கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நால்வர் உதயம் கலை விழா சிறப்பு மலர் 1998

Page 1
ఉష్ట్ర
"606 ।
Tbrነ
ΟΔ
கொழும்பு சைவ
நால்வர் சமயப் பாடச
 
 
 
 
 
 

முன்னேற்றச் சங்கம்
ாலை மாணவர் மன்றம்.

Page 2
s
சிவம
“மேன்மை கொள் சைவ நீதி
கொழும்பு சைவ மு
“5|TGöGolf FLDuILITL-3-IT பெருமையுட6
கலை வி நால்வர்
do
காலம் 13, 12.98
இடம் : சைவ முன்லே
நேரம் மாலை 4.30 ம
பிரதம அதிதி
சுவாமிஆத்ம
(தலைவர்.இராமசு
நால்வர் மணிமண்டபம்
101/70 கியூ விதி கொழும்பு -02
 

யம்
விளங்குக உலகமெலாம்"
}ன்னேற்றச் சங்கம்
லை” மாணவர் மன்றம் ன் அளிக்கும்
pI '98
9) j5)JJĎ
IDGl)T
னற்றச் சங்கம் கொழும்பு-02.
பம்
ങ്ങി
கனானந்தஜி மஹாராஜ் அவர்கள்
கிருஷ்ணமிஷன் கொழும்பு)

Page 3
ܠܐ
(Mith TBest Co
A. N
Transpor
102/4, Wolfer Colomb Sri La
Phone : 433,
Fax: 3
Res. Phon

pliments from
A. T.
t Service
ldhal Street, 10 - 13, unka.
91,334976
12138
: 5.85690
N

Page 4
வாழ் N
உலகெலாம் உண
தடக்கை ஐ ந்துடைத்
கடக்க ளிற்றைக் கரு
CIVIGYNOVIGOŅIČUVAGYNIC
 

ਹੈ।
மயம்
2த்து
மலி வேனியன்;
ன், அம்பலத் தாடுவான்
ாழ்த்திவணங்குவோம்.
5 ܕܠܐ
தியைச் சாருமால்;
ர்ப்பொழில் தில்லை |ள்
இன்றமிழ்ச் செய்யுளாய் IELET FIGi 鎧多 நழுததருள
தாழ்செவி நீள்முடிக்
துஇருத்துவம்
タ

Page 5
ീZ 9്ലs Cലബലം 9്ബ
& ふy ふy ふy と ふy ふく ふy ふy } \ ふy & \ \ \ } & �**る*�る*るる**�*る�*� る���*�
C. SVASAMY
Customs House (
(Regd. No. D/
A/G/3, Sanchiarachchi Garden,
Colombo - 12

(s
X
d
X
& COMPANY
learing Agents CHA/ 160)
Phone : 449371 / 324615
Fax : 94-1-335673

Page 6
தமிழ்த்தயே
மங்கTத புகழுடைய மங்கையவ: மண்ணாளும் மன்னை மலைமகளும், கலைமகளும், நிய
மறையாத மோகத்தா
来来来兽
தலைமகனாய் அகத்தியனை அர தலைவனங்கT ஒளவை தருமியிடம் குறைகண்ட நக்கீரg தணியாத தாகத்தால் ே
米米米并
சங்கத்தில் குடியிருந்த தமிழ்த்த சங்கத்தில் குடியிருக்க சந்தத்தில் காப்பியங்கள் கண்ட சிந்தையினில் இருப்பத
来来来并
பைந்தமிழன் பாரதியை பார்புக பைந்தமிழால் வைதT பாவலனாய் கம்பனையும் பாட
பாலகன் நான் உன்ை
来来来·

5 airpi,
iT sig, GOTİTLİ ரயும் நியாண்டு கொண்டாய் ாகி நின்றாய் ல் வாழ்த்துகிறேன் நி-வாழி.
任来
வனைத்து கொண்டாய் பயிடம் நீயிருந்து ஆண்டாய் னும் ஆனாய் வாழ்த்துகிறேன் நீவாழி
奖兴
f(3LI – GTLf5
வரவேண்டும் வளே - என்
தனால் வாழ்த்துகிறேன் நீ-வாழி.
奖来
ழ வைத்தாய் ரை வாழவைத்து நின்றாய் வைத்து பார்த்தாய் ன வாழ்த்தி எழுதுகிறேன் வாழ்த்து
崇兴
இராதாகிருஷ்ணன் சசிதரன்.

Page 7
ஆலய விக்கிரகங்கள்
ஆலயத்திற்கு தேவையான கரு பூஜை உபகரணங்கள், ஆலய கலசங்கள், கொடி தம்பகவசம், அ
எம்மிடம் பெற்று
C. V. CHRISTO
K. V. G. Tra L. G-9, Peoples Park, Phone:
Best Comp
D. Dinorshan TTr;
Importers & Exporters, Oilman
& Distributors of "Leela'
72 LGPeo Gas Work Street
Phone: 325929, 44
ܥܓܠ

JT600 TID600f,6i
நங்கல் வார்ப்பு விக்கிரகங்கள், மணிகள், பட்டு குடைகள், னைத்து ஆலய உபகரணங்களும்
க் கொள்ளலாம்.
PHER & SONS
ade Centre
Pettah, Colombo - 11. 330922
liments of
ading (Pvt) Ltd.
Dealers in Milk Foods, Goods
Calendars & Diaries
bles Park,
Colombo - 11.
842 Fax: 331385
/ސ-

Page 8
AS RAMA : 5 8 3 2 5 3 eнoме || CULTURA.
CENTRE : لادrtغوني قوغG(كنفيو GS frG wis y otvo.JP aj Gیعنی ہےمی بدن عربی) عی دعا می ۲۲ 5لاG» و S->2--->H نہ (کو ہمenلاح
Park FèlišES suGas بحی؟ ہماریخesشے فعالک ص کچھ تم سم سے orصL 292 މިއި، ށ، ފިތިreع تھcہ عnوں کیوج6hr روa , ,-rજનનો ઇ ضد اما چوخاه های ویو وما عمد نوع في 13 ضابطہ ٹھی بات sorG3 ä ? #el ہ بھتیجہ یہیےcٹھ G8( محو ܕ݁ܢܶܬ݁97ܗܶܗܗܐ ܝܙܝܶܙk 2 vܐ ܗܟܝܙܝܶܙGS& Gwm ધ્વ.િ ན་ལས་ཀྱི་ ..... . ثرvلیک dsare? 6{لائق بنتخبھ کا مطلع مجھے ض ہلاصnعےایک خودوینyلمGen Rø i ് ട് SuArt 2a1 at ཕྱོགྱི་ 萃 grF。 @prశాrahశ్ * LaG ”لا بھگ آ2 تھیخودی تخینی , یقین (G ra-sr lsven Vria തെ9 കുഃ ശം
C1G CSKSAJ LO T S نام نمایکه Gزیرلایهٔ ق عنفۂ بح کو منہجe{|کمار ? بیوہ مہں منیجک من که محاکی ۴ ص ٬ را کهی (9% ضد لوٹے rھی۔ آG ضلهای 2 hطور خود " Li l - solo Mries 6-1 அதிகிரேக் 3کٹھ تک حض60 تھی ? چھجے میع یخوض ہرہرۃ r3
Z> rത്f്ക് خلاحlGک کہ ہو (یG
Leaver SS w 1177 c Gm2, .ةމލިئ عن
இத்தடுத்தில், ض8یس ラrふ4< حکrصویری) قطر توزیع نادیوم
e:6. O)-త్రe* st-622 غزور شراک<جمہ ہو(صG ض? pr) ef = ിര്വ്-- A AM تة مدحدح راه من توسى.
kూvar> శిx_2%29 ീട് شوج ص 3) تتمتع ص 3) خلا تھ دھجی Vyar شr Gs r& وجہ سے فaر معکے ODIG OGSlaF ബട് 9് 6 <شrیخھ دھرمیمGمیں ہسیتوس بجھ ہی
 

ARKAR SNA NASSSR KC:sysoxyn er sner) 40, Ramakristina road. Wawwarta,
Mac - s.
3・ta・千s
s
سہ مرم شیخ نہ ترجع ٹھ جھندے ماتحت بھی روڑ r▪ቸሖ ሓr )میرے صوک؟ مہدی Éè9ʻrt ñaf5 Är 战
' > Tavarr ്ഠച h -tr്', ' છે tool, જન્ત તે છે.નિલ,
(27xx d**గ్ బ్లాకేశా لیۓ<ع6 - 67 جسکی سرٹلایمک نوجع یعنی
• ہے! -- ?se معGYFضوا شة»، و ; Top 1 lt sY6sn Gs, ?്.ം. 5r Gہ روتے ہستیSہیل 5ھ کے لیے نیوجی خب ہوجہ اخت دشوقت تو چڑیا۔﴿ax چ
ഗ്രr് . 76)Yf Ge ху5йг g్మత 9 تهملtéره في πέντζ3 செஃஅதைக் -Srfæri ver کسهم بع ڈیسن تخت بندی کیتھوتھی நற்ஜ 2 به ما را یه ی p که یا లోగg|- * らraぶらrペち '少"ク* ’شین ہمیnم کے حیہ کے پہلا نموar * بر ضد امام یک روی آبی و vitar GS /്തെ ബിഗ്ര 2ふrヘて દજુિv ساده مه ۶ دی به بعدی -
5459 நிஎ96 6( نے کیمکہ سطہ
1 - 46us A-AVGSSG3" G}حیاتی ہے -wCas )6 علامک یھ جمہ ہو(ہG خمینی خیر 7ގޑި <ޑަjوسمعމޅި sحصیnے مہ حمخG
ത ضمنبع غیخ یوG غیر
?خبروکس شکلیۓ محدہ 3/ ;އް}ބيه
തൗ tamf Gl ވޯގކފنīމިކްތިޔި/އކީ تم بڑے شیخ ہمط ہے۔ آسہ شریکہ پھر ۔ ہسے صحیح چھ چین
&صیتے دیے ہو۔ یہ ہو یص62 مر کے۔ یہ عر صہ مرهٔ سے جسم ملا لیء صحرGھ ,خ
( surry afterwrite sorsInDaruv ._ __ . ]<-<$$*މޮޅުލުة، 丁○ <<قTGحقیقیخھٹمحمجمی سلئے صحیی تھی ج<
efies 2èca 62à

Page 9
序
(Mith Best Co
af)6OT
உங்களுக்கு தேவையான
வாசனைப் ெ
பொத்த
பிளாஸ்டி உடம்பு அலங்க வீட்டிற்கு தேவைய
ஒரே இடத்தில் பெற்று பொரை
if D6OTT || இல, 7/5, டீ. எஸ். ே சுப்பர் மார்க்கட் கீழ் மாடி, ( தொலைபே
N
(Mith Best Con
CHINES UN
8, Mount
Bandar
Phone: 0

pliments from
G6)6.il)
அலங்காரப் பொருட்கள் பாருட்கள்
ான்கள்
க் பூக்கள்
ாரப் பொருள் ான பொருட்கள்
க்கொள்ள நாடுங்கள் ளயில்
o6)6) சனாநாயக்க வீதி, பொரளை, கொழும்பு - 8. 拜687432
-
pliments from
ION HOTEL
Pleasant, awela.
7-22502
ク4

Page 10
ஆசிச் (
சீர் மிகு கொழும்பு நகரில் தமிழும், ை
உண்டு. எல்லாம் நன்கு போற்ற வேண்டியதெ முன்னேற்றச் சங்கம் நகரத்துத் தமிழ் பிள்ளைகளு செயலாகும். வாரந்தோறும் அறநெறிப்பாடசாலை வரும் பிள்ளைகள் வழிபாடு செய்வதற்கு பால விந
நிகழ்கின்றது. இத்துடன் நின்றுவிடவில்லை. நடனம், சங்கீதம், நாடகம், தட்டச்சு பயிற்சி, மி
வளர்ச்சியையும் அங்கு பயிலவரும் பிள்ளைகட்கு
சமயப்பேச்சு பயிற்சி முதலியவும் நிகழ்கின்றது. இத் சைவ ஆலயங்களில் பஜனை செய்வது பிரதம ெ ஆண்டு விழாவாகும். பல சைவப்பெரியார்களும் முன்னின்று பணிபுரிகின்றார்கள். அதற்கு உறு உள்ள சைவப்புலவர் சின்னத்துரை தனபாலா அ
வளர்ச்சிக்கு உறுதுணையாய் உள்ளது. இப்படியான விருத்தியடைய வேண்டி கொம்பனித் தெரு
பிரார்த்திக்கின்றேன். நால்வர் உதயம் ட
கேட்டுக்கொண்டவர்கட்கும் எனது நன்றியை தெ
"மேன்மை கொள் சைவநீதி

செய்தி
சவமும், வளரச் சமயப்பணிபுரியும் பல சங்கங்கள்
ான்றாகும். அதிலும் கொம்பனி தெரு சைவ
ருக்கு சிறப்பு பணியாற்றுவது மிகவும் விரும்பும்
நடத்துகின்றது. மதிய உணவு அளிக்கின்றது.
ாயகர் ஆலயமும் ஸ்தாபிக்கப்பட்டு நித்திய பூசை தற்போது பிள்ளைகட்டுகுதேவாரப் பண்ணிசை,
ருதங்கம் போன்ற பல்வேறுவகையான கலை படிப்பிக்கின்றார்கள். பிள்ளைகள் விரும்பியபடி தோடு வருடாவருடம் கலை விழா எடுக்கிறார்கள். தாண்டாகும். ஆக இவ்வருடம் நிகழ்வது 46ம் 0 மாணவர்கள், இளைஞர்களும் சிரமம் பாராது துணையாகத் தற்போது சங்கத்தின் தலைவராய்
வர்களின் மிகுந்த ஊக்கமும் முயற்சியுமே சங்க ா பணிகள் தற்காலத்தில் கொழும்பில் மேன்மேலும்
அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமியைப்
மலரில் எனது கட்டுரை எழுத வேண்டிக்
ரிவிக்கின்றேன்.
விளங்குக உலகமெல்லாம்”
S.S. சந்திரசேகரகுருக்கள்

Page 11
OWith TBest Co
Leela Press
PRINTERS, CALENDAR,
"Sinnadura 182, Messer Colomb
Phone: 325:
Telegrams: N

npliments from
(Pvt) Ltd.
DARY & PUBLISHERS
i Building" nger Street, )0 - 12.
130,334332
EW LEELA
ク

Page 12
கொழும்பு சைவ (
தலைவர்/
திரு. சின்னத்துரை த6
வாழ்த்து
எதிர்வரும் 131298 ஞாயிற்றுக்கிழை மாணவர்களின் கலைவிழா நடைபெற
இருக்கும் கலைவிழா மலர் சிறப்புற மல
எமது மாணவர்களின் சமய வெளிப்படுத்துவதற்கும் சக மாணவர் ஊக்குவிப்பதற்கும் இக்கலைவிழா மேல
நால்வர் சமய பாடசாலை மாண இருக்கும் “நால்வர் உதயம்” என்னும் 6 கலைவிழா மலரின் நால்வர் உதயம் சிற
எமது அறநெறிப்பாடசாலை 8 பெற்றோர் ஆசிரியர்களின் ஒத்து: மென்மேலும் சிறப்புற எமது அங்கத்தவர்களின் ஒத்தாசைகளையும் இந்தக் கலை விழா நிகழ்ச்சிகள் சிற
விநாயகப் பெருமானை வேண்டுகின்றே
62A6,

முன்னேற்றச் சங்க தர்மகர்த்தா னபாலா J.P அவர்களின்
ச்செய்தி
மை எமது நால்வர் சைவசமய பாடசாலை ) உள்ளது. அன்றைய தினம் வெளிவர ]ர எனது நல்லாசிகள்,
ப அறிவையும், கலைத்திறனையும் களை இத்துறைகளில் ஈடுபாட்டினை டையாகின்றது.
வர்கள் காலத்துக்குக் காலம் வெளியிட கை ஏட்டுப் பத்திரிகை வெளியீடு இந்த ப்பு மலராக மிளிர்வதை வரவேற்கிறேன்.
சிறப்புற மென்மேலும் வளர்ச்சி பெற ழைப்பும், எமது சமய சமூகப்பணி மாதரணி, தொண்டரணி ஏனைய ம் நல்குமாறு பணிவன்புடன் வேண்டி ப்புற அமைய எல்லாம்வல்ல பூgபால
୦ର୪t.
7க்கம்
சின்னத்துரை தனபாலா தலைவர்/தர்மகத்தா

Page 13
مين2 WS2华
兰སྔ་སོར་མཚོ圣 sیحsيح
三 *S
செல்லிடத்துக் காப்ட
அல்லிடத்துக் காக்கிெ
ീZ .5ed Gലബലം 9ീബ
(NcC)
NDCCDMEBO) (CUR
Whole Salers, Re, Furnishing & Upholstr
276, Main Stri
T.P. O74

Aኮ
ή
틀
羲
ぐダ
囊
瑟
ஆழ்S.
i
a.
ான் சினம் காப்பான்
லன் காவாக்காலென்
முருகனடியன்
*
TAIN CORNER
tailers of Curtain y Materials & Tailoring
eet, Negombo. -87OOS1.

Page 14
“கற்றதனா லாய பயன்” என்ற வள்ளுவன நால்வர் சமயப் பள்ளி நிறுவி, நால்வர் உரைத்த டே அமர்ந்துரைக்க நால்வர் மணி மண்டபம் சமைத்து மனனப் போட்டி என பல நிகழ்வுகளை நெறிப்படு
சைவ முன்னேற்றச் சங்கம்.
சங்கத்தின் வளர்ச்சியில் ஆதார சுருதியாக திறம்படச் செப்பனிட்டு செயலாற்றுகின்ற பல ஆ சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இ நடைபெறுகின்ற கலைவிழாவில் எமது கரங்களி
உதயம்"
"நால்வர் உதயம்” என நாமம் சூட்டி சிறந்த
அனைத்து மாணவ, ஆசிரியர்களும் பெருமைக்
இவ்வுதயமானது காலத்துக்குக் காலம் உதி சமுதாயத்தை உருவாக்க உதவும் என்பதில் ஐயமி அருள் மிகு சிவசுப்பிரமணிய பெருமானின் திருவ

ச் செய்தி
ரின் கூற்றிற்கமைய நால்வர் காட்டிய நல்வழியில் ாதனை புகட்டி, நால்வர் நாம நூலகம் அமைத்து, நால்வர் நாவன்மைப் போட்டி, கட்டுரைப் போட்டி,
த்தி பணிகள் பல ஆற்றி வருகின்றது கொழும்பு
விளங்குவது நால்வர் சமயப் பாடசாலை. இதனை பூசிரியர்கள் கடந்த கால மாணவர் குலத்தைச் இவ்விருசாராரின் அயரா முயற்சியில் இன்று ல் உதிக்கின்றது அதிசிறப்பு மலராம் “நால்வர்
பல அம்சங்களை உள்ளடக்கி சிறப்புற அமைத்த
கும் போற்றுதளுக்கும் உரியவர்கள்.
த்து நல்ல பல கருத்துக்களை உதிர்த்து நல்லதோர் ல்லை. எனவே நால்வர் உதயம் சிறப்புற்று மிளிர
டிகளை வணங்கி வாழ்த்துகின்றேன்
35. 35 GOTSFLUTLIS பொதுச் செலயலாளர் கொழும்பு சைவ முன்னேற்றச் சங்கம்

Page 15
OWith Best Co
Jubilee Tradi
410, Old M Coloml
Phone : 327 RaX: 4
V
(Mith Best Co
RÄMS
Specialist in Terrazzc
443, Old M Coloml
Phone : 434

npliments from
ng Company
oor Street, DO 12.
541, 435230 35230
npliments from
SONS
| Flooring Matterials
por Street, 0 - 12.
111, 431511

Page 16
“C தான்றிற் புகழொடு தோன்றுக’
என்றார் தெய்வப்புலவர். புகழொடு தோன்றுதல் என்றால் நாமெல்லாம் நினைப்பது இதுதான். அது செல்வச்சீமான் வீட்டுப்பிள்ளையாக உதிப்பது. அறிவுசால் ஆன்றோர் வயிற்றில் உதிப்பது இவையாகும். ஆனால் நம் நால்வர் உதித்தார்களே அவர்களுக்குப் அன்று தொட்டு இன்றுவரையும் இன்னும் பூதேவியின் ஆயுட்கால மட்டும் புகழைப் தோன்றுவிப்பது அன்னார் செய்த இறைத் தொண்டுதானே. அந்த நால்வருடைய உதயமும் பூவுலகுள்ளோர் அனைவரையும் நன்னெறியில் வாழ வழிகாட்டி நிற்கின்றது. சைவசமயம் ஆதி அந்தமில்லாத நெறியென்று சொல்லப்படுகின்றது. எழுத்திலும், வார்த்தையிலும் வடிப்பதைவிட மக்கள் மனதில் பதிய வைப்பது வாழ்ந்து காட்டுதலே ஆகும். ஒவ்வொரு அடியாருடைய ஒரு வாழ்க்கைச் செயலை நோக்குவோம். குழந்தை ஞானசம்பந்தர் மக்கையர்க்கரசியாருடைய அழைப்பை ஏற்றுப் பாண்டிநாடு சென்றிருந்தார். அத்தறுவாயில் சமணமதத்தினர் குழந்தை தங்கிருந்த மடத்துக்குத் தீ மூட்டினர் என்பது நாமெல்லாம் படித்தறிந்த உண்மை. அந்த உண்மையினை ஆளுடையபிள்ளையார் எப்படி நிலைநாட்டினர்.
எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வைத்தவர்
எனது வீர இளைஞர்களே, உத்தமகுணம் வாய்ந்த நல்லோர்களே ! தேர்ச்சக்கரத்தைக் கிளப்புவதற்கு உங்கள் தோள்களை கொடுங்கள், பெ பார்க்க வேண்டாம் சுயநலம் என்பதை அறவே தூர எறிந்து விட்டு வே6
 

பக்கமே அந்தந்ததீ செல்லட்டும் என்றார். நடந்தது என்ன? பாண்டிய மன்னன் எப்படிநோயால் இம்சைப்பட்டான். இது தவறு செய்தவர் அரசனானாலும் ஆண்டியானாலும் தண்டிக்கப்படுவார் என்பதை நமக்கு விளக்கவில்லையா? சம்பந்தர் வாழ்ந்து காட்டிய நெறி ஒன்று இது. அடுத்து அப்பரை நோக்குங்கள். தனக்காகவே வாழ்ந்த தமக்கையாரைத் தவிக்கவிட்டு விட்டு சமணத்துறவியானார் மருள் நீக்கியார். இருளை அகற்றுபவர் என்னும் பொருள்பட தாய்,தந்தையர் இட்ட நாமத்துக்கு மாறாகத் தொழிப்பட்டார். திலகவதியார் இறை அருள்தான் யாவும் என்ற உணர்வுடன் தியானத்தில் இருந்தார். துறவியான தாமசேனர் சூலைநோய் வருத்த வேதனைப்பட்டார். சமணர் மருந்து மந்திரம் எதுவும் பலிக்காத நிலையில் தமக்கையரை சரணடைந்தார். தமக்கையார் என்ன மருந்து கொடுத்தார் தெரியும் தானே விபூதிதான், நம்பிக்கையோடு விபூதி தரித்து தோத்திரம் செய்த நாவுக்கரசர், நம்பிக்கையோடு திருக்கோயில் விபூதியைக் கையில் எடுத்து “மந்திரமாவது நீறு’ எனத் தியானித்து அணிந்தால் நன்மை பெறலாமென வாழ்ந்து
காட்டவில்லையா?
செயல், செயல் புரியத் தொடங்குகள். சமுதாய முன்னேற்றம் எறும் ர், புகழ் போன்ற எந்த அற்ப விஷயத்திற்காகவும் நீங்கள் நின்று திரும்பிப் ல செய்யுங்கள்.
சுவாமி விவேகானந்தர்

Page 17
இனி தம்பிரான் தோழரைப் பாருங்கள். இறைவனுடைய உற்றநண்பன். எந்த ஒரு காரியமாயினும் கஷ்டநிலையாயினும் உற்ற நண்பன் ஒருவனைத் தானே சாட்சியாக வைப்பது. ஏனெனில் நண்பன்தான் உற்றவிடத்து உதவுவான். அதன்படி சுந்தரரும் தோழனான சிவனைத் தனது மனைவிக்குச் சாட்சியாக வைத்துச் சத்தியம் செய்தார். சத்தியம் செய்தவர் சத்தியத்தைக் காப்பாற்ற முடியாது தவறிவிட்டார். தவறியவருக்குக் கண்கள் குருடாயின. இது யாருடைய தண்டனை? பரம்பொருளுடைய தண்டனை அல்லவா? உயிர்த் தோழன், உற்ற நண்பன் அப்படியான ஒரு சமயத்தில் நாம் என்ன செய்வோம். தவறை மறைத்து நண்பனைப் பாதுகாப்போம் அல்லவா? ஆனால் இறைவன் நண்பன் என்றும் பகைவன் என்றும் பாராதவர். இந்த தம்பிரான் தோழர் வாழ்ந்து காட்டிய
வாழ்க்கை நமக்கும் ஒரு திருப்பம் அல்லவா?
நமது முதல் அமைச்சர் தென்னவன் பிரமராயனுடைய ஒரு அனுபவம் குதிரை வாங்கக் கொடுத்த பொற்காசுகள் யாவும் இறைபணிக்காக்கப்பட்டு விட்டன. அரச கட்டளையை நிறைவேற்ற முடியாதநிலை அரசனோ தூதுவரை விட்டு அழைக்கிறான். பெருமானிடம் வேண்டுவதைவிட எதுவும் நடவாதென உணர்ந்தார் மந்திரியார். அப்பனிடம் குறை இரந்தார். அப்பனும் நீ போ குதிரை வருமென்றார். குதிரைகளும் வந்தன.
தன்னையறியத் தனக்கொரு கே
தன்னையறியாமல் தானே கெடு

அரசனும் மகிழ்ந்தான். அரசனது ஆனந்தம் நெடுநேரம் நிற்கவில்லை. குதிரைகள் நரிகள் ஆகித் துன்பம் செய்தன. இதற்குத் தண்டனையாக மந்திரியார் வெய்யிலில் நிறுத்தப்பட்டார். ஆயினும் மந்திரியார் இறைவனை மறந்தாரா? கொடுந்தண்டனை ஆயினும் ஆண்டவன் தியானமே எதையும் வெல்லும் என்று நம்பினார். நம்பிக்கை வீண்போகவில்லை. வைகை பெருக்கெடுத்து இறைவன் கூலியாளாக அணைகட்டினார். பிரம்பால் அடிப்பட்டார். பிரம்படி எல்லார் உடலிலும்பட்டது. அரசன் உணர்ந்தான். அடியாருடைய பெருமையை உணர்ந்தான். இது நமக்கெல்லாம் ஒரு பெரும் தைரியத்தை ஆறுதலைத் தரவில்லையா? இன்றைய நிலையில் பெருந்துணை நிற்பது இந்நால்வர் வாழ்ந்து காட்டிய வழி. இப்படி இன்னும் அடியார் உதயமான புகழைச் சொல்லிக் கொண்டே போகலாம். நமது நால்வரும் உதித்தது நமக்கு வழிகாட்டலாய பெரும் நற்காரியத்தை விட்டுச் செல்லவே ஆகும்.
ஆகவே நால்வர் அறநெறிப்பாடசாலை மாணவராகிய நீங்கள் அனைவரும் நால்வர் அறநெறி நின்று, வாழ்ந்து வழிகாட்டுமாறு அவனைப் பிராத்திக்கிறேன்.
ஆசிரியை திருமதி சி. பாலசிங்கம்
டில்லை
க்கின்றான்.
திருமந்திரம்

Page 18
அனைத்தையும், நினைத்த பொழுதில் நபாத்தக்கூடிய சர்வவல்லமை படைத்த இறைவன் காலத்திற்கு காலம் மனித சிந்தனை
வளர்ச்சிக்கேற்ப மெய்யடியார்களையும், ஞானிகளையும், உலகத்தில் திருவவதாரம் செய்வித்துமானுடம்மரித்துவிடாமல் காத்துவருவது கருணையின் வெளிப்பாடு
இந்தவகையில் உலகம் உய்ய திருவவதாரம் செய்த நால்வரும், பெரியபுராணம் காட்டுகின்ற அடியார்களும், எம் ஆத்மீக ஈடேற்றத்திற்கு அரும்பெரும் வழிகாட்டிகள் ஆவர். அவர்களின் இலட்சிய வாழ்க்கையும், தொண்டு உள்ளமும், எம் ஒவ்வொரு சந்ததியினரும் தழுவிச் செல்ல வேண்டுமென்பதற்காக நான்கு பெரியார்களின் தூய சிந்தனையில் உதித்தது தான் எமது நால்வர் ani jůLTLFT606u.
இன்று அது சைவமுன்னேற்றச் சங்கத்தின் கிளையாக இயங்கிக் கொண்டு தனித்துவம் குன்றாது தனிப்பெருங்கீர்த்தியோடு, நால்வர் அடிபேணி நல்ல பணியாற்றிட வீரமும், விவேகமும் மிக்க நல்ல இளைஞர்களை உருவாக்கி உயர்ந்த சமுதாய மேம்பாட்டிற்கு நிலைக்களனாக விளங்குகிறது.
பன்னிரு திருமுறைகள் வேதமாக ஒதப்படுகிறது. அறுபத்திமூவரின் வாழ்க்கையும் வழிகாட்டுதலாக விளங்குகின்றது. இவ்வான்மீக வழியில் தான் குழந்தைகள் பயிற்றுவிக் கப்படுகின்றார்கள்.
நால்வர் குருபூசைகள், பண்ணிசை ஒதல், அறிவுப் போட்டிகள் அனைத்தும் ஆன்ம வளர்ச்சிப்பயிற்சிகள் என்றாலும், இங்கே உடல் வளர்ச்சிக்காக விளையாட்டுப் போட்டிகளும் நடாத்தப்படுவதுண்டு. சமயச் சுற்றுலா மூலம்
 

இயற்கை எழில் மிகு இடங்களுக்கு மாணவர்களை அழைத்துச் சென்று; அங்குள்ள ஆலயங்களையும் தரிசிக்க முயன்று வருகிறோம். இப்படியான ஒரு சமுதாய வளர்ச்சியை தான் எமது முன்னோர்கள் கனவு கண்டார்கள். அக்கனவை நனவாக்க திடசங்கற்பம் பூண்டுள்ள சைவ முன்னேற்ற சங்கம் தன் துாய்மையான பணியில் எப்பொழுதும் இயங்கிவருகிறது. அதனடிப்படையில் இன்று கொண்டாடப்படுகின்ற கலைவிழா, நால்வர் உதயம் புத்தகவெளியீடு ஆகிய இரண்டும் எமது மாணவர்களின் வளர்ச்சியில் இன்னொரு மைல்கல் ஆகும். இக் கலை விழா சிறக்க தோன்றாத்துணையாக இருந்து துணைபுரியும் எல்லாம்வல்ல முருகனை வணங்கி இவ்விழா சிறக்க ஆக்கமும் ஊக்கமும் தந்து உதவிய நல்ல உள்ளமும், சேவை மனப்பாண்மையுமுள்ள பெரியவர்களுக்கு நன்றி கூறி நல்ல எண்ணங்கொண்ட உயர்ந்த சிந்தனையாளர்களை உருவாக்குகின்ற பயிற்சிப் பட்டறையாக இப்பாடசாலை மாற நாமனைவரும் ஒன்றிணைந்து நால்வர்சமய பாடசாலையாகிய இத்தேரை இழுக்க முன்வரவேண்டுமென்று கூறவதோடு, இளைஞர்களுக்கும் ஒரு சிறிய வேண்டுகோள். உங்களைப் போன்ற எத்தனையோ இளைஞர்களின் தேவை பாடசாலைக்கும் சங்கத்திற்கு உள்ளது. ஆகவே நீங்களும் கடவுள் காரியத்தில் காலஞ்செலுத்துமாறு அன்போடு அழைக்கிறேன். இணையுங்கள் சைவமுன்னேற்ற சங்கத்தில். எல்லோரும் இனிதே வாழ்ந்திருப்போம்.
"எல்லோரும் இன்புற்றிருக்கநினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன்பராபரமே”
S.T. செல்லத்துரை செயலாளர்
நால்வர் சமயப் பாடசாலை.

