கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இணுவில் ஸ்ரீ பரராஜசேகரப்பிள்ளையார் கோயில் மகா கும்பாபிஷேகச் சிறப்பு மலர் 2009

Page 1

ருவருள்மிகு ளையர் திருக்கோயில்

Page 2
E. : : ട്
 


Page 3
ആ ആ ഭ
 

 ിട്ട് : ).
ിട്ട
孪( ട്ട a
്
ീ
.
.

Page 4

த்தி

Page 5


Page 6
y கணபதி ※
இணுவில் தி முரீ பரராஜசேக திருக்ே
DG
கும்பாபிஷேக
--
 

—
துணை N57
兹
ருவருள்மிகு
ரப் பிள்ளையார்
காவில்
TOT
சிறப்பு மலர்
y
afsi.
2OO9

Page 7
தாளின் தன்மை
šasi 6TauDë
്
ஹேர்கும்பாபி சிங்ளயார்தி
: O1, LDITéF, 2OOo
: B4
: 70g
: 12
பிரதிகளின் எண்ணிக்கை :
ச்சுப்பதிப்பு
அட்டைப்பட வடிவமைப்பு :
திருநெறியதமி
ബൈബ്
பதிப்புரிமை
விலை
Name of the Magazine :
Printed
Book size
Paperweight
Fontsize
Pages
Number of copies Printers
Cöver Design
Published by
CopyRight
: 294 + xxiii
6OO
: Andra பதிப்ப
Oriolesys
திருநெறியதமி
: 5OO. OO
Maha Kumpa Sri Pararajase
: 01, February,
: B4
: 70gsm : 12
: 294 + xxiii
O.
: 600
: Andra Digita
: Orffolesys.
: Thirunerya T
: Thirunerya T
: RS. 500.00
 

−
MRSM A d ས་ ஷேக சிறப்புமலர், முறி பரராஜசேகரப் நக்கோவில், இணுவில்.
binsonial patib, 6f. ர்கள் இணுவில்
O b, இணுவில்.
Labiseka Sirappu Malar, ekara Pillaiyar kovil, Inuvil.
2009.
Image, Uppumadam Junction, Kondavil.
amil Maraikazhagam, Vinayaga Volunteers
amil Maraikazhagam.

Page 8
கணபதி
இணுவிஷ் அருள்மிகு பூநீ பரராஜே பிரதம கு
ஆசிய
ஓங்காரப் பொருளாக, பிரணவ வடிவாக இ அடியவர்களுக்கு அகத்தேயும், புறத்தேயும் அள்ளி பரராஜசேகர விநாயகனுக்கு இன்று குடமுழுக்கு புனரமைக்கப்புட்டுபுதுப்பொலிவுடன் அழகுக் கலை
இன்று நீங்கள் எல்லோரும் மன்னர்கள், அர |கோபுரங்கள் கட்டுதற்கும், கோயில்கள் அமைப்ப காரியமாக இருந்தது. இன்று இவைகள் எல்5 எம்பெருமானாதியுருபரராஜசேகரப்பிள்ளையார் வெளிப்பாடாகும். இப்புனித கைங்கரியம் நிறைவே பெருநிதியும், ஹாக்கமுமே காரணம். நீங்கள் யாவரு நீடுழி வாழதுேண்டுமென எல்லாம்வல்ல ருநீ வேண்டுகின்றேன்.
இன்று பலரும் இக்காலகட்டத்தில் இப்படிக்கே |விழுகின்றது. இற்றைக்கு ஐம்பது ஆண்டுகட்கு முன்
சில கல் வீடுகள்தான் இருந்தன.
ஆனால், எங்கள் கோயில் மூலஸ்தானம் முத கற்கோயில் இருந்தது அன்றைய மக்கள்தாம் மன கற்கோயில் கட்டி வனங்கி வந்தனர். இன்று எல்கே பெரிய வீடுகளில் லுசதிகளோடு வாழ்ந்து வருகிறார் வாழவைத்த இறைவனுக்குமாத்திரம் நல்ல கோயில் வாழ்ந்த சோழ, சேர பாண்டிய பல்லவ பேரரசர்கள் 5 எல்லாம் கட்டியிருந்தனர். இன்றும் அக்கோயில்கள் கட்டிய அரசர்களோ, அவர்கள் வாழ்ந்த அரண்மை தெரியாது போய்விட்டது.
மேலும் ஒரு ஆலய அமைப்பு ஒரு மனிதன் ஒத்திருக்கும். இதன் விளக்கம் எமது ஷவுட்டியப்த 1
 
 
 
 
 

డ ୍୩ উত্তীৰ্ণ கரப் பிள்ளையார் திருக்கோயில் 泌
ബ്
Gor
ருந்து ஞான அருளையும், நல வாழ்வையும் வழங்கிக்கொண்டிருக்கும் எங்கள் குலதெய்வம் நன்நாள் ஆகும். இத்திருநாளில் ஆலயம் ததும்பப் பர்ணமிக்கின்றது.
சர்கள், இராஜாக்கள். ஆம், அந்தக் காலத்தில் தற்கும் அரசர்களால் மாத்திரமே முடியக்கூடிய 0ாம் உங்களால் நிறைவேறியுள்ளது. இது மீது நீங்கள் கொண்ட பற்றினதும், பக்தியினதும் புற நீங்கள் எல்லோரும் மனமுவந்து கொடுத்த நம் எல்லாச் செல்வங்களும் வளம்பெறப் பெற்று பரராஜசேகரப்பிள்ளையார் பாதம் போற்றி
ாயில் கட்டவேண்டுமா? என்று கேட்பதும் காதில் புஎங்கள் ஊரில் கைவிட்டு எண்ணக்கூடிய ஒரு
ல், கொடித்தம்பம் வரை வைரக்கல்லால் கட்டிய ண்குடிசையில் வாழ்ந்துகொண்டு இறைவனுக்கு வாரும் வளம்பெற்று நல்ல பளிங்குக்கல் பதித்த கள். இப்படியெல்லாம் வாழ்கின்ற நாம் நம்மை அமைவதற்கேன்தடைபோடுகின்றனர். அன்று ல்லோரும் எத்தனையோ பெரிய கோயில்களை இருக்கின்றன. ஆனால் அக்கோயில்களைக் எகளே காணிபூமிகளோ இன்று இருந்த இடம்
படுத்திருக்கின்றபோது காட்டும் தோற்றத்தை பூர்த்தி வெளியீட்டு மலரில் காணலாம். இதிலே

Page 9
ANZ 霹
ஒருவனுக்கு அங்கங்கள் எங்கு எங்கு இருக்கவே6 இருக்கவேண்டிய இடத்தில் கண்தான் இருக்கவேண இருக்கவேண்டும். அதேமாதிரித்தான் கோயில் அமையும்போது அதன் அங்கங்கள் பிறிதோ ஆகமங்களில் ஆலயம் எவ்வாறு அமையவேண் இயற்கையான ஒரு உதாரணம் இருக்கிறது. அத அமைக்கப்படுகிறது. அங்கு மண்ணை நன்னி பி திருமஞ்சனக் கிணறு இருக்கவேண்டிய இடத்தில் ஆனால் அந்தக் கோயிலைச் சுற்றி எங்கு தோ திருமஞ்சனக் கிணற்றில் நல்லநன்னீர் கிடைக்கின பற்றியஉண்மையைஅறியலாம். விஞ்ஞானஅறிவி சூரிய சந்திர கிரகணங்களை எப்போது வரும் 6
எத் யோ விடயங்கள் எங்கள் அறிவிற்கு அட் க்கவேண்டும் நற்பிர க எல்லோரும் வா
குடமுழுக்கு நடைபெறும் புனித நன்நாளிே
களைந்து நல்ல சுபீட்சத்தையும், எதிர்காலத்தைய
நிய தமிழ் க்கழகத்தின் மலர் சிறக்
| இணுவில்
OSO1.2OO9.
 

NA
}
ண்டுமோ அங்கேதான் இருக்க வேண்டும். கண் டும். காது இருக்கவேண்டிய இடத்தில் காதுதான் அமையவேண்டும். ஒரு பூரணமான கோயில் கட்டடத்திற்காக மாற்றியமைக்கமுடியாது. ண்டும் என்ற விதிமுறை இருக்கிறது. இதற்கு வது ஒரு உப்பு நீர் பிரதேசத்தில் ஒரு ஆலயம் ரதேசத்தில் இருக்கின்ற கோயில்கள் போன்றே
ண்டினாலும் உப்புநீர்தான் வரும். ஆனால் றது. இதிலிருந்து நாம் விபங்கள் யல்வளர்ச்சி ந்தஇன் இன்னதானிகள் ான்று கூறகிறார்கள். ஆனால் எத்தனையோ ங்கங்கள் கணித்துக் கூறிவிட்டார்கள். இவ்வாறு பால் இருக்கின்றன. இதனை உணர்ந்து நாம் ழவேண்டும்.
ல விநாயகன் என்றுமே அடியவர்களது இடர் பும் வழங்கவேண்டுமெனப் பிரார்த்திப்பதோடு, ம் பிரார்த்திக்கிறேன்.
சிவபுரி. வை. சோமாளப்கந்தக் தருக்கள்

Page 10
A.
O ܐܠ 莎个
L கணபதி து
உத்தமோத்தம பட்ச மஹா வளம்பெற
பன்னிரண்டு வருடத்திற்கு ஒருமுறை செய்ய வேண்டுமென்பது ஆகம விதி. இந்த மஹாகும்பாபிஷேகத்தைப்பன்னிரண்டுவ பெற்றதேவாலயம் இணுவில்பராஜவிநாயக விநாயக பக்தர்களும் ஏகாக்ர சித்தத்தோடு
யெல்லாம் தவறாது நிறைவேற்றி வைக்கு பெருமான். இவ்வாலயத்தில் உத்தம உத்தட கும்பாபிஷேகம் மூன்றாவது முறைய
ஸ்தானத்தின்திருப்பணி bufi
ஆலயத்திலும் காணமுடியாதவாறு நான்கு இராஜ கோபுரங்களின் தோற்றம் ஆல பரிவாரமூர்த்திகளைக் கொண்ட இவ்வாலய சித்தத்தை அவன்பால் வைக்கும் பெ இவ்வாலயத்திற்கு சரியைத் தொண்டாற்றும் எம்பெருமானை பல வாகனங்களில் தம் ே பதம்பதமாக நடந்து உற்சவத்தை நடாத்து உற்சவத்திலன்று நடராஜப் பெருமான் சில கண்கொள்ளக்காட்சியாகும். இவ்வாலயத்தி அருள்பாலிக்கும் பஞ்சமுக விநாயகரை செய்வதில் மனஅமைதிகிடைக்கிறது. இப்ப விளங்கும் இக் கோயில் ஒரு கலைக் கோவி இவ்வாலயத்தின் மஹா கும்பாபிஷேகம் திருவருள்மிகு பரராஜ விநாயகப் பெருமான்
காயத்திரி பீடம்,
இணுவில். O5.O12OO9. வட்டு
 

డస్ట్రే
ഞ്ഞുങ്ങ്
கும்பாபிஷேகம் சிறக்க ஆசிகள்
புனராவர்த்தன மஹா கும்பாபிஷேகம் விதியை பின்பற்றி எக்காலமும் தவறாது நடத்திற்கு ஒருமுறைநடாத்திவரும் சிறப்பு ர்ஆலயம். இவ்வாலயசிவாசாரியர்களும், அதாவது ஒருமித்த எண்ணங்கொண்டு பாகும். வேண்டுவார் வேண்டுவனவற்றை ம் சிறப்புப் பெற்றவர் பராஜ விநாயகப் Dமோத்தம பட்ச 33 குண்டத்தோடு கூடிய ாக நிகழ இருக்கிறது. இம்முறை கக்கூடிய விதத்தில்நிறைவெய்தியிருப்பது ளப் பாங்காகும். இலங்கையில் எந்த ஒரு திசைகளிலும் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் மயத்திற்கு மெருகூட்டுகிறது. நிரம்ப
நமை கொண்டதாக அமைகின்றன. இளைஞர்கள், திருவிழாக் காலங்களில் தாள்களில் தாங்கி மிக அமைதியாகவும், ம் சிறப்பு வியப்புக்குரியது. திருவாதிரை வகாமி அம்பாள் இருவரினதும் நடனம் ல்கம்பீரமாகராஜமூர்த்தமாகவீற்றிருந்து வெகுநேரம் இருந்து பார்த்து தியானம் டியாகபல சிறப்புகளும் கலையம்சாகவும் ல் என்று கூறினால் அது மிகையாகாது. சிறப்புற நடைபெற எம்பெருமானாகிய தொண்டர்களுக்கு துணைநிற்பாராக.
சிவாகமஞான பாஸ்கரன் சிவழி. தா. மகாதேவக் தருக்கள் வினிபதி கண்ணகை அம்பாள் ஆலயம்.

Page 11
ද්>~r
கணபதி
இணுவில் கந்தச பிரதமகுருவின்
இணுவில் அருள்மிகு முறி பரராஜசேகரப் பி சகிதமாக உத்தமபட்ச மகாகும்பாபிஷேகம் வெகு
ம்பாபிஷேகம் நடந்து நித்திய, நைமித்தி உவப்புடன் வாழும் என்பது அறிஞர் கருத்து.
பரராஜசேகரப் பிள்ளையார் கோயிலின் தற் குருக்களின்பெரியதந்தையார்சிவருநிசிசதாசிவக் இப்போதும் எனக்கு நினைவிருக்கிறது.
சிவழுநீ இராமநாதக் குருக்கள், சிவழுநீ கை கைராசிக்காரர்களுமான சிவாசாரியப் பெருந்த
இப்போது இரண்டு கும்பாபிஷேகங்கள் நிகழ்ந திருவுருவம் அசைவின்றி அவ்விடத்திலேயே இ பேரசலனம் செய்து மூர்த்தியை பாலமூர்த்தியி
நடைபெறும் இந்தக் கும்பாபிஷேகம் நாட்டு
வேண்டு ப் பிரார்த்திக்கின்றேன்.
வெளியிடும் கும்பாபிஷேகமலர் பொலிவுற்று விள விநாயகர் அடியார்களுக்கும் நல்லாசிகளையும் ெ
"சர்வஜனாக சுகி
வாழ்க வலி
O3.O1.2OO9.
இணுவில்.
 

ഉഞ്ഞുങ്ങ
=S - ཀྱང་ལྷོ་ வாமி கோவில் ஆசிச் செய்தி
ர்ளையார் கோயிலில் முப்பத்து மூன்று குண்ட சிறப்பாக நடைபெறுகிறது. ஆலயங்களில் மகா ள் சிறப்பாக நடைபெற்றால்தான் ஊரும் நாடும்
போதைய பிரதமகுரு சிவருநி சோமாஸ்கந்தக்
a பில்நிகழ்ந் bUniG
லாசநாதக் குருக்கள் முதலிய பேரறிஞர்களும், கைகளின் ஆலோசனை, அனுசரணைகளுடன் ம்பொலிவதாக அமைந்திருந்தது. அதற்குப்பிறகு ந்துள்ளன. ஆனால் விநாயகப் பெருமானின் ருப்பது பெருமைக்குரிய ஒரு விடயம். அதாவது ல் பிரதிஷ்டை செய்யும் மரபு இவ்வாலயத்தில்
5.
ge ந்துகொண்டுநல்ல வில்
மக்கள் அனைவருக்கும் நலம் பயப்பதாக
ம் அச்சமயத்தில்திருநெறியதமிழ்மறைக்கழகம்,
ரிவித்துக் கொள்கின்றேன்.
னோ பவந்து"
Фр_6й!
ந. உருத்திமூர்த்திக் தருக்கள்

Page 12
நல்லை திருஞான இரண்டாவது குரும
முதல்வரின் அரு
விநாயகர் அடியார்களுக்கு
புனிதபிரதேசமான இணுவில் பதியில்நிை புரியும் முறிபரராஜசேகரப் பிள்ளையாரு நடைபெறுவதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோ மன்னனால் பூசிக்கப்பட்ட ஆலயமாக இது விள தருகின்றது. விநாயக வழிபாடு அனைத்து வழிபாடாகும். இணுவில்பிரதேசம் இசையும்கை விழுமியங்களும் வளர்ந்துவரும் இப்பிரதே கொண்டும் கற்றவர்களும், கற்றபடி ஒழுகுபவர் ஏனைய பிரதேச மக்களுக்கு எடுத்துக்காட்ட கும்பாபிஷேகம் அனைத்து மக்களுக்கும் நல் சந்தோஷமான செய்தியையும் இறைவன் தர பிரார்த்திக்கின்றோம். இக் கும்பாபிஷேக மல கழகத்தினரையும் வாழ்த்தி பாராட்டுகின்றோ வழிபாடு செய்து மண்ணில் நல்ல வண்ணம் வ
“என்றும் வேண்டும்
பறிை நலலுா. 26.12.2OO8.
 

="(G8 ങ്ങിങ്ങ് উৎস 激
சம்பந்தர் ஆதீன ஹாசந்நிதானம்
நளாசிச் செய்தி
டகாலமாக எழுந்தருளிஇருந்துஅருளட்சி க்கு இன்று மகா கும்பாபிஷேகம் ம். வரலாற்று பெருமைமிக்க பரராஜசேகர ாங்குவதில் அனைவருக்கும் மகிழ்ச்சியைத் மக்களாலும் போற்றி வழிப்படப்படுகின்ற லயும்தமிழும் சமயமும்பண்பாட்டுகலாசார சத்தில் நிறைவான பல ஆலயங்களைக் களைக் கொண்டு விளங்கும் இணுவில்பதி ாக விளங்குகின்றது. இங்கு நடைபெறும் anþ606ausb uD6ör elstop8stouusb Emilg6ó ந்தருள வேண்டும் என்றும் இறைவனைப் ரை வெளியிடும் திருநெறிய தமிழ்மறைக் ம். இக் கும்பாபிஷேகத்தை அனைவரும் my(36IITLDITEs.
இன்ப அன்பு"
றிசோமசுந்தர தேசிக தானசம்பந்த
LJLDITFIIu GůTL66
நல்லை ஆதீனம்.

Page 13
毫瓦一 陶 கணபதி
இணுவில் அருள்மிகுழுநீபரராஜே
முப்பத்துமூன்று குண்ட அதியு மகா தம்பாபிலுே
As
V
வாழ்த்து
எங்கள் பண்பாட்டின் உயிர்ப்பு மைய தனிமனித நிலையிலும் சமூக அசைவி வழியான சமூக ஒருமைப்பாடும் பெருந்துவ
இந்த வகையில் வரலாற்றுச் சிறப்பு இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் ே நெஞ்சுக்கு நிறைந் திதருகின்றது
வின் விக்கினாங் hood காக்கும்ஞானத்தையும் செயல்வீரத்தையு பரராஜசேகர விநாயகப் பெருமானை இரை
இயம்புமொழிகள் புகழ்மறையா பயன்பாடும்; தேவர் இருபோதும் அயண்பதிமூன்னோன்கணபதி
16.O1.2O09.
 

SLSLSLSLSLSLSLSCSLSLSSLSLCSLSLSLS
N(US) ଏଣ୍ଟ୍ 渐 Fகரப் பிள்ளையார்திருக்கோயில் பர் மஹாயாக புனராவர்த்தன
கம், மனர் சிறக்க
ச் செய்தி
ாங்களாக ஆலயங்கள் விளங்குகின்றன. பக்கத்திலும் ஆலய வழிபாடும், அதன் மனயாகின்றன.
ம் பண்பாட்டுச் செழுமையும் நிறைந்த காயில் திருக்குடத் திருமுழுக்குச் செய்தி
கிளங்கள் பண்பாட்டின் மேன்மைகளைக் ம் எல்லோருக்கும் அருளும் வண்ணம் முறி
க்சுவோம்.
கும்; எடுத்தவினை வந்து பதந்தருவார். சூரியன் ஆனைமுகன் குறும் மேன்மைகளே.
-பாரதி
பராசிரியர் நாகவிங்கம் சார்முகவிங்கள்
யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்.

Page 14
4.
2
懿多
്
கணபதி
顽雳
|SK
இணுவில் அருள்மிகுழுநீபராஜே முப்பத்துமூன்று குண்ட அதியு மகா கும்பாபிஷேச
வாழ்த்து
அருள்மிகு இணுவில் முரீ பரராஜசேக மலருக்கு ஆசிச்செய்தி வழங்குவதற்கு கி பெருமையும், மகிழ்ச்சியும் அடைகின்றே பெருமானின் அருளால் எம்மூர் மக்கள் 6
ர்ந்துநாம் மகிழ்ச்சிக்கடலில் த்தி வளரும் இணுவில் பதி சமய வாழ்விற்கும் அத்தகைய ஊரின் பெருமைக்கும், வ அமைந்திருப்பது எமது ஆலயம் எனக் ச பரிபாலன சபையோ அன்றி வேறேனும் நி முழுமையான மக்களின் ஒத்துழைப்புடன் கூறினால் அது மிகையாகாது.
இவ்வருடத்தைய கும்பாபிஷேக இடம்பெற்றுவரும் திருப்பணிகள் மகிழ்ச்
க்குப்புறம் எண்பவற்றில் இ பில்கள் கோபுரங்கள் அமைக்கப்பட்டிருப்பது அ அமைந்துள்ளன. அதுமட்டுமன்றி ஆலய எல்லாத் திருப்பணிகளும் ஆலயத்தின் மாற்றிவிட்டது எனக் கூறினால் அது மி முன்னின்று உழைத்த சிவாச்சாரியார்களு இளைஞர்களும் பாராட்டப்படவேண்டியவர்க
ஆலயத்தின் சமய வளர்ச்சியில் பெரு திருநெறிய தமிழ்மறைக் கழகம் காணப்படு பாடசாலையை உருவாக்கி மாணவர்களு நோக்குடன் உருவாக்கப்பட்ட திருநெறியத
கட்டுரைகளையும் உள்ளடக்கியதாக வெ
 

- N
不等
赢
கரப்பிள்ளையார்திருக்கோயில் ர் மஹாயாக புனராவர்த்தன ம், மஹர் சிறக்க
* செய்தி
விநாயகப் பெருமானின் கும்பாபிஷேக டைத்த பாக்கியத்தை நினைத்து மட்டற்ற }ன். எமது குலதெய்வமான விநாயகப் வாழ்க்கையில் ஏற்றம் கண்டு வருவதை
ஒழுக்கத்திற்கும் பெயர் பெற்றதாகும். ரலாற்றுச் சிறப்பிற்கும் அடிநாதமாக வறினால் அது மிகையாகாது. இன்றும் ர்வாகக் கட்டமைப்புக்களே எதுவுமின்றி ர் இயங்கிவரும் ஆலயம் இதுவெனக்
நிகழ்வை முன்னிட்டு ஆலயத்தில் சியளிப்பதாக உள்ளன. மேற்குப்புறம், ஏற்படுத்தப்பட்டு இரண்டு பிரமாண்டமான ஆலயத்திற்கு புதுப்பொலிவுட்டுவதாக க் கட்டமைப்பில் ஏற்படுத்தப்பட்டிருக்கும்
தோற்றத்தை இந்திரலோகம் போல் கையாகாது. இத்தகைய பணிகளுக்கு நம், பெரியார்களும், பொதுமக்களும், STT6.
ம் பங்கு கொண்டிருப்பதாக ஆலயத்தில் வது மகிழ்ச்சிக்குரியதாகும். அறநெறிப் க்கிடையே சமய அறிவை வளர்க்கும் Sழ்மறைக் கழகம் கும்பாபிஷேக மலரை க்கொண்டிருப்பதுமகிழ்ச்சிக்குரியதாகும். லாது ஆலயம் தொடர்பான ஆராய்ச்சிக் ளியிட எடுத்துக்கொண்ட நடவடிக்கை

Page 15
yr ※ பாராட்டுதற்குரியதாகும். பல கல்விம ஆக்கங்கள் இம்மலருக்கு கனதி ஏற்ப உறகியுடன்கூறுவதுடன் இக்கட்டுரைகை கழக இளைஞர்கள் காட்டிய உற்சாகம் எல்
உள்ளூரிலும் வெளிநாடுகளிலு ஒத்துழைப்புடன் இடம்பெறும் ஆலய புல் இடம்பெற எல்லாம்வல்ல முறி பரரா இறைஞ்சுவதுடன் அன்றையதினம் வெ6 வெளிவர எல்லாம்வல் fisi
முகாமைத்துவ கற்கைகள் வணிகபீபம், யாழ்பல்கலைக்கழகம்.
1O.O1.2OO9.
 

ான்களதும் ஆராய்ச்சியாளர்களதும் Bத்துவதாக அமைந்துள்ளது என்பதை ளத்திரட்டுவதில்திருநெறியதமிழ் ரிதில் மறக்கப்படமுடியாததாகும்.
ம் வாழுகின்ற இணுவில் மக்களது ாரமைப்பும் கும்பாபிஷேகமும் சிறப்பாக ஜசேகர விநாயகனின் பாதங்களை fiuilúLGibeilburnidags LDsoir épüJITes
6. E atterT பீடாதிபதி,

Page 16
Azi
QS e 冠 கணபதி இணுவில் அருள்மிகுழுநீபரராஜே முப்பத்து மூன்று குண்ட அதியு மகா தம்பாபிஷே வாழ்த்து ம்,தமிழும்தழைத்தோங்கிநிற்கும் இ முரீபரராஜசேகரப்பிள்ளையார்.சேதுபரம்பரையி பெருமை மிக்கது இக் கோயில். இப் புண்ணிய நடைபெற உள்ளது என்பதை அறிந்து மட்ட வெளிவருகின்ற சிறப்பு க்கு வாழ்த்துச் செய
இளம் பருவத்திலேயே தெய்வ உணர்வைப்
வாழவைப்பதற்கு வழிகாட்டியாக இருப்பவைகே "கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” 6 எனவும் கூறிச் சென்றனர். ஆலயங்களில் இறை வடிவங்களையும் கொண்டு ஆன்மாக்களி
ஈடேற்றுகிறான்.
பன்னிரண்டு வருடங்களுக்கொருமுறை இ தெய்வ சாந்நித்தியத்தை மேம்படுத்தும் அருட்ை மென்மேலும் தெய்வீகப் பொலிவு பெறுகிற இடம்பெறுகின்ற முறி பரராஜசேகரப் பிள்ளைய அருளாட்சியை மென்மேலும் சிறக்கச் செய்து
இவ்வாலயக் கும்பாபிஷேகப் பணிகளில் முன் ர்பர்கள் மற்றும் கிரியா நிகழ் 3Dssi
முரீபரராஜசேகரப்பிள்ளையாரின் அருள்கிட்டே
இம் மகாகும்பாபிஷேக விழாைவையொட்டி ஆவணமாகவும் நடைபெறவுள்ள கும்பாபிஷேக விடையங்களைத் தாங்கிய நூலாகவும் அமைய முட்டின்றிநிறைவேற்றிய அனைத்து நல்லுள்ள
O1.O1.2OO9.
இந்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SMSMSSSLSSS sN
துணை উৎস Fகரப் பிள்ளையார்திருக்கோயில் பர் மஹாயாக புனராவர்த்தன கம், மஹர் சிறக்க
ச் செய்தி
ணுவையம்பதியின்முதல்வராக விளங்குபவர் ல்வந்ததமிழ்மன்னர்கள் காலத்துவரலாற்றுப் தலத்தின் கும்பாபிஷேகம் 01.02.2009 இல் ற்ற மகிழ்வடைவதுடன் அன்றைய தினம்
திவழங்குவதில் பெருமையடைகிறேன்.
பதிய வைத்து மக்களை மக்கட் பண்புகளோடு ாயில்களே. அதனால்தான்நம்முன்னோர்கள் ானவும் "ஆலயம் தொழுவது சாலவும் நன்று" வன்மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூவகை ன் பாவங்களைக் களைந்து அவர்களை
டம்பெறும் கும்பாபிஷேகமானது மூர்த்தியின் கங்கரியமாகும். இதன் காரணமாக ஆலயம் றது. இந்த வகையில் 01.02.2009 இல் பாரின் கும்பாபிஷேகம் அவரின் கீர்த்தியை
மக்கள் அனைவரும் அமைதியாக வாழத்
ர்னின்று பணியாற்றிய விநாயக அடியார்கள், ாண்ட அந்தணப்பெரியோர் அனைவருக்கும்
வெளிவருகின்ற சிறப்பு மலர் ஒரு வரலாற்று ம் பற்றிய பதிவேடாகவும் இன்னும் பல அரிய வுள்ளது. இத்தகைய அரிய கைங்கரியத்தை களையும் மனமார வாழ்த்துகிறேன்.
சாந்தி நாவுக்கரசன் பணிப்பாளர், துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம்.

Page 17
கணபதி
※ இணுவில் அருள்மிகு Uநீ LUIII2Ge முப்பத்து மூன்று குண்ட அதியு IDěss silbLMLBagd வாழ்த்து
“கோயில் இல்லா ஊரில் குடியிருக்காே பதியிலே கோயில் இல்லாத இடமே இல்லை : வாய்ந்த பல்வேறு பிரமாண்பமான ஆலயங்க இணுவையம்பதியாகும்.
நிற்பது பலநூற்றாண்டுகளுக்குமுன்பராஜே பரராஜசேகரப்பிள்ளையார் ஆலயம் என்பது
பெருமான் நான்கு புறமும் கோபுரங்களைக் மிக முக்கியமான சிறப்பம்சமாகும்.
திருத்தப் பணிகளுக்கான மூலப்பொருட் எதிர்நோக்கும் இந்நாளில் கோயில் பணி மகாகும்பாபிஷேகம் நடைபெறுவது பெருமான
பல்லாண்டு பெருமை வாய்ந்த பரராஜே பாரினில் மிளிர்ந்து இணுவில் பதிக்குமட்டுமனி வேண்டுமென பரராஜசேகரப் பெருமானின் பn
உடுவில்,
O3,O12OO9.
 

ങ്ങിങ്ങ്
Fகரப் பிள்ளையார் திருக்கோயில் பர் மஹாயாக புனராவர்த்தன கம், மலர் சிறக்க
ச் செய்தி
த" என்பது பழமொழி. ஆனால் இணுவில் எனலாம். அந்த வகையிலே பழம் பெருமை ளைத் தன்னகத்தே கொண்டு பிரகாசிப்பது
லாம் மணிமகுடம்போல் அங்கே உயர்ந்து சகரமன்னனால் கட்டப்பட்டதாகக்கூறப்படும் மிகையாகாது.
கடைக்கண் பார்வையை வீசுவதற்கென்றே கொண்டு அருள்பாலித்துக் கொண்டிருப்பது
கள் சிறப்பாக நிறைவேற்றப்பட்டு இன்று ரின் அருள் என்றே கூறலாம்.
சகரப் பெருமான் பல்லாயிரம் ஆண்டுகள் ன்றி த்துமக் ர்பாலிக்க காங் Leofri. ரூகது கிறேன் வாழி
திருமதி மற்களாதேவி சதிசன் பிரதேச செயலாளர்,

Page 18
്
கணபதி
இணுவில் அருள்மிகுழுநீ பரராஜே முப்பத்துமூன்று குண்ட அதியு LDT(bLITL
வாழ்த்து
போற்றரு மன்னரும்போ ഖ് த்தான் திருக்ே சாற்றிய பூஜைகள்தப்பிடி
ஆலயங்களிலே பூஜைகள் உரிய காலா குறைவும் ஏற்பாது என்பதுதிருமூலரின் கூற்ற
இவ்வகையில் உரிய காலங்களில் அை பரராசசேகரப்பிள்ளையார் கோவிலில் கும்பா கின்றமை பெருஞ்சிறப்பாம். இதனால் இவ்வ நிறைவாகவுள்ளது. மேலும் இங்கு வடமொ திருமுறைகளும் சிறந்தொலித்து தெய்வ சாந்நி
இம்மலரினை வெளியிடும் திருநெறிய சிறந்தோங்க வேண்டும் என்று விநாயகப் ெ வாழ்த்துவதுடன், கும்பாபிஷேக மலர் சிறப்புறவு
st
இணுவில்.
O9.01.2OO9.
 

ーデ塾 துணை 赢
சகரப் பிள்ளையார்திருக்கோயில் பர் மஹாயாக புனராவர்த்தன கம், மஹர் சிறக்க
ச் செய்தி
னி பின்றிட் வலிகுன்றுவர்
ாயில் 鲁,●
ல்தானே.
என்பதுதிருமூலர் திருமந்திரம்.
ங்களில் நடைபெறுமாயின் நாட்டில் எதுவித ாகும்.*
}னத்துப் பூஜைகளும் நடைபெறுகின்ற முநி ாபிஷேகமும் உரிய காலத்திலே நடைபெறு ாலயத்தின் தெய்வ சாந்நித்தியம் என்றுமே ழி மந்திரங்களும் தென்தமிழ் மறையான த்தியத்தை பெருகச் செய்கின்றன.
தமிழ் மறைக் கழகத் திருப்பணி மேலும் பருமானின் அருள்வேண்டி கழகத்தினரை ம் அன்போடு வாழ்த்துகின்றேன்.

Page 19
A.
帝列 爱L Nś கணபதி
இணுவில் அருள்மிகுழுநீபரராஜகே முப்பத்துமூன்று குண்ட அதியுய மகா கும்பாபிஷேச
வாழ்த்துச்
சகல சிறப்புக்களையும்தன்னகத்தேகொன
நாடிவரும் அடியவர்களுக்கு அருள்பாலித்த பரராஜசேகரப் பிள்ளையார்”.
யாழ்ப்பாணத்து நல்லூர் நகரை இராசதான தமிழ் மன்னராகிய பரராஜசேகரனால் ஸ் அழைக்கப்படும் இத்திருக்கோயிலில் அன்றா நித்திய, நைமித்திய பூஜைகள், ஆண்டுதோறு உற்சவங்கள் மற்றும் காலம் தவறாது நடை கலசபிஷேகம் என்பன இவ்வாலயத்தின் பெருை
இவ்வரிசையில் 1928ம் ஆண்டில் பால6 1939ஆம் ஆண்டில் திருப்பணிகள் இனிதேநி கும்பாபிஷேகம் சிறப்புற நடைபெற்றது. அடுத்த O9ம் திகதி சிறப்புற நடைபெற்றது. தொடர் ஆண்டிலும் அதனையடுத்து 1984ம் ஆண்டிலு போற்றிமதிழநடந்தேறின. இவ்வரிசையில் 20 முறி பரராஜசேகரப் பிள்ளையாருக்கு நடை நாமெல்லோரும் தரிசித்து உய்வடைய கணபதி
ஆகம விதி. இக்கால இடைவேளையில் ஏற்ப இன்னும் எத்தனையோ குறைபாடுகள் நீக்கப் அனைவருக்கும் கிடைத்துள்ள இச்சந்தர்ப்பம் பு
இத்தருணத்தில் இக்கும்பாபிஷேக மலரை அனைவருக்கும் எங்கள் எல்லோரதும் வாழ்த்து
வாழ்க வளர்க இவ
தாவடி, dalii II
O8.O1,2OO9.
 

sN MRÀ
ܖ
VO
கரப் பிள்ளையார்திருக்கோயில் பர்மஹாயாக புனராவர்த்தன ம், மலர் சிறக்க * செய்தி
ன்டஇணுவையம்பதியின் தென்பால்தன்னை வண்ணம் வீற்றிருப்பவர் “அருள்மிகு முறி
ரியாகக் கொண்டு நீதி வழுவாது ஆட்சிபுரிந்த தாபிக்கப்பெற்று அம்மன்னர் பெயரால் பம் ஆகம நெறிப்படி சிறப்புற நடைபெறும்
பெறும் மஹா கும்பாபிஷேகங்கள், 1008
8 t மையை எடுத்துக்காட்டுகின்றன.
ஸ்தாபனம் செய்யப்பெற்ற இவ்வாலயத்தில்
தகும்பாபிஷேகம் 1961ம் ஆண்டு தை மாதம் ந்து இராஜகோபுர கும்பாபிஷேகம் 1972ம் ம்பின்னர் 1997ம் ஆண்டினும் அனைவரும் D9 பெப்ரவரிமாதம் 0ம் திகதிஎல்லாம்வல்ல பெறவிருக்கும் மஹா கும்பாபிஷேகத்தை
raggubUTG bசெய்யவேண்டும்என்பது டும் வழிபாட்டுக் குறைவு, மந்திரக் குறைவு, பெற்று எம்பெருமானின் அருளைப்பெற எம் கெமிக அருமையானது.
வெளியிடும் கழகத்தினருக்கும், அடியார்கள்
ர்களது இறைபணி.
க்கியம் முத்துக்குமாரசுவாமி கே. பி
வடவலய உதவித்தொழில் ஆணையாளர்.

Page 20
இணுவில் அருள்மிகுழுநீபரராஜே முப்பத்துமூன்று குண்ட அதியு
0 (L(
வாழ்த்து
b, 55pf த்தோங்கும் இணு முன்னதாக ஸ்தாபிக்கப்பட்டதும், பரராஜசேக இணுவில் பராஜசேகரப்பிள்ளையார் கோவில்
ஆரம்பத்தில் கிடுகால் வேயப்பட்ட கற்கோவிலாகவும் இருந்தது. அந்தக் காலத் கேணியும் அதனருகாகவில்வமரமும் வடபுறத இருந்தன. உட்பிரகாரம் மேடும் பள்ளமும் ெ கண்ணுற்ற விநாயக அடியார்கள் பலரினது ஆலயத்தைப் படிப்படியாகக் கற்கோவிலாக
வாழ்வின் வளர்ச்சியும் அவர்களது பிள்ளைகள் வளர்ச்சியும் ஆலய வளர்ச்சிக்கு உற்ற துை அருளல் எமது மக்களின் வாழ்வின் தரம் உ
நன்கு புதுப்பிக்கப்பட்டுள்ளன. நான்கு வாயி ஆலயம் ஒரு கலைக்கூடமாக மாற்றப்பட்டுள்ள
இவ்வாறுபுதுப் லிவுடன்விளங்கும் இவ் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். உளமார வ வளர்ச்சி பெற்றுள்ள இவ்வாலயம் மென்மே பணிகளை மேற்கொள்ளவேண்டும்என்றுகேட் வாழ்த்துகின்றேன்.
இணுவில். 15.O1,2OO9.
 

ഇഞ്ഞുങ്ങ്
Fகரப்பிள்ளையார்திருக்கோயில்
பர் மஹாயாக புனராவர்த்தன கம், மஹர் சிறக்க
ச் செய்தி
ர மன்னனால் பூஜிக்கப்பட்டதுமான எமது
சிறிய கொட்டிலாகவும், பின்பு சிறிய
தில் ஆலயத்தின் தென்கிழக்கு மூலையில் தில் பொன்னொச்சிமுதலாய பூமரங்களும் சம்மண்ணுமாக காட்சியளித்தது. இதனைக் து சேவையாலும் அயராத முயற்சியானும் உருவாக்கத் தொடங்கியது. சாணத்தில் ாகமாற்றம்பெற்றன.மேற்படிஅடியார்களின் ர், பேரப்பிள்ளைகளது கல்வி, பொருளாதார Dணயாயின. எல்லாம்வல்ல கணபதியின் பர்ந்ததனால் ஆலய வளர்ச்சிக்கு அவர்கள் ஆலயம் இம்முறைஉட்பிரகாரங்கள் யாவும் ல்களுக்கும் கோபுரங்கள் அமைக்கப்பட்டு
5.
ாழ்த்துகின்றேன். மேலும் பல வகையிலும் லும் சமுதாயத்துக்குத் தேவையான அறப் டு'இன்பமேகழ்களல்லோரும்வாழ்க’வென

Page 21
A2 影下 ങ്ങി
R i இணுவில் அருள்மிகுழுநீபரராஜே முப்பத்துமூன்று குண்ட அதியு மகா தம்பாபிலுே: வாழ்த்து
சகல கலைகளும் செழித்தோங்கி வளர்வ போற்றப்படுவதும் அறம் வளர்க்கும்சான்றோர்க வான்கள்எனநல்லோர்வாழ்வதும்ஆகியஇணு மேலாகப் பழமை வாய்ந்ததும், மன்னன் பர இணுவில் முறிபரராஜசேகரப்பிள்ளையார்கோ
இக்கோயிலின்கும்பாபிஷேகப்பெருவிழா தொடர்ந்துநடைபெற்றுவருகின்றன. அந் எல்லாம் பக்தி நயம் சொட்டும் வண்ணம் வாயில்களிலும் பானுவைத் தொடும்படி வ
ஏகனாக இருக்கும் ஈசன்சுதன் கணபதி இ பொழிகின்றான்.
இவற்றுக்கெல்லாம் காரணமாக அமை யாவரும்தமது கண்னெனக் கருதிப் போற்றி ( ஆகிவிட்ட பழம்பெருந் தொண்டர்களையும் LDT605 Testb.
அந்தணப் பெரியோர்களின் பூஜா ட இளைஞர்களின் சேவையாலும் இவ்வாலய திருமஞ்சம், சப்பரம், இரதம் எனப் பெரும் ெ இறைவன் அமர்ந்து வீதிவலம்வரும் வாகனங்
இப்படியாக"மேன்மைகொள்சைவரீதிஉ பெருமை எங்கணும் ஏற்றிப் போற்றுதல் செய்ய மகாகும்பாபிசேகப் பெருவிழா சிறப்பாக நடைெ பொருளம் பெருந்தகை ஐங்கரன் சரணமலை
இணுவில்.
Χ
 

சகரப் பிள்ளையார்திருக்கோயில் பர் மஹாயாக புனராவர்த்தன கம், மலர் சிறக்க
ச் செய்தி
தும், சைவமும் தமிழும் இரு கண்கள் எனப் ள்,அந்தனட் க்கள்,கற்றோர்கள்,தரும வைப்பதியிலேசுமார்எழுநூறுஆண்டுகளுக்கு ாஜசேகரனால் வணங்கப் பெற்றதான எமது வில் அமைந்துள்ளது.
கயில் இம் த்தின்உட்பிரகாரம் சிறப்பான கலையம்சங்களுடனும் நான்கு ானுயர்ந்த கோபுரங்களுடனும் அலங்கார னம் செய்யப்பெற்றுநன்கு விளங்குகின்றன.
ாங்கு அநேகனாகக் காட்சியளித் O
ந்தது.இவ்வாலயத்தைச் சார்ந்த அடியார்கள்
நினைந்து வணங்குவது சாலப் பொருத்த
பக்தியானும், தொண்டர்களின் குறிப்பாக ம் சிறப்படைகின்றது. கைலாய வாகனம், பாருட் செலவில் அமைந்த திருவுர்திகளும், களும் என அருள்சேர அழகூட்டுகின்றன.
b விளங்கவும் இ ம்பதியின் ப்படவும் காரணமாக உள்ள எமது ஆலயத்தில்
ர எனதுதலையில் சூடிப்பிரார்த்திக்கின்றேன்.
திரு. வை. பறிளப்கந்தவரோதயன்

Page 22
கணபதி
இணுவில் அருள்மிகுழுநீபரராஜே
முப்பத்துமூன்று குண்ட அதியும் DiI GibLIIILEtape
வாழ்த்து
வரலாற்றுத் திருவூர் இணுவில். இத்திருவு அருள்மிகுழுநீபராஜசேகரப்பிள்ளையார்கோவில் க்கப்படும் TU கோவில். இத் என்னைப்பெற்றதாய்அனுதினமும் அடியடித்துச் அருள் தந்த தெய்வம். பலரது வாழ்வை உ பிடியரசியெடுத்தும் பண்சுமந்தும் கல் சுமந்து ஆலயம். அரசன் கட்டிய கோவில் முற்றாக அழி மீளஉருவாக்கியகோவில் இன்று இத்திருக்கோ நிர் O வேளமுகத் கொடுக்கும் அட்சயபாத்திரத்தோடு மீள
காலந்தவறாது திருப்பணி நடைபெற்று வ முறைநியமம்தவறாதுமகாகும்பாபிஷேகம் நை ஆர்வத்துடன் செயற்படுபவர் பலர். ஆலயப் பிர தந்தையின் வழியில் அவரது மைந்தனும் ஆ விடயம். அவ்வகையில் இவ்வாண்டும்
மகாகும்பாபிஷேகம்நடைபெறுவதுமிகவும் ஆன மகாகும்பாபிஷேகத்துடன் எங்கள் திருநாடு அ இன்புற்று வாழும் நிலை உருவாகவேண்டும் ஒன்றுபட்டு, எம்மண்ணில் சாந்தி, சமாதானம்
தமிழ்மறைக்கழகம்மலர்வெளியிடுவதுபாராட்டு பெருமான் அனைவரையும் வாழ்விக்க வேண்டி
இணுவில்.
O6.O1,2O09,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

一玄赛
SA) ഞ്ഞുങ്ങ
கரப் பிள்ளையார்திருக்கோயில் பர் மஹாயாக புனராவர்த்தன கம், மலர் சிறக்க
* செய்தி
பூரில் அமைந்த ஆதித் திருக்கோவில்களில் bமுதன்மையானது.தமிழ்வேந்தன்நாமத்தால் தலத்தின்மகிமையை அறியாதவர்களில்லை. கும்பிட்டதெய்வம். எனதுவாழ்வின்சிறப்புக்கு ன்னத நிலைக்கு ஆளாக்கிய தெய்வம். ம் அடியவர்கள் அல்லும் பகலும் எழும்பிய ந்தநிலையில் ஏழைகளின் காணிக்கையில் வில் அடியவர்களுக்கு எக்குறையும் இல்லை. ர் உருவாக்கிவிட்டார். எல்லோரும் அள்ளிக் வர்களக விளங்குகிறார்கள்.
ருகிறது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கொரு டபெறுவது வழக்கம். ஆலயத்திருப்பணியில்
லயத்தைச் சிறப்புச் செய்வது சிறப்புக்குரிய பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று ந்தத்தைத்தருகிறது. விநாயகப்பெருமானின் அமைதி பெறவேண்டும். எல்லா மக்களும் . இத்திருநாளில் பக்தர்கள் அனைவரும் வேண்டிப் பிரார்த்தித்தல் அவசியமாகும். னப்படுத்தும் வகையில் இணுவைதிருநெறிய க்குரியவிடயமாகும். எல்லாம்வல்லவிநாயகப் எனது வாழ்த்துரையைச் சமர்ப்பிக்கிறேன்.
ട്ടു. ിത്രങ്

Page 23
جیSیخ
இணுவில் அருள்மிகுழுநீபரராஜகே முப்பத்துமூன்று குண்ட அதியுய மகா கும்பாபிஷேச
வாழ்த்துச்
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுை முன்னிட்டுஇடம்பெறும்சிறப்புமலரானதுழுநீபர ஊரின் பெருமையையும் பரப்பிநிற்கும் தூய்ை வழிபட்ட மங்காத வரலாற்றை" வெளிப்படுத்தி அமைந்தகிராமத்திற்கு அலுவலராகக் கடமை என்றுஎண்ணவைக்கிறது. இவையெல்லாம்ள அருளல் நடைபெறுகின்றது.
அன்பு,பொறுமை, சாந்தி, சமாதானம்,க வளம் பெறச் செய்யும் உயர் சக்திகளஞம். அ இயலாது. ஏனெனில் அவை மனிதனின் புற அகத்தேயுள்ள அச்சக்தி ரிப்படுத் இதைத்தான் "உறவு கோல் நட்டு உணர்வு முன்னிற்குமே” என்றார் திருநாவுக்கரச சுவாமி
சைவ சமயத்தின் உயர்ந்த கருத்துக்க வாழ்க்கை வளம் பெறவுதவும் வகையில் ஆ உள்ளடக்கி மகா கும்பாபிஷேக சிறப்பு மல கழகத்திற்கு பிரதேச செயலகத்தின் சார்பிலு தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைவதோ
இணுவில்.
O6.O.2OO9.
 
 
 

LS SLLLSSSLLLSLLSSS SS SSLSLSLrG SLCSLLLSSSSLSCCSSSLSSSMSSSLSCSCSSS sN
环翌
கரப் பிள்ளையார்திருக்கோயில் பர் மஹாயாக புனராவர்த்தன கம், மவர் சிறக்க
ர் செய்தி
ற நடைபெறும் மகா கும்பாபிஷேகத்தை JmagG35FF&gü$hsm60x6muUTiflisdir 656CDLDescburuqLib, மயுடையது. இம்மலரானது"மன்னர்களால் தி வருவது வரவேற்கத்தக்கது. இவ்வாலயம் யாற்றுவதுநான் செய்தபுண்ணியப் பயனே
ருணை போன்ற பண்புகள் மனிதகுலத்தை ஆனால் அவற்றை விலைகொடுத்து வாங்க த்தேயல்லாது அவனது அகத்தேயுள்ளன. வழிகாட்டுதலே சமயத்தின் நோக்கமாகும். வூ கயிற்றினால் முறுக வாங்கிக் கடைய கெள்.
ள் மக்களைச் சென்றடைந்து அவர்களது லய வரலாறு, அடியார்கள் கருத்துக்களை ரை வெளியிடும் திருநெறிய தமிழ்மறைக் ம், கிராம மக்களின் சார்பிலும் வாழ்த்துத் டு, விநாயகனின் திருவருள் கிடைக்கப்
திரு. வைத்திவிங்கம் பிரபாகரன் கிராம சேவையாளர், Gag/188.

Page 24
வெளியீ
சிவநெறியும், செந்தமிழும் பாங்கான பல பதியிலே அருளட்சிசெய்துவரும் பராஜசேகர இம்மலரினை வெளியிடுவதில் இணுவில் முறிட மறைக் கழகத்தினராகிய நாங்கள் பெருமகிழ்ச்
எம்பெருமான்பராஜசேகரனுக்குநாமறிந்த வருடங்களில் குடமுழுக்குகள் நடைபெற்றுள்ள நடைபெறும் இக்குடமுழுக்கானது மங்களகரம நாள்O1.02.2009இல் அடியவர்களால்புதிதாக கவின்கலைகளும் மிளிருவதுமான நாற்புறக் அறுபத்துமூன்றுநாயன்மார்களுடைய உருவப் நடைபெறுகின்றது.
ங்கானின் to 197 எம்பெருமான் அடியவர்கள் கூடி மலர்களை மாற்றங்களுக்கு ஏற்பவும், அறிவியல் தொழில்
கும்பாபிஷேக மலர் என்பவற்றிற்கு தொடர்ச்சிய அருளாசியுரைகள், வாழ்த்துரைகளுடன் பெ
கட்டுரைகள் ஞானிகளின் அருள்வாக்குக தோற்றப்பொலிவுகள் கூறும் படங்களுடன் கூடி சமய சாஸ்திரக் கதைகள், ஆலய வரலாறு,
மகோற்சவப்பெருமைக்குறிப்புக்கள், வாகனப்ப சமய அறிவியல்சார் கட்டுரைகள் தாங்கி
விநாயகப்பெருமான்துணையுடன் எங்களுடைய
இம்மலரினைஏன்நாங்கள் வெயியிடவேண பூரணமானதகவல்களைத்தாங்கியவாறுஎந்தெ கருதுகின்றோம். எனவே இம்மலரானது எங்கள் அமைய வேண்டும் என்ற அடியவர்களின்
பராஜசேகரனின் பாதக்கமலங்களில் சமர்ப்பிக்
எமதுகழகமானது அறநெறிப்பாடசாலைந கொண்டாடுதல், திருவாசக முற்றோதல், பன நடாத்துவதுடன் பண்ணிசை, மனனம் போ6

C56OT
கலையும் செழித்தோங்கும் இணுவையம் னின் குடமுழுக்கைச்சிறப்பித்துவெளிவரும் ராஜசேகரப்பிள்ளையார்திருநெறியதமிழ் சி அடைகின்றோம்.
வரை 1939,1961,1972,1984,1997 ஆகிய ன. பன்னிரண்டு வருடங்களுக்கொருமுறை ன சர்வதாரி வருடம் தைத்திங்கள் 19 ஆம்
க்கப்பெற்றதும்,தெய்வீகப்பொலிவும், கோபுரங்களுடன், பெரிய புராணம் கூறும் பிரதிஷ்டைகளும் இறைவன்திருவருளல்
2, 1984 ஆகிய ஆண்டுக்காலப்பகுதியில் ஆக்கிவெளியிட்டிருந்தனர். காலத்தின் ம்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்பவும், மலரின் கின்றன. 1972 கும்பாபிஷேக மலர், 1984 ாக இம்மலர் அந்தண சிவாச்சாரியர்களின் ரியோர் முதல் சிறியோர் வரை படித்துப் அத்துடன் இம்மலர்கல்விமான்களின் அரிய ள், விநாயகப்பெருமானின் பல்வேறு ய கதைகள், தத்துவ வழிபாட்டு முறைகள், ஆலய கட்டட சிற்ப வரலாறுகள், ஆலய பங்கள், விழாக்கள் எனப்பல அரிய பெரிய அழகிய வண்ணப்புகைப்படங்களுடன்
பகழகம் வெளியிடுகின்றது.
ர்டும்? இதுவரைஎமது ஆலயத்தைப்பற்றிய வாருமலரும்வெளியிடப்படவில்லைஎன்றே ர் ஆலயத்தைப் பற்றிய ஒரு ஆவணமாக விருப்பத்திற்கு இணங்க இம்மலரினை
ாத்துதல், த்தினங்கள் ர்ணிசை, நடன, வீணை வகுப்புக்களை
ர்ற போட்டிகளை நடாத்தி வெற்றிபெறும்

Page 25
மாணவர்களுக்குதங்கப்பதக்கம் உள்ளிட்டபல வெள்ளிக்கிழமைகளில் ஆலய முன்றலில் வருகின்றது. கழகத்தால் வெளியிடப்படும் ெ திருவுபூஞ்சல் தொகுப்பு, விநாயகர் பாடல்கள் குடமுழுக்கு சிறப்பு மலரினை வெளியிடு6 நிலைமையும்,போக்குவரத்துச்சீர்கேடும்சவா6 இம்மலர்நிறைவானதாக அமையும் என்பதை
எமது இந்த முயற்சிக்கு உறுதுணை காலப்பகுதியில் ஆசியுரைகள், வாழ்த்து வழங்கியவர் க்கும், இம் க்கான அனு மற்றும் அன்பர்களுக்கும் பல்வேறுவழிகளி கழகம் பெருமகிழ்ச்சியடைகின்றது.
இணுவில்.
O1.O2.2OO9.

பரிசில்களைவழங்கிவருகின்றது. அத்துடன் றிய பிரசங்கமும் அன்னதானமும் வழங்கி 1ளியீடுகளாக வடிவேற்கூவாமிகள் வரலாறு, என்பவற்றை வெளியிட்டுள்ளது. தொடர்ந்து தையிட்டு மகிழ்ச்சியடைகின்றது. நாட்டு ாக அமையினும்எம்பெருமான்திருவருளல் உணர்கின்றோம்.
ாய் உள்ள விநாயகனுக்கும், குறிப்பிட்ட ரைகள், பாடல்கள், ஆய்வுக்கட்டுரைகள் சரணையைவழங்கியவர்த்தகப்பெருமக்கள் bஉதவியஅனைவருக்கும் நன்றி கூறுவதில்

Page 26
பொருள
ஆசியுரையும் வாழ்த்துரையும்
குடமுழுக்குப்பாமாலை
&6ou 6.j6OTO
மஹோற்சவ விளக்கம்
தேர்த்திருவிழா இணுவில் முரீபரராஜசேகரப்பிள்ளையாரு என்பாபத்து
மஹோற்சவமும் விசேட தினங்களும் முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கே அற்புதத்திருத்தலம் நித்திய உற்சவமூர்த்தி 11. தொண்டர்தம் பெருமை பேசவும் பெரிதோ. 12. ஆலய வழிபாட்டின் மகத்துவம் 13. இணுவையம்பதியின் சமய, சமூக நிலை14. விநாயகர் வழிபாட்டின் தொண்மையும் வரல 15. விரைகழல் சரணே 18. அடியேனின் வாழ்வுடன் ஐங்கரன்
17. പ്രജsങ്കp' ിണഞ്ഞുബന LDഞ്ഞുണ
18. அறுவகைச் சமயங்களில் காணாபத்தியம் 19. கர்வமற்ற பக்தனின் பரந்த இதயமே இறை 20. குடமுழுக்கு விழா பற்றியபாமாலை 21. இலங்கையிலே கணபதி வழிபாடு 22. ஜலகண்டவிநாயகர் வழிபாடு 23. இணுவில் பரராஜசேகரப்பிள்ளையார் ஆல 24. இணுவில் முறிபரராஜசேகரப்பிள்ளையார் 6 25. கும்பாபிஷேகக் கிரியைகள் 26. இலக்கியங்களில் இணுவை

"டக்கம்
ம் புராண படனமும்
ஓர் கண்ணோட்டம்
ாறும்
வனின் இருப்பிடம்
யமும் குருபரம்பரையும்
தாண்டர்களும் அப்பூதியடிகளும்
25
3 1
32
34
36
39
4O
41
42
45
48
52 в 1
63
64
65
72
74
לל
84
85
87
88
91

Page 27
27.
28.
29.
3O.
3 1.
32.
33.
34.
35.
36.
37.
38.
39.
4O.
41.
42.
43.
44.
45。
46.
47.
48.
49.
5O.
51,
52。
53.
54。
செல்வக் கணபதி போற்றி யாழ்ப்பாணக் குடாநாட்டின் கணபதிவழிப அரச பாரம்பரியம், பிராந்தியத் தொடர்புகள் மின்னெறி சடாமுடிவிநாயகர்
கும்பாபிஷேக மகத்துவம்
peoGT6Lib
பரராஜசேகரப் பிள்ளையார் கோவிலில் வெ
இணுவில் பரராஜசேகரப்பிள்ளையார்கோ
விநாயகர் தத்துவம்
கணபதி வழிபாடு இணுவில் பரராஜசேகரப்பிள்ளையார்கோ பாரதியின் விநாயகர் நான்மணிமாலை ஆலய வழிபாடும் சந்தேகம் தீர்தலும் இணுவில் கிராமமும் வைரவர் வழிபாடும் இந்துசமய வாழ்க்கை நெறிமுறையில் ஒத்
ஓர் அறிவியல் கண்ணோட்டம் எமது இன்றைய நிலைக்கு நாமே பொறுப் முறி பரராஜசேகரப்பிள்ளையாரும் பரிவார
புராணம் பிறந்த கதை
கணபதியின் கல்யாணம்
காகம் கவிழ்த்த காவிரிக் கமண்டலம்
விநாயகரைப்பூசித்த விண்ணவர்கள் இணுவில் ருரீபரராஜசேகரப்பிள்ளையார் இணுவில் ருரீபரராஜசேகரப்பிள்ளையார் இணுவில் முறி பரராஜசேகரப்பிள்ளையார் தென்கிழக்காசிய நாடுகளில் விநாயகர் வ கல்விச் செயன்முறையும் சைவசித்தாந்த இந்துக் கல்வி மரபில் சமுதாய மேம்பாடு
All About Gnanesha
ருநீ பரராஜசேகரப்பிள்ளையார் திருக்கோ
திருநெறியதமிழ்மறைக் கழகமும் அறெ

ட்டு மரபினூடாக அறியப்படும்
மற்றும் குலமுறைகள்.
பள்ளிக்கிழமை
வில் ஓர் சமூக மானிடவியல் தரிசனம்
வில் கட்டடக்கலை ஓர் கண்ணோட்டம்
த்திசைவும் ஒழுங்மைப்பும்
மூர்த்திகளும் விே . . . . . ) #
æ6óuumsor tD60ön Lifð
Nபாடு
கருத்தியலின் வளர்ச்சியும்
றிப்பாடசாலையும்
9.
1 OO
114
123
127
132
134
144
146
148
15O
153
159
16O.
65
168
17O
172
173
174
176
179
182
183
188
192
197
2O2

Page 28
62.
63.
65.
67.
69.
7Ο.
71.
72.
73.
74.
75.
76.
77.
78.
79.
8O.
81.
82.
பெரியபுராணம் கூறும் அறுபத்துமூவர் சைவசித்தாந்தம் கூறும் பதியின் இருப்பு விநாயகரைப் பூஜித்த விஷ்ணு விநாயக சதுர்த்தி விரதம்
அறுகம்புல்லின் மகிமை
முநீபஞ்சமுக விநாயகர்திருவூஞ்சல் முரீமுத்துக்குமாரசுவாமிதிருவுஞ்சல்
சிற்பக் கலைப்படைப்பில் விநாயகரின் திரு
கணபதியும் ஜனபதியும்
இந்துசமயத்தில் அறம்
இருபதாம் நூற்றாண்டுகால இலங்கையில் சாக்தம் ஓர் அறிமுகம் குழந்தை வரம் நல்கும் நவநீதகிருஷ்ணர் இணையத்தளத்திலிருந்து ஒரு பக்கம் பரராஜசேகரப்பிள்ளையாரும் தண்ணிர்ப் இந்துக்களின் வாழ்வியலில் சமயமும் விழு
சித்தர்களின் சமாதிவைப்பதன் சித்தாந்த ஆலயமுகாமைத்துவத்திற்கான தலையை
அறுகின் பெருமையும் ஆனைமுகனின்க
வன்னி, மந்தாரை
கார்த்தவீர்யார்ஜூனன்
ஆத்மலிங்கத்தைக் காத்த ஆனைமுகன்
சிந்துர விநாயகர்
மூவழிக வாகனர்
கஜமுகனை அழித்த கஜானனர்
ஞானிகளின் அருள்வாக்கு
நன்றியுரை

2O5
214
218
219
22O
222
226
நவுருவுச் சிறப்புப் பார்வை 23O
236
24O
ம் இந்துமதத்தின் வளர்ச்சிப்போக்குகள்247
253
258
259
பந்தலும் 263
விளக்கம் 269
ന്ദ്രങ്ങങ്ങൾ 275

Page 29


Page 30
குடமுழுக்குப் பாமா6
ஆலய வரலாறு
மஹோற்சவ விளக்க
தேர்த்திருவிழா,
இணுவில் ருநீ பரரா,
L|JIT500TLIL60TLDLb.
என்பா பத்து.
மஹோற்சவமும் வி
முதல் வணக்கம் எங்
அற்புதத்திருத்தலம்
 

ESC; %)՝Շ
ஜசேகரப் பிள்ளையாரும்
சேட தினங்களும்.
பகள் முதல்வனுக்கே,

Page 31


Page 32
કોઠolup
மங்களகரமான சர்வசித்து வழு ஞாயிற்றுக்கிழை இணுவைமுரீபராசே மகாகும்பாபிடேகத் (5 dyPP35(5l
காட்
1. விஞ்சுபுகழான் சிங்கைப் பரராக பணிந்தஐங்கரனே! ஆன மஞ்சுதவள்கோபுரங்கள் நான்ப அற்புதக்கலைப்படைப்பு நெஞ்சாரஐங்கரனே என்றுநிை அல்லல்தீர்த்தாட்கொள்ளு குஞ்சரக்கணபதியேநின்திருக் நின்பாதகமலங்களே கா
2. வானுயர்ந்தகோபுரங்கள்நாற்புழ
கோனுயர்ந்த பரராசசேகர மன்ன ஆட்சிப்பெருமைதனைப்( தானுயர்ந்தகோயில் அன்பர்பன அகமகிழும் ஐங்கரனேநி6 தேனுந்து மலர்ப்பாதத்தருளுண் நீருவந்துகுடமுழுக்காடிஅ
3. மூலப்பொருளே மூத்தவிநாயக மண்ணுலகும்விண்ணுல கோலப்பெருமையனே கொழுங் கணபதியேநின்குடமுழுக் ஞாலமெல்லாமாசை கொண்டன பரராசசேகரன் பணிந்த பர காலனைக் காலாலுதைத்த கடவு
கோலத்திருமுழுக்கு ஆடி
abugymsesayů odraaurů posbesedadb - 1

JLib
தடம் தைத்திங்கள் 19ம் நாள் In (1.2.2009) சகரப்பிள்ளையார் தின்போதுபாடிய | TLD GOOGD
I
சேகர மன்னன் னமுகனே! Dாடக்கூடலென எழுந்துயர், க்காட்டிநின்றோய் )ணந்துருகு மடியவர்தம் நம் கொழுங்கைக் தடமுழுக்குப்பாடிமகிழ
L.
DUpub6TUppbg ாநிலைத்து ானவன் இணுவைநகள் பேச
ரிசெய்யநாளும்
r
டு அன்பர் மனங்களிக்க (566ਘ
னே! முக்கண்ணனே! தம் ஏத்தும் கைக் குஞ்சரக்கடவுளே! தக்கான தயார் ஆனைமுகத்தோனே! DG360T
ளின் அருட்குமரா 9566igu!
கும்பாபிஷேக மலர்

Page 33
கும்பாபிஷேக மலர்
கலையுலகு காணாதகருணை அற்புதக்கணபதியே!பஞ் சிலைவடிவாய், ஓங்காரரூபனா கலைநீங்காதஅருட்பொ மலைமகளின் மகனாய்ப், பால எவ்வுருவோஅவ்வுருவா கலைக்கோயில் கொண்டிங்கு
பக்தர்மனங்குளிரக்குடமு
இந்திரனும் இமையவரும் இரு பலதந்து வாழ்த்திநின்ற சந்திரனும் சங்கரனும் சிவகாமி இணுவைப்பதிமுருகன் க்கபிகள் வ்க, நந்தி
ஐங்கரனே இணுவைப்
வாக்கிற்கும் மனதிற்கும்எட்டா விநாயகனேவினைமுழு ஏக்கம் தவிர்த்தெம்மைக்காத் இணுவையம்பதியாளு காக்கும் கடவுளே! கஜமுகனை கங்கைதங்கு சபையோ பூக்குமிப் பூவுலகில்புண்ணிய குடமுழுக்காடிஅருள்வி
ஒருமருப்பினை ஒடித்துப்பார பொருப்பிடைவரைந்த திருநாரையூரில்நம்பிக்கு அ
தென்னினுவைப்பதிலி திருமுறைதந்தசிவனருட்செ திருவுருஅமைக்க அரு அருமறை ஆகமவேதங்களே
திருக்குடமுழுக்காடி அ

வடிவேகற்பனைக்குமெட்டாத 9പ്രാങ്കങ്ങ ாய், ஒய்யார ஒவியமாய், லிவுகொண்டவன்ே! கணபதியாய் ஏகதந்தனாய் ப்,அருட்பொலிவாய் எழுந்தருளிஆள்பவனே! முழுக்காடிஅருள்வீர்ஐயா
டிகளும்கூடிவந்தனைகள்
ர்வானில் த்ெதாயும் சித்தங்களிகூர்ந்து வாழ்த்த இன்பமுடன் பெருமை கொள்ள, ற்தேவகணங்கள் உவகைகொண்டாட, பரராசசேகரனே! ணனே! மூவுலகும்தொழும்தேவே முழுக்காடியருள்வீர்ஐயா
தபரம்பொருளே துந்தீர்ப்பவனே! தருள எழுந்தருளும் ஏரம்பனே! ந்ஐங்கரனே! ாச்சங்கரித்தகருணையனே! studěG6orl
தக்கதையினைத்திருத்தமாகப் விநாயகனே! நள்சுரந்தாய்திருமுறைகாட்டினாய் பாழும் பரராசசேகரனே! ல்வர்கள் அறுபத்துமூவர்க்கும் தள்புரிந்தாய் ாடுதிருமுறைக் கீதங்கள் ஒலிப்ப Itsirofteur
2 - að upprussagðsárasonsað soðsmað

Page 34
8. குருவும் அருளும் தெய்வமு வரமும்நீயே பரமதய திருவும் கல்வியும் சீருந்தரு தீர்த்துவைப்பாய்ஆ முருகனுக்குமூத்த கணபதி இணுவையம்பதிவா &cbibly begaSubLDITIris6
9. வாரண முகத்தவன் என்று கோயிலும் இதுவெண் ஆரணமோதும் வேதியரும் பூசனைகள் புரிந்துநி பூரணபொற்குடம் ஏந்திநிை மனதில் பதித்துநின்ற காரணமானகணபதியே!எ
கெய்வக் க்கு
O. மங்களம் சுபமங்களம் முறிப அன்னை சிவகாமிக்கும்நட பஞ்சமுகவிநாயகர்க்கும்பா தெய்வகுஞ்சரிவள்ளிமண தெய்வத்திருமாலுக்கும் தே வைரவப்பெருமானுக்கும் ச அறுபத்துமூவர்க்கும் அந்த
ஆனிரைக்குமங்களம் அடி அப்பாலும் அடிச்சார்ந்தஅடி LD556OLDIEGOESuirie, 8 JLDs இணுவையம்பதிமக்களுக்கு
& Disst
6.
பேரேைசகரப் பிள்ளையர் திருக்கோவில் ட 3

Dம்நீயே வழிபடுமடியவர் ாளனே!பார்வதிமைந்தா! நவாய்தீராத வினைகளைத் ഞങ്ങpsബേ! யேமூவுலகுந்தொழும்கற்பகமே ழ வந்தவனே ரியும் விரும்பிஉண்ணும் கணபதியே டி அருள்வீர்ஐயா!
சொன்னார் இணுவில் வாழ்பெருங் றார்உயர் ஐயன் வேதவேள்விகள்
ன்றார்
றார்செல்வன்சேவடி
Drtfreupoo மக்கு வாழ்வழிக்கும் கற்பகமே ஆடியருள்வீர்ஐயா!
ராசசேகரற்குமங்களம் JTSOsielf LDrtisemi லகணபதிக்கும்மங்களம் 1ளன்முருகனுக்குமங்களம் வர்கட்கும்மங்களம் ண்டேசுவரருக்கும்மங்களம் ணர்க்கும் மங்களம் ாம் சைவத்திருமுறைகளுக்குமங்களிe பார்க்குமங்களம் யவர்க்கும் மங்களம்
ങ്കണ് நமங்களம் சுபமங்களம்
ம் சுபமங்களம்.
ஆக்கம் : ஒதை திருமதி. வை. கணேசபிள்ளை,
ஓய்வு வயற்ற ஆசிரியர் இணுவில்.
கும்பாபிஷேக மலர்

Page 35
"ஏரார் இணுவில்வாழ் எந் தாரார் திருவடியைத் தாழ் அமிழ்தம்போல் வாழ்வர் தமிழுள்ளளவுந் தழைத்து
- A
இணுவில்
சைவமும் செந்தமிழும் தழைத்தோங்கும் புராதன வரலாற்றுச் சிறப்புமிக்க கிராமமே இணுவையம்பதியாகும். ஈழத்திருநாட்டின்மணி
ஒரு இயற்கை எழில் கொஞ்சும் கிராமமாகும்.இது யாழ்ப்பாண நகரத்தில் இருந்து சுமார் நான்கு மைல் தூரத்தில் இருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் இருந்து காங்கேசன்துறை நோக்கிச்செல்லும் நெடுஞ்சாலையானது இணுவில் கிராமத்தை ஊடறுத்துச் செல்கின்றது. சுமார் 650 ஏக்கர் நிலப்பரப்பளவை உடைய அழகிய சிறிய ஒரு கிராமமே இணுவில். இங்குள்ளபெருங்குடிமக்கள் சைவத்ததையும், தமிழையும், தமது இரு கண் களாக போற்றி வளர்த்துவருகின்றார்கள்.
இணுவில் கிராமமானது ஆதிகாலத்தில் குளத்தங்கரை நாகரீகத்திற்கு பெயர்போன குடி யிருப்புக்களில் ஒன்றாகும். "இணையிலி" என்ற பெயரே இணுவில் ஆக மருவிவந்திருக்கின்றது. இணுவில்,என்பதுமுங்கில் அடர்த்தியாக இருந்த படியாலும் இப்பெயர் ஏற்பட்டு இருக்கலாம். இக் கிராமமானது தற்போதும் பனை, தென்னை, வாழை, மா, பலா, போன்ற கனிமரங்களைக் கொண்டுபசுமையாகவேகாட்சிதருகின்றது. இங்கு பயிர் செழித்து வளர்வதற்கு ஏற்ற செம்மணர் உடையவிவசாயநிலங்களைக்கொண்டபூமிஇது. கும்பாபிஷேக மலர் 4
 

ல் அருள்மிகு
1ள்ளையார்திருக்கோவில் IODICDI
தை கணபதியின் பணிந்தோர் - ஆரா அருட்செல்வம் சூழ்வர்
திருமுருக கிருபானந்த வாரியார்
தமிழரசர் காலத்தில் திருக்கோவனூரில் இருந்து வருவிக்கப்பட்ட, பேராயிரமுடையான் எனும் வேளாளனும், அவனது பரிவாரத்தினரும் இணுவிலில் குடி அமர்த்தப்பட்டார்கள் என்று “யாழ்ப்பானவைபவமாலை”எனும்வரலாற்றுநூல் கூறுகின்றது. அப்போதுபேரூர்களக விளங்கிய பன்னிரண்டு ஊர்களில் இணுவில் கிராமமும் ஒன்றாகும்.
தெற்கே பிள்ளையாரையும், மேற்கே கந்த சுவாமியாரையும், கிழக்கே சிவகாமி அம்மன், காரைக்கால்சிவன்கோயில்களையும்மேலும்பல தலங்களையும் கொண்ட,திருக்கோயில்களாலே சூழப்பட்ட தெய்வீக மணம்பரப்பும் கிராமம் இது. இங்குவாழ்கின்றமக்கள் சிறந்தகலைஞர்களக வும், பக்தி மிகுந்தவர்களாகவும், தானதர்ம காரியங்களில் ஈடுபடும் தர்மவான்களாகவும், ஒழுக்கசீலர்களகவும் வாழ்ந்துவருகின்றார்கள்.
முறி பரராஜசேகர மன்னன்.
இணுவில் முறி பரராஜசேகரப்பிள்ளையார் திருக்கோயில் வரலாறு என்பதுநல்லூரைதலை நகராகக்கொண்டு யாழ்ப்பாணத்தை ஆரியச் சக் கரவர்த்திகள் அரசாண்ட காலத்தில் இருந்து தொடங்குகின்றது. இவர்கள் பரராஜசேகரன், செகராஜசேகரன்என்றசிம்மாசனப்பெயர்களைக் கொண்டும், சிங்கை நகரை, யாழ்பாண இராட்
gð uggaæ6eragð ólákaosnusat kgh6oadfið

Page 36
சியத்தின் தலைநகராகக் கொண்டும் நல்லாட்சி புரிந்து வந்தனர். இவர்கள் "சிங்கை” என்ற ஆரி யப்பட்டத்தை சுருக்கி தம்பெயர்கட்கு முன்னால் இட்டுக்கொண்டார்கள். “சிங்கைப்பராஜசேகரன்.” (இரண்டாம் தமிழ்ச்சங்கம் இவன்காலத்தில் நிறுவப்பட்டதெனவும், "இரகுவமிசம்" இக்காலத் தில் இயற்றப்பட்டதெனவும் இராசநாயகம் முதலி unii 2 Leil (Bélsipnii. une.L-77)
ஆதிச்சிங்கை நகர்
(விஜயகூளங்கைச்சக்கரவர்த்தி முதற்கொண்டு கிபி948ல் இருந்துபதினொராவதுதலைமுறைச் சேர்ந்தகனகசூரியசிங்கையாரியன் 1440-1450 வரைஎனஅறியமுடிகிறது. வைபவமாலை,ப26) “சிங்கை” எனும்தலைநகர்ப்பேரும், சாதிக்காரன் எனும் பொருளில் வரும் "ஆரியன்", என்ற பெய ரையும்சேர்த்து"சிங்கையாரியன்” என்றபெயரை வைத்துக்கொண்ட இவர்களது குலம் ஆரியச்சக் கரவர்த்திகள் குலம் என அழைக்கப்பட்டது. இவர் கள் ஒருவர்பின் ஒருவராகதலைநகரை மாற்றாது இந்த நீண்டகாலத்திற்கு ஆட்சிபுரிந்து வந்தனர். 1450ல் கொழும்பு கோட்டையை ஆண்ட செண் பகப்பெருமான் எனும் அரசன் படையெடுப்பில் கனகசூரிய சிங்கையாரியன் தோற்று தமிழகம் சென்றான். செண்பகப்பெருமானால் நியமிக் கப்பட்டவிஜயபாகுஎன்றசீங்களப்பிரதிநிதிமுன் னனி) பதினேழு ஆண்டுகள் வரை தமிழர்களை அடக்கியொடுக்கி அரசாண்டான். முபா.வை.மா- 45) போரில் தோற்று காசி யாத்திரை செய்த கனககரிய சிங்கையாரியன் திருக்கோவலூர் சென்றுஅங்குகல்விபயின்றுகொண்டிருந்ததம் பிள்ளைகளனபராஜசேகரன், செகராஜசேகரன் உடன் சேர்ந்துமீண்டும் படையெடுத்தான்.
கனககரிய சிங்கையாரியன் பாண்டிய சிற் றரசர்களின் உதவியுடன் விஜயபாகுமீதுமீண்டும் படையெடுத்து பெருஞ்சமர் பண்ணினான். செகராஜசேகரன் ஒரு அணியாகசண்டைசெய்ய, பரராஜசேகரன் அஞ்சாநெஞ்சனாக தனது வாள்ப்படையுடன் விஜயபாகுடன் பெரும் யுத்தம் செய்துஅவனைதன்வாளுக்குஇரையாக்கினான். மீண்டும்சிங்கைநகர்,சிங்கையாரியர்வசமாகியது. að uggsraðsdgð óákaositual ogdøøMakáb

பரராஜசேகரன் தனது தந்தை கனககரிய ஆரி யனை ஆட்சியில் வைத்துதான் தேசவிசாரணை செய்ய முயன்றான். அனால், பிதாவாகிய கனக சூரியன் பரராஜசேகரனை அரியணை ஏற்றிதான் இளைப்பாறினான். இது தமிழ் அரசர்களின் இரண்டாவது ஆட்சிக்காலம் என்றுகூறலாம்.
கனகசூரியன் - கி.பி - 1467. பரராஜசேகரன்- கி.பி. 1478.
Filess - 6.- 1519.
இவர்கள் 1620 வரை சுதந்திரமாக ஆட்சி புரிந்தார்கள். அதன்பின்போத்துக்கேயர் வருகை ஆரம்பமாகியது.
இந்த ஆரியச்சக்கரவர்த்திகள் வரிசையில் பரராஜசேகரமன்னன். இவன் நல்லூரை தலைநகராகக் கொண்டு நீதிநெறி தவறாது நல்லாட்சி புரிந்து வந்தான். சிங்கைப் பரராஜ சேகரன் என்று அழைக்கப்பட்ட இவன் மக்களி டையே அன்பும் கருணையும் கொண்டவனாக வும், இறைபக்தி மிகுந்தவனாகவும், சிறந்த நிர்வாகத்திறன் உடையவனாகவும், திகழ்ந்தான் என்பது வரலாறு. யாழ்ப்பாண இராட்சியத்தில் ஆரியச்சக்கரவர்த்திகள் மரபில் 1478ம் ஆண்டு இவன் அரியணை ஏறினான். பதினொராவது தலைமுறையைச்சேர்ந்த இவனது ஆட்சிக்காலம் பொற்காலம் என்று அழைக்கப்படுகின்றது. இக்காலத்திலோ, அல்லது இதற்கு முன்னைய காலங்களிலோ இக்கோயில் அமைக்கப்பட்டிருக் கலாம். தமிழ்ச்சங்கம் நிறுவி சமயம் வளர்த்தது அல்லாமல் "பரராஜசேகரன் உலாவும்", "இரகு வமிசம்" போன்றநூல்கள் இவனதுஆட்சிக்காலத் திலே அரங்கேற்றப்பட்டன. தமிழகத்தில் இருந்து அழைத்துவரப்பட்ட வைத்தியர்களைக்கொண்டு பரராஜசேகரம்" என்ற வைத்திய நூல் ஒன்றும் இவனது ஆட்சிக்காலத்திலே உருவாக்கப்பட்டது. செகராசசேகர மாலை," "தட்சிண கைலாய புராணம்" என்பன சிங்கை நகர் இராட்சியம் பற்றிக்கூறுகின்றன)
bலூரிலேசங்கம் அமைத் Sழ்வளர்த்த ஆரியச்சக்கரவர்த்திகள் சிறந்த நூலாசிரியர் களாகவும் விளங்கியிருக்கின்றனர். நாயன்
gubuľTúGagas LDeuf

Page 37
மார்க்கட்டு, நல்லூர், இணுவில் போன்ற பன்னி ரண்டு ஊர்களும் அறிஞர்கள், கலைஞர்கள், புலவர்கள் நிறைந்த பேரூர்களாக திகழ்ந்திருக் கின்றன. இந்த ஆரியச்சக்கரவர்த்திகளுள் சிறந்து விளங்கிய “செகராஜசேகரன்” என்ற மன்னன் தமிழகத்தில் இருந்து அரியநூல்கள், ஏட்டுச்சுவடிகள், ஆவணங்களையெல்லாம் சேக ரித்துக் கொண்டுவந்து "சரஸ்வதிமகால்” என்ற நூலகத்தை அமைத்தான் என்றும், அறியமுடி கின்றது.
பரராஜசேகரமன்னன் ஆட்சிக்காலத்தில் சமயவழிபாடு, ஆலயம் அமைத்தல் பரிபாலனம் செய்தல் என்பன அக்காலத்தில் அமயப்பெற்ற தாக கருதப்படும் கோயில்கள் பற்றினகர்ணபரம் பரைக் கதைகள் மூலமாக அறிய முடிகிறது. மேலும் யாழ்பல்கலைக்கழக வரலாற்றுத்துறைத் தலைவர் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் அவர்கள் தமது யாழ்ப்பான இராட்சியம்” (U-218 எனும் நூலில் "விநாயகர் வழிபாடு இக்காலத்தில் மேன்மை பெற்று இருந்ததை ஆரியச்சக்கர வர்த்திகள் அமைத்த காவல் தெய்வங்களில் விநாயகர் ஆலயம் முக்கியம் பெறுவது எடுத் துக்காட்டுகின்றது. இதுமட்டுமின்றி இவர்கள் காலத்துக்குரிய உரும்பிராய் கருணாகரப் î6f6D6mru umri CBSmrullsö, 9pres-CBassif flest6oo6T யார்கோயில், இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் கோயில் ஆகியனவும் இக்காலத் துக்குரிய சிறப்புப்பெற்ற விநாயகர் வழிபாட்டி பங்கள் ஆகும்" என்று குறிப்பிடுகின்றார்.
அந்நியர் ஆட்சி
யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச்சக்கர வர்த்திகள் கோயில்கள் அமைத்தது பற்றிய செய்திகளை யாழ்ப்பாண வைபவமாலை என்ற வரலாற்று நூலில் இருந்து தெளிவாக அறிய முடிகின்றது. வைபவமாலைப26)"ஆதிச்சிங்கை யாரிய மன்னன் கீழ்த்திசைக்கு காப்பாக வெயில் உவந்த பிள்ளையார் கோயிலையும், மேற்றி சைக்கு வீரமகாளியம்மன் கோயிலையும், வட திசைக்கு சட்டநாதர் கோயிலையும், தையல் நாயகியம்மன், சாலைவிநாயகர் கோயிலையும் நாற்றிசையும்கட்டினான்.உட்பக்கம் அரண்மனை
கும்பாபிஷேக மலர்

இருந்தகளம் ஆகும். இதற்குள்ளேதான் சங்கி லியன்தோப்பு, யமுனா ஏரி இருக்கின்றன. அக் கோயில்களில் இருந்த விக்கிரகங்கள் இப்போ தில்லை. பின்வாழ்ந்தமக்கள் பறங்கியரால் இடிக் கப்பட்ட இக்கோயில்களை மீளக்கட்டி விக்கிர கங்களை வைத்து வழிபட்டுவந்துள்ளர்கள்.”
பரராஜசேகரப்பிள்ளையார்என்னும் ஆரியச் சக்கரவர்த்திகள் வழிவந்த தமிழ் அரசனின் பெயரை தாங்கி நிற்கும் இவ்வாலயம் ஆனது ởi{Dnử 6OO &960ơi(B56ử Lụp6(DLD 6umuủo956ìJ6oni) றுச் சிறப்பை பெறுகின்றது. பரராஜசேகர மன்ன னால் இவ்வாலயம் கட்டப்பட்டதாகவோ, பரராஜசேகர மன்னனின் மந்திரி பிரதானி களால் அல்லது பேரூரின் ஆட்சித் தலைவர் களினால் கட்டப்பட்டதாகவோ அன்றியும் பரராஜசேகர மன்னனால் வழிபடப்பெற்று வந்தமையினால் பரராஜசேகரப் பிள்ளையார் என்ற பெயரை பெற்றிருக்கலாம். "அக்காலத் தில் இருந்து நீடித்து நிலைத்திருந்த இக்கோ யில் பரராஜசேகரன் சகாப்தத்தில் அரசனது செல்வாக்கையும் ஆதரவையும் பெற்று, அர சனது நாமம் கட்டபட்டிருக்கலாம்" என்று கூறுகின்றார் தொல்பொருள் ஆய்வாளர் திரும. பொ. செல்வரத்தினம். அவர்கள். இணு வில் எனும் பேரூரானது சான்றோர் புகழும்
மக்கள் வசிக்கப்பெற்றதுமாய, கொன்றை யும், கூவிளையும், மருதும், அரசும், தேமா வும், தீம்பலாவும், புட்பங்களுமான வசீகரமிகு நந்தவன பூமியான இணுவையம்பதியை விநாயகப்பெருமானுக்கு கோயில் எழுப்பும் புண்ணியபூமியாக பராஜசேகரன் கருதினான் போலும் அதனாலேயே இங்கு ஆலயம் எழுப் பதுணிந்தனன் என மகாவித்துவான் வை கதிர்காமநாதன் ஆசிரியர் அவர்கள்கும்பாபிசேக மலர்-1972ல் குறிப்பிடுகின்றார்.
பரராஜசேகர மன்னன் ஆட்சிக்குட்பட்ட இணுவில் என்னும் பேரூரானது கரும்பும் பருத்தி யும் நெல்வயல்களும், குளங்களுடன் கூடிய கமுகுதென்னைபனைபோன்றவானுயர்ந்தமரங் களுடன் ஒருபூஞ்சோலைக்கிராமமாக செழிமை
பூந் பரராஜசேகரப் பிள்ளையார் திருக்கோவில்

Page 38
மிகுந்து காட்சியளித்தது. பரராஜசேகர மன்னன் தனது மந்திரிப் பிரதானிகளுடன் இணுவையம் பதியினிலே எழுந்தருளி அருள்பாலிக்கின்ற பிள்ளையாரை வணங்கி வந்தான் என்று கர்ண பரம்பரைக்கதைகள் மூலமாக அறியமுடிகின்றது.
யாழ் பல்கலைக்கழக வரலாற்றுத்துறைத் தலைவர் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் அவர்கள் "இணுவிலும் ஆரியசக்கரவர்த்தி காலத்தில் ஏற்பட்ட வேளாளர் குடியேற்றத்துடன் தொடர்பு டையதாக காணப்படுவதால் இவ்வாலயம் இவர்கள் ஆட்சியின் ஆரம்பக் கட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கலாம்” என்று தமது யாழ்ப்பாண இராச்சியம் என்ற நூலிலே குறிப்பிடுகின்றார். (ப-220
முதல்முதலாயப் பறங்கியர்கள் 1428ம் ஆண்டு வியாபாரிகளாக பராக்கிரமபாகு மகா ராஜாவிடம் உத்தரவு பெற்று இலங்கைக்குள் புகுந்துகொண்டார்கள். நல்லூரிலே கி.பி.1560ம் ஆண்டு போத்துக்கேயருக்கும் சங்கிலி மன்னன னுக்குமிடையே முதலாவதுயுத்தம்நடைபெற்றது. சுமார் பதினாறாயிரம் பறங்கியர்களை கொன்று இந்த யுத்தத்தில் சங்கிலி வெற்றியடைந்தான். ஆயினும் காக்கை வன்னியனின் துரோகத்தி னால் சங்கில் போர்த்துக்கேயரால் சிறைபிடிக் கப்பட்டான். அவர்கள் காளிகோயில் முன்றலில் அவனை சிரைச்சேதம் செய்து கொன்றார்கள். (LIT.G.L.7C). esiásSg5 DIJG63T (ebé 1616 - 1620) யாழ்ப்பாணத்தை பல நூற்றாண்டாக ஆட்சி செய்த சந்ததியாரின் இறுதி அரசன். போர்த்துக் கேயரிடம்போர்க்கைதியானான். இத்துடன்தமிழர் ஆட்சி முடிவுக்கு வந்தது. அதன்பின் பறங்கியர் கள் சிவாலயங்களையெல்லாம் இடித்தழித்த துடன், தமது சமயத்தையும் பரப்பத்தொடங்கி ങ്ങിങ്കണ.
மன்னாரும், யாழ்ப்பாணமும் ஒரேஆண்டில் ஒல்லாந்தரால் கைப்பற்றப்பட்டன. பறங்கியர்கள் அதிகமாய் தாங்கள் இடித்தழித்த இந்துக் கோயில்கள் இருந்த இடங்களிலே தங்கள் கோயில்களைக் கட்டினார்கள். ஒல்லாந்தரும் அப்படியே அந்த கோயில்களை உபயோகித்தார் முருபரராஜசேகரப் பிள்ளையார் திருக்கோவில்

கள். பாதிரிமார்கள் கல்வியறிவில்லாத பாமர மக்களிடையே வீடுவீடாகசென்றுவிவிலியநூலை முற்றங்களிலே உரல்மீது அமர்ந்து போதித்தார் கள். (யாழ்ப்பாணவைபவமாலை குலசபாநாதன்) ஆனாலும் அவர்கள் இருந்தஉரலைசாணத்தால் சுத்தம்செய்தது கண்டு, தங்கள் நோக்கம் ஈடேறவில்லை என போதகர்கள் மனம் வெதும்பி னார்கள்.
இக்காலத்திலே பல கோயில்கள் பறங்கிய ரால் இடிக்கப்பட்டன. உடுவில் கோவில்பற்றை முற்றுகையிட்ட போர்ததுக்கேயர், இணுவில் என்னும்பேரூர் பரராஜசேகரப்பிளளையார்கோவி லையும் இடிக்கத்தலைப்பட்டார்கள். மன்னனால் வணங்கப்பெற்ற இக்கோயிலை பாதுகாக்க எண்ணிய மக்கள் இங்குள்ள பிள்ளையாரை மறைத்து வைத்து, இத்தலத்தை "மடம்” என்று கூறினார்கள். கோயிலின் முன் மண்டபம் மடம் போன்று காணப்பட்டது. இப்படியாக பாதுகாத் தனர் என்று கர்ணபரம்பரை ஒன்று கூறுகிறது. "மடம்” என்று சொல்லி வணங்கியமையால் இக்கோயிலை “மடத்துவாசல் பிள்ளையார் கோயில்" என்றும் வழங்கலாயினர். இந்த மடத்து வாசல் பிள்ளையார் கோயில் பற்றிய வரலாறு என்பது இந்த போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலத்தில் இப்படியாகத்தான் இருந்திருக்க வேண்டும். இருந்திருக்கின்றது. பூசைகளோ, திருவிழாக்களோ நடைபெறமுடியாமைக்குரிய காலச்சூழலில் இவ்வாலயமானது பாதுகாக்கப் பட்டது. ஆனாலும் போதியபராமரிப்பின்றி ஆலயம்கீலமுற்றுக்கிடந்தது. இக்காலப்பகுதியில் இப்படியாக மட்டும்தான் கொள்ளமுடிகின்றது. சமயஆச்சாரங்களில் மிகவும் ஊறிப்போன ஆச்சார சீலர்களைக் கொண்ட ஊர் இணுவில் ஆகையால் மதமாற்றம் என்பது இங்கு எள்ளள வும் நடந்ததாக தோன்றவில்லை. ஆனால் இக் காலச்சூழலானது ஆங்கிலேயரது ஆட்சிக்கா vத்திலே ஓரளவிற்கேனும் மாற்றங்காணத் தொடங்கியது, எனலாம்.
Dடத்துவாசல் பிள்ளையார் கோயில் ஆங்கிலேயர் தங்கள் பலத்தினாலும் நுண் னறிவினாலும் 1718ம் வருடத்தில் ஒல்லாந்தரிடம்
கும்பாபிஷேக மலர்

Page 39
இருந்து யாழ்ப்பாணத்தை கைப்பற்றிக் கொண் பர்கள். இவர்கள் முன்னிருந்தஅரசுகளைப்போல குடிகளை வருத்தாது சமயசுதந்திரம் பேணினார் கள். சமயம் பரப்பும் விடயத்தில் இவர்கள் மூர்க்க மல்லாது சாதுரியமான வழிகளை கையாண்டார் கள். வித்தியாசாலைகள் இவர்கள் அனுமதியுடன் எழுந்தன. கல்வியறிவும் விருத்தியடையத் தொடங்கியது. சமய அறிவு, பற்று, திருப்பணி வேலைகள் மெல்ல மெல்ல தொடங்கியது. சைவசமயம்பலபெரியார்கள்மூலம் மறுமலர்ச்சி பெறத்தொடங்கியது. இக்காலப்பகுதியில் மடத்து வாசல் பிள்ளையார் கோயில் மீண்டும் பராஜ சேகரப்பிள்ளையார் கோயிலாக மாற்றங்காணத் தலைப்பட்டது. இம்மாற்றமானது. சமய மறு மலர்ச்சியல்லாமல் சுதந்திர மத வழிபாடுகளக பரிணமித்தது. 1800களில் மடாலயமாக இருந்த
கற்களால் முறைப்படி கட்டப்பட்டு கும்பாபிசேக மும் நடைபெற்றிருக்கின்றது என்பதை அறிய முடிந்தாலும் சரியான ஆண்டு விபரங்களை பெறமுடியவில்லை.
18OOகளில் சுண்ணாம்புக் கற்களலான
மகாமண்டபமும் ஆனால் சற்றுகிழக்கேசிறிதாக இருந்தன. மூலமூர்த்தியைத் தவிர இங்கு எழுந் தருளிப்பிள்ளையாரும், சண்டேசுவரமூர்த்தியும், வைரவரும் அக்காலப்பகுதியில் அடியார்களல் வழிபடப்பெற்றிருக்கின்றது. சுப்பிரமணியரோ வேறுஎந்த தெய்வங்களே அக்காலப்பகுதியில் இருக்கவில்லை. சதயநட்சத்திரத்தில் கொடியேறி திருவாதிரையில் தேர் இழுத்திருக்கின்றார்கள். புனர்பூஷநட்சத்திரத்தில் தீர்த்தமும் நடைபெற்று அன்றே கொடிஇறக்கல் திருவிழாவும் நடைபெற் றுள்ளது. திருக்கல்யாணம் இல்லை. ஆனால் தேரடிவைரவர் பொங்கல்நடைபெற்று இருந்தது. அந்தந்த காலச்சூழலுக்கு ஏற்றாற்ப்போல் திரு விழாக்கள்சிறிதாகவோ,பெரிதாகவோஅன்றியும் சிறப்பாகவோ, ஆனால் ஆகமவிதிப்படி நடை பெற்றிருக்கின்றன.
இந்தக்காலப்பகுதியில் வருடாந்த உற்சவங் களைத்தவிர, பல திருவிழாக்கள், உற்சவங்கள்,
கும்பாபிஷேக மலர்

அபிஷேகங்கள் என்பன நடைபெற்றுள்ளன. குறிப்பாக விநாயகர் பெருங்கதை 21 நாட்களும் அபிஷேக ஆராதனைகளுடன் படிப்பும் நடந்துள் ளது. 21ம்நாள்கரன்போர்நடந்தது.தற்போதைய சூரன் அல்ல, இது பழையகரன் 1928ம் ஆண் டிற்கு முன்னரேபழுதடைந்துவிட்டது. மற்றும்திரு வெம்பாவை, ஐப்பசிவெள்ளி, தைப்பொங்கல், வருடப்பிறப்பு, சிவராத்திரி, நவராத்திரி மானம்பூ போன்றன விசேடதினங்களாக அக்காலத்தில் கோயிலில் இடம்பெற்றுள்ளது. இவைதவிர்ந்த தினங்கள் பிற்காலத்திலே தொடக்கம்பெற்றவை
.bلاڑنعمAگ
என்ற குறிச்சிப்பெயரால் அழைக்கப்பட்டது. (இப்பெயர் தற்பொழுதும் அரச கோவையில்
சிறிதாக ஒருவசந்தமண்டபமும் இருந்தது. தென் கிழக்கு மூலையிலே தலவிருட்சமான நெல்லி மரமும், தெற்கேதீர்த்தக்கேணியும், அதற்குசற்று மேற்குத்திசையாக ஓலையால் மேயப்பட்ட பள்ளிக்கூடமும் இருந்தது.(864) கோயிலின் முன்பக்கம் தற்போதைய பாலமுருகன் கோயி லுக்கு அருகாமையில் இருந்தது கிணறு. திரு மஞ்சனக்கிணறுவசந்தமண்டபத்திற்குமேற்காக இருந்தது. தேர்க்கொட்டகை இல்லாத காரணத் தால் கட்டுத்தேர் ஒன்று கோயிலின் தெற்கு வீதி யின் வேலிக்கருகே ஒலையால் மூடப்பட்டநிலை யில் இருந்தது. தம்பமண்டபம் கல்த்தூணினால் நிறுவப்பட்டு வேயப்பட்டிருந்தது. கோயிலில் மணியும் இருந்தது. அது தற்போதைய மணி அல்ல. தற்போதைய வைரவர் கோயிலுக்கு அருகே சற்று உயரத்தில் இருந்தது. கோயிலின் உட்பிரகாரத்தைஅதிகாலையில்சாணியால்கூட்டி மெழுகிவிடுவார்கள்.
பரராஜசேகரப்பிள்ளையார் கோயிலின் ஆரம்பம் முதலே இங்கு அந்தணர் குலத்தைச் சேர்ந்த பிராமணர்கள் பூசைகளை நடாத்தி வந்துள்ளார்கள் என்பதை அறியமுடிகிறது.தமது வாழ்வை இத்தலத்திற்கே அர்ப்பணித்தஅந்தணர் பரம்பரையொன்று தொடர்ச்சியாக இக்கோயில் கிரியைகளை முறைப்படி செய்து வந்துள்ளார் பூந் பரராஜசேகரப் பிள்ளையார் றிருக்கோவில்

Page 40


Page 41


Page 42
கள். 1800களில் திருவிழாக்கள் இங்கு சிறப்பாக நடைபெற்றுள்ளமைக்கு நிறைய சான்றுகள் இருக்கின்றன. மூலமூர்த்தியாக எழுந்தருளியி ருக்கும் இறைவன் விநாயகப்பெருமானது திரு உருவம் தமிழகத்து சிற்பவிற்பன்னர்களால் அமைக்கப்பட்டு இங்குகொண்டுவரப்பட்டதுஎன்று அறியமுடிகிறது. மேலும் அக்காலத்திலேயே மகோற்சவம் நடந்துள்ளது. இங்குள்ள எம்பெரு மான் வீதியுலாவரும் மூர்ஷிகம் எலி வாகனம்) மிகவும் பழமைவாய்ந்த வாகனமாகும் இதுவும் 1867ம் ஆண்டைச்சேர்ந்ததாகும். இங்குள்ள கொடித்தம்பகவசம் ஒன்றில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துருக்கள் அது 1867ம்ஆண்டைச்சேர்ந்தது என்பதை எடுத்துக்காட்டுகின்றது.
வாசகம்
"இது இணுவில் தம்பிளவத்தை எனுங் காணியில் எழுந்தருளியிருக்கும் பரராஜசேக ரப் பிள்ளையார் என்னுங் குருநாமத்திற்கு மெஷகுடிகாலிங்கர் இராமநாதராஜரால் கொடுக்கப்பட்டது. பராமரிப்பு மயிலர் ஆறு முகம். 1867
1928ம் ஆண்டிற்கு முன்னைய பரராஜசேக ரப்பிள்ளையார் ஆலயம் எப்படி இருந்திருக்கும் என்பதை இலகுவாக கற்பனைசெய்துபார்ப்பதை விட அக்காலப்பகுதியில் வாழ்ந்த, இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற எம்மூர் பெரியவர் களிடம் இருந்து அத்தகவல்களை இன்னமும் பெறக்கூடியதாக இருப்பது பலமே!
கும்பாபிஷேகம் 1939 (928-1939) இணுவில் பரராஜசேகரப்பிள்ளையார் வர லாற்றை 1939ம் ஆண்டிற்கு முன், 1939ம் ஆண்டிற்கு பின், என்று இருகாலப்பகுதிகளாக வரையறுத்து நாம் நோக்கலாம். இந்த 1939ம் ஆண்டை ஒரு எல்லை ஆண்டாகநாம் குறிப்பிடு வதற்கு காரணம். வரலாற்றுரீதியாக முதலாவது பாலஸ்தாபனம் செய்யப்பட்ட ஆண்டு இது என்ப தனால். 1928ம் ஆண்டு வைகாசி மகோற்சவம் முடிந்தபின்னர் ஆவணிமாதம். பாலஸ்தாபனம் செய்யப்பட்டடு பின் சுமார்பத்துஆண்டுகள்திருப் பணிவேலைகள் நடந்திருக்கின்றன. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் உண்மையான கார ஐந்பராகசேகரப் பிள்ளையார் திருக்கோவில்

ணம். நிதிப்பற்றாக்குறைதான். இவ்வூர்மக்கள் பெரும்பாலும் விவசாயிகளாகவும், சுருட்டுத் தொழிலாளராகவும், இசைவிற்பன்னர்களா கவும்தான் இருந்திருக்கின்றார்கள். அந்தக்காலச் சூழல், சமூகநிலை என்பன இக்கோயில்த் திருப் பணிக்கு பலம்சேர்க்கவில்லை. கோயிலை கட்டி முடிக்கவேண்டும் என்ற எண்ணம், விருப்பம்,
வில்லை. வெள்ளைக்கற்களை பொழிந்து கற் கோவிலாக அமைக்கும் பணி இது. மிகவும் சிரம மானதொருபணி. கீரிமலையில் இருந்து மாட்டு வண்டிலில்சென்று இதற்கானகற்களைகொண்டு வந்தார்கள். இந்த கற்கள் ஒவ்வொன்றிலும் எம் முன்னோர்களின் வியர்வை படிந்திருக்கும். ஊரிலும் கொஞ்சம்கொஞ்சமாகபணம் சேர்த்தார் கள். அராலிச் சிற்பாச்சாரியார்களனநாகமுத்து மாணிக்கம், விசுவலிங்கம், கந்தப்பு. கணபதிப் பிள்ளைஆகியோர் இப்போதைய கோயிலின் வட மேற்கு மூலையில் நின்ற கொன்றைமரநிழலில் கற்களைப் பொழிந்து கட்டுமானப்பணியை ஆற்றினார்கள். இக்காலப்பகுதியில் பிள்ளை யாரை ஒரு சிறிய தகரக்கொட்டிலில் தம்பமண்ட பத்தடியில் வைத்துப்பூசித்துவந்தார்கள்.
மிகநீண்டகாலமாக இத்திருப்பணிவேலை கள் நடந்து வந்தாலும் சிலவேலைகள் பூர்த்தி யாகவில்லை 1936ம் ஆண்டு. கர்ப்பக்கிரகமும், விமானமும்,அர்த்தமண்டபமும்மகாமண்டபமும் பூாத்தியானநிலையில்,நிருத்தமண்டபம்வெறும் தூணுடன் மட்டும்நின்றுவிட்டது. கர்ப்பக்கிரகமும், அர்த்த மண்டபமும், மகாமண்டபமும், நிருத்த மண்டபமும் ஆக இந்த நான்கு மண்டபங்களும் ஒன்றோடு ஒன்று இணைந்திருக்க வேண்டும். அந்தவருடமும் கும்பாபிஷேகக்கனவு தகர்ந்து போனது.வேலைகள் பூர்த்தியடையாதநிலையில் எம்பெருமானை பிரதிஷ்டை செய்ய ஊர்ப்பெரிய வர்கள்சிலர்விரும்பவில்லை. ஆனாலும்எம்பெரு மான்கிருபையினால்நிருத்தமண்பவேலைகள் பூாத்தியாகாத நிலையிலேயே 1939ம் ஆண்டு கார்த்திகைமாதம்,கும்பாபிஷேகம்நடந்தேறியது. இதுஒருசுவாரிசமானசம்பவமாகும். எப்பொழுது எதுநடக்கவேண்டுமோ அப்பொழுது அதுதானா கவேநடக்கும். இவையெல்லாம் கடவுள் செயல்.
கும்பாபிஷேக மலர்

Page 43
1939Lib 26oorGBLb 960060DLDu's (26-122008) பெய்த கடும் மழைபோன்றதொரு மழை பெய்தது. எங்கும் வெள்ளம். விநாயகர் பாலஸ் தாபனம் செய்து வைக்கப்பட்டிருந்த தம்பமண் பயம் தாழ்வாகையால் வெள்ளம் சூழ்ந்து கொண் டது. இப்படி வெள்ளத்தினுள் பிள்ளையார் இருப் பதுகண்டு அடியவர்கள் பலர் மனம் வருந்தி னார்கள். இந்தச் சூழலில் உடனேயே பிள்ளை யாரை பிரதிஷ்டை செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதே கார்த்திகை மாதத்தில் ஓர் இரவு நேர சுபமுகூர்த்தவேளையில் முறி பரராஜசேகரப் பிள்ளையார் கோயில் கும்பாபிஷேகம் நடந்தேறி யது. ஆகமமுறைப்படிபதினொருகும்பம் வைத்து பயந்தனமகாகும்பாபிஷேகத்த்ைகோயிலின் பிரதமகுரு சிவருநி சதாசிவக்குருக்கள் செய்து வைத்தார். இதனைத்தொடர்ந்து 12 நாட்கள் மண்டலாபிசேகமும் நடந்தேறியது. ஊர்மக்கள்
bலோரும் 4. ந்தார்கள்.இன்
இந்தக் கோயிலின் வளர்ச்சியையும் சிறட் Lb பார்க்குமிடத்து இது ஒரு சிறந்த முகூர்த்தம் என
கூடிவாழ்ந்தால் கோடிநன்மை. ஊர் சிறந் தால் கோயிலும் சிறக்கும். இதற்கு ஒவ்வொரு வரினதும் உள்ளம் திறக்கவேண்டும். ஒற்றுமை யும் தியாக சிந்தையும் உள்ள மக்கள் கூட்டம் ஒன்று இந்த கோயில் சிறக்க அரும்பாடுபட்டது. இது பொதுக்கோயில். ஊர்மக்களின் கோயில். எல்லோரும் ஒன்றுபட்டார்கள் இந்த கோயிலை முன்னேற்ற வேண்டும் என்று துடித்தார்கள். ஆனாலும் இந்த 1939ம்ஆண்டுகும்பாபிஷேகத் துக்கு பின்பும் கோயில் திருப்பணி மெதுவாகத் தான் நடைபெற்றது. வறுமை. காசு இல்லை. கோயில் தம்பமண்டபம், நிருத்த மண்டபம் என்பன பூர்த்தியாகாமலே இருந்தது. இதனால் கொடி ஏறவில்லை, ஆகமவிதிப்படி வருடார்ந்த மகோற்சவம் நடைபெறவில்லை. வெறும் அலங் காரஉற்சவமாகத்தான்நடைபெற்றது. நாளந்தப் பூசைகள் கூட தாமதமாகத்தான் நடைபெற்றது. கோயிலுக்கென்று ஒரு குடை கூட இல்லாத நிலையில் எம்பெருமான் இரவல்க் குடையிலே வலம் வந்தார். ஒரு பணம் கொடுத்து யாரும் அர்ச்சனை கூட செய்யமுடியாத ஒருநிலையில்
கும்பாபிஷேக மலர்

கோயில்க் குருக்களையும் இந்த வறுமை பற்றிக்கொண்டது.
1945ம் ஆண்டு ஒருநாள்கோயில் அர்ச்சக ான சதாசிவக்குருக்களிடம் வந்தஅடியவர் சிலர் கோயில் பூசைநேரங்களில் ஏற்படுகின்ற கால நாமதம் பற்றிய வினா எழுப்பினார்கள். அதற்கு சதாசிவக்குருக்கள். "முன்னரெல்லாம் முப்பது நாட்களும் பூசை செய்வதற்குரிய ஒழுங்கினை செய்து தந்தார்கள். ஆனால் இப்போ ஒரு பணம் தந்து அர்ச்சனைசெய்யயாரும் இல்லை. பூசைப் பொறுப்புக்களையெல்லாம் என்னிடம் தந்து விட்டார்கள். எனக்கு பலசோலி. கஷ்ரம் என்ன செய்ய?" என்று வினாவினார். “பூசை செய்வதற் குரிய நைவேத்திய பொருட்களை தந்தால் பூசையை நேரத்திற்கு செய்வீர்களா?" என்று
சம்மதித்தார். அன்றில் இருந்து தினமும் வீடு வீடாகச் சென்று பிடி அரிசி எடுக்கும் பணி தொடங்கியது. நித்தமும் கோயினுடன் ஒன்றிப் போன அடியவர்கள் சிலர் தினமும் வீடுவீடாக சென்று அருசிசேர்க்கும் இப்பணியை செய்தார் கள். இதன்மூலம் கிடைக்கும் அரிசியில் குருக் களுக்கு கொடுத்தவை போக, மிகுதியை விற்று ந்தப்பணத்தில் தேங்காய் எண் 6ITIt
இப்படி எத்தனை காலம்தான் செய்வது. கோயிலுக்கு நிரந்தர வருமானம் ஒன்றை தேட வேண்டும் என நினைத்தார்கள். அதற்கு ஊரில் உள்ள சுருட்டுத்தொழிலாளர்களின் உதவியை நாடினார்கள். தினமும் சுருட்டுக்கொட்டில்களில் ஒரு கட்டு சுருட்டை பிள்ளையாருக்கென எடுத்து தனியாக வைத்துவிடுவார்கள். இப்படியாகச் சேர்த்தபணமும்போதாமையால்1955ம்ஆண்டு கோயிலின்வடக்குவீதியில் சிறியஒருகட்டிடத்தை அமைத்து அதை "ஐக்கிய பண்டகசாலை" க்கு வாடகைக்கு வழங்கினார்கள். தற்போதைய கூட்டுறவுச் சங்கம்) அப்போதைய காலச்சூழலில் இந்த வாடகைப்பணம் கோயிலின் நித்திய கரு மங்களுக்குப் பெரிதும் உதவியது. அதன் பின் கோயிலின் உட்பக்க கூரை மாற்றி அமைக்கப் பட்டது. சுண்ணாம்புத் தூண்கள் அகற்றப்பட்டு g) uggaæSeegð óákæstusa geoad

Page 44
சீமெந்தில் தூண் போடப்பட்டது. முகடு பிரித்து நிலை, மரம் ஆகியன ஒழுங்காக இணைக்கப் பட்டன. முக்கியமாக தீபவிளக்கில் இருந்து மின்விளக்கிற்கு கோயில்மாறியது. கோயில் பிரகாசமாக காட்சியளித்தது. கோயிலுக்கு மின்சாரம் கிடைக்கப்பெற்றதும் இக்காலப்பகுதி யில் ஆகும்.
முன்னைய உற்சவங்களுடன் 1956ல், இக்காலப்பகுதியில் புதிதாக சதுர்த்தி உற்சவம் தொடங்கியது. பன்னிரண்டு மாதங்களுக்குரிய வளர்பிறைச் சதுர்த்தி திதியில் அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று விநாயகர் வீதியை வலம்வந்தார். அத்துடன் தைமாதம் சதுர்த்தியில் காப்புக்கட்டிதொடர்ச்சியாக புராணம்படிக்கப்பட்டு பங்குனி உத்தரத்தில் காப்பவிழ்ப்பு நிகழ்வுடன் திருக்குழுத்தியும் நடைபெறத்தொடங்கியது. ஊரில்உள்ளவிநாயகர் அடியார்கள் எல்லோரும் அரிசி, தேங்காய், பருப்பு, மரக்கறிபோன்ற சமை யலுக்குரிய பொருட்களையெல்லாம் கொண்டு வந்துஉஊர்கூடிசமைத்துப்படைத்துஉண்பார்கள். ஊர்கூடி தேரிழுத்தல், ஊர்கூடி அன்னதானம் செய்தல் போன்ற ஒற்றுமையுணர்வுகளின்மைய இருப்பிடமாக இந்த கோயில் அந்தக்காலத்தில் இருந்தேதிகழ்ந்துள்ளது.
கோயிலும், அதன் கழலும் மெல்ல மெல்ல மாற்றங்காணத் தொடங்கியது. 1942ம்ஆண்டு கோயிலின் வடகிழக்குப்பக்கத்தில் தற்போதைய இலக்குமி கோயிலி) இருந்த திருமஞ்சனக் கிணற்றை மூடி சரியான இடத்தில் தற்போதைய திருமஞ்சனக்கிணற்றை அமைத்தார்கள். கோயி லின் தெற்கு வீதியில் இடிந்தும், பற்றையாகவும் இருந்த பழைய கேணியை மூடவேண்டிய கழல் உருவானது. இந்த கேணியின் படிக்கட்டுக்கள் வடக்குப் பக்கமாக பழுதடைந்த நிலையில் மழைகாலங்களில் வெள்ளமும் புகுந்து தூர்ந்து போயிருந்தது. இதனால் கோயில் மடப்பள்ளியின் வெளிச்சுவர் கொஞ்சம் சரிந்துபோனது. தவிர அருகில் உள்ள பாடசாலைச் சிறுவர்கள் அதிகமாக உலாவும் இடம் ஆகையால் இந்த கேணியை மூடி அந்த இடத்தில் 1949ம் ஆண்டு, ஆவணிமாதம்"ழுநீ கணேசா வாசிக சாலையை
முருபராகசேகரப் பிள்ளையார் நிருக்கோவில்

அமைத்தார்கள். இந்த கேணியின் படிக்கட்டுக் களான வெண்கற்கள் பெயர்த்தெடுக்கப்பட்டு கோயில் கட்டிடவேலைக்கு பயன்படுத்தப்பட்டது.
கும்பாபிஷேகம் - 1961
எமது கோயிலிலே காலத்துக்கு காலம் பல் வேறுபட்ட திருப்பணிகளை பல்வேறுபட்ட அடிய வர்கள் செய்து வருவதை நாம் காண்கின்றோம். அந்த வகையில் இந்தக் காலப்பகுதியில் கோயி லில் சில திருப்பணிகள் அரங்கேறின. விக்கி னேஸ்வரப் பெருமானுடைய பாதாரவிந்தங் களைப் பற்றியோர் மேம்படத் தொடங்கினார்கள். மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வடைந்தது. எல்லோரும் மனமுவர்ந்து திருப்பணிகளில் ஈடுபட்டார்கள். கூட்டுதல், துடைத்தல், மெழுகுதல், புல்லுவெட்டுதல். முதற்கொண்டுதினமும்விளக்கு வைத்தல் வரை எல்லாமே அடியவர்களினால் செய்யப்பட்டு வந்தன. இந்த நாளாந்த திருப் பணிகளைத்தவிர, கோயிலின் உள்வீதியில் வடமேற்குமூலையில்வள்ளி,தெய்வானைசமேத சுப்பிரமணியப்பெருமானுக்கு கோயில் ஒன்று அமைக்கப்பட்டது. புதிதாக வசந்த மண்டபம் கட்டப்பட்டது. வைரவர்கோயில் கிழக்குவீதியில் கட்டப்பட்டது. ஈசானமூலையில் நவக்கிரகங்கள் அமைக்கப்பட்டன. உட்கோயிலின் கூரைவேலை கள் செப்பனிடப்பட்டன. வர்ணம் பூசப்பட்டது. அழகிய, பழமைவாய்ந்த, புராதன, கோயிலுக் குரிய ஒரு தெய்வீக அழகை பெற்றுக்கொண்டது எமது கோயில்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இணுவில் பரராஜ சேகரப்பிள்ளையார் கோயிலின் கும்பாபிஷேகம் காலத்துக்கு காலம் ஆகமவிதிப்படி நடைபெற்று வந்துள்ளதை அறியமுடிகிறது. அந்த வகையில் 1961ம் ஆண்டு தைமாதம் 09ம் திகதி அடுத்த கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதனை கோயிலின் பிரதமகுரு சிவருீ சி. சதாசிவக் குருக்கள் அவர்கள் ஆகமவிதிப்படி செய்து வைத்தார்கள். அன்று மாலை எம்பெருமான் ஆந்தண்டிகையில் வீதியுலாவந்தார். கோயில் வருடார்ந்த மகோற்சவமானது 1961ம் ஆண்டின் பின் ஒழுங்காக ஆகமவிதிப்படி நடைபெறத் தொடங்கியது. சதய நட்சத்திரத்தில் கொடியேற்
கும்பாபிஷேக மலர்

Page 45
றத்துடன் ஆரம்பித்து புனர்பூசநட்சத்திரத்தில் பதி னொராம் நாள் தீர்த்தத்துடன் நிறைவுபெற்றது. இதற்கு ஒருசில வருடங்களுக்குபின் எழுந்தருளி விக்கிரமாக, வள்ளிதெய்வானை சமேத சுப்பிர மணியப்பெருமான் பிரதிஷ்டை செய்யப்பட்டு எம்பெருமான் விநாயகப்பெருமானுடன்வீதியுலா வந்தார். உற்சவத்தின் பன்னிரண்டாம் நாள் வள்ளி,தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு திருக்கல்யாணமும் நடைபெற்றது. சுப்பிர மணியர் பிரதிஷ்டையின்பின் கார்த்திகை நட் சத்திரமும் கந்தசுவாமியார் வீதியுலாவரும் திரு விழாவாக உருவாகியது.1963ம்ஆண்டுகளைத் தொடர்ந்து தைப்பூசம், வைகுந்தஏகாதேசி போன்றவையும் திருவிழாவாக அனுஷ்டிக்கப் பட்டது.
1961ம் ஆண்டுதைமாத்தில் ஒருசுபமுகூர்த் தத்தில் மணிக்கோபுரத்திற்கான அத்திவாரம் இடப்பட்டது. இத்திருப்பணியானது மிகவும் விரைவாகவே நிறைவேறியது என்று கூறும் அளவிற்கு 1962ம்ஆண்டுiம்மாதம்,O9ம்திகதி சிவருீசிவஞானக்குருக்கள் இதற்கான கும்பாபி ஷேகத்தைசிறப்பாக செய்துவைத்தார். அராலியூ ரைச்சேர்ந்த நாகமுத்து ஆச்சாரியாரினால் பொழிகற்களினால் பிரமாண்டமாக வானளாவிய தாக கட்டப்பட்ட இக்கோபுரம் சுமார் 1700 இறாத்
இந்த மணிபெரிய பிரித்தானியாவில் புகழ்பெற்ற White Chape Bell Foundry 60msö Carris பட்டு இங்கு கப்பலில் கொண்டுவரப்பட்டது. அதிகாலையில் பாங்பாங் என்று அடியவர்களை துயில்எழுப்பிஅன்றாடவேலைகளைக்கவனித்து மாலையில் துயில் கொள்ளும்வரை ஆண்ட வனின் பணியையும் அடியவர்களின் அரிய நேரத்தையும்நினைவூட்டிக்கொண்டிருப்பது இந்த LD60fcurroof.
கோயில்உற்சவகாலங்களில்,எம்பெருமான் வீதியுலாவரும் வேளையில் "வடக்குவீதிச்சமா” என்பது அக்காலச்சூழலில் மிகவும் பிரசித்தி பெற்றதொரு விடயம் ஆகும். நிறைந்த தவில் வித்துவான்களைக் கொண்ட இணுவில் கிரா மத்தில் தவில் கச்சேரிகளுக்கு குறைவிருக்காது
கும்பாபிஷேக மலர்

தானே? அந்த வகையில் சுவாமியை வடக்கு வீதியில் ஆறவைத்துமணித்தியாலக்கணக்காக தவில்க்கச்சேரி நடைபெறும். அவ்வளவுநேரமும் சுவாமியை தோள்களில் வைத்திருக்கமுடியாது. எனவே சகடையை வேறு அயல்க்கோயில்களில் இருந்து இரவல் எடுத்து வந்தார்கள். இதன் முக்கியத்துவம்உணரப்பட்டது. 1963ம்ஆண்டில் பழைய தேரின் அச்சு சிலவற்றைக் கொண்டும் புதிய மரங்களைக்கொண்டும் சகடை ஒன்று உருவாக்கப்பட்டது.
கோயிலின் முன்றலில் இராஜகோபுரம் இல்லாமல் தனியே மணிக்கோபுரம் தலை நிமிர்ந்து நின்றது. பலரது மனதிலும் கோபுரம் ஒன்று கட்டாயம் கட்ட வேண்டும் என்ற எண் ணத்தை ஏற்படுத்தியிருந்தது. எண்ணம் செயல் வடிவமானது. 1964ம் ஆண்டு 10ம்மாதம் 2Ofs திகதி கோபுரத்திருப்பணி தொடர்பான ஆலோ சனைக்கூட்டம் ஒன்று ஆலய மண்டபத்திலே நடந்தது. இந்த கூட்டத்திற்கு ஆர்வமுள்ள அடியவர்பலரும் வந்திருந்தார்கள். மண்டபம் அடியவர்களல் நிறைந்திருந்தது.
கோபுரதிருப்பணியைப்பற்றி சிந்திக்க தொடங்கிய உடனேயே அதற்கான ஆயத்தங் களும் நடைபெறத்தொடங்கின. கோயிலின் முன்றலில் இருந்த கிணறு மூடப்பட்டது. இதற்கு பதிலாககோயிலின்முன்னேசற்றுத்தொலைவில் தற்போதைய தீர்த்தமண்டபத்திற்கு முன்பாகி புதிதாக கிணறு ஒன்று வெட்டப்பட்டு ബൈങ്ങraj களால் அழகாககட்டப்பட்டுஅதற்குதுலாஒன்றும் அமைக்கப்பட்டது. தற்பொழுதும் அடியவர்கள் இக்கிணற்றில்த்தான் கால் கழுவுகின்றார்கள். "கோபுரதரிசனம் கோடி புண்ணியம்”. ஒரு கோபு ரத்தைஅமைத்தல்என்பதுசாதாரண விடயமல்ல, பாரிய பணி. அடியவர் சிலரின் ஆள்மனதில் ஏற்பட்டவைராக்கியம் செயல் வடிவமானபோதும் அதற்கான அனுசரணை சரியாக கிடைக்க வில்லைத்தான். அடியவர்கள் தாமாகவே மன முவர்ந்துஅளித்தநிதி இந்தபணிக்கு போதுமா? இருந்தாலும் செயலில் இறங்கினார்கள். 1965ம் ஆண்டுதைமாதம் 8ம்திகதியில்ஓர்சுபமுகூர்த்த வேளையில் இதற்கான அத்திவாரம் இடப்பட்டது.
2 ർuസ്ത്ര6ര്യ ീതഞ്ചൻ ത്രീ6ത്തിർ

Page 46

LL - 2009
s
ாங்க
கோ
மேற்கு,வடக்கு வாசல்

Page 47


Page 48
1971ம்ஆண்டு தைப்பூசத்தின்போது பெரிய சப்பரத்திற்கான அச்சு வைக்கும் நிகழ்வு இடம் பெற்றது. மிகவும் பலமான அடித்தளத்தையும், ஆறு சில்லுகளையும் கொண்டு, சுமார் நாற்பது பனைமரங்களின்பலத்தையும்உள்ளடக்கியதாக, பெரியசப்பரம் உருவாக்கப்பட்டது. இதே ஆண்டு வைகாசி ஒன்பதாம் திருவிழாவின்போது விநாய கப்பெருமானும், சுப்பிரமணியரும் மின்சார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட இந்த பெரிய சப்பரத்தில் வீதியுலாவந்து அருள்புரிந்தார்கள்.
கும்பாபிஷேகம் 1972(1961-1972)
இராஜகோபுரம்
ஒரு மனிதனது உடல் அமைப்பை ஒத்த தாக ஆலயங்கள் அமைக்கப்படுகின்றன. அந்த நிலையில் மனிதனுடைய பாதங் களுக்கு ஒப்பானதாக கோபுரங்கள் விளங்கு கின்றன. இராஜகோபுரத்தின் வடிவம் ஒரு லிங் கத்தைப்போன்று இருப்பதனால் இதனை ஸ்தூல லிங்கம் என்று போற்றுவார்கள். இராஜகோபுரத்தில் இந்த பிரபஞ்சத்தில் இருக்கின்ற அனைத்து அம்சங்களும் உள்ள டக்கப்பட்டு இருக்கும். எமது கோயில் கோபுர வேலைகள் மெதுவாக ஆரம்பித்தது. அத்தி வாரக் குழியினை தொண்டர்கள் சேர்ந்து வெட்டினார்கள். ஊரில் உள்ள அடியார்கள் சிலர் இந்த பணிக்காக அல்லும் பகலும் பாடுபட்டார்கள். நிதிசேகரித்தர்கள். பொருள் சேகரித்தார்கள். சுருட்டுக்கொட்டில்கள் தனில் கட்டுக்கழிக்கப்பட்டது. ஆயினும் ஒரு குறு கிய காலப்பகுதியில் இப்பணியை முன்னெ டுக்க முடியவில்லை. கோபுரம் மெதுவாக வளர்ந்தது.
இதற்கிடையில் புதிதாக சித்திரத்தேர் ஒன்று அமைக்கும் பணி ஆரம்பமாகியிருந் தது. 1961ம் ஆண்டிற்குபின் கீழே சகடை அமைப்பைக்கொண்ட ஒரு கட்டுத்தேர், மேல்ப்பகுதி சிவப்பு, வெள்ளை சேலையால் அழகுபடுத்தப்பட்டு அந்தத் தேரிலே விநாய கப்பெருமான் வீதியுலா வந்தார். புதிதாக ஒரு சித்திரத்தேர் செய்யவேண்டும் என்ற எண்ணம் அப்பொழுதே ஆரம்பித்தது.
13
பூந் பரராஜசேகரப் பிள்ளையார் நிருக்கோவில்

1966ம் ஆண்டு இத்திருப்பணி நிறைவு பெற்று, O4-05-66ல் தோ, வெள்ளோட்டம் விடப்பட்டது. இந்த தேரை சிற்பாசாரியார் திரு கந்தசாமி அவர்கள் அமைத்திருந்தார். இதே ஆண்டு மகோற்சவத்தின்போது (24O6-1966) விநாயகப்பெருமான் புதிய சித் திரத்தேரிலே பவனிவந்தார்.
siLDTsi 65 elig ougLDT6T Spö5 Sprre கோபுரக் கட்டுமானப்பணியில் ஈழத்திருநாட் டின் சிறந்த சிற்பக்கலைஞரான திரு நாக லிங்கம் தங்கவேல் அவர்களின் தலைமை யில் தஞ்சாவூர் சிதம்பரப்பிள்ளையப்பா, காரைக்குடி கறுப்பையா, போன்றோர் ஈடுபட் டனர். எம்மெருமான் கிருபையால் மிகவும் உன்னதமான இத்திருப்பணி வெற்றியளித் தது. மிகவும் உயிரோட்டமான சிற்பங்களை கொண்டு மிகவும் அழகாக ஐந்து தளங் களைக் கொண்டு இந்த இராஜகோபுரம் வானுயர்ந்து காட்சியளித்தது. 1965ம் ஆண்டு ஆரம்பித்து 1972ம் ஆண்டுவரை சுமார் ஏழு வருடங்களுக்கு மேலாக நடை பெற்ற இத்திருப்பணியைப் பற்றி வெறும் நான்கு வார்த்தைகளால் எழுதிவிட முடியாது. இந்தத் திருப்பணிக்காக பாடுபட்ட அனை வரும் பாராட்டுக்குரியவர்களே.
இராஜகோபுர கும்பாபிஷேகம் 1972ம் ஆண்டு ஆவணிமாதம் 19ம் நாள் (O4-091972) மிகவும் சிறப்பாக நடந்தேறியது. இந்த கும்பாபிஷேகத்தை சிவருநி சிவஞானக் குருக்கள் அவர்கள் செய்து வைத்தார்கள். இந்த கும்பாபிஷேகத்தின்போது "கோபுர கும்பாபிஷேக சிறப்புமலர்" ஒன்றும் வெளி யிடப்பட்டிருந்தது. ஏற்கெனவே பிரதிஷ்டை செய்யப்படாமல் களஞ்சியறையில் இருந்த சந்தானகோபாலர் கற்சிலை, கோயிலின் உள்வீதியிலே மூலஸ்த்தானத்திற்கு பின்பாக சிறிய ஒரு கோயில் கட்டப்பட்டு, அங்கு பிர திஷடை செய்யப்பட்டது. அதன்பின் சந்தான கோபாலர் எழுந்தருளி விக்கிரகமும் செய்யப் பட்டது. கிருஷ்ணஜெயந்தி, வைகுண்ட ஏகா தசி மற்றும் தீர்த்த உற்சவத்தின்போதும்
கும்பாபிஷேக மலர்

Page 49
சந்தானகோபாலர் வீதியுலா வருவார். இக் காலப்பகுதியில் திருவாசகம் அருளிய மாணிக்கவாசகர் சுவாமிகளின் திருவுருவ வெண்கலச்சிலை சோமசுந்தர ஆசாரியாரால் வடிவமைக்கப்பட்டு அவரது இல்லத்தில் இருந்து ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்து வரப்பட்டது. திருவெம்பாவை பத்து நாட்களும் மாணிக்கவாசகர் வீதியுலா வருவார்.
பாலஸ்தாபனம் 1983 (1972-1983) 1972ம் ஆண்டு கும்பாபிசேஷத்திற்கு பின், சுப்பிரமணியப்பெருமான் பவனிவருவதற்காக புதிய சித்திரத்தேர் ஒன்றும், சண்டேசுவரப் பெருமான் பவனிவருவதற்காக இன்னொரு சித்திரத்தேர்த் திருப்பணி ஒன்றும் முன்னெடுக் கப்பட்டது. முருகப்பெருமானுக்குரிய தேர் திரு கந்தசாமி ஆசாரியாரால் 1975ம் ஆண்டு யூன் 10ம் திகதி உருவாக்கப்பட்டது. மூன்றாவது தேர் 1976ம் ஆண்டு சிற்பாசாரி திரு தம்பித்துரை அவர்களால் உருவாக்கப்பட்டது. ஆக மூன்று சித்திரத்தேர்களிலும் மும்மூாத்திகளும் தேரேறி வரும்காட்சிஇக்காலப்பகுதியில் அடியவர்களுக்கு மிகவும் ஆனந்தமளிப்பமதாக இருந்தது.
1972ம் ஆண்டு கும்பாபிஷேகத்தின்பின்பு இந்த குப்பாபிஷேகதினம் அலங்காரத்திருவிழா வாகவும் விமர்சையாக ஆவணிமாதத்தில் கொண்டாடப்பட்டு வந்திருக்கின்றது. 1973ம் ஆண்டில் இருந்து சற்று வித்தியாசமாக எம்பெ ருமான் விநாயகர் யானைமீது, வீதியுலாவரும் மரபு இடம்பெற்றது. இது நான்கு தடவைகள் கண்டி, மற்றும் கொழும்பில் இருந்து யானை அதன் மூன்று பாகன்களுடன் யாழ்ப்பாணம் இணுவிலுக்கு கொண்டு வரப்பட்டது. அதிலும் முதல்த்தடவை கண்டியில் இருந்து ராஜா என்ற யானை கொண்டுவரப்பட்டது. அடுத்தடவை 1974ம் ஆண்டும் கண்டியில் இருந்து மகாராஜா என்ற யானை கால்நடையாகவே கொண்டுவரப் பட்டதாக அறிகின்றோம். அப்போதெல்லாம் இந்த உயிர் யானையைப் பார்க்கவே பெருந்தொகை யான மக்கள் இணுவிலில் கூடுவார்கள். கோபுரம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மிகவும் சிறப்பாக இந்த தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
கும்பாபிஷேக மலர்

இதன் தொடர்ச்சியாக 1977ம் ஆண்டு கும்பாபிஷேகத் தினத்தை முன்னிட்டு தென் இந்தியாவில் இருந்து பிரபல சங்கீத இன்னிசை திலகங்களான சூலமங்கலம் சகோதரிகள் இணுவில் கிராமத்திற்கு வரவழைக்கப்பட்டார்கள். இதற்காக பிரமாண்டமானஏற்பாடுகள்நடைபெற் றன. தனியான பேருந்து, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நேரடி அஞ்சல், ஆறு மின்னிணைப்புக்கள், ஒலி அமைப்புக்கள் என மிகவும் சிறப்பாக நடந்தது இந்த இன்னிசை விருந்து. கோயிலின்வடக்கேயுள்ள அப்போதைய இணுவில் சைவப்பிரகாச மகாவித்தியாலைய மைதானத்தில்நடைபெற்ற இந்தபக்தி இன்னிசை விழாவிற்கு யாழ்ப்பாணத்தின் சகலபகுதிகளில் இருந்தும் பெருந்திரளான மக்கள் வந்தார்கள். இதேபோல யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற் கொண்டதென்னிந்தியாவின் பிரபலபின்னணிப் பாடகர்களான ரி.எம் செளந்தர்ராஜன், சீர்காழி கோவிந்தராஜன் போன்ற பலர் இந்த விநாயகர் திருக்கோயிலுக்கு வந்து சென்றுள்ளர்கள்.
இக்காலப்பகுதியில் குறிப்பிடத்தக்க ஒரு விசேஷம் யாதெனில் பஞ்சமுக விநாயகரின் தோற்றம் இணுவில் பரராஜசேகரப்பிள்ளையார் கோயிலில் பஞ்சமுக விநாயகர் தோற்றம் பெறவேண்டும், என்ற அடியார்களின்நீண்டநாள் அவா இக்காலத்தில் நிறைவு செய்யப்பட்டது. 1976ம்ஆண்டுசோமசுந்தரம்ஆசாரியார்கைவண் ணத்தில் கோயில் முன்றலிலே உலோகங்களை உருக்கிவார்க்கும் இப்பணி தொடங்கியது. சுமார் தொள்ளாயிரம் இறாத்தல் பருமனைக்கொண்ட ஐந்து திருமுகங்களும், பத்துத்திருக்கைகளும் கொண்ட அழகிய தெய்வாம்சம் கொண்ட பிர மாண்டமான பஞ்சமுகவிநாயகரை உருவாக்கி னார்கள். பஞ்சமுக விநாயகருக்கான கோயில் மகாமண்டபத்தில் கட்டப்பட்டது. தென்திசைநோக் கிய பஞ்சமுகவிநாயகரின் தரிசனத்தை வெளி வீதியில் நின்றே கிடைக்கத்தக்க வகையில் வாசலும் அமைக்கப்பட்டது. 1977ம் ஆண்டு தைமாதத்தில் பஞ்சமுக விநாயகருக்கான கும்பாபிஷேகம் நடைபெற்றது. இக்கோயிலின் தற்போதைய பிரதம குருக்களும், கோயிலின் கிரியைகள், பூசைகளை மிகவும் சிறப்பாகவும்,
4 - பூந் பரராஜசேகரப் பிள்ளையார் திருக்கோவில்

Page 50
திறமையாகவும் ஒழுங்கமைத்தவருமான சிவருநி வைசோமஸ்கந்தக்குருக்கள்அவர்கள்1977தை மாதத்தில் குருப்பட்டம் பெற்றதுடன் முதல்முறை யாகபஞ்சமுகவிநாயகரின் பிரதிஷ்டையை இந்த கும்பாபிஷேகத்தில் செய்து வைத்தார். தேர்த் திருவிழாவின்போதும், மஞ்சத்திருவிழாவின் போதும் பஞ்சமுகவிநாயகர்வீதியுலாவரும்காட்சி மிகவும் அற்புதமானது இவைதவிர தைமாதம் கும்பாபிஷேகதினத்தன்றுதொடங்கி 48 நாட்கள் மண்டலாஅபிசேகம் நடைபெற்று பூர்த்தியின் போதும் எம்பெருமான் வீதியுலாவருவார். ஒரு தடவையாவது எம்பெருமானை தங்கள் தோழில் சுமந்துகாவவேண்டும் என்று அடியார்கள் துடிப் பார்கள்.அவ்வளவுஆனந்தமானது.இவ்வீதியுலா, இப்பணி.
எம்பெருமான் விக்னேஸ்வரனின் அருட் கடாச்சத்தால், விக்கினேஸ்வரன் மீது அன்பு கொண்ட அடியார்கள் எல்லாரும் வாழ்வில் செல் வம் சிறப்பு கீர்த்தி பெற்று சிறப்படைந்தார்கள். வறுமை நீங்கி இலக்குமிகபட்சம் பெற்றவர்கள் விநாயகனின் அம்சமான கஜலட்சுமி திருவுரு வத்தை வடித்து பிரதிஷ்டை செய்ய விரும்பினார் கள். எண்ணம்ஈடேறியது.1978ம்ஆண்டுகோயி லின் தென்மேற்கு மூலையிலே அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைந்த கோயில் கட்டப் பட்டு அதிலே கஜலட்சுமி பிரதிஷ்டை செய்யப் பட்டது. இதே கஜலட்சுமி சிலை வெங்கலத்திலும் அமைக்கப்பட்டு 1980ம் ஆண்டு கோயிலின் வடக்கே வசந்தமண்டபத்திற்கு அருகாமையில் எழுந்தருளி விக்கிரகமாக காட்சியளிக்கின்றது. ஆடிப்பருவத்தில் விசேஷமாக நடைபெறும் சுமங்கலிபூசையின்போதுஏராளமானமங்கையர் இப்பூசையில் பங்குபற்றி அஷ்டலகூழ்சுமிகளின் அருளைப்பெறுவார்கள். இவ்உற்சவத்தின்போது கஜலட்சுமி விக்னேஸ்வரப்பெருமான் சகிதமாக வீதியுலாவந்துஅருள்பாலிப்பார். இதுதவிரதிர்த்த உற்சவத்தின்போதும் கஜலட்சுமி வீதியுலா வருவார்.
புதிதாககைலாசவாகனம்ஒன்றுஅமைக்கும் பணி 1980ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இத் திருப்பணி 1981ம் ஆண்டு நிறைவுபெற்று இதே ந்யராஜசேகரப் பிள்ளையார் திருக்கோவில் - 15

ஆண்டு வருடாந்த உற்சவம் 2ம் திருவிழாவின் போது இக்கைலாச வாகனத்திலே எம்பெருமான் விநாயகரும், சுப்பிரமணியப் பெருமானும் வீற்றிருக்க, அடியார்கள் வீதியிலே வடம் பிடித்து இழுத்து வந்தார்கள். கைலாசவாகனத்தை தொடர்ந்து திருமஞ்சம் உருவாக்கும் பணியும் தொடங்கியது. அழகிய சிற்பவேலைப்பாடு களுடன் கூடிய திருமஞ்சம் கொஞ்சம், கொஞ்ச மாக வளரத்தொடங்கியது. 1985ம் ஆண்டு வைகாசிமாதம் திருமஞ்சம் வெள்ளோட்டம் விடப்பட்டு அதேஆேண்டில் ஆறாம்திருவிழாவின் போது மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு எம்பெருமானுடன், சுப்பிரமணியர்,லக்ஷ்மி, சமேதராய், அழகாக ஆடி,அசைந்து வந்தது திருமஞ்சம். இது கண்கொள்ளக் காட்சியாகும். இங்கு ஒருசகடை உண்டு. ஆனாலும் அச்சகடை யில் வைத்து சுவாமி இழுக்கப்படுவதில்லை. தொண்டர்கள் எம்பெருமானை தோளிலேயே சுமக்கின்றார்கள்.கரன்போர்திருவிழாவின்போது மட்டும்சகடையில் சுவாமிவிதியுலாவருவார்.
சமயகுரவர் நால்வருக்கான கோயில் ஒன்று கோயிலுக்கு தெற்கே அமைக்கப்பட்டு, ஏற் கெனவே இருந்த மாணிக்கவாசகர் சுவாமி களுடன், சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், ஆகிய விக்கிரகங்களும் பிரதிஷ்டை செய்யப் பட்டன. இன்னொருமுக்கியவிடயமாககோயிலின் மின்சாரம் தடைப்படும் போதெல்லாம் தடங்க லின்றி பூசைகள் நடைபெறும்வண்ணம் விசேட மின்பிறப்பாக்கி (லைற் இஞ்ஜினி) வாங்கிப் பொருத்தப்பட்டிருந்தது. ஆரம்ப காலங்களில் இருந்தே மிகவும் சீரான மின்விநியோகம், மின் இணைப்புக்கள்என்பனகோயிலுக்கு இன்னொரு பலமாகும். உற்சவகாலங்களின் போதெல்லாம் வெளிவீதிகளுக்காக பிறிதொரு மின்பிறப் பாக்கிகள் பொருத்தும் நடைமுறை இருந்து வந்துள்ளது.
திருவிழாவென்றால் விடியவிடிய தவில், நாதஸ்வரக்கச்சேரி,வில்லுப்பாட்டு,தாளவாத்தியக் ச்சேரிகள், இசைக்கச்சேரிகள், வானவேடிக்கை 1ள், சப்பரம்,சிகரம், சின்னமேளம் என்று ஒரு ாலம் சென்றுவிட, தொலைக்காட்சிகளின்
கும்பாபிஷேக மலர்

Page 51
வருகையால் கோயில்களில் திரைப்படங்கள் காண்பிக்கப்பட்டும் இப்படியான காலச்சூழலின் தாக்கங்களுக்குள் பரராஜசேகரப்பிள்ளையார் கோயிலும் சிக்கிக்கொண்டது. ஆனாலும் எண் பதுகளின் பிற்பகுதியில் இருந்து இந்த நிலை முற்றாக மாற்றங்கான தலைப்பட்டது. "கோயில் என்றால் ஒரு சமயச் சொற்பொழிவு போதும்" என்ற இயல்பான நிலைக்கு இந்த சமூகமானது தன்னைதயார்படுத்திக்கொண்டது.உதாரணமாக முன்னரெல்லாம் கொடி இறக்குதல்என்றால் அது ஒருதிருவிழாவாக யாருக்கும் தெரியாது. ஆனால் இந்த நிலை இப்போது இங்குள்ள எந்தஒரு கோயில்களிலும் கிடையாது. இதையொரு மாற்றமாகவோ அல்லது கோயில், உற்சவங்கள் பற்றிய ஒரு தெளிவாகவோ எப்படியும் எடுத்துக் கொள்ளலாம். கோயில்களுக்குள் ஆண்கள் மேலங்கியுடன் செல்லக்கூடாது என்ற நாவலர் கால யாழ்ப்பாணக் கலாசாரம் இங்கு இன்றும் சரியாக கடைப்பிடிக்கப்படுகின்றமை குறிப்பிடத் தக்க அம்சமாகும். அத்துடன் தவில்,நாதஸ்வர கச்சேரியின்போதுசினிமாப்பாடல்கள் வாசிப்பதும் தவிர்க்கப்பட்டு இறைவன்மீதுபக்திப்பாமாலைகள் இசைப்பது இன்னொரு சிறப்பம்சமாகும்.
கும்பாபிஷேகம் - 1984
மாற்றம் என்பது இயற்கையானது. அதிலும் நவகாலணித்துவத்தின் பின் ஏற்பட்ட பொருள தாரமாற்றம்சமூகத்தில் ஏனைய காரணிகளிலும் தன் செல்வாக்கை செலுத்தியது. விவசாயிகள லும், சுருட்டுத் தொழிலாளர்களினாலும் நிறைந் திருந்த இணுவில் கலை,கலாசார, கல்வி நிலை களிலும், வணிகத்திலும் முன்னேற்றம் காணத் தலைப்பட்டது. கிள்ளிக்கொடுத்த அடியார்களுக் கெல்லாம் விநாயகன் அள்ளிக்கொடுத்தான். இந்த மாற்றமானது கோயிலிலும் அதன் செல் வாக்கைசெலுத்தியிருந்தது. கல்வி,உயர்தொழில், வர்த்தகம் போன்ற அனைத்து வழிகளிலும் எம்மூரவர்கள் கொடிகட்டிப் பறந்தார்கள். இந்த செழுமைமிகு சமுதாயத்திற்கு வித்திட்ட விநாய கனை எவரும் மறந்திலர். எம்முன்னோர் எமக் காகவிட்டுச்சென்றதிருப்பணிகளை தொடர்வோம் என்றுஎண்ணினர்கள் எண்ணம் செயலாகியது. எமதுதிருக்கோயிலின் வளர்ச்சியில் பாரியதொரு
கும்பாபிஷேக மலர்

பரிணாமத்தை ஏற்படுத்திய பாலஸ்த்தாபன ஆண்டாக அமைந்தது 1983ம்.ஆண்டு.
இணுவில்பரராஜசேகரப்பிள்ளையார்கோயி லின் உள்வீதி, தம்பமண்டபம் போன்றவை அப்போதெல்லாம்மிகவும் குறுகியதாக இருந்தது. களஞ்சியறைஅப்போதுதெற்குவீதியின்உட்புறம் அமைந்திருந்தது. களஞ்சியறை மடப்பள்ளி என்பன அகற்றப்பட்டன. தெற்குச்சுவர் முற்றாக உடைக்கப்பட்டு உள்வீதி விஸ்த்தரிக்கப்பட்டது. மடப்பள்ளி கிழக்குப்பக்கமாகவும், களஞ்சியறை வடகிழக்கு மூலையிலும் அமைக்கப்பட்டன. கோயில் உட்சுவரில் பஞ்சபுராணங்கள் எழுத்துரு வில் வரையப்பட்டன. 1972ம் ஆண்டு கும்பாபி ஷேகத்திற்குபிறகு இராஜகோபுரம்,மற்றும் கோயி லின் சுற்றுப்பிரகாரங்கள், மற்றும் வாகனங்கள் போன்றவைக்கு வர்ணம் பூசப்பட்டது. கர்ப்பக்கிர கம், அாத்தமண்டபம், மகாமண்டபம், நிருத்த மண்டபம் போன்றவற்றில் இருந்த சட்டவிளக்கு கள் அகற்றப்பட்டு சித்திரவேலைப்பாடுகளுடன் கூடிய செப்புத்திருவாசிகள் பொருத்தப்பட்டன.
1984ம் ஆண்டில் இன்னொரு சிறப்பம்சம் யாதெனில், கல்யாணமண்டபம். சிலவருடங் களுக்கு முன்னரே கோயிலின் தெற்கு வீதியில் அமைந்திருந்த பள்ளிக்கூடம் அவ்விடத்தில் இருந்து கோயிலின் வடக்கு வீதியில் அமைந்தி ருந்தபிரதான கட்டிடத்தொகுதியுடன் இணைக்கப் பட்டது.புதிய ஒருகட்டிடத்தில்ஆரம்பப்பாடசாலை இயங்கத்தொடங்கியது. கணேசாவாசிகசாலை பொங்கல் கொட்டில் போன்றவையும் இடிக்கப்பட் டன. அவ்விடத்தில் இருந்த சகடைக்கொட்டில், இரண்டு தேக்கமரம், நெல்லிமரம் என்பனவும் அகற்றப்பட்டன. அவ்விடத்தில் கல்யாணமண் டயம் ஒன்று கட்டும் பணி ஆரம்பமாகியது. இந்த பணிக்கு கோயில் தொண்டர்கள் மிகவும் ஒத்து ழைப்பு கொடுத்தார்கள். ஒவ்வொரு தூண்களி னதும் குழிகளை வெட்டியதில் இருந்து கொங்கி றிற் கலவை கொடுத்தது வரை மிகவும் உற்சாகத் துடன் பணியாற்றினார்கள். அந்த மண்டப பணி யில் ஈடுபட்டிருந்த அனைத்து அடியார்களும் ஒற்றுமையாகவும், தியாக சிந்தையுடனும் இந்த உன்னத நோக்கத்திற்காக பாடுபட்டார்கள்.
) - பூந் பரராஜசேகரப் பிள்ளையார் திருக்கோவில்

Page 52
இவர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்களே. இணுவில் பரராஜசேகரப்பிள்ளார் கோயில் கல்யாணமண்டபம் மலர்ந்தது. 1984ம் ஆண்டு கும்பாபிசேகத்தை தொடர்ந்து முதலாவதாக எம்பெருமான் சுப்பிரமணியருடைய திருக்கல் யாணம் இங்கு நடைபெற்றது.
ஜிர்னோத்தாரண ஸ்வர்ண பந்தன பிரதிஷ்டாமஹாகும்பாபிசேகம் 1984ம் ஆண்டு O6-O2-1984) ருதிரோற்காரி வருஷம் தைத் திங்கள் 23ம் நாள் காலை 7.07 மணிக்கு கொட்டும் மழையிலும் கோபுர கும்பாபிசேகமும், 7.29 மணிக்கு மஹாகும்பாபிசேகமும் சிறப்பாக நடந்தேறியது. அன்றைக்கு முதல்மூன்று நாட் களும் மழைபெய்து வெள்ளம் வடிந்தோடிக் கொண்டிருந்தது. அன்றையதினம் அடியார் களல் மருதனார்மடம் பல்லப்பவைரவர் கோயி லில் இருந்து 108 பால்க்காவடிகள் எடுத்து வரப்பட்டன. மாலையில் நடராஜப்பெருமான் சிவகாமிஅம்பாள்திருக்கல்யாணம் நடைபெற்று இரவு எட்டு மணிக்கு பஞ்சமூர்த்திகள் வீதியுலா வந்து அடியார்களுக்கு தரிசனம் கொடுத்தது ஆனந்தமான காட்சியாகும். இந்த கும்பாபிசே கத்தை மிகவும் சிறப்பாக நடாத்தி கோயிலில் புதியதொருபரிமாணத்தைஏற்படுத்திவைத்தவர் கோயிலின்பிரதமகுருவானசிவருீவை.சோமஸ் கந்தக்குருக்கள்ஆவார்.
1984.கும்பாபிசேகத்தின்போதுவிசாலாட்சி அம்மன் சமேத, காசியில் இருந்து கொண்டு வரப்பட்ட காசிலிங்கம், கோயிலின் நிருத்தமண்ட பத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. சிவகாமி அம்பாள், இராஜேஸ்வரி அம்பாள் ஆகிய மூர்த் தங்களுக்குரிய பிரதிஷ்டையும், முறிநீ நடராஜப் பெருமான் வெங்கலத்தில் வடிவமைக்கப்பட்டு நிருத்தமண்டபத்தில் தென்திசை நோக்கிய கோயில் ஒன்று அமைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. சுப்பிரமணியருக்கும், விநாயக ருக்கும், தனித்தனியே வசந்தமண்டபம் அமைக் கப்பட்டது. சந்தான கோபாலருக்கான கோயில் பெரிதாக்கப்பட்டது. இக்காலப்பகுதியில் கோயி லின்உள்வீதி, மற்றும்வெளிவீதிகள்என்பனசற்று அகலமாக ஆக்கப்பட்டு இது விஸ்த்தீரணமாக
gð uggaæ&sagð ólékassnusai gegå6øMcRáb

காட்சியளித்தது. குறிப்பாக கோயிலின் தென் கிழக்கு மூலையில் இருந்த கிணறிற்கு மேலாக கொங்கிறீற் பாலம் அமைக்கப்பட்டதன்மூலம் அந்த இடம் மிகவும் விசாலமாக காணப்பட்டது. மற்றும் வடமேற்கு மூலையும் விஸ்த்தீரணமாக் கப்பட்டது.
கும்பாபிஷேகம் 1997 (1984-1997) 1984ம் ஆண்டு கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து திருப்பணிவேலைகள் ஓரளவிற் கேனும் குறைந்திருந்தன. காரணம் கோயிலின் அடிப்படை வசதிகள் ஓரளவிற்கேனும் பூர்த்தி செய்யப்பட்டிருந்ததுடன், அபிஷேகங்கள், பூசை கள், திருவிழாக்களெல்லாம் வெகுசிறப்பாக நடைபெற்றுவந்தன. இக்காலப்பகுதியில் இருந்து தீாத்தம், விசேடமாக தீர்த்தோற்சவத்தின்போது ந்சமூர்த்திகள் எழுந் ரி, கோயிலின் முன்ற லில் உள்ள கிணற்றில் வெகுசிறப்பாக நடை பெறத்தொடங்கியது. வெள்ளிக்கிழமை தோறும் விநாயகப்பெருமான்மாலையில்வீதியுலாவந்து அருள்பாலிக்கத் தொடங்கினார். தேய்பிறைச் சதுர்த்தியானசங்கடஹரசதுர்த்தியில்விசேஷபூசை கள் நடைபெற்று விநாயகர் வீதியுலா வருவார். காலையில் மெல்லிய இசையில் பஞ்சபுராணங் கள்,பக்திப்பாடல்கள், மற்றும்தழிழ்இசைப்பாடல் கள் என்பன ஒலிபரப்பாகியது. 1987ம் ஆண்டு நாட்டில்ஏற்பட்டவன்செயல்காரணமாகஅந்தவரு டத்திலேஉதயத்திலே சிறிய தேர் இழுக்கப்பட்டது. தீர்த்தமும் அதிகாலையிலேநடைபெற்றது. இந்த திருவிழா மாற்றமானது கோயில் வரலாற்றில் சற்று வித்தியாசமான ஒரு திருவிழா ஆண்டாக பதிவுசெய்யப்படுகின்றது.
1992ம் ஆண்டு தொண்டர்களல் பேரிகை ஒன்று உருவாக்கப்பட்டது. சங்கு, சேமக்கலம், தாளம், கொம்புவாத்தியம் என்பவற்றுடன். வெண்கலக்கொட்டுமேளம்,பலாக்கொட்டுமேளம், இருதோல் மேளம், ஒருபக்கதோல் மேளம் என்ப னவும் சேர்ந்து பேரிகையானது. ஆரம்பகாலங் களில் தினமும் காலை 6.30மணிக்கு நடை பெறும் காலைச்சந்தி பூசையின்போதும், மாலை அர்த்தசாமப்பூசையின்போதும் இதுமுழங்கியது. ஆனாலும்1997ம் ஆண்டுகும்பாபிஷேகத்திற்கு
கும்பாபிஷேக மலர்

Page 53
சுவாமி எழுந்தருளும்போதும், உற்சவகாலங் களில் கும்பபூசை பலி வைக்கும்போதும் இது முழங்கியது.
1990 beboodi(BO2-12-1990 LDmites 16.5 திகதிஞாயிற்றுக்கிழமை தட்சணாமூர்த்தி, பூரண நந்தனார் துர்க்கைஅம்மன் ஆகிய எழுந்தருளி விக்கிரகங்கள் முறையே மூலஸ்த்தானத்திற்கு தென்திசைநோக்கியும், மேற்குதிசைநோக்கியும், வடதிசைநோக்கியும் உள்வீதியிலே அமைக்கப் பட்ட சிறிய சுற்றுப்பிரகாரங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டன. வியாழக்கிழமை தோறும் தட் சணாமூர்த்தியை மஞ்சள் பூ கொண்டு வழிபட வரும் அடியார்களின் வேண்டுதல் இதன்மூலம் நிறைவேறியது. இதன்பின் 1997 கும்பாபிஷே கத்துடன் நர்த்தன விநாயகர், மற்றும் பிரம்ம கணபதி என்பன இந்த சுற்றுப்பிரகாரங்களுக்கு அருகாமையில் தெற்குநோக்கியும்,மேற்குநோக்கி யும் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இவை தவிர பிரதோஷமூர்த்தியின் பிரதிஷ்டையும், பிரதோஷ விரதத்தைஇம்மூர்த்தியின்வீதியுலாவும்பிரதோஷ விதரத்தை கடைப்பிடிக்கும் அடியார்களின் ஆனந்தத்திற்கு ஏதுவாய் அமைந்தது.
1995ம் ஆண்டு ஆவணிமாதத்தில் தற்போ தையபிரதமகுருக்களில் ஒருவரும்,சிவழுநீ.வை.
சிவருீ சோ.அரவிந்தக்குருக்கள் அவர்கள் குருப்பட்டம் பெற்றுக்கொண்டார். அன்றுமுதல் அவர்தம் தந்தையார் வழியில் கோயில் பூசை களை பொறுப்பேற்றுக் கொண்டார். 1999ம் ஆண்டு முதல்த்தடவையாக கொடிஏற்றியதுடன் அன்றுமுதல் தந்தையாருக்கு உறுதுணையாக இருந்து கோயில் கிரியைகளை மிகவும் சிறப்பாக இவர் நடாத்தி வருகின்றார். கோயிலின் ஒற்று மைக்கும் உயர்வுக்கும் இவர்களின் பங்களிப்பு இன்றியமையாததாகும்.
ஒவ்வொரு பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறையும் கோயில் பாலஸ்தாபனம் செய்யப் பட்டு கும்பாபிஷேகம் நடைபெறவேண்டும் என்ற விதிக்கமைய 1995ம் ஆண்டு வைகாசிஉற்சவம்
கும்பாபிஷேக மலர்

முடிந்ததும்) ஆனி மாதம் கோயில் பாலஸ்த்தா பனம் செய்யப்பட்டது. இதற்கமைய 1996ம் ஆண்டு தை மாதம் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும். ஆனால் துரதிஷ்டவசமாக நாட்டில் ஏற்பட்ட குழப்பநிலை, காரணமாக 30-101996ல் மக்கள்வலிகாமத்தைவிட்டு இடம்பெயர்ந் தார்கள். இதனால் 1996ம்ஆண்டுகும்பாபிஷேகம் செய்ய முடியவில்லை. ஆனாலும் 26-041996ல் மீண்டும் இருப்பிடம் திரும்பியதும் திருப்பணிகள் மீண்டும் நடைபெற்றன.
கோயிலின் இராஜகோபுரத்திற்கு வலதுபக்க மும், இடதுபக்கமும் முறையே பாலவிநாயகர், பாலமுருகன் ஆகிய தெய்வங்களுக்கான கோயில்கள் அமைக்கப்பட்டன. பாலமுருகன், பாலவிநாயகருடன் கரியர் சந்திரர் சிவன் அம்மன், மனோன்மணியம்மன் சந்திரசேகரர் ஆகியளழுந்தருளிவிக்கிரகங்களும் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டன. குறிப்பாக நித்தி யோற்சவமூர்த்தி இந்தியாவில் இருந்து தருவிக் கப்பட்டது. தினமும் மாலை சாயரட்டை பூசை நிறைவுபெற்றதும் அட்டதிக்குப்பலிகளைஏற்கும் முகமாக இதற்கெனபிரத்திகேயகமாக அமைக்கப் பட்ட சிறியதேரில் நித்தியஉற்சவ மூர்த்தி எழுந்தருளி ஆலய உள்வீதியை வலம்வந்து அருள்பாலிப்பார். ஊரில் உள்ள அடியார்களிடம் வீடுவீடாக சென்று செப்பு, பித்தளை, வெண்கலம் போன்றன சேகரிக்கப்பட்டு, கொடித்தம்பம், நந்தி மற்றும் பலிபீடம் ஆகியனவற்றிற்கு ஐம்பொன் வேலி போடப்பட்டது.
கோயிலின் உள்வீதியின் சுவர்களில் அழ கான ஒவியங்கள் வரையப்பட்டன. வசந்தமண்ட பம்புதிதாக கட்டப்பட்டது. பழையவசந்தமண்டபத் தின் வெண்கற்கள்கோயிலின் முன்றல்நிலத்தில் பதிக்கப்பட்டன. கோயிலின் முன்மண்டப கூரை அலங்காரவேலை மிகவும் அரிய தேக்கமரங் களைக்கொண்டுசெய்யப்பட்டது.இந்தமரங்களை தொண்டர்கள் வீடுவீடாக தேடிச்சென்று தறித்து எடுத்துவந்தார்கள். இந்த மரங்களைக் கொண்டு அழகானநான்குயாழிகள் செய்துதம்பமண்டபத் தூண்களுக்கு பொருத்தப்பட்டன. வெளிவீதி களுக்கென பிறிதொரு மின்பிறப்பாக்கி வாங்கப் 8 - பூந் பரராஜசேகரப்பிள்ளையார் திருக்கோவில்

Page 54
2OOජ් ෆිත්ර් ෆිලි
 
 

oயத் தோற்றம்

Page 55


Page 56
பட்டது. இவற்றுடன் கோயிலின் முன்றலில் பொங்கல்மண்டபம் ஒன்றும் அமைக்கப்பட்டது.
முப்பத்துமூன்று குண்ட உத்தமோத்தம மஹாயாக ஜிர்னோத்தாரண ஸ்வர்ண பந்தன பிரதிஷ்டாமஹாகும்பாபிஷேகம்03-02-1997ல் விநாயகர் பூசையுடன் கிரியைகள் ஆரம்பித்து, 09-02-1997ம்ஆண்டு.தாதுவருடம், தைமாதம், பூர்வபட்ச துதியைத்திதியும், சதயநட்சத்திரமும், சித்தாமிர்தயோகமும்கூடிய ஒரு சுயவேளையில் ஞாயிற்றுக்கிழமை காலை ஒன்பது மணிக்கு, நூற்றுக்குமேற்பட்ட சிவாச்சாரியார்களின் ஒத்து
கந்தக் குருக்களால் சிறப்பாக செய்து வைக்கப் பட்டது. தொடர்ந்து 48தினங்கள்மண்டலாபிசேக மும் நடைபெற்று 29-03-1997ல் சங்காபிஷே கத்துடன் மண்டலாபிசேகம் பூரத்தியடைந்தது.
கும்பாபிஷேக தினத்தன்று குளக்கரை சந்தியில் இருந்து கோயில் சுற்றாடல் வரை, மாவிலை,தோரணம், வாழைக்குலை என்பன கட்டப்பட்டன. கோயிலின் வடக்கு வீதியில் யாகப்
வாழை, இளநீர், தோரணம் கொண்டு அமைக் கப்பட்ட, யாகபந்தலில் கிரியைகள் ஆரப்பிக்கப் பட்டன. அப்போதைய காலப்பகுதியில் இடம் பெயர்வு காரணமாக அடியார்கள் குறைந்த எண்ணிக்கைகளிலே இந்த கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டார்கள்.108 காவடிகள் இணுவில் கந்தசுவாமி கோயிலில் இருந்து எடுக்கப்பட்டது. அன்றையதினம் தீக்குளிப்பு நிகழ்வும் நடை பெற்றது. அன்றையதினம் தென்இந்தியாவின் பிரபலபின்னணிப்பாடகர்மலேசியாவாசுதேவன் அவர்கள் இணுவில் முறி பரராஜசேகரப்பிள்ளை யார் மீது பாடிய பாமாலை, அருட் பாடல்கள் அபங்கிய இசைத்தட்டு ஒன்று வெளியிடப்பட்டது. மிகவும் அற்புதமாகவும் உணர்ச்சிப்பிரவாகத்தில் ஊற்றெடுத்தோடும் இசைஅருவியாக இசைக்கப் பட்டபாடல்களைகேட்ககேட்கபரவசமாக இருந்தது. ஆனந்தமாக இருந்தது. ஆனாலும் இந்தகும்பா பிசேகத்தின்போதுநாட்டின்கழிநிலைகாரணமாக கும்பாபிஷேக மலர் ஒன்றும் வெளியிடமுடிய
துத்பராகசேகரப்பிள்ளையார் திருக்கோவில்

unsoorismusof 2008 (1997 2008) 2OOOம் ஆண்டு தீர்த்தமண்டபம் ஒன்றிற் கான அத்திவாரம் இடப்பட்டது. மிகவும் அழகான உயரமான, மண்டபமாக மூலஸ்த்தானத்திற்கு நேராக, கோயில் வாயில் கிணற்றுக்கு கிழக்கே இந்த மண்டபம் வளரத்தொடங்கியது. இந்த மண்டபத்திற்கு முன்பாக சுற்றிவர யானைகள் அலங்கரிக்க,தாமரைவடிவிலானதீர்த்தக்குண்டு ஒன்றும் அமைக்கப்பட்டது. இத்திருப்பணியின் போதும் பெருமளவிலான தொண்டர்கள் பாடுபட் பார்கள். 2001ம் ஆண்டு வைகாசிமாதம் திருப் பணிவேலைகள் நிறைவுபெற்று ஆறாம் திரு விழாவின்போது தீர்த்தமண்டபத்திற்கான முடி வைத்துகும்பம் வார்க்கப்பட்டதுஅந்தவருடத்தில் இருந்து தீர்த்தோற்சவம் இம்மண்டபத்திலேயே நடைபெறத்தொடங்கியது. இது மிகவும் சிறப்பான தொரு பணியாக கொள்ளப்படுகின்றது. 1928ம் ஆண்டிற்குமுன்பு திருமஞ்சனக்கிணற்றிலும், 1954ம் ஆண்டின்பின் புதிய திருமஞ்சனக் கிணற்றிலும்,தற்போதைய) அதன்பின் 1984ம் ஆண்டில் இருந்து தற்பொழுதுவரை கோயில் முன்றலில் உள்ள கிணற்றிலும் தீர்த்தம் நடை பெற்று வருகின்றது.
இணுவில் முறி பரராஜசேகரப்பிள்ளையார் கோயிலின் சிறப்பிற்கும், பெருமைக்கும் இன் னொரு காரணம் ஆசாரசீலர்களான அந்தணர் குலத்தைச்சேர்ந்த சிவாசாரியார்களின் பணிகள் ஆகும். இந்த கோயிலில் நித்திய பூசைகள், அபி ஷேகங்கள், உற்சவங்களையெல்லாம் மிகவும் சிறப்பாகவும் ஆகமவிதிப்படியும் செய்துவருகின் றார்கள். பிரம்மருநீத. நடராஜ ஐயர் அவர்களின் வழித்தோன்றல்களான சிவழுநீ சின்னையாக் தருக்கள், சிவருீசதாசிவக்குருக்கள், சிவழுீ சாம்பசிவக்குருக்கள். சிவருீ வைத்தீஸ்வரக் தருக்கள், ஆகியோர் காலத்திற்கு காலம் பூசை களை பொறுப்பேற்று நடாத்தி வந்துள்ளார்கள். இவர்களில் நடராஜ ஐயர் அவர்களின் பேரன் சிவருீ சதாசிவக்குருக்கள் அவர்கள் சிறப்புற பணியாற்றியதுடன், சிறந்த குருபரம்பரை ஒன்றையும் கோயிலுக்காகதயார்படுத்தியுள்ளார். இவரின் ஆசிபெற்ற பரம்பரையினரான சோமஸ் நந்தக்குருக்கள், அரவிந்தக்குருக்கள் ஆகியோர்
கும்பாபிஷேக மலர்

Page 57
கோயில் பூசைகளை வெகுசிறப்பாக செய்து
வருகின்றார்கள்.
சிவருீசாதாசிவக்குருக்கள் 1961ம் ஆண்டு கும்பாபிஷேகத்தைசிறப்பாகசெய்துவைத்தபின், இடையில் சிலகாலம் 1962ல் இராமையாக்குருக் களும், 1963ல் இரத்தினேஸ்வரக்குருக்களும், 1964ல் கைலாசநாதக்குருக்களும், கொடிஏற்றி னார்கள். அதன்பின் 1965ல் இருந்து 1984 வரை
னரான சிவருீ சிவஞானக்குருக்கள் அவர்கள் கொடிஏற்றியதுடன் குருக்களாகவும் இருந்து வந்துள்ளார். 1984ம் ஆண்டு மஹாகும்பாபிசே
குருக்கள்அவர்கள் அதன்பின் பூசைப்பொறுப்புக் களை ஏற்றதுடன். அவற்றை ஆகமவிதிப்படி திறம்பட நடாத்தி வருகின்றார். இவருக்கு உறு துணையாக இவரது மூத்த புதல்வன்சிவழுநீ. அர விந்தக் குருக்கள் இருந்து வருவதுடன். 2009ம் ஆண்டு மஹா குப்பாபிசேகத்தையும் இவரே செய்துவைக்கின்றார். இனிவருங்காலங்களிலும் கோயில் சிறக்க, விநாயக அடியார்கள் மேம்பட, நாடுசிறக்க பூசைகளை ஆகமவிதிப்படி செய்யும் வண்ணம்,திருவருள்பாலித்திருக்கின்றது.
இணுவில் முறி பரராஜசேகரப்பிள்ளையார் கோயில் கல்யாணமண்டபத்தில் நடைபெறும் திருமணங்களின்போது உணவு பரிமாறுவதற் காக இன்னொரு மண்டபம் தேவைப்பட்டது. அத்துடன் வாகனங்கள் கோயிலின் உட்புறத்தில் இருப்பது இடநெருக்கடியை தோற்றுவிக்கவே புதியதொருமண்டபம்கட்டும்சிந்தனைஉதித்தது. இம் மண்டபத்தை அமைப்பதற்கான ஆதரவு தாராளமாக கிடைக்கப் பெற்றமையால் இது மீண்டும் ஒரு நவீன வசதிகளுடன் கூடிய, பல் துறைநோக்கு கொண்டதாக சுமார் மூன்று மாடி களையும், அழகிய முகஅமைப்பையும் கொண்டு நேர்த்தியாககட்டப்பட்டது. இம்மண்டபம் 09-052004ல் திறந்து வைக்கப்பட்டது. 10-05-2004 அன்று எம்பெருமான் விநாயகர் இம்மண்ட பத்திற்கு எழுந்தருளி அருள்பாலித்தார். அந்த நிமிடம் முதல் இம்மணி மண்டபம் இறையருள் கைகூடப்பெற்ற புனிதமண்டபமாக சேவையாற்
கும்பாபிஷேக மலர்

றத்தொடங்கியது. அன்றில் இருந்து இன்றுவரை திருமணங்களும், கலாசார, சமய, இலக்கிய, சொற்பொழிவுகளும், விழிப்பூட்டல் நிகழ்வுகளும் இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. திருநெறிய தமிழ்மறைக்கழக அறநெறிப்பாட சாலை வகுப்புக்களும், இங்கே நடைபெறுகின் றது. ஒரே நேரத்தில் மூன்று திருமணங்களும் இங்கே நடைபெறத்தக்க முறையில் அனைத்து வசதிகளுடனும் இம்மண்டபம் அமையப்பெற்றது இதன் சிறப்பம்சம் ஆகும். இதன்மூலம் கோயி லின் இடநெருக்கடிகளுக்கான தீர்வு காணப்படா விட்டாலும், திருமணமண்டபம் தொடர்பான இட நெருக்கடி இல்லாமல் திருமணங்கள் சிறப்பாக நடைபெற ஏதுவாக அமைந்தது. இணுவில் கிராமத்தில் இப்படியான திருமணமண்டபம் அமையப்பெற்றதுவரப்பிரசாதமே இந்தமுயற்சி யாளர் அனைவரும்பாராட்டுக்குரியவர்களே!
மணிமண்டபத்திருப்பணியைத் தொடர்ந்து கோயிலின் முன்பகுதியில் பாலமுருகன், பால
பம்திருத்தும்பணிஆரம்பமானது.1997ம்ஆண் டில் தற்காலிகமாக கூரைத்தகடு பொருத்தப்பட்ட இம்மண்டபம் ஆட்டங்காணத் தொடங்கியது. அதனால் அழகிய முகவாயில்களைக் கொண்ட அழகிய தூண்களைக் கொண்ட, அழகிய கோபுரம் தாங்கி பொம்மைகளைக் கொண்ட, அழகிய வர்ணவேலைப்பாடுகளுடன் கூடிய மண்டபம் அமைக்கப்பட்டது. இத்திருப்பணியின் மூலம் கோயிலின் முகப்பு அழகாக சற்று மாற்றி யமைக்கப்பட்டது. கூடவே உட்கோயிலின் தூண் களில் அழகியபல்வேறுவிநாயகரின்வடிவங்கள் சிற்பமாக வடிக்கப்பட்டன. தம்பமண்டபமும் அழ கிய விநாயகரின் திருவுருவங்களால் நிறைந் திருந்தது. கோயிலின் உள்வீதி ஒரு கலைக் கூடமாக, தொடர்சிற்பங்களின்வடிவமாகஅழகாக காட்சியளித்தது.
எம்பெருமான்பஞ்சமுகவிநாயகரின்அருளி னாலே கோயிலின் தென்திசையில் கல்யாண மண்டப முடிவில் கோபுரம் ஒன்று அமைக்கும் பணிஆரம்பமாகியது. 2005ம் ஆண்டு தொடங் கப்பட்ட இப்பணி விரைவாகவும் நேர்த்தியாகவும் 0 - பூந் பரராஜசேகரப் பிள்ளையார் திருக்கோவில்

Page 58
செய்யப்பட்டது. அழகான ஐந்து தளங்களைக் கொண்ட இக்கோபுரம் பஞ்சமுகவிநாயகரின் வாசலை அழகுபடுத்தியது.சுமார்முப்பத்தேழுஅடி உயரமான இக்கோபுரம் அழகிய கலைவடிவமாக நிறைந்த சிற்பங்களைக் கொண்டு சோழர் பாணியில் அமைக்கப்பட்டது. இத்திருப்பணியை நவாலியுர் திரு தி. சந்திரன் குழுவினர் மேற் கொண்டார்கள். இத்திருப்பணியானதுவிரைவாக நிறைவுசெய்யப்பட்டிருந்தாலும் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக உடனடியாக கும்பாபிஷேகம் செய்ய முடியவில்லை. இதன் தொடர்ச்சியாககல்யாணமண்டபத்தின்தென்பகுதி வரிவர்க்கம், நாசிக்கூண்டு வேலைகளல் அழகு படுத்தப்பட்டது. பஞ்சமுகவிநாயகரின் தெற்கு Tusö (os ebUTCosgab O6-05–2007ob சிவருீ. அரவிந்த குருக்களல் செய்து வைக்கப் பட்டது.
நெய்வேத்திய பூசை
இணுவில்பராஜசேகரப்பிள்ளையார்கோயி லில் அவல், கடலை, சுண்டல், அரிசிக்கொழுக் கட்டை, என்று பிள்ளையாருக்குரிய பிரசாதங் களையெல்லாம் அடியவர்களின் வேண்டுதலுக் கிணங்க குருக்கள் செய்து படைப்பார். பூசை முடிவின்போது அவை அடியார்களுக்கு வழங்கப் படும். இவைதவிர பஞ்சசாதங்கள், புளிச்சாதம், தயிர்ச்சாதம், கடுகுசாதம், நெய்ச்சாதம், சர்க்க ரைச்சாதம், மோதகம், வடை, முறுக்கு, எள்ளுப் பாகு,இவற்றுடன்பஞ்சாமிாதம்போன்றவையெல் லாம் மிகவும் சுவையாக இங்கு செய்து தரப்படு கின்றது. கோயிலின் தென்கிழக்கு மூலையிலே மடப்பள்ளி இருக்கின்றது.
அடியார்கள் பொங்கல், மோதக நெய்வேத் தியம் செய்தல், போன்றநேர்த்திக்கடன்களையும் தாங்களே இங்கு செய்யத்தக்க வசதிகளும் செய்யப்பட்டுள்ளன, குறிப்பாக பொங்கல்க்கொட் டகை இந்த பொங்கல்கொட்டகைக்கு ஒரு தனி
கோபுரம் இருக்கும் இடத்திற்கும் மடப்பள்ளிக்கும் இடையே பொங்கல் செய்து வந்தார்கள். பின்பு கோயிலின் தெற்கு உள்வீதியிலே தற்போதைய நால்வர் இருக்கும் கோயிலுக்கு அருகாமையில்
g6uggtes6ssgů ólákaesaruai posk6orcíRáb

மோதகம் பொங்கல் போன்றவற்றை செய்து வந்தார்கள். அதன்பின்பு கணேசா வாசிகசாலை இருந்த இடத்திற்கும், பள்ளிக்கூடம் இருந்த இடத்திற்கும் இடையில்கேனிமூடியஇடம்)சிறிய ஒரு பொங்கல் கொட்டகையை அமைத்தார்கள். இந்த இடம் இதற்கு முன்பு சிறிதுகாலம் ஒரு பூந் தோட்டமாகவும் இருந்தது. செண்பகமரம், மல் லிகை, நந்தியாவத்தை, மஞ்சள் அலரி போன்ற மரங்கள் இருந்தன. முன்னாலே ஒருநெல்லியும் இருந்தது. அதற்கு முன்னாலே சகடைக்கொட் டகை இருந்தது. இந்த பொங்கல் கொட்டகை இருந்த இடமும் பின்பு மண்டபம் அமைக்க வேண்டி இருந்ததால் 1984ம் ஆண்டுக்கு பின்பு மாற்றப்பட்டு வடகிழக்கு முன்றலில் தேர்கொட்ட கைக்கு மேற்காக சகடைக்கொட்டிலுடன் சேர்ந்து பொங்கல் கொட்டகை அமைக்கப்பட்டது. அதன் பின்பு இடம்பெயர்வின் பின் நடந்த கும்பாபி ஷேகத்துடன் தற்போதைய பொங்கல் கொட்டகை கோயிலின் தென்கிழக்கு மூலையில் நாவல் மர நிழலில் அமைக்கப்பட்டது.
தொண்டுகள்
உழவாரப் படைகொண்டு சரியை வழியை கடைப்பிடித்த அப்பர் சுவாமிகள் முதற்கொண்டு, ஆண்டவனை அடையும் இலகுமார்க்கமான தொண்டுகளை இறைவனுக்காக செய்யும் அடியார்கூட்டம்,இங்குஆரம்பம்முதலே ஏராளம். நெற்றிவியர்வை சிந்தி கோயில் அமைத்து, கோபுரம் அமைத்து, கிணறுவெட்டி முன்னோர் காட்டிய திருப்பணிகளை தொடர்வதையே சித்த மாக கொண்ட தொண்டர் குழாம் ஒன்று தங்கள் கரசேவையை இக்கோயிலுக்காக எம்பெருமான் பாதங்களில்வைத்துவழிபட்டுக்கொண்டிருக்கின் றார்கள்.தினமும்கோயிலுக்குவிளக்குவைத்தல். அன்றுமுதல் இன்றுவரை தொடர்ச்சியாகவே செய்யப்பட்டு வரும் முதற்பணியாகும். தினமும் கூட்டுதல் துடைத்தல் மினுக்குதல், பூவெடுத்தல், மணியடித்தல். என்று கோயிலின் நாளந்த பரா மரிப்பு வேலைகளை தொண்டர்களே செய்து வருகின்றார்கள். ஒவ்வொரு வாரமும் வியாழக் கிழமை தோறும் இரவில் கோயில் தொண்டர் களலே கழுவப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் சதுர்த்திக்கு முதல்த்தினம் வெளிவீதி புல்பூண்டு
கும்பாபிஷேக மலர்

Page 59
கள் வெட்டப்பட்டு கூட்டி சுத்தம் செய்யப்படுகின் றது. கோயிலின்வெளிவீதியில் மரங்கள்வளர்த்து பராமரிக்கப்படுகின்றது. வாகனம் துடைத்தல் கொம்பு கட்டுதல் காவுதல், உற்சவகாலங்களின் போது இதேபணிகள் மிகவும் நேர்த்தியாகவும், ஒழுங்காகவும் செய்யப்படும். தண்ணீர்ப்பந்தல் அமைத்துதாகசாந்தி செய்யப்படுகின்றது.
வெள்ளிக்கிழமை தோறும் மாலையில் செய்யப்படும் மகேஸ்வரர் பூசை, அன்னதானம் வழங்கல் கிரமமாக நடைபெறுகின்றது. உற்சவ காலங்கிளில் பன்னிரண்டு தினங்களும் மதியம் அன்னதானம் வழங்கும் சிறந்த ஒரு பணி முன் னெடுக்கப்படுகின்றது.வெள்ளிக்கிழமை மற்றும் விசேட தினங்களின்போதெல்லாம் கூட்டுப் பிரார்த்தனை, பஜனை பாடுதல், பஞ்சபுராணம் ஒதுதல் போன்றனவெல்லாம் தொன்று தொட்டே தொடர்ச்சியாக செய்யப்பட்டுவரும் சிறந்த பணியாகும். கந்தபுராணம் படிப்பு, விநாயகர் கதை படிப்பு, பெரியபுராணம் படிப்பு, திருவெம் பாவை, திருவாசகம் முற்றோதுதல் போன்ற இறைதொண்டுகளும் காலம்காலமாக இங்கு செய்யப்பட்டுவருகின்றது. இவைதவிர பிறமாவட் டங்கள், பிறநாடுகளில் கூட பரராஜசேகரப் பிள்ளையார் கோயில் தொண்டர்கள் இருக்கின் றார்கள். அல்லும் பகலும் இக்கோயில் பற்றியே சிந்திக்கத்தக்க இவர்கள். கோயில் திருப்பணி வேலைகளுக்காக பலம் சேர்க்கின்றார்கள். கோயிலுக்காக ஒரு குடைகூட வாங்கமுடியாமல் போயிற்றே என்று ஏங்கிய அடியார்களையெல் லாம் ஒரு கோபுரம் கட்டும் அளவிற்கு விநாயகன் உயர்த்தி வைத்துள்ளன். சகல செளபாக்கியங் களும் பெற்றுவாழவைத்துள்ளான்.
கும்பாபிஷேகம் 2009
2008ம் ஆண்டு ஆவணிமாதம் கோயில் பாலஸ்தாபனம் செய்யப்பட்டது. அன்று முதல் திருப்பணிவேலைகள் இடம்பெறத் தொடங்கின. கோயிலின் கூரைகள் மிகவும் சேதமாக காணப்பட்டதனால் மழை காலங் களில் மழைநீர் உள்ளே வந்து கொண்டிருந் தது. இதன் காரணமாக கூரைகள் மாற்றிய மைக்கப்பட்டன. கோயிலின் உட்பகுதிகளுக்கு
கும்பாபிஷேக மலர்

வெள்ளித்தகடுகள் பொருத்தப்பட்டன. கோயி லின் மேற்கே பல்லவர் கட்டிட பாணியில் அமைந்த ஐந்து தளங்களைக் கொண்ட சுமார் முப்பத்தைந்து அடி உயரமாக அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய கோபுரம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கின்றது. கூடவே பஞ்சமுகவிநாயகரின் வடக்குவாயில் கோபுரம் ஒன்று அமைக்கும் திருப்பணியானது 2008ம் ஆண்டு ஆவணிச்சதுர்த்தியில் தொடங்கப் பட்டது. இந்தக் கோபுரம் சோழர்கால கட்டிட கலை மரபில் மிகவும் வேகமாக ஐந்து தளங் களைக்கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோபுரத்தையும் நவாலியூர் திரு. தி. சந்திரன் ஆசாரி குழுவினரே அமைத்துள் ளார்கள். இணுவில் மானிப்பாய் வீதியிலே கூட்டுறவுச்சங்கத்திற்கு மேற்கே சுமார் நாற் பத்தொன்பது அடிகள் உயரமாக (I அமைந்துள்ளது. ஆக இந்த கும்பாபிஷேகத் துடன் கோயிலின் நாற்றிசையும் வானளா விய கோபுரங்களுடன் தெய்வீக கலைமனம் பரப்பி நிமிர்ந்து நிற்கின்றது. இணுவில் ரீ பரராஜசேகரப்பிள்ளையார் கோயில்க் கட்டி டக்கலை. கோயிலின் முன்றலில் திருவாசி போன்றதொரு வளைவு கட்டப்பட்டு தீச்சுடர் சிற்பவேலைகளினால் அது மெருகூட்டப்பட் டுள்ளது. கோயில் வாசல் முகப்பில் மீண்டும் ஒரு மாற்றம். காலத்திற்கு காலம் பலவித மாற்றங்களை கண்டுகொண்டாலும், அவை கோயிலின் உன்னதமான கலை வடிவங் களாக, கோயிலின் சிறப்பிற்கு உறுதுணை யாக அமைந்து வந்துள்ளது. இந்தக்காலப் பகுதியில் இடம்பெற்ற கட்டிட சிற்ப வேலை களையெல்லாம் நவாலியூர் தி. சந்திரன் குழுவினரே மேற்கொண்டனர்.
2009 கும்பாபிஷேகத்தின்போது விசேஷ மாக இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்ட, ஜலகண்ட கணபதி என்ற விக்கிரகம் கோயிலின் வடக்கு உள் வீதியிலே, பஞ்சமுக விநாயகருக்கு கிழக்குத்திசையிலே வடக்கு நோக்கியதாக பிர திஷ்டை செய்யப்படுகின்றது. இந்த மூலவிக்கிர கத்தின் சிறப்பு யாதெனில் அடியார்கள் யாவரும் தம் இரண்டுகைகளாலும் ஜலத்தைஅள்ளிகண 2 - பூந் பரராஜசேகரப் பிள்ளையார் திருக்கோவில்

