கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாயகம் 2010.10-11
Page 1
Page 2
(ഉരയ്യ (
(லால் பளி
ീ ഭ്രൂഷയ്യു
ன்த்)
நமது நாகரிகத்தின் தொன்மையையும் மேன்மையையும் தம்முட் தேக்கிக் கிடக்கின்ற தொல் நகரங்களும் கோவில்களும் மன்னவர்கள் குடியிருந்த மாளிகைகளும் கோட்டை மதில்களும் அகழிகளும் பண்டங்கள் மலிந்து கிடந்த கடை வீதிகளும் அங்காடிகளும் கான்களும் கழிப்பறைகளும் அடுப்படிகளும் அதிலும் முன்பானோர் பதுங்கி வாழ்ந்த பழங்குகைகளும் குகை ஓவியங்களும் அணிகலன்களும் கல்லாலும் எலும்பாலுமான கருவிகளும் மண்மூடிக் கிடக்கின்றன ஆழ ஆழ அகழ்ந்து தொல்லியலாளர்கள் நமது தொன்மையை மீட்டெடுக்கின்றனர்
ஆழ அகழும் உரிமை அனேகருக்கும் உள்ளதால் ங்குடிகளின் மண்ணும் மலைகளும் காடுகளும் நாட்டின் ஆற்றுப் படுக்கைகளுங் கூட ஆழ அகழப்படுகின்றன அங்கங்கே ஒரு மாநகரோ மாளிகையோ கோட்டையோ காபுரமோ பழங்குகையோ மறைந்தொழிந்த மனித நாகரிகமோ புதைந்திருக்கலாம் ஆதலால் அரசின் அலுவலர்கள் கழ்வுச் செயற்பாடுகளிற் குறுக்கிடுவதில்லை - அனுமதியின்றி எவரும் lணம் புதைக்கக் குழி தோண்டும் போது தவிர
Page 3
புதியஜனநாயகம் புதியவாழ்வு புதியபண்பாடு
கலை இலக்கிய சமூகவிஞ்ஞான இதழ் ஒக்ரோபர் = டிசெம்பர் 2010
இதழ் இல. 79
பிரதம ஆசிரியர்
ਸਥu தொ.பே 021-2223629
ஆசிரியர் குழு சி. சிவசேகரம் குழந்தை ம. சண்முகலிங்கம் கல்வயல் வே. குமாரசாமி
சோ. தேவராஜா
அழு, பகரதன் ஜெ. சற்குருநாதன் சி. இதயராஜா து. கோபாலகிருஷ்ணன்
கணினி அச்சு, பக்க வடிவமைப்பு
மதுராளினி குலசிங்கம்
ஓவியங்கள்
எஸ். டி. சாமி
முன் அட்டைப் படம்
La:LSET றிவேரா (பிரபல இடதுசாரி ஓவியர் மெக்சிக்கோ)
தொடர்பு ஆசிரியர், ஆடியபாதம் வீதி,
கொக்குவில், 021-2223629
шб'єїєлgђ5ғєü: thayakam—13 yahoo.com
அச்சுப்பதிப்பு கெளரி அச்சகம் 011-2432477
விநியோகம் 152 1/8, ஹல்ற்ஸ்டோப் வீதி, 6lETլլքլեւ -- 12 Tel O 11 23815 O3
Shalais
தேசிய கலை இலக்கியப் பேரவை
EUC IMIQOPđốl ŪDžHlQzl , shgil இUேத்து இர்ெ
புத்தம் முடிந்து ஒன்றரையாண்டுகட்கு மேலாகிவிட்டது. புத்தத்தின் பாதிப்புக்களில் இருந்து மக்களையும் நாட்டையும் மீட்பதற்கான இலக்குகள் இன்னமும் பூர்த்தி செய்யப்பட வில்லை. மீண்டும் தேர்தல்கள் மூலமும் அரசியல் யாப்புத் திருத்தங்கள் மூலமும் போரை நோக்கி நாட்டையும் மக்களையும் இட்டுவந்த அதே பேரினவாத ஆட்சியின் அதிகாரங்களைப் பலப் படுத்துவதும் மேலும் பல்லாண்டு காலம் அதனைத் தொடர்வதற்குமான ஆளும் வர்க்கங்களின் இலக்குகளே இங்கு நிறைவு செய்யப்படுகின்றன.
