கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: காரைநகர் சிவன் கோவில் (ஈழத்துச்சிதம்பரம்) மகா கும்பாபிஷேக மலர் 1998

Page 1
2.52 | ADA IND ) ༦,L དེ དོ་” f|
காரைநகர் சி (ஈழத்துச் LID 35T (SÖLD LIITI 99.
 


Page 2
ஈழத்துச் சிதம்பர சு சவுந்தராம்பிகை ஐயனார் நடைபெற நாங்கள்
65 TOINDHOñ
102/2 ஆட்டு கொழு
தொலைபேசி
 

"تي"" 8.......... مجھنے
ܠ ܪ
ந்தரேஸ்வரர் சமேத
கும்பாபிஷேகம் சிறப்புற பிரார்த்திக்கிறோம்.
6no (TfGno ப்பட்டித்தெரு ஜம்பு 13
66):- 436929

Page 3
10.
11.
12.
13.
14.
மண்ணவரும் விண்ண சிவன் கோவில் ம
6211/l (56l.
கோபுரங்களின் தோற்றம்
காரை அபிவிருத்திச் சபையின் காப்பாளர்கள்
காரை அபிவிருத்திச் சபையின் ஏடான கா கருத்து
தலைவர் திரு. ச. ச. இராசரத்தினம் அ
ஈழத்துச் சிதம்பரம் புலவர் திரு. அ. திரு
இறைவனை நினைவூட்டும் இராஜகோபுரம்
சேருதும் அமளி - திரு. இ. ஜெயராஜ
தில்லைத்தலம் போன்ற ஈழத்துச் சிதம்பரம் எஸ். ஆர். எஸ். தேவதாசன் B.A, Dip. Ed, Dip. H.C. தலைவர் காரைநக்ா மணிவாசகசபை முன்னாள் உதவிச் கல்விப் பணிப்பாளர்
மனிதப் பிறவியின் மாண்பும் அதன் குறிக்கே திரு. தி. மார்கண்டு
பாலாவோடை, காரைநகர்
திருக்குறளும் தமிழ் மொழியும் திரு. ஆ.
ஈழத்துச் சிதம்பர தலபுராணம் - தொகுப்பு
ஆலயதரிசன விதிகள் - தொகுப்பு
நன்றியுரை.

வரும் மகிழ்ந்த காரை கா கும்பாபிஷேகம்
Löóbb
செயற்குழு உறுப்பினர்களின் பட்டியல்
ரை ஒளி ஆசிரியர் நா. பொன்னையா அவர்களின்
வர்களின் ஆசிச் செய்தி
நாவுக்கரசு
காரையூர் திரு. நா. பொன்னையா
அமைப்பாளர் கம்பன் கழகம்
தருமலிங்கம சத்திரந்தை காரைநகர்

Page 4
With the best
CENR
GROCERIE
NO. 4, Wolf Colon T.Phone
With The Best compliments from
గ్య
NMALAR
TRADERS
No. 47, St Johns Road, Colombo -11.

Compliments
KG NOY
S & GOODS
endhal Street, mbo -3
: 436304
காரைநகர் சிவன்கோவில் (ஈழத்துச்சிதம்பரம்)
மகா கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து நடைபெறும் மண்டலாபிஷேக விழாக்கள் சிறப்புற நடைபெற வேண்டி நிற்கின்றோம்.
காரை அபிவிருத்திச்சபை 98, விவேகானந்த மேடு கொழும்பு 13.

Page 5
காரை அபிவிருத்திச்
காப்பாளர்கள்
செயற்குழு உறுப்பினர்கள் தலைவர் தணைத்தலைவர்
பொதுச்செயலாளர் உதவிச் செயலாளர்
பொருளாளர் உய பொருளாளர்
செயற்குழு உறுப்பினர்கள்
கணக்காய்வாளர்
காரை ஒளி ஆசிரியர்
திரு. ச.ச வைத்திய வைதிய திரு. க.8
திரு. ச.8 திரு. பெ. திரு. கா. திரு. தி.
திரு. நா. 9bے مرات gb. Ab
திரு. ஆ திரு. பெ
திரு. வே திரு. சு. திரு. சே 25کے در}} திரு. அ. áb- ф. திரு. சி. திரு. தி. திரு. வே šѣ в. திரு. ச.
திரு நா.
 

சபை கொழும்பு
1. பொன்னம்பலம் சட்டத்தரணி பகலாநிதி கு. தண்டாயுதபாணி கலாநிதி மு. ஆனந்தகுமாரசாமி க. சுப்பிரமணியம் ஜே.பி.
. இராசரத்தினம் ா. வன்னியசிங்கம்
சிவலிங்கம் மார்கண்டு
பொன்னையா
க. நடராசா
நவரத்தினம்
தருமலிங்கம் ா. இரத்தினசிங்கம்
1. தர்மலிங்கம்
இரத்தினசபாபதி
1. தர்மலிங்கம்
தம்பிஐயா ஆ. சதாசிவம்
நீரஞ்சன்
கணேசன்
தயாநிதி
செல்வநாயகம்
பாலசுந்தரம்
சிவஞானம்
துரைராசா கணக்காளர் (பதிவுசெய்யப்பட்ட
கணக்காய்வாளர்)
பொன்னையா

Page 6


Page 7
பழம் பெரும் ஈழத்துச் சிதம் கரைநகர் சிவன் ே இருகோபுரங்க
|
|
மகா கும்பாபிஷே மண்டலாபிஷேக மண்டாலபிஷேக நன்நாளில்
 

பரம் என்று அழைக்கப்படும்
Tចារិកា ១យោng
எfள் தோற்றம்
를
2கம் 07-06-1998
ம் 21- 07 - 1998
இம்மலர் வெளியிடப்பட்டது.

Page 8


Page 9
தில்லை வாழ் நடரா
கண்டேனர் அ5 கண்டறியத6
 

திருநடனம்
T2GTG)
ருப்பாத பம்
வர் தி z5 I agG655oir G5L

Page 10


Page 11
ஓம் கணட காரை ஒளி ஆசிரிய
(QLITIġIċi QaFUIGA) TIGI 5T காரை மண்ணில் ஓர்
சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் தலங்கள் பல. சிவவழிபாடு எக்காலம் உண்டாயிற்று என்பதை இன்றுவரை வரையறுக்க முடியாது என்பது தான் ஆய்வாளர்களின் முடிவு. சிந்துவெளியில் மொகஞ்சதாரோவில் ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்வாழ்ந்த மக்கள் சிவபெருமானை வழிபட்டுவந்தார்கள் என்று அப்பகுதியில் அகழ்ந்தெடுத்தபழம் பொருள் சிதைவு களால் தெரியவந்துள்ளதாக ஆய்வுரையாளர்களின் கருத்தாகும். இந்து வெளியில் கிடைக்கப்பெற்ற புதுமைகளில் சைவத்தின் பழமையே முதன்மை யானது அது வெண்கலயுகத்துக்கோ அல்லது அதற்குமுற்பட்ட காலத்திற்கோ எமக்குக் கொடி காட்டுகிறது. எங்கள் சமயம் மிகப் பழமையான வழிபாடாக உள்ளதாக சேர்ஜோன் மார்ஷல் கூறி யுள்ளார். பாரத நாட்டில் மட்டுமன்றி ஜாவா முதலிய நாடுகளிலும் இவ்வழிபாடு இருந்து வந்துள்ளதாக அறியக் கிடக்கின்றது. பாரத நாடடில் சிவபெரு மானுக்குரிய பல கோயில்கள் இருந்தும் அவை களில் ஒரு சில தலங்கள் மட்டுமே தம்பால் வந்து வழிபட்டுப்பேறு பெற்ற பெரியோர்களால் பெரும் சிறப்பை அவ்வாலயங்கள் பெற்றுள்ளன. சிவ பெருமானின் கருணைத்திருவிளையாட்டுகள் பல அக்கோயில்களில் நிகழ்ந்தமையால் சிலத்தலங்கள் தவப் பெருமை பூண்டுள்ளன. சிவபெருமானின் அறுபத்திநான்கு திருவிளையாடல்களையும் இயற்றிய மதுரை, மிகப் பெரும்புகழ் பூத்த தலம் என்பதை நாம் மறுக்கவோ மறைக்கவோ முடியாது இவை களில் தலை சிறந்த தலம் சிதம்பரம் என்பதை நாம் அறிவோம். கோவில் நன்மணிமாலை கோயிற் புராணம் ஆகியவை

தி தணை
is 51. GLITGiG)GOTUIT ரை அபிவிருத்திச் சபை)
மகாகும்பாபிஷேகம்
சிதம்பரத்தில் எழுந்தருளியி ருக்கும் நடராசப் பெருமானின் மகிமையை உறுதிப்படுத்துகின்றன.
இந்த வகையில் சிவபெருமான் மேல் பற்றுள்ள நமது காரை மக்களும் சிதம்பரத்திலே எழுந்தருளியிருக்கும் நடராசப்பெருமானை வழி பட்டு வந்ததாக வரலாறு கூறுகிறது. எனவே தான் தங்கள் மண்ணிலும் எழுந்தருளியருக்கும் நடராசப் பெருமானைப் போற்றுமுகமாக 'ஈழத்துச் சிதம்பரம்’ என்று பெயரைச் சூட்டிக் கொண்டனர். இது காரைப் பெருங்குடி மக்கள் சிதம்பரத்தில் வைத்திருக்கும் அன்பைப் பிரதிபலிப்பதாகும். இதற்கு மற்றுமோர் காரணம் உண்டு அதாவது சிதம்பரத்திலே எழுந்தருளியிருக்கும் நடராசாப் பெருமானுக்கு எடுக்கும் வழிபாட்டு முறைகள் யாவையும் இவர்கள் முற்றாக ஏற்றுக் கொண்ட காரணத்தாலும் சிதம்பரத்தின் மேல் வைத்துள்ள பாசத்தாலும் இக்கோவிலை 'ஈழத்துச் சிதம்பரம் என்று அழைக்கத் தலைப்பட்டனர். இவ்வாலயத் தில் வழிபாடுகளும் திருவிழாக்களும் பல ஆண்டு களாக சிதம்பரத்தைப் போன்று நடைபெறுகின்றன. 'ஈழத்துச் சிதம்பரம் எனப் போற்றப் பெறும் புகழ் பெற்ற இத் திருத்தல ஆலயத்தில் 070698ல் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்று 210798ல் மண்டலாபிஷேகம் நடைபெறும் நன்நாளிலே எங்கள் சபையின் ஏடான காரை ஒளி மகா கும்பாபிஷேக சிறப்பு மலரை அங்கு எழுந்தருளியிருக்கும் சௌந்தராம்பிகை அம்பாள் சகிதம் எழுந்தருளி யிருக்கும் சுந்தரரேஸ்வரப் பெருமானினதும் ஐயனாரினதும் பாதங்களில் சமர்ப்பிக்கிறோம்.

Page 12
காரை அபிவிருத்தில் திரு. ஆ.ச.ச. இராக வாழ்துக்
ஆலயங்களிலே வானளவாக உயர்ந்து கோபுரமே. கோயிலுக்குள்ளே செல்லுவதற்க தும் கோபுரமே யாகும். இது ஸ்தூல விக்கிரகம் சூட்சுமலிங்கமாகும். பலிபீடம் பெருமையும் தன்னகத்தே கொண்ட கோபுரங்கள்
அமைகின்நன. ஈழத் திருநாட்டில் முன் வா
கோபுரதரிசனம் கோடி புண்ணியம் அருள் பாலித்து வரும் பூரீ செளந்தராம்ட் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் சிவன் ஐ வைகாசித்திங்கள் 24ம் நாள் 7.6.98 ஞாயிற திதியும் சுவாதி நட்சேத்திரமும் சித்தயோகமும் வரிையலான சுப வேளையில் மகாகும்பா
மகிழ்ச்சியடைகிறோம்.
எதிர்வரும் யூலைய் மாதம் 21ம் தி இந்நன்நாளிலே எங்கள் ஏடான காரை ஒளி இட்டு மிகவும் மகிழ்ச்சியடைவதோடு அங்கு
பேரின்பம் பெறுவோமா.

