கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நால்வர் நெறி 1967

Page 1
னித்தெரு சைவ
SST DLU
 
 
 

கொழும்பு.
e
றறச சங்கம,
னே

Page 2
SS
TAILORS OF
COMII
FOR THE
SUTS SAC
BE, SWAN KEY IN C.
 

SS
DISTINCTION
TO
ANIK ||
SWANKIEST
(S 2. SHRTS
LOTHES BY SWANK.

Page 3
•니 니「
53 GF||
 

ால்வர் நெறி
கொறம்புத் தமிழ்ச் சகேல் a. d. - A7 ub gogoro
Col G
பர்:
சைவ இளவல் சி. திருநாவுக்கரசு
ஆசிரியர்கள்:
க. பாலசுப்பிரமணியம்
வ. இ. இராமநாதன்
நின்நான்காவது ஆண்டு
நிறைவு விழா.
AAW AR NER
கொம்பனித் தெரு வ முன்னேற்றச் சங்கம் 131, கியூ வீதி - கொழும்பு 2.

Page 4


Page 5
நோல்வர் நெ
நலமுடன் ட நம் இதயம் நல் வாழ்த்
என். பி.அ
கொழு
தொலைபேசி: 608 0'
R =
கொம்பணித் தெரு
சைவ முன்னேற்றச் சங்கத்தின்
.. ‘நால்வர் நெறியை”
வாழ்த்துகிருேம்!
பாராட்டுகிருேம்.
★
NEELMBIKAS
456, DEANS ROAD,
COLOMBOO.
 

m - 2 IIIIIII || தறி
மனக்க -
கனிந்த
பதுல் கபூ Dւյ-13.
தந்தி: "கபூர் பிடி"
With best
Compliments
from
Gnanam Últadewa
No. 8, ADAMALI BILDS, Kaylans Gate,
COLOMBO-11.

Page 6
PUNCTUALITY IS THE KEY
NOTE
N
PRINTING
CONTACT
G2a2ambia Sf2lintents 85, Jayantha Weerasekera Mawatha,
COLOMBO-10.
Phone: 7334 Grains: "MER MAID."
--mm
చాడాలా gag:G Big SSG KiE:STS-3-
With best Compliments of
H.A.AHMED Co.,
MPORTERS WHOLESALE
DEALERS IN TEXT LES.
38, Sea Street, - COLOMBO-11.
T"Gratu 5: "Fast Colou" T'Phone: 79.330
Head Office:
BOMBAY STORES
DICROYA.
OF5F jäse:grē253SG-EG-se-G5-G4 GG
 

항
essee
*දී
With the best Compliments
OTS STORE
TEXTILE 3 MERCHANTS
H
157, Second Cross Street, COLOMBO-11.
శీతాకా Serger 6teriserger-urge-ge 65eeeeeeeeee :
స్థూలితాతాతాదాతా gigs suggester (GB)
With best g Compliments
of :
- OPATHARCO 3 & 15, ST. JOHNS ROAD,
COLOMBO. G

Page 7
§ප්‍රක්‍ෂිප්‍රක්‍ෂිප්තඃප්‍රක්‍ෂිප්‍රඥාප්‍රඤප්‍රඤප්‍රබල With best Complimen
INDIRANI J THE RENOWNE) DESIGN JEN
Jnditani
5, Church Street
リ
器雜器崇槳業崇器禁業榮染器莽染柴判
வருக!
அறுசுவை உணவுக்கு
ரா த
சுவையான உணவை சுகாதார
ராதா
116, கியூ விதி, ...
கிளே: 342, பேஸ்லேன் ே
拳拳拳崇崇崇器躲莽染崇莽業崇崇染崇教

ଅସ୍ତଦ୍ୱାଉଣ୍ଡ୍ ।
鬣(
EWELLERY
D HOUSE FOR WELLERIES :
jeиettery , COLOMBO-2. එබවබවකවනබවකවනබවකවාක්‍ෂි
*
வருக! அனைவரும் நாடுவது
லாட்ஜ்
முறைப்படி தயாரிப்பவர்கள்
றட், தெமட்டகொடை.
燃器紫染業崇器崇馨業瓣崇崇崇瓣醬

Page 8
H 、 -g
With best
Compliments from
N.Ramanathan
KEGALLE. ±上
| ') ടീല്ല. ഗ്ര
| )。蚩
മ2 ീർe
.
Za/%;
آيا
ട്രീം zZ
 
 

- - անց: With best
Compliments
from
*,下 *1
ROHINI TRADING CO.,
36, QUARRY ROAD, COLOMBO-12.
TPPICE: SEG
ދގޘްޖޕޒްޗަޝޘް
-ല്ലേمجھ بی

Page 9
ALSLATTS SALAeL SMLS eAe0eSLS L Ae SS L AeSS S AeA உங்கள் கட்டிடம், வி
曙 = 11۔ மற்றும் எல்லாவித .ே தேக்க மரா
மொறட்டுவடீக் றே ஸ்தாபனத்தாருடன் ெ
。
மொறட்டுவடீக் ரே A. 319, காலி வீதி,
தொலைபேசி: ச58
注
T
LF
ހޮD
நவநாகரீக நங்கையர்க
உங்கள் மன நீங்கள் தோற்
இன்றே எமது ஸ்தாப
எம்மிடம்: பிறிநைலோன், ஸ்பார்க்கிளிங்ை
பிளேன் நைலெக்ஸ், ஹேன்ட் லூம்ஸ் சா சாரிகளும், இன்னும் எல்லாவித ஜவுளி
T
ஜவுளி வகைகளில் உங்கள் தேவைகளேப் பூர்த்
“J TJg
96, 8 98, யோர்க் வீதி,
JAFTJAFTJuéFJué7TJ7T Jg
ہے؟

"JF_F_gF_FggF ட்டுத் தளபாடங்கள், தவைகளுக்கும் ஏற்ற ங்களுக்கு
0Lici) 6fIf it' (LL l தாடர்பு கொள்ளுங்கள் s
t டர்ஸ் லிமிட்டெட் - பம்பலப்பிட்டி, S
A
* --F"-S"--~S"<--F*S ளுக்கு ஓர் நற்செய்தி! ம் போலவே றம் அளிக்க
னத்தை நாடுங்கள். நலோன், டெரிலின், பிரிண்டட் நைலெக்ஸ்
ரிகளுடன், சாதா & அச்சடி வெயில் வகைகளும் சகாய விலையில் கிடைக்கும்.
திசெய்ய வல்லது எமது ஸ்தாபனம் ஒன்றே
நாஸ்
S
கோட் டை, கொழு ம்பு-1.

Page 10
1933 &&&293g''&GE
■ t 다.
GhlhGl. UD அன்ப
இ
( 83, மெசஞ்சர் வி!
தலமைக்காரியாலயம்: 4 9 தொலேபேசி:
இல்லம் 83
శీతాపా
专号孝令字曼号呜号专专宰专
.. 臀 With best C
frO
॥
구, -
SIVAPALAN
83, Messenĝeri Stre
Phone ।
Residence: s 3783.
KLLSLTLTL0L0LLTTiLT000K0eSTLeLeeLL0L0KL
T |Head Office: 4929
 
 

క్రికెశ్వశక్తిశశ్వత్రిశక్తితిత్రాశస్త్రాలై-బై-క్రొత్తా
ளிப்பு
டிக் கம்பெனி.
தி, கொழும்பு-12. * ** F. S.
S 83
ALeLeeLeLeLeeLeLLLLLLeeLeLTTKTKTLTeTLSKLTS
essessés sesses see else
T
Compliments,
II. T.
|- m ( )
■
rt L.
| |}}}| || ; et, COLOMBO-12.
".
KL TLTALLeLeSLYKYTKYLKL0LL0YLLLLL LS

Page 11
"மேன்மை கொள்
விளங்குக உலக
உள்ளு
வாழ்த்துப் பாமாலே = {ର அன்புக் காணிக்கை - ஆ ஆசிச் செய்தி ஆதரவாளர் ஆசிச் செய்தி - ே நாம் போற்றும் நால்வர் நெறி * - C ஆசிரியர் குரல் தோத்திரப் பாமாலே ------- ہے EFLDub - ஆடல் வல்லோன் - ଜର୍ଜ୍ୟ
மாணிக்க வாசக சுவாமிகள்
கண்ட தெய்வம் - ன திருவாசகத்தில் மூன்று கனிகள் - Lதம்பிரான் தோழன் - திருவள்ளுவரின் சமயக் கொள்கைகள் - ெ
பக்திக் கண்கள் - ஏன் பிறந்தார்? = ಕಿಕ್ இதுதான் வாழ்வு - இ இவ்வாறு இறைவனே இறைஞ்சுவாம் - ம திருவருளால் திக்குலா - ே "நால்வர் சமயப் பாடசாலை"
"நால்வர் நூலகம்" -
LDIISIATS s
முருகன் என் இறைவன் = ,ெ அறிவுடையார் எல்லாம் உடையார் - ,ெ அறநெறி - ,ெ

நெறி
ா சைவ நீதி
1றை
பான். சதாசிவம்
சிரியர்கள் ரீ சங்கராச்சாரிய சுவாமி அடிகள் பராசிரியர் அ. சின்னத்தம்பி வ. பெ. சாமி
ருட்கவி சி. வினுசித்தம்பி ண்டிதமணி சி. கணபதிப்பிள்ளே
'த்துவான் திருமதி. வசந்தா
வயித்தியநாதன்
சவ இளவல் சி. திருநாவுக்கரசு லவர் ம. பார்வதிநாத சிவம்
வா. ஜகந்நாதன் சந்தமிழ் மாமணி-சித்தாந்த
வித்தகர் மு. வயிரவப்பிள்ளே aliens LT M. A. ற்சொரூபவதி நாதன் B. Sc., 1. மகேஸ்வரன் B. Sc., சி. சிதம்பரப்பிள்ளே
காவை - மணி
பகுதி
சல்வி. சிவசாந்தி சிவலிங்கம்
岛路
2.
曹星
சல்வன். பாலேந்திரன் கண்ணலிங்கம் 38 சல்வி. சுலோச்சஞ சுப்பிரமணியம் 38

Page 12
  

Page 13
கொம்பணித்தெரு சைவ மு
கொம்பன
றுநீ சிவசுப்பிரமணிய
21 - 7 - 67ல் பிரதிட்
நால்வர் வி
 

) |ெ
ன்னேற்றச் சங்கத்தாரால்
ரித்தெரு
சுவாமி கோவிலில்
son L GoFUILLIÚILUL
க்கிரகங்கள்

Page 14
அன்புக்
முன்நூற்றி அறுபத்தைந்து நாட் நாம் நின்றுகொண்டிருக்கின்ருேம். ஆம்! இரண்டாவது ஆண்டில் இன்று தான் தன் அதே நேரத்தில் கடந்த பதின் மூன்று ஆ6 வரும் கொம்பனித் தெரு சைவ முன்னேற் நிறைவு விழாவின் சிறப்பு மலராகவும் இப்
எமது சங்கத்தின் பதின் நான்கா டாடும் போது, வளர்ச்சியால் எழும் மகிழ் எம்மிடம் கிளர்ந்தெழுகின்றன. எமது இம் மலராகும். 'நாலு பேர் சொற் .ே சமய குரவர் நால்வர் வழியை பின்பற் பொற்கோவில் அமைத்து, "நால்வர் சட என்ற நாமத்துடன் முறையே பாடசா சிறப்புற நடாத்திவரும் எமது சங்கத்தின என பெயரிட்டமை சிறப்புடமைக்கழகன்
பூரீ காஞ்சி காமகோடி பீடாதிட அடிகள், எமது சங்கக் கா ப் பா ள ரா னத்தம்பி அவர்கள் ஆகியோரின் ஆசிச் ெ இப்பெருந்தகையாளருக்கு என்றும் மறவா இம் மலரில், ஈழத்து அறிஞர் பெ அளவையூர் அருட்களி சீ. வினுசித்தம்பி அ பும், திரு. பொன். சதாசிவம், திரு. ே வாழ்த்துப் பாக்களும், எம் சங்கத்து மாணவிகளின் நற்பயன் விளேக்கத்தக்க கL
இவற்றுக்கெல்லாம் சிகரமாய் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளே அவர்கள் கலேமகள் ஆசிரியருமான உயர்திரு. கி. அறிவுக் கட்டுரைகள் இம் மலரை மேலும் செய்கின்றன.
இவ்விதம் எமது மலருக்கு அழ தந்த ஈழத்து பெரியார்கட்கும், கடல் கட கடமைப் பாடுடையோம்.
இத்துடன் இம் மலருக்கு மனமு பெருமக்களுக்கும், விளம்பரங்கள் சேகரி கும், இம் மலரை சிறந்த முறையில்-குறை அச்சிட்சி உதவிய இராஜேஸ்வரி அச்சக நன்றியறிதவேக் கூறி கொம்பனித் தெரு மணிய சுவாமியின்" திருவடிகளில் இம்ம பணிக்கின்ருேம்.

ாணிக்கை
களே கடந்துவிட்டு அதற்கடுத்த நாளில் "நால்வர் நெறி' முதலாண்டை கடந்து தளிர்க் கால்களே எடுத்து வைக்கின்றது. iண்டுகளாக உயிரோட்டத்துடன் வளர்ந்து றச் சங்கத்தின் பதின் நான்காவது ஆண்டு மலர் அணி செய்கின்றது வது ஆண்டு நிறைவு விழாவை கொண் ச்சியும், பணியை போற்றும் உணர்ச்சியும் மகிழ்ச்சியின் மலர்ச்சியே மங்களகரமான கட்டு நட" என்ற நயவுரைக்கு அமைய நறிப் பணியாற்றி, நால்வருக்கென தனி மயப் பாடசாலே," "நால்வர் நூலகம்" லேயொன்றினேயும், நூலகமொன்றினேயும் ர் தம் சிறப்பு மலருக்கு 'நால்வர் நெறி" ருே தி ஜகத் குரு பூஜி சங்கராச்சாரிய சுவாமி கி ய பேராசிரியர் உயர்திரு. அ. சின் சய்திகள் இம்மவரை அணி செய்கின்றன. நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்ருேம். ருமக்கள் பலரின் அறிவுக் கருவூலங்களும், வர்களது தித்திக்கும் தோத்திரப் பாமாலே வ. பெ. சாமி ஆகியோர்களின் அழகுமிகு "நால்வர் சமயப் பாடசாஃவ" மானவ ட்டுரை கவிதைகளும் இடம் பெறுகின்றன. ஈழத்தின் ஈடு இணையிலாப் புகழ்பெற்ற ாதும், தாய் நாட்டின் அறிவுக் கடலும், ப. ஜகந்நாதன் அவர்களதும் ஆக்க மி
பொலிவுடனும், புதுமையுடனும் மிளிரச்
து மனமும், அறிவூட்டும் ஞானத்தையும்
.ந்த பெரியோர்களுக்கும் நாம் பெரிதும்
வந்து விளம்பரங்கள் தந்துதவிய வணிகப் பதற்கு உற்ற துனே புரிந்த அன்பர்களுக் ந்த செலவில் உரிய காலத்தில் அழகுடன் ந்தாருக்கும் எமது சங்கத்தின் சார்பில் வில் குடிகொண்டிருக்கும் "பூஜி சிவசுப்பிர வரை எம் அ ன் புக் காணிக்கையாக அர்ப்
- ஆசிரியர்கள்.

Page 15
O
'சலம் பூவொடு து தமிழோடிசை பாட6
பிலவங்க வருடம் ஆவணித் திங்கள்
கிடவுள் ஒருவர் இருக்கிருரா? அவன் உள்ளமும் துடிக்கிறது. அந்த ஆண்டவே அவரை தூற்றுகிருர்கள். அதுவும் ஆண்ட ஞல் வரும் அன்புணர்ச்சிதான். ஆன்மாக் வதற்காக தனது லட்சணங்களை வேத ஆக மர நிழலில் இருந்து குருமூர்த்தியாக நால்வி தேசங்களை வெளிப்படுத்த தேமதுர தமிழ்ெ அகத்திய முனிவருக்கு உபதேசித்தார். அ வனை இலக்கியங்களால் புகழ்ந்து பாடுகிற விளங்குபவை தேவார திருவாசகங்கள்.
தேவார திருவாசகங்களைச் சிறப்பாக நாம் மெய்மறந்து பண்ணுேடு பாடும்பொ அடியார்களுடன் அன்பால் கலந்து நின்ற கின்றது. இறை அன்பினல் அடியார்கள், புகழ்ந்து பாடிய பாடல்கள் ஆகையால் வளர்த்து, சிவனை அனுபவத்தில் உணர உத6
"ஏதுக்களாலும் எடுத்த மொழியாலு வன் ஒருவன் இருக்கிருன். அவன் அன்டே அன்பு வழியில் செல்லுங்கள், என்று நாயன் கின்றனர். இறைவனையும் நாம் உறவாடும் நேருக்கு நேராக அன்பு செலுத்தி உள்ளம் வாசகங்களையும் பாடி இருப்பதால், அப்பா தணுல், தெய்வீக உணர்ச்சி தோன்றும். தேடித்தரும். மெய்மறந்து அப்பாடல்கலை கண்ணிர் வடியும். அகம் குழையும். உள்ள என்று கன்று அழ தாய்ப்பசு உடனே கருதிவ தலைவனுன' அன்பால் அழைக்க முன்னே 'நால்வர் நெறி" சென்று இறைவன் திருவ
கல்தோன்றி மண் தோன்ருக் காலத்தே தமிழனிடம் தனக்கு என ஓர் திடமான ச யும், வாழ்க்கை விதியும் இருந்தது. பரம்பன

நெறி
பம் மறந்தறியேன் ல் மறந்தறியேன்'
பத்தாம் நாள் o6)f 2.
ரை எப்படி அடைவது? என்று ஒவ்வோர் ன தம் அனுபவத்தில் காணுத வரை -வனை அடையவேண்டும் என்ற துடிப்பி கள் தன்னை அடைந்து இன்பமாக வாழ் மங்களுக்கூடாக முதல் முதலில் கல்லால் வர்க்கு உபதேசம் செய்தார். அந்த உப மாழியை இலக்கண இலக்கியவிதிகளுடன் |ந்த தெய்வத் தமிழ் இன்றுவரை இறை து. தமிழ் இலக்கியங்களின் சிகரமாக
கொண்ட பன்னிரு திருமுறைகளையும், ாழுது, இறைவன் திருஉருவும், இறைவன் நிலையையும், அனுபவத்தில் உணர முடி தம்மை மறந்த நிலையில் இறைவனைப் அவை படிப்போர் உள்ளத்தில் அன்பை வுகின்றன.
ம் மிக்கு சோதிக்கவேண்டாம்’ இறை உருவானவன், அவனை அடைவதற்கு மார்கள் நால்வரும் எமக்கு வழிகாட்டு உறவினர்களில் ஒருவராக்கி அவருடன் அன்பால் உருகி ஒவ்வோர் தேவார திரு டல்களை நாம் மீண்டும் மீண்டும் பாடுவ அவ்வுணர்ச்சி எமக்கு இறை அன்பை ா பாடும்பொழுது, உள்ளம் நெகிழும். ம் இறைவனுடன் ஐக்கியப்படும். அம்மா ந்து அணைப்பதுபோல "தாயினும் நல்ல ர வந்து உயிரை அணைப்பதால் நாமும் ருளைப் பெறுவோமாக.
முன் தோன்றி மூத்த குடியாக வாழ்ந்த மயக் கொள்கையும், வழிபாட்டு முறை ர பரம்பரையாக சைவ நீதி இன்றுவரை

Page 16
தொடர்ந்து வந்திருக்கிறது. அதை மாற்ருது தலையாய கடனுகும். எமது வாழ்க்கையும் எதையெல்லாம் “சைவ நீதி,” இழுக்கு என் தவிர்த்து வாழவேண்டும்; எப்படி எமது வ நெறி வகுத்திருக்கிறதோ அப்படியே வா வாழ்க்கை முறையைப் பார்த்து பழகுவதா வாழ்க்கையை வாழ்ந்து காட்டி அவ வேண்டும்.
தெய்வச் சேக்கிழார், திருத்தொண்டர் முறையை மிகவும் தெளிவாக விளக்குகி நாயன்மார்களையும், அவர்களுடன் தொட பிடித்துக் காட்டி, ஆலயம், சிவசின்னங்கள் றப்பட்ட விதத்தையும் விளக்கி, சிவ அன்ை களை தன்னல் இயன்றவரை எமக்கு உ முறையை திருத்தொண்டர் புராணத்தில்
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனுர், தி நாயனுர், மாணிக்கவாசக சுவாமிகள் ஆகி நெறிகளையே பொதுவில் 'நா ல் வர் நெ நெறியை" கடைப்பிடித்து வாழ்வதற்கு அமையவேண்டும். தனிமனிதன் வாழ்கைய ரம் சைவ முறையில் அமையவேண்டும். பண்பாட்டில் அமையவேண்டும். இந் நிலைய போது உள்ளம் அன்பில் உருகும். உணர் திருவருளை வேண்டி அழும். 'அம்மை அப்ப
வாழ்க நால்வர் நெறி!
"மேன்மை கொள் சைவ நீதி
★

எமது சந்ததியினர்க்கு அளிப்பது எமது சமய வாழ்க்கையாக அமைய வேண்டும். று இயம்பியதோ அதையெல்லாம் நாம் ாழ்க்கை அமையவேண்டும் என்று அன்பு ழ வேண்டும். இளம் சமுதாயம் எமது ால், அந்த சமுதாயத்திற்கு நாம் சமய ர்களை சமயவாழ்க்கையில் வழிநடத்த
புராணத்திலே சைவ நீதி வாழ்க்கை றர், சிவபெருமான் பேரன்பை பெற்ற டர்பு கொண்ட சமூகத்தையும் படம் ", சிவ அடியார்கள் சிவனெனப் போற் ப வேண்டி நின்ற அடியார்கள் உள்ளங் .ணர்த்துகின்ருர் சைவ நீதி வாழ்க்கை
இருந்து அறிந்து கொள்வோமாக.
ருநாவுக்கரசு நாயனுர், சுந்தரமூர்த்தி ய நாயன்மார்கள் நால்வரும் காட்டும் றி' என அழைக்கின்ருேம். 'நால்வர் எமது வாழ்க்கை சைவ வாழ்க்கையாக பில் உணவு, உடை, ஒழுக்கம், உபசா சமுதாய அமைப்பு சைவ கலாச்சார பில் தேவார திருவாசகங்களை படிக்கும் ச்சிகள் பக்தியை வளர்க்கும். கண்கள் னை சிவனின்’ காட்சி கிடைக்கும்.
வளர்க அன்பு வழி!!
விளங்குக உலகமெல்லாம்"

Page 17
கொம்பனித் தெரு சை
நிர்வாகசபை
1966 -
காப்பாளர்கள் பேராசி
தலைவர் * திரு.
உப-தலைவர்கள் திரு. 66
கெளரவ செயலாளர் : திரு. க.
துணைச் செயலாளர் : திரு. இ.
கெளரவ பொருளாளர்: திரு.
o
துணைப் பொருளாளர் : திரு. ச.
செயற்குழு திரு. தி. திரு. வ. திரு. மு. திரு. ந. திரு. க. திரு. இ. திரு. சு.

வ முன்னேற்றச் சங்க உறுப்பினர்
1967
ரியர் அ. சின்னத்தம்பி
சிவலிங்கம் . p, 

Page 18
நாம் அனேவரும் இன்பமாய் வாழ என்பது சிற்றின்பம், பேரின்பம் என இரண்டு பவிக்கும் இன்பம் சிற்றின்பம். இந்த இன்பம் சிறிது காலமே இருப்பதினுலும் சிற்றறிவுக்கு இன் பத்திற்கு சிற்றின்பம் எனப் பெயர். இ பூரணமாக அனுபவிக்க முடியவில்லை. இந்த இந்த இன்பத்தை நாம் எப்போதும் அனுபவி இருக்கிருேம்? துக்கித்துக்கொண்டு இருக்கிே நாம் சிறிதுகாலம் இன்பமாய் இருந்தது தான் மாளிகையிலேயே இருந்து வருபவனுக்குத் அதிக துக்கமாக இருக்கும். சாமான்ய மனித படாது. ஆனகயால் சிற்றின்பம் எவ்வளவுக் கவ்வளவு, துக்கம் பின்னுல் அனுபவித்தே தீர
ஞல் பேரின் பத்தைப் பெற்றுவிட்டா டோம். அந்தப் பேரின்பம் அழியாத இன்பம் வகுத்துக் கொடுப்பதுதான் மதம். பலபேர் தார்கள். அவரவர்கள் அனுபவித்த விழின் அம்மதத்திற்குப் பிரமாணம். இம்மதங்களுள் ஒவ்வொரு மதத்தை ஒவ்வொரு அனுபூதிமா
நமது இந்து மதத்தையோ ஒருவரும் உலகம் என்று தோன்றிற்றே அன்று முதல் வி விளங்கிவரப்போவது நமது மதமான ஹிந்துப
ஹிந்துமதத்திற்கு எதனுல் இவ்வளவு ? கப்படாமல் வேதத்தையே முக்கியப் பிரமா தாய் இருப்பதினுல் கான், வேதம் ஒருவர காற்ருக எக்காலத்திலும் இருக்கிறது. வேத விட்டார் என்றே கூறவேண்டும். கடவுள் அ கையல்ல. கடவுள் அழிவில்லாதவராக இரு கிறது, அந்த வேதத்தின் மூலமாக அடைய மற்ற மதத்தில் முக்கியமாகச் சொல்லக்கூடி மாகவே சொல்லப்பட்டு இருக்கின்றன. அை கொண்டு, அதற்குமேலும் உள்ளதான பே நமது மதமான ஹிந்துமதம்
ஆகையால், அழியா மதமான ஹறிந்து செய்முறையில் கொண்டுவந்து அழிவிலாப் கைலயம்பதியான ஈசன் அருள்பாலிக்கட்டும்
 

நீ மகா சன்னிதானர் ஞ்சி காமகோடி பீடாதிபதி
ஜகத்குரு
ாச்சாரிய சுவாமி அடிகள்
ரிய ஆசிச் செய்தி
ஆ  ைசப் படு கிருே ம் அந்த இ ன் பம் வகை. இப்போது நாம் சாதாரணமாய் அனு
சிறியபொருள்களின் மூலம் ஏற்படுவதினுலும் ந எட்டக்கூடியதாய் இருப்பதிலுைம் இந்த ]ந்த இன்பத்தை நாம் நமது வாழ்க்கையில் இன்பம் அழிவை உடைய காய் இருப்பதினுல், விக்க முடியவில்ஃல. அப்போது நாம் எப்படி ரூம் துக்கம் வருவதற்கு காரணம் என்ன? ஏ. துக்கத்துக்கு காரணம் சிற்றின்பமே. மாட தான் வெய்யிலில் கொஞ்சம் நடந்தாலும் ர்களுக்கு வெய்யிலில் அவ்வளவு தாபம் ஏற் கெவ்வளவு அனுபவிக்கிறுேமோ அவ்வளவுக் வேண்டும்.
ால், நாம் சிறிதுகூட துக்கத்தை அடைய மாட் . அந்த இன்பத்தை நாம் அடைய வழியை பல ரூபமாக அந்தப் பேரின் பத்தை அடைந் பயும் அவர்களால் எழுதப்பட்ட நூல்களும் மிகப் பழமையான மதம் ஹிந்துமதம்தான். ன்கள் ஸ்தாபித்தார்கள்.
ஸ்தாபித்ததாகக் கூறமுடியாது. நமது மதம் விளங்கிவருகிறது. உலகம் அழியும் வரையிலும்
தம் தான்.
கெளரவம் என்றுல், அது ஒருவரால் ஸ்தாபிக் "ணமாகவும் முகற் பிரமாணமாக உடைய ாலும் எழுதப்படாமல் ஈஸ்வரனின் மூச்சக் ம் அழிந்துவிட்டது என்று ல், கடவுள் அழிந்து ழிவுள்ளவர் என்பது இந்துமதத்தின் கொள் iப்பதனுல் வேதமும் அழிவில்லாததாக இருக் க்கூடிய இன்பமும் அழிவில்லாத இன்பமே. ப கொள்கைகளும் நமது மதத்திலும் முக்கிய வகள் சொல்லும் கொள்கைகளேயும் ஏற்றுக் ரின் பத்தை அடைய வழியை சொல்லுகிறது.
மதத்தில் சொல்லக்கூடிய தர்மங்களே நாம் பேரின்பத்தை அடைய எ ல் லா ம் வல்ல

Page 19
ஆதரவாளர்
கொம்பன் இந்த ஆண்டும் வெளியிடுகின்ரு கடவுள் இருக்கி களில் ஈடுபடாப பிடிக்கவேண்டுப் மலர்வே உண்ை அந்த நிலையில் கண்ட அனுபூதி ஈடுபடவேண்ட மாறு கூறியுள்ள
இந்த நெற நூல்களும் அறி 匿證蟲 இந்த உலக வ
படித்து அறிவத நூல்கள் தேவார திருவாசகம், திருக்குறள்
இந் நூல்களிலிருந்து மக்கள் கவன இம் மலர் மூலம் அளிப்பதே இச் சங்கத்தின்
நாயன்மார்கள், அடியார்கள் இ)ை நெஞ்சம் குழைந்து பக்தி பரவசமான நிக் திருவாசகங்கள் ஆகும். நாயன்மார்கள் யும் அவர்கள் இறைவனே நேரில் கண்டு, சின் விளக்குவதற்காக "நால்வர் நெறி' என் சைவ அன்பர்கள் அனைவரும் ஆதரிக்க வேர்
இச் சங்கம் நால்வர் நெறி நின்று ை யும் பெற்று, இத் தூய சேவையில் ஓங்கி முருகப்பெருமான் திருவடி இறைஞ்சுகின்ே
 

ஆசிச் செய்தி
ரித் தெரு சைவ முன்னேற்றச் சங்கம் பயன்படும்விதமாக ஒரு செவ்விய மலரை ர்கள். சைவ சமயத்தவர்களாகிய நாம் ரூரா? இல்லையா? என்ற சொல் வாதங் மல் அன்பை வளர்க்கும் நெறியை கடைப் ம் அன்பின் மலர்வே அருள். அருளின் ம. அந்த உண்மை நிக்லமையே சைவம். சிவத்தைக் காணலாம். அச் சிவத்தைக் மான்கள் இந்த விதமான வாதங்களில் ாம். சிவத்தை காணும் நெறியில் ஒழுகு
"Tர்கள்,
பியில் ஒழுகுவதற்கு உதவியாக பல ஒழுக்க வு நூல்களும் உள. எங்கள் போன்றவர்கள் ாழ்க்கை நடாத்துவதற்கு இ வ. கு வில் ற்கும் ஒழுகுவதற்கும் உதவியாக உள்ள திருவருட்பயன் முதலிய நூல்களாம்.
த்திற்கு உரிய அறிவுக் கனிகளை எடுத்து
நோக்கங்களில் ஒன்ருகும்.
றவன் திருவருளே, தம் வாழ்வில் கண்டு, யிலிருந்து, பாடிய பாடல்களே, தேவார நால்வரும் இறைவனே அடைந்த வழியை வனே குறிகிப் பணிந்து நின்ற நிலையையும் னும் இம்மலர் தீவிர முயற்சி எடுப்பதை
ஆண்டும்.
சவ மக்களுடைய அன்பையும் ஆதரவை வளருமாறு கொம்பனித் தெரு வதியும் DST.
அ. சின்னத்தம்பி
(ஆதரவாளர்)

Page 20
as 4-4-2 at 2-4 3
நாம் போற்றும்
* பிள்ளைநெறி நிை சிவபெருமான் தெள்ளமுதத் தமி திருஞான சப்
எந்தையாம் ஈசன இறைஞ்சி புக
சுந்தரர் தாம் ெ
தூய்மைமிகு
தொண்டருக்குத் உமைபாகன்
தண்மைமிகு தாச சென்றுப்தார்
மெய்யான இறை உய்யவென ஆ தெய்வீகச் சன்மா
திருவாதவூரர்
ஞாலம் சிறக்க ெ ஞான மழை( நாலு பேர் சென்ற நாம் போற்று
SF sessist SPSFs

ட்விட்டேஇேட்ைசி-3-
நால்வர் நெறி!
... σπιδ)
C
எறு
அருள் பெற்று ழிந்தார், பந்தர்!
"ւգ
5ழ் பாடி, சன்றவழி தோழ நெறி!
தொண்டு செய்யும் பாதத்தை * நெறி
வாக்கீசர்!
வனிடம் அன்பு வைத்து ார்க்க நெறி
நெறி!
வன்று பொழிந்து
) வழி றும் 'நால்வர் நெறி' !

Page 21
.ெ **ஓம் குமர
கொம்பனித் தெரு, பூனி சி
தோத்திரப்
அருட்கவி சி. வி
ബത്തി
காப்பு - விெ
தும்பி முகத்தானே தூயமறை ந அம்பலத்தான் பெற்ற அருமகனே விதிக்குமரனருள் மேவுகவி பாடற தாதரவு தந்தாள் அமர்ந்து
நூல்
பேர்பூத்த வேலவனே G பிறைபூத்த வேணியனின் ஏர்பூத்த கணநாதற் G எண்ணரிய புவிக்கெல்லாம் இ பார்பூத்த கலைஞானப் பத்திரச முத்திரசப் சீர்பூத்த கொம்பனிமா வி சிவசுப்ர மண்யரே G
உத்தமரின் மனக்கோயில் உ
ஒப்பரிய ஓராறு முத்தமிழை எமக்களித்த மு. மூவருமே யறியாத மூ
முத்தி நெறி யறிவிக்கும் (5t சித்திமிகும் கொம்பனிமா வி சிவகப்ர மண்யரே
 

வசுப்பிரமணிய சுவாமி
பாமாலை
நாசித்தம்பி
uøðrLIIr
நாயகனே ன - கொம்பனிமா
நின
போற்றி போற்றி மகனே
an Gunus
snosaur is ழமே 澎 默 ாகே s
தி மேவும் பாற்றி போற்றி
San Lurui போற்றி JnLuin tiu தல்வா ர்த்தி ருவே it தி மேவும்
ாற்றி போற்றி

Page 22
சுந்தரகுஞ் தோகைமயில் அந்தரரும் அகத்தியருக் மந்திரநான் மருவுமடி
செந்தமிழ்வாழ்
சிவசுப்ர
பருவதத்தில் பங்கயனைச் இருவினையின் ஏந்திழையார் பெருமகரர் பிதாவுக்கோர் திருமலியும்
சிவகப்ர
நாவலிலே நாமமது சேவலணி இந்திரவேல் மாவடியில் மாமாயன் தேவர்புகழ்
சிவசுப்ர
பொங்கார பொலிசட்டி சங்கீத தங்குதிருப் சங்கார சசிதேவி இங்காரக் சிவசுப்ர
ஓங்குமலர்ச் உண்மையறி காங்கேயா கற்கிமுகி வேங்கைமர மெய்ஞ்ஞான தேங்குகலைக் சிவசுப்ர
சரிவள்ளி ஏறிவரும் அறிவரிய குபதேசம் மறைபோற்று யவர்கண்ணின் கொம்பனிமா மண்யரே
உதித்தவளின் சிறையிலிடும் மயல்தீர்க்கும் பால்குடித்த குலமறுத்த குருவான
கொம்பனிம மண்யரே
சுட்டகனி முட்டையென கொடியுடைய கைப்பிடித்த வைகுமெழில் மகிழ்ந்தணை கொம்பனிம மண்யரே
வேலையில்வே
மாவறுத்த
முச்சங்கப் புகழ்கேட்ட வீரப்ர மங்கல்யம் கொம்பனிமா மண்யரே
சரவணத்தில் வானந்த புகழ்பூத்த தனை மடித்த மாய்நின்ற மணம்பூண்ட கொம்பனிமா மண்யரே

துணைவா துரையே அரசே அளித்தாய் மன்னு மணியே வீதி
போற்றி
Tsar
uJuDT எந்தாய் அழகா பெரியோய் பிரானே வீதி போற்றி
நயந்தாய் சொன்னுய்
தேவா செல்வா Lou G36unTiu.
க்கும் மருகா
i)
வீதி போற்றி
s Lrr uiu
புனிதா புலவா தலைவா 35Tust காத்தாய்
போற்றி
உதித்தாய்
உருவே கடம்பா
கந்தா 6, D6)nt விகிர்தா வீதி போற்றி
போற்றி
மேவும் போற்றி
போற்றி
மேவும் போற்றி
போற்றி
மேவும் போற்றி
போற்றி
போற்றி
போற்றி
மேவும் போற்றி

Page 23
வாகுடர் துயர் தீர்த்த
மாலாறு (pas(p6on Luu ஊனேறு மெம்முயிருக் (g ஓங்கார நிலைகாட்டும் 5 கோணுன மதுரைச்செங் G குறைபொறுக்கும் முருகையா கு தேனூறும் கொம்பனிமா சிவசுப்ர மண்யரே G
நம்புமடி யார்க்கருளும் ஞாணும்பாள் அணைத்துவக்கும் ! பைம்புனத்தில் சிலையேந்தும் கு பரிந்தளித்த செந்தினமாத் தி வம்புலவு பழனிமலை மருவுசிவ நெறிவகுத்த ப செம்பழனக் கொம்பனிமா வ சிவசுப்ர மண்யரே C:
தவம்பூத்த பரமசுகம் 占( தனம்பூத்த மனமுதவும் த அவம்பூத்த மருணிக்கும் அருணகிரிக் கருள்புரிந்த 2gl பவம்பூத்த விதியழிக்க s பதம்பூத்த பணிபரவப் சிவம்பூத்த கொம்பனிமா வீ சிவசுப்ர மண்யரே G
பய ன்
ஆகும் சுகங்கள் அனைத்தும் த போகந் தரும் கலை ஞானந் தேகந் தரும்கிவ யோகந் மாகும் பணித்தெரு வாழ்சண் மு
| ද්

பள்ளால் போற்றி
மணியே δ δε குயிரே 1ளியே s
காலா g á
தமரா பீதி மேவும் போற்றி போற்றி
5ாதா போற்றி
கந்தா 3 குகனே 爆鼻 $ன்ருய் பாழ்வாய்
DśĜumo 输 跨 வீதி மேவும் போற்றி போற்றி
ருவாய் போற்றி லவா 影萝
T 汾 多
园乳翼
ல்லாய் 發。 னிப்பாய்
மேவும் பாற்றி போற்றி
தரும்நல் அருளினுயர் தரும்வான் புகழுதவுந் தரும்பொன் திகழிலங்கை முகஞர் மலரடியே.