இதற்கு அப்பால், மக்கள் நலன், தேச நலன் என்ற அடிப்படையில் நோக்கும்போது, இப் போருக்குப் பின்னான பிரதான இலக்குகளாக இரு இலக்குகளே இருக்க முடியும். ஒன்று சிறை களிலும் தடுப்பு முகாம்களிலும் வாடுவோர் உட் பட போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக் குமான மறுவாழ்வு மற்றது இலங்கையின் வரலாறு காணாத பேரழிவையும் பெருந்துயரையும் தந்த புத்தம் எழுவதற்கு காரணமான இனப் பிரச்சினைக் கான அரசியற் தீர்வு. இது தேசிய இனங்களின் உரிமைகளையும் சமத்துவத்தையும் மதிக்கும் வகையில் முன்வைக்கப்படல் வேண்டும். இவ்விரு இலக்குகளையும் காலத்தை நீட்டாது திறந்த மனதுடன் பூர்த்தி செய்யும் நடவடிக்கைகளுக்கு ஊடாகவே ஏனைய பொருளாதார, கலாசார அபி விருத்தி இலக்குகளை அடைவதற்கான வழிகளை இலகுவாக்க முடியும். முப்பது ஆண்டு கால புத்தச் சூழலைச் சாட்டாக வைத்து இலங்கையின் அனைத்து தொழிலாளர்கள், விவசாயிகள், அரச தனியார்துறை ஊழியர்களின் உரிமைகள் பறிக்கப் பட்டுள்ளன. விலைவாசி ஏற்றம் வாழ்க்கைச் செலவின் உயர்ச்சி என்பன எவ்வித எதிர்ப்புக்களும் இன்றியே நிறைவேற்றப்படும் அளவிற்கு தமது வாய் வயிறுகளை கட்டி அதிகாரங்களுக்கு ஒடுங்கி வாழும் நிலைக்கு மக்கள் பழக்கப் பட்டுள்ளார்கள். இனப் பிரச்சினையின் நீடிப்பு என்பது இத்தகைய துயர் நிலை மேலும் தொடர்வதற்கு உதவுவதா கவே அமையும்.
Page 4
9 laiga.
கவிதை கன்னிமுத்து வேல்லபதியான் 09 காவத்தை மகேந்திரன் 15 சந்திரலேகா கிங்ஸ்லி3ே இலச்சுமிப்பிள்ளை 3) ה- 35 Essaiחstr) לתמEEEח ע8
மொழிபெயர்ப்புக் கவிதைகள்
Pal -al பக்கங்கள் 08:12, 14 18 19, 22, 34
݂ ݂ 西卤 அட்டை
சிறுகதை * அஷ்ரஃப்சிஹாப்தீன் 05
மொழிபெயர்ப்புச் சிறுகதை உருது மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு ப்ரதீக் கன்ஸிலால் தமிழில் மணி 16
நீதிக் கதை (SLETE.5 51 .
நடைச்சித்திரம் புவன் ஈசுவரன் 32
விந்தை மனிதர் ஆராய்ச்சிமணி ஆதவா ஆகிந்தாமணி 42
பின்வரலாற்றியள் தொடர்கதை
FILEd auto - K வர்மாதமிழில் சிவானந்தம் 4
| հիլոյggin சை கிங்ஸ்லி கோமஸ் 20
GFFr:TLIHET 25
கட்டுரைகள்
*-裘箭
|リ
புத்தகப் பண்பாட்டுப் பயனத்தில் 41
G
இவற்றின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்வதற்கு எவருக்கும் பெரும் ஆய்வறிவுப் புலமை அவசியமில்லை. இனவெறி உணர்வு களிலிருந்து சற்று விலகி நின்று சிறிது மனிதா பிமானப் பார்வையுடன் இலங்கையின் அறுபது ஆண்டுகால இனவாத அரசியலை மேலோட்ட மாகப் பார்த்தாலே போதுமானது. ஆனால் இப் புரிந்துணர்வு இப் பேரழிவுக்குப் பின்னரும் கூட ஏன் ஏற்படவில்லை? ஏன் மீண்டும் மீண்டும் குறுகிய அரசியல் இலாபங்களுக்காக இனவாதச் சேற்றுக்குள் மக்கள் வலிந்து தள்ளப்படுகிறார்கள்? ஏன் இன முரண்களை மேலும் கூர்மையாக்கும் ஆதிக்க அரசியலுக்குச் சார்பாகவே பெரும் பாலான சிங்கள-தமிழ் ஊடகங்கள் செயற்படு கின்றன? இதற்கான விடைகள் மக்கள் அனை வராலும் கண்டறியப்படாதவரை இலங்கை அரசியலில் எவ்வித மாற்றமும் ஏற்படப் போவ தில்லை. அதுவரை இலங்கை அரசியல் என்பது அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த சிறுதொகையி னரின் வேட்டைக்களமாகவே இருந்துவரும்.
