கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சண்முகாசரணம் திருக்கோணமலை அருள்மிகு முத்துக்குமாரசுவாமி கோவில் 1988

Page 1
அருள்மிகு முத்து
தேவஸ்தான
ா அருள்மிகு முத்துக்கும் 屁*口 தேச முறைச் செல்வ -PR.டிதர் இ. வடி
திருக்கோணமலை
 
 
 
 

க்குமாரசுவாமி
வெளியீடு
GD56 rusualif. வேல் அவர்கள் -1988

Page 2
PRINTED BY
NEW UTHAYAN PUBLICATION (PVT) LTD. JAFFNA,

*、*「 。 துவிமயப السلع
சண்முகா சரணம்
திருக்கோணமலை
அருள்மிகு முத்துக்குமாரசுவாமி
தேவஸ்தான வெளியீடு
qs/$下
ஆறிருதடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்பைக்' கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வேள் ஏறிய மஞ்ஞை வாழ்க யானேதன் அணங்கும் வாழ்க மாறிலாவள்ளி வாழ்க வாழ்க சீர் அடியாரெல்லாம்.
ஆசிரியர்: திருமுறைச் செல்வர் பண்டிதர் - சைவப்புலவர். இ. வடிவேல் அவர்கள்
திருக்கோணமலை 1988

Page 3

. - نة
E.
Tif..
kiஒம் சண்முக சரணம்
பொருளடக்கம்
எஃனயாளும் ஈசன் செயல்:
சிந்தனேயும் செயலும்,
அருள்மிகு முத்துக்குமாரசுவாமி கோவில் மூர்த்திகள்,
பின்னோர் - மூலமூர்த்தி பூரீசண்முகப்பெருமான் ஸ்தம்பகணபதி மயூரமும் பலிபீடமும் தண்டபாணி நவக்கிரகங்கள் நாகதம்பிரான் வைரவர் சண்டேஸ்வரர்.
அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருப்பள்ளியெழுச்சி. பூஜீசண்முகப்பெருமான் சரணப்பதிகம். பூgசண்முகப்பெருமான் மாத, வாரப் பதிகம், கந்தசஷ்டித் தியானம் பூரீசண்முகப்பெருமான் திருஆஞ்சல், மகோற்சவகால நவசந்தி வழிபாடு,
தினசரி பாராயண பஞ்சபுராணத் திரட்டு.
திருவாசகம் - திருப்பள்ளியெழுச்சி.
திருவெம்பாவை. திருப்பொற்ீண்ணம். சிவபுராணம்,
பேரின்பத் தோத்திரமா?ல. பிரர்த்தனமாஃ. முருகன்பாட்டு, குமாரஸ்தவம், வேல்வணக்கம்.
நிறைவுரை

Page 4
குசுமயம்
ஆசியுரை
திருக்கோணமலையில் பிரசித்திபெற்ற முருகப்பெருமானின் ஸ்தலங் கள் இரண்டு இருக்கின்றன. இவற்றில் நித்திய நைமித்தியங்கள் குறை வுபடாது, மகோற்சவமுதல் சகல வைபவங்களும் சிறப்பாக நடை பெற்று வருகின்றன. அவற்றில் ஒன்று பூரீமுத்துக்குமாரசுவாமி கோயிலாகும். இவ்வாலயம் வருடாவருடம் வளர்ந்தோங்கி வருவது யாவரும் அறிந்ததே. பூரீமுத்துக்குமாரப் பெருமான் அடியார்களுக்கு வேண்டுவன: ஈந்தருளி அருளொளி பாலித்து வருகின்ருர், இவற்றின் நிமித்தம் ஆல்பத்தின் வளர்ச்சி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்துகொண்டு வருகின்றது.
25 - 04-83 இல் அருள்மிகு முத்துக்குமாரசுவாமியாருக்குக் கும் பாபிஷேகம் நடைபெற்றது. அவ்விழாவின்போது ஒரு சிறப்புமலர் சைவப்புலவர், பண்டிதர். இ. வடிவேலு அவர்களால் வெளியிடப் பெற்றது. அம்மலரில் காணப்படாத பல சிறப்பு அம்சங்கள் பொருந் திய "சண்முகர் சரணம்" என்னும் நூலே பண்டிதர் அவர்கள் வெளியிடத் திருவருள் கூடியுள்ளது.
இந்து"லாசிரியர் ஆலயத்தின் வரலாற்றுச்சுருக்கம், விநாயகருக்குச் சிறப்பு விளக்கம், மூலமூர்த்தியைப்பற்றிய விளக்கம், ஆறுமுகப்பெரு மானின் சிறப்பு, மயூரம், பவிபீடம், தண்டபாணி, நவக்கிரகங்கள், நாகதம்பிரான், வைரவர், சண்டேஸ்வரர் ஆகிய மூர்த்திகளுக்கெல் லாம் சிறப்பான விளக்கம் கொடுத்திருக்கின்மூர். இவற்றுள் மிகச் சிறப்பாக துவஜஸ்தம்பம் என்பதன் அடிப்படைத் தத்துவ விளக்க மும், மகோற்சவமென்மூல் என்ன? என்பதும், கொடிமரம், கொடிச் சிலே, தர்ப்பைக்கயிறு ஆகியவற்றுக்கெல்லாம் சிறப்பான விளக்கங்கண்க் கொடுத்துப் பாமரமக்களும் அறிந்துகொள்ளும் வண்ணம் எளியநடை யில் எழுதியிருக்கின்றர்.
அதுமட்டுமன்றி அருள்மிகு முத்துக்குமார சுவாமியாருக்கு திருப் பள்ளியெழுச்சி பத்துப் பாடல்களும், பூரீசண்முக சரணப்பதிகம் பதின் மூன்று பாடல்களும், ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு பாடலாக பன்னிரண்டு பாடல்கொண்ட மாதப் பதிகமும், ஞாயிறு முதல் சனி ஈருக வாரங்கள் ஒவ்வொன்றினுக்கும் ஒன்வொரு பாடல்கொண்ட வாரப் பதிகமும், ஸ்கந்தசஷ்டித் தியானப் பதிகமும், சண்முகப்பெரு மான் திருவூஞ்சல் என்பனவற்றையும் ஆக்கி அமைத்துள்ளார். மகோற் VNirvi@ಸು நவசந்திகளில் பாடப் படவேண்டிய பண்களின் விபரம்,

பஞ்சபுராணத் திரட்டு, திருப்பள்ளியெழுச்சி, திருவெம்பாவை, திருப் பொற்கண்ணம், சிவபுராணம், பேரின்பத் தோத்திரமாலே, பிரார்த் த&னமாலை, முருகன்பாட்டு, வேல்வணக்கம் என்பவற்றையும் தொகுத் துர் சேர்த்துள்ளார். மேலே காட்டப்பட்ட சிறப்பு அம்சங்கள் அரீனத்
தயும் இச்சிறிய நூலுக்குள் அடக்கியுள்ளார் இந்நூலாசிரியர்.
இந்நூலாசிரியராகிய திருமுறைச் செல்வர், சைவப்புலவர். டண் டிதர். இ. வடிவேல் அவர்களே நீண்டகாலமாக எனக்குத் தெரியும். அவர் ஆசிரியராகவும் அதிபராகவும் கடமையாற்றிய காலத்தில் அவ ரிடம் கல்விகற்ற மாணவர்களுக்கெல்லாம் சைவசமயத்தைப் பற்றிய விளக்கங்களேக்கொடுத்து நல்வழிப்படுத்தி எமது சமயத்தைப் பரப்பி புள்ளார். சங்கீத கதாப்பிரசங்கங்கள், சைவநற்சித்தனேகள் முதலா னவைகளால் இலங்கை வானுெவிமூலம் சமயப் பிரசாரம் செய்திருக் கின்ருர்,
இந்நூலாசிரியரால் 'திருக்கோணமலே மாவட்டத் திருத்தலங் கள்' திருக்கோணம& கோணேசர் கோயில் வரலாறு' 'அருள் மிகு முத்துக்குமாரசுவாமி கோயில் கும்பாபிஷேகச் சிறப்புமலர்' ஆகியவை சிறப்புற எழுதப்பெற்று வெளியிடப்பெற்றுள்ளன. பண்டி. தர் அவர்கள் தேவாரப் பாடல்பெற்ற திருக்கோணேசர் ஆலய பரி பாலன சபையின் செயலாளராயிருத்த காலத்துள் இரண்டு மகாகும் பாபிஷேகங்கள் நிறைவேறின. அவ்வப்போது கும்பாபிஷேக மலர்கள் இரண்டை வெளியிட்டுள்ளார். 'திருமுறைப் பண்ணிசைத் திறனுய்வு' என்ற ஆய்வுநூலே எழுதிமுடித்து, அதனே அச்சிட்டு வெளியிடவுள்ளார்.
திரு. பண்டிதர் அவர்கள் இத்துடன் நின்றுவிடாது சைவ உலகுக்கு வேண்டிய சிறப்பு நூல்களே எழுதி வெளியிட அவருக்கு நோயற்ற வாழ்வும், தீர்க்க ஆயுளும் கொடுக்க வேண்டுமென பூரீகோணேசப் பெருமானேயும், பூதீவள்ளி தெய்வயானே சமேத சுப்பிரமணியப் பெரு மானேயும் வேண்டி ஆசிகறி அமைகின்றேன். வணக்கம்.
இவ்வண்ணம் பிரம்மழர். க. சண்முகரட்னம்சர்மா
75, கஸ்திரன் விதி. (திருக்கோணமலை, விஸ்வநTத (சிவன்) ஆலயம்
திருக்கோணமலே, வீரகத்தி விநாயகர் ஆலயம் என்பனவற்றின்
முன்னுள் பிரதம குருவும், கோணேஸ்வர
அச்சக உரிமையாளரும்)

Page 5
ենதேவி துனே
ஆசியுரை
என்றைக்கும் அழியாத nத் என்னும் மெய்ப்பொருளும், உணர்வு பூர்வமான சித் என்னும் மெய்ப்பொருளும், அதற்கு மேலான ஆனந் தமாகிய அது, ளத் சித் ஆனந்தம் என்கிறது மறைமொழி. இம்மூன் றையும் பல் பல வடிவில் பல துறையில், பல்லுருவில் காணலாம். இம்மூன்றையும் கருவாகக்கொண்டு "ஆலய வரலாற்றுக்கு ஒரு பதி வேடாகவும்" அவ்வாலய மூர்த்தியை வழிபடும் அடியார்களுக்கு ஒரு "பாராயண நூலாகவும்' இவையிரண்டும் இருந்தால் போதாது; இதனே விற்றுக் கிடைக்கும் பணம் இவ்வாலயத் திருப்பணிக்கு உத வும்வகையில் "சண்முகா சரனம்" என்னும் இத்தாஃப் படைத்த எரித்த பண்டிதர், சைவப்புலவர். திரு இ. வடிவேலு அவர்களின் திருப்பணி மகத்தானது என்பதில் ஐயமில்லே. இந்நூலாசிரியர் ஆல பத்தையும், அங்கு எழுந்தருளியுள்ள மூர்த்திகளேயும் எடுத்துக் காட் டியிருக்கும் விதம் அடியார்கள் மனத்தில் பதியும் வகையில் அமைந் துள்ளது. இது அவருக்குரிய தனித்தன்ம்ை என்பதில் ஐயமில்ஃவ. ஒரு மூர்த்தியை வணங்கும்போது அது வணங்குபவரின் மனத்தே பதிய வேண்டும். இப்பணியை இந்நூலாசிரியர் முழுமையாக ஆற்றியுள்ளார். இவர் பணி போற்றற்குரியது. தேவாரப் பாடல் பெற்ற திருத்தல் மாம் இப் புண்ணிய பூமியில் சரித்திரங்கள் பின்னிப் பிணேந்த எத் தனேயோ ஆலயங்கள் அழிந்தும் சிதைந்தும், மறைந்தும் கிடக்கின் றன. இவைகள&னத்தும் எழுத்துருப்பெற இந்நூலாசிரியரின் பணி வளரட்டும், சிறக்கட்டும் என்று மனப்பூர்வமாக என் ஆசியை வழங்கி அகில உலகத்திற்கும் அன்னேயாம் பூரீ ஆதி பராசக்தியை வேண்டு கின்றேன்.
"மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்."
சோ. ரவிச்சந்திரக் குருக்கள்
۔ ۔ ۔  ே ஆதினகர்த்தர பூரபத்திரகாளி அம்மன் கோவில் திருக்கோணமலே
|

அணிந்துரை
"சுக்லாம் ப்ரதரம் விஷ்ணும் சசிவர்ண்ம் சதுர்ப்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோய சாந்தபே."
நாம் இவ்வுலகில் மனிதப்பிறவி எடுத்ததன் பயன் வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதற்கே, அப்போதுதான் நாம் இறைவனுடன் இரண்டறக் கலக்க முடியும். இதனையே பொய்யாமொழிப் புலவர்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்"
என்று கூறியுள்ளார். அவ்வாறு இறைவனே அடைவதற்கு வழிகாட் டுவன சமயங்களேயாகும். இவ்வகையில் எமது சம்பமும் கடவுள் வழி பாடுபற்றிப் பல வழிமுறைகண் எமக்கு இயம்புகின்றது. அதிலொன்று தான் சிவபெருமானின் மூர்த்தங்களில் ஒன்ருன முருகப்பெருமான் வழிபாடு. முற்பிறவியில் நாம் செய்த வினேயின் பயனை அனுபவிப் பகற்கே இப்பிறவியை எடுத்துள்ளோம். வினே அகன்ருல்தான் எமது பிறவித்துன்பம் நீங்கும். இறைவனடி சேர்ந்தவர்க்கே பிறவித்துன்பம் அகலும், இதனே வள்ளுவரும்
"பிறவிப் ப்ெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவனடி சேராதார்."
என்று கூறியுள்ளார். இறைவன் திருவடியை அடைவதற்கு மனம் ஒருமித்த வழிபாடு அவசியம். இறைவனே வழிபட்டால் விண் விவ கும்.
இன்று எமது மக்களிடையே ஆலயவழிபாடு, சமய அறிவு போன் றவை மிகவும் அருகிவருகின்றன. இச் சந்தர்ப்பத்தில் "சண்முகா சரணம்' என்னும் இந்நூல் சைவ அன்பர்கள் அனைவரும் படித்துப் பயன்பெறும் பொருட்டு இலகுவான வசனநடையில் அமைந்து வெளி யிடப்படுகின்றது. ஆலய வழிபாட்டின் தத்துவம் தெரியாமலும், எவ் வெவ்விடங்களில் என்னென்ன மூர்த்திகள் பிரதிஷ்டை செய்யப்பட் டுள்ளன? அம்மூர்த்திகளின் சமய வரலாற்றுத் தத்துவங்கள் என்ன? என்பனவற்றைப் புரியாமல் வழிபடுபவர்களும் எம்மில் பலருண்டு. இதனே யாவரும் அறியும் பொருட்டு அருள்மிகு முத்துக்குமார சுவாமி கோவிலில் அமைந்துள்ள மூர்த்திகஃளப் பற்றியும், அம்மூர்த்திகளின்

Page 6
வடிவங்களையும், அவ்வடிவங்கள் விளக்கும் தத்துவங்களையும், ஆலயத் தில் அம்மூர்த்திகள் அமைந்துள்ள இடங்களைப்பற்றியும், விரிவாக இந்
நூலில் ஆசிரியர் விளக்கியுள்ளார்.
நாம் இறைவனை வழிபடும்போது திருமுறைகளாகிய தமிழ்வேதங் களைப் பண்ணேடு பாடவேண்டும். இறைவனுக்கு "சாமகானப் பிரி யாய நம' என்று ஒர் அர்ச்சனை நாமமும் உண்டு. இது இறைவன் இசையில் பிரியமுடிையவன் என்பதை விளக்குகின்றது. ‘பண்ணினல் அருமறை பாடினர்' என்று ஒதியருளிய சம்பந்தப்பெருமானின் தேவா ரத்திருமுறைகள் அருமையான வேதம் எனக் குறிப்பிடுகின்றர். இத னையே சேக்கிழார் பெருமான் 'ஓதினர் தமிழ் வேதத்தின் ஓங்கிசை' என்று குறிப்பிடுகின்ருர், இத்தகைய உயர்ந்த மகோன்னதமான சக்திவாய்ந்த திருமுறைப் பாடல்கள் பண்ணுேடு வேதமந்திரத் தோத்திரங்களாக ஒதப்படல் வேண்டும். இதன்பொருட்டு தினசரி பாராயண பஞ்சபுராணப் பாடல்களும், மகோற்சவ காலத்தில் கொடி யேற்றம், கொடியிறக்கம் என்பனவற்றின் போது பாடவேண்டிய பண்களும், எடுத்துக்காட்டாக அப்பண்களுக்குரிய தேவாரங்களும் இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன.
முருகப்பெருமானின் விரதங்களில் விசேடமானது கந்தசஷ்டி விரதமாகும். இவ்விரதத்தினுல் அடையும் பயன்களையும், எமது உடம் பிலுள்ள ஆறு ஆதாரங்களிலும் முருகப்பெருமானைத் தியாணிக்கும் வகையில் ஆறு ஆதாரங்களையும் உள்ளடக்கிய ஆறு பாடல்களையும், கந்தசஷ்டி விரதகாலங்களில் பாராயணம் பண்ணும்பொருட்டு 'கந்த சஷ்டித் தியானம்’ என்னும் பதிகத்தையும், அத்துடன் 'பூநீசண் முகப்பெருமான் சரணப்பதிகம்' , ' ரீசண்முகப்பெருமான் மாத, வாரப்பதிகம்’, ‘பூரீசண்முகப்பெருமான்திருவூஞ்சல் போன்றவற்றை யும், நூலாசிரியர் ஆக்கித்தந்துள்ளார், இவற்றைப் பாராயணம் பண் ணினல் பூரீசண்முகப்பெருமானின் பூரண அணுக்கிரகம் கிடைக்கப் பெறும்.
இந்நூலாசிரியர், திருமுறைச்செல்வர், சைவப்புலவர், பண்டிதர். இ. வடிவேல் அவர்களைப்பற்றி அறியாதவர்கள் எவருமில்லை. திருக் கோணமலைவாழ் மக்கள் செய்த தவப்பயணுல் " " மக்கள் சேவையே மகேசன் சேவை' எனக்கருதி, இதனைப்போல் பல நூல்களை எழுதி யும், ஆலயத்தொண்டுகள், சமூகத்தொண்டுகள் பலவற்றை ஆற்றியும் வாழ்கின்றர். அவ்வகையில் ஒரு செயலால் மூன்று காரியத்தை நிறை வேற்ற விரும்பிய ஒரு முருக பக்தரின் விருப்பத்தின்பேரில் 'சண் முகா சரணம்’ என்னும் இந்நூலை ஆக்கியுள்ளார். இந்நூல் முத்துக் குமாரசுவாமி ஆலயத்துக்கு வரும் அடியார்களுக்குமட்டுமல்லாது எனய ஆலயங்களுக்குச் சென்று வழிபடும் அடியார்களுக்கும் பயன்

படக்கூடிய வகையில் அமைந்துள்ளது. எனவே இந்நூலை அன்பர்கள் பெற்று ஆலயத் திருப்பணிக்குதவி, எம்பெருமானின் திருவருளைப் பெற்று உய்யும்வண்ணமும், பண்டிதர் ஐயா அவர்களின் சீரிய திருத் தொண்டு மேன்மேலும் வளரவேண்டுமென்றும், எல்லாம் வல்ல நீசண் முகப்பெருமானைப் பிரார்த்திப்போமாக.
“ ‘சர்வே ஜன சுகினுே பவந்து சமஸ்த சம் மங்களானி பவந்து.'
*
5-Lith
இரர. இராஜேஸ்வரக்குருக்கள்
ஆலயப் பிரதம குரு அருள்மிகு முத்துக்குமாரசுவாமி கோவில் 25 - 06 - 3&。 திருக்கோணமலை

Page 7
டே
முத்துக்குமரா சர னம்.
அணிந்துரை
சைவத்தின்மேல் சமயம் வேறில்லே சிவமாம் தெய்வத்தின்மேல் தெய்வமில்லே என்று தேவார, திருவாசகங்களால் உய்வைத் தந்த ருளிய நால்வர் பொற்தாள்களே உயிர்த்துண்யாகக் கொண்ட ஸ்திர மான உள்ளத்திண்யுடைய சைவப்புலவர், பண்டிதர், இ. வடிவேல் அவர்கள் "சண்முகா சரணம்' என்ற அரியதொரு நூலே ஆக்கி அருள்மிகு முத்துக்குமாரசுவாமி கோவிலுக்கு அளித்துள்ளார்கள். ஆழ மான சமுத்திரத்தின் அடியிலுள்ள நீரில் காணப்படும் அமைதியும், நிறைகுடத்து நீரிலுள்ள தளரா நிறைவும்போலத் தமிழறிவும் சமய ஞானமும் நிரம்பப்பெற்று. அடக்கமும், அமைதியும், நிறைவும் ஒருங்கேயமைத்த பண்டிதர் அவர்கள் தமிழ்கூறும் நல்லுலகத்துக்கும் சைவமக்களுக்கும் வாய்த்த பெரும்பேறென்றே கருதுகின்றேன்.
சுவாமி விபுாேனந்த அடிகளார் அவருக்கு ஆரம்ப இயலிசைஞானக் கல்விக்கு வித்திட்டார். தேசிகமணி, திரு. கா. அருணுசலதேசிகர் சமயக் கல்வியை ஊட்டி சிென்னே சைவசித்தாந்த மகாசமாஜ, சைவப் புலவராக்கினூர், இருமொழிப் பண்டிதர், கொக்குவில், செ, நடராஜா அவர்களிடம் பயின்று மதுரைத் தமிழ்ச்சங்கப் பண்டிதராகினூர், இசை மனி, தேவார இசையை அரசு, திருப்பனந்தாள் காசிமடம் திரு. எஸ். முத்துக்கந்தசாமி தேசிகரிடம் திருமுறைகளேப் பயின்று திருமுறைச் செல்வரானுர் பத்மபூரீ. எம்பார், விஜயராகவாச்சாரியாரை (பூரீரங் ம்ே) குருவாகப்பெற்று கதாப்பிரசங்க வாரிதியானுர், சிவாகம ஞான சாகரம், திருக்கோலக்கா, சிவ நீ எஸ். ராமநாதிசிவாச்சாரியாரிடம் சமயதீட்சை பெற்று ஆசார அனுட்டானசீலரானூர். திருக்கோணமலை சிவயோக சமாஜக் குருமணி சுவாமி கெங்காதரானந்தா அவர்களின் தெறிநின்று ஞானயோக சாதனையாளரானூர். ஐம்பது ஆண்டுகளாக எல்லாம்வல்ல கோணேசப்பெருமானுடைய திருவடிகளுக்கு அடிமை யாசிப் பிரமச்சாரியாகவே வாழ்ந்து, தன்னேச் சமயப் பணிக்கே அர்ப் பணித்துக்கொண்டார். மேற்கூறிய சான்றேர்களினதும், இறைவனு டைய திருவருளினதும் கருவில் உருவாகிய திருமுறைச்செல்வர், சைவப்புலவர், பண்டிதர் இ. வடிவேல் அவர்கள் இன்று ஊருணி நீர்போல் யாவருக்கும் பயன்படும் அறிஞணுக, ஆசானுசு, தொண் டஞக, வாழ்ந்து கொண்டிருக்கின்ருர், !
மட்டுமாநகரில் பிறந்தாலும் திருக்கோணமலே மக்கள் பண்டிதர் அவர்களேச் சுவீகார புத்திரனுகப் பெற்றுக்கொண்டார்கள் என்று

முப்பத்தைந்து வருடங்களுக்குமுன் திருக்கேதீஸ்வரத்தில், திருக்கோன மலேச் சைவ அடியார்களின் திருவிழாவில் உரையாற்றும் போது இரு ந. இ. இராஜவரோதயம் அவர்கள் உரிமைபாராட்டிப் பேபி ய வார்த்தை திருவருளால் பசித்துவிட்டது. சைவப்புலவர் அவர்கள் அருள்மிகு முத்துக்குமார சுவாமி தேவஸ்தான ஒதுவாராக அமைந்த தும் முத்துக்குமரப் பெருமானுடைய நிருவருளேயாகும்,
ஆரீவள்ளி தெய்வங்ானே சமேத சண்முகப் "பெருமானுடைய திரு வருஃா அடியார்கள் பெற்று உய்யவேண்டுமென்ற உயர்த்த சிந்தனே யினுல் அம்மூர்த்திகளுக்குப் புதிய ஆலயம் எடுக்கவும், முர்த்திகளேப் பிரதிஷ்டை செய்யவும் பண்டிதர் அவர்கள் கண்ட களவு தனவாகி விட்டனத நினேந்து ஆத்ம திருப்தியடைகின்றேன். "பாம்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற உயர்ந்த நோக்கத்தினுல் தாம் முயன்று பெற்ற அறிவுச் செல்வங்களே நூல்களாக்கித் தந்திருக்கின் குர். 'திருக்கோணமலே மாவட்டத் திருத்தலங்கள்" "திருக்கோன மலே கோணேசர் கோயில் வரலாறு" என்ற நூல்களின் ஆசிரியராகிய பண்டிதரவர்கள் 1982 ஆம் ஆண்டு அருள்மிகு முத்துக்குமாரசுவாமி மகாகும்பாபிஷேகச் சிறப்பு மலரையும் வெளியிட்டார். மேலும் 'ஸ் நூல்களே எழுதி வெளியிடவும் இறைவன் அருள் பாலிப்பாராக. அவர் சகல சௌபாக்கியங்களும் பெற்று, தீர்க்காயுளுடன் என்றும் நன்றே செய்து வாழ முத்துக்குமரப் பெருமான் அருள் புரிவாரர்க,
சி. சிவானந்தம்
- (parti7l pl Tâtrf, அருள்மிகு முத்துக்குமாரசுவாமி நேள்ைதார்: திருக்கோணமலே,
-x

Page 8
சிமேயம்
- " . . . . . .
i. மதிப்புரை
"கற்றதனுலா பயனென்கொல் வாலறிவன்
நற்ருள் தொழாரெனின்"
11:11 : 1 - ܂
என்பது உலகுக்கு வழிகாட்டி M, வாழ்ந்துகாட்டிய தெய்வப்புல் வர் திருவள்ளுவர் வாக்கு. 'அரிது சரிது மானிடர் ஆதல் அரிது" என்பது முதுதமிழ் மூதாட்டி ஒளவைப்பிராட்டியின் முது மொழி. இத்தகைய சிரிய பிாவி கிடைத்தது கடவுளை அறிந்து, கடலி ஃள னைங்கிக் கடவுஃ அடைவதற்கே, கடவுளே அறிசற்குத் தக்க குருவும் தக்க நூல்களும் தேவை பாடசாலைக் கல்வி ஆத்மீகத் துறையிலிருந்து விலகிப் பட்டத்தையும், பதவிகளையும், பணத்தையும் தோக்கி ச் சென்று கொண்டிருக்கிறது. இதனுல் ஆத்மீகப் படிப்பும் மெய்ஞ"ன நூல்களும் அருகிவிட்டன ஆத்மீக ஞானம் இல்லாததால் கோயிலுக் குப் போதல், கும்பிடுதல் என்பன சம்பிரதாயமாக ஆகிவிட்டது. இதரூல் சடவுளே அறிாவும், அடையவும் முடியாததிலே ஏற்பட்டுள் CTಿ: -
கடவுளே அறிய ஆத்மீக நூல்களே ஆத்மீகி குருவிடம் சுற்று. ஒழுகிப் பச்குவமடைய வேண்டும். திருமுறைச்செல்வர். சைவப்புல வர் பண்டிதர். இ.வடிவேல் அவர்கள் எழுதிய 'சண்முகா சாணம்' எரினும் ஆத்மீக நூல் கடவுளே அறிய, வழிபட, உற்ற துணையாக அமைந்துள்ளது. எங்கெங்கோ வழிதவறி வெகு தாரம் சென்ருறிக்கும் மனிதகுலத்தை வழிதிருப்பி, சரியான பாதையைக் காட்டிப் பிறவி யின் தோச்சத்தை நிறைவுசெய்ய இந்நூல் உதவும்.
பண்டிதர் அவர்கள் தன் வாழ்தான் முழுவதையும் எமதினத்தின் இரு கண்காைகிய தமிழுக்கும், சமயத்துக்கும் அர்ப்பணித்தார். மக்களின் அறிவுக்கண்களேத் திறப்பதற்குப் பல்வேறு துரைகளிலும் பணியாற்றினூர், இப்படிப் பல ஆத்மீக நூ* கனே வெளியிட்டு வரு கின்ருர், அவர்களுடைய நூல்களை ஒவ்வொரு ஒரும் கற்றுத்தேறி மனிதப்பிறவியின் நோக்கத்தைப் பூர்த்திசெய்ய முயலவேண்டும்.
"முனிவரும், மன்னரும் உன்னுவ போன்னுன் முடியும்' ," போகு எரில்லார்க்கு இவ்வுல்கமில்லே, அருளில்லார்க்கு அவ்வுலகமில்லை." ஆத்மீக நூல்களே வெளியிடப் பொருள் தந்துதவும் தர்மசீர்களே நாம் பாராட்ட வேண்டும். அவர்களின் நல்வாழ்வுக்காகப் பிரார்த்
 

திக்கவேண்டும். பொருளேத் தேவைக்கு அளவrச் சம்பாதிக்க வேண் டும். அருளே நிறையச் சம்பாதிக்க வேண்டும். இதற்கு அருட்குரு வோடு, அருண் நாள் மீரோடு அவன் "அருளும் வேண்டும். எமது சம பத்தில் மக்கள் சரியாக நிலத்துநிற்பதற்குச் சமய அறிவு, ஆலய வழிபாட்டுமுறை, விக்கிரகங்களின் தத்துவம், திருமுறைகளேப் பாராய னம்பண்ணும் பழக்கம், சம்பகுரவ்ர்கள் 'வரலாறு என்பன நன்கு தெரிந்திருக்கவேண்டும். இவற்றையெல்லாம் "சண்முகா சரணம்" நிறைவு செய்கின்றது. இந்நூல் திருக்கோணம% முத்துக்குமார. சுவாமி பேரில் வெளிவந்த"லும் சைவ உலகு முழுமைக்கும் பயன்படும் வகையில் அமைந்துள்ளது. இவ்வரியநூல் நாமெல்லோரும் சுற்று பினர்ந்து ஒழுகி இறைவன் அருளேப் பெறுவோமாக
எங்கள் வீடுகளில் எல்லாப் பொருட்களும் நிறைய இருக்கின்றன. நாம் பிறந்த நோக்கத்தை அடைய உதவும் சமயநூல்கள், ஆத்மீக தல்கள் மிகக் குறைவாகவே உள்ளன. சில விடுகளில் இவை இருப் பதேயில்ஃ. கடவுளே நோக்கிப் பயணம்செய்ய அவை உதவும், பணத்தை தோக்கி மட்டும் பயணம் செய்தால் கடவுளே அடைய
முடியாது.
ஈக்கு ஆத்மீகப் பொக்கிஷமாக "சண்முகா சரணத்தை'ஆக் கித்தந்த பண்டிதர் அவர்கள் பல்லாண்டு வாழ்ந்து இன்னும் பல பொக்கிஷங்கனே ஆக்கித்தர எல்லாம் வல்ல இறையருளே வேண்டு கின்றேன். "இன்டமே சூழ்க எல்லோரும் வாழ்க'
ஆனந்தம்
35. சாரதா விதி, பொ. கந்தையா திருக்கோனமஃ. (சாந்தி ஆசிரியர்

Page 9
நிதும்ரே மைலே ஒரு அற்புத மான பூர், அரு விளா ஒள ர்களின் Mண்களுக்கு அது லிங்க பூ மி. பொருளாளர்களின் கண்களுக்கு அது சொர்னபூமி. ஆசைகளற்று ஆழ்ந்து அடங்கிய ஞானியாகிய ாோகர் சுவாமிகள் இருக்கோண :: ரிங்ஃபூவியென்றும், அப்பூமி ல்ே காலூன்றுவது எங்கிேயென் றும் கூறி அவர் திருக்கோண பஃலுக்கு வரவில்ஃ. அவ ன ர ப் போன்ற சித்த புருஷர்களின் கண் சுருக்கு இன்றும் இது விங்கபூமி
தான்.
புரத க மறைத்தது மாமத
மரத்தின் மறைந்தது fösting r r IT&T
 ைந0 த் தி து பார் முதற் பூதம் பரத்தின் 8றைந்தது பார்முதற் பூதம். திருத்திரம்)
பரத்ர்ரி:
சித்தபுருஷர்களின் அகநோக்கைத் @ ຫຼິ a^师行 பஞர் திரு மந்தி JII இப்படிச் சித்தரித்துக் சக ல் *1 க்க எண்
. . ...it காட்டுகின்ரர். டால் நாயைக் காணுேம் தாயக் கண்டால் சர்ஃக் :ேன ' jį iš gr. , T 4 PT Tii:Hilir air. 29 h :ொ:ப அறிீர்கள். தாய்க்கு சரிவதற்குக் கல்ஃத்தேடு. கதை பல்ல இது. கல்வில் செதுக்கி ந'யின் உருவக் : Ju5ቨ ,ör ፵፬ , ፓ† ነ!
ா ரிக்கு '1:ங்கு : க் விே
լ է Լn .
முகவுரை
நாய்தான் தெரியும். அது பில் லுத் தானேயென்று காண்பவ ருக்கு நாய் தெரியாது: தான் தெரியும், ஆ இ யங் சு வி லுள்ள திரு வுரு வங்களே எந்த நோக்கில் கண்டு வழிபட வேண்டு
கல்லுத்
மென்பதை இது உண்ர்த்துகின்
றது. பரத்தைக் காணுகின்றவர் களுக்குப் பூமி முதலான பூதங்கள் தெரிவதில்ஃ: பூமி முதலிய பூதங் களோடு ஆலிங்கனம் செய்து அக மகிழ்கின்றவர்களுக்குப் பரமேஸ் வாரன் தெரிவதில்ஃ.
கோணேசப் பெருமானுடைய அருளாட்சிக்குட்பட்ட திருக்கே" னோஃபியில் அனோ கோயில்கள் நீண்டகாலமாக இருந்து வருகின் றன. அவற்றுள் ஒன்று அருள்மிகு முத்துக்குமாரசுவாமி கே எ வில். இங்குள்ள மூ ல வ ரின் மகத்து வத்தை ஆலய தர்மகர்த்தாக்க ளும், அடிபார்களும் நன்கு அறி வர். இந்த ஆலயத்தில் நிருப்பணி கின் தொடர்ந்து ந  ைட பெற்று வருவதையும் பாவரும் அறிவர். ஆலயத் திருப்பணிகளுக்கு உதவ முன்வந்துள்ள முதுகபக்தர் ஒருவர் წჯზუს. செயலால் மூன்று காரியத்தை நிறைவேற்ற விரும் பி முத்துக் குமாரசுவாமி கோவிலுக்காக ஒரு
நூலே எழுதித் தரும்படி கேட் டார். அந்த நூல் ஆன'வரலாற் ரக்கு 'கு பதிவேடாகவும், அடி
சு:ருக்குப் "ர", 32 நூலாக பும், அநஃ ைவிர்துக் கிடைக்கும் :னம் நிருப்பண்களுக்கு உதவு: நாகார் :ய வேண்டுமென்று
 