Page 60
பதியின் உச்சிமீது அபிஷேகம் பண்ணமுடியும். இதன்மூலம்தாம்செய்த பாவங்களையெல்லாம் கணபதி பொறுத்தருளி அருள்புரிகின்றார். வடக்கேபஞ்சமுகவிநாயகருக்கானவாசல்ஒன்று திறக்கப்பட்டது. வடக்குவீதியில்நின்றேபஞ்சமுக விநாயகரின் திருவுருவை கண்டு தரிசிக்கலாம். கோயிலின் தெற்கே கல்யாண மண்டபச்சுவர் இடிக்கப்பட்டு காற்றோட்ட வசதிகருதி புதிய கதவு வேலை செய்யப்பட்டுள்ளது. வழமைபோன்று இம்முறையும் கோயில் பூராகவும் வர்ணம் பூசப்படுகின்றது. பிரத்தியேகமாக திருநெறிய தமிழ்மறைக்கழக ஏற்பாட்டில் அறுபத்து மூன்று நாயன்மார்களின் திருவுருவங்கள் மிகவும் அழகாக, தத்துரூபமாக சிலைகளாக வடிவமைக் கப்பட்டு கோயிலின் தெற்கு உள்வீதியில் ஒரே பார்வையில் பிரதிஷ்டை செய்யப்படுகின்றது.
நாற்றிசையும் தெய்வீக எழில் கொஞ்சும் வானுயர்ந்த கோபுரங்களுடன் வீதிகள் தோறும் மாவிலை, தோரணம், வாழைகள் கட்டி அலங் கரிக்கப்பட்டிருந்தன. வீதியெங்கும் நந்திக்கொடி கள் பறந்து கொண்டிருந்தன. எங்கும் பக்தர்கள் கூட்டம். காற்றினில் இனிய இசையில் வேத பாராயணம் தவழ்ந்து வந்துகொண்டிருந்தது. இந்த இனிய காலைப்பொழுதில் மஹாகும்பாபி ஷேகம் நிறைவேற எம்பெருமான் விநாயகனின்
திருவருள்மிகு முறி பரராஜசேகரப் பிள்ளையார் திருக்கோயில் முப்பத்து மூன்று குண்ட அதியுயர் மஹாயாக புனராவாத்தன ஸவர்ண பந்தன பிரதிஷ்டா மஹா கும்பாபி ஷேகம் தைத்திங்கள் 19ம் நாள், O1-O22009 ஞாயிற்றுக்கிழமை கும்பலக்கண சுபமுகூர்த்த வேளையில் இராஜகோபுர கும் பாபிஷேகம் காலை 7.26 மணிக்கும், மஹா கும்பாபிஷேகம் காலை 8.15 மணிக்கும் சிறப்பாக நடைபெற்றது. இந்த கும்பாபி ஷேகத்தை சிவருநி சோம. அரவிந்தக் குருக் கள் செய்துவைத்தார்.
கும்பாபிஷேகம் நிறைவு பெற்றதும் பூசை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து பூந்பராஜசேகரப் பிள்ளையார் திருக்கோவில் - 23

இணுவில் கந்தசுவாமி கோயிலில் இருந்து 108 பால்க் காவடிகள் எடுத்துவரப்பட்டன. மாலையில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி வீதியுலா வந்து, அருள்பாலித்த நிகழ்வுடன் அண்றைய தினம் கும்பாபிஷேக மலர் வெளியிடப்பட்டது.
dplge6CDg
இணுவில்பராஜசேகரப்பிள்ளையார்கோயி லானது பெரும்பாலானதிருப்பணிகளின் இலக்கு களை எய்தியுள்ளது. ஆனாலும் இனிவருங் காலங்களில் செய்ய வேண்டும், என்று நினைக் கின்ற சில அபிலாசைகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஒரு காலத்தில் தீர்த்தக் கேணி
கேணி மீண்டும் உருவாகலாம். முக்கியமாக உட்கோயிலில் நிறைந்து காணப்படும் தளபாடங் கள், வாகனங்கள், கொம்புகள், போன்றவை நிரந்தரமான இடங்களில் வைத்துப் பாதுகாக் கப்படவேண்டியவையே. வாகனங்கள் வணக்கத் திற்குரியவை. அவை அழிக்கமுடியாதகாலத்தின் சொத்து. நாளைய வரலாறு. எனவே ஒரு நிரந்தர வாகனசாலை அமைத்து அவை பாதுகாக்கப்பட வேண்டும்.தவிர இப்பிரதேசம்மன்னன்காலத்தில் மிகவும் பசுமையாக இருந்தது. அந்தப்பசுமை மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும். மரங்கள் பேணப்படவேண்டும். கோயிலுக்கு ஒரு நந்த
இனிவருங்காலங்களிலும் இத் தொண்டுகளை யெல்லாம் அடியார்களே செய்துவரல் வேண்டும். இவையெல்லாம் இங்குள்ள இளம் தொண்டர் களின் விருப்பங்கள் ஆகும். இப்படியெல்லாம் அமையவேண்டியதுஎம்பெருமான்விநாயகனின் விருப்பமானால் அது அப்படியே நடக்கும். ால்லாம் அவன் செயல்.
இணுவில்பராஜசேகரப்பிள்ளையார்கோயி லைப் பொறுத்தவரை இங்குள்ள சிறப்பு என்ன வனில் நித்திய பணிகள் முதற்கொண்டு கோயி மின் பராமரிப்பு வேலைகள் வரை அனைத்து வேலைகளையும் இங்குள்ள தொண்டர்களே சய்து வருவதாகும். இதுவரை காலத்தில் எந்த வாரு பணியாளரையும் நியமித்ததாக வரலாறு
கும்பாபிஷேக மலர்

Page 61
கிடையாது. ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த பணிதங்களுக்கு வகுக்கப்பட்டபணிஇதுவெனக் கருதிதனியாகவோ குழுக்களாகவோ,தாங்களே செய்து கொள்வார்கள். இவையெல்லாம் ஏதோ எழுதப்படாத சட்டங்களைப் போன்று தோற்றம ளிக்கும். பிறர் கண்டு ஆச்சரியப்படுவார்கள். இந்தப்பணியைநீசெய்என்றுயாரும் சொல்வது கிடையாது. இங்கு சொல்ல ஆளில்லை செய்ய ஆளுண்டு. எல்லோருமே செய்பவர்தான். இங்கு தலைவன் கிடையாது. எல்லோருமே தொண்டர் கள்தான். இந்த தொண்டர்களின் தலைவன் எல்லாம் வல்ல பராஜசேகரப்பிள்ளையார்தான். எம்பெருமான் அருளினாலே எல்லாம் நடக்கும். நல்லபடியாகவே நடக்கும். இவ்வரலாறானது எம்பெருமான் முறி பரராஜசேகரப்பிள்ளையாரது பாதங்களுக்கு சமர்ப்பணமாகின்றது.
இணுவில் முறி பரராஜசேகரப்பிள்ளையார் திருக்கோயில் தொடர்பான இந்த தொகுப்பு கால அடிப்படையாகக்கொண்டும், தொண்டுகளின், அதன்பின்னணியை அடிப்படையாககொண்டும் சிறந்தஒருவரலாற்றுச்சாதனமாக அமைகின்றது. இராஜபரம்பரைகள் பற்றிக்கூறும் உசாத்துணை
பணிகள்,வளர்சி, சிறப்புபற்றியசெய்திகளையும் காலப்பின்னணியில் அமைக்கும் இம்முயற்சி எதிர்காலச் சந்ததியினர்க்காக விட்டுச்செல்லப் போகும் சிறந்த ஒரு பொக்கிசமாகும். இந்த கோயில் காலங்காலமாக சிறப்பான ஒரு வளர்ச்சியைப்பெற்றுக்கொண்டுவந்திருந்தாலும், இதுவரையில் அவைதொடர்பான சரியான, தொடர்ச்சியான ஆவணப்படுத்தல் எவையும் இடம்பெறவில்லை. திருப்பணிகள், அவை தொடர்பான ஆண்டுகள். கோயில் நிலையில் ஏற்பட்ட பிரதான மாற்றங்கள், என்பன இப்போது தொகுக்கப்படுகின்றது.இந்தகடினமானபணியை தன்னால் இயன்றளவு சிறப்பாக செய்ய, திரு
கும்பாபிஷேக மலர்

நெறியதமிழ்மறைக்கழகம்முயற்சிஎடுத்துள்ளது. இங்கே ஆண்டுகள், திருப்பணிகள், அல்லது தொண்டுகள் ஏதாவதுதவறவிட்டிருப்பின் அவை திருத்தப்படவேண்டியவையே. இப்படியான சிறந்த ஒரு பணியை திருநெறிய தமிழ்மறைக்கழகம் இனிவரும் காலங்களிலும் மேற்கொள்ள விநாயகப்பெருமான் அருள்புரிவாராக,
இந்த வரலாற்றுக்கட்டுரையில் 1800களின் பிற்பகுதியில் இருந்து இன்றுவரை பல திருப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும் இங்கே எந்தவொருதனியடியாரினதுபெயரும் இடம்பெற வில்லை. இது ஒரு குறையாகாது. காரணம், காலங்காலமாக எண்ணற்ற அடியார்களின் தொண்டுகள்,திருப்பணிகள், அர்ப்பணிப்புக்கள் மூலம்தான் இக்கோயில் சிறப்படைந்து வந்திருக் கின்றது. இவற்றுக்கு யாரும் சொந்தம் கொண் டாடிடக் கூடாது. இங்கே பலவிதமான தொண்டு கள், பலவித அடியார்கள். உள்ளத்தால் கோயில் அமைத்த பூசலார் போன்ற, புலப்படாத இறை தொண்டுபுரிந்தபல அடியார்கள். இக்கோயிலின் வளர்சியானது ஒரு குழந்தையின் பிரசவத்தில் இருந்து அதன் படிமுறை வளர்சிக்கு ஒப்பானது. இந்த சிறப்பிற்கு காரணம் விநாயக அடியார் கள்தான். இது ஒரு கூட்டுமுயற்சி. ஒரு சகாப்த தொண்டுகளின் வெளிப்பாடு. இந்த கோயிலின் சிறப்பிற்கு காரணம் விநாயக அடியார்கள்தான். அடியார்களின் பலமும், ஒற்றுமையும்தான், எம்பெருமான் பரராஜசேகரப்பிள்ளையாரின் திருவருள் என்னென்றும் இப்பணிகளை சிறப்படையச் செய்யும் என்று நம்புவோமாக.
இந்ததிருக்கோயிலின்வரலாறுவரைவதற்கு தகவல்கள் வழங்கியோர், ஆலோசனை வழங்கி யோர், கட்டுரைவழங்கியோர், புகைப்படங்கள் வழங்கியோர் அனைவருக்கும் நன்றி.
Ο 0x8 w
4 - பூந்பராஜசேகரப்பிள்ளையார் திருக்கோவில்

Page 62


Page 63


Page 64
திருக்கோவிலில்லாத திருவிலூரும்.
அடவிகாடே",என்றும் "ஒருக்காலும்திருக்கோயில் சூழாராகில் செத்துப் பிறப்பதற்கே தொழிலாகு இறக்கின்றாரே","நி றெண்ணுதியேல் நெஞ்சே நீவா நித்தலுரும் எம்பிரானுடைய கோயில் புக்கு." செல்ல வேண்டும் என்றும் திருநாவுக்கரசர் தேவாரங்களில் கோயிலையும், கோயில் வழிபாட்டையும் மனிதராயப் பிறந்த எல்லோருக்கும்எடுத்துக்கூறுகின்றன."ஆலயம் தொழுவது சாலவும் நன்று" என்பது ஒளவை வாக்கு. ஆலயம் என்பதுஆன்மாக்கள்லயிக்கும் இடம் என்றும் இந்தப் பிரபஞ்சாங்கள், அனைத்து உயிர்களுக்கெல்லாம் அரசனாகிய சிவன் இருக்கும் இடம் எனும் கருத்தில் கோ+ அரசன், இல்- வீடுகோயில் என்றும் அழைக்கப்படும்.
இந்தியாவில் பல்லவர் காலத்திலிருந்தே அழியாத கருங்கற்களால் ஏராளமான சிற்பச் செதுக்கங்களைக் கொண்ட கலைக்கோயில்கள் அமைக்கப்பட்டன.கி.பி.10ம்நூற்றாண்டில்பெரும் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்த இராஜராஜசோழன் யேசிவநேயச்செல்வர்என த்ததோடு நில்லாமல் இந்தியா எங்கணும் கோயில் களை அமைத்ததோடு கடல் கடந்து இலங்கை இந்தோனேசியா,தாய்லாந்து, பர்மா,வியட்னாம், மலேசியா, சிங்கப்பூர், சம்பா எனத் தென்கிழக் காசிய நாடுகள் எங்ங்னும் திருக்கோயில்களை அமைத்து இந்துக்களைக் குடியேற்றி இந்து சமயத்தைப் பரப்பினான். இன்றும் இராஜராஜ சோழனால் அமைக்கப்பட்ட தஞ்சைப் பிரகதீஸ் வரர்கோயில் 216அடிஉயரமானவிமானத்தோடு காட்சி தருகின்றது. தொடர்ந்தும் விஜயநகர நாயக்க மன்னர்கள், சாளுக்கியர், காகதீயர், ஹொய்சாளர் என பல மன்னர் பரம்பரையும்
இபராகசேகரப் பிள்ளையார் நிருக்கோவில்
 

சவ விளக்கம்
சைவப் புலவர், சைவசித்தாந்த பண்டிதர் அருள்நெறித் தமிழருவி, அருள்நெறிச் செல்வர்
செ. கந்தசத்தியதாசனி B. A. (Hons) Dip. in... Edu (Jaf.)
கோயில்களை அமைத்துக் கொண்டார்கள். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கருங்கற் களல் அமைக்கப்பட்ட இசைத் தூண்கள் ஒவ் வொன்றையும்தட்டும்போதுஸ், ரி, க, ம, ப, த, நி என7 சுரங்கள் ஒலிக்கும் அளவுக்கு கோயில்கள் கலையை வளர்த்துவந்துள்ளது.
இலங்கையைப்பொறுத்தவரையில் பழைய ஆலயங்கள் எல்லாம் போர்த்துக்கேயர்களால் இடித்து அழிக்கப்பட்டுவிட்டது. அதன்பின்னர் சாதாரண பக்தர்களே இணைந்து கோயில்களை அமைத்தார்கள். கொழும்பில் உள்ள பொன்னம் பலவாணேஸ்வரர்ஆலயம் சேர்பொன்னம்பலத் தானும் பின்னர் சேர்.பொன் இராமநாதனாலும்
கப்பட்ட கலைக்கோயிலாகத்திகழ்கின்றது.
இலங்கையில் பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தைஅடுத்துகாரைநகள்வாரிவளவுகற்பக விநாயகர் ஆலயம்நான்குதிசைகளிலும்நான்கு கோபுரங்களைக் கொண்டு அமைக்கப்பட்டது. அதற்கு அடுத்தபடியாக மன்னர்கள் அமைத்த கோயில்கள்போல இணுவைமக்கள் இணைந்து நான்கு திக்கிலும் 4 கோபுரங்களோடு சிற்பங் களைக் கொண்டும் ஓவியங்களைக் கொண்டும் அமைக்கப்பட்ட கலைக் கோயிலாக ஆன்மாக் களைலயிப்படையச்செய்யும் ஆலயமாக விளங் குவது இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் &b6OuJLDITS5B.
ஆலயம் என்றால் அங்கு கிரியைகளும் வழிபாடும் மிக மிக இன்றியமையாத ஒன்றாகக் காரணப்படவேண்டும். சிவபெருமானால் உபதே சிக்கப்பட்ட சிவ ஆகமங்களில் சரியா பாதம், கிரியா பாதம், யோகா பாதம், ஞானா பாதம் என
கும்பாபிஷேக மலர்

Page 65
நான்குபாதங்கள் உண்டு இவற்றில் கிரியாபாதத் தில் கர்சணம், பிரதிஷ்டை, உற்சவம், பிராயச்சித் தம்எனநான்குபகுதிகளில்கர்சனம் எனும் பகுதி கோயில் கட்டும் முறையையும், பிரதிஷ்டை, மகாகும்பாபிஷேகக் கிரியைகளையும் உற்சவம் என்பது நித்திய, நைமித்திய, காமிய உற்சவங் களையும் பிராயச்சித்தம் என்பது கிரியைகளில் தவறுதலாக வரும் குற்றங்களை நீக்கும் கிரியை களும் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது. கிரியா பாதத்தை அடிப்படையாக வைத்து 18 சிவாசாரி யார்கள் 18 பத்ததிகள் உருவாக்கியுள்ளார்கள். இவையே கிரியைகள் செய்யும் முறைகளை ஆழ மாகக் கூறுகின்றது.
பத்ததிகளின் அடிப்படையில் தினமும்நடை பெறும். 6 காலப் பூசைகள் நித்திய பூசைகள் என்றும் விஷேச காலங்களில் நடைபெறும் பூசைகள் நைமித்திய கிரியை என்றும் அழைக் கப்படும்.உதாரணமாகசெவ்வாய்வெள்ளிக்கிழமை உற்சவங்கள், சதுர்த்திஉற்சவம்போன்றவற்றைக் குறிப்பிடலாம்.வருடத்திற்கொருமுறைநடைபெறும் சித்திரைமேடமாதசங்கிராந்தி, வைகாசிவிசாகம், ஆனி உத்தரம், ஆடிப்பூரம், ஆவணி ஒனம், புரப்பாதிநவராத்திரி, ஐப்பசிகந்தசஷ்டிகார்த்திகை விளக்கீடு, விநாயகர் பெருங்கதை, மார்கழித்திரு வெம்பாவை, திருவாதிரை, தை நகரமாச சங்கி ராந்தி,மாசிசங்கடஹர சதுர்த்தி, மகாசிவராத்திரி, பங்குனிஉத்தரம்போன்றவற்றைக்குறிப்பிடலாம்.
மேலும் ஒவ்வோர்ஆலயத்திற்கும்தனித்துவ மாகஅமைகின்றமஹோற்சவம்என்பதுமேலான பஞ்ச கிருத்தியம் எனப்படும். கொடித்தம்பம் நிறு விய பெரிய ஆலயங்களில் மகோற்சவம் நடை பெறும். இக்காலங்களில் அடியார்கள் சரியை, கிரியை, யோகம்,ஞானம்எனும்நாற்பாதங்களைக் கடைப்பிடித்து ஆன்ம ஈடேற்றம் பெறுதல் இன்றி யமையாதஒன்றாகும். ஆலய வழிபாட்டின் இன்றி யமையாமையை பல நூல்கள் எடுத்துப்பேசும்.
தாபர சங்கமங்கள் என்றிரண்டு உருவினின்று மாபரணர் பூசை கொண்டு மன்னுயிர்க்கு அருளை பன்நீர்பண்தன்னைநெஞ்சிலிநினைவையேல்
நிறைந்த பூசை ஆய்பரம்பொருளைநாளும்அர்ச்சிநீஅன்புலச்யதே"
(சிவஞான சித்தியார்)
கும்பாபிஷேக மலர்

pர்த்தி தலம், தீர்த்தம் முறையாற்
தொடங்கினோர்க்கோர் வார்த்தை சொலச்சற்குருவும் வாய்க்கும் பராபரமே.
- பராபரக்கண்ணி
"மாலறநேயம்மலிந்தவர்வேடமும் ஆலயம்தானும் அரன்எழத்தொழுமே”
சிவஞானபோதம் (2) அத்தனர்ஆலயம் அனதிைதுர்வைகலும் பத்தியோடுமுன்பரவியே மிகுஞ் கத்தனர்ஆகியே தொலைவில்ஆருயிர் முத்தி எய்தினான் முழுதுணர்ந்துளனர்
கநதபுராணம
உற்சவம் என்பது உத்தமயாகம் எனவும் மேலான பஞ்சகிருத்தியம் என்றும் அதாவது 5 தொழில் எனவும் பொருள்படும். சிவன்ஆன்மாக் களுக்கு நன்மை செய்வதற்கும் போக மோட்சங் களைக்கொடுப்பதற்கும்மகோற்சவம்உதவுகின்றது. இதனாலேயே குறியீடாக பின்வருமாறுஉற்சவங்
படைத்தல் - கொடியேற்றமும் அதன் முதல் நடைபெறும் கிராம சாந்தி, வாஸ்துசாந்தி, மிருத சங்கிரகணம், அங்குரார்ப்பணம், பேரிதாடனம் போன்ற பூர்வாங்கக் கிரியைகளும் படைத்தலா கியசிருஷ்டியைக் குறிக்கும்.
காத்தல் - இது 2ம் திருவிழா முதல் சப்பறத் திருவிழா வரையாக நடைபெறும் வாகனத் திரு விழாக்களைக் குறிக்கும். இவற்றுள் மஞ்சத் திருவிழாவும் அபங்கும்.
அழித்தல்-இரதோற்சவம் எனப்படும் தேர்த் திருவிழாவாகும். தில்லையில் கனகசபையில் நடனமாடிஐந்தொழில்களையும் புரியும்நடராஜப் பெருமான் தனது இடது மேற்கரத்தில் அக்கினி யைத் தாங்கி அழித்தலைச் செய்கின்றான். தேரானது அக்கினியின் வடிவத்திலேயே அமைந்துசெந்நிறம் கலந்தமஞ்சள்நிறமாகவும் காணப்படுகின்றது.
அருளல்-தீர்த்தோற்சவத்தைக் குறிக்கும்.
பூந் பரராஜசேகரப் பிள்ளையார் நிருக்கோவில்

Page 66
இன்னொருவகையில்ஆராய்ந்துபார்த்தால் மகோற்சவத்தின் 10 நாள் உற்சவம் உயர்ந்த சைவசித்தாந்த தத்துவ விளக்கத்தை நமக்குக் காட்டி நிற்கின்றது.
முதலாம் நாள் உற்சவம் தூல தேகத்தை நீக்குதற் பொருட்டுச் செய்யப்படுவதாகும். இரு வகைப்பிரபஞ்சத்தையும் மருந்துபோல்நமக்குத் தந்து மலமாகிய நோயை நீக்கி சிவஞானத்தை விளக்கி அஞ்ஞானத்தைக் கெடுத்தலாகும். இதனாலேயே உற்சவ காலங்களில் கதாப்பிர சங்கங்கள், சொற்பொழிவுகள் நிகழ்த்தப்படு கின்றது.
இரண்டாம்நாள்உற்சவம்துல,கக்குமதேக நீக்குதற் பொருட்டுச் செய்யப்படுகிறது. சூக்கும உடம்புசத்தம்,பரிசம், ரூபம், இரசம், கந்தம்எனும் தன் மாத்திரைகளையும் மனம், புத்தி அகங்கா ரத்தையும்கொண்டது.இதனால்கைலாசவாகனத் திருவிழாவில் இராவணனின் அகங்காரத்தை அடக்கி அறிவைக் கொடுத்த சிவத்தின்பாற் செயற்படவைப்பதால் சிவபெருமான் உறையும் கைலாச மலையும் அதனை வீராதிவீரனானதச கோன் அசைக்கமுடியாது அழுதமையும் சாம கானம் பாடித் தப்பியமையும் நமக்கு விளக்க பிள்ளையார் வீதிவலம் வருவார். மேலும் பாடும் பணியே பணியாய் என்பதுபோல் பாடி வழிபடு வதன் சிறப்பையும் உணர்த்தி நிற்கின்றது. பஜனைவழிபாடு இணுவிலுக்குச்சிறப்பானதாகும்.
மூன்றாம் நாள் உற்சவம் மூவினை, முப் புத்தி, முக்குணம், மும்மணம், முக்குற்றம், முப் பற்று, முப்பிறப்பு எனும் ஏழையும் எழித்தற் பொருட்டுச் செய்யப்படும்.
நான்காம்நாள்உற்சவம்மனம்,புத்தி,சித்தம் அகங்காரம் முதலிய நாற்கரணமும் அண்டசம் முட்டையிற் தோன்றுவன), சுவேதசம் வேர்வை யிற்தோன்றுவன உ-ம்கிருமி, பேன்), உற்பிச்சம் வித்து/வேர்/கிழங்கில் தோன்றுவன) சராயுசம் கருப்பையில்தோன்றுவனஉ-ம்முலையூட்டிகள்) முதலிய நால்வகைத் தோற்றமும் நீங்குதற் பொருட்டும் செய்யப்படுவது.
ஐந்யராஜசேகரப் பிள்ளையார் திருக்கோவில்

ஐந்தாம் நாள் உற்சவம் மெய், வாய், கண், மூக்கு, செவிமுதலியஐம்பொறிகளும், சாக்கிரம், சொர்ப்பனம்,சுழுத்தி, துரியம்,துரியாதீதம்முதலிய 55 (96.560.55. Blb (3600T6Lib, 56or DLib, LDITGOU, மாயேயம், திரோதாயி ஆகிய மல நீக்கத்தின் பொருட்டும் செய்யப்படும்.
இவையேவாகனத்திருவிழாக்கள்உணர்த்தி நிற்கின்றன.
ஆறாம் நாள் உற்சவம் காமம், குரோதம், லோகம், மோகம், மதம், மாற்சரியம், உட்பகை ஆறும் கெடுதுதல், மந்திராத்துவா, பதாத்துவா, வன்னாத்துவா, தத்துவாத்துவா, புவனாத்துவா, கலாத்துவா எனும் 6 அத்துவாக்கள் வழியாக நேரும்பாவங்களைப்போக்குதல்.உயம்புஎடுத்து பூமி, நரகம், சுவர்க்கத்தில் இருத்தல், நோயால்
ஓமம்தானம்,ஆலயசேவைசிவத்தியானம்ஆகிய வற்றை விடுத்தல், சிவனடியார்களை நிந்தித்தல் அவர்களோடு இணங்கி வாழ்தல் ஆகிய குணம் ஆறும்நீங்குதல்.பிரமசாலோகம்,பிரமசாமீபம், பிரமசாரூபம், விஷ்ணு சாலோகம், விஷ்ணு சாமீபம், விஷ்ணு சாரூபம் ஆகிய பதமுத்திக்ள ஆறும் நிரந்தரமில்லாதது என நீங்குதலைக் குறிக்கும். 6ம் நாளில் விநாயகர்திருமஞ்சத்தில்
கள், மாலைகள், மணிகள்எல்லாம் இருந்தாலும் உலகியல் வாழ்வில் இன்பம் தந்தாலும் இவை துன்பம் தருபவையே. திருமணமானவர்கள் மஞ்சத்தில் இன்பம்பெற்றாலும்நில்ையில்லாதது என்பதை உணர்ந்து மேலாம் பரம்பொருளை உற்றுநோக்கிவழிபாடு செய்தல் வேண்டும்.
ஏழாம் நாள் உற்சவம், தாவரம், நீர்வாழ் உயிர்கள், ஊர்வன, பறவைகள், விலங்குகள், மனிதர்கள், தேவர்கள் எனப்படும் ஏழு வகைப் பிறப்பினின்றும் நீங்குவதையும், காலம், நியதி, வித்தை, கலை, அராகம்,புருடன், மூலப்பிரகிருதி எனும் 7வித்தியாதத்துவங்கள்நிங்குதற்பொருட் டும் அசுத்த மாயா மலத்தின் குணங்களான அஞ்ஞானம், பொய், அயர்வு, மோகம், பிறரை இகழ்ந்து தூற்றிக் கண்டவிடத்து சிரித்து பொய் யன்பு செய்தலாகிய பைசுந்நியம், பயம், எதிலும்
கும்பாபிஷேக மலர்

Page 67
திருப்தியடையாத மாச்சரியம் ஆகிய 7 குணங் களினின்றும்நீங்குதலைக்குறிக்கும்.
ப்பாம்நாள்உற்சவம் ப்பானதுஇரும் கனலாக்குவதுபோல சிவனதுஎண்குணங்களும் ஆன்மாவிடத்தே பொருந்துவதாகும்.
ஒன்பதாம் நாள் உற்சவம் அருவம், அரு வுருவம், உருவம் எனும் மூவுருவமும் சிவனல்ல என்பதை ஆன்மா உணர்ந்து மேலாம் சிவத்தை உணர்தலும் தனு, கரண, புவன போகங்களைப் பொருந்தாமல் விடுதலும் என்னதான் பிரபஞ்சம் பரந்து விரிந்து பெரிதாகக் காணப்பட்டாலும் அவற்றைப் படைத்துக் காக்கின்ற இறைவனே உண்மையானவன், நிலையானவன் என்பதை உணர்த்துதலாகும். 9ம் நாள் பெரிய சப்பறம்பல பிரபஞ்சநிலைகளைக்காட்டும்உயர்ந்ததோற்றம். ஆனால், இவை நிலையாக இருக்காது. அங்கே எழுந்தருளிவரும்மூர்த்தியேநிலையானதாகும்.
மேலும் இறைவனின் காத்தல் தொழிலின் உயர் தன்மையை உயர்ந்த பெரிய சப்பரம் உணர்த்துகின்றது. இதனையே மணிவாசகர் “வண்ணப் பணித்தென்ன வாவென்ற வான் கருணை.”என்கிறார்.
தேர்த்திருவிழா சங்காரத்தைக் குறிக்கும். சிவன், விநாயகர், முருகன் ஆகியோர் தீயவர் களை அதாவது ஆணவ வடிவமான திரிபுரத்த சுரர்கள், கஜமுகாசுரன், சூரன் ஆகியோரை மறக் கருணையால் அழித்து முத்தி கொடுத்தார்கள் என்றால், உண்மையில் ஆணவத்தையே நீக்கி னார்கள். சிவன்கரியசந்திரர்களைச்சில்லாகவும், நான்கு வேதங்களைக் குதிரைகளாகவும், பிர மாவைச் சாரதியாகவும், பிரணவமாகிய சவுக்கி னால் தேரைச் செலுத்த புன்சிரிப்பினாலே நெற்றிக் கண்ணிலிருந்து எழுந்த அக்கினியால் முப்புரத்துஅசுரர்களையும் அழித்தார்.இதனையே சம்பந்தர் "கூறு கொண்டாய் மூன்றும் ஒன்றாய் கூட்டியோர் வெங்கணையால்மாறுகொண்டார்பும் எரித்தாய்மன்னவனே.” எனப்பாடுகின்றார்.
அழித்தலுக்கேற்ற வகையில் அக்கினிச் சுடரின் வடிவத்தில் இரதம் அமைந்திருக்கும்.
கும்பாபிஷேக மலர் 2

இத்தேரானதுஓர்ஆலயகருவறையின்வடிவத்தில் உண்டென்றும் கூறுவர். இறைவன்திருவீதிவலம் வந்து எல்லோருடைய நேர்த்திக் கடன்களையும், அர்ச்சனைகளையும், வேண்டுதல்களையும், வழிபாட்டையும் ஏற்றுஅருள்புரிகின்றார். பரராஜ சேகரப் பிள்ளையார் பஞ்சமுக கணபதியாக 5 முக்த்தோடு5x3=15திருக்கண்களலும்எல்லாத் திசைகளிலுமுள்ள அடியவர்களைநோக்கிபெரிய தேரில் முன்னே வலம் வருவர் தொடர்ந்து 2ம் நேரில்முருகப்பெருமான் வள்ளிதெய்வயானை சமேதரராகவலம்வருவார். 3ம்தேரில்வழிபாட்டின் பயனைத் தருபவராக சண்டேஸ்வரப் பெருமான் வலம் வருவார். வீதிகள் தோறும் ஒவ்வோர் அடியவர்களும் வாயில்களை வாழை, மாவிலை, தோரணங்களால் அலங்கரித்து பூரண கும்பம் வைத்து மங்கள விளக்கேற்றி பழம், பாக்கு வெற்றிலையோடு நிவேதனப் பொருட் களும் படைத்து வரவேற்பர். வலிய ஆணவ மலம் போன்ற சிரட்டை சிதறிப்போக, துன்ப வினைகள் சிதறிப்போக வேண்டும் என்று சிதறு தேங்காய் அடித்து வழிபடுவர்.
சற்றுக்கோபத்தோடு வந்து சங்காரம் செய்த இறைவனை இளைப்பாற வைத்து இளநீர், நிவேதனம் கொடுத்து, குளிர்ந்த பச்சை வர்ண வஸ்திரங்களினாலும்அறுகுபோன்றபத்திரமாலை களினாலும் அலங்கரித்து குளிர்ந்த பன்னீர் தெளித்து வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளி விப்பர்.
11ம் நாள் தீர்த்தத் திருவிழா ஆரம்பத்தில் இறைவனுக்கு நீராட்ட மஞ்சள் இடிக்கப்படும். எந்தக்காரியமும் சிவசிந்தனையோடுசெய்யப்பட வேண்டும் என்பதால் மணிவாசகள் பாடிய திருப் பொற்சுண்ணப் பாடல்கள் பாடி இடிக்கப்படும். நமதுஉடலுக்கு எண்ணெய்தேய்த்துமுழுகியதும் உடல்மகிழ்ச்சிகரமான இன்பநிலைஅடைகின்றது. G ற்சவத்தில் இ க்குநீராட் யில் உயிரைப் பற்றியிருக்கும் அழுக்குகள் மறைக் கப்பட்டு அருளலைச் செய்கின்றது.
தீர்த்தம் பூர்வான்னத்தில் கொள்வது உத்தமம். மத்தியானத்திற் கொள்வது மத்திமம். 8 - பூந் பரராஜசேகரப் பிள்ளையார் திருக்கோவில்

Page 68


Page 69


Page 70


Page 71


Page 72


Page 73


Page 74


Page 75


Page 76


Page 77


Page 78


Page 79


Page 80
སྤྱི
°፥6)
 
 
 


Page 81


Page 82
景
 
 


Page 83


Page 84
oorsuurilo sóisios) 'quorðurmọogoș@Ę
 


Page 85


Page 86
அதற்குமேற்பட்டகாலங்களில்கொள்வதுஅதமம் என விஜயாகமம் கூறும். தீாத்தத்தில் நீராடும் போதோ, புரோட்சிக்கும்போதோ இந்நீர் நாம் செய்தபாவங்களைக்கழுவுகின்றதுஎனநினைத்து வழிபடவேண்டும். அல்லாதவர்க்கு இல்லையாம். எமது ஆலயத்தில் தீர்த்தக்கரை, இளைப்பாறும் மண்டபம் மிகச்சிறப்பாக அமைக்கப்பட்டு அங்கு பிள்ளையாருக்குச் செய்யும் உபசாரங்களும் மேன்மையானதாக நடைபெறுகிறது.
மகோற்சவ காலங்களில் பிள்ளையாரின் சாந்தித்தியம் மூலமூர்த்தியாகி விம்பம், யாக சாலைக் கும்பம், கொடித்தம்பம், அஸ்திரதேவர், சிவாச்சாரியர்ஆகிய5இபங்களில்வியாபகமாகக் காணலாம். தீர்த்த உற்சவம் நிறைவடைந்ததும் யாக கும்பம் மூலமூர்த்திக்கு அபிஷேகம் செய்விப்பதால் மூலமூர்த்தியின் அணுக்கிரகம்
இரவு கொடியிறக்கம் நடைபெறும். இங்கு 6amgLLLDTuu ob6DT LIITLDTSuubsoLä கயிற்றைவிட்டுசுத்தஆன்மாவாகும். எனவேதான் நந்தியின் மீது கொடிச்சீலை வைத்துப் பூசிக்கப் படும். பின்னர் கொடிச்சீலையை பிள்ளையாரின் திருவடியில் சேர்ப்பிப்பர். ஆன்மா இறைவனது தாளில்(காலிலிசேர்வதேமுத்தியாகும். இதையே உமாபதி சிவாச்சாரியார் இறைவனின் தாளுடன் ஆன்மாவின் தலை சேர்ந்து இரண்டற்ற நிலை யில் கலந்து இன்பம் அனுபவிப்பதேமுத்தியாகும் முத்தியாகும். AA போற்கூடியவைதானிகழாவேற்றின்பக் aLapauGuigasió67sonaialasmari.
- திருவருப்பயன்.
தொடர்ந்து மகா ஆசீர்வாதம் நடைபெற்று வெளிவீதியுலாவந்து உள்வீதிவலம்வரும்போது வேதபாராயணம், திருமுறை பாராயணம், சங்கு நாதம், தாள வாத்தியம், கீத வாத்தியம் என்பன தனித்தனியே ஒலிக்கும். பின் மெளனம். எல்லா வாத்தியங்களும் ஒலிக்கவீதிவலம்வருவார்.
தொடர்ந்து விநாயகருக்கு அணிவித்த மாலைகளைச் சண்டேஸ்வரருக்கு அணிவித்து நபரராஜசேகரப் பிள்ளையார் திருக்காவில் - 2

விநாயகருக்குப் படைத்த நிவேதனத்தைப் படைத்துவிநாயகருக்குப்பூசைசெய்தமலர்களல் அர்ச்சித்து, திருவீதியுலாவாக சண்டேஸ்வரரைக் கொண்டு வருவர். இவ்வேளை சிதறு தேங்காய் அடித்து வழிபட்டதன் பயனைக் கேட்பர். இதுவே சண்டேஸ்வரர் உற்சவம் எனப்படும்.
தொடர்ந்து மகோற்சவ கிரியைகளை நிகழ்த்தியசிவாச்சாரியார்சிவேகம்பாவனையால் தம்மை விநாயகராகவே ஆக்கி கிரியைகளை நிகழ்த்துகின்றார். சிவாசாரியாருக்கு மாலை அணிவித்து மேள வாத்திய சகிதமாக, வீதி வல மாகஅழைத்துவந்து அமரச்செய்து எல்லோரும் விழுந்துவணங்கி இயன்றதெட்சணை கொடுத்து வழிபட்டு விநாயகர் அருளைப் பெறும் பான்மை யில் விபூதிப் பிரசாதம் பெறவேண்டும். இணுவி லில்நித்தமுமே சிவாச்சாரியரை விநாயகராகவே அடியார்கள் போற்றுகின்றனர்.
12ம் நாள் உற்சவம் பூங்காவனம். இங்கு
முருகன் வள்ளியைத்திருமணம் புரியவிநாயகர்
அணுக்கிரகம்கிடைத் வாகிய வள்ளியைத் தன்னோடு இணைத்துக் கொண்டமையும் அருளலின்பாற்படும்.
இவ்வாறு இணுவில் பரராஜசேகப் பிள்ளை யார் கோவில் மகோற்சவ காலங்கள் இந்திர விழாப்போலவே அமையும். தெய்வத்திற்குச் செய்யும் விழாவில் சிறுவர்கள் முதல் இளைஞர் கள், யுவதிகள், திருமணமானோர், முதியவர், கலைஞர்கள் என எல்லோருமே நல்ல சிந்தனை யோடும் பக்தியோடும் தாம் தாம்திருத் தொண்டு களை ஆற்றுதலும் பெருமானதுஆலயத்தையம் சூழலையும் அலங்கரித்தலும் தாகசாந்தி நிலை யங்கள், தண்ணிர்ப் பந்தல்கள் அமைத்தும், அன்னதானம் வழங்கியும் பெருவிழாவாக நடைபெறும். விநாயகரின் அலங்கார ரூபமான காட்சிகள் தினமும் வரும் அடியவர்களை மெய்சிலிர்க்க வைக்கும் குத்து விளக்கொளிகள் மட்டுமன்றி மின் விளக்கொளிகளும் ஆலயச் சூழலையே அழகுபடுத்தும் காட்சிகள் சுவர்க்க லோகத்தில் நிற்பதுபோல் அமையும்.
5řburrísgas moaof

Page 87
இவ்வாறு எல்லாம் அமையும் இணுவில் அருள்மிகு ருநீ பரராஜசேகரப்பிள்ளையாருடைய ஆலயத்தில் தினமும் சைவசமயச்சொற்பொழிவு கள், பண்ணிசைக் கச்சேரிகள் என்பவற்றோடு திருநெறிய தமிழ் மறைக் கழகத்தினர் நடாத்தும் சைவ சமய அறிவுப் போட்டிகள் ஆலயத்திற்கு வருபவர்களை அறிவியல் ரீதியில் விநாயகரின் திருவருளை அறியவும் கிரியைகளின் சைவசித் தாந்த சிந்தனைகளை அறியவும் வாழ்வில் கடைப்பிடிக்கவும் வழிகாட்டுகின்றனர்.
மேலும் மகோற்சவ நிகழ்வுகள் இலங்கை வானொலி, தொலைக் காட்சிகளில் மட்டுமன்றி வெளிநாட்டு வானொலி, தொலைக்காட்சிகளிலும் வெளிவருகின்றதோடு வலைப்பின்னலிலும் காணக்கூடியதாக இருக்கும். யாழ்ப்பான, கொழும்புப்பத்திரிகைகளிலும் மகோற்சவசிறப்பு மலர்கள் வெளிவந்து முநீ பரராஜசேகரப் பிள்ளை யாரின் திருவருளைப் பறைசாற்றும்,
இவ்வாறு உயர்ந்த ஆன்ம ஈடேற்றமுள்ள மகோற்சவத்தில் கலந்து வழிபாடாற்றி மேலாம் இறையருள் பெற்று பரமானந்தப் பெருவாழ்வு பெறுவோமாக,
பொதுவாக விந காணப்படுவதே வழக்கப காட்சிதருகிறார். மாந்த மதுரைதிருமங்க அமைந்துள்ள மாந்தக் வந்த 150 ஆண்டுகள் புளியமரங்கள் சூழ்ந்த பகுதியி கோடரியுடன் காணப்படுகிறார். விக்னங்கள்
பாக்கியம் கிட்டும் என்ற நம்பிக்கை பக்தர்கள்
கும்பாபிஷேக மலர்
3.
 

உஷாத்துணை நூல்கள்
1.
சிவஞானபோதம் - மெய்கண்டதேவர்.
2. சிவஞான சித்தியார் - அருனந்தி
சிவாச்சாரியார்.
3. திருவருப்பயன்-உமாபதி சிவாச்சாரியார்.
4. மகோற்சவ விளக்கம் - அச்சுவேலி முநீ ச.
குமாரசுவாமிக்குருக்கள்.
5. விநாயக மகோற்சவ விளக்கம் - க.வை.
ஆத்மநாதசர்மா,
8. கந்தபுராணம் - கச்சியப்பசிவாச்சாரியார்.
7. பராபரக்கண்ணி-தாயுமானவர்.
8. பத்தைமேனிஅம்பலவான விநாயகர்,தேர்
வெள்ளேட்ட சிறப்புமலர், சைவப்புலவர்செ கந்தசத்தியதாசன்.
3. தேவாரம்-திருநாவுக்கரசு நாயனார்.
ELDIDslög
நின்ற நிலையில்.
ாயகர் சிலைகள் அமர்ந்த நிலையில் ம், ஆனால், அபூர்வமாக நின்ற கோலத்தில் தங்கரை கிராமத்தில் காணப்படும் கணபதி. லத்திலிருந்து பேரையூர் செல்லும் வழியில் கரைக் கிராமத்திற்கு இந்தப் பிள்ளையார் ஆகின்றன என்கிறார்கள்.
ல் காணப்படும் இவர், வலக்கரத்திலே ாதீர்த்து வைக்கும் இவரை வணங்க, புத்திர
ரிடம் நிலவுகிறது.
நீ பரராஜசேகரப் பிள்ளையார் திருக்கோகிங்

Page 88
អំពែរ الليل. IAllllllll)
!, 盏一 그
 
 
 
 
 


Page 89


Page 90
ஊரன்று. இந்த உண்மையைதிருநாவுக்கரசு ந
"திருக்கோயிலில்லாததிருவிலூரும்.
DO OSADO O அவையெல்லாம்உளரல்ல அடவிகாே என்னும் ே உண்மைக்குஏற்பளமதுகிராமம் அமைந்துள்ள இருப்பினும் இவ்விநாயகர் ஆலயம் பரராஜசேக பிள்ளையார் கோயில் என்றும் மடத்துவாசற் பி வருகிறது. இவ்வாலயத்தில்பல்லாண்டுகாலமாக என்பது உத்தமயாகம் எனவும் மேலான பஞ்ச குறிப்பதுஎனவும்போகமோகூழங்களைக்கொடு பிரதான விழாக்கள் கொடியேற்றம், மஞ்சம், என்பனவாகும்.
இவ்விழாக்களில் இரதோற் னதுதிரிபு ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங் கூறப்படுகிறது. பசுபதியாகிய இறைவன் சூரியக ஆகிய பொருள்கள் ஒவ்வொரு உறுப்புக்களா அமைந்த தேரில் மேருவை வில்லாகவும், விட்டு கூர்வாயாகவும் கொண்டு எழுந்தருளி பிரமாவா செலுத்த திரிபுரத்தைத் தமது திருப்புன்மு திருஞானசம்பந்தர்,
"விருதுகுன்றமாமேருவினாணரவாவனல
6
அமைந்துள்ளமைகுறிப்பிடத்தக்கது. விநாயகர்(
"மூர்த்திதலம் தீர்த்தம்முறையாற்தொடங்க வார்த்தைசொலச்சற்குருவும் வாய்க்கும்ப
Κ Ο (X
auggumssagðdáæstund seatsad — 31
 

ழாவின் மகிமை
- நா. பொண்ணுத்துரை ஆசிரியர், இணுவில் தெற்கு.
வ்களல்நிறைந்திருப்பினும்திரு ாயனார்.தமது ஆறாந்திருமுறையிலே,
L
து. உமதுஊரிலேபலஅபூலயங்கள்அமைந்து ரமன்னனால் ஸ்தாபிக்கப்பட்டு பரராசசேகரப் ர்ளையார் கோயில் என்றும் அழைக்கப்பட்டு உற்சவம்நடைபெற்றுவருகின்றது. உற்சவம் கிருத்தியம் எனவும் சிருஷ்டி மார்க்கத்தைக் ப்பதுஎனவும், பொருள்படும். இவ்வுற்சவத்தில்
கைலாயவாகனம், சப்பரம், தேர், தீர்த்தம்
ரசாங்காரத்துஉண்மைக்காட்சியைஉணர்த்தி களையும் கெடுத்தற்காக நடத்தப்படுவதாகக் ந்திரர்களை உருள்களாகவும், சரம், அசரம் கவும் நான்கு வேதங்கள் குதிரைகளாகவும் ணுவை அம்பாகவும் அக்கினியை அம்பின் கிய சாரதி பிரணவமாகிய சவுக்கு கொண்டு றுவலால் எரித்தருளினார். இதனையே
ண்று
தம் பதிகத்திற் குறிப்பிடுகிறார். ஆகியமும்மூர்த்திகளுக்கும்மூன்றுதேர்கள் தரில் பஞ்சமுகவிநாயகரேஎழுந்தருளுவார்.
sorrigasms пLIJGLD”.
தாயுமானவர்)
0x
கும்பாபிஷேக மலர்

Page 91
இந்து சமயம் காலத்தால் முற்பட்டதாகும். அத்தகைய சமயத்தில் தோன்றிய இலக்கியங் களும் சிறப்பானவையாகத் திகழ்வதை நாம் அறிந்துகொள்ள முடிகின்றது. சைவப் பாரம்பரி யத்தின்தொன்மைக்கும்,செழுமைக்கும்சிறப்பாக
மக்களின் பண்பாட்டு மரபினைப் பேணிப் பாது
வகையில் இணுவில் வாழ் மக்கள் பெரும்பான் மையினர் விவசாயிகளகவே இருந்து வருகின் றனர். இவர்கள் தமது ஜீவனோபாயத்துடன் கடவுளை வணங்குவதிலும் சழைத்தவர்கள் அல்லர். ஏனெனில் யாழ்ப்பாணக் கலாசாரம் கந்தபுராணகலாசாரம்என்பதைஉறுதிப்படுத்துவ தாகவே இணுவில் காணப்படுகின்றது. இந்த வகையில் இணுவிலூர்மக்களின் சமயவாழ்வில் புராணபடன மரபினை அன்றுதொட்டு இன்று வரை பேணியவர்கள் பலர். புராண படன முறை யானது கற்றோரையும், மற்றோரையும் சிந்திக்க வைப்பதோடு மனித வாழ்வினையும் செம்மைப் படுத்தும் ஒன்றாகத் திகழ்வதனை நாம் காண முடிகிறது.
புராணம் என்ற சொல் பழமை என்ற கருத் தைத் தருகின்றது. "எது தொன்றுதொட்டு இன்று வரை பரவியிருக்கின்றதோ அது புராணம்" என வாயுபுராணம் கூறுகின்றது. இதில்புராணபடனம் என்பது புராணம் ஒன்றை ஒருவர் இசையோடு வாசிக்க இன்னொருவர் இசையோடு பொருள் விரித்து உரைத்தலாகும். இதனை எம்மவர் "புராணப்படிப்பு” என்றும் குறிப்பிடுவர். எழுதப் படிக்கத்தெரியாதமக்களுக்கு இப்புராணப்படிப்பு ஓர் வரப்பிரசாதமாக அமைந்ததுஎனலாம். ஏனெ
கும்பாபிஷேக மலர்
 

வில் ள்ளையாரும் னமும்
ருமதி சிவசக்தி சோமநாதனி B.A. ஆசிரியை)
னில் சாதாரண மக்கள் புராணத்தைக் கேட்டுப் பயன்பெறுவது செய்யுளலன்றிஉரையாலேயே ஆகும். இந்த வகையில் முநீலழுநீ ஆறுமுக நாவலர்தான் புராணபடனத்தைச் சிறப்பாக வளர்த்தெடுத்தவர் ஆவர். இவர் முதன் முதலில் நல்லூர்க் கந்தசுவாமி கோவிலில் நடாத்தினார். இவரைப்பின்பற்றி இவர் பதிப்பித்த நூல்களன கந்தபுராணம், பெரியபுராணம் போன்றவற்றை ஏனையோரும் பெற்றுப் புராண படனத்தினை வளர்க்கவழிசெய்தனர்.இணுவில்கிராமத்திலுள்ள படித்தபெரியோர்கள் பரராஜசேகரப்பிள்ளையார் ஆலயத்திலே தொடக்கிப் படித்ததாகவும் அறிகி றோம். அன்றைய காலத்தில் இணுவையூர் மக் கள் புராணப் படிப்பினைக் கேட்பதற்காகத் தம்மைத் தயார் செய்து கொண்டு திட்டமிட்டபடி ஆசார சீலர்களாக ஆண்களும் பெண்களும் புராணக் கதையை மனங்கொண்டார்கள். அந்த வகையில்தாமும் வாழத்தலைப்பட்டார்கள். எமது ஆலயத்தில் பெரியபுராணம் (திருத்தொண்டர் புராணமிதிருவாதவூரடிகள்புராணம்,திருவிளை யாடற் புராணம், விநாயக புராணம் போன்றவை படிக்கப்பட்டுப் பயன் சொல்லப்பட்டது.
புராணம் படனம் செய்யும் ஒழுங்குமுறை யைக்கூட நாம் கண்டு கொண்டோம். அதாவது புராண படனம் செய்வோர் ஒழுங்காகப் புராணத்தைப் படிப்பவர் வடக்கு நோக்கியும், பயனைச் சொல்பவர் கிழக்கு நோக்கியும் அமர்ந்து அங்கே வைக்கப்படும் கும்பத்திற்குக் கற்பூரதீபம்காட்டிபின்னர், மரப்பீடத்தில் இருக்கும் பீடத்திற்கும்புராணநூலுக்கும்பூசைநடைபெறும். இதனைப்புத்தகபூசை என்றுஅழைப்பர். பின்னர் காப்புச் செய்யுளைப் பயன் சொல்பவரே முதலில் படிப்பார். பின்னர் ஆரம்பிக்கும்போதும் திருச் ! - tabugguagesegü ádkosaurit paskesardáb

Page 92
சிற்றம்பலம் கூறிப் புராணத்தை வாசிப்பர். பாடலை முதலில் ஒரு தடவை பாடிப் பின்னர் இரண்டாவது முறையாகப் பொருளுக்கு ஏற்பப் பிரித்து இசையுடன்பாடுவர். பொருள் சொல்பவர் அதற்கேற்றமுறையில் பிரித்துஇசையுடன் கூட்டி வியாக்கியானமாகப் பொருள் கூறுவர். பின்னர் காப்புச்செய்யுள்படித்துத்திருச்சிற்றம்பலம்எனக் கூறிய கும்பத்திற்குத் தீபாராதனை செய்து அன் றைய படிப்பினை நிறைவு செய்வர். மறுநாளும் பாடிய பாட்டின் இறுதிப் பாடலைப் பாடித் திரும் பவும் புராணபடனம் ஆரம்பிக்கப்படும்.
இதன் மூலம் மக்கள் பல சமய உண்மை களையும் தத்துவ நுட்பங்களையும் விளக்கிக் கொள்வதற்குப் புராண படனம் பெரிதும் உதவியது. புராண படனமூலம் சமய அறிவுமட்டு மன்று அன்று எழுத வாசிக்கத் தெரியாத எமதுர் மக்கள்கூடஒரளவு இலக்கண இலக்கிய அறிவை யும் பெற்றுக்கொள்ள வாய்ப்பாக இருந்தது.
விநாயகரை வழிபட
ஓம்சுமுகாயநம: ஓம் ஏகதந்தாயநம: ஓம்கபிலாயநம: ஓம்கஜகர்னிகாயநம: ஓம்லம்போதராயநம: ஓம் விகடாயநம: ஓம் விக்னராஜாயநம: ஓம்கணாதிபாயநம:
றுந் பரராஜசேகரப் பிள்ளையார் நிருக்கோவில்
ஓம் என்ற சிறப்பான பிரணவத்த குறிப்பாகபதினாறுமந்திரங்களைச்சொ
விநாயகப் பெருமானை இந்தட் பெருமானதுஅருள்பூர்ணமாகக் கிடைக்

இக்கா லத்தில்தான் புராண படனத்தை ஒட்டியே ஆலயமுன்றலில் கதாப்பிரசங்கம், தொடர் சொற் பொழிவுகள் போன்றவை மக்களைநல்வழிப்படுத் தும் சாதனங்களாகக் காணப்படுகின்றன.
இக்காலத்தில் இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களையும் பெரியபுராணம், கந்தபுராணம் போன்ற புராணங்களையும் பிரசங்கம் என்ற தோணியில் தொடர் சொற் பொழிவுகள் இடம்பெறலாயிற்று.
இன்றைய விஞ்ஞான உலகில் அதியுயர் நவீன தொழில்நுட்பம் காரணமாகச் சமய நிகழ்ச்சிகள் பின்னடைவை எதிர்நோக்குகின்ற காலத்திலும் எமது ஆலயத்தில் இன்றும் புராண படனம் தொடர்ந்தும் நடைபெற்று வருவதும் இணுவில் வாழ் மக்கள் அனைவரும் மனங் கொண்டு வாழ்ந்துவருவதும் பெருமைக்குரிய ஒன்றாகத்திகழ்கின்றதென்றால் மிகையாகாது.
<
பதினாறு மந்திரங்கள்
நிற்கு கணபதியே தலைவர். விநாயகரை ால்லிவழிபடுதல் சிறப்பு அவையாவன:
ஓம் தூமகேதுவேநம: ஓம்கணாதயகூடிாயநம: ஓம் பாலசந்த்ராயநம: ஓம்கஜாநநாயநம: ஓம் வக்ரதுண்டாயநம: ஓம்கர்ப்பகர்ணாயநம: ஓம் ஹேரம்பாயநம: ஓம் ஸ்கந்தபூர்வஜாயநம:
பதினாறு மந்திரங்களால் வழிபட்டால் கும்.
கும்பாபிஷேக மலர்

Page 93
01. என்னை உணர்வித்து எனது மன தன்னை நினையத்தருந்தெய்வ யாழினுவைநகர்விளங்கியாவ வேழவனைப் பாடிடுவோம் வாழ்
O2. ஆராத இன்பம் அளிக்கும் அருட் தீராப்பிணிதீர்க்கும்திருமருந்ே பராசசேகரப் பெம்மானே உை வரமொன்று எனக்கருள் வாய்.
03. மதியில் இருளில்லைமனதிற்ச துதித்திடுவார்க்கென்றும் துன்ப இணுவைத்தலமெழுந்து இடர்க கணபதியைக் கைகொழுதக்கா
04. சீரினுவைத்தலமெழுந்துசித்தி பார்போற்றும் பராசசேகரனை தொந்திவயிற்றோனைத்தும்பிச் நந்திமகன்தனைநீநம்பு.
O5. கல்வியொடுதனதான்யம் கருை நல்வளங்கள் யாவும்நல்குமெ சுந்தரனாம் விநாயகனை நோற் 6556OLDubb55b doorfirTV
06. திருவிளங்கும் தென்னினுவை ஒருதீங்கும்வாராதுஉயர்வுண் அவன்புகழைவாயாரஅனுதின அவனியிலேபெறுவோம் அருள்
கும்பாபிஷேக மலர் 3.
 

அருள்மிகு ப்பிள்ளையாருக்கு ா பத்து
இணுவை சுசீலா
ாவிருளகற்றி Lb - 56cf6f6|OLDTĎ ர்க்கும் அருள்வழங்கும் த்தி.
தேனே த-பாராளும் னப்பாடும்
லனமில்லை
மில்லை-பதியாகும் ளெல்லாம்தீர்த்தருளும் ல்,
பருள் கணபதியை - பேர்விளங்கும்
கைத்துயவனை
b600rustentif GibTuioreoLD ங்கள்-சொல்லிணுவைச் கிற்சுகங்களெல்லாம்
.
விநாயகனைத்தினம்பணிவார்க்கு ாம் - பெருமை பெற TypĎ5TLĎ ITę
T
4 - gluggara6oragð óháhraoanuscrit ghealadhb

Page 94
O7.
O8.
O9.
1Ο.
ஆளும் தென்னினுவைப் பர வேழவனைத்தொழுதால் வெற் கழும் சுகவாழ்வு சுந்தரஞ்சேர் இ நாளும் அவைபெருகும் நன்கு.
சதுர்த்தியில் வந்தருள்வான்சங் மதிப்பவர்தம் மனத்துள்ளுறை வெல்லும் வழிகாட்டிவேண்டும் சொல்லும் சிவனார் சுதன்.
அல்லல்களைந்தடியார்க்கு ஆ எல்லாம் வல்ல எங்கள் ஏரம்பன் விளங்கும் பரராசசேகர விநாயக கழலடியே எமக்கென்றும் காப்பு.
பொங்கும் அருள்த்தென்னினும் மங்களங்கள் தந்திடுவான் மாதா பேர்விளங்குநாயகனின் பெருை ஆர் பெறுவார் அவன் பேரருள்.
() 0
திருக்கச்சூர்
கொட்
குன்றக்குடி
سياسيسها
திருமுருகன்பூண்டி - கூப்பிடு பிள்ளையார்
திருப்பனையூர் - துணையிருந்த
திருவிழிமிழலை -படிக்காசு விநாயகர் நாகப்பட்டினம் - Dഖt ിണഞ്ഞുണ്ഡ് திருநெல்வேலி - சந்திப்பிள்ளையார் முறிவைகுண்டம் - தூண்டில் விநாயகர்
முறி பெரும்புதூர் - வழித்துணை விநாயகர்
விநாயகரின் விறே
- கருக்கடி விநாயகர்
- கோடி விநாயகர்
ിണഞ്ഞുബന്
- தோகையடி விநாயகர்
busynoneersgů dadasaurůpgšeotestáb - 35

FGF856OTITLE மிகும்-நீளுலகில்
6 TILLD
கபங்கள்தீர்த்துவைப்பான் ான்-விதிப்பயனை
ரந்தந்தருள்வான்
னந்தம்நல்கிடுவான் - 68-me 66
னின்
வைபூத்துநறுமணம் வீசி ங்கள் - ஐங்கரனாம்
XLD2D L6Vo85gÖuLqLib
()
நாதப் பெயர்கள்
பழனி - கோசல விநாயகர் tിഖങ്കങ്ങാങ്ക - கெளரிவிநாயகர் மயிலாடுதுறை - அகத்திய விநாயகர் தென்காசி - அணுக்கைப்பிள்ளையார் செங்கோட்டை - ஆதிகர விநாயகர் திருவிதாங்கோடு -உமை அர்தயாக விநாயகர் திருவாதவூர் - கபில விநாயகர்
வயலூர் - கீழைப்பிள்ளையார்
*சீந்தரம் -உதயமார்த்தாண்ட
விநாயகர்
வடசேரி -ஆகசாலை விநாயகர்
கும்பாபிஷேக மலர்

Page 95
உற்சவம்என்பதுஆலயங்களில்வருடத்தில் ஒருமுறைநடக்கும்திருவிழாவாகும். இதுநித்திய பூசைகளில் ஏற்படும் குறை குற்றங்களைப் போக்குவதற்குப் பிராயச்சித்தமாக அமைவது. நைமித்திய உற்சவங்களில் சிறந்தது மகோற் சவம். இது ஐந்தொழில் தத்துவத்தை உணர்த் துவது. பெரும்பாலும் எல்லா ஆலயங்களிலும் மகோற்சவம் அதாவது கொடியேற்றத்துடன் தொடங்கி தீர்த்தோற்சவம் வரை நடைபெறும் விழாவாகும்.
எமது விநாயகர் ஆலயத்திலம் ஆண்டுதோ றும் மகோற்சவ விழா நடைபெறுகிறது. இது வைகாசி மாதத்தில் வரும் புனர்பூஷ நட்சத்திரத் தில் தீர்த்தோற்சவம் வரக்கூடியதாக சதய நட்சத் திரத்தில்கொடியேற்றவிழா ஆரம்பிக்கும். ஒன்பது நாள் விழாக்களும் நிறைவுபெற்றுபத்தாம் நாள் தேருற்சவம் நடைபெற்று, பதினோராம்நாளன்று தீரத்தோற்சவத்துடன் நிறைவுபெறும்.
முநீ பரராஜசேகரர் ஆலயம் கொடி ஏறப்போ கிறதுஎன்றால்அடியவர்களின்ஆரவாரம்சொல்ல முடியாது. சில நாட்களுக்கு முன்பே வெளியிடங் களில்உள்ள அடியவர்கள், இளைஞர்கள்தங்கள் கஷ்டநஷ்டங்களைப்பாராது ஆலயத்திற்கு வந்து விடுவர். உத்தியோகம் பார்ப்பவர்களும், வேறு தொழில் செய்பவர்களும் தத்தம் தொழில்களை நிறுத்தி ஒத்திவைத்துவிட்டு வந்து ஆலயத்தில்
ഖനങ്കണ.
இளைஞர்கள்ஆலயத்தைச்சுத்தம்செய்தல், வீதிசுத்தம் செய்தல், எல்லைமானப்பந்தலமைத் தல்,குலைவாழை,தோரணங்கள், பூச்சரங்களால் வீதி அலங்கரித்தல்,தண்ணிர்ப்பந்தலமைத்தல், வீதிதோறும் மின்சாரதீபமேற்றல், தினமும் வீதி
கும்பாபிஷேக மலர்:
 

blUDLD வ்களும்
பெருக்கிநீர்தெளித்தல், சுவாமிகாவுதல் முதலிய திருத்தொண்டுகளில் அயராது ஈடுபடுவர். “எம் கடன்பணிசெய்துகிடப்பதே"என்றகொள்கையை உடையவராய் எந்த எந்த வேலைகளை எப்படிச் செய்யவேண்டுமோ அப்படியே செய்து முடிப்பர்.
வீடுகள் தோறும், வீதிகள் தோறும் விழாக் கோலமே. எங்கும் மங்களகரமாக இருக்கும் அதி காலை ஐந்து மணிக்குக் கண்டாமணிச் சத்தங் கேட்டதும் பாலர், இளைஞர், முதியோர் பலரும் ஆலய வீதியில் அங்கப் பிரதட்சணம் செய்வர். அந்தக்காட்சிகண்கொள்ளக்காட்சியாகும்.பக்தி நெறியின் பாற்பட்ட காட்சி. இதேபோல யுவதி களும், வயதான பெண்களும் அடியளித்து ഖങ്ങരൂഖി.
அபிடேக ஆராதனைகளை ஆலயக் குருக் கள் பக்தி சிரத்தையோடும், பொறுமையோடும் நடாத்துவார். எம்பெருமானுக்கு நடக்கும் அபிடே கங்கள் பார்ப்பதற்கென்றே ஊர் மக்கள் கூடி விடுவர். அபிடேக அலங்கார, ஆராதனைகள் முடிந்துசுவாமிவிதியுலாவருங்காட்சிகண்கொள் ளக் காட்சியாகும். தவில் நாதஸ்வர வித்துவான் களுடைய வாத்திய இசை முன்னே செல்ல, இளைஞர்கள் தோள்களிலே பெருமான் இருந்து பவனிவர அடியவர்கள்சாமரைவீசிவர, பெண்கள் கற்பூரச் சட்டிகளைக் கையில் ஏந்திவரப், பக்தர் கள் பின்னே பஜனை பாடிவர, அடியளிப்போர், அங்கப்பிரதட்சணம் செய்வோர் தொடர்ந்துவரப் பரராஜசேகரன் எல்லோருக்கும் அருள்பாலித்து வருவான். இடையிடையே வைக்கப்பட்டவரவேற்பு பூரண கும்பங்களுக்கு சிவாச்சாரியார்தீபங்காட்டி ஆராதனை செய்துவர எம்பெருமான் வீதியுலா நடைபெறும். தினமும் இக்காட்சியைக் கண்டு
að uggaæessgð ódæsmua skgð6eaeRáð

Page 96
கைலாயவாகனத் திருவிழா, மஞ்சத் திருவிழா, குடைத் திருவிழா, சப்பறத் திருவிழா என்பன மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றன. பகல் திருவிழா முடிவுற்றதும் பக்தர்களுக்கு
வளங்குவர். இதற்கென்று அமைக்கப்பட்ட மணிமண்டபத்தில் அன்னதானம் நடைபெறும்.
கத்தமாக்க ஒவ்வொரு இளைஞர்கள் கையிலும் கூட்டுமாறு காணப்படும். கூட்டுபவர்கள் கூட்ட, குப்பை அள்ளுபவர்கள் அள்ள, ஆலயம்
புதுமெருகுடன் காணப்படும்.
தினமும் இரவில் இளைஞர் குழாம் ஆலய மண்டபத்தில்பொருட்கள்களவுபோகாமல்காவல் காத்துக் கிடப்பர். தினமும் பூசை வழிபாட்டுக்கு வருபவர்கள் கையில் இறைவனுக்குக் கொடுக்க வென்றே பூக்கள், மாலைகள், அர்ச்சனைப் பொருட்கள், பால், எண்ணெய் என்பவற்றைக் கொண்டு வருவர். தேருற்சவத்திலன்று எல்லாத் திக்குகளிலிருந்தும் பாற்காவடிகள், பஜனை பண்ணுவோர் கூட்டமும் வந்துசேரும் எம்பெரு மான் திருப்புகழைப் பக்தர்கள் ஆடிப்பாடி மெய் புருகிநிற்கும்காட்சிஎல்லோரையும்மெய்சிலிர்க்க வைக்கும். பஞ்சமுகர் அபிடேக ஆராதனைகள் முடித்துநிலபாவாடைமிதித்துஉள்வீதிசுற்றுவார். பக்தர்கட்குஅருள்சுரக்கமுன்பின்னாக அசைந்து ஆடிவருங் காட்சியும் மெய்யடியார் "அரோகரா’ என்று கும்பிடும் ஒலியும் வானைப் பிளக்கும். எல்லை மானப் பந்தலிலும், முகப்பு வாசலிலும் ஆயிரக்கணக்கான தேங்காய்களை உடைத்த பின்பே தேர்ப்பவனி ஆரம்பமாகும்.
தேரூர்ந்துவரும்பஞ்சமுகனைத்தொடர்ந்து வள்ளிதேவாசேனாதிபதியாகிய முருகன்தேரும், சண்டேசுவரர் தேரும் பவனிவரும். தேர் இருப் பிபம்வந்தபின்சிறிதுநேரத்தில் பஞ்சமுகனுக்கும், சண்டேசுவரருக்கும்பச்சைசாத்தி, ஊஞ்சல்பாடித் தேர்முட்டியில் இருந்து எழுந்தருளச் செய்வர். அப்பொழுதும் இளைஞர்கள் எம்பெருமானை ஆடியசைத்து காவிவர, புஷ்பங்கள் கலந்த பன்னீரைத் தெளித்துப் பன்னில் குளித்துவரும் காட்சி மறக்கமுடியாது.
Juygues6osgú őadrabaruart gigáb6erstaáb
37

தீர்த்தத் திருவிழா அன்று ஊரிலுள்ள இளைஞர்கள் ஒன்றுகூடிப்பால்காவடி எடுத்துவர அவர்களின் தாய்மார், மனைவிமார் பாற்குடங் களைத்தலையில் சுமந்து வருவர். அப்பால் அபி டேகத்திற்குப் பயன்படுத்தப்படும். தீர்த்தத் திரு விழாவும் விசேடமாகநடைபெறும். விநாயகப்பெரு மானும் முருகன், சிவன், மகாலட்சுமி, சந்தான கோபாலர் தீர்த்தத் திருவிழாவிற்கு எழுந்தருள் வர். தீர்த்த மண்டபத்தில் 1008 செவ்விளநீர்களி னாலும் ஏனையஅபிடேகப் பொருட்களினாலும், குடங்குடமாகப் பாலினாலும் அபிடேகம் நடை பெறும். முன்போலவே இளைஞர்கள் சுவாமி காவுவர். பெண்கள் தங்கள் நேர்த்திகள் முடிக்கக் கற்பூரச்சட்டி, அங்கப்பிரதட்சணம், அடியளித்தல் செய்வர். திருவிழாப் பொலிவு கண்டு தம் விரதங்களை அடியார்கள் நிறைவுசெய்வர்.
விநாயகர் சதுர்த்தி
எமது ஆலயத்தில் ஆவணி மாதம் வரும் வளர்பிறைச் சதுர்த்தி சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றது. எமது ஊரவர்கள் பெரும்பாலும் விரதமிருப்பர். தொடர்ந்து மாதந்தோறும் வரும் சதுர்த்தி விழாவும் விசேட பூசை ஆராதனை களுடன்நடைபெறுவது வழக்கம். ஆவணிமாதச் சதுர்த்தி தினத்தில் விநாயகப் பெருமானுக்கு விசேட வழிபாடுகள் நடைபெற்றுப் பெருமான் தேரிலேபவனிவருவார். விரதமிருந்துகற்பூரச்சட்டி எடுப்போரும், அடியளிக்கும் பெண்களும், அங் கப்பிரதிட்டைசெய்யும்ஆண்களையும்காணலாம். கற்பூர ஒளி இரவையும் பகலாக்கும். எல்லோரும் விரதமிருந்து அதிகாலை பாரணையுடன் விர நத்தைப்பூர்த்திசெய்வர்.
சங்கடஹர சதுர்த்தி
அபரபக்கச்சதுர்த்தியைசங்கடஹர சதுர்த்தி ான்பர். வழிபடுபவர்களுடைய சங்கடங்களைத் நீர்ப்பதால் இவ்விரதம் சங்கடஹர சதுர்த்தி ானப்பட்டது. இவ்விரதம் அனுட்டிப்போர் பலர் உளர். இச்சதுர்த்தி தினத்தில் விநாயகப் பெரு ானுக்குழுநீசக்கர பூசை நடைபெற்று விநாயகப் பருமான்வீதிஉலாவருவர். இதுமாதந்தோறும் டைபெறுகிறது.
கும்பாபிஷேக மலர்

Page 97
விநாயகர் சஷ்டி (பிள்ளையார் பெருங்கதிை
விநாயகப் பெருமானுக்கு உகந்த விரதங் களில் ஒன்று விநாயகர் சஷ்டியாகும். இது கார்த் திகை மாதத் தேய்பிறைப் பிரதமை முதல், மார் கழிமாதவளர்பிறைச்சஷ்டி வரையிலான இருபத் தொரு நாட்கள் அனுட்டிக்கப்படுவது. எமது ஆல யத்தில் இவ்விரதம் சிறப்பாக அனுட்டிக்கப்படு கிறது. பெரும்பாலானோர் இவ்விரதத்தை அனுட் டிக்கின்றனர். காப்புக் கட்டியும், பெருங்கதை வாசித்துப் பயன் சொல்லக் கேட்டும், விநாயகர் அகவல் படித்தும், இருபத்தொரு நாட்களும் ஆலயத்திற்கு வருகை தந்து விரதமிருந்து இறுதிநாள் எல்லோரும் மாவிளக்குச் செய்து நெய்த் தீபமேற்றி, அவல், கடலை, மோதகம், அப்பம், பழவகை வைத்து அன்றையதினம் உய வாசமிருந்து விரதத்தை முடிப்பர்.தினமும் படிப்பு முடிந்ததும் ஏதாவது பிரசாதம் அடியார்களுக்கு வழங்கப்படும்.
r
வழிகாட்டிப்
அழைக்கப்படுகிறார்.
பழக்காசுபி
எடுத்துக் கொடுத்து உதவினார். அவை பஞ
பிள்ளையார் என்றழைக்கப்படுகிறார்.
ܢ
கும்பாபிஷேக மலர்
திருஞான சம்பந்தர் தேரெழுந்தூர் : அங்கு வந்ததும் சற்றே குழம்பினார். அங்ே ஈசனுக்குரியது, மற்றொன்று விஷ்ணுவுக்குரி குழப்பம் அப்போது ஒரு குழந்தை வந்து " கலக்கமா? நீங்கள் தேடும் ஈசன் கோ6 கோவிலைக் காண்பித்தார். மகிழ்வுடன் அந்த அவர், திரும்பிய போது சிறுவனைக் காே கோவிலிலிருந்து கலகல வென்ற சிரிப்பொலி “வழிகாட்டிய பிள்ளையார்” தான் அந்தச் சி பிள்ளையார்” என்றும் சம்பந்தர் பெயரா
திருவீழிமிழலையில் பஞ்சம் மக் சம்பந்தர் ஈசனைத் துதித்தார். ஈசனும் ம காசுகளை வைத்து அருள் புரிந்தான். இ
அளித்ததை சம்பந்தர் மூலமாக மக்களுக்கு

திருவெம்பாவை
இதேபோல் திருவெம்பாவைப் பூசையும் அதிகாலைநான்குமணியில் இருந்துஆரம்பித்து ஆறு மணியளவில் நிறைவு பெறும். சிறியவர் முதல் பெரியவர் வரை அதிகாலை நீராடி அர்ச் சனைப்பொருட்களுடன் வந்து வழிபாடாற்றிதிரு வெம்பாவைப் பாடல்கள் பாடக்கேட்டுச் செல்வர். இவ்வாறுதினமும் வெள்ளிக்கிழமையும் விசேட அபிடேக பூசைகள் நடைபெறுவதும் சுவாமி வீதி உலா வருவதும் வழக்கம். மாலை வேளைகளில் அறநெறி மாணவர்கள் பஜனை பாடியும், சொற் பொழிவுகள் நிகழ்த்துவதும் வழக்கம். யாவும்
இப்பணியை ஊர் இளைஞர்கள் ஒன்று கூடி ஒவ்வொரு வாரமும் செய்துவருகின்றனர்.
来 来 来
பிள்ளையார்
ஊருக்கு வந்தார். தீவிர சைவரான அவர், க இரண்டு கோவில்கள் இருந்தன. ஒன்று பது எது ஈசன் கோவில்? இதுதான் அவர், ஞானப்பால் அருந்தியவருக்கே ஞானக் வில் இதுதான் என்று சொல்லி இந்தக் நக் கோவில் கோபுரத்தை உளமாரதரிசித்த ணோம். பக்கத்திலிருந்த பிள்ளையார் கேட்டது சம்பந்தருக்குப்புரிந்தது. தனக்கு றுவன் அந்தப் பிள்ளையார் “வழிகாட்டிய ல் "ஆளுடைய பிள்ளையார்” என்றும்
ள்ளையார்
ளை வாட்டியது. மக்கள் துயர் துடைக்க னமிரங்கி, திருக்குளப்படியில் தினமும் ந்தக காசை பிள்ளையாரே சம்பந்தரிடம் சம் போக்க உதவின. இப்படி தந்தையார் விநியோகித்த விநாயகள் இங்கே படிக்காசு
لے
- பூந் பரராஜசேகரப் பிள்ளையார் திருக்கோவில்

Page 98

iii TĦEE

Page 99


Page 100
செந்தமிழும் சைவமும் சேர்ந்திலா வந்துதித்தவாரணனேழு அந்தமும் ஆதியுமாய்அகிலமெலி முந்திவிநாயகனே முதல் கந்தனவன் சோதரனே கணபதிே சிந்தைகுடிகொண்டவனே வந்தவினையகற்றிவருமிடர்கள்
தந்தருளும்நாயகனே மு பரராசசேகரனேநல் வணக்கம்
முறி பரராசசேகரப் பிள்
ஓங்காரத்துப்பொருளாய்ப்பொதிர உருவமதோகரியுருவாய் பாங்காகத்திருவருளைப்பொழிந் பராசசேகரன் முன் பெய நீங்காதுநினைக்கின்றஅடியார்சு நித்தமுமே தொழுதேத்தும் நாம்காணநல்லினுவை மேவிநி
நாயகனின் அடிபோற்றி
சிவனார்தன்திருமகனாய்த்தோல்
சீரினுவைத்திருக்கோயி நவயுகத்தில் அவனருளால் அடிய
நலமோடுவளம்பெற்றுச் உலகாளும் மன்னர் ஆட்சிமலர்ந் உயர்பண்புசைவநெறித கலசமின்றியாவருமே கணபதிரா அருள் பெற்றுக்களிப்புடே
Jmeorgů odvaaruttpgheerdab - 39
 

ணக்கம் ல்வனுக்கே — இணுவை சுசீலா
pதல் வணக்கம்! bலாம் ஆளுகின்ற
வணக்கம்! பகற்பகமே ாஎங்கள் வணக்கம் தீர்த்துநலம் தல் வணக்கம் எங்கள்
ளையார் வழிபாடு
ந்துநின்றான் உயர்ந்துநின்றான் துநிற்பான் ருங்கொண்டான் Lió பேறுபெற்றான் ன்றான் நாமும் வாழ்வோம்.
ர்றி வந்தான் b குடியுங் கொண்டான் ribal Lib
சிறந்து வாழி
து வாழி
ழைத்து வாழி
ஜன்
னவாழி வாழி
கும்பாபிஷேக மலர்

Page 101
அற்புதத்தி
மன்னவன் பரராஜசேகரன் பண மன்னு புகழ்பெற்றதல மகிழ்வோடுமலர்கட்டி நிறை ஒளித்தீபம் ஏற்றி குறைவறப் பூசனை புரி
(96.60TopLib 68 ITT600TCuplb (9qu
அற்புதத்திருத்தலமே ஆறாத துயரங்கள் நீற அண்டின பேர்களுக்ே அரிய மறை போற்றிடு
செம்பவளத்திருமேனி கொண் சிங்காரமாய் இருப்பா? சீர்பரவும் அடியார் நோ சிந்துவான் வல்வினை
தார்மலியும் மலர்மார்பன்தாங் தலைமீது கரண்டமசூட தகதக என ஒளிரத் தண்ணருள் சுரந்துநி
துங்கமுயர் கோபுரம் துலங்கு 1
துய்ய மஞ்சன பீடம் தூண் இலங்குதெய்வ தூய்மை பெறுசுற்று 6
ஓங்கு பாங்கான புகழ் இணுை ஒப்பிலாமணியே ஓங்க ஓசை ஒலிஆன முதே பொன்னடிசரணம்பி புதுமை மிகு பிள்ளை
() (
கும்பாபிஷேக மலர் 4
 

ருத்தலம்
உகா. கார்த்திகேசு (ஜே. ப)
ரிந்தேத்தி
GBLD
56(3LD
வர்க்களித்திடும்
ாக வெந்திடும்
டிங்கு ஐயன்
ன்
ய்பிணிகள் அகலச்
யே.
குகரமைந்துளன L5
ற்பான்
D60öfluD60öL gó
வடிவம்
மீதி
வயில் நீங்காது உறைகின்ற காரப் பொருளே
6
ழை எலாம் பொறுத்தருள் LUTTIGT!
()
0 - நூற்பராஜசேகரப் பிள்ளையார் திருக்கோவில்

Page 102
棒
雕
藝
寧
毒
**
நித்திய உற்சவமூர்த்தி தொண்டர்தம் பெருடை ஆலய வழிபாட்டின் ம இணுவையம்பதியின்
5.5 L। விநாயகர்வழிபாட்டின்ெ விரைகழல் சரனே, அடியேனின் வாழ்வுட6 பரராஜசேகரப் பிள்ளை அறுவகைச் சமயங்கள் கர்வமற்ற பக்தனி இறைவனின் இருப்பிட குடமுழுக்கு விழா பற்றி இலங்கையிலே கனட
ஜலகண்ட விநாயகர் வி
 

D பேசவும் பெரிதோ.
கத்துவம்.
FLDLL, repubÉGD60 - při
தான்மையும்வரலாறும்.
5.
TШПП LJПLDITED60.
ரில் காணாபத்தியம். ண் பரந்த இதயமே _ம்.
SluJJ LITTL DT6AD60.
தி வழிபாடு. வழிபாடு.
D

Page 103


Page 104


Page 105


Page 106
அருள்சுரக்கும் இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார்கோயிலில் 1997ம் ஆண்டுகும்பாபி ஷேகத்தின்போது ஏற்பட்ட பிரதான சிறப்பம் சங்களில் ஒன்று நித்தியஉற்சவமூர்த்தியின் பிரதிஷ்டைஆகும். பிரத்தியேகமாக இந்தியாவில்
தானத்திற்கு நேராக கிழக்கு நோக்கி நிருத்த மண்டபத்திலே பிரதிஷ்டை செய்யப்பட்டது. சிறிய வர்ணவேலைப்பாடுகளுடன் கூடிய திருவாசி. இந்தகுட்டிப்பிள்ளையாருக்கு அழகுசேர்க்கின்றது.
0. 0X 0x
அவரவர்நட்சத்திரத்திற்கேற்ப விக்னங்கள்தீர விநாயகனுக்கு பலவகை வழிபா ஒன்றுதான் ஆனைமுகனுக்கு அலங்காரம் செய் செய்வதிலும் ஒரு விதிமுறை இருக்கிறது. அ அலங்காரம் செய்விப்பது. எந்த நட்சத்திரத்தில் செய்தால் எளிதில் பயன் பெறலாம்? தெரிந்து 8ெ அஸ்வினி - வெள்ளிக்கவசம்,தங்ககிரீடம்,
அறுகம்புல்மாலை பரணி - சந்தனஅலங்காரம்,தங்ககிரீடம் கார்த்திகை - வெள்ளிக்கவசம், தங்ககிரீடம் ரோகினி - சந்தன அலங்காரம், அறுகம்புல்
D66 மிருகசீரிடம் - கஸ்தூரிமஞ்சள் அலங்காரம்,
அறுகம்புல்மாலை
திருவாதிரை - தங்ககீரீடம், அறுகம்புல்மாலை புனர்பூசம் - சந்தன அலங்காரம், அறுகம்புல்
DT66
էֆ&լb - தங்ககிரீடம், அறுகம்புல்மாலை
ஆயிலியம் - அறுகம்புல்மாலை
LD5tf - தங்ககிரீடம்,திருநீறுஅலங்காரம்,
அறுகம்புல்மாலை
էֆJւ5 - கஸ்தூரிமஞ்சள்,தங்ககிரீடம்,
o
உத்திரம் - திருநீறு அலங்காரம், அறுகம்புல்
D66
அத்தம் - சந்தன அலங்காரம், அறுகம்புல்
O66)
பூந் பரராஜசேகரப் பிள்ளையார் திருக்கோவில் - 41
 

ற்சவமூர்த்தி
காலையில் தினமும் கோயில் பூசையின் போது புண்ணியாவாசனம் செய்யப்படும். தொடர்ந்து மூலவருக்கு படிக்கட்டு அபிஷேகம் நடைபெற்றுபஞ்சமாவர்ண ஆகுதிநடைபெறும். மாலையில் அட்டதிக்குப் பலிகளை ஏற்பதற்காக நித்தியோற்சவமூாத்திஇதற்கெனஅமைக்கப்பட்ட அழகிய சிறிய சித்திரத்தேரில் ஏறி கோயிலின் உள்வீதியை வலம்வருவார். இந்த நித்திய உற்சவமானது இங்கு மிகவும் பிரசித்திபெற்றது.
0x0
ஆனைமுகனை அலங்கரிக்க டுகள் செய்வது வழக்கம். அப்படிப்பட்டவற்றில் துஅவனைமகிழ்விப்பது. அப்படிஅலங்காரம் து அவரவர் நட்சத்திரத்திற்கேற்றபடியான பிறந்தவர்கள் எந்த வகையான அலங்காரம் காண்டு பயன் பெறுங்கள்.
சித்தி sfi bensii sa DT6oso சுவாதி - தங்ககிரீடம், அறுகம்புல்மாலை விசாகம் - திருநீறு அலங்காரம்
அனுகூலும் - கஸ்தூரிமஞ்சள் அலங்காரம்,
தங்ககிரீடம், அறுகம்புல்மாலை, (SJIT32TLDIT606)
($5,60L - தங்ககிரீடம்,திருநீறுஅலங்காரம்,
அறுகம்புல்மாலை
ep6Ob - சந்தன அலங்காரம், அறுகம்புல்
dT66
பூராடம் - தங்ககிரீடம்,திருநீறுஅலங்காரம்,
அறுகம்புல்மாலை
உத்திராடம் - அறுகம்புல்மாலை
திருவோணம்- சுவர்ணம், அறுகம்புல்மாலை
fi Li - LD6of refi சதயம் - குங் கீகாரம், 6s: ஆரப்பாதி - தங்ககிரீடம், அன்னம், அறுகம்புல்
DT66)
உத்திரட்டாதி - ரோஜாமாலை, அலங்காரம்
ரேவதி - வெள்ளிக்கவசம், மலர் அலங்காரம்,
அறுகம்புல்மாலை.
ل
கும்பாபிஷேக மலர்

Page 107
இணுவையம் பதியிலேகோவில்கொண்டு எழுந்தருளிய பரராஜசேகரன் ஆலயத்தில் மட்டு மல்லஊர்வாழும் அடியவர்களின் உள்ளத்திலே உறைந்திருந்து, அருளொளி கொடுப்பதோடு நின்றுவிடாது. செல்வச்செழிப்பையும், கல்வி வளத்தையும்,பொருளதாரத்தையும், அறஒழுக் கங்களையும் அள்ளிவழங்குகின்றான்.
"எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு”
என்றகுறளுக்கு இணங்க இக் கோயிலின் தன்மையை வரலாற்று ரீதியாக அறிய முடியா விட்டாலும் இதன் பூர்வீகம் பரராஜசேகர மன்ன னால் பூசிக்கப்பட்ட பெருமைக்குரியது. இதன் பின்புபோர்த்துக்கீசர்காலத்தில்மபம்எனவாதிட்டு கோயிலை பாதுகாத்துக் கொண்டதால் மடத்து வாசல் பிள்ளையார் எனப் பெயர் பெற்றது.இது ஈழத்துபிரசித்திபெற்றஅருள்த்தலங்களில்பழமை யும், புதுமையும், சாந்நித்தியமும் பொருந்திய தாகும். இவ்வாறாக படிப்படியாக வளர்ச்சிபெற்று இன்று நாற்றிசையும் கோபுரங்களுடன் அழகிய சிற்ப ஓவிய வர்ண வேலைப்பாடுகளுடன் காட்சி யளிக்கின்றது. இதற்குக்காரணம் அடியவர்களின் கூட்டுறவுமனப்பான்மையும், வேற்றுமையில் ஒற்றுமைகாணும் உயரிய பண்புமே ஆகும்.
அடியவர்கள் விநாயகர் மீது அகவழிபாடு கள், விரதங்கள், அனுட்டானங்கள், ஆசாரங்க ளோடு என நின்றுவிடாது புறக்கருவிகளின் துணைகொண்டுசெய்யும் தொண்டு நெறிகளி லும் ஈடுபடுகின்றனர். எதுவித எதிர்பார்ப்புமின்றி ஊர்வாழும் அடியவர்களும், இளைஞர்களும் ஆற்றிவரும்தொண்டுவிநாயகனின்வரப்பிரசாத மாகும். இவர்கள்தெய்வக்காணிக்கையாக மனம், வாக்கு,காயம்என்னும்திரிகரணங்களையும்சுத்தி யுடன் இறைபணியில் அர்ப்பணிக்கும் பாங்கு வியக்கத்தக்கது. இது பக்தியின் உயர்ந்தநிலை யைக்காட்டுகிறது. இத்தகைய பெரிய உயரிய
கும்பாபிஷேக மலர்
 

ம்பெருமை பேசவும்
பண்புவேறுஇடங்களில்காண்பதரிது.தமதுதிருத் தொண்டின் மூலம் எதுவித பயனையும் கருதாது தம்மையேமுழுமையாக அர்ப்பணித்ததொண்டர் கள் எவரையும் விநாயகர் உயர்ந்த இடத்திலே
கொண்ட உன்னதமான பற்றையும் தொண்டின் மேன்மையையும் நமது புறக்கண்களினாலே பார்க்கக்கூடியாக உள்ளது.
"எண்கடனர் பணிசெய்து கிடப்பதே ..."
என்றஅப்பர்பெருமானின் பாடலுக்கிணங்க எந்தவித வயது வேறுபாடுகளின்றி சிறுவர்கள், இளைஞர்கள்,முதியவர்களெனபலரும்தொண்டு நெறியிலே ஈடுபடுகின்றனர். இதில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விடயம் எவருக்கும் எந்தவொரு தொண்டுநெறியையும் பகிர்ந்தளிக்கவோ, கட்டா யப்படுத்தாமலோ அவரவரே முன்வந்து தமது நித்திய கடமைகளகவே மேற்கொள்கின்றனர். இத்தனைக்கும் காரணம் அடியவர்களின் தூய வழிபாடும், திருத்தொண்டும், ஆன்மீகப் பணி களுமே ஆகும். மேலும் பண்ணிசைபாடும் மரபு, புராண படிப்பு, பிரசங்க மரபு, கலை மரபு, அன்ன தானம்வழங்கும்மரபு, சைவசமயஅறப்பணிகள், &|Dunb&IlfsögÞT6ö8606TSigu6)fræ6ssirsB6östoð கருதி வெளியிடும் மரபு, விநாயகரை திருவீதியு லாக் கொண்டுவரும் மரபு, விஷேட காலங்களில் தண்ணிப்பந்தலமைத்துதாகசாந்திஏற்படுத்தும் மரபுபக்திட் த்துஒலிநாபாக் களாக வெளியிடும் மரபுகளைக் காலத்துக்குக் காலம் அடியவர்களே மேற்கொள்கின்றனர்.
நித்தலும் எம்பிரானுடைய கோயின் புக்குப் புர்ைவதன் முனர் அலகிட்டு மெழுகு மிட்டுப் பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடி.." என்ற அப்பரின்தேவாரத்துக்கிணங்ககூட்டு தல், கழுவுதல், புல்பூண்டுகள்,குப்பைகூழங்கள். கழிவுகள் அகற்றல் போன்ற பணிகளை எந் நாளும் தவறாது இளைஞர்களே செய்துவருகின் றனர். எக்காலத்திலும் புல் பூண்டு குப்பைகூழங்
- g uggares&sFasgů óAdira Daruvaữ Bgb8a5adhb

Page 108
கள்கழிவுகள் அற்றபார்ப்பதற்கு ஆலயத்திருவீதி என மற்றவாகளுக்கு உணர்த்தும் வகையில் புனிதமாக வைத்திருப்பதில் இளைஞர்களின் பணி மகத்தானது. உற்சவ காலங்களில் விழித் திருந்து வீதிகளுக்கு மண்பரவி, கூட்டி, தண்ணீர் தெளிக்கும் பணியை இராப்பொழுது முழுவதும்
விதியுலா கொண்டு வரும் காட்சி மிகவும் பக்தி பூர்வமானதாகும். ஏனெனில் இளைஞர்கள் எந்த தொழில் முயற்சிகளில் ஈடுபட்டாலும் வாரம் தோறும் வரும் வெள்ளிக்கிழமையோ ஏனைய விஷேட தினங்களிலோ அல்லது மஹோற்சவ காலங்களிலோசுவாமியை வீதியுலாகொண்டுவர வேண்டுமேயானால் அதற்குரிய வாகனங்களை சிலமணி நேரத்திற்கு முன்பே தயர்படுத்திவிடு வார்கள்.அவர்களே உரிய இடத்தில் இருந்துவாக
மின்வெளிச்சம்பொருத்தி தமது தோள்களிலே தாங்கி வீதியுலா கொண்டு வந்து சுவாமி இருப்
கொம்புகயிறுமின்சாதனங்களைஉரிய இடத்தில் வைக்கும்மரபுஇன்றும்நடைபெற்றுக்கொண்டிருக் கின்றது. இதில் குறிப்பிட்டு கூறக்கூடிய விஷேட அம்சம் ஏனைய ஆலயங்களில் சுவாமியை திருவீதியுலா கொண்டுவருவதற்கு வண்டிகள், சகடைகள். காவாங்குகள் பயன்படுத்துகின்ற போதும், இங்கு பாரமான வாகனங்களையோ சப்பறங்களையோ தொண்டர்கள் தமது தோளில் சுமப்பதுஅவர்கள்விநாயகன்மீதுகொண்டபக்தி வைராக்கியத்தின் வெளிப்பாடே ஆகும்.
"அற்றாண் அழிபசிதீர்த்தன் அஃதொருவன் பெற்றாண் பொருள் வைப்புரி"
- திருக் e Tamaouei உண்ணும் ே ፲፯a”
- திருமந்திரம்.
என்பதற்கிணங்க எமது ஆலயத்திலே
மஹோற்சவ காலங்களிலும், மாதம் ஒருமுறை சதுர்த்தியிலும், வாரம் ஒரு வெள்ளியிலும் அன்ன தானப்பணிசிறப்பாக நடைபெறுகிறது.திருவிழா பன்னிரண்டுநாட்களும்மிகவும்உற்சாகமாகவும், நேர்த்தியாகவும், இன்னும்கில அடியார்கள் அன்னதானப்பணியை மேற்கொள்கின்றார்கள். இதில் "வெள்ளிதானம்” இளைஞர்களல் முன்
நபராஜசேகரப் பிள்ளையார் திருக்கோவில் - 43

னெடுக்கப்பட்டு மாலை பூசை முடிந்ததும் உரிய முறையிலேதயாரித்துபக்குவமாய்பரிமாறப்பட்டு, இதில் திருப்தியும் கண்டுள்ளனர். எந்தவொரு வெள்ளியிலும் குறைவின்றி திருப்திகரமாக வழங்கப்படுவதோடு இதற்கான பொருட்களை சேகரிப்பதிலும், சமைப்பதிலும், பாத்திரங்களை உரியமுறையில் கழுவி உரிய இடத்தில் வைப்ப திலும் மீண்டும் அதனைப் பயன்படுத்துவதிலும் இளைஞர்களே முன்னின்று செயற்படுத்துகின் றனர். அடியவர்கள் சாப்பிட்ட இலைகூட வீதி களிலோ அல்லது சுற்றுப்புறச்சூழலிலோஎறிந்து விடாமல் உரிய கழிவுத் தொட்டிக்குள் இடப்படும் ஒழுங்குமுறையும் குறிப்பிடத்தக்க அம்சமாகும். மேலும் இப்பணிக்கு யாராவதொரு அடியவர் முன்வந்து தம் செலவிலேயே செய்கின்றார் அவைதவிர்ந்தஏனையநாட்களில் வெள்ளிதான ஏற்பாட்டாளர்கள் உள்நாட்டு வெளிநாட்டு அடி யார்களின் நிதிப்பங்களிப்புடன் இவ் வெள்ளி தான நிகழ்வை மேற்கொள்கின்றனர்.
bഥഖണ9ഖ് LDഖg©8ന്ദ്ര மாதம் முன்பே இளைஞர் எழுச்சிகரமாகவே சில வேலைத்திட்டங்களை ஆரம்பித்துவிடுவர். வீதி களுக்கு கோபுரங்களுக்கு மின்குமுழால் அலங் கரிக்கப்பட்டுஒளியூட்டப்படுகின்றது. மேலும் வாக னங்களைத் துடைத்தல் வாகனச்சீலைகளைத்
வெட்டி உரிய முறையிலே பராமரித்தல் வீதிக்குறி காட்டிகளை இடுதல்போன்றஒழுங்குமுறைகளை ஏற்கனவேசெய்துமுடிப்பதால்மஹோற்சவகாலங் களில் ஆலயத்தைப் பார்ப்பதற்கு எழில்மிகு கண்கொள்ளக்காட்சியாகதோற்றமளிக்கின்றது. மேலும் இரதோற்சவத்தின் போது அடியவாகள் நேர்த்திக்காக உடைக்கப்படும். ஆயிரக்கணக் கான தேங்காய்கள் உடனடியாகவே தொண்டர் களல் அப்புறப்படுத்தப்பட்டு மீண்டும் அத்தேங் காய்கள் எண்ணெய் ஊற்றப்பட்டு கோயிலில்
தேர், தீர்த்தம் போன்றவற்றிற்கு தண்ணிர்ப்பந் தல்கள் அமைத்துதாகசாந்தி தீர்க்கும் பணியை யும் அடியவர்கள் முன்னெடுத்துவருகின்றனர்.
இங்குஇடம்பெறும் காலப் வேண்டிய பூக்களையும், பூமாலைகளையும்
கும்பாபிஷேக மலர்

Page 109
அடியவர்களே வழங்குகின்றனர். மேலும் காலா காலமாக விடிவிளக்கு ஏற்றுவதற்காக தேங்காய் எண்ணெய், மண்ணெய் விளக்குகளும் அடிய வர்களல் ஏற்றப்படுகின்றன.
கோவிலில் இடம் பெறும் பூசைகளையும்,
ஒலி அமைப்புச் சாதனங்களூடாக ஒழுங்கமைப் புச் செய்து உரியவேளையில் ஊரிலுள்ள எல் லோரும் கேட்கக்கூடிய வகையிலும் ஆலயத்தில் இடம் பெறும் நிகழ்வுகளை வீட்டில் இருந்து கொண்டேகேட்கக்கூடியவகையில் ஒலிஅமைப்பு வசதிகளையும் அடியவர்களே செய்கின்றனர். கோயிலுக்குத் தேவையான மின்சாரம், நீர் வசதிகளையும் அடியவர்களே மேற்கொள்கின் p6OTIT.
“யாழ்ப்பான கலாசாரமே கந்தபுராண கலாசாரம்” எனக் கூறுமளவிற்கு பிறசமயங்
ரால் தொடங்கிவைக்கப்பட்டபுரானபடிப்புமுறை இன்றும் இவ் ஆலயத்தில் அடியவர்ளால் மேற் கொள்ளப்படுகிறது. இங்கு பெரியபுராணம், கந்தபுராணம், விநாயகர் புராணம் போன்ற படிப் புக்கள் படித்துப் பயன்கூறப்படுகின்றன. மேலும் பஞ்சபுராணம் ஓதுதல், பண்ணிசைபாடுதல்திரு வாசகம் முற்றோதல் மரபையும் அடியவர்களே மேற்கொள்கின்றனர்.வெள்ளிக்கிழமைகளிலும் மஹோற்சவங்களிலும் ஏனைய விகூேடிடதினாங் களிலும் சுவாமி வீதியுலா வரும்போது சுவாமிக் e56oreoTT65 u60060 flood furtGBL5 LDJsoluuLLB தொன்றுதொட்டே மேற்கொண்டுவருகின்றனர்.சம
உணர்வு வளர்க்கப்படுகிறது. விநாயகர் சஷ்டி காலத்தில் பிள்ளையார் பெருங்கதை, விநாயகள் அகவல் போன்றவையும், ஆத்திசூடி, கொன்றை வேந்தன் போன்ற நீதி நூல்களையும் கோவில் சார்ந்த ஊஞ்சற்பாக்களும் அடியவர்களினால் இலவசமாக வெளியிடப்படுகின்றன. மேலும் ஒரு வருடத்தில் வரும் விஷேட தினங்கள் நாட்காட்டி யாக அடியவர்களினால் வெளியிடப்படுகின்றது.
SLD6ob ம்சார்ந்தபக்திட் bகள் பல அடியவர்களஞம், ஏனையவர்களாலும் காலத்
கும்பாபிஷேக மலர்

திற்குக் காலம் வெளியிடப்படுகின்றது. இவை ஒலிநாடாக்களாகவும், இறுவட்டுக்களாகவும் வெளியிடப்பட்டுள்ளன. இப்பாடல்கள் எல்லா வற்றிற்கும் மகுடம் வைத்தாற் போலமைந்த பாட லாக இணுவைசுசீலாவின்,
"உண்ணாமல் இருப்பேன் நான் உறங்காமல் இருப்பேன் நான் உனை எண்ணாமல் இருப்பேனோ என் இணுவை விநாயகனே"
என்ற பாடல் எம் ஊரவர் எந்த உலகத்தில் இருந்தாலும் இப்பாடல்கேட்டவுடன் விநாயகனை உள்ளத்தில் இருத்தி மனதால் வழிபாடாற்றும் எண்ணத்தைதோற்றுவிக்கிறது.இவ்ஆலயத்திலே சமய வளர்ச்சிக்காகவும், அற ஒழுக்க ஆசாரங் களையும் பண்பாட்டையும் பிரதிபலிக்கக்கூடிய வகையிலும் சமுதாயத்தினர் பயன்பெறும் நோக் கில் உற்சவ காலங்களிலும் சமயகுரவர்கள் குருபூசைத் தினங்களிலும் சமயப் பெரியவர்கள்
பிரசங்கங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் திருநெறிய தழிழ் மறைக்கழகத்தின் அறநெறிப்பாடசாலைமாணவர்களல்வெள்ளிக் கிழமை மாலைப்பூசை முடிந்ததும் சிறு சொற்
ம் ஆலயத்திருப்பணி க்காக புலம் பெயர்ந்து சரீரத்தொண்டு செய்யமுடியாமல் உலகின் எப்பாகத்தில் இருப்பவர்களும்,எமது நாட்டுக்குள்ளேயே வெளியூரில் இருப்பவர்களும் ஆலயத்திற்கான நிதிகளை அள்ளி வழங்கிக் கொண்டு இருக்கின்றனர். இதனால் ஆலயத் திருப்பணிகள் எத்தகைய இடையூறுகளுமின்றி
வ்வனேநிறைவேறிக்கொண்டு இருக்கின்றன. உலகத்தில் எப்பாகத்தில் இருப்பவர்களும் விநாயகரின் அருட்கடாட்சத்தை பார்ப்பதற்காக இணையத்தள வசதிகள் ஏற்படுத்தப்பட்டு அன் றையதினமே விநாயகனின் சிந்தையை நிலை நிறுத்த நவீன வசதிகளுடாக விநாயகனின் புகழை உலகெங்கும் பரப்பும்சாதனமாக இணை யத்தளத்தினுடாகவும் அடியார்களின் தொண்டு விரிவாக்கப்பட்டுள்ளது.
来 来 来
4 - பூந் பரராஜசேகரப் பிள்ளையார் திருக்கோவில்

Page 110


Page 111


Page 112
பரமகருணாநிதியாகியஇறைவன்அவரவர் கருமங்களுக்கு ஏற்ப நல்வினை, தீவினையை அனுபவிக்கும்பொருட்டேஇவ்வுடம் அளித்துள் ளர். பசுக்களகியமக்கள் ஈடேறஒரேயொருவழி காட்டினார். அது சிவாகமத்தின்மூலம்பெறப்படுவ தாகும். அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்குபேறுகளில்விபாகியபேறுதான்ஆன்மாவின் குறிக்கோளக இருக்கவேண்டும். அதை எய்யும் வழி பூசனையாம். அதை எப்படிச் செய்வது பெறு வது;அதனால்ஆனபயன்என்னஎன்பதுபோன்ற வினாக்களுக்கு ஐயம் திரிபற விளக்குவது சிவா கம நூல்களாம். எனவே சிவாகமநால் பிரமா னங்களைக் கேட்டுணர்ந்து தெரிந்து அதன்படி பூஜைகளைச் செய்ய வேண்டும். சிவாகமம் பல சாஸ்திரங்களின் நிலைக்களமாகும். சிவனின் இந்து திருமுகங்களிலிருந்து வெளிப்பட்டது.
சிவன் நித்தியம் சரீரம் அநித்தியம். அதில் தாங்கியிருக்கின்ற ஆன்மா எந்த நேரத்திலும் வெளிக்கிளம்பிச் செல்லலாம். அந்த ஆன்மா உய்யவேண்டுமானால்அநித்தியமானசரீரத்தைச் சிவன்பால் அடைக்கலம் புகுத்தினாலன்றி மேம் b6o6o. லினால் இ 956 வேண்டுமானால் அறிவுபெற்று மலம் ஏற்பட வொட்பாமல் செய்தலும் பெற்ற அறிவு தோன்றி விளங்கிடவும் அருவுருவாகிய கடவுள் வழிபாட் டைத்தவிர, வேறுவழியே இல்லை.இவ்வழிபாடே பூஜை, இதனை எவ்வாறு செய்வது, செய்யின் பெறும் பயன்யாது? எனஆராயப்புகுந்தவேளை தோன்றியதே இக்கட்டுரை.
சிவாகமமுறை கொண்டு ஆலயங்களில் செய்யப்படும்பூஜைநித்தியம்,நைமித்தியம்,காம் மியம்எனமுன்றுவகைப்படும்.நித்தியபூஜைஉத் தமம், மத்திமம், அதமம் என மூன்றுவகையாகப் பிரித்துபின் ஒவ்வொன்றிலும்உத்தமம்,மத்திமம், அதமம் எனப்பிரிக்கப்பட்டுஅதமத்தில் அதமமில் ாைமல் எட்டாகப்பிரிக்கப்பட்டுள்ளது. உத்தமத்தில் மூன்றாவதாகவுள்ளதுஆறுகாலப்பூஜை.
Suguguras6osongů ónákaosruvat såk6a5adsaab - 45

ITopcjr
சிவபரீ சோ. அரவிந்தக் குருக்கள்
ஆறுகாலப் பூஜைகளுக்கு உரிய நேரம்
சூரிய உதயத்திற்கு முன் மூன்றே முக்கால் நாழிகை தொடங்கி 4-3Oதொடங்கி3-OOமணி வற்ைகரியஉதயம்வரை செய்யவேண்டியபூஜை உஷக்காலம், பூஜையின் முடிவில் சூரியன் உதயமாகவேண்டும்.ஏழரைநாழிகைவரை6-00 தொடங்கி9-OO மணிவற்ைகாலைச்சந்தி.
பன்னிரண்டரை நாழிகை முதல் இருபது Tsoas 6QGoog (1-OO LD6orf 65TLėšas Lb 2-OO மணிவற்ைஉச்சிக்காலம்.
நாழிகை முதல் 64-30 மணி தொடக்கம் 6-OO மணிவற்ைச்ெயப்படும் பூஜைபிரதோஷ காலம். சூரிய அஸ்தமனம் தொடங்கி ஏழரை நாழிகை வரை 6-OO மணி தொடங்கி 9-OO மணிவற்ைசாயங்காலப் பூஜை.
அதன்பின் மூன்றே முக்கால் நாழிகை (9- OO 65TLäasub 1O-30LD6orf) eğSuurTLD.b.
பூஜை தத்துவம்
தேயு, வாயு, ஆகாசம் என்ற ஐந்து பூதசம்பந்த
இவையாவும்பிருதுவிஉயசாரம்.பதிருமஞ்சனம், பால், தயிர் முதலியவை அப்புவுபசாரம், இரத்
விசிறி முதலியவை வாயுவுபசாரம், மணி, தோத் நிரம்,வாத்தியம்முதலியவைஆகாசவுபசாரம்சந்த னத்திற்கு கந்தம் என்றும் பெயர் உண்டு. அதிக Dான ஆபத்திலிருந்தும் காப்பது துர்ப்பாக்கியம், பயம்இவைகளைப்போக்குவதுஎன்றசெயலினாலே கந்தம் என்று பெயர் வந்தது. தூபமானது பாவத் தைக் கொளுத்தி ஆன்மாவில் மறைத்திருக்கும் ஆணவமலசத்தியாகிய அறியாமையைநீக்கும் த்துவமுடையது. சிற்சத்தியின் வாசமாய் ஞான விளக்காய் இருப்பது தீபம். எனவே தீபத்தினால் டீர் மரணம் இல்லாதுபோகும்.
கும்பாபிஷேக மலர்

Page 113
அபிஷேகதிரவியங்களின்வா
வரிசை திரவ்யம் 96. 1ஆவது வாசனைத்தைலம் eC15 LU 2ஆவது LDIT6LJTg ed5 LI 3eb6g நெல்லிமுள்ளி €eb LI 4ஆவது மஞ்சள்பொடி 905 5ஆவது ஜலதிரவம் இரண 6ஆவது பஞ்சகவ்யம் €eb LI 7ஆவது பஞ்சாமிர்தம் ஒரும 8ஆவது பசுவின் நெய் 96. 9ஆவது பசுவின் பால் లిD 10ஆவது பசுவின் தயிர் 12 Lug 1ஆவது தேன் 905 & 12ஆவது கரும்பின்சாறு ՑK5 Լ 13ஆவது சர்க்கரை ep6i 14ஆவது பழவர்க்கம்
வாழைப்பழம் 25 மாம்பழம் 15 மாதுளை 1Ο பலாப்பழம் 1Ο 15ஆவது எலுமிச்சம்பழம் 16ஆவது இளநீர் 25 17ஆவது அன்னாபிஷேகம் ஒருப 18ஆவது சந்தனம் 85 LI 19éb6lig egtöLILb 1Ο 2Oeഖg பத்ராம்பு 9Gbu 21ஆவது தாராம்பு ୫୯5 U 22ஆவது சிருங்கதோயம் 89b LI 23ஆவது ரத்னோதகம் Sgt. 24ஆவது குசோதகம் ஒருபு 25ஆவது அர்க்யோதயம் €eb LI இதன்பிறகு சங்கோதகம் eC5 U தீப எண்ணெய் 905 L தீபாராதனை கீழ்வரும்பதினாறுதீபங்களும் "தீபஷோடசோபச
வரிசை பொருள் 1ஆவது தூபம் 2ஆவது ஆகதீபம்(உருக்களி) 3ஆவது அலங்காரதீபம் (புஷ்பதீபம்) 4ஆவது நாகதீபம் 5ஆவது விருஷதீபம் 6ஆவது புருஷாமிருகதீபம் 7ஆவது கலதீபம்
கும்பாபிஷேக மலர் 46

ரிசையும் அளவும் பயனும்
'வு
Ilg
6 Lib
Sob
லம்
GB LSob ரக்கால் ரக்கால் ப்பொடி
2ஆழாக்கு
puSob
மரக்கால் Dரக்கால்
மரக்கால் மரக்கால் மரக்கால் மரக்கால் Dரக்கால் Dரக்கால் Dரக்கால்
JQ
66
சுகமளிக்கும் கடனைத்தீர்க்கும் அரசன் வசம் ரோகத்தைப்போக்கும்
பாவத்தைப்போக்கும்
GLDTag D6sigsb ஆயுளைக்கொடுக்கும் பிரஜாவிருத்தியுண்டாக்கும் சுகமளிக்கும் ஆரோக்கியமளிக்கும்
பயிரை வளர்க்கும் 6)éRub கோபத்தைப் போக்கும்
(photoLD போகமளிக்கும்
லகூழ்மியைக்கொடுக்கும் மோகூழப்பரதம் ഉ ഞങ്കബeb
ரியத்தையளிக்கும் ஜமீப்ரதம்
ஞா ரிக்கும் புண்யப்ரதம்
ாரம்” என்று அஜிதாகமத்தில் பெயர்பெறும்.
பயன் உற்சாகத்தைத்தரும்
விழிப்பைத்
லோகாதிபத்யம்தரும்
ரிக்கும் {9تک
ig uggnesősegü őlékeauti glgá6aRább

Page 114
வரிசை பொருள்
8ஆவது ஆமைதீபம்
9&6g கஜதீபம் 10ஆவது சிம்மதீபம்
1ஆவது வியாக்கிரதீபம் (புலி) 12ஆவது கொடிதீபம் 13ஆவது மயூரத்தீபம் (மயில் 14ஆவது பஞ்சதட்டுடன் பூர்ணகும்பம் 15ஆவது நக்ஷத்ரதீபம்
16ஆவது மேருதீபம்
அபிஷேக பலன்
சிவபிரானுக்கு நெய்யபிஷேகஞ்செய்தலால் ஆயிரங்கோடிவருபங்களில் செய்யப்பெற்றமகா பாவங்கள் நீங்கும். ஒரு மாதம் நெய்யபிஷேகஞ் செய்தால் இருபத்தொரு தலைமுறையிலுள்
லுண்டான தைலத்தை அபிஷேகஞ் செய்தால் அங்காரஞ் செய்யப்பட்ட அளவில்லாத பசுக் களைத்தானம் செய்த பலன் கிடைக்கும். தயிரபி ஷேகஞ் செய்தால் எல்லாப் பாவங்களும் நீங்கி முடிவில் சிவதபாங்கிடைக்கும். தேன் அபிஷேகஞ் செய்தால்எல்லாப்பாவங்களும்நீங்கும்.
பிரதோஷ காலத்தில் வணங்கும் முறை
முதலாவது இடயதேவரைத்தரிசித்து, அங்கு நின்றும் இடதுபக்கமாகச் சென்று சண்டேசு வரரைத் தரிசித்து, சென்ற வழியே திரும்பிவந்து மீண்டும்இடயதேவரைத்தரிசித்து,அங்குநின்றும் வலமாகச்சென்றுகோமுகியைக்கடவாதுசென்ற வழியே திரும்பிவந்து இடபதேவரைத் தரிசித்து, அங்கு நின்றும் இடமாகச் சென்று சண்டேசுவரரைத் தரிசித்துச் சென்ற வழியே திரும்பிஇடபதேவரைத்தரிசியாதுகோமுகிவரை சென்று, அங்குநின்றும் திரும்பி இடபதேவரைத் தரிசியாது சண்டேசுவரரைத் தரிசித்துத் திரும்பி வந்து இடபதேவரைத் தரிசித்தல் வேண்டும். இவ்வாறுசெய்யும்பிரதசுஷணத்தில் இடபதேவரை நான்குமுறையும், சண்டேசுவரரைமூன்றுமுறை யும்,கோமுகியை இரண்டுமுறையும்தரிசித்ததாக ஆகின்றது.
நபராகசேகரப் பிள்ளையார் திருக்கோவில் - 4

பயன்
ஜூலகண்டத்தைத்தடுக்கும். ஐஸ்வர்யத்தைக்கொடுக்கும். ஆயுளைக் கொடுக்கும். விலங்குகளிடத்தில்பயத்தைத்தீர்க்கும். சோபையைத்தரும். புத்திரப்பேறுஅளிக்கும்.
ரிக்கும். பாதுகாப்புஆதிபத்தியமளிக்கும்.
காவல்துறை அதிகாரி) எல்லாநாட்டிலும் செல்வாக்களிக்கும்.
பூஜாத் திரவியத்தின் பயன்
எண்ணெய்அபிஷேகத்தினால் செளக்கியம் உண்டாகும். இவ்வாறு பஞ்சாமிருதத்தினால் பரி சுத்தம், நெய்யினால் முக்தி, பாலினால் ஆயுள் விருத்திதயினால்புத்திரப்பேறு,தேனினால்சுகம், அன்னாபிஷேகத்தால் சாம்ராஜ்யம், சந்தனத்தி னால்மோகூஜம்கிடைக்கும். வஸ்திரத்தினால்தரித் திரியம் நீங்கும். புஷ்பமாலைஐச்வர்யமளிக்கும். நைவேததியத்தினால் அரச பதவி கிடைக்கும். தாம்பூலத்தினால் குறைவற்றபயன்உண்டாகும்.
திரவிய குறைவினால் ஏற்படும் தீமைகள்
ந்தனம் இல்லையேல்குவுடம் பாகும்.
புஷ்பமில்லையேல் குலமளியும். தீர்த்தமில்லா
விடில்சுகக்குறைவுஉண்டாகும்.தீபமில்லையேல்
பூசையில் ஐந்தொழில்
அபிஷேகம் -படைத்தல் தொழில், நைவேத் யம்-காத்தல் தொழில், பலிபோடுதல் - சங்காரத் தொழில், தீபம் - தீரோபாவத்தொழில், ஹோமம் செய்தல்-அனுக்ரஹத்தொழில் ஆகும்.
பூஜையால் அடையப்படும் நன்மை
யாகம், தவம், தானம், புண்யதீர்த்தாடனம் இவைகளாலுண்டாகும் பலனுக்கு நூறு கோடி பயன் சிவலிங்கர்ச்சனையால் உண்டாகும். பூசையின்அதிகத்தினால்விம்பத்தின்லகூடிணத்தி னாலும்சிலையானதுதெய்வத்தன்மையடைகிறது.
ΚΧ 8X- 0X 令
கும்பாபிஷேக மலர்

Page 115
சிவபூமியாகிய ஈழத்திருநாட்டில் யாழ்ப்பா ணத்திலே காங்கேசன்துறைப் பெருந்தெருவில் நகரில் இருந்து 4மைல் தொடக்கம் O வரையிலான பகுதியை உள்ளடக்கியதே இணு வையம்பதியாகும்.இதுசெந்தமிழும்சிவநெறியும் செழித்துவாழும்ஊர்ஆகும்.இதன்எல்லைகளக வடக்கே சுன்னாகமும், கிழக்கே உரும்பிராயும, தென்கிழக்கே கோண்டாவிலும், தெற்கே தாவடி யையும், மேற்கு எல்லையாக உடுவிலையும் கொண்டுஅமைவுபெற்றுள்ளது.இணுவையூரின் நிலப்பரப்பு ஏறக்குறைய 650 ஏக்கள் கொண்ட தாகும்.
இணுவையம்பதியின் தொன்மைச் சிறப் பினை நோக்குகின்றபோது, அந்தக்கவிவீரரா கவன்யாழ்வாசித்துக்கவிபாடியாழ்ப்பாணத்தைப் பரிசாகப் பெற்றிருந்தான். தமிழ்நாட்டிலிருந்து ஏழு குடும்பங்களை வருவித்து யாழ்ப்பாணத்தில் ஏழு இடங்களில் குடியேற்றினான். அவ்வாறு குடி யேற்றப்பட்ட இடங்களில் இணுவிலும் ஒன்றாகும். “இணுவில் எனின் இணையிலி என்பர் ஆய் வாளர்கள். இனணயில்லாத கிராமம் என்பது இதன் பொருளாகும். ஈடுஇணையற்ற புலவர் களையும், பாணர்களையும்,நாதஸ்வரதவில்வய லின் வாத்தியத்தில் மேதைகளையும், நாடகத் துறையின்பெருங்கலைஞர்களையும்,அண்ணா விமார்களையும் பரம்பரை பரம்பரையாகக் கொண்ட பதி எனும் மகிமையினாலும் இணை யிலி ஆயிற்று.
புகழ்புத்தசித்தர்களையும், ஞானிகளையும், ஆயுள்வேத வைத்தியர்களையும் கொண்டு மிளிர்ந்தமையினாலும் வீபுதியின்மகிமையை உணர்த்தி நின்றபெருமையினாலும், போர்த் துக்கேய, ஒல்லாந்த, ஆங்கிலேய பாதிரிமார் களின் பிரசாரங்களில் மயங்கி ஒருவர்கூட மதம்
கும்பாபிஷேக மலர்
 

பதியின் சமய, சமூக góGBao'Lib
ம. ஜெயகாந்தனர்
இணுவில்.
மாறாத பண்பினாலும், நுாற்றுக்கணக்கான ஒதுவார்களின் கூட்டுபிரார்தனைகளாலும் இணுவில் நறுமணம் கமிழ்வதாயிற்று.
சிறைக்கதவின் பூட்டுஉடைய சிவகாமி அம்மைமேல் தோத்திரம்பாடியசின்னத்தம்பிபுல வரும், நாவலர்வழியில் உயர்தமிழ்ப் பணி ஆற் றிய தவத்திரு நடராஜ ஐயரும், தமிழகத்தில் திரு வாவடுதுறை ஆதின வித்துவானாக விளங்கிய தணிகை புராணத்திற்கு உரைஎழுதிய அம்பிகை பாகரும், பரதக்கலையின் ஆசானும் இயலிசை வாரிதியுமாகிய வீரமணிஐயரும் பிறந்த பூமியா தலினாலும் இணையிலி பாராட்டுவதற்குள்ள யிற்று. உலகபெருமஞ்சத்தினாலும் இணுவில் மண்ணை ஆன்மீதவாதிகள் "திருமண்” என்றே கூறுவர். மேலும் கல்விமான்களும், எழுத்தாளர் களும், கவிஞர்களும் இணுவிலுக்கு அணிசேர்க்
சமயரீதியானவை
சமயரீதியாக இணுவையம்பதியை நோக்கு கின்றபோது "திருக்கோயில் இல்லாத திருவிலுள ரும்” என்பது அப்பர்தேவாரம். கோயில் இல்லாத ஊரில் குடியிருக்கவேண்டாம்” என்பது மூதுரை. தமிழர் வாழ்வில் திருக்கோயில்களே சிறந்த செல்வமாகமதிக்கப்பட்டன. அத்தகயகோயில்கள் நிறைந்த இடம் இணுவையம்பதியாகும். அந்த வகையிலே ஆகமவிதிமுறையில் அமையப் பெற்றுமஹோற்சவம்இடம்பெறும்ஆலயங்களக கிழக்கிலேசிவகாமிஅம்மைஆலயம்,விசாலாச்சி சமேத விஸ்வநாதர் ஆலயம். (காரைக்காலி) எல்லையில் கருணாகரபிள்ளையார் ஆலயம், மத்தியில் அருணகிரிநாத சிவசுப்பிரமணியர் ஆலயம் (மஞ்சத்தடி), தெற்கில் ருநீபரராஜசே கரப்பிள்ளையார் ஆலயம், மேற்கில் நொச்சி யெல்லைக்கந்தன் ஆலயம், முறிசெகராஜசேக
MSMMM S LLLLTLLLMCLCGLMTMTTGMGLL LLTLLTTTLLLL

Page 116
ரப்பிள்ளையார் ஆலயம், எல்லையிலே கற்பகப் பிள்ளையார் ஆலயமும் ஏனையவைஆகமவிதி முறை அமையாத அலங்கார உற்சவம் நடை பெறும்ஆலயங்களகவும் இன்னும் பல கிணற் றடி, மரநிழல்சார்ந்த வைரவர்,அம்மன் போன்ற சிறிய கோயிலுமாக மொத்தமாக 100ற்கும் மேற் பட்டஆலயங்களைகொண்டுநாற்புறமும் தெய்வ மணங்கமளும் தொலிபதி இணுவையம்பதி யாகும்.
‘தென் இணுவையம்பதி அமர்ந்து தெய்வீக அருள்சுரந்து என்ற பாடல் வரிகள் பரராஜசேகர விநாயகனின் பெருமையை எடுத்துகூறுகிறது. பண்டுதொட்டு பைந்தமிழும் பழுத்த சைவநெறி யும் போற்றிவருகின்ற இடமாக இணுவையம்பதி விளங்குகிறது. இவ் இணுவையம்பதியிலே எழுந்தருளியிருக்கின்ற இவ்ஆலயம் இறை வனைப் பிரார்த்திக்கின்ற இடமாக அல்லாமல் வழிபாட்போடுவாழ்வைவளம்படுத்தும்வகையில் செயற்படும் இடமாகவும், கலைகளை வளர்த்த, வளர்க்கின்ற இடமாகவும் விளங்குகின்ற நிலை யிலே, கட்டிடக் கலையின் சிறப்பினை கோவில் அமைப்பு முறையிலும், சிற்பகலையினை அற்புதத்தை பிரமாண்டமான நாற்திசையும் அமைந்த கோபுரங்களிலும், உள்வீதி தூண் ரிலும்,ஒவி isor&m உள்சுற்றுப் பிரகாரசுவர்களிலும் காணலாம். ஏனைய இசை நடனக்கலைகளையும் வளர்க்கும் இடமாகவும் அமைவுபெற்றுள்ளது.
இங்குகாணப்படும் சார்ந்தவையாகவும், சாராதவையாகவும் காணப் படுகின்றன. இதுதவிரவழிபாட்டுமுறைகளகஆக மம் சார்ந்த, சாராத வழிபாட்டு முறைகள் இடம் பெறுகின்றநிலையிலேஅபூகமம்சார்ந்துஆலயத் தில் நடைபெறும் நித்திய, நைமித்திய, காமிய பூசைகளும் ஆகமமுறை சாராதவையாக இடம் பெறும் காவடி எடுத்தல், நேர்த்திக்கடன், செலுத்து தல்,பொங்கல்,படையல்,கலையாடுதல் போன்ற வழிபாட்டு முறைகளும் சிறப்பிடம் பெறுகின்றன.
சமயரீதியில் ஆத்மீகத் துறையில் வாழ்ந்து அருள் ஒளிபரப்பி ஞான வாழ்க்கைக்குரிய முத் பூந்பராஜசேகரப் பிள்ளையார் நீருக்கோவில் - 49

திரைபதித்தசாதுக்களையும்தபோதனர்களையும் இவ்வூர்தன்னகத்தேகொண்டது. அந்தவகையில் இணுவில் தந்த ஞானப் பழமாகவும் நல்ல குரு நாதனாகவும்வாழ்ந்துமக்கள் மத்தியில்உள்ளத் தெளிவை ஏற்படுத்தியவர் வடிவேற் சுவாமிகள். அருள்வெளிக்காட்டலினால்ஆயிரம் பிரம்உள்ளங்கள்தெளிவுபெற்றன.இ பெரிய சன்னாசியாரும் ஊர் மக்களை நல்வழிப் படுத்திசிறந்தசித்தராக மிளிர்ந்தார்.
நிறைவாகச் சமய ரீதியில் ஆலய வளர்ச்சி யில் அதனோடு இணைந்தசித்தர்களின்தோற்றம் சமயவழிகாட்டல்களுக்குஅடிப்படையாக அமைந் தன. இணுவை மஞ்சம் இன்றுவரை தன்னிலை தெரியாதுகலையழகோடுதிகழ்வதற்கு அவையே ஏதுவாகும். இம் மஞ்சம் நாற்பதடிக்கு மேற்பட்ட உயரமுடையது.தத்துவஉண்மையினைவிளக்கு வதுமட்டுமல்லாதுகலைப்புலவர்களலும் வெளி நாட்டு நல்லறிஞர்களாலும் வியந்து போற்றுதற் குரியது. மஞ்சத்திற்கு ஆயிரம் மணிகளையும் ஆயிரம் சதங்கைகளையும் முகமதியப்பெரியார் செய்யது என்பவர் அறநன்கொடையாகக்
சமூகநிலையில்
இணுவிற் கிராமத்தின் சமூக அபிவிருத்தி யானது பன்முகப்படுத்தப்பட்ட அம்சங்களின் கூட்டு வளர்ச்சியால் தோன்றியது எனலாம். இவ்வகையில் புவியியல், பொருளாதார, சமூகக் காரணிகள் இவ் அபிவிருத்திக்கு அடிப்படையாக அமைகின்றன. சமூக அபிவிருத்திப் பின்னணி பற்றி நோக்குகையில்.
சிறு கைத்தொழில்கள், விவசாயம் போன்ற பொருளாதார நடவடிக்கைகள் அபிவிருத்தி அடையும் போது சமுதாயத்தில் ஒற்றுமை, சமூக வேறுபாடு காட்டாமை, நிறுவன மயப்படுத்தல் போன்ற அம்சங்களில் சமூகத்தில் அபிவிருத்தி ஏற்படுகிறது. இச் சமூகம் ஒரு மனப்பான்மை பெற்றதாக சமூக பொருளாதார, கலாசார தொடர் பியல் அம்சங்களில் தம்மிடையே ஒருமைப் பாட்டைக் கொண்டு இருப்பதுடன் சூழவுள்ள ஏனைய சமூகத்திலிருந்து ஓரளவு வேறுபாடு களைக் கொண்டனவாக அம்ைந்துள்ளது.
கும்பாபிஷேக மலர்

Page 117
இணுவில் கிராமமானது வலி தெற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவில் அமைந்துள்ளது. இக் கிராமத்தின்புவியியல் பின்னனியை நோக்குகை யில்தரைத்தோற்றத்தினை எடுத்துக்கொண்டால் எங்கும்சமதரையும்மயோசின்காலத்துசுண்ணக் கற்பாறைகளைக் கொண்டதாகவும் காணப்படு கின்றது. காலநிலையை எடுத்துக் கொண்டால் வடகீழ்ப் பருவப் பெயச்சிக் காற்றினாலும், கறாவளியாலும் இக்கிராமம் ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மாதங்களில் மழையைப் பெறுகின்றது. ஏனைய காலங்களில் வரட்சியாகவே இருக்கும் வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி மாதங்களில் வரட்சி கூடியதாக இருக்கும். இக்காலத்திற் கோடைக்காற்றுவீசும்.
வரட்சிப் பருவம் கூடியதாய் இருப்பதால் வரட்சியைத் தாங்கக் கூடிய இயற்கைத் தாவரங் களே காணப்படுகின்றன. பனை, கள்ளிமரங்கள், பற்றைக்காடுகள் காணப்படுகின்றன. இன்று பனையைத் தவிர ஏனைய இயற்கைத் தாவரங் களிற் பெரும்பாலனவை அழிக்கப்பட்டு விட்டன. பனைமரங்களும் தொகையில் மிகவும் குறைந்து செல்வதைக்காணலாம். இதைத்தவிரநிர்இறைக் கும் பம்பிகளின் அறிமுகத்தைத் தொடர்ந்து இக்கிராமங்களின் வீடுகளில் மா, பலா, வாழை போனற சுவைதரும் கனிமரங்களும் தென்னை, கமுகு, வேம்பு போன்ற மரங்களும் அதிகளவிற் காணப்படுகின்றன.
இணுவில் கிராமமானது யாழ்குடாநாட்டின் வளமான பிரதேசமான செம்மண் பிரதேசத்தில் காணப்படுகின்றது. இங்கு செம்மண் பிரதேசமாக விருந்த போதிலும் இடை இடையே கற்பாறை களும் காணப்படுகின்றன. இன்று இவை படிப்படி யாய் அகழ்ந்து எடுக்கப்பட்டு பசளைகளிடப்பட்டு விவசாய நிலங்களாக மாற்றப்பட்டு வருவதைக் காணக் கூடியதாக உள்ளது.
நீர்வளத்தினை எடுத்துக்கொண்டால்ஆரம்ப காலத்தில் மழைநீர் குளங்களில் சேகரிக்கப்பட்ட தாகவும்அவைவிவசாயத்திற்குபயன்பட்டதாகவும் அறியப்படுகிறது. இன்றும் குளக்கரை என்ற பகுதிக்கருகில் நெல் வேளாண்மை செய்யப்படு
கும்பாபிஷேக மலர்

வதைக்காணக்கூடியதாய்இருக்கிறது.சுண்ணாம்பு பிரதேசங்களிற் தரைகீழ் நீர் காணப்படுகிறது. இப்பிரதேசத்திற் பெய்யும் மழை நிலத்தினுடாக சன்று நிலக்கீழ் நீராக தேங்கிக் காணப்படு கின்றது. இந்நீரை மக்கள் கிணறுகள், குழாய்க் கிணறுகள் மூலம் பெற்று வீட்டு தேவைக்கும் விவசாய தேவைக்கும் பயன்படுத்துகின்றனர்.
பொருளாதாரப் பின்னனியை எடுத்து நோக்கும் போது இக்கிராமத்தின் உயிர்நாடியாக விளங்குவது விவசாயமாகும். இங்கு பெரும் பான்மைநிலப்பகுதி0/19)விவசாயநிலங்களக வும், வீட்டுத் தோட்டங்களாகவும் காணப்படு கின்றது. இக்கிராமமானது செம்மண்பிரதேசமாக வும் நன்னீர் வளம் கொண்டதாகவும் காணப்படு வதே விவசாயத்திற் தங்கியிருக்க முக்கிய கார ணமாயிற்று. விவசாயத்தை வாழ்க்கைத் தொழி லாகக் கொண்ட இவ்வூரில் எந்நாளும் பசுமை யையே காணமுடிகிறது. கறவைப் பசுக்களும், ஆடுகளும் இவ்வூரவர்களின் கால்நடைச் செல்வங்களாகும். இம் மண்ணில் எப்பயிரும் செழித்து வளரும் மா, பலா, தென்னை, கமுகு, வாழைமுதலியஉயர்மரங்களும்சாமை,குரக்கன், பயறு முதலிய தானிய வகைகளும் மரவள்ளி, கறனை, இராசவள்ளி, கொடிவள்ளி, உருளைக் கிழங்கு முதலிய கிழங்கு வகைகளும் வெண்டி, தக்காளி, கத்தரி, மிளகாய்முதலிய காய்கறிகளும் இவ்வூரில் விவசாயப் பயிர்களாகக் காணப்படு கின்றன. இதனால் இங்குவிளைவிக்கும்பொருட் களை விற்பனை செய்வவதற்கான நாளங்காடி (மருதனார்மடம் இணுவில் சந்திை இவ்வூரிற்பல காலமாய் இருந்துவருவதைக்காணலாம். இன்று புகையிலை, வெங்காயம், மிளகாய் போன்ற பயிர்கள் வருமானத்தை ஈட்டித்தரும்பயிர்களாய் அதாவதுபணப்பயிர்களாய்வளர்க்கப்படுகின்றன. இவை இலங்கையின் ஏனைய பகுதிகட்கு குறிப் பாக தென்பகுதிகட்கு ஏற்றுமதி செய்யப்பட்டுவரு வதைக் காணக்கூடியதாயுள்ளது.
இவை தவிர இக்கிராமத்தின் பொருளாதா ரத்தில் சிறுகைத்தொழில்முயற்சிகளும் முக்கியம் பெறுகின்றன. இவை இக்கிராமத்தின்மக்களுக்கு தொழில்வழங்கும்ஸ்தாபனமாக காணப்படுவதை பூந் பரராஜசேகரப் பிள்ளையார் திருக்கோவிக்

Page 118
அவதானிக்கலாம். இவ்வகையில்புகையிலையை மூலப் பொருளாகக் கொண்ட சுருட்டு கைத் தொழில் வீடுகள் எங்கும் பரவலாக காணப்படு கிறது. இவை பெரும்பாலும் வெளிமாகாணங் களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனால் இன்று கைத்தொழில் யுத்த சூழ்நிலைகள் இடப்பெயர்வுகள் போன்ற காரணங்களால் பாதிப்புற்ற நிலையில் அங்கு ஒன்றும் இங்கு ஒன்றுமாக காணப்படுகின்றது. இதுதவிர ஆரம்ப காலங்களில் பருத்தி நெசவுத் தொழில்கள் சிறப் பாக இணுவில் கந்தசுவாமி கோயிலுக்கு அரு கினும், இணுவில் மஞ்சடித்தடி கந்தசுவாமி கோயிலுக்கு அண்மையிலும் அமைந்து காணப் பட்டன. இதுதவிர நவீன இயந்திரங்களின் உதவி யுடன் துணி நெய்யும் “பவலும்” தொழிற்சாலை களும் அமைந்திருந்ததைக் காண முடிகிறது. ஆனால் தற்போது இந்நிலைகளில் மாற்றம் ஏற்பட்டு அரச மற்றும் தனியார் துறைகளில் தொழில் புரிவோர் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதைக் காணலாம். இக்கிராம வளர்ச்சிக் குரியசமூககாரணிகளாக
1. கூட்டுறவு மனப்பாங்கு 2. அமைதியான பாதுகாப்பான கழல் 3. தொழில்நுட்பவிருத்தி ஆகியன குறிப்பிடலாம். நிரந்தரமாகக் கிராமிய வளர்ச்சிக்கு எப்பிரதேசத்திலும் உள்ளு பினும் சுற்றுப்புறச் சூழலிலும் அமைதி நிலவுதல் வேண்டும். இவ்வகை கூட்டுறவு மனப்பாங்கு என்பது இங்கு மிகவும் விரும்பத்தக்க ஒன்றாகக் காணப்படுகிறது. இங்கு சாதி வேறுபாடு காட்டாது வேற்றுமையில் ஒற்றுமை கொண்டு மக்கள் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இவ்வகையில் கோயிலும் இணுவில்கிராமமக்களின் வாழ்க்கை பும் பின்னிப் பிணைந்த ஒன்றாக காணப்படு கிறது. இதுமட்டுமன்றி கோயிலில் சரியைத் தொண்டு செய்யம் அடியவர்கள் கூட்டுறவு மனப் பாண்மையுடன் கோயிற் தொண்டுகள் செய்து வருவதைக் காணலாம். இத்தொண்டு செய்யும் அடியவர்கள் இணுவிற் கிராமத்தைச் சேர்ந்த வர்கள் இவர்கள் கூட்டுறவுமனப்பாங்குடன்தங்க ளுக்குள் ஒற்றுமையுடன் கூட்டுதல், கழுவுதல், சுவாமிகாவுதல் போன்ற பணியில் ஈடுபடுவதைக் காண முடிகிறது.
suppaeseosys Saraosturiggestaseb

இங்குள்ள பொதுநூலகத்தை எடுத்துக் கொண்பால் நூலக அங்கத்தினர் கூட்டுறவுமனப் பாங்குடன் சமூக வளர்ச்சிக்கு அருந்தொண்பாற்றி வருகின்றனர். முன்பள்ளிமற்றும், தொழில்நுட்ப ரீதியில் கணனிக் கல்வியை வழங்கியும் சமூகத் தில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க வாசிப்பு பகுதியையம் மற்றும் உள்ளக வெளியக விளை யாட்டுக்களையும் மகோற்சவ காலங்களில் தாகசாந்திநிறுவனமாகவும் நூல்கள் யாவற்றை யும் வெளியிட்டு நூல் ஆசிரியர்களை ஊக்கப் படுத்தியும் மக்களுக்கு இலவச கருத்தரங்குகள் எனசமூக சம்பந்தமாக மேற்கொண்டுவருகிறது.
கிராமியக்குழுக்கள்வளர்ச்சியடையக்கூட்டு
வரொடு ஒருவர் நெருக்கமாக இணையும் பண்பு காணப்படுகிறது. வளத்தை துஷ்பிரயோகம் செய் யாதிருத்தல், சுகாதாரம் பேணுதல், பொதுச் சொத்தைப் பாதுகாத்தல் கிராமியக்கல்விவளர்ச்சி மேம்பாடுஎன்பனவற்றுக்குக்கூட்டு
ଈର୍ଷୀ இவ் ற்படும்கிராமியக்குழுக் கள் இணுவில்மண்ணில்நிறைய இருக்கின்றன.
கிராமத்தில் அறிவை வளர்ப்பதற்காக பாட சாலைகள், நூலகங்கள், அரும்பொருட்காட்சி யகம், சனசமூகநிலையங்கள், தொண்டர்நிலை யங்கள் சேவையாற்றுகின்றன. சேவை நிலை யங்களாக வங்கி, தபாற்கந்தோர், வைத்திய நிலையங்கள், கூட்டுறவுநிலையங்களி, வர்த்தக நிலையங்களி, தொலைத்தொடர்புநிலையங்கள் போன்றன காணப்படுகின்றன.
பொதுவாக அபிவிருத்தி எண்ணக்கருவில் உள்ளடக்கப்படும் அனைத்து அம்சங்களையும் நோக்கும் போது எமது ஊாச் சமூகம் நன்கு வளர்ச்சிபெற்றுள்ளதைஅவதானிக்கக்கூடியதாக உள்ளது.இந்தவகையில் இயற்கையாகக்கிடைக் கும் மூலவளங்களைப் பயன்படுத்தி விவசாயம், சிறுகைத்தொழில் மற்றும் சந்தை வாய்ப்புக்கள், போக்குவரத்துவசதிகள், இவைஎல்லாவற்றிக்கும் சிகரம் வைத்தால் போல் கல்வி அறிவுள்ள சமு தாயமே எமதுகிராமத்தின்உன்னதவளர்ச்சிக்குக் காரணமாக அமைந்துள்ளது.
கும்பாபிஷேக மலர்

Page 119
விநாயகர் வழு వళ్లు, தொன்மையுட
ఢ iQ
%○
X)
%ਜ-L $公 X a SS క్తKX్చ
தென்னாசியா கற்காலந்தொட்டு மனித நடமாட்டத்திற்குரிய பிராந்தியமாக விளங்கியதால் பல்வேறு இன மக்கள் பல்வேறு காலங்களில் கடைப்பிடித்த மன நம்பிக்கைகளின் சங்கமிப் பாகவே இந்துமதம் விளங்குகிறது. இப்பிராந்தி யத்தின் ஆதிக்குடிகளை மானிட இயலாளர் ஒஸ்ரலோயிட் அல்லது வேடோயிட் இன மக்க ளெனவும் இவர்கள் பேசிய மொழியை ஒஸ்ரிக் மொழிஎனவும் கூறுவர். இவர்களைத் தொடர்ந்து திராவிடர், ஆரியர் போன்ற மக்கட் கூட்டத்தினர் இப்பிராந்தியத்தில் கால் வைத்தனர் இவர்களது பங்களிப்பே இன்றைய இந்து மதமாகும். கண பதியை முழுமுதற் கடவுளாகக் கொண்ட நெறி காணபத்தியமாகும். ஆதிசங்கரர் இந்து சமயத் தின் ஆறு பிரிவுகளில் இதனையும் தனித்துவ மான ஒன்றாக இணைத்துள்ளார். ஏனைய பிரிவுகளாக சைவம், சாக்தம், வைணவம், கௌமாரம், சௌரம்ஆகியனகாணப்படுகின்றன. காணபத்தியம் காலகதியில் சைவம், சாக்தம், கெளமாரம் ஆகிய பிரிவுகளுடன் சங்கமித்தது மட்டுமன்றிச் சிவனுக்கும் பார்வதிக்கும் பிறந்த மூத்த மகனாகக் கணபதி தோற்றம் பெற முருகனுக்கு அண்ணனானார். நாளடைவில் விநாயகர் இந்துக்கள் மத்தியில் பிரபல்யமானார். இந்துக்கள் எக்காரியத்தைத் தொடங்கும்போதும் கணபதியை வழிபட்டு அதனை ஆரம்பித்தல் வழக்கமாக விநாயகரே முதன்மை பெற்றார். இவ்வழிபாடு இந்தியா, ஈழம் ஆகிய நாடுகளில் மட்டுமன்றி ஆப்கானிஸ்தான், திபெத், சீனா, யப்பான், தென்கிழக்காசியநாடுகளிலும் பரவியது. தமக்கொரு தலைவரில்லாத தன்னிரகற்ற கடவுளாகிய விநாயகர் ‘உலகை வலம் வந்த பிள்ளையாராக செல்வாக்குப் பெற்றார். இந்து மதத்தில் மட்டுமன்றி விநாயக வழிபாட்டின் செல் வாக்கு அவைதீகமதங்களகபெளத்தம், சமணம்
கும்பாபிஷேக மலர் 5篇
&
 

pшпп°рајт
ம் வரலாறும்
rffuń, Gryfifil. i. dginibusub M.A.Ph.D. தலைவர், ஒய்வுநிலைப் பேராசிரியர்
தலைவர், இராமநாதன் நம்பிக்கை நிதியம், உறுப்பினர், பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு.
ஆகியவற்றில் காணப்படுவதும் இவ்வழிபாட்டிற் குரிய மற்றைய சிறப்பாகும்.
விநாயக வழிபாட்டின் பழைமையை எடுத்தி யம்பும் சான்றுகள் ஏனைய வழிபாட்டு நெறி களான சிவ, சக்தி, முருக வழிபாடு போன்று காணப்படாவிட்டாலுங் கூட உலகின் பழைய நாகரிகங்களின் வரிசையில் காணப்படும் இந்திய சிந்துவெளி நாகரிகத்தின் முத்திரைகள், வேதங்கள் ஆகியவற்றில் தொண்மையான சான்றுகள் உள. இலக்கியங்கள், இதிகாச, புராணங்கள், திருமுறைகள், சிற்பங்கள், நாணயங்கள், சாசனங்கள் ஆகியவற்றிலும் விரிவான சான்றுகள் உள.
காணபத்தியத்தின் ஆரம்பத்தினை இந்தி யாவின் தொன்மையான கி.மு. 3000 ஆண்டு களைச் சார்ந்த சிந்துவெளி நாகரிகம் தொட்டுக் காணலாம். இந்நாகரித்தில்மிருகங்களனளருது யானை, பசு, குதிரை, சிங்கம் போன்றன மட்டு மன்றி மயில், கருடன் போன்ற பறவைகளேடு நாகமும் வழிபடப்பட்டதற்கான சான்றுகள் உள. இதற்கான சான்றுகளாக இங்குள்ள முத்திரை களில் இவ்வுருவங்கள் காணப்படுகின்றன. சிந்துவெளிநாகரிகத்தைப்போன்றுபழமைமிக்க சுமேரிய, எகிப்திய நாகரிகங்களில் மிருகத் தலையும், மனித உடம்பும், மனிதத்தலையும், மிருக உடம்பும் கொண்ட உருவங்கள் வழி பாட்டிற்குரிய பொருள்களாக விளங்கின. இந்தி யாவிலும் மிருகத்தலையும் மனித உடலும் கொண்ட இவ்வழிபாடு ஆரியருக்கு முந்திய திராவிடரின் வழிபாட்டு நெறி எனப் புகழ்பூத்த இந்திய அறிஞரான சுனித்குமார் சட்டர்ஜி கருதுகிறார். இத்தகைய கருத்தினையே கணேச வழிபாடு பற்றி ஆராய்ந்துள்ள அலிஸ்கெற்றியும்
2 - பூந் பரராஜசேகரப் பிள்ளையர் திருக்கோவில்

Page 120
உறுதிசெய்துள்ளர். சிந்துவெளிஎழுத்துக்களைக் கணனி மூலம் வாசிக்க முயன்ற ஸ்கந்திநேவிய ஆசியகல்விநிறுவனத்தைச்சார்ந்தஅஸ்கோபர், போலா போன்ற அறிஞர்களும் சிந்துவெளி நாகரிகத்தில் விநாயகர் வழிபாடு காணப்பட்டதை எடுத்துக்காட்டியுள்ளர்.
கணபதி பற்றி மிகப் பழைய இலக்கியச் சான்றாக கி.மு. 1500 ஆம் ஆண்டைச் சேர்ந்த இருக்வேதம் அமைகின்றது. ஆரியரது மிகப் பழைய வேதமாகிய இதில் இரு இடங்களில் குறிப்புகள் காணப்படுகின்றன. அவையாவன பிரஹஸ்பதி பற்றிய பாடலும் (2.23.) இந்திர னைப் பற்றிய பாடலும் (10.112.9 ஆகும். இவற்றில் முதலாவது குறிப்பில் "தெய்வங்களின் மிகப்பிரதானதலைவரும், முதலில்உதித்தவரும், ஞானிகளிலே மிகச்சிறந்தவரும், எவ்வகையான உணவுப்பொருட்களையும்அளவற்றுவைத்திருப் பவருமாகிப் பிரார்த்தனையின் பெருந்தலைவ ரானவரே வேதங்களுக்கு முதல்வரானவர்ே), தேவரீரைஅடியோராகியநாங்கள்மெய்யன்புடன் வரவழைக்கின்றோம். எமதுபிரார்த்தனைகளைத் திருச்செவிமடுத்துப் பாதுகாப்புடன் இக்கிரியை யிலுள்ளதிருவாசனத்திற்கு எழுந்தருளுவீராக”.
யசுர்வேதத்திலும் குறிப்பாக கிருஷ்ணயசுர் வேதத்திலுள்ள சதருத்திரியம் (25.4.1), வாஜ சனேயி சம்ஹிதை (22.3O ஆகியவற்றில் கணபதி பற்றிய சான்றுகள் உள. இவற்றுள் சதருத்திரீயத்தில் உருத்திரனின் 100 திருநா
கூறப்படும் கணபதிக்கான வணக்கம் சிவபிரா னையே குறிக்கின்றது எனவும் கொள்ளப்படு கிறது. ஐதரேய பிராமணத்தில் (1.2) விநாயகர் விக்கினங்களை ஏற்படுத்துபவராகவும் அவரை எளிதில் சாந்தப்படுத்தலாம் என்றும் குறிப்புக் காணப்படுகின்றது. தைத்திரிய ஆரண்யத்தில் கணேசகாயத்திரிமந்திரமவிநாயகரைப்பின்வரு மாறு க்கின்றது."தத் கவிளங்கும் பெருமானை உபதேசப்படி அறிவோம். வளைந்த துதிக்கையுடைய அவரைத்தியானஞ்செய்வோம். இவ்விடத்திலே யானைமுகப் பெருமான் எங்களின்புத்திசக்திகளைத்தூண்டிவிடுவாராக"
றுத்யராஜசேகரப்பிள்ளையார் நிருக்கோவில் -ை

உபநிடதங்களும் விநாயகர் பற்றிக் குறிப் பிடத் தவறவில்லை. அதிர்வாசிரஸ் உபநிடதம் விநாயகரை உருத்திரனுடன் அடையாளம் கண்டுள்ளது. கணபதி உபநிடதம் விநாயகரைப் பற்றி விரிவாக உரைக்கிறது. மேற்கூறிய குறிப்பு கள் வேத, பிராமண, ஆரண்ய உபநிடதங்கள் ஆகியவற்றுள் காணப்பட்டாலும் தனித்துவம் வாய்ந்த தெய்வமாக இவ்வழிபாடு இவற்றுள் குறிப்பிடப்படவில்லை. கணபதியைச் சூத்திரரின்
பிராமணர்களின் தெய்வம் என விழிக்கிறது.
இதிகாச புராணங்களில் கணபதி பற்றிய கதைகள் உள. இவரது அவதாரம், கஜமுக அசு ரனைக் கொன்று உலகினைக் காப்பாற்றியமை, வியாசரின் வேண்டுகோளுக்கிணங்க மகா பாரதத்தை எழுதியமை ஆகியன காணப்பட்டா லும் சிலர் இதிகாசங்களில் காணப்படும்'கணேச, 'கணேஸ்வரர் போன்ற குறிப்புகள் சிவனுக்கும் பொருந்தும் எனவும், அபிப்பிராயப்படுகின்றனர். கி.மு. 6ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தியாவின் பண்டைய நாணயங்களகிய முத்திரை நான யாங்களில் யானை, பிற மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றுடன் சித்தரிக்கப்படுவதை நோக்கும் போது பிற மிருகங்களைப் போன்று யானையும் வழிபாட்டு நெறியாக விளங்கியிருக்கலாம் என எண்ணத் தூண்டுகிறது. யானை முகத்தினை யுடைய விநாயகரோடு இது தொடர்புபட்டுள்ள தோடு இந்திரன், முருகன், ஐயனார் போன்றோ ரின் வாகனமாகவும் இது சித்தரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறே கஜலக்ஷ்மி உருவங்களிலும் யானை முக்கியம் பெறுகிறது. யானை கூட மழை வளத் தின், பலத்தின் சின்னம் என்ற ஐதீகமும் உண்டு. யானை உருவம் பெளத்த தாது கோபுரத்திலும் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளது. இதற்கான சான்றாக அமைவதுதான் கி.மு. 1ம் நூற்றாண் டுக்குரிய வட இந்தியாவிலுள்ள காஞ்சி கோபுரத் தில் காணப்படும் சிற்பங்களகும்.
மேற்கூறிய பின்னணியில் நோக்கும்போது மிருகங்களை வழிபடும் மரபு ஆதியானது என்றும் இவற்றுடன் தான் மனித உருவம் இணைந்து வழிபாடாக உருப்பெற்றிருக்கலாம்
கும்பாபிஷேக மலர்

Page 121
போலத் தெரிகிறது. இந்தியா, ஈழம் போன்ற நாடுகளில் உருவ வழிபாட்டின் எக்கசொச்சமாக விளங்குவது யக்ஷ, யக்ஷி உருவங்களாகும். இவற்றின் தோற்றம் கி.மு. 4ம் நூற்றாண்டிற்கு முற்பட்டதெனக் கொள்வர் அறிஞர். யக்ஷ என்றால் இராட்சதர், வெறுக்கத்தக்கவர் என்ற பொருளில் இன்று இது நோக்கப்பட்டாலும் கூட ஆரம்ப காலத்தில் வணங்குதல், வணக் கத்துக்குரியவர், பூசிக்கத்தக்கவர் என்ற பொரு ளையே இது தந்துள்ளதென்றும் பிற்காலத்தில் தான் எதிர்மாறான கருத்தினைச் சுட்டி நின்றது எனவும் அறிஞர் கொள்வர். இத்தகைய மனித உருவங்கள் வழிபாட்டுப்பொருட்களாக வடஇந்தி யாவின்பலபகுதிகளிலும் விளங்கியதைஎடுத்துக் கூறும் ஆனந்தகுமாரசுவாமி, விநாயகரின்உடல மைப்புக்கும் இவ் யக்ஷ உருவங்களுக்கிடை யேயும் இ G3Lm(Bř டுத்துக் காட்டி இவ்யக்ஷஉருவங்கள்தான் விநாயகரின் உடலமைப்புக்குப் பின்னணியாக விளங்கின எனவும் கூறியுள்ளர். இவ் யக்ஷ உருவங்களே
வ்கள் அல்லது பூதங்கள்என க்கப்படு கின்றன. வி :ෂ් ர்றிட் இந்துக் s ് நீங்கள் கூட உருவங்களின் தோற்றஅமைப்பைப் பெற்றிருந் ததும் அவதானிக்கத்தக்கது. உதாரணமாக இந்தியாவிலுள்ள ஆந்திர மாநிலத்திலுள்ள
லிங்க உருவத்தில் காணப்படும் சிவனின் உருவத்திற்கூட யக்ஷ உருவங்களின் தோற்ற அமைப்பு உள்ளதை அறிஞர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர்.
கி.பி. 2ம் நூற்றாண்டுக்குரிய ஆந்திர மாநிலத்திலுள்ள அமராவதிச்சிற்பத்தில் கணங் களில் ஒன்று யானைமுகத்துடன் காணப்படுவது ஆனந்த குமாரசுவாமியினால் எடுத்துக் காட்டப் பட்டுள்ளது. இவ்வாறே வடஇந்தியாவிலுள்ள மதுரைக் கலைக் கூடத்திற் கண்டெடுக்கப்பட்ட சிற்பத்திலும் யானைமுகக் கடவுளின் யானை
த்திலுள்ளதும்பிக் RaSTGOTU
இச் சிற்பத்தில் எதுவித அணிகலன்கள் காணப்
படாததும் இதன் பழையமையை எடுத்துரைக்
கும்பாபிஷேக மலர்

கிறது எனலாம். எனினும் வடமேற்கிந்தியாவில் ஆட்சி செய்த கிரேக்க வம்சத்தவரால் வெளியிடப் பட்ட நாணயம் ஒன்றை எடுத்துக்காட்டும் பேரா சிரியர்நரையின்கி.மு.1ம்நூற்றாண்டிலேயே இவ் வழிபாடுமுதன்மைபெறத்தொடங்கியதைவிளக்கி யுள்ளார். இந் நாணயம் பிரித்தானிய நூதனசா லையில்உள்ளது.இதனைவெளியிட்டமன்னனின் பெயர் கெமயூஸ் ஆகும். இதன் முன்பக்கத்தில் யானைமுகக் கடவுள் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதன் வலதுகரம் அபய முத்திரை பாவனையிற் காணப்படஇடதுகரம்செங்கோலுடன்குலத்துடன்) சித்தரிக்கப்பட்டுள்ளதோடு அவ்வுருவத்தைச் சுற்றிக் கரோஷ்டி மொழியில் வாசகமும் உளது. இதனால் கணேச வழிபாட்டின் மிகப்பழைய எச்ச மாக இந்நாணயப் பொறிப்பு கொள்ளப்படுகிறது.
கி.பி. 4ம் நூற்றாண்டுக்குரிய சமுத்திரகுப்த னுடைய அலகபாத் கல்வெட்டில் 'கணபதி என்ற பெயர் காணப்படுகிறது. இக்கல்வெட்டிற்குரிய குப்த பேரரசனாகிய சமுத்திரகுப்தன் கணபதி நாதன்என்ற அரசனைபூண்டோடு அழித்ததாகக் குறிப்பிடுகிறான். இதனால் கணபதி வழிபாட்டில் திளைத்திருந்ததால் இம்மன்னன் இவ்வாறு அழைக்கப்பட்டிருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது. குப்தர் காலத்திற்குரியவிநாயகர் சிலைகளில்வடஇந்தியாவில்உள்ளபூமாரஎன்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சிலை ஒன்று தனிரகமானது இதன் துதிக்கையின் நுனி முறிந்துள்ளது. மார்பு, கை, கழல் ஆகியவற்றில்,
தசாவதாரக் கோயில் முக்கியமானது. இதன் காலம் கி.பி. 6ம் நூற்றாண்டாகும். இதனைப் பஞ்சயதனக்கோயில் என்பர். விநாயகர்,பார்வதி, சிவன், விஷ்ணு, சூரியன் ஆகிய ஐவரது படிமங் களும் ஒரேகோயிலில் அமைக்கப்பட்டிருந்ததால் இது இவ்வாறு பெயர் பெற்றது. இக்கோயிலின் கருவறையில் சிவனும் பிரகாரத்திலுள்ள நான்கு மூலைகளிலும் தனித்தனி மேடைகளில் விநா யகர், பார்வதி, விஷ்ணு, கரியன் ஆகிய நான்கு கடவுளரும் இதே ஆலயத்தில் காணப்படு கின்றனர். இதிலும் கணேசரது சிற்பங்கள் உள. கிழக்கிலும் தெற்கிலுமுள்ள சுவர்களில் இவை செதுக்கப்பட்டுள்ளன. 4 - ஐந்பராஜசேகரப் பிள்ளையார் திருக்கோவில்

Page 122
தக்கணத்திலும் கணேச சிலைகள் உள. சாளுக்கிய வம்சத்தவரால் எழுப்பப்பட்ட கோயில் களில் சப்தமாதர்களுடன் அவர்களது இடதுபக்க எல்லையில் விநாயகரது சிலை காணப்படு கின்றது. இம் மன்னர்களது தலைநகரான வாதாபியில் உள்ள சைவக் கோயில் ஒன்றின் வெளியே தூண்கள் நிறைந்த மண்டபத்திற்கு இடதுபுறம் காணப்படும் ஓவியமான சிவதாண்ட வத்திற்கு அருகில் கணேசரது வடிவம் காணப்படு கிறது. இவ்வாறே இப்பகுதியிலுள்ள பிரசித்தி பெற்றளல்லோராக்குகைக்கோயில்களிலும் சப்த மாதர்களுடன் இணந்ைது கணபதி சிற்பங்கள் உள. இன்றும் இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்திற்றான்கணபதிவழிபாடுபிரபல்யமான வழிபாட்டுநெறியாக மிளிர்கிறது.கணபதிக்குரிய சிறந்த ஆவணிச் சதுர்த்தித் திருவிழா இங்கு தேசிய விழாவாகக் கொண்டாடப்படுகுறது. காணபத்தியம்பற்றிமிகவிரிவானநூல்"கணேச கோசம்” என்ற பெயரில் வெளிவந்துள்ளது.
கி.பி.7ம்நூற்றாண்டில்வாழ்ந்தஅஆதிசங்கரர் இயற்றி ந்சரத்தினம் என்ற நூலில் கணேசர் பற்றிய ஐந்து சுலோகங்கள் உள. அவையாவன.
1. இத் தெய்வத்தின் கையில் மோதகம் இருக்கிறது. தம்மை அண்டியவர்களுக்கு இவர் மோதகத்தை அருளுகிறார், சந்திர னுடைய பிறையைச் சூடியுள்ளார், உலகத் தைக் காத்து நிற்பவர், தனக்குத் தலை ரின்றித்தானே கவிளங் 而、 கஜமுகனை அழித்தவர்; தன்னை வழிபடு பவருக்குவிரைவில் பலனளிக்கிறார். 2. தன்னை வணங்காதவருக்குப் பயத்தைக் கொடுக்கிறார். உதிக்கும் இளஞ்சூரியனின் கிரணங்களையுடையவர்.தன்னைவனங்கு பவரை ஆபத்திலிருந்து காப்பவர், பக்தர் களின் பொக்கிஷம், சிறந்த யானை வடிவு டையவர், பிரதம கணங்களின் தலைவர், ஒப்பற்ற தலைவன். 3. இவர் எல்லா உலகங்களுக்கும் நன்மை பயப்பவர். கஜமுகனைச்சங்கரித்தவர். சகல உலகங்களையும் தன்வயிற்றுள் வைத்துக் காப்பாற்றுவதால் பெருத்த வயிறு படைத்
gð uggaæSorogð óldrananasagðEsastað
55 -ܢ

தவர். சிறந்த யானை முகத்தையுடையவர். கருணை புரிபவர், பொறுமை மிக்கவர், சந்தோஷத்தைப் பெருக்குபவர், புகழைத் தருபவர். 4. தன்னை வழிபடுபவரின் பீடைகளை ஒழிப் பவர். அநாதியான வேதவாக்கியங்களால் துதிக்கப்படும் பெருமையுடையவர். முப் புரங்களை அழித்த சிவபெருமானின்
மிக அழகியசாந்திவீசும் பற்களின்சோபை யையுடையவர், யமனுக்கும் யமனான பரமேஸ்வரரின் புத்திரன். மனதினாலும் நினைக்கமுடியாத சக்தியுடையவர். பக்தர் களின்சகலவிக்கினங்களையும் அழிப்பவர். யோகிகளது இருதயத்தில் நிரந்தரமாக வசிப்பவர். ஒப்பற்ற ஒற்றைக் கொம்பை யுடையவிநாயகர்ஒருவரையே இடையறாது
5.
பற்றி பல்வேறு கருத்துக்கள் உள. பல்லவர் காலத்தின் தான் (கி.பி. 6ம் நூற்றாண்டில்) இவ்வழிபாடு தமிழகத்தில் ஆரம்பமானது என்று கருதி இதற்கான சான்றுகளையும் சிலர் நிரைப்படுத்தியுள்ளனர்.
எனினும் சில அறிஞர்கள் இவ்வழிபாட்டின் தோற்றத்தைக் கிறீஸ்தாப்த காலத்திற்கு முன்ன நள்ள நிகழ்ச்சி எனக் கொள்வர். இவர்களில் வரலாற்றறிஞரானசுப்பிரமணியன்சங்க இலக்கி பங்களில் விநாயகர்பற்றிய குறிப்புக்கள் காணப் டாவிட்டாலும் விநாயகர் வழிபாட்டின் யக்ஷ உருவ அமைப்புப் பின்னணியை மையமாகக் கொண்டு தமிழகத்தில் வழக்கிலிருந்த புத கணங்களின்) வழிபாட்டில் விநாயக வழிபாட்டின்
ற்றத்தி இனங்கான bகின்றார்.சேர நாட்டின் தலைநகரான வஞ்சியில் காணப்பட்ட பருச்சதுக்கத்துப் பூதந்தான் இவ்வழிபாட்டைக் நறிக்கிறது என்பதும் இவரது கருத்தாகும். பரும்பாலும் சந்திகளில் இப்பூதம் வழிபட்டதால் தநாதன் எனவும் இது அழைக்கப்பட்டது.
ன்பதும் இப்பதத்தின் பொருளைத்தந்துநிற்பது
கும்பாபிஷேக மலர்

Page 123
"பெருஞ்சதுக்கத்துப்பூதநாதனார்”எனவும்பெயர் பெற்றிருந்தமை அவதானிக்கத்தக்கது. சங்க நூல்களில் கணபதி, பூதநாதன் போன்ற பதங் கள் காணப்படாவிட்டாலும் கூடப் பிற்காலத்தில் விநாயக வழிபாட்டம்சங்களைக் கொண்ட கடவுள் பற்றிய குறிப்புக் காணப்படுவதால் இக்காலத்தில்
எனக் கருதப்படுகிறது. இதனை உறுதிப்படுத்து வதற்குச் சங்க இலக்கியங்களில் ஒன்றாகிய புறநூனுாற்றில் எருக்கலம் பற்றி வரும் குறிப்பு எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
தேவாரத்திற் கூடச் சிவனின் சடாமுடியிற் காணப்படும் எருக்கலம் பூபற்றிய குறிப்புள்ளது. கம்பராமாயணத்திலும் 'சிவன் வெள்ளெருக்கம் சடைமுடியோன் எனக் குறிப்பிடப்படுகிறான். ஆனால் எருக்கலம்பூசிவனுக்கும்,கணபதிக்கும் மிகவும் பிரியமானவை எனக் கருதப்படுகிறது. கணேச ஆகமத்திற் கூட கணபதியை மந்திரங் களைஉயாசித்துப்பிரதிஷ்டைசெய்யாவிட்டாலுங் கூட வெள்ளெருக்கம் மரத்தின் வேரில் உறை கிறான்என்றும் இவனை இவ்வாறுஉபாசிப்பதின் மூலம் ஒருவன் பெரிய புண்ணியத்தைத் தேடிக் கொள்கிறான்என்றும் கூறப்படுகிறது. எருக்கலம் மலரில் அன்றி எருக்கலம் வேரிலும் கணபதி உறைகிறான் என்ற ஐதீகம் காணப்படுகிறது. எருக்கலம் வேரிலிருந்து உருவாக்கப்பட்ட பிள்ளையார் “வெள்ளைப் பிள்ளையார்” என்று
அழைக்கப்பட்டார்.
சங்க இலக்கியங்களில் ஒன்றாகிய புற நானூற்றில் கபிலரால் பாடப்பட்ட பாடலொன்றில் (06ம் பாடல் எருக்கலம் பற்றிய குறிப்புள்ளது. இப்பாடல் பின்வருமாறு அமைந்துள்ளது.
புல்லிலைஎருக்குமாயினுமுடையவை
மடவர்மெல்லியாசெல்லினும் கடவர்ைபாரிகை வண்ணமே” இப்பாடல் எருக்கலம்பூவைக்கடவுள்ஏற்கும் மலராகக் குறிப்பிடுகிறது. கணபதிக்கு ஏற்புடைய மலராகவும் இலையாகவும் எருக்கலம் விளங்கு கும்பாபிஷேக மலர் 5

வதால் இதில் கணபதி என்ற குறிப்பு இடம்பெறா விட்டாலும் "கடவுள் என்ற பதம் கணபதியையே சுட்டி நிற்கின்றது எனக் கூறப்படுகிறது.
சிலப்பதிகாரத்தில் காணப்படும் பூத வழி பாட்டின் பின்னணியிலும், வடக்கே மதுரை, தெற்கே அமராவதி ஆகிய இடங்களிலுள்ள கலைச் சின்னங்களில் யானைமுகக் கடவுளின் தோற்றம் காணப்படுவதாலும் கிறிஸ்தாப்த காலத்திலேயே கணபதி வழிபாடு தமிழகத்தில் நிலவியிருக்கலாம் என ஊகிக்க முடிகிறது. இதனை உறுதிப்படுத்துவதாக அமைவதுதான் ஈழத்தின் பழையதாதுகோபுரங்களில் ஒன்றாகிய கண்டக சேத்தியத்தின் அலங்காரப் பொருளாக விளங்கும் யானைமுகக் கடவுளின் சிற்பமாகும். இதன் காலம் கி.மு.1ம் நூற்றாண்டு எனக் கொள் ளப்படுகிறது. இச் சிற்பத்தொகுதியில் பல்வேறு பாவனைகளில்கணங்கள்சித்தரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் குதிரை, பன்றி ஆகியவற்றுடன் யானை முகத்துடன் காணப்படும் சிற்பத்தைக் கணபதியின் சிற்பமே எனலாம். இருகரங்களு டன் கூடிய தும்பிக்கையுடன் காணப்படும் இச்சிற்பம் கணபதியையே குறிக்கிறது என எல்லாவெல இனங்கண்டுள்ளார். அத்துடன் ஈழத்திலும், இந்தியாவைப்போல்-யானை மிகப் பழைய நாணயங்களான முத்திரை நாணயங் களில்சித்திரிக்கப்பட்டுள்ளதுமட்டுமன்றிசுடுமண் பாவைகளிலும்காணப்படுகிறது. அத்துடன்கிமு. 3/2 ஆம் நூற்றாண்டுக்குரிய ஈழத்தின் மிகப் பழைய கல்வெட்டாகிய பிராமிக் கல்வெட் பொன்றில் கணபதி பற்றிய குறிப்புள்ளது. இக் கல்வெட்டுஅநுராதபுரமாவட்டத்திலுள்வனசிம்ஹ விகாரையிலுள்ளது. இதில் 'கணஸ் லெனெ ஸகஸஎன்றகுறிப்புக்காணப்படுதிறது.இதனைக் கணபதி வழிபாட்டில் திழைத்த ஒருவன் வழங்கப் பட்டகுகைத்தானமாகக்கொள்வதில்தவறில்லை. காரணம் ஈழத்திலுள்ள இதே பிராமிக் கல்வெட்டு களில் சிவன், முருகன், உமை, விஷ்ணு, லஷ்மி ஆகியோரது வழிபாட்டில் திளைத்திருந்தோர் இத்தெய்வங்களுக்குரிய பெயரைச் சூடியி ருந்ததை நோக்கும்போது கணபதி வழிபாடும் இந்தியா, ஈழம் ஆகிய பகுதிகளில் கிறிஸ்தாப்த காலத்திலேயே வழக்கில் காண்பபட்டதுஎனலாம். 5 - பூந் பரராஜசேகரப் பிள்ளையார் திருக்கோவில்

Page 124
சிலப்பதிகாரத்தில் சிவபெருமான், முருகன், பலராமன், திருமால், இந்திரன், கொற்றவை, கதிரவன் போன்ற கடவுளர் பற்றிக் குறிப்புகள் காணப்பட்டாலும் விநாயகர் பற்றிய குறிப்பு இடம்பெறவில்லை. ஆனால், விநாயகர் பற்றிய செய்திகள் திருமுறைகளில் குறிப்பாக அப்பர், சம்பந்தர் தேவாரங்களில் கிடைக்கின்றன. இவர்களின் காலம் கி.பி. 7ம் நூற்றாண்டின் தொடக்கமாகும். இவர்களது பாடல்களில் விநாய கரின் தோற்றம் பற்றிய செய்திகள் உள. ஆண், பெண், யானை வடிவங்களை முறையே எடுத்த சிவன், பார்வதி ஆகியோரது மகனே விநாயகர் என்று இரண்டு பதிகங்களில் சம்பந்தர் விளக்கு கிறார். சிவபெருமானைப் பற்றிக் கூறும்போது விநாயகரின் தந்தை என்பதை தந்த மதத்தவன் தாதை, "மருப்புறுவன்தாதை, கரியின் மாமுக முடைய கணபதி தாதை போன்ற அடைமொழி கள்சம்பந்தரின்தேவாரத்தில்காணப்படுகின்றன.
திருநாவுக்கரசர் தேவாரத்திலும் கைவேழ முகத்தவரைப் படைத்தவர், 'விநாயகர் தோற்றங் கண்டேன்”, “ஆனைமுகத்திற்கு அப்பன்', 'கண பதி என்றும் களிறு போன்ற தொடர்கள் காணப் படுகின்றன. சுந்தரரின் தேவாரத்திலும் கணபதி 'எண்ணிலியுண் பெருவயிறன் கணபதி ஒன்று அறியான்,கணபதியேல் வயிறுஉதாரி போன்ற அடிகள் உள. திருமந்திரத்தில் ஐந்து கரத்தனை ஆனைமுகத்தனை. எனத்தொடங்கும் கடவுள் வாழ்த்துக் காணப்படுகிறது.
தமிழ்நாட்டில் காணப்படும் மிகப் பழைய விநாயகர் சிற்பங்கள் பல்லவர் - பாண்டியர் - முத்தரையர் ஆகியோர் அமைத்த குடைவரைக் கோயில்களில் காணப்படுகின்றன. மாமல்ல புரத்திலமைந்த இராமாநுஜர் குடைவரைக் கோயிலுள்ள பூதகண வரிசையில் கணபதி இடம்பெற்றுள்ளார். இத்தகைய யானைமுகக் கணங்கள் இவ்விடத்திலுள்ள தர்மராஜர் ரதத்தி லும் காணப்படுகின்றன.பல்லவமன்னன் இராஜ சிம்மன் அமைத்த கடற்கரைக் கோயிலிலும் கணபதி சித்தரிக்கப்பட்டுள்ளார். இதைவிடக் கணபதியின் உருவங்கள் சிராப்பள்ளி, வல்லம், குன்றக்குடி, அரிட்டாபட்டி, காஞ்சிபுரம், மலை
பூந் பரராஜசேகரப் பிள்ளையார் திருக்கோவில்

யடிப்பட்டி, திருக்கோலக்குடி, செவல்பட்டி, பிள்ளையார்பட்டி ஆகிய இடங்களிலும் காணப் படுகின்றன.
சோழர்களது காலத்து இலக்கியங்களிலும் விநாயகர் பலவாறு முதன்மைப்படுத்தப்பட் டுள்ளார். சேக்கிழாரின் பெரிய புராணம், கந்த புராணம், கலிங்கத்துப் பரணி போன்றவற்றுள் பலவாறு செய்திகள் காணப்படுவதோடு, மெய் கண்ட சாத்திரங்களிலும் விநாயகர் காப்புச் செய்யுளில் போற்றப்பட்டுள்ளர்.
உதாரணமாகச்
சிவஞானபோதம் கல்லார் மலையினர் வில்லார் அருளிய பொல்லார் எனக் கூறத்
திருவருட்பயன் நற்குஞ்சரக்கன்றுகண்ணிற்கலைஞானம் கற்குஞ்சரக்கன்று கான் எனக்கூற
&6ttigestTSL5 ஒளியானதிருமேனியுழித்தானமிகமேவு களியாரவருமானைகழனாளுமறவாம 626ńL7675LD6wigT6yLDigumie56gDmov வெளியாரும்வலிதாயவினைகூடதுநினையாமே
என விளிக்கிறது.
சோழர் காலத்திற்குரிய கோயில்களிலும் தேவகோட்டத்தில் விநாயகர் இடம்பெற்றுள்ள தோடு பரிவாரத் தெய்வமாகவும் விநாயகருக்குத் தனிக் கோயில்கள் அமைக்கப்பட்டன. விநாய கரின் பல்வேறு வடிவங்கள் கல், செம்பு ஆகிய பொருட்களில் சோழர் காலச் சிற்பங்களால் உருவாக்கப்பெற்றன. விஜய நகர நாயக்கர் காலங்களிலும், கல்லிலும், செம்பிலும் விநாய கரின் பல்வேறு வடிவங்கள் ஆக்க்ப்பெற்றன.
ஒட்டுமொத்தமாக நோக்கும்போது இந்தி பாவில்விநாயகவழிபாடுமிகப்பழைமையானது. இதன் ஆரம்பத்தைச் சிந்துவெளி நாகரிகத்தில் காணலாம். தொடர்ந்து வேதங்களிலும் உபநிட தங்களிலும் குறிப்புகள் உள. கிறிஸ்தாப்த காலத்திலிருந்தே விநாயகர் வழிபாடு பற்றிய விரிவான தொல்லியல் சான்றுகள் காணப்படு கின்றன. வடநாட்டில்குப்தர்காலக்கோயில்களில்
கும்பாபிஷேக மலர்

Page 125
விநாயகர் சித்திரிக்கப்படுவது போன்று தமிழகத்தில் பல்லவர்-பாண்டியர்-முத்தரையர் அமைத்த குடைவரைக்கோயில்களில் விநாயகர் சிற்பம் காணப்படுகின்றது. சோழர் காலத்தில் பரிவாரதெய்வமாகவிநாயகர் இடம்பெற்றுள்ளார். திருமுறைகளில் மட்டுமன்றி மெய்கண்ட சாத்திரங்களிலும் விநாயகர்போற்றப்பட்டுள்ளர். சோழரைத்தொடர்ந்துவிஜயநகரநாயக்கமன்னர் காலத்திலும் விநாயகர் இலக்கியங்களில் மட்டுமன்றி ஆலயங்களிலும் பல்வேறு மூர்த்தங்
கட்டுரைகளும் நூல்களும்
1. சிவசாமி. வி. காணபத்தியம் - வரலாறும் சிறப்பும் குப்பிழான் கற்கரைக் கற்பக விநாயகர் ஆலய புனராவர்த்தன கும்பாபி ബേറ്റുക, 8ങ്ക്സിക്കേറ്റുകഥബ് - 1973.
2. கைலாசநாதக் குருக்கள்.கா, "கணபதி” திருநெல்வேலி தலங்காவல் பிள்ளையார்
- 1998.
3. சிற்றபம்பலம் சி.க. ஈழத்து இந்து சமய
வரலாறு-பாகம்1.
4. ஏகாம்பரநாதன். ஏ. கோயிலும் இறை
வழிபாடும் சென்னை) - 1986.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள த்திே ந்துள்ளதுராஜ
வணங்கி விட்டே மாணவர்களும்
பணியைத் தொடங்குகின்றனர்.
வன்னிமரம், வேம்பு அல்லது கணபதி, இங்கு தூங்குமூஞ்சி ! இவர் தூங்காமல் விழித்திருந்து குறைகளை நீக்கி ராஜ யோகம்
கும்பாபிஷேக மலர் 5
 

Narain, A.K. "On the earliest Ganesa' Senarat Paranavitana Commenoration Volume (ed.) Prematilleka Leelananda et.al. (Ieiden) - 1978 Pages 142 - 144.
Paranavitana. S. "Pre - Buddhist Religious Beliefs in Ceylon'. J.R.A-S Vol XXXI. No. 82 1929 Pages 302 - 327.
Paranvitana. S. Inscriptions of Ceylon Vol I. Brahmi Inscriptions (Colombo) 1970 In No. 201.
Sitrampalam, K.K. “The Brahmi Inscriptions as a source for the study of Puranic Hinduismin Ancient Sri Lanka” Ancient Ceylon, Vol INo. 1990.
Ellawala. H Social History of Early Ceylon (Colombo) 1969 page 169.
. Majumdar R.C. The Veidc Age (lond)
1957.
. Alice Getty - Ganesa - (Oxford) 1936
. Coomaraswamy. Ananda. Yaksas
(Delhi) 1971.
来 来 来
மன்னர் மேல்நிலைப்பள்ளியின் கணபதி திருக்கோயில் இவரை ஆசிரியர்களும் தங்களது வழக்கமாக அரசமரம், ஆலமரத்தினடியே காணப்படும் மரத்தின் கீழ் அமர்ந்திருத்தாலும்
தருகிறார்.
நீ பரராகசேகரப் பிள்ளையார் திருக்கோவில்

Page 126
விக்கினங்களை நீக்குபவர் விநாயகப் பெருமான். தனக்கு மேலாக ஒரு நாயகன் இல்லாமல் தானே அனைவருக்கும் நாயகனாக விளங்குபவர். பிரணவ சொரூபியும் அவரே! ஆதியும் அந்தமுமில்லாதபரம்பொருளிடமிருந்து முதலாவது உண்டாகிய படைப்பு 'ஓம்' என்னும் பிரணவ நாதமேயாகும். அந்த 'ஓம்' என்னும் ஒலியின் வரிவடிவமே விநாயகப் பெருமானது திருவுருவமாகும். அதனால்ஓங்காரரூபன் என்று அப்பெருமான் அழைக்கப்படுகிறார். ஓங்காரத் துக்கு இடப்புறம் மட்டும் ஒரு கோடு இருக்கிறது. வலப்புறம் கோடு இல்லை. விநாயகப் பெரு மானுக்கு இடப்புறம் மட்டும் கொம்பு உண்டு. வலப்புறம் இல்லை.எனவே, விநாயகப்பெருமான் பிரணவ ரூபி என்பது பின்வரும் பாவால் நன்கு
'பிரணவப் பொருளம் பெருந்தகை ஐங்கரன் சரனவற்புதமலர்தலைக்கணிவோமே”
விநாயகப் பெருமானுக்கு கணபதி, விக்கி னேஸ்வரன், ஏக தந்தன், பிள்ளையார் முதலிய பல திருநாமங்கள் உள்ளன. சிவ கணங்களுக் கெல்லாம் தலைவராக இருப்பதனால் கணபதி என்று போற்றித் துதிக்கப்படுகிறார். கணபதி என்னும் சொல்லில் "க" என்னும் எழுத்து ஞானத்தைக் குறிக்கிறது. 'ண' என்னும் எழுத்து ஜீவன்களின் மோட்சத்தைக் குறிக்கிறது. பதி என்பது தலைவன் எனப் பொருள்படுகிறது. எனவே, ஞானத்திற்கும், மோட்சத்திற்கும் தலை வனாகப் பரப்பிரம்ம சொரூபியாயிருப்பவரே கணபதி” என்றும் பொருள் கொள்ளலாம். மெய்யன்போடு தன்னை வழிபட்டு இயற்றும் கருமங்களை இடையூறின்றி இனிதுநிறைவேறச் செய்வதனால் (விக்ன + ஈஸ்வரன்) விக்னேஸ் வரன்என்றும்,ஒற்றைக்கொம்பைஉடையவரான தன்மையினால் 'ஏக தந்தன் என்றும், தனக்கு
றுந் பராகசேகரப் பிள்ளையார் திருக்கோவில்
 

பருமான் கலாபூஷணம் சிவநெறிச் செம்மல்
வை. அநவரதவிநாயகமூர்த்தி இணுவில்.
மேலான ஒரு தலைவன் இல்லாமல் தானே அனைவருக்கும் நாயகனாக விளங்குகின்றமை யால் விநாயகப் பெருமான் என்றும் போற்றப்படு கிறார். பார்வதி பரமேஸ்வரனின் மூத்த பிள்ளை யாக உலக வழக்கில் கருதப்படுவதால் பிள்ளை யார் என்றும் அடியார்களல் அன்புடன் அழைக் கப்படுகிறார்.
விநாயகப் பெருமானது அருளை வேண்டி அனுட்டிக்கப்படும் விரதங்களும், வெள்ளிக் கிழமை, விநாயக சதுர்த்தி, விநாயகசஷ்டிஆகிய மூன்று விரதங்களுள் முக்கியமானவை. இந்த விரதங்களைப் பக்தி சிரத்தையோடு தவறாது அனுட்டித்து வருபவர்களுக்கு விநாயகப் பெரு மானது அருளால் சகல நன்மைகளும் உண்பா கும். நீண்ட வாழ்நாளும், நோயற்ற வாழ்வும் கிடைக்கும். எண்ணிய எண்ணங்கள் கைகூடும். சிறந்த கல்வியும், ஞானமும், வீடு பேறும்
எந்தக் கருமமும் இடையூறின்றி இனிது நிறைவேறுதற்பொருட்டுவிநாயகப்பெருமானது அருளைவேண்டிவணங்குதல் தொன்றுதொட்டு வரும் அனுஷ்டானமாகும். விநாயகப் பெரு
தோப்புக் கரணம் போடுதல் என்பன சைவப் பெருமக்களால் பாரம்பரியமாகக்கைக்கொள்ளப் பட்டுவரும் பண்பாட்டுப் பழக்கங்களாகும். விநாயகப் பெருமான் சந்நிதியில் அடியார்கள் சிரசிலே இரு கைகளையும் மாறிப் பொத்திப் பிடித்துமூன்றுமுறைகுட்டிக்கொள்ளுதலையும், இரு செவிகளையும் இரு கைகளாலும் மாறிப் பிடித்துக் குந்தி எழுந்து தோப்புக் கரணம் போடுவதையும் இன்றும் நாம் காணக்கூடியதாக இருக்கிறது. தோர்பி கர்ணம் என்பதே தோப்புக் கரணம் என்று மாறியது. "தோர்பி’ என்றால் கைகளால் என்று அர்த்தம். தோர்பி கரணம்
கும்பாபிஷேக மலர்

Page 127
என்றால்கைகளல்காதைப்பிடித்துக்கொள்வது.
"எண்னரேயாயினும் யாவதொன்றெண்ணுதல் முன்னரே உனதுதாள்முடியுறப் பணிவரேல் அன்னர்தர் சிந்தைபோல்ஆக்குதி-அல்துணை உண்ணலார்செய்கையை ஊறுசெய்திடுநீ”
என்று சிவபெருமானே முரீ விநாயகப் பெருமானிடம் அவரது அவதாரத்தின்போது கூறியுள்ளார் என்று குறிப்பிடுகிறது பழந்தமிழ்ப் பாடல் ஒன்று.
விநாயகப்பெருமான் எல்லாநன்மைகளை யும் நமக்கு அருளுபவர். எந்த நல்ல காரியமும் புதிதாக ஆரம்பிக்கும்போதுமுதலில் விக்கினேஸ் வரர் பூசையைச் செய்யவேண்டும். அதற்கு விநா யகள் படம் அல்ல சிலை, அதுவும் கிடைக்காவிட் பால்பசுவின்சாணத்தில் அல்லது மஞ்சள்மாவில் அவரை உருவாக்கிவிடலாம். விநாயகப் பெரு மானுக்கு மிக உயர்ந்த நிவேதனங்களைப் படைப்பதற்கு வேண்டிய அவசியமுமில்லை. அறுகம்புல்அநேகமாக எங்கும் கிடைக்கும். இந்த அறுகம்புல்லினால்மனதாரஅர்ச்சனைசெய்தால் போதும், உள்ளன்போடு செய்யும் எந்தப்" பூசையையும் அவர் ஏற்றுக் கொள்வார். மலர்களைவிட கணபதிக்கு மிகவும் உகந்தது அறுகம்புல். இவ்வாறு எம்பெருமான் தனது வழிபாட்டை எல்லோருக்கும் எளிமையாக ஆக்கி யிருக்கிறார்.
தமிழ் மூதாட்டி ஒளவைப் பிராட்டியை அறியாதார் ஒருவருமிலர். விநாயகப் பெரு மானை உள்ளன்புடன் பூசிப்பவள். அல்லும் பகலும் அனவரதமும் அப்பெருமானது சிந்தனை யிலேதிளைப்பவள்.காதலாகிக்கசிந்துகண்ணீர் மல்கிவேண்டுகின்றாள். “விநாயகப்பெருமானே! துங்கக் கரிமுகத்துத் தூமணியே ஐயனே! பால்,
கும்பாபிஷேக மலர் 6

தெளிதேன்,வெல்லப்பாகு, பருப்புமுதலியநான்கு பொருள்களையும் கலந்து உனக்கு நிவேதிப் பேன். நீ எனக்கு இயல், இசை, நாடகம் என்று சொல்லப்படும் சங்கத்தமிழ் மூன்றையும் தரு வாயாக" என்று அன்புடனும், பணிவுடனும் பாட்டி எம்பெருமானிடம் உள்ளம் உருகிக்கேட்கின்றார்.
"பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்துணக்குநான்தருவேன்
கோலஞ்செப் துங்கக் கரிமுகத்துத்தூமணியேநீஎனக்குசக் சங்கத்தமிழ்மூன்றும்தா”
சங்கத்தமிழின் இனிமையைப்பாட்டிநன்கு சுவைத்திருக்கவேண்டும்.
விநாயகப் பெருமானை வழிபட்டு வந்தால் மூன்று தேவியர்களின் முழு அணுக்கிரகமும் நமக்குக் கிடைக்கும். வாக்குத் தேவி சரஸ்வதி, மனதுக்குத்தேவி பார்வதி, செல்வத்துக்குத்தேவி மகாலக்ஷ்மி ஆகிய மூவரே அத்தேவியர். இதனாலேயே முழுதும் உணர்ந்ததமிழ் மூதாட்டி ஒளவைப் பிராட்டியார், "வாக்குண்டாம்நல்லமனமுண்பாம்மாமறைாள் நோக்குண்டாம் மேனிநுடங்காதுபூக்கொண்டு துப்பார்திருமேனித்தும்பிக்கையாண்பதம் தப்பாமலிசார்வார்தமக்கு”
விநாயகப் பெருமானுடைய திருவடிகளைப் பூசிப்பவருக்குக் கல்வியும், நல்ல மனமும், செல்வமும், ஆரோக்கியமும் உண்பாகும் என்று மூதாட்டி உறுதிபடக் கூறியிருப்பதனால் நாமும் எல்லாம் வல்ல பெருமானை நாள்தோறும் போற்றித் துதிப்போமாக.
"அத்திமுகவனைநித்தநினைபவர் சித்தமகிழ்வோடுமுத்திபெறுவரே”
() () ()
|- g6 uggaras6aFasgů óAdraestru JuggleSeadb

Page 128


Page 129


Page 130
ஓம் என்பது பிரணவ மந்திரம். அவ்வோங் கார நாத சொரூபியாக விளங்குபவர் விநாயகப் பெருமான். அவரது ஆனைமுகத் தோற்றம் அப்பிரணவாட்சரத்தின் வடிவமாக அமைந்தது. சிவகணங்கள்எல்லாவற்றிற்கும்அவரேதலைவர். அதனாலேயே அவர் கணபதி என்றழைக்கப்படு வர். தனக்கு மேல் ஒரு தலைவனில்லாது தாமே ஆன்மகோடிகட்கெல்லாம்தலைவனாக விளங்கு தலின் விநாயகன் எனவும், தம்மை அலட்சியம் செய்வார்க்குவிக்கினங்களைஏற்படுத்திஅவர்தம் அறியாமையை அகற்றி அருள்புரிந்தும், தமது அடியார்களின் விக்கினங்களை அகற்றி அவர் களைக் காத்து அருள்புரிந்தும் நிற்றலின் விக்கி னேஸ்வரன் என்றும் பெயர் பெறுவர். தம்மை வழிபட்டோரது இன்னல்களைப் போக்கி அவர் களுக்கெல்லாம் அருள்புரிபவர் விநாயகப் பெருமான்.முருகன்,மால், அகத்தியர், இந்திரன் முதலாயகடவுளரும்,தேவர்களும்,முனிவர்களும் விநாயகப் பெருமானை வழிபட்டுத் தம் துயர் தீரப்பெற்றனர்.
முன்னொரு காலத்தில் தென்றிசை நோக் கிப்புறப்பட்ட அகத்தியர் விநாயகப் பெருமானை வழிபடவிழைந்தார். விநாயகப் பெருமான் ஒரு கற்பாறையிடத்தே தோன்றியருள அகத்தியர் அவரைவழிபட்டுஎம்பெருமானேநீர் இவ்விடத்தே நிலைகொண்டிருக்கவேண்டுமென இரந்ததோடு அவ்விடத்தேதாம் ஒருநகரத்தையுண்டாக்கிஅந் நகரமக்களைக்காத்துஅருள்புரியவேண்டுமென் வேண்டினார். விநாயகப்பெருமானும் அவர் வேண்டியவாறே அருள்பரிந்தார். அகத்தியரால் நிறுவப்பட்ட அந்நகரமே பின்னாள் “வாதாபி எனப்பட்டது. கி.பி ஏழாம் நூற்றாண்டில் தமிழ நாட்டை ஆண்ட நரேந்திர பல்லவனின் படைத் தளபதி பரங்சோதி (இவரே பின்னாள் சிறுத் தோண்டநாயனார்எனப் போற்றப்பட்டவர்வாதாபி
ஐந்பரராஜசேகரப் பிள்ளையார் திருக்தோலில்
 

d(3600
பண்டிதர் நா. இராசையா இணுவில்.
நகர்மீது படையெடுத்து அந்நகரை வெற்றி கொண்டுஅங்கு அகத்தியரால்வழிபடப்பட்டவிநா யகர் சிலையை எடுத்து வந்து தமிழ் நாட்டில் கோவிலமைத்துப் பிரதிட்டை செய்தார். இவ்வர லாற்றைக்கொண்டே"வாதாபிஹணதீபம்” என்ற ஹம்சத்துவனிராகக்கிருதியை அருளிச்செய்தார் தியாகப் பிரமம். அக்கிருதியில் வரும் "பிரணவ சொரூப வக்ரதுண்டம்” என்ற தொடர் பிரணவ மந்திர சொரூபியே விநாயகப் பெருமான் என்ற உண்மையை உணர்த்தும். பரஞ்சோதியின் மூலம் விநாயகர் வழிபாடு தமிழ் நாடெல்லாம் பரவிற்று. மக்கள் ஊரெல்லாம் வேழமுகத்தவ னுக்கு கோவில் அமைத்து வழிபாடியற்றினர். அவ்வாறமைக்கப்பட்ட ஆலயங்களுள் ஒன்றே
லாகும். இங்கு எழுந்தருளியிருக்கும் வேழமுகத் தண்ணல்பாதமலர்களைசுமார்அறுநூறுஆண்டு களுக்கு முன் யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த தமிழ் மன்னன் முறி பரராஜசேகரன் வழிபட்டு அவனருள்பெற்றுத் தான் தொடங்கிய வினை முடித்து மகிழந்தான். பரராஜசேகரன் வழிபட்ட காரணத்தால் இக்கோவில்பரராஜசேகரப்பிள்ளை யார் கோவில் என்னும் பெயர்பெற்றது.
விநாயகப்பெருமான் தம் திருவடிகளைச் சரணென நாடிவந்தோர் தம்மிடர் தீர்த்து, அவர் வேண்டுவதருளிக் காப்பவர். அவரை ஒளவை மூதாட்டிசரணடைந்துஅவரதுதிருவடிகளை"சீதக் களபச்செந்தாமரைப்பூம்பாதம்” எனச்சிறப்பித்து அகவல் பாடி இறுதியில் “வித்தக விநாயக விரை கழல்சரனே”என அவர்திருவடிகளேதஞ்சம்என் றார். விநாயகர் அவர்க்கு அருள்புரிந்து அவரைக் கைலை சேர்த்தார். விநாயகரதுதிருவடிகள் சரண டைந்தோரைக் காக்கும் திருவடிகள். அவற்றை நம்பியவர் பிறப்பறுத்தோராவர். இறைவனுடைய நிருவடிகள் ஆன்மாக்களுக்கு அருள்புரிவன.
கும்பாபிஷேக மலர்

Page 131
அவற்றை நாளும் நினைவார்தம் வினைநீங்கி
வீடெய்துவர்.
பாவமும் பழியும் பற்ற வேண்டுவீர் ஆவிலஞ்சுகந்தாடும் அரண்கழல் மேவராய்மிகவும் மகிழ்ந்துள்குமின் காவலாளன்கலந்தருள்செய்குமே.
என்றார் அப்பர். எல்லாவற்றிற்கும் தோற்றமாய், இறுதியாய், ஆதியாய், அந்தமாய் ப்ோகமாய் விளங்குவன இறைவன் திருவடிகள். அத்திருவடிகளை அடியார்கள் போற்றித்துதித்து அருள் பெற்றனர். "இனித்த முடைய எடுத்த பொற்பாதம்” என்றார் அப்பர். “தானே வந்தெம் மைத்தலையளித்தாட்கொண்டருளும் வான்வார் கழல்” என்பர் மாணிக்கவாசகர். இத்துணைப் பெருமை வாய்ந்த இறைவன் திருவடிகளை நினையாது, மலபந்தத்தான் பிணிப்புண்டு பழிபாவங்கட்குஆளாகிவருகின்றோம். மனைவி யென்றும், மக்களென்றும், மாடென்றும், கன் றென்றும், நிலமென்றும், பொருளென்றும் ஆசைவயப்பட்டுக் கருத்தழிந்து கலங்குகின் றோம். அரிதிற் கிடைத்த மனிதப் பிறவியை வீணாக்கித் துன்பக் கடலில் சிக்கித் தவிக்கின் றோம். அமைதியற்று அல்லற்பட்டழிகின்றோம். படித்தும் படியாத பாமரராய் அறிவிழந்து வெந்து
அபீஷ்ட வரதம
முறிஅபீஷ்டவரதமஹாகணபதிதிருவையாறு திருவையாறுவழியாக வந்தகாவிரிஅவ்வூரின் வரத மஹா கணபதியை பூஜித்தே சமுத்தி திருக்கோயில் வரலாறு.
சமுத்திரராஜன் திருமணத்தை நட தரிசித்தால் திருமணத்தடைநீங்கிடும் என்பது அமைந்துள்ளதிருக்குளத்தில் மூழ்கிஎழுந்தபி திருக்கைலாயக்காட்சிகொடுத்தார் என்றும்த
கும்பாபிஷேக மலர் 6.

