கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: காரைநகர் திக்கரை முருகமூர்த்தி கோவில் குடமுழுக்கு விழா மலர் 1974

Page 1
s
 


Page 2
மில்க் வைற் ஸ்தா
சீர்திருத்தப்பெற்ற
மில்க்வைற்சவர்ச்
தபால் பெட்டி இலக்கம் 77
தொலைபேசி 7 23 3 கிளை 79, மெசன்ஜ
தொலேபே,
 

பனத்தாரின் மற்றுமோர்
உன்னத தயாரிப்பு
O)6)ij) GFIIs
* மில்க் வ Gd |
f SIDI) II Gü
* மில்க் வைற் சலவைப்
lbLi
வாங்கி அதிக லாபம் அடையுங்கள்
ங் நீங்கள் கொடுக்கும் பணத் திற்குப் பெறுமதியானவை
ங்
நாடு நலம் பெற, நாம் நற்சேவை செய்ய நமது உற்பத்திப் பொருள்களே வாங்கி உபயோகியுங்கள்.
காரத்தொழிலகம்
யாழ்ப்பாணம்
ர் வீதி, கொழும்பு-12.
தி: 岛 ü凸 百 霹

Page 3
多
多零零窦多多零酸零零零
காரைநகர் திக்க கோவில் குடமுழு
酯9
நேரியி,
காரைநகர் திக்கன்ர முருகமூர்த்தி
( கொழும்
344, காவி வீதி, இலங்
鑒
Jarainagar Jhikkgre
Jk udanatuz hitu
宵9
ED TOR : I. T. 3. κό Frրիի: karainagajo Jhikkar &$ Judantazhakka 9 izha S. 毅 344, Galle Road ώχή STi La
24-8-1974 ών *&&శిక&&&&&&gg

多棘多苓
ரை முருகமூர்த்தி ழக்கு விழா மலர்
ZWA.
தி. சம்பந்தன்
@@amf:
கோவில் கும்பாபிஷேக விழச் சபை
கிெசானுர்
Awb Tենի եր , 7 , T Odhise
=== عالیٹ "தேம்பு
2.
c| s th للجية
zi 7h2tir*tugan. 3Jeungle
41
*րըrrt, 晶 *
雪
β' τι
-
t - || !
AM NTHÅN T.
॥
隸
و يعيد تم تكة** ه"C چی - = (یا 亨二 *ங்ணு ĝentpie
(Coloībāšrsdi) , i Wella Watt- ܒ ܒ
를 =
를
* ミ

Page 4
ஒ திக்கரை முருகமூாத்தி கோவில் மேற்கு மூலேயின் கோவில் கொண்டிருக்கும் விநாயகர் விக்கிரக்பி
AAAAAAAAAAAAAAAAA
திக்கெதுவுமில்லை
3 என். விர
ராம் : அண்முகப்பிரியா
s
நிக்கெதுவுமில்லே திக்கன, தக்கதுத்ணயும் நீயே தாே
அனுப8
இக்கணமே வருவாய் இ
பக்கம் வந்தெனக் கருள்
சர
கும்பாபிஷேகம் செய்தே
வெம்பாவவினே தீர்க்கும்
ܬܐ .
சம்போ மஹாதேவா ச
நம்பர் மிளிர் காரைநகர்
 

峯鑒鑒鑒鑒執勒執韋臺藝
* வேழ முகத்து விநாயகனத் தொழ
வாழ்வு மிகுத்து வரும் "
நம்பிக் கையுண்டேல் நமக்கு விநாயகனுர்
தும்பிக்கை யுண்டே துணை
LLLLLL LL LLL LLTLLLLLLL LTTTTTTT TTT TTTTLTTLTT LLL LLS
திக்கரை முருகா
மணி ஐயர் ஐ
தாளம் : ஆதி
iலவி
ர முருகா மோதரன் மருகா
ன்பகுமார வேலா ir TG4 ir i'r FTG 7 LI FT
(T Itננ+
நினேத்துதித்தேன்
வேலவனே கடம்பா Tம்பவியின் புதல்வா
களபூமி நாதா.

Page 5
குடமுழுக்கு விழா மலர் 1974
கர் தீக்கரை முருகமூக
Ꭿ5 fr ᏕᏛgᏛ .
 

}sae舞蹟Hi,*舞蹟**鮭so
* 壽

Page 6


Page 7
வணக்கம்
SS232S23)SSS).()3(23),
பிரசித்திபெற்ற @夺纷儿 திக்கரை முருகமூர்த்தி ே விளங்குகிறது. வயல்களின் இவ்வாலயத் திருப்பணிகள் நடந்தேறி திருக்குடமுழுக்கு வாக குடமுழுக்கு விழா அவாக் கொண்டோம். இ வைத்தியகலாநிதி க. திரு é é நிச்சயமாக இப்படி ஒரு ம என்று தட்டிக் கொடுத்து : வெளியிட வேண்டுமென்ற தி மிகவும் சீர்குலைந்திருப்பதா சாரிய சுவாமிகள் வேதனை செயற்படுத்த இச்சந்தர்ப்ட
வீண் வேடிக்கைகளிலு எம்மவர்களை நல்வழிப்படுத் திருப்ப இம்மலர் மூல கரு
செந்தமிழையும் சிவே முதன்மையான இடத்தை சைவம் வளர்த்த சான்ே உருவாக்கியிருக்கிறது. மேலு சைவ மகாசபை பொன்வி வாசக ஆராய்ச்சியுரைகள், லாப்பெருமையைத் தேடித் போற்றக்கூடிய சைவஞான விட்டது காரைநகருக்கு ஒ
சிவமணமும் செந்தமி காரைநகர்வாழ் பெருமக் திற்கும் பயன்படு பெருது மென்பது எமது பேரவா.
நர்ளொரு வண்ணமாக
மலைபோன்ற விலையேற்றம்

ாலயங்களில் ஒன்ருக விளங்கும் காரைநகர் காவில் மகிமையுடனும் பெருமையுடனும் மத்தியிற் தனிச் சிறப்புடன் அமைந்திருக்கும் r சுமார் இரண்டு இலட்சம் ரூபா செலவில் த விழா நடைபெறும் இந்நந்நாளின் நினை மலர் ஒன்றினை வெளியிட வேண்டுமென }க்கருத்தினைத் திருப்பணிச் சபைத்தலைவர் நாவுக்கரசு அவர்களிடம் கூறிய போது லர் வெளிவருவது மிக மிக அவசியமானது" ஊக்கம் தந்தார். எப்படியேனும் ஒரு மலர் டமான முடிவுக்கு வந்தோம். இந்து சமயம் க காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கராச் ப்பட்டுக் கூறிய கருத்தை உற்று நோக்கி, 1ம் வாய்ப்பாக அமைந்து விட்டது. t
ம் விழாக்களிலும் பணத்தை விரயமாக்கும் ந்தி ஆக்கபூர்வமான சைவநற்பணிக்குத் திசை வியாக அமையுமென மகிழ்வடைகின்ருேம்.
நெறியையும் வளர்க்கும் உயரிய பணியில் ப் பெற்றிருக்கும் பெருமை மிகு காரைநகர் றர்களையும், செந்தமிழ்க் காவலர்களையும் லும் ஈழத்துச் சிதம்பரபுராணம், காரைநகர் ழா மலர், பண்டிதர் அருளம்பலஞரின் திரு ஆகிய நூல்கள் காரைநகருக்குத் தன்னிகரில் தந்த பெருநூல்களாகும். இந்த வரிசையில் நூலாக குடமுழுக்கு விழா மலர் அமைந்து ரு தனிப்பெருமையே.
ழ் மணமும் க ம cup ம் மலராக மலர்ந்து 5ளுக்கு மட்டுமன்றி சைவ உலகம் அனைத் ாலாக வரலாற்றில் இடம் பெற வேண்டு
அதிகரித்துவரும் அச்சுக்கூலி கடதாசியின் , ஏனைய அச்சிடற் பொருட்களிள் விலை

Page 8
உயர்வு ஆகியன எமது பெரு
திக்கரை முருகனின் திருவருள திசை தெரியாமல் மறைந்த கள் பலர் இப்பணிக்கு உதவ
வெளியிடப்படும் இம்மல என்றென்றும் நீடித்து நிலத்து கூடிய வரலாற்றுத் துணை நூ அறநெறி நூலாகவும் அமை! அது நிறைவேறி விட்டது எ6 உணர்வீர்கள். இது எமது (
இம்மலரைச் சிறப்புடன் டவும் அருந்துணை புரிந்த ஈழ காரைநகர் தமிழ் வளர்ச்சிக் வைத்தீஸ்வரர் குருக்கள் அவர் ளோம். மேலும் இந்த நற்பல உற்சாகமும் அளித்து வந்தவ களை தமிழகத்திலிருந்து பெறு புரவலரும், சிவதர்ம வள்ளலு நாம் பெரிதும் கடமைப்பட்டு
&&
ஆகமங்கள், திருமுறைகள் சாஸ்திரங்கள் முதலாய அனே பல பேரறிஞர்களின் பல்துை இடம்பெற்றுள்ளன. இக்கட்டு களும் தென்னகத்து அறிஞ திருவருளைப்பெற்று எல்லா ே
இம்மலர் எல்லோருக்கும் மிளிரட்டும். 8
குடமுழுக்கு விழா ம
க. திருநாவுக்கரசு
திக்கரை முருகமூர்த்தி கோவில் திக்கரை, காரைநகர்.
வேல் முருகன்
285 A, காலி வெள்ளவத்தை,

முயற்சிக்கு அச்சுறுத்தல்களாகவிருந்தன. ால் இவ்வச்சுறுததல்களும், தடைகளும் து அவன் மகிமையே. முருக அடியார்
முன்வந்ததனல் யாவும் இலகுவாகின.
ர் ஒரு கண்துடைப்பு மலராகவில்லாது 1, சைவத்தமிழ் மக்களால் போற்றக் லாகவும் சமய அறிஞர்கள் போற்றும் வேண்டுமெனப் பேரவா கொண்டோம். ன்பதை இம்மலரை நுக ரும் போ து முயற்சிக்கு கிடைத் பெரு வெற்றியாகும்.
அமைத்திடவும், படைத்திடவும், ஆக்கி த்துச் சிதம்பர புராண பதிப்பாசிரியரும் கழக செயலாளருமாகிய உயர்திரு. க. களுக்கு நாம் பெரிதும் கடமைப்பட்டுள் னிக்கு ஆரம்ப காலம் தொட்டு ஊக்கமும் நம் , அருமையான ஆராய்ச்சிக் கட்டுரை லுவதற்கு உதவியவருமாகிய சிவநெறிப் லுமாகிய திரு. கனகராசா அவர்களுக்கும் ள்ளோம்.
ா, சைவ சித்தாந்தம், மெய் கண் ட ாக நூல்களில் ஆழ்ந்த அறிவு கொண்ட றப்பட்ட சமயக்கட்டுரைகள் இம்மலரில் ரைகளைத் தந்துதவிய ஈழத்து அறிஞர் நர்களும் திக்கரை முருகப் பெருமாள் மன்மைகளையும் எய்துவார்களாக,
ஆத்மிக ஒளியூட்டும் ஞான ஒளி மலராக
ஆ. தி. சம்பந்தன்
ஆசிரியர்
லர் கிடைக்குமிடம்
வி. குலரத்தினம் லிங்கம் ஸ்ரோர்ஸ் 168, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்.
ஸ்டோர்ஸ்
வீதி,
இலங்கை.

Page 9
உள்ளுரை
d
10.
1.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
வணக்கம் ஆசிச்செய்தி - திரு. வீ. சிவசுப்பிரமணி ஆசிச்செய்தி வைத்திய கலாநிதி க. ஆசிச்செய்தி சட்டத்தரணி திரு. ச. ஆசிச்செய்தி . திரு. நா. பொன்னைய ஆசிச்செய்தி திரு.மு.பொன்னம்ப திக்கரை முருகன் குடமுழுக்கு விழா தே ஐ.தி. சம்பந்தன், செயலா பிரசித்திபெற்ற காரைநகர் திக்கரை முரு அம்பாளை உபாசிப்பதன் பயன்
- ஜகத்குரு பூரீ காஞ்சி காமகே திக்கரையில் வாழ் முருகன் திருவடிகள் - பெளராணிக வித்தகர் சி
முருகனின் திருவுருவங்கள் - -5. Urmr. Cyp(55G au6ir M.A., M.O.L.
திருமுருகன் பெருமை
- திருமுறைக் கலைஞர் வித்துவான் முருகன் அருட் செல்வர்கள் முருகனைப் ே செவ்வேளும் செந்தமிழும் - புலவர் பா காரை அபிவிருத்தி சபையின் 1974-75 வரு திருக்கார்த்திகை தீப மகிமை - திரு.
கந்தர் அனுபூதி
- பூரீராமகதாரத்தினV.தியாகர திருப்பணி - வித்துவான் மு. சபாரத் திருட்டுக் குடும்பம்
- 605. Glaf. 56stunr606anbash B.A. (LO) பலர் புகழ் முருகன்
- திரு. பெ. திருஞானசம்பந்தன் M எங்கள் குலதெய்வம் - A. R. V. Garrr L கடவுள் வழிபாடு - பண்டிதமணி சி. ச
மனமுருகி இறைவனை வழிபடுக - தி

ஈரியம் அவர்கள்
திருநாவுக்கரசு அவர்கள் க. பொன்னம்பலம் அவர்கள்
அவர்கள்
லம் அவர்கள் ாற்றமும்கோவில் அமைப்புகளும் ளர், குடமுழுக்கு விழாச்சபை, கன் திருத்தல வரலாறு
ாடி, சங்கராச்சாரிய சுவாமிகள்.
போற்றி வத்திரு வ. குகசர்மா
ஆசிரியர்: "திருக்கோவில் சென்னை-34
தி. பட்டுச்சாமி ஒதுவார், திருச்சிராப்பள்ளி-2 போற்றியவண்ணம் - நா.முத்தையா "ண்டியனுர், இரத்மலான -
டஅலுவலர்கள்
சி. நவரத்தினம்
ாஜன் புதுக்கோட்டை, திருச்சிS. India தினம் அவர்கள், காரைநகர்
N.) உதவி ஆணையாளர், தொழிற் திணைக்களம்
1. A.I.T. சென்னை பல்கலைக்கழகம், தமிழ்நாடு மசுந்தரம், பொன்னவன்
ணபதிப்பிள்ளை
ருமுருக கிருபானந்தவாரியார்

Page 10
3.
33.
3些。
35.
36.
37.
38,
39.
哇蜘,
41
fhiaffuib - இவக்கவிமணி சி. கே. சுப்
விரனும் சூரனும்
-சித்தாந்த வித்தகன்" கயப்பாக்க ஆலய அமைப்பு - திரு. சி. எம். முன்னிய கருனையாறுமுகப் பரம்பொரு கும்பாபிஷேகம் - திரு கே. கைல திருவாசகத்தேன் - அ. தவபாலன் இல்லையோவுளம் ஈருனே - பண்டித் கிரியைகளின் தத்துவத்தை பெர்துமக்கள்
:திரு.கி.இலட்சுமணன் M. திக்கரை முருக்ன் கும்பாபிஷேக விழா கோணேசன் கொலுவிருக்கும் கோளும்
பெருஞ்சாந்தி அல்லது கும்பாபிஷேகப் - தரும்ையாதீனப் புலவர் மகாவித்துவா
சொற் காத்த பொற் பாவை - வி
ஆகமம் வியந்து கூறும் குமர வழிபா - திரு
+உபயக்காரர்களின் பெயர்கள்
Worship of Muruga - Mudaliar Kula மலரை மல்ரவைத்தவர்கள்
சிவ்த்தமிழ் செல்வி தங்கம்மா அப்பாக்கு மண்டலாபிடேகம் நடந்த அற்புதக் கதை
 

பிரமணி முதவியார் B.A.
b திரு. சோமசுந்தரம்செட்டியார் இராமச்சந்திர செட்டியார் В.А. вл. நள் - அருட்கவி சி. விநாசித்தம்பி ாசநாதக் குருக்கள் M.A.PH.D. *, களபூமி, காரைநகர்
ர் க. மயில்வாகனம்
உணரச்செய்தல் வேண்டும்
A . . . - - . பற்றி - திரு. கி. பி. நிறரன் அவர்கள் ஃல 'ஈழவேந்தன்
ன் திரு. ச. தண்டபாணி தேசிகர் அவர்கள் த்துவான் திருமதி ப. நீலா B.A தருமபுரம்
C 1. என் எஸ். பரமேஸ்வரக் குருக்கள் அவர்கள்
Sabanathan
|ւԼԳ

Page 11
அகில இலங்கை இந்து மாமன்றத்
திரு.
sltly if to 6 D 5;
வீ. சிவசுப்பிரமண
ஆசிச் ெ
திக்கரை முருகமூர்த்தி ே விழாச்சபையார் வெளியிடவிரு சைவசமய வளர்ச்சியிலும், தய மும் உற்சாகமும் காட்டி வருட களின் கேள்விப்படி இச்செய்திை
திக்கரையில் அமைந்திருச் தொன்மை வாய்ந்ததும் வட இ கின்றது. பழமை வாய்ந்த ஆ தாரணம் செய்ய வேண்டியது இக்காலத்தில் சுமார் இரண்டு யத்தின் புனருத்தாரண வே3 மக்களின் சமய உணர்ச்சிக்கும்
சபையினரின் விடா முயற்சிக்கு
கும்பாபிஷேக வைபவம் பங்குபற்றும் தொண்டர்கள் ய அருள் பூரணமாகக் கிடைக் பிரார்த்திக்கிறேன்.
4. ஹோட்டன் ரெறஸ்,
கொழும்பு 7. 26- 6-74

த் தலைவரும், இளைப்பாறிய தியரசருமான
ரியம் அவர்களின்
சய்தி
காவில் கும்பாபிஷேக விழாவை யொட்டி க்கும் மலருக்கு அச்சபையின் செயலாளரும் மிழ் மொழி வளர்ச்சியிலும் மிக்க ஆர்வ வருமாகிய திரு. ஐ. தி. சம்பந்தன் அவர் ய அதிக மகிழ்ச்சியுடன் அனுப்புகின்றேன்.
க்கும் முருகப் பெருமானின் திருக்கோவில் இலங்கையில் கீர்த்தி பெற்றதுமாய் விளங்கு லயங்களைக் காலத்துக்குக் காலம் புனருத் GTLðgil கடமையாகும். பணக்கஷ்டமான இலட்சம் ரூபா செலவழித்து இவ்வால லயைச் செய்து முடித்தது காரைநகர் தேசபக்திக்கும், கும்பாபிஷேக விழாச் ம் சான்றன்ருே !
சிறப்புற நடைபெறவும், அவ்வ்ைபவத்தில் ாவருக்கும் முருகப்பெருமானின் திவ்விய கவும் அப்பெருமானைத் தாழ்மையோடு

Page 12
"வேலுண்டு வி மயிலுண்டு 1 குகனுண்டு
அவ்வாறே முருகன் திருத்தொண்
ஏற்பட்டதில்லை. வரும் இன்னலெல்லா
திக்கரை முருகன் திருப்பணியில் ஈடுபட் உண்மை இதுவே.
"வந்த வினையும் வ
கந்தன் என்று ே
முருகன் திருத்தாள்களே இறுகப் ளுக்கும் உட்படார்.
நீண்டகாலமாக இவ்வாலயத்தை சி. கனகசபை அவர்கள் 1980-ம் ஆண் டுச்சென்ற இத் திருக்கோவில் சம்பந்த வேண்டிய பொறுப்பு ஆண்டவஞல் என் னேன். "முன்னிற்போரை முருகன் காட் தன் நம்பிக்கையும், துணிவும் ஏற்பட்ட னும், துணிவுடனும் ஊரவர்களின் பே யில் திக்கரை முருகப்பெருமானின் புன ஆண்டில் ஆரம்பிக்க திருவருள் சுட்டிய கன் திருப்பணிக்கு உதவ முன்வந்தது பருத ஊக்கத்தினுலும், உற்சாகத்திஞது வில் இவ்வாலயத் திருப்பணிகள் நடந்ே திருத்தியமைக்கப்பட்ட இவ்வாலயம் !
 

காரைநகர் திக்கரை ருகமூர்த்தி கோவில் திருப்பணிச்
சபைத் த8லவர்
வைத்திய கலாநிதி திருநாவுக்கரசு அவர்கள்
விடுத்த
ஆசிச் செய்தி
ஃாயில்லே Juli குறையில்லே"
டில் ஈடுபட்டவர்களுக்கு எவ்வித குறையும் ம் திசைதெரியாமல் மறைந்துவிடுகின்றது. ட காலத்தில் அனுபவரீதியாக நாம் கண்ட்
பருகின்றவல்வினையும் சால்லக் கலங்குமே"
பற்றினுேர் இன்னல்களுக்கும் இடர்பாடுக
ப் பரிபாலித்துவந்த எனது தந்தையார் திரு. ாடில் சிவபதமடைந்த பின்னர், அவர் விட் ப்பட்ட சகல பணிகளையும் மேற்கொள்ள Tமீது சுமத்தப்பட்டது. சிறியேன் தயங்கி ப்பான்" என்றபடி அப்பணிகளே ஏற்றபோது து. அந்த அசைக்கமுடியாத நம்பிக்கையுட ராதரவு பெருமளவு கிடைத்தது. இந்நிலை ருத்தாரணத் திருப்பணி வேலேகள் 1964ஆம் து. வசதிபடைத்த பல அன்பர்கள் முரு திருவருட் செயலே. எல்லோரினதும் இடை தும் சுமார் இரண்டு இலட்சம் ரூபா செல தறியுள. இரட்டைப் பஞ்சாங்க வேலேயாக இன்று மிக அழகுடன் காட்சியளிக்கிறது.

Page 13
இன்னமும் நிறைவுபெறவேண்டிய திற்கு தத்துவார்த்தமாக அமையவேண் பட்ட ஆறுமுக சுவாமி கோவில் முகப்பு அலுவலக அறை, அன்னதான மடம், ந. டம், திருக்கேணி, ஆகியன இன்னமும் சைவாகம விதிப்படி பூரண நிறைவுபெற திருப்பணிகள் யாவும் நடந்தேற வேண்டி வைத்தால், இத்திருப்பணிகள் நிறைவே.
எல்லோரினதும் பெரு முயற்சியிரு வேலேகள் இனிது நிறைவேறி, கும்பாபிே சைவப் பெருமக்கள் செய்த தவப்பயனுப
தோன்றத் துனேயாகவிருந்து இத், பெருமானின் திருவருள் கிடைக்கவேண்டு
舰
இத்திருவாலயத்தை அழகற அ.ை கம் பெரிதும் கடமைப்பட்டுள்ளது.
இம்மகா கும்பாபிஷேக விழாவைெ முருகனின் வரலாற்று நூலாகவும், கருனே பும் திருநூலாகவும் வெளிவரவிருப்பது எ துள்ளது. ஒவ்வொருவரும் இந்நூலே வா இல்லங்களில் பாதுகாபபீர்களாக,
இம்மலர் செந்தில்வாழ் திக்கரை (
ܒܸܕ°
ஒன்ருய் ஆறும் ஒ குன்றும் குருவாய்
அன்ருய் இன்ரும் , மன்ருய் மணியாய் ம
 

திருப்பணி வேலைகள் பல உள. ஆலயத் டிய திருக்கோபுரம் புதிதாக அமைக்கப் க் கொட்டகை, மகா மண்டபம், கோவில் நீதவனம், பூசகர், குருக்கள் மார் வதியுமி நடைபெறவேண்டிய திருப்பணிகளாகும். நற திருத்தலமாக அமைவதற்கு மேற்கூறிய பது அவசியமாகும், முருகபக்தர்கள் மனம் றும் காலம் வெகுதூரத்திலில்லே.
ஒலும், உற்சாகத்தினுலும் இத்திருப்பணி ஷேகம் நடைபெறுவது திருவருட் பயனும்
ாகும்.
திருப்பணிக்கு உதவிய சகலருக்கும் முருகப்
மென பிரார்த்திக்கின்றேன்.
மக்க உதவிய ஸ்தபதிகளுக்கும் சைவ உல
யாட்டி வெளிவரவிருக்கும் மலர், திக்கரை எக் கந்தனின் மகத்துவத்தை எடுத்து இயம் மக்கெல்லாம் பெரு மகிழ்ச்சியை அளித் "ங்கி ஒரு புனித நூலாகக் கருதி உங்கள்
முருகனின் திருப்பணிக்கு சமர்ப்பணமாகுக.
ரியாய் வெளியாய்
குகளும் குமராய் அன்பாய் இணயாய்
விந்தாய் (திக்)கரையே

Page 14
காரைநகர் திக்கரை முருகமூர்
விழாச்சபை
சட்டத்தரணி திரு. ச.க. பொ ஆசிச் ே
“ A 5 E LILI |
ஆங்கே ஒரு
இவ்வாறு உலக மக்களின் உ திக்கரையில் தனிச்சிறப்புடன் கோவி: அகற்றி இன்னருள் பொழியும்' அருட் என்னே.
மாருப் பிணியில் அகப்பட்டு வ போக நின்னருள் புரியும் திக்கரை மு டிருக்கும் திருவாலயத் திருப்பணி ஆர பம் அழகுற அமைந்துவிட்டது அளவி உண்மைய டியார் துன்பமெல்லாம் உ
விழா சிறப்புடன் நடைபெறவிருப்பது
பெருந்தொகை செலவில் புனரு பத்தில், சைவ சமய ஆகம விதிகள் களும் விசேட புண்ணியகாலங்களும், டியது அவசியமாகும். ஆலய நிர்வாகி படுத்தவேண்டும். ஆலயத்தைத் திருத் பாகும்.
பல சிறப்புக்களுடன் விளங்கும் ! பூந்தோட்டமும் இல்லாதது பெருங் அமைக்க உதவிய மெய்யடியார்கள், ஒளாக. வேடிக்கைத் திருவிழாக்களிலும் தொகையான பணத்தை விரயம் செ னில் செலவிடப்படும் பனங்களே மீத புனருத்தாரணங்களிலும் மற்றும் சை க்ளிலும் செலவிடுவதாயின் சைவ முறைகளேப் பின்பற்றுவதன் மூலம்த படும்.
இம்மகா கும்பாபிஷேகத்தையெ மலர் முருகப்பெருமானின் பெருமைக அமைப்பு முறைகளேயும் சிறப்புடன் வி கும்பாபிஷேகம் செவ்விய முறையில் வருளே வேண்டுகின்ருேம்.
துன்பம் துடைக்க அன்பை காட்டா ம என்றும் தருவாய் தொன்று தொட்ட
19, அல்பிரட் பிளேஸ், கொழும்பு 3. 5- 『- 『

த்தி கோவில் கும்பாபிஷேக
காப்பாளர்
ான்னம்பலம் அவர்களின் செய்தி
ய வந்துதித்தனன் திருமுருகன் "
பர்வுக்குத் தோன்றிய முருகன் காரைநகர் ல்கொண்டருளி அவ்வூர் மக்களின் இன்னல் பெரும் சோதியாய் விளங்கும் காட்சிதான்
ருந்தும் அடியார் வருத்தமெல்லாம் நீருய்ப் ருகனுக்கு பொலிலுடன் திருத்தியமைக்கப்பட் ம்பிக்கப்பட்டு அதிககாலமாயினும், அவ்வால லோ மகிழ்ச்சியே. உருகி உருகி அழைக்கும் ருகிப்போக கருனேக் கந்தனின் குடமுழக்கு
அவன் திருவருளே. த்தாரனம் செய்யப்பட்டிருக்கும் இவ்வால தவருது நாளாந்த பூசைகளும் திருவிழாக் சிறப்ப்ாகவும் ஒழுங்காகவும் நடைபெறவேண் ஆள் அதற்கென ஓர் திட்டம் வகுத்துச் செயற் தியமைத்தவர்களின் பெரும் பயனும் அதுவே
இவ்வாலயத்திற்கு அன்னதான மடமும்,சிறந்த குறையாகும். இவ்வாலயத்தை அழகுற இப்பணிகளேயும் நிறைவேற்ற முன்வருவார்க ம், கேளிக்கைகளிலும் எம்மவர்கள் பெருந் ய்கின்ருர்கள். காலத்திற்கேற்ப இத்துறைக மாக்கி, ஆக்கபூர்வமான திருப்பணிகளிலும், வாகம விதிப்படி இடம்பெறவேண்டிய விழாக் உலகம் எம்மைப் போற்றும் இது போன்ற ான் ஆலயத்திற் புனிதத்தன்மை பேணப்
பாட்டி வெளியிடப்படும் குடமுழுக்கு விழா ஃளயும், சைவ சமயத் தத்துவங்களேயும் ஆலய எடுத்து விளக்கும் மலராக அமையவும் மகா
நடைபெறவும் திக்கரை முருகனின் திரு
வருவார்க்கு உன்தாள்
1றையா அருளே
குன்றுக் குமரா
திக்கரை தூதா "

Page 15
காரை அபிவிருத்திச் சை
திரு. நா. பொன்
ஆசிச்
" அங்கிங்கேனுதபடி எங்கும் ஆனந்த பூர்த்தியாகி அழு தன்னருள் வெளிக்குளே எல்லாம் தங்கும்படிக் கி குயிராய்த் தழைத்ததெது
இறைவன் -எங்கும் நீக்கமற நிை மையை உணர்த்துகின்றர் தாயுமானள்
எங்கும் கோயில் அமைப்பதில் முரண் +
காரைநகர் களபூமி திக்கரை திரு. க. திருநாவுக்கரசு மட்டுமன்றி எமது சபைக்கு தொடர்பு உண்டு. அரிய பணிகள் புரிந்துவந்துள்ளனர் எ வரும் மகா கும்பாபிஷேகம் இவர்கள்
எங்கள் நம்பிக்கை.
இந்த நல்ல வேண்யில் நினேவு ட மட்டுமன்றி சைவ மக்கள் அனேவரும்
சிறப்புமலர் நறுமணம் மிக்கித எல்லாம் வல்ல கவிபுகவரத பூரீ முருக
வேண்டுகின்ருேம்.
" மேன்மைே
விளங்குக
98, விவேகானந்த மேடு, கொழும்பு 13. I-7-7
 

பயின் பொதுச் செயலாளர்
னையா அவர்களின்
செய்தி
பிரகாசமாய்
ருளொடு நிறைந்ததெது ?
அகிலாண்ட கோடி
ச்ேசை வைத்துயிர்
1றந்திருக்கிருன். இந்த அரிய பெரிய உண் பர். எங்கும் நிறைந்திருக்கும் இறைவனுக்கு ஒன்றும் இல்லே.
பூணு முருகமூர்த்தி கோவில் ஆதீனகர்த்தா மற்றும் பரிபாலன உறுப்பினர்களுடனும் அவர்கள் சைவ சமய வளர்ச்சிக்கு பல ன்பதை அறிகின்ருேம். அங்கு நடைபெற்று பணிகளின் சிகரமாக அமையும் என்பது
மலர் வெளியிடுவது மிகவும் பொருத்தமானது விரும்பத்தக்கதொன்ருகும்.
ாக உருப்பெற்றுச் சீரிய புகழ் பெறவும் ப்பெருமான் துணே நின்று உதவ நாம்
காள் சைவ நீதி
உலகமெல்லாம்"

Page 16
நீண்டகாலமாக மலேசியாவிலிருந் தற்போது காரைநகரில் சமூக சமயக்
திரு. மு. பொன்ன
ஆசிச்
உடலழகும் செல்வமும், நல்ல ம வும், குலப்பெருமையும் கொண்டு பச் காரைநகரின் தென்கிழக்கு பாகத்தில், களபூமி என்னும் பிரிவில் வாழும் மக் கும் முருகமூர்த்தி கோவிலே அப்பகுதி ஈடுபட்டு யாவரும் வியப்படைய கோல் ழாவும் செவ்வனே நடந்து கொண் பண உதவியும் மற்றும் பல கைங்கரியர் தன் வேல் கொண்டு காத்து அணுக்கிர சமய தத்துவங்களே சிற்பி நாகலிங்கம் வாறு சித்திர வேலைகள் மூலம் சித்தரி:
அருணகிரிநாதர் கந்தரநுபூதி யென் திய விமலனுக்கு சாத்தினூர். அதே போ ஷேக விழாச் சபையினர் கும்பாபிஷே அதில் ஞானம் ஆகிய நறுமணம் கமழ அதில் ஒலிக்க திக்கரை முருகமூர்த்திய கொள்கிறேன்.
களபூமி, காரைநகர். I-8-7.

து சமய சமூகப்பணி புரிந்தவரும்
சேவையில் ஈடுபட்டு வருபவருமாகிய
ாம்பலம் அவர்களின்
செய்தி
னமும், தற்குணமும், குடிப்பிறப்பின் உயர் தியும் பண்பும் பெருகி இன்பம் கொளிக்கும் அம்பலவி முருகரை இருப்பிடமாக கொண்ட கள் திக்கரை என்னும் குறிச்சியில் வீற்றிருக் | மக்கள் சிறப்பாக திருப்பணி வேலையில் பிலேப் புதுப்பித்து கும்பாபிஷேகமும் திருவி டிருக்கிறது. அத்திருப்பணி குழுவினரிற்கும், ங்களும் செய்த முருகபக்தர்களுக்கும் முருகன் கம் புரிவானுக. அத்திருப்பணி வேலைகளில் வேறு எந்த கோவிலிலும் நான் காணுத ந்திருப்பது போற்றத்தக்கதாகும்.
ாற செஞ்சொல் மலர் மாவேயை வேலேயேந் “ல் திக்கரை முருசமூர்த்தி கோவில் கும்பாபி 5 மலரை அன்பான நூலினுல் தொகுத்து, மாலே ஒளிசெய்ய, அறிவு என்ற வண்டு 'ன் பாத மலரில் புனேய வேலவனே வேண்டிக்

Page 17
அமராதிரனே, சரணம் மன வழி உமையாள் மகனே,சரனம்! மயில் குமரா, குகனே சரணம்! சிவகுரு தமியேன் கவலேப் புயல் கடிவா
வேலுண்டு
கே. கே.
யாழ்ப்ப
விழிக்குத் துனை திரு மென்மலர் மொழிக்குத் துண்ணமுரு காவெனு பழிக்குத் துணையவன் பன்னிரு வழிக்குத் துண்வடி வேலும்செ
With the best
o.
A rum uga
63, Churc
NUGE
 
 

கா, குழகா சரணம் அருள்
உலவும் சுடரே சரணம் இளம் வே" ஏஃயைாள் சரணம் சிறு ய், சக்திக் கதிர்வே லாசரனம்
ப் பாதங்கள் மெய்மை குன்கு தும் நாமங்கள் முன்பு செய்த தோளும் பயந்ததனி ங் கோடன் மயூரமுமே.
- கந்தர் அலங்காரம்
Compliments
f
m Stores
h Street,
GODA.

Page 18
ஏறுமயி யேறிவிளே யாடுமுக
ஞானமொழி பேசுமுக கூறுமடியார்கள் வினே தீர்க்கு குன்றுருவ வேல் வாா மாறுபடு சூரரை வதைத்தமுசு மணம்புணர வந்தமுக ஆறுமுக மானபொருள் நீயரு ஆதியரு ஞரசலம் அட
எல்லோரும் திருவருள்
வாழ்த்து
MAHALUCKS)
26, New Cl
COLOM
Phone :
Braneh
MAHACKSHMISTORS
288, Hospital Road, JAFFNA.
−

மொன்றே ஈசருடன் மொன்றே முக மொன்றே ங்கி நின்ற முகமொன்றே மொன்றே வள்ளியை
மொன்றே
எால் வேண்டும் மர்ந்த பெருமாளே.
முருகன் பெற்றுய்ய கின்ருேம்
HMI STORES ||
letty Street,
MBO-13.
27875
Em :
ID di TGOdis inGLIfiù
288, ஆஸ்பத்திரி வீதி,
யாழ்ப்பாணம்

Page 19
1880-ல் இவ்வாலயத்தின் நிருவாகப் பொறுப்பை திரு. கனகசபை காசிநாதர் ஏற்றபோது சிறு மடாலயமாகவிருந்தது. இவர் தனது பெருமுயற்சியினுல் இக்கோயி லேக் கல்லால் கட்டி 1902ம் ஆண்டில் கும் பாபிஷேகம் செய்தார். இவ்வாலயத்தின் பூசைகள் ஒழுங்காக நடைபெறவேண்டு
மென்று கருதி அதற்கான சில வழிவகை களே ஆக்கிக்கொடுத்தார்.
இவர் தன்னுடைய பொருளுதவி யோடு திருவாளர்கள் சண்முகம் கோவிந்தி, சுந்தரிபேரம்பலம், கன பதி கதிர்காமு, வேலாயுதர் சார்த்திகேசு ஆகியோரின் நிதி புதவியையுஞ் சேர்த்துக் கணிச்சாக்கை 15 பரப்பும் மாணுக்கை 10 பரப்பும் கொண்ட நெற்காணியை வாங்கி 1904-ல் தருமசாதனம் செய்தார். அக்கானிகளைத் தானே பொறுப்பேற்று விதைத்து நெல் லேக்கொடுத்து முத்துக் குருக்களைக்கொண்டு பூசை செய்வித்து வந்தார். அந்த காலத் தில் கந்த புராணம் ஒழுங்காகப் படிக்கப் பட்டு வந்தது. படிப்பு முடிவில் அன்ன தானம் செய்து வந்தார்.
திரு காசிநாதர் 1925-ல் சி வ ப த மடைந்த பின்னர் அவரது தம்பியார் மகன் திரு. சிதம்பரப்பிள்ஃள கனகசபை கோவில் நிருவாகப் போறுப்பை ஏற்றுச் சிறப்பாக நிருவாகித்து வந்தார். அப் பொழுது கோவில் பழுதடைந்த நிங் யில் இருந்தது. அவ்வாலயத்தின் பழுதுகளைச் சீர்திருத்தம் செய்து 1928-ல் கும்பாபி ஷேகத்தை நடத்தி வைத்தார்:
அவருடைய காலத்திலேயே இக்கோ விவில் திருவிழாக்கள் நடைபெறத் தொ டங்கின. கோவிலுக்குச் செந் த மான காணிகளிலுள்ள நெல்லேக்கொண்டும் மற்ற வர்களுடைய பொருளதவி கொண்டும் பூசைகளேக் காலம் தவருது நடாத்தி வந் தார். திருவிழாக்காரர். தங்கள் தங்கள் திருவிழாக்களே மிக ப் பயபக்தியுடனும், சிறப்பாகவும் நடத்திவந்தனர். கந்தசஷ்டி 6 நாள் படிப்பு, திருக்கார்த்திகை 6 நாள் படிப்பு யாவும் ஒழுங்காக நடாத்தப்பட்டு வந்தன. இவருடைய காலத்தில் திருவா ளெர்கள் முத்துக்குருக்கள் செல்லத்துரை யேரி, முத்துக்குருக்கள் சோமசுந்தரம்

ஐயர், செல்வத்துரை நாகேஸ்வரசர்மா ஆகியோர் பூசகர்களாக இருந்தார்கள்.
திரு கனகசபை அவர்கள் 1925 தொட ங்கி 19 வி0 வரை சுமார் 35 ஆண்டுகள் வரை எவ்விதகுறைகுற்றமுமின்றி இவ்வால யத்தைச் செவ்வனே பரிபாலித்து வந்தார். இனிய வார்த்தைகளால் எல்லோர் இதை யத்தையும் கவர்ந்தவர். கோவில் முகாமை யாளர் என்ற பெருமை இன்றிச் சாதாரண தொண்டர்போல், கோவிற் பணிகளைச் செய்துவந்தார். எந்தப்பிரச்சனைகளேயும் சுமுகமாகச் சமாளிக்கும் வல்லமையும், ஆற்றலும் படைத்தவர். தயாளகுணமும் பெருந்தன்மையும் அவர்வழிகளே இலகு வாக்கின. இந்த அரும்பெரும் குணங்கள் நிறைந்திருந்தமையினுலே 35 ஆண்டுக ளாக இவ்வாலயத்தைச் சிறந்த முறையில் நிருவகிக்க முடிந்தது.
இவர் 1960-ம் ஆண்டு கார்த்திகை மாதம் சிவபதமடைந்த பின்னர், அவரின் மகன் வைத்திய கலாநிதி க. திருநாவுக் கரசு அவர்கள் கோவில் நிருவாக ப் பொறுப்பை ஏற்ருர். இவர் இவ்வாலயத் தைப் பொறுப்பேற்ற பின்னர் இக்கரை முரு க ன் திருவாலயத் திருப்பணிகளில் பெரும் முன்னேற்றமும், பூசை முறை களில் ஒழுங்கு முறைகளும் ஏற்பட்டு வரு வதை நாம் கண்கூடாக காண்கின்ருேம். அதுபற்றிய விபரங்களைப் பிறிதோர் பந்தி யில் காண்க.
செந்தில்வாழ் திக்கரை முருகன் அப் பகுதி மக்களுக்குப் பல அற்புதச் செயல் கள் புரிந்துள்ளார்.
இரட்டைக் குதிரை நேர்க்திக்கடனுக்கு இரட்டைப் பின் வேகள் பிறந்தன.
களபூமியிலுள்ள செல்வந்த குடும்பம் ஒன்று நீண்ட நாட்களாகப் பிள்ளைப் பேறு இல்லாப் பெருங்குறையினுல் கோவில்கள் எல்லாம் நேர்த்திக்கடன் செய்தனர். பிள் 2ளப் பலன் கிடைக்கவில்லே. இறுதியில் அருகாமையிலுள்ள கோயில் கொண்டருளி அருள் சொரிந்துகொண்டிருக்கும் திக்கரை முருகனிடம் தம் குறைக்களே எடுத்துக் கூறி, இரட்டைக் குதிரை வாகனம் செய்தி

Page 20
தருவதாக நேர்த்திக் கடன் மேற்கொண் டனர். குதிரை வாகனம் செய்து கொடுத்த அடுத்த ஆண்டிலேயே இரட்டைக் குழந் தைகள் பிறந்தன. முருகனே நம்பிஞேர் கைவிடப்படமாட்டார்கள் என்ற உண்மை நிதசர்னமாக்கப்பட்ட அதி சமய த்  ைத அறிந்த அவ்வூர் மக்களும் அக்குடும்பமும் பெருமிதமடைந்தனர். என்னே சுவியுகக் கந்தனின் திருவிளேபாடல் என்றனர். இவ் வாறு திக்கரை முருகனுக்கு நேர்த்திக் கடன் செய்து பிள்ஃளப்பேறுகள் பெற் ருேர் பலர்.
அப்பகுதியிலுள்ள இன்னுெரு குரும்பத் தில் அடுத்தடுத்துப் பிறந்த நான்கு பிள்ளே களும் மறைந்து விட்டமையாற் கவலேய டைந்திருந்தனர். தாங்கொணுக் கவஃவயை அகற்ற திக்கரை முருகனிடம் தவமிருந்து புரானம் படித்து சந்ததி விருத்தி வேண்டு மென இடையருது வேண்டி நின்றனர். இந்தத் தவப்பேற்றினுல் ஆறு விரலுடன் ஓர் ஆண்மகன் பிறந்தார். இன்று இரண்டு இலட்சம் ரூபா செலவில் புதுப்பிக்கப் பட்ட இத் கிருவாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஆறுமுக சுவாமி ஆல பத்திற்குப் புதுமை நிறைந்த ஆறுமுக சுவாமி எழுந்தருளி ஒன்றை இந்தி யாவிலிருந்து தருவித்துக் கொடுத்துள்ளார்.
தாங்கள் விரும்பிக் கேட்கும் வரங்களே ஈந்தருளும் திக்கரை முருகனுக்கு எடுக்கப் படும் விழாக்களும், திருப்பணிகளும், மற் றும் வாகனம் முதலிய அன்பளிப்புகளும் நேர்த்திக்கடன்களே நிறைத்திருக்கின்றன. இதிலிருந்து இம் முருகப் பெருமானின் வியக்கத்தகு அற்புதச் செயல்கள் நாம் அறிந்துகொள்ளலாம்.
இவ்வாறு தெய்வீகச் சிறப்புடனும், அற்புதத் தன்மையுடனும் விளங்கும் இம் முருகன் ஆலயம் மிகப் பழைய கட்டிடங் களுடன் சீர்கெட்ட நிஃபயில் இருப்பதை உணர்ந்த முருகன் அடியார்களும் முகாமை யாளரும் இவ்வாலயத்தைப் புனருத்தார ணம் செய்ய முற்பட்டனர். 1974 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட திருப்பணி வேலே கள் பூர்த்தியாக்க இதுவரையும் 2 இலட்ச ரூபா வரையில் செலவிடப்பட்டிருக்கிறது.

இத்திருப்பணி வேல்சு3ள் கோவில்முகாமை யாளரும், ஆதீன கர்த்தாவுமாகிய வைத் திய கலாநிதி திரு. க. திருநாவுக்கரசு அவர் கள் முன்னின்று நடத்திவந்தார். இரட் டைப் பஞ்சாக வேலேயாகத் திருப்பி அமைக்கப்பட்டிருக்கும் இத் திருக்கோயில் புதுப்பொலிவுடன் சிறந்து விளங்குகிறது. பழம் பெருமையுடன் திகழும் காரைநகர் திக்கரை முருக மூர்த்தி கோவில் மகா கும் பாபிஷேகம் 1974ஆம் ஆண்டு யூஃல மாதம் 11-ஆந்திகதி வியாழக்கிழமை நடைபெறத் திருவருள் பாவித்துள்ளது.
திக்கரையில் புதிதாக அமைக்கப்பட்ட சண்டேசுவரர் கோவில் தூபி அபிஷேகம் நடைபெறுகிறது.
திரு. சின்னத்தம்பி அவர்களின் உபயம்

Page 21
R
எழும்போதும் வேலு மயிலு தொழும்போதும் வேலு மயிலு அழும்போதும் வேலும் மயிலு விழும்போதும் வேலு மயிலுமென
விவசாய மருந்துக்
(யூரியா அமோரியா
எங்களிடம் ச
மொத்தமாகவும் சில்லறையா
65? täu 3gs ib 6
168, ஆஸ்ப
யாழ்ப் தொலேபேசி 7576
கங்காளன் பூசுங் கவ மங்காமற் பூசி மகிழ் தங்கா விண்களும், ச சிங்கார மான திருவ
"ith the best
E. SUBRA
276, Maί
PANAI

மென் பேனெழுந்து மகிழ்ந்து மென் பேன் தொழுதே யுருகி மென் பேனடியே னுடலம்
ா பேன் செந்தில் வேலவனே
கள், உரவகைகள், மரக்கறி விதைகள்)
காய விலேக்கு கவும் பெற்றுக்கொள்ளலாம். v (8 gr i ti siv
த்திரி வீதி,
பானம்,
சத் திருநீற்றை வரே யாமாகில் ாரும் சிவகதி டி சேர்வரே
- திருமந்திரம்
Coipliments
f
MAN A M
h Street,
URA.

Page 22
gyaburaat 2 lun
ஜகத்குரு யூனி காஞ்சிகாமகே
அம்பாளே உபாசிப்பதே ஜன்மா எடுத்ததன் பெரிய பலன். அன்பு மயமான அம்பிகையைத் தியானிப்பதைவிடப் பேரா னந்தம் எதுவும் இல்லே. பெரிய பெரிய சித்தாந்தங்கள் மதங்கள் எல்லாம் எத்த னேயோ இருக்கின்றன. இவை எல்லா வற்றுக்கும் முடிவாக, பயணுகக் கிடைக் கிற பெரிய பலன் அம்பாளேத் தியானிப்ப தால் வகுவாகக் கிட்டிவிடுகிறது. "அம்மா! நான் எத்தனேயோ தோஷம் உள்ளவன். என்ருலும் உன்ஃன நம்பிவிட்டேன். நீ கடாகநித்துவிட்டால் எத்தனே தோஷமா ஞலும் தூர ஓடிவிடும். நான் எப்படி இருக்கவேணுமோ அந்த மாதிர்பாக இருக் கும்படியாக நீயே பண்ணு" என்று அவ விடம் நம்மை ஒபாமல் ஒப்புக்கொடுத்துக் கொண்டிருந்தாலே போதும். அதைவிடப் பெரிய மதமோ, சித்தாந்தமோ, அநுஷ் டானவோ இல்லே. எல்லாம் அவள் சித் தப்படி ஆகிட்டும் என்று விட்டுவிட்டு நாம் பஞ்சு மாதிரி மனசில் எந்த கனமும் இல் லாமல் இலேசாகிவிட்டால் அதைவிடப் பேரானந்தம் இல்லே.
அம்பாண் உபாசிப்பதற்கு வேறு பலன் எதுவும் வேண்டாம். அதுவே அதற்குப் பலன் - ஆனுலும் இந்த லோகத்தின் மாயை யில் நாம் எல்லாரும் நன்ருகச் சிக்கிக் கொண்டிருப்பதால், "நான்" என்பதை விட்டு, அவளே அவளுக்காகவே உபாசிக் கிற ஆனந்தம் நமக்கு ஆரம்ப தசையில் புரியமாட்டேன் என்கிறது. நமக்கு என்று எதெதையோ எதிர்பார்த்து அதை எல் லாம் அவள் பூர்த்திசெய்யவேண்டும் என்று
 

சிப்பதன் பலன்
ாடி சங்கராசாரிய சுவர்மிகள்
ஆசைப்பட்டு, அதற்காக அவளே உபாசிக் கத் தொடங்குகிருேம். இந்த நிலையில் அவளும்கூட நம்மை விட்டுப் பிடிக்கிற மாதிரி, நம் பிரார்த்தனேகளே நிறைவேற்றி வைக்கிருள். தர்மத்துக்கு விரோதமாக இல்லாதவரையில் நாம் செய்கிற பிரார்த் தனேகளுக்குச் செவிசாய்க்கிருள்.
மதுவிய ஸ்வபாவம் ஆசார் யாளுக்கு நன்ருகத் தெரியும், அம்பாள் உபாசன் பால் ஜனன நிவிருத்தி கிடைக்கும். மோகம் கிடைக்கும் என்று சொன்னூல் யாரும் அதில் ஈடுபடமாட்டார்கள் என் பது ஆசார்யாளுக்குத் தெரியும். அதனுல் அம்பாளே உபாசிப்பதன் பலன் இன் னின்ன என்று "ஸ்ெளந்தர் ய லஹிரி"யில் சொல்கிறபோது முதலில் படிப்பு, செல்வம், அழகு முதலியன கிடைக்கும் என்கிருர்,
"ஸ்ரஸ்வத்யா லகரம்யா" என்று ஆரம் பிக்கிற சுலோகத்தில் அம்பிகையை ஆரா திப்பதால் கிடைக்கிற பலன்களே வரிசை பாகச் சொல்கிறுேம். இதில் இன்னுெரு விசேஷம் என்னவென்ருல், சாதாரணமாக ஒவ்வொரு ஸ்துதியின் முடிவிலும் கவி, "இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்வதால் இப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும்" என்று சொல்வது ஒரு மரபு-இதை 'பலச் ருதி" என்பார்கள். ஆனுல் துளிக்கூட அகம் பாவமே இல்லாத ஆசார் யாளோ "ஸ்ெளந் தரிய லஹரி பாராயணத்துக்கு இது பலன்" என்று சொல்லாமல் 'அம்மா, உன்னே ப் பூஜிப்பவனுக்கு நீ இப்படியாகப்பட்ட அநுக்கிரகங்கஃனச் செய்கிருப்" என்கிருர்,

Page 23
முதல் பலஞக ஸரஸ்வதி கடாகrம் கிடைக்கும் என்ருர், அதாவதுநல்ல கல்வி, உண்மையான கல்வியின் பயனுண நல்ல குணம் கிடைக்கும் என்கிருர், பிறகு லகமீ கடாசுரம் கிடைக்கும் என்கிருர், அதாவது நிறையச் சம்பத்துக் கிடைக்கும் என்கிருர்,
பொதுவாக யாரும் பணத்தை விரும்பு கிறமாதிரி குனத்தை விரும்பிப் பிரார்த் திப்பதில்லையே. ஆணுல், குணம் இல்லாத இடத்தில் பணம் இருந்து பிரயோசனம் இல்லை. நாம் பணத்தை விரும்பியே உபா சித்தாலும்கூட அம்பாளோ, இந்தப்பிள்ளே அசட்டுத்தனமாகப் பிரார்த்தனே எண்ணுகி றது. விவேகம் ஏற்படுகிறதற்கு முன்பு அர்த்தத்தைப் ( பொருளே ) பணத்தைக் கொடுத்தால் அது அனர்த்தமே ஆகும். எவ்வளவுக் கெவ்வளவு பணம் தருகி ருேமோ அத்தனேக் கத்தனே பாபத்தையே விலே கொடுத்து வாங்கிக் கொள்வான் எனவே பணத்தை எப்படித் தர்ம மார்க் கத்தில் பிரயோசனப்படுத்துவது என்ற விவேகத்தை முதலில் தந்து பிறகு தனத் தைத் தரலாம்" என்று எண்ணுகிருள். குழந்தை பட்சனம் கேட்டால் அதைச் செய்து கொடுக்கிற தாயார் பிற்பாடு அதனுல் கெடுதல் ஏற்படாமல் விளக்
கெண்னெப் தருகிருள். அம்பாளோ
DJ Tir
கடவுளே !
என்னேப் பொய்யிலிருந்து இருளிலிருந்து ஒளிக்கு அ மரணத்திலிருந்து அமரத்து அருள் வள்ளலே 1
உம்மை அடைய அருளும் அப்பொழுது நான் தூய்ை

அவளுடைய குழந்தைகள் விரும்புகிற பொருளேக் கொடுப்பதற்கு முன்னுடியே சித்தத்தில் கழிவடைகள் சேராமல் விவே கம் என்கின்ற விளக்கெண்னேயைத் தரு கின்ருள். ஸ்ரஸ்வதி கடாட்சத்தைத்தந்து அப்புறம் லக்ஷ்மி கடாட்சத்தைத் தருகி ருள். தைத்திரி போபநிஷத்திலும் இப் படியேதான். முதலில் மேதை (நல்ல புத்தி) யைக்கொடு" என்று சொல்லி அப் புறம் பூரீயை செல்வத்தை) க் கொடு" என்று சொல்லியிருக்கின்றது. இதற்கு பூரீ ஆசாரியாள் பாஷ்யம் செய்யும்போது, மேதையில்லாதவனுக்கு பூரீயைத் தந்தால் அனர்த்தம் உண்டாகும்" என்ருர் பஐ கோவிந்தத்திலும் "அர்த்தம் அனர்த்தம்" என்ருர்,
அம்பாஃர உபாசிப்பவர்கள் தனியாக லக்ஷ்மி, சரஸ்வதிகளே உபாசிக்கவேண்டிய தில்லை. அவர்கள் இரண்டு பேரும் இவ ளுக்கு இரண்டு பக்கத்திலும் சாமரம் ଖୁଁ ଖୁଁ ଖୁଁ கொண்டிருக்கிருர்கள். இப்படியே லவிதா ஸஹஸ்ரநாமத்தில் சொல்லியிருக்கிறது. ஸசாமராமா வாணி ஸ்வ்ய தஷிண ஸேவிதா), சகல சக்திக்கும் ஆதாரமான பராசக்தியை உபாசித்தால் இவளே சரஸ் வதியையும் லக்ஷ்மியையும் கடாசுழிக்கச் செய்கிருள், OOO
த்தனே
மெய்க்கு அழைத்துச்செல்லும் ழைத்துச் செல்லும் ! வத்திற்கு அழைத்துச்செல்லும்;
, என்னகத்தே எழுந்தருளும். ம பெறுவேன்.
- உபநிடதம்

Page 24
திக்கரையில்
திருவடிகள்
பெளராணிக வித்தகர்
வான்தவழு மதியென்ன வ
வழிகின்ற நிலவாகும் கான்தவழு கடம்பம்லர் ம கரையற்ற அடியார்கள் மீன்தவழு மேகமென விள மேவுமிரு கன்னியர்கள் தேன்தவழும் தாமரை செ. திக்கரையில் வாழ்முருக
노
திகழ்ந்தவுண் பாதமலர் ெ தேசுடைய தேவர்துயர் அகழ்ந்துமே உள்ளத்தின் ஆ அன்பருளத் தாமரையில் புகழ்ந்திடுதல் தமிழ்செய்வே பொற்புறு நின்பதப் ே திகழ்ந்திடு மருதவளம் நிை திக்கரையில் வாழ்முருக
 
 

சிவத்திரு வ. குகசர்மா
னப்புடைய முகமும் வான்கருனேப் பெருக்கும் ாஃலயசை மார்பும்
கலக்க மறு புயமும் ங்கு மயில் மீதே
புடைசூழ வந்து றிந்துவளர் கழனித் ன் திருவடிகள் போற்றி.
தளிவினுெடு போற்றும்
தேற்றமுறத் துடைத்து அகந்தையினே நீக்கும் b அகமகிழ்ந் திருந்தே ார் புன்கணது நீக்கி பாததனேத் தந்து றவுற்றுச் சூழும் ன் திருவடிகள் போற்றி.

Page 25
R
كثير
தேவர் குறளுந் திருநா மூவர் தமிழும் முனிெ
திருவாசகமுந் திருமூல ஒரு வா சகமென் றுணி
முதல்தரமான யானே மார்
மற்றும் ஐஸ் கிறிம்
கேக்
யாழ் கோடியல்
பதார்த்


Page 26
முருகனின் த
ந. ரா. முருகவே ஆசிரியர் : "திருக்கே
முன்னுரை
இறைவன் ஒரு நாமமும், ஒருருவமும் இல்லாதவன். ஆயினும் அடியார்களின் பொருட்டு அவன், பல வடிவமும் பல பெய ரும் கொள்கின்ருன்,
"ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமில்லார்க்கு ஆயிரம்
நிருநாமம் பாடிநாம் தேள்வோனம் கொட்டாமோ"
என்பது திருவாசகம். அம்முறையில் தனக் கென ஒருருவம் இல்லாத இறைவன், அடியார்களுக்கு அருள் செய்தல் குறித்து, வெவ்வேறு திருவுருவங்களே மேற்கொள்ளு கின்ருன், "நானுவித உருவாய் நமையாள் - வான் பல பல வேடம் ஆகும் பரன் நாரி பாகன்" என்பன தேவாரம் இறைவன் தன்னியல் பில் இத்தகையவன், இந்நிறத் தன் இவ்வண்னத்தன் என்று எழுதிக்காட் டொனுதவன் என்பது உண்மையேயாயி னும், அவ் இறைவனே நம் பழம்பெரும் சான்ரூேர்கள் வெவ்வேறு வடிவங்களில் பல்வேறு நிவேகளில் சுண்டு அறிந்து பணிந்து போற்றியுள்ளனர். - சிவபிரானுக்கு உரிய அருட்கோலங்கள் 25 என்றும், 64 என் றும் நூல்கள் துவலும். அவ்வாறே முரு கணுக்கும் பலவகையான அழகிய அருள் வடிவங்கள் உண்டு என்று பெரியோர்கள் கூறுவர். குமார தந்திரம், பூர் தத்துவ நிதி முதவிய வடமொழி நூல்களில் முருகனுக் குரிய திருவுருவங்கள் பற்றி விளக்கப் பெற்றுள்ளன.
கச்சியப்ப முனிவர்:
தமிழகத்தில் அண்மைக் காலத்தில் தோற்றியருளிய சிறந்த பெரும் சான்றேர் களிலும் ஒப்புயர்வற்ற மாபெருங் கவிஞர் களிலும் ஒருவராக மதித்துப் போற்றிப்
 

திருவுருவங்கள்
it, M. A., M. O. L. ாயில் "" சென்னே 34,
பாராட்டுதற்குரியவர் கச்சியப்ப முனிவர் என்பவராவார். இவர் திருவாவடுதுறை ஆதீ னத்தைச் சேர்ந்தவர். மாதவச் சிவஞான சுவாமிகளின் மாண்வர். பல கலேகனில் வல்லவர். விநாயக புராணம், முதலிய பல நூல்கள் இயற்றியவர்.அவர் தாம் இயற்றிய தணிகைப் புராணத்தில், முருகனின் திரு வுருவங்கள் பலவற்றைப் பற்றிக் குறிப் பிட்டுள்ளார். சிற்ப நூல்கள், முருகனின் திருவுருவங்கள் எவ்வெவ்வாறு செய்யப் பெறுதல் வேண்டும் என்று விளக்கிக் கூறு கின்றனவோ அக்கருத்துக்கஃனக் கச்சியப்ப முனிவர் கவின்மிகு தமிழில் கவிதை வடி வில் ஆக்கித்தந்தருளுகின்றர். அக் கவிதை களின் எளிய கருத்துச் சுருக்கம் வருமாறு:-
(1) ஞான சத்திதரன்:-
சத்தி என்பது வேலுக்கு ஒரு பெயர். ஞானமே முருகனுக்கு வேல்ாக அமைந் திருக்கின்றது. ஆதலின் அதனே ஞானசக்தி எனவும் வழங்குவர். ஞான சத்தியாகிய வேலே, முருகன் தனது வலக்கையில் ஏந்தி யிருக்கின்றன். இடக் கை  ைய த் தனது தொடையில் வைத்திருக்கின்ருன் இங்ங் னம் இரண்டு கைகள் உடையவனுய், வேலேந்தி நிற்கும் கோலத்துடன் விளங் கும் முருகஃன ஞான சத்திதரன் என்பர். திருத்தணிகையிலுள்ள முருகன், ஞான சத்திதரன் என்னும் திருவுருவம் உடைய வனே என்பது, நாம் சிந்தித்து மகிழ்தற் குரியது. (2) கந்த சுவாமி:-
முருகனுக்கு உரிய சிறப்புப் பெயர் களில் சந்தன் என்பது ஒன்று. கந்தன் என்னும் சொல்லுக்குத் திரண்ட்வன் என் பது பொருள். 'சேயவன் வடிவம் -JTIT

Page 27
திரட்டி நீ ஒன்ருய்ச் செய்தாய் ஆயத ஞலே கந்தனும் நாமம் பெற்ருய்" என் பது கந்த புராணம். கடவுளர் பலரின் ஆற்றலும் கூறும் ஒருங்கே திரண்டவன் என வும் கொள்ளலாம். அடியார்களுக்குப் பற் றுக் கோடானவன். கந்தன் எனக் கொள்ளு தலும் பொருந்தும், கந்து என்பது நடு தறி அல்லது தண்டாயுதத்தையும் குறிக்கும். ஆதலின், கந்த சுவாமி என்பது பழனி ஆண்டவரின் திருவுருவத்தைக் குறிக்கும் சிற்ப நூற்பெயர் எனலாம்.
இத்திருவுருவம் ஒரு முகமும், இருகை களும் கொண்டிருச்கும். வலக்கரத்தில் தண்டாயுதத்தை ஏந்தி, இடிக்கையை இடுப்பில் ஊன்றி, துறவுக் 'கோலத்தில், தலே முண்டிதமாய், உருத்திராக்க மணி வடம் தாங்கிக் கோவணம் அணிந்த நிஐல யில் நின்ற கோலத்துடன் இருக்கும்.
(3) தேவ சேனுபதி:
முருகன் 6 திருமுகங்களும், 12 திருக்கை களும் கொண்டு, தெய்வயானேயம்மை யாருடன் எழுந்த ரு ஒளி யிருக்கு ம் நில் இதன்கண், முருகன் தனது இடப்பக்கத்தில் அமர்ந்திருக்கும் தெய்வயானையம்மையை ஒருகை தழுவி இருக்க, மற்ருெரு கை அடி யார்களுக்கு 'அஞ்சேல்" என்று அபயம் அளிக்கும் நிலையில் விளங்குவன். ஏனேய பத்துக் கைகளும் முறையே கேடயம் அரிவாள் சூலம் வச்சிரம் வேல் வாள் வில் தண்டு புள்ளம் அம்பு ஆகிய பத்து படைக் கலன்கஃசத் தாங்கி இருக்கும். இங்ங்னம் அமைக்கப்பெறும் சிற்பம், தேவ சேனபதி எனப்பெறும், தெய்வயானையின் கணவர்" என்பது இத்தொடருக்குப் பொருள் ஆகும்.
(4) சுப்பிரமணியர்
முருகன் தனது இடப் பக்கத் துக் கையினே, இடுப்பில் அமைத்துக் கொண்டு, வலப்பசகத்தில் ஒருகையை அஞ்சல் அளிக் கும் அபய நிலையில் ஏந்திக் கொண்டு, தன்னை வணங்கும் அடியவர்களுக்கு அருள் பொழிகின்ற கண்களுடன் விளங் கு கின்ருன். இந்நிலையிலேயே அவனைச் சிற்ப நூல்கள், சுப்பிரமணியன் எனக் கூறித் துதித்துப் போற்றுகின்றன.