புத்தம் என்பது மனித இனத்துக்கு எதிராக இழைக்கப்படும் பெரும் அநீதி மனிதக் கொடுரங் களினதும் குற்றச் செயல்களினதும் குவிமையம், புவியின் இயற்கைக்கு எதிராக மனிதர்கள் ஏற்படுத் தும் பேரழிவு அத்தகைய புத்தத்துக்குள்ளும் தமது
நலன்களுக்கு அளவாக யுத்தக் குற்றவாளிகளைத் | தேடும் மேற்குலக "ஜனநாயகப் பண்பு சிறந்தது
தான். ஆனால் புத்தக் குற்றவாளிகளைத் தேடும் ஐ.நா சபையும் மேற்குலகும் புத்தங்கள் இல்லாத உலகை தோற்றுவிக்க முனைவதில்லை. உலகெங்கும் யுத்தங்களை உருவாக்குபவை களாக, அதற்கான அரசியல் பொருளாதாரக் கொள்கைகளை ஆதரிப்பவைகளாகவே அவைகள் உள்ளன். பயங்கரவாதத்துக்கு எதிராக
உலகெங்கும் தொடர்ந்து போர்ப் பிரகடனம்
செய்து வரும் அமெரிக்காவே "பயங்கரவாதத்தை உருவாக்கியது என்பது உலகறிந்த உண்மை. இலங்கையின் இனப் பிரச்சினையை புத்த நிலைக்குத் தள்ளியதிலும் முடித்து வைத்ததிலும் இந்தியாவின் பங்கும் வெளிப்படையானது.
இதுபோன்று, யுத்தக் குற்றவாளிகள் பல தரப்பில் இருந்தாலும் இலங்கையில் நடைபெற்ற யுத்தமுனையிலும் யுத்தக் குற்றவாளிகளை கண்டு பிடிப்பது அவசியம், அது யுத்தங்களை நடத்தும் மத்தியஸ்தர்களின் பணி. அதனை அவர்கள் தமது
இக்ரோபர் - திசம்பர் 2010
Page 5
தேவைக்கு அளவாகச் செய்து கொள்வார்கள். ஆனால் அதற்கு அப்பாலும் இனப் பிரச்சினையை தமது குறுகிய அரசியல் இலாபங்களுக்காகத் தீர் வின்றி வளர்த்து புத்த நிலைக்கு இட்டுவந்த அரசியல்வாதிகளும் குற்றவாளிகளாக இனங் காணப்பட வேண்டும். மக்களின் மனச்சாட்சிகளுக்கு முன்பாவது குற்றவாளிகளாக அவர்கள் நிறுத்தப் பட வேண்டும். அறுபது ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையின் இருபக்க இனவாத அரசியலாலும் கூர்மைப்படுத்தப்பட்ட இன முரண்பாடே ஒன்றுபட்ட இலங்கையில் அரசியல் தீர்வு என்ற நிலையி லிருந்து பிரிவினை அரசியலுக்கும் அகிம்சை வழியிலிருந்து ஆயுத வழிமுறைக்கும் மாற்ற மடைந்து யுத்தமாக மாறியது என்ற உண்மை இன்றும் வெற்றிக் களிப்பில் மீளாத தென்னிலங்கை அரசியல்வாதிகளால் மறக்கப்படுகிறது. வெறுமனே பயங்கரவாதமாகவும் அதற்கு எதிரான போராட்ட மாகவும் உலகுக்கு இதனைப் பறை சாற்றுவதும் அதற்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் ஏனைய இனங்களின் உரிமைகளை மறுக்கும் செயற்பாடுகளைத் தொடர்வதும் நாட்டுக்கும் மக்களுக்கும் நல்ல விளைவுகளைத் தரப் போவதில்லை.