Page 19
TBest Com
1s

Page 20
ஆசிச்ெ
1952 ஆம் ஆண்டிலிருந்து இயங்கி வரு வருடந்தோறும் பல சமய, சமூகப் பணிகளை மேற்
ஆன்மீக வளர்ச்சியின் படிகளாக அரு இராஜகோபுரத்தடன் மிகவும் அழகாகக் காட்சி உற்சவங்களும் பூஜைகளும் கிரமமாக நடைெ இடம்பெறுகின்றன.
சமூகப் பணிகளில், சத்துணவுத் திட்ட
நிறைவேற்றப்பட்டுள்ளது. இங்கு, அறநெறிப்பாடசா போட்டிகளுடன் விளையாட்டுப் போட்டிகளும் நடா
சங்கத்தின் நால்வர் சமய பாடசாலை மான விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கவும்? பயிற்றப்படுகின்றார்கள்.
மாணவர் நன்மை கருதி விழாக்களை ஒழு கொணர்வதில் சங்கம் ஆற்றும் பணிகள் மிக சிறப்பம்சமாக, விழா மலர்களும் வெளியிடப்படுகின்
இங்ங்ணம் 45 ஆண்டுகளாகச் சமயப் பணிய இந்த ஆண்டு மாணவர்களை ஊக்குவிக்கும் வ வெளியிடப்படும் மலருக்கு எனது வாழ்த்துக்களை
இக்கலைவிழா, நால்வர் அறநெறிப்பாட வெளிப்படுத்தும் விழாவாக அமையும் என எதி சங்கத்தினருக்கும், பங்கு கொள்ளும் மாணவர்களு
திருமதி இ. கைலாசநாதன் மேலாதிக செயலாளர் (இந்து விவகாரம்), கலாசார சமய அலுவல்கள் அமைச்சு

MaflIIg6
கின்ற கொழும்பு சைவ முன்னேற்றச் சங்கம், கொண்டு வந்துள்ளது.
ள்மிகு பூரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயம்,
தருகின்றது. வருடாந்த விழாக்களும், சிறப்பு பறுகின்றன. ஆன்மீகச் சொற்பொழிவுகளும்
ம் மிகவும் சிறப்பாக அறிமுகப்படுத்தப்பட்டு லையிலும் மாணவர்களுக்கென கட்டுரை, பேச்சுப் த்தப்பட்டுள்ளன.
னவர்கள் சமய அறிவைப் பெற்றுக்கொள்ளவும், சமூக ரீதியில் பயன் மிக்கவர்களாக மிளிரவும்
|ங்கு செய்து அவர்களின் திறமைகளை வெளிக் வும் பாராட்டிற்குரியனவாகும். விழாக்களின் ண்றன.
பாற்றிவரும் கொழும்பு சைவ முன்னேற்றச் சங்கம் 1ண்ணம் நடாத்துகின்ற கலைவிழாவையொட்டி
அளிப்பதில் மிக்க மகிழ்வடைகின்றேன்.
சாலை மாணவர்களின் கலைத் திறமைகளை ர்பார்க்கிறேன். விழாவை ஏற்பாடு செய்கின்ற நக்கும் எனது பாராட்டுக்கள் உரியன.

Page 21
%zá 96°es/ Canz4zmená /za
M. S. Trave & Commt
(livu Ticketing, J.D.D. Cades, Cac Stamp, faminating, lic Sfecauding, 3i
Office: 52, Malay Street, Colombo -2
%20izá 96es/ Complemezés /2o
Serendib
Forzauerding Agency &
QURÜVUQUVURÜV
Off 67, Jayantha Weer Colomb
Te: 3 Fax : 33459

ls & Tours
Inicafor
at Cates, finding, 5hata Capu, lea, Clшdia, Самуette3, dC
Em fRa(x &tc.
h T.P.423513,430223
Fax No. 94-1-433878 Dir N0: 430401
Clearing
Customs House Agent.
OOUO
ce : asekera Mawatha, o - 10.
34591
1/334593

Page 22
அகில இலங்கை
ஆசிய
எமது மாமன்றத்தின் அங்கத்துவச் சங்கமா6 துறைகளிலும் ஆற்றிவரும் பணிகளை நம்நாட்டில் உ6 நாடுகளிலிருக்கும் நம்மவர் கூட நன்கறிவர். சைவத் பணி என்று மட்டும் வெறுமனே நின்று விடாது, எமது கொண்டிருப்பது யாவருமறிந்த உண்மை.
சிறார்களுக்கு இளமையிலேயே சமய அறிவைப் நடாத்தப்படும் நால்வர் சமயப் பாடசாலை மிகச் சிற
பாராட்டுதல்களையும் பெற்றுள்ளமை நம்மனைவருக்கு
சங்கம் இவற்றுடன் நின்று விடாது பரதநாட்டிய நடத்துவதன் மூலம் எமது கலை, கலாச்சார வளர்ச்சிக்கு
போற்றுவதற்குரியதாகும்.
சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம் ( உண்மையை உணர்ந்து சகல சிறார்களுக்கும் ஒவ்விெ
தெய்வீகச் செயலாகும்.
சங்கத்தின் நால்வர் பாடசாலை , நா
வெளியிடவிருப்பதையிட்டு நாம் மட்டற்ற மகிழ்ச்சிய
பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிே
மேற்படி"நால்வர் உதயம்"கையேட்டிற்கு முன்னே கமழ வேண்டும் என வாழ்த்துவதுடன் சங்கத்தின் சகல
பூரீ சிவகாமி அம்பாள் சமேத பூரீ நடராஜப் பெருமான் ஆ

இந்து மாமன்றம்
ரை
ா கொழும்பு சைவ முன்னேற்றச் சங்கம் பல்வேறு ளவர்கள் மட்டுமன்றி இங்கிலாந்து போன்ற வெளி ற்ெகும் தமிழுக்கும் அரும்பணியாற்றும் சங்கம் சமய சமூக வளர்ச்சிக்கு எண்ணற்ற பணிகளைப் புரிந்து
புகட்ட வேண்டும் என்ற எண்ணத்துடன் சங்கத்தால் ப்பாகச் சேவையாற்றுவதோடு பல பெரியார்களின்
b மகிழ்ச்சியூட்டுவதாகும்.
பம், பண்ணிசை என்பவற்றிற்கான வகுப்புக்களை
நம் அளப்பரிய பங்களிப்பைச் செய்து கொண்டிருப்பது
A healthy mind in a healthy body) 6T6örp பாரு ஞாயிறு தோறும் சத்துணவு வழங்குவது ஒரு
ல்வர் உதயம் என்ற கையேடு ஒன்றினை டையும். அதே நேரத்தில், எமது நல்லாசிகளையும்
OIILO.
ாடியாக மலரவிருக்கும் இந்தச் சிறப்புமலர் நறுமணம் பணிகளும் மேன்மேலும் ஓங்கி வளர எல்லாம் வல்ல
Iருள்புரிய வேண்டுமெனப் பிரார்த்திக்கின்றோம்.
கந்தையா நீலகண்டன்
பொதுச் செயலாளர்

Page 23
With Best Compliments from
MAHALINGAN
&్న 27 సెప్ట27 అసెస్ట27 అక్స్ప్రెస్ట27 అస్త్రి 27 &ృ27 అస్త్రిస్ట27 అస్త్రి 27 అస్త్రిస్ట27 అస్త్రి
779, .22 Cuomu
- ”محریZ/9
(With Best Compliments from
ON(ea)
7Coon
cδ/
ή
No :- 10A Vaxuhal

AND SONS
స్త్రిస్త27 అక్స్ప్రెస్ట27 స్పై 27 &్న ఫ్ర? &్న 27
27&్న 27 అసిస్ట27&్న 27 అస్త్రి 27
z 97፩oaረ
o Ogé? 2SO/7/
ZZ”
Vailors
Street, Colombo 2.

Page 24
நால்வர் சமய பாடசாலை அபிவி துணைத்தலைவருமான
அவர்களின் வா
சைவம் வளர நால்வர் நெறி நின்று க சைவ முன்னேற்றச் சங்கம் அயராது தொண்ட
எமது சங்கத்தின் முக்கிய அங்கமான மன்றத்தினால் காலத்துக்கு காலம் நடாத்தும் ச (13-12-98) மிகவும் சிறப்பாகக் கொண்ட சிறப்பிப்பதற்காக கலைவிழா 98 மலர் எமது ச
இவ்விழாவின் முக்கிய அம்சமாகப் பா இருக்கும் “நால்வர் உதயம்” என்னும் கைப்பிர சிறப்பு மலராக இம்முறை இந்தக் கலைவிழா மகிழ்ச்சியைத் தருகின்றது. பாடசாலை அபிவி மாணவர்கள் ஆசிரியர்களின் இம் முயற்சியினை தடையின்றி வெளிவர சைவம் வளர நால்வர் ெ காலமாக, கொழும்பு சைவ முன்னேற்றச் சங்க
எமது சங்கத்தின் முக்கிய அங்கமான மன்றத்தினால் காலத்துக்குக் காலம் நடாத்து எதிர்வரும் 13-12-98ல் கொண்டாடப்பட இருக் கலை விழா 98 மலர் ஒன்றும் சங்கத்தினால் ெ
சங்க வளாகத்தில் அமைந்திருக்கும் வேண்டி எனது நல் ஆசிகளைத் தெரிவித்துக்
இவ்விழாவின் முக்கிய அம்சமாக வெளியிடப்பட இருக்கும் 'நால்வர் உதயம்' எ நால்வர் உதயம் சிறப்பு மலராக இம்முறை கலை மகிழ்ச்சியடைகின்றேன். பாடசாலை அபிவி மாணவர்களினதும், ஆசிரியர்களினதும் இம்மு தடையின்றி இவ் ஏடு வெளிவர எனது நல்ல அமைந்த அருள் மிகு பாலவிநாயகர் துணை ெ
நன்றி வe

ருத்திக் குழுத் தலைவரும் சங்க திரு. சி. சிவஞானம் ஜே.பி. ழ்த்துச் செய்தி
டந்த அரை நூற்றாண்டு காலமாக கொழும்பு ாற்றி வருகின்றது.
“நால்வர் சமய பாடசாலை அதன் மாணவ லைவிழா இவ்வருடமும் எதிர்வரும் 13ம் திகதி ாடப்பட இருக்கின்றது. இவ்விழாவினைச் ங்கத்தினால் வெளியிடப்பட்டிருக்கின்றது.
டசாலை மாணவர் மன்றத்தினால் வெளியிட தி ஏட்டின் முன்னோடியாக “நால்வர் உதயம்’ 98 மலர் மிளிர இருப்பது கண்டு மிகவும் ருத்திக் குழுவின் தலைவர் என்ற முறையில் ன வரவேற்று எதிர்காலத்தில் இவ்வேடு தங்கு நறி நின்று கடந்த சுமார் அரை நூற்றாண்டு 5ம் அயாராது தொண்டாற்றி வருகின்றது.
‘நால்வர் சமய பாடசாலை அதன் மாணவ ம் கலைவிழா இவ்வருடம் மிகவும் சிறப்பாக கின்றது. இவ்விழாவினைச் சிறப்பிப்பதற்குக் வளியிடப்பட இருக்கிறது.
எல்லாம் வல்ல பால விநாயகர் பெருமானை கொள்கின்றேன்.
மாணவர் மன்றத்தினால் எதிர்காலத்தில் ன்னும் கைப்பிரதி ஏட்டின் முன்னோடியாக விழா மலர் 98 மிளிர இருப்பது கண்டு மிகவும் ருத்திக் குழுத் தலைவர் என்ற முறையில் பற்சியினை வரவேற்று எதிர்காலத்தில் தங்கு ாசியையும் தெரிவித்து சங்க வளாகத்தில் |சய்ய வேண்டி நின்கின்றேன்.
7ணக்கம்.

Page 25
ി% ിലർ ബ്ര7ല06/07
Unive
Clearing and Forvk
Customs House and International fre
Cle are speciaCisc in
Clearing & Transportation of Haroling of Export cargoes. Соиириterisед Eиtry) Fraииiид Haroling Consoliðateð Cargo (
:
96-2/16 Consi Front S Colomb
Tel: O74 718822/07 Fax: 074

erSan
varding (Pvt) Ltd.
Transport Agents. ght forwarders.
allkinos of Import cargoes.
Sea / Air
story Building, treet, O - 11.
714934/075 330938 714933

Page 26
மாணவமன்ற
உள்ளத்தி
சைவ முன்னேற்றச் சங்கம் என்னும் கொடி
கொம்பனித் தெரு வாழ் சைவச் சிறார்கள் தங் அறியக் கூடிய எந்தவொரு சைவப் பாடசாலையும் இ அவல நிலையை உணர்ந்த ஒரு சில சைவப் பெரியா என்னும் சைவப் பாடசாலையை நம் அருள் மிகு சி வைத்தார்கள் என அறிய முடிகிறது. இப் பாடசாலை இன்னும் ஒரு சில ஆண்டுகளில் கொண்டாடப்படும்
சைவமும் தமிழும் பக்தியின் இரு கண்களா பணியில் கொழும்பு சைவ முன்னேற்றச் சங்கம் பெரு
மாணவர்களிடையே கலை, ஆளுமை, திறன் (
கட்டுரைப் போட்டி, மனனப் போட்டி போன்ற போட்டி
இவ்வழியில் நம் சைவமுன்னேற்றச் சங்க பெருமானை வழிபடுவோமாக.
'6/0ബ06ി
விளங்குக !
கோயில் கொண்டிருப்பினும் நீ கோ திறவு கோலாக அமைந்திருப்பவனு

தலைவியின்
பின் கீழ் இணைந்து, ள் சமயத்தின் அருமை பெருமைகளைக் கற்றுணர்ந்து ங்கில்லாத சூழலில் சிக்கி, சீரழிந்த வேளையில், இவ் ர்கள். 1952 ஆம் ஆண்டு நால்வர் சமயப் பாடசாலை வ சுப்ரமணிய சுவாமி சந்நிதானத்தில் ஆரம்பித்து இன்று வளர்ந்து அரை நூற்றாண்டு காண இருக்கும்
இக் கலைவிழா எமக்கெல்லாம் பெருமை தரக் கூடியது.
கும். இவ்வாறு சைவத்தையும் தமிழையும் வளர்க்கும் ம் தொண்டாற்றி வருகிறது.
போன்றவற்றை விருத்திசெய்வதற்காக பேச்சுப் போட்டி, களையும் நடாத்தி வருகிறது.
ம் மென்மேலும் விருத்தியடைய பூரீ பால விநாயகப்
காள் சைவ நீதி
உலகமெலாம்”
செல்வி சுபாஷினி சுந்தரராஜ் மாணவ மன்றத் தலைவி நால்வர் சமயப் பாடசாலை,
லுக்குத்
மாணிக்கவாசக சுவாமிகள்

Page 27
ീമ 9മല്ല, Cലബലം 9്ല
{
HOTEU NI
123, KUMARAN RATNA SRI LA
TEL: 431887, 4318 FAX: 00, 9,
THE IDEAL YOUR NEXT FUNCT WEDDING R
ി2Z 9മല്ല, C2ബലമ, 9ീബ
GAYT
JEWELLERS 8 P
202, SEA STREET
PHONE: 43

PPON UTD
M ROAD, COLOMBO 2, ANKA.
38, 332.601, 332602 ... 1.332.603
D'LACEFOR ION/SEMINAR OR ECEPTION.
※
3.
C
*ぐ
ANA
AWINI SROKERS
COLOMBO - 11
84,438708.

Page 28
இதழாசிரியா
நமது நால்வர் அறநெறிப் பாடசாலை மகிழ் உங்கள் கைகளில் அழகுடன் திகழ்வது கண்டு ஆன மாணவர் பாடசாலையின் பெயரை மதித்து அறத் நால்வர் அறநெறிப் பாடசாலையில் பயிலும் மாணவ ஆக்கி வைக்க வேண்டுமென்று எல்லாம் வல்ல சிவ வரும் மாணவர்களுக்கு ஒரு வார்த்தை. நமது சிந் உரித்த வாழைப்பழத்தை உண்பது போல் இலகு அறிவியல் புகழும் நூல்களாலும் நம் அறிவைப் ெ வித்தாக அமையும்.

டமிருந்து.
ந்தளிக்கும் நூலாகிய “நால்வர் உதயம்” இப்போது ந்தமடைகிறேன். அறநெறிப் பாடசாலையில் பயிலும் மதக் காப்பாற்றி நமது ஈழ நாட்டிலே நல் மாணவர் ர் என்ற பெரும் நற்செய்தியை நமது பாடசாலைக்கு சுப்ரமணியனை வேண்டுகிறேன். இன்னும் வளர்ந்து நனையை, அறிவை நாமே பெருக்க முயல வேண்டும். வாக அறிவை ஏற்காது; சுய சிந்தனைகளாலும்,
ருக்க முயல்வது நமது எதிர் காலத்து வளர்ச்சிக்கு
ாக்கம்.
லோஷினி தர்மலிங்கம்
இதழாசிரியர் மாணவர் மன்றம் /5/7ái)6)/(ĩ ớtott/ứ L//7/_ớ/763)ớv.

Page 29
7ー
ح\
(With Best Co.
KAN GROUP OF (
* Kannan ( * Sun Freig
(Customs H * Kannan E
Offi Multi Plaza 93-2/10, 12, Main Street, (
Phone : 421967, 33 Fax: 33
KANNAN | The CD
We Specialise in Sales of Original
Specialise in Vid
Multi Plaza Ground 95/3, Main Street
Phone : 45.45 Hot Line :
Fax : 3,

gliments from
NAN OMPANIES
& F) Agency hters (Pvt) Ltd. use Agent)
TOS
Ce:
Complex Colombo - 11, Sri Lanka.
1491,075-338394 B1491
BROTHERS World
Tamil * English * Hindi Movies o & Audio CD
Complex Floor, Colombo - 11,
2, 42.1967 71-75832
491

Page 30
நால்வர் செய்த
திருஞானசம்பந்தர்
1) மூன்று வயதில் உமையம்மையாரிடம் ஞானப்ப
2) திருமறைக்காட்டில் அப்பர் பதிகம் பாடி திறந்த
3) பாலை நிலத்தை நெய்தல் நிலமாக்கியது.
4) ஆண் பனைகளை பெண் பனைகள் ஆக்கியது
திருநாவுக்கரசர்
1) சமணர்களால் ஏழு நாட்கள் சுண்ணாம்பு அை
2) பாம்பு தீண்டி இறந்த மூத்த திருநாவுக்கரசு எ!
3) சமணர்கள் கொல்லுவதற்காக ஏவி விட்ட யா
4) சமணர்கள் கொடுத்த நஞ்சு கலந்த பாற்சோற்
சுந்தரமூர்த்தி நாயனார்
1) செங்கற்கள் பொண்கற்களாக மாறியது
2) தேவர்கள் வெள்ளை யானையில் ஏற்றி அவை
3) காவேரி ஆறு பிரிந்து வழிவிடச் செய்தது.
மாணிக்க வாசகர்
1) பிற சமயத்தவர்களை வாதில் வென்று ஊமை
2) தம்முடைய திருவாசகத்தையும், திருக்கோளை
படி செய்தது.
3) எல்லோரும் காணத் தில்லை நடராசரின் திரு
இச் சமுதாயத்திற்கு சேவை முடியுமாயின் நா

அற்புதங்கள்
ால் உண்டது.
கதவை அடைக்கப் பாடினார்
றயில் பூட்டப்பட்டு இருந்தும் சாவாது தப்பியது.
ன்ற பிராமணப் பிள்ளையை உயிர்பித்தது.
னை அவரை வலம் வந்து வணங்கியது.
1றை உண்டு இறவாமல் பிழைத்தது.
ர கயிலைக்குக் கொண்டு சென்றது.
களாக்கிப் பின் ஊமை நீக்கிச் சைவர்களாக்கியது.
யாரையும் சிவபெருமானே எழுந்தருளி வந்து எழுதும்
வடி சேர்ந்தது.
S. உதயசந்தர் ஆண்டு- 3
ன் ஒரு நாயின் பிறப்பெடுக்கவும் தயார்
சுவாமி விவேகானந்தர்

Page 31
ܥܸܠܠ
%úá 96°es/ comp4znená /rozny
Oceanair Clearín Co., (pv
★☆
★女
96/2-16, ConsiscORU
Ronc SCReec, Co(o
Tel O5 Hot Line : O2 Fax : O4
% ിലർ ബുpമല06/07
தரமான சைவ உண
Sri LGetChu
Ö)
No. 43, Ur רחColo

g & Forwarding rt) Ltd.
女
女
building, 2nd (OOR, möO 11, Sri Lanka.
33O938, O'74-?18822 2-72843 14933
எவு வகைகளுக்கு my bawan
Čý
资
ton Place,
vo 2.
Zހ-

Page 32
இந்தியாவில் பண்டைய காலத்தில், தமிழ் நாட்டில் புலவர்கள் பலர் வாழ்ந்த போது அவர்களிலே இரண்டு பேருக்கு மட்டுமே, தெய்வப்புலவர்கள் என்ற அடைமொழி சேர்க்கப்பட்டது. அதில் ஒருவர் தெய்வ சேக்கிழார் பெருமான் ஆவார். மற்றவர் தெய்வ வள்ளுவப் பெருந்தகையாவார்.
சேக்கிழார் பெருமான் எழுதிய பெரிய புராணம் சிவமணம் நிறைந்தது. அவரது இயற்பெயர் அருண்மொழித்தேவர், அருண் என்றால் இறைவனின் திருப்பெயர்களில் ஒன்றாகும். அருண்மொழித்தேவர் பெரிய புராணத்தைப் பக்திச்சுவை நிறைவுடன் சொட்டச் சொட்டப் பாடியுள்ளார். சொல்லழகும், பொருட்செறிவும் கற்பனைவளமுமுடைய சேக்கிழார் பெருமானின் செய்யுள்களிலே, சிவமணமும், பக்திச்சுவையும் நிறைந்துள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது. தன் விழிகளினாலே பரவசத்துடன் கண்டவைகளை ஞான வடிவில் செய்யுள் வடித்த சேக்கிழார் பெருமானின் பெரிய புராணத்தில் நாட்டம் கொள்வோர் என்றென்றும் "காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கி ஒதுவர்.” சேக்கிழார் பெருமான் பெரிய புராணத்திலே பல இடங்களில் பறவையினங்களையும், வண்டி னங்களையும் புகுத்தித் தனது பாடல்களிலே பக்திப் பெருக்கோடு இசைத்துள்ளார். பாடல்களைப் பாடும் போது பறவைகள் பாடுவதையும் வண்டுகள் இசைப்பதையும் நாம் கேட்டு மகிழக்கூடிய வாய்ப்புக் கிடைக்கிறது.
திருவாரூர் சிறப்பைக் கூற வந்த சேக்கிழார் பெருமான், தெருவோரங்களிலே காண்போர் நெகிழ்ந்துருகும் வகையில் நிகழ்ச்சியொன்றினைப் பாடல் ஒன்றிலே புகுத்தி உள்ளார். செய்யுள் வடித்த
சுத்த ஜலத்தை சுத்த ஜலத்தில் சேர்ப்பது போ என்னை நீ உன்னில் கலப்பதற்கேற்ற தூய்ை
 

சேக்கிழார் “உள்ளம் ஆர் உருகாதவர்” என்று நாம் வியக்கக் காண்கிறோம். அங்கு வாழ்வோர் அவரது திருப்பதிகங்களை இசையுடன் பாடிப்பாடி மகிழ்ந்து உருகி நிற்பார். வேத ஒசையும், வீணையோசையும், தோத்திரோசையும், கீத ஒசையும் அங்கு கேட்கும். மக்கள் தமது இல்லங்களில் வளர்க்கும் கிளிகளும் கேட்டுக் கேட்டு இன்பமடைகின்றன. சொன்னதைச் சொல்லும் கிளிகள் திருப்பதிகங்களை கேட்டு வாய்திறந்து பாடிப் பரவசமடைகின்றன. கிளிகள் L TIL நாகணவாய்கள் மகிழ்கின்றன. இக் காட்சியினை சேக்கிழார் பெருமான்: 'தெள்ளும் ஒசைத் திருப்பதிகங்கள். பைங்கிள்ளை பாடுவ கேட்பன பூவைகள்”
(பெரிய புராணம் : திருநகரச் சிறப்புச் செய்யுள்: 8) என்று எடுத்துரைத்து “உள்ளம் ஆர் உருகாதவர்” என்று வியந்து நிற்கக் காண்கிறோம்.
இன்று நம்மிடையே வானொலி - தொலைக்காட்சி போன்ற வெகுசனத் தொடர்பு சாதனங்களிலே சினிமாப் பாட்டின் மோகமே மூழ்கிக் கிடக்கிறது. இதன் மத்தியிலே நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். திருவாரூர் திருப்பதிகங்கள் கிளிகள் பாடின என்றால் மக்கள் வாயினின்று எத்தகைய பாடல்கள் வந்திருக்கும். என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. கிளிகள் பாட, நாகணவாய்கள் கேட்டு இன்புற்றன. அப்படியாயின் ஆறறிவு படைத்த எம் போன்ற மானிடர் அப்பாடல்களைக் கேட்டு இருந்தால் கசிந்துருகிக் கண்ணிர் மல்கி நின்றிருப்போம்
அல்லவா?
இன்னொரு பாடலில் வண்டுகளை
சிவனடியார்கள் போல் சேக்கிழார் பெருமான்
ன்று 0யை எனக்கு நல்குவாயாக (தாயுமானசுவாமிகள்)

Page 33
காட்டுவதைக் காண்போம். நம்பியாரூரர் தில்லையைச் சென்றடைந்தார். அங்கே கண்ட காட்சிகள் அவரைப் பக்திப் பரவசப்படுத்தியது. தில்லையிலே அவர் கண்டதெல்லாம் இறைவனின் தோற்றமாகவே தெரிந்தது. தாமரைப்பூவில் இருந்து தேனையுண்ட வண்டுகள் தாழம் பூக்களிலே சென்று உறைந்து வாழ்வதை நம்பியாரூரர் கண்டார். அவ்வண்டுகள் தாழம்பூவை விட்டு வெளியே வந்த போது, உடல் எல்லாம் மகரந்தப் பொடியாலே தோய்ந்திருந்த தோற்றம்; நம்பியாரூரராக நின்ற சேக்கிழார் பெருமானின் ஞான விழிகளுக்கு உடல் முழுவதும் திருநீறு அணிந்த சிவனடியார்கள் போலத் தோன்றியது. ஞான விழியினாலே கண்ட அக்காட்சிதனை பாடலாக அமைக்கிறார் :
"குன்று போலுமணிமாமதில் குழும் குன்று அகழ்க் கமல வண்டலர் கைதைத்
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்த எது நடக்கிறதோ அது நன்றாகவே நட எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன் உன்னுடையது எதை இழந்தாய்? எதற்காக நீ அழுகிறாய்? எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழ எதை நீ படைத்திருந்தாய் அது வீணாகு எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது எதை நீ கொடுத்தாயோ அது இங்கேே எது இன்று உன்னுடையதோ அது நா6 மற்றொரு நாள் அது வேறொருவருடை இந்த மாற்றம் உலக நியதியாகும்.
யுத்த களத்தில் புகுந்த அருச்சுனன் யுத்தத்தை வெறுத்த போது அவன பொருட்டு கிருஷ்ணரால் கீதோப(
தாழ்ந்த நிலத்தில் தண்ணிர் ஒழநிற்கு பணிவுடையார் உள்ளத்தில் அருள் ெ பாய்ந்து நிற்கும் இறைவா என்னைப்
 

துன்று நிறுபுனை மேனிய னாகித் தூய நீறு புனை தொண்டர்கள் என்னச்”
(பெரிய புராணம் தடுத்தாட் கொண்ட புராணம் செய்யுள்.96) இதுவே, சேக்கிழார் தீட்டிய சொல்லோவியம். இவ்வாறு சேக்கிழார் பெருமானின் பாடல்கள் தெய்வ மணங் கமழ்ந்து கற்போரை பக்திப் பரவசத்திற்குள்ளாக்கும் வல்லமை பெற்றுள்ளன. இவ்வகையான சிறப்பையும் பண்பையும் சேக்கிழார் பெருமானின் செய்யுள்களிலே கண்டோம். எனவே இவரது பெரியபுராணத்தின் சொல்லழகையும் - பொருட் செறிவையும் கற்பனைத் திறனையும் - கண்டு களிப்பதோடு ஞான வழியினை நாமும் பெற்று இன்பம் காண்போமாக !
சுமதி செந்தில்குமார். உயர்தரப் பிரிவு
தது க்கிறது றாக நடக்கும்
)ப்பதற்கு
5வதற்கு
இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
ப கொடுக்கப்பட்டது
ளை மற்றொருவருடையதாகிறது
டயதாகும்
பகவான் பூணி கிருஷ்ண பரமாத்மா.
உற்றாரையும், உறவினரையும் கண்டு
து அஞ்ஞான இருளை அகற்றும் தேசத்தில் கூறப்பட்டது.
h
வள்ளம்
பணிவுடையவன் ஆக்கு (திருவள்ளுவர்)

Page 34
அன்பு என்பது மூன்று எழுத்து. அன்பு 6 சொந்தமானது. இந்த அன்பை மாணவர்களாகிய ந பகையில்லை என்பது வெள்ளிடை மலையன்றோ.
அன்பானது மாணவர்களாகிய எம்மிடத்தில் வல்லவராகவும் வாழ வேண்டுமென்றால் அது எம்மிட ஒற்றுமை வளர்கிறது! அன்பு இல்லையேல் பகைமை ப அன்பு தான் இன்ப ஊற்று. அன்புதான் கருணையின்
அதையாராலும் பிரிக்கவோ மறுக்கவோ முடிய
ஆனந்தத்தின் சிகரம், வாழ்வின் சிகரம். வாழ்
மகாசக்தி. இப்படியான மேன்மை பொருந்திய அன்பிை ஏற்றுக் கொண்டு அன்பின் வழி ஒழுகி வாழ்வோமாக.
கசாதே கேள்
அதிகம் பேசினால் அை ஆணவப் பேச்சினால் அ வேகமாய் பேசினால் அ
கோபமாய் பேசினால் கு
வெகுநேரம் பேசினால் ே
பொய்யைப் பேசினால் (
 

rsiTu ன்பமானக. எல்லோர் வாம்விலம்
து இ ġli ழவிலும அது
ாம் ஒவ்வொருவரும் அறிந்து கொண்டால் எம்முன்
கட்டாயமாக மலர வேண்டும். நாம் நல்லவராகவும் த்தில் மணம் வீசவேண்டும். அன்பில் இருந்து தான் கைமையை அழிப்பதற்கு அன்பை வளர்க்க வேண்டும். வடிவம். அன்புதான் ஒற்றுமையின் அத்திவாரம்.
Tது.
வின் உயிர் பக்தியின் ஆணிவேர். அன்புதான் உலக ன சிறுவர்களாகிய நாம் சமாதானத்தின் சின்னமாக
S. அகிலேஸ்வரி, ஆண்டு - 3
ஏற்றுக்கொள்
மதியை இழப்பாய் ன்பை இழப்பாய் ர்த்தத்தை இழப்பாய் ணத்தை இழப்பாய் வேளையை இழப்பாய்
பெயரினை இழப்பாய்
வி. கஜேந்திரன் ஆண்டு-6

Page 35
7
%20żitá 96est compamenés /zoza
9Muruqan Ho,
く|>く|>く
COMPUT NUMEROLOGY AND M
(MATCH
く|>く|>く
1Ο1/7Ο
Color Sri L
Tel: 07:

roscope Centre
|>く|>く|>
TERSE) ARRAGE PROPOSA, MAKNG)
>く|>く|>
euU Koad bo 2 Anko.
333092

