கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: திருகோணமலை ஸ்ரீ முருகன் தொண்டர் சபை மடாலய திறப்பு விழா மலர் 1989
Page 1
ཚོ་ཚིའི་སེམས་དེ་
ரீமுருகன் தொண்டர்சன
Page 2
Ro * ரெடிமேற் ஆடை வகைகள், அலங்காரப் பொருட்கள், * அழகு சாதனப் பொருட்கள், பரிசுப் பொருட்கள்,
மணிக்கூடு வகைகள் விளேபாட்டுப்
மற்றும் கண்கவரும் பூ வகைகள், வீட்டுப் பொருட்கள்.
முதலியவற்றை குறைந்த விலையில் பெற்றுக் கொள்ள
இன்றே விஜயம் செய்யுங்கள்.
სხვავებზე ზევსი
。
DiGGöI JILDGill
110A, தபாற் கந்தோர் விதி, திருக்கோணமலே.
--
கொழும்பு தமிழ்
ܐ ܬܐ
Ան//Q)、エ
திருக்கோணமலை றி முருகன் தொண்டர் சபை
மடாலயத் திறப்பு விழா மலர்
வில்லுன்றி திருக்கோணமலே, 25 - 10 - 1989).
செயலாளர்
புரி மு. தொ. 4
Page 3
நூலகம் officia Tór) LT63rl 95 in Jirjal T(3Li:
திருநிறையும் திருக்கோன மனேயின் கண்னே!
நிகழ் இனிய விலுரன்றிப் பதியின் வேலா! அருள் நிறையும் உள்துடைய விழியைக் காட்டியே அவசியுள்ளோர் வாழ வழி ॥ பெரு வரும் பிரசினேகள் திர நாட்டில்
பேதமைகள் நீங்க பொதுவுடமை ஓங் உருவரும் உணரடியார் குறையைப் போக்க உறுதியுடன் வாழ அருள் புரிவாயப்பா
நம்பியினத் தமையனே சொல்லும் காலம்
தரனரியிலே உள்தருளால் மாற வேண்டும் நம்பியவர் நவாேடு வாழ வேண்டும்
நற்றமிழின் புகழ் பரந்து குலவ வேண்டும் ॥ செந்தமிழ் ஈழமது மலரவேண்டும் செம்மைநிறை வில்லுன்றிப் பதியில் வாழும்
ாேசிகனே எக்கு அருள் செய்குவாயே!
குரர்குலம் அழித்துதல் தேவர்வாழி
சக்திவடி வேலனுய் வந்தநாதா திராத துயரிலே நொந்து வாடும்
திக்கற்ற மாந்தர்கள் துயரைப் போக்கி போரான வாழ்க்கையினே மாற்றியிந்த
புவியிலே சமத்துவ உரிமை போங்க பிரான வில்லுரன்றிப் பதியில் வாழும்
சுந்தா வேலா அருள் செய்குவாயே!
= சிகண் டிதாசன் சித்தாண்டி
Page 4
。 董
| , საჯუჯებს
வில்லூன்றியில் எழுந்தருளியிருக்கும் வள்ளி, தெய்வானே சமேத ஷண்முகப் பெருமான்,
Page 5
EFEIDÄN LIGIÖÖRI
வில்லுரன்றிப்பதியுறையும் ஷண்முகப் பெருமானுடைய அருளாலயத்தினே ஆதாரமாகக் கொண்டு சைவசமயப்பணி:ளச் செய்து வரும் சமயஸ்தாபனமாகிய ரீமுருகன் தொண்டர் சபையினர் தமது நற்பணிகளுக்கு ஒரு செயற்பாட்டு மையமாக அமைத்த கட்டிடத்தைத் திறந்து வைக்கின்ற இந்த நந்நாளிலே இம்மலர் இதழ் விரிக்கிறது.
இந்த நந்நாரே என்றும் நினேவுகூரும் வகையிலும், எமது சமய உண்மைகள் பலவற்றை அறிந்து கொள்ள உதவும் வகையிலும் ாது வளர்ச்சிப் பான்தயின் மைல் கல்லாக அமையும் வகையிலும் சரித்திரத்தில் பொறித்து வைக்கக் கூடிய ஆவண்மாக இந்த மலரை அச்சுங்ாகனமேற்றி உங்கள் சுரங்களில் பணிவோடு சமர்ப்பிக்கிருேம்.
நீங்கள் அன்ேவரும் போடு இம்மலரை வாங்கிப் படித்துப் பயன் பெறுவதோடு தொண்டர் சபை பிள் பாயிரம் இளந்து கொள்ளுமாறு அழைக்கிருேம்,
lar,
மலர்க்குழு -
Page 6
விண்முக நாயகன் தோன்றிடுவான்!
ஷண்முக நாயகன் தோன்றிடுவான் - சிவ எத்குரு நாயகன் தோன்றிடுவான் கண்களினுல் கண்டு போற்றிடலாம் கொடும் காலத்தைக் காலனே மாற்றிடலாம்
ஏழைக் கிரங்கிடும் சித்தத்திலே - பொருள் ஈந்து மகிழ்ந்தவர் அத்தத்திலே ஆனழைக் கடப்பவர் பக்தியிலே - தெய்வ உண்மையைக் காண்பவர் சக்தியிலே
தேசுவிசாரம் மறக்கையிலே - சிவ ஜீவ விசாரம் பிறக் கையிலே ஆகும் அருட்பணி செய்கையிலே - கங்கை ஆது சுல்த்திடும் பொப் கையிலே
ஆனந்த மரமலர்ச் சோசேயிலே - மன ஆட்டம் அடங்கிய வேளேயிலே ஞானம் தரும் தென்றல் காற்றினிலே எழும் நாம ரேங்கீர்த்தன ஊற்றினிலே
பக்குவமாம் திரைக் காட்டினிவே - அவன் பக்தர் நுழைத்திடும் வீட்டினி:ே மிக்குயர்வாம் மலேக் கோட்டினிலே - அருள் போவும் அகத்தியன் பாட்டினிலே
மானுபிமானம் விடுக்கையிலே - தீப மங்கள் ஜோதி எடுக்கையிலே ஞாஞனுபூதி உதிக்கையிலே - குரு நாதன்ே நாடித் துதிக்கையிலே
-றி பாம்பன் சுவாமிகள்
அருளிய ஷண்முக கவசம்
Sri Chandramoufleeswaraya Namaha
SRI SANKARA LLLLLL LLL LLLLLLLL0LLLLLLL L L S L Y LLL LLLL LL L S LLLLSLLLLLL
His Holiness Sri Kanchi Kamakoti Peetadihipat hi Jagadguru Sri Sankaracharya Swamiga
SiTiTLE III, 3; E SENTIESE Hanımı KAMANCHINE PLURA M - 631 501 Camp; திருமலே - திருப்பதி Date: 2-9 - 39
கலியுகத்தில் கண்கண்ட கடவுள் முருகப்பெருமான் தமிழ் நாட்டில் ஆறு படை வீட்டில் மிக விசேஷமாக வனங் கப்படுபவர் பூரிலங்காவில் கதிர்காமத் தில் விசேஷமாக அருள்பாவிக்கிருர்,
திருக்கோன மலேயில் வில்லுன்றி பூஜி முருகப்பெருமாள் அனேத்து பக்தர் களுக்கும் அருள்பாவிக்கிருர்
திருக்கோணமலேயில் புகு முருள் தொண்டர் சபை கட்டிடத் திறப்பு விழா செய்து சிறப்பு மலர் வெளியிடு வாத கேட்டு மிகவும் சந்நோக்கிருேம்
மேன்மேலும் முருக பக்தியையும், முருகன்மேல் உள்ள பாடல் களே படித்தும், முருகன் அருளே அடையும்படியாய் ஆசீர்திக்கி Gayiћ.
நாராயண ஸ்ம்ருதி
Page 7
பல்லாண்டு வாழ்க!
எங்கும் வியாபகமாயிருக்கும் முன்னேப் பழம் பொருட்கும் முன்னேப் பழம்பொருளாகிய சிவம், ஒஆேசப் புதுமைக்கும் பேர்த்தி மப் பெற்றியதாய முருகப் பெருமாளுக அவதரித்தார். அதனுல் கவியுகவரதன் சுந்தன் எனப்பட்டார். அந்தக் கந்தக் கடவுள் எழுந்தருளியிருக்கும் வில்லூன்றிக் கந்தசுவாமி கோயிலின் அருகே அய்ைப் பெற்ற பூஜி முருகன் தொண்டர் சபை மண்டபமும் அதனே அமைத்த தொண்டர்களும், அதனப் புனிதமாகப் பயன்படுத்தும் அாேவரும் பல்லாண்டு வாழ்க
ஆத்மீகப் பெரும்பணியை 哥、而丐nr* கொண்டு நிகழும் விரதானுட்டானங்கள் அன்னதானங்கள், வித்தியாதானங்கள் அடி யார்வின் உபசரகனகள், நூலகச் சிறப்புகள் பலவும் மேன் மை கொள் சைவந்தியும் ஓங்குக.
"வேபோகசமாஜம்' சுவாமி கெங்காதரானந்தாஜி பிரதான விதி திருக்கோணமனே
l குருபாதம் மரீலழறி சுவாமிநாத தேசிக ஞானசம்பந்த LI EJIDITOFITLI I iiiuJGNAJITL flEGiiT குருமஹா சந்நிதானம் - ஆதிமுதல்வர், ஸ்தாபகர் மரீலழறி சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த UDT LDT EFFIIT LI I GLJ GIFTIf), GirT இரண்டாவது குருமஹா சந்நிதானம் - ஆதீன முதல்வர்
நல்ல திருஞானசம்பந்தர் ஆதீனம்
பருத்தித்துறை வீதி, நல்லூர்,
யாழ்ப்பாணம், இலங்கை
சைவச் செம்மன செல்வர்களே,
திருக்கோனமலே வில் லூன்றி பூரீ முருகன் தொண்டர் சபை புதிய கிட்டடத்திறப்புவிழா எடுக்கவிருப்பதறிந்து பெ நமகிழ்ச்சி தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே எனவே, இந்தற் பெயர் தாங்கி இயங்கும் இச்சபை அன்பர்கள் ஆற்றிவரும் தனி , நற்பணிகளே நாம் அறிவோம் சைவமும் தமிழும் தழைத்தோங்க வேண்டுமென்ற உள்ளார்ந்த உயர்மன விழைவுக்கு முதற்கண் வேறு டப்படுவது ஒற்றுமை, அயரா ஒத்துழைப்பு, தெய்வநம்பிக்கை பரோபகாரம் ஆதிய நற்பண்புகள் இவற்றை இச்சபையினர் கடைப் பிடித்தொழுகுவது பாராட்டுக்குரியது. வெறும் புகழ்ச்சியல்ல.
இவர்களது தொண்டுகள் மேன்மேலும் வளர்ந்து சைவ உலகு சிரிய தலம்பெற எல்லாம்வல்ல முருகப்பெருமான் திருவடித் தாம ரைகளேத் தியாவித்து எமது உளமார்ந்த நல்லாசிகளே வழங்குகின் ருேம்,
என்றும் வேண்டும் இன்ப அன்பு
ரீலறிஸ்வாமிகள்
Page 8
ஆசியுரை
குன்றுதோறும் கோயில்கொண்ட குமரப்பெருமான் தான் உவந்து அமர்ந்த இடங்களில் ஒன்றுதான் தெக்ஷண கைலாசமென் னும் திருக்கோணேஸ்வரத் திருப்பதியைச் சார்ந்த "வில்லுன்றி" என்றழைக்கப்படும் கோதண்ட நியாயபுரி
தெய்வ மனங்கமழும் இப்பெரும்பதியின் அன்பர்கள் ஒன்று சேர்ந்து நிறுவியுள்ள பூரீ முருகன் தொண்டர்சபை தமது ஆன்மீக சமூக சேவைகளே திறம்படச் செயற்படுத்தும் பெருநோக்குடன், புதி தாக நிர்மானித்துள்ள கட்டடத் திறப்பு விழாவின் ஒர் அங்கமாக வெளியிடவிருக்கும் சிறப்பு மலருக்கு, எல்லாம்வல்ல பரம்பொருளேப் பிரார்த்தித்து எனது நல் வாழ்த்துக்களே தெரிவிப்பதில் பேருவகை கொள்கின்றேன்.
பூரீ முருகன் தொண்டர் சபையினரின் பணிகள் அ னே த் தும் செயல்புரி ஆணுல் பயனே எதிர்பாராதே" எனும் ைேத வாக்கியத் தின் வழியில் நிற்பதாகுக! மேற்படி சபையினர் மேற்கொள்ளும் பணிகள் யாவும் ஆல்போல் தழைத்து அறுகுபோல் வேரூன்றி எமது முழுச் சமுதாயத்திற்கும் நல்ல முறையில் பயன்படுத்துவதாகட்டும்.
புதிய கட்டடத்திறப்பு விழாவும், சிறப்பு மலர் வெளியீடும் நல்ல முறையில் நடந்தேறி, பூரி முருகன் தொண்டர் சபையின் எதிர் வே பரிகளுக்கு முன்னுேடிக் கருமமாக விளங்கவேண்டுமென கோவேசதாதுப் பெருமானே மனதாரப் பிரார்த்தித்து நிற்கின் றேன்.
றி இராமகிருஷ்ண மிஷன் சுவாமி ஜீவனுனந்த இராமகிருஷ்ணபுரம், மட்டக்களிப்பு (இலங்கை}
திருக்கோணமலே ஹீபத்திரகாளி அம்பாள்
ஆதீனகர்த்தா சோ. ரவிச்சந்திரக் குருக்கள்
அவர்கள் வழங்கிய வாழ்த்துரை
முருகா முருகா! என அழைக்கும் ஆறுமுகக்கடவுள் எழுதி தருளியிருக்கும் வில்லுரன்றிக் கந்தசுவாமி கோயில், திருக்கோனமே யில் பிரசித்த பெற்ற ஆலயங்களுள் ஒன்ருக விளங்குகிறது,
இவ் ஆலயத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பூரீ முருகன் தொன் டர்சபை, ஆலய வளர்ச்சிக்கும் பீடியார்கள் இறைவனின் அணுக்கிர கத்தைப் பெறுவதற்கும் இன்றியமையாததாக விளங்குகிறது
ஆலயங்களிலே நிகழும் நித்திய பூஜை, உற்சவதினங்களில் அடி யார்கள் மடங்களில் தங்கி நாள் பூராவும் ஐம்புவன்களேயும் அடக்கி பரிபூரண நிலேயின் மிகவும் தூய்மையாக இறைவனே வழிபாடு செய் வதற்கு இத்தகைய புது முருகன் கொண்டர் சபை பெரும் உதவி புரியும் இதே போன்று ஏனய ஆலயங்களிலும் இவ்வாறு மடங்கள் அமைக்க வேண்டியது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
எனவே, ஆளியங்களில் மடங்களே அமைப்பதற்கு இந்துக்கள் தம்மால் இயன்ற உதவிளேப் புரிந்தும். ஆலய வீதியிலேயே குடி யமர்ந்திருக்கும் அடியார்கள் அவ்விடங்களே மடங்கள் அமைப்பதற் காக மனமார்ந்து கொடுப்பதும் அவர்களின் கடமைகளில் ஒன்ரும்.
அம்பாள் அணுக்கிரகத்தால் வெளிவரவிருக்கும் பூஜி முருகன் தொண்டர் சபை மலர் செவ்வனே மலர்ந்து மனம் பரப்பு எனது வாழ்த்துக்களேத் தெரிவிப்பதில் பெருமகிழ்வு எய்துகிறேன்.
நன்றி
சிவரு சோ, ரவிச்சந்திரக் குருக்கள் பூரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம்,
(பிரதமகுரு - அறங்காவலர்)
திருக்கோணமல்ே
Page 9
திருக்கோனமலே வில்லுன்றிக் கந்தசுவாமி கோயில் தேவஸ்தான
முன்னுள் சமஸ்கிருத இந்துநாகரிக விரிவுரையாளருமான af lung. I 201 for ITIDS (அண்ணும்லே சர்வர்வாசாலே) சிவபூதி பூரண தியாகராஜக் குருக்கள், B. A. Hons (Cesy)
அவர்கள் வழங்கிய
9},if LIGOJ
தகழின கைலாசமெனப் புகழ்பெற்றதும் ஞானப்பாலுண்டு உலகினுக்கு ஞானமுட்டிய திருஞான சம்பந்த சுவாமிகளாலும், அருண்கிரிநாத சுவாமிகளாலும் ஏத்திப் பாடப்பெற்றதும், புராண இதிகாசத் தொடர்புடையதுமான திருக்கோன லேயின் கர்ரனே, வகைச் சிறப்புகளுமமைந்த வில்லுன்றியம் பதியினிலே கோயில் நொடெழுந்தருளிக் கவிபுவிவரதனுகக் கண்கண்ட தெய்வமாகத் திருவருள் புரிகின்ருர் கந்தசுவாமியார்,
குன்றுதோருடும் குழந்தைக் குமரனுக விளங்கும் கந்தசுவாமி யாருறையும் திருப்பதிகள் பாரத நாட்டிலும், ஈழத்திலும் பவுள், அவற்றிற்கினேயாக வில்லூன்றியம்பதியும் மிக்க புகழும் திருருட் பொலிவும் கொண்டுவிளங்குகின்றது இங்கு வீற்றிருக்கும் இந்தப் பெருமான் பல அற்புதங்கள் புரிந்து பக்தர்களுக்கு அருள்புரியும் பாங்கு மிக அற்புதம் வாய்ந்தது நம் தலேமுறையிலேயே பல அன் பர்கள் கந்தனருள் பெற்றுப்ந்தமையிரேயும் பலருக்கு முன்பும் இப் போதும் எப்போதும் வேண்டிய காலங்களில் பலவித கோவங்களில் ாட்டு கொடுத்துத் தக்கபடி நிருவருள் பாவிப்பதனேயும் மெய்யடி பார்கள் நிாேந்து நினேந்து மனமகிழ்வுகொள்வர். இத்தகைய பெரு மையும் திருவருட் சிறப்பும்பற்றிக் கூறப்புகின் சொல்லிலடங்காவாம்
நமது ஆலயத்தில் எழுந்தருளியுள்ள முருகன் ஏனேய திருச் கோயில்களிலுள்ளதுபோல், அடிார்கள் நினேத்துச் சிற்பியினுல் வார்த்து உருவாக்கப்பட்ட சால்லிச் செய்விக்கப்பட்ட திருவுருவ பல்ல. எங்கேயோ உருவாகி, எங்கேபோவத்து, எங்கோ விறந்து தானே மனம் விரும்பி, வில்லுான்றியம் பதியில் வந்து வீற்றிருந்து அருள்புரியும் வடிவேலன் - அதாவது: இந்தியாவில் உருவாகி இவங்கை யில் இருக்கோணமலேக்கு வந்து கந்தசாமிமிலேச் சாரல், தம்பலகாமம் ஆகிய இடங்களுக்குச் சென்றும் மனநிறைவுகொள்ளாமல், தான்ே
தனக்குரிய அருட்தவத்தினே விரும்பி, கனவுமூலம் பணித்து வில்லூன் மித்தவத்தில் எழுந்தருளிப் பேரருள்புரியும் அருட்குமரன், பல்லா யிரக்கணக்கான பக்தர்களின் கனவுகளேயெல்லாம் தக்கபடி நிறை வாக்கிப் பேரருள் பாவிக்கும் பேரருளாளன்.
இங்கு விற்றிருக்கும் ஷண்முகப்பெருமானின் திருக்கோலம்
மாகும். ஆல்பங்களில் மூலஸ்தானத்திலே - கருவறையினிலே கற்சிஃ) பிஞான விக்கிரகங்களேயே பிரதிஷ்டை செய்தல் விதிமுறை=மரபு எனினும், இங்கு எம் முன்னுேரும் பக்தர்களும் பலமுறை மாற்றஞ் செய்ய நிரேத்த வேளைகளின் அதனேக்கனவுவாயிலாகவும்,இடையூறுகள் மூலமும் தடுத்துத்தானே மூலஸ்தானத்திலே வீற்றிருந்து அருள்புரிகின் ரூர் ஷண்முகப்பெருமான் திருவிழாக் காலங்களிலே எம்பெருமானே மூவஸ்தானத்திலிருந்து வெளியே கொண்டு வரும் வேகளில் ராஜோபசாரத்துடன் எடுத்துவருதலும் விழா நிறைவெய்தியதும் ராஜமரியாதையுடன் "பராக்கு எச்சரிக்கை,ாலாவி, மங்களம் ஆகியன பாடி உள்ளே எழுந்தருளச் செய்தலும் இவ்வாலயத்துக்கு மட்டுமே உள்ள தனிப் பெருஞ்சிறப்பாகும்.
மேலும், இங்குள்ள ஷண்முகப்பெருமானின் பன்னக்கு திருக் சுரங்களில் ஒன்ருன் வலது பக்கத்து மேற்பகுதியிலுள்ள மானது, புதுமையான முறையில் காட்சிதருகின்றது. மேலே கையி: உயர்த்தி விரித்த நியிேல் விண்ணுேர்களான தேவர்களுக்கும் அபய மரிக்கும் பாவனேயில் அமைந்துள்ளது. இதுவும் இவ்வாலயத்துக்கு மட்டுமே உள்ள தனிப்பெருமையாகும். இத்தகைய கையமைப்பினைக் பொண்ட விக்கிரகத்தின் பாரத நாட்டிலும் ஒரேயொரு தலத்தில் மட்டுமே கண்டு தரிசிக்கலாம். வேறிடங்களில் காணுதல் அரிது.