சுப்பிரமணியன் என்னும் சொல்லுக் குப் பிராமணர்க்கும் வே த த்திற்கு ம் முதன்மை மிக்க தேவன் (சு + ப்ரமணியன்;) இன்பத்தினேயே இயல்பாக உடைய சிவ பரம் பொருளின் வேறன்றி விளங்குபவன் (சு + பிரமம் + ந்யம், ண்யம்) எனப் பாம் பன் சுவாமிகள் பொருள் கூறுவர்.
(5) களிற்றூர்திப் பெருமான்
முருகனுக்கு மயில் ஒன்றே வாகனம் என அன்பர்கள் பலரும் கருதுவர். ஆயி னும், முருகனுக்கு வேறு வாகனங்களும் plaia G.
முருகன் யானையையும் ஓர் ஊர்தியாகக் கொண்டருளுவன். யானையை ஊர்தியாகக் கொள்ளும் நிலையில் முருகனைக் களிற்றுர் திப் பெருமான் (சுஜவாகனர்) எனச் சிற்ப நூல்கள் குறிப்பிடும். இத்திருவுருவத்தின் ஆசிரியர் நக்கீரரும் தமது திருமுருகாற் றுப்படையில் திருச்சீரலைவாய் பற்றிய பகுதி யில், அதன் தொடக்கத்தில் விரித்துரைத்து விளக்கி யிருத்தலேக் காணலாம்.
'நளியிரும் பரப்பின் மாக்கடல் முன்னி
அனங்குடை அவுனர் ஏமம் .ண்1க்கும் குருடை முழுமுதல் தடிந்த பேரிசைக் கடுஞ்சின் விறல்வேன் களிறு ஊர்ந்தாங்கு"
பதிற்றுப்பத்து, 11: 3- 5
ஆண் யானையின் மீது, ஒரு திருமுகமும், நான்கு கைகளும், இடப்பக்கக் கைகள் இரண்டில் இரண்டு உரு எழுதிய கோழிக் கொடிகளும், வலப்பக்கக் கைகள் இரண் டில் வேலும் வாளும் கொண்டு விளங்கு பவன், களிற்றுார்திப் பெருமான் ஆவன்.
(6) சரவணபவன் :
சிவபிரானிடம் சென்று சூரபதுமனுல் தாங்கள் படும் துயரங்களைக் கூறித் தேவர் கள் முறையிட, அப்பெருமான் தனது-5 திருமுகங்களினின்று ஆறு தீப்பொறிகளே வெளிப்படித்தினுர், விசும்பில் பரவிய அப் பொறிகளே வருவித்து இறைவன் வாயு தேவனிடம் சேர்ப்பித்தான். அவன் அவற் றைத் தாங்கமுடியாமல் அக்கினித் தேவனி டத்தில் ஒப்படைத்தான். அக்கினியும் அத னேக் கங்கையில் விடுத்தான். அதுவும்

Page 28
அவற்றைத் தாங்கும் ஆற்றலின்றி நாணற் புல் நிறைந்த சரவணப் பொய்கையில் விடுத்தது. பின்னர் அப்பொறிகள் ஆறும், ஆறு குழந்தைகளாகி, அப் பொய்கையில் இருந்த தாமரை மலர்களில் வீற்றிருப்பன ஆயின என்பது, முருகனேக் குறித்த கந்த புராண வரலாறு. சரவணப் பொய்கையில்
தோன்றியதனூலேயே, முருகனுக்குச் சர வணபவன் என்பது பெயராயிற்று.
மறைகீரின் முடிவால் வாக்கால்
மனத்தினுல் அனக்கொணுமல் நிறைவுடன் பாண்டும் ஆகி
நின்றிடும் நிரஜ் மூர்த்தி அறுமுக உருவாய்க் தோன்றி
அருளொடு சிரவ னத்தின் வெறிகமழ் சுமப் போதில்
வீற்றிருந் தருளி குனே.
= дд.,5црптвахтин
ஆறு திருமுகங்களுடன் ஒருகை வரங் கள் தரும் நிலையிலும், மற்ருெரு கை அஞ் சல் அளிக்கும் நிலேயிலும் விளங்க, ஏனேய பத்துக் கைகளிலும் முறையே வேல்-கேட் யம்-கண்டாமனி-தாமரை மலர் சேவல்தண்டு-உளி-அம்பு-வாள் என்னும் பத்துக் கருவிகளேத் தாங்கிக் கொண்டு, தாமரை மலரில் எழுந்தருளி நிற்கும் நிலையில் அமைந்துள்ள முருகனேச் "சரவணபவன்" எனச் சிற்ப நூல்கள் குறிக்கும். (7) கார்த்திகேயன்:
சரவணப் பொய்கையில் ஆறு குழந்தை களாக வடிவம் கொண்டிருந்த முருகனுக் குக் கார்த்திகைப் பெண்கள் அறுவரும் திரு முஃப்பால் அளித்தனர் என்பது வர லாறு. அதனுலேயே முருகனுக்குக் கார்த்தி கேயன் என்னும் பெயர் ஏற்பட்டது. தமிழ் நாடடு முருகனே, வட இந்திய மக்கள் கார்த்திகேயன் என்னும் பெயரிலேயே
சிறப்புற அறிந்து, வழிபட்டு மகிந்து வரு
னேறனர்.
கார்த்திகேயன் என்னும் நிலையில் முரு கன் ஆறு திருமுகங்களும், ஆறு திருக்கை களும் மட்டுமே கொண்டு விளங்குவன். வலப்பக்கத்திலுள்ள மூன்று கைகளும் முறையே வேலும் வாளும் ஏந்தி அஞ்சல் அளிக்கும் நிலையில் இருக்கும்; இடப்பக்கத் திலுள்ள மூன்று கைகளும் முறையே குலி

சம்-கேடயம் என்பனவற்றை ஏந்திக்
கொண்டு வரங்கள் தரும் நிவேயில் அழகுற விளங்கும்.
(8) குமாரன் :
தினது நெற்றிக் கண்ணிஞல் "மாரஐ எரித்தருளிய சிவபெருமான், அந் நெற்றிக் கண்ணினின்றே குமாரன் ஆகிய முருகனே அளித்தருளினுன், மார&ள் எரித்தது,_நிக் கிரகம் குமார&ன அளித்தது அதுக்கிரகம், குமாரன் என்னும் சொல்லே, குமரன் என வும் வழங்கப்படும். கு-குற்சிதம், அரு வருப்பு, மலம், மாரன்-மரிக்கச் செய்ப வன், அழிப்பவன். உயிர்களின் மலப் பிணிப்பை அழித் தொழிக்க வல்லவன் எவனே, அவனே குமாரன் எனப்படுவான்.
குமாரன் என்னும் நிலையில், முருகன் ஒரு திருமுகமும், நான்கு திருக்கைகளும் கொண்டிருப்பான். அவனது வலப்பக்கத் தில் வள்ளியம்மை விளங்குவள். வலப்பக் சுத்துத் திருக்கைகளில் வேலும் வாளும் இருக்கும். இடப்பக்கத்துத் திருக்கைகளில் கோழிக் கொடியும், கேடயமும் ஏந்தி யிருப்பான்,
(9) ஆறுமுகவர்
இறைவன் தன் அடியார்களுக்கு அஞ் சும் முகம் (இடுக்கண்) தோன்றும் போதெல் லாம், ஆறுமுகம் கொண்டுவந்து தோன்றி அருள் புரிகின்ருன்.
"அஞ்சுமுகம் தோன்ருமல்
ஆறுமுகம் காட்டங்ந்த
சேஞ்சரனச் சேவைடியைச்
சிக்கிதஈவப்பது எந்நாளோ"
- தாயுமானவர்"
பிற தெய்வங்களுக்கு இல்லாத வகை யில், முருகன் ஆறு திருமுகங்கள் உடைய வனுக விளங்குகின்ருன். அஃது அவனது தனிப் பெரும் சிறப்பியல் பினை உணர்த்து கின்றது. ஞானம் ஐசுவரியம் திரு வீரியம் வைராக்கியம் புகழ் என்னும் இறைமைக் குணங்கள் ஆறும், முருகனுக்கு ஆறு முகங் களாயின என்பரி சான்ருேர், ஆதலின் ஆறுமுகன், ஷண்முகன் என்பன அவனுக் குப் பெயர்களாயின. முருகன் வேல்-அம்பு

Page 29
வாள்-திகிரி-பாசம் (கயிறு)-அபயம் என்ப வற்றைத் தன் ஆறு வலக்கைகளிலும், வச் சிரம்-வில்-கேடயம்-கோழிக் கொடி-அங்கு . சம்-வரதம் என்பவற்றைத் தன் ஆறு இடக் கைகளிலும் உடையவனுய், வலத்தும் இடத் தும் முறையே வள்ளி தெய்வயானையர் விளங்க, மயில் மீது இவர்ந்தோ உடனி ருக்கவோ திகழும் நிலேயில் ஆறுமுகவன் எனப் போற்றப்படுவான். திருச்செந்தூரில் முருகன் ஆறுமுகனுகக் காட்சி தருகின்றன். திருமுருகாற்றுப்படை இந்நிலையினேச் சிறந் தெடுத்துப் போற்றித்துதித்து இருத்தல்
காலைாம்.
(10) தாரகாந்தகர்:
சூரபதுமன் சிங்கமுகன் தாரகன் என் னும் அசுரர்கள் மூவரையும் அழித் தருளி ஞன் முருகன் என்பது வரலாறு. தாரகன் என்பவன், சூரனின் இளேயதம்பி, மாயை கள் செய்து, பகைவரை மயக்கி வருத்தி வெல்லுதவில், தாரகன் மிகவும் வல்ல வன். அவன் கிரவுஞ்சம் என்னும் தனது மலேயின் குகைக்குள் புகுந்த வீரவாகு தேவர் முதலானுேரை மயக்கமுறச் செய் தான். அந்நி3லயில் முருகன் தனது வேல் விடுத்துத் தாரகாசுரனே அழித்தருணுன்.
ஆதலின் தாரகாந்தகர், தாரகாரி, குருகு பெயர்க்குன்றம் கொன்ருேன்" எனழுருகன்
பல பெயர்கள் பெற்றன்.
ஆறுதிருமுகங்களுடன், தனது பன்னி ரண்டு திருக்கைகளிலும் வலப்பக்கத்தில் வரதம்-கொடி-கேடயம்-அங்குசம்-பாசம்குலிசம் ஏந்திக் கொண்டு, இடப்பக்கத்தில் அபயம் - வாள் - சூலம் - சக்கரம்-முலசம்வேல் என்பனற்றுடன் முருகன் காட்சி தரும் நிலேயே தாரகாந்தகர் என்னும் திருவுருவமாகும்.
(11) சேனுபதி:
முருகன் வீரர்களுக்கெல்லாம் பெரு வீரனுக விளங்குவபன். வீரம் பெற விரும்பு வோர் அஜனவரும் முருகனே வழிபடு கடவுளாகக் கொண்டு போற்றுவர். வீரர் களுக்குள் யான் கநதணுகத் திகழ்கின் றேன்" எனக் கீதையில் கண்ணபிரான் கூறிய தாகப் பெரியோர் கூறிவர். மேலும் துர பதுமன் முதலிய அசுரர்களே வெல்லுதற்

பொருட்டுப் புறப்பட்ட தேவர்களின் படைகளுக்கு முருகனே தஃலவனுக விளங் கிஞன். சேனேக்குப் பதியாகத் திகழ்ந்த தஞல், "சேனுபதி சேனுனி என்னும் பெயர்கள் முருகனுக்கு அமைந்தன. தேவ சேனுபதி, தேவர்களின் படைக்குத்தலேவன் எனவும் முருகனைப் பெரியோர்கள் வழங் குவர்.
திருமுகங்களுடன், அபயம் முச [[لی லம் வாள் சூலம் அம்பு அங்குசம் என்பன வற்றை ஆறு வலக்கைகளிலும், வச்சிரம் ல் தாமரை மலர் பிரம்பு தண்டாயுதம் என்பவனவற்றை ஆறு இடக்கைகளிலும் தாங்கிக் கொனடு, அடியார்களின் துன் பங்களே நீக்கும் முருகன், சேனுபதி எனப் படுவான்,
(12) பிர காந்தன் :
சிவபெருமானே வணங்கப் பிரமன் ஒரு சமயம் திருக்கயிலைக்குச் சென்ருன், அங்கே வழியில் வீற்றிருந்த முருகனே மதியாது, எளிதாக எண்கணிச் செருக்குடன் அவரைக் கடந்து சென்ருன். அந்நிவேயில் முருகன் வீரவாகு தேவரை ஏவிப் பிரமனேப் பிடித் துக் கெணருமாறு செய்து, அவனது பெயர் -தொழில் முதலியவற்றை உசாவிப் பிரண வப் பொருள் யாது? என வினவினர். அவன் கூற அறியாது மயங்கி நிற்க, அவன் செருக்கு அடங்குமாறு தலையிற் குட்டிச் சிறையில் அடைப்பித்தார்.
பின்னர் அவனது படைப்புத்தொழி லேத் தாமே மேற் கொண்டருளினூர். இந் நிலேயே பிரமசாந்தன் என்னும் திரு வுருவ மாகும். காஞ்சிபுரம் குமர கோட் டத்திலும், திருப்போரூர்க் கோயிலிலும் முருகன் இத் திருவுருவிலேயே எழுந்தருளி விளங்கு கின்ருன் பிரமசாந்தன் என்னும் தொடர், பிரமனேத் தண்டித்தவர் எனப் பொருள் படும்.
இத்திருவுருவில் முருகன், ஒரு திரு முதமும், நான்கு கைகளும் உடைய வணு கத் திகழ்வான். வலக்கைளில் அபய முத் திரையும், உருத்திராகக் செப மாலேயும் இருக்கும். வரத முத்திரையும், கமண்டல மும் இடக்கைகளில் விளங்கும். கந்த புராணம் பாடிய கச்சியப்ப சிவாசாரியர்,

Page 30
குமரகோட்டத்தில் தாம் நாடோறும் பூசித்து வழிபட்ட இத்திருவுருவின் இயல் பினேப் பின்வரும் பாடலால் குறிப்பிட்ருத் தல் அறிந்து இன்புறற்பால்து.
ஒரு கரம்களில் கண்டிகை
வடம்பரித்து, ஒருதன்
கர தழம்தடிரிங் குண்டிவிசு
தரித்து, இருகரங்கள்
வரதமோடு அபயம் தரப்
பரம்பொருள் டிகன், ஒரி
திரு முகம்கோடு சதுர்முகன்
போல்விதி செய்தான்.
(13) வள்ளி கல்யாண சுந்தரர்:
முருகன் தெய்வயானே யாருக்கும் கன வஞயினும், அவன் "வள்ளி கணவன்" என்றே பெரும்பாலும் புலவர்கள் புகழ்ந்து போற்றுவர். முருகனுக்குத் தெய்வயானே கிரியா சத்தி என்றும், வள்ளியம்மை இச்சா சத்தி என்றும் நூல்கள் கூறும். களவு கற்பு என்னும் திருமண முறைகள் இரண்டினுள், தெய்வயானேயின் திருமணம் கற்பு நெறிக் குரியது என்றும், வள்ளியம்மையின் திரு மனம் களவு நெறிதழுவியது என்றும், அறிஞர்கள் கூறுவர்.
குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின் மடவரல் வள்ளியொடு நகையமர்ந் தன்றே
என்பது திருமுருகாற்றுப்படை. உல கில் இல் வாழ்க்கை இனிது நடத்தற் பொருட்டே முருகன் வள்ளியம்மையை மணந்து கொண்டு, அவளுடன் இனிதுறப் பேசி நகையமர்ந்தருள்கின்ருன் என ஞான நூல்கள் கூறும். இங்ங்னம் வள்ளியம்மையை மணந்து கொண்ட இனிய எழில் நி3லயி லுள்ள முருகனே வள்ளி கல்யாண சுந்தரர் - = lTTTقابلے
வலக்கையில் அபய முத்திரையும், உருத்திராக்க மணிவடமும் ஏந்தி, இடக் கைளில் ஒன்றை வரத முத்திரையிலும் மற்ருென்றை இடுப்பிலும் அமைத்துக் கொண்டு ஒரு முகமுடையவராய், திருமால் தாரை நீர் வார்த்துக் கொடுக்க, வலப் பக்கமுள்ள வள்ளியை ஏற்று, மனந்து கொள்ளும் நிலேயில் இத்திருவுருவம் எழி லுற அமைந்திருக்கும்.
 
 
 
 

14. பாலசுப்பிரமணியர்
முருகன் என்னும் சொல்லுக்கு இளமை உடையவன், அழகு மிக்கவன் என்பது பொருள். என்றும் இளேயாய் அழகியாய்" எனப் புலவர் ஒருவர் முருகனைப் புகழ்ந்து துதித்திருத்தலேக் காணலாம். இளமையை யும் அழகையும் விரும்பாதவர்கள் எவரும் உலகத்தில் இலர். முருகனே அன்புடன் வழிபட்டுவந்தால், இளமை அழகு முதலிய எல்லா நலங்களேயும் பெற்று இன்புற்று வாழலாம். இளமையும் அழகும் இறைமை யும் மிக்க நிலையில் விளங்கும் முருகனே, பாலசுப்பிரமணியர் எனப்படுவர். இவர் ஒரு திருமுகமும் இரண்டு திருக்கைகளும் உடையவராய் இருப்பர். இவர், வலக்கை யில் தாமரை மலரை ஏத்திக்கொண்டு, இடக்கையை இடுப்பில் அமைத்திருப்பர். இவரைப் பாலசுந்தரம், பாலசுவாமி என் றும் பெரியோர் குறிப்பிடுவர். இவர் தம் திருவடிகளில் இளஞ் சிருர்க்குரிய கிணிகினி என்னும் சதங்கையை அணிந்திருப்பார்.
(15) கிரவுஞ்ச பேதனர்:
கிரவுஞ்சம் என்பது, சூரபதுமனின் தம்பியாகிய தாரகனுக்கு உறைவிடமான தும், மாயையில் வல்லதுமாகிய ஒரு மலே யாகும். முருகன் தன் தம்பியும் துனேவரு மாகிய வீரவாகு தேவரை நோக்கி, நீ தார கனின் தலைநகரமாகிய மாயாபுரிக்குச் சென்று அவனே வென்று வருக! என்று பணித்தனர். அங்ங்னமே சென்ற விரவாகு தேவரை எதிர்த்துப் போர்செய்ய முடியா மல், தாரகன் தன் தேரைவிட்டு இறங்கி ஓடி, கிரவுஞ்ச மலேயின் உட்புகுந்து ஒளிந் தான். அந்நிலையில் அவனேப் பிடிக்கத் தொடர்ந்து சென்ற வீரவாகுதேவரும், அவர் தம் துனேவர்களும், அம் மாய மலே யின் குகையிற் சிக்கி இருளில் வழி தெரி யாது திகைத்து, மயக்கமுற்றனர். அஃத நிந்த முருகப்பெருமான், தமது ஞானசக்தி யாகிய வேலே ஒரவி, அம்மலேயைப் பிளந்து வீரவாகுத்தேவர் முதலியோரை விடுவித்து தாரகாசுரனைக் கொன்றனர். கிரவுஞ்ச மலேயைப் பிளந்து அளித்த முருகனின் திரு வுருவமே “கிரவுஞ்ச பேதனர்" எனப்படும். இதனேச் சங்க நூல்கள் "குருகுபெயர்க் குன்றம் கொன்ருேன்' எனச் சிறப்பித்துப்

Page 31
"" --سي
புகழும். சங்க நூல்களில் ஒன்றுகிய குறுந் தொகையின் கடவுள் வாழ்த்துப் பாடல், இத்திருவுருவத்தைப் பற்றியதே ஆகும் என்பர். கிரவுஞ்சம் - அன்றிற்பறவை அதன் வடிவாகிய மாயமலே, பேதனர் - பிளந்தவர்.
தாமர்ை புரையும் காமர் சேவடி : பதுளைத் தன்ன மேனி திசுழோனிக் குன்றி ஏய்க்கும் உடுக்கை குன்தின் நெஞ்சுபகடு எறிந்த அஞ்சுடர் நெடுவேங் சேவலுங் கொடியோன் காப்ப, ஏம வைகல் எப்தின்ருல் உலகே,
- குறுந்தொகை - 1,
கிரவுஞ்சபேதனர் ஆறுமுகமும் எட்டுக் கைகளும் உடையவர். வலக் கைகளில் வேல் வாள் பகழி அபயம் என்பவற்றை பும், இடக் கைகளில் வச்சிரம், கேடயம், வரதம், வில் என்பவற்றையும் ஏந்திக் கொண்டு, எட்டுக் கைகள் உடையவராய்
ஆறுமுகங்களுடன் இருப்பர்.
(16) சிகி வாகனர்
முருகன் மயில் வாகனத்தை ஊர்தியா கக்கொண்டவன் என்பது யாவரும் அறிந் தது. கிகி என்பது மயிலுக்குப் பெயர். அதனே வாகனமாகக் கொண்டவன் முரு கன். முருகனுக்கு மயில் கொடியாகவும் இருக்கும். இதனே "மணிமயில் உயரிய மாருவென்றிப் பிணிமுக ஊர்தி ஒண் செய் யோனும்" என வரும் சங்கப் பாடல் கொண்டு உணரலாம். சுத்த மாயை ஆகிய விந்து தத்துவமே, முருகனுக்கு மயிலாக
 

விளங்குகின்றது. சால விந்து எனும் தட்மா மயிலாய் ! தாலோ தாலேலோ !!!" என் பது திருப்போரூர்ச் சந்நிதி முறை, மயில் தோகை விரித்தாடும் காட்சி ஓங்கார வடி வம் போன்றிருக்கும். முருகன் அத்தகைய மயிலின்மீது அமர்ந்து எழுந்தருளிக் காட்சி தரும் பேற்றையே, அருணகிரி நாதர் ஒங் காரத்து உள்ளொளிக்குள்ளே முருகன் உரு வம் கண்டு தூங்கார்" என அருளிச் செய்து போற்றியுள்ளார்.
இத் திருவுருவில், வலக் கைகளில் வேலும் அபயமும் தாங்கி, இடக் கைகளில் வரதமும் வச்சிரமும் உடையவராய், ஒரு திருமுகத்துடன், மயிலின் மீது முருகன் வீற்றிருப்பார்.
இந்தப் பதினூறு திருவுருவங்களே அன்றி அக்கினி ஜாதர், செளரபேயர், காங்கேயர், குக,ே பிரமசாரி, தேசிகர் முதலிய திருவுருவங்க ளூம் சிற்ப நூல்களில் முருகனுக்குச் சொல் லப்படுகின்றன. ஆயினும் தணிகைப் புராணம் மேற்குறித்த 18 திருவுருவங்களேச் சிறப்புற எடுத்து விளக்கியுள்ளது.
{ւբլդճվ հ51U :
இங்ங்னம் அடியார்களின் பொருட்டு பல திருவுருவங்களே மேற்கொண்டு, அன் பர்களுக்கெல்லாம் அருள் புரிந்துவரும் முருகப் பெருமானின் திருவடிகஜளப் பல காலும் பணிந்து பத்தி செய்து, பரவித் தொழுது, நாம் உய்ய முயலுவோமாக

Page 32
நாளென் செய்யும்
செயும் என ந. கோளென் செய்யுங்
செயுங்கும் ரேசர் தாளும் சிலம்பும் ச
தண்டையும் சண்
தோளும் கடம்பும்
னேவந்து தோன்
懿 திக்கரை முருகன
இனிது
எங்களது வ
SV 8
KAD A WA LA
 

வின் தானென் ாடிவந்த
கொடுங் கூற்றென்
ரிரு நங்கையும் முகமும் எனக்குமுன் றிடின் !
ரின் குடமுழுக்கு நடைபெற
ாழ்த்துக்கள்
BRE MIS
D UN A G UAHA

Page 33
புன்னெறியதனிற் செல்லும்
நன்னெறி யொழுகச் செய்து என்னேயும் அடியானுக்கி இ பன்னிரு தடந்தோள் வள்ள
பரந்தனில்
* பசளை * களை * கிருமி
மொத்தமாகவும்
சகாய விலைக்குப் ெ
ğ5(5LD J 3F II
கண்டி
口如孟

போக்கின விலக்கிமேலா நவையறு காட்சி நல்கி
நவின நீக்கியாண்ட ல் பாதபங்கயங்கள் போற்றி
--
வகைகள் நாசினி
நாசினி
சில்லறையாகவும்
பற்றுக்கொள்ளுமிடம்
நிறுவனம்
வீதி, த ன்.

Page 34
சிது
திருமுருகன்
( திருமுை வித்துவான் தி. பட்டுச்சாமி ஐ
* முருகனே! செந்தி முத மருகனே! ஈசன் மகனே தம்பியே! நின்னுடைய நம்பியே கைதொழுவேன்
தோற்றுவாய்:
முருகன் - அழகுடையவன். (முருகு + அன்=முருகன் முருகு- இளமை, அழகு, இனிமை, தெய்வத்தன்மை முதலிய பல பொருள் குறிக்கும் ஒருசொல், ஆகவே, முருகன் என்பது ஒரேதன்மை வாய்ந்த இளமையழகும் தெய்வத் தன்மையும் உடையவன் என்பதாம். இதனை ,
"என்றும், இஃாயாய்! அழகியாய்! ஏறுTர்ந்தான் ஏறே! உ&னயாய் என் உள்ளத்(து) உறை"-என்ருர் ஒருபெரியார்.
"சீர்க்கும ரேசன் கொண்ட திருப்பெரு வடிவம்
தன்வில் ஏர்க்குறும் ஒளியும் சீரும் இளமையும் எழிலும்
Të g:Tij ஆர்ட் தள உலகில் அம்மா .."
- கந்தபுராணம்
முருகக்கடவுளின் பெ ரு  ைம கடல் போல விரிந்து நிற்பது; அதனே அறிய எண்ணுவது கடவின் ஆழத்தை அளப்பது போலும்,
“நின் அளந் தறிதல் மன்னுயிர்க்கு அருமை"
- திருமுருகாற்றுப்படை,
ஆயினும், "பெறுமைபெறு ரினது புகழ் பேசுவேண்டும்" என்ருர் வடலூர். இராமலிங்க அடிகளார்.

பெருமை
2 gy) GAU Difft, திருச்சிராப்பள்ளி 2, )
ல்வனே! மாயோன்
T - ஒரு கை முகன் தண்டைக்கால் எப்பொழுதும்
நான்
- தனிப்பாடல்
முருகப்பெருமானின் தோற்றம்:
பெம்மான் முருகன் பிற வான், இற வான், வாரிலான், குணம் குறியிலான், பேரிலான் ஆகிய பரம்பொருள் தேவர்கள் துயர் தீர்க்கும் பொருட்டு எழுந்தருளிய சிவபூர்த்தி. இம்பூர்த்தியே மூவிருமுகங் களும் ஆறிரு புயங்களும் அமைந்த கருணையே திருமேனி உருவாகக் கொண்டு முருகன் என வந்து தோன்றிஞன்.
"அருவமும் உருவுமாகி அணுநியாப்ப் பலவாப் ஒன்ரூப் பிரமமாய் நின்ற சோதி பிழம்பதோர் மேனியாகக் கருனே கூர் முகங்கள் ஆறும் காங்கள் பன்னிரண்டும்
Fas TEL
ஒரு திரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம்
- U.""
- கந்தபுராணம்
முருகப்பெருமான் திருவுருவம், உதி ரம், என்பு, சுக்கிலம், மூளை, தசை, நரம்பு தோல் என்ற ஏழு வகைத் தாதுக்களைக் கொண்ட மக்கள் உடல்போல் அன்றி, மந்திரம். பதம், வன்னம், புவனம், தத்துவம், கலே என்ற ஆறு அத்துவாக்களின் தொகுப் பால் அமைந்த தெய்வீக வடிவம் ஆகும்.
முருகக்கடவுள் திருவடிவில், 11 மந் திரங்களைக்கொண்ட மந் தி ரா த் து வா இரத்தமாகவும், 81 - ப்திமந்திரங்களக் கொண்ட பதாத்துவா முடி (சிரசு) ஆகவும்,

Page 35
51-வன்னங்களே (எழுத்துகளே)க்கொண்ட வன்னுத்துவா தோலாகவும், 224-புவனங் களைக்கொண்ட புவனுத்துவா உரோமங்க ளாக்வும், 38 - தத்துவங்களேக்கொண்ட தத்துவாத்துவா சுக்கிலம், மூன், நரம்பு, என்பு, தசை என்ற தாதுக்களாகவும் 5 - ஆஃவகளேக்கொண்ட கலாத்துவா சகல உறுப்புகளாகவும் அமைந்து விளங்கும்.
இவற்றுள் பதம், வன்னம் மத்திரம் இம் மூன்றும் சொல்வடிவாகிய சத்தி புவனம், தத்துவம கலே இம்மூன்றும் பொருள்வடிவாகிய சிவம் ஆகவே, சிவசத்தி வடிவம் முருகக்கடவுள் வடிவமாகும்.
முருகப்பெருமானும் சிவபெருமானும் வேறு அல்லர்:
ஒருவன் சுத்திற்குரிய பல வேடங்கள் கொண்டு நடித்தாலும், அவன் தன் தன்மையில் சிறிதும் வேறுபடான். அது போல இறைவன், பல வடிவு எடுத்தா லும் அவை தன் சக்தியில் காணப்படு பவை அதனுல் தன் தன்மையில் சிறிதும் வேறுபட்டுநிற்கான் மரமும் அதன் வயிர மும் போல் சிவனும் முருகனும் வேறு அல்லர். ஆகவே, சிவனே குகன் குகனே சிவன்" ஆவன்.
" தனக்குத் தான்ே மகனுகிய தத்துவன் "
- தணிகைப்புராணம்
சிவபெருமான், சரவனப் பொய்கை யின் அருகு நின்று உமாதேவியை நோக்கி, பொய்கையில் விளேயாடும் முருசுணுகிய குழந்தைகளேச் சுட்டிக்காட்டி,
"(ஆதவின் நமது சக்தி அறுமுகன்; அவனும் யமும் பேதகம் அன்ருல், நம்போல் பிரிவிலன்; பாண்டும்
நின்றுன்; ஏதமில் குழவி போல்வான்; யாவையும் உணர்ந்தான் (சீரும் போதமும் அழிவில் வீடும் போற்றினர்க்கு சுருள ui arti-" "
என்ருர், (கந்தபுராணம்). ஆகவே, சிவன் செயல் முருகன் செயலே ஆகும்.
முருகனின் ஆறுதிருமுகம், பன் னிருகை, ஊர்த்தியாதி:
சிவபெருமானின் ஈசானம் முதலிய
ஐந்து திரு முகங்களோடு அதோமுகம் (கீழ்நோக்கிய முகம்) ஒன்றும் சேர்ந்து

விளங்கும் ஆறு நெற்றிக்கண்களில் தோன் நிய ஆறு தீப்பொறிகளின் திருவுருவமே ஆறுமுகக்கடவுள் ஆவர். ஆதலால் அவ ரிக்கு இறைவனின் சர்வஞ்ஞத்துவம் (முற் நறிவு), பரிபூரணத்துவம் (எங்கும் நிறைந்து நிற்றல்) அநூதிபேதம் ( இயல்பாகவே பாசங்களினின்று நீங்கு தில்) அலுப்தசக்தி (பேரருள் EL AF Ö i சுதந்தரத்துவம் (தன்வயத்தணுதல்). அரந்த சத்தி (முடிவி லாற்றலுடைமை) என்ற மேலான ஆறு குணங்களும் சுத்த சாட்குண்யமும்) ஆறு திருமுகங்களாய் அமைந்தனவாம்.
அமலர்க்குள்ள மூவிரு குன்னு சேய்க்கு
முகங்களாப் வந்ததென்ன
- கந்தபுராணம்
அன்றியும் பிரணவத்தின் வியட்டி யாகிய அ, உ, ம, நாதம், விந்து, சக்தி என்ற ஆறும் முருகனின் திருமுகங்கனாக வும் , அல்லாமலும் பிரணவம் (ஒம்) ஒன்றும் திருவைந்தெழுத்து (சிவாயநம) ஐந்தும் ஆக ஆறும் முருகக்கடவுளின் திருமுகங்களாகவும் அமைந்தன எனப் புரானங் கூறும்.
இவையே அன்றி, காணுப்பத்தியம்
(கணபதி), கெனமாரம் (குமரன்), செளரம் (சூரியன்) வைணவம் (விஷ்ணு) சாத்தேயம் (சக்தி) சைவம் (சிவம்) என்ற இந்த ஆறு வைதிக சமயத்தின் ஆறு தெய்வங்களின் சுட்டே முருகப்பெருமாளின் ஆறு திரு முகங்களாகவும் அமைந்தன என நூல்கல் தடிப்
"ஆறுசமயக் கடவுள் வேறுவேறு அன்றியான்
ஒருவனே அங்கங்கிருந்து அன்பர்க்கு மூத்திதரு விக்தென்று யாவர்க்கும்
அறிவித்த வதன மணியே 1."
-திருப்போரூர் பிள்ளேத்தமிழ்- (சிறுபறை)
முருகக்கடவுள் தம் பன்னிரண்டு திருக் கரங்களில் ஏந்திய படைக்கலங்கள் எல் வாம் பற்பல தெய்வங்களின் சக்திவாய்ந்த படைக்கலங்கள் (ஆயுதங்கள் ஆகும். அவை, ஒவ்வொருவர்களின் தியானத்தில் பலவித மாகத் தோன்றும்.
வலப்பக்கத்திருக்கரங்களில் கொடி, வச்சிரம் அங்குசம், அம்பு, வேல், அபய மும் இடப்பக்கத் திருங்கரங்களில் வரதம்

Page 36
தாமரை மணி, மழு, தண்டு, வில்லும் ஆகிய இவற்றை முருகக்கடவுள் தாங்கி விளங்குகின்றர். "வீறு கேதனம் கச்சிரம் அங்குசம் விசிசம் மாறி வாகவேல் அபயமே வலமிடம் வரதம் ஏறு பங்கயம் மணிமழுத் தண்டுவில் இசைந்த ஆறி ரண்டுகை அறுமுகம் கொண்டுவேன்
அடைந்தான்."
- கந்தபுராணம் "பன்னிரு கமல பாணியும் அவற்றின் சூலமும் வேலும் துரோனமும் சரமும் பாலமும் குவிசமும் பரிசையும் வாளும் ஆரியும் மழுவும், அபயமும்-வரதமும்"
- திருச்செந்தூர் அகவல்
சண்முகக் கடவுளுக்கு ஊர்தி (வாக னம்) நாரதர் இயற்றிய வேள்வியில் தோன்றிய ஆட்டுக்கிடா, இந்திரனுகிய மயில், சூரபன் பனின் பாதியுடலாகிய மயில், தேவலோகத்துப் பிணிமுகம் என்ற யானே இவையே ஆம்.
இந்திரன் மயில் வாகனம் வலப்பக் கம் தலேயும், இடப்பக்கம் தோகையும், குரபன்மன் மயில் வாகனம் இடப்பக்கம் தலேயும் வலப்பக்கம் தோகையுமாக இருக்க முருகன் ஊர்வது.
திருக்கயிலையில் ஐராவனம் என்ற யானே * சிவபெருமானுக்கு உத்ரரீதியாக உள்ளது போல், ஆறுமுகப் பெருமானுக் குப் பிணிமுகம் என்ற யானேயும் ஊர்தி யாகும். முகத்தில் முகபடாம், நெற்றிப் பட்டம், கொம்புகளில் பூண்கள், முதலி பண் பிணிக்கப்படாமல் இயல்பாகவே மேற்படியாவும் அமைந்த யாண் பிணி முக யாஃன எனப்பெயர் பெறும். இது தெய்வீக யானே ஆகும்.
மயிலும் யாஃனயும் பிரணவ (ஓங்கார) வடிவம். முருகப்பெருமான் மயில் மீது எழுந்தருளி, அதன் தோகைக்குள் அடங்கி நடுவே வீற்றிருக்கும் காட்சி பிரணவத் தின் மத்தியில் இருப்பதையும், பாஃன மீது எழுந்தருளி இருக்கும் காட்சி, பிரண வத்தின் உள்ளும் புறமும் வீற்றிருப்பதை யும் காட்டி நிற்கும்.
ஐராயனம்-இஃது இரண்டாயிரம் ser p=i;
நான்கு கொம்புகள் புடைய தேவலோகத்து வென் ஏறி அமரர்நாடாாாதே ஆரூர் ஆண்ட, அயிரா வி

"ஓங்காரத் துட்பொருளாப் நின்ருன் கண்டாப்"-
-அப்பர் தேவாரம்
முருகப்பெருமானுக்குக் கொடி சேவற் கொடி, மயிற் கொடி, ஆண்டலேக் கொடி என மூன்ரும் சேவற் (கோழிக்) கொடி -இது சூரபன் மனின் பாதி உடலாகிய கோழி உருவம் எழுதிய கொடி, மயிற் கொடி - இஃது இந்திரளுகிய மயில் உருவம் எழுதிய கொடி,
ஆண்டலக்கொடி - இது, பேய் முத லிய பலியை நுகராமல் இருக்கி, தலை ஆண்மகன் தயயும், உடல் பறவையின் உடலுமாக எழுதிய உருவம் அமைந்த கொடி, இக்கொடியை அக்காலத்து மலே நாட்டு மக்கள் மட்டும் வைத்துப் பாராட் டினர் என்பர்.
இக்கொடிகளே அல்லாமல் முருக ணுக்கு ஆட்டுக்கிடா உருவம் எழுதிய கொடி யும் யானே உருவம் எழுதிய கொடியும் உண்டு என்பர்.
முருகன் மயிலே ஊர்தியாகக் கொள் ளும் போது சேவல் கொடியாகவும், யானேயை ஊர்தியாகக்கொள்ளுங்கால் சேவலும் மயிலும் கொ டி யா கவு ம் விளங்கும். "பல்பொறி மஞ்ஞை வெல் கொடி syara'' -
- திருமுருகாற்றுப்படை
F.'
முருகக்கடவுளின் வேற்படை (வேலாயுதம்)
ஆறுமுகப் பெருமான் நமது திருக் கரத்தில் பிடித்துள்ள அயில்வேல் சத்தி வேல் ஆகும். இது திருமால் கையில் ஏந்தியுள்ள சக்கரப்படை போலவும், சிவ பெருமான் கையில் பிடித்துள்ள சூலப் படிவிட போலவும் அன்று வேத சிவாக மங்கள் புகழும் தெய்வத்து உருவம் எல் லாம் அமைந்து திகழ்வது.
இவ்வேற்படை ஐம்பெரும் பூதங்களே அழிக்க வல்லது; எல்லா உயிர்களேயும் ஒருங்கே போக்கவல்லது; எத்தகையோ ராயினும் அவரது வன்மைகளையும் வரங் சுளேயும் கெடுத்து உயிரைக்கவரவல்லது ய கபிலாயத்து வெள்ளே யானே- (ஐராவதம்-இது
னே யானே.) "ஆயிரா வனமேரு (து) ஆனே (து) ாைமே." என்பது அப்பர் தேவாரம்.

Page 37
எப்படைகளுக்கும் தலேமை வாய்ந்தது; கதிர்வேல், இரத்தினவேல், மானிக்க வேல், தங்கவேல், வச்சிரவேல், சிங்கார வேல், வெற்றிவேல் முதலிய பல திரு நாமங்களேப் பெற்றுத்திகழ்வது.
"விரவேங் தாரைவேல் விண்ணுேர் சிறைமீட்ட நீரவேங் செவ்வேல் திருக்கைவேல் - வாரி குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும் துண்த்தவேல் உண்டே துனே."
- தனிப்பாடல்
நவவிரர் - இலக்கம் வீரர்:
உமாதேவியின் காற்சிலம் பினின்று சிதறிய நவம ணிகளில் இருந்து தோன்றிய நவசத்திகளிடம் வீரவாகுதேவர், வீர கேசரி, வீரமகேந்திரர், வீரமகேச்சுரர், வீரபுரந்தரர் வீரராக்கதரி, வீரமார்த் தாண்டரி, வீராந்தகர், வீரதீரர் என்ற ஒன்பது வீரர்கள் தோன்றினுரிகள். அந்நவ சக்திகளின் வியர்வையினின்று இலக்கம் வீரர்கள் உ தி த் தார் கள். இவர்களில் முதன்மையான வீரர் வீரவாகு தேவரே ஆவர்
இந்த நவ வீரர்கள் ஆறுமுகப் பெரு பெருமானே எக்காலத்தும் விட்டு அகவாது தொண்டு புரிபவர். இலக்கம் வீரர்கள் முருகனுக்குப்படை வீரர்களாக இருந்து ஆரவல் புரிபவர்கள். சண்முகக்கடவுளின் சத்திகள், ஐந் தொழில்கள்:
ஆறுமுகக் கடவுளின் தேவிமாரி, வள்ளி LufLIOLIITT தேவயானேயம்மையார் என இருவர் ஆவர். முருகப் பெருமாலுக்கு வள்ளியம்மையார் இச்சாசத்தியாகவும், தேவயாளயம்மையார் கிரியாசத்தியாக வும், சத்திவேல் (வேலாயுதம்) ஞானசத்தி யாகவும், உடனிருந்து தொழில்புரிவர்.
குமாரக்கடவுளின் ஐந் தொழிலில் கோழிக் கொடி படைத்தவிேயும் மயில்வாக னம் காத்தலேயும் சத்திவேல் அழித்தலேயும், வள்ளியம்மையார் மறைத்தலேயும், தேவ யானே யம்மையார் அருளவிேயும் குறித்து நிற்கும்.
*கோழி பிறப்பு: குலமஞ்ஞை காப்பு; கசம் தாமும் அயிற்கையில் சங்காரம் - வாழ்குறவர் ஏர்மகள் திரோபவம்; இந்திரன் பெண் இன்ப முத்தி தேர்முருகன் ஐந்து ச்ே பன்."
- தனிப்பாடல்

முருகன் திருப்பெயர்களில் சில பெயர்
விளக்கம்:
l.
2.
1).
1.
முருகன்-தெய்வத்தன்மையும் இளமை அழகும் உடையவன். சண்முகம்-(ஷட்-சண்) ஆறுமுகங்களே யுடையவன். கந்தன்-சேர்க்கப் பெற்றவன் பகை வரை அழிப்பவனுமாம். குகன்-இருதயக்குகையில் இருப்பவன்; காப்பவனுமாம். கார்த்திகேயன் -கார்த்திகை மாதர் அறுவ்ரால் வளர்க்கப் பெற்ற வன். காங்கேயன் - கங்கையில் தோன்றிய பன்; கங்கையில் தவழ்ந்தவனுமாம். சரவணன் - கங்கை தூணல் புல்லில் வளர்ந்தவன். விசாகன்-மயிலே வாகனமாக உடைய வன்; விசாக நாளில் தோன்றியவனு шп тШf . குமரன்-என்றும் இளமையுடையவன். கடம்பன் - கடப்பமாலேமைத் தரித்த வன். வேள்-விருப்பத்தக்கவன் (முருகவேள்: செவ்வேள்.) -
சாமி-எல்லாம் உடையவன் (தகப்பன்
சாமி கந்தசாமி.
முருகக்கடவுளுக்கு இப்பெயர்களே
அல்லாமல் சுப்ரமண்யம் (சுப்பிரமணியன்) என்ற ஒரு சிறந்த பெயரும் உள்ளது. (சு-ஆனந்தம் ப்ரம-பரவஸ்து ந்ய(ண்ய) -அதனினின்று உதித்தது.
யாக காலத்தில் பிற தெய்வங்களே
ஒரு முறையே (ஒருதரம்) கூவி அழைக்கப்
பெறும், ஆணுல் சண்முகக்கடவுளே மட்டும்
霹=
சுப்ரமண்யோம்! சுப்ரமண்யோம்! சுப்ரமண் யோம்!!!” என்று மும்முறை மூன்று தரம்) அழைக்கப் பெறும். சுப்பிரமணியம் (பால சுப்பிரமணியன் சிவசுப்பிரமணியன், வேங் கட சுப்பிரமணியன்) என்ற பெயர் கூறு வோசி வினைகள் யாவும் விரைவில் போக் குவர்.
.முக்காங் சூங் வேள்வியில் சப்பிர மணியன்
ஓம் எனவும் முக்காற் கூறும்
இக்கருக்" தி அறியாரே எவ்வாறு விடுவிப்பது?
இயல்பு.
- தணிகைப்புராணம்

Page 38
முருகக்கடவுள் எழுந்தருளிய ஆறு திருப்பதி:
"சேயோன் மேய மைவரை உலகம்" என்று தொல்காப்பியர் கூறியபடி மலேயும் மலேசார்ந்த இடமான குறிஞ்சிநிலத்திற் குரிய தெய்வம் முருகக்கடவுள் ஆவர் ஆயினும், முருகப்பெருமான் மலேயின் இட மே அன்றி எவ்விடத்தும் எழுந்தருளி இருப்பர்.
மதுரைமாநகர் சிவ ராச தா னி என வழங்குவது போல், திருப்பரங்குன்றம். திருச்செந்தூர், திருவாவினங்குடி, திரு வேரகம், குன்று தோருடல், பழமுதிர் சோலே என்ற ஆறு திரு ப் பதிகளும் முருகக்கடவுளின் ஆறுபடை விடாம். (படை வீடு, இங்கு இராசதாணி)
ஆறுபடைவீட்டுள் திருப்பரங்குன்றம்
மூலாதாரத்தலமாகவும், திருச் செந்தூர் சுவாதிட்டானத்தலமாகவும், திருவாவினன் குடி மணிபூரகத்தலமாகவும், திருவேரகம் அநாதகத்தலமாகவும், குன்று தோருடல் விசுத்தித்தவமாகவும், பழமுதிர் சோ லே ஆக்னருத்தலமாகவும் விளங்கும். இத்தலங் களில் முருகப்பெருமான் மிகச்சிறப்புடன் எழுநதருளியுள்ளார். இன்னும் முருகக் եւ - նվճIT:
'காடும் காவும் கவின்பேறு துருத்தியும்
போதும் குளதும் வேறுபல் வைப்பும்
சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும்
மன்றமும் போதியிலும் கந்துவிட நிஐயினும்" எழுந்தருளி அன்பர்களுக்குத் திருவருள் புரிகின்ருர் என்று திருமுருகாற்றுப்படை and h,
முருகக்கடவுளின் விரதங்கள்:
முருகப்பெருமானுக்குரிய விரதம் சுக் கிரவார (வெள்ளிக்கிழமை) விரதம் கார்த் திகை (கிருத்திகை) விரதம், சஷ்டி விரதம் என மூன்ரும்.
விரதம் என்பது ஒரு கடவுளேக் குறித்து ஒரு பயன் கருதி, அக்கடவுளேப் பூசித் தேனும் அல்லது வழிபட்டேனும் அன்று பகல் அன்னமின்றிப் பால் பழம் அருந்தி இரவு உறக்கம் இன்றித் தியானம் புரிந்து மறு நாள் பூசை அல்லது வழிபாடு செய்து அன்னம் அருந்துதல் வேண்டும்.

சுக்கிரவாரவிரதம் - இது முருகக்கடவுளைக்
குறித்து ஐப்பசி மாதம் முதல் வெள்ளிக்
கிழமை தொடங்கி ஒவ்வொரு வெள்ளிக்
கிழமை தோறும் விரதம் இருந்து மூன்று
வருஷம் பூர்த்தியான பின் விரதத்தை முடித்தலாம். இவ் விர தம் குடும்ப வாழ்க்கை நலனே அதிகரிக்கும்.
கார்த்திகை விரதம் - இது ஆறுமுகக்கடவு ளேக் குறித்துக் கார்த்திகை மாதம் கார்த் திகை நட்சத்திரம் முதலாகத் தொடங்கி ஒவ்வொரு மாதத்துக் கார்த்திகை நாள் தோறும் விரதம் இருந்து பன்னிரண்டு வருஷம் முடிந்த பிறகு விர த த்தை முடித் த லா ம். இவ்விரதம் செல்வப் பெருக்கை அளிக்கவல்லது.
சஷ்டி விரதம்- இது கந்தப் பெருமா னேக் குறித்து ஐப்பசி மாதம் சுக்கிலபட்சம் (வளர்பிறை) பிரதமை முதல் சஷ்டி திதி வரை -ே நாட்கள் கொண்ட விரதம். அல்லது ஐப்பசி வளர்பிறை சஷ்டி திதி அன்று விரதம் இருத்தல். இவ்விரதம் ஒவ் வொரு மாத வளர்பிறை சஷ்டி தோறும் விரதம் இருந்து ஆறு வருஷம் முடிவுற்ற பின் விரதத்தை முடித்தலாம். இவ்விரதம் புத்திர விருத்தியைத் கொடுக்கும்.
"சட்டியில் இருந்தால் தானே அகப் பையில் வரும்" என்பது ஒரு பழமொழி (சட்டி - இங்குக் கந்த சஷ்டி விரதம். அகப்பை-இங்கு வயிறு. வரும் - புத்திரப் பேறு வரும்.) முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரம்: சண்முகப்பெருமானுக்குரிய ஆறெழுத்து மந்திரங்களில் "சரவணபவ" *குமாராயநம: என்பன வடமொழியில் சிறந்த மந்திரங் கள் ஆகும்.
முருகா என்பது தமிழ் மொழியில் உயர்ந்த மந்திரம் ஆகும்.
சரவனபவன்) - என்பது ச-மங்களம் ா - ஒளி, கொடை, வ - சாத்வீகம், ந(ன)- வீரம். பவ ( ன் ) - உதித்தவன் என்ற பொருளாம்.
பஞ்சாட்சரத்தில் சிவசிவ என்பது சிறந்ததுபோலச் சடாட்சரத்தில் (ஒம்) குமாரா நம என்பது சிறந்தது. இச்

Page 39
சிறந்த ஆறெழுத்து மந்திரத்தை நச்சினுர்க் கினியர் திருமுருகாற்றுப்படை உரையில் கூறு கின்ருர்,
"ஆறெழுத்தும் அன்பினுடன் கூறுமவர் சிந்தை
குடிகொண் டோனே"
- கந்தர்கவிவெண்பா
குமாராய நம: என்று ம ன த் தி ல் செபிப்ரவர் அடையும் பயன்கள்:
குமரீா நம என்று கூறிஇல் ஒர்காங் அமராவதி ஆள்வார்; அன்றி-யமராசன் கிைபுதார்; போருரன் கால் புருவர்; தாயுகரப் பைபுகுதார்; சேரார் பயம்'
- திருப்போர் சந்நிதி முறை - மாலே
"முருகா" என்று காதலாகிக்கசிந்து கண்ணர் மல்க ஒதுபவர் பெறும் பயன்கள்:
முருகா என உன் ஒதும் தவத்தினர் மூதுலகில் அருகாத செல்லும் அடைவார் வியாதி
அாடந்துறையார் ஒருகா: மும்துன்பம் காய்தார்; பரகதி உற்றிடுவார்; பொருகTEன் நாடு புகார் சாராபுரிப் புண்fையrே.
- திருப்போரூர் சந்நிதி முறை-பிரபந்தம்
முருகன் அருள்பெறும் வழி:
உலகம் கண்டு அஞ்சுகின்ற சுற்று வனின் கோர முகத்தை நாம் காணும் போது முருகா என்று கூறின் முருகனின் ஆறுமுகம் தோன்றும் அக்கூற்றுவன் நம் முடன் போர்புரிய நேரின், அப்போது முருகா என்று ஒதினுல் அஞ்சல் என அவனது வேல் தோன்றும். ஒருகால் (ஒரு தரம்) முருகா என நினைத்தாலே போதும். அக்கருணு மூர்த்தியின் (முருகனின்) இரு கால் (இரண்டு திருவடி நமக்கு முன்னே வந்து தோன்றி அருள் செய்யும்:
'அஞ்சு முகந்தோன்றில் ஆறுமுகம் தோன்றும்; வெஞ்சம ரம்தோன்றிங் பேல்கோன்றும் - நெஞ்சில் ஒருகால் திாேக்கில் இருகாலும் தோன்றும் முருகா என்று) ஒதுவார் முன்."
- தனிப்பாடல் முருகனின் திரு நாமம் நமது விழிக்கு மொழிக்கு, பழிக்கு, வழிக்குச் சிறந்த துண் ஆகும்.
"விழிக்குத் துதிேரு மென்படிர்ப்
டாதங்கன் மேய்மை குன்று மோழிக்குத் துனே முரு கரி எனும்
நாமங்கள்; முன்புசேப்தி

பழிக்குத் துனே அவன் பன்னிரு
தோளும், பயத்து தனி வேழிச்குக் துனே வடி வேலும்செங்
கோடன் மயூரமுமே
- கந்தரலங்காரம்
மனமே! விணுகப் பலவாறு நினேந்து
கெடாதே இறைவன் அருள் பெற வழி உள்து. நீ முருகனே உள்ளன்போடு மனத் தில் நினேந்து யாசகரிக்கு இல்ல என் ணுமல் தருமம் செய்க; அப்போது உனது கொடிய தீவிண்களே எல்லாம் ஒழிப்பாய்; ஒழிப்பாய். இதனத் தவிர வேறு வழி இல்லே,
"கெடுபோய் மானே கதிகேள்: கரவாது
இடுவாய்; வடிவேல் இறைதான் நினேவாய்;
கடுவாய் ரெடுவே தினேதான் படவே
விடுவாப் விடுவாப் வினோ வையுமே."
- கந்தரனுபூதி
முடியுரை:
பெரும் நல்வினேப் பேற்றுத் பெறுதற் கரிய மானுடப்பிறவி எடுத்துச் சைவ சமய ஒழுக்கத்தில் நின்று இறைவன் வழி பாடு புரியும் பேரன்பர்கள் ஒவ்வொரு வரும், உலகில் கண்கண்ட தெய்வமாகிய கலியுக வரதனும் மூவர் போற்றும் மூதல் வனுமான முருக மூர்த் தி யி ன் பெருமைகளே நன்கு மனத்திற் கொண்டு பக்தி பெருக்குடன் அவனது திருவடிகளே ச் சிந்தித்து வந்தித்து, அவனருள் விரைவில் கிட்டும் முருகா என்னும் திருநாமத்தை நின்றும், கிடந்தும் நடந்தும், என்றும் மறவாது அன்புடன் ஒதிப் பெரு வாழ்வும் பெரும் பயனும் அடைவார்களாக,
பெருஞ்செலவில் பெரும் பற்றுடன் நிகழ்ந்த பெருஞ்சாந்தி (குடமுழுக்கு) விழா கொண்டருளிய கொழும்பு-காரை
நகர், திக்கீரை திருமுருகமூர்த்தியின் திரு வருள் பெற்று நாமெல்லாம் உய்வோமாக
வாழ்த்து:
ஆதிரு நடந்தோம் வாழ்க! ஆறுமுகம் வாழ்க
(வெற்பைக்
கூறுசெய் கனிவேல் வாழ்க; குக்குடம் வாழ்க;
செவ்வேள்
ஏறிய மஞ்சே வாழ்க யான்கன் அணங்கு வாழ்க;
மாநிஜா வள்ளி வாழ்க வாழ்கசீர் அடியார் எல்லாம்.
O - கந்தபுராணம்

Page 40
சி
முருகன் அ முருகனைப் போ
F. bT. (L.
திருவருட் சக்தியோடு கூடிய சிவ பரம் பொருளின் வேருகாதவர் முருகப் பெருமான், நக்கீரர் காலத்திலிருந்தே அவரது புகழ் வளர்ந்து பரவத் தொடங் கியது. அருணகிரியார் காலத்தில் முருகப் பெருமானுடைய புகழ் உச்சநில அடைந் தது. பதினுருயிரம் திருப்புகழ் பாடியும் அருணகிரியாருக்கு முருகப்பெருமாஃனப் பாடும் ஆசை தீரவில்ஃப்யாம். முருகன் புகழ் பாடுவதில் அவரது நா தினவு எடுத்துக் கொண்டே இருந்தது.'
அருணகிரியாருக்குப்பின் வந்த புலவர் களோ அருட்கவிஞர்களோ யாராய் இருந் தாலும் முருகன் புகழ்பாடாதவர் இல்லே என்ற அளவுக்கு முருகன் புகழ் முக்கிய இடத்தைப் பெற்றுவிட்டது. எழுத்தாளர் களும் பேச்சாளர்களும் முருகஃனத்தொட்டு பேசுவதிலும் எழுதுவதிலும் இன்பங் கண் டனர்.
தமிழர்கள் முருகனேத் த ம க் குரிய தமிழ்த் தெய்வம் ஆக்கிக்கொண்டனர். முருகன் குறிஞ்சிநிலத் தமிழ்த் தெய்வம் என்பதனே மற்றைய சமயத்தவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர். தமிழ் இலக்கணம் செய்த பெளத்த, சைன, கிறிஸ்தவப் புல வர்கள் இதனே ஒப்புக் கொண்டே தமது இலக்கண இலக்கிய நூல்களிலும் இதனை எடுத்தாண்டுள்ளனர்.
ஆதிசங்கரர் 1200 ஆண்டுகளுக்கு முன்பு கேரள மாநிலத்திலுள்ள காலடியில் தோன்றியவர். இவரது புகழைக் கண்டு பொறுக்காத அபிநவகுப்தர் எ ன் ப வர் அபிசார பிரயோகம் செய்து சங்கரருக்குத் தொல்லே கொடுத்தார். அதனுல் சங்கர ருக்குச் சயநோய் கண்டது. நோயின் தொல்லேயினுல் கோகர்ணத்தில் இருந்து

Elவமயம்
ருட்செல்வர்கள்
ற்றிய வண்ணம்
2த்தையா
அவதிப்பட்டுக் கொண்டிருந்த சங்கரரு டைய கனவிலே சிவ ன் தோன்றினூர். ஜயந்திபுரம் என்று அழைக்கப்பெறும் திருச்செந்தூர் சென்று முருகனேத் துதித் தால் நோய் நீங்கும் என்று கூறிஞர். திருச்செந்தூர் சென்ற சங்கரர் முருகன் திருவடிகளை ஆதிசேடன் பூஜிப்பதைக் கண்ணுற்ருர், உடனே சு ப் பிர மண் ய புஜங்கம் பாடித் துதிசெய்தார். புஜங்கம் என்ருல் பாம்பு என்று பொருள். பாம்பு போல் நெளிந்து வளைந்து செல்லும் விருத் தமானதால் இவற்றுக்குப் புஜங்கம் என்று பெயர். ஒரு பாடல் வருமாறு:
" மயூராதி இடம் மகா வாக்ய கூடம்
மஜே ஹாரி தேகம் மகச்சித்த சுேற்ம்
மஹீதேவ தேவம் பகர்வேத பாவம்
மகாதேவ பாவம் பஜேஜ்ோக பாவம்".
மயிலே வாகனமாகக் கொண்ட -፵፱JW]! முகனே வேதங்கள் கூறும் மெய்ப்பொருள் தேவாதி தேவப் பெருமாளாகவும், சிவ பெருமானது திருக்குமாரராகவும், அழகே உருவானவராகவும் பக்தர்களது உள்ளத் திலே என்றென்றும் நீங்காது வீற்றிருப்ப வராகவும் விளங்கும் இத்தெய்வமே உலக மெல்லாம் காக்கும் சக்தி மிகுந்த தெய்வம். கண்கண்ட தெய்வம். நினைத்தவர் த ம் துயரமெல்லாம் தீர்க்கும் தெ ய் வம். வேண்டும் வரங்கள் எல்லாம் வாரி வாரி வழங்குந் தெய்வம்,
ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்ருகிய சிலப்பதிகாரம் பாடிய இளங்கோ அடிகள் பின்வருமாறு போற்றுகின்ருர்
" சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும்
ராகமும் நீங்கா இறைவன் கைவேலன்றுே பாரீரும் பெளவத்தின் உள்புக்குப் பண்டு ஒருநாள் தர்மாதடிந்த சுடர்இல்லா வெள்வேaே

Page 41
பாறைகளே உடைய பெரிய கடலில் புகுந்து, பண்டு ஒரு காலத்திலே சூரணுகிய மாமரத்தை அழித்த ஒளிபடைத்த இஃல யையுடைய வெள்ளிய வேல் யாருடையது என்று கே ட் பின் சிறப்புப் பொருந்திய திருச்செந்தூரும், திருச்செங்கோடும், திரு வெண்குன்றும், திருவேரகமும் ஆகிய இத் திருப்பதிகளில் ஒருபோதும் நீங்காது எழுந் தருளியிருக்கும் முருகப்பெருமான் கையி லுள்ள வேலே என்பர். 14 வேலே வணங்கு வது நமக்கு வேஃ' என்று கூறுவார் சைவ எல்லப்ப நாவலர், வேல் என்பது வெல் என்ற அடியிலிருந்து பிறந்தது, வெல் என்ற வினேயடி முதல் நீண்டு வேல் என் பதாயிற்று
திருமந்திரம் அருளிய திருமூலர்
" ஆறுமுகத்தில் அதிபதி நான் என்றும் கூறுசமயக் குருபரன் நான் என்றும் தேதினர்.தெற்குத் திருஅம்பலத்துள்ளே வேறின்றி அண்ணன் விளங்கி நின்ருனே. "
என்று கூறுகின்றர். ஆறு திருமுகங்களே உடைய செம்பொருட் செல்வன் சிவ பெருமானேயாவான். ஐந்து திருமுகங்களு டன் மறைவாகக் கீழ்நோக்கிய திருமுகம் ஒன்று கூட்டி ஆறுமுகங்கள் ஆகும். ஐந்து திருமுகங்களும் ஐந்தொழில் புரிய அமைந் தன. அவையாவன மேற்கு முகம் படைத் தல்; கிழக்கு முகம் காத்தல்; தெற்கு முகம் அழித்தல் வடக்கு முகம் மறைத் தல் உச்சி முகம் அருளல் ஆருவது திரு முகம் சிவகுரு, எனவே சிவபெருமானுக் கும் ஆறுமுகனுக்கும் பெயர் வேறுபாடு தான். இருவரும் ஒருவரே. ஆற்று நீரும் குளத்துநீரும் போல. ஆறுமுகக் குறிப்பு ஆறு ஆதாரங்களேக் குறிக்கும் உண்மை யாகும். * குமரகுருபரன் " என்ற வழக்கி ணு,லும் அறியலாம். இதனே அப்டர் மொழி பாலும் அறியலாம்.
* முன்னேயார்மயில் ஆணர்தி முருகவேள்
தன்னே யாரெனில் தானூேர் த&மகன் என்னேயாளும் இறையவன் எம்பிரான் யிங்ஃனயாரவர் பேரெயிலாளரே."
திருமுருகனுக்கும் சிவபெருமானுக்கும் திருப்பெயர் முறை வேறுபாடேயன்றிப் பொருள் வேறுபாடின்று இவ்வுண்மை

தேற்றவே திருமுருகப் பெருமான் தெய்வ நாச்சியாரையும் வள்ளிநாச்சியாரையும் ஒருங்கு திருமணம் புரிந்து கொண்டனர். திருமணம் என்பது செவியறிவுறுத்து ஆட் கொள்ளுதல், இரு வரும் ஆருயிர்களின் இருவேறு நிகேனேக் குறிக்கும் குறிப்பா கும். ஒருவகை செம்புலத்தே வருள் வளர் தல் மற்ருெரு வகை ஐம்புல வேடருள் வளர்தல். இருவகையினரையும் சிவகுரு வாக வந்து ஆட்கொள்பவன் திருமுருகன் ஒருவனே யாம். திருவருனாற்றலின் நில் பலவாமெனினும் பொருள் ஒன்றேயாம். முழுமுதற் சிவபெருமானின் திருவருளாற் றலேயே அவனுக்கு ம ஃன வி மக்களாக உருவகஞ் செய்வர் உண்மை உணர்ந்த நல்லார். அவ்வாற்றலுக்குப் பின் பு வேருேர் மனேவி மக்களாக உருவகிக்கும்
மரபு எவ்விடத்திலும் இல்ஃப், இ ன் அண்மை
" சிெப்பும் சிவனுர் திருவருனே மக்கள் ம&ன
ஒப்பாம் அவர்க்காவை பின்றேர்."
என்பதனுல் நினேவு கூர்க, படிமுறையான் வெவ்வேறு நெறிகளினுள்ளார் அண்வர் கட்கும் சிவகுருவாய் அறுமுகக் குருபரணுய் விளக்கஞ் செய்தருளி அவ்வந்நெறிக்கண் நிற்பவனும் சிவனே. இவ்வுண்மைகளைத் திருவருளால் தேர்ந்து தெளிந்தவர் தென் பால் தில்ஃலக்கண் திருச்சிற்றம்பலத்தினி டத்தே வேற்றுமையின்றி விரவி நின்ற ருள்பவன் சிவனே எனவும் அவனே அண் ணலாகவும் விளங்கியருளுகின்றனன் என வும் திருமுறைகள் ஒதும் செவ்விய நுட் பத்தினே அருளால் உணர்வர்.
பரிபாடல் என்பது சங்க இலக்கியத் தொகை நூல்கள் எட்டில் ஒன்று ஓங்கு பரிபாடல்" என்று பாராட்டப்பட்டது, அதில் நப்பண்ணனூர் பாட்டு ஒன்று உண்டு,
குறப்பிறைக் கொடியைக் கூடியோய் வாழ்த்துச் சிறப்புணுக் கோடி செவி டேவிடயும் ஓவியலும் செப்பை மற்று ஆங்கே பண்டயும் பவழக் கொடி நிறம் கொள்ளும் உருவும் உருவக்தி ஒத்தி முகனும் விரிககர் முற்ரு விசிசுடர் ஒத்தி! எவ்வத்து ஒவ்வா மாமுதல் தடிந்து தெங்க்ே குற்றச்துத் திருந்துவேஜ் அழுத்தி அங்கீரை உடைக்கோப் நீ இன்னகர மருங்கில் கடம்புதமர் அணிநியே பகர்ந்தேம் உடங்கு அமர் ஆயமோடு ஏத்தினம் தோழுதே,

Page 42
குறப்பெண்ணுகிய பூங் கொ டி ஒத்த வள்ளியை மணந்த பெருமானே! எங்கள் வாழ்த்தும் உனக்குச் செவி உனவாக அமையும் ஆதலால் கேட்பாயாக பெரு மானே! உனது உடை சிவப்பு, மாலேயும் சிவப்பு, உனது வேலும் பகைவரைக் கொல் வதால் ரத்தம் தோய்ந்து சிவப்பாகும், உன் திருமேனியும் செந்தழல் போன்று சிவப்பு, உனது முகமோ விடியற் காலத் திலே விரியும் செங்கதிர் இளஞாயிறு போலும் சிவப்பு, குரனே வேருடன் வெட்டி கிரவுஞ்சகிரி பிளந்தவன் நீ! இத்திருப் பரங்குன்றத்திலே கடப்பு மரத்தின் சுண் எழுந்தருளி இருப்பவனே உன்னே வாழ்த்து கிருேம், கைகூப்பிக் கும்பிட்டு நிற்கிருேம், எங்களுக்கு அருள்வாயாக.
பாரதம் பா டி ய பெருந்தேவனூர் குறுந்தொகையுள் மு ரு க னே ப் பற்றிப் பாடிய செய்யுள் ஒன்று காணப்படுகிறது
தாமஸ்: புரையுங் காமர் சேரிடிப் பவழக்தன் ைமேனிக் திகழ் ஒளிக் குன்றி ஏக்கும் உடுக்கைக் குன்றின் நெஞ்சிபுக எறிந்த அஞ்சுடர் நெடுவேல் சேவபவங் கொடியோன் காப்ப ஏம வைகல் எய்தின்முல் உலகே,
தாமரை மலர்போன்ற அழகிய, சிவந்த திருவடியையும் பவழம் போன்ற மேனி யையும், ஒளிவீசும் குன்றிமணிபோன்ற சிவந்த ஆடையையும், கிரௌஞ்ச மலேயின் நடு இடம் பி எ க்க வீசிய ஒளியுடைய நெடுவே ஃ யு ம், சேவற்கொடியையும் உடைய முருகக் கடல்புள் காத்தலால் உலு கில் உள்ள உயிர்கள் இன்பமாயிருக்கின் றன; இடையூறில்லே.
நக்கீரர் பாடிய தனிப்பாடல் ஒன்றில்,
காக்கக் கடூயநீ காவாது இருந்தக்காஜ் ஆர்க்குப் பரமாம் அறுமுகவா - பூக்குங் கடம்பா முருகா! சுதிர்வேவா! நல்ல இடங்காண்; இரங்காய் இனி
என்று வேண்டுதல் செய்கின்ருர்,
காக்கக் கடமைப் பட்டுள்ளநீ காவாது இருந்தால் அறுமுகவனே யார்க்குப் பர மரம்! கடம்பமாஃu அணிந்தவனே! முருகா கதிர்வேலா! இது தக்க சமயம் இனியாவது இரங்கமாட்டாயா?