யரில் வீழ்கின்றோம். இவ்வாறுதுன்புறும்தம் யெல்லாம் காத்து அருள்புரியவே ஆண்டவன் எங்கும் கோவில் கொண்டெழுந்தருளியுள்ளன். எனவேதான் "திருக்கோவில் இல்லாத ஊர் காடு” என்றார் அப்பர். “கோவில் இல்லாவுரில் குடியி ருக்க வேண்டாம்” என்றார் ஒளவை மூதாட்டி. எனவே நாம் ஆலயங்களிற்குச் சென்று ஆண்ட வன் பாதகமலங்களைப் போற்றி வணங்குதல் வேண்டும்.
弱 stus Lin கோயிலியக்குப் ಇಂ: 476 குமிட்டுப் kidnaps ந்தேத்திப் سي LAnne தலையாரக்கும்பிட்டுக்கூத்துமாடிச் சங்கரா போற்றிசய போற்றி என்றும்
5Galli *ஆதி as ஆரூராவெனறெண்றே அலறாநில்லே
என்றார் அப்பர். மனம் அமைதிபெற இன்பம்நிலைத்திடத்துன்பம் ர்றிடத்தும்பிக் கையான் பதமலர் போற்றுதலே நங்கடனாகும். எனவேதஞ்சம்என்றடைந்தோர்தந்துயர்தீர்க்கும் வித்தக விநாயகன் விரைகழல் சரண் புகுந்திடு (36 TLib.
KO)
&
O
O
O
0.
Ο
ஹா கணபதி
|மேட்டுத்தெருவில்கோவில்கொண்டுள்ளர். ர் அழகுகண்டுஅங்கேயேதாங்கிவிடஅபீஷ்ட ர ராஜன் அவனை அடைந்தான் என்பது
த்தி வைத்தவர் என்பதால் இக்கணபதியை நம்பிக்கை.இத்திருக்கோயிலின் முன்புறம் ன்தான் அப்பர்சுவாமிகளுக்குசிவபெருமான் லபுராணம் கூறுகிறது.
- பூந் பரராஜசேகரப்பிள்ளையார் திருக்கோவில்

Page 132
ரிலே பலதிருக்கோயில்கள் நிறைந்து பொலிந்து விளங்குகின்றன. இவற்றுள் பரராசசேகரன், செகராசசேகரன்என்னும் இருமன்னர்களல்பிர
திவு ப்யப்பெற்றஇருபிள e களும் புராதனமாக விளங்குகின்றன. இதில் முறி பரராசசேகரப் பிள்ளையாரின் ஐந்தாவது மகா குடமுழுக்கு விழா வரும் தைத்திங்கள் 19ம் நாள் O1.02.2009 அன்று நிகழ இருக்கின்றது.
இத் திருத்தலம், நான் சிறுவனாக இருந்த காலந்தொட்டு இன்று மூப்படைந்து தள்ளாத வயது வரை பிள்ளையாரின் வளர்ச்சியை கண் ணாரக் கண்டும் உணர்ந்தும் வழிபடும் பேறு பெற்றவன் என்ற புளகாங்கிதத்தில் இக் கட்டு ரையை எழுத விளைந்துள்ளேன்.
சிறு விதையிலிருந்து முளைவிட்ட ஆலாங் கன்று தளைத்து வளர்ந்து கிளைகள் பரப்பி பல விழுதுகளை ஊன்றி பலபேருக்கும் ஆறுதல் அளிப்பதுபோன்றுபரராசசேகரப்பிள்ளையாரும் சிறு கோவிலில் வைத்து ஊர்மக்கள் எல்லோரா லும் வழிபடப்பட்டு இன்றுபல பரிவாரமூர்த்திகளு டனும் மணிக்கோபுரம் முதல் தூலலிங்கம் எனப்
காட்சியளிப்பதுகண்கொள்ளக்காட்சிஅன்றியும் விநாயகரது திருவிளையாடல்களைக் குறிக்கும் அழகுமிகு வண்ண ஒவியங்களாக உட்பிரகாரச் சுற்றுச் சுவரில் காட்சி தருவது மனதுக்கும் கண் ணுக்கும் மிக இனிமையானது. மற்றும் தீர்த்த LD60drLLILib, LD60of LD60drLULib, 565uJIT60OT LD60druri
பூந் பரராஜசேகரப் பிள்ளையார் திருக்கோவில்
 

வாழ்வுடன்
அன்புத் தொண்டனி
களின் எழில்மிகு தோற்றம், சிற்பத்தேர், மஞ்சம், கைலாயவாகனம், சப்பறம் என்பனவும், சுவாமி உலாவரும்வாகனங்கள்என்பனவும்விதவிதமாக அழகுற விளங்குகின்றன. பஞ்சமுக விநாயகர் தேரேறிப்பவனிவரும்காட்சியைக்கானஅருண கிரிநாதர் கூறியது போன்று ‘நாலாயிரங் கண் படைத்திலனே அந்தநான்முகன்” என்பதற்கின
யக் கண்கொள்ளக்காட்சிதான்.
தேரின் பின்னால் பாலர் முதல் முதியோர் வரை பிரதட்சணம்செய்யும்காட்சிபார்ப்போரைப் பக்திவெள்ளத்தில்ஆழ்த்தும்நூற்றுக்கணக்கான காவடிகள், துலாக் காவடிகள் என்று பல. கற்பூரச் சட்டிகள்ஏந்தியஅடியார்கள்ஏராளம். இவையெல்
வன. மகோற்சவ காலத்தில் ஒவ்வொருநாளும் அன்னதானம் நடைபெறுவது மிக முக்கிய நிகழ் வாகும். அன்றியும் வருடம் முழுவதும் நிகழும் சகலவிதமான கிரியாவைபவங்களையும் விளக் கும் நாட்குறிப்புக் கலண்டர் மூலமாக சகல பக்தர் களுக்கும் (உள்நாடு - வெளிநாடு அனுப்பி வைக்கப்படுகிறது.
மேலும் கல்யாண மண்டபங்கள் இருக்கும் காரணத்தால்எம்மூர்மக்களன்றிவேறுபலகிராம மக்களும் இங்கு வந்து தமது திருமண தேவை
இரண்டு மூன்று திருமணங்களும் நடைபெறும்.
ஓம்கணபதிதுணை
{} () ()
கும்பாபிஷேக மலர்

Page 133
எல்லை இல்லாஅன்பின் வடிவழ ஏழைக்கருள் புரியும் பராஜசேகர
தொல்லை எல்லாம் போக்கும் வ6
ஞானத்தமிழ் ஒளவைசாற்றிப்பா ஞானப்பொருள்தந்தநாயகனே
பூரண கும்பமொடுதோரணங்கள் வாரணனேநீயும் தேரேறிவரும்ெ ஆரணங்கள் ஒலிக்கும் காரணம் நாரணன் மருகோனே காத்திருப்
சீர்மேவுசிற்பமொடுகோபுரங்கள் சீரிணுவைதன்னில் பார்மேவுே நாதமணிஒலிக்கும் கோபுரம் அ நாளும் உன் ஆலயம் வளமுடன்
கும்பாபிஷேக மலர் ба
 

ப்பிள்ளையார்
DIG)DGD
செல்வம் பவானந்தமூர்த்தி
(எல்லை)
560606 LD6OOT6T6TT ல்நீஅளிப்பாய்
பரனே.
(எல்லை இன்ற்ை
ஆடவிளங்க
LiTupg
பேன் நானே.
(எல்லை இல்லர்
s[ബിന്റെ
ருகிருப்ப
வாழியவே.
(எல்லை இல்லர்
4. wð ugguæðsagð ónákassmond ogdeasaáb

Page 134
எழுந்தருளி
 

விக்கிரகங்கள்

Page 135


Page 136
பாரதத்தில்தோன்றியசமயங்களை இரண்டு பிரிவுகளாக வகுக்கலாம்.அவற்றில் ஒன்று வேதங்களை முதல் நூல்களாய் ஏற்றவை. இரண்டு வேதங்களை ஏற்றுக் கொள்ளதவை. இவற்றில் முதலாவது பிரிவு வைதிக சமயம் எனவும், இரண்டாவது பிரிவு அவைதிக சமயம் எனவும் அழைக்கப்படும். இங்கு வேதங்களைப் பொது நூல்கள்ாகவும், ஆமகங்களைச் சிறப்பு நூல்களாகவும் கொண்டு கடைப்பிடிக்கப்பட்டு வரும் வைதிக சமயங்கள் ஆறாகும். இவை வட மொழியில் சண்மதங்கள் என வழங்கப்படு கின்றன. 'சட் என்பது ஆறு எனப் பொருள்படும். அவையாவன-காணபத்தியம்,சைவம், சாக்தம், வைணவம், கெளமாரம், செளரம் என்பனவாகும். திருமுறைகள், மெய்கண்ட சாஸ்திரங்கள் என்பவற்றில் அறுவகைச் சமயங்கள் பற்றிய
செய்திகள் இடம்பெற்றுள்ளன. இவ்வகையில்,
"முண்னமிருமூண்றுசமயங்கள்அவையாகிப் பின்னையருள்செய்தபிறையாளன்."
எனச்சம்பந்தரும் *அறுசமயத் 7 நினர் p மறுசமயச்சாங்கியர்தம் வடிவினால் வருந்
தொண்டர்."
எனச்-சேக்கிழாரும் குறிப்பிட்டுள்ளமை இங்குநோக்கத்தக்கது.
கணபதியை முழுமுதற் பொருளாகக் கொண்டு வழிபடும் நெறிமுறை காணபத்தியம் எனவும், சிவனை முதற் பொருளாகக் கொண்டு வழிபடும்நெறிமுறைசைவம்எனவும், முருகனை முழுமுதற் பொருளாகக் கொண்டு வழிபடும் நெறிமுறை கெளமாரம் எனவும், விஷ்ணுவைப்
sBuggaæ6øægð ólékassnusai shgbèoadáb
 

யம்
திருமதி. விக்னேஸ்வரி பவநேசனி
முதுநிலை விரிவுரையாளர் இந்து நாகரிகத்துறை, யாழ் பல்கலைக்கழகம்
பரம்பொருளகக்கொண்டுவழிபடும் நெறிமுறை வைணவம் எனவும், சூரியனை முழுமுதற்பொரு ளகக் கொண்டு வழிபடும் நெறிமுறை சௌரம் எனவும் வழங்கப்படுகின்றது. சங்கராச்சாரியாரே இவ்அறுவகைச்சமயங்களையும் மீள்ஸ்தாபிதம் செய்தவர். எனவேதான் அவர் சண்மதப் பிரதித் தாபகர் என அழைக்கப்படுகின்றார்.
காணபத்தியத்தைக் கடைப்பிடிப்போர் காணபதர்" எனப்படுவர். ஆகமவழிபாட்டில் இடம்பெறும் திருவுருவங்களில் முதன்மையான இடத்தைப் பெறுபவர் விநாயகர். கிரியைகளிலும் விநாயகரே முதன்மையான வழிபாட்டிற்குரிய வராவர். இந்துக்கள் எந்த ஒரு நல்ல காரியத்தை ஆரம்பித்தானும் விநாயகரை வழிபட்ட பின்னரே ஆரம்பிப்பர். இவ்வாறு விநாயகரை வழிபட்டுச் ம் எந்த ஒரு நற்காரி b றின்றி
e KO ம், வழி bob பிக்கும் காரியத்துக்கு விக்கினம் ஏற்படுகிறது. இந்த நம்பிக்கையினால் விநாயகருக்கு 'விக் னேஸ்வரர்” என்ற பெயர் ஏற்பட்டது. சிவனின் பிள்ளையைமக்கள்மரியாதையாகபிள்ளையார்
என்று அழைக்கின்றனர்.
இந்து மதத்தில் எத்தனையோ கடவுளர்கள் இருப்பினும் எல்லோர் மனத்திலும பளிச்சென்று நிற்பவர்விநாயகரே. எந்த இடம்என்று இல்லாமல் எல்லா இடத்திலும் நிறைந்திருக்கும் இவர் இல் லாத ஊரே இல்லை எனலாம். அந்த அளவுக்கு இவர் உலகெங்கிலும் வழிபடப்பட்டுவருகின்றார். é9Jepub, ei.Dră முச்சந்திஎன்றுஇருக்கும் இவருக்குஎத்தனைவிதமானபெயர்கள்உள்ளன.
க்கத்தில்வேடிக் த்தோடுமனித உடலும், யானைத் தலையுமாய் ஒரு தந்தத்தை
கும்பாபிஷேக மலர்

Page 137
இழந்திருக்கும் கணபதியின்கருணை உள்ளமே பார்ப்பவர்களைக் கவரும் தன்மை கொண்டது. கொழுக்கட்டைப் பிரியராகவும், தேங்காயை விரும்புவராகவும் இருக்கும் பிள்ளையார் பக்தர் குறைகளைத்தவறாமல்தீர்ப்பவர். அரும்பெருங் காரியங்களைச் செய்துவிட்டு அப்பாடா என்று அமர்ந்திருக்கும் இவர் அரச மரத்தையும் ஆல மரத்தையும்விரும்பிஅவற்றின்அடியில் அமரும்
குணவான,
விசித்திரமாய் இருந்ததால் விநாயகர், விநோத மானவர் என்னும் பெயரில் வழங்கப்பட்டார். அதற்குப்பின்னர் அவர் முருகனுக்கு அண்ணன் என்றும் பார்வதி தேவியின் புதல்வர் என்றும் வர்ணிக்கப்பட்டார். இன்றும் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும், மேற்குலக நாடுகளிலும் விநா யகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது. சாளுக்கியநாட்டின் ஒருபகுதியாகியவாதாபிஇப் போதுமகாராஷ்டிரமாநிலஎல்லையில்இருக்கிறது. எனவேமும்பையில் இதுமுக்கியபண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. கணபதியப்பா மோரியர் என்றுபக்தர்கள்துதிக்க ஒன்பதுநாள்களுக்குமிக விமரிசையாக மஹாரஷ்டிர மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது. படிக்காசுப் புலவர் இயற்றியதண்டலையார் சதகம்' என்னும் நூலில் விநாயகர் தோன்றிய இடம் ‘வாதாபி’ என்று குறிப்பிடுகிறார். சிதம்பரத்தில் இப்பிள்ளையார் வாதாபி விநாயகர் என்ற பெயரில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளர்.
காணபத்திய நெறிக்குரிய முதனூல்களக கணபதி உபநிடதம், ஏரம்ப உபநிடதம், பாரீக்கவ புராணம், ஸ்காந்தத்தின் ஒரு பிரிவான கணேச மக்ாத்மியம், கணேசபுராணம், முட்கலபுராணம், கணேச கீதை, கணேசதந்திரம், கணேச கற்பம், கணேசார சந்திரிகை என்பனவாகும். தமிழ்நாட் டில் புதுக்கோட்டை மாவட்டம் பிள்ளையார் பட்டிக் கோயிலிற் காணப்படுகின்ற கணபதி சிற்பமும் உத்தர மேரூர் வேலஞ்சேரி உத்தரமேரூர்ப் புடைப்புச்சிற்பத்தொகுதியியும் கணபதிவழிபாடு கி.பி. 5-6ம் நூற்றாண்டுகளில்நிலவியமைக்குச் சான்றுகள் என்பர். இருக்கு வேதத்திலேயே
கும்பாபிஷேக மலர்

கணபதி பற்றிய குறிப்புகக்கள் உண்டு என்பது அறிஞரின் முடியாகும். இருக்கு வேதத்தில் மூன்றாம் அத்தியாயத்தில் 23ம் செய்யுளில் த்வாம் கணபதிம் ஹவாமஹே' என உள்ளது. இருக்கு வேதத்தில் தைத்திரிய ஆரண்யகத்தில் (கி.மு. 6ம் நூற்றாண்டு தந்தி என்னும் சொல் இறைவனைக் குறிக்கும் பொருளில் குறிப்பிடப் படுகிறது.இவ்விறைவன்கணபதிஎனக்குறிப்பிடப் படுகிறது. காயத்திரி மந்திரத்தில் தந்ரோ தந்தி பிரசோதயாத் என உள்ள தந்தி எனும் சொல் விநாயகரையே குறிக்கும் என்பது தெளிவா கின்றது. தந்தி என்றால் தந்தத்தை உடையவர் என்பதுபொருள். இருக்குவேதத்திலும்தைத்திரீய ஆரண்யகத்திலும் விநாயகர் குறிப்பிடப்பட்டிருப் பதிலிருந்து விநாயகர் வழிபாட்டின் பழமையை ഉ_ങ്ങബസb.
யசுர் வேதத்தோடு தொடர்புடைய மாணவ கிருஹற்யகத்திரம் என்னும் நூலில் நான்கு விநாயகர்கள் குறிப்பிடப்படுகிறார்கள். இதன் காலம் கி.மு. 5ம் நூற்றாண்டு எனக் கூறப்படு கின்றது. வராமிஹிரர் தாம் இயற்றிய பிருஹத் சம்ஹிதை என்னும் நூலில் வைதிக சமயத் தெய்வங்களின்திருவுருவங்களைச்சிற்பங்களில் வடிக்கும் முறைபற்றிய செய்திகளை நுட்பமாகக் கூறுகிறார். அதிலிருந்து விநாயகரின் உருவை அமைப்பதற்கான இலக்கணத்தை அறியலாம். வராமிஹிரர்காலத்திலேயே விநாயகர்விக்கிரகங் களுக்கு வழிபாடு நடந்துகொண்டிருந்தது எனத் தெரிகிறது. விநாயகர்வழிபாடுநாளடைவில் சிறப் புற்று, முதன்மை பெற்றுஅவர்தேவகணங்களின் தலைவராகப் போற்றி வணங்கப்படலானார்.
யாக்ஞவல்கியர் தாம் இயற்றிய நீதிநூலில் விநாயகர் பிரம்மாவாலும் உருத்திரராலும் நியமிக்கப்பட்ட கணநாதர் என்கிறார். அதாவது அவர் அசுரகுலத் தலைவராக நியமிக்கப்பட்டார் என எழுதியுள்ளார். உபநிடதங்களில் இரண்டு கணபதி பெயரால் உண்டு. அவை கணபதி உபநிடதம், ஏரம்ப உபநிடதம் ஆகும். இந்த நூல்கள் பிள்ளையாரிடமிருந்துதான் உலகம் தோன்றியது என்றும் அவரே அனைத்துமாய்க் காட்சியளிப்பவர் என்றும் அவரை வழிபடுவதால் 5 - பூந் பரராஜசேகரப் பிள்ளையார் திருக்கோவிக்

Page 138
இம்மை, மறுமை, முத்தி ஆகிய பேறுகளை அடையலாம் என்றும் கூறுகின்றன. கணேசரின் துதி நூலாக கணேச புஜங்கம், கணேச பஞ்ச ரத்தினம் எனும் நூல்களை ஆக்கியுள்ளார். கணேசகிதை, கணேசதந்திரம் என்பன கனே சனைக் குறித்துப் பிறரால் பாடப்பட்ட பிற நூல் களகும்.
கணபதி வழிபாடு இந்து மதத்தில் மட்டு மல்லாதுஏனைய மதங்களிலும் இடம்பெற்றுள்ள சிறப்புமிக்கதாகும்புத்தர் இராஜகிரிகம் என்னும் இடத்தில் தமது சீடர்களுள் ஒருவரான ஆளந்தர் என்பவருக்குக் கணபதி ஹிருதயம்" என்னும் மந்திரத்தை உபதேசித்தார். அசோகர் காலத்தில் அம்மன்னனின் புதல்வி சாருமதி நேபாளத்தில் விநாயகருக்கு கோயில்கட்டினார்என்னும்செய்தி கர்ணபரம்பரையாக வழங்கி வருகிறது. இவற்றி லிருந்து கணபதி வழிபாடு பெளத்த மதத்தின ருக்கும்உடன்பாடு என்பது தெளிவாகிறது. இன்ற ளவும் அந்த விநாயகர் கோயில் நேபாளத்தில் மிகவும் பிரசித்தமாய் விளங்குகிறது. விநாயகரை மந்திரங்களல் வழிபடும்முறை5ம் நூற்றாண்டி லிருந்தே இருந்து வந்திருக்கிறது என்பதும் அவருக்கு கோவில் எடுத்து வழிபடும் வழக்கம் அசோகர் வாழ்ந்த கி.மு. 3ம் நூற்றாண்டிலேயே நிலவியதுஎன்பதும் அறியமுடிகின்றது.கணபதி ஹிருதயம்" என்னும் மந்திரம் இன்றும் புத்தமத பிட்சுகளால் ஒதப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இந்து சமயம் பரவியுள்ள இடங்களில் இவ்வழிபாடுசிறப்படைந்துள்ளது. ருரீசங்கரர் மீள நிறுவிய சண்மதங்களுள் காணாபத்தியம் ஒரு நெறியாக அமையினும் விநாயகரைத் தலை மைத் தெய்வமாகக் கொண்டு நிகழும் வழிபாடு கோயில்களிலும் இல்லங்களிலும்காலங்காலமாக முதன்மை பெற்று வருகிறது. கணபதிக்குரிய வழிபாடு சாதாரணமாக ஆற்றோராங்களிலும் குளக்கரைககளிலும் புனித மரங்களுக்கடியிலும் சந்திகளிலும் இடம்பெறுவதைக் கொண்டு இவ்வழிபாடு எங்கும் பரவியுள்ள தன்மையை நாம் உணரமுடிகின்றது. தமது நாளந்த வாழ்க் கையில் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியும்
பூந் பரராஜசேகரப் பிள்ளையார் நிருக்கோவில்

இடையூறின்றி நிறைவு பெறவேண்டும் என்ற நோக்கத்தினை அடிப்படையாகக் கொண்டே இந்துக்கள் இத்தெய்வத்தை வழிபட்டு வருகின் றனர். விநாயகருக்குரிய திருநாமங்களிலும் பல இதனையே உட்பொருளாகக் கொண்டு விளங்கு வதும் குறிப்பிடத்தக்கதாகும். இத்தகைய சிறப்பு மிக்க விநாயக வழிபாட்டின் ஐதீகங்களும் சமய மரபிலே முக்கியத்துவம் பெறுகின்றன.
கணபதியேபரம்பொருள் என்றுகோட்பாட்டு ரீதியில் காணாபத்திய நெறியினர் இதனைத் தனிச்சமய நெறியாகக் கொண்டபோதிலும் ஏனையோர் விநாயகரே முதற்பொருள் என்று பிரணவப் பொருளின் வடிவமாக வழிபடுவது குறிப்பிடத்தக்கது. 'ஓம்' என்ற ஒலி உலக விந்தே விநாயகர் என்பது பதஞ்சலி யோககத்திரக் கருத்து. பிரணவப் பொருளாம் பெருந்தகை ஐங்கரன் என்பது வெற்றிவேற்கை தரும்காப்புச் செய்யுளகும். எத்தகைய ஐதீகங்களையும் விட பிரணவஸ்ரூபி' என்ற நிலையிலும் அதன் தோற்றமாகவும் அமைவதே விநாயக வடிவம் என்பது சிறந்த விளக்கமாக அமைகின்றது. தேவாரம் பாடிய மூவரும் திருமூலரும், விநாய கரைப் பாடிப் பரவியுள்ளனர். ஒளவையார் விநா யகர் அகவல்பாடி மகிழ்ந்துள்ளார். வடமொழி யிலும்தமிழிலும் எழுந்த இவருக்குரியபாமாலை கள் எண்ணிறந்தவை. தெய்வீக அற்புதங்களின் பயனாய் இவருக்குரிய காரணப் பெயர்கள் பலவாகும். தலமகத்துவத்தினால் இவருக்குரிய சிறப்புப் பெயர்களும் பலவாகும். எடுத்துக்காட் பாக, அரித்திர கணபதி, உச்சிஷ்ட மகாகணபதி, ஏரம்ப கணபதி, கங்கை கொண்ட விநாயகர், கடுக்காய் விநாயகர், கற்பக விநாயகர், சங்கட சதுர்த்தி விநாயகர், சங்கடஹர கணபதி, நிருத்த கணபதி, வலஞ்சுழி விநாயகர், பொல்லாப் பிள்ளையார், விகடசக்கரகணபதி, வித்தககணபதி மற்றும் முக்குறுணி விநாயகர் போன்ற திரு நாமங்களால் தமிழகத்தில் விநாயகர் சிறப்புப் பெறுகின்றார். ஈழத்திலும் இத்தகைய சிறப்புப்
வழங்கப்படுகிறது. வேத விநாயகர், அரசடி விநாயகர், கற்பக விநாயகர், சித்தி விநாயகர், கைலாய பிள்ளையார், மருதடி விநாயகர்,
கும்பாபிஷேக மலர்

Page 139
பரராஜசேகரப்பிள்ளையார், அரசகேசரிப்பிள்ளை யார், முறிகண்டிப் பிள்ளையார், வெயிலுகந்த பிள்ளையார், மாயக்கைச் சித்திவிநாயகர், முரீவீரகத்திவிநாயகர், மாமாங்கேஸ்வரப்பிள்ளை யார் போன்ற நாமங்கள் குறிப்பிடத்தக்கன.
விநாயருக்குரிய கஜமுகாசுர சம்காரமூர்த்தி என்ற பெயர் சிறப்புடையது. கயமுகனால் தேவருக்கு ஏற்பட்ட துயர் நீக்குக இறைவனால் தோற்றுவிக்கப்பட்டவராகவும், தனக்கு மேல் தலைவன் இல்லாததை உணர்த்தும் விநாயகர் என்ற திருநாமத்தை உடையவராகவும், விளங்கு பவர் தமது வலக்கொம்பை ஒடித்து கயமுகனை வதைத்துஅடியவர்துயர்தீர்த்தவர். அதனைத்தம் வாகனமாகக் கொண்டு அருள்பாலித்தவர். சிவனது திரிபுர தகனத்தின்போது தேரின் அச்சு முறித்த பெருமை இவரது தெய்வீக முதன்மைக் குரிய விளக்கமாகும். ‘அச்சிறுபாக்கம்’ என்ற திருத்தலம் இத்தெய்வீக வரலாற்றின்நினைவாக உள்ளது. சுந்தரரும் சேரமான் பெருமாள் நாயனாரும் கைலாயம் சேருமுன் ஒளயைாரை உடன் கைலாயம் சேர்த்த பெருமை, திருவெண் ணெய்நல்லூரிலுள்ள சிவாலயத்தில் பொல்லாப் பிள்ளையாராக எழுந்தருளி மெய்கண்ட தேவ ருக்குகர்ணிகையைச்செவியறிவுறுத்திஅருளிய அற்புதம், திருநாரையுரில் பொல்லாப் பிள்ளை யாராக எழுந்தருளியிருந்தது. நம்பியாண்டார் நம்பிக்கு திருமுறை இருக்குமிடம் தெரிவித்துத் திருமுறை கண்ட பிள்ளையாராகத் திருநாமம் கொண்டஅற்புதம், மகாபாரதம் எழுதிய அற்புதம், திகடசக்கர விநாயகர், அகத்தியருக்கு அநுக் கிரகம் செய்தவிநாயகர்போன்றவைவிநாயகரது மகிமைக்குச்சிறந்தஎழுத்துக்காட்டுக்களகும்.
கணபதியின் திருவுருவம்
கணபதியின் திருவுருவில் மனிதவுடலும் யானைத்தலையும் இணைந்துள்ளன. தொந்தி வயிறும் நான்கு கைகளும் குட்டையான பருத்த இருகால்களும் உள்ளன. விநாயகர் முகத்தில் உள்ள கண்கள் மிகச் சிறியவை. காதுகள் .துதிச் s ன்சேர்த்து கரம் ஐந்து என்பர். அவரது வலது கொம்பு
ஒடிந்திருக்கும்.
கும்பாபிஷேக மலர்

ஒடிந்ததந்தத்தை வலக்கை பற்றியிருக்கும். சாதாரணமாகக் காணப்படும் விநாயகர் சிலை களின் அமைப்பு இவ்வாறிருக்கும். வேறுபட்ட விநாயகர் உருவங்களும் காணப்படுகின்றன. ஒன்று முதல் ஐந்து வரையுள்ள முகங்களுடனும் இரண்டு, நான்கு, எட்டு, பத்து, பதினாறு என்னும் எண்ணிக்கைகளையுடைய கைகளுடனும் விநா யகர் திருவுருவங்களும் உள்ளன. கைகளில்
க்கனிகள்,மாதுளம்பழம்,கோமேதகம், தேங்காய் ஒடித்தவலக்கொம்பு, அங்குசம், பாசம்,நெற்கதிர், தாமரை ஆகியவற்றை ஏந்தியிருக்கும் விநாயக ரும் உண்டு. இவற்றைவிட புத்தகம், வீணை,
பற்றியிருக்கும் விநாயக உருவங்களும் உண்டு. இவற்றிற்குப்பதிலாகவில், அம்பு, வாள்,கேடயம், அங்குசம், பாசம், சூலம், கத்தி முதலிய ஆயுதங் களை ஏந்திய விநாயகர் வடிவங்களும் காணப் படுகின்றன.
பிரணவ மூர்த்தியாகிய விநாயகர் தம்மை வழிபடும் அடியவர்களுக்குக் காட்சி கொடுத்து திருவருள் பாலிக்கும் வண்ணம் கொண்டருளிய மூர்த்தங்கள் அளவிடற்கரியன. அவைதண்டிக்க வும் அமைந்தனவாக உள்ளன. இவ்வாறு விநா யகப்பெருமான்செய்யும்திருவிளையாடல்களுக் கேற்பவும் பலபெயர்களைப் பெற்றுள்ளார். விநாயகரின்பல்வேறுதோற்றப்பொலிவுகள்பற்றி ஆகமங்களும், சிற்ப நூல்களும் விரிவாக எடுத்துக் கூறுகின்றன. அத்தோற்றப் பொலிவு களுக்கான தெய்வீக வரலாற்றுப்பின்னணிகளை புராணங்கள் விளக்கிநிற்கின்றன எனலாம்.
கணபதியின் உருவம் தியானிப்போரை பரவசத்தில் ஆழ்த்தும் அற்புத வடிவமாகும். இவரின் திருமேனி பல தத்துவக் கருத்துக்கள் பொதிந்தவையாகும். இவரது தும்பிக்கையோடு கூடிய யானைமுகம் விநாயகர் ஓங்கார பிரணவ சொரூபி என்பதைக் காட்கிறது. இறைவனின் திருவடிகளை அடைந்து பேரின்பப் பெருவாழ்வு பெறுவதேஉயிர்களின்நோக்கம். பிள்ளையாரின் திருவடிகள் உயிர்களுக்கு அபயம் கொடுக்கும் திருவடிகள். இவரின் திருவடிகள் ஞானமாக உள்ளன. ஞானம்என்பதுஉண்மையான அறிவு
8 - பூந் பரராஜசேகரப்பிள்ளையார் திருக்கோவின்

Page 140
அதாவது உயிர்கள் பாசங்களால் கட்டப்பெற்றுத் துன்பப்படாமல் இறைவன்பால் உயிர்களை வழிப்படுத்துவதே ஞானமாகும். எனவே பிள்ளை
இன்பத்தைப்பெருக்குவனவாகும்.
உலகில் நிகழும் எல்லாச் செயல்களும் படைத்தல், காத்தல், மறைத்தல், அழித்தல், அரு எல்என்ற8ந்துபெரும்தொழில்களில்அபங்கும். விநாயகருக்கு நான்கு கைகளுடன் தும்பிக்கை யையும் சேர்த்து ஐந்து கரங்கள் உள்ளன. இந்த ஐந்துகரங்களிலும் உள்ள பொருட்கள்தொடர்ச்சி யாக இடையூறு இன்றி நடைபெறும் ஐந்தொழில் களைநிகழ்த்துவனவாகவிளங்குகின்றன. ஐந்து கைகளில் ஒரு கையில் பாசம் உள்ளது. இது படைத்தல் தொழிலைக் குறிக்கின்றது. ஒரு கை 'அஞ்சேல் என் அபயம் காட்டி நிற்கிறது. பிறவி எடுத்தாலே வினைகழ்ந்துகொள்கிறது. துன்பங் களும் இன்பங்களும் மாறி மாறி வருகின்றன. இன்ப துன்பங்களிலிருந்து விடுபட்டு ஓடி, பிறவியிலிருந்து விடுபட வரும் உயிர்களுக்கு அஞ்சேல்எனஅபயம்அளிக்கும்கைஅபயக்கை. இதுகாத்தல் தொழிலைக்குறிக்கும்.
அங்குசம்தீமைகளை அழித்தலைக்குறிப்ப தால் இதனைஏந்தியகை அழித்தல்தொழிலைக் குறிக்கின்றது. அஞ்சேல் எனப் பாதுகாப்பு அளித்து அபயம் பெற்ற உயிர்களுக்கு அருள லைச் செய்வது மோதகம் ஏந்திய கையாகும். இக்கை கீழ்நோக்கி இருப்பதன் நோக்கம், பிறருக்கு அஞ்சிவரும் உயிர்கள் அடையும் இடம் திருவடியாகிய முத்திப்பேறு என்பதை உணர்த்த வாகும்.மோதகப்பேரின்பத்தையும்பிரபஞ்சத்தின் பரிபூரண நிலையையும் குறிக்கும் என்பர். பிள் ளையாரின் வயிறு பேழை வயிறு. அந்த வயிற்றி னுள் யாவுமே அடக்கமாக உள்ளன என்பதைக் குறிக்கிறது. அண்டங்கள் அனைத்தையும் உல கங்களையும்உயிர்களையும்தன்னகத்தேஅடக்கி யிருக்கிறது. எனவே விநாயகரின் திருவுருவம் அனைத்தையும் அடக்கியதிருவுருவம் ஆகும்.
விநாகயரின் முகத்தில் இரு கொம்புகள் உள்ளன. இடது பக்கத்தில் உள்ள கொம்பு
துயராஜசேகரப் பிள்ளையார் திருக்கோவில் - 6

முழுமையான உடையாத கொம்பு. வலது பக்கத்திலுள்ளதுஒடிந்தகொம்பு, ஒடியாதகொம்பு ஆண்போலவும் ஒடிந்தகொம்பு பெண்போலவும் இவையிரண்டும்கூடியநிலையில்அலிபோலவும் விளங்குவதனால் அவன், அவள், அது என்னும் ஆண், பெண், அலியாகிச் சுத்த சத்தாய், எல்லா மாய் யார்க்குஞ் சொல்லுதற்கரிதாய் விளங்கும் சிவத்தின் இயல்பையும் அவர்கொண்ட கேவல வடிவம் இருபத்தைந்தினுள் ஒன்றாய் சக்தியோர் கூறாகவும் சிவன் ஒரு கூறாகவும் அமைந்துள்ள அர்த்த நாரீஸ்வரமூர்த்தத்தின் தன்மையையும் தம்வடிவிற்காட்டி அருளுகின்றார். மேலும் ஒடிந்த கொம்பு பாசஞானத்தையும் ஒடியாத கொம்பு பதிஞானத்தையும் குறிக்கும் என்பர்.
சுளகு போன்ற இரு செவிகள் விநாயகருக் குண்டு. உயிர்கள் மலங்களின் பிணைப்பால் துன்பப்படாமல் இச்செவிகள் காக்கின்றன. வினைகளினால் வரும் துன்பங்களிலிருந்து போக்கி அருளுகின்றன. அத்துடன் அடியவர் களின் குறைகளை எப்போதும் கூர்ந்து கேட்டு அருள்புரியும்நோக்கம்கொண்டவையாகவிளங்கு கின்றன. விநாயகரின் மூன்று கணிகளும் சோமசூரிய அக்கினியை உணர்த்துகின்றன.
இகத்தை உணருகின்றார் என்றும் நெற்றிக் கண்ணால் பரஞானக் காட்சியைத் தந்தருளு கின்றார் என்றும் கூறுவர். பொதுவாக தம் கண்களால் இக, பர ஞானங்களைக் கொண்டு விளங்குவதால் அவர் தம்மை வழிபடும் அடிய வர்க்கு இக, பரஞானமளிக்கச்சித்தமாய்உள்ளர் என்பதுதத்துவஉட்கிடக்கையாகும்.
விநாயகர் தனது தலைமுடியில் பிறைச் சந்திரனை அணிந்துள்ளார். உடல் தேய்ந்து போனாலும் களங்கம் அற்றதுபிறை,அதேபோல அறியாமை என்னும் இருள் தேய ஞானம்பெற்ற உயிர்களை உயர்ச்சிஅடையச்செய்துதலைமேல் வைப்பவர் பிள்ளையார் என்பதை முடியிலுள்ள பிறை எடுத்துக்காட்டுகிறது. பாம்பினை ஆபரண மாக இவர் அமைத்துள்ளர். பாம்பு குண்டலினி சக்தியின்வடிவம் மூலாதாரத்திலுள்ள குண்டலினி சக்தியாகிய பாம்பு படம் விரித்ததுபோல பரந்து
கும்பாபிஷேக மலர்

Page 141
நின்று உயிர்களை சிவமயமாக்குகின்றது என்று கூறப்படுகிறது.
விநாயகர் நித்திய பிரமச்சாரியாயினும் சக்திகளோடு எழுந்தருளி உள்ள மூர்த்தங்கள் இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானாசக்தி ஆகிய மூன்றையும் விளக்குவனவாக உள்ளன. விநாயகமூர்த்தம் ஒன்றை வழிபட்டால் ஏனைய தெய்வங்களை வழிபட்டதன் பலன் கிட்டும். ஏனெனில் கணபதி உருவ அமைப்பில் எல்லாத் தெய்வங்களும் இணைந்துள்ளனர். விநாயகரின் நாபிபரமசொரூபமாகவும்திருமுகம்திருமாலின் அம்சமாகவும், கண்சிவரூபமாகவும், இடதுபாகம் சக்தி அம்சமாகவும், வலது பாகம் சூரிய அம்ச மாகவும் கூறப்படுகிறது. எனவே அறுவகைச் சமயங்களிலும் விநாயகர் வழிபாடு இடம்பெறு கின்றது. எனவே விநாயகர் தெய்வங்களின் கூட்டமைப்புஎனலாம்.
எல்லா மொழிகளின் எழுத்துக்களும் தோன்றுவதற்கு மூலகாரணமாய் இருக்கும் ஒலி பிரணவம்ஆகும். வாயைத்திறந்துஉள்ளிருக்கும் மூச்சுக் காற்றை வெளியிடும்போது ‘ஓ’ என்னும் உருவமற்ற ஒலி பிறக்கிறது. அவ்வொலியின் இறுதியில் வாயை மூடும்போது 'ம்' என்ற ஒலி தோன்றுகிறது. இந்த 'ஓம்' என்ற ஒலியே பிரணவமாகும். உலகெல்லாம் தோன்றுவதற்கு முன்ஆதிநிலையில் இப்பிரணவ ஒலியேநிலவி இருந்ததுஎன்றும்பிரணவத்திலிருந்துவிந்துவும், விந்துவிலிருந்துநாதமும்அதிலிருந்துஉலகமும், உயிர்களும் என ஒன்றிலிருந்து ஒன்று தோன் றின என்றும் தத்துவ நூல்கள் கூறுகின்றன. பிள்ளையாரைக் குறிப்பதற்கு எழுதப்படும் பிள்ளையார் சுழியில் சுழி விந்துவையும் கோடு நாதத்தையும் குறிப்பதாகக் கூறுவர். பிரணவம் என்பதற்குப் பழமையானது என்பது பொருள்.
விநாயகர் போர்க்கடவுள் :
விநாயகர் ஒரு போர்க் கடவுள் என்பதை 6fsid ற்குச்சான்றுகள்பலகாணப்படுகின்றன. சிவகணங்களின் தலைவர் அல்லது தளபதி என்னும் பொருளில் கணபதி என்னும் பெயரே அமைந்துள்ளது. விநாயகர் சிவபெருமானின்
கும்பாபிஷேக மலர்

ஏவல்படியேதம்ஒரு கொம்பால்கஜமுகாசுரனைக் கொன்றார். இச்சம்பவம் திருச்செங்காட்டாங் குடியில் நிகழ்ந்தது என்பது ஐதீகம். மஹா கணபதி நவார்ண வேதபாதஸ்தவ என்று ஒரு சுலோகம் உள்ளது. இதன் பொருள் கோடி மின்னலை ஒத்தஒளிமிக்க உடலையுடையவரும், உலகுக்குச் சாட்சியாய் விளங்குபவரும் உலகில் உள்ள படைகளுக்கெல்லாம் தலைவருமாய் இருப்பவருமான உன்னை வணங்குகிறேன் என்பதாகும். கணபதி ஒரு போர்க்கடவுள், சேனைத் தலைவர் என்று பொருள்படுவதை இச்சுலோகத்தின்மூலம் அறியலாம்.கணேசரின் யானைத்தலை வெற்றியின் சின்னமாய்க் கருதப்படுகிறது.
விநாயகர் அமர்ந்த கோலத்தில் பத்மாசனத் தில் யோகநிலையிலும் பொற்றாமரை மொட்டின் மீது வீற்றிருந்த கோலத்திலும் நர்த்தனமாடும் அமைப்பிலும், ஊர்த்திகள்ஒன்றில்ஏறியிருக்கும் வடிவிலும் காட்சி அளிக்கிறார். இவை அவர் போர்க்கடவுள் என்பதை நிரூபிக்கின்றன.
விநாயக விரதங்கள்
விநாயகருக்குரிய விரதங்களில் ஆவணி மாதம் சுக்கிலபட்ச நான்காம் நாளகிய சதுர்த்தி மிகவும் சிறப்பானது. இந்நாளில்தான் விநாயகர் அவதரித்ததாகவும் கணங்களுகுகுத் தலை வனாகவும் கூறப்படுகிறது.
வெள்ளிக்கிழமை விரதம் : வைகாசி மாதத்துசுக்கிலபட்சமுதற்சுக்கிலவாரம்தொடங்கி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தவறாது அனுட்டிக்கப்படுவது.
குமாரசஷ்டி விரதம் : கார்த்திகை மாதம் கிருஷ்ண பட்சப்பிரதமை முதல் மார்கழி மாதம் சுக்கிலபட்ச சஷ்டி திதி வரையில் 21ம் நாள் அனுஷ்டிப்பது.
சங்கடஹர சதுர்த்தி : மாசி மாதம் தேய் பிறையில் செவ்வாய்க்கிழமையோடு வரும் சதுர்த்தியில் தொடங்கி ஓராண்டு விதிப்படி அனுஷ்டிக்கப்படுவது. ) - பூந் பரராஜசேகரப்பிள்ளையார் திருக்கோவில்

Page 142
கணபதியை வழிபடுவதற்கு மிகவும் முக்கிய மானது சதுர்த்தி வழிபாடு. இது சுக்கில சதுர்த்தி என்றும் கிருஷ்ண சதுர்த்தி என்றும் மாதம் இருமுறை வரும், சுக்கில பட்ச சதுர்த்தியில் பகள் பூசையும் விரதமும் விசேசம். கிருஷ்ணபட்ச சதுர்த்தியில் இரவுபூசையும் விரதமும் விசேசமான தாகும். விநாயகர் ஆலயங்களில் இத்தினங்களில் அபிடேகம், ஆராதனை, திருவுலா போன்றவை நிகழும். விநாயக சஷ்டி விரதமும் மிகவும் சிறப்பு டையது. வடிஷ்டி விநாயகரையும் கந்தனையும் தியானஞ்செய்யும்நாளாகும்.திருக்கார்த்திகைக்கு மறுநாள் தொடங்கி 21 நாட்கள் கழித்து வரும் சஷ்டியும் சதய நட்சத்திரமும் கூடிய தினத்தன்று வரை விநாயகரை வழிபடும் விரதம் "விநாயக சஷ்டி விரதம்" என்று கூறப்படும். இக்காலங்களில் கோயில்களில் விநாயகருக்கு விசேட அபிடேக ஆராதனைகளும் இடம்பெறும். இவ்விரதத்தை அனுட்டிப்பதனால் குருட்டுத்தன்மை, செவிட்டுத் தன்மை, சந்ததியின்மை, குடும்பச்சச்சரவு நோய் யாவும் நீங்கிச் சுகம் பெறுவர்.
இவ்வாறு காணாபதரின் முழுமுதற் கடவு ளான கணபதி சைவர் முதலியோரின் முதல் வணக்கக் கடவுளாகவும் மற்றும் அயல்நாடுகள், மேற்குலக நாடுகளின் பரவலாக வழிபடப்பட்டு வருபவராகவும் விளங்குவது குறிப்பிடத்தக்க தாகும். இத்தகு சிறப்புமிக்க விநாயகருக்கு மக்கள்
நீ பரார8ருதரப் பின்னையார் நீருக்கோஜிக்
 

உலகளாவிய ரீதியில் கோயில்கள் அமைத்து வழிபாடியற்றி வருகின்றமை தெளிவாகின்றது.
உசாவியவை: 1. இரண்டாவது உலக இந்து மகாநாடு மலர்
2OO3.
2. S.S. வாசன் - விநாயகரும் விநோகச் செய்திகளும், மணிமேகலைப் பிரசுரம், 1997, SFSISDST.
3. கலாநிதி. ப.கோபாலகிருஷ்ண ஐயர் - இந்துப் பண்பாட்டு மரபுகள், வித்தியா வெளியீடு, யாழ்ப்பாணம், 1992.
4. க.சொக்கலிங்கம், இந்துநாகரிகம், பாகம்ஐ.
யாழ்ப்பானம்,1995.
5. தம்பசிட்டிமாயக்கை சித்திவிநாயகர் ஆலய கும்பாபிஷேகச் சிறப்பு மலர், அபிராம் அச்சகம், அஸ்வாப்,
6. வெயிலுகந்த விநாயகர்கும்பாபிஷேகமலர்,
EEE.
7. இரத்தின சபாபதிப்பிள்ளை.மா, விநாயகர்
உண்மைப்பொருள்விளக்கம்,
8. ஏகாம்பரநாதன்.ஏ. கோயிலும் இறைவழி
பாடும், கழக வெளியீடு, சென்னை 1988,
9. சந்திரலேகா, வாமதேவா,கணபதிவழிபாட்டு நெறி, புங்குடுதீவு மேற்கு, சிறுப்பிட்டி அரியநாயகம்புலம் முநிவிரகத்தி விநாயகர் ஆலயமகாகும்பாபிஷேகமலர்-1989,
10. A Lice Getty - GANESA A Monograph, on the Elephant-Faced God, Munshiram, Manoharlal New Delhi, 1936.
惠 ሤቃ శ్మిః
தம்பாபிஷேக மலுள்

Page 143
கிர்வம் அற்ற பக்தனின் பரந்த இதயமே இறைவன் இருப்பிடம். உண்மையிலேயே பக்த னின் பரந்த பெரிய இதயமே இறைவன் குடியி ருக்கும் கோயிலாகும்.
ஒரு மாணவனைத் தேர்வு எழுதிப் பரீட்சை வைக்காமல் மேல் வகுப்பிற்கு அனுப்பமுடியாது. ஒரு வேலை கிடைக்க வேண்டுமாயினர் கூட எழுத்துப் பரீட்சை அல்லது நேர்முகத் தேர்வில் வெற்றிபெற வேண்டும். கடவுளும் தன் பக்தனை பரீட்சிப்பது அவனது நல்வாழ்விற்கும் முன் னேற்றத்திற்கும் தான்.
எப்போதும் பரீமான்நாராயணன்புகழையே பாடி வந்த நாரதன் கூட பகவான் நாராயன னாலேயே பரீட்சைக்கு உட்படுத்தப்பட்டார்.
நாரதா எனது படைப்பின் இரகசியத்தைப் புரிந்துகொள்ள முயற்சித்தாயா? நான் பஞ்ச பூதங்களை உருவாக்கினேன். இப்பிரபஞ்சம் முழுவதும் பூதங்களாலேயே உருவாகியுள்ளது. இவற்றில் எது முக்கியமானது என நாராயணன் கேட்டார்.
தண்ணிர் தான் மிக முக்கியமானது. ஏனெ னில் உலகின் முக்கால் பகுதி சூழ்ந்திருப்பது தண்ணீரால் தான். நிலப்பகுதி கால் பாகம் தான் என நாரதன் கூறினான்.
ஆனால் இந்தக் கடலை ஒரே மடக்கிஸ் அகத்தியர் தடித்துவிட்டாரே அப்போது தண்ணீர் பெரியதா அன்றி அகத்தியர் பெரியவரா என நாராயணன் கேட்டார். அகத்தியர்தான் பெரியவர் என நாரதர் பதில் கூறினார்.
ஆகாயத்தில் இந்த அகத்தியர் சிறுநட்சத்திர மாக இருப்பதால் இப்போது அகத்தியர் பெரியவரா
கும்பாபிஷேக மலர் 7
 

தனின் பரந்த இதயமே பன் இருப்பிடம்
அன்றி ஆகாயம் பெரியதா எனச் சொல் என நாராயணன் கேட்டார்.
ஆகாயம்தான் பெரியது என நாரதர் ஒப்புக் கொடுத்தார். ஆகாயம் உண்மையிலே பெரியது தான். ஆனால் இறைவன் தனது வாமன அவ தாரத்தில் பலிச்சக்கரவர்த்தியிடம் மூன்றடி நிலம் பரிசாகப் பெற்றபின் திருவிக்கிரமாக மாறிப் பூமி "முழுவதையும் ஒரடியாக்கி அளந்து இரண்டாவது அடியால் ஆகாயத்தையும் அளந்துவிட்டார். மூன்றாவது அடிக்கு இடம் இல்லை. பலிச்சக்கர வர்த்திதனது சிரத்தைக் கொடுத்தார்.
இப்போது சொல் இறைவன் பெரியவரா அன்றி ஆகாயம் பெரியதா? நாரதர் கூறினார். இறைவன் பாதச்சுவடுகள் மட்டுமே ஆகாயம் முழுவதையும் அளக்க முடிந்தது என்றால் அவருடைய முழு உருவமும் எவ்வாறு இருக்கும், ஆகவே இறைவன் உண்மையில் பெரியவன்.
இவ்வுலகம் முழுவதும் நிறைந்திருக்கும் இறைவன் பக்தர்களின் இதயத்திலே சிறைப்பட்டு இருக்கின்றார். இப்போது பக்தனின் இதயமா? இறைவனா பெரியவர் என்று நாராயணன் கேட்க
2 - ந் பராஜசேகரப் பிள்ளையார் திருந்ததாஜிக்

Page 144
உண்மையிலே பக்தனின் இதயமே பெரியதுஎன நாரதர் கூறினார்.
ஆகையினால் தான் ஹந்தய வாசியாக நான் உன் இதயத்திலும் சிறைப்பட்டு இருக்கி றேன் என நாராயணர் கூறினார். இதைக் கேட்ட நாரதருக்குமூவுலகிலும்தான் ஒருசிறந்தபக்தன் என்ற அகம்பாவம் ஏற்பட்டது. இவரின் ஆன வத்தை அகற்ற வேண்டும் என நினைத்த வைகுந்தவாசன்நாரதா,என்னுடையஒருசிறந்த பக்தன் பூவுலகிலே இருக்கிறான்எனக்கூறினார். எந்நேரமும் உம் நாமத்தையே உச்சரித்துக் கொண்டிருக்கிறவரான என்னைவிட அவன் சிறந்த பக்தனா? என நாரதர் வினாவினார். பூலோகம் சென்று அவனைப் பார்த்து வா எனக் கூறினார். நாரதர் நாராயணன் கூறிய்படியே பூலோகம் சென்றார். நாராயணன் கூறியபடி
அவனுடைய தினசரி நடவடிக்கைகளை அவதா னித்தார். திரும்ப நாராயணனிடம் சென்றார். நாரதா எனது பக்தனின் செயல்களைக் கவனித் தாயா? நாரதர் மிடுக்குடன் கவனித்தேன் சுவாமி என்றார். அவனுடையபயபக்தியைப்பார்த்தாயா? சுவாமி பார்த்தேன். நீங்கள் கூறியபடி அவன் என்னுடன் ஒப்பிடுமளவிற்குப் பக்தன் இல்லை.
அவன் ஒரு விவசாயி. காலை எழுந்து தன் காலைக் கடன்களை முடித்தவுடன் கடவுளைக் கும்பிடுகிறான். பின் வயலுக்குச் சென்று வயல் வேலைகளைச் செய்து மதியபோசனம் அருந்து முன் கடவுளைத் தியானிக்கிறான். பின்னர் மாலைவீட்டுவேலைகள்யாவும்முடித்தபின்தான் நீராடி மாலையிலும் கடவுளைக் கும்பிடுகிறான். ஒருநாளைக்குமூன்றுதடவைகும்பிடும்விவசாயி யுடன் என்னை ஒப்பிடலாமா? சுவாமிஎனநாரதர்
suppearegistraacturt g6eadb

கேட்டார். இங்கே தான் நாரதருக்குப் பரீட்சை ஆரம்பமாகிறது.
நாரதா அங்கு ஒரு குடம் இருக்கிறது. பார்த் தாயா? சுவாமிபார்த்தேன். குடத்தில் என்ன இருக் கிறது. குடம் நிறைய எண்ணெய் இருக்கிறது சுவாமி. இப்பொழுது நீ எண்ணெய் நிரம்பிய குடத்தை எடுத்துக்கொண்டு மூவுலகையும் சுற்றிவாஆனால் ஒருநிபந்தனை என்ன சுவாமி இதில் இருக்கும் எண்ணெய் ஒரு துளியாவது நிலத்தில் விழக்கூடாது.
நாரதர் சுவாமியின் கட்டளையேற்று மூவு லகையும் சுற்றி வந்துசேர்ந்தார். இறுமாப்புடன் சுவாமி ஒருதுளி கூட நிலத்தில் விழாமல் வந்து சேர்ந்துள்ளேன் எனக் கூறினார். நாரதா நீ இங்கிருந்து புறப்பட்டு திரும்பி வரும்வரை எத்தனைதடவைஎனதுநாமத்தைஉச்சரித்தாய்? அப்போது தான் நாரதருக்கு எண்ணெய்க்குடம் மேல் தனது முழுக் கவனமும் இருந்தமையால் நாராயணன்நாமம் ஒருமுறைகூடஉச்சரிக்கவே இல்லை என்ற நினைவு வந்தது. வெட்கித்தலை குனிந்தார். நாரதா நீயோ பிரமச்சாரி. ஆனால் விவசாயியோ குடும்பஸ்தன் அவ்வாறிருந்தும்
தனது விவசாய வேலைகள் யாவற்றிலும் தனது கடமையைத் தவறாது செய்து மூன்று முறை என்னை ஒவ்வொருநாளும்தியானம் செய்துவரு கின்றான். விவசாயியின் பக்தியைப் புரிந்ததா?
எனவே தூய அன்புள்ளம் கொண்ட பக்தர் களின் இதயத்தில் இறைவன் குடிகொண்டு இருந்தாலும்பக்தர்கள் ஒருவருக்கொருவர்கள்வம்
கொள்ளக்கூடாது.
கும்பாபிஷேக மலர்

Page 145
கும்பாபிஷேக மலர்
இணுவில் தெற் ழுநீபரராசசேகரப் குடமுழுக்குள்
TD
(புலவர்மணி, கலாபூ வை. க. சிற்றம்
I பாடியாடுவோம்நாங்கள் இணுவில் பராசசேகர6
I
மாபெரிய கோபுரஞ்சேர் திருநிறைந்த மடத்தடியில் என்று தேசமெல்லாம் போற்று கருதிவந்திறைஞ்சுவோர்க்கே அ காலந்தவறாதபூசைக யெரிதாமிந்தக் குடமுழுக்கில் பிரி பேறுதந்து ஊர்செழிக்க
தேனும்பாலும் இளனிரோடு சிற செழிப்புடைய முக்கனி ஆனகரும்பும் நறியசாந்தும் கட் அரிய பட்டோ பணிகல கானம் பாடி மாலைகட்டி அமுது Sigé (3sITLC88FTugTU வானளவும் புகழ்மடத்துப்பிள்ை வாகனனே என்று தோ
வாழுமெங்கள் பிள்ளையாரின் வக்ரதுண்டா சிந்தாமை கழும் நல்ல மயூரன் பாலச்சந்தி தூமகேது கணேசன் ே நாளும் மகோற்கடருருண்டி வ6 நலந்தருமே ரம்பனெல் ஈழப்பரராசசேகரா என்று ஏத்தி S60600TLD6origiTest 6he
7.

குஅருள்மிகு
பிள்ளையரின் விழாபற்றிய
C0)QD
ഖുങ്ങ്, ട്രിധി,
ர் பாடியாடுவோம் னைப்பாடியாடுவோம்.
நாமங்களான னிகஜான என்றும் ரனென்றும் சமக் கணபதியென்றும் bலபைநாதன் ன்றும் நம எனக் கூறியே யே - அவன்
*ன்னிகடி என்றும் வாழ்த்துவோம்.
! -- &ണ്ണ(dിങ്ങ് ത്രിമർ

Page 146
IV
தீயகஜா அசுரன்தன்னைத்தீர்த்துக் தேடியவ்வையகவல் கேட்டு LDTu66OTTLbelsorpö56ör 8-mLJLb LDITgög மருப்பால் பாரதத்தைமேரு சேயோனுக்குவள்ளியைத்திருமண
நேயமாயில் விணுவைதன்னைவா
நெஞ்சி O
V
வன்னி துளசிவில்வங்கொண்டு அ வாழ்வதற்கேநாமஞ்சொல் தன்னிகளில் அப்பம் வள்ளிமோதகத் தக்கவமுது படைத்து அவன் பன்னிப்பன்னிமடத்துவாசல்மாடக் வலமாய்ச்சுற்றி மெல்லநட என்ன வேண்டுமோ அவையாவுந்த எங்கள் கருணாகரனை எ6
V
கேட்டதெல்லாம் அள்ளியள்ளிமேலு கேடில் கல்விசெல் ட்டும்நல்ல 6f LDissor LDCs நலம் பெருகத்தந்திடுவான் தேட்டந்தருமிக் கற்பக விநாயகன்த தென்னினுவை சேர்ந்த ெ வாட்டமின்றிநாங்கள் வாழ வைப்பவ வாரியேசிக்கெனப் படித்து
VII
பொறிவழியே புந்திதனைப் போகவி புண்ணியங்கள் செய்து வா அறிவிலியாய்ப் பொய்களவிலாழ்ந் அபசாரமயக்கங்களை அ8 நெறிமுறையே ஐங்கரத்துத் தும்பிக் நேயமான குடமுனி கமண் எறிதிரைசேர்காவேரியாய் ஓடவிட்டா எங்கள் பராசனையே ஏத்த Buggassessyů odraaurůpgšestádb - 7

கட்டியவன்
திவிட்டவன் நமலையெழுதியவன் ஞ் செய்வித்தான்
ழ வைப்பவன்
பணிந்து நீடு வாழ்வோமே.
வனை அர்ச்சித்தேநாம் லிவந்தனை செய்வோம் 5தோடு ன் தாளைப் பணிவோம் கோயிலை ந்து வாசல் வருவோம் தருவான்
I
ந்தருவான் ாம்கிளைக்கவருள்வான் ர்பேரரை
நடப்புந்தருவான்
s சல்வக் கணபதி தன்னை பன்தன்னை
கும்பாபிஷேக மலர்

Page 147
கும்பாபிஷேக மலர்
VD
தந்தைபோல்நாரையூரில்பிள்ளைச் தானே செய்யச் சென்ற நய எந்தையிந்த அவியுணவை ஏற்றரு ggböGBLUFT C3g55srooesTu JT அந்தோ என்தன்தந்தை படைத்த அ அருந்திடாயேல் தலையுை மைந்தபொறுஎன்றமுதை வாரியன

டப்பேனென்று செல்லலும் ர்டவன் அவனே
G3 albi BGsamb.
திதொடக்கம் ற்சதுர்த்திநாளிலும் த்தொருநாள் ன்றிமற்றுமே
ள் விரதமிருந்தே
ாளும் உய்தியடைவோம்.
BCBLİb QBLATgöl
மனிந்து
மாலையுந்தொடுத்தே
ம் ஏற்றிச் சென்றவன் தொழுதால் அதனால் ான் அசைவொன்றின்றியே.
76 - g unggaras6orangů fakabarawat gheanadhb

Page 148
வழிபாடு காணபத்யம் என்று கூறப்படும். இந்து சமயத்தின் உட்பிரிவுகளான சைவம், சாக்தம், கெளமாரம், வைஷ்ணவம், செளரம் ஆகிய ஐந்துடன் இதுவும் சேர்க்கப்பட்டு ஆறாகக் கொள்ளப்படுகிறது. இவ்வறுவகை நெறிகளும் தொடக்கத்திலே தனித்தனியாகவே தோன்றி ர்ந்து பின்னர் iકી ந்தன. இந்நெறி களின் முழுமுதற் கடவுள் ஒரே தெய்வத்தின் பல்வேறு அம்சங்களே எனக் கொள்ளப்படுவர். இவையாவும்வேதங் Lb வேறு தனித்தனியான பொதுவான நூல்களை பும் அடிப்படையாகக் கொண்டிலங்குவன.
கணபதி சிவ குடும்பத்திலே மிக உயர்ந்த இடத்தினை வகிக்கிறார். சிவன், உமாதேவியார் ஆகியோரின் திருக்குமாரர்; முருகப் பிரானுக்கு
தலைவர். அதே வேளையிலே முழுமுதற் கடவுளாக யாவருக்கும் மேலானவர்; எங்கும் வியாபித்துநின்றுயாவற்றையும் ஆக்கிஅழித்து நீக்கமறநிற்பவர் என்ற கருத்தும் கூறப்படுகிறது.
இவருக்குப் பல திருநாமங்கள் உள. விநா பகன் தனக்கொரு தலைவனில்லாதவனி), விக் னேஸ்வரன் இடையூறுகளை நீக்குந்தலைவன்), கனேஸ்வரன்(கணங்களுக்குத்தலைவன்)எனப் பலவற்றைக் குறிப்பிடலாம். விநாயக அஷபோத் தரசதநாமாவளி (08 திருப்பெயர்கள்), சஹஸ்ர நாமாவளி (OOO திருப்பெயர்கள்) முதலியன வற்றிலே இவற்றின் விரிவுகளைக் காணலாம். தமிழிலே இவர் பிள்ளையார் எனச் சிறப்பாக வழிபடப்படுகிறார்.
சிவபிரானுடைய மூத்த செல்வக்குமாரனாக விளங்கும் விநாயகர் அன்பர்களாலே பிள்ளை குயராஜசேகரப்பிள்ளையார் திருக்கோவில் - 77

லே கணபதி
- இலக்கிய கலாநிதி வி. சிவசாமி ஒய்வுபெற்ற சமஸ்கிருத பேராசிரியர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
யார்எனவிரும்பிஅழைக்கப்படுகிறார்;வணங்கப் படுகிறார். தமிழ் மக்கள் மத்தியில் இப்பெயர் மிகவும் பரவலாகநிலவுகின்றது. இவர்பிரமச்சாரி என்ற கருத்துநிலவினாலும் ஒன்று அல்லது பல சக்திகளுடனும் இவரைப் பல நூல்களும், சிற்பங் ம் எடுத்துக்காட்டுகின்றன. சித்தி, புத்தி என்போர் இவரின் சக்திகள், இடையூறுகளை அகற்றி வெற்றியீட்டுக்கான புத்தியினை அளிப் பவர்,கல்வித்தெய்வம், வித்தியாரம்பகாலத்திலே இவரையே முதலில் பிள்ளைகளும் ஆசிரியரும் வணங்குவர். இவருக்கு வல்லபா (அன்பு, காதலி என்ற சக்தியுமுளர். இறைவன் உயிர்களிடத்து அன்புள்ளவர். இறைவன்ஆன்மா-தொடர்புகள் கூறப்படும் பாவனைகளில் நாயக-நாயகி (காத லன்- காதலிபாவனையும் முக்கியமானதாகும். கிருஷ்ணன், ராதை கதைகள் மிகப் பிரபல்ய மானவை. பிள்ளையாரும்காதல்த்தெய்வம்என்ற த்துண்டு. இக்கருத்து இந்திய இலக்கியங்கள், சிற்பங்கள் முதலியவற்றில் அங்குமிங்கும் காணப்படினும் இந்தியாவுக்கு வெளியே யப்பா னிய நாட்டிலே நன்கு நிலவுவதாகக் கூறப்படு கிறது. இலங்கையிற் போன்று யப்பானிலும் பரவலாக பெளத்தம் நிலவினாலும், இங்கு போன்றுஅங்கும்பிள்ளையார்வழிபாடுநிலவுவது குறிப்பிடற்பாலது.
பிள்ளையார்வழிபாடுமிகப்பழைமைவாய்ந் தது. இதன் தோற்றத்திற்கான சில அமிசங்கள் புராதன மேற்காசிய நாகரிகங்களிலும் இந்தியா வின் சிந்து சமவெளி நாகரிகத்திலும் ஓரளவு காணப்படுவதாக ஊகிக்கப்படுகின்றது. எனினும், இக்கடவுளின் வடிவத்தைக் காட்டும் சிற்பங்கள் பிற்காலத்தவை. இலக்கிய ரீதியிலே இருக்கு வேதத்திலே வரும் “கணானாம் துவாகணபதிம்” என்ற திருப்பாடலின் பகுதியே இவர் பற்றிய காலத்தால் மிக முந்திய இலக்கியக் குறிப்பாகும்.
கும்பாபிஷேக மலர்

Page 149
ஆனால் இப்பாடலின் பின் எழுந்த பிற்கால வேத இலக்கியநூல்கள் சிலவற்றிலே இவரைப்பற்றிய குறிப்புகள் உள்ளன. காலம் செல்ல இவரைப் பற்றிஅறிவுறுத்தும்பலமூலங்கள்எழுந்துள்ளன.
இந்தியாவில் மட்டுமல்ல, கடல்கடந்து இலங்கைதொடக்கம்யப்பான்வரையுள்ளதெற்கு ஆசிய, கிழக்கு ஆசிய நாடுகளிலும் இத்தெய்வ வழிபாடு காலப்போக்கிலே பரவியது. இலங்கை யிலேகாணபத்யம்பற்றிஅறிவதற்கு, இலக்கியம், தொல்லியற்சின்னங்கள் முதலிய பலமூலங்கள் உள்ளன. ஆனால் இம்மூலங்கள் பல முற்றாகக் கிடைக்கவில்லை. எனினும், புத்த சமயம் பரவு முன்னரே இங்குகணபதிவழிபாடுநிலவியிருக்க லாம் எனக் கொள்ள இடமுண்டு. இலங்கையி லுள்ள காலத்தால் முந்திய பிராமிச் சாசனங் களிலே வரும் 'கண, கணக', 'கணகச போன்ற பதங்கள் கணபதி வழிபாடு புத்தசமயம் பரவு முன்னரே நிலவியிருக்கலாம் என்பதை ஓரளவு ஊக்கப்படுத்தும். மேலும் இன்று கிடைத்துள்ள காலத்தால் முந்திய கணபதி சிற்பங்கள் இந்தி யாவின் வடமேற்கு எல்லையிலுள்ளஆபுகானிஸ் தானிலும்தென்கிழக்குஎல்லையிலுள்ள இலங்கை யிலுமே கிடைத்துள்ளனஎன்பதுமனம்கொள்ளற் பாலது.இச்சிற்பங்கள் 6856 அடுத்தநூற்றாண்டுகளைச்சேர்ந்தவை.
இலங்கையின் புராதன தலைநகரான அனுராதபுரத்தை அடுத்துள்ள பிரசித்தி பெற்ற பெளத்ததலமானமிஹிந்தலையிலுள்ளபிரதான பெளத்த கட்டடங்களில் ஒன்றான கண்டகசேதிய விலுள்ள வாசல் கடவைகளிலே நேர்த்தியான சிற்பங்கள் பல உள்ளன. அவற்றுள்ளே குறுகிய தோற்றமும் யானை முகங்களுங் கொண்ட வடி வங்கள் குறிப்பிடற்பாலன. இவ்வடிவங்களை யடுத்துக் கணங்கள் சேவை புரிவன போல உள் ளன. யானை முகங்கொண்டுள்ள வடிவங்கள் பிள்ளையாரின் புராதன வடிவத்தைக் குறிப்பன வாகலாம் அல்லது அதற்கு முன்னோடி வடிவங் களாகவும் இருக்கலாம். இவற்றின் துதிக்கை இடப்புறமாக வளைந்து, வக்ரதுண்டவிநாயகரை நினைவூட்டுவன. எவ்வாறாகிலும், இன்றுகிடைத் துள்ள காலத்தால் முந்திய கணபதி சிற்பங்கள்
கும்பாபிஷேக மலர்

இவையே. இவ்வகையில் இவை தனிச்சிறப்புள் ளவை. இவற்றின் காலம் பற்றி இவை பற்றி ஆராய்ந்த பேராசிரியர் செ. பரணவிதானவும் எல்லவெல என்பவரும் இவை கி.மு. இரண்டு தொடக்கம் கி.பி. முதலாம் நூற்றாண்டு வரை யுள்ள காலத்தவை எனக் குறிப்பிட்டுள்ளனர். மேலும், இச்சிற்பங்கள் பெளத்த வழிபாட்டு நிறுவனத்தில் இடம்பெற்றுள்ளமையினை நோக் கும்போது அக்காலத்திலே அல்லது அதற்கு முன்பே பெளத்தர்களும் இன்றுபோலக் கணபதி வழிபாட்டிலீடுபட்டிருந்தமையினை எடுத்துக் காட்டலாம். கணபதி வழிபாடு இந்துசமய மரபில் மட்டுமன்றிப் பெளத்தமரபிலும் இடம்பெற்று இவைபரவிய இலங்கை, தென்கிழக்காசியசீனா, யப்பான், மலேசியா,இந்தோனேசியா,தாய்லாந்து, கம்போடியா முதலியன) நாடுகளிலும் பரவி நிலைபெற்றுள்ளமை வரலாறுகண்டஉண்மை.
அநுராதபுர காலத்திலே தொடர்ந்து இந்துக் களாலும் பெளத்தர்களாலும் கணபதி வழிபாடு கைக்கொள்ளப்பெற்று வந்தது. அநுராதபுரத்தி லுள்ள புகழ்பெற்ற வெள்ளரசமரத்திற்கு வடபால் பெளத்தர்கள் வழிபட்டுவரும் ஒரு பிள்ளையார் விக்கிரகம் உண்டு. இதனைப் பெளத்தர்கள் வழிபட்டு வந்தனர். இதன் காலம் தெளிவில்லை. புராதன அநுராதபுரத்திலுள்ள பவக்குளத்திற்குச் சமீபத்தில் விநாயகருக்கான ஆலயம் ஒன்றி ருந்தது. நுவரவீவக் குளக்கரையில் பழைய பிள்ளையார் கோவிலுண்டு. இங்குள்ள பிள்ளை யார் திருவுருவம் மிக நேர்த்தியானது. மேலும், மஹாயான வளர்ச்சி, இந்து சமய வளர்ச்சி ஏற்படப் பிள்ளையார் வழிபாடு பரவலாயிற்று எனலாம். கி.பி. பத்தாம் நூற்றாண்டு முடிவி லேற்பட்ட சோழப் பேரரசாதிக்கத்தின் விளைவாக இலங்கையில் இந்துசமயச்செல்வாக்குமுன்னை யிலும் அதிகரித்தது. புதிய தலைநகரான பொல நறுவையில் பிள்ளையார் வழிபாடு நன்கு நிலவிற்று. கல்லினாலும் உலோகத்தினாலும் குறிப்பாக வெண்கலத்தினாலும் செய்யப்பட்ட பிள்ளையார் திருவுருவங்கள் கிடைத்துள்ளன. இவற்றுள்ளே இன்று கொழும்பு நூதனசாலை யிலுள்ள இக்காலத்திய சிறிய வெண்கலப் பிள்ளையார்சிலையை முதற்கண்குறிப்பிடலாம். - பூந் பரராஜசேகரப் பிள்ளையார் திருக்கோவில்

Page 150
இதுபற்றிக் கலாயோகி ஆனந்தக்குமாரசுவாமி குறிப்பிட்டுள்ளார். அடுத்ததாக முக்கியமாக பொலநறுவையிலே கண்டெடுக்கப்பட்டு இப் பொழுது அநுராதபுர நூதனசாலையிலே காட் சிக்கு வைக்கப்பட்டுள்ள நேர்த்தியான விநாயகர் திருவுருவம் குறிப்பிடற்பாலது. இது தனியாக 23 அங்குலமும் பீடத்துடன் 32 அங்குல உயரமும் கொண்டது. பிள்ளையாரின் இடதுதிருக்கரத்திலே மாங்கனி உள்ளது. இதன் சிறப்பியல்பைப் பாராட்டியுளள்கலாநிதிகொடகும்புரபெளராணிக சிங்கள மரபுகளிலிது காணப்படுவது பற்றிக் குறிப்பிட்டுள்ளார். மாங்கனியுடன் பிள்ளையார் நிற்பது, அவர் தமது பெற்றோரிடமிருந்து மாம் பழம் பெற்ற கதையை நினைவூட்டுகின்றது.
திருவருட்கனியைநினைவூட்டுவதுமாகும். அப்பர் சுவாமிகள் தேவாரமொன்றிலே"ஈசன்எனும்கனி இனிதுசாலவே, ஏசுற்றவர்க்கே” எனக் கூறியுள்ள மையும் ஈண்டு நோக்கற்பாலது. மேலும் இங்கு குறிப்பிட்ட வெண்கலச்சிலை அக்காலப் பொல நறுவையில் இருந்த விநாயகர் அல்லது சிவன் கோவிலில் வழிபடப்பட்ட உத்ஸவமூர்த்திகளில் ஒன்றாகும். ஏனெனில் இதன் கீழ்ப்பீடத்தின் இருபக்கங்களிலும் இதனைத் தூக்கிச் செல்லு வதற்கான மரம் அல்லது உலோகத்தாலான தண்டு செல்லுதற்கான துவாரங்கள் உள்ளன. மேலும் இது இங்கு செய்யப்பட்டதோ அல்லது தமிழ் நாட்டிலிருந்து செய்து கொண்டுவரப் பட்டதோ என்பது தெளிவில்லை.
1950ஆம் ஆண்டு திருகோணமலையிலே கிடைத்துள்ள இந்து சமய விக்கிரகங்களிலே நேர்த்தியான,நிற்கும்நிலையிலான பிள்ளையார் சிலையும்ஒன்றாகும்.இதுஒருஅடிபத்துஅங்குல உயரம் கொண்டஅபூர்வமான சிலையாகும்.இது புராதனகோணேசர்ஆலயத்தைச்சேர்ந்ததெனக் கருதப்படுகின்றது. தேவாரத் தலங்களான திருகோணமலை, திருக்கேதீச்சரம் ஆகிய வற்றிலே பிள்ளையார் வழிபாடும் நன்கு
நிலவிற்றுஎனக்கொள்ளுதலில்தவறில்லை.
பிள்ளையாருக்கு ஆலயங்கள் மத்தியகால ப்டிலிார் வ்களிலும்இருந்தன.
பூந் பரராஜசேகரப் பிள்ளையார் திருக்கோவில் - 7

இவ்விடங்களிலே பொதுவாக இவை பெளத்தச் சார்பாகவே இருந்திருக்கலாமர். இலங்காதிலக கற்பாறைக்கல்வெட்டும், செப்பேடுகளும்பிள்ளை யார் சிலைகள் பற்றிக்கூறுகின்றன. சமகாலச்சி. பி. 14 - 15ம் நூற்றாண்டு சிங்கள இலக்கியத்தி லும் பிள்ளையார் வழிபாடு பற்றிய குறிப்புகள் உள்ளன. இவ் வழிபாடு பரவலாக நிலவியதாகத் தெரிகின்றது. தேவாலயங்களையடுத்துள்ள பாடசாலைகளைப் பற்றிய கணதேவி சஹல்ல என்ற பிற்கால நூலிலும் இது பற்றி அறியலாம். கணபதிக்கான கோவில்கள் இருந்தமை குறிப் பிடற்பாலது. இலங்கையின் தென்மேற்குப் பிர தேசத்திலும் விநாயகர் ஆலயங்கள் இருந்தன. மத்திய காலச் சிங்கள இலக்கியத்திலே தேவி நுவரவிலிருந்த கணபதி கோவில் பற்றிய குறிப்பு கள் உளளன. இக்கோவில் கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டிலே ராமச்சந்திர என்ற வணிகனால் அமைக்கப்பட்டது. வேறொரு கோவில் களுத் துறைக்கு வடக்கே களுகங்கைக்குச் சமீபத்தில் நிறுவப்பட்டிருந்தது. இவை போன்று வேறு பல கோவில்களும் இருந்தனவாகத் தெரிகின்றது.
வன்னிப் பிரதேசத்திலும் யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் இருந்த இந்துக் கோவில்களில் விநாயகருக்கான கோவில்களும் அடங்குவன. ஆனால் துரதிஷ்டவசமாக கி.பி. 16ஆம் 17ஆம் நூற்றாண்டுகளிலே இலங்கையின் கடற்கரை மாகாணங்களிலேற்பட்ட போர்த்துக்கேயரின் ஆட்சியின் விளவைாக இப்பகுதிகளிலிருந்த இந்து, பெளத்த ஆலயங்கள் அவர்களின் கலை யழிவுக் கொள்கைக்கு இலக்காகின. எனினும், ஆட்சியார் நிறுவன ரீதியிலே சுதேச சமயங்கள், பணிபாடுகளை அழித்தனராயினும் மக்கள் மனத்திலிருந்து இவற்றைஅழிக்கமுடியவில்லை. எனவே,பழையஆலயங்கள்அழிந்தாலும்அவை பற்றிய ஐதீகங்களும் சிறப்புகளும் மங்காது இலங்கின. நிலைமை சாதகமாகவந்தகாலத்தில் மீண்டும் பல ஆலயங்கள் புதிதாகக்கட்டப்பட்டன. புத்தம் புதிய ஆலயங்களும் தோன்றின.
இலக்கிய மூலங்கள், தொல்லியற் சின்னாங் கள், தல ஐதீகங்கள் முதலியவற்றைக் கொண்டு நோக்கும்போது, இடைக்கால யாழ்ப்பாண அர
) கும்பாபிஷேக மலர்

Page 151
சிலேபலவிநாயகர்ஆலயங்கள் இருநதமைகண் கூடு. இதன் தலைநகரான நல்லூரின் நாற்புற எல்லைகளிலும் நான்கு புகழ்பெற்றபிள்ளையார் ஆலயங்கள் மிளிர்ந்தன. தென்திசையிலே கைலாசபிள்ளையார் ஆலயமும் மேற்கே தலங்காவற் பிள்ளையார் கோவிலும், வடக்கே சந்திரசேகரப் பிள்ளையார் கோவிலும், கிழக்கே வெயிலுகந்த விநாயகர் ஆலயமும் இருந்தன. இவை பின் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டு மறுபடியும்பிற்காலத்தில் அமைக்கப்பட்டுள்ளன. நல்லூரிலுள்ள சட்டநாகர் கோவிலின் பழைய குளத்திலிருந்து சில ஆண்டுகளுக்குமுன்எட்டுக் கற்சிலைகள் எடுக்கப்பட்டன. இவற்றுள்ளே நேர்த்தியான விநாயகர் சிலையும் ஒன்றாகும். இவை யாவும் இப்பொழுது யாழ்ப்பாணம் நூதன சாலையிலே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட விநாயகர் சிலை 18 அங்குல உயரம் கொண்டது. விநாயகப் பெருமான் தமது எலி வாகனம்மீதுவிளங்குகிறார். இவரின் இவ்வடிவம் பக்த விநாயகமூர்த்தி ஆகும். இவ்வடிவமே இங்குள்ள பல கோவில்களில் இன்று காணப்
படுகின்றது.
மேலும்மானிப்பாயிலுள்ளமருதடிவிநாயகர் ஆலயம்,உரும்பிராய்க்கருணாகரப்பிள்ளையார் கோவில், காங்கேசன்துறைக் கசாத்துறைப் பிள்ளையார் ஆலயம், நீர்வேலி அரசசேகரிப் பிள்ளையார் கோவில், இணுவில் பரராசசேகரப் பிள்ளையார் கோவில், பறாளை விநாயகர் கோவில்,முறிகண்டிப்பிள்ளையார்கோவில் முத லிய பல பிரசித்திபெற்ற விநாயகர் ஆலயங்கள் குறிப்பிடற்பாலன. இவற்றைவிடச் சிவபிரான், அம்மன், முருகன், விஷ்ணு முதலியோருக்கான கோவில்கள் பலவற்றிலும் விநாயகர் பரிவார மூர்த்தியாகவும் இடம்பெற்றுள்ளார். போர்த்துக் கேயர், ஒல்லாந்தர் காலங்களில் மங்கியிருந்த இந்து சமயம் பிரித்தானியர் காலத்தில் மீண்டும் புத்துயிர் பெற்றது. 1948இல் ர்றபட்ட சுதந்திரத்
ஆலயங்கள் இருந்த இடங்களில் அதே தெய்வத் திற்கான புதிய ஆலயங்கள் அமைக்கப்படலா யின.புத்தம்புதியகோவில்களும்பல இடங்களிலே மக்களினவசதிக்கேற்றபடிகட்டப்பட்டன. எனவே,
கும்பாபிஷேக மலர்
80

இன்று இலங்கையின் பல இடங்களிலும், குறிப் பாகவடக்கு,கிழக்கு, மத்திய, மேற்குப்பகுதிகளிலே பல பிள்ளையார் ஆலயங்களைக் காணலாம். இவ்வாலயங்களின் பெயர்கள் இலங்கையிற் பிள்ளையார் வழிபாடு பெற்றிருக்கும் சிறப்பினை பும் செழுமையையும் பரம்பலையும் நன்கு எடுத்துக்காட்டுவன. இவற்றுளே முக்கியமான சிலவற்றை வகைப்படுத்திக்குறிப்பிடலாம்.
இடத்தாலழைக்கப்படுவன. எடுத்துக்காட்பாக, புகழ் பெற்ற முறிகண்டிப் பிள்ளையார், மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார், வில்லூன்றி வீரகத்தி விநாயகர், அநுராதபுரம் நுவரக்குளம் பிள்ளை யார், ஊரெழு பிள்ளையார் போன்றவற்றினைச் சுட்டிக்காட்டலாம்.
வேறு சில கோவில்கள் அவற்றிற்குரியதல விருகூலுங்களின் பெயராலழைக்கப்படுகின்றன. உதாரணமாக மானிப்பாய்மருதடிப்பிள்ளையார், யாழ்ப்பாணம் அல்லதுமாதகல் அரசடிப்பிள்ளை யார், யாழ்ப்பாணம் அல்லது திருமலை ஆலடிப் பிள்ளையார்போன்றவைநினைவுகூரற்பாலன.
விநாயகப் பெருமானின் பல்வேறு சிறப்பு அமிசங்களைக்காட்டும்கோவில்கள்பலஉள்ளன. எடுத்துக்காட்பாக"மூத்தவிநாயகர் அல்லது"மூத்த நயினார்”, “கற்பக விநாயகர்” போன்றன குறிப் பிடற்பாலன. முன்னையபெயரிலானகோவில்கள் புங்குடுதீவு, ஆனைக்கோட்டை, வரணி, நல்லூர் முதலிய இடங்களிலுள்ளன. பின்னைய பெயரி லான கோவில்கள் குப்பிளன், கோப்பாய், காரை நகர் முதலிய இடங்களில் உள்ளன. வீரன் எனும் அசுரனை அழித்த காரணத்தால் விநாயகருக்கு வீரகத்தி விநாயகர் எனும் பெயர் ஏற்பட்டது. இப்பெயர் கொண்ட கோவில்கள் புங்குடுதீவு, நயினாதீவு, யாழ்ப்பாணம் போன்ற பல இடங் களிலே அமைக்கப்பட்டுள்ளன. பிள்ளையார் யாவருக்கும் மேலானவர். அவருடைய மிக மேலான நிலையினைக் குறிக்கும் "ஈஸ்வரர், விஸ்வேஸ்வரர் போன்ற அடைமொழிகளுடனும் சில கோவில்கள் உள்ளன. இவை ஈஸ்வர விநா யகர், விஸ்வேஸ்வர விநாயகர் கோவில்கள் என
- பூந் பரராஜசேகரப் பிள்ளையார் திருக்கோவில்

Page 152
அழைக்கப்படுவன. இப்பதங்களிரண்டும் சிவபிரா னுக்கும் பொதுவானவை. மேலும் சிவபிரானுக் குரிய சிறப்புப் பதங்களுடன் பிள்ளையார், சந்திர சேகரப் பிள்ளையார், சிவலிங்கப் பிள்ளையார், சிவஞானப் பிள்ளையார், நடராஜப் பிள்ளையார் எனப் பலவாறு அழைக்கப்படும் கோவில்கள் ആ ബണങ്ങ.
பிள்ளையார் விக்கினங்களுக்குத்தலைவர்; அவற்றைத் தடுத்துச் சித்திகளை வழங்குபவர்; வரங்களை வாரி வழங்குபவர். எனவே இக் கருத்துக்களை வெளிப்படுத்தும் பதங்களுடன் சித்தி விநாயகர், வரசித்தி விநாயகர், சர்வார்த்த சித்தி விநாயகர், வரதராஜ விநாயகர், விக்கின விநாயகர் என அவர் அழைக்கப்படுதல் கவனித் தற்பாலது. விநாயகர் பூவுலகனைத்தையும் ஆக்கிக் காப்பவர். எனவே “பூபால விநாயகர்" எனும் பெயருடன் பெலியகொடயில் ஓர் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.
இறைவனை விலைமதிக்கவொண்ணாத மணியாக அன்பர் வருணிப்பர்; பிள்ளையாரை நவரத்தினங்கள் சிலவற்றுடன் சேர்த்தும் கூறுவர். இந்தநோக்கிலேமாணிக்கப்பிள்ளையார், முத்து விநாயகர்,செம்பவளப்பிள்ளையார்,சிந்தாமணிப் பிள்ளையார் என அவர் அழைக்கப்படுதல் குறிப்பிடற்பாலது.
இவர் சிவகணங்களுக்குத் தலைவர்; சிறந் தவர்.பழமைவாய்ந்தவர்."முன்னைப்பழம்பொருட் கும் முன்னைப் பழம் பொருளானவர்”. இக் கருத்துக்களைக்காட்டும்"கணபதிப்பிள்ளையார், மகா கணபதிப் பிள்ளையார், குமார கணபதிப் பிள்ளையார், இறை கணபதிப்பிள்ளையார், உத் துங்க விநாயகர், பழம்பிள்ளையார் எனும் பெயர்
சில கோவில்கள் அரசர்கள் அல்லது அரச குடும்பத்தவர் பெயரால் அழைக்கப்படுகின்றன; எனவே வரலாற்றுத் தொடர்புடையவை. எடுத்துக் காட்டாக, அரசகேசரிப் பிள்ளையார், செகராசசே கரப் பிள்ளையார், பரராஜசேகரப் பிள்ளையார் போன்றவற்றினை நினைவுகூரலாம்.
தூத்யராஜசேகரப் பிள்ளையார் நீருக்கோவில்

இறைவனைக் குறிப்பாகக் குழந்தையாகப் பக்தர் கண்டுகளிப்பர்; செல்லப் பிள்ளையாகப் பாவனை செய்வர். பிள்ளையார் என்ற பெயரே செல்லத்தன்மையினை நேரடியாகக் காட்டும். இதற்கேற்பச்செல்வவிநாயகர், பாலசெல்வவிநா யகர்,ஞான செல்வ விநாயகர், செல்லப்பிள்ளை
என்ற பதம் அவர் செல்வங்களுக்குத் தலைவர்; செல்வங்களை வழங்குபவர் என்பதையும் நன்கு காட்டும். மேலாக, குழந்தைதான் மேலான செல்வம். எனவே இறைவனே மேலான செல்வம் என்ற கருத்துப் பொலிவுமிதில் உண்டு.
இவ்வாறு இலங்கையிலுள்ள விநாயகர் ஆலயங்கள்பல்வேறுசிறப்புப்பெயர்களலழைக் கப்படுதல், இவருடைய வழிபாட்டின் பெருமை யினை நன்கு உணர்த்தும். மேலும், இவருடைய விரதங்கள் பல ஈழநாட்டின் பல இடங்களிலும் நன்கு பின்பற்றப்படுகின்றன. இவருக்கான விழாக்களும் சிறப்பாக நடைபெறுகின்றன. சதுர்த்தி விரதம், குறிப்பாக ஆவணிச் சதுர்த்தி சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது; விநாயக ஷஷ்டியும் நன்கு பின்பற்றப்படுகின்றது. இந்துக்களின் பல்வேறு விழாக்களிலும் கிரியை களிலும் விநாயகர் முதலிடம் பெறுகிறார். இவரைத்தம் இஷ்டதெய்வமாகக்கொள்ளுவோர் பலர் இலங்கயையில் உள்ளனர்.
இவரின் பல்வேறு வடிவங்கள் ஓரளவாவது இலங்கையிலும் அமைக்கப்பட்டுள்ளன. சித்தி, புத்திஆகியசக்திகளேடுஅல்லதுவல்லபாஎனும் சக்தியோடு அல்லது குறிப்பாகத் தனியாகவும் இவரின் திருவுருவங்கள் பல உள்ளன. ஐந்து திருமுகங்களைக் கொண்டிலங்கும் பஞ்சமுக விநாயகர் திருவுருவங்கள் ஜிந்துப்பிட்டி, இணு வில் போன்ற இடங்களிலுள்ள ஆலயங்களில் உள்ளன. வட்டுக்கோட்டையிலஸ்ள சங்கரத்தை விநாயகர் ஆலயத்திலே இவருக்கான பதினாறு ஷோடவு) வடிவங்கள் உள்ளன. சில கோயில் களின் ஸ்தூபிகள், கோபுரங்கள், புறச் சுவர்கள் முதலியனவற்றில் இவரின்திருவிளையாடல்கள் சில சித்திரிக்கப்பட்டுள்ளன. நடன விநாயகர் சிலைகளும் இலங்கையில் உள்ளன. பறாளை
கும்பாபிஷேக மலர்

Page 153
விநாயகர் ஆலயத்திலே சுமார் இருநூறு ஆண்டு களுக்கு முற்பட்ட சிறந்த தேர் ஒன்று உள்ளது.
விநாயகர் வழிபாடு இலங்கையிலே பெளத் தர் மத்தியிலும் சிறப்பான ஓரிடத்தைப் பழைய காலம் தொட்டுப் பெற்று வந்துள்ளது. இது பற்றி முன்னவரும் எடுத்துக் கூறப்பட்டது. கல்வித் தெய்வமாகவும்இடையூறுகளைநீக்குவோராகவும் பல நன்மைகளைச் செய்வோராகவும் இவரைப் பெளத்தரும் வணங்குவர். இவரை அவர்கள் “கணதெய்யோ” எனப் பொதுவாக அழைப்பர். மேல் மட்டத்தில் உள்ளவர்கள் மட்டுமன்றிக் கீழ்மட்டத்தில் உள்ளவர்களும் இவரைவழிபடுவர். இந்துக்களைப் போலவே பெளத்தரும் இவரை நுண்கலைகளுடனும் தொடர்புபடுத்திவழிபடுவர். எடுத்துக்காட்டாகப் பதினெட்டுப் பகுதிகளைக் கொண்ட வண்ணம் என்னும் கண்டி நடனத்தில் எட்டாவது பகுதி கணபதியினைச் சிறப்பித்துக் கூறும்.சோகரிநாடகங்களிலேகதிர்காமக்கந்தன், பத்தினி (கண்ணகி) ஆகியோருடன் கணபதியும் பார்வையாளர், மக்கள்மீது பல்வேறுநன்மைகள் வழங்குமாறுவணங்கப்படுகின்றனர்.
இவ்வாறு கணபதி வழிபாடு இலங்கையி லுள்ள இரு பிரதான மதங்களான இந்து சமயம், பெளத்தம் ஆகியவற்றுக்கிடையில் ஒற்றுமைப் பிணைப்பினை ஏற்படுத்தும் நெறியாகவும் விளங்குகின்றது. இலங்கையின் சமயபண்பாட்டு மரபுகளின் அடிப்படையொற்றுமையினையும் இஃது உணர்த்துகின்றது.
விநாயகர் விவசாயிகளின் தெய்வமாகவும் திகழ்கின்றார்; அதேவேளையில் செல்வங்களின் தலைவராக வணிகர் மத்தியிலும் பிரபல்யமாக விளங்குகின்றார். அவரைப் பல்வேறு வகையி லுள்ள, மட்டங்களிலுள்ள மக்களும் நன்கு வணங்குவர். அவரை வழிபடும் முறைகள் மிக எளிதாகவும் பல கிரியைகள் உள்ளதாகவும் வசதிக்கேற்றபடி அமையலாம். அவர் காவல் தெய்வமாகக் கிராமங்கள், நரங்களின் எல்லை யிலும்வழிபடப்படுகின்றார். ஆகவே அவரின் கோவில்கள் பல்வேறு பகுதிகளிலும் அமைக்கப் பட்டுள்ளமை குறிப்பிடற்பாலது. விவசாயிகள்,
கும்பாபிஷேக மலர் 8.

வணிகர், கல்வியாளர் முதலிய பல திறப்பட்ட மக்களின் மனத்தைக் கவரும் தெய்வமாகப் பிள்ளையார் ஈழநாட்டிலும் நன்கு வணங்கப்பட்டு வருதல் குறிப்பிடற்பாலது.
ஈழத்தின் பல பகுதிகளிலும் எழுந்தருளி அருள்பாலிக்கும் விநாயகப் பெருமான் மீது பல பக்தர்களும்புலவர்பெருமக்களும்பைந்தமிழிலே பதிகம்,திருவூஞ்சல் முதலிய பல்வேறுபிரபந்தங் களையும் தனிப்பட்ட திருப்பாடல்களையும் இயற்றியுள்ளனர். சமய, தத்துவச் சிறப்பும் இலக் கிய நயமும் கொண்ட பல பாக்களும் இவற்றுள் அடங்குவன. தனிப்பட்ட வகையிலே பக்தர்கள் பாடிப் பாராயணம் செய்யும் பாடல்களும் குறிப் பிட்ட பிரம்மோற்சவம் போன்ற விழாக் காலங் களிலே பாடப்படும் பிரபந்தகளும் உள்ளன. இவ் வகையான ஈழத்து விநாயகர் இலக்கியமும் தனிப்பட்ட வகையில் ஆய்வுசெய்வதற்கான ஒரு விடயமாகும். இவ்வகையிலேபறானைவிநாயகள் பள்ளு இலக்கியச் சிறப்புள்ள ஒரு படைப்பாகும். ஈழத்திலுள்ளவிநாயகர் ஆலயங்கள் சில பற்றிய ஐதீகங்கள் பெளராணிக மரபுகள் முதலியனவும் குறிப்பிடற்பாலன. கீரிமலை, மாவிட்டபுரம் ஆகிய இடங்களுடன் தொடர்புள்ள மாருதப்புரவீகவல்லி யாழ்ப்பாணத்திலே விநாயகர் கோவில்கள் சிலவற்றைநிறுவினாள் என்றுகூறப்படுகின்றது. இனங்காத்த முதலி என்பவன் தமிழ் நாட்டிலி ருந்துவந்துயாழ்ப்பாணக்குடாநாட்டின்சில இடங் களிலும் அதனையடுத்துள்ள புங்குடுதீவு, நெடுந் தீவு முதலிய தீவுகளிலும் பிள்ளையாருக்குக் கோவில்களைக் கட்டுவித்தான் என்றும் அறியப் படுகின்றது. இவ்வகையான மரபுவழிக் கதை களும் நன்கு சேர்த்து ஆய்தற்குரியவை.
விநாயக வழிபாட்டிலுள்ள சில முறைகளும் கவனித்தற்பாலன. யாழ்ப்பாணத்தின் மேற்குப் பகுதியிலுள்ள கோவிலொன்றிலே அங்குள்ள கிணற்றுள் நீருக்குள் வீற்றிருக்கும் விநாயகப் பெருமானுக்குப் பூசை செய்த பின்னரே கோவிற் பூசைநடைபெறுகிறது. கரவெட்டியிலுள்ளதில்ைை யம்பலப் பிள்ளையார் கோவில் வயல்களுக்கு நடுவண் அமைந்துள்ளது. இங்குள்ள பிள்ளை யாருக்கு மக்கள் குறிப்பாக மாடுகளை நேர்த்திக் - பூந் பரராஜசேகரப் பிள்ளையார் திருக்கோவில்

Page 154
கடன் செய்து வழங்குவது வழக்கம். நெற் கழனி களின் மத்தியிலே வீற்றிருக்கும் விநாயகருக்கு விவசாயத்திற்கு இன்றியமையாத மாடுகள் வழங்கப்படுதலில் வியப்பில்லை. விநாயகர் விவசாயிகளின் சிறப்பான தெய்வம் என்ற கருத்தும் இங்கு தொனிக்கிறது. மேலும், இக்கோ விலில் வழிபடும் அடியார்கள் அப்பெருமானுக்கு விருப்பமான மோதகம் முதலிய நைவேத்தியப்
1.
ELLAWALA Soc 1964
POLONNARUVA BRONZES Dep
NAVARATBNAM C. S A S] 1969
PARANAVITANAS. I.
II. (
RAY H.C and University History of Ceyl
PARANAVITANAS. Vol.
சிவகாமிவி, "66
66
(X eX
நபரராஜசேகரப்பிள்ளையார் திருக்கோவில் - 83
 

பொருட்களைத் தாமே செய்தும் நிவேதிக்கலாம்; கோவிலுக்குள்ளும் செல்லலாம். முறிகண்டிப் பிள்ளையார் கோவிலிற் போன்றே இங்கும் பிராமணர் அல்லாத பூசாரியே பூசைசெய்கிறார்.
ஈழத்திலே நிலவும் விநாயக வழிபாடு பல கோணங்களிலிருந்து ஆராயப்பட வேண்டிய தாகும்.
al History of Ancient Ceylon, Colombo,
rtment of Archaeology, Colombo -7.
ort History of Hinduismin Ceylon, Jaffna,
The Art of the Sinhalese, Colombo, 1971. jilmpses of Ceylon's past, Colombo, 1972.
) I, Parts I and II, 1959 — 1960.
த்தால் முந்தியநல்லூர்ச்சி oக்கண், யாழ்ப்பாணம்.23-1-1973,
கும்பாபிஷேக மலர்

Page 155
ஓங்குபுகழ் யாழ்ப்பாண நாட்டில் வேதமும் நாதமும் ஒலி செய்யும் இணுவையம்பதியில் பரராஜசேகர மன்னனால் ஸ்தாபிக்கப்பட்ட முறி பரராஜசேகர விநாயகராலயம் மாமாங்கப்புதர்(2 வருடங்களுக்கொருமுறை மஹா கும்பாபி ஷேகம்) கொண்டது. பழமையும் பேணப்பட்டு புதுமைகளும் புகுத்தப்பட்டு, கலை மிளிரும் திருக்கோயில்களாக நாற்றிசையும் ராஜகோ புரங்கள் அழகு செய்யக் கம்பீரமாக ஒரு புதிய திருப்பணியுடன் குடமுழுக்கு விழா நடைபெற்று வருகின்றது.
இவ்வகையில்புதுமையாகO1.02.2009இல் நடைபெறுகின்ற கும்பாபிஷேக விழாவில் "ஜலகண்ட" விநாயகர் சந்நிதி அமைகின்றது. விநாயகர் சிறப்பாக நதி தீர்த்தத்திலும், குளக் கரைகளிலும் அமர்ந்து அருளுவது பல சிறப்பு நன்மைகளைத் தருவதாக புராண வரலாறுகள் கூறுகின்றன. ஆயினும், திருவானைக்காவில் ஜம்புலிங்கம் இயற்கையான நீரிலும், வேலூர் ஜலகண்டேஸ்வரர் செயற்கைத் தடாகத்திலும், கொழும்பில் பம்பலப்பிட்டி வஜிரசுப் பிள்ளையார் கோவில் தீர்த்தக் குளத்திலும் சிவன் உறைந்து கருணை பாலிக்கின்றார்.
கும்பாபிஷேக மலர்
 
 

நாயகர்வழிபாடு
UPordbuon GoPerbaussarovarauaaT Fðtupar வி.சோமசுந்தரக்குருக்கள்) சர்வசாதகர், ஆகம ஆலோசகர்,
கொழும்பு.
ஸர்வசதாகாலமும்நீரில்உறைகின்றவிநா யகர், வெம்மை தீர்த்து (ஜலகண்ட்) மக்களை சுகமாகவும்,சந்தோசமாகவும்வாழஅருள்புரிவார் என்பது நம்பிக்கை. மதுரைழுநீமினாட்சியம்மன் கோவில் பொற்றாமரைக் குளத்து திருநீற்றுப் பிள்ளையார் மீது வழிபடுவோர்பிள்ளையார் மீது வீடிதி சொரிந்து அதனை நெற்றியில் அணிவது போல வழமையான விநாயகர் வழிபாட்டு முறைகளுடன் குட்டிக் கும்பிடல், தோப்புக் கரணமி சிறிய கலசத்தில் நீர் எடுத்து அதனை விநாயகருக்குஅபிஷேகம்செய்துஅத்தீர்த்தத்தை பக்தர்களும் பிரார்த்தனை செய்வோரும், அந் நீரைச் சிரசில் தெளித்து ஒரு முறை பருகினால் நல்ல வரம் பெற்று வாழலாம் என்பதுவே ஜலகண்டவிநாயகர் வழிபாடாகும்.
நாமும் பஞ்சபூதங்களில் ஒன்றான நீரில் உறை ஜலகண்ட விநாயகரை வழிபட்டு
உய்தியடைவோமாக.
நாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.
来 来 来
4 - பூந் பரராஜசேகரப் பிள்ளையார் திருக்கோவில்

Page 156
,
를
 
 
 
 


Page 157


Page 158

சகரப் பிள்ளையார்
ரையும்,
2சேகரப் பிள்ளையார்
பூதியடிகளும்,
Luther.
1606).
ற்றி,
ஒன்கணபதிவழிபாட்டு,
டும் அரச பாரம்பரியம்,
மற்றும் குலமுறைகள்
5TL5s.

Page 159


Page 160
リ
■
சிவருவை சோமாஸ்கந்தக் குருக்
 

ஆலய சிவாச்சாரியார்கள்
சிவழுநீ சோ. அரவிந்தக் குருக்கள்

Page 161


Page 162
இணுவில் pTgeras sub 1928b ஆண்டுக்குமுன்னர் சுண்ணாம்புக்கலவையால் கட்டப்பட்டிருந்தது.
நமது திருநாட்டை அந்நியரான போர்த்துக் கேயர் ஆட்சிபுரிந்த காலத்தில் தாக்கப்பட்டு, கீல முற்றுக்கிடந்தது. காலத்திற்குக்காலம்திருப்பணி வேலைகள்நடைபெற்றுவந்தபோதிலும்1928ஆம் ஆண்டில் பாலஸ்தாபனம் செய்யப்பெற்று, சிவா கம விதிகளுக்கும் சிற்பசாஸ்திரமுறைகளுக்கும் அமையவே ஆலயத்தைப் பொழி கல்லினால் அமைப்பதற்குத் திருப்பணி வேலைகள் ஆரம் பிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இணுவில் வாழ் குடிமக்கள் ஒவ்வொருவரினதும் பங்களிப்பும் இவ்வாலயத் திருப்பணிக்கு உதவியது. திருப்பணி வேலைகள் ஓரளவு பூர்த்தியானதும், 1939ல் சிவருீ சதாசிவக் குருக்களின் தலைமையில் மிகத் துணிச்சலுடன் கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து 48 நாட்கள் மண்டலாபிஷேகம், பூசை வழிபாடுகளும் விழாக் களும் சிறப்பாக நடைபெற்றுவந்தன.
சைவசித்தாந்தசிரோன்மணியாய், சிவபூஜா துரந்தரராய் விளங்கி, சிவஞானசித்தியாருக்கு விளக்கவுரை எழுதிய பாரத்துவாஜ கோத்திர வேதாகம விற்பன்னர் பிரம்மருநீத. நடராஜ ஐயர் அவர்களின் வழித்தோன்றல்களான சிவருீ சின்னையாக் குருக்கள், சிவருீ சதாசிவக் குருக்கள் சிவருீ சாம்பசிவக் குருக்கள், சிவழுநீ
த்தீஸ்வரக்குருக்கள்,ஆகியோர் e pe a காலம் பூசைகளைப் பொறுப்பேற்று சிறப்பாக நடாத்திவந்துள்ளனர். இவர்களுள் பிரம்மருநீ நடராஜஐயர் அவர்களின்பேரன்சிவருீசதாசிவக் குருக்கள் அவர்கள் பரராஜசேகரப் பிள்ளையார்
ஐந்பரராஜசேகரப் பிள்ளையார் திருக்கோவில்
 

ஐசேகரப் பிள்ளையார் நலயமும் பரம்பரையும்
கோயில் சிறப்புற விளங்கும் வண்ணம் பிரதம தருவாக இருந்து 1961ஆம் ஆண்டு கும்பாபிஷே கத்தைஅபூகமவிதிப்படிதிறம்படநடாத்திஇணுவில் வாழ் சைவப்பெருங்குடிமக்களின்நன்மதிப்பைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் இராஜகோபுரத்தினோடு கூடிய தம்பாபிஷேகம் 1972ம் ஆண்டிலும், 1984ம் ஆண்டிலும், 1997ம் ஆண்டுகளிலும் அடியார் களது அயராத முயற்சியால் நடைபெற்றது. காலத்திற்குக் காலம் ஆலயம் வளர்ச்சிகண்டது. கல்யாண மண்டபம், தீர்த்த மண்டபம், மணி மண்டபம் எனவும் பூசை வழிபாடுகள், விழாக் களினாலும்ஆலயம்பொலிவுபெற்றது.1939இல் இருந்து ஐந்து கும்பாபிஷேகங்களைக் கண்ட ஆலயம், 2009 பெப்ரவரி முதலாம் திகதி நடைபெற்ற கும்பாபிஷேகத்துடன் மேலும் புதுப்பொலிவு பெற்று நான்கு கோபுரங்களைத் தரிசிக்கும் வாய்ப்பை இறைவன்தந்துள்ளன்.
சிவருீ சதாசிவக் குருக்களின் பின் சிவருீ சிவஞானக் குருக்களும் அதன்பின் சிவருீ சோமாஸ்கந்தக் குருக்கள் அவர்களும் ஆலயத்
ளையும் ஆகம முறைப்படிதிறம்படநடாத்திவரு கிறார். அவரது புத்திரர்களனசிவருீஅரவிந்தக் நருக்கள், பிரசன்னாசர்மாஆகிய இருவரும்திரு விழாக்காலங்களிலும் மற்றும் விசேடதினங்களி லும்அவருக்குஉறுதுணையாக இருந்துவருவதைப் ாராட்யாமல் இருக்கமுடியாது. இந்தச் சந்தர்ப்பத் ல் சிவழுநீ.சோமாஸ்கந்தக் குருக்கள் அவர்கள் பரும்பாலான பணிகளைப் பொறுப்பேற்று sயன்ற வரையில் சிறப்பாக நடத்தி முடித்து Hடியார்களின் அன்பையும் நன்மதிப்பையும் பற்றுள்ளர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
கும்பாபிஷேக மலர்

Page 163
இவ்வாலயத்தில் நடைபெறும் முக்கிய விழாக்களில், இணுவில் தர்மசாஸ்தா குருகுல அதிபர் "வேதாகம ஞானபாஸ்கரன்" சிவபூநீதா மகாதேவக் குருக்கள் அவர்கள் பங்குபற்றிக் கிரியைகளை ஆகம விதிப்படிநடத்திமுடிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவது பாராட்டுதற்குரியது. இணுவில் ருநீ பரராஜசேகரப் ിങf6ണLIf திருக்கோயிலில் 1980ஆம் ஆண்டில் இருந்து பக்தி சிரத்தையுடன் சேவை செய்து வரும் குருக்கள் அவர்கள் ஆலயத்தின் வளர்ச்சியில் கண்ணும் கருத்துமாக இருந்து திருப்பணிகள், கிரியைகள் இன்னும் இதேபோன்ற பல அருட் பணிகளை இவ்வூர்மக்களின்அனுசரணையோடு செய்து வருவது பாராட்டுக்குரியதாகும். இதன் காரணமாக அறிஞர் பெருமக்களினாலும் மற்றும் சிவாசாரியர்களினாலும்நன்குமதிக்கப்படுபவராக விளங்குகிறார். அத்துடன் இவ்வூரிலும், அயனூர்
தும்பாபிஷேக மலர்
 

களிலும் வாழும் சைவப் பெருமக்களின் பெரும் மதிப்புக்கும் அபிமானத்துக்கும் g_fLLIEup TEğ திகழ்ந்து வருகிறார்.
எனவே சிவாசாரிய பெருந்தகையான குருக்கள் அவர்களையும் அவரது ஆருயிர்த் துணைவியார் ரஞ்சிதமணி அம்மாளையும் கெளரவிக்கும் முகமாக பரராஜசேகரப் பிள்ளை யாரது அடியார்கள் இத்தம்பதியினரின் வடிஷ்டி யப்த பூர்த்தி விழாவை மிகவும் சிறப்பாகக் கொண்டாடியதோடுமங்களகரமான நிறைவாழ்வு வாழ வேண்டுமென தம்பதியினரை இவ்வூர் மக்கள் வாழ்த்துகின்றார்கள்.
அந்தணர் என்போர் அறவோர் எண்இயிர்க்கும்
செந்தணிமை பூண்பொழுகலான்
தி t க் குறள்
விநாயகர்
தவழும் கண்ணனைப் போல்தவ
மும் விநாயகர் அமைந்திருப்பது
வேலூர் ஜலகண்டேஸ்வரர் ஆல யத்தில் இங்கு துதிக்கையில் EEGT தவழ் பின்புறம் திரும்பிப் பார்க்கும் கோலத்தில் அமைந்துள்ளார் இ | விநாயகர்
);
ஒ6 ட நபராகசேகரப் பிள்ளையார் நீலுக்கோவில்

Page 164
சிவருநிசி சதாசில்
 

--
0ாக்குருக்கள்

Page 165


Page 166
பல நூற்றாண்டுகளாக வரலாறு பெற்றது எமது பிள்ளையார் கோவில். இக்கோவிலின் வளர்ச்சியும் சிறப்பும் தொண்டர்களின் பங்கும் என்றுமே பாரட்டத்தக்கது.
சரியை,கிரியை,யோகம்,ஞானம்என்றுகூறப் படும் நான்கு மார்க்கங்களில் அப்பூதி அடிகள் வாழ்ந்தவர். சிவன் அடியார்களுக்கு திருவமுது கொடுத்தல்தாகசாந்திசெய்தல், கூட்டுதல்,கழுவு தல், முதலிய சரியைத்தொண்டில் தன்னையே அர்ப்பணித்து இறைவனருள் பெற்றவர்.
சரியைத்தொண்டுக்கே நாயகனான திரு நாவுக்கரசு நாயனாரை. மானசீகக் குருவாக வைத்து தினம்தோறும் சிவனடியார்களுக்குத் தொண்டுகள் புரிந்து வாழ்ந்தவர். எமது கோவில் தொண்டர்கள்,எமதுபிள்ளையார்அடியவர்களும் சரியை மார்க்கத்தில் நின்றும், விருந்தோம்பல் பணி புரிந்தும் அப்பூதி அடிகளின் சிந்தனைக ளுடன் தொண்டுகள் பல புரிந்துவருகின்றார்கள்.
சரியைத்தொண்டை முதன்மையாகக் கொண்டு பிள்ளையார் கோயிலையும் ஆலயச் ஆழலையும் நெறிப்படுத்திவருகிறார்கள். இவ்வா லயத்தின் வளர்ச்சியில் தினமும் சரியைத் தொண்டு புரிந்து வரும் கோவிலடி தொண்டர் களின் ஒற்றுமை, பணிபு, அன்பு என்பவை
எடுத்துக்காட்பாகவிளங்குபவையாகும்.
ஆலயச்சூழலைச் சுத்தப்படுத்துதல், வீதி களில் காணப்படும் புல், பூண்டு முதலியவற்றை செதுக்குதல் போன்ற சரியை தொண்டு செய்து வருகின்றனர். ஆலய அடியார்களின் சேவை அளப்பரியது.இவ்வாலய மகோற்சவ காலங்களி லும், சதுர்த்தி தினங்களிலும், வெள்ளிக்கிழமை களிலும் பிள்ளையார் அடியவர்களின் அங்கப் பிரதட்சணத்தை கருத்தில் கொண்டு வீதிகளை
பதிபராகசேகரப் பிள்ளையார் நிருக்கோவில்
 

பராஜசேகரப் காவில் தொண்டர்களும் நம் --குணரத்தினம் கருணாகரன்
லண்டன்.
துப்புரவு செய்தும் வீதிக்கு தண்ணிர் அடித்தும் அடியவர்கள் இடையூறின்றிவழிபடஉதவிபுரிந்து
36DTri த்தில்அப்பூதி ரின்சிந்
அமைத்து தொண்டர்களின் தாகசாந்தியைப் போக்கிஅரும்பெரும் தொண்டாற்றிவருகின்றார் கள். கோயிலடியிலடித்தொண்டர்களின் அன்பும், பண்பும்மஹோற்சவ காலங்களில் நடைபெறும் அன்னதானங்களிலும்காணக்கூடியதாகவுள்ளது.
தினமும் ஆலய மண்டபங்களை கூட்டி துடைப்பதும் சுற்றுப்பிரகாரங்களை துப்பரவு செய்வதைத் தங்கள் நித்திய சரியைத் தொண் பாகக் கருதி இயங்கி வரும் கோயிலடி தொண்டர் களின் ஒற்றுமை மேலானதாகும். உற்சவ மூர்த்திகள் வீதி உலாவுக்கு புறப்படும்போது கோயில் தொண்டர்கள் உற்சவ மூர்த்திகளை தமதுதோள்களில் சுமந்து வாகனங்களில் தூக்கி வருங்காட்சிமெய்சிலிர்க்கவைக்கும்.
கோயில் தொண்டர்களே தமது தோள்களில் உற்சவமூர்த்திகளை தூக்கிவருவார்கள் இச்சரி யைத்தொண்டு ஆன்மீக வளர்ச்சியையும்,ஒற்று மைப்பண்பையும் எமது தொண்டர்களிடையே
ஆலயத்திருப்பணி வேலைகளிலும், இயற்கை யின் சீற்றத்தால் வந்த வெள்ளத்தையும் வென்று பல சவால்களுக்கும்மத்தியில் அயராதுதினமும் கோயிலையும்சுற்றாடலையும் சுத்தம்செய்துமகா கும்பாபிஷேகத்திற்கு வேண்டிய ஆயத்தங்களை செய்தபெருமையும்இத்தொண்டர்களையே சாரும். இவர்களுக்கு எம்பெருமான் திருவருள் என்றும் கிடைக்க விநாயகரை வழிபடுகின்றேன். 来
7 கும்பாபிஷேக மலர்

Page 167
கும்பாபிலே
உலகத்தில் நாம் உய்வதற்காக பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்துள்ள இறை வனை ஆலயத்தில் எழுந்தருளச் செய்து வழிபடு வதே கும்பாபிகூேடிகம் ஆகும். இறைவன் பஞ்ச பூதங்கள்முதலிய எட்டு இபங்களில் வியாபிக்கின் றார். அவை பின்வருமாறு நிலம், நீர், காற்று. ஆகாயம், சூரியன்,தீ,சந்திரன், ஆன்மா ஆகிய எட்டுமாம். இந்த எட்டுநிலையில் செய்யப்படுவது தான்கும்பாபிகூேடிகம் ஆகும். இது குடமுழுக்கு அல்லதுபெருஞ்சாந்திஎன்றுசொல்லப்படும்மணன் வடிவமாகக்குபம்,நீர்வடிவமாகத்தீர்த்தம்,நெருப்பு வடிவமாக ஓமம், காற்று வடிவமாக உச்சரித்தல், ஆசை வடிவமாக ஒலி, சூரியன் வடிவமாக ஒளி, சந்திரன் வடிவமாக மனத்தின் குறைவு அல்லது மனோலயம்ஆன்மாவடிவமாகஉயிர்களின்ஒட்டு மொத்தக்கூட்டுவழிபாட்டினால்ஓர் இடத்தில்நிலை நிறுத்துவதே கும்பாபிகூேடிகம் எனப்படும்.
கும்பாபிகூேடிகம் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறைசெய்யப்படுகிறது.இதைக்கண்டுகளிப்பது, 12 ஆண்டுகள் தினந்தோறும் ஆலயம் சென்று வழிபடுவதற்கு சமமாகும் என்று ஆன்றோர்கள் கூறுவர். கும்பாபிஷேகம் காண்பது கோடி புண்ணியமாகும். இக்கும்பாபிகூேடிக வைபவத் தில் மிகவும் முக்கியமான மூவரைப் பற்றி எழுது வது கடமையாகும். அம்மூவர் யார்? அக்னி,நீர், குரு ஆவர். அவர்களை வேதம். பின்வருமாறு கூறுகிறது
"அக்னிஸ் சர்வதேவதா
ஆ போனவசர்மாதேவதா
பிரமனோவைசர்வதேவதா"
என்று சொல்கிறது. இம்மூன்று பேருக்கும் ஒரேவிதமான குணங்கள் உள்ளன.
அக்கினியின் குணங்கள் பொருட்களை எரிப்பது, பஸ்மம் ஆக்குவது அக்கினிக்கு ஒளி
கும்பாபிஷேக மலர்
 

2கக்கிரியை
மகாதேவ சோமசுந்தரசர்மா இணுவில்.
ரூபம் வகுக்க முடியாது. அது எதனைத் தழுவி புள்ளதோ அதன் வடிவத்தைப் பெறும். பின்னர் அப்பொருளை எரித்துச்சாம்பலாக்கிவிடும். அக் கினிக்கு எந்த தேவதையும் பூசித்துப் பயன்பெற முடியாது. எல்லா தேவதைகளுக்கும் அக்கினி மூலமாகத்தான் ஆகுதி கொடுக்க வேண்டும். தேவர்களும்நமக்கும் இடையில் ஒருதூதுவனாக இருந்து பணிபுரியும் அக்கினி பகவான் ஒரு பரோபகாரியே. உலகில் மழைபெய்ய அக்கினி பகவான் உதவுகிறார்.
நீர் உலகில் உயிர்கள் வாழ இன்றியமை யாதது என்பது நாம் உணர்ந்ததே. நீர் எந்த இடத்தில் இருக்கிறதோ அந்த வடிவத்தை ஏற் கிறது. அக்கினியைப் போன்று இதற்கும் வடிவ மில்லை. தண்ணில் ஒரு பொருளை இட்டால் கொஞ்சம் கொஞ்சமாக அது கரைந்து விடும். வானவர் உலகத்தையும் மண்ணுலகத்தையும் இணைக்கிறது. புதிய உயிர்கள் மழை நீரின் வழியாக ஒளஷாதிகளை அடைந்து பிறகு ஜலமாகிறது. கும்பாவிசேஷகத்தில் உள்ள நறு மண நீரில் மந்திரங்கள் மூலமாகப் பகவானை எழுந்தருளச் செய்வதால் அந்நீர் மிகவும் போற் றத்தக்கதாக அமைகிறது. வள்ளுவரின் கூற்றுப் படிசுத்தம் செய்ய நீர் தேவை. மிகப்பெரிய வெள் ளம் வந்தால் எல்லாவற்றையும்தன்னுள் அடக்கி இழுத்துச்சென்றுவிடும். தனக்கு என்றுஎதையும் வைத்துக் கொள்ளது பிறர் உபயோகத்திற்காக நீர்உள்ளது. இந்தநீரில் இறைவனைக்கரைத்த உடனே வருகிறார். பகவான்உறையும் நீர் புனித மாகிறது.
அக்கினி பகவானையும் தண்ணிருக்கு அதிபதியான வருணனையும் புனித காரியங்க ளுக்கு பயன்படுத்துபவர் குரு. குருவின் நட வடிக்கை அக்கினி நீர் இரண்டையும் விடச் சற்று 8 - பூந் பரராஜசேகரப் பிள்ளையார் திருக்கோவில்

Page 168
மற்றவர்க்காகப் பிரார்த்திப்பவர். இவரும் தன்
அக்கினிக்குள்ளும் நீருக்குள்ளும் பகவானை வரவழைப்பது இவர் செயல். உள்ளத் தூய்மை யோடு பகவானை அழைத்தால் இறைவன் கும்பத்தில் எழுந்தருள்வார்.
அந்தனர் என்போர் அறவோர். மற்று
என்பது வள்ளுவர் கூற்று எவ்வுயிர்க்கும் தீங்கு செய்யாதவனும் தர்மத்தைக் கடைப்பிடிப்பவனு மாகிய குரு அழைத்தால் பகவான் அங்கே எழுந் தருள்வார். மந்திரம் குருவிடத்து கட்டுப்பட்டது. அதனால்தான்குருவை வணங்குகிறேன் என்று முநீகிருஸ்ண பரமாத்மா கூறியுள்ளார். ஆகை யால் குருவிடத்து சகல தேவதைகளும் வாசம் செய்கிறது.
கலசன்யமுகே விஸ்ணு
கண்டேருத்ரகபாஸ்திரித
மூவேந்ரஸ்திதோபரவர்மா
கலசத்தின் முகத்தின் மேற்பாகத்தில் விஸ்ணுவும் கழுத்தில் உருத்திரனும் அடிப்பா கத்தில் பிரம தேவரும் நடுப்பாகத்தில் மாத்ரு கணங்களும் இருப்பதாக எண்ணிக் கொள்ள
கூர்ச்சுக்கரைநாகூடிளானர்கோநாணி
ச்சிந்திகர்மவிகரதின
in JunusesusGranuskaj A hDøf
கொடுரமான உருவத்தையுடைய இந்நாட் சதர்கள் நம் போகத்தைக் கெடுப்பவர்கள் அவர் களைக் கூர்ச்சத்தின் நுனியால் அடித்து விரட்டி எங்களின் செயல் முழுமையானதாக இருப்ப தற்காக கூர்ச்சத்தை கும்பத்தில் அர்ப்பணம் செய்கிறோம். இவ்வாறுமந்திரங்களைச்சொல்லி இறைவனை வழிபட ஆரம்பிக்கிறவர் குரு. குரு, அக்கினி, நீர், இம் மூவரிடத்திலும் எந்தத் தேவ o O a b.தன்ன கம் இல்லாத மூவரும் கும்பாபிகூேடிகத்தில்
Staggara6oresgyrů óAdabaru var gås&abadalåb

ஆற்றும்பங்கு மகத்தானது. அளவிடற்கரியசக்தி வாய்ந்த பரம்பொருள் தம்மை தாமே சிரம் தாழ்த்திப் பார்த்து அனுபவித்தபோது பஞ்ச பூதங்களாலான இந்த பிரபஞ்சம் தோன்றியது. கோடான கோடி ஜீவராசிகள் ஆங்காங்கே ஜன னம் எடுத்தன. தமது இச்சை காரணமாக தோன் றிய ஜீவராசிகளை ரட்சித்து பரிபாலித்து மீண்டும் தம்மிடமே ஐக்கியமாகிக் கொள்ள படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலை பரப் பிரம்மம் ஏற்றுக்கொண்டகணத்திலேமும்மூர்த்தி களும் இந்திராதி தேவர்களும் நக்கூடித்திரங் களும், நவக்கிரகங்களும் பிரசன்னமாகின. இவ்வாறுஉலகத்தில் தெய்வவழிபாடுகள் சிறக்க எமது வழிபாட்டில் விநாயகப் பெருமான் முழு முதல் கடவுள் ஆவார். எமது கருமங்களை தொபங்குவதற்கு முதல் விநாயகப் பெருமானை வணங்கி ஆரம்பிப்பது வழக்கமாயிற்று.
மனிதனது வாழ்க்கையில் பிறப்பு முதல் இறப்பு வரை கலைகளுடன் தொடர்புடைய பல்வேறு சமயச் சடங்குகள் சம்பிரதாயங்களைக் கொண்டது. உணர்ச்சி வசப்பட்டு வாழும் மனி தனது வாழ்க்கையை செம்மைப்படுத்தும் வகை யில் சடங்காசாரங்கள், கிரியைகள், வழிபாட்டு முறைகள் என்பன அமைவது போல அவனைச் சூழவுள்ள கலை வடிவங்களான சிற்பங்கள், ஒவியங்கள், போன்றனவும் இசை,நடனம்,நாட்டி யம், நாடகம், இலக்கியம் போன்றவனவும் மனித உணர்ச்சிகளை உயப்ப்பித்து பண்படுத்திச்
செல்வதற்கு பயன்படும் பண்பாட்டுச் சின்னங்
களகஆலயங்கள் விளங்குகின்றன.
சமய வழிபாடும் கலாரசனையும் மனித உள்ளத்தை அகமும் புறமும் தூய்மைப்படுத்தி படிப்படியாக உண்மையை அறிந்து அலையும் மனதை அடக்கி புலன்களை ஒடுக்கி மன ஒருமைபாட்டிற்கு வடிகாலாய் அமைந்து இன்பம், மகிழ்ச்சி, சாந்தம், பக்தி, அமைதி, தெளிவு, போன்ற மனஉணர்வுகளை வழங்குகிறது.
கோபுரம் என்பது பாரதநாட்டிலும் ஈழத்திலும் உள்ள கோயில்களின் வாயில்களில் அமைக்கப்
கும்பாபிஷேக மலர்

Page 169
படும் கோயிலாகும். கோபுரங்களைகோயில்கள கக் கருதுவதால் "கோபுரதரிசனம் கோடி புண்ணி யம்” என்ற பொன்மொழி வழக்கில் இருக்கிறது. மாமல்ல புரத்தில் ஒரே கற்பாறையில் செதுக்கப் பட்டுள்ள "பீமரதம்" எனப்படும். சிறு கோவிலும் கோபுர வடிவில் செதுக்கப்பட்டிருப்பதும் குறிப்பி டத்தக்கது. இவ் ஆலயத்திலும் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு வாசல்களில் கோபுரங்கள் அமைக்கப் பெற்றிருப்பது ஆலயத்தின் கலை நுட்பங்களின் சிறப்பை காணக்கூடியதாக இருக்கின்றது. அதைப் போல் மகாகும்பாபி ஷேகம் 33 குண்ட மகாயாக கும்பாபிஷேகம்
நடைபெறுவதுமிகச்சிறப்பாகும். 33 குண்டத்தில்
மாற்றுரைத்த
சுந்தரர் திருமுதுகின்றத்து (Mருத்தாச்சல உடனே அள்ளிக் கொடுத்தார். சுமந்து திருவாரூருக்குக் கொண்டு வந்து கொடுத் கொண்டார். அந்தப்பொன்னை இங்கே ம கமலாலயக் குளத்தில் எடுத்துக் கொள் எ6 எடுத்துக் கொள்ளச் சொன்ன தங்கம் மாற் சுந்தரர்க்கு பிள்ளையார் உதவிக்கு வந்தார் கமலாயத்தில் எடுத்த தங்கமும் சரி, ஒரு
சொன்னார். இதனால் திருமுதுகின்றத்தி பிள்ளையாரும் மாற்றுரைத்த பிள்ளையா
வரிகட்டாமல் ஏமாற்றநினைத்தஜாதிக்கா மூட்டைகளில் இருப்பதெல்லாம் கடுக்க பிள்ளையார் கோயில் முன்னாலேயே
ஜாதிக்காய்கள் எல்லாவற்றையும் கடுக் புரிந்துஅழுதுமன்றாடியவியாபாரியை ம மீண்டும் ஜாதிக்காயாக மாற்றினார் இவர் என்ற ஊரில் கடுக்காய்ப்பிள்ளையாரை
கும்பாபிஷேக மலர்

ரதான அக்கினியான விருத்தசிவாக்னியை33 அக்கினியாகப் பிரித்து பிரதான சிவாச்சாரியா நடன் 32 மூர்த்தி சிவாச்சாரியார்கள் சேர்ந்து ஹாமம் வளர்த்துமந்திரநாமம் ஏற்றி மீண்டும் விருத்தசிவாக்னியில் சேர்த்து அவ் அக்கினியில் ாழுந் ரியிருக்கும் தி šasíš
தம்பத்தில் சேர்த்து அவ் நீரை அபிகேஷகம் செய்வதே 33 குண்ட மகாகும்பாபிகேஷகம் எனப்படும். அதிசிறப்புவாய்ந்தகும்பாவிசேஷகம் இவ்வாலயத்தில் இருபத்து ஐந்து "25" குண்டம் மூன்றாவது முறையாக 33 குண்ட மகாகும்பாபி
ஷேகம் நடைபெறுவது இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார்திருவருளே.
(X (X 令
lairapamuTŮ.
b) ஈசனிடம் பொன் கேட்டபோது, அவர் போவதற்கு சிரமப்பட்ட சுந்தரர் "இதை துவிடுங்கள்” என்றும் சிவனை வேண்டிக் ணிமுத்தாற்றில்போட்டுவிட்டுதிருவாரூர் ன்றார் ஈசன். ஆற்றில் போட்டு குளத்தில் று குறைந்து இருக்குமோ என எண்ணிய . மணிமுத்தாற்றில் போட்டதங்கமும் சரி, மாற்றும் குறையாதது என்று சோதித்துச் லும், திருவாரூரிலும் இருக்கும் இரண்டு
என்று அழைக்கப்படுகிறார்கள்.
வியாபாரிஒருவன்,தான்கொண்டுவந்த ய் என்று பொய் சொன்னான். அதுவும் அவனுக்குப் பாடம் புகட்ட அந்த மூட்டை Tயாக மாற்றி விட்டார் கணநாதர். தவறு ர்னித்துஉரியவரி, அபராதம்கட்டச்செய்து திருவாரூருக்குத்தெற்கேதிருக்காறாயில்
0 - பூந் பரராஜசேகரப்பிள்ளையார் திருக்கோவில்

Page 170
k2).L.L
சூரியனிலிரு
பிர
55пта,
புதிதாக
கிரியை
-
T
 
 
 
 
 
 
 
 


Page 171


Page 172
இலக்கியங் (18ஆம் நூற்றா
ஈழத்திலக்கியங் மையப்படுத்திய
d
سم
யாழ்ப்பாணத்திலே சைவத்தமிழ்ப்பண்பாடு பல நூற்றாண்டுகளாகப் பேணப்பட்டும் பின்பற் றப்பட்டும் வந்த ஊர்களுள் இணுவிலும் ஒன்று இதற்கு ஆதாரமான இலக்கியத் தகவல்கள் யாழ்ப்பாணமன்னர்காலத்திலிருந்தேகிடைக்கப் பெற்றுள்ளன. இத் தகவல்களைத் தொகுப்பதும் அவற்றின் நம்பகத் தன்மையைப் பரிசீலனை செய்வதும் அதன்வழிஇணுவில்பதியின் பழமை, பெருமை, சமயப் பற்றுணர்ச்சி என்பவற்றை வெளிக்கொணர்வதுமே இக்கட்டுரையின்நோக்க மாகும். ஆய்வு வசதி கருதியும் கட்டுரையின் விரிவஞ்சியும் பதினெட்டாம் நூற்றாண்டு வரை யான ஈழத் திலக்கியங்கள் மட்டுமே இங்கு கவ னத்தில் கொள்ளப்படுகின்றன.
யாழ்ப்பாண வரலாற்றைக் கட்டமைத்துக் கொள்வதிலும் அதன் பண்பாட்டைப் புரிந்து கொள்வதிலும் இலக்கியங்களின் பங்களிப்புக் காத்திரமானதாகும். ஏனெனில் வரலாற்று அல் லது பண்பாட்டாய்வுக்குப் பரவலாகப் பயன்படுத் தப்படுகின்ற அகழ்வாய்வுச் சான்றுகளோ, கல் வெட்டுக்களோ, செப்பேடுகளோ அழிநிலை யிலுள்ள கட்டடங்களோ மிக அருந்தலாகவே யாழ்ப்பாணத்திலே கிடைக்கப் பெறுகின்றன. யாழ்ப்பாண மன்னர் காலத்திற்குரியவை எனக் கருதப்பட்டு இன்றும் பேணப்படுகின்ற ஒரு சில கட்டடங்களிலும் அவற்றின் பாகங்களிலும்கூட டச்சுக்காரரின் கலைவண்ணமேகாணப்படுவதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுவர். இந்நிலையில் யாழ்ப்பாண வரலாறு, பண்பாடு முதலானவற் றைக் கற்கின்ற கற்பிக்கின்ற தேடுகின்ற எவரும் தவிர்க்கமுடியாமல் இலக்கியக் குறிப்புக்களை கவனத்தில் எடுக்கவேண்டியுள்ளது.
uguagesregů odraaurů pgšestáléb - 91
 

O களில் இணுவை ண்டு வரையான 56)6. ஓர் ஆய்வு) ய்வரநாதபிள்ளை குமரனி (M.Phi) விரிவுரையாளர், தமிழ்த்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
ஈழத்தில் தமிழ் இலக்கியங்கள் யாழ்ப்பாண மன்னர்காலத்திலிருந்தேஅதிகளவுமேற்கிளம்பு கின்றன. யாழ்ப்பாண மன்னர் காலத்திற்கு முன் னர் நிகழ்ந்த இலக்கிய ஆக்க முயற்சிகள் பற்றி அறிந்து கொள்வதற்கான ஆதாரங்கள் போதிய வலுவுடையனவாக அமையவில்லை. சங்கப்புல வர்களுள் ஒருவராகக்கருதப்படும்பூதத்தேவனார் பற்றியும் அவரது ஈழத்துறவு பற்றியும் தரப்படும் தகவல்கள் எந்தளவு தூரம் உண்மையானவை என்பது இற்றைவரை ஆய்வாளர் மத்தியில் கேள்விக்குறியாகவே இருந்து வருகின்றது. இந்நிலையில் யாழ்ப்பாண மன்னர் காலத்தில் எழுதப்பட்ட இலக்கியங்களையே தெளிவான ஈழத்துக்குரிய - ஈழத்துக்கே தனித்துவமான வரையறைகளோடு கூடிய இலக்கியங்களாகக் ծaյDՓւգալb.
யாழ்ப்பாண மன்னர் காலத்தில் எழுதப்பட்ட கைலாயமாலை என்னும் இலக்கியத்திலேதான் முதன் முதலாக இணுவில் பற்றிய குறிப்புக் காணப்படுகின்றது. இந்நூல் உறையூர் செந்தி யப்பன் மகன் முத்துராச கவிராஜர் என்பவரால் எழுதப்பட்டதாக இந்நூலுடன் இணைக்கப்பட் டுள்ள தனிப்பாடல் மூலம் அறிகின்றோம். கி.பி. 1604க்கும் கி.பி1619க்கும் இடைப்பட்டகாலத்தில் இந்நூல்எழுதப்பட்டிருக்கவேண்டும்எனS.இராச நாயகம்முதலியார்குறிப்பிடுகின்றார். யாழ்ப்பாண மன்னர் கால வரலாற்றுத்தகவல்களைத்திரட்டிப் பேணிய ஒரு பெட்டகமாக இந்நூல் விளங்கு கின்றது. செவிவழித்தகவல்கள்,கட்டுக்கதைகள், பூகங்கள், இலக்கிய இடையீடுகள்என்பவற்றுடன் பின்னிப் பிணைந்து காணப்படும் இவ்விலக்கி பத்தை முழுமையான வரலாற்றிலக்கியமாக
கும்பாபிஷேக மலர்

Page 173
அங்கீகரிக்க முடியாவிட்டாலும் யாழ்ப்பாண மன்னர்காலத் தமிழர்களை, தமிழ்ப்பண்பாட்டை விளங்கிக்கொள்ள இந்நூல்பேருதவிபுரிகின்றது என்பதை மறுக்கமுடியாது.
இந்நூலில் முதலாம்சிங்கைச்செகராசசேக ரன் இவனே யாழ்ப்பாணத்தின் முதல் ஆரியச் சக்கரவர்த்தி மன்னன்) யாழ்ப்பாணத்து மன்ன 'னாக முடிசூடிக் கொண்ட பின்னர் தமிழ் நாட்டிலி ருந்துபதினொருவேளளப்பிரபுக்களை அவர்தம் அடிமை குடிமைகளுடன் வரவழைத்து யாழ்ப் பாணத்தில் குடியேற்றியமை பற்றி விரிவாகப் பேசப்படுகின்றது. விருதப் பெயர்களுடனும் கொடி, குடை முதலான சின்னங்களுடனும் குடி யேற்றப்பட்ட இப்பிரபுக்களே யாழ்ப்பாண அரச நிர்வாகத்தின் முதுகெலும்புகளாக இருந்துள்ள னர். இப்பிரபுக்களுள் இணுவில் பகுதியில் குடி யேற்றப்பட்டவர் பேராயிரவர்” எனக் கைலாய மாலை குறிப்பிடுகின்றது.
கோட்டுமேழித்துவசன்கோவற்பதிவாசன் சூட்டுமலர்க்காவித்தொடைவாசன்-நாட்டமுறு மாதிக்க வேளாளனாயுங்கலையனைத்துஞ் சாதித்தரூப தரியன்-ஆதித்தன்
பேராயிரவனெனும் பேரரசைச்சிற்ாடுங் கண்ணன்செறிவாழைகமுகுபுடை ஆழிகழனி துன்னுமினுவில்துலங்கவைத்துப்.”
(கண்ணி17O - 174)
பேராயிரவனின் குடி, குலம், செளந்தர்யம், மீடு,பெருக்குஎன்பனபற்றிமேற்போந்தகண்ணி களில் முத்துராசர் கூறுகின்ற அதேவேளை இணுவிற்பதியை "சீராரும் கன்னல் செறிவாழை கமுகுபுடைசூழ் கழனி துன்னும் இணுவில் எனச் சுட்டுவது நோக்குதற்குரியது. இலக்கிய இரசனை யோடு கூடிய பாடல் வரிகளாக இவையமைந்த போதும் இணுவிலின் வளமும், சிறப்பும், பொரு ளதாரப்பின்புலமும் இங்குசுட்டிக்காட்டப்படுவது கவனிக்கத்தக்கதாகும். யாழ்ப்பாண மன்னர் காலத்திலேயே ஒருநிர்வாக அலகாகமாற்றப்படத் தக்கமுக்கியத்துவத்தைஇணுவில்பெற்றிருந்
கும்பாபிஷேக மலர்
92

நாக்குதற்குரியது. அன்றியும் குடியேற்றங்களை மற்கொள்ளுதற்குரிய வளம் முதலான புறக் ாரணிகளும் அங்கு சிறப்பாக இருந்தமை மற்காட்டிய பாடல் வரிகளால் தெரிய வருகின் து. எனினும் இணுவிலின் வரலாறு, பண்பாட் ம்சங்கள் குறித்த பிற செய்திகள் எதனையும் கலாயமாலையூடாகத் திரட்டிக் கொள்ளமுடி ாமை துரதிஷ்டவசமானதே.
பல வரலாற்றுத் தகவல்களை இணைத்தும் ாழுதப்பட்டயாழ்ப்பாணவைபவமாலையிலே சில வேறுபட்ட தகவல்கள் தரப்படுகின்றன. இந்நூல் Dாதகலில் வாழ்ந்த மயில்வாகனப் புலவர் ாண்பவரால் இயற்றப்பட்டதாகும். உரைநடையில் ாழுதப்பட்ட இந்நூல் பதினெட்டாம் நூற்றாண்டிற் தரியது என்பது ஆய்வாளர்களது முடிபு. இந் நூலில்முதலாம்சிங்கையாரியனால் இணுவிலில் தடியேற்றப்பட்டபேராயிரவன் அங்குதொடர்ந்தும் தங்கியிராதுஅகன்றுசென்றுமேலைக்கிராமத்திற் தடியேறியதாகக் கூறப்படுகின்றது. கோவலூரிலிருந்து வந்த பேராயிரமுடையான் -என்னும் வேளனை இணுவில் இருத்தினான் அவ்வூர் திருப்திப்படாததனால் அவன்அவ்வித்தைவிட்டு மேலைக்கிராமத்திற்போயிருந்தாண்”
(Uä6b:28)
இணுவிலில் குடியேறியபேராயிரவன் அங்கு
தாடர்ந்தும் தங்கியிருக்க விரும்பாது மேலைக் ug Uygures&starogů óAdramostruari B56esaredb

Page 174
கிராமத்திற்குப் போன காரணம் யாது? அவனுக் குத் திருப்தியீனத்தை ஏற்படுத்திய காரணிகள் யாவை?பேராயிரவன்போய்க்குடியேறியமேலைக் கிராமம் எங்குள்ளது. என்பது போன்ற வினாக் களுக்கு யாழ்ப்பாண வைபவமாலையில் விடை யில்லை. இது இணுவில்பற்றிய பல அபிப்பிராய பேதங்களையும் தவறான கற்பிதங்களையும் ஆய்வுலகில் ஏற்படுத்தி வந்துள்ளது. "கன்னல் செறிவாழை, கமுகு புடைகழ் கழனி துன்னும் இணுவில் வர்ணித்த பூமியில் பேராயிரவன் வழப்பிடிக்காமல் வேறிடத்துக்கு நகர்ந்தமைக்கு வேறு சில காரணங்களும் இருக்கலாம் போலத் தெரிகின்றது. அது பற்றி ஆராய்தற்கு முன்னதா கப் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்து பல இலக்கியப் படைப்புக்களை நல்கிய இணுவில் சின்னத்தம்பிப் புலவர் பற்றி நோக்குதல் மிக அவசியமானதாகும்.
இணுவில் சின்னத்தம்பிப் புலவர் இணு விலின் நிர்வாக அலுவல்களை ஒரு காலத்தில் கவனித்தும் பரிபாலித்தும் வந்த காலிங்கராயன், கைலாயநாதன் என்போரின் பரம்பரையில் வந்த வர் என்பதை அவரது பாடல்களின் அகச்சான்று களாலும் வேறுஞ் சில புறச்சான்றுகளாலும் அறிய முடிகின்றது. காலிங்கராயரின் மகனான கைலாயநாதனே சின்னதம்தம்பிப் புலவரின் பஞ்சவன்னத்தூது 'கைலாயநாதன் தோத்திரம்' கைலாயநாதன் திருவுஞ்சல்', 'இளந்தாரி புரா னம் என்னும் பிரபந்தங்களின்பாட்டுடைத்தலை வராக உள்ளார். கைலாயநாதர் ஆட்சியாளராக மட்டுமன்றி ஞானியாகவும், சித்தனாகவும், தெய்வமாகவுங்கருதப்பட்டுவந்துள்ளர். அவரது சமாதிநிலை யைத் தொடர்ந்து தெய்வமாக இளந்தாரிஎன்னும்பெயருடன்அவரது பரம்பரை யினராலும் விசுவாசிகளாலும் வணங்கப்பட்டு வந்ததாக அறிகிறோம். தனது மூதாதை ஒருவர் மீதுகொண்டஅன்பும்,பக்தியும், பரவசமும்மீதுர இணுவில் சின்னத்தம்பிப் புலவர் இப்பாசுரங் களைப் பாடியுள்ளர். இப்பாசுரங்களுக்கூடாகக் காலிங்கராயரின் குலமரபு குடிமரபு முதலான தகவல்கள் சிலவற்றைத் திரட்டிக் கொள்ள முடிகின்றது.
இராமசேகரப் பிள்ளையார் திருக்கோவில்

இரண்டாம் பாண்டியப் பேரரசுக் காலச் சாசனங்களிலே காலிங்கராயர் குலத்தினர் தென்னிந்தியாவின் காரைக்கால் என்னும் ஊரைச் சேர்ந்தவர்களாகவும் பாண்டிய மன்னர் களின் அரசவையிலே மந்திரித் தொழிலைப் புரிந்துவந்தவர்களகவும்குறிப்பிடப்பட்டுள்ளனர். இச்சாசனங்களிலே குறிப்பிடப்படும் காலிங்க ராயரே தான் ஈழத்திலே இணுவிற் பதியில் குடியேறியிருக்கவேண்டும். பொலநறுவை இராச் சியம் வீழ்ச்சியடைந்தமையைத் தொடர்ந்து ஈழத்தில் தென்னிந்தியத்தலையீடுகள் அதிகரித் தன. குறிப்பாக பிற்காலப்பேரரசுப்பாண்டியர்கள் ஈழம் மீதான படையெடுப்பில் அதிக அக்கறை காட்டி வந்துள்ளனர். மாறவர் மன் குலசேகர பாண்டியன், ஜடாவர்மன், சுந்தரபாண்டியன் காலங்களில்நிகழ்ந்தபடையெடுப்புகள்ஈழத்தின் வடபகுதியில் பாண்டியப் பேரரசின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தியதோடு அங்கு புதிதாக ஓர் அரசு உருவாகவும்வித்திட்டன.பாண்டியமன்னர்களின் ஈழம்மீதான படையெடுப்புக்குத்தலைமைதாங்க வந்த ஆரியச் சக்கரவர்த்தியே யாழ்ப்பாண இராச்சியத்தைக்கட்டியெழுப்பிஆண்டுவந்ததாக அறிகிறோம். யாழ்ப்பாண இராச்சியத்தின் ஆரம்ப கட்டங்களில் பேரரசுப் பாண்டியர்களுக் கும் ஆரியச் சக்கரவர்த்திகளுக்குமிடையே நெருங்கிய தொடர்பிருந்தமை வரலாற்றாதாரங் களல் அறியவருஞ்செய்தியாகும்.
இப்பாண்டியராதிக்கத்தின் பின்புலத்தி லேயே காரைக்கால் காலிங்கராயர் ஈழத்துக்கு வந்து யாழ்ப்பான மன்னனின் ஆசியுடன் இணுவில் சின்னத்தம்பிப் புலவர் இதனைப் பஞ்சவன்னத்தூதிலே பின்வருமாறுசுட்டுகிறார். "அப்டலட்சுமியுறைத்தருளும் யாழ்ப்பாணப் பட்டினந்தண்னிற் பராசசேகரன் என்னுமாரியர்குலத்திறையரசிருந்த தெண்னினுவையென்னுந்திருநகதறைவோன்”
(பஞ்சவன்னதுது: அகவல்
காலிங்கராயரின் இணுவில் குடியேற்றம் யாழ்ப்பாண மன்னர்கள் காலத்துக்குச்சற்றுமுன் னர் கூட நிகழ்ந்திருக்க வாய்ப்புள்ளது. யாழ்ப் பாண மன்னனின் விருப்புக்கும் நம்பிக்கைக்கு முரிய ஒருவராக காலிங்கராயர் இருந்திருக்கின்
கும்பாபிஷேக மலர்

Page 175
றார். ஆரியச் சக்கரவர்த்திகள் "கங்கை நாடன் என்னும் தமது விருதுப் பெயரால் நினைவுறுத்தி வந்த கங்கை வழித்தொடர்பைக் காலிங்கராயரும் பேணிவந்தமை தெரிகின்றது. சின்னத்தம்பிப் LIGOGIT –
திருமங்கை வளர்கிங்கை தனதுங்கவிகளாங்க சீர்ரேலுகாலிங்கராசனருள்பாலன்"
(பஞ்சவன்னத்தூது
“கந்தமலியுங்குவளையந்தொடை பறங்குழய கங்கைகுலதுங்ககாலிங்கமாகராசனி"
(கைலாயநாதன்திருவூஞ்சல்
முதலான பாடல் வரிகளால் இத்தொடர்பை நினைவுறுத்துதல் காண்க. காலிங்கராயன் குடி இணுவிலில் செல்வாக்குச் செலுத்தி வந்த காலத்திலேயே திருக்கோவனூரிலிருந்து பேரா யிரவன் தனது அடிமை குடிமைகளுடன் இணு விவில் குடியேறியிருத்தல் வேண்டும். இக்குடி யேற்றம் தமிழ்நாட்டில் காலிங்கராயர் குடிக்கும் பேராயிரவருக்கும் இடையில் இருந்த உறவின் பின்னணியில்கூட நிகழ்த்தியிருக்க வாய்ப்புள் ளது. ஏலவே ஒருவரின்நிர்வாக ஆதிக்கத்தின்கீழ் உள்ள பிரதேசத்தில் தொடர்ந்து வாழ்வது பொருத்த மற்றது" அநாகரிகமானது என எண்ணிப் பேரா யிரவர் வேறிடத்துக்கு நகர்ந்திருக்கச் சாத்திய முள்ளது.காலிங்கராயர், பேராயிரவர் இருவருக்கு
தும்பாபிஷேக மலர்
 

மிடையே முரண்பாடு உண்டாகி அதன்வழி பேராயிரவர் பிறிதோரிடத்துக்கு நகர்ந்தார் "எனக் கூறுதற்கு ஆதாரங்களில்லை. மாறாகச் சின்னத் தம்பிப் புலவர் இவ்விரு உள்ளூர்ப் பிரபுத்துவங் களுக்கிடையேயிருந்த உறவையே பல இடங் களில் அழுத்திப் பேசுகிறார்.
"கங்கை குவிமூலர்கோவிண்சிங்கதுரந்து காலிங்கராயனர் மைந்தர்கள்துங்க பேராயிரவினார்தங்கு மண்புடைய ஆரசினங்கள் கந்தவனமுஞர் சிதர்பரநாதனும் குஞ்சிப்சிதர்பரர் நமீபியதம்பிதளந்தாரியாரும் வாழ்ந்தி வருளினந்தாரிவினர்."
"பேராயிரணர்குடிப் பேரதிகார பரராசரும்புகழ் பருமனித்தடக்கை யோராசனத்திலிரவியாபுதித்தோணி ஆலிங்கனாரதியகற்றுகிமப் பருள்புரி காவிங்கராசகருனையற்திருமான்"
(பஞ்ச வன்னத் தூது
எனவரும் பாடல் வரிகள் கவனத்திற்குரி யவை. சின்னத்தம்பிப் புலவர் தரும் இத் தகவல் களை நோக்குகையில் திருப்தியீனத்தால் தான் பேராயிரவன் இணுவிலை விட்டு மேலைக் கிரா மத்திற்குச் சென்று வாழ்ந்தான் என்னும் தகவல் ஐயத்துக்குரியதாகிறது. அன்றியும் சின்னத் தம்பிப் புலவர் தருஞ் செய்திகளினடிப்படையில் நோக்கும்போது இவ்விரு குடிகளுக்குமிடையில் உறவு - அது மன உறவாகக்கூட இருந்திருக்க லாம்போலத் தெரிகின்றது.
இணுவிலின் வளம்பற்றியும் அங்குள்ள சைவத்தமிழ் பாரம்பரியம் பற்றியும் சமயச்சூழல், சமயப் பற்றுணர்ச்சி என்பன பற்றியும் சின்னத் தம்பிப் புலவர் நிறையவே பேசுகின்றார். சிவ காமியம்மன்கோவில், கைலாயநாயர் இளந்தாரி கோவில்,கந்தசுவாமிகோவில் எனும் ஆலயங்கள் பெற்றிருந்த செல்வாக்கும், சீரும்கிறப்பும் பல வாறாக அவர் பாசுரங்களில் பதிவாகியுள்ளன. சிவகாமியம்மன் துதி, சிவகாமியம்மன் திருவுபூஞ் சல் மறியற் கொச்சகம் எனும் மூன்று பிரபந்தங்
94 ட நபரராஜசேகரப் பிள்ளையார் நிருக்கோவில்

Page 176
களும் அவரது குலதெய்வமான சிவகாமியம்மன் மேல் பாடப்பட்டவையாகும். சுப்பிரமணியர் திரு ஆஞ்சல் இணுவில் கந்தசுவாமி திருத்தலத்தின் மீது பாடப்பட்டது.
சின்னத்தம்பிப்புலவர் மேற்படி ஆலயங்கள் மீது வெளிப்படையாகப் பாசுரங்களைப் பாடி யிருந்தபோதும் அப்பாடல்களில் சமகாலத்தில் ஈழத்தில் செல்வாக்குற்றிருந்தவேறுசில ஆலயங் கள் பற்றியும் குறிப்பிடுகின்றார். குறிப்பாக அவ ரது பிரபந்தங்கள் இரண்டின் கடவுள் வாழ்த்துப் பாக்களில் பரராசசேகரர் துதிக்கப்படுகின்றார்.
"விண்ணவர்சேகரனைமலை வேந்தனர்மது
பாங்கின் வைத்த சந்திரசேகரனர்றானீண்ற
பரராசசேகரனைப்பணிதவாமே."
(பஞ்சவன்னத் தூது
நடராசர்புகழினுவை நகரில் வாழும்
நம்பனடியவர்நினைந்தவரங்கனலிக பரராசசேகரபூசிதனாமுனினோன்
பதுமமலரடியினைகள்பரவு வோமே" (சிவகாமியம்மன் ஊஞ்சலி
பொதுவாகப் பிரபந்தங்களை, காவியங் களைப் பாடும்போது கடவுள் வாழ்த்துப் பாடல் களைப் பாடுதல் மரபு அவற்றுள்ளும் விக்கினம் நபரராஜஈேரப்பிள்ளையார் நீருக்கோலில்
95
 

அறுக்கும் விநாயகக்கடவுளின்வாழ்த்தை முதலில் அமைத்தல் பொதுவான வழக்காறாதம், இம்மரபைப் பேணி இணுவில் சின்னத்தம்பிப் புலவரும் தனது பிரபந்தங்களின் தொடக்கத்தில் பரராசசேரரைப் புகழ்கின்றார். சின்னத்தம்பிப் புலவர் வாழ்ந்த பதினெட்டாம் நூற்றாண்டுக் காலப்பகுதியிலேயே சுட்டிக்காட்டத் தக்க முக்கி யத்துவத்தைப் பரராசசேரப்பிள்ளையார் ஆலயம் பெற்றிருந்தமை இதன்மூலம்புலனாகும். அன்றி யும் பரராசசேகரப் பிள்ளையார் ஆலயம் குறித்து இன்றுகிடைக்கக்கூடியதொன்மையான இலக்கிய ஆதாரம் இதுவாகத்தான் இருத்தல் வேண்டும். உரும்பிராய் கருணாகரப் பிள்ளையார் பற்றியும் கதிர்காமக் கந்தன் பற்றியுங்கூட சின்னத்தம்பிப் புலவர் வேறு சில இடங்களில் குறித்தல் நோக்கு தற்குரியது.
சின்னத்தம்பிப் புலவரின் பரராசசேகரப் பிள்ளையார் பற்றிய குறிப்புகள் அவ் ஆலயப் அவரது காலத்துக்கு முன்னதாகவே இணுவிலில் அமைக்கப்பட்டிருந்தமையை எமக்கு உணர்த்து கின்றன. அன்றியும் வாய்மொழியாக வழங்கி வரும் யாழ்ப்பான மன்னர்களுக்கும் இவ் ஆல யத்துக்கும் உள்ள தொடர்பை மேலும் நிரூபிப்பன வாக அமைந்துள்ளன. யாழ்ப்பான மன்னர்கள் தம் ஆட்சிப்புலம் முழுவதும் தமிழ் மனமும் சைவப் பாரம்பரியமும் தளைத்தோங்கும் விதத் தில் நிர்வாகத்தைநடத்திவந்தமைபற்றிநிறையச் சான்றுகளால் அறியலாம். பல கோவில்களைப் புதிதாக அவர்கள் அமைப்பித்ததோடு ஏலவே ஈழத்தில் காணப்பட்ட ஆலயங்களைப்புனரமைத் தும் தானங்களை வழங்கியும் கெளரவித்திருக் கின்றனர். அவர்களது தலைநகரான நல்லூரைச் சூழ அமைந்திருந்த - அமைந்துள்ள - வீரமா காளியம்மன், சட்டநாதர் சாலை விநாயகர், தையல்நாயகியம்மன், வெயிலுகந்தப் பிள்ளை பார் ஆலயங்களும் தென் கைலாயம் என வர் 0ணிக்கப்படும் கைலாயநாதர் ஆலயமும் நல் ஜார்க் கந்தசுவாமி கோவிலும் அவர்களால் புதிதாக அமைக்கப்பட்டோ அல்லது புனரமைக் iப்பட்டோ நேரடியான போஷிப்பைப் பெற்றுவந் ன. தலைநகருக்குத் தூரத்தில் அமைந்திருந்த ஆலயங்களையும் மன்னர்கள்தமது அதிகாரிகள்,
கும்பாபிஷேக மலர்

Page 177
படைத்தலைவர்கள், உள்ளூர் பிரபுத்துவ வகுப் பினர் என்போரைக் கொண்டு அமைப்பித்தோ புனரமைத்தோ பராமரித்து வந்திருத்தல் கூடும். யாழ்ப்பானவைபவமாலை ஆரியச்சக்கரவர்த்தி மன்னனின் மாளிட்டபுரத்திருத்தல வருகை பற்றி யும் அங்கு அவ் ஆலயப் பிரதமகுரு அவனுக்கு அளித்த விருந்து பற்றியும் சுட்டுகிறது. மன்ன னின் மாவிட்டபுர வருகை வெறுமனே ஒரு தல யாத்திரையாக மட்டும் அமையாது அவ் ஆலய நிர்வாக ஒழுங்கமைப்புக்களைப் பரிசீலிக்கும் நிகழ்வாகவும் அமைந்திருக்க வேண்டும். இவற்றால் கிழக்குமாகாணத்திருத்தலங்களைப் போலல்லாது வடபகுதித் திருத்தலங்கள் மன்ன னின் நேரடியான அல்லது மறைமுகமாக கட்டுப் பாட்டில் இயங்கி வந்தமை புலனாகும்.
யாழ்ப்பான மன்னர்களின் சிம்மாசனப் பெயர்களில் ஒன்றான "பரராஜன்" என்னும் நாமத்தை இணுவைப்பராஜசேகரப்பிள்ளையார் ஆலயம் பெற்றிருத்தல் நோக்குதற்குரியது. இது யாழ்ப்பாண மன்னர்களுக்கும் இத்தலத்துக்கும் இருந்த தொடர்பைக் காட்டி நிற்பதொன்றாகும். ஒருவேளை பரராஜசேகரனின் அதிகாரிஒருவரால் அல்லது படைத்தலைவரால் அல்லது அம்மன் னனை நேசித்த ஒருவரால் இத்தலம் அமைக்கப் பட்டுப் பின்னர் மன்னன் மீது கொண்ட விசு வாசத்தைக் காட்டும் நோக்கில் அம்மன்னனின் பெயர் அவ்ஆலயத்துக்குச்சூட்டப்பட்டிருக்கலாம். அல்லாமலும் மன்னன் இவ் ஆலயக் கட்டட வேலைகளுக்கு உதவி புரிய அவ் உதவியையும் நன்றியையும் வெளிப்படுத்தும் வகையில் இப்பெயர்சூட்டப்பட்டிருக்கவும் சந்தர்ப்பம் உண்டு. இல்லையேல் ஆரியச் சக்கரவர்த்தி மன்னன் யாழ்ப்பாணத்திருத்தலங்களுக்கு வருகை தந்து அவற்றின் பரிபாலனம் பற்றிக் கலந்துரையாடிய காலங்களில் இத்தலத்துக்கும் தானங்களை வழங்கியிருக்கலாம். இதனை நினைவுறுத்த
தும்பாபிஷேக மஜர்

வேண்டி இம்மன்னனின் பெயர் இத்தலத்துக்கு வழங்கப்பட்டிருத்தல் கூடும். எவ்வாறெனினும் இவை யாவற்றையும் வேறு உறுதியான பிற சான்றுகள் கிடைக்கும்வரை வெறும் ஊகங் களாகவே கூறமுடியும்,
பரராஜசேகரப் பிள்ளையார் ஆலயத்துடன் தொடர்புபட்ட பரராஜசேகரன் யார்? எனத் தெரிய வில்லை, முன்னர் குறிப்பிட்டதுபோல யாழ்ப்பான மன்னர்கள் பரராசசேகரன், செகராசசேகரன் என்னும் பெயர்களை மாறிமாறிப்பெற்று ஆண்டு வந்தனர். இதனால் பரராசசேகரன் என்னும் ஒரு கூற்றை மட்டும் வைத்துக் கொண்டு அவன் எப் பரராசசேகரன் எனத்தீர்மானிக்கமுடியாதுள்ளது. எட்டாம் பராராசசேகரனே இத்தலத்துடன் தொடர்பு டையவன் எனக்கூறப்படும் ஆதாரங்கள் எந்தளவு தூரம் நம்பத்தகுந்தவை என்பதுகேள்விக்குறியே.
போர்த்துக்கேயரின் சுதேச மதங்கள் மீதான தடைக்குள்ளும், சுதேச மத ஆலய அழிப்புக் குள்ளும் தப்பிப்பிழைத்து இவ் ஆலயம் சைவத் தமிழ்உணர்வைப்பல ஆண்டுகாலம்தக்கவைத் துள்ளது. ஆலயத்தை அழிக்கவந்த அந்நியரிடம் இத்தலம் ஒரு ஆலயம் அல்ல வெறும் மடமே எனக் காட்டி இத்தலத்தின் அழிவை இப்பிரதேச மக்கள் காத்ததாக ஒரு கர்ணபரம்பரைக் கதை புண்டு. அன்று தொட்டு இத்தலம் "மடத்துவாசல் பிள்ளையார் கோவில் எனவும் வழங்கப்பட்டு வந்ததாகச் செவிவழிக்கதைகளால் அறிகிறோம்.
எவ்வாறெனினும் யாழ்ப்பானத்தில் சைவத் தமிழ்ப் பாரம்பரியத்தை அதன் மரபும் மனமும் குன்றாது பாதுகாத்த பெருமை இணுவினுக் குண்டு. இங்குள்ள திருத்தலங்களும், அவற்றின் மீது பாடப்பட்ட பாசுரங்களும் இன்றும் இப் பிரதே சத்தில் வாழும் மக்களின் சமயப்பற்றுணர்ச்சியும் இதனையே எடுத்துக் காட்டுகின்றன.
轉
6 - நீ பராஜசேகரப் பிள்ளையார் நீருக்கோவில்

Page 178
யானை மீது சுவாமி 5
 

வலம் வரும் காட்சி

Page 179


Page 180
8usyrenesasů adoautů pgbearcháb - 97
 

னபதி போற்றி
==696. பரீஸ்கந்தவரோதயனர் இணுவில்.
கும்பாபிஷேக மலர்

Page 181
இடர்மிகுந்துபகைகள் இன்னலுறும்வே மடத்துவாசல் பதியுறை மன்னவனைப்ே நடனமிடும் சிவனாரும் piscose 60LDL உடன் வருவார் உய்தி உவகையுடன் ந
தன்னை நினையாச்சி அச்சறுத்தவன் சின்னநம்பிபூசையே அமுதுசெய்தவ
கயிலை சேர்த்த தென்னினுவையிலே அருளைப்பொ
பத்துஇரண்டுவருபங்
ஓர் முறையாக பக்தியொடுபெருஞ்சு
LHQup60putes உத்தமனாம்கணபதி ஊர்மக்கள் கூடி உவகையுடன் குடமுழு ஆட்டிமகிழ்வே
மடத்துவாசல்வண்ண լն)6f6026ITս IIT6)Ս மறைந்தபலநாமங்: LDisp6)6(DL6). துடிப்புடைய இளைஞ தொண்டராகே தோள்சுமக்க வலம் 6 தொழுதுபோற்
98
கும்பாபிஷேக மலர்

ങ്ങണuിൺ
bulb போற்றவே
ாளுடன்
ாளுமே.
சிவன் தேர்
ற்று
ன் வயாரைக் ഖങ്ങ
அமர்ந் ழிபவன்.
கட்கு
D.
ாங்காட்டுப்
- நபராசேகரப் பிள்ளையார் திருக்கோவில்

Page 182
8. முன்னவனாம்கை ep65,553 பன்னிருகைவேல பவனி வருவ அன்னை சிவகாமி ஆடல்வல்ே அருட்காட்சிதரவரு அடியர் வாரி
9. அன்னவனின் அபூ ஆலயத்திலே அடியவர்கள் பலர்
பணிகள் செ
சென்னிமிகப்பணி
சேவடியிலே செந்தமிழைஒதிநி
LIF606OT 6hsful
1O. வானுயர்ந்தகோபுற வளர்ந்துநாற பானுவின்பேரொழி பளபளத்துமி
1. வேதங்கள் பணிந்ே
விநாயகனே ( மாதங்கா எமைக்க மன்னவனே ( மலர்தூவிமகிழ்கில மால்மருகாே
0. ()
að uggumessagö óákæstusai gkømassad — 99

னபதியும்
னுடன்
T6or
யுடன் லானும்
രൂ fിണി
கூடிப் ப்கிறார் ந்து அவன்
IITs
ன்ன
சொல்ல
நப்பான் 8u68.
தத்தும் ற்போற்றி
போற்றி MüUTuü போற்றி
பாற்றி.