சபையின் தலைவர் ரத்தினம் அவர்களின் * g
து நின்று எமக்கு முதலில் காட்சியளிப்பது முன்பாக எங்கள் வணக்கத்தையும் பெறுவ இலிங்கமாகும். மூலஸ்தானத் தூபி, மூல பத்திர இலிங்கமாகும். இவ்வாறு மகிமையும் சம யத்தை மிகவும் நன்றாக விளக்குவனவாக
சலில் தான் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
என்பபார்கள் எனவே ஈழத்துச் சிதம்பரத்தில் பிகை சமேத பூரீ சுந்தரேஸ்வரசுவாமிகளுக்கும் யனார் இராஜகோபுரங்களுக்கும் மங்களகரமான ற்றுக்கிழமை பானுவாரமும் பூர்வ திரியோதசி
கூடிய சுயவேளை : லை 7மணி முதல் 822 பிஷேக விழா ந ைபற்றதையிட்டு நாம்
கதி மணிடலாபிஷேகம் நடைபெறவிருக்கிறது மகாகும்பாபிஷேகச் சிறப்பிதழ் வெளியிடுவதை எழுந்தருளியிருக்கும் சிவன் ஐயனரை வணங்கி

Page 13
ஈழத்துச்
செந்தமிழ் ஈழத்திருநாட்டின் சிரசாயமைந்த கீர்த்தி பெற்ற சிவாலயங்கள் பல. இத்திருதலங்களில் பல்லாற்றானும் சிறப்புடைய திருத்தலங்களென எண்ணத்தக்கன சிலவே, அத்தலங்களில் ஞானப் பாலுணர்ட திருஞானசம்பந்தராலும் தம்பிரான் தோழரான சுந்தரமூர்த்தி சுவாமிகளாலும் அருளடியர் களால் பதிகம்பாடப்பெற்ற திருத்தலங்கள் இரண்டு. ஒன்று மன்னரில் பக்கத்திலும் இன்னொன்று கிழக்கு மாகாணத்திலுமாம். பாலாவியின் கரைமேல் அமர்ந்த திருக்கேதீச்சரப் பெருங்கோயில் மன்னர் வட்டத்திலும் கிழக்குமாகாணத்தை அணிசெய்யும் தலைநகராம் கோணேஸ்வரத்தில் குரைகடல் சூழ்ந்த கோணமா மலையமர்ந்த கோணேச்சரமும். இவ்விருதிருத் தலங்களும் காலத்தால் மிகமிக முற்பட்டவை மட்டுமல்லாது வரலாற்றுச் சிறப்பு மிக்கன.
இவைபோல ஈழத்தில் திருவருட் பெருக்குடன் திகழும் சிவத்திருத்தலங்கள் பலவுள. அத்தலங்கள் பலவற்றுள்ளும் புதுமையாலும் விழாக் களாலும் ஆளுமையாலும், செல்வத்தாலும் நகராலும் செல்வச் சிறப்புமிக்க திருக்கோவிலாய் மிளிர்வதும் புதுமைதருவதும் ஈழத்துச் சிதம்பரத் திருக்கோயி
லேயாம்.
இதீதிருத்தலத்தின சிறப்புக்களிலி முதலானது சான்றாண்மையுடைய அறங்காவலர்கள லாளுமைப்படுவது. எங்குமில்லாதளவு மிக மிகச் சிறப் புடன் நிகழும் திருவெம்பாவைப் பெருவிழா ஆருத் தராதரிசனம், மகோற்சவப் பெருவிழாவும் ஏனைய விழாக்களும், ஏனைய சிறப்புக்களாகும். இத் திருக்கோயில் ஆளுமை தக்காரால் (அறங்காவலர்) கண்ணை இமைகாப்பது போலாம். இத்திருக்கோயில் விழாக்களில் இறைவனுக்கு வேண்டும் எல்லாத்திர

சிதம்பரம்
புலவர். அ. திருநாவுக்கரசு J.P
வியங்களும் குறைவின்றி நிறைந்து காணப்படும். திருக்கோவிலினை அன்றாட ஆறுகாலப் பூசைகளும் நித்திய நைமித்தியங்களும் எக்குறையுமில்லாதினிது நிறைவு செய்யப்படுவது வியப்புக்குரியதொன்று.
தேனி, பால், தயிர், பழம், இளநீர், அபிஷேகத்திரவியங்கள் அணிகலன்கள் அனைத்தும் நிறைய அள்ளியள்ளி வழங்கும் வள்ளல்கள் நிறைந்த திருவிடம் காரைநகர், அதுமட்டுமல்ல அன்னதானம் வழங்குவதில் அளவில்லா ஆர்வம் கொண்டவர்கள் அவ்வூர் மக்கள்.
ஈழத்துச் சிதம்பரம் அமைந்த திருநகராம் காரைநகள் மக்கள் எக்குறையுமற்ற இனிய வாழ்வுடையா. பக்தியில் கல்வியில் செல்வத்தில் பண்பில் மலைபோல் உயர்ந்தவர்கள். சிதம்பரத்தான் திருவருளினால் அந்நகள் மக்கள் அனைத்து வழிகளிலும் உயர்ந்தோங்கிய வர்களாய் வாழ்வதைக் காணமுடிகிறது.
பல்லாண்டு குடமுழுக்கிடா திருந்த காரை ஈழத்துச் சிதம்பரத்தானுக்கு இயற்றிய குடமுழுக்குப் பெருவிழா சொல்லும் தரமன்று. இக்கால நிலையில் இப்படியும் ஓர் பெருவிழா, நடைபெறுவதென்றால் அஃது அச்சிதம்பரத்தானி திருவருளேயன்றி வேறில்லை.
உலகிற்கும் நாட்டிற்கும் நகர்கட்கும் கிராமங்கட்கும் அங்கு வாழ் உயிர்கட்கும் ஆடலரசன் எம்மப்பன் காரை ஈழத்து சிதம்பரேசன் எல்லா நலன்களையும் எல்லா உரிமைகளையும் பல செல்வங்களையும் பெற்று இனிய வாழ்வு பெற ஞானத்திருவருள்தர இணையடி வழுத்திடுவோம்.

Page 14
தில்லைத்தலம் போன்
எஸ்.ஆர்.எஸ். தேவதா தலைவர். காரைநக முன்னாள் உதவிக்
சிதம்பரத்தலம் சைவசமய மக்களுக்கு இதயத்தானம் போன்ற முதன்மையும் மேன்மையும் சிறப்பும் வாய்ந்தது. காரணம், மூர்த்தி, தலம், தீர்த்தம் விளங்குவது இத்தலமேயாகும். அத்துடன் கோயில் என்று பொதுப் படையாகக் கூறினாலும் அது தில்லைத்தலமாகிய சிதம்பரத்தையே குறிக்கும். இத்தகைய பல்வேறு சிறப்புகளையும் அமைப்பு முறையையும் கிரியை மரபுகளையும் பின்பற்றும் பாரம்பரிய ஆலயம் காரைநகரில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற சிவன் கோயில் அதனால்தான் ஈழத்துச் சிதிமீ பரம் எனறு பணி டு தொட்டு போற்றப்பட்டுவருகிறது.
இத்தகைய பல்வேறு சிறப்புகளையும் பின்பற்றும் பாரம்பரிய ஆலயம் காரைநகரில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற சிவன் கோவில், அதனால்தான் ஈழத்துச் சிதம்பரம் என்று பணிடுதொட்டு போற்றப்பட்டு வருகிறது. இங்கு காலம் காலமாக நடைபெறும் மார்கழிமாத திருவாதிரை விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. சிதம்பரத்தில் நிகழ்வது போல் இங்கும் நடராசப் பெருமானின் ஆதிரைவிழா முறை தவறாது சிறப் பாக நடைபெறுகின்றது. இதனாலும் இவ்வாலயம் ஈழத்துச் சிதம்பரம் என்று அழைக்கப்படுகிறது. யாழ். குடாநாட்டின் மேற்பகுதியில் பொலிவும் சிறப்பும்பெற்று விளங்கும் காரைநகர் சிவன்கோயில் வரலாறு மிகப்புனிதமானதும் அற்புதமானதுமாகும். இலங்கையிலுள்ள பழம்பெரும் சிவாலயங்களுள் காரைநகள் திண்ணபுரத்தில் எழுந்தருளியுள்ள சிவன் கோயிலும் ஒன்றாகும். தமிழகத்தில் கோவில் கொண்ட சிதம்பரம் போல் மூர்த்தி, தலம், தீர்த்தம், ஆகிய சிறப்புகளைப்

றஈழத்துச் சிதம்பரம்
Gr, B.A, DipEd. Dip H.C
மணிவாசகள் சபை
கல்விப் பணிப்பாளர்
பெற்ற இது. நெடுங் காலத்திற்கு முனி தமிழகத்திலிருந்து முனிவர்களும் சான்றோர்களும் காரைநகரிலுள்ள திண்ணபுரம், தூங்கிப்பிட்டி எனினும் இடங்களுக்கு வருகை தந்து ஆச்சிரமங்கள் அமைத்து தவம் புரிந்தார்கள் என்று காரைநகர் மான்மியம் சொல்கிறது. அவர்களுள் துருவாசர், தினகரன், ஆண்டி, அகத்தியர் போன்றோர் முக்கியமானவர்கள். இவர்களுள் ஆண்டி என்பார் திண்ணபுரத்தில் வணக்கசாலை அமைத்து யாகம் செய்துவரும் நாளில் அங்கு ஓர் ஒளிப்பிழம்பு தென்பட்டது அவர் கேணியைத் தோண்டியபோது பூரணை, புட்கலை சமேத ஐயனார் விக்கிரகத்தைக் கண்டெடுத்தார். இவ்விக்கிரகத்தை அங்கு நிறுவி, பூசை, வழிபாடு செய்து வந்தார். ஆண்டி, தோண்டி, எடுத்தடியால் ஆண்டி கேணி ஐயனர் எனவும் கேணியை ஆண்டிகேணி எனவும் மக்கள் இன்று வழங்கிவருகின்றனர். ஆண்டியார் பல வருடங்களாக பூசை செய்து வருகையில் களபூமியைச் சேர்ந்த அம்பலவி முருகரும் மற்றும் சைவ அடியார்களும் சேர்ந்து வழிபாடு செய்து வரலாயினர். பின்னர் அம்பலவி முருகர் அரச மரத்திற்கு வடக்குப் பக்கமாக ஐயனார் கோயில் அமைத்து மகா கும்பாபிஷேகம் செய்வித்தார். அம்பலவி முருகர் தலை சிறந்த சிவபக்தர், காலக்கிரமத்தில் ஐயனார் கோவிலுக்குப் பக்கத்தில் சமாந்தரமாக கிழக்குத் திசையை நோக்கி சிவன் கோவிலை அமைத்தார். அங்கு சிவலிங்கத்தை ஸ்தாபிதம் செய்வதற்கு விரும்பினார். அக்காலத்தில் சிவலிங்கம் இலங்கையில் கிடைக்காது. எல்லாம் வல்ல இறைவன் இப்

Page 15
பெரியாரது கனவில் தோன்றி சிதம்பரத்திலுள்ள ஒரு சிற்பியிடம் பதினாறு சிவலிங்கங்கள் உண்டு என்றும் அவற்றுள் தம்மால் அடையாளம் காண்பிக்கப்படும் சிவலிங்கத்தைப் பெற்றுவரும்படியும் கூறி மறைந்தார். முருகள் இறைவன் திருவருளை வியந்து அவ்வாறே சிதம்பரம் சென்று சிற்பாசிரியரின் இல்லத்தை அடைந்து தம்கருத்தைத் தெரிவித்தார். அவர் தம்மிடமுள்ள பதினாறு சிவலிங்கங்களையும் காண்பித்தார். முருகள் அவற்றினை ஆராய்ந்தபோது ஏழாவது சிவலிங்கத்திலிருந்து காற்று உயர்ந்து எழுவதைக் கண்டு, அதுவே இறைவனின் அருட்குறிப் பென்பதை உணர்ந்து அதனையே பெற்றுக் கொண்டார். பின்னர் சிதம்பரத்திலே அம்பிகை, விநாயகர், சுப்பிரமணியர், சண்டேஸ்வரர், நந்தி, பலிபீடம் முதலான திருவுருவங்களையும் செய்வித்துக் கொண்டு காரைநகர் திண்ணபுரம் திரும்பி தாம் அமைத்த சிவாலயத்தில் அம்மூர்த்திகளை பிரதிஷ்டை செய்வித்தார். சிவலிங்கப்பெருமானதும் அம்பிகையினதும் தோற்றத்தின் அழகைக்கண்ட சிவாச்சாரியார்களும் சைவ அன்பள்களும் சிவலிங்கத்திற்கு சுந்தரேஸ்வரர் என்றும் அம்பிகைக்குச் செளந்தராம்பிகை என்றும் திருநாமமிட்டு வாழ்த்தி வணங்கினர். இதேபோல் சிதம்பரத்தில் சோமாஸ்கந்தமூர்த்தியின் திருவுருவத்தை வார்ப்பித்தபோது, இருமுறை கரு சிதைந்து விட்டது. முருகள் பெரிதும் மனம் நொந்து திருவருளை வேண்டித் தம் காதுகளில் அணிந்திருந்த பொற்கடுக்கன்களைக் கழற்றி சிற்பியிடம் கொடுத்து அவற்றையும் சேர்த்து உருக்கி வார்க்கும்படி வேண்டிக்கொண்டார். என்ன ஆச்சரியம்? இம்முறை திருவுருவம் நன்றாக அமைந்தது. இதைக் கண்டு ஆனந்தம் அடைந்த முருகரது ஆன்மா, அத்திருவுருவிலேயே கலந்ததுபோல், சாந்தியடைந்தது. முருகரின் மகன் சண்முகத்தார் தந்தையாரின்