Page 24
പ്ര~പ്ര~\.(~പ്ര~പ്ര~പ്ര~കഞ്ഞ
di D
அ~அ~அ~ பண்டிதமணி சி.
நிகணப்பு மறப்பு, விழிப்பு, நித்திரை, பிறப்பு, இறப்பு முதலிய காரியங்கள் நமது வல்லமையைக் கடந்து நடக்கின்றன:
அக்காரியங்களை நடத்தி வைக் கும் பொருள் எது? அப்பொருள் நமது வல்ல மையைக் கடந்த பொருள் கடவுள்.
கடவுளுக்கு வடிவம் உண்டா? உண்டு. அது இந்த கண்ணுற் காணமுடியாதது; சுத்த அறிவிஞற் காணத்தக்கது. அதற்கு நீதி என்று பெயர்.
நீதி வெகு ஆழமானது மிகமிக நீள மானது. "பங்கயத் தயனு மா லறியா நீதி’ என்பது மணிவாசகம். நீ தி யின் ஆழத்தையும், நீளத்தையும் காணுதற்குப் பிரம விஷ்ணுக்களுக்குக்கூடச் சுதத அறிவு போதிய அளவுக்கு உண்டாகவில்லை.
நீதியை மறைக்குங் குற் றங்கள் இரண்டு. ஒன்று அறியாமை; மற்ற து வஞ்சகம்.
அறியாமை பாவமன்று முயற்சிக்குப் பயன் தராது; அதனுற் குற்றம் எனப்படு கிறது.
வஞ்சகம் படு குற்றம்; மகா குற்றம்; நரகத்துக்கு வித்து. அது அறிவு முனையை அழித்து, அந்தகாரம் செய்துகொண்டிருப் - تنافسة
வழியில் ஒரு பொருளைக் கண்டு எடுக் கின் ருேம். பொருளுக்குரியவர் இ ன் ஞ ரென்றுந் தெரிகிறது. விசாரித்து நிச்ச யஞ் செய்யப் போதிய வழிதுறைகளும் இருக்கின்றன. பொருளை அதற்கு உரிய வரிடம் ஒப்பிப்பதே நீதி என்று அறிவு சொல்லுகின்றது. வஞ்சகம் அந்த அரு மந்த அறிவை மழுக்கி மாயஞ் செய்துவிடு கின்றது.
இந்த கள்ள வஞ்சகந்தான் நமது பரம சத்துரு, அதனேடு சதா போர்தொடுத் துக்கொண்டே நாம் சாவதானமாயிருக்க வேண்டும். வஞ்சகம் மனத்தை ஒரு கணத்

II II الصحيح ممهدهس.
திலே தன் வசப்படுத்திவிடும். நாம் அது ச்ை சிறைமீட்டு அறிவு வசப்படுத்தவேண் டும். "நீதி எது எது!! எது!!” என்ற விசாரந்தான் வஞ்சகத்தைக் கொல்லும் படை. அப்படையினுலே இச்சையை நேர் செய்துகொண்டால் அறியாமை மெல்ல மெல்ல நீங்கும். அறியாமை நீங்கச் சுத்த அறிவு உதயமாகும். அந்தச் சூரியோத யத்திலே நீதியின் பிழம்பு ஒரு சாயலாகத் தோன்றத் தொடங்கும். அறிவுச் சூரியன் மேல் எழ எழ நீதியின் உண்மைத் தோற் றம்-கை, கால் முதலிய அவயவங்கள்காட்சியளிக்கும், அடிமுடி தோன்றும்.
நீதியை விசாரிப்பதிலே-விசாரித்து, அந்த நீதியிலே எவ்வித வஞ்சகத் தடையு மின்றி நிலை நிற்பதிலே-எவனுக்குச் சதா பரிசுத்த விருப்பம் உண்டோ அவன் சமயி. அந்த விருப்பத்தை நூருயிரம் கள்ளக் காரணங்கள் கற்பித்து எவன் வஞ்சிக்கின் ருனே, அவன் சமயி அல்லாதவன்.
முந்தியன் அகச் சமயி; மற்றவன்; புறச் சயமி சமயத்துக்குப் புறம்பானவன். நீதியை வஞ்சகமின்றி விசா ரித் து விரும்புவது அகம். அதற்குச் ச ம ய ம் என்று பெயர்.
நீதிதான் கடவுளின் வடிவம் அதற்கு மற்ருெரு பெயர் சிவம். சிவம் என்ருல் நன்ம்ை, மங்களம் நீதி என்று பொருள்.
எவன் நீதியோடு சம்பந்தப்படுகின் ருனே, அவன் சிவத்தோடு சம்பந்தப்படு கின் முன்:
சிவத்தோடு சம்பந்தப்படுகிறவனுக் குச் சைவன் என்று பெயரி.
சிவத்தோடு சம்பந்தப்பட்ட சமயம் சைவ சமயம்.
"மேன்மைகொள் சைவ நீதி
விளங்குக உலகமெல்லாம்"

Page 25
“ஆடல் வ
வித்துவான் திருமதி வச
ஆடும் அழகன்
**நெஞ்சினைத் தூய்மை செய்து
நினைக்குமா நினைப்பியாதே வஞ்சமே செய்தியாலோ வானவர்
தலைவனே நீ மஞ்சடை சோலைத்தில்லை மல்குசிற்
றம்பலத்தே அஞ்சொலாள் காணநின்று அழக நீ யாடுமாறே"
(திருமுறை-4-237)
இறைவன் ஆடிக்கொண்டே இருக்கின் ருன். அவனது ஆட்டத்தின் சுழற்சியிலே ஒவ்வோர் உயிரின் இயக்கமும் நடைபெறு கின்றது. தமது இதயத்தின் து டி ப் பு அவனது ஆட்ட த் தி ன் துடிப்பு: நம் உடலின் அசைவு அவன் ஆடலின் விளைவு. அணு இயல் வல்லுநர்கள் அணுக்களெல் லாம் ஏக தாளத்தில் ஆடிக்கொண்டிருப்ப தைக் கண்டனர். ஆனல் அந்த ஆட்டத் தின் இரகசியத்தை அணுக்களை ஆட்டிப் படைக்கும் அவர்களாலும் கண்டறிந்து கூற இயலவில்லை. நமது முன்னேர்கள், இவ்விஞ்ஞான யுகத்தின் நிழல்கூடப் படி யாதவர்கள், அறிவியலின் எ ல் லை க் கே சென்று அணிவிற்கும் அணுவாகி, அண்டங் களைப் படைத்துக், காத்துக், கரக்கின்ற பரம் பொருளையே ‘ஆடல் வல்லோனுக” ஆக்கியிருப்பது இன்று அறிவியல் வல்லு தர்களுக்கு ஓர் அறைகூவலாக இருக்கின் றது. மேனட்டார் பலரும் இவ்வற்புதக் கோல எழிலிலே தங்கள் சிந்தை தனைப் பறிகொடுத்து செயலிழந்து நிற்கின்றனர்.

Sazel as مخينه=
ல்லோன்”
மேனட்டார் புற அழகிலே சொக்கி நின்ருல், நமது சமயக்குர வரிகளோ ஐய னின் அக அழகிலே ஒன்றி நின்றனர். முற்ரு "வெண்திங்கள் முதல்வன் பாதத் தைப் பற்றுமாறு? மக்களை அழைக்கின்ருர் ஆளுடை ப்பிள்ளையார். கார் மேகச் சோலை சூழ்ந்த தில்லை மரங்கள் அடர்ந்த சிற்றம் பலத்தே அஞ்சொலாள் காண ஆடும் அழ கனைத் தூயநெஞ்சுடன் துதிக்கச் சொல்லு கின்ருர் ஆளுடை அடிகள். ஆளுடை நம் பியோ, "புலியூர்ச் சிற்றம்பலத்து எம்பெரு மானைப் பெற்ருல், இக வாழ்வில் நம்மைத் தடுத்தாண்டு முன் செய் தீ வினை யால் கூற்றுவனின் ஆட்கள் நம்மைச் செக்கி லிட்டு ஒறுக்கும் பொழுது, அப்பொழுதும், ந ம்  ைம த் தடுத்து ஆட்கொள்வான்' என்று கூறுகின்ருர்,
ஐந்தொழில்
படைத்தக் காத்தக் கரந்து, அருளி அழிக்கும் ஐதீதொழிலும் ஆடல் வல்லோ னின் திருவுருவத்தில் அழகுபெற அமைந் துள்ளன. வலது கையினில் உடுக்கு. இவ் வுடுக்கின் ஒலியிலே மலர்கின்றது உலகம் இது படைத்தலைக் (சிருஷ்டி) குறிக்கும்: "உலகம் சப்தத்திலே பிறந்து அதிலேயே நி% பெற்றிருப்பது" என்று வேதம் உரைக் கின்றது.
அடுத்து என்று வந்தாய், என்று உவந் தாய் என வினவும் எடுத்த பொற்கை . இது. "எனது திருவடிகளை நம்பி வந்தவர் களுக்கு அடைக்கலம் அளிப்பேன். அளிப் பேன்" என்று கூறுவதைப் போன்று இலங் குகின்றது. இது காத்தலைக் (ஸ்திதி) குறிக் (95 r.

Page 26
இடக்கையில் தாங்கியிருக்கும் தீ. இது முடி மன்னரும், முடிவில் பிடி சாம்ப ராகும் நிலையற்ற இவ்வுலக வாழ்வை நமக்கு நினைவுறுத்தும் முகமாக அமைந் துள்ளது. இது அழித்தலைக் சம்ஹாரம்) குறிக்கும்.
ஊன்றிய வலக்கால் உயிரிப்படைப் பின் இரகசியத்தை யாவர்க்கும் விளங்க வொட்டாமல் மறைக்கும் மாய சக்தியை உணர்த்தி, தீவினைப் பயன்களை அவரவர் செய்த நல்வினை, தீவினைப் பயன்களை அவ ரவர் துய்க்கும்படியான ம  ைற த் த லை (திரோபவம்) விளக்குகின்றது.
தூக்கிய திருவடியோ மாசில் வீணை யும், மாலை மதியமும், வீசுதென்றலும், வீங்கிளவேனிலும், மூசு வண்டறை பொய் கையுமாகி உயிர்களுக்குப் பேரின்பத்தை விளைக்கின்றது.
**தனக்குவமை இல்லாதான் தாள்
சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது. *
(குறள்-எ)
வினை கெடுத்தாளும் வேதியனின் திருவடி யல்லாது உயிர்களுக்கு உய்தியில்லை என் பதுபோன்று கூத்தப்பிரானின் இடக்கை, *எனது திருவடி சேர வம்மின் வம்மின்!”* எனச் சுட்டி அழைக்கின்றது. எ ன வே குணித்த பொற்பாதம் அருளலை (அணுக் ரஹம்) உணர்த்துகின்றது.
"தோற்றம் துடியதனில் தோயும்திதி
அமைப்பில் சாற்றியிடும் அங்கியிலே சங்காரம்
-ஊற்றமாய் ஊன்று மலர்ப்பதத்தே
உற்றதிரோதம் முத்தி நான்ற மலர்ப்பதத்தே நாடு."
என்ற பாடல் மேற்கூறிய தத்துவங்களுக்கு அரண் செய்கின்றது.
ஆக்கையின் பயன்
தேற்று இருக்கின்றவரை இன்று காண வில்லை.

*நெருந லுள்ணுெருவன் இன்றில்லை
என்னும் பெருமை யுடைத்திவ் வுலகு”
(குறள்-339)
என்று உலகின் பெருமையை வி ரி க் கப் பேசுகின்றது தமிழ் மறை. கழிகின்ற ஒவ்வொரு வினடியும் இறப்பெனும் கால எல்லைக்கு விரைந்து நம்மை ஈர்த்துச் செல் லும் ஊர்தியாகின்றது. நிலையாமை குறித் துக் குண்டலகேசி கூறும் அரிய பாடல் ஒன்று நினைவினுள் சுழல்கின்றது.
* பாளையாம் தன்மை செத்தும் பாலனும் தன்மை செத்தும் காளையாம் தன்மை செத்தும் காமுறும் இளமைசெத்தும் மீளுமிவ் வியல்பு மின்னே மேல்வரு
மூப்புமாகி நாளும்நாம் சாகின் ருேமால் நமக்குநாம் அழாத தென்ணுே"
எத்தகைய அரிய உண்மை. கழிகின்ற பரு வங்கள் இறப்பின் கூறு பா டு தரனே! தோ ற் ற மு ன் டே ல் மரணம் உண்டு. காலன் கழுத்துப் பிடியிலேயே இருக்கின் முன், பிறந்ததும் பிரிவுமுண்டு. வளர்ந்த தும் மறைவதுண்டு.கருவியினுள் அழிவதும் உண்டு. காலத்தால் கழிவதும் உண்டு. இதனை அருள் நந்தி தேவ நாயனர்
"கருவினுள் அழிவதாயும், கழிந்திடா
தழிவதாயும் பரிணமித் தழிவதாயும் பாலணுய்
அழிவதாயும் தருணனுய் அழிவதாயும் தான்நரைத் தழிவதாயும் உருவமே அழிவே ஆணுல் உள்ளபோதே
Lust so uiuuu. ””
என்று அருளுகின்ருர், ஆக்கையின் பயன் அரன் அஞ்செழுத்து ஒதுதல்; அவன் திருக் கோயில் வலம் வருதல் , அ வ ன் தி ரு த் தொண்டுத் தலைப்படுதல். இதனைத் தாண் டகச் சதுரர் தனது திருவங்க மாலையில்,

Page 27
"ஆக்கையாற் பயனென்-அரன்
கோயில் வலம் வந்து பூக்கையா லட்டிப் போற்றியென் ஞத இவ்
ஆக்கையாற் பயனென்"
என்று வினவுகின்ருர், உடையானிடத்து நிலவாத நெஞ்சாற் பயனில்லை. காக் கைக்கே இரையாகிக் கழியும் இவ் யாக் கைக்கு இரை தேடுவதில் கால த் தை க் கடத்துகின்ருேம். ஆக்கை பெற்றது மீட் டும் யாக்கை வாராமல் ஒழித்தற்கே. இதனை காரைக்காலம்மையார் இறை வனிடம்
இறவாதஇன்ப அன்பு வேண்டிப் பின்
வேண்டுகின்றர் 'பிறவாமை வேண்டும்; மீண்டும் பிறப்
புண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும்; இன்னும்
வேண்டும்நான் மகிழ்ந்து பாடி அறவா! நீ ஆடும் போதுன் அடியின்
கீழ் இருக்க"
என் ருர், பிறவா நெறி அருளுமாறும் மீட் டும் பிறந்தால் இறைவனை மறவாத நெறி அருளுமாறும் வேண்டியதாக சேக்கிழார் பெருமான் குறிப்பிடுகின்ருர்,
வணக்க
女
XEIHIIHIHI èXEHILIHLIH 3X€ HIHIHIII 3X€XIXEHIHII äXg HHHIIHI 3XEI
நல்வழி
ஆழ்ந்த சிந்தனை செய்.
கடி அறவோர் திருக்குழுவை பக்ஞமாகிய சேவை செய். யாதே. யாரிடமும் சீறி வி அடக்கு. எப்பொழுதும் மு கோபம் இரண்டினின்றும் வி எறி. உன்னுள்ளே பார், ! எய்துவாய்.
|談|談|刪談刪談刪淡

**நல்வாயில் செய்தார் நடந்தார்
உடுத்தார் நரைத்தார் இறந்தார் என்று
நானிலத்தில் சொல்லாய்க் கழிகின்ற தறிந்தடியேன்
தொடர்ந்தேன் உய்யப் போவதோர்
சூழல் சொல்லே?"
என்பதும்
"செடிகொள் ஆக்கை சென்று சென்று
தேய்ந்தொல்லை வீழா முன் வடிகொள் கண்ணுர் வஞ்சனையுட் பட்டு
மயங்காதே கொடி கொள் ஏற்றர் வெள்ளை நீற்றர்
கோவண ஆடையுடை அடிகள் கோயில் எதிர்கொள் பாடி யென்ப தடைவோமே?
என்பதும் நம்பியாரூரரின் அருள்வாக்கு.
இவ் அருள் வா க் கினை த் த லை க் கொண்டு 'ஆடல் வல்லோனின்" அ ற ப் பெருங் கருணைக்கு நம்மையும் ஆட்படுத் திக்கொண்டு மங்கை பங்கனின் மலர்க் கழல்களை சிந்தை செய்வோம்!
கம்!
|談| ※刪 ※|婆|梁
تتمت
ஆராய்ச்சி செய். அடிக் ச் சார்ந்திரு. ரிஷ்காமிய எவரையும் கேலி செய் ழாதே. உன் புலன்களை Dகம் மலர்ந்திரு. ஆசை டுபடு. மமதையைத் தூர Cந்தி. உண்மையானந்தம் -சுவாமி சிவானந்தர்.
|談|談|談刪談|曦
N
*

Page 28
濠@@@@@@@@@@@@@@ * மாணிக்கவாச கண்ட ெ
§ථිණිබවාණිඩ%ථිණිබවනුබ சைவ இளவல். சி
சீெவ சமய சாத்திரம் பதி, பசு, பாசம் என்று முப் பொருள் உண் மையை விளக்கும் அறிவாகும். பதி, பசு பாசம்என்ற முப்பொருள் அஞதியானவை என்றும், பசுவாகிய ஆன்மா பாசம் என்ற மும்மலத்துடன் சேர் ந் திரு ப் ப த 7 ல், ஆணவ இருளில் பஞ்ச அவஸ்தைப்பட்டு கன்மத்தால் பல பிறவிகளை எடுத்து, இன்பதுன்ப இரட்டைகளில் கலந்து, பின் மாயையின் ஆற்றலால் தன்னைத்தான் உணர்ந்து, சிவன் அருளை வேண் டி அழ, சிவபெருமான் மூன்று மலங்களையும் தன் திருவருளால் கழுவி இருவினைப் பயன் களையும் அழித்து, சத்திணிபாதம் காட்டி ஒவ்வொரு ஆன்மாக்களையும் பிறவித் துன் பத்திலிருந்து ஈடேற்றி தனது மலரடிக் கீழ் enro6nJ LütunTrifo s7es7 Lugi:Jes matro, do Fenu ay upuu சாத்திரத்தின் சுருக்கமான விளக்கம்.
சைவ சமயம் ஏனைய சமயக் கொள் கைகளையும் விட சிறந்து இருப்பதற்கு முதற் காரணம் அதனிடத்தில் உள் ள கொள்கைகளாகும். நாம் இல்லறத்தில் இருந்து கொண்டே சிவ பெ ரு மானை அடைந்து வாழுதற்குரிய வழிகளைக் காட்டு வதுமல்லாமல், இல்லறம் வெறுத்தவரி களும் துறவற நிலையில் இனசனத்தின ரையும், உற்ருர் உறவினர்களையும் பேணி வாழ்ந்து "இல்லறம் துறவறம் இரண்டும் மேன்மையே' என்ற சைவ சமயத்தின் சிறப்புக் கொள்கை எம் மனதைக் கவர் கின்றன.
சைவ சமயக் கொள்  ைக ப் படி வாழ்ந்து, சிவபெருமான் திருவருளைப் பெற்று சிவ ன ரு ட் செல்வர்களான

冕@@@@@@@@@@@濠 க சுவாமிகள்
தய்வம்' 您
* திருநாவுக்கரசு. G23x3இஇx
நாயன்மார்களும் மற்றைய அடியாரிகள் தமது அருட்பாடல்களாகிய தேவார திரு வாசகங்களுக்கூடாக சமய நெறியினை நமக்குத் தருகின்றனர். சிவபெரு மான் அருவ, அருஉருவ, உருவ திருமேனிகளைத் தாங்கி காட்சி கொடுத்து தன்னை ஆட் கொண்ட தன்மையை நாயன்மார்கள் நால்வருள் ஒருவரும், திருவாசகம் பாடி யவருமான மாணிக்கவாசக சுவாமிகள் வரினிப்பதைக் கவனிப்போம்
"வாணுகி மண்ணுகி, வளியாகி, ஒளியாகி ஊணுகி, உயிராகி, உண்மையுமாய்
-இன்மையுமாய் கோணுகி யான் எனது என்(று) அவர்
அவரைக் கூத்தாட்டு வாணுகி நின்றன என்சொல்லி
வாழ்த்துவனே'
அருவத் திருமேனியால் எங்கும் நீக்க மற நிறைவாகி வியாபித்து, எல்லா உல கங்களையும் பொருள்களையும் சகல உயிர் களையும் சிவம்தாங்கி நிற்பதால், சிவபெரு மானை என் சொல்வி வாழ்த்துவேன் என்று அதிசயித்து நிற்கிருர்.
சிவபெருமான் அருஉருவத் திருமேனி தாங்கி தன்னை ஆட்கொண்ட தன்கையை "ஊறிநின்று என்னுள் எழுபரம் சோதி உள்ளவா! மாறினின்று என்ன மயக்கிடும் வஞ்சப் புலன் ஐந்தின் வழி அடைந்த அமுதே! தேறலின் தெளிவே ஈறில்லாப் பதங்கள் யாவையும் கடந்த இன்பமே! என்னுடைய அன்பே திருப்பெருந்துறை யுறை சிவனே, சிவபெருமானே காரண வந்தருள்வாய்" என்னும் திருவாசகத்

Page 29
தில் மிகவும் தெளிவாக விளக்குகிரு. மாணிக்கவாசக சுவாமிகள் சிவபெரு மானே உருவத் திரு மேனியில் கண்டு விபரிப்பதைக் கவனிப்போம்.
பாலினைக் குழந்தைக்கு ப சிக் கும் காலத்தே , அது அழுகின்ற முன்னரே, அறிந்து ஊட்டுகின்ற நல்ல தாயி லும் சாலப் பரிந்து, அடியேனுடைய ஊனினை உருக்கி உள் ஒளி பெருக்கி, வற்றுதல் இல்லாத பேரின் ப ம ன கி தேனைப் பொழிந்து, புறம்புறம் திரிந்த செல் வமே சிவபெருமானே! உன்னை நாள் இடைவிடாது உறுதியாக பற்றினேன் என்னைவிட்டு நீங்கள் எங்கு எழுந்தருளிச் செல்வது?
சிவபெருமான் பூசுவது வெண்ணிரு கும். அணிவது பாம்பு ஆகும். அவர் வாயில் இருந்து வருகின்ற நாத ஒலி வேத ஆகம மந்திரங்களாகும், தோழி! எல்லா உயிர்களும் சிவபெருமானை அவர் அவர் வாழ்க்கையில் புரிந்து கொள்வ தற்காக, குணம், குறி இல்லாத சிவ பெருமான் உருவத்திருமேனியைத் தாங் குகிருரி.
திருப்பெருந் துறையில் உள்ள சிவ பெருமானே! எனக்கு அருள் புரிந்து அஞ் ஞானமாகிய மாயா இருளை நீக்கி உள் ளத்தில் ஞான சூரியன் போல பிரகா சிக்கும் உமது இயல்பை நினை யா மல் நினைத்தேன். நான் புலன்கள் தொட்டு உ ன ரக் கூ டி ய உருவத்திருமேனியைக் காட்டியும், உள்ளத்தால் உணர உணர அழுது ஊற்ருக இனிக்கும் அருஉருவத் திருமேனியால் இரண்டறக் கலந்த நில் யில் பேரின்பம் காட்டியும் சோ தி யு ள் சோதியாக இரு ந் து, அணுவானது தேய்ந்து தேய்ந்து, ஓர் உருவம் இல
n-3

லாத நிலையைக் குறிக்கும் அருவத் திரு மேனி தாங்கி சக்தியாகி, நாத வித்தாகி ஒளியும், ஒலியும் தந்து மண்ணுகி தீயாகி நீராகி, காற்ருகி, வானகி, எனது மேனி யைத் தீண்டுகிருய். என்னை அனேக்கிருய் உன்னை உள்ளபடி யார்தான் அறிய வல்லார்.
"இன்று எனக்கு அருளி இருள் கடிந்து
உள்ளத்து எழுகின்ற ஞாயிறே போன்று
நின்ற நின் தன்மை நினைப்பத நினைந்தேன்
நீயலால் பிறிது மற்று இன்மை சென்று சென்று அணுவாய் தேய்ந்து தேய்ந்து ஒன்றய திருப்பெரும் துறையுறை சிவனே ஒன்றும் நீ அல்லை அன்றி ஒன்று இல்லை யார்?
உன்னை அறியகிற்பாரே"
தான் என்ன தவம் செய்தேன். தேவ ரும் மு னி வரும் தேடியும் காணுத பாதத்தை பெற்றுத்தந்த 'சிவாயநம" என்னும் பஞ்சாட்சர மந்திரம் உச்சரிக்க உச்சரிக்க தேனய் இன்னமுதமுமாய் தித் திக்குதே. Y '
'நானேயோ தவம் செய்தேன் சிவாயநாம எனப் பெற்றேன் தேனும் இன் அமுதமுமாம் தித்திக்கும்
சிவபெருமான் தானே வந்து எனது உள்ளம் புகுந்து
அடியேற்கு அருள் செய்தான் ஊணுரும் உயிர்வாழ்க்கை ஒறுத்து அன்றே வெறுத்திடவே"
நாயன்மார்கள் நால்வரில் s съ a py n sat மாணிக்கவாசக சுவாமிகள் AST tgaLU GA5tit
வத்தை சைவ சமய முறைப்படி வாழ்ந்து எமது வாழ்வைக் காண்போமாக.
碑

Page 30
ಶೆಶೆಶೆಶೆಶೆಶೆಶೆಶೆಶೆಶೆಶೆಶೆಶೆಶೆಶೆಶೆಶೆ
邻
* திருவாசகத்தில் {
புலவர் ம. பார்
ସୃଷ୍ଟ ସ୍ପଷ୍ଟ ୟୁନିଷ୍ଟ ୟୁନିଷ୍ଟ ଶୃଷ୍ଟଷ୍ଟ ୟୁନିଷ୍ଟ ସ୍କୁ ସ୍ମୃତ ୟୂ ?
விசிவ சித்தாந்தம் பதி, பசு, பாசம், என்னும் மூன்று பொருள்களை விளக்கு கிறது. பதி என்ற சொல் இறைவனைக் குறிக்கிறது. பசு என்ற சொல் ஆன்மா வைக் குறிக்கிறது. பாசம் என்ற சொல் ஆண வ ம், கன்மம், மாயை என்னும் மூன்று பொருள்களையும் குறிக்கின்றது.
பதி, பசு, பாசம், என்னும் மூன்று பொருள்களின் இயல்புகளையும் இயன்ற வரை தெரிந்துகொள்வது ஆன்ம ஈடேற் றத்துக்கு வேண்டிய ஒன்ருகும்.
சாத்திர நூல்கள் பதிஞன்கும் திரு முறைகள் பன்னிரண்டும் சைவ சித்தாந் தத்தை விளக்குவனவாய் உள்ளன, திரு முறைகள் பன்னிரண்டுள் திருவாசகமும் திருக்கோவையாரும் எட்டாந் திருமுறை ஆகும்.
திருவாசகத்தில் இருந்து மூன்று அருட் கனிகளை ஆரா ப் வது இக்கட்டுரையின் நோக்கம்.
'தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கிய"
திருவாசகத்தில் நீத்தல் விண்ணப்பம் என்னும் பகுதியில் உள்ளன, இக்கட்டுரை யில் ஆராயப்படும் மூன்று கணிகளும். அந்த மூன்று கணிகளும் ஆன்மாவின் மூன்று நிலை களை விளக்குவன.
ஒன்று தன் விருப்பம்போல் பிழை களையே செய்யும் நிலை. மற்றது பிழைகள் செய்யுமாறு தூண்டும் புலன்கள் ஒருபுற மும் பிழை செய்யின் இறைவன் யாதுசெய்
10

මෑණිණිණිණිණිණිණිණිණිණිණිණිණිජීෂණි. மூன்று கனிகள்
வதிநாதசிவம்.
வானே என்னும் அச்சம் ஒருபுறமும் இழுப்ப இடையே நிற்கும் நிலை. அடுத்தது இறைவனின் குறிப்பறிந்து நடந்துகொள் ளும் நிலை.
பெற்றது கொண்டு பிழையே
பெருக்கிச் சுருக்கும் அன்பின் வெற்றடியேன கண்டாய்
விடிலோ கெடுவேன் மற்றடியேன் தன்னைத் தாங்குநர்
இல்லை என் வாழ்முதலே உற்றடியேன் மிகத்தேறி நின்றேன்
எனக்குள்ளவனே.
இந்த மூன்று நிலைகளும் பெரும் பாலும் உயிர்கள் அடையும் நிலைகளே. எத்தகைய பெரும் பிழைகளைச் செய்யும் உயிர்களுக்கும் எத்தகைய கடைப்பட்ட நிலையில் நிற்கும் உயிர்களுக்கும் கருணை மழை பொழிந்து ஈடேற்றும் இயல்பினை உடையவன் இறைவன்
**நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவன தத்துவன்"
என்று உயிர்கள் நிற்கும் கடைப்பட்ட நிலை யையும் இறைவனது மேம்பட்ட கருணை யையும் விளக்குகிருர் மாணிக்கவாசகர்.
எனவே பிழைகளை மிகுதியாகச் செய்த உயிர்கள் கூட தமக்கு இனி உய்வு இல்ை என்று தளர்ச்சி அடையவேண்டியதில்லை. இறைவன் எக்காலத்தும் எல்லா உயிர்க் கும் அருள் செய்து கொண்டே இருக் கிருர், இறைவனே வெறுத்தால் உயிர் களுக்குப் புகலிடம்தான் யாது?

Page 31
எனவே கடைப்பட்ட நிலையில் உள்ள உயிர்கள் திடீரென்று இறைவனது திருக் குறிப்பை நிறைவேற்றும் உயர் நிலைக்கு வராவிட்டாலும் புலன்கள் நம்  ைம ப் பிழை செய்யத் தூண்டுகின்றனவே. நாம் இறைவனது திருக்குறிப்பை நிறைவேற்ரு விட்டால் நமக்கு உய்வில்லையே நம்மை இறைவன் என் செய்வானே என்று புலன் களோடும் அறிவோடும் போ ரா டு ம் நிலையை அடையலாம்.
போராடும் நிலையில் உள்ள உயிர்கள் விரைவில் அவன் அருளாலே அவன் குறிப் பறிந்து ஒழுகல் இயலும்.
உயிர்கள் பி  ைழ களை யே செய்யும் நிலையை
"பெற்றது கொண்டு பிழையே பெருக்கி"
என்னும் தொடரினுலும் பி  ைழ களை ச் செய்யுமாறு தூண்டும் புலன்கள் ஒருபுற மும் இறைவன் என் செய்வானுே என்னும் அச்சம் ஒருபுறமும் இழுப்ப இடையே உயிர் நிற்கும் நிலையை
**ஈர்க்கின்ற அஞ்சொடு அச்சம் வினையேனை இருதலையே"
என்னும் அடியினலும், அந்த நிலையையும்
கடந்து இறைவனது திருக்குறிப்பறிந்து நடக்கும் மூன்ருவது நிலையை
நேர்மை உன்
எப்பொழுதும் நேர்மையாகவே போதும் வழுவாதே.--நிமிர்த்து தில்.
பரப்பு, பறைசாற்று. மனதை இறை
மமதை, செருக்கு இவற்றை ஒழி.
வளர். புலன்களை அடக்கு. அதிக நப மனமுருகிப் பிரார்த்தனை செய். எளி
கைக்கொள்.
அஞ்சாதே! உண்மையைக் கைக்கொ

'நின் விது விதுப்பேனை"
என்னும் தொடரினலும் மாணிக்கவாச கரி விளக்குகிருர்,
染
தீர்க்கின்ற வாறுஎன் பிழையைநின் சிரருள் என்கொல் என்று வேர்க்கின்ற என்னை விடுதி
கண்டாய் விரவார் வெருவ ஆர்க்கின்ற தார்விடை உத்தர
கோசமங் கைக் கரசே
ஈர்க்கின்ற அஞ்சொடு அச்சம்
வினையேனை இருதலையே
se
குதுகுதுப்பு இன்றி நின்று என்குறிப்பே
செய்து நின்குறிப்பில் விதுவிதுப்பேன விடுதிகண்டாய்
விரையார்ந்து இனிய மதுமதுப் போன்று என்னை வாழைப்
பழத்தின் மனங்கணிவித்து எதிர்வது எப்போது பயில்விக் கயிலைப் பரம் பரனே.
ானுள்ளே
மனேதிடத்துடனிரு . எதற்கும் ள். எங்கும் எப்புறமும் அதைப் வனிடம் செலுத்து, அகங்காரம், ல்லோரிடமும் சகோதர அன்பை பிக்கையுடனும் உண்மையுடனும் மை, அடக்கம் இர ண்  ைட யும்
- சுவாமி சிவானந்தர்.
இரு. அப்பாதையிலிருந்து ஒரு \

Page 32
سيدسيحييد يحسديرحسيحصل
6 O O ; “தம்பிரான்
இ)ழவத்திரு முறைகளில் ஏழாவது கந் 'தரமூர்த்தி நாயஞர் திருவாய் மலர்ந்தருளியது. இந்த ஏழு திருமுறை களும் சேர்ந்து தேவாரம் என்றும், அடங் கன் முறை என்றும் வழங்கும். சுந்தரர் பாடிய ஏழாந்திருமுறையில் நூறு பதிகங் கள் உள்ளன. அவர் பாடியவை முப்பத் தெண்ணுயிரழ் பதிகங்கள் என்றும் அவற் றில் செல்லால் அழிந்தவை போக எஞ் சியவையே இந்த நூறு என்றும் திருமுறை கண்ட புராணத்தால் அறிகிருேம்.
சுத்தரமூர்த்தி நாயனரி திருக்கைலா யத்தில் சிவபெருமானுடைய பிரதிபிம் பத்தினின்று தோன் றி அப்பெருமானு டைய திருத்தொண்டைப் புரிந்துவரும் ஆலால சுந்தரரின் அவ தா ர ம் என்று பெரிய புராணம் சொல்கிறது. சுந்தரர் என்ற திருநாமம் இந்தப் பழைய நிலை யைக் கருதியே வழங்குவது. அவருக்குத் தாய் தந்தையர் வைத்த திருநாமம் ஆரூ ரன் என்பது அந்தப் பெயரையே அவர் பெரும்பாலும் தம்முடைய பதிகங்களின் இறுதிப் பாடல்களில் அமைத்திருக்கிருர்,
'ஆரூர னெம் பெரு மாற்காள்
அல்லேன் எனலாமே”
அதுவே ஊரன் என்றும் உறிதி வழங்கும்.
"ஊரன் உரைத்தசொல்
மாலைகள் பத்திவை'
இறைவன் முதியவர் வேடம் பூண்டு வந்தபோது வன்மை போதியமையால் அவனே வன்ருெண்டன் என்ற திருப் பெயரை வழங்கிஞர்.