சுந்தன் புற்பாடும் சுந்த புரான்த்திலே விஸ்வரூபக் காட்சி யிலே, எல்லேயில்லாத மாயா உருவங்களேக்கொண்டு போரிடும் சூரபன் மன்ேக்கண்ட குமரன் சூரன் முன்னர் செய்து திவப்பலகுன் அவனுக் குச் சிறிது நல்லுணர்வினேட்டுமுகமாகத் தனது பேருருவத்தினே எடுத் தருளிஞர். அவ்வோ அனந்தாேடி சூரியர்கள் ஒன்று சேர்ந்து ஒருங்கே உதித்தாற்போன்று பெரொளியைக் காணுகின்ற ஒப்பில் லாத திருப்பெருவடிவத்தினே எடுத்தருளிஞர் ஆகாயத்தில் நின்று போரினேப் பார்த்துக்கொண்டிருந்து விண்ணுேகளான "ான்னவோ ஏதோ' என மாம் நடுக்கமுற்று நின்ருர்கள் அப் போது கந்தசுவாமியார் கலக்முற்ற தேவர்கரே நோக்கி 'BeijiFT தொழியின் அஞ்சாதொழியின்' எனத் தனது அமைந்தநாயால் (அ--பயம்) அபயமளித்தார். இத்தகைய திருக்கோலத்தில் வின் ஞெர்களுக்கும் மேலேயுள்ள திருக்கரத்தினுல் அபயமளித்து தியில்
இங்குள்ள ஷண்முதிப்பெருமானின் திருமேனி அமைந்துள்ளது.
Page 10
இந் நிகழ்ச்சியினே,
செஞ்சுடர் அனந்தகோடி செறிந்தொருங்கு உதித்ததென்ன
விஞ்சிய கதிர்தான்றுள்ள வியன் பெருவடிவை நோக்கி
நெஞ்சகம் துளங்கி விண்ணுே நின்றனர் விமலமூர்த்தி
அஞ்சின்மின் அஞ்சன் மின் என்று அருளினன் அமைந்த கையால்
(விஸ்வரூபக் காட்சி - சுந்தபுராணம்) என்ற பாடல் மூலம் அறியலாம்.
இவ்வாறு பரத நாட்டிலும், ஈழத்திலும் காணுதற்கரிய சிறந்து வடிவமைப்பிரேக்கொண்ட, பள்ளி தேவசேனு சமேத ஷண்முகப் ப்ெருமானிவ் ஆலய வீதியிலே அமைந்திருந்த சீரணமடைந்துபோன் பழைய மடம் இருந்த இடத்திலே, பற்பல நற்பணிகளே ஆடம்பர மும் சுயநல நேர்க்குமின்றி, அமைதியான முறைபினிலே பாடுபட்டுத் திருத்தொண்டு புரியும் பக்தர்களேக் கொண்டு, "என் கடன் பூ simfosfr செய்து விடப்பதே" என்ற அப்பர் சுவாமிகளின் திருவாக்கிற்கினங் கத் தொண்டு செய்யும் நோக்குடன் அமைக்கப்பட்ட பூரீ முருகள் தொண்டர்சபையினரின் அயராத - தளராத முயற்சியினதும், வெளிநாட்டிலும் உள்நாட்டிலுமுள்ள பல அன்பர்களின் ந 5 ன் விரும்பிகளிங் உதவியினுலும் ஓர் அழகிய கட்டடமானது அடியார் கள் விழா விரத காலங்களில் தங்கி எம்பெருமான்ேத் தரிசிக்க வசதி பாக அமைக்கப்பட்டு முருகன் திருவருளிகுலே நிறைவுற்றுள்ளது. இதன் திறப்புவிழா நிகழவிருப்பதனையறிந்தும், இதுதாலவரை நில் வீய சிறுகுற்ை நிவர்த்தியானதைப் பார்த்தும் பெருமகிழ்வெய்துகின் முேம் சம்யப்பள்ளி, சமயவகுப்பு போன்ற பல சிவ நற்பணிகளுக்கே இதினேப்பயன்படுத்தவேண்டும் என்பதே தம்வேனவா
இத் திருப்பணியில் காலச்சூழ்நி3 நாட்டுநில ஆகிய எல்வா
வற்றிைப்பும் பொருட்படுத்தாது விரைவில் கட்டடம் நிறைவுபெற குறுகிய நோக்கின்றி அரும்பாடுபட்ட "பூஜி முருகன் தொன் டர் சபையினரும் பொருளுதவி, சரீர ஒத்தாசை முதலானவற்றை நல் திப் பங்குகொண்டுழைத்த அன்பர்கள், அடியார்கள் அனே வரும் ஆறுதலேக்கொண்ட ப்ரமனின் அருட்குமரனும் சுவிபுரிவதனும் எங் கள் குலதெய்வமும், ஆறுதலேப்பெருமானுமான வள்ளி தேவசேன சமேதி ஷண்முகப்பெருமானின் திருவருளினுலே, சகல நலன்களும் பெற்றுப் பூரணமான ஆனந்த வாழ்வுபெற வில்லுTன்றிக் கந்தன் திருவருள்புரிவாகுசு என, ஆறுமுகனின் பாதகமலங்களே உள்ள க் கமலத்திலிருத்திப் பிரார்த்தித்து, ஆலய நிர்வாகஸ்தர்களான நமது பரம்பரைச் சிவாசார்யார்கள் அனேவரினதும் சார்பில் எமது மன மார்ந்த நல்வாசிகளே வழங்குகின்ருேம்
'தொண்டர் தம் பெருமை சொல்லவும் எளிதோ'
தொண்டர் சபையினரின் தொண்டு மேன்மேலும் வளர்க!
"ஸர்வே ஐ நா: சுகிநோ பவந்து' மக்களனேவரும் இன்புற்று வாழ்க, ராஜ் கமல், பூரண தியாகராஜக் குருங்கள்.
வேலூர், கல்லடி
மட்டக்களப்பு
திருக்கோணமலே வில்லுன்றிக் கந்தசுவாமி கோயில் தேவஸ்தான குருவும் புனித வளனுர் வித்தியாலய இசையாசிரியருமான
tỉjÎ|[[Iỹ [}|#690ĩ jijjểWü0]] $HÎ 9{6}|fföốÎ
வழங்கிய
ஆசியுரை
உலகப் பிரசித்தி பெற்ற திருமல்ேத் துறைமுகத்துக்குச் சமீப மாகச் சங்க விதியில் அமைந்துள்ளது இவ்வாலயம் இவ்வாலயத்தின் மூலஸ்தானத்தில் பாரதநாட்டில் திருவேராம் என்னும் மகா தலத் தில் பிரசித்தி பெற்ற, குமாரநாதச் சிற்பியினுல் பஞ்சலோகத்தினுல் ஆக்கப்பட்ட ரீவுண்முகர் வள்ளி தெய்வானேயுடன் மயில் மீதமர்ந்து அருள்பாலிக்கிருர் மகா மண்டபத்தில் தெற்கே பார்த்த வண்னம் வினுயகர், சக்தி சமேதா முசாமி, முத்துக்குமார சுவாமி, தண்டாயுதபாணி புத ராஜராஜேஸ்வரி அம்பாள் முதலிய திருவுரு வங்கள் இருக்கின்றன. ஸ்ாபன மண்டபத்தில் சிவலிங்கப் பெருமா னுக்கும், அம்பாருக்கும் தனித்தானியே ஆலயங்கள் உண்டு, ஸ்தம்ப மண்டபத்தில் மயூரமும், பலிபீடமும், வெளிமண்டப வாசலில் சாளக் கிராமமும், மணிக்கோபுரமும் உண்டு உள்விதியில் விஞயகர், தன் டாயுதபாணி, நாகேஸ்வரர் நவக்கிரகங்கள், வைரவர், சூரியன் முதலிய பரிவாரமூர்த்தங்களும் உள்ளன.
ஆவணி அமாவாசையைத் தீர்த்தமாகக் கொண்டு முன்வரும் பெளர்ணமியில் கொடியேற்றப்பட்டு பதிாேந்து நாட்களுக்கு மகோற் சவமும், பூங்காவனமும், தெற்போற்சவமும் நடைபெறுகின்றது. ஷண்முகப் பெருமான் இலங்கைக்கு வந்து சேர்ந்த முடமாண்டாள் கடற்கரையிலேயே இன்றும் சமுத்திரத் தீர்த்தமாடச் செல் வார். வெளியூர், உள்ளூர் அடியார்கள் இவ்வாலயத்தில் தங்கியிருந்து சுந்த சஷ்டி விரதம் அனுட்டிப்பார்கள்.
தைப்பூசம், சிவராத்திரி விவகாசி விசாகம், திருக்கார்த்திகை, நவராத்திரி, திருவெம்பாவை என்பன விசேட அலங்கார விழாக்க ளாக நடைபெறுகின்றன. இவ்வாலயத்துக்குப் புதிய சித்திரத்தேரும் அமைக்கப்பட்டுள்ளது.
கந்தசஷ்டி முதலிய விரதகாலங்களிலும், திருவிழாக்காலங்களி லும் சிறிது நேரமாயினும் களேப்பாற, இளப்பாழித் தங்க ஓரிடம் இல்லாத குறை நீண்டகாலமாக நிலவி வந்தது. கந்தனுக்குத் திருத் தொண்டு புரிவதையே முக்கிய குறிக்கோளாகக் கொண்டு உருவாக்
Page 11
கப்பட்ட பூரிமுருகன் தொண்டர் சபை' யினரின் நன் முயற்சியி குலும், நலன் விரும்பிகளான அடியார்கள், அன்பர்களின் பலவிதமான தவிளிஞலும் ஓர் அழகிய கட்டடம் சுட்டி, தற்காலிகமாக நான் ஆலயகுரு - நிர்வாகஸ்த பொறுப்பிகின (மகன் பூறி சிவ சுரானந்தேஸ் வரர் சர்மாவின் சார்பில்) ஏற்றுப் பணிபுரியும் காலத்திலேயே நிறவு பெற்றுத் திறப்புவிழா நிகழவிருப்பதனே எண்ணிப் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
இத்தகைய சிறந்த பணியில் அயராதுழைத்துப் இப்பெரும் புனித கைங்காரியத்தின்ப் பூர்த்தி செய்த பூஜி முருகன் தொண்டர் சபையினரும், பொருளுதவி போன்ற பலவழிகளில் பங்கு கொண்ட பக்தர்கள், அன்பர்கள் அனைவரும் தேவகுஞ்சரி மணுளணும் வள்ளி காந்தனுமான ஷண்முகப் பெருமானின் கந்தசுவாமியாரின் திருவருளி குலேசகல சௌபாக்கியங்களேயும் பெற்று வாழ வில்லுரன்றிக் கந்தன் அருள்புரிவாகுக எனப் பிரார்த்தனே செய்து எனது உளம் கனிந்த நல்வாசிகளே வழங்குகின்றேன்.
தொண்டர் சபையினரின் பணி வளர்ந்து சிறக்க என் நல்வாழ்த்துக்கள்
வில்லூன்றிக் கந்தசுவாமி தேவஸ்தான பிரதம குருவும், நிர்வாகஸ்தருமான
பிரம்மபூர் சிவ சுரானந்தேஸ்வர சர்மா
அவர்கள் வழங்கிய
ஆசியுரை
சிவமெருமானே முழுமுதற் கடவுளாகக் கொண்ட நமது சைவ சமயம் மிகவும் தொன்மையானது சிவபிராவின் குமாராாகிய முரு சுக் கடவுளின் வழிபாடு நம்நாட்டில் பிரசித்தமானது. கவிபுகவததன் என்று போற்றப்படுவன் கத்தன்.
முருகன் தம்மிவிருந்து வேறுபட்டவனல்லன் என்று பரம சிவனே கூறுவதாகக் கந்தபுராணம் உரைக்கிறது. இக் த கைய பெருமை வாய்ந்த முருகப் பெருமான் தஷ்ண கைலாசமென்று போற் றப்படும் திருக்கோனமயிலே வில்லான்றிப்பதியிலே வள்ளி தேவ சேனே சமேதராசு விற்றிருந்து அருள்பாவிக்கின்ருர்
குரு, லிங்க சங்கமமென்று சொல்லப்படும் மூவகை வழிபாடு சைவத்தில் சொல்லப்படுகிறது. அவ்வகையில் இங்கு வரும் திருவடி பார்களுக்கு (சங்கமம்) உதவும் வகை யில் ஒரு படமும் செவசமய அபிவிருந்திப் பணிகளுக்கு உதவும் வகையில் ஒரு அலுவலகமும் இருந்து கட்டடம் ஒன்றை இவ்வாலய வீதியில் அமைத்து இன்று அதனைத் திறந்து வைக்கிருர்கள் பூஜி முருகன் தொண்டர் சபையினர்.
பூ முருகன் தொண்டர் சபையினர் நீண்ட காலமாக வில் லூன்றிக் கந்தன் தேவஸ்தானத்தை மையமாகக் கொண்டு திருக் கோணமலையில் விரிவான சமயப்பணி புரிந்து வருபவர்கள். சிவர் களது நற்பணிகளின் சிகரமே இன்றைய திறப்புவிழா
இவ்விழா சிறப்புற நடக்கவும், திறப்புவிழாவையொட்டி வெளி பிடப்படும் மலர் சிறப்புற, மலரவும் பூரீ முருகன் தொண்டர் சபை யினரும், முருகன் அடியார்களும் எல்லா நலன்களும் பெற்று நீடூழி வாழவும் எல்லாம் வல்ல முருகப்பெருமானின் திருவடிகளே வழுத்தி எமது நல்வாசிகளே வழங்குகின்ருேம்,
- பூனி சிவ சுரானந்தேஸ்வர சர்மா -
Page 12
திருக்கோணமலே வில்லுன்றிக் கந்தசுவாமி கோயில் மணியகாரர் - தலவர், பரிபாலன சபை
59. STIŽEN JUDGJOf III
QIDËSIGOT
1றி முருகன் தொண்டர் சபையால் தற்போது நிர்மானிக்கப் படும் கட்டிட நிலத்தி )ெ காலத்துக்கு முன்னர் ஒரு மடம் இருந் தது. வில்லுரன்றிக் கந்தகத் தரிதி: வரும் பக்தர்கள் முக்கியமாகக் கந்தசஷ்டி விரதத்தை ஆலயத்தில் இருந்து கொண்டே அனுஷ்டிக்க விரும்பிய பக்தர்களுக்கு இம் மடம் பெரும் பயனுள்ளதாக அமைத் திருந்தது ஆணுல் காலக்கிரமத்தில் பழுதடைந்த நிவேயிலிருந்த அம் மடக்கீட்டிடத்தைப் பார்ப்பது வேதனேக்குரியதாக இருந்தது. வில் இன்றிக் கந்தனின் தொண்டிற்கு அப்ராது ஈழத்து வரும் ரு முருகன் கொண்டர் சபையினர் அந்தப் பாழடைந்த சுட்டிடத்தைப் பொறுப் பேற்றுப் புதிய கட்டிடம் ஒன்றை நிர்மானித்துப் பரந்தளவில் பய இதுள்ள தொண்டுகளேச் செய்ய முன்வந்து உள்ளனர். இது மிகவும் வரவேற்கத்தக்கதாகும்
முருகன் புகழ் ஓங்கட்டும் அவன் நல்லருள் எங்கும் பிரகாசிக்கட்டும் அடியார்க்கும் அடியார்கள் தொண்டு மேலும் மேலும் வளரட்டும்
திருக்கோணமலே வில்லுன்றிக் கந்தசாமி கோயிலேச் சேர்ந்த
பூறி முருகன் தொண்டர் சபை மடம் திறப்புவிழாவிற்கு
கோயில் நிர்வாகஸ்தர்
ஞா. கதிர்காமதாசன்
6) I D556)
திரு மலே வில்லூன்றியம்பதியில் விற்றிருந்து பக்தர்களுக்கு அருள் புரியும் வள்ளிதேவயான சமேத முருகப் பெருமானுக்குத் தொண்டு செய்யும் முருக தொண்டர் சபையினர் பல வருடங் ா பிரகுப் பா கொண்டுகளச் செய்து வருகிருதர்கள். மார் கோபிய ஒரு மடம் இல்லாத குறையை அச் சபையினர் தங்களின் பெரு முயற்சியினுலும் மக்களின் ஒ த்துழைப் பினும் முருகப்பெருமானின் திருவருளினுலும் ஒரு மட்த் தைத் ாட்டி அதைப் பூர்த்தி செய்யும் நிரேயிலும் உள்ளார்கள். அம்மடத் தின் றெப்பு விழா நடைபெறுவதை முன்னிட்டு அதற்காக உழைத்த 'முபன் தொண்டர் சபையினருக்கு எனது மனப்பூர்வமான நங் வாசிகள் உரித்தாகுக.
リ
ܕܝܢ ܐܡܪ ܠܥܕ ܐܬܐ ܐܢܐܙܪܒܝܣܛܢ
Page 13
முருகன் துனே
Il-300I fila5f IJ ifalli Glg5T35!
வில்லுரன்றி வேல் முருகன் கோணமலே தொண்டர் சபை கல்லூ விறியக் கட்டிடத் திறப்பு விழா நல்
மலர், மனங்கமழ மலர்வதா மால் மருகன் இலங்கை இருளகற்றி ஒளிர்வாக
காஞ்சிபுரம் கவிஞர் கலாநிதி மா வரதராஜன்
마 - ) -
குசுமயம்
Iság)|T6öIslä, ösbjörðIIIf EdíslÍsla
மூல முர்த்தம் ழறி சண்முகப் பெருமான். தவம் திருக்கோனமலே வில்லூன்றி. நீர்த்தம் முடமாண்டான் கடற்கரை.
பரிவார மூர்த்தங்கள்
SLLMMeLeMMekeLeLeLeeLeLeLSLMLeLeM LLLLLSSLLLeLeeLeLeMLeLkeLeLeALS
விநாயகர் சிவலிங்கப் பெருமான் மீனுட்சி அம்மன் தண்டபாணி நவக்கிரக நாயகர்கள் கொடித்தம்பப் பிள்ளையார் நாகேஸ்வரர்
חדה)LIDTונה.
சண்டேஸ்வரர்
சூரிய பகவான்.
Page 14
ரு முருகன் தொண்டர் சபையின் நிர்வாக சபை
Wrr a'i wrts. Trïwristir திரு. ஆ. சுப்பிரமணியம்
பிரம்மறி.சிவ. சுரானந்தேஸ்வர சர்மா திரு ஞா. கதிர்காமதாசன் திரு. அ. சிவலோகநாதன் திரு. ஆர். இரங்கவடிவேல்
தவேர் திரு. வி. சிவஞானம் உப தவேர்கள் திரு. நா. சி. சிவசுப்பிரமணியம்
திரு. எஸ். சிவேந்திரன் TETr திரு. ந. செல்வஜோதி fwy. E.g.: Gwy hylif gyfrif Gyrrir திரு. ஏ. குகப்பிரியா பொருளாளர் திரு. பொ. பத்மநாதன் உப பொருளாளர் : திரு சு. முருகையா உறுப்பினர்கள் * திரு. வ. கனகசபாபதி
திரு. இ வேலாயுதம் திரு. நா. சுப்பிரமணியம் திரு. ஜி. சண்முகநாதன் திரு. ஆ. ஆ. ஜெயரட்னம் திரு. க. தங்கமயில் திரு. கே. சின்னப்பு திரு. க. கனகரெத்தினம் கணக்குப் பரிசோதகர்: திரு. து. சண்முகநாதன்
DGN följd
திரு. ஆ. ஆ. ஜெயரட்னம் (தல்வர்) திரு. ந. செல்வஜோதி (செயலாளர்)
திரு. பொ. பத்மநாதன் திரு. சு. முருகையா திரு. ஏ. குகப்பிரியா திரு. ஜி. சண்முகநாதன்
தொண்டர் சபையே வாழியவே!
-கவிஞர் பாரதிபாலன்
1 தெட்சென கைலாயத் திருமலே வாழி - பூரி
முருகன் தொண்டர் சபையிங்கு வாழி
2. நன்னெறி நாட்டி
நற்பணி ஆற்றி
நம்பதி வாழ
உழைத்தவராம் - பூg
முருகன் தொண்டர்
சபையின் ராவே
சைவமும் தமிழும்
தழைத்தன வாம் (தெட்செவது) தொண்டர் குவமே
தொழுகுவ மென்பர்
தொழுவோம் வார்
Wடியவர் காள் - இவர்
மாதுமை கோளு
மயோர அழைத்தே
தெருத்தெரு வாக
வந்தவராம் - அன்று
உார்வல ஒளியாகப்
நின்றவராம் (தெட்சென)
ஆன்ம ஈடேற்றம்
அருள்கொடித் தம்பம்
கோனா ஐபேல்
நிறுவினராம் - இவர் கோடையின் மழையாய்
குவலயம் போற்றும் கொள்கையர் தொண்டர் சபையின்ராம் (தெட்செனன்)
உடலுக்கு உறுதி உறுதிக்கு உண்வு
உணவுக்கு தானம்
அன்னதானம் - இந்த
உளத்துக்கு ஞானமும்
நாட்டிடும் பணியால்
உலகம் போற்றும்
சந்நிதானம் - இது
உலகம் போற்றும்
சந்நிதானம், (தெட்சென)
-
Page 15
தலைவர் கருத்துரை
கோலமா மஞ்ஞை தண்ணில் குவவிய குமரன் தன்னே பாலனென்றிருந்தேன் அந்நாள் பரிதலே உணர்கிலேன் யான் மாவயன் தனக்கும் ரனோவானவர் தமக்கும் பார்க்கும் மூல காரணமாய் நின்றமூர்த்தி இம்மூர்த்தி பின்றுே.