இருளும்
போரின் வெற்றியை மட்டுமே வைத்து நீண்டகாலத்திற்கு அரசியல் அதிகாரத்தைப் பேண இயலாது. இது அனைத்து அரசியற் கட்சிக்கும் விளங்கியிருக்க வேண்டிய விடயம். ஆனால் போருக்குக் காரணமான தேசிய இனப் பிரச்சி னையைப் பயங்கரவாதப் பிரச்சினையாக்கி நாட்டின் பாதுகாப்பிற்கும் மக்களின் பாதுகாப்பிற்கும் நாட்டின் ஒற்றுமைக்கும் மிரட்டல் என்று காட்டுவது இயலுமானால், அதன் மூலம் ஆட்சியாளர்கள் பலதையும் செய்யலாம். இராணுவத்தையும் விமானப் படையையும் கடற்படையையும் பொலிசையும் பயன்படுத்தி அரசியல் மையப்படுத் துவதன் மூலம், ஆளுந்தரப்பு தன்னை வலுப்படுத்த, முற்கூறிய விதமான மிரட்டல்கள் உதவக் கூடியன.
தாபகர் 3
அதுபோன்றே ஒடுக்கு முறைகள் மட்டுமல்ல அதற்கு எதிராக முன்னெடுக்கப்படும் தவறான கொள்கைகளும் தந்திரோபாயங்களும் ஒடுக்குதல்களுக்குப் பலமாக அமைந்தமை புத்தத்தின் பட்டறிவால் பெற்ற அனுபவ உண்மை யாகும். இன்றைய புவிசார் அரசியல் சூழலில் அடைய முடியாத இலக்குகளை நோக்கி மீண்டும் புலம்பெயர் தமிழர்களை தளமாக வைத்து அமைக்க எண்ணும் நாடு கடந்த அரசும் தமிழ் மக்களை மேலும் ஒடுக்கி செயலிழக்க வைப்பதற்கு அரசுக்கு உதவுவதாகவே அமையும்.
இத்தகைய மிகவும் இக்கட்டான சூழலில், போரின் பின்னான கருத்தியல் இலக்காக பேரின வாத, குறுந்தேசிய இனவாத அரசியலின் திய விளைவுகள் பற்றி இலங்கையின் அனைத்தின மக்கள் மத்தியிலும் விழிப்பினை ஏற்படுத்த வேண்டும். இதனை முன்னெடுப்பதற்கு யுத்தச் சூழலுக்குள் வாழ்ந்து பட்டறிவு பெற்ற கல்வியா ளர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவிய லாளர்கள் உட்பட ஒரு புதிய ஜனநாயகச் சூழலை ஏற்படுத்த விரும்பும் அனைவரும் ஒன்றுபட்டுச் செயற்பட முன்வர வேண்டும்.
- ஆசிரியர் குழு -
ஒளியும்
1971இல் ஜே.வி.பியின் கிளர்ச்சிக்கு முன் சில ஆயிரம் பேரையே கொண்டிருந்த இராணுவமும் பிற படைகளும் இப்போது சில லட்சக் கணக்கில் ஆளணியைக் கொண்டுள்ளன. பொலிஸ் படை 9000ஆக இருந்தது. அதுவும் லட்சக் கணக்கிற்கு வளர்ந்துள்ளது. அது மட்டுமல்லாமல் ஆயுதப் படைகளிலும் பொலிசிலும் சிறுபான்மைத் தேசிய இனத்தவரின் விகிதாசாரம் புறக்கணிக்கத் தக்களவு சிறியதாகவே உள்ளது.
நாட்டின் பாதுகாப்பு என்பது பேரினவாத நோக்கிலேயே தொடர்ந்தும் பேணப்படும் என்பதையே போருக்குப் பின்பாக வடக்கு-கிழக்கில் படையினரது இருப்பின் பலப்படுத்தல் தெளிவாக
ஒக்ரோபர் - செம்பர் 20
Page 6
உணர்த்துகிறது. போரின் வெற்றியின் அரசியல் பெறுமதி மங்கிப் போகும் போது அரசாங்கம் தன்னுடைய நிலைப்பிற்கு ஆதாரமாக ஆயுத வலிமையின் மீதே மேலும் தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டு விடும். அது மக்கள் அனைவருக்கும் கேடானது.