حیے یحصحیححیححجیت چھحیی تھح حیاتی مححیے تھصحیےچھ
தோழ
o 99
கந்நாதன் கை:ஐக
'வன்றெண்டனுரூரன்
உரைத்ததமிழ்"
இறைவனிடம் அன்பு செய்யும் முறை கள் பல. சுந்தரர் சிவபெருமானுடைய தோழராக அன்பு செய்தார். இந் த த் தோழமை நெறியைச் சகமார்க்கம் என்று சொல்லுவர். இத ன ல் சுந்தரமூர்த்தி நாயனருக்குத் தம்பிரான் தோழர் என்ற திருப்பெயர் அமைந்தது. எ ம் பெ ரு மானுக்கும் தமக்கும் உள்ள தோழமை உறவைச் சில இடங்களில் சுந்தரரே சொல்கிருர்,
"தோழமை அருளித்
தொண்டனேன் செய்த துரிசுகள் பொறுக்கும் நாதனை"
"என்னுடைய தோழனுமாய் யான் செய்யும் துரிசுகளுக்குடனுகி"
'தூதன என்றனை ஆள் தோழனை'
ஆதி சைவகுலத்தில் பிறந்தமையால் நம்பி என்ற பெயர் இவருக்கு உரியதாயிற்று.
இதனல் பிற்காலத்தவர்கள் இவரை ஆளு டைய நம்பி என்று வழங்கலாயினர்.
'நாவலர்கோன் நம்பி
யூரன் சொன்ன
சந்தம்மிகு தண்டமிழ்மாலை"
இதனல் பிற்காலத்தவர்கள் இவரை ஆளு டைய நம்பி என்று வழங்கலாயினர்.
இறைவனுடைய தோழமை பெற்ற தனல் இவர் பாடல்களில், ஏழை நண்பன் ஒருவன் செல்வனுகிய தன் நண்பனுேடு பேசும் வகையில் பல இடங்கள் அமைந்

Page 33
திருக்கும். சில சமயங்களில் மிடுக்குடன் இன்னது வேண்டும் என்று கேட்பார்: இன்னும் சில சமயங்களில் மிக பணிவுடன் இருப்பார். இறைவனுக்கும் தமக்கும் உள்ள தொடர்பைக் கூறிப் பெருமிதம் கொள்வார். சில இடங்களில் இறைவனைப் பரிகாசம் செய்வார். இறைவனுடைய பராமுகம் கண்டு சினம் மூண்டு பாடிய பாடல்களும் உண்டு. இவர் பாடல்களில் இவருடைய உணர்ச்சிகளோடும் வாழ்க் கையோடும் ஒட்டிய பாடல்களே மிகுதி. கந்தரர் தேவாரத்தில் திருத்தொண்டத் தொகை என்ற பதிகம் இருக்கிறது. சிவ னடியார்களாகிய நாயன்மார்களின் பெரு மையை இன்று நாம் எல்லாம் உணர்ந்து பாராட்டி உய்வதற்குரிய வழியைக் காட் டியது அத்திருப்பதிகமே. அது இல்லா விட்டால் அறுபத்து மூவர் என்றவரை யறை இராது. நம்பியாண்டார் நம்பி அதனை விரித்துத் திருத்தொண்டர் திரு
சிந்தி%
ஒரு முதலை, நரியின் காலெ கவ்வியது - இறுகக் கவ்வியதிஞ இரத்தம் பெருகினது. முதலை காலிற் பெருகிய இரத்தமென்று கதை பாலர்களின் பாலபாடத் மனிதன் பாலபாடக் கதையை முதலையைப் போலப் புங்கம் வே களையே கட்டிச் சுவைக்கின்றன். குகின்றன். உலக சுகங்களைத் து மான திருவருளை சிந்திக்கின்றணி

வந்தாதி பாடிஞர். அதனைப் பின்னும் விரித்துச் சேக்கிழார் பெரிய புராணத்தை அருளிஞர்.
சுந்தரமூர்த்தி சுவாமிகள் நடுநாட்டில் உள்ள திருநாவலூரில் பிறந்தவர். திரு வெண்ணை நல்லூரில் இறைவனல் ஆட் கொள்ளப் பெற்றவர். சிவபெருமான் இவருக்குத் திருமணம் நிகழவிருந்த சம யத்தில் தடுத்தாட்கொண்டான். பதி னெட்டு ஆண்டுகள் இவர் நிலவுலகில் வாழ்ந்தார் என்று ஒரு பழம் பாடல் தெரி விக்கின்றது. இறுதியில் இறைவன் அனுப் பிய வெள்ளை யானையின் மேல் ஊர்ந்து திருக்கைலாயம் சென் ருர், ஆடி மாதம் சுவாதித் திருநாளில் இவர் கைலாயம் சேர்ந்தார் என்பர். சுந்தரமூர்த்தியார் கி.பி ஒன்பதாம் நூற்ருண்டின் முற்பகுதி யில் வாழ்ந்தவரென்று ஆராய்ச்சியினுல் தெரியவருகிறது.
னக்கு
ன்று நம்பிப் புங்கம் வேரைக் றல், முதலேயின் உள் முரசில்
அந்த இரத்தத்தை நரியின் சொல்லிச் சுவைத்தது. இந்தக் தில் வருகின்றது. வளர்ந்த
மறந்து, சேற்றிலே கிடக்கிற ர் போன்ற இந்த உலக சுகங்
அதனலே கவலைகளைப் பெருக் ந்த, உலகத்தினை மூல காரண
ટ%છે.
- பண்டிதமணி.

Page 34
কুক্কুৰুকুৰুকুৰুকুৰু কুকুৰুকুৰুকুৰু
நீ திருவள்ளுவரின் சப 冷
செந்தமிழ்மாமணி-சித்தாந்த
#555555555555
தொன்மையும் புதுமையும் அமை யப் பெற்றது எம் செந்தமிழ். அது என்று முளது என்று போற்றப்பட்டிருக்கிறது. அதற்கு வான் புகழ் தேடித்தந்தவர் திரு வள்ளுவப்பெருந்தகை. உ ல கி னு க் கே உயர்ந்த ஒழுக்கநெறி தந்த பெரியார். அவர் வாழ்ந்து சென்று ஏறக்குறைய 2000 ஆண்டுகளாகியும் அவரை நினைப்ப தற்குக் காரணமாயிருப்பது அவர் அரு ளிய ஒப்பற்ற திருக்குறளே. அவருடைய வாழ்க்கை வரலாறுகள் எல்லாம் பிற் காலத்தில் ஊகித்தெழுதப்பட்டவையா கும். அவரது சமயக்கொள்கைகளை அவர் எம் நல்வாழ்வுக்குத் தந்தருளிய ஒழுக்க நூலிற் கிடைக்கும் க ரு த் து க் களை க் கொண்டே பெரும்பாலும் அறியலாம்.
காலத்துக்குக் காலம் உலகத்திலே ஒவ்வோர் பகுதியில் பேரறிஞர் கள் தோன்றி அவ்வப்பகுதிகளில் வாழும் மக் கள் நல்வாழ்வு வாழவேண்டுமென வழி கள் வகுத்துள்ளார்கள். அவர்கள் பெய ரால் சமயங்களும் பல உண்டாயின. சமயக்கருத்துக்களும் ஒரேவழி ஒன்ருே டொன்று முரண்படுவதாயிருக்கின்றன. ஆயினும் தத்தம் மதங்களே அமைவதாக அரற்றி மலைக்கின்றனர். எல்லாச்சமயத் தவரும் ஏற்றுப் போற்றும் ஒழுக்க நூல் செய்தபெருமை எம் திருவள்ளுவனருக்கே உண்டு. இதனையே கல்லாடஞரும்,
'நன்றென எம்பாலரும் இயைபவே
வள்ளுவனுர் முப்பால் மொழிந்த மொழி" என்றர்.
திருக்குறளிற் கூறப்பட்டவை எந்
நாட்டவர்களுக்கும், எச்சமயத்தவருக்
14

কৃষ্ণকৃষ্ণৰুক্কুকুৰুকুৰুকুৰুকৃষ্ণঃ Dயக் கொள்கைகள் 3
வித்தகர் மு. வயிரவப்பிள்ளை
邻 ಶೆಶೆಶೆಶೆಶೆಶೆಶೆಶೆಶೆಶೆಶೆಶೆ ಶೆಳೆ
கும், எக்காலத்துக்கும் பொதுவானவை. அது ஒரு சமயப்பொதுநூல், சமயங்கடந்த நூல் என்றும் சொல்லலாம். திருக்குறளைப் பா யிர த் தி னே டு பகிர்ந்ததற் பின் போயொருத்தர் வாய்க்கேட்க நூலு ளவோ ! என்று ஒரு புலவர் கூறிஞர். அத ஞல் அது ஒரு தன்னேரில்லாத நூல். அ த ஞ லே யே ஆங்கிலம், இத்தாலி, பிரெஞ்சு, ஜெர்மன், ருஷியா முதலிய பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. அண்மையில் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இத்தகைய நூலைச் செய்த திருவள்ளுவருடைய சம யம் எதுவென்று அளந்து சொல்ல முடியா திருக்கின்றது. கடவுளின் Ag5 ar Goo LoGiadau அளக்க முடியாததுபோல அவருடைய சமயமும் கடந்து நிற்கின்றது. சைவரும் சைனரும், வைணவரும், பெளத்தரும் மக மதியரும், கிறிஸ்தவரும் அவரை தத்தம்
அல்லது தம் கொள்கைகளைக் கைக் கொண்டவரென்றும் குறளில் கிடைக்கும் சிலபல கருத்துக்களைக்கொண்டு சொல்லிக் கொள்கின்றனர். வள்ளுவரை இன்ன சமயத்தவர்தான் என்று அறுதியிட்டுக் கூறமுடியாத முறையில் அவருடைய நூல் அமைந்திருக்கிறது. ஆயினும் அவர் தந்த நனிசிறந்த ஒழுக்க நூலிற கூறப்பட்ட வைகளிலிருந்து எச்சமயக்கொள்கைகளை பெரும்பாலும் அடிப்படையாகக்கொண்டு திருக்குறள் அமைந்திருக்கிறது என்று ஆராய்தல்கூடும்.
எல்லாச் சமயங்களும் நல்லவற்றைச் செய்ய வேண்டுமென்றும், தீயவற்றை விலக்கவேண்டுமென்றும் கற்பிக்கின்றன.

Page 35
பொய் பேசப் படா து; களவெடுக்கப் படாது கள்ளுண்ணப்படாது பிறரிமனை விழையப்படாது என்பன எல்லாச்சமயத் தவர்களும் போதிக்கும் பொதுவான நெறிமுறைகள். அவற்றைப்போல் செய் நன்றி மறவாதிரு விருந்தோம்பு; இன்னு சொல்லாதே; புறங்கூருதே அழுக்காறு படாதே என்பனவையும் பொதுவான வையே. இவற்றையெல்லாம் கருத்துட் கொண்டு திருக்குறள் யேசுநாதர் மலை பின்மேல் நிகழ்த்திய உபதேசத்தின் எதி ரொலியே என்பர் கிறீஸ்தவர், எல்லா நூல்களிலும் நல்லன எடுத்து ‘எல்லார்க் கும் பொதுப்படக் கூறுதல் திருவள்ளுவர்க் கியல்பு' என்று பரிமேலழகர் கூறியிருப் பதை இதற்கு மேற்கோள் காட்டி வாதிப் பார், அதுவுமன்றி
"கழா அக்கால் பள்ளியுள் வைத்தற்றல் சான்றேர் குழாஅத்துப் பேதைபுகழ்"
என்ற குறளில் வரும் "பள்ளி' என்னும் சொல் தாங்கள் தொழும் இடத்தைக் குறிக்குமென கிறீஸ்தவரும், இஸ்லாமி பரும் சொல்வர். ஆயினும் “உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு" என்ற குறளாலும், "ஒருமைக் கட்டான் கற்றகல்வி ஒரு வர்க்கு எழுமையும் ஏமாப்புடைத்து" என்னும் குறளாலும் பெறப்படும் மறு பிறப்பை அவர்கள் உடன்படாதவர் என்பது காணக்கிடக்கிறது.
பெளத்தர்களும் 'மலர்மிசை ஏகி ஞன் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடு வாழ்வார்' என்ற குறளில் மலர்மிசை ஏகினுன் எ ன் பது புத்தபகவானையே குறிப்பிடுகிறது எ ன் று ம், புத்தருக்கு பூமிசை நடந்தோன், போதன் என்ற பெயர் நிகண்டில் குறிப்பிடப்பட்டுள்ள தென்றுங் கூறுவர். அத்துடன் ‘தலைப் பட்டார் தீரத்துறந்தார் மயங்கி வலைப் பட்டார் மற்றையவர்" என்ற கருத்தை பெரிதும் வலியுறுத்துவது பெளத்தமதம் என்பர். ஆயினும் அவர்கள் ஞானமே கடவுள் என்றும் ஞானமே ஆன் மா
15

என்றும் கருதுபவர் ஆதலின் வள்ளுவர் முழுமுதற் கடவுள் ஒன்று உண்டு என் றும் உயிர்கள் பல என்றும் வினையின் வழி பிறந்து இறந்து இறைவன் அருள் பெறும்வரை உழலும் என்றும் கூறுவத ஞல் அவர் பெளத்த கொள்கையினர் என்பது பொருந்த்ாததாகும்.
சமண சமயத்தவரும் மலரிமிசை ஏகி னன்; பொறிவாயின் ஐந்தவித்தான்; அறவாழி அந்தணர் எனக் குறளில் கூறப்பட்டவை தம் அருகக்கடவுளையே குறிக்கும் என்றும் கொல்லாமை, புலால் உண்ணுமை முதலிய கருத்துக்கள் தங் கள் கொள்கைகளைத் தழுவியவை என்றும் அவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர் என் பர். அவர்கள் ஆகாயம் நீங்கிய ஏனைய நான்கு பூதங்களின் சேர் க்  ைக யால் தோன்றும் உயிர் அணு, வினைக்குக் காரணமான உடலை எடுக்கிறது. என்பர் ஆனல் உயிர்கள் வினைக்கீடான உடலைத் தாம் எடுப்பதில்லை, வினைகள் அறிவற்ற னவாதலின் அவைகள் உயிர்களைத் தாமே சென்று அ  ைட வ தி ல் சில. ஆதலால் **வகுத்தான் வகுத்த வ ைக ய ல் ல ர ல் கோடி தொகுக் தாங்கும் தூய்தல் அரிது’ எனக் குறளில் கூறியிருப்பதுபோல வகுத் தானகிய இறைவன் வினையை அளந்து தர உயிர்கள் பிறந்து அனுபவிக்கின்றன என்பது வள்ளுவர் கொள்கை, ஆதலின் அவரைச் சமண சமயக் கொள்கையினர் எனக் கூறுவதும் பொருந்தாது.
வைன வரும் ஆதிபகவன்; வால் அறி வன்; மலர்மிசை ஏகினன்; தாமரைக் கண்ணன் என்று வள்ளுவர் கூறியது மகாவிட்டுணுவையே குறிக்கும் என்றும்; ஆகவே திருவள்ளுவர் வைணவக் கொள் கையுடையவர் என்பர். அவர்கள் சடமும் சித்துமாகிய எல்லா உலகமும் வாசுதே வனின் பரிணுமம் என்பர். ஆல்ை வள் ளுவர் அகர எழுத்துப்போல் இறைவன் உலகுக்கு முதல் என்பதனல் அகரம் வேறு; மற்றைய எழுத்துக்கள் வேறு; அவற் றைக் கலந்து இயக்குவது அகரம் என்பது தெரிகிறது. அதேபோல இறைவன் ஒன்று உயிர்கள் பல, இறைவன் அவற் ருே டு

Page 36
கலந்து அவற்றை இயக்குகிறது என்பது முதற்குறளால் பெறப்படுகிறது.
திருவள்ளுவர் கூறிய பாயிரத்தையும், துறவியலில் கூறிய நிலையாமை முதலிய நான்கு அதிகாரங்களையும் ஆராய்ந்தால் அவர் கூறியிருப்பவை சைவசிந்தாந்த சாஸ்திரங்களில் கூறப்பட்ட உணமை களுடன் ஒத்திருப்பதைக் கா ன ல |ா ம். "அகரமுதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு" என்ற முதற் குறளி லேயே பதியுண்மையை விளக்குகின்றர். உயிர் எழுத்துக்களையும் மெய்யெழுத்துக் களையும் எப்படி அகர எழுத்தை முதலா கக் கொண்டு அதன் உதவியால் அவை உச்சரிக்கப்படுகின்றனவோ அதேபோல் உயிர்ப்பொருளையும் உயிரில் பொருளையும் இயக்கி ஆள்பவர் கடவுள் ஆகும். அக் கடவுளும் அக்கினியிற் சூடுபோல இறை யினின்றும் பிரிக்கப்படாத அவனுடைய அருட் சத்தியாகும் என்பது போதர ஆதிபகவன் என்ருர். ஆதி என்பது அருள். பகவன் என்பது பி ரி ப் பவ ன் எனப் பொருள்படும். அதாவது உயிர்களை மலத் தினின்றும் பிரிப்பவன். ஆதிபகவன் என் பது ஆதியாகிய அருட்சக்தியை பாகமா யுடையவன் என்றும் கொண்டு மாதொரு பாகன் என்ற பொருளும் கொள்ளலும் கூடும். இக்குறளினுல் உலகிற்கு ஒரு முழுமுதலுண்டு என்பது பெறப்படுகின் றது. உமாபதி சிவாச்சாரியாரும் இத னையே "அகரவுயிர் போல் அறிவாகி யெங்கும் நிகரில் இறைநிற்கும் நிறைந்து' என்று கூறியிருக்கின்றர்.
உலகிற்கு மு மு மூ த லு ண் டு என்று கூறிய பெரியார் அதைக் கற்றுக் கொண்ட தாலுள்ள பயன் அவருடைய நல்ல திரு வடியைத் தொழுதலேயா மென “கற்றத குலாய பயனென கொல் வாலறிவன் நற் முள் தொழா அரெனின்’ என்று கூறினர். அப்படியான முழுமுதலை தொழுமிடம் உள்ளத் தாமரையென்பதைக் காட்ட *மலர்மிசையேகினன் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ்வார்" என்று பாடி யருளினர். அப்படித் தொழுவார் எல்லா வுலகிற்கும் மேலாய வீட்டுலகின் கண் அழி
16

வின்றி வாழ அருள்வானென்று கூறிய வர். அ ப் படி யருளி னு ம் இறைவன் விருப்பு வெறுப்பில்லாதவர் எனக் கடவு ளின் தன்மையைக் கூறுகின்ருர். கடவுள் உள்ளன் போடு தொழுவார்க்கு அருள் செய்யுங்கால் விருப்புடையரெனவும் அங் நுனம் தொழார்க்கு அருள் செய்யாவி டத்து வெறுப்புடையரெனவும் கூறப்பட் டுக் கடவுட்தன்மையில் மாறுபடுவரோ என்று ஐ யம் எ மு த ல் கூடும். அவர் நோய்க்கு மருந்து போலிருக்கின்ருர் என் பதனை உணரவேண்டும். மருந்துண்டார் நோய் நீங்கி இன்பம் எய்தவர். மருந்துண் ணதார் நோய்வாய்ப்பட்டு துன்பம் எய்து வர். அம்மருந்து ஒருவரிடத்தில் விருப் பும் ஒருவரிடத்தில் வெறுப்பும் கொள்வ தில்லை. அங்ங்னமே கடவுளும் என்க.
நாம் ஒருவரை வணங்குங்காலத்து அவருடைய சிறப்பு முதலியவற்றைக் கூறு வதுபோல இறைவனைத் தொழுங்காலத் துக் கூறவேண்டிய சிறப்பு முதலிய புகழ் கள் எண்ணிறந்தன. அ ப் புகழ் களை ச் சொல்லி வழிபடுக என்பார்,
"இருள்சே ரிருவினையுஞ் சேரா னிறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு’
என்றர். இ  ைற வ ன் அடியவர்களுக்கு அருள் செய்யும் பொருட்டுக் கொள்ளும் திருவுருவில் ஐம்பொறியும் காணப்பட் டாலும்; அவை அடியவர்தம் ந ன் நிலை வாய்ந்த பொருள்களே போல் அவ்விறை வன் வயப்பட்டு நமக்கு இன்பம் செய்யா திற்கும் என்பதை வ லி யு று த் து வார். "பொறிவாயி லைந்தவித்தான் பொய்தீ ரொழுக்க நெறி நின்ருர் நீடுவாழ்வார்" என அருளினர்.
இவ்வகைக் கடவுள் இர ண் ட ல் ல ஒன்றே எனத் 'தனக்குவமையில்லாதான் தாள் சேர்ந்தார்க்கல்லால் ம ன க் கவ லே மாற்றலரிது’ என மொழிந்தார். நம் முடைய மல நீக்கமும், இருவினை நுகர்வும் நிகழ்த் தற்பொருட்டு அருளால் நமக்குண் டாகிய உருவம்போலக் கடவுளுடைய தி ரு வுரு வ ம் மாயா காரியமோ என்று

Page 37
ஐயுறுவார்க்கு தோன்றி மறைதலன்றி என்றும் ஒரு படித்தாயிருக்கின்ற அறமா கிய அருளே ஆண்டவன் திருவுருவமென விளக்கற்பொருட்டு "அ ற வா ழி யந்த ணன் தாள் சேர்ந்தார்க்கல்லாற் பிறவாயி நீத்த லரிது’ எனக் கூறினர். அவருக்கு இதற்கு முன் குறித்த எட்டுத் திருக்குறள் களிலுமுள்ள முதன்மை மெய்யுணர்வு; அ ள வி லி ன் பம் பிணிப்பிலாத்தன்மை; பேரருள்; முற்றுணர்ச்சி, முடிவிலாற்றல்; அருளுரு என்ற பண்புகள் எட்டுண்டென்று கூறுவார்.
'கோளிற் பொறியின் குணமிலவே
எண்குணத்தான்
தாளைவணங்காத் தலை’
எனப்பாடியருளினர். இறைவன் திருவடி களை இடைவிடாது சிந்திப்பவர் ஈற்றில் பெறும் பயனைக் கூறுவார். பிறவிப்பெருங் கடல் நீ ந் து வ ர் நீந்தார் இறைவனடி சேராதாரென்று அருளிச் செய்தார்.
முதற்குறளாற் பெறப்பட்ட இறை வனை இரண்டு முதல் ஒன்பது முடியத் தொழற்காம் முறை முதலியவை கூறி பத்தாங்குறளில் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து இறைவனடி தொழல் பிறவிப் பயனே என்று காட்டி நாம் உய்யவழி யினைக் கூறியுள்ளனர். கடவுள் வாழ்த்துப் பத்துப் பாட்டுக்களில் ஏழு பாக்களிலும் இறைவன் திருவடியைத் தொழுதல் கூறு முகத்தால் நாம் நமது வினைக்கீடாக மாறி மாறிப் பிறக்கும் பிறப்புவகை ஏழு என்ப தும் எல்லாப் பிறப்புகளிலும் அவருக்கு நாம் அடிமிை என்பதும் முடிவில் வீடு அடைதலென்பது, அவருடைய திருவடி யின்பம் என்பது காணக் கிடக்கின்றது. இறைவன் இத்தன்மையன் என முதற் குற ளாலும் அவருடைய குணங்கள் இன்ன என்று மற்  ைற ய கு ற ள் க ள ஈ லும், தொழார்; சேர்ந்தார்; புரிந்தார் நின் ருர் என்ற பதங்களை கொண்ட குறள்க ளால் உயிர்கள் பல என்றும், எத்தன் மைய என்றும் இருள் சேர் இருவினை; உலகு என்றவற்ருல் ஆணவம், கன்மம் , மாயை யால் ஆன் மா பந்திக்கப்பட்டிருக்கிற தென்றும் இறைவனைத் தொழுது அருள் பெற்று பிறவிப் பெருங்கடல் நீந்தவேண்டு மென்றும் சுருக்கமாய் முப்பொருளுண் மையை சைவசித்தாத்தத்தில் கூறியவண் ணம் விளக்கியுள்ளது உணர்ந்து இன்புற வேண்டியதே.
17

கடவுள் வாழ்த்தின் பின்னர் கட வுளின் அருள் வெளிப் பாடாகிய வான் சிறப்பையும் அவ்வருள் விளக்கம் பெற்ற பெரியார்களே மக்களுக்கே அறிவித்தா லன்றி அறியமாட்டார்களாதலால் அதன் பின் நீத்தார் பெருமையையும் அவர்கள் வகுத்த அறத்தின் வழியொழுகினலன்றி பயனடையமாட்டார்களென அறன் வலி யுறுத்தலையும்; பாயிரத்தில் தம்நூலில் கூறும் பொருளை பருப்பொருளாகக் கூறித் துறவறத்தில் உலகத்தின் நிலையாமை யைக் காட்டி துறவு பூண்டு மெய்யுணர் வெய்தி அவாவறுத்து பற்றற்ருன் பற் றினைப் பற்றி ஆரா இயற்கை அவா நீப் பின் அந்நிலையே பேரா இயற்கைதரும் என வீடடையும் முறையும் கூறியுள்ளார். திருவள்ளுவருக்கு நாயனுர் என்றும் ஒரு பெயர். சைவர்கள் அவரைத் திருவள்ளுவ நாயனரென வணங்குவர். அவர் செய்த குறளும் நான்கு வேதங்களின் முடிவாகிய உபநிடதங்களும், திருஞானசம்பந்த மூர் த்தி நாயனர் , திருநாவுக்கரசு நாயனர், சுநதரமூர்த்திநாயனுர் ஆகிய மூவரும் அரு ளிச் செய்த தேவாரமும்; மாணிக்கவாசக சுவாமிகள் அருளிச் செய்த திருக்கோவை யார், திருவாசகங்களும், திருமூலர் அரு ளிச்செய்த திருமந்திரமும் ஒரு பொரு ளையே குறிப்பனவென்று நல்வழி தந்த ஒளவைப்பிராட்டியாா கூ றி யு ள் ளார். அதுதான்
"தேவர் குறளும் திருநான் மறை முடிவும் மூவர்தமிழும் முனிமொழியும் - கோவை திருவாசகமும் திருமூலர் சொல்லும்
ஒருவாசக மென்றுணர்" என்பதாகும்.
திரு நான் மறைமுடிபு என்பவற்றிற்கு உரையெழிதியவர்கள் நான்கு வேதங் களின் முடிவாகிய உபநிடதங்களும் என்று பொருள் கூறியுள்ளார்களாயினும் மற் றைய நூல்கள் எல்லாம் தமிழ் நூல்களா யிருப்பதால் நான்மறை முடிபு என்பது தமிழில் உள்ள சந்தனசிரியர்கள் இயற் றிய சைவசித்த எநத சாஸ்திரங்கள் பதி ஞன் கையும் குறிக்கலாமென வுங் கொள்ள லாம்.
ஆகவே இதுகாறும் கூறியவாற்ருல் திருவள்ளுவரின் சமயக் கொள்கைகள் பெரும்பாலும் சைவசமயத்தைச் சார்ந் தவை எனத் துணியப்பெறும்.
Α
多
O
7.
头

Page 38
zLLqqLqqLLLqLLqLqLqLLqLqLLLLqqLqLLLLLqqLLLLqLLLL
鹉
O O
பக்திக்
ஆ. கந்தைய
திமிழகத்திற் புலவர்கள் பலர் வாழ்ந் தனர். அவர்களுள் இருவர்க்கு மாத்திரம் "தெய்வ" என்ற அடைமொழி கொடுக் கப்பட்டுள்ளது. ஒருவர் தெய்வச் சேக் கிழார், மற்ருெருவர் தெய்வத் திருவள் ளுவர். அவ்விருவர் நூல்களிலும் தெய்வ மணங் கமழ்வதைக் காண்கின்ருேம். சேக் கிழார் பெ ரு மா ன் செய்த பெரிய புராணம் சிவமணம் நிறைந்து மிளிர் தலை, அதில் ஈடுபாடு கொள்வோர் இனிது காண்பர். சேக்கிழாரின் இயற் பெயர் 'அருண் மொழித் தேவர்' என் ப தா கும். அரு ண் மொ ழி என் பது இ ைற வ ன து திருப்பெயர்களுள் ஒன்று. அருண்மொழித்தேவர் பெரிய புராணத்தைப் 'பக் தி ச் சுவை நனி சொட்டச் சொட்டப்” பாடியுள்ளார். சொல்லழகும், பொருட்செறிவும், கற் பனைவளனுமுடைய சேக்கிழார் பெரு மானின் செய்யுட்களிற் சிவமணங் கமழ் கின்றது, பக்திச் சுவை ஊற்றெடுத்துப் பாய்கின்றது. பக்திக் கண்களாலே தாம் கண்டவைகளுக்குச் சிவமணம் கூட்டிச் செய்யுள்களிலே தீட்டிய சேக்கிழார் பெருமானின் பெரிய புராணத்தில் ஈடு பாடு கொள்வோர் "காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி’ நிற்பர்.
எப்போதும் சிவமே காணும் சேக் கிழார் பெருமானின் பக்திக்கண்களுக் குக் காவிரி நாட்டு நெல் விளைவு முழு வதும் சிவ விளைவாகத் தோற்றமளித் தது, வயல்களிலே நெற்பயிர்கள் ஓங்கி வளர்ந்து, தூய வெள்ளிய உண்மைக்
கருவின் வளத்தையுடையனவாகச் சூல்
8

ܝܕܥܡܡܣܡܡܥܡܡܡܡܡܡܡܡܫܡܥܡܘ
கண்கள்
IT, M. A.
零司琵 ས་བཅཅད་དང་གཡོ་བ་ན་ཡང་ང་ན་ཡ་ཅང་ཐ་ལྷ་ཚང་
முதிர்ந்து, பசலையடைந்து, சுருளை விசித் துக் கொண்டு நின்றதைச் சேக்கிழார் கண்டார். அவ்வாறு கதிர்கள் அலர்ந்து நின்ற காட்சி, இறைவன் மேல் அன்பு கொண்ட அடியார்களின் விதிர்ப்புறு சிந்தை போன்று சேக்கிழார் பெருமா னின் பக்திக் கண்களுக்குத் தோன்றிற்று எனவே, நெற்பயிர் விளைவை அரன் அன்பர் சிந்தைக்கு ஒப்பிட்டு,
“- •• --- - - - - - - - - -............................. . அரனுக்கு அன்பர் ஆலின சிந்தை போல அலர்ந்தன கதிர்கள்
6T66)
-பெரிய புராணம், திருநாமச்சிறப்பு
செய் 21.
என்று செய்யுளைக் கவின்பெற அமைத் துள்ளார். நெல்லின் தூய வெள்ளிய உண்மைக் கருவை அரன் அடியார்களின் தூய உண்மை யான உள்ளத்திற்கும், கதிர் சூல் முதிர்ந்து அலர்வதை, அடி யார்கள் அரன் மேல் அ ன் பு மிக் குச் சிந்தை அலர்வதற்கும் உவகை கண்ட சேக்கிழார் பெருமானின் பக்திப் பண்பு தான் என்னே!
மேலும், வயல்களிலே உள்ள நெற் கள் சூல்முதிர்ந்து முற்றித் தலைவணங்கி நின்றதைச் சேக்கிழார் நோக்கினர். க. டமாக தலை வணங்கி நின்ற அக்கதிர்கள் அன்பின் வயப்பட்டவர்களாகி இறைவ னுக்கு ஆட்செய்யும் அடியார்கள் datą. Z போது, ஒருவருக்கு ஒருவர் தலைவணங்கி இறைஞ்சி நிற்பதை நினைவுறுத்தின. பக் திக் கண்களாற் கண்ட அக்காட்சியைச் செய்யுளாகச் செய்துள்ளார் சேக்கிழார்,

Page 39
"பக்தியின் பால ராகிப் பரமனுக்கு ஆளாம் அன்பர் தத்தமிற் கூடி ஞர்கள் தலையினுல் வணங்கு மாபோல்
Y L S L L L S S L S L L0L SL LLLLL LLL SL LL LSL LLLLL 000S LL LLL LLL 0LLL L 0L YS0 LLSLL 0LL LSL LSL 0SLS LSLL LS S S LSL S LS SL L S LSL SL S S S S S LLSLLL LLLL LSL LLLL SS LLLL
வித்தகர் தன்மை போல விளைந்தன சாலி யெல்லாம்??
--பெரிய புராணம் திருநாட்டுச் சிறப்பு
செய் 22.
என்று நெற்கதிர்கள் தலை வணங்கி நிற் பதையும், அது போலப் பரமனுக்காளாம் அன்பர் ஒருவருக்கு ஒருவர் தலை வணங்கி இறைஞ்சுவதையும் சொற்களாலே தீட் டிக் காட்டுகின்றர். அல்லாமலும், அன் பர்களுக்குச் சிவ பே ா க ம் விளைவது போன்று நெல் முதிர்ந்து போகம் விக்ள ந் தது என்றும் இறுதியடியில் புலப்படுத்தி யுள்ளார். பக்திக் கண் கொண்டு நெல் விளைவைச் சிவவிளேவாகக் காணும் சேக் கிழார் பெருமானின் பக்திப் பரவசத்தை அவர் தம் பாடல் இனிது புலப்படுத்து கின்றது.
சேக்கிழார் பெருமான், பெரிய புராணத்திலே பல விடங்களிற் புள்ளி னங்களையும், சுரும்பினங்களையும் புகுத்தித் தம் பாடல்களைப் பக்திப் பெருக்கமை பப் பாடிப்போந்தார். பாடல்களைப்படிக் கின்ற பொழுது பறவைகள் பாடுவதை பும், வண்டுகள் இசைப்பதையும் நாம் கேட்டு களிக்கலாம். திருவாரூர்ச் சிறப்பை கூறவந்த சேக்கிழார் பெருமான் அவ் வூர்த் தெருப்பக்கங்களிலே, காண்போர் கசிந்துருகி நிற்கக் கூடிய நிகழ்ச்சி ஒன் றினக் கவின் பெறப் பாடல் ஒன்றிலே படம் பிடித்துள்ளார். செய்யுளைச் செய்த சேக்கிழார் பெருமானே, "உள்ளம் ஆர் உருகாதவர்!’ என்று வியக்கக் காண் கிருேம்.
திருவாரூரில் சைவமணங் கமழும். அங்கே வாழ்வோர் திருப்பதிகங்களை இசையுடன் பாடிப்பாடிக் கசிந்துருகி நிற்பர் வேத ஓசையும், வீணையின் ஒசை யும், தோத்திர ஓசையும், கீத ஓசையும்
19

அங்கே கே ட் கு ம். அவ்வோசைகளைத் திருவாரூர் மக்களின் இல்லங்களில் வள ரும் கிளிகள் கேட்டுக் கேட்டு இன்ப மடைகின்றன. சொன்னதைச் சொல்லு மல்லவா கிளி? எனவே, திருப்பதிகங் களே கேட்டிருந்த கிளிகள், அப்பாடல் களை வாய் திறந்து பாடிப்பரவசமடை கின்றன.
கிளிகள் திருப்பதிகங்களைப் பாடும் போது நாகணவாய்கள் கேட்டு மகிழ் கின்றன; பரவசமடைகின்றன. இக் காட் சிகளைச் சேக்கிழார் பெருமான்
'தெள்ளும் ஒசைத் திருப்பதி கங்கள்பைங் கிள்ளை பாடுவ கேட்பன பூவைகள்*
- பெரிய புராணம்: திருநகரச் சிறப்பு, செய் 8
என்று எடுத்துரைத்து, "உள்ளம் ஆர் உருகாதவர்' என்று வியந்து நிற்கக் காண்கின்ருேம். ஆனல், இன்று வானுெ லிப் பெட்டியைத் திறந்தால் சினிமாப் பாட்டு, வாயைத் திறந்தால் சினிமா மெட்டு என்ற நிலையில் நாம் இன்று வாழ்கின்ருேம். திருவாரூர்க் கிளிகள் திருப்பதிகங்கள் பாடின. அதுவும், தெள் ளும் ஒசைத் திருப்பதிகங்களைப் பாடின என்ருல் மக்கள் வாயினின்றும் எத்த கைய பாடல்கள் வந்திருக்கும் என்ப தைச் சொல்ல வேண்டியதில்லை. மேலும், கிளிகள் திருப்பதிகங்களைப் பாடப், பூவை கள் (நாகணவாய்கள்) கேட்டு இன் புற் றன. அவ்வாறயின், ஆறறிவு படைத்த நாம் அப்பாடல்களைக் கேட்டிருந்தால் கசிந்துருகிக் கண்ணிர் மல்க நின்றிருப் போ மல்லவா?
சேக்கிழார் பாடல் ஒன்றிலே, பற வைகள் பதிகம் பாடகி கேட்டோம். இன்ஞெரு பாடலில் வண்டுகளைச் சிவனடி யார்கள் போலச் சேக்கிழார் பெருமான் காட்டுவதைக் காண்போம். நம்பியாரூரரி தில்லையைச் சென்றடைந்தார். அங்கே கண்ட காட்சிகள் அவரைப் பக்திப் பர வசத்துக்குள்ளாக்கின. தில்லையிலே அவர் கண்டதெல்லாம் இறைவனின் தோற்ற

Page 40
கமாவே தெரிந்தது. தாமரைப் பூவிலே கிடந்து தேனையுண்ட வண்டுகள், தாழம்
பூக்களிலே சென்று உறைந்து வாழ்வதை
தம்பியாரூரர் கண்டார். அவ்வண்டுகள் தாழம் பூவை விட்டு வெளியே வந்த போது உடல் எல்லாம் மகரந்தப் பொடி யாலே தோய்ந்த அந்த வண்டுகளின் தோற்றம், நம்பியாரூரராக நின்ற சேக் கிழார் பெருமானின் பக்திக் கண்களுக்கு உடல் முழுவதும் திருநீறு அணிந்த சிவ னடியார்கள் போலத் தோன்றிற்று. பக் திக் கண்களாற் கண்ட அக் காட்சியைப் பாடலாக அமைக்கின்ருர்:
"“குன்று போலுமணி மாமதில் சூழும்
குன்று அகழ்க் கமல வண்டலர் கைதைத் துன்று நீறுபுனை மேனிய வாகித்
தூய நீறுபுனை தொண்டர்கள் என்னச்
பெரிய புராணம் தடுத்தாட் கொண்ட புராணம், செப். 96
என்பது சேக்கிழார் பெருமான் தீட்டிய சொல்லோவியம். இவ்வாறு பெரிய புரா ணத்திற் பலவிடங்களிற் பறவைகளையும் வண்டுகளையும் பாடல்களிலே புகுத்திப் பாடல்களை அழகு செய்கின்ருர்.
கவிஞனின் உள்ள நிலைக்கு ஏற்பவே அவன் எடுத்தாளும் உவமைகளும் இருக் கும். இராமனின் அழகுக்கு மையையும் மரகதத்தையும், மறிகடலையும், மழை முகிலையும் உவமையாக எடுத்துரைக் கின்ருன், கம்பன் இங்கே இயற்கைப் பொருட்களின் வண்ணத்தைக் கம்பன் இராமனின் வண்ணத்திற்கு உவமை யாகக் கூறியுள்ளான். ஆணுற் பரவை யாராக நின்று நம்பியாரூரரின் அழகிய தோற்றத்தை அகக்கண்ணிலே கண்ட சேக்கிழார் பெருமானுக்கு நம்பியாரூ ராரின் வடிவம் கடவுள் தோற்றமாகவே காட்சி தந்தது, முருகனுகவும், மாரஞ கவும், விஞ்சையணுகவும், செஞ்சடை பண்ணல் மெய்யருள் பெற்றுடையவன கவும், நம்பியாரூரர் பரவையார் கண் களுக்குத் தோற்றமளிக்கின்ருர்:-
20