அருணகிரிநாதர் வாழ்ந்தகாலம் பதி னேந்தாம் நூற்ருண்டு ஆகும். இளம் வய தில் காமவ8லயில் அகப்பட்டார். பின்னர் அதிலிருந்து மீண்டு திருவண்ணுமலைத் திருக் கோயிலின் வடவாசலில் தவமிருந்தார். வழிவழியாக முருகன் அடிமை இவர் =翌点 வின் அப்பெருமான் இவர் முன்தோன்றி இவருக்கு அருள் புரிந்து திருப்புகழ் பாடச் செய்தார். 'பத்திதரு முத்திநகை அத்தி இறைவா" அடி எடுத்துக் கொடுத்தார் முருகப் பெ ரு மான். அருணகிரியாரின் கதிர்காமத் திருப்புகழ் ஒன்றைக் கீழே
கTண் அர்.
திருமகள் உலாவும் இருபுய முராரி
திருமருக நாமப் பெருமாள்காண் செகாலமும் வானும் மிகுதிபெறுபாடல்
தெரிதருதுமாரப் பெருமான்காண் மருவும் அடியார்கள் மனதில் விளேயாடும்
மரகதி மயூரப் பெருமாள்கான் மணிதரளம் வீசி அணி அருவிசூழ
மருவுகதிர்காமப் பெருமன்தான்
*ஆங்ரேகள் நீறு பட அசுரர்பாEா
அமர்பொருத விரப் பெருமான் காண் அரபி பிறைவாரி விரவுசடைவேr
நமகிர் குருதாதப் பெருமாள்காரன் இருவினேயினாத தருவினே விடாத
இமையவர் குலேசப் பெருமாள்காண் இலருசில வேடர் கொடியின திபார
இருதன் விநோதப் பேருமாளே.
இலட்சுதேவி விஃளயாடும் இருதிருப் புயமுடைய திருமாவின் அழகிய மருமகன் என்னும் திருநாமம் உடையவன் நீ.மண் உலகிலும் விண் உலகிலும் மிக்க பொலிவு பெறு பாடல்களே அளித்தருளிய குமாரப் பெருமாள் நீ உன்னைசசேர்ந்த si Lu Tri தம் மனதில் வின் பாடும் பச்சைமயில் ஏறும் பெருமாள் நீ. மணியும் முத்தும் வீசி அழகிய அருவிசூழ விளங்கும் கதிர்காமம் எனும் தலப்பெருமாள் நீ. பெரிய மலேகள் பொடிபட அசுரர் மாள, போர் செய்த வீரப்பெருமாள் நீ. பாம்பு, நிலவு, கங்கை நீர் இவை தரித்த சடையுடைய குற்றமற்ற சிவனின் குருநாதன் நீ இருவினை இல்லாத வர்களும், கற்பகத்தருவை விட்டு நீங்காத வரும் ஆனதேவர்குல அரசன் தேவேந்திர ணுக்கும் பெருமாள் நீ. வில் ஏந்திய வேடர் மகள் வள்ளியின் பாரமிக்க கொங் கைகள் இர ண் டி லும் களி கூறு ம் பெருமாளே.ஒஒ

Page 43
செவ்வேளுஞ்
- புலவர் பாண்டியகு
செவ்வேளென்னுந் தெய்வத்துக்குத் தமி ழகத்திலே கோயிலும் வழிபாடும் அன்பரும் பல்கிப் பெருகியிருத்தல் இந்தியாவில் ஏனய இடங்களிற் காணப்படுவதில்லே. இது பிள்ளேப் பெருமாளுக்குத் தமிழகத் தோடுந் தமிழரோடுந் தமிழ் மொழிய்ோடு முள்ள தொடர்பு தொன்மையும் முதன்  ைம யும் வாய்ந்ததென்பதனேக் குறிக் கின்றது.
செநதமிழ் மொழியிலே அப்பெருமா ணுக்கு முருகன், வேள், குழகன், வேலன், சேய், சேயோன், ஆறுமுகன், பன்னிரு கையன், சேவலங் கொடியோன், மயி லூர்தி, வள்ளி மணுளன், குருபெயர்க் குன் றங் கொன்ருேன், சூர்மாத்தடிந்தோன் என இன்ன பல பெயர்கள் வழங்குகின்றன. இவனே பிள்ஃளப்பெருமாள் எனவும் நல்ல பெருமாள் எனவும் வழங்கப்படுவான்.
தென்னகம் புகுந்த வடமொழியாளருந் திருமுருகன் சிறப்புணர்ந்து தம் வட மொழியிலே அயனுக்குப் பலவாறு புகழ் மாலே புனேந்துள்ளனர்.
ஆயினும் அக்கடவுளுக்குத் தனது செந் தமிழ் மொழியிலே கனிந்த ஆர்வம் இயல் பாக இருத்தல் போகப் பிறமொழியி லிருக்குமென்பது தோன்றவில்ஃ.
பண்டு பாண்டியர் புரந்த பைந்தமிழ்க் கழகத்திலே மூவெயி லெரித்த முதல்வ னுேடும் ஏனைய நல்லிசைப் புலமைச் சான் ருேர் பலரொடும் வீற்றிருந்து தமிழாராய்ந் தான் முருகவேள். அப்பெருமான் அவ் வாறு வடமொழியாராய்ந்திலன்.
புலத்துறை கண்ட புலவர் பெருமானு கிய சேயோன் கணக்காயனூர் மகனுர் நக் கீரனூர் தன் புகழ் நினேந்துருகிப் பாடிய திருமுருகாற்றுப்படை யென்னுஞ் செந்

ചെந்தமிழும்
ரூர் இரத்மலான -
தமிழ்ப்பாச் செ விம டு த் துத் திவிய தமிழ்ச் சுவையிலே திளேத்து அருள் சுரந்த திருவுளம் திருவண்ணுமலே அருணகிரி நாதரது அன்பிலே திளேத்ததாயினும் அவர் பாடிய திருப்புகழ் பாடற் சொற் சுவையிலே தினத்திலது. அவை பலவகை வண்ணங்களோடு பொருந்தியிருந்தாலும் அவற்றிலே வடசொற் கலப்பு மிகுதியாற் செந்தமிழ்ச் சுவை குன்றியதே அதற்குக்
GITT ang Ln.
இற்றைக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் முருகன் மதுரையிலே உப்பூரி குடி கிழார் என்னும் அன்பர்க்கு மகளுகத் தோன்றி ஊமைப் பிள்ஃளயாயிருந்து ஐந் தாண்டுக் குழந்தைப் பருவத்திலே பாண்டி பன் கழகப் புலவராக வீற்றிருந்து நக்கீர ஞர் கண்ட இறையனூர் களவியலுரை கேட்டு மகிழ்ந்து நற்சான்றளித்த செய்தி அறிஞர் பலராலும் அறியப்பட்டது.
முருகன் அவ்வாறு உவமைப் புலவராய் உருத்திரசன்மரெனப் பெயர் பெற்றும் புல வர் பெருமக்களாற் போற்றப்பட்டிருந்த நா8ளயிலே தெய்வப் புலமைத் திருவள்ளுவ ஞர் கண்ட முப்பாலெனப்படுத் திருக்குற ளேக் கேட்டு மகிழ்ந்து செய்யுளாற் பாராட் டுரை யெழுதிக் கொடுத்து அந்நூலின் ஒப் பற்ற பெருமையை உலகிற்குணர்த்தினுன்.
அந்நாளேயிலே பிள்ளைப் பெருமான் பாண்டியன் வேண்டுகோட்கிணங்கி அக நானூறென்னும் நெடுந் தொகையைத் தொகுத்தருளினுன். எட்டுத் தொகை நூல்களுள் அகநானூாறு ஏழாவது தொகை ,[i]Tଛା!.
பழம் பனுவல்களாகிய எட்டுத் தொகை நூல்களுள்ளும் பரிபாடலுமொன்று. பரி பாடற்றுெகை பாட்டாற் பெயரெய்திற்று பரிபாடலென்பது தமிழ்ப் பாக்களுள் ஒரு

Page 44
Gre பரிபாடற்ருெகை நூலுள் எழு பது பரிபாடற் பாக்கள் உள்ளன. அவை யெல்லாங் கடவுளுங் காதலும் பொருளா கப் பாடப்படுவன. எழுபது பரிபாடலுள் ளூந் திருமாலுக்கு எட்டுப் பாடலுஞ் செவ் வேளுக்கு முப்பத்தொரு பாடலுங் காடு கிழாள் என்னுந் தெய்வத்துக்கு ஒரு பாட லும் வைகையாற்றுக்கு இருபத்தாறு பாட லும் மதுரைக்கு நான்கு பாடலுமிருந்தன. இவற்றுளெல்லாஞ் செவ்வேள் பாடலே தொகை மிக்குள்ளனவென்பதனே நோக் குங்கால் அந்நாஃாயிலே செவ்வேள் கோயி யுலும் வழிபாடும் வழுத்தற் செய்யுட்களும் ஏனேய கடவுளருளுடையனவற்றைக் காட் டிலும் மிகவழக்காற்றிலிருந்தது புலனுகும்
எட்டுத்தொகை நூல்களுள் ஒன்ருகிய குறுந் தொகையுள் முதற் செய்யுள் செவ் வேளின் மேல் அமைந்துள்ளது. அதனேப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனு ரென்னும் பெரும்புலவர்.
பிற்காலத்திலும் பொய்யாமொழிப்புல ரிடந் தன்னைப் பற்றிய செந்தமிழ்ச் செய் யுள் பெறும் பெருவிருப்பத்தால் அவரைத் தனக்கு முட்டையெனப் பெயர் வைத்துக் கொண்டே வேட்டுவனுகி முருகன் காட்டு வழியிலே வலிந்தாட் கொண்டருளிய செய்தி புகழ் பெற்றது. அப்பொழுது பொய்யாமொழிப் புலவர் முட்டையைப் பாடிய வெண்பா இது:
*பொன்போலுங் கள்ளிப் பொறிபறக்குங் கானகத்தே என்பேதை செல்லற் கியைந்தணனே
மின்போலு மாணவேன் முட்டைக்கு மாருய
தெவ்வர்போங் காணவேன் முட்டைக்குங் காடு:'
இது அகத்தினைப் பொருள் பற்றியது. பாட் டுடைத் தஃலவன் முட்டை.
முட்டையும் பொய்யாமொழிப் புலவர் மேல் அவர் பாடிய அகத்தினப் பொருள் பற்றிய பாடலொன்றும் பாடிஞன். அவ் வெண்பா இது;

*விழுந்ததுளி மீவிசும்பில் வேமென்றும்
வீழ்ந்தால்
எழுந்து சுடுமென்று மேங்கிச் செழுங்
Ga. Ia ILsi
பெய்யாத கானகத்தே பெய்வளேயும்
போயினாே
பொய்யா மொழிப்பகைஞர் போல்."
இவையிரு வெண்பாவுத் தலைவியுடன் போக் கின் கண் மகளது பிரிவாற்ருத நற்ருய் புலம்பல் பொருளாகச் செய்யப்பட்டுள்
TTT
புலவர் பாடலில் உயர்வுநவிற்சியென் னும் அணியும் வேட்டுவன் பாடலிலே தற் குறிப்பேற்றம் என்னும் அணியும் அமைந் துள்ளன. இதஞல் வேட்டுவனும் புலவனு கின்ரூன்,
இவ்வாறு தெய்வச் செந்தமிழ் மொழிக் குச் செவ்வேட் செல்வஞேடுள்ள தொன் மையும் உரிமையுஞ் சிறப்பும் வாய்ந்த தொடர்பு போலுந் தொடர்பு வட மொழிக்குக் காட்டவியலாது.
அவ்வாறிருப்பவும் அக்கடவுளுக்குக்கோயி
லெடுத்து நடுகல்வார்ப்பு நட்டுச் சிறப்புச் செய்யின் அவனுக்குப் புனலாட்டுதல் புத் தாடை புனைதல் புதுமலர் தூவுதல், பொங் கல் படைத்தல், புகழ் வழுத்தல் சுடர் விளக் குக் கொளுத்தல் துரநறும் புகையிடுதல் என் றிவை முதலிய வழிபாடுகளைச் செந்தமிழ் மொழிச் சொற் செப்புதலோடு செய்தலுஞ் செய்வித்தலுமின்றி வடமொழிச் சொற் கொடு செய்தலுஞ் செய்வித்தலுமாயின் அவை அப்பெருமானுக்கு மகிழ்வும் அரு குளும் உண்டாக்கமாட்டாவாம். அதனுல் அக்கடவுளே மகிழ்வித்துத் திருவருள்பெறக் தடவோமென்பார் செந்தமிழ் மொழிச் சொற் செம் மலரால் வழிபடுதலும் வழிபடுவித்தலுமே வேண்டப்ட்டும், அவ் வாறே பண்டு தமிழகத்திலோ நடை பெற்று வந்தன.
தமிழகத்துக் கோயில்களில் வேற்று மொழிச் சொல்லால் வழிபாடு செய்யுமுறை தொன்றுதொட்டு வரும் வழக்கமன்று. இடைக்காலத்திலே தொடங்கிப் பன்னூற் gண்டாக வழங்கி வருவதனைத் தொன்று தொட்டு வரும் வழக்கென்ருல் அறியானம்
LT --

Page 45
நாட்டுக்கும் ஊர்க்குங் கோயில்களே முதன்மையில்லமெனக் கொண் டா ல் கோயில் வழிபாட்டுக்குரிய மொழியே அத் நாட்டுக்கும் ஊர்க்கு முதன்மை வாய்ந்த மொழியாம். அம்மொழி வழங்கு மக்களே அந்நாட்டுக்கும் ஊர்க்கு முதன்மைக் குடி மக்களாவர்.
இடைக்காலத்திலே வந்தேறிய மாக் கள் சூழ்ச்சித்திறனுலே கோயில் வழிபாட் டுக் குரிய முதன்மையைத் தமிழ்மொழி படிப்படியாக இழக்கலாயிற்று. அதற் குடன்பட்டிருந்த இற்றத்தாலே தமிழருந் தம்மைத்தாம் ஆளுமுதன்மையைப் படிப் படியாக இழுக்கலாயினர். வடமொழிக்கும் வடமொழியாளர்க்குமே முதன்மை கைம் மாறிற்று. பின்பு தமிழ்மக்கள் முகம்மதி யர்க்கும் வெள்ளேயர்க்கும் அரசியலடிமைப் படலாயிற்று, இன்று முற்ரூக அடிமைத் தஃளயினின்றும் விடுபட்டிலர்.
இதனுடைய நுட்பமான கா ர னத் தைத் தமிழரிற் பெரும்பான்மையோர் இன் னும் உணர்ந்திலர்.
இதனே அவர் ந ன் குன ரும் வரைத் த மி ழ ர் தம்மைத்தாமே ஆளுமுதன்மை பெறுதல் அரிதினு மரிதாம்.
இதற்கு உலகி ல் ஆளுமுதன்மையி லுள்ள ஆளினமனேத்துஞ் சான்ருகும்.
இடைக்காலத்திலே தமிழகத்தின் வட பாற் கூருகிய தொண்டைநாடு கைப்பற் றிய பல்லவர் குலத்துக்காடவ மன்னர் தம் முதன்மையை நிலேபெறுத்தற் பொருட்டுத் தம்மொழியாகிய வடமொழியாற் கோயில் வழிபாடு நிகழ்த்துவித்தனர். அஃதறியாத முடியுண்டமன்னர் மூவரும் அக்காடர் வீழ்ச்சிக்குப் பின் னர் அவரேபோலத் தாமும் வடமொழியாற் கோயில் வழிபாடு நிகழ்வித்தனர். அதனுலே தமிழகத்திலே தமிழ்மொழியுந் தன் முதன்மையிழந்தது; தண்டமிழ் மன்னருந் தாழ்வடைந்து தங் குடிபொன்றினர். த மி பூழ் க் குடிமக்களும் வளம் குன்றி நவிவெய்துவாராயினர்.
தமிழகத்திலே தமிழராலே த மிழர் பொருட்டு வாழ்கின்ற எந்தக்கடவுளின் வழிபாட்டுக்குந் தமிழ்மொழியே கட்டாய மொழியாகவுந் த ஃப  ைம மொழியாகவு மிருத்தல் வேண்டும். அதற்குக் குறுக்கிடு

கின்ற வடநூற்படைப்புங் கட்டளையும் வடவர்க்கன்றித் தமிழர்க்காக வெ ன த் தள்ளல் வேண்டும்.
வடமொழியால் வழிபட்டால் அதனே ஏற்றுக்கொள்வேன். பிறமொழியால் வழி படுவது எனக்கு விருப்பமானதென்று கட வுள் சொல்லமாட்டார். எம்மொழியில் வழிபட்டாலுங் கடவுளுக்கு மகிழ்ச்சி விளே விப்பதேயாம் கடவுள் எல்லாமக்களுக்கும் பொதுவன்றி ஒரு சாரார்க்கு மட்டு ம் உரியதன்று. ஆகவே தமிழ ரி கோயில்க விலே தமிழ்மொழியால் வழிபாடு செய் பாது வடமொழியால் வழிபாடு செய்தல் வேண்டு மென்பவர் கடவுளே யுந் த மி ழ ரையும் ஏமாற்றிப் பிழைக்கின்றவராகவே யிருப்பார்.
அயராது சூழ்ச்சியை அறிந்து திருத்து மெண்ணம் இல்லாமலே தமிழர் கடவு ளூக்குக் கோயிலெடுத்தலுங் குடமுழு க் காட்டுதலு மெல்லாம் வெறுஞ் செயலன்றி உறும் பயனில்ஃ.
தன்னை முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழவைக்குமுருகன் ஆளுடைய பிள்ளையாராய்வந்து தேனினுமினிய பல் லாயிரஞ் செந்தமிழ்ப் பாடல்கள் பாடிப் பிஞ்ஞகனப் பெரிது மகிழ்வித்து மகிழ்ந் தான். அத்தகைய செம்மலேயும் அனேற் றண்மைலேயும் ஆர்வத்தோடு ஆ ரு ந் தமிழ்ச் சொற்களால் வழிபடுங்கால் அவர் களுடைய திருவுள்ளங் கனிவுறுதலல்லது துணியுறுதலாகுமோ?
தமிழகத்துக் கோயில்களிலே தமிழ், மொழியாலன்றி வேறெம்மொழியால் வழி பாடு வைத்துக்கொண்டாலும் அது தமிழ ரையுந் தமிழ்மொழியையும் இழிவுபடுத்து வதேயாம்.
கோயில்களிற் கடவுளுக்கு வழிபாட்டு மொழியாகுந் தமிழ்மொழியிலே த மி ம் நடைப்படுத்திய வடசொற்களுங் க டவு ளுக்கு மகிழ்ச்சி பயவாவாம். எல்லாச் சொற்களுந் துய தனித் தமிழ்ச் சொற்க எாகவேயிருத்தல் வேண்டும். வடமொழி யால் வழிபாடு செய்யும் வடமொழியா ளர் தமிழ்ச் சொற்களே வடசொன்னடைப் படுத்தி வழங்குவாரா?
செவ்வேள் வாழ்க!
செந்தமிழ் வாழ்க!!

Page 46
காரை அபிவிரு. 1974/75 வருட
தலேவர்
உபதஃலவர்கள்
பொதுச் செயலாளர்:
உதவிச் செயலாளர்கள்
பொருளாளர்:
உப-பொருளாளர்
ஆசிரியர் "காரை ஒளி"
9-பேர் கொண்ட செயற்குழு
"மறந்தும் பிறன்கேடு சூழ அறஞ்சூழும் சூழ்ந்தவன்
"உற்றநோய் நோன்றல் உ
அற்றே தவத்திற் குரு"
(8est (0.
fro MAHA ATCH
(Prop: A. Thi
Karadi
KLINO

த்திச் சபையின்
அலுவலர்கள்
ரு ஆ. ச. ச. இராசரத்தினம் ரு. க. விஜயசிங்கம்
ரு பொ. வன்னியசிங்கம் ரு. வி. மு. பேரம்பலம் ரு. நா. பொன்னேயா
ரு. அ. தவபாலன் ரு க. பரஞ்சோதி ரு கா. சண்முகராசா ரு. த. கணபதிப்பிள்ளே
ரு. ஐ. தி. சம்பந்தன்
அம் தெரிவு செய்யப்பட்டது.
ற்க சூழின்
கேடு" யிர்க்குறுகன் செய்யாமை
plinenfs
Mi STORES
laiampalam )
Jokku
CHCH.

Page 47
ஆலும் வேலும் பல் நாலும் இரண்டும்
பாலும் தேனும் உ வேலும் மயிலும் உ
உங்களுக்குத் தேவையான
ஏலம், கறுவ ஜாதிப்பூ, ஜாதிப்பரும்
FEGTUILDTEGä, ś தேவ ரா ஜா 91 - A, 2 iul
யாழ்ப்
'வேழ முகத்து விநா வாழ்வு மிகுந்து வ *" வெள்ளேக் கொம்பன்
துள்ளியோடுந் தொ
பலசரக்கு ஒயில் பத்திரிகை வி
ஆறுமுகம்
கண்டி வீதி

லுக்கு உறுதி சொல்லுக்கு உறுதி டலுக்கு உறுதி யிருக்கு உறுதி
உள்ளூர் விளைபொருள்
பா, கராம்பு,
ப்பு, மிளகு, கோப்பி
கிடைக்குமிடம் :
பத்திரி வீதி,
பானம்,
தொஃலபேசி : 7560
பகஃனத்தொழத்
ரும் "
விநாயகனத் தொழத் டர்ந்த வினைகளே !
மன் ஸ்ரோர்ஸ் பிற்பனையாளர்
பிரதர்ஸ்
தி, பரந்தன்.

Page 48
திருவாசக ஆ
( முதலாம், இர காரைநகர், சங்
பண்டி சு. அருளம்பல
எழு *திருவாசக ஆ
இப்பொழுது வி இதுவரையும் வெளிவந்துள் லும் முதன்மையானதும், விளச் ஆக்கப்பட்ட உரையென ஈழத்து போற்றிப்பாராட்டப்பட்ட திருவி காரைநகரில் சைவமும் தமிழும் பெருமைக்கும் புகழுக்கும் இந்நூல்
சைவ உலகம் போற்றும் ளிடமும் இருக்கவேண்டியது .
எந்தா யுமெனக் க சிந்தா குலமா னவை சுந்தா கதிர்வே லவ மைந்தா குமரா மt
With the best
K. K. SANG
(Prop: 11 d, Hospi J. A. F. E.
! --

ராய்ச்சியுரை ண்டாம் பாகம் ) கநூல் செல்வர் தமணி வனுர் அவர்கள் சிய ராய்ச்சியுரைகள்’ 'ற்ப&னயாகின்றது
ள ஆராய்ச்சி உரைகள் அனைத்தி கம் மிகுந்ததும், அரிய தமிழில் , தமிழகத்துப் பேரறிஞர்களால், பாசக ஆராய்ச்சியுரை இதுவேயாகும். தழைத்தோங்கிய வரலாறு என்ற எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது இந்நூல் எல்லாத் தமிழ் மக்க அவசியமாகும்.
ட
நள்தந் தையுநீ பத்தீர்த் தெனேயாள் னே யுமையாள் றைநா யகனே!
Complinents
ARAPPLA
Ratnam )
t all Road, "NA.
PODC: 505

Page 49
"வேழமுகத்து விநாயகக்
வாழ்வு மிகுந்து வரும் " * வெள்ளேக் கொம்பன்
துள்ளி யோடுந் தொட
KANESA
Prop : K. S.
Direct Importe Retailers in Tex
63, K. K. JAF
T'gramir : " KANESANTEX ""
Etar
78, K. K. S.
ஐயா! தணிகைமலைத்தேனே! மெய்த்தெய்வம் வேறுண்டோ தப்பேது நான் செயினும் சண் அப்பா எனக் காத்தருள்.
дТғатfІ ғғып
ÞWith the Best
- MIA NI GR
(Prop: K. Siw
42/1, HIGH I
MAHAR

னத் தொழ
விநாயகனத் தொழ ர்ந்த வினேகளே"
NSTORES
. Kanagasabai
rs, Wholesalers, tiles & Sundries . S. Road, 'FNA.
Трћепе : 7 1 69
ch :
Road, JAFFNA.
உனையன்றி ? மேதினியில் - பொய்யுலகில் முகனே! நீ பொறுத்து
21 முருகா 11
Vyr
Compliments of
O CERES
asubramaniam)
EWEL ROAD, AGAMA.

Page 50
திருக் கா ليفي ليبية إليه الله ليني
தீப ம
வரலாற்றிற்கு முந்திய காலந்தொட்டே சைவ சமயத்தவர்கள் மகத்துவமும் புனித முமான பல பண்டிகைகளைக் கொண் டா டி வருகின்றன ர் . அவற் று ஸ் தி ருக்கார்த் தி ைகத் தீப விழாவும் ஒன்ருகும். இது கார்த்திகை மாதத்திலே வரும் கார்த்திகை நட்சத்திரத்தில் கொண் டாடப்படும். கார்த்திகை நட்சத்திரத் திற்கு முன்னர்ப் பரணியும், பின்னர் ரோகிணியும் வருவதுண்டு. கார்த்திகை மாதப் பூரணே சில காலத்தில் கார்த்திகை நட்சத்திரத்துடனும், சில வேளைகளில் பரணியோடும், சில சமயம் ரோகிணி யுடனும் கூடி வரும். இவற்றுள் கார்த் திகையுடன் பெளர்ணமி சேர்ந்தால் அது பத்மயோகம் எனப்படும். ரோகிணி நட்சத் திரத்தோடு சேர்ந்து வந்தால் அது மகா கார்த்திகை என்றழைக்கப்படும். இப்புண் னிய நாள் திருக்காத்திகை விரதம், கார்த் திகை விளக்கீடு, கார்த்திகை தீபம் என்றெல் லாம் அழைக்கப்படும். இது பார்வதி மணுளன் தேவாதி தேவன், மன்மதனச் சுட்டெரித்தவன், கைலாயநாதன், ஞானத் தையும் பேரானந்தத்தையும் அளிப்பவன். பாவங்களே ஒழிப்பவன், உயிரினம் அனேத் தையும் காப்பவன், கையில் திரிசூலந் தையும் டமருகத்தையும், அரையிலே புலித் தோலேயும் அணிந்திருப்பவன், வழிபடு கின்ற தெய்வங்களுள் மிகச் சிறந்தவனுக இருப்பவன், மங்களகரமான குணங்கள் நிரம்பப் பெற்றவன், கங்கை பாயும் சடா முடி உடையவன் என்றெல்லாம் ஏற்றிப் போற்றும் சிவபொருமானுக்கும்; வள்ளி மணுளணுகிக்குன்று தோறும் நி ன் ரு டும் குமரப்பெருமானுக்கும் திருக்கார்த்திகைத் தீப தினம் மிக உவந்ததாகும்.
திருஞானசம்பந்தப் பெருமான் குடத் திலே அ ஸ் தி ரூ ப ம |ா க இருந்த பூம்

ர்த் தி  ைக கிமை t
பாவையை எழுப்பும் பொருட்டுத் தாம் அருளிச்செய்த திருமயிலைத் திருப்பதிகத் திலே திங்கள் தோறும் செவ்வனே It all பெறும் திருவிழாக்களப் பற்றிக் கூறியிருக் கின்ருர், அதிலே, வகாக்கை மடநல்லார் மாமயிலேவன் மறுகில், துளக்கில் கபாலீச சரத்தான் தொல்கார்த்திகை நாள் தளத் தேந்திளமுலையார் தையலார் கொண்ட டும் விளக்கீடு கானுதே போதியோ பூம் பாவாய்' என்ற தேவாரத்தில் கார்த்திகை விளக்கீட்டைப் பற்றிக் குறிப்பிட்டிருக் கிருர், மேலும் இத்தேவாரத்தில் கையா ளப்பட்டிருக்கும் "தொல்கார்த்திகை நாள்" என்ற சொற்ருெடரிலிருந்து கார்த்திகை விளக்கீட்டின் பழமையும் வெள்ளிடை மலே போல் விளங்குகிறது. இவ்விழாவிற் பெண் கள் வரிசையாக விளக்கேற்றி வைத்து வழிபட்டு வருதலைத் "தையலார் கொண் டாடும் விளக்கீடு' என்று பெருமை பிறங்கப் பேசுகின்றர். இவ் விழா பண் டைக்காலந்தொட்டே பக்திசிரத்தையோடு கொண்டாடப்பட்டு வருகின்றது என்று நக்கீரர் அகநாநூற்றிலும், "அனிமலயில் தீயே போல் நாடறிகெளவை தரும்" என முத்தொள்ளாயிரச் செய்யுள் அடிகளிலும் "கார்த்திகை காற்றிற் கழி விளக்கைப் போன்றனவே" எனக் களவழி நாற்பதி லும், புறச்சமய நூலாகிய சீவகசிந்தா மணி என்ற காப்பியத்திலும்,
"அகனக ாேல்னாம் அரும்பவிழ் முல்து நிகர் மலர் நெல்லொடு தூஉய்ப் பகன்மாய்ந்த மாலே மணி விளக்கங்காட்டி.
என்று சிவப்பதிகாரத்திலும்
"இரும்பு செய் விளக்கின் ஈர்ந்திரிக் கெனர் இ நெல்லும் மலருந் தூஉய்க் கைதோழுது என்று நெடுநெல்லாடை ஆகிய சங்க நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Page 51
முழுமுதற் பரம்பொருளே வழிபடு வதற்கு நம்முன்னுேர் சிறந்த திருவுருவ மாகக் கொண்டது ஒளியினேயே. அன்று முதல் இன்றுவரை ஒளிவழிபாட்டுடினோத் தமிழினம் கைக்கொண்டு ஒழுகி வருவது பாராட்டுதற்குரியது. இறைவன் சோதியே
சொரூபமாக உள்ளவன். "கற்ப ஃனக் கடந்த சோதி'; 'பாசம் பரஞ்சோதி" *"துரண்டு சுடரனேய சோதி'; 'சோதியே
சுடரே சுடரொழி விளக்கே' 'ஆதியு
அந்தமும் இல்லா அரும் பெருஞ் சோதி"; *சோதியனே துன் னிருளே தோன்ருப்
பெருமையனே"; மே 7 சற்ற சோதி மலர்ந்த மலர்ச் சுடரே" "கேழில் பரஞ்சோதி' 'சோதி திரம்பாடி"
"திருவையாறகலாத செம்பொற்சோதி'; தீமேனியானுக்கெ சென்றுதாய்" கோத் தும் பி' தேச விளக்கெலாமானுய் நீயே"; “ஒளிவளர் விளக்கே" மெய்ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே "மாது பாதி விளங்கு சோதி கொண்மேனியாப்" "; *தோற்றச் சுடர் ஒளியாய் "வெண்ணிற் செம்மேனியர்' 'செழுந்தழல் புரைதிரு மேனியுங் காட்டி', 'எரிசுடரார் நின்ற இறைவா போற்றி", "ஞானச் சுடர் விளக்காய் நின்ருய் போற்றி" என்றெல் வாம் தேவார திருவாசங்களும், கந்த புராணம், அருணகிரிப்புராணம் முதலியன வும் இறைவன் சோதி வடிவானவன் என்று கூறுகின்றன.
எப்பொருளேயும் விளக்கம் காட்டுவது ஒளி, ஒளி இல்லாவிட்டால் அப்பொருளைப் பார்க்க முடியாது. ஒளிச் சக்தியிஞலேயே கண்கள் பிற பொருள்களை உணருகின்றன. சூரியன், சந்திரன், அக்கினியிவற்றின் ஒளி யுதவி கொண்டே கண்கள் பொருள்களே அறிகின்றன. இதிலிருந்து ஒளியின் மகிமை நன்கு புலப்படுகிறது. தீபமேற்றுதல், தீப தரிசனம் ஆகியன பாப நிவிர்த்தி பெற வழிகோலுகின்றன. சிற்சத்தியாகிய தீபம் ஆன்மாவினது மலத்தைப் பே r க்கி ஞானத்தை அளிக்கிறது. கடவுளேக் காண் பதற்கு அவனருள் வேண்டும். "அவனரு ளாலே அவன்தாள் வணங்கி" என்று திரு வாசகந் தந்த மணிவாசகரும் கூறுகிருர், இந் த ப் பின்னணியிலேயே அ ப் பர் சுவாமிகளும்,

" உடம்பேணு மண்யகத்து உள்ளமே தகனியாக
மடம்படும் உண்ர்நெய் அட்டி உயிரெனுந் திரிமயக்கி இடம்படு ஞானத்தியோஸ் எரிகொன இருந்து நோக்கிற் கடம்பமர் காஃா தாதை கழலடி காணலாமே" என்ருர்
எமது உடல் ஒரு மனே உள்ளம் பாத்திரம், அதில் ஊணர்வாகிய நெய்யை ஊற்றி உயி ரென்னும் திரியை இட்டுப் பிராணன் என் னும் காற்றை நிறுத்தி அறிவுச் சுடரை ஏற்றி அன்பினுல் தூண்டிக்கொண்டிருத் தல் வேண்டும். அப்படி இடைவிடாது தூண்டிக் கொண்டிருப்பின் ஆணவமாகிய மாய இருள் அகன்று சிவபரஞ்சோதி தரி சனங் கிடைக்கும். இதற்குச் சான்றுபகர பூதத்தாழ்வார் பாடிய பாடலும் உறுதுனே யாக உண்டு. அதாவது:
"அன்பே தகனியாக ஆர்மமே நெய்யாக இன்பிருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி ஞானச் சுடர்வினக்கு ஏற்றினேன் நாரணற்கு ஒானத் தமிழ் புரிந்த நான்"
இதனுல் ஈசனே ஒளிவடிவில் கண்டுதொழுது மகிழும் சைவமரபோடு ஒட்டியதே திருக் கார்த்திகைத் தீப விழா. இந்நாளில் எங் கும் விசேஷமாக விளக்கேற்றி மக்கள் இது கலமாகக் கொண்டாடுகின்றனர்.
பிரமா விஷ்ணு ஆகிய இருவருக்கும் உமைபங்களுகிய சிவபெருமான் சோதி ரூபம் காட்டியபொழுது, அச்சோதனை யைத் தமக்கு என்றுங் காட்டியருள வேண் டும் என்று பிரார்த்தித்து நின்றனர். அப் பொழுது எம்பெருமான் 'கார்த்திகை மாதத்திலே கார்த்திகை நட்சத்திரத்தில் காட்டுவோம்' எ ன் று அவர்களிருவருக் கும் கூறியருளிஞர். இது திருக்கார்த்தி கைத் தீபமாயிற்று என்பர். அ ப் பர் சுவாமிகளும்,
"எல்லா உலகமும் ஆணுய் நீயே
ஏகம்பமேனி யிருந்தாய் நீயே
நல்லாதை நன்மை அறிவாய் நீயே
ஜான்ச் சடfவிளக்காய் நின்ரூப் நீயே"
என்று பக்திமேலிடப் பாடிஞர்.
இத்திருக்கார்த்திகைத் திபோற்சவம் வீடுகளிலும் எல்லாத் திருக்கோயில்களி லும் பெரும் விழாவாக நிகழும். சிவால யங்களிலும் இல்லங்களிலும் நடைபெறும் தீபோற்சவ விழாவை சர்வாலய தீபம்

Page 52
என்று கூறுவர். திருக்கார்த்திகை விரத தினத்தில் முருகன் கோயில்களில் நடை பெறுவதைக் குமாராலய தீபம் என்றும் கருதப்படும் திருமாலுக்கு தீபோற்சவ விழா எடுப்பதை விஷ்ணுவாலய திபம் என்றும் அழைப்பதுண்டு,
இந்த திருக்கார்த்திகை உற்சவத்தைக் குறிக்கும் பொருட்டு தீபங்களைக் கொண்டு உயரமாகக் கட்டப்பட்டிருக்கும் சொக்கப் பானேயை எரிப்பது வழக்கம். 'சொக்கப் பானே' என் ருே 'சொர்க்கப்பானை' என்றே கூறுவது சரியல்ல. "சுட்கப்பனே" என்ற சொல்லு திரிபு பெற்று" "சொக் கப்பானை' என வழங்கப்படுகிறது. சுட்கம் என்பது வரட்சி. உலர்ந்த தென்னே, பனே, சுமுகு, வாழை இவற்றின்தண்டினேத் தீப தண்ட மாகக் கோயிற் சந்நிதானத்தில் நட்டு உயர்ந்த பனையோலே முதலிய வற்றில் விமானம் போல உயரமாக மூடிக் கீட்டிய சொக்கப்ப3ர எனப்படுஞ் சுட் கப்பனேயில் தீமூட்டி, அது சீர்வாவித்து எரியும்போது சோதி சொரூப மாகவும், திருவண்ணுமலைத் தீபமாகவும் பாவித்துப் பக்தர்கள் வழிபடுவர். நினேக்க முத்தி தருந்தலமாகிய திருவண்ணுமலையில் தான் இம் மகோற்சவம் புராதன காலந்தொட் டுச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரு கிறது. "அண்ணும&ல தொழுவார் விக்ன வழுவா வண்ணம் அறுமே" என்கிருர் மூன்று வயதில் ஞானப்பாலுண்ட திரு ஞானசம்பந்த மூர்த்தி தாயனூர், "திருப் புகழ்" என்ற அமுதத்தை எமக்கு வாரி வழங்கிய அருணகிரிநாதர் பிறந்து வளர்ந் தீதும் எல்லாள மகாராசன் கட்டிய கோபுரத்திலிருந்துதித்தபோது ஆறுமுகிப் பெருமானின் திருக்கரத்தால் தாங்கி ஆட் கொள்ளப்பட்டதும், திருப்புகழைப்பாடத் தொடங்கியதும் இத்திருவண்ணுமலையில் கான் திருவண்ணும&லமேல் உள்ள தீபதா சனக் காட்சியைப் பக்தர்கள் *அண்ணு மலையானுக்கு அரோகரா என்ற அருள் முழக்கத்தோடு பல மைல்களுக்கு அப்பால் நின்று தரிசித்துப் பரவசமடைவார்கள்
ஒரு நாள் திருமாலும் பிரமாவும் தமக்குள் 'யார் பெரியவர்" என்று வாதிக் கத் தொடங்கி வாதம் முற்றிப் போராகி

யது. பல நெடுங்காலம் அந்தப் போர் நிகழ, அதனுல் அவ்விருவர் மத்தியிலும் ஒரு பெரிய சோதி தோன்றியது அதனைக் கண்டு ஆச்சரியப்பட்ட அவ்விருவரும் இச் சோதி வடிவத்தின் அடியையாவது முடியை யாவது முதன் முதல் கண்டவரே பெரியவர் என்று தம்முள் ஒப்பந்தம் செய்தனர். படைக்கும் தொழிலைச் செய்யும் பிரமா அன்னப்பட்சி வடிவு கொண்டு மேலே பறந்தார். காக்குஞ் சக்திக்கு அதிபதி யாகிய விஷ்ணு பன்றி வடிவமெடுத்துப் பாதாளம் நோக்கிப் புறப்பட்டார். ஆணுல், இருவருமே காண்டற்கரிய சோதிப் பிழம் பாப் நின்று பெருமானின் அடியையும் முடியையும் காணமுடியாது திகைத்தனர். இதற்குச் சான்ருகத் திருநாவுக்கரசு சுவா மிகள் தமது தேவாரத்தில் “தேடிக் கண்டு கொண்டேன்-திருமாலொடு நான்முகனுந் தேடித் தேடொணுத் தேவனே யென்றுமே தேடிக் கண்டு கொண்டேன்" என்கின்ருர்,
விண்ணே நோக்கிச் சென்ற பிரமா அச் சோதியின் முடியைக் காணுமலும், மண்ணே நோக்கிச் சென்ற விஷ்ணு அதன் அடியைக் காணுமலும் கன்த்து நின்றபோது சிவன் முடியிலிருந்து விழுந்த தாழம்பூவைப் பிரமா அழைத்து எம்பெருமானின் முடி யைக் கண்டதாகத் தனக்காகப் பொய்ச் சாட்சி சொல்லும்படி செய்தார். இதைக் கேள்வியுற்ற சிவன் சீற்றமுற்றுப் பிரமா வுக்குக் கோயில்கட்டி வழிபடும்பேறு இல் லாது போகட்டும் என்றும் தாழம்பூ சிவ பூசைக்கு உரிமையற்றதாகவும் சபித்தார். விஷ்ணு உண்மை பகர்ந்தபடியால் அவரை வனங்க வாய்ப்பளித்தார். அதன்பின் எம் பிரான் ஆணவ இருக்ள அகற்றி சிவலிங்க வடிவமாய்க் காட்சி அருளிஞர். இந்தக் காட்சி நல்கிய நிலையை அருணுசலேசுரர் என்று அழைக்கின்ருேம், இதுவே எல்லாச் சிவாலயங்களிலும் காணப்படும் "லிங் கோற்பவ மூர்த்தி" தன்னேரில்லாத் தனிப் பெருஞ் சுடராய் எம்பெருமான் நல்கிய காட்சியே திருக்கார்த்திகைத் தீப விழா வின் தத்துவம் என்பர்.
'முப்புரம் எரிசெய்த அச்சிவன்" என்று அருணகிரிநாதரின் சுற்றிற்கு இணங்கச் சிவன் முப்புரத்தை எரித்தபோது ஏற்பட்ட

Page 53
ஒளிக்காட்சியே 'திருக்கார்த்திகைத் தீப" விழா என்றும் கூறுவர்.
கார்த்திகை நட்சத்திரத்தில் சரவனப் பொய்கையில் தோன்றி ஆறு கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டு **கார்த்தி கேயன்" என்ற காரணப் பெயர் பெற்ற வனும், முருகன், குமரன், குகன், ஷ்ன் முகன் என்றெல்லாம் மறுபெயர்கள் பெற் றவனுமாகிய ஆறுமுகப் பெருமானின் விழாவே திருக்கார்த்திகைத் தீபளிழா என்று அழைப்பர்.
தென்னிந்தியக் கல்வெட்டுக்கள் பெரும் பாலானவற்றில் கார்த்திகைக் காணிக்கை கள் கார்த்திகைப் பச்சை, கார்த்திகைக் காசு முதலான சொற்கள் இடம்பெறுகின் றன. கார் காலத்தைக் கொண்டபடியால் கார்த்திகை எனப் பெயர் பெற்ற மாதத் தில் கார் நெல் அறுவடை நடைபெறும், இதையொட்டிய அரசிறை வரியை இச் சொற்கள் குறிக்கின்றன.
ஒரு பழைய கதையும் உண்டு. அதா வது சிவாலயமொன்றில் தீபமெரிந்து கொண்டிருந்தது. அந்தத் திருவிளக்கில் ஊற்றப்பட்டிருந்த நெய்யை உண்ணும் பொருட்டு ஒரு எலி அதனருகே சென்றது. மங்கலாக இருந்த தீபச்சுடர் அந்த எலி யின் முகத்தில்சுட, அது தடுமாறித் தாவி யோடினது. அதன் காரணமாக அசை அற்ற திருவிளக்கின் திரி முன்னரிலும் பார்க்க அதிக பிரகாசத்தோடு விளங்கியது.
"நிதைமாறக் காடு தன் வில் நீள்டெரி
நீபத்தன்ாேக் கறைநிறத் தெவிகன் முக்குச் சுட்டிடக்
orf SGFLநிற்ைகடல் மண்ணும் விண்ணும் நீண்டவா
துலக மெங்காங் குறைவறக் கொடுப்பர் போலுங்
குறுக்கை வீரட்டனுரே"
என்று திருக்குறுக்கை விரட்டத் திருப் பதிகத்திலே திருநாவுக்கரசு நாயனுர் பாடியுள்ளது இதற்கு நல்ல ஆதாரமாகும். மங்கிய தீபத்தைப் பிரகாசிக்கச் செய்த அந்த எலி மறுபிறப்பில் அதிபராக்கிரம முடைய மகாபலிச் சக்கரவர்த்தியாகப் பிறக்கும் பெரும்பேறு பெற்றது அறியா மலே திரியைத் தூண்டிய எவிக்கு இப்பதவி கிட்ைக்குமானுல், நற்பலன் கிட்டும் என்ற எண்ணம் திண்னமாகப் பெற்று ஆசாரத் துடனும் அன்புடனும் திருவிளக்கிடுவோ ருக்கு எத்தகைய பதவியைக் கருணுமூர்த்தி யாகிய இறைவன் நல்குவான் என்பது சொல்லவேண்டியதில்லே. "விவாக்கிட்டார்

பேறு சொல்வின் மெய்ந்நெறி ஞான மாகும்' என அப்பர் அடிகள் சொல்லு கின்ருர்கள். கனம் புல்ல நாயனூர் விளக் கேற்றிச் சிவலோக பதவியடைந்தார். கலிய நாயமூர் சிவாலயத்தின் உள்ளும் புறமுத்திருவிளக்கேற்றி இறைவனின் திரு வடிகளே அடைந்தார். இவற்ருல் திரு விளக்கே இருளகற்றும் என்பது தெளிவா கின்றது. புற இருள் போக்குவது ஒளி அக இருள் போக்குவது திருவடி உணர்வு.
"இi:க விளக்கது இருள் கெடுப்பது சொல்லுக விளக்கது சோதி புள்ளது பல்லக விளக்கது பலருங் காண்பது நல்வக விளக்கது நமச்சிவாப்வே"
என்கிருர் உழவாரத் திருத்தொண்டு செய்த திருநாவுக்கரசுந7யஞர்.
ஆகவே சங்ககால நூல்களும், நாயன் மார் அருளிய தேவார திருவாசகங்களும், அருணகிரிநாதரின் திருப்புகழும் இறை வனுக்குத் தீபமேற்றி வழிபட எமது இல் லங்களில் உள்ள நோய், துன்பம் முதலிய பீடைகள் நீங்கி தெய்வீக ஒளி வீசவும் இலட்சுமி கடாட்சம் கிட்டவும், மனத் திலும் நல்ல கருத்துச் செறிவான எண்ணங் கள் இடம்பெற்று ஞானச் செல்வம் நிறைந்து விளங்கவும் திருவண்ணும&லக்குச் சென்று தீபதரிசன விழாவைக் கண் குளிரக் கண்டு பேரானந்தும் அடைவது முத்திக்கு வித்தாகும் என்கின்றன. அங்கு நேரில் போய் தரிசனஞ் செய்ய இயலாத அன்பர் கள் தத்தம் இல்லங்களிலும் ஆலயங்களி லும் இத்திருக்கார்த்திகைத் திப விழா வன்று ஆசாரமாக நெய் விளக்கோ அல் லது இயல்புக்குத் தக்கபடி தேங்காய் எண்ணே ஊற்றிய தீபங்களே ஏற்றி அண்ணு மலேயானே நினைந்து மனம் உருகி வழிபட் டால் இம்மையிலும் மறுமையிலும் அவ ரவர்கள் வேண்டியவற்றைத் தவருது பெற்று, இன்புற்று வாழ்வார்கள் என்பது உறுதி
"பொங்கும் மங்களம் எங்கும் தங்குக"
சின்னத்துரை நவரத்தினம்
"இலக்குமி வாசம்' தையலம்மை வனவு,
ஆஃனக்கோட்டை,

Page 54
காரைநகர் திக்கரை முருக
சர்வபோதகம் : நியாயவிரோமணி பிரம்மபரி சி. சுப்பிரமணிய சாஸ்திரிகள் 45 நாள் யந்திர பூசையும் மகா கும்பாபிஷேக மும் எல்லோரும் போற்றத் தக்க வகையிங் நடைபெற வழிகாட்டியாக இருந்து சிறப்பாக
நடத்தியவர் சாஸ்திரிகர் அவர்களே
தேவஸ்தான குரு சிவபூர் கு. சிதம்பரநாதக் குருக்கள் திக்கரை முருகமூர்த்தி கோவில் நாளாந்த பூசைகளே
பூதேவனூது சிறப்பாக நடத்தி இருபவர்,
 
 

ன் குடமுழுக்கு விழா மலர்
சிவாகம ஞானபானு சிவமணி சுவாமிநாத
பரமேஸ்வரக் குருக்கள் பிேளே பூரீ நாகபூஷணி அம்பாள் தேங்ஸ்தான குரு) காரைநகர் நிக்கரை முருகமூர்த்தி கோவில் மகாகும் பாட மீன்கித்தே விசிவ கம நெறிப்படி செவ்விய முறை யிங் நடத்திய பிரதிஷ்டா குருக்கன் அவர்கள்.
காரைநகர் நிக்கரை முருகமூர்த்தி கோவில் நிருப்பனரி வேங்களேச் சிறப்புற நிறைவேற்றித் தந்த ஸ்தபதி யாசி செ. சண்முகராசா அவர்களும் அவர் குழுவினரும் ஸ்தபதியார் செ சண்முகராசா x அவர்களுக்கு "சிற்ப இரத்தினம்" எனச் சிறப்புப்பட்டம் வழங்கிக் கெளரவிக்கட் பட்டார்.

Page 55


Page 56
கந்தர் அ பூரீராமகதாரத்ன W. தியாகராஜன், புது
உலகத்தின் தெய்வீக நூல்களெல்லாம் பதி, பசு, பாசம் ஆகிய முப்பொருள்கள் பற்றிய விளக்க உரைகளே ஆகும். பசு என்பது உயிர் அல்லது ஆன்மா. பதி என் பது இறைவன். பசுவும் பதியும் இரண்ட றக் கலந்து நிற்றலே பேரின்பம். இந்தப் பேரின்ப நிலையைத் தடைசெய்வதே ஆன வம் கன்மம், மாயை என்ற பாசத்தளே யாகும். இந்த ஆசாபாசம் நீங்கி ஞ ல் கிடைக்கும் சசசிதானந்த நிலேயே அனுபூதி
என்பதாகும்.
அந்த நில் எய்துவதற்காகப் பாடிய பெரியார்களில் ஒருவர் அருணகிரிநாதர். கந்தன் என்ற சொல்லுக்கு பற்றுக்கோ டாய் இருப்பவன் என்பது பொருள். கந் தன் என்ற சொல்லுக்கு ஒன்று சேர்ந்தவன் ஒன்ருகச் சேர்பவன் எ ன் று ம் பொருள் கூறுவார். -
சரவணப் பொய்கையில் கார்த்திகைப் பெண்களிடம் பால் உண்டு ஆறு குழந்தை களாக இருந்த பெருமானே உலக மாதா வான உமாதேவி வாரி எடுத்து அஃணத்த காலத்தில் ஆறுமுகங்களுடன் பன்னி ரு திருக்கரங்களுடனும் ஒரே குழந்தையாக மாறிய பெருமானுக்கு சிவபெருமன் "சுந் தன்" எனப் பெயரிட்டான் என்ருர் கந்த புரானமுடையார்
தாயேன ஆரல் போந்து தரங்கொள் பால்
அருந்தவாவே
ஏயதோர் கார்த்திகேயன் என்ஜெரு தோல் பேர்
பெற்ருன்
சேயவன் வடிவமாறும் திரட்டி நீ ஒன்ருய்ச் செய்தாப் ஆயதணுவே கந்தணுமெனு நாமம் பெற்ருன்,

அனுபூதி
க்கோட்டை 1 (திருச்சி D. S. India)
அப்பேர்ப்பட்ட கந்தப் பெருமானின் கருணையைப்பெற்றுள்ள ஆனந்த நிலையை யே, பேசாது உள்ளம் புளசித்து நிற்கும் நிலையையே, அனுபூதி என்ருர், அனுபூதி பெற்ற பெரியாரான அருணகிரிநாதர் தாம் பெற்ற பேற்றை இவ்வையகமும் அடையவேண்டும் என்பதற்காக கந்தரனு பூதி நூலைப்பாடிஞர். அனுபூதி பெற்ற வர்தான் அனுபூதி பாடமுடியும் என்ருர் தாயுமானவர்.
கந்தரனுபூதிபெற்றுக் கந்கரனுபூதி சொற்ற
எந்தையருள் நாடி இருக்கும் நாள் எந்நாாே?
கந்தரனுபூதியை மந்திரநூல் என்பர். எந்த மந்திரத்தை ஒதினுலும் "ஓம்" என்ற எழுத்துடன் ஆரம்பிக்கும் வழக்கம். அ. உ. ம் என்ற மூன்று எழுத்துக்கள் சேர்ந்து "ஓம்" என் ஆயிற்று என்பர். அதனுலேயே தமிழிலுள்ள அனேக நூல்கள் "உ" என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் வழக்கம், "உல கெலாம்" என்று பெரிய புராணம் "உல கம் யாவையும்' என்று கம்பராமாயண மும் "உலகம் உவப்ப" என்று திருமுரு காற்றுப்படையும் ஆரம்பிக்கின்றன தமிழ் மறையாகிய வள்ளுவத்தை "அகரம்" என்ற முதல் எழுத்துடன் தொடங்குகின் ரூர் வள்ளுவப் பெருந்தகை. தமிழ் மறை யான திருமுறைகளில் முதல் திருமுறை யான தேவாரம் "தோ" என்ற எழுத் துடன் ஆரம்பமாகின்றது ஞானசம்பந்தர் பாடியது தமிழ் மறை. "த" என்ற எழுத் தின் ஒற்றுகிய் "த்" என்ற எழுத்துடன் ஓங்காரத்தைச் சேர்த்து "தோ" என்று ஆரம்பித்தார். மேலும் அந்தணப்பெருந் தகையாகிய அவரது குலத்தின் மந்திர
25

Page 57
மாகிய காயத்திரி மகாமந்திரத்தின் முத லெழுத்து "த" அதனுடைய ஒற்றெழுத் தாகிய "த்" என்பதுடன் ஓங்காரத்தைச் சேர்த்து “தோ' என தேவாரத்தைப் பாடினுர் என்பர் பெரியோர்.
இதே மாதிரி அணு பூ தி ஆசிரியரும் தமது மத்திரநூலாகிய கந்தரனுபூதியை "ஓம்" என்ற எழுத்தில் தொடங்கியருளு கிருர், ஆடும் மயில் ஓங்காரத்தை நினைவு றுத்தும், மேலும் "ஆடும்" என்ற சொல் லில் "ஆ" அகாரத்தையும் " டு" உகாரத் தையும் "ம்" மகாரத்தையும் குறிக்கின் றது. 'ஓம்' என்ற குறிப்பில் ஆரம்பிக் கும் இவ்வழகிய நூலே 51 பாடல்களில் முடிக்கின்ருர், வடமொழியில் 51 எழுத் துக்கள். அவைகளுக்குள் மந்திர சாத்திரங் கள் பூராவும் அடங்கிவிட்டன. எனவே 51 பாடல்கள்தான். சில புத்தகங்களில் 108 பாடல்கள் காணப்படுகின்றன. அவைகளே அருணகிரியாரின் வாக்கு அன்று எனினும் முருகனே வணங்குவதற்கு அவற்றையும் பாடினுல் என்ன குற்றம்? யாருடைய வாக் காயினும் முருகனே வணங் க அது உ யோகம் என்றுல் அதைப் பாடிப்பயன் பெறலாம் என்பது எமது பணிவான கருத்து. அணு பூ தி நூலே 'செஞ்சொற் புனேமாஃ' என அழைக்கிருர் ஆசிரியர்.
"ஆடும் பரிவேல் அணிசேங்ஸ் எனப் பாடும் பணியே பணியாய் அருன்வாய்"
என ஆரம்பித்து “குருவாய் வருவாய் அருள் வாய்குகனே" என்று "அருள் வாய்' என முடிக்கின்ருர். "நெஞ்சக்கனகல்" என்ற வினுயக வணக்கம் செஞ்சொற் புனே மாலே யின் குஞ்சம்போன்று விளங்குகின்றது.
யாது காரணத்தாலோ சில அன்பர்கள் 'நெஞ்சக்கனகல்’ என்ற பாடல் அருண கிரியாருடையது அ ல் ல என்கின்றனர். முருகனைத்தவிர எ ந் த தெய்வத்தையும் அருணகிரிபாடமாட்டார் என்பது அவர் கருத்து. அருணகிரிநாதர் முருகனே இட்ட தெய்வமாகக் கொண்டு எல்லாதெய்வங் களேயும் பொதுப்படப் பாடியுள்ளதால்,
26

திக்கரை முருகன்
சமரச சிந்தாந்த வாதியான அவர் விணுய கரையும் பாடியிருப்பார். எனவே 'நெஞ் சக்கனகல்" அவரது பாட்டே என்பது அடி யேனின் கருத்து.
கிளி உருவத்திலிருந்துகொண்டு அருண கிரிநாதர் கந்தரனுபூதி பாடிஞர் என்பர் பெரியோர். சைவத்திற்கு ஒருகிளி அருண கிரி. வைணவத்திற்கு ஒரு கிளி பாகவதம் எழுதிய சுகப்பிரம்மம். சம்பந்தாண்டான் என்பவனின் சதியால் கிளி உருவெடுத்த அருணகிரி தேவருலகம் சென்று பாரிஜாத மலர் எடுத்துத் திரும்பியபோது, சம்பந் தாண்டான் தன் உடலே மறைத்துவிட் டான் என்பதையறிந்து நேராகச் சென்று திருச்செங்கோட்டு வேலவன தரிசித்துப் பின்னர் திருவண்ணும&லயில் வந்து அனு பூதி பாடியதாகக் கூறுவர். 51 பாடல்க ளில் திருச்செங்கோடு மாத்திரம் 'Is Tart சலவேலவ!" என்று காட்டப்படுகிறதே தவிர, வேறு ஏத்தத் தலமும் குறிப்பிடப் படவில்லை. கிளிகொத்திய பழம் மிகவும் சுவையுள்ளது. அதுபோல அருணகிரி என்ற கிளி கொத்திய அனுபூதியும் சுகப் பிரம்மம் என்ற கினி 醬 பாகிஸ்த மும் மிகவும் சுவையுள்ளன என்பது எவரும் அறிவர். கிளி தானுக எதையும் கூருது. சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளே என்பது பழமொழி. முருகன் கரத்தில் இருந்த கிளிமுருகன் கூறியதையே திரும்பப் பாடியது எனவே சுந்தரனுபூதி முருகனது வாக்கு என்று கூடக் கூறுவர்.
முருகனே அடைய எத்தனை வழிகள் உள்ளனவோ, அவ்வளவையும் கூறுகின்றது அனுபூதி, யாவற்றுக்கும் முதன்மையா னது அவனைப்பாடவேண்டியதே என்பதை "பாடும்பனியே பணியாயருள்வாய்" என்பது முதல் பாடல், மனிதனுக்கு அவனது முன் னேற்றத்தைக் கெடுக்கும் பெண்ணுசை ஒழிய வேண்டும் என்பதை "மட்ர்ேகுழல்' (8) "கூர்வேல்விழி" (24) "சிங்காரமடந்தை யர் (34) பாடல்கள் கூறுகின்றன. ஆசையும் பாசமும் மயக்கும் ஒழிய வேண்டுமென் பதை 'வண்பட்ட' (4) 'மகமாயை' (4) "அமரும்பதி" (8) "கை வாய்கதிர்' (14) "பேராசையெனும்’ (16) "பர்முவாழ்வு'

Page 58
குடமுழுக்குவிழா மலர்
(31) *சிந்தாகுல" (33) “மாவேர்சன னம்' (39) "விண்போட" (40) "மதிகெட் டற' (50) ஆகிய பாடல்கள் கூறுகின்றன. நான் என்னுடையது என்ற அகந்தை நீங்கவேண்டுமென்பதை 'உல்லாச' (2) "ஆணுவமுதே' (28) விரிவாய்விடு" (37) என்ற பாடல்களே குறிப்பிடுகின்றன. முரு கப்பெருமானின் திருவடிப் பெருமைபற்றி " திணியான "" (5) = கருதாமறவா' (31) *" விதிகாணுமுடம்பு' (31) 'சூசாடும்தனி வேல்" (44) ஆகிய பாடல்கள் கூறுகின் றன. மெளன உபதேசகுருவாக முருகன் வந்ததை 'செம்மான் மகளே" (12) பாட லும், அந்த உபதேசத்தினுல் கி ன் டத் த பயஃனக் கூறமுடியாது என்ற ஆனந்தத்தை "செவானுருவில்" (30) என்ற பாடலும் அனுபூதி கிடைத்த ஆனந்தத்தை "தூசா மணியும்' (43) பாடல் கூறுகின்றன. ஆறு ரையும் நீத்து அதன்மேல் நிலேயிலுள்ள முருகன் தன்தந்தைக்கு உபதேசித்த பெரு மையை "நாதாகுமரா" என்ற (38).வது பாடல் கூறுகின்றது. தனது தாழ்வையும் தன்னேயாட்கொண்டு உயர்ந் தோணுகிய முருகவள்ளலின் பெருமையையும் "ஆதார மிலேன்' (26) ஆதாளியை (38) "ஆருரை யும் (17) என்ற பாடல்களும், நமது கல்வி யறிவை முருகனைப்பாடவே உபயோகிக்க வேண்டும் என்று "யாமோதிய கல்வியும்" II 7) Lst L - g t படித்தோமென்ற அகந்தை கூடாது என்று 'கலேயேபதறி"
崇
* தினமும் தூங்கி வழிந்து உரையாற்: செருப்பினேப் புதிதாகச் செய்யும்
" காலந்தவருது நீராவெதும், காய்க் யளிக்கும் என்று நினைத்தால் மீன்களு
முக்தி கிடைக்கும்."
* முழு மனதுடன் ஈடுபட்டு, நேர்மை
முயற்சியும் வீண்போகாது."