எவ்வாறு விடுதலைப் புலிகளை மனதிற் கொண்டு உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டம் பல பத்தாயிரக் கணக்கில் சிங்கள இளைஞர்களைக் கொல்லப் பயன்பட்டு நாட்டின் அரசியலை மேலும் வன் முறைக் குட்படுத்தியோ அவ்வாறு அல்லது அதைவிட மோசமாகச் சென்ற ஆண்டு வரை பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பேரில் கட்டியெழுப்பப்பட்ட அரசின் ஆயுத வலிமையும் அடக்குமுறைக் கருவிகளும் முழு நாட்டிலும் எழக் கூடிய எதிர்ப்புக் குரல்களை முளையிலேயே கருக்கி விடப் பயன்படும் என்பதைச் சமகால நிகழ்வுகள் உணர்த்துகின்றன.
தனரி மனித அதிகாரதி தினி கால வரையறையற்ற நீடிப்பு, குடும்ப ஆட்சி அதிகாரம், தலைமுறை தலைமுறையாக ஆட்சியைக் கையில் வைத்திருக்கும் வாய்ப்பு என்பன நாடு எதிர் நோக்கும் சர்வாதிகார அடக்குமுறை ஆட்சி முறையின் ஒரு பகுதியேயொழிய முழுப் பிரச்சினையுமல்ல. அந்த ஆளும் குழாம் போனால் இன்னொன்று அதன் இடத்தைப் பிடிப்பது எவ்வகையிலும் பிரச்சினையின் தீர்வுமாகாது. எனவே தான் எதிர்க்கட்சிகள் ராஜபக்ஷ குடும்ப அதிகாரத்தையும் சரத் பொன்சேகாவின் விடுதலையையும் மட்டுமே தூக்கிப் பிடிப்பது மக்களின் கவனத்தை நாட்டின் அடிப்படையிலான பிரச்சினைகளிலிருந்து திசை திருப்புவதாகும்.
சரத் பொன்சேகாவின் விடுதலையைக் கோருவோர் அரசியற் காரணங்கட்காகச் சிறையில் வழக்கும் விசாரனையுமினி நரித் தடுத்து வைக்கப்பட்டோரின் விடுதலையைக் கோர வேண்டும். ஆனாற் கோரவில்லை. இப்போது தனியார் கல்வி முறைக்கெதிரான கிளர்ச்சி மாணவரிடையே தோன்றியுள்ளது. அது நல்ல விடயம். ஆனால் நாட்டின் அனைத்து மக்களினதும்
C
ஆதரவை வெல்லவும் அதன் அடிப்படையான அந்நியப் பொருளாதார ஆதிக்கத்தின் வளர்ச்சியை மறிக்கவும் வேண்டுமானாலி அது திறந்த பொருளாதாரம், உலகமயமாக்கல், ஏகாதிபத்தியம் பரிந்துரைக்கும் "மீள்கட்டமைத்தல்", தனியார் மயமாக்கல் நடவடிக்கைகள் ஆகிய அனைத்தையும் பற்றி மக்களைப் பேசத் தூண்ட வேண்டும்.
நேர்மையான முற்போக்கு, சனநாயக, இடதுசாரிச் சக்திகளால் மட்டுமே நாட்டின் இன்றைய இருண்ட அரசியற் சூழலில் ஒளியேற்ற இயலும். தமிழ்த் தேசியம் தனது கடந்தகாலப் பழமைவாதத் தினின் றும் ஏகாதிபதி தியச் சார்பினின்றும் விடுபடாமல் குறுகிய தேசிய வாதத்தின் மூலம் தனது விடுதலையை வெல்ல முடியாது. தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ்ச் சமூகங்கள் தமது உரிமைகட்கும் விடுதலைக் குமான போராட்டங்களை முழு நாட்டையும் எதிர் நோக்கும் சர்வாதிகார ஆட்சிக்கும், அந்நிய அதிகாரத்துக்கும் பொருளாதாரச் சீரழிவுக்கும் எதிரான செயற்பாடுகளுடன் இனைத்துக் கொள்ளத் துணிய வேண்டும். அவ்வாறே தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்று வலியுறுத்தச் சிங்கள முற்போக்கு, ஜனநாயக, இடதுசாரிச் சக்திகள் முன்வர வேண்டும்.