எல்லாம் வல்ஸ் இறைவன் கலியுகவரதனும் ஷண்முகப் பெரு மான் வில்லுரன்றியம்பதியில் கோயில்கொண்டு எழுந்தருளி இருப் பது யாவரும் அறிந்ததாகும். 1948 ஆம் ஆண்டு வில்லுன்றி முரு கன் சந்நிதானத்தில் வடக்கு விதியில் வசிப்பதற்கு எனக்கு ஓர் சந் தர்ப்பம் கிடைத்தது. அன்றுதொட்டு முருகனுக்கு தொண்டு செய் பும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. அந்நாட்கால் திருவாளர்கள் ஏகாம்பரம், சின்னப்பு, வ. கனகசபாபதி, நா. சி. சுப்பிரமணியம் இன்னும் சில தொண்டர்களும் முருகனுக்கு தொண்டு செய்வதில் ஈடுபட்டு இருந்தோம்
எல்லோர் மனதிலும் தனித்தரியாக தொண்டு செய்வதிலும் பார்க்க ஒன்றுகூடி ஒர் சபை அமைத்து அச்சபையின் கட்டுக்கோப் பில் இருந்து தொண்டாற்றுவது உசிதமெனத் தோன்றியது. அதன் படி 1952 ஆம் ஆண்டு ஆடிய பிரதம குருவும், ஆதீன கர்த்திாவு மாகிய, பிரம்ம பூரி பூர்ணுனைந்தேஸ்வர குருக்கள் அவர்களிடம் விண் னப்பித்தோம். அப்பெரியார் எங்கள் தொண்டினே அறிந்தமையால் ஆசிர்வாதம் செய்து சபைக்கு 'பூஜி முருகன் தொண்டர் சபை' என்ற நாமத்தைச் சூட்டும்படியும் சந்நிதானத்தின் முன் மண்டபத் தில் கூடும்படியும் பூர்ண சம்மதம் தெரிவித்தார். அன்றி விருந்து இற்றைவரை எமக்கென ஓர் கட்டிட வசதியின்மையால் கோயில் மண்டபத்திலேயே சபைக் கூட்டங்கள் நடைபெற்று வந்தன.
இக்கஷ்டங்களே எல்லாம் அவதானித்த ஆலய தர்ப்கர்த்தாக் கள் மனமுவந்து எமது விண்ணப்பத்தின் படி ஓர் காணித்துண்டை தெற்கு விதியில் தந்து உதவிஞர்கள் அதில் தற்போது நிர்மானிக்
கப்பட்ட கட்டிடம் முருக பக்தர்களுடைய உதவியினுலும் எனது சபை உறுப்பினர்களின் அயராத விடாமுயற்சியினுலும் எம்பெரு மானது சுருனேயினுலும் சுட்டிட வேலே பூர்த்தியாகி உள்ளது.
முருகனுக்கு தொண்டு செய்யவென தொடங்கிய சபைக்கு காலப்போக்கில் அநேக சிவத்தொண்டுகள் செய்யக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது. அவற்றையும் செவ்வனே செய்துமுடித்தும் தற்போதும் சில தொண்டுகளேச் செய்துகொண்டுவருகின்ருேம். இந்நூலே வாசித் தால் முழு விபரங்களேயும் அறிவீர்கள்.
இந்துப் பெருமக்கள் இக்கட்டிடத்தைப் பாதுகாத்து பேனரி இறைவனின் சேவைக்கு பயன்படுத்துமாறு வேண்டிக்கொள்கின் றேன். இப்பெரும்பணிக்கு நிதி உதவி அளித்தவர்கள், சரீர உழைப்பு அளித்தவர்கள் ஆலோசனே தந்து உதவியவர்கள் அகர வருக்கும் எனது மேலான நன்றியறிதலேயும் சமர்ப்பிக்கின்றேன்: இக்கட்டிடம் சம்பந்தமான வரவுசெலவுக் கணக்கு விபரங்களே எமது சபை விரை வில் பொதுமக்களுக்கு சமர்ப்பிக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள் வின்றேன்.
li li li li li hi
வி. சிவஞானம் புது முருக தொடர் சபை துவோ
Page 16
பொருளாளர் கருத்துரை
1958 ஆம் ஆண்டு பூரீ முருகன் தொண்டர் சபை அமைக்கப் பட்டது. நிர்வாக சபையின் முக்கிய உறுப்பினர்களாக தஐவர் திரு பொ இரத்தினசிங்கம், செயலாளர் திரு. வேழ ஏகாம்பரம், பொருளாளர் திரு. பொ. பத்மநாதன் தி யமி க் கப்பட்ட னர் ஆலயத் திருப்பணிகள், சமய போதனைகள், சிரமதான வே: போன்றவற்றை முன்னின்று நடாத்திவந்தது, காலத்தின் கோலத்தால் ஏற்பட்ட அனர்த்தங்களிஞல் இவற்றைத் தொடர்ந்து நடத்தமுடி யாமல் போய்விட்டது எமது சபைக்கு நிரந்தரமான கட்டிடம் இல்லே. முருகப் பெருமானுடைய கந்தசஷ்டி அன்னதானம் கொடுப் பதற்கு ஒரு மடமும் இல்ஃ0 க்லிபுகவரதணுகிய முருகப்பெருமானின் திருவருளால் எங்கள் சபைக்கு அலுவலகமும், பாத்திரிகர் தங்கு வதற்கும், அன்னதானம் கொடுப்பதற்கும் வசதியாக ஒரு மடமும் அமைப்பதற்கு மணியகாரர்கள் எமக்கு ஆலய வீதியில் இடம் தந்து உதவிபுரிந்தார்கள். அவர்களுக்கு எமது சபையின் சார்பில் நன்றி Eபர் சமர்ப்பிக்கின்றேன். உங்கள் கண்பார்வைக்கு அமைந்துள்ள மடத்தையும் எமது அலுவலகத்தையும் அமைப்பதற்கு எமது அங் கத்தினர்களும் பிரதான உறுப்பினர்களும் உங்களே நா டி வ ந் த பொழுது இன்முகத்துடன் நீங்கள் அளித்த சிறுதுளி பெருதுளியாகி இப்புதிய கட்டிடத்தை இந்துப் பெருமக்களுக்குத் தந்துள்ளது. இக் கைங்காரியம் சிறப்புற நடைபெற ஒத்துழைத்த அங்கத்தவர்களுக் கும், நிர்வாக சபையினருக்கும், பொதுமக்கள், பெரியோர்கள், தாய் மார்கள், இஃாஞர்கள், யுவதிகள் அனேவருக்கும் எனது மனமார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
பொ. பத்மநாதன் பொருளாளர் பூரீ முருகன் தொண்டர் சபை திருக்கோவரமலே,
வில்லூன்றித் தல வரலாறு
தெட்ஷிண கைலாசம், திருகோளுசலம் என்று டி ஒ த் தி பெற்ற திருஞானசம்பந்த சுவாமிகளால் கோயிலும் சுரேயும் கட் லுடன் குழ்ந்த கோணமாமலே" என்ற தேவாரப் பதிகம் பாடப் பெற்ற ஸ்தவத்தில், வில்லூன்றி எதுவும் "கோதண்ட நியாசபுரி எனவும் சிறப்புப் பெயரைத் தாங்கிய, வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஸ்தவத்தில், கோயில் கொண்டருளிய ரு வள்ளி, தேவயான்ே சமேதர ராகக் கந்தப் பெருமான் வீற்றிருந்து அருள்பாவித்து வருகின்ருர்:
பாரத புண்ணிய பூமியில் "திருவேரகம்", முருகனின் ஆறுபடை விடுகளில் ஒன்று. அங்கு, சிவசுப்பிரமணிய சர்மா என்பவர் பூசிப் பதற்காகக் குமாரநாத சிற்பியால் பஞ்சலோகத்திஞன் கருவில் உரு வாக்கப்பட்ட சண்முகப் பெருமாள் தமது அருட் சுருனேயினுல், சிவ சுப்பிரவீரிய சர்மாவிற்கு சாயுட்ச பதவியை ஆகுளினூர், இதனுல், are girdafu fillers சுற்றத்தார் கலக்கமுற்றனர். இத் திரு அருவத்தைச் சிதைத்துவிட எண்ணினர். எம்பெருமான் தனக்கென் ருெரு ஸ்தானத்தை நிர்ணயித்தவர் போலும், சிற்பியின் கனவில் தோன்றி, தம்மைப் பேழையுள் வைத்து ஈழத்திற்குச் செல்லும் கப்பலில் அனுப்பி விடு என்று திருவாய் மலர்ந்தருளினுர் சிற்பியும் தமது கடமையை நிறைவேற்றினூர் ஈழத்தின் கிழக்குக் கரையில் வந்துகொண்டிருந்த பாப்க்கப்பல் கோணேஸ்வரத்திற்கு நேரே வந்த போது அசையாது நின்று விட்டது பஞ்சபூதங்களேயும் ஆட்டுவிக்கும் எம்பெருமான் காற்றை நிறுத்திவிட்டார் கப்பலும் அசையவில்: சரவணப் பொய்கையில் அவதரித்த ஷண்முகர் சமுத்திரத்தில் இறங்க நிசினத்தார் போலும், எம்பிரான் மாலுமியின் சொப் பன் த் தில் தோன்றி, கப்பலினுள் தாம் அமர்ந்திருக்கும் பேழையைக் கடலில் விட்டால் சுப்பல் நகரும் என்று ஒரு ரிஞர், மீகாமனும் அப்படியே செய்தார் கப்பலும் நகர்ந்தது.
திருக்கோணமலைக் கந்தமலச்சாரலிலே, மனேயர்வெளிக் கடற் கரைப் பகுதியில் வசித்த கரையூரார் இப்பேழையைக் சுண்டெடுத் தனர். கந்தமலேச் சாரலில் சிறு ஆலயம் அமைத்துக் கந்தப்பெரு மானே முப்பது வருடங்கள் வழிபட்டு வந்தனர்.
அன்னியர் இலங்கைக்கு வந்து நீேண்ட காலத்தில் அவர்களின் கலகங்களால் இருபத்திரண்டு வருடங்கள் திம்பலகமத்தில் எழுந்தருளி
Page 17
யிருந்தார். திருவேரகத்தில் நியோக இருக்க விரும்பாத எம் கந்தப் பெருமான், அக் காலத்தில்வாழ்ந்த வைரவநாதக் குருக்களின் சுற்றத் தாராகிய விசுவநாதப்பட்டரும், வேலப்பமணியமும் கதிரவேலு முதலியாரும் 1809 ம் ஆண்டில் வில்லுரன்றியம்பதியில் அமைத் த ஆலயத்தில், பூரீவள்ளி தெய்வானே சமேதராக நிலேயாக விற்றிருந்து பக்தர்களுக்கு அருள்மாரி பொழியத் தொடங்கிஞர்
இத்தகைய பழம் பெருமையும் வரலாற்றுச் சிறப்பும் வாய்ந்த வில்லூன்றிக் கந்தசுவாமியாருக்குக் காலக்கிரமத்தில் ஆகமசாஸ்திர விதிப்படி ஆலயம் அமைத்து மகோற்சவம் முதலான ஏனேய சகல விசேடங்களும் நடைபெற்று வருகின்றன.
வேண்டுகோள்!
ܨ
ரீ முருகன் தொண்டர் சபை யினர் ந்து சமய நூலகமொன்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிருர்கள். அதஞல் அன்பர்கள் யாவரும் தம்மாலியன்ற வகையில் இந்து சமயத் தொடர்புடைய நூல்களே இந்நூலகத்துக்கு அன்பளிப்புச்செய்து உதவு மாறு கேட்டுக்கொள்கிருர்கள்.
"வாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறன்"
LDL || GDL |15561
சைவப்புலவர், பண்டிதர், இ. வடிவேல்
கோயில்கள் பலவகைப்படும். அவைகள் விமான் ங் களின் அமைப்பைக் கொண்டு பெருங்கோயில், சுரக்கோயில், ஞாழற் கோயில், கொகுடிக்கோயில், இளங்கோயில், மண்ணிக்கோயில், ஆவக் கோயில், திருக்கோயில் என்று வகைப்படுத்தப்படுகின்றன் பெருக் காறு சடைக்கணிந்த பெருமான் சேரும் பெருங்கோயில்" என்று தொடங்கும் திருநாவுக்கரசர் தேவாரத்தில் இந்தக் கோயில் வகை சுளேக் குறிப்பிடுகின்ருர் கோ-ஒப்பாரும் மிக்காரும் அற்ற இறை வன். இல் - உறையுமிடம் எனவே கோயில் என்பது இறை வ ன் உறையும் இடம் இதனே ஆலயம் என்றும் கூறுவர் ஆ =ஆன்மா வயம் - சங்கமித்தல், எனவே ஆலயம் என்பது ஆன்மா இறைவனு டன் சங்கமிக்கும் இடமாகும்.
ஆலயங்களில் மடாலயம் என்பதொன்றுண்டு. இதுதான் ஆதி காலத்தில் இறைவனே எழுந்தருளச்செய்து வழிபாடு நிகழ்த்தப்பட்ட கோயில், சிற்ப சாஸ்திரங்களின் வண்ணங்களேச் சொரிந்து கோபுரம், தூபி என்பன பொருந்த அமைக்கப்படும் கற்கோயில்கள் தோன்று வதற்குமுன் மடாலயங்கள்தான் இருந்தன. மடங்கள் ஆலயமாக்சுப் பட்டபோதுதான் மடாலயங்கள் தோன்றின் இதிலிருந்து ஒன்று தோன்றுகிறது. இறைவனுக்குக் கோயில் கட்டுவதற்குமுன் ஆதி காலத்தில் புத்திஜீவிகளின் உறைவிடமாக மக்கள் மடங்களேக் கட்டி இருக்கிருர்கள். அவ்வாறு அமைக்கப்பட்ட மடங்களில் ஞானிகளும், பக்தர்களும், அடியார்களும் கூடி இறைவனுடைய அளப்பரும் தெப் வீக சக்தியையும் பேராற்றலேயும், திருவருட் செயல்களேயும் சித் தித்துச் செயற்பட்டிருக்கிருர்கள். அவர்களுடைய சிந்தனையிலும் செயலிலும் இருந்து சாஸ்திரங்களும், தோத்திரங்களும், புராண
Page 18
இதிகாசங்களும் தோன்றின. இவைகள் தோன்று வதற்கு இடமா யிருந்தது மடம், இத்தகைய மடத்தில் இறைவனுடைய திருவுரு வத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கியபோதுதான் மடாலயங்கள் தோன்றின.
மனிதனுடைய நாகரீக வளர்ச்சியில் இந்த மடாலயங்கள் கொடுமுடிக் கோபுரங்களேக் கொண்ட பெருங் கற்கோயில்களாகப் பரிணமித்த போதிலும் அதற்கருகே மடங்களையும் கட்டும் வழக் கம் தொடர்ந்தும் இருந்து வருகின்றது தமிழ் நாட்டிலுள்ள பெருங்கோயில்களுக்கு அருகே அழகான மடங்களும், அல் யான் மண்டபங்களும், திருமுறை ஒதும் மண்டபங்களும், புராண படனம் நிகழ்த்தும் மண்டபங்களும் சிற்பசாஸ்திரமுறைப்படி அமைந்திருப் LI GEPAS SIG EFTIRMAYAP TLD
ஈழநாட்டிலும் சில கோயில்களுக்கருகே மடங்கள் முதலான வற்றை அமைத்திருப்பதை அறிவீர்கள். ஆலயங்களினதும், மக்க ளினதும் தேவைக்கேற்ப மடங்களே அமைப்பது மாபெரும் தர்ம மாகும். வில்லுன்றிக் கந்தசுவாமி கோயிலுக்கருகே ஒரு மடம் இருந்து அழிந்துவிட்டது. நமது முன்ஞேர் நிறுவிய தர்மத் தை அழியவிட்டுப் பாராமுகமாயிருப்பது தர்மமாகாது. பூரீ முருகன் தொண்டர் சபையால் இந்த மாபெரும் கைங்கரியத்தை மேற் கொண்டு முன்னெடுத்துச் செயற்படத் துணிந்தமை வில்லூன்றிக் கந்தனின் திருவருட் செயலாகும் ஒரு காரியத்தால் பல நோக்கங் களே நிறைவேற்ற எண்ணியுள்ள பூரீ முருகன் தொண்டர் சபையார், இந்த மடத்தை கந்தசஷ்டி விரதகாலங்களில் அன்னதான மடமாக வும் பீடியார்கள் தங்குமிடமாகவும், ஏனேய காலங்களில் சமய வகுப்புக்கள் நடத்தவும் கல்யாண மண்டபமாகவும், நூல்நியே மாகவும் பயன்படுத்தலாமெனக் கருதுவதும் போற்றத்தக்கதே. வர வா ற்றுச் சிறப்பு மிக்க வில்லுரன்றிக் கந்தன் ஆலயம் சிறப் படையவும் மக்கள் பல நலங்களே அடையவும் கட்டிடத் திறப்பு
நிறைவேறவும் கந்தன் கருனே புரிவாராக,
O
முன்னுள் தலைவர்
ர்வை
பூரீ முருகன் தொண்டர் சபை உருவாகி 35 ஆண்டுகள் பூர்த்தி யாகும் இவ்வாண்டில் இச்சபையால் நிர்மாணிக்கப்படும் முருகன் இல்லம்" என்னும் பெயர் கொண்ட மண்டபத் திறப்பு விழா வின் போது ஒரு மலர் வெளியிடும் நோக்கமாக இச்சபையின் ஆரம்ப செய லாளராகிய யான் தற்போதைய செயற்குழுவினரது வேண்டுகோளுக்கு இனங்க் இச்சபையால் நடாத்தப்பட்ட சில கைங்கரியங்களே இங்கே சமர்ப்பிக்கின்றேன்
195盟 ஆண்டு தொடக்கம் பூரு முருகன் கொண்டர் சபை சைவத்திற்கும் சமூகத்திற்கும் அரும்பெரும் பணி ஆற்றிக்கொண்டு வருவது மக்கள் அறிந்ததே
ஆரம்பத்தில் இச் சபையை உருவாக்கி உடனுழைத்து அயராது செயல்பட்ட சில அங்கத்தவர்களே இங்கே குறிப்பிடுவது மிகையா ாது, திருவாளர்கள் பொ. இரத்தினசிங்கம், நாசி சிவசுப்பிரமணி பம், து, சண்முகநாதன், இ. முத்துராசா, செ. பூபால பிள் இள, பொ, பத்மநாதன், வி. சிவஞானம் இ மகாலிங்கம், R. சின்னப்பு சோ. கிருஷ்ணபிள்ளே ஆகியோர் சமய வளர்ச்சி, சமூக சேவை இவ் விரண்டுமே முக்கிய பணியாகக் கொண்ட இச்சபை விசேடமாகத் திரு. வில்லுரன்றிக் கந்தசுவாமி கோவில் உற்சவ காலங்களில் குறிப் பாக கந்தசஷ்டி தினங்களில் உபந்திய சங்கள், கூட்டுப் பிரார்த்தனே கள் நடாத்தி வந்தது யாவரும் அறிந்ததே காலஞ்சென்ற சிவானந்த சரஸ்வதி மாதாஜி அவர்கள், தபோவனத்தில் நிலே கொண்டு கீழ் மாகாணத்திலும், மற்றும் மாகாணங்களிலும் அயராது செயல் புரிந்த சச்சிதானந்த யோகி அவர்கள், திருவாளர்கள். ச ஜெயச்சந்திரன், பொ. கந்தையா ஆசிரியர் (காந்தி மாஸ்டர்), பண்டிதர் இ. வடி வேலு, பொ. சிவசேகரம் ஆசிரியர் முதலியோர் போன்ற இன்னும் பலர் இப்பணியில் ஈடுபட்டு வந்தது வழக்கமாய் இருந்தது காலப் போக்கில் நாட்டின் கலவர நிலையால் இப்பணிகள் தடைப்பட்டு விட் LGT
திருக்கோணேஸ்வரப் பெருமானின் வருடாந்த நகர்வல மனர் வலம் பல ஆண்டுகளாகப் பிரித்தானிய கடற்படைத் தளத்தின் 鹦应
Page 19
LLLTTT BH ST TTS S TT TT TTTTTe SSLLLSLLLLLLLL LLLLLLLLSS Y SS uT TTT Tu uS திருக்கோணமல்ே பிரித்தானிய தளம் இலங்கை அரசினர் பொறுப் பேற்றதன் நிமித்தம் 1954ம் ஆண்டு தொடக்கம் இந்த ஊர்வலப் பொறுப்பின பரீமுருகன் தொண்டர் சபை ஏற்றது. காலஞ்சென்ற முன்னுள் பாராளுமன்ற உறுப்பினரும் திருக்கோணேசர் ஆலய பரி பாவனகர்த்தா ஆகிய ந இ இராஜவரோதயம் அவர்களின் ஒத் துழைப்புடன் இவ்வருடாந்த நகர்வலம் திருக்கோணேஸ்வர ஆலயம் பூர்த்தியாகி மகா கும்பாவிஷேகம் நடைபெற்ற 1968ம் ஆண்டு வரை சிறப்புடன் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
திருக்கோணேஸ்வர ஆலயத்தின் மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கும் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யும் முன்பு நகர் வலம் செய்யப்பட்ட வாய்ப்பு பூரி முருகன் தொண்டர் சபைக்குரியது.
திருக்கோணேஸ்வர ஆலயத்தில் நிறுவப்பட்டு இருக்கும் கொடிஸ்தம்பம் திருக்கோணமலே நகர் வாழ் மக்களால் ஆரம்பத்தில் இருந்து (1954) நடைபெற்ற நகர்வலத்தில் உண்டியல் மூலம் சேமிக் கப்பட்ட ஒரு சதம், ஐந்து சதம், பத்து சதம் போன்ற நாணயங் சுளேக் கொண்ட பனம் மூலம் பூரீ முருகன் தொண்டர் சபையால் உரு வாக்கி நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவ்வாக்கியம் கொடிஸ் நம் பக் கமலத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.