(32) பாடலும், தரித்திரம் நீங்கவேணும் என்று "வடிவும் தனமும்" (19) பாடலும், என்ன இருந்தாலும் மனிதன் உயிரோடி ருந்தால் தான் இறைவனது கருஃனயை அனுபவிக்க முடியும். ஆதலால் யமவாத னே யி ல் லா து காக்கவேண்டுமென்பதை * கார் மாமிசை" (10) கூகா என "" (11) "சாகாது" (A1) என்ற பாடல்களில் வேண் டிக் கொண்டு தெய்வமான் முருகா! நீயே எனக்கு குருவாக கரவாகிய (45) தாய்தந் தையாக "எந்தாயும் எனக்கு" (4f) வர வேண்டு மெனக்கூறி பூரணமாக அடைக் கலம் புகுந்து குருவாகவந்து அருள்புரிந்து என்மனமான குகையில்ே இருப்பாயாக' "அருள்வாய் குகனே" என்று முடிவடை கிறது நூல்.
"நெஞ்சக்கனல்" லே "முருகன் குமரன் குகன்று மொழிந்து உருகம்' படி செய்து அவனே அடையச் செய்கின்றது இந்நூல். ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு நூலே எழுத லாம். இவ்வழகிய அனுபூதி நூலேப்பாடி முருகனையடைய நமக்கு வழிகாட்டிய அரு னகிரிப் பெருமான் திருவடி வணங்கி அவ ரது அருளால் முருகனது அருள் பெற்று உய்வோமாக வெற்றி வேலுற்றது:ன.
அருணகிரிநாதர் திருவடிகளே சரனம்
! 紫
றும் பேராசிரியரை விட ஒரு சோடி தொழிலாளி மேன்மையானவன்."
- சுவாமி விவேகானந்தர்
கறி வகைகளே உண்பதுமே முக்தி நக்கும், குரங்குகளுக்குமே முதலில் - சுவாமி விவேகானந்தர்
எண்ணத்துடன் செய்யும் எந்த
- பெயர் அறியா அறிஞர்

Page 59
திரு ப்
( வித்துவான் மு. சட
ESTE. கொம்மை வரிமுலேக் கொம்ப&னயாள் கூறணுக்குச் செம்மை மனத்தால் திருப்பணிகள் சுெதவேணுக கிம்மை திரும்பயன் இத்தனேயும் தங்கொழிக்கும் அம்மை குலாத்ரல்லே ஆண்டாளேக் கொண்டன்றே.
-5.0 giuir raff.
ஆன்மாக்களே இறைவனிடத்திலே கூட்டி உய்விக்கும் இடங்களே ஆலயங்கள். அத்தகைய ஆலயங்களேச் செவ்வனே போற்றிப் பாதுகாத்து வருதல் எமது தஃவ யாய கடமையாகும். அப்பணி ஆன்மாக் களின் உய்வு கருதிச் செய்யும்நற்பணியாத வின் அதுவே திருப்பணியாகும்.
தென்னுடுடைய சிவன் எந்நாளும் உயிர்களுக்குப் பேரருள் பாலித்து விளங் கும் ஈழத்துச் சிதப்பரத்தைத் தன்னகத்தே கொண்டு விளங்கும் காரைநகரில், களபூமி திக்கரை முருகமூர்த்தி கோயில் திருப்பணி கள் நிறைவெய்திக் கும்பாபிஷேகம் ஆனந்த வருடம் ஆணித் திங்கள் 27-ம் நாள் சிறப் பாக நடந்தேறியமை அனைவரும் அறிந்த தொன்ரு கும் வளங் கொழிக்கும் வயல் கள் சூழ்ந்து விளங்கும் திக்கரை முருகமூர்த் தியின் திருவருட்டிறத்தினே, சுந்தரமூர்த்தி நாயனூர் வித்தியாசாலையில் 1934-ம் ஆண் டில் யான் மாணவனுக இருந்த காலத்தில் அனுபவமூலம் அறியக் கூடிய வாய்ப்பினப் பெற்றேன். அப்போது திருவிழாக் காலத் தில் குழப்பத்தை உண்டாக்க எண்ணிய கண்டவர் அஞ்சும் களபூமி அழுக்கடைச் சண்முகம் அவர்களே, அடியார்கள் வாக னத்தோடு சேர்த்து பின்னிப் பினத்து வைத்த காட்சி இன்றும் எனது உள்ளத்தை விட்டகலாத பசுமையான நினைவாக இருக் கின்றது. “மிண்டு மனத்தவர் போமின் கள் விரைந்தடியார் வம்மின் கொண்டும் கொடுத்தும் ஈசற்கு ஆட்செய்மின்" என்று
28

திக்கரை முருகன்
ாரத்தினம் அவர்கள் ) ரநகர்
போற்றும் பாடலுக்கு ஏற்பக் குன்று தோருடும் குமரப் பெருமான் திக்கெலாம் போற்றத் திக்கரையில் கோயில் கொண் டெழுந்தருளி, அன்றுதொட்டின்றுவரை அடியார்களுக்கு அருள்பாலித்து வருதல் கண்கூடு.
திருவருள் கூட்டி வைத்தல் என்பதில் நம்பிக்கையுடையவர்களும் இருக்கிருர் கள் இல்லாதவர்களும் இருக்கிருர்கள். ஆணுல் அடியேனது சில ஆண்டு அனுபவத் துள் திருவருள் கூட்டி வைத்தல் என்பதற் குப் பல சான்றுகளே நான் கண்டிருக்கின் றேன். திக்கரை முருகமூர்த்திகோவில் கும்பாபிஷேக மலருக்கு ஓர் கட்டுரை வேண்டுமென்பதாக ஆதீன கர்த்தா அவர்களின் சார்பில் அன்பர் ஐ. தி. சம்பந் தன் அவர்களே எதிர்பாரா விதத்தில் யாழ்ப்பாணத்தில் என்னூேடு சம்பந்தப் படுத்தியமை அவ்விதத் திருவருள் நிகழ்ச்சி அனுபவங்களில் ஒன்ருகும். கடந்த பத் தாண்டுகளுக்கு மேலாகத் திருப்பணி வேலே கள் ஆரம்பிக்கப்பட்டு, அடியார்களினதும் ஆதினகர்த்தா வைத்திய கலாநிதி திரு நாவுக்கரசு அவர்களினதும் பெருமுயற்சி யால் பல லட்ச ரூபா செலவில் செவ்வனே நிறைவெய்தப் பெற்றமையும். குமரனுக் குக் கோலாகலமாகக் கும்பாபிஷேகம் நடைபெற்றமையும், மகத்துவம் வாய்ந்த குப்பாபிஷேக மலர் ஒன்று உருவாக்கப்
பட்டு வருவதும் முருக மூர்த்தியின் திரு வருட்பேருகும்.
அறுபதாண்டுகளுக்கு ஒரு முறையே னும் கோவில் கும்பாபிஷேகம் நிகழ வேண்டுமென்பது ஒரு ஐதீகம். அப்போது தான் ஆண்டவன:ன் அருட்பிரவாகம் அடி யார்களின் உள்ளத்தில் வற்ருத ஊற்ருகப்

Page 60
குடமுழுக்கு விழா மலர்
பாயும் என்பது ஆன்ருேர்களின் துணிபு. பனத்திலேயே உஷ்கம் மனத்தைச் செலுத்தி, அறங்களேயும் திருப்பணிகளே யும் மறந்திருந்தபோதிலும் இதற்கு விதி விலக்காகத் தனக்கென முயலா நோன் ருள் பிறர்க்கென முயலும் பெருந்தன்மை யும் திருப்பணிச் சிந்தையும் அமைந்த சான் ருேர்கள் பலர் வாழுவதாலேயே இவ்வுல கம் நி3லத்திருக்கிறது என்பதைச் சங்ககால மன்னன் இளப்பெருவழுதியின் புறநானுTற் றுப் பாடல் சான்று கூறுகின்றது. அத் தகைய பரம்பரையினர் திக்கரையில் இன் றும் வாழ்ந்து, உலகை வாழவைக்கிருர்கள் என்பதை முருகமூர்த்தி கோவில் கும்பாபி ஷேகம் தெளிவுபடுத்துகின்றது.
ஆகாயமெல்லாம் பரந்து கிடக்கும் மின்சக்தியை இயந்திரங்களாற் கிரகித்து மின்பெட்டிகளில் சேர்த்து வேண்டிய இடத் திற்குக் கம்பிகள் மூலம் கொண்டுபோய் வெளிச்சம் உண்டாக்குகின்ருேம், அதே
Osilh ()
Ér
MORR
Colibă. Prinferă
183, Jayanta Wee
COLO
Pl: 333

போல இறைவனது சக்தியையும் யாகங்கள், கும்பாபிஷேகங்கள் மூலம் ஆலயத்தில் உள்ள மூர்த்தியில் பாய்ச்சி நிரம்பி வைக்கப் பட்டுள்ளது. அதில் குறைவேற்படாமல் இருக்க அடிக்கடி ஆராதனைகளும் பூஜை களும், திருவிழாக்களும் அறுபதாண்டுக் கொரு தடவையேனும் கும்பாபிஷேகமும் நடைபெறுகின்றன. சுவியுக வரதனுன கந்தனின் கருணே வெள்ளத்தில் தி&ளத்து நிற்கும் அடியார்களும் அறப்பணிச் சைவர் களும் வாழையடி வாழையாக வளர்ந்து வரும் ஆதினகர்த்தாக்களின் பரம்பரையின ரும் சீரும் சிறப்பும் பெற்று வாழவேண்டு மென்று பிரார்த்திப்போமாக.
விண்ணி விற்பிறந்த தார்பெறும் பயன்ம்தி சூடும் அண்ண ஸ்ார் அடி பார்தமை யமுதுசெய் விக்தல் நண்ணி ஒலவர் நல்விழாப் பொவிபுகண் டார்தல் உண்மை யாமெனில் உலகர்முன் வருகேன்
உஈரப்பார்.
சேக்கிழ Tr.
οι. plim eunds
ISONS
, Carton Makers
rasekera Mawatta, MBO-10.

Page 61
(With the Boss
fτc
JAFFNA
21. High
MÅHAR,
m SS SS

t Compliments
}/ገ2
STORES

Page 62
திருட்டுக்
செ. தனபாலசிங் உதவி ஆஃனயாளர்,
அற்புதமான கதை
ஒரு கதை அற்புதமான கதை கட்டுக் கதை அல்ல. ஏறக்குறைய ஐந்நூறு ஆண்டு களுக்குமுன்பு நடந்த சம்பவம், மூத்த பிள்ஃளயாரின் திருவிளேயாடலேச் சொல் லும் கதை அது
முதுகுரியர் இளஞ்சூரியர் என்று இரு பிள்ளேகள் முதுசூரியர் முடவர். இளஞ் சூரியர் குருடர். அதனுல் இருவருக்கும் வாழ்வு வளமாக இல்லை. குருடர் முட வரைத் தன் தோளிலே தூக்கிப்போட்டுக் கொள்வார். முடவர் செல்வழி காட்ட இருவரும் அங்கு இங்கு எஞதபடி எங்கும் செல்வார்கள். முடவர் நூல்களேப் படிப் பார் குருடர் அவற்றை எல்லாம் உள்ளத் திலே வாங்கிக்கொள்வார். திருவருள் நலத்தினுல் இருவரும் பெரும்புலவர்களாகி விடுகிருர்கள். எங்கு சென்ருலும் எக்காரி யம் செய்தாலும் இனே பிரியாதிருந்தமை யின் இருவருக்கும் இரட்டையர் என்ற பெரும் பெயரும் வந்து அமைகின்றது.
நல்ல கொடை வள்ளல்களைப் பாடி இருவரும் பரிசில்கள் பலபெற்று வாழ்க்கை நடாத்தத் தொடங்குகிறர்கள். முடவர் ஒரு பாடலேத் தொடங்குவ்ார். முன்இரண்டு அடிகஃனயும் பாடிக்கொடுப்பார். இறுதி இரண்டு அடிகளையும் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் குருட்ர், திருவருள் பெருகுகின்றது. Lurt Ligiair கடல் மடை திறந்தாற்போல் வருகின்றன அதனுல் தெய்வ புலவர்கள் என்ற திருநாம முமே பெற்றுவிடுகிருர்கள். தில்ஃவ்க்கலம் பகம் பாடுகிருர்கள், பண்பாய கலம்பகத் துக்கு இரட்டையர்கள் என்ற பட்டமும் அவர்களேத் தேடி வருகின்றது.
 

* குடும்பம்
sé B. A. (Lond.) தொழிற் திணைக்களம்
ஒருநாள் மூட்டைமுடிச்சுகளுடன் இரு வரும் ஒரு பிள்ளேயார் கோவிலுக்கு வரு கிருர்கள். கொண்டுவந்த மூட்டையை பிள்ளையாருக்கு முன்னுவே அவிழ்த்து வைத்துவிட்டுக் குளத்திலே நீராடச் செல் கிருர்கள். நீராடி முடிந்ததும் பிள்&ள யாரைக் கும்பிட வருகிருர்கள். அடைக்கல மாக வைத்த மூட்டையை அங்கே காணுது திகைக்கிருர்கள். இத்திருட்டுக்குப் பிள்ஜள யாரே பொறுப்பு என்ற கருத்திலே பாடத் தொடங்குகிறர்கள். முடவர் வாயிலே பாடல் வருகிறது.
'தம்பியோ பெண் திருடி தாயாருடன் பிறந்த வம்பகுே தெப்திருடும் மாமாயன் குருடர் விட்டுரைப்பாரா? -அம்புவியில் மூத்த பிள்ளையாரே முடிச்சவிழ்த்திச்
போமோ நூங்" கோத்திரத்துக்குள்ள் குணம்
என்று குருடர் பாடலே நிறைவுசெய்து விடுகிருர் பிள்ளையாரின் பெரிய திருச் செவியிலே பாடல் விழுகிறது. பாட்டுக்கு உருகும் பிள்ளையார் பழைய பொருள்களு டன் இன்னும் பல புதிய பொருள்களையும் சேர்த்து வைத்து திருப்பிக் கொடுத்துவிடு கிருர், இருவருக்கும் இருந்த மகிழ்ச்சியைச் சொல்லவா வேண்டும் பிள்ளேயாரை வந் தித்து வணங்கிவிட்டு வழிப்பயணத்தை மேற்கொள்கிருரர்கள் இரட்டையர்கள்.
அப்பன் திருடன்:
கோத்திரத்தின்படி பிள்களயார் திரு டன்தான்! ஆம்! அப்பன் திருடன் தம்பி திருடன், மாமன் திருடன், திருடர் குலத்து வந்த பிள்ளையாரும் திருடன் என்று சொல் வதில் தப்பு ஒன்றும் இல்லையே!
31

Page 63
உனக்குப் பால் கொடுத்தவர் யார்? என்று அதட்டிக் கேட்கிருர் சிவபாத விரு
தயர் சம்பந்தருக்கு மூன்றே மூன்று வயது; பாடுகிருர்,
தோடுடைய செவியன் விடையேறியோர்
துரவேண்மதி சூடிக் ாடுடைய சடக்வப் போடி பூசி என் உள்ளம்
ஃபிர்ன்ேதுங் ஓடுடைய மலரான் முன்நாட் பணிந்தேத்த
அருள்செய்தி பீடுண்டய பிரதாபுரம் மேவிய ம்ெமான்
இவனன்றே.
உள்ளம் கவர் கள்வன் பிரமாபுரம் மேவிய பெம்மான்பால் கொடுத்தான் என்று தயாகித் தந்தையாகித் தாங்கு கின்ற தயாபரனச் சுட்டிக்காட்டுகிறது சம்பந்தக் குழந்தை. பூஜிருத்திரம், "தஸ்கர ஞம் பதமே நம என்று பாடி ஆண்ட வனேக் கள்வர் தஃவன் என்றே சொல்லி வடுகிறது. உலகத்துக் கள்வர்களுக்குக் களவினுல் பயன் உண்டு. அதனுல் இந்திக் கள்வன் பயன் ஏதும் இன்றிக் கள வு செய்யவருகிருன் இவன்ேவிடப் பித்தன் வேறு யார் இருக்கிருர்கள்? கள்வன் பிறர் அறியாமலே தன் தொழிலச் செய்வர்ன் இந்தக் கள்வனும் மறைந்து நி ன் றே உள்ளத்தைக் கள வு செய்து விடுகிருன். முன் சொல்லாமலே களவு செய்வதுகள் வன் தொழில், இந்தக் கள்வனும் பக்கு வம் கண்ட விடத்துப் பிறர் அறியாமல்ே நுழைந்துகொள்வான் கொள்ளே கொள் வான். அப்பன் கள்வன் என்று சுருதியுக்தி அதுபவம் மூன்றினுலும் நிரூபிக்கச் சான்று கள் பல சொல்லலாம்!
தம்பி திருடன்:
தம்பி முருகன் கள்வன் அவன் வள்ளி என்ற வஞ்சியைக் காதலித்து அவள் தேனுாறு சொல்லுக்கு வாயூறி நிற்கிருன். அம்மங்கை தன் செங்கையால் தந்த தேனே யும் தின மாவையும் அருந்தி மகிழ்கின் ருன் மணம்கமழ் தெய்வத்து இளநலம் காட்டி மணந்துகொள்ள வருகிருன். உலேப் படுமெழுகதென்ன உருகியே ஒருத்தி காதல் வலேப்படுகின்றன்போல வருந்திய இரங்கி நிற்கிருன்.
32

திக்கரை முருகன்
மொழியொன்று புகலாயாயின் முறுவலும்
புவியாபாயின் விழியொன்று நோக்கா யாயின் விரகமிக்குழஜி
வேணுப்பும் வழியொன்று காட்டாயாயின் மனமும் சற்று
உருகாயாயின் பழியொன்று நின்பாற் சூழும் பராமுகம்
தவிர்தி என்ரூன்
என்று கெஞ்சுகிருன் தன் முயற்சி எல் லாம் பவிக்காதது கண்டு முடிச்சுவழ்க்கும் மூத்த பிள்ளே யாரை-தன் நேரிலாது அம ரும் தந்தமுகத்து எந்தைதனே முன்னே வரு வாம் முதல்வா என நினைக்கிருன். தந்திக் கடவுள் தனிசாரனப் பொருப்பு மறிகடல் போல் முழங்கி முந்திப் படர்கின்ற மொய் குழலாள் முன்னுக வருகின்றது. "இவ்வே மும் காத்தருள்க எந்தை நீர் சொற்றபடி செய்வேன்' எனத் தன்னையே தத்தம் பண் னிக் கொடுக்கிருள். உற் கை தரும் பொற்கை உடையவர் போல் உண்மைப் பின் நிற்க அருளாளர் நிலை" என்ற திருவருடப் பயனுக்கு இலக்கியமாகி விடுகிருள் வள்ளி நாச்சியார். வேடனுகி விருத்தணுகி வேங்கையாகி பொய் வேடம் கொண்ட பெருமான் தன் திருக்கோலத் தைக் காட்டுகிருன்,
முந்நான்கு கோரும் முகங்களோர் மூவிரண்டும் கொன்ஜர்வை வேலும் குவிசமும் ஏ&னப்படையும் போன்னுர்மணி மயிலுமாக புனக்குறவர்
மின்னுள் கண்கான வெளி நின்றனன் விறகோன்
வள்ளி நாயகியார் அவன் அருளாலே அவன் திருக்கோலத்தை கண்டருள்கின்றர். சுப்பிரமணியப் பெருமான் வள்ளிநாயகி யாரைத் தழுவிக்கொள்கின்ருர், சில நாள் களின் பின் பெருமாள் வள்ளியைத் திருடிச் சென்றுவிடுகிருன், வேடுவர் திரண்டு நேருக்கு வருகிாரர்கள் பெரும் போர் எ : : ທີ່ມຂຶ :'ே கின்ருர்கள். பின்னர் திருவருள் நலத்தினுல் எல்லோரும் மாண்ட உயிர் மீண்டு வருவ தால் எழுந்து எம்பிசான் இணே யடி போற் றுகிருர்கள். வள்ளி திருமணம் நிறை வேறுகின்றது.

Page 64
குடமுழுக்கு விழா மலர்
மாமன் திருடன்
கண்ணன் தீராத விளையாட்டுப்பிள்ளே தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லே. தின்னப்பழம் கொண்டு வருவான் பாதி தின்கின்றபோதிலே தட்டிப் பறிப்பான் விக்ளயாட வாவென்று அழைப்பான். வீட் டில் வேலே என்ருல் அதைக் கேளாது இழுப் பான். இளே யாரொடு ஆடிக்குதிப்பான் இடையிலே பிரிந்துபோய் வீட்டிலே சொல் விக் கொடுப்பான். இந்தவம்பன் உறி ஏறி நெய், திருடுவதில் சமர்த்தன் மூத்த பிள்ளே பாரின் இவன் தாய் மாமன்!
பகபோதக் கவனம்
மூத்த பிள்ளையார் முடிச்சு அவிழ்ப் பார். நமக்கு வாழ்க்கையில் இருக்கும் முடிச்சுக்களுக்குக் கணக்கே இல்லே. முடிச் சுக்கள் சிக்கலாகி அவிழ்க்கவே முடியாத நிலை, அவை எல்லாம் நாம் வலிந்து போட்ட முடிச்சுக்கள். அவற்ருல் துன் பங்கள் ஒன்றுமாறி ஒன்று வந்து நம்மைத் தாக்கிக்கொண்டே இருக்சின்றன. மேலும் மேலும் பிறந்து உழல்வதற்கே இந்த முடிச் சுக்கள் இதனே இன்னுெருவகையில் சொல் லப்போனுல் முடிச்சுக்கள் பசுபோதம்வினேக்குக் காரணமான ஜீவபோதம் இந் தப் பசுபோதம் சுழன்றுபோனுல் மட்டுமே
у Α.
நாம் போதிய நெடுங்காலம் வேண்டாம். எழுந்து நின்று ஆண்டகையாக்கும் மதமே நம யாக்கும் கொள்கைகளே நமக்கு யிலும் ஆண்டகையாக்கும் கர் இதுவே உண்மைக்கு உரைக்கல். வையும், ஞானத்தையும் பலவீன ஒதுக்குக, அதில் உயிரில்ல். அ மெய் வலிமையூட்டும் மெய் து
அறிவுமாகும். மெய் வலிமையூ வேண்டும். ஆற்றல் பொழியே

நமக்கு விடிவு உண்டு அதனே வாங்கிக் கொள்ள ஒருவர் இருக்கிருர் கொடுக்கத் தெரியாமல் நாம் இருக்கிருேம் நமக்கு அது வேண்டாத பொருள். வாங்க இருப்ப வர் வேண்டும் பொருளாக ஏற்றுக்கொள் ளச் சம்மதிக்கிருர், கொடுத்துவிட் வேண்டி யதுதானே. நாம் கொடுப்பது அழுக்குப் பொருள். கிடைப்பதுதேடக் கிட்ையாத சொத்து - கருஃன வெள்ளம். ந்தக் கருத்தை பரஞ்சோதி முனிவர் பாடுகிருர், பாடல் இதுதான்!
உள்ளம் எனும் கூடத்தூள் தாக்கம் எனும்
தறிநிறுவி உறுதியாகத் தள்ளரிய அன்பென்னும் தொட பூட்டி
இடைப்படுத்தித் தறுகடபாசக் கள்ளவினேப் பசுபோதக் கவனமிடக்
களித்துண்டு கருனே என்தும் வெள்ளமதம் பொழிவித்தி வேடத்தை
நின்ேந்துவருவின்கள் நீர்ப்பாம்.
பசுபோதத்தைக் கவனமாக்கத் தெரி யாமல் திண்டாடுகிருேம். கவனமாக்கிக் கொடுத்துவிட்டால் முடிச்சு அவிழ்ப்பார் மூத்த பிள்ஃளயார். அப்பன் மக்கன் எல் லோருமே திருட்டுக் குடும்பத்தைச் சேர்ந்த வர்கள். இத்திருடர்களிடத்திலே பசு போதமாம் அடுக்குப் பொருளைக் கொடுப் போம் வருவது பேரின்பம்
Vy به A
ம் அமுதாயிற்று இனியும் அழ ஆண்மையுடையவராகுங்கள். க்கு வேண்டுவது. ஆண்டகை வேண்டுவன. எல்லா வகை ல்வியே நமக்கு வேண்டுவது. உங்களது உடலேயும் அறி எமாக்கும் எதையும் நஞ்சென து உண்மையாக ஒண்ணுதது. ாய்மையாகும். மெய் எல்லா ட்டல் வேண்டும். ஒளி வீசல் வண்டும்.
- சுவாமி விவேகானந்தர்
33

Page 65
வாழ்த்த வாயும் நின. - தாழ்த்தச் சென்னியுஞ்
குழ்த்த மாமலர் நூவி
வீழ்த்தவா வினேயேன்
காரைநகர் திக்க கும்பாபிஷேகம்
வாழ்த்து
T H E V
DEALERS IN TEXTILE BUS STAND
தெ 6 נ"ט
பஸ் நிலையம்
 

கமட நெஞ்சும் தந்த தலேவனச் த் துதியாதே நெடுங் காலமே
- அப்பர்சுவாமிகள்
ரை முருகனின்
இனிது நடந்தேற கின்ருேம்
A NSS
S & OILMAN GOODS
K LIN O C H C H
|-

Page 66
பலர் புகழ்
பெ. திருஞானசம்பர் சென்னே பல்துலேக்-அ
*ட் வக்த்ரம் இகிவாதரன்ம் தரிநயனம்
ாக் சாம்பர்ாவங்க்ரும் சக்திம் சர்ம ச கட்சு சூல விசிகாபிதிம்
துனுள் சக்ரகம் பாசம் குக்குடம் அங்குசஞ்சவாதம் தோர்பிர்
ததானம் ததா த்யாயேக் ஈபளித வித்திதம் சசிகரம் ஸ்கந்தம்
சுராதா நிதம்
-கு பாரதந்திரம்,
இமயம் முதல் ஈழநாடு வரை ஏத்தப் படும் கடவுள் முருகன். எப்பாலவருக்கும் உரியவன் எந்நிலத்திலும் உறைபவன். எம் மொழிவினராலும் போற்றப்படுபவன். துதிப்போரையும் வைதாரையும் வாழ வைப்பவன். வேதம், புராணம், ஆகமம், தோத்திரம், காவியம் என்ற வட நூல்களி லும், சங்க இலக்கியம், திருமுறைகள், புராணங்கள் தோத்திரங்கள் முதலான தீந்தமிழ் இலக்கியங்களிலும் போற்றப்படு கின்றவன், ஆதி சிவனுக்கு உபதேசம் செய்தவன், அகத்தியருக்கும், தமிழறிவித் தான். கற்ருேரும் மற்ருேரும் வழிபடும் தெய்வம் காாத்திகேயன்.
"சுப்ரஹ்மண்யோம்' என்று மும்முறை கூறிப் போற்றுகிறது வேதசம்ஹிதை. இச் சொல் பிரம்மத்தை உணர்த்துவதாகக் கொள்வர் சிலர். இருப்பினும் பிரம்ம மாகிற பரம்பொளுளிலிருந்து வேறுபட்ட தன்று சுப்பிரமணியர் என்ற நம் வழிபடு தெய்வம் என்பது பெறக் கிடக்கிறது, அக விருளேப் போக்கி முக்தியின்பத்தை முற்று விப்புவர் சனத்குமாரராகிய ஸ்கந்தர் என்று கூறுகிறது சாந்தோக்யோபநிடதம்,

> முருகன்
is sit M. A., I. T. ழகம், தமிழ்நாடு.
முருகன் பிறப்பு சுப்பிரபேதாகமத்தில் பேசப்படுகிறது. தக்ஷன் மகளான தாக்ஷா பணி தந்தை சிவபெருமானுக்கு இழைத்த தீங்கைப் பொருதவளாய் தன்னுடலேப் போக்கி இமவான் புத்திரியாகப் பிறந்து சிவனேயே பதியாய் அடையும் பொருட்டு தவம் புரிந்தாள். சிவனும் சக்தியும் கூடி ஞர்கள். தேவர்களின் வேண்டுகோளுக் கிணங்க சிவபெருமானிடமிருந்து தோன் றிய தேஜஸ்ை அக்கினி ஏற்ருன். அவ்வெப் பத்தைத் தாங்காத அச்கினி அதஃன சர வணப் பொய்கையில் விட்டான். அங்கே ஆறுமுகனுக கார்த்திகை மாதர் அறுவரால் வளர்க்கப்பெற்ருன் என்று இவ்வாகமத் தில் கூறப்படுகிறது. "அறுவர் பயந்த ஆலந் மர் சொல்" என்று திருமுருகாற்றுப்படை இதை நினைவுறுத்தும்.
அறுமீன் முசில உண்டு அழுது விளையாடி வரும் குமரனே சரவணப் பொய்கையில் கண்ட உமாதேவியார் அவ்வுருவம் ஆறினே யும் கையால் எடுத்தினைத்து உச்சிமோந்து மகிழ்ந்த செய்தியை குமார சம்பவத்தில் கவிஞன் காளிதாசன் கவினுற வருணிப் பதைக் காண்போம். முருகனின் அழகைப் பருகுவதற்கு தனது இரு கண்கள் போத வில்ஃலயாம் தேவிக்கு. ஆயிரம் கண்கள் இருக்கக்கூடாதா என்று ஏங்குகின்ருள். "செங்கோடனைத் தொழ நாலாயிரம் கண் படைத்திலனே' என்று அருணகிரியார்
ஏங்குவதைப் பார்க்கிருேமே. இம வான் மகளான பூங்கொடியில் தீங்கனியெனத் திகழ்கிறனும் சண்முகன். Lu Tri GAIS
யெனும் பாகீர்தி நதியில் செந்தாமரை
35.

Page 67
யென மிளிர்கிருனும் செவ்வேள், கிரிஜா வெனும் கீழ்த்திசையில் தோன்றும் வான் மதியென விளங்குகிருஞம் குமரன்.
"ஹைமீ பலம் ஹேமகிரேர் லுதேவ விகஸ்வரம் நாகநதிங் பத்மம் பூர்வே நிக் நூதனம் இந்து ஆபாத் தம் பார்வதி நந்தனம் ஆததானு? -குமாரசம்பவம்,
அம்சுமத்பேதம், காமிகாகமம், குமார தந்திரம் முதலான ஆகமங்கள் முருகனு டைய வரலாறு, ஆலய அமைப்பு, மூர்த்தி களின் பேதங்கள், விழாக்கள், விரதங்கள், பூசைமுறை ஆகியவற்றை விளக்கிச் செல் கின்றன.
சில்பரத்னம், சில்பசாரம், மானஸ்ா ரம், காசியசில்பம், போன்ற சிற்பநூல்கள் கந்தன் திருவுருவ அமைப்பு பற்றி விரிவாக எடுத்துக் கூறுகின்றன. முருகனுடைய திருவுருவங்கள் பதினறு என குமாரதந்தி ரம் கூறுகின்றது. இரண்டு, நான்கு, ஆறு. எட்டு, பன்னிரண்டு என்ற எண்ணிக்கை யில் திருக்கரங்களே உடைய மூர்த்திகள் ஒவ்வொன்றிலும் பலவகை வடிவங்கள் 32. GETTITT
ஒருமுகமும், இருகரமும் கொண்ட மூர்த்தி ஒருவகை. இரு கரங்களில் வலது கரம் தண்டமேந்தியும் இடது கரம் இடுப் பில் வைக்கப்பெற்றும் உள்ளன. கோவ ணம் அணிந்துகொண்டு நிற்கும் மூர்த்தி. தாமரையன்ன செம்மேனி. இதுவே பழனி யாண்டவரின் திருக்கோலம். இதன் குமாரதந்திரம் வருணிக்கின்றது.
கல்பத்ருமம் ப்ரணமதாம் கமலாருணுபம், வி கந்ததம் புஜக்வயம் அஞமயம் ஏசுவக்த்ரம், காத்யாயனிசுதம் அஹிம் கடிபத்தவாமம் கெளட்பீற கண்டதா தகரீனஹள்தம் ஈடே.
மேலே குறிக்கப்பட்ட காத்யாயனிப் புதல்வர்ான கந்தப்பெருமான் கல்பவிருட் சம் போல் வேண்டுவார் வேண்டியாங்கு NFLIGJ ri,
36

காரைநகர் திக்கரை முருகன்
திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் தரும் ஆறுமுகப் பெருமானின் திருமுகங் களில் ஒன்று சூரபன்மாதி பகைவரை அழித்து பேரின்பம் தருவது, g) TGÅTT வது கன்பத்தைம் போக்கி முத்தியின்பம் நல்குவது, மூன்றுவது வேதாகமங்களின் மெய்யறிவைப் புகட்டுவது, நான்காவது மும்மல இருளேக் களைந்து பேரொளியோடு திகழ்வது, ஐந்தாவது வள்ளி தேவசேன யர்க்கு மோகம் விளைப்பது, ஆருவது திரு வடி சார்ந்தாரைக் காப்பது என்னும் முறையினைக் காண்கின்ருேம்.
பன்னிரு திருக்கரங்களில் ஒன்று தேவர் களுக்கு அமிர்தம் வழங்குவது, ஒன்று தேவ மகளிரை அண்ணப்பது ஒன்று மழை பெய் யச் செய்து உயிர்களேக் காப்பது, ஒன்று மலர்மாலே அணிந்திருப்பது, ஒன்று அஞ் சேல் என்று உணர்த்துவது, ஒன்று இடை யின் இடப்பக்கத்தில் சார்ந்திருப்பது, ஒன்று தொடையில் சார்ந்திருப்பது, ஒன்று வீரவளை அணிந்தது, ஒன்று மணியோடு கூடியது, ஒன்று அங்குசம் பிடிப்பது, ஒன்று கேடயம் சுழற்றுவது, ஒன்று வாளேந் துவது, இங்ங்ணம் மாமுகங்கள் ஆறும் பன்னிரண்டு திண்தோளும் கொண்ட கந் தப்பெருமான், கூர்த்த வேற்படைை யத் தாங்கி பச்சைமயில் வாகனஞப் பக்தர் களின் அச்சம் அகற்றி அருளைப் பொழி கின்ற பாங்கின் குமரகுருபர அடிகள் கிந் தர் கவி வெண்பாவில் பாடிப் பாவுவதைப் பார்க்கிருேம்,
குமாரதந்திரத்தில் கூறப்படும் சண் முகப் பெருமான் ஆறுமுகமும், ஈராறு கண் களும், பன்னிரு கைகளும், பவழநிறமும் உடையவர். அவரது வலது கைகளில் சக்தி, பாணம், கத்தி, அபயம், கொடி, கதை ஆகியவையும், இடது கைகளில் வில், வச்சிரம், தாமரை, வரதம், சூலம், கேட கம் ஆகியவையும் பொருந்தியுள்ளன.
வித்ருமறிப த்விதச ஹஸ்த ரவிநேத்ர சக்தி சரகட்க மபய தீவஜ கதாஞ்ச வாமகர சாப குவிசாப்ஜ வர குவ கேடதர சங்யகர ரேண்முக நமஸ்தே
=குமாரதத்திரம்.

Page 68
குடமுழுக்குவிழா மலர்
முருகப்பெருமானுக்குரிய பெயர்கள் தத்துவார்த்தப் பொருள் பொருந்தியவை என்பது நுணுகிப் பார்பார்க்கு புலணுகும். "சரவணபவனு' என்னும் மந்திரச் சொல் நாணல் நிறைந்த பொய்கையில் தோன் றியவன் என்ற பொருள் தந்தபோதும் "சாம் என்ற சொல் இருபத்தைந்து என்ற எண்னேக் குறிப்பதாகவும் கொள்ளாலம், இருபத்தைந்து தத்துவங்களின் கூட்ட மாகிற இப்பிரபஞ்ச வடிவமாகவே பிரன வப் பொருளான சண்முகப் பெருமான் விளங்குவதால் "ஓம் சரவன பவாய தம" என்று துதிக்கிருேம்.
"கு ஹன்" என்ற சொல்லும் ஒவ்வொரு வரின் இதயமாகிற குகையில் வசிப்பவன் என்ற பொருளேக குறிப்பதாகும்" துரல பிரபஞ்ச வடிவாக "சரவணனுக" இருப்ப வன் ஆக்கும் வடிவாக அணுவுக் கணுவாக ஒவ்வொருவர் உள்ளத்திலுங் இருக்கிருன் என்பதை இது உணர்த்துகிறது.
"ஸ்கந்தன்' என்னும் சொல் உமை யம்மையரால் சேர்க்கப்பட்டவன் என ճկ Լճ சத்துருக்கஃன நாசம் செய்பவன் எனவும் பொருள்படும்.
'முருகு என்பது "அழகு, இளமை" என்று பொருள்படும்! நக்கீரரும் "என் றும் இளேயாய், அழகியாய், ஏறுர்த்தான் ஏறே" என்று கூறுமிடத்து இப்பொருள் விளக்கத்தைக் காண்கிருேம்.
'குமாரன்" என்ற சொல்லிற்கு "குத்சி தம் மாரயதி' என்று வட நூலார் பொருள் காண்பர். "தீயவற்றை அழிப்பவன்' என்று பொருள்படும். ஆணவம், கன்மம், மாயை போனற சூரபன்மன், சிங்கமுகன், தார கன் ஆகிய தீய சக்திகளே அழித்தவன் ஞான வேல் ஏந்திய குமாரன் என்பதைப் பார்க்கிருேம்,
தமிழில் மிகப் பண்டைய நூல் தொல் காப்பியம் செம்மேனியஞன குறிஞ்சிக் கிழ வன் "சேயோன் மேய மைவரை உலகமும்"

என்ற வரியில் குறிப்பிடப்படுகிருன் பரி பாடவில் 31 பாடல்கள் செவ்ஆேஃனப் பற் றியதாக அறிகிருேம். சிலப்பதிகாரத்தில் குன்ருடும் குமரனும் அவன் கைவேலும் குர வைக் கூத்தும் பேசப்படுகின்றன. சீவக சிந்தாமணியில் சீவகனது வீரத்தை முருகப் பெருமான் கிரவுஞ்ச மலேயைத் துளேத்ததற்கு உவமிக்கிருர், சமயாசாரி யர்கள் நால்வரும் கந்தன், குமரன், சேந் தன், முருகன், யேய், கடம்பன், வேலன் என்ற பெயர்களால் தம் பாடல்களில் குமரனேக் குறிப்பிட்டுள்ளனர். சேக் கிழார் கண்ணப்பநாயஞர் வரலாற்றைக் கூறும்போது "முருகமர் அலங்கள் செவ் வேள் முருகவேள் முன்றிற் சென்று பரவு தல் செய்து நாளும் பராய்க்கடன் நெறி யில் நிற்பார்; வாரணச் சேவலோடும் வரிமயில் குலங்கள் விட்டார்" என்று குறிப் பிட்டுள்ளார். கச்சியப்ப சிவாசாரியர் அருணகிரிநாதர், குமரகுருபரர், சம்பந்த சர்ஞலயர், சிதம்பர சுவாமிகள், பாம்பன் சுவாமிகள் முதலானுேர் முருகன் புகழ் பாடிப் பெரு நூல்கள் யாத்தமை அன்ன வரும் அறிந்தது. இராமலிங்க அடிகளார் திருத்தணிகை முருகன் பேரிலும் சென்னே கந்தகோட்டக் குமரன் பேரிலும் பாடிய பாமாலேகளே அறிதார் யார்; ஞானியார் சுவாமிகளின் "முருகர் அந்தாதியும்" திரு. வி. கல்யாணசுந்தரஞரின் "முருகன் அருள் வேட்டல்" என்னும் தோத்திரப் பாடல் களும் முருகனேப் பற்றிய தற்கால இலக் கியங்களில் இடம் பெறுவன, "அறிவாகிய கோயிலிலே அருளாகிய தாய்மடிமேல், பொறிவேலுடனே வளர்வாய் அடியார் புதுவாழ்வுற வே புவிமீதருள் வாய் முருகா, முருகிா முருக" GT EST JA LI JITTELI TIŤ பரவியுள்ளதையும் அறிவோம்.
ரகுவம்ச மகாகாவியத்தில் காளிதாச வின் குமார பகதி தெளிவாகக் காணப்படு கிறது. ரகுவம்ச நாயகர்களே வருணிக் கும்போது குமரக் கடவுளேயே வெவ்வேறு பெயர்களில் அமைத்து உவமிக்கிருன். திலீப மகாராஜாவும் அவர் பத்தினியான
37

Page 69
சுத கதினேயும் தம் குமரனுன ரகுவை உமையும் சிவபெருமானும் எப்படி சர வணப் பொய்கையில் விளையாடிய புதல் வஃனக் கண்டு கழிபேருவகை கொண்ட எனரோ அப்படி மகிழ்ந்தனர் என்று கவி ஞன் கூறுகின்ருன்- 'உமா-விருஷாங்கோ சாஜன்மநா மதா-ததா ந்டுப; ஸ்ாச ஸ்"ாதேந நநந்தது." கிரெஞ்சத்தைப் பிளந்த குமரவேனே ஒத்த பராக்ரமம் பொருந்தியவன் தசரதன் என்று கூறு கிருன் பத்தாவது சருக்கத்தில், அருள் கனிந்த பார்வையுடன் பரசுராமனர நோக்கித் தப்பாத வில்லுடன் கூடிய ராமன், சிவகுமாரன் ஒத்தவன், கம்பீர மாகப் பேசினுன் என்கிருன் கவிஞன் பதி னுேராவது சருக்கத்தில் கைகேயி, சுமித்ரை கெனசல்பை ஆகிய மூவரிடத்திலும் ஒத்த அன்பு கொண்ட ராமனே கிருத்திகை மாதர் அறுவரிடம் ஒத்த அன்பு கொண்ட தேவசேனுபதியோடு உவமிக் கிருன் பதினுள் காவது சருக்கத்தில். இப் படி ரகுவம்ச காவியத்தில் காளிதாசஞல் குமரனேக் குறிக்கும் சொற்கள் குமாரன், சாஜன்மா (சரவணன்) - குகன், ஸ்கந்தன், ஈசனின் தேஜஸ், நகரந்திரகான், ஹர
E"து, சமூணும் நேதா (தேவசேனுதிபதி) ர்ே விண்முகன் ஆவன.
மேகதாதம் என்ற தூதுகாவியத்தில் கவிஞன் தன் கந்த பக்தியை வெளியிடுகின் முன், மேகத்தினிடம் கூறுகின்ரு ன். "என் காதலியிடம் தூதுசெல்ல நீ மேற்கொள் ளூம் பயனத்தில் புஷ்பமேகமாகவே உன்னே மாற்றிக் கொண்டு புனிதமான ஆகாசகங்கையின் நீர் துளிக்கும் மலர்
 

காரைநகர் திக்கரை முருகன்
சுளேக் கொண்டு தேவகிரியில் வாழும் கந் தனுக்கு மலர பிகேஷகம் செய்வாயாக' என்கிருன்
கீத்ர ஸ்கந்தம் நியதிவசதிம் புஷ்பமேகிேருதாத்மா புஷ்பாள்பாங் ஸ்ாபபது பவான் ன்போபகங்கா
ஐாோத்விர: அந்த கந்தனுக்கு காதில் மயிலிநகைச் சூட்டி
மிகிழ்கிருன் பார்வதி என்றும் வருணிக்கிருன் கவிஞன்,
அத்வைதத்தை நிறுவிய ஆதிசங்கரர் தேவதைகள் அனேத்திலும் அத்வைத பாவத்தோடு பிரம்மத்தைக் காண்பவர். குழந்தை கந்தணுகக் காண்கிருர் பரம் பொருளே. குகப் பெருமானிடத்தில் அவ ருக்கிருந்த பக்தியை எப்படி வெளியிடு கிருர் பாருங்கள். "இக்கண்களில் கந்தன் என்றும் கலந்திருக்க வேண்டும். இச்செவி கள் என்றும் அவன் புகழையே கேட்க வேண்டும். இந்த நா அவனது புனிதச் செயல்களேயே புகழ வேண்டும். இக் கை கள் அவனுக்கு திருத்தொண்டுகள் செய்த வண்ணமே இருக்க வேண்டும். இவ்வுடன் அவனுக்கே ஆட்படல் வேண்டும். சுருங் கச் சொன்ஞல் எண்ணங்கள் அஃனத்தும் அந்தக் குகனிடத்திலே ஒன்றிவிடல் வேண் டும்"
"த்ருசி ஸ்கந்த ஆக்தி, ச்ருதெள ஸ்கந்த ர்ேத்தி: முகே மே ப விக்ரம் சதா சசரசிக்ரம், கரே கஸ்ய க்ருத்யம், வடஸ் தஸ்ய பிருத்யம், ஆவே எந்து வீஜ: மமாசேஷ் பாவா:
சுப்ரஹ்மண்ய புஜங்கம்,
துய்யதோர் மறைகளிாலும் துதித்திடற்கரிய
செங்துேள் சேய்ய பெரடிகள் வாழ்க சேவலும் மயிலும் ாேழ்க வேப்பசூர் மார்புண்ேட வேற்பட்டவாழ்க் அன்ஜன் பொப்பில் சீர் அடியார் வாழ்க வாழ்க
இப்புவனம் எங்லாம்
一曰应凸口罩闻雷山ü。

Page 70
குடமுழுக்கு விழா மலர்
எங்கள் கு
A. R. W. GFITLDS is
ஈழத்துச் சிதம்பரத்தை தன்னகத்தே கொண்டு தீவுக்கே சிகரமாய்திகழும் காரை நகருக்கே திலகம் வைத்தாற்போல களபூமி திக்கரை முருகமூர்த்தி ஆலயம் அமைந்து இருப்பது சைவப் பெருமக்கள் செய்த பெருந்தவமே,
களியுக வரதனுகிய எங்கள் தெய்வத் தின் அற்புதங்களையும் என் சிந்தனேயில் சுழல்கின்றவற்றையும் எடுத்து எழுதும் ஆற் றல் எனக்கு இல்லையெனினும் சுருங்கக் கூறின், ஒருநாள் ஒருபொழுதாயினும் மனம் கசிந்து வேண்டினுல், அவர் தம் வாழ்வில் களிப்பையோ, கனிவையோ
காண்பது மிக எளிது,
தமிழர் பண்பாட்டின் உருவமாகத் திருக்கோலம் கொண்டவன் முருகன். முரு கன் வேறு, தமிழர் வாழ்வு வேறு அல்ல என்ற அளவுக்கு முருகன் தமிழர் வாழ் வுடன் இரண்டறக் கலந்துவிட்டான்.
முருகன் புகழ் நக்கீரர் காலத்திருந்தே பரவத் தொடங்கி விட்டது. அருணகிரி பார் போடும் பனியே பணியா அருள் வாய்' என முருகனிடம் வேண்டிஞர். அதனுல் பதிஞயிரத்திற்கு மேற்பட்ட திருப் புகழைப் பாடிஞர்.
"திருப்புகழ் படிக்குமவர் சிந்ள்ை வலுவாயே ஒருத்தரை மதிப்பதிவே உன்னருனானே'
என்று மன உறுதி திருப்புகழ் படித்தால்
உண்டாகும்.

தலதெய்வம்
தரம், பொன்னுவளே.
அங்கும் இங்கும் எங்கும் உள்ள எங் கள் குலதெய்வம், எங்களேக் காக்கும் கல் லுக்குள் உள்ள தேரைக்கும், கருவுக்குள் உறையும் உயிருக்கும், முட்டைக்குள் உள்ள குஞ்சுக்கும் உணவு தருகின்ற தெய் வம் எங்களேக் காக்காமல் கைவிடுமா?
கலியுக வரதன் எனவும், தமிழ் தெய் வம் என்றும், ஓங்காரப் பொருள் எனவும், தமிழ் தெய்வம் எனவும், உயர்ந்தோரால் எண்ணி இறைஞ்சப்படும் முருகப்பெரு மானின் திருப்பணி வேஃலகனேச் செவ்வனே செய்து சைவத்தின் பெருமையை உலகறி யச் செய்தார்கள். முருகனடியார்கள் அனேவரும் வேண்டிய வேண்டியாங்கு எய்தி மேம்படுக என வேண்டித் திருமுருகன் இளேயடிகளே இறைஞ்சுகின்றேன்.
* விழிக்குத் துனே திரு மென்மவர்ப் பாதங்கள்
Gr fer5 g மொழிக்குத் துண்மூரு காவெனும் தாம சின்
முன்செய்த பழிக்குத் துண்யவன் பன்னிருகோளும்
UEué 55ef வழிக்குத் துனேவுடி வேலுஞ்செங் கோடன்
மயூாமுமே"
என்கிருர் அருணகிரியார். ஆகவே உங்கள் குலதெய்வத்தைத் துனையாகக் கொண்ட வர்க்கு எப்போதும் ஒரு குறையும் வராது.
39

Page 71
சண்முகக் கடவுள் சரவனத் கண்மணி முருகா போற்றி
தண்மலர்க் கடப்பமாலே தாா விண்மதி வதன வள்ளி வேல
ܐ ܘ ܢ
Telephone : 249 Kilinochchi
V. ËR TË ANy
Dealers in : Tractic
and Agro
Killino
I LANK Fம்
KILINOCHCHI
வே. இ. த
தொஃலபேசி : 249 கிளிநொச்சி

துதித்தோப் போற்றி கார்த்திகை பாலா போற்றி கிய தோளா போற்றி
வா போற்றி போற்றி
Telegrams : “Paddy"
BIBËBPBIB ELAB
pr Motor Spares Chemicals
chchi.
cies:
NG STATIONS
& MANKULAM
už L () (7) 6 &T
ா ச் சி .
தந்தி " நெல் " கிளிநொச்சி

Page 72
குடமுழுக்கு விழா மலர்
கடவுள்
பண்டிதமணி சி.
உடம்பின் வேரு ய் உயிர்" என்று ஒரு பொருள் உண்டா? என்று ஒரு விஞக் கால வரையறையின்றி இருந்து வருகின்றது.
உயிர் என்று ஒன்று உண்டு என்று நிரூ பிப்பது எளிதன்று. உயிர் இல்லே என்று நிரூபிப்பது இயலாதது.
விஞ்ஞானம் உடம்பை அணுவணுவாக ஆராய்ந்து, "வாற்பேத்தை" முதல் வான ரம்வரை சென்று மனித உடம்புக்கு வந்து, தன் முடிவை இனிது வெளிப்படுத்த வல்ல தாய் விளங்குகின்றது,
"மனித உடலொன்றைச் சிருட்டி செய் பவோ அதன் கண் வளர்ந்து செல்லும் உணர்ச்சியினேக் கூட்டி வைக்கவோ விஞ் ஞானத்தால் இயலாது என்ற காலம் போய் விட்டது. அதற்கு அங்ஙனஞ் செய்தல் கை கூடும் என்ற காலம் வந்து விட்டது' என்று கொண்டாலும், உயிரென ஒன்று இல்ஃல யென நிரூபிப்பது இயலாததே.
விஞ்ஞானி ஒருவன் மனித திருஷ்டி ஒன் றைச் செய்து விட்டான் என்று வைத்துக் கொள்வோம். உணர்ச்சி மயமாகிய உயிர் கருப்பையுட் பிரவேசிப்பதுபோல அந்த விஞ்ஞானியின் சிருட்டியிலும் பிர வேசிக்குமாயின், அப்படியொன்று பிர வேசிக்கவில்லே என்று அவனுற் சாதிக்க முடியுமா?
O
உலகம் சடம், சித்து என்ற இரண்டன்
கூட்டம் இந்தி உடம்பு இதற்கு நல்ல
உதாரணம், சடம் அறிவற்றது; சித்து அறிவு.

வழிபாடு
கணபதிப்பிள்ளே
வேறு பிரித்தற்கரிய இரண்டன் கூட்டத்தில், ஒன்றை எடுத்துக் கொண்டு அதனே மாத்திரம் ஆராய்ந்து நிச்சயிக்கும் முடிவு முடிந்த முடிபு ஆகர்து. கூடியிருப் பதன் சார்பால், எடுத்துக் கொண்டதிற் காணும் இயல்பையும் ஆராய்ந்த வழியே பூரண முடிபு சித்திக்கும் என்பர் அறிந் தோர். இது சிந்திக்கற் பாலது.
தேவர்களுக்குப் புலவர் என்றும் பெயர். புலம்-அறிவு. மனிதரிலுந் தேவர் அறிவா ஆயுர்ந்தோர்.
பற்றிய தொடர்பையும் உயிரை யுக்குத்து
இற்றேன் உர்ைகிலம்" என்பது புலவர்களாகிய தேவர்கள் கூற் முய் வருவதொரு கந்தபுராணப் பாட்டின் பகுதி. பற்றிய தொடர்பு-உடம்பு. இற்று. இவ்வியல்பினது.
உடலின் வேருக உயிரைப் பகுத்து அதன் இயல்பை உணரத் தேவர்களாலும் முடியவில்லே.
மனிதர், தேவர், முனிவர் என்போர் நில வேறுபாட்டால் மூன்று வேறு கனத் தவர். இவர்களுள் தவத்தா லுயர்ந்து தூய்மை யெய்தியவர்கள், கண் முதலிய புறக்கரணங்களேக் கடந்து, da 5é கெட்டாதவைகளே அவைகளே விலகி நின்று அறியவல்லவர்கள்.
நம்_அறிதற் கருவிகள், தம்மிலுந் தூலப் பொருளே அறிதற்குதவுமேயன்றி, தம்லிலுஞ் சூக்குமமான நுண்ப்ொருள்களே அறிதற்கு உதவமாட்டா.
O
4.

Page 73
வனவாச காலத்தில் அருச்சுனன் தவஞ் செய்து கொண்டிருந்தான். ஒரு நாள் அவனே அவ்விடத்திற்காணுது தருமர் கலங் கிப் புலம்பினுர். அப்பொழுது அங்கே வந்த உரோமசர் என்கின்ற முனிவர், கண் மூடி மெளனியாச் சில கன நேரம் சும்மா விருந்தார். பின், "அருச்சுனன் சுவர்க்கத் தில் தந்தையாகிய இந்திரனுடன் இருக் கின்றன். உங்களிடம் வருவான்" என்ருர், கால இடங்களேச் கடந்த அறிவு அவருக்கு எப்படி உண்டானது! அந்த அறிவு புறக் கரன அளவு கருவிகளாற் சித்திக்குமா?
மனம் புத்தி அகங்காரம் என்கின்ற உட்கரணங்கனேச் சுத்தஞ் செய்தவர்கள், அவற்றைத் தனித் தனியும் ஒருங்கு சேர்த் தும் இரண்டிரண்டாகக் கூட்டியும் எழு வகைப்படுத்திப் பயன்படுத்துவர், ஏழு வகையும் எழுவகைக் கண்கள். இக்கண் களாற் 'சப்தலோகப் பிராப்தி என்கின்ற சித்தி உண்டாம். அஃதாவது ஏழு உலகத் துச் சம்பவங்களேயுங் காணுவதொரு வல் ஸ்பம்,
உரோமசர் எழுவகை அகக் கண்களில்
ஒன்றன் மூலம் அருச்சுனன் இருந்த இடத் தைக் கண்டு சொன்னவர் ஆகலாம்.
எழுவகைக் கண்களாலும் வரும் அநுப வங்களே அநுபவித்துக் கொண்டு உடலின் கண் உறையும் பொருளே, உடலின் வேருக அகக் கண்களாற் காண முடியுமா அக்கண் கள் தம்முள் ஒன்றையொன்று காணுதவை கள். அப்படிப்பட்டவைகள் தம்மைப் பயன்படுத்துகின்ற தம்மிலும் நுண்ணிய பொருளேக் காணுவதெப்படி?
O
காடுகளுக்குள்ளே மரங்கள் கொடிகள் பந்தர் செய்து கொண்டிருக்கும் இடங் களிலே உரோமசர் போன்ற முனிவர் களின் ஆச்சிரமங்கள் இருந்தன. ஒவ் வொரு ஆச்சிரமமும் ஒவ்வொரு பல்கலேக் கழகம், அங்கே மாணவர்கள் வேதம் விதித்தவாறு பிரமசரியத்தை அநுட்டித்து
42

காரைநகர் திக்கரை முருகன்
ஏகாக்கிர சித்தர்களாக முனிவர்களுக்குப் பனரி செய்து வேதாத்தியயனஞ் செய்து கொண்டிருப்பார்கள். அவர்கள், அம் முனிவரிடம் வினவும் முடிந்த வினு நான் யார்' என்பது.
O ஜனக மகாராஜா, பெரிய ஆத்மஞானி அவரிடம் முனிவர்கள் வருவார்கள், முனி வர்களே, உங்களுள் யார் யார் உங்களை களே யார் என்று கண்டு கொண்டவர்கள் என்று அவர்களே ஜனகர் வினவுவார் நான் என்னும் விசாரத்தை அம்முனிவர் לוח חJש களுக்கு உதிக்கச் செய்வார்.
"நான் ஆர்.என்னே ஆரறிவார் என் கின்றது திருவாசகம்.
உபநிடதங்கள் வேதாந்தம் எனப் படும். வேதாந்தம், "நான் யார்" என்று வினவும் மாணுக்கர்களுக்கு முனிவர்கள் உபதேசித்த வாக்குக்களேக் கொண்டது. அந்த வேதாந்தம் மாணவனே நோக்கி, "மாணவனே, "நீ பிரமம்'; உன் உடலில் "நான்" நான்" என்று சொல்லுவது அந்தப் பிரமமே. அதனேக் காண்" என்று கூறிக் காணுதற்கு உபாயங்கள் வகுக்கின் றது. மாணவன் நான் என்கின்ற பிரம் மத்தைக் காண முயல்கின்ருன். இவ் விஷயத்தில் புராணக்கருத்தொன்று சிந்திக் கற்ப்பானது.
பிரம விஷ்ணுக்கள் தேவர்களுக்குள் உயர்ந்தோர். அவர்கள் தம்மைத்தாம் APTT a G) Sir řas, fr. அப்படிப்பட்டவர் கள் ஒருமுறைக்கு மேலே பலமுறை தம் மைப் பிரமம்" என்று கண்டு, அதனுலே அகங்காரங்கொண்டு, மயக்கம் அடைந் தார்கள் என்கின்றது புராணம். அதன் கருத்தென்ன? புராணம் வேதாந்த விரோதமா?
O புராணம் வேதப் பொருளே விளக்கஞ் செய்வது, புராண ந் தெரியாதவனேக்கண்டு வேதம் அஞ்சுகின்றது" என்று ஒரு ஆப்த

Page 74
குடமுழுக்குவிழா மலர்
வசனமுமுண்டு. ஆகவே, புராணக்கருத்தை, வேதவிரோதமின்றிக் காணவேண்டும்.
O ஒருவரை ஒருவர் கட்டித் தழுவினர் என்ருல் உயிர் ஒன்றையொன்று தழு வியதா? உடல் ஒன்றை யொன்று தழு வியதா இதனே சற்றே சிந்தித்துக் கொண்டு, வேதாந்த புராணக் கருத்துக் களுக்கு இனக்கங் காண்போம்.
O உயிர் குற்றியலுகரம் போன்றது. குற் றியலுகரத்தை வரிவடிவிலோ ஒவி வடி விலோ தனியே காட்ட முடியாது சிதி சார்பெழுத்து. அதனேத் தனிக் குற்றெ முத்தல்லாத மற்றைய எழுத்துக்குப் பின்னே சொல்லிறுதியிலே வல்லின மெய் யின்மேலே வைத்துத்தான் காட்டமுடியும்.
உயிர்களே மெய்களாகிய தேகத்திலே வைத்துத்தானே காணுகின்றுேம், சார் பெழுத்துப் போன்றனர்வகிய உயிர்கள், மற்முென்றைச் சார்ந்தன்றித் தனித் திருக்கை இல்லாதவைகள். ஒன்றைச் சார்ந்து அதன் வண்ணமாயிருப்பது உயிரின் இயல்பு: பளிங்குபோல.
உயிர் இப்பொழுது உடஃச் சார்ந்து உடல்வண்ணமாயிருக்கின்றது. நீ யார் என்று விசாரித்தால், அதுதான் சார்ந்திருக் கும் உடலேயே தான் என்று காட்டுகிறது. அவ்வாறுதான் அது தன்னேக் காட்ட முடியும்.
இந்த உயிருக்கு இந்த உடலின் வேருக வும் சார்பிடம் உண்டு. அது உயிரினும் நுண்ணிது. அதனேச் சாரும்போது உயிர் தன்னைத் தான் காணும் "நான் யார்’ விடு படும், அந்தச் சார்புக்குப் "பிரமம்" என்று பெயர் கூறுகின்றது வேதாந்தம்.
நாம் உயிருக்கு அதன் சார்பாகிய உட வின் பெயரை வழங்குகின்றுேம் வேதாந் தம் உயிரின் நுண்சார்பாகிய பிரமத்தின்

பெயரை வழங்குகின்றது. உடல் தூலச் சார்பு பிரமம் சூக்குமச் சார்பு,
பந்த நிலையில் உயிரின் சார்பிடம் உடம்பு பந்தம் நீங்கிய நிலையில் உயிரின் சார்பிடம் பிரமம், சீவன்முத்தர்கள் உடம்போடிருந்தாலும் அதனே வேண்டா திருப்பவர்கள்; பிரமச்சார்பு கைகூடியவர் கள். "பிறப்பறுக்க லுற்ருர்க் குடம்பு மிகை" என்பது வள்ளுவர்.
O புராணம் பிரம விஷ்ணுக்கள் தம்மைப் பிரமம் என்று மயங்கிஞர்கள் என்று கதை சொல்லுவதன் கருத்து, "உயிர் பிரம மன்று உயிரின் சார்பிடம் பிரமம்" என் பதை வலியுறுத்துவதேயாம்.
நாம் காணும் உடல் உயிரின் பொய்ச் சார்பு இச்சார்பு அநித்தியமானது இடை யிடையே வந்து போவது.
உபநிடதங் கூறும் பிரமம் உயிரின் மெய்ச்சார்பு நித்திவமானது: வந்து போவதன்று.
வேதாந்தக் கருத்தைத் தத்துவ நெறி யில் விளக்கஞ் செய்வது, சைவசித்தாந் தம். அது வேதாந்தத் தெளிவு.
கண்ட இவை நானல்லேன் காணுக் கழிபுரமும் நானல்லேன்" என்பது சிவ ஞான சித்தியார்.
கண்ட இவை பொய்ச்சார்பாகிய தேகாதிகள். அகக்கரண் புறக்கரணங்கள் எனினும் ஆம். காணுக் கழிபரம் மெய்ச் சார்பாகிய பிரமம்.
O நாம் உயிரின் மெய்ச்சார்பாகிய பிர மத்தை நம்மைத் தேடும் முகமாகக் கான வேண்டியவர்கள் காண முயலவேண்டிய வர்கள் முயலாதவழி நமது நோய் நீங்காது.
நாமெல்லாம் மனநோயாளர்களா யிருக்கின்ருேம். இந்த உலகத்திலே மன நோயில்லாதவர்களைக் காண்டல் அரிதினும்
43.