சமூக நீதிக்கும் நியாயத்துக்குமான போராட்டங்கள் ஒன்றிலிருந்து ஒன்று விலகி நிற்பது ஒடுக்கு முறையாளர்கட்கே வாய்ப்பானதும் நம் ஒவ்வொருவரதும் விடுதலைக்கான குரலும் எல்லோருக்குமானதாக ஒலிக்குமானால் இந்த நாடு தன்னைச் சூழ்ந்து வரும் அரசியற் பொருளாதாரப் பேரிருளிலிருந்து விரைவிலேயே விடிவு கண்டு பேரொளி காணும். இதை நாமொவ்வொருவரும் நம் மனதில் ஆழப் பதித்துச் சொல்லிலும் செயலிலும் வெளிப்படுத்ததுவோமாக,
- ஆசிரியர் குழு -
4) ஒரோபர் - செம்பர் 2010
Page 7
பட்டாக்கத்தி
ஹி"வான் கொரோனா திர்ப்புக்காகக்
முதல் விசாரணையின் பின் வழங்கப்பட் முறையீடு செய்திருந்தான் கொரோனா ஆறு வருடங் ஆரம்பமாகி மற்றுமொரு தீர்ப்பு வழங்கப்படுவதற்கி சென்றிருந்தன.
அடிக்கடி மனோநிலை பாதிக்கப்பட்ட மணி இது வரை சிறையில் கழித்த காலத்தையும் கருத்த செய்யப்படலாம் என்று ஒரு நம்பிக்கை அவனிடம்
அவன் சுதந்திர உலகில் வாழ்வதா இல் மடிவதா என்பதை நீதிபதி தீர்மானிக்கப் போகின்
மெக்ஸிகோவில் பிறந்தவன் கொரோனா. 1 கலிபோர்னியா மாநிலத்துக்குள் சட்ட விரோ பண்ணைகளின் மரக்கறி மற்றும் பழ வகைகளை சென்று ஒப்படைத்துப் பிழைப்பு நடத்தி வந்தான்.
சில காலத்தின் பின்னர் வடக்கு கலிபோர்னி இடம் பெயர்ந்து அங்குள்ள பண்ணைகளில் தொழ அப் பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளப் பிரளயத்தில் உயிர் தப்பினான். அதற்குப் பின் அவனது ம எல்லோரும் வெள்ளத்தில் இறந்து விட்டதாகவும் த இருப்பதாகவும் அவன் நம்பினான். மூன்று மாதங்கள் அவனுக்கு வழங்கப்பட்ட பிறகு சாதாரண உலகு விரோதக் குடியேற்றக்காரன் என்பதால் அரச அதி: நாடான மெக்ஸிகோவுக்கு அனுப்பப்பட்டான். தனது நாட்டுக்குப் போவதன் மூலமே பட்டினியிலும் பசியிலு என்பது அவனது ஒரே முடிவாக இருந்தது. சில விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்தான்.
ஆறு வருடங்களில் அவன் இரண்டு தி இரண்டாவது மனைவி மூலம் நான்கு பெண் குழ)
கலிபோர்னியாவின் பூபா பிரதேசத்தின் கிர நிறைந்தது. பண்ணைகளில் தொழில் புரியப் கொந்தராத்துக்காரர்கள் இப் பண்ணைகளுக்குத் தெ வந்தார்கள். அவ்வாறான தொழிலாளிகளும் கொே தேடி வருவோரும் இப் பெரும் பண்ணைகளில் நடத்தி வந்தார்கள்.
தாபகர் G
மனிதர்கள்
- அஷரஃப் சிஹாப்தீன் -
ாத்திருந்தான்.
ட தீர்ப்பை எதிர்த்து மேன் கள் கழிந்த பிறகு விசாரணை டையில் ஒன்பது வருடங்கள்
தன் என்ற அடிப்படையிலும் ற் கொண்டு தான் விடுதலை
இருந்தது.
லை சிறையிலேயே செத்து 13 BELİLLİ EG35.