வேண்டிக் கொண்டார். இந்த விஷயத்தை ஆலய முகாமையா ளோாகச் செ ப ற் பட்டு வரும் திரு. சி. சிவானந்தம் அவர்களி
டம் கூறி அவருடைய அனுமதி பையும் பெற்றுக்கொண்டு எழு
தத் தொடங்கினேன்.
3 - 0 - 83 இல் வெளியிடப்ப ட்ட அருள்மிகு முத்துக்குமார சுவாமி கோவில் கும்பாபிஷேகச் சிறப்பு மலரில் ஆலய வரலாறுகளே விரிவாகக் கூறியுள்ளேன். ஆத லால் அவ்விஷயத்தை இத் தரவில் சுருக்கமாகக் கூறி அடியார்களின் பக்திக்கு உதவும் வகையில் பல அம்சங்கஃ: சேர்த்துள்ளேன். பூரீசண்முகப் பெருமானுக்குப் புதி தாக ஆல்பம் (எடுத்து அதில் பெரு ாஃனப் பிரதிஷ்டை செய்திருப் பது இன்வாலயத்தின் ஒரு சிறப்பம் சமாதலால் ரீசண்முகப்பெருமா லுக்குரிய துதிப்பாடல்கள் பல சேர்க்கப்பட்டுள்ளன. இது ரூ ல் 'சண்முகா சரணம்" என இந் நூலுக்கு மகிடமிடப்பட்டு நூல் வெளிவரத் திருவருள் கூட்டியுள்
|| -
பதினூறு தலேயங்கங்களே உள் ாேடுகள் தாங்கி வருகின்றன.
Wனயே களில் பல தலேயங்கங்களுக்கு புன்னுரையாக விளக்கக் குறிப்
புகளும் கொடுக்கப்பட்டிருக்கின் றன. குறித்த விஷயங்களே விளங் கிக்கொள்ள இக்குறிப்புகன் டெf தும் உதவுமென நம்புகின்றேன். இவ்வாலயத்தில் சரியைத் தேர்ண் டில் முண்ப்பாக ஈடுபட்டிருக்கும் ஆலய முகாமையாளர், திரு. பி. சிவானந்தம் அவர்களின் நிஃப்பா ட்டை உன்னிப்பாகக் கவனித்து, அவர் ஆற்றிய திருப்பணிகளேயும், மேலும்செய்யவிருக்கும் பாரி ய திருப்பணிகளேயும் இந்நூலிற் சுட் டிக் காட்டியுள்ளேன். எல்லா ஆல
யங்களுக்கும் பயன்படும் வகையி
லும், திருமுறைகளேப் பயில விரும் பும் அன்பர்களுக்கு உதவும் வணிக பிலும், ஒவ்வொரு சைவசமயியும் அறிந்திருக்க வேண்டியதாகி மூர்த்தி விளக்கங்கள் அமையும் வகையிலும், படிப்போர் உள்ளத் தில் பக்திச்சுவை சுரக்கும் வகை யிலும், இந்நூல் அமைய வேண் டுமென்று சர்வ வல்லமையுள்ள இறைவனிடம் பிரார்த் தி த் துக் கொண்டு பூஜீசண்முகப் பெருமா னுடைய திருவடிகளில் இச்சிறுநூ லேச் சமர்ப்பணம் செய்து அமைகி றேன். இந்தாலிற் காணும் வழுக் கஃள மன்னித்து அடியேனே 呜点 ரிக்கும்படி பணிவன்புடன் வேண் டுகின்றேன்.
1.ண்டிதர். இ. வடிவேல்

Page 10
ar 260Tu ாளும் " . ஈசன் GoFusi)
இந்த ஓட்லகம் எத்தனையோ ஆன்மாக்களே வரவேற்று பிழியனுப் பியிருக்கிறது. வந்துபோன ஆன்மாக்களில், தக்கவர்கள் பார் தகாத வர்கள் யார்? என்று கணக்கிடுவதற்குத் திருவள்ளுவர் ஒரு உபா யத்தைக் கூறியிருக்கின்ருர்
" தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்படும்.
என்பது அவர்கூறும் மதிப்பீட்டு உபாயம். உலகத்தில் தோன்றிய ஒவ் வொரு மனிதனும் ஏதோ ஒருவகையில் இந்த உலகத்திற்குப் பயன் பட்டிருக்கின்முன், நவ்லாங்கிலோ, நிய பாங்கிலோ செயற்பட்டு, மனிதன் எச்சத்தை விட்டுச் சென்றிருக்கின்றன். அந்த எச்சத்தை பாதிப் பீடு செய்து தக்கவர்கள் யார்? தகாதவர்கள் யார்? என்று கனக் கிட்டுக் கொள்ளலாமல்லவா? ஒருவன் விட்டுச்சென்ற புத்திரர்கள், புகழ்ச்சி, இகழ்ச்சி, பொருட்செல்வம், அருட்செல்வம், அறிவுச்செள் வம் முதலியன எச்சத்தின்பாற்படும்.
அருள்மிகு முத்துக்குமாரசுவாமி கோவில் அருட்செல்வம், பொருட் செல்வம் என்கின்ற எச்சங்களின் சின்னமாகப் பிரகாசித்துக் கொண் ருக்கின்றது. எச்சமென்பது எஞ்சியிருப்பது, இது யார் விட்டுச்சென்ற எச்சம்? சுமார் கி. பி. 18 ஆம் ஆண்டளவில் சபை-பர் என்னும்

திருக்கோணமலை அருள்மிகு முத்துக்குமாரசுவாமி கோயில் தர்மகர்த்தாவும் முன்குள் திருக்கோணமலேப் பாராளுமன்ற உறுப்பினருமாகிய திருவாளர் ந. இ. இராஜவரோதயம்
அவர்கள்

Page 11

02
பண்டார சாது ஒருவர் வைத்து வழிபட்ட வேலையும், இந்தியாவிலி ருந்து வந்த சந்நியாசி காசியிலிருந்து கொண்டுவந்த சிவலிங்கத்தை யும் திருவருட் செயலால் ஏற்று ‘* எனையாளும் ஈசன் செயல் என்ற நினைப்போடு ' சிறு ஆலயம் என்ற ஒன்றை அமைத்து அதி ல் பிர திஷ்டை செய்த முருகபக்தன் திரு. மு. சண்முகம்பிள்ளை என்பவரு டைய எச்சமாய் விளங்குவது இக் கோவில். கி பி. 1872 ஆம் ஆண்டு வைகாசி மாதம் பத்தாம் திகதி முதன்முதல் மகா கும்பாபிஷேகத்தைச் செய்வித்தார் சண்முகம்பிள்ளையவர்கள். அவருக்குப்பின் அவருடைய மருகர் திரு. அம்பலவாணரும், அதன் பின் அவருடைய மருகர் திரு. நவரெட்டினம் அவர்களும், அதன்பின் அவருடைய மூத்த மகன் திரு. ந. இ. இராஜவரோதயம் அவர்களும் ஒருவர் பின் ஒருவர் எச்சமாகத் தொடர்ந்து முத்துக்குமாரசுவாமி கோவிலைப் பராயரித்து அதனைச் சைவ மக்களுக்கு எச்சமாக்கிவைத்தார்கள். திரு ந. இ. இராஜவரோ தயம் அவர்கள் சிறுவணுயிருந்த காலத்தில் ஆலயத்தைப் பரிபாலிக்க அனுபவம் போதாமையால் அவர் ஆலயப்பொறுப்பை ஏற்கும்வரை யும் அவருடைய மாமனுர் திரு. செ லிங்கரெட்டினம் அவர்கள் ஆல யத்தைப் பரிபாலித்து வந்தார். இவருடைய காலத்திலும் கி பி. 1932 ஆம் ஆண்டு ( 06 - 04 - 32 ) முத்துக்குமாரசுவாமி கோவிலில் கும்பா பிஷேகம் நடைபெற்றது,
- இதன் விரிவான வரலாற்றை 25 - 04 - 1983 ஆம் ஆண்டு வெளியி டப்பட்ட முத்துக்குமார சுவ மி கோவில் மகாகும்பாபிஷேகச் சிறப்பு மலரில் காண்க .
முன்னுள், திருக்கோணமலைப் பாராளுமன்ற உறுப்பின ரா கிய பெரியார் திரு. ந இ. இராஜவரோதயம் அவர்களிடம் அருட்செல்வ மும் இருந்தது பொருட்செல்வமும் இருந்தது. ' எனையாளும் ஈசன் செயல் ' என்ற நினைப்போடு அருட்செல்வத்தை ஆலய சேவைக் கும். பொருட்செல்வத்தை மக்கள்சேவைக்கும் அப் பெரியார் பயன் டடுத்தினூர்.மக்கள் சேவையால் அவருடைய பொருட்செல்வம் மறைந் தது. ஆலய சேவையால் அருட்செல்வம் அருள்மிகு முத்துக்குமார சுவாமி கோவிலாகப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. ' உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் ' என்ற உயரிய தத்துவப்படி மே லா ன தெய்வீக விஷயங்களையே அவர் சிந்தித்துச் செயலாற்றி வாழ்ந்தவர். அவருடைய தூய நினைவுகள் நனவாகி எஞ்சியிருக்கின்றன. இந்த எச் சத் ை மதிப்பீடு செய்து பார்க்கும்போது திரு. ந. இ. இராஜ வ ரோதயம் அவர்கள் தக்காரென வாழ்ந்த ஆன்மாவாகின்றர். அந்த ஆத்மா சாந்தியடைவதாக, அவருடைய வழித்தோன்றல்கள் இந்தத் தெய்வீகப் பணியை எனையாளும் ஈசன்செயல் ’’ என்ற நி 2arly போடு தொடர்ந்து செய்ய முத்துக்குமரப் பெருமான் அருள்புரிவா fj | 'di,

Page 12
சிந்தனையும் செயலும்
ஒரு மனிதனுடைய சிந்தனே கடத்தகாலம், நிகழ்காலம், எ தி ர் காலமாகிய மூன்று காலங்களிலும் சஞ்சாரம் செய்கின்றது. செயல் நிகழ்காலத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. செயற்பாட்டின் பலன் கடந்தகால எச்சமாயும், எதிர்கால மிச்சமாயும் அமைகின்றது. இன்று அருள்மிகு முத்துக்குமாரசுவாமி கோவிலேத் தரிசிப்பவர்கள், கடந்த கால நினைவுகளே ஒருமுறையேனும் சிந்தித்துப் பார்க்காம விரு க் கி முடியாது. ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் இந்த ஆலயம் எதிர்காலத்தை பும் சிந்திக்கத் துண்டுகின்றது. சைவசமயம் கூறும் நால்வகை நெறி களில் சரியை நெறியாகிய தொண்டின் மகத்துவம் இவ்வாலயத்தில் பிரதிபலிக்கின்றது
ஆலயங்கள் இரண்டுவிதமாகப் பரிபாலனம் செய்யப்பட்டு வரு வதை அறிவோம், சில ஆலயங்கள் தனிப்பட்ட ஒரு பரம்பரையின ரால் பரிபாவிக்கப்பட்டு வருகின்றன. சில ஆலயங்கள் மக் க ளா ல் தெரிவு செய்யப்பட்ட பரிபாலன சபைகளால் நிர்வகிக்கப்பட்டு வரு கின்றன. ஆலய பரிபாலனம் செய்வோர் அடக்கம், ஒடுக்கம், ஒழுக் கம், பணிவு, ஆசாரம், சமயப் பண்பாடு முதலிய அரிய குணங்களு டையவராய்ப் பயபக்தியோடு பரிபாலனம் செய்வதே சாலவும் சிறந் தாகும். இத்தகைய நிர்வாகத்தினுல் ஆலயம் சிறப்படை கி ன் றது. வழிபாடு செய்யும் அடியார்கள் திருப்தியடைவார்கள். தொண்டு செய்யப் பலர் முன்வருவார்கள். இறைவனுடைய திருவருளும் இத் தகைய ஆலயங்களில் பிரகாசிக்கின்றது. இத்தகைய மேன்மையை இன்று நாம் திருக்கோணமலே அருள்மிகு முத்துக்குமாரசுவாமி கோவி விலும் காண்கின்ருேம். இதற்கு காரண கர்த்தாக்களாயிருந்தவர் களும், இருப்பவர்களும் வரலாற்றுச் சான் முேர்களாக மதி க் கப்பட வேண்டியவர்களாவர்.
திருவாளர் மு. சண்முகம்பிள்ளே அவர்களும், திரு. அம்பலவா னர் அவர்களும், திரு. நவரெத்தினம் அவர்களும், திரு. செ லிங்க ரெட்டினம் அவர்களும், திரு. ந. இ. இராஜவரோதயம் அவர்களும் விட்டுச் சென்ற சரியைத் தொண்டினே இன்று பரம்பரை உரிமைக்கு உரியவரான திரு. இ. ரீதரன் அவர்களின் விருப்பப்படி அவருடைய மாமனுராகிய திரு. சி. சிவானந்தம் அவர்கள் தொடர்ந்து செய்து

... -
திருவாளர் இ. பூனிதரன் அவர்கள் தர்மகர்த்தா அருள்மிகு முத்துக்குமாரசுவாமி கோயில்
திருக்கோணமலை
திரு. ந. இ. இராஜவரோதயம் அவர்களுடைய மூத்த புதல்வரா கிய திருவாளர் இ. பரீதரன் அவர்கள் இப்போது அருள்மிகு முத் துக்குமாரசுவாமி தேவஸ்தான தர்மகர்த்தாவாக இருந்துவருகிறர் தமது முன்னுேர்கள் "எஃனயாளும் ஈசன் செயல்" என்ற நம்பிக் கையோடு செய்துவந்த தர்ம கைங்கரியங்களேயும், தொண்டுகளேயும் தொடர்ந்து சிறப்பாக நடத்தவேண்டுமென்பது அவருடைய விருப்பம். ஆழமான சமுத்திரத்தின் அடியில் வாழும் முத்துச் சிப்பியானது தனது வயிற்றினுள் முத்தை அழகாக உருவாக்குவதுபோல திரு. இ. ரீதரன் அவர்கள் அமைதியாகவும், அடக்கமாகவும் வாழ்ந்து முத் துக்குமாரசுவாமி கோயிலே அழகாகவும், தெய்வீகத் தலமாகவும் அமைக்கவேண்டுமென்ற நன்நோக்கத்தினுல் அனுபவம் மிகுந்த தனது மாமனுராகிய திரு. சி சிவானந்தம் அவர்களிடம் முழுப்பொறுப்பை யும் கொடுத்து அவரை முத்துக்குமாரசுவாமி கோயில் முகாமையா ளராக்கி "எஃனயாளும் ஈசன் செயல்' என்ற நினேப்போடு ஆலயத் திருப்பணிகளே நிறைவேற்றி வருகின்ருர். இவருடைய பாரம்பரியத் தெய்வீகத் திருப்பணிகள் இடையீடின்றித் தொடர்ந்து நடைபெறவும் அத்திருப்பணிகள் சைவப் பெருமக்களுக்குப் பெரிதும் பயன்படவும் முத்துக்குமரப் பெருமான் திருவருள் பாவிப்பாராக,

Page 13

(i.
- கொண்டிருக்கின்மூர். ஐந்து தலைமுறையாக மெதுவான் நடைபெற்று
ந்ெத திருத்தொண்டு இப்போது விரைந்து முன்னேறிக் கொண்டிகுப் பதை யாவரும் அறிவர்,
" எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவ மென்பது இழுக்கு" "
என்னும் வள்ளுவரின் குரல் திரு. சிவானந்தம் அவர்களின் கா தில் இடைவிடாது ஒலித்துக் கொண்டிருந்தது போலும், இதனுல் 1963 ஆம் ஆண்டு தொடக்கம் முத்துக்குமாரசுவாமி கோவில் திருப்பணிகளே ஒன்றுக்குப் பலமுறை எண்ணிச் செயல்படத் தொடங்கிவிட்டார்.
' எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்னியர் திண்ணியராகப் பெறின், "
என்ற திருவள்ளுவர் வாக்கு, திரு. சிவானந்தம் அவர்களுக்கு உறு தியையும், தைரியத்தையும், நம்பிக்கையையும் ஊட்டிவிட்டது.
இரண்டாவது உலக மகா யுத்தம் நடைபெற்றபோது திருக்கோ னமஃவ போர்க்களமாக்கப்பட்டது. அப்போது மக்களெல்லாம் திருக் கோணமலையை விட்டு ஒடி வேறு வேறு இடங்களில் தஞ்சம்புகுந்து விட்டார்கள். ஆலயங்களில் நித்திய, நைமித்திய பூஜைகள் தடை பெரு தொழிந்தன. எனினும் முத்துக்குமாரசாமி கோவிவில் பூஜைகள் தடை பெற திரு. சிவானந்தம் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். ஒரு சில ஆலயங்களிலிருந்த சிவாச்சாரியப் பெருமக்களால் இங்கு பூஜை நடை பெற்று வந்தது. சிவானந்தம் அவர்கள் ஆலயத் திருப்பணிகண்யும் செய்யத் தீர்மானித்திருந்தார். இவருடைய விடா முயற்சியினுலும் துணிவினுலும், சைவப் பெருமக்கள் கைகொடுத்துதவ முன்வந்ததா அலும், திரு. இராஜூ ரோதயம் அவர்களுடைய ஆத்ம பலத்தினுலும், திரு மதி.சிவாேகநாயகிஇராஜவரோதயம்,அவர்களுடைய ஊக்கத்தினுலும் அடியார்கள், அன்பர்கள், தோண்டர்களின் ஆதரவினுலும், அருள்மிகு முத்துக்குமாரசுவாமியின் திருவருட் பலத்தாலும், 25 - 04-1983 ஆம் ஆண்டு திருப்பணிகளை நிறைவேற்றி மகாகும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். பிள்ளே யார், தண்டபாணி, நவக்கிரகங்கள், சண்டேஸ்வ ரர் முதலிய பரிவார மூர்த்திகளுக்குப் புதிய கோயில்கள் எடுத்து, இவருடைய விடாமுயற்சியால் பாரிய திருப்பணிகளரிக நிறைவேற் நறப்பட்டன எண் ணித் துணிந்தார், அவர் எண்ணிய எண்ணியாங்கு எய்திஞர். இவைகள் அன்ஞருடைய கடந்த கால நினைவுகளின் செயற் பாட்டுப் பிரதிபலன்கள்.

Page 14
O
எதிர்காலத் திருப்பணிகளுக்கு நீண்ட துரத்திற்குச் சிந்தனேயைச் செலுத்திக் கொண்டிருக்கிருர், "வேண்டத்தக்கது அறிவோய் நீ வேண்ட் முழுதும் தருவோய்நீ" என்று முத்துக்குமரனே வேண்டிக் கொண்டு கோபுர மண்டபத்தை உறுதியான, நிரந்தரமான, அழ கான மண்டபமாகக் கட்டி நிறைவேற்றியள்ளார். அன்பர்கள் அளித்த உபயமாக வள்ளி, தெய்வயானே சமேத சண்முகப் பெருமானே பஞ்ச லோகத்தில் எழுந்தருளி மூர்த்தியாக விடித்தெடுத்து, அப்பெருமானேப் பிரதிஷ்டை செய்வதற்கு அழகிய ஆலயமும் அமைத்து பிரதிஷ்டை மகாகும்பாபிஷேகத்தை நிறைவேற்றியுள்ளார்.திருக்கோவிற் திருத் தொண்டின் நினேவோடு இயற்கை எய்திய திரு. ந இ இராஜவ ரோதயம் அவர்களுக்கும் நினேவாலயம் எடுத்துள்ளார். தேர்த்திருப் பணியும், தீர்த்தக்கேணித் திருப்புனியும், தேர்ச்சாலேயையும் அமைக் கத் திட்டமிட்டுள்ளார். வெளிவீதியைச் சீர்செய்தல் வாவின்சாஃப் சிவாச்சாரியார்கள் தங்குவதற்குத் தற்காலிக வதிவிடம் முத னி ம பாரிய செயற்திட்டங்கன் ஆரம்பித்திருக்கிறரர். "எண்ணிய நான் எண்ணியவாறு எனக்கருளும் தெய்வம்' ன்ன்ற நம்பிக்கையோடு திருத் தெண்டுகள் தொடருகின்றன. ரீமுத்துக்குமாரசுவாமி தோன்றுத் துண் யாப் நின்று இத்திருப்பணிகளே நிறைவேற்றி விவப்.ாராக
இங்கு ஒரு வார்த்தை சொல்ல விரும்புகின்றேன். "தர்மம் தலே காக்கும்" என்பது பழமொழி, நமது முன்ஞேர்கள் ஆலயங்களுக்குத் தர்மசாதனங்கள் எழுதியுள்ளார் தன். திருக்கோணமஃப்பில் வாழ்ந்த நமது முன்னூேர்களுக்குத் தர்மத்தில் பரிபூான தம்பிக்கை இருந்திருக் கிறது. அருள்மிகு முத்துக்குமாரசுவாமி கோவிலேப் பராமரித்துவந்த தர்மகர்த்தாக்களும், சைவப் பெருமக்களும் தர்மம் தலகாக்கும் என்று நம்பி இவ்வாலயத்திற்குப் பல தர்மசாதனங்கள் செய்திருக்கிருர்கள். ஆத்தத் தர்மச் சொத்துக்களிலிருந்து கிடைக்கும் வருவாயை ஆலயத் திருப்பணிகளுக்கும், பராமரிப்புக்கும் பயன்படுத்தவேண்டும் என்பது அவர்களுடைய விருப்பம், முன்னூேர் களின் அபிலாசைகளே நிறை வேற்றுவதற்குக் கோவிற் காணிகளேப் பயன்படுத்துகின்றவர்கள் ஒத் துழைக்க முன்வரவேண்டுமென்று அன்பு டன் வேண்டுகின்றேன். எதிர்காலத் திருப்பணிகளே இனிது நிறைவேற்றுவதற்காகக் கோவில் தேவைகஃாக் கருத்திற்கொண்டு உரிய வரிப்பணத்தை, கால், தேச, வர்த்தமானங்களுக்கேற்ப கொடுத்துதவவேண்டியது அவர்களின் தஃ' பாய கடனுகும். சீரும் திருவும் பொலிய அருள்மிகு முத்துக்குமார கவாமி கோவிலே யாவரும் போற்றும் வண்ணம் திருப்பணிகனாற் சிறக்கச் செய்யும் திரு. சி. சிவானந்தம் அவர்களுக்குப் பரிபூரண ஒத்துழைப்பைக் கொடுக்க வேண்டும். அவருக்குப் பூரண சுகத்தை மம், நீண்ட ஆயுளேயும் நல்கும்படி இறைவனேப் பிரார்த்திக்கின்ருேம்.

அருள்மிகு 2 முத்துக்குமாரசுவாமி கோவில் மூர்த்திகள்
"பிரணவப் பொருள்ாம் பெருத்தகை ஐங்கரன் சரன அற்புதமலர் தலேக்கணிவோமே."
என்று கூறுகின்ருர் ஒளவையார். எண்சாண் உடம்புக்குச் சிரசே பிரதானம் என்பார்கள். ஐவகை அறிவையும் , தரவல்ல மெப், வாய், கண், மூக்கு, செவியாகிய ஐந்து பொறி தஞம் தலையில்தான் இருக்கின்றன இதனுல்தான் தலே பிராதான மாயிற்று. இந்தத் தலையில் பிரணவப்பொருளாகிய பிள்ளையாருடைய பாதமாகிய மலரைச் சூடிக் கொள்வோம் என்று கூறினூர் தமிழ் மூதாட்டியாகிய ஒளவையார்.
பிரணவம் என்பது ஓங்காரம். ஆங்காரம் நீங்கிய இடத்தில் ஓங்காரம் ஒலிக்கும் என்பார்கள் ஞானி ஈள். பிரணவம் சகல அண் டங்களினதும் அவ் ற் றி லுள்ள சக ல ஜீவ ரா சிக வி னது ம் தோற்றத்துக்கு மூலகாரணமாயிருக்கின்றது. பிரணவப் பொருளா கிய ஐங்கரனும் முழுமுதற் கடவுளாக விளங்குகின்ருர், ஒங் சாரத் துள்ளே உதிக்கும் பரம்பொருளாயிருப்பவர் பிள்ளே யார் ஓங்கார சொரூபியாயிருப்பவர் பிள்ளேயார் எந்த வித்தையாயினும் கற்கத் தொடங்குவதற்கு முன்பு பிள்ளே யாரை வழிபட்டே ஆரம்பிக்கின் ருேம், காசியசித்தி, புத்திக்கூர்மை, தேகபலம், அன்புள்ளம், கருணேப் பெருக்கம் இவற்றுக்கெல்லாம் மூலாதாரமாயிருப்பவர் பிள்ளையார். "சுக்கிலாம் பரதரம்' என்று தொடங்கும் தியான சுலோகத்தைச் சொல்விப் பிள்ளே யாரை வணங்கிக் கொண்ட பின்னர்தான் மற்று எந்த மூர்த்திக்கும் பூஜைவழிபாட்டைச் செய்வார்கள். பிள்ஃளயாரை மூலமூர்த்தியாகக்கொண்டு அமைக்கப்பட்ட ஆலயங்களேத்தவிர,ஆகம

Page 15
[] 7
\முறைப் படிமடைந்த ஏஃனய ஆலயங்க வில் மகோற்சவத்தின் போது பிள்ளே யாருக்கு மூன்று இடங்களில் வழிபாடு நடைபெறுகின்றது. கற்ப்ஸ்கிரகத்துக்குத் தென்மேற்கில் மூலவருக்குரிய கணபதி மாகாண பதியென்றும்,கொடிஸ்தம்பத்தடியிலிருக்கும் கணபதி மூலாதாரக் கன பதியென்றும் , யாகசாலேயில் கும்பத்துடன் வைக்கப்படும் கணபதிfகோம
பம் , மஞ்சள் மீாவினுளானது) கும்பகணபதியென்றும், போற்றப்பட்டு
வழிபாடு நடைபெறுகின்றது. விதிவிலக்குகளும் உண்டு, அருள்மிகு முத்துக்குமாரசுவாமி கோவில் வடக்கு நோக்கிய ஆலயமாதலால் கற்பக்கிரகத்துக்குத் தென்கிழக்கில் மகாகணபதிக்கு ஆலயம் அமைந் திருக்கின்றது.
பின்ளேபாருடைய அமைப்பு நெஞ்சைவிட்டு நீங்காத அற்புத மான அமைப்பு: ஆஃனமுகம், ஐந்துகரம், மூன்று விழி, தொங்குகின்ற வTப், தொந்திவயிறு, ஒற்றைக்கொம்பு இவையெல்லாம் ஒன்று சேர்ந்த ஆஃன பழகுள்ள அற்புத வடிவந்தான் பிள்ளோர்.
போனவரும் விண்னவரும் வாழ மன்ற பொ: பான்மைதரு செப்தமிழ் பார்மிசை விளங்க குTமதம் ஐந்துகரம் மூன்றுவிழி நால்வாய் ஆ*னமுகஃனப் பரவி அஞ்சளி செய்கிற்பாம்.
என்பது அந்த ஆற்புத வடிவத்தைத் துதிக்கும் துதிப்பாடல் நம்பிய எண்ட் ர் நம்பிக்கு ஞாளத்தை அருளிய கடவுளாப், ஒளவை யாருக்கு அருள்புரிந்து மோட்சமளித்த கடவுளாய், தந்தைரதம் அச்சிறுத்த கட்டளைாய் இருப்பவர் பிள்ளே யார் அவருடைய அருள் வரலாறு சொல்லில் அடங்காதது " அன்னேயும் பிதாவும் முன்னறி தெய்வம்' என்பதை உலகுக்கு அறிவுறுத்திய பிள்ளே யாரை வழி பட்டுப் போருள் பெறுரோமாக

திருக்கோணமலை
门 அருள்மிகு முத்துக்குமாரசுவ
தேவ ஸ்தானம்

Page 16

| மூலமூர்த்தி
கர்ப்பக்கிரகத்தில் பி ரதி ஷ்  ைட செய்யப்பட்டிருக்கும் திருவுரு வத்தை மூலவர். அல்லது மூலமூர்த்தி என்று கூறுவர். மூலஸ்தானத் தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் மூர்த்தியின் நாமமே ஆலயப் பெயராக அமைவது மரபு, விதிவிலக்குகளும் உண்டு. 'சிவஸ்தலங் களில் மாத்திரம் மூலஸ்தானத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கின்றது. திருக்கோணமலே அருள்மிகு முத்துக்குமாரசுவாமி கோவிலிலும், அதன் மூலவரும் தனித்துவமான அமைப்பை உளடய தாகக் காணப்படுகின்றது. ஆலயம் வடக்கு முகமாக அமைந்திருக் கின்றது. மூலவர் சிவனும், முருகனும் சேர்ந்த அற்புதப் பிரதிஷ்டை பாக அமைந்திருக்கின்றது அவ்வாறு அமைந்ததற்குரிய ஆதி வர லாற்றை 25 - 0 - 1983 இல் வெளியிடப்பட்ட அருள்மிகு முத்துக் குமாரசுவாமி கோவில் மகா கும்பாபிஷேகச் சிறப்புமலரில் காண்க.
மூலஸ்தானத்தில் சிவலிங்கமும், வேலும் பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கின்றது. தங்கத்தினுலான அந்த வேல் அந்தத் தலித்திலேயே நிலத்திலிருந்து எடுக்கப்பட்டது. சிவலிங்கம் காசியிலிருந்து ஒரு சாது வினுல் கொண்டுவரப்பட்டது. இவைகள் இரண்டையும் ஒன் முகப் பிரதிஷ்டை செய்வதற்குத் தெய்வவாக்குக் கிடைத்திருந்தது. சாஸ் திரமும் அதற்கு அனுசரஃணயாகச் சார்ந்துநின்றது. இதனுல் சுமார்

Page 17
() )
್ನ: வருடங்களாக மூலவர் இப்படியேதானிருந்து அடி
க்கு அருள்பாளித்து வருகிருர்,
ஆதலின் நமது சக்தி அறுமுகன் அனுைம் மாமும் பேதக மன்ருல் நம்போற் பிரிவிவன் யாண்டும் நின்றன் ஏதமில் குவி போல்வான் யாவையும் உணர்ந்தான் விரும் போதமும் அழிவில் வீடும் போற்றினர்க்கு அருவி வல்லான்.
(கந்தபுரTண்
சிவன் வேறு முருகன் வேறல்ல. சிவமும் அதனுடைய தாசான் மிய சக்தியாகிய பராசக்தியும் திருவருட் செயலால் முருகனுக அவ தரித்தது. இதன் விரிவான விளக்கத்தை இந்நூலில் சண்முகமூர்த்தி என்ற விடயத்திற் காண்க.
ஈசனே அவளுட லால் (தஃல யாயினன்காண் ஆசிவா அவனறுமுகத் துண்ேைபா வறிந் பேசில் ஆங்கிவன் பரணுெடு பேதகனல்லன்
தேவிாைள்கன் பணியீடைக் கதிர்வரு திறம்போல், | 1 - (கந்தபுராணம்}
மணியும் அதன் ஒளியும்போல பிரிப்பின்றி நிற்பது சிவனும் முரு கனும், இறைவனுடைய திருவிளேயாட்டினுல் அவனுடைய சக்தி குழந்தையாய் அறுமுகனுக உற்பவித்தது. ஆழ்ந்து சிந்தித்தால் சில ஜம், குமரனும் வேறல்ல என்பதை அறியலாம். இந்தத் தத்துவத் துக்கு ஒப்ப ஆண் மத்திருப்பவர்தான் முத்துக்குமாரசுவாமி கோவில் மூலவர். இந்த மூலமூர்த்தியை வழிபடுவதனுல் பராசக்தி சமேதரான சிவபெருமானே விழிபட்ட பலனும் முருகனே வழிபட்ட பலனும் ஒரே சமயத்திற் கிடைக்கின்றது.
1 1 : 1 ܬ
安、 * -2SE)

சண்முக மூர்த்தி
"پي. سمير
سمي
இந்திரன் முதலான தேவர்களேயும், முனிவர்களேயும் அடிtை பாக்கிக் கொடிய தண்டஃரகாால் வருத்தினூர்கள் சூரன் முதலான அசுரர்கள். இவர்களின் கொடுமைகளுக்கு அஞ்சிய பிரம்மா, விஷ்ணு முதலியவர்கள் சிவபெருமானேச் சரணடைந்து முறையிட்டார்கள். துஷ்டநிக்கிரசு சிஷ்டபரிபாலனம் செய்யும் சிவபெருமான், தேவர் சுளுக்கு இரங்கி அசுரர்களே அழிக்க சண்முகப்பெருமாஃன்த் தோற் வித்தார். சிவபெருமானுடைய நெற்றிக்கண்ணிலிருந்து புறப்பட்ட நீப்பொறிகள் ஆறும் சரவணப் பொய்கையிற் சேர்க்கப்பட்டு, அவை கள் ஆறு குழந்:நகமோ அவதரித்தன. ஆறு குழந்தைகளேயும் * மாதேவியானவர் அன்போடு அனேத்தபோது ஆறுமுகங்களும் டன் விரு கரங்களும் கொண்ட ஒர் அழகிய திருமேரியோடு காட்சியளித் தார் முருகப்பெருமான்.
It
அருவமும் உருவாகி அனுதியாய்ப் பலவாய் ஒன்ருய் பிரமமாய் நின்ற சோதிப் பிளம்பதோர் மேனியாகிக் கிருனேசர் முகங்கள்ாறும் சுரங்கள் பன்னிரண்டும் கொண்டே ஒரு திரு முருகன்வந்து ஆங்கு உதித்தனன் உலகமுய்ய,
உலகத்தை உய்விக்கிவந்த பெருமான் ஆறுமுகசுவாமியாகிய சண்முகப்பெருமான், ஆறு திருமுகங்களும், வேல், அம்பு, வாள், சக் கரம், ப்ாசம், அபயம் என்பன பொருத் தி ய வலத்திருக்கரங்கள் ஆறும், வச்சிரம், வில், கேடயம், துவ்சம், அங்குசம், வரதம் என் பன் அமைந்த இடத் திருக்கரங்கள் ஆறும், மயில்வாகனமும், வள்ளி யம்மை, தெய்வாஃன அம்னியார் என்ற இருசக்திகளும் முறையே வலப்பக்கமும், இடப்பக்கமும் விற்றிருக்கக் கட்டழகுத் தெய்வமாய் விளங்கும் மூர்த்தியே சண்முகமூர்த்தியாகும். இது சோடர மகா மூர்த்தங்களுள் ஒன்று. -
சர்வலோக தாயகனுகிய பரமேஸ்வர்னுக்குரிய ஆதிசக்தி, இச்சர் சக்தி, சிரியாசக்தி, பராசக்தி, ஞானசக்தி, குடிலாசக்தியாகிய ஆறு சக்திகளும் சண்முகப் பெருமானுக்கு ஆறு திருமுகங்களாயின என் றும், ஈசானம், தத்புருடம், அகோரம், வாமதேவம், தம் என்னும் ஈஸ்வரனின் திருமுகங்கள் ஐந்துடன் தேவியின் திரு கேமொன்றும் சேர்ந்து ஆறு திருமுகங்கள்ாயின என்றும், ဗ္ဗန္ifi! :::J fl

Page 18
II
'மீ. வீரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம், ஆகிய "குணங்" களிாலும் திருமுகங்களாயிற்று என்றும், இவ்வாறு பல்வேறு தத்துவங் கஃா விளக்குவது சண்முகமூர்த்தம்
சண்முகமூர்த்தியின் ஒருதிருமுகம் சூரபன்மன் முதலான அசுரர்க ளே யெல்லாம் துடி எண்த்தருணாநிற்கும் ஒருதிருமுகம் ஆன்மாக்களின் வினேசுஃாப் போக்கிப் பேரின்பத்தை அளிக்கும். ஒரு திருமுசம், வேதங் ச8ளயும், சிவாசுமக்களேயும் அருளிப் போதித்துநிற்கும். ஒருமுகம் மலவிருளே நீக்கி ஒளிமயமாய் விளங்கும். ஒருமுகம், வள்ளி, தெய் வானே அம்மையார்களுக்கு மோகத்தை அருளும், ஒரு திருமுகம் தன் னடியார்களுக்கு வேண்டிய வரங்களே அருளுமென்றும் புராணங்கள் கூறுகின்றன.
நக்கீரதேவர் அருளிய திருமுருகாற்றுப் படையிலே ஒரு முகம், இருள் செறிந்த உலகம் குறைவின்றி விளங்கும்படி பல கிரணங்களே யும் தோற்றுவிக்கும் ஒருமுகம் அன்புடன் துதித்து வழிபடும் அடிய வர்களுக்கு வேண்டிய வரங்களே அருளும், ஒருமுகம் அந்தனர் வேள்வியைக் காத்தருளும். ஒருமுகம், வேத சிவாகமங்களே முனிவர் மகிழும்படி உணர்த்திச் சந்திரன்ாப்டோலப் பிரகாசித்திருக்கும் ஒரு முகம், கொடிய அசுரர்களேயெல்லாம் அழித்தருளும் ஒருதிருமுசும் வள்ளியம்பையா ருடன் இடையிடையே மகிழ்ச்சியைப் பொருந்தி விளங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இவ்வாறு சண்முகப்பெருமானு டைய திருமுகங்கள் ஆறினுக்கும் பல்வேறு தத்துவக் கருத்துக்கள் பல்வேறு நூல்களிலும் சாஸ்திரங்களிலும் கூறப்பட்டுள்ளேன. குர*னச் சங்காரம் செய்வதற்காக அவதாரஞ் செய்த சண்முகப்பெருமானு டைய வரலாறுகளே விளக்கமாகக் கூறுவது கந்தபுராணம் கந்தசஷ்டி விரதகாலங்களில் ஆலயங்களில் சூரன்வதைப்படலம் படிக்கப்பட்டு வருகின்றது.
அருள்மிகு முத்துக்குமாரசுவாமி கோவிலில் வள்ளி, தெய்வானே சமேதரான சண்முகப்பெருமானுக்கு கிழக்கு முகமாயமைந்த தனிக் கோவில் அமைக்கப்பட்டுச் சிறப்பான பூசை வழிபாடுகள் தவிட பெற்று வருகின்றன.
பன்னிரு கரத்தர்ப் போற்றி பசும்பொன்மா மயிலாய் போற்றி முன்னிய ஈருணே ஆறு முகப்பரம் பொருளே போற்றி கன்னியர் இருவர் நீங்காக் கருனே வாரிதியே போற்றி என்னிரு கண்ணே கண்ணுள் இருக்கு மாமணியே ற்ேறி.