ஈமக்கடன்களை சிதம்பரத்தில் செய்து, பின்னர் சோமாஸி கந்த மூர்தீதியை திணிணபுரம் கொண்டுவந்து சிவன் கோவிலில் கும்பாபிஷேகம் செய்வித்தார். ஈழத்துச் சிதம்பரத்திலுள்ள நடராசப் பெருமான் திருவுருவம் சிதம்பரத்தில் அமையப்பெற்றது போல் மிகவும் அற்புதமானது. வியாக்கிரபாத முனிவரும் பதஞ்சலி முனிவரும் இரு மருங்கிலும் தொழுதேத்த ஐம்பத்தியொரு சுடர்களைக் கொண்ட வட்டத் திருவாசியுடன் கூடியது. இவ்வாறான அமைப்பும் அழகும் பொருந்திய திருவுருவம் இந்தியாவில் சிதம்பரத் தலத்தில் மாத்திரம் உண்டென கோவில் வரலாற்றிலும் மூர்த்தி சிற்பக்கலை நுணுக்கங்களிலும் நிபுணத்துவமுள்ள அறிஞர், மு. பாஸ்கரத் தொண்டமான் தெரிவித் திருந்தார். இவர் 1963ஆம் ஆண்டு ஈழத்துச் சிதம்பரத்தில் மணிவாசகள் விழாவில் கலந்துகொள்ள வருகைதந்தபோது கூறியிருந்தார். அத்துடன் பாரத நாட்டின் மூதறிஞர் கி.வா. ஜெகநாதன், கலைமகள் சஞ்சிகையில் ஈழத்துச் சிதம்பரம் பற்றி தொடராக எழுதிய கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவையாகும். நடராசப் பெருமானின் பவளம்போலான மேனியில் துலங்குவது தூய வெண்ணிறு ஆகும். எல்லா உலகுக்கும் நானே தலைவன எனற பெருமிதத்துடனான குமிழ் சிரிப்பு, கொவ்வைப்பழ நிறமான செவ்வாயில் காணப்படுகிறது. வலது கையில் உடுக்கை உள்ளது. இது தோற்றமாகிய படைத்தற்தொழிலைக் குறித்து நிற்கிறது. அபாய முத்திரையானது அஞ்சேல் என்று கூறியவண்ணம் காத்தற்தொழிலைச் செய்திருக்கின்றது. திருக்கரத்திலுள்ள தீச்சுடரானது பஞ்சபூதங்களி னாலும் மும்மலங்களினாலும் எழும் தீயசக்திகளை பொசுக்கி சாம்பர் ஆக்கும் அழித்தற் தொழிலைச் செய்கின்றது. ஊன்றிய திருப்பாதமானது அருளற்தொழிலை எடுத்தியம்புகின்றது. அங்கே அவர் திருமேனியில் பஞ்சாட்சரம் நமசிவாயம் காணப்படுகின்றது.

Page 16
ஓம் என்னும் ஓங்காரப் பிரணவம் திருவாசியாக உள்ளது. திருவாசியின் தீச்சுடர்கள் தீயவைகளை
அழிக்கும் தத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன.
உலகின் சகல ஜீவராசிகளும் நடராசப் பெருமானால் அனுக்கிரகிக்கப்படுகின்றன. அவரின் திருநடனமே உலகை இயக்குகின்றது. அவரின் ஆனந்தத் தாண்டவ நடனத்தால் பஞ்ச கிருத்தியங்களும் நிகழ்கின்றன. நடராசப் பெருமான் அம்பிகையோடு தெற்கு நோக்கி வீற்றிருக்கின்றார். யமன் தென்திசைக்கு அதிபதி என்றபடியால் தம்மை வந்தடையும் அடியார்களின் யமபயத்தை நீக்கும் தத்துவத்தை தென்முகக் கடவுளான நடராசப் பெருமான் கூறிக்கொண்டே வீற்றிருக்கிறார். மார்கழி மாதத் திருவாதிரை தனிச்சிறப்புடையதாகும். தில்லையம்பதியில் நிகழும் ஐதீகங்களையொத்த வகையில் நடராசப் பெருமானுக்கும் சிவகாமி யம்பாளுக்கும் உரிய முறையில் ஆதிரை அபிடேக ஆராதனைகள் நிகழ்வது கணி கொள்ளாக் காட்சியாகும். ஆருத்தாரண தரிசனத்தைக் கண்டுகளிக்க ஈழத்தின் நாற்றிசைகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மெய்யன்பர்கள் ஈழத்துச் சிதம்பரத்திற்கு வருகை தருவார்கள் வருடந்தோறும் இக்காலத்தில் காரைநகர் மணிவாசகர் சபையினரால் மணிவாசகர் விழா சிறப்பாக நடத்தப்படும். இச்சபை 1955ஆம் ஆண்டு தொடக்கம் திருவெம்பாவைக் காலத்தில் கோவில் வசநீத மணி டபதி தில் விழாவை நடத்தத்தொடங்கியது. 1990ஆம் ஆணிடு பொன்விழாவை மிகவும் கோலாகலமாக சபை கொண்டாடியது குறிப்

பிடத்தக்கதாகும். காலத்திற்குக் காலம் வெளியீடு செய்யப்பட்ட சைவ சமய நூல்கள், பிரசுரங்கள், பொன்விழா மலர் போன்றவை சைவ உலகில் மிகவும் போற்றப்பட்டுள்ளன. 1988ஆம் ஆண்டு பாலஸ்தாபனம் செய்யப்பட்டு வானளாவிய சிவன், ஐயனார் இராசகோபுர அமைப்புடன் திருத்தவேலைகளும் நடைபெற்றன. இக்கோவிலின் தனிச்சிறப்பு யாதெனில், சிவன் கோவிலும் ஐயனார் கோவிலும் மிக அண்மையில் சமாந்தரமாக கிழக்குத் திசையை நோக்கி அமைந்திருப்பதுதான். இந்த விதமான அமைப்பு இலங்கையில் வேறு எந்தக் கோயிலிலும் இல்லை. இரண்டு வாசல்களிலும் சிற்ப வேலைப்பாடுகள் சிறப்புற்று விளங்கும் கருங்கல்லினாலான இரண்டு கோபுரங்கள் காட்சி தருகின்றன. பூனி ஆனந்த நடராஜப் பெருமானின் திருவருள் துணைகொண்டு யூனி செள்ந்தராம்பிகா சமேத சுந்தரேஸ் வரப் பெருமானுக்கும் ஏனைய பரிவாரமூர்த்திகளுக்கும் இராஜகோபுரங்களுக்கும் இன்று வைகாசி மாதம் 24ஆம் நாள் ஞாயிறு (7-6-98) காலை 7 மணிமுதல் 8.22 மணிவரையில் வரும் மிதுன லக்கின சுபமுகூர்த்தத்தில் பெரும் சாந்தி விழாவாகிய மகா கும்பாபிஷேகம் நடைபெறத் திருவருள் பாலித்துள்ளது. தில்லைச் சிதம்பரம்போல விளங்குகின்ற ஈழத்துச் சிதம்பர மகா கும்பாபிஷேகத்துடன் நாட்டின் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட்டு, சமாதானமும் அமைதியும் இன ஒற்றுமையும் ஏற்பட வேண்டும் என்று பிரார்த்தித்துக்கொள்வோம்.

Page 17
“சேருது
பேரினர்பக் குறியீடே சிற்றினர்Uம். இது பெரியோர் முடிவு. * பெற்ற சிற்றினர்பமே பேரினர்Uமாம் * எனும் உந்தியார் அடி இதற்குச் சான்று. அருள் நூல்களிலும் சிற்றினிUச் செய்திகள் வ சிற்றினர்Uம், பேரினர்Uம் எனும் வார்த்தைகே இக்கருத்தை தெளிவுற விளக்கம் செய்யும். பேரினர்Uத்திற் போலவே சிற்றினர்Uத்திலும் “ஒன்றாதல் “ கைகூடுகின்றது. சிற்றினர்Uத்தில் தலைவியின் பால் தலைவனி ஜம்புல ஒடுக்கப் * கண்டு கேட்டு உணர்டு உயிர்த்து உற்று அ ஒண்டொடிக் கண்ணே உள. * எனும் வள்ளுவனர் வாக்கு இதனை உறுதிச்ெ பேரின்ப நிலையிலும் இந்த ஜம்புல ஒடுக்கம், தலைவன் தலைவியாய் ஆட்படுத்தலும் ஆட்ட இவ்விரு நிலைக்கும் Uொதுவானவை. பேரினியத்திலும், இறைவனைத் தலைவனா அடியார்கள் தாம் தலைவியராய் ஆட்படுவர். அங்ங்ணம் ஆட்படுவோர், அப்பேரினிU நிலையை சிற்றினர்U நிலை கை * (f60pungblf upudia6f(5u '
* முனினம் அவனுடைய நாமம் கேட்டாள் ‘கேட்டாதோழி கிறி செய்த வானொருள் எனும் சம்Uந்தர், அப்Uர், மணிக்கவாசக்ர் U இக்கருத்தை நிரூபணம் செய்யும் தக்க மேற்ே இம்மரபு பற்றி, கம்பனும் சிற்றினர்U வர்ணனையூடு பேரினிய Uாலகாண்ட உலாவியற் Uடலத்தில் கம்பனி செய்யும் இவ்விளக்கம் அற்புதமானது அவவற்புதம் காண்Uாம்.

ம் அமளி”
- இ - விஜயராஜ் (அமைப்பாளர்,கம்பனி கழகம் )
பருவதன் அடிப்படை இ.தே. 6T,
ற் கொள்கிறான். அறியும் ஐம்புலனும்
Fய்யும்.
இயல்Uே
/டுதலும்
ப்க் கொண்டு
ாண்டே வெளிப்படுத்துவர்.
6
ர்ை? ாடல்கள் காள்கள்
விளக்கம் செய்கிறான்.

Page 18
வீதியுலாவரும் இராமனைக் கண்டு மையலுறுகின்றனர் மிதிலைப் பெண்கள். அப்பெண்கள், தாU மிகுதியினால் நினைத்வையும், பேசியவையும். செய்த6ை இப்படலத்திற் கம்பனால் ஏடுத்தோதப்U( அப்பெண்களினர் மன வாக்கு, காய,
தாU வெளிப்பாடுகளைக் கூறும் இப்பாட6 வெளிப்படையாய்ச் சிற்றினர்U நிலை காட் உள்ளிடாய்ப் பேரினர்U க்குறிப்பைக கொ இப்பெண்களுடு கம்Uனால் விபரிக்கப்படு இறைதரிசனம் கிடைத்த ஆன்மாக்களினர் பார்வதியினர் தலைவனி சிவனர் எனிUதறி அவனர் மேலே கொண்ட காதலால், அவர்ை, தம் தலைவனாதல் வேண்டுமென அழயார்கள் பெண்களாய்த் தமையமைத்துப் பாடுதல் ே சீதையினர் மணாளனே இராமணர் என்பது இப்பெண்கள், இராமனைத் தம் தலைவ6 அவர்ை மேல் மையல் கொண்டு வாடுவதாய் கவிதை செய்கிறான் கம்பனர், பலவாய் விரியும் அப்பாடல்களில் குறித்த ஒரு பெண்ணினர் செய்கையை விளக்கம் செய்கிறதொரு கவிதை.
உலாச் சென்ற இராமனைக் கண்டுவிட்ட தனர்னிரு கண்களையும் இறுகமூடிக் கொ6 மூடியவள், அருகுற்ற தனி துோழியை வண தனினைப் பள்ளியறைக்கு அழைத்துச் ெ
கணி திறந்து நீயே பள்ளியறைக்குச் செ6 எனக் கேட்டதோழிக்கு, * உலா வந்த இராமனைக் கண்டேனர். இமைகளாகிய இரு கதவங்களைக் கொன கணி எனும் வாயிலுTடாக

Հ/Ալմ),
டுகின்றன.
ப்கள்
ழனும்
ண்டவை.
5வது,
ஏக்கநிலையே. ந்தும்,
Busta, முடிவான Uனினும் OTsteias,
க்
ஒரு பெண்,
ர்கிறாள்.
Tங்கி சல்லும்படி வேண்டுகிறாள். ხ6prT(Bup ?
řU
0

Page 19
அவ்வஞ்சக இராமனி என் விநிஞ்சகம் புகு மீட்டு அவனி வெளிப் போகாமல் எனர் இமைக் கதவங்களைச் சிக்கென அ6 இப்போது எனி அகத்திருக்கும் அவனை அனுபவித்த கணிகள் மூடியதால் பஞ்சணை சேர வழி 6 தோழி! துணை செய்வையாயினர் இருவரு எனிகிறாள். அவள் கூற்று கம்பனி கவியாய் எவளிப்படு
* மைக் கருங் கூந்தல், செவ்வாய், வாணுத நெக்கனளிர் உருகுகின்றாள், நெஞ்கிடை6 புக்கனன் போகா வண்ணம் கணி எனும் பு சிக்கென அடைந்தேனர் தோழி, சேருதும் அ
இப்பாடலில் கம்பனி பேரினர்U நிலையை 6 முற்றாச் சிற்றினர்U நிலையை எடுத்துக்கா ஈற்றடியைத் திட்டமிட்டு அமைத்து பேரினிய நிலையை வெளிப்படுத்துகிறான் தானி விரும்பும் தலைவனை, தனர் தனியுடைமையாய் நினைப்பது Uெணி இங்கோ, ‘என்னைப் பஞ்சணைக்கு அழைத்துச் செ என்று சொல்லவேண்டிய அப்பெணி * அனுபவிப்போம்’ என தோழியையும் உளப்படுத்திப் பணிமையிற்க உலகியல் முரணாகும்.
6дғш6ртөрбота?,
மனம், வாக்குக்களாற் கூட ஒரு தலைவனி பிற பெண்கள் பால் மையலு ஓர் தலைவி பொறாள்.
இந்நிலையை, வள்ளுவனின் ‘புலவி நுணுக்கம் ‘அழகுற இங்கோ, தானி விரும்பும் தலைவனை அனுபவிக்க, தனி தோழியையும் அழைக்கிறாள் தலைவி. * சேருதும் அமளி ’ என

ந்தானி.
டைத்து விட்டேனர்.
6ხ (86)J6Odf(ჩuბ. தெரியாது தவிக்கிறேனர். ம் அவனை அனுபவிக்கலாம்“
கினிறது.
ஸ் ஒருத்தி உள்ளம் வஞ்சனி வந்து
லம் கொள் வாயில் மளி என்றாள்.
எடுத்துக்காட்டுமாற்றை ஆராய்வாம். ட்டும் இப்பாடலில்,
கம்Uனர்.
50Ofιμ6ύψ.
Fல். அவனை அனுபவிக்கப் போகிறேன்’
உறுதல்
றுவதை
விளக்கம் செய்யும்.