Page 36
திருக்கோ
திருக்கோணமலைக் கடற்கரையி
மூன்று பக்கங்களில் நீலக் கடல், ஒம் என்று ஒலிெ மோதி வணங்குகின்றன. மறுபக்கம் பசுமையான ஓங்கி வளர்ந்த மரங்கள், சோலையிலே துள்ளி குரங்குகள், கோணமாமலை உச்சியிலே அழகிய ே சுவாமி அம்பாளுடன் வீற்றிருக்கின்றார். சுவாமிக்கு என்றும் பெயர்.
Ꮎ Ꮎ Ꮎ Ꮎ Ꮎ Ꮎ Ꮎ Ꮎ ᎾᏯ ᎾᏯ Ꮎ Ꮎ
பாலாவித் தீர்த்தக் கரையிலே எழுந்தருளி. இருக்கும் இறைவனைக் கேதீச்சரத் அழைப்பர். கேதீச்சரத்தானுக்குத் தோத்திரம் சொ மரங்கள் இளநீர் தரும் பசுக்கள் பால் சொரியும். தினத்தில் விசேட பூசைகள் நிகழும். பிராமணர்ச நீராடுவர் தீர்த்தத்தைக் குடங்களில் அள்ளு மகாலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வர்
() () () () () () () () () (
திருவைந்தெழு
திருநாவுக்கரசு நாயனார் எப்பொழுதும் மந்திரத்தை எந்நேரமும் ஒதுவார். எக்காலமும் சி
துன்பங்கள் வந்தால் அவர் அஞ்ச மாட் எல்லாம் பறந்து விடும். சமணர்கள் ஒரு நாள் ஆ அப்பொழுதும் அவர் சிவனை நினைத்தார்.
திருவைந்தெழுத்தாகிய நமச்சிவாய மர் தேவாரம் பாடினார். கல் தோணியாக மிதந்தது.
トーーーーーーーーーーーーーー
பெரிய பொருளே, உன்துணையி தடையேது உன் துணையில்லாவி துணைகள் என் செய்யும்
 

..
amat
w
wana
w
N
ல் உயர்ந்து நிற்கின்றது கோணமாமலை. அதன்
Fய்யும் அலைகள். அவை சுவாமிமலைப் பாறையில் சாலை. அங்கே நறுமணம் வீசும் மலர்ச் செடிகள், விளையாடும் மான்கள், மரத்துக்கு மரம் தாவும் காணேசர் கோயில் அமைந்திருக்கின்றது. அங்கே தக் கோணேஸ்வரர் என்றும் அம்பாளுக்கு மாதுமை
↑ ᎾᎼ ᎾᎾ Ꮎ Ꮎ ᎾᏯ ᎦᎾ ᎦᎾ ᎤᏍ ᎦᎾ ᎾᏍ ᎾᎾ
திச்சரம்
திருக்கேதீச்சரம் அமைந்திருக்கிறது. அங்கே தான் என்பர். கெளரி அம்மை என்று சக்தியை ல்வதுபோல வெண்சங்குகள் ஒலிக்கும். தென்னை பழமரங்கள், கனிகள் கொடுக்கும். சிவராத்திரி 5ள் வேதம் ஒதுவார்கள். அடியார்கள் பாலாவியில் வர். வரிசையாகத் தீர்த்தக் காவடி எடுப்பர்.
() () () () () () () () () ( ) ஜத்தின் மகிமை
சிவபெருமானையே நினைப்பார். நமசிவாய என்ற
வதொண்டு செய்வார்.
ார். திருவைந்தெழுத்தை ஒதுவார். துன்பங்கள் புவரைக் கல்லோடு கட்டிக் கடலிலே போட்டார்கள்.
திரமே தம்மைக் காப்பாற்றும் என்று நம்பினார். திருநாவுக்கரசர் கரை சேர்ந்தார்.
A digia 60f
ஆண்டு - 4
நந்தால் எனக்குத் ட்டால் மற்ற
(மாணிக்கவாசக சுவாமிகள்)

Page 37
(21% 2esz ezzyżzzenz,year."
ܓ݁ܰܠ
60, Kumaran | Colon
 

izcī C/7271 io Cinema
差
Ratnam Road nbo-2

Page 38
LJ
அச்சமில்லை அச்சமில்
உச்சிமீது வான் இடிந்து அச்சமில்லை அச்சமில்ை
--
- -
வி
دهه
விளையாட்டில் பங்கு பற்றுவது எமக் தசைகளும் சிறப்பாக இயங்கவும் சிறந்த இரத் செய்வதனால் உடல் நன்கு வலிமை பெறும் உட எந்தச் சந்தர்ப்பத்திலும் எந்த வேலையையும் விரைவாக இயங்குவதால் இரத்த ஓட்டம் அதிக வெளியேறும். விளையாட்டில் வெற்றியையும், ! விருத்தி அடையும். இதனால் விட்டுக்கொடு ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவம், சுயமாகச் சி உண்டாகும்.
N
m
m
-
-
அரிகாவமும் சின் மீண்ாத நதிநிuைரி நல்லறிவே, நீ என்றும் அருள்புரிவT
 

லை அச்சமென்பதில்லையே
வீழுகின்ற போதிலும் ல அச்சமென்பதில்லையே.
ம, விபுலன் ஆண்டு - 74
SSSS SSS S SSS SSS SSS ──- ─── ──- ──། །
யாட்டு
தய பல நனமைகளைத தரும எமது உடலும தோட்டத்திற்கும் வழிவகுக்கும். உடற் பயிற்சி ல் வலிமையை அடைவதனால் எந்த இடத்திலும் செய்யக் கூடிய ஆற்றல் இருக்கும். இதயம் ரிக்கும். இரத்தம் விரைவாக ஓடுவதால் துர்நீர் தோல்வியையும் சமமாக ஏற்கும் மனப்பக்குவம் க்கும் மனப்பான்மை உண்டாகும். இதனால் ந்தித்து தீர்மானம் எடுக்கும் வல்லமை என்பன
ச. வனிதா
நீகத்திருக்க
(பகவத்கீதை

Page 39
(With Best Co
*w*
葵科慈慈圣姿磁接辍、然接斑载驾
Royale Electro
Head ( 316/1, Sea Street, Col Phone : 33501.
Show 258, Sea Street, Colo Phone: 07
Fax: 074
Duty Fre 16A, Arrival Lounge, Sri L
Phone: 25286
ܓܠ
 

pliments from
兹球滚※辜接球、接浚莓效
nics (Pvt) Ltd.
Office: ombo -11. Sri Lanka. 3,074-714682
toот: mbo -11. Sri Lanka. 4-714681
.714850
e Shop: Katunayake Airport, nka.
-5 Ext-6532

Page 40
so
(2/7Gdf G நால்வர் சமய
* கொழும்பு மாநகரில் கொடி கட்
கொழும்பு சைவ முன்னேற்றச்
* பால விநாயகரைப் பக்கத்துணை சாலவும் சமயம் வளர்த்திடும் ந
* சமயக் கலை அன்றி சகல கை இமயம் போல் நிற்பது நம் நால்
★ பெரிய பல போட்டிகளில் பங்சே அரிய பல ப்ரிசு பெறுவது நம் ந
* நால்வர் நூலகத்தைத் தன்னக நற்பயனைத் தந்திடும் நம் நால்
* சிறந்த ஆசிரியர் சீர்மிகு நிர்வ உயர்ந்து நிற்பது நம் நால்வர் ச
* நவராத்திரி பூஜையிலும் நால்வ
நவரசமாய் விழா எடுப்பது நம்
* மாணவர் மன்றத்தை மாதாமா மாணவரை ஊக்குவிப்பது நம்
* போட்டிப் பரீட்சையும் பேச்சுப் ே நாட்டிய நாடகமும் நடாத்துவது /
களிப்புடன் மாணவர் களைப்பி மதிய உணவை அளித்திடும்
* இந்நாளில் கலை விழாக்காணு
எந்நாளும் விழா எடுக்க என்
வாழ்க நால்வர் சமயப் பாட
காற்றையும் மழையையும்பூகம்பத்ை அஸ்திவாரம் வீட்டைக் காப்பது பேn
என் மனதுக்குள்லிருந்து என்னைச்

தை
J/Zdod/ct
(7 U/7C 47GOG)
டிப் பறப்பது
சங்க நால்வர் சமயப் பாடசாலை.
ன கொண்டு ால்வர் சமயப் பாடசாலை,
லகளிலும் Fusi GFLOuluů UITLEFT606).
ற்று நின்று
ால்வர் சமயப் பாடசாலை.
த்தே கொண்டு வர் சமயப் பாடசாலை.
T85th
மயப் பாடசாலை.
ர் நினைவுநாட்களிலும் நால்வர் சமயப் பாடசாலை.
தம் நடாத்தி நால்வர் சமயப் பாடசாலை.
போட்டியும்
நம் நால்வர் சமயப் பாடசாலை.
ன்றி வீடுசெல்ல நம் நால்வர் சமயப் பாடசாலை.
ம் நம் நால்வர் சமயப் பாடசாலை இனிய நல் வாழ்த்துக்கள்.
சாலை வளர்க அதன் பணி
தயாபரநாதன் கிருஷ்ணா ஆண்டு - 7
தயும் எதிர்த்து "ண்று இறைவா நீ * காப்பாற்றுவாயாக (மானிக்கவாசக சுவாமி

Page 41
OWith Best Co
(EE (Егр?
を
Cipt
Manufacturers Exp
Specialised in
42, Bandaranayake Mawath
Phone : 423
Fax: 94 -
Telegram: "Ll
E-mail: leelaexp

npliments from
حرصا خ=
DR(CS
s
DR(CS
orters & Importers
h Food Items
a, Colombo - 12. Sri Lanka.
399, 44.0128
- 423414
EELA EXPO'
Glanka.ccom.lk

Page 42
எகிப்திலுள்ள பூங்கா
பபிலோனியாவிலுள்ள தொங்கு கொவிக்கர் நாட்டிலுள்ள பாரே எபேசிலுள்ள ஆட்டிஸ் கோவி ரோட்சிலுள்ள கொலோஸஸ்
ஒலிம்பியாவிலுள்ள சியூஸ் சிை
அலெக்ஸ்சாந்திரியாவிலுள்ள
மத்திய காலம்
1. உரோமிலுள்ள கொலோசேயம் 2. சீனப் பெருஞ்சுவர் 3. அலெக்சாந்திரியா கரங்கப் பா: 4. இங்கிலாந்து சிற்பக் கட்டடங்க 5. பைசா சாய்வு கோபுரம் 6. கொன்ஸ்தாந்திநோபிள்- ஹெ; 7. தான்சிங் போர்ஸ்லைன் கோபு
நவீன காலம்
1. குபுவின் பிரமிட் 2. கொன்ஸ்தாந்தி நோபிள்--சோ 3. வொஷிங்டன் நினைவு மாளிை 4. நியூ ஜோர்க் எம்பயர் ஸ்ரேற் க 5. பைசா நகர சாய்வு கோபுரம் 6. ஆக்ரா- தாஜ்மஹால்
7. ஜடல் கோபுரம்
நம் மனதை நம்மை கட்கிள் நன்கறிவா
 

தத் தோட்டம் ாஸ் விளக்கு கம்பம்
பாரோஸ் விளக்கு கம்பம்
தை கள் சேகரிப்பு
ஜிய சோபியா ரம்
| iurr
ட்டிடம்
அ.விஜயசித்திரா ஆண்டு-8ே
மஹாத்மா காந்தி

Page 43
% ിലർ ഗുമല06/07
S7
OASIS FA
Clearing and forwarding.
e) a)(نه
34/6 Stua
Slave Colom
Tel: 072
%202% SØesz cozočnená /oza
l/espack Sea (“zzzo (?eazẻay đứ c
K.
K.
K.
No. 24A, U Super Market Building, K.
Te: 337062 |
T

தி/இ728S
Agents and Transporters
QQ
art Street, sland, bo 02. -664936
(4ir Services ഗ്രlമർസൂ SZല06
K
K.
pper Floor,
lupitiya, Colombo - 03
ox : 337062

Page 44
(மாணவர் மன்ற உ
தலைவர் G
9 L፵6D6U62/ff : G
செயலாளர் G
உபசெயலாளர் : G
பொருளாளர் : G.
உபபொருளாளர் : G.
பத்திரிகை ஆசிரியர் : G
உதவிப்பத்திரிகை ஆசிரியர் G
உறுப்பினர்கள் : G
பொறுப்பாசிரியை

றுப்பினர்கள்)
சல்வி. சுபாசினி சுந்தரராஜ்
செல்வன். சிவராமலிங்கம் பிரகாஷ்
செல்வி, துஷாந்தி துரைபாலசிங்கம்
செல்வன். வடிவேல் மனோகரன் செல்வி நிஷாந்தி தங்கவேல்
செல்வி. சுயாதர்ஷினி சலீம்
செல்வி. லோஷினி தர்மலிங்கம்
செல்வன். தங்கராஜா திருக்குமார்
செல்வி. காயத்திரி கணேசலிங்கம்
செல்வன். பூமிநாதன் பாலநாதன்
செல்வி. வானதி சந்திரசேகரம்
செல்வன். செல்லத்துரை பிரசன்னா
செல்வி. கிருபாம்பிகை குமாரசுவாமி
செல்வி. பிரசாந்தினி சண்முகசுந்தரம்
செல்வி. சுவர்ணா செல்வராஜ்
செல்வி. கிருபாகுமாரி சந்திரதாஸ்
செல்வன். சிவநாதன் அரங்கநாதன்
செல்வி. சாந்தினி முருகேசன்
திருமதி. பாலசிங்கம்

Page 45
தமிழ்த்தாய் வாழ்த்து :
வரவேற்புரை : தலைமையுரை :
புத்தக வெளியீடு :
பிரதம அதிதி உரை : சிவசக்தி நடனம் :
கோபியர் நடனம் :
நாடகம் :
Li TL._3FT 600 GMy &jo செயலாளர் உரை : பக்திப் பாடல் :
பொதுச் செயலாளர் 20 GO) UT :
 

பால விநாயகர் ஆலயம். ளக்கேற்றல்
5гт6йт ர்ஷன் சாந்தன் "சாத் திரவதனி
IgT பக்ஷிணி னதி சாந்தினி நணலக்ஷன்
6tt
வி. சுபாஷினி சுந்தரராஜ் ரி. தனபாலா J. வர், கொ. சை. மு.ச.) பிட்டு வைப்பவர் . ஆத்மகனானந்தாஜி ாஜ் அவர்கள்
ந்தி துரைபாலசிங்கம் ஷினி சலீம் ரிப்பு: சுப்ரமணியம் உதயமலர்.
பி மேனகா இராஜேந்திரன் பி சரண்யா ரகுகுமார் பி பிரியா பிரகாஷினி துரைராஜ் பி கவிதா சந்திரதாஸ் வி விஜயசித்ரா அசோக்குமார் லாவண்யா ஜெய வீரமணி மதுஷா இரவீந்திரன் குஷாந்தினி யோகரட்ணம் அர்ச்சனா நடராஜா சர்மிளா சிவபாதசுந்தரம் 'ப்பு: பிரியதர்ஷினி சதாசிவம்
பால விநாயகர் விஜயம்” ன் தயாபரநாதன் அர்ச்சுனா ன் சந்திரசேகரம் பூநீகரன் ன் தேவராசா ரஜிவன் ன் மனோகரன் சுதன் ன் விஜயதாஸ் விவேக் ஆனந்த் ன் முருகன் மனோஜ்குமார் ஜெயவீரமணி லாவண்யா சேதுராமன் அகிலேஸ்வரி பஞ்சலிங்கம் சந்திரவதனி தனுஜா சிவபாதம் 7/7// S. T. Garaivaayag/60/7
. T செல்லத்துரை ன் வித்தியானந்தன் ரதீஸ் ன் செல்லத்துரை பிரசன்னா ப்பு: செல்வி துஷ்யந்தி நவரட்ணம்
. 3,60T858FTurtub

Page 46
r கிராமிய நடனம்: செல்வி செல்வி செல்வி செல்வி செல்வி செல்வி செல்வ செல்வ செல்வ செல்வ செல்வ செல்வ சிறப்பு அதிதிகள் உரை : நாடகம்: “பகையிலும் பண்பு”
செல்வி செல்வி செல்வ செல்வி செல்வி செல்வ செல்வ செல்வி
குழு நடனம்: செல்வி செல்வி செல்வி செல்வி செல்வி செல்வி செல்வி
வில்லுப்பாட்டு : “இது எங்கள் ச செல்வ செல்வ செல்வ செல்வ செல்வ செல்வ செல்வ செல்வ செல்வி செல்வி செல்வி
25Z//77.
நாடகம் : "ஆணவத்தின் நி: செல்வி செல்வி செல்வி செல்வி செல்வி செல்வ செல்வ செல்வ
as Z//7
பக்தி கீதங்கள் :
திரு முறை :
நன்றியுரை: செல்வி
74 dø7 LVLb ܢܬ

ராதா பத்மநாதன் ஜஸ்வர்யலஷ்மி செல்லத்துரை தினேஷா ரகுகுமார் மனோன்மணி முத்துக்கிருஷ்ணன் சுதர்ஷினி அருணாச்சலம் கவிதா ஐயாத்துரை ன் தயாபரநாதன் அருச்சுனா ன் பூரீநாத் ன் சந்திரசேகரம் பூநீகரன் ன் வித்தியாநந்தன் உமேஸ்காந்தா ன் தயாபரநாதன் அருச்சுனா ன் வித்தியாநந்தன் சாய்குகன் ரதீஸ்
சாந்தினி முருகேசன் நாகராஜா பானுரேகா ன் வடிவேல் வருனலஷன் கிருபாம்பிகை குமாரசாமி சுதர்ஷினி முத்துலிங்கம் ன் பூமிநாதன் பாலநாதன் ன் பஞ்சலிங்கம் அஜந்தன்
சுப்ரமணியம் கிருபாகரன் பிரசாந்தி சிவஞானம் நிஷாந்தி தங்கவேல் சுமதி பத்மநாதன் விஜயசித்ரா அசோக்குமார் துஷாந்தி துரைபாலசிங்கம் விமாலாதேவி முனியாண்டி சுயதர்ஷினி சலிம்
கலாச்சாரம்” ன் செல்லத்துரை பிரசன்னா ன் சுப்ரமணியம் கிருபாகரன் ன் வரதராஜா மாதவன் ன் தர்மலிங்கம் அஜந்தன் ன் செல்வராஜா நரேந்திரன் ன் பழனியப்பன் பிரவீன் ன் அருணாச்சலம் பிரபானந்த் ன் தயாபரநாதன் கிருஷ்ணா
வானதி சந்திரசேகரம் விஜயசித்ரா அசோக்குமார் பிரியா பிரகாஷினி துரைராஜ் ரிப்பு:இரா. சசிதரன்
iso Gub6oso Lo”
விமலாதேவி முனியாண்டி சுபாஷினி சுந்தர்ராஜ் சுயதர்ஷினி சலீம் சுமதி பத்மநாதன் துஷாந்தி துரைபாலசிங்கம் ன் செல்வராஜா நரேந்திரன் ன் செல்லத்துரை பிரசன்னா ன் பழனியப்பன் பிரவீன் ரிப்பு: சுபாஷினி சுந்தர்ராஜ்
. துஷ்யந்தி துரைபாலசிங்கம் /Zb do4 IZb

Page 47
7。
ി% 9ിലർ മ്യമല്ലൂരി/മ
Meu Gold Stavu 5 aiovus,
★★大
女★
★★大
Expert Gents Tailors & Specialists for Weddings Suits
2, 1/11, Sir James Peiris Mw. Colombo 2.
%2024 96esz Camzolamené /ozm.
எந்நன்றி கொன்றார்க்கு உய்வில்லை செய்நன்ற
岑 荔
亭
总
-சைவ அை
-ܠ

ി% മലർ മഴമല0%/lമ
நால்வர் சமயப் பாடசாலை கலை விழாவும் - நால்வர் உதயம் நூல் வெளியீட்டிற்கும் எமது வாழத்துக்கள்.
தமிழ் இளைஞர் கலாச்சார கூட்டமைப்பு 127, பண்டாரநாயக்க மாவத்தை கொழும்பு 12 Z 447899
ம் உய்வுண்டாம்
கொன்ற மகற்க்கு
-திருக்குறள்
亭
பர்கள்
اص

Page 48
அறிவியலும் அழ oùIl »
சிந்தனையாற்றலே மனிதனிடத்துள்ள
மாபெரும் சக்தியாகும். அதனாலேயே அவன் ஆரம்ப விலங்கு நிலையிலிருந்து உயர்ந்த நாகரீக நிலையை அடைந்தான். ஆதிகால விலங்கினத்திற்கு, இடைப்பட்ட காலங்களில், சிந்தனை முறையில் வாழ்க்கையில் எதுவும் நிகழவில்லை ஆயின், அன்றுள்ள மனிதனுக்கும் இன்றுள்ள மனிதனுக்குமிடையில் வாழ்க்கை முறையிலும் சரி, மனப்போக்கிலும் சரி தெளிவான பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்க மாட்டாது.
அன்று குகைகளைத் தனது உறையுளாகக் கொண்ட அவன் சிந்தனைத் திறனால் வீடுகட்டி வாழத்தொடங்கினான். அம் முயற்சியின் விரிவு பட்ட தன்மை கணிதமாகி மு  ைள வி ட த்  ெத ர ட ங் கி ய து . பச்சையிறைச்சியுண்டு வாழ்ந்த அவன் நெருப்பைக் கண்டறிந்து உணவைப் பக்குவப்படுத்தத் தொடங்கினான். அம்முயற்சியில் விஞ்ஞானம் வேர்விடத் தொடங்கியது. இவையிரண்டும் காலகதியிலே பல கிளை விட்டு வளர்ந்தன. அவையிரண்டும் இன்று அறிவியல் எனும் பெருந்தருவாய் வளர்ந்து காட்சியளிக்கின்றன. உணவுண்டு பசிக்கொடுமை மாய்ந்த பின்னர் ஆதி மனிதர் கூட்டங்கூட்டமாகச் சேர்ந்து ஆடியும் பாடியுங் களித்தனர். அவர்கள் பாடலிலே இசை, இலக்கியம் முதலியன அரும்பத் தொடங்கின. அவர்கள் ஆடலிலே நாட்டியம் மலரத் தொடங்கியது. காலப்போக்கிலே சிந்தனையாற்றலின் தொழிற்பாட்டால் அழகியற்
சிவாய நமவென்று சிந்து அபாயம் ஒரு நாளுமில்லி இதுவே மதியாகு மல்லா விதியே மதியாய் விடும்
 
 

கியலும் வாழ்வின் ண்கள்
கலைகள் பல திளைந்து வளரலாயின.
"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழு முயிர்க்கு.”
என்ற வள்ளுவப் பெருந்தகையின் கூற்றினைக் கூர்ந்து நோக்குங்கால், அவர் கூறும் எண் அறிவியலெனவும் எழுத்தை அழகியலெனவும், கருதுவது of T6) பொருத்தமுடையதே. அதனால், அவை கண் எனச் சிறப்பிக்கப்படுகின்றன. கண்போன்ற அறிவியலும் அழகியலுமே உலக அறிவுத் திறனினை அறிதற்கேற்ற சிறந்த கருவிகள்
எனபதை உணரலாம.
இவை இரண்டினதும் கூட்டுறவே கல்வி
எனும் பெருநிதியம். கல்வி மனிதன் பூரண வளர்ச்சி அடைவதற்குப் பெருந்துணையாக உள்ளது. அதனாலேயே அது தேடற்கரிய செல்வம் எனவும் ஒப்புயர்வற்ற நண்பன் எனவும் போற்றப்படுகிறது. மனிதன் உலகியலை அறிதற்கும் இயற்கை ஆற்றலை அடக்கி ஆண்டு தனக்கும் பிறருக்கும் பயனளிக்கும் வகையை அறிதற்கும் அறிவு வளர்ச்சி பெற்றவனாதல் வேண்டும். அன்பு, ஒப்புயர்வு, கண்ணோட்டம், வாய்மை என்ற நற்குணங்கள் கூடியிருக்கும் மனம் பெற்ற உலகத்தோடொட்டி ஒழுகுதற்கும் ஆன்ம ஈடேற்றம் பெறுதற்கும் மனவளர்ச்சி உடையவராதல் வேண்டும். அறிவு, மனம் என்னும் இரண்டினதும் ஒருமித்த வளர்ச்சி மனிதனது பூரண வளர்ச்சியாகும். ஒன்றைப் புறக்கணித்து ஒன்றைப் போற்றுவதால்
த்திருப்பார்க்கு
Lili
த வெல்லாம்

Page 49
உண்மையான வளர்ச்சி ஏற்படாது. உடல் இயல்புக்கேற்ற பயிற்சிகள் மூலம் உடல் வலிமை வாய்ந்து விளங்கினும் அறிவும் மனமும் தக்கபடி வளராவிடின் பயன் ஏதும் இல்லை. மனிதனது அறிவு வளர்ச்சிக்கு அறிவியல் சம்பந்தமான கல்வி துணைபுரிகின்றது. பலதரப்பட்ட கணிதமுறைகளும், இரசாயன, பெளதீக, உயிரியல், பொறியியல் முதலியவையும் அறிவியலுள் அடங்குகின்றன. இவை மனிதன் புறவாழ்வு சிறப்புடைவதற்குப் பெரிதும் துணை புரிகின்றன. மன வளர்ச்சியின் பயன்களான அழகுணர்ச்சியும் அருளுணர்ச்சியும் இல்லாதவனால், மிருகப் பண்புள்ளவனாய், பயங்கரமான பிராணியாய் விளங்குவான். எனவே, மன வளர்ச்சியே மனிதனை மனிதனாக்குகின்றது. தத்துவம், இலக்கியம், இசை, நாடகம், ஒவியம்,சிற்பம் முதலிய அழகியல்கள் மனவளர்ச்சிக்குரியன. இவைகள் கலைகள் எனவும் கவின்கலைகள் எனவும் அழைக்கப்படுவன. மனிதனது அகவாழ்வு சிறப்படைவதற்குத் துணை புரிகின்றன. எனவே அறிவியல், அழகியல், என்னும் இரண்டிலும் மனிதன் பூரண வளர்ச்சி பெறமுடிகிறது.
அறிவியல் வளர்ச்சியினால் இன்று உலகில் நிகழ்கின்ற விந்தைகள் எண்ணில் அடங்காதது. மனிதன் மண்ணை வெற்றிகொண்டு பயணம் செய்வதோடல்லாமல் விண்வெளியையும் புறங்கண்டு பிறகோள்களுக்கும் செல்வதற்கு முயன்றுவிட்டான். நோய்த்துன்பத்தை தெய்வத்தின் சீற்றமென நம்பிய மனிதன் இன்று அதனை வெற்றி காணும் அளவுக்கு மருத்துவத்துறையில் வளர்ந்துவிட்டான். அவன் ஆற்றல் மிக்கதான பல சக்திகளைக் கண்டறிந்தான். இதனால் வாழ்க்கைப் பொருள்களை வெகுவேகமாக உற்பத்தி செய்யக்கூடிய பல இயந்திரங்களைப்
ஆர்வம் உடையவர் காண்பர் அரன்
ஈரம் உடையவர் காண்பர் இணைய

பெருக்கிவிட்டான். இவ்வாறு மனித வாழ்க்கையின் புறக்குறையனைத்திலும் அறிவியல் நல்லதொரு சேவகனாய், நண்பனாய்த் துணை புரிகிறது. கோவில்களை மையப் பொருளாகக் கொண்டே தொண்று தொட்டுத் தமிழ்நாட்டில் அழகியற் கலைகள் பலவும் வந்துள்ளன. வானுற நிமிர்ந்து நிற்கும் கோவிற்கோபுரங்கள் சிற்பக் கலையின் உயர்ச்சிக்குச் சான்று பகர்கின்றன. கோவில்களும் உயிர்துடிப்புள்ள சிற்பக்கலைக் கூடங்களாகக் காட்சி தருகின்றன. கோவிற் சுவர்களும் விதானங்களும் வண்ண ஒவியங்கள் நிறைந்த சித்திரச் EFs 60) 60 5 6 [T6 மதிக்கப்பட்டன. இவையணைத்தும் அழகியல் எனும் பிரிவில் அடங்குவன. அழகியல் மனிதனது அகவளர்ச்சிக்குப் பெரும் துணை புரிகின்றது.
உலகம் ஒரு குலமாதல் வேண்டும் என்னும் குறிக்கோள் அறிவியலாலும் அழகியலாலும் சாதிக்கப்பட வேண்டியது. ஒரூர் மற்றோர் ஊரையும் ஒரு நாட்டார் மற்றொரு நாட்டாரையும் எதிர்த்துப் போராடி வாழ்ந்த கதையை சரித்திரம் பேசுகிறது. ஆயினும், இன்று அறிவியில், அழகியல் என்பனவற்றின் வளர்ச்சியாலேயே தேசத் தலைவர்கள் மோதல்களை மறந்து ஒர் அரங்கிற் சந்தித்துப் பேசும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையானது ஒருவர்க்கக் கொள்கையில் வித்தாகவே
கருதத்தக்கது.
அறிவியலும் அழகியலும் பேரறிஞர் பலர் கண்ட ஒருவர்க்க கொள்கையை நனவாக்க
ன்னை
திருமூலர் சுவாமிகள்

Page 50
வழியமைத்திருக்கின்றன. 'யாதானும் நாடாமல் ஊராமல் என்னொருவன் சாந்துணையும் கல்லாத வாறு'
என்ற வள்ளுவர் கருத்தை அழகியலும் அறிவியலும் பினைந்த கல்வி, சித்தரிக்கச் செய்கிறது. கல்வி அறிவியல், அழகியல் என இருவகைப்படுமென்றும், இரண்டும் இரண்டு கண்கள் எனபோற்றப்பட வேண்டியன என்றும் கண்டோம். ஆயினும் இன்று அறிவியலுக்குரிய பெருமதிப்பு அழகியலுக்கில்லை. அறிவியலைக் கற்றலில் உள்ள ஆர்வம் அழகியவைக் கற்றலில் இல்லை. கல்லூரிகளிலும் Lê Ë ë Ï கழகங்களிலும் அறிவியற் பாடங்களைக் கற்க விரும்புவோர் தொகை பெரிதாகவும் அழகியற்
பாடங்களைக் கற்க விரும்புவோர் தொகை
- - - - - - - - - - - - - - - -
வெற்றியில்
நாங்கள் சிற்பங்க் ஆனால் சங்கம் சிற்பிகள் நாங்கள் ஆலமரம்தான் ஆபின்ாள் சங்கம் தான்ே ஆ நாங்கள் கொடி ஆனால் சங்கம் எம்மைத் தாங்கு கங்கள்
சங்கத்தின் உறுதியை நினை நார் சீசிசத்த சங்கத்தின் உறு: பெருமைப்படுகி நம் வெற்றிக்கு கொஞ்சம் கர் SS S SS SS SSLSL SS S S SLSS SLSS LSLSSSL SSL SSL SLSL S
காதாகிக் கசிந்து கண்ணி மஸ்கி ஒதுபார்த்தமை நன்னெறிக் குயிட் தேம் நான்கிலும் மெய்ப் பொருள் தரதள் நாம் நாச்சியாயே

சிறிதாகவும் கானப்படுகிறது. இந்நிலை தொழிலும் வருவாயும் தேடும் ஆர்வத்தால் எழுந்ததாகும். வாழ்க்கையின் புறத்துறையில் ஏற்பட்ட அபிமானத்தால் விளைந்ததாகும். இந்நிலை விரும்பதக்கதன்று. இது ஒரு கண்ணைக் குருடாக்கி மற்றொரு கண்ணுக்கு ஒளியேற்றல் போன்றது. இரு கண்களையும் பேணிக்காத்தலே அறிவுடைமை. எனவே, அறிவியல் கற்போர் அழகியலிலும், அழகியல் கற்போர் அறிவியலிலும் ஒரளவு தேர்ச்சி பெறல் வேண்டும். அப்போதுதான் அவர்கள் தேர்ச்சி பெற்ற பூரன வாழ்வு வாழ்தற்கு வழிகண்டவர்கள் ஆவார்.
முற்றும்
தொகுப்பு
பூமிநாதன் பாலநாதன்
ஆண்டு - 9
- - - - - - - - - - - - - - - - ன் ரகசியம்
கு, சசிகரன் 5ள்தான் ஆண்டு-9 தாTே
துணிவேர் கள் தான் தான்ே
ாக்கிறோம் rேயிலும் தியை நினைக்கிறோம் றோம் அதுவே காரணம் என
ைெடகிறோம்.
தும் Tதுச்
திருஞானசம்பந்த காமிகள்

Page 51
தரமான சைவ உணவு
நாடு
NEW SARASW
No. 230, Sea Stre
Sri La
Te: 4
ܓܠ
கொழும்பு சைவமு நால்வர் சமயப் ப கலை விழா சிறக்க
ஒவ்வோர் ஆன்மாவிலும் எல்ை என்ற நம்பிக்கையை நீங்கள் ஒவ்ெ உலகம் முழுவதையும் நீங் ஆகா அதன் பிறகு கு ஒவ்வொரு நாட்டிற்
ᎧᏈᎠᏧᎦᎶᏂI , s