6 வயதிலே அமெரிக்காவின் தமாக வந்து சேர்ந்தான். இடத்துக்கு இடம் கொண்டு
யாவின் யூபா பிரதேசத்துக்கு பில் புரிந்தான் எதிர்பாராமல்
சிக்குண்டு தெய்வாதீனமாக னோநிலை பாதிக்கப்பட்டது. ான் பேப்களின் உலகத்தில் ாக மின் அதிர்ச்சிச் சிகிச்சை க்கு மீண்டான். அவன் சட்ட காரிகளால் அவனது சொந்த து நாட்டை விட்டு வேறு ஒரு லுமிருந்து தன்னை மீட்கலாம் LDTH Hafsissi LåsålGlf TUL
ருெமணங்களை முடித்தான். ந்தைகளுத் தந்தையானான்.
ாமப்புறங்கள் பண்ணைகளால் பலர் தேவைப் பட்டார்கள். ாழிலாளிகளை விநியோகித்து ானாவைப் போலத் தொழில்
வேலை செய்து பிழைப்பு
எல்லோரது
தலைகளும்
பின்புறமாகப்
பட்டாக் கத்தி
கொண்டு பிளக்கப்
பட்டிருந்தன.
முதுகுகளில் கத்திக்
குத்துக்கள்
இருந்தன.
குழிகளுக்குள்
பினங்கள்
மல்லாக்கக் கிடத்தி
வைக்கப்பட்ட
நிலையில்
புதைக்கப்
பட்டிருந்தன.
OO
) இக்ரோபர் = செம்பர் 200
Page 8
சிறுகதை
இரண்டாவது முறையாகவும் அவன் மனநிலைப் பாதிப்புக்குள்ளானான். அவனுக்குத் தொடர் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. உடல் நிலையில் மாறுதல் ஏற்பட்டுத் தொழிலில் கவனம் செலுத்தினான் கொரோனா பின்னர் இவனே ஒரு கொந்தராத்துக்காரனாக மாறினான். தொழில் தேடி அலைபவர்கள், மதுவிலும் போதைவஸ்துக்களிலும் சீரழிந்து திரிபவர்கள், வீடுகளை விட்டு ஓடி வந்து தெருக்களில் அலைந்து திரிபவர்கள், வீடற்றவர்கள் என்று அடையாளம் கண்டு அவர்க ைஎாதி தொழிலுக்கெனப் பண்ணைகளுக்குக் கொண்டு வந்தான்.
கோரேனா தனது கொந் தராத்து விவகாரத்தைத் தனக்கு வாய்ப்பானதாக ஆக்கிக் கொண் டானி தொழிலாளிகளின் முழுப் பொறுப்பையும் தானே ஏற்றுக் கொண்டு அவர்களின் வேலைக்கான பணத்தை மொத்தமாகப் பண்னை முதலாளிகளிடமிருந்து அவன் பெற்றுக் கொண்டான். அத் தொழிலாளிகளுக்கு உணவும் தங்குமிடமும் வழங்கினான். ஒரு சிறிய தொகையை ஊதியமாகக் கொடுத்து வந்தான்.
தாயகர் ே 雪
அவர்கள் கொரோனாவின் முழுக் கட்டுப் பாட்டுக் குளிர் இருந்தார் கள் அதி தொழிலாளர்களின் வாழ்க்கை சிறை வாழ்வுக்கு ஒப்பானது. காலையில் பணி னைகளுக்கு வேலைக்குச் சென்று மாலையில் திரும்பி விடுவார்கள். நாட்கள் செல்லச் செல்ல அவர் களைக் கொத்தடிமைகளைப் போல கொரோனா நடத்த ஆரம்பித்தான்.
அந்தத் தொழிலாளிகளின் உழைப்பின் மூலம் அவன் தன்னளவில் பொருளாதார வசதி கொண்டவனாக உயர்த்திக் கொண்டான். சில வீடுகள் அவனுக்குச் சொந்தமாயிருந்தன. வங்கியிலும் நல்ல ஒரு தொகை வைப்பில் இருந்தது.
கொரோ கெகேஹரிரோ ஜப்பானிய வம்சாவழி அமெரிக்கர் பூபா நகரின் முக்கிய வியாபாரிகளில் ஒருவர். பூபா நகருக்குச் சற்றுத் தொலைவில் அவருக்குச் சொந்தமான ஒரு பெரிய பழத்தோட்டம் இருந்தது.