** . سمي
|-
ஸ்தம்ப கணபதி
கொடிஸ்தம்பத்தினடியில் ஒரு பிள்ஃாயார் எழுந்தருணியிருந்து அருள்பாவிப்பதை ஆலயங்களில் காண்கின்றுேம். இவரை ஸ்தம்பப் பிள்ளையார் அல்லது ஸ்தம்ப கணபதி என்று கூறுவார்கள். கோபுர வாசஃக் கடந்து ஆலயத்துட் பிரவேசிக்கும்போது முதலில் நமக்கு அருட்காட்சியளிப்பவர் ஸ்தம்பகணபதி. அவரைத் தரிசித்து வழிபட்ட
பின்னரே மூல மூர்த்தியையும், ஏனேய மூர்த்திகளேயும் வழிபடுவது உத்தமமெனச் சாஸ்திரங்கள் கூறுகின்றன.
ஆலயங்களிலுள்ள கொடிஸ்தம்பத்தைப்பற்றி ஆகமசாஸ்திரங் கள் பல்வேறு தத்துவக் கருத்துக்களேக் கூறுகின்றதென இந்நூலில் நவசந்திவழிபாடுபற்றிக் கூறும்போது கொடிஸ்தம்ப தத்துவம்பற்றிக் குறிப்பிட்டுள்ளேன். ஸ்தம்பகனடதியோடு சம்பந்தப்பட்ட மற்ருெரு தத்துவ விளக்கம் இங்கு கூறப்படுகிறது. மனிதனுடைய சரீர அமைப் பையும், ஆலய நிர்மான அமைப்பையும் ஒன்றுபடுத்தி திருமந்திரத் தில் விளக்கிக் கூறப்படுகின்றது.

Page 19
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் வள்ளந் பிராஞர்க்கு வாய் கோபுரவாசல் தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம் கள்ளப் புலஃனந்தும் காளா மணிவிளக்கே. (திருமந்திரம்)
மனிதனுடைய உள்ளம் இறைவன் அமர்த்திருக்கும் சிறந்த கோயில். உடம்பு ஆலயம், பஞ்சாட்சர மந்திரத்தை ஒதும் வாய் கோபுர வாசல், புலன்கள் ஐந்தும் அழகிய மணிவின்க்குகள், இந்தத்தத் து வத்தை உணர்ந்தவர்களுடைய சீவன் சிவலிங்கம் என்பது திருமூலரு டைய விளக்கம், காயமே கோயிலாகக் கடிமணம் அடிமையாக' ఐfairy நிருநாவுக்கரசரும் வித சரீரத்தைக் கோயிலுக்கு ஒப்பாகக் சுறுகிருர்,
ஆலய நிர்மானம் கர்ப்பக்கிரகத்தில் ஆரம்பித்து ராஜகோபுரத்தில் நிறைவெய்துகிறது. இவற்றுக்கு இடையில் அர்த்த மண்டபம் , மகா மண்டபம், ஸ்தம்ப மண்டபம், தரிசன மண்டபம் எனப் பல மண் டபங்கள் அமைகின்றன. மனித சரீரம் சிரசிலே ஆரம்பித்துப் பாதங் களில் நிறைவெய்துகின்றது. இவற்றுக்கிடையே புருவம், கண்டம் மார்பு, வயிறு, குப்பம், குதம் முதலிய பல பிரதானமான ஸ்தா னங்கள் அமைகின்றன, யோக சாஸ்திரத்தில் கூறப்படுகின்ற ஆதார சக்கரங்களில் சகஸ்ராரம் சிரசிலும், ஆஞ் 3 ரூ, விசுத்தி, அநாகதம், மணிபூரகம், சுவாதிட்டாரம், மூலாதானம் எனப்படும் ஆதாரங்கள் ஆறும் முறையே ஏனைய இடங்களிலும் அமைவதாகக் கூறப்படுகின் றது. மூலாதாரத்தில் அதிகார மூர்த்தியாக இருப்பவர் ஸ்தம்ப கணபதி. மூலாதார கணபதி என்றும் சொல்வர். கொடிஸ்தம்பம், கொடிச்சீஃல, தர்ப்பைக் கயிறு என்பனவற்றை முறையே சுழுமுனே, இடகவே, பிங்கவே நாடிகளாகப் பாவனே செய்து மூலாதார சக்தியை மூலாதார கணபதியின் அருளால் ஆறு ஆதாரங்கள் வழியாக எழச் செய்து சகஸ்ராரத்தில் சிவசக்தியோடு இரண்டறக் கலக்கச்செய்ய அணுக்கிரகஞ் செய்பவர் ஸ்தம்பகணபதியாதலால் அருளுக்கும், மெய்ப் பொருளுக்கும் அணுக்கிரகம் செய்யும்படி அவரை வேண்டி வழிபடு வோமாக,
திகட சக்கரச் செம்முசுமைத்துளான் சகட சக்கரத் தாமரை நாயகன் அக்ட சக்கர வின்மனியாவுறை விசுட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்

மயூரமும்
பலிபீடமும்
திருக்கயிலாயத்தில் எழுந்தருளியிருக்கும் பார்வதி, பரமேஸ்வர *னத் தரிசிக்கச் செல்லும் பிரம்மா, விஷ்ணு, இந்திரன் முதலானவர் களும், தேவர்கள், முனிவர்கள் யாவராயினும் நத்தியெம்பெருமானு டைய அனுமதிபெற்றே செல்லவேண்டும் என்று புராணங்கள் கூறு கின்றன. அதிகார மூர்த்தியாகிய தந்தியெம்பெருமான் சிவசந்நிதியில் காவலாக இருப்பார். இதற்கு அடையாளமாக சிவன்கோயில்களில் பலிபீடத்துக்கு முன்னே நந்தி பிரதிஷ்டை செய்யப்படுகின்றது. சிவ னுக்கு ஊர்தியாக இருப்பவரும் அவர்தான். இன்வாறே பிள்ளேயார் கோயிலில் மூசுதிகமும், அம்பாள் கோயிலில் சிங்கமும், விஷ்ணுகோயி வில் கருடாழ்வாரும், முருகன் கோவிலில் மயூரமும் {மயில்) பிர திஷ்டை செய்யப்படுகின்றது.
"ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்று கூறுகின்றது திருமத் திரம், இறைவன் ஒருவன்தான். பல கடவுள்கள் இல்ஃ. ஆயினும் பரம்பொருளாகிய சிவபெருமான் அருளாடல் புரியும்போது பல்வேறு மூர்த்தங்களேக் கொண்டருளுவார். அவர் முருகப் பெருமானுசு அவ தாரம் செய்தார். ஒவ்வொரு மூர்த்தங்களுக்கும் ஒவ்வொரு ஊர்தி கள் அமைகின்றன. முருகனுடைய சிறப்பு ஊர்தி ரயில், அவர் மயிலே வாகனமாகக் கொண்டிருக்கும் கா8த்தில் நாரதமுனிவர் செய்த மாபெரும் யாகத்திலிருந்து ஓர் ஆட்டுக்கடா தோன்றியது. அந்தக்கடா தேவர்களேயும், முனிவர்களேயும் தாக்கித்தொடங்கிடது. தேவர்களின் வேண்டுகோளுக்கிரங்கி அந்த ஆட்டுக்கடாவின் கொட் டத்தை அடக்கி அதனைத் தனது வாகனமாக ஏற்றுக்கொண்டார். சிவபெருமானுல் அணுக்கிரகம் செய்யப்பட்ட முருகனுடைய சொந்த வாகனம் மயில், பாலமுருசன் மயிலூர்தியில் ஏறித்தான் சகல புவ னங்களையும் அனப்பொழுதிற் சுற்றி வந்தாரெனப் புராணங்கள் கூறு கின்றன. சூரபன்மன் சக்கரவாகப் பறவையாக உருவெடுத்து மாயப் போர் புரிந்தபொழுது இந்திரளுகிய மயிலில் ஏறிச்சென்று போர் புரிந்ததையும், சூரபன்டன் செய்த தவப்பயனுல் அவன் வேண்டிக் கொண்டபடி சூரணுகிய மயிலில் ஏறி எம்மைச் சுமக்குதியென முருகன்

Page 20
15
'அருள்புரிந்ததையும் கந்தபுராணம் கூறுகின்றது. எனவே எந்தச் சந் தர்ப்பத்திலும் முருகப்பெருமானுக்கு மயூரம்தான் ஊர்தியும் அதிகார மூர்த்தியுமாக அமைகின்றது. எனவே மயூரத்தை வழிபட்டு அவரு டைய அனுமதி பெற்று முருகப்பெருமானே வணங்கித் திருவருகிளப் GIL M (FIUrri örófi.
மூலாதார கணபதிக்கும் மயூரத்திற்கும் நடுவில் பஸிபீடம் இருக்கிறது. கருவறையில் இருக்கும் மூலவரை வழிபடவும், அருளேப் பெறவும் மயூரம் அணுக்கிரகம் செய்யவேண்டும். சிவன் கோயிலில் நந்தியிடமும், அம்பாள் கோயிலில் சிங்கத்திடமும், பிள் ஃள யார் கோயிலில் மூகதிகரிடமும், விஷ்ணுகோயிலில் கருடாழ்வாரிடமும், அனுமதியும் அணுக்கிரகமும் பெற்று மூலமூர்த்தியை வழிபட நம் மைத் தயாராக்கிக் கொள்ளவேண்டுமென்பது புராணங்களும் சாத் திரங்களும் கூறும் தத்துவங்கள். நம்மைத் தயாராக்கிக் கொள் வது எங்ங்ணம்? உடற்சுத்தத்துடன் ஆசார் அனுஷ்டானங்கள் உடை யவர்களாய்பாட்டும் இருந்தாற் போதாது. உள்ளத்தைச் சுத்திசெய்து கொண்டு தான் அனுமதி கேட்கவேண்டும். நமது உள்ளத்தினுள்ளே மறைத்து வைக்கப்பட்டிருக்கும் காமம், குரோதம். லோபம், மதம், மோகம், மாற்சரியம் ஆகிய நீயகுணங்களேயும் அகங்காரம், ஆசை கள் அனேத்தையும் பலி பீ டத் தி ல் புவிகொடுத்துவிட்டு சுத்தான் மாக்களாகி மயூரத்தினிடம் அனுமதி பெற்று முருகப்பெருமானே வழிபட்டு அருள் பெறவேண்டுமென்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. சாதிக்கவேண்டியது நமது கடமையாகும். அதிகாரமூர்த்தி மூலமூர்த் தியைச் சதா தியானித்துக்கொண்டிருப்பதால்தான் பணிபீடத்திற்கும் மூலவருக்கும் குறுக்கே போகக்கூடாதென்பார்கள். தொழும்பாளர் சுளுக்கு விதிவிலக்குண்டு.
॥ \}=1
 

தண்டபாணி
பாணி என்பது கை, தண்டினேக் கையில் ஏந்திய மூர்த்தியைக் தண்டபாணி என்கின்ருேம். பன்னிரு திருக்கரங்களிலும் பல்வேறு ஆயுதங்களேயேத்திய ஆறுமுகப் பெருமானுக்குச் சிறப்பாகக் கூறப்படும் வே லா யுத மும் கையிலிருக்க, அவற்றையெல்லாம் கயிலேயங்கிரி பில் தனது தந்தை தாயாராகிய சிவன், பார்வதி முன்னிஃலயில் வீசி யெறிந்துவிட்டுக் கோவண ஆண்டியாகக் கையினில் தண்டை ஏந்தித் தேவகிரிக்கு (பழனி) வந்துவிட்டார் முருகப்பெருமான் என்பது புரானவரலாறு.
சிவபெருமானுடைய கையிலிருந்த ஒரு மாதுளங்கனியைப் பெறு வதற்காகப் பிள்ளேயாருக்கும் முருகப்பெருமானுக்குமிடையில் ஒரு போட்டி நடைபெற்றது. சகஸ் உலகங்களேயும் சுற்றிக்கொண்டு யார் முதலில் வருகிருரோ அவருக்கே இந்த மாதுளங்கனி 'உரியது என்று கூறிப் போட்டி ஆரம்பிக்கப்பட்டது. முருகப்பெருமான் வி  ைர ந் து சென்றும் மயிலின் மீதேறிச் சகல புவனங்களேயும் ஒரு கண்ப்பொழுதில் சுற்றிவந்தார். சகல் புவனங்களும் தந்தை, தாயாருக்குள் அடக்கம் என உணர்ந்த பிள்ளே யார் நாய், தந்தையை ஒரு நொடிப்பொழு தில் சுற்றிவந்து மாதுளங்கனியைப் பெற்றுக்கொண்டார். மாதுளங் சுனி விநாயகருடைய கையிலிருப்பதைக் கண்ட முருகன் சினங்கொண்டு சகல ஆடையணிகஃாயும்,ஆயுதங்களேயும் துறந்து தண்டாமதானியTப் கோவன ஆண்டியாய் தேவகிரிக்கு வந்துவிட்டார். இத்தப் போட்டி யினுல், சகல புவனங்களாயும், சகல சீவராசிகளாயும் வியாபித்தி ருப்பது சிவசக்தி என்பதை உணர்த்தினர் முருகன். சகல புவனங்க ளும், சிவராசிகளும் விவசக்திக்குள் அடக்கம் என்பதை உணர்த்திரூர் பிள்ளையார். இந்தத் தத்துவத்தை உணர்த்துவதே இப்புராண வர லாறு. இவர்களே வழிபடும்போது இந்தத் தத்துவம் நமது நெஞ்சில் ரினேவுக்கு வரவேண்டும்.
தேவகிரியில் தண்டபாணித் தெய்வமாயிருந்து அருள் பாவிப்பதை அறிந்து சிவபெருமானும், உமாதேவியாரும் தேவகிரிக்கு வந்தார்கள்.

Page 21
17
பாலமுருகனேக் கண்டார்கள், உமாதேவியார் முருகனே அன்போடு அனேத்து,
கந்தர் வருக உலகமெலாம் கணத்திற் புடைபோய் வந்தவொரு
காரேவருக மாதுளநற் கணிக்குப் பிரிந்தோய் வருக வரும் எந்தாய் வருக வேள்வருக இனியோய் வருக என்வுயிர்க்கும்
ஏந்தல் வருக தண்டதா ஏறேவருக நங்கள் திரு மைந்தா வருக சிவகிரிநேர் வாழ்வே வருக இன்பமுள
மணியே அணியே வருக நலம் வந்தாய் வருக அருள்சுரக்கும் சிந்தே வருக ஆவினன்குடியிற் திருவே வருக வருகவே
தேவே ஞானப்பழம் நீவா செல்வா வருக வருகவே.
என்று கூறி உச்சிமோந்து சிவபெருமானுடைய கையிற் கொடுத்தார். அவர் முரு சு&ன மடியில் வைத்து " செல்வக் கண்மணியே! நீ என்றும் இளமை புடையாய், எல்லா அறிவுமுடையாய். நீ சிறுவனு? இல்லே. டெரி யோன், கிழவோனன்ஜே. மாதுளங்கனியும் ஒருகனியோ? நீயோ என் றும் தெவிட்டாத பேரின்பச் சுவையைக்கொடுக்கும் ஞானப்பழமா கும். பழம் நீயாயிருக்க வேறுபழமும் வேண்டுமா? மைந்தனே! நாமும் சக்தியும் நீயன்ருே. எம்மைக் குறித்துச்செய்யும் வழிபாடு உனக்கே உரியதாகும். உன்ஃனப் பூசிப்பவர்கள் எம்மிருவரையும் பூசித்த பலனைப் பெறுவர் என்று திருவாய் மலர்ந்தருளினூர்.இத்தகைய ஞானமூர்த்தியா கிய தண்டபாணித் தெய்வத்துக்கு அருள்மிகு முத்துக்குமாரசுவாமி கோயிலின் உள்வீதியில் தென்மேற்கில் தனிச் சந்நிதி அமைந்திருக் கின்றது. ஞானத்தைப் பெறவிரும்பும் அடியவர்கள் தண்டபாணித் தெய்வத்தை வழிபட்டுப் பயன் பெறுவார்களாக,

நவக்கிரகங்கள் பண் - பியந்தைக்கTந்தாரம் ,
வேறு தோழி பங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வினே தடவி மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்து என்
உளமே புகுந்த அதஞல் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பிரண்டும் உடனே ஆசறு நல்ல தங்ஸ் அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கும் மிகவே. (சம்பந்தர்)
திருஞானசம்பந்தர் திருவாய் மலர்த்தருளிய கோளறு பதிகத்தின் முதற்பாடல் இது. இத்தேவாரத்தில் சூரியன், சந்திரன், அங்காகரன் (செவ்வாய்) புதன், குரு (வியாழன்) சுக்கிரன் (வெள்ளி), சனி, இராகு, கேது என்ற ஒன்பதும் கிரகங்கள் என்பதாகக் குறிப்பிடு கின்றார். 'கிரக" என்ருல் "பிடி' என்பது பொருள். அமானுஷ்ய சக்தியால் சிவராசிகளேத் தங்கள் பிடியில் வைத்துக்கொண்டிருப்ப தால் இவர்களுக்குக் கிரகங்கள் என்று பெயர் வழங்கலாயிற்று. முழுமுதற் கடவுளாகிய சிவபெருமான் எனது உள்ளத்தினுள்ளே புகுந்து இருப்பதினுல் நவக்கிரகங்கள் எனக்குக் கேடுசெய்யாது அவர் கிள் நல்லவர்களேயாகும் என்று தெய்வ நம்பிக்கையோடும், வைராக் கியத்தோடும் சம்பந்தர் நாவுக்கரசருக்குக் கூறினுர், கோளறு பதிகம் முதற்பத்துப் பாடல்களிலும் ஜீவப் பிரம்ம ஐக்கிய நி3லயை உறுதிப் படுத்திப் பதினுேராவது பாடலில் தனது கூற்ற்ை ஆஃணபிட்டுக் கூறி புள்ளார்.
நவக்கிரகங்கள் தரும் நலம், கேடுகளே ஞான ச ம் பந்தர் இ ) பாடல்களில் மறுத்துக் கூறியதாகத் தெரியவில்லே. இறைவளூேடு ஐக்கியப்பட்டிருப்பவர்களுக்குக் கி ரகங்களால் கேடுவராதென்பது அவருடைய கருத்து, அவரோ ஞானக்குழந்தையாக அவதரித்தவர். நாம் முன்னேவிளேப் பயனுல் பிறந்த பாவஜென்மங்கள். ஆதலால் நவக்கிரசு வழிபாடு நமக்கு இன்றியமைப rதது.
"தத்துவ நிஜாது" என்ற நூலில் நவக்கிரகங்களின் ஆதிக்கம் பற்றிக் கூறும்போது இக்கிரகங்கள் திசாபுத்தி, உச்சம், நீசங்கள், நட்பு ஆட்சி, பகை, கவிப்பு, பார்வை இவற்று லுண்டாகும் சுகா சுகம், ஆயுள்மரணம், என்பவைகளே உண்டாக்கிக் காத்து அழித்து,

Page 22
II )
தங்கின் பலன்களேத் தருவதால் இக்கிரகங்களேத் தெய்வங்களாக வழிபடும் வழக்கம் ஏற்பட்டது. இந்த நம்பிக்கையின் காரணமாகவே "எனது பிரகசாரம் என்றும், தான் பிறந்தவேளேப் பலன் என்றும் பிறந்த நட்சத்திரப் பலன் என்றும், மும்மூர்த்திகளேயும் பிடித்தலேக் கும் கிரகம் தம்மைச் சும்மா விட்டுவிடுமா? என்றும்" மக்கள் கூறு வதைக் கேட்டிருக்கின்ருேம். ஆகவே நவக்கிரகங்களேத் தெப்வமாக வழிபடுவோர் அவர்களேச் சிறிது அறிந்திருத்தல் அவசியமாகும்.
*
இருக்கு வேதத்தில் சூரியன், சந்திரன், சுக்கிரன், குரு என்ற கிரகங்கள் பற்றியும், அதர்வன வேதத்தில் அதன் அங்க மா கி ப அதர்வண சோதிடத்தில் அங்காரகன், புதன், சனி என்ற கிரகங் கள் ற்றிக் கூறப்பட்டிருக்கின்றன.
நவக்கிரகங்களால் ஏற்படும் அசுடங்களேப் போக்க அவர்களே வழி படுதலே உபாயமாகுமென்று நூல்கள் வாயிலாக அறிகிருேம். தவக் கிரசு யக்ஞம், நவக்கிரக வணக்கம், நவக்கிரக ஜெபம் முது வியன வழிபடும் முறைகளாகக் கூறப்பட்டிருக்கின்றன. நவக்கிரக சாத்திக்கோ, அர்ச்ச8னக்கர் ஏற்பாடுசெய்து பணத்தைச் செலுத்திவிட்டு தாம் அகில் மனப்பூர்வமாகப் பக்திபூர்வமாக ஈடுபடாவிட்டால் குறித்த பலனே அடைவது அரிதாகும். அர்ச்சனை, சாத்தி முதலியன நடைபெறும் போது உங்கள் வேண்டுகோளேப் பிரார்த்தனமூலம் ! norzITSILDTRF செலுத்துவதால் உத்தமமான பலனப் பெறலாம் ஆடம்பரத்தாலும், அலட்சியத்தாலும் இலட்சியத்தை அடைய முடியாது. திருக்கோயில் வழிபாட்டில் இது பொதுவிதி.
晶子
i

சூரியன்
சந்திரன்
அங்காரகன்
புதன்
சுக்கிரன்
நவக்கிரக இலக்கணம்
இந்துர நிறத்தவர். சிந்துரதிற ஆடை, சந்தனம். மாணிக் கம் அணிபவர். பத்மம், அபயம் பொருந்திய இரண்டு கைகளே உடையவர். உருத்திரனே அதிபதியாய் உடைய வர். கிழக்குமுகமாக வீற்றிருப்பார்
வெள்ஃாநிற மேனியர். வெள்ளாடை, வெண்பூ, முத்து இவைகளே அணிபவர். கதாயுதமும், வரதமும் பொருந் திய இரண்டு கைகளேயுடையவர். உமாதேவியை அதிட தியாக உடையவர். சூரியனுக்குத் தென்கிழக்கில் கிழக்கு முகமாக வீற்றிருப்பார்.
(செவ்வாய் அக்கினிபோன்ற மேனியர். சிவந்த ஆடை, சென்னிறப்பு செஞ்சந்தனம், பவளம், இவற்றை அணி பவர் வேல், சூலம், கதாயுதம் கட்வாங்கம் ஆகிய ஆயுதங்கள் தரித்த நான்கு கைகளேயுடையவர். முருகனே அதிபதியாக உடையவர் சூரியனுக்குத் தெற்கில் தெற்கு முகமாக விற்றிருப்பார்.
மஞ்சட்குங்கும நிறத்தவர். மஞ்சளாடை, மஞ்சட்பூ மரகதமணி அணிபவர். கத்தி, கேடயம், கதாயுதம், வரதம் பொருந்திய நான்கு கைகளே உடையவர். திரு மாஃ அதிபதியாயுடையவர். சூரியனுக்கு வடகிழக்கில், வடக்கு முகமாக வீற்றிருப்பார்.
fவியாழன்) பொன்னிற மேனியர். மஞ் ச் என T  ைட. ப0 சூ சட் பூ, புட் பரா கம் அண் ட வ ரி. தண்டம், கமண்டலம், அட்சகுத்திரம், வரதம் பெருந்திய நான்கு கைகளேயுடையவர். பிரமனே அதிபதியாயுடையவர். சூரி யணுக்கு வடக்கில் வடக்குமுகமாக வீற்றிருப்பார்.
(வெள்ளி) வெள்ளிபோல் வெளுத்த மேனியர் வெண் ணிைற ஆடை வெண் பூ, வைரம் அணிபவர். தண்டம் , கமண்டலம், அட்சசூத்திரம், வரதம் பொருந்திய நான்கு கையினர். இந்திரனே அதிபதியாக உடையவர். சூரியனுக் குக் கிழக்கில் கிழக்குமுகமாக வீற்றிருப்பார்.

Page 23
இராகு
கேது
கரியமேனியர், கரிய,ஆடை, பூ, இந்திரநீலமணிஅணிபவர். வில், அம்பு, கத்தி, அபயம் பொருந்திய நான்கு கைகளே உடையவர். இயமனே அதிபதியாக உடையவர், சூரிய ணுக்கு மேற்கில், மேற்குமுகமாக வீற்றிருப்பவர்.
கார்வண்ண மேனியர், கருநிற ஆடை, பூ, கோமேதக மணி அணிபவர். சுத் தி கேடயம், குலம், வரதம் கொண்ட நான்கு கைகளே உடையவர். துர்க்கை: அதிபதியாக உடையவர். சூரியனுக்குத் தென்மேற்கி, தெற்கு முகமாக விற்றிருப்பவர்.
புகை வண்ணத்தினர். பலநிற ஆடை, பலநிறப்பூ, வைடூரியம் அணிபவர். கதாயுதம், வரதம் அமைந்த இரண்டு கைகளே உடையவர். காளியை அதிபதியாக உடையவர். சூரியனுக்கு வடமேற்கில் தெற்குமுகமாக வீற்றிருப்பவர்.
藝 கிரக அதிபதி பாடல்.
இரவி சங்கர னிஸ்வரி திங்கள் செவ்வாய் இனிய கந்தன் இசைதரு மால் புதன் குருவயன் சுரர்கோன் வெளி சீனி யமன்
குலவு ராகு மோதிடத் துர்க்கையாம்
மருவு கேது மாகாளி விண்மீனுெடு வானவர்
முனிவோர்கள் இராசி நாள்
அரிமுதல் நவக்கிரகத்தினுல் சிவம்
அண்டபிண்டம் படைத்தளித்தாற்றுமே.

22
TīrītųNorocco岛崎唱自PrT官學rTu-원*的仁德大宮8)每窝弓g电愿geとB时贞心 自1岛可7凹与坞Dョョ』Eシ海马蹄*噶司司rīkṣuṣūT*«sự sẽQ」』 qimegs HரகுெU府院ugem명IĘ 1511egress@rssssso每Jim圆Jos o qi rretog道上原rseg*** | soos utrie) |sueuil-ingsreko | ¡ ¿归与愿竭屿 qsol rîrī£FT『」「』也』。n學,7%〔p?„Iorqī£57阎沁 シ』ョ点唱鸣叫 -恩图tn上运『ョコ シහැෆි剧赏g占响11 пшsпагтHgT山驻日与忌与当 sɛɛ ILẠIỆ역T時rT原府院北ஒழபிரிTJ/mar府%C3 高城宮司) 1 Tr피』原府r때goller |瓯UPCrosso ito usono))Țsrae!占f随鸣为 quosogæsla ·『』EF@ț¢ © ® | (nưessoriog)トg日」シgகாழுIĘormų, quae? Noj | q=1,0-a岛响gT与qırmyös Losquaessa**gng* ョg」シ
:Aso”長官馬道子6&#T니TrTrTr석(高c 「T日官府院.JET 노宮島道學仁貞信德源용 랴Trw는學德周寺려공용 (島ugg) uisur國民 YKTYL KyKYYYLLL JJTLLLLYKYY YLYLKK TTL LLLLL00S [771 res suri?!?!?!? f7, ogniss@ko arguirse soggs)g
spēkā,
时日点阿明图像
g ge g場」gg ゆ「* 『gb『D
F』シg#Jr』増、gogg LLLLL LYYY0 SLLLLLK ZYL SLLLLJY SKKKY SLLLY LTTTYZYLLL YYs
rTỪorqodī),

Page 24
ப்ட சிவமயம்
நாகதம்பிரான்
அருள்மிகு முத்துக்குமாரசுவாமி கோயிலில் கோபுரவாசலுக்கு இடப்பக்கமாக மணிக்கூண்டுக் கோபுரத்துக்கருகே வடக்குமுகமாக தர்கதம்பிரான் கோயில் அமைந்திருக்கின்றது. நாகபடத்தில் விவளின் கம் பொறிக்கப்பட்ட ஐந்து தலைகளையுடைய அட்டபந்தன நாகம் (சிலாவிக்கிரகம்) பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றது. பசி வார மூர்த்திகளுக்குரிய சகல உபசாரங்களுடன் பூசை வழிபாடுகளே ஏற்று அருள்புரியும் நாகராஜன் 13 க்தர் கணி ன் பயத்தை நீக்கி அருள் பாலித்து வருகின்றர். ஆலயப் பூசைகள் யாவும் நிறைவேறி நடை படைக்கப்பட்டாலும் எந்தநேரத்திலும் நாகதம்பிரானே அடியார்கள் வழிபடவசதியாக அவர் வெளிவீதியில் கோபுர மண்டபத்தின் இடப் பக்கமாக வீற்றிருக்கின்றார்.
சர்ப்பவழிபாடு தமிழ்ஈழமக்களின் பார்ம்பரியமான் வழிபாடு. யோக சாத*னயில் பிராணுயாமப் பயிற்சிமூலம் மூலாதாரத்திலிருந்து எழும் பும் குண்டலினி சக்தியானது சுழுமுணுதார வழியாகச் சர்ப்பம்போல் நகர்ந்து சென்று சகஸ்ராரத்தை அடையுமென்று யோகசாஸ்திரம் கூறுகின்றது இதனே உணர்த்துவதற்காகச் சர்ப்பவழிபாடு தோன்றி யிருக்கலாம். பாம்பை அணிகலமாக அணித்தவன் சிவபெருமான். சிவலிங்கத்தைப் படத்தில் தாங்கியிருக்கிறர் நாகதம்பிரான். எனவே சிவசம்பந்தமுடைய பாம்பை வழிபடுவதால் மக்களுக்குச் சிவசித்தனே யும், யோகசாதனே நினேவும் ஏற்படுமென்று சான்றேர்கள் நாகவழி பாட்டை ஏற்படுத்தியிருக்கின்ருர்கள்.