வகைகளுக்கு இன்றே
GT
WATH CAFE
et, Colombo - 11, hnka.
35789
ன்னேற்றச் சங்கம் பாடசாலையின்
வாழ்த்துகிறேன்
லையற்ற ஆற்றல் இருக்கிறது வாருவரும் கொண்டீர்களானால் கள் புதுப்பித்துவிடலாம் ரியனின் கீழ் உள்ள ரு நாம் போவோம்.
- சுவாமி விவேகானந்தர்
ன்பர்

Page 52
சிமயம் என்ற சொல்லுக்குச் சமைத்தல் அதாவது “பக்குவப்படுதல்” என்பது பொருள். விலங்கு நெறியின்று மாற்றி மனிதனைப் பக்குவப்படுத்தும் வாழ்க்கை நெறியே சமயமாகும்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்”
என்ற வள்ளுவர் வாக்கிற்கிணங்க வையத்துள் வாழ்வாங்கு வாழும் நெறியைச் சொல்வது சமயம். சைவ சமயத்தின் தனிச் சிறப்புக்களாகப் பல உள்ளன. அவற்றுள் இன்றியமையாத பண்புகளாக ஐந்தினை கூறுவர். அவை உயர்ந்தோர், தாழ்ந்தோருக்குழைத்தல், கைம்மாறற்ற பணி, பிறப்பு வேற்றுமை பாராட்டாமை, எவ்வுயிரையும் தன் உயிர் போல் பாவித்தல் என்பவையாகும்.
நங்கடம்பனைப் பெற்றவள் பங்கினன் தென் கடம்பைத் திருக்கரக் கோயிலான் தன் கடன் அடியேனையும் தாங்குதல் என் கடன்பணி செய்து கிடப்பதே.
என்று பணிசெய்து வாழ்ந்தவர் நாவுக்கரசர். திருவீழிமிழலையில் வாசி இல்லாக் காசு பெற்றவர் வாகீகர், வாசியுள்ள காசு பெற்று"வாசிதீரவே காசு நல்குவீர்”என்று வேண்டிப் பெற்றார் ஞானசம்பந்தர் இவருக்கு பொற்காசு நல்குவதில் ஏன் இந்த வேறுபாடு.
கைத் தொண்டு செய்யும் கடப்பிப்புனாய்” என்றுநாவுக்கரசரின் உழவாரப் பணியின் சிறப்பை காரணம் காட்டுவார் சேக்கிழார்.
தேவர் குறளும் திருநான் மறை முடி மூவர் தமிழும் முனிமொழியும் - கே. திருவாசகமும் திரு மூலர் சொல்லு ஒரு வாசகம் என்(று) உணர்
 

வும்
மக்களுக்குச் செய்யும் தொண்டு
மகேசனுக்குச் செய்யும் தொண்டு என்பது சமயக் கொள்கை. மக்களனைவரும் நடமாடும் இடம் கோவில்கள் எனப்படும். மக்களுக்குச் செய்யும் தொண்டு கோயிலில் உள்ள இறைவனுக்குச் சேரும்; கோவிலுக்கு மட்டும் செய்யப்படும் எதுவும் மக்களைச் சென்று சேராது. அவர் இவர் என்று எண்ணாது யார்க்கும் இடுவதே மிகச் சிறந்த அறம் என்பார் திருமூலர். நம் சைவ சமய குரவர்கள் இச் சமுதாயத்திற்காக ஆற்றிய பணி புகழுக்காக அன்று கோயிலில் ஒரு விளக்கு வைத்தால் கூட விளக்கில் தன் பெயரையும் ஊரையும் எழுதி வைக்கும் இக்காலத்தில் அப்பூதியடிகள் தான் செய்த திருப்பணிகளுக்கெல்லாம் நாவுக்கரசர் பெயரை வைத்தமை, சிந்திப்பதற்கும் சிவபணியில் அவர் வைத்திருந்த பற்றினை பின்பற்றுவதற்கும் தூண்டு கோலாகிறது.
ஒன்றே குலம் ஒருவனே தேவன்"என்பது நம் சமயம் வலியுறுத்தும் வாழ்வியல் நெறி. இறைவனது அருட் சோதியில் கலக்க வேண்டுமெனில் சாதி, சமய வேறுபாடுகளைத் துறக்க வேண்டும்.
சைவ சமயத்தின் உயிர் நாடியான கொள்கை அன்பே சிவம்”என்பதாகும்.
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவதாரும் அறிகிலார் அன்பே சிவமாவாைரும் அறிந்திலர் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே.
"சித்திரம் பேசேல்”

Page 53
என்பர் திருமூலர். அன்பு சிவம் என்பவை இரண்டு பொருளல்ல. அன்பே சிவம்” என்பதை உணர்ந்தவர் சிலரே. அவர்களே ஞானிகள். அவர்களே கடவுள் தன்மை பெற்றவர்கள். பிரகலாதன் முன் இறைவன் தோன்றி என்ன வரம் வேண்டும்’ என்று கேட்ட பொழுது பிரகலாதன் பெரும் புகழோ, அரசுரிமையோ, செல்வமோ வேண்டவில்லை. "எலும்பற்ற புழுவாய்ப் பிறக்கினும் "அன்புடன் வாழவரம் வேண்டும்” என்று கேட்டான். இதிலிருந்து விளங்குவது அன்பினால் இறைவனை காண்பது சிறந்தது என்று.
தானங்களில் சிறந்ததாக அன்ன தானத்தையே நம் சமயங்கள் போற்றுகின்றன.
"மண்ணினிற் பிறந்தார் பெறும் பயன் மதி குடும்
அண்ணலார் அடியார்தமை அமுது செய்வித்தல்” என்று அடியார்களுக்கு அன்னதானம் செய்வதே சைவராயினர் செய்ய வேண்டிய தலையாய அறம் என்றார் சேக்கிழார். இம்மையில் உணவும்,
நன்று என்றும் நீ நட்பு அதனை வ6 நாடும் நம்மை மதி
நன்மை தன்னை நன்றாய் ஒன்றாய் நம்முள் ஒற்றுடை இனிமை நட்பை இன்றே ஒன்றாய் நண்பர்களாக இ
நல்லவர்களாகச்
நீ அலங்கார வார்த்தைகள1
பொய்யை மெய்ப்போல் கேட்
 

உடையும் மறுமையில் இன்பமும் இறைவனை பணிவதால் நமக்கு கிடைக்கும் என வழிகாட்டுகிறார் நம்பியாரூரர். மிக பெரிய அளவில் வழிபாடும் அபிஷேகமும், அன்னதானமும் செய்ய இயலாவிடில் குற்றமில்லை; ஏதேனும் ஒரு கைப்பிடி புல்லைப் பசுவுக்குப் போடுவதும், உண்ணும் உணவில் ஒரு கைபிடியைப் பிறருக்கு வழங்குவதும் கூட சிறந்த அறமே” என்று எளிமையாக அறிவுறுத்துகிறார் திருமூலர்.
"எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறோன்று அறியேன் பராபரமே”
என்ற நிலையில் சமய உணர்வும் சமுதாய உணர்வும் பின்னிப் பிணைந்திருப்பதை அறிந்தால் புதியதோர் உலகம் காண்பதுறுதி!
சுப்பையா மிலந்த குமார் உயர்தரப் பிரிவு
கழ்ந்திடவே ார்த்திடுவோம்! த்ெதிடவே
பெற்றிடவே கூடிடுவோம் நிலவிடவே பளர்த்திடவே
சேர்ந்திடுவோம் ணைந்திடுவோம் சிறந்திடுவோம்!
பூமிநாதன்இலங்கநாதன் ஆண்டு - 5
உண்மையை மறைத்து வர் நம்பும்படி பேசாதே
ஒளவையார்

Page 54
நம் வழிபடும் தெய்வ வழிபாடுகளுள் விநாயக வழிபாடே முதன்மை வாய்ந்தது. ஆதிகாலந்தொட்டு இவ்வழிபாடு நடைபெற்று வருவதுடன் உலகெங்கும் பரவியும் உள்ளது. நாம் எக்கருமம் தொடங்கும் பொழுதும் விநாயகரை வழிபட்டே தொடங்குகின்றோம். எழுத தொடங்கும் போதும் பிள்ளையாரை நினைத்து வணங்கி (உ) இட்டே எழுத ஆரம்பிக்கின்றோம். இதன் அர்த்தம் யாது? என்று நோக்கினால் நாம் செய்யும் எக்கருமமும் விநாயகரின் கருணையால் இடையூறு இன்றி நிறைவேறும் என்பதேயாகும். இவரே ஞானக்கொழுந்து உலக வாழ்விக்குரிய கல்வி, செல்வம் யாவற்றையும் நல்குபவன்.
விநாயகர் ஓங்கார தத்துவத்தின் வடிவம். ஒம் என்ற ஒலியிலிருந்தே அனைத்தும் தோன்றுகின்றன. நிலைபெறுகின்றன. ஒடுங்குகின்றன. பிரணவத்தின் முழுவடிவே வலம்புரி விநாயகர்.
இவரையே பிரணவமூர்த்தி என்றும் ஓங்கார மூர்த்தி என்றும் அழைப்பர். வலது கையில் அங்குசமும் இடதுகையிற்பாசமும்தரித்து, கீழ்வலது கையிற் தந்தமும் இடது கையிற் வரத முத்திரையும், தும்பிக்கையில் மோதகமும் தாங்கி பத்மாசனத்தில் வீற்றிருப்பார். இப்படியே பெரும்பாலும் கோயில்களிற் பிரதிஷ்டை செய்யப்படுகின்றது.
இடத்திற்கிடம் வெவ்வேறு உருவங்களில் படிமங்கள் செய்யப்படுகின்றன. முருகப் பெருமான் விநாயகரை இலக்க விநாயகர் என்னும் பெயரிட்டு பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என்று அறிகின்றோம். எனவே விநாயக வழிபாடு மிகச் சிறந்த ஒன்றே.
நாம் வீடுகளில் சாணி, மஞ்சள் மா, அறுகம்புல் என்பவற்றால் விநாயகரின் திருவுருவைக் செய்து வழிபடுகின்றோம். இது விநாயகருக்கே உரிய தனித்துவமான வழிபாடு.
மார்கழி மாதம் பிறந்தால் வைகறையில் எழுந்து ஸ்நானம் செய்து, வீட்டு வாசலுக்கு நேரே
மாற்றமாம் வையகத்தின் வெவ்ே
 

முற்றத்தை மெழுகிக் கோலமிட்டு, சாணத்தினால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்குவர். இப்படி மார்கழி முப்பத்தொரு நாளும் செய்வர். தைத்திருநாளன்று பொங்கிப் படைத்து மோதகமும் செய்து படைப்பர். மஞ்சள் மாவினால் பிள்ளையாரைப் பிடித்து வைத்து வணங்குவர். சூரிய நமஸ்காரமும் செய்வர். மார்கழிப்பிள்ளையார் எல்லாவற்றையும் குளத்தில் இடுவர். இது பிள்ளையாருக்கு வீடுகளிற் செய்யப்படும் சிறப்பு வழிபாடாகும்.
விநாயகருக்கு உரிய விரதங்களில் வைகாசி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை (சுக்கிரவாரம்) ஆவணிமாத்தில் வரும் விநாயக சதுர்த்தி கார்த்திகைத் தீபத்திற்கு அடுத்த நாள் ஆரம்பமாகும் விநாயக சஷ்டி, விநாயக சதுர்த்தி ஆவணி மாதந்தோறும் வரும் சதுர்த்தி அனுஷ்டிக்கலாம். சதுர்த்தி விரதம் போன்ற விரதங்களை பகலில் நோன்பிருந்து விநாயகரை வழிபாடாற்றி இரவில் பால்பழமோ பலகாரமோ உண்ணலாம். விநாயக சஷ்டி விரதத்தை கார்த்திகை தீபத்தினத்ன்றிலிருந்து விரதமிருந்து ஆரம்பிக்க வேண்டும். இவ்விரதம் தொடர்ந்து இருபத்தொருநாள் அனுஷ்டிப்பதாகும். இந் நாட்களில் பிள்ளையார் கதை என்ற நூலை படிக்க வேண்டும். விநாயகர் அருட்பாவை ஒதுவதுடன் அவரின் திருவுருவை மனதில் இருத்தி வழிபாடு செய்தல் வேண்டும். இறுதிநாள் (பிள்ளையார் பெருங்கதை) நோன்பு இருந்து மறுநாள் விரதத்தை பூர்த்தி செய்தல் வேண்டும். இயன்றளவுக்கு ஏழைகட்குத் தானம் செய்தல் வேண்டும்.
ஒளவையார், நம்பியாண்டார் நம்பி போன்றோர் விநாயகரை உள்ளன்புடன் பூசித்து பெருவாழ்வு பெற்றார்கள். நீங்களும் விநாயகரை பூசித்து பெருவாழ்வு பெறுவீர்களாக,
'வேழ முகத்து விநாயகனை தொழ வாழ்வு மிகுந்து வரும்”
S. பிரசன்னா
ஆண்டு -8
பறே வந்தறிவாம்
மாணிக்கவாசக சுவாமிகள்

Page 55
/
With TBest Compliments from
UDAYA WID
For a wide selection of
Tamil, Sinhala, E
See us for rentals,
CD48QDC24;SQDC248
Office: 116, Kew Road, Colombo 2. Phone: 341257
%Malá 96esz Cazzolamentés /ee
Sankavi Jewellery
ЗTuле 22 cl.9

EO) WSON
uality video cassettes in nglish and Hindi.
recordings & sales.
DC3SQ)CO3SQ)CO3S)
Residence:
118/5 Kew Road, Colombo 2.
Phone : 341257
272,
ɔfòjeweltet
சங்கவி ஜூவலரி
یالهایی الاحبیبk
*一令一令=
ఒక్క
hall Street mbo 2
O75 - 332428

Page 56
நால்வர் உதயத்திற்கும் ஓர் இதயம் இல் இனியவையாம் சொற்களுக்கு ஆக்கங்களுக்கெல்லாம் ஊக்கத்தினூ 'அமர்ந்த, பால பூரீ விநாயகல்
முத்தமிழாய், முடிவிற்கும், ஒரு விடிவ: ஒரு அமுத முத்தாய், வித்தா அண்டங்களுக்கும் சேயாய், தூய தாய ஒளியாய், பூரீ சிவ சுப்பிரமணி
தாயினும் நற்தலைவரென்றாலும், தாயி சேயினும் தன்னலம் நாடா ந
முன்னேற்றத்தின் நாயகனாம், நாத வி
நாட்டிய நடன முடிவிலியாம்
தாள் பணியவே அளவின்றால்.
பூத நாத வித்தகர், விநாயகர், அவர் த தம்பியவன், தூய சபரி கிரீச படி பதினெட்டு பார்த்து காத்து ரட்சிப் வில்லாளி வீர, வீர மணிகண் மூர்த்தியப்பன், அவன் எங்கள் பூரீ ஐய எங்கும் நிறைந்து காப்பவன
தனந்தந்தாளவள் நற் கல்வி தந்தருளி சிவகாம சுந்தரி, சித்த புத்தி நடராஜ மனோகரி, நாமம் சொல்ல
இனிப்பவள் நீ, உமா ரமா ரஞ் போகங்களுக்கதிபதி நீ, எங்களையும் வேண்டும் நீ, ராதே சீதே ரு
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்த நூறாயிரம் ஆண்டு, பக்தர் :
பக்தி எனும் பாற் கடலில் பள்ளி கொ6 பால பூரீ கிருஷ்ணருமாய், ய
நாராயணனாய் காப்பாய் அருள்வாய்
எங்கள் பூரீ மகா விஷ்ணுவா
ப்ரபு ராமசந்திர தூதா நித்திய சிரஞ்சி
நாதா, வாயுக்குமார வானர
கொண்டோம் வருஷ கலை விழா, அ வீரா, சகோதரா நித்திய பிர
ஹனுமந்த ஆஞ்சனேய சூரா
நேர்மையான எண்ணங்கள் தந்த வெற்றியை சரியாக கண்கான வந்தவுடன் பலர் முன்பு கொண்டிருந்த மனவுறுதியை இழந்து வி தழுவுகின்றார்கள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ண்பமாய் அளித்து
கு உயிரும் அளித்து
டு ஒரு தாக்கமாய் ா ஒங்கார ஒளடதனாம்.
ய், அழகிற்கும்
ப, விவேக சித்தாய்,
ாய், அகத்தின் யனாய், இருந்தாய் நீயே என் ஐயனாய்.
னும்
ன்னெறி புகட்டிய நால்வர் வினோதங்களிலும் பூரீ நடராஜ பொன்னம்பலவாணர்
தம்
னவன்,
பவனவன்.
ாட, ஏகாந்த
ப்பன், ாம். அவன் எங்களையப்பன்.
ரினவளுமவளே கட்கு அம்மை நீ,
நஜனி, ராஜ
53585
க்மணி
ாண்டு, பலகோடி தம் மனதில்
ர்ளும் து நந்தன குமரனுமாய்,
uiu
'வியே,
T, து சிறக்க அருள்,
ம்மச் சாரியே
சந்திர காசன் ஞானப்பிரசாந்தன் g V`
உயர்தரப் பிரிவு ଛୈ
ரிப்பதன் மூலம் நிரந்தரமாக்க முடியும்,பாதுகாக்க முடியும் வெற்றி டுகின்றார்கள். ஆணவம் தலைக்கேறி விடுகிறது. தோல்வினத்
ஜேம்ஸ் ஆலன்

Page 57
|-
(With Best Compliments from
Nalini Stores
Picture Framers & Mounters Imitation Ornaments
& Fancy Items
No. 70, Sea Street, Colombo - 11. Sri Lanka.
Phone : 435492
ܠܐ
(Mith Best Con
ANMAALAN
Importers Distributors
214, 4th Cross Str
PhOne : 327 Fax: 4

N
With Best Compliments from
Nalini Picture Palace
Picture Framers & Mounters Printers of Calanders & Diaries
No. 102, Sea Street, Colombo - 11. Sri Lanka.
Phone : 3290.65
npliments from
NMANIS
& Wholesale Dealers
eet, Colombo -11.
251,323668 23616

Page 58
உலகம் தோன்றி எண்ணற்ற ஆண்டுகள், அன்று முதல் இன்றுவரை மாணவன் என்ற ஒரு இனம் தொடர்ந்து வருகின்றது. இந்தப்பருவம் வந்தால் கசப்பும் வந்து விடும், போய்விட்டால்
எம்மைக் கலங்க வைத்து விடும்.
“அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பதில்லை உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை’ என்று ஆர்ப்பரிக்க வேண்டிய கால கட்டமே இது. ஒழுக்கம் என்ற கயிறைப்பற்றி வீறுநடைபோடும் மாணவன் வாழ்வில் வெற்றி நிச்சயம். இந்த ஒழுக்கம் எங்கேயுள்ளது? நாம் தேடப் போக வேண்டாம். வா என்றால் வந்து விடும். எப்படி? நான் உரிய நேரத்தில் படுக்கையிலிருந்து மீள்வேன் என்று நினைத்தாலே ஒழுக்கத்தில் உயர்ந்து விடுவான்.
முறையில் முடித்து காலை உணவை உரிய முறையில் உட்கொண்டு நேர்த்தியாக பாடசாலை சென்று ஆசிரியரின் சொல்லை நேர்மையான முறையிலே தலையிலே வாங்கி நெஞ்சிலே பதித்து
தாய் தந்தை மனம் நோகாது ஒழுகுவதே ஒழுக்கம்.
பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பது அன்று. “மாணவன்” என்றால் மகா பாதகங்கள் கூட பயப்படும் காலம் இன்று. படைதுரத்தி, பாராளும் பரம்பரையையும் துரத்தக்கூடியது மாணவர் பருவம் எனவே அறிவில் தெளிந்து திறமை சேர்க்க வேண்டும். சித்தம் தெளிந்தால் சிகரமாம் இமயம் கூட சிற்றெறும்பாம் எம் காலடியில் என்று சிந்திக்கத்துரண்டும் இந்த மாணவப்பருவம்.
பேய் என்றும் பிசாசுகள் என்றும் உன் சிந்தையைச் சீரழிக்க சிலர் கூடுவர். ஆடியும் காட்டுவார், உன்னை ஆட்டியும் வைப்பர். கதிகலங்காது சிறந்ததைக் கண்டு சிந்தையிலே கொட்டி செவிகளில் ஏற்றிவிடு. எவர் செப்பும்
 

சொல்லும் உன்னை ஒன்றும் பண்ணிவிடாது. ஆளும் வளரணும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி. உன்னை ஆசையோடு ஈன்றவருக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி என்று ஒர் நல் நோக்குடைய கவிஞன் உன்னை தட்டுகிறான் கேட்கிறதா?
சேற்றிலும் சகதியிலும் திடமான மனதுடன் தில்லானா ஆடும். உழவன் உலகப்பசியைப் போக்க உறுதி பூணுவது போல, உன் வாழ்வை சிறக்கச் செய்ய சிந்திப்பாயாக! உன் திறமை என்ற வயலிலே நேர்மை, உண்மை, வாய்மை, தியாகம் என்ற பசளையிட்டுப் பார். பசுமையான எதிர்காலம் தோன்றும். *
"வரப்புயர நீர் உயரும் நீருயர நெல் உயரும் நெல் உயர குடியுயரும் குடியுயரக் கோன் உயர்வான்'
என்ற ஒளவையாரின் வாக்கின்படி ஒவ்வொரு மாணவனும் உறுதி பூண்டால் நாம் வளர்வோம். நம்நாடு செழிக்கும், எம் பெற்றோர் மகிழ்வர்.
மாணவனே!
அறிவில் ஒளிகண்டு அகத்தினில் திடம் கொண்டு சிந்தையில் தெளிவு கண்டு சிவசக்தி துணை கொண்டு பாரினில் பதம் கண்டு பலர் போற்ற நிமிர்ந்திடு”
சுபம்!
ஆசிரியர் பெ. பூமிநாதன்

Page 59
மனிதனும் ெதப்
பDனிதன் சொல்லுக்கு நினைப்பவன் என்பது பொருள். அவன் சிந்திப்பவன். நினைத்தற்குரியதை மனிதன் நினைக்க வேண்டும். அதைவிட்டு, பொன்னையோ, பொருளையோ, மனைவியையோ, மக்களையோ நினைத்து நினைத்து வாழ்வது மனிதத் தன்மையாகாது. உணவு, உறக்கம், அணி, மணி, ஆடல், பாடல் ஆகியவற்றில் மனதைப் பறி கொடுக்காது நல்லதையே நினைப்பவன் மனிதன்.
சுந்தரர் திருப்பாண்டிக் கொடுமுடி என்னும் திருத்தலத்திற்குச் சென்று அங்கே சிவபெருமானைத் தொழுது கண்ணிர் மல்க, எம் பெருமானே இன்றைக்குத்தான் நான் பிறந்தேன் என்றார். இதன் உட்பொருளை சிந்தித்துப் பார்க்க வேண்டும். சுந்தரர் பிறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இருந்தாலும், இன்றைக்குத்தான் நான் பிறந்தேன் என்றார். அதன் பொருள் என்ன? உடம்பு பிறந்ததாலே மட்டும் °gh பிறவியாகிவிடாது. பிறந்ததன் பயன் பிராண்டி சேர்தலே. பற்றெனக்கின்றிநின் திருப்பாதமே மனம் பாவித்தேன்“பெற்றலும் பிறந்தேன் இனிப்பிறவாத தன்மை வந்தெய்தினேன்” என்று பெருமானை நினைத்து பாடியுள்ளார்.
அருட் தன்மை கைவரப் பெறுவதே, தெய்வீக வாழ்க்கை. இத்தன்மையை இல்லறம், துறவறம், இரண்டிலும் பொதுவாகப் பெறலாம். அத்தகைய அருள் நெறியைப் பெறுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும். பெரியவர்களை மதிக்க வேண்டும். சிறுமையை அழிக்க வேண்டும். தன்னலத்தைத் துறக்க வேண்டும். தன்னில் பிறரைக் கண்டு பிறரில் தன்னைக் காணவேண்டும். அதுதான் தெய்வீக வாழ்க்கை.
இறைவா! என் உள்ளத்தில் கொந்தளிப்பு உண்டாகாதிருக்கும் வண்ணம் கருணை
 
 

க வாழ்க்கையும்
நாம் படித்ததனால் மட்டும் பெரியவர்களாகி விட முடியாது. கற்றதனால் ஆய பயன் என்கொல் என்கிறார் திருவள்ளுவர். பிறப்பினாலோ, செல்வத்தினாலோ ஒருவன் உயர்வு பெற முடியாது. திறம், கல்வி, உத்தியோகம் இவற்றாலும் ஒருவன் உயர்ந்து விட முடியாது. கள்ளம் கபடமற்ற சம நோக்கால் உள்ளம் உயரும்.
எல்லோரும் வாழவேண்டும் என்று நினைக்கும் உள்ளம் தான் உயர்ந்த பண்பட்ட உள்ளம். தான் மட்டும் வாழ நினைப்பது குறுகிய உள்ளம். இராமலிங்க சுவாமிகள் மிகவும் அழகாக கூறுகின்றார்.
"அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும். ஆருயிர்க்கெல்லாம் நான் அன்பு செய்ய வேண்டும்” என்று நம் உள்ளம் உருக பாடியுள்ளார். பரந்த அன்பிலும், தன்னலம் நீங்கிய பொது நலத்திலும், சமரச நோக்கிலும் அருள் அன்பிலும் மூழ்கி உள்ளம் விரிய வேண்டும். அடுத்தவனைப் பற்றி பொறாமை கொள்ளல் ஆகாது, பிறருடைய செல்வாக்கைக் கண்டு பொறாமை கொள்ளக் கூடாது.
நான், எனது என்பதை விட வேண்டும். நமது உடம்பு, வாக்கு, உயிர், உடமை அனைத்துமே சிவன் தந்த உடமை. ஆண்டவனுக்கே அவை அர்ப்பணமாக்க வேண்டும். நான் என்ற அகங்காரம் அகல வேண்டும். சராசரம் அனைத்தும் நானாக பாவிக்க வேண்டும். அந்த அருள் நிலை வாழ்க்கைதான் தெய்வீக வாழ்க்கை எனப் பெயர் பெற்றது.
திருமதி இராஜேஸ்வரி இராஜேந்திரன்
Afflittlines (திருமந்திரம்)

Page 60
புராணங்கள்
கருத்து
புராணம் என்பது பழைய
கதையெனப்பொருள்படும். இது புராதனம் எனும் சொல்லிருந்து தோற்றம் பெற்றது. வட இந்தியாவில் தோற்றம் பெற்ற புராணத்தை வடமொழிப்புராணம் என்றும் தமிழ்நாட்டில் தோற்றம்பெற்ற புராணத்தை தமிழ் மொழிப் புராணம் எனவும் கூறுவர். வடமொழிப் புராணத்தையே மகா புராணம் என்றும் ஆதிபுராணம் என்றும் அழைப்பர்.
பாரதத்தின் தென்பகுதியில் சிறப்புற்று விளங்கும் சைவமும், வைணவமும் ஏனைய மதங்களை அதன் பாகுபாடுகளையும், இம்மதங்கள் கடைப்பிடிப்போர் நிற்கும் நெறியும் எளிதில் விளக்க வல்லன புராணங்களே. இச்சமய நெறிகளையும் நிற்க, வேண்டப்படும் கருத்துகள் இன்னதென பாமர மக்களுக்கும் விளக்குமுகமாக எழுந்ததே
புராணம் எனலாம்.
இன்று ஒரு சிலர் புராணம் எனும் சொல் கேட்ட மாத்திரத்திலேயே அதனை மிகவும் எளிதாக எண்ணி “கடடுக்கதைகள்’ என்று இவற்றை ஒதுக்குவதுண்டு. ஆனால் இவற்றை இகழ்ந்து ஒதுக்குவது சரியல்ல. புராணங்களில் காணப்படுவது மறுக்கப்படமுடியாத சமய உண்மைகளே என்பதை நாம் ஏற்றுக்கொள்ள
வேண்டும்.
மற்றும் சைவர்கள் தாம் வணங்கும் சிவன் எத்தகையவன் என மனதில் எண்ணித் தியானிக்கவோ, வழிபடவோ தேவையான அனைத்துக் கருத்துக்களையும் தருவன புராணங்களேயாகும். பெயர், உருவம், ஆகிய
ஒன்றே குலம் ஒருவே நன்றே நினைமின் நம
 

இருவரையறைகளுக்கப்பாற்பட்ட இறைவனுக்கு பல பெயர்களை இட்டும், அவனுக்கு பல திருவுருவங்களைக் கற்பித்தும் வழிபடுவதற்கு புராணங்கள் இன்றியமையாதவையாகும்.
சைவசித்தாந்த நூலில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள்கூட புராணங்களிலேயே காணப்படுகின்றது. கோயில் சுவரில் தீட்டப்பட்டுள்ள உருவங்கள் பலவற்றினது உண்மைக்கருத்துக்களும் தீட்சை போன்றவை பற்றிய கருத்துக்களும் நாம் வழிபடுவதற்காக செய்யப்பட்ட விடயங்களுக்கு அமையவே அமைந்து காணப்படுகிறன.
இன்று சைவசமயத்தில் சிவனையும், வைணவத்தில் விஷ்ணுவையும் சேர்ந்து ஹரிகரன் எனக் கூறுவதும் மற்றும் வைரவர், உமாதேவியார், விநாயகர் போன்ற தெய்வங்களின் விரிவான விளக்கந் தருவதும் புராணங்களே. எனவே இவை சமயதிசையை உணர மிகவும் துணை புரிகின்ற சமயக்கருவூலமென்பது சொல்லாமலே விளங்குகின்றதல்லவா!
எனவே எமது சமய உண்மைகளை எல்லோருக்கும் வெளிப்படுத்தும் புராணங்களை
போற்றிக்காப்போமாக!
எமது சைவமுன்னேற்ற சங்கத்தினால் வெளியிடப்படும் நால்வர் உதயம் என்ற கலைவிழா சிறப்பு மலர் என்றென்றும் பலருடைய ஆசீர்வாதத்துடன் உதயமாகப் பிரார்த்திப்போம்.
M.T. 355 frGo Gof
ா தேவன்
னில்லை.
திருமூலர்

Page 61
கவிதை என்பது ஒருவகை உணர்வின்
வெளிப்பாடு. ஒவ்வொரு மனிதரிலும் புதைந்து கிடக்கும் உள்மன ஆசைகளை வெளிப்படுத்துவதே கவிதையின் தொழிற்பாடு. ஒவ்வொரு கவிதையிலும் மனித மன உணர்வுகள் பூரணமாக வெளிப்படுத்தப்படுவதனாலேயே கவிதை என்ற இலக்கிய மரபு மக்கள் மனங்களிலே இன்று ஊறித் திளைத்திருக்கின்றது. கவிஞர்கள் தமது உணர்ச்சியை அல்லது தான் படைக்கும் பாத்திரங்களின் உணர்ச்சியை வெளிப் படுத்துகின்றனர். அறிவின் துணை கொண்டு கவிதையை நோக்கினால் அது கருத்தற்றதாகவோ, சிறுபிள்ளைத் தனமாகவோ தோன்றலாம் கவிதையை அனுபவிப்பதற்கு மூளையை விட இதயம் முக்கியமானது. ஒரு கவிதை எழுதப்பட்ட உண்மையான சூழ்நிலையை எடுத்து நோக்கினால் இந்த உண்மை புலனாகும். சங்க காலப் பாடல்கள் முதல் இக்காலப் பாடல்கள் வரை உணர்ச்சி வெளிப்பாட்டிற்கு எடுத்துக்காட்டுக்கள் தரலாம்.
பெரும்பாலும் நீதியைப் போதிக்கின்ற திருக்குறளில் கூட பல இடங்களில் புலவன் தன் உணர்ச்சியை வெளிப்படுத்தியிருப்பதைக் காணலாம். காமத்துப் பால் முழுவதும் தலைவன், தலைவியரின் உணர்ச்சி வெளிப்பாட்டை காணலாம்.
"இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றியான்’ எனும் குறளில் வள்ளுவன் தனது உணர்ச்சியை வெளிப்படுத்துகின்றார். அதாவது உலகத்தில் எவனாவது பிச்சை எடுத்துத்தான் உயிர்வாழ வேண்டும் என்ற நியதி இருந்தால் இவ்வுலகைப் படைத்த இறைவனே இல்லாமல் போகட்டும் என
இறைவன், வழிபா( மட்டும் அல்ல!
நீ வாழ்வதற்கும் த
 