Page 20
இவ்வழைப்பினை வெளிப்படுத்தும் ஈற்ற இச்சிற்றினர்Uப் பாடலில் பேரினர்U நிலை6 பேரினர்Uத்தில் தலைவனாம் இறைவனர் ஒ
தலைவியராய ஆனிமாக்களோ Uல. ‘ஒன்றாயும் பலவாயும் நிற்க வல்லவனாகி எங்கும் நிறைந்த இறைவனர்
அனைவரையும் தனித்தனி ஆள்வணி ' எனு Uேரினர்Uத் தலைவியார்
சிற்றினர்Uத் தலைவியறினர் மாறுபட்டு பக்குவப்பட்ட அனைவரையும் அவ்வினர்U நிலையில் ஒன்றுUட அழைப்ப * வாழ்த்தி வணங்குவேனர் “ என்னாது வ பக்தர்காள் இங்கே வம்மினர், நீர் உங்கள் மணிவாசகரும்
* அன்னவர்க்கே சரண் நானே ‘ எனினா
இச் சங்கம நிலைக்குச் சானிறாவர்.
கம்Uனினர் இத் தலைவியும்
தனர் தோழியை தலைவனோடு இனிUம் துய்க்க அழைக்கிற அவ்வழைப்பை, ஈற்றடியில் வரும் சேருதும் ' எனும் வார் தோழியையும் தனி தலைவனோடு இத்தை இவளும்
(Suffoofu நிலையில் நிற்கும் தலைவியே எ இப்பாடலைப் பேரினிய நிலைக்கு உயர்த்து சிற்றினிUமாய் அமைந்த மூவடிகளையும் ஈற்றடியினர் ஒரு சொல்லால் பேரினர்Uப் பொருள் கொள்ள வைப்பது
கம்Uனினர் கைவண்ணமே.

ழச் சொற்களே ஒய விளக்கம் செய்கின்றன.
ருவனே.
லும் உறுதியினால்
து இயல்பு. வணங்குவாம்’ என்ற சேக்கிழாரும்
பாசந்திரப் பணிமினோ என்ற
மல் நாங்களே ‘ என்ற கம்பனும்
OT6.
"த்தையில் வெளிப்படுத்தி லவி இன்பம் துய்க்க அழைப்பதால்
ன நமக்குணர்த்தி
கிறானி கம்Uனர்.
12

Page 21
மனிதப்பிறவியின் மாண்பு
தி. மார்க் பாலாவோடை
குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயி பனித்த சடையும் பவளம்போல் மேனியிற்பா6 இனித்தமுடைய எடுத்தபொற்பாதமும் காண மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மா
உலகத்திலே வாழ்கின்ற உயிரினங்கள் பல்வேறு 6 இவையாவும் பரம்பொருளாகிய ஆண்டவனின் சிருஷ்டி ஆண்டவனின் உயிர்ப் படைப்புக்கள் ஏன் மாறுபட்ட அவை யாவும் முற்பிறவிகளின் செயல்களால் ஏற் இருக்கின்றது.
பகுத்தறியும் ஆற்றலுமுடைய மனிதப்பிறவியை ஆண் எங்களின் பூர்வ புண்ணியச் செயல்களின் பிரதிபலிப்ே
“எண்ணரிய பிறவிதனில் மானிடப் பிறவிதான் யாதினு வாய்க்குமோ ஏது வருமோ அறிகிலேன்” என்ற தா
“புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகி பல்விருகமாகி பறவையாயப் பாம்பாகி கல்லாய் மனிதராய் பேயாய்க் கணங்களால் வல்லசுரராகி முனிவராய்த் தேவராய் எல்லாப் பிறப்பும் பிறந்திழைத்தேன்’ என்ற மணிவாசகரின் திருவாசகமும் பிறப்புக்கள் ப6 பிறப்புத்தான் மேலானதென்பதை உணர்த்துகின்றது. மானிடராதலரிது, கூன், குருடு, செவிடு, பேடு நீங்கிப் ! வலியுறுத்துகின்றார்.
எங்கள் வாழ்க்கையின் கால எல்லையையும் யாராலு உடம்பு அழியும் என்பது உறுதியானது. நிலையான விட்டுப் பிரிந்துவிடும்.
“நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் மொழிப் புலவனாம் வள்ளுவனின் கூற்று. நேற்றிரு

ம் அதன் குறிக்கோளும்
கண்டு
, காரைநகா
ற் குமிணி சிரிப்பும்
ஸ் வெண்ணீறும்
ாப்பெற்றால்
நிலத்தே.
-அப்பர் தேவாரம்
வகையானவையாக இருப்பதைக் காண்கின்றோம். ப்பு. பிறப்புக்கள் யாவற்றிலும் மேலானது மனிதப்பிறப்பு. வையாக இருக்கின்றன என்பதை நோக்குமிடத்து பட்ட பலாபலன்கள் என்பதை அறியக்கூடியதாக
ண்டவன் எங்கட்கு அருளியுள்ளான், என்றால் அது LILIT(51h.
பும் அரிதரிது காண், இப்பிறவி தப்பினால் எப்பிறவி
யுமானவரின் கூற்றும்,
Lவகையானவை என்பதையும் அவற்றுள் மானிடப் மேலும் ஒளவைப் பிராட்டியாரும் “அரிது அரிது பிறத்தலரிது’ என்று மானிடப் பிறவியின் மகிமையை
ம் அறிய முடியாது. என்றோ ஒருநாள் நாம் பெற்ற ஆண்மா என்றோ ஒரு நாள் நிலையற்ற உடம்பை
பெருமை உடைத்திவ்வுலகு” என்பது பொய்யா ந்தவன் இன்றில்லை என்பது இதன் பொருள்
6

Page 22
“புல் நுனி மேல் நீர் போல் நிலையாமை என்றென நின்றான் இருந்தான் கிடந்தான் தன் சென்றான் எ நிலையாமையை மேலும் இப்பாடல் தெளிவுபடுத்து
ஆகவே மனிதப் பிறவியைப் பெற்ற நாம் பெரும் பாக் யாது என்பதைச் சிந்தித்து செயற்பட வேண்டி உ ஆற்றலை இறைவன் அருளியுள்ளான். இந்த ஆற்றன வாழ்வாங்கு வாழ்ந்தால் எங்கள் வாழ்வின் குறிக்கோள இருக்கும். மனித வாழ்வின் குறிக்கோள் ஆன்ம ஈடே கொள்ள வேண்டும். இதுவே பேரின்பப் பெருவாழ்ள
மலங்களினால் கட்டுண்டு அல்லலுறும் ஆன்மாவுக்கு
திருவருள் இன்றியமையாதது. ஆகவே இந்த ஆ வகையில் எம் வாழ்வு அமையப் பெறவேண்டும். இ
பந்த பாசங்களில் சிக்கி உழல்கின்ற ஆன்மா இந்த நே வேண்டி உளது. ஆனாலும் இறையருள் கூடிய மு
“சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்
சுடச்சுட நோக்கிற்பவர்க்கு” என்பது பொய் ஆன்ம ஈடேற்றத்தில் பலன் கிட்டாத ஆன்மாக்கள் மீண மறுபிறப்பின் தன்மை அவருடைய தற்போதைய செய என்பதை நாம் அறியக்கூடியதாக இருக்கின்றது.
“புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடி
வழுவாதிருக்க வரந்தரல்வேண்டும் இவ்6ை என்ற நாவுக்கரசரின் தேவாரம் மறுபிறப்புண்மைை சான்று பகருகின்றது.
“பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்பு உ
உன்னை என்றும் மறவாமை வேண்டும்” என்ற காரைக்காலம்மையாரின் வேண்டுதல் மறுபிற ஆகவே நாம் எங்கட்குக் கிடைத்த மனிதவாழ்க்ை சிறந்தது.
உண்டுண்டு உறங்குவதையும் உலக போகங்களி நின்றுவிடாது ஆன்ம ஈடேற்றத்திற்கான இறைவழி
1"

iணி இன்னினியே செய்க அறவினை, இன்னினியே எப்படுதலால்’ என்பது நாலடியார் பாடல். யாக்கை ன்றது.
கியசாலிகள். எங்கள் பிறவியின் நோக்கம், குறிக்கோள் ாது. மாண்புமிக்க மனிதப் பிறவிக்கு பகுத்தறியும் ல உறு துணையாகக்கொண்டு மனிதன் வையத்து கிய ஆன்ம ஈடேற்றத்திற்கு வழிவகுக்கக் கூடியதாக ற்றம் என்பதை சைவசமயிகளாகிய நாம் நினைவிற் ற்கு வழிவகுக்கும்.
; இந்தக் குறிக்கோளை அடைவதற்கு இறைவன் ன்ம ஈடேற்றத்திற்கான குறிக்கோளை அடையும் தையே சைவசித்தாந்தம் வலியுறுத்துகின்றது.
ாக்கை அடைவதில் பல இன்னல்களை எதிர்நோக்க யற்சி திருவினையாக்கும்.
பம்
பா மொழிப்புலவனின் கூற்று. ர்டும் பிறப்பதற்கு ஆளாக வேண்டும். ஒருவருடைய ல்களாகிய நல்வினை தீவினைகளைச் சார்ந்ததாகும்
என் மனத்தே பயகத்தே” யயும் அது எப்படியும் அமையலாம் என்பதற்கு
ண்டேல்
ப்புண்மையை மேலும் வலிறுத்துவதாக உளது. கயை பயனுடையதாக ஆக்கிக்கொள்வது சாலச்
ல் மாத்திரம் எம் வாழ்வை ஈடுபடுத்துவதோடு ாட்டை மேற்கொள்வது இன்றியமையாததாகும்.

Page 23
ஈடேற்றத்திற்கான வழிமுறையை மேற்கொள்ளாவிடின் தவறியவர்களாவோம்.
கடலென்ற புவிமீது அலையென் கனவென்ற வாழ்வை ந காற்றென்ற மூவாசை மாருதச் சு கட்டுண்டு நித்த நித்தம் உடலென்ற கும்பிக்கு உணவெ6
ஓயாமலிரவு பகலாய் உண்டுண்டு உறங்குவதைக் கை
ஒருபயனடைந்திலேனே என்ற துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாக்கிக் கொள்: குறிக்கோளை அடைய முயலவேண்டும்.
காலம் பொன்னானது. கழிகின்ற ஒவ்வொருநாளும் போகின்றது. சென்ற காலத்தை மீளப் பெறமுடியாது
“நாளென ஒன்றுபோல் காட்டி உயிர் ஈரும்
வாளது உணர்வாய்ப் பெறின்” என்ற குற ஆகவே மானிடப் பிறப்பின் மாண்பையும் இப்பிறப் ஒவ்வொருவரும் உணர்ந்து எங்கள் ஆன்மாவ திருத்தாழ்களை அடைவதற்கான வழிமுறைகளை எ வாழ்வது நலமாகும்.
நாம் உலகில் எதையும் செய்யலாம். ஆனால் மனத் கடினமான செயலாகும்.
“சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின் சத்தாகி என் சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வ தேசோமயானந்தமே” - என்ற தாயுமானவ இறை அருள் கிடைக்கப்பெறின் இயலாதது ஒன்றி
எங்கள் சைவ சமயக் குரவர்களும், நாயன்மார்களும் ஈடேற்றத்திற்கான வழியைக் காட்டிச் சென்றுள்ளார் வழிப்படுத்தி இறைசிந்தையை தவறாது மேற்கொண ஏதுவாக அமையும்.
1.