பைரவர்
பரம&ன மதித்திடாப் பங்கை பாசனன் ஒருதலே கிள்ளியே ஒழிந்த வானவர் குருதியும் அகந்தையும் கொண்டு தண்டமுன் புரிதகு வடுகனேப் போற்றி செய்குவாம்.
சமய நூல்களில் பைரவர் எனக் கூறப்படும் கடவுளே நாம் வைர வர் என்று வழங்கிவருகின்ருேம். சிவாலயங்களில் மாத்திரமன்றி எல்லா ஆலயங்களிலும் பைரவருக்கு வழிபாடுண்டு. விநாயகக்கடவுள், சுப்பிர மணியக்கடவுன், பைரவக்கடவுள், வீரபத்திரக்கடள்ை ஆகிய நால்வரும் சிவபெருமானுடைய பின்ளேகள் என கடவுட் குடும்பமொன்றை உருவாக்கியிருக்கிறது நமது சைவசமயம். "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ற முதிர்த்த அறிவுநிலக்கு மனிதனே உயர்த்தியதும் நமது சைவசமயத்தான்.
பைரவர் சிவமூர்த்தங்களில் ஒருவர் இவருடைய தோற்றம் நீல நிறம், திருவடிகளிற் சிலம்பும், மார்பில் தலமாலேயும்,  ைகீ க எளி ல் சூலம், மழு, பாசம், உடுக்கை என்பன தாங்கிய சதுர்ப்புஜ மூர்த் தியாய், முக்கண்கள் , கோரைப் பற்கள், செஞ்சடை, சிற்றங்கொண்ட முகம் ஆகியவற்றை உடைய்வர்.
படைத்தற் கடவுளாகிய பிரம்மா முன்ன்ர் ஐந்து தலைகளேயுடை பவராக இருந்தார். அவர் சிவபெருமானே இகழ்ந்த காரணத்தினுல் மேல்நோக்கியிருந்த தலையைக் கிள்ளி பிரமனுடைய செருக்கை அழிக் கச் சிவபெருமான் பைரவரைப் படைத்தார். பைரவர் பிரம்மாவினு ஈடய மேல்நோக்கிய தலையைக் கிள்ளி அதன் ஒட்டில் செருக்குடனி ருந்த சில முனிவர்கள், தேவர்கள் என்பவர்களுடைய இரத்தத்தைப் பிட்சையாக ஏற்று அவர்களின் செருக்கையும் அடக்கி நல்லுணர்வு பெறச்செய்தார். இதன் பின்னர் பிரம்மா நான்முகனெனப்பட்டான் பைரவக்கடவுள் ஊழியிறுதியில் சிவபெருமானின் ஆஃணயால் சகல அண்டங்களேயும் அழிப்பார் என்று கூறப்படுகின்றது. இவருக்கு நான்கு வேதங்களும் நாய் வடிவுடன் வாகனமாக இருந்துவருகின்றது.

Page 25
25
அகந்தையையும் ஆணவத்தையும் அழித்து நல்லதமிவை நல்கி ஆண்டருள வேண்டுமென்று வேண்டுதல் செய்து பைரவரை வழிபடு வது சாலவும் சிறந்தது. ஆலயத்தையும், ஆஸ் யக் கஜானுவையும் காவல் செய்யும்படி வேண்டி அர்த்தஜாமப் பூஜையின் பின் தினமும் அவரிடம் திறப்பை ஒப்படைத்து இவரைக் காவல் தெய்வமாக்கியது பிற்கால வழக்கம். அருள்மிகு முத்துக்குமார சுவாமி கோயில் வடக்கு நோக்கிய ஆலயமாதலால் வைரவர் தெற்கு நோக்கிப் பிரதிஷ்டை செய்யப்பெற்றுப் பரிவார மூர்த்தியாயிருந்து அருள்பாலித்து வருகிறர்.
.
Vt
ܦ ܨ ॥
 

சண்டேஸ்வரர்
மனிதன் கடவுள்நிலக்கு உயர்த்தப்படுவான் என்பதற்கு எடுத்துக் காட்டாக இருப்பவர் சண்டேஸ்வரர். திருச்சேய்ஞ்ஞலூரில், அந்தன குலத்தவராகிய எச்சதத்தருக்கும், பவித்திரைக்கும் மகனுகப் பிறந்த வர். பின்ஃளத் திருநாமம் விசாரசருமர். விவகாருண்யம் மிக்க வர். அவ்வூரில் வாழ்ந்த சிந்தணர்களின் பசுக்களேமேய்த்த இடையன் பசுக் கிளேத் துன்புறுத்தியதைக் கண்ட விசாரசருமர் பசுக்கள்மீது இரக்கங் கொண்டு அவைப் ஃாத் தானே பராமரித்துத் தருவதாகக்கூறி, தின மும் பசுக்களேப் புல்லுள்ள இடங்களில் மேயவிட்டு நல்ல நீரும் ஊட்டி அன்புகாட்டிப் பராமரித்தார். அவருடைய அன்புக்குப் பிரதி உபகார மாகப் பசுக்கள் நிறையப் பால் சுரந்துகொடுத்தன. தானே இரங்கிப் பொழியும் பாலேக் குடங்களில் சேர்த்தெடுத்து மண்ணினுல் சிவலிங்

Page 26
27
கம் அமைத்து பாலிஞல் அபிஷேகம் செய்து வழிபட்டு மகிழ்ந்தார். இதனே அறிந்த தந்தையார் அந்தணர்களுக்குச் சேரவேண்டிய பாலெல் லாம் விசாரசருமன் விரயமாக்குகின்ருனே என்று கோபங்கொண்டார். ஒருநாள் விசாரசருமர் சிவலிங்கத்துக்குப் பூசைசெய்ய எடுத்து வைத்த பாற்குடத்தைத் தந்தையார் காலாலுதைத்து உடைத்துவிட்டார். இதனேக்கண்டு சகிக்காத விசாரசருமர் மழு வினு லே தந்தையாரின் கீாஃ வெட்டிவிட்டார். சிவ அபராதம் செய்த தந்தைக்கு மைந்தன் கொடிய தண்டனையை வழங்கிவிட்டான் . இந்தச் சம்பவத்தையும். அவருக்கு இறைவன் அருளிய பெரிய பதத்தையும் குறித்து சேந்தனுர் நிருப்பல் விாண்டில் ஒரு பாடல் கூறியுள்ளார்.
தாதையைத் தானறவிசிய சண்டிக்கு அண்டத்தொடு முடனே பூதலத்தோரும் வணங்கப் பொற்கோவிலும் போனகமும் அருளிச் சோதி மணிமுடித் தாமமும் நாமமும் தொண்டர்க்கு நாயகமும் பாதகத்துக்குப் பரிசு வைத்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
உலக விவகாரங்களே மறந்து சிவபூசையில் லயித்திருந்த விசார சருமருடைய சிவபக்திச் சிறப்பினுல் சண்டேஸ்வரர் என்ற பதத்தைச் சிவபெருமான் அருளினூர். சண்டேஸ்விரருக்கு ஆலயங்களில் தனிச் சந்நிதியுண்டு. அருள்மிகு முத்துக்குமாரசுவாமி கோயிலில் ஆலயத் தின் உட்பிரகாரத்தில், மேற்குவீதியில், கற்பக்கிரகத்ண்த நோக்கித் தியானமூர்த்தியாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிருர் சண்டேஸ் உரர். முத்துக்குமாரசுவாமி கோயில் வடக்குநோக்கிய ஆலயமாதலால், சண்டேஸ்வரர் சந்நிதி மேற்குவிதியில் அமைந்திருக்கின்றது.
ஆலயங்களில் பூசைகள் யாவும் நிறைவேறியபின் சண்டேஸ்வர ருக்குப் பூசை ந  ைட பெறும், மூலமூர்த்திக்குச் சமர்ப்பிக்சப்படும் நைவேத்தியம் மு த லான நிர்மாவியங்களேச் சண்டேஸ்வரருக்குப் படைத்துப் பூசையை நிறைவுசெய்வார்கள். ஆலய வழிபாட்டின் பலன்களே அருளுபவர் சண்டேஸ்வரர். அவர் மகாயோகி, சதாசிவத் தியானத்தில் இருப்பவர். ஆதலால் அவரை வழிபடுவோர் அவர் தியா னத்திலிருந்து விழிப்பு நிலைக்கு வருவதற்காக மெதுவாக விர ஃவ நொடித்தோ, சைதட்டியோ விழிப்படையச் செய்து வழிபாட்டின் பவனே அருளுமாறு வேண்டிக்கொள்வார்கன், பெரியபுராணத்திற் கூறப்படும் அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவர் சண்டேஸ்வரர். இவரை வழிபடுபவர்கள் சண்டேஸ்வரர் சந்நிதிக்கு இடப்பக்கமாகச் சென்று வழிபட்டு அதேபக்கமாகத் திரும்பிவரவேண்டும் சண்டேஸ் வரருக்குக் குறுக்கே போலது ஏற்றதல்ல.

蠱
திருக்கோணமலை
அருள்மிகு முத்துக்குமாரசுவ ாமி
திருப்பள்ளியெழுக்சி
ஆக்கம்: சைவப்புலவர் பண்டிதர் இ. வடிவேல்
.
சரவணபவ ஒம் சிற்குருநrதா
சரணம் சரணம் சண்முகநாதா பரம கருணுகர பசுபதி பாலர்
பார்பதியாள் மகிழ் பாலகுமாரா அரவனேயான் திரு மால் மருகோனே
ஐங்கரனுக் கிரேய அருள் முருகோனே திருமலேயமர் திரு முத்துக் குமரோனே
அறுமுகனே பள்ளி எழுந்தருளாயே.
1ள் ஐவன் வந்தரோன் பரர் மகள் வந்தான்
மலர்கள் வந்தனன் கலேமகள் வந்தாள் பசுபதி வந்தனன் மாதுமை வந்தான்
மாதவர் வந்தனர் மானிடர் வத்தார் முகமதி யாறுடை முருகனே உனது
முண்டக மலரடி தொழுதிட வந்தார் அகவிரு எசுற்றிடும் அறுமுக ஜோதியே
அருளொளியே பள்ளி எழுந்தருளாயே.
மாமயிலகவின காங்குயில் சுவின
பூவைகள் இயம்பின பொற்கோழி சுவின காவினில் மதுவுண்ணும் வண்டுகள் அரற்றின
ஆவினம் எழுந்தன ஆர்த்தன எவையும் பாவினில் உன்புகழ் பாடினர் அடியார்
பனிமலர் ரத்தியே தொழுதிட வந்தார் மூவிரு முகமுடை முத்துக் குமாரரே
முழுமுதலே பள்ளி எழுந்தருனாயே.
அண்டமும் பிண்டமும் அனேத்திலும் நிறைந்தாய் அகிலமெல்ா மொரு நொடியினில் அளந்தாய்
எண்டிசைத் தேவரும் ஏத்திட நின்ரூப்
ஈசனுக்கே உப தேசமும் செய்தாய்

Page 27
மிண்டுமனத் தவுனர் சூரொடு மாளவே
மண்டு சமரதனில் வேலினே விடுத்தாய் அண்டர்கள் யாவரும் போற்றிட வந்தாய்
ஆரமுதே பள்ளி எழுந்தருளாயே.
தொண்டர்கள் கைாலர் கூப்பினர் ஒருபால்
தூமலர் தூவியே தொழுதனர் ஒருபால் வண்டுறை மாமலர்க் கண்ணிகள் ஏந்தியே
வணிதையர் வந்துனே வாழ்த்தினர் ஒருபால் பண்டுயர் இன்தமிழ்ப் பண்ணினேக் கூட்டிப்
பாடினர் ஆடினர் கூடினர் ஒருடால் கண்படு துயிலெழுத்து இன்னருள் புரியக்
கலியுகனே பள்ளி எழுந்தருளாயே.
பாசவே ரறுத்திடும் பரஞ்சுடர் முதலே
பலபல எண்ணிநாம் பரிதவிக் கின்றுேம் ஆசைகளின் வஃயில் அகப்பட்டு அழுந்தியே
அவனிவாழ்வு தனில் அல்லல் படாமல் நேசமுடன் உனது அடியவரோ டேமை
நி&பெற வைத்துநீ ஆண்டருள் புரிவாய் தேசனே முத்துக் குமரனே திருமலே
வாசவனே பள்ளி எழுந்தருளாயே.
நெஞ்சிஜன உமக்கே இடமென வைத்தோம்
நின்னடிக்கே தலே சரனென வைத்தோம் அஞ்சிடும் போதெல்லாம் அறுமுகனே என்று
அங்கமெல்லாம் உமக்கே அடைக்கலம் வைத்தோம் பஞ்சினும் மெல்வடிப் பாவை நல்லாரொடும்
பள்ளிகொள் பன்னிரு கண்மலர் முகிழ்த்து தஞ்சமென் றிங்குஃனப் போற்றிட வந்தோம் தயாபரனே பள்ளி எழுந்தருளாயே
ஆதியும் அந்தமும் ஆனவன் நீயே
அமரர்கள் உண்டிடும் அமுதமும் நீயே சோதியும் இருளும் சூனியம் நீயே
சொல்லுதற் கரிய தூயவன் நீயே வேதமும் வேள்வியும் வித்தையும் நீயே
விண்ணுெடு மண்முழு தானவன் நீயே கோதிலாத முத்துக் குமரனும் நீயே
குருபரனே பள்ளி எழுந்தருளாயே.

(),
தென்பரங் குன்ருெடு சீரலே வாயும்
திருவேரகத்தொடு திருத்தணி மலேயும் அன்பருளம் மகிழ் ஆவினன் குடியும்
அழகிய பழமுதிர் சோலே மலேயும் தென்கயி லாபமாம் திருக்கோண மலேயும்
திருமலே யமர் முத்துக் குமரன் கோவிலும் உன்பதியாகிய கதிரை மலேயும் "
உறைபவரே பள்ளி எழுந்தருளாயே.
ஒப்புயர் வில்லாத ஒருவனே முருகா ,
ஒமெனும் பிரணவம் உணர்த்திய குமரா இப்பிறப் பறுத்திடும் இறைவனே முருகா
இன்னருள் புரிந்திடும் எந்தையே குமரா செப்பிடும் நால்வேதச் செல்வனே முருகா
சீரெலாம் தந்திடும் வேலனே குமரா எப்ப்பினில் வைப்பென எங்களுக் கருளும்
எம்பெருமான் பள்ளி விழுந்தருணாயே,
t | ། " " | ཚ་
. . . . .
T

Page 28
ich
யூனிசண்முகாய நம.
யூனிசண்முகப் பெருமான் சரணப் பதிகம்
ஆக்கியோன்
சைவப்புலவர் - பண்டிதர். இ. வடிவேலு அவர்கள்.
அருள்மிகு பூரீமுத்துக்குமாரசுவாமி கோவிலில் பூரீசண்முகப்பெரு மானுக்குத் தனியாக ஓர் ஆலயம் சிறப்பாக அமைக்கப்பட்டு பிரபல வருடம், தைத் திங்கள், இருபத்திரெண்டாம் நாள் ( 05 - 03 - 88 ) வெள்ளிக்கிழமை வள்ளி, தெய்வயானை அம்பாள் சமேத சண்முகப் பெருமானேப் பிரதிஷ்டை செய்து வழிபாடு ஆரம்பிக்கப்பட்டது.
தேவாரப் பாடல்பெற்ற கோணேசப்பெருமானுடைய திருவரு னினுலும், அருள்மிகு முத்துக்குமாரசுவாமிகோவில் ஆதீன முகாமை யானர் திரு. சி. சிவானந்தம் அவர்களின் தளராத முயற்சியினுலும், பக்தர்கள், அடியார்கள், தொண்டர்களின் ஊக்கத்தினுலும் இத் தெய்வீகத் திருப்பணி இனிது நிறைவேறிற்று. இம் மாபெரும் தெய்வ கைங்கரியத்தினுல் முத்துக்குமாரசுவாமிகோவில் மேலும் சோபையும், நிறைவும்பெற்றுப் பிரகாசித்துக்கொண்டிருக்கின்றது.
பூரீசண்முகப்பெருமானுடைய திருவருண்வேண்டிச் சிரமேற் கரங் கூப்பி வழிபடும் அடியவர்களின் வழிபாட்டுக்குப் பயன்படும்வகையில் "பூரீசண்முகப் பெருமான் சரணப் பதிகம்" என்ற இப்பதிகம் பாடப் பெற்றுள்ளது. பன்னிருகண் மலர்ந்த அருட்கடலாகிய சண்முகப் பெருமானுக்கு, உயிரெழுத்துக்கள் பன்னிரெண்டும் முதலெழுத்தாக வரப் பன்னிரெண்டு பாடல்கள் இப்பதிகத்தில் அமைக்கப்பட்டு பதின் மூன்குவது பாட்டில் பூரண சரணுகதி திலேயை யாசித்துப் பெருமா னுடைய திருவடிகளுக்கு இப்பதிகம் சமர்ப்பணம் செய்யப்பட்டிருக் கின்றது.
பதிகம்
1. அருவமாய் உருவாகி அனுதியாய்ப் பலவாய் நின்ற பொருளேலா மாகியண்ட வெளியெலாம் பெருகி மTய இருளெலா மகற்று ஞான ஒளிமிகு சண்முகா என் மருளெலா மறுக்கு முந்தன் மலரடி சரணமையா,

3.
2
2. ஆறுமா முகத்தாய் அன்பர்க் கருள்பொழி விழிகளாறும்
岳
ஆறுமாய் அவனிகாக்க அவதரித் தடியார்க் கென்றும் பேறெலாம் அருளும் வள்ளல் பேதையென் வினைகள் ப்ாவும் நீறதாய் நீக்கவல்ல சண்முகா சரணமையா;
இனியெனக் காருமில்லே என்றுதான் ஏங்கி புத்தின் பனிமலர்ச் சேவடிக்கே பணிசெய்து கிடக்குமெத்தன் பிணியெலா மகற்றி உள்ளப் பேதமை பகற்றி ஞானக் கனிதனே அருளவல்ல சண்முகா சரணமையா.
ஈசனே என்ஃன ஆளும் எந்தையே இயைவிலமத பாசவேரதுக்கும் கைவேற் பரஞ்சுடர் முதலே தாசர் நேசனே நிமல மூர்த்தி நின்னருட் கேங்கி நிற்கும் நீசனேக் காக்க வல்ல சண்முகா சரணமையா.
உன்னருள் வெள்ளமுண்டு உவத்திடும் அடியாகுள்ளே என்னேயு மொருவனுக்கி ஏற்கவும் இரங்கிடாயோ சின்மயானந்த ஞான சண்முகா சிவனுர் மைந்தா பன்னிரு கையா உந்தன் பதமலர் சரணமையா.
ஊனுடல் கொண்டு இந்த உலகெலாம் பிறந்திறந்து மானிட னென்ன நின்று மயங்கிடு மேழையேற்கு தேனினு மினிய ஞானத் தெளிவினே அருளிடாயோ நானினி எங்கு செல்வேன் சிண்முகா சரணமையா,
எத்தனே விதங்களாகக் கீற்கினுங் கேட்டபோதும் புத்தியில் தெளிவுமில்லே புன்மைகள் ஒழியவில்ஃ) சத்தியம் தெரியவில்லே சித்தியும் வருவதில்லே " சத்தியும் சிவமுந் தந்த சண்முகா சரணமையா.
ஏறுமா மஞ்ஞை தன்னில் ஏறியே சூரை வென்ற ஆறுமா முசித்தா யுத்தன் அடியிணே தஞ்சமென்று கூறுவார்க் கிரங்குகின்ற குமரனே சண்முகா நற் றுேசு வளருனி யென்னேக் காத்தருள் FATGJAT53) fra VL, TE
ஐவராம் பகைவரென்னே அடக்கியே ஆட்டுகின்மூர் செய்வதொன் றறியேனுகிச் சிந்தைதொந் தழுங்குமென்னே மைவருங் சண்டத் தெத்துை மைந்தனே சண்முகா நான் உய்வதற் சுருள வேண்டும் உன்னடி சரணமையா.

Page 29
33
10. ஒண்பொருள் போகமெல்லாம் உண்மையென் றெண்ணி
- " . தாளும் துன்புறுகின்றேன் உள்ளம் புண்படுகின்றேன் உந்தன் அன்பினுக்காக ஏங்கி அலமத்து அரற்றுகின்றேன் சண்பக மாஃ குடும் சண்முகா சரணமையா.
11. ஒமெனும் பிரணவத்தின் உட்பொருள் தன்ன்ே யோதித் தாமொரு குருவாய் வந்த சண்முகா சிவனுர் மைந்தா சேமமாய் உலகமுய்ய வந்தருள் புரியும் செவ்வேன் பூமணங் கமழும் மார்ப பொன்னடி சரணமையா.
அஃகமாய் நின்று மாய வாழ்வினில் மயங்கு வோற்கு எஃகமாய் வந்து என்னுள் இரண்டறக் கலந்து நின்று தெய்வீக ஞானம் நல்கித் திருவடிக் கடினமயாக்கி உய்விக்க வேண்டுகின்றேன் சண்முகா சரனமையா,
3
13. சரணஞ் சரணம் சிவ சண்முகா சரண மென்று மரணமே வந்த போதும் மறவாமல் நானுரைக்க அரணமாய் நின்று இந்த அடிமையை ஆளுகின்ற தருணமும் இதுதான் ஞான சண்முகா சரணமையா.
சண்முகப் பெருமான் சரணப் பதிகம் முற்றிற்று.
 

"l. திருக்கோணமலை பூரீமுத்துக்குமாரசுவாமி கோவிலில் எழுந்தருளியுள்ள சண்முகப்பெருமான் பேரில் பாடிய மாத, வாரப் பதிகங்கள்.
ஆக்கியோன். சைவப்புலவர் - பண்டிதர் -
இ. வடிவேலு அவர்கள்.
சுந்தரமூர்த்தி நாயனுர் திருவெற்றியூரில் சங்கிலியா ரொடு இருந்த காலத்தில் திருவாரூரில் அப்போது நடைபெறும் வசந்த விழாவை நினைத்து புற்றிடங்கொண்ட ஈசனே நினைவுகூர்ந்து “எத் தண்தாள் பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே" என்று பாடி பருனிஞர். திருச்செந்தூர் முருகனே நினைத்து பாம்பன் குமரகுரு தாச சுவாமிகள் மாதப்பதிகம், வாரப்பதிகங்களேப் பாடியருளினூர், ஆன்மநாயகன்மீது கொண்டுள்ள பிரேமையினுல் பிரிவாற்ருது இவ்
வண்ணம் பாடிஞர்கள்.
திருக்கோண்மஃ அருள்மிகு முத்துக்குமாரசுவாமி கோவிலில் எழுந்தருளியுள்ள பூரீசண்முகப்பெருமானே வழிபடுதெய்வமாகவோ, குலதெய்வமாகவோ, ஆத்மார்த்த மூர்த்தியாகவோ இதயத்தில் வைத்துப் பூசிக்கும் அடியார்களின் பிரேமபக்திக்கும் வழிபாட்டுக்
கும் உதவும்வகையில் சண்முகப்பெருமான்பேரில் மாதப்பதிகம், வாரப்பதிகம் இரண்டும் பாடப்பட்டுள்ளது. பிரபந்தப்பாடல் வகை பில் இவை அமைகின்றன.
ஒவ்வொரு பாடலின் கடைசியடியிலும் முருகப்பெருமானுடைய "சரவணபவ" என்ற சடாட்சர மந்திரமும், சிவபெருமானுடைய சூக்கும பஞ்சாட்சரமாகிய 'சிவ' என்னும் மகாமந்திரமும், சிவ குருநாதனுகிய சண்முகப்பெருமானுடைய திருநாமமும் அமைவதால் இப்பாடல்கள் மத்திரசக்தியும் நாமஜெபமும் ஒருங்கேபொருந்தித் திருவருளுக்கு ஆளாக்க உதவுவன.
ܒܗܘܢ

Page 30
மாதப்பதிகம் பூரீசண்முகேசர் துதி வீறுடையாய் வெற்றிவடி வேலுடையாய் வெள்ளே ஏறுடையா Erசற் கிதமுடையாய் - கூறுமுகம் ஆறுடையா யைந்துகர னுக்கிளேயா யுன்புகழைக் கூறவருள் தந்தென்னேக் கா.
சித்திரை மாதம்
பித்தரைப் போலப் பிதற்றித் திரியும் பேதையெண் முத்தரைப் போல வைத்திடுவாய் முருகா சரவணனே சத்துரு சங்கார வேலேயுந் தாளே புத் தொழு திடநான் சித்திரை மாதம் வருவேன் சரவணபவ சிவ சண்முகனே,
வைகாசி மாதம்
கையாருெடு மாறுடையாய் முக மாறுடையாய் செய்யாய் சேவற் கொடியுடையாய் மயில் மீதினிலே ஒய்யார மதாய் வருவாய் உனதிருதாள்தொழநான் வைகாசி மாதம் வருவேன் சரவணபவ சிவ சண்முகனே,
ஆனிமாதம் தேனிலு மின்மொழி யாளவள் தெய்வ பாஃனயுடன் மானின மன்னவள் வள்ளியையும் மண மேற்றவனே நானில முந்தொழு நாயகனே புனே நான்மறவேன் ஆனியிலே வருவேன் சரவணபவ சிவ சண்முகனே.
ஆடிமாதம்
ஆடிடு மாமயில் மீதினி லேறியோ ரகில மெலாம் ஒடியவா உமையாள் மகனே யொரு மாங்கனியால் ஊடியவா உனே தாயடியேன் தொழு தேத்திடவே ஆடியிலே வருவேன் சரவணபவ சிவ சண்முகனே.
ஆவணிமாதம்
பூவணி கொன்றைப் புரிசடையோன் தரு புத்திரனே மாவடிவாய் வரு சூருடல் மாய மழித்தவனே காவடி யேந்திக் காலடி தேடிக் கதி பெறவே ஆவணி மாதம் வருவேன் சரவணபவ சிவ சண்முகனே,

니 ரட்டாதி மாதம்
அருட்டியே யெனே யாட்கொண் டுள்ளத் தகந்தைகளை வெருட்டியே போட்டி விலக்கிடுவாய் வினோபாவு மற அருட்டிரு நோக்குடை யறுமுகனே, புன தடிதொழவே புரட்டாதி மாதம் வருவேன் சர்வனவி சிவ சண்முகனே,
ஐப்பசி மாதம்
செப்புதற்கரிய செங்கதிர் வேலோப் சிவனருளால் ஒப்புனக் கில்லா ஒருமகவாய் வந்து உதித்தவனே இப்புவி தன்னில் இணேயடி தொழுதுன் அருள்பெறவே ஐப்பசி மாதம் வருவேன் சரவணபவ சிவ சண்முகளே.
கார்த்திகை மாதம்
ஆர்த்திடுகின்ற அசுரரை பழித்தா பாணவத்தால் வேர்த்திடுகின்ற வீனரை பழிக்க விதி யில்லேயோ பார்த்திடு வாயுன் பாதத் தொழ நான் பக்தியுடன் கார்த்திகை மாதம் வருவேன் சரவணபவ சிவ சண்முகனே
மார்கழி மாதம்
கூர்விழி யாருெடு மாறுடையாய் முக மாறுடையாய் போர்புரி வேலுடையா யொரு பன்னிரு கைபுடையாய் தாரிடு மார்புடையா யுன் தண்டைத் தாள்தொழநான் மார்கழி மாதம் வருவேன் சரவணபவ சிவ சண்முகனே,
தை மாதம்
பொய்யர்தம் புன்னெறிப் போக்கிக் நீக்கிடும் புண்ணியனே மெய்யெனும் ஞான விளக்கினேயேற்றி பென் விண்கடியும் ஐயனே அடியவர்க் கெளியனே உன்னிரு தான்தொழவே தையெனும் மாதம் வருவேன். சரவணபவ சிவ சண்முகனே.

Page 31
37
.
மாசி மாதம்
துர்சிப்படையொடு வந்திடு சூரை பழித்து மவன் யாசித்தவாறே வரமதையருளி மயிலூர்தியதாய் பூசித்து நிற்க அருளியவா உன் அருள் பெற நான் மாசித் திங்கனில் வருவேன் சரவணபவ சிவ சண்முகனே
பங்குனி மா தம்
திங்களேச் சூடிய சிவனுர் மகனே மால் மருகா அங்கயற் கண்ணி தெய்வாஃன i ன்னியோ டணிமயிலில் செங்கதிர் வேலொடு நின்றிடு கோலத் தொழுதிடதான் பங்குனி மாதம் வகுவேன் சரவணபவ சிவ சண்முகனே.
மாதப்பதிகம் முற்றிற்று

吊
வாரப் பதிகம்.
ஆதித்த வாரம். (ஞாயிறு)
ஆயிரத் தெட்டென்னு மண்டங்கஃன பாண்ட சூரனுடல் மாயக் கதிர்வடி வேல்விடு மாமயில் வேலவனே யென் காயத்தை புன்திருக் கோயிலாக் கொண்டுளக் கமலமதில் ஞாயிறுவாரம் வந்தெனேயாள் சரவணபவ சிவ சண்முகனே.
சோம வாரம் (திங்கள்)
சங்கத்திருந்து செந் தமிழை வளர்த்த தற் புலவர்மனம் பொங்கப் பைந்தமிழ் நூற்குரை செய்திடு புலமையனே எங்கட் குன்னருள் தந்தெம தறிவிற் கறிவாகித் திங்கட்கிழமை வந்தெஃனயாள் சரவணபவ சிவ சண்முகனே,
மங்கள வாரம். (செவ்வாய்)
கொவ்வைச் செவ்வாய் வள்ளியை வதுவை கொள்வதற்கு நவ்வியைத் தேடி நயப்புரை கூறிய நாயகனே சவ்வை' நோயுங் கவஃபு மழித்தென் னிடர்கெடவே செவ்வாய்க்கிரமை வந்தெஃனயாள் சரவணபவசிவசண்முகனே
செளமிய வாரம்.(புதன்)
மதிமுக மாறுடையாய் மயிலுரர்கியு மொன்றுடையாய் விதிதனே வென்ருெரு சிறைதணி விட்டிடு வேதியனே சதியெனக்காரு மிலேயெனக் காத்தருள் செய்திடவே புதனென்னும் வாரம் வந்தெ&னயாள் சரவணபவ சிவ
சண்முகனே,
குரு வாரம். (வியாழன்)
அருவாயுருவாய் அகிலமெலாமுன் னருள் வடிவாய் வருவாபென்றிடுவார் மொழிகேட்டு மகிழ்ந்தடியேன் குருவாய் வருவாய் என்றுனேத்தேடி அலைகின்றேன் குருவாரந் தனில் வந்தெஃனயாள் சரவணபவ சிவ சண்முகனே.

Page 32
39
சுக்கிர வாரம். (வெள்ளி)
.ே உள்ளத்துனது உருவையிருத்தி ஊனுருக்கிக்
கள்ளச் சிந்தை சுளேந்திட்டேயுனேக் கலந்திடவே வள்ளிக் குறத்தி தெய்வாஃனயோடுயர் மஞ்ஞைதனில் வெள்ளிக் கிழமை வந்தெனையாள் சரவணபவ சிவ சண்முகனே.
சனி வாரம். (சனிக்கிழமை)
7. அணியாய மாயிந்த உடனே யெடுத்து தான&லத்திடவோ இனியாகிலும் வந்திரங்கி எனக்கருள்வாய் இமயப் பனிமாமலேயிற் பார்வதியின்ற பராபரனே சனிவாரத்தனில் வந்தெஃனயாள் சரவணபவ சிவ சண்முகனே.
வாரப்பதிகம் முற்றிற்று.
 