திருக்கோணேசர் ஆலயம் புனர் அமைப்புச் செய்ததில் கும்பா பிஷேக வைபவத்தைத் தலைமை வகித்து நடாத்திய பிரதான குரு வாகிய பிரம்ம பூரீ கைலாயநாதக் குருக்கள் அவர்கள் காலஞ்சென்ற திரு த இ இராஜவரோதயம் அவர்கள் வேண்டுகோளுக்கிணங்கி எங்களுக்கு (எனக்கு, வி சிவஞானம், இ. மகாலிங்கம்) நகர்வலம் சம்பந்தமாகக் கூறிய சில மாற்றங்கள் அமைந்த விதிமு ன்ற களே இங்கே குறிப்பிடுதல் பொருத்தமாகும் "கும்பாபிஷேக G.I.G.J.L.J.G.J. E. நிறைவு பெற்றுள்ளதால் அக்கால வரை நடைபெற்று வந்த நகர்வல் மும் விதிமுறையின் பிரகாரம் நகர் சிறப்படைய ஆண்டுத் திருவிழா முடிந்து ம்னன்ாளக் கோலத்துடன் பெருமான் தேவியுடன் எழுந் தருளி நகர்வலம் வந்து அர்த்த சாமத்தின் முன் இருப்பிடம் சேர வேண்டும்" எனக் குறிப்பிட்டார் (அது கால்வரை இந் நகரை வலம் வராது இடது புறமாக இவ்வூர் வலம் நடைபெற்றது குறிப்பிடத் தக்கது). "அர்த்த சாமத்தின் முன்பு இருப்பிடம் சேர வேண்டும் என் பதற்கு விதிவிலக்காக நாட்டின் பஞ்சம், பிணி, சுமூகம் அற்ற நிக் தோன்றின் நகரின் எல்லா இடங்களுக்கும் நாட் கணக்கில் பெருமா னின் ஊர்வலம் அமையலாம் எனவும் அதற்குரிய கிரியைகள் இருப் பிடத்திற்குச் சென்ற பின் செய்யத் தவறக் கூடாது" எனவும் கூறினுர்,
I
அப்போது திருக்கோணேசர் ஆலய பரிபாலன சபை உருவாகி இயங்கி வந்த படியால் மேற்கூறிய விதிமுறைகளின் பிரகாரம் அச் சபையின் அனுமதியுடன் பூரீ முருகன் தொண்டர் சபையினர் இப் பணியைத் தொடர்ந்து நடாத்த சித்தமாயுள்னோம் எனக் காலஞ் சென்ற முன்னுள் பாராளுமன்ற உறுப்பினரான திரு. பா தேமிநாதன் அவர்களுக்கு விண்ணப்பித்தோம் ஆணுல் திருக்கோணேசர் ஆலய பரிபாலன சபையினரே இவ் வைபவத்தை நடாத்த முற்பட்டதால் இவ்வூர்வலப் பணி அவ் ஆண்டுடன் (1988) மார்வலம் சம்பந்தமான வரவு செலவுக் கணக்குகளேச் செவ்வனே செய்து முடித்துக் கொண் டோம்.
திருக்கோனமல்ே நகர் வாழ் மக்கள் ஆண்டுதோறும் திருக்கேதீஸ் வர ஆலயத்தில் நடாத்தி வரும் முதலாவது உற்சவத்திற்கு திருக் கோணேச ஆலயத்திற்குச் சேர்ந்த பாபநாச தீர்த்தக் கிணற்றில் இருந்து நீர்த்தம் எடுத்து முறையே கோவிலில் கிருத்தியங்கள் முடிந்த பின் திரு வில் ஒரன்றிக் கந்தசுவாமி கோவிலில் அன்றிரவு வைத்து மறுநாள் காஃபில் திருக்கேதீஸ்வரத்திற்கு மற்றும் அன்பர்களுடன் கொண்டு செல்வது பூஜி முருகன் தொண்டர் சபையின் ஓர் பணியாக அமைந்தது குறிப்பிடத்தக்கது இப் பணியில் காலஞ்சென்ற டாக்டர் த்ெதிரவேலு அவர்களின் முக்கிய பங்களிப்புடன் காந்தி மாஸ்டர் அவர்களும் இவ் வைபவத்திற்கு முற்றும் பொறுப்பாக இருந்துள்ள
Jf.
திருக்கோனமலே பெரிய தள வைத்தியசாஜ் முன் அ ைமந்த ாந்தி நகர் மக்களுக்குப் போதனேகள் அறிவுரைகள் சி வா னந்த ரஸ்வதி மாதாஜி அவர்களாலும் மற்றவர்களாலும் பூரீ முருகன் கொண்டர் சபையினரால் ஒழுங்கு செய்யப்பட்டு நடாத்தப் பட்டு
பந்தது குறிப்பிடத்தக்கது.
நீண்ட கால கலவரத்தின் பின் பூஜி முருகன் தொண்டர்சபை உறுப்பினர் காலத்திற்குக் காவம் மாறி தற்போது அங்கம் வகிக்கும் உறுப்பினரான திருவாளர்கள் வி. சிவஞானம், ந. செல்வஜோதி, பொ பக்நாதன், வடு கன்க்சபாபதி உட்பட மற்ற அங்கத்தவர் ஈளினது அருங்கினேந்த அயராத பிரயத்தனத்தால் முருகன் இல்லம்' சைவ சமய சமுதாய அபிவிருத்திக்குரிய பாவனேசுளுக்குப் பொருத்த மான முறையில் நிறுவப்பட்டு பூர்த்தியாகி வருவது அன்பர்கள் அறிந்ததே,
நம் சிரு உள்ாங்களிலே சத்தியம் என்ருல் உண்மை, உண்மை என்ருல் கடவுள் என்ற தெய்வ நம்பிக்கையுடன் உயர்ந்த இலட்சி பங்களாகிய நிதியும் நேர்மையும் நிறைந்த ஆழ்ந்த நோக்கங்களே
13
Page 20
அடிப்படையாகக் கொண்டு வாழ்க்கையோடு இனேந்த சமய அறி வுடன் மனித மேம்பாடுகளேயும் உணர்த்தும் வகுப்புக்கள் சென்ற குரு பூர்ணிமா தினத்தன்று (18, 7 - 89) பூரு முருகன் தொண்டர் சபையினரின் பிரயத்தனத்தால் பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் மூலம் வாரந்தோறும் சனிக்கிழமை பி ப 1, 15 தொடக்கம் 3 00 மணி வரை வில்லூன்றிக் கந்தசுவாமி கோவில் மண்டபத்தில் நடைபெற்று விரு வது வளர்ந்து வரும் இளஞ்சமுதாயத்திற்குச் செய்யும் ஓர் சிறந்த பணியாகும்.
இப்படியான சமுதாய முன்னேற்றத்திற்கு அரும்பாடு படும் இந்த ஸ்தாபனம் மேலோங்கிச் சிறப்புடன் செயற்பட்டு மேன் மேலும் சமுதாய முன்னேற்றத்திற்குச் செயல் புரியச் சகல வல்லமைகளேயும் நல்குமாறு முருகப் பெருமானே வேண்டி நிற்கும்,
"glaПUBIT" வே ஏகாம்பரம் 193 உட்துறைமுகவீதி, முன்னுள் செயலாளர் முன்னுள் தஃலவர் திருக்கோணமலே, பூது முருகன் தொண்டர்சபை
፵፱፻, 09 , 89;
-பொ. கந்தையா, (காந்தி மாஸ்டர்)
மனிதனே மனிதனுக்குவது மதம், மனித நிலேயிலிருந்து தெய்வ நிரேக்கு உயர்த்துவது மதம். நியேற்ற உலக விஷயங்களிலிருந்து மனிதனே மீட்டு நிலேயான விண்ணுலகப் பெருவாழ்வுக்கு அழைத் துச் செல்வது மதம், மதத்தை ஸ்தாபித்தவர்கள் பெரிய ஞானிகள், கடவுளின் அடியார்கள் கடவுளின் தூதுவர்கள், கடவுளின் அவ தாரங்கள். இத்தகைய மதத்தைவிட்டு ஒருவரும் ஒடத்தேவையில்லே கையில் கற்கண்டை வைத்துக்கொண்டு சீனியைத்தேடி ஏன் ஒட வேண்டும் கற்கண்டும் சீனியும் ஒன்றுதானே!
பெற்ற தாயும் பிறந்த பொன்னுடும் நற்றவவானினும் நனி சிறந்தனவே" என்பது பாரதி வாக்கு, இதுபோல் நாம் உதித்த மத மும் பெருமதிப்புக்குரியதேயாகும். பனத்துக்கும் படிப்புக்கும், பட் டத்திற்கும், உத்தியோகத்திற்கும், திருமணத்திற்கும், உண்ணும் யாவுக்கும், உடுக்கும் உடைக்கும், உறங்கும் குடிசைக்கும் மதம் மாறு மக்கள் இருக்கிருர்கள். இதற்கு மேலும் கொடுத்தால் இன்னு மொரு மதத்திற்கு மாறுவார்கள் இந்த மதமாற்றம் அறியாம்ை யையும் வர்கள் அஞ்ஞான இருளில் இருப்பதையும் குறிக்கின்றது: இவர்கா அறியாமையிலிருந்து அறிவுடமைக்கும், இருளில் இருந்து ஒளிக்கும் கொண்டுவரவேண்டும் இருக்கும் மதத்தில் மனப்பக்குவத் தையும் மனமாற்றத்தையும் ஏற்படுத்தவேண்டும்.
மதம் மாறுவதால் ஒரு மனிதன் வாழ்க்கையில் மேம்பாடடைய முடியாது. தன் மருத்தை ஆழ்ந்து ஆராய்ந்து நன்கு படித்து தனது மதகுருவின் வழிகாட்டலில் நம்பிக்கைவைத்து வாழ்ந்தால் மேல்நினே அடையலாம். எல்லா மதங்களும் ஒரே கடவுளேப் பற்றியும் அவரை
Page 21
.س
அடையும் வழிமுறைகளைப்பற்றியும் நிறையப்போதிக்கின் படியிருக்க ஒரு மதத்தைவிட்டு இன்குெரு மதத்திற்கு ஏன் மாற வேண்டும்
பசுக்கள் பலநிறங்களில் இருக்கலாம் ஆணுல் அவற்றின் பால் எல்லாம் ஒரே நிறமாக ஒரே குணமாகவே உள்ளது. அதுபோல் மதங் கள் பல பெயரில் இருந்தாலும் அவை தெரிவிக்கும் உண்மை ஒன்றே. பாலுக்காக சுறுத்தப்பசுவை விற்றுவிட்டு வெள்ளேப் பகவை வாங்கு வது அவசியமில்லே. எல்லா மதங்களிலும் உயர்ந்த கருத்துக்கள் இருக் கும் போது மதம் மாற அவசியமில்ஃ.
பிறரை மதம்மாற்றுவதில் ஈடுபடுவோர் குளிக்கப்போய்ச் சேது பூசுகிருர்கள். தன் மதத்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் மதத்தைப் பற்றியோ கடவுளேப்பற்றியோ எவ்வித அறிவும், ஞானமும் இல்லாத வர்களாக இருக்கையில் அவர்களேத் திருத்தி அவர்களுக்குப் போதித்து அவர்களேத் தெய்வத்தன்மைக்கு உயர்த்தாது அவர்களே அஞ்ஞான இருளில் மூழ்கவிட்டு புது ஆட்களே மதத்திற்குச் சேர்க்கப் புறப்படு கிருர்கள். இப்படி மதத்துக்கு எண்ணிக்கையைக் கூட்டுவதால் எவ ருக்கும் பயன் இல்லே
மதகுருமார்கள் தம் மதத்தில் இருக்கும் ஒவ்வொரு மனிதனே பும் ஒவ்வொரு குடும்பத்தையும் அணுகி மதத்தின் உயர்வையும் கடவுளின் மேன்மையையும், மத அறிவினுல், மத ஒழுக்கத்தினுல் மனிதன் தெய்வமாகலாம் என்ற உண்மையையும் எடுத்து விளக்கி அவனே அஞ்ஞான இருளிலிருந்து ஞான ஒளிக்குக் கொண்டுவந்தால் அதுவே பெரிய சேவையாகும்.
எல்லா மதங்களும் அடிப்படைக் கொள்கைகளேப் புறக் கணித்துவிட்டன. சடங்குகளும், சம்பிரதாயங்களுமே மிஞ்சிக்கிடக் கின்றன. மதக்கொள்கைகள் நல்லவைகள்தான். ஆஞல் அவற்றைக் கைக்கொள்ளமுடிவதில்லே எங்கிருர்கள். அத்தோடு நாகரிகத்தின் பேரால் வேண்டாத பழக்கங்களேயும் பண்பாடற்ற நடையுடை பாவனேகளேயும் கட்டித்தழுவும் சமுதாயம் எப்படி கடவுளேத்தேட கடவுளே அடையமுடியும்?
புகையிரதம் தண்டவாளத்தைவிட்டு விலகினுல் புகையிரதமும் பழுதாகி பிரயாணிகளும் உயிரிழக்க, காயப்பட நேரிடும். அதுபோல் மத ஒழுக்கத்தை மத வாழ்க்கையை விட்டு விலகிய சமு த T ய ம் தானும் அழித்து மதத்தையும் அழித்துவிடுகின்றது. ஒவ்வொருவரும் தான்பிறந்த மதத்திலேயே உறுதியாக நிக்ெைபற்று நின்று அம்மதத் தில் ஈடேற்றப் பாதையினே தெரிந்து கடவுளேச் சென்றடைய வேண்
டும். கடவுளே அடைவதற்கு மதமாற்றம் துனே செய்யாது. சமய குருமார்கள் ஒவ்வொரு மனிதரையும் வேறு சமயத்துக்குச் செல்ல விடாது தன் மதத்தின் சிறப்புக்களே எடுத்துக்கூறி அம்மதத்தில் நம்பிக்கையை உண்டாக்கி பேரின்பமான தெய்வீக நிலக்கு உயர்த்த வேண்டும்
நல்வதைச் செய்தால் நல்லதை அடையலாம் என்பதைக் கூறி நம்பிக்கை அற்றவனுக்கும் நம்பிக்கையை ஊட்டி அவனது வாழ்க் விகவிய பேரின்பமாக்குவதே உண்மை மதத்தின் உயரியகொள்கை
மனமது செம்மையாளுல் மந்திரம் செபிக்கவேண்டாம்" என்பது பழ மொழி. மந்திரத்திலும் மனப்பக்குவமே மேலானது. கடவுளுடைய நாமத்தை மந்திரத்தை சொல்வதால் மனப்பக்குவம் ஏற்படும் 'கடவுளே நம்பினுேர் கைவிடப்படார்". எல்லா மதத்திற்கும் இவை பொருந்தும் எனவே மதம்மாறி அண்யவேண்டியதில், தன் அய வில் உள்ள கடலில் முத்திருக்கும்போது தூர உள்ள கடலுக்கு ச் சென்று முத்தைத் தேடவேண்டியதில்லே "இக்கரை மாட்டிற்கு அக் ாரை பச்சை" கடவுள் எங்கும் இருக்கிருர் எமக்குள்ளேயும் இருக் கிருர் அவரைக் கண்டுகொள்வதே மதம்
மதமாற்றம் என்பது ஒரு போலிப்புறச்சடங்காகும். அதனூல் புறத்தாய்மையோ அகத்துரப்பையோ ஏற்படாது. மதம் மாறிய சிலர் மின்தில் ஒரு மதம், வெளியில் ஒரு மதமாக அைேவதைப் பார்க் கிருேம் இரண்டுதோணியில் கால்வைத்தவன் பிரயாணம் என்ன ாகும்? நாம் பிறந்திருக்கும் தத்தில் பொதிந்திருக்கும் உண்மை ாக் தெரிந்து உயர்நிலயை அடைய முயற்சிப்பதே நமது கடமை. மதத்தில் குற்றம் உண்டு எனவே பிற மதத்தைத் தழுவுவோம் என்று தில் சேர்ந்து அதிலும் குறைகண்டு வாழ்க்கையை வீனுக் பாது இரண்டு முயல்களேத் துரத்தி ஓடும் வேடன் ஒருவனுல் அன்ாறயும் பிடிக்கமுடியாது. அதுபோன்று மதம் மாறியவன் இரு மாதம் இழக்கநேரிடும்
கருருமார்கள் தமது மத ஒழுக்கங்களே தம் மக்களிடையே நடைமுகப்படுத்தியிருந்தால் மக்கள் இன்றுள்ள அவல நிலக்குள் கப்பட்டிருக்காட்டார்கள் மதவாழ்க்கைக்கும் இன்று நடப்பவற் றுக்கும் பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. மதவாழ்வு வாழ்பவன் பாவச்செயல்களில் ஈடுபடாட்டான். இன்று பாவச்செயல்களில் ஈடுபட்டவர்கள் மதத்தை கைவிட்டவர்களாக மதத்திலும் இருக் கிருர்கள் மதகுருவிடம் செல்கிருர்கள். ஆலயத்திற்கும் போகிருர் கள் பாவச் செயல்பும் செய்கிருர்கள். இந்ததிலே மாறவேண்டும் மதத்திலும் அன்ருட வாழ்விலும், அரசியலிலும் நீதி, ஒழுக்கம், உண்மை என்பன கடைப்பிடிக்கவேண்டும்,
Page 22
। ।।।।
| yi டாம் :
। । சிாக்ஸ் சென்றடைவதுபோல எல்லா மதங்களும் ஒரே டவுாே | in
I ETT TANA, CHE, ATLAYI ஒற்றும் பயும், மய
। ।।।। LT S S TTTT S u uTTT YSY C T TTTTT S TT TTT T TT JS TTTS uu TS TTYS TTuT TT S Suu uuS uu TYYS Su T TT T a SY u u YYSYSYSYS । ।।।। A
இருப்பதுவே அல்லாமல் வேரென்றறியேன் பாரம்" என்று தாயும்ார். இப்படி வாழ்ந்தால் மன்னுலகம் விண்ணுங்கமாகும்.
இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க
IS
ரீ முருகன் தொண்டர் சபை
EF II, DU yn ôl i gyfi Lly
திரு விலூன்றியம்பதியில் வள்ளி தெய்வானே சமேதராய் திருமரே வாழ் மக்கட்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் முருகப் பெருமான் சந்நிதியில், பூரி முருகன் தொண்டர் சபையினர் வெகு காலமாகப் பெரும்பன்னிகளச் செய்து வருகின்றனர். முக்கியமாக சமய வகுப்புக்களே நடாத்துவதில் காலத்துக்குக் காலம் பெருமுயற்சி எடுத்து வந்திருக்கின்றனர். காலநில், நாட்டின் இடக்கு முடக்குகள் காரணமாய் இவை ஆங்காங்கே தடைப்பட்டு வந்திருக்கின்றன: சபையினரது விடாமுயற்சி காரணமாகவும், துண்டுதலின் பேரிலும் புனரமைப்பு செய்வது போன்று மீண்டும் கடந்த ஆடித்திங்கள் பதி னெட்டாம் நாளில் (18-07-89) "குருபூர்ணிமா' தினத்தன்று இச் சந்நிதானத்தில் சமய வகுப்பு ஒன்றிளேத் தொடங்கும் வாய்ப்பு அடி யேனுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய் போக்கு வாய் என்ளேப் புகுவிப்பாய் நின்தொழும்பில் என்னும் மணிவாசகப் பெருமான் மEமொழிாருங்கு ஒப்ப அடியேனே இப்பெரும்பனியில் ஈடுபட இயக்குவித்துவிட்டார் எம்பெருமான் யானும் என்து கன வர் திரு. வே ஏகாம்பரம் அவர்களும் மிக விக்கிம் கொண்டு அப் புனித நாளில் கோவில் பூசராகிய பிரம்மது பூ கு: சுந்தரேஸ்வா ஐயர் அவர்கள், திருமலே சைவப் பெரியார்களாகிய பண்டிதர் திரு இ. வடிவேல் (வடிவேல் மாஸ்டர்) திரு. பொ. கந்தையா ஆசிரியர் காந்தி மாஸ்டர் திரும் பூஜி சந்திய சாயி சேவா சமித்தியின் முந்நாள் செயலாளர் திரு து, குல வீரசிங்கம் ( டே அ அ குச்ச வெளி), ரீ முருகன் தொண்டர் சபையினர், கந்தசுவாமி கோயி ஸ்டி பெற்ருேர்கள் சிலர் பிள்ளோள் நாற்பத்து இரண்டு. இவர்கள் சமூகத்தில் முருகப்பெருமான் திருவிளக்கேற்றி இச்சமய வகுப்பு தொடங்கப்பட்டது
இவர்கள் யாவரது ஆசிகளோடு தொடக்கப்பட்ட இவ்வகுப்பு பூgடிருகன் தொண்டர்சபை சமயவகுப்பு என்னும் பெயருடன் கோயில் மண்டபத்தில் வாரம்தோறும் சனிக்கிழமைகளில் பி ப 1 15 மணி பிவிருந்து 3-00 மணிவரை வளர்ந்து வருகிறது. 42 பிள்ள்ேகளுடன் தொடங்கிய இவ் வகுப்பு, அந்த ஆறுமுகப்பெருமான் கிருபையால் இன்று 186 மானவர்கள் பங்குபற்றும் வாய்ப்பினேப் பெற்றுள்ளது
6)&ngprჩევს ':
Page 23
என்பதை இங்கு குறிப்பிடுவது மிகையாகாது வயது வாரியா ப் 6-9 வயது வரை முதலாம் பிரிவும், 10-12 வரை இரண்டாம் பிரிவும், 13 இற்கு மேற்பட்டவர்கள் மூன்ரும் பிரிவாயும் வகுக்கப்பட்டு சமயக்கல்வி ஊட்டப்படுகிறது. இதற்கு உறுதுணையாக செல்வி பால சரஸ்வதி சண்முகநாதன் (ஆங்கில ஆசிரியை சீனக்குடா), செல்வி பத் கைலா இராமலிங்கம், இளப்பாறிய ஆசிரிவை திருமதி கெளரி பொன்ராசா, திருமதி சுெங்காதரன், திரு. ஆநவரத்தினம் (B A Dip in Engg சேவைக்கால பயிற்சி ஆலோசகர்) ஆகியோர் எனக்கும் எனது கணவருக்கும் உடன் ஒத்துழைப்புத் தர முன்வந்துள்ளனர். அத்துடன் பூரீ முருகன் தொண்டர் சபைப் பொருளாளர் திரு. பொ. பத்மநாதன் அவர்களும், செயலாளர் திரு ந; செல்வஜோதி அவர் களும் பெரும் உதவி செய்கின்றனர். சமயபாட வகுப்புப் பிள்ளே களுக்கு நீக்கமளிக்குமுகமாக தொடக்க வகுப்பிற்கு பென் சில், பேணு கொப்பிகளே இலவசமாக தி / மாவட்ட இந்து இளேஞர் பேரவையும், திரு. செல்லத்துரை வரதராஜன் (புகைப்படக்கத்ஞைர்), திரு சிவராசாவும் (வர்த்தகர்) அன்பளிப்புச் செய்தார்கள்.