பெறுதற்கரிய பிறவியைப் பெற்றதன் பயனை அடையத்
) உருக்கொண்டு
B
ழலிலே
ர்ற இரைதேடி
ண்டதேயல்லாது
ாாமல் பரம்பொருளின் துணைநாடி வாழ்க்கையின்
எம் வாழ்வின் எல்லையைக் குறைத்துக் கொண்டே து என்ற உண்மையை
ட்பா விளக்குகின்றது. பின் குறிக்கோளாகிய ஆன்ம ஈடேற்றத்தையும் நாம்
ானது மலங்களிலிருந்தும் விடுபட்டு இறைவன் டுத்தியம்புகின்ற சைவ சித்தாந்தக் கோட்பாட்டுக்கமைய
தை இறைவன் பால் ஒருவழிப்படுத்துவது மிகவும்
ற திறனளிது
பமே
ரீன் கூற்று இதற்கு சான்று பகருகின்றது. ஆனால் ல்லை.
மற்றும் சைவப் பெரியார்களும் அடியர்களும் ஆன்ம கள். அந்த வழியைப் பின்பற்றி எம்மனத்தை ஒரு ர்டு வாழ்வோமாயின் எங்கள் குறிக்கோளை அடைய

Page 24
ஆன்ம திருநாமம் அஞ்செழுத்தும் செப்பாராகில்
தீவண்ணர் திறமொருகால் பேசார
ஒருகாலும் திருக்கோயில் சூழாராகில்
உண்பதன்முன் மலர் பறித்திட்டுை
அருநோய்கள் கெடவெண்ணிறு அணியார அழியற்றார் பிறந்தவாரேதோ என்னி
பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்தும் செத் பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்
என்ற அப்பரின் தேவாரம் எமது வாழ்வின் குறிக்கே அப்பர் பெருமானின் அருள் வாக்கை நாம் அனுச என்பதில் கிஞ்சிற்றேனும் ஐயமில்லை.
“பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடி சேராதார்” - என்பது பொய்ய நீந்திப் பேரின்பப் பெருவாழ்வை, அடைவதே எம்வ உணர்ந்து அதன் வழி செயற்படுவோமாக!
சிவாயநம என்று சிந் அபாயம் ஒரு

ாகில்
ண்ணாராகில் ாகில்
ரில்
துப்
sDTég
ாளை அடைவதற்கு வழிகாட்டியாக அமைகின்றது. ரித்து வாழ்வோமானால் இறை அருள் கிடைக்கும்
ாமொழிப் புலவனின் கூற்று. பிறவிப் பெருங்கடலை ாழ்வின் குறிக்கோளாகிய ஆன்ம ஈடேற்றம் என்பதை
தித்தித்திருப்போர்க்கு
நாளுமில்லை

Page 25
திருக்குறளும்
தமிழில் முதல் எழுத்து 'அ' அதன் இறுதி எழுததுண்'திருக்குறளும் ‘அ’வில் தொடங்கின்’வில் முடிவுறும்குறள்களைக்கொண்டுள்ளது.
அகரமுதலனழுத்தெல்லாம்ஆதி பகவன்முதற்றேயுலகு
ஊடுதல்காமத்திற்கிண்Uம்அதற்கிண்Uம் கூழமுயங்கப்பெறின்
தமிழ்உயிரெழுத்துக்கள்Uண்ணிரண்டு.அவற்றில் தொடங்கும்Uலகுறள்கள் திருக்குறளில்இருக்கின்றன. உதாரணத்திற்குஒவ்வொன்றைக்காட்டுவாம்
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமைமுயற்சிதரும் ஆபயன்குன்றும்அறுதொழிலோர்நூல்மறப்பர் காவலன்காவான்எனின் இருவேறுலகத்தியற்கைதிருவேறு தெள்ளியராதலும்வேறு ஈதல்இசையிUடவாழ்தல்அதுவல்லது ஊதியமில்லைஉயிர்க்கு உருவு கணிடெள்ளாமை வேண்டும் உருள் பெருந்தேக்கு அச்சாணிஅண்ணாருடைத்தி ஊருணிநீர்நிறைந்தற்றேஉலகவாம் பேரறிவாளன்திரு. எப்பொருள்எத்தன்மைத்தாயினும்அப்பொருள் மெய்ப்பொருள்காண்Uதறிவு ஏதிலார்குற்றம்போல்தண்குற்றம்காண்கிற்பின் தீதுண்போமண்ணுமுயிர்க்கு.
20

தமிழ்மொழியும்
5upatiasud த, காரைநகர்.
ஐந்தவித்தான்ஆற்றல்அகல்விகம்புளார்கோமான் இந்திரனேசாலுங்கரி
ஒருமைக்கண்தான்கற்றகல்விஒருவர்க்கு எழுமையும்ஏமாப்புடைத்து ஒதியுணர்ந்தும் பிறர்க் குரைத்தும் தாமுனராப் பேதையிற்பேதையாரில் ஒளவியநெஞ்சத்தானாக்கமும்செவ்வியான் (840ჩსbs) 600IIJUUტth
தமிழில் மெய்யெழுத்துக்கள் பதினெட்டும் வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்று வகைப்படும்வல்லினஎழுத்துக்களைமீகுதியாகக்கொண்ட குறள்கள் பலவற்றில் உதாரணத்திற்குச் சிலவற்றைப்
知
நிற்குஅதற்குத்தக"
ச் “சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பர்
கடக்கடநோக்கிற்பவர்க்கு"
ட் “கபாக்களிற்றின்மேல்கப்படாம்மாதர்
Uபாமுலைமேற்றுகில்"
த் "துப்பார்க்குத்துப்பாயதுப்பாக்கித்துப்பார்க்குத்
துப்பாயதுஜிம்மழை.*
ப் “பொருளல்லவரைப் பொருளாகச் செய்யும்
பொருள்ளல்லதில்லைப்பைாருள்:
位

Page 26
மெல்லினஎழுத்துக்களைIகுதியாகக்கொண்ட
குறள்களில்சிலபார்க்கலாம்
ங் “துங்காமை கல்விதுணிவுடைமை இம்மூன்றும்
நீங்காநிலனாள்பவர்க்கு"
ஞ் “அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல்அறிவார்தொழில்"
ண் “எண்ணிய எண்ணியாங்கெய்துவர்எண்ணியர்
திண்ணியராகப்பெறின்."
贺 曾 @h
றேமறப்பதுநன்று"
ம் “தம்மினி தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மண்ணுயிர்க்கெல்லாமினிது"
ன் “தன்னைத்தான்காதலனாயின்எனைத்தைான்றும்
துண்ணற்கதிவினைப்பால்"
ற் “பற்றுகபற்றற்றான்பற்றினைஅப்பற்றைப்
பற்றுகபற்றுவிடற்கு"
இடையினஎழுத்துக்கள்மிகுதியாகமிளிரும்கில குறள்கள்இதோ,
ய் “பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமைசெய்யாமைநன்று"
ர் “தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினைஎன்னுஞ்செருக்கு"
ல் “சொல்லுக சொல்லில்Uயனுடைய சொல்லற்க
சொல்லில்பயணிலாச்சொல்"
வ் “வையத்துள்வாழ்வாங்குவாழ்பவனிவானுறையும்

“.објt ܟܳܙܖܫܐ ܕܤ
ழ்
“தெய்வம் தொழாள்கொழுநன்தொழுதெழுவாள்
ள் “உள்ளத்தால் உள்ளலும்திதேயிறன்பொருளைக்
கள்ளத்தால்கள்வேம்எனலி"
ஒரேகுறளில்ஒரேசொல்லைப்பல்பொருள்மிளிர யாத்துள்ளார் திருவள்ளுவர். எடுத்துக்காட்டாக சிலவற்றைத்தருவோம்
“துப்Uார்க்குத்துப்பாய துப்பாக்கித்துப்பார்க்குத் துப்பாயதுஉம்மழை"
“எண்ணிய எண்ணியாங் கெய்துவர் எண்ணியர் திண்ணியராகப்பெறின்"
“பொருள் அல்லவரைப்பொருளாகச்செய்யும்பொருள் அல்லதுஇல்லைப்பொருள்"
“பற்றுகபற்றற்றான்பற்றினைஅப்பற்றைப் பற்றுகபற்றுவிடற்கு"
“சொல்லுகசொல்லைப்பிறிதோர்சொல்அச்சொல்லை வெல்லுஞ்சொல்இண்மைஅறிந்து"
“இடும்பைக்குஇடும்பைUடுப்Uர்இடும்மைக்கு இடும்UைUடாஅதவர்."
“ஒற்று ஒற்றித் தந்த பொருளையும் மற்றுமோர் ஒற்றினால்ஒற்றிக்கொளல்"
“காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன்தவறல்லவை'
தமிழ்மொழியினி சிறந்த புலவர்களாக

Page 27
பாரதியாரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்மூவர்.அவர்கள் கவிச்சக்கரவர்த்திகம்பர்தெய்வப்புலமைத்திருவள்ளுவர், நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்தந்தஇளங்கோவடிகள்
KK
ஆ.ெ
“யாமறிந்தபுலவரிலேகம்பனைப்போல் வள்ளுவன் போல் இளங்கோவைப்போல் பூமிதனில்யாங்கனுமேபிறந்ததில்லை.இது உண்மை
ம்புகழ்ச்சியில்லை"
என்றுUாடியவர்பாட்டுக்கொருபுலவர்Uாரதியார்.
தமிழின்கவிச்சுவையைக்கம்பராமாயணத்திலும்,சொல்

நயத்தையும்சொற்சிலம்பையும்திருக்குறளிலும் இசையையும்நாடகத்தையும்சிலப்பதிகாரத்திலும்ரசிக்கக்
காணலாம்
வான்புகழ்கொண்டதமிழ்நாடு” என்று
பாரதியார் பாடியமையும் திருக’குறளினி ஆற்றலையும் தமிழ் மொழியின் மேன்மையையும் உலகத்தார்க்கு உணர்த்துவதன்பொருட்டேயாம்

Page 28
இறைவனை
இராஜே
கோவில் நிர்மாணமே எமது உடலான nsoř டத்திலும் காணப்படுகிறது. நமது உட லில் கணி, காது, மூக்கு, நாக்கு, தோல என்னும் ஐந்து ஞானேந்திரியங்களும் வாக்கு கை, கால் ஜலத்துவாரம், மலத்துவாரம் என்னும் கர்மேந்திரி யங்களும் துவாரமாக அமைந்துள்ளன. இந்த வகையிலேயே ஆலயத்தின் கோபுரத்துவாரங்களும் அமைந்துள்ளன. பல தாமரை இதழ்களால் மூடப்பட்ட இருதயகுகையே ஜீவனிருப்பீடம். இது போலவே பல துவாரங்களைக் கடந்தே கர்ப்பக்கிரஹம் சென்று மூலவரைத் தரிசிக்க முடியும் இவ்வாறு அமையப்பெற்ற நிர்மாண அமைப்பில் கோவிலின் உள்ளிருக்கும் கோபுரங்களை எல்லாம் தவிர இராஜகோபுரம் உயர்ந்ததாக இருக்கும். இதே நுளைவாயிலில் உள்ள இந்தக் கோபுரத்தைத் தான் ஸ்தூலலிங்கம் என்று அழைப்பர்ாகள். தூரத்தில் இருப்பவர்களுக்கு கடவுளைப் பற்றி ஞாபகமூட்டுவதற்றகே அது அவ்வாறு அமைந் திருக்கிறது.
இராஜகோபுரத்தின் அமைப்பில் பல வடிவங்கள்
இராஜகோபபுரத்தின் அமைப்பில் பல வடிவங்கள் காண்பபடுகின்றன. மானிடவடிவங்கள் தேவர்கள் வடிவங்கள் சில அசுதியானவடிவங்கள் வனவிலங்குகளும் பறவைகளும் மற்றும் பற்பல சிற்றுசிர்களும் இருப்பதைக் காண்கின்றோம்.

ங்னைவூட்டும் காபுரம்
காரையூர் நா. பொள்ளையா
Diploma in. English
Diploma in Mass Media Diploma in Journalism
இவைகள் யாவற்றையும் அலங்காரவடி இவைகள் யாவற்றையும் அலங்காரவடிவங்களாக கருதக் கூடாது இவைகள் யாவும் பிரபஞ்சத்தில் ஆண்டவனின் படைப்புகளே! இது பேதம் இல்லை என்னும் கோட்பாட்டை விளக்குகிறது. கோபுரத்தின் வாயில்கள் தளங்கள் ஒற்றைப் படை எண்ணில் தான் அமைந்திருக்கும்.
ஏழுவாயிலில் அமைந்த கோபுரத்தின் தத்துவ விளக்கம் ஐம்பொறிகளையும் மனம், புத்தி, என இரண்டு தகைமையையும் கூடசேர்ந்தது. ஆகம விதப்படி இறைவன் கோபுரத்திலும் சிகரத்திலும் வாயிற் படியிலும் ஆலய மண்டபங்களிலும் பலிபீடத்திலும் மூலலிங்கதிதலும் வீற்றிருப்பார் என்று கூறுவர். இதனால் ஸ்தூலலிங்கமான கோபுரத்தை வணங்கியே உட்சென்று பகவானை வணங்க வேண்டும். கோபுரத்தின் இரு மருங்கிலும் சங்கநிதி பதுமநிதி ஸ்தாபித்தல் ஓர் சிறப்பு அம்சமாக அமையும் சங்கும் (பாஞ்சஜன்னிபமும்) பதுமமும் (தாமரைப்பூ) விஷ்ணுவுக்கு உகந்ததாகும். சங்கநிதி குபேரனிடம் உள்ள தென்றும், பதுமநிதி தாமரையில் உள்ள தென்றும் இது பாற்கடலில் தோன்றிய பொருளாகும் என்பர். கீழ் இருந்து முதலாவது தளம் உத்திரமட்டம் அல்லது வியாழமட்டத்தின் மேல் அமைந்தது. அங்கே நிர்மாணிக்கப்பட்டி ருக்கும் கதைவேலைகள் கோவிலின் உற்பத்தி வளர்ச்சி, சமய புராண, இதிகாசங்களைச் சித்தரிக்கும் வகையிலும், இந்து மதத்தில் உள்ள