திருக்கோணமலை அருள்மிகு முத்துக்குமாரசுவாமி கோவில்
பூரீசண்முகமூர்த்தி பேரில் பாடிய
கந்த சஷ்டித் தியானம்
ஆக்கியோன் சைவப்புலவர் - பண்டிதர். இ. வடிவேலு அவர்கள்
முருகப்பெருமான் எழுந்தருளியிருக்கும் ஆலயங்களில் அனுஷ்டிக் கப்படும் விரதங்களில் அதி உத்தமமான விரதம் கந்தசஷ்டி, ஐப்பசி மாதம் பூர்வபட்சப் பிரதமை பில் விரதம் ஆரம்பமாகிச் சஷ்டியில் நிறைவுபெறுகின்றது. ஆறுமுகக் கடவுளுக்கு ஆறுநாள் விரதம். இவ் விரதத்தை அனுஷ்டிக்கும் பக்தர்கள் தங்கள் தங்கள் சங்கற்பத்திற்கு ஏற்ப விரதத்தை மேற்கொள்வார்கள். பூரம்: , அமாவாசை, ஏகாதசி, பிரதோஷம், சிவராத்திரி போன்ற ஒருநாள் விரதங்கன் போலல்லா மலும், நவராத்திரி, பெருங்கதை, கெளரி விரதங்கள் போன்ற பல நாட்கொண்ட விரதங்கள் போலல்லாமலும், கந்தசஷ்டி விரதமானது தனித்துவமும், களியுகவரதணுகிய கந்தக் கடவுளின் திருவருட்பேற்
றுக்கு உகந்ததாகவும் விளங்குகின்றது.
அசுரதவ வலிமைமிக்க சூரன், சிங்கன், தாரகன் போன்ற மாவீ ரர்களின் சங்ககாரநிமித்தம் அவதாரம் செய்தவர் ஆறுமுகசுவாமி யாகிய சண்முகப்பெருமான். அப்பெருமானே அதிஷ்டான மூர்த்தி பாகக்கொணடு அனுஷ்டிக்கப்படுவது சஷ்டிவிரதம் ஆறுதினங்களில் அசுரகுணங்களே ஒழித்துச் சத்தியம், சாந்தம், சமாதானம் நிறைந்த, சுரகுணங்களேத் தன்னுள்ளே வளர்த்துக்கொள்ள உதவுவதும், குறு கியகால விரத நாட்களேக் கொண்டதுமானது சஷ்டிவிரதம். உண வைச் சுருக்கியோ, விலக்கியோ ஆறுநாட்களும் ஆலயத்துக்குப் போய் சுவாமிதரிசனம் செய்துகொண்டிருந்தால் மட்டும் போதாது. மனத்தை ஒருவழிப்படுத்தி உங்களுக்குள் ளேயிருக்கும் தெய்வீக சக்தி  ைய ச் சண்முகப்பெருமானுடைய திருவுருவமாகப் பாவனே செய்து அப்பெரு மானேயும், உங்களேயும் ஒருநாளுக்கு ஆறுநிமிஷ நேரமாவது இனத் துக் கொள்ள நாடுக்கும் சாதனேயே சஷ்டிவிரதமாக அமையும்.
இந்த விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் அறிந்திருக்கவேண்டிய சில முக்கிய அம்சங்கள் இங்கு தரப்படுகின்றன. இந்த விரதத்துக் குரிய மூர்த்தி சண்முகப்பெருமான். அவருக்கு முகங்கள் ஆறு. அவர்

Page 33
41
எழுந்தருளியிருந்து அருள்புரியும் தலங்கள் அநேகம் உண்டெனினும் முக்கியமான தலங்கள் திருப்பரங்குன்றம், திருச்சீர்லேவாய், திருவா வினங்குடி, திருவேரகம், குன்றுதோருடல், பழமுதிர்சோலே ஆகிய ஆறுதலங்கள். இத்தலங்களே நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் முருகனின் ஆறு படைவீடுகள் என்று வைத்துப் பாடியுள்ளார். அப் பெருமானுக்குரிய தியான மந்திரம் ஆறெழுத்துக்களேக் கொண்ட "சரவணபவ” என்னும் ஆறெழுத்து மந்திரம். சஷ்டிவிரத தியா
னத்துக்குரிய நாட்கள் பிரதமை, துதியை, திருதியை, சதுர்த்தி,
பஞ்சமி, சஷ்டி ஆகிய ஆறு நாட்கள். சண்மு கப் பெ ரு மா சீனப் பரார்த்த பூசையிற் கண்டு தரிசித்து, ஆத்மார்த்த பூசையில் எழுந் தருளச்செய்து தியானிக்கவேண்டிய ஆதார ஸ்தானங்கள் ஆறு. அவை மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆஞ்ஞை என்பன. இந்த ஆதார ஸ்தானங்களில் மனத்தை ஒரு நிலப் 'படுத்தி நிறுத்தி சண்முகமூர்த்தியைத் தியானிக்க வேண்டும். இந்த
ஆறு ஆதாரங்களும் நமது உடலிலேயே இருக்கின்றன.
மூலாதாரம், - குதத்துக்கும் (மூலம்) கோசத்துக்கும் (குறி) நடு. இடம். அங்கு முக்கோன சக்கரத்தில் நாளிதழ்க் கமலத்தில் அதிகாரமூர்த்தியாக
இருப்பவர் கணபதி. குண்டவினிசக்தி எழுகின்ற இடம் இது.
சிவாட்சரம் ஓங்காரம்.
சுவாதிட்டானம் - கோசத்திற்கும் தாபிக்கும் நடு இடம். அங்கு நாற்கோண சக்கரத்தில், ஆறிதழ்க் கமலத்தில் அதிகார மூர்த்தியாக இருப்பவர்
பிரம்மா, சரஸ்வதி. சிவாட்சரம் நகாரம்,
மணிபூரகம்- நாபிக்கமலம், அங்கு மூன்றும்பிறை வடிவான சக்கரத்தில் பத்து இதழ்க் கமலத்தில் அதிகார மூர்த்தியாக இருப்பவர் விஷ்ணு,
இலட்சுமி, சிவா ட்சரம் மகாரம்.
அநாகிதம்- இருதயகமலம் அங்கு முக்கோண சக்கரத்தில் பன்னிரண்டு இதழ்க் கமலத்தில் அதிகார மூர்த்தி யாக இருப்பவர் உருத்திரன்,
பார்வதி, சிவாட்சரம் சிகாரம்,
விசுத்தி- கண்டம். அங்கு அறுகோண சக்கரத்தில் பதினுறு இதழ்க் கமலத்தில் அதிகார மூர்த்தியாக இருப் பவர் மகேஸ்வரன் மகேஸ்வரி.
சிவாட்சரம் வகாரம்.
ஆஞ்ஞை. புருவமத்தி. (லலாடஸ்தானம்) அங்கு வட்டச்

t2.
சக்கரத்தில் மூன்று இதழ்க் கமலத்தில் அதிகார
மூர்த்தியாக இருப்பவர் சதாசிவன், மனுேன்மணி. விவா ட்சரம் பகாரம்.
நtது உடலிலுள்ள இந்த ஆறு ஆதாரங்களேயும் முருள்னுடைய
ஆறுபடை வீடுகளாகப் பாவனை செய்து ஆதாரஸ்தானங்களிலுள்ள அதிகார மூர்த்திகளோடு சுந்தசஷ்டித்தியான மூர்த்தியாகிய சண் முருகப்பெருமானே எழுந்தருளியிருந்து அருள்பாலிக்கும்படி பணிந்து வேண்டித் தியானிக்க வேண்டும். அதற்குப் பயன்படும் வகையிலுள்ள பாடல்களே இவைகள். ஒவ்வொரு பாடலின் முடிவிலும் சண்முகப் பெருமானுடைய சடாட்சர மந்திரமும் அமைந்திருக்கின்றது. இப் பாடல்கள் மேலேகாட்டிய விஷயங்களே அடக்கிய தியானப் பாடல் களாகத் தரப்பட்டிருக்கின்றது. சஷ்டிவிரதம் அனுட்டிக்கும் அடி பார்கள் இப்பாமாலேயை ஒதிச் சண்முகப்பெருமானுடைய பாதார வித்தங்களில் சமர்ப்பித்துத் தியானம்பண்ணித் திருவருளேப் பெறு Tெர்களாக ,
கந்தசஷ்டித் தியானப் பதிகம்
1. அருளெணுஞ் சரவணப் பொய்கையில் வத்துத் அவதரித் தான்ம கோடி அனைத்தையும் ஆள்கின்ற ஆறுமுக வள்ளலே
அடியவர்க் ரூய்ய வன்று திருவனர் பரங்குன்ற மீதிலே தெய்வானேத்
தேவியை மணம் புணர்ந்தாய் பெருமைபெறு சஷ்டியில் பிரதமை நாளிலென்
பேதமை யகற்ற வந்து பிரணவத் தொலியெழும் முக்கோண சக்கர
நாவிதழ்க் கமலத்திலே மூவிகர் காக்கின்ற குண்டலினி சக்தியை
மூலத்தி லெழச் செய்குவாய் திருவோங்கு கோணமா மலேயிலே யருனோங்கு
முத்துக் குமார சுவாமி கோயிலில் அமர்கின்ற சண்முகத் தெய்வமே
சரவன பவானந்தனே.
.ே செந்தூரினில் வந்து சூரணுேடு படையெலாஞ்
சேரச் செகுத்தவேலா நந்துரு சேந்திலம் பதியிலுன் புகழ்பட
நயந்துநீ அமர்ந் தருளினுப்

Page 34
கந்தனே யுன்பாத சேவைசெய் வார்வினே
கடித்தருளும் ஆறுமுகனே கணமேனு முன்னேதான் மறவாதிருந்துனது
கழலடிக் கன்பு செய்ய முந்துநற் சஷ்டியில் துதியை தன் நாளிலே s ஆறிதழிக் கமல மதிலே
நாற்கோன முக்கரச் சுவாதிட்ட நடுவிஸ்பன்
தன்ணுெடும் இருந் தருளுவாய் பந்தமறுகோணமா, மலேயிலே பருளோங்கு
முத்துக் குமார சுவாமி கோவிவில் அமர்கின்ற சண்முகத் தெய்வமே
சரவன பவானந்தனே:
t
ஆவினங் குடிதணில் ஆண்டியாய் நின்றுவகை
ஆள்கின்ற ஆறுமுகனே துவிமா மஞ்ஞையொடு வேலேயும் விட்டொருகைக்
கோலோடு நின்ற குமரா பாவியே னுன்னடிசள் பற்றிதின் முடியும்
பாடவும் வல்லே னலேன் பன்னிரு கண்ணனே கையனே செய்யனே என்விரு கண்ணின் மணியே மேவிடும் சஷ்டிநற் திருதியில் பிறையெனும்
சக்கரத் தமர்ந் தரியொடும் பேசரிய மணிபூரகத் தறுநாலு தளமுடைய
கமலமதில் வந் தருளுவாய் தேவர் தொழு கோணமா மலேயிலே யருளோங்கு
முத்துக் குமார சுவாமி கோவிலில் அமர்கின்ற சண்முகத் தெய்வமே
சரவண பவானந்தனே,
4. திருவேரகந்தனில் சிவனுர் தமக்கு மருட் குருவா யமர்ந்து ஞானக் கருவாய பிரணவப் பொருளிஃன புரைத்திட்ட
கந்தனே சில குமாரா அருவாய வல்வினை தோய்களனு காதெனே
ஆண்டருள வல்ல பொருளே அடியனேன் மெய்ஞான அமுதினே யுண்டினிது
ஆனந்த வாழ்வு டொற்வே

did
Fடகுமேவு சஷ்டிபுறு சதுர்த்தி நன் நாளிவென்
உள்ளமாங் கமலத்திலே உதிக்கின்ற அநாகத முக்கோன மத்தியில்
உருத்திர குேடு அமர்வாய் தருமமிகு கோனா மலேயிலே யருளோங்கு
முத்துக் குமார சுவாமி கோவிலில் அமர்கின்ற சன்முகத் தெய்வமே
சரவன பவானந்தனே,
குன்றுதோ ருடிவரு குமரனே கோணமலே
சுதிரமலே கொடுங் குன்ருெடும் குற்ருல மருணகிரி காளத்தி கற்குபு.
கயிலே சபிஎம் வேங்கடம் குன்றக்குடி பொதிகை மயிலம் கழுக்குன்று மயூரமொடு தணிகை மலேயில் நின்றடி வருகின்ற வள்ளிமணவாளா என்
நெஞ்சாட வந்தருளுவாய் மன்ருடி மைந்தனே சஷ்டிநற் பஞ்சமியில்
பதினுறிதட் கமலத்திலே மருவுசட் கோணத்து மத்தியில் விசுத்திதனில்
மகேசஞெடு மாட வருவாய் குவ்ருத கோணமா மலேயிலே யருளோங்கு
முத்துக் குமார சுவாமி கோவிலில் அமர்கின்ற சண்முகத் தெய் டிமே
சரவண பவானந்தனே
பழமுதிர் சோலேயிற் பாசவே நறுக்கவரு பரஞ்சுடர் மூர்த்தியே உன் பன்னிரு கைதனிற் குவிசமொடு சூலமும்
பாசாங்குசம் பரசுமாய் அழகுபெறு வேலொடு மயின்மீதி லேறிநீ அருணகிரி அவ்வையாற்கும் பழகுதமி ழுரைத்தவர் தம் பைந்தமிழையுண்டனேபென்
பாமாலே கொண் டருளுவாய் எழுகின்ற சஷ்டியில் ஆஞ்ஞையாம் வலாடத்தில்
மூவிதழ்க் கமல மீதே பவளநிற மேனிச் சதாசிவன் தன்னுெடெஃரைப்
பானிக்க வந்தருளுவாப் குழிகனுறை கோணமா பாலேயிலே யருளோங்கு
முத்துக் குமார சுவாமி கோவிலில் அமர்கின்ற சண்முகத் தெய்வமே,
சரவண பவானந்தனே,

Page 35
திருக்கோணமலை பூரீமுத்துக்குமாரசுவாமி கோவில் பூரீசண்முகப்பெருமான் திருவூஞ்சல் ஆக்கியோன் - சைவப்புலவர். பண்டி தர், இ. வடிவேலு அவர்கள்
காப்பு
சித்திதரும் புத்திதரும் விக்கல் மலமறுத்து முத்திதரும் முன்னே விண்முடிக்கும் - நித்ததித்தம் அத்திமுக ஃனந்துகரத் தண்ணல் அடியினேயில் பக்தியுடனே பணிா மவர்க்கு
அங்கமொடு வேதவொவி யதிருங் கோயில்
அணிமணி மண்டபத்திடையே அடியார் ஆசிச் சங்கொலியும் மங்கலதல் இசைமோங்கச்
சரவணபவா என மந்திரமும் ஓதித் திங்களொடு கங்கைமுடி சேருஞ் சென்னிச்
சிவனுர்தம் விழியிலுதித் துலகமுய்ய அங்கையினில் வேலேத்தி மயூரமேறிக்
கோஃணயமர் சண்முகரே ஆஉருஞ்சல்
நீபமலர் மாஃலநிறை மார்பன் நெஞ்சில்
நீங்காத அழகுடைய தாள்கள் காட்டித் தீபமென ஆறிரண்டு விழிகளோடு
திகழ்கின்ற பன்னிருகை தன்னில் வேலும் தாபதர்கள் வலியழிக்கும் படைகள் தாங்கித்
தன்னிசுரில்லாத பெரு வடிவங்காட்டி மாபதகச் சூரனுடல் கூறு செய்து
கோணேபமர் சண்முக்ரே ஆடீரூஞ்சல்,
இந்திரனும் சந்திரனும் இமையோர் தாமும்
ஏடவிழும் சுந்தமலர் சிந்தி வாழ்த்தி
மந்திர நூல் வேதமொடு கிதமோதி
மாதவரும் மாலொடு தான்முகனும் வாழ்த்த

卓
46
அந்தர துந்துபி முழங்கி அமரர் வாழ்த்த
அரம்டைபர்கின் கூடி நடமாடி வாழ்த்தக்
கந்தருவர் கானமகிழ் கார்த்திகேயா
கோணேயமர் சண்முகரே ஆடிருஞ்சல்,
அண்டமொரு ஆயிரதெட் டதஃன ஆண்ட
அதிதீர குரணுெடு சிங்கனெனும் மண்டலங்கள் நடுங்க அமர் செய்யும் மாய மாவீரர் சேஃனபல் மடியச் செய்து விண்டுவொடு இந்திரனும் விரிஞ்சன் தானும்
வேதியரும் மாதவரும் விண்ணுேரெல்லாம் கொண்ட பெரும் சிறைமீட்ட குமரவேளே
கோணேயமர் சண்முகரே ஆஉருஞ்சல்,
கர்வேலெறிந்து சூர் உரமும் கிண்டிக்
கொற்றமொடு வீரவடி வேலுத்தாங்கிப் போர்வேகம் அழிபவரும் சூரன்தன்னைப்
பொன்மயிலும் சேவலுமாய் ஏற்று தங்)ை கார்மேகக் குழற் தெய்வ பானேயோடுங்
கனிமொழியாள் வள்ளி கடிமணமும் காட்டிச் சீர்மேலும் அடியவர்க்கு அருளும் செவ்வேள்
கோணேயமர் சண்முகரே ஆடிகுஞ்சல்,
வேதநெறி தழைத்தோங்க வித்தையோங்க
வேள்வியொடு விழவு நல்விளேயும் ஓங்க rதவத்தோர் மனமோங்க மறையோர் ஒங்க
மைந்தர்களும் மங்கையரும் மகிழ்ந்து டொங்கப் பூதலத்திற் பொன்னுேங்கப் பொருளுமோங்கப் புனிதமுறு சைவநெறி பொலிந்து பொங்க ஏதமிலா அருளோங்க இன்பமோங்கக்
கோனேயமர் சண்முகரே ஆடிருஞ்சல்,
சுத்தம் மவியும் கடப்ப மாயோடக்
கன்னியர்கன் இருமருங்கும் கவின்பெற்ருடச் சுந்தரஞ்சேர் வைரமணிப் பூணுமாடச்
சொல்லரிய பொற்கஃவகள் துனங்கியாடச் சந்தனமும் குங்கு மமும் தரித்த மேனி
தங்கமணி அணிகளொடு தழைத்தேயாடச் செந்தமிழும் சிவநெறியும் சீர்பெற்ருடக்
கோஃணயமர் சண்முகரே ஆடிகுஞ்சல்,

Page 36
『
.
பரங்குன்றில் உறைபவரே ஆடீ ரூஞ்சல்
பார்வதியாள் பாலகரே ஆஉருஞ்சல் தரக்கமெறி செந்தூரும் தணிகை வெற்பும்
தண்மதிதோப் ஏரகமும் பழனிக் குன்றும்
அரங்கமென ஆடிவரும் அழகு வேலா
அச்சுதனின் மருகோனே ஆரூேஞ்சல்
கரங்கப்பித் தொழுமடியார்க் கருளும் கீந்தா
கோணேயமர் சண்முகரே ஆடீரூஞ்சல்,
ஆதி பராபரப் பொருளே ஆடீரூஞ்சல்
அஞ்சலென அருள்தருவோப் ஆடீரூஞ்சல் சோதி வடிவானவரே ஆரூத்சல்
சுருதி முடிவானவரே ஆடீரூஞ்சல் வேதியர்க்கோர் வேதியனே ஆடீரூஞ்சல்
வி&ன தீர்க்கும் வித்தகனே ஆரூேஞ்சல் கோதிவாக் குணக்குன்றே ஆடீரூஞ்சல்
(கோ3ணயமர் சண்மு கரே ஆடீரூஞ்சல்
ஆறெழுத்து மந்திரமும் அறமும் வாமி
அஞ்சலென அருள்புரியும் வேலும் வாழி கூறுபுகழ்க் குக்குடமும் மயிலும் வாழி
குஞ்சரதற் கோதையொடு வள்ளி வாழி மாறுபடா ஆறுமுக வள்ளல் வாழி
ம ைபு:வாழி மனிதகுலம் அனைத்தும் வாழி பேறுதரும் அந்தணரும் ஆவும் வாழி
கோண்யமர் சண்முகரே வாழி வாழி.
எச்சரிக்கை
சிவனுர் திரு விழியில் அது சுடராய் உருவாகிப் பவநோயற வகு சண்முக பரனே எச்சரிக்கை
மகவானுெடு முனிவர் தேவர் மிகுவெஞ்சிறை மீழ முகமாமுெடு மயில்மேல் வரு முருகா எச்சரிக்கை பண்ணுென்றிய மொழியாளுமை பாலா எச்சரிக்கை கண்மூன்றுடைக் கடவுள் தரு கத்தா எச்சரிக்கை
மன்னும் பல மாயம்புரி சூரன் உடல் மTளப் பின்னஞ்செய வரு சண்முக தேவே எச்சரிக்கை சென்றங்கெதிர் சமரேபுரி சிங்கன்னுெடு சூரன் பொன்றும்படி வேலே வீடு வேலா எச்சரிக்கை
குன்றம் ஏறி குமரா சண்முகவா எச்சரிக்கை இன்றுன்னடி யார்கள் துயர் நீர்ப்பாய் எச்சரிக்கை.

岳
48
பராக்கு வங்கிமவி கின்ற கடல் குழு திருக்கோன மலேயாளி பால முருகேசா பராக்கு
சங்கினுெடு சக்கரமும் தாங்கியருள் செய்யும் சாரங்கபாணி மருகோனே பராக்கு ஐந்துகரனுக்கிளேய ஜாபா பராக்கு அருணகிரி யார்க்கருளும் அரனே பராக்கு
முத்து தமிழ் மாலேபுனே முதல்வா பராக்கு முகிாறு முடைய அறுமுகிவா பராக்கு வந்தவினே தீர்த்தருளும் வள்ளல் பராக்கு வள்ளி தெய்வானே மணவாளா பராக்கு
குத்தமொடு வேல் குலிகம் கொண்டாய் பராக்கு குமர குருபர முருக சண்முக பராக்கு,
லாவி
juri guTజ్ఞా ఇurg |T F மாங்மருசு சண்முகிவ லாவி லாவி
கோல மயில் வாகனனே வாலி லாலி குஞ்சரிதன் நாயகரே லாலி லாலி வீரவடி வேலவனே லாலி லாலி சூரனுடல் கூறு பட்ச் செய்வாய் லாலி
ஆரணங்கள் ஒதும் பொருளாகுய் லாலி அந்தணர் தம் சிந்தையனே லாலி வரவி தேவர் சிறை மீட்டவரே லாளி லாவி திவ்ய முகமாறுடையாய் லாலி லாளி
மேவும் அடியார்கள் துயர் நீர்ப்பாய் வானி சேவர்க்கொடிச் சண்முகரே லாவி வாலி.
மங்களம்
மக்களம் மங்களம் மக்களம் ஜெய ஜெய மங்களம் மங்களம் மங்களம் ஆறுபடை விடுடைய ஆறுமுக வேலவற்கும் மாறுபடு குரனுடல் கூறுபடச் செய்வதற்கும் மங் ) பண்ணின் மொழிப் பாவை வள்ளி தெய்வயானே பாகருக்கும் கண்ணின் மணியாயிருந்து கருணேபுரி சண்முகற்கும் (மங்) சந்ததமுன் சன்னிதியில் வந்து வழிபாடு செய்யும் கந்தனடியார் ஈளுக்கும் கார்த்திகேய தாசருக்கும் மங்
ஆரணங்கள் ஒதியுயர் ஆகமங்கள் பேணி அருள் சீரணங்கு சேவடிக்குச் சேவைசெய்யும் யாவருக்கும் (மங்)

Page 37
மகோற்சவகால நவசந்தி வழிபாடு
ஆலயங்களில் நடைபெற்றுவரும் நித்திய நைமித்திய வழிபாடு தனில் மகோற்சவகாலங்களில் நடைபெறும் வழிபாடுகள் தனித்துவ மு: , சிறப்பும் வாய்ந்தவை. இவற்றுள் முக்கியமானது கொடியேற்று உற்சவம், ஒவ்வொரு விசேட உற்சவங்களிலும் திருவிழாக்கள்) சமயத் தத்துவங்களும், புராண வரலாறுகளும் அடங்கியுள்ளன. மகோற்சவ காலங்களில் ஆலயத்தில் திம்பமாயுள்ள மூலமூர்த்தியைக் கும்பத்திலும், ஸ்தம்பத்திலும் ஆவாகனம் செய்து வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
பதி, பசு, பாசம் எனப்படும் இறைவன், ஆன்மா பற்றுக்கள் என்னும் மூன்றினேயும் உணர்த்துவது மகோற்சவக் கொடிஸ்தம்பம். மத்திரபூர்வமான கிரியைகளினுல் ஸ்தம்பம் இறைவனுகப் பாவனே செய்யப்படுகின்றது. சகலபோகங்களேயும் அனுபவிக்கும் ஆன்மானா கப் பாவனே செய்யப்படுவது கொடிச்சீலே. அந்த ஆன்மாவை விடா மற் பற்றிதிற்கும் பாசமாகப் பற்றுக்கள்) பாவனே செய்யப்படுவது தர்ப்பைக் சயிறு. இந்தத் தத்துவத்தை விளக்குவது மகோற்சவகாலக் கொடிஸ்தம்பம், இறைவனே ஆன்மா சார்ந்திருக்க விரும்புகின்றது. இந்த ஆன்மாவை விடாமல் பற்றித் தொடருகின்றது பாசம், ஆகம சாஸ்திரங்களில் வேறு தத்துவ விளக்கங்களும் விரிவாகக் கூறப்பட் டுள்ளன. இவ்வாறே மூலமூர்த்தியை யாகசாலேயிலுள்ள கும்பத்தில் ஆவாகனம் செய்யப்பட்டு, திம்பம், கும்பம், ஸ்தம்பம் ஆகிய மூன்று இடங்களிலும் பூசைவழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. மூலமூர்த் திக்கும், கும்பத்துக்கும், ஸ்தம்பத்துக்கும் மந்திரபூர்வமாகச் செய்யப் படும் யாகாதி கிரியைகளினுலும், பூசைகளினுலும் பிரவாகிக்கும் தெய்வீகப் பிரபையோடும், அருளோடும், உற்சவமூர்த்தியானது சகல ஆன்மாக்களுக்கும் அருள்பாலிக்கித் திருவுளங்கொண்டு திருவுலாவுக்கு எழுந்தருளுகின்றர். இதனே நாம் திருவிழா என்கின்றுேம். திரு உலா என்பது, திருவிழாவாக மருவி வழங்கி வருகின்றது,
அரசணுெகுவன் திக்விஜயத்துக்கு வரும்போது அங்கங்கேயுள்ள சிற்றரசர்கள், மந்திரிகள் பிரதானிகள், சேனைத்தலேவர்கள், காவலர் கள் யாவரும் தத்தமது கடமைகளேக் சரிவரச் செய்து அரசனே வர வேற்றுப் பணியாற்றுவதுபோல ராஜாதிராஜனுகிய இறைவனுடைய திருவிழாவுக்குப் பணிபுரியக் காத்துநிற்கும் பிரம்மா முதல் ஈசானன் ஈருரகவுள்ள அதிகார தேவுக்களுக்கும், இறைவனுக்கும் பிரீதியுண்டா கும்படியாக நடைபெறும் சுற்றுப்பவிப்பூஜை வழிபாடுகளே தவசந்தி வழிபாடு என்பர் வேத, ஆகமங்களேயும், தமிழ்வேதத்தையும்

5{};
அத்றுசரித்துச் செய்யப்படும் தவசந்தி வழிபாட்டினே"அகோரசிவாச்சாரி யார் பத்ததி' விளக்கிக் கூறுகின்றது எல்லா ஆலயங்களும் இந்தப் பத்ததியைக் கடைப்பிடித்து வருகின்றன. கிழக்கு நோக்கி ப ஆலயங் களுக்கு இது அப்படியே பொருத்தும்.
அருள்மிகு முத்துக்குமாரசுவாமி கோவில் வடக்குநோக்கிய ஆல யமாதலால் திசைமாற்றத்திற்கேற்ற வகையில் சுற்றுப்பவிப் பூஜை பாகிய நவசந்தி வழிபாடுகளேச் செய்யவேண்டியிருக்கின்றது. பூகோள ரீதியில் திசைகள் மாற்றமடையாது அமைந்திருப்பதால் அந்தந்தத் திசைகளுக்குரிய அதிகார தேவுக்களுக்கும் "உற்சவமூர்த்கிக்கும் பொருந் தும் வசையில் பத்ததிகளில் கூறப்பட்டுள்னபடி பூஜைவழிபாடு "ஸ் செய்து வேதமும், பண்களும் ஒதப்பட்டு, நிருத்த, தே, வாத்தியங் சள் நிகழ்த்தப்பட வேண்டும். ஆதலால் திருக்கோணமலே முத்துக் குமாரசுவாமி கோவிலுக்குரிய நவசந்தி ஒழுங்குகளேயும், பண்களேயும் முறைப்படுத்தி இங்கே தரப்பட்டிருக்கின்றது.
அகோரசிவாச்சாரியார் பத்ததியிற் கூறப்பட்டுள்ளபடியே கொடி ஸ்தம்பத்தில் பாடவேண்டிய பண்களேயும், ஏனைய சந்திகளில் பாட வேண்டிய பண்களேயும் தந்து அவ்வப் பண்களுக்கு ஒதவேண்டிய தேவாரங்கள் மூன்றினே எடுத்துக்காட்டாக இங்கே தரப்பட்டிருக் கின்றது. திருமுறைகளேப் பயில் ஆர்வமுள்ளவர்களுக்கும் இது உப காரமாயிருக்கும். நவசந்திகளில் தேவாரங்களே விண்ணப்பம் செய்ய விரும்பும் அன்பர்கள் அடங்கன் முறையிலிருந்து உரிய புண்களுக்குத் தாம்விரும்பும் வேறு தேவாரங்களையும் தெரிந்தெடுத்து ஒதலாம்
குறிப்பு:- முருகன் ஆலயத்தில் கொடித்தம்பத்தில், கணபதிதானம்
- பண்- தக்கராகம், மயூரதாளம் - பண் - இந்த விளம், விான்
ஒரம் இரண்டுமே பாடவேண்டும்.
நவசந்திகளில் பாடவேண்டிய பண்கள்
கொடிஸ்தம்பம் - கணபதிதாளம் - பண் - தக்கராகம்
திருச்சிற்றம்பலம் l. மடையில் வாளே பாய மாதரார்
குடையும் பொய்கைக் கோலக்காவுனான் சடையும் பிறையும் சாம்பற் பூச்சும் கீழ் உடையும் கொண்ட உருவம் என்கொலோ, (சம்பந்தர்)

Page 38
ವಿ+ பூவார் கொன்றைப் புரிபுன் சடையீசா
காவாயென நின்று ஏத்தும் காழியார் மேவார்புரம் மூன்று அட்டார் அவர்போலும் பாவார் இன்சொல் பயிலும் பரமரே. (சம்பந்தர்)
3. துணிவனர் திங்கள் துளங்கி விளங்கச்
சுடர்கடை சுற்றி முடித்துப்
பணிவளர் கொள்கையர் பாரிடம் சூழ
அரிடமும் புவி தேர்வார்
அணிவளர் கோலமெலாம் செய்து பாச்சிலாச்
சிராமத்து உறைகின்ற
மணிவளர் கண்டரோ மங்கையை வாட
மயல் செய்வதோ இவர் மாண்டே (சம்பந்தர்
கொடிஸ்தம்பம் - ரிஷட தாளம், அல்லது மூன்ஷிகதாளம் பண் - காந்தார பஞ்சமம் I. துஞ்சலும் துஞ்சலிலாத போழ்தினும்
தெஞ்சகம் நைந்து நினேமின் நாள்தொறும் வஞ்சகமற்று அடி வாழ்த்த வந்த சுற்று அஞ்ச உதைத்தன அஞ்செழுத்துமே. (சம்பந்தர்)
한, இடரினும் தளரினும் எனதுறு தோய்
தொடரீனும் உனகழல் தொழுதெழுவேன் கடல்தனில் அமுதொடு கலந்தி தஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே இதுவோ எமையாளுமாறு ஈவதொன் றெமக்கு இல்லேயேல் அதுவோ உனதின்னருள் ஆவடு துறை அரனே (சம்பந்தர்)
ஆடினுய் நறுநெய்யொடு பால் தயிர்
அந்தணர் பிரியாத சிற்றம்பலம் நாடினுயிடமா நதுங்கொன்றை நயத்தவனே பாடினுய் மறையோடு பல் கீதமும்
பல்சடைப் பணி கால் கதிர் வெண்திங்கள் சூடினுய் அருளாய் சுருங்க எம் தொல்வினேயே. (சம்பந்தர்)
கொடிஸ்தம்பம் - சிம்மதாளம் - பண் - நட்ட பாடை . வண்டார் சூழல் அரிவையொடும் பிரியாவகை பாகம்
பெண்தான் மிக ஆணுல் பிறைச் சென்னிப் பெருமானுர் தண்டாமரை மலராளுறை தவளம் நெடு மTடம் விண்தாங்குவ போலும் மிகு வேணுபுரம் அதுவே. (சர்பந்தர்)

蔷器
2. பண்ணும் பதமேழும் பல ஒளிசத் தமிழ் அவையும்
உள் நின்றதோர் சுவையும் உறு தாளத்தொலி பலவும் மண்ணும் புனல் உயிரும் விரு காற்றும் சுடர் மூன்றும் விண்ணும் முழுதானுனிடம் விழிம் மிழலேயே. (சம்பந்தர்)
-- அங்கமும் வேதமும் ஒதும் நாவார்
அந் தணர் நாளும் அடிபரவ
மங்குல் மதிதவழ் மாட வீதி
மருகல் நிலாவிய மைந்த சொல்லார்
செங்க பலார் புனல் செல்வ மல்கும்
சீர்கொள் செங்காட்டம் குடியதனுள்
கங்குல் விளங்கெரி ஏந்தி ஆடும்
கணபதிச்சரம் காமுறவே. (சம்பந்தர்)
கொடிஸ்தம்பம் - மயூரதாளம். பண் - இந்தளம் . ஏடுமளி கொன்றையர இந்து இளவன்னி
மாடவல செஞ்சடையெம் மைந்தனிடம் என்பார் கோடுமணி ஞாழல் குரவேறு சுரபுன்னே
நாடுமணி வாசமது வீசிய நள்ளாறே. (சம்பந்தர்)
பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா
எத்தான் மறவாதே நிஃாக்கின்றேன் மனத்துன்னே
வைத்தாய் பெண்ணேத் தென்பால் வெண்ணெய் நல்லுரர்
அருட்டுறையுள்
அந்தா உனக்கானாபினி அல்லேன் எனலாமே. (சுந்தரர்)
. ஒதியாரும் அறிவாரில்லே ஓதி உலகெலாம்
சோதியாய் நிறைந்தான் சுடர்ச் சோதியுள் சோதியான் வேதியாகி விண்ணுகி மண்ணுேடெறி காற்றுமாய் ஆதியாகி நின்ருனும் ஐயாறுடை ஐயனே. (சம்பந்தர்)
நவசந்திகள்
i, பிரமசத்தி. -ஸ்தானம். - வடக்கு மத்தி. - பண் - மேகரஞ்சனி
மேகராகக்குறிஞ்சி) 1. நீறு சேர்வதோர் மேனியர் நேரிழை
கூறு சேர்வதோர் கோலமாய்ப் பாறு சேர்தலேக் கையர் பராய்த்துறை ஆறு சேர் சடை அண்ணலே. (சம்பந்தர்)

Page 39
55։
2. கருத்தன் கடவுள் கனலேத்தி ஆஇம்
நிருத்தன் சடைமேல் நிரம்பர மதியன் திருத்த முடையார் திருப்பறிய லுTரிங் விருத்தன் எனத் தகும் வீரட்டத்தானே. (சம்பந்தர்)
3. ஆறூடு சபை முடிான் அனலாடு
மலர்க் கையன் இமயப்பாவை கூருடு திருவுருவன் கூத்த 'டும்
குணமுடையோன் குளிரும் கோயில் சேருடு செங்கழுநீர்த் தாதாடி மதுவுண்டு
சிவந்த விண்டு வேறுய உருவாகிச் செவ்வழி நற்
பண்பாடும் மிழலேயாமே. (சம்பந்தர்)
11. குபேரசந்தி. - ஸ்தா Th. - LIL-digi பூர்வம், பண் - தக்கரTசும்.
1. முந்தி நின்ற விண்கள் அவைபோக
சிந்தி தெஞ்சே சிவஞர் திருப்புன் கூர் அத்தம் இல்லா அடிகள் அவர்போலும் கந்தம் மல்கு கமழ் புன்சடையாரே. (சம்பந்தர்)
3. வைத்தனன் தனக்கே தஃtயும் என்னுவும்
நெஞ்சமும் வஞ்சம் ஒன்றின்றி
உய்த்தனன் தனக்கே திருவடிக்கு அடிமை உரைத்தக்கால் உவமனே ஒக்கும்
பைத்த பாம்பார்த்தோர் கோவணத் தோடு பாச்சிலாச் சிரமத்தெம் பரமர் -
பித்தரே ஒத்தார் நச்சிலர் ஆகில்
இவரலாது இல்ஃயோ பிரானூர். (சுந்தரர்)
3, மரு வார் குழலி மாதோர் பாகமாய்த்
திருவார் செம்பொன் பள்ளி மேவிய கருவார் கண்டத்து ஈசன் கழல்களே
மருவா தவர்மேல் மன்னும் பாஸ்மே. (சம்பந்தர்) ஈசான சந்தி. - ஸ்தானம், - வடகிழக்கு. பண் - சாளரபாணி. (சாதாரி)
1. மருந்தவை மந்திரம் மறுமை நன்னெறியவை மற்றுமெல்லாம்
அருந்துயர் கெடும் அவர்தாமலே சித்தைசெய் நன்னெஞ்சே பொருந்து தண் புறவினில் கொண்றை பொன்சொரிதர
துன்றுபைம்பூம் செருந்தி செம்பொன் மலர் திருநெல்வேலியுறை செல்வர்தாமே,
(சம்பந்தர்)

iv.
岳壶
எந்தமது சிந்தை பிரியாத பெருமானென
இறைஞ்சி இமையோர் வந்து துதி செய்ய வளர் தூயமொடு
தீபமவி வாய்மை அதனுல் ஆந்தியமர் சந்திபல அர்ச்சனேகள்
செய்ய அமர்கின்று அகன் சுந்தாலி குந்தள நன்மாதினுெடு
மேவுபதி சண்பை நகரே. சம்பந்தர்
பேஃனய தோளுமையோர் பாகமது வாக
விடையேறி சடைமேல் துர்யாதி சூடி சுடுகாடில் நடமாடி
ப்ஃதன்ளே வினவில் வாய் சிலசமாக வழிபாடு செயும் வேடன்
மலராகு நயனம் காப் பினேயினுல் இடத்து ஈசனடி சுடு
காளத்தி மலேயே. (சம்பந்தர்)
இந்திர சந்தி. - ஸ்தானம் - கிழக்கு, பண் - காந்தாரம்,
பாடினம் பூதத்தினும் பவளச் செவ்வாய் வண்ணத்தானும் கூடிள மென்முயோளேக் கூடிய கோலத்தினுணும் ஒடிள வெண்பிறையானும் ஒளிநிகழ் சூலத்தினுணும் ஆடிளம் பாம்பசைத்தானும் ஆரூர் அமர்ந்த அம்மானே.
- (தாவுக்கரசர்)
மாதர்ப் பிறைக் கண்ணியானே மலேயான் மகளொடும் பாடிப் போதொடு நீர்ாமத் தேத்திப் புகுவார் அவர் பின் புகுவேன் பாது சுவடுபடாமல் ஐயாற டைகின்ற போது காதன் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன் கண்டேன் அவர்திருப்பாதம் கண்டறியாதன விண்டேன்.
(நாவுக்கரசர்)
கைப்போது மலர்தூவிக் காதவித்து வானுேர்கிள் முப்போதும் முடிசாய்த்து தொழநின்ற முதல்வனே அப்போது மலர்தூவி ஐம்புலனும் அகத்திடக்கி எப்போதும் இனியானே என்மனத்தே வைத்தேனே,
(நாவுக்கரசர்)
Cy c– ) g