முன்னேவந்து எதிர்தோன்றும் முருகனுே? பெருகொளியாற் றன்னேரில் மாரனுே? தார்மார்பின்
விஞ்சையனுே? பின்னேர் செஞ் சடையண்ணல் மெய்யருள். பெற் றுடையவனுே? என்னே! என் மனந்திரித்த இவன் யாாேர?
பெரிய புராணம், தடுத்தாட் கொண்ட புராணம், செய், 44.
கம்பன் இராமனுடைய அழகுக்கு இயற் கையான மிையையும், மரகதத்தையும், மறிகடலையும், மழைமுகிலையும் உவமை கூறினன். ஆனலோ, தெய்வச்சேக்கிழார் கடவுளர்களாக நம்பியாரூரரைக் கற் பனைக் கண்களாற் கண்டு வியந்து நிற் கின்ருர். சேக்கிழார் பெ ரு மா னின் செய்யுளைப் படிக்கின்ற போதே முருக னும், மாரனும், விஞ்சையனும், நம் அகக்கண் முன்னே மாறி மாறி வந்து செல்லக் காண்கின்ருேமல்லவா?
காவிரியின் சீரையும் சிறப்பையும், பண்பையும் பயனையும் போற்றிப் பேசு கின்றரீ, சேக்கிழார் பெருமான். காவி ரியைப் பிரமாவுக்கு ஒப்பிட்டுப் புகழ்கின் ரூர். கங்கையாகக் கண்டு களிப்படை கின்றர். உமை அம்மையின் கருணைக்கு ஒப்பிட்டுக் காவிரியின் அழகை
அண்ணல் பாகத்தை யாளுடை நாயகி
உண்ணெகிழ் கருணையின் ஒழுக்கம் போன்றது
திருநாட்டுச் சிறப்பு செய். 6. என்று சொற்களாலே தீட்டி அழகு செய் கின் முர். இவ்வாறு காவிரியைப் பிரமா வாகவும், கங்கையாகவும் உமை யம்மை யின் கருணையாகவும் பக்திக் கண்களாற் கண்டு பரவசமடைகின்றர்.
சிவனடியார்களின் சின்னங்களில் ஒன் ருண திருநீற்றைச் சேக்கிழார் பெருமான் போற்றிப் பேசுவதைப் பெரிய புராணத் திற் காணலாம். திருக்கூடற் சிறப்பில் இறைவன் அடியார்களின் உடற்றேற்றத் தையும், உள்ளத் தூய்மையையும் சொற் களாலே தீட்டுகின்ருர், அருண் மொழித்

Page 41
தேவர் திருத்தொண்டர்களின் உள்ளத் தூய்மையை உள்ளவாறு எடுத்துரைக்கச் சேக்கிழார் பெருமானின் சிவவடிவான உள்ளம் விழைந்தது. அப்போது சிவன டியார்களின் உடலிலே விளங்கும் மாசில் லாத திருநீற்றின் தூய்மை, சேக்கிழாரின் பக்திக் கண்களைப் பறித்தது. எனவே, தூய்மையும், வெண்மையும் உள்ள திருநீற்றைத் திருத்தொண்டர்களின் உள்ளத் திற்கு உவமையாக எடுத்துரைத்து அழகு செய்கின் ருர்.
மாசிலாத மணிதிகழ் மேனிமேல் பூசு நீறுபோல் உள்ளும் புனிதர்கள்
என்று திருத் தொண்டர்களின் உள்ளத் தின் புனிதத்தைத் திருநீற்றின் புனிதத் திற்கு ஒப்பிட்டுப் பேசுகின்ருர் தெய்வச் சேக்கிழார்.
நீள் நிலா வின் தோற்றம் சேக்கிழார் பெருமானுக்குத் திருநீற்றினை நினைவிற்கு கொண்டு வந்தது. சந்திரன் தூய்மையா னவன் பேரொளியுடையவன்; உலகத் தவர்க்கு தன் ஒளியையும், இன்பத்தை யும் தருபவன். அதேபோல் வெண்ணிறு தூய்மையானது; பேரொளியுடையது அணிபவர்க்கு இன்பத்தை அளிக்க வல் லது. எனவே நெடுவானத்தில் வெண் ணிலா வைக் கண்டபோது அதன் தோற் றமும், செயலும் தெய்வச் சேக்கிழாருக்கு வெண்ணிற்றை நினைவுக்கு கொண்டு வந் ததில் வியப்பில்லையே? பக்திக் கண்க ளாற் கண்ட அந்தக் காட்சியைச் சேக்
கிழார் செய்யுளாகத் தந்துள்ளார்.
"தோற்றம் மன்னுயிர் கட்கெல்லாந்
தூய்மையே சாற்றும் இன்பமும் தன்மையும் தந்துபோய்
ஆற்ற ஆண்டமெ லாம்ப ரந்தண்ணல் வெண்ணிற்றின் பேரொளி போன்றது நீள் ** חט56ת
திருநீற்றிற்கும் நீள் நிலாவிற்கும் சேக் கிழார் கண்ட ஒன்றுமை மிகவும் பொருத் தமானதல்லவா?
பிறவிப் பிணியை வேரறுக்க வல்ல சிவனை உணர்த்தும் திருவைந்தெழுத்தின் மகிமையைச் சேக்கிழார் பெ ரு மா ன்
2
1.

பெரிய புராணத்திற் புகழ்ந்து போற்றி யுள்ளார். திருவைந்தெழுத்தை உணராத அறிவில்லாதவர்களுடைய  ெந ஞ் சம் இருள் நிறைந்ததாக இருக்கும். இவ்வுண் மையினைச் சேக்கிழார் இனிது தெளிவு படுத்துகின் முரி, கதிரவன் மேற்குத் திசை யில் மறைந்த போது, நீண்ட வானம் இருள் சூழ்ந்ததைச் சேக்கிழார் கண் டார். ஒளி மறைந்து இருள் சூழ் தேமை திருவைந்தெழுத்தை உணராத அறிவில் லாதவர்களுடைய இருண்ட நெஞ்சம் போலச் சேக்கிழாருக்கு தோன்றிற்று. எனவே, இருண்ட வானத்தை, ஐந் தெழுத்தை உணராத அறிவில்லாதவர் களுடைய இருண்ட நெஞ்சத்திற்கு உவ மை கூறிச் செய்யுளாகப் புனைந்துள்ளார்
அஞ்செ முத்தும் உணரா அறிவிலோர் நெஞ்சும் என்ன இருண்டது நீண்டவான்'
இங்கு வானம் இருண்டதை எடுத்து ரைக்க வந்த சேக்கிழார், பக்தியுனர் விஞல் உந்தப் பெ ற் று, திருவை ந் தெழுத்தை உணராதார் நெஞ்சம், தூய் மையில்லாமல் இருண்டு இருக்கும் என்று கூறி, ஐந்தெழுத்தின் ம கி  ைம  ைய ப் போற்றிப்பாடுவதைக் காண்கின் ருேம்.
இவ்வாறு சேக்கிழார் பெருமானின் பாடல்கள் தெய்வ மணங் கமழ்ந்து கற் போரைப் பக்திப் பரவசத்துக்குள்ளாக்க வல்ல பெற்றி நிறைந்தனவாக இருக்கின் றன. இவ்வகைச் சிறப்பையும், பண்பை யும் சேக்கிழார் பெருமானின் செய்யுள் கள் சிலவற்றிலே கண்டோம். பெரிய புராணத்தின் சொல்லழகையும், பொருட் செறிவையும், கற்பனை வள த்  ைத யு ம் கண்டு களிப்பதோடு பக்திப்பண்பையும் அனுபவித்து இன்பங் காபோமாண்க!
மாக்கள் சிந்தையுட் சார்ந்து நின்ற பொங் கிய இருளை, ஏனைப்புற இருள் போக்குகின்ற செங்கதிரவன் GuTG”” நீக்க வல்லது திருத்தொண்டர் புராணம்.

Page 42
リ。"赤"家。
! ஏன் பிர
s
然 x32233822 சற்சொரூபவதி ந
நின்னெறி காட்டிய நாயன்மார் நால் வர். அவர்களில் மூவர் தே வார ம் பாடியே அந்தச் சொற் பொருளுக்கு ஏற்ப தெய்வ பக்தியை வளர்த்தவர்கள் (தே-தெய்வம்-வாரம்-அன்பு). அ ந் த மூவருள்ளும் சின்னஞ்சிறு பி ரா ய த் திலேயே மூன்று வயதுப் பாலகஞகவிருந்த போதே முக்தி நெறி கண்டவர் போன்று முக்கண்ணனைப் பாடித்துதித்த பெருமை திருஞானசம்பந்தருக்குரியது. ச ம ய த் தொண்டாற்ற உதித்த சமயக் குரவர் இவர். இவர் பிறந்த காரணம் என்ன என் ருெரு கேள்வியை எழுப்பி அதற்குப் பதில் காணவிளைந்தவர் பல ஞான மார்க் கத்தில் நின்று நற்பேறு பெற்றவர்கள். அவர்களுள் சேக்கிழார் பெருமான் கண்ட பதில் பெரிய புராணச் செய்யுளொன்ரு கியது.
தொண்டர் மனம் களி சிறப்பத் தூய திருநீற்றின் நெறி எண்திசையும் தனிநடப்ப
ஏழ் உலகும் களி தூங்க அண்டர் குலம் அதிசயிப்ப,
அந்தணர் ஆகுதி பெருக, வண்தமிழ் செய்தவம் திரும்ப
மாதவத்தோர் செயல் வாய்ப்ப
சிவனடியார் உள்ளம் களிகூர, தூய திருநீறு அணியும் சைவ தெறியானது எண்திசையும் பரவ ஏழுலகும் மகிழ்ச்சி யுற அந்தணர் செய்யும் வேத வேள்விகள் சிறப்புற, தமிழ்த்தாய் செய்த தவம் பயன் பெற, தபசிகளும் தவத்தின் பயன் பெற ஞானசம்பந்தர் அவதரித்தார்.
22

岑病、浣濠
O O s ]ந்தார்? : "ዎቃ, B. Sc. *eméje››ሄemé,ሄ&፭
இவர் ஏன் பிறந்தார் என்ற கேள்வி சங்கராச்சாரியரின் உள் ள த் தெழு ந் த போது,
தருணமங்கலையுனது சிந்தை தழைந்த
பாலமுதுாறினுல் அருண கொங்கையிலது பெருங்கவியலை
நெடுங்கடலாகுமே வருண நன்குறு கவுணியன் சிறு மதலையம்
புயல் பெருகியே பொருணயம் பெரு கவிதையென்றெரு
புனிதமாரி பொழிந்ததே!
என்று பதில் கிடைத்தது. ஞானமுதிர்ச்சி
ஏன் பிறந்தார் என்ற கேள்வியைக் கேட்க முட்படடால், தமது அறிவு தமக்குப் பதில் தராவிட்டாலும், அவர் பாடிச்சென்ருரே அந்தப் பண்ணுடன் கலந்த பழந்தமிழ்ப் பாடல்கள் அவை எமக்குத் தகுந்த பதில் தரும் என்பதில் எள்ளத்தனையும் சந்தே கம் இல்லை.
திருப்பிரம்மபுரப்பதிகம் சம்பந்தர் பாடிய முதற்பதிகம். அப்ப தி கத் தி ன் முதற்பாட்டு அதிசயிக்கத்தக்க அகப் பொருட்சுவை மிகுந்தது. காதணியைப் பூண்டு, காளையின்மேல் ஏறி, தூய்மை யான வெண்ணிறணித்து, பிறையைச் குடி, சுடுகாட்டுச் சாம்பலையும் அள்ளிப் பூசிக் கொண்டு, ஒருவன் வந்தான் அவனே என் உள்ளம் கவர்நீதவன். அவன் எந்த ஊர், அவனுக்கு என்ன பெயர் என்று கேட்கிறீர் களா, பிரம்மபுரம் என்னும் சீர்காழியில் அமர்ந்திருக்கிருனே ஒரு பெ ரு மா ன் அவன்தான் என் உள்ளம் கவர் கள்வன் என்று மிக அருமையாக ஞானசம்பந்தரி, முதலில் சிவபெருமானை அஞ்ஞான இரு ளில் அகப்பட்டிருக்கும் எமக்கு அறிமுகம் செய்து வைக்கப் பிறந்தார்.

Page 43
"வேத நெறி தழைத்தோங்க மிகு சைவத் துறை விளங்க அவதரித்தவர் சம் பந்தரி என்பதும் பெரியபுராணக் கூற்று. பரசமயங்கள் எதற்கும் சைவசமய நெறி தாழ்ந்ததல்ல என்பதனை எடுத்தியம்ப சம் பந்தர் சமணர்களையும், புத்த சமயத்த வரையும் வாதில் வென் ருர், பிற சமயங் களே அவர் தூற்றினர். அதனுல் குறுகிய மனப்பான்மை கொண்ட ஒரு சமயத் தொண்டராகத்தான் அவர் வாழ்ந்தார் என்று நம்மிற் சிலர் தப்பபிப்பிராயப் படு கின்றனர். அவர் வாழ்ந்த காலத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்திருந்த சமணர் களும் பெளத்தர்களும் தாம் போதித்த அறநெறிகளுக்கு மாறுபட்ட ஒழுக்கங் களைக் கடைப்பிடித்திருத்தல் வேணடும். அதனுல்தான் தீ நெறியில் செ ல் லும் அவர்களைப் பின்பற்றும் மீற்றவர்களை, மாற்றி நன்னெறிக்கு இட்டுச் செல்ல ஞானசம்பந்தர் சமணர்களையும் , பெளத் தர்களையும் வைதார் என்று கருதுதலே சாலப் பொருத்தமானது.
உதவிசெய்யும் குணமும் முயற்சியும் உடைய மக்களே சிறந்தவர்கள் என்பது ஞானசம்பந்தர் கருத்து. வே ள |ா ள ர் என்ற சொல் ஒரு சாதிப்பெயராக வழங்கி வருகிறது. வேள் என்பது முயற்சி என் னும் பொருளுடைய சொல், உதவி செய் தல் என்பதும் இதன் பொருளாகும் என்று அறிஞர்கள் கூறியுள்ளார்கள். இந் த க் கருத்தில் ஞானசம்பந்தர் ஆக்கூர் தேவா ரப் பதிக்கத்தில்,
"வாள் ஆர்கண் செம்துவர்வாய்
மாமலையான் தன் மடந்தை தோள் ஆகம் பாகமாப் புல்கினுன்
தொல்கோயில்
வேளாளர் என்றவர்கள் வள்ளன்மையான்
மிக்கு இருக்கும்
தாளாளர் ஆக்கூறில் தான் தோன்றி
மாடமே
பார்வதியோடு பரமசிவன் பன்னெடுங் காலமாக உறையும் பதி தான் தோன்றி மாடம். ஆக்கூரில் உள்ளது அது. அந்த ஆக்கூரிலே சிறந்த வேளாளர்கள் வசிக் கிருர்கள் அவர்கள் வள்ளந்தன்மையில் சிறந்தவர்கள். இடையரு முயற்சி உடை யவர்கள். என்று உதவிசெய்யும் குண
23

மும் முயற்சியும் உடையோரே சிறந்த வர்கள் என்று உணர்த்தப் பிறந்தார் ஞானசம்பந்தர்.
இனி மக்களாகப் பிறந்தவர்கள் தேடிக்கடைப்பிடிக்கவேண்டிய நல்ல நெறி என்ன என்று கூறும் ஞான சம்பந்தர் அல் லல் மிக்க வாழ்க்கையை ஆதரித்திராது நீர் நல்லதோர் நெறியினை நாடுமின் நட மினே! விலலை அன்னவாள் நுதல் வெள் வலை ஒர் பாகமாம் கொல்லை வெள்ளை ஏற்றினர் கோடிகாவு செர்மினே என்ருர்.
இதில் - "மக்களே நீங்கள் துன் ப வாழ்க்கையை விரும்பவேண்டாம்,துன்பம் இன்றி இன்பம் அடைந்து வாழக்கூடிய நெறியைக் கடைப்பிடியுங்கள், மக்கள் எல்லோரும் இன் புற்று வாழவேண்டும் என்ற தமது விருப்பத்தை முதலில் தெரி வித்துப் பின் இரண்டு வரிகளிலும் கட வுளை நம்பி அவரைச் சரணுகதியடை வதுதான் இன்பம் துய்க்கும் வழி என்று கேட்பார் மனதில் பதியும்படியாக எடுத் துரைத்த பக்திமார்க்கம் காட்ட அவர் பிறந்தார். ஞானசம்பந்கர் காட்டும் இந்த நன்னெறி பொதிந்து மக்கள் துன் பவாழ்வு வாழாது இன்ப வாழ்வு வாழ வேண்டும், அதற்கு இறைவன் பாதம் போற்ற வேண் டும் என்று அறிவுறுத்தும் மற்றுமொரு திருக்கோடிக்காப் பதிகப் பாடல் -
* சதுக்கமிக்க வாழ்க்கையின் கோர்வினைத்
துறந்துநீர்
தக்கது ஒர் நெறியினைச் சார்தல் செய்யப்
போதுமின், அக்கணிந்து அரைமிசை ஆறு அணிந்த
சென்னிமேல் கொக்கு இறகு அணிந்தவன் கோடிகாவு
− GBsňL6G36oT!**
ஒருவர் காட்டும் நெறி நமது விருப்பத் திற்கு உகந்ததாக இருக்கலாம், அற்றதாக இருக்கலாம். ஆனல் பரத்த மனப்பான் மைகொண்டு பக்தி செய்தோர் காட்டிய நெறிகள் எம்மைத் துன்பத்துள் ஆழ்த்த மாட்டா, இன்பத்தை ஈற்றில் பெறவே அவை வழிவகுக்கும் என்ற நம்பிக்கை எம் மனத்திற் பிறக்கமாயின், அவ்வாரு ன நம் பிக்கை ஏற்படுத்த, ஞானசம்பந்தரின்  ைப ந் த மிழ் ப் பாடல்களைப் பொருளு ணர்ந்து பாட முற்பட்டு விடுவோமாயின், ஞானசம்பந்தர் ஏன் பிறந்தார் என்ற கேள்விக்குமாத்திரம் அல்ல நாம் ஏன் பிறந்தோம் என்ற கேள்விக்கும் விடை கிடைத்துவிடும்.

Page 44
s坐业、红 业业业学业s坐s些曼坐s坐业&s坐s 樂崇撫崇槳業崇業崇崇崇染崇崇榮業崇新
இ
J
ன்
s 2ܬ̣ܠ 2ܠܐܲܓ ܠ ܐ 崇崇梁米染崇糕染崇器 @、DG5iuaD
இந்த உலகத்தை அறிவாளிகள் பல கண்கொண்டு பார்க்கின்றனர். சிலர் போர்க்கணம் போல் இருக்கிறது இந்த உல கம் என்பர். சிலர் இது ஒர் திக்குத்திசை தெரியாத ஆழம் அறியமுடியாத கடல் போல் அல்லவா இருக்கிறது என்பர். இன் னும் சிலர் அப்பப்பா இது ஓர் நெருப்பு சூழ் போல இருக்கிறது என்பர். எவ்வ ளவு எதிர்ப்பு இருந்தாலும் நல்ல காரியங் களை செய்து முடிக்கவேண்டி இருக் கிறது. அன்றேல் தர்மம் அழிந்து அதர்மம் தலைதூக்கும். எடுத்த காரியத்தை திறம் பட நிறைவேற்றும்போது இந்த உலகம் ஓர் போர்க் களமாக காட்சிதரும். எவ் வளவு அலை அடித்தாலும் கப்பல் கடலே கடக்கத்தான் வேண்டும். நாமும் அலை களுக்கு பயந்து பிறநாட்டுப் பயணத்தை நிறுத்தி விடமுடியாது. தீ சுடும். அதே தீயை கொண்டு எ மக்கு வே ண் டி ய உணவை சமைக்க வேண்டி இருக்கிறது.
எமக்கு துன்பம் தருகின்ற இந்த உலகில் வாழ்ந்து கொண்டே எமது ஆன்ம ஈடேற்றத்தை கவனிக்கவேண்டி இருக்கிறது. எம்மிடத்தில் உள்ள மனம் புத்தி முதலிய கர ண ங் களை க் கொண் டும், மரண ப ய தீ  ைத த ரு கி ன் ற இவ்வுடலை சுமந்து கொண்டு வாழும் போது எவ்வளவோ வேதனை அனுபவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதனை திருநாவுக்கரசு சுவாமிகள் சிவ பெருமானிடம் முறையிடுகிருர். சிவனே! ஒற்றியூரி உடையகோவே இந்த மாய உலகமாகிய துன்பக் கடலைக் கடந்து உன் திருவடி சேர வேண்டுமே, எப்படிக் கடப் பேன்?என்னிடத்தில் பெரியகப்பல் இல்லை. ஆஞல் மனம் என்னும் சிறு தோணி

S2 O ?ଷ୍ଟ 亲
ܐܐܹܠܹ ?ଷ §ီ22; S& See SZ. SA SAZ NSZZ SZ യ് S. S. S.2 S2, Si2Si2S. S.2S .2 سہ ۔ ā B. Sc,崇崇梁崇崇樂崇崇梁崇染
தான் உள்ளது. அதை செலுத்த மதி என்னும் சுக்கான்தான் உண்டு. என்னிடம் உள்ள கோபமாகிய சரக்கை ஏற்றி ம ன த் தோ னி யை மதி என்னும் கோலால் ஊன்றி இந்தக் கடலை கடக்க நான் என்ன ஆவேனே தெரியவில்லை. சிறிய காற்றுக்கோ அல்லது அலைகளுக்கோ இத்தோணி தாங்காது. மதமாகிய பாறை யிலே மனமாகிய தோணி அடிபட்டு உடைந்துவிட்டால் உன் தி ரு வ டி  ைய நான் அடையமுடியாது. என் உடல் உணர்வு கெட, மனம் சிதற, மதிமயங்க இந்த ஆழம் தெரியாத உலகமாகிய கட வில் என் நிலை பயங்கரமாக இருக்கிறது. எந்தநேரமும் உன் திருவடியையே நினைந் திருக்கும்படியான உணர்வை தருவாயாக.
மனமெனும் தோணி பற்றி மதியெனும்
கோலையூன்றிச் சினமெனும் சரக்கை ஏற்றி செறிகடல்
ஒடும்போது மதனெனும் பாறை தாக்கி மறியும்போது
அறியவொண்ணு
உனையுன்னும் உணர்வை நல்காய் ஒற்றியூர் உடைய கோவே.
கப்பல் எந்தத் திசையில் சென்ருலும் அதில் உள்ள திசைகாட்டி வட துருவத் தையே நோக்கிநிற்கிறது. அது போல் மனிதன் எதைச் செய்தாலும் அவன் மனம் என்றும் கடவுள் இடத்தே நிலைத் திருக்க வேண்டும். அப்பொழுது அவன் கடவுளின் திருவடியை அடைவான் என் நேரமும் கடவுளையே நினைந்தவண்ணம் இருந்து எமது மனதை அவர் சிந்தனையில் ஈடுபடுத்தி, அறவழிநின்று செய்யும் செயல் கள் எல்லாம் இறைவனுக்கு செய்யும்

Page 45
பூசையாக கணிக்கும்போது போர்க்கள மாக காட்சி கொடுத்த gas on asth பூசை செய்யும் கோவிலாக மாறிவிடும். எல்லோருக்கும் பயன்பட வேண் டி ய முறையில் இறைவன் என்னிடத்தில் செயல்திறமும், அறிவும், செல்வமும் தந் தார் என்று எண்ணி உலகம் முன்னேற அச்சக்திகளை பயன்படுத்த தீபோல் சுட்டு வேதனை தந்த இன்பதுன்ப இரட்டைகள் மறைந்து உலகம் ஓர் அன்பால் நிறைந்த பூஞ்சோலையாக காட்சிதரும்.
மனம் தான் சகல இன்பதுன்பங் களுக்கும் காரணம், அதைக் கொண்டு uonT unumT ~. AA06a)âikasl laba) aSL-48saAv mt ub. 5db 6a) அறிவு பெறலாம். போர்க்களமான இந்த உலகில் சமயோசிதமாக தவறிக் கொள் ளலாம். ஆளுல் அதைப்போன போக் கிலே விட்டால் இந்த உடலும் நாசம் உறும். உயிரும் துன்பப்படும். இதை அறிந்த தாயுமானவர் “சிந்தையை அடக் கியே சும்மா இருக்கின்ற திறன் அரிது" என்ருர், சுத்தானந்த பாரதியார் மன தின் தன்மை அறிந்து அதனை உறுதி செய்தால் வேறு வெற்றி வேண்டாம் என்று அறிவுறுத்துகின்ருர்.
藥
SLLLLLSLLLYzTLYLLLTLLLLKeeTJTYLYYLYJYKYYLY
எல்லோரிடமும் அன்பாயிரு எல்லோருக்கும் தொண்டு பெருந்தன்மையாகவும் பெ கொள். ஏழைகளிடமும் தா கடவுளைக்கண்டு அவர்களுக்கு வுள் உன்னிடம் அத்யந்தப்
நீ சாகா நிலையையு
*ஒஇஇஇஇஇஇஇஇஇஇஇஇடுஅேஇஅ6
25

மனமதே தோற்ற வாதி மனமதே பற்றும் விடும் மனமதே எண்ணமாகும் எண்ணமே.
வலியுபந்தம் மனமதே மயா பாசமதிலென ஒலிமன்றக்கும் மனதினை உறுதி செய்தால் மற்றெரு
வெற்றி ஏனுே!
கடவுளே! எந்நேரமும் நான் உன்னையே நினைந்திருக்க அருள் புரிவாயாக! இதனல் தீபோல் சுடும் இவ் உலகம் மாசில் வீணை யாக, மாலை மதியமாக வீசு தென்றலாக என் உயிரைத் தழுவட்டும். என் மனம் உன் திருநாமத்தையே உச்சரிக்கட்டும். அதனுல் மாயா மலக்கடலாகிய இவ்வுல கில் நான் தாழாமல் காலம் என்னும் அலைகளால் கலங்காமல் சாந்தமாக வாழ் வேன். சிவனே! நீ என்றும என் உள் ளத்தில் நிலையாக இருந்து என்னை ஒர் இயந்திரமாகப் பாவித்து போர்க்கள மான இந்த உலகத்தில் இருந்து சாந்த மான மோட்சத்திற்கு அழைத்துச்செல். அசத்தான் மலத்தில் இருந்து சுத்தமான உன் திருவடிகளுடன் என்னே கூட்டிவை. சாவின் நின்று , சாகாமைக்கு அழைத் துச் செல்.
6T söT 35L6õT பணிசெய்து கிடப்பதே. உன் கடன் அடியேனையும் தாங்குதல்.
莺鸣香逢每参包秀号令奎包秀粤令参哆专参冷
எல்லோரையும் நேசி. செய். எல்லோரிடமும் ாறுமையாகவும் நடந்து ழ்த்தப்பட்டவர்களிடமும் தத் தொண்டு செய். கட பிரி யம் கொள்வார். ம் அடைவாய்.
-சுவாமி சிவானந்தர்.
試●●●●●●●●●●●●●

Page 46
இவ்வாறு இறைவன்
இறைவனைக் கூவி இறைஞ்சியவர்கள் பல்லோர். பசியால் வாடிப் பால் என்று பாலருவாயா பரிந்து வேண்ட, "பெண் ணுகிய பெருமான்’ ‘தோடுடைய செவிய னக” "மாதிலங்கு தி ரு மேனி யுடன்" தோன்றி, ஞானப்பாலை, தம்மகவுக்கு வேண்டளவும் ஊட்டிஞர் என்பர்.
கடல் மடைதிறந்தாற் போன்று LumrapaJcir untuområw Goss FTG)&6&6âr (?ř. 6T 6i வாறு அவனருள் துணைகொண்டு
நறுமணம் வீசும் பாமாலையில் உள்ள நறுமலர்களிற் சிலவற்றை நாமும் எடுத்து இறைவனை இறைஞ்சுவாம்
**கங்காளன் கயிலாய மலையாளர்-குன்றே யமர்வாய்-சிராப்பள்ளிகுன்றுடையானஅந்தமும் ஆதியுமாகிய வண்ணல்-வீடிலான் ஞானத்திரளாய் நின்ற பெருமான்வேதத் தொலியான்-கடர்மணி மாளிகைத் தோணிபுரத்தவன்-பிறப்பாதியில்லான்-'
எனவும்,
*பெண்ணுமோர் பாலுடையான் - இளைத்த விடையாள் உமையாள் பங்கர்உருவிற்றிகழுமுமையாள் பங்கர்மாதிலங்கு திருமேனியன்-மருவார்குழலி
மாதோர் பாகர்-மங்கை பங்காளர்-'
எனவும்,
"வெண்ணிற்றன், பிறையும் புனலுஞ் சடைமேலுடையார்- வரியார் புலியினுரி தோலுடையான்-பிறை கொள் சடையார்-கறை கொள் கண்டர்முளை வெண்பிறையார்-பிறைகலந்த பிரமாபுரத்தன்-பிறையுடையான்-'
எனவும்,

ன இறைஞ்சுவாம்
ܒܒܝܒ
TN
பரப்பிள்ளை
"பொடி யுடைமார்பினர் வார் சடைமேல் வளரும் பிறையுடையான் - குழையார்காதீர்தோடுடைய செவியன்-காதிலங்கு குழையன்நீரின் மல்குசடையன்-மின்னிலங்குசடையன்நாகம் வைத்த முடியான்-திரையார் புனல் சூடிய செல்வன்-கலைமான் மறியுங் கனலும் மழுவுந் நிலையாகிய கையினன்வெள்ளை யெருத்தின் மிசையார்-துள்ளு மிளமான் மறியார்-’’
எனவும், "பீடுடைய போர்விடையன்-சேடுடையான் காடுடையான்-சுடலையினுடுவர்- தோலுடை யான்-நூலுடையான்-மறையுடையான்- '
எனவும், சூலப்படையான்-படையிலங்குகரமெட்டுடை யான்-ஒன்ஞர்புரமூன்று மெரித்த ஒருவன்காமற் காய்ந்த பிரான்-"
எனவும்,
"ஆரியந் தமிழோடி சையான்'- என்று கூறி இறைவனை இலகுவில் காட்டலாமன்றே! அலைகடல் மணலை அளவிடலாம். ஆண்ட வன் அருட்டிறத்தை அவனருளாலன்றி அணுவனவும் அறிய இயலாது. "அவன ருளால் அவன்தாள் வணங்கி" என மணி வாசகப் பெருமான் எடுத்தோதியதும் இதனையே!
ஆகவே
இன்று
ਜas
உறுதியான
ஊக்கத்துடன்
என்றும்
ஏத்தி
ஒருகணமும ஒதுவதை நீக்காது நினைவில் நிறுத்துவோமாக!
திருச்சிற்றம்பலம்.

Page 47
எமது சங்க ஆதரவில் நடைபெற்ற சேக்கிழ சேகரன் அவர்கள் இன்னிசை விருந்தளிப்ப களும் பாரியாரும் மேடையி
திருவெம்பா தினங்களில் அதிகாலேயில் வீதி
 
 

ார் விழாவில் ஒதுவார் திரு. பி. எஸ். இராஜ தையும், திரு. பொன். பூஜீஸ்கந்தராஜா அவர் ல் வீற்றிருப்பதையும் காண்க.
பஜனே செய்த எமது சங்க பஜனக் குழுவினர்.