Page 29
பெரும் பிரிவுகளான சைவ, வைஷ்ணவ பேதமற்ற நிலையை உணர்த்தும் வகையில் அமைந்திருக்கும் என்பர்
இராஜகோபுரத்திற்கு இலக்கணமாய் அமைந்த காரைநகர் சிவன்கோவில்
இராஜகோபுரங்கள்
இலங்கைத் திருநாட்டின் வடக்கெல்லையில உள்ள காரைநகள் வடமுனையிலும், தென்னகத்தில் உள்ள சிதம்பரத்திலும் வீற்றிருப்பவரான நடராசப் பெருமான், காரைநகர் சிவன் கோவிலனும் இருந்து அருள்பாலித்து வருவதாகப் பக்தர்களின் நோக்கா கும். இங்கே நடைபெற்ற கோபுரத் திருப்பணி வேலைகள யாவும் சிறந்த சிற்பவல்லுணர்களால் மேற்கொள் ளப்பட்டன. கருங்கல்லினாலான கட்டைக் கோபுரத்தையும் பண்டிகவேலைகளையும் சிறப்பாக அமைத்துத் தந்த சிற்பவல்லுணர்களையும்,

விக்கிரகங்களையும் துவாரபாலர்களையும் மெரு கூட்டும் வகையில் செருக்கித்தந்த கலைஞர்களை யும், பல வருடங்களாக அத்திவாரத்துடன் இருந்து வந்த சகல திருப்பணிவேலைகளையும் உற்சா கத்துடன் செயல்பட்டு நிறைவேற்றிய திருப் பணிச்சபையினரையும், காரைமக்கள் பாராட்டாமல் இருக்க முடியாது. பகவானைக் கதியாகக் கொள்பவன் தர்மத்தை நிலைநாட்டுகிறான். தர்மத்தைக் கையாள்பவன் எவனோ அவனுக்கு என்றும் அழிவு இல்லை. அன்பும் பண்பும் அறநெறியும் எம்மிடம் குடிகொண்டால நாம் இறைவனுக்கு உகந்தவர்கள் ஆவோம்.
மணிடலாபிஷேகம் நடைபெறும் இந்நன்நாளிலே யாவருக்கும் என்றும் அருளாசியும் நல்வாழ்வும் கிடைக்க வேண்டி எம்பெருமானைப் பிராத்திப்போமாக!

Page 30


Page 31
9. &6ADL
திருச்சிற்றம்
ஈழத்துச் சிதம்பர gộ,ĩgYMIDIIIJỡ Qơd
இயற்றியவர் புலவர்மணிசோ. { உரை எழுதியவர் பண்டிதைமணி
விநாயகர் வணக்க திண்ணமாபுரச் செல்வனின் வண்ண வண்டமிழ் செய்து நண்ணு மின்னலப் போக்கு தண்ணந் தாமரைத் தாடை
சுந்தரேசப்பெருமான முந்தை மாலொடு முண்ட அந்தணாளன் சிற்பலத்தாடுக வந்து திண்ண வளம்பதிே சுந்தரேசனின் நூவடி சூடு6
செளந்தராம்பிகைய மும்மை மாமலமூடிய மூவு செம்மை யெய்திச் சிவனடி இம்மையம்மை யெழுமையு அம்மை சுந்தரியானடி சூடு
சோமாஸ்கந்தர்வன மலையின் மங்கையும் மற்ற கலையின் வெண்பிறைக் க நிலையிற்கூடிய நீட்ருண்மூ தலையிற் சூடுவாந் தாழ்வச
கூத்தப்பிரான் வண ஆர்த்தெழுந்துலகோ டுயிரா நீத்தந் தண்மதி நீன்சடைய எடுத்துந் திண்ணபுரத்து கூத்தன் சேவடி கும்பிடுவா
23

பலம்
தல புராணம்
வனின் காதை
இளமுருகனார்.அவர்கள் பரமேஸ்வரி இளமுருகனார்
ம்
காதையை து வணங்கிட ம் விநாயகன்
ல சூடுவாம்.
ன் வணக்கம் கன் கண்டிலா
ז60חjה
ബിu
iFi.
பார் வணக்கம் |யிர்
சேர்ந்திட |ங் காத்தருள்
வாம்.
னக்கம் ]வன் மைந்தனுங் ண்ணுதலானுமாய் ர்த்திதான் கன்றோடவே
ாக்கம்
g நின்றாடிடுங் மரோ.

Page 32
அணிதருதில்லை அம்! அனைத்தையும் இயக்க பிணிதரு மலத்தாள் பின் பிறவியில் அலைவுறும் தணிவருள் மருந்தே ச தபுதியில் அமுதமே தய மணிதலுமிடற்று மாணி வண் திண்ணபுரத்து
முருகக்கடவுள் ( வள்ளிகேள்வளை வண் தள்ளி யஸ்ளியுண்டார் வ துள்ளு மாமயின் மேல்
உள்ள வுள்ள வென்னும்
guóOff 66Rd. ஆரிய போற்றி போற்றி யரிகரி குமார போற்றி காரியே போற்றி போற்றி காவல போற்றி போற்றி பூரனை கேள்வள போற் புறத்தவ போற்றி போற்றி சீர் தருமறத்தைக் காக் தெய்வமே போற்றி போற்
சிவன்கோயிலின் அப்பெரியார் நினைவென் சிலை யென்கோ வருளி செப்பு திருப்பதியென்கோ ரானந்தத் தேனை யஸ்ளி முப்பொழுது முணவை கதி யென்கோ மூதூர் தி அப்பனம்மை யெழுந்தரு பாலிக்க வனமந்த கோயி
சிவதொண்டன் இந்தப் பிறப்பா லெனக்கு இன்ப முன்னை யெந்நா

பலக் கூத்தா கிடும் அரசே Eப்புறீகி நின்று
எமக்குத் லதிற் பிறவா ங்கு க்கமலையே
நின்றருளே
வணக்கம் டமிழ்ப் பாவமு புறுமையனைத் வரு சோதியை ள்ள மினிக்குமே
D
só
குந் f
தனிப்பெருமை கோ வவருள்ளச் னாடல்
சிறந்தடியா
த்த நிதியென்கோ தில்லை
குளி யருணி தியைப் ல்
நற்ற ளுங்
24

Page 33
கந்தச் சந்த மலர்தூவிக்
கலச நன்னீர் முழுக்காட்டி வெந்த பிறவி வெப்பொழித் விரையார் தண்ணத் தாம6 பொந்திற் பொதிந்த தேனுை செம்மாந்திருக்கும் பேறன்
வணக்கம்
அங்கணா போற்றியடியனே யகன்று நல்வாழ்வுறும் ெ பொங்குசீர் வேம்பன் புந்தி புகலெனத் தருமி நின் றிர கொங்குதேர் வாழ்க்கை ய கொழிதமிழ் கொடுத்த நற்! மங்கலத் திண்ண புரத்தம ரேசனே வாழ் வெமக் கரு
வாழ்த்து வெண்ணிலாத்தவழமாட வியன் புரங்கோயில் கொன கண்ணுதற் பெருமாள் மற் கடவுளர் மலர்தா ளேத்தித் தண்ணிழ லடைந்தோர் வி தகை விழாக் காண்போர் மண்ணிலிப் பதியின் காை வழி வழி தழைத்து வாழ்
திருவெம்பாவை, திருவா காண்போர் வாழி
பூசனை செய்வோர் வாழி பூசை காண் அடியார் வ திண்ணபுரத்து நின்றாடிடு சிதம்பரேசன் திருத்தாள் 6
மணிவாசகப் பெருமான் ஈழத்துச் சிதம்பர நடராச உடனுறை சிவகாமசுந்தரி நம் அனைவருக்கும் அ இறைஞ்சி வணங்குகிறே
திருச்சிற்றம்பலம்
25

தி ரைக்கீழ் ண்டு
றோ
ன் வறுமை பாருட்டுப் பிற் கருத்தைப் க்கக் ஞ்சிறை யென்ற
புலவா
ர் சுந்த
குளே
ண்ட jறைக்
வாழி
வாழி த
S
திரை விழா
ாழி ம் ஈழத்துச் வாழிய வாழியவே.
திருத்தாள் போற்றி
ப்பெருமான் அம்பாள்
ருள்நல்க
ாம்

Page 34
With Best Compliments
K0.
| KANDY BATI
No. 109,3rd ( Colomb Te: 32

*
CKCENTRE
ross Street, 0 - 11. 9661

Page 35
சைவசமயிகள் ஒவ்வொருவரும் தினந்தோறும் திருக்கோவிலுக்குச் சென்று விதிப்படி பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தல் வேண்டும்.
ஒவ்வொரு நாளும் சுவாமி தரிசனஞ் செய்ய இயலாதார் சோமவாரம், மங்களவாரம், சுக்கிரவாரம், பிரதோஷம், பெளர்ணமி, அமாவாசை, திருவா திரை, கார்த்திகை, மாசப்பிறப்பு, சூரிய கிரகணம், சந்திர கிரகணம், சிவராத்திரி, நவராத்திரி, விநாயக சதுர்த்தி, விநாயக சஷ்டி, ஸ்கந்தசஷ்டி முதலிய புண்ணிய காலங்களிலேனும் தவறாது செய்தல் வேண்டும்.
சுவாமி தரிசனஞ் செய்ய விரும்புவோர், திருக்கோவிலுக்குச் சமீபத்திலேயுள்ள புண்ணிய தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து, தோய்த்து உலர்ந்த வஸ்திரந்தரித்து, நித்திய கர்மானுஷ்டானம் முடித்துக்கொண்டு பரிசுத்தமாகக் கோவிலுக்குப் போதல் வேண்டும்.
போகும்போது ஒரு பாத்திரத்திலே தேங்காய், பழம், பாக்கு, வெற்றிலை, கற்பூரம், பத்திரபுஷபமீ முதலியன வைதீது, அரைக்குக்கீழ்ப்படாது மேலே உயர்த்தப்பட்ட கையில் ஏந்திக்கொண்டு போதல் வேண்டும்.
ஆலயத்திற்குச் சமீபித்ததும், ஸ்துால லிங்க மாகிய திருக்கோபுரத்தை வணங்கி, இரண்டு கைகளையும் சிரசிலே குவித்துக்

FGJI Gili
கம்)
கடவுளை மனதிலே தியானித்துக்கொண்டே உள்ளே
பிரவேசித்து, பத்திரலிங்கமாகிய பலிபீடத்துக்கு இப்பால் நமஸ்காரம் பண்ணல்வேண்டும்.
ஆண்கள் அஷ்டாங்க நமஸ் காரமும் பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமுஞ் செய்தல் வேண்டும். திரயாங்க நமஸ்காரம் இவ்விரு வருக்கும் பொதுவானது.
அஷ்டாங்க நமஸ்காரமாவது:- தலை, கையிரண்டு,செவியிரண்டு,மோவாய், புயங்களிரண்டு என்னும் எட்டு அங்கங்களும் நிலத்திலே தோயும்படி வணங்குதல்.
பஞ்சாங்க நமஸ்காரமாவது:- தலை கையிரணி டு, முழநீதாளிரணிடு, எனினும் ஐந்துறுப்புகளும் நிலத்திலே தோயும்படி வணங்குதல்.
திரயாங்க நமஸ்காரமாவது :- சிரசிலே இரண்டு கைகளையும் குவித்தல்.
நமஸ்காரம் மூன்று தரமாயினும், ஐந்து தரமாயினும், ஏழுதரமாயினும், ஒன்பது தரமாயினும், பன்னிரண்டு தரமாயினும் செய்தல் வேண்டும். ஒரு தரம் இரு தரம் நமஸ்கரித்தல் தவறாகும்
நமஸ்காரம் செய்யும் போது, கிழக்கே யாயினும், வடக்கேயாயினும் சிரசை வைத்து

Page 36
நமஸ்காரம் செய்தல் வேண்டும். நமஸ்காரம் செய்து முடிந்தவுடனே எழுந்து பிரதசுஷிணம்
பண்ணல்வேண்டும்.
சிவபெருமானை மூன்றுதரமாயினும் ஐந்துதரம்ாயினும்,எழுதரமாயினும், ஒன்பதுதரமா மினும்,பதினைந்துதரமாயினும், இருபத்தொருதர மாயினும் பிரதசஷிணம் பண்ணல்வேண்டும்
விநாயகரை ஒருதரமும், சூரியனை இரணிடுதரமும், பார்வதிதேவியாரையும் விஷ்ணுவையும் நான்குதரமும் பிரதசுஷிணம் பண்ணல்வேண்டும்.
பிரதசுவினம் பண்ணும் ஆவரணத்திலே ஸ்துாபி நிழலேனும் துவஜஸ்தம்ப நிழலேனும் இருப்பின், அந்நிழலில் மூன்றுகூறு நீக்கி எஞ்சிய இரண்டு கூறினுள்ளே செல்லல்வேண்டும். சுவாமி உற்சவங் கொண்டருளுங் காலத்திலே உடன் செல்லும்பொழுது அந்நிழலிருப்பினும் நீக்காது
செல்லலாம்.
அபிஷேக காலத்தில், உட்பிரகாரத்திலே பிரதசஷிணம், நமஸ்காரம் முதலியவை செய்ய 61)/TEIS).
பிரதசுஷிணம் முடிந்தவுடன் சந்நிதானத்தில் மீண்டும் நமஸ்காரஞ்செய்து உள்ளேபோய்க் கடவுளைத்தரிசித்து சுத்தமான சித்தத்துடனே பக்திரஸம் மிகுந்த ஸ்தோத்திரங்களை இயன்ற மட்டும் பண்ணுடன் பாடி ஸ்துதி செய்தல் வேண்டும்.
பின்,அர்ச்சகரைக்கொண்டு பத்திரபுஷ்பங்க ளினால் சுவாமிக்கு அர்ச்சனை செய்வித்து, தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம் முதலியவற்றை