Page 40
岳岳
y, அக்கினிசந்தி. - ஸ்தானம். - தென்கிழக்கு. பண் 'கொல்வி
I.
மண்ணில் நல்பவண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில் நல்லகதிக்கு பாதுமோர் குறைவிலேக் கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப் பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.
(சம்பந்தர்)
நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன்
நினையாது ஒருபோதும் இருந்தறியேன் வஞ்சம் இதுவொப்பது கண்டறியேன்
வயிற்ஜேடு துடக்கி முடக்கியிட நஞ்சாகி வந்தேன்ஃன நலிவதனே
நணுகாபல் துரத்து சுரந்துமிடீர் அஞ்சேலும் என்னீர் அதிகைக் கெடில
வீரட்டானத் துறை அம்மானே. (நாவுக்கரசர்)
மருந்து வேண்டிலிவை மந்திரங்களிவை புரிந்து கேட்கப்படும் புண்ணியங்களிவை இருந்து தேவன் குடித் தேவர் தேவெய்திய அருத்தவத்தோர் தொழும் அடிகள் வேடங்களே. (சம்பந்தர்)
wi. இயமசந்தி. -ஸ்தானம், தெற்கு. பண் - கெளசிகம்
விடலாஸ் வாயிலாப் விழுமியோர்கள் நின்கழல் பாடலால வாயிலாய் பரவநின்ற பண்டனே காடலான வாயிலாப் கபாலி நீள் கடிம்பதில் கூடலால வாயிலாய் குவாயதென்ன கொள்கையே.
(சம்பந்தர்
வர&ணக்காவில் வெண்மதி மன்கு புல்கு வார்சடைக் தே&க்காவில் இன்மொழி தேவிடாகம் ஆயினுள் ஆனேக்காவில் அண்ணலே அபயமாக வாழ்பவர் ஏகணக்காவல் வேண்டுவார்க்கு ஏதும் ஏதமில்ஃபே.
(சம்பந்தர்) இலங்கை மன்னன் எடுத்த அடுக்கல்மேல் தலங்கொள் கால்விரல் சங்கரன் ஊன்றலும், மலங்கி வாய்மொழி செய்தவன் உய்வகை நலங்கோன் நாமம் தமச்சி வாயவே. 'சம்பந்தர்)

፵ስ
wi. நிருதிசந்தி - ஸ்தானம். - தென்மேற்கு, பண் - தட்டபாடை,
1.
உண்ணுமுலே உமையானொடும் உடனுகிய ஒருவன் பெண்ணுகிய பெருமான் மலே திருமாமணி திகழ மண்ணுர்ந்தன அருவித் திரள் மழலே முழவதிரும் அண்ணுமலே தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே.
(சம்பந்தர்) நத்தார்படை ஞானன்பசு ஏறின்னனே கவிழ்வாய் மத்தம்மத யானையுரி போர்த்த மணவாளன் பத்தாகிய தொண்டர் தொழு பாலாவியின் கரைமேல் செத்தார் எலும்பணிவான் திருக்கேதீஸ்வர்த்தானே. (சம்பந்தர்)
கொன்றுசெய்த கொடுமையாற் பல்சொல்லவே நின்றபாவம் வினைகள்தாம் பல நீங்கவே சென்று சென்று தொழுமின் தேவர்பிரானிடம் கன்றினுேடு பிடிசூழ் தன் கழுக்குன்றே. (சுந்தரர்)
wi. வகுணசந்தி - ஸ்தானம். - மேற்கு. பண் - சீகாமரம்.
.
ix,
I.
கண்காட்டும் நுதலானும் கனல்காட்டும் கையானும் பெண்காட்டும் உருவானும் பிறைகாட்டும் சடையானும் பண்காட்டும் இசையானும் பயிர்காட்டும் புயலானும் வெண்காட்டில் உறைவானும் விடை காட்டும் கொடியானே. (சம்பந்தர்) கீதத்தை மிகப்பாடும் அடியார்கள் குடியாக பாதத்தைத் தொழநின்ற பரஞ்சோதி பயிலுமிடம் வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாகப் போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்கு வேளூரே (சம்பந்தர்)
பிழையுள்ள்ன பொறுத்திடுவர் என்றடியேன் பிழைத்தக்கால் பழியதஃனப் பாராதே படலம் என்கண் மறைப்பித்தாய் குழைவிரவு வடிகாதா கோயிலுள்ளாயோ என்ன உழையுடையான் உள்ளிருந்து உள்ளோம் போகீர் என்ருனே. (சுந்தரர்)
வாயுசத்தி. - ஸ்தானம் - வடமேற்கு பண் - தக்கேசி
ஞானத் திரளாய் நின்ற பெருமான் நல்ல அடியார்மேல் ஊனத் திரளை நீக்கும் அதுவும் உண்மைப் பொருள்போலும் ஏனத்திரளோடு இனமான் கரடி இழியும் இரவின்கண் ஆஃனத்திரள் வந்து அ&ணயும் சாரல் அண்ணுமலையாரே.
(சம்பந்தர்

Page 41
3, வாளேநாடனே வழித்துணை மருந்தே
சில மணியே மறைப்பொருளே ஏனமா எயிறு ஆமையும் எலும்பும்
ஈடுதாங்கிய மார்புடையானே தேன் நெய் பால் தயிர் ஆட்டுசுந்தானே
தேவனே திரு ஆவடுதுறையுள் ஆஃயே சாரீள அஞ்சலென்று அருளாய்
ஆர் எனக்குறவு அமரர்கள் ஏறே
பூவார்'மலர்கொண்டு அடியார் தொழுவார்
புகழ்வார் வாஞேர்கள் மூவார் புரங்கள் எரித்த அன்று
மூவர்க்கு அருள்செய்தார். துரமாமனி! நின்று அதிர வெருவித்
தொறுவின் நிரையோடு ஆமான் பிணைவத்து அஐயும் சாரல்
ஆண்ஓ மலேயாரே. (சம்பந்தர்
திருச்சிற்றம்பலம்.
(சுந்தரர்
 

l திருக்கோணமலை அருள்மிகு பூரீமுத்துக்குமாரசுவாமி தேவஸ்தானம் தினசரி பராயணப்பஞ்ச புராணத்திரட்டு
தமிழ் வேசமாகிய பன்னிரு திருமுறைகளின் அருமை, பெருமை சுஃாச் சைவ உலகம் நன்கறியும், அறிந்திருக்க வேண்டியது சைவப் .ெருமக்கள் ஒவ்வொருவரினதும் தலேயாய கடமையுமாகும். இறை வனுடைய திருவருளேப் பெற்ற குTனசம்பந்தர், தாவுக்கரசர், சுந்த ரர் ஆகிய மூவரும் திருவாய் மலர்ந்தருளிய 10000 பாடல்களில் செல்லசித்தவை வோக 8889 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இது அருமை. திருமுறைசளேப் பாடிய அவர்கள் நிகழ்த்திய அற்பு தங்கள் அநேகம். அது பெருமை எனவேதான் அருமை, பெருமை கிளேச் சைவ உலகம் நன்கு அறியுமென்று குறிப்பிட்டேன். இவ்வாறே பன்னிரு திருமுறைகளுக்கும் பின்னணியில் தெய்வீக வரலாறுகள் இருக்கின்றன. இதன் விரிவான விளக்கங்களே "திருமுறைப் பண்ணி
TFចំ திறனுய்வு" என்ற நூலிற் காண்க.
திருமுறைகள் - திருக்கோயில்கள் - சிவனடியர்கள் ஆகிய முக் கோணத் திட்டத்தில் உறுதியாக நிலத்து நிற்பது நமது சைவ சம பம். திருமுறையென்பது தமிழ்வேதமும், அதனுேடு தொடர்புடைய சமயகுரவர் சந்தானகுரவர்களேயும், திருக்கோயில் என்பது வட மொழி வேத, ஆகமங்களும், அதனூேடு தொடர்புடைய சிவாச்சாரி யக் குருமார்களேயும் சிவனடியார் என்பது பக்த ஜனங்களையும் உள் பிளடக்கியது. இவற்றில் ஒரு கோணத்திற்குத் தாழ்வு ஏற்பட்டாலும் சைவசமயம் ஈடாடத் தொடங்கிவிடும். அமைதியற்ற ஆடம் ரக் கோலாகலங்களாலோ, ர்த்தமற்ற விழாக்களாலோ, ஆசாரமற்ற அனுஷ்டானங்களாலோ, சிவாகமக் கோட்பாடுகளுக்குப் புறம்பான சைவக் கிரியைகளினூலோ, சாதனையற்ற பாவனையிஞலோ, பயபக்தி யற்ற போளி ஆசாரங்களினுலோ சைவசமயத்துக்கு முஸ்ாம்பூசிப் பிரசாசிக்கச் செய்யமுடியாது. உமிக்குத்திக் கைவருந்துவதாகவே முடியும் ஒருமணி அரிசியும் கிடைக்காது. இதனுல் ஒருவரை ஒருவர் ஏமாற்றிப் பொருட்செல்வத்தைப் பெருக்கிக்கொள்ளலாமேயொழிய அருட்செல்வத்துக்குப் பஞ்சமே பஞ்சந்தான். ஏனெனில், அருட்ரெல் வத்துக்கு அதிபதி இறைவன். அவன்தான் மேற்கூறிய முக்கோணத் திட்டத்துக்கும் அதிபதி, அவன் எல்லாமறிபவன், எல்லாம் வல்ல ணுதலால் அவனே ஏமாற்ற முடியாது. தம்மைத்தாமே ஏமாற்றிக் கொள்வதாகவே முடியும். ஆகவே மேற்கூறிய முக்கோணத் திட் டத்தை மிகச் சாவதானமாகவும், அவதானமாகவும் செயல்படுத்தச் சைவ உலகம் முன்வரவேண்டும்,

Page 42
齿9
இந்த உயர்ந்த நோக்கத்தோடு திருக்கோணமலை, அருள்மிகு முத்துக்குமாரசுவாமி, தேவஸ்தான முகாமையாளர் திரு. சி. சிவா னந்தம் அவர்கள் தமது ஆலயத்தில் எடுத்துவரும் முற்போக்கான தெய்வீகப் பணிகளில் ஒன்முக நூல்கள் வெளியிடுவதையும் கருத்திற் கொண்டுள்ளார். 25 04 - 1983 இல் நடைபெற்ற மகாகும்பாபிஷே கத்தின்போது கும்பாபிஷேகச் சிறப்புமலர் ஒன்றை வெளியிட்டார். அம்மலரில் முருகப்பெருமானுடைய பெருமைகனேக் கூறும் கந்தரனு பூதி, கந்தரலங்காரம், கந்தர்கலிவெண்பா, திருமுருகாற்றுப்படை, கந்தசஷ்டிகவசம், சண்முக கவசம் முதலியன முழுமையாக வெளி யிடப்பட்டன.
இந்த நூலில் பஞ்சபுராணத்திரட்டு ஒர் அங்கமாக வெளியிடப்படு கின்றது. வாரத்தின் ஒவ்வொரு நாட்களிலும் பாடக்கூடியதாக இத் திரட்டு அமைகின்றது. ஆலயங்களில் திருமுறைகளை ஒதும்போது தேவாரம் திருவாசகம், திருவிசைப்பா, நிருப்பல்லாண்டு. திருப்புரா னேம், எனப்படும் ஐந்தையும் ஒதுவதையே பஞ்சபுராணம் என்பர். இவற்றுடன் திருப்புகளேயும் சேர்த்துப் பாடுவது பிற்கால வழிக்க மாகும். சிற்றம்பலம் எனப்படும் சிதம்பரத்திலுள்ள கருவறைக்கு அயனில் இருந்த ஒரு திருவறையிலிருந்துதான் தேவாரத் திருமுறை கள் எடுக்கப்பட்டன. தேவையானவற்றைக் காப்பாற்றி வைத்திருத் தவன் ஆடல்வல்லாணுகிய சிற்றம்பலத்தரசனுதலால் அப்பெருமா ஒனுக்கு நன்றியும், வணக்கமும் கூறுவதற்காகத் திருமுறைகளே ஒதத் தொடங்குமுன் "திருச்சிற்றம்பலம்" என்று சொல்லிக்கொண்டுதான் திருமுறைகளே ஒதுவத மரபாகும்
பஞ்சபுராணத்தை ஒதத் தொடங்கும்போது முதலில் மூவர் தேவாரத்தையும் ஒதுவதுதான் உயர்ந்த மரபு. அந்த மரபை அணு சரித்து இப்பஞ்சபுராணத் தொகுப்பிலும் ஒவ்வொரு நாளுக்கும் மூவர் தேவாரமும் சேர்க்கப்பட்டிருக்கின்றது. சிவனே முழுமுதற் கடவுளாக வைத்தே தேவாரமுதவிகள் தேவாரம் பாடியருளினுக்கள் இந்த நூல் முருகஸ்தலமாகிய முத்துக்குமாரசுவாமி தேவஸ்தானத்தால் வெளிபி டப்படுவதால் முருகனே நினைவு கூர்ந்து பாடப்பெற்ற தேவாரங்களா கத் தேடியெடுத்து இந்நூலில் பதிப்பிக்கப்பட்டுள்ளது. அவ்வாறே திருவிசைப்பாவிலும் சில பாடல்கள் கிடைத்துச் சேர்க்கிப்பட்டுள்ளன. புராணம் என்ருல் அது பெரியபுராணத்தையே குறிக்கும். ஆதலால் மரபுக்கு மாறுபடாமல் திருப்புராணத்தில் ஒவ்வொருநாளுக்கும் ஒரு பெரியபுராணப் பாடலும், முருகன் கோயில்களுக்காக வெளியிடுவ தால் கந்தபுராணத்திலிருந்து ஒவ்வொருபாடலும் சேர்க்கப்பட்டிருக் கின்றது. திருப்புகழ்பெரும்பாலும் பல தலங்களிலுள்ள முருகப் பெரு மானுக்கே பாடப்பட்டிருக்கின்றபோதிலும், திருக்கோணேஸ்வரத்திற் குப்பாடப்பட்ட திருப்புகழும் இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டிருக்கின்றது

ஞாயிற்றுக்கிழமை
தேவாரம் தி ருச்சிற் றம்பலம்
திருஞானசம்பந்தர். பண் - பழம்பஞ்சுரம்
உற்றுமை சேர்வது மெய்யினேயே உணர்வது நின்னருள் மெய்யினேயே கற்றவர் காய்வது காமனேயே கனல்விழி காய்வது காமனேயே அற்றம் மறைப்பதும் உன்பணியே அமரர்கள் செய்வதும் உன்பணியே பெற்றும் உகந்தது கந்தனேயே பிரமபுரத்தை உகந்தனையே.
2. திருந1ரைக்கரசர். திருக்குறுந்தொகை
நங்கடம்பனேப் பெற்றவள் பங்கினன் தென்கடம்பைத் திருக்கரக் கோயிலாள் தன்சுடன் அடியேனேயும் தாங்குதல் என்கடன் பணிசெய்து கிடப்பதே.
.ே சுந்தரமூர் த்திநாயனூர், பண் - கொல்லிக்கொவாணம்.
பொன்னுனை மயிலூர்தி முருகன் தாதை
பொடியாடு திருமேனி நெடுமாறன் முடிமேல் தென்குளேக் குடபாலின் வடபாவின் குணபாற்
சேராத சிந்தையான் செக்கர்வான் அந்தி அன்னுஃன அமரர்கள்தம் பெருமானேக் கருமானின் உரியானே அதிகைமா நகருள்வாழ் பவனே என்னுனே எறிகெடில வடவிரட் டானத்து
உறைவானே இறைபோது மிகழ்வன்போல் யானே.
திருவாசகம்
Liros TG3xfiff, GJIT JYasiri. கோயிற்திருப்பதிகம்
இன்றெனக்கருளி இருள்கடிந்து உள்ளத்து எழுகின்ற ஞாயிறே போன்று நின்றநின் தன்மை நினைப்பற நினைத்தேன் நீயலாற் பிறிதுமற்றின்மை சென்று சென்றணுவாய்க் தேய்ந்துதேய்ந்தென்ருந் திருப்பெருந்துறை யுறை சிவனே ஒன்று நீயல்லை அன்றியொன்றில்லே யாருன்னே அறியகிற்பாரோ.

Page 43
6
திருவிசைப்பா
5. சேந்தனுர் பண் - பஞ்சமம்
மாலுலா மனந்தந்து என்கையிற் சங்கம்
வவ்வினுன் மலேமகள் மதலே
மேலுலாந் தேவர்குலமுழு தாளும்
குமரவேள் வள்ளிதன் மணுளன்
சேலுலாங் கழனித் திருவிடைக் கழியிற்
திருக்குரா நிழற்கீழ் நின்ற
வேலுலாந் தடக்கை வேந்தனென் சேந்தன் ,
என்னுமென் மெல்லியள் இவளே.
திருப்பல்லாண்டு
6. சேந்தனுர் பண் - பஞ்சமம்
மிண்டுமனத்தவர் போமின்கள் மெய்யடியார்கள் விரைந்து வம்மின் கொண்டுக் கொடுத்தும் குடிகுடி ஈசற்காட்செய்மின் குழாம்புகுந்து அண்டங் கடத்தபொருள் அளவில்லதோர் ஆனந்த வெள்ளப்பொருள் பண்டும் இன்றும் என்றும் உள்ளபொருளேன்றே பல்லTண்டு கூறுதுமே.
திருப்புராணம்
7. சேக்கிழார் சுவாமிகள்
உலகெலாம் உணர்ந்து ஒதற் கரியவன் நிலவுலாவிய நீர்மனி வேனியன் அலகில் சோதியன் அம்பலத் தாடுவான் மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம். (Ga?LI. t.)
8. கச்சியப்ப சுவாமிகள்
அருவமும் உருவமாகி அணுதியாய்ப் பல வாய் ஒன்ரய்ப் பிரமமாய் நின்ற சோதிப் பிளம்பதோர் மேனியாகிக் கருனேகர் முகங்களாறும் கரங்கள் பன்னிரண்டுங்கொண்டே ஒருதிரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகமுய்ய. (கி. பு)

திருப்புகழ்
.
6፰ அருணகிரிதாத 芹
பத்தியால் யா இணுனேப் பலகாலும் பற்றியே மாதிருப் புகழ்பாடி முத்தணு மாறெண்ப் பெருவாழ்வில்
முத்தியே சேர்வதற்கு அருள்வாயே உத்தமா தானது ந் குணர்நேயா
ஒப்பிலா மாமணிக் கிரிவாசா வித்தகா ஞானசத்
திணிபாதா வெற்றி வேலாயுதப் பெருமாளே.
கிருச்சிற்றம்பலம்

Page 44
திங்கட்கிழமை
தேவாரம் திருச்சிற்றம்பலம்
ܕܪ 1. திருஞானசம்பத்திர் பண் - வியாழக்குறிஞ்சி
நெருப்புரு வெள்விடை மேனியர் ஏறுவர் நெற்றியின்கண் மருப்புறு வன்கண்ண்ர் தாதையைக் காட்டுவர் மாமுருகன் விருப்புறு பாம்புக்கு மெய்த்தந்தையார் விறல்மாதவர்வாழ் பொருப்புறு மாளிகைத் தென் புறவத்தணி புண்ணியரே.
2. திருநாவுக்கரசர் போற்றித் திருத்தாண்டகம்
முக்களு போற்றி முதல்வா போற்றி முருகவேள்தனைப் பயந்தாய்
போற்றி தக்கணு போற்றி தருமா போற்றி தத்துவனே போற்றி என்தாதாப் போற்றி
தொக்கணு வென்றிருவர் தோள்கைகூப்பத் துளங்காகிதரிசுடராய் நின்றுப் போற்றி எக்கண்ணுங் கண்ணிலேன் எத்தாய் போற்றி எறிகெடில வீரட்டத்
தீசாபோற்றி,
.ே சுந்தரமூர்த்தி தாயஞர் பண் - தக்கேசி
ஆத்தம் என்றெனே ஆளுகந் தானே
அமரர் நாதனேக் குமரனேப் பயந்த வார்த் தயங்கிய முலேட்ட மானே
வைத்து வான்மிசைக் கங்கையைக் கரந்த நீர்த்தனேச் சிவனேச் செழுந்தேனேத்
நில்லே அம்பலத்துள் நிறைந்தாடும் கூத்தனேக் குருமாமணி தன்ஃன்க்
கோலக்காவினிற் கண்டு கொண்டேனே. திருவாசகம்
4. மாணிக்கவாசகர் அடைக்கலப்பத்து
செழுக்கமலத் திரளன்ன நின் சேவடி சேர்ந்தமைந்த பழுத்தமனத் தடியருடன் போயினர் யான் பாவியேன் புழுக்கனுடைப் புன்குரம்பைப் பொல்லாக் கல்வி ஞானமிலா அழுக்குமணத் தடியேன் உடையாய் உன்னடைக்கலமே,

திருவிசைப்பா
ச. பூந்துருத்திநம்பிவிாடதம்பி பண் - சாளரபானி எம்பந்த வல்வினேநோய் தீர்த்திட் டெமையாளும் சம்பந்தன் காழியர்கோன் தன்னமாட் கொண்டருளி அம்புந்து கண்ணுளும் தானும் அணிதில்லேக் செம்பொன் செய் அம்பலுமே சேர்ந்திருக்கையாயிற்றே,
திருப்பல்லாண்டு.
茵。 சேந்தனூர். பண் - பஞ்சமம்.
சொல்லாண்ட சுருதிப் பொருள் சோதித்த
துய்மனத் தொண்ட ருள்ளிர் சில்லாண்டிற் சிதையுஞ் சில தேவர்
சிறுநெறி சேராமே வில்லாண்ட கனகத் திரண்மேகு விடங்கன்
விடைப் பாகன் பல்லாண் டெனும் பதங் கடந்தானுக்கே
பல்லாண்டு கூறுதுமே.
திருப்புராணம்,
7. சேக்கிழார் சுவாமிகள்.
ஆயவெண்ணிறு துதைந்த பொன்மேனியும் தாழ்வடமும் நாயகன் சேவடி தைவருஞ் சிந்தையும் நைந்துருகிப் பாய்வது போலன்பு நீர்பொழி அண்ணும் பதிகச்
செஞ்சொற் மேய செவ்வாயும் உடையார் புகுந்தனர் வீதியுள்ளே: (பெ.பு)
母。 கச்சியப்ப சுவாமிகள், !
முழுமதியன்ன ஆறு முகங்களும் முன்னுன் காகும் விழிகளின் அருளும் அன்றி வேறுள படையின் சீரும் அழகிய கரமீராதும் அணிமணித் தண்டை ஆர்க்கும் செழுமலர்அடியுங் கண்டான் அவன்தவம் செப்பற்பாற்ருே. (. . . )

Page 45
திருப்புகழ்
அருணகிரிநாதர்.
துள்ளு மத வேள்கைக்
தொல்லே நெடு நீலக் மெள்ள விரு சோஃவக்
' மெய்யுருகு மானத் தெள்ளு தமிழ் பாடத்
செய்ய குமரேசத் வள்ளல் தொழி ஞானக் வள்ளி மணவாளப்
திருச்சிற்றம்பலம்.
கஃண்பாவே LairGal குயி:ாலே தழுவாயே தெளிவானே திறலோனே கழல்ோனே பெருமாளே.

செவ்வாய்க் கிழமை.
தேவாரம். தி 凸 சிற்று ம்பலம்
. திருஞானசம்பந்தர் . பண் - நட்டபாடை,
அருசுரொடு புத்தரவ ரறியாவன் மலயான் பிருகன் வரும் இடபக்கொடி உடையானி-ம் மr; கருகு குழல் மடவார் கடி குறிஞ்சியது பTபு. முருகன்னது பெருமை பகர் முதுகுள் றடைவோமே.
திருநாவுக்கரசர்.
திருக்குறுந்தொகை,
முன்னே யார் மயிலூர்தி முருகவேள் அன்னே யாரெனில் தாஞேர் தலைமகன் என்னே ஆளும் இறைவன் எம்பிரான் பின்ளே யாரவர் பேரெயி லாளரே,
சுந்தரமூர்த்தி நாயூனுர், பண் - தங்கேரி, மறவனே அன்று பன்றிப்பின் சென்ற
மாயண் நால்வர்கு ஆளின்கீழ் உரைத்த அறவனே அமரர்க்கு அரியானே
அமரர் சேனேக்கு நாயகனுன குறவர் மங்கைதன் கேள்வனைப் பெற்ற
கோனே நான்செய்த குற்றங்கள் பொறுக்கும் நறை விரியும் நள்ளாற&ன அமுதை
நாயினேன் மறந் தென் நினேக்கேனே.
திருவாசகம்.
萤。 'ஈனிக்கவாசகர். திரு அம்ம ஜன்
பண்சுமந்த பாடற் பரிசு படை க்தருளும் பெண்சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறை பான் விண்சுமத்த கீர்த்தி வியன் மண் -வத்தீசன் கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை t மண் சுமந்து சுவிகொண்டு அக்கோலால் மொத்துண்டு புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்ாTண் அம்மானுப்"

Page 46
6?
திருவிசைப்பா
ச. சேந்தனுர், பண் - பஞ்சமம்
கோவினேப் பவளக் குழமணக் கோலக்
குழாங்கள்குழ் கோழி வெல் கொடியோன் காவனற் சேனேயென்னக் காப்பவன் என்
பொன்னே மேகலே கவர்வானே தேவி நற்தலேவன் திருவிடைக் சுழியிற் திருக்குரா நீழற்கீழ் நின்ற தூவி நற்பீலி மாமயிலூருஞ்
சுப்பிர மணியன் தானே.
திருப்பல்லாண்டு
,ே சேந்தனுர்: பண்-பஞ்சமம்.
சீரும் திருவும் பொலியச் சிவலோக நாயகன் சேவடிக்கீழ் ஆரும் பெருத அறிவுபெற்றேன் பெற்றதார் பெறுவாருலகில் ஊரும் உலகும் கழற உழறி உமை மணவாளனுக்காட் பாரும் விசும்பும் அறியும் பரிசுநாம் பல்லாண்டு கூறுதுமே.
திருப்புராணம்
சேக்கிழார்.
தெண்ணிலா மலர்த்த வேரிையாய் உந்தன்
திருநடம் கும்பிடப் பெற்று மண்ணிலே வந்த பிறவியே எனக்கு வாலிதாம்இன்பமாம் என்று கண்ணில் ஆனந்த அருவிநீர் சொரியக்
கைம்மலர் உச்சிமேற் குவித்துப் பண்ணினுல் நீடி அறிவரும் பதிகம்
பாடிஞர் பரவினுர் பணிந்தார்: (பெ. பு)
S. கச்சியப்ப சுவாமிகள்.
கோலமா மஞ்ஞை தன்னில் குலவிய குமரன் தன்னேப் பாலனென் றிருந்தேன் அந்நாட் பரிசிவை அறிந்திலேன்யான் மாலயன் தனக்கும் ஏனே வானவர் தமக்கும் பார்க்கும் மூலகாரணமாய் நின்ற மூர்த்தி இம்மூர்த்தியன்றுே" (க, பு)

曹 திருப்புகழ்
அருணகிரிநாதர்
ஏதுமயி லேறிவிளே யாடுமுக மொன்றே
ஈசனுடன் ஞானமொழி பேசுமுசு மொன்றே கூறுமடி பார்சள்வினே தீர்க்குமுக மெர்ன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே
வள்ளியை மணம்புணர வந்த முக மொன்றே ஆறுமுகி மானபொருள் நீயருளல் வேண்டும்
ஆதியகு ரூசலம் அமர்ந்த பெருமாளே.
திருச்சிற்றம்பலம்
|

Page 47
புதன்கிழமை
தேவாரம் திருச்சிற்றம்பலம்
1. திருஞானசம்ப்ந்தர் ப்ண் - வியழிக்குறிஞ்சி
தழைமயிலேறவன் தாதையோ தான் மழைபொழி சடையவன் மன்னு காதில் குழையது விலங்கிய கோல மார் பின் இழையவன் இராமன நீச்சரமே ill
2. திருநாவுக்கரசர் திருத்தாண்டகம்
பண்டமலிந்த மழுவாளும் மானுந்தே ான்றும்
பன்னிரண்டு கண்ணுடைய பிள்ளே தோன்றும்
நடைமளிந்த விடையோடு கொடியுந் தோன்றும்
நான்மறையின் ஒலிதோன்றும் நயனத் தோன்றும்
உடைமலிந்த கோவணமுங் கீளுந் தோன்றும்
முரல்வெண் சிரமாலே உலாவித் தோன்றும்
புடைமளிந்த பதத்தின் பொலிவு தோன்றும்
பொழில் திகழும் பவனத்தெம் புனிதனுர்க்கே.
| = சுந்தரமூர்த்தி நாயனூர். பண் - காத்தாரம்,
தமர் பிறர் என்ப தறியேன்
நான் கண்டதே கண்டு வாழ்வேன் தமரம் பெரிதும் உகப்பான்
தக்கவாறு ஒன்றும் இலாதேன் குமரன் திருமால் பிரமன்
கூடிய தேவர் வணங்கும் அமரன் இருப்பதும் ஆரூர் அவர்
எம்மையும் ஆள்வரோ கேளிர்.
" திருவாசகம்
.d = மாணிக்கவாசகர். குழைத்தடத்துه வேண்டத்தக்க தறிவோய்நீ வேண்ட முழுதும் தருவோய்நி வேண்டும் அயன்மாற் கரியோய்நீ வேண்டி என்னேப் பணிகொண்டாய் வேண்டிநீ யாதருள் செய்தாய் பானும் அதுவே வேண்டின் அல்லால் வேண்டும் பரிசொன் றுண்டென்னில் அதுவும் உந்தீன் விருப்பன்றே.