Page 183
யாழ்ப்பாணக் கணபதிவழிபாட் அறியப்படும் அற பிராந்தியத்தொ
Gutte
அறிமுகம்
யாழ்ப்பாணக் குடாநாட்டில் தலங்களின் வரலாற்றை அடிப்படையாகக்கொண்டு அரசமரபு களையும் தொடர்ச்சியான சமூக-பொருண்மிய வளர்ச்சிநிலைகளையும் ஆராயும் மரபுஇன்னும் தோற்றம் பெறவில்லை. தலங்கள் நிறைந்த யாழ்ப்பாணத்தில் தலவரலாறுகூட இன்னும் சரியாகஆராயப்பட்டு,எழுதப்படவில்லைஎன்பதே கசப்பிற்குரிய உண்மையாகும். ஐதீகங்கள் நிறைந்த யாழ்ப்பாணக்குடாநாட்டில் ஒவ்வொரு தலமும் ஒன்றுக்கு மேற்பட்ட ஐதீகத்தினைக் கொண்டு விளங்குவதன் அடிப்படையிலும், தல புராணங்களைக்கொண்டு விளங்குவதன் அடிப் படையிலும் ஏதோவொருவகையில் ஒவ்வொரு கோவிலும் ஒவ்வொரு வரலாற்றுக் கருவினை யாவது கொண்டிருப்பதனைக்காண்கின்றோம். இப்பின்னணியை அடிப்படையாகக் கொண்டு, குறிப்பாக, விநாயகர் ஆலயங்களை அடிப்படை யாகக் கொண்டு அரசமுறை தொடர்பாகவும், பரிணாமமடைந்து வந்த சமூக-பொருண்மியம் தொடர்பாகவும் சில வரலாற்றுத்தகவல்களை எடுத்துக்காட்டுவதாகவே இக்கட்டுரையின் நோக்கம் அமைந்துள்ளது.
யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் ஆலயங்களின் எண்ணிக்கையில் விநாயகர் ஆலயங்களேஅம்மன்ஆலயங்களுக்கு அடுத்த நிலையில் அதிக எண்ணிக்கையில் இருப்ப தனைக்காண்கின்றோம்.ஏறத்தாழ 150 ஆலயங் கள்விநாயகருக்குரியதாகவும் 250 ஆலயங்கள் அம்மனுக்குரியதாகவும் 50 ஆலயங்கள் சிவனுக் கும்பாபிஷேக மலர் 10
 

தபாநாட்டில் டு மரபினுடாக சபரம்பரியம், ர்புகள்மற்றும் றகள் ரியர் செல்லையா கிருஷ்ணராசா
வரலாற்றுத்துறை, யாழ் பல்கலைக்கழகம்.
தரியதாகவும் O5 ஆலயங்கள் விஷ்ணுவுக்குரிய தாகவும்100ஆலயங்கள்முருகனுக்குரியதாகவும் காணப்படுவதிலிருந்து யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்களின் சமயவாழ்வில் விநாயகர் ஆலயங்கள் Shusband ர்டிருக்கின் க்கியச் ம்நன்கு புலனாகின்றது. யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள சுமார் 150 விநாயகர் ஆலயங்களுள் 37 ஆல யங்கள் வடமராட்சியிலும் 90 ஆலயங்கள் வலிகாமத்திலும் தீவகத்திலும்மிகுதிதென்மராட்சி யிலுமாக காணப்படுவது குறிப்பிடத்தக்கது. பின்வரும் பட்டியல் யாழ்ப்பாணக்குடாநாட்டில் விநாயகர் ஆலயங்களின் எண்ணிக்கையையும் பரம்பலினையும் தருவதனைக் காணலாம்.இந்த ஆலயங்களின்தலவரலாற்றையும் அக்கோயில் களில் உறையும் விநாயகருடைய அற்புதங்கள் தொடர்பாக மக்கள் மத்தியில் நிலவும் ஐதீகங் களை ஆராயும்பொழுது பல சுவையான வரலாற் றுத்தகவல்கள் ஓர் ஒழுங்கில் கிடைப்பதனைக் காணலாம். வீரகத்தி விநாயகர் என்ற பெயரை யுடைய ஆலயங்கள் கம்மாளர் குலமுறைக்குள் ளும் பரராசசேகரன், செகராசசேகரன் என்ற அரச விருதுப்பபெயர்களைத்தாங்கிய விநாயகர் ஆலயங்கள் பிராமணிய மற்றும் இந்துசைவ
காற்கரை, குளக்கரை, மரத்தடி என்ற முன்ஒட்டுப் பெயர்கள் வரக்கூடிய விநாயகர் ஆலயங்கள் மிகப்புராதனமான விவசாய உற்பத்திக்குரிய பெரும்குடிமக்களுடன் (பெருங்கற் கால பணி பாட்டு மக்களுடன்) இணைந்த குல முறைக்குள் ளும் தொடர்புபடுத்தப்பட்டவகையில் வளர்ச்சி பெற்று வந்திருந்தமையைக் காண்கின்றோம்.
) - பூந் பரராஜசேகரப் பிள்ளையார் திருக்கோவில்

Page 184
யாழ்ப்பாணக்குடாநாட்டில் விநாயக பரம்பலும்.(பிற
புலோலி புலோலி bഖസ്
கரவெட்டி கரவெட்டி
வடமராட்சி
கரவெட்டி ങ്കgബഖ് கரவெட்டி 1O. g6troTIT606)
1. துன்னாலை 12. துன்னாலை
13. வதிரி w_ 14. வதிரி 15. வதிரி
16. aspooorshirTu 17. aspooDT6Tu 18. sJ6oores Tui 19. அம்பன் 2O. வரணி 21. பெரியம்பன் கற்பகப் 22. முள்ளியான்மண்டல 23. வல்வெட்டித்துறை - 24. வல்வெட்டித்துறை - 25. புட்டளை - 26. மாதனைப்பிள்ளைய 27. வியாபாரிமூலை - 28. திக்கம் 29. பருத்தித்துறை - 30. பருத்தித்துறை - 31. இன்பர் சிட்டி கற்பூரவி 32. தும்பளை w 33. அச்சுவேலி
34. LDTuiocoslist606T. 35. குமிழடிப்பிள்ளையா 36. உடுத்துறை
asvgguesesagð ónákasswalt ogdesaesað —10

ஆலயங்களின் எண்ணிக்கையும் தேச ரீதியாக)
புற்றளை சித்திவினாயகர் ஆத்தியடிப்பிள்ளையார் சாமணந்துறை ஆலடிப்பிள்ளையார் புதுக்குளம் கரைப்பிள்ளையார் யாக்கருவினாயகர் நுணுவிற்பிள்ளையார்
b சித்திவி 前 தச்சன்தோப்பு விநாயகர்
ിസ് ിണങ്ങബന് வடக்குவல்லியானந்தப்பிள்ளையார் கோயிற்கடவைப்பிள்ள்ையார் கிளன் பிள்ளையார் தட்டுக்களிவிநாயகர் மடத்துவாசல்பிள்ளையார் பூவற்கரைப்பிள்ளையார் வெற்றிக்காட்டுப்பிள்ளையார்
மூத்தநயினார்(மூத்தவினாயகர் வரசித்திவினாயகர்
ിണഞ്ഞുബന്
ாய் பிள்ளையார் வீரகத்திவேவிற்பிள்ளையார் நெடியகாட்டுப்பிள்ளையார் சித்திவினாயகர் IITs சித்திவினாயகர் துளயிற் பிள்ளையார் தெணிப்பிள்ளையார் சித்திவினாயகர் l6OTITL is மேற்கு பெரிய வளவுப் பிள்ளையார் பத்தமேனிப்பிள்ளையார்
T
9ബ്ര9സbLങ്ങങ്ങിണങ്ങബന്
கும்பாபிஷேக மலர்

Page 185
தென்மராட்சி 1. அல்லாரை
2. கைதடி - 3. JeffT6060
4. கச்சாய் mp 5. மிருசுவில் 6. மிருசுவில் 7. ST6as3(3aff
8. கெற்பலி nø
9. Leo6t o
1O. L606T o 1. நாவற்குளி 12. கல்வயல் வேதவனப் 13. கல்வயல் ஆயிலடிப்பி 14. மட்டுவில் கல்வம் வீரக 15. மறவன்புலோ 16. சாவகச்சேரி 17. நாவற்குழி 18. இயக்கச்சி
வலிகாமம் 1. இணுவில் 2. இணுவில் 3. இணுவில் பரராசசேக 4. நீர்வேலி -- 5. நீர்வேலி uov6. திருநெல்வேலி - 7. திருநெல்வேலி - 8. திருநெல்வேலி - 9. uumj 1O. unib 1 யாழ். வில்லுான்றிவீ 12. கொக்குவில் 13. கொக்குவில் 14. வண்ணை
15, ഖങ്ങിങ്ങങ്ങ
16. வண்ணை vnns
17. 5T6NQ 18. தாவடிப்பிள்ளையார் 19. LDT6f'Lumu
2O. LDT6íkůLjmů
21.
கும்பாபிஷேக மலர்

அறுகம்புலம் மகாகணபதிப்பிள்ளையார் வீரகத்திப்பிள்ளையார் நுணுவில் சிதம்பரவினாயகர் புங்கடி விக்கினேசுஷ்வரர் மெய்யான்கேணிதவசிக்குளம் விநாயகர் குருக்கள் மாவடிப்பிள்ளையார் súLušáh DT6AgúLílsň6osmuLImŕt சந்திரசேகரப்பிள்ளையார் கச்சார் வெளிப்பிள்ளையார் முள்ளியான் விக்கினேசுவரர் சித்திவினாயகர்
ിണങ്ങബന്
sroops Tuums
த்திவினாயகள்
சிதம்பரசித்திவினாயகர்
காதவாய்க்கால்வினாயகர் சொற்றாண்டார் வள்ளிவலவரதவினாயகர்
மேற்கு செகராசசேகரப்பிள்ளையார் மஞ்சத்தடிப்பிள்ளையார் 'tിണങ്ങബ്
அரசசேகரப்பிள்ளையார்
பழங்கிணற்றடிருநீவீரகத்திவினயூகள்
வ்காவற்பிள் சிவஞானப்பிள்ளையார் வண்ணை கொண்டலடிவினாயகர் அத்தியடிநடராஜவீரகத்திவினாயகர் கத்திவி e
பொற்பதி வினாயகர் மேற்கு சொர்ணவடலிசித்திவினாயகர் முறிவிஸ்வலிங்கமகா தி(பன்றிக்கோட்டுட்
ssosum) காட்டுத்துறைப்பிள்ளையார் மேற்கு விசுவேசப்பிள்ளையார் அம்பலவாணவேதவிநாயகர்
மருதடி வினாயகர் மேற்கு அரசடிப்பிள்ளையார்
GODLuLublé asigðlassifillsUTTUIasi
2 - albuggyrunewagóódrabaeurt Agbeslaadb

Page 186
தி
E.
E.
字 5
 


Page 187


Page 188


Page 189


Page 190
22. உரும்பிராய்
23. 9 surreoso --- 24. இருபாலை 25. இளவாலை na 26. U66OTristo60 - 27. புன்னாலைக்கட்டுவன் 28. ஏழாலை 29. அரியாலை - 30. சங்குவேலி 31. சங்குவேலி
32. அச்சுவேலி -- 33. அச்சுவேலிப்பிள்ளைய
34. அராலி ---- 35. அராலி 36. அராலிகரைப்பிட்டி விை 37. e G66ò 38. உடுவில் 39. கோண்டாவில்
40. கோண்டாவில்
41. கோண்டாவில் 42. கோண்டாவில் 43. கல்வியங்காடு - 44. அல்லைப்பிட்டி - 45. புத்துார் 46. நல்லூர் 47. நல்லூர் 48. நல்லுார் 49. நல்லுார் 50. நல்லூர் 51. புங்குடுதீவு --
52. தொல்புரம் 53. சுழிபுரம் 54. சிறுப்பிட்டி - 55. LDuî66'ıę - 56. LDufis6Üıç - 57. சிறுப்பிட்டி - 58. அளவெட்டி 59. தையிட்டி H 6O. (356.6Libiig. H 61. ஆனைக்கோட்டை
sugyanesggöóadkaotuai plgkeerciáb-103

கருணாகரப்பிள்ளையர் சித்திவினாயகர் கோப்பாய் கற்பகப்பிள்ளையார் ஆனைவிழுந்தான் வினாயகர் வரத்தலம் கற்பகப்பிள்ளையார் - ஆயக்கடவைசித்திவினாயகர்
கோப்பர்குளம் பிள்ளையார் முறிசிவஞானப்பிள்ளையார் வெட்டுக்கட்டைழுநீசித்திவினாயகள் தெற்கு உலவிற்குளம்பிள்ளையார்
T
மேற்குலோலை சிட்டிப்பிள்ளையார் மேற்குநொச்சியம்பதிமகாகணபதிப்பிள்
TSS
ருநீசிவஞானப்பிள்ளையார் கிழக்கு கற்பகப்பிள்ளையார் ஆசிமடம் அரசடி வினாயகர் முரீஅற்புதநர்த்தனவினாயகள் மேற்குழுநீமகாகணபதிப்பிள்ளையார் நெட்டிலிப்பாய்ப்பிள்ளையார் ஆட்டுப்பட்டி அரசடி சிந்தாமணிவினாயகர் சிந்தாமணிவினாயகர் வாதாரவத்தைகேதுவுப்பிள்ளையார் ഞങ്കബ് ിങ്ങ്ങബന് தெற்கு கற்பக வினாயகர் மருதவளவு பண்பாரக்குளம்பிள்ளையார் மூத்தவினாயகள் சந்திரசேகரப்பிள்ளையார் மேற்கு இருப்பிட்டிமூத்தநயினார்புலம் வீரகத்தி விநாயகர்
மடத்துப்பிள்ளையார் பறாளை வினாயகர் சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் மயிலுவக்கட்டைப்பிள்ளையார் கரையுர்மருதடி வீரகத்திவினாயகர் 586 soulist606Turf ക്രbugഖങ്ങണിങിങ്ങബ് கணையவிற்பிள்ளையார்
statD6turf
மூத்தநயினார்கோவில்
கும்பாபிஷேக மலர்

Page 191
62. ஆனைக்கோட்டை- 1 63. நவாலி - 64. மருதடி - 65. p. (Bob - 66. கெற்பெலி - 67. GasTuru aus
68. கோப்பாய் on 69. ஆனைக்கோட்டை7O. 36mmer statD6Tumf 71. சித்தன்கேணி - 72. காரைநகள் 73. காரைநகர் - 74. கந்தரோடை - 75. கொல்லங்கலட்டி - 76. ஊரெழுப்பிள்ளைர்
78. და (Bნfმინ u
80. நெடுந்தீவு - 81. 966m a
82. LDs sonab بسته | 83. சண்டிலிப்பாய் - 84. கட்டுவன் 85. சுண்டிக்குழி 86. மண்கும்பான் na 87. தெல்லிப்பளை - 88. അങ്കങ്ങങ്ങ 89. கோட்டைவாயில் -
இவற்றுக்கும் மேலாக வாணிக மரபின் அடிப்படையிலே தோற்றம்பெற்றவிநாயகர் ஆல யங்களும் யாழ்ப்பாணக் குடாநாட்டில் காணப்படு வது குறிப்பிடத்தக்கது. அத்தகைய பல விநாயகர்
காமத்திலும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. கோண்டாவில் மேற்கிலுள்ள உப்புமடம் விநா யகர் ஆலயம் போர்த்துக்கீசர் காலத்திலிருந்து வாணிக அடிப்படையில் பிரபல்யம் பெற்று வளர்ச்சியடைந்து வந்திருக்கின்றமைக்கான வரலாற்றுச் சான்றுகள் கிடைத்துள்ளன. இதே
கும்பாபிஷேக மலர் 1(

உயரப்புலம் உத்துங்க வினாயகர் ந்தாமணிப்பிள்ளையார் ாணிக்கப்பிள்ளையார் ழத்துவினாயகர் ந்திரசேகரப்பிள்ளையார் கற்பகப்பிள்ளையார் வெள்ளெருவைப்பிள்ளையார் முத் பினார்
மகாகணபதிப்பிள்ளையார்
பத்தர்கேணி விநாயகர்
b சித்திவி s
வீரகத்திவினாயகள்
மருதடிப்பிள்ளையார்
ിഖബ്രങ്ങിങ്ങ്ങബന് sigFig. 6660TTuess நடுக்குறிச்சிப்பிள்ளையார் மாலைச்சந்தைப்பிள்ளையார் பழம் பிள்ளையார் கல்வளைவினாயகர்
துறட் பிட்டி சித்திவி ബ്രbിണഞ്ഞുണ്ഡത്ത வீரகத்திவினாயகர் குருக்கள் கிணற்றடிப்பிள்ளையார் மகாதேவாப்பிள்ளையார் வெயிலுகந்தப்பிள்ளையார் (வாயில் உவந்த
ിണങ്ങബന]
போன்று வடமராட்சி கிழக்கில் மண்டலாய்ப் பிள்ளையார் என அழைக்கப்படும் விநாயகர் ஆலயமானது தென்கிழக்காசியாவுடன் கொண்டி ருந்த கடல்மார்க்கமாக வந்த வாணிப நட வடிக்கைகளின் நிமித்தம் தோற்றம்பெற்று வளர்ச்சியடைந்ததாகக் கருதப்படுகிறது. இதே போன்று வரணிக்கண்மையிலுள்ள தில்லை யம்பலப்பிள்ளையார் ஆலயமானது நெற் செய்கைப்பண்பாட்டை அடித்தளமாகக் கொண்டு மோதகக் கணபதி மரபாக வளர்ச்சியடைந்த பெருங்கற்காலத்துக்குரிய பண்பாட்டுக் கட்டு
4 - பூந் பரராஜசேகரப்பிள்ளையார் திருக்கோவில்

Page 192
மானத்திலிருந்து தோற்றுவிக்கப்பட்ட மிக நீண்ட வரலாற்றுப் பாரம்பரியம்மிக்க ஒரு விநாயகர் ஆலயமாகக் காணப்படுகின்றது. இக்குறிப்பிட்ட விநாயகர் ஆலயத்தின் சமூக, பொருண்மிய வரலாற்று முக்கியத்துவமானது இற்றைவரைக் கும் இழக்கப்படாது தொடர்ச்சியாக பேணப்பட்டுக் கொண்டுவரப்படுவதனையும் காண்கின்றோம்.
கணபதி மரபும் அரசமரபும்
தென்னாசிய வரலாற்றில் கணபதி என்ற பெயர் முன்னொட்டுச்சொல்லாகவோ அல்லது பின்னொட்டுச்சொல்லாகவோ பயின்று, பயன் படுத்தப்பட்ட முறையில் பல்வேறு அரச வம்சங் களில் ஆட்சி செய்த மன்னர்களது பெயர்கள் சாசனங்களிலும், செப்பேடுகளிலும் நாணயங் களிலும் பொறிக்கப்பெற்றுக் கிடைக்கப்பெற்றுள் ளன. குப்தர் காலத்தில் வடஇந்தியாவில் ஆரிய வர்த்தத்திற்குள் ஆட்சி செய்த நாகர் வம்சத்தில் வந்த ஒன்பதுநாக அரசர்களுள் கணபதிநாகன் மிகவும் குறிப்பிடத்தக்க மன்னனாகக் காணப் பட்டான். ஆந்திராவில் காகதிய வம்சத்தில் ஆட்சி செய்த பெரும்பாலான மன்னர்களது பெயர்கள் கணபதி என்ற தொடக்கப்பெயருடன் தொடங்குவதனைக்காணலாம். தென்னிந்திய வரலாற்றில் அகத்தியர் மரபும் கணபதி மரபும் இணைந்த வகையில் காவிரி பற்றிய ஐதீகம் உருவாக்கப்பட்டதனைக்காண்கின்றோம். கங்கை யைக் கமண்டலத்தில் அமுக்கி வைத்திருந்த அகத்தியர் தென்னாட்டில் தபசு செய்யும்போது கணபதி விநாயகர்) காகவடிவில் பறந்து வந்து,
உருவாக்கிய கதை தென்னகப்பணிபாடு மலர்ந்தவகையைச்சுட்டிக்காட்டுகின்றதெனலாம். தமிழகத்திலேயுள்ள பிள்ளையார் பட்டி என்ற கிராமம் மிகவும் தொன்மை வாய்ந்த விநாயகர் ஆலயங்களையும் தொல்லியற்கருவூலங்களை யும் ஒருங்கே கொண்டிருப்பதனைக் காண்கின் றோம். இலங்கையில் கிடைத்த ஆதிப் பிராமிக் கல்வெட்டுக்களிலும், மத்தியகாலத்திற்குரிய சோழவம்சத்தினரின் மெய்க்கீர்த்திச் சாச னங்களிலும் கணபதியுடன் இணைந்த வகை யிலான பல செய்திகள் பொறிக்கப்பட்டுக் கிடைத் துள்ளன. சங்ககால இலக்கியங்களால் அறியப்
நபரராஜசேகரப் பிள்ளையார் திருக்கோவில்-105

படும் ஒளவையின் சில பாடல்கள் கணபதியை அரச மரபுகளுடன் இணைத்துத் தருவதனைக் காண்கின்றோம். குறிப்பாக தமிழக நாகர் வம் சத்தினருக்கும் கணபதிக்குமிடையே நெருங்கிய தொடர்புகள் இருந்தமைக்கான சான்றுகளும் கிடைத்தவண்ணமுள்ளன. ஈழமுடிநாகராயர், ஈழநாகராயர், ஈழராயர் (எல்லாள ராயர்) கணபதி ராயர் போன்ற பெயர்கள் அரசுருவாக் கத்துடனும் நெல் உற்பத்தியுடனும் தமிழ் மொழி இலக்கிய வளத்துடனும் தொடர்புபடுத் தப்பட்டிருப்பதனைக்காண்கின்றோம். நாகநாட்டு இளவரசி பீலிவளை மரபு யாழ்ப்பாணக்குடா நாட்டில் கணபதி வழிபாட்டு மரபின் பின்னணி யில் இராச மரபுகள் தோற்றம் பெற்று வளர்ச்சி யடைந்த முறையைக்காட்டும் ஐதீகத்திற் கோர் எடுத்துக்காட்டெனலாம்.
வேத இலக்கியத்தில் நாகர்கள்
இருக்கு வேதகாலம் தொடக்கம் நாகவழி பாட்டுக்கான சான்றுகள் எம்மிடம் காணப்படு கின்றன. பின்வந்த இதிகாச நூல்களான இரா மாயன, மகாபாரதக் கதைகளினும் யாழ்ப் பாணக்குடாநாட்டில் நிலவிய நாகவழி பாட்டுக்கான சான்றுகள் காணப்படுகின்றன. இராமாயணத்தில் இராமபிரான் சீதாப்பிராட்டி யைத்தேடும்நோக்கில்அனுமனை இலங்கைக்கு அனுப்புங்கால் வடக்கிலுள்ள நாகர்களுடைய பட்டினங்களைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது பின்வரும் பாடல் இடைக்காட்டிலுள்ள நாகர் கள் பற்றியும் நாகரின மைந்தர்களின் வளம் மிக்க நெல்வயல்கள் பற்றியும் எடுத்துக் கூறப்படுவதனைக் காணலாம்.
பொனர்செய் கொடுந்தாளிருக்கும் பிரிசை
மதின்காக்க எஞ்சுதலின் விதிபல எங்கணும் நிறைந்து
மினசைப் பொலங் கோயிலிடை வியர்ைதவசினர்
மீதே
அஞ்சவரு வாசுகியமர்ந்தப்பதிகாண நீ மஞ்சுதவழி மாடமொடு கூடமிடைக்காடு
விஞ் islavat unoiö aiy6änsionu7”
கும்பாபிஷேக மலர்

Page 193
பாரதக் கதைகளிலும் நாகருடன் தொடர்பு படுத்தி கதைகள் பல வருகின்றன. வனவாசத் திலே அருச்சுனன் உலிபி" எனும் நாக இள வரசியை மணம் புரிந்ததாக கூறப்படுகின்றது. இன்னோரிடைத்தில் பாரதக்கதையில் பாண்ட வர்களுள் ஒருவனான அருச்சுனன் (விஜயன் எனும் பெயரும் உண்டு வட இந்தியாவிலிருந்து தீர்த்த யாத்திரையாக தென்னாடுகளுக்கு வந்த போது தெற்கே உள்ள மணிபுரம் (யாழ்ப் பாணமி) வந்து தங்கியிருந்தபோது 'அலிலி ராணியை மணம் புரிந்தான் எனவும் அவள் பாண்டிய மன்னனின் மகளாவாள் என்பதும் அவளது மறுபெயர் சித்திராங்கதை என்பதுவும் அவள் இலங்கையின் வடமேற்குப் பகுதியாகிய மணிபுரத்து (எருமை முல்லைத்தீவு/விநாயக புரத்து) அரசியாக, தனது அரசிருக்கையாக குதிரைமலையையே கொண்டிருந்தாள் என வும் அறிகின்றோம். அவ்விடத்திற்கு இன்று அல்லிராணிக் கோட்டை என அழைக்கப்படு வதனையும் காணலாம்.
நாகரின மக்களும் கணபதி வழிபாடும்
சங்ககாலத்து நூல்களிலொன்றான பெரும் பாணாற்றுப் படையில் அதன் 232 - 233 வரையான செய்யுளில் உள்ள
"பார்புறை மருதினோப்கு சினைநிழற்
பலிபெறு வியனர் கழமணிய வெற்றி
எனும் வரிகளால் அக்கால நாகவழிபாட்டின் முக்கியத்துவத்தினை அறியமுடிகின்றது. இத்த கைய நாகங்கள் உறையும் இடங்களில் புற்றும் ஒன்றாகும் எனஅப்பாடலில் குறிப்பிடப்பட்டிருக் கிறது. இதனை நாகமலை என்றும் கீரிமலை என்றும் அழைப்பர். பெரும்பாலும் மரங்களின் கீழே புற்றுக்கள் காணப்படுவதும் அதனுள் நாகபாம்புகள் உறைவதும், அதற்கு பொதுமக்கள் பாலும், பழமும் வைத்து வழிபடுவதும் தொன்று தொட்டுநிகழ்ந்துவரும்மரபுஆகும். நாகவணக்க மானது இயக்கர்-நாகர்வழிபாட்டைப்பிரதிபலிப் பதுடன் இருஇனத்தவர்களும் அணித்தணித்தாக அயல்அயல் கிராமங்களில் தத்தமது வாழ் இபங் களை அமைத்து வாழ்ந்தார்கள் என்பதனையும் அப்பாடலினுாடாகக் காணமுடிகின்றது.
கும்பாபிஷேக மலர் 1(

சங்க இலக்கிய நூல்களில் ஒன்றான சிறுப் ாணாற்றுப் படையில் நாகங்கள் கொடுத்த இரத்தினக்கல்லை நாகஅரசன் சிவனுக்கு காடுத்தஐதீகம் பற்றிய கதையில், அதன்பாடல் பரி(95-98 வரையானபகுதியிலிபின்வருமாறு அமைந்துள்ளமைநோக்கத்தக்கது.
"...நிழறிதழ் நீலநாக நல்கிய கலிங்க மாமல செல்வற் கமர்ந்தனை காடுத்த" என்று கூறப்பட்டுள்ளது.
கண்ணகிகதையில் இடம்பெறும்பின்வரும் பகுதிநாகர் தொடர்பாக கவனிக்கத்தக்கது.
கண்ணகியின் தந்தையான மாநாயகன்" நாக நாட்டில் பெற்றதாகக் கூறப்படும் இரத் தினக் கல்பற்றிக் கூறப்படுகின்றது. இத்தகைய கல்லினை அளித்தவன் நாகநாட்டு மன்னன் "அரவரசன்" என்பவனாவான். அரவரசன் என்றால் நாகமன்னன் எண்பது பொருளாகும். கண்ணகியின் தந்தையான மாநாய்கண் நயினாப்பட்டர் என்ற பிராமணனையும் கணிணப்பன் என்ற வேளானையும் வட இலங்கையினுள்ள நயினாதீவுக்கு அனுப்பி குடியேற்றியதாக ஓர் ஐதீகமுண்டு.
மணிமேகலை கூறும் நாகநாடும் சிலப் பதிகாரம் கூறும் நாகதீபமேயாகும். மணிமே கலையில் வரும் மணிபல்லவம் இந்நாட்டின் ஒருபகுதியாகலாம். சிலர் தற்கால நயினாதீவு என்பர்) அங்கு குறிப்பிடும் அழகிய வெண் மணற்பரப்புக்களும் நாவல் மரங்களும் மிகையாக காணப்படுவதும் வடஇலங்கை யில் உள்ள நாகர்கோயில் பகுதி என்பது இற்றைவரை அங்கு சென்றுவந்தவர்கள் அறிவர். இதனை சான்றாகப் பயன்படுத்தி நாகர்கோயில் பகுதிதான் நாகர் இராச்சியம் நடைபெற்ற இடம் எனக் கூறுவாரும் உள்ளனர்.
ஈழத்துப் பூதந்தேவனாரது பாடல்கள் அகநாநூற்றில் காணப்படுகிறது. பாடல் எண் - 88 - 231 - 3O71, இச்சங்க இலக்கி யங்களில் முடிநாகராயர், ஈழநாகர் என்றும் பெயர்கள் காணப்படுகின்றன. இவர்கள்
) —— W5 uggaæ6ssgö ólskaosnusari gegð6øMckdb

Page 194
அனைவரும் நாக குலத்தினரே. நாகரினம் இங்கு சிறப்புடன் நீண்ட காலம் வாழ்ந்தமை யால்தான் அவர்கள் வாழ்ந்த அவ்வப்பகுதிகளில் அவடகளது பண்பாட்டு அம்சங்களும் வேரூன்றி, நிலைத்துள்ளது. உலகில் குறிப்பாக எகிப்திய சுமோரியநாகரீகங்களிலும் கண்டுபிடிக்கப்பெற்ற பல்வேறு தொல்பொருட்கள் நாகங்களுடன் தொடர்புபடுத்திக் காணப்படுகின்றன. இந்தியா வின் சிந்துநதிப்பள்ளத்தாக்கில் கி.மு 3000ம் ஆண்டளவில் பாவிக்கப்பட்டநன்கு சுடப்பட்டமனன் பானைகளின் தலை மேனி என்பவற்றை அலங் கரிக்கும் ஆபரணப்பொருளாகநாகம் காணப்படு
முன்நடனமாடும்பாம்பும் சித்தரிக்கப்பட்டுள்ளது. — இறங்கரபுரி)
"நேப்
“චුg ܗ ஃபு
| (ஆதித்திராவிடர்கர்ள்
#ேயிருப்புகள்:
சிந்து வெளியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு முத்திரையில் - வாலினைச் சுற்றி நாகம் வளைந்து வந்து தலையைப் பாலினுள் வைப்ப தாகக் காணப்படுகின்றது. இது பாம்புக்கு பால் பழம் வைத்து வணங்கப்படும் முறை யுடன் தொடர்புடையது எனக்குறிப்படலாம்.
பேர்க்வுன் என்ற அறிஞர் உலகத்தின் விருத்தி - மழைவீழ்ச்சி ஆகியவற்றின் பிரதிபலிப்புக்களாக யாக்ஷ - நாக வழிபாடு நிலவியதென்பநிலவியதென்பர்.
நிபுராஜசேகரப் பிள்Eைபார் நீருக்கோஜிக் -10
 
 
 
 
 
 

இங்கு யக்ஷ வழிபாடானது கணபதி (ANIMTSM)வழிபாட்டு மரபாகவும், நாகர் மரபானது (Royality) அரசமுறையாகவும் பரிணாமம் பெற்ற முறையைக் காணமுடி கின்றது.
Parker எனும் பேரறிஞர் இப்பாம்பு வனக் கத்தில் ஈடுபட்ட தென்னிந்திய கேரளப்பகுதி நாக ருக்கும் ஈழத்துநூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் நாகருக்கும் இடையேயுள்ள ஒற்றுமையை இனங்கண்டு இந்தநாக வணக்கம் அங்கிருந்து இங்கு வந்து புகுந்திருக்கும் என்றும் கூறுவர்.
இலங்கை வரலாற்றைத் தொடக்கிய வர்கள் நாகர் இன மக்கள்
சிங்கள மக்களின் வரலாற்றைக் கூறும் "மகாவம்சம்" எனும் பாளிமொழிநூல் கி.மு 483 - கி.பி.382 வரையான காலத்தை உள்ளடக்கி யதாக இலங்கை வரலாற்றைக்கூறுகின்றது.பாளி மொழியிலுள்ளதீபவம்சமும் இதே காலப்பகுதிக் குரியதாகும். திவ்வியாவதனம் எனும் வடமொழி நூலில்தாமிரத்துவீபத்தில் விஜய என்னும் வணிக இளைஞன்யக்சணிகளை அடக்கிதன்னாட்சிக்கு உட்படுத்தியதாக குறிப்பிடுவதனைக் காணலாம். விஜயன்குவேனி-கதைசிங்களவர்வருகையைப் பற்றியே குறிப்பிட்டிருக்கலாம்என்று.ேS.மெண்டிஸ்
ஆதிகால இலங்கை வரலாற்றில் கூறியுள்ளார்.
இலங்கைக்கு விஜயன் வரமுன்னர் இயக்க ரும் நாகரும் வாழ்ந்தனர் என்பது மகாவம்சக் கதை. இவர்களைப் பேய்கள் என்றும், பிசாசுகள் என்றும் பரணவிதான உட்பட சில வடமொழி நூல்களும் கூறுகின்றன. ஆனால் அவர்கள் மனிதர்களே என சிரான் தெரணியாகல தொல்லியல் அடிப்படையில் உறுதிப்படுத்தி யுள்ளார். இராம-இராவண யுத்தத்தின் பின்னர் இந்தியத் துணைக்கண்ட மக்கள் இலங்கைவர அஞ்சினர். இவ்வச்சத்தினைப்போக்குமுகமாகவே கமுேகன் மரபு இலங்கைத்தீவில் பெளத்த - இந்து மதங்களுக்கான ஒரு பொதுமையான புதிய வாழ்வு முறையைத் தோற்றம் பெறச் செய் தது எனக் கொள்ளப்படுவதனையும் காண்கின் றோம். தமிழகத்தில் காணபத்திய மரபு தொடங்கு
தம்பாபிஷேக மலூர்

Page 195
வதற்கு முன்பே இலங்கையில் கணபதிவழிபாட்டு மரபு நன்கு வேரூன்றி விட்டிருந்தது. யாவாத்தீவி லிருந்து வந்த நாகர் மரபும் இலங்கைத் தீவின் கணபதி வழிபாட்டு மரபும் இங்கு புதியதொரு பண்பாட்டு உருவாக்கத்திற்கு அடிப்படையை இட்டுக் கொடுத்திருந்ததென
GOTLD.
நிலங்காபுரி
شيعتنقت التي قة
*蔷、
###.
ਨੂੰ
}
تھیسیمیشن t இயக்கர்கள் மரங்களையும்,நீர்ப்பரப்பினை யும், கணங்களையும் வழிபட்டனர். நாகர்கள் நாகத்தை வழிபட்டனர். இயக்கர்கள் தம் உடல் வலிமையினால் குளம், கால்வாய் வெட்டுவது போன்ற தொழில்களில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் நாகர்களோ கலைகளின் வல்லுனர் களாகவும், நாவாய் ஒட்டுவது நகரங்களை அமைப்பதிலும் வல்லவர்களாக விளங்கினர். தென்பகுதிகளில் வாழ்ந்த இயக்கர்களும், நாகர்களும் பின்வந்த (மலாய- கலிங்கி தென் னிந்திய இயக்கர்களுடன்கலப்புற்றுஇருக்கலாம். அவர்கள் சிங்கள இனம் பெருக வாய்ப்பாகவும் அமைந்திருக்கக்கூடும். ஆனால் வடக்கே இருந்த இயக்கர்கள். நாகர்கள் தொடர்ந்து பாரம்பரியமாக வாழ்ந்து வாழ்ந்தவர்களே ஆவர். அவர்களே இன்றுவரை அங்கு ஆதித் தமிழர்களாக வாழ்ந்து வருகிறார்கள் என்ற கருத்தில் இருவேறு கருத்து எங்குமே இருக்க
தம்பாபிஷேக மலர்-1
--- ܢ ܐ 1_F
 
 
 
 
 
 
 
 

முடியாது. மோதகக் கணபதியின் மரபினை வளர்த்தெடுத்து வருபவர்களும் அவர்களே.
நாகர் இனமக்கள் வளர்த்தெடுத்த கணபதி வழிபாட்டு மரபுகள்
வரலாற்றுஉதயகாலம்விசயனின் இலங்கை வரவுடன் (நூல் நூற்றலுடன் ஆரம்பிக்கின்றது. மகாவம்சத்தில் நாகதீப என்பது தமிழ் நூல்கள் கூறும் நாகநாடாகும். நாகதீப அரசர்களது சண்டையை அடக்க புத்தபிரான் இரண்டாவது தடவையாக நாகதீபம் வந்ததாக மகாவம்சம் கூறுகிறது. கந்தரோடையிலிருந்து அகழ்வின் போதுமீட்டெடுக்கப்பட்டமூன்று சுடுமண்விநாயகர் சிற்பங்கள் இக்கட்டத்தில் எமக்குமிகமுக்கியமான சான்றாக உள்ளன. நுால் நுாற்றல் தொழிற் தேர்ச்சியில் ஈடுபட்டிருந்த பெருங்கற்கால சமூகபொருண்மியத்திற்குள் உருவான மிகை உற்பத் தியே நாகதீப அரசர்களது அரசுரிமைப்போட்டிக் கான அடிப்படைக்காரணமாக அமைந்தது. அச் சமூகத்தினுடைய வாணிபத்தெய்வமாகவே கணபதி தொழிற்பட்டிருந்தார் என்பது இங்கு வெளிப்படையான ஓர் அம்சமாகும்.
"வட இலங்கையில் நாகர் இராச்சியம் ஒன்று பண்டை நாளிலே கி.மு. 6ம் நூற்றாண்டில் இருந்தது என்பதும் கி.பி. 2ம் நூற்றாண்டளவில் நாகர்முழு இலங்கையையும் ஆட்சிசெய்யக்கூடிய வலிமை பெற்றிருந்தார்கள் என்ற கருத்தும் நோக்கற்பாலது.
இராசநாயக முதலியார் அவர்கள் தமது "பண்டைய யாழ்ப்பாணம்" எனும் நூலில் நாகர்களது தலைநகர் கந்தரோடை எனக் கூறுவர். அங்கு நாகர்களுடன் ஏனைய பிற்சந் ததியினரும், பிற சாதியினரும் குடியேறிவிட்டனர். அதனால் அங்குநாகர்களது ஆதிக்கம் குறைந்து விட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பேராசிரியர் கணபதிப்பிள்ளை அவர்கள் இந்நாகர் சாதியினர் தொடர்பாகவும் நாகபாம்பு வழிபாடு தொடர்பாகவும் குறிப்பிடும்போது"நாகர் என்றும் சொல் தம்பிரான் என்னும் வேற்றுமை வழியாகப் புணர்ந்து இப்பொழுது வழக்கிலி
8 SL S TTLHHTMeeeLMM LLTLGMLL LMM TTTeLekeTT

Page 196
ருக்கும் நாகதம்பிரான் எனும் தொடர் வந்திருக் கலாம் எனக் கொள்ளின் இச்சொற்றொடர் நாகர் எனும் சாதியரின் அரசன் என்றும் பொருள்படும் எனக்குறிப்பிட்டுள்ளார். வல்லிபுரக் கோவிலில் கண்டெடுத்த சாசனத்திலும் மற்றும் வேறு சான்றுகளினாலும் இப்பொழுது “யாழ்ப்பாணம்" என வழங்கும் நிலப்பரப்புக்கே நாகதீபம் என்ற பெயர் பண்டைக்காலத்திலிலருந்ததென அறி கிறோம். யாழ்ப்பாணம் நாகசாதியினரின் குடி யிருப்பாய் இருந்தஅக்காலத்தில்"நாகர்கோவில்" எனப்படும் அவ்வூர் நாகர்தம் அரசன் வதியும் ஊராக இருந்திருக்கலாம்.அதாவதுநாகர்கோவில் (அங்கேயேற்இருந்துநாகர்தலைவர்அப்பகுதியை அரசாண்டான் என்று போதருதல்” என்று
கூறியுள்ளர்.
தமதுஈழத்துவாழ்வும்வளமும்எனும்நூலில் பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை பின்வருமாறு குறிப்பிடுகின்றார்."நாகர்கோவில், யாழ்ப்பாணம் நாகர் குடியிருப்பாயிருந்த காலத்து முதற்தலை நகராயிருந்திருக்கலாம். நாகர் கோவில் நாகர் இனம் அல்லது சாதி கோயில் அரசன் இல்லம்/ நாகர் கோயில் நாகதீப அரசன் வாழ்ந்த இடம் என்பது உறுதியாகிறது. இதனை உறுதிப்படுத்து மாறு இலங்கையின் பூர்வ குடிகளாகிய நாகர் இவ்விடம் வசித்தமையால் சிங்களவர் இந்நாட் டுக்குநாகதீவுஎன்றும் பெயரிட்டு அழைத்தனர்.
பேராசிரியர் சிற்றம்பலம் அவர்கள் ஈழத்தின் இந்துமத வரலாறு எனும் நூலில் "சிந்துவெளி நாகரீக வழிபாட்டின் முத்திரைகளில் நாகங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளது”என்றுஎடுத்துக்காட்டினர். அத்துடன் வடமொழி இலக்கியங்களில் நாகர் களைப் பற்றிய பல ஐதீகங்கள் காணப்படுகின் றன.அவ்விலக்கியங்களில்இவர்கள்பாதாளஉலக வாசிகள் என்று தாம் நினைத்த மாத்திரத்தில் வேண்டிய உருவத்தினை எடுக்கும் திறன் படைத் தவர்களென்றும் நகரங்களில் வாழ்ந்த இவர்கள் செல்வந்தர்கள் என்பதும் ஐதீகங்கள் தோன்றின. இவர்களில் சிலர் அரை மனித உருவமும் அரை நாக உருவமும் படைத்த தெய்வீகத்தன்மை பொருந்தியவர்கள் என்ற கருத்துமுள.
நபராகசேகரப் பிள்ளையார் திருக்காவில் -10

நாகர்கோயில் காணப்பட்டநாகவழிபாடுசிவ வழிபாட்டுடன் இணைந்து நாகதம்பிரான் வழி பாடாக வளர்ச்சிபெற்றதெனலாம்.
தம்பிரான் என்பது சிவனின் பெயராகும். கிராமிய மட்டத்தில் இன்றும் காணப்படும் நாக தம்பிரான் கோயில் இத்தகைய சங்கமிப்பையே எடுத்துக் காட்டுகின்றன. நாகர்கள் என்ற பெயர் வரக் காரணம் நாகவழிபாட்டில் திளைத்தவர்கள் எனவும் இவர்கள் அமானுஷயர்கள் அல்லர் எனவும் அக்காலத்தில் ஒருவர்கட்டியிருந்தபெயர் பெரும்பாலும் அவரது சமய நம்பிக்கையை பிரதிபலிப்பதாக இருந்தது.
நாகர்பூமியில் நாகதம்பிரான் ஆலயம் நாகர்கோயில்பூர்வீகநாகதம்பிரான்ஆலயம் இங்குநாகர்மிகநெடுங்காலமாகவாழ்ந்திருந்தனர் என்பதற்கு போதியசான்றாதரமாக இற்றைவரை காணப்படுகின்றது. இவ்வாலயம் மிகப்பண்டு தொட்டு இற்றைநாள் வரை வழிபடப்பட்டு வரப் படுகின்றதை நாம் காண்கின்றோம். இங்குள்ள மூலஸ்தானத்தில் நாகலிங்கம் காணப்படு கின்றது. இங்குமுன்புவைத்துவழிபடப்பட்டதாமி ரத்திலான ஐந்துதலைநாகபாம்புஉருவத்தினை இப்போதும் இங்கு காணமுடிகின்றது.
செழிப்புத் தெய்வக் கோட்பாட்டில் விநா ust 5 prestlis (FERTILITY CULT with Ganesh and serpant cult i.e.NAGAS)
நாகர்கோயிற் பகுதியில் ஆதி நாகர் இராச்சியமும், அவர்களது குடியிருப்புக் களும் இருந்தமைக்கான ஆதாரங்களை ருசுப் படுத்துமாப்போல இக்கிராமத்தில் காணப் படும் நாக எனும் பதத்தினை உள்வாங்கிய பல பண்புகள் மக்கள் வாழ்வில் இன்றுவரை நின்று நிலைத்துள்ளன. அப்பண்புகள் முழு வதும் பெருங்கற்கால ஜீவனோபாய வாணிப நுட்பங்களைக் கொண்டிருப்பதனைக் காண SOTLĎ.
"தென்னாசியாவில் பல்லாயிரம் ஆண்டு களப் பல வகைப்பட்ட இனங்கள் மத்தியில் வழங்கி வந்த பல வழிபாட்டு முறைகளும்,
கும்பாபிஷேக மலர்

Page 197
தத்துவங்களும் காலப்போக்கில் இணைந்து இன்று இந்து மதம் என்னும் பொதுப்பெயர் பெற்றது. ஆனால் தென்னிந்தியாவில் தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் ஆகிய இடங்களிற் காணப்படும் பெருங்கற்காலப் பண்பாட்டில் இந்து மதத் திற்குரிய புராதனச் சான்றுகள் காணப்படு வதினால் தென்னிந்தியச் செல்வாக்கால் இலங்கையிலும் பெருங்கற்காலப் பண்பாட் டுடன் இந்து மதக் கருத்துக்கள் தோன்றின எனக் கூறலாம். நீலகண்ட சாஸ்திரி இலங் கைக்குச் சைவமதத்தின் அறிமுகம் தமிழ் நாட்டின் பின்னணியின் தோன்றியது என்ப தில் சந்தேகம் இல்லையெனக் கூறியிருப் பது பொருத்தமானதாகத் தெரிகிறது" என ப.புஸ்பரத்தினம் மேற்கோளுடன் குறிப்பிட்டி ருப்பது எமது இந்த ஆய்வின் முக்கிய கருப் பொருளாகின்றாது. ஏனெனில் சைவசமயம் என்பதற்கான பொருளும்,தத்துவமும் வர லாற்று மானிடவியல் நோக்கில் பிராமணியக் கிரியைகள் சார்ந்ததாக இல்லாமல் பயிர் வேளாண்மரபுக்கிரியைகளும், மண்ணிடை மரித்தவரை வைத்து மூடிவிடும் சடங்குகளும் கலந்த நிலையில் உருவான ஒரு வாழ்க்கை முறையே ஆகும். அவ்வாழ்க்கை முறை தமி ழகத்திலிருந்து இலங்கைக்கு பரப்பப்பட்டது என்று குறிப்பிடுவதிலும் பார்க்க தென்கிழக் காசியாவிலிருந்தே இலங்கைத் தீவு ஊடாக தமிழகத்தைச் சென்றடைந்திருக்க வேண் டும் என்று கொள்வதற்கான தொல்வியற் சான்றுகள் அதிகளவில் கிடைத்து வருகின்றன. அம்பாந்தோட்டை மாவட்டத்தில் அக்குறு கொட் என்ற மையத்தின் கிடைத்த அரும் பொருட்கள் அக்கருத்தினை மீண்டும் வலி யுறுத்தத் தூண்டுகின்றன. (புளம்பரட்னம், Lu, 2002).
நீலகண்டசாஸ்திரி குறிப்பிட்டவற்றின் பின்னணியில் ஓரளவிற்குச் சாத்தியமான கூறுகள் கலந்திருப்பினும், அண்மைக் காலங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் தொல்லியல் அகழ்வாய்வின் பின்னணியில் மாற்றுக்கருத்துக்களையும் முன்வைக்க
கும்பாபிஷேக மலர்

வேண்டியவர்களாக உள்ளோம். அதாவது தென்னிந்தியப் பெருங்கற்பண்பாட்டு கேந் திரமையமான மஹாராட்டிர மாநிலத்தின் தென்பகுதியின் அதாவது கர்நாடகமானி லத்தின் வடபகுதியில் கி.மு.1000ஆம் ஆண்டிலிருந்து அப்பண்பாடு தெற்கு நோக்கி பரவிவந்து, மிழகத்தை கி.மு.800 க்குச் சற்று முற்பட்ட காலப்பரப்பினும், அதற்கு தெற்கே உள்ள இலங்கைத்தீவினை இன்னும் சற்றுப்பிற்பட்ட காலத்திலும் தழுவிக் கொண்டிருந்ததாக தொல்வியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றார்கள், தென்னாசியாவின் நகரங்களினதும் அரசு களினதும் தோற்றத்தினை ஆராய்ந்த Si Giglour (Allchin, F. R., 1995) aral இதே காலவரையைக் கொள்வதனைக் காண்கின்றோம். இருந்தபோதும் இப்பணி பாட்டுக்கெல்லாம் உயிரோட்டமான ஜீவாதா ரமாகத் திகழ்ந்த நெல்லரிசியும், அதன் உற்பத்தி அறுவடையும் தென்னிந்தியப் பரப்பில் தோற்றுவிக்கப்படுவதற்கு முன்னர் தென்கிழக்காசியாவில் முதலில் தாய்லாந்தி லும், பின்னர் பிலிப்பைன்ஸ் தீவுகளிலும் தோற்றுவிக்கப்பட்டிருந்த முறைமையை அங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுச் சான்றுகளினூடாக உறுதிப்படுத்தியுள்ள GJTJ. Robin Charteris: 1986). &ns5 கி.மு.300ஆம் ஆண்டிற்குரிய ஈமக் காடொன்றில் நெல்லரிசியைக் கொண் டிருந்த மட்பாண்டங்களும்,அவற்றுடன் இணைந்து காணப்பட்டிருந்த செங்கட்டிகளு LSTITA: Gibså D Lou-Li (Paddy Husk) தொல்வியல் அகழ்வாய்வுபூடாக வெளியுல கிற்குத் தெரியப்படுத்தப்பட்டன (Robin Charteris,1986). எனவே பெருங்கற்கால ஜீவாதாரமாகத்திகழ்ந்த நெற்பயிர்ச்செய்கை யின் முதல் உற்பத்திப்பண்பாடு நிலவிய பிராந்தியமாக தென்கிழக்காசியா விளங்கி யிருந்த நிலையில் இலங்கைக்கான நெல் உற்பத்திப் பண்பாட்டின் அறிமுகம் தமிழ கத்திலிருந்து வந்திருக்கக்கூடிய சாத்தியம் பற்றிய எண்ணக்கருவை இப்பொழுது மறு தலிக்கவேண்டியுள்ளது. அவ்வழியே ஈழத்
0 - பமீ பராஜசேகரப் பிள்ளையார் நீருக்கோவில்

Page 198
தின் கலையுருவாக்கம் தொடர்பான விடயங் களிற்கூட தென்கிழக்காசியாவே முதற் செல் வாக்கு செலுத்தியிருந்தது என்பதையும் மறுப்பதற்கில்லை. ஒரு புதிய சமயத்தின் சடங்காக (சைவம்) மோதகக் கணபதி Ganapati worship with Rice cake LCJL 655 னிலங்கையூடாக இராசரட்டைப் பரப்பிற்கு செறிந்து வந்திருந்தது என்றால் மலேசியா, யாவா (இந்தோனேசியா நாடுகளிற் சில தென்னிலங்கையுடன் கொண்டிருந்திருக்கக் கூடிய சமுத்திரவியற் தொடர்புகளை உள்ளீர்த் துக் கொண்டிருந்த ஒரு வரண்முறையை குறிப்பிடுவதாக கொள்ளலாம். (இங்கே தான் தென்னிலங்கையிலுள்ள மகியங்கனை விகா ரைக்கு கெளதமபத்தர் ஆகாய மார்க்கமாக முதலாவது வருகையாக வந்திருந்ததாகக் குறிப்பிடப்பட்ட மர்மம் துலங்குகின்றது. தென்கிழக்கிலங்கைத் துறைமுகநகரங்கள் இந்தோனேசியா நாடுகளிலிருந்து மிகவும் தொண்மையான இந்துப் பண்பாட்டுத் தொடர்பு களை ஈர்த்து வைததிருந்த வகையினை அக் குறுகொட போன்ற மையங்களில் நிகழ்த்தப் பெற்ற ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.
Bopearchi-2003).
நெல்லுற்பத்திப் பண்பாட்டின் இருபக்க ||6ഗുഖ :-
இலங்கைத்தீவினைப் பொறுத்தவரை யின் பெருங்கற்காலப் பண்பாட்டுத் தொடர்பு களின் அலைகள் இருபக்க நுழைவாய்களின் ஊடாக உட்சென்று, வெளிவந்திருந்தன. காணபத்திய நாடான இந்தோனேசியப் பெருங்
ஜீ பரராஜசேகரப் பிள்ளையார் திருங்கோஜிக் -11)
 

கற்காலப் பணிபாட்டுப் பரவல்களினூடாக உள்வாங்கப்பட்ட மோதகக் கணபதி வழி பாட்டு மரபானது தென்னிலங்கையுட்பட இலங்கையின் கிழக்குக் கரையோரமாகச் செல்வாக்குப் பெற்று நிற்க, வட இலங்கை யின் மாங்கனிக் கணபதியின் மரபு தென்னிந் திய ஆக்க கால மரபின் செல்வாக்கினூடாக கலைமரபு ஒன்றினை உருவாக்க உதவிய தாக இருந்திருக்க வேண்டும். சிங்கள-பெளத்த மரபில் கணபதி வழிபாடு பிரசித்தமானதாக உருவாகிய போது நெற்செய்கை-அறுவடை நடவடிக்ககைளுக்குக் காட்டு யானைகளது அச்சுறுத்தல்-அழிப்பு நடவடிக்கைகள் அதிகரித்திருந்தமையின் காரணமாக கன தெய்யோ வடிவம் யானை வடிவம் கொண்டதாக மாறியிருக்க வேண்டும். அவ்வாறான ஒரு மாற்றத்தின் இன்னொரு வடிவமாகவே மோதகம் என்பதும் விளாங்கனியாக உருவம் பெறக் காரணமாகியது. ஆனால் இலங்கை யின் வட பகுதியில் அதன் தொண்மையான காலப்பரப்பிலிருந்தே மாங்கனி வடிவம் மாங்கனியாகவே இருந்து கொண்டிருப்பது பல பண்பாட்டுத் தகவல்களை எமக்கு வழங்கு வதாக கொள்ளக்கிடக்கின்றது. அதாவது சைவசமயமே தொடர்ச்சியான இருப்பில் வட இலங்கை பொறுத்து இருந்து கொண்டிருப் பதனை மாங்கனிப்பண்பாடு உறுதிப் படுத்துகின்றது.
இலங்கைத் தீவினைப் பொறுத்தவரையில் இந்துசமுத்திரத்தின் மையத்தில், தென், தென் கிழக்காசிய வர்த்த மார்க்கங்களின் சந்திப்பில், தீபகற்ப இந்திய நிலப்பரப்பினை மிகவும் அன்ை மித்த வகையில் அதன் அமைவிடம் உள்ளமை யால் அப்பிராந்தியங்களில் ஏற்பட்டகலை வளர்ச்சி களின் அலைகள் (Cultural Waves) இலங்கைத் தீவின் கலை வரலாற்றுத் தொடக்கத்தையும் வளர்ச்சியையும் நன்கு பாதித்திருந்தது. பாவாமலாயா-சுமாத்திராவுடன் கொண்டிருந்தவர்த்தக, வாணிபத்தொடர்புகள், தென்னிந்திய-தமிழகப் பிரதேசங்களுடன் கொண்டிருந்த வம்சாவழித் தொடர்புகள்,மேற்குலகுடன் கொண்டிருந்த வாசனைத்திரவியங்களின் பட்டுவாடாத்தொடர்பு
கும்பாபிஷேக மலர்

Page 199
கள் ஆகியன இலங்கையின் சமய-பண்பாட்டு உருவாக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் வளம் சேர்த்த நிகழ்வுகளாக அமைந்தன. இப்பின்னணியில் இலங்கையின் கலைவரலாற்றுத் தொடக்கம் தொடர்பாக ஒரு தெளிவான காலவரையரையை முன்னெடுப்பதில் கலை வரலாற்றாசிரியர்கள் பெரும் சிரமத்திற்கு உட்பட்டுள்ளனர்.
தென்கிழக்காசிய நெற்செய்கைப்பண்பாடா னது தென்னிந்தியாவிலிருந்து பரவியதாகக் கொள்ளப்படும் பெருங்கற்பண்பாட்டுப் பரவலுக் கும் முற்பட்டது என்றுஎடுத்துக்கொண்டால் இலங் கைத்தீவில் தென்கிழக்கு பிரதேசத்திலிருந்தே அதாவது கதிர்காமம், மகாகமை உள்ளிட்ட உருதனைப் பிரதேசத்திலிருந்தே கலைப்பாரம் பரியம் ஒன்று இலங்கைத் தீவிற்குள் கலாநிறு வனங்களுடன் புகுந்து கொண்டது எனலாம். வடமேற்கிலங்கையூடாக தென்னிந்திய-தமிழக நெல்லுற்பத்திப்பண்பாடு இங்கு பரவிக்கொண்டி ருந்தது என்று கருதப்பட்டால் மாந்தை-பூநகரிகந்தரோடை உள்ளிட்ட மையங்களே இலங்கை யின் முதற்கலாமையங்களாக விளங்கியிருந் திருக்க வேண்டும்.ஆனால் இலங்கைத் தீவில் முதல் மனிதன் வாழ்ந்த பிரதேசங்களாக பலாங் கொடை உள்ளிட்டமத்தியமலைநாடும் இரனை மடு உள்ளிட்ட வடகிழக்கு பிரதேசமும் வரலாற் றுக்கு முற்பட்ட வரலாற்று மற்றும் தொல்லியல்
கும்பாபிஷேக மலர் 1
 

ஆராய்ச்சியாளர்களால் அடையாலம் காணப்பட் டுள்ள வகையில் இலங்கையில் முதல் கலை நடவடிக்கைகள் இப்பிரதேசங்க்ளிலிருந்தே தொடங்கியிருந்திருக்க வேண்டும்.குறுணிக் கற்கால பண்பாட்டுத் தளத்திற்குரிய மனித வாழ்க்கை முறைகளும் அவ்வாழ்க்கைமுறை யின் பயனாக ஏற்படுத்தப்பட்ட குகை ஓவியங் களும் பெருமளவிற்கு மலைநாட்டின் கிழக்குப் பக்கமாகவும் இலங்கையின் வடகீழ்பிராந்தியத்தி னுாடாகவும் இருந்தும் அடையாளம்கண்டுகொள் ளப்பட்ட வகையில் இற்றைக்கு 30,000 வருடங் களுக்கு முன்னரிலிருந்தே தென்கிழக்காசிய நாடுகளுள் குறிப்பாக யாவா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து ஆகிய பிரதேசங்களிலிருந்து பெறப் பட்ட பண்பாட்டுச் செல்வாக்குகளை இலங்கை உள்வாங்கியிருந்தமையைக் காண்கின்றோம்.
வளர்ச்சியடைந்தநிறுவனரீதியிலான கலை பாக்கங்களின் வளர்ச்சியின் ஆரம்பத்தினை இரண்டாம் கட்டமாக இலங்கையில் பெருங்கற் காலச்சமூகத்தினரின் நடவடிக்கைகளுடாகவே காணமுடிகின்றது. அக்கால நிறுவன வடிவங்க ளுள் செயற்கையாக அமைக்கப்பட்ட தளங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டு சமப்படுத்தப்பட்ட - நீர்ப் பாசனக் கால்வாய்களுடன் இணைக்கப்பட்ட வயற்பரப்பு, மற்றும் இடுகாடு ஆகியனவே பிரதான நிறுவன வடிவங்களாகத்தொழிற்பட்டி ருந்தன. இவையே கலையாக்க முயற்சிகளின் பிரதான உந்துசக்திகளாகவும்- பெருங்கற்கால மக்களின் சமூக, பொருளியல் நிறுவனங்களாக வும் தொழிற்பட்டிருந்தன. தீபகற்ப இந்தியாவிற் கும் இலங்கைத்தீவிற்குமிடையே சமாந்தரமான கலை வளர்ச்சியிக் அலகுகளை அடையாளம் காணும் முயற்சியில் தொல்லியராளல்கள் வர லாற்று உதயகாலமான இப்பெருங்கற்காலப் பரப்பினையே எடுத்துக்காட்டுவர்.கி.மு.1000ஆம் ஆண்டிலிருந்து கி.பி. 300ஆம் ஆண்டுகள் வரைக்கும் இச்சமத்துவமான கலையாக்க நட வடிக்கைகள் தென்னிந்திய - இலங்கைப் பிர தேசங்களில் நிகழ்ந்றிேன. சிறப்பாக ஈமச்சின் னங்களை உருவாக்குவதில் இக்காலக்கற் சிற்பிகள் நிறுவனரீயாகத்தொழிற்பட்டிருந்தமை யின்றனHDச்சின்னங்கள் நிப்படுத்துகின்றன.
1 ட நீ பரராஜசேகரப் பிள்ளையார் நிஜக்கோகில்

Page 200
செயற்கையாக அமைக்கப்பட்ட குளங்களுடன் இணைக்கப்பட்டவகையிலான கோயில்களையும் மக்கள் ஒன்றுகூடும் மையங்ளையும் பிரதான சந்தைகளையும் முதற்துறைமுகங்களையும் உருவாக்கித்தந்த பெருங்கற்காலப்பண்பாட்டுச் சிற்பிகளே இலங்கையில் முதலாவது இந்துக்ே விலையும் முதலாவது பெளத்தஸ்துராபிகளையும் உருவாக்கிக்கொடுத்திருந்தனர். எஸ். பரண விதான உட்பட சேனக்க பண்டாரநாயக்க, கா.இந்திரபால, சி.க.சிற்றம்பலம், ப.புஸ்பரட்ணம் முதலானேர் அக்கருத்தில் மிகுந்த உடன்பாடு டையவர்களகக் காணப்படுகின்றார்கள் இந்திர LJITsorT, sm..., 2006).
இலங்கைத்தீவினைப்பொறுத்தமட்டில் அதன் உலர்வலயப்பரப்பில் கி.மு.800ஆம் ஆண்டுக்காலத்திலிருந்தே பெருங்கற்கால விவசாயப்பெருங்குடி மக்களின் இரும்புக்கருவி களின் உபயோகம், குயவசக்கரத்தின் பயன்பாடு, சூளையிடும் முறை, மட்பாண்டங்கள் மீதான வரைபுகள், வண்ண ஓவியங்கள் தீட்டும்முறை, மதத்தோடுதொடர்பான குறியீடுகளை வரையும் முறை, குறிப்பாக சுவஸ்திகா, நந்திபாதம்,
வடிவம், ஆள் குறியீடு, கப்பற்குறியீடு, லகூழ்மி நாணயங்களை வெளியிடும் முறை போன்ற வற்றை தொல்லியல்ரீதியாக காணமுடிகின்றுது. இவ்வடிப்படைகளே இலங்கைத்தீவின் கலை வளர்ச்சிக்குரிய ஆதிமக்களின் அடிப்படைகளாக அமைந்து கொண்டன (சித்திரலேகா, மெள, 1985).
pg|ഖുബ്
இலங்கையின் வடபகுதியிலும், யாழ்ப் பாணக்குடாநாட்டிலும் இம்மக்கள் பின்பற்றிவந் திருந்த இறந்தோருக்கான ஈமக்கிரியை மற்றும் ஈமப்புதையல் முறைகளில் வெண்கலமும், வெள்ளிரும்பும்நன்கு பயன்படுத்தப்பட்டிருந்தன. ஆனைக்கோட்டையில் பெருங்கற்கால ஈமப்
suggy TassessgÖ oadkasbaraxutt possiesastasaab - llll

படையல்களின் அகழ்வின்போது கிடைத்த வெள்ளிரும்பினாலான அகல்விளக்கு திட்டவட்ட மான ஒரு கலைப்படைப்பாக உள்ளது (ரகுபதி, பொ., 1987, ப. 120). பூநகரியில் இருந்துகண்டு பிடிக்கப்பெற்ற வெண்கலத்தாலான வேலும் மயிலும் பெருங்கற்கால வடஇலங்கையின்கலை வரலாற்றிற்குக்கிடைத்த சிறந்த சான்றாகும் (புஸ்பரட்ணம், ப. 2002. பக். 133). கந்தரோடை யிலிருந்தும் பெற்றுக்கொள்ளப்பட்ட இரும்பினா லானநீண்டவேல்,பொன்முலாம்பூசப்பெற்றகடு மண்ணாலான மயிற்தலை, வெண்கலத்தாலான இருசிறிய கணேசர் படிமங்கள் ஆகியன பெருங் கற்காலக்கலைப்படைப்புக்களாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறுதொடங்கப்பெற்ற இலங்கையின் கலைவரலாறானது கி.பி.13ஆம் நூற்றாண்டு வரைக்கும் குளக்கட்டு நீர்ப்பாசன வியல் வளர்ச்சியின் செழிப்பில் விநாயகரைத் தலைமைத்துவமாகக்கொண்டு முகிழ்த்த வாணிபப் பொருளாதார ஈட்டத்தில், ரோமானிய வணிகரின் அரவணைப்பில், ஈழத்து இந்து மக்களின் ஆத்மீக வெளிப்பாடாக விநாயகர் ஆலயங்களும், விநாயகர்உலோகப்படிமக்கலை மரபும் இங்குபரிணாமமடைந்தது.உண்மையிலே இங்கு கிடைத்த பெளத்தப்படிமங்களினுடைய எண்ணிக்கையை விட இந்துமதத்தோடு தொடர் பானபடிமங்களின் எண்ணிக்கையே அதிகமான தாகும் என்பதனை நாம் மனங்கொள்ள வேண் டும்.இந்த இரண்டு பிரிவுக்குள்ளுமிருந்தே கிடைத்த அதிக எண்ணிக்கையிலான விநாயகர் படிமங்கள் ஊடாக இன்று எமக்கு கிடைக்கும் ஆத்மீக பலமும், கலைத்துவமும் இன்று எமது வாழ்வின்ஆதாரசுருதிகளகவும் அமைகின்றன வென்றால் அது மிகையில்லை. யாழ்ப்ாண இராச்சியதின் பலமாகவும், உயிர்ப்பாகவும், ஆட்சிக்குரிய பரம்பரையை யாழ்ப்பாணத்தில் இற்றைவரைக்கும் நினைவுபடுத்தக்கொண்டி ருக்கும் வகையிலே பரராசசேகரப்பிள்ளைurர். அரசகேசரிப்பிள்ளையார் போன்ற ஆலயங்கள் எம்மை என்றும் வாழவைத்துக்கொண்டிருக்கும்.
0 () ()
கும்பாபிஷேக ப%

Page 201
விநாயக வழிபாட்டின் பயன் :-
நாம் எமது வாழ்வியற் கடமைகளை மேற் கொள்ளும்போதுமுதலில்விநாயகரைவழிபடுவது மரபாக உள்ளது. "வேழமுகத்து விநாயகனைத்
எம்மிடம்உண்டு. எழுத்துநிலையிலும் அதனைத் தொபங்கும் போது பிள்ளையார் சுழிபோட்டு எழு தத்தொடங்கும் வழக்கமும் இருக்கிறது. கோயில் வழிபாட்டிலும் முதலில் பிள்ளையாரை வணங்கி விட்டு ஏனைய தெய்வங்களை வணங்கும் முறைமை காணப்படுகிறது. ஏதாவது நிகழ்வு நடக்கும் போதும் பிள்ளையாரைப் பற்றிய பாடல் முதலிற் பாடப்படுகிறது. இத்தகைய முதன்மை நிலைவழங்கும்விநாயகர்வழிபாடுதமிழரிடையே கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகவே விநாயகரை வழிபடுவர் எனப் பின்வரும் பாடல் குறிப்பிட்டுள்ளது.
பெருவாக்கும்பிடும்பெருக்கும்உருவாக்கும் ஆதலால் வானோரும்ஆனைமுகத்தானைக் காதலாற்கூப்புவர்தம்கை”
இப்பாடல் பதினோராம் திருமுறையில் அமைந்துள்ளது. கபிலதேவநாயனாரால் பாடப் பட்ட மூத்த திருவிரட்டை மணிமாலையில் முதற் பாடலாகக் காணப்படுகின்றது. விநாயகரை முன்னிறுத்திப் பாடப் பெற்ற கடவுள் வணக்கப் பாடல்கள் பெருவழக்காக இருந்தமைக்கு இன்று பல பாடல்கள் சான்றாக உள்ளன.
விண்ணுலகத்தவரை விட மண்ணுலகத் தவரதுவழிபாட்டுப்பயன்களைஒளவையார்தமது மூதுரை என்னும் நூலிற்குப் பாடிய வாழ்த்துப் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.
நோக்கு உண்டாம்மேனிநுடங்காதுபூக்கொண்டு துப்பு ஆர்திருமேனித்தும்பிக்கையாண்பதம் தப்பாமல்சார்வார்தமக்கு”
கும்பாபிஷேக மலர் 1.
ö6
 

சபாமுழவிநாயகர்
ாநிதி மனோன்மணி சண்முகதாஸ்
விநாயகரைப் பூக்கொண்டு சோர்வடை பாமல் வழிபாடு செய்பவர்க்குத் தான் வாக்குத் திறமை,நல்லமனம்,செல்வம்தரும்திருமகளின் பார்வை என்பன கிடைக்கும் என ஒளவையார் விநாயக வழிபாட்டின் பயனை விளக்கிக் கூறி புள்ளர். அவர்இயற்றிய"நல்வழி'என்னும்நூலின் கடவுள் வணக்கப்பாடலாக அமைந்த பாடலில் தாமே வேண்டுதல் செய்து விரும்பியவற்றைக்
பாலுந் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீஎனக்குச் சங்கத்தமிழ் மூன்றும்தா”
இப்பாடலில் விநாயகருக்கு விருப்பமான பால், தெளிதேன், பாகு, பருப்பு என்னும் நான்கு பொருட்களைக் கொடுத்து அவரிடம் இயல்தமிழ், இசைத்தமிழ் நாடகத்தமிழ் என்ற முத்தமிழ் அறிவையும் வேண்டுகிறார்.
விநாயகரின் வண்ணமும் வடிவும்
முதல் வழிபாட்டிற்கு உரிய சிறப்புப் பெயர் பெற்றவிநாயகருடையவண்ணத்தையும்வடிவை யும் பல பாடல்கள் காட்டுகின்றன. விநாயகருக்கு 32 தோற்றங்கள் கூறப்பட்டுள்ளன. அவற்றைச் சிறுவிளக்கநிலையில் தருவது பயன்உடைத்து
1. LUTTGuoassum 5
இவருடைய கரங்களில் வாழைப்பழம்,மாம் பழம், பலாப்பழம் என்னும் முக்கனிகளும் கரும் பும் மோதகமும் உண்டு. திருமேனி இள ஞாயிற்றின் சுடர் போன்றது.
2. பக்தி கணபதி :
கரங்களில் தேங்காய், மாம்பழம், வாழைப் பழம், பாயாசம் என்பனவற்றைக் கொண்டிருப் பவர். சரத்காலச்சந்திரன்போலவெண்மையான நிறமுடைய தோற்றம் கொண்டவர். 4 — vísuggaæessgö óákæstvæá öskema

Page 202
3. தருண கணபதி
பழம்,நாவற்பழம், என்பனவற்றைககொண்டவர். தந்தம், நெற்கதிர், கரும்பு என்பனவற்றையும் வைத்திருப்பவர். 4. வீர கணபதி
வேதாளம், சக்திமிக்கஆயுதம், அம்பு, வில்,
சம், நாகம், பாசம், ஆலம், குந்தம், மழு, கொடி, என்பனவற்றைக கொண்டவர். 16 திருக்கரங்கள் கொண்ட தோற்றமுடையவர். 5. sä5 asuUrug6
மாலை நேரத்தைப் போலச் சிவந்த நிற முடையவர். பாசம், அங்குசம், என்பனவற்றைக்
8. சித்தி கணபதி
மாம்பழம், பூங்கொத்து, கரும்பு, எள்ளு ருண்டை, பரசு என்பனவற்றைக கொண்ட கரங் களையுடையவர். பொன்கலந்தபசுமையானநிற dyp6DLuj6ń 7. துவஐ கணபதி:
யவர். கைகளில் கங்கணம் கொண்டவர். சந்திர னின் நிறமுடையவர்.நான்குமுகம் கொண்டவர். 3. உச்சிஷ்ட கணபதி விஜய கணபதி
இவர் பற்றிய செய்தியை முறி தத்துவதி குறிப்பிட்டுள்ளது.
8. arusahip assaurus :
தந்தம், கற்பக விருட்சத்தின் கிளை, பாசம்,
ரத்னகலசம், என்பனவற்றைக்கொண்டிருப்பவர்
அழகான சிவந்த நிறமுடையவர்.
10. ghu selg :
அபயகரமும்வரதகரமும்கொண்டவர். பாசம், தந்தம், செபமாலை, அங்குசம்,கோடரி, முத்கரம், மோதகம், பழம் என்பனவற்றையும் வைத்திருப் பவர் சிங்கவாகனத்தில் இருப்பவர். ஐந்து
1. விக்ன கணபதி:
சங்கு, கரும்பு, வில், புஷ்பபாணம், கோடரி,
பாசம், சக்ரம், தந்தம் உடையவர். பொன்மேனி
supgradrilgo odosaturik gabestab-11

12. லக்ஷ்மி கணபதி :
மிகவும் பிரகாசமான தோற்றம்கொண்டவர். நீலோற்பல மலர்கையில் வைத்திருப்பவர். வரத கரம் கொண்டவர். இரு தேவியரை இருபக்கமும் வைத்திருப்பவர். 13. துர்க்கா கணபதி:
எட்டுக்கை, அங்குசம்,பாணம், அட்சமாலை, தந்தம், பாசம், வில், கொடி, நாவற்பழம், ஆகிய வற்றைக் கொண்டவர். பொன்னிறமான மேனியு 6OLLIS.it, 14. Lost suTL :
மாதுளை, கதைகரும்புவில்சக்கரம்தாமரை, பாசம், நீலோற்பலம், நெற்கதிர், தந்தம், ரத்ன கலசம், இவற்றை ஏந்தியவர். செங்கதிர்போன்ற நிறமுடையவர். மூன்று கணினுடையவர்.
sopou diplguGeoguJ6. 15. சங்கடஹர கணபதி:
இளஞ் சூரியன் போன்ற நிறமுடையவர். இடது தொடையில் அம்மையை உடையவர். நீலநிறமேலாடை அணிந்தவர். 18. Esfiguu assauung :
பாசம், அங்குசம்,தந்தம்,மாம்பழம் வைத்தி ருப்பவர். சேந்நிறமுடையவர். பெருச்சாளி வாகனத்தில் ஏறியிருப்பவர். 17. நிருக்த கணபதி :
பாசம், அங்குசம், அதிரசம், கோபரி ஆகிய வற்றை ஏந்தியவர். கற்பக விருட்சததினடியில் இருப்பவர். 18. ரகாட்சர கணபதி:
ஆடியவர். முக்கண்ணர், குறுந்தாள், குறுங்கை யுடையவர். பாசம், அங்குசம், வரதம் இவற்றைத் தாங்கியவர்.
19. ஊர்த்துவ கணபதி:
செங்கழுநீர்ப்பு, நெற்கதிர், தாமரைப்பூ கரும்புவில், அம்பு, தந்தம், என்பவற்றைக் கரங் களில் கொண்டவர், தங்கநிறமான மேனியுடை ust, 20. வர கணபதி :
செவ்வண்ணர், யானைமுகமுடையவர், முக் கண்ணர், பிறைமுடியர், பாசம், அங்குசம்,தரித்த வர்,தேன்நிறைந்தகபாலபாத்திரத்தைஏந்தியவர்.
5 கும்பாபிஷேக மலர்

Page 203
21. திரயாகூற்ர கணபதி:
பொன்னிறமுடைவயர், நான்கு கரத்தர். பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம், இவற்றைத் தாங்கியவர். துதிக்கை நுனியில் மோதக dp60LLI6t. 22. ஹரித்திரா கணபதி :
மஞ்சள் நிற மேனியர், நான்கு கரமுடை யவர். பாசம், அங்குசம், தந்தம், மோதகம், கொண்டவர். பக்தர்களுக்கு அபயமளிப்பவர். 23. ஷிப்பிரசாத கணபதி:
பாசம், அங்குசம், கற்பகக் கொடியின் சுவை தரும் மாதுளம் பழம், துதிக்கையில் தாமரை மொட்டு உடையவர். பேழை வயிறுடையவர். 24. ரகதந்த கணபதி :
பேழை வயிற்றர். நீலமேனியர். கோடரி, அட்சமாலை, லட்டு தந்தம் என்பனவற்றைக் கொண்டவர். 25. சிருஷ்டி கணபதி :
பாசம், அங்குசம்,தந்தம்,மாம்பழம்,என்பன வற்றைக் கரங்களில் ஏந்தியவர். பெருச்சாளி வாகனத்தைஉடையவர். சிவந்ததிருமேனியர். 28. ரணமோசன கணபதி :
பாசம், அங்குசம்,தந்தம்,நாவற்பழம், என்ப வற்றைஉடையவர். வெண்பளிங்குநிறமேனியர். செந்நிறப்பாட்பாடை உடுத்தியவர். 27. உத்தண்ட கணபதி :
கரும்புவில்,ரத்னகலசம், பாசம்,நெற்கதிர், மாலை, இவற்றை ஏந்திய பத்துக் கைகளையுடையவர்.
28. துண்டி கணபதி :
அட்சமாலை, கோடரி, ரத்னகலசம், தந்தம், இவற்றை ஏந்தியவர்.
29. துவிமுக கணபதி :
தந்தம், பாசம், அங்குசம், ரத்ன பாத்திரம், இவற்றைக் கையில் ஏந்தியவர். முயில் நீலத் திருமேனியர், செம்பட்டாடையும் ரத்ன கிரீடமும் அணிந்தவர். இருதிருமுகம் கொண்டவர்.
30. சிங்க கணபதி :
வீணை, கற்பகக்கொடி, சிங்கம், வரதம்,
இவற்றை வலது திருக்கைகளில் தாங்கியவர்.
தாமரை, ரத்னகலசம், பூங்கொத்து, அபயம்,
கும்பாபிஷேக மலர்

என்பன இடது திருக்கைகளில் கொண்டவர்.
வெண்ணிறமான திருமேனியுடையவர்.
31. மும்முக கணபதி :
வலது கைகளில் கூரிய அங்குசம், அட்சர மாலை, வரதம் இவற்றை உடையவர். இடது Sossssssurferi, eups assorb, 9 Li begistop D6CDLL6).fr.
32. யோக கணபதி :
யோகநிலையில்யோகபட்டம்தரித்து இளஞ் சூரியனது நிறமொடு ஒளிர்ந்து பாசம், அட்சமாலை, யோக தண்டம், கரும்பு இவற்றை திருக்கைகளில் ஏந்தியவர்.
பின்வடிவவே ம்வண் வேறுபாட்டையும் மேற்காட்டிய தோற்றங்கள்
உணர்த்திநிற்கின்றன.
விநாயகரும் சிவனும் ஒன்றே என எண் ணத்தரும் வகையில் உருவ ஒற்றுமைகள் இருப் பதைக் காணமுடிகின்றது. மறைமலையடிகள் விநாயகர் பற்றிக குறிப்பிடும் செய்தி இதனைத் தெளிவுபடுத்துகின்றது.
"ஓங்காரத்தில் விளங்கும் முதல்வன் புக்குமுந்தியதோற்றமுடையவளாய்விந்துநாதச் சேர்க்கையால் விளைந்த முதலோசையில் முனைந்து நிற்பவனாதலின் அவன் விந்து நாதங் இயக்கி நிற்கும் அம் ப்பர்க்கு
இறைவனுக்கு மூத்தவள் என்ற நிலையில் வழிபாட்டு நிலையில் முதன்மை வழங்கப்பட் டுள்ளது. அருள். திரு. எச். ஹிராஸ் பாதிரியார் விநாயகர் தோற்றம் பற்றிவருமாறு கூறுகிறார்.
bபொருள்தனக்குள்ே அதாவது ஞான சத்தியை உலகம் தொழிற்படு வதற்காகப் படைத்துக் கொண்டது. அம்முதற் படைப்பு வாக்கு, அதன் முதல்நிலை பிரணவம். அதுபெற்ற காட்சியுரு கணபதிவடிவம்.
சிவபெருமானுடைய திருவருளைப் பெறும் பொருட்டு விநாயகரை வணங்குவதன் கருத்து 6 - பூந் பரராஜசேகரப் பிள்ளையார் திருக்கோவில்

Page 204
இறைவன் ஞானமே வடிவானவன். ஞானவடி வில் சிவனும் விநாயகரும் வேறல்லர் என்பதை உணர்த்துகிறது.
விநாயக உருவ வழிபாடு வேற்று மதத்தின ரிடையேயும் காணப்படுகிறது. குஜராத்தில் குடை கோயிலில் உள்ள கணேசரைசைனர்களும் வழி படுகின்றனர். விநாயக வணக்கம் புத்தமத்தவரிட மும் பரவியிருந்தது. “கணபதி இருதயம்' என்ற மந்திரத்தை அவர்கள் வழிபாட்டின் போது உருவேற்றும்வழக்கம்காணப்படுகிறது. அவர்கள் கணபதியின் வடிவத்தை மூன்று கண்ணோடு நடனநிலையில்அமைத்துள்ளனர். புத்தகணபதி களில்ஒன்றுகரண்டமசூடத்திற்குப்பதிலாகத்தலைப் பாகை கட்டியுள்ளது.இதனைஅவர்கள்மகாபுருஷ லட்சணம்என்றுகூறுகிறார். தாந்திரிகநூல்களும் விநாயகரை மூன்றுகண்ணுடையவராகவர்ணிக் கின்றனர். பம்பாயில் இரண்டு முகங்களோடும் சீனாவில் நான்கு முகங்களோடும் ஜப்பானில் மூன்று முகங்களோடும் நேபாளத்தில் ஐந்து
is(36m IGB bef ர்தோற்றம்நாட்டுக்குநாடு வேறுபட்டமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
விநாயகக் கடவள் பரமேச்சுர நுபத்தைக் கொண்ட போது பஞ்சமுக விநாயகராயினார். ஈசானம்,தற்புருடம், அகோரம், வாமதேவம், சத்தி யோசாதம், ஆகிய செப்பமான திருமுகங்களும் பத்துக் கரங்களில் முறையே வலது பக்கத்தில் கலம், மழு, வாள்,வச்சிரம், அக்கினிஎன்பனவும் இடது பக்கத்தில் அபயம், பாசம், மணி, சர்ப்பம், அங்குசம் ஆகியனவும் கொண்ட சிவரூபம் இருப்பது போல் பஞ்சமுக விநாயகர் தோற்றங் கொண்பார் எனக் கருதப்படுகிறது.
விநாயகருடையதோற்றங்கள்பற்றிஇலக்கி யாங்களிலும்குறிப்பு:உண்டு. விநாயர்பன்னிரண்டு அவதாரங்கள்எடுத்ததாக வடமொழி,தமிழ்மொழி இலக்கியங்களில்குறிப்பு:உண்டு. அவைவருமாறு கஜானனர், விநாயகர், சிந்தாமணி, மயூரேசர், விக்கினராஜா, கணபதி, வக்கிரதுண்டர், பாலச்சந் திரர், மகோற்கடர், வல்லபை கணேசர், துண்டி விநாகயகர். தூமகேது, என்பனவாகும். இவை பற்றிய இலக்கியக் குறிப்புக்கள் உள்ளன.
நபரராஜசேகரப் பிள்ளையார் திருக்கோவில்-117

விநாயக விரதங்களும் கால வரையறையும் பயன்களும்
விநாயகருக்கு உரிய விரதங்களாக நான்கு விரதங்கள் அனுட்டிக்கப்படுகின்றன. வாரத்தில் வெள்ளிக்கிழமையும் குக்கிரவாரம்) மாதத்தில் வரும் வளர்பிறைச் சதுர்த்தியும் தேய்பிறைச் சதுர்த்தியும் ஆண்டில் விநாயகூஷ்டியும் சிறப்பான வையாகக் கருதப்படுகின்றன. ஆவணிச்சதுர்த்தி விநாயகர் அவதரித்தநாள் என்பர். ஆண்டு முழு வதிலும் 24 சதுர்த்திகளிலும் விரதம் மேற் கொண்டு ஆவணிசுக்கிரசதுர்த்தியில் விரதத்தை நிறைவு செய்து விநாயகரைவழிபடுவதாலி usicsgD Cups6061T (960Lu Sorrb.
பழைய காலத்திலே ஆவணித் திங்களை முதல் மாதமாகக் கொண்டு மாதங்களைக் கணிக்கும் பழக்கம் இருந்ததென்றும் ஞாயிற்றுக் கிழமைக்குரியது. சிம்ம இலக்கினம் என்றும் அதற்குரிய திங்கள் ஆவணி ஆதலின் ஆவணி தொடங்கி மாதங்களைக் கணக்கிடுதல் பண்டை யோருடைய ஒரு முறையாக இருந்ததென்றும் எஸ்ஸாரெம் கருத்துத் தெரிவித்தார்.
விநாயக சதுர்த்தியன்று புற்றுமண்ணால் விநாயகப்பெருமானின்திருவுருவத்தைஅமைத்து அதில் விநாயகரை மந்திரம், பாவனை முதலிய கிாயைகளால் எழுந்தருளச் செய்து அபிடேக அலங்காரங்கள்செய்துநிவேதனப்பொருட்களை வைத்து வழிபடல் மரபாக உள்ளது. நிவேதனங் களகமோதகம், அப்பம், எள்ளுருண்டை,அவல், பொரி, கரும்பு, மாதுளம்பழம், விளம்பழம்,மாம் பழம்,போன்றவை வைத்துப்வழிபடப்படுகின்றன. தும்பை, வன்னி, எருக்கு, கொன்றைமுதலியவை விநாயகரைவழிபட்டு மறுநாள் அவ்வுருவத்தைத் திருக்குளத்திலோ அல்லது புண்ணிய நதி களிலோ விடும். மரபும் இன்றுவரைநிலவுகிறது.
ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை நிலையில் வரும் சதுர்த்திதிதிகள் விநாயகர் வழி பாட்டுக்குஉகந்தவை. வளர்பிறைசதுர்த்திதிதியின் அதிபதியானதேவிதன்னை அவருடைய இருப்பிட Dாகச் செய்து கொள்ளுமாறு வேண்டுதல் செய் நாள். அதற்கு அவளுக்கு அருள்புரிந்துவிநாயகர் நான் உனக்கு மத்தியானத்தில் காட்சியளித்தபடி
கும்பாபிஷேக மலர்

Page 205
யால் சுக்கிலபட்ச வளர்பிறை சதுர்த்தியும் மத்தி யானமும்கூடியநல்லநாளிலே என்னை வழிபடு வோர். என் அருளைப் பெறுவர் என்றும் சதுர்த்தி imé ഞെഖ bஎன் ழிபடுவோருக்கு அறம், பொருள், இன்பம், வீடு, என்னும் நான்கு பேறுகளும் அருளுவேன் எனக் கூறியுள்ளார்.
ஆவணி வளர்பிறைச் சதுர்த்தியில் இவ்விர தத்தைத் தொடங்கி அடுத்த மாத வளர்பிறைச் சதுர்த்தி வரை ஒரு மாத காலம் இவ்விரதத்தை மேற்கொண்டுவிநாயகரைவழிபடும்மரபும்உண்டு. 30வது நாள் வரை உண்ணாவிரதம் இருந்து 31வதுநாள் உணவுஉண்ணும் வழக்கம் உண்டு. முப்பதுநாள் விரதம் இருக்கமுடியாதவர் தொடக்க நாளில் உண்ணாவிரதம் இருந்து மற்றை நாட் களில் பால், பழம், உப்பின்றிச் சமைத்த உணவு முதலியவற்றில் ஏதாவது ஒன்றை உண்ணலாம்.
தேய்பிறைசதுர்த்தியின் அதிபதியானதேவி விநாயகரை வழிபட்ட போது அவர் வருமாறு
கூறியருளினார்.
"சந்திரோதயத்தில் நீஎன்னை வழிபட்டதால் கிருஷ்ணபட்சசதுர்த்தியும்சந்திரோதயமும்கூடிய காலம் முக்கிய விரத நேரமாகும். அப்போது என்னை வழிபடுவோருக்கு என் அருள் நிச்சயம் கிட்டும். சங்கடசதுர்த்திவிரதம்கடைப்பிடிப்போரின் சங்கடமெல்லாம் தீர்ந்து விடும். உனக்கும் "சங்ககூழ்ட கரணி” என்ற பெயர் உண்டாகட்டும்.
குருடன் ஒருவன் ஒரு செவ்வாய்க்கிழமை சதுர்த்தியில் (மாசி மாதத்தேய் பிறைச் சதுர்த்தி வழிபாடு செய்து நற்பேறு பெற்றான். ஆதனால் செவ்வாயும் சங்கடஹர சதுர்த்தியும் சேரும் நாள் மிகச்சிறப்புவாய்ந்ததாகச் கருதப்படுகிறது. மாசி மாதம் தேய்பிறைச் செவ்வாய்க்கிழமையன்று காலை முதல் சந்திரோதயம் வரைநீர்தவிர வேறு எதையும் உண்ணாமல் சந்திரனைப் பார்த்த பின்னர் மந்திர நீர் இறைத்து 21 அறுகம்புல் கொண்டு விநாயகரின் 21 திருப்பெயர்களை அர்ச்சித்துஅதன்பின் உப்பு,காரம் சேராதஉணவு அருந்த வேண்டும். இரவு கண்விழித்து விநாய கரின் கதைகளைக் கேட்க வேண்டும். இவ்வாறு ஓராண்டு கண்விழித்து விநாயகரின்கதைகளைக்
கும்பாபிஷேக மலர் 11

கேட்க வேண்டும். இவ்வாறு ஓராண்டு காலம் துர்த்தி நாட்கள் தோறும் விடாமல் விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.
விநாயகரை வழிபடுவதற்கு உரிய 21 இலைகள் உண்டு. அவை வருமாறு.
அலரி, துளசி, மருதமரஇலை, எருக்குஅறுகு வேருடன் கூடிய வெள்ளறுகு மிகச் சிறந்த தென்பர்) கையாந்தகரை (கரி சிவாங்கண்ணி) முள்ளி,அரசமரஇலை, பச்சைடுமாசிப்பச்சிைநாயு நவி,நாவல்மரஇலை, எலுமிச்சைஇலை, நொச்சி, சாதிப்பூ இலை, மாதுளை இலை, இலுப்பமர இலை, இலங்தைமரஇலை,தேவதாருமரஇலை, மாதுளை இலை, விஷ்ணுகாந்தி இலை,
அரும்பாத்தை வேத விநாயகர் பிள்ளைத் தமிழ்ப்பாடல் ஒன்றில் வருகைப்பருவம்) இவை குறிப்பிடப்படுகின்றன. விநாயகர் விரதமான சதுர்த்திவிரதப்பேறுகள் வருமாறு.
தர்மம் 2. பொருள்
1.
3. இன்பம் 4. செளபாக்கியம் 5. கல்வி 6. பெருந்தன்மை 7. நல்வாழ்வுடன் கூடிய மோட்சம் 8. முகத்தில் பால்வடியும்தன்மை 9. வீரலகூழ்மிகபட்சம்
1O. 6fegu608olf SLT's Lib
1. எல்லோரும் தன்னிடம் அன்பாயிருக்கும்
56troLD.
12. குடும்பத்தில்கள்ப்பரசைவு.
13. நுண்ணறிவு.
14. நற்புகழ்
15. சோகத்தால்வாபாததன்மை.
16. அசுபாங்களை அகற்றல்.
17. தன்வாக்குக்குஎதிர்வாக்குஅபங்கிப்போதல்
18. கோபங்கொண்டவர்களைச்சாந்தப்படுத்தும்
566OLD.
19. பிறர் ஏவும் அபிசாரம் (பகைவன் மரணம்
அடையும் படி செய்யும் கொடுந்தொழில்
20. அடக்குதல்.
21. துயர்தீர்த்தல்.
பொதுவாக ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு
குறிப்பிட்ட நாள் சிறப்பான வழிபாட்டு நாளாக
உண்டு. அது வளர்பிறை அல்லது தேய்பிறை
3 - பூந் பரராஜசேகரப் பிள்ளையார் திருக்கோவில்

Page 206
யோடு ஒட்டி வரும். முருகனுக்கு கூழட்டி என்றால் வளர்பிறையில் வரும் நவமியாகும். கிருஷ்ண ருக்கு அட்டமிபஜனைஎன்றால்தேய்பிறை இரண் டிலும் வரும் சதுர்த்திகளும் வழிபாட்டுக்குரிய னவாக அமைந்திருப்பது சிறப்பாகும்.
விநாயகர் சதுர்த்திவிரதத்தைமேற்கொண்டு நளன், கிருஷ்ணன், இந்திரன், இராமன், பகீர தன், தேவர்கள், இராக்கதர்கள்,தருமர், விஷ்ணு, ஆதிசேஷன், சக்தி முதலியோர் அருள் பெற்ற தாகப் புராணங்கள் கூறுகின்றன. விநாயகர் தம்மை வழிபட்டு பெயர் கொண்டழைக்கப்படு
கின்றார்.
இருபதாம் நூற்றாண்டுக் கவிஞரான பாரதி யார் விநாயகர் நான்மணிமாலை என்னும் பாட
வரங்களை அருள்வதால் "வரசித்தி விநாயகர்” என்ற சிறப்புப் பெயர் கொண்டு அழைக்கப்படு கின்றார்.
"பத்திஉடையார்காரியத்தில் பதறார்மிகுந்த பொறுமையுடன் வித்துமுளைக்கும்தன்மை போல் மெல்லச்செய்து பயனர் அடைவர் சக்திதொழிலே அனைத்தும் எனில் சார்ந்தநமக்குச்சஞ்சலமேன் விந்தைக்கு இறைவாகனநரதா மேண்மைத் தொழிலில் பணிஎனையே!”
பாரதி கூறும் பக்தி நிலையால் எற்படும் உள்ளத்தெளிவேவழிபாட்டின்ஏற்படும்உச்சமான இயல்பாகும். அதனைப்பெறுவதற்குவிநாயகரை வழிபடுதல் நன்று. அறிவின் தெளிநிலை பெற் றால் செயற்பாடுகளில் நேர்மையும் தூய்மையும் இருக்கும். உணர்வில் அழகு உண்டாகும். உலக வாழ்க்கையில் அடைய விரும்புவனவற்றை அடைய ஒரு நெறிப்பட்ட செயற்பாடு தேவை. அதுவேவழிபாடாகும். அவ்வழிபாடுமக்களுடைய வாழ்வியல் நடைமுறைகளோடு தொடர்புபட்டி ருப்பின் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படும். அத்தகைய வழிபாடே இன்றைய இளந்தலை முறையினர் வழிபாடு பற்றிக் கொண்டிருக்கும் ஐயத்தைப் போக்கும். விநாயக வழிபாடு பற்றிய செய்திகளின் தெளிவான விளக்கம் ஒன்றை môươgma6ơorõ đìđtamonưtử đơằếawsâéb - 11

அவர்களுக்கு அளிக்க வேண்டிய கடமை ஒன்று
விநாயகர் வழிபாடும் வாழ்வியலும்
விநாயகர் வழிபாடு மனித வாழ்வியலில் இணைந்திருக்குமாற்றை இன்றுநாம் தெளிவாக அறியவேண்டியநிலை ஏற்பட்டுள்ளது. புராணங் களும் தேவாராங்களும் குறிப்பிட்டுள்ள செய்தி களைநம்பகத்தன்மையற்றமூடப்பழக்கவழக்கம் எனக் கருதும் நிலையும் ஏற்பட்டுள்ளது. நமது முன்னோர்கள் இயற்கையோடியைந்த வாழ் வியலைமேற்கொண்டிருந்தனர்.காலமாற்றத்தை யும் வெட்பதட்பநிலைகளையும் நன்கு ஊன்றிக் கண்காணித்துஅதற்கேற்றதொரு வாழ்வியலைத் திட்டமிட்டிருந்தனர். உடலையும் உள்ளத்தையும் சிறந்த முறையிலே பேணுவதற்கு சிறந்த செயற் பாடுகளை இயற்கையின்போக்கிற்கேற்ப வகுத்தி ருந்தனர். கரியன், சந்திரன், என்னும் இயற்கை யின் இருசுபர்களையும்தமதுகாலக்கடமைகளை
யில் சந்திரனின் தோற்றம், தேய்வு, என்பவற்றை அடிப்படியாகக் கொண்டு நாட்கணிப்பும் மாதக் கணிப்பும் செய்யப்பட்டன. மூன்றாம்பிறைநாள், நான்காம்பிறைநாள், எட்டாம்பிறைநாள்என்பன முக்கியநாளகக்கொள்ளப்பட்டு30 நாட்கள் ஒரு மாதம் எனவரையறைசெய்யப்பட்டது. ஆண்பாள் பாடிய பாடல்களில் இக்காலப் பாகுபாடு கூர்மை யாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விநாயகர்வழிபாட்டில் நான்காம்பிறைநாள் இணைந்துள்ளது. “சதுர்த்தி” எனச் சிறப்புப் பெயரால் இந்நாள் அழைக்கப்பட்டது. இயற்கைச் சுடர்களின் துணையால் நிலத்து வளம் வெளிப் பட்டது. மண்ணும்செடிகொடிகளும் விலங்குகளும் அவற்றின் பயன்பாடும்மக்களல்உணரப்பட்டன. நிலத்துக்கேற்ற வாழ்வியல் ஒன்று இயல்பாகவே உருவாக இதுகாரணமாயிற்றுவிநாயகர்வழிபாடு மருதநிலத்துவாழ்வியலோடு நெருங்கிஇணைந் துள்ளது. விநாயகருடைய வேழ முகம் வயலும் வயல்சார்ந்த இடமுமாகிய மருதநிலத்தின்விளை பொருளின் பயன்பாட்டுடன் தொடர்புடையது.கதிர் முற்றிய வயலின் செழிப்பை அழிக்கும் காட்டு விலங்காகிய யானையைப் பணிந்து வாழ வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்ட போது அது
கும்பாபிஷேக மலர்

Page 207
வழிபாட்டிற்குரிய சிறப்புப் பெற்ற விலங்காகிற்று. நெற்கதிர்களை நாசம் செய்யும் பெருஞ்சாளி பற்றியும் கவனம் தேவை என்ற உணர்வுஏற்பட்ட போது யானை முகம் கொண்ட பேராற்றல் பொருந்திய வழிபாட்டு உருவத்தின் வாகனமாக அது மதிக்கப்பட்டன. "மோதகம்" சிறப்பான நிவேதனமாகப் பிள்ளையாருக்கு அமைந்தது. பிற்காலத்தில் நிவேதனப் பொருட்களுக்குத் தத் துவ விளக்கங்கள் இணைந்த போதும் செயற் பாட்டு நிலையில் நிலத்து விளைபொருட்களை ஆண்டுதோறும் இடையீடின்றிப் பெறவேண்டும் என்ற நிலையில் அவை நிவேதனம் செய்யப் பட்டிருக்க வேண்டும். அறுகம்புல் விநாயகருக்கு அர்ச்சிக்கும் சிறப்பானதொரு நிவேதனமாக அமைந்திருப்பது. மருதநிலக்கருப்பொருளுடன் வழிபாடுதொடர்புற்றமைந்ததைவிளக்கிநிற்கிறது.
விநாயகரைப்பிள்ளையார்”என்றபெயரால் அழைக்கும்போதுவழிபாட்டில் ஒரு நெருக்கமான நிலை உணர்த்தப்படுகிறது. உருவ வழிபாடு தோற்றம்பெறமுன்னர்பிள்ளையார்மண்ணிலும், சாணத்திலும் மஞ்சளிலும் கூம்பு போன்ற சிறு உருவத்தில் அறுகம்புல்கடியநிலையில் வைத்து வணங்கப்பட்டார். இன்றுவரை இவ்வுருவவழிபாடு தொடர்கின்றது. இறைஉருவங்களைக்கல்லிலே செதுக்குமுன்னர் இத்தகையஉருவம்வழிபாட்டில் இடம்பெற்றிருக்கவேண்டும். வாழ்வியலில் புதிய செயற்பாடுகளைத் தொடங்கும் போது பிள்ளை யார் உருவம் சாணத்தில் அல்லது மஞ்சளில் உருவாக்கப்பட்டு முக்கனி நிவேதனம் செய்து முதலில் வழிபடும் முறைமையும் நிலைத்துள் ளது. கோயில் வழிபாட்டு நிலையில் பிள்ளை யாரின் 32 உருவங்கள் இன்று வழிபடும் மரபு உண்டு. ஆனால் வீட்டு வழிபாட்டிலும் தனிப்பட்ட நிகழ்வுகளின் போது நடைபெறும் தொடக்க வழிபாட்டிலும் நீர்க்கரகம் வைத்து பிள்ளையார் பிடித்துவைத்துஅறுகம்புல்கட்டிமுக்கணிபடைத்து, விளக்கேற்றி வழிபடும் முறைமை எல்லோராலும் செயற்படுத்தக் கூடிய முறையாக உள்ளது.
கும்பாபிஷேக மலர் 1

இத்தகைய பிள்ளையார் வழிபாடு தமிழர் திருமண நடைமுறைகளில் முற்காலங்களில் தனித்துவம் பெற்றிருந்தது. மணவறை போன்ற ஆடம்பரம் இன்றி முதியவர் ஒருவர் பிள்ளையார் வழிபாடு செய்தபின்மங்கலநாண் பூணும் நடை முறை இருந்துள்ளது. இந்நடைமுறை “பிள்ளை யார்பூசைக்கல்யாணம்" என்றுஅழைக்கப்பட்டது. வேளான் தொழில் புரிவோரிடையே இத்திருமண நடைமுறை பெரிதும் பரவலாக்கம் பெற்றிருந் தமை குறிப்பிடத்தக்கது.
விநாயகர் வழிபாடு இயற்கையின் கொடை களைப் பேணும் ஒரு வாழ்வியலையும் வகுத்தி ருந்தது. ஆல், அரசு, வேம்பு, இலந்தை, விள நாவல், மா, மருது, கொன்றை போன்ற மரங் களைச் சுற்றி மேடை கட்டி அதில் விநாயகர் சிலையைவைத்துஎல்லோரும்நீருற்றிவழிபடும் ஒரு சமூக வயப்பட்ட வழிபாடும் உள்ளது. நிழல் தரும் மரங்களைப் பேணும் செயற்பாட்டை வழிபாட்டுடன் முன்னோர் இணைந்திருந்தமை யால் இயற்கைப் பேணல் எல்லோராலும் மேற் கொள்வதற்கும் வாய்ப்புக் கிடைத்தது. நீர்நிலை களின் அருகில் விநாயகர் வழிபாடு பொதுமக்கள் வழிபாடாக வளர்ச்சியடைந்திருந்தது. கூவல், கிணறு, குளம், ஆறு என மக்கள் நீரைப் பெறும் இபங்கள் விநாயகர் வழிபாட்டிடங்களக இன்றும் உள்ளமை இதற்குசான்றாகும்.
எனவே இன்றைய விஞ்ஞானதொழில்நுட்ப வேகமான வாழ்வியலில் விநாயகர் வழிபாடு பற்றிய கருத்து வேண்டற்பாலது என்ற நினைப் பும் தோன்றி உள்ளது. எமது முன்னோரின் எண் ணங்கள் தொலைநோக்கானவை. அவற்றைப் புறந்தள்ளினால் இயற்கைதன் இருப்புநிலையை எமக்கு உணர்த்தி எம்மை நெறிப்படுத்தும். ஒன்றில் பலவாய்நின்றுகாட்டிவென்றுமுடிக்கும் விநாயகனை அது எம் வாழ்வியலைச்சீர்படுத்தச் சிறந்தவழியாகும்.
"தொப்பையப்பனைத்தொழவினை இல்லையே
来源 来 来源
0 - பூந் பரராஜசேகரப் பிள்ளையார் திருக்கோவில்

Page 208
。
பாலஸ்தாபன
 
 
 
 
 
 

*

Page 209


Page 210
சிவபூமி என்ற பெருமை ஈழத்திற்குரியது. சைவமும் தமிழும் இரண்டறக் கலந்த யாழ்ப் பாணமே, ஈழம், சிவபூமி எனப் பெருமை பெறு வதற்கு மூல காரணமாயிற்று. மந்திரங்கள் அனைத்தினதும் நுழைவாயிலாக இருப்பது ஓம் ஓம் என்பது, ஓம்காரத்தின் ஒலிப்பு. அகரம், உகரம், மகரம் ஆகிய மூன்றின் இணைவு
ஓம்காரத்தின் வடிவினன் விநாயகன். விநாயக வழிபாடு இலங்கைத் திருநாட்டில் யாழ்ப்பாணத்திலே உன்னதம் பெற்றுள்ளது. கல்விப்புலத்தில் உயர் நிலையில் இருந்த யாழ்ப்பாண மக்கள் அறிவியற் கடவுளாகிய விநாயகனை வழிபாடாற்றுவதை முதன்மைப் படுத்திக் கொண்டனர். பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் கொடுத்து சங்கத்தமிழை வேழமுகத்தவனிடம் வேண்டி நிற்கும் ஒளவை யின் வழிகாட்டல் எம் யாழ்ப்பாணத்தில் புரை யோடியுள்ளதைக் காணமுடியும்.
தமிழ்க்கடவுள் முருகன் எனப் புகழாரம் செய்த ஒளவையார் சங்கத் தமிழ் மூன்றையும் விநாயகப் பெருமானிடம் வேண்டி நின்றதன் தாற்பரியத்தைப் புரிதல் வேண்டும்.
அடக்கத்தின் வடிவமே அறிவு. அறிவின் மேலெழுகை அமைதியாகும்.
நம்மில் பலர் அறிவிற்குத் தரும் வடிவம் நயப்பிற்குரியது.
அமைதியை பலவீனமாகக் கருதும் பக்குவ மற்ற அறிவு, வான்கோழியின் நடனமாக முடிந்து விடுகிறது.
பிரணவத்தின்பொருளைஉணராதபிரமனுக்கு கந்தப்பெருமான்தண்டனை கொடுத்தான்.
ஐந்பராஜசேகரப்பிள்ளையார் திருக்கோவில் -12
 

ரிவுதரும்
=நல்லையா விஜயசுந்தரம் LîJg5D ebéAffluuń - sveobusa.
அறியாதவர்க்கு அறிவை ஊட்டுதலே அறி வார் தொழில். ஆனால், முருகப்பெருமானுக்கு பிரமனின் அறியாமை கோபத்தைத் தருகிறது. பிரணவப்பொருளைஉணராதபிரமனுக்குஅதை உணர்த்துவது முருகனின் கடமை. ஆனால் முருகன் தனது கடமையை மறந்தனன். பிரன வப்பொருளைதான் தெரிந்துகொண்டமைக்காக பிரம்மா மீது அவன் கோபங்கொண்டான். தன் தந்தையாகிய சிவப்பரம்பொருளுக்கு பிரன வத்தின் பொருளை உணர்த்துவதற்குக் கூட நிபந்தனை விதிக்கின்றார்.
முழுமுதற்கடவுளாகியசிவபெருமானுக்குகுரு வாக இருப்பதில் முருகனுக்கு விருப்பம்போலும். இந்த விருப்பங்கள் மானிடத்திலும் நிறையவே
பளித்தல் தமிழ்ப்பண்பாட்டில்உன்னதமாகும்.
சிவப்பரம்பொருள் அறிந்திராத பிரணவ மந்திரத்தைமுருகப்பெருமான் அறிந்திருப்பதில் வியப்பில்லை.தான்அறிந்தபிரணவப்பொருளை தன்தந்தைக்கு உணர்த்துவதற்கும்பக்குவநிலை உண்டு. அதாவது பெரியவர்களுக்குத் தெரியாத விடயத்தை அல்லது அவர்கள் கூறும் தவறான விடயத்தை தெளிவுறுத்தும் போதும் சிஷயன் என்ற பணிவுடனேயே உணர்த்துதல் வேண்டும். ஆனால் முருகப்பெருமானோ பிரணவத்தின் பொருள் உணர்ந்தகாரணத்தால்கர்வம்கொள்கி றான். ஒளியில் இருளுக்கு இடமில்லாததுபோல் அறிவு குடிகொண்ட இடத்தில் கர்வத்திற்கு இட மில்லை. முருகப்பெருமான்கொண்டகர்வம் அவ ரின் அறிவிற்குக்களங்கம்செய்கிறது.ஆம், நாரத முனிகொண்டுவந்த மாங்கனியைப் பெற்றுக் கொள்வதில் முருகன்வேகம்காட்டினானேயன்றி விவேகம் காட்டவில்லை.
கும்பாபிஷேக மலர்

Page 211
உலகத்தைச் சுற்றுவதில் அவரின் வேகம் வியாபிக்க விநாயகப்பெருமான் அடக்கமாகத் தன்தாய்,தந்தையரை வணங்கிவலம்வருகிறார். தாய்தந்தையை வணங்கிவலம்வருவதுஉலகை வலம் வருவதற்கு ஒப்பானது என்ற அறிவு விநா யகனுக்கு மாங்கனியைத் தருகிறது. பிரணவப் பொருள் தெரிந்தஎனக்குஎல்லாம் தெரியும்என்று எண்ணிய முருகன் மாங்கனியை இழக்கிறான். மீண்டும் கோபமே அவனிடம் குடிகொள்கிறது. அறிவும்,அமைதியும்,வெற்றியும் ஒன்றிணைந்த வடிவினன் ஆகிய விநாயகப் பெருமான் தான் பெற்ற கனியை தன் தம்பிக்கே கொடுக்க முன் வருவதும் அறிவின் செயலே.
இதனாலேயே தமிழ்க் கடவுள் என முரு கனை வர்ணித்த ஒளவைப்பிராட்டி சங்கத் தமிழ் ர்றையும்வி ரிடம் வேண்டிநிற்கின்றார்.
அறிவைத்தரும் குரு அடக்கமானவராக - அமைதியானவராக - கர்வமற்றவராக இருத்தல் அவசியம். இவ்வியப்புடைய குருவினாலேயே சலனமற்றஅறிவைத்தருதல்முடியும். இதன்கார
 

ணமாகவே,அறிவுக்கடவுளாக விநாயகனைவழி பாபாற்றும் வழமை எம்மோடு ஒன்றித்துவிட்டது.
2007ஆம்ஆண்டில்விண்வெளிப்பயணம் மேற்கொண்ட சுனித்தா வில்லியம்ஸ் என்ற பெண்மணி தனது விண்வெளிப் பயணத்தின் போதுபிள்ளையார்சிலை ஒன்றையும்தன்னுடன் எடுத்துச் சென்றிருந்தார். பிள்ளையார் அறிவு, வெற்றி, அமைதி என்பவற்றின் வடிவம் என்ற அவரின் கூற்று இங்கு நோக்குதற்குரியது.
அறிவுக்கடவுளாகவிளங்கும்விநாயகன்நம் விக்கினங்களை நீக்குபவன். விக்கினம் என்பது அறியாமையாகும்.
ஆக, அறியாமையை நீக்கும் விக்னேஸ் வரனின் வழிபாடு, எங்கள் அறியாமை இருளை நீக்கிஞானத்தைத்தரும். ஞானமேநாம்செய்யும் & இப்படுத்தவும்,அதில்வெற்றி யவும்வழிவகுப்பதாகும். எனவேஞானவடிவினனா கியவிநாயகனைவழிபட்டு தெளிந்தநல்லறிவை
பெறுவோமாக.
来 来 来源
2- பூந் பரராஜசேகரப்பிள்ளையார் திருக்கோவில்

Page 212
藝
輕朝
藝 3.*
囊
கும்பாபிஷேக மகத்துவ பிரணவம், பரராஜசேகரப் பிள் வெள்ளிக்கிழமை, இணுவில் பரராஜசேக ஓர் சமூக மானிடவியல் விநாயகர் தத்துவம். கணபதி வழிபாடு. இணுவில் பரராஜசேகர் கட்டடக்கலை ஓர் கண்ே பாரதியின் விநாயகர்ந ஆலய வழிபாடும் சந்ே இணுவில் கிராமமும்ை இந்துசமயவாழ்க்கைெ ஒழுங்மைப்பும் ஓர் அறி எமது இன்றைய நிலை ருநீ பரராஜசேகரப் பி மூர்த்திகளும் விசேட உ புராணம் பிறந்த கதை. கணபதியின் கல்யாண
 
 
 

ளையார் கோவிலில்
ரப் பிள்ளையார் கோவில்
ரப் பிள்ளையார் கோவில்
ான்மணிமாலை, தகம் தீர்தலும், வைரவர் வழிபாடும்.
வியல் கண்னோட்டம், க்கு நாமே பொறுப்பு. |ள்ளையாரும் பரிவார உற்சவங்களும்,
LĎ.

Page 213


Page 214


Page 215


Page 216
LDக்களதுசமய வாழ்விலே என்றும் மாறாத பேரின்பத்தை அளிப்பதுடன் வழி பாட்டிற்குரிய உயர்நிலையமாய் விளங்குபவை ஆலயங்கள். ஆலயம் என நாம் குறிப்பிடும் போது கோபுரம், திருமதில், திருச்சுற்று முதலான வரையறை களையுடையதாய் இடவரம்புக்குட்பட்டதென்பதை நாம் உணரலாம். இவ்வாலயத்தில் கருவறையும் அதன் மீது விளங்கும் விமானமும் தெய்வீகப் யொலிவுடன் விளங்குவன. இவ்வாலயத்தில் பாரெங்கணும் நீக்கமற நிறைந்து விளங்கும் பரம்பொருள் ஆன்மாக்களின் உய்வுக்காக எழுந்தருளி, அருள் சுரக்கின்றான். பூவின் கண் மணம் போலவும், தீயின் கண் கடும் ஒளியும் போலவும் சிறந்து விளங்கும் இறைவனை நாம் உணர்ந்து வழிபட இவ்வாலயங்கள் பெரிதும் உதவுவன. இறைவழிபாட்டிற்கென புதிதாக ஆலயங்களை உருவாக்குவதும் உருவாகிய ஆலயங்கள் பழுதடையும் போது அவற்றைத் திருப்பணி செய்து மீளப் புதுப்பித்தலும் எமது பண்பாட்டிலே காலங்காலமாக நிகழ்ந்து வரும் பணிகளாகும். இத்தகைய திருப்பணிகளைக் தொடர்ந்துஉருப்பெறும் ஆலயத்தில்ஸ்தாபிக்கப் படும்பிம்பத்தில் தெய்வீக சாந்தியம்கொண்டருள வேண்டும் வண்ணம் இறைவனை அவாவி
பெருஞ்சாந்தியாகும். கும்பாபிஷேகத்திற்கான முன்னோடிக் கைங்கரியங்களில் ஈடுபடுவதும் உதவுவதும் பங்குகொள்வதும் மற்றும் கும்பாபி ஷேகம் நிகழ்வதைத் தரிசிப்பதும் சிறந்த பேற் றினைநல்கும் சிவபுண்ணியச் செயல்களகும்.
திருக்கோயில்களில் நிகழும் கிரியைகள்
யக் கிரியைகள், காமியக் கிரியைகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. நித்தியக் கிரியை
நபராஜசேகரப்பிள்ளையார் திருக்கோவில்-12
 

கமகத்துவம்
பேராசிரியர். கலாநிதி. ப. கோபாலகிருஸ்ணஐயர், வாழ் நாள் பேராசிரியர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,
களின் போது நிகழும் குறைகளைப் போக்கு வதற்கு நைமித்தியக் கிரியைகள் நிகழ்த்தப்படு கின்றன.திருக்கோயில்களில் பரார்த்தநிலையில் பூஜைகள்நிகழுமிடத்து தெரிந்தோ தெரியாமலோ விளையும் மந்திரக்குறைவு, கிரியைக் குறைவு கரணக் குறைவு, திரவியக் குறைவு, சிரத்தைக் குறைவு போன்றவற்றை நீக்கி நிறைவு பெறச் செய்யும் வண்ணமும் இறையருள் பரிபூரண மாகப்பிரகாசிக்கவும் நைமித்தயங்கள் நிகழ்கின் றன.அத்துடன்விழாக்கள் இவற்றிலும் விளையும் குறைகளைப் போக்கிக் கொள்வதற்குச் செய்யப் படுவதே பெருஞ்சாந்தியாகிய கும்பாபிஷேக மாகும். எனவே திருக்கோயில் வழிபாட்டு மரபில் கும்பாபிஷேகம் மிகவும் முக்கியத்துவம் பெற்ற கிரியையாக விளங்குகின்றது. சிவாகமங்கள்
இதனை பிரதிஷ்டை எனப் போற்றுகின்றன.
கும்பாபிஷேகம்நிகழவிருக்கும்ஒர்ஆலயம் எல்லா நிலைகளிலும் புதுப்பொலிவு பெற்று விளங்குவதோடு ஆலயச்சூழலும் gInÚ6ODUSDL கின்றது. எனவே கும்பாபிஷேகத்தினைத் தரிசிக் கும்அடியவர்களுடைய உள்ளமும்புனிதமடைந்து குறிப்பிடத்தக்கதாகும். அகப்புறத் தூய்மையைத் தருவது இந்நைமித்தியக் கிரியையாகும்.
கும்பாபிஷேகத்திற்குரிய சாதனங்களுள்
பம், வ்கள்,குண்டங்கள்,நெய்,சமித்து, தானியம், அன்னம் நைவேத்தியம் போன்றவை மிகவும் இன்றியமையாதவை. இத்தகைய சாத னங்களைப் பயன்தர செய்வதற்கும் சிவதன்மை இவற்றினிடத்தில் விளங்கச்செய்வதற்கும்உதவும் சாதனங்கள்நான்கு. ஆசாரியன்,கும்பம், பிம்பம், அக்கினி கும்பாபிஷேகத்தில் முக்கிய இடத்தைப் பெறுவதை நாம் அவதானிக்கலாம். சோதி வடிவாய் விளங்கும் எல்லாம் வல்ல இறைவனை
3. கும்பாபிஷேக மலர்

Page 217
செய்பவன் சிவாச்சாரியன் ஆவான். கும்பாபி ஷேகத்தின் போது இறைவன் ஒளிப்பிழம்பாகக் குண்டத்தில் எழுந்தருள்வான். அக்கினி என்ற நிலையில் குண்டத்தில் இறைவன் ஆராதிக்கப் படுகிறான். தீயானது தேயு என்ற பூத வடிவானது உருவுடையது. அருவான ஆகாயத்திலுள்ள பரமசிவத்தை ஒளியின் உருவாக எழுந்தருள வேண்டிக் கொள்வதே அக்கினிவழிபாடு.
அதனை மேலும் பரும்பொருளாக்கித் தரு வதே கடஸ்தாபனமாகும். ஒளியரப் கட்புலனாக விளங்கும் கடவுளை நீராகக் கண்ணுக்கும் புலன்களுக்கும் உக்கொள்ளச் செய்து, அந்நீரில் பிறவி வினைகளை வெப்பத்தைப் போக்கும் இயல்பினதாய்மந்திர ஒலிகளல் கலந்துநிற்கச் செய்வதே கடஸ்தாபன வழிபாடு. இங்ங்னம் கடத்தில் விளங்கும் இறைவனை திருவுருதத்தில் விளங்கச்செய்வதேகும்பாபிஷேகம் ஆலயத்தில் கும்பாபிஷேகத்தின் போது தெய்வமூர்த்திகள் எழுந்தருளும் கர்ப்பகிருகம், மற்றும் ஏனைய இடங்களின்மேல் விளங்கும் விமானம், கோபுரம், ஆகியவற்றிற்கம் அபிஷேகம் நிகழ்த்தப்படு கின்றன. விமானம் கோபுரங்களுக்குச் செய்யும் கும்பாபிஷேகம் மக்கள் ஆலயங்களையும் அரனெனத் தொழுவதற்காகச் செய்யப்படுவன வாகும்.
கும்பாபிஷேகம் நிகழும் காலங்களில் யாகசாலையில் எழுந்தருளியுள்ள இறைவனுக் குரிய வழிபாடுநிவைவேறும் போதுஇடம்பெறும் கிரியையாகிய நாடி கந்தானம் முக்கியத்துவ முடையது. மின்சக்தி கம்பியின் வழியே சென்று பயன்படுவது போன்று தருப்பைக் கயிற்றின் உதவியினால்ஆசாரியனுடையமந்திரபூர்வமான தியான தரிசன விசேடத்தினால் சிவத்துவ சக்தி குண்டத்தினின்றும் கும்பத்திற்கும் அதனின்று பிம்பத்திற்கம் அதனின்று கோபுர விமானங் களுக்கும் வியாபித்து விளங்கச் செய்யப்படு கின்றது. குண்டத்தின் தெய்வீகச்சக்தியைகும்பம் விம்பம் ஆகிவயற்றில் இணைக்கச் செய்வதற்கு நாடி சந்தானம் பெரியும் துணைபுரிகின்றது. யாகசாலையில்எழுந்தருளியுள்ள இறைவனுக்கு
கும்பாபிஷேக மலர் 12

அனைத்து உபசாரங்களும் வழிபாட்டின் போது வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். வேத பாரயணம், திருமுறை பாராயணம், நாதஞ்சலி போன்றவை சிறப்பிடம் பெறுவன.
கும்பாபிஷேகக் கிரியை பிறிதோர்வகையில் இயற்கை வழிபாட்டின் சிறப்பினையும் கொண் டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இறைவனை வழிபட நிறுவப்படும்மண்அம்சம்வாய்ந்தவிக்கிரகத்தில் எழுந்தருளச் செய்வதற்காக விண், காற்று, நெருப்பு,நீர், மண் ஆகிய ஐந்தினையும் அவாவி நிகழ்த்தும்கிரியைகளேகும்பாஷகக்கிரியையின் உயர்நிலையைக் குறிக்கின்றன.
கும்பாபிஷேகக் கிரியை நிகழ்வதற்கு அமைக்கப்படும் யாகசாலை ஆகாயவெளியில் அமைவது குறிப்படத்தக்கது. இங்கு அமைக்கப் படும் குண்டலங்களில் அக்கினியும் வாயுவும் ஒன்றிணைந்து விளங்குகின்றன. யாகசாலை யின்மையத்தில் விளங்கும் வேதியில் அமைவது கும்பமாகும். அதில் நீர் நிறைந்து விளங்கும் இவ்வாறு பஞ்சபூதங்களின் ஒடுக்கம் இறுதியில் பூமி அம்சம் வாய்ந்த திருவுருவத்தில் நிறைவுறு கின்றது.திருவருவத்தைகும்பநீரால்அபிஷேகம் செய்த மாத்திரத்தில் அது இறை அம்சத்துடன் தெய்வீகப் பொலிவு பெற்று வழிபாட்டிற்கும் உபசாரத்திற்கும் உரியதாக விளங்குகின்றது. பிம்பம் என்ற பெயர் நீங்கி அத்திருவுருவம் வழிபாட்டிற்குரிய தெய்வத்தின் திருநாமத்தையே பெற்ற விரவியுள்ள காரணத்தால் அட்டமூர்த்தி எனச் சிறப்பிக்கப்படுகின்றான். ஐம்பூதங்களோடு இவற்றுக்குப்புறம்பாய் இருந்து அவற்றின் ஆற் றல் பெருக்கும் சூரியனும் சந்திரனும் இவ்வேழு அம்சங்களின் வேறாய் நின்று உணரும் எசமானும்ஆகியளட்டுமே இதில்அபங்குகின்றன.
இவ்வெட்டுஅம்சங்களில் இ Ф 6яліпї வழிபடுதலே கும்பாபிஷேகக் கிரியையின் உயர் நோக்கமாகும். ர்டலங்ளில் அக்கினியைப் பல்வேறு நிலைகளிற் பூசித்து, அந்தகந்தக் குண்டலங்களுக்குரிய சமித்து வகைகள், விசேட ஓமங்கள், பூர்ணாகுதி முதலியன இடம் பெற்று யாகம் பூரணப் பொலிவு பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. 4 - பூந் பரராஜசேகரப் பிள்ளையார் திருக்கோவில்

Page 218
கும்பாபிஷேகக் கிரியையின் பின்னர் இறைவன் ஆலயத்தில் சாந்தியம் பெற்று அடி யவர்களின் பக்திக்கு உரியவனாகிறான். இறை is D LUFTT ம் அபிே b, b,ßG b, 9.fré ,தோத்திரம் போன்றவையும் முறையாக இடம் பெறுவன.
க்கு நிகழும் த்திரும் பஞ் அம்சங்களே விரவியுள்ளன. சந்தனம், பழம், புஷ்பம்போன்றவைகொண்டுநிகழ்வதுபார்த்திய உபசாரமாகும். இசை மண்ணோடு தொடர்புடை யன. பால், தயிர்,தீர்த்தம்போன்றவைநீரின் உய சாரமாக அமைவன. தீபம், நவரத்தினம், போன் றவை. ஆக்னேய உபசாரம், அக்கினியின் தொடர்பைச் சுட்டுவன. தூபம், சாமரை, போன் றவை வாயு உயசாரங்களாவன. மணி, கானம், வாத்தியம் முதலியன ஆகாயசம்பந்தமான உபசாரங்களாகும். எனவே இறைவனுக்கென
ஆக்கமாக விளங்குகின்றன. தென்னாட்டில் விளங்கும் பஞ்சபூதத்தலங்கள் இயற்கைச் சக்திகளையே குறிப்பதோடு இறைவனின் மகிமையைஉணரவழிவகுக்கின்றன. இவ்வகை யில் திருவாரூர் பிருதிவித் தலமாகவும் திருவா னைக்காஅப்புத்தலமாகவும்திருவண்ணாமலை தேயுத் தலமாகவும் திருக்காளத்தி வாயுத்தல மாகவும், சிதம்பரம் ஆகாயத்தலமாகவும் சிறப்பிக்கப்படுகின்றன.
இயற்கை வழிபாட்டோடு தொடர்புறும் இத்தகைய கும்பாபிஷேகத்தில்மந்திரம்,கிரியை, பாவனை ஆசாரியனது கிரியா நுட்பத்தின் வழியால்சிறப்படைகின்றன. மூர்த்திவிசேடத்தை உண்டாக்க இவைபெரிதும் உதவுவன. கும்பாபி ஷேகத்தை நிகழ்த்தும் ஆசாரியன் ஆகம அறி விலும் கிரியா நுட்பத்திலும் தேர்ச்சிபெற்றவனாக வும் மதிநுட்பம் மிக்கவனாகவும் விளங்குதல் அவசியம். பிரதானசிவாச்சாரியாருக்கு அனுசர ணையாக சர்வபோதகர், சர்வசாதகர், மற்றும் மூர்த்திகளுக்குரிய குருமார் பெரிதும் துணைபுரி வர். கும்பாபிஷேக ஒழுங்குகளுக்குச் சிவாச்சாரி யரே பெரிதும் பொறுப்புடையவர். எனவே அவுரது விவேகத்தினாலும் வழிகாட்டலினாலுமே கும்பாபி ஷேகக்கிரியைச்சிறப்புறும்என்பதில்ஐயமில்லை.
S uyguesesoresgð ónákaosaren gråt gåb6asardaáb -- 12

சிவாச்சாரியர்மந்திரம்மற்றும் கிரி s தேர்சசிபெற்றவராகவும்அனுபவம்மிக்கவராகவும் தூய ஒழுக்கத்தினராகவும் சதா சிவசிந்தனை மிக்கவராகவும் தன்னலங் கருதாதவராகவும்
நிலையில் பெறுகின்ற தெய்வீக அனுபவமே பரார்த்த நிலையில் சிறப்புப் பெறுகின்றது. கும்பாபிஷேக வேளையில் அமைதி, ஒழுங்கு, தூய்மை ஆகியவற்றைநிலைபெறச் செய்வதில் சிவாச்சாரியாருக்குப் பெரும் பங்கு உண்டு. ஆலயத்தின் யசமானனும் இதற்கு உறுதுணை யாக விளங்குதல் வேண்டும்.
ஆலயங்கள் இல்லாத இடங்களில் ஆகம மரபின் படி ஆலயங்களைப் புதிதா அமைத்து இறைவனைபிரதிஷ்ட்டைசெய்தல் அநாவர்த்தன பிரதிஷ்டை எனப்படும். காலத்திற்கு முன் நிர் மாணிக்கட்ட ஆலயத்தில் நித்திய நைமித்தியங் கள் ஒழுங்காக நிவைவேறி வரும்வேளை எதிர்பாராதவாறுகாடுபடர்தல்மண்மாளிதீபரவுதல் முதலியவைநிகழ்ந்து ஆலயம் மறைக்கப்பட்டின் அதனை வெளியாக்கியோஅல்லது ஆலயத்தை முக்போல புதிதாக நிர்மானித்தோ நிகழ்த்தும் பிரதிஷ்டை ஆவர்த்தனப் பிரதிஷ்டை எனப் பெயர் பெறும். நித்திய நைமித்தியங்கள் நடை பெற்று வரும் ஆலயத்தில் விமானம், கோபுரம், மண்டபம், பிரகாரம் ஆலய விக்கிரகங்கள் ஆகியவற்றில் எவையேனும் பழுதடைந்தால் பாலஸ்தாபனம் செய்து முன்போல அழகாகஷ் உறுதியாகவும் அமைத்து பிரதிஷ்டை செய்தல் புனராவர்த்தப் பிரதிஷ்டை எனப் பெயர் பெறும். நித்திய நைமித்தியங்கள் நடைபெற்றுவரும் ஆலயத்தில் விமானம், கோபுரம், மண்டபம் பிர காரம் ஆலயவிக்கிரகங்கள்ஆகியவற்றில் எவை யேனும் பழுதடைந்தால் பாலஸ்தாபனம் செய்து முன்போலஅழகாகவும்உறுதியாகவும்அமைத்து பிரதிஷ்டை செய்தல் புனராவர்த்தப் பிரதிஷ்டை என வழங்கப்படுகின்றது. திருடர் பிரவேசித்தல், மகள்எவரேனும் இறத்தல் முதலானவைநீகழின் உடனே பிரதிஷ்டைநிகழ்த்தப்படும். இதற்குநாள், நட்சத்திரம் பார்க்கத் தேவையில்லை. உடன் செய்யப்படுவதே இப்பிரதிஷ்டை இது அந்தரிப் பிரதிஷ்டை எனப்படும்.
5 கும்பாபிஷேக மலர்

Page 219
இவ்வாறாக மந்திரம், கிரியை, ஜபம், தியானம்ஹோமம்,பாராயணம்முதலியவைகளல் பொலிவுபெற்றுநிகழும் கும்பாபிஷேகக் கிரியை யினால் ஆலயத்தில் தெய்வீக சாந்நித்தியம் ஏற்படும். இதனால் மக்கள் ஞானம் கைவரப் பெற்றுநலமுடனும் செல்வச்சிறப்புடனும் வாழ்வர். கிராமத்திலும் உலகத்திலும் அமைதியும் சீரும் சிறப்பும் மேலோங்கும். கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து நிகழ்வது மண்டலாபிஷேகம். கும்பாபிஷேகம் செய்த பலனை அடையும் பொருட்டு இன்றியமையாது செய்யப்படுவது மண்டலாபிஷேகமாகும். ஒரு மண்டலம் 45 நாட்களைக்கொண்டது.சிலர்48 நாட்கள்என்றும் கொள்வர். மண்டலாபிஷேகம் அரை.கால் என்ற கணக்கிலும் இடம் பெறும். கும்பாபிஷேகம்
கும்பகர்ணப் பி
கும்பகர்ணன் உலகத்தில் உள்ளவர்கை கொடுமைதாங்காதமுனிவர்கள், பிரம்மன எப்பொழுதும்உறங்கிக்கொண்டேயிரு”எ6 இங்கேயே வீழ்ந்து உறங்கலானான். த ராவணன் சாபம்நீங்கபிரம்மனைவழிபட நீங்கி எழுந்திருப்பான்” என்று அருளினா ஆறு மாதத்திற்கு ஒரு முை முனிவர்களுக்கு கொடுமை செய்ய ஆ சரணடைந்தார்கள். இறைவிதன் மகனா இலங்கைக்கு அப்பால் உயிரோடு தூச் தும்பிக்கையால் கும்பகர்ணனைத் து கும்பகர்ணன் தொல்லைகள் நீங்கியது. கும்பகர்ணபிள்ளையார்” என்ற பெயர்வ கும்பகோணத்திலிருந்து வலங்: பாதையில் "திருக்கடுவாய்க் கரைப்புத்து எழுந்தருளியிருக்கிறார் “கும்பகர்ணபிள்
---ܠ
கும்பாபிஷேக மலர் 12
 

மகாபிஷேகம்மண்டலாபிஷேகம் ஆகியவற்றால் தெய்வீகப் பொலிவு பெற்ற கோயில்களில் நித்திய பூசைகள் எத்தகைய தடங்கலுமின்றி ஒழுங்காக நிகழ்த்தப்பட்டால் தான்கும்பாபிஷே கத்தினால் எமக்குப் பூரணமாக பயன் கிட்டுவதா கும். எனவே கும்பரிஷேகம் நிகழ்ந்த கோயில் களில் நித்திய நைமித்தியங்கள் எதுவித இடை யூறுமின்றி நிகழ்வதற்கு அடியார்கள் பெருந் துணைபுரிதல்வேண்டும். கும்பாபிஷேகத்தினால் பெறப்பட்ட தெய்வீக சாந்தியத்தை பேணிப் பாதுகாப்பது அடியவர்களுடையதும் சிவாச்சாரி யர்களதும் ஆலய யசமானினதும் பெருங்கட னாகும். இத்தகைய தெய்வீகக் கைங்கரியம் சிறந்தசிவபுண்ணியமாகப் போற்றபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
ள்ளையார்
ளை மிகவும் துன்புறுத்தினான். அவன் ரிடம்முறையிடஅவர்கும்பகர்ணனை'நீ *றுசபித்துவிட்டார். அவன்அப்பொழுதே ன் தம்பிக்கு ஏற்பட்ட சாபத்தை அறிந்த அவர்'ஆறுமாதத்திற்குஒருநாள் உறக்கம்
ற விழித்த கும்பகர்ணன் மீண்டும் ரம்பிக்க, தேவியின் முன் முனிவர்கள் ன கணபதியை நோக்கி"கும்பகர்ணனை $கி எறி” என்று கூற விநாயகரும் தன் ாக்கி வீசியெறிந்தார். விநாயகரால் அன்று முதல் "விநாயகப் பெருமானுக்கு ழங்கலாயிற்று. மகமான் வழியாக திருவாரூர் செல்லும் ர்” என்ற திருத்தலம் இருக்கிறது. இங்கே
06Turf
6- Wgð ugguæSssgð óskasswai segð6nað

Page 220
முருகப்பெருமான் சுவாமிநாதன். பிரண வத்தின் பொருளாவது என்ன? பிரமனுடைய கண்கள் விழித்தன? தலைசுற்றியது. சிவபெரு மான் அருளியவேதப்பொருளைக்கற்று உலகப் படைப்புக்கு அதிகாரியான பிரமனுக்கு பிரணவப் பொருள் விளங்கவில்லை விழைவுதலை குலுங் கக் குட்டு, பல ஆண்டுகால சிறைவாசம். பிரண வத்தின் பொருள் பிரமனுக்கே விளங்கவில்லை
சிவத்தின் இன்னொரு அம்சம் முருகன். அது பிரமசோதிப்பிளம்பின் ஒரு கூறு. முருகப் பெரு மானுக்குப்பிரணவப் பொருள் புலப்படுமா? முரு கப் பெருமான் பிரணவப்பொருள் உரைத்தார். உலகத்தவர் ஆவலோடு செவிசாய்க்க திருவுளம் கொண்டனர்.பிரணவம்வேதப்பொருள்ஆதலால் பிறர் அறியாதுமுருகன் சுவாமி செவிக்குப்புலப் படுத்தினார். சுவாமி அகமகிழ்ந்தார். முருகன் சுவாமிநாதன் ஆயினர். பிரணவம் என்றால் என்ன? அதன்பொருள்அறிவதால்பலன்என்ன? என்ற கேள்விகள் உண்மையை அறிய விழை பவர்க்குத்தோன்றலாம்.
பிரணவம் ஓங்காரம் எனவும்படும். பொது வாக மனிதனுக்கு 2OKhZ கூடிய ஒலிகளும் 2OOOO Khzeg56CogDjä35 96ôlas585u5 (3a5(Láŝl6örgDg5]. எனினும் நுண் ஒலிகளும், பெருக்கொலிகளும் பிரபஞ்சத்தை நிறைத்துள்ளன. நுண்ணொலி அல்லது சூக்கும ஒலி நாதம் எனப்படுகின்றது. சைவசித்தாந்த நூல்கள் அந்த நுண் ஒலி பர நாதமாகிய விந்துவில் இருந்து வருவதாகக் கூறப்படுகின்றன. பரநாதமாகிய விந்துவில் இருந்துநாதம், விந்து, வர்ணம் என்பன தோன்று கின்றன. ஓங்காரமாகிய பிரணவத்துக்கும், சைவ சித்தாந்தம் பேசுகின்ற பரநாதத்திற்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா என்பதை உயர் சாதகர்களே அறிவார்கள். மேலும் விந்துவின் காரியமாகிய கலை,தத்துவம்,புவனம், வர்ணம், பதம்,மந்திரம்,
நபரராஜசேகரப் பிள்ளையார் திருக்கோவில் -12
 

- திரு. பொ. சந்திரசேகரம் விரிவுரையாளர். இந்துநாகரிகத்துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,
முதலிய அத்துவாக்களில் கலையானது ஏனைய அத்துவாக்களில் வியாபித்து இருக்கின்றது. கலையானதுநிவர்த்திமுதலிய பஞ்சகலைகளை உள்ளடக்கியுள்ளது. இதில் அதிஉயர் கலை யாகிய பரதகலை எனப்படும் - மிகத் துாய்மை யான சாந்தியாதீத கலையில் ஓம் என்னும் பதம் அமைந்துள்ளது. இது சதாசிவ மூர்த்தியால் செயற்படுத்தப்படுகின்றது. சங்கார கபாலத்தில் இக்கலையில் ஏனைய கலைகள் யாவும் ஒடுங்கு கின்றஅதேநேரம், இக்கலையில்உள்ளஅம்சங் கள் யாவும் சிவபெருமானாலேயே ஒடுக்கப்படு கின்றன. எனவே இக்கலையில் அமைந்துள்ள பிரணவபதமும் அதிக சிறப்புடையதாகின்றது.
ஓம்என்பதுஅ-உ-ம்எனும்மூன்றும்கூடியது. அம்மூன்றுக்கும்அடிப்படைவிந்துவும், விந்துவுக்கு அடிப்படை நாதமும் ஆகும். எனவே இவை சேர்ந்தவையே பிரணவமாகும். இவ்வாக்குகளே பிரணவமாதலால், அந்தப்பிரணவத்தில் இருந்து வர்ணங்களும், வர்ணங்களில் இருந்து பதங் களும், பதங்களில் இருந்துமந்திரங்களும்தோன் றும். ஆகையால் இந்தப் பிரபஞ்சங்களுக்கு எல்லாம் பிரணவமேமூலகாரணமாகும். உலகம் சொல்லாலும், பொருளலும் ஆகியது. சொல்லி னுள் நாம் பேசும் மொழியாவும் வரும். பொருளி னுள் நாம் பார்க்கும் பொருட்கள்யாவும் வரும். இவையாவும் அழியக்கூடியவை அழியாதமூலம் பிரணவம்.
"ஓங்காரத்துள்ளேஉதித்தஐம்பூதங்கள் ஓங்காரத்துள்ளேஉதித்தசரஅசரம் ஓங்காரஅதீதத்துஉயிர்மூன்றும் உற்றன ஓங்காரசீவபரசிவரூபமே ' (2677) உலகத்தின் தோற்றித்திற்கான இரகசியம் என்ன என்பது பற்றிய ஆய்வு சுவீஸ் நாட்டில் நடந்து வருகின்றது.பிரணவத்தின் சொரூபம் அறிகின்ற போதுதான் பிரபஞ்சத்தின் சொரூ பத்தை அறியமுடியும். பிரமனுக்கே அதன் சொரூ
7 கும்பாபிஷேக மலர்

Page 221
பம் தெரியாதுவிடின் அதன் சொரூபத்தை அறி வோமென யாராவது கூறினால் அது நகைப்புக் குரிய ஒன்றாகும். பிரணவத்தின் சொரூபத்தை அறிந்தவர்கள் சூக்குமை முதலிய வாக்குகளின் துணையின்றியே யாவற்றையும் அறிய வல்ல வராவார்.
கந்தபுரணம் “மறை எவற்றிற்கும் ஆதியில் நவில்வான் நின்றது ஒர் தனிமொழியை" எனக் கூறுகின்து. பிரணவம் வேதத்தின் தொடக்கத் திலும் முடிவிலும் உச்சரிக்கப்படுதல் வேண்டும். இது தொடக்கத்தில் இடம்பெறாத போது மந்திரம் முறையாக உச்சரிக்கப்படாததெனவும் முடிவில் இடம்பெறாதபோதுமந்திரப்பொருட்பயன்கைவ ராதெனவும் கூறப்படுகின்றது. மந்திரங்களை உச்சரிக்கும் பொழுது ஆதியிலும் அந்தத்திலும் பிரணவத்தை உச்சரித்த வழியே அமைதி பெறு கின்றது என்கின்றார் ஞாக்யவல்கியர். பிரண வத்தை உச்சரிக்காது தொடங்கப்பட்ட மந்திரம் வச்சிராயுதமாகும் ஆதலின் அதற்கு அஞ்சிப் பிரணவத்தை முதலில் உச்சரிக்கப்பட வேண்டும் எனச் சந்தோ பரிசிட்டத்தாரும், பிரணவம் மோட் சத்துக்கு வாயிலாம், ஆதலின் எல்லாக் கருமங் களிலும்அதனைமுதலிற்பிரயோகிக்கவேண்டும் என வியாசரும் கூறியுள்ளனர். மந்திரங்களுக்கு முதலிலும் முடிவிலும் மந்திரங்கள் போல் இயைந்து பலனளிப்பதுடன் தானே தனியொரு
ந்திரமாம்தன்மையும் இதற்குளதாம்."ஓ ஓங்காரத்துள்ளே ஒருமொழி" (திருமந்திரம் - 2676) எனக் குறிப்பிடும்.
சாந்தோக்கிய உபநிடதத்தில் முதல் அத்தி யாயம் உத்கீதம் என்று பெயர் பெற்ற ஓம் என்ற அட்சரத்தை உபாசிக்க வேண்டும் என்று கூறு கின்றது. பூதங்களின் இரசம் (சிறப்பான பகுதி) மண் மண்ணின்ரசம்தண்ணிதண்ணின்ரசம் தாவர வர்க்கம்: தாவரங்களின் ரசம் மனிதன் மனிதனின் ரசம் வாக்கு வாக்கின் ரசம் இருக்கு: இருக்கின் ரசம் சாமம: சாமத்தின் ரசம் உத்கீதம் என்கின்றஒங்காரம், ஓம்என்றுஆரம்பித்தவேதம் கானம் செய்யப்படுவதால் அது உத்கீதம் எனப் பட்டது. எனவே ஓங்காரத்தாலே மூன்று வேதங் களும் பிரவிருத்திக்கின்றன.
கும்பாபிஷேக மலர் 12

ஓம் எனும் அட்சரத்தின் மகிமையாலும் ரசத் தாலும் பரம்பொருள் போற்றப்படுகின்றது. இதனை பிரமம் எனச் சில நுல்கள் குறிப்பிடு கின்றன. பிரணவத்தின் உருவம் சிவம் எனக் கூறப்படுகின்றது. அதேநேரம் பிரணவம் பிர மத்தை அதாரமாகக் கொண்டுள்ளது என்ற கருத்துக்களும்உள்ளன. பிரணவத்தின் பொருள் முருகனும் சிவனுமே எனக் கந்தபுராணம் குறிப் பிடுகின்றது. “ஓம் என்றஒரெழுத்தேபிரமம் என்று கூறப்பட்டது” என்று பிர்ஹற்மவித்யோஉபநிஷத் கூறுகின்றது. "ஸர்வ வேதா யத் பதம்..” எனத் தொடங்கும் கடோபநிடத மந்திரம் "எதைப்பற்றி வேதங்கள் எல்லாம் ஒரே குரலில் பேசுகின்றதோ எல்லாஒழுக்கங்களும்தவங்களும்எதைச்சொல் கின்றனவோ எதை விரும்பி மனிதர்கள் புலன டக்கத்தைக் கைக்கொள்கின்றனரோ அந்தக் குறிக்கோளை நான் உனக்குச் சுருக்கமாகச் சொல்கின்றேன் அதுதான் ஓம் எனப்படுகின்றது. இங்கு ஒம் என்பது பரம்பொருளின் சின்னமாகக் கூறப்பட்டுள்ளது. அவ்வுபநிடதத்தில் இன்னோ ரிடத்தில் பிரணவத்தையே பிரமமாகக் குறிப்பிடு கின்றது. "இந்தச் சொல்லே பிரமம். இந்தச் சொல்லே பரம்பொருள்: இந்தச் சொல்லை அறிந்து கொண்டால் எதை விரும்புகின்றார் களே அது கிடைக்கும் என்கின்றார்கள்.
பிரணவத்தின் பிரிவுகள்.
"ஒமெனும் ஓங்காரத்துள்ளேபலபேதம்”
திருமந்திரம் -2676.
பிரணவம் இரண்டு வகைப்படும் சமட்டிப் பிரணவம், வியட்டிப் பிரணவம் என இருவகைப் படும். சமட்டிப்பிரணவம் ஓங்காரம் என நிற்பது furloui 6006 b ம்,விந்து நாதம் என்று நிற்பது. இவை பிரணவக் கலை எனப்படும். சமட்டி தொகுத்துச் சொல்வதையும் வியட்டி பகுத்துச் சொல்வதையும் குறிக்கும். இதனைத் பருமை, நுண்மை எனவும் குறிப்பிட லாம். தூலப்பிரணவம்பருவுடலுக்கு இன்பத்தைத் தரும். மறைகளல் பாதுகாக்கப்பட்ட விந்து, நாத மானது நுண்மைப்பிரணவம். "துாலப் பிரணவம் சொரூப ஆனந்தப் பேருரை, பாலித்த சூக்குமம் 8 - பூந் பரராஜசேகரப் பிள்ளையார் திருக்கோவில்

Page 222
மேலைச் சொரூபப்பெண்" மந்திரம் 2675 ஆத்மப்ரபோத உபநிடதம் "உள்ளத்தினுள்ளே ஆனந்த சொருபமாக விளங்கும் பிரமபுருடனது வடிவம் பிரணவம்,அகரம்,உகரம், மகரம் ஆகிய மூன்றெழுத்தின் தொகுதிபிரணவம், அதுவே ஓம் அதை செபித்த யோகியானவன் ஜென்ம சம்சார பந்தத்தில்நின்றுமுத்தியடைவான் என்கின்றது." அகாரம், உகாரம், மகாரம் என்றமூன்றில் மூன்று வேதங்களும், மூன்று உலகங்களும், மூன்று குணங்களும், மூன்று எழுத்துக்களும், மூன்று ஸ்வரங்களும் அடங்கும். ஓங்காரத்தின் வலது பக்கம் அகரம், உகரம் இடதுபக்கம், மகரம் வாய், அர்த்த மாத்திரை தலை, முக்குணங்கள் பாதம் முதலியன. தத்துவம் சரீரம்,தர்மம் அதன் வலது கணி அதர்மம் மற்றக்கணி ஓங்காரத்தில் உள்ளடங்காததுஎதுவும் இல்லை. அகாரம்உகாரம் அகங்காரம்புத்தி மகாரம் மனம் சித்தம் விந்து- பகாது.இவற்றை நாதம் உளவடிவாமிநாடிலிபிரணவமாம் போதம் கடற்றிரையே போன்று”
- சிவஞானபோதம்
சிவஞான போதத்தில் நாலாம் கத்திர வெண்பாவில் வருகின்றது. அந்தக்கரணங்களை இயக்குவது எது என்பதை விளக்கும்போது இப் பாடலானது, மனிதனுக்கு அறிவுஉண்பாகும் முற மைக்குவாயிலாக உள்ள அந்தக்கரணங்களைச் செலுத்துவதுஎதுஎன்பதுபற்றிக் குறிப்பிடுகின்றது. மேலைத்தேய உளவியலாளர் மனம் என்ற ஒரு விடயத்தைப் மாத்திரம் பேசுவர். ஆனால் சைவ சித்தாந்தம் மனம்,புத்தி, சித்தம், அகங்காரம் முத லிய படிமுறை வழியே அறிவு நிகழ்கின்றது என் பது பற்றிக் குறிப்பிடுகின்றது. வியட்டிப்பிரண வமாகநிற்கின்ற ஓங்காரம் அகார,உகார, மகார, விந்து, நாதம் என்பன முறையே அகங்காரம், புத்தி,மனம்,சித்தம்,உள்ளம்எனும்கருவிகளைச் செலுத்திநிற்கின்றன. அதாவது வைகரிவாக்கு, மத்திமை வாக்கு, பைசந்தி வாக்கு, கக்கமை வாக்கு,அதிகக்குமைவாக்குஎன்பன அகர,உகர, மகர விந்து நாத வடிவாக நின்று அந்தக்கர ணங்களைச் செலுத்துகின்றன. இதற்குரிய அதிதெய்வங்கள் முறையே பிரமா, விட்டுணு, உருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன் என்போர்.
நபரராஜசேகரப் பிள்ளையார் திருக்கோவில் -129

"மன்னுமகார மனஞ்செலுத்தும் புந்தியினை யுன்னுமுகாரமுபகரிக்கும் - முன்னாகு மாங்காரந்தன்னையகாரஞ் செலுத்தியிடு நீங்காதசித்தம்விந்து நேர்”
- சிவஞானபோதம்
பிரணவமும் விநாயகரும்
பிரணவப்பொருளை அறிய விரும்புகின்றீர்
களா? அவ்வாறாயின் முதலில் விநாயகர்
வடிவத்தை அறிதல் வேண்டும்.
"ஓங்காரநாதத்தில் இவர்ை இருப்பாணி தன் உருவத்தில் பிரபஞ்சப் பொருள் உரைப்பாண்” என்கிறது நவீன பக்திப் பாடல். வேதத்தின் முதலெழுத்தாகிய பிரணவம் விநாயகரது சொரு பமாதலே அவரது திருமுகம் உணர்த்தும். அத னையே"கைவேழமுக” என்றுபெரியோர்கூறுவர். அது "முந்தை வேதமுதலெழுத்தாகிய எந்தை" எனவும் "மூலமொழிப் பொருளாம் எந்தை" எனவும் "தாரகப் பிரம்மான் மாக்கயமுகத்து வள்ளல்" எனவும் கந்தபுராணங் கூறும்.
சுழி என்பது வளைசல்; வக்ரம் என்பார் கள். பிள்ளையாரின் தும்பிக்கை நுனி வளைந்து சுருட்டிக் கொண்டிருக்கின்றது. அதனால் "வக்ரதுண்டர்" என்று அவருக்கு ஒரு பெயர். பிள்ளையார் சுழி போடுவதில் பாதி பாக இருக்கும் வளைசல் பூர்ணமாகிவிட்டால் முழுவட்டம். பூலோகமும், பல லோகங்களும் அணிடம் எனப்படும். அண்டம் என்றால் yptoL: cyp6OL 61 L6alig6 (9,606 unrelp6Dp பும் உள்ளடக்கிய பிரணவ வடிவமே பிள்ளை பார். பிளையார் சுழியில் பிரமபுரணத்தை வளைசல் கொம்பாலும், பிரபஞ்சபூரணத்தை நேர் கோட்டாலும் காட்டி, முதலில் கொம்பும் அப்புறம் கோடு என்பதால் பிரமத்தில் இருந்து தான பிரபஞ்சம் உண்டாயிற்று என்பதைத் தெரிவிக்கின்றது. பிரணவத்தின் வரிவடிவில் முதலாம் இரண்டாம் உறுப்புக்கள்நட்சத்திரவடிவு, தண்டவடிவுகளக அமையப்பெற்றதுஎன்றுகாமி 5ாகமம் கூறுகின்றது. ஆகையால் அவ்விரண்டு உறுப்புக்களும் கலந்த வடிவு ஊமை எழுத் தன்றும், மூலமனு என்றும், பிள்ளையார் சுழி
கும்பாபிஷேக மலர்

Page 223
என்றும், மெளனாக்கரம் என்றும், மெளனக் குறி என்றும் சொல்லப்படும். "உ" எனும் எழுத்துநாத விந்துகளின் வரிவடிவமாம். இது ஓங்கார வாச்சி யராகிய விநாயகரது துதிக்கை போலும். இது "மோனமே குறியதா முதலெழுத்தருளிய” கந்த புராணம் என்பதாலும், “கண்டன வெலாமோன உருவெளியதாகவுங்கருதிஅஞ்சலிசெய்குவாம்" எனும் தாயுமானவர் பாடலில் உணரப்படும். வேதங்களை ஒதுவதற்கு முன்பு பிரணவத்தை உச்சரிப்பதைப் போலவே வழிபாட்டிலும் பிரணவ சொரூபியான கணபதியே முதலில் வழிபடப்படு கின்றார். விநாயகரும் சிவமும், சக்தியும் பிரணவ சொரூபியாவர். விநாயகக் கடவுளைத் தம்மில் வேறாகாச்சிவபெருமானையே ஓங்காரப்பொருள் என்று வேதம் கூறும். “அஸ்து சதாசிவோம்” என் பதேஅதுதிருநாவுக்கரசசுவாமிகளும்"ஓங்காரத் துட் பொருளை" எனவும் “ஓங்காரத்தொருவன்" எனவும் திருவாய் மலர்ந்துள்ளார். சிவத்தோடு அபேதமாய்ச் சக்தி என விளங்கும் விநாயகரது 5T60Du"2 LDrt”6T6örgi G65 bangó"2 LDITersmujLb” என்று சிவத்த்ை துதிக்கும் அ-உ - ம் எனும் பிரணவம் உமா என்ற போதுஉ -ம் - அ எனத் திரிந்து விளங்கும். “உமா” என்பதே தேவி பிரணவம், உமாவில் நிலைபேற்றின் பீஜமான "உ" என்பது முதல் எழுத்தாயிருப்பதால் அன் போடு இரட்சித்து காத்துப் பரிபாலனம் பணி ணும் அம்பாளின் பிரணவம் எனக் கூறப்படு கின்றது. இதபற்றியே கந்தபுராணத்திலும் “மூலோங்காரப் பொருளாயிருந்தாள்” எனக் கூறப்படுகின்றது. இதனால் விநாயகரும், சக்தி யும் சிவமும் ஒருவரேயென்று பிரணவப் பொரு ளால் பெறப்படுகின்றது. மேலும் பிள்ளையார் சுழியில் அ-உ -ம் வில் இருதயம் போன்று நடுவேயிருப்பது உ அது கருணைமயமாகக் காப்பாற்றுகின்ற தன்மையைக் குறிக்கும். LÎleử6D67umữ sĩựộluÎl6ỏ Spỗ5 &bs{Lỏ LDITouỏ சேராமல் உ மட்டும் இருப்பது பிள்ளையார் எல் லோரையும் இரட்சிக்கின்ற கருணை மாத்திரம்
உடையவர் என்பதைப் புலப்படுத்தும்.
பிரணவத்தால் யாது பலன்
ஓம் உபாசனையின் அளவு அறிந்து தூய
மனத்துடன் உபாசிக்க வேண்டும். தேவர்கள்
கும்பாபிஷேக மலர் 13

கண்ணைப்போலவேமற்றைய இந்திரியங்களை யும் மனத்தையும் உத்கீதம் என உபாசித்தார்கள். ஆனால் ஒவ்வொன்றும் அசுரரின் பாவச் செய லால் கெடுதி உற்றதாகவே ஆயிற்று, முடிவில் பிராணனை உபாசிக்கையில் அசுரர் கெடுக்க முயன்றனர். ஆனால் அவர் முயற்சி கற்பாறை யில் மோதிய மண்ணாங்கட்டிபோல் சிதறியது. இந்த இரகசியத்தை அறிந்தவனைப் பாவம் அணுகாது. எனவே பிராணயாமம் முதலிய சுவாசப் பயிற்சியை மேற்கொள்பவர்கள் பிரண வத்தை உச்சரிப்பதால் மன ஒருமைப்பாடு முத லியன ஏற்படும். “காமியஞ் செய்து காலங் கழி யாதே ஓமியஞ் செய்து அங்குள்ளத்து உணர் மினோ " என அப்பரும், "ஓங்காரத்துள் ளொளிக்குள்ளே முருகன் உருவங்கண்டு தூங்கார்" என அருணகிரிநாதரும் குறிப்பிடுதல்
566D.
அந்தணர்கள் தீபாராதனையின் போது தீபத்தைலுங்காரவடிவிலேகாட்டுகின்றனர். அந்த ஓங்கார ஒளிவட்டத்திலே இறைவனின் உருவத் தைக் கண்டுவழிபடவேண்டும்.தியானத்தின்போது ஓங்காரமந்திரத்தைஉள்ளேனழுப்பிஉச்சரித்துக் கொண்டிருக்க வேண்டும். அம்மந்திர ஒலியின் அதிர்வினால் புறஒலிகளை மறந்துதியானத்தில் மனம் ஒருமிக்க உதவுகின்றது. அதாவது புற ஒலிகள் ஓங்கார ஒலியின் உச்சரிப்பில் கலந்து மறைந்து விடுகின்றது. தியான யோகத்தில் ஈடுபடுபவர்களுக்கு அதுஒளியாகவும் தோன்றும். ஒளி, ஒலிகலந்தவடிவமே பிரணவம். ஓங்காரத்து உள்ளொளிக்குள்ளே முருகன் உருவம் கண்டு துங்குவது உயர்ந்த அனுபவம். தியானத்தில் ஈடுபட்டுத் தியான நிலை எய்த விரும்புபவர்க ளுக்குமிகச்சிறந்தவழியாகும். ஓம்என்றபிரணவ மந்திரத்தைகருவியாகக்கொண்டுவேகமாக ஒரு லயத்தோடுசேர்த்துச்செபிக்கச்செபிக்கமனத்தில் அந்த ஓம் என்ற ஒலியே திரட்சி பெற்று உருவம் எடுத்து ஜோதிர் மயமாகிவிடும். முதலில் ஒலி வெளிப்பாடும், பின் நாக்கு அசைவு மாத்திரம் இருக்கும். பின்னர்நாக்குக்கூடஅசையாது. சுவா சம்போலஉள்ளத்திற்குள்ஒலிநிற்கும்அதனுடன் கருவிகரணங்கள் எல்லாம் லயிக்க வேண்டும். அப் பொழுது ஓம் என்னும் உருவம் மனக்கண் ) - பூந் பரராஜசேகரப் பிள்ளையார் திருக்கோவில்

Page 224
னில்ஒளிமயமாகப்பிரகாசிக்கும். அதற்குள் இறை வனின் உருவத்தைக்கண்டு வழிபட வேண்டும். ஓங்கார தியானத்தில் ஈடுபடுபவர்கள் எவ்வுல கத்தை அடைவார்கள் என்பதுபற்றி பிரச்ன உப நிடதம்பேசுகின்றது. ஓங்காரத்தின்முதல் நொடிப் பொழுதுதான் மாத்திரைக்குரிய அகரத்தை தியானிப்பவர்கள் இறப்பின் பின்பும் மீண்டும் இவ்வுலகில்பிறப்பர் என்றும்,அகரஉகரங்களான இருநொடிப்பொழுதுதானமாத்திரையை அளவில் தியானிப்பவர்கள் இறப்பின்பின் மீண்டும் இவ் வலகில் பிறப்பர் என்றும், அகர உகரங்களாகிய இரு நொடிப் பொழுதான மாத்திரை அளவில் தியானிப்பவர்கள் சந்திரஉலகத்திற்குச்செல்வார் என்றும்,அகரஉகரமகரம் என்ற மூன்றினையும் கால அளவு தவறாது தியானிப்பவர்கள் சூரிய உலகு சென்று பின்பு பிரமலோகம் (முத்தி அடை வர்கள் என்றும் கூறுப்படுகின்றது. பிரணவத் தினை வில்லாகவும் ஆன்மாவை அம்பாகவும் அது அடையும் குறிபிரமமாகவும் உருவகிக்கப்படு கின்றது. பிரமநிலையை ஆத்மா அடைதல் வேண் டும் என முண்டக உபநிடதம் குறிப்பிடுகின்றது.
"ஊமை யெழுத்தொடு பேசு மெழுத்துறி லாமையகத்தினிலஞ்சுமபங்கிடு மோமய முற்றது இள்ளொளி பெற்றது நாமய மற்றது.நாமறியோமே "
-திருமந்திரம்
பேச இயலாத எழுத்தான மகாரத்துடன் பேசும் எழுத்துக்களான அகார,உகாரங்கள்பொருந் தில், ஆன்மா அதன் உறுப்புக்கள் அபங்குவன போல் ஐம்பொறிகளும் தொழிற்படாது அடங்கி விடும். அப்போது ஆன்மா பிரணவத்தில் பொருந்தி ஒளி பெற்று விளங்கும். அப்போது அகங்காரம் கெடும் அதனை நாம் அறிய மாட் டோம். ஊமை எழுத்து- பேச இயலாத எழுத்து. அதும்" என்ற அர்த்தமாத்திரைபிரணவம், பேசும் எழுத்து அகராம் : சக்தி சிவம், விந்துநாதநிலை இந்நிலை பிரணவ யோகியர் நிலை, அதனை இசை,நாதம் என்று குறிப்பிடலாம்.
அபராஜசேகரப் பிள்ளையார் நீருக்கோவில்-131

தொகுத்து நோக்கும்போது பிரனவமானது மலான ஒருபதமாகவும் அது முக்தியை உபா சிப்பவர்களுக்கு நல்ல கருவியாகவும் இருக்கின் து பிரணவநிலையை விளங்கவேவல்லார்மிக உயர்ந்த தரத்தில் உள்ள சாதகர்களே. எனினும் நக்தி பிரணவ நிலையிலும் மேம்பட்டது. இது |ற்றிய சிறப்பான விளக்கம் பொ.கைலாசபதி 9வர்களின் சிந்தனையில் உள்ளது. ஓங்காரத் நிற்கும் சூக்தம பஞ்சாட்சாக்கரத்திற்குமான தாடர்பு விளக்கப்படவில்லை அதுபற்றிய விளக் த்தைவரும்காலத்தில் மேற்கொள்வோம்.
உதவிய நூல்
1. LDTGREFLÈ, GH.
(உரை) திருமந்திரம், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2004,
2.திருவிளங்கம், மு.ஈ.
(உற்ை சிவஞானசித்தியார் சுபக்கம், யாழ்பாணம்,கூட்டுறவுதமிழ்நூற்விற்பனைக் கழகம், யாழ்ப்பாணம்,1971
3. சுந்தரேசம்பிள்ளை.மு.
(பதிப்பு அஷ்டப்பிரகரணம், இரத்தினத் திரயமி,திருவாவடுதுறை ஆதினம்,1982
24.6F5660LLJIT,
இடற்ை துகளறுபோதம், கலாநிதி யந்திர சாலை, பருத்தித்துறை,1950,
5. சுந்தரம்,பி.கே.
(மொழிபெயர்பு) கடோபநிஷத், வானதி பதிப்பகம், சென்னை 2002
6. 9-6 res) T.,
(உரை) 108 உபநிஷத்சாரம், பூரீ ராம கிருஸ்ணமடம், சென்னை,
37. கந்தையா.மு.
சைவசித்தாந்த நோக்கில் கைலாசபதி எம்மிருதி, யாழ்பல்கலைக்கழக வெளியீடு,
1998.
8. குமாரசுவாமிக்குருக்கள்,ச,
விநாயகர் பரத்துவம், சிவகுமரன் அச்சகம், அச்சுவேஜி,1986,
雕 朝 # #

Page 225
s இ வீர் 5 ந்து உலகெங்கும் தமது அருள் பார்வையை வீசிக் கொண்டிருக்கின்றார் எமது விக்கினங்களைத்
தீர்க்கும்வி க்கடவுள். இத் LS விநாயகரை வணங்கி மனநிம்மதியையும் வரங்களையும்பெற்றுச்செல்வதாகநாள்தோறும் ஏராளமான மக்கள் எமது ஆலயத்திற்கு வந்து செல்கின்றார்கள். அத்துடன் பஞ்சமுகவிநாயகர், தட்சணாமூர்த்தி, துர்க்கைம்மன், சிவன், அம்மன்,
முருகன், நாகதம்பிரான், வயிரவர், ஆகியோ ருடன், நவக்கிரகங்களும் காணப்படுவதோடு சூர்யன், சந்திரன், தனித்தனியே இருப்பதாலும், அர்ச்சனைகள், கிரகசாந்திகள், வேண்டுதல்கள் என்பவற்றைச் செய்வதற்காக, பெருமளவான பக்தர்கள் தினமும் விரும்பி வருகிறார்கள். இதனால் ஒவ்வொருநாளுமே விசேடநாட்களகக் காணப்படும். அத்துடன் செவ்வாய், வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளிலும், சதுர்த்தி, சங்கடஹரசதுர்த்தி, கார்த்திகை, பிரதோஷவிரத நாட்களிலும், எமது ஆலையம் அதிவிசேடமாகக் காட்சியளிக்கும். குறிப்பாக வெள்ளிக்கிழமை என்றாலே எமதுகோயில்எந்நேரமும் அருள் ஒளி வீசிக்கொண்டே இருக்கும்.
பெறுவதுவழக்கம்காலை 6.30 மணிக்குஉஷாக் காலப்பூசை பெரும் தொகையான அடியார் களுடன் நடைபெறுவது வழமை, ஆயினும் வெள்ளிக்கிழமைகளில் ஒரு கும்பம் வைத்து
னுக்குஅபிசேஷம் பூசைஇடம்பெறும்அதனைத்தொடர்ந்துதேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, புராணம் என்னும் பஞ்சபுராணங்கள் ஒதப்படும்,
கும்பாபிஷேக மலர் 13
 

வெள்ளிக்கிழமை
பின்னர் குருக்கள் பூ , வீயூதி, தீர்தம், சந்தனம், போன்ற பிரசாதங்களை வழங்குவார். இவற் றைக்கண்டு தரிசிப்பதற்காக ஏராளமான பக்தர் கள் கோயிலுக்கு வருவார்கள். அடுத்து 7.30 மணிக்கு ஒமகுண்டத்தில் நித்தியாக்கினி வளர்க் கப்படும்பின்னர் 8மணிக்குகாலைச்சந்திப்பூசை நடைபெறும். இப்பூசை மூலமூர்த்தி தொடங்கி சகல பரிவார மூர்திகளுக்கும் நடைபெறும் S. க்கண்டுதரிசிப்பதற்காகஏராளமான பக்த்தர்கள் 8மணிவரை காத்திருந்து தரிசித்து இஷடசித்திகளைப் பெற்றுச் செல்வார்கள். பின்னர் நண்பகல்12மணிக் ச்சிச் O
நடைபெறும் அப்பூசையும் வழமையான நாட்
காட்சியளிக்கும். மாலை 4.30மணிக்கு சாய ரட்சைப்பூசை நடைபெறும் இப்பூசை நாகதம்பி ரான், வயிரவர்,தவிர்ந்தஏனையமூர்த்திகளுக்கு நடைபெறும். இப்பூசை முடிந்ததும் நித்திய உற்சவமூர்த்தி தனது அழகிய சிறியதேரில் உள்வீதிவலம்வந்து அடியார்களுக்கு அருள்சுரப் பார். அதனைத் தொடர்ந்து வசந்த மண்டபத்தில் வீற்றிருந்து அருளட்சிபுரியும் எழுந்தருளி சகல தீபாராதனைகளுடன் பூசைநடைபெற்று பஞ்ச புராணம் ஒதப்படும். அதுமுடிந்ததும் இங்கிருக் கும் பல விதமான வாகனங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதில் ஏறி அமர்ந்து பேரிகை முழங்க,மணியோசைகேட்கபக்தர்களில் "அரோ
எம்பெருமான் உள்வீதி வலம்வரும்காட்சி அரும்பெருங்காட்சி அதனைக்கான எவ்வளவு அடியார்கூட்டம். சில வெள்ளிக்கிழமைகளில் சதுர்த்தி, சங்கடஹரசதுர்த்தி,கார்த்திகை,போன்ற விசேடதினங்கள் ஏதாவது வருமாயின் அத்தினத் தில் சுவாமி வெளிவீதியுலாவரும் காட்சி இடம் பெறும். இவற்றைவிட ஐப்பசி மாதத்தில் வரும் 2- ஆயராகசேகரப்பிள்ளையார் திருக்கோவில்

Page 226
88ccesfi Iroqoqoqoqi
 


Page 227


Page 228
வெள்ளிக்கிழமைகள் இன்னும் விழாக்கோலம் பூண்டு அதிவிசேடமாகக் காணப்படும். உச்சிக் காலப்பூசைக்கு விநாயகப்பெருமானுக்கு விசேட அபிஷேகம் நடைபெறுவது சுவாமி வெளிவீதி உலாவரும் காட்சி இடம்பெறும், பின்னர் வழமை யானவெள்ளிக்கிழமைபோன்றுமாலைவேளை யில்எம்பெருமான்உள்வீதிவலம்வருவார்.
இவ்வாறுவீதியுலாமுடிந்ததும்5.30மணிக்கு அர்த்த யாமப்பூசை நடைபெறுவதுடன் வயிரவர், நாகதம்பிரான், தேரடிவைரவர் ஆகியோருக்கு பூசைநடைபெறும், அதனைத்தொடர்ந்து குருக் கள்விபூதி,தீர்தம்,ஆகியபிரசாதங்களைவழங்கு வார், பின்னர் திருநெறியத்தமிழ்மறைக்கழ கத்தின் அறநெறிப்பாடசாலை மாணவமாணவி களின் பண்ணிசைகள், சொற்பொழிவு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்று வெள்ளிக்கிழமை களின் சிறப்பினை மேலும் பொலிவுறச் செய்வ துடன் பிள்ளைகளிடையே சமயத்தின் முக்கியத் துவத்தையும் சமய அறிவையும் வளர்ப்பதற்கு
ജ5utജ6:്യ ഭിത്തങ്ങut രൂർ6േ-133
 

ஆலயம் நிலைக்களமாக உள்ளது. இத்தகைய நிகழ்ச்சிகள் முடிவுற்றதும் அடுத்தசிறப்பம்சமாக "அன்னதானம்" அமைந்துள்ளது. அதாவது ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலைத்திரு விழா முடிவுற்றதும் அன்னதானம் வழங்கப்படு வது வழக்கம். இந்நிகழ்வு 2006ஆம் ஆண்டு தைப்பொங்கல் தினத்தன்று ஆரம்பித்து வைக் கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. விநாயக அடியார்கள் ஒன்று சேர்ந்து பணத்தி னைச்சேகரித்து வெள்ளிக்கிழமை தோறும் இத் தானத்தைச் செய்து வருகின்றனர். தற்போது பெரும்பான்மையான அடியார்கள் தாமே முன் வந்து இவ்வன்னதானத்தை வழங்குவது மகிழ்ச் சிக்குரிய விடயமாகும். இந்நிகழ்வில் பெரும் எண்ணிக்கையான பக்தர்கள் வந்து இந்நிகழ் வினைச் சிறப்பிக்கின்றார்கள். இவ்வன்னதான நிகழ்வானது ஒரு மகோற்சவ காலத்தினங்கள் போன்று காட்சி அளித்து வெள்ளிக்கிழமைத் திருவிழாவைச் சிறப்பிப்பது ஒரு முக்கியம்ச மாகும்.
0. (X- 09 (X
கும்பாபிஷேக மலர்

Page 229
இணுவில் மு பிள்ளையா
அறிமுகம்
தமிழகத்தில் கோயில்கள் நிறைந்த பதியாக இணுவையூர், கோயிற் கிராமம் - கோயிலூர் பேராலயங்களையும், சிற்றாலயங்களையும் உள்ள சித்த மருத்துவம்,திண்ணைப்பள்ளி, மருத்துவிச்சி மங்கல இசைப் பாரம்பரியமும், வீரசைவரும்-அழகி சிவநெறித்தொண்டர்களினால் நிர்மானம் பெற்ற,6 தமிழ்மறைக்கழகத்தினதும் இசைநாடகக்கலை,கூத் இலக்கியம் போன்ற இசைமரபும், கலைமரபும், புல நவீனபுலமைத்துவமும், புத்தாக்கத் தொழில்களும் கொண்ட சமூகமாக விளங்குவதே இணுவை என் நுண்கலை சார்ந்த அணுகுமுறைகளினால் ஆப்6 மானுடவியல் புலமைத்துவ வேட்கையின் வீச்சும் பிள்ளையார் கோயிலை விடயங்களை ஆய்விற் வெளிப்பாடுகளை சமூகமானுடவியல் நோக்கில், மற்றும் பல்துறை சார் அணுகுமுறை (Multi இக்கட்டுரையின்நோக்கமாகும்.
மடத்துவாசல் பிள்ளையார் கோயில்', 'வண் அடைமொழிகள் இவ்வாலயம் பற்றிய பல்வகை ப திருவினூரும் அடவிகாடே எனும் அப்பர்தேவாரமு எனும் மூதுரையும் பிற இதர வாசகங்களும் ஒருளே குறிச்சி, பகுதிசார்ந்தநிலையில் எழுச்சிபெறும் பல "அந்தஸ்து வெளிப்பாடும் ஸ்திரப்பாடும்" தக்க:ை இவ்வாலயம் பற்றிய பல செய்திகளை சமூக மானு புதிய வரவுகளைத் தருவதோடு, ஈழத்து ஆலயங் ஆலயங்களும் பற்றியதான ஆய்விற்கு இது இவ்வாலயத்தின் எழுச்சியும் நிலைபேறும் என் அடிப்படையில், மன்னர்களது பணியுடன் தொடர்பு நிலைபேறும் மக்கள்தலையீட்டினால் உருப்பெறு நிலை உணர்த்துவது சமூக நிலைமாற்றத்ை சமூகமானுடவியல்தரிசனத்தில் அமையும் இவ்வா உளவியல், பக்தி இலக்கியம், கீர்த்தனை இலக்கி தளங்களில் ஆய்வு செய்யத் துணிகின்றது.
கும்பாபிஷேக மலர்

நீபராஜசேகரப் ர்கோயில்: ஒரு சமூக ல்தரிசனம் =F60ăř UģLOGg5F67Ť B.A. (Hons), M.A. கலாநிதி மாணவன், சமூகவியல் துறை,
டாக்கா பல்கலைக்கழகம், பங்களாதேஷ்,
தம்பகோணம் இலங்குவதுபோல் ஈழத்தமிழகத்தில் , கோயில் நிறைந்தபதி என புனையுமளவில் ாடக்கி, சித்தர் பரம்பரை, அருந்தமிழ் புலவர் அவை, மரபு, சிவாச்சார்ய பரம்பரை இசை வேளாளரும் - டுெம்பணிகளும் மற்றும் ஆலயங்களை அண்மித்து சைவம்-தமிழ், பல்கலைகளை வளர்த்ததிருநெறிய துகாவடிநாடகம்,நடனம்,பக்தி இலக்கியம், கீத்தனை மை மரபும் நிரம்பிய சான்றோள்திருக்கூடலினாலும் நிரம்பிய பொருண்மியச்சூழலினாலும் கட்டுமானம் ன்னும் திருவுர் கோயில்களை, சமயம், வரலாறு புசெய்வது மரபு. இவற்றிற்கு அப்பால், சமூகவியல், அதன் அவசியமும் இணுவில் முநீபரராஜசேகரப் கு (Case Study) தெரிவாக்கி அது சார்ந்த சமூக முழுதளாவிய அணுகுமுறை (Holistic approach - diciplinary approach) தழுவி கருத்தாடுவதே
னாங்காட்டு - பிள்ளையார்கோயில்' எனும் சமூக ரிமானங்களையே காட்டும் திருக்கோயில் இல்லாத ம், கோயில் இல்லாத9ஊரில் குடியிருக்கவேண்டாம் ருக்கு கோயிலின் அவசியத்தை மொழியினும், சாதி பேராலயங்களும், சிற்றாலயங்களும் உணர்த்துவது வப்பதும் நிலைபேறு அடைதலும் போன்றனவாம் டவியல்தளத்தில் பகுப்பாய்வுசெய்யும்போது அவை களுள் ஒன்றாகி அதனூடு யாழ்ப்பான சமூகமும் ஓர் பூர்வாங்க ஆய்வு முயற்சியாய் அமையும். பது ஓர் சமூக நிகழ்ச்சி, பூர்வீகமானது வரலாற்று படினும் பின்னைய காலங்களில் இதன் எழுச்சியும் வது மன்னர்களிடமிருந்து குடிமக்களிடம் கைமாறும் E CELLI (Social transformation) SEĚpfl:STDGOLL sisi ப்வு, வரலாறு, சமயம், சமயத்திருப்பணி, நுண்கலை யெம், இடம், புலம் பெயர்வு நிலைகள், போன்ற பல
134 - பூந் பரராஜசேகரப் பிள்ளையார் திருக்கோவின்

Page 230
இணுவிலும், வேளாளக் குடியேற்றமும், பரா
மேலே கூறப்பட்டவிடயங்களுக்குள்ளே மிக நெ சக்கரவர்த்திகாலத்தில் மதுரை,தஞ்சைஜில்லாக்களி: இழந்த தமிழ் வேளாண்டலைவர்கள் தங்களடின தேசங்களை நீங்கி இலங்கைக்கு வந்தார்கள். இ வேளாளனும், மேழிக்கொடியும், குவளை மா கட்டழகுடையவனுமாகிய பேராயிரவனக் கரும்புங் வளமுடைய இணுவில் என வழங்கும் இணையிலியி
இவற்றில் இருந்து தெரிய வருவது ஆரியச் ச குடியேற்றம் நிகழ்ந்திருக்கின்றனது. மேலும் இவ்வா இருந்திருக்கின்றது என்பதும் ஆகும்.
பரராஜசேகர மன்னன் வீதியுலாவரும்போது இணுவில் பகுதியும் இவனைக் கவர்ந்தது. பரராஜசே குளங்கள் காணப்பட்டன. தென்திசையில் செந்நெல்லு பயிரிடப்பட்டிருந்தன. இப்பயிர்வகைகளுடன் மு: செடிகொடிகளும், கமுகு, தென்னை, மூங்கில், ப5ை
மேலும் இவ்வாலயத்திடல் கர்ணபரம்பரையாக மன்னன் ஆரியச் சக்கரவர்த்திகள் மரபில் பதி:ே அவனால் வழிபாடு செய்யப்பட்டதலம் எடுத்துக் கூறு
"மங்கலர் பொலிவாஸ் சிங்கபுரவலனிடையில் வண்ணியாழி பாடியே வாங்கி அரசாண்டநண்வ பொங்கு கங்காதரன்புவனேகவாகுவார்பூசுரர் புண்ணியனர் பொணினிநாடெண்ணுமதிபதிய சிங்கை ஆரியச்சக்கரவர்த்திதன்மரபினம் திகதி திங்கள்நதிகர்கவிகையாண்துங்கமித பரராசே பொங்குர் அருணர்தங்கவே பூசித்தநாயகாபுவி புகர்முகக் கடவுளிர்நிண்மித கருETஅடியேன்
எனவே இவ்வாலயம் அரச பரம்பரையோடு ெ வழிபடப்பெற்றுபாதுகாக்கப்பட்டதென்றும் தெளிவா அன்று தொட்டு "பராஜசேரப் பிள்ளையார் கோயில்
அந்நியர் ஆட்சிக் காலத்தில் ஆலயததின் கி.பி. 1821ஆம் ஆண்டளவில் யாழ்ப்பான ஆட்சியில் யாழ்ப்பாணத்திலிருந்த 500க்கும் மேர ஆதியில் கல்னும், சுண்ணாம்புக் கலவையாலன தாக்கத்திற்குள்ளானது. ஒருகாலத்தில் உன்னதறின நிலைகுலைந்தபோதும் மீண்டும் இன்னொரு கா6 தானத்தை அடைதல் காலநியதியாக உள்ளது, !
அபராஜசேகரப் பிள்ளையார் திருக்கோதிக் -13

ஜசேகரப் பிள்ளையார் கோயில் எழுச்சியும் ருங்கிய தொடர்புண்டு. கி.பி.1385ல் விஜயநகரச் ஸ்ஏற்பட்டஅரசியல் குழப்பம் அங்குதம்பதவிகளை ம, குடிமைகளுடன் பாண்டிய, சோழ, பல்லவ ராசநாயகம், 1999), இந்நிலையில் கோவனூர் லையும், பெரும் பராக்கிரமமும் கல்வியுங் கமுகும் வாழையும், நெல்லுஞ் செழித்தோங்கும் ல் இருத்தினான். முத்துத்தம்பிப்பிள்ளை,200)
க்கரவர்த்திக் காலத்திலேயே இணுவில் வேளாள லயனழுச்சிக்கு பரராஜசேகர மன்னனது ஆதரவும்
பலசீரும், சிறப்பும், இயற்கை வனப்பும் கூடிய கரப்பிள்ளையார்கோயிலின் கீழ்த்திசையில் இரு றும்,கரும்பும், வடபகுதியில் பருத்தியும் கூடுதலாகப் க்கனி மரங்களும், நறுமணங் கமழும் மலர்ச் எ ஆகியனவும் செழித்து வளர்ந்திருந்தன.
ப்பாடப்பெற்றுவரும்பின்வரும்பாடல் பரராஜசேகர னாராம் தலைமுறையைச் சேர்ந்தவன் ཤ་སྤྱི་ pub
கிறது.
வைதகவிவீராக ள பரந்துந்து வேந்தனர் களோடும் இந்த Tப் புங்கவர்வண்ங்கு திலகன் தசச் சிரமுறையினான் சகரத்திகிரிவேந்தனர் புகழும் மடவாசவினம் னர்ைந்தியின்தங்க அருளே"
ཕྱི་
특
தாடர்புபட்டதென்பதும், பரராசசேகர மன்னனால் கின்றது. இதன் காரணமாகவே இவ்வாலயத்திற்கு "என வழங்கப்பட்டு வருகின்றது.
வீழ்ச்சியும் எழுச்சியும்
இராச்சியத்தைப் பற்றிய போர்த்துக்கேயர் தமது ற்பட்ட கோயில்களை சூறையாடி இடித்தழித்தனர். மயப் பெற்ற இவ்வாலயம் இக்காலப்பகுதியில் லயிலிருந்தபுண்ணிய பிரதேசங்கள் சிதைவுற்றும் மத்தில் அதேநிலையில் அல்லது விஞ்சி நிற்கும் இதற்கேற்ப அக்காலத்தில் போர்த்துக்கேயரால்
5 கும்பாபிஷேக மலர்

Page 231
தகர்க்கப்பட்ட பாரிய ஆலயங்கள் மீண்டும் முன்:
TGT.
கற்கோயிலாக்கும் முயற்சியும் ஆலயத்தின்
1928ம் ஆண்டிலேயே சிற்பசாஸ்த்திரங்களுக்கு வெண்கற்களைக் கொண்டு கற்கோயிலாக்கும் பணி ஆண்டில் கருப்பக்கிருகம், அர்த்த மண்டபம், மக கட்டடக்கலை விதிகளுக்குடனான பண்புகளை இடம்பெற்றது என்பார் அநவரத விநாயகமூர்த்தி (2. எனலாம். முதலாவது தம்பாபிஷேகத்தின்பின் கும்பாபிஷேகங்கள் இடம்பெற்றது. (சிவலிங்கம், ! இடம்பெற இருக்கும் கும்பாபிஷேகத்துடன் 8 கட்டங் அறிந்து கொள்ளலாம். சிறியதாக ஆரம்பிக்கப்பட்ட அபரிமிதமானவளர்ச்சியுடனாகிபுதிய பரிமானத்தை 1972ல் இராஜகோபுர எழுச்சியும் மற்றும் பரிவாரத்ெ ஆலய அமைவும், புதுக்குவித்தலுடனாகி, மற்றும் LTOTTTTL LTLS TTLLLLLTkuuL LLkTkuT TS MMkTuLLTeLeeLS முதலிய ஊர்திகளுடனாகி, சிற்பங்களும், ஒ கும்பாபிஷேகத்திற்கு நான்கு வாயிற் கோபுரங்களு LITLDTGESTELD,
சமய நோக்கில்
சிவபூமி என அழைக்குமளவில் சிவவழ யாழ்ப்பானத்தில் பலநூறு வருடப் பழமை வாய்ந்த மானசீகமாய்ப் பின்னர் மந்திர தந்திரங்களில் குற வழிபாடு தமிழகத்தில் பல்லவர் காலத்தில் (கி. பி. செல்வரத்தினம் (1984). எந்தெந்த வழிபாடு தமிழ மறுமலர்ச்சியை ஈழத்தினும், மிக முக்கியமாக யாழ் சமயகுரவர் காலத்தில் மிக முக்கியமாக 7ஆம் நூறு வழிபாடு மலரும் காலமாக இருந்தது(செல்வரத்திர6
விநாயகருக்குத் தனிக்கோயிலும், ஏனைய த ஸ்தம்ப மண்டபத்தில் விநாயகரை வரவேற்புத் யாழ்ப்பானத்தின்தொன்மைப்பண்பாடாகவிளங்கி சாணியாலோ அல்லது மஞ்சளில் பிள்ளையார்பிடித் இல்லங்கள் தோறும் கோலமிட்டு விநாயகரை 31 ந மக்களின் பாரம்பரிய விநாயகர் வழிபாட்டம்சங்கள இணுவில் கிராமத்துடனும் பொருந்தும். இவ்வாலய நைமித்திய, காமிய பூசைகள் இடம்பெறுகின்றது.அ வழங்கப்பட்ட இவ்விநாயகர்வழிபாடும், இவ்வாலயத் அது ஆகம விதிமுறைகளினாலும், சிவாச்சார்ய பரம் விரத அனுப்பானங்களினாலும், பிற தெய்வங்களுக் தொண்டர்களின் அர்ப்பணிப்புகளினாலும், சைவப்
கும்பாபிஷேக மலர் 13

ஈரின்ற நிலையை அடைந்திருந்ததை இன்றுங்
புதிய பரிமானமும் நஏற்புடையதாக, நன்கு பொழிந்து செப்பனிடப்பட்ட பில் பாலஸ்தாபனம் செய்யப்பெற்றும், 1938ஆம் ா மண்டபம், நிருத்த மண்டபம் ஆகிய கோயில் உடையதாகி 1939ம் ஆண்டு கும்பாபிஷேகம் 03. இதனை முதலாவது கட்டபரினாம வளர்ச்சி 1981, 1872, 1984, 1997ஆம் ஆண்டுகளில் 2004), மேற்கூறியவையுடன், 2009ம் ஆண்டு களாக இவ்வாலயத்தின் பரிணாம வளர்ச்சியினை - பெரு முயற்சியானது ஒவ்வொரு கட்டங்களிலும் யேதரிசனம் கொள்ளச்செய்யும். சுருங்கக்கூறின் தய்வங்களுக்கான உற்சவத் தெய்வங்களுக்கான
வசந்த மண்படம், யாகசாலை, மணிக்கோபுரம் சித்திரத்தேர்கள், மஞ்சம், சப்பறம், கைலாசவாகனம் வியங்களும் நிரம்பவே பெற்று, இன்றைய நடனாகி முகிழ்ச்சி பெறுவது ஆலயத்தின் புதிய
ஜிபாடும், சிவாலயங்களும் இருந்தபோதும், வழிபாடாக விநாயகர் வழிபாடு பூர்வீக காலத்தில் இப்பொருள்களினாலும் உணர்த்தப்பட்ட விநாயக 630 - 668) மறுமலர்ச்சி பெற்றுள்ளது என்பார் கத்தில் முதன்மை பெற்றதோ அதே வழிபாட்டின் ப்பாணத்தில் அதன் பூர்வீக வரலாறு காட்டுகிறது ற்றாண்டு திருஞானசம்பந்தர்காலத்தில் விநாயகர்
TL, 1984),
நலங்களில் விநாயகருத்து பரிவாரக் கோயினும் தெய்வமாக இருந்து வருகின்ற பாரம்பரியமும் வருகின்றது.மேலும் எச்சுபகாரியங்களிலும்பசுவின் துவைத்துகருத்திற்கொள்வதும், மார்கழி மாதத்தில் நாட்கள் பிடித்து வைக்கும் வழக்கமும் யாழ்ப்பான ாகும் (திருமுருகன், 2004), மேற்கூறிய பண்புகள் த்திலும் ஆகம விதிமுறைகளுக்கிணங்க நித்திய ஆரியச்சக்கரவர்த்திகள் ஆட்சிக்காலத்தில் ஆதரவு தைமையம் கொண்டு எழுச்சியுறமுனைந்தபோது பரையினரது பராமரிப்பினாலும், விநாயகருக்குரிய *குரிய விரத அனுட்டானங்களினாலும், சிவநெறித் பெருங்குடிமக்களின் ஆதரவினாலும் மேம்பாடுற்ற
6 - நிபரானசேகரப் பிள்ளையார் திருக்கோவில்

Page 232
ஒன்றாக இன்று இச்செயற்பாடுகள் உளவிய மானுடவியலானது சமயத்தையும் வழிபாடுகளைய வழிபாடுகளாலும், சமய அனுட்பான ஆதரிப்பினால் உளவியல்சார்ந்தவை. இவ்வாலயத்தை ஆதரித்த கைமாறாக ஆலயத்திருப்பணிக்கு அர்ப்பணித்தன் மக்கள். எனவே சமயம் தவிர்ந்த, சமயத்தின் சமூ tonglofuss (Anthropology of Religion)&mily விரிவாக பின்னர் நோக்குவோம்.
துண்கலை நோக்கில்
இவ்வாலயம் பற்றிய நுணர்கலை சார் அவசியமாகின்றன. கட்டடக்கலை பற்றி நோ உணர்த்துபவையாகவே இராஜகோபுரங்களும், வி நிருபனஆவணமாக இவ்வாலய கட்டடநிர்மானம் சிற்பங்களுடனான சிற்பக்கூடமாகவும், இந்து விக் அமையப்பெற்ற விக்கிரகக்கூடமாகவும், விநா புராணங்களிலும்பதிபெறும் விநாயகரதுஅற்புதங் கூடமாகவும்,திருவிழா, உற்சவத்தின்நிமித்தம், தெ பறவைகளையும், பூதகணங்களையும், ஊர்வன வாகனசாலையைக் கொண்டதாகவும், திராவிட சி கொண்டதாகவும் இவ்வாலயம் விளங்குகின்றது. எ6 ஆகியவற்றை ஆவணப்படுத்தும் ஓர் அருட்காட்சிய
சற்று விரிவாக நோக்கின், சைவாகம விதிக இராஜகோபுரத்தில் இடம்பெறும் சிற்பங்களும் குறி தெட்சணாமூர்த்தி, சமயகுரவர், விநாயகர், முருக மற்றும் ஆலய உட்புறத்தில் அமையும் மாம்பழக்க காளிங்க நடனம் புரியும் கோபாலன் போன்றன அ எதிர்காலத்தில் யாழ்ப்பாணத்துசிற்பக்கலைபற்றி என்பதற்கு அப்பால், புராண, இதிகாச கதைச் சம் மக்களுக்குச்சென்றடையும்கதைப்பாணியில்அை இவ்வாலயம் மட்டுமன்றி, ஏனைய ஆலயங் யாழ்ப்பாணத்தில் திராவிடக் கட்டடக்கலை ப
இசை, நடனம் முதலிய கவின்கலைகளுக்கு நோக்கும்போது, தமிழகத்து ஆலயங்களில் பல்ல நியமனமும், தேவ அடியார் நியமனமும் ஆலய நடனத்திற்கும் இருந்த அவசியத்தைக் காட்டும். ப பக்தி இலக்கியத்தை ஒதுவதற்கு ஒதுவாரும் நட அடியார்கள் ஆற்றுகைப்படுத்தினர். பல்வேறு சர் ஆலயத்தை விட்டு நீங்கினும் தேவாரம் ஒதும் நிச போன்றன இன்றும் தொடரும்பணிகளம். மேற்கூ 5ugges6eřegů ódkasaurů ( —1

லுடன் மிக நெருங்கிய தொடர்புண்டு. சமூக ம் நம்பிக்கை முறைமையாக நோக்க முனைவது உருப்பெறுவது உளத்திருப்பி,மனமகிழ்வு இவை வணிகர்களும், இளைஞர்களும் பெருநிதிபெற்று, மயே இதன் அபரிமிதமான வளர்ச்சி என்பார்கள் 36fuss (Sociology of Religion) SLDušísir தபார்வைகளும் அவசியமாகின்றன. இவைபற்றி
ந்த விளக்கங்களும், அணுகுமுறைகளும் க்கும்போது, திராவிடக் கட்டடக்கலை மரபை Dானமும், தூபிகளும் திராவிடக் கட்டக் கலையின் அமையும். மற்றும் சிற்பசாஸ்திரவிதிகளுக்கமைய கிரகங்களையும், எழுந்தருளிவிக்கிரகங்களையும் யக வழிபாடு பற்றியதும், இதிகாசங்களிலும், ளைஒவியங்களகவரையப்பெற்றுஒவிய/சித்திர ய்வங்களுக்கான ஊர்திகளாக விலங்குகளையும், வற்றையும் சிற்பங்களாக்குவதால் உதயமாகும் ற்பக்கலையை உணர்த்தும் சித்திரத் தேர்களைக் னவே, சிற்பக்கலை, விக்கிரகக்கலை, ஓவியக்கலை கமாக எண்ணத்துணிதல் சாலப் பொருந்தும்.
ளுக்கமைய நிர்மாணிக்கப்பட்டுள்ள இவ்வாலய பாக சிவதாண்டவம், முருகன் திருக்கல்யாணம், ன், நவீன ஆடைகளுடனான பெண் உருவங்கள் கதையைச் சித்தரிக்கும் சிற்பங்கள், அஷ்டலக்ஷ்மி னத்ைதும் “கதைசொல்லும் சிற்பங்களகின்றன”. ஆய்வுசெய்வோர்க்கு, ஆய்வுக்களமாக விளங்கும் வங்களையும், இறைமூர்த்தங்களையும் எளிதில் மந்தசிற்பக்கூடமாக அமையும்எனநம்புகின்றேன். களும் நுண்கலைசார் செயற்பாடுகளும் s ரபின் நிலைபேற்றையும் தொடர்ச்சியையும்
நம் ஆலயத்திற்குமிடையிலான இணைப்பு பற்றி வ, சோழர் காலங்களில் முகிழ்ச்சி பெற்ற "ஓதுவார் பூஜை வழிபாட்டின் அங்கங்களான இசைக்கும் ஸ்லவர் காலத்தில் எழுச்சி பெற்ற தேவாரம் எனும் னக்கலையை கோயில் மங்கையர்” எனும் தேவ ச்சைகளினால் தேவ அடியார்களின் நடனப்பணி
றியபண்புகளைக்கொண்டதாகவே இவ்வாலயமும்
37 கும்பாபிஷேக மலர்

Page 233
இசை,நடனம், நாகடம் போன்ற கவின்கலைகள் ெ விடயம். அவற்றிற்கு மூலகாரணமாய் அமைவது கலைகளின் இணைப்புமே ஆகும். உதாரணமாக சோமுவின் இசைக்கச்சேரி, சுந்தராம்பாள்,கலமங்கs இசை வல்லுநர்களின் ஆற்றுகைக் களங்களாக ! தேவாரம் ஓதும் நிகழ்வு, நித்திய, நைமித்திய பூை நாயன்மார் குருபூசைத் தினங்களில் தேவாரம் மு வேளாளர்களதுமங்கள இசைப்பணியும் இணைத்து கலைகளின் நேரடியான இணைப்பு இல்லாதொழியி செயற்படும் திருநெறிய தமிழ்மறைக் கழகம் பண் போன்றவற்றை நிகழ்த்துவதன் வாயிலாக ே வளர்க்கப்படுகின்றன.
அடுத்து இவ்வாலயத்துடன் இணைத்து நோ பற்றியதுமாகும். யாழ்ப்பாணச் சாதிய அடுக்கமைவி கழலை அண்டியேகுடியிருப்புக்களைத்தோற்றுவித்து ஆற்றுகின்றனர். இங்கு அழகிடும் பணி என்பது தொடர்புபடும். ஆலயங்களே இவர்களுக்கு ஆற்று திறமைகளை வெளிப்படுத்தும் களமாகவும் விளங்கு பூந்தண்டிகை', 'பூஞ்சப்பறம்','சப்பறம் கட்டுதல் போ தனித்துவமான தொழில் ரகசியம் இத்திறமைக
வடமொழியிலமைந்தவேதமந்திரங்களையும், இவ்வாலயம்உள்ளஅதேசமயம்தமிழ்மொழியிலயை இணைந்து தமிழிசையாய் இசைக்கப்படுவது என்ட ஒருங்குசேரும் களமாக ஆலயம் விளங்குகிறது. இ வேண்டியே உள்ளன. மேலும் இவ்வாலயத் கொடியேற்றத்தின்போது, உமாபதி சிவாச்சாரியாரா வழமையும், எட்டுத்திக்குகளிலும் அட்டதிக்குபாலகர் பண், தாளம், வாத்தியம், நிருத்தம் முதலியன ஆற் பக்தி இலக்கியமும் ஆற்றுமை காணும் களமாக ஆ
தேவாரங்களுக்கு அப்பால், பிறதமிழ்பக்தி இல படனமும் இங்கு இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக் காலந்தொட்டு புராணபடனம் சிறப்புற்று விளங்கி கந்தபுராண கலாசாரம்" என்பர் அறிஞர்கள். நாவல படன மரபானது ஏனைய புராணங்களையும் ப திருவாதவூரடிகள் புராணம்', 'கந்தபுராணம், அகத் ஒளவையாரால் அருளப்பெற்ற விநாயகர் அகவ படிக்கவேண்டிய காலங்களில் குறிப்பாக அவ்விரத தமிழ் பக்தி இலக்கியங்கள் நிலைபேறு அடைகிே இலகுவாக மக்கள் மத்தியில் வழக்கத்தில் இருப்பினு
கும்பாபிஷேக மலர் 13.