Page 48


Page 49
திருவருளால்
கோவை -
மது சங்க உறுப்பினர்கள் எவ்
வளவோ காலம் திட்டம் போட் டிருந்த கோணேஸ்வர கோயில் தரிசனம் இன்றுதான் கைகூடியது, என அகமகிழ்ந் தேன். நாயன்மார்கள் நால்வருள் இரு வரால் தேவாரம் பாடப்பட்ட தலம் ஆத லால் அதை இப்பிறவியிலே த ரி சி க் க வேண்டுமென்று அன்பர்கள் ஆவல்கொண் டது போற்றத்தக்கதே. முற்கூட்டியே க டி த மூல ம் பல ஆதரவாளர்களுடன் தொடரிபு கொண்டோம். திருமலைக்குப் போகும் வழியிலும், திருமலையில் இருந்து வரும் வழியிலும் மற்ற இடங்களிலுள்ள பிரதான கோயில்களையும் சரித்திரப் புகழ் பெற்ற இடங்களையும் கண்டு களிக்கத் திட்டமிட்டிருந்தோம்.
7-8-67 ஞாயிற்றுக்கிழமை காலை 4.30 மணிக்கு இ. போ. ச. பஸ்ஸும் ஏனைய பாத்திரிகர்களும் கொம்பனி வீதி, சிவசுப் பிரமணிய சுவாமி கோவிலை வந்தடைந்த னர். கோவிலில் 5-00 மணிக்கு விசேஷ பூசை நடைபெற்றது. எல்லோரும் பூசை யில் கலந்து கொண்டோம். கோப்பி அருந்தி பஸ்ஸில் உரிய ஆசனங்களில் யாத் திரிகர்கள் அமர்ந்தார்கள். சங்க அங்கத் தினர்களும் ஆதரவாளர்களும் வழி அனுப் பிஞர்கள். எமது பாடசாலை மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், பெற்ருேரிகள், பழைய மாணவர்கள், விசேட பிரமுகர்கள் உட்பட 67 யாத்திரிகர்கள் காலை 6-00 மணிக்கு கோயிலைவிட்டுப் புறப்பட்டோம். 6sv 6Fprmser Gasé 6Id செல்கிறது. "அதோ பாருங்கள் மேகம் திர ண் டு மழைக்கோலமாக இருக்கிறது 6-30 ஆகி யும் ஒரே இருளாக இருக்கிறது. மழை வந்து எமது பிரயாணத்தைக் குழப்புமா?" என்று பயந்து கொண்டிருந்தார் எமது சங்கத் தலைவர் வ. சி. செல்லையா அவர்கள்.
27

திக்குலா
எல்லோருக்கும் ஒரே பயமாக இருந்தது. பஸ் கொறகொல்ல பண்டாரநாயக்கா சமாதியை அடைந்தது. எல்லோரும் ஒரு நிமிடநேரம் மெளனம் அனுஷ்டித்தபின் பஸ் ' தொடர்ந்து வேகமாக ஓடியது. கிழக்கு வெளுத்தது. மழைக்கோலம் நீங்கி சூரியன் செங்கதிர்களை மலைச் சாரலில் உள்ள மரங்களுக்கூடாக வீசினன். எல் லோருக்கும் ஒரே மகிழ்ச்சி. பஸ் ஸி ல் வி. பி. சாமி அவர்களின் முருக பஜனையில் தொண்டர்கள் கலந்து தம்மை மறந்த நிலையில் பக்தி பரவச்ம்ானர்கள். :
காலை எட்டு மணியளவில் பஸ் கேகா லைப் பட்டணத்தை அடைந்தது. எல்லோ ரும் பஸ் ஸில் இருந்து இறங்கி கேகாலேக் கதிரேசன் கோயிலை அடைந்தோம். கோயில் பிரதம குருக்கள் ஆ கு. தியாகராசக் குருக் கள் எங்களை வரவேற்று எமக்காக விசேஷ பூசை நடத்தினர். பூசையில் கலந்து பஜனை செய்தோம். காலை உணவு கோயில் மண் டபத்தில் நடந்தது.
8-30 மணிக்கு யாத்திரை தொடர்ந் தது. பஸ் பல பிரதான நகரங்களைத் தாண்டி மலைப் பிரதேசத்தை அடைந்தது. பாம்பு போல் நெளிந்து நெளிந்து செல் லும் தெருக்கள் வழியிலே பஸ் சீரான வுேகத்துடன் செல்கிறது பஜனையில் மூழ் கியவர் பலர். ஒரு சிலரின் கண்கள் மட் டும் பஸ் கண்ணுடிகளுக்கூடாக மலைச் சாரல் அழகினையும், பள்ளத்தாக்குகளை மூடியிருக்கும் பசுமையான தேயிலைச் செடி களையும், இடையிடையே நீர் அருவிகளை யும், நீர் வீழ்ச்சிகளையும், மலைகளின் உச் சியை மூடியிருக்கும் பணிமுகில் கூட்டங் களையும் நோக்கின. பஸ்ஸாம் பேராதனைத் "தாவரத் தோட்டதை" அடைந்தது கால் உளைவு மாற்றுவதற்காக எல்லோரும் அவ சரம் அவசரமாக பஸ்ஸைவிட்டு இறங்கு

Page 50
முெரிகள். இரு வரிசையாகச் சென்று பூந்தோட்ட வன ப் பைக் கண்டு கழித் தோம். செல்வர்கள் தி. செல்லத்துரை, ச. மு. விவேகானந்தன், செல்வி த. பாலரஞ்சனி மூவரும் குளிர்பானங்களை நீரில் கலந்து பிஸ்கற்றுகளுடன் எல்லோருக்கும் பரி மாறினர்கள். நேரம் 11-00 மணியல் லவா? எல்லோரும் விருப்புடன் தாக சாந்தி செய்து பஸ்ஸில் அவரவர் ஆசனங் களில் அமர்ந்தாரிகள் .
கண்டி பிள்ளையார் கோவிலை 11-30 மணி யளவில் சேர்ந்தோம். கோயில் பிரதம குருக்கள் வரவேற்றுப் பூசை நடத்தினர் கண்டிப் பிள்ளையாரைத் தரிசித்து பிரார்த் தனை செய்தபின் பேராதனை 'பல்கலைக் கழ கம்" தலதா மாளிகை’ ‘கண்டி நகரின் புதிய சந்தை" முதலியவற்றைச் சுற்றிப் பார்த்து பகல் 1-30 மணியளவில் மாத் தளை/பலாபொத்வலை அரசினர் தமிழ்க் கல வன் பாடசாலையை அடைந்தோம். அங்கு பாடசாலைத் தைைம ஆசிரியர், உதவி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், இத்து மாணவ மன்ற உறுப்பினர்கள், எம்மை வரவேற்றனர். இந்து மாணவ மன்றச் செயலாளர் வரவேற்புரை வழங்கினர். அறுசுவை உண்டி பரிமாறப்பட்டது. திரு வாளர் விசுவலிங்கம் அவர்களை, தலைமை ஆசிரியர் "அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்" என்னும் தேவாரம் பாடி உணவை அருந்துமாறு வேண்ட, அவரும் "அன்னம் பாலிக்கும்" என்னும் தேவா ரத்தில் தொடங்கி பன்னிரு திருமுறைகளை பும் பாடிஞர். உணவருந்தியதும் எல்லோ ருக்கும் ஒரே ஆனந்தம். வாய்க்கு உணவு, செவிக்குத் தெவிட்டாத தோத் தி ர ப் பாடல்கள், கண்ணுக்கு அடியார்களின் திருத்தோற்றம், எவருக்கும் பரம ஆனந் தத்தைக் கொடுக்கும். ஒருவரையொரு வர் அன்பால் தழுவினர். பிரிய மனமில் லாது பிரிந்தனர். தலைமை ஆசிரியர் எமது சுற்றுலா வெற்றி பெற நல்லாசி கூறினர்.
பஸ்ஸில் எல்லோரும் அமர்ந்ததும் பஸ் புறப்படுகிறது. சங்கத் தனதிகாரி இ. இராமநாதன் ஒரே யோசனையில் ஆழ்ற் திருந்தார். குறிப்பறித்தேன் ஆசிரியர்

திரு. வ. சி. சுப்பிரமணியம், எமது சங்கத் தல்வரின் சகோதரன், அவரின் முயற்சி யால் பள்ளிக்கூட ஆசிரியர்கள், இந்து மாணவ உறுப்பினர்கள் எமக்குப் பகல் உணவை உபகாரமாகத் தந்துதவினர். அதற்கு நன்றி தெரிவித்தோம் என்று எடுத்துரைத்தேன். பஜனையில் எல்லோ ரூம் மகிழ்ந்திருந்தார்கள். முன் ஆசனத் தில் இருந்து பஸ் கண்ணுடிக்கூடாக இயற் கையைப் பார்த்தேன். கடும் வெப்யிலு மில்லை மழையுமில்லை. மேகம் ஒரே மப் பாக இருந்தது. மூன்று மணியளவில் டம் புல்லைக் குகைக் கோயிலை அடைந்தோம். அக்கோயிலில் உள்ள சிலைகளையும் ஒவியங் களையும்பற்றி அக்கோயில் அதிகாரி ஒருவர் விரிவுரை செய்தார். மலையில் குகை குடைந்து கோயில் அமைத்து புத்த சில களை நிறுவி சுவர்களில் புத்த சமயச் சித் திரங்கள் வரைந்து புத்த சமயத்தைச் சிறப்பித்திருக்கிருர் "வலகம்பாக’ மன் னன், என விரிவுரை செய்தார், கணபதி, கந்தசாமி முதலிய தெய்வங்களின் ஓவிய்ங் களும் அச்சுவர்களில் இடம் பெற்றிருக் கின்றன. "நேரம் 4.00 மணியாகிவிட் டது. இவ்விடத்தில் இருந்து 25 மைல் தூரத்தில் உள்ள சிகிரியா மலை அடி வாரத்தை 4-30-க்கு முன் சேரவேண்டும். 5-00-க்கு மலை உச்சியை அடைந்தால் எப் படியாவது 8 மணிக்கு திருகோணமலைக் குப் புறப்படலாம்" என்று மு.வெற்றிவேல் அவர்சள் அவசரமாக எல்லோரையும் அழைத்தார்.
பஸ் சிகிரியாவை நோக்கிச் செல்கிறது, வேகமாகச் செல்லும் பஸ் வண்டியை, மாட்டு மந்தைக் கூட்டங்கள், நடுத் தெரு வில் நின்று விலகாது இடையிடையே தடுக் கின்றன. பஸ் சாரதியின் சாதுரியத்தால் ஒருவரறு சிகிரியா மலை அடியை பி: ப. 5-00 up6ðoflusnessó) Gæti söGsmub. uoðvuílás ஏறுவதற்காக காசியப்ப மன்னன் செங்கற் களால் படிகள் அமைத்திருந்தார். தனது சகோதரனன முகலனிடமிருந்து த ப் பி வாழ்வதற்காக மலையை ஒரு கோட்டை யாக அமைத்திருந்தாரி. கா லத் தி ஞ ல் சிதைவுற்ற படிகள் நவீன முறையில் திருதி

Page 51
தப்பட்டிருக்கிறது. செங்கற் படிகளையும் இரும்புப் பாலங்களையும் தாண்டி "சிகிரி பா" மலையை ஏறினுேம். மலைக்கற்களிலே கூடு அமைத்து வாழும் குருவிகள் வானத் தில் பறந்து சத்தமிட்டு அமைதியைக் கலைத்தன். மலையில் தக்கை தக்கையாக கூடு கட்டி வாழும் கருந்தேன் குணவிகள் மனிதர் சப்தத்தைக் கேட்டதும் பறந்து வந்து கொடடும் என்பதற்காக யாத்திரி கர்கள் யாவரும் அமைதியாகப் படிகளிலே ஏறுகிருர்கள். இடையில் ஓர் சம தளம், அதில் இரும்பு வலையால் கட்டப்பட்ட ஒரு பெரிய கூடு. குளவிகள் கொட்டினுல் அந் தக் கூட்டில்தான் மனிதர்கள் சரண்புக வேண்டும். மலை உச்சியையும் சம தளத் தையும் தொடுத்து ஓர் இரும்பு ஏணி. அதன் வழியே மேலே ஏறிச் செல்ல வேண்டும். சாய்வான மலைக் கல்மேல் இரும்புச் சலாகைகள் பூட்டப் பட்டிருந் தன. இரும்புச் சலா கைகளை இறுகப் பிடித்து ஒருவாறு மலை உச்சியை அடைந் தோம். விமலநாதனி ன்துணிவைக் கண் டதும் பெண்கள் குழந்தைகள் எல்லோ ரும் இரும்பு ஏணி வழியே ஏறி இரும் புச் சலாகைகளை இறுகப் பற்றி மலை உச் சியை அடைந்தார்கள், மலை உச்சியில் உள்ள தாமரை நீர்த்தடாகம், பற்றை களால் மூடப்பட்ட சிதைவுற்று அழிந்த கோட்டை அனைத்தையும் கண்டு களிதது மலை உச்சியில் இருந்து இறங்க ஆரம் பித்தோம். கால்களும் கைகளும் நடுங்கி யது. செங்குத்தான மலையில் இருந்து நிலத்தை நோக்கிப் பார்க்கும்போது தலை கற்றியது. உயிர்மேல் ஆசை வைத்த யாவ ரும் நடுங்குவது இயல்புதானே. எல்லோ கும் கால் கைகள் நடுங்க இரும்புச் சலா கையை இறுகப் பிடித்து அவதானமாக இறங்குகிருரிகள். தற்செயலாகக் குழநீ தைகள் சறுக்கி விழுந் தா ல் என்ன நேருமோ என்று பயந்தேன். அந்நேரம் சைவ இளவல் திருநாவுக்கரசு அருகில் வந்து மணி! 'நாம் மற்றவர்களின் உயிர் மேல் வைத்திருக்கும் ஆசையிலும் பார்க்க, அவ ரவர் தத்தம் உயிரில் ஆசை வைத்திருக் கிருர்கள். அவர்கள் எப்படியாவது கீழே இறங்குவார்கள். பயம் கூடாது. வீரர்க

ளாக இறங்குவோம், எவ்வளவு செம் குத்தான மலையானலும் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் இரும்புப் பலகைகளும் ஏணியும் படிகளும் உதவுவது போ ல், வாழ்க்கையான பள்ளத்தில் இருந்து இறைவன் திருவடிகளை அடைய சமய மாகிய படிகளை நமது மு ன் னே ரீ க ள் அமைத்திருக்கிருர்கள். இந்த இரும்புச் சலாகையும் படிகளும் போல, பஞ்சாட் சர ம ந் தி ர ம் அ  ைம ந் துள் ளது. இந்த இரும்புச் சலாகைகளை இறுகிப் பிடித்து நமது சொய முயற்சியால் எம் மைக் காப்பாற்றுவது போல, இறைவன் திருவடியை குறுகிப் பணிந்து பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்து எம்மை இந்த மாயா உலகத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும். “கை தப்பினுல் கறனம்’ என் பது போல இறைவன் திருவவடியை மறந்தால் அதோ கதிதான். இந்த மலை யில் வாழும் குளவிகளைப் போலவே எமது உள்ளத்தில் ஆ  ைச யெ ன் னும் கொடிய கரும் குளவி ஆனந்தமாக வாழ் கிறது. மனித சப்தம் கேட்டதும் குள விகள் பறந்து வந்து மனிதரைத் தாக்கு வதுபோல் சலப புத்தியுடன் இருக்கும் மனிதரை சந்தர்ப்பம் பார்த்து ஆசை தாக்குகிறது. கரும் குளவிகளில் இருந்து தப்ப இரும்பு வலையால் செய்த பெரிய கூடுபோல, ஆசையென்னும் நோயிலிருந்து தப்புவதற்க்கு ஆலயங்கள் உதவுகின் றன. எனவே ஆலயம், பஞ்சாட்சர மந்திரம், சமய அனுஸ்டானங்கள், எவ்வளவு அவசி யம் என்பதை இந்த சிகிரியா மலையேற் றம் காட்டுகிறது." மணி! “இது உண்மை யில் யாருக்கும் அதிர்ச்சி தரும் பிரயான மாக இருந்தாலும் ஒவ்வொரு வர் மனதை விட்டு அகலாத அனுபவமாகவும் அமைந்துள்ளது, “ என்ருர். ஏதோ இறை வன் திருவருளால் அன்று அந்த மலைமீது மழை பெய்யவில்லை. மழை பெய்திருந் தால் படிகள் உண்மையில் சறுக்கியிருக் கும். கவனமாக ஒவ்வொருவரும் இறங்கி சமதளத்தை அடைந்தார்கள். எல்லோ ரும் முருகன் திருவருளைப் பற்றியே பேசி ஞர்கள். "தற்செயலாக ஒருவர் சறுக்கி விழுந்திருந்தால் நம்கெதி என்ன” வென்று

Page 52
ந. பெ. சதாசி வம் அவர்கள் சொல்லி முடிக்கமுன்னரே திருமதி கந்தையா அவர் கள் “கடவுளை நம்பினுேர் கைவிடப் uLrrí” 676örgyub upQuongól60u (65 tu கப்படுத்தினர். ஒரு சிறிய இரும்புப் படி வழியே ஏறி குழந்தைகளும் பெண்களும் சிகிரியா ஓவியச்சித்திரங்களைக் கண்டு கழித்தனர். மலைச்சாரலில் உள்ள அழிந்த கோட்டைகளையும் பார்வையிட்டு பஸ்ஸில் எல்லோரும் ஏறி அமர்ந்தார்கள். பஸ் ஸில் உள்ள மின்சார விளக்குகள் பிரகா சமாக எரிந்தன. பிஸ்கெற்றுகள், குளிர் பானங்கள் பரிமாறப்பட்டது. பஸ் சார தியும் பஸ்ஸை வேகமாகச் செலுத்தினர். வெளியில் ஒரே இருட்டு. தம்பலகாமம் கோணேஸ்வர கோயிலை அடையுமட்டும் முருக பஜனை உச்ச நிலையில் நடந்தது நேரம் இரவு 8-30. எல்லோரும் இறங்கி தம்பலகாமம் கோணேஸ்வர ஆலயத்தை சுற்றி வலம் வந்தோம். கோயில் குருக் கள் எம்மைக் கண்டதும் மிக அன்பாக வரவேற்று சுவாமிக்குக் கற்பூர ஆரா தனை செய்தார். எம் கண்கள் குளிர்ந்தன. சுமார் 10, 00 மணி அளவில் திருகோண மலை இந்துக் கல்லூரியை அடைந்தோம். பாடசாலை அதிபர் திரு. கே. சிவபாலன் அவர்கள் இந்துக் கல்லூரி மண்டபத்தில் நாம் தங்குவதற்கு ஏற்ற ஒழுங்குகள் செய்திருந்தார். பெண்களும் குழந்தை களும் தங்குவதற்கு மேல் மாடியில் ஓர் பெரிய அறையும், ஆண்கள் தங்கு வதற்கு கல்லூரி மண்டத்தையும், உணவு அருந்துவதற்கு ஓர் விசேட அறையும் மற்றும் சகல வசதிகளையும் செய்திருந்த தால், நாம் எம் வீட்டில் சகல வசதிக ளுடன் இருப்பதுபோல மகிழ்ச்சியாக இருந்தது.
கொழும்பில் இருக்கும்போது எமது சங்கத்துடன் இணை பிரியாது நின்று ஆத ரவு தந்த திரு. க. தேவகாந்தன், திரு. எஸ். நவரத்தினம் ஆகியோர் திருமலையில் இப்பொழுது கடமை புரிவதால், அவர் கள் எம் வருகையை முன்கூட்டி அறிந்து இரவு உணவை ஏற்பாடு செய்து பரிமா றிஞர்கள். எல்லோரும் அமைதியாக உறங்கினுர்கள்.
3.

8-5-67 காலை 4.00 மணி, எல்லோ ரும் நித்திரைவிட்டு எழுந்து கிண்ணியா வெந்நீர் ஊற்றுக் கிணற்றை அடைந் தோம். ஏழு கிணறுகள். ஒவ்வொன்றும் வெவ்வேறு வெப்ப நிலை. பெண்கள் எல் லோரும் நீராடிய பின் ஆண்களும் குழந்தை களும் நீராடினுேம்.இராவணன் வணங்கிய பிள்ளையார் கோயில் இன்றும் புனிதமாக இருக்கிறது. திருநீறு அணிந்து அக்கோயிலை வலம் வந்தோம். "முழுநீறு பூசிய முனி வன்', 'இராவணன் மேலது நீறு’ என்ற தேவார அடிகள் நினைவுக்கு வந்தன. திருநீற்றின் மகிமைதான் என்னே! கைலை மலையை அசைத்த இராவணன் தோள் வலிமையும், அவன் அம்மலையில் நசுங்கிப் பாடிய சாமகீதமும் சிவபெருமானின் மாருத பெருங்கருணையும், கோயிலை வலம் வரும் பொழுது எமது மனத்திரையில் தோன்றி மறைந்தன.
6-00 மணியளவில் கிண்ணியாவில் இருந்து பாடசாலை வந்தடைந்தோம். கோணேஸ்வர ஆலய பரிபாலன சபைத் தலைவர் டாக்டர் கே. சித்திரவேலு அவர் களை 'வெருகலம் பதியில்’ சந்திததோம். அவர் திருக்கோணேஸ்வரப் பெருமா னுக்கு அபிஷேக ஏற்பாடுகள் முற்கூட் டியே எமது கடிதம் கண்டதும் ஏற்பாடு செய்திருப்பதாகவும்,பூசை 10.00மணிக்கு ஆரம்பமாகும் என்றும் அறிவித்தார்.
நாம் முன் எதிர்பாராத நிகழ்ச்சி ஒன்று எம்மைக் கவர்ந்தது. திருமலை இராஜகோபால்“தியாகி’ என்று பாராட்டப் படுபவர் எம்மை இராமகிருஷ்ண மிஷன் துறவியான சுவாமி நடரானந்தஜி அவர் களின் அஸ்தி கரைப்பு வைபவத்தில் கலந்து கொள்ளுமாறு வேண்டினர். நாம் மன முவந்து வைபவத்தில் கல ந் தோம். தொண்டர்களுடன் சிவபுராணம் பாடிய வண்ணம் திருகோணமலை இந்துக் கல் லூரியியிருந்து கடற்கரையை அடைந் தோம். அங்குள்ள ஒரு பெரியவர் "நாம் எல்லோரும் இரணடு மாத காலமாக இவ்வஸ்தி கரைப்பு வைபவம் செய்வ தற்கு காலநிலை சீரடையவில்லை என்று கவலை கொண்டோம். அது இன்றுதான்

Page 53
கைகூடியது. நீங்களோ இரண்டே இரண்டு நாட்களில் இப்புண்ணிய வைபவத்தில் பங்கு பற்ற கொடுத்துவைத்தீர்கள். கட வுளின் திருவருளும் நல்ல மோட்டார் வள்ளங்களும் இருப்பதால் குழந்தைக ளும் பெண்களுடனும், செல்லும் பிரயா ணத்தின் போது ஒரு கஷ்டமும் வராது, தீங்கள் பயப்படாது வள்ளங்களில் ஏறுங் கள்,” என்ருர், சுமார் 25, 30 வள்ளங் கள் எல்லாம் கடலருகில் கூட்டமாக நின் றன. அவற்றில் ஒன்று மலரால் அலங் கரிக்கப்பட்டது. எல்லோரும் சிறிய பட குகள் மூலம் வள்ளங்களில் ஏறுகிருர்கள்
எல்லோரும் சேர்ந்து சிவநாமம் ஒதிய தால் வானெங்கும் கடலெங்கும் மலை எதி ரொலியெங்கும் ஒரே சிவநாம மயம், ஒழுங்காக வள்ளங்கள் இரண்டு மைல் தூரம் கடலில் சென்று மலையின் அடி வாரத்தை அடைந்தன. பழங்கால மலை கள் கடலில் ஆழ்ந்து அவைகளின் உச்சி மட்டும் நீரின் மேல் தெரிகிறது. அவை ஓர் இயற்கை கோயில் போல் காட்சி தந்தன. நிமிர்ந்து பார்க்கும்பொழுது செங்குத்தான கோ ணேச ர் மலை, அக் கோயிலில் பக்தர்கள் வலம் வருகிறது தெரிகிறது. ஆஞல் அவர்களின் உருவம் மிகவும் சிறியதாகத் தெரிவதிலிருந்து மலை யின் உயரத்தை ஒருவாறு கணிக்க முடி கிறது. யாரும் மலையில் இருந்து தவறி விழுந்தால் நேரே இந்தக் கடலில்தான் விழுவர். இக்காட்சிகளைக் காணும்போது எமது நாடி நரம்புகளெல்லாம் இறுகின. அஸ்தி கரைக்கப்பட்டது. வள்ளங்களும் கரையை அடைந்தன. நாமும் கடலில் தீர்த்தமாடினுேம் தீர்த்தமாடும்பொழுது திருஞானசம்பந்தர் சுவாமிகள் திருக்கோ ணேஸ்வர ஆலயத்தைப் பற்றியும், திரு கோணமலை கடற்கரையையும் பட்டினத் தையும் பற்றி பாடிய தேவார அடிகள் நினைவுக்கு வந்தன. 'சப்தம் செய்கின்ற கடலின் அலைகள், சந்தனக் கட்டைகளையும் கரிய அகில் கட்டைகளையும், பெருமை வாய்ந்த பொன்மணிகளையும், சிற்பிகளையும் சுமந்து வந்து கரையில் கொளிக்கின்றன," "குடி களைப் பெருக்கி நெருக்கமாய் தோன்று கோணமாமலை,” “கோயிலும் சுனையும்
3.

கடலுடன் சூழ்ந்த கோணமாமலை" “குருந் தொடு முல்லை கொடிவிடும் பொழில்சூழ் கோணமாமலை,” “குன்றுமென் கா ன ல் வாசம் வந்துலவும் கோணமாமலை" என்னும் தேவார அடிகளின் கருத்துகளை அம்மண் ணில் கால் வைத்ததும் உணர முடிந்தது.
காலை 9-30 மணியளவில் கடற்கரை யில் இருந்து கோணேஸ்வர கோயிலை நோக்கி கால் நடையாக பஜனை செய்து சென் ருேம். கோட்டை வாசலில் ←91፱`ፊም மர நிழலில் வீற்றிருக்கும் பிள்ளையாரைத் தரிசித்தோம். கோ ட் டை வா சலில் பெறிக்கப்பட்டிருந்த பாண்டிய காலத்து 'மீன இலச்சிலையை" பார்வையிட்டோம். கோட்டை வாசலில் இருந்து கோயில்வரை தெரு இருக்கிறது. இடையிடையே இரா ணுவ முகாம்கள், அரசாங்க உத்தியோகத் தர் வசிக்கும் வீடுகள், எவ்வளவு நவீன நாகரீகம் புகுந்தும் பழைமையான மலைப் பிரதேச சூழ்நிலைகள் மாறுபடாதிருப்பது பெரும் வியப்பாகவிருக்கிறது. மலையேறும் தெருவில் இரு மருங்கிலும் மரம் செடி கொடிகளாலும் பச்சைப் பசேலென்ற புல் தரைகளாலும் நிறைந்த பூங்கா! அங்கு மான் கூட்டங்கள் சுதந்திரமாகத் துள்ளி விளையாடுகின்றன. குரங்கினங்கள் ஆனற் தமாக அங்குமிங்கும் மரக் கிளைகளிலும் நிலப்பரப்பிலும் தாவி ஓடி யாத்திரிகர் களின் கைகளை நோக்குகின்றன. மலைச் சாரலில் உள்ள முல்லை மலர்கள் வெள்ளை வெளே ரென்று எம்மை வரவேற்று நிற்க, காற்றில் மிதந்து வரும் முல்லை மலர் வாசம் மூக்கைப் பிடுங்குகிறது. பறவை இனங்கள் கீதம் இசைத்து கே, ணேஸ்வரப் பெருமான மகிழ்விக்கின்றன. பாவநாச தீர்த்தக் கிணற்றையும்பார்வையிட்டு,திருக் கோணேஸ்வரக் கோயில் வாசலை அடைநீ தோம். சிவபெருமான் திருவிளையாடல் களை நினைவுபடுத்த பல சிற்பங்கள் கோயில் கட்டிடத்தில் இடம்பெற்றிருக்கின்றன. பிள்ளையார் . சுப்பிரமணியர், உமை, திரு மால், பிரமா, நவக்கிரகங்கள் முதலிய தெய்வங்களுக்கு வெவ்வேறு ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளது. காலனைக் காலால் உதைத்ததும், மாறுபட்ட மனமுடைய மன்மதன சாம்பலாக்கிய திருவிளையாடல்

Page 54
களை வெளிப்படுத்த அமைந்த சிற்பங் களும், அடியார்கள் சிவபெருமான் திரு வடியை வணங்கும் தி ரு க் கோ ல மும் காணும் போது கல் நெஞ்சும் பக்தியில்
2. GUGUb
நாதசுர ஓசையுடன் "உருத்திர கும்ப ஸ்தபன அபிசேகம்" ஆரம்பமாகியது. எல் லோரும் கோயிலை அடைந்து அமைதியாக இருந்தோம். அபிசேக செலவை திருமதி அன்னம்மா இராஜலிங்கம், திருவாளர்கள்: மு. வெற்றிவேல், சி. கந்தையா, பி.சாமி, செ. சுப்பையா முதலியோர் கொடுப் பதற்கு முன்வந்து எம்மை ஆதரித்தனர். சங்கத் தனதிகாரி இ. இராமநாதன் அவர் கள், திரு. தி. பாலசுந்தரம் அவர்கள் அபி சேக செலவுக்காக நன்கொடை அளித்த தையும் எனக்கு ஞாபகப்படுத்தினர்,
அபிசேகம் வேத ஆகம முறைப்படி நடைபெறுகிறது. கோயிற் குருக்களும் சிவபெருமான சாயலையே ஒத்திருந்தார். மந்திரங்கள், கிரிகை முறைகள் அனைத்தும் இருந்தவர்களை மிகவும் கவர்ந்தது. இவை களைக் கண்ட கண்கள் இரண்டும் குளிர்ந் தன. மனம் அமைதி பெற்றது. இந்த உல கில் நாம் இருப்பது போல் தெரியவில்லை. இக்கோயிலில் ஒரு அடியார் திருஞானசம் பந்தர் சாயலையே ஒத்திருந்தார். இளம் வயதிலேயே சிவபெருமான்மீது கொண்ட காதலால் உலகத்தைத் துறந்து தேவார, திருவாசகங்கள் பாடிய வண்ணம் அதிக காலம் இக்கோயிலில் வாழ்கிருர். நல்ல சாரீரம். திருஞானசம்பந்தர் திருக்கோ ணேஸ்வரப் பெருமான் மீது பாடிய 11 தேவாரங்களையும் பண்ணுேடு பாடினர். நாமும் அவருடன் கலந்து பாடி பக்தி பர வசமானுேம். டாக்டர் சித்திரவேல், திரு. சி. சிவானந்தன், பண்டிதர் திரு. கிருஷ்ணபிள்ளை ஆகியோர் அபிசேகத்தில் கலந்து எம்மை ஆதரித்தனர்.
அபிசேகம் முடிந்ததும் மலையைச் சுற் றிப் பார்த்தோம். இராவணன் வெட் டு எம்மைக் கவர்ந்தது. செங்குத்தான மலை உச்சியில் இருந்து பார்க்கும்போது ஆகாய வி மா ன த் தி ற் பறப்பது போல் ஒரு
3

உணர்ச்சி. கீழே பார்க்கும்பொது ஆழ மான கடல். தப்பி விழாமல் இருப் பதற்கு இரும்புச் சலாகைகள் பூட்டியிருக் கிருர்கள். மேலே வானம், கீழே கடல், ஒரே பரந்த பெரிய வெளி. இதில் ஒரு தத் துவம் தெரிகிறதல்லவா மணி! என்று அரு கில் வந்தார் சைவ இளவல் சி. திருநாவுக் கரசு. "இந்தியாவில் பஞ்ச பூதங்கள் ஒவ் வொன்றுக்கும் ஒவ்வோர் ஷேத்திரங்கள் அமைத்திருக்கிருர்கள். ஆனல் திருக்கோ ணேஸ்வர ஆலயமோ பூதங்கள் ஐந்திற்கும் ஒரே ஷேத்திரமாக அமைந்திருக்கிறது. மண், நீர், தீ, காற்று, வானம் ஆகிய ஐந்து பூதங்களையும் நேரில் காண முடிகிறதே. இம்மலையில் இருந்து தவறி விழுந்தால் நேரே கடலில் மாய்வதுபோல, இறைவன் நினைவை மறந்தால் பிறவிப் பெருங்கட லில் விழவேண்டும். என் நேரம் காலன் வருவான்? என்ற பயம் இருப்பதுபோல், தவறி விழுந்து விடுவோமோ என்ற மரண பயம் இந்த மலையில் கால் வைத்ததுமே எமக்கு வருகிறது. காலனைக் காலால் உதைத்து, இராவணன் ஆணவம் அடக் கிய சிவபெருமானை வணங்க எல்லோரி உள்ளமும் துடிக்கிறதே. எந்த நாத்தியம் பேசுபவர்களும் ஒருதரம் இக்கோயிலைத் தரிசித்தால் கடவுள் ஒருவர் இருக்கிருர், அவரை வணங்கி நாம் பிறவித் துன்பத்தில் இருந்து விடுபட வேண்டும் என்ற முடி வுக்கு வருவர். உண்மையில் சிவபெருமான் திருவருள் சுரக்கும் தலம் இது" என்று வியந்தார்.
சுமார் பி. ப. 1-15 மணியளவில் திரு மலை இந்துக் கல்லூரியை அடைந்தோம். பகல் உணவு அருந்தி எம் ஆதரவாளர் களுக்கு நன்றி கூறி திருமலைக் கடற்படைத் தளத்தை பார்வையிடச் சென்ருேம். டாக் டர் சித்திரவேலு அவர்கள் நாம் இத்தளத் தைப் பார்வையிட விசேட அனுமதிச் சீட்டு எடுக்க உதவி செய்தார். எம்மோடு கடற்படை அதிகாரி திரு ச. மகேசன் அனுப்பப்பட்டார். அங்கு கடற்படைக் க ப் பல் கள் இயற்கைத் துறைமுகத்தை அழகுபடுத்தின. இயற்கைத் துறைமுகத் தின் வனப்பைக் கணடு கழித்து, வழயில் திருமலைத் துறைமுக, இறங்கு துறைமுகத்

Page 55
தையும் பார்வையிட்டோம். கடல் அலை.
களினல் கட்டுக்கடங்காது கரைகாணத் தவித்துக்கொண்டிருந்த படகு களை யும் தோணிகளையும் வள்ளங்களையும் கப்பல் களையும் கண்டோம்.
மாலை 2-30 மணியளவில் திருமலையை விட்டு மிகுந்தலையை நோக்கி பஸ் வேக மாக ஓடுகிறது. எல்லோரும் உற்சாக மாக பஜனை செய்கிருர்கள். மிகுந்தலையில் உள்ள புத்த விகாரையைத் தரிசித்து அனுராதபுர நகரத்தை 5-30 மணியளவில் அடைந்தோம். அனுராதபுரத்தில் சிதை வுற்ற ஆயிரங்கால் மண்டபத்தையும், றுவான் வலிசாய, பழைய, புதிய நகரம், புதிய கதி ரேசன் கோயில் முதலிய இடங்களைத் தரி சித்து இரவு 9.15 மணிக்கு புத்தளம் முத்துமாரியம்மன் கோயிலை அடைந்தோம். அங்கு ஆலய பிரதம குருக்கள் அவர்
களும், புத்தளம் சைவ முன்னேற்றச் சங்கத்
தினரும் எம்மை வரவேற்றனர் குருக்கள்,
முத்துமாரி அம்மனுக்கு விசேட பூசை
செய்தார். நாம் அப்பூசையில் கலந்து இராப்போசனம் உண்டோம். புத்தளம் சைவ முன்னேற்றச் சங்கச் செயலாளர் திரு எஸ். சிவசுதசர்மா எம்மை அன்பால் ஆதரித்து உணவளித்து வரவேற்றது மிக வும் பாராட்டத்தக்கது. அவரிடம் இருந்து விடை பெற்று முனிஸ்வரம் கோயிலை 10-30 மணிக்கு வந்த  ைட ந் தோ ம். கோயிலே வலம் வந்து ஆனந்தமாகக் கொழும்பு நோக்கிப் புறப்பட்டோம். பஸ்ஸில் எல்லோருக்கும் ஒரே ஆனந்தம். இரண்டு நாள் தொடர்ந்து பிரயாணம் செய்த களைப்பு யாருக்குமில்லை. குழந்தை கள் கூட தூங்காது விளையாடி சந்தோ ஷம் கொள்கிருர்கள். *ஒருவர்க்காவது ஒரு சிறிய நோய் நொடியோ வரவில்லை. ஒரு தடங்கலும் இல்லாமல் பிரயாணம் சீராக நடந்திருக்கிறதே! நேரத்துக்கு நேரம் உணவு. ஒய்வு தொடர் ந் து இரண்டு நாளும் இ  ைற வன் பஜனை,
33

மணி! நானும் எத்தனையோ தடவை கதிர் காம யாத்திரை ஒழுங்கு செய்திருக்கி றேன். இப்படி வாய்க்கவில்லை,” என்று விசுவலிங்கம் அவர்கள் தன்பாட்டிலேயே பேசத் தொடங்கினுர், பஸ் சாரதி, பஸ் ஒட்டியவண்ணமே 'துரை! நானும் எத் தனையோ தடவை உல்லாசப் பிரயாணி களுக்கும் யாத்திரிகர்களுக்கும் பஸ் ஒட்டி இருக்கிறேன். இப்படியானந்தமான ஓர் யாத்திரையை என் வாழ்வில் காண வில்லை" என்று சிங்களத்தில் வியந்தார்.
பஸ்ஸும் 11.00 மணியளவில் கொம் பணி வீதி சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலை அடைந்தது. பிள்ளைகளின் பெற்றேர் குழந் தைகளை அரவணைத்தார்கள். “கொழும்பில் பெரிய மழை, காற்று, களனியாவில் வெள்ளப் பெருக்கும் கூட. பிள்ளைகளை அனுப்பிய பெற்றேர்கள் இரண்டு நாளும் பயந்துகொண்டே இருந்து முருகனை வேண் டிக் கொண் டி ரு ந் தார் கள்" என்று கோயில் கணக்காளர் சிவம் மிகவும் உருக்கமாகச் சொன்னுர், நாம் போன இடமெல்லாம் வெய்யிலைத் தடுத்து மழை முகில் கூட்டங்கள் நின்றனவே அன்றி மழையோ காற்றே, வெயயிலோ எம் மைத் தாக்காது ஆனந்தமாகப் பிரயா ம்ை செய்தோம் என்றேன். *எல்லாம் முருகன் திருவருளப்பா யாரோ எங்க ளுக்கு முன்னுக்குப் போய் எல்லாம் ஒழுங்கு செய்த மாதிரியல்லவா எல்லாம் நடந்திருக்கு. முருகனை நேரில் கான முடியாவிட்டாலும் அவன் திருவருளையா வது நாம் நேரில் உணர முடிந்தது” என்று சங்கத்தலைவர் ஆனந்தப்பட்டார். ஆம், முருகன் "திருவருளால் திக்குலா" நன்முக அமைந்தது என்றேன். எல்லோரும் விடை பெற்று தத்தம் வீடுகளுக்குச் சென்றனர். செயலாளன் என்ற முறையில் அனவருக் கும் நன்றி கூறி நானும் இல்லம் ஏகி னேன்.

Page 56
6
கொம்பனித்தெரு சைவ
“நால்வர் சமய
ஆசிரியர்
*شخصیححمسحمس۔
தலைமை ஆசிரியர் :- திரு. வ. துணை ஆசிரியர்கள்:- திரு. வ.
திரு. வே. திரு. வ. திரு. டெ திரு. சி. திரு. சி. திரு. க. திரு. கே. திரு. செ பாடசாலை நிர்வாகச்
திரு. சு. லிங்ே
دعصبحت مهمته محمتعددهم يتعهد سعيد
நால்வர் کیچی محجھیجےے یہ چیکھیے ہمحیصے یہ محکمے یا
சமய குரவர்களின் போதனைகளை, ச எமது சங்கத்தினர், தம் நூலகத்திற்கு "ந சிறப்புடமைக்கழகன் ருே. 25-5-66 நடை அளவையூர் சஞ்சீவி - அருட்கவி சி. விஞசித்த பட்ட இந்நூலகத்தில் 250-க்கு மேற்பட்ட ச வசதி இல்லா சூழ்நிலை காரணமாக, இப்பே மாத்திரம் இந்நூலகம் பயன்பட்டு வருகின் பலரும் பயன் பெறத் தக்க பொது நூலகெ பித்துவைக்க எண்ணியுள்ளோம்.

முன்னேற்றச் சங்க
ப் பாடசாலை’
(35(Աք
சி. செல்லையா செல்வரத்தினம் 1. Go Lu. F T Ló) இ. இராமநாதன் ா. பாலகிருஷ்ணன் பரமசாமி விமலநாதன் பாலசுப்பிரமணியம் ா. கார்த்திகேசு ா தட்சினமூர்த்தி
செயலாளர் - கேஸ்வரன்
བང་ཆོས་དང་ཆོས་དང་མོས་རྒྱལ་མོ་རྒྱལ་ நூலகம் :
கண்கண்ககைகள்
சாதனையில் கடைப்பிடித்து ஒழுகிவரும் ால்வர் நூலகம்" எனப் பெயரிட்டமை டபெற்ற சேக்கிழார் விழாவின்போது, நம்பி அவர்களால் ஆரம்பித்துவைக்கப் Fமய-இலக்கிய நூல்கள் உள்ளன. இட ாது எமது பாடசாலை மாணவர்களுக்கு rறது. கூடிய விரைவில் பொதுமக்கள் மான்றை கொம்பனித்தெருவில் ஆரம்
பொ. பாலகிருஷ்ணன்
(கெளரவ நூலகப் பொறுப்பாளர்)

Page 57

SLLTC SLLlLTTT SLLL LLL LLLL LLLK 0TS SLLLLLLLL KKK LLTl0T LLLL SZL LLCT LL

Page 58


Page 59
2ss-s-s-as-ases
மாணவர் பகுதி
முருகன் என்
GIGF EGGIT fir பொங்குநீர்க் நங்கைமார் செங்கையாற்
கருனேகர் அருள்புரி புரிபவம் முருகன்
தீங்கனி யாங்கிருந் பாங்நிரில் தேம்பிய
கூர்நுனி சூர்முதல் வார்முலே பூண் கிளர்
அடியவர்க் ΑΕΙ: இடருறும் துடியிடை
L
முலப்பா றவழ்ந்து
முகங்க LIUTATG) அறுக்குஞ் என்றுலகம்
விரும்பித் தகன்று வருதன் பழனி
துே தடிந்து
யனேந்து
னெற்றிக் பாற்றிற் லுண்டு லாவும்
ளாறும்
என்றென் GRENSHA, Ó போற்றும்
தந்தை மஞ்ஞை முன்னே யாண்டி
யேந்திக் தேவர் குன்றில்
வள்ளியாகம் பொருந்திய
GaGGILIITTI அறுப்பாய் அடியார்க் nian
போற்றி! போற்றி
TUD
யேத்தும்
செல்ல
 

Easteresa S.
கண்ணினிற் பிறந்து LITAT
புந்குதுடன் வளர்ந்து ATT நவின்றிடு னத்தின்
செம்மல்தன் திருத்தாள் போற்றி!
கரங்கள்பன் னிரண்டும் கொண்டே றமரர்கள் போற்ற நின்று புனிதன்பூங் கொடியாள் காந்தன் முருகனென் னிறைவன் ருனே
செப்பிய மொழிமேற் கொண்டே யமர்ந்துல கதனேச் சுற்றிப் பற்றினன் முன்னுேள் என்னுத் திருவடி பு:னவோம் யாமே.
குன்றினே யெறிந்து வாரிச் தொழுதிடத் தேவ LTE-I வளர்தினப் புனத்து நின்ற முதல்வா போற்றி
அன்பருக் கன்பா போற்றி கண்ணுதற் கொழுந்தே போற்றி ஈந்தருள் ஏந்தால் போற்றி துணவனே போற்றி போற்றி
பி. சிவசாந்தி சிவலிங்கம்.