O
திருவிசைப்பா ,ל
பி. சேந்தனுர் பண் -பஞ்சமம்
ஏக நாயசனே இமையவர்க் கரசை
என்னுயிர்க் கமுதினே எதிரில் போக நாயகனேப் புயல் வணற்கருளிப்
பொன்னெடும் சிவிகையா ஆர்ந்த மேக நாயகனே மிகு திரு விழி மிழவே
விண்விழி செழுங் கோயில் யோகநாயகனே அன்றி மற்றென்று
உண்டென உணர்கிலேர் மானே
திருப்பல்லாண்டு
8. சேந்தனுர் பண் - பஞ்சமம்
ஆரார் வந்தார் அமரர் குழாத்தில் அணியுடை ஆதிரைதாள் நாரா யனளுெடு நான்முகன் அங்கி இரவியும் இந்திரனும்
தேரார் வீதியிற் தேவர் குழாங்கள் திசையனேத்து நிறைந்து பாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும் பல்லாண்டு கூறுதுமே,
திருப்புராணம்
7. சேக்கிழார் சுவாமிகள்
சிவனடியே சித்திக்கும் திருப்பெருகு சிவருானம் பவமதனே அறமாற்றும் பாங்கினின் ஓங்கியஞானம் உவமையிலாக் கலைஞானம் உணர்வரிய மெய்ஞானம் தவமுதல்வர் சம்பந்தர் தாம் உணர்தார் நியிேல், (பெ. பு)
8. கச்சியப்ப சுவாமிகள்
கந்தத0 ஐந்துமுகர் தந்த முருகேசநம கங்கை மைந்தநம பன்னிரு புயத்தநம நீபமலர் மாலபுனேயும் தந்தைநம ஆறுமுக ஆதிநம சோதிநம தற்பரமதாம் எந்தைநம என்றுமிளேயோய்தமகுமாரநம என்று தொழுதார். (க.பு)

Page 48
71.
திருப்புகழ்
9 அருணகிரிநாதர்
நிறைமதி முகமெனும் ஒளியாவே
நெறிவிழி கண்ேபுரி நிகராலே உறவுகொள் மடவர்கள் உறவாமோ
உனதிரு அடியினில் அருள்வாயே மறைபயிலரிதிரு மருகோனே
மருவலர் அசுரர்கள் குலசுTE/r குறமகள் தண்மணம் அருள்வோனே
குருமல்ே மருவிய பெருமாளே.
திருசிற்றம்பவம்
".
... It
الة

வியாழக்கிழமை H
தேவாரம் திருச்சிற்றம்பலம்
. திருஞானசம்பந்தர், பண் - காந்தாரம்,
சாயச் செவ்விக் காமற் காய்ந்து கிங்கையைப் பாயப் படர்புன் சடையிற் பதித்த பரமேட்டி மாயச் சூர் அன்றறுத்த மைந்தன் திானது தின் மீயச் சூரே தொழுது வினேஸ்ய வீட்டுமே.
திருக்குறுந்தொகை
2. திருநாவுக்கரசர்.
சமர சூரபன் மாவைத் தடிந்தவேற் குமரன் தாதைநற் கோழம்பம் மேவிய அமரர் கோவினுக்கு அன்புடைத் தொண்டர்கள் அமர லோகமது ஆளுடையார்களே,
சுந்தரமூர்த்தி நாயனூர். பண் - தக்கே 3
ஒட்டி ஆட்கொண்டு போய் ஒளித்திட்ட
உச்சிப் போதஃன நச்சர வார்த்த
பட்டியைப் பகஃ இருள் தன்னை
பாவிப்பார் மனத்து அன்றுமனத்தேனே
கட்டியைக் கரும்பின் தெளி தன்னைக்
காதலாற் கடற் சூர் தடிந்திட
செட்டி, யப்பனே பட்டனேச் செல்வ
ஆரூரானே மறக்கலு மாமே.
திருவாசகம்
卓· மாணிக்கவாசகர் குழிைத்தபத்து. அன்றே எந்தன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமும் குன்றே அனையாய் என்னே ஆட்கொண்ட போதே கொண்டிஃயே இன்றேர் இடையூறு எனக்குண்டோ எண்தோள் முக்கண் எம்மானே நன்றே செய்வாய்பிழை செய்வாய் நானுே இதற்கு நாயகமே

Page 49
7
திருவிசைப்பா
சேந்தஞர், பண் - பஞ்சமம் தொடங்கினள் மடலென்று அணுமுடித் தொடங்கற்
புறவித ழாகிலு மருளான் இடங்கொளக் குறத்தி திறத்திலும் இறைவன்
மறத்தொழில் வார்த்தையும் உடையன் திடங்கொள் வைத்திகர்வாழ் திருவிடைக் கழியிற்
திருக்குரா நிழற்கீழ் நின்ற மடங்கலே மலரும் பன்னிரு நயதத் །
அறுமுகத் தமுதினே மருண்டே.
町
திருப்பல்லாண்டு
சேந்தனுர், ! பண்-பஞ்சமம்.
தாதையைத் தாளற வீசிய சண்டிக்கிவ்
அண்டத்தொடு மிடனே பூதலத்தோரும் வணங்கப் பொற்கோயிலும்
போனகமும் அருளிச் சோதி மணிமுடித் தாமமும் நாமமும்
தொண்டர்க்கு நாயகமும் பாதகத்துக்குப் பரிசு வைத்தானுக்கே
பல்லாண்டு சுறுதுமே.
திருப்புராணம்
7. சேக்கிழார் சுவாமிகள்.
ஞானத்தின் திருவுருவை நான்மறையின் தனித்துகினயை வானத்தின் மிசையன்றி மண்ணில்வளர் மதிக்கொழுந்தைத் தேனக்க மலர்க்கொன்றைச் செஞ்சடையார் சீர்தொடுக்கும் கானத்தின் எழுபிறப்பைக் கண்களிப்பக் கண்டார்கள். (பெ.பு)
8. கச்சியப்ப சுவாமிகள்.
பன்னிரு கரத்தாய் போற்றி பசும்பொன்மா மயிலாய் போற்றி 'முன்னிய கருணை ஆறு முகப்பரம் பொருளே போற்றி
கன்னியர் இருவர் நீங்காக் கருனே வாசிதியே போற்றி
என்னிரு கண்ணே கண்ணுள் இருக்கு மா மணியே போற்றி.

திருப்புகழ்
.ே அருனகிரிநாதர்"
எதிரிலாத பக்தி தனேமேவி
இல்லிய தாள் நிகோப்பை இருபோதும் இதய வாரிதிக்குள் உறவர்கி
எனதுவே சிறக்க அருள்வாயே கதிரகாம வெற்பில் உறைவோனே இன்சு மேரு ஒத்த புயவிரா மதுரவாணி உற்ற கழலோனே
வழுதி கூன் நிமிர்த்த - பெருமாரே"
திருச்சிற்றும்பலம்

Page 50
வெள்ளிக்கிழமை
தேவாரம் திருச்சிற்றம்பலம்.
. திருஞானசம்பந்தர். பண் - காந்தாரம்.
விள்ளிமுலே தோய் குமரன் தாதை வான்தோயும் வெள்ளி மலேபோல் விடையொன் றுண்டயான் மேவுமூர் தெள்ளி வருநீர் அரிசில் தென்பாற் சிறைவண்டும் புள்ளும் மலி பூம்பொய்கை சூழ்ந்த புத்துரரே.
. திருநாவுக்கரசர். திருத்தாண்டகம்.
கோழிக்கொடியோன் தாதை போலும்
கொம்பனுள் பாகம் குளிர்ந்தாள் போலும் ஊழிமுதல்வரும் தாமே போலும்
உள்ளுவார் உள்ளத்தில் உள்ளார் போலும் ஆழித்தேர் வித்தகரும் தாமே போலும்
அடைந்தவர்கட்கு அன்பராய் நின்ருர் போலும் ஏழு பிறவிக்கும் தாமே போலும்
இன்னம்பர்த் தான்தோன்றி ஈசனுரே.
3. சுந்தரமூர்த்தி நாயனூர், பண் - தக்கேசி
வேந்தராய் உலகாண்டு அறம்புரிந்து
வீற்றிருந்த இவ்வுடலது தன்னத் தேய்ந்திறந்து வெந்துயர் உரத்திடும் இப் பொக்க வாழ்வினை விட்டிடு தெஞ்சே பாந்தளங் கையில் ஆட்டுகந்தானப் பரமனேக் கடற் குர்தடிந்திட்ட சேந்தர் தாதையைத் திருத்தினை நகருட்
சிவக்கொழுந்தினைச் சென்றடை மனனே.
திருவாசகம்
1. மாணிக்கவாசகர். திருச்சதகம்,
வாழ்கின்ருய் வாழாத நெஞ்சமே வல்வினைப்பட்டு ஆழ்கின்ருய் ஆறாமற் காப்பான ஏத்தாதே சூழ்கின்ருய் கேடு உனக்குச் சொல்கின்றேன் பல்காலும் விழ்கின்ருய் நீ அவலக் கடலாய வெள்ளத்தே,

திருவிசைப்பா
5. கருவூர்த்தேவர். பண் = பஞ்சமம்.
என்னையுன் பாத பங்கயம் பணிவித்து
என்பெலாம் உருக நீ எளிவந்து உன்ஃண்யென்பால் வைத்து எங்கும் எஞ்ஞான்றும்
ஒழிவற நிறைந்த ஒண்சுடரே முன்னேயென் பாசம் முழுவதும் அகல முகத்தலே அகத்தமர்த் தெனக்கே கண்ணலும் பாலும் தேனும் ஆரமுதும் சுனியுமாப் இனிமையாயினேயே,
திருப்பல்லாண்டு
6. சேந்தனுர் பண்- பஞ்சமம்
குழலொலி யாழொலி சுத்தொலி ஏத்தொலி
எங்கும் குழாம் பெருகி
விழவொவி விண்ணளவும் சென்று விம்மி மிகு திருவாரூரின்
மழவிடையார்க்கு வழி வழி ஆளாய்
மணஞ்செய் குடிப்பிறந்த
பழவடியாரொடும் கூடி எம்மானுக்கே
பல்லாண்டு கூறுதுமே,
திருப்புராணம் 7. சேக்கிழார் சுவாமிகள்.
ஆலமே அமுதமாக உண்டு வானவர்க் களித்துக் காலனே மார்க்கண்டர்க்காய்க் காய்ந்தனே அடியேற்கின்று ஞாலம் நின் புகழேயாக வேண்டும் நான்மறைகள் ஏத்தும் சீலமே ஆலவாயிற் சிவபெருமானே என்ருர், (பெ. பு)
8. கச்சியப்ப சுவாமிகள்,
மூவிரு முகங்கள் போற்றி முகம்பொழி கருனேபோற்றி ஏவரும் துதிக்க நின்ற ஈராறு தோள்கள் போற்றி காஞ்சி மாவடி வைகும் செவ்வேன் மலரடி போற்றி அன்னுள் சேவலும் மயிலும் போற்றி திருக்கை வேல் போற்றி போற்றி:
(ರ್ಟಿ, ೬)

Page 51
γγ
திருப்புகழ்
9. அருணகிரிநாதர்
இருவினேப் பிறவிக் இடர்க்ள்பட் டலேயப் திருவருட் கருஃனப்
திரமெனக் கதியைப் அரியயற்கு அறிதற்கு அடியவர்க்கு எளி
குருவெனச் சிவனுக்கு கொடுமுடிக் குமரப்
திருச்சிற்றம்பகம்
கடல்மூழ்கி புகுதாதே பிரபையாலே பெறுவேனுே அரியோனே அற்புதநேயா அருள்போதா பெருமாளே.
" " '
. . . .
'''
॥ ॥

፳8
சனிக்கிழமை
டே
தேவாரம்
திருச்சிற்றம்பலம்
1. திருஞானசம்பந்தர் பண் - கொல்வி
3.
毫,
ஊறிஞர் ஒசையுள் ஒன்றினூர் ஒன்றி மால் கூறினூர் அமர்தருங் குமரவேள் தாதையர் ஆறினுர் பொய் அகத்தை உணர்வெய்தி மெய் தேறிஞர் வழிபடும் தென்குடித் திட்டையே.
திருநாவுக்கரசர் திருநேரிசை
குறவிதோள் மணந்த செல்வக் குமரவேள் தாதை என்றும் நறவிள நறுமென் கூத்தல் நங்கையோர் பாகத்தானைப் பிறவியை மாற்றுவானைப் பெருவேளூர் பேணிஞனே உறவினுல் வல்லணுகி உணருமாறு உணர்த்துவேனே.
சுந்தரமூர்த்திநாயனூர் பண் - தக்கராகம்
பொரும் பலமதுடை அசுரன் தாரகனப் பொருது
பொன்றுவித்த பொருளினே முன் படைத்துகந்த புனிதன் கரும்புவிலின் மலர்வானிக் காமன் உடல் வேவக்
கனல்விழித்த கண்ணுதலோன் கருதும் ஊர் வினவில் இரும்புனல் வெண் திரை பெருகி ஏலம் இலவங்கம்
இருகரையும் பொருதலைக்கும் அரிசிலின் தென்கரைமேல் கரும்புனேவெண் முத்தரும்பிப் பொன்மலர்ந்து பவளக்
கவின்காட்டும் கடிபொழில்சூழ் கல்யநல்லுனர் கானே.
திருவாசகம்
மாணிக்கவாசகர் திருச்சதகம்
போற்றி ஓம் நமச்சிவாய புயங்கனே மயங்குகின்றேன் போற்றி ஓம் நமச்சிவாய புகலிடம் பிறிதொன்றில்ஃல போற்றி ஓம் நமச்சிவாய புறம் எனப் போக்கல்கண்டாய் போற்றி ஓம் நமச்சிவாய சயசய போற்றி போற்றி,

Page 52
79
町
திருவிசைப்பா
கருவூர்த்தேவர் பண் = புறநீர்மை
இவ்வரும் பிறவிப் பெளவரீர் நீந்தும் ஏழையேற்கு என்னுடன் பிறந்த ஐவரும் பகையே யார் துனேபென்ருல்
அஞ்சலென்று அருள் செய்வான் கோயில் கைவரும் பழனம் குழைத்த செஞ்சாலிக்
கடைசியர் சுளேதரு நீலம் செய்வரம் பரும்பு பெரும்பற்றப் புலியூர்
திருவுளர் திருச்சிற்றம் பலமே,
திருப்பல்லாண்டு.
சேந்தனூர் பண் - பஞ்சமம்.
மன்னுகதில் லே வளர்க நம் பக்தர்கள் வஞ்சகர் போயகலப்
பொன்னின்செய் மண்டபத்துள்ளே புகுந்து புவனியெல்லாம் விளங்க அன்னநடை மடவாள் உமைகோன் அடியோமுக்கு அருள் புரிந்து பின்னைப் பிறவியறுக்க நெறிதந்த பித்தற்குப் பல்ல ண்டு கூறுதுமே”
",
E.
திருப்புராணம்.
சேக்கிழார் சுவாமிகள்,
என்றும் இன்பம் பெருகும் இயல்பினல் ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட மன்றுளார் அடையார் அவர் வான்புகழ் நின்றது எங்கும் நிலவி உலகெலாம். (பெ பு)
கச்சியப்ப சுவாமிகள்.
ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்பைக் கூறுசெய்தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வேள் ஏறிய மஞ்ஞை வாழ்க யானேதன் அணங்கும் வாழ்க மாறிலா வள்ளி வாழ்க வாழ்க சீர் அடியாரெல்லாம். (க.பு

8ዐ
திருப்புகழ்,
அருணகிரிநாதர்,
விலேக்கு மேனியில் அணிக்கோவிை மேக்ஃ தரித்த ஆடையும் மணிப்பூணும் ஆகவே மினுக்கு மாதர்கள் இடைக் காமமூழ்கியே மயலுTறி மிகுத்த காமியன் எனப் பாருளோரெதிர் :
நகைக்கவே உடலெடுத்தே வியாகுல் வெறுப்பதாகியே உழைத்தே விடாப்படு கொடியேனேக் விலக்கமாகவே மலக் கூடிலே மிகு
பிணிக்குளாகியே தவிக்காமலேயுண் - கவிக்குளாய் சொவிக்கடைத்தேறவேசெப்பும் ஒரு வாழ்வே கதிக்குநாயக உனேத்தேடியே புகழ்
உரைக்கு நாபெனே அருட்பார்வையாகவே கழற்குன-கவே சிறப்பானதாயருள் தரவேணும் மலேக்கு நாயக சிவகாமி நாயகர்
திருக்குமான்ே முகத்தாறு தேசிக வடிப்ப மாதொரு குறப்பாவையாள் மகிழ் தருவேளே வசிட்டர் காகிபர் தவத்தான யோகியர்
அகத்திய மாமுனி இடைக்காடர் கீரனும் வகுத்த பாவுறு பொருட்கோலமாய் வரு முருகோனே நிலைக்கு நான்மறை மகத்தான பூசுரர்
திருக்கொணுமலே தலத்தாரு கோபுர நிலைக்குள் வாயினில் கிளிப்பாடு பதியில் வருவோனே நிகழ்த்தும் ஏழ்பவ கடற் குறையாகவே
எடுத்த வேல்கொடு பொடித்துளதாயெறி நினைத்த காரியம் அணுக்கூலமே புரி பெருமாளே.
திருச்சிற்றும்பலம்
டே
திருவாசகம்
மாணிக்கவாசக சுவாமிகள் அருளிச்செய்த திருவாசகம் մբ:Լքնմl In யாகக் கிடைப்பது அரிதாதலானும், கிடைத்தாலும் நூலின் கிரயம் அதிகரித்திருப்பதாலும், ஆலயங்களுக்கும், மக்களுக்கும் மிகவேண்டிய தாகிய திருப்பள்ளியெழுச்சி, திருவெம்பாவை, திருப்பொற்சுண்ணம், சிவபுராணம் ஆகிய நான்கினேயும் இந்நூலிற் சேர்த்துப் பதிப்பிக்கத் திருவருள் சுட்டியுள்ளது.

Page 53
திருப்பள்ளியெழுச்சி
திருச்சிற்றம்பலம்
போற்றியென் வாழ்முதலாகிய பொருளே
புலர்த்தது பூங்கழற் கினேதுணே மலர்கொண்டு ஏற்றிநின் திருமுகத்து எமக்சுருள் மலரும்
எழில்நஒக கொண்டுநின் திருவடி தொழுகோம் சேற்றிதழ்க் கமலங்கள் மலரும் தண்வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே ஏற்றுபர்க் கொடியுடையாய் எனேயுடையாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.
அருணன் இந்திரன்திாசிச அணுகினன் இருள்போய்
அகன்றது உதயம் நின்மலர்த் திருமுகத்தின் சுருனேயின் சூரியன் எழஎழ நயனக்
கடிமலர் மலர மற்று அண்ணல், அம்கண்ணும் திரள்நிரை அதுபதம் முரல்வன இவையோர் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே அருள்நிதி தரவரும் ஆனந்த மலேயே
அஃவகடலே பள்ளி எழுந்தருளாயே.
கூவின பூங்குயில் கூவின கோழி ,
ஓவின தாரகை ஒளி ஒளி உதயத்து
ஒருப்படுகின்றது விருப்பொடு நமக்கு தேவ நற் செறிகழல் தாளினே காட்டாய்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே யாவரும் அறிவரியாய் எமக்கெனியாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே,
இன்னிசை வீனேயர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் துன்னிய பினேமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெரும் துறையுறை சிவபெருமானே " ,
என்னேயும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.
குருதுகள் இயம்பின இயம்பின சங்கம்

82
பூதங்கள்தோறும் நின்ருயெனில் அல்லால்
போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர் கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறியோம் உனேக் கண்டறிவாரைச் சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னு
சிந்தனைக்கும் அரியாப் எங்கள்முன் வந்து ஏதங்கள் அறுத்து எம்மை ஆண்டு அருள்புரியும்"
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.
பப்பற வீட்டிருந்து உணரும் நின்னடியார்
பந்தனே வந்ததுத்தார் அவர்பலரும் மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பின்
வணங்குகிருர் அணங்கின் மனவாளா செப்புறு கமலங்கள் மலரும் தண்வயல்சூழ்
திருப்பெரும் துறையுறை சிவபெருமானே இப்பிறப்பறுத்து எமை ஆண்டு அருள்புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருாையே
அது பழச்சுவயென அமுதென அறிதற்கு
அரிதென எளிதென அமரரும் அறியார் இது அவன் திருவுரு இவனவன் எனவே
எங்களே ஆண்டுகொண்டு இங்கெழுந்தருளும் மதுவனர்ப் பொழில் திருவுத்தரகோசமங்கை உள்"ோப் திருப்பெருந்துறை மன்னு எது எமைப் பணிகொளும் ஆறது கேட்போம் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.
முந்திய முதல் நடு இறுதியும் ஆணுய்
மூவரும் அறிகிலர் யாவர் மற்றறிவார் பந்தனே விரலியும் நீயும் நின்னடியார்
பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே செந்தழல்புரை திருமேனியும் காட்டித்
திருப்பெரும் துறையுறை கோயிலும் காட்டி அந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய் ஆரமுதே பள்ளி எழுந்தருளாயே.

Page 54
.
.
விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டார்
விழுப்பொருளே உனதொழுப்படியோங்கள் மண்ணகத்தே வந்து வீாழிச் செய்தானே
வண்திருப்பெருந்துறையாய் வழியடியோம் கண்ணகத்தே நின்று களிதரு தேனே
கடலமுதே கரும்பே விரும் படியார் எண்ணகத்தாய் உலகுக்கு உயிராகுய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.
புவனியிற் போப்ப் பிறவாமையில் நாள்தாம்
போக்குகின்ருேம் அவமே இந்தப்பூமி சிவன் உப்பக்கொள்கின்ற வாறென்று நோக்கித்
திருப்பெருந் துறையுறைவாய் திருமாலாம் அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப்படவும்
நின் அவர்ந்த மெய்க்கருடிை மம் நீயும் அவனியில் புகுந்து எம்மை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமுதே பள்ளி எழுந்தருளாயே.
திருச்சிற்றம்பலம்
 

திருவெம்பாவை
திருச்சிற்றம்பலம்.
ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெரும்
சோதியை பாம்பாடக் கேட்டேயும் வாள்தடங் பண் மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய் வீதிவாய்க் கேட்டலுமே விம்மி விம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ங்ண் ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எம்தோழி பரிசேலோர் எம்பாவாய்,
பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல் நாம்
பேசும்போது எப்போது இப்ப்ோதார் அமளிக்கே நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையும் சிலவோ விளேயாடி ஏசுமிடம் ஈதோ விண்ணுேர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும் தேசன் சிவலோகன் தில்&லச் சிற்றம்பலத்துள்
ஈசஞர்க்கு அன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய்,
முத்தன்ன வெண்ணகையாய் முன்வந்து எதிரெழுத்தென் அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளுறித் தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழவடியிர் பாங்குடையீர் புத்தடியோம் புன்மைதீர்த்து ஆட்கொண்டாற் பொல்லாதோ
எத்தோதின் அன்புடமை எல்லோம் அறியோமோ சித்தம் அழிகியார் பாடாரோ நம் சிவனே
இத்தனையும் வேண்டும் எமக்கு ஏலோர் எம்பாவாய்,
ஒள்தித்தில நகையாய் இன்னம் புலர்ந்தின்ருே
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே விண்ணுக்கு ஒருமருந்தை வேத விழுப்பொருளேக்
கண்ணுக்கு இனியானேப் பாடிக் கசிந்து உள்ளம் உள்நெக்கு நின்றுருக பாம்மாட்டோம் நீயேவந்து
எண்ணிக் குறையில் துயில் ஏலோர் எம்பாவாய்.

Page 55
மாலறியா நான்முகனும் காணு மலேயினே நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும் பாலூறு தேன் வாய்ப் படிறீ கடைதிறவாய்,
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான் கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே சிவனே என்று ஒலம் இடினும் உனராய் உணராப்காண்
ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய்.
மானேநீ தென்னலே நாளே வந்து உங்களே
நானே எழுப்புவன் என்றலும் நாணுமே போன் திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றே வானே நிலனே பிறவே அறிவரியான் தானே வந்து எம்மைத் தலேயளித்து ஆட்கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்கு உன் வாய்திறவாய் ஊனே உருசாய் உனக்கே உறும் எமக்கும்
ஏஞேர்க்கும் தங்கோஃனப் பாடேலோர் எம்பாவாய்.
அன்னே இவையும் சிலவோ பல அமரர்
உன்னற்கு அரியான் ஒருவன் இருஞ்சீரான் சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய் திறப்பாய்
தென்னு என்ஞமுன்னம் திசேர் மெழுகொப்பாய் என்ஞஃன என்ன்ரையன் இன்னமுது என்று எல்லோமும்
சொன்னுேம்கேள் வெவ்வேழுய் இன்னம் துயி லுதியோ வன்னெஞ்சப் புேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசு ஏலோர் எம்பாவாய்.
கோழி சிலம்பச் சிலம்பும் குருகெங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும் கேழில் பரஞ்சோதி சுேழில் பரங்கருனே
கேழில் விழுப்பொருள்கள் பாடினுேம் கேட்டிலேயோ உாழி ஈதென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடமை ஆமாறும் இவ்வாறுே ஊழிTமுதல்வனுய் நின்ற ஒருவனே
ஏழை பங்காளனேயே பாடேலோர் எம்பாவாய்.

'g'.
ES
முன்னேப் பழம்பொருட்கும் முன்னேப் பழம்பொருளே
பின்னப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே உன்னேப் பிரானுகப் பெற்ற உன்சிரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம் அன்னவரே எம் கணவராவார் அவர் உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம் இன்ன வகையே எமக்கு எங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய்
பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமவர்
போதார் புனேமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணுேரும் மண்ணும் துதித்தாலும்
ஒத உலவா ஒருதோழன் தொண்டருளன்
கோதில் குலத்தரன்தன் கோயிற் பிணுப்பின்ஃாகான்
ஏதவனூர் ஏதவன்பேர் ஆருற்றர் ஆரபலார்
3.
ஏது அவனேப் பாடும்பரிசு ஏலோர் எம்பாவா',
மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேரென்னக்
கையாற்" குடைந்து குடைந்து உன் சுழல்பாடி ஐயா வழிபடியோம் வாழ்ந்தோம்கான் ஆரழல்போல் செய்யா வெண்ணிருடி செல்வா சிறுமருங்குல் மையார் தடங்கண் மடந்தை மனவாளா
ஜ்யா நீ ஆட்கொண்டருளும் விளேயாட்டில் உய்வார்கள் உய்யும் வகைபெல்லாம் உய்ந்தொழித்தோம் எய்யாமற் காப்பாய் எமை ஏலோர் எம்பாவாய்
ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்தாடும்
தீர்த்தன் தற் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும் கூத்தன் இவ்வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளேயாடி வார்த்தையும் பேசி வஃாசிலம்ப வார்சு:எகள்
ஆர்ப்பரவம் செய்ய அணிகுழல் மேல் வண்டார்ப்பப் பூத்திகழும் பொய்கை குடைந்து உடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுஃனநீர் ஆடேல்ோர் எம்பாவாய்,

Page 56
87
Id.
If
.
பைங்குவளேக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால் அங்கங் குருகினத்தாற் பின்னும் அரவத்தால் தங்கள் மலங்கழுவுவார் வந்து சார்தவினுல்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநஞ் சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக் சுெரங்கைகள் பொங்கக் குடையும் புனல் பொங்கிப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடு எல் ஓர் எம்பாவாய்.
காதார் குழை (பாடப் பைம்பூண் கவனுடக்
கோதை குழலாட வண்டின் குராமாடச் சீதப் புனலாடிச் சிற்றம்பலம் பாடி
வேதப்பொருள் பாபு. அப்பொருளாமாபாடிச் சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அதிகமா மாபாடிப் பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வாேதன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.
ஒரொருகால் எப்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீர் ஒருகால் வாயோவாள் சித்தம் சுளிகூர நீரொருகால் ஒவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தனேயாள் விண்ணுேரைத் தான் பணியாள் பேரரையர்க்கு இங்ங்னே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள் வாருருவப் பூண்முலையிர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்.
முன் இக்கடலைச் சுருக்கி எழுந்து உடையாள்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள் இட்டிடையின் மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம் என்னச் சீஃகுலவி நத்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு முன்னி அவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழை ஏலோர் எம்பாவாய்,

88
17. செங்க ணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இன்பம் நம்பாவதாக்
கொங்குண் கருங்குழலி நம்தெம்மைக் கோதாட்டி
இங்கு தம் இல்லங்கள்தோறும் எழுந்தருளிச்
செங்க மலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனே
அங்கண் அரசை அடியோங்க்ட்கு ஆரமுதை
நங்கள் பெருமானேப் பாடி நலந்நிகழப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடு ஏலோர் எம்பாவாய்,
18. அண்ணுமஃ'யான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
விண்ணுேர் முடியின் மணித்தொகை விறற்றுற்போல்
* எண்ணுர் இரவி கதிர்வந்து கார் சுரப்பத் -
தண்ணுர் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்
பெண்ணுகி ஆணுய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணுகி மண்ணுகி இத்தனையும் வேருகிக்
கண்ணுர் அமுதமுமாய் நின்முன் கழல்பாடிப்
பெண்ணே இப்பூம்புனல் பாய்ந்து ஆடு ஏலோரெம்பாவாய்.
19. உங்கையிற் பிள்ளே உனக்கே அடைக்கலம் என்று
அங்கு அப்பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள் எங்கொங்கை நின்னன்பர் அல்லார் தோன் சேரற்க
எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல் பகல் எம்கண் மற்றென்றும் காணாற்க
இங்கு இப்பரிசே எமக்கு எங்கோன் நல்குதியேல்
எங்செழிலென் ஞாயிறு எமக்கு ஏலோர் எம்பாவாய்,
20 போற்றி அருளுகறின் ஆதியாம் பாதமிலர்
போற்றி அருளும் நின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம் போற்றி எல்லா உயிர்க்கும் போகம்ாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈரும் இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் காணுத புண்டரிகம்
போற்றி யாமுய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீர் ஆடேலோரெம்பாவாய்.
திருச்சிற்றம்பலம்

Page 57
89
ül
திருப்பொற்சுண்ணம்
திருச் சிற்றம்பலம்
முத்து நல்தாமம் பூமாலே தூக்கி
முஃாக்குடம் தூபம் நல்தீபம் வைம்மின்
சத்தியும் சோமியும் பார்மகளும்
நாமகளோடு பல்லாண்டு இசைமின்
சித்தியும் கெளரியும் பார்ப்பதியும்,
கங்கையும் வந்து கவரி கொண்மின்
அத்தன் ஐயாறன் அம்மானைப்பாடி
ஆடப் பொற்சுண்ணம் இடித்துதாமே,
பூவியல் வார்சனட எம்பிராற்குப்
பொற் திருச்சுண்ணேம் இடிக்கவேண்டும்
மாவின் வடுவகிரன்ன கண்ணிர்
வம்மின்கள் வந்துடன் பாடுமின்கன்
கூவுமின் தொண்டர் புறம் நிலாமே
குனியின் தொழுமின் எங்கோன் எங்கூத்தன் தேவியும் தானும்வந்து எம்மை ஆளச்
செம்பொன் செய் சுண்ணம் இடித்துநாமே.
சுந்தர நீறணிந்தும் மெழுகித்
தூய பொன் சிந்தி நிதிபரப்பி இந்திரன் கற்பகம் நாட்டி எங்கும்
எழிற்சுடர் வைத்துக் கொடியெடுமின் அந்தரர் கோன் அயன் தன்பெருமான்
ஆழியான் நாதன் நல் வேலன் தாதை எந்தரம் ஆள் உமையாள் கொழுநற்கு
ஏய்ந்த பொற்சுண்ணம் இடித்துநாமே:
ராசரி பதின் கிள் நடிக்கை எல்லாம் காம்பனி மின்கள் கறை உரசில நேச முடைய அடியவர்கள்"
நின்று நிலாவுக என்று வாழ்த்தித் தேசம் எல்லாம் புகழ்ந்தாடும் கச்சித்
திருவேகம்பன் செம்பொற் கோயில் பாடி பாச வினையைப் பறித்து நின்று
பாடிப் பொற்சுண்ணம் இடித்துதாமே,

미{}
அறுகெடுப்பார் அயனும் அரியும்
அன்றி மற்று இந்திரனுேடு அமரர் நறுமுறு தேவர் சனங்கள் எல்லாம்
நம்மிற் பின்பல்லது எடுக்கவொட்டோம் செறிவுடை மும்மதில் எய்து 'வில்வி
திருவேகம்பன் செம்பொற் கோயில் பாடி முறுவல் செய் வாயினீர்முக்கணப்பற்கு
ஆடப் பொற்சுண்ணம் இடித்துநாமே.
உஸ்க்கை பல ஒச்சுவார் பெரியர்
உலக ம்ெலாம் உரல் போதாதென்றே கலக்க அடியவர் வத்து நின்றுர்
காண உலகங்கள் போதா தென்றே நலக்க அடியோமை ஆண்டு கொண்டு
நாண் மலர்ப் பாதங்கள் சூடத்தந்த மலேக்கு மருகனைப் பாடிப் பாடி
மகிழ்ந்து பொற்சுண்ணம் இடித்துநாமே
சூடகம் தோள்வளே ஆர்ப்ப ஆர்ப்பத்
தொண்டர் குழாம் எழுந்து ஆர்ப்ப ஆர்ப்ப தாடவர் நந்தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப
நாமும் அவர்தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப பாடகம் மெல்லடி ஆர்க்கும் மங்கை பங்கினன் எங்கள் பராபரணுக்கு ஆடகமாமலே அன்ன கோவுக்கு
ஆடப் பொற்சுண்ணம் இடித்துநாமே.
வாள் தடங்கண் மட மங்கைநல்டிர்ே
வரிவளை ஆர்ப்ப வன் கொங்கை பொங்கத் தோள் திருமுண்டம் துதைந்திலங்கச்
சோத்தெம் பிரானென்று சொல்விச் சொல்வி நாட்கொண்ட நாண் மலர்ப் பாதங் காட்டி நாயிற் கடைப்பட்ட நம்மையிம்மை ஆட்கொண்ட வண்ணங்கள் பாடிப் பாடி ஆடப் பொற்சுண்ணம் இடித்துதாமே,

Page 58
교
.
I.
I3.
வையகம் எல்லாம் உரவதாக
மாமேரு என்னும் உலக்கை நாட்டி முெய்யெனும் மஞ்சள் நிறைய அட்டி
மேதகு தென்னன் பெருந்துறையான் செய்ய திருவடி பாடிப் பாடிச்
செம்பொன் உஓக்கை வலக்கை பற்றி ஐயன் அணிதில்லை வாணனுக்கே
ஆடப் பொற்சுண்னம் இடித்துநாமே.
முத்தணி கொங்கைகள் ஆட ஆட
மொய்குழல் வண்டினம் ஆட ஆட சித்தம் சிவணுெடும் ஆட ஆட
செங்கயற் சுண்பணி ஆட ஆட பித்தேம் 'பிரானுெடும் ஆட ஆடப்
பிறவி பிறரொடும் ஆட ஆட அத்தன் கருனேயொடு ஆட ஆட
ஆடப் பொற்சுண்ணம் இடித்துதாமே.
மாடு நகைவாள் நிலாவெறிப்ப
வாய்திறத்து அம்பவளம் துடிப்பு பாடுமின் நத்தம்மை ஆண்ட வாறும்
பணிகொண்ட வண்ணமும் பாடிப்பாடித் தேடுமின் எம்பெருமானத் தேடிச்
சித்தம் சுளிப்பத் திசைத்துத் தேறி ஆடுமின் அம்பலத்து ஆடினுணுக்கு
ஆடப் பொற்சுண்ணம் இடித்துநாமே.
மையமர் கண்டனே வான நாடர்
மருந்தினே மாணிக்கக் கூத்தன் தன்ன ஐயனே ஐயர்பிரானே நம்மை
அகப்படுத் தாட்கொண்டு அருமை காட்டும்
பொய்யர் தம் பொய்யனே மெய்யர் மெய்யைப்
போதரிக் கண்ணினேப் பொற்முெடித்தோள் பையர வலிகுல் மடத்தை நல்லீர்
பாடிப் பொற்சுண்ணம் இடித்துநாமே.