சழிப்புற்ற ஊராக இணுவையூர் யாவரும் அறிந்த பெருவாரியான ஆலயங்களும் அது சார்ந்த தட்சணாமூர்த்தியின் தவில் கச்சேரி, மதுரைச் oம்சகோதரிகள்,சீர்காழிகோவிந்தராஜன்முதலிய இவ்வாலயங்களே விளங்கின. இவ்வாலயத்தில் ஜகளின் அங்கமாய் நிலைபெற்றும், குறிப்பாக ற்றோதலும் இடம்பெறுவதற்கு அப்பால், இசை நோக்கவேண்டியுள்ளது.நடனம்போன்றஏனைய னும், இவ்வாலயதேவஸ்தானத்துடன் இணைந்து னிசை வகுப்பு, மிருதங்க வகுப்பு, நடன வகுப்பு காயிலைச் சார்ந்து இக்கலைகைள் பேணி
க்கவேண்டியது வீரசைவரும் அழகிடும் கலை ல் வீரசைவர் எனப்படும் சாதிக் குழுமம் ஆலயச் துஆலயத்திற்கு அவசியமான அழகிடும்பணியை மலர் சேகரித்தலுடனும், மாலை கட்டுதலுடனும் கைக் களமாகவும், பயிற்றுவிக்கும் களமாகவும், தகின்றன. மாலை தொடுத்தல் பணிக்கு அப்பால் ன்றன ஆலயத்திற்காக ஆற்றப்படும் இவர்களின்
ளின் போட்டிக் களமாகவே இவ்வாலயங்கள்
சுலோகங்களையும் பாராயணஞ்செய்யும்களமாக Dந்ததேவாரம்எனும்,பக்தி இலக்கியம்பண்ணோடு து எங்ங்ணம் வடமொழியும் - தமிழ் மொழியும் Nது பற்றிய விரிவான ஆய்வுகள் மேலும் செய்ய தில் மகோற்சவத்தின் தொடக்க நாளான ல் அருளிச் செய்யப்பட்ட கொடிக்கவி படிக்கப்படும் ஒவ்வொருவருக்கும் உரியவேதமந்திரம், இராகம், றுதலும் குறிப்பது எங்ங்ணம் பேதங்களும், தமிழ் லயம் விளங்குகின்றது.
க்கியங்களனபிள்ளையார்கதைபடிப்பும், புரான கது. யாழ் குடாநாட்டு சைவாலயங்களில் நாவலர் வருகின்றமையால் யாழ்ப்பாணக் கலாசாரத்தை ர் பெருமானால் கட்டியெழுப்புப்பட்ட 'கந்தபுரான ழக்கும் மரபிற்கு வித்திட்டது. அந்த வகையின் நியமுனிவரால் அருளப்பட்ட பிள்ளையார் கதை ல், திருவாசக முற்றோதல் முதலியன அவை காலங்களில் படிக்கும் வழமையானது எங்ங்ணம் ன்றன என்பதையும் இன்று, தமிழ்மொழி நடை ம், இப்புராண பாடல்களைபாட பயன் சொல்லும் 8 gð ugguæGeragð ólékassuasi gkghead

Page 234
மரபானது'செய்யுள்நடை,உரைநடைப்பாவனைக பழந்தமிழ்பாரம்பரியத்தை'வலியுறுத்தும்வகையிலு என்பதையும் உணர்த்துகின்றன.
தமிழ் பக்தி இலக்கியங்களின் எழுச்சியில் தேவ பின் தேவாரங்கள் என எவையும் எழுச்சி பெற திருமுறைகளை உள்ளடக்கியது) புதிதாகச் சேர்க்கட் கூறும் தலபுராணங்களும் புதிதாக எழுச்சிபெறவில் Social transformation) puis SSoisturiassor 6 அடையாளங் கொள்ளச் செய்யும். அந்த வகையி படைத்துருவாக்கம் செய்யப்பட்டுள்ளன. இணுவை பொன்னம்பிள்ளை, இணுவில் முறி பரராஜசேரப் திருவூஞ்சல் - வை. கதிர்காமநாதன்,'இணுவை முறி வீரமணி ஐயர், இணுவில் முறி பரராஜசேகரப்பி பரராஜசேகரப்பிள்ளையார் திருவிரட்டை மணிம மும்மணிக்கோவை", "இணுவைப்பதிகம்", "இணு கதிர்காமநாதன், யாழ்ப்பாணம் - இணுவில் முறிப சஞ்சீவி, "ருநீ பரராசசேகரப்பிள்ளையார் போற்றிட் பரராசசேகரப்பிள்ளையார் அந்தாதிக்கீர்த்தனைகள் பல கீர்த்தனைகள் பேரராஜசேகரக்கணபதி சரணம். "உண்ணாமல் இருப்பேன்நான்.” எனத்தொடங்கு இவரது பலகீர்த்தனைகளும் எடுத்துக்காட்டுகளாகு
சமூக மானுடவியல் நோக்கில்
ஆலயங்களை சமூக அறிவியல்தளத்தில் ஆ மானிடவியல்தளத்தில் ஆராய்வது பல புதிய சமூக சமூகவியலானதுஆலயத்தைசமூகநிறுவனமாக பண்பாட்டுத்தளத்தில் ஆய்வுசெய்யத்துணியும்பன நிறுவனங்களையும் (அரசியல், பொருளியல், கலை ஆய்வு செய்ய முனைவது.
யாழ்ப்பாணச் சமூகமானது, கோயிலே இல்லா கிராமமும் ஒன்றுக்கு மேற்பட்டகோயில்களைக் கெ களல் கட்டப்பட்ட ஆலயங்களை, மெருகூட்டுதலும், தாகஆலயம் அமைப்பதும்மக்களின் செயற்பாடாகு மக்களிடம் செயலுருவம் காண்பது அதில் ஏற்பட்ட வானளாவிய கூடகோபுரங்களைக்கொண்டதிருக்ே ஆதித்தமிழ்மன்னர்கள், இவர்கள்பாரியஅரசமாளி கோயில்களையே கட்டியெழுப்பினர். இதற்கு சே பாண்டிய மன்னர்களின் மதுரைமீனாட்சி அம்மன்
யாழ்ப்பாணச் சமூகத்தில் பல கோயில்க 96é856DLD6fi6p6OTés (Startification)65T60Lfepsò
sugguagessgöóadkaauri gegkesztcsáb-13

ளை மீளமீள ஆற்றுதல் என்பதுமக்கள்மத்தியில் jb,Ti) îlsoILň' ଗଣଶଃ
ாரங்கள்தரம் வாய்ந்தரகம். காரணம் அவற்றின் வுமில்லை. அடங்கன் முறையில் (முதல் ஏழு படவுமில்லை. மற்றும் தலங்களின் மகிமையைக் லை. ஆனால் இவற்றின் சமூகநிலைமாற்றமாக ழுச்சியும்,கீர்த்தனை இலக்கியங்களின்படைப்பும் ல் இவ்வாலயம் பற்றி பல பக்தி இலக்கியங்கள் முரீபரராஜசேகரப்பிள்ளையார்திருவூஞ்சல் - அ. பிள்ளையார் கோயில் முறிபஞ்சமுக விநாயகர் பரராசகேரப்பிள்ளையார் ஊஞ்சல் பிரம்மருநீந. lள்ளையார் பிரபந்தங்கள்" - (இணுவில் முறி ாலை, இணுவில் முநீபரராஜகேரப்பிள்ளையார் றுவில் முநி நடராஜர் திருவுஞ்சலி - வை. அ. ராசசேகரப் பிள்ளையார் தோத்திரப் பாமாலை" - பத்து - ச. தங்கமாமயிலோன், இணுவில் முரீ -பிரம்மழுநீமா.த.ந.வீரமணிஐயர்மற்றும் இவரது ..","நெஞ்சினில் குஞ்சரனை இருத்து மனமே." நம் சுசீலாதர்மலிங்கத்தின் கீர்த்தனையும் மற்றும்
D.
ப்வுசெய்வது அவசியமாகின்றது. குறிப்பாக சமூக ச் செய்திகளை கைவசமாக்குகின்றன. சமயத்தின் ஆய்வுசெய்யத்துணியும் சமூகமானுடவியலானது ண்பாட்டுத்தளத்திற்கு அப்பால் இது ஏனைய சமூக p, சமயம்,கல்வி, சமூகம் போன்ற பல இணைத்து
தஊர் இல்லை என்று கூறுமளவிற்கு, ஒவ்வொரு ாண்டதாகவே உள்ளது. யாழ்ப்பாணத்தில் மன்னர் புனருத்தாரணம் செய்தலும், புதுக்குவித்தலும், புதி ம்.அன்றையதமிழ்மன்னர்களின்பணிஇன்றைய
காயில்களைக்கட்டியெழுப்பிப்புகழ்பூண்டவர்கள். கைகளைக்கட்டியெழுப்புவதைக்காட்டிலும்பாரிய ாழ மன்னர்களின் தஞ்சைப் பெருங்கோயிலும்,
ள் எழுச்சிபெற்றமைக்கு, இச்சமூகம் சாதிய
, எனவே சாதியத்தில்கொண்டதீவிரஈடுபாடுகளல்
9 கும்பாபிஷேக மலர்

Page 235
கோயில்கள் அதிகம் அமைக்கப்பட்டன (பத்மநேசன் போல குறிச்சிகளலானபிரிப்புக்களைக்கொண்டது தொகுதியாக இனம் காணப்பட்டது. இங்கு 'ப பரம்பரையினரைக் (Leneage) குறிக்கும். இக்குறி முரண்படுநிலை, பூசல்கள் காரணமாகவே அதிகள மோதல், வழக்கு, கோயில் ஆட்சி, கோயில் உf வெளிப்படுத்துபவையாகவே யாழ்ப்பான கோயிற் சமூகமும் குளத்தை மையம் கொண்டு எழுச்சி யெ குடியிருப்புக்களின்தோற்றுவாய்க்குக்காரணமாவதா துணிதல் சாலப்பொருந்தும். இணுவில் கிராமத்தை கட்டுமானம் கொண்ட சமூகம் மற்றும் இக்குறி சிற்றாலயங்களும் எழுச்சி பெற்றுள்ளன.
பரராசசேகரமன்னன்ஏன் இப்பிரதேசத்தைகு அல்லது மன்னனது ஆணைப்படி இங்கு ஆலயம் அமைந்தமைக்கு மன்னனுக்கும் - மக்களுக்கும் இ
ஆரியசக்கரவர்த்திகாலத்தில்இங்குகுடியேற்றம்செ பக்தி கொண்டு குல தெய்வ முறைமையைக் கொ இன்னும் தெளிவாக ஆய்வுகள் மேற்கொள்ளப் மேற்கொள்ளவேண்டியே உள்ளது.
இணுவில் தெற்கில் விவசாயநிலம் ஆனதுஒப் பகுதி ஆகும் என்றும், இங்கு தொழில்வளம் பெருக பெருகிவளம்பெற்றபொருண்மியச்சூழலாகமாற்றம் அடியார் ஒருவர். ஆரம்பத்தில் சாந்தாலும், கற்கோயிலாக்கும் பணியில் உதவியது இப்பகுதி ஒருமைப்பாடும்" ஆகும். இதற்குச் சிறந்த எடுத்து தொழிற்சாலையில்கடமையாற்றும்ஒவ்வொருவரும் நிதியாலேயே கோயில் திருப்பணி ஆரம்பமானது இன்றும் பல செல்வந்தர்களின் அர்ப்பணிப்பின பரிமாணங்களில் காட்டுகின்றது. அன்றுதொட்டு இன்றித்தான் பணிதொடர்கின்றது. மிதமிஞ்சியசெ 65Taoil 6DLDussor(soGulgoorisly isocosmurf ஆரம்பகாலங்களில் இப்பகுதியில் பலசெல்வந்தர்க வழங்குதலும் துரிதகதிவளர்ச்சியுமாக இக்கோயில் பாலஸ்தாபனப் பணிக்கு பெருநிதியம் இப்பகுதி ம கடவுள் போன்றவற்றிற்கு அப்பால், அந்தஸ்துவெளி
எங்கட உபயம், நாங்கள் தான் சங்கர்ப்பணம், உபயகாரர் போன்ற பல சமூக வாசகங்கள் உருப்ெ தெளிவாக்கின்றது.
கும்பாபிஷேக மலர் 14

, 2002). இக்கிராமமும் ஏனைய கிராமங்களைப் இக்குறிச்சியானதுபலபகுதிகளைஉள்ளடக்கிய ததி என்பது ஒரு மூதாதையிலிருந்து வந்த சிகளுக்கும் பகுதிகளுக்குமிடையிலான போட்டி, வான கோயில்களின் முகிழ்ப்பும்,நிர்வாகம்சர்ந்த மை சார்ந்த மோதல் நிலை முதலியவற்றை மூகம் இலங்கையில் சிங்கள குடியிருப்புகளும், றுவதுபோல யாழ்ப்பான சமூகத்தில் கோயிலே ல்யாழ்ப்பாணத்தைகோயிற்சமூகமாக எண்ணத் நோக்கும்போது, பல குறிச்சிகளல், பிரிப்புகளல்
ச்சிகளைச் சார்ந்தே பல பேராலயங்களும்,
Sப்பாக இணுவில்தென்மேற்கு தேர்வுசெய்தான்? அமைக்கப்பட்டதா? அல்லது இங்கு இவ்வாலயம் டையிலான நல்லுறவே காரணமா? அல்லது இது ஒர்வகைசார்ந்தஅரசியல்செயற்பாபா? அல்லது
ண்டவர்களாக இருந்தார்களா? போன்றன பற்றி படவில்லை. இவை பற்றி மேலும் தேடல்கள்
பீட்டளவில் மிகவும் குறந்த அளவுநிலம் கொண்ட வும், வணிப, வியாபார நடவடிக்கைகளும் பல்கிப் கண்டமைக்கு இவ்விநாயகப்பெருமானேஎன்பார் சுண்ணாம்பாலும் இருந்த இவ்வாலயத்தை மக்களின் "அர்ப்பணிப்பு மனப்பாங்கும் 'சமூக க்காட்டு பிடி அரிசி எடுக்கும் பணியும், சுருட்டுத்
என்பர் மக்கள். அன்று தொட்ட சிறிய திருப்பணி ால் செவ்வனே பெருந்திருப்பணியாக பல்முக தழுநிலையோ, சபையோ, நிர்வாக அமைப்போ ல்வச்செழிப்பினாலேயே இவ்வாலயம்,நிர்மானம் r என்ற அடைமொழியும் நடைமுறையில் உண்டு. ள்தொழில்வளம்சிறப்புற்றுஇருந்தமையால்வாரி பரிணாமத்தைஉணரமுடியும்.ஒவ்வொருதடவை க்களல் மட்டும் வழங்கும் நிகழ்வு என்பது பக்தி ப்பாடும்நிலைபேறுகொள்ளலும்,குறிச்சிசார்ந்த றநிரூபணம்செய்பவையாகவே,"எங்கடகோயில், ‘எங்களுக்குத்தான் காளஞ்சி, நாங்கள் தான் பற்றுயாழ்ப்பாணத்து கோயிலும் சமூகமும் பற்றி
0 - பூந் பராமசேகரப் பிள்ளையார் திருக்கோவில்

Page 236
கடந்த 25 வருடங்களிற்கு மேலாக இலங்கை இடப்பெயர்பு, புலம்பெயர்வு நிலைகளில் பல தடைப்பட்டுள்ளன. கோயில்வழிபாடும்,பிரார்த்தனை ஏற்படுத்தவல்லவை. தெய்வசக்திநிறைந்த ஆலய
முன்னவனார்கோயில் பூசைக்கு முட்டின் LDoioticigašairigant LDmfalsTrigorous கண்னங்களவுமிகுந்திடும்காசினி எண்ணருந்திஎடுத்துரைத்தானே
என்று திருமூலநாயனார் கூறியுள்ளது எந்ந நடைபெற்ற போர், வன்முறைச் சூழ்நிலை, முரண் இடம்பெயர்ந்து, நாடுவிட்டுபுலம் பெயர்ந்து தமது ந காணப்பட்டது. இப்போரினால், இந்துக்கோயி: சிறைக்கூடமாகவும், இராணுவத்தளமாகவும் மாற்ற சிதைவுற்று திருவுருவங்களும், பெறுமதியான கை பகுதியில் 1800க்கும் மேற்பட்ட இந்துக்கோயில்கள் மேற்பட்ட கோயில்கள் பரிக்கப்பட்டன. வசந்தா நடர
இத்தகைய சூழ்நிலையில் இவ்வாலயம் பற்ற காலப்பகுதியிலும், 1995 இடப்பெயர்வின்போதும் 1 இவ்வாலயம் பாதிப்படையாத ஒன்று. மற்றும் தமி இவ்வாலயத்திற்கும் உள்ள தொடர்பு பற்றி நோ சென்றாலும் அங்கும்தன்கோயிலையும், குலதெய் பாடுவான் என்பார் கார்த்திகேசு சிவத்தம்பி அவர் இந்தியாவில் புலம்பெயர்ந்து வாழும் சுசீலா தர்மலி இவ்வூரவர்கள் புலம்பெயர்ந்து கனடா, லண்டன் வாழ்ந்தாலும் அவர்களின் பெரும் பங்களிப்ட் மெருகூட்டப்பெற்றும், புதிதாக அமைக்கப்பெற்றும் மெருகூட்டப்பட்ட கல்யாண மண்டபம், மணிமன கோபுரங்களது திருப்பணி போன்றவை இதற்குச் தக்கவைத்தல்,குலதெய்வம்மீதான ஆர்வமேலிடு.தி தொடர்ந்து பேணுதல் போன்றன. உள்ளூரில் இட வாழும் இவ்வூரவர்கள் திருவிழா, உற்சவம், கும்பா செயற்பாடு மூலமாக வெளிப்படுத்தப்படுகின்றன. அப்பால் ஆலயச் சூழலில் அமையப்பெற்ற பாடசாை குறிப்பிடத்தக்கது. புதிதாக ஆக்கமலர்ச்சி பெற்ற இ உற்சவங்களைபுலம்பெயர்தமிழர்கள் பார்த்துமகி திருவுருவப்படத்தைபூசை அறையில் வைத்துவழிப gốUpửL6oổ6ìLIULff6ặỏGuDòLIII(Bub(Tamil Diaspor: புலம் பெயர்வும் இணுவில் சமூகமும் (Tamil செயற்பாடுகளையே இது சார்ந்த விரிவான ஆய்வுக
தயராஜசேகரப் பிள்ளையார் திருக்கோவில் -14

ல் தொடரும் முரண்பட்டநிலை, உள்நாட்டுபோர், ஆலயங்கள் பாதிப்புக்குள்ளாகி பூஜைகளும்
வழிபாட்டிலே பூஜைகள் தடைப்பட்டன.
ட்டிற்கும் பொருந்தும் கடந்த பல தசாப்தங்களக பாட்டு நிலைமை, ஈழத்தமிழ் மக்கள் நாட்டுக்குள் கரிக சின்னங்களை பேணமுடியாது பின்னடைவு 5கள் சிதைக்கப்பட்டன. இந்துக் கோயில்கள் ப்பட்டன. புனிதமாகப் போற்றப்பட்ட ஆலயங்கள் லச் செல்வங்களும் கரையாடப்பட்டன. இக்காலப் பாதிக்கப்பட்டன. வலிகாமப்பகுதியில் 800க்கும் Tesesor : 2OO3 16 - 18)
S நோக்கும்போது 1987இல் இந்திய இராணுவ பூஜைகள் தடைப்பட்டன. ஆயினும் ஒப்பீட்டளவில் ழர் புலம்பெயர் நிலையில் இவ்வூர் மக்களிற்கும் க்கவேண்டியுள்ளது. தமிழன் புலம் பெயர்ந்து வத்தையும்தன் கழலையும் பற்றியே எழுதுவான், கள் (2008). இதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டு ங்கம் இவ்வாலயத்தின் மீது பாடப்பட்ட பாடல்கள். பிரான்ஸ், ஜேர்மனி போன்ற பல நாடுகளில் னாலேயே பல பெளதீகம் சார் அம்சங்கள் காணப்படுகின்றது. நவீன அலங்காரங்களுடன் ர்டபம், மற்றும் இன்று எழுச்சிபெறும் இரண்டு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். 'அந்தஸ்தினை
ம்பெயர்ந்தும், வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து பிஷேகம் போன்ற தினங்களில் வருகை தருதல் இவ் நிதி அனுப்பும் பணியானது ஆலயத்திற்கு }லக்கும், பொது நூலகத்திற்கும் இடம்பெறுவதும் ணையத்தளத்தின் வழியாக ஆலயத்திருவிழா
Bதல்போன்றஇவை அனைத்தும் உணர்த்துவது, and Development), GasTemDuuLDT&S6S65fpir Diaspora and Inuvil Society) Guntosip
ர் மேலும் மேற்கொள்ளவேண்டியே உள்ளன.
கும்பாபிஷேக மலர்

Page 237
மேலும் ஆலயம் சார்ந்த செயற்பாடுகளை பொருந்தும். ஆலயத்திற்கு செய்யும் தொண்டுகள் சுட்டும். சரியைத்தொண்டிற்கே இலக்கணமாய் வாழ் கொள்கை கொண்டவருமே அப்பர் சுவாமிகள் அ இவ்வாலயச் சூழலில் உள்ள இளைஞர்களைக்கான அவர்கள் மத்தியில் நிலவுவதை நேரடி அவதானத்
எங்ங்னம் இத்தகைய ஆலயச்சார் தொண்டுக "சிலர் வினாவக்கூடும். ஆனால் இந்தியாவில், த ஆலயங்கள் பராமரிப்பின்றி, தூர்ந்துபோய் பாவனைக்குரியதாகவும் ஏனையவை பாழடை ஆலயங்கள் பண்பாட்டுச் சின்னங்கள் இ பொக்கிஷங்களாதலால், ஆலயம் சார்ந்த தொண் தவறில்லை. இதற்கு அப்பால் ஆலயங்களில் திருவி (அன்னதானம் வழங்கல் சிறந்த, சமூகப்பணியாக தாகசாந்திதிக்கும் தண்ணிபந்தல் அமைத்தலும், வறியவனுக்கு இல்லாதவனுக்கு வழங்குதல் என பொருந்தும், காரணம் தொடரும்போர், முரண்பாட்டு கட்டுப்பாடு முதலியவற்றால்'செல்வந்தர்களும் வறி காலங்களில் இது பொருத்தமான சமூகப் பணியே.
நிறைவுரை
இணுவில் முநீ பரராசசேகரப் பிள்ளையார் இக்கட்டுரை விசாலித்த ஒன்றாகி, பலவிடயங்கலை கொள்ளாது சில சமயங்களில் பொதுவான நே உள்ளடக்கி மயக்க நிலையினை வாசகர்களுக்கு சார்ந்த பார்வைகளில் ஆய்வதற்கு அப்பால் சமூக கோயிலை சமூகமானுடவியல்தளத்தில் ஆய்வுெ இவ்ஆய்வானது இவ்வாலயத்தையே குவிமையம் "யாழ்ப்பான கோயிற் சமூகத்தை துல்லியமா இருப்புநிலை அவசியமாதலால் யாழ்ப்பான சிற்றாலயங்களுமாகி எங்கு பார்க்கினும் கோபுரங் வேளாள மேலாதிக்கமும், குறிச்சிகளுக்கிடையில கோயில்களின் எழுச்சியையே ஒவ்வொரு கிரா வழிபாட்டு இடமாகவும், வங்கியாகவும் கலைக்கூடம கல்விக்கூடமாகவும், நூலாகமாகவும் என பல 5 விடயத்தில் இவ்வாலயத்தை நோக்கின் சமூக மாற் ஆலயத்தோடிணைந்த நூலகம், பாடசாலை பே சூழலில் இயங்கும் முறையும், கவின்கலைகள் வளர்க்கப்படும் முறையும் இதில் ஏற்பட்ட சமூக நீ இடப்பெயர்வு காலங்களில் புகலிடமாகவும்
ஏற்படுத்தவல்லனவாகி உளநெருக்கீடுகள், மனச்
மக்கள் மனதளவில் பிரசன்னமானது குறிப்பிட
கும்பாபிஷேக மலர்

முகப்பணி சார்ந்த நோக்கில் ஆய்வதும் சாலப் சைவநாற்பாதங்களில் ஒன்றான சரியையைச் நீதவரும்"என் கடன்பணிசெய்துகிடப்பதே" என்ற வார். இச்சீரிய கொள்கையினை உடையோராக லாம். அத்தகைய ஒரு'அர்ப்பணிப்பு மனப்பாங்கு ன் வாயிலாக உணரமுடிகிறது.
ர், ஆலயப் பேணுகை சமூகப்பணி ஆகலாம்? என மிழகத்தில் எத்தனையோ வரலாற்று சிறப்புமிக்க உள்ளன. மற்றும் சில பகுதிகள் மாத்திரமே ந்தும் காணப்படுகின்றன. தமிழர் பண்பாட்டில் வை பேணிப் பாதுகாக்கவேண்டிய அரும் Bகளை சமூகப்பணி என்று அர்த்தம் கொள்வதில் ழாக்காலங்களில் இடம்பெறும், மகேஸ்வரப்பூஜை வும், அறப்பணியாகவும் தென்படுகின்றது. மற்றும் இதனுள் அடங்கும்."அன்னதானம் வழங்கல்என்பது 1றும் கருத்தாக்கம் கொள்ளது அனைவருக்கும் நிலைமை, பொருளாதாரச்சிக்கல், பொருளாதாரக் பவர்களே ஆதலால் இத்தகைய சமூக நெருக்கீட்டுக்
கோயில் ஒரு சமூகமானுடவியல் தரிசனம் எனும் ாத்தாங்கி, இக்கோயிலைக் குறிப்பாக குவிமையம் ாக்கில், இக்கோயில் தவிர்ந்த பல விடயங்களை உண்டுபண்ணலாம். ஆனால் கோயிலை சமயம் நிலையில் ஆய்வுத் தேடல்கள் அவசியமாகின்றன. சய்யும்போதுமுழுதளாவியதரிசனம் கிட்டுகின்றது. கொள்ளினும், சில மட்டுப்பாடுகள் இருப்பினும் இது க் காட்டுகின்றது. ஊர்கள் தோறும் கோயிலின் சு சமூகத்தில் எண்னற்ற பேராலயங்களும் களே என்பதாகின்றது. சாதியத்தில் தீவிர ஈடுபாடும், ான முரண்பாடு, போட்டிநிலை, போன்றவற்றால் பல மும் காட்டுகின்றது. சோழர் காலத்தில் கோயில் கவும், கேட்போர்கூடமாகவும், வழக்குமன்றமாகவும் கிபங்குகளை (Roles) வகித்துள்ளது. இது பற்றிய றம் மற்றும் நவீன சீர்திருத்தக் கொள்கைகளினால், ன்றன தனித்தியங்கும் நிறுவனங்களாகி ஆலயச் திருநெறிய தமிழ் மறைக்கழகத்தினூடாக பேணி லைமாற்றத்தையே குறிக்கும், போர்க்காலச் சூழல்
பூஜைகள், வழிபாடுகள் உள அமைதியை சிதைவு போன்றவற்றைக்குணமாக்கும்நிலையமாக ந்தக்கது. பரராசசேகர மன்னனின் தொடர்பாலோ 42 - ந் பராேைசஜரப் பிள்ளையார் திருக்கோவில்

Page 238
அல்லது அனுசரணையான அபரிமிதமான வ at 6LT56(DLDLITCL இதன்பன்முகமட்டங்களில் நடைபெறும் இக்கும்பாபிஷேகம், சமயம், 6 L ஆலயத்தின் இன்னோர் பரிணாமத்தை எனக்குச் பெளதீகம் சார்ந்த மேம்பாடுகளுக்கு அப்பால் ඊelf மேம்படும் என நம்புகின்றேன்.
உசாத்துணைகள் அநவரதவிநாயகமூர்த்தி. வை (2003), 'uumlüur ിണഞ്ഞുണ லிமிட்ெ கதிர்காமநாதன்.வை.(984) பிரணவப்பொ Isroost
TITFG3 திருமகள் முத்துத்தம்பிப்பிள்ளை. ஆ. eoo), யாழ்ப்பாணச்
Delhi. நடராசா.செ.கா(197g), இணுவை அப் பத்மநேசன். சண்முகேஸ்வரன். (2OO2) սյոլֆւն மாற்றங் கொர்ைட சிறப்புக் யாழ்ப்பா Rasanayagam. C. (1926), Ancient Jaff இராசநாயகம்,செ.(egg), யாழ்ப்பாணச்ச
Delhi. சபாநாதன். குல 2oo4), மயில்வாகனப் சரஸ்வதி robsuêSonô. Glum.D.(1984), "இணுவில் முறி
மகத்துவரு கோயில்
LUT08 திருமகள் AasSisb.ep. (2oo4), இணுவில்ருநீபர திருவூர்,ை சிவத்தம்பி.கார்த்திகேசு, செல்வி, 685 Tupubl., 23.11.2O திருமுருகன்.ஆறு. 2oo4), ஈழநாடும் விநாய ിങഞ്ഞുബ
வசந்தா. நடராஜன். 2oo3), ஈழத்திருக்கோயி:
Suggeree&søgð ósadkaarturrå ogsåsessardadb -143

ர்ச்சிக்கு உறுதுணையாய் இருந்தது மக்கள் ம்பாடுகள் இடம்பெறுகின்றன. 2009ம் ஆண்டு டு, கும்பாபிஷேகக் கிரியைகளுக்கு அப்பால் ட்டுகின்றது. இதனைத் தொடரும் காலங்களில் ப்பணி, அறப்பணிகளுக்கான சிந்தனைகளும்
ணம் இணுவில் அருள்மிகு முநீ பரராஜசேகரப் யார் திருக்கோயில் யுனி ஆட்ஸ் (பிறைவேறி ட், கொழும்பு. நளம்பெருந்தகை, இணுவில்ருநீபராசசேகரப் பார்கோயில்மஹாகும்பாபிஷேகமலர், இணுவில் சகரப் பிள்ளையார் கோயில் தேவஸ்தானம், அழுத்தகம், சுன்னாகம். figulis, Asian Education Services, New
ர், முறிவிஜயா அச்சகம், யாழ்ப்பாணம். பாண சமூகத்தின் உறவுமுறைமையும் அதன் களும்; இணுவில் கிராமத்தை மையமாகக் ஒரு சமூக மானுடவியல் ஆய்வு. சமூகவியல் கலை ஆய்வுக்கட்டுரை (பிரசுரமாகாதது), ணப்பல்கலைக்கழகம். la', Asian Education Services, New Delhi. is pub, Asian Education Serivices, New
புலவர் எழுதிய யாழ்ப்பாண வைபவமாலை" புத்தகசாலை, கொழும்பு. பரராஜசேகரப்பிள்ளையாரின் அருட்பொலிவும் மும், இணுவில் முறி பரராசசேகரப்பிள்ளையார் மஹா கும்பாபிஷேக மலர், இணுவில் முறி கரப்பிள்ளையார் கோயில் தேவஸ்தானம்,
ராசகேரப்பிள்ளையார்கோயில் சீர் இணுவைத் சைவத்திருநெறிக்கழகம், இணுவில்.
O8. பகர் வழிபாடும், இணுவில் முறி பரராசசேகரப் ார் மணிமண்டபத் திறப்பு விழா சிறப்பு மலர், பூநீபராசசேகரப்பிள்ளையார்கோயில் தேவஸ் ணுவில். ஸ்கள்வரலாறும்மரபும்மணிமேகலைப்பிரசுரம்,
()
கும்பாபிஷேக மலர்

Page 239
விநாயகர் என்றால் தனக்கு மேலான தலைவர் இல்லாதவர்என்பதுபொருளாகும். இவர் இடையூறுகளை நீக்குபவராகவும், இடையூறு களின் தலைவராகவும் (விக்னராஜர்) விளங்கு கின்றார்.
எந்தக் காரியத்தை ஆரம்பிக்கும்போதும் அதற்கு இடர் வராமல் இருப்பதற்காக விநாயக ரைக் கணபதி என்று ஞானசம்பந்தப் பெருமான் குறிப்பிடுகிறார். கணங்களில் தலைவர் என்பது இதன் அர்த்தமாகும். கணபதியை உயர் தெய்வ மாக வழிபடும் சமயம் காணபத்தியமாகும். கண பதியைப் பரம்பொருளாகக் கொள்வோர் தாம் விநாயக வழிபாட்டினர் என்பதைக் குறிக்கத்தமது நெற்றியில் ஒருசிவப்புவட்டமிடுவர். இவ்வாறான உயர் பரம்பொருளக விளங்கும் விநாயகர் பற்றி தத்துவ நோக்கில் இக்கட்டுரை விளக்குகின்றது.
மும்மூர்த்திகளின் முதல்வராக விநாயகர் போற்றப்படுகின்றார். "நீயே பிரம்மா! நீயே விஷ்ணு நீயே உருத்திரன்! நீயே மும்மூர்த்தி களிலும் மேம்பட்டவன்” என்பது கணபதியின் பிரதான தோத்திரமாகும்.
விநாயகர்,பிரணவத்தின்வடிவமாகவிளங்கு கின்றார். இதனையே ஒளவையாரும் "பிரணவப் பொருளாம் பெருந்தகை ஐங்கரன்” என்பர். துதிக்கையுடன் கூடிய அவரின் திருமுகம் அவர் ஓங்கார மூர்த்தி என்பதைப் புலப்படுத்தி நிற் கின்றது. ஓம் என்னும் ஓங்காரத்துள் அ, உ. ம் என்னும் மூன்று எழுத்துக்கள் உள்ளன. இதில் “அ” பிரம்மாவையும், "உ" விஷ்ணுவையும், "ம்" சிவனையும் குறிப்பதாகக் கூறப்படும். இதனால் விநாயகர் மும்மூர்த்திகளின் வடிவம் என்பது விளக்கம் பெறுகின்றது. மேலும் ஓம் என்பதனை
கும்பாபிஷேக மலர்
 

தத்துவம் 9é9 (pr. Gaspargař M. A., Ph.D., தலைவர்,
இந்து நாகரிகத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,
உ" என்றுஎழுதும் வழக்கமும் உண்டு. இதனைப் பிள்ளையார் சுழி என்பர். இதிலுள்ள வட்டம் விந்துவையும்நீண்டகோடுநாதத்தையும் குறித்து நிற்கும். இதனால் சிவசக்தி வடிவமே விநாயகர் என்பது பெறப்படும்.
விநாயகர் ஐந்தொழில் புரிகின்றவர் என்பது அவரது கரங்களில் காணப்படும் பொருட்களைக் கொண்டு அறியலாம். அவர் ஏந்தியுள்ள பாசம் படைத்தலையும், ஒற்றைக்கொம்புகாத்தலையும், அங்குசம் அழித்தலையும், மோதகம் அருளலை யும், துதிக்கை மறைத்தலையும் குறிக்கும். துதிக்கை முத்தொழிலைக் குறிக்குமென்று கூறப்படும். சைவ சித்தாந்த நோக்கில் சிவன் ஐந்தொழில், முத்தொழில் என்பவற்றைப்புரிபவர் போன்று விநாயகரும் ஐந்தொழிலும் முத்தொழி லும்புரிபவர் என்பதுஅவரதுஉருவத்தால் தெரிய வருகின்றது.
சிவபெருமான் ஐந்து திருமுகங்களுடன் விளங்குவதுபோலவே விநாயகரும் பஞ்சமுக விநாயகராகக் காட்சி தருகின்றார். விநாயகரின் திருவுருவத்திலே யானைத்தலை - விலங்கு உருவத்தையும், இருகால்மனிதஉருவத்தையும், நான்கு கரங்கள் தேவ உருவத்தையும் கட்டி நிற்பதால் விநாயகர், விலங்காய், மனிதராய், தேவராய் விளங்குகின்றார் என்னும் தத்துவம் புரிகின்றது.
விநாயகர் மனித உடலின் மூலாதாரத்தில் வீற்றிருக்கின்றார். இதனால் விநாயகரைக்குண்ட லினி சக்தி என்றும் நூல்கள் குறிப்பிடுகின்றன. இவ்வாறுவிளங்குவதையேஎமதுஆலயங்களின் கொடிமரத்துக்கு அடியிற் காணப்படும் ஸ்தம்பத் துப்பிள்ளையார் உருவம்கட்டிநிற்கின்றது. உடம் 4 - பூந் பரராஜசேகரப் பிள்ளையார் திருக்கோவில்

Page 240
பின்மூலாதாரசக்திக்கு யானைமுகவடிவமளித்து அதனை விநாயகர் எனக் குறிப்பிடுவது நோக்கு தற்குரியதாகும். பரநாதமும், பரவிந்துவுமாகியபரம சிவமும், பராசக்தியும் கலக்குமிடமே மூலாதாரம் ஆகும். அங்குபிரணவநாதம் விநாயகர் உருவில் தோன்றி ஒலிக்கும். மகா பஞ்சகிருத்தியத்தின் ஆரம்பமும், உலகுயிர்களின் தோற்றத்தின் தொடக்கம் விளங்குவதையே எமது ஆலயங் களின் கொடிமரத்துக்கு அடியிற் காணப்படும் ஸ்தம்பத்துப் பிள்ளையார் உருவம் கட்டி நிற் கின்றது. உடம்பின் மூலாதார சக்திக்கு யானை முக வடிவமளித்து அதனை விநாயகர் எனக் குறிப்பிடுவதுநோக்குதற்குரியதாகும். பரநாதமும், பரவிந்துவுமாகிய பரமசிவமும், பராசக்தியும் கலக்குமிடமேமூலாதாரம்ஆகும். அங்குபிரணவ நாதம் விநாயகர் உருவில் தோன்றி ஒலிக்கும். மகா பஞ்சகிருத்தியத்தின் ஆரம்பமும், உலகு யிர்களின் தோற்றத்தின் தொடக்கமும் இதுவே U TELD.
விநாயகர் வழிபாட்டிற்குரிய விரதங்களில் ஆவணிச்சதுர்த்தியும் மாசிச் சங்கட சதுர்த்தியும் மிகவும் விசேடமானவையாகும். குற்றம் செய்த வர்களை மன்னித்து அவரவர் விரும்பிய போக மோட்சங்களை விநாயகர் அளிப்பவர் என்பதே ஆவணிமாத விநாயகர் சதுர்த்தியின் உட்பொரு GMGD.
விநாயகரை அறுகு மற்றும் மந்தாரம், வன்னி என்பவற்றாலும் அர்ச்சிக்கலாம். ஓர் அறுகம்புல்லால் விநாயகரை அர்ச்சித்ததால் இடபம், கழுதை, புலைச்சி என்போருக்குச்
sugæssagð ólátasmusaá ogåesasaáb —145
 

ாலோக முத்தி கிடைத்ததாக விநாயக புராணம் தறிப்பிடப்படுகின்றது. எனவே விநாயகரை அறுகம்புல் கொண்டு வழிபட்டால் ஆன்மாக்கள் கிடைத்தற்கரிய முத்தியைப் பெறுவர் என்னும் தத்துவம் தெரிகின்றது.
விநாயகரும் சிவனைப்போன்றே மூன்று கண்களை உடையராக விளங்கும் இயல்பின ாவர். உச்சிஸ்ட கணபதி, ஏரம்ப கணபதி, ஏகா டிரகணபதி, வரகணபதி, சர்வசக்தி கணபதி ஆகியதிருக்ே iங்களில்வி ர்மக்கண்ண ாக விளங்குவது குறிப்பிடத்தக்கதாகும். இது விநாயகர் இரவு, பகல் மற்றும் எல்லா நேரங் களிலும் எல்லாம் அறிபவர் என்கின்ற கடவுட் தத்துவத்தைப் புலப்படுத்துகின்றது.
விநாயகர் ஓர் அறிவுத் தெய்வம். அவர் ஓர் நிவுத் ப்வம் எண் யேதி ர்"ஞானக் கொழுந்து” என்று குறிப்பிடுகின்றார். அவர் கலைஞானத்தை வழங்கும் கடவுள் ஆவார். விநாயகரை வணங்கினால் கலைஞானம் ஆசிரியர்பால் சென்று கற்காமலே தானே வரும் ாண்பது,
கற்குஞ்சரக்கன்றுகாணி” எனவரும் திருவருட் பயன் பாவால்
அறியலாம்.
இவ்வாறாக விநாயகர் உயரியதத்துவங்கள் லவற்றைப் புலப்படுத்தி நிற்கும் ஞானக் டவுளாக தொன்றுதொட்டு இன்றுவரை இந்துக் ளல் வணங்கப்படுகின்றார்.
Ο KD 令 父
0.
O
K
கும்பாபிஷேக மலர்

Page 241
னுெலகும்மண்ணுலகும்வாழமறைவாழ பாண்மைதகு செய்யதமிழ் பார்மிசைவிளங்க ஞானமதஐந்துகரமூன்றுவிழிநால்வாய் ஆனைமுகனைப்பரவிஅஞ்சலிசெய்கிற்பாம்.
- சேக்கிழார் இகள்
பிரணவப் பொருளாக விளங்குகின்ற கண பதி பற்றிய விபரங்கள் வேதங்களிலேயே சிறப் பித்துக் கூறப்பட்டுள்ளன. தொல் இலக்கியமான இருக்குவேதத்தின் இரண்பாம்மண்டலத்திலுள்ள இருபத்து மூன்றாவது சூக்கத்தின் முதற்பாடலாக விளங்குகின்ற “கணானாம் த்வா கணபதிம்” என்னும் மந்திரப்பாடல் கணங்களுக்கு எல்லாம் தலைவனாகக் கணபதியை விளித்துக் கூறுகின் றது. சுக்ல யசுர்வேத (23, 26, 13.25) பாடல்களி லும்சகருத்திரியநான்காம் அனுவாகத்திலும் இத் தெய்வம் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன.
கணபதி அதர்வசீர்வு உபநிடதம் இத் தெய் வத்தின்பிரபாவம், வடிவம்,மந்திரங்கள்,வழிபாட்டு முறைகள், பயன்கள் என்பனபற்றிவிளக்கமாகக் கூறுகின்றது. ஹேரம்பஉபநிடதம், கணேசபூர்வ தாபனிஉபநிடதம், கணேசஉத்தரதாபனிஉபநிட தம், வல்லபோபநிடதம், நாராயண உபநிடததம் மற்றும்மைதி ரிசம்ஹறி ற்றும்இலிங் பத்மசிவ, பிரம்மவைவர்த்த, கணேச, முட்கல புராணங்களும் இத் தெய்வத்தின் வழிபாடு, சிறப்புக்கள் என்பன பற்றி எடுத்தியம்புகின்றன. பார்க்கவ புராணம் என்னும் விநாயக புராணம் விநாயகனின் பெருமை பற்றி முதலாவது காண் டத்திலும் இலீலாகாண்டம் என்னும் இரண்பாவது பகுதியில் விநாயகனின் பல்வேறுதிருஅவதாரச் சிறப்புப் பற்றியும் கூறுகின்றது.
வைதிக, ஆகம,தாந்திரிக வழிபாட்டு முறை களினூடு வழிடப்படுகின்ற இத் தெய்வத்தின்
கும்பாபிஷேக மலர் 1.
 

ITG
நீபதி சர்மா கிருஷ்ணானந்த சர்மா சிரேஷ்ட விரிவுரையாளர் - சமஸ்கிருதத்துறை, பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம்.
சிறப்புப் பற்றியும் பரசுராமகல்ப்பசூத்திரம்,நித்தி யோத்ஸவம்,முறிவித்யாரத்னாகரம்,பிரபஞ்சசார சங்கிரகம், சாரதா திலகம், மந்திரமகோததி முத லியதந்திரநூல்களிலும்கணபதிபூஜாவிதானம், கணபதி ஹோமம், கணபதி சபர்யா பத்ததி என் னும் நூல்களிலும் யந்திரமூலமாகவும், அக்கினி வழிபாட்டின் மூலமும் இத் தெய்வத்தினை உபா சிப்பது பற்றியும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
இத் தெய்வத்தின் தோற்றம் பற்றி அதர்வ சிர்வு உபநிடதம் சிருஷ்டியின் தொடக்கத்தில் ஆவிர்பவித்தவர், பிரகிருதிபுருஷனுக்கு அப்பாற் பட்டவர் எனவும், யானை உருவம் தாங்கிய சிவ சக்திகளில் இருந்து தோன்றியவர் என சுப்பிர பேதாகமமும், சிவசக்திகளினுடைய பார்வையின் தேஜஸ் சேர்க்கையினால் சித்தலகூழ்மி கணபதி யாகத் தோன்றியவர் என பிரமாண்ட புராணமும் கூறுகின்றன. மேலும் பார்வதியாகிய தாயாரை புத் என்றநரகத்திலிருந்துவிடுவிப்பதற்காகஉமா புத்திராகத் தோன்றியவர் எனவும், பார்வதியின் கையிலேற்பட்ட வியர்வைத் துளியிலிருந்து இடமாங்கமலஜ தேர்னறியவர் எனக் சிவபுராண மும் கூறுகின்றது. பார்வதியின் முக ஒளிக் கூட்டத்திலிருந்துகெளரீதேஜோழ்தோன்றியவர் எனவும் கூறப்படுகின்றது.
மக்களினுடைய வழிபாட்டின் பொருட்டே அருவமாகிய இறைவன் உருவத் திருமேனி கொள்கிறான் என்ற முறி ராம பூர்வதாபனி உய நிடத்தில் கூறப்பட்டிருப்பதற்கு ஒப்பாக உடைய விநாயகனின் திரு உருவங்கள் பதினாறு, முப் பத்திரண்டு, ஐம்பத்துஒன்று எழுபதுஎன்றவகை யில் பல்வேறு பேதவடிவங்களக விளங்குவதை நூல்களின் வாயிலாக நாம் அறிந்துகொள்ள முடிகின்றது. இவ்விநாயகன் நூறில் பத்துபாகம் சிவாம்சம் பொருந்தி விளங்குபவன் என சுப்பிர 6- பூந் பரராஜசேகரப்பிள்ளையார் திருக்கோவில்

Page 242
பேத ஆகமம் கூறுவதும் இங்கு மனங்கொள்ளத் தக்கதாகும். யோகிகளின் உள்ளத்திலே தினமும் சிந்தித்து வழிபடப்படும் தெய்வமாகிய ஓம்கார வடிவினனாகிய கணபதியின் பல்வேறு தோற்றப் பொழிவுகளுக்குரியவரலாறுகளைப்புராணங்கள்
கணபதியின் ஐந்து திருக்கரங்களிலும் உள்ள பொருட்களில் பாசம் - படைத்தலையும், அங்குசம் - அழித்தலையும், ஒற்றைக் கொம்புகாத்தலையும், துதிக்கை - மறைத்தலையும், மோதகம் - அருளலையும் உணர்த்துகின்றது. ஐம்பூதங்களகியநிலம்,நீர்,தீ,காற்று, ஆகாயம் ஆகியவற்றின் வடிவாக விளங்குபவன் என கணபதி அதர்வ சீர்வு உபநிடதம் போற்றுகின்ற விநாயகர் ஐந்தொழிலுக்கு நாயகனாக விளங்கு கின்ற சிவனை ஒத்த தன்மையுடையவராக
விளங்குகின்றார்.
அறுகம் புல்லினால் கணபதியை வழிபடுப வன் வைஸ்ரவண பதம் எனும் மேலான நிலை யையும், நெற்பொரியினால் வழிபாடு செய்பவன் மேதாவியாகவும் புகழோடு கூடியவனாகவும் ஆகின்றான். மோதகங்களினால் ஆகுதிசெய்து வழிபடுபவன்விரும்பியபலன்கள் எல்லாவற்றை யும் அடைகின்றான். நெய்யினாலும் சமித்துக் களினாலும் வழிபடுபவன் எல்லாப் பலன்களை யும் அடைகிறான் என இவ்விதமாக கணபதியை வழிபடும் முறைகளையும் அதனாலேற்படும் பலன்களையும் கணபதி அதர்வசீர்ச உபநிடதம் சிறப்பாக எடுத்தியம்புகிறது. தூய்மையாக அமைதியுடன் கணபதியை - சிறப்பாகத் தலையில்குட்டித்தோப்புக்கரணமிட்டுபணிவுடன் வணங்கிநின்றால் உள்ளன்பிற்கேற்ப நிறைந்த செல்வம், நன்மக்கட்பேறு, நோயற்ற வாழ்வு, மனமகிழ்ச்சி, நிறைந்த ஆயுள் என்னும் பேறுகளைத்தந்தருள்வான்.
நபராக&சகரப் பிள்ளையார் திருக்கோவில் -14

அல்லல்போம்வலிவினைபோர் அண்னை
வயிற்றிற் பிறந்த
தொல்லைபோம்போகாத்துயரம் போம்நல்ல
குணமதிகமாம் அருணைக்கோபுரத்துள்மேவும்
கணபதியைக் கைதொழுதக்காலி
என விவேக சிந்தாமணி என்னும் நூல்
விநாயக வழிபாட்டின் சிறப்பைச் சிறப்பாக எடுததியம்புகின்றது.
இவ்விதமாக பல சிறப்புக்கள் பொருந்திய விநாயக வழிபாடானது தென்கிழக்காசியா முழுவதும் பரந்து விளங்கும் சிறப்புடையது. தொன்மையானகாலம்முதலாக இலங்கையிலும் சிறப்படைந்த இவ்வழிபாட்டுமரபில் மாதசதுர்த்தி, விநாயக வடிஷ்டி என்பன சிறப்பான விரதங்கள கக் கைக்கொள்ளப்படுகின்றன. விநாயக ஷவுடி காலங்களில் புராண பனம் செய்து வருகின்ற நிகழ்வும் சிறப்பாகப் பின்பற்றப்பட்டு வருகின்ற 6ouD6ouš85m600T6omĎ.
தனக்கு மேலான தலைவனற்றவனான விநாயகன் இடையூறுகளைத் தரவல்லவன். வழிபடும் அடியவர்களின் இடையூறுகளைக் களைந்து அருள் புரிபவன். விநாயகனைப் பணிந்து "வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வுமிகுத்துவரும்”
என்பதற்கிணங்க இகபர சுகங்களைப் பெற்று உய்வோமாக.
உசாத்துணை நூல்கள் :
1. வடமொழி இலக்கிய வரலாறு - S. வையா
புரிபிள்ளை
2. கணபதி அதர்வசீர்வஉபநிடதம்.
3. பார்க்கவ புராணமெனும் விநாயகபுராணம்
- சென்னை 1899,
4. விநாயக மான்மியம் - ச. பூபாலபிள்ளை,
கொழும்பு-1995.
() () ()
கும்பாபிஷேக மலர்

Page 243
ஆலயவாசலிலே பஞ்சதள இராசகோபுரம் கம்பீரமான தோற்றத்துடன் தோற்றமளிக் கின்றது. அதன் இருமருங்கிலும் துவாரகணபதி, துவார சுப்பிரமணியர் மண்டபத் தூண்களில் குதிரைசிற்பத்தூண்கள்உள்ளன. கோபுர வாசல் தூண்களில் யாழி சிற்பங்கள் உள்ளன. மூலவர் மூலஸ்தானத்தில் விநாயகரும் அவரை சுற்றி பஞ்ச கோஸ்டங்களும் உள்ளன. மகா மண்ட பத்தில் பஞ்சமுக விநாயகர் தெற்கு நோக்கியும் வடக்கு நோக்கியும் பார்த்த வண்ணம் காட்சி யளிக்கின்றார். விசேடமாக உலகெங்கும் இல்லாத வாறு இரண்டு பக்க கோபுரங்களும் நேராகக் காட்சி தருகின்றது. இதனால் பஞ்சமுக விநாய கரை இரண்டு பக்கமும் தரிசிக்கக்கூடியதாக உள்ளது. நிருத்த மண்டபத்தில் சிவகாமி சமேதராய் நடராஜப் பெருமானும் உள்வீதியில் அட்டதிக்கு பாலகர்கள் முறையே இந்திரன், அக்கினி, யெமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் நடனமாடும் விநாயகர், கணேசாயினி (விக்னேஸ்வரி) அறுபத்துமூன்று நாயன்மார், மாணிக்கவாசகர், யாழி, சிங்கம் போன்ற உருவங்களைசுதையிலே போடப்பட் டுள்ளன. பரிவார தேவதைகள் தெற்கு வீதியில் நால்வர் கோயிலும், மேற்கு வீதியில் மகாலவுமி கோயிலும், விஷ்ணு கோயிலும், முருகன் கோயி லும், வடக்கு வீதியில் நவக்கிரககோயில், வசந்த மண்டபம், சண்டேஸ்வரர், ஜலகண்டேஸ்வரப் பெருமான் கோயிலும், ஈசானத்தில் யாகசாலை யும், வைரவர் கோயில் போன்ற பரிவார மூர்த்தி களும் வெளிவீதியில் தெற்கு வாசலில் பஞ்சதள இராஜகோபுரம் நயக்கர் கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது. இந்தகோபுரவாசலில்துழைதல்
கும்பாபிஷேக மலர் 1.
 

ராஜசேகரப் கோயிலில்
56)6D 8
GOOITTILLb = நவாலியூர் சா. சந்திரனி
அருட்கலைச் சக்கரவர்த்தி
கல்யாணமண்டபமும் மேற்கு வீதியில் பஞ்சதள இராஜகோபுரம் இதில்உயிரோப்பமானமுறையில் குதிரை சிற்பங்கள் போடப்பட்டுள்ளது. இக் கோபுரம் சோழர் பாண்டியர் கலைப் பாணியில் கட்டப்பட்டுள்ளது. வடக்கு வீதியில் பஞ்சதள இராஜகோபுரம் பல்லவர் காலத்தின் கேற்ற முறையிலும் அதற்குசோழர்காலகலைபாணியும் சேர்ந்து வேலைகள் யாவும் பூர்த்தியாக்கப்பட் டுள்ளன.சிற்பநுணுக்க நோக்கில்பல்லவர்கால சிற்பங்களுக்கிடையேயும் பாண்டியர் காலச் சிற்பங்களுக்கிடையேயும் விசயநாயக்க மன்னர் சிற்பங்களுக்கிடையேயும் மராட்டிய மன்ன சிறபங்களுக்கிடையேயும் மாறுபாடுகளும் வளர்ச்சிக்கூறுகளும் உள்ளன.
சிற்பக்கலையுலகில் பரிணாம வளர்ச்சி யென்பதும் தவிர்க்க இயலாதது. மக்களின் போற்றுதற்கேற்ப நாட்டுக்கு நாடு கலை மரபுகள் மாறுபடுதலும் உண்டு சிற்பியர் தேர்ந்தெடுக்கும் சிற்பத்திற் கேற்ற மூலப்பொருள்கள் காரண மாகவும் சிற்ப அமைப்புக்களில் வேறுபாடு ஏற்படும் இத்தகைய காரணங்களால்தான்சிற்பக் கலை மரபுகளில் பல்லவர் காலச்சிற்ப முறை சோழர்கால சிற்ப முறை, பாண்டியர் கால சிற்ப முறை வடநாட்டுச் சிற்ப முறை முதலிய பல கலைப்பாணிகள்தோன்றலாயின. இவற்றினூடே Foofré ப்புகழ்பெற்றதற்குச் காரணம் கலை மரபுகள் அவர்களில் கற்பனைத் திறத்தைப் புலப்படுதியதேயாகும்.
பல்லவர் காலத்தில் ஒற்றை கற்கோயில்கள் விமான அமைப்புக்கள் காண முடிகின்றது.
8 - பூந் பரராஜசேகரப் பிள்ளையார் திருக்கோவி

Page 244
வெளி வீதியில் அ
 

மைந்துள்ள சிற்பங்கள்

Page 245


Page 246
கோயில் உள் வீதியில் கா:
 

ETப்படும் தூகர் சிற்பங்கள்

Page 247


Page 248
பல்லவன் கட்டிய கோயில்களில் ஒரு நிலை கோபுர விமானந்தான் காணமுடிகின்றது.
பல்லவன் காலத்தில் துணர்களில் அடிப்பா கத்தில் அமர்ந்து சிம்மத்தைஅறிமுகப்படுத்தினார் பிறகு பாண்டியர்களும் விஜய நாயக்க மன்னர் களும் விசித்திரமான விலங்கின் தோற்றமாக யாழியை உருவாக்கி தம் கலைப்படைப்பில் காட்டியுள்ளனர்.
சுந்தரபாண்டியனால் முதன் முதலில் சிதம்பரத்தில் ஏழு நிலை கோபுரம் கட்டப்பட்டது. இது தான் மிகவும் உயரமாகக் கட்டிய முதல் கோபுரவடிவமாகும்.இதனை(ராயர் கோபுரம் என மக்கள் பாராட்டிப் பேசியனர், அதன் பின்பு பரிணாம வளர்ச்சியின் போது தான் இராஜ கோபுரம் எனப் பெயர் பெற்றது.
இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் கோயிலில் 19.08.2008 இல் வேலை ஆரம்ப மாகி01.02.2009 இல் திருக்குடநன்நீர்நாட்டுப் பெருவிழா நடைபெறுகின்றது என்றால் அதற்கு விநாயகர் தான் முன்னின்று நடாத்தி வைத்தி ருக்கின்றார் என்றுதான் கூறவேண்டும். விநாய
இடுக்குப்பி
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பிள்ளையார் சந்நிதி உள்ளது. அந்தப பிரதிஷ்டைசெய்துள்ளனர். இடைக்காட் நிலையில்உளர்ந்துசெல்லும்படியாக உ அமைத்த இயந்திரங்கள் நம்உடலில்படு சக்தி உடலில் பரவி நரம்பு வியாதிக பெண்களுக்கு கர்ப்பப்பை கோளாறுக நம்பிக்கை கொண்டு வழிபடுகிறார்கள் முறை நுழைந்துதரிசித்துவெளிவிடுகிே என்றும் கூறப்படுகிறது.
அபராஜசேகரப் பிள்ளையார் திருக்கோவில் -14

கரின் பிரதான யாகசாலை 33 குண்டங்கள் போடப்பட்டு நடைபெறுகின்றது. மேலும் நாட்டின் அசாதாரண சூழ்நிலைகள் இருந்தபோதும், பொருட்கள் எடுப்பதற்குக் கடினமாக இருந்த போதிலும் இவை எல்லாவற்றிலும் ஒரு கணம் சிந்தித்தபோதிலும் கூட இந்தக் கைங்கரியதிற்கு இந்தியத் தமிழ்நாட்டவர்கள் 10 பேர் கொண்டவர் கள் குழுவும். கண்டியில் இருந்தும் யாழ்ப்பானச் சுற்றுப் புறத்தில் இருந்துவந்தவர்களும் இவ் வேலையை கால நேரம் பாராது செய்வதற்கு ஒத்தாசையாக இருந்துள்ளனர். இக்கருமத்தை குறிப்பிட்ட காலப்பகுதியிலும் நிறைவேற்றித்தந்
துள்ளனர்.
இக்கைங்கரியத்திற்கு வழிகாட்டியாக இருந்த சோமாஸ்கந்தக் குருக்கள் ஐயா அவர்களுக்கும், உறுதுணையாக இருந்து ஊக்கமும் ஆக்கமும் அளித்த அரவிந்தக் குருக்கள் ஐயா அவர்களுக் கும், எங்களுடன் தோளோடு தோள் நின்று உதவிபுரிந்த தொண்டர்களுக்கும் இணுவில் வாழ் மக்களுக்கும் கொழும்புமற்றும் வெளிநாட்டு வாழ் அடியர்களுக்கும் இத்தருணத்தில் நன்றிகூறுவது மிகையாகாத செயலாகும்.
ன்ளையார்
குபேரலிங்கத்தை அடுத்து"இடுக்குப் ண்டபத்தில் மூன்று இயந்திரங்களை டுச்சித்தர். அந்த சந்நதி,நாம்படுத்த ஸ்ளது. அப்படிச்செல்லும்போதுசித்தள் கின்றன. அவற்றிலிருந்து ஆகள்விழ்ன ர் குணமாகி விடும் என்கின்றனர். இருப்பின் நிவர்த்தி ஆகும் என்று
இடுக்கிப் பிள்ளையாரை எத்தனை ாமோஅத்தனைபிறவிகள் குறையும்
கும்பாபிஷேக மலர்

Page 249
1. முன்னுரை
பழமையிலேநன்குகாலூன்றிநின்றுபுதுமை யாகக் கவிதைகள் படித்தவன் பாரதி, சென்ற காலத்துப் பழுதிலாத் திறனையும் இனி வருங் காலத்து நவீனங்களையெல்லாம் நன்கு தரிசித் துக் கவி சொன்னவன் பாரதி. அவனுடைய பக்திப்பாடல்கள்,தத்துவப்பாடல்களைப்படிக்கும் பொழுது இதனை உணரக் கூடியதாயுள்ளது. அவன் பாடிய "விநாயகர் நான்மணிமாலை ஓர் 6GBögiš8LT85960LDub.
நான்மணி மாலை என்னும் இலக்கிய வடிவம் நான்கு பாவடிவங்களலே பாடப்படுவது. அப்பா வடிவங்களை நான்கு மணிகளக உரு வகித்துள்ளனர். நம்முடைய இலக்கண நூலார் நான்கு மணிகளைக் கோர்வை செய்து அமைக் கும் ஒரு மாலை போல இவ்விலக்கிய வடிவம் அமைகிறது. பாரதி விநாயகர் மீது நாற்பது பாடல்களைப் பாடியுள்ளான். வெண்பா, கலித் துறை, விருத்தம், அகவல் ஆகியநான்குவகைப் பாக்களலே அவை அமைந்துள்ளன.
பாரதி புதுவையிலே வாழ்ந்தபோது அங் குள்ள மணக்குள விநாயகரை வணங்குவது வழக்கமாயிருந்ததென அறிகிறோம். அம் மணக்குள விநாயகரை மனத்திலே கொண்டு இந்நான்மணி மாலையைப் பாடியுள்ளான். “மணக்குள விநாயகா வான்மறைத் தலைவன்” 8. 14) என்றும், “ஏழையர்க்கெல்லாம் இரங்கும் பிள்ளை வாழும் பிள்ளை மணக்குளப்பிள்ளை” என்றும் (6:16-17)"மங்கள கணபதி, மணக்குள கணபதி என்றும் (28; 6) தன்னுடைய பாடல் களிலே பாரதி மணக்குள விநாயகரைக் குறிப் பிட்டுள்ளன். “வாழ்கபதுவைமணக்குளத்துவள் ளல் (35) என்று கூறிதெளிவுபடுத்துகிறான்.
கும்பாபிஷேக மலர் ベ* s8る。 1.
 

நான்மணிமாலை — u06ഴuf அ. சண்முகதாஸ்
2. காப்பும் அடக்கமும்
“என் தந்தையே” என்று விநாயகப் பெரு மானை விளக்குகிறார். "மிகச் சக்தி மிக்க பாக் களை இயற்றும் பாவணர்கள் தம் பாப் பொருள் யாவற்றையும் நினக்கே காப்பாகக் கூறுவர். எனவேநின்மீதுசெய்கின்றஇந்தநூலுக்கும்நீயே காப்பாய். பல பிழைகளைச் செய்து களைத்து உன்னையே உன் அருளையே சரணாக நாடி வந்துள்ளேன். வாயைத்திறவாமல் மெளனமாக நிலையிலிருக்கும் உன் மலர்களுக்கு யானும் வாயைத் திறவாமல் மெளனமாயிருந்தும் தயை ஒத்த ஒளி செய்யும் தமிழ்க் கவிதைகளைப் படைத்தளிப்பேன்"என்றுமுதலிருபாடல்களிலும் பாடுகின்றான். வழக்கமாகநம்முடையபுலவர்கள் தங்களுடைய கவிதைகள் "புன்கவிகள் எண் றெல்லாம் கூறுவர். ஆனால் பாரதியோ தீயை ஒத்துஒளிசெய்யும் கவிதைதன்னுடைய கவிதை என்று மிடுக்குடன் விநாயகரிடம் கூறுகிறான். மேலும் தன்னுடைய படைப்பாற்றல் விநாயகப் பெருமானுடையபடைப்பாற்றல்போன்றதுஎன்று புதுமையாக் கூறுகின்றான். "இம்மண்ணுலகம், வானம் வெற்றிபம் ஆகியவற்றை முன் படைத்த யானை முகனே! நான் செய்யும் தொழில் உன் தொழிலே. அதனால் நான் சீர்பெற்றிடநீஅருள் செய்வாய்”என்றுநம்பிக்கையுடன்கூறுகின்றான்.
3. விநாயகன் தாளை நினைத்தால்
சந்திரனைத்தலையிலே சூடிய சிவனுடைய மைந்தனாகிய கணபதியின் பாதங்களைக் கருத்திலேநாம் கொண்டால் என்னபயன்களைப் பெறலாம் எனப்பட்டியலிட்டுப்பாரதிகூறுகிறான். ஒளவையார் பாலும், தெளிதேனும், பாகும். பருப்பும் கலந்து விநாயகருக்கு கொடுத்து சங்கத்தமிழ் மூன்றும் தரும்படி கேட்பர். நானு கொடுத்து மூன்று கேட்டார். ஆனால் பாரதியோ
0 - பூந் பரராஜசேகரப் பிள்ளையார் திருக்காவி

Page 250
விநாயகப் பெருமானின் தாள்களை மனத்திலே இருத்தினால் பின்வரும் நன்மைகளெல்லாம் ஏற்படும் என்றுகூறுகின்றான். உட்செவிதிறத்தல், அகக்கண் ஒளி பெறல், அக்கினி தோன்றல், ஆண்மை வலிமை பெறல், திக்குகளெல்லாம் வென்று வெற்றிக்கொடி நாட்டல், பாம்பினைக் கையிலே எடுத்தல், நச்சுத் தன்மை - நோய் - கொடிய பகை யாவற்றையும் துச்சமாக எண்ணித் துன்பத்தினை ஒழித்து இவ்வுலகில் எப்போதும் வாழ்ந்துநிலைபெற்று ஓங்கல், அச்சம் தீர்த்தல், அமுதம் விளைதல், கல்வியறிவு பலவகைக் கலையறிவு உட்பட்ட வித்தை வளர்த்தல், வேள்வி ஓங்குதல், சாகாத்தன்மையும் பெறல்.
4. கேட்கும் வரங்கள்
விநாயகர் நான்மணி மாலையில் பாரதி விநாயகப் பெருமானிடம் பெருந் தொகையான வரங்களைத்தரும்படி கேட்பதைக் காண்கிறோம். "எனக்கு வேண்டும் வரங்களை இசைப்பேன் கேளாய் கணபதி” என்று உரிமையுடனே பின் வரும் வரங்களை வேண்டுகிறான். முனதில் சல னம் ஏற்படாமலும் அறிவில் கலக்கம் ஏற்படாம னும் செய்திடல் வேண்டும். உன்னை நினைக்கும் பொழுது உன்னுடைய மெளனநிலை என்னிடம் வரஅருள்செய்யவேண்டும். இவற்றுக்குமேலாக,
"கணக்குஞ்செல்வர் நூறுவயது
இவையுந்தரநிகடவாயே"
என்று கேட்தம் பாரதி தன்னலம் மிக்க வரங்களைக கேட்பதாகத் தோன்றுகின்றது. ஆனால், "பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன் இந் பரராஜசேகரப் பிள்ளையார் நீருக்கோவில் -15
 
 
 

கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன் மண்மீதுள்ள மக்கள்,பறவைகள், விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டுகள், மரங்கள், யாவுமென வினையால் இடும்பை தீர்ந்தே இன்பமுற் றன்புடன் இணங்கி வாழ்ந்திடவே செய்தல் வேண்டும் தேவதேவா"
என்றும்
"இப்பூவுலகில் அன்பும் பொறையும் விளங்க வேண்டும். துன்பம், வறுமை, நோய், சாவு ஆகி யவை நீங்கி எல்லாவுயிரும் இன்புற்று வாழ்க என்றுநின்னை வேண்டுகின்றேன்.இதனைநின் திருச்செவியில் கொண்டு நான் வேண்டுவன வாறே "ஆகுக" என்று இப்பொழுதே இவ்வரத் தினை அருள்வாயாக என்றும் தன்னலமற்ற நிலையிலே விநாயகப் பெருமானிடம் வரங் களைக் கேட்கிறான்.
கணபதியிடம் வரங்கேட்கும் பாரதி தான் என்ன செய்ய வேண்டும் என்று கூறும் பொழுது நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் உணர்த்துகிறான். உமையம்மையின் மிகப் பிரியமான பிள்ளையாகிய கணபதி நம் குடியை எப்பொழுதும வாழ்விப்பான். எனவே,
"நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்குழைத் தல், இமைப் பொழுதும் சேராதிருத்தல்" (25 ஆகிய மூன்றையும்நாம் மேற்கொள்ளவேண்டும்.
5. புராண விநாயகனும் பாரதி
விநாயகனும் விநாயகப் பெருமான் உவக்கும் வகையில் ஏதாவது நிவேதனம் கொடுக்கும் வழக்கம் நம் முடைய வழிபாட்டு மரபிலே உண்டு. பல வரங் களையெல்லாம் விநாயகரிடம் கேட்கும் பாரதி புராணங்கள் கூறும் கணபதியின் குனத்தினை மறக்கவில்லை. கணபதியின் குணத்தினை மறக்கவில்லை. எனவேதான்"கடமைதானேது? கரிமுகனே வைத் திடர்நியருள் செய்தாய் எங்கள் - உடைமைகளும் இண்பங்களுக்கெல்லார் ஈந்தாப் நியாங்களுனக்கு ாண்புரிவோர் கைம்மாநிபர்பு" Eறி
என்று பாடுகிறான். "கரிமுகனே! எங்களுக் தரிய உடைமைகள், இன்பங்கள், ஆகிய
தும்பாபிலுேக மலர்

Page 251
யாவற்றையும் ஈந்தாய், ஆனால் யாம் உனக்கு என்ன கைம்மாறு செய்வோம். இலம்புவாயாக" என்று கூறுமிடத்து புராண விநாயகனை மனத் திலே எண்ணிய பாரதி புதிய காலத்துக்கேற்ற வகையில் அப் பெருமானைப் படைக்க முற்படு கிறான். "உள்ளத்தோங்க நோக்குறும் விழியும் மெளனவாயுர் வரந்தது கையும் உடைய நம் பெருமானர் உணர்விலே நிர்பானர் ஒமெனுர்நிலையின் ஒளிபரத்திகழ்வானி"(5
என்று மரபுவழிப் பாங்கில் விநாயகரைப் படைக்கும் பாரதி,
திர்ைனப் பொருளும் சேர்ந்திடப் பெண்டும் கேட்கப்பாட்டும் கானநலிலுகமும் களித்துரை செய்யக் கண்டதிபெயரும் என்றுமிங்குளவாம்" (24) என்று சாதாரண இன்றைய நிலையிலே கணபதி அருளினைப் படைப்பது புதுமைக் கவியின் புதிய பார்வையாக அமைகின்றது.
கும்பாபிஷேக மலர்
 

நாட்டு மக்கள்நலமுற்றுவாழ எவையெவை வேண்டுமோ அவற்றையெல்லாம் நிரற்படுத்தி விட்டு விநாயகர் அவற்றை அருள் வேண்டும் எனக் கேட்கும் பாங்கே விநாயகர் நான்மணி மாலையில் காணப்படுகின்றது. தனக்கு பிறர்க் கலகக் கேட்பதாகவே அமைகின்றது. எட்டாவது பாடலிலே "கடமையானவற்றைச் செய்தல், பிறர்துயர் தீர்த்தல், பிறர் நலம் விரும்புதல், உலகெல்லாம் காக்கும் ஒருவனைப் எவர்க்கும் கடமை எனப்படுபவை” என்று கூறும் போது எல் லோருக்குமான கடமையே குறிப்பிடப்படுகிறது.
பாரதி தான் விரும்பியதை மக்களுக்கு வேண்டியதை உலகு தழுவிய கருத்துக்களை செயல்களையெல்லாம் விநாயகர் நான்மணி மாலையூடாக வெளியிடுகிறான்.
来源 来源
152
நபராஜஒருதப் பிள்ளையார் நீருக்கோவில்

Page 252
தந்தை
மகனர்
தந்தை
தந்தை
рањ6й
Suggus6sogű, óldrasucuai plgá6öacilláb
கண்டாமணிஅடிக்கிறதுடிசை தொடங்கப் போகிறது. ஏனப்பா கண்டாமணி அடிக்கி
எல்லோருக்கும் இறைவனு டைய நினைப்பை ஏற்படுத்து
தேவர்களை அழைப்பதற்காகவும்
கண்டாமணி அடிக்கப்படு கிறது. கோபுரம் ஏன் இவ்வளவு உயர மாகஉள்ளது? மகனே நல்ல கேள்வி கேட்டி ருக்கிறாய். நன்றாகக் கேள் கூறுகிறேன். ஆலயத்துக்குவர முடியாதவாகளுககு எவவளவு தூரத்திலிருந்து பார்த்தாலும் தெரியும். அவ்வளவு இடமும் பூலோக கைலாயம் என்று பெரியோர் கூறுவர். இதனாலே தான் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்றும் கோபுர தரிசனம் பாவ விமோசனம் என்றும் கூறப்படுகிறது. இராச கோபுரத்துக்கு வேறு 6T66oT 6uus? இராச கோபுரத்துக்கு தூால லிங்கம் என்று பெயரண்டு. கோயிலில்எத்தனைவாசல்கள் இருந்தாலும் இராசகோபுரம் வழியாகவே நாம் உள்ளே செல்லுதல் வேண்டும். பலிபீடத்தையும் நந்தியையும் ஏன் வழிபடவேண்டும்
153
 

பாடும்
தீர்தலும்
தந்தை
Dase
தநதை :
LD56t
எம்மிடம்உள்ள கீழான குணங் களைக் போக்குவதற்கும் பலி பீடத்தை முதலில் வணங்க வேண்டும். அதாவது காம, குரோத, லோப, மோகம் முத லானதீயகுணங்களுடன்ஆலய தரிசனம் செய்வது பாவம். பலிபீடத்தை வணங்கி எழும் பொழுது எமது தீயகுணங்கள் பலியிடப்பட்டு விட தூய்மை யான எண்ணத்துடன் எழுதல் வேண்டும். நந்தியெம்பெரு மான்எப்பொழுதும்மூலவரைப் பார்த்தபடியே ஆனந்த நிலை யில் இருப்பவர் காவல் பூண்டு இருபபார். அவரது அனுமதி பெற்றே இறைவனை வணங்க வேண்டும். சிவலிங்கம்பதியை யும்,நந்திபசுவையும் பலிபீடம் பாசத்தையும் குறிக்கும். அப்பா கொடிமரம் எதனை உணர்த்துகிறது? முதி தொழிலி களையும்
லிங்கம் என்றும் பெயர். அடி யில் சதுரமாக இருக்கும்பாகம் படைத்தலை,உணர்த்தும்பிரம் மமாகவும், அதற்கு மேலுள்ள எண்கோணவடிவம் காத்தலை உணர்த்தும் விஷ்ணு பாகமாக வும்,நீண்டபாகம் அழித்தலை உணர்த்தும் உருத்திரபாகமாக வும் கருதப்படும். கொடி மரம் ஏன் ஆலயங் களில் வைக்கப்படுகிறது.
கும்பாபிஷேக மலர்

Page 253
தந்தை
மகன்
தந்தை
LDEGGT
தந்தை
மகன்
தந்தை
шовѣ6ії
தந்தை
கும்பாபிஷேக மல்ர்
அசுரர்களை அகற்றவும்,தேவர் களையும்,சிவகணங்களையும் அழைக்கவும், ஆலயத்தையும் அடியார்களையும் காக்கவும் கொடிமரம் வைக்கப்படுகிறது. கொடி மரத்தில் உள்ள வளை யங்கள், கொடிக்கயிறு, சீலை என்பன எவற்றைக் குறிக் கின்றன. முதுகுத்தண்டு கொடிமரத்தை பும், 32 வளையங்களும் முப் பத்திரண்டு எலும்புகளையும், கயிறு இடைகலை, பிங்கலை என்றநாடிகளையும் குறிக்கும். கொடிச்சீலை ஆன்மாவைக் குறிக்கும் சித்தாந்திகள் முறையே கொடிமரத்தைப் பதி என்றும், கொடிச்சீலையைப் பசு என்றும், கயிற்றைப்பாசம் என்றும் கூறுவர். பலிபீடத்திற்கு வேறு என்ன
LJLu? பலிபீடத்திற்கு பத்திரலிங்கம் ன்று பெயர் பலிபீடம் ஏன் பத்திரலிங்கம் எனப்பட்டது?
iமாக்களின் LDétri களை அழித்துப் பத்திரப் படுத்துவதால் பத்திரலிங்கம் எனப்பட்டது. பிள்ளையார் ஆலயத்தில் நந்திக்குப்பதிலாக எலி இருக் கிறது ஏன்? சரியான கேள்விதான்கேட்பாய மகனே சொல்கிறேன் அவ தானமாகக் கேட்கலாம். ஆல பங்கள் பல உள்ளன. அவை விநாயகர் ஆலயம், சிவன் ஆலயம், அம்பாள் ஆலயம், முருகன்ஆலயம் விஷ்ணுஆல யம், வைரவர் ஆலயம் என்பன

LD55:Í
தந்தை :
LD56Ť
தநதை :
54
வாகும். ஒரு ஆலயத்தின் மூலவருடையவாகனம்எதுவோ அதுவே நந்தியாக அமையும். இந்த வகையில் விநாயகருக்கு எலியும், சிவனக்கு இடபமும், அம்பாளுக்கு சிங்கமும், முரு ணுக்கு மயிலும், வைரவருக்கு நாயும், விஷ்ணுவிற்கு கருட னும் வாகனமாகும். நாம் வழி படுகடவுளையும் வாகனமாகிய நந்தியையும் சேர்த்தே வழிபட வேண்டும். கர்ப்பக்கிரகத்தில் உள்ள மூல வருக்கும் நந்திக்கும் இடையே ஏன் வணங்கக்கூடாது? ஆகம விதிப்படி கர்ப்பக்கிர கத்தில் உள்ள மூலவருக்கும் நந்திக்குமிடையே வனங்கு தல் கூடாது நந்தியின் மூக்கி
வருக்குப் போப் உயர்நிலை தருவதாகக் கூறப்படுவதால் அவ்வாறு வனங்கக் கூடாது குறுக்கே செல்வதும் கூடாது. பலிபீடத்தையும்,நந்தியையும் வழிபட்டபின் முதலில் யாரை வழிபடவேண்டும். எந்த ஆலயமாக இருந்திலும் முதலில் விநாயகப் பெரு மானை வழிபடவேண்டும் விநாயகரை எவ்வாறு வழிபட வேண்டும்? ஏன்? வலதுகையால் இடது தலைப் பாகத்திலும், இடதுகையால் வலது தலைப்பாகத்திலும் மூன்றுமுறை குட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் வலதுகை யால் இடதுகாதையும், இடது கையால் வலதுகாதையும்பிடித் துக்கொண்டுதோப்புக் கரணம் போட வேண்டும். அந்தக் கற
நிபராகசேகரப் பிள்ளையார் திருக்கோவின்

Page 254
ணங்களாகிய மனம், புத்தி, சித்தம், அகங்காரம் இவை களைத் தோற்பது தோப்புக்கர ணம் எனப்படும். தவறை உணர்ந்து வந்து காரியங்கள் நிறைவேற வேண்டுதலுமா கும். மேலும்நெற்றியில் குட்டிக் கொள்வதில் அடங்கியுள்ள அமிர்த கவசம் எழுந்து உடம் பெங்கும்பரவுவதால்தியானிப் பதற்கு மன ஒருமைப்பாடு உண்டாகிறது. மகன் : விநாயகரை ஏன் மூன்று முறை குட்டி வணங்குதல் வேண்டும் தந்தை : மும்முறை குட்டுவதும் ஆண 6.b,856 uDLib, LDGODULI 6T6Ippò மலங்களும் நீக்குவதற்கு
மகன் தயவு செய்து கதையைச்
சொல்லுங்கள் அப்பா, தந்தை : இறைவன் அருளால் காவிரி Варшći ர்டலத்தில்அடக் கிக் கொண்டு அகத்திய dpoof வர் பூவுலகம் வந்தார். சூரபத் மனின்கொடுமையால்வரண்டு போன பூமியைக் காக்க திரு வுள்ளம் கொண்ட விநாயகப் பெருமான்காகவடிவமாகஉரு மாறி அகத்தியர் இருந்த இடத் திற்கு வந்தார். அகத்தியர் கமண்டலத்தைவைத்துவிட்டுத் தியானத்தில் ஈடுபட்டார். இது தான்சமயம்என்பதைக்கண்டு கொணர்ட காகவடிவிலிருந்த விநாயகர் கமண்டலத்தைக் கவிழ்த்துவிட்டார். காவிரி நதி யானது பரந்து விரிந்து சலசப் புடன் ஓடிய சத்தத்தைக் கேட்டு குறுமுனி காகத்தை நோக்கிக் கையை வீசினார். காகம்
நிபராகசேகரப்பிள்ளையார் திருக்கோவில் 1.SS

ിത്സാങ്ങ് നൃഖങ്ങDIb LDng5) நிற்கக் கண்டு கோபாவேசத்
போனதும் ஓங்காரரூபனாய் விநாயகர் காட்சி தரத் தன் தவறை உணர்ந்து அகத்தியர் குட்டக் கொண்டு சென்ற கையைத் தன் தலையிலே குட்டித்தன் பிழையை பொறுத் தருளுமாறு வேண்டினர். ஆனைமுகன்கருணையோடு அகத்தியரைமன்னித்து "இனி காவிரி விரிந்து பரந்து ஒடும் என வாழ்த்தி அகத்தியரே இன்றிலிருந்து என்னை யார் குட்டிக்கொண்டுவழிபட்டாலும் அவர்கள் வேண்டிய யாவும்
பெறுவர்எனக்கூறிமறைந்தார்.
மகன் : அப்பா அகத்தியர் கதை நன் றாக இருக்கிறதுஇராவனேஸ் வரரின் கதையையும் கூறுங் கள்.
தந்தை : இராவணன் ஒரு சிவபக்தன் இலங்கையை ஆட்சிசெய்த வன் இறைவனை நோக்கித் தவம் செய்தான். இறைவன் காட்சி கொடுத்து வேண்டும் வரம்யாதுகேள்என்றார். பெரு மானேமூவுலகும்.அழிந்தாலும் எந்நாடுமட்டும்அழியக்கூடாது என வரம் வேண்டினான். இரா வணா இந்த இந்த லிங்கத் திருமேனியைத் தருகிறோம் இதனை உனது நாட்டில் ஸ்தா பித்து விட்டால் உன்நாடு அழி யாது. இதனை எங்காவது வைத்து விட்டாயானால் அது அங்கே நிலைபெற்று விடும் என்று கூறி ஆத்மலிங்கத்தை இராவணனிடம் கொடுத்தார்.
—രൂbuക്കേറ്റും (

Page 255
LD65
இராவணன் மகிழ்வோடு பெற் றுக் கொண்டு புறப்பட்டான். இதனை அறிந்த தேவர்கள் பதறிப் போப் விநாயகரைத் தஞ்சமடைந்தார்கள். தெவர் களைக்காக்க எண்ணிய விநா யகப்பெருமான் இராவணனுக் குச் சிறுநீர்கழிக்க வேண்டிய ஆபத்தைக் கொடுத்ததும், SELJITGLIGAMITG 5946JSTů55ÜLILLநேரம் அந்தணச்சிறுவன் வடி வில் ஆனைமுகன் நின்றார். சிறுவனைக்கண்டஇராவணன் தம்பிசற்றுநேரம் இந்தலிங்கத் தைக் கீழே வைத்துவிடாமல் கையில் வைத்திரு சிரமபரிகா ரம் செய்துவிட்டு வருகிறேன் என்று கூறினார். சம்மதித்த சிறுவன் விரைவில் வராவிட் டால் கீழெ வைத்துவிடுவேன் என்றான். ஒப்புக் கொண்டு இராவணன் செல்லவும் பிராம னச் சிறுவன் இராவணனை மூன்று முறை கூப்பிட்டு விட்டு லிங்கத்தைக் கீழே வைத்துவிட் பார். ஒடோடிவந்த இராவணன் தன்முழுப்பலத்தையும் சேர்த்து இழுத்தும் லிங்கம் எடுக்க முடி யாமற் பொகச் சிறுவனைக் குட்டப் போனான். அங்கேயும் ஓங்காரரூபன் காட்சி தர இரா வணன் ஓங்கியகையைத் தன் தலையிலே குட்டி வணங்கி னான். அகத்தியரையும் இரா வணனையும்தங்கள்பிழையை உணரவைத்த விநாயகரை நாமும்தலையில் குட்டிவழிபடு
(25) ITLĎ.
அப்பா அடிக்கடி ஓங்கார வடி வினன் விநாயகர் என்கிறீர்
கும்பாபிஷேக மலர்
15

ந்தை
மகள்
தந்தை
களே அதனை விளக்கமாகச் சொல்லுங்கள் ஓம் என்பது பிரணவம். இது வேதத்தின் சாரம் ஓம் என்ற ஒலியின் வடிவமே பிள்ளை யார். ஓம் என்பதை உச்சரித் தால் அவதாண்டையில் இருந் தும் உநாக்கில் இருந்தும்'ம்' உதடுகளிலும் ஒலிப்பதைக் காணலாம். எனவே அ, உம் என்ற எழுத்துக்களின் ஒலி வடிவமே ஓங்காரம். ஓங்கார ஒலிஉயிர்களின் குற்றங்களை நீக்கி இறைவனடியில்சேர்ப்பது. ஆகவே ஓங்காரவடிவினனான விநாயகரைத் துதிப்பதனால் நாம் பேரின்பம் அடையலாம். ஓங்கார கணபதி பஞ்சமுக விநாயகராகவும் இருக்கிறாரே அது என்ன?விளக்கமாகச் சொல்லுங்கள் அப்பா?
விநாயகரை வனங்காது சிவ பெருமான் திரிபுர சம்ஹாரத் திற்குச் சென்ற போது தேரின் அச்சு முறிந்து விழுந்தது. தேவர்கள்கலங்கினர். எல்லோ ரும் விநாயகரை முழுமன தோடுதுதித்தனர். அப்பொழுது அவர்களுக்கு அருள் செய்யத் தோன்றிய கணபதிக்கு ஐந்து முகங்களும் பத்துக் கரங்க ளும் இருந்தன. பத்துக் திருக் கரங்களிலும் வைரம், சக்தி தண்டம்,கட்கம், பாசம், அங்கு சம், கதை, திரிகலம், பத்மம் சங்காரம் இருந்ததாகக் கூறப்
பெற்ற சிவன் முப்புரங்களை யும்திரிபுராசுரர்களையும் வெள் றார். எனவே பஞ்சமூகங்களை
நபராஜசேகரப் பிள்ளையார் நீருக்கே

Page 256
யுடைய விநாயகராகவும் கண
பதிகாட்சிதருகிறார். மகன் : விநாயகரை வழிபட்ட பின்
யாரை நாம் வழிபடவேண்டும் தந்தை : விநாயகரை வழிபட்ட பின்
சிவபெருமான், உமாதேவியார்,
சந்நிதியை அடைந்து வணங் கிய பின் நடராஜர், தட்சணா
சேகரர், சுப்பிரமணியர், மஹா லட்சுமி, வைரவர் முதலிய மூர்த்திகளையும், பரிவார தேவர்களையும், சமயகுரவர் களையும் வணங்குதல் வேண் டும். இறுதியாகச் சண்டேசு வரரை வணங்கிய பின் ஆல யத்தின் அமைதியான ஓர் இடத்தில் இருந்து திருவைந் தெழுத்தை இயன்ற மட்டும் செபித்த பின் சந்நிதிக்குப் புறங்காட்பாது வெளியே வந்து
GBb.
upaѣ6яй : ஆண்கள் செய்யும் வணக்கம் யாது? பெண்கள் செய்யும் வணக்கம்யாது?,
தந்தை : ஆண்கள்அட்பாங்கநமஸ்கார மும், பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்தல்முறை. அட்டாங்கமாவது தலை, மோவாய், கையிரண்டு, புயாங் ளிரண்டு, முழந்தாளிரண்டு என்னும் எட்டு உறுப்புக்கள் நிலத்தில் படும்படி வணங்கு தல், பஞ்சாங்க நமஸ்காரம் என்பதுதலை, கைகளிரண்டு, முழந்தாளிரண்டு என்னும் ஐந்து உறுப்புக்கள் நிலத்தில் பொருந்த வணங்கும் முறை աn«Ֆլb.
Buygmaesayů odraporuri pyšeosacháb - 157

ந்தை
மகன்
தந்தை :
LDSGulf
தந்தை :
மகன்
தந்தை :
மேற்கூறிய அட்டாங்க, பஞ் சாங்க வணக்க முறைகளை விட வேறு வணக்க முறைகள் Ф 6яй п? ஆம், அட்டாங்க, பஞ்சாங்க வணக்க முறையுடன் 5 வகை யான வணக்க முறைகள் உள் ளன. ஆண்கள் அங்கப்பிரதட்
600TLB 6&uuso Tib. அங்கப் பிரதட்சினம் செய்வ தால்ஏற்படும்நன்மை என்ன? அங்கப் பிரதட்சிணம் ஆண் கள் மட்டும் செய்வதற்குரியது. ஆலயங்களில் பெரிய பெரிய மகான்கள்,யோகிககள்,ஞானி கள்,தேவர்கள்வந்துவழிபட்டுச் செல்லும் இடங்களகும். இவர் கள் திருவடிபட்ட இடங்களில் pbഡ്രങ്ങLupങ്ങബഡ്രജ്ഞL.g கள் வரையிலான அங்கங்கள் படுவதால் எமது பாவங்கள் அகன்று எம்மிடம் புனிதத் தன்மை ஏற்படுகிறது. ஆலயங்களில் எத்திசையிலி ருந்து வணங்க வேண்டும்? கிழக்கு மேற்கு நோக்கிய சந்
தும் தெற்கு, வடக்கு நோக்கிய சந்நிதிகளில் கிழக்கே தலை வைத்தும் வணங்குதல் வேண்
எந்தத் தெய்வ சந்நிதிகளும் இருக்கக் கூடாது. எனவே ஆலயத்தின் உள்ளே உள்ள சந்நிதிகளில் விழுந்து வணங் கககூடாது. மஹோற்சவம்என்றால்என்ன, ஏன் நடைபெறுகிறது. விளக்க மாகச்சொல்லுங்கள். உற்சவம் என்பது விழா எனப் படும். மஹோற்சவம் என்பது
கும்பாபிஷேக மலர்

Page 257
மகள்
தந்தை
கும்பாபிஷேக மலர்
உத்தமமான விழா அல்லது யாகம் எனப்பொருள்படும்.நித் திய நைமித்தியங்களில் ஏற் படும் குறைபாடுகள் மஹோற் சவ விழாக்களில் பிராயச்சித்த மாகிறது. இது படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்ற ஐந்தொழில் தத்துவத்தை உணர்த்துவதா கும். கொடியேற்றம் படைத் தலையும், வாகனத்திருவிழா காத்தலையும், தேர்த்திருவிழா அழித்தலையும் தீர்த்தத்திரு விழாஅருளலையும்மெளனோற் சவம் மறைத்தலையும் குறிக் கும், கும்பாபிடேகம் என்றால்என்ன? அது எத்தனை வகைப்படும். பிரபஞ்சம் எங்கும் வியாபித்து நிற்கும்பரம்பொருளைச்சிவாச் சாரியார் மந்திரம், பாவனை, கிரியைகளின் மூலம் அக்கினி யிலும், தம்பத்திலும் ஆவா கனம்செய்து வைக்கப்பட்டதிரு உருவத்தில் சேர்த்து உயிர் களுக்கு அருள் புரியுமாறு செய்தலே கும்பாபிடேகம் ஆகும். இது அநாவர்த்தனம், ஆவர்த்தனம், புனராவர்த் தனம், அந்தரிதம் என நான்கு வகைப்படும். புதிதாக ஆலய மமைத்து இறைவனைப் பிர

LDCssif
திஷ்டைசெய்தல் அநாவர்த்தன மென்றும், எதிர்பாராத இயற்கை அனர்த்தங்களினால்மறைக்கட் பட்டுக் கிடந்த ஆலயத்தை வெளிக்கொணர்ந்து செய்யப் படும் பிரதிஷ்டை ஆவர்த்தன பிரதிஷ்டையாகும். ஆலய மண்டபங்களிலோ, விக்கிர கங்களிலோவெடிப்புகள் பிளவு கள் ஏற்பட்டபோது பாலஸ்தா பணம் செய்து பிரதிஷ்டைசெய் தன் புனராவர்த்தன கும்பாபி டேகமென்றும் கூறப்படுகிறது. ஆலயங்களில் மரணம் மிரு கங்கள் கொல்லப்படல், விலக் கான பெண்கள் நுழைதல் நாய், பன்றி, குரங்கு வேதங் களை நிந்திப்பவர் நுழை யினும் செய்யப்படும்பிரதிஷ்டை அந்தரித பிரதிட்டை என்று அழைக்கப்படும்.
ஓரளவு எனது சந்தேகங்கள் தீர்ந்து விட்டன. இருந்தாலும் இன்னும் அறியவேண்டியவை இருக்கின்றன. ஆனால் இவ் வளவு நேரமும் பொறுமை யுடன் இருந்து நான் கேட்ட கேள்விகளுக்குச் சரியான விடை அளித்தீர்கள் அப்பா உங்களுக்கு எப்படி நன்றி சொல்லுவது.வணக்கம் அப்பா,
அமைப்பாளர் திருநெறிய தமிழ்மறைக் கழகம்,
事
நீ பாராEசேகரப் பிள்ளையார் நீருக்கோவின்

Page 258
யாழ்ப்பாணத்தின் சிகரம் என விளங்கும் இணுவில் கிராமத்தில் ஆதி சைவமரபின் பழம் பெரும் பண்புகளுடன் மக்கள் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்றையவிஞ்ஞானஉல கின் விந்தையிலும், இயற்கை நான் இருக்கின் றேன்என இடையிடையே காட்டுவதுபோல இணு வில் மக்கள்பக்தியில் ஒரு துளிகூடக் குறையாது மேன்மேலும்வளர்த்துக்கொண்டுசெல்கிறார்கள்.
பொதுவாக வைரவர், வழிபாடு ஒரு காவல் தெய்வம் என்ற அளவிலேயே சைவ மக்கள் வழிபடுகின்றனர். அதனால் வைரவரைகன்னிப் பெண்கள் வழிபடுவதற்கு அச்சம் கொண்ட கிரா மங்கள் பல இன்றும் இருக்கின்றன. இதற்கு கார ணம் மற்றைய கிராமங்களில் வைரவர் ஆலயம் இடுகாடுகளில்தான் பெரும்பாலும் அமைந்துள் ளது. ஆனால் இணுவில் கிராமத்தில் ஒவ்வொரு வீட்டிலும் பொதுவாக கிணற்றடிகளில் வைரவர் கோயில் இல்லாதகிணறேஇல்லைஎனச்சொல்லி விட முடியும். கிணறு இல்லாது குழாய்க் கிணறு இருக்கும் வீடுகளிலும் அக்காணியின் வளவில் வைரவரை வைத்து வழிபடும் பக்தி உணர்வு இணுவில் மக்களிடையே பரவிக்கிடக்கின்றது.
தங்களுக்கு ஏற்படும் துன்ப துயரங்களை வைரவப் பெருமானே தீர்த்து வைக்கின்றார் என
காரப் பெருவிழாக்கள் நடத்தும் ஆலயங்களும் ஆங்காங்கே காணப்படுகின்றன. உதாரணமாக நரசிம்ம வைரவர், நடுவிளத்தி ஞான வைரவர், விளாத்தியடி வைரவர் சாந்தியடையாணி) ஈஞ்சடி வைரவர்எனப்பலஅபூலயங்களில்தேர்த்திருவிழா நடைபெறுகின்றது. மற்றைய கிராமங்களுடன் ஒப்பிடும் இடத்து இது இணுவில் கிராமத்திற்கு இருக்கும் ஒருதனிச் சிறப்பாக விளங்குகின்றது.
suggrsesggöóadkoarut pogá6eraáb-15
 

ாமமும் றிபாடும்
சி. ஜெயருபனர் ஆசிரியர், இணுவில்.
இவ் வழிபாட்டின் விசேட அம்சம் ஒன்றும் உள்ளது. பல வைரவர் ஆலயங்களில் மக்களின் துயரை துடைக்கவும் நோய் நொடிகளை மாற்ற
நம்பிக்கைப் பணிபுகளும் இவ் வழிபாட்டில் சிறப்பிடம் பெறுகின்றன. இதற்கு எடுத்துக் காட் பாகநடுவிளத்திஞானவைரவர்ஆலயத்தில் இவ் வாறான சிறப்புப் பண்பு இருப்பதை காணமுடி கின்றது. அத்துடன் பொங்கல்மடைபரவிமக்கள் வைரவப்பெருமானை வழிபடுகின்றனர். மேலும் ஒரு தனிச் சிறப்பு இணுவில் மக்களில் அனேக மானவர்கள் தமது நோய்தீர விளத்தியடிவைர வர் (சாந்தியடியானி) ஆலயத்தில் குளிப்பதும் நீரை எடுத்துச் சென்றுபருகும் மரபும் காணப்படு கின்றது.
மேலும் ஒரு பண்பாக தமது நேர்த்திக் கடனுக்காகமக்கள்காவடிஎடுக்கும்மரபும்காணப்
டுகின் வ்வொருகோயில் இளைஞர்களும் பெரும் தொகையாக காவடி களை எடுக்கும் சிறப்புக் காணப்படுகின்றது. இக் காவடிகளையும் வைரவர் ஆலயத்தில் இருந்து தான்எடுப்பதுமரபுஅதாவதுகாவடிஆடிஆரம்பிப் பதுஒரு வைரவர் ஆலயமாகத்தான் இருக்கும்.
இவ்வூர் மக்களில் வயோதிபர்கள் தமது குறைகளை வைரவரிடம் சொல்லி அழுது வழிபடுதலும், ஏசிவழிபடுவதும்காணக்கூடியதாக இருக்கின்றது. இவைஎல்லாம்அவர்கள்வைரவப் பெருமானிடம் கொண்ட பேரன்பை (பக்தியை)
எடுத்துக்காட்டுகின்றன.
இவ்வாறாக வைரவவழிபாட்டுடன் இணுவில் கிராமம் பின்னிப்பிணைந்து காணப்படுகிறது.
0 () {
) கும்பாபிஷேக மலர்

Page 259
உலகில் வழக்கிலுள்ள பல்வேறு FLDLLIrál களில் காலத்தால் முற்பட்டதும் யாரொருவராலும் தோற்றுவிக்கப்படாமல் சனாதன தர்மமாகத் தொடர்ந்து நிலைபெற்றிருப்பதும் இந்துசமய மாகும். அத்தகையதொன்மைப் பெருமையைக் கொண்டிருப்பினும் நவீன அறிவியல் விஞ்ஞான ஆய்வாளர்களையே வியக்கவைக்கும் அறிவியல் நுணுக்கங்களையும் தன்னகத்தே கொண்டி ருப்பதுதான்நமது இந்துசமயத்தின்மிகப்பெரும் சிறப்பாகும். "முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே, பின்னைப் புது மைக்கும் பேர்த்துமப் பெற்றியனே" என நமது இறைவனைப் புகழ்ந்துரைக்கும் திருமுறை அடிகள் நமது இந்துசமயத்துக்கும் பொருத்த மானதே.
உடல்பெற்று உலகில் வந்து உலவுகின்ற அனைத்து உயிர்களுமே உயர்வுபெற்று இறை நிலை அடையவேண்டுமென்பதே F|DLIá, GSITL பாடு ஆகும். அக்கோட்பாட்டின் அடிப்படையில் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் வழி முறைகளைப் பொதுவும் சிறப்புமாகிய நமது சமய நூல்கள் எடுத்துக்கூறுகின்றன.
ஆலய வழிபாடுகள், கிரியைகள், இல்லறச் சடங்குகள், விரத அனுட்டானங்கள் GT5 Lh607 யாவும் இத்தகையினவே. இவை யாவும் ஓர் ஒழுங்குமுறையில் அமைந்து ஒத்திசைவின் மூலம் பரிணாம வளர்ச்சியை உருவாக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டிருப்பதை நாம் அவ தானிக்கலாம்.
இயற்கை என்பது ஓர் ஒழுங்குமுறை செயற்பாடு. இப் பிரஞ்சம் அந்த ஒழுங்கு
சூம்பாபிஷேக மலர்
 

கைநெறிமுறையில்
பும் gairéajorstelb
வித்தியாயூஷணம் பரிரம்மபரீ
ப. சிவானந்தசர்மா BA (Hons) கோப்பாய் சிவமி
முறைக்குக்கட்டுப்பட்டு இயங்குகிறது. இந்தநியதி நிலைபெறும் வரையில் சிக்கல் எதுவும் இல்லை. இயற்கை நியதியில் மாற்றம் ஏற்படும்போதுதான் குழப்பங்கள் ஏற்படுகின்றன. பிரபஞ்சம் என்பது பஞ்சபூதச் சேர்க்கை. நாம் அறியக்கூடிய எல்லாப் பொருட்களுமே பிருதுவி, அப்பு வாயு தேயு, ஆகாசம் எனக்கூறப்படும் பஞ்சபூதங்களால் ஆனவையே. இவற்றை நிலம் நீர், தீ, காற்று ஆகாயம் எனக் கூறுவர்.
சூரியன் எப்போதும் இயங்கிக்கொண்டி ருக்கிறது.அனற்பிழம்பான அந்த மூலப்பொருள் வெப்பத்தையும் ஒளியையும் வெளிப்படுத்திய வாறு தன்னைத்தானே சுற்றுகிறது. ஏனைய கிரகங்கள் அதனைச் சுற்றி வருகின்றன. அவற் றில் ஒன்றாகிய நமது பூமியைச் சந்திரன் சுற்றி வருகிறது. அதேநேரம் இந்தப் பூமியும் சந்திர னும்கூடத்தம்மைத்தாமேயும் சுற்றிவருகின்றன. இவை யாவுமே இயக்கங்கள் இயக்கம் இல்லை யேல்சக்தி வெளிப்படாது. எல்லாம் அழிந்துவிடும். இதனால்தான் இறைவன் என்றும் இயங்கும் நடராஜ வடிவில் சித்திரிக்கப்படுகிறார். அவரது இயக்கத்தால் வெளிப்படும் சக்திதான் சிவ காமியம்மையாக (பராசக்தி அருகே காட்டப் படுகிறாள். சிவம் என்பது நிலைச்சக்தி, அம்மை இயக்க சக்தி.
இங்கு குறிப்பிடப்பட்ட இயக்கங்கள் யாவும் ஓர் ஒழுங்குமுறையில் நடைபெறுவதை நாம் காணலாம். ஒரு குறிப்பிட்ட வேகமும் குறிப்பிட் பாதையும் தொடர்ந்து பேணப்படுகின்றன. அந்த பாதையை ஒழுக்கு என்று கூறுகின்றனர். ஒழுங் காகச் செல்லும் பாதை ஒழுக்கு. சூரியனுக்கும் பூமிக்கும் ஏனைய கோள்கள் உபகோள்களுக்கும் 150 ட நபராகஈேரப்பிள்ளையார் திருக்கே"

Page 260
தனித்தனியே சில ஒழுங்கமைப்புக்கள் இருப்பது மட்டுமல்லாமல் அவை தமக்குள் ஒர் ஒத்திசை வையும் கொண்டுள்ளன. தமக்கான ஒரு வலையமைப்பினுள் அவை ஒழுங்காகவும் ஒத்திசைவாகவும் இயங்குகின்றன. இந்த நியதிமுறைகளில் மாற்றம்ஏற்படுமானால்என்ன நிகழும்? கற்பனை செய்தே பார்க்கமுடியாத பேரழிவு அதனால் தோன்றும். அதனால் தான் இந்த இயக்கம் யாவற்றையும் கடந்தவனாகவும் உள்நின்றியக்குபவனாகவும்"கடவுள்”சாட்சியாக நின்று சான்று பகர்கிறான்.
*அண்டத்திலுள்ளது பிண்டத்தில்” என்று அறிஞர் கூறுவதற்கிணங்கப்பினிடமாகியநமது உடலிலும் பிரபஞ்சநியதியை நாம் உணரலாம். உடல் என்பது பஞ்சபூதச் சேர்க்கை. அது சிவம். நிலைச்சக்தி அதனுள்மூச்சுக்காற்றாகஉலாவும் பிரானசக்தியாகிய ஆன்மா சக்தி. அது இயக்க சக்தி. அதனால்தான் உயிராகிய ஆன்மா உடலோடு சேர்கின்ற பிறப்பும், அவை பிரிகின்ற இறப்பும் ஆகிய இரு நிகழ்வுகளும் மிகப் புனிதமாகமதிக்கப்படுகின்றன. அதுமட்டுமல்லா மல் பிரிவின்பின் உயிருக்குக் கொடுக்கும் அதேயளவு முக்கியத்துவத்தைஉயிரைப்பிரிந்து கிடக்கும் உடலுக்கும் கொடுக்கிறோம். மரணச் சடங்குகள் அதனால்தான் ஏற்படுத்தப்பட்டன.
இடைக்காலம்தான் நமது வாழ்க்கைக் காலம். பிரபஞ்சம் எவ்வாறு ஒழுங்கையும் ஒத்திசைவை யும் பேணுகின்றதோ, அதேபோல உடலும் உயிரும் தமக்குள் ஒர் ஒழுங்கையும் ஒத்திசை வையும் பேணவேண்டிய அவசியம் இருக்கின் றது. அதுமட்டுமல்லாமல் தன்னைச் சூழ்ந்திருக் கும் பிற உயிர்களுடனும் இப்பிரபஞ்ச அமைப் பாகிய சூழல் கட்டமைப்புக்களுடனும்கூட இத்த கைய ஒத்திசைவு பேணப்படவேண்டும். இந்த ஒத்திசைவு உடல்சார்ந்த செயற்பாட்டு நடவடிக் கைகளாகவும் உளம் சார்ந்த பண்பாட்டு நட வடிக்கைகளாகவும் அமையும்.
மனம், வாக்கு, காயம் ஆகிய திரிகரணங் ம் முரண் ம் வாழும் வாழ்க்
a5uggeraBessyů odkasaurů psůeoadedb - 16.

ரீதியான உட்புற ஒத்திசைவுக்கும் உணவு,உடை முதலியவற்றில் பேணப்படும் ஒழுங்கமைப்பு உடல்ரீதியான வெளிப்புற ஒத்திசைவுக்கும் துணைநிற்கும். இந்த இயற்கை நியதியைப் பேணுவதற்காக எழுந்ததே இந்துசமயம்.
உயிராகியஆன்மாவைஉடலோடுஒத்திசை வாகவாழச்செய்வதோடுகழலுடன் ஒத்திசைவாக வாழ்ந்து ஏனைய உயிரினங்களுடன் இணைந் தும் தனியாகவும் இப்பிரபஞ்சத்துடன் ஒத்தி சைத்து உயர்சக்தியைச் சேமித்தும் பேணியும் உயர்தனிப் பெரும் சக்தியாகிய அந்தப் பெரும் சோதிவடிவுடன் ஒன்றிவிடவேண்டும் என்பதற்கே இந்துசமயம் வழிகாட்டுகிறது. நமது சமய குரு முதல்வர் ஞானசம்பந்தர் தாமும் தம்மவருமாகத் தமது திருமணத்தின்போது பெரும்சோதியுட் கலந்தசம்பவம் இதையே காட்டுகின்றது.
இசையின் அடிப்படை சுருதியும் லயமும். கூடிசுருதி மாதா, லய பிதா என்பர். ஒழுங்கான ஒலியே நாதம். ஒரே சுருதியுள்ள இரு ஓசைகள் இணையும்போதுசெவிக்கு இன்பம் கிட்டுகின்றது. இன்னோர் அதிசயத்தையும் பார்க்கலாம். ஒரே - அதிர்வுடன் பல கருவிகள் ஒலியெழுப்பும்போது அங்கே ஒரு பேரொலி தோன்றுவதுடன் ஒலிக் கப்படாமல் இருக்கும் அதேஅதிர்வைத்தரக்கூடிய கருவியும் தாமாக ஒலிப்பதையும் அவதானிக்க லாம். இதே தத்துவத்தைத்தான் இந்துசமயம் போதிக்கின்றது. பிரபஞ்சத்தின் தூய அதிர்வு களை ஏற்று அந்தப் பெரும் சக்தியை நமக்குள் உள்வாங்கத்தக்கதாக நமது உடலையும் உள்ளத்தையும் தயார் செய்வதுதான் சமய
bக்கை. ம்ஆசாரமும்தான்இயற்
முனிசிரேஷ்டர்களின் சிந்தனை சீரான அதிர்வுடன் அமைதிபெற்றிருந்தபோது அங்கே வான வெளியெங்கும் பரவிநின்ற வேதமந்திர ஒலிகள் அவர்களது உள்ளத்தில் ஒத்திசைத்து வெளிவந்து பரவின. அதே மந்திரங்களை அதே அதிர்வுடன்மீண்டும்நாம் ஒலிக்கும்போதுஅங்கே பிரபஞ்சசக்தியுடன் ப்பைஏற்படுத் தும் என்பதை அறிவியலாளர் ஒப்புக்கொள்கின்
கும்பாபிஷேக மலர்

Page 261
றனர். வானொலியையோ தொலைக்காட்சி யையோ ஒழுங்கான அதிர்வெண்ணில் சீர் செய்ததும் அதே அதிர்வெண்ணில் வானில் பரந்திருக்கும் ஒலியையோ ஒளியையோகிரகிக்க முடிவதுபோல எளிதானதும் உறுதியானதும் அறிவியல்ரீதியானதும் ஆன ஒன்றுதான் நமது lîTTüğ கள்என் நாம்நம்பிக்கையோடு புரிந்துகொள்ளவேண்டும்.
திருமுறைகள் ஆகிய தமிழ்வேதங்களும் இத்தகைய சக்திகள் கொண்டவையே. உரிய முறையில் சரியான ஒலியமைப்புக்களுடன் அவை ஒதப்படவேண்டும் என்ற விதிமுறைகள் இவ்விருவகை மந்திரங்களுக்கும் உண்டு என்பதை மறந்துவிடக்கூடாது. ஒழுங்கான ஒரு தொலைக்காட்சியால்கிரகிக்கக்கூடிய காட்சியைச் சீரமைப்பில்லாத இன்னொரு தொலைக் காட்சியூடாகக் கிரகிக்க முடியாமலிருப்பதனை
ஒலியதிர்வுகளைவிடப் பெரும் சக்திவாய்ந் தவை நமது எண்ண அலைகள். ஒத்த சிந்தனை கள் கொண்ட நெருங்கிய நட்புரிமை பாராட்டும் இருவர் தமக்குள் ஒருவர் எண்ணுவதை மற்றவர் சொல்கின்ற அதிசயத்தைநம்மில் பலர் அடிக்கடி அனுபவித்திருக்கிறோம். எண்ண அலைகளின் ஒத்திசைவுதான் இதற்குக்காரணம்.இதேபோன்ற அதிர்வினை நாம் பேரருட் சக்தியிடம் இருந்து பெறமுயற்சிப்பதுதான்சமயஅனுப்பானங்களின் நோக்கம். எமதுஎண்ணங்களைநாம் இறைசக்தி
அங்கிருந்து நமக்குப் பதில் வருகிறது. அதை உணரும் பக்குவம் நமக்கு வேண்டும். அதனை வளப்படுத்துவதே நாளாந்த ஆசார ஒழுக்க நைைடமுறைகளின் நோக்கம்.
விஞ்ஞானப் பரிசோதனைகளை நாம் நிகழ்த்தும்போது அதற்கென ஆய்வுகூடங்கள் தேவைப்படுகின்றன. நினைத்த இடங்களிலெல் லாம் அவற்றைச் செய்துவிடமுடியாது. சூழல் அதற்கான ஒழுங்கமைப்பில் இருக்கவேண்டும். அளவுப் பிரமாணங்கள், வெப்பநிலைகள், ஓசைகளின் அளவு, சேர்க்கப்படும் பொருட்களின்
கும்பாபிஷேக மலர் 1(

அளவுமற்றும் செறிவுமுதலியன அவற்றுக்கான கருவிகள் என இத்தனை விடயங்கள் ஒருங்கு சேரும்போதுதான் பரிசோதனைகளைச் சரியான முறையில் நிகழ்த்தி விளைவுகளைக் கண்டறி Gmmib. UDRј க்கும்போதும் இதே
இதேபோன்றதொரு செயல்தான் பிரபஞ்ச மெங்கும் பரந்திருக்கும் பேரருட் சக்தியை நாம் நமக்குள் பெற்று நம்மை உயர்த்தி அந்த
சக்தியைச் சேமிப்பதற்கேற்ற வகையில் அதற்கான அளவுப் பிரமாணங்களுடன் அதற் குரிய மூலப்பொருட்களைக்கொண்டு அமைக்கப் பெற்ற ஆலயத்தின் கருவறையிலே அதே போன்ற நியதிகளுடன் உருவாக்கப்பட்ட
தட்டையான அல்லது அகலமான ஒரு மேற் பரப்பைவிடக்கூர்மையான ஒருபரப்பிலேகாந்த சக்தி குவிக்கப்படுவதைக் காணர்கிறோம். க்கிரும் ö6g5bissös கக் ந்தசக்திபர iš &ST6COOH6No. 9G O bൺി ని நக்கிரும்பில் ஏற்றப்பட்ட ந்தசக்திஅதிக காலம்நிை bறிருட் பார்க்கிறோம்.குறிப்பிட்டசிலபொருட்களினூடாக
பல நிபந் கள் மின் காந்த லியவற்றின்செலுத் குத் ே எண் த் தெரிந் த்திருக்கும் நாம் இ ரின் சக்திஎண்கின்றபிரபஞ் சக்தியை நம்மிடையே நிரப்பிக்கொள்வதற்கும் பல நிபந்தனைகள் நிறைவேற்றப்படவேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.
ஆலயக் கட்டடங்கள் மற்றும் திருவுரு
šasůU(BĚ has
அவற்றின் அளவுகள், மூலப்பொருட்கள் கியவற்றின் தன்

Page 262
அவ்வேளையில் ஒதப்படும் மந்திரங்கள்-- அங்கு ஒதப்படும்திருமுறைகள்-- இசைக்கப்படும்வாத்தியங்களின் frـ س
ஆகிய பல்வேறு விடயங்கள் சரியான 9upni ப்பிலும் ஒன்றுக்கொன்று அதற்கேற் வகையான ஒத்திசைவிலும் அமையும்போது அங்கு அபரிமிதமான சக்தியானது உருவாக் கப்படுகிறது.
சோடியம் காபனேற்று என்னும் இரசாயனப் பொருள் அழுக்கை அகற்றும் ஊத்தைச் சோடா வாகஅமைய, அதன்மூலப்பொருட்கட்டமைப்பில் - அளவில் சிறு மாறுதல் செய்யப்பட்டு சோடியம் இரு காபனேற்று ஆகியவுடன் உணவுப்பொரு ளக-அப்பச்சோடாவாக அது அமைகிறது. இந்த இரசாயன விளைவு நமது இந்துசமயக் கிரியை வழிபாட்டிலும் இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை, வெண் கலம் ஆகியவையும் அதனையடுத்த கருங்கல், வெள்ளைக் கல், செங்கல், மண் ஆகியவையும் தருகின்ற நல்ல விளைவுகளை இரும்பு, ஈயம் ஆகியன தராது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். தெரிந்தோ தெரியாமலோ இரும்பை நாம் மிக அதிகமாகப் பயன்படுத்துகின்றபோது அது நல்ல விளைவுகளைக் குறைக்கவே செய்யும். (எவர்சில்வர் என்பதும் இரும்பின் இன்னொரு வடிவம்தான் என்பது பலருக்குத்
தெரியாது)
அதேபோல வட்டம், சதுரம் அறுகோணம், எண்கோணம் முதலிய ஒழுங்கமைவானவடிவங் களிலும் சீரான சுருதி சேர்க்கப்பட்ட நாதத்திலும் சரியான மந்திர உச்சாரணத்திலும் பெறக்கூடிய நல்ல சக்தியை வேறு முறையில் பெறமுடியாது. ஓர் ஆலயத்தின் கழலில் மந்திரம், திருமுறை, சங்கு நாதஸ்வரம் முதலிய வாத்தியங்களின் ஒசைகளால் உருவாக்கப்பட்டிருக்கும் ஓர் அமைதி யும் ஆரோக்கியமுமான அதிர்வுகள் அதே இடத்தில் மேலைத்தேய இசைக்கேற்ப அமைக் கப்பட்ட கடுமையான கருவிகள்பலசேர்ந்துஒழுங் நபரராஜசேகரப் பிள்ளையார் திருக்கோவில் -163

கமைவுகுறைவான முறையில் அதிகசத்தத்துடன் எழுப்பப்படும்போது அகற்றப்பட்டு விடுகின்றன என்பதுஆய்வாளர்களின் முடிவுகளில் மட்டுமன்றி அனுபவவாயிலாகவும் உணரப்பட்டுள்ளன.
இங்கு சொல்லப்பட்ட எல்லா விடயங்களை விடவும் மிக முக்கியமான ஒரு விடயம் இவை பாவற்றுக்கும் அடிப்படையாக அமைந்து எல்லா வற்றையும் இணைத்துநிற்கும் ஒன்றாகிய பாவனை” என்பதாகும். மந்திரம், பாவனை, கிரியை என்று மூன்று விடயங்களை முதன் மைப்படுத்துவர். அவற்றுள்ளும் முதன்மையா னது பாவனையே ஆகும். எண்ணங்களின்சக்தி முன்னரே காட்டப்பட்டது. எண்ண அலைகள் இவற்றோடுஒத்திசைக்காவிட்டால்ஏனைய யாவும் இருந்தும் பயனில்லை.
பாவனை எனும்போது கிரியையை நடத்தும் சிவாச்சாரியார், கிரியையை நடத்துவிக்கும் STřLDT6ší6gpube LJUL6ngů, éb6ou Lýur608je56ň, அடியார்கள் எனும் பல்திறப்பட்ட பங்காளரின் உள்ளத்திலே இறைசக்தியைஏற்படுத்தவேண்டும் என்ற ஆவலும் அதை நாம் பெறுவோம் என்ற நம்பிக்கையும் அதற்காகச் சில தியாகங்களைச் செய்யக்கூடிய பொறுமையும் மனப்பக்குவமும் ஒருங்கே கிளர்ந்து ஒத்திசைக்கவேண்டும். இயற்கையின் பிரபஞ்சவலையமைப்புப்போன்ற தொரு வலையமைப்பு இங்கும் இருப்பதை உணரவேண்டும். கூட்டுப்பிரார்த்தனையில் இந்த உணர்வலைகளின்ஒத்திசைவுமிகஅதிகமாகவும் சுலபமாகவும் உருவாக்கப்படமுடியும்.
பிரபஞ்ச அதிர்வுகயோடு ஒத்திசைத்து அங்கிருந்து சக்தியை உள்வாங்கக் கூடிய முறையில் ஒடுங்கிக் கூர்மையாக மேல்நோக்கி அமைந்திருக்கும் உலோகக் கலசத்தினூடாக அதற்கேற்றமுறையில் அமைக்கப்பட்டகருவறை பினுள் சக்தி ஈர்க்கப்படுகிறது. அந்த சக்தி உரிய இடத்தில் அமைக்கப்பட்டு அளவுப்பிரமாணத்துக் கமைய உருவாக்கப்பட்டு உரிய விகிதத்தில் சேர்க்கப்பட்ட எட்டு மூலிகைகளின் சேர்க்கை பாகிய அஷ்டபந்தன மருந்தினால் பீடத்துடன் பிணைக்கப்பட்டிருக்கும் திருவுருவத்திலேசேமிக்
கும்பாபிஷேக மலர்

Page 263
கப்படுகிறது. அதன்கீழ் இருக்கும் உலோகத்தகட் டால் ஆகியதும் முக்கோணம் வட்டம் முதலிய வடிவமைப்புக்களைக்கொண்டதுமான இயந்திரத் தகடு, நவரத்தினம்,பஞ்சலோகம் முதலியபொருட் கள்அந்தசக்திச்சேமிப்பிற்குத் ப்கின்றன.
இவ்வாறுசேமிக்கப்பட்டுள்ள சக்தி,தொடர்ச்சி யாகநடைபெறும் அபிஷேகம், பூஜை,அர்ச்சனை முதலியவற்றால்மேலும் அதிகரிக்கப்படுகின்றன. அது வீணாகிவிடாமலிருப்பதற்கேற்ற வகையில் கருவறையின் அமைப்புத்துணை செய்கின்றது. முப்புறமும் மூடப்பட்டுள்ள அக்கருவறை உரிய வேளையில் திறக்கப்பட்டதும் முன்னோக்கிப் பாய்கின்ற சக்திக் கதிர் வீச்சுக்களைப் பெற்றுக் கொள்ளவும்,தாங்கிக்கொள்ளவும்ஏற்றவகையில் நம்மைத் தயார் செய்தால்தான் அது நமக்குப் பயன் விளைக்கும். முன்னர் குறிப்பிட்டபடி “பாவனை” என்று சொல்லப்படும் மனோநிலைச் சீரமைப்பை நாம் மேற்கொண்டிருக்கவேண்டும். அதற்குத் துணைசெய்யவே உடற்தூய்மை, பொருத்தமான ஆடைத் தெரிவு, சிவசின்னங் களால் ஏற்படுத்தப்படும்தோற்றப்பொலிவு, விரதம் முதலியவற்றால் சீர்செய்யப்பட்ட வாழ்க்கை என்பன ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆலயத்தை வலம் வருதல், வீழ்ந்து வணங்குதல் சரியைத் தொண்டுகள் செய்தல், கிரியைகளில் ஈடுபடுதல் முதலியனவும் இறைசக்தியைப் பெறுவதற்கு நம்மைத்தயார் செய்யும் முயற்சிகளே.
கும்பாபிஷேக மலர் 164
 

உண்மையான ஈடுபாட்டுடன் எல்லோரும் இத்தகைய முயற்சியில் ஈடுபடும்போது நாம் யாவரும் ஒருசாலைப் பயணிகளாகிவிடுகின் றோம். அதனால் போட்டி பொறாமைகளில்லை. கோபதாபங்களில்லை. ஒற்றுமையும் ஊக்கமும் பரஸ்பர புரிந்துணர்வும் உண்டாகிவிடுகின்றன. இதனால் வாழுகின்ற இந்த உலக வாழ்க்கையும் அர்த்தமுள்ளதாகவும் இன்பம் தருவதாகவும் அமைந்துவிடுகிறது. இதுவே ஓர் உன்னதமான இந்துவின் இலட்சியமாகும்.
இவை யாவும் சரியாக அமையும்போது நமது உடலும் உள்ளமும் சரியான சக்திப் பேற்றுக்கேற்ற அதிர்வுகளை உடையவர்கள $siQ3mITLň. 6ðLagt ட்சக்தியால் புடம்போடப்பட்டு உயர்நிலையடைந்துவிடுகி றோம். “ஊர்வாருகமிவ பந்தனாத் முக்ஷிய" (நன்கு பழுத்தவெள்ளரிப்பழம்தாமாகக் கொடியி லிருந்துவிடுபடுவதுபோல)என்றுவேதவாக்கியம் கூறுவதுபோல பக்குவமடைந்த இந்த உடலி லிருந்து எளிதாக ஜீவான்மா விடுபட்டுப் பரமான் மாவுடன் ஐக்கியமடைந்துவிடுகிறது.
இதுவே இந்துசமயத்தில் எதிர்பார்க்கப்படும் உயிரின் உன்னதமான உயர்நிலையாகும். நாம் நல்ல நம்பிக்கையோடும் சிரத்தையோடும் இத் தகைய செயற்பாடுகளில் ஈடுபட்டுப் பேரானந்தப் பெருவாழ்வை அடைவோமாக.
KO) (X-
! -- ഇർണ്ണജ6ജ്യ ഭിത്തങ്ങut gർ6ജ്ഞി

Page 264


Page 265


Page 266
Dealers in alli
 
 

o
ܐ ܢ .
கமல்
ரக்க வாழ்த்துகிறோ

Page 267
-
SAASAASS SSSSAASSJSASA S SAAAS SAS リー
a ܨ ܩ .
- =سكك
ܕܡܩܨ
|| GKondavil GWoest, * GKondavil (Sinuvil)
=============== - = m
. ܡ
=
- ܢܥܒܕ ܒܫܒܩ .
 
 

MSASYYYS ASAS SSAS AAASASAJSYYS "م ܒ ܒ ܬܐ܂ ܨܠܡܝܼܨ ܒܒ ¬ ¬ ܢ ܐ ܩ
.ایران -
ചേ ============
=== ""; Effio الناصر التي تت التي

Page 268
ܘܒܒܝܟܬܐ.
qqMTSShShSASASASASASYAASA SAAAAS ShShS ASqSqqS
- 亨。 . - கும்பாபிஷேக மலர் சிறக்க வாழ் SSS SSKSKSAA AYS S AAASAASSASSASS S SSAAAS ASASASASAS އޮތް 6 ޖިޕްޓޯޕްތްގޮތް =" 1__T_ܡ_F ̄ .
نه له نتيجې IE == T =
SASuSKSASASASS . . . 1======ے", ームー
پی_ت
برقیچے
بر
茱
ޓީއްޓެ
考
蚤
.G
ܩ
-
As
علاقے =
Hardware
CLXII
r1
- -- -- - - .ܐܸܩܼܲ عنایت H======
|-
މުޤައްދިގަމް
Air
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Tவாழ்த்துகிறோம்: - - - F. E.
■
+":"+"= ۴ = الق ஏறி
C - ܐ -- ¬ . ܠܐ ܒ 5 ܒ_1T -
۔"="g""=="="+E;
பார்ைபிஸ்கட்கச்சாள் பிஸ்கட் :
பேபிறக்ஸ், மடத்தல்"

Page 269
|| ولى یہی=
- கும்பாபிஷேக மலர்சிறக்க ¬ܒܝܢ.
---
ܒܗܘ ܢ ܠܒܝ ܬܐܒܝ ܠ ܒ ܢܝ
F- T.
= " " .
வாழ்த்துகிறோம்' " . ܕܣܛܩ - - - - .2 ܨ ܕ1+5+1 15 7 ܒܐ
1+7
கணபதிமருந்துவியாபாரம்:
|" கே.கே.எஸ் வீதி)
= - ܕ ܠܐ
- ܩ 1 sܠܐ =ې _ =====
 
 
 
 
 
 

|-
.ܩ
-- -
H
கும்பாபிஷேக மலர் சிறக்க z =
வாழ்த்துகிறோம்.
T ܒܩܨ ܝ ܬܐ.
''' = "_____": ' ====== േ
7 சிலைமானர்-மு.சண்முகம் Vita is a 了石、
"," - இணுவின்ற்ேகு
கீனுவின்
-_F__
'.' == ساز نه دي * "
கும்பாபிஷேக மலர் சிறக்க வாழ்த்துகிறோம்
=
சுத்தமான No1 தேங்காய் எண்ணை
No1 நல்லெண்ணை T
என்பவற்றை பெற நாட வேண்டிய் இ
f
- === . ܦ . ¬ܐ
KNS
|1="",
F
霹 1,
蠱 QS |- S
勸 NS கே.கே.எஸ்.வீதி,
இணுவில். ) TP:0212226887

Page 270
'கும்பாபிஷேக
1+1 - ܡܩ.
یہ ہے۔ یعنی "تجویز ' கும்பாபிே
15 ܕܩܵܪ7:
- . ܢܬܐ ܌ ܩ
695 LD6).
 

======"سم " " =+ '-' + - as " " ܡܢ علي
= ( * 工
t ܡܒ .
றோம்.
ܬܐܨ
றக்க வாழ்த்துகி
o | 1னகளகளை :
- - - - - - يناير - - في نيجيري " .
التي يت تم =
به یا
リー .اليك யாகவும் மலிவாகவும் 1.
.2 ܕܬܹܐ: "_1 - ܨܒܩ ܬܐ - ¬ ¬ F ܒܨܝܐ 1ள்ளலாம்: މި I ."/" :"ޒ" "މީ =ܡܬܒ݂____"="
*窪 *、 - مستخدم................. بہت
கே.கே.எஸ் வீதி リ
ܐܒ ܐ -:Z",
F - F. T 二( .1 + ܒ ܬܐܕ リー
. . . .
க்க வாழ்த் கக வாழத
'இணுவில்"
துகிறோம்:
ت","۔ 39.666
;F|لتھ سالآباطلبا
விதமான பொருட்களையும் 1ள்ளலாம்

Page 271
= است . " "ت = ܣ .
கும்பாபிஷேக மலர் சி = رکھے :. قE
ܘ ܒ -
قسم =
--
.ہے. 1 1 ܒܟ آیت: ,"" براير 7- ܨܒܬܐ.
General, M SJJASASASASAS SAAAS
-
? 180 (3 60) Hos
ܤܒ ̄ ܢܝ ܕ ܐ ܢ ܝ ܒ ܨ ܦܪܐ - fn - F - JITI
. ¬ ܒ ܨ
MS AqASASASASASASASASS
يصطصكتبط=
 
 
 
 
 

. ܢ ܼ ܘ T 13 : 7 ܧܝ ܨ
=== ::# ܕ=ܨ ܕܠܐ ܒܕ. 1 - ܠܐ ܕܡܬܐ. ܒܒ+ - ܒܨ ܩ
கிறோம்"
- פי"ש
றக்க வாழ்த்து
芝ー 『エ

Page 272
-
T
- - - SAAAAAA A SYSAAAA S SASASYS AAAS SSSSAASSASSASSASuSuSuS
- . " ܕܩ -
පණ්ණි; SRI MIUTHUMLARI
மூந் மூத்துமரி
بی. ܥܝܵܐ-- エ التالي قياسات التي
து வகையான
= " " التي يفسر .
| பலசரக்கு பொருட்க6ை
t *
| - است .
குடன் ஸ்ாதித
y VVVV
|苓
நாடவேண்டிய இடம்
リട്ട്
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

AMMAN TRADERS
9 Aibrpair 8pxLirib
ܩ ܒ ܒܨܩܕܡ 7 ±¬ 15 ܩ ܕܠ ܐܨ
ill-莒 ہے ک# سے تین ]றுககொளள
' '
}ހޮމު ގޮތް Fi
---
த்துமாரி அம்மன் றேடர்ஸ்
ஆஸ்பத்திரி வீதி, ട്ട|
யாழ்ப்பாணம் S60-రె42.రె44 రె46-1;
ܬܪܝܢ

Page 273
ت
E. கும்ப்ாபிஷேக மலர் சிறக்க வாழ்த்துகிறே
%'; s ނގި ބޮނުން编 #ffffffff;
 
 
 
 
 
 
 
 
 
 

""مقيتة تقنية بيتر بي سيتيتيتيتي. ޤުކުގެ است.
6)

Page 274
கிண்மம்என்பதுசெயலெனப்பொருள்படும். ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு. இதுவேகன்மம்பற்றியகோட்பாட்டின் அடிப்படைக் கருத்தாகும். ஒவ்வொரு செயலுக்கும் விளைவு
ர்டுஎன்றகாரணத்தினால்,செய் அனுபவித்தேஅபூகவேண்டும்என்கிறது. அதாவது ஒருவருக்கு ஏற்பட்ட ஒரு தீமைக்கு இன்னொரு வரைக் காரணம் காட்டமுடியாது. இதுவே இந்திய தத்துவஞானத்தின் அடிப்படைக் கருத்தாகும்.
இன்று நாம் எப்படி இருக்கிறோம் என்பது நேற்று நாம் எப்படி இருந்தோம் என்பதைப் பொறுத்தது. இதனால் தான் கன்மக் கோட்பாடா னது "காரணகாரிய" விதியையும், “சடப்பொருள் சக்தி என்றும் அழியாது” என்ற விதியையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது.
இந்துமதம் ஓர் உயிர் சுகப்படுவதற்கும் இன்னோர் உயிர் கஷ்டப்படுவதற்கும் கன்மக் கோட்பாட்டைகாரணம் காட்டிநிற்கின்றது. செய்த செயலின் பலனைநாம் இப்பிறவியிலேயே அனு சரித்துமுடிக்கிறோமாஎன்றகேள்விஎழுகின்றது. இது சாத்தியமில்லை. ஆகவே எஞ்சிய பயனை அனுபவிக்க இன்னொரு பிறப்பு அவசியமா கிறது. இதுவே மறுபிறப்பு எனப்படும். அப்பிறவி
இதனால் மறுபிறப்புத் தொடர்ந்து வருகிறது. எனவே, கன்மமும் மறுபிறப்பும் ஒன்றை ஒன்று பின்னிப் பிணந்ைதுள்ளன. சீவன் முத்தாரன மணிவாசகர்கூறுகிறார்.
"புல்லாகிப்பூடாப்புழுவாய்மரமாகி
Leõ656DTa oaoaumuüLITõma
இத்தாவரசங்கமத்துள்எல்லாப்பிறப்பும்
பிறந்து இளைத்தேன் எம்பெருமாண்”
பூத்யராஜசேகரப் பின்னையார் நிருக்கோவில் 16
 

வேறு மதங்கள் இக்கன்மக் கோட்பாட்டை எவ்வாறு ஏற்றுக் கொள்கின்றனவெனக் காண வரும்போது,செயலுக்குப்பலன்உண்டெனவிஞ் ஞான ரீதியாக ஏற்றுக்கொண்டாலும் அதைக் காரணமாக வைத்துமறுபிறப்புஒன்றுஉண்டென் பதை மேலைத்தேய மதங்களும் உலகாயதமும் ஒப்புக் கொள்வதில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம். சமணமும்பெளத்தமும்கண்மத்தை யும் மறுபிறப்பையும் ஏற்றுக்கொள்கின்றன. ஆனால், கன்மத்தை ஆன்மாவிடம் சேர்ப்பிக்க ஒருவன் அவசியமில்லை என்றும், அது தானா கவே ஆன்மாவை வந்தடைகின்றது எனவும் கூறப்படுகிறது. ஆனால், இந்துமதம் கன்மமும் மறுபிறப்பும் இருக்கின்றன என்றும், கன்மத்தை ஆன்மாவிடம்சேர்ப்பிக்கஒருவன்உளன்என்றும் கூறுகிறது. "செய்வானும் செய்வினையும் செய்பவனும்
உய்வாண்உளன் என்று உணர்”
திருவருப்பயன்.
இவ் பொருத்தப்பாடு க்காட்டுவதன் மூலம் இறைவனின் இருப்பை நியாயப்படுத்துவ தோடு, உயிர்கள் அடையும் இன்பதுன்பங்களை யும்தர்க்கரீதியாகக் காட்டுகிறது.
"ஊழியற் பெருவலியாவுளமற்றென்று
சூழினும்தான்முந்துறும்”
என்றும், "தெய்வத்தால் ஆகாததெனினும்முயற்சிதன் மெய்வருந்தக்கூலிதரும்”
என்றும்
பல்வேறு விதமாகத் தமது கருத்துக்களைக் கூறுகிறார். ஓரிடத்தில் விதியின் வல்லமையைக் தறிப்பிடுகின்ற அவர், வேறோர் இடத்தில் மனித முயற்சிக்கு இடமே இல்லையா என்ற கேள்வி
கும்பாபிஷேக மலர்

Page 275
எழும். மனிதனது சகல முயற்சிகளையும் பண்பு களையும் விதி கட்டுப்படுத்துகிறதா? ஆம் என ஏற்றுக்கொண்டால், அது அவ்வாறு ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல என்கிறார்; டாக்டர் ராதா கிருஷ்ணன்என்கின்றதத்துவஞானி"ஒருசீட்டாட் டத்தில்நமக்கு விரும்பியசீட்டுக்களைத்தேர்ந்தெ டுத்துக் கொள்வதற்கு வாய்ப்பில்லை. ஆனால் கிடைத்தகீட்டுக்களை வைத்துக்கொண்டு வெற்றி கரமாக விளையாடஎமக்குஉரிமை”என்கிறார்.
எமது தொல் இலக்கியங்களில் எல்லாம் கண்மத்தைப் பற்றிய குறிப்பு உண்டு. சைவசித் தாந்த சாத்திரத்தின்படி, கன்மமானது மூவகைப் படுத்தப்பட்டுள்ளது. சஞ்சிதம், ஆகாமியம், பிரா ரத்துவம்என்பனவாம்.சஞ்சிதமென்பதுபழவினைத் தொகுதி. பிராரத்துவமென்பது, இப்போதுள்ள உடற்கூட்டினைஆன்மாஅடைவதற்கான பழைய கண்மத்தின்ஒருபகுதியாகும். ஆகாமியம்என்பது, தற்போது புதிதாகச் செய்து கொண்டிருக்கும் கன்மமாகும். சஞ்சிதகன்மமானது.குருவினுடைய தீட்சையினால் ஒழிக்கப்படக்கூடியது. ஆகாமிய கண்மத்தை நமது வலிமையினால் கட்டுப்படுத்த லாம். பிரார்த்துவ கன்மமென்பது அனுபவித்தே தீரவேண்டியது. இதற்கு ஓர் உருவகம் சொல்லப் படுகிறது.ஒருவேடனியம்உள்ள அம்பறாத்தூணி யிலுள்ள அம்புகள் சஞ்சித கன்மமாகும். எய்யத் தயாராக்கப்பட்டிருக்கும் அம்பு ஆகாமிய கண்ம மாகும். எய்யப்பட்ட அம்பு பிராரத்துவ கன்மம் ஆகும். ஆகவே, பிராரத்துவ கண்மம் வலிமை யுடையது. அதனால்தான், நாம் இம் மானிடப் பிறவிஎடுத்தோம். எனவே, இப்பிறவிப்பிணியைத் தீாக்கமுயலவேண்டும்.
இளம் வயதிலேயே வாழ்வை உயர்த்துத் துறவியானபட்டினத்தடிகள்,ஒருமுறைகள்வனெ னக் குற்றஞ்சாட்டப்பட்டுக் கழுவேற்றப்படுகிறார். இதற்குக் காரணம் தாம் முன்பு செய்த தீவினை தான் என்கிறார். "எண்செயலாவது இனி ஒன்றில்லை தெய்வமே உன் செயல் எண்றே உணரப் பெற்றேன்
இந்த ஊன் எடுத்தே
பிறப்பதற்கு
கும்பாபிஷேக மலர் 1(

முன்செய்ததிவினையோ இங்கனம் வந்து
மூண்டதுவே"
என்று பாடினார்.
இதிலிருந்து நாம் ஓர் உண்மையை அறி கிறோம் அல்லவா?வினையால்விளைந்தஎதுவும் இராமற்போகாது. நாம் எதை விதைக்கிறோமோ, அதைத்தான் அறுவடைசெய்யவேண்டும்.
சமண காப்பியமான சிலப்பதிகாரம் ஊழின் வலிமையை உணர்த்தஎழுந்தகாப்பியம்.
“ஊர்வி டுர்"
முற்பிறப்பிலே யாதொன்றும் அறியாத ஒரு வனைகள்வனெனக்கூறிக்கொலைசெய்கிறான் கோவலன். பின்பு அவனும் அந்தவினையையே அனுபவிக்கிறான்.
இராமாயணத்தில் ஒப்பற்ற கதாபாத்திரமாக
விளங்கும் இ ர்கூனியின்கழச்சியினால்காடு
செல்ல நேரிடுகிறது. அப்பொழுது இலக்குவன்
சீற்றம் அதிகரித்துதசரதனையும், கையேயினை யும் ஏசுகிறான். இதற்கு இராமன் கூறுகிறான்; நதியின் பிழையன்றுநறும்புனல் இண்மை; அற்றே
பதியினர் பி 1று பயந்து பரந்தான்
søjl iறுமகன்பி விதியின் பிழைநியிதற்கு எண்னே வெருண்ட
தென்றாண்”
எனவே,நாம் செய்யும் ஒவ்வொரு செயலை uւրճ ப்யவேண்டும். அது பிறருக்குத் துன்பம் விளைவிக்குமா? பயன்தரக் கூடியதா என்று சிந்திக்கவேண்டும். தான் துன்பத் திற்கு மூலகாரணம் என்று பல சமயத்தத்துவங் கள்கூறுகின்றன.அதுஉண்மைதான், யுத்தகளத் திலே தனது சொந்த பந்தங்களைக் கண்டு கோழையாகிவிட்ட அர்ச்சுனனுக்கு எவ்வளவு அழகாக வாழ்க்கைத் தத்துவங்களைப் போதித்
உயிர் அழியாதது. அழியக்கூடிய உடலுக்காக அழியாதஆத்மாகடமைதவறலாகாதுஎன்கிறார். இந்த உலகமே நிலையற்றது. "S p5oCDsourTar 6 - Jabugypeeragóóldkaartuccipgkesarab

Page 276
பொருளில் பற்றுவை;அப்படிவைத்துக்கொண்டு ஏனையவற்றை உனது நித்திய கருமங்களைச் செய்வதுபோல செய் என்கிறார். "கடமையைச் செய் பலனை எதிர்பாராதே" என்பது கீதையின்
நாம் பிறக்கும்போது எதையுமே கொண்டு வருவதில்லை. அவ்வாறே இறக்கும்போதும் எதையும் கொண்டு சொல்லப்போவதில்லை. வாழும் காலத்தில்நாம் அனுபவிட் 6T66orf
செய்கிற புண்ணிய பாவங்கள் தான் நம்மைப் பற்றித் தொடரப் போகின்றன. "காதற்ற ஊசியும் வாராதுகாண்கடைவழிக்கே”என்றவாசகத்தைக் கேட்டதும், சித்தரான பட்டினத்தடிகள் வெகு அழகாக இதைவிளக்குகிறார்;
eeeeeeeeeeeeeeeeee
※ 総。.s.x
2.
舍舍参舍舍舍舍舍舍舍舍等等台等等舍舍é卷台
sbuggyrsesegü őadrasturi gegkealacsáb - 16
 
 

"அத்தமும்வழ்வும்அகத்துமட்டேவிழியம்
: நீதிமட்டேவிம்மிவிம்மியி
த்தலமேல்வைத் ந்தரஞ்சுடுகாடுமட்டே
பற்றித் 努 ఏ ፳ጳp”
வே,நாம்இப்போது வித்துக்கொள் ளும் நன்மை தீமைகளுக்கு நாமே பொறுப்பு. இப்பிறவியில்நல்லகாரியங் ற்றின்,இனி வரும் பிறப்பும் நல்லதாகும். நாம் இன்று எப்படி இருக்கிறோம் என்பது, நேற்றுளப்படி இருந்தோம் எண் ப்பொறுத்தது. எமது இர் நிலைக்
ಉರಾ ப்பழித்தல் தவறு என்பதே கண்மம்
● «X» {X-
参考卷鲁鲁卷合舍鲁鲁鲁鲁鲁卷奇鲁鲁鲁鲁卷
Lரம் பொருளுக்கு மற்றொரு வடிவம் கும்பம். வழக்கமாகக் கும்பம் (
இறைவனை எழுந்தருளச் 0 செய்கிறார்கள். கும்பம் ே வைப்பது இறைவனை ஒர்
இடத்தில் ந்திருப் ே
பதற்குச் சமம். உண்மையில் 鲁 >* திருவுருவத் திருமேனிகளும் திருவுருவப்படங்களும் இருக்கும் இடங் fفهناك نت வைப்பது பொருத்தம் 春 veso. ம் அன்று கும்பம் சிவபெருமானுடைய வடிவமாகும். எழுத்தருளச் செய்து வழிபடுவது வழக்கம். உட்பொருள் பின்வருமாறு:
含
卷
卷
卷
夸
எழுபத்திராயிரம் நரம்புகள்
卷 卷
卷
卷
舍
卷
铨
7 கும்பாபிஷேக மலர்

Page 277
முத்தமிழும் சிறந்து விளங்கும் இணுவில் கிராமத்தின் தென்பால் அமைந்திருப்பது பரராஜ சேகரப்பிள்ளையார் ஆலயமாகும். இவ்வாலயம் போர்த்துக்கீசரால் அழிக்கப்பட்டு யாழ்ப்பானத்தை ஆண்டபரராஜசேகரமன்னனால்ஸ்தாபிக்கப்பட்ட தனால் பரராஜசேகரப் பிள்ளையார் எனும் திரு நாமத்தைப் பெற்றது. விநாயகப் பெருமானின் அருட்பொலிவை அறியாதோர் இல்லை என்றே கூறிவிடலாம். இவ்வாலயம் முதலில் மடாலய மாகவும் நிலம் பசுவின் சாணத்தினாலே மெழுக் கிட்டு மூன்று வேளைப் பூசைகளும் நடைபெற்று வந்தது. பின்னர் இவ்வூர் மக்கள் முயற்சியினாலே புதுப்பொலிவு பெற்று பன்னிரண்டு ஆண்டுக் கொருமுறை கும்பாபிஷேகங்கள் நடைபெற்றும் வந்தன.
முதலில் விநாயகர் மட்டும் மூலமூர்த்தியாக இருந்து பின்னர் அவரின் பரிவார மூர்த்திகளாக வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான், பஞ்சமுக விநாயகர் நவக்கிரகங்கள், வைரவர் நாகப்பிரதட்டை எழுந்தருளி விநாயகர், சண்டே சுரர் விஷ்ணுகணபதி பிரம்ம கணபதி, சமயகுரவர் நால்வர். தெட்சணாமூர்த்தி, நர்த்தன கணபதி, துர்க்கையம்மன், காசியிலிருந்து கொண்டுவரப் பட்ட சிவலிங்கம், அம்மன், நடராஜர், சந்தான கோபாலர் பிரதோஷமூர்த்தி, கஜலகூழ்மி ஆகிய மூர்த்திகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
இம்மூர்த்திகளுக்கு விசேட உற்சவங்களும் நடைபெற்று வருகின்றன. விநாயகப் பெருமா னுக்கு வைகாசி மாத சதய நட்சத்திரத்தில் துவஜாரோகனம் ஆரம்பித்து திருவாதிரையில் தேர்த்திருவிழாவும் அடுத்து தீர்த்தத் திருவிழா, பூங்காவனம் என்பனவும் நடைபெற்று வரு
கும்பாபிஷேக மலர்
 

த்திகளும்
கின்றன. விநாயகர் கதை படிப்பும் திருக்கார்த்தி கையின் மறுநாளான ரோகிணியில் ஆரம்பித்து மார்கழி மாத விநாயகர் ஷஷ்டியில் முடிவடை கின்றன. இந்த இருபத்தொரு நாட்களும் காப் புக்கட்டி நோன்பு இருப்பார்கள். ஒவ்வொரு பகூர் சத்திலும் வருகின்ற சதுர்த்தி, சங்கடகரசதுர்த்தி உற்சவங்களும் கொண்டாடப்படுகின்றன. முரு கப்பெருமானுக்கு கார்த்திகை உற்சவமும், கந்த சஷ்டி உற்சவமும் புரானபடனமும் நடைபெறு கின்றன. தைமாத சதுர்த்தி தொடங்கி பங்குனி மாத உத்தரம் வரை கந்தபுராண படனம் நடை பெற்று மகேசுர பூசையும் கொடுக்கப்படும். இந்த கும்பாபிஷேக தினங்களில் அபிஷேகமும் பஞ்சமுக விநாயகருக்குபஞ்சமுக அர்ச்சனையும் நடைபெற்று மண்டலாபிஷேகத்தில் பஞ்சமுக விநாயகருக்கு 1008 சங்காபிஷேகமும்தண்டிகை உற்சவமும் நடைபெறும். பஞ்சமூக விநாயகர் இரதோற்சவம், மஞ்சத்திருவிழா ஆகிய தினங் களிலும் வீதியுலாவருவது காட்சிகண்கொள்ளக் காட்சியாகும். நடராஜப் பெருமானுக்கு சிதம்பர நடராஜருக்குரிய ஆறு தினங்களும் 1008 சங்காபிஷேகங்கள் நடைபெற்றுஉற்சவங்களும் இடம்பெறுகின்றன. ஆடிமாதப் பூரணையின் கஜலட்சுமிக்கு தீபபுஜையும், அம்பாளுக்கு நவராத்திரி, கெளரிகாப்பு, அபிராமிப்பட்டர்தினம் என்பனவும் கொண்டாடப்படுகின்றன. சந்தான கோபாலருக்குகிருஷ்னஜெயந்தி ஆவணிஓணம் ஏகாதசி உறியடி உற்சவம் என்பனவும் நடை பெறுகின்றன. சமயகுரவர் நால்வருக்கும் உரிய குருபூசைகள் மணிவாசகருக்கு திருவெம்பாவை திருவாசகம் முற்றோதல் என்பனவும் நடை பெறுகின்றன. பிரதோஷ மூர்த்திக்கு பிரதோஷ தினத்தில் அபிஷேகம், உற்சவம் என்பன நடை பெறுகின்றன. சிவராத்திரி, ஆவணி மூலம்,
68 ட நீ பரராஜசேகரப்பிள்ளையார் நீருக்கோவில்

Page 278
தைப்பூசம், சோமவாரம், ஐப்பசி வெள்ளி எனும் உற்சவங்களும் நடைபெறுகின்றன.
மேற்படி உற்சவங்களையும் பூஜைக் கிர மங்களையும் சிவழுநீ. வை. சோமாஸ்கந்தக்
நபாத்திவருகின்றனர்.தற்போதுO102.2009இல் நிகழ இருக்கும் கும்பாபிஷேகத்திற்குரிய கிரிய கருமங்களை மேற்பார்வை செய்து அவர்களே நடாத்தி வருகிறார்கள். நான்கு புறமும் வானு யர்ந்தபஞ்சதளகோபுரங்களையும் விநாயகரின் பல்வேறு தோற்றங்களையும் பளிங்கு வேலை களையும் பல்வேறு சிற்ப வேலைகளையும்
கண்ணாரக்கண்டுகளிப்போமாக.
8888.886686888.888 : கொழு
Flag P 翁 ۔ ........................... سمعہ áô eiyu (nisie) tithra Destroyer (Siva) as
e
áô 鑫
Glasra tiptiún : š (sajs) 鑫 கொடித் துணி பசு (உயிர்கள்)
தர்ப்பைக் கயிறு : மாயைகள் ஆன கொடிக்கயிறு திரோதான சக்தி
Flag Poie : Pathi (God)
鑫 Flag : Pasu (Life) 鑫 Tharbal Strings: ඝ” Passions) 鑫 Flag String : Power 鑫 êêêêêêêêêêêêêêêêa
பேரணசேகரப்பிள்ளையார் திருக்கோவில்-டற.

உற்சவங்களுக்குரிய மூன்று சித்திரத்தேர். மஞ்சம், கைலாய வாகனம், சப்பரம் என்பன முன்பே உருவாக்கப்பட்டவையாகும். இவற்றை
என்பனவும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
இந்தக் குடமுழுக்கு மூலமூர்த்தி பரிவார மூர்த்திகள், விமானத்துக் கலசங்கள் என்பவற் றிற்கு நிகழ்வதை கண்ணாரக் காணும் பேறு
பெற்று மனிதப்பிறவி எடுத்ததன் பயனை
96OLC36AT DITEs.
பிரணவப் பொருளம் பெருந்தகை ஐங்கரன்
来 来 来 êêêêêêêêêêêêêâ;
LDD
88888888888888
கும்பாபிஷேக மலர்

Page 279
ஒருசமயம், மகாதபஸ்வியான சௌனகர் முதலான பல்வேறு முனிவர்கள் ஒன்றுகூடி, சத்யலோகம் சென்று, பிரம்மதேவனைப் பணிந்தார்கள். பின்னர்,தங்கள்கோரிக்கையைச் சொன்னார்கள்.
"நாமகள் நாதனே. பூவுலக நன்மைக்காக புனித யாகங்களை நடத்திட நாங்கள் உத்தே சித்துள்ளோம். அதற்கு ஏற்றதோர் இடத்தி எமக்குக்காட்டியருள்க!
அவர்களது பணிவுகண்டு மகிழ்ந்த நான் முகன், "முனிவர்களே, உலக நன்மை கருதும் உங்கள் எண்ணம், உயர்வானது. மேலான உங்கள் விருப்பப்படி வேள்விகளைச் செய்திட ஏற்றதோர் இடத்தினைக் காட்டுகிறேன்!” என்று சொல்லிவிட்டு, தர்ப்பை ஒன்றினை எடுத்து வட்டமாகசக்கரம்போல்செய்தார்.
ரிஷிகளே, இதோ இந்த தர்ப்பைச் சக்கரத் தினை, நான் உருட்டி விடுகிறேன். இது எங்கு போய் நிற்கிறதோ, அந்த இடமே நீங்கள் யாகம் நடத்திடஏற்ற இடம்.”
சொன்ன பிரமன், தர்ப்பைச் சக்கரத்தை உருட்டி விட்டார். பல இடங்களைக் கடந்து உருண்டுசென்ற அந்தச்சக்கரம்,வனம் ஒன்றை அடைந்ததும், நின்றது.
அரிய வேள்விகள் செய்திட ஏற்ற தலம் அதுவேஎனஉணர்ந்தமுனிவர்கள், காலதாமதம் செய்யாமல் யாகம் ஒன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்யத்தொடங்கினார்கள்.
தர்ப்பைச்சக்கரம்நின்றஅந்தவனம்,நேமிச ஆரண்யம் என வழங்கப்படலாயிற்று. நேமி - சக்கரம், ஆரண்யம் - வனம்).
கும்பாபிஷேக மலர் 1
 

]ந்த கதை
நேமிசவனத்தில்முனிவர்கள்யாகத்தினைத் தொடங்கிய நேரத்தில், அங்கு வந்தார், கதமா (poofsir.
த்து புராணங் ம் கற்றறிந் ரான சூதமா முனிவரை, மற்ற முனிவர்கள் யாவரும் பணிந்து வரவேற்றார்கள்.
“கந்தமா முனிவரே, வணங்குகின்றோம். ஒப்பந்த இந்த யாகம் தப்பின்றி நடக்க, உங்கள் ஆசி அவசியம். அதோடு இந்த யாகம் நிறை வடைய, பன்னிரண்டு ஆண்டுகள் ஆகும் என்ப தால், அதுவரை யாவரும் உணரும்படி, உயர் வான புராணம் ஒன்றைக் கூறவேண்டும்!”
கேட்டார்கள் நேமிசவனரிஷிகள்.
அன்போடுஅவர்களுக்குஆசிவழங்கியகத முனிவர், “பதினெட்டுப் புராணங்களுக்கும் பதி னெட்டுஉபபுராணங்கள் இருப்பது,உங்களுக்குத் தெரிந்திருக்கும். அந்தப் பதினெட்டு உப புரா ணங்களுள், உன்னதமானது பார்வக புராணம். இப்புராணம், மூலப்பொருளான மூவழிக வாகன னைப் பற்றிச் சொல்வதால், இதற்கு "விநாயக புராணம்' என்றுபெயர் உண்டு",
“பிள்ளையாரைப் பற்றிக்கூறும் இந்தப் புரா ணத்திற்கு, பார்கவபுராணம் என்றுபெயர்வந்தது ஏன்?"குறுக்கிட்டுக்கேட்பார்முனிவர் ஒருவர்.
"முதலில், பிரம்மதேவர், ஈசனைக் குறித்து நெடுங்காலம்தவம்செய்து,இந்தப்புராணத்தைக் கேட்டறிந்தார். பிறகு அதனை வேதவியாசருக்கு உபதேசித்தார்நான்முகன். வியாசமுனிவர்.தமது சீடரான பிருகு முனிவருக்கு இப்புராணத்தைச் சொன்னார்.
அரிதான இந்தப் புராணம் எல்லோருக்கும் பயன்தரும் வகையில் லீலா காண்டம், உபாசன
) - в ивриеваеробdoяний взабелае

Page 280
காண்டம் என இரண்டாகப் பிரித்து, அதனை இரு நூற்றைம்பது அத்தியாயங்களாக உட்பிரிவு LMLLTMS LTTTTL LT TOmTCLTMMMLLLLLLL
உருவாக்கினார் பிருகு முனிவர்.
பலருக்கும் பயன்படும்படி விநாயக புரா னத்தை உருவாக்கிய பிருத முனிவரின் பெய ராலேயே, பார்கவ என அழைக்கப்படுகிறது விநாயகபுராணம்,
புராணத்தின் முதல் பாகமான உபாசனா
காண்டத்தில், மூவரும் தேவரும் முனிவரும் யாவ
சிலம்பணி 6
தேவகோட்டையில் உள்ள ஆலயம் ஒன்றி தருகிறார். இவரை சிலம்பணி விநாயகர்
நபரராஜசேகரப் பிள்ளையார் நீருக்கோவில் -17)
 

ரும், முழுமுதற்பொருளான விநாயகரை பூஜித்துப் பலன் பெற்ற விபரங்கள் விபரமாக உள்ளன.
இரண்டாவது காண்டமான லீலா காண்டத் தில்,கணபதிபுரிந்தவீலைகள் கூறப்பட்டுள்ளன.
சொன்னகதமாமுனிவர், மற்ற முனிவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இனங்க, விநாயகர் புரானக் கதைகளை விளக்கமாகச் சொல்லத் தொடங்கினார்.
来 来
தம்பாபிஷேக மஷ்ர்

Page 281
புகம் ஒன்றின் தொடக்கத் தில், மூலமுதல்வன், பார்வதி - பரமேஸ்வரரின் மகனாக கணபதி
என்ற பெயரோடு அவதரித்தார். * !'E﷽I" அந்தச் சமயத்தில், முன்பு ஒரு A
3.
சமயம் விநாயகரால் பிரம்மனி டம் வழங்கப்பட்ட இச்சா சக்தி, US ஞானாசக்திகள் இருபெண்களாக - உருவெடுத்து வளர்ந்து, திரு மனப்பருவத்தை அடைந்திருந்தனர்.
கணேசரிடமிருந்து பெற்ற சக்திகளை மீண் டும் அவரிடமே அளித்துவிடவிரும்பியநான்முகன், தன் மகள்களாக வளர்ந்துவரும் அவர்களைப் பற்றி ஈசனிடம் சொல்லும்படி நாரதரிடம் சொன் னார். அதோடு, சித்தி, புத்தி என்ற இருவரையும் கணபதிக்கே கல்யாணம் செய்து வைக்க தாம் விரும்புவதையும் சொன்னார்.
அயன் சொன்ன விஷயத்தை அரனிடம் சொல்ல எண்ணி, அவரது இருப்பிடம் போனார் நாரதர்.
கலகப்பிரியன், கலகலப் பிரியனாக கயிலை தேடி வருவதைக் கண்ட கருணாகரன், அவரை அன்போடு வரவேற்றார்.
பணிந்து வனங்கிய நாரதர், "ஐயனே, தங்கள் மகனுக்கு மனமுடித்து வைக்க, தக்க மணமக்களைப் பார்த்துவந்துள்ளேன்" என்றார்.
"நாரதனே. விளங்கும்படி சொல். எனக்கு இருப்பது இரு பிள்ளைகள். இதில் நீ பெண் பார்த்து வந்திருப்பது யாருக்கு?" ஈசன் கேட்க, நாரதர் சொன்னார்."பிள்ளையாருக்கு."
அதைத் தொடர்ந்து, சர்வேஸ்வரனும் சதுர் முகனும் சம்பந்திகள் ஆவதற்கு உரிய ஏற்பாடுகள்
கும்பாபிஷேக மஜிர் 1.
 
 
 
 
 
 
 
 
 

அனைத்தும் செய்து முடிக்கப் ULLGATT.
நிச்சயிக்கப்பட்ட ஆபமு கூர்த்ததினத்தில், மாப்பிள்ளை யாக வந்து மனமேடையில் அமர்ந்தார் பிள்ளையார், கன பதி பூஜையை அவருக்கே செய்துவிட்டு, கல்யான மந்தி
ரங்களைச்சொல்ல ஆரம்பித்தார்,ஜனக முனிவர்.
நாணத்தோடு வந்து விநாயகனின் இரு புறமும் அமர்ந்தனர், நான்முகன் புதல்வியரான சித்தியும் புத்தியும், மூவரும், தேவரும், முனி வரும்,யாவரும் சூழ்ந்துநின்றுவாழ்த்த குறிப்பிட்ட நேரத்தில் மாலை மாற்றிசித்தி, புத்தியைவிவாகம்
செய்து கொண்டார் விநாயகர்.
கனஜோராக நடந்தகனநாதன் கல்யாணத்
வாழ்த்திவிட்டு, தத்தம் இடங்களுக்குத் திரும்ப, தம்பதி சமேதராக, ஆனந்த புவனத்திற்குச் சென்றார் ஆனைமுகன்."
சொல்லி முடித்த சூத முனிவர், "முனிவர் களே,கணபதியின்கல்யாணசம்பவத்தைக்கேட்ட வர், சொன்னவர், படித்தவர்யாவரும், மனம்போல மணவாழ்வு அமையப் பெற்று மகிழ்வார்கள்!" என்று புராணக்கதையின் பலனையும் சொன் 5üIIIII.
அதன் பிறகு, சற்றுநேரம்ஒய்வெடுத்து ஆசுவாசப்படுத்திக் கொண்டபின், விநாயகரை விஷ்ணு பூஜித்த சம்பவத்தைச் சொல்ல ஆரம்பித்தார், சூதமுனிவர்.
ቊ" ቋ፰
+
T - நீ பரராஜசேகரப் பிள்ளையார் நீருக்கோகில்

Page 282
காகம் கவிழ்த்த காவி விநாயகரைப்பூசித்த இணுவில் ருநீ பரரா திருப்பள்ளியெழுச்சி இணுவில் முநீ பரரா திருவுஞ்சல் இணுவில் முநீ பரரா
TTLDILLID தென்கிழக்காசிய நாடு கல்விச் செயன்முை கருத்தியலின் வளர்ச்சி இந்துக் கல்வி மரபில் All Ab OLIË Galesh; முநீ பரராஜசேகரப் பிள் திருநெறிய தமிழ்மன
LITLEFT62ESLLD பெரிய புராணம் கூறுL சைவசித்தாந்தம் கூறு விநாயகரைப் பூஜித்த
 

ரிக் கமண்டலம் விண்ணவர்கள் Tஜசேகரப் பிள்ளையார்
Tஜசேகரப் பிள்ளையார்
Tஜசேகரப் பிள்ளையார்
3களில் விநாயகர் வழிபாடு 2றயும் சைவசித்தாந்தக் FALLILÈ
சமுதாய மேம்பாடு
ளையார்திருக்கோவில்
றக் கழகமும் அறநெறிப்
ம் அறுபத்து மூவர் ம் பதியின் இருப்பு

Page 283


Page 284
காகம் க காவிரிக்க
ஒருசமயம் அகத்திய முனிவர் ஈசன் ஆணைப்படி பூவுலகம் சென்றபோது, அவரது வேண்டுதலுக்கு இணங்க, ஆகாயநதியான காவி *இ\ AT ரியை அகத்தியரின் கம S-3 ண்டலத்தில் அடங்கும்படி ՀՀՀ ` செய்தார் ஈசன்,
காவிரியோடு- 蠶 அகத்தியர்பூவுலகு -2- வநதசமயம, சூரபத ஒள மனின் கொடுமை : யால் பூமி வறண்டு கிடந்தது. அப்போது அவனி யைக் காக்கமனம் கொண்டார் ஆனைமுகன்.
அகத்தியர் இருந்த இடத்திற்குச் சென்ற கஜகன் ஒரு காகமாக உருமாறினார். கமண்ட லத்தை அருகே வைத்துவிட்டு தியானத்தில் ஆழ்ந்திருந்தார். குறுமுனி இதுதான் சமயம் என்று கமண்டலத்தின் மீது அமர்ந்து அதனைக் கவிழ்த்துவிட்டார் கணபதி
விரிந்து பரவி ஓடத் தொடங்கியது காவிரி. சலசலத்துநதி'ஓடிய சத்தம் கேட்டுபதறிவிழித்தார் அகத்தியர், கமண்டலத்தைத் தட்டிவிட்ட காகம் பறந்தது. கோபத்தோடு அதனை நோக்கிகையை வீசினார்.அகத்தியர் மறுநிமிடம்காகம் சிறுவனாக மாறி சிரித்தபடி நின்றது.
"யாரோ மாயம் செய்கிறார்கள்!" என்று நினைத்த அகத்தியர் சினத்தோடு சிறுவனை
நபரராஜசேகரப் பிள்ளையார் நீருக்கோவில் - 173
 
 

நோக்கினார். நறுக்கென்று அவன் தலையில் தட்ட நினைத்து கையை
ஓங்கினார்.
ஓங்கின கை தலையில் பதியும் முன் ஓங்கார ரூப *னாக மாறி நின் நான் சிறுவன். குறு குறுத்துப் போனார் குறுமுனி தட்டுவதற்காக ஓங்கிய கையை தம் தலை மீதே இறுக்கி குட்டிக் கொண்டார். வணங்கினார். அறியாமல் செய்தஅபச்சாரத்தை மன்னிக்க வேண்டினார்.
கருணையோடு மன்னித்தார் கணேசன், "விரிந்து பரந்து ஓடட்டும் காவிரி" என வாழ்த்திய வாரணமுகன், "அகத்தியரே. நீ இப்போது எண்னை வழிபட்டது போல், தலையில் குட்டிக் கொண்டு எவர்எம்மை வழிபட்டாலும்,அவர்வேண் டிய யாவும் பெறுவர்" என்று கூறி மறைந்தார்.
அகத்தியர் மட்டுமல்ல, இலங்காதிபதியான ராவணன் கூட ஒருசமயம் இப்படிப் பிள்ளை யாரைக்குட்டநினைத்து, பிறகுதன்னைத்தானே குட்டிக் கொண்டிருக்கிறான்.
"எப்போது? எதற்காக?" அவசரமாகக் கேட்டார் ஒரு முனிவர்.
来源 来源 来源
சூம்பாபிஷேக மலர்

Page 285
களைப் போக்கியரு
னவர்பலரும்பல்வேறு ' சமயங்களில் வழிபட்டு'இ-தி
கள். அவற்றுள் சில சம்பவங்களைச்சொல் ' கிறேன் கேளுங்கள்." என்று கூறத் தொடங்கி னார், சூதமுனிவர்.
"தாருகாசுரன் , தேவர்களை வாட்டிய சமயம் அது அவனை அழிக்க, மகாதேவனின்மகனால் மட்டுமே முடியும் என்பது தெரிந்த தேவர்கள், கயிலை நோக்கி ஓடினார்கள். ஆனால் அங்கோ, ஈசன் தவத்தில் ஆழ்ந்திருந்தார்.
அவரதுதவத்தைக்கலைத்து, அவரது விசால மான விழிநோக்கை விசாலாட்சிமீது விழச்செய்ய என்ன வழி என யோசித்ததேவர்கள், எல்லோரும் ஒன்று கூடி முடிவு செய்து மன்மதனை அனுப்பி
வம்பு வழி என்று தெரிந்தாலும் வேறு வழி இல்லாமல் அம்புவளியோடுபோனான்மண்மதன், அம்பினை அரன் மீது எறிந்தான். பதியின்கதி இப்படியானதே என்று, பதறிப்போனாள் ரதி, பசு பதியை வணங்கி தன் கணவனை உயிர்பித்துத் தர வேண்டினாள். மனம் இரங்கிய மகேசன், மன்மதனை உயிருடன் எழச் செய்தார். ஆனால், அவன் ரதியின் கண்களுக்கு மட்டுமே தெரிவான் எனச் சொன்னார்.
கும்பாபிஷேக மலர்
 
 

EA, “அருட் பெரும் ,ஜோதியே. நான் اللہ அருவமாகவே(இருந்து விட வேண்டியது தானா. உருவம் பெற
- "காமன் கலங் காதே. கணநேரமும் தவறாதுகனநாதனை கருத்தில் வைத்து தித்துவா. விரைவில் இ? உன் விருப்பம் ஈடே
றும்" என்றார் ஈசன்.
மகேசன் சொன்னபடியே மகா கணபதியை மனதில் இருத்தித்துதித்தான் மன்மதன், மன மிரங்கிய கணேசன், அவனுக்குக் காட்சிதந்தார்.
"மண்மதா. உன் மனக் கவலை, விரைவில் தீரும். மகாவிஷ்ணு, கிருஸ்ணராக அவதரிக்கும் சமயத்தில் நீஅவர் மகனாக பிரத்யும்னன் என்ற பெயரோடு பிறந்து, ரதிதேவி கரம்பிடிப்பாய்" என்று ஆசியளித்தார்.
அப்படியே அனைத்தும் நடந்தன.
சொல்லி முடித்த சூதமுனிவர், ஆதிசேஷ னின் ஆணவம் நீங்கிய சம்பவத்தைச் சொல்ல ஆரம்பித்தார்.
ஒருசமயம், கயிலைநாதனை தரிசிக்க வந்தார்கள்வானவர்கள். அப்படிவந்தவர்கள், சிரம் தாழ்த்தி சிவனைப் பணிந்தபோதெல்லாம் சின்னதாக ஒரு சிரிப்பொலிசிவனுக்குக் கேட்டது.
74 ட ந் பராஜசேகரப் பிள்ளையார் நீருக்கோவில்

Page 286
காரணம் யார்? எனப் பார்த்த பரமனுக்கு
தமது ஜபாமகுடத்தின் மீது இருந்த நாகராஜனே காரணம் என்பது புரிந்தது.
அரனைப் பணிந்தவர்கள், அவரோடு தன்னையும் பணிவதாக எண்ணி, ஆதிசேஷன் அகந்தையோடு சிரிக்கும் ஒலிதான்அதுஎன்பதை
ஜடாமகுடத்தின் மேலிருந்த அரவரசனை வேகமாக எடுத்து, தரைமீது வீதி எறிந்தார். அந்த வேகம் தாங்காமல், ஆதிசேஷனின் தலை, ஆயிரம் பிளவுகளகச் சிதறியது.
நடுநடுங்கிப் போனான் நாகராஜன். நமசிவாயமந்திரத்தைநாநடுங்கச்சொன்னான்.
சினம்தணிந்தசிவன்,'ஆதிசேஷனே, உன் ஆணவத்தால் வந்த பாவம் நீங்க, ஆனை முகனைத் துதி. அவர் அருளால் நீ நலம் பெறுவாய்” என்றார்.
விநாயகரை வேண்டி, விரதமிருந்து வழி பட்டான் அரவராஜன். அகம் மகிழ்ந்து அவன் முன்னே காட்சிதந்தார் கஜமுகன்.
"பாம்பரசனே கள்வத்தால் உனக்கு ஏற்பட்ட பாவம்நீங்கியது. ஆயிரம்பிளவுகளகத்தெறித்த உன் தலையில், ஆயிரம் பிளவுகளும் இனி ஆயிரம் தலைகளாக விளங்கும. அன்போடு என்னை வழிபட்ட உன்னை, ஆபரணமாகவும் நான் அணியப்போகிறேன்!” என்று நாகராஜ னுக்கு ஆசியளித்த விநாயகர், விஸ்வரூபம்
உதரபந்தனமாக (வயிற்றைச் சுற்றி அணியும்
sbuggerseersgů odkasaurů pogš6estáláb-17

அணி) அணிந்து கொண்டார். ஆதிசேஷனின் மற்றொரு அம்சத்தை முன்புபோல் ஈசனின் திருமுடிமேல் இருக்கச் செய்து மறைந்தார்." சொன்னகத்தமாமுனிவரிடம்.
“மா முனிவரே. தேவர்களில் இன்னும் யாரெல்லாம்விநாயகரைவழிபட்டிருக்கிறார்கள்?" கேட்டார் ஒரு முனிவர்.
“அகலியைத்தீண்டியசாபம்நீங்குவதற்காக விநாயரை வழிபடடு பலன் பெற்றான், அம
ரேந்திரன்.
சதுர்த்திதினம் ஒன்றில்வேழமுகனை கேலி செய்த சந்திரன், அதனால் சபிக்கப்பட்டு சங்க புத்துக்கு ஆளானான். மனம் வருந்தியசந்திரன், வேழமுகனை வேண்டித் துதித்தான். மனம் திருந்திய மதியை மன்னித்தார் விநாயகர்.
"சந்திரனே, உன் பிழையை மன்னித்ததற்கு அடையாளமாக உன் பிறை வடிவினை என் சிரத்தின் மீது இருத்திக் கொள்கிறேன்." என்று சொன்னபிள்ளையார்பிறையை முடிமீதணிந்து, பாலசந்திரவிநாயகராககாட்சியளித்தார்.
சுருக்கமாகச் சொன்னால், மூலப் பொரு ளன கணபதியை வணங்காதவர்கள் யாருமே இல்லை" என்று அவர் சொல்லிமுடித்தார்.
சற்றுநேரத்துக்குப்பின்,"சூதாமாமுனிவரே. O b656), DTS கூடியவராகஉள்ளஆனைமுகனுக்குஅற்பமாகக் கருதப்படும் "அறுகம்புல் பிரியமானதாக ஆனது எப்படி? என்றுகேட்டார்நைமிசவனரிஷிஒருவர்.
ΚΣ ΚΟΣ 0x8 {X- °
கும்பாபிஷேக மலர்

Page 287
3)
4)
கும்பாபிஷேக மலர்
பரம்பொரு புலர்ந்தது கருணை கழலிணை தேரிறுத் லுறைபர நடுவும் G60TL6T6s
ஆதியாய் LD60p60. முப்பொரு ளெழுந்த முற்படு முயிரெலாம் இப்புவி முதலெவ் இணுவையி லுறைபர செப்பரும் நாதவிந் சிற்பர னேபள்ளி
மன்னனும் தொண்டரும் ഖണബDബസb சுரந்து பின்னிய பிறவிப் பிறவாய் துணைதருங்
இணுவையி லுறைபர
sooroof DIT 666.06OU கற்பக GLDL66s
யாழ்குழல் வீணைகள் நடனபே ரிகைதுடி கழ்கலை வல்ல சுந்தர 9pubuurt ബ്രഖങ്ങൽ யுயிர்தமை இணுவையி லுறைபர வாழ்வு நலம்பெறு வரோதய னேபள்ளி
1.
 