எமது சிருர்கள் சமய அறிவினக் களங்கமற ஒரளவு பெற வேண்டும் என்பதே இவ் வகுப்பினே ஆரம்பித்ததன் முக்கிய நோக்க மாகும். நாட்டின் ஒழுக்க சீலங்கள் திசைதப்பிச் செல்வதை நாம் இன்று கண்கூடாகக் காண்கிருேம் சமயக் கல்வியானது ஒருவர் வாழ் வினேச் சீர்படுத்தும் ஓர் அறிவெனத் தொன்றுதொட்டு வழங்கப் படும் ஒரு கோட்பாடு, பாடசாகிகளில் போதிக்கப்படும் கல்வியறி விஞேடு இத்தகைய சமய வகுப்புக்களும் சிருர்களுக்கு ஒரு ஒழுங்கு முறையான ஆன்மீக வளர்ச்சிக்கு உான்றுகோலாக இருக்கும் என்பது வெள்ளிடைம.ை
ஆகவே இச்சமய வகுப்பில் எமது மூதாதையராகிய சமய குரவர்கள் வகுத்தருளித் தந்த தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருப்புராணம் என்னும் பஞ்சதோத்திரங்கள், திருப்புகழ், திருமந்திரம், திருவருட்பயன், உபநிடதம், வள்ளுவர் தந்த திருக்குறள், ஒளவைப்பிராட்டி ஈந்தருளிய ஆத்தி குடி, கொன்றைவேந்தன், நன்னெறி, நாலடியார், பட்டினத்தார் LITL6) இவற்றைப் பிள்ளைகள் கற்றுணர வேண்டும். பஞ்சசீலப் பண்புகளா கிய சத்தியம், தர்மம், சாந்தி, பிரேமை, அகிம்சை என்னும் வாழ்க்கை முறைகள், பெற்ருேர், பெரியோருக்கு மரியாதை செலுத்துதல், கீழப்படிதல், கனம் பண்ணுதல், தெய்வப்பிரிதி, பாபபீதி, சமுதாய நீதி, மெளன மாயிருத்தல், நாமஸ்மரனே பண்ணுதல், மனம் ஒடுக் கம், ஒழுக்கம், கோவில் வழிபாட்டு முறைகள், நடைமுறைகள், சுத்தம், சுற்ருடல் சுகாதார விதிகள், தமது வாழ்க்கையில் கைக் கொள்ள வேண்டிய நற்பழக்கவழக்கங்கள் இவற்றினே, சமயப் பெரி
2()
பார்கள், தத்துவஞானிகள், காந்திய டி கள் போன்றவர்களின் வாழ்க்கை முறைகளைக் கதைகள் மூலம் மாணவருக்கு எடுத்துரைக் கின்ருேம்:
தோத்திரங்கள், சுலோகங்கள் முறையே பண்ணுடன் இசைக் கப் பழக்கப்படுகின்றது; சிருர்கள் மிக ஆர்வத்துடன் பங்கு கொள்கின் றனர் என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். இவ்வகுப்புக்களில் தாம் கற்றுக் கொள்வதை" வாரம்தோறும் வெள்ளிக்கிழமைகளில் சாயரெட்சைப் பூசைக்குப் பின், மாணவர்கள் தம்முள் ஒருவரைக் கொண்டு ஒரு சில நிமிடங்கள் கூறுவதை வழிபாட்டுக்கு வருபவர் கள் கண்டும் கேட்டும் இருப்பார்கள். அத்துடன் மாணவர் ஆண், பெண் இருபாலாரும் கோயிலில் நடக்கும் தொண்டுகளில் ஈடுபடுவதை யும் காணலாம். கூடிய விரைவில் வெள்ளிகசிழமைகளில் சாயரெட் சைப் பூசைக்குமுன் ஒரு கூட்டுப் பிரார்த்தனே ஒழுங்கு செய்யப் பட இருக்கிறது; பூரீ முருகன் தொண்டர் சபையினர் முயற்சியால் நிர் மாணிக்கப்படும் மடம் பூர்த்தியானதும் பெளர்ணமி தினங்களிலும் இப் பிரார்த்தனே, பஜனே நடத்தப்படவிருக்கிறது.
இன்னும் இம்மாணவர் ஆன்மீக வளர்ச்சிக்கு அரும்பாடுபட யாம் எல்லோரும் அடியெடுத்து வைத்துள்ளோம். 'ஆட்டுவிக்க ஒரு வருளரேல் ஆடாதார் யாரோ" என்பது போல் முருகப்பெருமான் திருவருளால் ஆசி வழங்கிய பெரியார்கள் பெற்றேர்கள் யாவரது ஆக்கமும் ஊக்கத்துடனும் இக் கைங்காரியம் தொடர்ந்து வளர வேண்டும் என மிக ஆவல் கொண்டுள்ளேன். இதற்கு ஒத்துழைப்புத் தந்து சிருரை இவ்வகுப்புக்களில் பங்குபெறச் செப்பு மாறு கேட்டுக் கொள்கிறேன்
திருமதி சுதர்சம்பிகை ஏகாம்பரம் பூஜி முருகன் தொண்டர்சபை சமய
வகுப்புப் பொறுப்பாளர் (இளேப்பாறிய ஆசிரியர்)
ല്ല.--—
*
Page 24
வில்லுநன்றிக் கந்தனின் அற்புதத் திருவிளையாடல்கள்
கூறியவர்:- தொகுத் தெழுதியவர்:-
பூரன. தியாகராஜக்குருக்கள் அவர்கள்
தியாக கமலராஜ சர்மா, (ரவி) அவர்கள் விபுலாநந்த வித்தியாளயம் மட்டக்களப்பு
எமது தந்தையரான சிவபூஜிபூரண நியாகராஜக் குருக்கள் அவர்கள் நேரில் கண்டு அனுபவித்த அற்புத நிகழ்ச்சிகள் பல
வற்றில்
இரண்டினே அவர் கூறிய மொழிநடையிலேயே
தொகுத்து விளக்குவதில் பெருமையடைகிறேன்.)
அன்று எனக்கு வயது பத்து புத்தகாலம் திருகோணமலே ஜப் பான் குண்டுவீச்சுக்கு இலக்கான நாளுக்கு ஒரு மாதத்தின் முன் நிகழ்ந்த அற்புத நிகழ்ச்சி எம் மனதில் L T I T 岛 தாளிபோல் பதிந்துள்ளது. நானும் எமது தந்தையார் சிவபூரீபூரணுனந்தேஸ் வரக் குருக்களும் மட்டுமே லே பத்தில் தங்கி வாழ்ந்த LFF GAULT பகுதி. அரிசிக்கோ பெருந்தட்டுப் பாடு. ஒரு கிழமைக்கு கோயிலுக் குத் தேவையான பி ॥ அனுமதி (பேர்மிட்) எடுத்து பங் விட்டரிசி பெற்றுச் சே மிக் து வைக்கவேண்டிய நிலமை அன்று வTT இறுதி. நாளே ANGGA LEEFT FT பூட்டு அன்றுமாலேதான் அரிசி முழுவதும் கா வியாகி விட்ட செய்தியினேத் தந் ைத யாரிடம் கூறினேன். அவர் உரியவேளேயில் நான் அறிவிக்காத காரணத்தினுல் மித்த கோபமடைந்து GTIGT ATT நன்முக அ டி த் து, 'இப்போ நைவேத்யத்திற்கு என்செய்வது!"
ਹੈ । வரத நியிேல் வாழைப்பழத்தை வைத்து என்னேயே அன்றிரவு பூஜை செய்யும்படி பணித்தார் இது நிகழ்ந்த இரண்டாம் நாள் காவே தம்பவாமத்தில் வசிக் வின்றவரும் பல தெற்காணிகளின் உரிமையாளருமான வேளாண் பிரபுவின் மாவியார் மாட்டு வண்டில் நிறைய வைக் கோல் கற்றைகளுடன் நீராடிப் புனித மான ஆடை தரித்து திரு நீறு பூசிய புனித கோலத்துடன் ஆல பத்திற்கு வந்துசேர்ந்தார். அத ரக் கண்ட எம் தந்தை யார் அம்மா புத்தகாலம் என்ப தாலும் பராமரிக்க இயலாத காரணத்தினுலும் எங்கள் பசு மாடுகள் விற்றுவிட்டோம். எங் கட்கு வை க் கோ ஸ் தேவை பி. ஐயே" என்றுகூற அம்மை யார் சிரித்தவாறே"ஐயா! நேற்று அல்லது முன்தின்ம் கந்தசுவாமி யாருக்கு நைவேத்யம் வைத்தீர் களா?" என விணுவினுர், தந்தை
|-
■、f,、ü முதிாட்டி 'நேற்றிரவு நாள் ஒரு
■■ 、“呜 நெல் ஆடைகளின் மீது பின் றிப் படுத்திரு நான் அரிசியின் திப் பட்டி கிடக்கின்றேன்
ਸ਼ 、'、
தும் கூறிய ட்ள் வெக்சோப் * *)屿 ஞர் அப்போது நடுவில் ஒரு リーリ * 一、 ஒரிடத்திருந்து இன்றெரிடம் தங்கு அரிசி பொருபெர் இய
। பரிசோதே என்பதனுள் கோள் கறநாளுக்கு நடுவில்
அது கொடு
விபரமறிந்தி நாங்களும் ஆயத்
| 呜,、 ") 马、 、 、 LI LK LI FIL
ਸੰਨ
لانه || || || || || ||
if i எனும் அன்பர் வி ஒன்றி சுந் தன் ஆவவிநிதியா வெளி ாரிலிருந்து வந்த உறவினர்கள் சவிதம் சென்றுசோயிப்பார்த்து
விண், அவர் "முன்புடுக்கோயில்
fi |
ਹੈ। &րների
॥
। ।।।।
அப்பொருள் பரவும் கு வ エ リss-) '。
|L விடு சென்று உறங்கியடேன் ஒர்
சிென் பிள்ே புறவெளியின் நடுவி விழித்து படுத்துக் கிடப்பது போரம், சாக் அவ்வழியே வந்த
பெர்ள் என்ன குருக்கள் ஐயா 盛、 ரும் முற்வெளி மைதானத்துக்கு நீங் வந்ததிலேயே என்ன படுத்
| iii இப்பே விழுந்து விட்
}
ਜ
ਮੋਜੇ ।
। ாங்கள் விட்டிற்கு ஓடோடி வந்து
| ii |
** 5呜m 崎、
ā、m * * *f、
। ாவது ஏதும் குறை நிறை கூறிய துண்டா என்று கேட்க அவர்
23
Page 25
முதல்நாள் அவ்வழியே உறவினர் கருடன் சென்றதனேயும் அப் போது நிகழ்ந்த உரையாடல்களே யும் விபரித்துக் கூறிஞராம். ஆவ் வேளே தந்தையார் இதுவும் சுந்த எளின் திருவிளேயாடலே", கந்த சுவாமியாரோ, கோ யி லோ வெளித் தோற்றத்க்குக்குப் படா டோபமின்றி இருந்தாலும் சிறப் பிலோ பெருமையிலோ ஒரு நாளும் குறைய பவ மாட்டாது எனச் சொல்வி ஆறுதல் கூறிய தனேக் கேட்டு, தனது தவறினே உணர்ந்த அவர், சுந்தனுக்குச் சிறந்த முறையில் அபிஷேக பூசை சுள் செய்வித்து மகிழ்ந்தாராம். பார்த்தீர்களா! வில் லுர நன்றிக் கந்தனின் திருவிளேயாடல்கள்
இது போல் Těžil Li
காத அற்புதங்கள் புரிந்து அரு ளோட்சி புரியும் வில்லுரன்திக் சுத் தன் இப்போதும் எப்போதும் திரிகரண சுத்தியுடன் வணங்கும் பீடியார்களுக்கு வேண்டிய வரங் களேத் தக்கபடி வழங்கியும், கன் வுக் காட்சிகள் மூலம் அருள் புரிந் தும், சூரபன்மன் போல் அகங்கள் ரம் கொண்டவர்களே உரியவாறு தக்கபடி அடக்கிப் புத்தி புகட்டி நல்வழிப்படுத்தியும், அருள் புரி யும் பேற்றினே எ ன் னே யெ ன் றுரைப்பது எனவே நாமும்மனம், மொழி, மெய் எனும் முக்கரன சுத்தியுடன் குறுகிய நோக்கின்றி முருகனே வணங்கி, அவன் அரு ளால் சகல நலன்களும் பெற்று நல்வாழ்வு வாழ்வோமாக!
"வில்லுான்றிப் பதியுறை கந்தா போற்றி! போற்றி போற்றி உன் பொற்பதம் போற்றி துதி செய் அடியார் துனே நீ அரசே."
is
திருகோணமலையிலுள்ள இந்து நிறுவனங்கள்
திவ்ய ஜீவன சங்கம் சிவானந்த தபோவனம் திருக்கோணமவே
இறைவன் திருவருளும் பூரீசற் குரு சிவானந்த மகரிஷியின் நல் வாசி யும், மெய்ன்பர்களின் பேருதவியும் துனேயாகக்கொண்டு இலங்சையில் திவ்ய ஜீவன சங்கம் El ELIFEFFECT gif
அவனியில் புற இருளே நீக்க ஆதவன் கிழக்குத் திசையில் உதய மாகின்ருன் அதுபோல் இலங்கை மக்களின் அஞ்ஞான இருளே நீக்கி தெய்வீக ஒளியை வீச திவ்யஜீவன சங்கம் இலங்கையின் கிழக்குப் பகுதியில் தெட்சண கைலாசம் எனப்படும் திருகோணமலேயில் 1953 ஆம் ஆண்டு உதயமானது.
மாதாஜி என இலங்கையிலும் தமிழ்நாடெங்கனும் அன்புடன் அழைக்கப்பட்ட சுவாமி சிவா னந்த சச்சிதான்ந்த மாதா ஜி அவர்கள் இமயமஃ - ரிஷிகேசம் சுவாமி சிவானந்த மகரிஷி அவர் களிடம் சந்நியாசம் பெற்று இலங் கைக்கு வரும்போது மகரிஷியின் சீடராகிய சுவாமி சச்சிதானந்த யோகி ராஜ் அவர் க ளே யும் அழைத்து வந்தார்கள் இருவரு மாக திருக்கோணமலேபில் திவ்ய ஜீவன சங்கத்தை ஸ்தா பித் து இலங்கை முழுவதிலும் கிளேகளே அமைத் துப் பல பணிகளேயும் ஆற்றி வந்தார்கள்
முன்னுள் தபால், தந்தி மத் திரி திரு. சு நடேசபிள்க் அவர் கன் 08-11-1953 இல் சிவா னந்த தபோவனத்தைத் திறந்து வைத் தா ர்கள். உப்புவெளி யிலுள்ள இத் தபோவனம் மாதா Tக்குச் சொந்தமான ஆறு ஏக்கர் நிலத்தில் மாதாஜியின் சொந்தச் செலவில் நிர்மாணிக்கப்பட்டது
தபோவனத்தில் இ ல வ ச வைத்தியசாலேயும் முக்கிய பணி பாக அமைந்தது இலவச வைத் தியசாவேயை சுவாமி இராமதாஸ் அவர்களும், அன்னே கி ருஷ்ணு பாய் அவர்களும் திறந்து வைத் தார்கள்.
இலவச நூல்நிலையம், கீதை வகுப்பு ராஜயோக வகுப்பு, ஆசன வகுப்பு, சத்சங்கம், அந்தர் யோகம், சமயபாட வகுப்பு ஆகிய பல பணிகள் இங்கு நடைபெற் றன. வில் லூ என்றி பூரீ முருகன் தொண்டர் சபையிலும் மாதாஜி யும், சுவாமிஜியும் ச ம ய பாட வகுப்புக்களே நடத்தினர்.
சர்வ மத குருவழிபாடு (குரு பூர்ணிமா தினம்) ஜெயந்தி, நவ ராத்திரி, சிவ ரா த் தி ரி ஆகிய விசேட தினங்கள் கொண்டாடப் படும் யாகம், அன்னதானம் முக்
2
Page 26
சிய விழாக்களில் இடம்பெறும் சமயப்பெரிபார்க்ள்ே அன்றுந்து
| l ||
வெளியீடுTளும் பலர் வெளியீடு
i சிானந்த தபோவனத்தின் மிக முக்கிய பணி அருள்தக் குழந்
| iii யூட்டி தொழில்ாட்டி துறையில் பயிற்சி கொடுத்து அவர்
| iii
iਲ தொழில், தும் புத் தொழில், தையல் வகுப்பு, தோட்டவே, Ejer வளர்ப்பு பயிற்சிகள் கொடுக்கப்பட்டன.
। திருமணமும் செப்துவக்கப்பட்
। தியாசம் செய்த மாதாஜி அவர்
6 . 3
ਜLi சச்சிதானந்த யோகிராஜ் அவர் கள் மெரிக்காவில் ராறு ஏர் கர்நிலத்தில் ஆச்சிரமம் மந்து
। Il-PM II5 LITT
பெரிய நாளிங் சாப் Lin Z.I.
1985 ஆம் ஆண்டு ஏற்பட்ட
என்செயல் எளில் 嵩* * 〔 ■ Ճարցերի աnaրհ + լիեեք։ பட்டு குறையாடப்பட்ட பிள்ளோள் அதிகளாகப் புப் பட்டு சில விடுதி ஸ் இருந்து இப்போது நீதிமன்ற விதி : தும்
கிருர்ாள் பாாஜியிருப் பி
-
விள்செயல் பாதிப்பாலும் இட
high
சினர் நிாரா டதவியம், பொதுமக்ாரினதும் பொது நிறு
। ITT TIL AFFAIT
பபும் கட்டிடங்கள் ஈட்டி பங்கு முன்போல் தொ முயற்சிகள் எடுப்படு
AN TITI
(காந்தி மாஸ்டர்)
பேருருர்ா உப்புவெளியில் *
தெகரினகான சபா, திருக்கோனமலே
செல்வி, பா. இராஜேஸ்வரி ஞாபக கலாநிலயம்
திருக்கோனமலே தெவுகின ான சபா (சங்கீதப் பாடசாஃ)
hill இன்றுவரை திருக்கோனமலேயில் இசை பயில விரும்பும் வசதி குறை வானமானவர்களுக்காக இலவச மாகத் தன் சேவையைச் செய்து வருகின்றது என்பது குறிப்பிடத்
- 5rre i Fri A Få af LFor FIFLr பிரமணியம் இராஜேஸ்வரி அவர் சுள்ால் ஸ்தாபிக்கப்பட்ட இக் gGJIFF ET3. Luri, FL-FAF5 I 1972 -24 tiñ ஆண்டு பின்ஞர் மறையும் வரை அன்ஞரின் இல்லமாகிய இல 33 பிரதான வீதியில் நடைபெற்று வந்தது, அதன் பின் அன் ஞரின் சகோதரரும், பழைய பாரா ரு மன்ற உறுப்பினருமான திரு. பா. நேமிநாதன் தலேமையில் பழைய மானவர்களால் நடத்தப்பட்டு வந்தது.
ஆயின் 1981 ஆம் ஆண்டு திரு. பா. நேமிநாதன் அவர்களின் மறைவுக்குப் பின் இல. 33 இல் வத்தின் உரிம்ை கைமாறியதால் செல்வி பா. இராஜராஜேஸ்வரி அவர்கள் சங்கீதப் பாடசாஃக் கென இவ. 12, சாரதா விதியி லுள்ள காணியில் தற்காலிகத் திருத்தங்களுடன் ஒரு தகரக் கொட்டகையில் வகுப்புக்கள் திரு மதி பாவேஸ்வரி நல்வரெட்ன் சிங்கம் அவர்களேத் தவேமையாகக் கொண்ட ஒரு நிர்வாகக் குழுவின் நிர்வாகத் தின் கீழ்
மாணவி செல்வி நகுலேஸ்வரி நற்
குனம் அவர்களேப் பொறுப்பாசி ரியராகக் கொண்டு ஆரம்ப மாயின.
ਹੈ। நெதர்லாந்துத் தூதரகம், பழைய மாணவர்கள் பெற்ருேர், நவன் விரும்பிள் பொதுமக்கள் ஆகி போரின் உதவியுடன் ஒரு புதிய | iii அமைக்கப்பட்டன மண்டபம் இன்னும் நீடிக்க இடமுண்டு இறையருளால் இவ்வாண்டு ஒரு கிணறும் வெட்டிக் கட்டியுள் ளோம்.
சுமார் அறுபது மாணவிகள் இங்கு இசை பயில்கிருர்கள். நான்கு ஆசிரியர்கள் இங்கு சேவை |- இந்துசமயக் அமைச்சின் உதவி யுடன் சென்ற ஆண்டு தொடக்கம் ாமக்கு வருடாந்த உதவிப் பண மாசு ரூபா 10,000/- திருவதாக ஒப்புக் கொள்ளப்பட்டது. அதன் படி சென்ற ஆண்டு ரூபா 1000/- பெற்ருேம் அதையே ஆசிரியர் வேதனமாக மிகவும் குறைந்த வே தனத்தை ஆசிரியர்களுக்கு அளித்து வருகிருேம் இதைவிட வாத்தியங்கள் புதிதாக வாங்கு
சம்பளம், பராமரிப்புப் போன்ற சமாளிப்பது
மிகவும் பொறுப்பான காரிய ைேழயப்
மாகவே உள்ளது.
Page 27
திருக்கோணமகி இந்து இக்ள ஞர் மன்றம் திருக்கோணமலே இந்து மகளிர் மன்றம் ஆகியவற் றின் அநுசரனேயுடன் ஞாயிறு தோறும் இந்துசமய வகுப்புக்கள் சபா மண்டபத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறு கிறது. வருடக் கடைசியில் பரி
சளிப்பு விழாவும் நடைபெறு கிறது.