Page 75
அரிது. எவர் ஒருவரது மனசை எடுத்துப் பரிசோதனஞ் செய்தாலும், அது கவலே களின் இருப்பிடமாயிருப்பதைக் கான லாம். வழி தப்பி மனக்கவ&லயைப் பெருக் கும் மனிதனேப் பார்த்து, உன் வழியால், 'மனக்கவலே மாற்ற லரிது" என்கின்ரூர் வள்ளுவதேவர்,
இந்த உலகத்திலே மனிதரின் மனக் கவஃகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தே தீரு வோம் என்று அறைகூவி, மேலும் மனக் கவலேயைப் பெருக்கி மடிந்தவர்களின் சரித்திரமே உலக சரித்திரம்.
இன்றும் பொருளாதார நிபுனர்கள், சமத்துவ சகோதரத்துவ சமாதானக்காரர் கள் என்று எத்தனேயோ பலதிறத்தினர் கள் இதோ உய்யவழி காட்டுவோமென்று பெருமுயற்சி எடுக்கின்ருர்கள். அவர்கள் முயற்சியெல்லாம் வயிற்றுக்கவலேயளவில், அதனேயும் பூரணஞ் செய்யமுடியாமல், நின்றுவிடுகின்றன. மனக்கவல் நாய்வால் போல இருந்தபடி இருக்கிறது.
O
வள்ளுவர் ஒருவரே "கவலே மாற்றல் அரிது" என்ற அவரே. கவலை போக்கும் மருந்தையும் அறிந்தவராயிருக்கின்ஞர்.
ஒ மாணவர்களே, நீங்கள் "சுற்றதஞ லாய பயனென்கொல்" என்று நம்மையெல்
எந்நன்றி கொன்ருர்க்கும்
செய்நன்றி கொன்ற ம
இன்னு செய்தாரை ஏறு: நன்னயஞ் செய்து விடல்
44

காரைநகர் திக்கரை முருகன்
லாம் விளித்து வினவிக் கொண்டே அந்த மகான், கவலே போக்கும் வழியை-ஒன்றே யொன்முன வழியை-நமக்குக் காட்டுகின் ரூர்.
"அறஞ்செய விரும்பு" சொன்ன அன்னே வள்ளுவர் காட்டும் வழியை அநுவதித்து
"ஆலயந் தொழுவது சால, நன்று"
என்கின்ருள்.
அறங்ளுெள் தலேயாய அறமாவது, உயிரின் மெய்ச்சார்பும் கவலே போக்கும் மருந்துமாகிய கடவுஃள வழிபாடு செய்வ தொன்றுமே யாம்.
சார்புனர்ந்து சார்பு சுெடவொழுகின் மற்றழித்துச் சார்தரா சார் தரு நோப்.)
-- H -- H
குணித்த புருவமும் கோவ்வைச்செய் வாகயித்
ரூமிண்ரிேப்பும் பனித்த சடையும் பவளம்டோஸ் மேனியிங்
(பாழ்வென்றும் இளித்தம் உடைய எடுத்தபொற் பாதமும்
கான்ப்பெற்ருல் மனித்தப் பிறவியும் வேண்டுவ கேஜிந்த மாநிலத்தே.
புழுவாய்ப் பிறக்கிலும் புன்னியா! உன் அடி
என்மனத்தே வழுவா திருக்கி வரத்தா வேண்டும்; இவ் வையகத்தே தொழுவாசிக்கு இரங்கி இருந்தருள் செய்பா
(திரிப்புவிழர்ச் செழுநீர்ப் புனற்கங்கை செஞ்சடை மேங்லுைத்த
தீவண்டிரனே,
- திருநாவுக்கரசு சுவாமிகள்.
உய்வுண்டாம் உய்வில்லே ஈற்கு
த்தல் அவர்நாண
(குறள்)

Page 76
குடமுழுக்கு விழா மலர்
மனமுருகி இ4ை - திருமுருக கிருப
அகில உலகங்களிலும் உள்ள எல்லாப் பொருள்களையும் மூன்று பிரிவில் அடக்கி விடலாம். ஒன்று தானே அறிகின்ற பொருள் மற்ருென்று அறிவித்தால் அறி கின்ற பொருள் அறிவித்தாலும் அறியாத பொருள் மற்றென்று, இவற்றைந் பதி, பசு, பாசம் என்று நம் சைவசமய ஞான நூல்கள் கூறுகின்றன.
பதி: தானே அறிகின்ற பொருள். பசு அறிவித்தால் அறிகின்றபொருள் பாசம் அறிவித்தாலும் அறியமாட் டாத பொருள். இறைவனும் அநாதி ஆன்மாக்களும் அநாதி.
*பதியினப்போல் பசு பாசம் அநாதி"
என்கிருர் - திருமூலர். ஆனுல் இறைவன் இன்ப வடிவினன்; ஆன்மாக்கள் ஆணவத்துடன் கூடித் துன் பத்தை நுகர்கின்றன. *சதாபாரதா துக்க பவான்திணபந்தோ' என்று சுப்ரமண்யபுஜங்கத்தில் சங்கரரும் கூறுகின்ருர்,
ஆன்மாக்களின் துன்பத்தை நீக்குதற் குத் திருவுளங் கொண்ட இறைவன் அருள் திருமேனி தாங்கி, ஆன்மாக்களுக்கு உடம் பையும், கருவிகரணங்களேயும் உலகங்களே யும் படைத்துக் கொடுத்தருளினூர்,
அவ்வாறு படைத்த எழுவகைப் பிறவி களில் மவிதப் பிறப்பு உயர்ந்தது.
"அரிது அரிதுமானிடராதல் அரிது"
-ஒளவையார்.
:எண்ணரிய பிறவிகளில் மானிடப் பிறவிகான் பாதிலும் அரிதரிது காண்"
ܨܒܐ என்கிருர்-தாயுமானவர்.

ரவனை வழிபடுக
ானந்தவாரியார்
எண்ணில்லாத உலகங்களில் எண்ணில் லாத உடம்புகளே எடுத்து, எண்ணில்லாத காலமாகப் பிறந்து இறந்து மாறிமாறி வந்து இளைப்புற்றேன் என்கின்றர்.
-மணிவாசகர். ஏழு கடற்கரைகளின் மணல்களை எண்ணி அளவிட்டு இத்துனேயென்று அறுதியிட்டுக் கூறினும் கூறிவிடலாம். ஆஞல், நாம் பிறந்த பிறப்பை எண்ணி அளவிட முடியாது என்கின்ருர்,
-அருணகிரிநாதர். :வாழுகடல் மணலே அளவிடி ன்திகம் எனதிடர் பிறவி அவகாரம்"
-திருப்புகழ் ஒவ்வொரு பிறவியிலும் நாம் பருகிய தாய்ப்பால் அனேத்தும் ஒருங்கு கூட்டி ணுற் பாற்கடல் சிறிதாகிவிடும் என்கின்றர். -குருநமசிவாயர். 1- எடுத்தபிறப் பெல்லாம் எனக்குவந்த தாய்மார் கொழ்ந்த முகலப் பாஸ்ஃனத்துங் கூட்டின்
அடுத்துவரும் பன்கு கணேத்துயிலும் பாாைழி புஞ்சிறிதாம் மன்னு சிதம்பர தேவா,
-சிதம்பர வெண்பா. இத்தகைய பிறவிகளில் மனிதப் பிறப்பு உயர்ந்தது என்ருேம்.
மனிதன் என்ற சொல்லுக்கு நினைப்ப வன் என்பது பொருள்.
மன் என்ற பகுதியடியாகப் பிறந்த சொல் மனிதன் நினைக்கின்ற கருவி மனம். அது இன்றியமையாத ஒன்று. மற்றப் பிராணிகட்கு மனம் இல்லே, தமிழில் மனிதன். வடமொழியில் மநுகா: ஆங் கிலத்தில் மேன் இச்சொற்கள் யாவும் மன் என்ற பெயர்ச் சொல்லிலிருந்து தோன் றியவை
45

Page 77
மனம் என்ற கருவியில்லாமையால் விலங்குகளிள் வாழ்வு ஒன்றுபோல் அமைந் திருக்கின்றன. மாடு அன்று உண்ட புல் 2லத்தான் இன்றும் உண்ணுகின்றது; மனி தன் உணவைப் பல்வேறு வகையாகப் பக்கு வஞ் செய்து உண்ணுகின்றன்.
குருவி அன்று கூடு கட்டியதுபோல் தான் இன்றும் கட்டுகின்றது. மனிதன் வீடுகட்டும் முறை கணத்துக்குக் கணம் பல் வேறு விதமாக முன்னேற்றமடைந்திருக் கின்றது.
உணவிஞலே, உடையினலே, நடை யினுலே, பேச்சாலே, எழுத்தாலே, வாக ஐங்களினுலே மனிதன் முன்னேற்றமடை கின்றன்.
இதனை இதனை இப்படி இப்படிச் செய்ய வேண்டும் என்று சிந்திக்கின்ரூன்.
இவ்வாறு சிந்திக்கின்ற மனிதன் சமய நெறியிலும் முன்னேற வேண்டும்.
நான் யார்? இந்த உடம்பு எப்படி வந் தது? உடம்பு தானே வந்ததா? ஒருவன் தந்து வந்ததா? தந்தவன் தன்பொருட் டுத் தந்தானு என் பொருட்டுத் தந்தானு? உடம்பு எடுக்குமுன் எப்படி நான் இருந் தேன்? எதற்காக உடம்பு திரப்பட்டது: நான் எங்கிருந்து வந்தேன்? எதன் பொருட்டு வந்தேன்? எங்கே போக வேண் டும்? ந்ான் எங்கே போய்க் கொண்டிருக் கின்றேன்? என்பனவாறு சிந்த&னகள் சிந் திக்க வேண்டும். இந்தச் சிந்தனைகள் தாம் சிந்திக்கத் தக்கவை. இவைகளைச் சிந்திக் கிறவன் உண்மையில் மனிதனுகின்றன். இந்தச் சிந்தனேயில்லாதவர்கஜர் சிந்தித் துப் பரமகுருநாதராகிய அருணகிரிந்ாதர் பாடுகின்ருர்,
சிந்திக்கிலேன் நின்று சேவிக்கின்றிலேன்
தண்டைச் சிற்றடியை வந்திக்கிவேன் ஒன்றும் வாழ்த்துகிலேன்
மயில்வாகலூர் சித்திகிேனேன் பொய்யை திந்திக்கிவேன்
உண்மை சாதிக்கின்ே புந்திக்கிவேசமும் காயக்கிவேசமும் போக்குதற்கே,
ஏனைய சிந்தனைகள் பிறவியைத் திரும். ஆச்சித்தனைகள் அற ஐந்தெழுத்தைச்ூத் சிக்க வேண்டும்.
46

காரைநகர் திக்கரை முருகன்
பஞ்சாக்கரத்தில் பல பிரிவுகள் உண்டு
"ஐம்பக்தொன்றிவெட்டாறில் மூன்றினில் ஐந்தில் தங்கும் அப்பால் வான்பொருள் :
-என்பது திருவகுப்பு. மூன்று என்பது திரியட்சரம், இதைப் பரம ஞானிகள் ஓதுவார்கள்.
"சிவாய எனும் நாமம் ஒருகாலும் நினேயாத நிமிராக ரனே வாவென் றழையா تترق "
-திருப்புகழ். ஆளியீரைந்தை அபரக்தே வைத்தோதில் ஆவியீரைந்தை அகற்றலாம்-ஆவியீர் ஐந்தறலாம் ஆவியீர் ஐந்துறலாம் ஆவியீர் ஐந்திடவாம் ஓரிரண்டோ டாய்ந்து,
ந - திரோதமலம் ம - ஆணவமலம் சி - சிவம் வ-திருவருள் ய - ஆன்மா ஆன்ம எழுத்து ய Fரைந்து பத்து தமிழ் கணக்கில் பத்து - ய. இந்த யகரத்தை அபரது-பின் சிகரத் துக்கும் வகரத்துக்கும் பின்வைத்து சிவய என்று ஒதுவார்களானுல், "ஆவியிரைந்தை அகற்றலாம்"
ஈனரந்து-பத்து பத்து என்றசொல்லே ஆவி என்ற எழுத்துக்களுடன் சேர்க்க வேண்டும்.
ஆ என்ற எழுத்துடன் பத்து என்ற சொல்ச்ே சேர்க்க-ஆபத்து
வி என்ற எழுத்துடன் பத்து என்ற சொல்லேச் சேர்க்க-விபத்து
ஆபத்து-உடலுக்கு வருந்துயர் விபத்து-உயிருக்கு வருந்துயர் உடலுக்கு வருந்துயர்கள் பசி, பிணி முதலியன.
உயிருக்கு வருந்துயர் பிறப்பு, இறப்பு
என்பரே,
இந்த ஆபத்து, விபத்து என்ற இரு வகைத் துயரங்களும் சிவாய என்று ஒது SIIsrff &G = HåTL Ts Lars i "Lr.

Page 78
குடமுழுக்கு விழா மலர்
ஆவியீர் ஐந்து அறலாம்:-
ஆணவம், கன்மம், மாயை, திரோதம், மாயேயம் என்ற பஞ்ச மலங்களும் அறும்.
ஆவியீர் ஐந்து உறலாம்:-
ஆவியிர் விளி உயிர் போன்றவர்களே! நிவிர்த்திகஃப், பிரதிஷ்டாகல், விதயாகலே, சாந்திகலே, சாந்தியாநிதகலே என்ற பஞ்ச காைமயமும் உண்டாகும்.
ஆவியீர் ஐந்திடலாம் ஒரிரண்டோடாய்ந்து:-
ஆவி - பிராணவாயு ஈரைந்தோடு ஓரிரண்டு ஆய்ந்து இட லாம் - வெளியே அவமேகழிகின்ற பன்னிரு
அங்குலம் பிராணவாயு அவ்வாறு கழியாது உள்ளே மீளும்,
இன்னும் ஒருமுறை அப்பாட&லச் சிந் திப்போம்:
ஆஸீயீ ரைந்தை அபரத்தே வைத்தோதில் ஆவியினரந்தை அகற்றலாம்-ஆவியீர் ஐந்துதலாம் ஆவியிரைத்துறலாம் ஆவியீர் ஐந்திடலாம் ஓரிரண்டோடாய்ந்து.
என்ன அற்புதமான செய்யுள்? எத் துனே ஆழமான செம்பொருள்கள்? ஆத லால், ஐந்தெழுத்தைச் சிந்திப்போமானுல் துயுர்கள் சிந்திப்போம்.
தணியிழையை எளிதில் அறுத்துவிட லாம், இருபத்தையாயிரம் பிழைகளைக் கூட்டி முறுக்கிவிட்டால், அக்கயிற்ருல் தேரை யிழுத்துவிடலாம். அதுபோல் பல லட்சம் முறை மந்திர ஜெபம் கூடுமானுல் இறைவனைத் தெரிசித்துவிடலாம்.
98 கோடி ராம மந்திர ஜெபத்தால் தியாகராஜ சுவாமிகள் பூஞரீராமரை நேரில் தெரிசித்தார். அண்மையில் வாழ்ந்த உண் மைத் துறவியாகிய பாம்பனடிகள் 35 நாள் பாம்பன் வலசையில் மயானத்தில் குழிவெட்டிக்கொண்டு, அக்குழியிலிருந்து இடையருது சடக்கர மந்திரத்தைச் செபித்து இளம்பூரனை நேரில் கண்டு தெரி சிக்கப்பெற்ருர்,

இடையருது கடைந்தால் பாவிலிருந்து வெண்ணெய் வெளிப்படுவது போல், இடை பருது தியானஞ் செய்தால் எம்பெருமான் வெளிப்படுவான்.
விஅகிற் நீயினன் பாவில்படு தெப்போல் மறைய நின்றுள்ள மாமணிச் சோதியான் உறவுக் கோல்நட் டுணர்வுக் கயிற்றிஜஜ் முறுகி வாங்கிக் கவிடயமுன் னிற்குமே.
-அப்பர் பெருமான்
Fl-L-lfss). LI உயிர்செலுத்துகின்றது: உயிரை இறைவன் செலுத்துகின்ருன்.
காரை டிரைவர் செலுத்துகின்றன். டிரைவரை எஜமான் செலுத்துகின்றன் என்பதுபோல் உணர்க.
உடம்புக்குள் உயிர் உயிருக்குள் இறை. டயருக்குள் ட்யூப்; ட்யூப்புக்குள் காற்று.
இறைவனுடைய உதவிகளே நாம் ஆழ மாக எண்ணினுல் உள்ளம் உருகும்; அன் பினுல் என்பும் உருகும். முடிவில் உயிர் உருகினுல் உயிரில் உள்ள சிவம் உயிருடன் ஒன்றி விடும்.
அரக்கின் இடையில் தங்கம்; தங்கத் தின் இடையில் இரத்னமணி.
அரசுக்கு உருகினுல் தங்கம் உருகும்; தங்கம் உருகிஞல் மணி அதில் பதிந்துவிடும்; அதுபோல் உள்ளம் உருகி, உயிர் உருகி சிவத்துடன் ஒன்றுபடவேண்டும்.
நம் உள்ளமே உருகவில்லையானுல் உயிர் எவ்வாறு உருகும்? இறையுடன் எவ்வாறு ஒன்றுபட முடியும்?
ஆதலால், அன்பைப் பெருக்கி உள்ளத் தையும் உணர்வையும் உயிரையும் உருக்கி, இறையுடன் கலந்து இன்புறுவதுவே சைவசித்தாந்தத்தின் முடிந்த முடிவாம்.
முருகன் குமரன் குகனென்று மொழிந்
துருகுஞ் செயல்தந் துனர்வென் றருள்வாய் பொருபுங் கவரும் புவியும் பரவும் குரு புங்கவளன் இனபஞ் சரனே.
என்று அனுபூதி இதனை நமக்கு உணர்த்துகின்றது.
47

Page 79
உணவு தேடுகின்ற நாம் உணர்வுத் தேடவேண்டும். நித்த அறிந்த வேறுபாடு கஃள உனர்வதுதான் உணர்வுடைமைக்கு அழகாகும்.
நேற்றிருந்தார் இன்றில்ல மகாபாரதத்தில் பட்சப் பிரச்சண் என்று ஒன்று உளது. அது மிக மிக அருமை யானது. பட்சமுர்த்தி தருமரைப் பார்த்து வினுவுகின்ருர், "தருமா? உலகிலே மிகவும் ஆச்சர்யமானது எது?"
தருமர்
"தினந்தோறும் இறக்கின்றவர்களேக் கண்டும் தனக்கு மரணம் இல்ஃயென்று எண்ணுகின்ருனே! அதுதான் பெரிய ஆச் சர்யம்' என்ருர்,
இறுப்பெனும் மேப்ம்மையை இம்மை யாவசிக்கும் மறப்பெனும் அதனின்மேல் கேடு மற்றுண்டோ துறப்பெலும் தெப்பமே துணை செப்பாடில் பிறப்பெதும் பெருங்கடல் பிழைக்க வாகுமோ.
ஈழத்தமிழ் எழுத்தாளர் பேர தமிழ் நாள்
பரிசு ரூபா தமிழ் இலக்கியத்தின் தரத்தை எழுத்தாளர்கள் தமது திறமையை வெ மும் அளிக்கும் பொருட்டும் ஈழத் தமிழ் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. முதற் ட பரிசாக 500/- ரூபாவும் மூன்ரும் பரி இப்போட்டியில் அனேத்துலகத் தப கொள்ளலாம்.
போட்டிக்கு அனுப்பப்படும் நாவல் பொருளாதாரம் வாழ்வியல் ஆகியவற்: வேண்டும்.
நாவல்களின் நீளம் 50,000 வா விரும்பத்தக்கது.
போட்டிக்குரிய நாவல்கள் கிடை அதற்குப் பின்பு கிடைக்கும் நாவல்கள் நாவல்கள் அனுப்பி வைப்பத இணேச் செயலாக ஈழத்தமிழ் எழு 111, பிக்கறிங்ஸ் கொழும்பு 13.
48

காரைநகர் திக்கரை முருகன்
என்று தயரதர் கூறுகின்ருர்
ஆதலால் மரணம் வருமுன் இறை வன் சரணத்தை வழிபட்டு நலம்பெற வேண்டும்.
இதுகாறும் கூறியவாற்ருல், முப்பொ ருள் உண்மையும், இறைவன் தந்த அரிய பிறப்பு மனிதப் பிறப்பு என்பதும், இப் பிறப்பினுல் இனியொரு பிறப்பு எடுக்காத வகையில் நாம் இறைவனுடன் ஒன்றி சிவாத்துவிதம் பெறவேண்டும் என்பதும், அதற்குரிய நெறி அன்பினுல் உருகுவது என்பதும், ஐந்தெழுத்தை ஓதி உய்யவேண் டும் என்பதும், மரணம் நேரு முன் கரணம்
பெற வேண்டும் என்பதும் தெரியப்
பெற்றுேம்.
தென்னுடுவிட சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி,
b
வை நடாத்தும் அனேத்துலகத் வல் போட்டி
750 - 00
உயரச் செய்வதன் பொருட்டும் தமிழ் எரிப்படுத்துவதற்குச் சந்தர்ப்பமும் ஊக்க p எழுத்தாளர் பேரவை நாவல் போட்டி பரிசாக 100 0 - ரூபாவும் இரண்டாம் சாக 250- ரூபாவும் வழங்கப்படும்.
மிழ் எழுத்தாளர்கள் அ&னவரும் கலந்து
கள் ஈழத்தமிழரது சமூகம், பண்பாடு, றை நிலக்களனுகக் கொண்டு அமைதல்
ார்த்தைகளுக்கு மேற்படாமல் இருத்தல்
க்கவேண்டிய கடைசி நாள் 31-8-74 போட்டியில் சேர்த்துக் கொள்ளப்படா. ற்கும் ஏனைய விபரங்களுக்கும் ;
זון דו
த்தாளர் பேரவை
வீதி,

Page 80
குடமுழுக்கு விழா மலர்
ᎶᏩᎧ ᏌᏛ•
சிவக்கவிமணி சி. கே. சுப்பு
விசவம் சான்ற சொல் சிறந்த பல பொருள்களேத் தரும் பண்புடன் விளங்கு கிறதொன்று. சிவ சம்பந்தமுடையது. சைவம் என்பது அதன் மொழிப் பொருள் சிவம் என்ற சொல் முழுமுதற் கடவுளைக் குறிப்பதாய் எல்லாம் கடந்தது, எங்கும் இருப்பது, எல்லாம் வல்லது என்பனவாதிப் பல பொருள்களே உள்ளடக்கிய தாய் விளங்குவது, 'அரிக்கும் பிர மற்கு மல்லாத தேவர்கட்கும், தெரிக்கும் படித்தன்றி நின்ற சிவம்' என்பது திருவாசகம். இத்தகைய சிவத்தைக் குறிக்கும் எல்லாக் கொள்கை களின் தொகுதிய்ைச் சைவம் என்பர்.
"சைவம்’ உலக வழக்கு
மேலே கண்டவாறு கடவுளேப்பற்றிய எல்லாக் கொள்கைகளுக்கும் இருப்பிட மாவது சைவம் என்றிவ்வாறிருக்க, உலக வழக்கில் அது வழங்குமாற்றைப் பார்ப் போம். சைவம், சைவர் என்பதை ஒரு சாதிப் பெயராகச் சிலர் வழங்குவர். மற் றும் சிலர் அற்றன்று, அது புலாலுண்ணு மையைக் குறிக்கும் என்று வழங்குவர். இதுவே பெருவழக்காம் "இன்றைக்கு நான் சைவம்' 'என் வீட்டில் நான் மட் டும் சைவம்" "எங்கள் தகப்பனூர் கால முதல் நாங்கள் சைவம்" (நா ராயன நாய்க்கர் மிலிடரி ஹோட்டல் போர்டு பலகையில் கீழ்ச் சில நாட்களில் தொங் கும்) 'இன்று சைவச் சாப்பாடு' என்ற சிறு பலகை விளம்பரம். இவைபோன்று உலக வலக்கில் உரையாடல்களில் வரும் சைவம் என்னும் சொல் புலாலுண்ணுமை என்ற பொருளேயே தாங்கி நிற்றல் காண்க. சைவம் என்பது புலாலுண்ணுமை என்ற

QE QAO
பிரமணிய முதலியார் B. A.
அடிநிலேயின் மேலெழுந்த கட்டடம் என்ற உண்மை உலகர் யாவரும் ஒப்புக் கொண் டது என்பது இதனுற் புலனுகும். இது சைவைத்தின் சிறப்பு. வைணவம், சைவம், புத்தம், கிறித்தவம், இஸ்லாம் முதலிய ஏனேய சமயப்பெயர்களுக்கு இப்பொருள் பொருந்தாமையால், வழக்கில் இல்லாத தும் காண்க. சைவம் என்ருல் புவிாலுண் ஒமையை இன்றியமையாது குறிப்பது போலக் கிறித்துவம், இஸ்லாம், புத்தம், சமணம், வைணவம் என்ற சமயப் பெயர் கள் குறிப்பதில்லை. சில சமயப் பெயர்கள் புலாலுண்பதையே குறித்து நிற்கும்.
፵J5 EFLOLO
இனிச் சைவம் ஒரு சமயத்தின் பெய ராகவும் வழங்கப்படுகிறது. "சைவமுதலா மளவில் சமயமும் வகுத்து" என்கிருர் தாயுமானுர், ஆம் சைவம் ஒரு சமயம் தான். ஆஞல், அது எல்லாச் சமயங்களுக் கும் முதன்மை பெற்றது என்பார் முத லாம் என்றுங் குறித்தார். எழுத்துக்களுக் குள் அகரம் முதன்மை பெற்றது போலச் சமயங்களுள் எல்லாம் சைவம் முதன்மை பெற்றது. அகரம் எல்லா எழுத்துக்களுள் ளும் வியாபித் நின்றுதான் வேருேர் எழுத் தினும் அடங்காது நிற்றல் போலச் சைவ மும் எல்லாச் சமயங்களும் தன்னுள் அடங் காதா ருென்றிலும் அடங்காது தனி நிற்பது. "சைவ சமயமே சமயம்" சைவத் தின் மேற் சமயம் வேறில்லை" என்பன முதலியவை காண்க. இவை வெறும் அபி மானத்தாற் சொன்னவையல்ல. உண்மை நெறிநிலே கண்டு சொல்லியவையே. ஒவ் வோர் செயலுக்கும் நான்கு பொருள்கள்
49

Page 81
இன்றியமையாது வேண்டப்படுவன. செய ஃஐச் செய்பவன்-1; செபல்-2 செயலின் பயன்-3 அப்பயனேச் சேர்ப்பிப்பவன்-4 என்பன. இத்தன்மை சைவ நெறியிலே தான் காணப்படுவது. ஏனேய சமயங்கள் இவற்றுள் ஒவ்வோராற்றற் குறைபாடுடை யன. செய்பவன், செயல் செய்யும் ஆன்மா ஒருவன் உண்டு என்று ஒப்பாத சமயங் கள் உள்ளன. இதுபோலவே கருமம் (செயல்) என்பதையும், கருமத்தின் பயனே யும், அதனேக் கொண்டு செய்தவனிடம் சேர்ப்பிக்கும் இறைவனேயும் ஒப்பாத சம யங்களும் 2.ண்டு. அவையெல்லாம் அவ் வவ்வாற்ருற் குறைபாடுடையன.
சோப்வானுஞ் செய்வினோ மகன் பயனுஞ்
சேர்ப்பானும்
Griffu Yi, LT ஒன்காகும் விதித்த பொருள் எஜக் தொண்டே இவ்வியல்பு சைவநெறியல்வ வற்றுக் இஸ்ஃபென உப்வகேட்பாற் பொருள் சிவ:ேன் நருடோ ஜே
புன்ார்ந்தறித் கார் 1பெரிய புராணம் - சாக்கிய நாயஜர் புராணம் (க)
பதி, பசு, பாசம் என்றும் மூன்று பொருள் க3ளயும் நிச்சயம் செய்து, பசுவாகிய ஆன்மா பாசங்கனிஃfங்திச் వీauఛాTL. சேர்ந்து சிவானந்தத்தில் வாழ்வது முத்தி என்று வகுத்து அதற்குரிய உபாயங்களே
பும் கூறுவது சைவம்,
சமய நிச்சயம்
சமயங்களின் உண்மைத் தத்துவ நிஃப் யினே நிலையிட்டுக் காட்டவந்த அருணந்தி சிவாசாரியார் கூறியதாவது: உலகத்திலே ஒதப்படும் சமயங்களும் பொருள் நிச்சயம் செய்யும் நூல்களும் ஒன்ருேடொன்று ஒவ் வாமல் மாறுபாடாகப் பலபலவும் உள்ளன. அவற்றுள் எது உண்மைச் சமயம்? பTது உண்மைப் பொருள் நூல்? என்று கேட் பாராகில் இது ஆகுவது: இது ஆகாதது என் றும் பிணக்கமில்லாமல் நீதி முறைப்படி இவை எல்லாம் ஓரிடத்தே காணும்படி நிற்பது யாதோ அதுவே உண்மைச் சமய மும் உண்மைப் பொருள் நிச்சயிக் ரும் நூலுமாம்.
50

காரைநகர் திக்கரை முருகன்
ஒதுசம பங்கள்பொரு ஆணரு நூல்க
ளொன் ரேடொன் முென்காம துளபவவு
மிவற்றுள் "UTFLIP யம் போர் நூல் பாதிங் தென்னி
னிேதுவாகு பதுங்க்ஸ் தேறும் பிணக்க நின்றி நீதியிஜ விவையெல்லா மோரிடத்தே கான
நின்றதியா தொருசமய மதுசமயம் போருஜா கிாத விரு வின்ங்ஃபுல்வா பீரும்றேயா தமத்தே
படங்கியிடு மனவயிரண்டு மரனடி க்கீழடங்கும்.
சித்தி - சூத் - 8.
என்றிவ்வாறு உண்மைச் சமயத்தைக் காண் பதற்கு உரைகல் தந்திருக்கிறர் இந்த உரைகல்வில் மாற்றுரைத்துப் பார்த்தால் சைவசமயமே உண்மைச் சமயமாவது என் பது விளங்கும். அது எவ்வாறு? எல்லாச் சமயங்களும் தன்னிடத்தே பிணக்க மின் றிக்கான நிற்பதேங்கனம் என் னில் ஒரு சமயத்துடனும் மாறுபடாமல் அவ்வவற் றையும் தன்னுள் அவ்வவற்றுக் சேற்கும் சோபானத்தில் (படி முறையில் வைத்து அமைதி காட்டி நிற்பதாம். "சோபன பட் சங்காட்டி' "ராசாங்கத்தமர்ந்தது வைதி கச் சைவ மழுகி தந்தோ' என்பது தாயுமானுர் திருவாக்கு.
எல்லாச் சமயங்களும் தம்முள்ளே பிணக்கமின்றிக்கான நிற்பதெவ்வாறென்" ரிைல் எல்லாவற்றையும் அவ்வவற்றுக் கேற்றபடிமுறையில் வைத்துக் கிாணுதல் இதுவே சைவசமய உண்மைச் சமரச மாகும்.
GFLD LI FLDJ Lilo
மற்றப்படி இப்போது பரந்தகொள்கை என்ற பெயரால் "எல்லாம் ஒன்று" என் வழங்கப்படும் சமரசங்கள் எல்லாம் Éնեք մ]] படையேயாம். சமயங்களை வைத்து ஆரா யப் புகும்போது அவ்வவற்றின் கடவுட் கொள்கை, முத்தியிலக்களம், முதலா கிய தத்துவங்களைப் பற்றியே ஆராய்ந்து அவ்வவற்றின் தகுதிகளின் தார தம்மியங் களே நிச்சயித்தல் வேண்டும். அவ்வா றில்லாமற் கண்மூடித்தனமாய் எல்லாம் ஒன்றுதான் என்று பேசுதல் பொருந்தாத தாகும். உலகியற்கை விரோதமும் அசம்

Page 82
குடமுழுக்கு விழா மலர்
பாவிதமுமாகும். உதாரணமாகப் பார்ப் போ மானுல் ஒரு வீட்டு எஜபானி ஆவ் வீட்டில் உள்ளவர்களேயும், வருபவர்களே யும் ஒன்று போலப் பார்த்து உபசரிக்க வேண்டியது முறை என்ருல் எல்லாரையும் தனது நாயகன் போலவே பார்ப்பது என்பது பொருந்துமா? ஒரு வைத்தியர் தன்னிடம் வரும் நோயாளிகளேயெல்லாம் வித்தியாசமில்லாமல் ஒன்று போலப் பார்க்க வேண்டுமென்பது முறையாகும் இது எல்லா நோயாளிகளுக்கும் ஒரே வித மான சிகிச்சையும் மருந்தும் தரவேண்டு மென்பதாகுமா? அவ்வவர் நோய்க்கும். பருவத்துக்கும், பக்குவத்துக்கும் தகுந்தபடி சிகிச்சை செய்ய வேண்டுமென்றுதானே அதற்குப் பொருள்!
இரசம் என்பது ஓர் உணவுப் பண்டம், அது புளி, உப்பு, பெருங்காயம் முதலிய வற்றை ஏற்றபடி உரிய அளவுபடக் கட்டி அமைத்தல் வேண்டும். இப்படிக்கன்றி, புளி உப்பு முதலியவற்றைப் புளி 3 ரூபா எடை, உப்பு 3 ரூபா எடை, பெருங்காயம் 2 ரூபா எடை, தண்ணீர் 2 ரூபா எடை என்றிவ்வாறு சமரசமாக இருக்க வேண்டு மென்று சமனெடையாகக் கூட்டி அமைத் தால் அது உணவுக்கு உதவுமா? எல்லாச் சமயங்களும் சமம் என்று சுவுவோர் கூற் றும் இவ்வாறேதான். இக்கருத்துப் பற் நீயே திருஞானசம்பந்தராதியோரையும், ஏசுநாதரையும், முகமது நபியையும் ஒரு படித்தரமாக வைத்துக் காண்போர் கூற் றும் ஆராயத் தக்கவை.
சைவம் சமயாதீதமானது
"சைவ முதலா மளவில் சமயமும் வகுத்து" என்றருளிய தாயுமானுர் "மேற் சமயங் கடந்த மோன சமரசம் வகுத்த நீ" என்று மருளிஞர், அதன்படி சைவம் என்பது எல்லாச் சமயங்களேயும் தன் னுள்ளடக்கிப் படிமுறையில் வைத்துக் காணும் ஒரு சமயம் என்ற அளவில் மட் டும் நில்லாது சமயாதீதமாகவும் விளங்கு வது. அதனேச் 'சைவசமயமே சமயம்

சமயா தீதப் பழம்" பொருளேக், கைவந் திடவே மன்றுள் வெளிகாட்டு மிந்தக் கருத்தைவிட்டுப், பொய்வந்துழலுஞ் சமய நெறி புகுத வேண்டாம்" என்றருளிச் செய்துள்ளார். இதனேச் சன்மாக்கம் என் றும் ஞான மார்க்கத்துள் வைத்துப் பேசு வது சிவஞான சித்தியார், இதுபற்றி அதனுட் கூறப்படுவனவற்றைச் சிறிது கவனிப்போம்:-
சகல கலே புராண தேவ சாத்திரங்கள் சமயங்கள் தாம் பலவுமுணர்தல் வேண் டும்; அதன் மேல் அவற்றுட் கூறப்படும் பல பல மார்க்கப் பொருள்கஃ யும் கீழா கக் காணுத வேண்டும்; அவற்றின் மேலT . நிபசுபாசங்களேத் தெரிவித்துப் பரமசிவனேக் காட்டும் நன்னெறியாகிய ஞானத்தை நாடுதல் வேண்டும்; அந்நாட் டத்திலே உறைந்து நின்று ஞானம் நேயம் ஞாதிரு - (அறிவு - அறியப்படுபொருள் - அறிகின்றவன்) என்ற மூன்றும் அறச்சிவ ஒடனுகும் தன்மையுடைய பெரியோர் சிவனேப் பெறுவர்.
" சன்மார்க்கஞ் சகலகல் புராண வேக
சாத்திரங்கள் சமயங்க டாம்பங்வு முனர்ந்து,
பன்:ஈர்க்கப் பொருள்பவ3ங் கீழாகவோம்
Lநிசுபா சந்நேரித்துப் பரமசிவனேக் காட்டும்
நன்மார்க்க ஞானத்தை நாடி ஞான்
ஞேயமோடு ஞாநிருவு நாடா வண்ணம்
பின்மா" க்கச் சிவனுடனும் பெற்றி ஞானப்
பெருமையுடையோர் சிவனேப் பெறுவர் கானே"
I 58.2%B8 B = 23 !
இத்தகைய சைவசமரச சுத்த ஞானத்தை அடையும் வழியாது? என்னில், முதலிற் புறச்சமய நெறியில் நின்று அகச் சமயம் புகுதல் வேண்டும். சுமிருதிகள் விதித்த விதிகளின் வழி ஒழுகுதல் வேண் டும், அதன்பின் ஆச்சரமதர்ம மார்க்கங் களில் ஒழுகுதல் வேண்டும். அரிய தவங் கள் செய்தல் வேண்டும். கலேகள் பலவும், வேதமும், புராணங்களும் வேதசிரமாகிய வேதாந்தமும் உணர்ந்து தெளிதல் வேண் டும்- இவ்வாறு சென்ருல் சைவத்திறந்து அடைகுவர். அதில் சரியை, கிரியை,
5.

Page 83
யோகம் முற்றிய பின் அடையும் சிவ ஞானத்தினுலே சிவனடியைச் சேர்குவர். இதுவே வழியாகும். இதினின்றும் சைவத் திறத்திலடைகுவதும், அதில் சரியை கிரியை, யோகங்கள் முற்றிய நில அடைவ தும், அதன் மேல் வரும் சிவஞானத்தாலே சிவத்தையடைகுவதும் எத்துனே அரிது என்பது தெரியலாகும். இதனைப்,
புறச்சமய நெறிநின்றும் அகச்சமயம் புக்கும்
புகல்மிகுதி வழியுழன்றும் புசுறுமாச் சிரம அறத்துறைகள் ஈய படைந்து மருந்தவங்கள்
புரிந்தும் அருங்கல்கள் பங்தெரிந்தும் ஆரனங்கள்
புதிதும் கிறப்புடைய புராணங்கள் உணர்ந்தும் வேத
சிரப் பொருளே மிகத்தெளிந்துத்
சென்ரூத் சைவத் திறந்தனடவ சிநிற்சரியை கிரியை யோகஞ்
செலுத்திய பின் ஞானத்தாற்
சிவனடியைச் சேர்வர்.
(இத்தி. 8-11) என்றருளிஞர் அருணந்தி சிவனுர்,
இத்தனே அரிதிற்கிடைத்த சைவத் திறத்தை யடைந்தும் அதில் வகுத்த கிரி யையாதிகளே முற்றிச் சிவஞானம் அடைந்து சிவத்தை அடைய முயலாமல் மக்கள் பேயாய்த் திரிந்து வானுளே வீணுளாகக் கழிப்பது கொடிது கொடிது!!
சமயவாதமும் பரசமய நிராகரிப்பும்
எல்லாச் சமயங்களையும் படி முறை யில் வைத்துப் பார்த்துச் சமரசம் காணுவது சைவம் என்ருல் அதிற் சமய வாதமும் பரசமய நிராகரிப்பும் காணப்படுவானேன் என்ருல் சமய உண் மைகளே நிலையிட்டும் அறுதியிட்டும் காண் பதற்கும், அவ்வச் சமயங்கள் தத்தம் அளவில் நில்லாது ஆக்கிரமிப்பும், சைபெத் திற்கு அழிவும் செய்யும் போது அதைத் தடுப்பதற்கும் இவை வேண்டப்படுவனவே யாம், சைவமானது எந்தச் சமயத்தையும் விரோதிக்காது; அழிவும் செய்யாது; இவ் வுண்மைகளைத் திருஞானசம்பந்த நாயனூர்
52

காரைநகர் திக்கரை முருகன்
சரிதத்தினுள் வரும் சமண வாதம் புத்த வாதங்களுள் வைத்து விரித்துக் காட்டி யுள்ளேன். அவற்றைப் பார்க்க பெளத்த வாதத்தின் போது ஆளுடைய பிள்ளை யார் உண்மை தெரிய வேண்டி வாது செய்ய வந்து புத்தர்களேக் கருணே நோக் கம் செய்து "நிற்பனவுஞ் அரிப்பனவும் சைவமேயாம் நிலைமையவர்க் கருண்புரிந் தார்" அவர்கள் சைவராஞர்கள் என்பது வரலாறு. இவ்வாறன்றிச் சைவ சமய சமயா சாரியர்கள் தமது சமயத்தைப் பரப்புவதற்காகச் சமய வாதங்கள் செய் தார்கள் என்பதை நாம் சரிதங்களிற் கேட்டதில்லே.
* சைவ சமய பிரமான நூல்கள்
வேதமும் சிவாகமங்களும் தாம் சைவசம யப் பிரமான நூல்களாம்.சைவத் தெய்வத் திருமுறைகளாகிய தமிழ் வேதங்களும் அவ் வவ்வாறே பிரமான நூல்களாம். வேத சிவாக மங்கள் சிவபிரான் தாமேயருளிய முதனூல்கள் திருமறைகள் சிவமேயாகிய பெரியோர்கள் மூலமாக இறைவன் வெளிப் படுத்தியன. புரTE இதிகாசங்களும் இவற்றின் உட்பிரிவுகளாகக் கொள்ளப் படும். வேதம் பொது நூல் உலகிற்குச் சொல்லியது சிவாகமங்கள் அருஞ்சிறப்பு நூலாம். இவை சத்திநி பாதர்க்குச் சொல் வியன. கல்லால மரத்தினரிழலில் இறைவன் அமர்ந்து முனிவர்களுக்கு உணர்த்தியது வேதங்களின் ஆசங்கையை நீக்குதற்கு. அறம் முதலாகிய நான்கு உறுதிப் பொருள் களையும் விளக்கினுர். 'அறம் பொருள் இன்பம் வீடு மொழிந்த வாயான் முக் கண் மூர்த்தி மே யது முதுகுன்றே" என் பது தேவாரம் இது உலகியலே அவர்க ளுக்கு உணர்த்தியதாம். "நன்முக நால் வர்க்கும் நான்மறையின் உட்பொருளே, அன்ருலின் கீழிருந்தங் சுறமுரைத்தான் கானேடீ" என்றும், "அருந்தவருக் காவின் கீழ் அறமுகலா நான்களேயும் இருந்தவருக் கருளுமது வெனக்கறிய வியம் பேடி அருந்தவருக்கீறமுதஞன் கன்தருளிச் செய்திவனேஷ் திருந்தவருக்குவகியற்கை தெரியாகான் சாழலோ"

Page 84
குடமுழுக்குவிழா மலர்
என்றும் வரும் திருவாசகங்கள் காண்க. மேற்சொல்லியவாறு வேதம் பொதுநூல், உலகர்க்குச் சொல்லியது என்றும் சிவா காமங்கள் சிறப்பு நூல், சக்தி நிபாதர்க் குச் சொல்லியது என்றும் உண்மை பிறி தோராற்ருலும் பெறப்படும். தமது உப நபனத்தின் போது வந்து ஐயங்கேட்டுத் தெளிந்த வேதியர்களுக்கு -ool - பிள்ஃளயார் பஞ்சாக்கரந்தின் அருளிய போது 'ஐந்தெழுத்துமே" என்று மந் திரத்தைக் கூருது அதன் பெயர் மாத்திரம் கூறி உபதேசித்ததும், நல்லூர்ப்பெருமணத் தில் அங்கு வந்த பக்குவான்மாக்களாகிய அத்தனே பேரையும் தீட்சை செய்து முத்தி படைவிக்க உபதேசிக்கும் போது 'நமச்சி வாயவே" என்று மந்திரத்தையே உப தேசித்ததுங் காண்க.
வேதநூல் சைவ நூல் என்றிரண்டே நூல்கள் வேறுரைக்கு நூவிவற்றின் பிரிந்து நூல்கள் ஆதிநு நொதி யம துள்றருஜ விரண்டும்
ஆரண் நாள் போதுன்ச2: மருஞ்சிறப்பு நூலாம் நீதிபிஐ லுலகர்க்குத் சக்தி நிபா தர்க்கு நிகழ்த்தியது நீண்பரை சூேழிபொருள்வே
திாந்தித் நிேல்பொருள் கொண்டுரைக்கு நூல்செவம்
பிறநூல் திகழ்பூர்வத்த சிவாகமங்கள் சிந்தாந்த பாகும்"
(Fig. 8-1 in
சீஇேவ்வாறு நூல்களின் தாரதம்மியங் கிளோபூவைத்துக் கண்டுகொள்க.
 

இவ்வாறு சைவ உண்மைகளே யுணர்ந் தோர் தாம் முன்பு கொண்டிருந்த சமயங் களின் குறைபாடுகளே உணர்ந்து சைவ மேன்மைகளேப் பிடித்து ஒழுகி உய்தி பெறுகுவர். "முன்னுெரு சமயந்தன்னேப் பொருளென முற்றி நின்ருேர், பின்னர் வான் சைவமெய்தப் பெறினவர் பேசு மாரேல்' என்று உவமானத்தில் வைத்து இதனே உணர்த்தினர் மாதவச் சிவஞான யோகிகள் (காஞ்சிப் புராணம், நகரப் L -34.)
இதுகாறுங் கூறியவாற்ருல் சைவம் என்பதொன்று தான் சமய அடிப்படையில் புலாலுண்ணுமையைக் கொண்டு ஒழுகுவ தென்பதும் இவ்வுண்மை உலக வழக்கிலே, ஒப்புக்கொள்ளப்பட்டதென்பதும், சைவம் ஏ&னய சமயங்களேயெல்லாம் உள்ளடக்கி: நின்று அவற்றுள் முதன்மை பெற்று விளங். குவதென்பதும், சமய நிச்சயம் செய்தல் இவ்வாறு என்பதும், சைவ சமரசம் இத் தன்மையுடை தென்பதும், சமயங்களுள் ஒன்றென்பதனுேடு சமயா தீதமாகவும் விளங்குவதென்பதும், சமயா தீத நிலே அடைவதற்கு வழியின்னதென்பதும்,பரசை வத்தில் சைவ நிராகரிப்பு இத்தன்மை புடையதென்பதும், சைவத்தின் பிரமான நூல்களிவை என்பதும், ஒருவாறு பேசப் பட்டன. உலகியல் வேத நூலொழுக்க மென்பதும், நிலவு மெய்ந்நெறியே யென்ப
தும், விளக்கப்பட்டது.
"மேன்மை கொள் சைவரீதி விளங்குக
ELEGEuTE"" "எல்லாம் அரணுமமே சூழ்க" -

Page 85
“P.Lúbligio lo உள்ளமே
மடம்படும் g -5глії (:
உயிரெனு ليفي இடம்படும் ஞானத் எரிகொள
கடம்பமர் கானே
கழலடி
(Zith th: Bes
f
.R.T
General Merchants & Dealers in Oilman
99, Highli
MAHAR.

னேய கத்துள்
தகளி யாக
நெய் யட்டி ந் திரிம யக்கி 塞 3 தீயால்
இருந்து நோக்கின்
தாதை
கானலாமே."
- அப்பர்சுவாமிகள்
芒 6°omfhtiment4.
& Co.
& Commission Agents Goods, Hardware
evel Road, AGAMA.

Page 86
குடமுழுக்கு விழா மலர்
Ω (Solog2 LD
* சித்தாந்த வித்தகர்' கயப்பாக்கம் திரு.
வந்த வினேயும் வருகின்ற வல்வினேயும் கந்தனேன்று சொல்புக் கலங்குமே = செந்தில்நகர்ச் சேவகா என்று திருநீறு அணிவார்க்கு மேவவா ரீதே லுஃப்.
“சுக்குக்குமிஞ்சிய மருந்தில்லை. சுப்பிர மணியத்திற்கு மிஞ்சிய தெய்வமில்லே' என் பது ஒரு உலகப் பிரசித்தமான பழமொழி. துவாபர யுகத்தின் முடிவில், ரிஷிகளும் முனிவர்களும் மற்றும் பலரும் ஒன்றுகூடி வரப்போகும் கலியுகத்தில் ஏற்படவுள்ள சகல துன்பங்களேயும் எப்படிப் போக்கிக் கொள்வது என்று ஆலோசித்தார்கள், கடைசியில் ஏகமனதாக அவர்கள் கண்ட முடிபு இதுதான். "ஸ்கந்தஸ்ய கீர்த்திம் அதுவாம், கவிசல்மஷ விளினிம்"அதாவது, கலியுகத்தில் கந்தப்பெருமான் புகழைப் பேசிக்கொண்டிருந்தால் துன்பங்கள் நீங் கும் என்பதாகும். எனவே, உயிர்த்தொகை களாகிய நாமும் சுத்தப் பெருமானே வணங் கினுல், கந்தப் பெருமானுக்குரிய திருப்பணி கண்சி செய்தால், அப்பெருமான் அருளேப் பெற்று அருளாளர்களாகிய நக்கீரர், அருணகிரிநாதர், குமரகுருபர முனிவர், சிதம்பர சுவாமிகள் போன்ற பெரியார்கள் அருளியுள்ள திருமுருகாற்றுப்படை, திருப் புகழ், கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம், கந்தர் அந்தாதி, கந்தர் கலிவெண்பா, திருப்போரூர்ச்சந்நிதி முறை முதலிய அருள் நூல்களேப் பக்திசிரத்தையுடன் படனஞ்செய்தால் ஈடேறலாம். துன்பங் கள் நீங்கும்; இன்பம் பெருகும்; ஜம்முகச் சிவனே சூரபத்மன் முதலிய அசுரர்களுக்கு
அவர்கள் செய்த அருந்தவத்திற்கு இரங்கி அளவிலாத வரங்க்ளேக் கெர்டுத்தான்.

குரனும்
சோமசுந்தரம் செட்டியார், சென்னை 92.
அவர்கள் தேவர்களைத் துன்புறுத்தும்போது அவர்களே யடக்க வேண்டியதாயிற்று. வரங் கொடுத்த அதே வடிவத்துடன் சென்று அசுரர்களே பழிப்பது முறையல்ல என் றெண்ணியே அறுமுகச்சிவனுயிஞன். இதற்
குப் பிர மானம் கிந்தபுரானந்தான். "ஈசனே அவன் ஆடாலால் மதலேயாயி ஞன்" என்பதாகும். எனவே, சிவன்
வேறு, சுந்தன் வேறல்ல. இருவரும் ஒரு வரே என்பது தெளிவு. இத்தகைய கந்தப் பெருமானுக்குப் பல திருநாமங்களுண்டு.
"எந்தை சக்திகள் உயிரெலாம் ஒடுங்குறுமெல்ல்ே முந்து போஸ்வொன் முதியே கூடிய முறைபோல் அந்த மில்லதோர் மூவிரு வடிவுமொன் ருதிக் கந்தன் என்று பேர் பெற்றனன் ஆஷ்ரிகன் குமரன்"
கார்த்திகைப் பெண்கள் வளர்த்த கார னத்தால் "கார்த்திகேயன்" எனப் பெயர் பெற்றன். சரவணத்தில் உற்பவித்ததால், “சரவணுேத் பவன்' எனப் பெயர் பெற் முன். அக்கினியினுல் தாங்கப் பெற்றதால், அக்னிபவன் வாயுதேவனுல் தாங்கப்பெற் தால் 'வாயுபவன்'. கங்கையில் தோன் றினதால் 'காங்கேயன்." என்னுமொரு பெயருமுண்டு. இன்னும் பல திருநாமங் களுமுள. இவற்றுள் மிகச் சிறந்த திரு நாமம் முருகன் என்பதாகும். இது ஒரு தனித் தமிழ்ச் சொல் இதன் இலக்கணம், இளமை, அழகு, தெய்வத் தன்மை, சிவ மணம் உள்ள ஒருவனுக்கே முருகன் என்ற பெயர் பொருந்துமாம். திருமுருகாற்றுப் படையில் நசரேர் பெருமான் இதனப் பின்வருமாறு உணர்த்தியுள்ளார் பண்டை மணங்கமழ் தெய்வத் திளநலம் காட்டி".
55

Page 87
இனி இம்முருகப் பெருமானுக்கே வீரன் என்ற ஒரு பெயருமுண்டு. உலகில் எத்தன் யோ வீரர்கள் இருந்தார்கள், இருக்கின்றர்கள், இருப்பார்கள். ஆயி ஆறும் வீரன் என்ருல், அது முருகனேயே குறிக்கும் என்ருல் இதனே மறுப்பார் அகில லோகங்களிலுமில்ஃப எனலாம்.
இனிச்சூரன் என்ருல் சூரபத்மனேயே குறிக்கும். எத்தனேயோ சூரர்கள் இருந் தார்கள், இருக்கிருர்கள், இனியும் இருப் பார்கள். ஆயினும் சூரன் என்ருல் நம் குரபன்மனேயே குறிக்கும் என்பது உலகப் பிரசித்தமான உண்மை.
இத்தகைய மயில் வீரஞன முருகப் பெருமான், சூரபத்மனுல் போற்றப்பெற்ற செய்தியைக் கண்டு மகிழ்வோமாக! ஒரு வண் அவன் நண்பன் புகழ்வதும், அவளுல் உதவி செய்யப்பெற்றவன் புகழ்வதும், பொருளேக் கருதிப் புகழ்வதும் சிறந்ததல்ல. ஒரு பகைவன் மாற்ருஃனப் புகழ்வதுதான்
சிறந்தது என்பது யாவருக்கும் தெரிந்த ஒரு உண்மை
போர்க்களத்தில் சூரபத்மனுக்கு முரு கன் தன் விசுவரூபத்தைக் காட்டியபோது அவன் புகழ்ந்த சிலவற்றைக் கண்டால் முருகப் பெருமான் புகழ் நன்கு விளங்கும். முருகப்பெருமான் சூரனுக்குச் சிறிது ஞானத்தையும் கொடுத்தருளிய காரணத் தால்தான் சூரன் அப்பெருவடிவினோத் தன் ஊனக் கண்களாற் பார்த்து வியக்கமுடிந் தது. இதோ அச்செய்யுள்களுள் சில.
(கந்தபுராணம் - யுத்த காண்டம் - குரபன்மன் வதைப்படலம்.)
"கோவமா மஞ்ஞை தள்ளில் குலவிய குமரன்
55oor:TI பாடினேன் றிருந்தேன் அந்நாள் பரிசிவை
உனர்ந்தி லேன்யான் மாலயன் தனக்கும் ஏ&ன வானவர் தமக்கும்
பார்க்கும் மூலகாரணமாப் நின்ற மூர்த்தியிம் மூர்த்தி
அன்ருே'-433,
56

காரைநகர் திக்கரை முருகன்
... ஒற்றெண் முன்னம் வத்சோன் ஒருதனி
器。 தன்ஃப்
பற்றிக வின்றி நின்ற பராபர முதல்வன் வின்றே சொந்திரன்ஸ் சொற்ற எல்லாம் துரீைபெனக்
கொண்டி வேணுல் இற்றையிப் பொழுதில் ஈசன் இன்னெனும்
தன்மை கண்டேன்" - 434
யுயர் வடிவம் கொண்டு மேவிய நூதின் சொற்ற வாப்மைகள் சரிதம் அம்பா மற்றியான் பெற்ற
அண்டம் ஆயரின் முழுது மற்றும் அறுமுகம் படைத்த
சேம்பர் தூயபோற் பதரோ மத்தில் தோன்றியே நிற்கும்
அன் றே" -
"நேரியணுகி ஈண்டே நின்றிடும் முதல்துன் நீடும் பேருரு வதரே நோக்கிப் பேரிதுமச் சுறுவ தன்வாங் ஆரிது நின்று காண்டார் அமரfல் அழிவிலாத சீரிய வரங்கோண் டுள்ளன் ஆதலால்
தெரிகின் றேனுஜ்" - 438
"இங்கேன துயிர்போல் நடந்த இன்வலும்
இாேய சேயும் செங்கையில் வேலோன் தன்னேச் சிறுவரென்
றே:ோல் தண்டாப் பங் கயன் முதலோர் காணுப் பரமரே யாகும்
என்றுர் அங்கவர் பொழிந்த வாதும் சாதயே
ஆண் தன்றே" - 440
"போயின அகந்தை போதம் புகுந்தன வலத்த கான
தூயதோர் தோளுங் கண்ணும் துடித்தன
புவன் மெங்கும் மேயின பொருள்கள் முற்றும் வெளிப்படு கின்ற
விண்ஒேர் நாயகன் வடிவங் கண்டேன் மற்றுவப்
L wussfassir Ggy“ – z.
இவ்வாறே சிங்கமுகனும், பானு கோப. னும், இரனியனும் ஏனேயோரும் வீரஃனப் புகழ்ந்தார்கள். விரிவஞ்சியவற்றையிங்கு எடுத்துக்காட்டாமல் நிறுத்திக்கொண் டேன்.
எனவே, வீரனை அவன் பகைவர்களான சூராதியர் புகழ்ந்தவற்றைப் பார்த் தாயிற்று.

Page 88
குடமுழுக்கு விழா மலர்
இனி முருகன்தன் அடியவர்கள் முரு கப்பெருமானேப் புகழ்ந்துள்ளதையும் சிறிது பார்ப்போமாக. முருகன் அடியவர் கள் எண்ணில்லாதவர்கள். ஆயினும் அவர் களுள்ளே மிகச் சிறந்தவர்களாக எண்ணப் படுபவர்கள் வெகு சிலரே. அவர்களுள் மிக மிகச் சிறந்தவர்கள் (காலக்கிரமத்தில்) நக்கீர தேவர், அருணகிரிநாதர், குமரகுரு பரமுனிவர், சிதம்பரசுவாமிகள் முதலிய வர்கள். இவர்களுள் முருகப்பெருமான் புகழைத் திருமுருகாற்றுப்படையில் பாடி பருளியவர் நக்கீரதேவராவார். இப்பிர பந்தம் சைவர்களது பிரமான நூலான த மி பூழ் வேதத்தில் 11ஆம் திருமுறை யில் ஆடம் பெற்றுள்ளதென்ருல் என்னே முருகன் புகழ்! இனி அருணகிரிநாதர் முரு கன் புகழைத் திருப்புகழ்ப் பாடல்களா லும் கந்தர் அதுபூதி, கந்தர் அலங்காரம், கந்தரந்தாதி முதலியவற்றின் பாடல்களா லும் பாடியுள்ளார். "குட்டிக் சுந்த புரா னம்" என்று பிரசித்தமாக வழங்கப் பெறும்' கந்தர் கலிவெண்பா'வை அரு ஒளிச் செய்து முருகன் திருவருஃப் பெற்ற வர் "குமரகுருபர முனிவர்" ஆவார்கள். பிறகு "திருப்போரூர்ச் சந்நிதிமுறை" என் னும் அருள் நூலில் கந்தன் புகழை விதந்து ஒதியுள்ளார்கள். இன்னும் முருகப் பெரு மான் மீது எண்ணில்லாத அருளாளாகன் பாடியுள்ளார்கள். இடமில்லாத காரணத் தால் அவற்றைச் சொல்லாமல் விட்டு விட்டேன்.
கடைசியாகச் சூரன் பெருமையைப் பின்வரும் செய்யுளால் கண்டு மகிழலாமே!
 