Page 60
'அறிவுடையார் எ
விவ பத்து வாழ்வாங்கு வாழ்ந்து, தம் வாழ்விற் கண்ட உயரிய கருத்துக் களே வையத்தார்க்கு வாரி வழங்கி, வான் புகழ் ஈட்டிச் சென்ற இன்னிசைப் புல வர் பலர் அன்னவருள் தக் சிறந்தவர் வள்ளுவர். அவர் நுண்ணிய அறிவு படைத் தவர் திட்பமும் நுட்பமும் வாய்ந்த தமது சிந்தனைகளைக் குறள் வடிவிற் கூறி யுள்ளார். அதன் மூலம் தமிழ்மொழிக்கே அற்புதமான குரலேக் கொடுத்தார். தமிழ் மொழி தெளிவும் ஒளியும் பெற்றது. அறிவுடையார் எல்லாம் உடையார் என் பது வள்ளுவர் எடுத்தாண்ட பொன் துரைகளுள் ஒன்று. மக்கள் சீரிய உயர்ந்த உள்ளமும் விழுமிய ஒழுக்கமும் உள்ளவர்களாய் வாழவேண்டுமென்பது வள்ளுவரது பேரவா. அத்தகைய சிரிய வாழ்வு வாழ உறுதுணையாயிருப்பது அறிவு ஒருவரது உயர்வுக்கும் தாழ்வுக் கும், திறமைக்கும் பெருமைக்கும் கார னமாயிருப்பது அறிவு
எல்லோரிடத்தும் இயல் பாகவே அறிவு உண்டு. இயற்கை அறிவை ப் பெருக்க உதவியாயிருப்பது கல்வி கல்வி அழியாத செல்வம் கல்வியே எண், கல் வியே அழகு, கல்வியே இன்பம். எல்லா நலன்களுக்கும் கல்வியே காரணமாகும். அத்தகைய கல்வியை ஒவ்வொருவரும் எப்பாடுபட்டேனும் சுற்றல் வேண்டும். இதை உணர்த்தவே
"உற்றுபூழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநில முனியாது கற்றல் நன்றே"
என்றும்,
"கற்கை நன்றே கற்கை நன்றே: பிச்சை புகினும் கற்கை நன்றே"
என்று கூறிப் போந்தனர் நம் மூதாதை பர். கல்வி நம்மை நாடி வராது. அறி
வைப் பெருக்க விரும்புபவன் அது கிடைக் குமிடமெல்லாம் சென்று கற்கவேண்டும்.

b'Gabib 50 GDL u III li''
அறிவைப் பெற இரு வழி களு ள ஒன்று நூல்கள் வாயிலாகப் பெறுவது மற்ருென்று அனுபவ வாயிலாகப் பெறு வது நூல்கள் வாயிலாகப் பெறப்படும் அறிவு கற்றல், கேட்டல் சிந்தித்தல் ஆகிய முறைகளால் விசாவமடைகிறது, "கல்வி கரையில; கற்பவை நாட்சில ஆத லால் வாழ்க்கையை வளம்படுத்தக் கூடிய அறிவு நூல்களைத் தெரிந்து கற்றல் வேண்டும். கற்றனத் தூறுமறிவு' என்றதற்கிணங்க கற்கக் கற்க கருத்துக்கள் பதியும். புதிய கருத்துகள் தோன்றும். பல நூல்களிலி ருந்து சிறிது சிறிதாகப் பெறப்படும் அறிவு நிரம்பிய அறிவாகிறது. சுற்ற வின் ஒரு பகுதியாகவே கேள்வி அமைந் திருக்கின்றது. வானுெவிப் பேச்சுக்கள் பெரியார்களின் சொற்பொழிவுகள் முத வியன கேள்வி அறிவை விருத்தி செய் வன: கற்றல், கேட்டலுடன் மாத்திரம் நின்ருல் அறிவு வளராது. கற்றும், கேட் டும் அறிந்தவற்றை நன்கு சிந்திக்க வேண்டும். சிந்தனேயின் வினேவே சிறந்த அறிவாகும்
'கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக"
என்றபடி நூல்கள் வாயிலாகப் பெற்ற அறிவை வாழ்க்கையிற் பயன் படுத்த வேண்டும். அல்லாவிடில் பெற்ற அறிவி ஞற் பயனுென்றுமில்லே. பெருமைக்கும், சிறுமைக்கும் உரைகல்லாயிருப்பது அவர வர் செய்யும் செயல்களே அறிவுடை பார் செய்தற்கரிய காரியங்களேச் செய்து அழியாப் புகழை நாட்டுவர். தாம் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறவேண்டும் என்னும் நன்னுேக்கங்கொண்டு தமக்கும் பிறர்க்கும் பயனுள் ள  ைராக வாழ வேண்டும். அதிக ம் கற்றுவிட்டோம் என்ற செருக்கை அறிவுன்ட யாரிடத்திற் காண்பதரிது. "யாதும் ஊரே யாவரும் கேளிரி' என்ற பரந்த மனப்பான்மையே அறிவுடையாரிடத்தில் அமைந்திருக்கும். அறிவுடையார் இம்மைப் பயன்களெல் லாவற்றையும் அடைதலுடன் இறை வனத்தினமும் வணங்கியும் வருதலால் மறுமைப் பேரின்பத்தையும் அடைவர்.

Page 61
மனிதன் விலங்குகளிலும் மேலான வணுகக் கருதப்படுவது அவன் பெற்ற அறிவு ஒன்ருலேயாகும். அவ்வறிவைக் கொடுக்க வல்ல கல்வியைக் கற்காமல் இருப்பது பெருங்குற்றமாகும்.
இதுவரை கூறியதிலிருந்து அறிவுடை யாரது உயர்ந்த பண்பு, செயல் ஆகிய வற்றை அறிந்தோம் அன்னரது சிறப் புக்களைக் கண்டு உலகமே அவர்களே விரும்பி வரவேற்கிறது! பண்டதிை தமி ழரசர்கள் அறிவிற் சிறந்த புலவர்களின் அ ன்  ைப யும், நன்மதிப்பையும் பெற வேண்டி அரும்பாடுபடடனர். அப்புல வர்களின் உறவு தமக்குக் கிடைப்பதே பெரும்பேறு எனக்கருதினர். அறிவுடை யோர் நீண்ட காலம் வாழ்ந்து சமுதா பத்திற்கு நலன்கள் பல செய்ய வேண்டு மென்பதை உலகம் விரும்புகிறது. அதி கமான், ஒளவையாருக்கு நெடுங்காலம் வாழ்ந்து, தமிழைப் பேணவேண்டுமென்று தனக்குக் கிடைத்த நீண்ட ஆயுளேக் கொடுக்கக்கூடிய நெல்லிக்கனியை அவ ருக்குக் கொடுத்து மகிழ்ந்தான். அறிவு டையோரது சிறப்பு நோக்கியே,
★
]പ്ര~പ്ത്,~പ്ര~പ്ര~പ്ര~പ്ര്"~
MOTOR
flvailable at all times
SCOOTER
Q
سخ
ROY MOTO
No. 36, Ch
COLOM
3.

"கற்றேர்க்குச் சென்ற இடமெல்லாஞ் சிறப்பு
அறிவுடையோணுறு அரசுஞ் செல்லும்’
என்னும் அருமைத் திருவாக்குகள் எழுந் தன போலும் அறிவினலுயர்ந்து உன் எத குறிக்கோள்களைக் கொண்டு உய ரிய வாழ்வு வாழ்ந்த உத்தமர் எத்தனை பேர். அவர்களது பூதவுடம்புகள் அழிந்து விட்டன, எனினும் புகழுடம்புகள் இன் னும் அழியாதிருக்கின்றனவே!
வள்ளுவர் அறிவுடையாரது உயர்ந்த பண்புகளையும், அவர்தம் சீரிய வாழ் வினையும் கண்டார், அறிவற்ருர் இழிவு களையும் பார்த்தார். அறிவுடைமைக்கும், அறியாமைக்கும் உள்ள இயல்புகளை அவரால் தெளிவாக வரையறுக்க முடிந் தது. தான் உணர்ந்த உண்மையைச் சீர்ப்படுததிச் சுருங்கிய சொல்லில் கூற விழைத்தார். எனவே, "அறிவுடையார் எல் லாம் உடையார்" என அறிவுடைமையின் இயல்பை வரையறுத்துக் கூறியுள்ளார்,
செல்வன். பாலேந்திரன் கண்ணலிங்கம்:
SPARES
SPARES!!
USA
)R STORES
urch Street,
MBO-2.
LeడాNLFNJత్తఢ*NJణాN_27~

Page 62
அற(
நாற் பயன்களில் முதலிடம் பெற்று நிற்பது அறம், தரும தேவதையின் தவப் பேருய்க்கிடைக்கப் பெற்ற அரிய செல்வம் அறமாகும். எனவே நாம் தேடி சேர்த்து வைக்கும் எந்தச் செல்வமும், தர்மத் துக்கு ஈடாகாது அறநெறி தவருது வாழ்க்கை நடத்தினல் நாம் அதனல் பல பெறு பெறுகளை அடையலாம். தரு மமே செல்வத்திற்கும் மேலான செல்வ மாகும். தருமத்தை ஒருவன் மறந்து விட்டால் அதனுல் அவனுக்கு உண்டா கும் தீமையைப்போல் வேறு எந்தத் துர்ரதிஷ்டமும் இல்லை.
"அறத்தினூ உங்கு ஆக்கமும் இல்லை
மறத்தலின் ஊங்கில்லை கேடு".
அறத்தினை நாம் மறந்து விடுவதனல் அநீதியெல்லாம் செய்கிருேம். கொஞ்சம் நினைப்பில் வைத்தோமானுல் அநீதிக்குள் செல்ல மா ட் டே ஈ ம் என்று முனிவர் எண்ணுகின்ருர்,
அறவாழ்கை என்பது நான்கு குற் றங்களை விலக்குவதாகும். பொருமை அவா, கோபம், கடுஞ்சொல் முதலிய னவே அக்குற்றங்களாகும். பிறர் சுக மாக இருப்பதைக் கண்டால் தமக்குள் ளும் மகிழ்ச்சி உண்டாகவேண்டும். உடல் வழி உண்டாகும் சரீர சுகங்களை எண்ணி ஆசைப்படலாகாது. யாரேனும் தீமை செய்தால் கோபித்துக் கொள்ளலாகாது. மனம் நோகும் சொற்கள் பேசலாகாது.
38

நெறி
*அழுக்காறு அவா வெகுளி இன்னுச்
சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்.”
தருமம் ஒன்றே நமக்குத் துணையாக நிற் கும் மற்றதெல்லாம் ஏமாற்றத்தில் முடி பும். எமக்கு துணையாக நிற்கும் என்று எதை எதையெல்லாம் நம்புகின்ருேமோ அவையெல்லாம் ஒன்று மில் லா ம ல் மறைந்து போகும். தருமம் ஒன்றே அழி யாமல் துணை நிற்பதை அந்திக் காலத் 9do 5nt6ša Guruf.
'அன்றறிவாம் என்னுது அறஞ்செய்க
மற்றது பொன்றுங்கால் பொன்ருத்துணை."
*இப்போது முடியவில்லை பின்புபார்த் துக்கொள்ளலாம் என்று பின் போ ட வேண்டாம். இன்றே இப்பொழுதே தரும மார்க்கத்தில் நடக்க முயலவேண்டும்’ என்கிருர் திருவள்ளுவர்.
தரும மார்க்கத்தில் நின்று அதனல் அடையும் மகிழ்ச்சியே உண்மையான இள் பமாகும். மற்ற வகையான மகிழ்ச்சி துன்பமே யாகும் என்பதை,
'அறத்தான் வருவதே இன்பம்
மற்றெல்லாம் புறத்த புகழும் இல"
என்னும் ஈரடியின் வா யி லா க நாம் அறிந்து கொள்ளலாம். எந்த இன்பத்
தைத் தேடினும் அதை அ ற வழி யில் அடைய முயற்சி செய்யவேண்டும்.
செல்வி. சுலோச்சணு சுப்பிரமணியம்.
2.

Page 63
- 6
“அவனின்றி ஓர் அணுவும் அசை பாது' எனும் பழமொழிக்கிணங்கப் புத் து  ை ைக ப் பு து ப் பி க் க ஆசை கொள்ளும் புதுமைச்சிற்பிகளே விழிப்ப டையுங்கள் அமைதிகாணுங்கள்!! கட வுளை சிந்தியுங்கள் !!! கடவுள் ஒருவரே, ஆணுல் அவர் படைத்தல் காத்தல் அழிததல், அருளல் மறைத்தல் ஆகிய ஐந்தொழில்களையுஞ் செய்யும்பொழுது முறையே பிரமா, விஷ்ணு உருத்திரன் மகேசுரன், சதாசிவம் ஆகிய பெயரையும் அவர் ஆன்மாக்களுக்கு பிறவித்தன்பத் தைக் கொடுக்கும் ஆணவமாகிய மலத்தை அழிக்க தன்னுடைய திருவருளை அருளி பிறவி நோயைத் தீர்க்கும் போது "வைத்தியநாதன்' என்னும் பெயரை யும் பெறுகிருர், ஒருவர் பல பெயர் களை பெற்றிருப்பதால் அவர் பலராகி விடுவாரா? உதாரணமாகத் தண்ணிரை எடுத்துப் பார்த்தால் தமிழில் அதனை ‘நீர்" என்றும் ஆங்கிலத்தில் "வாட்டர்" என் றும் மலையாளத்தில் "வெள்ளம்" என்றும் தெலுங்கில் "நீளு’ என்றும் சொல்லுகின் ருேம். அதனுல் 'நீர் வேறு "வாட்டர்" வேறு, "வெள்ளம்’ வேறு நீளு’ வேறு என்று சொல் லு த ல் மு டி யு மா? இல்லை ஆஞ ல் த ன் னி ர் கால நிலைக்கேற்ப பணிக்கட்டியாகவும் ஆவி பாகவும் மாறுகிறது. இத்தண்ணிரைப் போலவே கடவுளும் மக்களின் தன்மைக் கேற்ப பல தோற்றங்களாகக் காட்சி கொடுக்கிருர், மேலும் இக்கடவுளுக்கு பல மொழிகளும் பல சமயங்களும் பற்பல பெயர்களை வழங்கினலும் கடவுள் ஒரு வரேயன்றிப் பலரல்லர்.

புள்
ஆஞல் ஒரு சிலர் கடவுள் இல்லை என்றும் அவருடைய வடிவம் எத்தன் மையதென்றும் வி ன வ லா ம். இதை உணர்த்துவதற்கு உதாரணமாகப் பாலை எடுத்துப் பார்ப்போம். பாலை எடுத்து அதில் வெண்ணெய் இல்லை என்று யாரா லும் கூறமுடியுமா? இல்லை பாலைக்காய்ச்சி உறை போட்டுத் த யி ர ஈ க் கி மத்துக் கொண்டு கடைந்தால் வெண்ணை உண் டாகும். என்பது உங்களுக்குச் சொல் லாமலே விளங்கும். அது போ ல வே கடவுளேக் காணும் ஆசை உடையவர் தனது ஐம்புலன்களையும் ஒடுக்கித் தனது மனத்தை மத்தாக தட்டு, தான் படித்த கல்வியின் அறிவை அம்மத்தின் நாணுகக் கொண்டு, இயற்கையை நம் வாழ்வில் கடைந்தால் கடவுளாகிய வெண்ணெய் கிடைக்கும் என்பது வெள்ளிடை மலை. இதனுல் தான் திருவள்ளுவ நாயனரும் "கற்றதனுல் ஆய பயனென் கொல் வால றிவன் நற்ருள் தொழா அரெனின்" என்ருர். கற்றதன் பயன் கடவுளை வணங் குதல். அப்படி வணங்காவிட்டால் கற் நதில் பயன் இல்லை. ஆகவே இந்த உல கிலே வாழும் செந்தமிழ் செல்வர்களே! செல்விகளே!! பெரியோர்களே !!!
"தெய்வம் பல பல சொல்லிப் பகைத் தீயை வளர்ப்பவர் மூடர்; உய்வதனைத் திசம் ஒன்ரு ய் ஒர் பொருளானது தெய் வம் யாரும் வணங்கிடும் தெய்வம்.
பொருள் யாவினும் நின்றிடும் தெய்வம் பாருக்குள்ளே தெய்வம் என்று
இதில் பற்பல சண்டைகள் வேண்டாம்.
செல்வன். இரா. மனுேரஞ்சன்.

Page 64
தட்சிணுமூர்த்தியில்
சினகரி, சனந்தனர், சஞதனர், சனற் குமாரர் ஆகிய நான்கு இளங்குமாரர் களும் கற்கவேண்டிய அறுபத்துநான்கு கலைகளையும் கசடறக் கற்றும், தமது மனதிலே தோன்றிய மயக்கத்தை நீக்க வழியின்றி, உலகக் கர்த்தாவான எம் பெருமானை நாடியபோது நடராஜன் நால்வருக்கும் தட்சினமூர்த்தியாக காடசி யளித்து, சின் முத்திரையுடன் கல்லால் விருட்சத்தின் கீழ் தெற் கு நோக்கி இருந்து மெளன உபதேசம் செய்தார்.
அடி முடி காணமுடியாத சோதிப் பிழம்பின், தட்சிணுமூர்த்தி வடிவத்தில், சின் முத்திரையிலே, ஐந்து விரல்களிலும் பெருவிரலிலிருந்து முறையே முதலாவது இறைவனகவும், அடுத்து du Sprint as a b, மற்றைய மூன்றும் ஆணவம், கன்மம், மாயை எனப்படும் மும்மலங்களாகவும் அமைத்து, மும் மலங்களிலிருந்தும் ஆன் மாவை விடுதிப் பெறச் செய்து, ஆன் மாவாகிய ஆள்காட்டி விரலை, இறைவணு கிய பெருவிரலுடன் ஒன்முக சேர்க்க வேண்டும். என்று பக்தர்க்கு, மெளன உபதேசத்தின் நிலையிலே, தட்சினமூர்த்தி வடிவத்திலே சின் முத்திரை மூலமாக உணர்த்துகின்ருர். இதுவே பல யோகிக ளும் யோகத்தின் போது ஆள்காட்டி விரலை பெருவிரலுடன் ஒன்ருக சேர்ப்ப தன் காரணமாகும். சின் முத்திரை மூல மாக எம் பெருமான் அடியவர்க்குச் சைவ சமயத்தின் அடிப்படைக் கோட்பாடா கிய பதி, பசு, பாசத்தை தெளிவுபட உணர்த்துகின்ருர்,
மும் மலமும் முக்கியமாக ஆணவ மலமானது ஆன்மாவை தன்னகத்தே எப்போதும் இழுத்து வைத்திருக்கும். அது இறைவனை அடைவதற்கு முக்கிய தடையாக இருக்கும். கன்மமும், மாயை யும் ஆன்மாவை விட்டு நீங்கினலும்,
膏道
4.(

சின் முத்திரை
ஆணவம் அசலுவது கஷ்டமான smrtnu மாகும் இதையே திருவருட்பயனிலே
'திரிமலத்தார் ரொன்றதனிற் சென்றர்க
ளன்றி ஒரு மலத்தா ராயு முளர்"
என்று உமாபதிச் சிவா ச் சா ரியர் சொல்லியுள்ளார். இந்த ஆணவம் ஆனது இருளை விட்க் கொடியது. ஏனெனில் இருள் தன்னைக் காட்டும் பிற பொருள் களைக் காட்டாது. ஆ ஞ ல் ஆண வ மானது தன்னையும் காட்டாது. அதா வது ஆன்மாவுக்கு த ன் னை ப் பற்றிய நிலையை உணர்த்திக் கொள்ளாமல், நல்ல அறிவையும் நல்ல வழியில் போவதையும் தடுக்கும். அதனுல்தான் உமாபதிச் சிவாச் சாரியார் பின்வருமாறு கூறினர்.
"ஒரு பொருளுங் காட்டாது திருளுருவங்
காட்டும்
மிரு பொருளுங் காட்டா திது"
அநாதி தொடங்கியே ஆன்மாவுடன் நெருப்பில் சூடு போல, ஆணவம் ஒன்றி யிருப்பதால், அதை விட் டு ப் பி ரி நீ து உண்மை நிலையை, பேரானந்தத்தை, எம் பெருமான் மலர்ப்பாதத்தை அடையும் பொருட்டு, எல்லாம் வல்ல எம்பெரு மானின், தட்சிணமூர்த்தியின் சின் முத் திரை எமக்கு ஓர் நல்ல உபதேசமாகும், ஆகவே எமது பக்குவப்படாத ஜீவனை பக்குவப் படுத்தி, வையத்துள் வாழ் வாங்கு வா ழ் ந் து எமது பெறுதற்கரிய மானிட ஜென்மத்தை பயன் படுத் தி 'பெருமைக்கும், நுன் மைக்கும். பேரருட் கும் பேற்றினருமைக்கும் ஒப்பின்மை யில்லா'' எம் பெருமானின் திருத்தாள் பணிவுட ைபணிவோமாக.
செல்வன். சதாசிவம் ஆனந்ததியாகர்.

Page 65
ஆன்மா பாசத்தை
Dரியையின் சேட்டையால் உலக இன் பத்தைப் பெரிதாக எண்ணி, ஆணவத்தின் சேட்டையால் நான் எனது என்ற பற் றுக்களை வளர்த்து, கர்மத்தின் சேட்டை யால் ஆன்மா நல்வினை தீவினைகளைப் புரி வதாற்ருன் பாசம் ஆன்மாவைக் கட்டி இருக்கிறது. எ ன வே ஆன்மாவுக்குப் பாசக்கட்டு ஒழிய வேண்டுமானல் இம் மூன்று சேட்டைகளையும் ஒழிக்கவேண்டும்.
மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற நான்கு அந்த கரணங்களும் ஓய் வெடுத்துக் கொண்டு சும்மாயிருக்க முடி யாது. ஆகையால் இவைகளுக்கு வேறு வேலை கொடுக்க வேண்டும். அதுதான் கடவுள் பற்றிய வேலே.
மனம் குரங்குபோல ஏதாவது ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டே இருக்கும். இதைப்பற்றுக்கோடு என்பார்கள். இதை விட்டால் மனதுக்கு வேருெரு பற்றுக் கோடு தேவை. அது தான் கடவுள் என்ற பற்றுக்கோடு. இவ்வாறே மற்ற மூன்று அந்தக் கரணங்களின் தொழிலு மிருக்கும். ஆகையால் உலகத்துக்குப் பதி லாகக் கடவுளைவைத்து ஆன்மா தனது வேலைகளையெல்லாம் செய்வதுதான் பாசக் கட்டை ஒழிப்பதற்கு உபாயமாகிறது. இந்த உபாயம் நான்கு படிகளாகப் பிரிக் கப்பட்டிருக்கின்றது. அ வை சரியை, கிரியை, யோகம், ஞானம் எ ன் பன. இவை ஒவ்வொன்றிலும் சரியை, கிரியை யோகம், ஞானம் என்ற நான்கு உட் பிரிவுகள் உள்ளன. இந்தச் சாதனமுறை யிற் செல்வதற்கு தீட்சை பெறல் வேண் டும். அது ஞானக்கண் அல்லது சமயக் கண்ணைத் திறக்க வைத்தலாகும். ஆகை பால் சமயப்பிரவேசஞ் செய்வது அவசி மாகிறது.
சரியைத் தொண்டு என்பது கடவுளை ஒரு எஜமானுக ஒரு உருவத்தில் கொண்டு, எஜமானுக்கு ஒரு வேலைக்காரன் எந் தெந்த உபசாரங்களை எல்லாம் செய்யக் கூடுமோ, அவைகளையெல்லாம் அவ்வுரு வத்திற்குச் செய்தல், அலகிடுதல், மெழு கல், பூக்கொய்தல், பூத்தொடுத்தல் இவை போன்ற மற்றக் காரியங்களை யெல்லாம் செய்தல்.
தனக்கென ஒன்றுஞ்செய்யாமல் கட
வுளுக்கென்றே செய்ய நிகழ்வதால் ஆணவ மலம் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்
4.

நீக்கும் வழிகள்
துவரும் இத் தொண்டைத்தாசமார்க்க மென்றுங் கூறுவர். கிரியைத் தொண்டா வது உருவத்திலே கடவுளை எழுந்தருளச் செய்து அபிஷேகம் போன்ற பதினறு உபசாரங்களைச் செய்து, தீயைவளர்த்து, அதையுங் கடவுள் உருவாக எண் ணி உயிர்வதை இல்லாத வேள்வியைச் செய் தல் இங்கே நான் என்ற பற்றும் எனது என்ற பற்றும் மிகுதியாக நீங்கும். இம் மாதிரியான வேலை கடவுளைத் தகப்பஞ கப் பாவித்துப் பிள்ளை செய்யும் உபசா ரத்துக்கு ஒப்பிடப்படும். இது சற்புத் திர மார்க்கம் என்று கூறுவர்.
யோகம் என்பது, உடம்பின் கூறு களை நன்ரு ய் அறிந்து பிராணவாயுவைத் தன் வசப்படுத்தித் தொழிற்படுத்தி உடம்பினுள் இருக்கும் ஒளிவடிவான கட வுளைக் கண்டு வழிபட்டு இன்பமடைதல். இதைக் கடவுளும் தானும் சிநேகிதர்கள் போல அளவளாவுந் தன்மைக்கு ஒப்பிடு வர். இந்தவழிக்குச் சகமார்க்கம் என்று பெயர்.
ஞானமார்க்கம் என்பது ஞானசாஸ் திரங்கள் எல்லாவற்றையும் கசடறக் கற்று, அவைகளின் முடிவுகளைத் தனது வாழ்க்கையில் பதித்து ஒழுகுதல். இவ் வழியைப்புருஷன் மனைவி இருவருங்களங் கமின்றிப் பரிசுத்தமாக நடத்தும் வாழ்க் கைக்கு ஒப்பிட்டு இதற்குச் சன்மார்க்க மென்று பெரிபோரி கூறுவர்.
இந் நான்கு சாதனமுறைகளால் ஆன் மாவுக்குக்கிடைக்கும் இலாபங்கள் மூன்று. இவை இருவினையொப்பு, மலபரி பாகம் சத்திநிபாதம் என்பனவே. இரு வினை யொப்பு என்பது இன்பத்தையும், துன்பத் தையும் விருப்பு வெறுப்பின்றிக் காணல். மலபரிபாகம் என்பது ஆணவமலத்தினது சக்தி குறைந்தொழில் சக்திநிபாதம் என்பது கடவு ஞ  ைட ய திரு வரு ளானது. ஆன்மாவில் வந்து பதிதல், இவ் வாறு திருவருள் கை கூ டி ஞ ல், ஆன் மாவானது எடுத்த அப்பிறவி உள்ள வரையிலே பிராரத்துவ கன்மத்தை அநு பவித்துவிட்டுப் பின்பு சிவசாயுச்சிய பதவி யென்ற பரமுத்தியைப் பெறும்.
- செல்வி. பாலரஞ்சனி தம்பித்துரை.

Page 66
“இறை
இறைவனுடைய பெறுதற்கரிய திரு வருளைப் பெற நமது சமயத்திலே தோன றிய பெரியார்கள் எத்தனையோ வழிக ளைக் காட்டிச் சென்றுள்ளனர். சிலர் காட்டியவழி கடைப்பிடிப்பதற்கு எளிது. சிலர் காட்டிய வழி வாழ்க்கையில் கடைப் பிடிப்பதற்குச் சிறிது கஷ்டம். இவ்வாறு பற்பலராலும் காட்டப்பட்ட வழிகளில் இறைவனை மனத்தாலும், வாக்காலும், காயத்தாலும், வழிபடும் நிலை கடைப் பிடித்தற்கு மிக மிகச் சுலபமானது.
நாம் பெற்றுள்ள இந்த பெறுதற்கரிய மானிடப் பிறவியை பயனுள்ளதாக்கிக் கொள்ள வேண்டும். இப்பிறவி தப்பினல் எபபிறவி வாய்க்குமோ யாமறியோம். எனவே காற்றுள்ளபோதே தூ ற் றி க் கொள் ள நாம்முயற்சிக்க வேண்டும். இப்பிறவியில் இறைவனையடைய எம் மாலான முயற்சிகளை மேற் கொள்ள வேண்டும். அவனருளை யடைய அவன் உத விவேண்டும். அவன் தமக்கு உதவி செய்ய, ந ப அவனைப் பணிய வேண்டும். அவன ருளால் அவன் தாள் வணங்கலாமே யொழிய அவனருளின்றி நம்மால் ஒன் றும் ஆகாது.
மாணிக்கவாசகர் தமது சிவபுராணத் திலே "இமைப் பொழுதும் என் நெஞ் சில் நீங்கா தான் தாள் வாழ்க" என்கி ருர். இதுதான் நமக்கும் அவருக்கும் இடையேயுள்ள வித் தி யா சம். அவர் இமைப் பொழுதும் இறைவனை மறவாது மனத்தினுல் நினைத்தார். அவர் புகழ் பாடினர். நாம் இமைப் பொழுதும் இறை வனே மனத்தினுல் நினைக்கின்ருேமில்லை. நமக்கு இறைவனை மனத்தால் நினைப்ப தற்கு ஒரு தூண்டு கேயல் வேண்டும். அதாவது ஏதாயினும் ஒரு பொருளை கண்ணுல் பார்க்கும் போது அந்தப்பொரு
(
42

வழிபாடு”
ட்களிலே இறைவனைக் காண நாம் முயற் சிக்க வேண்டும். இதைத்தான் ஒருவர்,
'காக்கைச் சிறகினிலே நந்தலாலா உன் கரிய நிறம் தோன்றுதையாநந்தலாலா"
என்ற பாட்டிலே மிக்க அழகாகப் பாடு கிருர். நாம் சாதாரணமாகப் பார்க்கும் காக்கையிலே, மரத்திலே, தீயிலே, அவர் கண்ணனுடைய உருவத்தைக் காண்ப தாகப் பாடுகிருர். இவ்வாறு நாம் பார்க் கும் எப்பொருளிலும் இறைவனைக் காண் பதாகப்பாவித்து அவனை எம் மனத்தால் தொழவேண்டும். நாம் இறைவனை "கண் இமைக்கு நேரமேனும்" மு  ைற ப் படி தியானம் பண்ணத் தெரியாது. இதை அருணகிரிநாதர்,
**சரணகமலாலயத்தை அரைநிமிஷ
நேரமட்டில் தவமுறை தியானம் வைக்க அறியாத"
என்று பாடுகிருபி.
நாம் இ  ைற வ னை தியானிப்பதும் மனத்தின் ஒரு தொழிலே, தியானம் சுல பமாக யாராலும் செய்யமுடியாது.ஆனல் இறைவனை எந்த நேரமும் பார்க்கும் பொருட்கள் மூலம் நினைவு கூருதல் சுல பம். ஆனல் இறைவனே மனத்தாலே வழிபடுதற்கு, நாம் காணும் பொருளிலே இறைவனைக் காணும் முறையைக் கைக் கொள்வது மிகச் சுலபம்.
இறைவனை வாக்கினல் வழிபடுவது அடுத்தது. இது முன்னையதிலும் மிக மிகச் சுலபம். இறைவனுடைய தாமத்  ைத நாம் சொல்லுவோமானுல் அதனுல் வரும் பலன் அளப்பரியது. "இறைவனுடைய நாமத்தை அறிந் தோ அறியாமலோ சொல்லும் ஒருவன் அதற்கான முழுப் பலனை அடைவான்" என்கிருர் நாரதர்.

Page 67
எவ்வாறு நெருப்பை நாம் அது நெருப்பு என அறிந்தோ அறியாமலேச தொடின் அது அதன் பண்பைக் காட்டுகிறதோ, அதைப்போன்று இறைவன் நாமத்தை அறிந்தோ அறியாமலோ சொல்லும் ஒரு வன், அதற்கான பயனையடைகிருன், நாம் எந்தக் காரியத்தை செய்ய முன் னும், செய்யும் போதும் நமது இஷ்ட தெய்வத்தின் நாமத்தை ப ஜி த் து க் கொடிகம டு செய்வோமானல் காரியமும் சிறப்பாக முடியும், அதே சமயத்தில் நாமத்தை பஜித்ததன் பலனும் கிடைக் கும். நாம் செய்வது எத் தொழிலாய் இருப்பினும் அதைச் செய்யும் போதும், வடடில சும்மாய் இருக்கும் போதும், பூஜைவேளையின் போது ம், அ வ ன் நாமத்தை பஜிக்க வேண்டும்.
அடுத்தது காயம். அதாவது உடம்பு. இந்த உடம்பிலே ஐம்பொறிகள் இருக் கின்றன. இந்த ஐம்பொறிகளையும் கட்டி வைக்காதவன் வீட்டுப்பேற்றையடைய முடியாது. எம்மால் இந்த ஐந்து பொறி களையும் கட்டிவைக்கமுடியாது. ஆனல் இந்த ஐந்து பொறிகளையும் இறைவனு டன் சம்பந்தப்படுத்த நாம் முயற்சிப் போமானல் அது மிகச் சுலபமாய்த்தோன் றும். துவ ஐம் பொறிகளாகிய மெய், வாய், கண், மூக்கு, செவியாகியவற்றை இறைவனை வழிபட உபயோகிக்க வேண்
முருகன்
நாம் பிறவி என்னும் பெருங்கடலை நீந் திக் கடந்தேற இறைவழி ஓர் ஒப்பற்ற துணையாக உள்ளது. நனவிலே நாள்தோ றும் கண்ட பொருட்களை கனவிலே மாறிக் காண்கின்ற வலியற்ற ஆன்மாக்களின் மனபரிபக்குவ நிலைக்கேற்ப, அவர்களுக்கு அருள் புரிய இறைவன் பலவாறு திரு அவ தாரம் செய்தருளுகின்ருர், இத்தகைய அவதாரங்களில் முருக அவதாரம் ஒன்ரு கும்.
43

டும். வாயினல் அவன் புகழையும், கண்ணி ஞல் அவன் திரு உருவத்தையும், மூக்கி ஞல் இறைவனுடைய சந்நிதானத்தில் சமர்ப்பிக்கப்படும் ஊதுவத்தி, சாம்பி ராணி ஆகியவற்றின் மணத்தையும், செவி யினுல் அவன் புகழ் பாடும் பாட்டுகள் பிர சங்க ங் கள் முதலானவற்றையும், மெய்யினுல் இ ன் ற வ னு க் குத் திருத் தொண்டுகள் செய்வதையும் நாம் மேற் கொண்டால், இந்த ஐந்து புலன்களும் தத்தம் வழியிலே செல்லாது. அவை ஒரு நல்லநெறியிலே, இறைவனையடைய முயற் சிக்கும் நெறியிலே செலுத்தப்படுவதன் மூலம் நாம் நல்ல பலனையடைகிழுேம். உடம்பினுல் இறைவனுக்குத் தொண்டு செய்யாது வி ட் டா லும்  ைக ச &ள க் கொண்டு அவனைக் கும்பிட்டும் காலால் அவன் கோயில் வலம் வந்தும் வழிபட லாம்.
மேற் கூறப்பட்டகருத்தை திருநாவுக் கரசு நாயனுர், தலையே நீ வணங்காய். என்று தொடங்கும் தேவாரத்திலே மிக்க அழகாகப்பாடுகிறர்.
இவ்வாறு மனம், வாக்கு, காயம் எனும் மூன்றினலும் இறைவனை வழி பட்டு முக்தியடைய முயற்சிப்போமாக.
செல்வன். ச. மு. விவேகானந்தன்.
பெருமை
முருகனைக் கந்தன், கலியுகவரதன், குமரன், சரவணன் ஆகிய பல பெயர்களில் அடியார்கள் அழைப்பார்கள். ஒவ்வொரு பெயரிற்கும் ஒவ்வொரு காரணங்களை அடி யார் கூறுவர். கந்தன் என்ற பெயர் பகை வருடைய பராக்கிரமத்தை வற்றச் செய் கிறவன் என்ற பொருள் தரும். குமரன் என்ற பெயர் பூமியின் மன்மதன் போனற பேரழகு பொருந்தியவன் என்ற பொருள் தரும். இப்படியாக பல காரணங்களைக் கூறுவா .