கடவுள் மீதே தனது கோப உணர்ச்சியை வெளிப்படுத்துகிறார்.
நாயன்மார்களும், ஆழ்வார்களும் இறைவன் மீது பாடிய பக்திப்பாடல்கள் அனைத்துமே உணர்ச்சி வெளிப்பாட்டுக் கவிதைகள் தான். பெரியாழ்வார் தன்னைத் தாயாகவும் கண்ணனைத் தன் குழந்தையாகவும் பாவனைசெய்து பல பாடல்களை பாடியிருக்கிறார். ஆண்டாள் கண்ணனைக் காதலனாக கொண்டு தன்காதல் துயரை வெளிப்படுத்துகின்றார். தன்னைத் தலைவியாகவும், இறைவனைத் தலைவனாகவும் பாவனை செய்து காதலனை அ டையமுடியாதவிடத்து மடலேற விருப்பதாக இன்னோர் ஆழ்வார் குறிப்பிடுகின்றார். சங்க அகப்பொருட்பாடல்களும் தலைவன்,தலைவியரின் மனநிலையை வெளிப்படுத்துகின்றது.
"சுனைவாய்ச் சிறுநீரை ஈதாதென்றெண்ணிப் பிணைமான் இனிதுண்ண- கலைமான் தன் கன்னத்தின் ஊச்சும் சுரமென்பர் காதலர் உள்ளம் படர்ந்த நெறி"
எனும் ஐந்திணை ஐம்பதில் வரும் செய்யுள் அஃறிணை உயிர்களிடையேயும் உள்ள காதல் உணர்ச்சியையும் பிணைமானுக்காகத் தியாகம் Gl&մiպմ) கலைமானின் நிலையையும் சித்தரிக்கின்றது.
இவ்வாறு சங்க அகப்பொருட் பாடல்கள் மட்டுமன்றி பிற்காலத்தில் தோன்றிய மரபுக்கவிதைகள் போன்றனவும் கவிதை எனும் இலக்கியவடிவத்திற்கு புதிய உத்வேகம் கொடுத்ததுடன் புதுக்கவிதைகள், ஹைக்கூ கவிதைகள் போன்றன. அந்த இலக்கிய வடிவம்
செய்வதற்கு

Page 62
சிதைவடையாது இருப்பதற்கும் பெரும்பங்கு வகித்து வருகின்றது.
இருபதாம் நூற்றாண்டு இலக்கிய வடிவங்களிலேயே மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதமாகக் கிடைத்தது புதுக்கவிதை. ஆனால் தமிழில் இன்று பலர் புதுக்கவிதை என்ற வெளியீட்டு சாதனத்தை உயிரற்றதாக்கிக் கொண்டிருக்கிறார்கள். தாங்கள் எழுதியவை தங்களால் பிதற்றப்பட்டவை எல்லாவற்றையும் கவிதைகள்’ என்று கூறிவருகிறார்கள். உள்ளர்த்தம், படிவம் எதுவுமின்றி உயிர், பொருள், எளிமை, தெளிவு எதுவுமின்றி கவிதைச் சக்கரத்தை சாக்கடையாக்கிக் கொண்டிரு க்கிறார்கள்.
கவிதை என்பது மொழியின் மின்சாரக்கிடங்கு. மனிதன் தன்னைப்பதிவுசெய்து கொள்வதற்கு எல்லாக் கலைகளையும் விடக் கவிதைதான் கச்சிதமானது. காரணம், மற்றக்கலைகளில் உணர்ச்சியின் நிழல்களை மட்டுமே தரிசிக்க முடியும். கவிதையிலோ உணர்ச்சியின் விசுபரூபத்தையே தரிசிக்க இயலும். உரை நடையில் உணர்ச்சிகள் வார்த்தைகளின் இடுக்கில் வழிந்தோடிப் போய்விடக்கூடும். ஆனால் கவிதையிலோ உணர்ச்சியும், அர்த்தமும் வார்த்தைகளின் இடுப்புகளில் உட்கார்ந்து கொண்டு இறங்க மறுக்கும். உணர்ச்சிமிகுந்த ஒரு கவிதை சொற்களில் சூல் கொள்கிறது. ஆனால் இன்றைய நிலையிலே பலர் கவிதைகளிலே உதவாத சொற்களை பயன்படுத்தி பொய்யுணர்வில் கவிதைகளைப் பூக்க வைக்க முயல்வதால் அவர்களின் கவிதைகள் அவர்களுக்கு முன்பே காலமாகிவிடுகிறது.“ரசூல்” என்ற ரஷ்யக் கவிஞன் இவ்வாறு தேவையற்ற சொற்களைப் பயன்படுத்தி கவிதை வடிப்பதை பலமாகச் சாடுகிறான்.
"S6iTur! உன் கவிதையைப் பார்த்து படித்துக் கொண்டிருந்தேன்- ஆனால் பாதியில் நிறுத்திவிட்டேன் ஏன் தெரியுமா?
அடக்கம் அமரருள் உய்க
ஆர் இருள் உய்த்து விடு

உதவாத சொற்கள் உறுத்துகின்றன சப்பாத்தில் சிக்கிய மணல்துகல்கள் மாதிரி”
கவிதையில் எவ்வாறு சொற்கள் வரக்கூடாது என்று கூறிய அவன் கவிதை எழுதும்போது எவ்வாறு சொற்கள் வந்து விழ வேண்டும் என்பதையும் இன்னொரு கவிதையில் கூறியுள்ளான்.
"நான் ஒரு போதும் கவிதையில் சொற்களுக்காக காத்திருப்பதில்லை அவை என்னிடம் தானாக ஓடிவர வேண்டும் பல நாள் பழகிய நண்பன் கடிதம் போடாமல் கதவைத் தட்டுவது போல்”
என்று அற்புதமாகக் கூறிச் சென்றுள்ளான். கவிதை என்பது எவ்வாறு அமைய வேண்டும் என்று அந்த ரஷ்யக் கவிஞன் கனவு கண்டானோ அதே போல் கவிதைகளை வடித்து இருபதாம் நூற்றாண்டில் கவிதா சாகரத்தில் புதுக் கவிதை எனும் முத்தை அள்ளித் தெளித்தவர் புரட்சிக்கவி பாரதி - அவர் தம் பாடலில்
"நெஞ்சு பொறுக்குதில்லையே- இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால் அஞ்சியஞ்சிச் சாவார்- இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே வஞ்சனைப் பேய்களென்பார்- இந்த மரத்திலென்பார், அந்தக்குளத்திலென்பார் துஞ்சுது முகட்டிலென்பர்- மிகத் துயர்ப்படுவார் எண்ணிப்பயப்படுவார்.
לל
என்று நிலை கெட்ட மனிதர்களைப் பற்றியும் அறியாமை, மூடநம்பிக்கை என்பவற்றால் பீடிக்கப்பட்டு அவற்றைக்கண்டு பயப்படுவதிலேயே வீண்காலம் கழிக்கும் வீணர்களைப் பற்றியும் எண்ணி உள்ளம் வெதும்புகின்றார். அன்று அந்த பாரதியின் தீஞ்சுவை கவிதைகள் தாம் சுதந்திரப்போரில் உணர்ச்சி வெள்ளமாய், காட்டுத்தீயாய், சுதந்திரக் கனலாய், அனலாய், புனலாய்த் தமிழ் நாட்டை வீறுகொள்ளச் செய்தன.
தம் அடங்காமை
ό.
திருக்குறள்.

Page 63
இந்தப் பாரதிதான் தமிழில் புதுக்கவிதையின் பிதாமகன். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பாரதியினால் தமிழுலகத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்ட புதுக்கவிதையை காலம் அங்கீகரித்திருக்கிறது. அதற்கு மகுடம் சூட்டும் விழாவொன்று நிகழ்ந்திருப்பதாய் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. சினிமாப் பாடல்களை முணுமுணுப்பது போன்று கவிதைகளை முணுமுணுக்கும் வேளை வெகு தூரத்தில் இல்லை என்பதை புதுக்கவிதை சொல்லி வைத்திருக்கிறது. வழக்கமான கவிதைகளால் தொடமுடியாத உயரங்களையும், அடையமுடியாத ஆழங்களையும், புதுக்கவிதை தனது விசாலமான கைகளால் வீசியும், தனது கால்களால் அகழ்ந்தும், துழாவியும் தொட்டு விடுகிறது. “கண்ணே உன் முத்தத்தின் வலிமையை உணர்ந்தேன்- கவச வாகனம் காலில் ஏறியபோது”
என்று இராணுவ வாகனச் சுவடுகளை தன் காதலியின் முத்தத்தோடு ஒப்பிடும் வித்தியாசமான இன்றைய இளம் கவிஞர்களின் உவமையானது எல்லோரையும் புதுக்கவிதையின் பால் திரும்பி உட்கார வைத்துள்ளது. “உண்மையில் எப்பொழுது ஒரு கவிதையானது பாமரனால் விளங்கிக் கொள்ளப்பட்டு அவனது உணர்வுகளை தூண்டிவிடுகிறதோ அப்பொழுதே அந்தக் கவிதை தான் பிறந்ததன் பயனைப் பெறுகின்றது” என்பது ஒரு மேலைத்தேய கவிஞரின் கூற்றாகும். இந்த வகையில் நோக்குமிடத்து புதுக்கவிதை மட்டுமே இவ்வாறான ஒரு உணர்வினை தரவல்லது என்று எண்ணத்தோன்றுகிறது. உதாரணத்திற்கு ஒரு கவிதை
“சிறகுகள் படைத்த உயிரினமே மனிதனைக் கண்டதும் ஏன் பறந்து விடுகிறீர்கள் ? நீங்கள் ஒற்றுமையாய், ஒன்றாய், இருப்பதைக் கண்டு இனவாதம் காட்டி பிரித்து
விடுவான் என்றா?”
லட்சக்கணக்கான மக்கள் பசியாலும் உழலும் வரை, அவர்களுடைய செலவி அவர்களை ஒரு சிறிதும் கவனிக்காத நான் துரோகி என்பேன்

பற்றியும் குள்ளநரித்தனமும், கொடும் விஷமும் கொண்ட மனித செயல்களைப் பற்றியும் ஒரு கவிஞன் கேள்வி எழுப்புகிறான். ஆனால் இன்னொரு கவிஞனோ மனிதனைப் பார்த்து இப்படி வேதனைப்படுகிறான்.
பக்திப்பரவசம் எழுந்தாட வேண்டிய ஆலயத்தில் காதல் களியாட்டம் விரைந்து நடைபோடுவதா? கன்னியரும் காளையரும் கைகள் பிசைந்து காதல்ரசம் பாடுவது கண்டு. பிரம்மச்சாரி விநாயகனுக்கு பெண்ணாசை மூளுமோ?”
உண்மையில் கவிதைகள் எனப்படுவது எமது தற்கால நிலையைப் பொறுத்து அவை வெறுமனே மயக்கவரிகளாக இருப்பதை விட நொந்துபோயிருக்கும் மக்களுக்கு சற்று தெம்பளிக்க கூடியதாக இருக்க வேண்டும். இவை மக்களுடன் பேச வேண்டும். அவர்களுடன் கைகோர்த்து நடக்கவேண்டும். அவர்களின் தெருக்களை சிக்கலாக்குவதை விட தெரு
தற்கால கல்விமுறையை சாடியுள்ள வைரமுத்துவின் கவிதையொன்று கல்வி எனும் பெயரிலே குழந்தைகளை சோதிப்போருக்கு சாட்டையடி கொடுக்கிறது.
"அவர்கள் மூளையில் விதையைப் போல் தூவப்படவேண்டிய அறிவு ஆணியைப் போல் அறையப்படுகிறது. இந்த இளமூங்கில்களை ஐந்திலேயே வளைக்க ஆசைப்பட்டார்கள் பல மூங்கில்கள் வளைக்கும் அவசரத்தில் முறிக்கப்பட்டதால் விறகுக் கடைகளில் விற்பனையாயின.”
றியாமையாலும்
கல்வி கற்றும்
ஒவ்வொரு மனிதனையும்
சுவாமி விவேகானந்தர்.

Page 64
கல்விமுறை என்பது மாணவர்க்கு அறிவூட்டுவதுதானே அன்றி அவநம்பிக்கை ஊட்டுவது அன்று. ஆனால் நமது கல்விமுறையில் போதிப்பதை விடச் சோதிப்பது அதிகமாக இருக்கிறது. உயர்தர மாணவர்களை பொறுத்தவரை இரண்டரை வருடங்கள் கஷ்டப்பட்டு வாய்க்குள் திணித்ததை இரண்டரை மணித்தியாலங்களில் வாந்தி எடுக்க வைப்பது போன்ற கல்வி முறை இன்று நடைமுறைப் படுத்தப்படுகிறது. தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்பதற்காக கருகிப் போன அரும்புகள் நம்நாட்டில் ஏராளம். தேர்ச்சி பெற்றாலும் கூட வெட்டுப்புள்ளி என்றபெயரில் மாணவர்களை பல்கலைக்கழக அனுமதி என்று ஒரு அரக்கன் வெட்டிக் கொல்லும் வினோதம் நம் நாட்டிலேயே நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்நிலை மாறவேண்டும் என்பதே எனது அவாவும்கூட.
நாளுக்கு நாள் மாறிவரும் வாழ்க்கையின் கனபரிமாணங்களைக் கலையார்ந்த சொற்களால் விசாரித்துச் சொல்வதே கவிதையின் வேலை. போர்க்குணம் கொண்ட ஒரு கவிஞனின் கைகளில் பேனா நிமிர்ந்தால் வேலாகிறது. வளைந்தால் வில்லாகிறது. இந்த வகையில் கவிதையின் அடுத்த வடிவமாக அதாவது நவ வடிவமாக "ஹைக்கூ” எனப்படும் ஒருவகைக்கவிதைகள் இடம் பெறுகின்றது.
உலகக் கவிதை வடிவங்களிலேயே ஒரு புதுமையான வடிவம்"ஹைக்கூ”வடிவம் தான். அது யப்பானியரால் அறிமுகப்படுத்தப்பட்ட சின்னதாக இருக்கும் பெரிய அற்புதம். வடிவத்தைப் பார்த்தால் வாமனன் மாதிரி. ஆனால் தாரைவார்த்தாலோ விண்ணுக்கு மண்ணுக்குமாய் விசுவரூபம் எடுத்து மூவுலகையும் அளந்து விடுகிறது. திரிவிக்கிரமன் மாதிரி 'ஹைக்கூ” விற்கும் மூன்றடிதான். இந்த ஹைக்கூவைப் படிக்கும் போது கவிதையின் மூன்று அடிகளையும் ஒரே மூச்சில் படித்துவிடக்கூடாது முதலிரண்டு அடிகளை மெதுவாகப் படித்து நிறுத்திக் கொள்ளவேண்டும். பிறகுதான் மூன்றாவது அடியைப் படிக்க வேண்டும். எல்லாவற்றையும் தெளிவாகச் சொல்லிக்
சிவபெருமானுக்குப் பணி செய்ய விரும்புபவன் அப்பெருமானின் தொண்டர்களுக்கு பணி செய்பவரே உத்தம தொண்டராவர்.
செய்பவனே சிவபெருமானை நெருங்குகின்றான். தன்னலமின்

கொண்டிருப்பது கவிதையின் வேலையில்லை, கட்டுரையின் வேலை. ஒரு காட்சியை காட்டுவதோடு ஹைக்கூவின் வேலைமுடிந்து விடும். அதிலுள்ள அர்த்தங்களை தோண்டி இறைத்துக் கொள்வது வாசகன்பொறுப்பு. ஒரு வகையில் வாசகனும் கவிதையில் கூட்டுப்படைப்பாளி.
உதாரணமாக
"நான் பார்த்தது விபத்தானது முகமெல்லாம் ரத்தம் நாணம்”
என்று தன் காதலியை முதன் முதலில் கண்டபோது அவளில் ஏற்பட்ட மாற்றங்களை ஹைக்கூவில் வடிக்கிறான், ஒரு கவிஞன். “மணமகளின் அங்கக் குறை நிவர்த்தி செய்யப்பட்டுவிட்டதே தங்கம்”
என்று சீதனம் வாங்குவோரை சாடுகிறான் மற்றொரு கவிஞன்
“சில்லறை விலையில் சின்னச் சின்ன சவப்பெட்டிகள் சிகரட் பாக்கெட்டுகள்”
என்று ஹைக்கூவுடன் கைகோர்த்து, புகைபிடித்தலுக்கு எதிராக பிரசாரக்கொடி பிடிக்கிறான் வேறொரு கவிஞன். இவ்வாறு ஒரு காட்சியில் வாழ்க்கையின் அற்புதமான தரிசனத்தை தத்துவ உண்மையின் மின்னல் வீச்சை ஏற்படுத்துகிற வல்லமை ஒவ்வொரு ஹைக்கூவிற்கும் உண்டு.
இந்த வகையில் அன்று முதல் இன்று வரை ஓயாது வீசிக் கொண்டிருக்கும் கவிதை எனும் தென்றல் காற்று, காலத்தின் சிறகுகளில் என்றும் சுழன்று கொண்டிருக்கும் கால மாற்றங்களுக்கேற்ப கவிதையின் வடிவம் மாறினாலும், கவிதை எனும் இலக்கிய வடிவம் மக்கள் மனங்களில் என்றென்றும் தவழ்ந்து கொண்டேயிருக்கும்.
இராதா கிருஷ்ணன் சசிதரன் உயர்தரம் 98
மக்களுக்குப் பணி செய்ய வேண்டும். அவரின் என்று சாத்திரங்கள் கூறுகின்றன. தன்னலம் இன்றி சேவை மையே, சமய வாழ்க்கைக்கு உரைகல்.
சுவாமி விவேகானந்தர்.

Page 65
1)
2)
3)
4)
5)
ஒரு பேருந்து புறப்படும் போது அதில் சில பய நின்ற போது இருந்த பயணிகளில் பாதிப் டே ஏறினர். அடுத்த நிறுத்துமிடத்தில் இருந்த L ஏறிக் கொண்டனர். மூன்றாவது நிறுத்துமி பயணிகளைப் போல் சரி பாதி பயணிகளே இ பயணிகள் எத்தனை பேர்? தலையை பிய்த்து முடியவில்லையென்றால் விடைகள் பகுதியில்
ஒரு ஆப்பிள் வியாபாரி கூடை நிறையப் L தெருவில் கொண்டு வந்த பழங்களில் கால் பா ஒரு பங்கையும் மூன்றாம் தெருவில் மீதியுள்ள அவனிடம் பதினாறு பழங்கள் இருந்தன. அப்ப பழங்கள் எத்தனை? மூளைக்கு வேலை தாரு சில மாணவிகள் பூங்காவில் மலர்கள் பறித்த ரோசாவை பறித்தனர். ஒரு பங்கினர் மல்லிசை போல், மூன்று மடங்கு மாணவிகள் செவ்வந் பறிக்காமல் நின்றாள். அப்படியானால் பூங்கா
ஆற்றில் வெள்ளம் கூடிக் கொண்டே போனது மீட்டர் தூரம் இருந்தது. ஆற்றில் வெள்ள இடத்திற்கு நேராக எதிர் கரையில் போய்ச் ே மறுகரையில் சேர்ந்தன படகு நிமிடத்திற்கு ஒரு கரையை எவ்வளவு நேரத்தில் எட்டிப் பிடிக்
ஒருவருக்கு நான்கு பிள்ளைகள். வீட்டி அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல் புதிர்
நால்வரின் வயதை கூட்டினால் 45 வரு இரண்டாமவனின் வயதிலிருந்து இரண்ை இரண்டை கூட்டினாலும் நான்காமவனின் வ வரும் அவர்களின் வயதும் தெரியும் என்றால்
விடை
1) 60 பயணிகள் 2) மொத்த அப்பிள்கள் 40 5) முறையே நால்வரின் வயது - 20, 12, 8,
செல்வந்தர்களை நம்பாதே. வாழ்வதைவிட அவர்கள் இறந்தவர் நம்பிக்கைக்குரியவர்கள். இறைவனிடம் நம்பிக்கை கொள். மனி
 

|ணிகள் இருந்தனர். அடுத்த நிறுத்துமிடத்தில் அது ர் இறங்கி விட்டனர். அந்த இடத்தில் இருபது பேர் யணிகளில் பாதிப்பேர் இறங்க ஐந்து பேர் புதிதாக டத்தில் பேருந்து நின்ற போது முதலில் இருந்த ருந்தனர் என்றால் புறப்பட்ட இடத்தில் அதிலிருந்த துக் கொள்ள வேண்டாம். கண்டு பிடிக்க உங்களால்
காண்க.
ழங்களுடன் விற்பனைக்குக் கிளம்பினான். முதல் ங்கையும் அடுத்த தெருவில் மீதியிருந்ததில் மூன்றில் தில் ஐந்தில் ஒரு பங்கையும் விற்றார். அதன் பின்னர் டியானால் முதலில் கூடையில் கொண்டு வந்த மொத்த ங்கள். கண்டு பிடிப்பது சுலபம்.
நனர். சென்ற மாணவிகளில் ஐந்தில் ஒரு பங்கினர். 3 பறித்தனர். இந்த ஒரு பகுதியினர் எண்ணிக்கையை திப்பூ பறித்தனர். மீதமிருந்த ஒரு மாணவி மட்டும் பூ விற்குள் சென்றமாணவிகள் எத்தனை பேர்?
து. அந்த ஆற்றின் இரு கரைகளுக்கும் இடையில் 120 த்தின் வேகம் அதிகரிக்கவே, படகுகள் புறப்பட்ட சராமல் புறப்பட்ட இடத்திற்கு 50 மீட்டர் தூரம் தள்ளி நமீட்டர் வேகத்தில் ஆற்றை கடந்தது என்றால் எதிர்க் கும். முயன்றால் முடியததது எதுவுமில்லை. ற்கு வந்த நண்பர் பிள்ளைகளின் வயதைக் கேட்டார் போட்டார் அவர்.
நம். மூத்த மகனின் வயதை இரண்டால் வகுத்தாலும் டக் கழித்தாலும் மூன்றாவது மகனின் வயதுடன் யதை இரண்டால் பெருக்கினாலும் ஒரு விடைதான் நான்கு பேரின் வயதும் தனித் தனியே எவ்வளவு?
-கள்
3) பதினைஞ்சு மாணவிகள்
4) 130 நிமிடங்கள் பிடிக்கும்
5 இவற்றை கூட்டினால் தொகை - 45
V. LDTg556hI6öT ஆண்டு- 8
ளே. பணிவும் தாழ்மையும் அதோடு நன்றியும் உடைய நீங்களே தத்துணை அனைத்தையும் விட இறைவனது துணை உயர்ந்தது. சுவாமி விவேகானந்தர்

Page 66
r
பிள்ளை
சிவபெருமானுக்கும் உமையம்ை மைந்தனாகப் பிறந்தார்.
முதன் முதலில் விநாயகனை வழ தொழிலையும் செய்வோம்.
பிள்ளையாரின் வாகனம் மூஷிக
அப்பம், மோதகம், கொழுக்கட் பழம், முதலியவற்றை விரும்பி !
பிள்ளையாருக்கு கணபதி, விநா பெயர்கள் உண்டு.
★大大★★大★★大★大★·
ggs
வாழிய சைவ முன்
தலை நகர் தனிலே வாழு சைவத் தமிழர் எமையெ தலை நிமிர்ந்த தரணி த சைவ நெறிதனை போதி
a560обоштш аьц –60ошоштать
சைவமுன்னேற்ற சங்கத்
தலைமுறை தலைமுறை
வணங்குவேன்.
சத்தியத்தைச் சார்ந்திருக்கும6 கடவுளைச் சாந்திருப்பவன் ஆ

Λ(τίτ
மயாருக்கும் மூத்த
பட்டே நாம் எந்தத்
ம்.
டை, சக்கரைப் பொங்கல்,
உண்ணுவார்.
"யகர், ஐங்கரன், என்று பல
从 ★女★大女大大★ ★
னேற்றச் சங்கம்
}கின்ற
ல்லாம்
னிலே வாழ்விப்பதற்கு
பதையே
ஆற்றிவரும்
தை
யாய் வாழ்த்தி
ம. வியாசிகா ஆண்டு. 3B
நான் கிறேன் (திருவள்ளுவர்)

Page 67
* ፈፅ 8 *尝炎器
இன்றைய உலகில் கண்டுபிடிக்கப்பட்ட சாதனங்களுள் தொலைக்காட்சி ஒர் வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். இது இன்று உலகிலே அனேகமானவர்கள் விரும்பும் பொழுதுபோக்கு சாதனமாக விளங்குகிறது. நாம் வானொலியில் செய்திகளைக் கேட்கின்றோம். சஞ்சிகைகளில் புகைப்படங்களை காண்கின்றோம். ஆனால் தொலைக்காட்சியில் கேட்டுக்கொண்டே பார்க்கின்றோம். தொலைக்காட்சியால் மாணவர்களுக்கு எந்தளவு நன்மையோ அதேயளவு தீமையும் உண்டு. ஆனால் நாம் அதை பயன்படுத்தும் முறையைப் பொறுத்தே நன்மையும் தீமையும் உண்டு. நாம் தொலைக்காட்சியை நல்ல முறையில் கையாண்டால் அது மாணவர்களாகிய எமக்கு நன்மையே தரும் என்று கூறலாம். எந்த ஒரு பொருளையும் நாம் கையாளும் விதத்தைப் பொறுத்தே அதன் மூலம் பெறப்படும் நன்மை தீமைகள் அமையும்.
தொலைக் காட்சியால் நாம் அடையும் நன்மைகள் பல. இன்றைய விஞ்ஞானம் விண்வெளிவரை சென்றுவிட்டது. ஆனால் நாம் விண்வெளிக்கு இலகுவில் செல்ல முடியாது. ஆனால் தொலைக்காட்சி மூலம் அந்த அரிய காட்சியை பார்க்க முடிகின்றது. இதை பார்க்கின்ற சில மாணவர்கள் அடிமனதில் தான் ஒரு விஞ்ஞானியாக வரவேண்டும் என்ற ஆசையை வளர்க்கின்றது. அதே போல் பல புகழ் பெற்ற கட்டடங்கள் உள்ளது. அவற்றையும் அதை கட்டிய பொறியியலாளர்களை பேட்டியெடுத்து மாணவர்கள் அடிமனதில் தான் ஒரு பொறியியலாளராக வரவேண்டும் என்று அத்திவாரம் இடுகின்றன. பல கல்வி சேவைகள் ஒளிபரப்பப்படுவதால் அது மாணவர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக அமைகின்றது.
*婆炎
觅
அப்பாலும் அடிச்சார்ந்த அடியா
d
 
 
 
 
 
 
 

இத்தொலைக்காட்சி இத்தனை அரிய விஷயங்களை உள்ளடக்கியது.
இப்படி பல நன்மைகளைச் செய்யும் இத்தொலைக்காட்சி எத்தனையோ தீமைகளைச் செய்கின்றது என்றால் நம்புவீர்களா? தொலைக்காட்சி எத்தனையோ சமூகவிரோத செயல்களுக்கு உடந்தையாக இருக்கிறது. மாணவர்கள் தொலைக்காட்சியை விரும்பி, பொழுது போக்கு சாதனம் என்று நாள் முழுவதும் தொலைக்காட்சி முன் இருப்பதால் அவர்களுடைய கல்வியை பாதிப்பது மட்டுமல்லாது கண்ணையும் பாதிக்கிறது. விளம்பரம் மாணவர்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஒரு மாணவன் திருடனாகவோ சமூகவிரோதியாகவோ மாறுவதற்கு கூட தொலைக்காட்சி உடந்தையாக இருக்கின்றது. சினிமா என்பது மாணவர்களின் கவனத்தை திசை திருப்பும் ஒரு பொழுதுபோக்காக இருக்கின்றது. தொலைக்காட்சிகள் இருப்பதாலேயே சினிமா என்னும் ஒன்று உருவாகியது. என்பதும் தொலைக்காட்சி வந்த பின்புதான் சினிமா தோன்றியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மாணவர்களை இவ்வுலகிலே மரியாதையோடும் புகழோடும் பெயரோடும் வாழ தொலைக்காட்சி உதவி புரிகின்றது என்பதில் ஐயமில்லை. இதே தொலைக்காட்சி தான் பழிகளோடும் இழிந்த பெயரோடும் உலகம் முன் குற்றவாளியாக நிற்கவும் வைக்கின்றது. தொலைக்காட்சியை பிழையான முறையில் கையாள்வதாலேயே இவ்வாறு எல்லாம் நடக்கும்.
ஆகவே நாம் தொலைக்காட்சியை நல்ல முறையில் பயன்படுத்தி நன்மையை அடைவோம்.
து. துஷ்யந்தி ஆண்டு - 10
கும் அடியேன் தரமூர்த்தி சுவாமிகள்

Page 68
/ー
CMWith TBest Cor
Rose Tra
General Hardware in Sanitaryware & P
185, Messer Colombo - 12
Phone : 44820
-ܬ
Best Com
GUNAW
Block & Offset Plate Mal
211, Mahavidya Colombo - 13
Phone: 338
 

pliments from
ding Co.
Merchants Dealers
lumbing Accessories
ger Street, , Sri Lanka.
) Fax: 440950
liments of
RDANE
kers, Graphic Art Service
ulaya Mawatha, 3. Srli Lanka.
138,328031
است.