ஐசேகரப்பிள்ளையார் ாளியெழுச்சி
அருட்கவி விநாசித்தம்பரிப் புலவர்
அளவையுர்.
G36T6600, பதியே பொலிந்தநின் திருவிழி மழைநனைத் தொப்பிலா தொழுவரம் பெற்றோம் ക്രിബൺ புரிந்த ਲਲ கரனே cpigs|b சொலற்கருஞ் யெழுந்தரு 6TTGSulu.
தருமுதல் மகனே useo D லெழுதி
நற்கதி பொருந்த
ਲ கரனே தொடுகளை ഖgഖ് யெழுந்தரு ளயே.
வந்துவந் தேத்த ഖസ്ത്രങ്ങഖ5 தவனே பெருங்கட னிந்தப் கருணை வதியும்
Sழ்த்தாய் வதியும் ਲਲ கரனே கணவனே தொண்டரின் யெழுந்தரு ளயே.
நாத 8ഖങ്ങ8 மத்தளம் GLD6Tib தொழும்பினர் இசைத்தார் ஏந்தினர் தீபம்
இந்தினம் பிரிக்கும் ਲ கரனே மனுநெறி சிறக்க யெழுந்தரு 6TTGuu.
suggwres8oragð óAdikasoaren var slikesalardadb

Page 288
6)
8)
9)
வன்னிமந் வண்ணவம் கன்னலும்
கதித்தபொற்
இணுவையி போன்னியைத்
பூரண
அகரமு அட்சர சிகரமாய் சிந்தனைத் இகபர
பகவன்
LITITLU
தாரை புயவினம் கனியும் கும்பம் பெறுதியென்
லுறைபர
G360TL66f
dypébPdp மியாவையு
நின்ற
சுகந்தர
திருமகள் னேபள்ளி
காகத் வந்ததற் மணம்பெற
றகலா ரவர்குறை
தேபள்ளி
எவ்விடத்
துயில் கொளும் ரென்றெனி எமதிருள்
தவத்தினர்க் (6OTL66f
கரங்களும் (55JcjpL5
s uggaras6osasgů óAdikanoGugust Blgåsebesarcáb -- 17

"7
நறுமலர்
சுமநதன 56TLJLDI வகுத்தன றெமக்குவந்
ராசச கின்னலை
D3Dcup
பொழுதுனக் லிச்சகம் வினைகடிந் prmer(Ber
அகிலாண்ட
Ф шіті
சர்க்கரை
துர்வை Սւցաnii 8F6OTypLib ரந்தனர்
தருளும கரனே
6TTGuy.
மாதியாம்
புத்தியும் கிருத்தி கரனே
LD50360T
ளாயே.
தம்மைத் LIDESTLDusò
ரணனே LD6OTissor தளிக்கும் கரனே
6TITGuu.
கொடுக்கும் குளதோ SBlGGuDm தாளிவாய் கரனே னுதிக்கும் ണu.
கோடி
உண்டியும்
கும்பாபிஷேக மலர்

Page 289
1O
1)
12)
கும்பாபிஷேக மலர்
இந்தினம் இணுவையி சிந்தையி சிவமக
96). T ஆதிகோ
சுரரா சுந்தர SJ6).T இணுவையி விரவா விநாயக
பங்கயன் பணிப்புரை
சங்கர
எங்கணும் இணுவைய மங்கள வாருதி
ਸੰ66
foLD60s
unfroisms பன்னிரு ഉiഖണ് இணுவையி പേmഖണ്
பிரணவ
பிறைமருப்
லுறைபர
னேபள்ளி
பரணா கர்ண குலர்ந்தித்
656 ഖ്ബിങ്ങിങ്ങ് லுறைபர Ս6007ՓԼl G6CTL66
காயெதிர்
 

பியல்பும்
ராசசே தித்தனித் யெழுந்தரு
மைந்த தசுரனை pTäfluu எமக்களித்
ਲ8
யெழுந்தரு
நான்நவ பார்த்துநிற் சத்தியும் வருகைமேற் கந்தவே ਲਲ சச்சிதா யெழுந்தரு
செல்வமும்
O 始
தருநாரை
கோபுரக் ராசசே
யெழுந்தரு
தெளிதர கரனே
6TTCul.
6i5LIT சீராளா
தேவா தென்னும் கரனே
6T6600TT6OOTT
6TCul.
கொள்களுள் கின்றார் கண்ணனும் கொண்டனர்
ளுடனே கரனே னந்த ளயே.
செழிக்க
னிங்க
FITF
6TIGuu.
să uitaeeagă cadrasturii săearcâă

Page 290
இராஜ கோபுர
鷺鷺
Τι η اپريل
 
 
 
 
 


Page 291


Page 292
திகழ்கின்ற யாழ்ப்பா நார்பூத்தநல்லடியார் நாணாகு நாலுந்துதிக்கைநற் Linfinisupplie CasspeoTmb L பரிவுடன்தாபித்தேத் கார்பூத்த கணபதியேநின்னூ கருணைமழை பொ
பூமேவு காதரனுஞ் சீதரனும் ஒ
புகழ்ந்துபோற்றும்ெ தேமேவு கொன்றையந்தார் மி தனிப்பொருளேதந்தி மாமேவுமினுவைநகள் வந்த
மாமதம் பொழியுமழ பாமேவுபரம்பொருளேபண்ண Lippme3 (3ssyCSgumei
தூயமறைமுடிபுணராஞானத் தூமறையோர்போற்று ஆயகலைக்கெல்லாம்அதிபர் ஆமயத்தொளிருமா மேயவிருள் அகற்றவந்தசிவஞ் மேதினிபோற்றும் ம மாயப் புகழ் பரராஜசேகரன் ே LuJUTeg (53uure
að ugguse-agð ónákasusatsuskemtad —17
 

6. s. s. 69uarsztoribusvÚUPotspor
i
SFTT
ணத்தினுவைதன்னில் ருந்துதிசெய்ய தஞ்சரந்தன்னைப் ாத்திபன்
துமொப்பிலாத்
சல்பாடக் ஜிந்தெந்நாளுந்காப்பதாமே.
தரனும் Dய்ஞ்ஞானப்பொருளே லைச்சுமோங்காரத் திமுகத்தெம்தற்பரனே DITésorTLDsofGu விளங்களிறே ரியமேந்துங்கரத்தோய்
ரூஞசல.
தின்திருவுருவே
மொப்பிலாமணியே தியாமைங்கரனே! தியேயற்புதனே நானக்கண்றே ö6ölfrupssorsomb ாற்றும்
கும்பாபிஷேக மலர்

Page 293
கும்பாபிஷேக மலர்
பொருவருமொண்முகில்பொலி பொலியவருபுண்புரம வெருவரும் உதரபந்தனத்தோ விம்மதமாய்த்துலங்கு மருவரும் மார்புமிசை மன்னித் மாவடமாம் அக்குமண ஒருவாதஅன்பினார் நாளுங்க உள்ளக்கமலத்தொளி
எம்மைவாழ்விக்கவெண்ணிெ
ஏதமிலாக்குழவிபோ மும்மையாருலகாய்வேறுமாய
கொம்மைசேர்முலையாள் பெ கொற்றவனேயவன6 வெம்மை கூர்நரகனிடவீழாம
விநாயகனேயேரம்ப
மின்னுநவரத்னமணிமகுடம மிகுநாதவிந்துவடிவ துன்னுசெவிகள் கால்தனையி தளர்நடைபயின்றுத மன்னுகணநாதர்முனிவர்மகி LIDTLD60ogoGu JTñT 6o5U இன்னுயிர்க்கிறையே இன்பவ இபமுகத்தெந்தாய்அ
அருவுருவாயமலாமயநாதிய யற்புதமாயானந்தச பரவொளியாய்நிர்க்குணமாய் பாசவிருளகற்றுமோ குருவடிவாயொருபொருளாய் கூறரிய வாரணத்தின கருதரியவரங்கள் பலநாண கவுரிதன் பாலகரே அ

oங்கூர்மேனி ாம்வெண்ணிற்றழகும் பொளிகால
நம்நடையழகும்
}துவளும்
ரிகான்ற அழகும் ண்டு துதிசெய்ய ரிரு முத்தமனேயாள்ரூஞ்சல்.
மய்பொருளுத்தானாய்நின்ற ன்றாய் எண்குணத்தீசா ப்உடனாய்மிக்க
கித்தம் ற்றகோதிலாக்குன்றே ன்றியாரறிவரேழை
ற்காத்
சைந்தாட ானதுதிக்கையாடத் விருமருங்கும்வீசத் ந்தியுமசைந்தாட ழ்ெந்தேயாட 5 FTLD5 buil ாரிதியே ஆடீர்சூஞ்சல்.
Jirás
Tess uDTesti
அகண்டமாகிப் ர் பரிதியாகிக் நித்தமாகிக் ர் உட்பொருளாகிக் ளுநல்கும்
180 - gburyrgeggiò sadosauri ghCordab

Page 294
ஒருங்குலக மெளிதீன்றாலெ ஒன்றித்திருந்து சப் பேருங்குலமாமுனிவர் முதற் பெட்புடைய பெண்ம அருங்குளிர்மென்னகையரு மானந்தத்தேனே!அ மருங்குலவுமானனையார்த LDottishu TGorgsOLu
உரியமறையாகமங்கள்நா
Limuslципр)(8шéшL6miram பிடியொடுகலந்தடெ அரியனார்க்கு மெட்பாவத்தி ஆனேறுகந்தரன் அ கரியகுழற்செய்யவாய்க் காப கன்னற்சுவைகொ6
திருக்கோயிற்றிருவலகிடும திருவமுது சிவனடிய விருப்பொடு மலர்பறித்தர்ச்சி
வள்ளிக்கொன்றை தருக்கற்பல தொகுப்போர் எ6 தகுதிபெறுமகளிர் 6 தருப்பை கொய்வேதியரும்ற 55.56LDITGOGOLu
மாவாழி!மறையவரும் அறழு வையகத்தில் வான சேவாழும் கொடியர்தம் மடிய
செகம் புரக்குமரசர் கோவாழி குடிவாழிசைவம் வி രൂബിഖ്യസ്ഥൾബങ്ങ காவாழுமினுவை நகர் மாந்
காமர் மிகு கற்பகக்
来 谏
suppuaeragö adaauai gearafab -18

ாண்முகத்தொளிபாய பாணிகொட்டுமுதலே )பெரியோர்கணெக்குருகப்
நம்பஅன்பருளத்தினிக்கு ஆனைமுகத்திறையே நம்மா மருந்தே மதகளிறேஆடீர் ரூஞ்சல்.
ஒருமொலிக்க ாரியெங்கும் பொங்க மர மிரட்டப்
வ்களிற்றிறையே முகத்தெய்தாய்
DIT algorurtooni ர்களிறேஆeர்ரூஞ்சல்.
gumi 6lmul பார்க்களிப்போர் வாழி ப்போர் வாழி யாதிய வளர்ந்தே வாழி ண்றும் வாழி கொண்ட விரதம் வாழி நனிசிறந்து வாழி! தற்பரநின்திருவடியும் வாழி
pLĎ6)ný! மழைபொழிந்தே வாழி Imr 6ing செங்கோலும் வாழி un! ன்னிறும் வாழி தர் வாழி கன்றும் வாழி!
来源

Page 295
O இணுவில்பராஜசே
O O கோவில் கல்யா இணுவில் பரராஜசேகரப்பிள்ளையார் Smulsió 856öUUT inLi Lib(385Tuhsunä G வெளிவீதிக்கு உட்புறமாக வர்ண வேலைப்பாடு களுடன் தலைநிமிர்ந்து நிற்கின்றது. மிகவும் அழகான முகவாயில். விஸ்த்தீரணமான, காற் றோட்டமான தெய்வீக அருள்சுரக்கும் மண்டபம் இது. மண்டபத்தின் தெற்கே அமைந்துள்ள பஞ்ச முகவி ரின்ே ம், இம்மண்பத்தைகோயி லின் ஒரு பகுதியாக எண்ணவைக்கும் மனப் பாங்கு பயபக்தியுடன் கூடிய, திருமணவாழ்வில் தடம்பதிக்கும் தம்பதியினரின் வாழ்வை வளம் படுத்துகின்றது. ஆசாரசீலர்களன எமது ஆலய சிவாச்சாரியார் இங்குவரும்தம்பதியினரைஆசீர்
இணுவில் பராஜசே கோவில் மன
கல்யாணமண்டபத்தில் நடைபெறும் திருமணங் களின்போது உணவு பரிமாறுவதற்கான இன் னொரு துணை மண்டபத்தின் தேவை உணரப் பட்டது. கூடவே கோயில்வாகனங்கள்கோயிலின் உட்புறத்தில் அங்கொன்றும், இங்கொன்றுமாய் இருப்பது இடநெருக்கடியை தோற்றுவிக்கவே
இவ்விருநோக்கங்களையும் மையமாககொண்டு கோயிலின் மேற்கு வீதியில் உள்ள காணி தயா ரானது. இந்தக்காணியில் மண்டபம் அமைக்கும் பணி வ்கியபோது, இம்மண்டபத்தை பதற்கான ஆதரவு தாராளமாக கிடைக்கப்பெற்ற மையால் இது மீண்டும் ஒரு நவீன வசதிகளுடன் கூடிய, பல்துறைநோக்கு கொண்டதாக சுமார் eyp6og LDTęsso6TULLb, é9páluu dypas 96oo.DÜGÜDLu யும்கொண்டுநேர்த்தியாககட்டப்பட்டது.திருமணங் களுடன் சிற்றின்பநிகழ்வுகள் தவிர்ந்த, சினிமா)
கும்பாபிஷேக மலர் - 18

O ZA O கரப் பிள்ளையார்
O O GT 1 D6 LLLID
வதித்து, வைதீகமுறைப்படி திருமணபந்தத்தில் இணைத்து வைக்கின்றார்கள். மாலை, தோர ணம், அலங்காரங்களுடன், மணவறை, மேளம், நாதஸ்வரம் மற்றும் எல்லாவிதமான வசதிகளும் இங்குண்டு.அறுசுவைஉணவுண்டு, அமுதுண்டு. ஆறி,அமர்ந்து செல்லலாம். மணமக்களை வாழ்த்தவரும் அன்பர்கள் அனைவரும் அமைதி பாக மண்டபத்தரையில் விரிக்கப்பட்ட புற்பாயில் பணிவாக அமர்ந்து திருமணத்தை ரசிப்பார்கள். ஆலயத்தின் புனிதம் இம்மண்டபத்தையும் ஆட்
கும் சிறிதளவு நன்கொடையானது கோயிலின் திருப்பணிகளுக்கே பயன்படுகின்றது.
() () ()
O () O
Föpi laira)6num
O O
if Dao Lib
கலாசார, சமய, இலக்கிய, சொற்பொழிவுகளும், விழிப்பூட்டல்நிகழ் ம் இங்குநடைபெறுகின் றன. திருநெறிய தமிழ்மறைக்கழக அறநெறிப் பாடசாலை வகுப்புக்களும், இங்கே நடைபெறு
வசதிகளுடனும் இம்மண்டபம் அமையப்பெற்றது
மூலம் நீங்கியுள்ளது. இணுவில் கிராமத்தில் இப்படியான திருமணமண்டபங்கள் அமையப்
பெற்றதும் வரப்பிரசாதமே!
காப்பரண்களாக, சேவைகளின் விஸ்த்தீரணத்
சேவையாற்ற எம்பெருமான் விநாயகனின் அருள் என்னென்றும் கிடைக்கும். இந்த முயற்சி யாளர் அனைவரும்பாராட்டுக்குரியவர்களே.
() () ()

Page 296
-
இணுவில் பறி பரராஜசேகரப்பிள்
 

ளையார்'கல்யாண
SLSLL S D LLLLLY SS SSLSLSS SLLLLLLD L LSLYLL LLLSLL LLSLSLL LLLLSSTAS

Page 297


Page 298
தென்கிழக்காசிய நாடுகளில் புராதன காலங்கள்முதல்தற்காலம்வரையிலும் பல்வேறு நிலைகளிலான இந்துப் பண்பாட்டு மரபுகள் பேணப்பட்டு வருவாதாக அறியக் கூடியதாகவுள் ளது. இந்தியப்பண்பாட்டம்சங்கள் இந்தியாவுக்கு வெளியே பரவியமுறையினை வரலாற்றாசிரியர் கள் சுட்டும் பொழுது "கடல்கடந்த நாடுகளில் இந்தியப்பண்பாடு," "அயல்நாடுகளில் இந்துப் பண்பாடு,"தென்கிழக்காசிய நாடுகளில் இந்துப் பண்பாடு”, “இந்தியப்பண்பாட்டு அலைகள்", "இந்தியமயமாக்கம்","இந்தியாஒருபேரிந்தியா", "பரந்தஇந்தியா", அல்லது அகன்ற இந்தியா போன்ற பெயர்களில் சுட்டுவதை அறியமுடி கின்றது.
இந்தியாவில் வாழ்ந்த, தற்பொழுதுவாழ்ந்து வருகின்ற மக்களிடமும் சிறப்பாக இந்துக்கள் வணங்கும் தெய்வங்கள், அவர்கள் மத்தியிலே
நம்பிக்கைகள், நடையுடை பாவனைகள், கலை மரபுகள், திருக்கோயில் வழிபாட்டு மரபுகள், வடமொழி-தமிழ்மொழிகளிலான தெயிவிக நூல்களைப் போற்றும் மரபு போன்ற இன்னோ ரன்ன மரபுகளை தங்களது நாளந்த வாழ்க்கை யில் நன்கு பேணி வளர்பவர்களாக தென்கிழக் காசியநாட்டுமக்கள் ஒர்காலப்பகுதிவரை விளங்
சில நாடுகளில் இத்தகய பண்பாட்டம்சங்களை கைக்கொண்டுவருவதையும் அவதானிக்கலாம்.
தென்கிழக்காசியநாடுகளில் ஒருகாலகட்டப் பகுதியில் இந்துப்பண்பாட்டம்சங்கள் நன்கு பரவி மேனிலை அடைந்திருந்தன. இஸ்லாமியர், போர்த்துக்கீசர், ஒல்லாந்தர் முதலிய ஐரோப்பியர்
நபராஜசேகரப் பிள்ளையார் திருக்கோவில் -18
R
(
(
3
 

சிய நாடுகளில் ாபதி/பிள்ளையார்)
= பரராசசிங்கம் கணேசலிங்கம் சிரேஷ்ட விரிவுரையாளர், இந்துநாகரிகத்துறை, கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
ஆகியோர்களின் வருகையினாலும், படையெ Bப்புக்களினால் இந்நாடுகளில் இந்துப் பணி பாட்டம்சங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டு, அவர் களது இஸ்லாமிய, கிறிஸ்தவ மதப்பண்பாபட் ம்சங்கள்அறிமுகப்படுத்தப்பட்டன. மாற்றுமதங் களின் நடைவெடிக்கையினாலும் மாறிமாறி ஏற் பட்ட போர்ச்சூழல், ஆட்சி மாற்றங்களினாலும், இயற்கை அழிவுகளினாலும் இங்குள்ள இந்துக் கோயில்கள்பலஅழிக்கப்பட்டும்,பெறுமதிவாய்ந் பொருட்கள் பல சூறையாடப்பட்டும் போயின.
தென்கிழக்காசியநாடு ர்சிலநாடுகளில் இன்று வரையும் விநாயகர் வழிபாடு தொடர்ந்து பேணப்பட்டு வருவதை அறியமுடிகின்றது. ஏனைய நாடுகளில் பேணப்பட்ட திருக்கோயில் கள்சார்ந்த TeSisu பினால்அங்கு கிடைத்த இந்துக் கடவுளர்களது திருவுருவங்கள், சிற்பங்கள்,கோயில்சார்ந்தசாசனங்கள்ஆகி
அந்தந்த நாடுகளின் தலைநகர்ப் பகுதியில் அமைந்துள்ள தொல்பொருட்காட்சிச்சாலையில் வைக்கப்பட்டிருக்கின்றன. சில நாடுகளில் இந்துக்கோயில்சார்ந்தகலைத்துவம்மிக்ககட்டிட அமைப்புக்கள் உல்லாசப்பயணிகள் பார்வை பிடுவதற்காக அந்தநாட்டு அரசாங்கத்தினால் நன்கு பேணிப்பாது காக்கப்பட்டு வருகின்றன விநாயகவழிபாட்டுமரபானதுஇலங்கை,இந்தியா போன்ற நாடுகளில் மட்டுமல்லாது தென்கிழக் காசியநாடுகளான பர்மா,தாய்லாந்து, லாவோஸ், கம்போடிய, வியட்நாம், சுமாத்திரா, மலேசியா, சிங்கப்பூர், யேர்ணியோ, ஜாவா, செலிபஸ், பிலிப்பைன்ஸ், முதலிய தென்கிழக்காசிய நாடுகளிலும் மேலும் சீனா, ஜப்பான், நேபாலம், திபெத்து,கொறியா,ஆப்கானிஸ்தான்,அமரிக்கா நாட்டில் பெரு, மெக்சிக்கோ, கனடா, லண்டன்,
கும்பாபிஷேக மலர்

Page 299
சீசெல்சு, மொரீசியஸ் போன்ற உலக நாடுகள் எல்லாம் பரவி இன்றைவரை சிறப்புற்று விளங்கி வருவதைக்காணலாம்.
தென்கிழக்காசியநாடுகளில் முற்பட்டகாலத் தில் வாழ்ந்த, தற்பொழுதுவாழ்ந்துவருகின்றமக் கள் இந்து சமயக் கடவுளர்களான சிவன், சக்தி,
பிரம்மன், சூரியன். ஆகியோர்களுக்கும் மற்றும் தேவ-அரசர்கள், அகத்தியர், காரைக்காலம் மையார், இறந்தோர்கள் (மூதாதையர்கள்), மரம், பாம்பு, பசு இடபம்), உயிரினங்கள், இயற்கைக் கூறுகள் ஆகியனவற்றுக்கும் கலைத்துவம் வாய்ந்த திருக்கோயில்களை நிறுவி வழிபா டாற்றியதையும் இன்றுவரை வழிபாபாற்றி வரு வதையும், அங்குகிடைத்தசான்றுகளிலிருந்தும், வழிபாட்டு நடைமுறைகளிலிருந்தும் அறிந்து கொள்ளமுடிகின்றது.
அறுவகைச் சமய நெறிகளுள் ஒன்றாக விநாயகரை கணபதியை) முழுமுதற்கடவுளாகப் போற்றிவழிபடும் சமயப்பிரிவாக காணாபத்தியம் விளங்குகின்றது. விநாயகர் வழிபாடு புராதன மானதுமட்டுமல்லாது பிரசித்திபெற்றுவிளங்கும் வழிபாட்டுமரபுகளுள் ஒன்றாகவும் விளங்கி வருகின்றது. விநாயகவழிபாடானது இலங்கை, இந்தியா, போன்றநாடுகளில்மட்டுமல்லாதுதென் கிழக்காசியா நாடுகள் மற்றும் உலகநாடுக ளெல்லாம்பரவி, வளர்சிபெற்றுவிளங்கிவரவதை இங்குகிடைக்கப்பெறும்சான்றா 0 திருக்கோயில் வழிபாட்டு மரபுகள் மூலமாகவும் அறிந்து கொள்ள முடிகின்றது. விநாயகரை இந்து சமயத்தவர்கள் மட்டுமல்லாது பெளத்தம், சமணம், ஆகிய மதங்களைச் சார்ந்த மக்களும சிறப்பாகப் போற்றி வழிபட்டு வருகின்றமை
பாலமாகவிநாயகக்கடவுள்விளங்கிவருகின்றார்.
ஆரிய வழிபாட்டு மரபிலும், திராவிடசமய மரபுகளிலும் இரண்டறக் கலந்து விட்ட கணபதி வழிபாடு, தென், தென்கிழக்காசியநாடுகளில் பல சவால்களைஎதிர்கொண்டு, அப்பிராந்தியமக்கள் வாழ்வில் பங்கெடுத்திருந்தமையினைச் சிற்ப, கும்பாபிஷேக மலர் 18

ஓவியமரபுகள்அடிப்படையில்காணமுடிகின்றது. ான பேராசிரியர். செ. கிருஷ்ணராசா கூறியுள்ள கருத்துக்கள் இங்கு ஒப்புநோக்கத்தக்கது. தென் கிழக்காசிய நாடுகளில் கணபதி வழிபாட்டின் தோற்றம் பற்றிப் பல்வேறு வகையான கருத்து நிலைகள் காணப்படுகின்றன தமிழகத்தில் விநாயகர் வழிபாடு சதுக்கப்புதத்திலிருந்து தோன்றியதென்றும் புத்தமத வழிபாட்டினின்று தோன்றியவேழமுகத்தான்தமிழகஉழவர்களின் தெய்வமெனவும், புத்தருக்குக்கட்டப்பட்டகோயில் களனைத்தும் தமிழகத்தில் விநாயக கோவிலாக மாறினவென்றும், யானைகள் மிகுந்த பணி டைத்தமிழ்நாட்டில் விலங்கினவழிபாட்டின் அடிப் படையில் விநாயகர் வணக்கம் தோன்றிய தென்றும் தமிழக அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர் தமிழகத்தில் "தும்பிக்கை ஆழ்வார்” என்ற பெயரில்வைணவத்திருத்தலங்களில் வினாயகர் வழிபடப்படுகின்றார் கருங்கல், சலவைக்கல், பளிங்கு, யானைத்தந்தம்,வெள்ளெருக்கு ஆகிய மூலப்பொருட்களில் விநாயகர் வடிவத்தினை உருவமைக்கும் மரபு இந்திய தென்கிழக்காசிய மரபுகளில் வளர்ச்சி பெற்றிருந்தமையைக்
தென்கிழக்காசிய நாடுகளில் விநாயகப் பெருமானை இந்துசமய மக்களும் பெளத்த சமண மதங்களைச் சார்ந்த மக்களும் நன்கு போற்றி வழிபடுகின்றனர். விநாயகப் பெருமா னுக்கு தனிக்கோயில்கள் அமைத்தும், இந்து சமயக் கடவுளருக்கு தனித்தனியே அமைக்கப் பெற்ற திருக்கோயில்களில் பரிவார தெய்வங் களுள் ஒருவராக விநாயகருக்கு தனிக் கோயில் கள்அமைத்தும்வழிபடுகின்றனர்.மற்றும்பெளத்த விகாரைகள், சமணப்பள்ளிகளிலும் விநாயகர் நன்கு போற்றி வணங்குவதையும் காணலாம்.
பர்மா நாடானது முன்னர் பல்வேறு காலகட் பங்களில்சுவர்ணபூமி,பிரம்மதேயம்,ராமண்ணா தேசம், அருமணதேசம்,சோனபிரபந்தம்,என்னும் பெயர்களால் அழைக்கப்பட்டது. வைதீகசமயத் திற்குரிய தெய்வங்களான திருமால், கணேசர்,
கள் பர்மாவின் பலபகுதிகளில் கண்டெடுக்கப் 4 - பூந் பரராஜசேகரப்பிள்ளையார் திருக்கோவில்

Page 300
பெற்றுள்ளன இவற்றிலிருந்து கி.பி ஐந்தாம் நூற்றாண்டு முதல் எட்டாம் நூற்றாண்டு வரை, பர்மாவில் மூவகைச் சமயங்களும் போற்றப்பட் டதைநாம்உய்த்துணரலாம்மேற்குபர்மாவில்மகா ஞானபெளத்தமதம்நிலவிய இடங்களிலெல்லாம் விநாயகர் வழிபாட்டினைக் காணமுடிகின்றது விநாயகப் பெரமானை பெளத்தக் கோயிலுக்குள் வைத்து "மகாபின்னே" என்ற பெயரால் மேற்கு பர்மா மக்கள் போற்றி வழிபடுகின்றனர்.
தென்கிழக்காசிய நாடுகளில் முதன்மை யான நாடுகளுள் ஒன்றாக தாய்லாந்து விளங்கு கின்றது இந்நாடு முன்னர் பல்வேறு காலகட்டங் களிலும் பல்வேறு பெயர்களினால் சுட்டப்பட்டன அப்பெயர்கள் வருமாறு :- சீயம், சியாமநாடு, சையாம தேசம், சியாமதேசம், துவாரவதி, வெள்ளையானைநாடு, சியன்,சியாம், என்பன.
தாய்லாந்து நாட்டிலிலுள்ள பெளத்தர்கள் மத்தியிலும் கணபதிவழிபாடு சிறப்புற்றுவிளங்கு 66 msl. TulsorTri O நிக்குகோயில் களுக்குள்ளே இருக்க இடம் அளிக்காவிடினும் கோயில் பிரகாரங்களில் கணபதியை வைத்து வழிபாபாற்றிவருவதைஅவதானிக்கமுடிகின்றது
புறத்தில் சிவன்கோயிலும், இவற்றுக்கிடையே விநாயகர் கோயிலும் அமைக்கப்பட்டுள்ளன தாய்லாந்தில் முள்முருக்கமரத்தின்கீழ் அமர்ந்தி ருக்கும் விநாயகர் கருவளத்தினை வழங்கும் கடவுளராகசித்தரிக்கப்பட்டுள்ளர்.
இந்தோசீனத் தீபகற்பத்தின் கிழக்குக்கரை யோரத்தே றொயொங்சன் பக்கமலைக்கும் மீகொங் ஆற்றின் கழிமுகத்துக்கும் இடையே அமைந்திருந்த சம்பா இன்று வியட்னாம் தேசத் துள் அடங்கிவிட்டது. இந்நாட்டினை முன்னர் தெற்கு அன்னம்,சம்பா, அன்னம்,சம்பாபதி, என அழைத்தனர். சக்திக்கு அடுத்துச் சிவனோடு தொடர்புடைய தெய்வமாகக் “கணேசர்” போற்றப் பட்டதைக் காணலாம். சம்பாவில் விநாயகரின் உருவச்சிலைகள் மிகப்பலவாகக்கிடைத்துள்ளன இதனால், குறிப்பிட்டஒருகாலத்தில்விநாயகர்வழி பாடு சிறப்புற்று விளங்கிருக்க வேண்டுமென்பது gsuggaæessgð ólékasswas sodesreið —18

தெரிகின்றது. "போ” நகரில் விநாயகருக்குத் தனிக்கோயில் ஒன்று இருந்தமை, கல்வெட்டுக் களல் தெரியவருகின்றது. கி.பி-17இல் ஜெய ஹரிவர்மன் வினாயகருக்குத் தனிக்கோயில் கட்டினான்என்பதுகுறிப்பிடத்தக்கது. இத்தெய்வம் வீற்றிருக்கும்திருக்கோலத்திலேயேசிலைகளாகச் செய்யப்பட்டுள்ளன. சைவசமயம் தழைத்திருந்த சம்பாநாட்டில் விநாயகர்வழிபாடுஉன்னதறிலை யில் காணப்பட்டது. கி.பி நான்காம் நூற்றாண்டி லிருந்து விநாயகரின் திருவுருவங்கள் அகப்படு கின்றன.
தெய்வத்திருமேனிகள் பல சம்பாவில் மிக அழகாகச் செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் குறிப் பிடத்தக்கதுபோநகரிலுள்ள கணேசர்வடிவங்கள
யில் வளர்ந்ததை நினைவுபடுத்துகின்றன. எனவே, தமிழ்ப்பண்பாட்டின் சாயலும், இந்தியக் கலைமரபின்கூறுகளும்சம்பாவின்கலைப்பொருட் களில் பதிந்துள்ளதை எளிதிற்கண்டறியலாம்.
ஆங்கிலேயரின் ஆட்சிக்குட்பட்டு இருந்த LDCB6ou JT631.08.1957)Ssió sigöößpgš 655TLIT யிற்று. போர்நியோ-சிங்கப்பூர் முதலிய தீவுகள் இணைந்து (O1.08.1962)இல் மலேசியாக் கூட்டாட்சி அமைப்பு உருவாயிற்று. ஆனால் சில ஆண்டுகளுக்குள் (O7.08.1965இல் சிங்கபூர் மலேசியாக் கூட்டாசி அமைப்பிலிருந்து பிரிந்து, தனியுரிமை வாய்ந்த நாடாக பொலிவுபெற்றது மலேசியா நாட்டினை முன்னர் மலயம், மலாய், மலாக்காதீபகற்பம், கங்காநகரம், மலேயா, காழகம் எனும்பெயர்களால் சுட்பப்பட்டது.
மலேசியநாட்டிலே அமைந்துள்ள இந்துக் கோயில்களுள் கோர்ட்டு மலை - கணேசர் கோயில், மலாக்கா - பொய்யாத விநாயகர் கோயில் ஆகியன குறிப்பிடத்தக்கன. கோர்ட்டு மலை கணேசர் கோயில் கோலாலம்பூரின் பாட்பாளி மக்களுடைய நன்கொடையில் இருந்து கட்டப்பெற்றதாகும். இந்நாட்டில் அமைந்துள்ள பொய்யாத விநாயகர் கோயில்லில் கணேசர், சுப்பிரமணியர், மாரியம்மன், இராமர் முதலிய இந்துதெய்வங்களின் விக்கிரகங்கள் வழிபாட்டுத்
y கும்பாபிஷேக மலர்

Page 301
தெய்வங்களகஉள்ளன.நகரத்துச்செப்டிமார்கள் அக்கோயிலில் மீனாட்சி சுந்தரேசுவரரை எழுந்த ருளச் செய்துள்ளனர். மூன்று பெருந்தேர்கள் இக்கோயிலில் உள்ளன. நவராத்திரி விழாவும், கந்தர் ஷஷ்டி விழாவும் மிகச்சிறப்பாக இங்கு கொண்டாடப்படுகின்றன.
சிங்கப்பூர்த்தீவு, மலேசியாத்தீபகற்பத்திற்குத் தெற்கே, நிலவுருண்ணடயின் நடுக்கோட்டிற்கு வடக்கில் அமைந்துள்ள தீவாகும். சுமாத்திரா, போர்ணியோ தீவுகளுக்கு இடையில் சிங்கப்பூர்த் தீவு அமைந்திருக்கின்றது. பினாங்கு எனும் சிறுதீவு, சிங்கப்பூரை யொட்டி உள்ளதாகும் இந்நாட்டினை முன்னைய காலப்பகுதிகளில் தாமசிகம்,சிங்கபுரம்,சிம்மபுரம்,சிங்கை என்னும் பெயர்களில் அழைத்தனர். இங்குள்ள விநாயக ருக்குரிய திருக்கோயில்களுள் முறி செண்பக விநாயகர் கோயில், லையன் சிட்டிவிநாயகர் கோயில், சித்திவிநாயகர் கோயில், ஆகியன குறிப்பிடத்தக்கன. சித்திவிநாயகர் கோயில் பொன்னம்பல சுவாமிகள் எனும் சான்றோரின் முயற்ச்சியால் கட்டப்பட்டது. நகரத்துச் செட்டிமார் களின் திருப்பணியால் இக்கோயில் இன்று சிறப்புற்று விளங்குகின்றது.
இந்தோனேசியா நாடானது சுமத்திரா, யாவா, போர்னியோ, பாலித்தீவு, மதுரா ஆகிய
சிறு தீவுக் கூட்டங்களையும் உள்ளடக்கியதாக விளங்குகின்றது. விநாயக வடிவங்களுள் கபால கணபதிதென்கிழக்காசியாநாடுகளில் குறிப்பாக இந்தோனேசியாவில் காணப்படும் சிறப்பு வடிவ மாகும். காணபத்திய நாடு என இந்தோனேசியா அல்லது யாவா என அழைக்கப் பட்டு வந்தமை யின் பின்னணியில் கணபதி வழிபாட்டு மரபின் உச்சவளர்ச்சியே அடிப்படையாக விளங்கியது 6T6OTSOTib.
இந்தோனேசிய நாட்டு பணநோட்டில் விநா யகர் (கணபதி / பிள்ளையார்) உருவம் அச்சிடப் பெற்று மக்களின் பணப்புளக்கத்தில் இன்றும் இருந்து வருவதை 30.09.2007 அன்று வெளி வந்த தினக்குரல் பத்திரிகை பிரசுரித்திருந்தமை
கும்பாபிஷேக மலர் %. 18

இங்கு சுட்டிக்காட்டத் தக்கது. அப்பத்திரிகைச் செய்தி வருமாறு :- "இந்து கூட்டல் ஆசியா இந்தோனேசியாஎன்றளண்ணத்தைமெய்பிக்கும் வகையில் இந்தோனேசியப் பணநோட்டில் பிள்ளையாரின் திருவுருவம் பொறிக்கப்பட் டுள்ளது. அத்துடன் தமிழன் ஆங்கிலத்தில் கையொப்பமிடும் காலத்தில் அந்நாட்டு ஆளுநர் தமிழ்மொழியில்கையொப்பமிட்டுள்ளர்.உலகில் எந்த நாட்டிலும் இந்தியா,இலங்கை உட்பட) இந்துக் கடவுளின் உருவம் பணத்தில் இடம் பெற்றது கிடையாது. இந்தோனேசியாப் பண நோட்டில் விநாயகர் உருவம் கவர்னரின் தமிழ் எழுத்து கையொப்பமும் இடம்பெற்றிருப்பது கண்டு இந்துக்கள்யூரிப் கின்றனர். பணத்தில்
பிள் ர்இருப்பதுஇன்பம் அந்தப்பணத்தி நேர்மையானவழியில் சம்பாதித்துநல்ல வழியில் செலவுசெய்தால் கிடைப்பது பேரின்பம்." என தினக்குரல் பத்திரிகைச் செய்தியில் குறிப்பிடப்பட் டுள்ளமை இங்கு ஒப்புநோக்கத்தக்கது.
ஜாவாநாடு முன்னைய காலப்பகுதிகளில் ஜவத்தீபம், சாவகம், ஜவத்தீவு, யாவா, என்னும் பெயர்கசளல் அழைக்கப்பட்டது. ஜாவாத்தீவில் பழங்காலத்திலிருந்து சைவம், வைணவம், பெளத்தம் ஆகிய சமயங்கள் மிகுதியாகப் பரவியிருந்தன. கி.பி13 ஆம் நூற்றாண்டு முதல்
தோங்கியது. எனினும் அங்கேவிநாயகரின்செல் வாக்குச் சிறிதும் குறையாமல் நிலவிவருகிறது. ஜாவாவில் கணேசர் விக்னேஸ்வராக் கருதப்பட் பார்.ஆறுகளைக்கடக்கும்இபங்கள்,செங்குத்தான மலைச்சாரல்கள் போன்ற அபாயகரமான இடங் களில் விநாயகருடைய உருவங்கள் காணப்படு கின்றன. மண்டைஓடுகளினால் ஆக்கப்ப்டஆபர ணங்களை விநாயகருக்கு அணிகலன்களாக அணியும் வழக்கத்தை இந்த நாட்டில் தான் காணலாம்.
சிங்கசாரியில்கிடைத்துள்ளவிநாயகர்சிலை தனிச்சிறப்பு வாய்ந்தது. அவர் முக்கண்களை யுடைய கபால கணபதியாவர். மனித உடலும் யாழித்தலையும் உடையவராக இருப்பதொடு
6 - நிபராகசேகரப்பிள்ளையர் திருக்கோவில்

Page 302
தும் வகையில் முக்கண்ணினை உடையவராக
வும் விளங்குகின்றார். மேலும் கபாலமும் குழவித்
திங்களையும் அவர் அணிந்திருக்கின்றார்.
பைரவரின்மகனாக்கருதும்நிலையில் விநாயகர்
கபாலங்களின் மீது அமர்ந்து, கபாலங்களையே
ரிகளாக அணிந்துள்ளர். அச்சி
சிவபெருமானின் மகனான கணேசருடைய வழிபாடு சாவகததில் எங்கும்பரவி இருந்தது. இந்
சாவகத்தில், விநாயகருடைய உருவச் சிலைகள் பலவகையாகச் செய்யப்பட்டுள்ளன.
சிவன், ருநீதேவி, துர்க்கை, முருகன், கணபதி ஆகிய தெய்வங்களுக்குக் கோயில்கள் அமைத் துப்போற்றி வழிபடுகின்றார்கள். அத்துடன் பாலி மக்கள் இயற்கைப் பொருட்களைக் கடவுளாக எண்ணி வழிபடுகின்றனர். பாலித்தீவில் கி.பி 8ஆம் 9 அம் நூற்றாண்டுகளில் இந்துசமயம் பிரபல்யம் பெற்று விளங்கியது. சிவனுடன் துர்க்கை, விநாயகர், நந்தி என்ற மூவரும் கூடிய சிற்பங்களே மிக அதிகமாகபாலித்தீவில் காணப் படுகின்றன. விநாயகர் லிங்க உருவத்திலேயே அனேகமாக்காணப்படுவதும் கவனிக்கத்தக்கது. விநாயகர் இங்குதுவாரபாலகராகவும் காணப்படு
போர்னியோ நாட்டினை முன்னர் பரஹறின தீபம், கலிமண்டான் என்னும் பெயர்களால் அழைத்தனர். கீழைப்போர்னியாவின் வேறுபல இடங்களிலும் பண்டை இந்தியப் பண்பாட்டின் செல்வாக்கை அறிவிக்கும் தொல்பொருட் சின் வ்கள்பலகிடைத்துள்ளன.கோம்பெங்குஎன்னும் இடத்தில்உள்ள பில்மரத்தினால் பட்ட கோயிலின் அழிவுச் சின்னம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு கிடைத்துள்ள சிவன், விநாயகர்,நந்தி, அகஸ்தியர்,நந்தீசுவரன்,
கள் இந்து சமயத்திற்குரியனவாகும். போர்னி யோவில் கி.பி5ஆம்நூற்றாண்டில் இந்துசமயம் பூந் பரராஜசேகரப் பிள்ளையார் திருக்கோவில் -18

சிறந்துவிளங்கியதாகக் கல்வெட்டுக்களிலிருந்து அறியமுடிகிறது. மடிந்தகால்களின்உள்ளங்கால் கள் ஒன்றையொன்று தொடும்படி உட்கார்ந்த நிலையில் இங்குள்ள விநாயகரின் உருவங்கள் காணப்டுகின்றன.
பிலிப்பைன்ஸ் தீவுகள், செலிபஸிற்கு நேர் வடக்கே உள்ள இத்தீவுகளில் கி. பி. பத்தாம் நூற்றாண்டுவரைசைவசமயம்தழைத்துஓங்கின கி.பி.ஏழாம் நூற்றாண்டு அழவினதானமட்பாண் பங்களும் அவற்றின் உடைந்தஓடுகளும் இத்தீவு களில் ஏராளமாகக் கிடைத்துள்ளன. அவற்றில் சமய வழிபாட்டிற்குரிய பல்வேறு குறிகளும், வடிவங்களும் காணப்படுகின்றன. இம்மட்கலக் b இரண்டுஉண் ர்புலப்படுகின் றன. ஒன்று சிவவழிபாடு அங்கு செல்வாக்குற்று இருந்தமையாகும். சூரியனின் வடிவம், சிவலிங்க வடிவம், விநாயகருடையபுனையாஒவியம்போன் றவை மண்பாண்பங்களின் மீது வரையப்பட்டுள் ளமைநம்கருத்தைச் bsSA
தீவுகளில் சுடுமண்ணால் செய்யப்பட்டவி சிலைகள் பரவலாகக் கண்டுஎடுக்கப்பட்டுள்ளன.
தொகுத்து நோக்கின் தென்கிழக்காசிய நாடுகளில் மிகவும் தொண்மைக் காலம் முதல் விநாயகர்வழிபாட்டுமரபுகள்பரவி, வளர்ச்சிபெற்று இன்றுவரை பிரசித்தி பெற்று விளங்குவதைக் காணலாம். விநாயக வழிபாடானது இலங்கை, இந்தியா, நாடுகளில் மட்டுமல்லாது தென்கிழக் காசியநாடுகள் மற்றும் மேற்குலக நாடுகள்வரை பரவி, வளர்ச்சிபெற்றுவிளங்குவதைக்காணலாம். விநாயகப் பெருமானை தென்கிழக்காசிய நாடுகளில் இந்து சமயத்தவர்கள் மட்டுமல்லாது பெளத்தம், சமண மதத்தினரும் நன்கு போற்றி வழிபடுகின்றனர். ஆரியப் பண்பாட்டு மரபிலும் திராவிடப்பண்பாட்டுமரபிலும் இரண்டறக் கலந்து விட்ட விநாயக வழிபாடு, தெனகிழக் காசியநாடு களில் பல சவால்களை எதிர் கொண்டு அப் பிராந்தியமக்களின்வாழ்வில்நன்குசெல்வாக்குப் பெற்றிருந்ததை அங்கு கிடைத்த தொல் பொருட் கள்மற்றும்திருக்கோயில்வலிபாட்டு ñTGUT6ö சான்றாதாரங்கள் மூலம் அறியமுடிகின்றது.
() () ()
7 கும்பாபிஷேக மலர்

Page 303
உயிர் பற்றிய தேடலும், இயற்கை பற்றிய புதிர்களைக் கண்டறிதலும் என்ற அறிகைத் தொழிற்பாடுகள் தமிழகத்துக் கல்விச் சூழலிலே “சைவசித்தாந்தம்" என்றகருத்தி த்தோர் வித்ததுடன்வரன்முறையானகல்விச் செயற்பாடு கள்வாயிலாக அக்கருத்தியல்தலைமுறையாகக் கையளிக்கப்பட்டு வருதலும் குறிப்பிடத்தக்கது. லிழகத்துக் கல்வி மரபும் சித்தாந்தக் கருத் தியலும் ஒன்ெ 3. 35 GB D6so ழுச்சிகள் சமூகவியலின் நேர் வெளிப்பாடுகளாக வும் சமூக"அடியாதாரததிண்டுASEமேலமைந்த அமைப்புவடிவங்களாகவும் அமைந்தன.
திருவெண்ணெய் நல்லூரின் சமூகச் சூழ லும் அதனை அடியொற்றிய சமயம் நிலையம் சார்ந்த ஆழ்நிலைத் தேடலும் மெய்கண்டதேவர் வழியான கருத்தியலை நெறிமுறைப்படுத்தியது. மெய்கண்பார்தாம்பெற்ற,உபதேசங்கள்வழியாக "சிவஞானபோதம்” என்ற பன்னிரண்டு சூத்திரங் கள் அடங்கிய நூலாக்கத்தைச் செய்து, அருள் நந்தி சிவாசாரியார் என்னும் முதல் மாணாக்க ருக்கு வழங்கினார் என்று குறிப்பிடப்படுகின்றது.
சித்தாந்தக் த்தியல் ஒரு"தொடர் நிலை அறிகை ஆக்கத்தின் அமைப்பியல்”
ரிப்பாடு என்பது அறியக்கத்தக்கது. தனித் ஓர் ஆசிரியரிடம் மட்டும் கட்டுப்பட்டிராத விரிந்த அறிகையாக்கச் செயற்பாட்டினை அது புலப்
படுத்துகின்றது.
சைவக்கருத்தியலின்டுDEOLOGY)தொடர்ச்சி
வேதமாகி, வேதாந்தத் தெளிவாகச் சுட்டப்படு கின்றது.வேதங்களின்வழியாகளழும்முப்பொருள்
உண்மையானது சைவத்தின் அடிநிலைப்
கும்பாபிஷேக மலர் - 18
 

DUpGODDull D தக் த்தியலின்
GUgarsoauf Fuar. 69egeaugareFart
பொருள்களகின்றது. கல்வி வளர்ச்சியும் அறிவு 66métélub "lie LT6.." (Analysis) 6T6p (95. கைத்தொழிற்பாட்டைமேலெழச்செய்தன. தொன் மையான பொருளுற்பத்தித் தொழிற்பாடுக்ள “வேறுபிரித்தறிதல்" மற்றும்பகுப்பாய்வுமுதலாம் நடவடிக்கைகளைத் தோற்றுவித்தன. பொருளுற் பத்திச் செயற்பாடு அறிவின் உற்பத்தியிலும்நீட்சி கொண்டது. அறிபொருள்களின் தன்னியல்பு மற்றும் பொதுவியல் ஆகியவற்றைக்கண்டறிதல் சமயக்கல்வியிலே சிறப்பிடம்பெறலாயின. பாஷா வாதம், பேதவாதம், சிவசமவாதம், சங்கிராந்த வாதம், ஈசுவர அவிகார வாதம், நிமித்த காரண பரிணாமவாதம் முதலியவை வேறுபிரித்தல் ஆய்வு, பகுப்பாய்வு முதலியவை கல்வி வளர்ச் சியை அடியொற்றி மேலெழுந்தன.
வேதங்களின் உட்பொருளும் தெளிவுமாக அமையும் சைவசித்தாந்தக் கருத்தியலின் அழகியல் வழி வெளிப்பாடுகளாகவும், அருள் நிலை வழி மேலெழுச்சிகளகவும் தேவாரங்கள் அமைந்தன. அருள்நிலை (Mystic) வழிஎழுந்த சிந்தனைகளுக்கு அறிநிலைத் தருக்கம் அமைந்தமை மெய்கண்ட தேவரைத் தொடர்ந்து சிவஞான சித்தியாரால் முன்னெடுக்கப்பட்டது. “பார்விரித்தநூலெல்லாம்பார்த்தறியச்சித்தியிலே ஓர் விருத்தப் பாதிபோதும்” என்றவாறு சித்தி யாரின் ஆக்கம் விதந்து பேசப்படுகின்றது.
தொடர்ச்சியாக நிகழ்ந்து வந்த ஆசிரிய மாணவத் தொடர்பாடற் பாரம்பரியம் வழியாகச் சைவ சித்தாந்தக் கருத்தியல் வளர்ந்து வந்த முறைமை தமிழகத்தின் வரன்முறையான (Forma).56ósf565TLñóésdLá66óLólagógi துணையாகவுள்ளது. "கோட்பாட்டு வழி", "நடை

Page 304
முறை வழி” என்ற கல்வியின் இருபெரும் பரிமா ணங்களும் சைவசித்தாந்தக் கல்வியில் நேரடி யாகத் தெறித்து நின்றன. சைவசித்தாந்தத்தின் செயல்வழி அல்லது நடைமுறை வழியில் மறை
வராகியஉமாபதிசிவனார்கோட்பாட்டுநிலையில் ஆக்கநிலை நிறுத்தல்களை மேற்கொண்டு, "திருவருட்பயன்”, “சிவப்பிரகாசம்”, “சங்கற்ப நிராகரணம்” முதலாம் நூல்களை எழுதி சைவ சித்தாந்தக்கருத்தியல்அறிகைச் r.
பொருளுற்பத்தியிலே நிகழ்ந்த திட்பதுட்ப
மான செயற்பாடுகள் உற்பத்திப் பெருக்கை நேரடியாக அதிகரிக்கச் செய்தன. திட்பதுட்பக் கையாளுகையும் நிலச் செப்பமும் பயிர்வளப் பெருக்கத்துக்கு அனுகூலமாக அமைந்தன.
நேர் நீட்சி கொண்டன. திட்ப நுட்பமாகத் தருக்க வழியே முப்பொருள் உண்மைகளை வரையறுக்
பாடுகளும் வளர்ச்சி பெறலாயின. அதன் வழி யாகச் சைவசித்தாந்தம் "வேதாகம மோக்த சுத் தாத்வைத சித்தாந்தம்” என்ற அறிகைச் செம் மையைப் பெறலாயிற்று. சைவசித்தாந்தத்தின் மேன்மையைச் சுட்டும் பொருட்டு, ஆசிரியர் மாணவர் வழி அக்கருத்தியல் கையளிக்கப்பட்டு வரும்செயற்பாட் ர்னெடுத்ததொகுதியினர் "திருக்கைலாய பரம்பரையினர்" என அழைக் கப்பட்டனர்.
பதி, பசு, பாசம் என்ற முப்பொருள் அறிகை யானது தருக்கவழியாகச் சுட்டப்படும் பொழுது, அவை முறையே அறிவிக்காமலே அறியும் பொருள்,அறிவித்தால்அறிந்து,அறிவிக்காவிடில் அறியமாட்டாத பொருள், அறிவித்தாலும் அறிய மாட்டாத பொருள் என்றவறாறு குறித்துரைக்கப் பட்டது. அவைஎன்றுமிருக்கும்நித்தியப்பொருள் கள் என்றும் வலியுறுத்தப்பட்டது. தருக்கநிலை யில் அவற்றுக்கிடையேயுள்ள தொடர்புகளும் வலியுறுத்தப்பட்டன. பதியும் பசுவும் ஒன்றிற் கொன்றுதாதான்மிய தொடர்புடையவை. பதியா
பியம், பாசம், வியாப்தி என்ற வகையிலே ருபராஜசேகரப்பிள்ளையார் திருக்கோவில் -189

தொடர்புடையவை என்பது சைவசித்தாந்தத்
வியாபகம்-எங்கமிகக்கல் வியாப்பியம் - காரணமாயிருத்தல் வியாப்தி- பெறுதலாயிருத்தல்.
பதி, பசுவிலிருந்தும் பாசத்திலிருந்தும் வேறாகியிருத்தலும் உடனிருத்தலும் சைவசித்
ந்தத்தின் பிருக்கின்றது.
வளர்ச்சியும் இணைந்த வகையில் மேலெழுச்சி கொண்டு வந்துள்ளன. கிரேக்க கல்வியிலே காரண காரியத் தொடர்புகளின் அடிப்படையாக மலர்ச்சிபெறத் தொடங்கிய அளவையியல்
தழுவியநிலையிலே பெருவளர்ச்சியடைந்தமை
ளது. இந்திய மரபிலும் தமிழக மரபினும் சமயக்
கத்தின் வளர்ச்சி ஒப்பீட்டளவில் மேலோங்கலா
፲ክሸ 0 S. துவைதம், அத்வைதம், சமணம், பெளத்தம் முத லிய கருத்தியல்களுக்கிடையே மோதல்கள் எழலாயின. ஒருவகையில் இந்த மோத்தல்கள் த்தில்நிகழ்ந் fu s ர்ச்சியுடனும், நிலைநிறுத்தலுடனும், தொடர்புபட்டிருந்தன என்று கூறுதல்தவறாகாது.
பதி என்ற வியாபகத்தின் வீச்சுக்குள் பசு, மற்றும் பாசம் ஆகியவை கீழமைந்திருப்பதாகக் குறிப்பிடப்படுகின்றது. பசுவாகிய வியாப்பியத் துள் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும் மலங்கள்வியாப்தியாகவுள்ளன.
சைவசித்தாந்தம் பதியை இரண்டு நிலை களிலே தருக்கப்படுத்துகின்றது. ஒன்று குணம், குறி,வடிவமற்ற,உருவம்,அருவம், உருவஅருவம் என்ற மூன்றும் அற்ற, மனம், வாக்கு, காயம் என்றவாறு அறியப்படமுடியாத பரமசிவனாகிய சிறப்புநிலை. மற்றையது உருவநிலையிலுள்ள பரமசிவன் என்ற பொதுநிலை. உயிர்களுக்கு
கும்பாபிஷேக மலர்

Page 305
அருளும் பொருட்டுப் பொதுவியல்பு கொள்ளல் சைவசித்தாந்தத்தில் விளக்கப்படுகின்றது. இந்நிலையில் இறைவனின்படைத்தில், காத்தல், இத்தல் த்தல், ல்என்ற8ர் இல் கள் இடம்பெறுகின்றன. சிவனும் சக்தியும் தாதா மியத் தொடர்புடையவை. தாதாமியத் தொடர்பு என்பது பிரித்தறியமுடியாத தொடர்பு.
“எத்திறம் நின்றான் ஈசன் அத்திறம் அவ ளும் நிற்பாள்" என்று சிவஞானசித்தியார் குறிப்பிடுவார். தேவாரம் மற்றும் திருவாசகப் பாடல்களில் சிவனோடிணைந்த சக்தி பற்றிய இக்குறிப்பு பரவலாக இடம்பெற்றுள்ளது.
சோழப் பெருமன்னர் காலத்தில் வளர்ச்சி யுற்றவரன்முறையானகல்விச்செயற்பாடுகளும், கோயில் சார்ந்த உயர் கல்வி நிலையங்களும், சைவசித்தாந்தக் கருத்தியலை திட்ய நுட்பமாகக் கட்டமைப்புச் செய்யும் அறிகை முறைமைக்கும் தருக்கமுறைமைக்கும் மேலும் வலுவூட்டின. முப் பொருள் பற்றிய சிறப்பு விளக்கங்கள் மெலெழ லாயின. மாற்றுஅளவைகள்காரணமானவிரிந்த புலக்காட்சிமேலெழுந்தது.
பதியின் குணங்கள் தெளிவுபெறவிளக்கும் கருத்துச் செம்மைநிலை மேலும் வலுப்பெறலா யிற்று. ஏற்கனவே மறைஞான அனுபவங்களை அடியொற்றி விளக்கப்பட்ட எண்குணங்களும் ஐந்தொழில்களும் கற்றல், கற்பித்தலுக்குரிய உள்ளடக்கமாதலைச் சோழர்காலக்கல்வியிலே கண்டுகொள்ள முடியும். அளவில் ஆற்றலு டைமை, பாசாங்களில் இருந்து இயல்பாகவே நீங்குதல், இயற்கை உணர்வினனாதல், முற்றும் உணர்தல்,தன்வயத்தனாதல்,பேரருளுடைமை, தூயஉடம்பினனாதல், வரம்பில் இன்பமுடைமை முதலியவை ஓதல் வழியாக ஒப்புவிக்கப்பட்டன. "அனுபவ வழியாகச் சிவநெறியறிதல்” என்ற தோற்றப்பாடு ஒருபுறமும்நிகழ"கல்விவழியாகக் கற்றுக் கொள்ளல்" என்பது இன்னொரு புறமாக வளர்ச்சியடைந்தது. இந்த இரண்டாவது வகைச் செயற்பாட்டின் இன்றைய வளர்ச்சி சைவ சமயத்தை "வெறும் பாடமாகக் கற்று பரீட்சை எழுதும் நிலையைத் தோற்றுவித்துள்ளது.
கும்பாபிஷேக மலர் 19

தருக்கநிலைச்சிந்தனையின்வளர்ச்சி"சத்காரிய வாதத்தைத் தோற்றுவித்தது. "இல்லாதவற்றை உருவாக்குதல்” என்ற சிருஷ்டிக் கருத்தைச் சைவநெறித் தருக்கம் ஏற்றுக்கொள்வதில்லை. காரணஇருப்பிலிருந்து காரியவெளிப்பாடாகவே சிருஷ்டி இடம்பெறுகின்றது. சத்காரிய வாதம் இருப்பின் நிலவரத்தைக் குறிப்பிடுகின்றது. சிருஷ்டியில் இறைவனேநிமித்தகாரணம்என்பது திட்டவட்டமாக விளக்கப்படுகின்றது. முதற் காரணமாக மாயை அமைதலும் சக்தி துணைக் காரணமாக அமைதலும் தெளிவாகத் தருக்க நிலையில் விளக்கப்படுகின்றன.
பசு அல்லது உயிர்கள் பற்றிய பகுப்பாய்வு வழியானவிளக்கமும்,சைவசித்தாந்தத்தில் இடம் பெற்றுள்ளது. இந்தப் பாகுபாடு சமூகம் பற்றிய அடுக்கமைப்பின்(Hierarchy)அறிகையிலிருந்து விரிவடைந்து"எண்ணக்கருவாக்கம்”பெற்றிருக்க முடியும். சமூக இருப்பின் வழியாகச் சமயத்தைக் கட்டமைப்புச் செய்யும் சிந்தனை முறைமையின் ரிப்பாட்டைக் சித்தாந்தத்திலேகாணமுடி யும்.உயிர்களின் ஏறுநிரை வகைப்பாடுஅல்லது Bä L, ils றுசைவசித்தாந்தத்திற் காட்சி கொள்ளப்படுகின்றது. 1. ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று
LDoorissos Tuid sough resor-essor. 2. ஆணவம்,கன்மம்ஆகியஇருமலங்களையும்
d 6OLu 656r-16murTessor. 3. ஆணவ மலம் மட்டும் உடையோர் ‘விஞ்
ஞானகலர்.
ஆணவம் உயிரின் இயற்கையான இயல்பு அல்ல என்பதைச் சைவ சித்தாந்தம் ஐயமற விளக்குகின்றது. அது அனாதியான சேர்க்கைப் பொருளாகவே குறிப்பிடப்படுகின்றது. ஆணவம் இயற்கைப் பொருளாயின் அது உயிரைவிட்டு என்றும் விடுபடாத பொருளாயிருக்கும் என்ற தருக்கத்தின் அடிப்படையில் அது சேர்க்கைப் பொருளாகக் குறிப்பிடப்படுகின்றது.
ஆணவம்,கன்மம், மாயைஆகியமும்மலங் களும் உயிர்களின் இன்ப துன்பங்களுக்குரிய ) — g5 uggites6segü őadraseruat legkésmádb

Page 306
முதற்காரணமாகவும், துணைக் காரணமாகவும், நிமித்த காரணமாகவும் அமைகின்றன. "பந்தங் கள்” என்ற எண்ணக்கரு அடிப்படையில் இவை பிரதிபந்தம், சம்பந்தம், அனுபந்தம் என்றும்
நீக்கம்அல் த்தொழித் தல் சைவச் செயல்முறையின் உன்னதமாகக் கொள்ளப்படுகின்றது. அந்தச் செயல்முறை யிலும் திட்டவட்டமான ஒழுங்கமைப்பை அல்லது அடுக்கமைப்பைச் சைவசித்தாந்தத் தருக்கம் தெளிவுபடுத்தியுள்ளது. 1. முதலில் இல்லாதொழிவதுமாயை மலம், 2. இரண்பாவதாகஇல்லாதொழிவதுகன்மமலம் 3. மூன்றாவதாக, இறுதியில் இல்லாதொழிவது
ஆணவமலம்,
சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற வழிகளின் தொடர்ச்சியாக மலங்களில் நின்றும்
ம்பற்றி ரின் விளக் சித்தாந்த நெறிகளில் விரிவாக விளக்கப்படு கின்றன. திருக்கோயில் வழிபாடும் தொண்டும் பஞ்சாட்சர செபமும் மலநீக்க உபாயங்களில்
ர்ளடக்கப்பட்டுள்ளன.
ஆகியவற்றின் ஒரு சிறப்பார்ந்த வகைப்பாடு “பல்லினப்பாங்குகளைத் (Diversity) தோற்று வித்தலாகும். அந்நிலையில் அகச் சமயக்கருத் தியல்என்றவகையில்பாடானவாதசைவம்,பேத வாதசைவம், சிவசமவாதசைவம், சிவசங்கிரவாத சைவம், ஈசுவரஅவிகாரவாதசைவம், சிவாத்துவித சைவம் என்ற வளர்ச்சிகள் ஏற்படலாயின. அகப்புறச் சமயங்கள் என்ற பிரிவில் பாசுபதம், மாவிரதம், காபாலம், வாமம், வயிரவம், ஐக்கிய
வாதசைவம் முதலியவை வளர்ச்சியடைந்தன.
ருபரராஜசேகரப்பிள்ளையார் திருக்காவில் -19

மேற்கூறியவற்றைத்தவிரகாஸ்மீரசைவம், வீரசைவம் முதலான கருத்தியல்களும் எழுச்சி கொண்டன. காஸ்மீர சைவம், அத்வைத சைவம் என்று அழைக்கப்படும். உள்ள பொருள் ஒன்றே என்றஒருமைவாதம் இக்கோட்பாட்டில்மேலோங்கி யுள்ளது. வழிபாட்டு முறைமையிலே சைவமும் வீரசைவமும் சில வகைகளிலே வேறுபட்டு நிற் கின்றன. விசிஷ்டாத்வைதம் வீரசைவத்தின் உட்பொருளாகின்றது.
தமிழகத்திலும் இந்தியப் பெருநிலப் பகுதி யிலும் வளர்ச்சி பெற்ற கல்விச் செயற்பாடுகளும் அவற்றோடிணைந்த தருக்கவியல் அல்லது அளவையியற் சிந்தனைகளின் முன்னேற்றமும் சைவ சித்தாந்தக் கருத்தியலின் வளர்ச்சிக்கும், அதனைஅடியொற்றியபன்மைநிலைச்சிந்தனை களுக்கும் இட்டுச் சென்றன. பிற்காலத்திலே முநீலழுநி ஆறுமுக நாவலர் காலத்துக்கல்வியில் எழுச்சி பெறிருந்த "தூய்மை வாதம்” சைவசித் தாந்தக்கருத்தியலிலும் செல்வாக்கை ஏற்படுத்தி
உசாவிய நூல்கள்
1. BIJALWAN, CD (1977) Indian Theory of Knowledge, New Delhi, Heritage Publishers.
2. CHATTERJEE and DATTA (1984) AnNtroductionto IndianPhilosophy, Kolcutta, University of Calcutta.
3. DEVASENAPATHI, V.A. (1984) Saiva Siddhanta, Chennai, University of Madras.
4. KANDASAMY, SIN (1976) Tamilum Tattuvamum, Chidambaram, Maniva sagarNoolagan.
0 () ()
1. கும்பாபிஷேக மலர்

Page 307
இந்துக் கல்விமரபில் சமுதாயமேம்பாடு
இந்துக்களின் கல்விக்கொள்கையானது பண்டைக்காலம் தொட்டுச் சமயக் கல்வி மரபுடன் தொடர்புபட்டதொன்றாகவேவளர்ந்துவந்துள்ளது. சமயம் என்பது உண்மையில் "சமையம்” என்று தான்பொருள்படும்."சமைத்தல்"எனில்உணவினை பதப்படுத்தல், பக்குவம் செய்தல் என்ற பொருள் தான் ஆதிமுதல் உணர்த்தி வந்துள்ளது. அவ் வாறே "சமையம்” என்றாலும் உன்னதத்தை - உள்ளுறையும் தெய்வீகத்தைப்பக்குவப்படுத்தல், வெளிக்கொணர்தல்என்பதாகவேஉபயோகத்தில் வந்திருக்கின்றது. இவ்வாறே இந்துக்கள் தமது கல்விக் கொள்கையினை மனிதனைப் பக்குவப் படுத்துவதுடன். அவனுக்குள்ளே உறைகின்ற
ஒழுகுவதன் அவசியத்தையும் உணர்த்துவதா யிற்று. வேதசாத்திரங்கள் கல்வி பாடத்திட்டத்திற் சிறப்பான இடத்தை வகித்தன. வேதம் என்பது வித்தை எனப்படுவதால் பிரபஞ்ச ரகசியத்தினை, அதன் ஒளிமயமான ஆற்றலை இதயங்களில் கண்டு அனுபவித்தரிஷிகள் மனிதகுலத்திற்கும் அந்த வித்தையைக் கற்றுக்கொடுப்பதன் மூலம் மற்றவர்களுக்குத்தெரிந்தமொழி,மந்திரம், ஒலி, ஓசை, முதலிய ஊடகங்களைப் பயன்படுத்தி ஆனந்தத்தில் மூழ்கின்ற உள்ளாந்த ஆத்ம வித்தையை கற்பதற்குத்துாண்டுகோலானது.
இப் பிரபஞ்சத்திலே எது அமைதியை ஏற் படுத்துமோ-எதுகுறுகியநோக்களைவிளக்கஉத வுமோ - எது ஒற்றுமையை வளர்த்தெடுக்க வழி வகைசெய்யுமோ-அதன் மூலம் ஒருமித்த வாழ் வும் ஒத்திசைவுடன் வாழவும் உதவுகின்றதோ அதுவேஉண்மைக்கல்வியாகும். பிரம்மவித்தை எனவும், ஆத்ம வித்தை எனவும், அழைக்கத் தகுந்த கல்வி முறையாகும். என்பதனை மனித மேம்பாட்டுச் சிந்தனையாளர்களும், ஆதார புருஷர்களும் ஆணித்தரமாக விளக்கியுள்ளனர். வேதங்கள் என்றால் ஞானம், ஒளி, ஒருவரின்
கும்பாபிஷேக மலர் 19
 

விமரபில் சமுதாய
Guøars'f'auð. கலாநிதி. கலைவாணி இராமநாதனி.
இந்துநாகரித் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
இருப்பு என்றெல்லாம் அர்த்தமாகின்றது. ஒளி அல்லதுவெளிச்சம்,என்றால்அதுஇயற்கையான கரிய,சந்திர,அக்கினியின்ஒளிஅல்ல. இதயஒளி எனப்படும். ஞானம் என்பது விஞ்ஞானமல்ல. இதயத்தில் ஏற்படும் மாற்றம். திருப்புமுனையே வேதத்தில் விஞ்ஞானம் எனப்படும். இருப்பு என்பது உடல், உள்ளம், புலன், பொருள், மனம், யாவையும் கடந்தவன் என்ற சத்தியத்தின் இருப்பை உணர்வதே "Existence" என்பதன் அர்த்தமாகும் என்பதே வேதக்கல்வியின் தாற்பரியமாகும்.
வேத இலக்கியங்களின் அனைத்துப் பிரிவு களிலிருந்தும் பெறப்பட்ட மிகத் தொண்மையான அறிவின்சாரமே “வித்யா” எனப்பட்டது. வித்+யா என்பதில்"வித்”என்பதுஜகஜோதியானபிரகாசம், "யா” என்பது அது எது என்பதாகும். எது நமக்கு வாழ்விற் பிரகாசத்தைதர வல்லதோ அதுவே வித்தைஎனப்பட்டது. எனவே வித்தைகளில்நான் ஆத்ம வித்தையாக இருக்கிறேன். என்றார் கீதையிற்கிருஷ்ணபகவான்.வித்தைஎன்பதனை பிரவித்தை, அபரவித்தை, என வேத நூல்கள் இரண்டாக வகுத்தன. அபரவித்தை உலகியற் கல்வி விடையங்களைத் தழுவியதாகும். அங்கு அஸ்திர வித்தை, சாஸ்திரவித்தையுடன் கலை, சமயம், தத்துவஞானம், அனைத்தும் படிக்கப் பட்டன. பரவித்தைக்குப்பிரஸ்தானத்திரயம்,எனப் படும் உபநிடதம், கீதை, பிரம்மசூத்திரம், என்பன ஆணிவேராக அமைந்தன.
uണ്ട காலத்தில் பள்ளிகளாகவும் பாடசாலைகளாகவும் பிரபஞ்சமே பல்கலைக்கழகமாகவும் ரிஷிகள், ஞானியர் அங்கு ஆசிரியர்களாகவும், இயற் கையே அவர்களின் மெய்ஞானக் கல்வியின் திறந்த புத்தகமாகவும் விளங்கியது. வேத சத்தி யத்தை வாழ்விலே அடிப்படையாகக் கொண்டு தனது ஞானத்தினால் அவை அறத்தின் வழிகள் 2- பூந் பராேைசகரப்பிள்ளையார் திருக்கோவில்

Page 308
எனஅறிந்துஒழுகுபவனேஉண்மையயானகல்வி யியலாளன், என மனுநூலும் விளக்கியுள்ளது. சத்தியம் வத. தர்மம் சர, மாத்துறு தேவோ பவ, பித்துறு தேவேபவ, அதிதிபவ, என்பன போன்ற
பெற்றோர் மரியாதை செலுத்தி வாழக் கற்றுக் கொடுத்தன. குருகுல வாசத்தின் முடிவிலே உய நிடதங்கள் மாணவர்கட்கு குருவானவர் விடை கொடுத்து அனுப்பும் நிகழ்ச்சியில் "நாமனை வரும் இனிஒன்றாகவே பழகுவோம், ஒன்றாகவே வாழ்வோம், அப்படிக் கலந்து பழகித் தெரிந்து கொண்ட அறிவினைப் போற்றிக் காப்பாற்று வோம். இணைந்து பழகி, ஒருவருக்கொருவர் நட்புடன் வாழ்வோம்” என்ற அறிவுரையினை வழங்கி வாழ்த்துகின்ற பண்பினைக் காண ՓւQuւյլb.
உபநிடதக் கல்வியின் குறிக்கோளைப் பின்வரும் ஒருசுலோகத்தில்கண்டுகொள்ளலாம். "S6rvGSTuDrt 6nosauDu SuDComon LDTCængst udm அமிர்தம் கமய” என வருமடிகளில் இருளில் இருந்து ஒளிக்கு என்னை அழைத்துச் செல், அறியாமையிலிருந்து அறிவிற்கு என்னை அழைத்துச்செல், மரணத்திலிருந்துஅமிர்தமாகிய இறவாமைக்கு என்னை அழைத்துச் செல.” என்னும் இத்தகைய உயர்ந்த கல்வியின் குறிக்கோளில் வாழ்க்கைத் தத்துவத்தையே முன்னோர் அறிவித்து வைத்தனர். உபநிட தங்களிலும்அறிவானதுஅபரஞானம், பரஞானம், என்ற பிரிவிலே உலகியற் கல்வியும், ஆன்மீகக் கல்விப்போதனையும் இணைந்தேநடைபெற்றன. இவ்வுலக வாழ்விற்கு உலகியற் கல்வி அவசிய மானது போல அவ்வுலக வாழ்விற்கு ஆன்மீகக் கல்வியும் அவசியமாகும் என்பதனை உபநிடத காலரிஷிகள் இல்லறவாழ்வினை மேற்கொண்டு ஒழுகியவாறே வாழ்ந்து காட்டினர்.
இவ்வாறு மனவலிமையை ஊட்ட வல்ல கல்வியானது அறிவு, திறன், மனப்பங்கு ஆகியவற்றினைவளர்ப்பதுடன்பண்பு,நடத்தை, போன்ற வற்றிலும் உயர்வான மேம்பாடுகளை உருவாக்குவதில் வெற்றிகாண முடியும். இவற்றினால் ஒருவரது சிந்தனை, சொல், செயல்பாங்கு போன்றவற்றில் மாற்றம் ஏற்படு கின்றது. சமுதாய ஆளுமையும், அறிவுசார்
gð vøgaæessgð ónákasturá ogåessað — -19

திறன்களையும் கொடுக்கவல்லதான கல்வியே தற்காலத்திலும் இன்றியமையாது வேண்டப்படு வதாகும். அதனால் கல்விக்கொள்கை அடிப்படை யாக அமைவது வாழ்வியற் கோட்பாடாகும். எனவே வாழ்வியற் தத்துவமே கல்வித்தத்துவத் தின்அடிப்படையாகின்றதுஎன்பதனைஜோண்டுயி போன்ற அமரிக்க கல்வியாளர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். அந்த வகையிலே புராதன இந்துக்களின் கல்விச் சிந்தனையானது தனி மனினது உள்ளந்த பண்புகள், குணநலன்கள், ஒழுக்கநிலைகள்,ஆகியவற்றினை வளர்ப்பதில் அதிக அக்கறை செலுத்திவந்துள்ளன.
பண்பாடு,நாகரீகம், கலாசாரம், முதலியவற்றிலே காணப்படும் மேம்பாடுகள் அனைத்தையும்தமது கல்வித்தளத்திலே புகுத்தி வைத்தனர். அதனால் சமய ஞானம், தத்துவ ஞானம், கலைஞானம், போன்றவற்றிலும் அத்தகைய மேம்பாடுகளை ஒழுக்கப் பண்புகளை வெளிக்கொணர்வதில், அதிக அக்கறை செலுத்தப்பட்டது. "மனிதனை மனிதனாக்காதகல்வி,மனிதனைமனிதனாக்காத மதம்,மனிதனைமனிதனாக்காததத்துவம்,இவை மனித குலத்திற்கு தேவையற்றவை” என விவே கானந்தரும் வாழ்வியலோடும் சமூகத்திற்கும் நன்மைபயக்காதவிடையங்களையும், கண்டனம் செய்தமை கவனத்திற்குரியது. உண்மை, சத்தி யம்,நீதி, அஞ்சாமை, நேர்மை, சமத்துவம், சகோ தரத்துவம், போன்ற மேம்பாடுகளை ஏற்று வாழ் வில்நடைமுறைப்படுத்தும்போதுசமுதாயத்திலும்
புற உலக அறிவை வளர்ப்பது மட்டும் கல்வியின் நோக்கமாகக் கொள்ளது, பயன்பாடு உணர்ந்து கல்வியைப் பயன்படுத்துவதற்குக் கல்வியானது பயிற்சிக் கல்வியாக அமைய வேண்டுவது அவசியமானதாலகும். கல்வி என்பது மூளைக்குள்ளே பல விடையங்களைப் போட்டுதிணித்துவைப்பதல்ல. வாழ்கைச்சவால் களைச் சமாளிக்கக் கூடிய மனிதப் பண்புகளை வளர்க்கக் கூடிய, நல் ஒழுக்கத்தை வளர்க்கக் கூடிய கருத்துக்களைக் கிரகித்து அவற்றினை வாழ்விலும், நடத்தையிலும், ஊடுருவி நிற்கச் செய்தல்,ஒருபெரியநூல்நிலையம்முழுவதனை யும் மனப்பாடம் செய்வதைவிட, இப்படியானவன்
13 கும்பாபிஷேக மலர்

Page 309
அதிகம் கற்றுத்தேர்தவனாகின்றான். என்ற சுவாமி விவேகானந்தரின் அறிவுரை இந்துக் bவிட் ம்பரியத்தைச்சிறப்பாக வெளிப்படுத்தி
யுள்ளதுஎனலாம்.
இந்துக்களது கல்விபற்றிய சிந்தனைக் கருத்துக்களைத்திருமந்திரத்திலும்காணமுடியும் "கற்றறிவாளர் கருதிய காலத்துக் கற்றறிவாளர் கருத்திலோர்” என்ற பாடலில் கற்றறிந்தோர் என்போர்கருத்திலே மூன்றாவதுகண்எனப்படும் அறிவுக்கண்ணுடையராதல் வேண்டும். எனக் கல்வியின் குறிக்கோள் விளக்கப் பெற்றுள்ளது. இன்னுமோர் இடத்திலே "முகத்திலே கணி கொண்டு காண்கின்ற மூடர்கள் அகத்தில் கண் கொண்டு காண்பதே ஆனந்தம்” என மீண்டும் கல்வியின் இலக்கு எது என்பதனை வலியுறுத்து வதனையும் காணலாம். அத்துடன் கற்றிவாளர் களக இருப்பினும் அவர்களிடத்துச்சிவஞானமா கியஅன்புநெறிஇல்லாதுபோனால்அவர்களைக் கற்றோர் என்று கூறுதல் பொருந்தாது என்ப தனை “கற்றும் சிவஞானம் இல்லாக் கலதிகள். சுற்றமும்விபார்துரிசறார்மூபர்” எனசாடியுள்ளர். bவியும், மேம்பாடும் இ பிரியாதுபிரிப்பின்றி அமைய வேண்டும். என்பது வள்ளுவரது குறிக்கோளாக உள்ளது. அதனால்தான் கற்ற கல்வி ஒழுக்கத்திற்குத் தக்கவாறு நெறி நின்று ஒழுகுவதுகற்றவர்களதுசிறப்பாகும். என்றவள்ளு வர் கருத்தினை யாவரும் அறிவர். திருக்குறள், நீதி நூல்கள் போன்றவை கல்வியின் பயன் ஒழுக்கமும், இறை நெறிநிற்றலும் என்பத னையேவிளக்கங்களை காண்பதாகும்.
இந்து சமய இலக்கியங்களில் குறிப்பாக ஐந்து வகையான கல்விமரபு சிறப்பாகப் பேணப் பட்டடது என்பதனை, ருரீ அரவிந்தர் அவர்கள் தனது "இந்துக் கல்வி" பற்றிய ஆய்வுகளில் எடுத்துக் கூறியமை ஈண்டு குறிப்பிடத்தக்கது. உடற் கல்வி, பிராணனின் கல்வி, மனக்கல்வி, சத்தியக் கல்வி, ஆன்மீகக் கல்வி, என அவற் றினை விளக்குவதிலிருந்து புறப்பொருள் நாட் டக்கல்வி, அக விழிப்புணர்வுக் கல்வி, என இரு நிலைகள் பெறப்பட்டன. பாரதநாட்டிலே கல்வித் தத்துவமானது வாழ்கை நெறியாக ஆன்மீக” விழிப்புணர்வை அடைத்தற்குரிய ஓர் மார்க்க மாகவே ஏற்றுக்னொள்ளப்பட்டு வந்துள்ளது.
கும்பாபிஷேக மலர் 19

இந்துக்களது கல்வி மரபிலே அன்பு நெறிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதனை "எல்லா உயிர் களையும்நான்என்நண்பனாகக் கருதுவேனாக, எல்லா உயிர்களும் என்னையும் தனது நண்ப னாகக் கருதட்டும்” என்னும் யசுர் வேதப்பாடல் அதற்கோர் சான்றாகும். இயற்கையின் புனிதத் தைப் பேண வேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும். என்ற மேம்பாட்டுச் சிந்தனையானது அதர்வவேதத்திற்சிறப்படைந்து இருந்ததை"புமி நமது தாய் நாம் புமியின் புதல்வர்கள் வானம் நமது தந்தை அவை நம்மைப் புனிதமாக்கி நமக்கு சக்தியை அருளட்டும்” என்ற சுலோகம் இவ்வாறுவிளக்கியுள்ளமைகாணலாம்.
இந்துக்களின் கல்வி மரபு என்பதில் “மரபு” என்ற சொற்றொடரை விங்கிக்கொள்வதும் அவசியமாகும். மரபு, இலக்கணம், முறைமை, தன்மை, பாரம்பரியம் என்பன ஒரு பொருட் சொற்கள் என்பர். நச்சினார்க்கினியர். எனவே மரபுஎன்பது'தொன்றுதொட்டுவரும்வழக்கு என விளக்குவார். நச்சினார்க்கினியர். என்பாரின் கருத்திலே மரபு போலிகளைக் கடந்தது, காரண காரியத் தொடர்புடையது, மாற்றங்களை உள் வாங்கும் இயல்பு கொண்டது, பின்னதை வனம் படுத்தும் தன்மை வாய்ந்தது என அறிய முடி கிறது. எனவேமரபுஎன்பதுமாற்றமுடியாதஓன்று அல்லஎன்பதுபுலப்படுகிறது. இதனைப்பேராசிரி யர். க. கைலாசபதி அவர்கள் "உண்மையான உயிர்த்துடிப்பான மரபு என்பது கடுமையான வரையறையற்றது, அது காலத்துக்கு காலம் தன்னை தானே புதுப்பித்தும் தனக்கு வேண்டிய ஜீவசத்தினைப் பெற்றும் இயங்கிச் செல்வதேயா கும்” என தெளிவுபடுத்தியுள்ளார். மரபு என்பது காலம் தோறும் மற்றவர்களை உள்வாங்கி தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் தன்மையன தாகும். என்பதனால் இந்துக்களினதும்கல்விமரபு பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதற் கேற்றவாறு கால ஓட்டத்தில் அணுவிஞ்ஞான தகவல்தொழில்நுட்ப வளர்ச்சியும் உள்வாங்கி செயலூக்கத்திற் தன்னை புதுப்பித்து வளர்ந்து செல்லும் தகமைகொண்டு விளங்குவது புலனாகும்.
இந்துக்களது கல்வித்திட்டத்தில் இதற் வாகவே என்றுமே கவனத்திற்கொள்ளவேண்டிய
4 glugguæSerogð ódosnusai giðsafláð

Page 310
ஒழுக்கமேம்பாடுகள் வலியுறுத்தப்பட்டுள்ளன. பெற்றோர், பெரியோர்களை மதித்து ஒழுகுதல், சுத்தம் ஆரோக்கியமான உடல்நலம் பேணுவது. மனதையும் புலன்களையும் அடக்கியாளும் வல்லமை பெறுவது, உயர்ந்த பண்புகளையும் கற்றுக்கொள்வது. ஆன்மீக வழிப்பட்டகல்வியுடன் இணைத்துக்கொண்டு எண்ணம், சொல், செயல், முதலியவற்றிலே சமநிலை பேணும் தன்மை யினை வளர்த்துக்கொள்வது. போன்றவிழுமியங் களை பின்பற்றி ஒழுகுவது, அன்றைய கல்வி முறையின்அத்திவாரமாக இருந்தது.ஒழுக்கமேம் பாடுகளைக்கவனத்திற்கொள்வதன்அவசியமும் கல்விக்கொள்கையில் விளக்கப்பட்டுள்ளது உல
சிறந்த குடிமக்களை உருவாக்குவதற்கும், மான வர்களின் தனி ஆளுமைவிருத்தி, திறமைகளை வளர்பதற்கும், அன்று பாடப் பகுதிகளுடன் இத்தகைய ஒழுக்க மேம்பாடுகளை உதாரணங் களுடனும், இயற்கை அணுகுமுறைகளுடனும், சிறுசிறுகதைகளுபாகவும், ஆன்மீக விழுமியங் கள் இணைக்கப்பட்டிருந்தமையைஉபநிடதகால, இதிகாச புராணகால மரபுகள் எடுத்துக்காட்டி யுள்ளன. உயநிடதங்களில் வரும் ஆலம்பழமும் ஆலமரமும், உப்புக்கல்லும் தண்ணிரும், பசு வளர்ப்பும் அன்பு நெறியும், இயற்கை வழமும் மாணவர் பணிகளும், என்றிவ்வாறு குருசீட சம்பாசனைகளில் வரும் பரிசோதனை முறை களும், விடைக்கொத்தும் அக்கால மாணவர் களைத் தன்னலமற்ற, தன்னம்பிக்கையுள்ள, சமுதாயநலம்பேணும் சிறந்தஅபூத்மஞான்யராக, இல்லற யோகிகளாக, உருவாக்கித்தந்துள்ளது. இவற்றுக்கு ஜனகமகாராஜாவும் - நாரதரும் - யக்கியவல்லியாரும்-கார்கப்கியும், உத்தாலகள்சுவேதகேதுவும், சத்தியகாமன்-கெளதமரிஷியும், மிகச்சிறந்த ஆசிரிய மாணவ உறவுப்பாலங் களக விளங்கியமை நல்லதொரு எடுத்துக்காட்
LT5D.
தற்காலத்திற் விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி மிகவும் அபிவிருத்தியடைந்துள்ளது. இதன் பயனாக மக்களின் வாழ்க்கைத்தரம், பொருளதாரஆடம்பரங்கள்,என்பவை செழித்து வளர்ந்துள்ளன. ஆனால் மக்கள் வாழ்விலோ அமைதி,மகிழ்ச்சி, சமாதானம்என்பனகாணப்பட வில் ற்க்கைத்தரத்தின் முன்னேற்
as uppress6aFogů đMálkaoaruusat gåkeisaraab --19

றம் உலகியற் தேவைகளை நிறைவு செய்வதும் ஆன்மீகத் தேவைகளை வளர்த்தெடுப்பதிலும் ஆகிய இரலண்டிலும் சம வளர்ச்சி ஏற்படச் செய்தல் ஆகும். "மனிதனிடத்து மறைந்து
சமயம், மனிதரிடத்து ஆழ்ந்து கிடக்கும் பரிபூர ணத்துவத்தை வெளிப்படுத்துவது கல்வியாகும் என்றார்சுவாமி விவேகானந்தர். விஞ்ஞான அறி வும் தனவல் தொழில்நுட்ப வளர்ச்சியும் நிச்சய மாகத் தேவைாப்படுபவவை என்பதில் மாறுபாடு கிடையாது. ஆனால் இவற்றுடன் ஆன்மீகமும் இணையும் போதுதான் இவை ஆக்கத்திற்குப் பயன்படுத்துவதுடன் அழிவிற்குத் துணை புரிகின்றன.
உலகியற் கல்வியும் ஆன்மீக கல்வியும் இணையும் போதுவாழ்விலே எதனையும் இலகு வாக சாதிக்கும் நம்பிக்கை தற்துணிவு வளர்
கின்றதுகால்பந்துவி GB னத்திே
கும் பந்து கம்பங்களுககு இடையே போகாது தாண்டிப் போனால் அவுட் ஆகிவிடும். பந்து உதைபட்டு இருகம்பங்களுக்கிடையே போனால் தான்கோல்கிடைக்கின்றது.அவ்வாறேவாழ்க்கை என்றவிளையாட்டில்உலகியற்கல்வி,ஆன்மீகக் கல்வியும் இருபக்கத்தையும் குறிக்கும் இலக்கு களாகவும் கோல்) இந்த இரண்டிற்குமிடையே தான் வாழ்க்கை இலட்சியம் என்ற பந்து அடிக் கப்பட வேண்டும் பந்திலே காற்று உள்ளவரை அது நன்கு உதைபடும் காற்று என்பது அகாங் காரம் காற்றுப்போன பின் பந்து கையால் எடுக் கப்பட்டுகிறது. பின் அடிபடுவதில்லை அதுபோல் வாழ்க்கைவிளையாட்டிலே அகங்காரம் இரக்கும் வரை துயரங்களினால் அடிபடநேரிடும் அதனை சவாலாக்கி வெற்றிகாண்பதற்கு ஆன்மீகக் கல்வியால் மனதிலே அன்பினை வளர்த்து கொள்ள வேண்டும் என்பதனைச் சத்ய சாயி மெம்பாட்டுக் கல்வியில் சுவாமி அழகுற விளக்கி
நவீன கால கல்விமுறையில் உலகியல் விடயங் க்குத்தான்அதி 0 0 டுக்கட் படுகிறது. அறிவினை மூலதனமாகக் கொண்ட &cups. TuuLis (Knowledge based society) 5IT6er இன்றைய தேவையென கல்வியாளர்கள் விதந்
5 கும்பாபிஷேக மலர்

Page 311
தோதுகின்றனர்மனிதனுக்க கல்விமுதுகெலும்பு பொன்றது கல்வியில்லாமல் ஒருவன் வாழ்வில் நிமிர்ந்து நிற்பது கடினமே கல்வி என்பது அஞ்ஞானத்தை அழிக்க வேண்டும். அதி வேகத்தை விலக்க வேண்டும். இன்று தரப்படும் கல்வியினால் மனிதர்கள் வெல்வத்தை, வசதி களை, புகழை, தற்பெருமையை சம்பாதிக்கிறார் கள்.உண்மையானஆத்மவித்திதையைஆத்மீக செல்வ்தை நாடுவதில்லை. வித்தை ததாதி வினயம் வினயம் ததாதி வித்தை என்பது ஒரு முதுமொழி கல்வி ஒருவனுக்குப் பணிவைத் தரவேண்டும். இன்றைய மாணவர்கள் வித்தி யார்த்திகளாக இல்லாம் விகூடியார்த்திகளாக புலன்பட்க மகிழ்வு தரும் காரியங்களில் ஈடயடு கிறார்கள் வித்தை முக்கியம் என கருதுபவர்கள் மிகக் குறைவே.
இன்று கோடிக்கணக்கானவர்கள் கல்வியா ளர்களகப்பலமைதத்துவநிபுணர்களகஉள்ள னர். ஆனால் நமது கல்வி பத்தக அறிவோடு மட்டும் நின்று விடக் கூடாது என்பதில் இந்துக் கல்வியாளர்கள் இதீத அக்கறை செலுத்தினர் பாலகங்காதர திலகர், அரவிந்த கோக்ஷரவீந்திர நாத்தாகூர், தயானந்த சரஸ்வதி, ராஜாராம மோகன்ராய் போன்ற மேதைகள் பலர் படித்துப் பட்டம் பெற்றிருந்தனர். இவர்களது பெயர்கள் எல்லாம்பத்தகங்களில்தான்காணப்படுகின்றன. ஆனால் படிப்பேயில்லாத ராமகிருகூழ்னர், ரம ணர், புத்தபகவான் போன்றோர் மனித மனங் களில் எல்லாம் பிரதிகூழ்டைபண்ணப் பட்டிருக்
சிறந்து விளங்கியதுடன் உலகமக்களின் துயரங் களையும் தாமே ஏற்று மக்களின் தேவைகளைப் பூர்த்தியண்ணுமாறு சேவைகளை விரிவுபடுத்தி அவர்களதுவாழ்விலே அமைதியை, மகிழ்வினை ஏற்படுத்துபவர்கள்எனவே எந்தவகைகல்வியாக இருப்பினும் உலகியலான பெளதீகமான ஆன் மீகமானவை என்னும் மூவகை ஞானமும்
கல்வியானது பயன்படாது போவதாகும். கற்றத னால் ஆய பயன் என் கொல்? என்பதனை முறைப்படி உணர்வது அவசியமாகும். அன்
கும்பாபிஷேக மலர் 19

பெனும் சேவைஎன்னும் கலாச்சாரமே கல்வியின் ஆணிவேராகவிளங்குமானால்நாளையசமூகம்
நிலைபெற்றிருத்தல் நிச்சயமாகும்.
இத்தகைய கல்விக் கொள்கையே இந்துக் களின் பாரம்பரிய சொத்தாக நின்று நிலவி வந்துள்ளது. சைவசித்தாந்தமும் மேற்குறிப்பிட்ட மூவகை அறிவினையும் பசு, ஞானம், பாச ஞானம், பதிஞானம் என மூவகையாக விளக்கி அன்பெனும் சிவதத்துவத்தை இவ்வாறே நிலை பெறச் செய்துள்ளது. எனவே மனித குலம் முழுவதையும் ஒன்றாக நேசித்து அனேகத்து வத்திலும் ஏகத்துவத்தைக் காணும் ஒருமைப்பாட் டைக், கலாசார ஒழுக்க மேம்பாட்டினைக் கல்விக் கோட்பாடு வளர்ச்சியுடன் இசைவாகப் பெற்றுப் பயனடைவதுதான் உண்மையான வாழ்க்கைக்
உசாத்துணை நூல்கள் 1 சத்தியசாயி மனித மேம்பாட்டக் கல்வி,
8FUT.6egupTegT. 2. ஐந்துமனிதமேம்பாடுகளும் மனிதஉன்னத நிலையும் ஆர்ற்-ஒங்றாடம்சாய்நா.அயத் தியா, சத்தியசாயி சர்வதேச கல்விக்கான நிறுவனம்.1997. 3. விதியாவாகினி, தமிழாக்கம் - லககூழ்தூரி,
சத்தியசாயிரஸ்ட் சென்னை,1994. 4. திருமந்திரம் பதிப்பாசிரியர். எம்குமரகுரு
பரப்பிள்ளை, முறிவைகுண்டம்.1968. 5. இந்துப் பண்பாட்டு மரபுகள், ப.கோபால கிருக்ஷண ஐயர், யாழ்ப்பாணம் 1992 6. கல்வி அரவிந்தர் அன்னை. முரீ அரவிந்தர்
ஆச்சிரமம்,பாண்டிச்சேரி,1991. 7. மனு தர்மசாஸ்திரம் தமிழில் - திரிலோக
சீதாராம், சென்னை, 1989. 8. கல்வி, மகாத்மா காந்தி,மதுரை,1964. 9. Rebail of india, swami vivekanandar, sri ramkrishna țhabuvanam, chennai, 1993. 10. Experience and education,
Newyork, 1936,

Page 312
刁 . ܐ ܢܝ
.܋ܨܒ
ܒ
ம்பாபிே ၾ#''t லர்சி ... if it. . . .
அை
Distributos FELECTICALIESAD
ஒகாலத்தின் தேவையறிந்து மின்குமிழ்களில் கட்டணத்தை 30% முதல் 60% வரை குறைச் இ (Energy Sering) விசேட விலைக் கழிவு s பெற்றுக்கொள் T (வாழ்த்துவேர்)
உரிமையாளர் ஊழியர்கள்.இ முழ் விதி மீன்பிற்ப
==####F ܬܐ: 5 1s : 1 1+
ܩ ܡ ¬¬:- ܩ̄. エ ܡܩܕ ܒ 5 ܠܐ 。*。、一 ܨ܋ܬܐ 711+5 ܡ ܨ
 

CESWATER PUMPS, SANTARYWARE FLOREVALIER
SRsge FA" iii.299
séčtificas:AsaPaceWater Paris ነtሕ மது சேவையாக நிவர்த்திசய்பவர்கள்' பாவனையின் போது அறவிடப்படும் கக்கூடிய சக்தி சேமிப்பு குமிழ்களை புடன் 20 மாத உத்தரவாதத்துடன்
TENTSANTim 1 1 5 1

Page 313
No.157.158. Moderm m Paffi. T. Pl:-222 20:45, K.K.S. Road, Konda Wi.
エ*
F.T. . . . . .
==========ت_E#===" ==========
 
 
 
 

エー = ܦܬܐ . =====گ
ら"Y" "||/>○ー|。
گئی تھی"=T||1||#11 VaS)
E szez ZS sy = y sz=2 |
SSAAASASASSJSASASJSASASASASASJSJSeS
"=arتی۔ 「二ーリ

Page 314
747, 249 எந்து யாழ்ப்பாணம்.
 
 

.- = ܩܢܘ
றது வாழ்த்துகிறோம்
T

Page 315
| || 2 filmbibapalby. " | ""; " 66 பெரியகள்
ー |ーリー
ー。 一ー :-கவறிங் கோல்ட் நகைகள் மேக்கப்
リー நூல்வகைகள் மொத்த " ":" ":" ",
7, 7 ܒܩ
- - - - -
- Ambikai
- "==T-لكتابينې"Eاق: -
 
 
 

函@@@哑迺g@@
żrieri
சிறக்கவாழ்த்துகிறோம் 鳕
it.
=== س
ہے کہ وہ ح۔ *37ālicy_{ãộộđ$ ~ = Y YSASAAA SSSAAA S S A STASAMS கூட, யாழ்ப்பாணம்,
ܧ ܧܢܼܒ ¬ ¬ ¬s ¬ .
SASASuS ASASASASS
சற் பரதநாட்டிய செற் சாறிபோடர் லேஸ்) சில்லறை விற்பனையாளர்கள்.
*
ܒ ܒܝ ܬܐ 董 ======= = کلي ." +
、′● يې له " * *
Fa Mcy) G00ÒS E 2
| ܒ
ஸ் வீதி, இணுவில் أبي - ) - علي . - لېرية"T

Page 316
ܒܝܬܐ == ' + " " التي கும்பாபிஷேக மலர் சிறக்க:
ー வாழ்த்துகிறோம் 萎
---, ங்க வியாபாம்ெ
UGU சரககு வியாபாரம்
-----
. . . . . . . . . . . . . 1 தி அனைத்துவகையான பலசரக்குப்
- | பொருட்களை பெற்றுககொள்ள
ܒܨܝ ܨ. கும்பாபிஷேக மலர் சிறக்க', پلا؟
வாழ்த்துகிறோம் ====
முநீபாராஜசேகரப் பிள்ளையார் கோயிலழ ت
. 15
-
t
டேக்லை உஜங்கஜ் புலிடிேவுஇைதன் | . . . . . === "لہر ___۔ பீஸ்ஆவூஇைதன் அழுதத்த ைuெAருட்ஆஜ் ஆன்ஜிடிuேrருட்ஆஜத்ெதுக்ஆெr |
- F.
uSASASASASuSuSuSAS SSASS
¬ . .F 8 ܠܐ ܨܒܨ سي 1 = ت .
மாளிப்பாய் விதி,இதுவில், .ܒ
 
 
 
 
 
 
 
 
 
 

திவாழ்த்துகிறோம்
1 ܒܗ.
- விஷன் ܒ 5 ܠܐ
வீடியோ கசற், CD களைப் பெற்றுக்கொள்ள ݂ ݂ ݂
fe
GYR YN DILEfyd Iata15 DND
பிள்ளையார் கோயிலடி ாய் விதி, இறுவில்,

Page 317
ܠܕܐ
کھینچی
ܘܝ
- .
 


Page 318
سبز وتك .
நாடவேண்
அழகு சாதனப் ெ
டிய இடம்
-
リ
 
 
 
 
 
 

エー一
ܢܤܒܝ ܒܐ
*ܘܒ ܣܝ

Page 319
| Jசுகுைதி தெரவிரோர் தி
エ జో T F-35
. " .ട്ട് இ گندم"
凰 11- ܒ. 21:எம்மிடம் சீனா, பாகிஸ்தான், UTUDI
தத்திகனடா, Usosaurs போன்றநாடுக
1 செய்யப்பட்ட இளைபொருட்கள் 6 -- ". s T t பெற்றுககொளளலாம: عامي = = =
ஏற்றுமதி இyக்குமதி.பி
165 KKS R 壬上方P(02-2222046 W ': ' —
エ ܠܐ ܩܨ ܠܐ = ܩ ¬ ¬ - 1T 1 ܕܩܘ 1+
. ܬܐ SJSASASS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

= - சிறக்க வார்த்துகிறோம் ! சமுக 2த்து ஹா ===نتیجہ| பயன் :றுரோபி 1
\f="2"
S SS SS SSAAASASASS
ܥܒܕ
ா, அவூஸ்ரேலியா, இந் ur"" چین 5ளில் இருந்து நேரடியாக இறக்குழுதி
மருத்தமாகவும் சில்லறையாகவும் リー
= تبریدات === 532 اربر"""
விiறிகள் OAD JAFFNA 5 IP, 021-222266

Page 320
suuoo EfisƆsƆlƆ ƆƆ pisomosossolo!!!!
 

CLSLLLLLLLLLKS K SLSLS 0LL0000000SLSLLLLS K00LLS0LLS00LLLL0 0000S
WƆƆƆSASE 101,10 (MMMMM SHLLL LL LLL LL LSLLLLK LLLLL LLLLLLK LLL LLL LL SL LLL LLLL LL LLL LL suoiuri|ös Ķipuo[1] Noon lualue|duus pueMJHuapi puɛ ɛpəəu šķēlusonų sluaip inossaippe leųı sə|5ɔsɔuɖɔɔı iu:Junɔuɖɔ fiuson suosin|0$ $sauļšng-eopsoidoj siĻeņ5 inç)
fullas||EW|o||qøW ? laulēļu||pue uĒĻsāq ||u|ld SLLLLL LL LLLK LLLLLLL LLLLL00 LLLLL LLLL LLLLLLLL K LLLL LL K 00SLLLL LSLLLLL0SK LLLLL LLLLLLL LLLL KKKLLKK LLLLK KK L LL LLL KKL
· Em Nowoso) |
suuoo Efig |P||는 『』,『W』- E』 中 :|l J E-T L1니]

Page 321


Page 322
ଶ୍ରେଣୀ
விதி:ஆ "இ
ம்பாபிஷேக் மல
கு
கே.கே
TT, ! , , , , , ,
, , , , ,
 

சிறக்க வாழ்த்துகிறோம் エ تی
ܠܐ - ܒܬܐ.
يلي
சிறக்க வாழ்த்து
: _F F
للت -- GDITib{ھ
تاری.
7 | ܒܩ " . -܂ ¬ܧ ܨ1 - 7 ܒܢܝ ܠܐ ܒ ܒ
ܡ 11 ܨܒܐ ly Rd, Jaffna, E 00000000 SSAAASASASSJSAA SAASAAAAAAS S SMSSSS — ി

Page 323
+"="==""||E= - آبی - آن را برای آید : " " + a تمي___"="'f リー ,"" :- ކްރިޗް :"; " - "تر ة
¬ܐ .. .. .. ܕܩ ¬ 5 ܕ -- ܡܨ سی قد = | H كككك r | ܡܐ .
| ":"+":"___
கும்பாபிஷேக மலர .i -- ܬܐ .
: ای
Gi :ہ
CVSSO SO
" = === آ +
T
.. .. .. .. ܠܐ .1ܚ 5 ܒܨ ="_F=F1 - ܨܒ
| || || || || || || || ==میں آتے جات
2. |
Fre F. 二 「
ܕ ܡ .
*
钴 . " = (+1 : 5 孪
± − سے#ہے۔ زیات
- கட்டிட வேலைகள் வீதி ၈၈ ಆಲ್ಲಿ 11:திராசோவேல்ைகள் இந்தியாவிலிருந்து சிற்பவேலைகள்,மற்றும் இருபு 6 == س حيث تم :I) கோயில் சிற்ப :I) உருவாக்கித்தருவார்கள் ( ) 鑫 غلې - پې ޕްޒޯމް== அத = اخلي . پ= = کتلې======
Mob:077361121 :
-
L", "Loop" : Jo-Jor i17 1 ܧ+5+1 ܒ
.K.KS Road Kondavil است. برای
¬ ¬ ܕ ܢ ܒܙܒܨ¬¬
uS SSSASASASASASASA SAAS
 
 
 

SAAAAAA SAASAASAAS AASAASASASA S A A ASSASSYS
*-- "ށް ؟؟;":f; /; ترتې “ ” “ له الله عنهن . ? ہے۔ ===== - - - - - - === " له" .. ' === _ * |
== "سيلي"="_ mil
2_تھے۔" 芋 துமினியவேலைகள், மரபிள்வேலைகள்:
உடனுகதடன ܕܩܨ
F === ___ ============ _1="2"|TF_+" エ
' ""===========+ "'"=======یریز"
". ܐ ܨ
A. E.Mail-gisokanna Gyahoo.co
Prop:-S.Sivasugithan - "mala T wa kantham”, - -
ܩ .
リー گئی۔ KKS Rd, Inuvil, Chun naka:IT
=تعالی --------"="===J,(":" +

Page 324
H = ._ܕ ܪ ܬܐ ܠܒ
கும்பாபிஷேக மலர்
ոյեմia பியல்கல்லூரி
a piplomar MSGEEice ಇಂದ್ಲಿ fr. GTR
Hardwarę Tęchnology Kids Prāgrām gid AG, Aே கற்கைநெறியிராபூர்த்திசெய்யும் அனைவு
சர்வதேச அங்கீகாரம் எபற்ற சான்றிதழ் ஆறு
Hmmmmmm
 
 
 
 
 

ர் சிறக்க வாழ்த்துகிறோம்
"ہم ية.
776.523 229,
nக்க வாழ்த்துகிறோம்
Paggon Guiglais
துஆங்கில் டுெகளில் விரிவுரைகள் இ கற்கைநெறியின் முடிவில் |றுபவர்களுக்டு ைேல்புக்கள்
ligital Video&řĥóto ஓழகிற்றல்வீடியோஃபோபோ
7.
கஃடிே ஷேஜ்ந்ேத
நதீரும் ந:இே நிறுவனத்தின்
ಒಂಖ್ಯಣ್ಣ 翡翠 EET

Page 325
." , - + 5+ 1 7 ܕܩܘ ܠܐ ܠܐ ܫܒܩ
. . . . . . . .
1 கும்பாபிஷேக மலர் சிறக்க エ .من كل من الات வாழ்த்துகிறோம் =====
O .7 ܒܗ ܒܨܕܩ
புடைவைக் BLû `=
. .ܝ ܬܐ அனைத்துப்புடைவைகளின் மொத்த == == சிங்கறசியாபாரிகள்
*二= = = = لقد
| | 7-2 =
ܕ=ܠܐ ܩ܂
ஆதடகளுகளிர்கதரிசிகிதங்கள்
Seematí
-
Хiles s Fancy'Goods
2. Rever House Rd, Jaffna. .
గ్రigilks, Modern Marketof 5Rowe House Rd, Jaffna.
ܡܒ: ܦܐ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

= ==: ". . ستا ينه"- === *
- نیز تا به கும்பாபிஷேக மலர் சிறக்க
- வாழ்த்துகிறோம்
ܐ ܒ ܕ ܘ ܒ - ܕܩ ܝ ܒ ܐ .
- - -
_"= י הלכה .
 ܲܡܩ 手-、
1 ܨܒ ܘ
"جیجی"
வாழ் அன்பு
تصوير
 ീ=
-
== "";
ܕܩܝܼ.

Page 326
.التي يق التركي =
- ܠ ܩ . "=#"=it= rي."
-- ._ܒܝ1 ܩܠܐ ー|-エ
t -
கும்பாபிஷேக மலர் சிறக்க
புவே .
t
முகவர்களிடம் பெறல
ܒܒܕ .
التقل
;""TE___۔
يت
颚
家。
1.
-5">
* """
KRS Foo
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 327
ܣܸܰܧܼܲܨ
...|- そ氮 |! s. No, T.|- ,|-|-|- |-!\,W| ||| \,\!|-\, ,|- s . . . ,* 1 : 1 -! 디T , ,' ’ ., , , , -------------, ......... : T-----
ܫܫܐ
ததி07கு
游
வெளியிடநிதியுத
ܩ ܲ
ம்பாபிஷேக 函
விவழங்கி ெ
ரினது வாழ்வு சிறக்க
- ܐ - ܒ -
அடிவாக
ஜசேகர
"தி என்லாம் வல்ல பர7
 
 

=== "" . ܡ
ரப்பு மலர் சிறந்த முறையில் * ¬ ܬܐܒ . --طالبرT_T பரும் பங்காற்றிய அனைத்து
இன்றைய புண்ணிய தினத்தில்:
܌ܨ ܡ= .. ܬܐ ܒ . பிள்ளையாரைதுதிப்போமாக ー/ー ് ":" ",
-

Page 328
All About
The first prayerofa Hinduis always to Ganesha or Vinayagar. Vinayagaris invoked at the beginning of all ritualistic worship. Recitation of holy songs begin with the recitation of a Vinayagar mantra or song. Vinayagar also has a place in Buddhist temples and among the Jains. Vinayagar is also known as Vigneshwara or Vighnaharta, the Lord of; and destroyer of obstacles. When we do evil things or when the time is not right, He places obstacles in our path. When we take the correctpath, He removes the root of our troubles. Vinayagar is one who drives away all sorrows, difficulties and miseries. He confers happiness and peace on his devotees. He is the master of the powers Buddhiand Siddhi.Vinayagaris also one of the six Gods the worship of whom was popularized by Adi Shankara; the other five being Vishnu, Shiva, Shakti, Skanda (Murugan) and Surya. This system was named Shanmatham (6 forms).It is said that Ganesha was born when the eternal couple contemplated on AUM, the Pranavamantra. Viewed sideways, Lord Ganesharesembles the symbol AUM. That’s why Ganesha is called AUMkara and worshipped first.
Vinayagar worship
Vinayagar worship is very simple. It is the most informal too. If we do not have a statue or picture of Him, no problem. We can make a conical shape out of clay, earth, wet turmeric powder or santhanam (sandalwood) paste and it becomes Vinayagar automatically. A simple offering ofarukkampul (fresh greengrass,) is enough as an offering. There is a mythological story
19
ஐந்பராஜசேகரப்பிள்ளையார் திருக்கோவில்
 

Gamesha
which reveals how the practice of offering of arukkampul to Ganapathi became a practise.
Once, the story goes, Parvathi and Parameswara were playing a game of dice with Nandiswara (Lord Siva's vehicle, the bull). Although Iswara lost the game, Nandi declared Him as the winner. Enraged at this unfair decision, Parvathi cursed Nandi that he would be afflicted with an incurable disease. Nandi, seeking Parvathi's forgiveness, explained that he gave the verdict in Parameswara's favour because the latter was his master and his duty as a servant was to serve Him. Parvathi relented and said that Nandi would be freed from the curse if he offered to her son Ganesha what was most relished by Nandi. Nandi pondered for a moment and declared that what he loved most as a bull was fresh green grass. He would offer that to Ganapathi. That was how the practise of including fresh green grass among the offerings made to Ganapathi during festival occasions came into practise.
Uchihi Pillayar
The Uchhi Pillayar temple situated on top of a hill is the most prominentlandmark in the city of Tiruchirappalli in Tamilnadu. The entire Rockfort (Malaikkottai in Tami) temple complex carved into the hill here features three temples. The Manikka Vinayakar temple is situated at the bottom of the hill, the famed Uchchi Pillaiyaar temple is on top of the hill. The hill temple gives a commanding view of the city of
7 கும்பாபிஷேக மலர்

Page 329
Tiruchirappalli, which is surrounded by sprawling temple complexes such as Srirangam and Tiruvanaikkaval (Jambukeswaram).
The Taayumaanavar (Maatrubhutes wara) temple, venerated by the hymns of the Tevaram Saints (7th- 9th century) is also at an elevation and is considered to be an engineering marvel.
Legends : An interesting legend surrounds the Uchchi Pillaiyaar Temple. Vibhishana, brother of Ravana, was returning home to Sri Lanka after having witnessed the coronation of Rama at Ayodhya, carrying with him, an image of Ranganatha (Vishnu) which Rama had given him for worship, with the caveat that the image would get stuck to the earth if placed it on the ground.
Vibhishana it is said, was proceding Southward with great care, when for inevitable reasons had to take a break on the banks of the Kaveri where he was affronted by Ganapati inthe guise ofayoung lad, who promised to care for the image, allowing him to perform his morning rituals.
The lad however dropped the image on the ground much to the chagrin of the emraged Vibhishana and the image tookroot in the Southern soil of India, and is now believed to be the venerated image of Ranganatha in the famed Sree Rangam Temple near Tiruchirappalli, while the image of Ganapati who caused the origin of the Ranganatha shrine at Sree Rangam is worshipped at the Uchchi Pillaiyaar
temple.
Legends similar to this, surrounding Ganapati are associated with the Gokarna temple in Karnataka and with other temples such as the Vaidyanath Jyotirlinga
கும்பாபிஷேக மலர் 19

Temple at Deogarh in Bihar where it is believed that Ganapaticaused the installation of Shiva Lingams in a manner similar to the legend described above.
Karpaka Vinayakar Temple at Pillayarpatti
This image of Ganesha is bound to be familiar to anyone of Tamil origin; however, little is known to many about the fact that this is an image of the rock cut Karpaka Vinayakar Shrine at Pillayarpatti near Karaikkudi at one of the oldest Cave Temples (Rock Cut).
temples of Tamilnadu. Pillayarpatti is situated between Pudukkottai and Karaikkudi. The nearest airport is at Tiruchirappalli. Chennai Rameswaram Express and Kamban Express travel to these two railheads.
The town of Pillaiyarpatti is named after “Pillayar”- the tamilname for Ganesha, and this ancient temple houses rock cut images of Shiva, Lingodbhavar and others as well as several other shrines. Steeped in the tradition of Agamic textsthe temple bears testimony to the vibrant temple culture of the Tamil people, passed down through centuries.
Deities: Karpaka Vinayakar or Desi Vinayaka Pillaiyaris the presiding deity here, and he is portrayed with two arms and a trunk curled towards his right in the valampuri mode. This 6 feet tall mammoth image of Ganesha is a bas relief in an excavated cave, off of a hill in the precincts of the temple. Tiruveesar is a Shiva Lingam carved in a similar manner. Other deities in the temple include Marudankudi Eesar and his consort Vaadaamalar Mangai.
Antiquity: Over 15 inscriptions are found within the temple, that help establish the age
8- பூந் பரராஜசேகரப்பிள்ளையார் திருக்கோவில்

Page 330
of the temple. The Stalapuranam published by the temple classifies the growth of this temple into three distinct stages.
The first stage goes back in time by about 1600 years. During this period, the innermost rock cut shrines housing Karpaka Vinayakar and Tiruveesar came into being. The uniqueness of the image of Ganesha is one factor testifying this date; the characters used in the temple inscriptions also help to establish this date. The pillars within the shrine are of pre-Pallava origin.
The Pallavas were prolific builders of rock cut temples (Mahabalipuram, Mahen dravadi, Mamandur, Mandakapattu, Seeya mangalam,Namakkal, Tiruchi, Nartamalai, Kudumiyanmalai, Tirukkokarnam, Tirumey yam, Peraiyur, Malayadipatti, Tirukolakkudi, Kunrakkudi etc.). A number of these can be traced to Mahendravarman I(615-630 AD) and Narasimhawarman I (630 - 668 AD). However, the inscriptions at Pillayarpatti date further back to the 4th century AD. Also, given the location of the temple in the Pandya kingdom it would only be logical to associate Pandya patronage to this temple, especially in the light of Pandya patronage at the Kazhugumalaitemple not too far from here.
There are several inscriptions within this temple that date back to the period between 1091 AD and 1238 AD, making it apparent that the Pillayarpatti Nagarattar became the custodians of the temple during the 13th century AD during the second growth phase of this temple, when Vimanams and Rajagopurams were built.
The third phase of growth is much more recent and it involved the repair, rebuilding and refurbishment of the entire temple complex, including the renovation of the temple tank. The tank and the two Raja
að uggnæ6øægð óldasnum gegð6eaefáb 19

Gopurams provide an attractive approach to the temple, in this rather remote town of Pillayarpatti.
It is with great pride that the Pillayarpatti Nagarathar community which has been traditionally involved with the temple - patronizes maintenance of this temple and the scrupulous conduct of worship services.
Worship Protocol: Each day, five worship services are offered to the presiding deity, commencing at 6AM, and closing down at 9 PM. During the fourth phase of each lunar half month, Pillayar is taken in procession around the temple. Hundreds of pilgrims patronize the temple on these days.
Festivals: The grandest of festivals is Ganesh Chaturti in the month of Aug - September, where a ten day celebration brings much gaiety to this temple town. Each day's celebration is marked by much splendor as Pillayar is taken in procession around town on several of his mounts, as are the other Pancha Murthys. The ninth day of the festival is marked by a chariot procession. In addition, the ten day festival in the month of Vaikasi(May-June) is held in honor of Kongu Nachiyamman, a village deity whose processional image is also housed here. The Margazhi Tiruvadirai festival is celebrated in honor of Nataraja and Sivakami (Dec - Jan).
Nearby Attractions: Pudukkottai houses the Gokaneswarar Temple, and Kunnakkudi houses the hill temple of Shanmukhanathar.
Pillaiyarpatti
Pillaiyarpatti is one of the Village in the Sivagangi District of Tamil Nadu. Here, Pillaiyar is known as Lord Sri Karpaga Vinayagar, who offers his blessings like the celestial tree Kalpaka whose specialty is 'you ask and it will be given'.
9 கும்பாபிஷேக மலர்

Page 331
This temple is 1,600 years old. The place was known as Ekkattur, “Thiruveengaikudi, and "Maruthankudi” and Raja Narayanapuram before it became to be called Pillaiyarpatti. on the right side wall of the Thiruveesar sanctum, suggests that the original name of the Ganesa was “Desi Vinayaga Pillaiyar”.
Pillaiyarpatti Temple is a cave rock cut temple. The image of Karpaga Vinayakar were carved out of stone by a sculptor called Ekkattur Koon Peruparanan who put his signature on a stone. He put his name in the Tamizhi language' which was in use between 2nd and 5th century AD. It can concluded that the icon of Karpaga Vinayakar must have been carved around 4 th century AD.
Karpaga Vinayakaris one of the oldest Vinayakar Z images in the world X6S for it has only two 戀
arms. The signifi- ö。 cance of the two be arms is that the St. first god evolved by SS-Sté ancientman was in the shape of man.
This male god created out of stone was called Yaksha and the female god was called Yakshi. Later on to show the superiority of god to man the head of the man was removed and in its place ahead in the shape of OM was fixed. The OMhead was similar to that of an elephant. There are only two images of Vinayakars with two arms in the world. One is at Pillaiyarpattithe other is in Afghanistan. The one at Afghanistan must have been made later, for it is in a standing posture and has a number of ornaments adorning it. The one at Pillaiyarpatti is in a sitting posture mediating. He does not have Modakam (the most favourite sweet of
கும்பாபிஷேக மலர் 2
 

Pillaiyar) but a Siva Linga in his palm. He mediates for the well being of the people and so their prayers are answered immediately.
The first notable feature of this Vinayakar is that the trunk of the Lord is turned to the right, which is a rarity like the conch that is turned to the right. Moreover, this Vinayakar is facing north, which is unusual. It is believed that anyone who worships this 'Valampuri Vinayakar facing north will be blessed with all wealth. The second is that the Temple walls reverberate with Veda mantras recited by students throughout the day. This increases the divine power of the icons to enable them to grant all devotes their requests irrespective of their number.
The Vinayakar here is also called Marudhessrwarar after a holy Marudhum tree inside the temple.
A striking beauty of this temple is the Pasupatheeswarar sculpture where a cow, known as Kaaram Pasu with a blackcolored tongue and teats, worships Siva by allowing milkto pouron the Siva Linga. Themeaning behind this sculpture is that if living beings "Jeevatmas" help one another they will please godparamaatma' and attain salvation. Also, worship of this Linga brings prosperity as Kubera, the god of wealth, also worships it.
Next to Pasu Pasupatheeswarar is a sculpture of Naganathar, a five-headed snake encircling a Linga, whose worship is supposed to bring harmony in the family. It teaches that any man who controls his five senses, represented by the five hoods of the snake, canrealisegod, representedbytheLinga
Of the two Devis, Moodevi (goddess of misfortune) and Sridevi(goddess of good fortune) only the latter is usually worshipped
0 - ஐந்பராஜசேகரப் பிள்ளையர் திருக்கோவில்

Page 332
butin Pillaiyarpatti Moodevi or“Jesta Devi' is also worshiped to ward of problems and difficulties in life caused byher.
Another beauty in Pillaiyarpatti is that Saraswathi, goddess of learning, and Durga, goddess of bravery, flank Lakshmi, goddess of wealth, on both sides. Worship of this shrine will grant all three attributes.
One more wonder at Pillaiyarpatti is the “Growing Linga' in midst of the roots of the Peepal tree near the temple kitchen. When it was consecrated in the olden days, it became covered with earth due to rain and wind. Later on when the roots of the tree began to grow, the Linga became visible and this led people to believe that it was growing.
Unlike any other place we find three Lingas and three Ambals here, namely “Thiruveesar”, “Marudeesar”, and “Chenchades', and 'Sivakami Amman', "Vaadamalar Mangai Amman’ and "Soundaranayaki Amman'. Devotees visiting this temple will be trebly blessed.
One more feature of this temple is the presence of an image of Karthiyayini Amman, who is supposed to unite in wedlock those women whose marriages have been postponed due to chevvai dosha and other reasons. One can also see the seven forms of Sakthi, namely "Brami', 'Maheswari', "Kowmari, Vaishnavi', 'Varahi', 'Maahendri” and “Chamundi’ in the southprakaram. The worship of Kongu Natchiamman is a wonder. Though the shrine for this Amman is outside the temple, the urchava moorthy is worshipped daily at Pillaiyarpatti.
The puranic pictures painted on the ceiling of the Alankara Mandapam are hundreds of years old. In one such painting

the graceful eyes of Lord Vinayakar are drawn wonderfully well that they look at the devotee wherever he or she stands.
Wonder of wonders is the copper stature of the Nataraja carrying a small metal drum. Equally splendid are the icons of Lord Chandrasekarar and Uma Devi made of Panchaloka.
The worship of Dakshinamoorthy is done in a grand manner in this temple. A special projected shrine from the side wall of the Marudeesar sanctum houses the lord Of wisdom. He is seated on a throne supported by six lions, a magnificent sight for devotees.
This temple is one of the nine important temples for Nagarathars. Nagarathars are divided into nine sects depending on the temples they worship. Pillaiyarpatti stands for the major sect of the Nagarathars who are ardent believers of Saiva sidhantha. So they always install “pathi” and “pasu” on raised pedestals and lay aprakaram around themata lower level. The implication is that each life should strive to reach the level of paramaatma. Marudeesar shine at Pillaiyarpatti is no exception to this principle of ‘pathi”, “pasu”, and “pasam”.
Vinayakar chathurthi is the most importantfestival of the temple. The temple nas also had five Astapandana Kumbabishekams, the first in 1899 and the
ifth in 1992.
The Lord Karpaga Vinayakar, in his soga state in Pillaiyarpatti, offers his blessings to all his devotees. He propagates silently the principle that living for others »rings bliss tous.
来 来源 来源
கும்பாபிஷேக மலர்

Page 333
தோங்கிய பதி இணுவையம்பதி, சித்தர்களும் பக்தர்களும் கலையும், கலைஞர்களும் ஆத்மீகச் செழுமையும் மிக்கபதி இணுவை என்றால் மிகையாகாது. இத்தகைய பெருமைமிக்க இணு வையம்பதியின் தென்புறத்தில் அமைந்தது பூநீ பரராஜசேகரப்பிள்ளைார் ஆலயம். இது சிங்கைப் பரராசசேகரன் வழிபட்ட பெருமைக்குரியது. சரித்திரப் புகழ்வாய்ந்ததும், பழம்பெருமை வாய்ந்ததுமாகிய இவ்வாலயத்தில் கோயில் கொண்டு எழுந்தருளி இருப்பவர் முநி பரராஜ சேகரப்பிள்ளையார். இவரது அருளாட்சியினால் மக்கள் இன்புற்றுவாழ்கின்றார்கள். எம்பெருமான் திருவருளினாலே 1991ஆம் ஆண்டுதிருநெறிய தமிழ்மறைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.
திரு என்பது தெய்வீகத்தன்மையைக்குறிக் கும் நெறி என்பது நல்ல வழி என்பதாகும். தமிழ் மறை என்பது திருமுறைகளைக்குறிக்கும். எனவே திருநெறியதமிழ்மறை என்பது தெய்வத் தன்மை பொருந்திய நல்ல வழிகளைக்காட்டும் அமைப்பு என்பது பொருளாகும். இங்கே கூறப் பட்ட பொருளுக்கேற்ப கழகமானது தனது பணி களைச் செய்து வருகின்றது.
சைவச் சூழலில் வாழும் சிறார்களையும், இளைஞர்களையும், யுவதிகளையும், எதிர்காலத் தில் சமூக இணைப்பாளர்களாகவும், ஆத்மீக வளம் மிக்கவர்களாகவும், கல்வியறிவு மிக்கவர்
இத்திருநெறிய தமிழ்மறைக்கழகத்தின் நோக்க மாக இருந்தது. இதனை நடைமுறைப்படுத்தும்
கும்பாபிஷேக மலர் 2
 

ரப்பிள்ளையார் ல்திருநெறிய க்கழகமும் ாடசாலையும்
வகையில் இக்கழகமானது தேவாரங்களை பிழையின்றி கற்கப் பண்ணிசை வகுப்புக்கள் நடாத்தியும் வருகின்றது. மாணவர்களை ஊக்கப் படுத்தும் வகையில் பண்ணிசைப்போட்டிகள் நடாத்தியும், நாவன்மைப்போட்டிகள், மனனப் போட்டிகள் நடாத்தப்பட்டு தங்கப்பதக்கங்கள், பரிசில்கள் வழங்கப்படுகின்றன. 1991 ஆம் ஆண்டிலிருந்தே கழகமானது இற்றைவரை மேற்படி போட்டிகளை ஆலய மகோற்சவத்தை முன்னிட்டு நடாத்திவருகின்றது. மேலும் சிவ ராத்திரி விழா, நவராத்திரி விழா, நாயன்மார் குருபூசை திருமுறைவிழா நாவலர் குருபூசை போன்ற தினங்களை கொண்பாடி வருகின்றது.
இவ்வூர் இளைஞர்கள் கழகத்தில் இருந்து பணிகளை ஆற்றி வருகின்றார்கள். ஆண்டு தோறும் தலைவர், செயலாளர், பொருளாளர், நிர்வாகசபை உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டு கழகச்செயற்பாட்டை மேற்கொண்டு வருகின்றார் கள். அறநெறிப்பாடசாலையையும் இக்கழகமே நபாத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இவ் அறநெறிப்பாடசாலையில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் கல்விபயின்று வருவது குறிப்பிட வேண்டிய ஒன்றாகும். இதன் மூலம் இக்கிராமத் தில் வாழும் சிறுவர்களிடையே சமய அறிவும், ஆன்மீக எழுச்சியும் ஊட்டப்படுகின்றது. ஆரம்ப காலத்தில் அறநெறி வகுப்புக்கள் கோயிலில் இட மில்லாதகாரணத்தால் இணுவில் இந்துக்கல்லூரி யில் இயங்கிவந்தது.2005ஆம் ஆண்டிலிருந்து கோயில் மணிமண்டபத்தின்கீழ்மாடிக்கட்டிடத்தில் நடைபெற்றுவருகின்றது. வாரத்தில் சனி, ஞாயிறு தினங்களில் மாலை 3 மணிதொடக்கம் மாலை5
02 - நி பரராசசேகரப் பிள்ளையார் நீருக்கோவின்

Page 334
திருநெறிய தமிழ் மறைக்கழக, ஆறு நிகழ்வுக
 

நெறிப் பாடசாலை மாணவர்களின்

Page 335
மணிவரை அறநெறி வகுப்புக்கள் நடைபெறும் புதிதாக வீணைவகுப்புக்கள்நடாத்தஒழுங்குகள் செய்யப்பட்டு வீணை வகுப்புக்களும், வாரத்தில் இரண்டு நாட்கள் நடைபெறுகின்றன. தொடர்ந்து நடனம், பண்ணிசை, மிருதங்கம் போன்ற வகுப்புக்கள் முன்னர்போலவே நடைபெற்று வருகின்றன மாணவர் தொகைக்கு ஏற்ப ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு பாடநீதியாக ஒன்பது ஆசிரியர்கள் கல்வி கற்பிக்கின்றார்கள். இவர்களுக்கு வேதனம் வழங்கப்படுகின்றது. இதற்குரிய வேதனத்தில் ஒருபகுதியை மணிமண்டப பணத்திலிருந்து பெற்று வருகின்றோம். சிலர் தமது வேதனத்தை பாராது இலவசமாகவேகற்பித்துவருகின்றார்கள்.
இந்துகலாச்சார அலுவல்கள் அமைச்சும் அறநெறிப்பாடசாலைகளை ஒழுங்கமைத்து வருவதுடன் சில உதவிகளையும் செய்துவரு
பாடப்பரீட்சையில் எமது மாணவர்கள் தோற்றி யுள்ளனர் அத்துடன் அகில இலங்கை ரீதியில் மூன்றாம் இடத்தைப்பெற்றதுடன் திறமைச் சித்தியும் எய்தியுள்ளனர்.வருடமொன்றுக்கு ஊக்குவிப்புப் பணமாக ஒவ்வொரு ஆசிரியருக் கும் 2000 ரூபா வீதம் வழங்கி வருகின்றார்கள் அத்துடன் பாடப்புத்தகங்கள், இலவச சீருடையும்
பட்டது. அகில இலங்கை இந்துமாமன்றமும் 2OO7 ebió el6xiG 6OO el úlunteré6hsmúñ களையும் தந்துவியது. வெளிநாட்டில் இருப்பவர் களும் உள்நாட்டில் இருப்பவர்களும் தாமகவே முன்வந்து பல்வேறுஉதவிகளைபுரிவதன்மூலம் எமது செயற்பாட்டை சிறந்த முறையில் முன்னெ டுப்பதற்கு உதவியாக அமைகின்றது.
அத்துடன் கழகமானது வெள்ளிக்கிழமை தோறும் கூட்டு வழிபாடு நடாத்துதல், திருவாசக முற்றோதல் நடாத்துதல், வெள்ளி அன்னதானம் போன்ற கோயிலில் நடைபெறுகின்ற ஆன்மீக, சமய விழுமியங்களை பேணும் வகையில்
பல்வேறுநிகழ்வுகளில் ஈடுபட்டுவருகின்றது.
திருநெறிய தமிழ் மறைக்கழகமானது 1993ஆம் ஆண்டு தவத்திரு வடிவேற் சுவாமி
நபராகசகரப் பிள்ளையார் திருக்கோவில்-20

களின்வாழ்க்கைவரலாறுபற்றியமலர்ஒன்றினை வெளியிட்டுப் பெருமையடைந்தது. சுவாமிகள் இணுவையம்பதியைப் பிறப்பிடமாகக் கொண்ட வர். அத்துடன் 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற 2வது உலக இந்துமாநாட்டினை ஒட்டிய நிகழ்வு களை 05.02.2003 முதல் 1O.O2.2003 வரை நடாத்தியதுடன் இறுதி நாள் நிகழ்வில் இந்திய பேராசிரியர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
அருட்கவி விநாசித்தம்பிஐயா அவர்களின் பாடல்களை இறுவட்டு மூலம் வெளியிட உதவி புரிந்தததுடன். 2006 ஆம் ஆண்டு பக்திக் கீர்த் தனைகளையும் வெயியிட்டிருந்தமை குறிப்பிடத் தக்கதாகும்.
16.02.2007 சிவராத்திரி தினத்தில் ருரீ பரராஜசேகரப்பிள்ளையார் மீது பக்தர்கள் பாடிய திருப்பள்ளி எழுச்சி, திருவுஞ்சல்கள் முதலிய
பிரபந்தத் தொகுப்புக்களை வெளியிட்டிருந்தது.
திருநெறிய தமிழ் மறைக்கழகத்தினூடு அறநெறிப்பாடசாலை நல்லமுறையில் வளர்ந்து வருகின்றது. திருக்குறள், கொன்றைவேந்தன், ஆத்திசூடி, நல்வழி, மூதுரை, வெள்றிவேற்கை, சமயம் முதலியவற்றைக்கற்பித்து ஆண்டுதோ றும் நீதிச்செய்யுள்களில் மனனப்போட்டிகள் நடாத்தி மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வருகின்றது. பண்ணிசைப்போட்டிகளையும் ஆலய மகோற்சவத்தை முன்னிட்டு நடாத்தி பரிசில்களும் வழங்கப்படுகின்றது. வெள்ளிக் கிழமைகளில் சமயச்சொற்பொழிவுகளை மாண வர்களைக்கொண்டேநடாத்திவருவதுடன் அன்ன தானநிகழ்வையும்செய்துவருகின்றது.நவராத்திரி, சிவராத்திரி, குருபூசைத்தினங்கள், திருமுறை விழா போன்ற விழாக்களை நடாத்துவதுடன் மாணவர்களையும் ஈடுபடுத்தி வருகின்றது. மாணவர்களது ஒழுக்கம் பேணப்படுகின்றது.
அத்துடன் தற்போது முறி பரராஜசேகரப் பிள்ளையார் கோயில் கும்பாபபிஷேகச் சிறப்பு மலரையும் வெளியிடுவது பெருமைக்குரிய விடயமாகும்.
3 கும்பாபிஷேக மலர்

Page 336
அத்துடன்ஆலயத்தில்நாயன்மார்பெருமை பேசுவதற்காக 53 நாயன்மார்களையும் சிற்ப வடிவில் அமைப்பதற்கு திருநெறிய தமிழ்மறைக் கழகம் முயற்சி எடுத்துள்ளது.இதற்கு அனைத்து அடியவர்களும், கழக அங்கத்தவர்களும் ஒத்து ழைப்புநல்குவது பெருமைக்குரியதாகும்.
பூநிபராஜசேகரப்பிள்ளையாரின்திருவருளி னாலும், நல்ல உள்ளம் படைத்தவர்களின் உதவியாலும் கழகமும் பாடசாலையும் சிறந்த முறையில் வளர்ந்துவருகின்றது. இளைஞர்
பூழ்பூழ்பூபூழ்பூபூடிப்பூபூம்பூ
dfGISTGyul elg)elül
சிரசிற்துள்ளிருக்கும் சிறு சிறுவிங்காய் துேளியே கா STELEkthi WITI
Hertois Show TAETEE
ம்ேபூழ்பூழ்பூபூம்பூழ்பூபூம்பூ
கும்பாபிஷேக மலர்
 

களின் ஒத்துழைப்பும் சிறந்தமுறையில் பேனப் படுகின்றது.
எமது அறநெறிப்பாடசாலைக்கு நிரந்தர மான கட்டிடம் இல்லாதது ஒருகுறைதான் எனினும் விநாயகப்பெருமான் அந்தக்குறையையும் போக்கி வைக்கவேண்டும் என்று பிராத்திக்கின் றோம். அத்துடன் "பராசம்" என்ற சஞ்சிகையை ஆண்டுதோறும் வெளியிடத்திட்டமிடப்பட்டுள்ளது என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள் கின்றோம்.
哥性 普
பூம்பூேபூபூழ்பூழ்ழ்டுடும்
D
சக்தியை
LT Tre
FligBന
ரருளையும் பிராந்தகம் விளக்குவது ஆயம் ஆயந்திங்
F' Ghaafil LURALLTREF illieħ "
- Corromu
FTIT LITTLETT
HALEGHTour
பூழ்ப்பூழ்ந்4ே4ஆம்ம்ம்ம்ம்ம்பூ
204 - நி பரராஜசேகரப் பிள்ளையார் நீருக்கோவில்

Page 337
புதிதாக அமைக்கப்பட்ட அறுபத்
 
 
 

*

Page 338
பெரியபுரா அறுபத்து
ကျွဲဒွိဂုံး
அறுபத்து மூவர் தோத்திரம்
தத்து மூதெயின் மூன்றுந்தமலெழ முத்துமூரன முகிழ்த்த நிராமய சித்துமூர்த்திதன்றாளினை சேரறு பத்துமூவர் பதமலர் போற்றுவாம்.
இறைவனால் "உலகெலாம்” என்று அடி எடுத்துக் கொடுக்கத் தெய்வச் சேக்கிழாரால் பாடப்பட்ட நூலே பெரிய புராணமாகும். பரமனுக் குப் பணி செய்து பரமபதம் அடைந்த அடியார் களது வரலாறுகளைப் பக்திச் சுவைசொட்டப் பாடிய நூல் பெரியபுராணம். இதுதமிழில் எழுந்த முதல் காப்பியமாகும். அறுபத்து மூன்று தனி யடியார்களது சிறப்புக்களையும் வரலாறுகளை யும் ஒன்பது தொகையடியார்களது வரலாறுகளை யும் பெரியபுராணத்தில் காணலாம்.உலகியலில் இருந்துகொண்டே இறைவனை அடையமுடியும் என்றுசாதித்துக்காட்யடிவர்களே இவ்வடியார்கள். இவர்தம் வரலாறுகளையும் சாதனைகளையும், சமயாசாரத்தையும் சைவர்கள் ஒவ்வொருவரும்
தெரிந்திருக்கவேண்டும்.
இவ்வடியவர் பெருமையைப் பேச ஒணி ணாப் பெருமையுடையது என்றும் "வீடும் வேண்டா விறலின் விளங்கியவர்கள் என்றும் கூறிய சேக்கிழார் இன்னுமொரு சிறப்பை எடுத் துக்காட்டுகிறார்."மாசிலாதமணிதிகழ்மேனிமேல் பூசுநீறுபோல் உள்ளும் புனிதர்கள் என்கிறார். வெறும் திருநீறும் உருத்திராக்கமும் அணிந்த வர்கள் மட்டுமல்ல,உடற்சுத்தம்போல் உள்ளமும் சுத்தமான புனிதர்கள் என்று அடியாருக்கு வரை விலக்கணம் வரைந்துள்ளார். வெறும் வேடதாரி களாக மட்டும் இருந்துவிடக்கூடாது; உண்மை யான மெய்யடியார்களாக இருக்கவேண்டுமென் பதையும் பெரிய புராணங்கூறும் அடியவர்கள் புனிதர்கள் ஆதலினால் அவர்தம் வரலாற்றை நபரராஜசேகரப் பிள்ளையார் திருக்கோவில்-20
 

மூவர்
எழுதினேன் என்றும் சுட்டிக்காட்டுகிறார். இத னையே சிவஞானபோதமும் “மாலறநேயம் மலிந்தவர் வேடமும் ஆலயந்தானும் அரன்எனத் தொழுமே” என்கிறது. அதாவது ஆலயத்தையும் மெய்யடியார்களையும் வணங்கவேண்டும் என்பதாகும்.
பெரிய புராணம் கூறும் அடியார் பெருமை கள் சைவ நூல்களில் வெளிவந்துள்ளன.எனவே யாவரையும் விரித்துரைக்கவேண்டிய தேவை இல்லை. ஆயினும் அறுபத்துமூவர்திருவுருவங் கள் எமது ஆலயத்தில் பிரதிட்டை செய்யப்படுவ தால் அவை பற்றிய விளக்கமொன்றை இங்கு தருகிறோம். குருபூசைத் தினங்களும் குறிப் பிடப்படுகின்றன.
1. திருநீலகண்ட நாயனார்
தில்லையிற்குயவர்குலத்தில்தோன்றியவர். சிவனடியார்களுக்குத் திருவோடு கொடுக்கும் தொண்டைச் செய்தவர் சிவபக்தி மிக்கவர். ஒரு முறைபரத்தையிடம் இன்பம் பெற்றுவிட்டார். வீடு சென்ற அவரை அவரது மனைவி தன்னை அணுகக்கூடாது என்றும், அணுகினால் திருநீல கண்டம்” என்னும் சத்தியம் செய்துவிட்டார். இறுதி வரை ஒருவரை ஒருவர் தீண்டாது வாழ்ந்தனர். தன்அன்பர்களாகிய இவர்களுக்குஅருள்செய்ய நினைத்தார் எம்பெருமான். ஒருமுறை சிவனடி யார்வேடத்தில் வந்த இறைவன்தனதுதிருவோட் டைப்பத்திரமாகவைக்கும்படிகூறிச்சென்றார்.சில நாட்களித்து வந்து திருவோட்டைக் கேட்கிறார். நீலகண்டர் தேடினார், மனைவியும் சேர்ந்து தேடினார். காணவில்லை; புதிய ஓடு தருவதாகக் கூறினார். அதற்குச் சம்மதிக்காத சிவனடியார் திருநீலகண்டர் மனைவியின் கையைப் பிடித்து குளத்தில் மூழ்கிச் சத்தியம் செய்து தரும்படி கேட்டார். என் செய்வார் நீலகண்டர். ஒரு தடியை எடுத்து மனைவியை ஒரு அந்தலையில் பிடிக்கச்
கும்பாபிஷேக மலர்

Page 339
செய்து மறுபக்கம்தான்பிடித்துக் கொண்டு நீரில் தம்பதிகள் மூழ்கி எழுதலும் உமையம்மையுடன் காட்சி கொடுத்த இறைவன் "இளமை நலம் நீங்காது எம்முடனிருங்கள்" என்று கூறி மறைந்தார். இவரது குருபூசைத் தினம் - தை
pg ീstsൾ.
2. இல்லையே என்னாத இயற்கை
பகை நாயனார்.
காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகர்குலத்தில் தோன்றியவர். இல்லை என்று கூறாத பண்புடை யவர். இதனால் இல்லையேளன்னாதஇயற்பகை எனப்பட்டார். இவரது அன்பைக் கண்ட இறைவன் ஒருமுறைகாமுகனாகவந்தமனைவியைத்தரும் படி வேண்டினர். இயற்பகை தம்மனைவியைக் கொடுத்ததுமன்றி ஊர் எல்லைவரை சென்று, எதிர்த்தவரைவெட்டிவீழ்த்திவழியனுப்பிவைத்துத் திரும்பினர்."இயற்கைமுனிவர்ஒலம்"என்றகுரல் கேட்டு ஏதாவது இடையூறு நேர்ந்ததோ என்று பதறி ஓடினார் இயற்பகை. அங்கு காமுகனைக் காணவில்லை. மனைவி மட்டும் நின்றார். இறை வர் உமைபாகராகக் காட்சிகொடுத்து தம்மோடு இயற்பகை நாயனாரையும் மனைவியையும் சேர்த்துக்கொண்டார். இவரது குருபூசைத்தினம் : மார்கழி - உத்திரம்
3. இளையான்குடி மாறநாயனார்
இவர் வேளாண்குலத்தவர். இளையான் குடியில் பிறந்தவர். தம்பெருஞ் சொத்துகளை எல்லாம்சிவனடியாருக்குத்திருவமுதுசெய்வித்து வந்தார். இறைவன் இவருக்கு வறுமை வரச்செய் தார். வறுமையில் வாடிய நாயனாரிடம் சிவனடி யார்வேடம்தாங்கிவந்தார் இறைவன்.மாரிக்கால மழைமையிருட்டு, இடிமுழக்கம்.கதவைத்தட்டிய சிவனடியாரைக் கண்ட இளையான்குடிமாறர் மனமகிழ்த்து அவரை அன்போடு அழைத்து உபசரித்துஇருத்திவிட்டு மழையில் மிதந்த நெல் முளைகளையும்குப்பைக்கீரையையும்கொண்டு வந்து, மனைவியிடம்கொடுக்கமனைவிஅதனை ஏற்றுமகிழ்ந்து பாகம் பண்ணிசோறும், கறிகளு மாக்கிவிட்டபின் இளையான்குடிமாறர்அடியவரிடம் சென்று"பெரியீர்திருவமுதுசெய்யளழுந்தருள்க என்று அழைத்தனர்.அப்பொழுது நாளும் அடிய வர்க்குத் திருவமுது படைத்த அன்பனே நீஉன் கும்பாபிஷேக மலர் 20

மனைவியுடன் எனது உலகை அடைவாயாக என்று திருவாய் மலர இடபரூபுராய்க் காட்சிதந்து மறைந்தார். இவர் முத்தியடைந்த திருநாள் - ஆவணி மகம்.
4. வெல்லுமா மிகவல்ல மெய்ப்
பொருள் நாயனார்.
மலையமான் வழித்தோன்றல். சிவனடியாரைச் சிவமாகமதிக்கும்பண்புடையவர்.சேதுநாட்டைப் பிடிக்க முத்தநாதன் என்பவன் பலமுறை முயன்றும்பிடிக்கமுடியவில்லை. வஞ்சனையால் வெல்லநினைத்தான். சிவனடியார்வேடந்தாங்கி மெய்ப்பொருள் நாயனாரிடம் சென்று, உமக்கு உண்மைப்பொருளை உபதேசிக்க வந்தோம் என்றான். சிவவேடத்தில் வந்த அவரை மேலா சனத்தில் இருத்தித்தாம் உபதேசங்கேட்கும்பாவ
பில்பணிவுடன் இருந்தமெய்ப்பொருளரை, முத்தநாதன்தன்பையில் மறைத்துவைத்திருந்த கத்தியால் குத்தினான். காவலன் உடைவாளை யுருவினான். அப்பொழுது மெய்பபொருள் நாய னர்அவனைத்தடுத்துநிறுத்தி"இவர்சிவனடியார் நம்மவர்" இவருக்குத் தீங்கு வராதபடி கொண்டு சென்று விட்டு வருக என்று கட்டளை இடவும், அவ்வாறே காவலாளன் சென்றுவிட்டு வந்ததை அறிந்தபின் தில்லைக் கூத்தனின் திருவடி அடைந்தார். இவர் முத்தியடைந்த திருநாள் - கார்த்திகை உத்தரம்.
5. விறன்மிண்ட நாயனார்
சேரநாட்டின் செங்குன்றுாரில் வேளாளர் குலத்தில் தோன்றியவர் விறன்மிண்டநாயனார்.
வணங்கும் பக்தி உடையவர். ஒருநாள் திருவா ரூரில் தேவாசிரியமண்படத்தில் இருந்த அடியார் களை வணங்காது, சுந்தரர் நேரே தியாகேசரை வணங்கச்சென்தார். இதனைக் கண்டுபொறுக்க முடியாத விறன்மிண்டர் சுந்தரரைப் பார்த்து "திருத்தொண்டர்களுக்கு வன்தொண்டனும் புறம்பு", சிவனும் புறப்பு" என்றார். விறன்மிண்ட
சுந்தரர்திருத்தொண்டத்தொகையைப்பாடினார். விறன்மிண்டர் மகிழ்ந்தார். சிவபெருமான் விறன்மிண்டருக்குப் பெரும் பேறு அளித்தார். 6 - பூந் பரராஜசேகரப்பிள்ளையார் திருக்கோவில்

Page 340
விறன்மிண்டர் முத்தியடைந்த திருநாள் - சித்திரைத் திருவாதிரை.
6. அமர்நீதி நாயனார்
சோழநாட்டில் பழையாறை என்னும் நகரில் வணிகர் குலத்தில் தோன்றியவர். இவர் சிவன டியாருக்குக் கோவணமும், திருவமுதுங் கொடுக் குந் திருத்தொண்டர். ஒருமுறை அந்தணன் ஒருவர் கொடுத்த கோவணத்தைக் காணாது தவித்துப் புதியதோர் கோவணம் கொடுத்தும் அவர் சம்மதியாதது கண்டு, தமது உடமைகளை எல்லாம் கொடுத்தார். அந்தணராக வந்த இறைவன் தனது இன்னுமொரு கோவணத்தைத் தராசில் போட்டு, அமர் நீதியினுடைய எல்லாப் பொருட்களையும் தராசில் போடச் செய்தபோதும் தராசு சமநிலை பெறாதிருக்க, நாயனார் தனது மனைவியுடனும், மகனுடனும் தராசுத் தட்டில் ஏறவும் தராசு சமநிலை பெற்றது. அந்தணரைக் காணவில்லை. அந்தணராக வந்தவர் சிவன் என்பதை உணர்ந்த அமர்நீதிக்குச் சிவப்பேறு கிடைத்தது. அமர்நீதி நாயனார் முத்தியடைந்த திருநாள் - ஆணிப்பூரம்.
7. எறிபக்தர்
ஆனிலை என்னும் ஆலயத்துக்கு வருப வர்களுக்குத் துன்பம் வராமல் பாதுகாப்பவர். ஆலயத்துக்குப்பூமாலை கட்டிச்சென்ற சிவகாமி யாண்டாரை புகழ்ச் சோழ மன்னனின் பட்டத்து யானை துன்புறுத்தியது. இதனை அறிந்த எறிபக்தர் ஓடிச்சென்று தனது மழுவாயுதத்தால் யானையையும், யானையை அடக்காத பாகரை யும் வெட்டிக்கொலைசெய்தார். இதனை அறிந்த புகழ்ச்சோழ மன்னன் தன் உடைவாளைக் கொடுத்துத் தன்னை வெட்டும்படி கூற எறிபக்தர் வாளல்தன்கழுத்தைஅரிந்து இறக்கப்போனார். மன்னன் அவரைத் தடுத்து நிறுத்தவும் "வானத் தில் உங்கள் திருத்தொண்டை உலகறியச் செய் தோம்" என்றுஅசரீதிகேட்டது.இறந்தயானையும் பாகரும் எழுந்தனர். நாயனார் சிவபதம் அடைந் தனர். எறிபக்தர் குருபூசைத் திருநாள் - மாசி அத்தம். 8. ஏனாதி நாதநாயனார்
சோழநாட்டிலுள்ள எயினனுரில் ஈழ குல சான்றோராகத் தோன்றியவர். திருநீற்றுக்கு முருபரராஜசேகரப் பிள்ளையார் திருக்கோவில்-20

மதிப்பளிப்பவர். மன்னர் குமாரர்களுக்கு வாள் வித்தை கற்பித்தலில் சிறந்த வீரர். இவரை வெல்லக் கருதிய அதிகரன் என்பவன்திருநீற்று நெற்றியுடன் செல்லநாயனார் சிவனடியான் என நிற்க அதிகரன் வாளினால் வெட்டி விட்டான். அப்பொழுது இறைன் ஏனாதி நாயனாருக்குக் காட்சி கொடுத்துத் தம்பக்கலில் அமர்த்திக் கொண்டார். ஏனாதி நாயனாரின் குருபூசைத் திருநாள் - புரட்டாதி உத்தராடம்.
9. கண்ணப்ப நாயனார்.
பொத்தப்பி நாட்டில் உடும்பூரில் தோன்றி யவர்: வேடர்குலத்தவர். காளத்திஅப்பரிடம் அயரா அன்புகொண்டவர். காளத்திஅப்பருக்காகத்தன் கண்களை இடர்ந்துதானஞ்செய்தவர்.இறைவன் இவரைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டார். கண் னப்பர் முத்தியடைந்த திருநாள் - தை மிருக சீரிடம்.
10. குங்குலியக் கலைய நாயனார்
சோழநாட்டிலுள்ளதிருக்கடவூரிலேதோன்றி யவர் குங்குலியத் தூபமிடுந்திருத் தொண்டைச் செய்து வந்தவர். வறுமையுற்றபோதும், திருத் தொண்டு புரிந்த அன்பினால் இறைவன் இவரை ஆட்கொண்டார். குங்குலியக் கலைய நாயனார் முத்தியடைந்த திருநாள் - ஆவணி மூலம்.
11. மானக்கஞ்சாற நாயனார்
கஞ்சாறுரிலேவேளாளர்குலத்தில் தோன்றி யவர். சேனாதிபதியாக இருந்த இவர் சிவனடி யாரைச் சிவமாக வழிபடுபவர். இவர்தம் மகளு டைய திருமண நாளன்று மாவிரதர் கோலத்தில் இறைவன் மானக்கஞ்சாறர் வீட்டுக்குச் சென்று மணமகளின் கூந்தலைத் தரும்படி கேட்க எந்த மறுப்புமின்றி நாயனார் மகளின் கூந்தலை அரிந்துகொடுத்தலும்மாவிரதரைக்காணவில்லை. உமது அன்பை உலகறியச் செய்தோம்; எம்மை வந்தடைக எனக்கூறிகாட்சிகொடுத்து மறைந்தார். மானக்கஞ்சாறர் முத்தியடைந்த திருநாள் - மார்கழிச் சுவாதி.
12. 9iffheim LIT pirus Tirst
சோழநாட்டைச் சேர்ந்தவர். வேளாணி
தலத்தவர். இறைவனுக்குச்செந்நெல், செங்கீரை
கும்பாபிஷேக மலர்

Page 341
மாவடுத்திருவமுதுநாளும் வழங்குவார். வறுமை யுற்றபோதும் இத்தொண்டை அவர் விடவில்லை. ஒருநாள் சிவனுக்குத் திருவமுது கொண்டு செல்கையில் உடல் தளர்வினால் வீழ்ந்து விடப் போனவேளைதிருவமுதுவீழ்ந்துசிதறிவிடமனம் வருந்திய நாயனார், அரிவாளால் தன் குரல் வளையை அரியத் தொடங்கினார். அப்பொழுது நாயனார் கையைத் தடை செய்து, விடைமேற் காட்சிகொடுத்து,நீபுரிந்ததிருத்தொண்டுநன்று, நீங்கள் இருவரும் எமதுஉலகிற்கு வருவீர்களக என்றுகூறிமறைந்தார்.நாயனார் மனைவியுடன் சிவப்பேறு அடைந்தார். இவர் முத்தியடைந்த தினம் - தைத் திருவாதிரை.
13. ஆனாயநாயனார்.
திருமங்கலம் என்னும் பதியில் ஆயர்குலத் தில் தோன்றியவர். சிவபெருமானிடத்துப்பேரன்பு பூண்டவர், புல்லாங்குழல் வாசிப்பவர். ஒருமுறை பேணிக்காக்கும்பசுநிரைகளைஅழைத்துச்சென் றவர். பூத்துக் குலுங்கிய கொன்றையைக் கண்ட தும், கொன்றைம் தாரானின் நினைப்புவர வேங் குழலை மீட்டினார். அந்த இசை மண்ணையும் விண்ணையும்வயப்படுத்திவிட்டது. எம்பெருமான் ஆயனார் முன் காட்சி கொடுத்து இவ்வண்ணம் நம்பால் அணைக என்றருள ஆனாயர் இறை
யடைந்த திருநாள் - கார்த்திகை அத்தம்.
14. மூர்த்தி நாயனார்
மதுரையில்வணிகர்குலத்தில்தோன்றியவர். dypberdLDuurTed osoarTsorTL epi Tsu'T' LUTUT டப்பட்டவர். சொக்கலிங்கநாதருக்குச் சந்தனக் காப்புஅணிவிக்கும்தொண்டைச்செய்துவந்தவர். சமணமன்னன்சந்தனக்கட்டைகள்கிடைக்காமல் செய்யத்தன்கையைச் சந்தனக்கல்லில் தேய்த்து இரத்தம் வாடிய என்புகள் தேய நின்ற மூர்த்தி நாயனார்கேட்கும்படி"அன்பனேஅன்பின்உறுதி யால் இதனைச் செய்யாதே" கொடுங்கோன்மை ஒழியட்டும், உண்பணி தொடரட்டும் என்று அசரீரி கேட்டது. கொடுங்கோலன் இறந்தான். சிவசின் னங்களுடன் மக்களால் தேர்ந்தெடுத்த மன்ன னாக மூர்த்தி நாயனார் ஆட்சி செய்து இறை வனை அடைந்தார். மூர்த்தி நாயனார் முத்திய டைந்த திருநாள் - ஆடிக் கார்த்திகை
;
கும்பாபிஷேக மலர்= 20

5. முருக நாயனார்
சோழ நாட்டில் திருப்புகலூரில் அந்தணர் தலத்தில் தோன்றியவர். பூமாலை கட்டி இறை பனுக்குச் சாத்தும் தொண்டினை மெய்யன்போடு சய்தவர். ஞானசம்பந்தரின் திருமணத்திற் கலந்து, சோதியுட்புக்கு இறைவன் திருவடி அடைந்தவர். முருக நாயனார் முத்தியடைந்த திருநாள்- வைகாசிமூலம்.
6. உருத்திர பசுபதி நாயனார்
சோழநாட்டில் அந்தணர்குலத்தில் தோன்றி பவர். தாமரைத் தடாகத்தில் கழுத்தளவு நீரில் நின்று உருத்திரமந்திரத்தை ஒதுபவர். இதனால் இவருககு உருத்திரபசுபதிஎன்ற பெயர்பெற்றார். உருத்திர பசுபதி முத்தியடைந்த திருநாள் - புரட்டாதி அச்சுவினி.
7. திருநாளைப் போவார் நாயனார்
(நந்தனார்) சோழ நாட்டின் ஆதனூரில் தோன்றியவர் நந்தனார் புலையர் குலத்தைச் சேர்ந்தவர். தோலும், வாரும், கோரோசனையும் கொடுக்கும் திருத்தொண்டு செய்தவர். திருப்புன்கூரில் நந்த னார்வழிபடநந்திவிலகி இடமளித்தது.தில்லைத் தரிசனம் காணவிரும்பியநாயனாருக்குப்பிறப்பு ஒரு தடையாக இருப்ப, இறைவன் கட்டளைப்படி தில்லைவாழந்தணர்கள் வளர்த்ததியில் புகுந்து ஆனூனும் சடையும் பொன் மேனியுடனும் நேரே தில்லையுட் புகுந்தவர் புகுத்தவரே. நந்தனார் முத்திடைந்த திருநாள் - புரட்டாதி ரோகிணி,
18. திருக்குறிப்புத் தொண்டர்
இவர் காஞ்சியிலே சலவைத் தொழிலாளர்
தலத்தில் தோன்றியவர். சிவனடியார் குறிப் பறிந்து வஸ்திரம் தோய்த்துக் கொடுப்பவர். ஒருநாள் அழுக்கேறியஉடையுடன்வந்தசிவவேட Enfluîsh estOLSœu6uTriété sostosu 69ugm. பெருமழை பெய்ததால் அடியாருக்குக் கொடுத்த வாக்குப்படி உடையை உலரவைத்துக் கொடுக்க முடியாததால் தன் தலையைக் கல்லில் மோதும் போது சிவபெருமானின் திருக்கை நாயனாரைப் பற்றியது. எங்கும் பூமாரி பொழிந்தது. “உமது உயர்நிலையை உலகறியச் செய்தோம்". எமது உலகை அடைவாய் என்று அசரீரி கேட்டது.
- abuggerseeogů odraporucrtobeobsah

Page 342
இறைவன் மழவிடைமேல் காட்சிதரத் தொண்டர் பரமபதம் அடைந்தார்.
இவரது முத்தியடைந்த திருநாள் - சித்திரைச் சுவாதி. 19. சண்டேசுர நாயனார்
சோழநாட்டில் உள்ள திருச்செஞ்ஞலூரில் வேதியர் குலத்தில் அவதரித்தவர். இவருக்குப் பெற்றோர் இட்டபெயர்விசாரதருமர்என்பதாகும். இவர் மேய்ப்பதற்குத் தான் கொண்டு செல்லும் பசுக்களின்பாலைக்குடங்களில் எடுத்துமண்ணி யாற்றங்கரையில் சிவலிங்கம் அமைத்து பாலா பிடேகம் செய்து வழிபட்டு வரலானார். இதனைப் பொறுக்காததந்தையார்எச்சத்தன்பாற்குடத்தைக் காலால் சிதைத்தார். சிவநிந்தை செய்த தந்தை யின் காலை இவர் வெட்டிவிட்டார். சிவபெருமான் உமைபாகராகத் தோன்றி காட்சி தந்தார். விசார தருமரை அழைத்துக் கொண்டு திருத்தொண்டர் களுக்கு உன்னைத்தலைவனாக்கினோம்; நாம் பன,உடுப் ஸ்லாம்உனக்கேஎன்றுகூறித் திருச்சடையில் இருந்த கொன்றை மாலையை
முத்தியடைந்த திருநாள் - தை உத்திரம்.
20. திருநாவுக்கரசு நாயனார்
திருமுனைப்பாடிநாட்டிலுள்ளதிருவாழுரில் அவதரித்தவர். இவர் சமண சமயத்தைத்தழுவிய தால் இறைவன் சூலைநோய் கொடுத்து ஆட் கொண்பர். பல்லவநாடு முழுவதும் சைவம்பரச் செய்தவர். எத்தனையோ அற்புதங்கள்செய்தவர். இவரது பாடல்கள் 4ம்,5ம்,6ம்திருமுறைகளக வகுக்கப்பட்டது. இவர் முத்தியடைந்த திருநாள் - சித்திரைச் சதயம்.
21. குலச்சிறை நாயனார்
இவர் பாண்டிநாட்டின் மணமேற்குடியில் தோன்றியவர். சிறந்த சிவபக்தர், நின்ற சீர் நெடு மாறனின் முதல் மந்திரியாவார். மங்கையற்கரசி யாரின் திருத்தொண்டிற்கு உதவியவர். இவர் முத்தியடைந்த திருநாள் - ஆவணி அனுவும்.
22. பெருமிழலைக் குறும்ப நாயனார்.
இவர் மி ப்பதியைச் சேர்ந்தவர். சுந்தர
போகிறார்என்பதையோகக்காட்சியிற்கண்டுசுந்தர
நிபரராஜசேகரப் பிள்ளையார் திருக்கோவில் -2

ருக்கு முன்னாகவே கைலையை அடைந்தவர்.
இவர் முத்தி ந்ததினம் - ஆடிச்சித்திரை.
23. காரைக்காலம்மையார்
காரைக்காற்பதியில் வணிகர் குலத்தில் தோன்றியவர். சிவனிடத்தில் அயரா அன்பும், சிவனடியாருக்கு விருந்தோம்பற் சிறப்புமுடை யவர். இறைவனருளால் மாங்கனி பெற்றவர். பேய் வடிவுவேண்டிப்பெற்றுத்தலையால்நடந்து கைலையை அடைந்தவர். இவர் அற்புதத் திரு வந்தாதி, திருவிரட்டைமணிமாலை முதலிய பிரபந்தங்களைப்பாடியவர். பல்லவர்காலப்பக்தி இயக்கத்திற்குத் திருப்பு முனையாக விளங்கி யவர். இவர் முத்தியடைந்த திருநாள் - பங்குனிச் சுவாதி.
24. அப்பூதியடிகள்
திங்களூரில் அந்தணர் குலத்தில் தோன்றி யவர். சிவபக்தி, சிவனடியார் பக்தியிற்சிறந்தவர். திருநாவுக்கரசர்மேல் பேரன்பு பூண்டவர். மகன் இறந்த செய்தியை மறைத்து, அன்பின் காரண மாகத்திருநாவுக்கரசருக்குத்திருவமுது படைத்த வர். இவர் முத்தியடைந்த திருநாள் - தைச்சதயம்.
25. திருநீலநக்க நாயனார்
சோழநாட்டில்சாத்தமங்கைஎன்னும்பதியில் அந்தணர் குலத்தில் தோன்றியவர். அயவந்திப் பெருமானை வழிபடச் சென்றபோது, சிவலிங்கப் பெருமான்மீதுவிழுந்தசிலந்தியை மனைவியார் ஊதித்தள்ளினார். இச்சம்பவம்பிடிக்காததிருநீல நக்கர் மனைவியைப் பிரிதலும். இறைவன் அவர் கனவில் தோன்றி உன் மனைவி அன்போடு ஊதினாள். அந்த இடம் மட்டும் கொப்புளங்கள் இல்லை. மற்றைய இபங்களில் கொப்புளங்கள் காணப்படுகின்றன என்றார். ஆச்சரியத்துடன் இறைவன்திருவருளல் மனைவியுடன் மகிழ்ச்சி யாக இருந்து திருத்தொண்டு செய்தார். சம்பந்த ருடையதிருமணநாளில் முத்தியடைந்தார். இவர் முத்தியடைந்ததினம் - வைகாசிமூலம். 26. நமிநந்தி அடிகள்
ஏமப்பேரூரில் அந்தணர்குலத்தில்தோன்றி யவர். நீரினால் முத்தியடைந்த திருநாள் -
9. கும்பாபிஷேக மலர்

Page 343
27. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்.
சீர்காழியில் அந் த்தில் தோன்றி யவர்.3ம்வயதில் தேவாரம்பாடி,ஞானப்பாலுண் டவர். பாண்டிநாட்டில் சமணரை வாதில் வென்று சைவம் பரவக் காலாக இருந்தவர். பல அற்புதங் கள் செய்தவர். இவரது பாடல்கள் யாவும் 1ம், 2ம், 3ம் திருமுறைகளாக வகுக்கப்பட்டுள்ளன. நல் லூர் பெருமணத்தில் தோன்றிய சோதியுட் கலந் தார். இவர் முத்தியடைந்த திருநாள் - வைகாசி epoto.
28. ஏயர்கோன் கவிக்காம நாயனார் திருப்பெரு மங்கலத்தில் வேளண்குடியில் தோன்றியவர்.சேர மன்னனின் சேனாதிபதியாக இருந்தவர்.சிவபெருமானைத்தூதாக அனுப்பிய சுந்தரர்மேல் கோபங் கொண்டிருந்த கலிக்காம நாயனருடையநோயைச்சுந்தரரைஅனுப்பிநிக்கி இருவரையும் நண்பர்களாக்கினார் இறைவன். ஏயர்கோன் கோபந்தீர்ந்து சுந்தரர் நண்பராகி இறைவனடி சேர்ந்தார். இவர் முத்தியடைந்த திருநாள் - ஆனி ரேவதி.
29. திருமூல நாயனார்
திருக்கைலையில் நத்தியெம் பெருமானின் திருவருள் பெற்றவர். கூடுவிட்டுக் கூடுபாயும் 6656060DLDL60Lu6).f. eyp6ogj60Lu d-L665 புகுந் u HT6öd ர்என க்கப்பட்டார். இவர்தமிழ் மூவாயிரம் என்னும் திருமந்திரத்தை
தினர்.இது10ம்தி கவைக்கப்பட்டுள் ளது. இவர் முத்தியடைந்த தினம் - ஐப்பசி அச்சுவினி.
30. தண்டியடிகள் நாயனார்
கோயிலை வலம் வருதல் ஐந்தெழுத்தோதுதல் இவரது பணிகளாகும். இவர் குளம் வெட்டும் திருப்பணிக்குச் சமணர் இடையூறு செய்தனர்.
"u T6...f6ff) o ர்றுகூறமகிழ்ந் தண்டியடிகள் குளத்தில் மூழ்கினார். சமணரு
திருக்குளம் வெட்டிமுடித்தார். இவர் முத்தி O தினம் - பங்குனிச் சதயம்.