சபாவின் சங்கீத மானவர்
சுள் கோயில்களின் உற்சவங்களிது போதும், சமய நிறுவனங்களில் த டைபெறும் நிகழ்ச்சிகளின் போதும் தமிழ் இலக்கிய விழாக் கிள் நடைபெறும் வேளேகளிலும்
வேண்டுகோளுக்கமைய இசை நிகழ்ச்சிகள் அளித்தும் சேவை செய்து வருகிருர்கள்
இன்று திருக்கோஸ் மஐ பிலும், பிறமாவட்டங்களிலும் இசை கற்பிக்கும் ஆசிரியர்கள் எமது சபாவின் மாணவர்களே என்பதை மகிழ்ச்சியுடன் கூறு கிருேம்
இன்று மட்டக்களப்பு விபு வானந்த இசைக் கழகத்தின் அதி பராக இருப்பவரும், எமது சபா வின் பழைய மாணவியும் ஆசிரி யையும் என்பதையும் மகிழ்ச்சி யுடன் கூறி வைக்கின்ருேம்.
திருமதி பா. நல்லரெட்னசிங்கம்
நிர்வாகக்குழுத்தஐவர்
சக்தி நிலையம் திருக்கோனம&ல
அருள்மிகு அன்னே பூஜி பத்ர காளி அம்மன் கோயிலின் வீதியில் வழமையாகக் கூடும் அன்பர்கள் திருவாளர்கள் செல்லத்தம்பி, இராமநாதன், மான்ரிக்கராசா, சண்முகராசா, சண்முகம், சித்திர வேல், யோகராசா இன்னும் பல அன்பர்கள் ஒன்று கூடி கோயில் திருத்தொண்டுகள் இல் லாத காலங்களில் அவமே பொழுதைப் போக்காது அப்பொழுதைப் பய னடையச் செய்யவும் ஒரு வாசிக சால் ஒன்று ஆரம்பித்தால் நல மாயிருக்கும் எனக் கருதினர் அவ் எண்ணத்தைச் செயலுருப்படுத்த கோயிலின் ஆதீன கர்த்தா பிரம்ம பூரீ க. கு. சோமாஸ்கந்த ஜயர்
அவர்களே அணுகித் தங்கள் விருப்பை அவர்களிடம் எடுத்துக் கூறிஞர்கள் அவர்களும் அவர் களது நன்னுேக்கத்தை உணர்ந்து, அவர்களுக்கு தான் தனது முழு ஆதரவையும் தருவதாகக் கூறிய தோடு அப்போது உபயோகமற்று இருந்த கான்ரிகோயில் மடத்தில் ஒரு பகுதியை வா சி க சா ே அமைக்கக் கொடுத்துதவிஞர்கள் அன்பர்களும் அளப்பரிய மகிழ்ச்சி படைந்து அன்றே அம்மடத்தைத் திருத்திச் செப்பனிட ஆரம்பித் $୍fff.
அவர்களது விடாமுயற்சியும், ஊக்கமும் விரைவில் அம்மடத்
தைத் திருத்திச் செப்பனிட்டு முடித்த்தும் 1947 ஆம் ஆண்டுமே மாதம் 1 ஆம் திகதி பிரம்மறி சோமாஸ்கந்த ஐயர் அவர்களின் தைேமையில் கூடி அவ் வாசிக சாலேக்கு "சக்தி நிலையம்" என்னும் பெயரை வைத்து சபாரெத்தினம் கெளரவ செயலாளர் ஆகவும், மற்றும் உப தஃவர், உபசெயலா ளர், பொருளாளர், நி வே ய ப் பார்வையாளர் நிர்வாக உறுப்பி னர் ஆகியோரைத் தெரிவு செய்து நிலேயத்திற்கு என ஒரு உபவிதி யும் ஆக்கினர்.
அவ்விதியின்படி இதன் பிர தான நோக்கங்கள் அறிவை வளர்த்தல், சமய வளர்ச்சிக்கு வேண்டியன செய்தல், சமூக சேவையில் ஈடுபடல், பொது மக் களுக்குச் சகல துறைகளிலும் உதவி செய்தல் எனவும், இன்னும் பலவோடு எக்காலமும் காளி கோயில் ஆதீன கர்த்தாவே தே வராக இருக்கவேண்டும் என்றும், நி3லயத்தின் பெயரால் அரசியல் விடயங்களில் எக்காரனம் கொண் டும் பங்கு கொள்ளக்கூடாது என் றும் உபவிதியில் குறிப்பிடப்பட்டு பொதுச் சபையால் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது
அன்றிலிருந்து அன்பர்கள் சோர்வடையாது புத்தகங்களும், பத்திரிகைகளும் சே க ரி க்க த் தொடங்கினர். இதற்குப் பொரு ளாதார நெருக்கடி ஏற்ப டா
திருக்க சதம்=50சந்தாச் செலுத்தி அன்பர்களே அங்கத்தவர்களாகச் சேர்த்தனர்
அன்றிவிருந்து நாளும்பொழு தும் வளர்ச்சி பெற்று தின, வார, மாதப் பத்திரிகைகள் பதினுறும், சந்தாதாரர்கள் கொண்டு சென்று வாசிக்க ஒரு நூலகமும் உண்டாக் கினர்; ஆனுல் 1955 இல் அரசியல் தலேயிட்டால் மு. மாணிக்சுராசா அவர்கள் செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டார் தொடர்ந்து 1958 இல் ச சின்னத்தம்பி செய வாளராகத் தெரிவு செய்யப்பட்டு இன்று வரை அவரே தொடர்ந்து செயலாளராகத் தெரிவு நிரேயம் நடைபெறுகின்றது. இப் போ அதன் ஆரம்பகர்த்தாக்கள் பல ரும் இறையடி சேர்ந்தனர். தலே வரும் இறையடி சேர்ந்ததால் நிரேய விதியின் படி அவர் புதல் வர் பிரம்மது சோ ரவிச்சந்திரக் குருக்கள் தஃவராக உள்ளார்.
தற்போது நிலேயக் கட்டிடம் திருத்த வேலைக்கென மூடப்பட்ட தால் நிஃப் யம் தற்காலிகமாக இயங்க ஓர் கட்டிடத்தை பிரம்ம பூரு சோ. ரவிச்சந்திரக் குருக்கள் தந்துதவியுள்ளார்கள். அதில் என் கடன் பணிசெய்து கிடப்பதே என்னும் பெரு நோக்கோடு தினே யம் இயங்கி வருகின்றது. இனியும் இடரின்றி இயங்க அன்னே பூறி பத்ரகாளி அருள் புரிவாளாக
திரு. ச. சின்னத்தம்பி
GEFLIFFAJTGYFrř.:
Page 28
Վիքիիիիիիիիիից, իմ եւ ելեւիչից եւ ելեւէ վայի եւիլիեֆիյեվ:Էլեվիլլիվլեւիչը եւի:
55 6īILī F6)III புதிய கட்டடத் திறப்புவிழா! Brifyr 2ail ffai) (525 GLITóraiffyg T!!
33 DāGlāj 35 IBGT866)
W
வாழ்த்துகின்றேன்! A 9|GTLT :
திருக்கோணமலை,
றி கிருஷ்ணு
() 2. Ti 65 )||TGT Oj,
(FTIII III ATT GÖDLIG LT T T TT u S L L L L tt LT S TL
இவர்களிடம்
NA GRAN III || || || || LINN TIME,
Li, () சப்பர் எக்சைட் பந்நரி என்பனவும் விற்பனேக்குண்டு.
COUNG GIN) (316)
266, SIDS) ଭୌ}, 5,555 TV 26).
Page 29
"தமிழகத்தின் தானத் தலவன் அறிஞர் அண்ணு' திருமலேயின் மக்கள் தொண்டன் - அன்னுஸ் மக்களின் தேவை அறிந்து உருவாக்கப்பட்டு,
நம்பிக்கை நட்சத்திரமாக மிளிர்கிறது
‘9|GÖTIS)6. }, 365 ILGITf6!”
உங்களுக்குத் தேவையான பலவகையான
6 Å GIÖ 8I6O3)553 பெற்றுக்கொள்வதற்கும் குறைந்த செலவில் சிறந்த முறையில் கதிரைகள் மற்றும் தளபாடங்களுக்கும்
குஷன், சிற் கவர் அடித்துக்கொள்வதற்கும்
இன்றே நாடுங்கள்!
966)iЈ.961 Lifi 278, நீதிமன்ற விதி, திருக்கோணமலை,
திருக்கோணமலைத் தலைநகரின் புகைப்படத்தேவைகளுக்கு மங்காப் புகழ்பெற்ற ஒரே ஸ்தாபனம்
Gî}{5126|III GTGh:TG) () கறுப்பு வெள்ளப் படங்கள்
() கலப்படங்கள்
( பாஸ்போட் படங்கள் இன்னும் உங்கள் எண்ணம் போல் தெளிவான படங்களப் பிடித்துக்கொள்ள இன்றே விஜயம் செய்யுங்கள்
േ
a 50 GI JG5 FG) நம்பிக்கை - நாணயம் - உத்தரவாதர் காலத்தின் தேவையறிந்து சேவை வழங்கக் காத்திருக்கிறர்கள்
ஸ்ரூடியோ ஏஞ்சல் 358/1, நீதிமன்ற விதி,
திருக்கோணமலை,
SLLLSLSeS SLLeLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSMSLMLMMM LTTTLeLSe LSLMLM M MLMMeMM S LeL MeLMSMe SeM LLLe ee ee e eeeLMeSMLMeMMM
Page 30
91860.) I BI Tail.
31941, நீதிமன்ற விதி, திருக்ே 嘉s Lfეზია).
TILLI) * முழுமைச் சேவைகளின் முன்னுேடிகளான
அன்ரன் P W G குழாய்கள். # ஓடுகள், வாளிகள் கட்டடப் பொருள்கள்,
* இயந்திர உதிரிப் பாகங்கள்,
பெயின்ட் வகைகள் என்பன சகாய விலேயில் கிடைக்கும்
உறுதிக்கு உத்தரவாதம் fjs 9}sjö bls;&alls fjall;$1]h:ILEI6Ísl'II
ஒரே ஸ்தாபனம்
9:തൃജ് GTI fî
உங்கள் தேவையே எங்கள் சேவை
மறி சண்முக தர்ம ஸ்தாபனம்
திருக்கோணமல்ே இந்த மக்க ளின் சமய, கல்வி வளர்ச்சிக்காக இத்தாபனம் ஆரம்பிக் க ப் பட் டது. இதற்கு முன்குேடியா சு அமரர் சிற்றம்பலம் சண்முகம் பிள்ளே அவர்களின் ஞாபகார்த்த மாசு அவருடைய துனேவியார் திருமதி தங்கம்மா த வண் முக பிள் அவர்கள் 1983 ம் ஆண்டு தாய்மொழியாகிய தமிழ்மொழி தழைக்க பூரீ சண்முக வித்தியா பத்தை நிறுவினுர்தாம் தொடங் கிய வித்தியாலய தர்மத்தைத் திருக்கோனமலே இந்து மக்களின் பொதுத் தாபனமாகத் தருமசாத னம் முடித்துத் தமது பேரன் திரு நா. கிருஷ்ணதாசன் அவர் சளேத் தர்மகர்த்தாவாக நியம னம் செய்தார். இவ் வித்தியாலய நிர்வாகப் போறுப்பினே ஏற்று சிறந்த முறையில் திரு. கிருஷ்ண
தாசன் அவர்கள் செயலாற்றி
வந்தார்.
1932ம் ஆண்டில் பூஜி சண்முக
வித்தியாலயத்தில் ஆதரவற்ற
பிள் கேளுக்கான விடுதி ஒன்று ஆரம்பிக்க ப் பட்டது 1939ம் ஆண்டில் ஏற்பட்ட இரண்டாவது உவசு மகாயுத்தத்தின்போது இப் பாடசாலே அத் தி ய | வ சி பத் தேவைக்குப் பயன்படுத்துவதற் காக மூடப்பட்டது. அப்பொழுது அங்கு இயங்கி வந்த ஆதரவற்ற பின்ளேகளுக்கான விடுதியும் மூடப் பட்டது. இப் பின்ளேகளின் நலன் கருதி 1957 ம் ஆண்டு 38, விந்தி பாலயம் வீதியில் வீடொன்று
வாடகைக்கு எடுத்து திரு கிருஷ்ணதாசன் அவர்கள் ஆண் பிள்ள்ேகளேப் பராமரித்து த்ெ கார் அதே ஆண்டில் ஆதரவற்ற பெண் பிள்ள்ேகளுக்குச் பூரீ சன் முக தர்ம ஸ்தாபனத்துக்கு ரிய காணியில் அமைந்துள்ள கட்ட டத்தில் இல்லமொன்றை ஆரம் பித்தார். மேலும் திருக்கோன மகிற இந்து மக்களின் ஆந்திமக் கிரியைகளே நடாத்துவதற்குப் புண்ணிய செந் நீ ரூற்று க்கள் பொருந்திய கன்னியாவில் கட் டப்பட்ட மடத்தை இத் தர்மஸ் தாபனம் பராமரித்து வருகின்
திருக்கோணமலே மாவட்டத் தில் அனுதைகள் ஆதரவற்ற பிள்ள்ேகள் அதிகரித்ததினுல் அவர்
காப் பராமரிப்பதற்குச் சகவ, வசதிகளுடன் 1980ம் ஆண்டு டப்புவெளியில் பென் பிள்ளே
ருக்கான இல்லமும் 고
ஆண்டு மட்டிக்களியில் ஆண் பிள்ளேகளுக்கான இல்லமும் கட் டப்பட்டது. இக் LF அமைத்த செலவில் 50 % நிதி சமூக சேவைத் தினோக்களத்தினுள் வழங்கப்பட்டது. வித்தியாலயம் விதியில் வளர்ந்த பெண் பிள்ளே களிற்கான இல்லம் தொடர்ந்து நடாத்தப்பட்டு வந்தது.
இத் தர்ம ஸ்தாபனத்திகுவ் நிர் வகிக்கப்படும் மூன்று இல்லங் களிலும் நூற்றுக்கு மேற்பட்ட ஆதரவற்ற பின்ளேகள் இருக்கின்
35
Page 31
றனர். இவர்கள் பாடசாசிக்குச் சென்று வி மற்று வருகின்ற னர் வளர்ந்த பிள்ளே சுருக்கும் கல்வியைத் தொடர முடியாத பிள்ளைகளுக்கும் தொழில் வாய்ப் புப் பெற்றுக் பொருட்டு நோவு விதமர் தட் டெழுத்து ஆகிய நி வே யங் கள் நிறுவி அத்துறைகளில் பயிற்சி யளிக்கப்பட்டு வந்தன. இங்கு தங்கியிருந்த பிள்ள்ேகள் பலர் மேற்படிப்பை மேற்கொண்டு பல் கடுேக்கழகத்துக்கு பிறுதியைப் பெற்றுப் பட்டப் படிப் பே ப் பூர்த்தியாக்கினர். சில பிள்ாேள் அரசி, அரச சார்பற்ற நிறுவனங் களிலும் வ்ேலேவாய்ப்பைப் பெற் துள்ளனர்.
1985 ம் ஆண்டு இம் மாவட்டத் |L ਯn *岛岛、 G山*°*卤 கள் இல்லமும் மட்டிக்கனியில் அமைத்திருந்து ஆண்பிள்ளேகள் இல்லமும் உடைக்கப்பட்டு எரிக் கப்பட்டனர். ஆங்கிருந்த பிள்ளே
ਸਨੂੰ । । வித்தியாலயம் விதி யிலுள்ள து சண்முக பெண்கள் இவ்வித்
| iii வில் அமைந்திருந்த அந் தி க் கிரியைகளுக்கான மடமும் இனக் கலவரத்தின்போது சேதமடைந்
।
|L களினதும் மடத்தினதும் புனர்நிர் மானைத்துக்கான எது வித தவி |
| L குலோ வழங்கப்படவில்.ே
நாட்டில் ।
| ,
ਲੁ॥ களே இவ் இவ்வத்தில் சேர்க்கும் படி சுறிப் பல விண்ணப்பங்கள் கிடைத்துள்ளமையாலும் தற் போதைய இட நெருக்கடியைத் தவிர்ப்பதற்காகவும், நோர்வே தாபனத்தின் நிதியுதவியுடன் சகல வசதிகள் கொண்ட இல்லம் ஒன்று இத்தர்மதாபனத்தினுல் கட்டப்படுகிறது. தற்பொழுது இயங்கி வரும் இல்வத்தை இத்
தினக்களம், மற்றும் பொதுநல
॥ புதவியுடன் சிறந்த முறையில் நிர் வகித்து வருகின்றது
இத் தர்ம தாபனம் அரசாங் கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தாபனம் இதில் ஏழு உறுப்பினர் (iii *一、町Tā @) மாவட்டத்திலுள்ள அனு ைக, ஆதரவற்ற பிள்ள்ேகளுக்கு இது சரணுவயமாகத் திகழ்கிறது.
செல்வி, வி. நடராஜா
நிர்வாகச் செயலாளர்
இந்து மகளிர் மன்றம் திருகோணமலே
திருக்கோனமலே இந்து மக் ரிே மன்றம் திருக்கோவனமலேயில் இந்துசய ஆக்சுப் பன்னிகளே முள் னேற்றவும் ஆன்மீக றிவை மேம்படுத்தவும் இந்துசமயத்தின் வளர்ச்சிக்குச் சகல விதத்திலும் । । ஆரம்பிக்கப்பட்டது நூோக்கங்கள்:
1. தமிழ்நாட்டில் இரு ந் து வரும் சைவப் பெரிய ரி களே இங்கு அழைத்து அவர் கள் து
| யாவரும் கேட்கக்கூடிய வாய்ப்புக்
, । ਏ ।
ਪਈ। டிய ஆக்க வேல்ேகளேச் செய்தல்
4 குடும் ப நன்மைக்காகப் பொருளாதார வளர்ச்சியை மேம் படுத்த வேண்டிய சிறு கைத் தொழில்கரேக் கூட்டாகச் செய் தில்
தமிழ் இலக்கிய வளர்ச்சிக் குப் பலவிதத்திலும் நன்க்கமளித் துப் பணி செய்தல்
இந்த வகையில் கோயிங்கள் தோறும் பஜனேயும் சுடட் டு ப்
பிரார்த்தனேயும் நடாத்தி சமய வளர்ச்சிக்கு
1955 I
வரை எமது பங்களிப்பை வழங் ਘili எமது உறுப்பினர் சிலர் பேச்சுர் கள் கருத்துரைகள் கூறியும் எழு தியும் வந்துள்ளார்கள் இந்து *凸、岳点°凸
[[LI =##ff LI Lor = off । ।।।। ாசி செய்துள்ளோம் சமய வகுப்புக்களே ஞாயிறு தோறும் இந்து இள்ேளுர் மன்றத்தினரோடு செர்ந்து நடத்தி வருகிருேம்
திருக்கேதீஸ்வரத்துக்கு இந்து மகளிர் மன்றத்தினர் ஒரு தல் பாத்திரையை மேற்கொண்டு அங்கு சுட்டுப் பிரார்த்தன்ே நடாத்துகிருேம் இன்னும் பல பரிச்ே செய்ய இருந்தவேண் நாட்டு நின்மை எம்மைச் சிறிது ாவம் செயலிழக்கச் செய்துவிட் டது. ஆயிதும் எமது மன் நம் இன்றும் ஆன்மீகத் தொண்டில் ஈடுபட்டு வருகின்றது என்பதை ஈண்டு குறிப் பிட விரும்புகில்
।
T। ਮੈਂਨੁ , கூடிய விரைவில் திருக்கோணமலே மாவட்டத்திலுள்ள கிராமங்கள் தோறும் எமது பன்றக் கிளேகளே *呜、Gerrü。
Page 32
திருக்கோனமலே இந்து இளே ஞர் மன்றம் என்று அழைக்கப் படும் இவ்வமைப்பு 1944 ஆம் ஆன்டு இந்து மஹாசன்பு" என்ற பெயரில் இயங்கிய தின் வழிவந்ததாகும். இச்சபை LršL(rā岛剧) *afā தகிவமையில் தே ன் றி நிருக் கோன்ேஸ்வரர் ஆ ல யப் புன ரமைப்பில் பெரும் பணியாற்றி பெற்றியும் பெற்றது (இவ் விப ரத்தை தொண்டர் இ. சண்முக ராசா மூலம் நாம் அறிந்து கொண்டுள்ளோம்)
1963 ஆம் ஆண்டு இந்து ஒாவிபர் சங்கம் என்று பெயர் மாற்றம் பெற்று சைவப்பணி கனில் ஈடுபட்டு உழை தீ த து வெளிநாடுகளிலிருந்து இந்து ப் பெரியார்களேயும் தமிழ் அறிஞர் கரே புர் அழைத்து வந்து அவர் களது சொற்பொழிவுகளே பல இடங்களிலும் நடத்தி வந்தது. இப்பெரும் பணிகளில் ஈடுபட்டு தழைத்தவர்களில் திருவி பூபால பிள்ள்ே P. அவர்கள் குறிப் பிடத்தக்க ஒருவராவார். 1988 ஆம் ஆண்டுகளுக்குப் பின் இந்து வாலிபர் சங்கத்தின் நடவடிக்
ਸੰਜ இல் தடைப்பட்டு இருந்தது.
இத்தகைய நிலயைக் கஃாந் தெறிய திரு. பா. விஜயநாதன் வர்களது ஒத்துழைப்புடனும் ஆலோசனேயுடனும் 29-02-1989 ஆம் திகதி சிவராத்திரி தினத்
BS
ளேஞர் மன்றம்
திருக்கோணமலே
தன்று மீண்டும் புனரமைக்கப் பட்டு சங்கத்தின் த லே வ ரா க திரு. ச. ஜெகநாதனும் செயல்ா எாராக திரு. செ. சிவபாதசுந் தரம் அவர்களும் பொதுப்பேற் ரூர்கள் அன்றிவிருந்து இன்று வரை இச்சங்கம் ஆற்றி வரும் சேவைகள் திரு பா விஜயநாத இனின் பெருமுயற்சியிலுண்டா னதே
சங்கத்துக்கான பணிமனேயை திருக்கோள்காமலே பா. உ காலஞ் சென்ற திரு. க. ம. பாணிக்க ராசா குடும்பத்துக்குச் சொந்த மான படத்தடிக் கட்டடத்தை திரு. அ. சிவலோகநாதன் அவர் கள் மனமுவந்து தந்துதவிஞர். இக்கட்டடத்தில் இந்து இளேஞர் சுருக்கான நூலகம் உள்ள் விளேயாட்டரங்கு !.. ନିର୍ମ ally for அமைத்து சமயப் பணிகளோடு விளயாட்டுத் துறையிலும் இள்ே ஞர்களே ஈடுபடுத்தியதில் மன்றம் பெருமை கொள்கின்றது.