Page 68
சூரபத்மன் என்னும் அசுரன், தனக்கு வரம் தந்து வாழ்வு தந்த சிவபெருமானை மதியாது தேவர்களைத் துன்புறுத்தினன். ஆகவே தேவர்களின் வேண்டுகோளுக் கிணங்கச் சிவபெருமானின் நெற்றிக் கண் ணிலிருந்து தோன்றிய ஆறு அருட் சுடர் கள் கங்கையின் அருகிலுள்ள சரவணப் பொய்கையில் உள்ள தாமரை இலையில் விழுந்தன ஆறு குழந்தைகளாக மாறின. ஆறு கார்த்திகைப் பெண்கள் எடுத்து இக் குழந்தைகளை வளர்த்தனர். சரவணப் பொய்கைக்கு குழந்தைகளைக் காணும் ஆவலுடன் வந்த உமாதேவியார் ஆறு குழந்தைகளையும் அணைக்க, ஆறு திருமேனி யும் பொருந்தி ஒரு திருமேனியாக, ஆறு முகங்களுடன், பன்னிரண்டு புயங்களு டன், பதினெட்டு திருக்கண்களாகவும் தோன்றினுர், உமாதேவியார் முருகப் பெ ரு மா னு க் கு ஞானத் தீம்பாலைத் தந்தார்.
சிவபெருமான் முருகனை நோக்கி 'உல கங்களை அழித்து பல உயிர்களுக்குத் துன் பம் செய்யும் அழியாத வலிமை கொண் டுள்ள சூரபத்மனையும், அசுரர்களையும் வதைத்து, வேத நெறியை நிறுவி, இந்திர னுக்கு அரசை அளித்து அமரரது அல்லலை அகற்றுவாயாக’ என்று பணித்தார். செந் தில் மேவிய குமரன் அரச தருமத்தின்படி தேவர்களை விடுதலை செய்யும்படி தூதுவ ராக வீரவாகு தேவரை அனுப்பினர்.
வீரபாகு தேவர் தான் செல்லும் வழி யில் தடைசெய்த அசுரர்களை அழித்து சூர பத்மனின் நாட்டை அடைந்தான். வீர வாகுதேவர், அசுரர்கள் தங் கி யு ள் ள சிறைச்சாலைக்கு சென்று ஆறுதல் கூறி விட்டுச் மிகச் சிறப்புடன் அரசு புரியும் சூர பத்மனுடைய சபைக்கு சென்ருர். அங்கு முருகனின் பெருமையை எடுத்துக்கூறி தேவர்களை விடுதலை செய்யும்படி கூறிஞர்.
养

ஆனல் அகங்காரம் பிடித்த சூரபத்மன் கேட்கவில்லை. ஆகவே அவர் முருகனிடம் திரும்பிச் சென்ருர்.
ஆகவே முருகவேள் போருக்கு புறப் பட்டுச் சென்று இலங்கையில் தென்பால் எமகூடம் என்று அழைக்கப்படும் கதிர் காம மலையில் பாசறை புரிவித்து தங்கி ஞர். பத்து நாட்கள் போர் நடந்தது. முரு கன் சூரபத்மன் மீது சிறிது இரக்கம் கொண்டு விசுவரூப தரிசனம் காட்டிச் சிறிது நல்லுணர்வை நல்கிஞர். சூரன் தனது செருக்கை நினைத்து கழிவிரக்கம் கொண்டானுயினும் திரும்பவும் போர் செய்து முடிவில்,வேல் அவனுடைய வச்சிர யாக்கையை பிளந்து சேவலும், மயிலு மாக மாறி கொடியாகவும் வாகனமாக வும் பெறும் பேறு பெற்றன்.
ஓம் என்ற சொல்லின் கருத்து யாது என்று விளங்காது இருந்த பரமனுக்கு ஒம் என்ற எழுத்தில் அகரம், உகரம், மகரம், நாதம், விந்து, கலை ஆகியன உள்ளன என்று ஓதினர். இதனுல் தான் அருணகிரி நாதர்.
**ஏறுமயிலேறி விளையாடு முகமொன்றே
ஈசனுடன் ஞானமொழி பேசு முக
மொன்றே?? என்று பாடியுள்ளார்.
முருகன் இளமை, ஒளி, அருள், குறை வில்லாது நிரம்பப் பெற்றவர். அவரை முருகா! என்று ஒரு தரம் அழைத்தால் முன் இருகாலும் தோன்ற வந்தருண புரி வார். ஆகவே அடியார்களாகிய நாங்கள் முருகனின் பெருமையை பாடித் துதித்து வணங்குவோமாக.
ப. சகுந்தலா பரஞ்சோதிநாதன்.

Page 69
தாளம் சட்
சிரிது, அரிது, மானிடராதல் அரிது, என்கிருர் ஒளவைப் பிராட்டியாரி. பெறு தற்கரிய பிறவியைப் பெற்ற நாம் சமய குரவர்களாக நா ல் வ ைர ப் பெற்றுள் ளோம். அவர்களில் மாணவர்களாகிய ந ம க்கு ஞானசம்பந்தக் குழ ந்  ைத வாய்த்தது சாலச் சிறந்தது. தந்தையா ரோடு கோயிலுக்குச் சென்ற குழந்தை, கோயில் குளத்தில் மூழ்கி ஸ்நானம் செய்த தந்தையாரைக் காணுது அழுதது. புல மையிற் சிறந்த சேக்கிழார் சுவாமிகள் குழந்தை எதற்காக அழுதது என்று பாடு &qgori.
"வேத நெறி தழைத்தோங்க மிகு சைவத் துறை விளங்க பூத பரம்பரை பொலிய புனித வாய் மலர்ந்து 9(pg5 சித வளவயற் புகலி திருஞான சம்பந்தர்
பாத மலர் தலை கொண்டு தொண்டர்
சீர் பரவுவாம்."
"வேதத்தின் கோட்பாடுகள் சிறந்து விளங்கவும், பெருமை பொரு ந் தி ய சைவம் சிறந்து விளங்கவும், சிவனடி யார்கள் பரம்பரை சிறந்து விளங்கவும், புனித வாய் மலர அழுத, குளிர் ச் சி பொருந்திய செழிப்பு நிறைந்த வயல்களை உடைய புகலி என்று கூறப்பட்ட சீர் காழியின் கண்ணே அவதரித்த திருஞான சம்பந்தர், பாதமாகிய கமலத்தை சிர சிலே சூடி தொண்டர் பெருமையை கூற முற்படுகிருர்".
சம்பந்தர் சிவபெருமானின் அருளைப் பெற்றதை அறிந்து, சிவபாத இருதயர் மகனை தோள் மேல் சுமந்து ஆன நிதக் கூத்தாடி தம்மனைக்கு சென்றபொழுது இதையறிந்த அந்தணர்கள் சம்பந்தக் குழந்தையை, "காழியர்தவமே கவுணியர் தனமே! கலை ஞானக்கடலே! ஏழிசை மொழியாள் திருவருள் பெற்ற இளஞ் சிங்கேறே! மறைவளர் திருவே! வைதிக நிலையே! ஞான முகிலே! காவிரி யீன்ற முத்தே! வேதவொளியே! புண் ணிய முதலே கண்ணிரைக் கதிரே! கலைவளர் மதியே! என்றிப்படி பலவாறு துதி செய்தார்
கள்'"

த தா ன ம்
சம்பந்தர் திருக் கோலக்கா எனும் திருத்தலத்திற்குப் போய் தக்க ராகத்தில் பதிகம் பாடித்துதித்தார். அவர் முதலா வது பாடலில்
* மடையில் வாளைபாய மாதரார் குடையும் பொய்கைக் கோலக்-காவுளான் சடையும் பிறையும் சாம்பர் பூச்சும் கீழ் உடையுங் கொண்ட உருவம் என் கொலோ.”
பொய்கையிலே வாளை மீன்கள் பாய்ந்து அங்குள்ள எருமைகளின் மடியில் மோது கின்றன. கன்றுதான் பால்குடிக்கிறது என நினைத்து எருமை பாலை பொய்கை யில் சுரக்கின்றது. நீர் வேறு பால்வே ருகப் பிரித்துக் குடிக்கக்கூடிய அன்னங் கள் அதை உண்டு மகிழ்கின்றன. பெண் கள் நீராடி மகிழ்கின்ற குளத்தையுடைய திருக் கோலக்காவில் நீண்ட சடையை யும் கீற்றுப்பிறையையும் உடையவரும், சாம்பலாகிய திரு நீறைப்பூசியவரும், கீழ் உடையாகிய, கோவணத்தை அணிந்த சிவபெருமானது உருவம் பார்க்க வாய்ப்பு கிடைத்ததே என்று பாடுகிருர்,
சிவத்தோடு ஞானத்தை குழைத்து கொடுத்த சிவசம்பந்தத்தை உ  ைட ய படியால் திருஞானசம்பந்தர் எனப்பெயர் பெற்ருர் . திருக் கோலக்கா திருப்பதிகத் தில் முதல் பதிகத்தை பா டி ய வுட ன் இறைவன் திருவருளால் பொற்ருளம் கிடைத்தது. இறைவன் ஆன்மாக்களில் எவ்வளவு அன்பாக இருக்கிருர் என்பதை இதிலிருந்து அறிய லா ம் சம்பந்தக் குழந்தை தனது மென்மையான பூக் கரங்களால் தாளம் போட்டுத் திருப்பதி கம பாடினர். இதைக் கண்ட இறைவன் குழந்தையின் பூக்கரம் வருந்துவதைக் கண்டு ஒரு பொற்ருளத்தை நமசிவாய என்ற எழுத்தைப் பதித்து அருளினர். இறைவி ஒசையை அருளிஞர். தாளம் என்ற சொல்லுக்கு அரு ள ல் எ ன் று பொருள். ஆகவே இறைவன் தாளத்தை அருள, அதாவது தானம் செய்ய இறைவி ஒசையை தானம் செய்தார். ஆகவே நாமும் இறைவனை வணங்கி இறைவனின் அருளைப் பெறுவோமாக.
செல்வன். திருக்காமணி, செல்லத்துரை.

Page 70
கொம்பனித்தெரு 60))
“நால்வர்
1967
திருமுறை - நாவன்மை -
1-ம் வகுப்பு
2-ம் வகுப்பு
3-ம் வகுப்பு
4-ம் வகுப்பு
5-ம் வகுப்பு
6-ம் வகுப்பு
7-ம் வகுப்பு
8-ம் வகுப்பு
திருமுை
முதலாம் பரிசு இரண்டாம் பரிசு: மூன்ரும் பரிசு
முதலாம் பரிசு இரண்டாம் பரிசு மூன்ரும் பரிசு
முதலாம் பரிசு இரண்டாம் பரிசு மூன்ரும் பரிசு
முதலாம் பரிசு இரண்டாம் பரிசு மூன்ரும் பரிசு
முதலாம் பரிசு இரண்டாம் பரிசு மூன்ரும் பரிசு
முதலாம் பரிசு இரண்டாம் பரிசு மூன்ரும் பரிசு
முதலாம் பரிசு: இரண்டாம் பரிசு மூன்ரும் பரிசு
முதலாம் பரிசு இரண்டாம் பரிசு மூன்ரும் பரிசு:
க.பொ.த. வகுப்பு முதலாம் பரிசு
இரண்டாம் பரிசு மூன்ரும் பரிசு

6
சவ முன்னேற்றச் சங்க
Lu TL3FT Żsuo”
D ஆண்டு
கட்டுரைப் போட்டி முடிவுகள்
றப் போட்டி
சல்வன். க. பாலசுப் பிரமணியம் சல்வி. ந. பாலசிவனேஸ்வரி சல்வி. சோ. வசந்தராணி
சல்வி. சி. பராசக்தி சல்வன். இ. இரத்தினராசா சல்வி, சா, நந்தகுமாரி
சல்வன். ந: விஜயகுமார் சல்வன். ந. சிவபாலன் சல்வன், க, சத்தியநாதன்
சல்வன். ஆ. இராஜராம் சவ்வி. இ. பரமேஸ்வரி சல்வன். சு. மகேசன்
சல்வி. இரா. முத்துலட்சுமி சல்வி. சு. மாலதி சல்வி. சி. இராஜேஸ்வரி
சல்வி. த. தயாளரஞ்சனி சல்வி. சு. சுலோச்சன சல்வி. வே. தவமணிதேவி
சல்வி. சி. சிவசாந்தி சல்வன். ஆ. சிவராம் சல்வி. கோ. ஞானம்பிகை
சல்வன். மு. கந்தவனம் சல்வன். சி. செல்வநாதன் சல்வன். கா. காளிதாசன்
சல்வன். ச. ஆனந்ததியாகர் சல்வன். ச. மு. விவேகானந்தன் சல்வன். தி. செல்லத்துரை
46

Page 71
பாலர் பிரிவு
கீழ்ப் பிரிவு
மத்திய பிரிவு
மேற் பிரிவு
1-ம் வகுப்பு
2-ம் வகுப்பு
3-ம் வகுப்பு
4-ம் வகுப்பு
5-ம் வகுப்பு
6-ம் வகுப்பு
7-ம் வகுப்பு
8-ம் வகுப்பு
முதலாம் பரிசு இரண்டாம் பரிசு மூன்ரும் பரிசு: முதலாம் பரிசு இரண்டாம் பரிசு மூன்ரும் பரிசு: முதலாம் பரிசு இரண்டாம் பரிசு. மூன்ரும் பரிசு:
முதலாம் பரிசு இரண்டாம் பரிசு மூன்ரும் பரிசு
முதலாம் பரிசு இரண்டாம் பரிசு மூன்ரும் பரிசு
முதலாம் பரிசு இரண்டாம் பரிசு மூன்ரும் பரிசு முதலாம் பரிசு இரண்டாம் பரிசு மூன்ரும் பரிசு
முதலாம் பரிசு இரண்டாம் பரிசு: மூன்ரும் பரிசு முதலாம் பரிசு இரண்டாம் பரிசு மூன்ரும் பரிசு முதலாம் பரிசு: இரண்டாம் பரிசு: மூன்ரும் பரிசு முதலாம் பரிசு இரண்டாம் பரிசு மூன்ரும் பரிசு முதலாம் பரிசு இரண்டாம் பரிசு: மூன்ரும் பரிசு:
க.பொ.த. வகுப்பு முதலாம் பரிசு
இரண்டாம் பரிசு மூன்ரும் பரிசு:
ந

ாவன்மைப் போட்டி
செல்வன். பா. இளங்கோவன் செல்வி. சி. பாக்கியலட்சுமி செல்வி. கா. காளிமலர் செல்வி. த. தூயமணி செல்வன். ந. சிவபாலன் செல்வன். சு. கனகசபை
செல்வி. சு. ஜெயலட்சுமி செல்வி. இ. பரமேஸ்வரி செல்வி. த. தயாளரஞ்சனி
செல்வி. சி. சிவசாந்தி செல்வன். இ. மனுேரஞ்சன் செல்வன். கா. காளிதாசன்
கட்டுரைப் போட்டி
செல்வி. சோ. வசந்தராணி செல்வன். க. பாலசுப்பிரமணியம் செல்வி. பொ. கிரிசாம்பாள்
செல்வன். க. செல்வராஜா செல்வி க. நிர்மலா - செல்வன். இ. இரத்தினராசா செல்வன். க. சத்தியநாதன் செல்வன். ந. சிவபாலன் செல்வி. த அற்புதரஞ்சனி செல்வன். மு. கணேசன் செல்வன். ஆ. இராஜராம் செல்வன். சு. மகேசன்
செல்வி. சு. மாலதி செல்வி சி. யோதீஸ்வரி செல்வன் . இ. செல்வம் செல்வி. த. தயாளரஞ்சனி செல்வி. க. இராஜேஸ்வரி செல்வன். க. பாலேந்திரன்
செல்வன். ஆ. சிவராம் செல்வன். அ. குகனேஸ்வரன் செல்வி. சி. சிவசாந்தி
செல்வன். கா. காளிதாசன் செல்வன். மு. கந்தவனம் செல்வன். பூரீவர்ணராசா. செல்வி. த. பாலரஞ்சனி செல்வன். தி. செல்லத்துரை செல்வன். ச. ஆனந்ததியாகர்
47

Page 72
கொழு
ம்பு விவே
அகில இலங்கைச் சை
செல்வன்
செல்வன்
செல்வி.
செல்வி.
செல்வி.
செல்வி.
செல்வி.
செல்வன்.
செல்வன்.
செல்வி.
செல்வி.
செல்வன்.
செல்வன்.
செல்வன்.
செல்வி. செல்வி. செல்வி. செல்வி. செல்வி. செல்வி. செல்வி. செல்வன் செல்வன் செல்வன்
பரீட்சை பெ.
1966-D
பாலர் பி
பெயர்
, மு. கணேசன் , சே சுப்பிரமணியம் த. அற்புதரஞ்சனி சா. கிருஷ்ணகுமாரி த. தூயமணி செ. பூரீரங்கநாயகி சோ. பாக்கியவதி ந. சிவபாலன்
பாலர் பி
ந. நந்தகுமாரன் க. அமிர்தராணி சே. மல்லிகா
பெ. கணேசராசா சி. பரமசிவம்
த. தயாளச்சந்திரன்
ஆரம்ப பி
இ. ஜெயலட்சுமி சி. யோதீஸ்வரி இ. முத்துலட்சுமி சி. இராஜேஸ்வரி ச. கிருஷ்ணவேணி கு. குலதேவி சு. மாலதி . ச. தில்லைநாதன் ... p5. 6êeau uTrefnr . செ. சண்முகநாதன்
48

கானந்த சபை
வ சமயப் போட்டிப்
ரிவு II
விசேட சித்தி
ரிவு 1

Page 73
ஆரம்ப பிரிவு
பெயர்
செல்வி. ந. தவமணி செல்வி. சு. ஜெயலட்சுமி செல்வி. வே. புஸ்பராணி செல்வி. த. தயாளரஞ்சனி செல்வி. சு. சுலோச்சனு செல்வன். க. பாலேந்திரன் செல்வன். ச. பாலகுமார்
கீழ்ப் பிரிவு
செல்வி. வே. வள்ளியம்மை
செல்வி. சி. சிவசாந்தி செல்வி. கோ, ஞாளும்பிகை செல்வி. ப. சகுந்தலா செல்வன், இ. தேசபந்து செல்வன். ஆ. சிவராம் செல்வன். ச. சாந்தகுமார் செல்வன். சொ. சத்தியகீர்த்தி
கீழ்ப் பிரிவு செல்வன். சி. செல்வநாதன்
மத்திய பிரி செல்வன். தி. செல்வத்துரை
செல்வி. த. பாலரஞ்சனி செல்வி. க. இந்திராணி
மேற் பிரிவு செல்வன். ச ஆனந்ததியாகர் செல்வன். ச. விவேகானந்தன்
*怒紫冷
49

II
பெறுபேறு சித்தி
II
சித்தி
சித்தி
சித்தி

Page 74
சம்ப
சின்ன
இல்லப் பொறுப்பா
திரு. திரு.
தலைவர் : செல்
காரியதரிசி செல்
தனதிகாரி : செல்
அப்பர் இல்
சின்னம் “உழவr
இல்லப் பொறுப்பாளர்கள்:
திரு. சு. லிங்கேஸ் திரு. சொ. தட்சிஞ
தலைவர் : செல்வன். ச. ஆன காரியதரிசி செல்வன். ஆ. சிவ
தனதிகாரி : செல்வி. சு. சுலோ
 

ந்தர் இல்லம்
‘ம் “பொற்றளம்’
9. ULD grff)
க. பாலசுப்பிரமணியம்
வன். பெ. பூமிநாதன்
வன். ந. ஜெயராஜா
வி. த. பாலரஞ்சனி
柴冷
வரன்
றமூர்த்தி
ாந்ததியாகர்
J TLD
ச்சணு

Page 75
சுந்தரர் இல்
இல்லச் சின்னம் "செங்ே
இல்லப் பொறுப்பாளர்கள்:
திரு. வே. பெ. சாமி திரு. கோ. கார்த்தி'
தலைவர் : செல்வன், தி. செல்
காரியதரிசி; செல்வன். இ. யூனிவ
தனதிகாரி செல்வி, கோ. ஞ
*器崇}
மாணிக்க
இல்ல
இல்லப் பொறுப்பாள
திரு. சி திரு. ெ
தலைவர் : செல்வ
காரியதரிசி செல்வ
தனதிகாரி செல்வி
s
 

DOLD
கோல்”
கேசன்
லத்துரை
τόσοΤUπεσπ
ாணும்பிகை
வாசகர் இல்லம்
ச் சின்னம் ஏடு”
"ர்கள்:
1. விமலநாதன்
பா. பாலகிருஷ்ணன்
|ன், ச. மு. விவேகானந்தன்
|ன், இரா. சுப்பிரமணியம்
பி. சு. ஜெயலட்சுமி

Page 76
கொம்பனித்தெரு 6 სმ) “நால்வர் சம
LD17 60Ö76)//
❤sne News.
மன்றப் பொறுப்பாளர் மன்றப் பெரும்
பொருளாளர் மாணவர் தலைவன் துணைத் தலைவர் : காரியதரிசி : உப காரியதரிசி தஞதிகாரி உப தனதிகாரி : பத்திராதிபர்
செய
செல்வன். இரா. சுப்பிரமணியம் செல்வன். யூரீவர்ணராசா
செல்வன். பெ. நாகநாதன்
எமது பாடசாலை மாணவர் மன்ற தவர்களின் ஒத்துழைப்பினலும், ஆசிரியா செயலாற்ற முடிந்தது என்பதை மகிழ்ச்சிய
மாதம் ஒருமுறை கூடும் இம் மன்ற பட்ட ஆற்றல்கள் வெளிப்படுவதால் ஏனைய பயன் பெற ஏதுவாகிறது. இல்லங்கட்கின தரங்கம் முதலியனவற்றை இம்மன்றம் உள்ளத்தில் சமய உண்மைகளை உரிய இம்மன்றத்தின் விருப்பாகும்.
எமது மன்றப் பொறுப்பாளருக்குப் எமது சைவ முன்னேற்றச் சங்க செயலாள நன்றியை தெரிவித்துக் கொள்கின்றது.
வணக்
செல்வன். தி. செல்லத்துரை (தலைவர்)

சவ முன்னேற்றச் சங்க யப் பாடசாலை’
ர் மன்றம்
LLL ALLeSLLLLSLSLLLLLSLLLSLSLSLSLSLSLSSSSSALSLSLSALSLLALLS
திரு. சு. லிங்கேஸ்வரன்
திரு. வே. பெ. சாமி செல்வன். தி. செல்லத்துரை செல்வன். பெ. பூமிநாதன் செல்வன். ச. மு. விவேகானந்தன் செல்வன். இ. மனுேரஞ்சன் செல்வி, த. பாலரஞ்சனி செல்வி. க. அமிர்தராணி செல்வன். ச. ஆனந்ததியாகர் 1ற் குழு
செல்வி. சிவசாந்தி
செல்வி. ப. சகுந்தலா
செல்வி. வே. தவமணிதேவி
*沿冷
ம் வழமைபோல் இவ்வாண்டும் அங்கத் ர்களின் ஆதரவிஞலும் சிறந்த முறையில் புடன் தெரிவிக்கின்ருேம்.
)த்திலே மாணவ-மாணவிகளின் தனிப் மாணவ, மாணவிகளும் அதனுல் பெரும் டயே விவாதம், சொற்பொழிவு, கருத் நடாத்துகிறது. எதிர்காலச் சிருர்களின்
முறையில் ஊட்டவேண்டுமென்பதே
b , பாடசாலை ஆசிரியர்கட்கும் மற்றும் ருக்கும் இம்மன்றம் தன் மனம் நிறைந்த
'கம்.
செல்வன். ச. மு. விவேகானந்தன் (காரியதரிசி)

Page 77
கொம்பன
சைவ முன்ே
பஜனைக் குழுவினரும் வி
 

ரித்தெரு
னற்றச் சங்க
Iல்லிசைக் குழுவினரும்

Page 78


Page 79
6 -
கொம்பனி சைவ முன்னே
பதின்நான்காவது
(1966
சமர்ப்பணம்
கொழும்பு கொம்பனித் தெரு சைவ முன்னேற்றச் சங்கத்தின் பதின் நான்காம் ஆண்டறிக்கையையும் 1-7-66 தொடக் கம் 30-6-67 வரையுள்ள வரவு செல வுக் கணக்குகளையும் சங்க அங்கத்தவர்க ளுக்கு பணிவுடன் சமர்ப்பிக்கின்ருேம்.
ஆதரவு நல்குக!
கடந்த பதின்மூன்று ஆண்டு கால Dis உயிரோட்டத்துடன் வளர்ந்து வரும் எமது சங்கம் இவ்வாண்டும் பல் லாற்ருலும் சிறப்புற்று சேவையாற்றி யுள்ளதென்பதை அளவிலா ஆனந்தத் துடன் அறியத்தருகின்ருேம். இவ்விதம் சிறப்புற்று விளங்குவதற்கு ஆர் வ மும் அயரா உழைப்பும் நல்கிய செயற்குழு உறுப்பினற்கும், இந்நகரில் வதிகின்ற சமயப்பற்றுள்ள தங்களைப் போ ன் ற பெருமக்களின் மனமுவந்த ஒத்துழைப் பிற்கும், நிதி உதவிக்கும் சிரம் தாழ்த்தி கரம் கூப்பி எங்கள் மனம் நிறைந்த நன் றியறிதலை முதற் கண் தெரிவித்துக்கொள் கின்ருேம். வருங்காலத்தில் எமது சங் கம் மென்மேலும் சிறப்புற்று சிவநெறிக் கும், செந்தமிழுக்கும் பணியாற்ற அங் கத்தவர்களும், ஆதரவாளர்களாகிய உங்

த்தெரு
ாற்றச் சங்கம்
ஆண்டு அறிக்கை
-1967)
களது அயரா உழைப்பும் ஊக்கமும் எங் களுக்கு என்றென்றும் கிடைக்க வேண்டு மென்று பணிவுடன் வேண்டுகின்ருேம்.
உறுப்புரிமை
எமது சங்கத்தில் 104 மாதச் சந்தா உறுப்பினர்களும், 22 வ ரு ட ச் சந்தா உறுப்பினர்களும் உள்ள ன ர். மேற் கொண்டும் சைவ அன்பர்களை எமது சங் கத்தில் உறுப்பினர்களாக சேர்க்கும் பணி யில் ஈடுபட்டுள்ளோம்.
கூட்டங்கள்
இவ்வாண்டு 13 செயற்குழுக் கூட்டங் களும் 4 உபகுழுக் கூட்டங்களும், 21 சிறப் புப் பொதுக் கூட்டங்களும் நடைபெற் றிருக்கின்றன. இக்கூட்டங்களில் ஆராயப் பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட முக்கிய விடயங்கள் கூறப்பட்ட கருத்துக்கள் அவ் வப்போது புதினப் பத்திரிகைகள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளன.
'நால்வர் சமயப் பாடசாலை’
எமது சங்க இலட்சியங்களில் மிக முக்கியமான சமயப் பாடசாலை கடந்த 13 ஆண்டுகளாக சிறப்புற்று நடைபெற்று வருகின்றது. இதுவரை காலமும் (போயா தினங்களில்) காலை 9 மணி தொடக்கம்

Page 80
நண்பகல் 12 மணிவரை நடைபெற்று வந்த பாடசாலை 5-8-67 தொடக்கம், பெற்றேர் ஆசிரிய சங்கத்தின் வேண்டு கோட்கிணங்க காலை 8-30 மணியிலிருந்து பகல் 11-30 மணி வரை நடைபெற்று வருகின்றது. இப் பாடசாலையில் பாலர் கீழ் ப் பி ரி வி லி ரு ந் து க. பொ. த. (சாதாரண ) வகுப்புவரை இருநூற்றுக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் சம யக் கல்வி பயின்று வருகின்ருர்கள். அத் துடன் 'அருள் ஒளி' நிலையத்தாரால் நடாத்தப்படும் யோகாசன வ கு ப் பு களிலும் எமது பாடசாலை மாணவர்கள் கலந்து வருகின்றர்கள்.
இதன் பயனுக மாணவர்கள் சிரேஷ்ட வகுப்பில் சித்தியடைவதற்குரிய முக்கிய பாடங்களில் ஒன்ருன, சமய பாடத்தில் விஷேட சித்தி அடைவதோடு, ஒழுக்கசீலர் களாகவும், உயரிய பண்புள்ளவர்களாக வும் , திடகாத்திரமுள்ளவர்களாகவும் திகழ்வதற்கு பயிற்றப்படுகின்ருர்கள்.
எமது சங்கப்பாடசாலையில் வேதனம் எதுவுமின்றி திருவாளர்கள். வ. சி. செல் லையா, வ. செல்வரத்தினம், வே. பெ. சாமி, வ. இ. இராமநாதன், பொ. பால கிருஷ்ணன், சி. பரமசாமி, சி. விமல நாதன், க. பாலசுப்பிரமணியம், சு. லிங் கேஸ்வரன், கோ. கார்த்திகேசன், சொ. தட்சினமூர்த்தி ஆகிய அன்பர்கள் ஆசிரி யப்பணி புரிகின்றர்கள். இப்பாடசாலை யின் பிரதம மேற்பா ர் வை யா ள ராக, திரு. வ. சி. செல்லையா அவர்களும், பாட சாலை நிர்வாகச் செயலாளராக திரு. சு. லிங்கேஸ்வரன் அவர்களும் கடமையாற்றி வருகின் ருர்கள்.
'நால்வர் இல்லம்’
எமது சமயப் பாடசாலையில் கல்வி பயின்று வரும் மாணவர்களை சமய குரவர் கள் நால்வரின் திருநாமங்களைக் கொண்டு, நான்கு இல்லங்களாக முறையே "சம்பர்
தர் இல்லம்,’ ‘அப்பர் இல்லம்,’ ‘சுதி தரர் இல்லம்,’ ‘மாணிக்கவாசகர் இல் லம்’ என வகுத்துள்ளோம்.
எமது சங்கத்தால் கொண்டாடப் படும் நாயன்மார்களது குருபூசைத் தினங் களில், அவ் அவ், இல்லங்களைச் சேர்ந்த மாணவர்கள் சொற்பொழிவு, பக் தி ப் பாடல்கள் தமிழோ டிசை பாடல் முதலிய நிகழ்ச்சிகளில் பங்கு கொள்கின்றர்கள். அத்தோடு குரு பூசைத்தினங்களில் விழா
54

மண்டபத்தை துப்பரவு செய்து மாவிலை, தோரணம் முதலியவற்றினுல் அலங்கரிக் கும் பொறுப்பையும் அவ் இல்ல மாணவர் களே செய்து வருகின்ருர்கள்.
இவற்றிற்கெல்லாம் வேண்டிய உதவி யையும் உற்சாகத்தையும் அவ் அவ் இல்ல ஆசிரியர்கள் அளித்து வருகின்றர்கள்.
“நால்வர் நூலகம்’
சமய குரவர்களின் போ த னை களை சாதனையில் கடைப்பிடித்து ஒழுகிவரும் எமது சங்கத்தினர், தம் நூலகத் தி ற் கு 'நால்வர் நூலகம்' என பெயரிட்டுள் ளனர். 25.5-66 நடைபெற்ற சேக்கிழார் விழாவின்போது அளவையூர் ச ஞ் சீ வி அருட்கவி சி. வினுசித்தம்பி அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்நூலகத்தில் 250-க்கு மேற்பட்ட சமய இலக்கிய நூல் கள் உள்ளன. இடவசதி இல்லா சூழ்நிலை யால் தற்போதைக்கு, எமது பாடசாலை மாணவர்களுக்கு மாத்திர ழ் இந்த நூலகம் பயன்படுத்தப்படுகின்றது. கூடிய விரை வில் பொதுமக்கள் அனைவருக்கும் பயன் படக்கூடிய பொது நூலகமொன்றை கொம்பனித் தெருவில் ஆரம்பித்துவைக்க எண்ணியுள்ளோம். இந்நூலகப் பொறுப் பாளராக திரு. பொ. பாலகிருஷ்ணன் அவர்கள் கடமையாற்றுகின்ருர்,
சமய அறிவுப் போட்டிகளும் பரீட்சைப் பேறுகளும்
விவேகானந்த சபையோரால் நடாத் தப்படும் அகில இலங்கை இந்து சமய பரீட்சையில் வழமைபோல் இவ்வாண்டும் 112 மாணவர்கள் பங்கு பற்றுகிருர்கள்g சென்ற ஆண்டு நடைபெற்ற பரீட்சையில் மாணவர்கள் கலந்து அதில் 45 மாணவரி கள் இரண்டாம் பிரிவிலும், செல்வன். ச. நந்தகுமாரன் முதலாம் பிரிவிலும் சித்தி யடைந்துள்ளார்கள். அத்தோடு எ மது சங்கத்தால் இவ்வாண்டு நடாத்தப்பட்ட திருமுறைப் போட்டியில் 27 மாணவர் களும், நாவன்மைப் போட்டியில் 9 மாண வர்களும், கட்டுரைப் போட்டியில் 27 மாணவர்களும் இம்முறை பரிசில் பெற் றுள்ளார்கள். இத்தோடு கதிர்காம யாத் திரிகர் தொண்டர் சபையாரால் நடாத் தப்பட்ட சுந்தரர் தேவாரப் போட்டியில் எமது மாணவர்கள் பங்குபற்றி பரிசில் களைப் பெற்றுள்ளார்கள்.

Page 81
எம்மால் நடாத்தப்பட்ட போட்டி களில், சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல் அமைந்து நடுநிலயை ஆற்றிய திரு வாளர்கள் : சைவ இளவல் சி. திருநாவுக் கரசு, இ. கணேசன், மா. குமாரசாமி, வே. பரமலிங்கம் ஆகியோர்கட்கு நாம் என்றும் கடமைப் பாடுடையோம்.
இறை வழிபாடும் இல்ல பஜனையும்
கொம்பணித் தெரு பூனி சிவசுப்பிர மணிய சுவாமி கோவிலில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும், மற்றைய உற் சவகாலங்களிலும் நடைபெற்றுவரும் கூட் டுப் பிரார்த்தனையும், பஜனையும் எமது சங் கத்தினராலே நடாத்தப்பட்டு வருகின் றன. இந்து வாலிபர் சங்க "அப்பர் அருள் நெறி' குழுவின் அன்பு அழைப்பை ஏற்று, செட்டித் தெரு பிள்ளையார் கோவி வில் புதுவருடத்தன்று ந  ைட பெ ற் ற தேர்த்திருவிழாவின்போது எமது சங்க பஜனைக் கோஷ்டியினர் காலையிலிருந்து மாலை வரை பஜனை செய்து, சித்தி விஞ யகப் பெருமானது திருஅருட் பேறையும், சைவப் பெருமக்களின் நன் மதிப்பையும் பாராட்டுதலையும் பெற்றனர். இப் பஜ னையை முன்னின்று நடத்திய பெருமை திரு. வே. பெ. சாமி அவர்களையே சாரும்.
அத்துடன் அன்பர்கள் பலரின் அன்பு வேண்டுகோட்கிணங்கி இ ல் ல ங் கள் தோறும் சென்று "இல்ல பஜனை" செய்து வருகின்ருேம். தற்போதைக்கு மா த ம் ஒரு முறை இல்ல பஜனை செய்வதென்று முடிவு செய்துள்ளோம். இம் முயற்சிக்கு எமக்கு முன்னின்று அன்பும் ஆதரவும் நல்கி எம்மை தம் இல்லங்கட்கு அழைத்த பெருமை திருவாளர்கள். சி. சங்கரப் பிள்ளை, இ. இரத்தினம், த. சிவலிங்கம், ஆ. கந்தையா ஆகியோருக்கே சாரும். மற்றும் அன்பர்களின் ஆவலேயும் பூர்த்தி செய்வோம் என உறுதி கூறுகின்ருேம்.
காஞ்சிபுர மெய்கண்டான் ஆதீனம் திரு. பி. எஸ். இராஜசேகரன் ஒதுவார் அவர்களும், வட கொழும்பு இந்து பரி பாலன சபை பஜனைக் குழுவினரும் எமது அழைப்பை ஏற்று எம்மால் கொண்டா டப்பட்ட சேக்கிழார் விழாவில் தமிழோடு இசை பெருக பண்ணுேடு அருட் பாடல் களை பாடிஞர்கள். ஓதுவார் அவர்கட்கும், சபையினருக்கும் நாம் நன்றிகூற கடமைப் பாடுடையோம்.