Page 69
திசங்கரர் பகவத்கீதையை மோட்ச
சாஸ்திரம் என குறிப்பிடுகின்றார். ஞானேஸ்வரர் பகவத்கீதையை பக்தி சாஸ்திரம் என்று கூறுகின்றார். பாலகங்காதர திலகர் அதை கர்ம சாஸ்திரம் என்று சொல்கிறார். இன்றைய மனோதத்துவ ஞானிகள் பலரும் அதை மானச சாஸ்திரம் என கருதுகின்றார்கள். இப்படி ஒரே நூல் பல்வேறு ஞானிகளின் பார்வையில் பல்வேறு விதமாக தோன்றுவது பகவத்கீதைக்கு மட்டுமே உரிய ஒரு தனிச் சிறப்பு என்று சொல்லுவார்கள்.
நான்கு வேதங்களின் சாரமாக உள்ளது பகவத்கீதை. குருஷேஸ்த்திரத்தில் பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்குமிடையில் தர்மயுத்தம் நடந்தது. அத்தருணத்தில் மகா பராக்கிரமனான அருச்சுனன் தர்மயுத்தத்தில் தன்னை அர்ப்பணிக்க பின் வாங்கினான். போர்க்களத்தில் அவனது மனம் சஞ்சலமுற்றது. ஆகவே எதிர்கொள்ள வேண்டிய கடமையைச் செய்யாது தயங்கி நின்றான். அத்தருணத்தில் பகவான் கிருஷ்ணனின் சுதர்மத்தின் விளைவாக அருச்சுனன் தெளிவுபெற்றான். யுத்தமும் நடந்தது. தர்மம் வென்றது. பாரிற்கு பவித்திர பகவான் பிரசாதமான பகவத்கீதை கிடைத்தது.
(இதிலிருந்து கடமை என்றால் ஒருவனின் சுதர்மம் என்பதே தெளிவாகப் புலப்படுகின்றது.) அமைதியற்ற சூழல்கள், மாறுபட்ட சிந்தனைகள், தெளிவற்ற நோக்கங்கள், இலட்சியமற்ற பாதைகள், இருக்கும் இன்றைய உலகில் ஒருவருக்கு எது கடமை, ஏன் கடமையை செய்ய வேண்டும் என்றெல்லாம் கேள்விகள் எழலாம். இது ஒருபுறம்
நதி தன்னைக் கடலில் கொட்டிவிடுவது ே இறைவா! என்னை நான் உன்னிடம் கொ
 

இருக்க அதே மனிதனின் அடிப்படை நோக்கத்தைச் சற்றுக் கவனித்து பார்த்தால் அவன் தேடுவது அமைதியையும், ஆனந்தத்தையுமே. இதற்காகத்தானே உள்ளும், புறமும் சகல பிரளயங்கள் நடக்கின்றன. அவன் தேடும் இலக்கை அவன் அடைய முடியுமானால் அதற்கு ஜீவன் முக்தி என்று பெயர். அமைதியையும், ஆனந்தத்தையும் அடைய வேண்டும் என்ற நோக்கத்தையுடைய ஒவ்வொரு மனிதனும் கடமையைச் செய் என்ற மந்திரத்துக்கு உட்படுத்தப்படுகின்றான். மேலும் இறைவனின் நிர்க்குண சொரூபமான ஆனந்தமே மனிதனின் அடிப்படை தேவையாக இருக்கின்றது. மனிதன் இறை தத்துவத்தை அடைய பகவானே காட்டும் வழிகள் பல. அதில் மூன்று முக்கியத்துவம் பெறுகின்றது. அவையாவன கருமயோகம், பக்தியோகம் ஞானயோகம் இந்த மூன்று வழிமுறைகளையும் அதற்குரிய ஒழுக்கங்களையும் பகவான் கண்ணன் நம்மீது அன்பு கொண்டு கீதையில் நன்கு தெளிவுபடுத்துகின்றார்.
கர்மயோகம் எனும் மார்க்கத்தை உபதேசிக்கும் பொழுது சுதர்மத்தை செய், கடமையைச் செய், பலனை எதிர்பாராதே என்ற சிந்தனை ஒழுக்கத்தைப் போதிக்கின்றார். ஈஸ்வர பிரசாதமான நித்திய ஆனந்தமோ அல்லது முக்தியோ எமக்கு கிடைக்கும் போது நாம் ஏன் அநித்தியமான பலன்களை எதிர்பார்க்க வேண்டும் ஆனால் மனிதனோ அன்றாட கடமைகளைச் செய்யும் பொழுது பலன்களையும் எதிர்பார்ப்பதோடு அதற்குப் பந்தப்படுகின்றான். இந்த பந்தத்தால் மனித மனமானது சலனத்தையும் நிம்மதியற்ற
*று ந்தவிடுவேனாக (பட்டினத்தடிகள்)

Page 70
மனோநிலையையும் மாறி, மாறி அனுபவிக்க நேரிடுகிறது. இதனால் தான் நாம் ஆனந்தத்தைப் பெற "கடமையைச் செய் பலனை எதிர்பாராதே"
என்ற சிந்தனை ஒழுக்கத்தின் மூலம் மனித
மனத்தை பகவான் பக்குவப்படுத்துகின்றார்.
கீதையில் கண்ணன் காட்டிய வழி நின்று
மனிதமனம் 'நான்' 'எனது' என்ற குறுகிய
நோக்கங்களைத் துறந்து ‘நாம் எமது என்ற
சன்மார்க்க சனாதன நோக்குடன் செய்ல்பட
ஆரம்பித்தால் மனமானது பக்குவமடைந்து ஈற்றில் பரிபூரண ஆனந்தத்தை அடையும்.
Y
O GO, GO GO, GO GO GO, GO GO, GO GO
basisis BTL
1ெமது நாட்டின் தலைநகரான கொழும்பில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பலவகைய காணப்படுகின்றன.
மான், மரை, முயல், யானை, கரடி, சிங் விலங்குகளும் கொக்கு, மயில், தீக்கோழி, வாத்து, நீர் வாழ் உயிரினங்களும் இங்கு கண்கொள்ளா கொக்குகளையும் இரண்டாவதாக மீன் இனங்கை
இங்கு காணப்படுகின்ற விலங்குகளில் ப சிவிங்கி ஆகும். மிக வேகமாக ஓடக்கூடிய பறை
இவை தவிர ஏனைய ஜீவராசிகளும் இ விலங்குகளையும் பறவைகளையும் மிருகக் காட்சி வரும் சுற்றுலாப் பிரயாணிகளின் உள்ளங்களைய நாட்டிற்கு அந்நியச் செலாவணியும் அதிகமாகக்
வேந்தே உன் மகிமைகளை சதா வாய்விட்( கொண்டிருப்பது உன் வழிபாடுகளுள் முக்

“சரீர மாத்தியம் கலுதர்மசாதனம்’ அதாவது நமது உடல் ஒர் தர்மதுாதன் கருவி என்ற வேதவாக்கிற்கிணங்க எமது மனம், வாக்கு, காயம் என்ற திரிகரணங்களால் பிறவிப்பயனால் விதிக்கப்பட்ட கடமைகளை இறைவன் காட்டிய ஒழுக்கத்துடன் செய்து, அவருக்கே அர்ப்பணித்தால் இன்பம், விடுதலை, சுபீட்சம் என்பது கிட்டுவது திண்ணம்.
ஆசிரியை லோகேஸ்வரி நவரட்ணம்
தெஹிவளை என்னும் இடத்தில் மிருகக் காட்சிச் ான விலங்குகளும், பறவைகளும் நகர்வுயிர்களும்
கம், புலி, ஒட்டகச் சிவிங்கி, நீர்யானை போன்ற கிளி, ஆகியனவைகளும் பாம்பு வகைகளும் அழகிய க் காட்சியளிக்கின்றன. இவற்றுள் நாம் முதலில்
ளயும் பின்னர் விலங்கினங்களையும் காணலாம்.
|க நீளமான கழுத்தை உடைய விலங்கு ஒட்டகச் வ தீக்கோழி ஆகும்.
பகு காணப்படுகின்றன. மாணவர்கள் காணாத ச் சாலையில் காணலாம். வெளி நாட்டில் இருந்து ம் இது பெரிதும் கவர்கின்றது. இதன் மூலம் எமது ைெடக்கின்றது.
V. மோகன சுந்தர் ஆண்டு -3
பேசிக் பமான தொன்றாகும் திருவள்ளுவர்

Page 71
திருக் கோயில்களில் சிவலிங்கம், தட்சணாமூர்த்தி, நடராசர் அம்பிகை, விநாயகர், முருகன், திருமால் என்ற பல மூர்த்திகள் இருப்பினும் அவைகள் அனைத்தும் ஒரே மூர்த்தி தான.
நெருப்பு - சிவபெருமான் நெருப்பிலுள்ள சூடு - அம்பிகை நெருப்பிலுள்ள செம்மை - விநாயகர் நெருப்பிலுள்ள ஒளி - முருகன்
மலர் - சிவபெருமான் மலரின் வடிவம் - அம்பிகை மலரின் நிறம் - கணபதி மலரின் மணம் - முருகன்
சிவபெருமானுடைய சக்திகள் நான்கு: அருட்சக்தி, போர்ச்சக்தி, கோபச்சக்தி, புருஷசக்தி
அருட்சக்தி - பார்வதி போர்ச்சக்தி - காளி கோபச்சக்தி - துர்க்கை புருஷசக்தி - விஷ்ணு
ஒரு காகிதத்திற்கு இரண்டு பக்கங்கள் . அதே போல் தெய்வத்திற்கும் இரண்டு பக்கம் உண்டு. ஒன்று தட்பம், மற்றொன்று வெப்பம், வெப்பமும் தட்பமும் சமமாக இருந்தால்தான் மலர் மலராகக் காட்சியளிக்கும். வெப்பம் மிகுந்தால் மலர் வாடி விடும். அதோடு தட்பம் மிகுந்தால் மலர் அழுகும். வெப்பத்தின் நுண்மை சிவம். தட்பத்தின் நுண்மை திருமால். வெப்பத்தின் நிறம் சிவப்பு. தட்பத்தின் நிறம் பச்சை. எனவே சிவமூர்த்தி பவளம் போல் மேனியன். திருமால் பச்சை மாமலை போல் மேனியன். சிவன் அனல் எடுத்து
மானுடா உனக்கு நீயே சுற்றம் பு
உனக்குச் சுற்றம் வேண்டுமென்று
 

விளையாடுகிறான். திருமால் ஆழியிடத்துத் துயில்கின்றான். சிவாலயத்தில் வெந்தநீற்றையும் விஷ்ணு கோயில்களில் திருமண்ணையும் பிரசாதமாக வழங்குகின்றனர். பாதிசிவம், பாதிவிஷ்ணு இந்தத் தத்துவத்தைச் சிவமூர்த்தங்கள் இருபத்தைந்தினுள் கேஷவர்த்த மூர்த்தம் என்பது தெளிவாக்குகின்றது.
தாழ்சடையும் நீள்முடியும் ஒன் மழுவும் சக்கரமும் குழரவும் பொன்கானும் தோன்றுமால் - வீழும் திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக் கிரண்டுருவம் ஒன்றாய் இசைந்து”
என்று ஆழ்வார் கூறுவர்.
"ஏகம் ஏக அத்வீதியம் பிரம்ம’ என்று வேதம் கூறுகின்றது. கடவுள் ஒன்றேதான் இரண்டாவதில்லை என்பது இதன்பொருள். எனவே தெய்வ வழிபாடு செய்வோர் தெய்வபேதம் குறித்து மாறுபட்டு மலையாது நிலையான அன்புடன் ஒரு பொருளை தியானித்து வழிபடல் வேண்டும்.
நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானோ இதற்கு நாயகமே”
என்பதை கருத்திற் கொண்டு இறைவன் திருவருளை வேண்டி வழிபடுவோமாக.
த.அஜந்தன் ஆண்டு-8
கில்
ஏன் விரும்புகிறாய் (பகவத்கீதை)

Page 72
தற்றா மனம்போல் கசிந்து கசிந்தேயுருகி உற்றாசான் லிங்கம் உயர்வேடம் -பற்றாக
முத்தித்தலைவர் முழுமலத்தை மோசிக்கும் பத்திதனில் நின்றிடுவர் பார்”
இறைவன் எங்கும் நிறைந்துள்ளார். எங்கும் நிறைந்த இறைவனை சிறப்பாகக் காணக்கூடிய இடம் இலிங்கம் ஆகும். இலிங்கம் என்றால் சிவலிங்கம் என்றே கருத்தாகும். சிவம் என்றால் கடவுள்; லிங்கம் என்றால் அடையாளம். எனவே சிவலிங்கம் சிவபெருமானின் பேரடையாளமாகும். இதனைக் குறி என்று கூறுவர். இதனை சேக்கிழார் சுவாமிகள்‘காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய், நீள்நாகம் அணிந்தார்க்கு நிகழ் குறியாம் சிவலிங்கம்” என்று போற்றுகின்றார்.
சிவலிங்கத்தில் “லி” என்பது லயத்தைக் குறிப்பது. “லயம்” என்றால் ஒடுங்குதல் என்பது கருத்து. “கம்” என்பது போதல். வருதல், தோன்றுதல் ஆகிய பொருளைக் குறிக்கும். ஆகவே ஆன்மாக்களும் ஆன்மாக்களுக்கான தனு, கரணம், புவனம், போகம் ஆகியவை
தோன்றுவதற்கும் ஒடுங்குவதற்கும்
வீண் வாதம் புரிய யாராவது உன்னிடம் வந்தால் மரியாதை அனுதாபத்தை வெணியிட வேண்டும் இந்த அடிப்படை குனா உழைக்கும் திறமை உனக்கு உண்டாகும்.
 

நிலைக்களனாய் இடமாய் உள்ளது சிவலிங்கம் என்று ஞானிகள் கூறுவர். சிவபெருமான் எல்லாம் தம்முள் ஒடுங்கியாம். போகாப்புகலாய் உள்ளவர். உலகத்தை தோற்றுவித்தவரும் அவற்றை ஒடுக்குபவரும் அவையாவும் ஒடுங்குவதற்குத் தாமே இடமாய் விளங்குபவராகிய சிவனை ஆதி, அந்தம், ஒடுங்கி முதலிய தொடர்களால்
மெய்கண்டதேவர் குறித்துள்ளார்.
ஆலயத்திலுள்ள திருவுருவங்கள் எல்லாவற்றிலும் சிவலிங்கம் மிக மிக மேலானது; முக்கியமானது. சிவலிங்கம் சிவபெருமானின் அருவுருவத் திருமேனி. அது திருக்கோயிலின் மூலப்பொருள். இருக்கும் இடம் மூலஸ்தானம். அது கோயிலின் கருவறை, ஆதீமூலம். இங்கே உள்ள சிவலிங்கம் அசையாமலிருந்து அகில உலகத்தையே அசைக்கின்றது.
சிவலிங்கம் இருபெரும் பாகங்களாக அமைந்துள்ளது. இருபாகங்களும் கீழ்பாகம், மேற்பாகம் என இரண்டாகும். மேற்பாகம் சிவனைக் குறிப்பது. அது முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து நிற்பது. அது மூன்று பாகமாய் அமையும்,
g|ഞഖ சாந்தியதீத கலை, சாந்திகலை,
ாக உன்னை விலக்கிக் கொள் எல்லா நெறியிடமும் உனது 1ள் உன்னிடம் வெளித் தோன்றும் போதுதான், பேராற்றலோ:

Page 73
வித்தியாகலை என்பனவாகும். இவை முறையே உருத்திரன் விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளையும் குறிக்கும். கீழ்ப்பாகம் அகலமானது. அது பீடம் போல் அமைந்துள்ளது. அதை "ஆவுடையார்” என்று வழங்குவர். அது சக்தியைக் குறிப்பது. பீடலிங்கம், சக்தியும் சிவமும் இணைந்து உலகத்தை படைக்கும் என்ற தத்துவத்தை விளக்குகின்றது. ஆவுடையாரினின்று நீண்டு தீர்த்தம் வடியும் பாகமாய் உள்ள இடம் “கோமுகி” எனப்படும். அது எல்லா உயிர்களுக்கும் எம்பெருமாட்டியாகிய இறைவி செய்தருளும் இன்னருளைக் குறிக்கின்றது. எனவேதான் அவ்வழியே எமக்குக் கிடைக்கும் தீர்த்தத்தை நாம் இன்னருள் என்று ஏந்திக் கொள்ளுகின்றோம்.
நெடுங்காலமாக சிவலிங்கம் தேவர், மக்கள், அசுரர், விலங்குகள் முதலிய உயிரினங்களால் பூசிக்கப்பட்டு வந்ததாகும். இற்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சைவசமயத்தவர் சிவலிங்க வழிபாடு செய்தார்கள். சிந்துவெளி நாகரிக காலத்தில் மொஹஞ்சதாரோ, ஹரப்பா முதலிய பெரிய நகரங்களில் இலிங்க வழிபாடு ஒழுங்காக நடைபெற்றதற்கான சான்றுகள் நமக்குக் கிடைத்துள்ளன. இன்னும் தென்னமெரிக்கா நிலப்பரப்பில் மெக்சிக்கோ, பெரு ஆகிய இடங்களிலெல்லாம் இக்காலத்தில் அகழ்வாராய்ச்சிக்காரர் இலிங்கங்களை
கண்டெடுத்துள்ளார்கள்.
பிறரிடம் உள்ள தீய தன்மைகை
அது அறிவின்மையும், தளர்ச்சி

சிவலிங்கம் மண், கல், படிகம், செம்பு, தங்கம் முதலியவற்றாற் செய்யப்படுகிறது. சிவலிங்கம் பலவகைப்படும். அவை சுயம்புலிங்கம், தேவிலிங்கம், வாணலிங்கம், தைலிதலிங்கம், ஆரிடலிங்கம், இராட்சதலிங்கம், அசுரலிங்கம், மானிடலிங்கம் முதலியனவும் இன்னும் பலவுமாம். பூரீராமர் பூசித்த லிங்கம் இராமேஸ்வரத்தில் இராமலிங்கம் எனப் பெயர் பெற்றுள்ளது. சுயம்பு லிங்கம், என்பதுதானே தோன்றியது. தேவிலிங்கம், தேவி பூசித்தது காணலிங்கம்- கணபதி பூசித்தது, ஆரிடலிங்கம் அகத்தியர் பூசித்தது, தைவிதலிங்கம்- இந்திரன் பூசித்தது, இராட்சதலிங்கம்-இராட்சதர் பூசித்தது. அசுர லிங்கம் - அசுரர் பூசித்தது. மானிடலிங்கம் - மக்கள் பூசித்ததாகும்.
மக்கள் பூசிக்கும் லிங்கங்கள் கூடிணியலிங்கம், பரார்த்தலிங்கம், ஆன்மார்த்தலிங்கம் என்பனவும் பிறவுமாம். கூடிணிய லிங்கம் என்பது உடனுக்குடன் பூஜை செய்வதற்காக மண், கோமயம், அரிசிமா, மஞ்சள், வெண்ணெய், சந்தனம், சர்க்கரை முதலியவற்றாற் செய்யப்படுவது. பரார்த்தலிங்கம் என்பது எல்லாமக்களும் வழிபடும் பொருட்டு ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்படுவது. இது பெரும்பாலும் கருங்கல்லால் செய்யப்படுவது. இதை சூக்குமலிங்கம் எனவும் வழங்குவர். ஆலயத்திலுள்ள பலிபீடத்தைப் பத்திரலிங்கம் என்றும், கோபுரத்தை தூலலிங்கம் எனவும் வழங்குதல் ஆகம வழக்கமாகும்.
ஆன்மார்த்தலிங்கம் என்பது விசேட தீட்சை
எண்ண வேண்டாம். ஆகும். ாமி விவேகானந்தர்.

Page 74
பெற்றவர் ஒருவர் தமது குருவினால் எழுந்தருளிக் கொடுக்கப்பெற்ற லிங்கத்தை தமது ஆன்ம ஈடேற்றத்துக்காகத் தம்மை உடையவர் அவர் என்னும் கருத்தில் பூசித்துவரும் லிங்கமாகும். இதனை இஷ்டலிங்கம் எனவும் கூறுவர்.
இவ்வாறாகச் சிவலிங்கங்கள் வெவ்வேறு பெயர் பெற்றுள்ளன. இன்னும் சிவவழிபாட்டுத் தலங்களில் ஒரு சில இடங்களில் பஞ்சபூதலிங்கம் என்னும் பூதலிங்கங்கள் எழுந்தருளப் பெற்றுள்ளன. பிருதிவி என்னும் மண், அப்பு என்னும் நீர், தேயு என்னும் தீ, வாயு என்னும் காற்று, ஆகாயம் என்னும் வான் ஆகிய ஐந்தும் பஞ்ச பூதங்களாகும். இறைவன் பூதங்கள் தோறும் நிற்பவர். பூதங்களுக்கு அப்பாலும் உள்ளவர். இறைவன் "வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊனாகி உயிராகி நிற்கின்றவர் என்றும் இருநிலனாய்த் தீயாகி நீருமாகி எறியும் காற்றுமாகி நிலம் நீரோடு ஆகாசம் அனலாகி நின்று ஐந்து புலம் நீர்மை புறங்கண்டார் பூதம் “அவை ஐந்தாய்’ என்பன போன்ற தொடர்கள் இறைவனுக்கு பஞ்சபூதங்களுக்கும் உள்ள தொடர்பை
புலப்படுத்துகின்றன.
செல்வந்தர்களை வழிபடத் ெ
முதலே ஒரு சமயத்தின் கேடு

பஞ்சபூதலிங்கங்கள், காஞ்சியில் பிருதுவிலிங்கமாகவும், திருவானைக்காவில் அப்புலிங்கமாகவும், திருவண்ணாமலையில் தேயுவிலிங்கமாகவும் திருக்காளத்தியில் வாயுலிங்கமாகவும், சிதம்பரத்தில் ஆகாயலிங்கமாவும், இருந்து அருள்பாலிக்கின்றன. பெரிய புராணத்தும் நாயன்மார்களுள் முப்பது நாயன்மார்கள் சிவலிங்க வழிபாட்டால் முத்தியடைந்தார்கள். அவர்களுள் எறிபத்த நாயனார், கண்ணப்ப நாயனார், குங்கிலியக்கலய நாயனார், அரிவட்டாய நாயனார், ஆனாய நாயனார், மூர்த்தி நாயனார், முருக நாயனார், சண்டேசுர நாயனாய், பூசலார் நாயனார் முதலானோர் அடங்குவர். எனவே சைவ சமயத்தவர்களாகிய நாம் அருவுருவத்திருமேனி கொண்ட ஒப்புயவர்வற்ற இறைவனை உள்நிறைந்த பேரன்பால் உள்ளுருவி மொழிகுழறி உவகையாகி
அவனருள் வேண்டி அவன்தாள் பணிவோம்.
மலர்மகனாகிமூன்று வையமும் படைத்து மாலாய் அலைவற நிறுத்திமுக்கனாதியாய் அழித்தும்மூவர் தலைவனாய்ப்பரமா காச சரீரியாய் முதலீறின்றித்
தொலைவரும் சோதியாமிச் சுந்தரலிங்கந்தன்னில்
செல்வி. பிரஷாந்தினி சந்திரகாசன்
தாடங்கும் நாள் ஆரம்பிக்கிறது. வாமி விவேகானந்தர்.

Page 75
"அரிது அரிதுமானிடராய்ப் பிறத்தல் அரிது"
என்பது ஒளவையார் பொன் மொழி. ஆறறிவுடன் பிறந்த அனைவருமே மனிதனாக வாழ்வதில்லை. அவர்களை ஒழுக்க வழியிலிட்டுச் செல்வது சமய வழிபாடேயாகும். அச்சமய வழிப்பாட்டினால் பிரசித்தி பெற்றவர்கள் பலர்.
ஒழுக்கம், நீதி, நேர்மை, உண்மை உடையவன் பரிபூரண சந்திரனைப் போன்றவன். இதில் பெயர் பெற்றவர் அரிச்சந்திரன். அரிச்சந்திரனின் வரலாற்றின் மூலம் எத்தனையோ மின்மினிப்பூச்சிகள் ஒளிவிட்டு எரியும் தீபமாக மாறியுள்ளன. இக்கதை உண்மையின் உன்னதப் பொருளை மிக அழகாக உணர்த்துகின்றது.
வாழ்க்கை என்னும் கடலில், கல்வி என்னும் படகில், பக்தி என்னும் துடுப்பினாலேயே ஒருவன் வாழ்க்கைக் கடலின் கரையை அடைய முடிகின்றது. கல்வியும், பணமும் இருந்தால் மட்டும் ஒருவன் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது. நெறிதவறாச் சமயம் கற்று, ஆத்மீக அறிவு பெற்று, ஆத்ம திருப்தி அடைந்தாலே ஒருவன் வெற்றி பெற்றதற்குச் சமம். விவேகானந்தர் அவர் கற்ற கல்வியினாலேயா இன்று உலகை வென்ற வீரத்துறவியாக நம்முன் விளங்குகின்றார். இல்லை, அவருடைய ஆத்மீகமே அதற்குக் காரணம். மனம் என்பது காற்று வீசும் திசைப்பக்கம் படருவது. அதை அடக்கி ஒருவழிப்படுத்தி ஆத்மீகத்தில் திருப்தி அடைந்தவர் வீரத் துறவி விவேகானந்தர் ஆவர்.
இன்று அதிகமானோரின் அகத்திலும், புறத்திலும் இருள் சுற்றிக் காணப்படுகிறது. இதற்கு அவர்களுடைய அறியாமையே காரணம் ஆகும். அகவிருளைப் போக்கவேண்டுமெனின் சிவஞான ஒளியை நாம் பெறவேண்டும். இறைவன் என்பவன் ஒரு கவிஞன். அவன் ஆக்கினான் கவிதைகளாக மனிதனை. அக் கவிதையில் அறிவுள்ளவர்களும், மூடர்களும் உண்டு. அறிவுள்ளவர்கள் வானத்திலிருந்து தாரகைகளாகப் பூமியில் விழுவதுமில்லை. மூடர்கள் என்றும்
பொருளுக்கும் நிழலுக்கும் என்ன அதே தொடர்பு எனக்கும் துன்பத் என்பதை எந்தையே உன் அருளெ
 

பங்கள் )
நிலத்தைப் பிளந்து வெளிவரவுமில்லை. அறிவுள்ளவர்கள்,மூடர்கள் என்பது அவரவருடைய மனநிலையைப் பொறுத்ததே தவிர அவருடைய பிறப்பினாலல்ல.
இன்று இந்தியாவின் ஒளித்தீபமாக ஒளி விட்டு எரிந்துக் கொண்டிருப்பவர் அண்ணல் காந்தி.அவர் அகிம்சை மூலம் நாட்டையே கைகொடுத்துக் காப்பாற்றியவர். எவ்வளவு இரவுகள் புலர்ந்தாலும், எவ்வளவு கதிரவன் விழித்து எழுந்தாலும் அவர் புகழ் மறைவதுமில்லை, மங்குவதுமில்லை.
முத்தமிழுக்கு வித்தாக எழுதிய ஏடுகள் இன்று தமிழ் என்னும் செடியில் பூத்துக் குலுங்குகின்றது. இன்றைய வண்டுகள் பூத்துக் குலுங்கும் பூக்களின் தேன் குடிக்க வட்டமிட்டுக் காணப்படுகின்றன. இது மக்களின் வாழ்க்கையின் நல்வழிக்கே உரித்தானது. இவைகளைத் தீயில் விட்டு எரித்தாலும் நம் மனதில் இருந்து விலகிவிடாது. இன்றைய தினம் மட்டும் அல்ல. நாளை தினத்திலும் இது திகழும். இவர்கள் மட்டுமல்ல சமயத்தின் வழியில் வளர்ந்து வந்தவர்கள் அனைவருமே ஞான தீபங்கள்.
இன்றும் அன்னையர்க்கெல்லாம் அன்னையாக விளங்குபவர் அன்னை திரேசா. இன்றைய மக்கள் ஒரு சிலர் ஒவ்வொன்றிற்குத் தம் வாழ்க்கையை அர்ப்பணிக்கின்றனர். அதில் இவரும் ஒருவர். ஏனெனின் இவர் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தது தம்மக்களுக்காகவே சிறுவயதினிலேயே துறவறத்தில் சேர்ந்தார். இவர் மக்களுக்காக அளப்பரிய சேவைகள் ஆற்றினார். இன்றுகிறிஸ்தவரின் மனதில் மட்டுமன்றி எல்லார் மனங்களிலும் வாடாது மணம் வீசிக்கொன்டு இருக்கும் மல்லிகைப் பூப்போன்று தூய்மையின் இலக்கணத்தின் வடிவாக இன்றும் நம்மில் வாழ்கின்றார்.
இவர்கள் என்றுமே வீட்டுக்கு மட்டுமல்ல நாட்டிற்கே ஒளி கொடுக்கும் ஞான ஒளி தீபங்கள் ஆவார்கள்.
சுயதர்ஷினி சலிம் ஆண்டு 10
A.
தொடர்போ, துக்கும் இடையிலுண்டு ாளி புகட்டுவதாக அப்பர் சுவாமிகள்

Page 76
பூரீ ராம கிருஷ்
கடவுளைக்
மறைகளின் முடிவில் நின்ற அறிவிலாச் சிறுவர் கூட அ நறை நிகர் சொற்கள் கொன திறமுடன் உரைத்த செல்வா
LDனித குலத்தை வழி நடத்த அவ்வப்டே வங்காளத்தில் தோன்றிய பூரீ ராமகிருஷ்ணர் மிக
கடவுளைக் காண வேண்டுமென்ற பேரால் இருந்தது. தமது பதினாறாம் வயதில் கல்கத்தாவில் அர்ச்சகரானார். தனக்குக் காட்சி நல்குமாறு அவர் அழுதார். அரற்றினார். ஆண்டுகள் பல சென்றன கண்ட உலக அன்னை அவருக்குக் காட்சி தந்தரு ஆன்மீக சாதனைகள் நிறைந்த ஒன்றாயிற்று.
அவரது ஆன்மீக சக்தியால் கவரப்பட்ட அவரிடம் வந்தனர். அனைவருக்கும் தமது இறுதி தமது பணிகளைத் தொடர பல இளைஞர்களைப் விவேகானந்தர். பூரீ ராம கிருஷ்ணரின் மை விவேகானந்தரின் தலைமையில் பூரீ ராம கிருஷ் முக்திக்காகவும், பிறர் நலத்திற்காகவும் பாடுபடலாயி எளிமையானவை. ஒவ்வொருவரையும் துாய வாழ் படியும் அவை ஊக்குவிக்கின்றன.
நாமும் அவரைப் பி
அறத்தை நிலைநாட்டியவரும் அ6ை தலை சிறந்தவருமாகிய பூரீராம கிரு
நீ கருணாகரன், மழைநீர் போன்று கருணை எல்லார்க்கும் சொந்தம்

னரின் மூலம்
கானுங்கள்
மாபெரும் உண்மையெல்லாம் ரிந்தனுபவிக்குமாறு ண்டு நயமிகு உவமை சேர்ந்து பூரீராமகிருஷ்ணர் வாழ்க’
ாது கடவுள் அவதரிக்கிறார். சமீப காலத்தில்
சிறந்த அவதாரமெனப் போற்றப்படுகிறார்.
பலும், தீவிர ஏக்கமும் சிறு வயதிலே அவரிடம் தட்சினேசுவரத்திலுள்ள காளி கோயிலில் அவர் அன்னை காளியிடம் மனமுருகிப்பிரார்த்தித்தார். . அவரது தீவிர மன ஏக்கத்தையும், அன்பையும் ளினாள். பின்னர் அவரது வாழ்வு கடுமையான
ஆண், பெண், படித்தவர், பாமரர் அனைவரும் நாள் வரை உபதேசித்தார். பூரீ ராம கிருஷ்ணர்
பயிற்றுவித்தார். அவரது தலைமைச் சுவாமி றவிற்குப் பின் அந்த இளைஞர்கள் சுவாமி ண மடம் என்னும் சங்கத்தை நிறுவி சொந்த னர். பூரீராமகிருஷ்ணர் அருளிய உபதேசங்கள் வு வாழும் படியும் கடவுளை நோக்கிச் செல்லும்
ரார்த்திப்போம்.
ாத்து அறவடிவினரும் அவதாரங்களுள் ஷ்ணரை வணங்குகிறேன்.”
நமசிவாயம் முரளிதரன்
உயர்தரப் பிரிவு.
(தாயுமானவர்)

Page 77
JD
9 O
D-Guasth இயங்குகிறது. நாமும் YN இயங்குகிறோம். ஆமாம் இந்த இயக்கத்திற் கெல்லாம் காரணம் சக்தி. அந்த சக்தியின் மகத்துவத்தை உணர்ந்தவர்கள் இந்துக்கள். அதனால் தான் சக்தியைத் தெய்வமாக வழிபடுகிறார்கள். சக்தியின்றி இயக்கமில்லை என்ற விஞ்ஞான தத்துவத்தைப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அறிந்தும் கொண்டனர்.
பூமி சுழல்கிறது. சூரியன் உதிக்கிறது. ஆறு வளைந்து நெளிந்து ஒடுகிறது. காற்று வீசுகிறது. சக்தி, அதுதான் உலகத்தின் இயக்கம்.
அத்தகைய சக்தியை தாயாக வழிபடுதலே எமது சமய மரபு. இவ்வாறு அந்தத் தாயை வணங்கிப் போற்றும் விசேட திருநாளே நவராத்திரியாகும். ஒன்பது தினங்களிலும் அன்னையானவள் நகை, இழுகை, இழிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, நடுநிலை எனும் நிலைகளிலிருந்து அருள்புரிகின்றாள். உருவற்ற அந்தச் சக்தி உருவத்தைக் கொடுத்து வீரத்தைத் தரும் போது துர்க்கையாகவும் செல்வத்தைத் தரும் போது லக்சுமியாகவும், கல்வியைத் தரும் போது சரஸ்வதியாகவும் காட்சி தருகின்றாள்.
நவராத்திரி நாயகியே ஆயிரம் கோடி ஆதவனின் அழகு பொருந்திய ஆதிபராசக்தியாக விளங்குகின்றாள். இருந்த போதிலும் அருள் சுரக்கும் அன்னை ஆதிபராசக்தியை மாகாளி, திரிசூலி, பத்ரகாளி, கொற்றவை, துர்க்கா போன்ற பயங்கர உருவம் அமைத்தும் வழிபடுகின்றனர்.
அண்ணலே,உலகனைத்தும் அசை
என் உள்ளம் என்றும் அசையாமலி
 