1973 ஆம் ஆண்டு இந்து வாவி LL YS S T YY TT LT OL OtuTT S uTLST S S LL0LLLTT பினே அகில இலங் ைக இந்து வாவிபர் சங்கம் எடுத்த நீர் மானத்தின்படி சங்கம் தன் பெயரை இந்து இளேஞர் மன்றம் எ ன் று மாற் றிக் கொண் டது. கூட்டமைப்பும் "இலங்கை இந்து இளேஞர் பேரவை" என பெயர் மாற்றம்பெற்றது.
திருக்கோனமலே இந்து இள்ே ஞர் மன்ற பிரதிநிதிகள் வெளி
| புகழ் பரவச்
நாடுகளிலும் தமது தும் மதத்தினதும் செய்துள்ளனர்.
1975 ஆம் ஆண்டு மலேஷிய இந்து இளேஞர் பேரவை யின் அழைப்பின் பேரில் ந. சந்திர காந்தன் அவர்கள் மலேஷியா சென்று சொற்பொழிவுகளே நடத்திப் பாராட்டுப் பெற்றுத் திரும்பிஞர்.
1974இல் அலசுமாபாத்தில் நடைபெற்ற அகில உலக வறிந்து மகாநாட்டில் திரு. ரீஸ்கந்த ராஜா கலந்துகொண்டு அன்ாறய கால் கட்டத்தில் இலங்கையில் இந்துமதப் பிரிவினர் மீது ஏற் பட்டுள்ள அழுத்தங்களே விப ரித்து மாநாட்டின் கவனத்தை இலங்கை சிறுபான்மை மக்களின் மீது திருப்பிஞர்.
1977 இல் சர்வதேச e.g. r மாற்றுத் திட்டத்தின் கீழ் கே. சுே தயாநிதி கனடா சென்று புதிய சூழலிலும் புதிய மக்களிட மும் எமது கலே கலாச்சார, பன் பாட்டு மேன்மைகளே விளக்கி ஞர். அத் திட்டத்தின் கீழ் இலங்கை வந்த கனேடிய நாட்டு இளேஞர்களேயும் யு வதிகளே யும் வரவேற்று மன்றம் உபசரித்து அனுப்பியது:
1985 இல் மிகமோசமாகப் பாதிப்படைந்த மன்றம் மீண்டும் 1986 இல் புத்துணர்ச்சி பெற்றது.
மேன்மை கொள் சைவரீதி
○エழும்பு
இந்துசமய வகுப்பு, சிரமதானம், சுட்டுப் பிரார்த்தனே, இந்து DIT GTL. f. TTL என்பவற்றை சக்திக்கேற்ப சிறிய அளவில் இப் போது மேற்கொண்டு வருகின் தது. மாறிவரும் சூழ்நியிேல் மீண்டும் புதிய சக்தியாக எழுந்து நிற்க மன்றத்தின் பணி மனே புனரமைக்கப்பட வேண்டியது அவசியாக இருப்பதஞல் இப் பொழுது புதிய இரண்டு LDYTË. களேக்கொண்ட இந்து இளேஞர் மன்றக் கட்டடத்தைக் கட்டி எழுப்புவதற்கான முயற்சி யில் மன்றம் ஈடுபட்டுள்ளது. ருபா 18 லட்சம் செலவில் நிர்மானம் செய்யப்படவிருக்கும் இக்கட்டட மாரது பிரார்த்தனே ஆ என்ற பன்னிபரே, டரங்கு, பொது மண்டபம், நூல் கம், இந்துசுவாச்சார ஆராய்ச்சி நிபேம் என்பவற்றைக் கொண்ட தாக நகரத்தின் நுழைவாயிலான மடத்தடியில் வாஞேங்க எழுந்து நிற்கும் நாள் இந்துக்கள் எதிர் பார்த்து நிற்கிருர்கள் இப்பெரும் பனரியில் வடக்கு-கிழக்கு மாகானது அரசும் இந்து பெ ரு மக்க ளு ம் ஏறக்கு உதவுவார்கள் என நம்பு கின்ருேம்
இப்பணிமனே கட்டி முடிக்கப் படுமிடத்து மன்றத்தின் பணிகள் மேலும் சிறக்கும் என்பதில் ஐய
தில்:
விளங்குக உலகமெல்லாம்"
கே. கே. தயாநிதி
FIL GALJITGiri
தமிழ்த்
*
Page 33
திருமுருகானந்த சங்கம்
இச்சங்கம் இற்றைக்கு 83 ஆண்டுகளுக்க முன்ன்ர் jeg Li Lili கப்பட்ட திருக்கோனமலேயின் முத்த சங்கமாகும். இதனே உயர் திருமு.முருகுப்பிள்(ேஆசிரியர்), உயர்திரு ஞானகணேசன், திரு. Gizat. Agulhat-Saguirre Frrfil) Iruri, திரு பொ. கிருஷ்ணபிள்ளே ஆகியோர் 呜呜 ( இவர் களது கூட்டு முயற்சியால் திருமுருகானந்த வாசிகசஃப்'திரு ம:நகர் முதல் கண்ட வாசிகசாலே பாக அமைக்கப்பட்டது
ஏறக்குறைய ஐம்பது ஆண்டு களுக்கு முன் ஆசியசோதி முடி சூடா மன்னனெண் உலகம் ஏற் றுக் கொண்ட உத்தமன் நேரு அவர்களும் அவர் தன் அன்பு மகள் இந்திராவும் திருக்கோன மலேக்கு வருகை தந்த போது அவர்களுக்கு வரவேற்பு மடல் வாசித்தளித்த பெருமைகொண்ட சங்கம்.முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளால் சேவை நலன் பாராட்டுப்பெற்ற சங்கம் இது
சிறிது காலம் தேக்க நிலயில் இருந்த இச்சங்கத்தை மீண்டும் காலஞ்சென்ற திரு. பொர சபா ரட்ணம், காலஞ்சென்ற திரு. சு. செல்வத்துரை தற்போதைய
தலைவர் திரு க கந்தசாமி ஆகி போர் அயல் இளேஞர்களின் ஒத் துழைப்புடன் மீண்டும் செயற் படத் தொடக்கி வாசிகசாவேயை யும் இயக்குகிருர்கள். இப்பகுதி மக்களின் நலனேக் கருத்திற் கொண்டு நகரசபையின் வேண்டு கோ8ளயடுத்து இவ்வாசிக்சாலே அவர்களிடம் ஒப்படைக்கப்பட் டது ஆஞல் நாளடைவில் நமது நல்நோக்கம் கரைந்துபோக மீன் டும் ஒரு வாசிகசாசேயை இச்சங் கம் ஆரம்பித்து அறிவுத் துறைக்கு ஆறுதல் வழங்கியது. இச்சங்கத் தின் சேவையைப் பெற்ற பொது மக்களின் உதவியுடன் இச்சங்கம் தனக்கெனச் சொந்தமான கட்டி டம் ஒன்றை 1971ம் YrGE) அமைந்து அதில் தரமான வாசிக * *、 Q) 一厅店、 இயங்கி வருகின்றது. இச்சங்கம் அயவிலுள்ள திருமுத்துக்குமார சுவாமி கோயிலுக்கான தொண்டு களே ஆற்றுவதுடன் ளே ஞர் களின் முன்னேற்றத்துக்காக விள பாட்டுக்களேயும் ஆரம்பித்திருக் கிறது. 1980ம் ஆண்டு கோவிலின் புனரமைப்பையும், நாட்டின் நில் யையும் கருத்திற்கொண்டு விளே பாட்டு இடை நிறுத்தப்பட்டுள்
Tது.
"மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்"
40
க. சதானந்தஜோதி
GrIFK GJETIGITri:
திருக்கோணமலை மாவட்ட இந்து இளைஞர் பேரவை
திருக்கோணமலே மாவட்ட இந்து இளேஞர் பேரவை 1974 ம் ஆண்டு வைகாசித் திங்களில் இம் மாவட்டத்தில் இயங்கி வந்த பத்து இந்து இளேஞர் மன்றங் களேக் கொண்டு உருவாக்கப்பட்
- Wr
தனிப்பட்ட எ வரும் இவ் வமைப்பில் பிரதிநிதித்துவம் பெற இயலாது. இவ் அமைப்பில் உறுப் புரிமை பெற்றுள்ள இந்து இளே ஞர் மன்றங்களின் மூலமே எவ ரும் இதில் பிரநிதித்துவம் பெற வாம்:இவ்வாறு உருவாக்கப்பட்ட திருக்கோணமலே மாவட்ட இந்து இளேஞர் பேரவைக்குத் தைேவ ரான திரு ச சுந்த ர லிங் கம் அவர்களும் (தம்பலகமம் இந்து இளேஞர் மன்ற ஆரம்பகர்த்தா) மதிப்பார்ந்த பொதுச் செயலாள ராக திரு. செ. சிவபாதசுந்தர மும்(திருக்கோணமலே இந்து இளே ஞர் மன்ற ஆரம்பகர்த் தா வும் அதன் ஸ்தாபக மதிப்பார்ந்த செயலாரும்) மதிப்பார்ந்த பொரு ளாளராகத் திரு மா. ஜெயராமச் சந்திராவும் (மதிப்பார்ந்த செய லாளர், இந்து இளேஞர் மன்றம், அன்புவழிபுரம்) விளங்குகிருர்கள்.
இன்று இப்பேரவை தான் மட்டும்வளர்ச்சியடையாது, திருக் கோண்ம)ே மாவட்டத்திலுள்ள பல இந்து நிறுவனங்களினதும், இந்து ஆலயங்களினதும் சிறப் பான வளர்ச்சிக்கு வழிவகைளே
ஏற்படுத்திக்கொண்டே வருகின்
இப்பேரவையின் பல்வேறு
வகைப்பட்ட சமய, சமுதாய,
பொருளாதார அபிவிருத் தி ப் Fift அகிலமெங்கும் உள் ளோர் நன்கு அறிவார்கள்
GTaija). TLE GJ GJGJ Gar, TRIT DIT மலேப் பெருமானின் திருவருளால் எவ்விதமான பழிச் சொற்களுக் கும், எதிர்ப்புக்களுக்கும் மத்தியில் இப்பேரவை தலே நிமிர்ந்து நிற் கின்றதென்ருல் அது இப்பேரவை யின் நிருவாகிகளினதும் தொண் டர்களினதும் திருக்கோன மனேக் கிராமங்களில் சிறப்புடன் செயற் பட்டு வருகின்ற இந்து இளேஞர் மன்றங்களினதும் தன்னலமற்ற தியாக சிந் ைத யு டன் கூடிய சேவையே காரணமாகும் என்ருல் மிகையாகாது.
திருவருள்மிகு விஸ்வநாத ப் பெருமானின் திருவருளால் சிவன் ஆலயத்துக்குச் சொந்த மா ன மகேஸ்வரி ம ண் - பத் தி லும் அதனே அடுத்துள்ள சிறிய கட்டி டங்களிலும் தலேமை அலுவலகத் தைக் கொண்டு இயங்குகின்ற இப்பேரவைக்கு மூதூர் 岳町 ரெட்ண மண்டபத்திலும், ஒரு உப அலுவலகம் இருப்பது குறிப் பிடத்தக்கது. இவ் மூதூர் உப அலுவலகத்தின் தலேவராக திரு. கோ. வீரசிங்கமும் (மல்லிகைத் தீவு இந்து இளேஞர் மன்றம்) மதிப்பார்ந்த செயலாளராகத்
4.
Page 34
திரு வி வசந்தகுமாரும் (மூதூர் இந்து இளேஞர் மன்றம்) சிறப்பா கப் பணியாற்றி வருகின்றனர்.
கடந்த கால வன்செயல்களால் பல்வேறுவகையான பாதிப்புக் களேயும் அடைந்த பல்லாயிரக்
பேரவை ஆற்றிய சேவைகளேயும் தற்போது ஆற்றி வருகின்ற சேவைகளேயும் அகில இலங்கையி லுமுள்ள எந்த இந்து நிறுவன மும் ஆற்றவில்லே என் ப ைத ப் பெருமன நின்றவுடன் குறிப்பிடு வதில் மகிழ்ச்சியடைகின்ருேம்,
நாள்தோறும் இருபத்தைந் துக்கும் அதிகமான இந்துக்களும் ரசிய தமிழர்களும் இப்பேரவை யில் வந்து தங்கிச் செல்கின்ருர் கள். இவர்களிடம் எவ்விதமான கட்டணமும் நாம் அறவிடுவ தில்ஃப்.
இவை மட்டுமா திருக்கோன
மலேத் தமிழறிஞர் தி த கனக சுந்தரம்பிள்ளே நினைவு அருள்மிகு வெள்ளிக்கிழமைக்
பாடு, பேரவையின்
நூர்வம், ாரியம்பன் ஆலய சு ட் டு வழி பல்வேறு
வகையான கல்விப்பணிகள்,வை 嵩 தியப்பணிகள், சிரமதானப் பணி
நள் ஆகியனவும் காலத்திற்கேற்ற இத்துக் கலாச்சாரப் பணிகளும் கருத்தரங்குகளும் மாநாடுகளும் இளேஞர்தலேமைத்தகைமை வழி காட்டல்களும் வன்பெவில் தாய் தந்தையரை இழந்த குழந்தை கள் பராமரிப்பும் என்றென்றும் நினேவுகூரப்பட உள்ளவாகும்.
இப் பேரவைக்கெனத் தனி பானதொரு தொண் டர் அணி பும், இத்துமகளிர் அணியும் இருப் பது குறிப்பிடத்தக்கதாகும்.
திருக்கோனமயிலுள்ள துெ
வாற்றுப் புகழ்மிக் ஒரு கிராமத் தில் இப்பேரவையின் தலேன்ச் செயலகம் அமையும் தன்னுள் ஈழத்திலுள்ள இந்துக் களுக்கே ஓர் சிறப்பான நாளாக அமையும் என எதிர்பார்க்கிருேம் இன்று இப்பேரவையில் நாற்பது இந்து இாேஞர் மன்றங்கள உறுப்புரிமை பெற்றிருப்பது குறிப்பிடத் தக்க
தாயினும் இனிய கோணமா மலேப் பெருமான் எம்மை என் றென்றும் வழி நடத்துவாராக
செ. சிவபாதசுந்தரம்
பொதுச்செயலாளர்
ஒம் lar gal "ஞாலம் நின்புகழே மிக வேண்டும் தென் ஆஸ்வாயில் உறையும் எம் ஆதியே"
திருக்கோமைலே இளைஞர் அருள்நெறி மன்றம்
1955 ஆம் ஆண்டு தைத்திங் களில், திருக் கோன மலேயில் அருள்நெறிப் பணிகளுக்கென்ற எண்ணத்துடன் சிவகதி அடைந் துள்ள உயர் திரு. பெ.பொ. சிவ சேகரஞர் அவர்களின் தனசக்தி" என்ற இல்லத்தில் ஏழு இளேஞர் TETTITIG தொடங்கப்பெற்றது: திருக்கோணமலையில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் பெரு மானின் திருவுள்ளத்தின் அரு எாசிகளுடன் மன்றம் அமைக்கப் பட வேண் டும் என்ற எண் னத்தை இளேஞர்களது திருவுள் ளங்களில் எழுச்சிபெறச் செய்த பெருமை இப்பொழுது தமிழ் நாடு - சோயாம்புத்தூர் பூஜி இரா மக் கிருஷ்ண மிஷன் கலேக்கல்லூரி யில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிகின்ற திருக்கோனமலே மாவட்டத்தின் திருத்தம்பலகமத் தைத் தமது பிறப் பிடமாகக் கொண்டவராகிய புலவர் உயர் திரு. சி. சத்தியமூர்த்தி எம். ஏ பி. எச். டி. அவர்களேயே சாரும்,
ம ன் நம் தொடக்கத்தில் திருமதி. க இராசநாயகம் அவர் களின் த லே மை யில் சிலகாலம்
பணியாற்றியது. அதன்பின் உயர் திரு. பெ. கணநாதபிள்ளே அவர் கன் தவேராக
இருந் தார்.
அ வ ர் கி ன் தமது ச ட ைம கொழும் புக்கு மாற்றலாகிச் சென்றபின் உயர்திரு க. சித்திரவேல் அவர் களின் தலமையின் கீழ் பணியாற் றியது. இன்று ம ன் n ம் தனக் கென ஒரு அறங்காவல்ர் குழு வைப் பெற்றுள்ளது. =Wյին եrraւ: லர் குழுவின் தலேவராக உயர் திரு ஐ துரைராஜசிங்கம் (முன் ள்ை கல்வி நிர்வாக அதிகாரி) அவர்கள் விளங்குகின்ருர் உயர் திரு அ நாகேந்திரன் அவர்கள் உதவித் தஃவராகவும் விளங்கு கின்ருர், உயர்திரு சி. சிவனருள் உயர் தி ரு சி. குழந்தைவேலு ஆகியோர் இனேச்செயலாளர் களாகவும், உயர்திரு. ஜே. எவ். யேசுதாசன் அவர்கள் பொருளாள ராகவும், உயர்திரு இ கனக ரெத்திரம் அவர்கள் நூ லக ப் பொறுப்பாளராகவும், உயர்திரு. ஜே எஸ். பத்திநாதர் அவர்கள் மன்றத்தின் பிரதம ஆலோசக ராகவும் திரு. இ. சண்முகராசா மன்றத்தின் ஸ்தாபகப் பொறுப் பாளராகவும் விளங்குகின்றர்கள் இந்த அறங்காவலர் குழு அமைக் கப்படவேண்டும் என்ற எண்ணம் 1983 ஆம் ஆண்டு ஆடி த் திங் களில் உருவாகியதற்கமையவும்,
43
Page 35
மன்றத்தின் எதிர்காலப்பணிகள் சென்ற காலத்தைப் போன்று விரிவான முறையில் நடைபெற வேண்டுமா? அல்லது பணிகளே ச் சுருக்கி ஒரு எல்லேக் கோட்டோடு அமைந்துவிளங்குவதா? மன்றம் தொடங்கிய காலம் முதல் இன்று வரை பணிகளால் பயன் என்ன? என்ற னிப் புக் குட்படுகின்ற போதில், மன்றத்தின் பணிகள் நற்பயன்கள் அளித்த தெனில் சொற்பமே. ஆணுல், இந்த நிலே யில் மன்றத்தின் பணிகள் வரை யறுக்கப்படல் வேண்டும் என்ற என்னமே மேலிட்டது. அதற் கொப்ப, மன்றத்தின் பணிகளாக நூலகம் நன்முறையில் அனேவருக் கும் பயன்படும்வகையில் (பண வசூலிப்பு இல்லாமல்) அமைதல் வேண்டும் மன்றம் தொடங்கிய காலம் முதல் இன்றுவரை நடை பெற்றுவரும் சிறுவர்களுக்குரிய மாஃநேரவகுப்பு நடைபெற வேண்டும். அடுத்து மன்றத் தில் படித்த சிறு வ ர் 4 ன் இப்பொழுது பட்டதாரி இளேஞர் களாகித் திருக் கோணமலேயில் மாணவு இளைஞர்களுக்குக் கல்விப் பணியாற்றுவ தற்கென இப் பொழுது மன்றத்தில் தொடங் சுப்பெற்றுள்ள உயர்கல்விக்குரிய வகுப்புக்கள் செவ்வனே நடை பெறுவதற்குரிய வசதிகள் அளித்து ஆக்கம் ஊக்கம் நல்கவேண்டும்: மேற்படி இம்மூன்று பணிகளுமே வரையறுக்கப்பட்டுள்ளது. காலப் போக்கில் சிதம் பரம் அருட் பெருஞ்சோதி வள்ளலார் பெரு மான் அவர்கள் அறிவுறுத்திய போது "கடைவிரித்தேன் கொள்
HL
வாரில்லே சுருட்டிக்கொண்டேன்" என்ற நிலமையைக் கணித் து ஆவன்செய்யும் நற்பணியானது மன்றத்தின் அறங்காவவர் குழு LG ஒப்பிக்கப்பட்டுள்ளது. அவர்களின் முடிபு உகந்ததே. ஆணுல் அவருக்காகவும் இவருக் காசுவும் ஆதிமீகத்தின் தருமநீதி வழிப்படுத்தப்படக்கூடாது, அவ கும் இவரும் ஆத்மீகத் தர்மத் திற்குத் தம்மைத் தாமே வழிப் படுத்திக்கொள்ளவேண்டும். இது தான் எல்லாம் வல்ல இறைவனே நோக்கி மனித ஆன்மாக்கள் அல் ஆம் பாலும் ஆற்றுகின்ற வழி பாடு என்றதன் உள்நோக்கம் இதற்கொப்பவே மன்றம் அன் றும் இன்றும் என்றும் எண்ணிக் கைக்கு ஒருபோதும் இச் சந்து போனது கிடையவே கிடையாது. எண்ணத்துக்கே மு தி விடம் அளித்து விளங்கியது. இந்த ஒழுங்கு அடிப்படையில் மன்றத் தின் கொள்கைகளே உண்ம்ை பு உள் ள ன் புடன் ஏற்றுக் கொண்டவர் மிகச் சிவரே ஆளுல் ஏற்றுக்கொள்ளாது ஏற்றுக்கொண் டவர்கள் போன்று பாசா ங்கு பண்ணுகிறவர்கள்தான் அதிகப் பெரும்பான்மை என்ற .התלהבות மையை நாம் நன்குனர்ந்து இங்கு குறிப்பிடுவதில் மகிழ்ச்சியடை கிருேம்,
மன்றப் பணிகளுள் விளங்கு வது திருக்கோணமலே-கண்டிவீதி 6 ஆம் கட்டையில் அமைந்துள்ள கமத்தொழிற்பண்ணே. இப்பண் னேயில்தான் 1981 ஆம் ஆண்டு ஜூலே மாதம் ஏற்பட்ட துன் பங்கள் து ய ர ங் கள் அழிவு
களின்போது 523 தமிழர்கள் (ஆண்கள், பெண்கள், சிறுவர் கள், சிறுமியர்கள் குழந்தைகள்) தஞ்சமடைந்து உயிர் பிழைத் தனர். சுமார் இரண்டரை ஆண்டு காலமாக அங்கு வாழ்ந்திருந்து பின் இடம்பெயர்ந்து தமது இடங் களுக்குச் சென்றனர். இந்நிகழ் வினே நாம் உண்மையான தர் மத்தின் அடிப்படை ஒழுங்கில் மத்து நினத்து சீர்தூக்கிப் | iii துக்கே தலேயாய இடமளித்துள்ள உயர் நிைேய அன்ேவரும் நன்கு உணர்ந்து ட்ன்மையின் விளக்கத் தைப் பெறமுடியும் இத்தகைய செயற்பாடு மன்ற த்திரே ஒரு கருவியாக அமைத்து செயற்பட் டருளிய எல்லாம்வல்ல திருச்சிற நம்பலத்து இறைவனின் திரு வருட் பெருங்கருனேயை என்ன வென்பது? அண்டமுறு நிமிர்ந்தாடு கின்ற இறைவனின் திருவருளே உச்சி மேற்கொண்டு போற்றி போற்றி வணங்குகின்ருேம் மன் நந்திகுல் செயற்படுத்தப்பட்ட
இளேஞர் அருள் நெறி மன்றம்,
திருக்கோணமலே (இலங்கை)
மனிதாபிமானத் தின் நற்பணியை நமது நாட ளாவிய முறையில் எந்தவொரு அரசியல்வாதியோ அல்லது ஆத் மீகவாதியோ சாதித்திருக்கமுடி யுமா?