"நீயவை புரிந்தா ரேனும் குமரவேள் திருமுன்
F-ÁLFéu தாயங் ராகி மே:ேத் தோல் தி யடைவர் என்சுை ஆயவும் வேண்டுங் கோல்டோ அடுசமர் அந்நாட்
செய்த மாயையின் மகனும் அன்ருே வரம்பிலா
அருள் பெற் றுய்ந்தான்"
இராவணனேக் கொன்ருர் இராமன் நரகாசுரனேக் கொன்ருன் கண்ணபிரான். இரணியஃனக் கொன்ருன் நரசிம்மமூர்த்தி, இப்படியே பலர் பலரைக் கொன்றுள்ளார் கள். ஆயினும், வென்றவரைத்தான் உல கோர் புகழ்ந்துள்ளது வெளிப்படை. வென்றவரோடு சேர்த்து வெல்ஸ்ப்பட்டவர் களேயும் உலகம் புகழ்வது இந்த ஒரு வர வாற்றிற்தான் என்ருல் அது மிகையாகாது.
இதோ அந்தப் பாடல்:
'ஆறிரு நீடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்கி
வெற்பைக் கூறுசேப் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க
சேவவேள் ஏறிய மஞ்ஞை வாழ்க யானே தன் அனங்கும் வாழ்க மாறிவா வள்ளி விாழ்க வாழ்கசீர் அடியார்
Ari:Egin Tilly.""
'வற்ரு அருள் சேர் குடிரேசன் பண் காதை தன்னேச் சொற்றுரும் ஆராய்க் திடுவாரும் துகளு ருமே கற்றுரும் கற்ப புள் முயல்வாகும் கசிந்து கேட்டல்
உத்ருரும் விடு நெறிப்பாவின் உறுவர் ஆன்தே
வாழ்க சைவம் வளர்சு வீரன் புகழ்!! வையகமுந்துயர் தீர்கவே!

Page 89
முருகா எனஉனே ஒதும் த அருகாத செல்வம் அடைவார் ஒருகால மும்துன்பம் எய்த பொருகாலன் நாடு புகார்ச
For Quick
කඩිනමින් පිරිසිදු කෝපි කුඩු:
சுத்தமான
உடனே அரைத்துக்கொள்
V is
D) I W II
(Prop. N. Sha
71, A, Have
COLOM
Telephone: 845 3.5
f

பத்தினர் மூதுலகில்
வியாதி அடைந்துநையார் ார் பரகதி யுற்றிடுவார் ம ராபுரிப் புண்ணியனே.
Grinding of
OFFEE
J
කර ගැනිමට පැමිනෙන්න.
கோப்பி
‘ள விஜயம்செய்யுங்கள்.
HOUSE
ոmսganatharl ) :lock Road,
BO-5.

Page 90
குடமுழுக்கு விழா மலர்
ஆலய அ
திரு. சி. எம். இராமச்சர்
முன்னுரை
தமிழ் மக்கள் பண்டைக்காலம் முதற் கொண்டு அறிவாற்றல்களால் உண்டாக் கிப் போற்றி வந்திருக்கும் செல்வங்களில் ஆலய அமைப்பு ஒன்ருகும். அது ஒப்பற் றிருப்பதுமன்றி நமது முன்ஞேர்களுடைய அருமை பெருமைகளையும், கலச் சிறப்பு களேயும், உலகெங்கும் தோற்றுவித்துப் பெருமை கொள்ளச் செய்ததுமாகும். நமது பண்பாட்டிலும், தமது பண்பாடு சிறந்ததென்று செருக்குடன் பிதற்றித் திரி யும் வெள்ளேயர்களும் தென்னுட்டிற்கு வந்து நமது செல்வங்களே ஒருமுறை பார்த் தவுடன் தமது செருக்குப் பேச்சுக்களே அடக்கிக் கொண்டு, 'அம்மா பெரிது" என்று அகமகிழ்வதை நாம் கண்கூடாகக் காண்கிறுேம், இங்கினம் ஒப்பற்ற பெருமை தமிழர் பண்பாட்டிற்கு அளித்து வருகிற ஆஸ்ய அமைப்பானது, உலகிலேயே சிறந்த செல்வங்களில் ஒன்று என்ருல் அது மிகை யாகாது. அதன் வரலாற்றையும் பெருக் கத்தையும் நூல் ஆதாரத்தையும் தத்துவ அடிப்படையினேயும் வெவ்வேருக விரித் துக் கூறி இங்கே சுருக்கமாக எழுதுவோம்.
வரலாறும் பெருக்கமும்
தென்னுட்டின் சிற்பக்கவே தொடர்ச்சி பெற்ற ஒரு வரலாற்றேடு அமைந்துள் ளது. அது சமய வளர்சசியைப் பின் பற் நியே தொடர்ந்து உள் ளது. பண்டைத் தமிழர் முதலில் இயற்கைப் பொருட்களே வணங்கி வந்தார்கள். கதிரவன், நிவா, நெருப்பு, காற்று, மழை, நிலம் இவைகளைப் போற்றிஞர்கள். இளங்கோவடிகளும் முத வில் திங்கள். ஞாயிறு, பழை இவைகளே ப் போற்றியிருத்தலே நாம் காண்கிருேம்.

9PY685)tDu'ul
திர செட்டியார் B. A. B. .
பிறகு கண்ணினுற் காணமுடியா அருவங் களைப்போற்றிஞர்கள். அவ்வாறு போற்றி அவைகளுக்காக உருவங்களைக் கற்பித்து அவைகளின் மூலமாக அருவங்களே வணங் கிஞர்கள். மக்கள் தங்குவதற்கு நிழலும் கூரையும் கொள்ளுதலே ஒத்துத் தாம் வழி படும் இறைவனே, வெய்யிலிலிருந்தும் மழையிலிருந் , ம் காப்பதன் பொருட்டு மேடையின் மீது முதலில் மரநிழல் அமைத் தார்கள். எடுத்துக் காட்டாக, அரச மரம், வேம்படியாண்டவர், ஆலம்பொழில் முதலியவற்றைக் காண்க. பிறகு பந்தல் அமைத்தார்கள். பந்தல் கூரையாகவும் ஓரறையில்லமாகவும் பெருகிற்று. அக் காலத்தில் ஏற்பட்ட இல்லம் மண் இல்ல மாக இருந்தது. பிறகு செங்கல் இல்லமாக வலியுறுத்தப்பட்டது. இவ்விதக் கோயில் களே பல நூற்ருண்டுகள் வரை கட்டப்பட் டன. உருவங்களோ பொதுவாக உருண் டைக் கற்களாகவே இருந்தன, அது எளி தில் ஆக்கக் கூடியது. அவைகளிலிருந்தே இலிங்கங்கள் தோன்றின எனலாம். இப் போதும் கிராமங்களில் உருண்டைக் கற் களே தெய்வங்களாக இருப்பதைக் கான லாம். கொங்கு நாட்டில் திருமால் கோயில்களிலும் உருண்டைக் கற்களே மூலத்தானங்களில் இருக்கக் காணலாம். (எடுத்துக் காட்டாக காரமடை அரங்க நாதர் கோயில் மூலத்தானங் காண்க.)
இனிப்பல்லவர் ஆட்சி 3-ஆம் நூற் முண்டு முதல் தமிழ் நாட்டில் தொடங்கி யது. அம்மன்னர்கள் கலேவிற்பன்னர்கள். அவர்களில் சிலர் சமணர்களாகவும் இருந் தார்கள். வடநாட்டுக் கலுேகளேயும் பயின் றவர்கள். மண்தளிகள் நெடுங்காலம் இருக்
59

Page 91
கக் கூடியவை அல்ல என்றறிந்து இறை வன் தளிகள் நிரந்தர நிலைபேறு உறுதலே நலம் என்று கருதிக் கருங்கல் விற் கோயில் கஃளச் சமைத்தார்கள். மலைப்பாறைகளைக் குடைந்து மண்டபக் கோயில்கள் உண் டாக்கிஞர்கள். பிறகு தனிக் கற்களேத் தேர்கள் போல் அமைத்தார்கள். பாறை யில் உருவங்களேச் செதுக்கினூர்கள். பிறகு செதுக்கின கற்களே ஒன்றன்மேல் ஒன்று அடுக்கிக் கட்டுக் கோயில் ஆக்கிஞர்கள். இந்த வகையில் மகேந்திரவர்மன் காலத் தொடங்கிக் கற்றளிகள் நாட்டில் ஏற்படத் தொடங்கின. தனிக் கற்கோயில்கள் ஒரே அறை கொண்டவை. மண்டபக் கோயில் கள் தூண்களேயும் பல சிற்றறைகளேயும் கொண்டவை; கட்டுக் கோயில்கள் ஒன் றன் முன் ஒன்முகக் கட்டின மண்டபங் கஃாயும் மதில்களேயும் கொண்டவை. தனிக் கற்கோயில்கள் கருவணு, சிகரம் இரண்டும் அடங்கிய விமான முறையாம். மண்ட பக் கோயில்கள் பல சிற்றறைகளும் ஒன்று அல்லது மூன்று முன் மண்டபமும் கொண் டவை. கட்டுக்கோயில் ஒன்று, மூன்று, ஐந்து என்ற ஒற்றைப் படையில் கொண்ட மண்டபங்களே நீளமாகக் கொண்டவை இம்மூவகைக் கோயில்களும் பல்லவ மன் னாகனால் உண்டாக்கப்பட்டவை. அதே காலத்தில் அவற்றைப் போன்ற அமைப்பு நடு இந்தியாவில் சாளுக்கியர் ஆட்சியிற் கட்டப்பட்டது. இவை ஏற்பட்ட காலத் தில் பல மண்டபங்களில் ஓவியம் நீட்டப் பட்டது. கோயில்களின் விமானங்களும் தேர்போலவும், சைத்திரியம் போலவும் சித்திரிக்கப்பட்டன. பிற்காலப் பல்லவர் கள் யானே முதுகு போன்ற சைத்திரியக் கோயில்களும் கட்டினுர்கள். (எடுத்துக் 35 TILT SIG திருத்தணி வீரட்டானர் கோயில் காண்க.) இவ்விதக் கோயில்கள் தொண்டை நாட்டில் மிகுதியாகக் கட்டப் பட்டன. பல்லவர்களுக்குப் பின் ஆட்சி புரிந்த பேரரசர்கள் சோழர்கள். இவர் கள் மூலத்தானங்களே மிகப் பெரிதாகக் கட்டிஞர்கள். முதலில் கருங்கல்வினுலும் 60

காரைநகர் திக்கரை முருகன்
பின்னர் செங்கல்லினுலும் அவற்றைக் கட்டிஞர்கள். தஞ்சை ராசராசேச்சுரம் கங்கை கொண்ட சோழேச்சுரம் முதலிய வற்றைக் காண்க. சுற்று மண்டபங்களும் கோபுரங்களும் அளவில் அவற்றிற்குச் சிறியவைகளாக இருந்தன. மூலத்தான மூர்த்திகளும் மற்றச் சுற்று உருவங்களும் பெரிதாக உண்டாக்கப்பட்டன. அப் போது கோயில் அமைப்பு மிகச் சிறந்து வளர்ந்தது. மதில்களும் கோட்டை மதில் களேப்போல் உயர்வாகக் கட்டப்பட்டன. செப்புத் திருயேணிகளும் வெகு அழகாகச் செய்யப்பட்டன. தேவர்களுடைய உரு வங்கள் மட்டுமேயன்றி அடியார்களுடைய திருவுருவங்களும் செய்து வைக்கப்பட் டன. அதுவரையில் மானிட உருவங்கள் வணங்கப்படவில்லே. சோழ மன்னர்கள் காலத்திற் தான் நாயன்மார்கள், ஆழ் வார்கள், திருவுருவங்கள் வணங்கப்பட் டன. கோயிலமைப்பே ஒரு கலேயாக ஒதப்பட்டுப் போற்றப்பட்டது. சோழ நாட்டிவிருந்து இக்கலே தெற்கே பாண்டி நாடும் ஈழநாடும் சென்றது. திரைகடல் ஒடித் தமிழர் பண்பாட்டைப் பரப்பச் சென்ற தமிழ் வீரர்களும் வணிகர்களும் ஆலயக் கஃபியைச் சாவகம் (ஜாவா), பூg விசயம் (சுமத்திரா), கடாரம் (மலாயா) கம்போடியா (இந்து சீனு) முதலிய நாடு களுக்கும் கொண்டு சென்ருர்கள். அந் நாடுகளிற் குன்ற மன்ன கோயில்கள் கட் டப்பட்டன. இன்றைக்கும் வெள்ளேயர் களும் மயங்கி வியக்கும்படியான பெருங் கோயில்கள் தீவுகள் தோறும் காணப்படு வதை அறியலாம். இவைகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டவை,
சோழ பாண்டியர்கள் மெலிவடைய வ ட க் கே ஹொய்சலர்கள் சிறிது காலம் ஆலய அமைப்பைச் சிறப்படையச் செய்தார்கள். அவர்களுடைய வேலைப் பாடுகளைக் கருநாடக சாம்ராச்சியத்தில் பெரிதும் காணலாம். தென்னுட்டில் சிலவே உள்ளன. திருச்சிக்கருகில் கண்ண னுரர் போசலேசுவரர் காண்க. அவர்கள்

Page 92
குடமுழுக்கு விழா மலர்
ஆலயங்களில் சித்திரவேலப்பாடுகளே மிக நுணுக்கமாகச் செய்தார்கள். முகம்மதியர் குறையாடல் வந்தது. அதற் குப்பின் விஜயநகர ஆட்சி தென்னுட்டில் சிலநூற்ருண்டுகள் வரை இந்து விளங் கியது. அவர்கள் மூலத் தானத்தைவிடச் சுற்றுப்புறக் கட்டடங்களைப் பராமரித் தார்கள். முன் மண்டபங்கள், பெருங் கோபுரங்கள், பெரும் மதில்கள், தடாகங் கள், நந்தவனங்கள் முதலியவைகளே வைத் துக் கோயில் கஃாச் சிறப்பித்தார்கள். நான்கு கால் முதல் ஆயிரத்தெட்டுக் கால் கள் வன்ர" மண்டபங்கள் தோன்றின. மூன்று நிலே முதல் பதிஒெரு நிலே மாடங் கள்வரை அமைந்த கோபுரங்கள் கட்டப் பட்டன. அழகானபடிகள் கொண்ட தெப் பக் குளங்கள் தோண்டப்பட்டன. தூண் களில் பலவிதச் சிற்பங்களும் விட்டங்களி லும் தளங்களிலும் கற் சங்கிலிகளும் கல் மலர்களும் உத்தரங்களில் விலங்குகள் முத வியனவும் செதுக்கப்பட்டன.
விஜய நகரத்தாருக்குப்பின் நாயக்க அரசர்கள் அச்சிற்பப்பEரிக*ாயே தொடர் ந்துசெய்தார்கள். இந்த கையில் ஒரு மதில்கொண்ட கோயிலானது மூன்று ஐந்து ஏழு மதில்கள் கொண்ட பெரும் கோயில்கள் ஆயின. இந்த முறையில் ஆலய அமைப்பு இருபது ஆண்டுகளாக வளர்ச்சி பெற்று எந்திருக்கிறது.
ஆகம அல்லது நூல் ஆதாரம்:- தென் ணுட்டின் ஆலய அமைப்பானது வெவ் வேறு சமயங்கஃனப் பொறுத்து வேறுபட்டி ருக்கின்றது. பண்டைக் கோயில்கள் பெரும்பான்மையாக முப்பிரிவினவாக மூன்று சமயச் சின்னங்களாக இருக்கின் றன. அவைகள் முறையே சமணம், விசவம், வைனவம் என்பனவைகள். பல்ல வர் காலம் முதற்கொண்டே மிகச் சிறப் புற்ற தவேநகரான காஞ்சியில் இம்மூவிதச் சமய நிக் யங்களேயும், காணலாம்; அவை கள் முறையே திரும்பருத்திக்குன்றம் என்ற சமணக் காஞ்சி, திருவேகம்பம்

என்ற சிவ காஞ்சி, அத்திகிரி என்ற விஷ்ணு காஞ்சி என்பனவாகும். இம்மூன்று இடங் களேயும் உற்றுநோக்கி ஆராய்ந்தால் எவ்வாறு வேறுபடுகின்றன என்று அறிய லாம். இவைகளில் சமணக் கோயில்களுள் கும் சைவக் கோயில்களுக்கும் அமைப்பில் வேறுபாடு மிகுதியும் இல்லே, திருவுருவங் களில் மட்டும் வேறுபாடுகள் இருக்கும், ஆணுல் சைவக் கோயிலுக்கும் விஷ்ணு கோயிலுக்கும் வேறுபாடுகள் பல உள்ளன. மூர்த்திகளில் மட்டும் அன்று இட அமைதி களிலும் உண்டு. ஆனல் அடிப்படை LITT சிற்பமுறைகள் இவைகளிலும் ஒன்றே என அறியவேண்டும். கருவறை கள், மண்டபங்கள், விமானக்கட்டு, பிரா காரங்கள், மதில்கள், கொடிமரம் முத விய பெருத்த பகுதிகள் எல்லாம் ஒரே அடிப்படை கொண்டிருக்கும். இவைகளுக் குக் காரணம் இவை இரண்டும் பண்டைப் பெருமக்களால் வகுக்கப்பட்ட ஆகம முறைப்படி அமைந்திருப்பதேயாகும்.
ஆகமங்கள் இரு பிரிவுகளேக் கொண்டி ருக்கின்றன. அவை சைவம் வைணவம் என்பன. சைவாகமங்கள் இருபத்தெட்டு என்பர். வைணவாகமங்கள் பஞ்சராத் திரம், வைகானசம் என இரண்டு என்பர். இவை அவ்வச்சமயங்களின் கோட்பாடு களேக் கூறுகின்றன. சமயக் கோட்பாடு களேயே பன்றிச் சமய நிலேயங்களின் கூறு கண்யும் பொருள்களேயும் கூறுகின்றன. அந்நிலேயங்களில் சிறப்பானவை ஆலயங் கள். ஆகவே ஆலய அமைப்பு, அவை கஃாக் கட்டும் விதம் அவற்றில் வைக்கும் பொருட்கள், அவைகளே ஆராதிக்கும் முறைகள் நடத்தும் சடங்குகள் முதலிய பகுதிகளேயும் gir su TaELD šassiT போதிக்கின்றன. இப்போது கிடைத்துள் விானவும் பாராட்டப்படுவனவுமான ஆக மங்கள் வடமொழியில் எழுதப்பட்டுள் எளன. இவைகளேப் படித்துப் பொருளு ரைப்பவர்கள் ஆலய ஊழியர்களான குருக்களும் பட்டர்களுமேயாவர். இவர் களிற் பல பெர் படிப்புக்குறைவினுல் அந்
6.

Page 93
நூற்களே அறிந்துகொள்ளாமல் பழைய வழக்கங்களே முன்னிட்டே நடவடிக்கை களேச் செய்துகொண்டுவருகிருர்கள். இப் பாராமுகத்தினுல் ஆகமங்களின் சிறப்பே இக்காலத்தில் மறைக்கப்பட்டுவிட்டது. சைவாகமங்கள் இருபத்தெட்டில் காமி கம், காரணம், சுப்பிரவேதம், மிருகேந் திரம் என்பவைகளே சிறந்தவைகளாகும். இவைகளே அச்சில் வெளிவந்துள்ளன. இவைகள் இப்போது கிடைப்பது அரிதாகி விட்டன. இவற்றுள் ஒவ்வொன்றை ஒவ் வொரு கோவிலும் பின்பற்றுவதாகக் கூறு கிருர்கள். நூலேப் பார்க்காவிடினும் வழக் கப்படி சடங்குகள் வழங்கப்படுகின்றன.
ஆகமங்கள் முழுவதையும் சேகரித்துப் படித்து அறிந்துகொள்ளச் சோம்பற்படும் ஆலய ஊழியர்களின் பொருட்டுச் சில சிவாசாரியப் பெரியோர்கள் முக்கிய விதி முறைகளே மட்டும் சேகரித்துத் திரட்டு களாக வெளியிட்டிருக்கிருர்கள். இத் திரட்டை வைத்துக்கொண்டே இக்கால ஆலய வழிபாட்டுப் பரிபாலனம் செய்யப் பட்டுவருகின்றது. இந்தத் திரட்டுகளும் வட மொழியிலேயே உள்ளன. இவைகளே யும் படித்த அர்ச்சகர்கள் அல்லாத மற்ற மக்கள் அறிவதற்கில்லே. ஆகவே ஆலய அமைப்பை ஆராயவேண்டின் காரணம், காமிகம் போன்ற சிற்கில அச்சு நூல்களே நமக்குக் கிடைக்கும் அடிப்படை ஆதார நூல்கள் ஆகின்றன.
இனி தமிழ்நாட்டுச் சிற்பச் செல்வங் களே அறிய வடமொழிக்குத் தானு போக வேண்டும்? தமிழ்மொழியில் இல்லேயா என்ற கேள்வி எழும் அல்லவா? இது ஒரு சிக்கலான கேள்வி. சிறந்த ஆலயங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளன. அவை களேக் கட்டியவர்களும் தமிழர்களே. அவற்றைப் போற்றுகின்றவர்களும் தமி ழர்களே. அப்படியிருக்க வடமொழியில் மட்டும் நூல் ஏற்பட்டுத் தமிழில் ஏன் ஏற் படவில்ஃவயென்று எவரும் கேட்கலாம், குறிப்பிடத்தக்க சிற்பப் பெருமைவாய்ந்த
{52

காரைநகர் திக்கரை முருகன்
ஆலயங்கள் பல்லவர் காலத்திலும் அவர் களுக்குப் பின்னரும் ஏற்பட்டன. முதல் வம்சமும் இடை வம்சமும் (4முதல் 7 நூற் ருண்டு வரை) வடமொழியை போற்றி வந்தன. தமிழைப் போற்றி வந்தன வாகச் சான்றுகளே இல்ஃவ , பின் வம்சம் தான் தமிழைப் போற்றிற்று. மகேந் திரவர்மன், நரசிம்மவர்மன் போன்ற இடை வம்சத்துச் சக்கரவர்த்திகளே கோயில் அமைப்பில் அக்கறை எடுத்துக் கொண்டதனுலும் அவர்கள் வடமொழி யினேயே ஆதரித்து வந்ததனுலும் சிற்பி கள் தங்கள் நூல்களே வடமொழியிலேயே அமைத்திருக்கவேண்டும். ஆகவே ஆகம நூல்களும் அவற்றைப் பின்பற்றிய சிற்ப நூல்களும் வடமொழியில் ஏற்பட்டன போலும்:
இப்போதும் ஆகமங்களேத் தவிர மற் றச் சிற்பநூல்களும் வடமொழியிலேயே இருக்கின்றன. மயமதம், மானசாரம், சிற்பரத்தினம் போன்ற நூல்களும் வட மொழிகளே. இவைகளில் சிறந்த பிரதி கள் தமிழ் நாட்டில் அகப்படாமல் திரு விதாங்கூரில் அகப்பட்டன என்ருல் அது வும் வியப்பே. மலேயாள முறைக்கும் தமிழ் முறைக்கும் ஆலய அமைப்பில் வேறுபாடு இருக்க, நமது சிற்பநூல்கள் அங்கே எப்படிச் சென்று சிக்கிககொண் டனவோ அறியோம், நமது தமிழ்தாட் டுத் தபதிகள் விஸ்வ குலத்தார்கள். இவர் கள் வடமொழிச் சிற்பநூல்களேயே படித் துப் பின்பற்றுகிருர்கள். திருவிதாங்கூரில் வெளியிட்ட சிற்பநூலிலும் செய்யுள் நடை மிகத் தாழ்ந்ததாக உள்ளது. படிப் பில் சிறந்தவர்கள் இதை எழுதினதாகத் தெரியவில்லே என்பரி.
இனித் தமிழில் ஆலய அமைப்பைப் பற்றிய நூல்கள் இல்லேயோ? இருக்கவே இல்லையோ என்று கேட்டால் அறிஞர்கள் அவ்வகைத் தமிழ் நூல்கள் இருந்தன வென்றும் நானா வட்டத்தில் மறைந்தன

Page 94
குடமுழுக்கு விழா மலர்
என்றும் கூறுவார்கள், இக்கருத்து இவ் வாறு இருக்கத் தமிழிலும் கோயில் அமைப்பைக் குறித்துக் கூறும் ஒரு சிறந்த நூல் உண்டு. அதுவே பண்டைத் திரு முறையாகிய திருமந்திரம் ஆகும்.
ஆகமப்படி ஆவிய அமைப்பு- ஆலயங் கள் இயற்கை செயற்கை என்ற இருவிதத் திருவுருவங்களைக் கொண்டவை. இயற் கையாக இருந்த உருவங்களைச் சுற்றிக் கோயில் எழுப்புவதற்காகக் கருவறை முதலில் கட்டிய பிறகு மற்ற மண்டபங் கள் ஒன்றன்பின் ஒன்ருகக் கட்டிப் பெருங் கோயில் ஆக்குவார்கள். அதற்காக நிலத்தை விதிகளின் படி தெரிந்தெடுக்க வேண்டியதில்லே. செயற்கைத் திருவுரு வங்களுக்கு ஏற்படும் ஆலயங்களுக்கு மட் டும் நிலத்தைத் தெரிந்தெடுக்கவேண்டும். இதற்கு ஆகமங்கள் விதிகளே ஏற்படுத்தி யிருக்கின்றன. நிலம் இருவகைப்படும். புலி முதலிய கெட்ட விலங்குகள் வசிக்கும் காடுகள் இராக்கத, பைசா நிலங்கள் எனப்படும். அவைகள் சோயில் கட்டப் பயன்படா. நெல் முதலிய நன்செய்ப் பயிர் விக்ள யும் நிலங்கள், ஈசுவர நிலங் கள்-பக நிலங்கள் எனப்படும். அவை களே கோயில் கட்டத் தகுதியான நிலங் களாம். இவ்வித நிலங்கள் பத்துவகைப் படும். அவைகளில் ஈசுவர - பசு நிலங் கஃனத் தேர்ந்தெடுத்து உழுது, நீர்ப்பாய்ச் சிப் பயிரிட்டுப் பசுக்களே மேய்த்துச் சுத் தப்படுத்திப் பின்னர் கோயில் எழுப்ப வேண்டுப. முதலில் அரக்கர்கள் முதலிய தீமைகளே ப் டோக்குவதற்கு வேள்வி செய்து பிரவேச பவிகளேக் கொடுத்து வாஸ்த்து சாந்தியென்ற தூய்மையொழுங் கைச் செய்யவேண்டும். பின்னர் கட்டி டததிற்காகக் குறிப்பிட்ட கற்களேயெழுப் பிக்கொண்டுவர வேண்டும். தூய்மை யான செங்கற்கனேச் சுட்டு நல்ல மாைஃப் பரப்பிவைக்கவேண்டும். பிறகு நவதானி பம் முதலிய நூற்றெட்டுச் FTபான் ஆாேர் சேகரித்து அஸ்திவாரம் எடுத்த இடத்தில் அவைகளே இட்டுப் பூசித்துக் கட்டிடம்

தொடங்கவேண்டும். அவைகளின் மீது கர்ப்பக்கிருகம் முதலியவை கட்டவேண் டும். இந்தமுறையில் கோயில் கட்டிடத் தொடக்கம் செய்யவேண்டும்.
இனிக்கோயிலின் படம் ஒன்றை அகல நீளத்திலும் பிறகு உயரத்திலும் கவனித்து வரைய வேண்டும். ஒவ்வோரு பகுகிக் கும் அளவுகள் கொடுக்கப்பட்டிருக்கின் றன. அந்த முறைப்படி அஸ்திவாரம், பீடிகை மதில், கால்கள், உத்தரம், மேல் முகடு, கோபுரம் முதலியவை அமைய வேண்டும், ெ பாதுவாக ஒன்று முதல் ஏழு சுற்றுகள் அல்லது ஆவரனங்கள் வரை கட் டலாம். நடுவில் உள்ளது கருவறை. அதன் முன்னர் அர்த்த மண்டபம், பிறகு மணி மண்டபம், பிறகு மகா மண்டபம், பிறகு முன் மண்டபம் இவைகளேயன்றிப் பெரிய கோயில்களில் பதினுறுகால், முப் பத்திரண்டு கால், அறுபத்தினுன்கு கால், நாற்றெட்டுக் கால், ஆயிரத்தெட்டுக்கால் மண்டபங்களும் கட்டப்படுகின்றன.இனிக் கொடி மரம், பலிபீடம், தீர்த்தக் கிணறு முதலியவை ஒவ்வொரு கோயிலுக்கும் உண்டு. பிரகாரங்களில் நந்தவனமும், வாகன அறைகளும், சமையலறை, களஞ் சியம். தோ மேடு முதலியவைகளும் உண்டு.
சிவாலயங்களில் சுவாமிகோயில் மட்டு மன்றி அம்மன், பிள்ஃளயார், முருகன், வைரவர், நடராசர், நவக்கிரகங்கள், அறு பத்திமூன்று அடியார்கள், நந்தி முதலிய வர்களுக்கு தனி ஆலயங்களும் மண்டபங் * களும் உண்டு. திருமால் ஆலயங்களில் கருடன், அனுமான், ஆழ்வாராதியர் முதி வியவர்களுக்கு மண்டபங்கள் உண்டு. திரு விழா மண்டபம், -Y EL PÅ GITT LIPSTILL LÊ. கொலு மண்டபம் ஆகியவைகளும் உண்டு. கல்யான மண்டபத்தில் ஐம்பொன் விக் கிரகங்கள் வைக்கப்படும். அர்த்த மண்ட பத்தில் பூசைச் சாமான்கள், திரிவிட்டக் கால் பழக்கால் முதலியவை வைக்கப்படும். விழாக்களில் 6 Girl Lugya Jean = எ டு பி டி சாமான்கள் உண்டு, ஐந்துவகை வாத்தி
63

Page 95
யங்களும் வாகனுதிகளும் வைத்திருப்பார் கள். யாகசாலே தனியாக உண்டு, இவை களுக்கெல்லாம் விதிகள் நிரம்ப உண்டு. இவைகளுக்கெல்லாம் ஆகம நூல்களிலும் புரா விண நூல்களிலும் கோயில்களுக்கேற்ற படி விவரங்கள் சொல்லப்படுகின்றன.
தத்துவப் பொருள்:- எந்த ஓர் இயக் கத்தை மனிதன் தொடங்கினுலும், அதனே வளர்த்து வைத்துப் பயன்பெற்ருலும் அந்த இயக்கத்துக்கு ஒரு தததுவப் பொருளேக் காண்பது அவனது நுட்ப அறி வின் ஆற்றல் என அறியவேண்டும். அப் படிப்பட்ட நுண்ணிய அறிவுடைய மணி தன் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தான் வளர்த்த சமய நிலையங்களுக்கு ஒரு தத்துவப் பொருளேக் கானமாட்டானு? ஒப்புவமைகளே வைத்துக்கொண்டு அரிய தத்துவப் பொருள்களே அவன் அங்கேயும் காண்பான் அல்லவா? ஆகவே சமய நிலேயங்களில் மிகச் சிறந்ததாகும். கோயில் அமைப்பின் தத்துவப் பொருளே அவன் கண்டுகொண்டது ஒரு வியப்பன்று. கோயில் இறைவன் எழுந்தருளும் இல்லம் ஆகும். (கோ-இல்) மனிதன் வசிக்கும் இருப்பிடம் அவனுடைய வீடு ஆகும். மனிதனுடைய செல்வ நிவேக்குத்தக்கவாறு அவன் வசிக் கும் வீடும் இருக்கும். அது குடிசையாயும் மாளிகையாயும் இருக்கலாம், திே போலவே இறைவனுடைய கோயிலும் சூழ்நிலையைப் பொறுத்துச் சாதாரணமாக ஒரு நிமுேதல் ஏழு நிலை மாடம் வரை உயர்ந்திருக்கும். இது சாதாரண உவமை யாகும். இதனிலும் உயர்ந்த ஒர் உவமை புண்டு. கோயில் இறைவன் உறைவிடம் ஆகின், மனிதனுடைய உடல் அவனுடைய உயிர் அல்லது ஆன்மா வசிக்கும் அரிய இருப்பிடம் ஆகும் அல்லவா? இதனை உயர்ந்த ஞானிகளும் உணர்ந்திருக்கிருர் கள். ஒப்புயர்வற்ற சித்தர் திருமூலநாய ஞர் இவ்வுவமையைக் கூறுகிருர்;
64

காரைநகர் திக்கரை முருகன்
"உள்ாம்பெரும் கோபிழ் 2துடம் பாவியம் வள்ளந் பிராஜர்க்கு வாய் கோபுர வாசல் தேள் வாத் தேனிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம், கள்ளப் புவனேந்தும் கானா மணி விளக்கே."
இப்பாசுரத்தில் உடம்பு ஆலயத்துக்கு உவமையாக்கிப்பட்டது. கருவறை, ஆல யம், கோபுரம், சிவலிங்கம், ஒளிவிளக்கு முவிதயன கோயிலுக்கு இன்றியமையா தன. அவை போலவே உடலுக்கு உள் விளம், ஊறுடம், வாய், சீவன் , புலனறிவு இவைகள் இருக்கின்றன. மனிதனுடைய உடலில் அவன் உயிர் வசிப்பதுபோல ஆவ யத்தில் இறைவன் வசிக்கிருன், ஆகவே ஆலய அமைப்புக்கு ஒர் உவமை மனித உட விவே காணப்பட்டது. மனித உடம்பின் அமைப்பை முன்னிட்டு அவன் தான் வழி படு கடவுளுக்கும் ஓர் இருப்பிடம் உண் டாக்கினுளு என்று சிலர் எண்னக் கூடும், இத்தத்துவ அறிவைத் திருமந்திரம் சிவ பூசை என்ற பகுதியில் விவரிக்கிறது. இத னேயே பெருககி உரைக்கும் மற்ருெரு பாசுரமும் உண்டு அது
"படமாடக் கோயில் பகவற் கொன்றியில் நடமாடக் கோபிஜ் தம்பர்க்கோள் ருகா நடமாடாக் கோயில் நம் பரீக்கோன்ருகில் படமாடக் கோயில் பகவற்கதாமே."
என்பதாகும்.
இனி ஆலயத்தின் மற்றவெளிப்படை பமைப்புகளும் மானிட உடல் நியிேல் காணலாம். ஆலயங்களில் ஒன்று முதல் ஏழுவரை சுற்று நிலைகள் உண்டு. ஒரே ஒரு சுற்று உள்ள கோயில் பிள்ளே யார்கோயில் போன்ற குக்கிராமக் கோயில் மனிதனும் டைய பருவுடம்பைப் போன்றது. பரு வுடற்குள் உயிர் உள்ளதுபோல் ஒரு சுற் றுக் கொண்ட ஆலயத்துள் மூலப் பொருள். இருக்கும். இனி மூன்று சுற்றுக் கொண் டவை பேரூர்த்தலக் கோயில்கள் அதனைப் போன்றது. மனிதனுடைய பருவுடல்: (ஸ்தூல உடல்), நுண்ணுடல் (சூக்கும உடல்), துண்ணுண்ணுடல் (காரண உடல்) என்பன. தவிர ஐந்து மதில் உள்ளது. திருவானைக்கா போன்ற பெருந்தரங்கள்.

Page 96
குடமுழுக்கு விழா மலர்
இது மனிதனுடைய ஐந்து கோசங்களுக் குச் சமமானது. fi) அன்னமய கோசம் (i) பிரானமய கோசம் (ii) மனுேமய கோசம் (iw) விஞ்ஞானமய கோசம் (w) ஆனந்தமய கோசம் என்ற நுண்ணிய அடுக்கடுக்கான உடல்கள். இறுதியாக ஏழு மதில் கொண்ட மாபெரும் கோயில், சீரங் கக் கோயில் இதற்கு உதாரணம். இது மனிதனுடைய ஏழு உடல்களுக்குச் சம மிTவிTது. பூ புங் அங் பம்பீர். இஒ த ப சத்திய என்ற ஏழு லோகங்களுக்கு அமை ந்த நுண்மையில் மனிதனுக்கு ஏழு நுண் னுடல்கள் உண்டு என்பர் பெரியோர், இந்த உவமையைப் பொருத்து உள்ளது மாபெரும் கோயில்கள் என்க. ஆகவே கோயில் அமைப்பு உடம்பின் அமைப்போடு ஒத்திருக்கும் தத்துவத்தை மனிதன் கண் Lr IT
"இனி அண்டத்தில் உள்ளது பிண்டத் தில் உண்டு" என்பது பழமொழி. அதன் எதிரிடையும் அதைப் போலவே, பிண் டத் தில் உட்கிடை போலவே அண்டத்திலும் உண்டு என்க. மானிட உடம்பைச் சுற்றி நுண் உடல்கள் இருப்பதைப் போலவே அண் டங்களேச் சுற்றி பெரும் அண்டங்கள் உண்டு அவைகஃனச் சூரியமண்டலங்களாகவும், சந்திர மண்டலங்களாகவும் வகுக்கின் றனர். இவைகளுக்கு நடுநாயகமாக ஒரு மாபெரும் எரி குழம்பு அண்டம் இருக்கும். அவ்வெரி அண்டமே எல்லாச் சுற்று அண் டங்களேயும் ஆட்டி வைக்கும் ஆற்றல் கொண்டது. அதுபோலவே கருவறையில் இறைவன் நடுநாயகமாக வீற்றிருப்பான். சுற்றிலும் மூன்று, ஐந்து, ஏழு மதில்கள் ஆவரணங்களாக அமைந்திருக்கும். இந்த வகையில் ஆலய அமைப்பு ஏற்பட்டுள்ளது. இனி ஆலயத்தின் ஒவ்வொரு பகுதி யிலும் மூலேயிலும் சுற்றுத் தேவதைகள் உருவங்கள் அமைக்கப்பட்டிருக்கும். அந் தத் தேவதைகளுக்குச் சின்னஞ் சிறு தனி அறைகள் உண்டு. அவைகளுக்குத் தனித் தனிச் செயல்களும் பயன்களும் ஏற்பட் டிருக்கின்றன. இவைகளே ஒத்தாற்போலப்

பிண்டமாகிய உடலிலும், அணடத்திலும் உண்டு. உடலில் ஆறு ஆதாரங்கள் இருக் கின்றன. அவைகளேப் போலவே ஆலயங் களிலும் உண்டு. அவைகளே விரிக்கிற் பெருகும்.
அரசனுக்குத் திருவுலா, திருவோலக் கம், விருந்து, சயனம், பள்ளியெழுச்சி முத லியவைகள் இருப்பது போலவே கோவிலில் உள்ள இறைவனுக்குத் திருவிழா, கொலு, பூசை, அர்த்த சாமம், அனந்தல், பள்ளி யெழுச்சி முதலிய சடங்குகள் உண்டு. இவை கஃளயெல்லாம் உற்று நோக்கின் மனிதன் தன் சூழ்நிலையை ஒத்தே ஆலய அமைப்பு விழா அமைப்பு முதலியவைகளே ஏற்படுத்தி புள்ளான் என்று கூறினுல் மிகையாகாது.
பின்னுரை:- இதுவரை ஆலய அமைப்புப் பற்றி வளர்ச்சி வரலாறு, ஆகம ஆதாரங் கள், தத்துவப் பொருள் என்ற பகுதிகளில் கூறினுேம். இவைகளேயன்றிச் சிற்பம், ஓவியம், இன்னிசை, பண்டைக்கலே முதலிய அருங்கலே களில் ஆலயம் எவ்விதம் செல் வக்களஞ்சியமாக இருக்கிறது என்பதை ஆராய்வது மற்ருெரு முறையாகும், தென் குட்டுக் கோயில்களிலுள்ள சிற்பச் செல் வம் வேறெங்கும் இல்லே என்றே கூறலாம். 'கல்லும் கவிசொல்லும்' என்று இந்த ஆலயங்களேத்தான் கூறவேண்டும். 'கல்லும் சொல்லாதோ கவி' என்று புலவன் சுறி னுல் இந்தச் செல்வத்தை நன்கு அறிந்தே சொன்னுர் என்க. மாமல்லே, காஞ்சி, மதுரை, வேலூர், பேரூர், நெல்லே, கிருட் டினுடபுரம் முதலிய கோயில்களைப் பார்த்த வன் வேறு எதனேப் பார்க்கவேண்டும். தென்னுட்டுக் கோயில்களில் பண்டாரங் களில் உள்ள இன்னிசைகளைக் கண்டவன் காட்சிச்சாஃலகளுக்குப் போகவேண்டுமோ. திருத்தேர்களில் காணும் மரத்திருவுருவங் களைக் கண்டவன் தச்சரின் உயர்ந்த மூளே பைச் சோதிக்கவேண்டுமோ. பேரூர் போன்ற பணடைப் புதையற் பொருட்கள் கல்யாராய்ச்சிக்கு ஒப்பந்ற திரவியங்களா கப் பரிணமிக்கிறதைக் கூறவும் வேண்
65

Page 97
டுமோ? உரோமானிய நாணயங்கள், மான் டவர் குழிகளில் கண்டபண்டை எலும்பு கள், மட்பாத்திரங்கள், நகைநட்டுக்கள் தமிழர் பண்பாட்டிற்கு ஒப்பற்ற சான்று களாக இருக்கின்றன அல்லவா? இவைகள் எல்லாம் ஆராச்சிக்குரிய செல்வங்கள் என நாம் அறியவேண்டும் இவைகள் ஆலய அமைப்பின் சின்னங்களாக நமக்குக் கிடைக்கின்றன.
இனிக் கோயில்களேக் கட்டிவைத்து அவைகளேத் தக்கபடி பராமரிப்புச் செய் யாவிடில் அவைகள் அழிந்துபோவதன்றி மக்களுக்குப் பயன்தராவன்ருே. அவை களேக்கட்டிய முன்னுேர்கள் பராமரிப்பு முதலியவைகளில் தக்க ஏற்பாடுகள் செய்து வந்தார்கள். ஆலயங்களேச் சமய நிலேயங் களாகவும் செய்துவைத்தார்கள். அர்ச் சகர் முதல் நிர்வலகு வரையுள்ள ஊழியர் கனே ஏற்படுத்தி அவர்களுக்கு ஊதியங்கள் தந்து மானியங்களேயும் வைத்தார்கள் அவைகளேத் தக்கபடி பராமரிப்பதற்கு அதிகாரிகளையும் வைத்தார்கள். குற்றம் செய்தவர்களேத் தண்டிப்பதற்கு மன்றங் களும் வைத்தார்கள். திருவிழாக்கள், சம யப் பிரசாரங்கள், சமய நூல் ஒதுதல் முதலியவைகளுக்கும் ஆட்களும் வருவாய் களும் ஏற்படுத்தினர்கள். இச்செயல்கள் பல்லவர்கள் காலம் முதற்கொண்டே நடைபெற்றுவருகின்றது. சோழர், பாண் டியர் காலங்களில் விபரமாகவே சாசனங் கள் ஏற்படுத்தினுர்கள். அக்காலங்களில் இருநதி ஆலய பரிபாலனங்களில் ஒரு கூறு
(மதுரைத் தமிழ் சங்க ே
66
 

காரைநகர் திக்கரை முருகன்
கூட இன்று இல்லையென்றே சுறவேண்டும். தாங்கள் ஏற்படுத்திய அமைப்பு அழியா மல் இருக்கும் பொருட்டுக் கணக்கற்ற விதிகளையும் தண்டனைகளையும் அவர்கள் ஏற்படுத்தினூர்கள். இந்த முறையில் ஆலய பரிபாலன அமைப்பு இருந்தது.
உலகிய செய்திகளிலும் ஆலயம் ஒரு நடுநாயகமாக அமைப்புப் பெற்றிருந்தது. ஒரு ஊரை எடுத்துக் கொண்டால் அவ் ஒபூர்ப் பரிபாலனம் பெரும்பாலும் கோயிலே வைத்துக் கொண்டே செய்யப்பட்டது. கோயில் அமைப்பானது ஊர்ச்சபையாகவே அமைவு பெற்றிருந்தது. வீடு அமைத்தல் புதுவிடு கட்ட இடம் தரல், நெசவு முதலிய தொழிலாளர்களுக்குச் சலுகை தரல், கல் விக்கும் மருத்துவத்துக்கும் வசதி செய்தல், நிலங்களுக்கு நீர்ப்பாய்ச்சல், அதனே ப பிரி வினே செய்து பரிபாலித்தல், விளைபொருட் களைப் பங்கிட்டுக் கொடுத்தல், வரி முதலிய வைகளே வாங்குதல், அவைகளே இறை வனுக்கு அளித்தல், பஞ்ச நாட்களில் வரி தள்ளிக் கொடுத்தல், குற்றங்களே விசாரித் துத் தண்டித்தல் முதலான பல உலகிய விவ காரங்களில் கோயில் சபையார்களே ஈடு பட்டு வந்தனர். இவற்ருல் கோயில் அமைப்புத் திட்டத்தின் பெருமையினை நன்கு உணரலாம். இத்தனை விரிவான நோக்கங்களைக் கொண்டு கோயில் அமைக் கப்பட்டது என்ருல் அதன் பெருமையையும் உட்கிடை நோக்கத்தையும் அளக்க முடி யுமா? OOOOO
பான்விழா மலரிலிருந்து)

Page 98
ஒன்றுப் குன்று ய் அன்ருய் மன்ருய்
துன்பம் அன்பை என்றும்
ஆணுப் ஒளியா குருவாய் குகளு இன்ருய் அன் மணியாய் மலி
驶 துடைக்க வருக காட்டா மறை தருவாய் குன்,
தொன்றி தொடட்ட
ח56h t_j 5373
நுகேகெ
தொஃலபேசி : 2589
 

g
ய் வெளியாய் ஒப் குமராய் பாப் இளேயாய் ந்தாய் (திக்) கரையே
வார்கு உந்தன்
யா அருளே
றுக் குமரா
திக்கரை தூதா
- நாராஜன சுவாமிஜி

Page 99
காரைநகர் திக்
குடமுழுக்கு வி நடைபெற வா!
THE NEH
Printers & 282, Wolfen COLO Phone : 31588
திக்கரை முருகனின் கும்பாபிஷேகம் சிறப்புடன் நடைபெற வாழ்த்துகின்றேம்
A
சி. சண்முகம்
கண்டி வீதி, பரந்தன்.

orub பயமில்லை குறைவில்லை'
கரை முருகனின் விழா சிறப்புடன் ழ்த்துகின்ருேம்.
RU PRRSS
Publishers dhall Street, MBO-13
வரப்புயர நீருயரும் நீருயர நெல்லுயரும் நெல்லுயரக் குடியுயரும் குடியுயரக் கோனுயர்வான்
A.
(ԼՔ. விவேகானந்தா
கறடிப்போக்கு கிளிநொச்சி.

Page 100
குடமுழுக்கு விழா Leslit
முன் 5C38630 urgicapá
அருட்கவி சி.
"இந்தச் சரீரம் நமக்குக் கிடைத்தது கடவுளே வணங்கி முத்தியின்பம் பெறும் பொருட்டேயாம்' என்பது ஆறுமுகநாவ லர் அருள்வாக்கு. சரீரத்தால் பாடுபடு கிருேம் பயன் அடைவதற்காக, நாம்படும் பாடு நயம் தருமோ நட்டம் தகுமோ என்ச் சிந்திக்கச் செய்வது அறிவு. நூலறிவு வாலறிவு என இருவகைப்படும். அதாவது நாம் படித்த படிப்பு நூலறிவு. அந்த நூலறிவு மெய்ப்பொருளுக்கு - மெய்ப்புய ஒனுக்கு உபயோள்ப்படுத்தப் பருவமெய் தினுல் வாலறிவாகும்.
அதனே,
" எப்போருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு"
- திருக்குறள்
* எப்பொருள் யசரியார்வாய்க் கேட்பினும்
புதுப்பொருள் மெய்ப்பொருள் கண்பதறிவு'
- திருக்குறள்
அறிவர் வறிந்துள் இருதாளிக்ராஜ்சும் அடியாமீடைஞ்சல் கரேவோனே
- திருப்புகழ்
முருகன் தனிவேல் முனிநங் குரு வேன் நருள் கொண்டறியார் அறிபுந்தரமோ
- அநுபூதி
 
 

23 u.
விநாசித்தம்பி
இத்தகைய அரிய வாக்குகளால் அறியலாம். வாலறிவால், வாலறிவன் நற்ருள் தொழு கின்ற பண்பும் அப்போது தோன்றும், பிறவியெடுத்தது ஏன் என்று தோன்றும் நானுர்? என்னுள்ளமார்? ஞானங்களார்? என்ற வினுக்கள் தோன்றும், த ல் ஃன மறந்து தன்னுமங்கெட்டுத் தஃப்படும் நிவேயும் தோன்றும் அந்த நிலேயிற் காண் பொருள்தான், முன்னேப்பழம் பொருட்கு முன்னேப்பழம் பொருள் = அதுவே மெய்ப் பொருள் - பரம்பொருள்.
அந்தப்பொருள் - அடியார்கள் உள்ளம் ஆறும்முகமாக, ஆறுமுகம் கொண்டு காட்சி தந்தது. அக்காட்சிப் பொருளே, ஆறுமுக ான பொருள். அந்தப் பொருளே உள் ஞருகி அறிந்து பவப்பிணியறுப்பவனே புனிதனுகிருன், "அருவமுமுருவுமாகி யநா நியாய்ப் பலவாய் ஒன்ரு ய்ப் பிரமமாய் நின்ற சோதிப்பிழம்பு' முருகனுக - சர வணபவனுக வந்தான் என்கிருர், கச்சி பப்பர், இதனேப் பிறிதோரிடத்தில் -உமா தேவிக்கு முருகனின் பெருமையைக் கூற வந்த பரமன் " ஆதலின் நமது சத்தி அறுமுகன்வனும் நா மும் பேதகமன்று' என்று கூறியதாக நிரூபிக்கிருர், சிவனே முருகன், முருகனே சிவன். அந்தப் பரம் பொருள் - எமது தேகத்திலேயுள்ள - முஷா தாரம் = சுவாதிட்டானம், மணிபூரகம், அதாகதம், விசுத்தி, ஆக்ஞை ஆகிய ஆறு ஆதாரங்கட்கும் தலேமை தாங்கி நிற்கிருன் அதஃப் பூமியின் மேற்பரப்பில் கானப் படும் ஆறுமலேச்சிகரங்களில் - ஆறுபடை
69

Page 101
வீடாகக் காட்டுகிருன். மனிதனின் தலே யில் - உச்சியில் சகஸ்ரார பீடத்தில் (சிக ரத்தில்) நிற்கிறவன் வெளியிடத்திலும் தம்மைக்காட்டி, வெளியிடத்தில் கண்ட என்னே - உங்கள் உள்ளத்திலும் காணுங்கள் என்று இருதய குகையினுள்ளே வீற்றிருக் கின்றன். இருதயமாகிய குகைக்குள்ளிருப் பதால் அந்தப் புண்ணியனுக்குக் குசன் என்ற பெயர் வந்தது. " நான் உள்ளே யிருக்கிறேன். என்னைக் கேட்கத்தெரியாமல் ஒடியலைகிறீர்களே' என்று எமக்குள்ளி ருக்கும் புண்ணிய முருகன் புன்னகை புரி வாராம். மேலான ஐந்து ஆதாரங்களேயும் ஒருநிலப்படுத்தி - மூலாதாரத்தில் அடக்கி அங்கிருக்கும் பிராணவாயுவைத் துண்ணக் கொண்டு 'சும்மா இரு ' என்று பெரு மான் சொல்விய நிலைபெற்று - சுழுமுனை நாடி வழியே சென்ருல் பிரமரந்திரத்தில் அந்தப் பொருக்ளச் சந்திக்கலாம். சந்தித் துக்கேட்கும் போது தான் * இன்னே பெறுதி நீ முன்னிய வினேயே ' என்ற நக்ரே முனிவரின் வாக்கும் பவிதமாகும்.
TO
வெற்றி
"வேந்தே நான் அடைந்த என்பது எனக்கு விளங்குகிறது முகப்பட்ட உள்ளத்தைக்கொன அது வெற்றியே. உன்னிட வெற்றிஒேல்."
கடவுளிடத்து இருப்பதெ கந்தன் உயிர்களுக்குச் சேன் கொண்டு அவன் எக்காரியத்தி நம்மிடத்து உள்ள் வேல். குவி ளேச்சார்ந்திருக்குமானுல் இது ே
வெற்றிவேல் உ

காரைநகர் திக்கரை முருகன்
க = தமிழில் ஒன்று; ரு = தமிழில் ஐந்து. க என்ற மூலாதாரம் தொடக்க மாக ஐந்து ஆதாரங்கள் தோன்றி ஆறு ஆதாரங்களுடன் மனிதஜென்மம் உருவா கியது. இதனேக் " கருவினுருவாகிவந்து " என்று அருணகிரி சுவாமிகள் குறிப்பிடு கிருர். இந்தக் கருவாய் உயிராய் வந்த சீவராசியைக் காக்க அந்த ஆருதார அதி பஞயிருக்க ஆறுமுகத்தைக் கொண்டு அறிவாகியெங்கும் நிறைந்து நின்று - அடி யார் வேண்டிய வேண்டியாங்கு கொடுக் கும் கருனேயே கருப்ப். இதனேச் செம்மை யாகச் சித்திரிக்கிறது கச்சியப்பரின் கவித் தேன்.
* முன்னிய கருணே ஆறுமுகப் பரம் பொருள்" கேட்டவற்றைச் சுரக் கு ம் சுருஃண், - அந்தக் கருஃனயை உடைய =翌奥 முகம் - அந்த ஆறுமுகங்கள் எது என்ருல் மூலப் பரம்பொருள். இவ்வித சிறந்த அழகு வடிவில் படம் பிடித்துக்காட்டுகிறது இத் தொடர் இதனே உள்ளங் கொண்டால் அந்த வள்ளுவின் கருணேயைப் பெறலாம் என்பது திண்ணம், UOO
வேல்
வெற்றிக்கெல்லாம் வித்து எது 1. உனது உணர்ச்சியில் ஒரு ாடு நான் எதைச் செய்தாலும் த்து ஒப்படைத்த உள்ளமே
ல்லாம் நம்மிடத்தும் உண்டு. * தஃலவன் வேலாயுதத்தைக் லும் வெற்றி பெறுகிருன் மனது ந்து ஒருமுகப்ப்ட்டு இது கடவு வற்றிவேல் ஆய் விடுகிறது.
ற்ற துனே.