நிவேதிப்பித்து, கற்பூரார்த்திரிகம் பணிமாறப் பண்ணுவித்து, அவருக்குத் தம்மால் இயன்ற தகூஷிணை கொடுத்து அவரிடமிருந்து விபூதி பிரசாதங்கள் பெற்றுக்கொள்ளல்வேண்டும்.
பின், சுவாமியை தரிசித்துக்கொண்டு, புறங்காட்டாது பலிபீடத்துக்கு இப்பால்வந்து, நமஸ்காரஞ்செய்து வடக்கு, முகமாக இருந்து சுவாமியை மனதிலே தியானஞ்செய்து கொண்டு, தன்னால் இயன்ற உரு அவருடைய மந்திரம் ஜெபித்துப்பின் எழுந்து வீட்டுக்குப்போதல்
வேண்டும்.
சைவசமயம்
பிறப்பும் இறப்பும் உடையவர்கள் பசுக்கள்: பசுக்கள் எண்ணில்லாதவர்கள்: பசுக்களாவர், தேவர் முதலாகக் கிருமிகள் ஈறாக உள்ள சீவர்கள்.
பிறப்பும் இறப்பும் இல்லாதவர் பதி. பதி ஒருவரே, அந்தப்பதி சிவபெருமான். சிவபெரு மானுக்குப் பசுக்களெல்லாம் என்றும் அடிமைகள்: சிவபெருமான் அந்தப் பசுக்கள் தோறும் நிறைந்து நின்று அவர்களையெல்லாம் ஆளுந்தலைவர்: ஆதலாற் சிவபெருமான் ஒருவரே பசுபதி.
இந்த உணர்மையை விசுவாசித்துச் சிவபெருமானை வழிபடுகிற மர்க்கஞ் சைவசமயம் பலரைப் பரம் என்று கொண்டு வணங்குகிற சமயம் சைவசமயம் ஆகாது. சிவபெருமானிலும் உயர்ந்தவர் உண்டு என்றாவது, சிவபெருமானுக்கு சமத்துவம் உடையவர் உண்டு என்றாவது கொள்வது சிவத்துரோகம்.
சிவபெருமானின் வேறாகாத திருவருளே சிவசக்தி. அந்த சிவசக்தியே பார்வதிதேவியார் சிவபெருமான் ஆன்மாக்களுக்கு அருள்செய்யும் பொருட்டுக்கொண்டருளிய மூர்த்தங்கள்:-

Page 37
விநாயகக்கடவுள் , சுப்பிரமணியக்கடவுள, வைரவக்கடவுள் , வீரபத்திரக்கடவுள. இவர்க ளுக்குச் செய்யும் வணக்கம் , சிவபெருமான் ஒரு
வரைக்குறித்த வணக்கமேயாம்.
முப்பத்து முக்கோடிதேவர்களைப் பரம் என்று கொண்டு வணங்குகிற மார்க்கஞ் சைவ சமயம் என்று பலர் சொல்லுகிறார்கள். மனிதர் களைப் போலவே பிறந்தும் இறந்தும் உழலுகிற தேவர்களைப் பரம் என்று கொள்வது சைவ
சமயத்துக்கு முற்றும் விரோதம்.
சைவசமயிகள் அஞ்ஞானிகள் (HEATHENS) என்று கிறிஸ்தவர்கள் வழங்குகிறார்கள். அஞ்ஞானி என்ற சொல்லுக்குப் பொருள் மெய்க் கடவுளை அறிகிற அறிவில்லாதவன்.
சைவசமயிகள் என்று பெயர் இட்டுக் கொணிடு அநேகர் உயிர்பலி என்கிற துட்டதேவதைகளையும், காடன், மாடன், சுடலை மாடன், காட்டேரி, மதுரைவிரன், கறுப்பன், பதினெட்டாம்படிக் கறுப்பன், சங்கிலிக்கறுப்பன், பெரியதம்பிரான், முனி, கண்ணகி, பேச்சி முதலான வர்களையும் வணங்குகிறார்கள். இந்தியாவில் அநேகள்.
பெறுதற்கு அரிய மனிதப்பிறவியைப் பெற்றும், மிக மேலாகிய சைவசமய மரபிலே பிறந்தும், சைவசமயம் இப்படிப்பட்டது: அந்தச் சமயக்கடவுள் இப்படிப்பட்டவர்; அவரை வழிபடுகிற முறைமை இப்படிப்பட்டது என்று ஆராய்ந்து அறிந்து கொண்டு சைவசமயத்தை அநுட்டியாது, நேர்ந்த நேர்ந்தபடி நடப்பது, ஐயையோ நரகத்துன்பத்திற்குக்
«35fTJ60OTL.

சைவசமயிகள் சைவசமயத்தை அறியாது கெடுவதற்குக் காரணம், சைவசமயத்தைச் சைவசமயக்குருமார்கள் பிரசங்கஞ் செய்யாது விடுதலே. யாதாயினும் ஒரு சமயத்தை அறிந்து பிரசங்கம் செய்யாதவர்கள், அந்த சமயத்துக்குத் தாங்கள் குருமார்கள் என்று சொல்லிக்கொண்டு திரிவதும், அந்தக் குருத்துவத்துக்கு உரிய பொருளையும் மரியாதையையும் தாங்கள் பெற
விரும்புவதும் என்னை? வெட்கம் வெட்கம்!
சைவசமயி
விபூதி தரிப்பது மாத்திரமே சைவசமயிகட்கு
இலக்கணம் என்று அநேகர் எண்ணுகிறார்கள்.
விபூதி தரிப்பது, மாமிசம் புசியாது விடுவது, மாமிசம் புசிக்கிறவர் காணமற் போசனஞ் செய்வது இந்த மூன்று மாத்திரமே சைவசமயிகட்கு இலக்கணமி எனறு வேறு அநேகா எண்ணுகிறார்கள்.
சைவசமயிகட்கு உரிய முக்கிய இலக்கணங்
8ዘfff6ኒ]60፲፰
1. கொலை, களவு, கள்ளுண்ணல், மற்சமாமிசம் புசித்தல், வியபிசாரம், பொய் முதலிய பாவங்களை மரணபரியந்தம் விலக்கி நடப்பது.
2. உயிர்களுக்கு இரங்குதல், மெய் பேசுதல் வறியர்களுக்கு ஒரு பிடி அன்னமாவது கொடுத்தல், செய்ந்நன்றியறிதல் இந்தத் தருமங்களை மரணபரியந்தம் பாதுகாத்து நடப்பது.

Page 38
0.
1l.
பிதா, மாதா, பாட்டன் பாட்டி, தமையன்,
மாமன், உபாத்தியாயர், குரு, இராசா முதலிய பெரியோர்களை மரண பரியந்தம் உபசரிப்பது.
சிவ தீஷை பெற்றுக் கொள்வது.
விபூதி ருத்ராக்ஷந் தரிப்பது.
சந்தியா வந்தனம், சிவத்தியானம், பஞ்சாக்ஷர செபம், சிவஸ்தோத்திரம் இவைகளை மரணபரியந்தம், நித்தமும் ஒரு பத்துநிமிஷ நேரமாவது மனதை ஒடுக்கி விதிப்படி அன்புடன் செய்து முடிப்பது.
நித்தமுமாவது, புண்ணியகாலங்களிலாவது சிவலிங்கப் பெருமானை அன்புடன் விதிப்படி வலஞ்செய்து வணங்கித் துதிப்பது.
சைவ வினாவிடை, சிதம்பரமாண்மிய வசனம், பெரியபுராண வசனம் முதலிய புத்தகங்களை வாசித்தாவது கேட்டாவது அறிவது.
சிவபெருமானுடைய மகிமையையும், புணிணிய பாவங்களையும், சிவபெரு மானை வழிபடு முறைமையையும் அறிவிக்கிற சைவப்பிரசங்கங்களைக் கேட்டும் சிந்திப்பது.
சிவநிந்தை, சிவசாத்திரநிந்தை, குருநிந்தை, சிவனடியார் நிந்தை இவைகளைக் கேளாது நீக்கிவிடுவது.
திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசக சுவாமிகள்

12.
என்னும் சைவசமய குரவர் நால்வருடைய திருநசவுத்திரங்களிலே, அவரவருடைய சரித்திரத்தைக் கேட்டுச் சிவனடியார் ஒருவருக்காவது அன்னங்கொடுத்து விரதத்துடன் இருப்பது.
செய்யத்தகாத பாவத்தைச் செய்தாலும், செய்யத்தக்க புண்ணியத்தைச் செய்யாது விட்டாலும் மனம் பதை பதைத்து அஞ்சி, நடு நடுங்கி, குருவை அடுத்து, அவர் சிவாகமப் பிரகாரம் விதித்த பிராயச்சித்தத்தை விசுவாசத்துடன் செய்து கொள்வது.
அநாசாரம்
மற்சமாமிசம் புசித்தல்.
கள்ளுச்சாரயங் குடித்தல்.
மற்சமாமிசம் புசிப்பவர், கள்ளுச்சாரயம் குடிப்பவர், தாழ்ந்தசாதியர், அன்னிய சமயிகள் என்கிற இவர்களிடத்தாவது, இவர்களுடன் இருந்தாவது, இவர்கள் காணவாவது
போசனம் பண்ணுதல்.
சனனாசெனசம், மரணாசெளசம் உடைய வரிடத்தே போசனம் பண்ணுதல்.
போசனஞ்செய்த உடனே எச்சில் தெளியாது விடுதல்.
எந்த பாத்திரத்தையாவது எச்சிலாக்குதல்.
பலகாரம் பழம் முதலியவைகளை எச்சில் பண்ணிப் புசித்தல்.
புகையிலைச் சுருட்டுப் பிடித்தல்.

Page 39
10.
ll.
2.
3.
14.
5.
6.
7.
8.
19.
வெற்றிலை பாக்கு வாயில் இருக்கச் சயனித்தல்.
காலையிலே தந்தசுத்தி பண்ணுமுன்னே வெற்றிலை பாக்கு போடுதல்.
வாயோடு கையையுங் கையோடு பாத்தி ரத்தையும் அணைத்து, எச்சில் பண்ணித் தண்ணிர் குடித்தல்.
வீட்டு முற்றத்திலும், கிணற்றங்கரைலும், குளக்கரையிலும், ஆற்றங்கரையிலும், பூந்தோட்டத்திலும், திருவீதியிலும் எச்சில் உமிழ்தல், மலசலங் கழித்தல்.
ஸ்நானத்துக்குஞ் சமையலுக்கும் உபயோகப் படுகிற சலத்திலே சௌசம் பண்ணுதல்.
கிணற்றங்கரையில் செளசம் பண்ணுதல்.
செளசத்தின் பொருட்டுப் பாத்திரத்திலே சல மொண்டு வைத்துக் கொள்ளாது மலசலங் கழித்தல்.
செளசஞ்செய்த உடனும், தந்தகத்தி செய்த உடனும், போசனஞ்செய்த உடனும், வாய்க் கொப்பளித்துக் கால் கழுவாது விடுதல்.
கூெஷளால் பண்ணுவித்துக் கொண்டாலும், துக்க வீட்டுக்குப் போனாலும் உடுத்த வஸ்திரத்துடனே முழுகாது விடுதல்.
முகமாத்திரம் செஷளரம் பண்ணுவித்துக் கொள்ளுதல்.
மத்தியானத்துக்குப் பின் கூெஷளரம் பண்ணு வித்தல்,
30

தைச் சங்கராந்தியிலும், ஆசௌச முடிவிலும் பழைய மட்பாணிடங்களைத் தள்ளாது
விடுதல்.
மட்பாண்டங்களை எல்லாரும் காணும்படி வெளியே வைத்தல்.
பாண்டங்களை நாய் காகம் முதலியவை தீண்ட விடுதல்.
ஒரத்திலே துப்பாது வழியிலே துப்புதல்.
கஞ்சா அபின் உண்டல்.
இந்த அநாசாரங்களை எல்லோரும்
விலக்கித் திருத்தமுற நடக்கக் கடவர்கள்.
திருக்கோயிவிலிலும் திருவீதியிலும்
0.
1.
2.
13.
14.
செய்யத்தகாத குற்றங்கள்
ஸ்நானம் செய்யாது போதல். தோய்த் துலராத வேட்டி தரித்துக் கொண்டு போதல்.
கால்கழுவாது போதல். ஆசௌசத்துடன் போதல். தலையில் வஸ்திரம் தரித்துக் கொள்ளுதல். சட்டை இட்டுக்கொள்ளுதல். போர்த்துக் கொள்ளுதல். மேல் வேட்டி போட்டுக் கொள்ளுதல். பாதரகூைடி இட்டுக்கொள்ளுதல். வாகனமேறிக் கொள்ளுதல். குடை பிடித்துக் கொள்ளுதல். வெற்றிலை பாக்கு உண்ட்ல்.
துப்புதல்.
மலசலங் கழித்தல்.