3° °:
இவ்வுருவங்களிலே அவள் சகல வெற்றிகளுக்கும் இருப்பிடமாய் வினைகளை அழித்து ஆன்மாக்களை ஈடேற்றும் பொருட்டு அநுக்கிரகம் செய்கின்றாள். அவளின்
பொன்னடிகளைப் பணிவார்க்கு அவள் அருள் சுரக்காமல் இருப்பதில்லை. அபிராமிப்பட்டருக்காக அமாவாசை இரவையே பெளர்ணமியாக்கிய அவளின் பேரருள் கருணையும், புகழும் அளவிடற்கரியது.
அண்டசராசரங்கள் அனைத்தையும் படைத்தும், காத்தும், அழித்தும், அருளியும், மறைத்தும் ஐந்தொழில்களையும் இறைவன் நடத்துவதற்கு உறுதுணையாக உள்ள இந்த சக்தியே உமை என்றும், லோகமாதா என்றும் போற்றப்படுகின்றாள். ஈரேழு புவனங்களுக்கும் அன்னையாக ஒளிவீசும் பராசக்தியை வழிபடும் ஒரு சிறந்த திருநாள் நவராத்திரியாகும். இந்த நவராத்திரி விழா இங்கு மட்டுமன்றி வட இந்தியாவிலும் சிறப்பாக நடைபெறுகிறது. அங்கு நவராத்திரி விழாவின் போது பதுமையை எரிப்பது வழக்கம். அதில் ஒர் ஐதீகம் அடங்கியிருக்கிறது. மனிதன் தன்னுடைய அகங்காரத்தை, முனைப்பை, மமதையை, நான் என்ற நினைப்பை நெருப்பிலிட்டு அழிக்கிறான். அந்த முயற்சியால் அவன் ஜெயிப்பது தான் விஜயதசமி. இந்த வெற்றிக்கு ஆதாரமாக அன்னைக்கு விழா எடுத்து அவள் மனதை மகிழவைக்கும் நன்னாள் இது. “நம்புவதேவழி என்ற மறைதன்னை நாமின்று நம்பி விட்டோம். கும்பிடுவோம் எந்நேரமும் சக்தியென்றே” என்ற பாரதியாரின் வாக்கைக் கடைப்பிடித்து அன்னையவளின் அருளைப் பெறுவோமாக.
ந. துஷ்யந்தி
தாலும் நக்குமாக (திருமந்திரம்)

Page 78
Tெயு பகவானுக்கு அஞ்சனைக்கும் மகனா ராமனுக்கு சீதாதேவியை மீட்டுக்கொடுப்பதில் பெரும்ப நினைத்து பிடிக்கப் போனார். பின்னர் சூரியனின் வெப் அருளினால் மீண்டும் செயல்பட தொடங்கினார். எங்கு
ஆஞ்சனேயர் மாறுவேடத்தில் வருவார். இவர் பூரீ ஆஞ் பெயர்களால் அழைக்கப்படுவார். விநாயகரை நிை
அக்காரியத்தை ஆஞ்சனேயர் வெற்றிகரமாக முடித்து ை பிடிக்க குரங்காய் முடிந்தது என்றார்கள். எனவே நாமும்
ஆஞ்சனேயரை வணங்கினால் மும்மூர்த்திகன வாயு குமாரனுக்கு சுபமங்களம்
அஞ்சனை மைந்தனுக்கு ஜெய மங்களம்
நாளைய தலைவனே
தீமைகளைக் கொன்று-விடு, அதற்கு நீ சிறைவா
நன்மைகளை வாழவிடு - அதற்காக நீ உயிர் துற
லஞ்சம் வாங்காதே - உன்னைத் துன்பங்கள் தேடி
நன்மதிப்பை வாங்கு - உன் வாழ்க்கையே பூத்துக்
சாதி, பேதம், பாராதே - நீ பகைவர்களைத் தேட நண்பர்கள் உன்னை நாடிவருவார்கள்.
பணத்தை மட்டும் மதிக்காதே - நீ சாக்கடையில் வி வாழ்வின் அர்த்தம் உனக்குப் புரியும்.
பிறர் உழைப்பை எதிர்பாராதே - நீ பயனற்றவனா கொள் - உன்போல் பயனுள்ளவரை நாடுபோற்றும்
என்றும் உன் அருமை நண்பனாய், என்றென்றும் இனி
-
இறைவன் இருக்கின்றா6 தினமும் நம்பிக் கொண் அவனோடு வாழ்ந்து பார்
 

5 அவதரித்தவர் ஆஞ்சனேயர். ராமாயணத்தில் பூரீ ங்கு வகித்தார். பிறந்தவுடன் சூரியனை பழம் என்று பம் தாளாமல் மயங்கி விழுந்தார். பின் சிவபெருமான் ம் எல்லாம் ராமநாமம் ஒலிக்கிறதோ அங்கு எல்லாம் சனேயர் மாருதி வீர அனுமான் ராம பக்தன் எனும் னத்து காரியங்களைத் தொடங்கினால் முடிவில் வப்பார். இதையே நமது முன்னோர்கள் பிள்ளையார் ஆஞ்சனேயரை வணங்கி அவர் அருள் பெறுவோமாக.
ளையும் வணங்கிய பலன் கிடைக்கும்.
செ. ஐஸ்வர்யா லக்ஷ்மி தேவி ஆண்டு -4
உனக்கொரு செய்தி!
சம் செய்யினும் பயனுண்டு
ந்தாலும் பெருமையுண்டு
வரும்
குலுங்கும்
டிக் கொள்வாய் - யாவரையும் ஒன்றாக மதி -
ழுந்திடுவாய் - நற்குணத்தை மட்டும் மதித்திடு
ய் ஆகி விடுவாய் - சுய உழைப்பில் நம்பிக்கை
யவனாய், நாளையதலைவனே உனக்கொரு செய்தி
கிருபாம்பிகை ஆண்டு - 9
ή στρατ
ட இராதே

Page 79
இந்து சமுத்திரத்தின் எழில் முத்து என்று கூறப்படும் இலங்கைத் திருநாட்டில் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்புக்குத் தெற்கே காரைதீவு என்னும் சிற்றுாரில் 1892ம் ஆண்டு மார்ச் மாதம் 27ம் திகதி சாமித்தம்பி, கண்ணம்மையார் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்த மயில் வாகனம் என்ற இயற்பெயர் கொண்ட இவர்தான் பிற்காலத்தில் சுவாமி விபுலானந்தர் என்ற பெயர் பெற்றார்.
தமிழ் மொழி வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய பணியை மாணவர்களாகிய நாம் பெரிதும் போற்றிப் புகழக்கடமைப்பட்டவர்கள் ஆவோம். தேனொழுகும் கவிதைகளையும் தமிழ் இசையினையும் இந்த மண்ணுக்கு அறிமுகம் செய்து வைத்த பெருமைமிகு புலவர் ஆவார். இயல்,
s
$9.
ஏற்றுவோம் ஏற்றுவோம்.நந்தி ஏற்றுவோம் ஏற்றுவோம் நந்தி போற்றுவோம் போற்றுவோம்! போற்றுவோம் போற்றுவோம் மேன்மைகொள் சைவரீதி.எங் ஏற்றுவோம் ஏற்றுவோம் நந்தி ஏற்றுவோம் ஏற்றுவோம் நந்தி வேதங்கள் தேடியும் கானா ே போற்றுவோம் போற்றுவோம்! போற்றுவோம் போற்றுவோம்! ஐந்தெழுத்தின் பெருமை பாடி
ஏற்றுவோம் ஏற்றுவோம் நந்தி ܓܠ
ஆவுரித்து தின்றுழலும் புலையரேனும் கங்ை அன்பராகில் அவரன்றோ யாம் வணங்கும்
 

இசை, நாடகம் என்ற துறைகளுக்கு அரும் பணியாற்றியதுடன் உலகின் சிறந்த முதல் பேராசிரியர் என்ற பெருமையையும் பெற்றவர் ஆவார்.
விபுலானந்தர் தமிழ் மீது காட்டிய தன்னலமற்ற வாழ்வும் தமிழ்ப்பணியும் மாணவர்கள் நமக்கு இன்று வழி காட்டும் ஒளி விளக்காகும். அவரின் சேவைகளும் இயற்றிய நூல்கள் ஆற்றிய - அறிய வைத்த பல உன்னதமான தமிழ்க் கருத்துக்களும் காலத்தால் அழிக்க முடியாத பொக்கிஷங்கள். அவரை நாம் என்றும் மறவாமல் நன்றியுடன் வாழ்த்துவோம்.
வி. விஜயதாஸ், விவேக் ஆனந்த் ஆண்டு 6
, ༄
மனிக் கொடியினை மனிக் கொடியினை நந்திமணிக் கொடியினை நந்திமணிக் கொடியினை கும் விளங்கவே ரணிக் கொடிதனையே ரனரிக் கொடிதனையே
ந்திமணிக் கொடிதனையே ந்திமணிக் கொடிதனையே
பாடி
7ணிக் கொடிதனையே گرے
வார் சடைக்கரந்தார்க்கு
வுளாரே
அப்பர் சுவாமிகள்

Page 80
அன்பு இல்லாத அ அர்ப்பணிப்பில்லாத அருள் சேரா முயற்சி வீண் 1 வீண் 1 விழித்
வீரியம் இல்லாத சரி விவேகம் இல்லாத வினயம் இல்லாத து வீண் 1 வீண் 1 விழித்
ஆன்மீகம் இல்லாத ஆஸ்தீகம் இல்லாத ஆசான் இல்லாத வி வீண் 1 வீண் 1 விழித்
பகுத்தறிவு இல்லாத பக்குவம் இல்லாத பக்தி இல்லாத வழி வீண் 1 வீண் 1 விழித்
ஆன்மநேயம் இல்லி அறம் சாரா சமூக அ அறநெறியில் அயை வீண் 1 வீண் 1 விழித்
அன்பில்
அறிவில்
ஆனந்த
என் ஆருயிரே உன் போதத்தாலே உயிர் வாழ்ந்துள்ளேன்
 

১৯৯৯
N RŞ Q
ܠܶܠ
றிவும்
சேவையும் மயும் தெழு !
ரமும் வீரமும் உயர்வும் தெழு !
விஞ்ஞானமும் பண்பாடும்
த்தையும் தெழு !
| ur | - tp to பதவியும் பாடும்
தெழு !
ாத அரசியலும் மைப்புகளும் )யா வாழ்வும் தெழு !
பிறந்து !
வளர்ந்து !
த்தில் மலர்க !
- ஆனந்த மொழி -
一ノ
ான்
(தாயுமானவர்)

Page 81
வேத சிவாகமங்களுக்கு மாறுபட்டு அவைகள்
உண்மைகளைத் திரித்தும் கூறும் சமயத் துறைகளை சைவசித்தாந்தக் கொள்கைகளை நிறுவி, அச்சமயத் து
அகச் சமயத் துறைகளைக் கீழ்க் காண்க.
புறச் சமயங்கள் - உலகாயதம், மாத்தியமிக
ஆநகதம் (சமணம்) இச்சட கொள்கைகளை உடையன.
புறச்சமயங்கள்:- தார்க்கீகம், மீமாஞ்சகப் பாஞ்சராத்திரிகம் ( இச்சம சிவாகமங்களை நிந்திக்கும்
அகப் புறச் சமயங்கள் : பாசுபதம், மாவிரதம் (இச்சமயத்துறைகள் வேத, சிவாகமங்கொள்கைகளை வேறாய்ப் பாசுபதம் முதலிய தங்கள் கொள்ளைக் கூறும்
அகச் சமயங்கள்:பாடாண வாத, பேத வாதசை6 ஈசுரை அவிட காரவாத சைவம், சிவாத்து வித சைவப் துறைகள், பதி, பசு, ஆணவம், கன்மம், சுத்த மாயை, அசு பொது இயல்புகளை மாத்திரம் கொள்கின்றன.
இந்துக்களில் சிலர் வைணவம், காணா உடையவர்களாயும், இருக்கின்றனர். இச்சமயத்துறைக
நம் சமய அடிப்படைக் கொள்கைகள் எது ஒன்றிலும் அ
நம் சைவக் கொள்கைகள் மாத்திரம் எக்கால
96L6.
சுத்தாத்துவித சைவ சமயிகள் அறியாதிருப்பது
சுயநலம் கொண்டதே தீய ஒ சுயநலம் அற்றதே நல்லொழுக
 

algi
கூறிய சிலவற்றை ஒத்தும் சிலவற்றை ஒவ்வாமலும் த் திரட்டி, இருபத்து நான்கு சமயங்களாக வகுத்து, பறைகளை மேற்கொள்ளுகின்றது சைவம்.
ம், யோகாசாரம், செளத்திராந்திகம், வைபாடிகம், மயத்துறைகள் வேதம், சிவாகமங்களை நிந்திக்கும்
), ஏகான்மவாதம், சாங்கியம், யோகாசாரம், யத் துறைகள் வேதத்தைப் பொதுவாகக் கொண்டு
கொள்கைகளை உடையன.
, கபாலம், வாமம், வைரவம், ஐக்கிய வாதசைவம் ாப் பொதுவாகப் ஏற்றுக் கொண்டு, அவைகளுக்கு மத நூல்களைச் சிறப்பு வகையாய்க் கொள்கின்றன.
வம், சிவ சமவாத சைவம், சிவசக்கிராந்தவாத சைவம்,
b (நிமித்த காரண பரிணாம வாதசைவம்) இச்சமயத் த்த மாயை, ஆறையும் ஒத்துக் கொண்டு, அவைகளின்
பத்தியம் கெளமாரம் முதலிய மதப்பிரிவுகளை ளின் கொள்கைகளை எல்லாம் நன்கு ஆராய்ந்தால் டங்காது போகா.
த்துக்கும் மாறாத சற்காரிய வாதக் கொள்கைகளை
வருந்தத்தக்கது.
சுபாசினி
ழக்கம் |கம்
சுவாமி விவேகானந்தர்.

Page 82
D6Ofg5 (85 LII (6)6
ஆறு மிக முக்கிய "நான் அந்தப் பிழையைச் செய்தேன்
ஐந்து மிக முக்கிய "நீங்கள் ஓர் சிறந்த வேலையை
நான்கு மிக முக்கி "இதில் உங்களுடைய அ
மூன்று மிக முக்கி “தயவுசெய்து நீங்க
இரண்டு மிக முக்கி மிக்க நன்
ஒர் முக்கிய "நாங்க
மிகவும் முக்கியL "நான்
For a betterment of
The six most imp "I admit I made
The five most im "You did a g
The four most im "What is your
The three most im "If you pl
The two most im
"Thank
The one most im "We'
The least impo
"I"
Collected by S.
School Dev. C
“ஆனவம் ஒழிக்கப்பட !

Trajafajig fan)
சொற்கள் என்று ஒத்துக்கொள்கின்றேன்”
ப சொற்கள் ச் செய்திருக்கின்றீர்கள்”
ய சொற்கள்
பிப்பிராயம் என்ன
ய சொற்கள்
始 ள் செய்யவும்
கிய சொற்கள் ன்றி”
சொல்
3
மற்ற சொல்
Human Relation
}ortant words
a mistake"
portant words ood job"
portant words
opinion"
portant words ease"
portant words
you
portant word
Irtant word
Sivagnanam ommittee
வேண்டியதொன்று”

Page 83
* "ஓங்கார
ஓங்கார !
கஜானனம் பூத கணாதி சேவிதம் கபித்த ஜம்பூ பல ஸார பகூவிதம் உமா சுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாதபங்கஜம்.
ஓங்கார நாயகராம் விநாயகர், இவர் ஓங்காரம் என்னும் பிரணவ சொரூபி. முதலில் உண்டானவர். பஞ்சபூதங்களின் அதிபதியானவர். எல்லாவற்றையும் தம்முள் அடக்கியிருக்கும் பிரணவ மூர்த்தி. சகல தெய்வாம்சங்களும் பொருந்தியவர், என்பது இந்த அண்ட சராசரங்களும் அறிந்த ஒர் உண்மையாகும். ஆகவே நாம் கணங்களுக்கெல்லாம் தலைவராம் கணபதியின் வழிபாட்டு முறைகளையும் விரதங்களையும் சற்று அவதானிப்போமாக.
இறை வழிபாட்டில் பஞ்சமூர்த்திகளை வழிபடுதல் ஒரு முறையாகும். அதில் கணபதி, விஷ்ணு, சிவன், தேவி, சூரியன் என்னும் ஐந்து மூர்த்திகளும் இடம்பெறுகின்றனர். இவற்றுள் கணபதி ஏனைய மூர்த்தங்களைத் தாங்கிக்
கொள்ளும் அமைப்பில் பூசை நடைபெறுவது
வழக்கம்.
ஏனெனில் இவர் பிரணவ சொரூபியாதலால் “ஓம் பிரணவானன
தேவாயநம என்று மந்திர நாமாவளி கூறுகின்றது. பிரணவத்தில் எல்லா மந்திரங்களும் அடங்கும். “ஓம்’ என்னும் பிரணவமே விநாயகக் கடவுளின் திருவடிவம் ஆகும். ஆகவே விநாயகப் பெருமான் இறை வழிபாட்டில் முதன்மை பெறுகின்றார்.
அறவாழி அந்தணர் தாழ் பிறவாழிநீத்தல் அரிது.

musGo" కిస్తే 1000 Q
இது போலவே ஓங்கார நாயகனாம் விநாயகனின் வழிபாடு ஆரியர் இந்தியாவுக்கு வந்த காலத்திற்கு முன்பிருந்து, அஃதாவது சிந்துவெளி நாகரிகப் பழங்குடி மக்கள் காலத்திலிருந்து மேற்கொள்ளப்பட்டு வந்திருத்தல் வேண்டும் என்று "இந்திய வரலாறு’ என்னும் நூலிற் கூறப்பட்டுள்ளது, இதைக் கொண்டு நாம் விநாயகர் வழிபாடு எவ்வளவு பழமை வாய்ந்தது
என்பதை அறியக்கூடியதாய் உள்ளது.
விநாயக வழிபாட்டு முறைகளில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுவது “குட்டிக் கும்பிடுதலும்”, “தோப்புக்கரணமிட்டு’ கும்பிடுதலுமாகும்.
கயமுகாசுரன் என்ற அசுரத்தலைவனொருவன் தேவர்கள் மீது வற்புறுத்தித் தானே பெரியவன் என்று இறுமாந்திருந்தான். விநாயகர் அவனை வதம் செய்து தேவர்களைக் காத்தார். பின்னர் இவ்வழக்கமானது விநாயகப் பெருமானை நாம் வணங்கும் போது இன்றும் நடைபெறுகிறது. கயமுகன் இறவா வரம் பெற்றவனாகையால் அவன் கடைசியாகப் பெருச்சாளி வடிவங்கொண்டு
விநாயகரை எதிர்த்த போது அவர் அவனை மடக்கி
வாகனமாக்கிக் கொண்டார். அதனால் பிள்ளையாருக்கு ်6Tါ’’ வாகனம் சிறப்பாயமைந்தது.
விநாயகர் வழிபாட்டில் பதினாறு வகையான
மூர்த்தி பேதங்கள் உள்ளன. அவற்றைச்
சேர்ந்தார்க்கல்லால்
திருக்குறள்

Page 84
சோடசகணபதி மூர்த்தங்கள் என்பர்.
அவையாவன
1. பால கணபதி 9. விக்கின கணபதி 2. தருண கணபதி 10. கூழிப்ர கணபதி 3. பக்த கணபதி 11. ஏரம்ப கணபதி 4. வீர கணபதி 12. இலட்சுமி கணபதி 5. சக்தி கணபதி 13. மகா கணபதி 6. துவிச கணபதி 14. விஜய கணபதி 7. பிங்கள கணபதி 15. நிருத்த கணபதி 8. உச்சிட்ட கணபதி 16. ஊர்த்துவ கணபதி
போன்ற சோடச கணபதி மூர்த்தங்களை வழிபடுவோருக்குத் தங்களுடைய துன்பங்கள் நீங்கி, இன்பமானது இடைவிடாது பெருகி வாழ்வு செழிப்படைவது உறுதியாகும்.
இவ்வகையான விநாயகர் வழிபாடுகள் எல்லா இந்து மதத்தவர்களாலும் மேற் கொள்ளப்படுகின்றது. அதுமட்டுமின்றிதிபெத்து பர்மா, ஜாவா, இந்தோனேசியா, ஜப்பான், சீனா முதலிய பிற நாடுகளிலுள்ள மக்களிடையிலும், சமணர்களிலும், பெளத்தர்களிலும் வேறுபிற சமயத்தவர்களிலும் கணபதி வழிபாடு இன்றும் இடம் பெற்று வருகின்றது.
அனைத்து இந்து மதத்தவராலும் போற்றப்படுகின்ற இக்கணபதி வழிபாட்டினது சிறப்பைப் பின்வரும் பாடலின் மூலம் நாம் மிகத்
தெளிவாக அறியலாம்.
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான் விநாயகனே வேட்கைத்தணிவிப்பான் - விநாயகனே விண்ணிற்கும்மண்ணிற்கும்நாதனுமாந்தன்மையினாற் கண்ணிற்பணிமின்கனிந்து
சத்திய தேவதையின் ஆட் அதற்குச் செங்கோலாயிரு அதற்குச் சிம்மாசனமாயிரு

என்ற இப்பாடலைப் பாடிய கபில தேவநாயராயர் “பிள்ளையாரை வழிபட்டால் முத்தி சித்திக்கும்” என்ற கருத்தை மிகத் தெளிவாக இப்பாடலின் மூலம் தெரிவிக்கின்றார்.
அடுத்தபடியாக இவ்வழிபாட்டு முறைகளில் மிகவும் முக்கியமானதும்; மிகவும் இன்றியமையாததுமாகிய விநாயக விரதங்களே மிகச் சிறந்து விளங்குகின்றன.
இவ் விநாயக விரதங்களாவன சுக்கிரவாரம் என்னும் வெள்ளிக்கிழமை விரதம். விநாயக சதுர்த்தி விரதம், விநாயக சஷ்டி விரதம் என்பனவாம். இதில் விநாயக சதுர்த்தியை விநாயகர் ஜயந்தி என்றும் கூறுவர்.
விநாயகர் சதுர்த்தி என்பது ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறைக் காலத்து நாலாம் நாள் என்னும் சுக்கில பட்சத்து சதுர்த்தி ஆகும். இந்நாள் ஆவணி மாதமும் சோமவாரமும் விசாக நட்சத்திரமும் சிம்மலக்கினமும் கூடிவருமானால்
உத்த மோத்தம நாளாகும் என்பர்.
விநாயக சதுர்த்தியில் விநாயகருக்கு எண்ணெய், தேன், தயிர், பால், இளநீர், எலுமிச்சம்பழம், பஞ்சாமிர்தம், சந்தனம், மஞ்சட்பொடி, மாப்பொடி முதலியவற்றால் அபிசேகஞ் செய்வர். அவருக்கு அவல், நெல்லுப்பொரி, வெல்லம், எள்ளுருண்டை, கடலை, மோதகம்,கொழுக்கட்டை, அப்பம், கரும்பு, பழங்கள், தேங்காய் ஆகியவற்றை நிவேதிப்பர். வன்னிப்பத்திரம், கையாந்தகரை, வில்வம், ஊமத்தை, நொச்சி, நாயுருவி, வன்னி, அலரி, மாதுளை, நெல்லி, அறுகு முதலியவற்றால் அர்ச்சிப்பர். அதே போலவே நல்லுணவு படைத்து
சியிலிருப்பது நல்வாழ்வு ப்பது சாந்தம் நப்பது மாந்தர் உள்ளம் திருவள்ளுவர்

Page 85
அவற்றை எல்லோருக்கும் பங்கிட்டுக் கொடுத்து எல்லோரையும் மகிழ்விப்பது விநாயக சதுர்த்தி விரதத்தின் முக்கிய அம்சமாகும். இதனால் முரண்பாடு நீங்கி உடன்பாடு உண்டாகிறது என்று கருதுவர். முரண்பாடுகளை நீக்குதல் விக்கினங்களை நீக்குவதாகும். விநாயகருக்கு விக்கினங்களை நீக்குபவர் என்னும் கருத்தில் விக்கினேஸ்வரர் என்றும் திருநாமம் வழங்குகிறது. விநாயக சதுர்த்தி விரதத்தினை அனுட்டிப்பதன் மூலம் பலர் பலவிதமான நன்மைகளையும்
பயன்களையும் அடைந்து நற்கதியைப் பெறலாம்.
இது தவிர கார்த்திகை மாதத்துத் தேய்பிறை முதலாம் நாளிலே தொடங்கி, மார்கழி மாதத்து வளர்பிறை ஆறாம் நாள் வரை, இருபத்தொரு நாட்களுக்கு விநாயக சஷ்டி விரதம் அனுட்டிக்கப்படுகின்றது. இந்நாட்களில் கோயில்களில் முக்கியமாக விநாயகர் ஆலயங்களில் பிள்ளையார் பெருங்கதை படித்து
விழா எடுத்துச் சிறப்பிப்பார்கள்.
ஆகவே நாம் இவ்விநாயக சஷ்டி விரதகாலங்களில் விக்கினம் நீக்கும் விநாயகனை மெய்யன்போடு விரதமிருந்து வழிபட்டால் தீயவை எல்லாம் நலிவுற்று நல்லவை எல்லாம் மேலோங்கி
வாழ்வு சிறக்கும் என்று சான்றோர் கூறுவர்.
இப்படிப்பட்ட இவ்விநாயக வழிபாட்டினது பெருமையையும், விநாயகப்பெருமானின் பரத்துவத்தையும், திருவிளையாடல்களின் பெருமையையும் பரக்கக் கூறுவது பார்க்கவ
புராணம் ஆகும். இது வடமொழியில் இயற்றப்பட்ட
நீ அலங்கார வார்த்தைகளால்
பொய்யை மெய்ப்போல் கேட்பவ

ஒர் அற்புத புராணமாகும். பின்னர் இதைனையே பிற்காலத்து ஞானி ஒருவர் விநாயகர் புராணம் என்று தமிழில் பாடி அருள் பெற்றார்.
அதே போலவே ஒளவையாரும்,
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனிநுடங்காது - பூக்கொண்டு துப்பார்திருமேனித்தும்பிக்கையான் பாதந்
தப்பாமற் சார்வார்தமக்கு.
என்று இன்புருகப்பாடியருள் பெற்று இவ்வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்தருளினார்.
அவ்வாறே அகத்தியர், நம்பியாண்டார் நம்பி, வரத பண்டிதர் முதலானோர் விநாயகரைப் பாடி வழிபட்டு நற்கதியடைந்தனர்.
ஆகவே நாமும் இதே போலவே விநாயகனை வழிபட்டு முறையாக விரதங்களையும் வழிபாட்டு முறைகளையும் கடைப்பிடித்து, அனுட்டித்து சித்தி விநாயகனைச் சரணம் சரணம் என்று போற்றி வழிபட்டு நல்லருள் பெற்று
நற்கதியை அடைவோமாக.
"வேழமுகத்து விநாயகனைத் தொழ
வாழ்வு மிகுந்து வரும்"
சந்திரகாசன் ஞானப்பிரசாந்தன் உயர்தரப் பிரிவு
உண்மையை மறைத்து *நம்பும்படி பேசாதே
ஒளவையார்

Page 86
ஒன்றே குலம் என்றும் ஒருவனே
நன்றே புரிந்தாங்கு நல்லபடி வாழ் அன்றே நம் முன்னோர் அமைத்த
அது, சைவ முன்னேற்றச் சங்கம் ( தாரணியில் தலைநிமிர்ந்து நிற்பது பெருமையடைகின்றோம். நாம் உ சங்கப் பலகைக்குத் தலைவன் சில அவனே எங்கள் இறைவன் மார்க்கங்கள் நான்கினையும் மாநி நல்லபடி வாழ்த்து காட்டிய நால்வி என்றும் தளராத தொண்டு உள்ளம் பெரிய புராணம் வாழ்க்கை வழியு இலட்சிய வாழ்க்கையில் நிச்சயம சத்திய நெறி தன்னில் பிசகாமல் இ வழிகாட்டும் தாயைப்போல் எங்க கன்றுக்க 'ஆ வைப்போல் எங்களு ஆத்மீகப் பசிக்கு ஆரமுது தருபவ நிலையான இன்பம் நாம் பெற்றி வாராது வந்த சங்கமெனும் தாய் நீ குடத்து தீபங்கள் குன்றினில் ஏறிட எடுத்த காரியம் முடித்திட தாம் த சமயப் பணியோடு சமுதாயப் பன சம்பந்தர் கனவிற்கு நனவாக வே6 இறைவன் விருப்பியிருந்தால் எம் ஆண்டுகள் 45 போனது இன்று பொன்விழா ஆண்டு வரும்போது புதியதொரு நூற்றாண்டிலே கால பெரியதொரு சங்கமாய் மாறியிரு எல்லையில்லா சோதி சிவனருளு
எங்கள் நால்வர் குருவருளும்
பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து 6 கேடு கெட்ட மானிடரே கேளுங்கள் - கூ ஆவிதான் போனபின் யாரோ அநுபவிப்பு பாவிகள் அந்தப் பணம்
 

: ༦བྱངས་
8
இறையென்றும் மந்திடவே னர் சங்கம் ஒன்று என்று
கண்டு
665) இன்று
வன்
லத்திற்கு வர் நெறி உண்டு ) தருகின்ற
|ண்டு ாய் வாழ்ந்திடவே இருந்திடவே 5ளுக்கு நீயம்மா ரூக்கு உன் அன்பு னே நிலையற்ற உலகினில்
டவே
யே
டவே
μπή
னிசெய்து ண்டுமம்மா.
]மை நாம் உனக்கு அர்ப்பணிப்போம்
டி வைக்கும் ப்போம்
to
வைத்துக் டு விட்டிங்கு
fff
ஒளவையார்

Page 87
பெரியபுராணத் திருவருளும் நன்மை கொள் சைவநீதி உலே மேன்மை மிக்க மனிதர்களாய் அகிலத்தில் சமாதானம் தோல் அறப்போர் செய்திடவே நாம் ஆசைகள் ஆயிரம் நெஞ்சில் உ அனைத்தையும் சொல்லிட ே அன்னைக்கு வாழி சொல்லி அ வாழிய நமசிவாய மந்திரம் எ வாழிய தமிழ்மொழி இன்றும் வாழிய எங்கள் சைவமுன்னே வாழியவே.
ராமகிருஷ்ணரின் اني!}
அகங்காரம் இருக்கும் வரையில் ஞானமும் ( தீரும்.
எண்ணெய் இல்லாது போனால் விளக்கு எரியாது. உயிர் வாழ முடியாது.
காந்த ஊசி எப்போதும் வடக்குத் திசையையே க தவறிப் போவதில்லை. மனிதனுடைய மனம் இன வாழ்க்கையை கடலில் திசை தப்பிப் போகமாட்டா
சித்திகளால் அகங்காரம் உண்டாகிறது அந்த போகிறான்.
உனக்குப் பைத்தியம் பிடிக்குமானால் இறைவனி பொருள்களுக்காப் பைத்தியம் கொள்ளாதே.
கற்றதனால் ஆய பயனென் கொ
நற்றாள் தொழா ஆர் எனின்

ஒருங்கே கிடைக்கம் நான் வரும்
கலாம் விளங்கிடவே
நாம் வருவோம்.
ாறிடவே
இணைவோம்
ண்டு.
நரமின்றி
அமர்ந்திட நினைக்கின்றேன்.
ன்றும்
ற்றச் சங்கம் என்றென்றும்
சிந்தனைத் துளிகள்
முக்தியும் கைகூடாது. பிறப்பும் இறப்பும் இருந்தே
அதுபோல் இறைவன் இல்லாது போனால் மனிதன்
ாட்டுமாதலால் கடலில் செல்லும் கப்பல்கள் திசை றைவனை நாடியிருக்கம் வரையில் அவன் உலக ன்.
அகங்காரத்தால் ஒருவன் ஈசுவரனை மறந்து
டம் கொண்ட அன்பால் உண்டாகட்டும் உலகப்
தொகுப்பு வி.ரதீஷ்
} வாலறிவன்
திருக்குறள்

Page 88
பழம் பெரும் மு
(கதிர்க
“கறையானைக் கிளையோனே கதிர்கா அருணகிரிநாதர். இலங்கையின் தென்பகுதியில் அபை ஆகும். பெரிய கட்டிடங்கள் இல்லாத ஒரு எளிமையான இல்லை. மந்திர ஒலி இல்லை அந்தணர் பூசை புரிவதில்6 கப்புறாளை எனப்படும் வேடர் வழிவந்த பூசகர்கள் இங் ஆரம்பித்து பதினைந்து அல்லது பதினாறு நாட்கள் கதிர் கந்தனைக் காவடிக் கந்தன் என்றும் அழைப்பர். நாட்ட அடியார்கள் பாதயாத்திரை செய்து முருகப்பெருமானை தீர்த்தம் மாணிக்ககங்கை ஆகும். இத்தீர்த்தம் தீராத ே கதிர்காமத் திருவிழாவை முன்னிட்டுத் தலை நகரி:ே கதிர்காம முருகனைத் தரிசித்து விரும்பிய வரங்களை
திருச்சிற்ற
இறவாமற் பிறவாமல் எனையா பிறவாகித்திரமான பெருவாழ்ை குறமாதைப் புணர்வோனே குக! கறையானைக் கிளையோனே க
திருச்சிற்
கல்வியின்
கில்வியை விடச் சிறந்த செல்வம் உலகில் வே அழியாது. திருடராலும் திருடமுடியாததொன்று, கல்வி கல்வியை, மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்க ே நடைமுறைப்படுத்த வேண்டும். அதன் வழியில் ஒழுகே எழுதியது போல் மனதில் பதிந்து விடும். எதை நா முடியாது. நாம் கல்வியை மதிக்க வேண்டும். கல்வி
வரவேண்டும்.