அடிகளார் அருளுரையும் அம்மையார் அறிவுரையும்
தாய்நாட்டிலிருந்து சேய் நாட்டிற்கு வரும், சமயப் பெரியா, களை சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்ல" ம் அழைத்து சய யச் சொற்பொழிவு ஆற்றுவித்த பெருமை யும் எமது சங்கத்திற்கு உண்டு. கடந்த காலங்களில் திருஅ x னுமலே ஆ தி ன குன்றக்குடி அடிகள் வரகவி யோகி சித் தானந்த பாரதியார் அன்புப் பழனி பூரீமத் சுவாமி பிரணவானந்த சரஸ்வதி ஆகியோர்களின் அருள் மொழிகளை மக்கள் மனதிற் பதியச் செய்த எமது சங்கம், இவ் வாண்டும் தவத்திரு யோகி சித்திரமுத் தடிகள்; திருமுருக கிருபானந்த வாரி அவர்களின் பிரதம சிஷ் யை மதுரை ஆதி னம் செஞ்சொற் செம்மணி மா சண் பகவல்லி அம்மையார் ஆகியோர்களை அழைத்து மக்களின் ஆன்ம நேயத்துக்கு ஏதுவாகிய அரிய சொற்பொழிவுகளைச் செய்துள்ளோம்.
சேர், பொன். இராமநாதன்
நினைவு தினம்
கொழும்பு இத்து வாலிபர் சங்கத்தா ரால், பாராளுமன்ற சதுக்கத்தில் கொண் டாடப்பட்ட இராமநாதன் நினைவு தினத் தன்று, அவர்கள் அழைப்பை ஏற்று எமது சங்கமும் கலந்து அன்னரது உருவச் சிலைக்கு மலர் மா லை அணிவித்து எம் நன்றிக் கடனை தெரிவித்தோம்.
திருவெம்பாவும் திருவாதவூரடிகள் விழாவும்
வழமைபோல் இவ்வாண்டும் எமது பஜனைக் குழுவினர் திருவெம்பாவைத் தின ங்களில் அதிகாலை 3 மணிக்கு கொம்பணித் தெரு பூரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோவி லிலிருந்து புறப்பட்டு கொம்பனித் தெருவி லுள்ள பிரதான தெருக்கள்தோறும் திரு வெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி முத லிய பாடல்களை பாடி அதிகாலை ஐந்து மணிக்கு கோவில் வந்தடைந்து, ஆங்கு நடைபெற்ற பூஜையிலும் கலந்துகொண் டோம். சைவப் பெருமக்கள் பஜனைக் கோஷ்டியினரை மங்கள நி  ைற கு ட ம் வைத்து வரவேற்று தாக, சாந்திசெய்து சங் கத்தின் நன்றிக்கு இலக்கானர்கள். அத் தோடு திருவெம்பாவைத்தினங்களில் இரவு நேரத்தில் எமது சங்கத்தாரால் கோவி வில் திருவாதவூரடிகள் புராணம் படிக்கப் பெற்று பயன் சொல்லப்பட்டது. இறுதி

Page 82
நாளான 10-ம் நாள் சிறந்த முறையில் திருவாதவூரடிகள் விழா கொண்டாடப் Ul-L-37.
சங்கத்தால் கொண்டாடப்பட்ட
குருபூசைத் தினங்களும் விழாக்களும்
சமய குரவர் தால்வரதும், ஆறுமுக நாவலர் -திருவள்ளுவர் ஆகியோரது குரு பூசைகளேயும், நவராத்திரி விழா, கலை மகள் விழா, விநாயகர் பெருங் கதைப் படிப்பு, விநாயகர் சதுர்த்தி விழா, திரு வாதவூரடிகள் புராணப் படிப்பு, திருவாத வூரடிகள் விழா, சேக்கிழார் விழா முத லிய குருபூசைகளையும் விழா க் களை யும் வெகு சிறப்புடன் கொண்டாடினுேம். திருவிளையாடற் புராணப் படிப்பு
17-7-66 வெள்ளி க் கி ழ மை மாலை 7- 15 மணிக்கு அமைந்த சுப முகூர்த்தத் தில் ஆரம்பிக்கப்பட்ட திருவிளையாடற் புராணப் படிப்பு பிரதி வெள்ளிக்கிழமை தோறும் கொம்பனித் தெரு பூரீ சிவசுப் பிரமணிய சுவாமி கோவிலில் தொடர் விரிவுரையாக நடைபெற்று வருகின்றது. இக்கைங்கரியம் சிறப்புடன் நடைபெற்று வருவதற்கு திரு. ஆ. கந்தையா அவர்கள் தொடர்விரிவுரையாற்றி வருகின் ருர் நால்வர் ஆலயம்
எமது சங்கத்தின் ஆதரவில் கொம் பனித் தெரு பூஞரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சமய குரவர்களுக்கென்று தனி ஆலயம் ஒன்று அமைக்கப்பட்டு திருப்பணி நடைபெற்று வருகிறது. நாடு போற்றும் நால்வர் நெறி
சங்கத்தின் வருட வெளி யீ டா ன 'நால்வர் நெறி** சென்ற ஆண்டுபோல் இவ்வாண்டும் தொடர்ந்து வெளிவருகின் றது. இம் மலரை இலங்கையின் திகழ் வட-கிழக்குடன் சேர் மலைநாட்டு அறிஞப் பெருமக்களின் அரும் பெரும் அறிவுக் கட்டுரைகளும் எமது மாணவ மாணவி களின் கட்டுரைகளும் கவிதைகளும் மற் றும் தாய் நாட்டின் தன்னிகரற்ற எழுத் தாளர் கி. வா. அவர்களின் கட்டுரையும் அணி செய்கின்றன. தெய்வத் திருவருளால் திக்குலா
எமது பாடசாலை மாணவ மாணவி கள் ஆசிரியர்கள், பெற்றேர்கள், பழைய

மாணவர்கள், விசேட பிரமுகர்கள் உட் பட 67 யாத்திசிகர்கள் 7-5-67 காலை பிரத்தியேக பஸ்மூலம் பாடல்பெற்ற ஸ்த லமான திருக்கோணேஸ்வரக் கோவிலுக்கு சென்று விசேட அபிஷேக ஆராதனையில் கலந்துகொண்டோம். போகும் வழியிலும் வரும் வழியிலும் சரித்திர பிரசித்திபெற்ற பல இடங்களையும் கோவில்களையும் பார் வையிட்டு 8-5-67 இரவு 1-30 மணிக்கு கொழும்பு வந்தடைந்தோம்.
டீ மெல் வீதியும்
பூணி முருகன் வீதியும்
கொம்பனித் தெரு உணுப்பிட்டி வட் டாரத்தில் உள்ளதும், கொம்பனித் தெரு பூணூரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு முன்னுள்ளதுமான 'டீ மெல்? வீதியின் ஒரு பகுதியை 'பூஞரீ முருகன் வீதி’ என்று மாற்றி அமைக்குமாறு கொழும்பு மாநகர சபை முதல் வரையும், ஆனையாளரையும் எமது சங்கம் வேண்டியுள்ளது. எமது நியாயமான வேண்டுகோளை கூடிய விரை வில் நிறைவேற்றித்தருவதாக திருமதி மீன இரத்தினம் அவர்கள் உறுதி கூறியுள்ளார். இம்முயற்சி வெற்றிபெற, எமது சங்க உப தலைவர் திரு. வை. நா. சோமசுந்தரம் அவர்கள் அரும்பணி ஆற்றி வருகின்ருர், இலங்கை வானுெலியும் செய்தி இதழ்களும்
எமது சங்கத்தால் கொண்டாடப் படும் சகல விழா நிகழ்ச்சிகளையெல்லாம் தவருது 'தினக் குறிப்பில்’ அறிவித்து வரும், இலங்கை ஒலிபரப்பு கூட்டுத் தாப னத்தாருக்கும், எமது சங்க நிகழ்ச்சிகளைக் காலத்துக்குக் காலம் வெளியிட்டுவரும் செய்தி இதழ்களுக்கும் எமது நன்றி. இந்து சமய ஆலோசனைச் சபையும்
இந்து மாமன்றமும்
எமது சங்கத்தால் நடாத்தப்பட்டு வரும் நால்வர் சமயப் பாட சா லே க் கு வருடா வருடம் இந்து சமய ஆலோசனை சபையார் பண உதவி அளித்து வருகின்ற னர். இவ்வாண்டும் எமது சங்கத்திற்கு ரூபா 350/- தந்து உதவியுள்ளனர்.
அத்தோடு சழத்திலுள்ள நூற்றுக் கணக்கான சற்சங்கங்களை தன்னகத்தே ஒன்று சேர்த்து சைவப் பெருமக்களின் தலை சிறந்த ஸ்தாபனமாக மிளிரும் இந்துமா மன்றத்திலும் எமது சங்கம் உறுப்பினராக உள்ளதென்பதையும் அள விலா ஆனந்தத்துடன் அறியத் தருகின் ருேம்.
冷

Page 83
எமது சங்க நிகழ்ச்சிகள்
சமயப் பெரியார்
வாழ்த்துரைகள்
AMNMNMNV
14-10-64 Qaj Girafai Spót) LD Lantah) . சமுகமளித்தேன். கொம்பனித்தெரு சை கூட்டுப் பிரார்த்தனை சிறப்பாக நடைபெற்ற வருவதை அறிந்து மிக மிக மகிழ்ச்சி அடைந்' மென்மேலும் வளர்ந்து சைவ உலகிற்குப் பய
Dnr&DJ Gau GăvG66ávGp6ãT.
l 4-1 0-66
கொம்பனித் தெரு சைவ முன்னேற்ற வழிபாடு" என்னும் பொருள்பற்றி ஆலய திருவருளால் இன்று எனக்கு கைகூடியது. மட்டுமல்ல, கூட்ட நிகழ்ச்சியின் போது கா தது. மேற்படி சங்கத்தின் பணி கொழும்ட அரிய வாய்ப்பு என்றே கருதுகிறேன்
5-10-66
கொம்பனித்தெரு பூரீ சைவ முன்னே கம் நாவலர் காலத்தில் இருந்திருத்தால், ே மெல்லாம் பரவும் வகை தெரிந்திருக்கும். பத்துக்கு நான் வந்து இந்த இளைஞர்களைப் ப வண்ணை வைத்தீஸ்வராலயத்தின் பிரசார கத்தின் இயக்குநர்களைப் பார்க்கும்போது ந இச்சங்கத்தினர் என்னை சமயத்துறையில் தூண்டுவதற்காக நான் அவர்களுக்கு பொ
17-10-66
இன்று கொம்பனித்தெரு சைவமுன்ே சொற்பொழிவு ஆற்றினேன். இதன் முன்னே ஆண்டில் இருந்து இன்று வரை இக்கோவில் என்றும் அழியாது.
20- 0-66
ஒரு சில வாலிபர்களின் பெரு முய அற்புதமாக நடக்கும் பெரும் புதுமை க ஆர்வமிக்க அனைவருக்கும் அன்னை அருள்
2— 0 - 5-6 .
57

ரில் கலந்துகொண்ட கள் வழங்கிய
பின்வருமாறு
MJAN WM/M/NV~
ஆரம்பமாகிய நவராத்திரி விழாவுக்குச் வ முன்னேற்றச் சங்கத்தின் ஆதரவில் து. சங்கம் பல தொண்டுகளைச் செய்து தேன். அச்சங்கத்தாருடைய தொண்டு ன் உதவுமாறு சிவசுப்பிரமணியப் பெரு
செ. க. சண்முகம்பிள்ளை.
ச் சங்கத்தின் அழைப்பின் பேரில் 'சக்தி முன்றலில் பேசும் வாய்ப்பு சக்தியின்
சபையோர் எனது உரையின்போது ட்டிய அமைதி என்னை, மிகவும் கவர்ந் வாழ் சைவப் பெருமக்களுக்கு ஒரு
இ. அன்னலட்சுமி.
(வீரகேசரி)
ாற்றச் சங்கத்தினரி போன்ற ஓர் இயக் மன்மை கொள் சைவ நீதி இன்று உலக இந்த சிவசுப்பிரமணிய கோவில் மண்ட ார்க்கும் போதுள்ளம், நாவலர் காலத்து மண்டப நினைவு வருகிறது. இத்தச் சங் ாவலரின் சிஷ்யரின் நினைவு வருகின்றது. -மிகு சைவத்துறையில் மேன்மேலும் தும் கடமைப்பட்டுள்ளேன்.
ச. மகேச ன். (தினகரன்)
னற்றச் சங்க ஆதரவில் இம்மன்றத்தில் ாற்றம் மிகவும் போற்றத்தக்கது. 1959ம் அடைந்த முன்னேற்றம் கற்சிலைபோல்
“சைவ இளவல்’
கியாலே ஒரு பெரும் விழாவே, வெகு ராதேவியின் அருளாகத்தான் இருக்கும்! Luara Lumrar Aras
யோகா பாலச்சந்திரன்,
(தினபதி)

Page 84
கொம்பனித்தெரு சைவமுன்னேற்ற தக்கது. சைவத்தையும், தமிழையும், தன ஆற்றும் தன்னலமற்ற தொண்டு வானூர் சொக்கன் சேவடிகளைப் போற்றுகின்றேன்
22-10-66
கலியுக வரதராகிய முருகப் பெரும சைவமுன்னேற்றச் சங்கத்தினர் உள்ளன் எ ல் லோ ரா லும் போற்றப்படக்கூடிய முதலிய விழாக்களைத் திறமையுடன் கொ மக்களாய் விளங்க வேண்டிய சிறுவர் சிறு கள் பயிற்றி வருவதால், அளப்பற்ற சிவ கள் இயற்றும் தொண்டு செழித்தோங்க பாலிப்பதாக.
22 - 1 0-66
சமயம் வளர, சாத்திரம் வளர, அ டாற்றுவது சைவ முன்னேற்ற சங்கம். இப் கத்தில் முருகன் என்னேயும் ஈர்த்து பேசு போல், இந்த சிறந்த சைவமுன்னேற்றச் யுடன் பணியாற்றும் பக்த தொண்டர்களையு புரிய வேண்டும் என்று என் உள்ளங்கலந் தித்துக் கொள்கிறேன். வளரிக சைவ முன்ே சங்கத்தின் அன்பர்கள்!!
110, சிங்கன்ன செட்டி தெரு, சிந்தாதரி பேட்டை, மதராஸ்-2, 1-11-66,
சைவ முன்னேற்றச் சங்கத்தார் பல இடம், வசதியில்லா சூழ்நிலை தமது சைன் சாதித்து வரும் சாதனைகள் மிகவும் போற்ற பெருமைப்படுகிறேன். அவர்தம் பணி வ இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிருே
27-1 1-66
கொம்பனித்தெரு சைவ முன்னேற் டங்களாகக் கொழும்பில் சைவத்தையும் வரும் பணிகள் பாராட்டத் தக்கவை. ஈழத் இவர்களின் பாதையைப் பின்பற்றி சைவ, வேண்டுமென்று விழைகின்றேன். ஆறுமுக தொண்டை இச்சங்கம் சிறு அளவிலாவ செயலாகும்.
4-1 2-66
தலை நகரில் பல ஆண்டுகனாக தமி வரும் கொம்பனித்தெரு சைவ முன்னேற்ற அவர்கள் பணி தொடர்ந்து நடக்கவும், ! பராசக்தி அருள்வாளாக,
4一及2一66

* சங்கம் செய்து வரும் பணி போற்றத் து இரு கண்களாகக் கொண்டு அவர்கள் மதியம் போல் நாளும் வளர செந்தழிழ்ச்
வசந்தா வைத்தியநாதன்.
ான் திருக்கோயிலில், கொம்பனித்தெரு புடன் ஆற்றி வரும் சமயத் தொண்டு தொன்று. அவர்கள் நர வ ராத் தி ரி, ாண்டாடியும், வருங்கால சைவப் பெரு மிகட்குச் சமய பாடங்கள் திருப்பாடல் புண்ணியம் செய்து வருகின்றனர். அவரி
எல்லாம் வல்ல இறைவன் திருவருள்
மு. வைரவப்பிள்ளை
ன்பு வளர, அறப்பண்பு வளர தொண் படியான உயர்ந்த தொண்டாற்றும் சங் *ம் பணியை அளித்து அருள் புரிந்தது சங்கத்தையும், இச்சங்கத்தில் பய பக்தி ம் முருகன் நீடூழி வளர்ச்சியடைய அருள் த அன்போடும் பக்தியோடும் பிரார்த் னற்ற சங்கம்! வாழ்க சைவ முன்னேற்ற
வணக்கம் மா. சண்பகவல்லி
வித இடையூறுகளுக்கிடையே குறுகிய வ ஆர்வம் ஒன்றின் துணை கொண்டே }த்தக்கவை பின்பற்றத்தக்கவை என்று ாழ வேண்டும் வளர வேண்டும் என்று Pub.
பாலம் லக்ஷ்மணன்
றச் சகிகத்தார் கடந்த பதின்மூன்று வரு தமிழையும் வளரிப்பதற்காகச் செய்து த்தின் பல பாகங்களிலுள்ள இளைஞர்கள் த்துக்கும் தமிழுக்கும் தொண்டு செய்ய நாவலர் பெரு ம ள வில் செய்த து செய்து வருவது மகிழ்ச்சிக்குரிய
232 5. 5Lijst afst.
ழ்ப் பணியும் சைவப் பணியும் ஆற்றி ச் சங்கத்தினர் பாராட்டுக்குரியவர்கள். சங்கம் மேன்மேலும் வளரவும் அன்னை
இ. மகேஸ்வரன்

Page 85
"இன்னல் பலவிடையூறு இழைத் அன்பினுடன் பணிபுரியு மன்பர் கன்னல் மொழிக் குறமங்கை ! இன்னமும் நற்பணி பெருக இ
28-12-66
முருகா! உன் அன்புடைச் செல்வர் சைவமும் ஓங்க உனது பூரண அருளைத் இச்சங்க வளர்ப்பாளர்கட்கு என் அன்பு
2-1 2-66
எமதருமை, சைவ முன்னேற்ற சங்க பிரகாசிக்கும்படியாக அடியேன், ஆசிவழங்
8-2-67
மேலைத்தேச மோக வலேயில் மயங்கி டெண்ணக்கூடிய, இன்முகமும் இன்சொ6 ஒர் கூட்டம் சிவதொண்டு செய்தல் வேண்டு னேற்றச் சங்கம் ஒன்றை சமைத்து, அது வருவதை அறியாதாரே
"மொழிக்கும் சமயத்துக்கு தாய் மொழி உன் விழி சமயம் உன் உயிருக்கு (
என்று நாமனைவரும் மேடை ஏறி பலரும் அ கடன் பணி செய்து கிடப்பதே" என் போட்டு விடுகின்ருேம்3
உண்மையான ஆர்வத்துடனும், வி ரையும் கூவி அழைத்து சமய போதனையைய பித்தும், சமய சார்புள்ள சகல விழாக்களை யற்தில் விசுவாசமுள்ளவர்கள் ஒவ்வொருவ மேலும் மேலும் மேன்மை கொள் ல முன்னேற்றச் சங்கத்துக்கு, எல்லாம் வல்ல கல்வி அமைச்சு, கொழும்பு) 5-5ா67.
சைவ முன்னேற்றச் சங்கம் சைவ சய மேலும் ஓங்கி வருவதற்கு முருகன் அருள் தொண்டைச் செய்ய என்றும் நான் கடமை
25=5=67
சமயப் பணியும் தமிழ்ப் பணியும் மேலும் தன் தொண்டுகளை புரிவதற்கு இன
25.5-67

நிடவும் தயங்காது கடம் செயல் வியந்தோம் கணவனெனம் தருள் வள்ளல் ன்னருள்கள் புரிவானே.”
சு. சி. கதிரவேலு.
கள் வளர்க்கும் சங்கம் என்றும் தமிழும் தந்தருள வேண்டு மென வேண்டியும், ஆசியையும் உரிமையாக்குகிறேன்.
நா. குமாரசாமிE
ம், தழைத்தோங்கி முருகனுடைய கிருபை கி வாழ்த்துகின்றேன்.
உங்கள் நலன் காண விழையும், அடியேன்
சித்திரமுத்தன்
வாழும் மக்கள் குழுவில், கைவிரல் விட் ல்லும் நன் செயலும் ஒருங்கே சேர்ந்த ம்ெ, எள கொம்பனித் தெரு சைவ முன் வாயிலாக அளப்பரும் பணியை ஆற்றி
தம் முதலிடம் கொடு! க்கு நேர்! நேர்!"
1றிய சொல்லம்பு தொடுப்பதுடன் "என் D பெரும் பண்பாட்டுக்கு முற்றுப்புள்ளி
டா முயற்சியுடனும் பள்ளிச் சிருர் பல பும், சமயச் சொற் பொழிவுகளையும் கற் "க் கொண்டாடியும் வருவதை சைவ சம ரும் பாராட்டுவார்கள். சவ நீதியை ஒளிபடரச் செய்ய, சைவ இறைவன் உடன் நின்று உதவுவாராக!
ம. சி. சிதம்பரம்பிள்ளை
யத்திற்கு செய்து வரும் தொண்டு மென் புரிவாராக. இச்சங்கத்திற்கு வேண்டிய மப்பட்டிருக்கிறேன்
க. முருகானந்தன்
ஆற்றிவரும் சைவ முன்னேற்றச் சங்கம் ற அருளை வேண்டுகிறேன்.
ம, பார்வதிநாதசிவம்
(சுதந்திரன்)

Page 86
கொம்பனித் தெரு சைவ முன்னேற். நடாத்தி வருகின்றது. இன்று திருஞான வில் தலைமை தாங்கும் பேறு எனக்குக் கிை இவ்விடத்தில் ஓங்கவேண்டுமென்று முருகப் 26-5-67
கொம்பணித் தெரு பூரீ சிவசுப்பிரம கொண்ட உங்கள் சைவ முனனேற்றச் சங்க தோங்கச் செய்து வரும் அரும்பணி கண்டு ஓங்கி வளர வாயார வாழ்த்துகின்ருேம் கலந்து, எம்மையும் கலந்து பணியாற்ற 2 ளதையிட்டு மிக மகிழ்ச்சி கொள்கிருேம், ! தமிழ் வளர்ச்சி!!!
1 2-6-67
கொம்பனித் தெரு சைவ முன்னேற். யும், தமிழ்ப் பணியும் செவ்வனே நடைபெ இனியும் இச்சங்கம் இன்று சேக்கிழார் விழ அடியார்கள் பெருமக்களுடைய விழாவையு சங்கமும் மென் மேலும் வளர்வதாகுக! ஒ 12. 6- 67
கொம்பனித் தெரு சைவ முன்னேற் யிலே சைவமும் தமிழும் தழைத்தோங்க டினைக் கண்ணுரக் கண்டு களிபேருவகை அத்துவிதமானவை. செந்தமிழின் தெளிே குழந்தைகளின் உள்ளத்திலே சைவ வித்தை கத்தார் செந்தமிழுக்கும் ஒருங்கே பணிெ தொண்டு பல்லாண்டு வாழ்கவென்று எல்ல பதிப்பாசிரியர் கல்வி நூல் வெளியீட்டுத் திணைக்களம் கொழும்பு-3. 11-7-67;
கொம்பனித்தெரு சைவ முன்னேற்ற புண்ணிய தினத்திலே சுந்தரர் காட்டும் நெ திருமுருகன் திருஅருளினலே எளியேனுக்குக் பெருந் தொண்டு பாராட்டுக்குரியதே இ வுள் எங்கே இருக்கின்ருர்? என்று கேட்கி காட்டுகின்ற திருவருட்பேறு இந்தச் சைவ அடியார்கள் இடத்திலே பொலிந்திருக்கின் டென்பதில் வென்பான் வையத்துள்- அல வத் திருக்குறள். விளக்கமாகச் சொன்னுெ இல்லை என்று சொல்பவர்கள் பூமியிலே பகுத்தறிவாளர்கள் விதண்டவாதம்பேசிஞ வதைவிட வேறு என்ன செய்யமுடியும்? ஆ சைவத்தை அலசிப் படித்து அங்கே காரண திருப்பதை மற்றவர்களுக்குக்காட்ட ஒவ்ெ
வாழ்க சைவம்!
1 2-8-67
游
6t

றச் சங்கம் சைவப்பணி மிகச் சிறப்பாக சம்பந்த சுவாமிகளின் குரு பூசை விழா
டைத்தது. மென் மேலும் சைவ சேவை
பெருமானை வேண்டுகின்றேன்.
பொன். யூரீஸ்கந்தராஜா (சைவ சிகாமணி-முன்னுள் நீதியரசர்)
னிய சுவாமி கோயிலை முதல் இடமாகக் 5ம், சைவத்தையும்-தமிழையும் தழைத் யானும் எமது சங்கமும் மென் மேலும் மேலும் சமயத் துறைகளில் நீங்களும் ஊக்குவிக்கும் மனப்பான்மை கொண்டுள் ஓங்கு க!  ைச வ ப் பணி! ஓங்கு க1
சு பாலசிங்கம் கெளரவ பொதுச் செயலாளர் வட கொழும்பு இந்து பரிபாலன சங்கம்.
றச் சங்கத்தினர் நடாத்தும் சைவப்பணி ாற்று வருவது சாலச் சிறப்புடையதாம். ாவை சிறப்புற நடத்தியது போல் மற்றும் ம், குருபூசைகளையும் சிறப்புற நடாத்தி ங்குக பணி
பி. ஏ. எஸ். ராஜசேகரன் (காஞ்சிபுர மெய்கண்டான் ஆதீனம்)
றச் சங்கத்தார் கொழும்பின் இப்பகுதி ச் செய்துவரும், அரும் பெரும் தொண் கொண்டோம். செந்தமிழும் சைவமும் வ சைவம். ஆதலால் எம்முடைய இளம் விதைப்பதற்கு அரும்பணிபுரியும் இச்சங் சப்து வருகின்றனரி இச் சங்கத்தாரின் ாம் வல்ல இறைவனை வேண்டுகின்ருேம்.
செ. வேலாயுதபிள்ளை
}ச் சங்க அழைப்பிலே சுந்தரர் குருபூசைப் றி என்னும் தலைப்பிலே பேசும் வாய்ப்புத் * கிடைத்தது. இச்சங்கம் ஆற்றிவருகின்ற ந்தக் காலத்திலே பகுத்தறிவாளர்கள் கட ன்றபோது, இங்கே இருக்கின்ருர் என்று
முன்னேற்றச் சங்கத்தைச் சேர்ந்த சீர் றதைப் பாரிக்கின்ருேம். உலகத்து உண் கையான் வைக்கப்படும்" என்பது தெய் b பதி, பசு, பாசம் என்ற மூன்றையும் பேயாகக் கணிக்கப்படுவார்கள் ஆகவே ல் அவர்களைப் பேய்கள்ளன்று கழித்துவிடு னுள் ஒன்று சொல்ல ஆசைப்படுகின்றேன். காரிய தொடர்பாக பொருள்கள் செறிந் வாருவரும் அயராதுழைக்கவேண்டும்! வாழ்க செந்தமிழ்!
செ. தனபாலசிங்கம்
s
)

Page 87
எமது உளங்கனி
சங்கப் பணிமனை, 131, கியூ விதி, கொழும்பு-2
உரியவ
al-e-
அன்பு அழைப்பை ஏற்று த லை  ைம தாங் கி ய - பெருமக்கள்.
ஆதரவு நல்கிய அறக்கா
இன்முகத்துடன் குருபூை சிறப்புடன் கொண்டாடி
ஈழத்து செய்தி இதழ்கள் உற்ற துணை புரிந்து விள வர்கள்.
ஊக்கமும் உழைப்பும் சிக்கு அரும்பாடுபட்டவ
எழில்மிகு ‘நால்வர் நெ கட்டுரை, கவிதைகள் அ
ஏகமாய் நின்ற இறைவ வர் நெறி** மலருக்கு வி
கப் பெருமக்கள்.
ஐயம் திரிபுற சமயக் ச சமயப் பாடசாலை’’ ஆகி
ஒலிபரப்பு கூட்டுத் தா வினர்.
ஒதுவார் பி. எஸ். இரா
ஒளவை காட்டிய வழி ளாக திகழும் எமது பா
வணக்
61

ந்த நன்றிக்கு ர்கள்
= விழா க் களி ல் சொற்பொழிவு ஆற்றிய
வலர் சபையினர்.
சைகளையும்-விழாக்களையும்
.u olUu 15rTUri 56it.
ாம்பரம் சேகரித்துத் தந்த
நல்கி எமது சங்க வளர்ச்
ர்கள்.
3றி’’மலருக்கு மனமுவந்து
அளித்தவர்கள். ன் நெறி புகழும் ‘நால் 1ளம்பரம்தந்துதவிய வணி
ல்வி புகட்டும் 'நால்வர் ரியர்கள்.
பன தமிழ் நிகழ்ச்சிப் பிரி
ஜசேகரன் அவர்கள். பில் ஒழுகி - ஒழுக்க சீலர்க டசாலை மாணவர்கள்.
கம்.
க. பாலசுப்பிரமணியம் (Qasarga Gafuerrarf)
26-8-67.

Page 88
‘பூழியர் கோன் வெப்பொழித்த
ஆழிமிசைக் கன்மிதப்பில் அணைந் வாழி திருநாவலூர் வன்தொண் ஊர்மலி திருவாதவூரர் திருத்தா
 

மாணிக்கவாசகர்
புகலியேர்கோன் கழல் போற்றி தி பிரானடி போற்றி டர் பதம் போற்றி ள் போற்றி! போற்றி!'

Page 89
韃業雜樂樂樂樂樂樂樂樂業卷業樂業卷灘樂業業業拳業樂卷業拳拳拳業業拳拳拳業業業*樂業業業業業
 

*業善拳拳拳拳業養業業業業業藥藥業藥業藥業藥業藥業藥業藥業辦業業拳*韓 徽 卷 淤 徽 卷 淤 淤 淤 淤 涨 淤 卷
を 淤 んく 湖资
器
崇攀森崇崇券崇拳拳崇崇禁
2%%2
ീലe

Page 90
With
best Compliments
from
STERING PRODUCTS LTD.
99, MAIN STREET,
COLOMBO.
ஈழத்தில் திரைப்பட விநியோகத் பெற்றுள்ள “சினி அளிக்கவிருக்கும் வெ சரஸ்வதி சபதம் (கலர்) சிவாஜி, ஜெமினி, விஜயா, பறக்கும் பாவை (கலர்) எம். ஜி. ஆர், சரோஜாதேவி, படகோட்டி (கலர்) எம். ஜி. ஆர். சரோஜாதேவி, (g வல்லவன் ஒருவன் ஜெய்சங்கர், விஜயலட்சுமி, நாம் மூவர் ரவிச்சந்திரன், ஜெய்சங்கர் சந்திரோதயம் எம். ஜி. ஆர், ஜெயலலிதா நீலவானம் சிவாஜி, தேவிகா

எல்லா கார்களுக்கும் ட்ரக்குகளுக்கும் தேவையான
டெலமைட் பிரேக்குகள்
கிளச் லேனிங்கள்
டெலமைட் சைலென்சர்கள் முதலியனவற்றிற்கு
பொன்கர்ஸ் லிமிட்டெட்,
2C, கே. சிறில், சி. பெரெரு மாவத்தை, கொழும்பு-13.
தொலைபேசி: 3 477
தில் முதன்மை ஸ்தானத்தைப் மாஸ் லிமிடெற்” ற்றிச்சித்திரங்கள் சில.
ராமு ஜெமினி, கே. ஆர். விஜயா. மணிமகுடம் எஸ். எஸ். ஆர். விஜயகுமாரி. 5ழந்தையும் தெய்வமும்
ஜெய்சங்கர், ஜமுணு மேஜர் சந்திரகாந்
முத்துராமன், ஜெயலலிதா தட்டுங்கள் திறக்கப்படும் சந்திரபாபு, சாவித்திரி
முகராசி எம். ஜி. ஆர், ஜெயலலிதா

Page 91
CEYLON THE
ANNOUNCE WITH PRIDE THE SCREE WIDE CIRCULT THE FINEST TA
SGDAMAE ODF WW
ARASA KATTALA with
YAAR NIEEE With
ITHAYATHIL NEE with
RAAJA VEETU PILLA
GOWR With
KALYANAM
PARASAKTHYN KARUNA
THANE MALLA with
THAALI PAKKIAM with
THAAYE UNNIAKAHA
PAYSUM DEVAM With
CHINNAN CHIRU ULAGAM
With
With
With
With

ATRES LTD.
NING SHORTLY IN THEIR ISLANDMIL FILMS EVER PRODUCED.
FCF AQ5
M. G. Ramachandran, Saroja Devi, Jayalallitha.
Jayashanker, Jayalalitha, P. S. Weerappa.
Gemini Ganeshan, Devika.
Jayashanker, Jayalalitha, Nambiar
Jayashanker, Jayalalitha, Ravichander, Nagesh
Sivaji Ganeshan, Sunderambal
Gemini Ganeshan, K. R. Vijaya,
Sunderarajan, Nagesh
M. G. Ramachandran, Saroja Devi
Sivaji Ganeshan, Padmini, Mutturaman, Devika, S. S. Rajendran
Vijayakumari, Nagesh, Manorama
Sivaji Ganeshan, Devika
Gemini Ganeshan, K. R. Vijaya Radhika, Nagesh

Page 92
YYSLLLLLYYLLLYYLTTLTTYYTTYTLLLLLTYLLTYLYL
Remember
FO ANY CATERI
() &
PAR () ()
PLEASE c O. T E ME () 30, QUEEN STRE
Telephone: 2066 *o-o-o-o-CDCDCDCDCDCDC0006> Doo
●●●●●●●●●●●●●●幸守エリ “ANMEBAS
ESSENCE O
(IN BOT DRI FO HEALTH &
K. K. MADHAW
No. 30, QUEEN STREE
Telephone: 6036
g
ஒஒஒஇஇஇஇஇஇஇஇஇஇஇஇ அடுட3

运务专令参呜号冷参寺参考号令逢罗包港金冷
)R NG SERVICE C TIES
CONTACT
g
()
崇
:TROPOLE
ET, COOMBO-.
(அஒஇஒஒஒஒஒஒஒ:அஅஒஇஇஇ
浔参专湾受参专专参造参令参令参令参令参专参逵湾兮争
SADOR”
COCONUT
"TLES)
NK )R
HAPPINESS
| М || || ||
ET, - COLOMBO-1.
இேஇஇஇஇ அஒஇஇஇஇஇஇஇஇஇ*

Page 93
தமிழகத்தின் தலைசிறந்த இலக்கிய மாத இதழ்
ஆசிரி நா. பார்த்தசாரதி
ஒவ்வோர் இதழிலும் ஓர் இலக் ஒவ்வோர் இதழிலும் ஒரு குறுந் ஒவ்வோர் இதழிலும் உயர்தர ஒவ்வோர் இதழிலும் இலக்கிய எல்லா இதழிலும்
இலங்கையில் இனிமேல் இலங்கையில் எமது மொத்த விற்பனையாளர்
M. LAKS
75, BARBER STREE Telephone: 78549
CANE CRAFTSMEN
FOR
ALL YOUR FUNCTIONS
WE HIRE
CANE CHAIRS, PLAIN CHAIRS TABLES, TEAPOYS CUTLERY,
AND CROCKERY
69, VELLONS PASSAGE, COLOMBO-2.
TPHONE: 79026

O
ஒவ்வோர் به ها gge []||||||||||||||||||||||
− கலைக்கருவூலம்
uit: (மணிவண்ணன்)
க்கியச் சந்திப்பு நாவல்
மான புத்தக விமர்சனப்பகுதி
த் திறனய்வுக் கட்டுரை
இலக்கியத்தரம்
தொடர்ந்து கிடைக்கும்
HMANAN
T, — COLOM BO- I l .
n—
GOPAL TOOTH POWDER KR LUXOL
Կ s
.لح .kو .[t. Z/
stanuel "lladar & (0s,
34, SEA STREET, COLOMBO-11.

Page 94
سمبر
އިހަ0.
ീരòሪ9
Z ല്ല സ്മ/2 ریمیکس،
്ർർർ യ
േ

ഭർ ،9ހޕޯހަ
dർi -ീർ,
ീർഗ്ഗ
ഗ്-ഗ്

Page 95
உங்கள்
விட்டுப் ப
அலுமினியம், 5ாவ
நீடித்த
பாத்திரங்களேத் s
உழைப்பி
உத்தரவாதமுள்ளவற்றை வா
ஈடு இனேய
ற்ற எம்நாட்டுத்
அதை வளம்படு:
GI IGdi J, Til
14, டாம் வீதி, -
தொஃபேசி:
()
 

ாவனைக்கு நீங்கள்
LTsi
இலச்சினை பொறித்த
ர்சில்வர், பித்தளே
தெரிவுசெய்தால்
ற்கும் உறுதிக்கும்
ங்குகின்றீர்களென்று பொருள்
த்த முன்வாரீர்!!
தொழிலுக்கு துனே செய்து
பொரேஷன்
கொழும்பு - 12.
தொழில் நிலேயம்
மா விட்டபுரம்.

Page 96
ܓ ܣܛ* t ܢ ܘ
●、
༨ ཀྱི་ t , . s' ܨܔ*؟
A HOUSEW
@凰RN凰
FLAVOURNG . ESSEN
KNOWN THE AND USED II
( “RED,
CULINARY FLAN
and 'NUCC
1 oz. BOTT)
DISTRIBUTORS:-
T COLOMBOESSENC
143, Justice Akbar ]
N.N. (Formerly 39, RIFLE
"స్త్స y
Sr.
Grams:- FRUT
Printed at Rajeswari Press
 

· ኃ ༈ 15 தமிழ்ச் சங்கம்
༤ ཟན་ཇི 2 རྫ་རི། ༡༽ Case (ahl
IFE’S CHOICE
& FOSTER'S CE & FOOD COLOURS V WORLD OVER N EVERY HOME
CLUB’
RAND
WOURS & COLOURS
D'L' ESSences in LES
HE , :S& GAS SUPPLIERS
Mawatha - Colombo.
STREET - COLOMBO-2) is
Phone:- 56 6 1
18, Prince Street, Colombo-11.