Page 40
5.
6.
7.
8.
9.
20.
2.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
மூக்குநீர் சிந்துதல்.
மயிர்கோதி முடித்தல்.
சூதாடுதல்.
சிரித்தல்
சண்டையிடுதல்.
வீண்வார்த்தை பேசுதல்.
காமப்பற்று வைத்தல்.
காலை நீட்டிக் கொண்டிருத்தல்.
சயனித்தல்.
ஆசனத்திருத்தல்.
சுவாமிக்கும் பலிபீடத்துக்கும் குறுக்கே
போதல்.
சுவாமிக்கும் பலிபீடத்துக்கும் இடையிலே
நமஸ்காரம் பண்ணுதல்.
சுவாமிக்குக் காலை நீட்டி நமஸ்காரம்
பண்ணுதல்.
சுவாமிக்குக் காலைநீட்டி அங்கப் பிரதசஷி
ணம் பண்ணுதல்.
நிருமாலியத்தைக் கடத்தல்.

30. நிருமாலியத்தை மிதித்தல்.
31. தூபி, துவசத்தம்பம், பலிபீடம், விக்கிரகம்
என்னும் இவைகளின் நிழலை மிதித்தல்.
32. விக்கிரகத்தைத் தொழுதல்
இந்தக் குற்றங்களைச் செய்தவர்கள் நரகத் திலே தண்டிக்கப்படுவார்கள் என்று ஆகமங்களும் புராணங்களும் சொல்லுகின்றன. குளிக்கப்போய் சேறு பூசிக்கொள்வது போலச் சுவாமி தரிசனமாகிய புண்ணியம் செய்யப்போய்ப் பாவத்தைத் தேடிக் கொள் வது புத்தியன்று. எல்லாரும், இந்தக் குற்றங்களை விட்டு, விதிப்படி சுவாமி தரிசனஞ்செய்து, திருவ ருளைப் பெற்று உய்யக் கடவார்கள்.
இக்காலத்திலே, உத்தியோகஸ்தர்கள் அநே கர் சுவாமி சந்நிதானத்தில் விதிக்கு விரோதமாகச் சட்டையிட்டுக் கொண்டும், போர்த்துக் கொண்டும், மேல்வேட்டி போட்டுக் கொண்டும் தலையில் வஸ்தி ரந் தரித்துக் கொண்டும் பாதரகூைடி இட்டுக்கொண் டும், குடைப் பிடித்துக்கொண்டும் போகிறார்கள். அவர்கள், தங்கள் சமயத்தில் விசுவாசம் உடைய வர்களானால், இப்படிச் செய்வார்களா?
முனீஸ்வரம் சி. பத்மநாதன் ஐயரின் பதிப்பீட்டின் தொகுப்பு

Page 41
7
முக்கிய குறிப்பு
காரை அபிவிருத்திச்
வேண்
காரை அவயிவிருத்திச் சபையில் அங் விண்ணப்பப் படிவங்களை பொதுச் செயலாளர் முகவரிக்குத் தொடர்பு கொண்டு விண்ணப்பப் ப ஆயுள் சந்தா () ஆண்டுச் சந்தா (
எங்கள் நன்றி
காரை அபிவிருத்திச் சபையினரின் வேண்டுகோளுக்கு தந்து உதவிய அன்பர்களுக்கும் இம்மலரை துலங்கும்
வெளியிட மண்டபம் தந்து உதவிய இராமகிருஷ்ண
இரவு பகலாய் உழைத்த எங்கள் சபை உத்தமர்களுக்கு ஆதரவாளர்களுக்கும், சிறப்புப் பிரதியைப் பெற்று எங்
மற்றும் யாவருக்கும் எங்கள் உள்ளம்கனிந்த நன்றின

Fபையின் உருக்கமான டுகோள
கத்துவம் பெற விரும்பும் காரைநகர் மக்கள் 98, விவேகானந்த மேடு கொழும்பு. 13 என்ற
டிவத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
mit 500.00
јtilт - 50. 00
உரித்தாகுக!
இணங்கி சிறப்புக் கட்டுரைகளும், விளம்பரங்களும் முறையில் அச்சிட்ட அச்சகத்தாருக்கும், இம்மலரை மிஷன் உரிமையாளர்களுக்கும் இம்மலர் வெளிவர ம் எங்கள் அழைப்பை ஏற்று இங்கு குழுமியிருக்கும் களுக்கு உற்சாகம் ஊட்டிய அன்பர்கள், பெரியார்கள்
)யத் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.
காரை அபிவிருத்திச் சபை நிருவாக சபையினர்

Page 42
With Best C
Fr
s
ESP
General M Commissi Importers, Exporte
124, Old M
Colom
Sri L
Te: 43151

ompliments
O/l
C)
& Co.
Merchants, On Agents, rs & Transporters.
oor Street, hbo 12,
anka.
15, 436794

Page 43


Page 44


Page 45
With Best Compliment
|RWG
ARW (PνΤ
Importers, Exporte
LeOJVeS &
169, Wolfen Colom
Sri L
TPhOne : 43
Fax : 4 Tgram :

EGE
) LTD
rs Dealers in Beedi TObOCCO
dhal, Street, b0-13.
anka.
6380, 330491
438.659
Empire

Page 46
With Best CC
FrO
s/ JEYA Boo
SZrzboézeés 4 ZPiszézázezoé: Bമ
Wide Sel 2easonab
Medical
Engineering Management Computer Science Books General Books Children Books Builders of a wise Na
99, Upper Ground Floor, Peoples Park Complex, Colombo-11. Phone : 438227 Fax : 332939

r
ompliments
ИИ
K CENTRE
5. cíazé24z/zazaf Zez/zzecz
és
ection y Priced
Dictionary School Text Books
famil Navals
And
Many More
tiom
Branch 688, Galle Road, Colombo-3. S80594

Page 47
With Best Compliments
MAHAL
STO
MONA Ticketing A COrgO
212 Stanl
Jaf 021-2025,
180/6, Central Road, Colombo-12.
T.P.341328,347210 Fax : 331716

UDSMI RES h
RA AR \gent CInd Agent
ey RUad, na.
021-2024
WellaWatte 379, 1st Floor, Galle Road, Welawatte, Colombo-06 T.P.598672
Fax: 074512132

Page 48
ADO
College of Comp No. 124/2, P
Thirum Jaff
.- KBram
D(S
No. 171, Trincomalee Rd, Batticaloa.
T.P. 065-23990
DC
No. 24, 2nd C VaνιI TP. 024.
C Head (
DC No 399 1/1 & 399
Colomb TP. No. 5971 E.Mail dcshe
 
 

CS
uter Technology
alaly Road, elvely na.
EDMS
No. 156, Green Road, Trincomalee. T.P. 026-21805
S
Cross Street, tiya. 22013
Dffice)
S
1/3, Galle Road,
0 - 04.
59/589899.
ad G2 sltlik

Page 49
9 éfoso
அம்பிகை
மொத்தமாகவும், சில்லறையாகவும் அன்றாட வீட்டுப் பாவனைப்பொருட பெற்றுக்கொள்ள இ
அம்பிகை
42, ஐம்பெ G35 TURI தொபே. இல
9
86)[0
அம்பிகை செ
உங்களுக்கு எந்நேரமும் சர்வதேச சேவை, போட்டோபிரதி மற்றும் புட என்பவற்றைப் பெற்றுக்கெ அம்பிகை செ
156, ஜிந்து
கொழு

lib
குரசரிஸ்
தங்களுக்கு தேவையான சகல
ட்களை நியாயமாகவும் தரமாகவும் ன்றே நாடுங்கள்
குரசரிஸ்
ČLLIT 6f. DL 13.
: 074 610619
யம்
ாமினிகேசன்
", உள்நாட்டு தொலைத்தொடர்பு வை வகைகள் பால்மா வகைகள் ாள்ள இன்றே நாடுங்கள்
காமினிகேசன்
If Ig 6f. ம்பு 13.

Page 50
With Best Compliments
SV. MUF
154, Hospi Jaff
T.NO 021-220 021 - 29
Distributoś For :-
* Unilever Ceylor * Eveready Battery
* NewZealand Mi Lanka (Pvt) Ltd.
* Nestle Lanka Lt. * Lanka Milk foo

From
RUGESU
tal Road, na.
2,
1, 021 - 2991
Marketingltd Co. Lanka Ltd. lk Products T.M.O.L.
l, Lanka (Pvt) Ltd ls (CME) Ltd.

Page 51
With Best Complimen
ANNA INTI (Pvt
214/5, Mess
Colon
Tel:
கோப்பி, மா வகை உற்பத்தியாளர்கள்,
With Best Compliments
Rojah
General Dealers in Beedies, Toba
47, Wolfendhal St
Phone : Grams :

ÍS FrOm
ERNATIONAL ) LTD.
enger Street, hbo-12.
436063
கள் ஜீவாகாரம் பத்தி விற்பனையாளர்களும்
From
Stores
Merchants cco de Commission Agents
Creet, Colombo-13.
432148 “Rojaho

Page 52
Well W
Colo
Well W
Colo

WiSher
mbo
Wisher
mbo

Page 53
IMVith The Bozart
Frc
On Air
37, Kastur Jaff
m
With Best C.
Fr
Raj Pravee
98.A, Vivek Colom
T.No.3

Complinants
Agents
iar Road, na.
135, Wolfendhal Street,
Colombo-13. للط
Ompliments
D71
in Printers
ananda Hill b0-13.
44045

Page 54
\\\\ovosi
Wu
S
THE KAULO
Printers as: Dealer,
122, Central Ro; Te: 4
VNVVVV
Wiwit
World Link Co and Agency
298, Galle Road, Wel
Open 24 Fax, Telex, I. D.D./Local Calls,
Tel: 074-515145,074-513273 Fax. 94-74-5536 Telex : 23456 GAYA CE

QQWOWs
\,
A
) PRfP
in Account Books
ad, Colombo-12. 33351
3WQV’s
VAVA
mmunications
Postoffice
lawatte, Colombo-06
Hours Photo Copying, Postal Service

Page 55
Don't just ask for ,
ask ዉnd
SNOW WHITE PH
Sole Importers:
BE. ES. EN. TI
276, Wolfendhal Street, Colombo-13.
With the best Compliments Fror
Thampi Co 177 fi Old Moor Te: 3
THAfw IP COff
90, Kanthappase 424, Hospit Tel : 021-2994, 021-2040, Fax. N.
Head Office Thampi Holdings Limited 177, Oldmoor Street, COLOMBO-12.
TEL : 343125-8
FAX: 337465

’hoto Copy papers,
Insist on
DTO COPVPAPERS
TRADERS
Call Now On.
335008,330297,348418-9 FaX : 449809
mmlImicationS Street, Colombo-12. 43126 - 8
IMMUNICA CONU
garam Road, Jaffna. ul Road, Jaffna. 021-2504, 021-2823, 021-2152. ... 021-2040
Dsia Ostel
177 # 02, '03
cOLOMBO-12. tEL: 341272, 341273, 341274 FAX: 337465
T

Page 56
With Best C
fro
LAXsu C
PVT
Publishers O
ar. Plate Makers,
98, Viveka
Colom
T.P. 3

ompliments
71,
RMPHIC
LTD.
ffset Printers
d
Type Setting
manda Hill
b0-13.
14046

Page 57
With Best C
சிவம
A.S. SANGARAF
98.A, Viveka
Colom
TNO. 3
 

ompliments
from
PILLA & SONS
ananda Hill,
b0-13.
34.4045

Page 58
With Best Compliments
MAN
HARDV
No. 2, Nelson Pla Te: 591967
With Best Compliments
OCEANC
Authorised Sole Agents Lanka, Distributors for V. Exporters of Textil
192, Main Street, Colombo - 11. Sri Lanka.

From
JULA
WARES
ace, Colombo 6.
From
CKMPEX
for KIBS Products in Sri 2ytex Products, Importers, 2s and Fancy Items
Tel: 336720, 327168 Fax : 326961

Page 59
WITH BEST COMP
ஆ
蔷
W. SELWARA
IMPORTERS EXPORTERS, I NO 35 ST JO
PET.
ΤΡΙΝΟ :
 

LIMENTS FROM
TİNAM XX 00)
DEALERSOILMANSGOODS
HNSROAD
DAH
- 20-4:2

Page 60
B.S.ENT
Importers of Printing pap
InkS & Photo
FAX NO.449809 TENO. 348418, 348419, 330297
printed by RAJ PRAT TP:- 34
 

bliments from
RADERS
}erS, Printing Machines, Copy PaperS.
NO.276 WOLFANDHAL STREET
COLOMBO 13
EEN PRINTERS 4045