Page 102
குடமுழுக்கு விழாமலர்
G35th novi
திரு. கா. கைலாசநாதக்
பிரதிட்டை என்ருல் என்ன? இக் கிரியையில் யர் கசாஃல எதற்காக? கும்பங் சுள் எதற்காக குண்டங்கள் அமைத்துத் தி வளர்ப்பது யாது? காரணம் பற்றி? நேரே திருவுருவிலேயே இறைவனேத் தோற்றவைக்காது கும்பம், குண்டங்கள் முதலிய உபாயங்களேக் கையாளும் நோக் கந்தான் பாது? என்ற கேள்விகளுக்கு உரியவாறு விடைகூறும் முகமாகக் கும் பாபிஷேகம் கிரியைபண்பப்பையும் அடிப் படைத் தத்துவத்தையும் சுருக்கி அறியத் தருவது இக்கட்டுரை.
எங்கும் நிறைந்தவன் இறைவன், அவ் வாறிருந்தும் அவனைத் தரிசித்தல் வேண் டிப் பல்லாயிரக் கணக்கான மக்கள் கோவிலேயே நாடிக் செல்லுகின்றனர். இத ஞல் "அவன் எங்கும் உளன்' என்ற சிறப்புக்குன்றுமோ வெனின், ஒரு பொழு தும் குன்ருது சிக்கலான இக்கேள்விக்குத் தெளிவான விடை பகருகின்றது. சிவஞான சித்தியார் ( 12-3-4) பசுவின் உடலெங் களும் பால் பரந்து சுவறியுள்ளது. எனி ஆறும் 5 ܠܐܣܛܕT முஃகளின் வழியே தான் வெளியேறுகின்றது. அதே போன்று எங் கும் நிறைந்து நிற்கும் இறைவன் குறிப் பிட்ட இடத்திலேயே சிறப்பாக வெளிப் போந்து அருள் சுரப்பான். இவ்வாறு அருள் பெருக்குமிடம் குருவிங்க சங்கம் மெனச் சமய நூல்கள் கூறும். இம் மூன்றி லுள் இலிங்கத்தில் இறைவன் தோற்றி பருளுதஃயே ஆலய வழிபாட்டில் நாம் உணருகின்ருேம்.
இலிங்கம் என்பது அடையாளம் எனப் பொருற் பெறும், இவ்வடையாளம் சிவ பெருமானே மட்டிலும் சிறப்பாகச் சுட்டு

?ஷேகம்
சூருக்கள் M. A. Ph.D.
தல் பற்றிச் சிவலிங்கம் எனவும் படலா யிற்று. பரம் பொருளான சிவபிரானின் இயல்புகளே உணர்த்தும் அடையாளமான சிவலிங்கம், அம்பரமன் இத்தகையன் என எமக்கு விளக்கி நிற்கின்றது! அவ் விளக்கத்தின் சுருக்கம்: 'உருவமில்லாத எம்பெருமானே எவ்வாறு கிரகிப்போம் என் ஏங்கி அலமந்து நிற்பார்க்கு உருவங் காட்டியும், எம் போன்ற உருவம் வாய்ந்த வன் இவன்" எனத் தற்பெருமை தோன்ற இறுமாந்து நோக்குவார்க்குக் கைகால் முதலிய உறுப்புக்களேத் தெளிவாகப் பெருத அருவநி3லயில் தோற்றியும் அரு அருவமாக விளங்குவது இவிங்கத் திரு மேனி" என்பதாம். இஃனத்துப் பெருமை வாய்ந்த இலிங்கத் திருமேனி அசுண்டா கார சச்சிதானந்தப் பிழம்பாய்ப் பரமன் விளங்கும் உயர் தத்துவத்தை உணர்ந்து வது. சிவபிரானுக்கு உரித்தான இச் சிவ விங்கத் திருமேனி இல்லாத கோவில் கோவி லாகாது அரசன் இல்லாத நாடு போன் றதே இலிங்கத் திருவுருவமில்லாத திருக் கோயில், பாரத நாட்டில் ஆகம முறைப் படி அமைந்த கோவில்களில் இலிங்க ஸ்தாபனம் இல்லாத கோவிலேக் கான வரிது. கோவில்களில் எல்லாம் இறைவன் தம்மைச் சுட்டும் அடையாளமான இலிங்க மூர்த்தியாகிக் கருவரையில் மூல விக்கிர மாய் முதன்மை பெற்ற எழுந்தருளுகின் ருன், சிவபிரானுக்கல்லாத ஏனைய மூர்த்தி களுக்கு நிறுவப்படும் மூல விக்கிரமம் அவ் வுருவமான இலிங்க வடிவில் அமையாததாய் உருவ நி3லயிலேயே உபாயமாக நிறுவப்படுதல் உபசார வழக்கு.
71

Page 103
பாரெங்கணும் நிறைந்து பரந்து விளங் கும் பரமனே, பால் கறப்பவன் La gir முஃகளினுன்டே பாலேத் தோற்றுவிப்பது போன்று, எவ்வாறு குறிப்பிட்ட ஓரிடத்தில் வெளிப்படுத்தும் இவ்வரிய நிகழ்ச்சியை நிகழ்த்துபவனே அருச்சகன் கல்வில் வடிக் கப்பட்ட வடிவத்தில் ஆகமங்கூறும் வழி யைக்கடைப் பிடித்தே இறைவனே எழுந் தருளிச் செய்கின்றன். இது நிகழுமாற் றைச் சிறிது விரிவாக நோக்குவதற்கு முன் பிரபஞ்ச அமைப்பைச் சற்று நுணுகி அவ தானித்தல் பயன்தரும். பிரபஞ்சத்தில் உள்ள பொருள்கள&னத்தையும் எட்டுப் பிரிவுகளுள் அடக்கலாம். இவற்றிற்குப் புறம்பாய பொருளொன்று உண்டு என்ருல், அது இவையெட்டும் ஒருங்கே ஒன்று சேரும் வண்ணம் அருளுருவம் தாங்கும் இறை வனேயாகும். மண், நீர், நெருப்பு, காற்று, வெளி எனப்படும் ஐந்து பூதங்களும் இவற் றுக்குப் புறம்பாய் இருந்து இவைவிளங் கவும், வாழவும் ஆற்றல் பெருக்கும் சூரிய னும் சந்திரனும், இவ் வேழனின் வேறுப் நின்று இவற்றை உணரும் எசமானனும் ஆகிய எட்டுமே இப்பிரிவுகள். பிரபஞ்சம் முழுவதும் இறைவன் நிறைந்து நிற்பன் ஆதலால் இப் பிரபஞ்சத்தின் கூறுகளான இவ்வெட்டுப் பொருள்களிலும் இறைவனை உணருகின்ருேம். இவ்வெட்டு அம்சங்களையு முடைய பரமன் இதுபற்றி அட்டமூர்த்தி எனச் சிறப்புப் பெற்றவன். எனவே, இவ் வெட்டு அம்சங்களில் நிகழ்த்தும் வழிபாடு அவனது வழிபாடு ஆகும். இவ்வம்சங் களில் இறைவன் எழுந்தருளக்லக் காணல் அவனைக் காணலேயாகும். இவ்வடிப் படை யிலேதான் சிவாசாரியர் இறைவனைச் சிவ லிங்கத் திருமேனியில் எழுந்தருளுவித்து அங்கு என்றும் சாந்நித்தியமாக விளங்கும் படி செயலாற்றுகின்ார். இவ்வா ft FFF)
oಿಲ್ಲ? Iէ:
பிர என்னும் பகுதிக்குக் சிறப்பாக என்றும், நான்கு புலணுகும்படி என்றும், திஷ்ட என்னும் பகுதிக்கு நிற்றல் என்றும் பொருள் உண்டு. எனவே, பிரதிஷ்டை
72

காரைநகர் திக்கரை முருகன்
என்னும் சொல் “ஏனைய இடங்களில் புலனுகுவதைக் காட்டிலும் சிறப்பாக நிலை நிற்றல்" என்றும், "ஏனேய இடங்களில் நிற்பதைக் காட்டிலும் நன்கு புலனுகும் படி நிலே நிற்றல்' என்றும் பொருள் பெறும், இந்நிஃலயை வருவிக்கும் கிரியையே ஆகமங்கள் கூறும் பிரதிட்டை ஆகும்.
பிரதிட்டை என்னும் கிரியை கும்பாபி வேர்கம் என்றும் மறு பெயரால் வழங்கி வருகின்றது. இச் சொல் பிரதிட்டை என் னும் சொல் போலக் கிரியையின் விஃாவைச் சுட்டாது கிரியையின் ஒரமைப்பாகிய முழுக் காட்டுதலை மட்டும் குறித்து நிற் கின்றது. பிரதிட்டை என்றும் கிரியையில் குடத்தில் நிரப்பப்படும் புனித நீரால் இலிங்கத் திருமேனிக்கு நிகழ்த்தும் நீராட் டுதலே சிகரமான அம்சம். சிகரமான இக் கும்பாபிஷேகமே. - குடமுழுக்கே - பிரதிட் டையே, இறைவனே அகன்ற பரப்பினின் றும் வெளிக்கொணர்ந்து ஒரு வழிப்படுத்தி எழுந்தருளி நிவே நிற்கச் செய்யும் செய லேக் காட்டுகின்றது. ஆகமங்கள் கூறும் இவ்வுபாயத்தினே, குட நீரால் முழுக்காட் டல் மூலம் இறைவனே எழுந்தருளி நிலை நிறுத்தும் முறையின் சிறப்பினே, வேதாக மங்களேக் கொண்டு நோக்குமிடத்து, இக் கிரியை முறையில் சிறப்பும் உயர் தத்துவ மும் புலணுகும் அதைச் சற்றுநுணுகி நோக்குவாம்.
எங்கும் நிறைந்த இறைவன், புலன் களால் கிரகிக்கப்படாத பெருமான், எமக் கிரங்கி, திருவருள் பாலித்துப் படிப்படி யாக எங்கட்குப் புலஞகிக் கிட்டும் முறையை உபநிடதங்கள் எடுத்துரைக் கின்றன. இதைக் துனேயாகக் கொண்டு வகுத்தமைக்கப் பட்டுள்ளது பிரதிட்டை என்றும் கும்பாபிஷேகக் கிரியையாகும். சர்வவியாபி எனச் சுவேதா சுவதரங்கூறும் பகவான் முதலில் சிறு அளவில் மட்டுமே புலனுகும் வண்ணம் ஆராயமாக வெளிப்

Page 104
குடமுழுக்கு விழா மலர்
பால் வாயுவாகச் சற்று விரிகின்றன். ஆகா பத்திலும் பார்க்க வாயு சிறிது அதிகமாக உணரப்படக்கூடிய தெனினும் அது கண் குனூல் காண்பதற்கு அரிதான தொன்று அன்ருே இதை அடுத்த நிவே அக்கினியாக விரிந்த நில்ை, இது கட் புலணுவதே. இது துய்மை பெருக்கி எம்மை ஈடேற்ற வல் வது அக்கினியைப் பெரிதும் நெருங்கிப் பேணிப் பாதுகாத்துத் தொடர்ச்சியாக வழிபடுதலில் இன்னல்கள் பல உள. இவ் வின்னல்கள் எதுவும் இல்லாது தானே எல்லாமாப் விளங்குவது நீர் என்ருலும், கிரகிக்கத்தக்கவாறு நீரை ஒரே நிலேயில் நிலேபெற நிறுத்தி அங்கு இறைவன்க் கண்டு தொடர்ச்சியாக வழிபடுதல் எளி தன்று இதுகாறும் கூறியவற்றினின்றும் வேருனது ஐந்தாவது பொருளாகிய மண். இதனிடத்து இறைவனே நிலேநிறுத்தித் தொடர்ச்சியாகக் கண்டு அவனேக் கிரகித் தல் எமக்கு நன் கு கைநீடவல்ல நிஃ. இவ்வாறு இறைவன் அருவநிலையினின்றும் இழிந்து ஆகாரம், வாயு, தீ, நீர், மண் ஆகிய ஐந்திலும் நுண்மை அகன்று படிப் படையாகப் பருமை வளரும் வகையில் விரிந்து விளக்குகின்றன். இதைத் தைத் திரிய உபநிடதம்.
“ப்ரம்ஹன ஆகாச எம்பூத
ஆகாசாத் வாயு
வாயோ ரக்நி:
அக்நே ராப:
ஆத்ப்ய பிருத்வி' என எடுத்தியம்புகின்றது.
இறைவனே முற்றிலும் புலனுகாத நிலை யிலிருந்து, பால்கறப்பவன் பசுவுடவெங்க ணும் பரந்து சுவறிய பாலே முலேகளில் வெளிப்படச் செய்வது போன்று விக்கிரகத் தில் வெளிப்பட வைப்பதற்காக, இதுகாறும் கூறிய விரிவு முறை வழி நின்று வின், காற்று, நெருப்பு, நீர், மண் ஆகிய ஐந்தி னேயும் அவாவி நிகழ்த்துங் கிரியைகளே கும்பாபிஷேகப் பெருங்கிரியையின் அம்சங் கிளாப் விளங்கக் காண்கின்ருேம். ஆகாய

வெளியிலமைவது பாகசாலே. அங் கு வளர்க்கப்படும் அக்கிணியும் அ த ஞே, டு நெருங்கிய தோழமை பூண்ட வாயுவும் குண்டங்களில் ஒருங்கு உறையக்காண்கின் ருேம். வேதியின் மீதுள்ள கு டத் தி ல் இருப்பது நீர், இவை நான்கிலும் புலனு காது எங்கும் பரந்து நின்ற இறைவனக் கிரியைகள் மூலம் படிப்படியாக வெளி யாக்கிப் புலணுக வைத்தலே யாகசாலையில் குண்டங்களில் வளரும் தீயில் இறைவன் தோற்றமடைப்பிக்கப் பெறுகின் ரு ன். மேடையில் நிறுவப்பட்ட கும்பங்களின் நீரி லும் கிரியைகளின் சிறப்பினுல் மேலும் வெளிப்படுத்துகின்ருன் இவ்வாறு வெளிப் படும் நிகழ்ச்சி இறுதியில் மணி அம்சம் வாய்ந்த திருவுருவத்தில் வந்து முடிவெய்து கின்றது. முன்னர்க் கூறிய எட்டு அம்சங் களுக்காகத் தனித்தனியே அமைக்கப் பட்ட குண்டங்களில் சாந்நித்தியமான வண், நீர்நிறைந்த கும்பத்தில் வெளிப் பட்டு நிற்கும் அவனே, மண் இயல்பு வாய்ந்த விக்கிரகத்தில் ஒடுக்கி அங்கேயே நில்பெறச் செய்த பின்னரே, அவன் அவ் விக்ரகத்தில் பாரெங்கணும் புலனுவதைக் காட்டிலும் சிறப்பாக வெளிப்பட்டு பிரதிட் டிக்கப்பட்டவணு விளங்குகின்ருன். இது பற்றியே, அறவே கிரகித்தற்கரிய இறையை, எளிதில் கிரகித்தற்கு முடியாதவாறு ஆகா யம் நுண்ணி தாயிருத்தல் பற்றி, முதன் முதல் புலனுண ஆகாயத்தில் நிறுத்து வழி படுவதற்கு வகை யறியாராய், அதை படுத்து, க ட் டி ல ஞ கா த வாயுவிலும் பொருத்தி வழிபடும் ஆற்றல் அற்றவராய், புலணுகித் தோற்றும் தன்மையஞயும் ஒரே வழிப் புலனுகாது திடீரென மறைந்து விடும் இயல்பினனுவும் விளங்கும் அக்கினி யிலும் நிறுவி வழிபடுதலில் திருப்திகாணுத வராய், வற்றும் இயல்பு காரணமாக என் ணும் தொடர்ந்து நிலே பெருத-எனவே பிரதிட்டைக்கு ஏற்ற, வாறு பொருந்தாத -நியிேனதாதல் பற்றி நீரிலும் இறைவ ஃனத் தாபித்து வழிபடும் வாய் ப் புப் வராய், மண்ணிலேயே இறைவனே நிரந் தரமாக நிறுவி வழிபடும் ஒரே வழி
73

Page 105
யைக் கடைப் பிடிக்கும் நிலையுற்றுேம், எனவே, எ ன் று ம் வெளிப்பட்டுப் புலனுகி விளங்கும் வண்ணம் இறைவனே நிறுத்திப் பிரதிட்டை செய்யும் பொருட் டுத் திருக்கோவிலில் நிறுவுவதற்குத் தேர்ந் தெடுக்கப்படும் திருவுருவங்கள் மண் ணு டன் நெருங்கிய தொடர்பு கொண்டவை யாக விளங்குகின்றன. இவ்விக்கிரகங்களிற் சில மண்ணுேடு உறவு கொண்டமலேகளில் பிளந்தெடுத்த சுருங்கல்வில் சமைக்கப்படு வன. சில மண் ஒளிலே அகழ்ந்தெடுக்கப் படும் ஐவகை உலோகங்களில் வடிக்கப் படுவன. சில மண்ணிலே வளரும் மரங் களிற் செதுக்கப்படுவன. இன்னுஞ் சில மண் சுண்ணும்பு முதலியன கலந்த சிதை யால் அமைவன. இவ்வாறு மண்ணிற் அம்சத்தை மட்டுமே கொண்டு அமையும் விக்கிரகத்தை நிறுவி அதிலே இறைவனேக் குடிபுகுத்திச் சிறப்பாகத் தோற்றி விளங்க வைக்கும் கிரியை யில் தோற்றுவித்தலே நேரே விக்கிரக த்திலேயே நிகழ்த்துதலே விடுத்து, அவன் படிப்படியாக வெளிப் படும் முறையே இலகுவான வழி யென உணர்ந்து, அதையே உபாயமாகக் கை யாண்டு, இதுகாறும் சுட்டப்பட்ட விண், வாயு, தீ, நீர் ஆகியவற்றைக் கருவியாகக் கொண்டு இறைவனேப் படிப்படியாக அவற் றினூடே விக்கிரகத்தில் சுலபமாக எழுத் தருளுவிக்கும் கும்பாபிஷேகப் பெருங்கிரி யையில், ஆகாயருபமான யாகசாலேயிலும் குண்டங்களில் எ ரி வளரக் Fir TGITT Lrrr. நி ன் று அக்சினியினின்றும் வேறுபடாது இஃணந்து நிற்கும் வாயுவிலும் அங்கு விள ரும் அக்கினியிலும், பேடையில் அமைக்கப் பட்ட கும்ப நீரிலும் இறைவனைப் பாரனத் தையும் கடந்து நிற்கும் துவாசதாந்தத்தில் இருந்து இழிந்துவந்து தோற்றம் பெறு மாறு எழுந்தருளச் செய்து, ஆவாகித்து, பூசண் புரிந்து, இத்தோற்றம் முழுவதை யும் கிரியை முடிவில் மண் இயல்பினதான திருவுருவத்தில் ஒடுக்கி அங்கு நிலைபெற வைத்து, இவ்வொடுக்கம் நிறைவுறக் கும்ப நீரால் விக்கிரகத்தை முழுக்காட்டுவதன்
74

காரைநகர் திக்கரை முருகன்
மூலம் கும்பாபிஷேகம் நிகழ்த்தும் சிவாசா ரியார் எங்கும் பரந்த இறைவனின் வியா பகத்தினை, ப சுவின் முஃகளில் பால் வெளிப்படுவதுபோன்று போன்று திருவுரு வத்தில் வெளிப்படும் வண்ணம் ஒருமுகப் பட்டு உறைந்து நிறைந்து விளங்கச் செய் கின்ருர்,
கும்பாபிஷேகம் என்னும் இக்கிரியை யின் பின்னர், எங்கும் பரந்து நிற்கு ம் இறைவன் ஏ&னய இடங்களில் இருப்பதைக் காட்டிலும் திருவுருவத்தில் விசேட சார் நித்தியம் பொருந்தி விளங்குகின்ருன், இந் நிலே கும்பாபிஷேகத்தின் பின் என்றுந் தொடர்ந்து விளங்கும் நிலே. இந்நிலையிற் ரூன், அபிடேகம், அலங்காரம், நீவேத னம், அருச்சனே உபசாரங்கள் முத விய ஆராதனைகளால் இறைவனே வழிபடத் தொடங்குகின்ருேம். இவ் வம் சங்க ள் கொண்ட வழிபாடு சுருக்கமான நித்தியக் கிரியைகளாகவும், விரிவான நைமித்திகக் கிரியைகளாகவும் திருக்கோவில் வழிபாட் டில் என்றறென்றும் நிரந்தரமான இடம் பெறுவனே.
'ஆதலின் நமது சத்தி அறுமுகன் அவ னும் யாமும் பேதகமன்ருல் நம்போற் பிரி விலன் பாண்டும் நின்றன்" என இறை வன் கூறியவாங்கு சிவபிரானும் மு ரு க னும் வேறுபாடற்றவர்கள். எனவே முரு கனது பிரதிட்டையிலும் அவன் உ ரு வ ம் பற்றிய தத்துவங்களில் அட்ட மூர்த்தங்கள் அடிப்படைகளாக விளங்குவன,
இதுகாறும் கூறப்பட்ட கும்பாபிஷேக முறை கோவிலே இல்லாத இடத்தில் புதி தாகக் கோவிலெடுத்து விக்கிரகத்தை நிறுவி முதன் முதல் நிகழ்த்தும் அநாவர்த்தனப் பிரதிஷ்டை என்னும் "முதற் கும்பாபி ஷேகம்" பற்றியது.
பிரதிட்டை ஆகி, நெடுங்காலம் வழி பாடு நிகழ்ந்துவருங் கோவிவில் கருவறை பின் பகுதிகள் பழுதடைந்து சிதிலமடை யின், மூவவிக்கிரகத்தில் சாந்நித்தியமாய்

Page 106
குடமுழுக்கு விழா மலர்
விளங்கும் இறைவனே, உரியகிரியைகளால் கும்பத்தில் எழுந்தருளச் செய்து, வேறு ஓர் இடத்தில் தற்காலிகமான 'பால ஆலயம்" கற்பித்து, அங்கு நிறுவப்படும் மரத்தால் ஆன சிலேயிலோ, திரையில் எழுதப்பட்ட திருவுருவிலோ ஒடுக்கி, கோவிவில் உள்ள பழுதுகளே அகற்றிச் சீராக்கியபின், பால ஆலயத்தில் இது கா று ம் சாந்நித்தியம் கொண்டருளிய இறைவனை மீண்டும் கும் பத்தில் ஆகருவித்து, ஆவாசித்து யாக சாஃல அமைத்து, அங்கு அக்கும்பத்தை ஸ்தாபித்து யாகக்கிரியைகளே முறைப்படி
E
驚
 

நிகழ்த்திய பின் திருத்தியமைக்கப்பட்ட கோவிலின் கருவறையில் முன்னரே இருந்த மூல விக்கிரகத்தில் இறைவனே முன்போல் சாந்நித்தியங் கொண்டருளும்படி சேர்ப் பித்தல் முறையாகும். இவ்வாறு நிகழும் கும்பாபிஷேகம் ஜீர்ணுேத்தாரண கும்பாபி ஷேகம் எனவும் புனர் ஆவர்த்தனப் பிர திஷ்டை எனவும் சூட்டப்படும். ஜீர்னம்= பழுதடைந்த (கோவில்); உத்திதாரணம்= = மீட்டல்) திருத்துதல்) புந்ார் = மறுபடி யும்; ஆவர்த்தனம் = திருப்பிக் கொண்டு' வருதல்.
75

Page 107
எங்கும் கனிந்த எழிற்தெய்வம் ஏ பொங்கும் மழலைமொழித் தெய்வ சங்கப் புலவர் தொழுதேத்தும் த. கிங்கத் தமிழர் நெஞ்சமெலாம் தி:
ਨੂੰ
காரைநகர்
முருகன் கு விழா சிறப்பு பெற வாழ்
MARKAND
General Merchants,
& Tobaccc
29, DAMBULI A ROA)

ான்றும் மாரு இளந்தெய்வம்
ம் புதுமை கமழும் புகழ்த்தெய்வம்! லேமைப் புலமைத் தமிழ்த்தெய்யம் கழும் திக்கரைவேற் செழுந்தேய்வம்
திக்கரை டமுழுக்கு புடன் நடை }த்துகின்ருேம்
U d2 SO NS
Commission Agents I Me TChämts
OG LEWELA

Page 108
குடமுழுக்கு விழா மலர்
திருவாச
- அ. தவபாலன் களி
" தொல்லேயிரும் பிறவிச்
அல்லல் அறுத்தானர்
மருவாநெறியளிக்கும் வா
திருவாசகமென்னும்
சைவ சித்தாந்தமாம் செந்நெறிக்குத் திருமுறை பன்னிரண்டும் உயிர்போன்ற மைந்தன. இத்திருமுறை பன்னிரண்டும் செந்தமிழ்க்கண் பொதிந்துள்ள குறை விலா நிறைவாம் ம ந் திர மறைநூல்; வாழ்மைத் தமிழின் வளம்மிகு இலக்கியம் இவற்றிற்கு இலக்கணம் என அமைந்தது மெய்கண்டநாயனூர் அருளிய சிவஞான போதம் இத்திருவாசகம் எட்டாம் திரு முறையாக அமைந்தது. ஆளுடைய அடிக ளாம் மணிவாசகப் பெருமானேத் திருப் பெருந்துறையில் குருந்த மர நிழலில் அவர்தம் தவப்பயணுக இறைவனே குரு வடிவிற்ருேன்றி ஆட்கொண்டருளினூர். திருச்சிற்றம்பலத் திருக்கூத்தற் பெருமான் பால் எழுந்த பெருங்காதற்கனிவு தேனி லும் இனிய திருவாசகத்தை ஊற்ருகச் சொரிந்தது. வாதவூர் அடிகளது உண்மை ஞானத்தின் விளேவாக எழுந்த அனுபவ ஞானத்திருவாசகத்தை இறைவன் 'பாடுக" என உத்தரவிட அடிகளார் பாட இதன் ஒரு பகுதியை இறைவனே தன் கையில் எழுத்தாணி கொண்டு எழுதிஞர். திருவா சகத்திற்கு அழகிய சொல் பக்குவான்மாக் களால் விரும்பப்படும் வாசகம் தெய்வத் தன்மை பொருந்திய வாசகம்; என்றெல் லாம் பல சிறப்பு பொருள்களே அருள் ஞானிகள் கண்டனர். தெய்வநலங்கனிந்து

கத்தேன்
ாபூமி, காரைநகர் -
சூழுந்தளே நீக்கி
ந்தம் ஆக்கியதே எல்லே தவூர் எங்கோன்
தேன்'
சொட்டும் சொற்ருெடர்களால் அமைந் தவை இனிமையும் எழிமையும் ஆழமும் நிரம்பப்பெற்றவை. மெய்யன்புடன் ஒது வார், கேட்பார் உணர்வார் அனேவரையும் எல்லேயறு பேரின்ப வெள்ளத்தில் மூழ்கச் செய்து பரவசமூட்டும் பண்பின. மெய்யடி யாரின் அனுபவ உண்மைகளே தெட்டத் தெளிவாக விளக்குவன. இந்நூலினப் படித்துச் சுவைத்துப் பேரின்பம் துய்த்த புலவர்கள். திருவாசகம், மணிவாசகம் மதுரவாசகம், வாசகத்தேன், வாசகமாவே என்று பற்பல பெயர்கள் குட்டி மகிழ்ந் தனர். மனம் குழைந்து படிப்போர் நெஞ் சத்து அமுதூறி நிலவச் செய்வதாகவின் மதுரவாசகம என சிவப்பிரகாச சுவாமிகள் விதந்தனர். நன்மணிகள் பல கோத்து ஆக்கும் மாலேபோன்று அருள் சொட்டும் சொன்மணிகள் பல கோத்து ஆக்கியதால் வாசகமாலை எனவும் அவர் கருதிஞர். திருவாசகத் தேனென இ வரும் இராம விங்கவள்ளலாரும் சுவைத்து மகிழ்ந்தனர்.
"திருவாசகத்தைத் தேன்' போன்ற தென்று பக்தர் வியத்தல் கானக்கிடக் கிறது. திருவாசகம் முழுவதையும் அனுப வித்து அதன் சுவையூற்றுக்கள் தோறும் தோய்ந்து தோய்ந்து ஒப்புவமை தேடி ஈற் றில் தேனேயே ஒப்பாகக் கண்டனர். இனிய
77

Page 109
பொருட்கள் பலவற்றுள்ளும் தேனேக்கண்ட திலேயே தனிச்சிறப்பு உண்டு தேனுனது தூயமலரிற்ருேன்றி தீஞ்சுவை உடைத் தாய், குரல் இனிமை மிகக் கொடுப்ப தாய் மிகுதியாக உண்பார்க்கு இலகுவில் மலம் கழிப்பதாய், பித்தம் தணிப்பதாய், கபத்தை இளக்குவதாய் நோய்கள் பல வற்றைத் தீர்ப்பதாய் அமைந்துள்ளது. அதுபோல் திருவாசகத்தேனுனது வாதவூ ரண்ணவின் மலர்வாய்ப் பிறந்து சொற் சுவையும் பொருட்சுவையும் நிரம்ப ப் பெற்று உயிருக்கு சிவஞான உணர்வாகிய வலுவையூட்டும். சேயின் குரல் இனிமை யாகித்தாயை மகிழ்விப்பது போல் சிவமாம் தாய்க்கு கருனேயை மிகுவித்து உயிர்கள் அனேத்திற்கும் இனியனுக்கும் தொல்லே யிரும் பிறவிச்சூழும் தளேயாகிய ஆனவ மலத்தைக் கழிக்கும். பிறவிப்பிணி தீர்க்கும் திருவாசகத்தினச் சு வைத்து பேரின்பம் துய்த்த அடியார் "திருவாசகம் என்னும் தேன் அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கி யது" என்று மட்டற்ற இன்பப் பெருக்கு டன் பாடிப் பரவுகின்ருர்,
இந்நூல் படிப்பவர் மனதைப் பரவசப் படுத்தும் பெற்றியது. எனிய சொல்லும் விழுமிய பொருளும் கொண்டு இழுமென் ஓசையால் தலைவனே அடைய உதவும் தனிப்பெருந் திறன் உடையது. திருவாச கத்தினே ஒரு முறை ஓதினுலும் உயிர்த் தன்மை கெட்டு சிவமயமாதல் நிச்சயம், தன்னேயும் தலேவனேயும் அறியாது அலே கின்ற மனதிற்கு ஓய்வு நல்கும் அருமருந்து கடவுளின் அருளே வாரிவாரி வழங்கும் கற்பகத்தரு. சித்தமலம் அறிவித்து சிவா னந்தப் பெருங்கடல் சிந்தையில் நிறைய உதவி திருமேனி முழுவதும் பரவச்செய்து புனகாங்கிதம் கொள்ளச் செய்யும், தனிப் பெரும் நூல். சிவப்பிரகாச சுவாமிகள் வேதத்திற்கும் திருவாசகத்திற்கும் வேற் றுமை கற்பிக்கின்ருர், வேதம் ஒதச் கேட்டு நெஞ்சம் குழைந்து நிற்பவர் ஒருவரும் இல்லை. திருவாசகத்தை ஒருமுறை ஓதினுல் கருங்கல் மனமும் கரைகிறது. கண்கள்
78

காரைநகர் திக்கரை முருகன்
ஆனந்தக் கண்ணீர் சொரிகின்றன. மெய்ம் மயிர் சிவிர்க்கிறது. அனைவரும் அன்பு வெள்ளத்தில் சூழ்கின்றனர் எனப் பின் வரும் பாடலில் விளக்குகின்ருர்,
" விளங்கிழை பகிர்ந்த மெய்யுடை முக்கட்
காரனன் உரையெனும் ஆரன மொழியோ ஆதிசிர் பரவும் வாத ஆர் அன்னல் மலர்வாய் பிறந்த வாசகத்தேருே பாதோ சிறந்த தென்குவீராயின் வேதம் ஓதின் விழிநீர் பெருக்கி நெஞ்ச நெக்குருகி நிற்பவர்க் காண்கிலுேம் திருவாசகமிங் கோருக்கால் ஒதிற் கருங்கன் மனமும் கரைந்துகக் கண்கள் தோடுமனக்கேணியிற் சுதந்துநீர் பாய மெய்ம்மயிர் பொடிப்ப விநிர்விதிர்ப்பெய்தி அன்பராகுநர் அன்றி மன்பதை உலகில் மற்றையர் இவரே"
"=
மற்றொரு பகுதியிலே மணிவாசகன் என்னும் மேகம்பொழி திருவாசக வெள் னம் பெருக்கெடுத்தோட அதனேப் படிப் பவர் மனக்குளம் நிரம்பி, நாக்கெனும் மதகுவழியாக வெளிப்பட்டுப் கேட்பவர் செவிமடை வழியாக மனவயலிற் பரவி அங்கு அன்பாகிய வித்தில் இருந்து சிவ மூ&ளயை தோற்றுவித்தது. அதில் இருந்து கருனேமலர் மலர்ந்து முத்திப்போகம் விளேந்தது என உருவகித்து ம கி ழ் ந்து கொண்டாடிப் பாடுகின்ருர் மேலும் அவர் தானே திருவாசகம் பொற்கலத்தை ஒப்ப தெனவும் அதனே ஓத முத்தி கிடைக்கும் என வு ம் பாடிப் பரவசப்படுகின்ருர், பூவினுக்கருங்கலம் பொங்கு தாமரை பால் பாவென்ருல் திருவாசகத்தேணுகும்.
"குனித்த புருவமுங் கோவ்துைச் செவ்வாயிற்
குமிழ்விண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம் போல் மேனியிற்
பாங் வெண்ணிறும்
இனித்த முடைய எடுத்த பொற் பாதமும்
கானப் பெற்றுல்
மனிதப்பிறவியும் வேண்டுவதே
இந்த மானிலத்தே"
என்று பாடியருளிஞர் அப்பர் சுவாமி கன். இத்தால் எ ன் ன ரிய பிறவிகளில் அரிதான மானிடப் பிறவியைப் பெற்ற நாம் திருவாசகத்தினே சிறப்புற ஒதியும் ஒதக்கேட்டும், மற்றவர்கள் பேட்டு பயன் பெற உதவியும் உய்திபெறுவோமாக. ()

Page 110
வணங்கத் தலே வை வார் கழல்வாய் இனங்கத் தன் சீர கூட்டமும் விை அணங் கொ டணி யம்பலத்தே ய குணங் கூரப் பாடி பூ வல்வி கொ
A
அரிசி, தவிடு, பா எள்ளுப் பு தேங்காய் எண்ணெ
А
மொத்தமாகவும்
பெற்றுக்கெ
Д
பரீ முருகன் 98, ஆஸ்ட
யாழ்ப்ட

வத்து
வாழ்த்த வைத்து டியார் பத்தெம் பெருமான் தில்லை ாடுகின்ற ITL-IT "யாமோ
க்கு, கரி, 9 L
புண்ணுக்கு, ாய், கயிறு வகைகள்
A
சில்லறையாகவும் ாள்ளுமிடம்.
ஸ் ஸ்ரோர்ஸ் பத்திரி வீதி
பானம். -

Page 111
வரங்கொண்ட உமைமுலேப்பால் பரங்கொண்ட களிமயிலும் பன் சிரங்கொண்ட மறை இறைஞ்ச் கரங்கொண்ட வேலும் என்ற
With the Best
MYL ,
Dealers in Textiles
115, 117, K.
JAFF
மைலண்ட்ஸ்
=
நாளென் செயும்வினை தான் கோளென் செயும்கொடுங் கூ தாளும் சிலம்பும் சதங்கையும் தோளும் கடம்பும் எனக்குமுன்
Hህ'ዃን 懿 ;fffآF
திக்கரை முருகன் சிறப்புடன் நடைபெற
முருகன்
18-B, சேர்ச் வீதி
 

மனங்கொண்ட செவிவாயும் எனிரண்டு கண்மலரும் ாம் சேவடியும் செந்தூரன்
ன் கண்னைவிட்டு நீங்காவே !
- செந்தில் கலம்பம்
Compliments of
ANDS
& Oilman Goods.
K. S. Road, FINA .
= யாழ்ப்பாணம்
என் செயுமெனே நாடிவந்த ற்றென் செயும்கும ரேச ரிரு
தண்டையும் சண்முகமும் ன் னேவந்து தோன்றிடினே.
=கந்தர் அலங்காரம்
குடமுழுக்கு விழா ) எமது வாழ்த்துக்கள்
of G3. It if of
, நுகேகொடை.

Page 112
ஏது மி ஏழை யேத் இல்லேயே கொங்கு த
குயில்கள் கோல நீடு
தலைவனே
வேத மோதி வெருவே விளங்கு டை விநோத மோதவந்தபு
" முறுவல்
மூவிரு ஒது நின்ன
ஒன்று உற்று வாடி
உள்ளே தாதுமேய
தந்தை தாவில் திக்
தலேவே
க்கமிம்ச் முத: மோகனப் மூவுல நநதுநன் ம
ஞானே நாடிடுந் ெ நலந்திக இத்தலத் து எந்தைே ஏங்கியே வ இன்னரு
தத்துநீர்த்
தவளவிெ
தகவு மலி
தஃலவனே
 
 

பாவுளம் ஈசனே டிதர் க. மயில்வாகனம்
டிவரு செஞ்சடைக் கடவுள் தவனருள் மதலேயே தருள் கன்னி யின்றருள்
மாமயில் வீரனே படை கையில் ஏந்தியருள் ப கருண் வாரியே ஏயர் இருவர் தம்மொடுந்
வந்தருள் செய் தூயனே னடிப் போதலாற் றுனே ல்ஃலயால் எந்தையே தமக் கருள் புரிந்திட பா வுளம் ஈசனே ங்குதண்ணுர் துறைதொறுங் ா பாடல்பயில் காரையூர்க் நிக் கரைப்பதியமர் அ முருக முதல்வனே
திவரு பங்கயக் கடவுள் வே சிறைசெய் வித்தகா மந்திைேகப் பொருட்டிறந்தெரி
பண்டித சாமியே ன் சூர்க்கும் இன்னருள் செய்தருள் வேலவா Fய்துலகை வாழவைத்திட முகங்கொள் ஐயனே டிப் போதலாற் றுனே மில்லேயால் எந்தையே டும் அடிமை உய்ந்திட Titi, ம கொளும் ஐயனே தண்ணூர் துறை தொறும்
பாடல் பயில் காரையூர்த் - ) கரைப் பதியமர்ந்து வளர் * ன முருக முதல்வனே. "
சுவைதெரிவித்துப் புலவனே ா இன்ப ஊற்றே புன்னகைத் திரு மறு மார்பினன் களந்த நெடுமால் ருகனே நன்னனினர்க்கினியனே ம வடிவமாணுேய் தாண்டர்கள் நாடொறுங் கூடிமகிழ் ழ் உருவமைந் தோய்
ன்னடிப் போதலால் வேறு துனே ப கான நில்லேன் ாடிடும் ஏழையான் உய்ந்திட ள் செய்யுமையா துறைதொறுஞ் சங்கினங்கூடியே பண் முத்த மீனுந்
காரையூர்த் திக்கரைப்பதிவரு எ முருக முதல்வனே. 81

Page 113
கிரியைகளின்
பொது உணரச் செய்
!,
"சைவ சமயக் குருமார் மக்களால் நன்க மதிக்கப்படும் உயர்ந்த அந்தஸ்தைப் பெறவேண்டுமானுல் அதற்குள்ள ஒரே வழி குருமார் தங்கள் கல்வி அறிவை வளர்த் துக்கொள்ளுதலாகுதல் என்று சிவானந்த குருகுலப் பாடசர்லேக் கட்டத்தில் நடை பெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய வித்தியாதிபதி பிரம்மபூரீ கி. லக்ஷ்மண ஐயர் குறிப்பிட்டார்.
"சைவ சமயப் குருமார் தாம் செய்யும் சமயப் பணிக்கு வேண்டிய அளவு வட மொழியிலும் தமிழிலும் புலமை பெற்றி ருப்பதோடு திருமுறைகளூரிலும் சித்தாந்த சாஸ்திரங்களிலும் போதிய பயிற்சிபெறுவ தும் அவசியமாகும். தாம் செய்யும் கிரி யைகளின் தத்துவத்தைப் பொது மக்க
சைவசமயக் குருமாரைப் பயி படுத்துவது பற்றி ஆே சிவானந்த சுருகுல பாடச கூட்டத்தில் திரு. கி. இலட் ஆற்றிய உரையில் ஒரு பகு
rr
籃
高
32

காரைநகர் திக்கரை முருகன்
--
தத்துவத்தை மக்கள் தல் வேண்டும்
ளுக்கு எடுத்து விளக்குவதன் மூலம் அவர் களின் மனதை அக்கிரியைகளில் ஈடுபாடு கொள்ளச் செய்யவேண்டும். ஒவ்வொரு வரும் தாம் செய்யும் திரியைகளில் வேவ் வேறு வழிமுறைகளைக் கையாண்டு பக்தர் களுக்கு ஐயமும் அவநம்பிக்கையும் உண் டாக்காமல் திட்டமிட்டு ஒருமுறைப்பாட் டுடன் திரியைகளைச் செய்வதோடு ஒலிச் சிறப்புடைய மந்திரங்களை அழகாக உச்ச ரிக்கவும் பயின்றுகொள்ளவேண்டும். இவ் விதமான பயிற்சியளிப்பதற்காகவே சிவா னந்த குருகுலம் யாழ்ப்பாணத்திற்கு இடம் மாற்றப்பட்டு விஸ்தரிக்கப்படுகிறது. நமது சமய குருமார் இதனைச் சரியாகப் பயன் படுத்தி எமது சமயத்துக்கும் நாட்டுக்கும் நன்மைசெய்யவேண்டும்."
பற்றும் சேவையை மேலும் விரிவு வாசிப் தற்கு யாழ்ப்பாணத்தில் ாலேக் கட்டிடத்தில் ந டபெற்ற சுமண ஐயர் எம். ஏ. அவர்கள்
留]
Š.
Erth

Page 114
குடமுழுக்கு விழா மலர்
எதிர்பாராதவிதமாக திக்கரை முருக மூர்த்தி ஆலய கும்பாபிஷேகத்திற்குச் சென் றிருந்தேன். மக்களின் பக்திவெள்ளத்தி டையே நடைபெற்ற அவ்விழா வைபவங் களையும், அன்பு உள்ளங்களையும் என்னுல் மறக்கமுடியாது. நம் மக்களுக்காகத் தான் எவ்வளவு பக்தி ஊர் மக்கள் கும்பாபி ஷேகத்துக்காக அள்ளி அள்ளி கொடுத் தார்களாம். இரண்டு இலட்சம் ரூபா செலவில் நடந்துள்ள இத்திருப்பணியால் அவ்வூருக்கே புதிய பொலிவு ஏற்பட்டுள் விTது.
ஆறுமுகசுவாமியின் (பஞ்சலோக) விக் கிரகம் தமிழகத்திலிருந்து வருவதில் தாம தம் ஏற்பட்டுள்ளதாம். சீக்கிரத்தில் அவர் வந்துவிடுவாரென்றும் சில மாதங்களில் மீண்டும் ஒரு கும்பாபிஷேகம் நடக்கலா மென்றும் அறியவந்தேன்.
குறிப்பு :
திரு. கி. பி. ஹான் ( ஐயாறி என்பதற்கு, அவர் மேற் தலைசெய்தி வருடத்திற்கு மோகப் பூட்டப்பட்டி மன் கோவில் திறக்கப்பட்டது திருவ துக்கள் தெய்வீக சக்தி வாய்ந்தவைே
 

திக்கரை முருகன் கும்பாபிஷேக விழா பற்றி
திரு. கி. பி. ஹரன்
அவர்கள்
A a 4K 4th-4A-4a
<今<今<今<个寸^v^<
திரு. கி. பி ஹரன் அவர்கள் கும்பாபி ஷேக விழாவில் கலந்து கொண்ட பின்னர் 13.774 திகதியன்று “ ஈழ நாடு" ஐயாறன் பகுதியில் எழுதி பவை இங்கு தரப்படுகிறது.
A. Ab ah <气夕 <个< <全< حكمي
நாம் கோயிலில் சென்று வழிபடுவ தின் நோக்கமென்ன? ஆறுமுகன் தமது கைகளில் வேல் முதலிய ஆயுதங்களே வைத்திருப்பானேன்? நமக்குள்ளேயிருக் கும் ஆணவங்களையும், உயர்வு - தாழ்வு எண்ணங்களேயும், கோபதாபங்களேயும் நீக்கி நம் மனதைச் சுத்தப்படுத்தவே என்கிருர் பெரியார் சீதாராம சாஸ்திரி யார். "மனம் வெளுத்தால் நாம் திருவருளே பெறத் தகுதியடைந்து, நம் வாழ்க்கையும் சிறப்படையும். தீயவை புரிந்தாரேனும் முருகவேள் திருமுன்னுற்ாரல் தூயவராகி மேலைத் தொல்கதி அண்டவர் என் கை." என்றுகந்தபுராணம் நமக்கு உறுதி கூறு கின்றது.
இந்த கும்பாபிஷேகத்துக்குப்பின், அப் பகுதி மக்களிடையே அன்பு பெருகி உயர்வு தாழ்வு பேதங்கள். நீங்கி மூடப்பட்டுள்ள ாாவோடை அம்ம்ன் கோயிலும் திறக்க எல்லாம் வல்ல இறைவன் துனே செப் ரTதி,
விடத்தில்) ஒரு தெய்வீக சதியுண்டு எழுதிய ஒரு வார காலத்திற்குள் ஒ5 பருந்த காரைநகர் பாலாவோடை அம் நன் செயலுே, அவர் ஊடாக கிந்த கருத் ய. –-SFff
83

Page 115
வாசிக்கத்தவருதீர்கள்!
Ꮿ5 IᎱ 60Ꭰ !
(காரை அபிவிருத்திச்
கல், கலாச்சார, இலக்கிய மேலும் பல புதிய அம்சங் வெளிவரவுள. பள்ளிக்கூட மாணவர்களுக் நடைபெறவுள.
காரை ஒளியில் பிரசுரிப்ப, மிருந்து கதை, கட்டுரைக படுகின்றன.
விபரங்களுக்கு
ஐ. தி. ச
ஆசிரி * காரை
98, விவேகானந்தே
தாங்கி விட்டீர்களா!
ஈழத்துச் சிதம்
காரைநகர் மக்களின் இல்லங்களில் இரு
சைவம் வளர அரும்பெரும் தொ தானத்தின் மிகப் பெரிய பணிகளில் ஒன் நூலாகும். இந்நூல் "சைவ சித்தாந்திகட் இரசிகர்களுக்குப் பெரு விருந்தாயும் இல ம்ெ உரை எழுதப் பயில்வோருக்குச் சிற நிகழ்த்துவோருககுக் களங்கரை விலக்கம தெல்லாம் தரும் அரிய நூல் என கலாநி கருத்துரை வழங்கியுள்ளார்கள். இத்தல் சாகித்திய மண்டலப் பரிசு பெறுவதற்கு ஒரு சிலரின் சூழ்ச்சியால் அப்பரிசு கிடை ப்ல் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ள
எனினும் இந்நூலே மிகச் சிறந் சாக, தேசிய கல்வி அபிவிருத்திச்சபை குருக்கள் அவர்களுக்கு பாராட்டுப் பரிசு
இந்நூலுக்கு இப்பொழுது பெரு பெற விரும்புவோர் "திரு. க. வைத்தீஸ்வி என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்

ஒளி சபையின் வெளியீடு)
பொருளாதார இதழ். களுடன் நாவராத்திரி இதழ்
கு கட்டுரைப் போட்டிகள்
தற்கு வாசக நேயர்களிட ர், கவிதைகள் எதிர்பார்க்கப்
ம்பந்தன்
பர்
ஒளி " மடு, கொழும்பு-13.
வாசித்து விட்டீர்களா! ம்பர புராணம்
க்க வேண்டிய அரிய வரலாற்று நூல்,
ண்டாற்றிவரும் ஈழத்துச் சிதம்பர தேவஸ் றுக அமைந்தே ஈழத்துச் சிதம்பர புராண கு ஒரு வரப்பிரசாதமாகவும், இலக்கிய க்கணம் கற்போருக்கு அருந்து&ண நூலாக ந்த வழிகாட்டியாகவும், சொல்லராய்ச்சி ாயும் அமைந்து கற்பக தருவென வேண்டுவ தி கா. கைலாச நாதக் குருக்கள் அவர்கள் கை அ ரிய பெரிய நூல் இலங்கைச் தகுதியுடைய நூலாகவிருந்த போதிலும், க்கவில்லே. இது பற்றி இலங்கையிலுள்ள
TE
த முறையில் அச்சிட்டு வெளியிட்டதற் பதிப்பீரியர் திரு. க. வைத்தீஸ்வரக் வழங்கியுள்ளது.
நம் மதிப்பேற்பட்டு வருகின்றது. நூலேப் ரக்குருக்கள், சிவன்கோவில், காரைநகர்,"
LSLSLS

Page 116
ö了Gö〕
திக்கரை முருகன் குடமுழு கோவில் அ
சுமார் 2 இலட்சம் ரூபா செலவில் புனருத்தாரனம்
செய்யப்பட்ட திக்கரை முருகமூர்த்தி கோவிலின் புதிய தோற்றம்,
கருவறையில் முருகப் பெருமானுக்கு குடமுழுக்கு நடைபெறுதல்,
 
 
 
 
 
 

ரநகர்
ழக்கு விழாத் தோற்றமும் மைப்புக்களும்.
蠶
ஆறுமுகசுவாமி கோவில் கொடுமுடி தோற்றம்

Page 117
கும்பம் வீதிவலம் எடுத்து வருதல்,
ான் வள்ளி தெய்வானே வலம் வரும் காட்சி
5 LI
சமேதராய் விதி
முருகப் பெ
 
 

கோவிலிலுள்ள திருவுலா மூர்த்திகள்
முருகப்பெருமான் எழுந்தருளி காட்சி கொடுத்தல்.

Page 118
குடமுழுக்கு விழா மலர்
($3|$(TG6 கொலுவிருக்கு
K ஈழவே
பேராயிரம் உடையவன் எம்பெரு மான். அப்பெருமான் கொலுவீற்றிருக்கும் கோணுமலேக்கும் பல பெயர்கள் உண்டு. திரிகோனேமலே, திருக்குன்ரு மலே, திருக் கோணமலை, திருக்கோணுதமலே, திருக் கொணுமலே, கோணமலை, கோணுமலே, மச்சேந்திர பர்வதம், மச்சேஸ்வரம், தெக் கணகைலாசம், தென்கைலாசம், திருமலே ஆகிய பெயர்கள் அவற்றுட் சில. இப் பெயர்கள் அனேத்தையும் துருவி ஆராயும் போது அவை அனைத்தும் செத்தமிழ் சிவ நெறி தொடர்புள்ளன வாகவே இருப் பதை உணரலாம். வேறு சொற்களில் விளம்பின் ஈழத்தின் பெரும் பான்மை இனத்தவர் தம் இன அடிப்படையிலேயோ, தம் மொழி அடிப்படையிலேயோ, தம் மத அடிப்படையிலேயோ இத் திருமல் தமக்கு உரியதென்று உரிமை பாராட்டு தற்கு அருகதையற்றவர்கள் என்பதை ஆணித்தரமாக எடுத்துக் காட்டுகிறது.
வடக்கினே கிழக்கினே, இ&னத்து வர லாற்றுப் பெருமையோடு சமய முதன்மை யும் பெற்று விளங்கும் இத்திருமலே உலகி லுள்ள மிகச்சிறந்த இயற்கைத் துறை முகங்களில் ஒன்றையும் தன்னுள் அடக் கித் திகழ்கிறது. திருமலேயைச் சுற்றியுள்ள கடல் வளத்தின் குரை கடல் ஒதும் நித் திலம் கொழிக்கும் கோணமாமலை யென" தமிழ் ஞானசம்பந்தர் தகைசான்ற முறை பில் கூறிப் போந்தார். இங்கு தான் எமக்கு அருளின் அள்ளி வழங்கும் அருள் நேச

0ணசன்
ம் கோணுமலை
ந்தன் ஒ.
ஞகிய கோணேசனும் கொலுவீற்றிருக் கிருன் ஆழி சூழ் ஈழத்தின் வடகீழ் கரை யிலுள்ள திருகோண்மலே தமிழர்கள் குடி யேறிய முதன்மையான இடங்களில் ஒன்ரு கும். இதையொட்டிய விரிவை பிரித்தானிய Geslå ag GT6Full (Encyclopaedia Brittanica) தொகுதி 22ல் பக்கம் 477ல் கண்டு பயன் பெறுக.
நெருங்கி வாழ்ந்த தமிழ்க் குடிகள்
ஏழாம் நூற்ருண்டில் வாழ்ந்த திரு ஞானசம்பந்தர் குடிதனே நெருக்கிப் பெருக்க மாய்த் தோன்றும் கோளுமலே" என்று கூறிய கூற்று தமிழ்க்குடிகள் அன்று மிகப் பலர் வாழ்ந்தனர் என்று உண்மையை உணர்த்தி நிற்கிறது. இன்று, அன்று நெருக்கமாய் வாழ்ந்த தமிழ்க்குடி வேற்று இனத்தவரால் நெருக்கப்பட்டு அல்லல் உறும் நிலையினேக் காண்கிருேம்,
ஈழத்தில் முதல் நிலவிய சமயம் சைவம்
ஈழத்தில் குறிப்பாகத் திருகோணமலே யில் சிவநெறி தழுவி நின்ற செந்தமிழ் மக்கள் வாழ்ந்தனர் என்ற உண்மையை வணக்கத்திற்குரிய வல்பொல இராகுல என் பவர் எழுதிய "இலங்கையில் பெளத்த வரலாறு " (பக்கம் சிசி) என்னும் நூலின் வாயிலாக அறியலாம். கி. மு. ஐந்தாம் நூற்ருண்டில் சிங்களவரின் முன்ஞேர் என்று கருதப்படும் விசயன் வருவதற்கு முன்பே இங்கு சைவம் தழைத்தோங்கி யிருந்ததென்பதற்குரிய சான்றுகளே அந் நூல் தருகிறது.
85

Page 119
திருமலே - இந்துக்களின் உரோமாபுரி
இனி சுத்தோலிக்க ம த பீ டத் தி ல் முதன்மை பெற்றவர்களுள் ஒருவராகிய தூய (பரிசுத்த) பிரான்சிஸ் சவேரியார் தரும் கருத்து இதோ. திருகோணமலையை நேரில் பார்வையிட்ட இவர் "கிழத்தேய மிலேச்சர் assifsir p Giy TLDs Lif' (The Rome of the heathens of the East) steal Egyi Gatsbar மலேயைக் குறித்துள்ளார். இதன் விரிவு இலங்கையில் கத்தோலிக்க மதம் வளர்ந்த, வரலாறு ' ( History of the Catholic Church in Ceylon Wol. 1 by father GAnapragasam ) என்ற நூலில் இருந்து அறிய முடிகிறது. இதில் எம்மை அவர்கள் * மிலேச்சர் " என்று அழைத்திருப்பினும் உலகின் பல பாகங்களில் இருந்து வந்த இந்துக்ள் திருக்கோணமலையில் எழுந்தரு எளியிருக்கும் கோணேசரை வழிபட்டனர் எ ன்ற பேருண்மையை எடுத்துக் கூறிய தற்கு நன்றி காட்டுவோமாக. கத்தோலிக் சுருக்கு உரோம் எப்படியோ அப்படியே இந்துக்களுக்கு தி ரு கோன ம லே என்று மொழிந்த மொழி மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
வரலாற்று உணர்ச்சி உரிமைக்கு வித்து
இவ்விதம் விரிவாகத் திருமலேயின் வரலாற்றை யாம் ஆராய்ந்ததற்குக் கார விணம் தமிழர்கள் தம் உரிமைக்காகப் போராடுகின்ற போது தமது வளமிக்க வரலாற்றை அறிந்திருக்க வேண்டும். வர லாற்று உணர்ச்சியுமற்று உரிமை வேட்கை மின்றி ஏனுேதானுே என்று வாழ்வதி ஞற் தான் இன்று சிவநெறி தழுவி நிற்கும் செந்தமிழர் இந்தச் சீர் அழிந்த நிஃக்கு ஆளாகியுள்ளனர்.
குடிசன மதிப்பு இடித்துரைக்கும் ஆபத்து
வந்தோரை வாழ வைக்கும் ப ன் பு இது வரவேற்கத் தக் கி பண்பும் கூட ஆஐல் எதற்கும் ஒர் எல்லே உண்டு - ஒர் வரம்பு உண்டு என்றபடி வந்தவர்கள் வாழ்வினில் உயர்ந்தபின் எம் வாழ்வினை
R

காரைநகர் திக்கரை முருகன்
ஒழிக்கும் அளவிற்கு இடம் கொடுத்தல் மடமை. த ன் கூடாரத்தில் தங்குவதற்கு ஒட்டகத்திற்கு இடம் கொடுத்த அரேபியனின் கதை எல்லே மீறிய எம் பரந்த நோக்கிற்கு எச்சரிக்கையாக அமையட்டும், திருமலே குடி மக்கள் மதிப்பைக் காலக் கண் கொண்டு பார்க்கும் போது 1834ம் ஆண்டு 250 என மிகச் சிறிய எண்ணிக்கையுள்ள புத்தமதத் தவர் 1953ல் 14,082ஆக பெருகியுள்ளனர். இன்று 1964ல் அவர்களின் எண்ணிக்கையை எண் ண எம் உள்ளத்தில் ஏக்கம் ஏற்படு கிறது. 1834ல் இந்துக்களின் எண்ணிக்கை 14,182, 1953ல் எம் எண்ணிக்னசு 32362 ஆகத்தான் பெருகியுள்ளது. விகிதாசாரப் படி எமது பெருக்கம் போதாது. அஞல் 1964ல் எமது எண்ணிக்கையின் வளர்ச்சி தடைப்பட புத் த மதத்தினரின் எண் ணிைக்கை மிகப்பெருகியுள்ளது. இந்நிலைக்கு காரணம் இரண்டு. ஒன்று எம் மரபுவழித் தாயகத்தைப் பறிக்கும் அரசாங்கத்தின் சதித்திட்டம். மற்றையது எமது தாய கத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற உாைர்ச்சி அற்றநிலை எம்மின்ட நிலவுவது.
இவ் விபரங்கள் அனேத்தையும் அறிந்த பின்பும் யாம் பொறுத் திருப்பின் யாம் அழிவது உறுதி. எம்முடைய அடிப்படை உரிமைக்காக பாம் போரிடும் போது ET is at LO வ கு ப் பு வா தி சு ஸ் - சமய வெறியர்கள் என்று சிலர் தூற்றக்கடும். ஆணுல் எம்மைப் பொறுத்தவரை எம்மை யாம் பாதுகாப்பது வகுப்புவாதம், சமய வெறியென்ருல் அந்த வகுப்புவாதமும் சமய வெறியும் வாழட்டும் என்றும் வாழ்த்துவோமாக.
புத்தமும் சைவமும் ஒன்று?
எம் இனத்தை, எம் மதத்தை அழிக் கும் சதித்திட்டங்களே உருவாக்கும் ஈழத் தின் பெருபான்மை இன ம் கையாளும் மற்றைய சதித்திட்டம் புத்தமதமும் சைவ மதமும் ஒன்று என்று கூறி எம் மதச் சின்னங்களோடு தம் மதச் சின்னங்களே
இண்ேக்க முயல்வதே, இந்த மாயவலையில்

Page 120
குடமுழுக்கு விழா மலர்
யாம் சிக்க மறுக்கிருேம், யாம் தழுவி நிற்கும் சிவநெறி ஒரு மதம், ஆணுல் புத் தம் ஒரு மதமல்ல. அது ஒரு மெய்விளக்கம் (தத்துவம்) - ஒரு கோட்பாடு என்பதை யாம் உணரவேண்டும்.
எமது மதம் -எம் இன்னுயிர்க்கும் (ஆன்மா) இறைவனுக்கும் உள்ள இணேப்பை வலியுறுத்தும் போது, ஆண்டவன் இல்ல யென்று கூறுகிறது புத்த 1ோட்பாடு. இந்த அடிப்படைத் தந்துவத்திலேயே யாம் மாறு படும்போது எப்படிப் புத்தமும் சைவமும் ஒன் ருக இருக்கமுடியும்? எம் மணிவாசகப் பெருந் தகை'புத்தம் முதலாய புல்அறிவுப் பல்சம பம்" என்று புத்த நெறியை வன்மையாக ஒறுத்ததின் உட்பொருள் என்ன? சைவமும் புத்தமும் அடிப்படை நோக்கில் மாறுபட் டவை என்பதை இடித்துரைக்கவில்லேயா?
ஆதலால் புத்தமும் சைவமும் ஒன்று என்று பசப்புவார்த்தை கூறி எம்உரிமைக்கு உ&லவைக்க வருவோரையிட்டு யாம் மிக மிக விழிப்போடு இருக்க வேண்டும். யாம் மீண்டும் கூறுகிருேம் எம்மிடம் மதவெறி இல்லை. ஆனூல் யாரும் மதம் பிடித்து எம் மதத்தை அழிக்க சூழ்ச்சி செய்யின் யாமும் சும்மாவிருக்கப் போவதில்லே.
கயவாகுவின் கண் ஏன் கெட்டது?
அனுராதபுரமும் கலனியாவும் எப்படி புத்தமதத்தினருக்கு புனித நகரங்களாக விளங்குகின்றனவோ அது போல தி ரு கோன மலே குறிப்பாக கோணேசர் கோட்டை எம்மதத்தவருக்குப் புனித நக ராக விளங்குகிறது. அப்புனிதத்தன்மையை கெடுக்கும் முறையில் - எம் ம தத் தி ல் மாசினே ஏற்றும் முறையில் கோணேசர் கோட்டைக்குள் புத்த மத பாடசாலேயையும் நிருவி எம்மோடு போர்தொக்க சிலர் முயல் வதாக செய்திகள் கிடைத்துள்ளன.
தீயோருக்கு வரலாறு தரும் செய்தி
ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து ஈற்றில் மனிதனேக் கடிக்கும் வெறிநாய்

மினத்தை அழிக்க முயலும் அரசாங்கம் இன்று எம் மதத்திலும் கை வைத்தத் தொடங்கி விட்டது போலும், "aLtitsj இலங்கைக் கயவாகு வேந்தன்" என்று சிலப்பதிகாரம் செப்பும் வேந்தன் ஒரு காலத்தில் கோண்ேசர் கோயில் இடித்து அதில் புத்த கோயில்கட்டும் நோக்கோடு திருமலை நோக்கி வந்தான். ஆண்டவனின் ஆத்திரத்திற்கு ஆளான இவனின் கண்கள் கெட்டன. தன் தவற்றை உணர்ந்து கண் ர்ை விட்டுக் கலங்கிய கயவாகு முக்கன் னணுகிய கோணேசன் அரு ஃள வேண்டி நின்றன். இரக்கத்தின் உருவான இறை வன் இவன் இறைஞ்சுதலே ஏற்று மீண் டும் இவன் கண்கள் தழைத்த இடம் இன்று கிந்தளாய் என் று அழைக்கப்படுகிறது. இவன் தலே சிறந்த சிவபக்தனுக மாறிஞன். கயவாகு வேந்தனின் வாழ்வில் ஏற்பட்ட இந்நிகழ்ச்சி கோணேசர் கோயிலுக்குத் நீங்கு விழைவிக்க விழையும் தீயோருக்கு நல்ல பாடமாக அமையட்டும். N
போல எம்மொழியை அழித்து எ ம்
தமிழன் செய்யும் தவறு
புத்த சிங்கள ஆதிக்கம் எம் இனத்தின் எம் மதத்தின் அழிவிற்கு வழிகோலுவதால் யாம் இவ்வாதிக்கத்தை ஆணிவேரோடு அகற்றவேண்டும் என்பது முடிந்த முடி வெனினும் ஏறக்குறைய 20 இலட்சம் சிவ நெறி தழுவி நிற்கும் செந்தமிழ் மக்கள் ஈழத்தில் வாழ்ந்தும் வரலாற்றுப் பெருமை மிக்க அருள் ஞான சம்பந்தரும் அருணகிரி நாதரும் ஏனேL சிவநெறிச் செம்மல்களும் உள்ளம் உருகி வழிபட்ட இக்கோயிலே எத் தனே பேர் சென்று வழிபடுகிருேம் திருமலேக் குச் செல்ல எத்தனையோ போக்கு- வரவு வசதிகள் இருந்தும் வழிபடச் செல்லும் எம் மதத்தவரின் எண்ணிக்கை மிக க் குறைவே. கதிர்காமத்திற்கும், திருக்கேதீசு வரத்திற்கும் நல்லுரர்க் கந்தசுவாமி கோயி லுக்கும் பல்லாயிரக்கணக்கில் செல் லும் நாம் ஏன் கோணேசரின் அருள் பெற விழைகிருேமில்லே.

Page 121
"தாயினும் நல்ல தலேவன் எம் வாயி னும் மனத்தும் மருவி நின்று அகலா மாண் பினன்" என்று எம் தமிழ் ஞானசம்பந்தன் பத்திச் சுவை நனி சொட்ட கோணேசன் புகழ் பாடிஞரே இப்பாடல் பாடியவர் உமையின் முலேப்பால் அருந்திய ஞானசம்பந் தர் என்பதை யா ம் மறக்க முடியுமா? குரைகடல் ஒதம் நித்திலம் கொழிக்கும் கோணுமலே அமர்ந்தவர் எ ம் குறைகள் தீர்ப்பது உறுதி.
கோணேசர் கோயிலின் குடமுழுக்கிற்கு (கும்பா அபிடேகத்திற்கு) முன் எம்மவர் போகாதிருந்திருப்பின் ஏதும் பொருள் இருக்கலாம். ஆஞல் 3-4-83 ல் மிகச் சிறப்பாக கோணேசர் கோயில் குடமுழுக்கு
ŠSIŠ&
வரக்கர்ஸ் ஸ்தாபனத் பழுது பார்ப்பு வேலேத்த
உரிமையாளர்களின் வசதிக்காக ரோனிக் பரிசோதனே மற்றும் ே மாற்றுறுப்புகளின் பூரா வன வைத்திரு கொள்
தொஃபே
கண்டி தொகபேசி : 15 & ச11
யாழ்ப் தொலே.ே
WALKER SONS
தைேம த. பெ. 166 தொலைபேசி :
 
 
 
 
 
 

காரைநகர் திக்கரை முருகன்
நடந்த பின்பும் யாம் அங்கு சென்று வழி படத் தவறின் யாம் செந்தமிழ் பேசி சிவநெறி தழுவி நிற்பதில் யாது பயனும் இல்லை. ஆதலால் இனிமேலாவது சைவப் பெருமக்கள் தனித்தனியாகவும் கூட்டம் கூட்டமாகவும் கால் நடையிலும் ஊர்தி வாகனங்களிலும் சென்று கோனேசனை வழிபடுமாறு வேண்டுகின்ருேம்,
எமது உரிமைக்காகப் போராடு முன்
எமக்குள்ள உரிமையை இழக்காது இருக்க முதலில் பழகிக்கொள்வோமாக, தீதும் நன் றும் பிறர்தர வாரா" என்ற புறந்ானூற்றுப் புலவர் புகட்டிய உண்மை எமக்கு முற்றும் பொருந்தும். O
தினர் தமது மோட்டார் லத்தில் டீசல் என்ஜின்
நவீன, பரிபூரணமான எலெக் ஈவைச் சாதனேகளே நிறுவியதுடன், கயருக்களேயும் கையிறுப்பிலும் க்கின்றனர்.
ரூப்பிட்டி
: "I
தொலேபேசி 28 & 8
காலி
ഞ്ഞ b
E + 7OEI
& Co. LTD.
லுவலகம்
கொழும்பு-1, 8 41 - இ .