1 .
.
மின் இனிடைச் சேந்துவர் வாய்க் கருங்கண்
வெண்னகைப் பண்ணமர் மென்மொழியீர் என்னுடை ஆரமுது எங்கள் அப்பன்
எம்பெருமான் இமவான் மகட்குத் தன்னுடைக் கேள்வன் மகன் தகப்பன்
தமை ைஎபஐயன தாளகள பாடிய பொன்னுடைப் பூண்முலே மங்கை நல்லீர் பொற்றிருச் சுண்ணம் இடித்துநாமே.
சங்கம் அரற்றச் சிலம்பு ஓவிப்பத்
தாழ்குழல் சூழ்தரு மாஃலயாட செங்கனி வாயிதழும் துடிப்பச்
சேயிழையிர் சிவலோகம் பாடிக் கங்கை இரைப்ப அரா இரைக்கும்
கற்றைச் சடைமுடியான் கழற்கே போங்கிய காதலிற் கொங்கை பொங்கப் பொற்திருச் சுண்ணம் இடித்துநாமே.
ஒரு னக் கரும்பின் தெளிவைப் பாகை நாடற்கு அரிய நலத்தை நந்தாத் தேனேப் பழச்சுவை ஆயினுஃனச்
சித்தம் புகுந்து தித்திக்க வல்ல கோசீனப் பிறப்பறுத்து ஆண்டு கொண்ட
கூத்தனே நாத்தழும்பேற வாழ்த்திப் 1ானல் தடக்கண் மடத்தை நல்லீர்
பாடிப் பொற்கண்ணம் இடித்துநாமே.
ஆவணிக நாமும்வந்து அன்பர் தம்மோடு
ஆட்செய்யும் வண்ணங்கள் பாடி விண்மேல் தேவர் கணுவிலும் கண்டறியாச்
செம்மலர்ப் பாதங்கள் காட்டும் செல்வச் சேவகம் ஏந்திய வெல்கொடியான்
சிவபெருமான் புரம் செற்ற கொற்றுச் சேவகன் நாமங்கள் பாடிப் பாடிச்
செம்பொன்செய் சுண்ணம் இடித்துதாமே,
தேனக மாமலர்க் கொன்றை பாடிச் சிவபுரம் பாடித் திருச்சடைமேல்
வானக மாமதிப் பிள்ளே பாடி
மால்விடை பாடி வலக்கை ஏந்தும்

Page 59
፵፰
8
8.
ஊனசு மாமழுச் சூலம் பாடி
உம்பரும் இம்பரும் உப்ப அன்று
போனகமான நஞ்சுண்டல் பாடிப்
பொற்திருச் சுண்ணம் இடித்துநாமே.
அயன்தலே கொண்டு செண்டாடல் பாடி
அருக்கன் எயிறு பறித்தல் பாடிக் கயந்தனேக் கொன்று உரிபோர்த்தல் பாடிக் காலனேக் காலால் உதைத்தல் பாடி இயைந்தன முப்புரம் எய்தல் பாடி
ஏழை அடியோமை ஆண்டு கொண்ட நயந்தனேப் பாடி நின்ருடி ஆடி
நாதற்குச் சுண்ணம் இடித்துநாமே.
வட்ட மலர்க் கொன்றை மாலேபாடி
மத்தமும் பாடி மதியமும் பாடிச் சிட்டர்கள் வாழும் தென்தில்லே பாடிச்
சிற்றம்பலத்து எங்கள் செல்வம் பாடிக் கட்டிய மாகனக் கச்சை பாடிக்
கங்கனம் பாடிக் கவித்த கைம்மேல் இட்டு நின்ருடும் அரவம் பாடி
ஈசற்குச் சுண்ணம் இபுத்துதாமே
வேதமும் வேள்வியும் ஆயினுக்கு
மெய்மையும் பொய்மையும் ஆயினுர்க்குச் சோதியுமாய் இருள் ஆயிஞர்க்குத்
துன்பமுமாய் இன்பம் ஆயினுர்க்கு பாதியுமாய் முற்றும் ஆயினுர்க்கு
பந்தமுமாய் விடும் ஆயினுர்க்கு ஆதியும் அந்தமும் ஆயினுர்க்கு
ஆடப் பொற்சுண்ணம் இடித்துநாமே,
திருச்சிற்றம்பலம்

.
.
墨5。
டே சிவபுராணம்
திருச்சிற்றம்பலம்
நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க கோகழி ஆண்ட குருமனிதன் தாள்வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அனேகன் இறைவன் அடிவாழ்க வேசம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் ப்ெப்கழல்கள் வெங்க புறத்தார்க்குச் சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க ! சுரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஒங்குவிக்கும் சீரோன் சுழல் வெல்க ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடிபோற்றி
சீரார் பெருந்துறை நம்தேவன் அடிபோற்றி ஆராத இன்பம் அருளும் மலேபோற்றி சிவன் அவன் என்சிந்தையுன் நின்ற அதனுல் அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னே
முந்தை விண்முழுதும் ஒய உரைப்பனியான் கண்ணுதலான் தன்கருணை கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற்கு எட்டா எழிலார் கழவிறைஞ்சி விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய் எண்ணிறைந்து எல்லேயிலாதானே நின்பெருஞ்சீர்
பொல்லா வினேயேன் புகழுமாறு ஒன்றறியேன் புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுரராகி முனிவராய்த் தேவராய்ச்

Page 60
3.
苏
置凸。
f凸。
செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளேத்தேன் எம்பெருமான் மெய்யே உன்பொன்னடிகள் கண்டு இன்று வீடுற்றேன் உய்ய என்னுள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகாவேதங்கள்
ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே வெய்யாய் தனியாய் இயமான்னும் விமலா பொய்யாயின எல்லாம் போயகல வந்தருளி மெய்ஞ்ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்ஃன அகல்விக்கும் நல்லறிவே ஆக்கம் அளவு இறுதி இல்லாய் அனேத்துலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய் போக்குவாய் என்னேப் புகுவிப்பாய் நின்தொழும்பின் நாற்றத்தின் நேரியாய் சேயாய் தணியானே
மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனேயுள் தேனூறி நின்று பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான் நிறங்களோர் ஐந்துடையாய் விண்ணுேச் சுள் ஏத்த
மறைந்திருத்தாய் எம்பெருமான் வல்வினேயேன் தன்ஃன மறைந்திட மூடிய மாய இருளை அறம் பாவம் என்னும் அருங்கயிற்ருல் கட்டி புறந்தோல் போர்த்து எங்கும் புழுவழுக்கு மூடி மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலே
மலங்கப் புலண்ந்தும் வஞ்சனேயைச் செய்ய விலங்கு மனத்தால் விமலா உனக்குக் கலந்த அன்பாகிக் கசிந்து உள்ளுருகு நவந்தான் இலாத சிறியேற்கு நல்கி நிலந்தன்மேல் வந்தருளி நீள் கழல்கள் காட்டி
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனேதேனுரமுதே சிவபுரனே பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே

?").
[),
Si.
9ህ .
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சங்கெடப் பேராது நின்ற பெருங்கருணேப் பேராறே ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே ஒராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே ரோய் உருக்கி என் ஆருயிராய் நின்றனே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்ஃலயுமாம் சோதியனே துன்னிருளே தோன்ருப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த்து என்னே ஆட்கொண்ட எத்தை பெருமானே
கூர்த்த மெய்ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின் நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே பேர்க்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே கீாக்கும் எம் காவலனே காண்பரிய பேரொளியே ஆற்றின் வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம் தேற்றனே தேற்றத்தெளிவே என் சிந்தனேயுள் நனற்ருன உண்ணுரமுதே உடையானே வேற்று விகார விடக்குடம்பின் உட்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஒ என்றென்று போற்றிப் புகழ்த்திருந்து பொய்கெட்டு மெய்யானுர் மீட்டு இங்குகிந்து வினேப்பிறவி சாராமே கிள்ளப் புலக்குரம்பை கட்டளிக்க வல்லானே நள்ளிருளில் நட்டம் பயின்மூடும் நாதனே
தில் லேயுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே அல்லற் பிறவி அறுப்பானே ஒ என்று சொல்லற்கு அரியான்ச் சொல்லித் திருவடிக்கிழ்ச் சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்திலுள்ளார் சிவனடிக்கிழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து.
திருச்சிற்றம்பலம்

Page 61
பேரின் பத் தோத்திரமாலே
பெருங்கரை - கவிகுஞ்சர பாரதியார்.
தரனிதனி லேறுபத் தறுகோடி நீர்த்தமுன்
சரவணத்துள் அடக்கம் சாற்றுமோ ரெழுகோடி மந்திரங்களுமுன்
சடாட்சரத்துள் அடக்கம் விரதமிரு நவகோடி சித்தர்களு முனதுசுப
விகண் யந் தணிலடக்கம் மேலான தேவாலயங்களுமுன் அறுபடை
வீட்டினுக்குள்ளடக்கம் இரவிமுதல் முப்பத்து முக்கோடி தேவகுமுன்
இதயகமலத் தடக்கம் ஈரேழு புவனமுதல் அண்டங்கள் பலவுமுன்
இடத்தினில் அடக்கமையா வரிசைமிகு பக்தஐன பரிபாலணு மோக
வள்ளி குஞ்சரி மணுளா வனசமலர் அயன் மதனை அருள் சரச்கோபால
மருக சரவண முருகனே,
அல்லல்வினே வாராது மறலி துதெதிராது
அருங்கவஃல சற்று மணுவிாது அடர்பில்லி ஏவல் வஞ்சனே சூனியங்கள்வந்
தடையா நவக்கிரகங்கள் வில்லங்கமான துயர்த் தானத்தை நோக்காது
மேக முதலான கன்ம வியாதிகளும் அணுகிடா விடதிட்ட மாயினும்
விலகும் மேலேறிடாது சல்லியஞ்செப் பிரம ராகரிக முதற் பிசா
சங்களும் எதிர்த்திடாவாம் சரவணபவா எனத் திருதி றெடுத்து
உச்சரித் தணிந்தவர் தமக்கே மல்லேறும் இமயாசலக் குமரி பாலனே
வள்ளி குஞ்சரி மணுளா வனசமலர் அயன் மதனே அருள் சுரச கோபால
மருக சரவண முருகனே

பங்கயம் திசும் சரவணப் பொய்கை மூழ்கிற்
பவத்திருளே நீக்கி வைக்கும் படியில் நின் கிரியைப் பிரதட்சணம் செய்திடிற்
பாக்யங்கள் வந்தடுக்கும் துங்கமிகு நின்பாத சேவைசெய்தோர் மரத்
துயரங்கள் தாயகற்றும் துய்யவெண் பொடி நுதலில் இட்டிடிற் பிரதிபந்த
தோஷ சங்கைகள் பறக்கும் தங்கு கிர்த்திகை விரதம் உற்றவர்கள்பாற் பிணிகள்
சற்றும் அணுகாது காக்கும் சஷ்டி விரதம் ஒம்பும் மலடிக்கும் முன்னருள் புத்ர
சந்ததி தனேக் கொடுக்கும் மங்கள கல்யாண சுகுணங்கள் என்சொல்லுகேன்
வள்ளி குஞ்சரி மணுளா வனசமல ரயன் மதனை அருள் சரச கோபால
மரும் சரவண முருகனே.
அரணுக்கு வரைமீது விரிவுற்ற மூலாக்
கீரந்தனே వి. 631 க்கிவிஃபா அருணகிரி யார்க்கு உனது கருணேமிகு நல்வாக்கு
*ஐக்கிரகம் செப்ய விஃபா உரற்ற கும்பமுணி இன்பமுற ஞானநெறி
உண்மையை உணர்த்த விஜவயா உற்ற சங்கத்தில் இசைபெற்ற நக்கீரருக்கு
உபதேசம் அருள விலையா நாருக்குள் பாணுமுன் அடிமையென் றுய்யவகை
தவிவாது நீயிருந்தால் நானுண்டு தமிழுண்டு நீயுண்டு கிருபையுண்டு
இராயதடு வொன்றும் இலையா வரமுற்ற சொருபநில அருள்கர்த்தனே மோக
.
வள்ளி குஞ்சரி பணுளா வனசமலர் அயன் மதனே அருள் சரச கோபால
ருேவி சரவண முருகனே,

Page 62
Զց
.
பூங்குமுதம் ஆம்பல் பங்கயம் மிகும் சரவணப்
'பொய்கைதனில் வந்துதித்துப் பொங்குமறு பெண்கள்தரு கொங்கையமு துண்டுதற்
புகழோங்க வடிவு கொண்டு தாங்கு நற்துணேவீர வாகுபடை சூழமா
சதகோடி அசுரரை யெலாம் சத்திவடி வேல்கொண்டு யுத்திகள மேற்குருதி
சாட நீர்த் துளியாடி ஓங்குபுகழ் சூரனுடல் கூறுபட வேலெறிந்து
உம்பருலகம் தழிைக்க உயர் மகுட முடிசூட்டி அமராபதிக் கரசன்
உய்ந்திடச் செய்த முதலே தேங்கமழ் கடம்பணி அணிந்த பொன்மார்பனே
தெண்டாயுதத் தெய்வமே சீர்வளம் பொழின் முருகு வாவியம் பண்பெருகு
தேவையம்பதி முருகனே,
சித்தையை அடக்கிக் கணப்பொழுது நின்ஃனத்
தியானித் திருக்க வென்முல் திராத வேலையும் மாறுத ஆசையும்
தெளியாத மோகமான பந்தவினே என்னேத் துரத்தியே விடயமாம்
பாசத்தினுல் இறுக்கிப் பதுமையொரு கோபுரப் பாரஞ் சுமப்பதொப்
பாகவே கவலேயுற்ற என்தன் மடமைப்பிணி அகற்றிவிட ஞானபண்
டித அவுடதங் கொடுத்திங்கு இடைவிடா துன்னடி வண்ங்கித் தியானித்து
இருக்கவும் கருணை புரிவாய் செந்திலம் பதியினும் உவந்து விளையாடிவரு
தெண்டாயுதத் தெய்வமே சீர்வளம் பொழின் முருகு வாவியம் பணபெருகு
தேவையம்பதி முருகனே

தனதொடு நினடியவர்கள் மன்மகிழ வரபுத்ர
சத்தானமுங் கொடுத்துத் கர்ம சிந்தனேயொடு இல்லற வாழ்வினுக்குரிய
சம்பத்தையுங் கொடுத்துக் *****" un i'r GAT S7an?&rar', LI LYGaoraviri கதிர்முகங்
கண்ட பணிபோல் விடுத்துக் கம்பல்கள் உற்றுபல துன்பமணு காதபடி
காக்க நின் கடமையையா முனிகும்பன் அருணகிரி தக்கீரனுக் கருளு
முதல்வனே பரமனுக்கு மூவாக்கரப் பொருளுரைத்த சற்குரவனே
முடிவிலா ஞான நிதியே தினமுனிவர் துதிபுரியும் வனசமலர்ச் சரrைேர
தெண்டாயுதத் தெய்வயே சீர்வளம் பொழின் முருகு வாவியம்பனே பெருகு
தேவையம்பதி முருகனே,
சித்ரவதை செய்கின்ற சக்தியொரு கையிலே
திரிசூலம் ஒருகையிலே
செங்கதிர்ப் பரசுமொரு கையில் அவியொரு கையில்
திகழ் தண்டம் ஒருகையிலே
நித்திலம் இழைத்த பொற் குலிசம் ஒருகையிலே
நேமி ஒருகையில் நிகரில்
தெட்டசுரர் முடிகள் பொடி பட்டுநிர விட்டெறியும்
நீள் முசலம் ஒருகையிலே
*த்தமிடு பாசாங் குசங்கள் ஒருகையிலே
சீரசிாபம் ஒரு கையிலே
ஆாங்கி வானகம்வரையில் ஓங்கு மகேந்ரபுரி
தீனேயணுகி வீர மேவித்
சத்திரமுடன் அமர்தொடுத்து ரணசூர் வென்ற
சத்ரு சங்கார ரோர
do Tt i 5tř oratovu mrt திரிபுராந்தக குமார
சரண தாண்டவ மயூரனே.
1ՌII

Page 63
O
.
ஒச்சுபி3ல ஈசனருன் கூர்வ பலத்திலுல்
திசையண்டம் எவையும் வென்று தேவரனே வோர்களும் கோவெனக் கதற
எண்திக்கசிங்க ரூம் நடுங்க ஏர்பெறு நவக்கிரகம் பணிபுரிய ஆயிரத்து
எட்டண்டமும் கட்டியே ஏகபோகத் துரிமை பண்டுலெ நவாம் துறை
இட்ட கன துட்டரான வீரமிகு கோரரண குர பத்மாசுரன்
வெற்றிடமிகு சிங்காசுரன் வேழமுக அசுரன் கிரவுஞ்சாசரன் கே. டிய
வியாக்ரமுகன் இரவிகோபன் தாருலவும் அசுரகோடிகள் மடிய வேல்விட்ட
சத்ரு சங்கார கோர - சரப ஓம் பிரணவகார திரிபுரTந்தக е от т
சரண தாண்டவ மயூரணே
இகல் கொண்ட வஞ்சநெஞ்சச் ஆர்தடிந்தவேல்
ஏத்தி ஒரு கரத்திருக்க இடர்செய்யும் பாவியர் உடற்கறை மணிக்குடல்
எடுக்கும் வசியம்பிருக்க அகமுற்ற வம்பர் கடைவாய் கிழித் தழல்நா
அறுக்கும் முனைவாளிருக்க அடியர்மிடி இருளேஇருசிறகால் அஈற்றிவிட்டு
அளவிலொனி வீசு செல்வப் பகலவா வென்றழைத்திடும் நெடிய துக்குடப்
பதாகையுன் இடத்திருக்கப் பனியருள். மழைக்கண் முகில் நினேயேந்தி நடனமிடு
பயில் தோகை மயிலிருக்க சகல உபகரணமுமிருக்க நான் தனர்வனுே
சத்ரு சங்கார கோர சரப ஓம் பிரணவ கார் திரிபுராந்தக் குமார
சரண தாண்டவ மயூரன்ே.

பி.
திரு அருட்பா
பிரார்த்தனை மாலே V, (இராமலிங்க அடிகளார்)
சீர்கொண்ட தெய்வ வ்தனங்களாறும் நிகழ் கடப்பநீ தார்கொண்ட பன்னிரு தோள்களுந் தாமரைத் தாள்களுமோர் கூர்கொண்ட வேலும் மயிலும் நற் கோழிக்கொடியும் அருட்
கீார்கொண்ட வண்மைத் தணிகாசலமும் என் கண்ணுற்றதே.
வேல்கொண்ட கையும் விறல்கொண்ட தோளும் விளங்கு மயில்
வேல்கொண்ட வீறும் மலர்முகமாறும் விரைக் கமலக் கால்கொண்ட வீரக் சுழலும் கண்டாலன்றிக் காமனெய்யும் சோல்கொண்ட வன்மை அறுமோ தணிகைக் குருபரனே.
ஆறுமுகப் பெருங் கருனேக் கடலே தெய்வ
யானே மகிழ் மணிக்குன்றே அரசே முக்கட் பேறுமுகப் பெருஞ் சுடர்க்குட் சுடரே சென்வேல் i
பிடித்தருளும் பெருந்தகையே பிரம ஞானம் விறுமுகப் பெருங்குணத்தோர் இதயத் தோங்கும்
விளக்கமே ஆனந்த வெள்ளமே முன் தேறுமுகப் பெரியவருட் குருவா யென்னேச்
சிறுகாலே ஆட்கொண்ட தேவ தேவே.
பன்னிருகண் மலர் மலர்ந்த கடலே ஞானப்
பரஞ்சுடரே ஆறுமுகம் படைத்த கோவே என்னிரு கண்மணியே என்தாயே என்னே
ஈன்ரூனே என்ன்ரசே என்றன் வாழ்வே மின்னிருவர் புடைவிளங்க மயின் மீதேறி
விரும்பும் அடியார்கான மேவும் தேவே சென்னியில் தின் அடிமலர் வைத்து என்னை முன்னே
சிறுகாஃ ஆட்கொண்ட தேவ தேவே.
வெம்பும் உயிருக் கோருறவாய் வேளே நமனும் வருவானேல் தம்பி தமையன் துணையாமே தனையர் மனேவி வருவாரோ உம்பர் பரவும் திருத்தணிகை உயர்மா மலேமேல் இருப்பவர்க்குத் துன்பக் குடலே எடுக்காமல் துக்க உடலே எடுத்தேனே,

Page 64
6. தொல்ஃலக் குடும்பத் துயரதனில் தொலேத்தேனந்தோ காலமெலாம்
அல்லல் அகற்றிப் பெரியோரை அடுத்தும் அறியேன் அரும்பாவி செல்வத் தணிாகத் திருமஃலவாழ் தேவே உத்தின் சந்நிதிக்கு விஸ்வக் குட2ல எடுக்காமல் விணுக்குடலே எடுத்தேனே,
அவல வயிற்றை வளர்ப்பதற்கே அல்லும் பகலும் அதில் நினேவாய் ாவ3லப் படுவதன்றி சிவக் கினியைச் சேரக் கருதுகிலேன் திவலே ஒழிக்குத் திருத்த ணிைகைத் திருமால் மருகன் திருத்தாட்துக் குவஃாக் குடலே எடுக்காமல் கொழுத்த உடனே #ாடுத்ஆேனே
ஆறுமுகங் கொண்ட ஐயா என் துன்பமனேத்தும் இன்னும் ஏறுமுகம் கொண்ட தல்லால் இறங்குமுகம் இல்லேயால்
வீறுமுகம் கொண்ட கைவேலின் வீரம் விளங்க என்னேச்
h
பகங் கொண்ட அத்துன்பமோடச் செலுத்துகவே, ፴IûJ"
ஒருமையுடன் நினது திருமலரடி நினேக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவரர்
உறவு கலவாமை வேண்டும் பெருமைபெறும் நினது புகழ் பேசவேண்டும்
பொப்மை பேசாதிருக்க வேண்டும் பெருநெறி பிடித்தொழுகி வேண்டும் மதமான
பேய் பிடியாதிருக்க வேண்டும் மருவு பெண்ணுசையை மறக்க வேண்டும் உனே
மறவாது இருக்க வேண்டும் மதிவேண்டும் நின் கருணே நிதிவேண்டும் நோயற்ற
வாழ்வில் நான் வாழவேண்டும் தருமமிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே தண்முகத் துப்பமணி உள்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.
ஈயென்று நாணுெருவ ரிடம் நின்று கேளாத
இயல்பும் என்னிடம் ஒருவர் ஈது
இடுவென்றபோது அவர்க்கு இஃலயென்று சொல்லாமல்
இடுகின்ற திறமும் இறையTம்
நீயென்றும் எண்விடா நிலையும் தானென்றும் உள்
நினேவிடா நெறியும் அயனார்
நிதி என்றும் நயவாத மனமும் மெய்ந்நில்
என்றும் நெகிழாத திடமும் உலகில்

Of
சீயென்று பேயென்று நாயென்று பிறர்தமைத்
நீங்கு சொல்லாத தெளிவும்
திறமொன்று வாய்மையும் தூய்மையும் தந்துநின் '
திருப்புக் காளாக்குவாய்
தாபொன்று சென்னேயிற் கந்தகோட்டத்துள் )זוב והri"
தலுமோங்கு சுந்து வேளே
தண்முகத் துய்யமணி உள்முகச் சைவமனி
சண்முகத் தெய்வ மணியே.
நீருண்டு பொழிகின்ற காருண்டு விளேகின்ற
நிலனுண்டு பல்னு முண்டு நிதியுண்டு துதியுண்டு மதியுமுண்டு கதிகொண்ட
நெறியுண்டு நிஃபு முண்டு ஊருண்டு பேருண்டு மணியுண்டு பணியுண்டு
உடையுண்டு கொடையு முண்டு உண்டுண்டு மகிழவே உணவுண்டு சாந்தமுறும்
உளமுண்டு வளமு முண்டு தேருண்டு கரியுண்டு பரியுண்டு மற்றுள்ள
செல்வங்கள் பாவு முண்டு தேனுண்டு வண்டுறு கடம்பணியும் நின்பதத்
தியான முண்டாயி ஸ்ரசே
தTருண்ட சென்னேயிற் சுந்த கோட்டத்துள் வளர்
ق
தலமோங்கு கந்த வேளே தண்முகத் துய்யமணி உள்முகச் சைவாணி
சண்முகத் தெய்வ மணியே.
எத்திக்கும் என்னுளம் தித்திக்கும் இன்டமே
என்னுயிர்க்கு உயிராகு மோர் ஏகமே ஆனந்த போகமே போகமே என்பெருஞ் செவ்வமே தன் முத்திக்கு முதலான முதல்வனே மெய்ஞான
மூர்த்தியே முடிவிலாத முருகனே நெடிய மால் மருகனே சிவபிரான்
முத்தாடும் அருமை மகனே

Page 65
罹
பத்திக்கு உவந்து அருள் பரிந்தருளும் நின்னடிப்
பற்றருளி என்னே இந்தப் படியிலே உழல்கின்ற குடியிலே ஒருவனுப்ப்
பண்ணுமன் ஆண்டருளுவாப் சத்திக்கு நீர்ச் சென்னேக்கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்து வேளே தண்முகத் துப்பமணி உள்முகச் சைவ மணி
சண்முகத் தெய்வ மணியே.
முருகன் பாட்டு எட்டயபுரம் தேசியகவி பூஜி. சி. சுப்பிரமணியபாரதியார்
இராகம் - நாட்டைக்குறிஞ்சி தாளம் - ஆதி
'u'äugନ୍ଧ
முருகT. முருAT முருகா
சரண்ங்கள்
வருவாய் மயில் மீதினிலே
வடிவேலுடனே வருவாய் தருவாய் நலமும் தக்வும் புகழும் தவமும் திறமும் தனமும் கண்மும். (முருகா
அடியார் பலரிங்கு உளரே அவரை விடுவித்து அருள்வாய் முடியா மறையின் முதலே அசுரர் முடிவே கருதும் வடிவேலவனே, (முருகா)
கருதிப் பொருனே வருக துணிவே கனவே வருக
கருதிக் கருதிக் கவஃப் படுவார் சுவஃக் கடலேக் கடியும் வடிவேல் முருகா)
அமரா வதிவாழ் அறவே
அருள்வாப் சரணம் சர: ம் குமரா பினி பாவையுமே சிதறக் குமுறும் சுடர் வேலவனே சரணம். fழருகா)

I tյն
அறிவாகிய கோவிவிலே அருளாகிய தாய்மடிமேல் . A பொறி வேலுடனே வளர்வாய் அடியார் புது வாழ்றைவே புவிமீது அருள்வாய் (முருகா)
. குருவே பரமன் மகனே
குகையில் வளரும் கனலே தருவாய் தொழிலும் பயனும் அமரர் சமராதி.னே சரணம் சரணம் சரணம், முருகா)
ட குமாரஸ்தலம் குமரகுருதாச சுவாமிகள்
ஓ! சண்முக பதயே நமோத ஓம் இவரிடி பதயே நமோநம விண்மத பதயே நமோதம் அபேத பதயே நமோநம ஷட்க்ரீவ பதயே நமோகும "ைபோத பதயே நமோதம ஷட்க்ரிட பதயே நமோநம வியூக பதயே நமோநம ஷட்கோன பதயே நமோ நம மயூர பதமே தமோநம வுட்கோர பதயே நமோதம பூத பதயே நமோ நம நவநிதி பதயே நமோதம வேத பதயே நமோநம சுபநிதி பதயே பூபோதம புராண பதயே நமோதம நரபதி பதியே நமோ நம பிரான பதயே நமோநம எ1"ரபதி பதயே நமோதம பக்த பதயே நமோநம தடச்சிவ பதயே நமே நம முக்த பதயே நமோ நம டொகrர பதயே நமோ நம அகார பதப்ே நமோ நம விேராஜ பதயே நமோ நம உகார பதபே நமோநம தாரா? பதயே நமோ நம மகார பதயே நமோ நம இஃபர பதயே தமோ நம விகாச பதயே நமோநம புகழ்முமினி பதியே நமோநம ஆதி பதயே நமோ நம ஜயஜய பதயே நமோதய பூதி பதயே ந"மாதம நயநய / தயே நமோதம அteார பதயே நமோநம
மஞ்சுப் பதயே குமோ நம . குமார பதயே நமோநம.

Page 66
வேல் வணக்கம் (வரகவி. திரு. அ. சுப்ரமண்ய பாரதி)
திருப்பரம்குன்றம்
சீர்த்தியாய்த் துதிகள் பாடித் திருவடிக் கலர்கள் தூவி ஆர்த்தியாய் வழிபாடாற்றும் அன்பரின் இதயக் கோயில் மூர்த்தியாய் விளங்கும் எங்ாள் முதிர் பரங்குன்றின் வாழ்வாம் கார்த்திகேயன் கைவேலைக் காண்பதே எமக்கு வேலே
திருச்சிரலவாய்
முதுவலிற் புரமெரித்த முக்கணன் தனக்குங் கும்புக் குறுமுளி தனக்கும் போத குருவெனும் அரிய பேறு பெறுமொரு சிறியன் தெய்வப் பிடிமகிழ் கணவன் செந்தூர் அறுமுகன் சுரத்து வேஃ அடுப்பதே எமக்கு வே&ல.
திரு ஆவினன்குடி
மாதவன் மகிழ்த் தனித்த படத்தையர்இருபால் மேவ மேதகு மயிலின் மேலோர் வெற்பினில் உதயமான ஆதவன் எனவே போற்ற ஆவினன் குடியில் வாழும் நாதன் சென் வேனின் வேலே நாடுவ துெமக்கு வேல்,
திரு ஏரகம்
சென்னியா றுகந்தணித்த சிவபரஞ் சுடர்க்கு வேதம் சொன்னவா சிறியனென்று தொல்லுல கஃனத்தும் போற்றப் பொன்னிசூழ் ஏரசுத்துப் பொருப்பினிற் கோவில் கொண்ட பன்னிரு கையன் வேஃப் பணிவதே எமக்கு வேஃ.
குன்றுதோருடல்
கொன்றைசேர் சடைகளாடக் கொடியிடை உமையான் காண மன்றிலே ஆடல் கொண்ட மசுதேவன் வியந்து வாழ்த்தக் குன்றுதோ ருடல் காட்டும் குமரவேள் மலர்க் கரத்து வென்றிசேர் சக்தி வேலே வேண்டுவ தெமக்கு வேஃல.

OS
பழமுதிர்சோலே =
புவனமோர் மூன்றும் வாழப் புராரிதன் நுதற்கள் நேக்கில்
அவிர்சுடர் ஒளியாய்த் தோன்றி அறுமுகத் தேவாய் அன்பர் பவபயம் ஒழித்துக் காக்கப் பழமுதிர்சோலை மேவும்' சிவசுப்ரமண்யன் வேவேச் சேவிப்பு தெமக்கு வேலை, ॥
பழை ,
திண்ணணுர் சுவைத்தளித்த தீஞ்சுவைக் கறி சுவைத்த அண்ணளூர் அக்னத்துக் கண்னே அப்பனே நீயே நேய வண்ணமாம் பழமென் ருேத மகிழ்ந்து தென் பழனிவந்த
விண்ணவன் சுரத்து வேஃ) விளம்புவ தெமக்கு வே&ல. t
கதிர்காமம் ।
ܦܬܐ ■
மடமையில் மனத்து வாழ்வாய் வர்னவர் வணங்குத் தேவாய்க் குடிமுழு தடிமை கொண்டென் குறைகளேந்தாளுங் கோவாய்க் கடலுல சுனேத்தும் போற்றக் கதிர்காம வெற்பில் மேவும்.' அடிகளின் கரத்து வேல் அர்ச்சிப்பதெமக்கு வேலே, ',
தணிகை It is
பண்டாரப் பையனென்பார் பரிந்தவன் மணந்துகொண்ட All பெண்டாட்டி இருவரென்பார் பேசுமெய்த் தெய்வமென்பார் கொண்டாடத் தணிகை வெற்பின் கோவில்கொண்
டுள்ளாரென்பர் தண்டாமல் அவன் கைவேலைத் தரிசிப்ப தெமக்கு வேல்'
նելլա II)
। - . أما குமரகோட்டம்
Mae Allt" |
அப்பனே முருகா நீயே அரனெனச் சரணடைந்தார். தப்பெலாம் குறியாது ஈன்ற தாயெனப் பரிவு காட்டும் பொய்ப்பிலான் குமரகோட்டப் புனிதனென் றுலகம் போற்றும் ஒப்பிலான் கரத்து வேல் ஒதுவது எமக்கு வேலே,
YATI |
ուներ
t'i ri. --

Page 67
.
பின்ந்தாயும், எனக் கருன்தந்தை புமாய் சிந்தாகுலமானவை தீர்த்து எஃனயாளும் பூரீசண்முகப்பெருமானு லுடைய திருவருளால் 'சண்முகா சரணம்" என்ற இச்சிறு நூல் நிறைவு பெறுகின்றது. அதாவது எனது சிற் றறிவை நின ற வு செய்துள்ளேன். பிழையுள்ளன பொறு த் தி டு கி. பிழைத்தக்கால் மன்னித்திடுக.
கடவுள் வழிபாட்டில் காரண, L
காரியங்கள் இரண்டும் இரட்டைக் குழந்தைகள். சிவளர்ந்துவரும் விஞ் ஞான உலகம் ஏன்? எப்படி? என்ற அடிப் பணி டத் தூ ன் டு த விஞ ல் வள்ர்ந்து முன்னேறி வருகின்றது. ஆத்மீக உலகம் பரிபூரண் வஸ்துவில் நிறைவு பெற்றிருக்கின்றபோதிலும், அந்த நிறைவுக்குரிய காரனம் என்ன? 'காரியம் எது? என்பதை அறிந்திருக்கவேண்டியது இன்றியமையாததாகும். இந்த நோக்கத்தை
றைவு செய்ய எல்லாம்வல்ல பூரீசண்முகப்பெரு மான் எல்லோருக்கும் திருவருள் பாவிப்பாராக,
இந்நூல் வெளிவருவதற்குப் பொருளுதவி செய்து தன்ே வெளிக்காட்ட்ாது தர்மத்தை விளைவுசெய்யும் மெய்யன்பருக்கு நன்றி கூற என்றும் கட்ப்பாடுடையவனுயிருக்கின்றேன். அவருடைய நோக் கம் நிறைவேறஅெறுமுகப்பெருமான்' அருள்புரிவாராக. சிவாச்சாரி யப் பெருமக்களாகிய சான்ருேர்களின் ஆசியுரையும், வாழ்த்துரையும். அணிந்துரைகளும் மதிப்புரையும் இச்சிறு நூலுக்கு அழகுக்கு சீதே செய்வதாயமைந்ததும் பெறுதற்கிரிய "பெரும்பேறேயாகும். அவர்க ளெல்லாருக்கும் பணிவன்புடன் நன்றிகூறுகின்றேன். இந்நூல் அழகு அச்சிட்டுதவிய உதயன் அச்சகத்தாருக்கும், இதனே ஆதரித்து ஆல்பத் திருப்பணிக்குப் பேருதவி புரியும் அன்பர்கள் அனைவருக்கும் நன்றிகூறி அமைகின்றேன்.
a ü岛 It-tri, it-tli " சரணம. சரணம சண்முக #೮೫೬೦
"வான்முகில் வழாது பெய்க மலிவனம் சுரக்க மன்னன் கோன்முறை அரசு_செய்க குறைவிலாதுயிர்கள் வாழ்க நான்மறை அற்ங்களோங்க 'நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்'
பாக்கிபதி" பண்டிதர். இ. வடிவேல் 15.வித்தியாலயம் ஒழுங்கை ட திருக்கோணமலே,
 


Page 68