ருகன் ஆலயம்
TLDLíb)
மப்பெருமாளே” என்று திருப்புகழ் பாடுகிறார் ந்துள்ள பழம் பெரும் முருகன் ஆலயம் கதிர்காமம் ஆலயம் எங்கள் கதிர்காமம். அங்கே விக்கிரங்கள் லை. ஒளிமயமாக முருகப் பெருமான் விளங்குகிறார். கே பூசை செய்கின்றனர். ஆனி அல்லது ஆடியிலே காமத்தில் மகோற்சவம் நடைபெறுகிறது. கதிர்காமக் டின் பல பகுதிகளில் இருந்தும் காடுகளின் ஊடாக த் தரிசிக்க கதிர்காமம் செல்வார்கள். கதிர்காமத் நாய்களை எல்லாம் தீர்த்து வைக்கும் சிறப்புடையது. U ஆடிவேல் சிறப்பாக இடம் பெறுகின்றது. நாமும் பெறுவோம்.
ரம்பலம்
ள்சற் குருவாகிப் வத் தருவாயே னே சொற்குமரேசா திர்காமப்பெருமாளே’
タ
றம்பலம்
எ சிறப்பு
றில்லை. கல்வி நீராலோ அல்லது நெருப்பாலேயோ, பிச் செல்வம் கொடுக்க கொடுக்க குறையாது. கற்ற வண்டும். அதை மற்றவர் பயன் அடையும் வழியில் வண்டும். சிறுவயதிலே இதை பயில்வதால் கல்லிலே ம் மறந்தாலும் கற்ற கல்வியை ஒருகாலும் மறக்க வியை கற்று பிற்காலத்தில் ஒரு நல்ல பிரஜையாக
ம. சுதன் -gy, Göt(!-- **

Page 89
சேர்.பொன்னம்பல் ஒப்பற்ற க
அரை நூற்றாண்டாகப் பல்துறைப் பணிய அவர்களின் நினைவுநாள் நவம்பர் முப்பதாம் தி: தினத்தைத் தமிழர் நன்றியோடு நினைவுகூர ஆய்வாளரின் கருத்தாகும். “இலங்கையின் த இராமநாதன் என்பதில் எவருக்குமே ஐயமில்6 செய்யாத ஒப்பற்ற கல்விப்பணிசெய்ததே ஆகும். கல்விப்பணியினை அவரின் வாரிசுகள் எனத்
முயல்வதே நாம் அவருக்குச் செய்யும் சிறந்த அ
சேர். பொன் இராமநாதன் 1851ம் ஆண்டு தெருவில் பிறந்தார். இவர் தனது 28ம் வயதில் சட் கல்லூரியில் படித்த இராமநாதன் 1873ல் சட்டத் விவாகம் செய்துக் கொண்டார். உலகத்தின் எ ஒருவர் என்று பாராட்டப்பட்ட ஒருவர் இவர். இவர் நூல் நிலையமாக மிளிர்ந்தது. பேச்சுவன்மை, கல் ஒருங்கே அமையப்பெற்ற பொன்னம்பலம் இர நீதிவான்கள் தம்மை இழிவுபடுத்த இடம் கொடு
சேர் பொன் இராமநாதன் அவர்கள் ஆறு அச்சமின்றி தனது கடமையை நிறைவேற்றுவத கல்வி விருத்திக்கு அரசை மாத்திரம் நம்பி கல்விப்பணியில் ஈடுப்படுத்த வேண்டும் என்ப அமெரிக்க திருச்சபை (கல்விக்கு) அரசிடமிருந்து உதவியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இருபது பாட பெண்களுக்கு உயர்கல்வியைத் தேசியப் பண்பாட் கல்லூரியில் பெளத்தர்களும் கிறிஸ்தர்களும் கல் பரந்த கல்விச் சிந்தனையினை நாம் தெரிந்துசெ பல்கலைக்கழக நிலைப்பேற்றுக்கும் விருத்திக்கு வயதில் இவ்வுலகை விட்டு இறைவனடி சேர்ந்தார் செய்வதனால் அவர் தமிழருக்கு கிடைத்த வரப்பு கல்விப்பணியினை மேலும் சிறப்புற செய்வது நம
 
 
 
 

ம் இராமநாதனின் ல்விப்பணி
ாற்றிச் சாதனை படைத்த மாமனிதர் இராமநாதன் தியாகும். 1930ம் ஆண்டில் அவர் சமாதியடைத்த pக்கிய காரணம் அவரது கல்விப் பணி என்பதே வப்புதல்வர்களுள் ஒருவர் சேர் பொன்னம்பலம் லை. இதற்குக் காரணம் இலங்கையில் எவரும் தொடர்ந்து பயன்தரும் இராமநாதன் அவர்களின் தக்க தமிழர் அறிந்து பயன்படுத்தி முன்னேற்ற ஞ்சலியாகும்.
ஏப்ரல்மாதம் 16ம் திகதி கொழும்பில் செட்டியார் டவாக்க சபையில் தெரிவுசெய்யப்பட்டார். றோயல் தரணியாக சித்தி எய்தினார். 1874ம் ஆண்டில் ந்தவொரு பகுதியிலும் ஆங்கிலம் பேசக்கூடிய து நூல் நிலையம் இலங்கையிலேயே ஒரு சிறந்த வி, சட்டம் பற்றிய அறிவு விபரங்கள் அனைத்தும் ாமநாதன் எச்சந்தர்ப்பத்திலும் வெள்ளைக்கார க்கவில்லை.
முகநாவலரின் வரிசாவார். இராமநாதனின் குரல் ற்காக எந்நேரமும் ஒலித்துக் கொண்டிருந்தது. பிராது வசதியுள்ளோர் தமது வளங்களைக் து இராமநாதனின் வேண்டுகோளாயிருந்தது. கல்விக்கு அதிகம் மானியம் பெற இராமநாதன் Fாலைகள் அமைப்பதற்கு உதவிப்புரிந்துள்ளார். டு பின்னணியில் வழங்கியுள்ளார். பரமேஸ்வராக் வி கற்றனர் என்பதில் இருந்து இராமநாதனின் ாள்ளலாம். சேர் பொன் இராமநாதன் இலங்கைப் அரும்பணி ஆற்றினார். இவர் தமது 80 ஆவது நிறைவாக அவரது கல்விப்பணியினை மதிப்பீடு ரசாதம். என்றே கூற வேண்டும். அவரது பரந்த து கல்விப்பணியாகக் கொள்வவே அறிவுடைமை.
மு. விஜயகெளரி

Page 90
f
5.
9.
உலகெல்லாம் சுற்றி வருவான் ஆனால் அப்பா பச்சை அம்மா மஞ்சள், மகன் ஆயிரம் கண்ணுடைய தேவி ஆற்றிலே வட்ட முகம் கொண்டவள். வந்தவை சிவப்பு பைக்குள் சில்லறை காசு. அது மரத்திற்கு மேலே பழம். பழத்திற்கு ே நாக்கில்லாதவன் நாலு விஷயம் சொல் தலையில் மரம் முளைத்தவன் தாவி ஒ சூடு பட்டவனுக்கு ஆயுள் அதிகம் அ தலையைச் சீவினால் தடையின்றி வே ஓடுவது ஒருவன் பிரிப்பது இன்னொரு வரிசைக்குப் பதினாறு, ஆனால் என்று நாள் பூரா வேலை செய்வான். ஆனால் விடிய விடிய விழித்திருப்பான். விடிந்
முத்திரை 2. பப்பாசி 3. செத்தல் மிளகாய் 6 அன்னாசிப்பழம் 7 ଘ୪fri&&ii) 10 பென்சில் ff
13. கடிகாரம் 14. Linuեւ
(Y
முருகனின் வாகனம் மயில்முருகனின் கையில் வேல் இருக்கிறது. முருகனின் தமையன் பெயர் பிள்ளைய முருகனின் தந்தையின் பெயர் சிவபெரு முருகனின் தாயின் பெயர் உமாதேவிய முருகனுக்கு பன்னிரண்டு கைகள் முருகனுக்கு ஆறுமுகங்கள் முருகன் சரவணப் பொய்கையில் பிறந் முருகன் ஆறுமுகன், கந்தன், கடம்பன் அழைக்கப்படுவார். முருகன் வள்ளி தெய்வானை ஆகியோ
இப்பிரபஞ்சம் இயங்குவது சில விதி ஏனோ - தானோ என்றல்ல வாழ்வின் அடிப்படை நீதிதான் - அற ஆத்மீக உலகை ஆளும் சக்தி நேர்ன் ஊழல்ல.
 
 

} ஒரு ஒரத்தில் இறப்பான். அவன் யார்? கறுப்பு அது என்ன? முழ்கி வெய்யில் காய்கிறாள் அது என்ன? ர வரவேற்பவள். அது என்ன?
என்ன?
மலே மரம் அது என்ன? }வான். அவன் யார்? டுவதில் வல்லவன் அவன் யார்? வன் யார்? 1லை செய்வான். அவன் யார்? நவன். அது என்ன? ம் பதினாறு அல்ல. அது என்ன? குளிக்க மாட்டான். அது என்ன? தால் சுருண்டு படுப்பான். அது என்ன?
4. தாம்பாளம் புத்தகம் 8. மான் கடிதம் 12 பற்கள்
பார்
மான் Fri
தார் , கார்த்திகேயன் எனப்பல பெயர்களால்
ரை மணந்தார்.
ச. திரிபுரா ஆண்டு-2 J
முறைகளினால்தான்
தி அல்ல மைதான்
ஜேம்ஸ் ஆலன்

Page 91
s
அருள்
உலக வாழ்வு என்பது ஒர் ஒய்வில்லாத டே
மண்ணுலக வாழ்வை ஒரு சுவர்க்கமாக க
நல்லவை மனதை அழகுபடுத்துகின்றது
மெளனம் என்னும் கோயிலினுள் உனது து
பாவம் செய்தவனுக்கு உடனடியாக கிடைக்
கொடைகளுள் பெரியது அன்பு என்னும் ெ
தவிர்க்கமுடியாத முறையில் துன்பம் மனித
நல்லறிவை புகட்டுவதற்கு நல்ல ஆசானா
மனிதன் செய்த தீங்கு துன்பமாக அவனிட
நகைப்புக்கு நிகரான மருந்து இல்லை
நோவை உண்டு பண்ணுவதும் நீக்கவல்ல
முயற்சிக்கு ஏற்பது மனிதனின் முன்னேற்ற
துன்பம் மனிதனுக்கு நல்லறிவை புகட்டுகி
வாயடக்கம் நன்மையைத் தரும்
நாவடக்கம் முன்னேற்றம் தரும்
அவையடக்கம் ஒழுக்கத்தைக் தரும்
பெரியோரை மதிப்பது சிறுவர்களுக்கு நன்

வாக்கு
ராட்டம்
நதி மயங்கவேண்டாம்
Tய எண்ணங்களை பிரதிஷ்டை பண்ணிவை
கும் தண்டனை பயம்
560
னுக்கு பாடம் புகட்டிக் கொண்டிருக்கின்றது. பிருப்பது துன்பம்
த்துப் பிரதிபலிக்கின்றது.
துமானதும் மனம் ஒன்றே.
|ம்
ன்றது
வி.கஜேந்திரன் ஆண்டு-6
༽
2

Page 92
ழுெதுகின்ற கரங்கள் எழுதிக்கொண்டே இருக்க, படிக்கின்ற கண்கள் ஓர் வியப்போடு படித்துக் கொண்டே இருக்கின்றன. பிறகு ஒரு கட்டத்தில் இங்கு படிக்கின்ற கண்கள் படித்தது போதுமென்று நினைத்து சிவச் சோம்பலால்
உந்தப்பட்டுச் சும்மாவிருக்க, எழுதுகின்ற கரங்களோ விடாது எழுதிக் கொண்டே இருக்கின்றன. புதியதாகப் பல வந்து கொண்டே இருக்க சிவச் சோம்பல் விலகுகின்றது. பெரு வியப்பு. சும்மாவிருந்த அக்கண்கள் இப்பொழுது எழுதுவோன் கண்ணோடு இசைந்து அற்புத நடனமாகப் புதிது புதிதாக மலரும். அனைத்தோடும் ஒன்றித்து வேரக நின்று இனந்தெரியாத ஓர் பேரானந்தத்தைச் சுவைத்தவாறு கிடக்கின்றது. பிறகு பார்த்து மகிழ்வதை விட்டு இப்பொழுது தானும் அவனோடு முற்றிலும் இசைந்து எழுதி எழுதி மகிழ்கின்றது. அதனில் வரும் ஆனந்தத்தை விட வேறு ஆனந்தமும் இல்லை என்று உணர்க்கின்றது. இது தான் சைவசமயத்தின் அடிப்படை
கரங்கள் நம்முடையன ஆனால் அதை ஆட்டி ஆட்டி எழுத வைக்கின்றவன் இறைவன். பக்குவத்தில் உயர ஒர் கட்டத்தில் நாம் சிவச் சோம்பல் உற்று அசதி மேலிட ஒதுக்கி தனித்து வாழ விரும்பலாம். ஆனால் சிவ நடராஜப் பெருமானாகிய நம் இறைவனுக்கு சிவச் சோம்பல் இல்லை. அவன் அளவற்ற சக்தி ஊற்றாகிய அம்மையோடு யாண்டும் பிரியாதவனாக நின்று ஓயாது உணர்த்திக் கொண்டே இருக்க, நாம் ஒதுங்கினாலும் நம்மை ஒதுங்க விடாது ஆட்டிக் கொண்டே இருக்க நாமும் சிவச் சோம்பலை விட்டு சிவத் தொண்டர்களாக ஓயாது உழைக்கின்றோம்.
பொறி வாயில் ஐந்தவித்தான் நெறிநின்றார் நீடுவாழ்வார்
 

சைவன் என்பவன் ஓயாது உழைப்பவன். ஒழியாது உஞற்றிக் கொண்டிருக்கும் சிவபொருமானோடு ஒன்றித்து நிற்க (சோம்பலுற்று) எவ்வாறு சும்மா கிடக்க முடியும்?
அப்படி யென்றால் சும்மாகிடக்கும் சுகம் என்கின்றார்களே பல சைவப் பெரியார்கள். அது என்ன? சிவத்தொண்டனாக உயர்வதற்கு முன் சிவஞானத்தெளிவு உதிப்பதற்கு முன் தோன்றுகின்ற சிவஞானக் (கேவல்) நிலையே அது. ஞானப்பிரகாசம் அறிவினை மயக்க அதில் சிக்குண்டு மேலே எழமுடியாது அந்த ஞானம் பிரகாசத்திலேயே தேனுண்ட வண்டெனக் கிடக்கின்ற சுகநிலையே அது. ஆனால் அதுவும் சிவஞானக் கேவல் நிலையே என்பதால் முடிவான நிலை அதுவும் ஒன்றல்ல. சுத்தப்பிரகாசப் பெருவெளி தரிசனம் அறிவினைக் சிற்றறிவாக ஆக்கும் ஆணவமலப்பிடியைத் தளர்த்த, அதனை அறிவினில் எழவிடாது செய்ய அதனின் அறிவு பரனுணர்வின் உலகப் பொதுவியம் கண்டும் சமரச உணர்வினைக் தந்தும் மகிழச் செய்ய வழி எழுகின்ற சுகமே இந்த சும்மாவிருக்கும் சுகம். நெடிய பிரபஞ்சம் செலில் நிக்குதற்கு மிக அரிதாகவே நின்ற இந்த ஆணவமலத்தின் கோரப்பிடியிலிருந்து விடுதலை கிடைக்க இனி உழைக்க வேண்டாம் என்ற நினைவில் பரமான்மாவாகி விட்ட ஒர் ஆன்மா ஒரு தற்காலிக மகிழ்ச்சியை அடைந்து சும்மா விருக்க விழைகின்றது.
மெய்கண்டார் விளம்பியவாறு இந்த சமயாதீ என்றென்றும் எல்லார் அகத்தும் ஒளியாது சுடர்ந்த கொண்டே இருக்கும் இந்த
பொய்தீர் ஒழுக்க
திருக்குறள்

Page 93
சிவஞானமாம். இது சிந்தித்து அடையப்படுவதல்ல. அகத்தைக் துடைத்துத் துடைத்துச் சுத்தம் செய்யத் தானே சுடரும் ஒன்றாகும். இப்படிப்பட்ட சிவஞானத்திற்குப் பிரமானங்களாகக் யாதும் உண்டா? வேதாகமங்களைப் பிரமானங்களாகக் கொள்ள முடியுமா? சிவஞானத்திற்கு எந்த வேதமும் அகமமும் பிரமாணம் ஆகா. திருமூலர் ஆகமங்கள் எண்ணற்றன என்கின்றார். அப்படியாயின் எந்த ஆகமத்தைப் பிரமாணம் என்று கொள்வது? மேலும் அவை ஒன்றோடொன்று முரண்படுகின்றன. பிரமாணங்களாகக் கொள்ளலாமென்றால் வேதவாக்குகளிடையே முரண்பாடுகள் பல உண்டு? வேதங்கள்
பிரமாணங்கள் இல்லை.
வேதங்களாகிய உபநிடதங்கள் அதுவும் மகா வாக்கியங்களே பிரமானமெனில் இந்த மகாவாக்கியங்களின் பொருளை மாயாவாக அத்துவிதம் என்றும் வசிட்டாத்துவமென்றும் துவைதம் என்றும் பலவாறாகக் கூறி ஒருமித்தகருத்து அற்றதாகக் காட்டுகின்றனர். பகவத்கீதை போன்ற மறைநூல்களம் இவ்வாறே. அதனால் அவையும் சிவஞானத்தை முற்றிலும் எல்லா ஐயங்களும் திரிபும் அதுவிளங்குத் திறன் தள அல்ல. அப்படியாயின் சிவஞானத்திற்கு என்ன தான் பிரமாணமா?
சிவஞானத்திற்குப் பிரமாணம் சிவஞானமே- வேறொன்றுமில்லை. உண்மையில் சிவஞானம் பிரமாணதீதப் பொருள். அதனை அனுபவித்து மகிழும் போது தன்னையே தான் சிவஞான மென்று எந்தவொரு ஐயப்பாடுமின்றி உணர்த்திவிடும். ஒளி எவ்வாறு இருளை அகற்றும் முகத்தால் தன்னை ஒளியெனக் காட்டிக் கொள்கின்றதோ அவ்வாறே மெய்ஞானமாகிய சிவஞானமும் சிற்றறிவின்
அன்பிலார் எல்லாம் தL
என்றும் பிறர்க்கு உரிய

அஞ்ஞானத்தை அகற்றும் முகத்தால் எல்லா மொய்ஞ்ஞானங்களை விளக்கிவிடும். இப்படிச் சிவஞானத்தை அனுபவிக்க அதன்வழி அதுவே சிவஞானம் என்று யார் அறிகின்றார்களோ அவர்களே மெய்கண்டனாக உயர்வதற்கு தான் இவ் வாழ்க்கை. அதற்காகத்தான் இறைவனும் ஒயாது உணர்த்தியவாறு தனது பஞ்சகிருத்திய ஆனந்த சிவநடனத்தை ஆடிக் கொண்டே யிருக்கின்றான். இதுவே சைவத் சித்தாந்தம் தரும் வாழ்க்கைவிளக்கம் இப்படிப்பட்ட
மெய்கண்டனாக உயர்வதற்கு என்ன வழி?
இந்த உலகினையே அதில் வாழும் போது எழும் அனுபவங்களையே ஒர் மாபெரும் நூலாகக் காணவேண்டும். இவ்வாறு காணும் பொழுதே இப் பேருலகையே மாபெரும் நூலாக அணுகும்போதே அந்த முயற்சிக்கு அடிப்படையாக நம் அறிவினில் ஒர் அஞ்ஞானம் ஒர் இருள் ஒர் மறைப்பு உண்டென அறிய வருவோம். அதே பொழுது அதனை நீக்க வேண்டும். நீக்கி சுத்தப்படுத்த வேண்டும் உண்டாவதை காணலாம். இதுவே முத்தி முன்னறிவு என்பது இவ்வறிவு முத்தியை பற்றி முழு அறிவு அல்ல விளக்கியும் விளக்காமலும் இருக்கும் ஒர் முன்னறிவுதான். இது எப்படிப்பட்டதெனில் நானித்தகுபுலவன் யாத்த நிலையொன்றைப் படித்தறிந்து கொள்ள முயலும் போது தன்னுல் அறியாமை இருப்பதை உணர்வது போன்று அந்த அறியாமையைத் தக்க உத்திகள் செய்து அகற்றி மகிழ வேண்டும் என்ற வேட்கையும் உடன் வருவதை உணர்வது
போன்றதுமாகும்.
வேதாந்தப்போக்கிற்கு ஆளாகி உலகை
ஒர் பொய் எனக் கொண்டு, உலகெனும் அந்த நூலொடு தொடங்காது இருக்கும்போது அதனை
குரியர் அன்புடையார்

Page 94
அறிந்து கொள்ள வேண்டும் என்று எவ்வித முயற்சியும் எழாது போகின்றது. மேலும் வேதாந்தம் கழன்று அவ்வாறு தொடக்குற்ற பிறகு அதனை முற்றிலும் அறிந்தவகையின் படித்தறிய வேண்டும் என்ற முயற்சி எழாமற்போய் விடுகின்றது. தொடக்குற்றுக் கிடக்கும் போது ஒரு பக்கம் அறிந்தும் ஒரு பக்கம் அறியாதும் இருக்கும் போதே அறியவேண்டும் என்ற உணர்வு தானே தோன்றுகின்றது. இந்த உணர்வு எழுவதற்கு அடிப்படையான காரணம் இதுவரை அறியாதிருந்த ஓர் அஞ்ஞானம் இருக்கின்றது என்ற ஓர் தெளிவு
தான.
எழுதியோனுக்கும் கற்போனுக்கும் இடையே ஒர் ஒற்றுமையை தருவதாக இந்த அஞ்ஞானம் செய்து விடுகின்றது. எப்பொழுது தக்க நூல் கூறியதை தெளிவரக் பார்க்கின்றனோ அன்றே நமக்கு உணர்த்திய பெருநூல்நெறியாகும். சிவவாழ்வு உலகமெனும் பெருநூலில் தொடங்கி அதனை அறிந்து கொள்ளாது தக்க நூலை பயின்று நிக்க வேண்டும் என்ற நோக்கை மேற்கொள்ளுதலேயாகும். தேர்கின்ற நூல்கள் அஞ்ஞானத்தை போக்கவல்லதாக இருக்கும்போதே இந்த உலகப் பேரோட்டின் எழுத்தாளனாகிய பஞ்சகிருத்தியனோடு அந்நியமின்றி ஒன்றித்து நின்ற அவனோடு நாமும் ஆடமுடியும். அது
சிந்தனை
அன்பு கொண்ட உள்ள படைப்பில் என்றும் அழி
U
ஈன்ற பொழுதின் பெரிதுவ
சான்றோன் எனக் கேட்டத்

பொழுதாக அமைகின்ற வாழ்கையும் ஆனந்த சிவத்தாண்டவாழ்க்கையாக மலரும். இது சும்மாவிருக்கும் சுகபோக வாழ்க்கை அல்ல. சிவத்தொண்டனாகிய சிவமே நினைவாகி அவனோடு பிரிவின்றி ஒன்றித்து நின்று அவன் ஆட்சிக்கே தன்னை முந்திநிலை தந்து ஆட்டிகின்ற நெறி அருளே வடிவாகிய பரமனொடு ஒன்றிந்து நின்று ஆடும் போது செய்கின்ற அனைத்தும் அருள் வெளிப்பாடுகளாகவே இருக்கும். சிவனையே மனதில் விட்டகலாது இருத்தி அவன் காட்டுகின்ற வழியில் பிழையாது சென்று ஆடுவோர் ஆடவேண்டும். பாடுவோர் பாடவேண்டும். அமைதியாக அமர்ந்து ஆழச் சிந்திப்போர் எழுதவேண்டும். தானம் செய்வோர்.அவன் பெயரில் தானம் செய்ய வேண்டும். கோயில் எழுப்புவோர் திறன்பட அதனை எழுப்பவேண்டும். இன்னும் இன்னோரன்ன சிவத்தொண்டுகளில் எதனையாவது செய்து கொண்டிருக்க வேண்டும். அப்பொழுது தான் அயராது ஆடித் கொண்டே இருக்கும் அவனை அடைய முடியும். அணுக முடியும். பிறகு ஒன்றாகி நின்று சிவஞானத்தை அனுபூதியாக பெற்று மகிழவும் முடியும்.
கு. தீபா உயர்தரப் பிரிவு
N
ாத் துளி
ங்கள் ஆண்டவனின் யா ஒவியங்கள்
பா. டிலக்சன்
க்கும் தன் மகனைச்
* தாய்

Page 95
தீபாவளியும் பொங்கலும் நமக்கு முக் தீபாவளி ஐப்பசி மாதம் (நவம்பர்) வ இளைஞர்களும் முதியவர்களும் கொண்டாடுவார்கள் புத்தாடைகள் புனைந்து இனிப்பும் க பட்டாசுக் கடைகளில் நிறையக் கூட்ட குழந்தைகள் நிறையப் பட்டாசுகளை தீபாவளிக்கு முன்பும் பின்பும் பட்டா வட இந்தியாவிலும் தீபாவளியைக் ெ வட இந்திய வியாபாரிகளுக்குத் தீபாவி தங்கள் வீடுகளை விளக்குகளால் அல தீபாவளி என்றால் தீபங்களின் வரிசை
★大大★
தை மாதம் முதல் தேதி பொங்கல் வரு அதை அறுவடை விழா என்று சொல் பொங்கல் அன்று புதுப்பானை வ1 தயாரிப்பார்கள். சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் பண்டி சூரிய ஒளியே பயிர்கள் வளரவும் முதி வாழைப் பழங்களும் கரும்பும் பெ பெறும். பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப் பொ காளைக்கும் பசுவுக்கும் அன்று பூசை பசுவும் எருதுவும் நிலங்களுக்கு உரம் : எருதுகள் நிலத்தை உழவும் வி பயன்பெறுகின்றன. பொங்கலும் தீபாவளியும் பொது விடு
பலவீனமானவன் எப்படி பொறுமையாகப் பயிற்சி செய்து தன் எண்ணங்களை உடையவன் சரியான எண்ணங்களை வளர்த்து
 
 

நிய விழாக்கள்
நகிறது.
தீபாவளியைக் கோலாகலமாகக்
ரமும் சாப்பிடுவார்கள்.
ம் இருக்கும் வாங்கி வெடித்து மகிழ்வார்கள் சு சப்தம் காதைப் பிளக்கும் காண்டாடுவார்கள். 1ளியன்று புத்தாண்டு தொடங்குகிறது. ங்கரிப்பார்கள்.
என்று பொருள்.
r★大女
கிறது.
வார்கள்
ாங்கி அதில் இனிப்புப் பொங்கல்
கை; பொங்கல்.
ாவும் காரணம். ாங்கல் படையலில் முக்கிய இடம்
ங்கல்.
நடைபெறும்.
5ருகின்றன
வசாயப் பணிகளில் உதவவும்
முறை நாட்கள் ஆகும்.
ஆ. முனிஸ்வரன்
ன பலப்படுத்திக் கொள்ள முடிமோ, அதுபோல பலவீனமான
கொள்வதன் மூலம் தன் வாழ்விற்கு வலிமை ஊட்டமுடியும்
ஜேம்ஸ் ஆலன்

Page 96
திருநீலகண்டர் இயற்பகையார் இளையான்குடிமாறர் மெய்ப்பொருளார் விறன்மிண்டர் அமர்நீதியார் எறிபத்தர் ஏனாதி நாதர் கண்ணப்பர் குங்கிலியக்கலயர் மாணக்கஞ்சாறர் அரிவாட்டாயர் ஆனாயர்
மூர்த்தியார்
முருகர் உருத்திரபசுபதியார் திருநாளைப்போவார் திருக்குறிப்புத் தொண்டர் சண்டேசுரர் திருநாவுக்கரசர் குலச்சிறையார் பெருமிழலைக்குறும்பர் காரைக்காலம்மையார் அப்பூதியடிகள் திருநீலநக்கர் நமிநந்தியடிகள் திருஞானசம்பந்தர் ஏயர்கோன் கலிக்காமர் திருமூலர் தண்டியடிகள் மூர்க்கர் கோமாசிமாறர்
நான் உன்னிடத்து மாறாத அன்பு கொ சோதித்து பார்த்த பிறகு செம்பொருளே என்னை நீ ஏற்றுக்கொள்
 

33. சாக்கியர் 34. சிறப்புலியார் 35. சிறுத்தொண்டர் 36. கழறிற்றறிவார் 37. கணநாதர் 38. கூற்றுவார் 39. புகழ்ச்சோழர் 40. நரசிங்கமுனையரையர்
41. அதிபத்தர் 42. கலிக்கம்பர்
43. கலியர்
44. சக்தியார் 45. ஐயடிகள் காடவர் கோன் 46. கணம்புல்லர் 47. காரியார் 48. நின்றசீர் நெடுமாறர் 49. வாயிலார் 50. முனையருவார் 51. கழற்சிங்கர் 52. இடங்கழியார் 53. செருத்துணையார் 54. புகழ்த்துணையார் 55. கோட்புலியார் 56. பூசலார் 57. மங்கையற்கரசியார் 58. நேசர் 59. கோச்செங்கோட் சோழர் 60. திருநீலகண்ட யாழ்ப்பாணர் 61. சடையனார் 62. இசைஞானியார் 63. சுந்தரமூர்த்தி
தொகுப்பு
அ. சசிக்குமார்
ஆண்டு - 9
ண்டுள்ளேனாவென்று
(தாயுமானவார்)

Page 97
* N நன்ற ரி
எமது நால்வர் உதயம் என்னும் சஞ்
எதிர் நோக்கினோம். அந்தநிலையை உண உதவிய எம் அபிமானிகள் யாவருக்கும் ந
சஞ்சிகைக்காக எமக்கு ஆசியுரைகை
அதுமட்டுமல்ல சஞ்சிகையில் சிறப் தந்துதவிய எமது ஆசிரியப் பெருமக் மனமார்ந்த நன்றி உரித்தாகட்டும்.
சஞ்சிகை வெளியிட வெறும் ை விளம்பரங்களைத் தந்து பொருளுதவி அவர்களுக்கு எமது உளம் கனிந்த நன்றி
நால்வர் உதயம் சஞ்சிகை மக்கள் 6 சிறக்கவும் ஆணிவேராக மூல காரணமாக முன்னேற்றச்சங்கப் பெரியார்கள் ஆட்சிக் (
நாம் சிரம் தாழ்த்தி வணங்கிக் கைகூப்பி ந
பரம் பொருளே உன்னை நான் அறிந்து கொ பொழுது பெருவாழ்வு என்னும் புதிய பிறவி 6

தவிலல்
சிகை வெளிவர நாம் மிகவும் சிரமத்தை
ர்ந்து எமக்கு அறிவியலும் பொருளியலும் ாம் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.
)ள வழங்கிய பெரியார்களுக்கும், பாக இடம் பெற அறிவுக் கட்டுரைகளைத் களுக்கும், மாணவர்களுக்கும் எமது
க முளம் நீளுமா? அந்த நிலையில் செய்த பெரியாரை மறக்க முடியுமா?
கள்.
கைகளில் தவழ்ந்து வரவும், கலை விழா ஆக்கமும் ஊக்கமும் தந்தவர்கள் சைவ குழு, மாதரணி, தொண்டரணி ஆகியோரை ன்றிக்கடனைச் செலுத்துகிறோம்.
துஷ்யந்தி துரைபாலசிங்கம் (624/1/6/7677 if) மானவர் மன்றம்
நால்வர் சமயப் பாடசாலை,
N
ご
ள்ளும் டுக்கின்றேன்
திருமழிசை ஆழ்வார்

Page 98
(With Best C
Union
Colom
PRINTED BY UNIE
 

༽ །
Implimenis from
TS (PVT) LTD. TP. :330195