Page 122
குடமுழுக்கு விழா மலர்
பெருஞ்
அல்லது கு
தருமையாதீனப் புலவர் மகாவித்துவான
உயர்நிஃலக்கும் உயிர்நிலையாய்-உயிர் களுக்கு என்றும் மாருத - பேராதபேரின் பத்தை அளிப்பதாய் - இருப்பன ஆலயங் கள்.
"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்" என்பர் சிவயோகியராகிய திரு மூலர். ஆகவே ஆலயம் வேறு பெருங் கோயில் வேறு. ஆலயம் தூலமானது:பெருங் கோயில் நுண்ணியது என்ற உண்மையை உவமையின் வாயிலாக உணர வைத்துள் ளார். ஆகவே பெருங் கோயிலாகிய நுண் னிய ஆலயத்தின் (சூட்சுமாலயம்) உறை விடமாய்ப் பருவுருவாய் இருப்பது ஆலயம் என்பது பெறப்படும்.
ஆலயம், கோபுரம், சுற்ருலே திருமதில் கள் முதலான வரையறைகளேயுடையதாய் இடவரம்புக்குட்பட்டது. நுண் கோயில் பரந்ததாய் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிக் காட்டுவதாய், இடவரையறை கால வரையறைகளைக் கடந்த தாய் விளங்குவது.
எடுத்துக்காட்டுக் கூறுவதானுல் பூசலார் புராணத்தில் பல்லவன்கண்டது ஆலயம், பூசலார் கண்டது பெருங்கோயில். பெருங் கோயிலுக்கு நாம் அன்ருடம் செய்யும் செப, தவ, தியானசமாதிகளே நாட் பூசையும் பெரும் சாந்தி முறைகளுமாம். அதனுல் சிவம் என்னும் உயிரின்டமாகப் பிரகாசித்து நிற்கும். ஒருநாள் இருநாள் நமது தமோகுன ரசோ குண ஆதிக்கத்

சாந்தி builipGapsib
* திரு. ச. தண்டபாணிதேசிகர் அவர்கள்
தாலோ, கன்ம வினேயின் ஆட்சியாலோ செப தவங்களே நழுவவிடுதலே அ கப் பூசனையில் நிகளும் தாழ்வு அத்தாழ்வு திருவதற்காகச் செய்யப்பெறும் மணியின் கண் ஒளிபோல - தீயின் கண்சூடும் ஒளியும் போல, பூவின்கண் மனம் போலச் சிவ னிடத்துச் சிவம் குணவடிவில் விளங்கி நிற் பதாகச் செய்யப்பெறும் பிள் ஃள யார் சதுர்த்தி - மாத சிவராத்திரி - மஹா சிவ ராத்திரி - கார்த்திகைச் சோமவாரம் முத லான நோன் பு நாட்களே விழாக்கள். இவைகள் அனைத்தும் விசேட தியானங்கள். இவை நித்திய தியானத்தில் நிகழ்ந்த குறைகளைப் போக்கவும் ஆன்மாவினிடம் சிவம் பிரகாசிக்கவும் செய்யப்பெறும் பெருஞ்சாந்திகள். இவைபோலப் 'புறம் பேயும் புண்ணியனேப் பூசிக்க" என்ற ஆஃனயின் வண்ண்ம் புறப்பூசை செய்வதற் காக அமைந்த இடங்கள் ஆலயங்கள். அங்கேயுள்ள மூர்த்திகளில் சிவம் பிரகா சிக்கிறது. அங்ஙனம் பிரகாசிக்கச் செய்யும் கிரியைகள், பூசைகள், அவற்றில் தெரிந் தோ தெரியாமலோ விளையும் மந்திரக் குறைவு, கிரியைக் குறைவு, கரனக்குறைவு திரவியக்குறைவு சிரத்தைக்குறைவு இவை களே நீக்கவும் பரிபூரணமாகச் சிவம் பிர காசிக்கவும் செய்யப்பெறுவன. விழாக்கள் இவற்றிலும் விளையும் குறைகளேப் போக் கிக் கொள்ளச் செய்யப்பெறுவன பெருஞ் சாந்தியாகிய கும்பாபிஷேகங்கள். ஆகவே கும்பாபிஷேகங்கள் எவ்வளவு இன்றிய மையாதன என்று எண்ணுதல் வேண்டும்.
89

Page 123
சாதனங்கள் கும் பாபிஷேகத்திற் கு மண்டபம் கல சங் கள் குண்டலங்கள், நெய் சமித்து, தானியம் அன்னம் நைவேத் தியங்கள் முதலான புறச்சாதனங்கள் மிகத் தேவையானவை. இவைகளேயும் பயன் தரச் செவ்வனவாம், சிவத்தன்மை இவற் றினிடம் விளங்கச் செய்வனவாய் உள்ள சாதனங்கள் நான்கு. அவை ஆசாரியன், கும்பம்-பிம்பம்-அக்கினி என்பவை. சோதி யாய் விளங்கும் சிவத்தைக் கும்பத்திலும், அதிலிருந்து பிம்பத்திலும் நிலே பெற ச் செய்பவன் ஆசாரியன்.
ஆகாயம், பராகாயம் பூதாகாயம், கடாகாயம் என மூவகைப்படும். பராகா யம் அறிவே வடிவாய் எங்குமாய் - என்று மாய் நீக்கமற நிற்பது. பூதாகாயம் மண் முதலான ஏனய பூதங்கள் விரிந்து நிவே பெற இடந்தருவதாய் எல்லாவற்றையும் தன்னகத்தடக்கி நிற்பது பூதாகாயத்தின் ஏகதேசமாய்க் கானப்பெறுவது. கடா காயம் குடத்தின் அளவினதாய் மனிதனு விடய தேவைக்குப் பயன்படும் தரத்ததாய் விளங்குவது.
பரா காயம் அதன் தன்மை குறித்து ஞாஞகாயம் - சிதாகாயம் சிற்சபை என் றெல்லாம் வழங்கப்பெறும், அந்த ஞானு கய வடிவானது சிவம். அது இந்த பூதா காயத்திலும் நீக்கமறச் செறிந்துள்ளது. அதன்ன இன்னும் சுருக்கி நமக்குப் பயன் தரச் செய்யக் குண்டகாயத்தில் ஒளிப்பிழம் பாக ஒளிரச்செய்வதே அக்கினிக காரியம். ஒளி தீயைப்பற்றியது. தீ-தேயு என்ற பூத வடிவினது உருவுடையது. அருவான ஆகாயத்திலுள்ள பரசிவத்தை ஒளியான உருவாய் அமைய வேண்டிக் கொள்வதே அக்கினிக் கTரியம்.
அதனை மேலும் பருப்பொருளாக்கித் தருவத்த கடஸ்தாபனம். ஒளியாய் கட்புல ஞய கடவுளே நீராய்க் கண்ணுக்கும் ஊறு ணர்ச்சிக்கும் உருக்கொள்ளச் செய்து அதில் நீரின் தன்மையாகிய தண்மையாய்ப் பிறவி வினேகளின் வெப்பத்தைப் போக்கும் இயல் பினதாய மந்திர ஒலிகளாய்க் கலந்து நிற் கச் செய்வதே சுடஸ்தாபன பழிபாடு.
இங்ஙனம் கடத்தில் விளங்கும் கடவுளே அருவுருவத் திருமேனிய ய சிவவிக கத் திடமோ உருவத்திருமேனியாகிய மகேசுர வடிவங்களிலோ விளங்கச் செய்வதே கும்பாபிஷேகம்,
விமானக் கோபுரங்களுக்குச் செய்யும் கும்பாபிஷேகம் மக்கள் ஆலயங்களே யும்
90

காரைநகர் திக்கரை முருகன்
அரனெனத் தொழுவதற்காகச் செய்யப் பெறுவது.
பெருஞ்சாந்திக் காலங்களில் ஆறுகால வழிபாடும் நிறைவேறும்போது இடையில் செய்யப்பெறுவது நாடி சந்தானம் என்னும் கிரியை. அது குண்ட-கும்ப-பிம்ப-கே புர விமானங்களோடு இஃணக்கத் தருப்பைக் கயிற்றையிட்டு மின்னுற்றல் க ம் பி யின் வழியாகச் சென்று பயன்படுவது போல, ஆசாரியனுடைய - அடியார்களுடைய - அன்பர்களுடைய தியான தரிசன விசே டத்தால் வெளிப்படும் சிவத்துவ ச த் தி குண்டத்தினின்றும் கும்பத்திற்கும் அத னின்று பிம்பத்திற்கும் அதனின்று கோபுர விமானங்களுக்கும் வியாபித்து எங்கு ம் என்றும் விளங்கச் செய்யும் செயல்.
இங்ங்ணம் செய்ய மிகமிகத் தேவை யானவன் ஆசாரியன் என்பது பெறப் டு மன்ருே! அவன் தூய பிறப்பினணுய் - தூய ஒழுக்கத்தினனுய் - சதா சர்வ கால மும் தன்ஃனப்பற்றியோ - குடும்ப சேமலாபங் கஃப் பற்றியோ - வருமான செலவுகஃப் பற்றியோ சிறிதும் சிந்தியாதவனுய் - சதா சிவசிந்தனேயோடு விளங்குபவகை இருத் தல் வேண்டும் இவன் அன்ருடம் கட்டும் உள்ளக் கோயில் பெருங்கோயில், அவன் செய்யும் செப, தவ, விரத தியானங்க ளால் சிவத்துவ வியாபகம் பெற்ற உள்ளம் பெருங்கோயில் அதில் விளங்கும் சிவத்தை அனவருக்கும் பயன்தரச் செய்வதே நித்ய நைமித்திக - சம்புரோட்சன - மகா கும்பா பிஷேகாதி கிரியைகள். ஆகவே இதனல் மகா கும்பாபிஷேகமாகிய பெருஞ் சாந்தி விழாவின் பெருமையும் இன்றியமையாமை யும் பெறப்படும்.
காரை நகர்ப் பெருமக்கள் பெருஞ் சாந்தி விழாவைக் கண்டவர்கள் சிவம் தன் ஆயிரம் கலேகளோடும் விளங்குவதைத் தரிசிக்கும் பேறு பெற்றவர்கள். குறைவும் நிறைவு மில்லாமல் எ ன்று ம் அஞ்சாத பூரணமாய் இருக்கும் இறைவனேக் கண்டு என்றும் தம்முள்ளத்துச் சிவம் பிரகாசிக்கச் செய்ய நாள் வழிபாடுகளேயும் சிறப்பு வழிபாடுகளேயும் இயற்றி இன்புறுவார்
r" அச்சிறப்பு வழிபாடுகளில் ஒருவகை ம்மன் லாபிலே க வழிபாடு இங்ங்னமே இனிப் பெருஞ்சாந்தி நடந்த நட்சத்திரத் தில் மகாபிஷேக வருஷா பிஷேக வழிபாடு களேயும் நடத்திச் சிவபுராணப் பாராய னத்துடன் செழித்து வாழ்வார்களாக,

Page 124
அஞ்சு முகந்தோன்றில் ஆறுமு வெஞ்சமரில் அஞ்சலென வே ஒருகால் நினைக்கில் இருகாலு முருகாவென் ருேதுவார் முன்
责
உங்கள் குடும்ப வாழ்க்கைக் உணவுவகைகளும், ஆடவர்களுக்குப்
வாசனத்திரவியங்களும் எங்கள் சொந்தச் தயாரிப்பில்
சுறுட்டு, நல்லெண்
வகைகளும் நியாயமான
தேடிச் :ெ
இரத்தின
உரிமையாளர் ச.
கொவ்வளே,
| RATNA
Prop: S. M..)
KOHUWALA,
 

நந்தோன்றும் ல்தோன்றும் - நெஞ்சில் ந் தோன்றும்
கு வேண்டிய அத்தியாவசிய 0, மங்கையர்களுக்கும் அழகூட்டும் b, மருந்துவகைகளும்
தயாரிக்கப்பட்ட யாழ்ப்பாணச்
ணெய், கோழித்தீன்
விலக்கு பெற்றுக்கொள்ள
சல்லுங்கள்
ஸ்ரோர்
மு. இராசரத்தினம் நுகேகொடை.
RAJA RATNAM
NUGEGODA.

Page 125
காரைநகர் எல்லோர்க்கும்
( Pгор: K.
Dealers in : Best Jaff Jafna Gingelly Oil, R
and Oth
குமார் ஸ்
109, IC MAH
சிற்றி ரிறேட் ே
CITY TRADE
Mill
WAWU
Dealers for : Sri Lanka State " Sri Lanka State '' Walker Sons &
Brown & Co.
 

திக்கரை முருகன்
இன்னருள் புரிவான்
STORES
KUMARASAMY)
na Cigars, Jafna Nelli Crush, adio Battery, Maliban Biscuits *r Oilman Goods.
டோர்ஸ் Di da T 55 LID
Dehiwella Road, ARAGAMA.
கோப்பறேசன் CORPORATION
Road,
NIYA
Trading (Tractor) Corporation Trading ( General) Corporation
Co. Ltd.
td.
=

Page 126
குடமுழுக்கு விழா மலர்
சொற் காத்த
- வித்துவான் திருமதி ப.
சொல்லிற்குக் கடிய வேகமும் சுடும் ஆற்றலும் உண்டென்பதைக் கம்பர் காட்ட நாம் காண்கின்ருேம்,
சொல்லொக்கும் கடிதுவேகச் சுடுசரம் ஒன்றைச்
(செம்பரல் அல்லொக்கும் நிறத்தினுள்மேல் விடுதலும் வயிரக்
குன்றக் கல்லொக்கும் நெஞ்சில் தங்கா தப்புறம் கழன்று
[## ଜlity", புல்வர்க்கு நல்லோர் சொன்ன பொருளெனப்
போயிற்றன்றே.
என்று இராமன் தாடகையைக் கொல்லத் தேர்ந்தெடுதத அம்பு சொல் போலக்கடிய வேகத்துடன் சென்றது என்ருர்,
சேக்கிழார் ஞானசம்பந்தர் வாக்கில் வைத்து - சொல்விற்கு வேகம் உண்டென் பதைக் கம்பருக்கு முன்பே காட்டிஞர்.
திருஞான சம்பந்தப் பெருமான் மது ரையில் தங்கியிருந்த திருமடத்திற்குச் சமணர்கள் தம் மந்திரத்தால் தீ ங் கு செய்ய முயன்று தோற்றுப்போய்ப் பொதி தழலேக் கையிலெடுத்துப்போய் வைத்தனர்.
அந்தண் மாதவர் திருமடப் புறத் தயல் இருள்போல் வந்து தந்தொழில் புரிந்த வஞ்சனே மனத்தோர் நீங்கியபின்பு அடியார்கள் ஞானசம்பந்தருக்குச் செய்தி யைத் தெரிவித்தார்கள். ஞானப்பிள்ளே யார் இத்தீமை பாண்டியனுலேயே விளைந் தது அதனுல் அவனுக்கே இது ஆகவேண் டும் என்று கருதினுர், கருதியும் கணித் தொழுகு கருனேயிஞல்
பாண்டிபா தேவியார் தமது பொற்பிங்
பயிலுநெடு மங்கலுநாள் பாதுகாத்தும்

Golumriћ urGospu
நீலா B, A, தருமபுரம் -
ஆண்டகையார் குஸ்ச்சிறையார் அன்பினுலும்
அரசன்பால் அபாரதம் உறுதலாலும் மீண்டுசிவ நெறியடையும் விதியினுலும்
வெண்ணிறு வெப்பகலப் புகவிவேந்தர் நீண்டியிடப் பேறுடைய குதவாலும்
நீப்பிணியைப் பையவே செங்கென்ருர், " ,
தீப்பிணியைச் செல்க என்று அவர் சொன் னவுடன் அது பாண்டியனேப் பற்றிவிடும் சொல்லிற்கு அத்துணே ஆற்றல் உண்டு. பாண்டிமாதேவியின் மங்கல நாணிற்கு இச் சொல்லால் நீங்குவிஃாந்துவிடக் கூடாதே என்ற கருஃணயால் அச்சொல்லின் வேகத்தைக் குறைத்தும் "பையவே சென்று பாண்டியற்கு ஆக" - என்றமை எண்ணுந் தோறும் இ ன் ப ந் த ரு ம் சொல்லாட்சி யன்ருே
சேக்கிழாருக்கும் முன்பாக இளங்கோ வடிகள் இச்சொல்லின் வேகத்தை மிகத் தெளிவாகக் க்ாட்டியுள்ளார். கவுந்தி யுடன் கோவலனும் கண்ணகியும் மதுரை நோக்கிச் செல்லும் நேரம், தீது நீர் நியமத் தென்கரை எய்திப் போது சூழ் கிடக்கை யோர் பூம்பொழிவில் சற்றே இளேப்பாறி னர். அந்நேரம் அங்குவந்த வம்பப்பரத்தை பொருத்தியும் வறுமொழியாளஞெருவ ஒதும் காமனும் தேவியும் போல விளங்கும் கோவலன் கண்ணகியை யாரெனக் கேட்டு அறிவோம் என்று கவுந்தியைக் கேட்டனர். கவுந்தி சொன்னுள்.
ான் மக்கன் காஜரீர்மானிட பாக்கையர்
பக்கம் நீங்குயின் பரிபுலம் பினரென"- உடனே அவர்கள்
"உடன்வயிற் ருேர்கன் ஒருங்குடள் வாழ்க்கைக்
கடவதும் உண்டொ கற்றறிந் நீரென்"
93

Page 127
நாகாவாமல் கேட்டனர். குண மென்னும் குன்றேறிநின்ற கவுந்திபால் தோன்றிய கணநேரச் சினம் மிகப் பெரிய சாபத்தை அவர்களுக்குத் தந்தது. இவர்கள் என் பூங்கோதையை எள் எளி நகையாடினர்ஆகவே முள்ளுடைக் காட்டில் முதுநரியா கட்டும் என்று சாபமிட்டாள். அடுத் த கனத்தில் அவர்களே அங்கே காணவில்லே -குறுநரியின் நெடுங்குரல் கூவிளிதான் கேட் டது. சொல்-எத்துனே வேகமாகப் போய்ப் பயன் தருகிறது என்பதை உணர்ந்த தோடு அதற்குச் சுடும் ஆற்றலும் உண்டு என்பதை இப்டோது எண்ணிப் பார்க் கிருேம்.
நாவினுல் சுட்ட வடு என்றும் - இது தீப்புண்னோக் காட்டிலும் கொடியது என் றும் வள்ளுவம் கூறும், கம்பர் இதனையும் நினைவுபடுத்துகிருர், இதை அசோக வனத் தில் கூறுகிருள் - இந்த இலங்கையை மட் டுமல்ல நான் சினந்து ஒரு சொல் சொன் ஞல் இவ்வுலகமே அழியும். ஆணுல் இராக வணின் வில்லாற்றலே - என் சொல்லாற்ற லால் நான் தாழ்வுபடுத்தக் கூடாது என் பதால் நான் சொல்லப் பயன்படுத்தவில்லே என்கிருள்,
அல்லல் மாக்கள் இலங்கைய தாகுமோ எல்லுே நீத்த உலகங்கள் யாவுமென் சொல்லினுல் சுடுவேன் அது தூயவன் வில்வினுற்றற்கு மாசென்று வீசினேன்
இப்படி வேகமும் சுடு ம் தன்  ைம யும் கொண்ட சொல்ஃவச் சரியானபடி ஆளத் தெரிந்து கொள்ள வேண்டும். இதனேயும் வள்ளுவரே கூறுவார்.
சொல்லுக சொல்லேப் பிறிதோரிசொல் அச்சொல்லே வெல்லுஞ்சொல் விங் ஜிம யறிந்து
வெல்ல முடியாத ஒரு சொல்லேக் கூறித் தற்கொண்டானின் புகழைப் பேணியவர் ஒரு பெண்ணரசியார். தகைசான்ற சொற் காத்து வாழ்தலும் பெண்ணின் நல்லிலக்க னங்களில் ஒன்றல்லவா ? இருவர்க்கும் உளதாகிய நன்மையமைந்த புகழை ஒரு
94

காரைநகர் திக்கரை முருகன்
சொல் சொல்லிக் காத்த பெண் திலகம் தான் திருநீலகண்டக் குயவஞரின் இல்லத் தரசி. அவளே சொற்காத்த பொற்பாவை யாகிருள்.
தில்லேயில் வேட்கோவர் குலத்தில் தோன்றி, ஆதியும் முடிவுமில்லா அற்புதத் தனிக் சுத்தாடும் நாத ஞர் கழ ல் கள் வாழ்த்தி வழிபடும் நலத்தின் மிக்கவர் திருநீலகண்டர். அவரைப் பற்றிப் புராணம் பாட வந்த சேக்கிழார்
நிகழ்திரு நீலகண்டக் குயவனூர் நீடுவாய்மை நிகழும்அன் புடைய தொண்டர் செய்தவம்
கூறலுற்றும் என்று அப்பெரியவர் இல்லறத்தில் நின்றும் தவம் செய்து உய்தி பெற்றவர் என்று காட்டிஞர்.
திருநீலகண்டர் இல்லறமேற்றும் தவ நெறி நிற்கக் காரணம் அவர் மனே வி சொன்ன ஒரு சொல்லே. இளமை மீதூர இன்பத்துறையில் எளியவர் ஆஞர் திருநீல கண்டர். ஒருநாள் அவர் பரத்தையொருத் தியை அ ஃன ந் து வந்தமையைக் கண்டு மனேவியார் ஊடல் கொண்டார். ஊடலத் தணிக்க, வேண்டுவ இரந்து கூறிஞர் நாயனூர். அப்படியும் புலவி தனியாமை கண்டு அருகு சென்று அன்பு மனேவியை அஃணய முயன்ருர்,
பெண்ணின் நல்லவள் "நீண்டுவீரா யின் எம்மைத் திருநீலகண்டம்" - என்று கூறிப் பெயர்ந்தாள்.
முண்டஅப் புவிநீர்க்க அன்பணு முன்பு சென்று
முண்டயங் கிளமென் சாயல் பொதிகொடி அனேயார் தம்மை
வேண்டுவ இரந்துகூறி செய்யுற அ&னயும் போதிங் நீண்டுவீ ராயின் எம்மைத் திருநீல் கண்டம் என்ருர்
* ஆஃனகேட்ட பெரியவர் " என்ருர் சேக் கிழார். செயற்கரிய செய்கையைச் செய் யப் போகிருர் அல்லவா? எம்மை என்று நீ கூறியதால் மற்றை மாதரார் தம்மையும் என்றன் மனத்தினும் தீண்டேன் என்று

Page 128
குடமுழுக்கு விழா மலர்
மனேவியைப் பார்த்துக் கூறி விட்டார். இற்புறம்பு ஒழியாதே யிருப்பினும், அன் புறு புணர்ச்சி யில்லாமையோடு அதன் அயல் அறியாமலே இருவரும் வாழ்ந்து
வந்தனர்.
ஆண்டுகள் உருண்டோட, வளமவி இளமை நீங்கி வடிவுறு மூப்பு வந்து தளர் வொடு சாய்ந்தும் அன்பு தம்பிரான் திறத் துச் சாயாமல் இருந்தார். "வடிவுறு மூப்பு' என்று மூப்பும் கூட அவர்கள்பால் அழ காய்ப் பொருந்தியது என்ருர் சேக்கிழார். நெறியோடு வாழும் வாழ்க்கையாளர்க்கே இது இங்ங்னமாகும். மூப்பு அ ழ காய் வந்தது என்று இங்கே சொன்ன ஆசிரியர் பிறிதோரிடத்தில் அழகே மூத்து வந்தது என்று கூறுவார்.
தம் அடிமையாகச் சுந்தரரை வழக் கிட்டு ஆட்கொள்ள வரும் பெருமானது கோலம் - மூத்த திருக்கோலம். அங்கே பேரழகே இப்படி முதிர்வு பெற்றது என்று சேக்கிழார் குறிப்பிடுகிருர்.
பண்டிசரி கோவன உடைப் பழமை சுரக் கொண்டதொர் சழங்கலுடை ஆரிந்தழகு காள்ள துெள் துகிலுடன் குசை முடிந்து விடு வெதுத்
தண்டொருதை கொண்டுகழல் தள்ளுநடை கொள்ள்
வந்த வடிவத்தைக் கூடியிருந்தோர்
மொய்த்துவார் பேரழகு மூத்தவடி வேயோ அத்தகைய முப்பெறும் அதன்படிவ மேயோ
எ ன்று அதிசயித்துப் பாார்த்தனராம். இப்படிப்பட்ட வடிவுறு முப்பு வந்த காலத் தில் தான் - தொண்டரை விளக்கம் காண் பதற்காக இறைவன் வந்தான்.
வந்த சிவனடியார் திருநீலகண்டர் பால் ஓடு தந்ததும் அவர் அதனைப் பத்திரம் செய்ததும் நாமெல்லாம் அறிந்த கதை. சால நாள் கழிந்த பின்பு ஒட்டைக் குறி யிடத்தகலப் போக்கியபின் - அ டி யார் மீண்டும் வந்தார். எல்லாம் தான் வைத்து வாங்க வல்ல பெருமான் ஒட்டைத் திரும் பக் கேட்டார்.

யாமோதிய கல்வியும் எம்மறிவும் தாமே பெற வேவவர் தந்ததஞல் பூமேன் மியுங் போயற மெய்ப்புணர்விச் நாமெங் நடவீர் நடவீர் இனியே - என்று
அநுபூதியில் தாமே பெற வேலவர் கல் வியும் அறிவும் தந்தார்" என்று அருணகிரி யாரும் நவில்கிருர், அ ப் படி எல்லாம் வைத்து வாங்குவதில் தேர்ந்த ஈசனிடம் ஒடுமறைந்த மாயம் சொல்வித் திகைக் கிருர் திருநீலகண்டர்.
களத்து நஞ்சொளித்த பெருமான் திானுெளித்த ஒட்டினுல் இவரது உண்மை வெளிவர அருள்பாலிக்கிருன். நான்மறை வல்ல தில்லைவாழ் அந்தணர் சபைமுன் வழக்கிடுகிருன். திருப்பு வீச்சுரக் குளத்தில் மூழ்கிச் சபதம் செய்கிருர் குயவனர்.
zo sit urtGiu  ைவத்த அடைக்கலப் பொருளை வெளவிப்பாவகம் பல வும் செய்து பழிக்கு நாணுயாகிருய். அந்த மண் ணுேட்டிற்கு இணையாகப் பொன்ளுேடு தந் தாலும் வேண் டேன் ரன் தெரியுமா? அந்த ஒட்டிற்கு இனே யாக எதுவும் ஆகாது. தன்னே ஒப்பரியது. தவத்துத் தன்னுழைத் துன்னிய யா ன வ யு ம் தூய்மை செய்வது. பொன்னினும் மணி யினும் போற்ற வேண்டுவது- அதனை நீ வெளவினுய். அதற்கிணேயானவன் நீயே. உன்னை வளைத்து நான் கொண்டேயன்றிப் போவதும் செய்யேன் - என்று வழக்கிடு கிருர் எம்பெருமான்.
புதல்வன் மேல் ஆஃணயிட்டு உன் தூய் மையைப் போற்றிக்கொள் என்று ஈசன் சொல்ல. எனது கள்ளாமையைப் பறை சாற்றப் பொய்யில் சீர்ப் புதல்வன் இல்லே என்று தலைகுனிந்தார் தொண்டர் காதல் மனேவியின் கையைப்பற்றி இக்குளத்தி வில் மூழ்குக-என்ற உ  ைர கேட்டதும் "எங்களில் ஓர் சபதத்தால் உடன் மூழ்க இசைவில்லை" - தம்மாற்ருமை = E பெரியவர், ஒரு மூங்கில் தண்டைப்பிடித்து முழுகத் தொடங்கிஞர். தண்டின் ஒரு
95

Page 129
முஃனயை மனேவியும் மற்ருெரு முனையை கணவரும் பிடித்து முழுகும் போது - சிவ னடியார் கூக்குரலிட்டு மாதைத் தீண்டிக் கொண்டுடன் முழுகாவிடில் நீர் ஒடுதிருடி யவரே-என்று ஆர்ப்பரித்தார். திருநீல கண்டர் பண்டுதாம் செய்த செய்கையைச் சொல்வி மனேவியைத் தீண்ட முடியாத காரணத்தைப் பாரோர் கேட்க வெளிப் படுத்தியபின் நீரில் மூழ்கிஞர்.
பெரிவர், சேணிடையும் தீங்கடையாத் திருத்தொண்டர் அருள்தவத்தொண்டர், உண்மை காப்பார், பழுதிலாதார் என்று இப்படியே திருநீலகண்டரைச் சேக்கிழார் குறிப்பிடுகிருர், அப்படிப் பழுது வாராமல் தவம்செய்த தலைவர் மூழ்கி எழுந்தபோது இளமைத் திருக்கோலங் கொண்டு பொலிந் தார். அவனி அதிசயித்தது.
புனிதவதியார் இளமை நீங்கி மூப்புக் கோலம் பெற்றபோது உலகம் அதிசயித் துப் பார்த்தது - என்பதை நாம் உணர் வோம்.
யாழ்ப்பாணத்தில்
சிறந்த புகை எ. வி.
ஸ்ருடியோ6ை
( உரிமையாளர் : வி
96

காரைநகர் திக்கரை முருகன்
ஈங்கிவன் குறித்த கொள்கை இது இனி இவனுக்
காகத் தாங்கிய வனப்பு நின்ற ஆசைப்போதி கழித்தி
குன்பால் ஆங்குநின் தாள்கள் போற்றும் பேய்வடிவு
அடியேனுக்குப் பாங்குற வேண்டும் என்று பரமர் தான் பரவி நின்ருர்,
அப்போது இளமை நீங்கி முதுமை வந்தது.
இங்கே திருநீலகண்டரும் மனேவியும் முதுமை நீங்கி இளமைக்கோலம் பெற்று நிற்க அதிசயித்து நோக்கினுர்கள் அவனி மாக்கள். இறைவன் "வென்ற ஐம்புலஞல் மிக்கீர்" என்றழைத்து- என்றும் நம்பால் விருப்புடன் இருக்க - என்றருள் செய்து மறைந்தான்.
திறலுடைச் செய்கை செய்து அதனுல் சிவலோகம் எய்திய தம்பதியர் பேரின் பத் தை எய்தினர் எ ன் று சேக்கிழார், புராணத்தைப் பாடி முடித்தார். தற் கொண்டாண்ப் பேணிய பெரு மாட்டிஇருவர்மாட்டும் அமைந்த நன்மையமைந்த சொல்லே - தம் சொல்லால் காத்தவகை எண்ணி அவரைநெஞ்சுள் நிறுத்தி நாமும் போற்றுகிருேம்.
படங்களுக்கு
6TTh6ు.
நாடுங்கள்.
. வி. மகாலிங்கம் )

Page 130
குடமுழுக்கு விழா மலர்
ஆகமம் gfu
குமரி
G
என். எஸ். பரமேஸ்வர
வேதம், ஆகமம் இரண்டும் எல்லா நூல்களுக்கும் முதனுரலாகி அ நா தி மல முத்தணுகிய இறைவனுல் அருளப்பட்ட நூலாம். நீதி நெறியில் நிற்போர்க்கும் ஞானநெறியில் நிற்போருமாகிய இருவரும் உய்தற் பொருட்டு ஆகமத்தையும் அருளிச் செய்தனர். அன்றி யும் வேதத்தில் சிவ வழிபாடு செ ய்யும் விதம், அவ்விடத் திற் கூருமையால் வேதசாரமாக ஆக மத்தைக் கூறினர். வேதம் சூத்திரமாக வும் ஆகமம் அதன் விரித்துரையாகிய பாடி யமும் போலாம். இவ்வாகமங்கள் இருபத் தெட்டாகும். ஞானம், யோகம் கிரியை, சரியை என்னும் நான்கு பகுதிகளே உடை யது. அவற்றில் லளிதம் என்னும் ஓர் ஆக மும் உண்டு. அவற்றிலிருந்து சேர்க்கப் பட்டது குமாரதந்திரம். இக் குமாரதந் திரத்தில் குமரனே பிரதிஷ்யை செய்யும் முறைகளும், தியனஸ்லோகங்களும் சுப்பிர மணியரின் பேதங்களும் பூஜா காலங்க ளும் வழிபடும் முறைகளும் விளக்கிக் கூறப் பட்டுள்ளது. சுப்பிரமனிையருடைய மூர்த்தி பேதங்கள் பதினுறு என
ஞானசக்திதரஸ் கந்தோ தேவசேனுபதிஸ்ததா சுப்பிரமண்யோ கஜாரூட சரகானன சம்பவ:
கார்த்திகேயக் குமாரச்ச ஷண்முகஸ் தாரகாந்தக: ஸேநாநீ பிரம்ம சாஸ்ச்ச வல்லி கல்யாண சுந்தரம் பாலச்ச கிரனஞ்ச பேதாச்ச சிகி வாஹன ஏவச
இவ்வாறு கூறுகிறது.
இம் மூர்த்திகளே பிரதிஷ்டை செய் யும் நான்குவித பிரதிஷ்டை முறைகளையும் அப்பிரதிஷ்டையில் செய்யப்படும் கிசியா
பேதங்களேயும் நன்கு விளக்கி இருக்கிறது.

பந்து கூறும் வழிபாடு
க் குருக்கள் அவர்கள்
சுப்பிரமண்யப் பெருமானுக்கு ஆறு காலங் கள் பூஜை செய்வது உத்தமம். நான்கு காலப் பூஜை செய்வது மத் தி மம், 2. காலப் பூஜை செய்வது கடைசிப் பட்ஷம் என்றும் விளம்புகிறது. சூரியோதயத்திற்கு முன் மூன்றேமுக்கால் நாழிகை உ ஷ த் காலம். சூரியோதயத்திற்குப் பின் ஏழே முக்கால் நாழிகை பிராதக் காலம், பகல், பதினேந்தாவது நாழிகை மாத்யான்னிக காலம், சூரிய அஸ்தமனத்திற்கு முன் மூன்றேமுக்கால் நாழிகை பிரதோஷ கால மென்றும், சூரிய அஸ்தமனத்திற்கு பின் மூன்றேமுக்கால் நா ழி கை சாயங்கால மென்றும் அதற்குப் பின் மூன்றே முக்கால் நாளிகை அர்த்தயாமமும் ஆகும். இக் காலங்களில் முறை உஷத் காலம், கால சந்தி, மாத்தியான்னிகம், பிரதோஷகாலம் சாயங்காலம், அர்த்தயாமம் ஆகிய ஆறு காலப் பூஜைகளைச் செய்வது ஆகம சம்மத மாகும். குமாரதந்திரோகத் மார்கே நைவு: குகம் யஜேத்' என்னும் குமாரதந்திர வாக்கியப்படி உற்சவங்கள் குமாரதந்திர முறைப்படியே செய்யவேண்டும். மாதந் தோறும் கார்த்திகையிலும், ஷஷ்டியிலும் ஏகதின உற் ச வம் செய்யலாம். பிரம் மோற்சவம் ஆவணி, தை, மாசி, பங்குனி வைக்ாசி முதலிய மாதங்களில் நட்சத் திரத்தை அந்தமாக வைத்து பத்து நாட் கள் அல்லது பன்னிரண்டுநாட்கள் உற்ச வம் செய்வது பிரம்மோற்சவமாகும். இது: சிறப்புத் தருவது ஐப்பசி அமாவாசைக்கு மறுநாள் பிரதமை தொடங்கி ஷ ஷ் டி முடிய ஸ்கந்தக்ஷ்ஷ்டி உற்சவம் செய்யலாம்: எனவே ஆகம விதித்தவாறு வழிபடுவது இம்மை மறுமை நலன் க ளே தருவது திண்னமாகும்.
97.

Page 131
முருகா வருக! தமிழாய்ந்த மு மருகா வருக! அருளொழுகும் குருவாய் வருக எமது குலக்ே விரைவாய் வருக ! இது 凸剪中
திக்கரை கும்பாபிஷேகம் சி வாழ்த்து
Maygala Store
I. " " " 1:19, Wolfer : : : COLO
 
 

pதல்வா வருக! வேங்கடவன்
வதனுவருக! எனயாளக்
கொழுந்தே வருக! மயிலேறி
னம் வேலாயுதனே வருக!
முருகன் றப்புடன் நடைபெற கின்றேம்.
古
S & Industries
dhal Street,
MBO-13.

Page 132
Toto urīg) stwortoミ*」』Jg bg g Eg SE IIĘHỊT?qī£đīstīs, 'q118 · @@ · Ľg 占gaQgggg』シ 』 gg 9E
安城城그(행 Agnago AsswArm영e Tīrītra o Isosso os úl/sormri-a ufige@g 《역學武官學D&언 ludoTrovi) quaeso urīsi surm oops)(f) ose · ayers · @@ -Ħz
Istorto ${-GŻ
响巨鹰坞4g响也역5高별>rT4/g :事 :9kg : gz
Egg@」ebコg역府:FDA宮中 "m명g) :&용해 :었z
INorto@IĘo usis)சrஒரிெ "கு மிகு -1
는月城記는uug &용A형官&TrTigrTAm9% ** :南) :高D& :Oz 1ļ9oymraeg)
-Trgo surtos) LaeuraET%편gere成宗: "學院) :府院)
已忘唱塔明函1. IT ITIŴoqis "+ ョgg上『D セ」「ョh過』g日因d司马略·哈帝· 内談」ショhsg増』Eコ* g hgF』ggs*』**ミebggg
上総dQ」gbコg gg』」シコ ge」コgシ 11egno (€)1;surlu)
Roo u Isosyo역T國dFDA;『國子 :5 Izęstos@gரவிாசகு "கு " ரசியர்கு自TwerT역.Jr院) "역A* :형日 :
se』g *g」「gquostopsılırsqī£)
199ųı9?!!111Ionnrı-ā sēņoto) qıştıs@Uıse ısso I ugi ç#
七情道德寺七VT學u院&TTTA태= *u國 "
H ri rii rh - d - d g c
H
H
IỆgís-ı Losso) oặgẾtos@goteg)Ųııırıq,Q) luogiqoys Log) ĢĒĢ Į đīào@fī) útesoog;

po pouvēCynff uso? "I I
டிருபிகு屿唱g自己“嗜 Inso IIIIo,gEgg園』Lコ』 コ 「TugunsgoungurT.u義大學gurTJ地國 中 :5 :國子 A性的는七Agg편ȚITŲssoq, sısı so off
&#ijoje, og 43.635$ megpr too oɖee oqilo -a, te
Fめa」崎DョEgg増EQ gb ae」 官府武官制シLggb』Q g Fixo? nous spree)ேேறுமியராகி ஒரு g*に追ggg역%편령a守)高7 ** 卢姆海战Fこ』Jg D
quae uriņs um *
A的宮5TurT國u官道民日 :%g) :%g)
's · JI "இரு"Ě "மிகு "ஐ மிகு " 』ggs明:Ju田m「T그리司 "பிரு "gr :9;& rir:; "பிஜி " "குெ 'ர "குெ "ர
· @@ 'O+ 為函6E
suo orgı-TaegosoTTAw0mw.urT "VT), 'ADC않 Isae Is Lossoョgg『ミngs g gg INortos@1ņourTo)Eもb』QQ*D Qg 11:gris (NorsolirīŲ)qistoriqī drī£) (ft) • • • 'T'); gg』『増ggegbgも bュg gg 自過上』gも」gggEggg gg பரிநபிஞ்
fegebse 4」ョシg ョ』ショ』『D gg A的日6的 原宮上r너 80 m城宮5757m역nag) :5T : Re :府事) :高D&행 --Two.unog), soo与跑点可守司己心“塔与闽 „IITŲno storis&T上也恩唱。4劑馬p:白函 Ifugos@jq7Uskormon sĩ TIT: ‘ HITŲ, os@@ --Tolo ureg) lae IIIIqırı soort (151 sono uri · uJT '@@ AurTg(民院)MTர8ாராஜழகு "கு "குரகுெ Il-gris & Igo urīg)七崎站与Te母将官与UT伤“白鸥
A cir r u is
"5I "8 I oss. I *9. I “Ç I *# I "EI "ZI

Page 133
சித்திரை
GJIGJEGIT-g
, 팬
ஆவணி
புரட்டாதி ஐப்பசி கார்த்திகை மார்கழி
மாசி
பங்குனி
நித்திய பூனி
திரு. பரமு கற்
திரு. இராமு 4 திரு. எஸ். மா திரு. சாமியார் திரு. கு. ச. கன் திரு. ஆ. வீரச திரு. சி. முருே திரு. கே.வி. பி திரு. த. கா. { திரு. ச. ஆ விே திரு. மாதவி ! திரு. து. தில்: திரு. மாதவி தீ திரு. பொ. சு)
திரு. வே. செல் திரு. தா. துை திரு. சு. தம்,ை திரு. ச. மு. ச திரு. க. நடரா
இக்கோவிலில் நடக்கு நடககு
1. புரட்டாதி
2. ஐப்பசி
3. கார்த்திகை
4. மார்கழி
சனிக்கிழமை வி
கந்த சஷ்டி வி உபயம்:- கி. த வெள்ளிக்கிழ.ை
திருக்கார்த்திசை El Lub- 5. திருக்கார்த்தி.ை
திருவெம்பாவை

+ 9_LuuI96ITUIT
ச்தையா சதாசிவம் ர்க்கண்டு " ஆறுமுகம் ணபதிப்பிள்ளே த்தி (ஆசிரியர்) கசு . வேலுப்பிள்ளே முருகேசு பலுப்பிள்ளே நில்லேயம்பலம் பயம்பலம்
ல்ஃபம்பலம் ப்பிரமணியம்
வரத்தினம் ரராஜா
பயா (ஆசிரியர்)
சந்தரம் "ஜா
விளான
விளானே பொன்னுவளே விளானே பொன்னுவளே அந்திரானே பொன்னுவளே வளுப் போடை பாலாவோடை
இடைப்பிட்டி
இடைப்பிட்டி
இடைப்பிட்டி திக்கரை பாலாவோடை
கொட்டைப்புலம்
திக்கரை
கரப்பிட்டியந்தனே,
பொன்ஞவ*ள
5ம் விசேட தினங்கள்
ரதங்கள்
சதமும் சூரசங்கார விழாவும் 5. வேலுப்பிள்ளை - பாலாவோடை ம விரதங்கள் யில் திருச்செந்தூர் புராணம் படித்தல் மு. சுப்பிரமணியம் - விளானே கத் தீபம்
விரதங்கள்,

Page 134
குடமுழுக்கு விழா மலர்
l'orship o
MUDALIYAR, KUI Refired CTV Turris Trarsılar
'What is the use of old and dilapidated Hindu Te Tiples in every village? What is the usc of pouring milk and honey on stone statues Can't this useless Teligious service, devoid of social service bc stopped immediately Social scrvice is more important than religious ser wice. First of all is there a God? If ther is a God, he Illust be blind. We are languishing in the lap of powerty. Without cwen a single decent meal a day, without a pair of tro users for a change. Our parents have sold all their properties in sending us to the lijniversities and we have passed out as Arts Graduates and yet we can't get even a peon's job in any Govt. Department or Corporation. We cannot get e III pluvy Incint even in the private Sector. In this context, please let us know whether temples are necessary. Some thoughtless Hindu fools and rich merchants are spending lakhs and lakhs of rupees in renovating old temples, in building Gopuras like sky-scrapers, and in annual Temple Festivals. Look at the amount of money spent on Eelathu Chidambaram 011 Thiru Wathi Tai festiwal”.
Well, this is the unanimous voice of the present day unemployed educated Hindu youths. They give expression to wht they actually feel about the whole

f тиraka
LA SABANATHAN
or sa Fhe Gayf. Ef Ceylor
business. The Challenge Dust be Inet. Realities must be faced by the Hindu Public. In the first instance they must be satisfied that Hindu Temple are necessary and that Social service actually begins at the Temple.
There is a mistaken notion prevalent among the youths of our country that Religious service is quite different from Social service. It is a pity that the Hinduyouths are not aware of the fact that Hindu Temples served as the background for Social Service. The significance and the use of temples for all kinds of social service has not been taught to the children of Hindu parents, either at school or at home. Some youths go to the extent of suggesting that the Temple premises as well as Temple property could be utilised for colonisation Schemes for the middle class peasants. Onions and chillies could be grown in temple gardens instead of fragrant flowers for the temple.
Here is what a Saint and Schola T. who is living in our midst, says on this vexed problem.
'His Holiness Sri Sankarachariya of Kanchi Kamkoti Peetan called upon the people to be selfless and to lead a life
101

Page 135
of dedication in the service of God and of their fellowmen. He also stressed the importance of worship in temples and Said that temples promoted dharma and bhakthi among the people.
The revival of the ancient custom of Athithi Pooja (sigg g55) would banish hunger and poverty. The object underlying this parctice was that no one should go without food. "Live and give for other' were the cardinal principles which governed the lives of people in the olden days, who led a better and happier life than those of the present generation. These principles had been neglected of late and consequently humanity had suffered a moral deterioration. Salvation was possible only if people gave the rightful place to temple worship for the realisation of God. The system of feeding the poor, which was believed to be an important function of all temples was still in vogue only in the temples at Chidambaram, Awadaiyarkoil and Puri. Poojas - should be Tevived in respect of all idols found abandoned. It was the duty of every Hindu to ensure that the idols installed by their for bears were offered proper worship'.
Now the Tamil Word Muruka or Murukan means the tender and beautiful child. Murukan is represented in legend
102

காரைநகர்திக்கரை முருகன்
and painting as a beautiful child or youth.
“In the face of fear," says an ancient and popular verse, "His face of comfort shows. In the fierce battle-field, with Fear not", His lance shows. Think of Him once, twice. He shows, to those who chant Muruka'
'A refreshing coolness is in my heart as I thinketh on Thee, peerless Muruka. My mounth quivers praising There, lowingly hasten ing Muruka, and with tears calling on Thee, Giver of gracious help-hand, O Warrior With
Thirumuru-katuppadai Thou comest, Thy Lady in Thy wake.
The people of Karainagar are pious devotees of Lord MuTukan. There are many Murukan Temples at Karainagar. It is the duty of every son of Karainagar, wherever hic may be, to support the good cause of renovating an ancient Muruka Temple, Those who give lavishly for such a good cause Will gain merit in the next birth. No temple should be neglected There should be regular poojas in every temple at Karainagar. That is my humble prayer. I congratulate the devotees who have come forward to renovate an ancient tenple called Karraina gar Thikkarai Murugan. May they be crowned with success is пy humble prayer.

Page 136
கந்தா போற்றி மெய்ஞானக் கடம் எந்தாய் போற்றி எவ்வுயிர்க்கும் இ மைந்தா போற்றி கதிர்வேல் மணி செந்தார் புளேந்தாய் தெவிட்டாநி
S. V. MU
154, HOSPITAL RORD,
Telephon
GENERAL MERCHANT,
COMMISSION AG ENTR
JA F F NA
ALVAY.
SVAM
fo
QUALITY &
BRAW
S. V. MIU
K. A. R. A. W.
Telephon
 

பா போற்றி கருனேவளர் றைவா போற்றி! சிவசக்தி யே போற்றி மனங்கமழும் ன் திருவடித்தேன் மலர்ப்போற்றி
RUGESU
JAFFNA
GOWT. CONTRACTOR, TRANSPORT AGENT.
COL (DMB CD
S USE
A REC
r
QUANTITY
CH
RUGESU
EDD Y .
:32

Page 137
If any one speaks evil of you o Ille will believe him
When you retire to bed, th doing during the day.
Never be idle, if your han attend to the cultivation of y.
Taste the honey of Divine Love a
99ill ile ke
BankSONS Textil
49, Banksh
COLO
T'phone
அழகுத் தெய்வம் அகவுயிருக் கமீ பழகும் தெய்வம்! பண்புநடை பL மழலேத் தெய்வம்! உரைகடந்த
பழனித் தெய்வம் பேரின்பம் பரட
யாழ்ப்பாணத்தில் பிடவைக பிரசித்திபெ
$。愿 எஸ். ஆர். ெ
216, கே. கே. எஸ். 5

let your life be such that no MORE IN LOWE
link over what you have been |
DIE IN LOWE
is can't be employed usefully, Jur mind.
ind become an embediment of Love
sł θονη pl/inents
Industries Ltd.
all Street, MBO-. : 25323
மிழ்தத் தெய்வம்! அடியரோடு பிற்றும் தெய்வம் பரமசிவ மாண் புத் தெய்வம்! மெஞ்ஞானப் ப்பும் கதிர்வேற் தெய்வமே,
சகலவிதமான
களுக்கும் ற்ற இடம் :
S.
சல்லத்துரை
வீதி, யாழ்ப்பாணம்.
தொலைப்ேசி: 29 6

Page 138
காரைநகர் திக்கரை முருகன்
மலரை மலர வை
திக்கரை முருகப்பெருமானின் மலர் ஒன்றை வெளியிடவேண்டுமென மாக வரவேற்று இம்மலரைச் சிறந்த ( யையும் ஒத்துழைப்பையும் நல்கிய திரு பக்தன். இம்மலர் சிறப்பாக வருவதற்
கும்பாபிடேக விழாச்சபை (ெ பணிபுரிந்த திரு. பொ. நமச்சிவாயம் திரட்டுவதற்கும் மலருக்கு விளம்பரம் ே துள்ளார். அவருடைய ஊக்கமும் உற்சா கும்பாபிடேக விழாச்சபை செவ்விய மு
காப்பாளராகவிருந்து சகல வ னம்பலம் அவர்கள் ஆற்றிய சேவையை நன்கு தெரியும்.
எவ்வளவு பணம் செலவானுலு படியும் வெளியிடவேண்டுமென பல வழி அவர்கள், இறுதி நேரத்தில் நிதியுதவி தில் வெளியிட்டிருக்கமுடியாது. இம்ம போன்று திக்கரை முருகமூர்த்தி கோவி காலந்தொட்டு, கும்பாபிடேகம் நடந்ே டனும் உழைத்துவந்தார்.
மலரை வெளியிடுவது என்ற மு தீவர் திரு. வே. இ. தம்பிப்பிள்&ள கிளி கிளிநொச்சி சென்றிருந்தபோது அகமும் டிய விளம்பரங்களையும் மற்றும் உதவி திக்கரை முருகப்பெருமானின் திருப்பன பெறுவதற்கு ஆரம்பத்தில் வித்திட்டு து மலர் சிறந்த மலராக வெளிவரவேண்டு

த்தவர்கள்
கும்பாபிே டகத்தைெ யாட்டி கும்பாபிடேக ஈருத்துத் தெரிவித்தபோது, அதை மனப்பூர்வ முறையில் படைப்பதற்குத் தேவையான உதவி . கா. விஸ்வேஸ்வரன் அவர்கள் ஒரு இறை கு அவர் மகத்தான பணியாற்றியுள்ளார்.
காழும்புக் கிளே) பொருளாளராகப் பெரும் அவர்கள் கும்பாபிடேக விழா நிதியைத் சகரித்து உதவுவதிலும் சிறந்த பங்கை வகித் கமும் கிடைத்திருக்காவிடில்,கொழும்பிலுள்ள 1றையில் செயற்பட்டிருக்கமுடியாது.
ழிகளிலும் உதவி புரிந்த திரு. ச க. பொன் இங்கு வியந்து கூருமலே எல்லோருக்கும்
ம் ஒரு சிறந்த கும்பாபிடேக மலரை எப் களிலும் உதவி புரிந்த திரு. மு. பாலசிங்கம்
அளித்திராவிடில் இம்மலரை உரிய நேரத் லருக்கு எவ்வாறு உதவி புரிந்தாரோ அதே வில் திருப்பணி வேலைகள் ஆரம்பிக்கப்பட்ட தறும் வரையும் உறுதியுடனும் உற்சாகத்து
pடிவுக்கு வந்தவுடன் என் சிந்தனேக்கு வந் நொச்சி) அவர்கள். அவர் உதவியை நாடி முகமும் மலர வரவேற்று மலருக்கு வேண் களேயும் பெருந்தன்மையோடு புரிந்தார். ரி வேலைகள் இவ்வளவு சிறப்பாக நடை ரிதமாக செயற்பட வைத்ததுபோல், இம் மென அவர் வாழ் த்தியது வீண்போகவில்லை.
109

Page 139
யாழ்ப்பாணத்தில் விளம்பரம் களேயும் தந்து உதவிய கா. வி. குலரத் விற்பனைக்குரிய பொறுப்பினையும் ஏற்று
பல பேரறிஞர்களின் கருத்துக் சிறந்த மலராக முருகபக்தர்கள் முன் ருந்தபோது கைகொடுந்து உதவ முன் சி. த. சின்னத்துரை ஜே. பி. அவர்கள் செய்யும் நோக்குடன் முன்வரவில்லே, 1 திருப்பணி மலரிஞல், காரை நகர் ம போன்று பிறிதோர் மலரில் தனது 8 திறமையையும் காட்டவேண்டுமென உ பயனே. இம் மலரின் சிறப்பிற்கும் கத்தில் பணிபுரிந்தோர் சிறந்த முறைய
அட்டைப்படத்தை அழகாக 6 யின் கைவண்ணத்தால் மலர் தனிச் சி
இம் மலர் நிறைவு பெற்ற ப புரிந்த அன்பர்கள், அடியவர்கள் யாவ
குமாக
-
சைவத் தமிழ் உலகம்:செல்வி தங்க பல பட்டங்கள் வழங்கிப் பாராட்டியுள் கிடைத்துள்ள பட்டங்களின் விபரம் :-
ஆண்டு - :ܘ பட்டம் 1956'திசம்பர் செஞ்சொற் செம்ம 1970 ஆகஸ்ட் - சிவத்தமிழ்ச் ச்ெல் 1971 திசம்பர் - சித்தாந்த ஞானசு 1972 : பெப்ரவரி - :சைவ தரிசனி
1972 ஏப்பிரல் - திருவாசகக்கொண் 1973, பெப்ரவரி- :திருமுறைத்:செல்வி
1974'ஜனவரி - சிவ்மயச்செல்வி 110

காரைநகர் திக்கரை முருகன்
சேகரிக்கச் சென்றபோது சகல ஒத்துழைப்பு தினம் (லிங்கம் ஸ்டோர்ஸ்) அவர்கள் மலர் நமக்கு ஊக்கமும் உற்சாகமும் தந்துள்ளார்.
கண்யும் கட்டுரைகளையும் உள்ளடக்கிய ஒரு கொணரவேண்டுமென்று சிந்தனையில் ஆழந்தி வந்தவர் லீலா அச்சக உரிமையாளர் திரு. அவர் பணத்துக்காக மட்டும் அச்சு வேல் 971-ம் ஆண்டு அச்சேற்றிய திக்கரை முருகன் களின் அபிமானத்தைப் பெற்ருர். அதே சிந்தனைத் திறனையும், அச்சிட்டு வெளியிடும் ாம் கொண்டிருந்த அவரின் தனி முயற்சியின் பொலிவிற்கும் காரணமாகும். லீலா அச்ச பில் தங்கள் பங்கைச் செலுத்தியுள்ளனர்.
வரைந்துதவிய திரு. வி. கனகலிங்கம் (வி. கே.) றப்புப் பெற்றுள்ளது.
பலராக மலருவதற்கு பலவகையிலும் உதவி ருக்கும் திக்கரை முருகன் திருவருள் கிடைக்
ம்மா அப்பாக்குட்டி அவர்களுக்குப் ாளது. இதுவரையும் அம்மையாருக்குக்
ழங்கியோர்
1ணி மதுரை ஆதீனம்
காரை - மணிவாசகர் சபை
ரம் காஞ்சி மெய்கண்டார் ஆதீனம்
இராஜேஸ்வரி பீடாதிபதி(தமிழ்நாடு)
டல் சிலாங்கூர் இலங்கைச் சைவச் சங்கம்
- வண்னே வைத்தீஸ்வரன் தேவஸ்தானம் ஈழத்துச் சிவனடியார் திருக்கூட்டம்

Page 140
குடமுழக்கு ழா மலர்
மண்டலாபிே
அற்பு த க்
காரைநகர் திக்கரை முருகமூர்த்தி கோவில் மகா கும்பாபிடேகம் மிகச் சிறப் பாக நடந்தேறிய பின்னர், அதற்கினை யாக நடைபெற வேண்டிய மண்டலாபி டேகத்தை பெருஞ் செலவில் சிறப்பாக நடத்துவதற்கு நிதி இல்லையே என்று கவலேப்பட்டுக் கொண்டிருந்தார் கோவில் ஆதீனகர்த்தா திரு. க. திருநாவுக்கரசு அவர்கள். மெய்யடியார்களுக்கு உண அளிக்க நெல்லு இல்லையே என்று இறை வ&ன நினைந்து சுந்தரர் மனம் வருந்திக் கொண்டிருந்த போது நெற்குவியல் குவிய லாக வந்தடைந்த சம்பவத்தையும், நாவுக் கரசர் நிதியில்லையென்று கவ3லப்பட்ட போது, இறைவனருள-ல் செங்கற்கள் பொற்கற்களாக கிடைக்கப்பெற்ற சம்ப வத்தையும், நாயன்மார் காலத்தில் நடந்த தெய்வீக அற்புதங்களை அறிந்து இறை யருளே வியந்திருக்கின்ருேம்.
அதேபோன்று திக்கரை முருகனும் ஒருமுருக பக்தரிடம் கனவில் தோன்றி இப்பணியை நிறைவேற்ற ஆணையிட்டதா

-கம் நடந்த
s 5 60
கவும், அந்த அதிசயக் கனவிஞல் அதிர்ச்சி படைந்த அன்பர், மண்டலாபிடேகத்தை தானே பொறுப்பேற்றுச் செய்வதற்கு முன்வந்ததாகவும் கூறப்படுகிறது.
அதன்படி 24ம் நாள் அன்று நடை நடைபெற்ற மண்டலாபிடேகத்தை, கும் பாபிடேகத்திலும் பார்க்க மிக விமர்சை யாகப் பெருந்தொகையான செலவில் நிறைவேற்றினுர், அன்று முருகப் பெரு மானுக்கு 10 0 9 சங்குகளிஞலும், விநா யகர், வைரவர், சண்டேஸ்வரர் ஆகிய பரிவார மூர்த்திகளுக்கு தனித்தனியாக 108 சங்குகளாலும் பிரமாண்டமான 在直 காபிஷேகம் நடைபெற்றது. இரவு விஷேட மேளக்கச்சேரிகளும், இன்னிசைச் கச்சேரி களும் நடைபெற்று. முருகப்பெருமான் பூத்தண்டிகையில் எழுந்தருளி வீதிவலம் வந்து அருள் புரிந்தார்.
- - - - =
l: - - - + | =ܕ
: "", காழியர்கோன்
111 ܦ .

Page 141
சைவத்திற்கு பெருந் தொ
சிவத்தமிழ்ச் செல்வி :
12
"மருணிக்கியாரைத் திருநாவுக்கர நெடுமாற நாயனுராகத் திகழ்ச் செய்தது சிவபாத சேகரனுக்கியது அவனது தமக் பண்டு சைவத் தமிழ் மங்கை நல்லா வளர்ந்தோங்க ஆவன செய்தமை தமிழ் இங்ங்னம் தமிழறிந்த மகளிர் சிலர் தமிழுக்கும் சிறந்த தொண்டுகள் பல பு பலருடைய பாராட்டுதலுக்கு உரியவ அப்பாக்குட்டி அவர்கள் திகழ்வது புரிந்தால் சைவம் சிறக்கும் வளரும்" சுவாமித் தம்பிரான் சுவாமிகள் அவர் குட்டி அவர்களேப் பாராட்டியுள்ளார்க் போற்றும் வாய்பினையும் பேற்றினேயும் செந்தமிழ் செல்வி தங்கம்மா அப்பா களாக சைவமும் தமிழும் தழைத்தோ ரின் சேவையினைப் பாராட்டி இது க பாரட்டு விழாக்கள் அன்னுரின் சே:ை பிடித்து காட்டுகின்றன. சைவத்திற்குப் வரும் பண்டிதை அவர்களின் பெயர் அன்ஞர் பல்லாண்டு வாழ்த்து சைவ ஐண்டுமென திக்கரை முருகப் பெரும
இலங்கையில் யாழ்ப்பானத்தும்,
எழில் திருக்கே தீச்சரத்தும், வலங்குலவு தமிழ் சைவ மாநாடு மற்றைய பல் இடங்களிலும், நலங்குலவி விரிவுரைகள் நயத்து நனிபெரிதும் மகிழ்ந்துள்ளே தலங்குலவத் தமிழ்சைவம் தகப் தமிழ் மகளிர் தலே மணிய

குடமுழுக்கு விழா மலர்
தம் தமிழுக்கும் ாண்டாற்றிவரும் தங்கம்மா அப்பாக்குட்டி
சராக்கியது திலகவதியார். சுன்பாண்டியன து மங்கையர்க்கரசியார். ராசராச சோழனேச் கையாகிய பெரிய குந்தவையார். இங்தனம்" ார் பலரும் சைவமும் தமிழும் சிவபக்தியும் ம் நாட்டு வரலாற்றில் இடம் பெற்றுள்ளது சிவத் தொண்டில் ஈடுபட்டுச் சைவத்திற்கும் ரிதல் கண்கூடு, அத்தகைய வழியில் சென்று ாராக ஈழத்துப் புலவர் செல்வி தங்கம்மா அறிய மகிழ்ச்சி. தாய்குலம் சிவத்தொண்டு " என பூரீல பூரீ காசிவாசி முத்துக்கும்ார கள் சிவத்தமிழ் செல்வி தங்கம்மா அப்பாக் ள். சைவ உலகம் அனைத்தும் ஒருங்கினைத்து பெற்று சித்தாந்த ஞாஞகரமாகத் திகழும் க்குட்டி அவர்கள் கடந்த கால் நூற்ருண்டு ங்க ஆற்றிவரும் பணி அளப்பரியது. அன்னு ாறும் நடைபெற்றுள்ள 10 க்கு மேட்பட்ட வ நலனேப்பட்டவர்த்தனமானமாகப் படம் b தமிழுக்கும் அரும் பொருள் தொண்டாற்றி தமிழர்கள் வரலாற்றில் பொறிக்கப்படும். சமயத்திற்கும் தமிழுக்கும் தொண்டாற்ற :ான் திருவருளே வேண்டுகின்ருேம்.
காரைநகர்தனிலும்,
இடைமருதூர் முதலா
3 நிகழும்
மாட்சிமிகும் அவர்தம்
து மிகக்கேட்டு ன் நலந்திகழ் அம்மையார்தாம், பரப்பி, நந்தம்
ாய் நீடுழி வாழ்க, ஆசிரியர்)

Page 142
* சாய்ப்புச் சா * பலசரக்கு
மொத்தமாகவும் மலிவாகப் பெற்
Ageriffs for Barrica lala District
1. The Maharaja Orga
2. Show Wallace &
3. Union Carbide. Ce
RANUESWA GENERAL MERCHANTS
Prop : K. K. No. 11, TT B AT TH (
Telepho
ராஜேஸ்வரி ஸ்டோ
 

Fகலவிதமான
(மான்களும் குச் சாமான்களும்
சில்லறையாகவும் றுக்கொள்ளலாம்
གྲྭ།
Disation (Distributors Ltd.)
Hedges Ltd.
ylon Ltd.
R. SFORES
5 COMMESSION AGENTS . Sha Ih Tm Luga Im
inco Road,
A. L. O. A.
1ւ: : 335
. இல:11, திருகோணமலே விதி, TGn)*、菁 L.

Page 143
ஓம் முரு
செங்கே ளடுத்த சிவனடி :ே பங்கே நிறைந்த நற் பன்னி கொங்கே தரளம் சொரியுஞ்
ரெ. நடே
35, வீரகத்திப்பு
மட் டக்
ஏக வினியோகஸ்தர் :
யானை மார்க் கு
மற்றும் த
(பங்க
நடேசன் கொம்பனி, 16-A, பிரதான வீதி,
செங்க ல டி.
அடைவு பிடிப்பவரும்

ா துண்
லும் திருமுகமும் | தோளும் பதுமமலர் சஞ் கோடைக் குமரரென என்முன் வந்தெதிர் நிற்பனே
விள்ளேயார் வீதி,
கள ப் பு.
5ffir பானங்களும் பாரிப்புகளும்
ாளர்)
ஈஸ்வரி சினிமா,
வாழைச்சேனே.
நகை வியாபாரியும்

Page 144
பத்தியால் யானு: பற்றியே மாதிரு முத்தணுமாறேனேட் முத்தியே சேர்வத உத்தமா ஞானச ஒப்பிலா மாமணி வித்தகா ஞானச வெற்றிவேலாயுத,
ஆ. இராே
ஏகவினியோகஸ்தர் =
யானை மார்க் கு
மற்றும் தய
வதிவிடம் :-
நிர். 5, சுப்
மட்டக்
 

*னப் பலகாலும் ப் புகழ்பாடி
பெரு வாழ்வின் ற் கருள்வாயே ற் குணர்நேயா
க் திரிவாசா த் திநிபாதா ப் பெருமானே.
குளிர்பானங்களும்
ாரிப்புகளும்
பையா லேன்,
களப் பு

Page 145
பார்பூத்த செவ்வளம் பதிபூத்
கோவில் கொள்ள சீர்பூத்த பொன்ன ம்பலன்
சேராறுமுகமுடையோ நார்பூக்க" நகை பூக்க நங்கைய
நான்குகளும் பூக்க ஏர்பூக்க ஏறிவரும் எம்மயிலே
முகவன் திருத்தாள்
தொழுர்த் தமிழிச் als,
*===میسر ہے۔
تھائیت i 5 T iii - لایه [] |
i LIانقلالفین سے "=*f
WITH THE BEST
Ceylon Paint
116, STEUA COLO
Phonic : . 26651
Ag durT JyääFach, J. GlaFLusiv
 
 

த திக்கரையோன்
சிறப்பெய்த சீரிழமை ன் சர் மலர்பூக்க நன்
ான் காரைக்கதிர்
போற்றி
(லக்ஷ்மி நாராஜன சுவாமிஜி)
COMPLIMENTS OF
II du Stries Ltd.
„RT PLACE,
MEO.
தபன் மேடு, கோழும்பு 1.

Page 146
PLAYING CAR
준은
Manufacturers ( Fat Files and
MMER
· A T ng ropeon
NAGO IN
128, Bandarana
COLOM
Telephone: 23 3
 
 

DS FLAT fLFS
of Playing Cards Stationery etc.
| LALES
DUSTRIES
yaka Mawatha, MBO-12.

Page 147
3.
е - от 50
தந்தி : கலாஸ் தபால் பெட்டி எண் ஜி.
தொலைபேசி : 419&兽匈5
மினுவாங்கொடை றேட் '
。」。エ
-
ஒ
நியூ லீலா, ச்ெ
 
 
 
 
 
 
 

b
வேலன் பவனிவரும் தரிசனம் கண்டு pந்து அன்பு சொரியும் மெய்யடியார்களின்
மனுேபீஷ்டங்கள் நிறைவேற
ங்கும் எல்லாக் காலங்களிலும் க்கிராக்கியாய்ப் பாவிக்கப்படுவது
கற்பூரம் வாங்கும்போது
雞 羲 影
ாங்கள் நல்லாசிகள் 競
器 § 3. 影
X。 3. 3. 3. Sağ
ဆွံ့ကေ္ဌိ
இாழும்பு-12.