31. மூர்க்க நாயனார்
தொண்டைநாட்டில் திருவேற்காடு என்னும்
குத்திருவமுதுசெய்யுந்திருத்தொண்டு உடைய வர். வறுமை வந்தபோது சூதாடிய பணத்தில் திருத்தொண்டு புரிவார். யாராவது முரண்பட்டால் குத்திக் கொன்று விடுவார். இதனால் மூர்க்க நாயனார் என்று அழைக்கப்பட்டார். இவர்
த்தி ந்ததி ர் - கார்த்தி
32. சோமாசி மாற நாயனார்
தரு என்னும் தி P தி குலத்
வென்று இறையடி சேர்ந்தவர். இவர் முத்திய டைந்த தினம் - கார்த்திகைப் பூராடம்.
33. சாக்கிய நாயனார்
திருச்சங்கமங்கையில் வேளாண்குடியிற் பிறந்தவர். சிவலிங்கத்தைக் கல்லால் எறிந்து வழிபட்ட பின்னரே உண்பவர். ஒருநாள் கல்லால் எறிய மறந்து உண்ணும்போது ஒபோடிச் சென்
a து இ :::
த்தி ந்த திருநாள் - சி ஆயிலியம்
34. சிறப்புலி நாயனார்
இவர் சோழநாட்டில் வேதியர் குலத்தின் உதித்தவர்.திருவைந்தெழுத்தோதியாகம்செய்து இறைவனை வழிபட்டு முத்தியடைந்தார். இவர் முத்தியடைந்த தினம் கார்த்திகைப் பூராடம்.
35. சிறுத் தொண்ட நாயனார்
பக்கலை, போர்க்கலையில் வல்லவர். சிவனடி
ர்க்குத்தி செய்வதில்மகிழ்பவர்.சி பார்வேடத்தில் வந்த இறைவனுக்குத்தமது ஒரே ப்பிள்ளைக்கறி த்துக்கொடுத்தனும்
கொண்டார். இவர் முத்தியடைந்த தினம் - சித்திரைப்பரணி.
gő ugyaesőgagyű ókárosaurui gegkősadbb

Page 344
36.கழறிற்றறிவார் நாயனார் சேர
மான் பெருமாள்) சேரர் மரபில் தோன்றியவர். அரசனாக இருந்த இவர் சிவபக்தி அடியார் பக்தியிற்சிறந்து விளங்கினார். சுந்தரருடைய நட்பைப் பெற்றவர். திருவஞ்சைக் களத்தில் வெள்ளை யானைமேல் ஏறிக் கைலை சென்றார் என்றதும், சேரமான் வெள்ளைக்குதிரைமேல்ஏறிக்கைலைசென்றவர். இவர் முத்தியடைந்த திருநாள் - ஆடிச் சுவாதி.
37. கனநாத நாயனார்
சீர்காழியில் வேதியர் குலத்தில் தோன்றி யவர். பூத்தொண்டு செய்து இறைவனை அடைந் தவர். இவர் முத்தியடைந்த திருநாள் - பங்குனித் திருவாதிரை.
38. கூற்றுவ நாயனார்
இவர்களந்தைப் பதித்தலைவர். தில்லைக் கூத்தன்திருவடிகளை முடியாகப்பெற்றுஉலகை ஆண்டுவந்தவர். இவர் முத்தியடைந்த திருநாள் - ஆடித் திருவாதிரை.
39. புகழ்ச்சோழ நாயனார்
உறையூரில் இருந்துஆட்சிசெய்தவர்.திறை செலுத்த மறுத்த அதிகன் மறைந்துவிட அவனது படைவீரர்கள்தலைகளைவெட்டிக்கொண்டுசெல் லலும்அறுபட்டதலைகளில்சிவசின்னங்கள்கிடக் கக் கண்டு "யானோ அரசன்" என்று வேதனைப் பட்டுத் தீயில் இறங்கி இறைவனடி சேர்ந்தவர். இவர் முத்தியடைந்த தினம் - ஆடிக் கார்த்திகை,
40. நரசிங்க முனையரைய நாயனார் இவர் திருமுனைப்பாடிநாட்டை ஆண்டவர். சிவனடியாருக்குப் பொன் பொருளும் திரு வமுதும் கொடுக்குந் தொண்டைச் செய்து இறை வனடி சேர்ந்தவர். இவர் முத்தியடைந்த திருநாள் - புரட்டாதிச் சதயம்.
41. அதிபத்த நாயனார்
இவர் சோழநாட்டில் வலைஞர் குலத்தில் பிறந்தவர். சிறந்த சிவபக்தர். தாம் பிடிக்கும் மீன் களில் நல்லது ஒன்றை இறைவனுக்கென்றே விட்டுவிடுவார். ஒருநாள்பொன்மீன்ஒன்றுகிடைத் நிபராகசேகரப் பிள்ளையார் நீருக்கோவில் 211

தது.அதனையும் இறைவனுக்குஅர்ப்பணிந்தார். அதிபக்தரின் பக்தியை மெச்சிய இறைவன் தம்
தினம் - புரட்டாதிச் சதயம்.
42. கலிக்கம்ப நாயனார்
இவர் திருப்பெண்ணா கடத்தில் வணிகர் குலத்தில் தோன்றியவர். ஒருமுறை சிவனடியார் களின்காலைக்கழுவும்போதுமனைவிதாமதித்த தால் மனைவியின் கையை வெட்டிவிட்டார். சிவனடியார்களின் பணிவிடைகளைச் செய்து இறைவனடி சேர்ந்தார். இவர் முத்தியடைந்த தினம் - தை / ரேவதி.
43. கலிய நாயனார்.
இவர் தி ாற்றியூரில் செக்கார் குலத்தில் பிறந்தார். இறைவனுக்குத் தீபமேற்றுந் திருத் தொண்டு செய்து வந்தார். வறுமை காரணமாக இத்தொண்டைச் செய்ய முடியாது திண்டாடிய இவர் தன் கழுத்தை அறுத்து இரத்தத்தை நெய் யாக எரிக்கத்தலைப்பட்டார். அப்பொழுது இறை வன் அவரைத்தடுத்துநிறுத்தித்தம்முடன் சேர்த் துக் கொண்டார். இவர் முத்தியடைந்த தினம் - ஆடிக் கேட்டை.
44. சத்தி நாயனார்
இவர் சோழநாட்டின் வரிஞ்சையூரில் வேள ளர்குலத்தில் உதித்தவர் சிவனடியார்களை இகழ் வோரின்நாக்கைத்துண்டித்துவிடுவார்.இத் ஓலே ஊறிநின்று இறைவன் திருவடி சேர்ந்தார். இவர் முத்தியடைந்த திருநாள் ஐப்பசிப் பூசம்.
45. ஐடிகள் காடவர்கோன் நாயனார்
காஞ்சிபுரத்தில்பல்லவர்குலத்தில்பிறந்தவர். தறுநில மன்னர். எல்லா உயிர்களும் இன்புற்றி நக்கவேண்டுமென்று பணி செய்து இறைவனடி சேர்ந்தவர். இவர் முத்தியடைந்த தினம் - Bப்பசி மூலம். 46. காரி நாயனார்
திருக்கடவூரில் அவதரித்தவர். தாம் பாடிய
ட்டுதல், சிவனடியார்களை உபசரிக்கும் திருத் தாண்டு செய்து இறைபதம் அடைந்தவர். இவர் மத்தி அடைந்த தினம் - மாசிப் பூராடம்.
கும்பாபிஷேக மலர்

Page 345
47. கணம்புல்ல நாயனார்
வேளூரில் தோன்றியவர். திருவிளக்கெரிக் கும் பணிக்கு இடையுறு வந்தபோது கணம் புல்லை அறுத்து விற்றுத் திருத்தொண்டு செய்த வர். இவர் முத்தியடைந்த தினம் - கார்த்திகைக்
கார்த்திகை.
48. நின்றசீர் நெடுமாறர்
பாண்டிய மன்னர், மங்கையற்கரசியாரை மனைவியாகப் பெற்றவர். கூன் நீங்கித் திரு நீற்றின் நெறியில் நின்று இறைவனை அடைந்த வர். இவர் முத்தியடைந்த திருநாள் - ஐப்பசிப் பரணி.
49. வாயிலார் நாயனார்
தொண்டை நாட்டில் வேளாளர் குடியிற் பிறந்தவர். இறைவனை உள்ளத்திருத்தி அகவழிபாட்டால்ஞானபூசைசெய்து இறைவனடி சேர்ந்தவர். இவர் முத்தியடைந்த திருநாள் மார்கழி - ரேவதி.
50. முனையடுவார் நாயனார்
சோழநாட்டில் வேளண்குடியிற் பிறந்தவர். போர்முனையில் நின்று பகைவரைச் சாய்க்க வல்லவர். ஆதலினால் முனையடுவார் என்ற பெயர்பெற்றவர்.போரினால் கிடைக்கும்பொருள கொண்டு சிவனடியாரைப் பேணி சிவனடி சேர்ந்தவர். இவர் முத்தியடைந்த திருநாள் பங்குனிச் சதயம்.
51. கழற்சிங்க நாயனார்
பல்லவர்குல மன்னர். இவர் சிவதொண்டிற் சிறந்தவர். இவரது மனைவியார்பூசைக்குவைத்த மலரை மணந்துவிட்ட குற்றத்திற்காக அவரது கையை வெட்டியவர். இவரதுதொண்டைமெச்சிய இறைவன் தம்பதம் ஈந்தார். இவரது முத்தி பெற்ற திருநாள் - வைகாசிப் பரணி.
52. இடங்கழி நாயனார்
கொடும்பாளுரில் வேளிர் குலத்தில்
d 60Lu 6lf. 90bcp6op aflei6OTQuTff sect56If மன்னன் களஞ்சியத்திலிருந்த நெல்லைக் களவாடிவிட்டார். காரணம் கேட்டபோது சிவனடி
கும்பாபிஷேக மலர்

ாருக்குத்திருவமுதுபடைக்க என்று கூறுதலும், அன்றிலிருந்துசி iகள் Bä ன்று கூறிக் களஞ்சியத்தைத் திறந்து விட்டவர். திருத்தொண்டுகளுடன் அடியார் பணி செய்து இறைவன் திருவடிநீழலை அடைந்தார். இவர் முத்தி அடைந்த நாள் - ஐப்பசிக் கார்த்திகை.
53. செருத்துணை நாயனார்
தஞ்சாவூர் வேளாண் மரபினர். சிவப்பணி
செய்து சிவன் திருவடி அடைந்தவர். இவர்
முத்தியடைந்த நாள் - ஆவணிப் பூசம்.
54. புகழ்த்துணை நாயனார்.
விலிபுத்தூரில் ஆதி bîgob தார். பசியினால் மயங்கி வீழ்ந்த நாயனாருக்கு இறைவன் கனவில் தோன்றிப் பஞ்சம் போகும் வரைஒவ்வொருநாளும் காசு வைப்போம்" என்று திருவாய் மலர்ந்தார். நித்திரை விட்டெழுந்த நாயனார் காசு இருப்பது கண்டு மகிழ்ந்து திருத்தொண்டை ஒழுங்காகச் செய்து சிவபதம் அடைந்தார். இவர் முத்தியடைந்த திருநாள் ஆவணி - ஆயிலியம்.
55. கோட்புலி நாயனார்
திருநாட்டியத்தான் குடியில் வேளாளமரபில் உதித்தவர்.சேனாதிபதியாக இருந்தவர்.கோவில் திருவமுதிற்கென்று சேமித்து வைத்த நெல்லை வறுமைகாரணமாகச்சுற்றத்தவர் எடுத்துவிட்டனர். சிவப்பணிக்கு வைத்த நெல்லை எடுத்த குற்றத் திற்காகயாவரையும்கொன்றுவிட்பர். 96 Tups இறைவன் தோன்றிக் கோட்புவியுடன், இறந்த வர்களையும் தம்முடன் சேர்த்துக் கொண்டார். இவர் முத்தியடைந்த திருநாள் ஆடிக்
Bassiedl.
58. மங்கையர்க்கரசியார்
பாண்டியன் நின்றசீர் நெடுமாறனுடைய மனைவி. பாண்டியனின் வெப்புநோய் நீங்கவும், சைவம் பரவவும் உறுதுணையாக இருந்து, கணவனை நெறிப்படுத்தி இருவரும் சிவபதம் அடைந்தனர். இவர் முத்தியடைந்த தினம் - சித்திரை ரோகிணி.
212 நபராகசேகரப் அன்னையார் தருக்கோவில்

Page 346
57. நேச நாயனார்
சாலியர்குலத்தவர். ஆடை நெய்து சிவனடி யார்க்குக் கொடுப்பவர்.திருவைந்தெழுத்து ஓதும் நியதி உடையவர். இவர் முத்தியடைந்த திருநாள் - பங்குனி ரோகிணி.
58. கோட்செங்கட்சோழ நாயனார்
சோழநாட்டு மன்னர் கோச் செங்கட்சோழ
சருகுகள் விழக்கூடாதென்று வலையால் விதான மைமைத்தசிலந்திகோச்செங்கட்சோழனாக அவ தரித்தது. கோச்செங்கட் சோழர் முற்பிறப்பு ஞான முணர்ந்து ஆலயங்கள் அமைத்துச் சிவப்பணி கள் பல செய்து இறைவன் திருவடி அடைந்தார். இவர் முத்தியடைந்த நாள் - மாசிச் சதயம்.
59. திருநீலகண்ட யாழ்ப்பாணர்
இவர் திரு எருக்கத்தம் புலியூரில் சிவபெரு மான்திருப்புகழையாழில் இட்டு வாசிக்கும்திருத் தொண்டு செய்து வந்தவர். பின் ஞானசம்பந்தரு டைய பாடல்களையும் பாடி வந்தார். ஞானசம்பந் தருடைய திருமணத்தின்போது சோதியுட் கலந்தார். இவர் முத்தியடைந்த தினம் - வைகாசி மூலம்.
6O. F6DLusorts
இவர் சுந்தரமூர்த்தி சுவாமிகளைப் பெற்ற
பெரும் பேறு பெற்றவர். இவர் முத்தியடைந்த
திருநாள் - மார்கழித் திருவாதிரை.
61. இசைஞானியார்
திருநாவலூரைச் சேர்ந்த சடையனார்
மனைவி.சுந்தரரைப்பெற்றபேறுபெற்றவர்.இவர்
முத்தியடைந்த திருநாள் - சித்திரைச் சித்திரை.
62. பூசலார் நாயனார்
தொண்டை நாட்டில் வேதியர் குலத்தில் தோன்றியவர். சிவபக்தியிலும், அடியார் பக்தி யிலும் சிறந்தவர். மனதிலே கோயில் கட்டி வழி பட்டுமுத்தியடைந்தவர். இவர்முத்தியடைந்தநாள் -ஐப்பசிஅனுவும்.
நபரராஜசேகரப்பிள்ளையார் திருக்கோவில்-21

63. சுத்தரமூர்த்தி சுவாமிகள்
திருமுனைப்படி நாட்டிலே ஆதி சைவப் பிராமண குலத்திலே அவதரித்தவர். பெரிய புராணத்திற் பாட்டுடைத்தலைவன். இவர் யோக நெறி நின்று சாரூப முத்தி அடைந்தவர். இவர் முத்திஅடைந்ததிருநாள்- ஆடிச்சுவாதி.
தொகை அடியார்கள்
பெரியபுராணம்அறுபத்துமூன்றுநாயன்மார் களுடன் ஒன்பது தொகை அடியார்களையும் சிறப் பித்துக்கூறுகிறது. இவர்களும் எம்மால் வணங்க வேண்டியவர்கள் என அவர் தம்மை தில்லை வாழந்தணர் என்றும், பொய்யடிமை இல்லாத புலவர் என்றும், பத்தராய்ப் பணிவார் என்றும், பரமனையேபாடுவார்என்றும்,சித்தத்தைச்சிவன் பாலே வைத்தார் என்றும் திருவாரூர்ப் பிறந்தார் என்றும், முப்போதும் திருமேனி தீண்டுவார் என் றும் முழுநீறுபூசியமுனிவர்என்றும், அப்பாலும் அடிச் சார்ந்தார் என்றும் சேக்கிழார் சுவாமிகள் கூறுகின்றார்.
பெரியபுராணங்கூறும் அடியவர்கள் சமயப் பணி, சமூகப்பணி நின்ற பண்புடையவர்கள் இவற்றைப் பெரிய புராணம் விரித்துக் கூறும்.
3 கும்பாபிஷேக மலர்

Page 347
சைவசித்தா
ర్గ (பதியின் உண்ை గొప్గా
:
ଽ
o
s
&
Ο
SAN
இந்திய தத்துவ சிந்தனைகளில் இக்கா சைவசித்தாந்தம் விளங்குகின்றது. சிவனை முழு சமயத்தின் அதிநுட்பமானஉள்பொருளை விளக்கு சைவசித்தாந்தம் என்பது 'சைவ சமயத்தின் முடி சைவசித்தாந்த தத்துவத்தை திராவிட மூளையின் பெரும்தத்துவம் எனவும் ஜி.ய.போப் அவர்கள் பார்
சைவசித்தாந்தம் என்ற சொல் முதல்முதல்த குறிப்பிடத்தக்கதாகும்.
". தொற்பத மேவித் துரிசற்று மே தற்பரங் கண்டுளோர் சைவசித்தாந்தே
என்றபாடல்சான்றாகும். அத்துடன் இராஜசிம் கல்வெட்டில் கூறியதினூடாக சைவசித்தாந்தம் என்ற கைலாசநாதர் கோயில் கல்வெட்டிலும் அறியமுடிகி
சைவசித்தாந்தமானது வேதஆகமங்களை மூ சாஸ்திரங்களினூடாகவும் பதி பசு பாசம் ஆகி சைவசித்தாந்தம் கூறும் முப்பொருட்களும் அனாதி "பதி பசு பாசம் என்பகர் மூன்றிற் பதியினைப் போல் பசுபாசம் அநாதி"
“பல்கலையாகம வேதம் யாவையினும் கருத்துப் பதி பசு பாசம் தெரித்தலாம்"
*ஏகனனேகனிருள் கரும மாயை யிரல் டாக விவைய னாதியில்"
முதலான தோத்திர சாஸ்திர பாடல்கள் நிறு
சைவசித்தாந்தம் கூறும்பதியாகிய இறைவ அற்றதன்மையில் சொரூபநிலை கொண்டும், குை கொண்டுவிளங்கும்பதியின் இருப்பினைஅதாவது? கடவுட்கொள்கை தொடர்பான விடயங்கள் இரு கரு 1. கடவுள் ஒருவர் உண்டு என்றுநிறுவிக்காட்டுகி 2. அக்கடவுள் தன்னகத்தே கொண்டுள்ள அதியு
கும்பாபிஷேக மலர் 21

ந்தம்கூறும் ப்பு ம நிலை)
69es. estudosvsr (B. A. Hons) இந்து தத்துவம்.
லத்திலும் நிலைத்து வாழும் ஒரு தத்துவமாக முதலாகக் கொண்ட சமயம் சைவசமயம், இச் ம் அதிஉயர்ந்ததத்துவம் சைவசித்தாந்தம் ஆகும். ந்த முடிபு எனப் பொருள் கொள்ளப்படுகின்றது. சாரம்" எனவும் தென்நாட்டு மக்களின் பேரறிவின் ாட்டியுள்ளர்.
ழில்திருமூலரின்திருமந்திரத்தில் இடம்பெறவது
606
r
மபல்லவன்கட்டியகாஞ்சிகைலாசநாதர் கோயில் )சொல் முதல் முதல் திருமந்திர இலக்கியத்திலும் ன்றது.
லநூல்களாக கொண்டும் மற்றும14 மெய்கண்ட ய முப்பொருட்கள் பற்றி எடுத்தாளுகின்றது. பானவை, என்றும் உள்ளவை என்பதனை
- திருமந்திரம் -
- aflarımızülfiqasmavi dö - r
- திருவருட்பயனர் - விகாட்டுகின்றன.
னேமேலான பரம்பொருள்ஆகும்.குணங்குறிகள் ாங்குறிகளோடு கூடியதன்மையில் தடத்தநிலை உண்மைநிலையினைஎடுத்துநோக்கின்சித்தாந்த தோட்டங்களில் விளங்குகின்றது. ன்ற முயற்சியாகும். பர்ந்த இறைமை பற்றிய பண்புகளதம். 4 - பூந் பரராஜசேகரப் பிள்ளையார் திருக்கோவில்

Page 348
இங்குகடவுள் ஒருவர்உண்டுஎன்ற அனாதிய கடவுள் பற்றிய கருத்துக்களைத் தெளிவுபடுத்துகி நியின் இருப்பி பிரத்தியட்சம், அனுமானம்,ஆ நிறுவியுள்ளது. இங்கு காட்சிப் பிரமாணம் கட அளவையாகாதுஎன்பதனால் அனுமான அளவை வழியாகவும் கடவுளின் இருப்பினைநிறுவலாம் என
அனுமானத்தைக்கொண்டுமூன்றுவழிகளிற் உலகின் உண்மையைக் கொண்டு அதனைட் 2. ஆத்மக்கொள்கையைக் கொண்டு படைப்பின 3. குறைவுடைய பொருள்களிலிருந்து குறைவில
1
என்ற மூன்றுவழிகளினூடாக கடவுளின் இ
"அவன் அவள் அது எனும் அவை மூல தோற்றிய திதியே ஒடுங்கி மலத்துளத அந்தமாதி என்பனார் புலவர்"
என்றசிவஞானபோதமுதற்கத்திரத்திலேே அதாவது அவன் அவள் எனும் உயர்தினைப் ெ இணைந்துள்ள கண்ணால் காணப்படும் உலகமா வகையான தன்மையைக் கொண்டுளமையால் கை
அனுமானித்தவை இப்பாடல்வழிஅறியக்கூடியதாக
"ஒருவனோ டொருத்தி யென்றென் றன வருமுறை வந்து நின்று போவது மாத தருபவ னொருவன் வேண்டுந் தான் மு மருவிடு மநாதி முத்த சித்திரு மன்னி
என்று குறிப்பிடுகிறார். உலகமானது தோன் பிரபஞ்சத்தினால் இயலாத காரியம். அசேதனமான தன்மையற்றதால் அதனைக் காரியப்படுத்தஒருகர் ம் காட்டுகின்றது. இவ்வாறு சடப் பிரபஞ்சத்ை ஒடுக்குவதற்கு அறிவுள்ள ஒரு கருத்தா இன்றியமை
"சங்கார காரணனாயுள்ள முதலையே முதலாக உடையது இவ்வுலகம்"
எனப் பதியிருப்புக்கு பிரமாணம் கூறுகின்ற “நின்றெவையும் அளித்திடுவன் நிமலன் தானே” எ செயல்களையும் செய்வித்து இரட்சித்தருளுபவன் இ நபராக&சகரப்பிள்ளையார் திருக்கோவில்-21

ானநம்பிக்கையுடன்தான்சைவசித்தாந்தம்தனது ன்றது. சைவசித்தாந்தமானது கடவுள் அதாவது ப்தவாககியம்என்றமூன்றுபிரமாணங்களினூடாக வுள் உண்மையை வலியுறுத்தப் போதுமான வழியாவும், வேதாகமங்கள்என்னும் சப்தபிரமான 'சைவசித்தாந்திகள் கூறியுள்ளனர்.
கடவுட்கோட்பாட்டைச்சித்தாந்தம்அணுகியுள்ளது. படைத்தவன் ஒருவன் உளன் என்றும் r é9łQÜL6ODL660d6MT byTTUÜ656 eyp6OLDTa56b ாநிறைவுடைய பொருள் ஒன்று உண்டு.
ருப்பை சைவசித்தாந்தம்நிலைநாட்டுகின்றது.
வினைமையின் TLĎ
- சிவஞானபோதம் -
யமெய்கண்டார்இறைஇருப்பைவிளக்குகின்றார். பாருளும் அது எனும் அஃறிணைப் பொருளும் னது தோன்றி நின்று ஒடுங்குதல் எனும் மூன்று ன்னால் காணப்படாத கடவுள் உண்டென்பதனை
வுள்ளது. இதனையேஅருணந்திசிவாச்சாரியாரும்
மரத்திடு முலகமெல்லாம் OTC360 தலிறு மாகி நின்றே"
- சிவஞானசித்தியார் -
ர்றிநிலைபெற்று ஒடுங்குகின்ற செயலானது சடப் ா அறிவற்ற உலகம் தன்னைத்தானே இயக்கும் த்தா உண்டு என கடவுள் இருப்பிற்குச் சித்தாந்தம் தை தோற்றுவித்து நிலைபெறச் செய்து மீண்டும் பாததாகும். அதனையே சிவஞானபோதம்,
து. இதே சிந்தனையை உமாபதிசிவாச்சாரியார், ன இவ்வுலகின் தோற்ற ஒடுங்கல் முதலான பல றைவனே எனக் குறிப்பிடுகின்றார்.
கும்பாபிஷேக மலர்

Page 349
இவ்வாறுஉலகம் தோன்றுவதற்குரியவன்பே திரிகைபோல சக்திதுணைக்காரணமாகவும், மண் சித்தாந்த நூல்கள் விளக்கியுள்ளன. உள்பொருள தானே தோன்றி ஒடுங்காது என்ற சந்தேகத்திற்கு விளக்கம் அளித்துள்ளது.
"இல்லதற்குத் தோற்றமின்மையின் உள்ளதிற்குச் செய்வோரின்றிச் செய்வினை யின்மையின் ஒடுங்கின சங்காரத்தினல்லது உற்பத்தியில்லை
என்பது அதற்கான காரணமாகும். அத்தசை மாயை காரியப்படமாட்டாது என்பதனை,
"மாயை தான் அசித்துருவாய் மரு அன்னவனும் அதுவொழிய ஆக்க
"காரிய காரணங்கள் முதறுனை ர பாரின் மண்டிரிகை பண்ணுமவன் தேரின் மண்மாயையாகத் திரிகை ஆரியண் குலாவனாய் நின்றாக்குள்
போன்ற சாஸ்திரப் பாடல்கள் வலியுறு
ஒடுக்கத்திற்கு இறைவன் நிமிர்த்தகாரணன் என்ப
மேலும் சைவசித்தாந்தமானது பதியாகிய இ
"ஆண்மாக்கள் இளைப்பாறுதற் பொரு மலபரிபாகம் வரும் பொருட்டு படைத் வினைகளை அனுபவித்து நீக்குதற் 6 அவ்வினைப் போகங்களில் அழுந்தச் ஆணவமலம் நீங்கி சிவத்துவத்தை 6
ர்ஆற்றுகின்றான். ஆன்மாக்களின் இறைவன் ஒருவருக்கே உண்டு என்பதனை சைவ
"ஒருவனுமே உலகேழும் படைத்தான் ஒருவனுமே உலகேழும் அளித்தான்
ஒருவனுமே உலகேழும் துடைத்தான் ஒருவனுமே உலகோடு உயிர்தானே" "அரன் துடி தோற்றம் அமைத்தல் தி:
g5ub (6ge, DGori 2

ாலபதியாகிய இறைவன்நிமிர்த்தகாரணனாகவும், போலமாயைமுதற்காரணமாகவும்உள்ளனளனச் ான பிரபஞ்சம் தம் முதற் காரணத்தினின்றும் ஏன் சித்தாந்தம் சற்காளியவாதக் கொள்கையின் வழி
sய முதல்வன் ஒருவனை இன்றி அசேதனமாகிய
SQLDTT மாட்டான்"
- fulfiyasmistö -
திமித்தங் கண்டாம் முதறுனை நிமித்தந் தந் சக்தியாக
Grasso 6LD656Ortlis.
- சிவஞானசித்தியார் -
த்தி நிற்கின்றன. ஆகவே இவ் உலக தோற்ற தினூடாக பதிஇருப்பு எடுத்தாளப்பட்டுள்ளது.
றைவன் ஐந்தொழிலாற்றுபவர் என்பதற்கினங்க
நட்டு அழித்தலையும்
தலையும்
பாருட்டு காத்தலையும் செய்வதன் பொருட்டு மறைத்தைையும்
காடுப்பதற்காக அருளலையும்"
சித்தாந்தம் நிறுவுகின்றது. இதனை,
16 – ubuppreseeragõõdlagantske ab

Page 350
அரண் அங்கி தன்னில் அறையிற் சங்
என்ற திருமந்திர பாடலடிகள் சிறப்பித்து காட்டி
பிபஞ்சதோற்றம்பதிஇருப்பினைபுலப்படுத்து பதியிருப்பினை புலப்படுத்துவதாக சைவசித்தாந்தி மலபந்தங்களிலிருந்து விடுபட்டு உய்வடையும் ெ சித்தாந்திகள் கூறியுள்ளனர். இவ் ஆன்மாக்களின் இவ் வகையில் கர்ம வினைக்கேற்ப உடலை ட நற்பலனையம், தீயபலனையும் கொடுக்கவல்ல
6LDuissourLIT?
“அவையே தானே யாயிரு வினையிற் போக்கு வரவு புரிய வாணையி னிக்க மின்றி நிற்கு மன்றே"
எனஎடுத்தாண்டுள்ளர். இதனையேஅருண
"இருவினை யின்பத்துன்பத் திவ்வுயிர் OB O OOOOOO கண்மப் பலன்களற மறுமை
என இறை இருப்பினை கூறியுள்ளார்.
ஆகவே சைவசித்தாந்தம் கூறும் பதியாகிய இ உலகினைக்கொண்டும், ஆன்மாக்களின் பொருட்டு உலக ஒழுங்கு நியதி ஆன்மாக்களுக்கு வினைகை மெய்கண்டசாஸ்திரங்களினூடாக நிறுவியுள்ளமை6
உதவிய நூல்கள்
1. ஞானகுமாரன் கலாநிதி. நா, 1994, சைவித்
இலங்கை, 2. கலைவாணிஇராமநாதன், 1981, இந்துதத்துவ காட்டும் கடவுட்கொள்கை ஓர் ஒப்பியல் ஆய்வு 3. கலைவாணி இராமநாதன், 1992, வேதபாரம் 4. சித்தாந்தசாத்திரம் 14மூலமும்உரையும், 199
{X 0x0
நபரராஜசேகரப்பிள்ளையார் திருக்கோவில்-21

sso
- திருமந்திரர் -
uണ്ണങ്ങി.
வதுபோல பிரபஞ்சத்தில்நிலவும் ஒழுங்கமைவும் ள் எடுத்தாண்டுள்ளனர். அதாவது ஆன்மாக்கள் ாருட்டு இறைவனால் உலகு படைக்கப்பட்டதாக உயர்வுக்கும்,தாழ்வுக்கும் கர்மமே காரணமாகும். கிர்ந்தளிக்கவும் நல்வினை தீவினைக்கேற்ப ஒரு முகவர் அல்லது ஒழுங்காளர் வேண்டும். னாலேயேநிர்ணயிக்கப்படுகின்றன என்பதனை
- சிவஞானபோதமி -
ந்திசிவாச்சாரியார்
பிறந்திறந்து iš ass6OfOBGoor”
- சிவஞானசித்தியார் -
றைவனின் இருப்பினை கண்ணால் காணப்படும் இறைவன் ஆற்றும் ஐந்தொழில்களினூடாகவும், ள கொடுப்பவர் என்ற ரீதியிலும் பதி இருப்பினை யை அறியமுடிகின்றது.
நாந்த தெளிவு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,
முறைகளனவேதாந்தமும் சைவசித்தாந்தமும் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம், இலங்கை.
KO
X
கும்பாபிஷேக மலர்

Page 351
LlfTóæL6ólsó umtó
யோகநித்திரையில் ஆழ்ந்தி ருந்தார் மகாவிஷ்ணு. அப் போது, அவரது காதுகளில் இருந்து, கொடிய அசுரர்கள் இருவர் தோன்றினர்.
மதுகைடபள்எனும்அந்த இரு அரக்கர்களும், தோன் றிய கணித்திலேயே பயங்கர வடிவெடுத்து, மூவுலகையும் அச்சுறுத்த ஆரம்பித்தனர். அவர்களின் அடாத செயல் களால் அதிர்ந்துபோன அனைவரும் நான் முகனை நாடி ஓடினர். அவரோ, மகாவிஷ்ணு ஒருவரே மதுகைடபரை அழிக்கும் ஆற்றல் உள்ளவர்ணன்றுகிசால்விட,எல்லோரும்வைகுந்த
நித்திரையில் ஆழ்ந்திருந்த நித்யானந் தனை எழுப்பி, நிகழ்வதைச் சொல்லினர்.
அனைத்தையும் கேட்டறிந்த அனந்தசய னன்,அவர்களுக்குஆறுதல்சொன்னார்.பின்னர்
மது, கைடபருக்கும் மகாவிஷ்ணுவுக்கும் நடந்தஅந்தயத்தம்,ஆயிரக்கணக்கானஆண்டு கள்நீடித்தது. என்றாலும் வெற்றி,தோல்விகான
கும்பாபிஷேக மலர் 21
 
 

ப் பூஜித்த
வெடுத்துமறைந்தமகாவிஷ்ணு
சற்றுநேரம், சிந்தித்த
Loormoor 9|LDfobor esbuLĎLílá கும்முன், வேழமுகனைவேண் டிட நீர் மறந்ததுதான், இவ்வ ளவு காலம் போர் நீடிப்பதன் காரணம் சொன்னார்.
Ref6 6hefroisoTUg eypooů
பொருளை பூஜிப்பதற்காக,
மூலப்பொருளை மனதில் வைத்துதியானித்தார்
முகுந்தன். மகிழ்ந்த மதவாரணன், மகாவிஷ்ணு
முன் காட்சியளித்தார். பணிந்து நின்ற பரந்தா
மனுக்கு, அசுரர்களை அழிக்கும் பராக்ரமத்தை
f க்கார்.
கணபதியின் ஆசியோடு களமிறங்கிய கருடவாகனன், கணநேரத்தில் மது, கைபபரை
"விநாயகரை விஷ்ணு வழிபட்ட கதையைச் சொன்னீர்கள். சரி, பரமனும் அவரைப் பணிந்த துண்டு என்றீர்களே, அந்தச் சம்பவத்தையும் சொல்லுங்கள்கதமுனிவரே.கேட்பார்,முனிவர் ஒருவர்.
ΚΣ Ο
(X-
8 - supuserară adestui legăessao

Page 352
விநாயக சதுர்த்தி விர:
அறுகம்புல்லின் மகிை
முநீ பஞ்சமுக விநாயக முநீ முத்துக்குமாரசுவா
சிற்பக் கலைப்படை
திருவுருவுச் சிறப்புப் ப
கணபதியும் ஜனபதியு
இந்து சமயத்தில் அற.
இருபதாம் நூற்றாண்
இந்து மதத்தின் வளர்ச்
சாக்தம் ஓர் அறிமுகம்,
குழந்தை வரம் நல்கும்
 

மிதிருவூஞ்சல்,
-ப்பில் விநாயகரின்
Tjങ്ങഖ.
LĎ. Б. |
டுகால இலங்கையில்
Fசிப் போக்குகள்.
நவநீதகிருஷ்ணர்
El

Page 353


Page 354
x. விநாயகர் சது
"IDsണേ.. കൃഖങ്ങി மாதம்பூர்வபட்சத்தில் வரும்சதுர்த்திநாளில்ஆரம்பித்து, புரட்பாசிமாதம் சுக்லபட்சசதுர்த்திதினம் வரைகடைப்பிடிக்கப்பட வேண்டிய விரதம் இது.
இந்தவிரதத்தினை,தொடங்கியநாள்முதல் ப்யும்நாள்வரைஆசார 制 களோடு விதிமுறைப்படி விநாயகரை பூஜிக்க
விநாயகர் சதுர்த்தி விரதத்தினைத் தொடங் கும் நாளில் (ஆவணி மாத பூர்வபட்ச சதுர்த்தி தினமி அதிகாலையில் நீராடியபின், பூஜையறை யில்விளக்கேற்றவேண்டும். பின் iறில் கோலமிட்டு வைக்கவேண்டும். அதன்மேல் ஒரு தாம்பாளம்அல்லதுவாழை இலைவைத்துஅதில் இலைவாடிவிடும்என்பதால்தாம்பாளமேநல்லது) சிறிது அரிசியைப்பரப்பிவைக்கவேண்டும். நூல் சுற்றி அலங்கரிக்கப்பட்ட கலசத்தில் நீர் நிரப்பி அதன்மேல்வைத்துமாவிலைசெருகி, தேங்காய் வைத்துபூரணகும்பமாக இருத்தவேண்டும்.
இப்படி வைக்கப்பட்ட கும்பத்தின் அருகே, தூய மண்ணாலான பிள்ளையார் வடிவத்தினை யும், உலோகத்தாலான விநாயகர் விக்ரகம் ஒன்றினையும் வைக்கவேண்டும்.
விநாயகருக்கு அறுகு சாத்திவிட்டு, ஓம் கம் கணேசாய நமஹ' என்ற கணபதி மந்திரத்தை மனத்திற்குள் தியானிக்க வேண்டும். நாள் முழுதும் இறைநினைவுடன் இருக்கவேண்டியது 9ഖub.
சிகள்போன்றவர்கள்விரதம் biše i நாள்முதல் விரதத்தை முடிக்கும் நாள்வரை உபவாசம் இருக்கவேண்டும். மற்றவர்கள் கொஞ்சம்பால், பழம் இவைகளைச்சாப்பிடலாம். அப்படியும் இயலாதவர்கள், விரதம் தொடங்கும் நாள் மட்டும் பிள்ளையாருக்கு பூஜை செய்து முடிக்கும் வரை உபவாசம் இருந்தாலும் போதும். தினமும் பிள்ளையாருக்கு பூசை செய்து முடித்ததும் சுமங்கலிகளுக்கு பூ முதலான
uðugguæessgöödrosnusar segåssastað —21
 

பர்த்தி விரதம்
மங்களப் பொருள்களையும், ஏழைகளுக்கு இயன்றதானத் ம் தரவேண்டும்.
இப்படிபுரட்பாதிமாதசுக்லபட்சசதுர்த்திநாள் வரைக்கும் விரதம் கடைப்பிடித்து, அதற்கு மறு
ஆறு, குளம், சமுத்திரம் எதிலேயாவது விட்டுவிட
விரதத்தை முடித்ததும் மறுநாள், உற்றார் உறவினர்களுக்கும், ஏழை எளியவர்களுக்கும் அன்னமிட்டு, அவர்களோடு அமர்ந்து சாப்பிட
விரதங்கள் எல்லாவற்றையும்விட மேலான இந்தவிரதத்தைஅனுஷ்டிப்பதால், எண்ணங்கள் ஈடேறும் விசேஷமான இந்த விரதத்தைக் கடைப் பிடித்துநீவிரும்பியபடியேசங்கரனைமணவாள னாக அடை" மகள் பார்வதியிடம் சொன்ன பர்வதராஜன், விநாயக சதுர்த்தி விரதத்தின் பெருமையை மேலும் கொஞ்சம் விளக்கினார்.
"பவித்ரமான இந்த விரதத்தை முதன் முத லில் பரமேஸ்வரன், முருகனுக்குச் சொன்னார். அதன்மகிமையால்தான்கந்தன்,தாருகாசுரனை அழித்தான்"
அப்பா பர்வதராஜன் சொன்ன அனைத்தை யும் கேட்ட பார்வதி, அதி அற்புதமான சதுர்த்தி விரதத்தைக் கடைப்பிடித்து, சங்கரனைக் கரம் பிடித்தாள்"
நேமிசவனத்துமுனிவர்களிடம்சொன்னகத முனிவர், "முனிவர்களே, விநாயகர் அருளல், பார்வதி, பரமசிவனை மணந்துகொண்ட இந்தச் சம்பவத்தைக்கேட்கும்,சொல்லும், படிக்கும்யாவ ரும் அன்பு, அறிவு, அழகு, அடக்கம் எல்லாமும் நிறைந்தவரை இல்வாழ்க்கைத் துணையாக அடைவர். சகல செளபாக்யங்களும் அவர் வாழ்வில் சேரும்." என்ற, புராணக் கதையின் பலனையும் சொன்னார்.
ம்பவங்களைச்சொல்லஅபூரம்பித்தார்.
() {) ()
கும்பாபிஷேக மலர்

Page 355
"கவுண்டின்யர் என்னும் மகாமுனிவர்தம் மனைவி ஆசிரியையுடன், இல்லறத்தோடு இணைந்ததூயதவ வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.
ஆதிமூலவரான விநாயகர்மேல் அதீதபக்தி மிக்க கவுண்டின்யர், தினமும் அறுகம்புல்லால் அவருக்கு அர்ச்சனை செய்து வந்தார்.
ஒருநாள், ஆசிரியை தன் கணவர் கவுண் டின்யரிடம் சந்தேகம் ஒன்றைக் கேட்டாள்.
"சுவாமி, ஆண்டவனுக்கு அர்ச்சிக்க அநேக விதமான மலர்கள் இருக்க, சாதாரன அறுகம் புல்லினால் அவரை அர்ச்சிக்கிறீர்களே. ஏன்?"
அமைதி தவழ ஆசிரியையை நோக்கிய கவுண்டியர், புன்னகை ஒன்றைப்புரிந்தார். பிறகு சொல்லத்தொடங்கினார்.
"ஆசிரியையே. நீ உன் அறியாமையால், அறுகை சாதாரணமானது என்று சொல்லிவிட் டாப். ஆனால், அது எவ்வளவு உயர்வானது என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தைச் சொல்லுகிறேன் கேள்.
ஒருசமயம், தேவலோகத்தில் ரம்பை, ஊர் வசிதிலோத்தமை ஆகியோரின்நடனம் நிகழ்ந்து கொண்டிருந்தது. அப்போதுதிலோத்தம்மையின் அழகில் மயங்கிய யமதர்மன் அங்கிருந்து எழுந்து தன் மனைவியை நாடி அந்தப்புரம் நோக்கிச் சென்றான்.
யமதர்மன் அப்படிச் சென்றபோது, அவன் உடலில் இருந்து வெளிப்பட்ட காமாக்னி, ஓர் அசுரனாக மாறியது.
கும்பாபிஷ்ேக மலர் 2
 

புல்லின்
அக்னியைவிடவும் அதிபயங்கரமான வெப் பம் வெளிப்பட்டது அந்த அசுரன் உடலிலிருந்து வெளிப்பட அனலாசுரன் என்று அழைக்கப்பட் டான் அவன்.
அனலாசுரன் சென்ற இடமெல்லாம், பற்றி யெரிந்தது. தந்தையான யமதர்மனைத் தவிர தேவர்கள்,முனிவர்கள்,மனிதர்கள்என மூவுலகில் உள்ளோரையும்தன் அடாத செயல்களால் வாட்டி வதைத்தான் அனலாசுரன். அக்னிதேவனே கூட அவனை நெருங்க முடியாமல் அஞ்சி ஓடினான்.
பலகாலம் பயந்துதிரிந்தவர்கள், பரம்பொரு ளைத் துதித்து காப்பாற்ற வேண்டினார்கள். அப்போது, ஓர் அந்தணர் வடிவில் அவர்களி டையே தோன்றினார் ஆனைமுகன். அஞ்ச வேண்டாம் என்று அபயம் அளித்தார்.
அதே வடிவோடு அனலாசுரனைத் தேடிப் போனவர். அவனைக்கண்டதும்தன்சுயஉருவை எடுத்தார். விநாயரை எதிர்க்க வந்தான் அனலா
0 ட நபராஜசேகரப் பிள்ளையார் திருக்கோவில்

Page 356
சுரன். அவனைதுதிக்கையால்தூக்கிதம்வாயில் போட்டு விழுங்கினார் விநாயகர்.
அழிந்தான் அனாலசுரன் என்று அனை வரும் ஆனந்தித்த வேளையில், ஆபத்து ஒன்று ஆரம்பமானது.
பிள்ளையாரின் பேழை வயிற்றுக்குள் அனலாசுரன் சென்ற சில கணங்களில், எங்கும் ஓர்உஷ்ணம்பரவியது.அதைத்தாங்கமுடியாமல் அக்னித்தேவனே அலறினான்.
வெப்பம்.கடு. வெம்மை விநாடிக்குவிநாடி கூடிக்கொண்டே போக, தவிக்கத் தொடங்கி னார்கள் தேவர்கள். மண்டை பிளந்து துடித்தார் கள். மண்ணுலகத்தினர். பறவைகள், விலங்கு கள், பூச்சிகள், புழுக்கள் எல்லாம் அப்படியே
கருகிவிழுந்தன.
‘என்னகாரணம்.என்னகாரணம்?”என்று புரியாமல்எல்லோருமதவிக்கபிரம்மாசொன்னார்.
“விநாயகரின் வயிற்றுக்குள் அனலாசுர னால் ஏற்படும் வெப்பம் பரவிக் கொண்டு இருக் கிறது. அகில உலகமும் அவரது வயிற்றினுள் அடக்கம் என்பதால், அந்த உஷ்ணம் உலகம் மூன்றையும் வாட்டுகிறது. ஆனைமுகனின் மேனிகுளிர்ந்தால்தான் இந்தவெப்பம்நீங்கும்"
நான்முகன் சொன்னதைக் கேட்டதும் கணபதியின் மேனி உஷ்ணத்தைக் குறைக்க ஆளாளுக்கு ஒரு வழியைத்தேடினார்கள்.
குடம்குடமாக பாலை ஊற்றினார் ஒருவர், அக்னியோ, எங்கே கிட்ட போனால் தானே எரிந்துவிடுமோ என பயந்து பதுங்கி நின்றார். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக முயற்சித்தும், அனலாசுரன் ஏற்படுத்திய வெம்மைபிள்ளையாரைவிட்டுநீங்கவில்லை.
abuggnesesggöóadranarutti bgkeotcadb-2

அந்தச் சமயத்தில், மூவுலகிலும் உள்ள முனிவர்கள் அனைவரும் வந்து நின்றார்கள். விநாயரை வணங்கிவிட்டு, ஒவ்வொருவரும் இருபத்தொரு அறுகம்புற்களால் அவரை அர்ச்சித்தார்கள்.
முதல் அறுகு பட்டதுமே குளிரத் தொடங்கிய கணபதியின் உடல் வெப்பம், முனிவர்கள் யாவரும் அர்ச்சித்து முடித்தபோது, முழுமையாக அகன்றது.
அப்போது கண்ேசர்,"உங்கள் அனைவரது உபசாரங்களை விட உயர்வானது, அறகம்புல் லால் எனக்குச் செய்யும் உபாசனை. எத்தனை பெரிய அளவில் பலவீத பூக்கள், பத்ரங்களால் எனக்கு அர்ச்சனை செய்தாலும், அறுகும் வன்னியுமே எனக்கு மிகவும் பிடித்தமானவை." என்று சொல்லிமறைந்தார்.
அப்போது முதல், பிள்ளையார் வழிபாட்டில் அறுகுக்கு முக்கிய இடம் வந்தது.
அதுமட்டுமல்ல, ஒரு சமயம் கவுண்டிய முனிவரின் மனைவியான ஆசிரியை அறுகின் பெருமை பற்றி கேட்டபோது, விநாயகரை வணங்கிவிட்டு அறுகு ஒன்றைத்தந்தனுப்பினார் முனிவர். அதற்கு ஈடாக செல்வம் பெற்றுவரச் சொன்னார்.
இந்திரனால்கூட அதற்கு ஈடாகப் பொன்தர இயலவில்லை. அவனே அந்த முனிபத்தினிக்கு அடிமையாக வந்தான் அவ்வளவு உயர்வானது அறுகம்புல்.
சொல்லிமுடித்தார், கதமுனிவர்.
“சூத மகரிஷியே. அறுகும், வன்னியும் எனக்குப் பிடித்தமானவை என்று பிள்ளையார் சொன்னதாகச் சொன்னீர்களே, அந்த வன்னி யின் பெருமை என்ன? கேட்டார் முனிவர்.
() () ()
1. கும்பாபிஷேக மலர்

Page 357
பழம்பெருமைமிகப்படைத் பரராஜசேகரப்பிணி எழுந்தருளும்பஞ்சமுகப்பி எழில் திகழும்திரு செழுந்தமிழின்கரைகண்ட திருத்தருமம் பிசை பொழிந்தமிழ் வல்லவைத்ய புத்திரன்நற்கதிர்க
இதுசைவத்தமிழ்ப்பேரறிஞர் இலக்கியகல அவர்கள் அளித்தது. வண்ணை/நாவலர் பண்டிதர் வித்துவான் இ. திருநாவுக்கர வித்தியாசாலை முன்னாள் அதிபர் 6 முரீமத். வை. கதிர்காமநாதன் ஆசிரியர் திருவுஞ்சல்” நூலிற்கு அளித்த"சிறப்புப்
கும்பாபிஷேக மலர்
சீர்பூத்தபேரொளியர் யுயி சிறந்தோங்கும்ஞா6 பார்பூத்த குணங்குறிகளி: 6L iBGOLDSFIT6p LD6C பார்பூத்தபுகழானமைந்த பஞ்சமூக விநாயகே கார்பூத்த இணுவைநகள்க
22
 

obéflffluff.
தஇணுவையூரில் ങ്ങബ് കേസിൺ Gr606mumsQuD65 வூஞ்சல் இனிதுசெய்தான் அறிஞர்கோமான்
Garre FTSir Geor
ாமர்நாதன்தானே.
சைவப்பிரகாசமகாவித்தியாலயஅதிபர் * அவர்கள், இணுவில் சைவப்பிரகாச பளராணிகர் சிவாநூபுதிச் செல்வர் அவர்கள் பாடிய "பஞ்சமுக விநாயகர் Turus”
துயிராயகண்டிதமாய்
வடிவாம்நின்மலமூர்த்தியே ந்தபழமறைக்கொழுந்தே SOTSETTLỄ LIUJmg GissJesor பருங்கோயில் குடிகொண்ட நின்னூஞ்சல்பாடக் சிப்புறக் கருணை செயும் 5ணம் கருத்துள் வைப்பாம்.
ത്ത - ഠു, u്യ86ങ്ങ് ഭിത്രങ്ങീ ത്രീ6ജ്ഞർ

Page 358
அறியவெண்னாப் அஞ்செழுத்தின் முன்னின் அஞ்ஞான விருளே பஞ்சின்மெல்லடிப்பாவை பஞ்சமுகவிநாயகே
பஞ்சப்பிர்மாம் வடிவவேெ பாவாணர்க்கருள்பு தஞ்சமடைத்தார்க்குத்தய தத்வாதீதமாம்பொ வஞ்சமிலார் நெஞ்சின்வா
வானாடர்க்குமரிய ந்கவில்வக்காடுசெறியி

யாசம்ஆற்றி சயும் அந்தணர்தமக்கு அமலமாய் அயன்மால் பரிபூரண வடிவம் காட்டி றஓங்காரப்பொருளே ாட்டு மற்புதமூர்த்தியே யர்கழினுவை Turneebers).
useGasT
lugub 6IgG366u6cCBST ாநிதியேயென்கோ ருளேயென்கோ ழ்வேலியன்கோ தெய்வமேயாதென்கோ goal CDsb guirrleets,865.
றவனேதானாகிக் b தன்னகத் தொடுங்கப் ங்காட்டிப் பரிந்தருள்புரியும் வானந்தமூர்த்தியே ருள்செய்யுந்தெய்வமே ணுவை மேவும் Liu TeeBS5565.
ழகையிம்பரோ
நாயகனேநல்லினுவை ban6 JULKG
ாழ்வளிக்கும்
லகமினுவைப் Juu Te5Sissió.

Page 359
கும்பாபிஷேக மலர்
வேதமாய்வேதப்பொருள்
இந்திராதிதேவர்க்
ஆதுலர்க்கன்னை போதமாய் அட்டமூர்த்திய போதுடன் சென்று பாதகமனைத்தும்போக் பஞ்சமுகவிநாய
பாரோங்கு வேதங்கள் கா பரவரியவாமகங்க ஏரோங்கு பலகலைகள் 6 எண்ணுமுபநிடதா சீரோங்கு பிரணவமேநற் சிறந்தநல் மந்திரே பேரோங்குநல்லறிஞர்ே பஞ்சமுகவிநாயக
கருதரியதிருமுகாங்ளே குண்டலமாடக்கவி பெருவயிறாடப்பிறைசேர்
bu fñ
சுரிகுழலார்தாமாட அரும்பவிழ்சோலைகழ அஞ்சுமுகவிநாயக
பஞ்சானனந்திரிதரும் ெ பல்லாண்டுதவங்கி விஞ்சியவொளிகாலுமில் விம்மிதனாய்வியற் அஞ்சாதேயென்றபயம6 அமரரும்நாடோன மஞ்சுலாம்புரிசைகமினு மன்னுபகழ்விநாய
224

ாய்வேதநாயகனுமாகி தநாதனுமாகி
விஹறினனாகி தந்தையாய்நின் ந்தானேயாகிப் போற்றுவார்தங்கள் கியெழுந்தருளும் கரேயாeரூஞ்சல்,
ால்களாகப்
Sir 6LLDITs
வபங்களாக
வ்கள் பலகையாக பீடமாகச் LD6tgei LDITS பாற்றுமினுவைப் TuumeeBSsgresó.
ரைந்து மாடக் 6OTmir GBLD6off u IITLu''
'dplçLLiLDTLÜ L60ör60öfluffign udmகான்றைத்தாராட š áprob LDITL ணியாரினுவையமர் நரேயாடீருஞ்சல்.
Shri டெந்தபொதியில் முநியும் வ்வியன்பேருருவை
ரித்தஐயனே ாஅற்புதக்குன்றமே ്വങ്ങഖ ഗോഖൾ கரேயாடீரூஞ்சல்.
souyguaereigů údasaurů kgbearcháb

Page 360
1O. பஞ்சாங்கமுடனட்டாங்கள் பல்லோர்தமக்குப்ப பஞ்சாங்கந்தவறாதுதவக் பண்ணுடனோதுதே பஞ்சாங்கமுடனடியார்பல பவனிவருந்திருக்கே பஞ்சின் மெல்லடிப்பாவை பஞ்சமுகவிநாயக
11. வேண்டுவார் வேண்டுவதே வியன்றிருநாவுக்கர ஈண்டுவாவென்றழைத்துப இருந்துங்கருணை கூண்டுவாழ்கிளியோஅல
தந்தையுந்தாயுமா நீண்டுவானுலகளக்கும்ெ நிமலனேயெனைய
12. மாண்புறு சித்தாந்த சைவ
காண்டொறுமாலயங்கள் கண்டிகையும்நீறும் ஆண்டகையர் அறம்பலபு அணியிழையார் இ6 சேண்பொலிதிருக்கோபுர
皋 来

്യ്രി ബൾ ரிந்தருள் பாலித்து கடன் புரிவார்
ருஞ்சூழப் காலவுலாக் கண்ணுறும் யர்கழினுவைப் ரேயாடீரூஞ்சல்,
யீவானென்னும் சரின் வாக்கும் பொய்யோ >ன்திருவடிநீழல் 5T 66OT6truT6606003urt மந்துகிடந்தேற்குத் தந்தற் பரனே பாழில்சூமினுவை ாளுமமரர் கோவே.

Page 361
கும்பாபிஷேக மலர்
கா
செழுங்கலைகள் ஓங்குபதி கோயில் கொண்டே எழும்பிணியால் ஏங்குகின மனத்துயரம்போக்கி பொழுதெல்லாம் கருணை கற்பகவிநாயகனே வழுவிலாவரம்நல்கும்மு திருவுஞ்சலாடப்பா
சித்தத்தைச் சிவன்பாலே
அகலாதஅன்பதுே முத்திபெறவழிகாட்டும்மு ஞானிகளின் உள்ள கொத்துமலர்க் கோதையர் இருக்கச் சக்திபெறு அத்தி க்கு இ
இணுவைநகள்அரு
பக்தர்களும் முத்தர்களும் அமர்ந்த பரமகுருே சித்திபெறவழிகாட்டிச்சிற ஞானமெனும் வேே அத்திமுகன்தம்பியேஅரு சிறுபிணிகள் அணு பக்தியொடுபரவுவார்க்கு
முத்திதரும் முத்துக்
22
 

مصا
துணை
ார சுவாமிகள்
O O ஞச)ெ
பண்டிதை - திருமதி வை. கணேசபிள்ளை
திதிருவுராமிணுவையிலே
&ոG6Հi ர்ற அடியவர்தம் கிஅருள்பவனே ILD6op 6)Lumulugub பரராஜசேகரனே த்துக்குமாரசுவாமி -ல் அருள்வாய்.
வைத்தவடியார்கள் வவபங்களாக
e
GuðúfuDIæ. கள் இருமருங்கும் முத்துக்குமார வனேயாள்ரூஞ்சல் ள்பொலியஆeரூஞ்சல்,
வாழினுவைப்பதி வபரம்பொருளே ந்தனல் லந்தும் ஞானவேலா
காமல் காக்குந்கந்தா அருள்சுரந்து குமராஆடிரூஞ்சல்.
6 - ൽ ശ്ലീങ്ങീ ത്രിയ്ക്കേർ

Page 362
4. நாரணனும் நாரதரும் து நான்முகனும்தே ്യങ്ങDസ്' (ഞ
நாமகளும் பூமக காரணமாய்நின்றஜோ வாழ்க்கக் எழ ஓரணங்காய் எழிலுருவ அடியார்தம் குறை
5. தேன்சிந்தும் மாமலர்கள் தூங்காதேமலர்ப வான்சிந்தும்மாமழைக் 6.6TLDITGOT 6IIIGop வான்முட்டுந்தென்னை LDTLDUTiss L60TL நீங்காதசெல்வமலிஇணு கோயில்கொண்ட
6. பத்தியொடுபூசனைகள் அந்தணர்கள் அடி உத்தமரின் மந்திரங்கள் ஒலிக்கநாளும் சில தித்திக்க அஞ்ள பொலிய அருளிருக்கப்பேறு முத்தமிழின் வித்தகனே
முதுமைதானிலாத
7. வேதவொலிமந்திரங்கள் அடியவர்தம் அவதி தீதகலத்திருவிழாப்பொல இணுவைநகர்கோ சீதமதிக்குடைநிழற்கீழ்ந அடியவர்க்கருள்சு ஆதியயன்தேவர்களும்
முத்துக்குமராமகிழ்
ருபரராஜசேகரப் பிள்ளையார் திருக்கோவில் -22

துதிகள் பாட வர்களும் வணங்கிநிற்ப கள் பொலிந்து ஆட ஒரும் வடந்தொட்டாட்ட திக்கணபதியும் ஜில் முத்துக்குமரனாய் ாய் அமர்ந்திருந்து தீர்க்க ஆடிருஞ்சல்.
ர்நிறைந்தசோலை றிக்கும் பக்தர்கூட்டம் கோகுறைவேயில்லை களும் குலைக்ளபோடும் மரத்தோப்பின்கீழே Dரங்கள் கனிகள் சிந்தும் ணுவையூரில் முத்துக்குமாரஆடீரூஞ்சல்.
புரிந்துவாழும் யவர்கள் சூழவாழும்
Dങ്ങിധേഞ8 வபூசை சிறந்தகோயில் பும் பரராஜசேகரன்
பெற்ற முருகா முத்துக்குமரா வனே ஆeரூஞ்சல்,
பூசனைகள் ஏற்று யுறுவேதனைகள் கேட்டு லிவுகண்டுசெல்வமலி வில் கொண்டமுருகா ம்பிவாழும் ரக்க யாடீர்மூஞ்சல் அருள்பெற்றுப்ய ந்துஆடீரூஞ்சல்.
7 கும்பாபிஷேக மலர்

Page 363
1O.
11.
பிரணவத்தின் பொருளுரைத் பெருங்கருணைக்கந் வருமகந்தைதீரஅயனாரின் பெருஞ்சிறையில் இட்ட கருநாவற்பழங்கேட்டஒளை சுட்பழம்போட்டவனே திருவாழுமினுவைநகருை அடியார்தம் அகந்தை
காளையர்கள் காவடிகள் சும கன்னியர்கள் கற்பூரச் வாழைக்குலைதோரணங்க அலங்களிக்கவானவர் ஏழைக்கருள்பவனே ஏந்தே பண்ணமைந்தபாடல் காளைக் குமரேசனே கார்ம அகிலமெலாமுய்ய அ
முத்தாரம்மின்னும்மணிகள்
கொந்தார்குழலிகள் வித்தாரமார்பில் உத்தரியம ஞானவேலாடஞானி Lğ606uurTGBáf660TmLD GODLI பத்தருடன்பாவையர் அத்திமுகத்தவனாடஅவன்
சித்திதரும் முத்துக்
5 த்தவம் தந்துவிடும் அருகிருக்கஅகமகி அனைத்துலகும் அருள்ெ குறமகளும் குஞ்சரிய
அறம் வளரஅன்புெ வினைதீர்க்கும்வேலவன
த்திதரும்முத்துச்
22
கும்பாபிஷேக மலர்

தாய் சிவகுருநாதா தா கலியுகவரதா தலையிற்குட்டியப்
ந்தாடிவர சட்டிகளை ஆர்வமுடனேந்திவர ள் வாயிலெலாம் கள்வந்துதுதியாட லயென்றுபக்தர்குளம் கள்பாடிவரக்களிக்கும் யில்வாகனனே முத்துக்குமார கமகிழ்ந்துஆeரூஞ்சல்,
TITLep6605LDITLதொட்டாட்டக்கோனாட
ufressst Smpm
»uj6)jorbLDITL
LDJIT elleeBS5F6ð.
பரராஜசேரகன் ழ்ந்துஆரூஞ்சல் பாலியஆடீரூஞ்சல் பும்ஆடஆரூஞ்சல்
காண்டு ஆடீரூஞ்சல் ாய்ஆடீரூஞ்சல்
8 - ൽ ശ്ല രീതഞ്ച് ത്രീ

Page 364
வாழி
திருவிழிகள் பன்னிரண்டும் வாழி வ ஈராறு தோள்களும் வாழி 6 பெரியதிருமறைகள் வாழி!அரியதிரு வேதசிவாமகச் சைவநெறி பேரினுவைப் பதிவாழி பெரும்பக்த ஆணினம் வாழி! அந்தணர் பெரியதிருவடிகள் வாழிஞானவடிே ஞாலமெலாம் வாழிமுத்து
6guu Lor
முந்துதமிழ்உரைத்தவர்க்கு ஜெயம bஆண்டவர்க்கு தொந்திவயிறனுக்கு ஜெயமங்களப் கந்தகுமரேசனுக்குஜெயப செந்தூரில் இருப்பவர்க்குஜெயமங் க்தன்றனுக்குெ தங்கமயில்வாகனனற்குஜெயமங் தென்னினுவைமுத்துக்கு
 

ாழி him! நமுறைகள் வாழி 5 ர்வாழி வாழிமங்கையர்கள்தாம் வாழி வல்வாழி வாழி வாழி க்குமரனே வாழி வாழி!
O
ஜெயமங்களம்
s
DissTLð
களம் guILDrás6Tió 56TB மரனுக்கு ஜெய Dരിങ്കൺ.
来
கும்பாபிஷேக மலர்

Page 365
சீல் என்னும்வேர்ச்சொல்லடியாகச்'சிலை" என்பது பிறந்தது. "கல்" என்னும் பொருளைக் கொண்ட “சிலை” என்பதன் தொடர் - “பாகச் சிற்பம்” எனும் சொல் உருவாயிற்று.
இதன் பரிணாம வளர்ச்சியில் அழகுக் கலைகளுள் ஒன்றாகச் “சிற்பம்” போற்றப்பட்டு சிற்பக்கலை பொதுவாகக்கட்டடக்கலைஉலகியல் பயன்மிகக் கொண்டுள்ளது. ஆனால் கோயிற் கட்டடக்கலை என்னும் நோக்கில் அது உலகியல் பயனுடன் அருளியல் பயனும் கொண்டுள்ளதை வரலாற்றில் தெரிந்து கொள்ளலாம். எப்படியோ கோயிற் கட்டடக்கலையே சிற்பக்கலை மலர்ந்திட வும் வளர்ந்திடவும் உலக அரங்கில் இந்தியப் பெருநாட்டிற்கும் சிறப்பாகத் தமிழ்நாட்டிற்கும் புகழுடன் பெருமை தேடித் தரவும் அடிப்படைக் காரணமாக விளங்கிவருகின்றது.
அதனால்தமிழ்நாட்டுப்பண்பாட்டை"கோயில் பண்பாடு” என்றே கூறுவதுபோல் யாழ்ப்பாணத் திற்கும் உண்டு. அதில் இணுவில் என்று கூறு வதற்கு எடுத்துக் காட்டாக பரராஜசேகரப்பிள்ளை யார் கோயில் அமையப்பெற்றுள்ளது.
தற்காலத்தில் எழுந்த உருவ வழிபாட்டிற்கு அடிப்படையாக அமைந்ததுநடுகல்வழிபாடாகும். நம் நாட்டில் பல ஆண்டுகளுக்கு முன்பே இருந் தது என்பதற்குச் சான்றுகள் பலவும் உள்ளன. வணக்கம் பற்றித் தொல்காப்பியத்திலும் புறநானூற்றிலும் சிறப்பாகப் பேசப்படுகின்றது. அவ்வாறு வணங்கப்பட்ட நடுகல் வழிபாடு நம் நாட்டில் சிறந்ததிருக்கோயிலாகஆகமநெறியுடன் சிறப்பாக அமைந்துள்ளமையைக் காணலாம். மேற்கூறிய நிலைகளை ஆராய்ந்தால், தொல்
கும்பாபிஷேக மலர் 23
 

ப்படைப்பில்
திருவுருவச்
பார்வை
- நவாலியூர் சிற்பரத்தினம் தி. சந்திரனர்
காப்பியம், மாயோன், சேயோன், வேந்தன், வரு ணன் என நால்வகைக் கடவுளர்களைக் காட்டு கின்றது. அடுத்துத்தோன்றிய நூல் வழியே நாம் அறியமுடிகின்றது. கணபதி, சிவன் திருமால், நான்முகன், முருகன், இந்திரன், வரு ணன் காளி கலைமகள், மலைமகள் எனப் பல நிலைப்பட்டஎண்ணிலடங்காக்கடவுளர்கள்உளர். ஆனால் ஒரு கடவுளே உலக உருக்களை அவ தாரங்களை எடுத்து அடியார்களை ஆட்கொண் டான் என்பதையும் நாம் அறியமுடிகின்றது. கணபதி வழிபாடு ஆறு அல்லது ஏழாம் நூற்றாண்டில் தமிழகத்தில் நுழைந்ததாகத் தெரிகிறது. இன்று கணபதியின் உருவங்கள் முப்பத்தி இரண்டிற்கும் மேலாகும். எங்கு, எப்படி, எதற்கு என்பதற்கு ஒப்ப கணபதியின் பெயர் களும் பெருகிக்கொண்டேவருவதைநாம் அறிய முடிகின்றது. தமிழகத்தைப் பொறுத்த வரையில் விநாயகர் என்னும் கணபதியை சங்ககால மக்களுக்குத்தெரியாது. சங்கமருவிய காலத்தில் கணபதி வழிபாடு தமிழர்களிடையே அறிமுக மாகியிருத்தல்கூடும் என்பர்.
பல்லவன் நரசிம்மன் காலத்தில் சாளுக்கி யருடன்போர்நிகழ்ந்தது. நரசிம்மனுக்குப்படைத் தளபதியாக விளங்கிய பரஞ்சோதி வாதாபி யிலிருந்து கணபதியுருவத்தைக் கொணர்ந்து திருச்செங்கட்டான் குடியில் பிரதிட்டை ச்ெயதார் என்பர். அவர் அவ்வாறு செய்வதற்கு முன்னரே புராண அடிப்படையில் கணபதிசிவனை வழிபட்ட காரணத்தால் எழுந்த கணபதிச்சரம் இருந்தது என்றும்கூறுவர்.மேலும் இராமநாதபுரம்மாவட்டம் பிள்ளையார்பட்டி விநாயகர் கி.பி. ஏழாம் நூற் றாண்டுக்கு முற்பட்டவர் என்ற கருத்தும் ஆரா யப்பட்டது. எப்படியோ தமிழ்நாட்டில் பிரணவ
) - பூந் பரராஜசேகரப் பிள்ளையார் திருக்கோவில்

Page 366
சொரூபியாக விநாயகர் வழிபாடு செய்யப்படு கின்றது. இதற்கேற்ப புராணப் பின்னணியாக சிவபெருமான் உமையம்மைக்குக் கணநாத தத்துவத்தைஉபதேசித்தார்என்பதும்திருமாலும் இந்திரனும் சந்திரனும் கனநாதரின் திருவருள் பெற்றே. தத்தம் கடமைகளைப் புரிகின்றனர்” என்றும் கூறலாயிற்று.
முற்கால மகரிஷி தகூடிகருக் கணபதியின் பதினாறு அவதாரங்களை உபதேசித்துள்ளர். அதற்கிணங்க சிற்ப வடிவில் பலவகைக்கணபதி திருமேனிகளை வடிவமைத்தனர் அதில் சில பின்வருமாறு
1)பாலகணபதி 2தருணகணபதி 3 பக்த கணபதி 49வீரகணபதி 5) சக்திகணபதி 6துவச கணபதி 70 சித்திகணபதி 8 உச்சிஷ்ட கணபதி 9விக்னராஜகணபதி1Oஷப்ரகணபதிற்ஹேம்ப கணபதி 12லகூழ்சுமி கணபதி 13)மகாகணபதி 14விஜயகணபதி 15நிருத்தகணபதி 16ஊர்ந்துவ கணபதி 170 ஏகாட்சர கணபதி 18 வரகணபதி 19திரியட்சரகணபதி 20கஷப்ரப்பிரசாதகணபதி 2) விரித்திரா கணபதி 22 ஏகதந்த கணபதி 23) சிருட்டி கணபதி 249 உத்தண்ட கணபதி 25 ரிணமொச்சக கணபதி 26 துண்டி கணபதி 27) தூவிமுக கணபதி 28 திரிமுக கணபதி 29சிம்மகணபதி 3Oயோககணபதி 39துர்க்கா கணபதி 32 சங்கடஹர கணபதி
1) மரகத விநாயகர்
கங்கை கொண்ட சோழ புரத்திற்கு அருகே மரகத விநாயகர் கோயில். அங்கு விநாயகர்
அமைந்துள்ளது. சக்திவாய்ந்த தெய்வமாகப் போற்றப்படுவதால் மக்கள் பெருந்திரளாகவந்து வழிபடுகின்றனர். சங்கடகர சதுர்த்தி விநாயக ருக்கு சதுர்த்தி போன்ற நாட்களில் சிறப்பு வழி
2) நிறம் மாறும் விநாயகர்
ஆலமரத்தின் கீழ் ஒரு வியத்தகு விநாயகர் திருவுருவச்சிலை உள்ளது. இது சந்திகொத்தக் கல்லால்உருவாக்கப்பட்டதுஎனக்கூறுகின்றனர். துருபரணிகசகரப் பின்னையர் திருக்காவில் -231

ஆவணிமாதத்திலிருந்து ஆறுமாதம் வெள்ளை நிறமாகவும் மாசி மாதத்திலிருந்து ஆறு மாதம் கரிய நிறமாகவும் இச்சிலை இவ்வாறு நிறம் மாறுவது ஒருவகைப்புதிராக உள்ளது.
3) வலம்புரி விநாயகர்
தமிழகத்தில் பெரும்பாலும் துர்க்கையை இடப்பக்கமாகக் கொண்ட விநாயகர் சிலைகளே மிகுதியாகும். வலம்புரி விநாயகர் சிலைகள் மிக வும் குறைந்த எண்ணிக்கையில்தான் உள்ளன. பாண்டிநாட்டு இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள குடை வரை கோயிலாகிய பிள்ளையார் பட்டிக் கோயில் மிகச்சிறப்புடையவது. அங்கு கருவறை யில் அமர்ந்த கோலத்தில் வலம்புரி விநாயகராக இருதிருக்கைகளுடன் விளங்குகிறார். ஆயிரமா யிரம் இடம்புரி விநாயகர்கள் தனித்தனியே அமையலாம். அவர்களுக்கிடையே இவ்வாறு அமைந்திடும் வலம்புரி விநாயகருக்கு தனிச் சிறப்புஉண்டு. இங்கு இவரைக் கற்பகவிநாயகர் என்று போற்றி வணங்குவர்.
திருநாரையூரில்பொல்லாப்பிள்ளையாராக எழுந்தருளிள்ள சுயம்புவான திருவுருவம் நம்பி யாண்டார் நம்பியை ஆட்கொண்ட கீர்த்தி மிகக் கொண்டது. இந்த விநாயகரும் வலம்புரி விநாய கராக இரு திருக்கைகளைக் கொண்டு விளங்கு கின்றது. சிற்பியின் உளியால் செதுக்கப்படாத சுயம்பு ஆதலின் பொல்லாப் பிள்ளையார் என
தகின்றனர்.
4) நாயகக் நோபவித கணபதி
மீனம் பாக்கத்திற்கும் பல்லாவரத்திற்கும் இடைப்பட்டதிருகுலம் என்னும் தலத்தில் பிரும்ம புரீசுவரர் கோயிலில் நாகப்பாம்பைப் பூனூலாக அணிந்திருக்கும் கணபதியைக் கண்டு வழிபட
SOD
5) ஓங்கார ஒலி விநாயகர்
காஞ்சிபுரம் திருவோனகாந்தகளி எனும் ஆலயத்துக் கருவறை மண்டபத்தின் நுழைவா பில் சுவரின் முகப்பில் ஒரு கணபதியுருவம் உள்ளது. அவர்தம்அருகே சென்றுநம் செவியை அணுக வைத்துநிற்பின் ஒரு வகை ஓங்கார ஒலி
கும்பாபிஷேக மலர்

Page 367
மித்துக்கொண்டிருட் க்கேட் b.இத்தி வுருவை அமைத்த சிற்பக் கலைஞர் யாரோ? சிலையில் அமைத்த திருவுருவில் எங்ங்னம் இவ்வகை ஒலி எழுகின்றது என்பது வியப்பாக உள்ளது. எத்தனையே நெடுங்காலமாக எத்த னையோ பல்லாயிரக்கணக்கான மக்கள் இவ் வொலியைக் கேட்டு மகிழ்ந்து வியந்து வணங்கிச்
6) afnsflšaspruDů Lílstředstuuri
சனீஸ்வர பகவானது பெரும் சிறப்புடன் கூடிய திருநள்ளாறு என்னும் தலத்தில் சாளிக்கிராமத்தாலான சிலை வடிவத்தில் விநாயகர் பூசிக்கப்பெறுகிறார். சிற்பக்கலை நோக்கில் இந்தத் திருவுருவம் போற்றத்தக்கது. இஃது ஆன்மநல அருமைப்பாடுடையது.
7) யோக கணபதி
திருவாரூர்தியாகராஜசுவாமிகோயில்யோக பட்டம் தரித்தவராய் இளஞாயிறே போல இந்திர நீல ஆடையணிந்து கொண்டு பாசம், உருத்தி ராச்சமாலை, யோக தாண்டம், கரும்பு ஆகிய வற்றை ஏந்திய நான்கு திருக்கரங்களுடைய வராய்யோககணபதியாய்மூலாதாரகணபதியாய்
8) முக்குறுணி விநாயகர்
மதுரை மீனாச்சியம்மன் ஆலயத்தில் வழி படப்பெறும் சிற்பச் சிறப்புமிகு விநாயகர் முக் குறுணி விநாயகர் எனப் போற்றப்படுகிறார். ஒரே
சிலையின் ஆன்ம நலச் சிறப்பினைப் புலப்படுத் தும் வகையில் இச்சந்நிதி முன்னுள்ள நிலை
ரும் ம்பத்தினரும்உலோகவார்ப்புச் சிற்பவுருவில் அமைந்திருப்பதைக்காணலாம்.
9) கற்பக விநாயகர்
தில்லைச் சிதம்பர நடராசர் ஆலயத்தில் முக்குறுணி (அரிசிப் பிள்ளையார் பெரிய திரு வுருவத்தில் அருள்பாலிக்கின்றான். அங்கேமேற் குக் கோபுர வாயிலருகேயுள்ள கற்பக விநாயகர் மிகச் சக்தியுடையவராக வழிபாட்டில் உள்ளார்.
கும்பாபிஷேக மலர் 2.

சிதம்பரம் தெற்கு வீதியில்மானுடமுகத்துடன்ஒரு பிள்ளையார் கோயில் உள்ளது. அங்கே நரமுக விநாயகரைக் கண்டு வழிபடலாம். திருச்செங் காட்டங் குடியிலும் மனிதமுக விநாயகர் அருள்
பாலிப்பதைக்காணலாம்.
1O பிரளயம் காத்த விநாயகர்
கும்பகோணத்திற்கு அருகேயுள்ள மண்ணி யாற்றின் வடகரையிலுள்ளதிருப்புறம்பயம் சிவன் கோயில் ஆதித்த சோழனால் கட்டப்பட்டது. அங்கே பிரளயம் காத்த விநாயகர் வரலாற்றுப் புகழ் பெற்றவர். இவருக்கு அபிஷேகம் செய்வ தில்லை. விநாயக சதுர்த்தியன்று மிக நயமாகத் தேனைப் பஞ்சினால் தொட்டு ஒத்தியெடுக்கும்
மேனி உறிஞ்சிக் காண்போரை வியப்பில் ஆழ்த்தும் அத் பிஷேகத்தின்போது விநாயகர் திருமேனி சந்தன வண்ணமாகத் தோன்றும். பின்பு செம்பவள நிறத்துடன் காட்சி
ரிக்கும்.
10 நவசித்தி சுயம்பு விநாயகர்
வேலூர் மாவட்டம் வாலாஜா வட்டத்திலுள்ள ஒட்டனேரி நவசித்தி சுயம்பு விநாயகர் மூன்று உருவங்களில் காட்சியளிக்கிறார். சுயம்புத் திருமேனியாம் விநாயகரை நேர்முகமாக நோக்கினால் இலிங்கமாகவும், நடுப்பகுதியைப் பார்க்கையில் விநாயகராகவும், மேற்பகுதியைக் காண்கையில் பாம்பு படமெடுப்பதே போன்ற காட்சியாகவும் இருத்தல் வியப்பிற்குரியது. இவ் விநாயகர் இராகு, கேதுவுடன் காட்சியளிப்பது வியத்தற்குரியது.
12) அதிசய விநாயகர்
நெல்லை மாவட்டம் வி.கே. புரத்தில் பஞ்சபாஷானத்துடன் 205 மூலிகைகளையும் கலந்து அதிசய விநாயகள் சிலையை உருவாக்கி நிறுவியுள்ளர்.
கஸ்தூரி மஞ்சள், ஏலக்காய், சாதிக்காய், சாதிப்பத்திரி, இலவங்கம், சுக்கு, மிளகு,திப்பிலி,
ப்விளங்கம், ύ, σI போன்றவாசனைத்திரவியங்களும் ஆல், அரசு, 2 - ss Uggress6Fasgů đMákosraumrå gåsebesardab

Page 368
அத்தி, வேம்பு போன்றவற்றின் மரப்பட்டைகள், விழுதுகளும்ஆவாரை, ஆபாதோடை,நீர்முள்ளி, நீலவேம்பு, கோடக சாலை போன்ற செடி வகை களும் அருகம்புல் ஓரிதழ்த்தாமரை, செருப்படை கரிப்பான், கொடுப்பை போன்ற பூண்டு வகை களும் ரோஜா,வெண்தாமரை,தாமரை, அல்லிக் கொழுந்துபோன்ற பூக்களின் வகைகளும் ஐந்து பாஷனங்களும் கொண்டுகலந்துஅரைத்துஇந்த விநாயகர் சிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. விநாயகருக்கு அபிஷேகம் செய்து அதைச் சாப்பிட்டால்பல நோய்கள் குணமாகும் எனவரும் குறிப்பு மனங்கொள்ளத்தக்கது.
13) திருமறைக்காடு வீரஹத்தி விநாயகர் திருமறைக்காடு ஆலயத்தின்மேற்கு கோபுர வாயில் ஒற்றைக்காலைத் தூக்கியபடி விநாயக மூர்த்தியாக காட்சி தருகிறார். இராமாயணத் தொடர்புடைய மூர்த்தியாக இவர் சிறப்புடன் போற்றப்படுகிறார். இராவணனைக் கொன்று வென்ற நிலையில் இராமன் பிரமஹத்தி நீங்க இராமேஸ்வரத்தில் சேதுவில் சிவலிங்க வழிபாடு புரிந்தார். அந்த பிரமஹத்தி தொடர்ந்து வேதார ணியத்திற்கு இராமபிரான் வந்து சிவலிங்கப் பிரதிஷ்டை புரிந்த நிலையில் பிரஹத்தி நீங்கி யது. அவ்வேளையில் பிரஹத்தியை விரட்டத் துணைபுரிந்த கணபதியே காலைத் தூக்கி நின் றார் இராமனுக்கே தோசம் நீங்கத்துணைபுரிந்த இந்த விநாயகரை வழிபட எந்தத் தோஷமும் நீங்குமென்பது சமயநம்பிக்கை
14) பத்துக் கரங்களுடன் கணபதி
கொல்லுர்மூகாம்பிகைகோயில்பிரகாரத்திர இருக்கும் விநாயகர் "ஹஸ்த கணபதி” என்ற திருநலத்துடன் இருந்து அருள்பாலிக்கிறார். இது பஞ்சகணபதியாகும்.வெள்ளைநிறத்தில் பத்துக் கரங்களுடன் காட்சி தருகிறார். இது போன்று வேறு எந்தத் தலத்திலும் காணக்கிடைக்காத காட்சியாகும்.
15) சர்ப்ப விநாயகர்
தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் ஐந்துமுக
நாக பாம்புடன் கூடிய விநாயகர்கோயில் கொணி
டுள்ளார். இங்கு எழுந்தருளியுள்ள அருள்மிகு
uðuggnæesegóðáræsnuatsodesstað — 23.

சர்ப்ப விநாயகருக்குப்பத்துக் கரங்கள் உள்ளன. இவரது சன்னி திக்கு இரு புரத்திலும் இராகு பகவானுக்கு ஒரு சந்நிதியும், கேதுபகவானுக்கு ஒரு சந்நிதியுமாக அமைந்துள்ளன. திருமண தோஷம், காலசர்ப்பதோஷம், புத்திரதோஷம் ஆகிய குறைபாடுகள் நீங்கி நல வாழ்வு பெற மக்கள் நாடி வந்து இங்கு அரிச்சனை புரிந்து பயனடைகின்றனர். ஐந்துதலை நாகம் விநாய கருக்குக்குடைபிடிப்பது, இயற்கையில் அமைந்த ஐம்பூதங்களும் விநாயகருக்குப்பணிந்து செயற் படுவதைக் குறிக்கும் என்று தத்துவ விளக்கம் கூறுவர்.
16) மூஞ்சூறு மேல் நர்த்தனமாடும்
விநாயகர் பல திருத்தலங்களில் "கூத்தாடும்” பிள்ளை யார் என்றும், "நர்த்தன விநாயகர்" என்றும் அழைக்கப்பெறும் விநாயகர் சிலைகள் உண்டு. ஆனால் ஊத்துக்குளி கைலாசநாதர் கோயிலில் ந்கmமேல் TGB bef fré O கண்டுவழிபடலாம்.
17) புதுச்சேரி மணக்குள விநாயகர்
புதுவை வட்டாரத்தில் கடல் காக்கும் விநாய கராகப் போற்றி வணங்கப்படும் மணக்குள விநா யகர் அற்புத ஆற்றல் படைத்தவர். இச்சிலையை முன்னொரு காலத்தில் ஆங்கிலேயர்கள் மதிக் காமல்கடலிலேவீசினார்கள். அப்போதுஇவ்விநா யகர் திரும்பவும் தனது அமர்விடத்தில் வந்து அமர்ந்தார். இதேபோன்றுதிரும்பவும்பலமுறை நடைபெற்றது. அப்போதும்கூட விநாயகர் தம் பீடத்தில் அமர்ந்திருப்பது கண்டு எல்லோரும் வியந்து சிறந்த முறையில் ஆலயம் அமைத்து ഖങ്ങി ഖന്ദ്രിങ്ങpങ്ങി.
19 புதுச்சேரி புற்றுமணி விநாயகர்
புதுவை அணிணாசாலையில் வியத்தகு ஆற்றலுடன் சுக்கர் சுவாமிகள் "பிள்ளையார்” என்றதிருப்பெயருடன் சுயம்புலாகக் காட்சியளிக் கிறார். புற்றுமண்ணாலேயே உருவெடுத்த இந்த விநாயகர்பிரெஞ்சுக்காரர்களின்காலத்தில்நோய் நீங்குதெய்வமாக இவர் போற்றப்பட்டதைமக்கள் அறிவர்.
கும்பாபிஷேக மலர்

Page 369
19) திருக்கோவனூர் பெரியானைக்
கணபதி வீராட்டானேசுவரர்ஆலயத்தில் வலப்பக்கம் நுழைவாயிலில் மிகப்பிரமாண்டமான விநாயகர் மிக சக்தி வாய்ந்தவர்.இந்த அற்புத மூர்த்தியே விஸ்வரூபமெடுத்துத்தம்துதிக்கையால் ஒளவைப் பிராட்டியைத் தூக்கியெடுத்துத்திருக்கைலையில் சேர்த்தவர் என்று புராணக் குறிப்பு உள்ளது.
20) வேலூரில் குழந்தை விநாயகர்
வேலூர் ஜலகண்டேசுவரர் திருக்கோயிலில் விநாயகர்குழந்தை வடிவத்தில்தவழும் உருவின ராய்க் காட்சியளிப்பது சிற்பியரின் கற்பனைப் புலப்பாபாகும். இவர்சிறந்த சக்தியும் கொண்டவர்.
2) சிக்கல் அதிசய விநாயகர்
தோற்றம் நாகை அருகே சிக்கன்பத்து என்ற தலத்தில் ஓர் அரசமரம் உள்ளது. இம்மரத்தின் அடிப்பாகம் இயற்கையின் விந்தையாக பிள்ளையார் வடிவத் தில் அமைந்துள்ளது. ஆகம விதிப்படி பக்தர்கள் வழிபாடு புரிந்து வருகின்றனர்.
22 திருவண்ணாமலை செந்தூரப்
LloroetuTir.
அருள்மிகு அருணாசலேசுவரர் ஆலயச் சந்நிதி நுழைவாயிலில் இடப்பக்கம் செந்தூர நிறத்தில் விநாயகர் பிரமாண்டமாக அமர்ந்து அருட்காட்சி வழங்குகிறார். இந்த தெய்வச் சிலை ஆண்டுதோறும் வளர்ந்து வருவதாக அப்பகுதி மக்கள்கூறுகின்றனர்.
23) நடனமாடும் விநாயகர்
திருவான்மியூர் அருள்மிகு மருந்தீசுவரர் கோயிலில் அம்மன் சந்நிதிவெளி மண்டபத்தி லுள்ள தூணில் படமெடுத்தாடும் ஞாகப்பாம்பின் தலைமீது காலையூன்றியவாறு விநாயகர் நடன மாடும் கோலத்தில் காட்சியளிப்பது அபூர்வமான சிற்பப் படைப்பாகும்.
24) வெள்ளை நிற விநாயகர்
திருவலஞ்சுழியில் கடல் நுரையிலான வெள்ளை விநாயகர் பெரும்புகழ் பெற்ற சிறப்பு
தும்பாபிஷேக மலர் 23

டையது. இத்தகைய விநாயகரை எங்கும் கான இயலாது என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.
25) விக்கினப் பிரசாதர்
சோமாஸ்கந்தமூர்த்தத்தையொத்த அமைப் பில் சிவனுக்கும் உமையம்மைக்கும் நடுவே கந்தனுக்குப் புதிலாக விக்கினேசுவரர் அமர்ந்த திருக்கோலம் விநாயகர்நடுவே அமர்ந்திருக்கும் நிலையில் அவருக்கு வலப்புறம் சிவபெருமானும் இடப்புறம் உமையம்மையும் அமர்ந்திருப்பதை "விக்கினப் பிரசாதா" என்பார். தமிழ் நாட்டில் விநாயகர்வழிபாடு வந்தபிறகே இத்தகைய சிற்பக் கலைப்படைப்பு ஏற்பட்டிருக்க வேண்டும் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து.
28) கனேசாயினி திருவுருவச்
சிறப்பு காணபத்ய சமயக் கோட்பாட்டின்படி கன பதியே மேலான முழுமுதற் கடவுள் பரம்பொருள் என்பதாகும். அதற்கேற்ப சிற்ப வடிவில் கொணர் கையில் கணபதிக்கு பலவகை வடிவங்கள் அமையலாயின. சிலர் விநாயகரைப் பிரமச்சாரி எனக் கூறினாலும், சிலர் அவருக்குச்சித்தி, புத்தி எனப் பெயரிட்ட தேவியர் உண்டு என்பர். அதற் கேற்பச் சிற்ப வடிவங்களையும் கண்டுள்ளனர் என முன்னரே தெரிந்தது.
4 - நீ பரராஜசேகரப் பின்ளையார் நீருக்கதாகில்

Page 370
மேலும் பிரணவ சொரூபியாகிய அவரைப் போலவே கனேசாயினி என்ற திருப்பெயரில் சிற்ப வடிவங்கள் தோன்றலாயின. ஆலயங்
போலவேநான்குதிருக்கைகளில்பாச, அங்குசத் துடனும்அபயவரதமுத்திரையுடனும்அமைத்துப் பெண்ணுக்குரியமார்பகங்களையும் அமைத்துச் சிற்பத்தில் காட்டிய்ளளனர். விநாயகர் ஆலயத்தி லும் விநாயகியை அம்மனாக நிறுவி ஆகம s8ůU sounOB Ufálspsorň.
ஆனைமுகிஎனும் திருப்பெயரில் திருவண் ணாமலை அருணாசலேசுவா கோயிலில் உண் ணாமுலையம்மை சந்நிதியில் அம்பாளுக்கு இடப்புறமுள்ள தூண் ஒன்றில் பெண்ணுக்குரிய மார்பகம், இரு திருக்கைகள், யாழியின் கால்கள் கொண்ட அபூர்வ உருவமாகச் சிற்பம் வடிக்கப் பட்டுள்ளது.
இதற்குரிய புராணப் பின்னணி சரியாகப் புரியவில்லை. கன்னியாகுமாரி மாவட்டம் சுசீந் திரம், தானுமாலயம் ஆலயத்துத் தூண் ஒன்றில் விநாயகி சிற்பம் உள்ளது. இது 17ம் நூற்
ர்டைச்சேர்ந்தசிற்பமாகும்.அமர்ந்தே தில் வலக்காலை மடித்து இடக்காலைத் தொங்க
த்தநி பில் உள்ளது. is G
முருபராஜசேகரப்பின்னையார் திருக்கோவில் --235
 

பாடுகள் நிரம்பிய மகுடம் விளங்குகிறது. மேற் கையில் அங்குச பாசமும் கீழ்க்கையில் அபய வரதமும் விளங்குகின்றன. கழுத்துக்குக் கீழே பெண்ணுருவம். அதில் கழுத்தில் பூனூலும், காலிகளில் சிலம்பும் அழகாகக் கட்டப்பட்ட ஆடையும் மேகலையும் அழகையுட்டுகின்றன. இடப்புறம்திரும்பிப்பாதத்தைத்தொடு 6hes
இதேபோல் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவர் கோயிலிலும் மதுரை அருள்மிகு நடராஜர் ஆலயத்திலும் விநாயகிவிக்னேஸ்வரி) சிற்பங்கள் உண்டுஎனஆராய்ச்சியுடன் கூறுவது மனங்கொள்ளத்தக்கது.
கடவுள் உருவங்கள் பல்லவர் காலத்திற்குப் பிறகுதான் என ஒரளவு தெரிகிறது. பல்லவர் இயற்கை உருவங்களையும், இலக்கியங்களை யும் கலந்து சிலைகளாகச் செய்தனர். அதன் பின்னர் சோழர் காலத்தில்தான் அதற்கான இலக்கணங்களும், இலக்கியங்களும் ஏற்பட்டு முழுமையாக்கப்பட்டு நூல்களாக்கப்பட்டன. அவற்றில் ஒருசிலைதான்நமக்குமொழிமாற்றம் செய்யப்பட்டநிலையில்கிடைக்கின் அவற்றில் சில நூல்களிலிருந்து விநாயகர் உருவங்களை ஒன்றுதிரட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன.

Page 371
கணபதியும்?
விநாயகர் அல்லது பிள்ளையார் என்று இன்றுபரவலாக அறியப்படும் தெய்வம் இந்துமத வ்ழிபாட்டிற்குரிய கடவுளர் மத்தியில் மிகவும் தனித்தன்மையுடைய வழிபடு கடவுளாக இந்து மதத்தில் வழிபடப்படும் ஏனைய கடவுளர் ஒவ் வொரு வகையில் தனித்துவம் மிக்கவர்களாகப் பேசப்படுகின்றனர்.ஆயின்தனச் த்தனித் dypL5, 39,3536606T 6Urgj6OLDU/Lö 26OLu 905 கூட்டுக் கலாசாரத் தன்மை உடைய கடவுளாக விநாயகர் விளங்குவதனை அவதானிக்கலாம். விநாயகரது தோற்றப் பொலிவு, அவரது இந்திய சர்வதேச வியாபகம், அவரது முதன்மையின் அத்தியாவசியம், அவரது வழிபாட்டின் பொது மக்கட்சார்புஎன்பவையே அவரைத்தனித்துவமும் பொதுமையுமுடைய கடவுளாக உருவாக்கின எனக் கூறலாம்.
கடவுளருடையதோற்றப்பொலிவுவிபரிக்கப் பட்டபோது ஒன்றில் அவை மானிட தரிசனமாய் அமைந்தன அல்லது அவை அமானுஷ்யமாய்க் கருதப்பட்டன. ஒன்றில் அவர்கள் அழகானவர்க ளகவும் கம்பீரமானவர்களாகவும் சித்தரிக்கப்பட்ட னர்; அல்லது அவலட்சணமுடையவர்களாகவும், நடைமுறையில் காணமுடியாத தோற்றப் பொலி வுடையவர்களாகவும், கண்ணுக்குத் தெரியாத வர்களகவும் சிருஷ்டிக்கப்பட்டனர். இந்து சமயத் தெய்வங்களின்தோற்றப்பொலிவுகுறித்தகருத்து நிலையை இருவகைப்படுத்தலாம். ஒன்று அத னுடைய கிராமிய அல்லது பூர்வீக வடிவம். அவை இன்று இருப்பதுபோல் அழகுப் பொலிவுடைய தாக இருக்கவில்லை. ஒன்றில் அடையாளங் களாக இருந்தன அல்லது அகோர தோற்றம் கொண்டவையாக அவை காணப்பட்டன. பைரவர், காளி, கொற்றவை, துர்க்கை முதலான தெய் வங்கள்ஆரம்பநிலையில் அகோரமுகிகளகவே படைக்கப்பட்டனர். மற்றையது வேதங்களிலும், புராண இதிகாசங்களிலும் சித்திரிக்கப்பட்ட கடவு ளர். இவர்கள் அழகுத்தோற்றம் கொண்டவர்கள
கும்பாபிஷேக மலர் 23
 

ஜனபதியும்
--கலாநிதி வ. மகேஸ்வரனி சிரேஷ்ட விரிவுரையாளர்,
தமிழ்த்துறை,
பேராதனைப் பல்கலைக்கழகம்.
கக்காணப்பட்டனர். இவையே பிற்காலத்தில் செல் வாக்குச்செலுத்தியநியமக்கடவுட்தோற்றங்களக அங்கீகரிக்கப்பட்டனர். இந்த அருளுணர்வாலும், மேல்நிலையாக்கக் கருத்துநிலைகளாலும் கிரா மியத் தெய்வங்களும் தமது அகோரமுகங்களை மாற்றி சர்நத சொரூபிகளாகி அபயவரதம் செய் கின்ற கடவுகளர்களாக மாற்றம் பெற்றனர்.
ஆனால் விநாயகரது உருவம் மனிதனதும் மிருகத்தினதும் இணைப்பாக அமைந்திருப் பதனை அவதானிக்கலாம். யானைமுகமும், மனிதஉடலும்பொருந்தியகலப்புஉருவமாக இது காணப்படுகின்றது. இவ்வாறான தோற்றத்திற்குப் பலவாறான சமூகவியல், தத்துவக் காரணங்கள் கூறப்பட்டபோதும்அடிப்படையில்இயல்பானஉலக ஜீவராசிகளையும், மனிதனையும் இணைத்து இணைவுகண்ட ஒருதத்துவமே இதனுள் அடங்கி யுள்ளது என்ற கருத்து பொருத்தமானதாகலாம்.
விநாயகரது வரலாறு இன்று வேதம், ஆக மங்கள், இதிகாசங்கள், புராணங்கள் இன்னும் தலபுராணங்கள்,தனிச்செய்யுட்கள்என்பவற்றில் பரவிக்கிடக்கின்றது. இவற்றுள் கூர்மையான பார்வைக்குரிய விடயம் விநாயகரது முதன்மைத் தன்மையாகும். அதாவது சகல காரியங்களும் அவனை வழிபட்ட பின்னரே நிகழ்த்தவேண்டும் என்பது அல்லது அவனது அனுசரணையின்றி ஒரு செயலையும் ஆரம்பிக்கவோ, செய்யவோ முடியாது என்பதாகும். இந்து மதத்தின் தனிப் பெருங்கடவுளான சிவன் ஆதியந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியாகப் பேசப்பட்டபோது, அவனுக்குச் சமமான கடவுளாக விநாயகர் பேசப் படுகின்றார். விநாயகனும் முக்கண்ணன் எனப் படுகின்றார். சிவனது மூத்த புதல்வனாகச் சைவ மதம் விநாயகரை ஏற்றுச் சிவனின் பிள்ளையாக அவனைச் சிவனுள் அடக்கியபோதும் அவற்றை மீறித் தனித்தன்மையுடையவராக விநாயகர் விளங்குகின்றார். சிவன் முப்புரம் எரித்த செய்தி
6 - நீ பரராஜசேகரப் பிள்ளையார் நீருக்கோவில்

Page 372
சைவர்களிடையே மிகப் பிரசித்தமானதெனின், சிவன்முப்புரங்களை எரிக்கச்சென்றபோதுவிநா யகர் வழிபாடு செய்யாமற் சென்று தேரின் அச்சு உடைந்து, விநாயகர்வழிபாடு இயற்றிய பின்னரே முப்புரம் எரிக்க முடிந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. இச்செயலை அருணகிரிநாதர். 'முப்புரம்ளிசெய்தஅச்சிவன் உறைதம் அச்சதுபொடி செய்தஅதிதிரா." என்று புகழ்ந்து பாடுவார். முருகன் வள்ளி யைத் திருமணம் புரிந்தபோதும் விநாயகரே துணை நின்றார் என்றும், புராணங்கள் கூறு கின்றன. மகாவிஷ்ணுவின் அவதாரமாகிய இரா மன், இராவணவதம்செய்யுமுன்னர் விநாயகரை வழிபட்டார் என்றும் பிரமதேவர் படைப்புத் தொழி லைச் செய்யும்போது விநாயக உபாசனை செய் கிறார் என்றும், கரியன் தனது ஒளி குன்றாமல் இருக்கும்பொருட்டுவிநாயகரைவழிபடுகின்றான் என்றும்அவைமேலும்கூறுகின்றன. மேற்குறித்த கூற்றுகளின் நம்பகத் தன்மைக்குப் புறம்பாக புலப்படும் விடயம் ஒன்றுண்டு. அதுதான் விநா யகரதுமேலாண்மை அல்லதுஅவரதுமுதன்மை என்பதாகும். இந்து தெய்வங்கள் அனைத்துக்கு மான அதிகார எல்லைகள் கொண்ட, கெளரவத் தலைமைத்துவம் ஒன்று விநாயகருக்கு எழுதாத சட்டமாக இருந்து வந்துள்ளது என்பதனையே
எழுத ஆரம்பிக்கும்போது சுழியிடும் வழக்கமும் இதனையொட்டியே வந்திருக்கவேண்டும்.
விநாயகர் வழிபாட்டின் இன்னோர் அம்சம் அதனது இந்திய உயகண்டத்தினையும் கடந்த வியாபகத்தன்மையாகும். இந்திய உயகண்டத்தி னுள்ளும், இந்துமதப் பிரிவுகள் அனைத்துக்கும் வேண்டப்பட்ட ஒன்றாகவே விநாயகர் வழிபாடு காணப்படுகின்றது. புராணக்கதைகள்ஆயினும் சரி, ஆலயங்களாயினும் சரி இந்து மதத்துள் விநாயகர் வியாபகம் பெற்றுள்ளர். இந்தியாவி லுள்ள சகல இந்து ஆலயங்களிலும் கணபதி பரிவாரத்தெய்வமாகவேனும் இடம்பிடித்துள்ளர். விஷ்ணு ஆலயங்களில் அவர் "தும்பிக்கை ஆழ்வாராக இடம்பிடித்துள்ளர்.மேனும் இந்தியச் சமயங்களன சமணம், பெளத்தம் ஆகியவற்றி லும் இவர் பற்றிய செய்திகள் அல்லது வழிபாடு
கணபதியை வழிபடுகின்றனர். கெளதம புத்தர்
பூத்யராஜசேகரப் பிள்ளையார் திருக்கோவில் 23"

விநாயக உபாசகராக இருந்தார் என்றும் அவர் தமது இறுதிக் காலத்தில் தமது பிரதம சீடரான ஆனந்த தேரருக்கு கணபதி இருதயம் என்னும் நூலைஉயதேசித்தார்என்றும் கூறுவார்.புத்தரின் பரிநிர்வாணத்தின்போது விநாயகர் எலி வாக னத்திற் காட்சி கொடுத்தார் என்னும் கருத்து சார னத்தூபியில்சிற்பமாகவடிக்கப்பட்டுள்ளது.பெளத் தர்கள் தமக்குரிய கடவுளர் குழுவில் விநாயகரை யும் இணைத்துக்கொண்டதால்பெளத்தம்பரவிய இடங்களில் எல்லாம் விநாயகர் வழிபாடும் பரவியது என்பர் (ரா.முருகவேள் 1993:39).
ஆப்கானிஸ்தான், நேபாளம், திபெத்து, கோட்டான், மங்கோலியா,இலங்கை,பர்மா,சியம், கம்போடியா, சம்பா,ஜாவா, ஜப்பான்,போர்னியோ, சீனா முதலிய நாடுகளில் இவ்வழிபாடு பரவியி ருந்தது. அவ்விடங்களில் கண்டெடுக்கப்பட்டட விநாயகர் படிமங்களை இதற்குச் சான்றாகச்
ட்டிக்காட்டுவர்.ே ம்விநாயகர்மத்தியகிழக் மேற்கு நாடுகள் பலவற்றில் காணப்பட்ட கடவுள ரது தன்மையுடன் ஒத்துக் காணப்படுகின்றார். உரோம தயோனிசஸ் (Dionysus). இத்தாலிய ஜேனஸ் (Janus) ஆகிய கடவுளரது தோற்றம், செயல்கள் என்பவற்றுடன் விநயாகரது தன்மை களும் ஒத்துக் காணப்படுகின்றமையை அறிஞர் கள் சுட்டிக் காட்டுவர். (முருகவேள் 1998 : 18). மேலும் அமெரிக்காவில் விநாயகர்வழிபாடு இடம் பெற்றிருப்பதாக சமன்லால் (Chamanlal: 185 - 1870 குறிப்பிடுகின்றார். மேற்குறித்த தகவல்கள் யாவும் விநாயகவழிபாட்டினதுசர்வதேசதன்மைக் கும் முதன்மைக்கும் சிறந்தஉதாரணங்களகும்.
விநாயகர் வழிபாட்டின் இன்னோர் முக்கிய அம்சம் அதனது எளிமைத் தன்மை அல்லது சிறுமரபுத் தெய்வமுறைமையாகும். இந்து மதத் தில் பேசப்படுகின்றபெரும்பாலான தெய்வங்கள் ஆதியில் சிறுமரபிலேயே வழிபடப்பட்டன. அதா வது சில குழுமங்களுக்குரிய கடவுளர்களக மிக வும் எளிமையான அல்லது பூர்வீக வழிபாட்டி னைக்கொண்டவையாகக்காணப்பட்டன. ஆயின் மனிதநாகரிகத்தின்வளர்ச்சியுடனோஅல்லதுசில சமூக நியமங்களுடனோ இணைந்து நிறுவன மயமாகிப், பெருந் தெய்வத்தன்மையைப் பெற் றன. விநாயகர்வழிபாடும் இத்தகைய ஆரம்பத்தி னையே கொண்டிருந்தது.
7 கும்பாபிஷேக மலர்

Page 373
வர்கள் தங்கள் தலைவனுக்கு யானை உருவ முடிசூட்டி மகிழ்ந்திருப்பர். அவர்களது தலை வன் இறந்த பிறகு அதே உருவில் தலைவ ணுக்கு உருவம் அமைத்து வழிபட்டிருப்பர். மூஷிக உருவத்தை குலச் சின்னமாகப் பெற்ற வர்களை வென்ற காரணத்தினால் இவ்வெலி யைத் தலைவனுடைய காலடியில் கிடத்தி விட்டனர். இப்படித்தான் இந்தியாவில் கணபதி வழிபாடு தொடங்கியிருத்தல் கூடும்." (நடன காசிநாதன் கல்வெட்டு 1995 : 25). ஆயின் இவ்வழிபாடு காலக்கிரமத்தில் பெரு நெறியை நோக்கி நகர்ந்தது.
“கணங்கள் என்ற பழங்குடி மக்களின் தலைவனான கணபதி, வேதகால மக்களின் நண்பனாகமதிக்கப்பட்டுகி.மு.5ம் நூற்றாண்டள வில் தீமைகளின் மொத்த உருவம்” என்று வரு ணிக்கப்பட்டு, மனுகாலத்தில்கத்திரர்களின் கடவு ளகக்கொள்ளப்பட்டு, யக்ஞவல்லியர்காலத்தில் தீமைகளைஉண்டாக்குவதற்காகருத்திரனாலும், பிரம்மாவாலும் நியமனம் செய்யப்பட்டவர் என்று கருதப்பட்டார். பின்னாளில் தீமைகளைக் களையும் கடவுளாக மதிக்கப்பட்டார். (நடன :22
இந்தநிலையிலே கணபதிவழிபாடு பெருந் தெய்வத் தன்மை பெற்றுவிடுகின்றது. எனவே பெருந் தெய்வ வழிபாட்டிற்குரியதான நிறுவன மயமாதல் என்றும் பண்பு இதனது உடனடி விளைவாக அமைந்திருக்கின்றது. இதன்பின்னர் அத் தெய்வத்தை சிறு மரபில் நோக்குவது,
ஆயின் இன்னும் சிறு மரபினும் செல்வாக்குச் செலுத்தும் வழிபாபாக இது காணப்படுகின்றது. வழிபாட்டிடம், ஆலயக் கட்டுமானம், மூர்த்தி, வழி பாட்டு முறைகள் என்பவற்றில் மிக எளிமையும், தாராண்மைத் தன்மையும் உடைய வழிபாட்டு நெறியாக இது இன்றும் விளங்குகின்றது. இந்த இரட்டைத்தன்மையே அதுபெருநெறியிலும் சிறு நெறியிலும் செல்வாக்குப் பெற்று சர்வவியாபகத் தன்மை பெறுவதற்கான அங்கீகாரத்தை வழங் கியது எனலாம்.
தமிழ்நாட்டில்கணபதிவழிபாடுதொடர்பாகப் பல கருத்துநிலைகள் உள்ளன. சங்ககாலத்தில் கும்பாபிஷேக மலர் 2.

இருந்தது என்று சிலரும், வள்ளுவர் குறிப்பிடு கின்ற“ஆதிபகவன்" விநாயகரே என்று சிலரும் வாதிடுவர். ஆயினும் நரசிம்மவர்மன் காலத்தில் கி.பி. 630 - 668) அவனது படைத் தலைவ னான பரஞ்சோதி என்பார் வாதாபிச் சாளுக்கி யர்களை வெற்றி கொண்டதன் பின் அங்கிருந்து விநாயகர் படிமத்தைக் கொண்டுவந்துதமிழ்நாட் டில் விநாயகள்வழிபாட்டைஏற்படுத்திதமிழகமெங் கனும் பரவச் செய்தான் என்ற கருத்தும் நிலவு கின்றது. ஆயின் அண்மைக்காலங்களில் தமிழ் நாட்டிற் கிடைத்த பழங்கால புடைப்புச் சிற்பங் களை ஆராய்ந்த நடன காசிநாதன்தமிழகத்தில் தொல்பழங்காலத்திலிருந்தேவிநாயகர்வழிபாடு இடம்பற்ெறதாக நிறுவ முனைகின்றார்.
விநாயகர்வழிபாட்டின் தொன்மைஎவ்வாறா னது என்பதனை ஆராய்வதைவிட அவ்வழிபாடு எவ்வகையில் நிலைபெற்றது என்பதை நோக்கு வதுஅவசியமானதாகும்.புராணக்கதைமரபுகளின் ஊடாக நோக்கும்போது தமிழகத்தை வளம்கொ ளிக்கச்செய்யும்காவிரிநதியுடன்இணைந்தகதை மரபுஒன்றுதமிழகத்தில் ஆழவேரூன்றியுள்ளது.
காவிரி நதியைத் தமிழகத்தில் ஓடச் செய்தவர் விநாயகரே என்பது அதுவாகும். “காவிரிப்பெருநதிப்புனல்கணேசர்தம்அருளன்
பூவரைப்பொழில் புகுந்துவான்புரவலன்மகிழத் தூவரைப்பரத்தொடுகடல்புகுந்ததுமேனாள்”
(விநாயகர் புராணம் - 28
என, கச்சியப்பரது விநாயகர் புராணம் இது பற்றிக் கூறுகின்றது. தமிழகத்தின் பொருளதார நிலையின் உயிரோட்டமாக அமைந்த காவிரி நதியைத் தமிழகத்திற்குக் கிடைக்கச் செய்த பெருமை விநாயகரால் ஏற்பட்டது என்ற ஐதீகத் தால் விநாயகர் மகிமை தமிழகம் முழுவதிலும் பரவியதில் வியப்பில்லை.
தமிழகத்தில் விநாயகர் வழிபாட்டில் உயர் நிலைஒளவையாரதுகதையுடனும்தொடர்புபட்டது. ஒளவையாருக்கும் விநாயகருக்கும் இடையிலான
iLjub, s ரிடம்"தாங்கக்கரிமகச் தூமணியேநீஎனக்குச்சங்கத்தமிழ்மூன்றையும் தா” எனக் கேட்ட முறைமையும் விநாயகரிற்கு இன்னேர்பரிமானத்தைக்கொடுத்தது.அதாவது 8- ஆந்பராசேகரப் பிள்ளையார் திருக்கோவில்

Page 374
தமிழகத்தின் இனத்துவ அடையாளமாகவும் தமிழகத்தின் மொழியாகவும் விளங்கும் தமிழின் முப்பரிமாணமான இயல், இசை, நாடகமாகிய முத்தமிழையும் வழங்குவதற்கான இயலளவு கொண்டகடவுளாகவிநாயகரை அதுநிலைநிறுத் தியது. மேலும் மத்தியகாலத்தில் நாயன்மார்கள் பாடிய தேவாரங்களின் தொகுப்பிற்கே காரண மான நம்பியாண்டார் நம்பியின் முயற்சி யொல் லாப்பிள்ளையாரது முயற்சியாகப் பேசப்படுகின் றது. வியாசபகவான் சொல்ல மகாபாரதத்தை கைலாய மலையில் எழுதினார் என்ற கருத்தியல் விநாயகருடைய புலமை ஆழத்தை வெளிப் படுத்துகின்ற அம்சமாகக் கொள்ளமுடியும்.
இவ்வாறான பின்னணிகளின் அடிப்படை யிலே தமிழகத்தில் விநாயகர் வழிபாடு நிலை பெற்றிருக்கவேண்டும். இலங்கையிலும் பெளத்த சமயம் பரவிய காலத்திலும், யாழ்ப்பாணத்தை
ரியச்சக்கரவர்த்திகள் த்திலும்விநா யகர் வழிபாடு வியாபித்தது. யாழ்ப்பாணத்தில் விநாயகர் வழிபாடு தனித்தன்மை உடையதாக விளங்குகின்றது. இது தொடர்பான சமூகவியல் ஆய்வுகள் அவசியமானவை. யாழ்ப்பாணத்தில் விநாயக வழிபாடு இரு நிலைகளில் இடம்பெறு கிறது. ஒன்றுகிராமியத்தெய்வமாக அல்லதுகுல தெய்வமாகவழிபடப்படுகின்றது.குறிப்பாககிணற் றடிப்பிள்ளையார்என்கின்றவழிபாட்டுமுறையாழ்ப் பாணத்தில் பிரசித்தி பெற்றது. மிக எளிமையான முறைமையில் ஒருகல்லேவிநாயகர் அடையாள
உருண்டையாக அறுகம்புல்லும்பூசனிப்பூவும்கடி யவராக அவர் காணப்படுவார். பூசாரிகளும் அந்
சிக் கொழுக்கட்டை முதலிய நிவேதனப் பொருட் களுடன் நாள் தவறாது வழிபாடு நடத்தப்படும்.
ஆனால்மறுதலையாகமேல்நிலையாக்கம் பெற்ற வழிபாட்டு முறைகளையும் யாழ்ப்பான மாவட்டத்தில் காணமுடியும். தில்லை அம்பலப் பிள்ளையார், பறாளை விநாயகர், பண்டுருட்டிப் பிள்ளையார், கண்ணைக்கோதிக் காக்கைப் பிள்ளையார், மருதடிப் பிள்ளையார் என பல கர்ண பரம்பரைக் கதைகளுடன் இணைந்த பிள்ளையார் வழிபாட்டைக் காணமுடியும்.
துருபரராஜசேகரப்பிள்ளையார் திருக்கோவில் -23

வன்னியில் பெருந்தெருப் பிள்ளையாரான முறிகண்டிப்பிள்ளையார் தொடர்பானநம்பிக்கை யும் அதன் சமூக முக்கியத்துவமும் நீண்ட வரலாறு கொண்டது. யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்தில் இவ்வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றிருத்தல் வேண்டும். அரசசேகரிப் பிள்ளையார் டுபாழ்ப்பாணம்), கரு ணாகரப்பிள்ளையார்(இணுவில், பரராஜசேகரப் பிள்ளையார்(இணுவிலி, செகராஜசேகரப்பிள்ளை யார் இணுவிலி என அரசர்களின் அல்லது அரச குடும்பத்தினது பெயர்களைக் கொண்டதாக இக்கோவில்கள் காணப்படுகின்றன.
தமிழகத்தில் பல்லவர் காலத் தொடக்கம் சோழப் பேரரசின் இறுதிக் காலம்வரை இவ்வாறு அரசர்களின் அல்லது அரச குலத்தாரின் பெயர் களை ஆலயங்களுக்கு இடுவது பெரு வழக்காக இருந்து வந்துள்ளது. தமது அரசியல் மேலாண் மையை பொதுசனங்களிடையே நிலைநிறுத்த வும் தமது முன்னோரைக் கெளரவப்படுத்தவும் இவ்வாறாக கோவில்களுக்கு அரச குலத்தாரின் பெயர்களை இடுவதுமரபாக இருந்திருக்கின்றது. இவற்றைஅரசுக்கோயில்கட்டுமானங்கள்(Royal templesonstruction)6sin fi. S66Impmsor DGudu
திலும் அரசகுலத்தாரது பெயரை அடிப்பபையா கக்கொண்டகோவில்கட்டுமானங்கள் இணுவிலி னும் அமைந்துள்ளன என்பதனை இவ்விடத்தில்
புப் பேணுகையின் வெளிப்பாடாகவே இவை நிகழ்ந்தன எனவும் அதனைக் குறிப்பிடலாம்.
விநாயகரை முழுமுதற் கடவுளாக வழிபடும் காணபத்திய நெறி ஒன்று நிலவியபோதும் விநாயகர்என்னும்கடவுள்சகலஎல்லைகளையும் கடந்த தனிப்பெரும் தெய்வமாக நிலைபெற்று வந்துள்ளர். இதற்குக் காரணம் அவரது பொது மையும் தனித்துவமுமே ஆகும். எனினும் காலத்
னும் இவ்வழிபாடுதன்னை இணைத்துக்கொண்ட தும் அதனது பெருவளர்ச்சிக்குக் காரணம் என லாம்.இதனாற்றான்அவன்ஒரேநேரத்தில்கணபதி யாகவும் குணங்களின் தலைவன்) ஜனபதியாக
0 ()
9 கும்பாபிஷேக மலர்

Page 375
(?) மானிப் பிறவியின் மாண்பு
அரிது அரிது மானிடராதல் அரிது என்பது தமிழ்மூதாட்டிஒளவையின்வாக்கு ஆகும். இறை வனை வாழ்த்தவும் வணங்கவும் அவனுடைய திருவளைப் பெறவும் உரிய பிறப்பு மானுடப் பிறப்பே என்பதையும் இறையருளைப் பெறு வதற்கு மிகவும் பொருத்தமான இடம் பூவுலகமே என்பதையும் "புவனியிற் போய்ப்பிறவாமையில் வாழ்நாள் நாம் போக்குகின்றோம் என்ற மணிவாசகர் வாக்கால் அறியலாம். மகத்தான பிறவியாகிய மானுடப் பிறவியை எடுத்து பலர் தமதுவாழ்நாளைவீழ்நாளாகவேகழிக்கிறார்கள். "கூத்தாடிக் கூத்தாடிப் போட்டு உடைத்தாண்டி" என்ற சித்த புருசரின் வாக்கிற்கு அமைய மானி பர்களில் பலர் தாம் எடுத்த பிறவியின் பயனை உணராமல் வாழ்ந்து மடிகிறார்கள். எடுத்தபிறவி யில் தவத்துடன் கூடிய வாழ்வு வாழ்ந்தால் உயிர் நோயாகியபிறவிநோய்நீங்கிவிடும். விநாசகால விபரீத பத்த என்ற வடமொழிச் சுலோகத்திற்கு அமைய அறிவின் தவறான செயற்பாட்டினால் வாழ்வில் சீரழிந்தவர்கள் பலரைக் காண்கின் றோம். அறிவு.சரியாகச் செயற்படுவதற்கு அற வாழ்வே ஆதாரம் என்பதை இந்து தத்துவம்
அறவாழ்வின் அவசியம்
வனுடைய திருவடியைச் சேர முடியும். பிரபஞ்சத் தில் வாழும் மனிதனின் இலட்சியமாக வாழ்வில் அடையவேண்டியபொருள்களகஅறம்பொருள் இன்பம் வீடு ஆகிய நான்கும் குறிபபிடப்பட்டுள் ளது. அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றும் திரிவர்க்கம் என அழைக்கப்பட்டது. அறம் மூன்று வகையான இண்பத்தைஅளிக்கக்கூடியது.அவை இம்மை இன்பம், மறுமை இன்பம், பேரின்பம் என்பனவாகும். இப் பிறவியிலே அடையும் இன்பம் இம்மை இன்பமாகும். இப் பிறவியிலே செய்யும்நல்வினையின்பயனாகமறுபிறவியிலே அனுபவிக்கும் இன்பம் மறுமை இன்பமாகும். பிறப்பிலாதநிலைத்த இன்பம் பேரின்பமாகும். கும்பாகிஷேக மலர் 24
 

தில் அறம் 6ffوژلله6 d'gوژلله6دی-سسسسசிவ. மகாலிங்கம்
அறநெறியில் வாழ்ந்து வருவதற்க நல்ல ஒழுக்கம் இன்றியமையாதது. சிறப்பான ஒழுக்கத்
Sui ம்என்று ம். இல்லறம், ஆகிய இரண்டிற்கும் உரிய ஒழுக்கத்தை மேற் கொண்டு வாழ்ந்தால் ஈற்றில் பேரின்பத்தை அடைவதற்கு அவை துணையாக இருக்கும்.
மனம் வாக்கு காயம் ஆகிய மூன்றினாலும் அறம் செய்ய வேண்டும். மூன்றும் தூய்மையாக இருந்து செயற்பட்டால்தான்காரியசித்திஏற்படும். திரிகரண சுத்தியும் காரிய சிதியும் நீஅருள்வாய் என்றே தாயுமான சுவாமிகளும் தனது பாடல்
சிந்தனையே சொல் செயல் ஆகிய இரண்டிற்கும் மூலமாக உள்ளது. எண்ணம் ஆரோக்கியமான தாக இருந்தால் சொல்லும் செயலும் தூய்மை யுடையதாக அமையும் இதனை நல்லவை எண்ணல் வேண்டும்என்றுமகாகவிபாரதியாரும் குறிப்பிடுகின்றார்.
மனத்தைப்புலன்வழிச்செல்லாதுஒருநிலைப் படுத்தினால்தான் ஆன்மஞானத்தைப்பெறமுடி யும். புலன்கள் வழியே செல்லும் மனதிற்கு ஆறு தலோஅமைதியோகிடையாது.இதனாலேயேமனம் போன கோக்கெல்லாம் போகவேண்டாம் என்று சான்றோர்கூறியுள்ளனர். தூய்மைபுறத்தூய்மை, அகத்தூய்மை என இருவகைப்படும். உடம் பின் வெளிப்புற அழுக்குகளை நீக்குவது புறத் தூய்மை தேக ஆரோக்கியத்திற்குப் புறச்சுத்தம் மிகவும் அவசியம்.அகச்சுத்தம்புறச்சுத்தத்திலும் பார்க்கமேம்பட்டதாகும்.நல்லசிந்தனைகள்நல்ல உணர்ச்சிகள் மாத்திரம் மனதிற் தோன்றினால் அவை அகச்சுத்தம்எனப்படும். மனதிலேஎவ்வித குற்றங்களும் தோன்றாமல் அவைகளைக் களைந்து விட்டால் அதுவே அறமாகும. அதுவே மேலான ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க ஏதவாக இருக்கும். எண்ணமே சொல்லுக்கும் செயலுக்கம் வித்தாக இருப்பதால் மனத்துக்கண்மாசிலாதிருப் பதுஅனைத்திற்கும் அடிப்படை என்ற கருத்தை
0- abugyurasasagó aakapanuri bask6asasab

Page 376
ஆகுலநிரபிற”
எனத் திருக்குறள் செப்புகிறது.
இந்த அறவியல்தத்துவமும் சமயம் சார்ந்த ஒழுக்கவியல் கோட்பாடுகளும் இணைந்தே காணப்படுகின்றன. வடமொழியில்உள்ளவேதங் கள், உபநிடதங்கள், இதிகாசங்கள், புராணங்கள், கீதை,தர்மசாஸ்திரநூல்கள் ஆகியவற்றில் அற ஒழுக்கங்கள் பெரிதும் போதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறெதமிழ் இலக்கணநூலாகிய தொல்காப் பியம், தமிழ் ஆலயம் ஆகிய திருமந்திரம், அறநூல்களாகிய நாலடியார், திருக்குறள் காப்பியங்களகியசிலப்பதிகாரம். மணிமேகலை, அருளாளர்கள் தந்த தோத்திர இலக்கியங்கள் ஆகியவற்றிலும் அறக் கருத்துக்கள் செறிந்து காணப்படுகின்றன.
தூய்மையான மனமுடைய ஒருவன் இன் சொல் பேசுவதோடு நற்செயல்களையும் செய்வா னாயின் அவன் மக்களாலும் இறைவனாலும் விரும்பப்படுவான். இம்மையிலும் மறுமையயி லும் துணையாயிருந்து ஈற்றில் பெரின்பத்தை நல்கும் அறவாழ்க் க்கு இன்றி யாததாகும். 6GT6m பத்தைத்தருவ தோடு பிறவிக்கு வித்தாகவும் அமைந்துவிடும். இறைவனின் கருணையும் கிடைக்காது. அறமே உயிருக்குத் துணை ஆவதோடு இறைவனின் பாதங்களை அடைவதற்கும் வழிகாட்டும்
ஒழுக்கத்தைக் கடைப்படித்து வாழ்வதனால் அறம் வளரும், பாவம்தேயும் உலகத்தில் வாழும் ஒவ்வொரு கணமும் அறநெறி வழுவாது வாழப் பழகிக்கொள்ளவேண்டும். சிறுபராயம், வாலிபம்,
யைத்தவறாதுகடைப்பிடிபபதனால்பெரும்பயனை
மூன்றுக்கம் பயன்தருவதுஆகும்.உயிர்களுக்கு அறத்திலும்சிறந்ததுணைவேறுஎதுவும்இல்லை.
தனக்குரியதர்மம்,சுவதர்மம்என படும் உண்டிருந்துகூத்தாடுவதுமட்டும் சுவதர்மம் ஆகாது ஒவ்வொருவரும் தனக்குரிய தர்மத்தை
ருபராகசேகரப்பிள்ளையார் திருக்கோவில் -24)

தர்மத்தின் வழியில் நின்று செய்தல் வேண்டும். அவ்வாறு செயற்படாத மனிதன் விலங்காக மாறிவிடுவான் புறக்கரண உட்கரணங்களைச் சுத்தி செய்வதே சுதர்மம் உட்கரணங்களில் மோசமானதும் மிக விசேடமானது மனம் மனம் கண்ணாடியைக் கழுவித்தூய்மை செய்தால் அது அறிவுச்சுடரைமேலும்பிரகாசிக்கசெயய்யும் மன சைத் தூய்மை செய்யும் போது அழுக்குப் படிந்த கண்ணாடி பொல அது அறிவுச் சுடரை புகைப்பட லத்தால் மூடி மங்க வைத்து விடும். அறிவைத் தூய்மை செய்ய மனம் தூய்மையாகும். மனம் தூய்மையாக அறிவுமெலும் தூய்மை அடையும்.
மனிதமனத்தில் பலநிகழ்ச்சிகள் நிகழ்கின் றன. அவற்றுள் அறிவு (ஞானம்), உணர்ச்சி இச்சிை, செயல் கிரியை) என்பன முதன்மையா னவை. அறவியலுக்கு புறச் செயல்களைக் காட்டி லும் உள்உஊக்கிகள் மிக முக்கியத்துவம் உடை யவை. இதனாலேதான் இந்துமதச் சிந்தனையா ளர்கள் மூன்று வகைச் செயல்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார்கள். 1. மனச் செயல்முானசீகம்) 2. வாய்ச்சொல் வாசிகம்) 3. உடற்செயல் (காயிகமி
நாம் நமது உடலால் மட்டும் வேலை செய்வ தில்லை மனதாலும் வேலை செய்கிறோம். தீய சிந்தனையானது ஆர் அவசர செயலைக் காட்டி லும் தீங்கு பயக்கக்கூடியது.
தியவற்றைவிலக்கிநல்லவற்றைச்செய்தல் தர்மம் என்று இந்துசமயம் குறிப்பிடுகிறது. எப்படி பும் வாழலாம் என்ற நிலைமாறி இப்படித்தான் வாழவேண்டும் என்ற ஒழுங்கான சிந்தனையை வாழ்க்கைக்குரிய உயர்ந்தஅறமாகக்கூறுகிறது. இந்து சமயத்தில் தத்துவம், சமயம், அறவியல் ஆகிய ஒன்றும் இணைந்து காணப்படுகிறது.
வேதங்களில் அறம் பற்றிய கருத்துக்கள்
இருக்குவேதத்தில்ரிதம்என்னும்சொல்லால் ஒழுங்கு என்ற பொருள் காட்டப்பட்டது. ரிதக் கடவு ளக வரணன் குறிக்கப்பட்டான். அறத்தின் காவ லன் என்ற பொருளில் “சிதய்ய கோபா” என்ற பெயர்பெருமானுக்கு வழங்கப்பட்டது. அறத்திற்கு
கும்பாபிஷேக மலர்

Page 377
மாறான செயல்களைச் செய்வோர்பாவிகள் என
சுபீட்சங்களும் உண்டாக அருள்வாய் என்பதே இருக்கு வேதத்தில் வரும் வருணனை நோக்கிய
கின்றன. வருணனது ஆட்சி பெளதீகத் துறை யைக் கடந்து அறத்துறையிலும் பரவி நிற்பதை வேதப்பாடல்கள் சுட்டியுள்ளன.
உபநிடதங்களில் அறம் பற்றிய கருத்து
எந்த மனிதனும் இறைநிலை அடையலாம் என்பதே உபநிடத மகாவாக்கியங்கள் தரும் பொருளாகும். 1. அகம்பிரமாஸ்மி-நான்அதுவாக ஆகிறேன் 2. தத்வமநி - நீஅதுவாக அறிவாய் 3. அயம் ஆத்மபிரம்மம் - எனது ஆத்மாவே
îJLDLDTsorg 4. ஸோ (அகம் அஸ்மி - எனதுள்ளம் அவனா
கிறான். 5. பிரக்ஞானம் பிரம்மம் - அறிவு எதுவோ
அதுவேபரமம்.
அனைவரினும் தெய்வீகம் உண்டு; அனை வரையும் நேசி. அனைவரிடமும் அன்பாயிரு என்னும் உயர் மனிதநேயமே உபநிடதங்களின் தாரக மந்திரமாகும். மிக உயர்ந்த ஒழுக்க விழுமியங்களையேஉபநிடதங்கள் சிறந்தஅறப் பணிபுகளாகச் சித்திரித்துள்ளன. ஒருவன் அனைத்து நற்பண்புகளிற்கும் தெய்வமாகவே போற்றப்படுகின்றான்.
ஐதரேய உபநிடதம் அறிவியல் நியமங் களகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடுகிறது. 1. ஸத்யம் வத - உண்மை பேசு. 2. தர்மச்சர - அறவழியில் நட 3. மாத்ரூ தேவோ பவ - மாதாவைத் தெய்வ
மெனப் போற்று. 4. பித்ரூ தெவோ பவ - பிதாவைத் தெய்வ
மெனப் போற்று. 5. ஆசார்யதேவோ பவ -குருவைத் தெய்வ
மெனப் போற்று. 6. அதிதிதேவோபவ-விருந்தினரைத்தெய்வ
மெனப் போற்று.
கும்பாபிஷேக மலர் 24

7. சத்யாந்தப் பிரம திதஷ்யம் - சத்தியத்தி
னின்றும் நழுவுதல் கூடாது.
8. தர்மாந்தப் பிரலம திதவியம் - தர்மத்தி
னின்றும் நழுவதல் கூடாது.
9. பூத்யை நப் பிரம திதல்யம் - பெருமை யுள்ளவற்றைப் போற்றவும் தவறக் கூடாது.
இவையனைத்தும் சமூக வாழ்வில் மனித நடத்தையை ஒழுங்குபடுத்தும் நடைமுறை விதி களக வகுக்கப்பட்டுள்ளன. இவற்றை அறக்கட்ட
கிறது. கட்டளைகள் பேணப்படாதவிடத்து அவை கர்மவினைகளில்சென்றுசேருகின்றன.ஒருதொழி லைச் செய்வது தருமம். வேத சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்வது தருமம் தருமம் விருப்புடன் செய்வது. செய்தவனைச் சாரும் தருமம் கடமைகளைச் செய்தல் அது
Lulbin விடுவிக்கும்
இதிகாசங்களில் அறம்
அறத்தி ந்தவர் படும் துயரங் இதிகாசங்கள் எடுத்துக் கூறுகின்றன. இரண்டு காவியங்களும் போரை முதன்மைப் படுத்தினா லும் அதர்மத்தை அழிப்பதற்குசாம, பேததானங் கள் உதவாத இடத்து தண்டத்தைப் பயன்படுத்த வேண்டிய அவசியத்தைச் சுட்டிக் காட்டுகின்றன. இருகாவியங்களிலும் த்தின்வெற்றியும்அதர் மத்தின் அழிவும் கூறப்பட்டுள்ளன. இராமாயணம் தர்மத்தைப் பரமதர்மம் எனக்கூறுகிறது. இராமா யணம் கூறும் பரமதர்மம் இரக்கம். இரக்கத்தை உலகிற்கு காட்டிய இராமனைக்கருணாகாகுஸ்த என்பர் அவன்கருணையே வடிவானவன்.
சில இடங்களில் ஊழ்வினையும் கருமக் கொள்கையும் அற ஒழுக்கத்தைத் தீர்மானிக்கும் கருவிகளாகக் காட்டப்படுகின்றன. தனி மனித நடத்தைகளும் ஒருவனது வாழ்வின் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பவையாக உள்ளன. தீமை பயப்பனவற்றைத் தேர்ந்தெடுத்து நாட்டிற் கும் சமூகத்திற்கும் முறையானவற்றைச் செய்ய வேண்டும் என்பதே அறவியலினதும் தருமக் கொள்கையினதும் குறிக்கோளாக உள்ளது.
ஊழ்வினை வசப்பட்டு மடிந்தவர்களாகவே
2- gå uggaree6aFargů óAdikamosagar gik6aisardfdb

Page 378
இதிகாசங்கள் சித்தரிக்கின்றன. மகாபாரதத்தில் விதுரர் ஒருவரே தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையே நடுநிலை நின்று போரில் ஈடுபடாது துறவு பெற்று ஆச்சிரமம் சென்றார். அவரால் சொல்லப்பட்ட அறவிதிகளே விதுர நீதி என்று போற்றப்படுகின்றது. பீஸ்மர், துரோணர், கர்ணன் போன்றோர்மறம்எனத்தெரிந்தும் GasTrini கடனுக்காகப் பதவி துறக்காது ஊழ்வினை வசப்
பகவத்கீதையிலே கிருஸ்ண பரமாத்மா அர்ச்சுணனுக்கு அவதாரக் கோட்பாட்டினை விளக்குகின்றார் பார்த்தா எப்போது தர்மம் அழிந்து போய் அதர்மம் எழுச்சி பெறுமோ அப் போதுதான்என்னைப்பிறப்பித்துக்கொள்கிறேன். நல்லோரைக் காக்கவும் தீயோரை அழிக்கவும் அறத்தை நிலை நிறுத்தவும் நான் யுகம் யுகம் தொறும் திருஅவதாரம் செய்கிறேன் எனக் கூறுகிறார்.
பிரித்ராணாய ஸாதூனாம் வினாசாய சதுவுக் g ) es 8 ர்த்தாய ஸம்ப வாமி யுகே யுகே சாதாரண மனிதன் ஒவ்வொரு வரும் கடைப்பிடிக்கவேண்டிய ஐம்பொறிப் பண்புகளகதூய்மை, தன்னடக்கம், பற்றின்மை, சத்தியம்,அகிம்சை என்பவற்றைகீதை எடுத்துக் கூறுகிறது. முக்கிய அறப் பண்புகளில் பற்றற்ற
மேல் பற்று வைத்தல் தீமைக்கு காரணம் என்று பகவத்கீதை கூறுகிறது. இப் பிரபஞ்சப் பொருட் களின் நிலையற்ற தன்மையை ஆன்மா உணர்ந்துகொள்ளவேண்டும். இப்பொருட்களில் பற்று வைப்பதால் தீமையே உருவாகும். புலக் காட்சிப் பொருள்களின் தாக்கத்திற்கு உள்ளகா தவன் சத்தியத்தை காண்பான். சத்யம் தான் உயர்ந்த மெய்ப்பொருளான கடவுளின் வடிவம் ஆகும்.
புராணங்களில் அறம்
அறவாழ்வின் சிறப்பு புரணங்களில் வலி யுறுத்தப்பட்டுள்ளது. அறநெறிதவறியவர்கள் அடைந்த அவலங்கள் அனைத்தும் புராணங் களிலே சித்திரிக்கப்பட்டுள்ளன. இறைவனிடம் மிருந் ப்பெற்றவர்கள்வரம்புமீறி
að uggaæesegð dárasnortagdestað — 24.

நடந்தமையால் அடைந்ததுன்பங்களைப்புராண வரலாறுகள் தெளிவாக விளக்குகின்றன. காசிப முனிவர் தனது மைந்தர்களுக்குச் செய்த உப தேசத்தில் தருமத்தின் சிறப்பினை எடுத்து விளக்குகின்றார்கள்.தருமம் என்று ஒருபொருள் உள்ளது. ஒருவனுக்கு இம்மையிலும் மறுமை யிலும் பரிசுத்தமான இன்பம் தருமத்தினாலேயே தான் உண்பாகும். பெறுதற்கரியதாகிய தருமம் பூர்வபுண்ணிய விசேஷங்களினாலும் இம்மை யிலே செய்யும் தவவிரங்களினாலும் சான்றோர் இணக்கத்தினாலும் ஏற்படக்கூடியதாகும். மன மாசு நீங்கி அறிவும் மனசும் ஒரு நெறிப்பட்ட தூய்மையாளர்களாலன்றி மற்றவர்களால்
தருமத்தினைப் பற்றிச் சித்திக்கவும் முடியாது.
தர்ம சாஸ்திரங்களில் அறம்
த்துக்காய்எழுந்தசாஸ்திரங் னதர்ம ஸ்திரங் bஅறத் லியுறுத்தும் இலக்கி யாங்களாக இந்து சமயத்தில் மிளிர்கின்றன. இந்துக்களின்சட்டப்புத்தகம் என்றுபோற்றப்படும் பெருமை இவற்றுக்குண்டு. ஒவ்வொரு தனி மனிதனும் அனுசரிக்க வேண்டிய அற ஒழுக்க நியதிகளைப் பட்டியலிட்டுக் கூறுவதாகத் தர்ம சாஸ்திரங்கள் காணப்படுகின்றன. சகலருக்கு மான பொது தர்மம் சனாதன தர்மம். ஒவ்வொரு தனி மனிதனும் அனுசரிக்க வேண்டியதுமான தர்மம் ஒவ்வொரு காலத்திற்கும் சிறப்பாக இருப் பதுயுகதர்மம். ஆண்களுக்குரியதுபுருவுதர்மம்; பெண்களுக்குரியதுஸ்திரீதர்மம். மன்னர்களுக் குரியது ராஜ தர்மம். பிரஜைகள் பின்பற்ற வேண்டியது பிரஜாதர்மம். ஒவ்வொருவர்ணமும் அனுசரிக்க வேண்டிய கடமைகள் பற்றியது வர்ணதர்மம். ஆச்சிரம நெறி நிற்பவன். அணு சரிக்க வேண்டியது ஆச்சிரம தர்மம். மறு உலக வாழ்வைநினைத்துச்செய்வதுபிரவிரத்திதர்மம். பிரிந்துசென்ற ஆன்மாக்களின் நன்மை 朗 செய்ய வேண்டியது நிவிர்த்தி தர்மம். இவ்வாறு பதினான்கு தர்மங்கள் தர்ம சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளன.
3 கும்பாபிஷேக மலர்

Page 379
க்கே த்தின்ஊற்றுஅறத்திற் குச் சிறந்த ஒழுக்கமே ஆதாரம் எனத் தர்ம சாஸ்திரங்கள் கூறியுள்ளன. ஸ்மிருத் நூல்கள் விதி நூல்கள் எனப்படும். தர்ம சாஸ்திரங்களே ஆகும். தனி மனிதர்கட்கும் சமூகத்தினருக்கும் தினசரிவாழ்விலேநன்நெறிகளிலே வாழ்வதற்கு உதவியான விதிமுறைகளையும், வேதம் கூறும் உண்மைகளையும், காலத்திற்கு ஏற்பவும், கழ் நிலைக்கு ஏற்பவும், மாற்றங்களுக்கு ஏற்பவும் எடுத்துச் சொல்வது இந்நூல்களின் பணியாகும். வேதங்களில் கூறப்பட்ட அறிவியல் சிந்தனை களை மனுநூலும் தெளிவுபடுத்துகிறது. வேதோ அகிலோதர்ம மூலம் என மனுஸ்திருதியும் கூறு கிறது. ஒவ்வொருமனிதரும் வாழவேண்டியநெறி முறைகளைத்தர்ம சாஸ்திரங்கள் வகுத்துக் கூறி னாலும், எல்லாவற்றிற்கும் மேலாக ஒவ்வொரு வருக்குள்ளேயும் நின்று இயங்குகின்ற மனச் சாட்சியே தெய்வத்தின் குரலாக ஒலிக்கிறது என மனுதர்ம சாஸ்திரம் கூறுகிறது. வெளியுலகச் சட்டதிட்பங் க்காக உள்ளிருந்துகேட்கம்மனச் சான்றின் குரலை அமுக்கிக்கொன்றுவிடலாகாது என மனு கூறுகிறார். தர்மத்தைக் காத்தவனை அது காக்கும்; கொன்றவனை அது கொல்லும் என்பதே தர்ம சாஸ்திரங்கள் கூறும் முடிந்த dyplçLITGb.
8. திருமந்திரத்தில் அறம்
திருமந்திரத்தில்ஒருயோகநூலாக,வைத்திய நூலாக, தத்துவ நூலாக, வாழ்க்கை நூலாக எல்லாம் பரிமளிக்கின்ற ஞானத் திருநூலாகும்.
வ்ெ ருமனிதனும்செய்யவேண்
த்திருமந்திரம் எடுத்துவிளக்குகிறது. ஆகையால் திருமந்திரம் அற நூலாகவும் போற்றப்படுகிறது. ஒவ்வொரு தனிமனிதனும் செய்யக்கூடிய எளிமையான அறங்களைத் திருமந்திரம் எடுத்துக் கூறுகிறது. தினந்தோறும்
ஜயில் ஒரு பச்சி டுத்து அர்ச் செய்வது எளிய காரியமே ஆகும். இதனைக் கிரமமாக நியமம் தவறாது செய்தல் வேண்டும். தெய்வீகப்பிராணியானபசுவிற்குஒருபிடிஉணவு கொடுப்பது யாரும் செய்யக்கூடிய எளிய அறம் ஆகும்.பிறருக்குஒருபிடிஉணவைத்தானமாகக் கொடுப்பது அறங்களில் சிறந்த அறமாகும். பிறரிடம் கடுஞ்சொல் பேசாமல் இனிய வார்த்தை
கும்பாபிஷேக மலர் 244

களைப் பேசுவது எல்லோராலும் செய்யக்கூடிய அறம் ஆகும். ஆண்டவனை வழிபடுவதும் பிற உயிர்களிடத்தில் கருணைசெலுத்துவதும் இனிய பேச்சும் வாழ்க்கைப் பண்பாடாகும். இந்தக் கடமைகளை எவ்வளவு ஏழையாக இருந்தாலும் யாராலும் செய்ய முடியும். இவ்வாறு இந்துப் பண்பாட்டின் அடிப்படைஅறங்களைப்பின்வரும் திருமந்திரப்பாடல் எடுத்துவிளக்குகிறது.
யாவர்க்குமார்இறைவுற்கொருபச்சிலை யாவர்க்குமாம்பசுவக்கொருவாயுறை யாவர்க்குமாம் உண்ணும்போதொரு கைப்பிடி யாவர்க்குமாம்பிறர்க்கின்னுரைதானே.
முற்பகல் செய்யப் பிற்பகல் வி பது நம்மவரிடம் நிலவிவரும் முதுமொழியாகும். ஒவ்வொரு தாக்கத்திற்கும் சமமானதும் எதிரான துமான மறுதாக்கம் உண்டு. என்றேநியூட்டனின் மூன்றாவது இயக்க விதியும் கூறுகிறது. கற்பு நெறியில் வாழும் பத்தினிப் பெண் ஈசனுடைய
தீமை செய்தால், தீமை செய்பவருடைய உயிரும் உடமையும் ஒரு வருடத்திற்குள் அழிந்துவிடும் என்பதைப் பின்வரும் திருமந்திரம் எடுத்துக்
திணிபக்தர்கள்தத் ரிகள் நித்தம் ததுவe P. P. அத் 5ஆவியும் பொன்றின்மாண்டிடும்
தியம் ஈது தி &L.
இந்து சமயம் கூறுகின்ற ஆச்சி O 60 களில் இல்லறம் ஒன்றாகும். உலகில் உயிரி
LS S L SLS SLS வ்வாறு FLNC
நிற்பதற்கு இல்லறத்தானின்பங்களிட் fui எனமனுதர்மசாஸ்திரம் கூறுகிறது. காதலன் ஒரு வனைக் கைப்பிடித்து அவன் காரியம் யாவிலும் கைகொடுத்து இல்லறத்தை நல்லறமாக நபாத்த வேண்டும் என்றே இந்து சமயத் திருநூல்கள் எல்லாம்கூறுகின்றன.காமம்என்பதுகாதற்காமம் எனவும் காமக் காமம் எனவும் இருவகைப்படும்.
யையும்ஒத்தஉள்ளத்துடன் விரும்பிஅன்பினால்
இன் காகர் ம். இக்காதற் உயிர்த்தொடர்புஉடையது. ஆகையால் இருவரது

Page 380
உயிர் வாழ்க்கை வளர்ச்சிக்கும் அவ் இருவர் வழியாகத் தோன்றும் மழலைகளின் சிறப்புக்கும்
இவகுக்கும்.
வாழ்க்கைத் துணையாக நம்பி வந்த பெண் வீட்டில் இருக்க காம வெளியிலே அறிவிழந்து வேறு பெண்களிடம் இச்சைப்பட்டு அலைகின்ற பாவிகள் வீட்டு முற்றத்திலே உள்ள காய்ச்சபலா வின் கனியை உண்ணாமல் முட்கள் நிரம்பிய ஈச்சம்பழப் பற்றைக்குள்ளே வீழ்ந்து துன்பப் படுகின்றார்கள்என்பதைப்பின்வரும்திருமந்திரப் பாடல் விளக்குகின்றது.
"ஆத்தமனையாள்சுகத்ததின் இருக்கவே கரத்தமனையாளைக்காமுறும் காளையர்
ஈச்சம்பழத்துக்கு இடர்உற்றவாறே"
திருக்குறளில் அறம்
திருக்குறள் வாழ்க்கைக்கு இலக்கணம் கூறும் அற நூல். தமிழ் இலக்கியத்தின் தலை சிறந்த படைப்பாக விளங்குவது திருக்குறள். வள்ளுவருடைய அறவுரைகள் அனைத்துலகை யும் வாழ்விக்க வழிகாட்டும் வான்பொருள்கள் மனிதவாழ்க்கையின் குறிக்கோளை விளக்குவது, மக்கள் வாழ்க்கை உயர்வதற்கு வழிகாட்டுவது என்பன அறநூல்களின் கடமையாகும். அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றும் மனித வாழ் வின் மூன்று நிலைகளகும். அவை ஒன்றோ டொன்று பின்னிப் பிணைந்து நிற்கின்றன. வாழ்க்கை நெறியின் உடலாகப் பொருளையும், உயிராக அறத்தையும்,உணர்வாக இன்பத்தையும் வள்ளுவர் கொண்டுள்ளார். இவற்றைத் தனித்
விடும். இவற்றிற்கு அறமே அடிப்படையாக
ப்ெபடுஉம் தோற்றம் போல” எனச் சங்க இலக்கிய நூல்களாகிய புறநானூறும் கூறுகின்றது.
திருக்குறள் எக்காலத்திற்கும் பயன்படும் பொது நூலா வும் எந்த ட்டிற்கும் பயன்படும் ம்திகழ்கி ് த்திலும் உரையிலும் காணப்படும் அறிவுறுத்துகின்ற
நபராசேகரப்பிள்ளையார் திருக்கோவில்-24

அனைத்தும் மனித இனத்திற்குப் பொதுவான ஒழுக்கமும் அறிவுமாகும். மனிதன் ஒவ்வொரு வரும் அடையவேண்டிய குறிக்கோள் மட்டும் நன்மைபயப்பதாக இருந்தால்போதாது;அதனை அடைவதற்கு அவன் மேற்கொள்ளும் செயல் மறைகளும் தூய்மையானதாகவும் சிறந்ததாக வும் இருத்தல் வேண்டும் என்பதை வற்புறுத்தும் ஒப்புயர்வற்றநூல்திருக்குறள்ஆகும்.பெற்றதாய் பசியுடன் இருந்தாலும் அறிவுடையார் பழிக்கும் செயல்களை செய்யாதிருத்தல் வேண்டும் என்பதை, *ன்றாள் பசிகாண்பான்ஆயினும் செய்யற்க சாண்றோர்பழிக்கும்வி
எனத்திருக்குறள கூறுகிறது.
ஓர் எளிய குடிமகனைப் போன்று அரசனும் அறநெறிக் கொள்கைகளுக்கு இணங்க ஆட்சி புரியவேண்டும். அந்நெறியில் நின்று சிறிதளவு பிறழ்ந்தாலும், மன்னவன்தாழ்ந்தநிலையினை அடைந்து பகைவரில்லாமல் தானே கெடுவான் என்பதைத்தான்
துண்புதத்தாண்தானே கெடும்”
க்கே f யஉயர்ந்த இலட்சி மாக இருக்க வேண்டும். ஒழுக்கத்தை உயிரினும் மேலாகப் போற்ற வேண்டும் என்பதை மிகவும் துணிச்சலோடுவள்ளுவர் கூறுகிறார்.
க்கம் விழுப்பம்தரலான் P. s. உயிரினும் ஓம்பப்படும்” பிறர் தனக்குச் செய்ததுன்பத்தைப் பொறுத் துக் கொள்வதே பணிபாடுடைய மனிதனின் கடமையாகும் என்பது அறவோர்கள் பலரின் கருத்தாகும். ஒருவன் செய்த தீமையை மறந்து அவனே தான் செய்த தவறிற்கு நாணுமாறு அவனுக்கு நன்மை செய்வதே சாலச் சிறந்தது என்றும் அப்பொழுது உள்ளத்தில் காழ்ப்புணர்ச் சிக்கு இடமேயில்லாமல் போய்விடும் என்றும் புதியதொரு வழியினை வள்ளுவர் காட்டுகிறார்.
"இன்னாசெய்தாரைஒறுத்தல் அவர்நானா
நண்யையும் செய்துவிடல்”
என்றேதிருக்குறள்கூறுகிறது. மனதில் மாசு நிறைந்துகிடக்கும்நிலையில் செய்யும் செயலும்
5 கும்பாபிஷேக மலர்

Page 381
உரைக்கும் உரையும் வீண் ஆரவாரமானதாக இருக்குமே ஒழிய அவை அறத்தோடு கூடியதாக
ஆகியதீயஉணர்ச்சிகள்மனத்தில் தோன்றாமல் பார்த்துக் கொள்வதே அறம் என்பதை
என்ற குறள் விளக்கிநிற்கிறது.
அறம் என்பது எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றும் சேர்ந்து ஒன்றாகவே காட்சி தருகிறது. எண்ணம் அறத்தின் நிலையைமதி (Static)ஏற்றலாகும்,சொல் இயக்கநிலை (Kinetic) ஆற்றலாகும். செயல்இயங்கும்நிலை(Dynamic) ஆற்றலாகும். அறம் காட்சிப் பொருளாக வெளிப் படுவதற்கு கருவியாக அறம் காட்சிப் பொருளாக வெளிப்படுவதற்கு கருவியாக இருப்பது செயல்
ஆகும்.இச்செயல்நிலைே போற்றிவருகிறது. பிறருக்கு கேட்டைத்தருகின்ற தீய செயல்களை ஒருவன் மறந்தும் எண்ணக் கூபாதுகேடுநினைப்பவனுக்கே கேடு விளையும் என்பதை
மறந்தும் பிறன் கேடு சூழற்க சூழின்
எனத்திருக்குறள்விளக்குகிறது.
மெய்கண்ட சாஸ்திர நூல்களில் அறம் சைவசித்தாந்தம் விதிஎன்ற சொல்லை விட வினை என்ற சொல்லைப் பயன்படுத்துவதையே பெரு வழக்கமாகக் கொண்டுள்ளது. நாட்டு மக்களின் பெரும்பாலோர் நம்புவது பொலத் தலையெழுத்து, தலைவிதி என்பன மனிதரை மீறிய சக்தி என்று சைவ வித்தாந்தம் கொள்ள வில்லை ஓர் உயிர் செய்த நல்வினையோ தீவினையோ உரிய காலத்தில் அவ் உயிருக்கு இறைவனால் இன்பமாகவோ துன்பமாகவோ ஊட்டப்படுகின்றது. என்பதையே சைவ சித்தாந் தம்வலியுறுத்துகின்றது.இருவினைகளை இயர் பவன்மனிதன் இருவினைப்பயனைஊட்டுபவன்
கும்பாபிஷேக மலர் 24

இறைவன் எனவே வினைக்குப் பொறுப்பு ஏற்க ingul66 Ipsi50: b இ 够 ஆகான். வினையைச் செய்பவன் உயிரே என்பதும், வினையின் விளையாகிய பயன் உண்டு என்பதும், அப்பயனை உயிர்களுக்குக்
ig னேஎன்றும்சைவசிக்கார் ம் கூறியுள்ளது.
வினையின் பிணிப்பிலிருந்து விடுபடுவதற் கானவழிகளைச்சிவஞானசித்தியார்தெளிவாகக் கூறுகிறது. இறைவனை அடைவிக்கும் எளில் ஞான பூசைக்குரிய மார்க்கங்களைச் சிவஞான சித்தயார் பின்வருமாறு கூறுகிறது.
உறவு சீலம் வழுக்கிலாத் தவம் தானங்கள், ந்தித்தல், வணக்கம், வாய் அழுக்கில்லாத் துறவு அறிவோடு அர்ச்சித்தல் அதிஇழுக்கில் அறங்கள் தனக்கும் பிறருக்கும் நன்மை தரும், ந்தம்தரும் க்கம் எனப்படும். நனநத Ο Σ பிரினும்மேலா கக் கருதப்படும். அறமே ஆண்டவன் அவனே
இம்மைக்கும் க்கும்பலன்தரும் அறத்தின் வடிவமாக இருக்கும் இறைவனின் திருவடியுடன் ஆன்மா இணைவதற்கு அறநெறிபிசகாதவாழ்வு நெறியே துணையாக அமையும்.
உசாத்துணை நூல்கள் 1. முப்பொருள்உண்மைவிளக்கம்மு.இளைய
தம்பி. 2. சைவசித்தாந்தத்தேனமுது- சிகமணி 3. சமயக் கட்டுரைகள் - பண்டிதமணி
சி.கணபதிப்பிள்ளை. 4. வள்ளுவம் வழங்கும் தமிழ் தத்துவம் திரு.
க.கணேசலிங்கம். 5. இந்துநாகரிகத்தின் அறிவியல் - கலை
வாணி இராமநாதன். 6. இந்து நெறி - யாழ் பல்கலைக்கழக
வெள்ளிவிழாச்சிறப்புமலர். 7. இந்துசமயதத்துவம்-TM.Pமகாதேவன்
来 来源 皋
6- ருபராகசேகரப்பிள்ளையார் திருக்கோவில்

Page 382
ருத்தாநண்பு
FILII, IITJT
ஆ
 

ம் தெற்கு வீதி (2005)

Page 383


Page 384
&ரோப்பியர் இலங்கையைத்தமதாட்சியின் கீழ்வைத்திருந்தபோது சுதேச மதங்களான பெளத்தம், இந்து மதம் என்பன தமது செல் வாக்கைப்பெருமளவு இழந்துகொண்டன. ஆட்சி யாளர்கள் பின்பற்றிய இம்மதங்களுக்கும் அவற்றின் நடவடிக்கைகளுக்கும் எதிரான கடு மையான அடக்குமுறைக் கொள்கைகள் அவற் றின் சுயமானவளர்ச்சிக்கும்பெரும்தடையாகின. ஒல்லாந்தர் ஆட்சியின் இறுதியில் அவர்கள் அதுவரை பின்பற்றிவந்த கொள்கைகளின் தீவிரத்தன்மை குறைவடைந்ததைத் தொடர்ந்து
தொடர்ந்துஆங்கிலேயர்ஆட்சியின்போதுசுதேச மதங்களின் வளர்ச்சி பெரும் உச்சாகத்துடன் இடம்பெறலாயிற்று.
ஆசிய நாடுகளில் ஐரோப்பிய ஆட்சியாளர் களுக்கு எதிரான தேசிய விடுதலைப் போராட்டங் களில் மதம்ஒருமுக்கியமான இடத்தைப்பெற்றுக் கொண்டது. ஆரம்பத்தில் கலாசார மறுமலர்ச்சி இயக்கமாகப் பரிணமித்த இப்போக்கு மிக விரை விலேயே அந்நிய ஆட்சிக்குஎதிராகத்தேசியவிடு தலைப் போராட்ட வளர்சிக்குப் பெரிதும் துணை புரிந்தது.அவ்வகையில்த்தான் இந்தியாவில்பிரம சமாஜம், ஆரிய சமாஜம் போன்ற அழைப்புக் களும், இந்தோனேசியாவில்சரகட் இஸ்லாம், புதி உத்தமபோன்றஅமைப்புக்களும் இலங்கையில் ஏற்பட்டஇந்துபெளத்தமறுமலர்ச்சிஇயக்கங்களும் முக்கியத்துவம் பெற்றுள்ளன. இந்த அமைப்புக் கள் காலப்போக்கிலே அரசியல் மயப்படுத்தப்பட் டுத் தீவிரமான தேசியவாத இயக்கங்கள் வளர்ச்சிப்படவழிவகுத்தன.
ஐந்பராகசேகரப்பிள்ளையார் திருக்கோவில் -2
 

நூற்றாண்டுகால பில் 6 O O O பாக்குகள்
Guarare:Pf'auf ச.சத்தியசீலன் பீடாதிபதி
உயர் பட்டப்படிப்புக்கள் பீடம் யாழ் பல்கலைக்கழகம்.
இலங்கைத் தேசியவாதத்தின் தோற்றத்தி லும்வளர்ச்சியிலும் ஏகதிபத்தியஏதிர்ப்புணர்வும், கிறிஸ்தவ மதத்திற்கு எதிரான தீவிர வெறுப் புணர்வும் முக்கிய பங்கை வகித்திருப்பதைக் கண்டு கொள்ளலாம். பெளத்த பிரமஞான சங்க மும், பெளத்தபிரிவேனாக்களும், இந்துசமயமறு மலர்ச்சி அமைப்புக்களும், இஸ்லாமியரிடையே வளர்ச்சிபெற்ற மறுமலர்ச்சி இயக்கங்களும் இப்பின்னணியில்தான் வளர்ச்சி பெற்றன.
இலங்கைத் தமிழரிடையே வளர்ச்சி பெற்ற கலாசார மறுமலர்ச்சி அமைப்புகள் இந்து மதத் தையும்,தமிழ்மொழிகலாசாரஅடையாளங்களை யும் முதன்மைப்படுத்தி ஒரு கலாசாரத் தேசிய வாதம் ஒன்றுதோற்றம் பெறுவதற்கு வழிவகுத்தி ருந்தாலும் காலப்போக்கில் ஏற்பட்ட அரசியல், வபாருளாதாரமாற்றங்களினால்அதுஓர்முனைப் புப் பெற்ற இயக்கமாக வளர்ச்சியடையாமற் போய்விட்டது. ஆனால், சிங்கள பெளத்தர்களி டையே ஏற்பட்ட இந்த இயக்கங்கள் பல முக்கிய பொருளாதார அரசியல் பின்னணியை அடிப் படையாகக் கொண்டிருந்தமையால் காலப் போக்கில் சிங்கள பெளத்த தேசிய வாதமாகவும் மாற வழிகோலப்பட்டது.
இலங்கையில் இந்து சமயத்தின் வளர்ச்சி யிலேநாவலர் பெருமானும், அதனைத்தொடந்து வளர்ச்சியடைந்த இந்துமத நிறுவனங்களும் முக்கிய இடத்தைப்பெறுகின்றன. கிறிஸ்தவர்க ளோடு ஒன்றாகப்பழகி,அவர் மதம், நடைமுறை கள், ஏற்பாடுகள், ஆங்கிலமொழிஎன்பவற்றைக் கற்று அவர்கள் பாணியிலே இந்து மதத்தையும்
47 கும்பாபிஷேக மலர்

Page 385
வளர்ச்சிப்படுத்தநாவலர் அயராது செயற்பட்டார்.
போது இலங்கைஇந்துக்களிடையே அவ்வாறான அமைப்பு ஒன்று இல்லாததைக்கண்ட நாவலர் பெருமான் அத்தகைய அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் இந்து மதத்தில் இதுவரை பின்பற் றப்பட்டுவந்த தவறான கருத்துக்களை, நடை முறைகளை,சமயக்கிரிகைகள்போன்றவற்றைசீர் திருத்திபுனரமைத்துநவீனதன்மைகொண்டதாக வும்,தற்காலச்சூழ்நிலைக்குஏற்பபலசவால்களை எதிர்கொள்ளக் கூடியதுமான ஓர் அமைப்பை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். அவர் முன் னெடுத்த நடைவடிக்கைகள் தொடர்பாக அவர் வழித்தோன்றல்களல் சைவபரிபாலன சபையும் இந்துக்களின்குரலாக ஒலிக்கும் பில்'இந்து சாதனம்" என்ற பத்திரிகையும் தாபிக்கப்பட்டது. இந்துக்களின் கல்வியை மேம்படுத்தும் வகை யிலும் கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்களுடனும் போட்டியிட்டு தமிழர் அடையாளத்தைப் பேணும் நோக்குடன் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியும் உருவாக்கப்பட்டது. நாட்டின் பல பாகங்களிலும் பல இந்துக்கல்லூரிகள் க்கப்பட்டன. இந்து
த்தின் பின் இந்து வித்தியா விருத்திச் சங்கம் என்பன உருவாக்கப்பட்டு, இந்துக்களின் கல்வி மேம்பாட்டிற்கு பலவழிகளிலும் தொண்டாற்றி, அதுவரை கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் கொண்டிராத கல்வி மீதான தனியுரிமையை வனுவிழக்கச்செய்தனர். இவ்வாறான முயற்சிக்கு இலங்கையில் வாழ்ந்த செல்வந்த வகுப்பினரும் லேசியா,சிங்கப்பூர்போன்ற ჩiნ: இல் புரிந்த இலங்கைத்தமிழரும்பெருமளவுபொருள் உதவிசெய்து வந்தனர்.
இலங்கையில் வளர்ச்சி அடைந்த சிங்கள
மொழியும், இந்துமதத்தையும் அடையாளமாகக் கொண்டு வளர்ச்சி அடைந்துவந்த இந்த இயக் O ம் ஒப்பிட்டுப்பார்ப்பதுபொருத்தமானதாக அமையும். தேசிய விடுதலைப் போராட்டங்கள் தோற்றம்பெற்ற ஏனைய நாடுகளில் இடம்பெற்ற தைப் போன்றுதான் இலங்கையிலும் சிங்கள
கும்பாபிஷேக மலர் 24

படுத்திச் சிங்களவரிடையே ஒரு கலாசார மறு மலர்ச்சி இயக்கம் தோற்றம் பெறலாயிற்று. இது பிரித்தானிய ஆட்சிக்கெதிராகவும், கிறிஸ்தவ மதத்திற்கு எதிராகவும், சுதேச கலாசாரமரபுகளை முதன்மைப்படுத்தியதாகவும் வளர்ச்சி பெற்றது. பெளத்தமத பீபங்கள், பிரிவேனாக்கள், பெளத்த பிரம்மஞானசங்கம், மதுஒழிப்பு இயக்கம், அநா கரிக தர்மபால, கேணல் ஒல்கொட், பிளாவட்ச்சி அம்மையார் மிகுந்துவத்த குணானந்த தேரர் போன்ற அனைத்துத்தரப்பினரதும் முயற்சியால் இவ்வியக்கம் வீறுகொண்ட கலாசார தேசியவாத இயக்கமாகப் பெருவளர்ச்சி கண்டது. இதற்குப் பொருளாதார பலத்தை வளர்த்துவந்த சிங்கள பெருமுயற்சியாளர்கள், வர்த்தக சமூகத்தினர். சுதேச பெருந்தோட்ட முதலாளித்துவ வகுப்பினர் வழங்கிஅதன்பொருளதாரபலத்திற்கு வலிமை கொடுத்தனர். இந்தப் பொருளாதார வலுவினா
பாகச் செயற்படுவதற்கு களம் அமைக்கப்பட்டது. மொழி, மத, அடையாளங்களும் வலுவான பொருளாதார பலமும் இருக்கவே இத்தேசியம் வலுப்பெற்றதுடன். சிங்கள பெளத்த மக்களி டையே இன, மத,கலாசாரரீதியானஅடையாளத் தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்தியது. இவ் விடத்தில் தமிழ் மொழியும், இந்துமதத்தையும் அடையாளமாகக் கொண்டு நாவலரையும் அவர் பின்வந்தோரையும் தலைமைத்துவத்தைக் கொண்டிருந்த இவ் இயக்கம் பொருளாதார
எதிர்த்து இயங்குவதிலே பல தடைகளை எதிர்கொண்டதாகக் காணப்பட்டதைநாம் அறிந்து 6&Terest G660GBb.
இலங்கைத் தமிழரின் தேசிய அடையாளங் களகத்தமிழ் மொழியும், இந்துமதமும் நாவலர் பெருமானாலும் பின்வவந்தவர்களலும் பயன்
யாளத்தைசிங்கள பெளத்தர்கள் பயன்படுத்திய தைப்போல வலுவான சக்தியாக இவர்களால் புயன்படுத்த முடியாமற் போய்விட்டது. நாவல
கைத்தமிழ்க்காங்கிரஸ்கட்சியும் அதன்தலைவர் 8 - பூந் பராகசேகரப்பிள்ளையார் திருக்கோவில்

Page 386
ஜீ.ஜீ.பொன்னம்பலம் போன்றோர் பயன்படுத்தி
யில் மொழி, மதம் பெற்றிருந்த முக்கியத்து வத்தைப்போல் இவர்களால் அந்த அம்சங்க ளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க முடியாமற் போய்விட்டது. தமிழன் என்று சொல்லபா தலை நிமிர்ந்து நில்லடா என்ற கோசங்களும் தமிழ்க் கலாசாரஅடையாளத்தைநடை,உடை, பாணியில் பயன்படுத்தியதும் வேட்டி, திருநீறு, உத்திரியம், தலைப்பாகை, அணிந்து அடையாளம் காட்டல் சேர்.பொன்.இராமநாதன், சேர். வைத்திலிங்கம் துரைச்சாமி, மற்றும் அருணாச்சலம் கொண்ட கோலத்தை அவரின் பின் திரு. ஜீ.ஜீயொன்னம் பலம்போன்றோர்பின்பற்றி bஉதாரணங் களாகக் குறிப்பிடலாம். இம்முயற்சிகள் தமிழ்,
அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், காலப்போக்கில் இந்தமத,மொழிஅடையாளத்தில் இந்து மதம் புறந்தள்ளப்பட்டு மொழி ரீதியிலான அடையாளம் முதன்மைப்படுத்தப்படுகின்ற
1920களின் பிற்பகுதியிலிருந்து வடமாகா
சும் இதன் செயற்பாடுகளும், இந்திய தேசிய விடுதலை இயக்கத்தில் மேற்கொண்டிருந்த ஈடுபாடும்பாதிப்பும்தமிழர்களிடையே,கல்விகற்ற
தலைவர்கள் பெற்றிருந்த முக்கியத்துவம் எனப் பல காரணங்களால் இலங்கைத் தமிழர் தேசி யத்தில் இந்துமத அம்சங்கள், அடையாளங்கள் புறந்தள்ளப்பட்டுப் போவதை அவதானிக்கலாம். ஆனால், சிங்கள மக்களிடையேயும் குறிப்பிடத் தக்க எண்ணிக்கையாக கிறிஸ்தவர்கள் இருந்த போதும், அவர்களையும் மேவிய வகையில் சிங் கள பெளத்த அடையாளங்கள் முதன்மை பெறு வதை நாம் கண்டு கொள்கிறோம். சிங்கள அர சியல் தலைவர்கள் தமது அரசியல் அபிலாசை களை நிறைவுசெய்யும் வகையில் கிறிஸ்தவமத அடையாளங்களில் இருந்து விலகிச் சென்றிருப் பதை இங்கே சுட்டிக்காட்டலாம். பெயரிலே கிறிஸ் தவ அடையாளப் பெயர் இருக்க, தீவிர பெளத்த முருபராகசேகரப் பின்னையார் திருக்காவில் -24

வாதிகளாகக் காட்டும் தன்மையும், சிங்கள கலா சார அடிப்படையிலான நடை, உடை, பாணிகள் பின்பற்றுவதனையும் இங்கே அவதானிக்கலாம். இ -ம்சொலமன்,ஹிஜ்வே, டயஸ்,பண்பாரநாயக்க, ரியஸ்றிச்சர்ட் ர்த்தன)சிங்களம்மட்டும் சட்டம், பாடசாலைகளைத்தேசியமயமாக்கியமை போன்ற பல விடயங்களில் சிங்கள பெளத்த பேரினவாதம் கிறிஸ்தவத்தை மேவிச் செயற்பட்டி ருப்பதைநாம் உதாரணம்காட்டலாம்.
இலங்கைத் தமிழரிடையே தேசிய அடை யாளத்தை வளர்ச்சிப்படுத்தும் வகையில் தமிழர சுக் கட்சியின் தோற்றம் முக்கிய இடத்தை பெறு கின்றது. இதற்கு முன்பாகத் தமிழ்க் காங்கிரஸ் தோற்றம் தமிழ் மொழியையும், இந்து மதத்தை யும் ஒன்றிணைத்து அதன்மூலமாக இலங்கைத் தமிழர் அடையாளத்தை வலுப்படுத்தும் நட வடிக்கையை எடுத்துவந்தது.
ஆனால் 1948,1949ஆம் ஆண்டுக் குடி யுரிமைச் சட்பங்களை ஆதரித்தமை தொடர்பாக முரண்பட்டு, இலங்கைத் தமிழ்க் காங்கிரசில் இருந்து S.J.V. செல்வநாயகம் தலைமைய யிலான அணியினர் பிரிந்து சென்று, தமிழரசுக் கட்சியைத் தாபித்ததிலிருந்து இந்தத் தேசிய அடையாளத்தை உருவாக்கும் முயற்சியில் இந்துமதம் ஓரளவிற்குப்பின்தள்ளப்பட்டு, மொழி அடிப்படையிலான இன உணர்வு முதன்மைப் படுத்தப்பட்டது. சிங்கள அரசாங்கங்களின் பார பட்சம் தமிழர் மீதான அடக்குமுறைக் கொள்கை கள் என்று மத அம்சத்தைப் புறந்தள்ளி தமிழ் மொழியிலான தேசியவாதம் வளர்ச்சிப்படுத்த பெரிதும் உதவியது. குடியுரிமை சட்டங்கள், சிங் களம் மட்டும் அரசகருமச் சட்டம்,1958இனக்கல வரம், அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றத் திட்டங்கள், தமிழ்ப் பகுதிகளில் அபிவிருத்தித் திட்டங்கள் அம்மக்கள் நலனைக் கருத்திற் கொண்டு ஏற்படுத்தப்படாமை, வேலைவாய்புக் களில்புறக்கணிப்பு,பல் அனுமதியில் தரப்படுத்தல்முறை அறிமுகப்படுத்தப்பட்டமை போன்ற பலவகைப்பட்ட நடவடிக்கைகள் இலங் கைத் தமிழ்த்தேசியத்தின் வளர்ச்சிக்குத் துணை
9. கும்பாபிஷேக மலர்

Page 387
புரிந்தனஎனலாம். மறுவகையில்சிங்களபெளத்த தேசிய வாதம் பேரினவாதமாக மாறி, ஏனைய சிறுபான்மை இனங்களை அடக்கி ஆள்வதில் கொண்ட பெருவிருப்பு, இலங்கைத் தமிழ் மக்க ளிடையே மதஅடிப்படையிலான பிளவுகளையும் வலுப்படுத்தி பலவீனமடையாத வகையில் தமி ழரசுக்கட்சி இந்துமத அம்சங்களை முன்னி லைப்படுத்தி தமிழ்த் தேசிய அடையாளத்தினை வளர்ச்சிப்படுத்துவதில் தாராளக் கொள்கை ஒன்றைப் பின்பற்ற வேண்டியிருந்தது. அதற்கு மிகச் சிறந்த உதாரணமாக தமிழ்ப் பகுதிகளில் பல்கலைக்கழகம் ஒன்றுஉருவாக்கப்படவேண்டு மென்பதில் தமிழரசுக்கட்ச்சி தமிழ்ப் பல்கலைக் கழகத்தையும், தமிழ்க் காங்கிறஸ் இந்துப் பல்கலைக்கழகத்தையும் முன்னிலலப்படுத்தி கோரிக்கை விடுத்தமையைக் குறிப்பிடலாம். இவ்வகையில் தமிழரசுக்கட்சி இலங்கைத்தமித் தேசிய அடையாளத்தை வளர்ச்சிப் படுத்தும் வகையில் தமிழ் இனம், தமிழ்மொழி என்பதற் காகவே முக்கியத்துவம் கொடுக்கலாயிற்று. அதாவது, இந்து மதத்தை அரசியல் நோக்கங் களுக்காக முக்கிய சத்தியாகப் பயன்படுத்த முடியாத தன்மையை அது தொடர்ந்தும் பின் பற்றி வந்தது.
தமிழரசுக் கட்சியின் ர் ஒரு கிறிஸ் வராக இருந்தமையால், பெரும்பான்மை இந்துக்
இருந்து இந்து மதத்தை முதன்மைப்படுத்த முடி யாதகழ்நிலையும் காணப்பட்டது.இங்கே கவனிக்
யில் சிங்கள கிறிஸ்தவர்கள் பெளத்த பேரின வாதத்துக்குள் அடங்கியே செயற்படவேண்டிய நிலைக்குள் உள்ளடங்கிப் போகவேண்டியவரா யினர். தமிழரசுக்கட்சி சிங்கள பெளத்த பேரின வாதத்திற்கு எதிராகச் செயற்படும்போது இலங் கைத் தமிழ்ச் சமூகங்களிடையே மத முரண் பாட்டம்சங்களைத் தணித்துவைத்துச் செயற்பட வேண்டியது அவசியமாயிற்று.
1972இன் குடியரசு அரசியல்த் திட்டம் இலங் பில் இ SDress பவிச்
கும்பாபிஷேக மலர் 25

வந்த உரிமைகளை மறுத்ததுடன் அவர்களை மொழி, மதஅடிட் பில் இரண்பாம்தர
ளக்கியது. சுதந்திரத்திற்குப்பின்பாகக்கொண்டு வரப்பட்ட பல சட்டங்களுக்கு மேலும் வலுவூட்டி தமிழ்மக்களுக்கெதிரான பல்வேறுஅடக்குமுறை நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. பல தடவைகளாக மேற்கொள்ளப்பட்ட இனக்கல வரங்கள், இராணுவ, பொலிஸ் அட்டுழியங்கள், தமிழர் சொத்துக்கள் சூறையாடப்படல் போன்ற தமிழின விரோத நடவடிக்கைகள் இலங்கைத் தமிழரிடையே மத வேறுபாடுகள் மறக்கப்பட்டுச் சிங்கள பெளத்த பேரினவாதத்துக்கு எதிரான ஒன்றுபட்ட எதிர்ப்பியக்கம் இலங்கைவாழ் தமிழ் மக்களிடையே முனைப்புப் பெற வழிவகுத்தது.
இலங்கைத் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் மதரீதியான பண்புகள் அரசியல் சக்தியாக வளர்ச்சிப்படுத்தும் நிலை தொடர்ந்தும் பேணப்பட்டுவந்தது. பொதுஎதிரியுடன்போராடும் போது இலங்கைத் தமிழர் த்திற்குள்ளே மத அடிப்படையிலான வேறுபாடுகள் சமூக முரண் பாடுகள் வளரவிபாது பார்ப்பதிலே அதிக கவனம் செலுத்தப்பட்டது. இந்த நிலைமை பெரும்பான் மையாக தமிழ் இந்துக்களிடையே ஏற்றுக்கொள் ளப்பட்ட அம்சமாக மாறியுள்ளது. இங்கு குறிப் பிடத்ததக்கது
கடந்த சில தசாப்தங்களாக தமிழ்ப்பகுதி களில் ஏற்பட்ட போர் அனர்த்த நிலைமை காரணமாக நொந்துபோயுள்ள இந்துத் தமிழ் மக்களை புதிதாக முறைத்துவரும் சில கிறிஸ்தவ மதப்பிரிவுகள் தமது மதத்திற்கு மாற்றுவதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுவருவதனை அறிய முடிகின்றது. வெளிநாடுகளில் உள்ள
உபாயத்தின் அடிப்படையில் இடம்பெயர்ந்து அகதி நிலைக்கு உள்ளான பல்வேறு இழப்புக் களினால் நிர்க்கதிக்கு உள்ளகி இருக்கும் மக் களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றும் முயற்சிகள் நேராகவும் மறைமுகமாகவும் நடைபெற்று வரு கின்றன. இப்பின்னணியில்தான் மதம் மாற்றத் தடுப்புச் சட்டங்களை உருவாக்க வேண்டியதன் 0 - பூந் பரராஜசேகரப் பிள்ளையார் திருக்கோவில்

Page 388
அவசியம் பற்றி இந்துக்களும், பெளத்தர்களும், அரசும் செயற்பட்டுவந்ததையும் இங்கு குறிப்பிடு வது அவசியமாகும். மதமாற்றச் சட்டவாக்க பிரேரணைகள் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட் டதும் இதற்கு எதிரான தெற்காசிய விவகாரங்
க்குப்பொறுப்பாகவிருந் 卸a செயலாளர் றொபேக்காவின் கடும் எதிர்ப்பும் அமெரிக்கத்தூதுவரின்எதிர்ப்பறிக் ம் இதன் சர்வதேச பரிமாணத்தை விளங்கிக் கொள்ள உதவும். புதிய கிறிஸ்தவ மதப்பிரிவுகளும் அவர் தம் விரும்பத்தகாத நடவடிக்கைகளும் பொது வாகவே பெளத்த, இந்து மக்களிடையே கடும் சினத்தையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளன என்பதுபெரும்பாலும் இலங்கைமக்களின் அபிப் பிராயமாகும். மதமாற்றத் தடுப்புச் சட்ட மசோதா அரசியலமைப்புக்கு முரண்பாடானதா? என
நீதிமன்றத்தை அரசு கேட்டதும் அது அண்மை யில் முரண்பாடானது என தீர்ப்பு வழங்கியது இதன்மற்றொருபரிணாமமாகும்.அதுமட்டுமல்ல இந்தச் சட்டவாக்கதிற்கு எதிராக இலங்கையில் இருந்தும் பிரதான கிறிஸ்தவ மத அமைப்புகள் அனைத்தும் கிளர்ந்தெழுந்து தம் எதிர்ப்பைக் காட்டியது பொருள் பொதிந்த சுவாரசியமான விடயமாகும்.
இலங்கை வாழ் இந்துக்களிடையே ஒழுங் கானநிறுவனஅமைப்பும் ஒழுங்கானதலைமைத் துவம் இன்மையும் பெரும் குறைபாடாகும். உயர் பதவி வகிக்கும் இந்துக் கல்விமான்கள் பலர் நடிப்புச் சுதேசிகளாக செயற்பட்டுக் கொண்டி ருக்கின்றனர். தமது கிறிஸ்தவ நண்பர்கள் தங் களைப் பற்றித் தவறாக எண்ணி விடுவார்களே என்று அவதானமாகச் செயற்படுபவர்களகவும்
வரும் மதமாற்ற நடவடிக்கைகளைக் கண்டும்
பொதுவாக இந்து மதத்திற்கு ஏற்பட்டுவரும் பாதிப்புக்களை அநீதிகளை எடுத்துக் கூறத் தயங்கும் நிலைமை பொதுவாகவே காணப்படு கிறது. இவர்கள் கிறிஸ்தவ மதப் பிரிவுகளுடன் தலைமைகளுடன் சேர்ந்து தமது தனிப்பட்ட
5uygreesongů odrasaurů figš6esacháb-Z5)

நலன்களைக் கவனித்துக் கொள்ளும் தன்மை கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர். கிறிஸ் தவப் பாடசாலைகள், கல்லூரிகள், உயர்படிப்பு மையங்கள், தொழிற்பயிற்சிக் கூடங்கள், ஆதர வற்றோர் இல்லங்கள், அரசசார்பற்ற நிறுவன அமைப்புக்கள், வெளிநாட்டு நிதி உதவியுடன் இயங்கும் அமைப்புக்கள் மூலமாகத்தம் சொந்த நலன்களைப் பேணும் முயற்சிகள் இந்த நடிப்புச் சுதேசிகளிடம் காணப்படுகின்றன.
இலங்கையில் இந்துமதஅமைப்புகள்ஒழுங் கான நிதி ஆதரவற்றவைகளகவே காணப்படு கின்றன. அவற்றை ஆதரிக்கும் நிதி படைத்த தொழில் முயற்சியாளர்களும் மிகக் குறை வாகவே காணப்படுகின்றனர். அரச ஆதரவு என் பது இந்த அமைப்புக்கள் பொறுத்து இல்லாதே காணப்படுகிறது. பெளத்த அமைப்புக்களும், விகாரைகளுக்கும் வழங்கப்படும் அரச உதவி, கிறிஸ்தவ அமைப்புக்களுக்கு உள்ளநிதிமூலம், வெளிநாட்டுத் தொடர்புகள் போன்றன இந்து அமைப்புக்களுக்கு கிடைப்பதில்லை. இதனால் இந்துஅமைப்புக்கள்என்றும்நிதிப்பற்றாக்குறை உள்ளனவாகக் காணப்படுவதால் ஒழுங்கான செயற்திட்டங்களை உருவாக்கி நடைமுறைப் படுத்த முடியாதவையாக உள்ளன. இந்துக் கோவில்களைநிர்வகிக்கும்தர்மகர்த்தாக்களும், பரிபாலன சபையினரும் சமூகப் பொறுப்புடன் செயற்படுபவர்களாகப் பொதுவாகக் காணப்படு வதில்லை. கோயில் பெரும் செலவில் செய்து தமது சமூகப் பொறுப்பு நிறைவேறுகிறது என்ப துடன்திருப்திகாணும்தன்மை உடையவர்களக விளங்குகின்றனர். ஒரு சில விதிவிலக்குகள் காணப்பட்டாலும் பெரும்பாலான இந்துமத அமைப்புக்கள் இக்குறைபாடுகளைக்கொண்டன வாகவே காணப்படுகின்றன. குறிப்பிடத்தக்களவு கோயில் பிரச்சினைகள் நீதிமன்றங்களின் நீண்டகாலவழக்குகளக இருப்பதிலிருந்தேஎமது பரிதாபநிலைகளை உணர்ந்துகொள்ளலாம்.
இந்துக் கோவில்களில் பூசகர்களாக உள்
ளேர் இந்துமதத்தின் பெருமைகளை, நம்பிக் கைகளை நிலைப்படுத்தும் வகையில் செயற்பட
கும்பாபிஷேக மலர்

Page 389
வேண்டும், அவர்களின் செயற்பாடுகள் திருப்தி தருவனவாக பெருமளவில் காணப்படுவதில்லை. இறைவனைத் தரிசித்து தமது மனக்குறைகளை தீர்க்கவரும் பக்கதர்களின் அபிமானத்தை அவர்கள் பெற்றுக்கொள்வது அவசியமானதாகும். அவர்களுக்கு இருக்கவேண்டிய அறிவு மேலும் வளர்க்கப்படல் வேண்டும். பெளத்த அமைப்பு களிலும், கிறிஸ்தவ அமைப்புகளிலும் காணப் படுவதனைப் போன்ற அறிவும், தகுதியும் கொண்டஉயர்தகைப்பெருமக்கள்என்போர்மிக மிகக் குறைவாகவே எமது சமூகத்தில் காணப்படு கின்றனர். ஏனைய மதத்தலைவர்களுடன் இவர்களும் சமமாக வைத்துப் போற்றப்படும் நிலை அவர்தகைமையால் ஏற்படல் வேண்டும்.
இலங்கையில் இந்துக்களின் அரசியல், பொருளாதார சமூக அபிவிருத்தியை ஏற்படுத்து வது என்பது அரசியல் பலமும், வலுவான பொரு ளதாரபலமும் இல்லாதவரைமிகவும் கஷ்டமான ஒன்றாகவே காணப்படும். சிங்கள, பெளத்த தேசிய வாதத்திற்கும் பின்னர் பேரின வாதத்திற் கும் வலுவான பொருளாதார அமைப்பொன்று
இருப்பதுபோல அரச ஆதரவு இருப்பதுபோல, ஓர்
கும்பாபிஷேக மலர் 2.
 