மன்றத்தின் பணி களுக்கும் அதன் எண்ணங்களுக்கும் சைவ
இப்படியான
"சமயத்தவர்கள் மட்டுமல்ல, மற்
றும் பெளத்த, கிறிஸ்தவ இஸ் வாமிய சமயத்த வர் : ஞ ம், ஆ க் கி மும் ஊக்கமும் அளித் துள்ளனர் என்ற பேருண்மைக்கு மன்றத்தினர்கள் நன்றிசெலுத்து கின்ருர்கள். இப்படியான நற்பணி யானது மட்டுமேதான் மன்றத் தின் இதுவரை காலப் பன்னிகளுக் கும் கட்டியங்கூறி நிற்கின்றது எனலாம். த ர் நீதியின் அடிச் சுவட்டில் பூரீ முருகன் தொண்டர் சபையினது நற்றி ரு ப் பணிகள் அனேத்தும் சிறந்து விளங்கியருள் LL LH HH S LLLLtu LHLHL S SYSKL OOL HHHL LTttll ஐயன் திருவருள் பாவித்தருளு வாராசு என்று பிரார்த்திக்கின் ருேம்,
இவ்வண்ணம் பணிவன்புள்ள அடியேன், இ. சண்முகராசா,
மன்ற ஸ்தாபகர், பொறுப்பாளர்
தொகுப்பு: நடராஜா செல்வஜோதி
(ailg is figurirri. குரி முருகன் தொண்டர் சபை, திருக்கோன்மரே
Page 36
எமது சபையின் புதிய அலுவலகமும், மடம் கட்டட வேல்ே களும் சிறப்புற நிறைவேறுவதற்கு எமக்குத் துணேபுரிந்த வில்லுTள்வி வள்ளி, தெய்வயானே சமேத ஷண்முகப்பெருமாளின் பாதரவிந்தங் ஆள சிரம் தாழ்த்தி வணங்குகின்றுேம் "என் கடன் பணி செய்து இடப்பதே என்ற அப்பரின் திருவாக்குக்கு இணங்க இப்புதிய கட் படம் அமைப்பதற்கு எல்லா வகையிலும் எமக்கு உதவிபுரிந்த முரு சுள் தொண்டர் சபை தனது உளம்கனிந்த நன்றியையும் வனக் கத்தையும் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றது எமது சபை 1952 ஆம் ஆண்டு கோயில் மண்டபத்தில் அமைக்கப் பட்டது. அன்று தொடக்கம் ஆலய திருப்பணிகளிலும், சிரமதான தொண்டு களிலும், சைவ இகாஞர்களுக்கு சமயக் கல்வியை புகட்டுவதிலும், இந்துசமய வளர்ச்சிக்கு தொண்டர் சபை ஆற்றிய சேவையையும் நீங்கள் அறிவீர்கள்
எம் பனியை தொடர்ந்து செய்வதற்கும் சுந்திசிஷ்டி காக் தில் வரும் முருகன் அடியார்கள் தங்கு தற்கும் அன்னதானம் கொடுப்பதற்கும் இடவசதியில்லாமல் இருந்தது எமது சனிக்கு ஒரு கட்டடம் அமைப்பதற்கு ஷண்முகப்பெருமானின் திருவருள்ே வேண்டி நின்றுேம் எம் பெருமானின் திருக்கருனேயினல் ஆலய மணியகாரர்களினுல் எமது சபைக்கு ஒரு இடம் கிடைக்கப்பெற்றது. 1988 ஆம் ஆண்டு இக்கட்டடத்துக்கு அத்திவாரம் இடப்பட்டது. நாட்டில் நிலவிய பயங்கரவாதப் பிரச்சினேகளிஞல் எமது இக்கட்டட வேர்ேகள் நடைபெருமல் போயிற்று ஆறுமுகப்பெருமானின் அருட் கண் பார்வையினுல் இவ்வருடம் (1989) வேண்கள் ஆரம்பிக்கப்பட்டு பூர்த்தியடையப் பெற்றுள்ளது. இத்திறப்பு விழாவை முன்னிட்டு ஒரு மலர் வெளியிட வேண்டுமென் சபையினர் ஆலோசித்தனர். ஆகுல் காலம் குறுகிய தியிேலும், போக்குவரத்துப் ਸੰਜ மின்சாரத்தடைகள் இருந்து நிலையிலும் இம் மலரை வெளிக்கொரை முடியுமா என சிந்தித்த பொழுது எனக்கு தயக்கம் வேண்டாம் பளி ஆரம்பிக்கலாம் என ஆலோசன் தந்தவர் எனது மதிப்புக்குரிய பிரம்ம பூர் ப. சிவானந்த சர்மா (கோப்பாய்-சிவம்) அவர்கள். மலர் சம்பந்தமார் எவ்வித அறிவும் அற்று இருந்து எனக்கு முரு கப்பெருமாரின் உறுதுண்யோடு, தோளோடு தோள் நின்று என்ன்ே இயக்கிய கோப்பாய் சிவம் அவர்கட்கு எமது சபையின் சார்பில் நன்றியை முதலில் தெரிவித்துக்கொள்கின்றேன்:
இம் மலரைச் சிறப்பிக்க அருளுரைகள், ஆசியுரைகள் வழங்கிய ஆன்மீகத் துலேவர்களுக்கும் வாழ்த்துரைகள், சிறப்புக் கட்டுரைகள் கவிதைகள் முதலிய வழங்கிய அறிஞர்களுக்கும், பெரியோர்களுக் கும் திருக்கோண்ட்வேயின் இந்து நிறுவனங்களின் வரலாற்றினே தத் துதவிய இந்து சமய நிறுவன நிர்வாகிகளுக்கும் மலர் வெளியிட்டுக்கு தேவையான நிதியினே விளம்பரங்கள் மூலம் எக்குத் தந்துதவிய வர்த்தகப் பெருமக்களுக்கும், மலர் வெளியிடுவதற்கு வேண்டிய ஆக் கங்களே தட்டெழுத்துப் பிரதியாகவும், கையெழுத்துப் பிரதியாக வும் ஆக்கித்தந்த சகோதரிகள் சுதாதேவி செகராஜசிங்கம் அவர் களுக்கும், செல்வி கொசல்யா முரு ைபா அவர்களுக்கும் செல்வி தாமரைச்செல்வி வில்வராசா அவர்களுக்கும் எமது பணிவான் நன்றி பறிதே வேர்குழுவின் சார்பிலும் குரீ முருகன் தொண்டர் சபை பின் சார்பிலும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
பல தடைகளுக்கு மத்தியிலும் இன்முகத்தோடு எம்மை வர வேற்து இம் மலரைச் சிறப்புற, அழகுற அச்சிட்டு உதவிய நியூ உதயன் பப்பிளிகேஷன் பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தினருக் கும் உரிய ஆலோசன்ேகளே வழங்கிய அருச்சுனு பத்திரிகை ஆசிரி பர் திரு. வே வரதசுந்தரம், உதயன் அச்சகமுகாமையாளர் திரு ந வித்தியாதரன், மற்றும் அச்சக உதவியாளர்ாருக்கும் எங்கள் நன்றி ட்ரித்தாகட்டும் தனித் தனி விதந்தும் நன்றி கூறப்பட்ட விர்கள்ன்றி இலே சிறை காய் போர் இருந்து பணியாற்தும் பண் பாளர்க்குக்கும் நன்றி தெரிவிப்பது எமது கடன்,
ந. செல்வஜோதி
(GEMSFAI I SRITGITri} மலர்குழு பூஜி முருகன் தொண்டர் சபை,
வில் ஒன்றி, திருக்கோணமலே
-7
Page 37
LLLLLL LLL LLL LLL LLLSKKKKYLKYYYLYKLtLLS LLLKKLTLSKTLLLLLLLSLLaKTLLLLSYtLS YYKKKKKaaLLLLtSttSt
| கலே விழாக்களா! பாடசாறே பரிசளிப்பு விழாக்களா!
தரமான புத்தகங்களேத் தரமறிந்து தெரிந்திடவும் சிறுவர்களின் உள்ளத்தைக் கொள்ள கொள்ளும் விளையாட்டு உபகரணங்களே மலிவான விலையில் பெற்றிடவும் இன்றே விஜயம் செய்து பாருங்கள்
“ດ) . ດນບໍ່?
114 தபாற்கந்தோர் விதி, திருக்கோன மலே,
என்ன என்ன தேவைகளோ? உங்கள் குடும்பத்திற்குத்தேவையான,
* பலசரக்குச் சாமான்கள் s * மின்சார உபகரணங்கள் 鼩
* தரமான P W G குழாய்வகைகள்
இயந்திர உதிரிப்பாகங்கள் 摩 * விளயாட்டுப் பொருள்கள் மற்றும் பெயின்ற் வகைகள் அனேத்திற்கும்
5ft GiGTi Gi) 261, நீதிமன்ற வீதி, திருக்கோணமலை,
மங்களகரமான வைபவங்களுக்கும் மற்றும் ஏனேய வைபவங்களுக்கும் * கதிரைகள் MA LE Tf1#, foi
பிங்கான் இளாஸ் வகைகள் அழகுக்கு அழகு செய்யும் வெளிநாட்டு 2 சோடனப் பொருட்கள் முதலான இன்னும் பிறபொருட்களே வாடகைக்குப் பெற்றுக்கொள்ள திருக்கோணமலேயில் நம்பிக்கை மிகுந்த ஒரே ஸ்தாபனம்
"சித்திரா வெடிங் சப்ளை"
132; சுங்க விதி, திருக்கோன மலே.
உங்கள் வீட்டிற்குத் தேவையான சகல விதமான மின்சார உபகரணங்களேயும் நியாய விலையில் பெற்றுக் கொள்ள இன்றே விஜயம் செய்யுங்கள்
உங்கள் தேவையையறிந்து சேவை வழங்க
காத்திருக்கிருள்கள்
"GT 6)"
தபாற்கந்தோர் வீதி, திருக்கோணமலை,
Page 38
LLZ Z YZ LLLLLLLKKKKKLLLLL L L LZtYK KK SLLLSK KK LLuuuLLLLLL LLLLLLLKLLLLS
KLLLSKLLLLLLLLuuuLLLLLY u uu L L SKSKSSt SKLLLLLLL LL uuuuuSuu
ரு முருகன் தொண்டர் சபைக்கு எமது நல்வாழ்த்துக்கள்!
JĒJI, GESTE EITT GY6ÖT SÍDLIGOf
28,கடல்முக வீதி, திருக்கோனமலே
சேவையாற்றி மக்கள் நெஞ்சங்களில் நீங்காது நிறைந்திருக்கும்
ஒரே குளிர்பான சிற்றுண்டிச்சாலே
ஐஸ் கிறிம், சோடாவகைகள், குளிர்பானங்கள், சிற்றுண்டி வகைகள், இவற்றுடன் திருக்கோணமலை
திருக்கோண்பிேல் பல ஆண்டுகளாக தன்னிகரில்வார்
யின் வீரகேசரி ஏஜென்சியாகவும் திகழ்கிறது.
டில்கா கிறீம் ஹவுஸ்
256, திருஞானசம்பந்தர் விதி, திருக்கோணமலை, !
1285T 8ji 3)DQJah
தரமான வகைகளில், மலிவான விலையில் இ பெயின்ற் வகைகள் ே ஆணிகள் இ ஓடுகள் இ எஸ்-லோன் குழாய்வகைகள்
போன்ற கட்டட நிர்மானத்திற்கு தேவையான சகலவிதமான பொருட்களுக்கும் தம்பால் கவர்ந்து வருகிறது
மகேஸ்வரி ஹாட்வெயர் ஸ்ரோர்ஸ் 52, திருஞானசம்பந்தர் விதி, திருக்கோணமலே,
ட ஓம் சரவணபவ
திருக்கோணமலே நகரில் சைவ யாத்திரீகர்களின்
குறையாக இருந்த யாத்திரீகர்கள் தங்கும்
மடத்தை அமைத்துத் தந்த ரு முருகன் தொண்டர் சபைக்கு எமது அன்பான நன்றியைச் செலுத்துகிறுேம்,
“p GSIG SGIn”
திருக்கோனமலே
Page 39
1로
வில்லுன்றியில் சைவத் தொண்டாற்றும் ரு முருகன் தொண்டர் சபைக்கு
எமது நல்வாழததுக்கள
A V
நியூ நிருஷா எலக்றிக்கல்ஸ்
46, கடல்முக விதி திருக்கோணமலை,
சுத்தம்
- சுவை
A தரம் உணவு வகைகளுககு நாடுங்கள்
"U (US565I GEL'' உரிமையாளர்; 275, நீதிமன்ற வீதி, மு. கார்த்திகேசு திருக்கோனமலே
நவீனமுறையில் பதிவுசெய்து கொள்ளவும், பதிவுசெய்யப்பட்ட நிகழ்ச்சிக் கசெட்டுக்களேப் பெற்றுக்கொள்ளவும்
IfLIITT If 6 pä56a5TLĪ6)
புதிய பழைய தமிழ், இந்தி, ஆங்கில திரைப்படப் பாடல்களே
77. தபால் நிலேய வீதி, திருக்கோணமலே,
C KKKKKYYKKKKKKK D D D DD DL DLS0 a0KKKL D DDDD L DLLLLLLLSYD HYYLKLYYLLLzLLLzYYueOS
நவ நாகரிக நங்கையரே!
உங்கள் எண்ணம் போல் தங்க நகைகள் தெரிவு செய்ய,
இன்றே விஜயம் செய்யுங்கள்
299, காசுக்கடை விதி, திருக்கோணமல.
அன்பான உபசரிப்புக்கும், சுவைமிக்க உணவு வகைகளுக்கும் இன்றே நாடுங்கள் அம்பாள் கபே 79, தபாற்கந்தோர் விதி, திருக்கோணமல.
வீட்டுக்குத் தேவையான சகலவித பலசரக்குச் சாமான்களேயும் சில்லறையாக நியாய விலேயில் பெற்றுக் கொள்ள
“I GijóFG) GibéJFTIGil'
84. பாத்திமா விதி, திருக்கோனமலே.
பலசரக்குச் சாமான்களேயும், வாடிக்கையாளரின் தேவையினேப் பூர்த்தி செய்யும் வகையில் சகலவிதமான சில்லறைச் சாமான்களேயும் பெற்றுக் கொள்ள நாடுங்கள்
*மல்லிகா ஸ்ரோர்ஸ்"
32. நீதிமன்ற வீதி, திருக்கோணமலே.
LLLLMMMLMLLSMMMMMMMALSLMMAMMMMMLMMLLSMLMMMMMMMLMMMLMMMLMLMLMLMLLLLL
Page 40
CTA 356 TD
மங்களம் மங்களம் மங்களம் - ஜெயஜெய மங்களம் மங்கலாம் பங்ாள்ம்
சங்கரஞர் மைந்தருக்குச் சர்வசனரகஷ்கர்க்கு பங்கயப்பொற்பாதருக்குப் பாலசுப்ரமண்யருக்கு - மங்கலம்
ஆறுமுகவேலருக்கு ஆறிரண்டு தோளினர்க்கு வீறுமயில் வாகனர்க்கு மேலருள்செய் சிலருக்கு - மங்களம்
தெய்வமகனுயகர்க்குச் செல்வவள்ளிகாந்தருக்கு சைவரை ரக்ரிப்பவர்க்குத் தக்சுகருஞலயத்திற்கு - மங்களம்
கோணமனே வில்லூன்றிக்கோயில்வளர் நேயருக்கு கானவருண்மேவி வளர்கருணு கடாசுருக்கு - மங்களம்
LLLee LSeAeSLeAeeSeAeASeee eeeSASeASAeSeeS eSeeSAeSAeS SeASAMLSSeeeeSeeSLLLeAAeSeeeeLSeLSeLeLeeLAe
மங்கள நிகழ்ச்சிகளே நெஞ்சைவிட்டு அகவாவண்ணம்
சிறந்த முறையில் வீடியோப் படம்பிடித்துக் கொள்வதற்கும், சிறந்த குளிர்பான வகைகளுக்கும்
தன்னிகரில்லா ஸ்தாபனம்
Il JT6)LGN) GÍQGLIITT SÅGAT 132/A, நீதிமன்ற விதி, திருக்கோணமலே,
LSLLASASALSLSSLS0SSSSSSSASASLSASALASSSLLSLSLS0LSSLSLSASSLASLLAeLAee0SLS EEEEEEEEE;
Page 41
திருமலே வில்லுன்றிக் கந்தசுவாமி கோயில்
JÍHTLÎ G&G, 35j jổbūLIGIJOf
திருமலே வில்லூன்றிக் கோயிலே மையமாகக் கொண்டு இயங்கி வரும் பூரீ முருகன் தொண்டர் சபையினரால் இவ் வாலய வீதியில் நிர்மாணிக்கப்பட்டு பூர்த்தியாகும் புதிய மண்டப திறப்பு விழாவின்போது, ஓர் மலர் வெளியிடும் இன் வோயில் திரு வில்லூன்றிக் கந்தசுவாமி கோயில் கும்பாபி ஷேக திருப்பணி விடயமாக ஒர் வேண்டுகோள் இம்மலரின் இடம்பெறுதல் பொருத்தமாகையால், கீழ்க்காணும் விண்ணப் பத்தை உங்கள் கவனத்திற்குச் சமர்ப்பிக்கின்ருேம்,
பூரீவள்ளி தெய்வானே சமேதராய் எழுந்தருளி இருக் கும் வில்லூன்றிக் கந்தசுவாமியாருடைய ஆலயத்தில் கடந்த இருபது ஆண்டுகளாகக் கும் பாபிஷேகம் நடைபெறவில்வே பாதலால், ஆலயப் புனருத்தாரணங்களேச் செய்து கும்பாபி ஷேகத்தை நிறைவேற்ற முருகன் அருளால் -ே 3 - 89 கும் பாபிஷேகத் திருப்பணிச்சபை உருவாககப்பட்டு இச் சபை செயல்பட்டு வருகின்றது. கும்பாபிஷேக வைபவத்திற்கும் மற்றும் திருத்த வேலேகட்கும் சுமார் ரூபாய் (12) பன்னி நெண்டு இலட்சம் தேவையென மதிப்பிடப்பட்டுள்ளது:
ஆகவே, இப்புண்ணிய கைங்கரியத்தை செவ்வனே செய்து பூர்த்தி ஆக்குவது மக்களின் தலேயாய கடமையாத லால் இதற்கு அனேவரும் மனமுவந்து பொருளுதவி நல்கி எம்பெருமானின் திருவருளேப் பெற்றுப்புமாறு பணிவன்புடன் வேண்டுகின்ருேம்.
நிதி அனுப்பும் முகவரி:
திரு. அ. சிவலோகநாதன் (பொருளாளர்) 57. தபாற்கந்தோர் வீதி, திருக்கோணமலே வங்கி நடைமுறைக் கணக்கு இல: 19770
இரா. சம்பந்தன் வே ஏகாம்பரம் தல்ேவர் ந செல்வஜோதி
இணேச் செயலாளர்கள் கும்பாபிஷேகத் திருப்பணிச் சபை
திருக்கோணமலே
Page 42
உங்களிடம் உறங்கிக்
உத்தரவாதத்துடன், விரும்புகிறீர்களா?
இன்றே ர
நிலையான வைப்புத்திட்
Period-Months Mont
காலம்-மாதம் மாதா
O3 O7 15% 12 18% 24 219 36 22,
வைப்புச் சான்றிதழ் /
ܥܵܝ
முதலீட்டுச் சேமிப்புத்தி Savings Deposit
மேலும் விபர
ஷப்ரு யுனிக்கோ பி
நியூ புல்லர்ஸ் வீதி,
4 = +sàs1> ܒܫ ̄
=-- 35:- 589310 500 576.
-లా-లా-లాంలో2లో
உதயன் அச்சகம்
கிடக்கும் பணத்திற்கு உயர் வட்டியும் பெற
நாடுங்கள்
C5
Lab / Term Deposits.
hly ந்தம்
Maturity முதிர்ச்சியில்
15% 17% 20% 23%, 24%.
Certificate of Deposit.
Lo / investment
rங்கள் பெற,
னுன்ஸ் லிமிடெட்
207, மின்சார நிலைய யாழ்ப்பாணம்,
தொலை பேசி:- 22073
24.805.
யாழ்ப்பாணம்.