ஏற்பாடு இலங்கையில் இந்து மதத்தவருக்கும் ஏற்படுத்தல் வேண்டும். இந்த ஏற்பாடு எந்த வடிவத்திலாயினும் உருவாகாதவரை இலங்கை யில் இந்துக்களின் பல்துறை வளர்ச்சி என்பது ஏற்படமுடியாதவொன்றாகவே காணப்படும். இலங்கையின் தமிழர் தாயகப் பிரதேசங்களில் 1980களின்பின்பாகவே ஏற்பட்டபுத்தஅழிவுகள் இடம்பெயர்வுகள், பொருளாதார இழப்புக்கள், இராணுவத்தினரின் பாதுகாப்பு வலயங்கள் கடல் வலயச் சட்டங்கள், இராணுவ ரீதியிலான நெருக் கடிகள் அனைத்துமே இலங்கை வாழ் இந்துக் களின் அரசியல், பொருளாதார, கலாசார வாழ் வைச் சீர்குலையச் செய்துவிட்டனர். அமைதியும் செழிப்புமற்ற ஒரு சூழ்நிலையில், அன்றாட வாழ் விற்கே போராடவேண்டியசூழலில் குடிமனைகள் இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்டநிலையில் இம் மக்களிடையே இந்துமத வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டுமென்று எதிர்பார்ப்பது நடைமுறையில் சாத்தியமற்ற ஒன்றாகவே விளங்கும். இச்சூழ் நிலையைப் பயன்படுத்தி ஏனைய கிறிஸ்தவ மத இயக்கங்கள் அவர்களைத்தம்மதத்ததிற்குமாற்ற முயற்சிப்பது மனிதப் பண்பே இல்லாத எவ்வித தார்மீக நெறியுமற்ற மகா கொடிய செயலாகும்.
毫 来

Page 390
(?ళ
இந்துப்பண்பாட்டுமரபில்தாய்த்தெய்வத்தை சக்தியாக ஆள்நிலைப்படுத்திய ஒரு நெறிதான் சாக்தம். சக்தியை முழுமதற்பொருளாகக் கொள் பவர்கள் சாக்தர்கள். சாக்த தரிசனம் வழிபாட்டு மரபுகளில்தப்பபிப்பிராயங்களைஉண்டுபண்ணி யதன் காரணமாக ஏனைய இந்து சமயப் பிரிவு களிலிருந்து தன்னை அந்நியப்படுத்தியதாக பலர்எண்ணிக்கொள்கின்றனர். ஆனால் ஆழ்ந்த புலமையும், முழுமனதுடனும் ஒருவன் அதனை அணிமிக்கின்ற வேளையில்தான் அதில் காணப்படுகின்றதத்துவங்களை மிகுந்தபொருள் இருப்பதை அவன் உணர்ந்துகொள்வான்.
வரலாற்று ரீதியாகப் பார்த்தால் சாக்த தரிசனம் பழைய கற்காலமளவிற்கு பழைமை வாய்ந்தது. மானிடவியலாளர்களின் கருத்தின்படி தாய்வழிச் சமூக அமைப்பு, தந்தைவழிச் சமூக அமைப்புஇரண்டினையும்நோக்குகின்றவேளை யில் தாய்வழிச் சமூக அமைப்புத்தான் அநாதி யானதும், பழமை வாய்ந்ததுமாகக் கருதப்படு கின்றது. எனவே தாய்வழிச் சமூக அமைப்பு நிலவியநாடுகளிலெல்லாம்பெண்தெய்வங்களே வழிபாட்டிற்குரியவையாகக் காணப்பட்டன. சிந்துவெளியின் கருஉார்த்தெய்வமும் சின்னாசி யாவின்"சிவிஸ்" என்றபெண்தெய்வமுமுசிரியா வின் "அஸ்தாத்" பெண் தெய்வமும் வழிபடப்பட்ட திலிருந்து அங்கெல்லாம் பழைய காலத்தில் தாய்வழிச் சமூக அமைப்பு நிலவியது என்பது புலனாகின்றது. இதனால் இந்த வழிபாட்டை ஒரு குறிப்பிட்ட மக்களின் வழிபாடாகவோ அன்றி குறிப்பிட்ட பண்பாட்டின்சின்னமாகவோ கொள்ள முடியாது. ஈழம் உட்பட தெற்காசியாவில் வாழ்ந்த பல்லின மக்கள் வளர்த்தெடுத்த வழிபாடாகவே இது கருதப்படுகின்றது. இதன் பரிணாமவளர்ச்சி தான் இன்று நிலவுகின்ற சாக்த நெறியாகும். பெண்ணை முதன்மைப்படுத்தியே கிரியை முறைகளும், சமயநம்பிக்கைகளும்உருவாகின
auguruesessagið ósadhaoaruvad gheastad - 25
 

ர் அறிமுகம்
6. e60rUssues 6cb B.A. (Hons), M. Phil
மட்டக்களப்பு.
என ஜேம்ஸ் பிறேசர், மாக்றெட் மீட் போன்ற மானிடவியலாளர்கள் கூறியுள்ளனர். இந்துப் பாரம்பரியத்தில் நதியைப் பெண்ணாகக் கருதி வழிபடுவதும், பூமியைப் பெண்ணாக மதிப்பது வும், மொழியைத் தாயாகக் கொள்வதுவும் நாட் டினை தாய்நாடாகக் கொள்வதுவும் பெண்மைக் குக்கொடுக்கப்படும் முதன்மைத்தன்மையையே வெளிப்படுத்தி நிற்கின்றன.
யில் கருவளத் தெய்வ வடிவமும், சுடுமண் பாவ னைகளும் இந்துப் பணிபாட்டு மரபில் சக்தி வழிபாட்டின் தொண்மையை எடுத்துக் காட்டுகின் றன. சங்க காலத் தமிழரின் வாழ்வியலில் பக்தி
பாலைநிலக் கொற்றவையை உருக்கமாக வழி படப்பட்டசெய்திகளைசங்க இலக்கியங்கள் வாயி லாக அறியக் கிடக்கின்றது.
சாக்ததரிசனத்தைதத்துவரீதியில் பார்த்தால் ஏனையவை.வைணவசமயங்களுக்குப்போன்று தனித்துவமான தத்துவக் கோட்பாடுகள் இருப்ப தாகத் தெரியவில்லை. இருந்தாலும்கூட சாக்த தரிசனம் ஒருவகையான இருமை இன்மைத் தத்துவத்தை (Non - dualism) தன்னுள்ளடக்கி யுள்ளது. மாயையின் வலிமை காரணமாக இந்த இருமையற்ற உள்ளபொருள் பன்மைப் பொரு ளன உலகமாக காட்சிதருகின்றது. இந்த சாக்த தத்துவமும், சங்கரரின் அத்வைதமும் இக் கொள்கையில் உள்ள பொருளை மறைக்கின்ற இயல்பையும் இல்லாத பொருளை தோற்றுவிக் கின்றஇயல்பையும்காட்டுகின்றஒருதத்துவமாக மாயை விளங்குகின்றது. ஆனால் சாக்த தத்து வத்தின்படி மாயை ஒரு உண்மைச்சக்தியாகவும் அதுவே பல வகையாக அமைந்த பிரபஞ்சத்தை தன்னுள் அடக்கி வெளிக்காட்டி நிற்பதாகவும் அமைந்துள்ளது.
3 கும்பாபிஷேக மலர்

Page 391
சித்தாந்தத்திற்கும்சாக்ததரிசனத்துக் மிடையில் நெருங்கிய தொடர்பு நிலையொன்று காணப்படுகின்றது. சித்தாந்தம் சிவசம்பர் முடையது. இங்கு சிவம் என்ற இருதினைப்பெயர் இறைவனின் இரண்டற்ற ஒருமைத் தன்மை யினைக் குறித்துரைப்பதாக அமைந்துள்ளது. அந்த ஒருமைத் தன்மையில் சக்தியும் சிவமும் ஒன்றுகலந்தநி ன்சித்தரிக்கப்படுகின் சைவசித்தாந்ததத்துவத்திலே சி ணுக்கு உண்மைப் பொருளாக பராசக்தியும், உடமைப் பொருளாக சுத்தமாயையாகியதிரோதானசக்தி யும்பேசப்படுகின்றனர்.இ ரின்தி பராசக்தி. அவளைத் துணைகொண்டே இறை வனைஅடையலாம். சிவமும் சக்தியும் சூரியனும் கதிரும் போன்றவர்கள். சைவசித்தாந்தம் பேசும் சக்திநிபாதம் என்னும் சொல்லானது இறை வனின் அருட்சக்தியினைக் குறிப்பதாக அமை கின்றது. ஆன்மாவில் அருட்சக்தி படிதலையே க்திநிபாதம்உணர்த்திநிற்கின்றது. சக்திநிபாதம் ஞானத்துக்குநேரடிக்காரணமாக அமையப்பெற் றுள்ளதை சைவசித்தாந்தம் எடுத்துக்காட்டு கின்றது.
உலகம் தோன்றுவதற்கும், நிலைபேறு அடைவதற்கும் பின் மீண்டும் ஒடுங்குவதற்கும் ஆதாரமும் வேண்டும்; இயக்கமும் வேண்டும். சிவன் உலக உற்பத்திக்கு காலாக அமைகின் றான். சக்தியின் வடிவங்கள் இருவேறானவை. ஒன்று சிற்சக்தி மற்றையது அபிவித்தியை அல்
மாகிய அறிவே வடிவானது. மாயாசக்தி அறிவை மறைத்துஉலகை வெளிக்காட்டுவது.மாயையின் அவித்தையினால் ஒன்றான பரம்பொருள் பல வாகக்காட்சிதருகின்றது. பரவெளிக்காட்சியாகிய வரையறையற்ற பொருள் வரையறுக்கப்படுகின் றது. மூலப்பொருளான மெய்ப்பொருள் மனம், உயிர், சடம்என்றபிரபஞ்சமாகபரிணமிக்கின்றது. இந்தப்பரிணாம வளர்ச்சி சிவனது இயல்புகளை சிறிதும் பாதிக்காது சிவன் பிரபஞ்சத்தோடு கூடியும் அதனைக் கடந்தும் இருக்கின்றான்.
கடவுளில் தாய்மையைக் கண்ட தனி ஒரு சமயநெறிசாக்தநெறிஆகும். சாக்ததரிசனத்தில்
கும்பாபிஷேக மலர் 25

பெண் தாயாகக் கண்ணியப்படுத்தப்படுகிறாள். சாக்த நெறிக்குரிய தந்திரங்கள் பெண்கள் உடன்கட்டை ஏறுவதையும், அவள் மீது கொடுக் கப்படும் கொடுமைகளையும் மறுதலிக்கின்றது. எதிர்க்கின்றது. இந்நெறியினைக் கைக்கொள் பவர்கள் பெண்களை மிகவும் கெளரவமாக
என்றே வழங்குகிறார்கள். தோற்றுவிக்கும் தத்துவமாக சக்தியைக் கடவுள் என்கின்றோம். சாதகன் வழிபடுவதற்காகவே அதற்குப் பெண் வடிவம் கொடுக்கின்றான்.
எல்லாச் சமய நெறிகளும் மனித லட்சிய LDITéu sold 6f(Boodoo (RE-LEASE) ugbu சிந்தனைகளை வெளிப்படுத்தியுள்ளன. இதற்கு சாக்தநெறியும் விதிவிலக்கல்ல. ஆன்ம விடு தலைக்குரிய மார்க்கமாக வழிபாட்டு முறைகள் அமையப்பெற்றுள்ளன. தளை நீங்கப்பெறாத ஆண்மாக்கள் சாதனை செய்து அதன் பயனாக விர, திவ்ய நிலைகளுக்கு இட்டுச் செல்கின்றது. ஆண்மாக்கள் தளை அறுத்து பந்த பாசங்களை
என்பதேசாக்தநெறியின் இறுதிலட்சியம்ஆகும். எனவேசாக்தனுக்குசாதனம்என்பது இடைவிடாது செயற்பட்டுவரும் தியானமும் ஆகிய வாழ்க்கை யிலேயே அடங்கியுள்ளன. தனக்குள்ள தகுதி நிலைக்கு ஏற்ப அதற்குப் பயிற்சிகளை மேற்
தந்திரம் என்னும் நூல் வரிசைக்கிரமமாக ஏழு ஆசாரங்களைக் பற்றிக் கூறுகின்றது. அவை வேதம், வைணவம், சைவம், தட்சினம், வாமம், சித்தாந்தம், கெளலம் என்பவையே ஆகும். மேற் குறிப்பிட்டவற்றில் முதல் மூன்று ஆசாரங்களை யும் பாதுகாக்கவே நான்காவதாகிய தட்சிணா
ரமே பின்னோக்கியபாதையில் செல்கின்றது.
தட்சிணாசாரம், வாமாசாரம் என்ற இந்த
தேவி வழிபாட்டிற்கும் ஆதார நூல்களனருநீ
உண்மையைக் கூறுகின்றன. இவ்விரண்டு 4 - நிபராகசேகரப் பிள்ளையார் திருக்கோவில்

Page 392
ஆசாரத்திலும் எது உயர்ந்தது என்பது பற்றிய சர்ச்சை தொடர்ந்துகொண்டேசெல்கின்றது. இது சாக்த மதத்திற்கும் தேவி வழிபாட்டில் ஊறித் திளைத்தவர்களுக்கும் ஏற்பட்ட துர்ப்பாக்கிய நிலைமை என்றே கூறவேண்டும். தட்சிணா சாரத்தில் தவறினாலும் திரும்பி எழுவதற்கு வாய்ப்புகள்அதிகம்உள்ளன. காரணம்அறிவுவழி ஞானமார்க்கம் என்ற வகையில் அதன் மேன் மைத்தன்மை எடுத்தியம்பப்படுவதேயாகும். ஆனால் வாமாசாரத்தைக் கடைப்பிடிப்பவர்கள் அவ்வாசாரத்தில் நின்று கண்டவர்களும் ஒரு சிலரேதான். இவையிரண்டும் அன்னையின் லீலைகளே என சாக்தர்நம்பிக்கை கொள்வர்.
சக்தியை உபாசிக்கும் முறைகளில் நாம செபம் முதன்மையானதாகவும்மூலமானதாகவும் கொள்ளப்படுகின்றது. நாமசெபத்தின் மூலம் asT85a56affñesaör e94íbmpsi ரிப்படுத்தப்பட்டு ரீதியாகசாதனைபுரிய வழிவகுக்கின்றது. இதன்
என்கின்ற நிலைமைக்கு சாதகன் தள்ளப்படு வான். அந்தநிலையில் தன் நடக்தைக் கோலப் பித்தனுக்குரியதாக்கப்படும். சங்கரரின் லலிதா சகஸ்ரநாமம் இவ்வழிபாட்டிற்கு உகந்த செபமாக இருப்பதுடன், குமரகுருபரரின் சகலகலாவல்லி மாலை, அபிராமிப்பட்டரின் அபிராமி அந்தாதி என்பனவும் பயனுள்ளனவாகக் கொள்ளப்படு கின்றன.
சாக்த நெறியானது தாந்திரீக வழிபாட்டு முறையை விரிவாகவும் துல்லியமாகவும் எடுத்தி யம்புகின்றன. தாந்திரீக வழிபாட்டு முறைகளை மிகுந்த கவனத்துடன் கைக்கொள்ள வேண்டும் இங்கு முக்கியமாக கவனிக்கப்படவேண்டுவ தெல்லாம் வெற்று வார்த்தைகளுக்குள் ஆழ்ந்து சென்று அவற்றின் உயிர்த்துடிப்பைத் தெரிந்து கொள்ளவேண்டும். தாந்திரீக வழிபாட்டு முறை தனித்துவமிக்கதொன்றாகும். அதில் சடவடிவங்
சாக்த நெறியில் குண்டலினி என்னும்
அனுபூதி நெறி மிகப் பிரபல்யமாகப் பேசப்படும் ஒன்றாகும். குண்டலினி என்பது ஆன்மாவில்
நபராஜசேகரப்பிள்ளையார் திருக்கோவில் -255

சுருண்டு முடங்கிஉறங்கிக் கிடக்கும் ஒரு மனோ சக்தி சக்தியாகும். இச்சக்தியைத் தட்டி எழுப்பி உள்ள பொருளான சிவத்தோடு அதனை இரண் றக் கலந்துவிடச் செய்வதே இந்த யோகமுறை பின் குறிக்கோளாகும். சக்தி என்னும் கருத்து எல்லாத் தந்திரமுறைகளுக்கும் நடுநாயகமாக விளங்குகின்றது. அறியாமை நிலையில் அது சுருண்டு கிடந்து உறங்குவதால் அதற்கு குண்ட லினி சக்தி எனப் பெயர் வழங்கலாயிற்று. மன உடனுக்கும், சடஉடலுக்கும் தொடர்பு உண்டு. சட உடலில் மேருதண்டத்தில் அடிமுனையில்குண்ட லினி இருப்பதாகக் கூறப்படுகின்றது. இம்மேரு தண்டத்தில் கீழிருந்து குண்டலினி ஊடுருவிச் செல்லும் அளவு மையங்கள் அமைந்துள்ளன. இத்தகைய மையங்கள் ஆறு. அவை
மூலாதாரம்
சுவாதிட்டானம்.
மணிபூரகம்,
அநாகதம்.
விசுத்தி
ஆஞ்சை
எனப்படும்.
இவ்வாறு மையங்களைச் சக்கரங்கள் என வழங்கும் மரபொன்று உள்ளது. ஒவ்வொரு சக் கரத்துக்கும் ஒவ்வொரு வடிவம் கொடுக்கப் பட்டுள்ளது. அதனுடன் இணைந்து ஒவ்வொரு வடிவத்திற்கும் ஒவ்வொரு ஒலி வடிவம் கொடுக் கப்பட்டுள்ளது.
இந்து சமயத்தில் பக்திநெறியும் பக்தி நெறி யாளர்களும் பிரபலமாகப் பேசப்படும் விடயங் களில் குறிப்பிடத்தக்கது. சக்தி மீது கொண்ட அபரிமிதமான அன்பினால் தங்களைப் பித்துப்
வாழ்ந்து காட்டிய சான்றோர்களாவர். அபிராமிப் பட்டர், முநீ IILD கிருஷ்ண பரமஹம்ச ர், குமரகுரு பரர், ழுநீ அரவிந்தர் முதலியோரைக் குறிப்பிட லாம். இத்தகையோரால்தான் கல்லாதபாமரரும்
தொடர்பு வைத்துக்கொள்ள இயல்கின்றது. சோணாட்டு திருக்கடவூரில் பிறந்த அபிராமிட்டர்
5 கும்பாபிஷேக மலர்

Page 393
தேவிஉபாசனையில் சிறந்துநின்றவர். அன்னை மீதுகொண்டஅளவுகடந்தஅன்புஅவரைப்பித்த னாக்கியது. அமாவாசை தினத்தை பெளர்ணமி என்று கூற வைத்தது. பித்தன் என்று எண்ணப் பெற்ற அபிராமிபட்டர் ஞானத்தினாலும், பக்தியி னாலும் அன்னையின் அருளை நேரே கைவரப் பெற்றவர். அபிராமி அன்னைமீது இவர் பாடிய பதிகங்கள் அபிராமி அந்தாதி எனப்படுகின்றது.
அர்ச்சித்துப் பூசிக்கும் உருவத் திருமேனி யைக் கண்டுகளித்தல் தொடங்கி, ஒளியே வெளி
அனுபவம் வரையிலுள்ள நிலைமைகளையெல் லாம் உணர்ந்து பாடப்பட்டது. அம்பிகையின்திரு வுருவஅழகையும்திருமேனிச்சோதியையும்திரு
ப்பாடிஇன்பநி பின்உச் சத்தில் நிற்கும் பக்தரின் இயல்பு இங்கே புலப்படு கின்றது.
Bத்தவர்முறிஇ கிருஷ்ணப Bਸ உலோகாயதக்கொள்கைதலைவிரித்தாடும்ஒரு
களைமறந்துஅதற்குப்புறம்பானவகையில் அக்
பொறுக்கமுடியாதவேளையில்பிறந்தவர்தான்முறி
தொண்டு செய்யும் நோக்கத்தோடு இவரின் வருகை அமைந்திருந்தது எனலாம். தட்சனேஸ் வரக் காளிகோயிலில் ஆசார சீலத்தோடு தமது அனுட்டானங்களைத் தொடங்கினார். பின்னர் அது அவரை சாதாரண மனிதர்களின் அறிவுக்கு எட்டாத பொருளை தேடிய பயணத்தில் அவரைப்
வெறும் கற்சிலையாக அவருக்குப் புலப்பட வில்லை. தெய்வீகத்தின் உயிரோட்டமுள்ள வடிவ மாகவே காட்சியளித்தது. முறி இராமகிருஷ்ணர் சடங்குகளை அவ்வளவாக பயன்படுத்தவில்லை உலகத்தாய்க்குமானசீக வழிபாடுஒன்றேயாகும்.
கள் மிகவும் கடினமானவை. பலர் அதில் சிக்கிக் கொள்வதுமுண்டு.தந்திரங்கள் காட்டும்வழிமுன் னேறிச் செல்லும்வழியன்று. இழிந்த பொருள் களிலும் கூட இறைவனைக் காணக்கூடிய வழி
கும்பாபிஷேக மலர் 25

தான் அது. தூய்மையாளராகிய பரமகம்சர் தாந்திரீக வழிநின்று வைராக்கியம் கைவரப் பெற்றவர். ஆன்மீக நாட்டமுடையவர்களுக்கு தந்திர சாதனங்களல் புறப்பகட்டுக்கு பலியாகா மலே ஆன்மீக நெறி வெற்றிபெற உறுதியாகச்
bல இயலும்என் றியச்செய்தவர் முறிஇ SF6600TL தஉ6 r.
சக்தி உபாசனையில் உபாசகருக்கு உதவி யாக உள்ளவை வழிபாட்டு இடங்கள். இவ்வழி
கள். சக்திபீடம்பற்றியவரலாற்றுக்கதைஒன்றும் உள்ளது. தக்கன் செய்த யாகத்திற்கு சிவபெரு மானும்தக்கன்மகள்தாட்சாயணியும் அழைக்கப் படவில்லை. அங்கு சென்றதாட்சாயணியாகிய பராசக்தி கோபம் மீதுரப்பெற்றுயாக குண்டத்தில்
சிவன்அபங்காச்சினத்துடன்அங்குசென்றுசக்தி
o bபித்தார். பிரபஞ்சம் அசம நிலையை அடைந்தது. எல்லோரும் பயந்தனர். விஷ்னு தமது சக்கராயுதத்தைவிட்டு இறந்த சக்தியின் உடலை துண்டு துண்டுகளாக்கித் தெறித்து விழச் செய்தார். அவ்வுடற்பாகங்கள் இந்தியாவின் பல்வேறு பாகங்களில் விழுந்தன. அவயேசக்திபீபங்களகத்திகழ்கின்றன.
சக்திபீபங்கள் 64 என்றும், 108 என்றும், 51 என்றும் கூறுவர். "பீடநிர்மயா” என்ற நூலில் 51 சக்தி பீடங்கள் பற்றிய செய்திகள் குறிப்பிடப்படு
திருக்குற்றாலம், திருவாரூர், கன்னியாகுமரி, கோகர்னம்,முறிசைடலம்,பூரி,சிருங்கேரி, கோலா sobi, Junen, црпеš dupš66ш518 miањ6mob ழுநீ சக்கரபீடம், மந்த்ரிணிபீடம், வராகிபீடம், பராசக்தியீபம் காமகலாபீபம் முதலிய51பீபங்கள் உள்ளன.
சக்தி பீடங்கள் 64 என்னும் மரபுள்ளது. 64 சக்தி பீடங்களில் அழகேச்சரம் என வர்ணகிக் கப்படும் முன்னேச்சரம் இலங்கையில் உள்ளது. இலங்கையிலும் சாக்தநெறி அன்று தொடக்கம் நிலைபெற்று வந்துள்ளது எனக் கூறலாம்.
6 - Bugsyre6ragð ónákaoGOKUTử gåsebesardfab

Page 394
இலங்கையில் சாக்தநெறி தனிச் சமயமாக இல்லை. சைவத்துடன்இணைந்தஒரு நெறியாகத் தான் இது நடைமுறையில் உள்ளது. இலங்கை யில் இந்துக்கள் கூடுதலாக வாழும் வடக்குக் கிழக்குப் பிரதேசங்களில் சாக்தநெறிக்குரிய சில அடையாளங்கள் தென்படுகின்றன. அதினும் கிழக்கிலங்கையின் மட்டக்களப்பில் பெண் தெய் வங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவம் ஈண்டு நோக்கத்தக்கதாகும். மட்டக்களப்புத் தமிழகம் பண்டுதொட்டுத்தாய்வழி உரிமையைப் பேணுகின்ற பிரதேசம். அதனால் அங்கு தாய்த் தெய்வவழிபாடு கூடுதலாக நிகழ்கின்றது.
மட்டக்களப்பில் இன்றுபயில் நிலையிலுள்ள சமய நடைமுறை சாக்த சமயத்தைப் பெரிதும் ஒத்திருக்கின்றது. முறையான சாக்த நெறி அடிப்படைகள் இங்கு நடைமுறையில் இல்லாத போதினும் பொதுவானசாக்த நெறியை அறியாத போதினும் இங்குள்ள மக்கள் பெண் தெய்வங் களை சக்தியின் அம்சமாகக் கருதி மாரி, பேச்சி, காளி எனவும் கண்ணகி, திரெளபதை என்னும் பெண் தெய்வங்களையும் போற்றி வழிபடுதல் கண்கூடு. இப்பிரதேசத்தில் நிலவுகின்ற அம்மன்
நீ பரராஜசேகரப் பிள்ளையார் திருக்கோவில்-25
 

வணக்கம் அன்பு நிறைந்ததொரு மார்க்கம்பக்த ணுக்கும், அம்மனுக்கும் நேரடித் தெடர்புகளைக் காணும் உன்னதமானதொரு நெறியாகும்.
உசாத்துணை நூல்கள் 1. மகாதேவன்.ரி.எம்பி-இந்துசமயத்தத்துவம்
-2001, குமரன் புத்தக இல்லம்.
2. மகேஸ்வரிலிங்கம்.க - மட்டக்களப்பு சிறு தெய்வ வழிபாடு - ஓர் அறிமுகம், 1996, தில்லை வெளியீடு,
3. சிற்றம்பலம், க.சி.ஈழத்து இந்துசமய வரலாறு
-1936, யாழ்ப்பானப்பல்கலைக்கழகம்,
4. இந்துக் கலைக்களஞ்சியம் - தொகுதி -1 (அ- ஈ) இந்துக் கலாசார அலுவல்கள் தினைக்களம்,கொழும்பு, 1990.
5. இந்துக்கலைக்களஞ்சியம்-தொகுதி ஏ (ச- சா) இந்துக் கலாசார அனுவல்கள் திணைக்களம் - கொழும்பு-2000,
来
7 கும்பாபிஷேக மயூர்

Page 395
என்பது வள்ளுவர் வாக்கு.
இந்த வகையிலே குழந்தைப் பாக்கியம் என்பது இறைவனின் அருட்கொடை. இல்லற வாழ்வில்ஈடுபட்டவர்கள் மோட்சமடையவேண்டின் குழந்தைச் செல்வம் இன்றியமையாதது என்பது இதிகாசங்களில் கூறப்பட்ட உண்மை. இன்று விஞ்ஞான வளர்ச்சியடைந்துவரும் உலகிலே பிள்ளைப் பாக்கியம் இல்லாது ஏங்கும் பலரை நாம்பார்க்கின்றோம். இதற்காகநவக்கிரகதோஷ நிவர்த்திகள், ஆலயத்திற்கானபல்வேறுநேர்த்திக் கடன்கள் என்று பலவாறான முயற்சிகளில் பல தம்பதியர் ஈடுபடுவது யாவரும் அறிந்ததே. இந்த வகையில்பிரதோஷவிரதம்சிவன்ஆலயங்களில்
வர்கள் பலரும் உள்ளனர். இந்த வகையில் பெரு மாள் ஆலயங்களும் பிரசித்திபெற்றவை. அவற் றில் ஒன்றுதான் நவநீதகிருஷ்ணன் ஆலயமு மாகும். பாரில் சிறந்தது பாரதபூமி என்பார்கள். பிரபலம்பெற்ற அற்புதங்கள் நடைபெற்றபெரும் எண்ணிக்கையான ஆலயங்கள்அங்குஉள்ளன. என்பதுயாவரும் அறிந்தே ப்பாக்கியம் வேண்டி ஆறுபடை வீடுகள். திருக்களுக்கூர் போன்ற அம்மன் ஆலயங்களில் வழிபடல் கும்ப கோணம்ராமேஸ்வரம்தீர்த்தங்களில்நீராடிே களைப்போக்குதல்எனபலவழிகளில்ஈடுபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதேபோன்ற ஒரு குழந்தைவரம்நல்கும் இந்தநவநீதகிருஷ்ணன் Lò 85 மாநிலத்தில் ந்துள்ளது. இது ஒரு வைஷ்ணவ ஆலயம். ஆழ்வார்கள் யே இங்குபூசைசெய்கின்றார்கள்.பெங்க ளூரிலிருந்து மைசூர் செல்லும் பிரதான வீதியில் செனாப்பட்டினாஎன்றநகரில் தொட்டமனூர்என்ற
இடத்தில் ந்துள்ளது.தமிழ்நாட்டில் நகரிலிருந்து பெங்களுர் சென்று இந்த ஆல யத்திற்குச் செல்லலாம். போக்குவரத்து வசதிகள்
மன்னர் காலத்து கட்டட அமைப்புடையது. தலம்
கும்பாபிஷேக மலர் 258
 

ம் நல்கும்
ணன்
== இரா. அருட்செல்வம் (ஆசிரியர்)
பழைமையானது. ஆயினும்மூர்த்தியின் மகிமை சிறப்பானது என இந்துமதப்பெரியார்களும் ஆழ் வார் பரம்பரையினரும் கூறுகின்றார்கள். இங்கு மூலமூர்த்தியாக அமர்ந்திருப்பவர் மகாவிஷ்ணு. ற்றுப் பிரகாரத்தில்தான் குழந் b நல்கும் நவநீதகிருஷ்ணர் ஆலயம் உள்ளது. குழந்தை யொன்று தவழ்ந்த பாவனையில் இருப்பது போன்றதோற்றத்தில் நிலத்தில் i மறுகையை நீட்டுவது போன்ற தோற்றத்தில் அமர்ந்துள்ளர். இந்த ஆலயத்திற்கு குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் பலநாடுகளிலிருந்தும்
கிறார்கள். இந்தச் வரம்தா என்றுஅர்ச்சனை செய்து வெண்ணெய் வாங்கி உண்டு சென்றால் குழந்தைப் பாக்கியம் நிச்சயமாகக்கிடைக்கும் என்றுஅர்ச்சகர்கள்கூறு கிறார்கள். ப்பாக்கியம் கிடைக் blls னர்தான் அந்த குழந்தைத் தெய்வத்திற்கு
பினாே ப்கிறார்கள்.இவ் of தங்கத் தொட்டில்கள் பல அந்த மூர்த்தியின் கருவறையில் தொங்கியவண்ணம் உள்ளன. இதனால் bதவிரஏ நோங்களில் கருவறைஐன்னல்வழியாகத்தான்.மூர்த்தியைத் தரிசிக்க முடியும். நேர்த்தி செய்பவர்கள் ஆலயத் நிற் லெள்ள ஆம்வார் ஆச்சி வ்களில் தங்கவும் உணவு அருந்தவும் வசதிகள் செய்யப் பட்டுள்ளன.
இந்த ஆலயத்திற்குச் சென்று பயன்பெற்ற வர்களில் நானும் ஒருவன் என்றவகையில் குழந் தைப் பாக்கியம் இல்லாதவர்கள் இந்த நவநீத கிருஷ்ணனை மனக்கண்ணில் நிறுத்தி நேர்த்தி செய்து வழிபட்டு குழந்தைச் செல்வத்தைப் பெற வேண்டும். ஆலயத்திற்குச் சென்றுதான்வழிபட வேண்டும் என்பதில்லை. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்”.
எல்லாம் இறைவன்செயல்;எல்லாப்புகழும் இறைவனுக்கே. இன்பமே சூழ்க, எல்லோரும் வாழ்க
() 0 ()
} − &്യന്ത6ട് രീതഞ്ചൻ രൂർ6ീർ

Page 396
暫
:*
朝
*
棒
*
:*
寧
雷
軌
*
"
*颚
இணையத்தளத்திலி பராஜசேகரப் பிள்5ை இந்துக்களின் 6 விழுமியங்களும், சிவார்ப்பணம்,
சித்தர்களின் சமாதிை ஆலயமுகாமைத்துவ
வன்னி, மந்தாரை. கார்த்தவீர்யார்ஜூனன் ஆத்மலிங்கத்தைக்க சிந்துார விநாயகர். மூவழிக வாகனர். கஜமுகனை அழித்த ஞானிகளின் அருள்க நன்றியுரை
 

ருந்து ஒரு பக்கம், ாயாரும்தண்ணீர்ப்பந்தலும், வாழ்வியலில் சமயமும்
வப்பதன்சித்தாந்தவிளக்கம். த்திற்கானதலைமைத்துவம். ஆனைமுகனின்கருணையும்.
f,
ாத்த ஆனைமுகன்.
கஜானனர்.
.פֿIIItfigו

Page 397


Page 398
疆
睡
 
 


Page 399


Page 400


Page 401


Page 402
%ဎွိဂုံ)
இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் கோயில் உற்சவ காலங்களில் தினமும் மதியம் சுவாமி வீதியுலா முடிவுற்றதும் கோயில் மணிமண்டபத்தில் அன்னதானப்பணி சிறப்பாக முன்னெடுத்து வரப்படுகின்றது. கொடியேற்றம் முதற்கொண்டு பூங்காவனம் வரையான பன்னி ரண்டு தினங்களும் இப்பணி சீராக நடைபெறு கின்றது. உற்சவம் தவிர பங்குனி மாதமும் சங்காபிஷேகம், திருக்குளிர்த்தி வருடம்தோறும் நடைபெறுகின்றது.
ஆலயத்தின் பின் வீதியில் உள்ள பராஜ சேகரப் பிள்ளையார் மணிமண்டபத்தில் பல ஆயிரக்கணக்கான அடியார்கள் தினமும் இந்த அன்னதானத்தில் பங்குபற்றுகின்றார்கள். திருவிழா உபயகாரர்களினாலும் அன்னதான ஏற்பாட்டாளர்களினாலும் சிறப்பாக இப்பணி முன்னெடுக்கப்படுகின்றது. இந்த பன்னிரண்டு திருவிழாக்களின் போதும் குறையேதும் இன்றி அடியவர்களின் பசிபோக்கி உணவு வழங்கும் இப்பணி இடையூறு ஏதும் இன்றி தொடர்ந்து வர எல்லாம் வல்ல பரராஜசேகரன் அருள்புரிவாராக
வெள்ளிதானம்
இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் கோயிலில் ஒவ்வொருவெள்ளிக்கிழமைதோறும் மாலையில் சுவாமிவீதியுலாவந்துபூசைநிறைவு பெற்றதும் சிறு அன்னதானம் நடைபெறும்.
அர்த்தசாமப் பூசை நிறைவு பெற்றதும் கோயிலின் முன்றலிலே, இந்த வெள்ளிதானம் இடம்பெறுகின்றது. வெள்ளிக்கிழமை தோறும் மாலைப் பூசையின்போது பல அடியவர்கள் கோயிலுக்கு வருகை தருகின்றார்கள். எம்பெரு மானின் அருளைப் பெறுவதுடன் இந்த அன்ன தானத்திலும் கலந்து கொள்கின்றார்கள். இந்த வெள்ளிதானத்திலே அடியவர்களின் பசியாற எம்பெருமான் அருள்பாலிக்கின்றார். இந்த வெள்ளிதானத்தை யாராவது ஒரு அடியார்
நபராஜசேகரப் பிள்ளையார் திருக்கோவில் -25
 

லிருந்து ஒரு பக்கம்
info.COm
முன்வந்துதம் செலவில் செய்கின்றார், அல்லது இந்த வெள்ளிதான ஏற்பாட்டாளர்கள் சில உள்நாட்டு, வெளிநாட்டு அடியார்களின் நிதிப் பங்களிப்புடன் இந்தவெள்ளிக்கிழமை அன்னதா னத்தைச் சிறப்பாக முன்னெடுத்து வருகின்றார் கள். இந்த அன்னதானங்களில் யாரும் கலந்து கொள்ளலாம் யாரும் பங்களிப்பும் செய்யலாம் எல்லோருக்கும் விநாயகன் அருள்பாலிப்பாராக.
வாகனங்கள்
எம் பெருமானுக்கு அடுத்து இறை வழிபாட் டுக்குரி ன். இந்தவாகனங்கள். இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் திருக்கோயிலிலே விதம்விதமான வாகனங்கள் இருக்கின்றன. இவையெல்லாம் அடியவர்கள் தம் நேர்த்திக்
க்காகத்தாே தான். இவற்றுள் குறிப்பாக எலி வாகனம் காலத் தால்அறியமுடியாதஓருநூற்றாண்டையும்தாண்டி இன்றும் ஓர் புதிய வாகனமாக எம்பெருமானைத்
வ்கி arms.
இது தவிர, வெள்ளி எலி வாகனம், மயில் வாகனம், இடபம், சிவப்பு பாம்பு வாகனம், வெள்ளைப் பாம்பு வாகனம், சின்னக்கைலாய வாகனம், சிவப்பு எலிவாகனம், காராம்பசு வாக னம், வெள்ளை எலி வாகனம், வெள்ளை இய வாகனம், இடும்பன், கருடன், மகர வாகனம், அன்னவாகனம், பெரிய யானை,சின்னயானை, யாழிசிங்கம், பெரிய இடபம், கஜசிங்கம், இரட் டைக்குதிரை, பெரிய குதிரை, சிவப்புக் குதிரை, சின்ன அன்னவாகனம், சின்ன இடபவாகனம், வெள்ளிப்பீடம், மரப்பீடம்,தண்டிகை, சூரன், கேட கம் இவற்றுடன் ஆறுசோடி வாகனக் கொம்பு களும் இங்கே இறைபணிக்காக உருவாக்கப்பட்டி
இவற்றுடன் மூன்று பெரிய தேர்களும், பெரிய சப்பரம் ஒன்றும், பெரிய கைலாசவாக னமும், திருமஞ்சமும் திருவிழாக்காலங்களிலே
9 கும்பாபிஷேக மலர்

Page 403
வீதியுலா வருகின்றன. நித்திய உற்சவ மூர்த்தி வலம் வருவதற்கான ஒரு சிறிய தேரும் இங்கு உண்டு. எமது கோயிலிலே எந்த ஒரு உற்சவ காலங்களிலும் எம்பெருமான் வாகனம் மீதேறி வீதியுலா வருவார். அதைக் காவுவதற்குரிய தொண்டர்கள் பலம் இங்கு மிக அதிகம். இந்த வாகனங்களையெல்லாம் இவர்கள் மிக கவன மாகபாதுகாத்தும் பராமரித்தும் வருகின்றார்கள். ஆனாலும்இடப்பற்றாக்குறைதான் இங்குதொடர்ந் தும் பெருங்குறையாக இருந்து வருகின்றது.
நேர்த்திக்கடன்
இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் மீது அளவு கடந்த அன்பு கொண்டவர்கள். தாம் விரும்பிய திருப்பணிகளை இங்கு செய்து
அடியவரும் தாம் விரும்பிய தீரப்பணிகளை இடையூறு இன்றிச் செய்யமுடியும். அபிஷேகம், சங்காபிஷேகம் மோதக நைவேத்திய பூசை முதற்கொண்டு வாகனங்கள்வரைதமதுநேர்த்தி களை இங்கு செய்யமுடியும்.
குறிப்பாக நைவேத்திய பூசை இங்கு பிரபல்யமானது.அறுசுவையுடன்கூடிய அமுதை
சாதம், தயிர்ச்சாதம், நெய்ச்சாதம், கடுகுசாதம், புளிச்சாதம், பஞ்சாமிர்தம் போன்றன எம்பெரு மானுக்குபடைக்கப்படுகின்றன.இந்தசுவையான அமிதங்களையெல்லாம் எங்கள் குருக்கள் பக்குவமாகச் செய்துதருவார்.
இவை தவிர அன்னதானம், குழைசாதம், பொங்கல் போன்றவற்றை அடியார்கள் இங்கு
மணிமண்டபத்திலே அன்னதானம் இங்கு சிறப் பாக நடைபெறுகின்றது. வெள்ளிக்கிழமை களிலுமசிறியளவில் இது இடம்பெறுகின்றது.
இணையத்தளத்திலிருந்து.
அருள்மிகு இணுவில்பராஜசேகரப்பிள்ளை யார் திருக்கோயில் சர்வசித்து வருட மகோற்சவ தினம் கடந்த 11ம் திகதி ஆரம்பமாகி இனிதே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இவ்நிகழ்வு
கூடிய வகையில் இவ்விணையத்தளத்தை நாம் வடிவமைப்பதற்கு எல்லாம் வல்ல எம்பெருமான் கும்பாபிஷேக மலர் 26

துணை கைகூடி வந்துள்ளது அனைவரும்
அறிந்ததே.
அந்த வகையிலே இன்றைய தேர்த் திரு விழாவைநேரடிநிகழ்வாகஉங்கள்முன்கொண்டு வருவதற்கான முயற்சிகளை நாம் மேற்கொண்டி ருந்தபோதிலும் நேரவித்தியாசத்துடன் இன்றைய தொலைத்தொடர்பும் ஒத்துழைக்க மறுத்துவிட்டத னால் அக்காரியத்தைஎம்மால்செய்யமுடியாமல் போய்விட்டது. இருந்த போதிலும் இன்றைய தேர்திருவிழா புகைப்படங்களை உங்கள் பார்
வைக்குதருகின்றோம்.
ர்டன் ரில் தற்போது வசித் O இணுவில் பரராஜசேகரப்பிள்ளையார் திருக்கோ யில் தொண்டர் ஒருவர், கோயில்த் தேர்த்திரு விழாவை தனது மனக்கண்ணில் கொண்டு வந்தார். அன்றையதினம் இப்போதுஎன்னநடை பெற்றுக்கொண்டிருக்கின்றதுஎண் இத்திருவிழாவில் கலந்து கொள்ள முடிய வில்லையே என்ற ஏக்கப்ெ ச்சுடன், ஆதங் கத்துடன் இப்படியொரு நேர்முகவர்ணனையாக கனிந்து உருகி, எமது இணையத்தளத்திற்கு எழுதியிருந்தார். இந்த நேர்முகவர்ணனை யானது 2007ம் ஆண்டு திருவிழாவின்போது தொடக்கம் கோயில் இணையத்தளத்தில் இடம்பெற்றிருந்தது.
தேர் திருவிழா
இப்பொழுது முதல் நீங்கள் அனைவரும் எம்முடன் தேர்திருவிழாவை காண்பதற்காக பல்லாயிரக்கணக்கான மைல்களை கடந்து எம் முடன் வாருங்கள். இப்பொழுது காலை வேளை பிள்ளையார் கோயிலுக்குநாம் செல்கின்றோம்.
வீட்டில் இருந்து மெதுவாக சைக்கிளை மிதித்துக்கொண்டு கோயிலை நோக்கி போய்க் கொண்டிருக்கின்றேன். ஒலிபெருக்கியிலே ஓங்காரமூர்த்தியே என்ற பாடல் கேட்டுக் கொண் டிருக்கின்றது. இப்பொழுது கோயிலின் முன் வாசலுக்கு போய்விட்டேன்.
கோபுரவாசல். (மானிப்பாய்வீதிகுளக்கரைச் சந்திதொடக்கம்,பின்வீதிமற்றும்பின் ஒழுங்கை வரை, கோயில் வீதி முழுவதையும் உள்ளடக்கி மஞ்சள் பச்சை வண்ண மாவிலை தோரணங்க ளுடன் இடைஇடையே குலைவாழைமரங்களும் 0 - ந்யராஜசேகரப்பிள்ளையார் திருக்கோவில்

Page 404
கட்டப்பட்டு அழகாகக் காட்சிதருகின்றது. வழமை யாக கோபுர வாசலிலே அமைக்கப்படுகின்ற பிள்ளையார் தண்ணிர் பந்தலும் சற்று நீளம் குறைவாக காணப்பட்டாலும் மிகவும் வடிவாக அமையப் பெற்றுள்ளது.
மதிய வெயிலின் கட்டைத் தணிப்பதற்காக கோயிலின் வீதி முழுவதும் இரவிரவாக இறைத்த தண்ணிர் காலுக்கு குளிர்ச்சியாக இருக்கின்றது. இப்பொழுது காலை 05.30 ஒரு சிறுவன் கிட்டத் தட்ட 10 வயது மதிக்கதக்கவன் வந்து கும்பிட்டு விட்டுவிபூதிதட்டில் இருந்துகொஞ்சத்தைகிள்ளி தன்னுடைய நெற்றியிலே பூசி, அச்சிறுவன் கடகடவென்று அங்கபிரதிஸ்டை செய்கிறான். (இந்த இடத்திலே ஒன்றை நிச்சயம் குறிப்பிட வேண்டும் யாழ்ப்பாணத்திலேநல்லூர் கந்தசாமி கோயிலைதவிர்த்துபார்த்தால் அங்கயிரதிஸ்டை செய்பவர்கள் எமதுகோயிலிலேதான் அதிகமாக இருக்கும்,எனநான்நினைக்கின்றேன்)இவனைப் போல் சிறியவர்கள் முதல் இளைஞர்கள் அனை வரும் வந்து தமது அங்கயிரதிஸ்டையை ஆரம் பித்துவிட்டார்கள். பெண்களும் அடி அடித்து கொண்டிருக்கிறார்கள்.
காலை 6 மணி
மூலமூர்த்தியாகியளம்பெருமான்விநாயகப் பெருமானுக்குகாலை 6மணிக்குக்கு அபிஷேகம்
இளநீர், தேன்எல்லாவற்றாலும் அபிஷேகம்செய் யப்பட்டு எம்பெருமானுக்கு பூசை ஆரம்பமா கின்றது. எம்பெருமானுடைய பெரிய காண்டா மணி ஓசையெழுப்பப்படுகின்றது.
விநாயகப் பெருமானுக்கு சந்தனக்காப்பு சாத்தப்பட்டு, பார்ப்பதற்குமிகவும் அழகாகக்காட்சி தருகின்றார். தற்பொழுது ஆலய பிரதமகுரு அர விந்தக் குருக்கள் அவர்கள் பஞ்சாரத்தி தீபம் காண்பிக்கின்றார். நாம் அனைவரும் சேர்ந்து கும்பிடுவோம்.
காலை 7 மணி
மூல மூர்த்திக்குரிய பூசையை தொடர்ந்து அனைத்து பரிவார மூர்த்திகளுக்கும் பூசைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இப்பொழுது காலை 7 மணி கொடிதம்ப பூசை ஆரம்பமா கின்றது. இதே நேரத்திலே முன்வீதியிலே காவடி கள் பலவந்தவண்ணம் உள்ளன. இதைப் பார்க்
நூருபரராஜசேகரப் பிள்ளையார் திருக்கோவில்-26

கின்றபோதுஉங்களுக்கும்ஊரில் இருந்தபோது காவடியாடிய பழையநினைவுகள் வருகின்றதா? சரி மீண்டும் கோயிலுக்குள் bவோம் கொடித் தம்பப் பூசை நிறைவு காண்கின்றது. குருக்கள் அவர்கள் சுத்துப்பல்லி செல்வதற்குரிய ஒழுங்கு கள் செய்யப்படுகின்றன. எமக்கெல்லாம்ஞாபகம் இருக்கும்தவில்வித்துவான்"சிவகரன்”அவர்கள் அந்த சுத்துபல்லிக்குரிய தாளத்தை முன்னே வாசித்துக் கொண்டு செல்கிறார் பின்னாலே புதிதாகவடிவமைக்கபெற்றபீடத்திலேசுத்துபல்லி வீதியை சுத்திவந்துகொண்டிருக்கின்றது.
ömedeo B ID6ocf
வசந்த மண்டப பூசை ஆரம்பமாகின்றது. வெள்ளிப் பீடத்திலே பஞ்சமுகப் பிள்ளையார் மிகவும் மிடுக்காக காட்சி தருகின்றார். அழகிய மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுந்துவரும் என்பது போல் காட்சி தருகின்றார். அருகருகே தெய்வானை,வள்ளிசமேதமுருகப்பெருமானும், சண்டேஸ்வரரும் வீற்றிருக்கின்றார்கள்.தீயசக்தி களை எல்லாம் அழிப்பதாகிய தேர்த்திருவிழா வுக்கு எம்பெருமான் புறப்படுவதற்கு முன் குருக் கள் அவர்கள் அனைத்து கிரியைகளையும் தற் போது செய்து கொண்டிருக்கின்றார்.தற்பொழுது வசந்தமண்டபபுசையின்நிறைவுபகுதியில்நாம் நிற்கின்றோம். பஞ்சபுராணம் ஒதப்படுகின்றது. தவில்நாதஸ்வரகலைஞர்கள் பலர் அணிவகுத்து நிற்கின்றார்கள். குருக்கள் அவர்கள் பஞ்சாரத்தி தீபத்தை காண்பிக்கின்றார். அடியவர்கள் அனைவரும் "அரோகரா அரோகரா’ என்று விநாயகப் பெருமானை வணங்குகிறார்கள். தேங்காய் உடைக்கப்படுகின்றது. எம்பெருமான் தேருச் ப்படுவதற்குஎழுந் கிறார்.தவில் நாதஸ்வரகலைஞர்கள் மல்லாரிவாசிக்கிறார்கள் பூக்கள் தூவப்படுகின்றனபக்தர்களது அரோகரா ஓசையும் பஜனை பாடுவர்களது தேவாரங்களும் கோயில் கழலைபக்திபரவசமாக்குகின்றது.
காலை 8.45 நிமிடம் ,
தற்பொழுது எம்பெருமான் யாகத்திலே
நிற்கின்றார் தனியாக நாதஸ்வரத்திலே இராகம் வாசிக்கப்படுகின்றது. உள்வீதி அமைதியாக இருக்கின்றது. குருக்கள் அவர்கள் கை நிறைய பூவுடன் யாகசாலையை விட்டு வருகின்றார் மந்திரங்கள் ஒதப்படுகின்றது க்கள் அவர்கள்
屿 ಙ್ விட்டுதீபம்
1. கும்பாபிஷேக மலர்

Page 405
காட்டுகின்றார் மீண்டும் மல்லாரி வாசிக்கப்படு கின்றது. எம்பெருமான் வெளிவீதிக்கு வருகின் றார். வெளியில்நிற்கின்றபக்தர்கள் அனைவரும் தலைக்கு மேல் கைவைத்து பிள்ளையாரே அரோகரா அரோகரா என்று வணங்குகிறார்கள். தற்பொழுது பஞ்சமுகப் பிள்ளையார் தேரிலே ஏறுகின்றார். அவரைத் தொடர்ந்து முருகப்பெரு மானும் சண்டேஸ்வரரும் அவர்களுக்குரிய தேரிலே ஏறுகின்றார்கள்.
காலை 9.30 நிமிடம்
பஞ்சமுகப் பிள்ளையாரின் தேருக்கு முன் பாகமலைபோல் தேங்காய்குவிக்கப்பட்டுள்ளது. குருக்கள்அவர்கள் பஞ்சாரத்திகாண்பிக்கின்றார் தொண்டர்கள் அனைவரும் தேங்காய் உடைக் கின்றார்கள். சரியாக 9.30 மணிக்கு குருக்கள் அவர்கள் தேர் புறப்படுவதற்கான மணி ஒலி எழுப்புகின்றார்.பக்தர்கள்அனைவரும்அரோகரா என்றவாறு தேரை இழுக்கின்றார்கள். தேர் மெதுவாக ஆடி அசைந்து இருப்பிடத்தை விட்டு கிளம்புகின்றது. முன்னே எம்பெருமான் விநாய கப் பெருமானுடைய பெரிய தேர் முன் செல்ல அதன் பின்னே ஒன்றன் பின் ஒன்றாக முருகப் பெருமானுடைய தேரும் சண்டேஸ்வரருடைய தேரும் செல்கின்றது. இந்த இடத்தில் ஒன்றை குறிப்பிட வேண்டும் ஈழத்தில் இருக்கின்ற வ்களில் மூன்றுதேரும்சிற்பே LumGB செய்யப்பட்ட தேர் ஓடுகின்ற ஆலயங்களில் இதுவும் ஒன்று) வெளி வீதிகளிலே உள்ள எல்லைமான பந்தல்களிலே குவிக்கப்பட்ட தேங்காய்கள் உடைக்கப்படுகின்றது. தற்போது தேர் பஞ்சமுகப் பிள்ளையார் வாசலிலே நிற் கின்றது. பஞ்சமுகப்பிள்ளையார் வாசலிலே புதி தாக அமைக்கப்பெற்றகோபுரம் மிகவும் அழகாக காணப்படுகின்றது. தேர் மெல்ல மெல்ல நகரு கின்றது. தேருக்குபின்னாலேகிட்டத்தட்ட60,70 பேர் அங்கப் பிரதிஷ்டை செய்கிறார்கள். பெண் கள்அடிஅடிக்கிறார்கள்சிறுவர்கள்பெரியவர்கள் எல்லோரும்இணைந்துபஜனைபாடுகின்றார்கள்.
தற்பொழுதுதேர்பின்வீதியிலேநிற்கின்றது. புதிதாகக் கட்டப்பட்ட அன்னதான மண்டப வாசலிலே தேங்காய் உடைக்கப்பட்டு படையல் செய்யப்படுகின்றது. பிள்ளையார் தண்ணிர்ப்
கும்பாபிஷேக மலர் 26

பந்தல் தொண்டர்கள், அடியார்களது தாகத்தை போக்குவதற்காக குளிர்ச்சியான பானத்தை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். தேர் மெல்ல மெல்ல அசைந்து வடக்கு வீதிக்கு வருகின்றது. வடக்கு வீதியிலே மேளச்சமாகளைகட்டுகின்றது. குருக்கள் அவர்கள் மணி எழுப்புகின்றார் தேர் மெதுவாக அசைந்து நாம் எல்லோரும் படித்த எங்கள் பள்ளிக்கூடத்துக்குமுன்னால் தேர்வந்து நிற்கின்றது.
பாடசாலை அதிபர் என நினைக்கின்றேன் கையிலே அர்ச்சனை தட்டுடன் தேரை நோக்கி வருகின்றார். பள்ளிக்கூட எல்லைமானப்
பந்தலிலே சுண்டல் கொடுக்கின்றார்கள்.
நண்பகல் 12 மணி
தேர் மெதுவாக அசைந்தாடி வந்து சரியாக 12 மணிக்கு எம்பெருமான் விநாயகப் பெருமான் தன்னுடைய இருப்பை வந்தடைகிறார். கோயில் பெரிய மணி அடிக்கின்றது. அடியார்கள் அர்ச் சனை செய்வதற்காக ஒருவரை ஒருவர் முந்திக்
ஒலிபெருக்கியிலே அன்னதானம் ஆரம்ப மாகிவிட்டது என்ற அறிவிப்பு வருகின்றது: வாங்கோவன் நாங்களும் ஒருக்கா சாப்பிட்டு வருவம்
தேரடி பார்ப்பதற்காக எம்பெருமான் வெளி வீதிக்கு வருகிறார். இது எல்லாம் முன்பு இரவு12 மணிக்கு நடைபெறும்) அவசர அவசரமாக சுத்துகின்றார் என்ன என்று விசாரித்தால் 6
ரிக்க ஊபங்கச் சட் ம். சரி எப்ப நாங்கள் எல்லாரும் ஒன்றாய் கூடி திருவிழா பார்ப்பது என்ற ஏக்கம் உங்கள் எல்லோர் மனதிலும் எழும் լն)6ii πί 6Πα fì IDITử Lnj &{Bả முறை தேருக்கு நாம் அனைவரும் ஊருக்கு போவோம் என்று நம்புவோம். நம்பிக்கைதானே
என்னவாசகர்களேஊரக்குவந்துதிருவிழா பார்த்த மாதிரி இருக்கா. வாங்கோ நாளைக்கு
来 来 来
2- பூந் பராகசேகரப் பிள்ளையார் திருக்கோவில்

Page 406
- :-) - |-|-
 

ானிப் பந்தல்த

Page 407


Page 408
இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் கோயில் உற்சவ காலங்களில் அடியவர்களின் தாகம் தீர்க்கும் உயர்ந்த பணியைத் தண்ணிர்ப் பந்தல்கள் செய்து வருகின்றன. தினமும் கோயி லின்அன்றாடக் கடமைகளையெல்லாம் தொண் டர்கள் செய்து வருவதைப் பார்த்தோம். இப்படி யெல்லாம் தொண்டுகளைச் செய்யும் தொண்டர் களுக்குத் தொண்டராய் இருப்பவர்கள்தான் இந்தத் தாகசாந்தியைச் செய்பவர்கள். இப்படி யான ஒரு உயர்ந்த பணியை சுமார் 50வருடங் களுக்கு முன்பிருந்து செய்து வருகிறார்கள் என்றால் அது எவ்வளவு சிறப்பம்சமாகும்.
1959ம் ஆண்டு வைகாசிமாதம் (அப்போது உற்சவம் அலங்காரத்திருவிழாவாகநடைபெற்ற காலம்,கட்டுத்தேரில்விநாயகர் உலா இடம்பெற்றி ருந்தது). தேர்த்திருவிழாவின்போது கோயிலின் தென்கிழக்குமூலையில் சிறியதண்ணர்ப்பந்தல் அமைத்து, மோர்த்தண்ணிர்,சர்க்கரைத்தண்ணிர் என்பவர் Begus) க்கு வழங்கி தண்ணிர்ப்பந்தல்ப் பணியை ஆரம்பித்து வைத் தனர். இதற்கு விக்கினேஸ்வரா தண்ணிர்ப்பந்த லெனப் பெயரிட்டனர். ஊரிலே சிறு சிறு பணங் களகவும், பொருட்களகவும் சேர்ந்து அக்காலத் தில்முன்னெடுத்தஇப்பணிபாராட்டுக்குரியதாகும். அந்தத் தண்ணிர்ப்பந்தல் சேவையை அவர்கள் தற்பொழுதும் தொடர்ந்து வருகிறார்கள்.
இரண்டாவது தண்ணிர்ப்பந்தல் கோயிலின் முன்றலிலே ஆரம்பிக்கப்பட்டது. விநாயகர்
நபராகசேகரப் பிள்ளையார் திருக்கோவில்-26
 
 

ப்பிள்ளையாரும் ர்ப்பந்தலும்
தண்ணிர்ப்பந்தல் என்றபெயரைத்தாங்கிஉற்சவ காலங்களில் தாகம் தீர்க்கும் பணியுடன் கோயி லின் மூன்றலில் மானிப்பாய் வீதியில் பெரிய தொரு பந்தலும் அமைத்துவருகிறார்கள்.
மூன்றாவது தண்ணிர்ப்பந்தல் இணுவில் பராஜசேரப்பிள்ளையார்தண்ணீர்ப்பந்தல் என்ற நாமம்தாங்கிக்கோயிலின்மூன்றலில் இணுவில் பொது நூலகத்திற்கு அருகாமையில் உற்சவ காலங்களில் அடியார்களுக்குத் தாகம் தீர்க்கும் சிறந்த பணியை நேர்த்தியாகச் செய்து வருகின் றது. இந்த அடியார்களும் மானிப்பாய் வீதியில் பெரியபந்தல் அமைத்து அடியவர்களுக்குநிழல் கொடுக்கும் பணியுடன் தாகசாந்தியும் செய்து
இணுவில் பரராஜசேரகப் பிள்ளையாார் கோயிலின் உற்சவ காலங்களில் இம் மூன்று தண்ணிர்ப் பந்தல்களும் ஒன்றுக்கொன்று சளைக்காது தாகசாந்தி தீர்க்கும் தெய்வீகப் பணியைச் செய்து வருகிறார்கள். இவர்களுக்கு பல வகையிலும் ஆதரவு மிகவும் சுவையான தேநீர், குளிர்பானங்கள் போன்றவற்றை மிகவும் சுவையாக தயார் செய்து அடியார்களுக்கு வழங் கும் அரியபணியைச்செய்கிறார்கள். இவர்களின் பனிசிறக்க எல்லாம்வல்ல பரராஜசேகரர் அருள்
3 கும்பாபிஷேக மலர்

Page 409
Dனித வாழ்வை நேரியதோர் பாதையில்
மனங்களையும், அதுசார்ந்த செய்கைகளையும் பண்படைய வைக்கின்ற கருவூலங்கள் ஆகும். இன்றையஉலகமனிதன், பல்வேறுஅறிவுப்பரம் பல்களை நாளுக்குநாள் முத்தமிட்டுச் சென் றாலும் கூட சமயம் என்ற வரையறைக்குள்ளும் தன்னைப் புதைத்துக் கொள்கின்றான். சமயப் பொக்கிசங்கள் மனிதனை ஒழுக்கம்சார்ந்த விழுமியங்களிற்குள் இட்டுச் செல்லவே விரும்பு கின்றன.
மனிதன் மாக்களாக அன்றி மனிதமுள்ள மனிதனாக வாழ்வதற்குரிய ஒழுக்கக்கோவை ம், நம்பிக் ம் ஏற்படுத்திஇறுதி இலக்கான மோட்சம்பற்றியும், நிர்வாணம் பற்றியும், பரலோகசங்கமம்பற்றியும் வெவ்வேறு வடிவங்களில் கூறுபவைகளாக சமயங்கள் விளங்குகின்றன. மனித வாழ்வைச் செம்மைப் படுத்தும் சாதனம் சமயமாகும். "சமயத்தைச் சமூ கத்திலிருந்து பிரித்து விட்டால் மிஞ்சுவது காட்டு மிராண்டித்தனங்களின் கூட்டமே” என சுவாமி விவேகனந்தர் கூறியுள்ளார். மனித ஈடேற்றத் திற்கான விழுமியங்களையும், வாழ்க்கைப் பெறுமானங்களையும்எடுத்தியம்பும் இந்துசமயம் மனிதனை ஒற்றுமைப்படுத்தவே எழுந்டதது.
மனிதனிடத்தில் உள்ளார்ந்து காணப்படும் தெய்வீகத்தை வெளிப்படுத்தி அன்பு, உண்மை, நேர்மை, நீதி, நடுநிலமை, பொறுமை, சுயநல மின்மை,கருணை, அஹிம்சை போன்றமனிதப்
வாழ்வில் பிரையோகிக்க உறுதுணையாகச் சமயங்கள் உள்ளன.
கும்பாபிஷேக மலர் 26
 

ரின் வாழ்வியலில் விழுமியங்களும்
- திருமதி. ஜெ. உதயகுமார் B.A.M.A (cultural), M.E.D.
கல்வியியலாளர், யாழ்ப்பாணம் தேசியகல்வியற் கல்லூரி, கோப்பாய்.
இன்றைய நவீன தகவல் தொழினுட்பயகத் திற்கேற்ப மனித வாழ்க்கையும் இயந்திரகதியில் இயங்கிவருகின்றது. இவ்விதம் இயங்கிக் கொண்டிருக்கும் மனிதவாழ்கைக்கு ஓய்வை, நிம்மதியை, தருவனவாக இந்து ஆலயங்கள்
முன்மாதிரியாக அமையும் அன்புஆலயங்கள்.
இந்துக்கள் வாழ்வியலில் விழுமியங்கள் முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம் பொருளய், பின்னைப்புதுமைக்கும்பெயர்த்துப் பெற்றியனாய்விழங்குவனவிழுமியங்கள் இவை உயர்வானவை, மேன்மையானவை, உன்னத மானவை, உயிரிலும் மேலான பெறுமதியுடை யவை. இந்த விழுமியங்களின்மதிப்பு, நமது உயிரைவிட, உறவைவிட அதி உயர்ந்தது. பெறுமதிவாய்ந்தது. விழுமியங்கள்தான் மனித அடையாளங்கள்.
சத்தியம், தர்மம், நேர்மை, அன்பு, சாந்தி, அரிம்சை என்பன என்றுமே மாற்றமடையாத விழுமியங்கள். இவை இந்துக்களின் வாழ்விய லில் பின்னிப்பிணைந்துகாணப்படுவதற்கு இந்து
யாங்கள் nổ CBLD6try சமூக வாழ்வைச் செம்மைப்படுத்து வதற்கும் ஆதாரமாகவிளங்கின.
உலகத்தையே நிலையாகக் கொண்டு பல் வேறுதியாகங்களைக் கட்டியெழுப்பி, ஊருக்கும், உலகத்திற்க்கும், நற்கருத்துக்களை சமைத்துச் சென்ற புனிதர்கள் தங்கள் வாழ்வில் ஆரம்பத் தினை, சமயச் சடங்குகலிலும், பக்திவைராக்கி யத்திலும்கழித்தவர்கள். அவர்தம்ஆன்மீகஞான ஊற்றின் க்கத்திற்கு இை ஜிபாடென்றும்,
4 - பூந் பராகசேகரப் பிள்ளையார் திருக்கோவில்

Page 410
விக்கிரக வழிபாடுகள், சடங்குகள், அது சார்ந்த
க்கங்கே Bத்தன.
இந்து வாழ்வியலில் விழுமியங்களைப் பேணுதல் மிகவும் முக்கியமானது. "ஒழுக்கம் விழுப்பம் தரலால் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்”இங்குஒழுக்கம் ஒருவிழுமியமாகும்.நமது உயிரிலும் மேலான விழுப்பம்தருபவை எல்லாம் விழுமியங்கள். இந்து சமயநிலை பேற்றுக்கு விழுமியங்களைப் பேணுதலும் போற்றி நடப் பதும் முக்கிய காரணங்களக உள்ளன.
இந்து சமயம் வகுத்த கொள்கைகளில் நான்கு வாழ்கைப் படிமுறைகள் கூறப்படு
கின்றன. 1. îJLDěrassub 2. கிரகஸ்தம் 3. வானப்பிரஸ்தம் 4. சந்நியாசம்
ஞானவழிகளை அடையவேண்டுமெனக் கூறி னாலும் கூட அந்த ஆத்மீக உணர்வைப் பெறு வதற்கு மனிதனானவன் உடலாலும், உள்ளத் தாலும் பண்படவேண்டும் என்பதை வலியுறுத்து
மோட்சத்தைப் பெறலாம். எனவும், தீயசெயல் களைச் செய்துவரின் நீண்ட நரகத்தை அடைய வேண்டும் என்றும் கூறி அதற்குரிய கட்டளை களையும் வரையறுத்துக் கொண்ட காரணத்தி
செம்மைப்படுத்த முனைகின்றான். இதன் ஆரம்பகர்த்தா வேலையாக தன் சமய அறிவுக் கேற்ற சேவைகளையும்,வழிபாடுகளையும், விதிக்கப்பட்ட ஒழுங்குவிதிகளையும் கடைப்பிடிக் கின்றான்.
யருளைப் பெறவேண்டும் என நாயன்மார்கள் தேவாரங்கள் மூலம் வலியுறுத்தியுள்ளனர். வேதங்களில் ரிதம்' என்ற ஒழுங்கு இயற்கைச் சக்திகளின் ஒழுங்கை விதித்துக்கூறி அந்த ஒழுங்கில்வாழ்வுஅமைவதைப்போதித்துள்ளன. இறைவாக்கிற்கு கட்டுண்டு மக்கள் ஒழுக்க að vøgumesagð ónákasusmáaghesassá —26

சீலர்களாக வாழ்ந்தனர். வாழ்கை நெறிகளில் இருந்துதவறினால் வர்ணபகவான்தண்டிப்பான் என்ற அச்சத்தில் அங்கு ஒழுங்குமுறை பேணப் பட்டது. தவறு செய்தலால் இயற்கையே தம்மைத் தண்டிக்கும் என்ற உணர்வினால் இந்துக்கள் தமதுவாழ்வியலில் விழுமியங்களை உயர்வாகப் பேணினர்.
இந்துக்கள் நால் SDni ஆற்றி ஆச்சிரம தர்மப்படி விழுமியங்களை மேற்கொள் ளலை நூல்கள் வலியுறுத்திக் கூறியுள்ளன. இந்
க்களின் வாழ்வியலில் அறம் என்ற சிந் மிகுந்த முக்கியத்துவம் உடையது. இல்வாழ்வில்
RQ6 pi நடத்தவேண்டு gിDഅൺ திரங்கள் வலிறுத்துகின்றன. ஜியில்நின்று
அனுபவித்தால் வீடுபேறு தானாகக்கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும். இங்கு நம்பிக்கைக்கு அடிப்படையாக அமைபைவை விழுமியங்கள் பேணல் ஆகும். எமது மூதாதை யர்கள் இறை சிந்தனைக்குக் கட்டுண்டு பக்திக் கடலில்திழைத்துசீரியவாழ்வுவாழ்வதற்கு இறை
மனிதன்விழுமியங்களைப் பேணிப்போற்றி வாழ்வதற்குநல்லொழுக்கமும், சமயமும் சார்ந்த செயல்களைப் புரிந்து உயர் விழுமியங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் "மெய்ம்மை பொறை யுடைமை மேன்மை தவயடக்கம் செம்மை யொன்றின்மை துறவுடமை - நன்மை திறம்பா விரதங் தரித்தலோடன்ன அறம் பத்தும் ஆற்ற குணம்”
இந்து சமயத்தின் உயிர்நாடியாக விளங்கு வதுபக்திஇறைவனைப்பற்றிக்கொள்ளவேண்டு மென்று மனிதமனம் முயல்கின்ற முயற்சியே பக்திபுராணங்கள் மூலம் அன்பு, நேர்மை, சத்தி யம், சகோதரத்துவம், கற்புநீதி, விருந்தோம்பல், போன்ற அனைத்தும் விழுமியத்தின் அடிப் படையில் கூறப்படுகின்றன. பெறாமை, அகம் பாவம், என்பன துன்பத்திற்குக் காரணமாகக் கூறப்படுகின்றது.
5 கும்பாபிஷேக மலர்

Page 411
பூபாய்ப் புழுவாய் மரமாகிப் பல்மிருகமாகிப் பற வையாய்ப்பாம்பாகி"எனப்பலபிறவிகளைஆன் மாக்கள் எடுப்பதாகக் குப்பிட்டுள்ளர். ஒவ்வொரு ஆன்மாவும் செய்த பாவ புண்ணியங்களிற்கு ஏற்பவே பிறவிகளை எடுக்கின்றன எனவே நாம் வினைகளை ஆக்கினால் நற்பிறவிகிட்டும் என்ற நம்பிக்கை இந்துக்களிடையே காணப்பட்டமை குறிப்பிடத்தக்கதுஎனவேஅவர்கள்ஒழுங்கமுறை தவறாது வாழ்வதற்க்கு சமயநெறிவழிகாட்டியது.
இந்துக்கள் வாழ்வியலில் கடைப்பிடிக்கும் பணிவு,விட்டுக்கொடுத்தல், என்பன எம்மை உயர்த்தும் ஏணிகளாக உள்ளன. “வாழ்வெனும் மையல் விட்டு வறுமையாம் சிறுமை தப்பி தாழ் வெனும்தன்மையோடு சமயமாம்சைவஞ்சாரும் ஊழ் பெற அரிது” எனப்பாடினார் அருணந்தி சிவாச்சாரியார். இங்கு தாழ்வு என்பது பணி
டைய பேரருட் கருணைக்குப் பாத்திரமாவோம். இறைதொண்டு செய்வதன் மூலம் துன்பங்கள் நீங்கி மகிழ்வுடன் வாழமுடியும். எமது பிறவிப் பெருங்கடல் தீர இறைபணி செய்து இறைவனை இதயகத்தியுடன் வழிபடண்ேடும். w
உலகச்சமயங்கள் பலவற்றிலும் பழமையும் சிறப்பும் வாய்ந்தது சைவம் இப்பழம் பெரும்
புலப்படுத்துவனவாக திருமுறைகள் திகழ் கின்றன திருமுறைகள் இன்ப துன்பங்களைச் சமமாகக்கருதும் மனப்பக்குவத்தையும் அதனால் பெறும் மனநிறைவையும் அமைதியையும் ஆனந்தத்தையும் தரவல்லன. “கடவுளும் சமய மும் இல்லாவிடில் மனித வாழ்க்கை பயனற்றதா கும் வாழ்க் பில் எந்தவி ர்ந்தநோக்கமும் இல்லாமல் போகும்” என்கின்ற டில்லோட்ஸ்ஸ் னின் கூற்றையும் "இதயத்தில் சமயப்பற்று இல் லாமல்மூளையைமட்டும்விருத்திசெய்துகொள் வது நாகரிகமாக, அநாகரிகமான, மூடிமறைத்த
இருகச் b”என்கின்றபன்ஸனின்கூற் நுணுகி ஆராய்ந்தால் சமயத்தின் முக்கியத்து
கும்பாபிஷேக மலர் 26

வமும் விழுமியங்களின் பெறுமதியும் மனித
மனித pவியலில் தத்துவங் களைப் புரிந்து செயற்படும் சைவம் மனிதரிடத்து வேறுபாடு காட்டாமல் இறைவன் ஒருவனே அவனை வழிபடும் குலமும் ஒன்றே என்ற தனித் தன்மையை "ஒன்றே குலம் ஒருவனே தேவன் நன்றே நினைமின் நமனில்லை நானாமே சென்றேபகுங்கதியில் நூம்சித்தத்துநின்ே
நிலைபெற நீர் நினைத்து யமினே” இப்பாடல் விளக்குகின்றது. இவற்றையெல்லாம் க்கி ஆராயும் போது சைவசமயத்தின் பரந்த மனப் பாண்மையையும் எல்லோரையும் அரவனைத்துச் செல்லும் தன்மையையும் இன, மத, பேதங் களிற்கு அப்பாற்பட்ட மனிதநேயத்துடன் விழுமி யங்களை நிலைநிறுத்தப்படுவதையும் கான முடிகின்றது.மேற்கூறப்பட்டநிலைமைகள்நல்ல 6905 ởqD5ITUL |6 க்கு எடுத்துக்காட்பாகும். எனவே இந்துக்கள் வாழ்வியலில் விழுமியங்கள் இரண்டறக்கலந்துள்ளன என்பது மறைக்க முடி யாதஉண்மையாகும். மனிதசமூகம்இன்றுதுன் பத்திற்குள்ளாகி நிம்மதியைத் தொலைத்தவர்க
வும் விழுமியங்களைப் பேணாமையும் ஆகும். எனவே இதயசுத்தியுடன் இறைவனை வழிபட்டு விழுமியங்களைப் பேணுவோமானால் எமது
சம் கைவரப்பெற்றோராக மகிழ்வுடன் இருக்க dpguib.
உஷாவியநூல்கள் 1. சி.பத்மநாதன் - "இலங்கையின் இந்து கலாசாரம்"2OOO, ஒவ்செட், அட்மிரல்பப்ளி ஷரஸ், காலிவீதி, கொழும்பு-13. 2. கு.சோமசுந்தரம்-மனிதமேம்பாட்டுச்சிந்த
னைகள் 2OOOரஜி வெளியீடு இலங்கை. 3. மா. இசைமாணிக்கம் - சைவசமய வளர்ச்சி
-1972சென்னை பாரிநிலையம். 4. பாஸ்கரத்தொண்டமான்-தமிழ்க்கோயில்கள்
தமிழர் பண்பாடு 1961-நெல்லை. 5. இரண்டாவது உலக இந்து மகாநாடு -
ஆய்வுக்கட்டுரை மலர்-2003, * * 6 - ൽ ശ്ല രീതഞ്ച് രൂർ6ണ്ടർ

Page 412
ஆலயத்தில் காணப்படும் ே
 

பரிகை, மின்பிறப்பாக்கி, மணி
பாப்

Page 413


Page 414
அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்பதுஆன்றோர் அருளிய செம்மொழி ஆகும். நாங்கள் பெற்றுள்ள செல்வம் யாவும் சிவன் நமக்கு அருளியனவேயாகும். இவையாவும்நாம் பிறக்கும் பொழுது கொண்டு வந்தனவல்ல இறக்கும் பொழுது நம்முடன் வருவனவுமல்ல. இடைநடுவில் இருந்தனயாவும் சிவனால்நமக்கு அருளப் பெற்ற செல்வங்களே. இவை நமக்கு சொந்தமானவையன்று. எனவே இவற்றைசிவன் நமக்கு தந்ததென்றுணர்ந்து அவன் பெயராலேயே அறச் செயல்களைப் புரிதல் வேண்டும். எந்தவித பயனையும் எதிர்பார்க்காது தானதர்மங்கள்புரிதல்வேண்டும். இல் யேல் நாம் செய்யும் செயல்கள் யாவும் தக்கன் செய்த வேள்வியாகவேமுடியும். பிரமபுத்திரனைதக்கன் சிவனை நிந்தனை செய்து வேள்விகளுக்கெல் லாம் அதிபதியாகிய சிவனை தனது வேள்விக்கு அதிபதியாகக்கொள்ளதுவேள்விசெய்தான். வீர பத்திரரால் அவ்வேள்வி அழிக்கப்பட்டதோடு தக்கனும் கொல்லப்பட்டான். வேள்வியில் கலந்து கொண்டோர் அனைவரும் தண்டிக்கப்பட்டனர். தக்கன வேள்விதகர்த்தின்று என்றார் மணிவாச கர். குள்ளம் புரிவோனிலும் பார்க்க அவனுக்கு உதவியாக இருந்தோர் யாவருமே தண்டிக்கப்படு வர் என்பது தக்கன் வேள்வியில் கலந்து கொண்
எனவேதியவரோடுசேருதல்கூடாது. குடிகெடினும் நன்குளன் நின்னடியாரோடல்லால் என்றார் மணிவாசகர். தேவர்கள் கரன் முதலாம் அசுரர் களால் துன்பம் அடைந்ததிற்கு மூலகாரணம் அவர்கள் தக்கன்யாகத்தில் பங்குபற்றியமையே ஆகும்.
முறி புத்திரம் என்ற புண்ணியநிலத்தில் முறி ராசராஜேஸ்வரி வீற்றிருந்தனர். நவராத்திரியின் பொழுது அம்பிகை அடியார்கள் அம்பாளுக்கு
að uggaæesagðdálæstvatsodesaad — -26
 

ஆ. இராசரத்தினம்
கொழும்பு.
சிறப்புறநவராத்திரிபூசைசெய்தார்கள். அதனால் அம்பாள் மிக மகிழ்ச்சி கொண்டு விளங்கினாள். இதனைக் கண்ணுற்ற இந்திரனும் அம்பாளுக்கு மானிடர் செய்யும் பூசையிலும் சிறந்த பூசை செய்யநினைத்தான். அம்பிகையிடம்தான்செய் யும் பூசையை ஏற்குமாறு வேண்டி அம்பிகைக்கு அபிகூேடிகம், ஆராதனை என்பனவற்றைச் சிறப்புறச் செய்தான். அம்பிகையின் உயசகரான துருவாசமுனிவர்தேவலோகம் சென்றார். அங்கு தேவர்கள் கூடையாக நிர்மாவியங்களை சுமந்து செல்வது கண்டார் முனிவர். அதற்கான கார ணத்தை கேட்டார். அவர்கள் இந்திரன் அம்பா ளுக்குப் பூசை செய்தான் என்றார்கள். விபரம றிந்த முனிவர் இந்திரனுக்கு என்னநடந்தது என வியப்புற்றார். இந்திரன் முதலிய தேவர்கள் காரணம் இல்லாமல் பூசை செய்ய மாட்டார்கள். எல்லாமே காவியப் பூசை. எனவே இந்திரன் அம்பாளுக்குப் பூசை செய்கிறான் என்றால் அதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும் என்று நினைத்தார். இந்திரனுக்கு என்னநிலை வந்தது என்றுகேட்பார். ஒன்றுமில்லைஎன்றுஅறிந்ததும் இந்திரன் உள்ளத்தில் நிவுகாமிக பூசை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை தேவி உண்டாக்கி விட்டாளேளன்றுவியந்தார். பின் அங்கிருந்துரு புத்திரத்திற்குச் சென்றார். அங்கு அம்பிகையை வணங்கி தாயே அற்ப சுகபோகத்துள்ளவனும் இறைவனை மறக்கும் நிலையில் உள்ளபோது அளவிறந்த சுகபோகங்களில் மூழ்கிக் கிடக்கும் இந்திரன்உள்ளத்தில்நிகூழ்காமிகபூசைசெய்யும் விருப்பினைஏற்படுத்திஅவனை உனக்குப்பூசை செய்யவைத்தாயே!உன்திருவருள்தான்என்னே என்று வியந்தார். தேவி அப்பொழுது தன்னுட லெல்லாம் கொப்புளமாக இருப்பதாக கூற முனி வர் திடுக்குற்று வருந்தி இதற்கு காரணம் என்ன என்றுகேட்டார். அதற்கு அன்னைநேற்றுஎனக்கு இந்திரன் பூசை செய்தானல்லவா அவன் இமா
7 கும்பாபிஷேக மலர்

Page 415
சலத்திலிருந்து தீர்த்தங்கள் எல்லாம் தருவித்து குளிர்ச்சியான நீரால் அபிஷேகம் செய்தான். செய்துவிட்டுஎன்னைப்போல்வேறுயார் இப்படிப் பூசை செய்வார்கள் என்று அகங்காரம் கொண்டான். அதனால் என்னுடலில் கொப்பு ளங்கள் உண்பாயின. அதைக் கேட்ட முனிவர் தாயே இதற்கு ஓர் பரிகாரம் இல்லையா என்று கேட்டார். அதற்கு தேவிபரிகாரம் இருக்கிறது. நீ பூலோகம்செல்அங்குஒருகோயிலில் ஒருசித்தர் இருக்கின்றார். அவரிடம் செல் என்றாள். முனி வரும் பூவுலகிற்கு சென்று குறிப்பிட்ட கோவிலை
ஆனால் ஒருவர் அம்பிகை சந்நிதி முன்னின்று கண்ணிர் சொரிந்த வண்ணம் இருந்தார். அப் பொழுது கோவிற் சதங்கை ஒலித்திட மிக்க மகிழ்ச்சியோடு அம்பிகை இருந்தாள். அவளது திருமேனி ஒளிவீசப் பிரகாசிக்கிக் கொண்டிருந் தது. முனிவரும் தாயே இது என்ன ஆச்சரியம் என்றார்.அம்பிகைமுனிவனேநீயூவுலகஞ்சென்று நான் கூறிய வைத்தியனைப் பார்க்கவில்லையா என்றாள். முனிவர் தாயே அக்கோவிலில் தர்ம கர்த்தா,பூசகள்ஆகிய இருவரைத்தவிரயாரோஒரு ஏழைகண்களில்நீர்வரஉன்னையேநீவணங்கி நின்றார்.அவரைத்தவிர வேறுவைத்தியர்யாரை யும் காணேன் என்றார். அம்பிகை முனிவரை நோக்கிஎன்னுடைய சந்நிதியில்நின்றுஎன்னை
கும்பாபிஷேக மலர் 268
 

நினைத்துள்ளம் உருகிட கண்ணிர் சொரிந்த வண்ணம் என்னை ஆராதனைசெய்தவண்ணம் நின்றானோ அவன் தான் நான் குறிப்பிட்ட வைத்தியன். அவன் என்னை நினைத்தவாறே கண்ணி சொரிந்து அக்கண்ணிரால் என்னை நீராட்டி ஆராதனை புரிந்தான். அவன் சொரிந்த கண்ணிரே மஞ்சள் நீராகிய என்னுடைய உள் ளத்தையும் குளிர்வித்தது.அதுவேஉண்மையான வழிபாடாகும். யான், எனது என்ற முனைப்புடன் செய்யும் வழிபாடு உண்மையான வழிபாடாகாது என்றான்.
வழிபாடு துதியாவும் இறைவனைச் சென்றடை யும். நாம் செய்யும் எல்லாச் செயல்களையும் இவை என் செயல் அல்ல. இறைவன் அடியாரே என்றஉணர்வோடுசெய்தல்வேண்டும்.என்செய லால் ஆவது யாதொன்றுமில்லைத் தெய்வமே இனியுன் செயலே என்றுணரப் பெற்றேன் என் றார். பட்டினத்தடிகள்.பொய்யோழுக்கமுடையோர் பூசையை இறைவன் விரும்பமாட்டார். எனவே யான், எனது என்னும் செருக்கினை அகற்றி எப் பொழுதும் இறைவனை உளத்திருத்தி பற்றேது மின்றிசெய்வனயாவும் இறைவன்செயலேஎன்ற உணர்வுடன் செய்வதே சிவார்ப்பணம் ஆகும்.
来源 米 来源
3- மதிபராகசேகரப்பிள்ளையார் திருக்காவில்

Page 416
சித்தர்களை
சித்தர்களை சமாதி வைப்பது தொடர்பாக சித்தர் இலக்கியங்களில் பலவாறு சிந்தனைகள் காணப்படுகின்றன. இவற்றில் சித்தர்கள் கூறும் நாடி பற்றி சைவசித்தாந்தக் கருத்துக்களை அறியவேண்டியது அவசியமாகும்.
இன்றையநாளில் நாடி என்று கூறும்போது மனித உடலில் இயங்குகின்ற குருதிநாடித் துடிப்பையே (Pulse) கருதக்கூடியதாகவுள்ளது. சித்தர்கள்கூறும்நாடிஎன்பதில்சிலதத்துவக்கருத்
க்கள் பொதிந்துள்ளதை இங் nGLumb.
உயிரினங்களுக்கெல்லாம்அறிகுறியாக அவற்றின் சலனம் இன்றியமையாததாக இருக் கின்றது. உயிரினங்களுக்கு சலனம் இல்லை யேல் உடலில் உயிர் உறங்கிக் கிடக்கின்றது என்பது விளக்கமாகும். எப்பொருளிலும் உயிர் உண்டு. ஆனால் அது இருக்கும் நிலையின் தன்மை வேறுபட்டது.
பொதுவாகஉயிர்ஐந்துநிலையில் இயங்குவ தாகக் கருதப்படுகின்றது. 1. சாக்கிரம் -நனவுநிலை 2. கனவு-மயக்கநிலை 3. க்கம்-ஒடுக்கம்-புலன்களில்
4. துரியம்-யோகநிலையில்உயிர்உறங்குதல். 5. துரியாதீதம்-உடல்உயர்மயமாதல்.
மேற்குறிப்பிட்டஐந்துநி த்தி řr
"இயைந்துமத்திமையானதுசாக்கிரப்
ill. Leziomiáltjasszahuzi ij
பொய்க் கண்டிலதபுருடனிதயஞ் சுழுமுனை மெய்கண்டவன்னுதியாகுந்துளியமே” að uggamesagð ónákæsluvat goðsaaad —26
 

O O Fமாதி வைப்பதன்
O O
r. 69uarat. Agaruossargs56øř ME, Ph.D, சிரேஷ்ட விரிவுரையாளர், சித்த மருத்துவத்துறை, யாழ். பல்கலைக்கழகம். பொதுவாகச் சாக்கிரம், கனவுநிலையில் உயிர் சலனமுறும்பொழுது உடல் வாழ்கின்றது என்கிறோம். உறக்கம்அல்லதுஒடுக்கநிலையில் மரணம் அல்லது உடலில் இருந்து உயிர் ஏகிவிட்டது என்கிறோம். இது ஒரு சாதாரண மனிதனின்நடக்கும் செயலாகும்.
பண்டைய காலத்தில் சித்தர்கள் தமது உட லில் இருக்கும்படியானஉயிரைஉறக்கஅவத்தை அடையவிடாமல் துரியம், துரியாதீதம் என்ற அவத்தைகளுக்கு மேலும் உயிரை உட்படுத்தி உடலை மயமாக்கிச் சிவத்தை அடையச் செய் தார்கள். அந்நிலையில்தான் உருவப்பொருள கியசபம்உயிராகமாறுகின்றது. ஆகையால் துரி
LDGoLLyubos ng o L6 o urubuLDTa eigbalLDT கிறதுஎனலாம். இதனைமுத்திஎன்றும்கூறலாம்.
ஆகவே உயிரினங்களின் உடலில் உயிர் சாக்கிரம்,கணவு,உறக்கம்என்ற ளேடு இயங்குகிறதா? அல்லது க்கத்தில் ஆழ்ந்து விட்டதா? என்று நாடி பார்ப்பதுதான்"நாடி" எனப் பட்டது. சுருங்கக்கூறின் உயிரின் அல்லது ஆன் மாவின்வோத்மர்சலனம்தான்நாடிஎனப்பட்டது.
இவ்வாறு சலனத்தோடு இயங்கும் உயிரா னது தொண்ணுற்றாறுதத்துவங்களுடன் ஒழுங் காக இயங்கிவருகையில் குளக்கிரம் கனவுநிலை யில் தொண்ணுற்றாறு தத்துவங்கள் ஏதும் மாறுபாடடையின் உயிரானது சாக்கிரம், கனவு நிலையை விட்டு ஒடுங்க ஆரம்பிக்கும் நிலையே "நோய்" எனப்படும். ஆகவே ஆன்மா என்ன நிலையில் சுகதேசிக்கும் நோயாளிக்கும் இருக் கின்றதென்பதை ஆராய்வதுதான் நாடி என மருத்துவநோக்கில் கூறலாம்.
9 கும்பாபிஷேக மலர்

Page 417
உறக்கநிலையினை உயிர் அடைந்துவிட்
வொட்டாமல் யோகநெறி மூலம் துரியம், துரியா தீதம் நிலைகளில் உயிரைச் சலனப்படுத்தி உடலை உயிர்மயமாக்குவதே “சித்தர்கள்நெறி ஆகும். உடல் என்பது கண்ணுக்குப் புலனாகும் வடிவம்பொருள்)இதனைMatterஎனும்ஆங்கில அறிவியற்சொல்லால் அழைக்கலாம்.உயிர்என் பது கண்ணுக்குப் புலனாகாத சக்தி. இதனை Energy என்றுஅறிவியற்சொல்லால்குறிக்கலாம்.
ாேதுMaterஉருவாகின்றது.உறக்கநிலையில் உடல் அழிந்து உயிர் ஒடுங்குகின்றது. துரியம், துரியாதீதம்நிலையில்உடல்(Matte)அருவமாகி உயிருடன் (Energy) இணைந்துவிடுகின்றது.
சாதாரணமாக யோகநெறி அறியாதவர் களுக்கு உயிரின் சலனம் உறக்கநிலையோடு முடிவடைகின்றது. யோகிகட்கு துரியம், துரியா
சென்றடைந்தவர்களுக்கு நோய் போன்ற துன்பங்கள் வரா. துரியாதீத நிலையில் உடல் உயிர்மயமாகின்றது.
உடலை அக்கினியில் எரிக்காமல் சமாதியில் க்கின்றார்கள் எனக் b.அவர்களின்
9us
V
L V
छाééuuf HTáámŕ 始
够 க்கம் (
*
O QX

உயிர் அங்கு சலனமடைந்த வண்ணம் அருள் பாலித்துக்கொண்டுஆலயமாகவிளங்குகின்றதே
எனவே உயிரானது ஐம்பூதங்களுடன் இணைந்து பூவுலகில் இயங்கத் தொடங்கும் நிலை பிறப்பு என்றும் - ஐம்பூதங்களைவிட்டு உயிர் ஒடுங்குவது இறப்பு எனவும் சித்திரிக்கப் பட்டுள்ளது. இக்காரணம் பற்றியே ஆன்மா தோன்றுவதுமில்லை, அழிவதுமில்லை என்ற கோட்பாடு சாத்திரநூல்களில் காணப்படுகின்றது.
அல்லதுமுத்திநிலைஎண்பதாக அமையுமானால் சித்தர் சித்தாந்த நெறி இதனையே புலப்படுத்து
இந்து மதத்தவர்கள் இறந்தவர்களின் உட
நீரில்கரைப்பதுவழக்கமாகவுள்ளது.இதனைஒரு சடங்காகவும் செய்து வருகின்றனர். இதனில் ஆழ்ந்த தத்துவக்கருத்து உண்டு. அதாவது ஐம்பூதங்களல் உண்பான உடம்பை இறுதியில் அக்கினியால் எரித்து எங்கிருந்து வந்தனவோ அங்கேயே அதாவது ஐம்புதங்களிடம் ஒப்ப டைத்து, உயிர் எங்கு தோன்றியதோ அங்கு அத னையும் ஒப்படைப்பதாகக் கருதிநீரில்சாம்பலை கரைத்து விடுகின்றனர். இதனிலிருந்து இந்து மதமும், உயிர் முதன் முதல் தோன்றியது
நீரிலேயே எனக் கருதுகின்றது எனலாம்.
சலனம்
V V கம் துரியம் துரியாதீதம்
ിങ്ങ്) அருவம்
هه
) - gas upgroesorsagði adikananawart gheanadhab

Page 418
c66Du Upass தலைமைதது LEDERSHIP FOF
1.09.phpasL5
இன்றைய உலகில் இந்து ஆலயங்கள் முன்னரைப் போல் அல்லாமல் ஆன்மீகத்தை வளர்க்கும் நிறுவனங்கள் மட்டுமன்றி சமூக நிறுவனங்களாக மாற்றமடைந்து தொழில் நிறுவனங்கள்போல் இயங்கத்தொடங்கிவிட்டன. இதன் காரணமாக முன்னர் மணியகாரர்களக இயங்கி வந்த ஆலய தர்மகர்த்தாக்கள் இன்று முகாமையாளர்களகமாறவேண்டிய காலத்தின் தேவை உருவாகியுள்ளது. ஆரம்பத்தில் அரசர் களாலும்பின்னர் பஞ்சாயத்துதலைவர்களலும் நிர்வகிக்கப்பட்டுவந்தஅபூலயங்கள் இன்றுபொது மக்களால் நிர்வகிக்கப்படும் நிலை உருவாகி யுள்ளது. முன்னர் மக்களுக்காக மக்களால் உருவாக்கப்படுபவை என்ற நிலையிலிருந்து இன்று மக்களுக்காக தனிநபர்களல் உருவாக் கப்படுபவையாக ஆலயங்கள் மாறியுள்ளன. அத்துடன் ஆலயங்களில் பணிபுரிவோர் எண் ணிக்கை அதிகரித்து வருவதுடன் அங்கு கைய ளிக்கப்படும் நிதியின் அளவும் பெருகிவிட்டது. இதன் காரணமாகவே ஆலயங்களின் சிறப்பான நிர்வாகத்திற்குநல்லதலைமைத்துவம் அவசிய மென உணரப்பட்டுள்ளதுடன் அவர்களின் திறன் விருத்தி செய்யப்படவும் வலியுறுத்தப் படுகின்றது.
02. தலைமைத்துவத்தின் அவசியம்
ஆலயங்களுக்கு நல்ல தலைமைத்துவம் இருந்தால்மட்டுமே அவற்றின்நிர்வாகம்சிறப்பாக மேற்கொள்ளப்பட முடியும். எப்பொழுதுமே நிறு வனங்களினது இலக்கினை அடைய வளங் களைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் நோக்குடன் இயங்கும் தலைமைத்துவம் ஆலயங்களின் சிறப்பான இயக்கத்திற்கு அவசியமாகின்றது. ஆலயத்துடன்தொடர்புபட்டகாணி,கட்டிடம்,உபகர ணங்கள், வாகனங்கள் போன்ற பெளதீக வளங் களையும் பூசகர்கள், உதவியாளர்கள் போன்ற
ugsuggaæessgð ónákasswort ögdesachd —27
 
 

மைத்துவத்திற்கான துவம்
R TEMPLE MANAGEMENT
க. தேவராஜா
பீடாதிபதி முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடம், யாழ் பல்கலைக்கழகம்.
மனிதவளங்களையும் திறமையாகப் பயன்படுத் துவது ஆலய முகாமைத்துவத்தின் கடமையா கின்றது. இவர்கள் ஏனையோரை விட அதிக வலுவைக்கொண்டவர்களக விளங்குகின்றனர். அதனூடாக ஏனையோர் மீது செல்வாக்கினைச் செலுத்தித்தான்விரும்பியவாறுஆலயக்கருமங் களைஆற்றுவிக்கஅபூலயமுகாமையாளகளல் முடியும். முன்னர் அரசர்கள், பஞ்சாயத்துத்தலை வர்கள் போன்றவர்கள் ஆலய நிர்வாகத்தைக் கொண்டிருக்கும் பொழுது அவர்களுக்கான வலு (அதிகாரம்) இயல்பாகவே கிடைத்தது. ஆனால் இப்போதைய ஆலய தர்மகர்த்தா அல்லது பரிபாலன சபைத்தலைவர்கள் மக்களிபமிருந்தே தனது தெரிவின் மூலம் அதிகாரத்தைப் பெற்றுக்
தலைமைத்துவத்தின் விருத்தி செய்யப்பட வேண்டியுள்ளது.
03. ஆலயத்தலைவருக்கான திறன்கள் ஆலயங்கள்தொழில்நிறுவனங்கள் போல் நிர்வகிக்கப்பட வேண்டியஅமைப்புக்கள் மாறி
வகிக்க நல்லதோர் தலைமைத்துவம் வலியுறுத் தப்படுகின்றது. வெளிநாடுகளில் வாழ்கின்ற மக்களும் உள்நாட்டு மக்களும் பெருமளவான நிதிகளை வழங்கி அந்நிதிகள் ஊடாக ஆலயங் கள் ஆன்மீக வளர்ச்சிக்கு மட்டுமன்றி சமூக அபிவிருத்திக்கும் உதவ வேண்டும் என எதிர் பார்ப்பதனால் ஆலயங்களின் தலைமைத்துவம சமூகத்திடம் நன்மதிப்புப் பெற்றதாக அமைதல்
தலைவர்கள் பிறக்கின்றார்கள் என்ற நிலை
படுகின்றார்கள் என்ற நிலை உருவாகியுள்ளது.
வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கும்பாபிஷேக மலர்

Page 419
31 ம்நுட்பத்திறன்
ஆலயம் தொடர்பான வேலைகள் பற்றிய பூரண அறிவைக் கொண்டிருக்க வேண்டும் என் பதே தொழில்நுட்பத்திறன் என்பதாகும். ஆல யத்துடன் வெவ்வேறு பணிகளை ஆற்றுவோர் தொடர்புபடுவதனால் அவர்கள் ஆற்றவேண்டிய பணிகளைத் தெளிவாகச் சொல்லிக் கொடுக்கும் த் ரிடம் இருத்தல் வேண் டும். பூசகர்கள், வழிபடுவோர், உபயங்கள் ஆல யத்துடன் சம்பந்தப்படுவதனால் எல்லோருடைய விருப்பங்களையும் திருப்திப்படுத்தக்கூடிய வகையில் பணியாற்றும் திறன் கொண்டிருத்தல் தலைவருக்கு அவசியமாகின்றது. அத்துடன் ஆலயப் பணிகள் தொடர்பாக எத்தகைய சந்தே காங்கள் இருந்தாலும் அவற்றைத் தெளிவு $5aissalou b அறி f தலைவர் கொண்டிருந்தால் மட்டுமே ஆலய நிர்வாகம் சிறப்பாக அமைய முடியும்.
32 தீர்மானமெடுக்கும் திறன்
ஆலயம் தொடர்பான பல்வேறு தீர்மானங் கள் எடுக்கப்பட வேண்டியிருப்பதனால் ஆலயத் தலைவர்கள் தீர்மானம எடுப்பவராக பணியாற்ற வேண்டியுள்ளது. இத்தீர்மானங்கள் தனித் தீர் மானங்களாகவும் குழுத் தீளமானங்களகவும் எடுக்கப்பட முடியும் என்றாலும் தீர்மானத்தில் வரும் தவறுகளை நீக்கப் பலர் ஆலோசனை வழங்கக் கூடிய குழுத் தீர்மானங்களே பெரிதும் விரும்ப்படுதல் வேண்டும். த்திற்கெனஉரு வாக்கப்பட்டிருக்கும். பரிபாலன சபையினரின்
கள் எடுக்கப்படுமாயின் பலரது கருத்துக் க் கொண்ட தீர்மானங்களில் தவறுகள் ஏற்பட வாய்ப்பிருக்கமாட்டாது.
3.3 தொடர்பாடல் திறன்
ஆலய நிர்வாகத்திற்கென பல தகவல் களைப் பரிமாற்ற வேண்டிய பொறுப்பு தலை வரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தலைவரின் பணிநேரத்தில் பெருந்தொகையான நேரம் தகவல் பரிமாற்றத்துக்கென ஒதுக்கப்பட முடியும். பொருத்தமான நேரத்தில் பொருத்தமான தக வலை வழங்குவது தலைவரின் கடமையாகும். முக்ாமைத்துவத்தில் சொற்களில் அல்லது மக் களில் மட்டுமே கருத்துள்ளது என்பதனால் எத் தகைய தகவல் வழங்கப்பட்டாலும் அதை ஏற்றுக் கொள்ள வைப்பது தலைவரின் பொறுப்பாகும். கும்பாபிஷேக மலர் 27

இதற்கென பின்னூட்டிமுறையைப் பயன்படுத்தி தகவலை மீளவும் வலியுறுத்தி அதனை ஏற்றுக் கொள்ள வைப்பதுதலைவரின் பொறுப்பாகும்.
4. மனிதநேயத் திறன்
ஆலய முகாமைத்துவத்திற்கான தலை மைத்துவப் பணியாற்றுபவர் ஏனையோர்களது விருப்பு வெறுப்புக்களை அறிந்து பணியாற்றும்
ஆலயத்துடன் தொடர்புடைய பூசகர், உதவியா ளர்கள், உபயகாரர், பொதுமக்கள் எனக் கொள் ளப்படும் பல்வேறு தரப்பினரும் கொண்டிருக் கின்ற கருத்துக்களை அவர்களைக் கேட்காம லேயே ஊகித்தறிந்து அதற்கேற்ப நடவடிக்கை எடுப்பது ஆலய முகாமையாளரின் மிகச்சிறந்த பணியாகும். இதற்காகமற்றையோர்நிலைக்குள் ளாகும் (Empathy) பண்பை ஆலய முகாமை யாளர் கொண்டிருத்தல் வேண்டும். இத்தகைய உளவியல் சார்பான திறன் ஆலய முகாமையா ளர்களுக்கு இருப்பின் எத்தகைய முரண்பாடு களும் இன்றி நிர்வாகத்தைக் கொண்டு செல்ல ՓlgԱրB.
5. விமர்சனங்களை ஏற்றல்
ஆலய நிர்வாகம் தொடர்பாகப் பல்வேறு தரப்பினரிடமிருந்து விழர்சனங்கள் எழுவது
கைத் தன்மையை மதிப்பீடு செய்வது ஆலய முகாமையாளருக்கு அவசியமாகின்றது. விமர் சனங்களில் உண்மை இல்லாதிருப்பின் அவ் விமர்சனங்களின் மதிப்பளிக்கப்படத் தேவை யில்லை. மாறாக விமர்சனங்களில் உண்மை இருக் வின் bறைச்சீர்செய் ற்படுவது
விமர்சனங் bலாம் முகாமையைத் திருத் வதற்கான ஆலோசனைகள்தான் எனக் கருதும் மனோநிலை ஆலய முகாமையாளரிடம் வளர்க்
ப்படுதல் வேண்டும்.
6. பொறுப்புக்களை ஏற்றல்
ஆலயத் தலைமைத்துவத்தை ஏற்றுக் கொண்டவர்களிடம்காலத்துக்குக்காலம்புதுப்புது
ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கு ஆலய முகா
புக்கள் ஏற்கப்படுவதே அதிகாரத்தினையும் பெற்றுக்கொள்வதற்கான மார்க்கமாகும். ஆலய 2- மற்பராசேகரப்பிள்ளையார் திருக்கோவில்

Page 420
முகாமையாளரிடம்திருப்பணிகள்,அறக்கொடை கள் தொடர்பான புதிய பொறுப்புக்கள் காலத்துக் குக் காலம் வந்தடைவதுமட்டுமன்றி இப்பொழுது U6) L60f b ஒப் க்கப்படுகின்றன. சிறுவர் நிலையங்களைப் பேணுதல், அறநெறிப் பாடசாலைகளைப்பேணுதல்போன்றன.ஆலயத் தலைமைத்துவத்திடம் அண்மைக் காலத்தில்
மனவிருப்புடன் ஏற்று நடாத்தும் திறமை ஆலய முகாமையாளரிடம் வளர்க்கப்படல் வேண்டும்.
7. பயிற்சியளித்தல்
ஆலயங்களில் ஆற்ற வேண்டிய பணிகள் தொடர்பான பல்வேறு தரப்பினருக்குமான பயிற்சிகளை வழங்குவது ஆலய தலைமைத்து வத்திற்கு அவசியமாகின்றது. எந்தவொரு தெரி யாத விடயத்தினையும் செய்யுமாறு கோருவது முகாமையில் விரும்பப்படாத காரணத்தால் அவற்றைச் செய்வதற்கான குறுங்கால, நீண்ட காலப்பயிற்சித்திட்டங் நபாத்துவது
த்துவத்தின்பணியாகும். ஆலயத்
ஆலயப்பூசகருக்கானபயிற்சி,உதவியாளர்
க்கானபயிற்சி,தொண்டர்களுக்கானபயிற்சி అ bவேறு மட்டங்களி திட்டங் 866 ப்துநபாத் த்திற் அவசியமாகின்றது. ஆலயத்துடன் தொடர்புடை யவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுமாயின் வேலையில் பூரண நிறைவு காணப்படுவதை ஆலயத் தலைமைத்துவம் உணர்ந்து கொள்ள cUpięulub.
8. ஊக்குவித்தல்
ஆலயங்கள் சமய நிறுவனங்கள் என்ற நிலைமாறிச் சமூக நிறுவனங்கள் என்ற புதிய பரிமாணத்தைப் பெறும் பொழுது ஆலயங்கள்
உருவாகும். இதன் காரணமாக ஆலயங்களுடன் தொடர்புடையவர்களை ஊக்குவிப்பது பணி தொடர்பான நிறைவேற்றத்திற்கு அவசியமா
ருக்கும் தேவைகளை இனங்கண்டு அவற்றுக் கானதிருப்திகளை வழங்குவதன் ஊடாக ஊக்கு வித்தல் என்பது ஆலயங்களில் சாத்தியமா கின்றது. பூசகர்கள், உதவியாளர்கள், உபய காரர்கள், பொது மக்கள் என்போர் வெவ்வேறு தேவைகளுடன் இயங்குபவர்கள் என்பதனால் sbuggeveeogů odkasaurů poghesordáb--2

அவர்களுக்குரிய தேவைகளை இனங்கண்டு திருப்திகளைவழங்குவதுஆலயத்தலைமைத்து வத்திற்கு அவசியமாகின்றது. ஆலயத்துடன் தொடர்புடையவர்களின் பூரண ஒத்துழைப்பி னைப் பெற்றுக் கொள்ள விரும்புகின்ற எந்த வொரு ஆலயத்தலைவரும் வெவ்வேறுதரப்பின ரின் தேவைகளை இனங்கண்டு திருப்திகளை வழங்கநடவடிக்கைஎடுத்தல் வேண்டும்.
9. கையளித்தல்
எல்லாக்கடமைகளையும் ஆலயத்தலைவர் நிறைவேற்ற முடியாது என்பதனால் தனது பொறுப்புக்களில் சிலவற்றை ஏனையோரிடம் கையளித்தல் அவசியமாகின்றது. திருவள்ளுவர் கூறுவது போல் “இதனை இதனால் இவன் முடிப்பான் என ஆய்ந்து அதனை அவன் கண்பால்” எனது பொய்யா மொழிக்கு இணங்க அவரவருக்கு பொருத்தமான வேலைகளைக் கையளித்து அவர்கள் மூலம் இலகுவில் பணி களை நிறைவேற்றும் திறன் ஆலயத் தலைவ ரிடம் இருத்தல் வேண்டும். ஆலயங்களின் வெவ்வேறு பணிகள் வெவ்வேறு தரப்பினரால் ஆற்றப்பட வேண்டியிருப்பதனால் பொருத்த மானவர்களைக் கண்டறிவதும் அவர்களிடம் அப்பணிகளை ஒப்படைப்பதும் ஆலயத் தலை வருக்கு அவசியமாகின்றது. இச்சந்தர்ப்பத்தில் அப்பணிகளை நிறைவேற்றுவதற்கான அதிகா ரங்களையும் தலைவர் கையளிப்பதுடன் கைய ளிக்கப்பட்ட பணி சரிவர நிறைவேற்றப்படு கின்றதா என்பதைத் தொடர்ந்து கண்காணிக்கும் பணியை ஆலயத் தலைவர் மேற்கொள்ளுதல்
10. நேரக்கட்டுப்பாடு
எல்லா வகையான நிறுவனங்களிலும் நேர முகாமைத்துவம் வலியுறுத்தப்படுவது போல் ஆலயங்களிலும் நேர முகாமைத்துவத்தைப் பின்பற்றுதல் அவசியமாகின்றது. வழமையான பூசை நேரங்கள், விசேட பூசை நேரங்கள், திருவிழாக் காலத்திற்கான பூசை நேரங்கள் ஆகியவற்றை முகாமை செய்வது ஆலயத் தலைவரின் கடமையாகின்றது. நேரம் என்பது அருந்தலான வளம் என்பதால் அதனைத்திட்ட மிட்டுப் பயன்படுத்துவது ஆலயத் தலைவரின் கடமையாகின்றது. நேரம் தொடர்பான முகா மைத்துவத்தில் முரண்பாடுகளைக் குறைக்க நெகிழ்ச்சிகொண்டநேரமுகாமைத்துவமும்பின்
3 கும்பாபிஷேக மலர்

Page 421
பற்றப்படுதல் வேண்டும். அத்துடன் வேலைகள் cupilsluggishitis (IMPOTENCY) (36.60soa56floor e6uspLiö (ERGENCY) eslu SpotoLuLiö த்துகீ uHTÍTe,ř
என்ற முடிவை ஆலயத் தலைவர் எடுத்தல் வேண்டும். குறிப்பாக அவசரமும் முக்கியத்து
அதேவேளை ஆறுதலாகவும், முக்கியத்துவம் இன்றியும் ஆற்றப்படுகின்ற வேலைகளை ஏனையோர் மூலம் நிறைவேற்றிக் கொள்ளுதல்
11. முரண்பாடுகளைத் நீக்குதல்
ஆலயங்களுடன் பல்வேறுதரப்பினர் பங்கு கொண்டிருப்பதனால் அவர்களுக்கிடையே முரண்பாடுகள் தோன்றுவது இயல்பாகும். இத்தகைய முரண்பாடுகளை முகாமை செய்யும் திறன் ஆலயத் தலைவரிடம காணப்படுதல் வேண்டும். பூசகர், உதவியாளர், உபயகாரர், பொதுமக்கள் எனக் கொள்ளப்படும் பல்வேறு நோக்கம் கொண்ட தரப்பினர் பங்கு கொண்டி ருப்பதனால் அவர்களுக்கிடையேமுரண்பாடுகள் ஏற்படுவதனால் அவர்களுக்கிடையே முரண்பாடு கள்ஏற்படுவதனைத்தவிர்த்தல்முடியாது. எனவே எச் முரண் ம் இ வில்தீர்த்து வைக்கும் ஆற்றல் ஆலயத்தலைவரிடம் காணப் படுதல்வேண்டும். எப்பொழுதுமே ஆலயத்தலை வர் கொண்டிருக்கும் நன்மதிப்பு முரண்பாடு களைத் தீர்ப்பதற்கு உதவும் என்பதனால் ஆல யத்தவர் தனது நடத்தை பற்றிய நல்லெண் ணத்தை ஆலய சமூகத்தவரிடையே வளர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.
12. e5up Gaioso (TEAM WORK)
ஆலயத்துடன் பல பணிகள் தொடர்புபட்டி ருப்பதனால் அவற்றை இலகுவில் நிறைவேற்ற புதியமுகாமைநுட்பமான குழுவேலை அறிமுகப் படுத்தப்படல் வேண்டும்.தற்காலத்தில் ஒருவரால் முழுக்கடமைகளையும் நிறைவேற்றமுடியாது எண் 6.arburu(BasmsOT. இம்முறையில் குழுவினாலே தீர்மானங்களை எடுக்கவும் நடைமுறைப்படுத்தவும் தேவை அதி காரங்கள் வழங்கப்படும். ஆலயங்களில் திருப்
கும்பாபிஷேக மலர் 27

பணிச்சபை, தொண்டர்சபை, அன்னதான சபை, போன்றன உருவாக்கப்படுவதனால் அவை குறித்த பணியினை சிறப்பாக நிறைவேற்றும் தகுதி பெற்றிருக்கும். இங்கு ஆலயத் தவைவர் மேற்பார்வைப் பணியை மட்டுமே கொண்டிருப் பதனைக் காணமுடியும். குழுவேலையில் பணி நிறைவேற்றத்திற்கான சுதந்திரம் இருப்பதனால் எத்தகைய பணிகளையும் இலகுவில் ஆற்றக்
யினால் நடைமுறைப்படுத்தப்படும். இதன் கார ணமாகவே எல்லா ஆலயங்களும் குழுமுறை யிலான நிர்வாகத்தை அறிமுகப்படுத்தப்படு கின்றன. இது ஜனநாயக முறையில் தீர்மானங் களை எடுத்து வெவ்வேறு ஒத்துழைப்புடனும் எதனை நிறைவேற்றிடை உதவும்.
OS. Pigsdatop
ஆலயங்களின் முகாமைத்துவம் இன்று சிக்கல் நிறைந்ததாக மாறி வருவதனால் அதனைச் சீராக மேற்கொள்ள புதிய நுட்பங்கள் பயன்படுத்துப்படல் வேண்டும். இன்றைய ஆலயங்கள் அறங்காவலர் சபை, தர்மகர்த்தா சபை, பரிபாலன சபை, வழிபடுவோர் சபை என்ற பல்வேறுபெயர்களில்தமதுநிர்வாக அமைப்பைக் கொண்டிருக்கும் அதே வேளை தனிநபருக்கு சொந்தமான ஆலயங்களும் நிர்வாக சபை எதுவும், ஏற்படுத்தப்படாது. பூசகர்களால் நிர்வகிக்கப்படும் ஆலயங்களும் இருக்கின்றன. இந்த ஆலயங்களுக்கு இன்று உள்நாட்டிலி ருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் நிதியுதவிகள் உட்பட பல்வேறு மட்டங்களிலான உதவிகளும் வந்தடைவதாக உள்ளன. இந்நிலையிலேயே இவ்வாலயங்களின் நிர்வாகத்திற்கு பொறுப்பா னவர்கள் இவ்வாலயங்களின் சிறப்பான நடை முறைகளுக்கு முகாமைத்துவ நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டிய நிலையிலுள்ளனர். இதற்கு வாய்ப்பாகவே ஆலயத் தலைவர் எத் தகைய முகாமைத்துவ நுட்பங்களை பயன் படுத்தலாம் என்ற வகையில் சில கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவை ஆலயங்களில் பின்பற்றப்படுமானால் அவுை எதிர்காலத்தில் ஆலயங்களின் நிர்வாகத்திற்கு ஒளியுட்டும் என்பது எனது நம்பிக்கையாகும்.
KO Κ 0x 0x8
4 - ஐந்பராகசேகரப்பிள்ளையார் திருக்கோவில்

Page 422
அவந்திநகரில் சுலபம் எனும் அரசன் ஆட்சி செய்துகொண்டிருந்தான். ஏற்போர்க்கு இல்லை என்னாது கொடுக்கும் தன்மையினன். இவனை ஒருசமயம் மதுசூதனன் என்னும் (வறுமையால் வாடியமறையோன்அணுகிப்பொருள்கேட்டான். அரசன் எதோ காரணத்தால் புன்னகை பூத்தான். கேட்டதைக் கொடுக்காமல் நகைக்கின்றானே என்று நினைத்த அந்தணன் மனம்நொந்து அர சனை "ஆஷன் பின்புறத்தை முகந்து பல்லைக்
வாகக் கொண்டு கடைவாய்” எனச் சாபமிட்டான். இதைக்கேட்டு திடுக்கிட்ட அரசி அந்தணனைப் பார்த்து “நீ பிறர் செய்த குற்றம் பொறாமல், முன்பின் யோசிக்காது சாபம் வழங்கியுள்ளப், எனவேநிஅறிவற்றகழுதையாகிஅழுக்குமூட்டை சுமந்து வருந்தக் கடவாய்” என வசவுரை வழங்கி
குற்றம் செய்தவன் அரசன். அதை நினைத்துப் பாராது தனக்குச் சாபம் வழங்கிய அரசியைப் புலைச்சியாகிஅலையும்படிஎதிர்ச்சாபமிட்டான்.
மூவரும் உருமாறி சாபத்தை அனுபவித்து வந்தனர். ஒருநாள் வயலில் எருதுஉழுதுகொண்
வந்து புல் மேய்ந்துகொண்டிருந்தது. புலைச்சி அங்கு வந்து புல் அறுத்துக்கொண்டிருந்தாள். திடீரென பெருமழையும் காற்றும் வந்தன. உழவன் ஏரை அவிழ்த்துவிட்டான். காளையும், கழுதையும், புலைச்சியும் அருகிலிருந்தபிள்ளை யார் கோவிலை அண்டினார்கள். கழுதையும், காளையும்புலைச்சியிடம் இருந்தபுல்லைப்பிடிங்
கொண்டு அடித்தாள். கழுதை தனது காலால் உதைத்தது. காளை கொம்பால் முட்டியது. மூன்றுக்குமிடையே போராட்டம். அன்று சதுர்த்தி
வெளிவந்து மூன்றுபேரையும் தடியால் தாக்கி விரட்டினார்கள். அவர்கள் அக் கோயிலைச்
ற்றிச்சுற்றிஓடினார்கள். ஓடும்வேகத்தில்சிதறி
ašuysmeeragů odkaarusů dogdheesecháb-Z7.
 
 

adjaDIDub ரின் கருணையும்
புல் விநாயகரைச் சுற்றியும் முடி மேலும் விழுந் தன. இதனைக் கண்டமுனிவர்கள் விநாயகரைச் சுத்தி செய்யும்பொருட்டு நீர் கொண்டு குளிப் பாட்டினர். அடியுண்ட மூவரும் இறந்தனர்.
ஆனைமுகக் கடவுள் தம்மீது விழுந்த புல்
சுற்றி ஓடியதை வலம் வந்ததாகவும், முனிவர்கள் செய்த முழுக்கைத் திருமுழுக்காகவும் கொண்டு திருவருள்பாலிக்கத்திருவுளம் கொண்டார்.தேவ கணங்கள் வந்து இறந்தவரை விநாயகலோகம் கொண்டு சென்றனர். மூவரும் விண்ணகம் செல்வதைக் கண்ட முனிவர்கள் வியப்படைந்து தேவகணங்களைக்காரணம் கேட்டனர்.
"இவர்களால் சிதறப்பட்ட அறுகு ஆனை முகத்தானின் வடிவத்தில்வழிபாடாக விழுந்தமை யால்இவர்கள்தேவயாக்கைபெற்றுவிமானமேறப் பெற்றார்கள்” என்றனர். புல்லாகிய அறுகினைக் கொண்டு வழிபாடு செய்வதின் மறைபொருள்
26GB.
இமயனுடைய வீரியத்திலிருந்து அனலா சுரன்தோன்றினான்.அவனால்மூவுலகினருக்கும் தொந்தரவு அதிகமாகியது. இந்திரன் முதலி யோரும் இவனைக் கண்டு அஞ்சி திருமாலிபம் சென்று குறை இறைஞ்சினார்கள். அனைவரு மாக விநாயகரிடம் சென்றனர். அச்சமயம் அனலாசுரன் தேவர்களைத் தேடிக்கொண்டு
பின்னால் சென்றுஒளிந்தனர்.தேவர்துயர்தீர்க்க ஆனைமுகக் கடவுள் அனலாசுரனைத் தம்மு டைய கையால் பிடித்து "நீஉலகத்தை உண்ண விரும்புகிறாய், இதைப்போல்பலஉலகங்கள்என் வயிற்றுள்உள்ளன. அங்குசென்றுஅவைகளை சாப்பிடு" எனக் கூறி விழுங்கிவிட்டார். அசுரனின் அனலால் கணேசனின் வயிற்றில் கொடிய வெப்பம் உண்டாகியது. அனைவரும் அதனை உணர்ந்தனர். அவனது வயிறு குளிர்வதற்கான
5 கும்பாபிஷேக மலர்

Page 423
எத்தனையோஏற்பாடுகளைச்செய்தனர். ஒன்றும் முடியவில்லை.
பின் எண்பதாயிரம் முனிவர்கள் ஒன்றுகூடி
bஇருபத்தொரு முகனின் முடிமுதல் அடிவரை சொரிந்தனர். அவ்வளவில் தீவெம்மை அடியோடு நீங்கியது.
O1
1O.
1.
12.
14.
15。
16.
17.
18.
19.
21.
ܥ
O2.
O3.
O7.
O9.
13.
பிள்ளையாரின் 21 திருநாமங்கை
hairapouTrfajr 2,
கணேசன் - க. உலகம் - ண, பிரம்மம் உல திகழ்வதால் கணேசன். ஏகதந்தன்-ஏகானில் மாயைதந்தன்எனில் நிற்பவன் என்பதால் ஏகாந்தன். சிந்தாமணி - சிந்தை, மனம், மணி, பிரகாச பரவச்செய்பவன் எனவே சிந்தாமணி விநாயகன் - வி-நிகரற்ற நாயகன் தலைவ
. டுண்டிராஜன் - மோட்சத்தை அடைய விரும்
மயூரேசன்-வணங்காதவரைமாயையில்மூ செய்பவன்மயூரேசன். லம்போதரன் - உலகினேயே உள்ளடக்கி உடையவன். லம்ப-பெரிய, உதரணி, வயிற் கஜானன்- ஆணவம் எனும் யானையை அ ஹரம்பன் - ஹே கஷ்டப்படுவர்கள், ரம்ப ரசிப்பவன். வக்ரதுண்டன் - வக்ர தீயதுண்டன், துண்டி தருபவன் இப்பெயர்பிள்ளையாருக்கு பார்வத் ஜேஷ்டராஜன்-ஜேஷ்டன், முன்னவன் அை எல்லாவற்றையம் நடத்துபவன். நிஜஸ்திதி - நிஜ உண்மையாக, ஸ்வதி - அனைத்துஉயிர்களாகவும் இருப்பவன் ஆன ஆசாபூரன் - எல்லோர்ந்து நிறைவேறச் 4 புரூகண்டிமுனிவர். வரதன் - வேண்டுவோர் வேண்டும் வரமளி 6fsLUTTGr - LDTsoouuuunresoT D sofissió Desoxir6R தரணிதரன் - பூமியை ஆபரணமாக அணி சித்தி, புத்தி, பதி, சித்திஎனும்கிரியாசத்திக்குப் தலைவராக இருந்துஞானத்தை அளிப்பவர். பிரம்மனஸ்பதி - இப்பெயர் பிரம்மாவின என்றால் சப்தம்வேத சப்தத்திற்கு ஆதாரமா மாங்கல்யேசர் - அழியக்கூடிய உலகில் த பரிபாலிப்பவர் என்பதால் மாங்கல்யேசர். பூஜ்யா - எங்கும் எத்தகைய பூஜைகளிலும் பூஜக்கப்படக்கூடியவர். எல்லோராலும் வண விக்கினராஜன் - தன்னை நினைப்போர் தடைகளை ஏற்படுத்தியும் திருவிளையாட6 இருந்துஅவற்றைகட்டுப்படுத்துபவர்.
கும்பாபிஷேக மலர் 2

மூவுலகங்களும் மகிழ்வுற்றன. அன்று முதல் ஆனைமுகக் கடவுளுடைய வழிபாட்டிற்கு அறுகு சிறந்ததாகியது.
இநாயகபுராணத்திலிருந்து)
S.LTsuT
ா புராணங்கள் போற்றுகின்றன | திருநாமங்கள் க உயிர்களுக்கும் பிரமத்துக்கும் தலைவனாகத்
Dறைந்திருப்பவன்மாயைக்கு ஆட்படாமல் விலகி
ம் பக்தர் மனதில் அஞ்ஞான இருள் நீங்கி ஒளி
ன் தனக்கு நேரில்லாத்தலைவன். வோர்க்கு வழிகாட்டுவதால் டுண்டிராஜன். ழ்கச்செய்ம்பக்தர்களை மாயைநெருங்காமலும்
பிருப்பதால் பெரிதாக் காணப்படும் வயிறினை
soou, e solu66) டக்கும் வல்லமை உள்ளவன் யானைமுகன். காப்பவன் ஆகிய பிரம்மம் தீனர்களை காத்து
ப்பவன்) பத்தர் தம் வாழ்வில் வரும் தீமைகளைத் நிவைத்தது. னத்துக்கும் முன்பாக முதற்பொருளாகத்தோன்றி
நிறைந்து நிலைத்திருப்பவன். உலகில் உள்ள சகளையும் சய்பவன். இப்பெயரை கணபதிக்கு சூட்டியவர்
User.
மப் பரம்பொருளாகத் திகழ்பவன். ந்து எப்போதும் காப்பவன். புத்தினனும் இச்சாசக்திக்கும் இடையேஅவற்றின்
ால் பிள்ளையாருக்கு வைக்கப்பட்டது. பிரம்மம்
விளங்குபவர் என்பதனால் பிரம்மணஸ்தபதி ான் மட்டும் அழியாமலிருந்து அனைத்தையம்
எல்லா தெய்வ வழிபாட்டின் போதும், முன்னதாக் ங்கப்படுபவர்.
வாழ்வில் தடைகளை நீக்கியும் மறுப்போர்க்கு புரியக்கூடியவர். விக்கினங்களின் தலைவராக
6- மற்பராகசேகரப் பிள்ளையார் திருக்கோவில்

Page 424
"அறுகைப் போலவே, வன்னியும், மந்தாரை யும்விநாயகருக்கும்உகந்தவை. அதன்உயர்வை விளக்கும் விதமாக ஒரு சம்பவத்தைச் சொல்கி றேன்.” என்ற சூதமுனிவர் தொடர்ந்து சொல்ல
bபித்தார். விதர்ப்பநாட்டில், ஆதேயம்என்றொருநகரம் இருந்தது. அங்கே, வீமன் என்னும் கொடியவன் ஒருவன் இருந்தான்.கொலையும்கொள்ளையுமே அவனுக்குத் தொழில். ஒரு சமயம், அங்குள்ள கோயில் திருவிழாவில் கலந்துகொள்ள வந்த சிலரைதடுத்து கொலை செய்துகொள்ளையடித் தான்வீமன்.அப்போதுவேறொருதிருடன், வீமனி டமிருந்த செல்வத்துக்காக அவனைத் துரத்தி னான்.
மரம் ஒன்றின் மீது ஏறினான். அப்போது, மரம் அசைந்து இலைகள் உதிர்ந்தன. அவ ைகீழே இருந்தவிநாயகர்சிலைமீதுவிழுந்தன.வீமனைத் துரத்திய திருடனும் மரத்தின் மீது ஏறினான். அப்போதும் இலைகள்விநாயகர்மீதுவிழுந்தன. மரத்தின் மீது ஏறிய இருவரும் அங்கேயே சண்டையிட்டதில், தவறி விழுந்து இறந்தனர். மறுகணம் வானுலகிலிருந்து புஷ்பக விமானம் வந்து அவர்களை அழைத்துச் சென்றது.
அறிந்தும் அறியாமலும் எப்படிச் செய்தா லும் கணபதியை வன்னியால்வழிபடுவது, நன்மைகள் பல தரும்” சொன்ன சூதமுனிவர், "வன்னியின் பெருமைக்கு உதாரணமாக, இன் னொருசம்பவமும்உண்டு."என்றுகூறிதொடர்ந் தார்.
“ஒருசமயம் நான்முகன், வேள்வி ஒன்றைத் தொடங்கினான். அப்போது, தன் மனைவியரில் ஒருத்தியான காயத்ரியைமட்டும்உடன் இருத்திக் கொண்டு சரஸ்வதியை ஒதுக்கினார்.
அதனால்கோபம்கொண்டசரஸ்வதி, யாகத் தில் கலந்துகொண்டதேவர்கள் அனைவரையும் பிரளய நீராகும்படி சபித்தாள். எல்லோரும் நீராக
ugsuggaæessagð ónákæsnari ogdemasaáb —27'
 

ந்தாரை
ாறியதும், யாகம் நடந்த இடமே அழிந்து BUITGorg.
நான்முகன், நடுங்கிப் போனார். தேவர்கள் மீண்டும் சுய உருப்பெறவும் யாகம் தொடர்ந்து நடக்கவும் என்ன வழி என யோசித்தார். மன
உள்ளம் மகிழ்ந்த உமாமகேசன் உடனே
"பிரம்மனே. யாகத்தைத் தொடங்கிய நீ முதலில் யாரை வழிபட வேண்டுமோ, அவரை வனங்காமல் ஆரம்பித்துவிட்டாய். எனவே அவரைநீவழிபடு”என்று சொன்னார்.
யோசித்தார் பிரம்மா, “யாரை வழிபட
வனங்கவேண்டும்.
O நிச் b துதிச் துதிக்கத்தொடங்கினார். ஆனால், காலம் கடந்து கொண்டேபோனதேதவிரகணபதியின்கருணை கிடைக்கவேயில்லை. அப்போது ஓர் அசரீரி எழுந்தது. பிரம்மதேவனே வன்னி இலையை அர்ச்சித்து கணேசரை வணங்கு. விரைவில் விநாயகர் அருள் கிட்டும்
அசரீரி சொன்னபடியே வன்னி பத்ரத்தால் பிள்ளையாரை அர்ச்சித்து வணங்கினார் அயன்.
வாகனராக காட்சி தந்து அருளினான் ஆனை முகன்.
கர் காடசிதந்த அதே வடிவில் அவருக்கு ஒர்
அழகிய விக்ரகத்தைச் செய்து, மரம் ஒன்றில் கீழ்பிரதிஷ்டைசெய்துஏரம்பகன பதிஎனப் பெயரிட்டு வணங்கினார்கள்.
அப்போது முதல் வன்னியும் மந்தாரையும் விநாயகர் வழிபாட்டில் இடம்பிடித்தன. "சொல்லி முடித்த சூதர், கொஞ்ச நேர ஓய்வுக்குப் பின்
来源 来 来
f கும்பாபிஷேக மலர்

Page 425
G6
வமுனிவர்களே, விநாயரை வேண்டி விரதமிருந்து பூஜை செய்து பலன் பெற்றவர்கள் எத்தனையோ கோடி பேர் உண்டு. அவர்களுள் முக்கியமான சிலரைப் பற்றி சொல்லுகிறேன் கேளுங்கள்
கிருதவீயன்எனும்மன்னன்,புத்திரபாக்யம் இல்லாமல் தவித்தான். என்னென்னவோ யாகங்களும் பூஜைகளும் செய்தான். ஆனாலும் பலனில்லை. ஒருநாள் அவன் கனவில் அவன் தந்தையார் தோன்றி ஒரு சுவடியை அவனிடம் கொடுத்தார். "மகனே, இதில் கறிப்பிட்டுள்ளபடி விரதம் இருந்து விநாயகனை வழிபடு. பிள்ளை யார் கருணையால் உனக்கு ஒரு பிள்ளை பிறப் பான்." என்றார். திடுக்கிட்டு எழுந்தான் கிருத வீர்யன்,
நிஜமாகவே அவன்கரத்தில் ஒருசுவடிக்கட்டு இருந்தது. அதனை வேத பண்டிதர்களிடம் தந்து விளக்கம் கேட்டான்.
படித்துப்பார்த்தவர்கள்வியந்தார்கள்."அரசே இது ஆனைமுகனை வேண்டி கடைப்பிடிக்கப்பட வேண்டிய அங்காரக சதுர்ததி விரதம். இந்த விரதத்தைப் பற்றி பிரம்மதேவரே சொன்ன விஷ யங்கள் தான் சுவடியில் எழுதப்பட்டுள்ளன. இது வரை நாங்கள் அறியாத விரதம் இது என்பதால், இதனைப் படித்து அதன்படியே நீங்கள் விரத மிருக்க உதவுகிறோம்” என்றார்கள் வேதபண்டி
அப்படியே அகட்டும் என்று சம்மதித்தான், மன்னன் கிருதவிர்யன்.
விசேஷ தினம் ஒன்றில் விரதத்தைத் தொடங்கினான். விக்னம் இல்லாமல் அவன் அனுசரித்தவிரதத்தால் மகிழ்ந்தவிக்னேஸ்வரன் அருள்புரிந்தர். அதன் பலனாக கிருதவிர்யனின் மனைவிசுகந்தைகருவுற்றாள்.
மகிழ்ந்தான் மன்னன். ஆனால், அந்த சந்தோஷம்கருவானகுழந்தைஉருவாகப்பிறந்த போது ஓடிப் போயிற்று. காரணம் அரசிக்கு கைகளும் கால்களும் இல்லாமல் பிறந்தது ஓர் ஆண்குழந்தை.
கும்பாபிஷேக மலர் 2
 

பார்ஜுனன்
கதறினாள்ராணி.கலங்கினான்மன்னன். யார் செய்த விதியோ என்றுமதிமயங்கினார்கள் மக்கள். கடைசியில் கணபதியே கதி என்று அவன் காலைப்பிடித்தார்கள்.
“பிள்ளையார் அருளால் பிறந்த பிள்ளை, அவர் அருளாலேயே குறைநீங்கப் பெறுவான்" என்ற நம்பிக்கை தோன்றியது அவர்களுக்கு.
மகனுக்குகார்த்தவீயன்என்றுபெயரிட்டான் கிருதவிர்யன்.
கணேச மந்திரத்தை மகனுக்குக் கற்கக் கொடுத்தான்.
அப்பா சொல்லித் தந்த மந்திரத்தை, தப்பாமல் சொல்லி பன்னிரு ஆண்டுகள் தவம்
மூலமந்திரத்தைச்சொல்லிதவம்புரிந்தவன் முன்,காட்சிதந்தர் மூஷிகவாகனன்.
“கார்த்த வீர்யா. குறையோடு பிறந்தாலும், நிறைவான மனத்தோடு என்னை வணங்கி னாய். உனக்கு என் ஆசிகள். இந்தக் கணமே உனக்கு ஆயிரம்கரங்கள் முளைக்கும். அதோடு கால்களும் தோன்றும்" என்று வாழ்த்தி மறைந்
தா.
ஆயிரம்கரங்களும்,அர்ஜீனனுக்கநிகரான திறமையும் பெற்றுஎவராலும் வெல்லமுடியாதவ னாகத்திகழ்ந்த அவனே கார்த்தவீர்யார்ஜூனன். தனக்குக் கரங்களும் கால்களும் அருளிய விநாயகருக்கு பிரவாளவனம் எனும் வனத்தில் பவளத்தால் சிலை செய்து வைத்து ஆலயம் எழுப்பி பூஜித்தான் கார்த்தவீர்யார்ஜூனன். பின்னர் ஒருசமயம், அந்தவிநாயகரைவழிபட்டே ஆதிசேஷன் அகிலத்தைத் தாங்கும் சக்தியைப் பெற்றான்.
இந்த விஷயங்கள் கரசேன மகாராஜாவுக்கு இந்திரனால் சொல்லப்பட்டவை.
சொன்ன சூதமுனிவரை இடைமறித்து "சூரசேன மன்னனுக்கு இந்திரன் எதற்காக இந்த சம்பவங்களைச்சொன்னார்? அவர்கள்சந்தித்தது எங்கே?"கேட்டார், ஒருமுனிவர்.
来 来 崇
8 - பூந் பரராகசேகரப் பின்ளையார் திருக்கோவில்

Page 426
《》
x.
ஒருசமயம் கயிலைவாசனை வேண்டி கடுந் தவம் இருந்தான் ராவணன். அவன் தவத்துக்கு இரங்கியகங்காதரன் அவன்முன்காட்சிதந்தார். “ராவணா. என்ன வேண்டுமோ கேள்!” என்றார் வேனிநாதன்.
"முக்கண்ணரே. மூவுலகும் அழியும்உஊழிக் காலத்திலும் என் நாடு மட்டும் அழியாமலிருக்க வேண்டும்” எனக் கேட்டான் ராவணன்.
"இலங்காபதியே. இதே இந்த லிங்க வடிவத்
நாடுநிரந்தரமாக இருந்துவிடும்” என்றுசொல்லி ஆத்மலிங்கத் திருமேனி ஒன்றை அவனிடம் தந்தார் இடபவாகனன். மகிழ்வோடு பெற்றுக் கொண்டு புறப்பட்டான் இலங்கை வேந்தன்.
அழிவு அவனுக்கு இல்லை என்றால், மூவு லகுக்கும்அதுஆபத்தாகஅல்லவாஆகிவிடும். அதனால் நடுங்கினார்கள் தேவர்கள். பயந்து
அஞ்சிய தேவர்கள் ஒன்றாகச்சேர்ந்து ஆனைமுகன் முன்சென்று நின்று காக்கும்படி
"அபயம் தந்தேன்!” என்றார் ஐங்கரன். வருணனை அழைத்து ராவணன் வயிற்றில் நீர் நிரம்பும்படி செய்யச் சொன்னார்.
அப்படியே செய்தான் வருணன். அதனால் ராவணனுக்கு சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.
புனிதமான சிவலிங்கத்தைக்கையில்வைத் துக்கொண்டு எப்படி சிரமபரிகாரம் செய்துகொள் வது? இலங்கேசன் சிந்தித்துக் கொண்டிருந்த சமயத்தில் அந்தணச் சிறுவன் வடிவில் அவன் முன் சென்று நின்றார் விக்னேஸ்வரன்.
சிறுவனைக் கண்டதும் மனதிற்குள் ஒரு வழிதோன்ற சிறுவனே இந்த சிவலிங்கத்தைச் சிறிது நேரம் உன் கரங்களில் வைத்திரு. நான் கிரம பரிகாரம் செய்து விட்டு வந்து வாங்கிக் கொள்கிறேன். என்றான் ராவணன்.
“சரி” என்று சொன்னசிறுவன், நிபந்தனை ஒன்றையும் விதித்தான்.
ě usgrenesayů odoaurůpkgheerdab -27
 

ந்தைக்காத்த
O
"ஐயா.நான்மிகவும்சிறுபிள்ளை"என்னால் இந்தச்சிவலிங்கத்தைநீண்டநேரம்வைத்திருக்க முடியாது.எனவே,எனக்குக்கைவலிக்கும்போது, நான் உங்களை மூன்று முறை கூப்பிடுவேன். அதற்குள் வரவில்லையென்றால் கீழே வைத்து விடுவேன்."
சிறுவன் சொன்னதை ஒப்புக்கொண்டு ஆத்மலிங்கத்தை அவனிடம் தந்துவிட்டு அவசரமாக ஓடினான்ராவணன்.
அதற்காகத்தானே காத்திருந்தார் பிள்ளை யாக வந்திருந்த பிள்ளையார். சட்டென்று ராவ ணனை மூன்று முறை கூப்பிட்டு விட்டு ஆத்ம
லிங்கத்தைஅதேஇடத்தில் த்துவிட்டார்.
பதறிப்போய் ஓடிவந்தான் ராவணன். தன் முழுவலிமையையும் உபயோகித்து லிங்கத்தை
ராவணனின் ஏமாற்றம் கோபமாக மாற சினத்தோடு சிறுவனை நெருங்கினான். அவன் தலையில் குட்டுவதற்காக வேகமாகக் கையை ஓங்கினான். அது தலையில் விழும் முன், வேழமுகனாக மாறிநின்றான் சிறுவன்.
பதறிப்போன ராவணன் ஓங்கிய கையை அப்படியே தன் சிரத்தில் பதித்து குட்டிக் கொண் டான். மன்னிக்கும்படி வேண்டினான்.
கருணையோடு மன்னித்த கரிமுகன் வரம்
ஆத்மலிங்கம் ராவணன் வசம் சென்று விடாமல் காத்த ஆனைமுகனைப் போற்றி
பின்னர் "நேமிச வனத்து முனிவர்களே, கணநாதனின் அவதார வடிவங்ஸ் பற்றிய விவரங்கள், விநாயக புராணத்தின் லீலா காண்டத்தில் விளக்கமாக உள்ளன. அவற்றை உங்களுக்குச் சொல்லுகிறேன்..!" என்று கூறிவிட்டுத்தொடர்ந்தார்கதமுனிவர்.
{X- (X- 0X
கும்பாபிஷேக மலர்

Page 427
ஒருசமயம் பிரம்ம தேவர் கொட்பாவி விட்ட போது, அதிலிருந்துஓர் அரக்கன்தோன்றினான். சிந்துர வண்ணத்தில் அவன் இருந்ததால் சிந்துரன் என அழைக்கப்பட்டான்.
அவனைக் கண்டு பயந்த பிரம்மா அவன் கேட்காமலே சில வரங்களைத் தந்தார். அதன் பலனாக அவன் மூவுலகையும் மிரட்டத்தொடங்கி 6OTTT6.
உமாதேவியார் திருவயிற்றில் விரைவில் நான் அவதரிப்பேன்" என்று கூறி மறைந்தார்.
கருணாமூர்த்தி சொன்னதுபோலவே கரு வுற்றார் உமாதேவி. அதனை அறிந்த சிந்து ராசுரன் காற்றின் வடிவில் அம்பிகையின் அகப்பையில் நுழைந்து அங்கிருந்த கருவின் தலையினைத்திருகிஎடுத்துப் போனான்.
உரிய காலத்தில் உமாதேவிக்கு குழந்தை பிறந்தது. ஆனல், தலையின்றிப் பிறந்த தன யனைப் பார்த்து பரிதவித்தாள் பார்வதி. பதறி
கும்பாபிஷேக மலர் 28
 
 

விநாயகர்
னார்கள் எல்லோரும். முன்பொரு சமயம் கஜ முகன் எனும் அசுரன்கேட்டவரத்தின்படி அவனது தலையை தன் குழந்தைக்குப் பொருத்தினார் ஈசன். அதனால் அவரது பிள்ளைக்கு ஆனை முகன் என்ற பெயர் ஏற்பட்டது.
கர்வத்தோடு திரிந்த சிந்துரனை அழித்தி டும்படி கனநாதனிடம் வேண்டினார்கள் தேவர் கள்.
உடனே புறப்பட்ட ஓங்காரரூபன் சிந்துர னுடன் போருக்குச் சென்றார்.
நீண்ட போருக்குப் பின் விசுவரூபம் எடுத்த விநாயகர், சிந்துரனை தம் துதிக்கையால் தூக்கியெடுத்துநசுக்கி, அவனது உதிரத்தைதம் உடலில் பூசிக் கொண்டார். அதனால் அவரது உடல் செந்நிறமானது.
சிந்துரன்அழிந்தான்என்றுமகிழ்ந்தார்கள் அனைவரும். அதோடு சிந்துர வண்ணராயப் விளங்கிய விநாயகரை சிந்துரவிநாயகர் என அழைத்துப் போற்றினார்கள்." சொன்ன சூத முனிவர் விநாயகரின் மற்ற திருவிளையாடல்
ம் கூறஅபூரம்பித்தார்.
0 - நிபராகசேகரப் பிள்ளையார் திருக்கோவில்

Page 428
இ பின்அடிவாரத்தில் ஆச்சிரமம் அமைத்து தவம் புரிந்து வந்தார் சவுபரிமுனிவர். அவரது மனைவி மனோரமை கற்பொழுக்கம் தவறாதபதிவிரதை,
ஒருசமயம் அந்த ஆசிரமத்தின் வழியாக ஆகாயத்தில் பயணித்த கிரெளஞ்சன் எனும் கந்தர்வன், மனோரமையின் அழகில் மனதைப் பறிகொடுத்தான். உடனே தரை இறங்கி தகாத செயல்புரிய முற்பட்டான்.
அப்போது அங்கு வந்த சவுபரிமுனிவர்தன் தர்மபத்தினி தர்மசங்கடத்தில் இருப்பதைக் கண்டார். கோபம் கொண்டார். ஆத்திரத்தோடு கந்தவள்னைப்பார்த்து
"துவுடனே. வளையில் மறைந்து வாழும் மூஷிகமாக (எலி) நீ மாறக் கடவாய்!” என்று சாபமிட்டார். மறுநிமிடம் எலியாக மாறி "கீச் கிச் எனக்கத்தஅபூரம்பித்தான் கிரெளங்சன்.
அப்படிக் கத்தியபடியே முனிவரைச் சுற்றி வந்தான்.அது கெஞ்சுவது போல் இருக்க மன மிராங்கிய முனிவர், “கிரெளஞ்சனே, விநாயகப் பெருமான் விரைவில் பராசுவ முனிவர் ஆச்சிர மத்தில் அவதரிக்கப் போகிறார். அப்போது நீ அவருக்கு வாகனமாவாய்”எனவரம்தந்தார்.
பூவுலகில் அபினந்தனன் என்ற மன்னன் தன்னை வணங்காமல் ஒரு யாகம் நடத்துவதை அறிந்து அதனை அழக்க காலருபி எனும் பயங்கர பூதத்தை அனுப்பினான் தேவேந்திரன்.
ugsugguæesagðdátasmaisodestað —28
 

Tabai
அந்தக்காலருபிஅபினந்தனின்யாகத்தை அழித்த பின்னரும் ஆவேசத்தோடு பல கொடு மைகளைச் செய்து வந்தது.
காலருபியின் காலம் முடிவடைய வேண்டிய சமயத்தில் வரேண்யன் என்ற அரசனின் மக னாகப் பிறந்தார் மதோற்கடன். அவரது யானை முகம் வடிவம் கண்டு பயந்த அரசன் அவரைக் காட்டில் விட்டான்.
கானகத்தில்விபப்பட்டகணேசனைக்கண்டெ Bğ ர்த்தார் பராசுவ முனிவர். வக்ரதுண்டர் அங்கே வளர்ந்து வருவது அறிந்து அங்கு வந்து அவரை வணங்கினார்கள் தேவர்கள். காலருபி
"சரி என்று புறப்பட்டார் கஜமுகன்"
அப்போது பராசுவரின் ஆச்சிரமத்தினுள்
குதறிக் கொண்டிருந்த மூவழிகத்தைக் கண்டார் கணபதி. அது கிரெளஞ்சன் என்பதை உணர்ந் தார்.தன் பாசத்தால் கட்டி இழுத்தார்.
புறப்பட்டுப் போய் காலஞபியின் ஆயுளை
அன்றுமுதல் மூஷிகமே ஆனைமுகனின் முக்கிய வாகனமானது.

Page 429
感氨 536
கொண்டிருந்த காலம் அது. இப்படியே போனால் தங்கள் இனமே அழிந்துவிடுமோ என்று அஞ்சி னார்கள் அசுரர்கள். தக்க வழிசொல்லும்படிதங் கள் குல குருவான சுக்ராச்சாரியாரிடம் வேண்டி
ஒன்றைச் சொன்னார்.
“அசுரர்களே. மாமுனிவரான மாகதமுனி வரின்வாரிசாக அசுரகுலததிலிஎவரேனும் பிறக்க
மூலம்அசுரகுலம்செழிக்கும்.அதற்குஅடையாள மாக அக் குழந்தை யானைத் தலையுடன் பிறப்பான்"
கரு சொன்னதைக் கேட்டதும் அசுரர்கள் தங்களக்குள் கலந்தாலோசித்தனர். தங்கள் இனத்திலேயே அழகான விபுதை என்பவளை மாகத முனிவருக்குப் பணிவிடை புரியும்படி அனுப்பிவைத்தனர்.
மாதவம்புரிந்துகொண்டிருந்த மாகத முனி வருக்கு அல்லும் பகலும் பணிவிடைகள் செய் தாள்விபுதை.
ஆனாலும் மாகதர் அவளை ஏறெடுத்தும் பார்க்காமல்போகவே, யோசித்தவிபுதைஅவரைக் கணவராக அடையவேண்டும் என வேண்டிதவம் புரிந்தாள்.
நீண்டகாலத்துக்குப்பின்கண்விழித்தமாகத முனிவர் இரண்டு யானைகள் காதல் புரிவதைக் கண்டார். அவரது மனமும் சற்றுதடுமாற அந்தச் சமயத்தினைப் பயன்படுத்திக் கொண்டு விபுதை
கும்பாபிஷேக மலர் 28
 
 

лć9цplѣдъ лалії
அவர் மனைவிஆனாள். அதன்மூலமாகமாகத முனிவரின் வாரிசாக மதயானைத் தலையுடன் ஒரு மகன் பிறந்தான் விபுதைக்கு.
யானைமுகத்துடன் பிறந்த அவன் கஜமுகா சுரன்என்றேபெயர்பெற்றமூவுலகையும் வென்று அசுரர்களின் அரசனாகத்திகழ்ந்தான்.
முன்புஅசுரர்களைபயமுறுத்தியஅமரர்கள் இப்போது கஜமுகாசுரனைக் கண்டு அஞ்சி ஓடி னார்கள். அரவணைத்துக் காக்கும்படி அரனை
“உரியகாலத்தில்உமாசுதனாகத்தோன்றும் மகன் உம் குறைதீர்ப்பான்” என ஆசியளித்தார்
d 6OLDLJT86.
ஒரநாள் உத்யான வனத்தில் உள்ள மண்ட பம் ஒன்றில் வரையப்பட்டிரந்த ஓவியங்களைப் பார்த்துக்கொண்டிருந்தர்கள்ஈசனும், ஈஸ்வரியும். அப்போது, களிறு, பிடி என இரு யானைகளின் உருவம் தீட்டப்பட்ட ஓவியத்தினை அவர்கள் உற்றுப்பார்க்க அதிலிருந்துஓர்உருவம் புதிதாகப் பிறந்தது. 'ஓம்' எனும் பிரணவத்தின் வடிவாக யானைத் தலையுடன் தோன்றிய அக் குழந் தையை தங்கள் மகனாக பாவித்து மகிழ்ந்தனர் மகேசனும்மகேஸ்வரியும்.
அதேசமயம் அலறியபடி ஓடிவந்தார்கள் அமரர்கள்.
“மகாதேவா! கஜமுகாசுரனின் கொடுமை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகின்றது. இனிமேல்தேவர்கள் யாவரும்தினமும்தன் அரச சபைக்கு வந்து தலையில் குட்டிக்கொண்டு, தோப்புக்கரணம் போட்டு தன்னை வணங்கி 2- பூந் பராமசேகரப்பிள்ளையார் திருக்கோவில்

Page 430
விட்டுச்செல்லவேண்டும் என்று புதிதாக உத்தரவு போட்டிருக்கிறான் அசுரன்." நடுங்கியபடி சொன்னார்கள்.
அனைத்தையும் கேட்ட அர்த்தநாரி தம் மகனை புன்னகை தவழப் பார்த்தார். அதன் பொருள் உணர்ந்த கஜானன் உடனே புறப்பட்டார்.
கஜமுகாசுரனின் வீரர்களுக்கும் கணேசனுக் கும் இடையே போர் ஆரம்பமானது. அசுர வீரர் களை தூசிபோல் தூக்கி வீசினான் தும்பிக்கை
LTET
முடிவில் கஜமுகாசுரன்தானே நேரில் வந்து போர்புரியத் தொடங்கினான். நீண்ட காலம் நடந்தது போர்.
தேவர்களாலோ, மனிதர்களாலோ, ஆயு தங்களாலோதனக்குமரணம் ஏற்படக்கூடாது என ஈசனிடம் வரம் பெற்றிருந்த கஜமுகாசுரனை எப்படி அழிப்பது? கணநேரம் யோசித்த கன நாதன் ஒரு முடிவுக்கு வந்தார்.
சட்டென தன் கொம்பு ஒன்றை (தந்தம்) ஒடித்து எறிந்தார். அது கஜமுகனின் கதையை முடித்துவிட்டு மீண்டும் கணபதியிடமே வந்து
பேராகசேகரப்பிள்ளையார் நீருக்கோகிக் -28
 

சேர்ந்தது. பூமாரி பொழிந்தார்கள் தேவர்கள். அப்போது தீடிரென மாபெரும் பெருச்சாளியாக உயிர்பெற்று எழுந்தான் கஜமுகாசுரன். அப் பெருச்சாளியை அடக்கி தமது வாகனமாக்கி கொண்டார் கணேசன், கஜமுகாசுரனை அழித்த கஜமுகனைப் பணிந்தார்கள் அனைவரும்
இப்படித் தன்னை நம்பியோரைக் காத்து அவர்கள் துயர் தீர்க்க தும்பிக்கையான் செய்த அற்புதங்கள் ஏராளம் ஏராளம்
அதியற்புதமான இந்த கணேசபுராணத்தை எழுதியவர், படித்தவர், கேட்டவர், சொன்னவர்யாவ
தமாக வாழ்ந்தார்கள். திருமணப்பேறு, புத்திர பாக்யம், முயற்சிகளில் வெற்றி, கல்வி, ஞானம் என யார் என்ன வேண்டி இப் புராணத்தைப் படித்தாலும் அவர் அதனை நிச்சயம் பெறுவர்.
சதுர்த்தி தினத்தில் கணேசனின் இந்த சரிதத்தைப் படிப்பவர், சங்கடம் யாவும் நீங்கி சந்தோஷம் பெறுவார்.
சூதமுனிவர்கணேசபுராணத்தைச்சொல்லி
முடித்தார்.நன்றிகூறிஅவரைப்பணிந்துவனங் கினார்கள் நைமிசஆரண்யமுனிவர்களே.
景 来源 来
3 தம்பாபிஷேக மதுர்

Page 431
Ο1,
O2.
O3.
96Gu
ஒம் குரு6ே
ஞானிகளின் &
T
நற்குஞ் சரக்கன்று நண்ணிற் கலை ஞானங் கற்குஞ் சரக்கன்று காண் திருவருப்பயனி) நல்ல யானைக்கன்றாகியவிநாயகக்கடவுை கற்கும்பண்டங்களல்ல.
திருர
திருநீறுபூசியவனைக்கண்டுகொள்ளஅவை மறந்திருக்கச் சகியேன் என்பது வெளிப்பை கெட்பொழிவேன் உலகெல்லாம் பிரளயத்தில் சிவன், எனவேதிருநீறு சிவனுக்கு ஏற்றநல்ல
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
Tömš 3.1 அப்பனும் அம்மையுஞ்சிவமே
அரிய சகோதரருஞ்சிவமே ஒதரும்ம்ைந்தருஞ்சிவமே செப்பில் அரசருஞ்சிவமெ தேவாதிதேவருஞ்சிவமே இப்புவியெல்லாஞ் சிவமெ என்னை யாண்டதுஞ் சிவமே
அகரவுயிர்போலறிவாகியெங்கும் நிகரிலிறை நிற்கும் நிறைந்து
முதல்
04. மூலமாகிய ஒன்றைத் தெரிந்து கொள்
இலக்கத்தின்பின்பூஜ்யங்களைச்சேர்த் ஆனால் அந்த ஒன்று என்னும் இலக்க மதிப்பில்லை. முதலில் ஒன்றுபின்னர்
ബങ്കമ്പ്രാഥ.
கும்பாபிஷேக மலர் 28
 

அருள்வாக்கு
னநினைத்துநினைத்துஇன்புறும்நான்அவனை . ஒருவேளை அவனை மறந்தால் ஐயோ, நான் அழிந்து போன போதிலும் அழியாதிருப்பவன் சின்னமாகும்.
திருவாசகம்
ഉണങ്ങഖധന)
AGGBILD
சிவயோக சுவாமிகள் (நற்சிந்தனை)
திருவருட் பயன்
வன்
றகு உனக்கு எல்லாம் தெரியவரும் ஒன்று என்ற ால்அதுநூறாகவும், ஆயிரமாகவும்பெருகுகிறது. த்தை அழித்து விட்டால் மிகுந்திருப்பனவற்றிற்
ல,முதலில் ஒன்றுஈஸ்வரன்பின்னர் பலஜிவனும்
பகவான் முறி இராமகிருஷ்ணர் 4 —- us upgræðssgð ólákæswad agdentað

Page 432
அகரமுதலஎழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு
05. நீ உடம்பன்று மனமன்று, சித்தமன்று, நீ எ அழியாது இது மகான்களுடைய அநுபவசித்த
தந்தைசொல்மிக்கமந்திரமில்லை
O6. ரிதனுக்குத் ( d. blfssbDid
பக்தி, சாதனைகள் வாழ்க்கையில் எதுவும் ப ரமண மகரிஷி சைதன்யதேவரும் சந்நியாச வருந்த வேண்டாம்” அடிக்கடி தங்களை
07. மூர்த்தி,தலம்.தீர்த்தம்முறையாய்வணங்கிே
LITTLugÖLD.
உன் சொ
08. உன்உண்மையானசொரூபத்தைஅறிந்தால் இ
O9. 2 056.pbéolbolupib
உனக்கு அ த்தில் நம்பிக்கை அது நல்லது பொய் எண்ற எண்ணத்திற்கு இடம் கொடாே உண்மை, இதைநினைவில்வைத்திருஉனக் 10. திவ்யசரீரம்
ஊனக்கண் கொண்டு இறைவனைக் காண மயமான சரீரம் ஒன்று நமக்குள் உண்டாகுப காதுகளும் உண்டு. அவற்றால் நீஇறைவனை
1.தியானம்
ஏதொன்றினையும்நினையாதிருத்தலேதியா
சும்மா இரு என்றனுமே, அம்மா பொருளென்
நினைப்பதும் அற்றுநினையாததும் அற்று,ந நித்தி ன்ெ ந்தன்னில் என்றிருப்ே
12. சொர்க்கம்நமக்குள்ளே8
முகம் பார்க்கும் கண்ணாடியில் நம் முகம் ( ஆண்மாவில்தான் மெய்பொருள் தெளிவாக ஒ
að uggumssagðadansumi og sagaáb —285

திருக்குறள்
ன்றும் அழியாத ஆத்மா, ஆத்மா ஒரு நாளும் ாந்தம் கடவுள் உள்ளும் புறம்பும் உள்ளவர்.
நற்சிந்தனை
b ... O த்திருப்திப்படுதி பனைத் தராது. ஆதலால் தான் பட்டினத்தடிகள், ம் பெற்றுக் கொள்வதற்கு முன் தாயிடம் "தாயே ப் பார்க்க வருவேன் என்று ஒவ்வொருவரும்
பகவான் முறிநீ இராமகிருஷ்ணர் னார்க்குவார்த்தைசொல்லசற்குருவும் வாய்க்கும்
தாயுமானவர்
ரூபம்
தும் நிாமலமாகும். உண்மையான ஆனந்தம் முறி இராமகிருஷ்ணர்
து ஆனால் அது ஒன்றுதான் உண்மை மற்றவை ந. அருவமும் உண்மை. அதுபோல் உருவமும் தஎதில்நம்பிக்கையோ அதைப்பிடித்துக்கொள்.
முடியாது சாதனைகள் செய்யும் போது அன்பு
ம், அச்சரீரத்திற்கு அன்புமயமான கண்களும்,
ாக் காணவும் கேட்கவும் முடியும்.
முறி இராமகிருஷ்னர்
னம், அதுசும்மா இருத்தலாகும்.
சிவயோக சுாவமிகள் றும் அறிந்திலேனே
அருணகிரிநாதர் றிசந்தையாகிதன்னந்தனியே இருந்துஆனந்த பேன்.
தாயுமானவர்
முழுமையாகத் தெளிவாக தெரிவது போல் நம் ளிவிடுகிறது. சுவாமி விவேகானந்தர்
கும்பாபிஷேக மலர்

Page 433
13. பிழை பொறுத்தருள்க
இறைவா நீ உருவத்தோடு இருக்கிறாயோ அ எனக்குத் தெரியாது. நீ எப்படி இருந்த போ, காத்தருள்வாய். என்னிடம் பக்தியில்லை, துணைவருமில்லை என்மனம் எப்போதும் உ அருள் புரிவாய் என்று பிரார்த்திப்பாயானால் 6
14. குருவே தெய்வம்
தனது குருவை மனிதனாகக் கருதுபவனுக்கு உண்டாகும்? குருவை மனிதரென கருதல் கூ திவ்யதரிசனத்தின்முதல் அங்கமாக குருவை இறைவனாக மாறி, தன் சொரூபத்தைக் காட் என்பதை சீடன் உணர்கிறான்.
நிஜமானதாகம் இருந்தால், பகவானே-குரு இயம்புகின்றன. (மாணிக்கவாசகருக்
15. நீஒரு கருவியே
இவ்வுலலக வாழ்க்கையில் இருப்பதும், அ பொறுத்திருகின்றன. ஆதலால் எல்லாவற்ை வேலைகளைச் செய் அதைத்தவிர உன்னால்
16. குருநிந்தை
ஓர் எழுத்து ஒருபொருள் உணரக்கூறிய சீரெ சுணங்கனாய் பிறந்து அங்கு ஒருகம் வார் இை
17. ஞானப் புயல்
புயல் காற்று அடிக்கும் போது அரசமரம், ஆல பாராது. அதேபோல உண்மை ஞானமாகிய மதபேதங்கள் எல்லாம் இருக்க முடியாது. 18. புண்ணியதீர்த்தங்கள்
பசுவின் உடம்பில் பாலானது இரத்த ரூப காதுகளையோ, கொம்புகளையோ பிசைந்த இடங்களிலும் பரவியுள்ளான். என்றாலும் பு புண்ணியதீர்த்தங்களில் அவன் சுலபமாய் ெ 19. 96D3F CBGB
வயிறு நிறையப் புல்லுத்தின்ற பசு ஒரிடத்தில் போல,தீர்த்தயாத்திரைக்குப்போய்வந்தபின் எழுந்த தூய எண்ணங்களை அசை பே ஆசிரியர்களிடமிருந்து பெற்றகல்வியைதன்ன அவ்வெண்ணங்களை விலகும்படிஉலக விவ 2O, பாவங்கள் விலக
பக்தியுடன் இறைவன் நாமத்தைப் பாடு அப் அறியாமலோசெய்தஉனதுபாவங்கள்எல்லா எரிந்து சாம்பலாவதைப் போல எரிந்துபோய் கும்பாபிஷேக மலர் 286

அல்லது நீ உருவமற்று இருக்கிறாயோ என்பது தினும் என் மீதுள்ள கருணையால் என்ன்ைக யோகமில்லை, எனக்கு செல்வமுமில்லை, ன் பாதக் கமலங்களில் வாசம் செய்யும் படிக்கு
பகவான் முறி இராமகிருஷ்ணர்
பிரார்த்தனையாலும், பக்தியாலும் என்ன பலன் பாது இறைவனைக் காண்பதற்கு முன்னால் அத் த்தான் சீடன் காண்கிறான். பிறகு அந்தக்குருவே டுகிறார். பிறகு இறைவனும் குருவும் ஒருவரெ
வை அனுப்பித்தீருவான். என்பது சாத்திரங்கள் த இறைவனேகுருவாக வந்தார்)
தனை துறப்பதும் இறைவனின் விருப்பத்தை றையும் இறைவனிடம் ஒப்படைத்து விட்டு உன் CB6gp6TGGOT 6NaFÜluu dypliquió
ழுத்தாளரை சிதையச் செப்பினேன், ஊர் இடைச்
திருமூலர்,
மரம், வேப்பமரம், பலாமரம் என்ற வித்தியாசம் bக்காற்று க்குள் அடிக்கும் போது
மாய் பரவியுள்ளது. என்றாலும் அப்பசுவின் ால் பால் வராது அதுபோல இறைவன் எல்லா பூர்வ பக்தர்களுடைய குணவிசேஷம் நிரம்பிய நன்படுகிறான்.
சாந்தமாக படுத்துக் கொண்டு அசை போடுவது s 8 X s 8 朗 தீர்த் உன்மனதில் ாடுவாயாக. இதே போன்று மாணவர்களும்
காரங்களில் ஈடுபடுவதுகூடாது.
போது மலைபோல குவிந்திருக்கும் அறிந்தோ, ub 4 றிஒன்றினால் பஞ்சுப்பொதிகள் î(Bö.
S SS LLLLMLLMLCLCCLLLMLL LLTLsCTTML

Page 434
21. பக்தி நெறி
பக்தி நெறியின் வாயிலாக இறைவனைப் ெ பக்திஏற்பட்டுவிடுமானால் அவரதுநாமத்தை பிறகு சாதனைக்ள செய்து புலன்களை அ புத்திரசோகம் ஏற்பட்டுவிட்டால் அன்று அவன் சாப்பிட்ச செல்வானோசுகபோகங்களை அணு
22. இறை அருள்
23.
24.
25.
இறைவனுடைய கருணை இருந்தால் ஏதுதா கிடக்கின்ற ஓர் அறைக்குள் வெளிச்சத்தை கொஞ்சமாகவா விலகும். அக்கணமே இரு பெறவேண்டும்.
இறைவனிட
எல்லா மனிதர்களிடத்திலும் இறைவன் உ
மனிதர்களும் இருப்பதில்லை இதுவே அவர்க
Tabs
எந்த வி ே
தியானித்தாலும்எந்தஇறைநாமத்தையும்துதி முன்னேறுவான்.
நான் வெறும்
எல்லாம் இ ரின் 8 க்கி
கருவிஎன்றும் எவனுடைய மனதில் படுகிறதே
காரியத்தை நீசெய்கிறாய் ஆனால் நான் செ
இது சத்
26. என் அருமைக் குழந்தைகளே உண்மையாக
27.
ட்கார்ந்து பேசிக் singbasefGonCuDm S. முடியும்.நான் சொல்வதுவெறும் வார்த்தைய6
துன்பம் இ
சம்சாரவாழ்க்கையில் இருந்தால்என்ன? அ6
அவனிடமே சரண்ைபுகுந்து விடு பிறகு உனக் துன்பமு நேராது. யாவும் அவனது அருளகே
ab uygmaeessagið aldaooruvart såk6aisardadb - 287

றலாம். அவரது பாதக் கமலங்களில் ஒருமுறை மகிமைமையும்பாடுவதில்சுவைஏற்படுமானால் க்க வேண்டிய அவசியமில்லை. யாருக்காவது யாரிடமாவதுசண்டைக்குப்போவானோவிருந்து பவிப்பானோ
ன் முடியும்? ஆயிரம் ஆண்டுகள் இருள்மண்டிக்
க் கொண்டு வந்தால் இருள் என்ன கொஞ்சம்
ள் மறைந்துவிடும். ஆகவே இறை அருளைப்
பகவான் முறி இராமகிருஷ்ணர்
மே வாழ்
றைகிறான். ஆனால் இறைவனிடத்தில் எல்லா ள் துன்பப்படுவதற்குக் காரணம்
பகவத் கிதை ஸ் பல
ாகவோ அல்லத குறுக்காகவொ அல்லது வேறு வே இருக்கும் போல எந்தக் கட த் ச்ெயதாலும் அவன்ஆத் வில்
பகவான் முறி இராமகிருஷ்னர்
) கருவியே
ன்றன என்றும் நான் அவன் கையில் அகப்பட்ட
ா அவன் ஜீவன்முக்தனாவான் இறைவா!உனது
ப்கிறேன் என்று மக்கள் கூறுகின்றனர்.
பகவான் முநீ இராமகிருஷ்ணர்
தியம்
வே இறை தரிசனம் பெற முடியும். நாம் எப்படி
துபோலவே கடவுளைக் கண்டு அவனோடு பேச
bல,சத்தியமானவார்த்தைகளே.
பகவான் முறி இராமகிருஷ்ணர்
ல்லை
Dனத்தையும் இறைவனுக்கே அர்ப்பணம்செய்து த எவ்வித துன்பமும் நேராது. உனக்கு எவ்வித வநடைபெறுகின்றன என்பதை அறிவாய்.
கும்பாபிஷேக மலர்

Page 435
28.
29.
3O,
31.
அடுத்த பிறவி
இவ் உலகத்தை விட்டு பிரிந்து போகும் உயிர் கொண்டிருக்குமோ அதற்குரிய உடலில் மீண அனுஷ்டானத்தினால் உலகப் பொருள்களை இறைவனிடமே குடி கொள்ளும்.
மனம் இறை
ரின்தி g bசெய்பக்தர்க வேண்டும் எல்லாக் கடமைகளையும் புனிதப எல்லோருடனும் சேர்ந்து அன்பாக வாழ்ஆனா
பிரார்த்த
பிரார்த்தனையின் சக்தி மகத்தானது உருக்க வெளிப்படுமானால் அது இறைவனின் உள்ள பிரார்த்தனையில் இறைவன் எவ்வளவு விை பிரார்த்தனையின் பலனைக் குறித்து சர்ச்சை
ஆனவ
யாருடைய மனம் எப்போதும் இறைவனில்
தற்பெருமையும் இருந்தால் பக்தி சாத்திய கடவுளுடைய கருணை எனப்படும் மழைநீர்த
32. மாயப்பொறி
31.
களஞ்சியத்தின் அரிசியைத் தின்று களி வைக்கப்பட்டிருக்கும் பொறியில் மாட்டிச் சொ ஆனபவிக்கமால் உலக விசயமாகிய சிற்றின்ப மடிகின்றான்.
(OGL
ஒருவரை ஒருவர் அன்பாக நேசித்திருங்கள் (BIBLE) Ulqingsbet& FLD6t.
அறத்திற்ே மறத்திற்கும் அஃதே
கும்பாபிஷேக மலர் 288

-ன் கையில்
சித் த்தில் எதைப்பறிற நி
டும் பிறக்கிறது. ஆதலால் இடையறாத பக்தி
ப் பற்றி சிந்தியாத உயிர் (ஆத்மர் இறுதியில்
பகவத் கீதை
வனிடம்
ளையோ சாதுக்களையோஅடிக்கடிநாடிச்செல்ல
ாகச் செய் மனைவி, மக்கள், தாய், தந்தை,
ல் மனத்தை இறைவனிடம் வை.
பகவான் முறி இராமகிருஷ்ணர்
6)6.
மான பிரார்த்தனை தூய உள்ளதில் இருந்து த்தை உருகச் செய்யும். திரெளபதி, பிரகலாதன் ரந்து செயல்பட்டான் என்பதை எண்ணிப்பார்.
செய்யாதே நீ ஏமாற்றமே அடைவாய் ஆத்மீக
பகவான் முரீ இராமகிருஷ்ணர்
DoD
இருக்கிறதோ அவனே பக்தன், ஆணவமும்,
மில்லை. ஆணவம் என்னும் குன்றின் மீது
ங்காது வழிந்து கீழேஓடிவிடும்
பகவான் முறி இராமகிருஷ்ணா
க்கும் எலிகள் வாசக்கதவின் முன்னால் கின்றன. அதுபோல மனிதனும் பேரின்பத்தை ங்களில் மூழ்கிமாயையாகிய வரையில் வீழ்ந்து
பகவான் முநி இராமகிருஷ்ணா
DLD
இவ்வாக்கியத்தை உணர்வதே முழு பைபிலை
யேசுநாதர்
ார் பெண்ப அறியாள்
gഞ്ഞുങ്ങ് - திருக்குறள் -
gð uggræSøagð dárassusai gegðasasad

Page 436
6) 32. உண்மையான கல்வியை முழுமையாகக்
காலத்தால் அழியாதவை. கற்று அறிந்த பெ விளங்கும்உண்மை ஆய்வுடன் கற்றுத்தெளி உரையினைச் செய்வார்கள் கல்வி கற்கின்
படிப்பு - சமைப்பது கல்வி- சமைத்துப் பரிமாறிப்பசியாறுவது. 0 மாணவர்களே! நன்றாகக் கற்றுக் கொள்வே
சுவாமி விவேகாந்தரும் மனிதனில் ஏற்கனவே கல்விஎன்றார்.
தனக்கும் பிறருக்குமாக வழ்பவன் மனிதன் பிறருக்காக வாழ்பவன் தெய்வம்.
2) அறிவை அறிந்துகொள்
அறிவைப்புரிந்து கொள். அறிவைத் தெளிந்து கொள். -தெய்வீகவா
இறைவன் நன
S ர் இரு நேரங்களில் க்கிறான்
தாயிடம் நான் உன் மகனை காப்பாற்றுகிே சகோதரர்கள்நிலத்தைப்பங்கிட்டுகொள்ள அ இந்தப் பக்கம் என்னுடையது என்று கூறும் ே பகவான்முறி இராம
இருப்பது பொய் ே
ஸ்லோர் பள் 33. சாக்கடையில் ஒடுகின்றதண்ணிர்சமுத்திரத்தி தவிர சாக்கடைநர் என்று தனியாகத் தெரிய சேர்த்துக்கொள்ளுமேதவிரதள்ளிவிபாது, அது தங்கள்சபையில் அவர்களது வருகையையும் 'சலதாரைவீழ்நீரும் சாகரம்தன் குலம் என்றேகொள்வதல்லால்
பணம் சேர்த் பலவும் மறந்
34. செல்வம் வந்துற்றபோது தெய்வமும் சிறிது
சொல்வதேகருமம் அல்லால் வெம்பகை வலி
vað uggasoðsagð óléttasnast geghesasaáb 28

வி ற்று அறிந்தர்களின் கருத்துக்கள் படைப்புக்கள் ருமக்களின் கருத்துக்களில் கல்வியே கண்ணாக ந்தவர்கள்எல்லாவற்றிற்கும் தெளிந்தஉறுதியான ) மறையினைக் காட்டிக் கொடுக்க நெறிப்படுத்த
திருமந்திரம்
தாடு, மனமாரப் பிறருக்குப் பரிமாறத் தெரிந்து வத்துஉண்ணமறந்துவிடாதீர்கள். அதனால்தான் உள்ள பூரணத்துவத்தை வெளிப்படுத்துவதுதான்
க்கு
கக்கிறான்
வது மரணத்தறுவாயில் இருக்கும் நோயாளியின் றன் என்று கூறும் போது, இரண்டாவது இரண்டு ளவுகொலைஎடுத்துஅந்தப்பக்கம்உன்னுடையது -ing
கிருஷ்ணர்
பாவது மெய். (பட்டினத்தார்)
ாயும் போற்றுவர் ல் கலந்துவிட்டால் அதுவும் சமுத்திரநீராகிவிடுமே ாது. கடலும் சாக்கடைத் தண்ணிரை தண்னோடு போலகற்றறிவுடையொர்சிற்றறிவுடையொரையும் நலமாகக்கருதிதங்களேடு சேர்த்துக்கொள்வர். னைச்சாந்தால் நரைகடல் வெறுத்ததுஉண்போ?”
விவேக சிந்தாமணி து விட்டால் து போகும்.
பேனார்
D600rub GUIT600TTTf
தென்றுஎண்ணார்
கும்பாபிஷேக மலர்

Page 437
வல்வினை விளைவும் பாரார் மண்ணில்மேல்
உபவாசம்
35. ஒருவன் உண்ணுவதை ஒளித்து உபவாசமிரு ஒன்று நீங்கலாக பரம்பொருளின் நோக்கம் ெ
அறியாமை 36. நான் தனிப்பட்ட ஜீவன் என்று கூறுவது க
ஒப்பாகும். இது போன்று நாமும் ஆத்மா, நாம
37. பற்று
ஒருவன் எந்தப் பொருளிலிருந்து பற்று நீங் அவன் துன்பம் அடைவதுஇல்லை.
38. பரிதாபத்திற்குரியவர்
எவன்அழிவற்றபொருளை(பரம்பொருள்) விச இந்த உலகத்தில் வாழ்ந்து இறக்கிறானோ அ
உள வைத்த 39. 'எமிலிகூ” என்றொரு மனநோய் நிபுணர் இ
குணமடைகிறதுஉன் உடலில் அபிவிருதி விளையாடுகிறாய் என்று சொல்வதன் மூலம் நமக்குநாமே எண்ணங்களைச் சொல்லிக்கெ
40. நிலம்
ஒரு அழகானபசுமையான, செழுமைான,வ மனோநிலையைப் பொறுத்து அவனுடைய 6
உதாரணம்:-
1. கமக்காரன் 4. விவச 2. பொறியியலாளன் 5. 9تک} 3. தனவந்தன் 6. வைத்தியன்
இப்படி பலவிதமான செயற்பாடுகளை தம்தேவை ம ஆனால்நிலம்மட்டும்பொறுமையாக, சாந்தமாகபார் அதிக நலமே செய்யும் தமக்கென்ற ஒரு தேை அழைக்கப்படுகின்றது)
Foot 41. கொடுப்பதற்கு என்னிடம் பணம் இல்லை
கற்பதற்கான அறிவு என்னிடம் இல்லை
கும்பாபிஷேக மலர் 29

6.T(pub LDriss
விவேக சிந்தாமணி
ப்பின் உண்ணும் பொருள்கள் ஒழிகின்றன. ருசி லுத்தினால் அதனின்றும் அவன் விடுபடுவான்.
பகவத்கீதை
ங்கைப் பிரவாகத்திற்குள் ஒரு சிறு பாகத்தை
தம்நீரை என்னுடையகங்கை என்றுகூறுவதற்கு
ல்ல ஜீவன் எனப் பிரித்துப்பார்க்கிறோம்.
பகவத்கீதை
கியவனாக இருக்கிறானோ அந்தப் பொருளல்
魏》
剑a நியில் ர்ந்துகொள் வன்பரிதாபத்திற்குரியவன்
Ugshaus
தியம் ருந்தார். "நீநன்றாக இருக்கிறாய். உன் உடல் தோன்றுகிறது. முன்னைப்போல் ஓடுகிறாய், பல நோய்களை அவர் குணப்படுத்தியுள்ளர். ாள்வதன்மூலம் நாம் வளரமுடியும்.
ளமுள்ளநிலத்தைப்பார்த்தால்பார்ப்பவனுடைய susó56r esoLDLó.
7. அந்தணன் 8. கல்விமான் 9. LDJG86600606FuG86T6
னோநிலைக்கேற்ப நடைமுறைப்படுத்துவார்கள்.
வயில்லை. (இதனாலேயே பூமாதேவியென
ஓர் அறிஞன்
ாகதி
) - பூந் பரராஜசேகரப்பிள்ளையர்திருக்கோவில்

Page 438
யோகம் செய்ய நேரம் இல்லை. இறவைா எனதுஉடல்,மனம் அனைத்தையும் உன்னிப நான் ஒப்படைத்து விட்டேன்
அன்றே என்றன் ஆவியும் உடலும்
உடைமைள்லலாமும்
குன்றே அணையாய் என்னை ஆட்கொண்ட
போதே கொண்டிலேயோ
இன்றோர் இ வறணக்குண்டோ?
para uó
42. உணவுளப்படியோ உணர்வுகள் அப்படியோ
உணர்வுகள் எப்படியோ எண்ணங்கள் அப்படி எண்ணங்கள் எப்படியோ செயல்கள் அப்படிே
43.
44. O th iai béfor
பிறமதங்களிக்லுள்துஇைன்ைைஎன்றுகூறுவ 9 அன்பு snairess airbs sist a Last &
Bugataiamigai
suppresessagði aammid Adhamab-29

சுவாமி விவேகானந்தர்
LDefheartefa6ň
மியது
Tresó O bநன்றி O
3 arguarnTufunrunt.
ர்மைதான் உண்மையானது. யதீயதின்வேராகும்.
ான்.
நாதர்
ாகதோன்றுவதில்தவறுஎதுவும் இல்ைைஆனால்
துகுருட்டுத்
ர்புதான் ே ர் போன் . அதை நுகரவரும்க

Page 439
கண்டே
96orGu சிவம்
96irlife, 860 GLIT அடைக்கும் தாழ் நம்முடைய உள்ளத்தைதிறந்து காட்டுவதுசிரி எல்லோரும் பல்லக்கில் உட்கார்ந்தால் சுமந்துே நல்ல புத்தகம் ஒருநல்ல மனிதனுக்குநல்லசெ நல்ல அறிவு எந்தமூலையில் எவ்வளவுதூரத்தி
இறந்தவர்களைப் பற்றி எந்த நாளும் இகழ்ந்து யாரிடத்தில் கல்விகற்க்கிறீர்களே அவரிடம் ம சொர்க்கமதாயின் இரு பாதங்களுக்குஅடியில்
1. தூய்மயற்றசெயலைப்போல், தூய்மையற் க்திவாய்ந் 60T 6).ny 2. பிரியமான வேலைகஷ்டமானதல்ல. 3. நம்முடன் பேசாதவர்களைக் கண்டு முகம் நல்லது கெட்டது என்று எதுவும் இல்லை. எந்த இல்லத்தில் நல்ல நூலகம் ஒன்று இருக்
எவர் பரமாத்மாவிடம் அன்பு செலுத்துகிறாே மக்கள் சேவைக்குநிகரானது எதுவுமில்லை. ஏழையாய் இருப்பது அவமானமல்ல. ஆனால்
எதையும்எதிர்பாராதவன்ஞானி, அவனுக்கு வயிற்றுக்கு மடடுமே உணவளிப்பதை சிந்திப்
அனைத்திலும் சமத்துவம் என்ற அடையாளத் நல்லதை இன்றேசெய்யுங்கள்,நாளைளன்று
உலகமே என்நாடு,நன்மை செய்வதேஎன் தெய்வம் காட்டுமே தவிரஊட்டாது.
மனித ஆறறல் பிரமாண்டமானது. ஆனால் இ
பறவைகளுக்கு பயந்து விதைககாமல் இருக் சத்தியத்தையும், அன்பையும் நேர்மையையு நாமே செய்துகொள்ளக்கூடியகாரியம்எதையு மொண்டஸ்கியூ
அறிவாளியின் ஒருநாளைய வாழ்வு, முப்பா6 பசியால் வாடும் வயிற்றுக்கு காதுகள் கிடைய பசியைக் காட்டிலும் கொடிய நோய் உலகில் கொடிது. அதனிலும் கொடிது இளமையில் வ சமயங்கள் என்னும் பிழை விடுவதில்6ை
கும்பாபிஷேக மலர் 29

Tasir
திருமூலர்
திருக்குறள் புத்தவிர வேறெதுவுமில்லை.-கதே பாவது யார்? ஓர் அறிஞன் ாத்தாகும். வில்லியம் ஸ்விட் ல் இருந்தாலும் அதை தேடிச்செல்.
நபிகள் நாயகம் பேசக்கூடாது. யாதையாகநடந்துகொள்ளுங்கள் இந்கிறது. நபிகள் pஎண்ணமும்பெரும்பாலும்உடலைக்கெடுக்கும்.
ஷேக்ஸ்பியர் கிறதோஅந்தவீட்டில்ஆன்மா இருக்கிறது.
G36TC3LT. ரா, அவர் எல்லோரிடமும் அன்பு செலுத்துவார்.
நல்வழி எமாற்றம் இல்லை. வில்லியம் கூவர் பவன்தன் அறிவைபட்டினிபோடுகிறான்.
கன்ஃபூவழியஸ் தால் ஞானம் இருப்பதை அறியலாம். பிற்போபாதிர்கள்.ஏனெனில்நாளைநீஇருப்பது
presó FuDuLió. ളോൺ ിണ്ടെിൽ
ஒர் அறிஞன்.
இன்னும் அதனை நாம் புரிந்துகொள்ளவில்லை.
அலெக்ஸ் கேரல்
காதே. ஜப்பான் பழமொழி
ம், எதுவும் எதிர்க்க முடியாது.
ம்,நாம்மற்றன . . .
ரின் ஆயுட்காலத்திற்குச் ர். ஒர் அறிஞன்
15- இந்தியப் பழமொழி
வறொன்றும் இல்லை. கொடிது கொடிது வறுமை D6DLD. ஒளவையார்
D. அதைத் தழுவும் சாதாரண மக்களே தவறு
2- ஐந்பரானசேகரப்பிள்ளையார் திருக்கோவில்

Page 440
சிதம்பரம் போகாமல் விடுவேனோ, இந்த ஜெ நான் ஒளியில் இருக்கிறேன் ஒளி எனனுள் இ ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி அ கூறுஞ்சுருதிகள் கேளிரோ? எனக்குததெரியாதது என்பது உண்மை. தெரி மூடர்களலும் கேள்வி கேட்க முடியும். அக் (
9 எதில் நீ பாண்டித்தியத்தை பெற்றிருந்தாலுய
உனைக கற்றவனாக கருத முடியாது. O ஓயாமல் பொய் சொல்பவர் நால்லோரை நிர்
போயென்ன இறவைாகச்சிஏகம்பனே. நீறு இல்லா நெற்றியாழ், நெய் இல்லா உண்
O சிவாயநம என்று சிந்தித்த இருப்போர்க்கு அ மதியாகும். அல்லாத எல்லாம் விதியே மதியா O எதைபபற்றியும் அக்கறைகொள்ளதவனுக்கு பற்றிக்கவலையே இல்லையோஅவன்மீதுபs புகழும்.ஒருதொல்லையாக பழுவாக ஆகிவிடு
• UsoGLD QmpsausosssurGLD5/Type 9 வாயால் பேசுவதையாரும்தடுக்கமுடியும். ஆ அல்லாவிடில் அவராலோதடுப்பதுமிகமிககடி
43. அதை அறிந்தவன் எவனோ அவனேள்லாம் அ
hi
பெறவேண்டிய பெரும் கடமை உங்களுக்கு உள்ள எதைப்பற்றியும் முனைந்து சிந்தியாமல் இருப்பு நுழைந்திருக்கிறது. இந்த பயங்கர வியாதியை வி s ர் இருங்கள் சிரத்தையுடன் இருங்கள் மற் "நம்பினார் கெடுவதில்லை இதுநான்கு மை
uJIT6LDT6troub &
dyppiguió el 6
TTLLCCGGLCLLLLLGGG LTLLTTTLLLLSSMSSYS 293

ர்மத்தை வீணாக கழிப்பேனோ? 5 ருக்கிறது. Ur5 FITulumrUmI லையும் அறிவிலிகள் தந்த அறிவே சிவமென்று
பாரதியார். யாதது என்பது எனக்குத் தெரியும். கேள்விக்கு விடை அளிக்க வேண்டும் என்பதும்
பெர்னாட்சா b உன்னுடைய ஆத்மாவை நீ அறிச்திருந்தால்
யேசுநாதர் ந்திப்பார். உற்றுப் பெற்ற தாயாரை வைவர். சதி ர்டினோர்க்குஒன்றும்ஈயார் இருந்தென்ன
பட்டினத்தார். ஜபாழ், நெய் இல்லா உண்டி பாழ், ஆறு இல்லா
ஒளவையார் பாயம் ஒரு நாளும் இல்லை. உபாயம் இதுவே
எல்லாம்வந்துசேருகிறது. யாருக்குபணத்தைப் னம்மழைபோல்பொழிகிறது.அதேபோலத்தான் ம் அளவுக்கு வந்துசேருகிறது.
னால் ஒருவர்மனதால்நினைப்பதையாராலுமே
)
வருக்கும் இதுவேண்டும். இந்த நம்பிக் ாது. எல்லாவற்றையும் பரிகாசம் பண்ணுவது து ஆகிய இந்த நோய் நமது இரத்தத்தில் ட்டுத் தெலையுங்கள். முழுக்கு போடுங்கள். றவைஎல்லாம்தாமாகவேவந்தடையும் றத்தீர்ப்பு” சுவாமி விவேகானந்தர்
}gĎGBumĎ. Pireso D.
நகாரியம்.
யோகர் சுவாமிகள்
தொகுத்து வழங்கியவர் பெரியண்ணை (இணுவில்
கும்பாபிஷேக மலர்

Page 441
நன்றி
வரலாற்றுச் சிறப்புமிக்க இணுவையம் புதியிலே கோயில் கொண்டு அருளாட்சி செய் கின்ற பரராஜசேகரப் பிள்ளையாரின் புனருத் தாரண வேலைகள் இனிதே நிறைவெய்தி திரு குடமுழுக்குவிழாசிறப்புறநிறைவுறும்இந்நன்ன ளிலே புனருத்தாரண வேலைகளைப் பொறுப் பேற்று சிறப்புடன் இனிதே நிறைவேற்றிய அனைவரும்பாராட்டுக்குரியவர்களே!
அந்த வகையிலே தத்ரூபமாகவும், உயி ரோட்டமாகவும் கட்டட, சிற்ப, ஒவியங்களையும் bՑ த்துத்தந்த கலைச்சக்கரவர்த்திசந்திரன் அவர்கட்கும், தென் இந்தியாவில் இருந்து வருகை தந்து மிக விரை வாகவும் அழகாகவும் சிற்பத்திருப்பணிகளைச் செய்துதந்தசந்திரன்குழுவினருக்கும்,
கர்ப்பக்கிரக பரிவார மூர்த்திகளுக்கான கோயில்களுக்கு சில்வர் தகடுகள் பதிப்பித்து வடிவமைத்ததிரு.பாஸ்கரன்ஸ்தபதியினருக்கும், கூரை வேலைகளை இனிதே நிறைவேற்றிய வீ.ஐயாத்துரைபுதல்வர்களுக்கும் அவரதுஉதவி யாளர்களுக்கும்,மின்சார வேலைகளைப்பூர்த்தி செய்துதந்ததிரு. ட்னசிங்கம் O க்கும்,
க்குகிரி én ற்றி அந்தணச் சிவாச்சாரியர்களுக்கும் அக்கிரியை
கும்பாபிஷேக மலர் 2.

LIGOT
களுக்கு வேண்டிய மாலை, சமித்து முதலியவற் றைத் தந்துதவியர்களுக்கும், மாங்கள இசை வழங்கியநாதஸ்வர,தவில்வித்துவான்களுக்கும் இன்றைய தினத்தில் வெளிவரும் கும்பாபிஷேக சிறப்புமலருக்கான ஆலோசனைகள்,ஆசியுரை கள், வாழ்த்துரைகள், சிறப்புக் கட்டுரைகளையும் தந்துதவிய அனைவருக்கும், விளம்பர அணு சரணை வழங்கிய அன்பர்களுக்கும்,
விடேசமாக மலர் சிறக்க நிதி உதவிகளை வழங்கிய புலம்பெயர் வாழ் விநாயக அடியார்
சிறப்புமலரை அழகுற அச்சுப்பதித்துதவிய Andra நிறுவனத்தாருக்கும், ஒலி, ஒளிஅமைப்பு
குநர்களுக்கும்,கும்பாபிே * ஒளிப்பதிவு செய்த “யுனிக் வீடியோ” ஸ்தாபனத் தாருக்கும், கோவில் நிகழ்வுகளை உடனுக்குடன் உலகெங்கும் வாழ் அடியவர்கள் பார்க்கக்கூடிய வகையில் இணையத்தள வசதிகளைச் செய்து sõnuvilinfo.comeisusepäeb
மற்றும் கும்பாபிஷேக வேலைகளில் பங்கு கொண்டு உழைத்த அனைத்துள்ளங்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
விநாயகர் அடியார்கள்
04 - abuggmanneersgô đAdkaoanuscrit gheobardadb

Page 442


Page 443


Page 444
வெள்ள அனர்த்தத்தில் கோபு
 

பில் வளாகம் -2008,கார்த்திகை
種
. سلسلے

Page 445


Page 446
  

Page 447


Page 448
கும்பாபிஷேகநி
町萱呜
முப்பத்துமூன்று குண்டந்தபோத்துபவர்
D@『ー。
liner- --
| -
- - -
-
-
 

கழ்ச்சி நிரல்-1997
*酶鹉。
கர்வோத்தான リ
====
ܒ ܒ ܒ ܒܒ ܒ ܬH=#- ܘܩL:+1

Page 449


Page 450
* * : 「후 『 『』·『비堂日記)』를 후|-
■■---------- 활sae 韃*『』****
| 2
-|No. “シ■■真Tu豐********** - 『』 -"...----』,『』|-| || |----**■|- -|-eae,*『』對鮭藝*/
■■■『』■■『』『』■』
T
கும்பாபிஷேக
』』**
』!麟■』』!
*鮭』****鱷
■■』『真』n』
』■■■■■■■■■■■n
***** 軒劑
■■■■ *』*實』 |-韃闇慧』『』『』『』 *』**』is:*鱷-
*玖對譚』■■■■■■■■■ *』*■■■』
ựaeņs Čapss!!! Eslırr
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிகழ்ச்சிநிரல்-2009
)
–
siis isolfi'si,saeui『FT 활 saessae fissae
|-|-***활ua m日和的王道的)|- W)105m的-10-a} :國會/T m월m후 『』|- 延正**■&m:T* 원』 「FirTAfm-TT :FraR-1n-南國) : : : 11 명환(日 합법止
** *****
*真*
luisissae saesi,』
日官部門:|ml.,LT-書a-Ha!
■■■■■『*
|-**
"| */ | Los |- |
_\!

Page 451


Page 452
■■■■『『『』『』『『』『『『 |-|혁w 『를 확- *** 확연한 후 『학(學--------------7 ----------------- *** ***T *)ZZZSKKKKKK KKK KKKKK ZZ KSKZSZZZZ----* ***************
* * *
'கும்பாபிஷேக
 
 
 

『』』*I* 韃
■n真『*』『』『1』
****------ww를 *** --------------- 후 『』 『』·『 |-**** - ******* *----------- 「환
■■***』
"학력많wwwr학원義행r 的論理學的 行, 2월 5%확
■■■■■■■■|-| ||: *:
■『*』*I*****
|w ww를 『』 『확議를 확事中書事* *****|(-|-
『확록 『』『』『』 『電활 활활 - ** ****** 『T확**No!
|- ---------』 『』 『電u『r高等學)』·『* 활』를 확『활w II』의원 : : : **** *** -----| – :1),
U主義老子之公主義v**saeve:|×| –
)■■n』置*』『** :■■■』*****
『』『』』*******『1『
*www義的 事******: s sosos,****.*******T* 『電********려활홍
|- , !
■■■■■*』*H_**
■■■■■豐毫韃● ● ● ******
...is , !! !!!.........

Page 453


Page 454
ARANNT WNo. 7 Third Floor, Raparis Trier. Towers, G.N.
| Wayngalanan E.
*、 AYN e
 

LTD. Thagar, Chennaf:7
do Sw192RLUnited Kingdom 20 2543,4466A

Page 455


Page 456
மிகக் குறைந்கு விலையில்
திடுமன அழை
ONLINE
fü
CARD. S.
Waldrade Sigris, CCITT)
திடுணெயூப்புனிதநீரட்டுவிழா அழைப்பிதழ்கள்(Hindu Christian Cards
யாழ்டுகளின் முதன்முறையாக இன உயர்தரமான திருமண அழைப்பிதழ்
இணையத்தவுடுகல்
குொடர்பு கொள்ள வேண்டிய முகவரிகள்.
SOILjig, WWW.andrade
ருேமுடியாக
O21-45.90258 D6022 18435
 
 
 
 
 
 
 
 
 

ரியார் வீதி, யாழ்ப்பாணம்,
வீதி, உப்புமடம் சந்தி கோண்டவில்

Page 457
அதிஉயர் கணணி தொழில்நுட்பத்துடன்
Head Office: Uppura Branch: 356A, K.
I.P : 02-1-4590
 

க்கூடிய அனைத்து பிறிண்ட் வகைகளின் தீர்வு
an Junction, K.K.S. Road, Konda Will. sthuriyar Road, Jafna. 268 OED2218435

Page 458
கும்பாபிஷேகம் சிறக்க வாழ்த்துகிறே
ANN|TEF5
5
 
 

ఫ్రెడి

Page 459


Page 460
|\, ,, ,| || || .
| (), !()| |:|-:|-, !|
|- |- | || * : ©:| ||: -\|- ()|-- | |×, , ,, ( )¿,): ,
|- ,
 


Page 461

ീ, । ।
蔷、
!,
鑫
। । ട്ട് ആ ആ
:

Page 462

திப் பிரகூேடிாதயாத்
sւտոնճ6 தமிழ்மறைக்கழகம்
■エAL・ム====ー一ー