5) EETU - 259 U EDIO
Page 9
சிறுகதை
ஒரு நாள் காலை தனது பண்ணைக்கு அவர் வந்த போது பண்ணையின் எல்லையில் ஒரு புதிய குழி தோண்டப்பட்டிருந்தவிதக் கண்டார். ஏழு அடி நீளமும் முன்றரை அடி ஆழமுமான அந்தக் குழரியரில் எதுவும் இருக்கவில்லை. குப்பைகளைக் கொட்டி மூடுவதற்காக அதை யாராவது தோண்டி இருக்கலாம் என்று வெகு சாதாரணமாக அவர் நினைத்தார்.
அன்றிரவு மீண்டும் அவர் தோட்டத்துக்கு வந்த போது அந்தக் குழி மூடப்பட்டிருந்தது. அவரது மனதில் ஒரு சிறிய சந்தேகப் பொறி தட்டியது. அவர் பொலிஸ்"க்கு அறிவித்தார். காலையில் பொலினம் வந்தது. குழியைத் தோண்டிய போது அதற்குள் 40 வயதான ஓர் அமெரிக்கனின் உடல் கிடக்கக் கண்டனர். அவனது உடல் அடையாளம் கானப்பட்டது. நாடோடியாக வெறுமனே சுற்றித் திரியும் நபர் அவன். அவனது தலை பட்டாக் கத்தியால் பிளக்கப்பட்டிருந்தது.
நான்கு தினங்களின் பின்னர் மற்றொரு பன்னையில் இதே போன்ற ஒரு குழி கண்டு பிடிக்கப்பட்டது. அதில் அப் பிரதேசத்தில் ஒரு சோம்பேறி என அறியப்பட்ட 60 வயதான ஒருவனின் உடல் கிடக்கக் காணப்பட்டது. மற்றும் இரு தினங்களில் இன்னும் ஒரு குழி, அதனுள் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒரு நபர், பிறகு இன்னொரு குழி.
ஒவ்வொரு நாற்பது மணித் தியா லங்களுக்கு ஒருவர் என்ற வீதத்தில் 35 பேர் கொலி லப் பட்டிருந்தார்கள் எல்லோரது தலைகளும் பின்புறமாகப் பட்டாக் கத்தி கொண்டு பிளக்கப்பட்டிருந்தன. முதுகுகளில் கத்திக் குத்துக்கள் இருந்தன. குழிகளுக்குள் பினங்கள் மல்லாக்கக் கிடத்தி வைக்கப்பட்ட நிலையில் புதைக்கப்பட்டிருந்தன. இந்தக் கொலைகள் அனைத்தும் ஆறு வாரங்களுக்குள் நிகழ்த்தப் பட்டிருந்தன.
பொலீஸ்ார் சில பரினங்களின் ஆடைகளின் பக்கற்றுகளுக்குள் ஹுவான் கொரோனாவை அடையாளப்படுத்தும் சில காகிதத் துண்டுகள் இருக்கக் கண்டனர்.
எழுபதுகளில் இகி கொலைகள் அமெரிக் காவைக் குலுக் கரியெடுத் தன.
பத்திரிகைகளும் வானொலிகளும் சதா இதையே பேசின. அமெரிக்க வரலாற்றில் நடந்தேறிய அதிபயங்கர நிகழ்வுகளில் ஒன்றாக இக்கொலைகள் அமைந்தன.
霄 宵電
கொரோனாவின் விட்டுக்குள் புகுந்தது G|L|Trists.
வீட்டை அரித்துத் தேடுதல் நடத்தவேண்டிய தேவை அவர்களுக்கிருக்கவில்லை. இரத்தம் தோய்ந்த சிறிய கத்தி, இரத்தம் தோப்ந்த ஆடைகள், ஒரு பட்டாக்கத்தி, ஒரு கைத்துப்பாக்கி என பவற்றைக் கைப் பறி நரிய பொலீஸ் கொரோனாவைக் கைது செய்தது.
அவனது வீட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்ட பேரேட்டில் முப்பத்துநான்கு பெயர்களும் திகதிகளும் குறிப்பிடப்பட்டிருந்தன. கொல்லப்பட்டவர்கள் அனைவரும் அவனது கட்டுப்பாட்டில் இருந்த பண்ணைகளில் வேலை செய்தவர்கள், குடும்பப் பிணைப்பு இல்லாமல் அலைந்து திரிபவர்களையே தொழிலுக்கு அவன் தேர்ந்தெடுப்பதால் அவர்களை யாரும் தேடப்போவதில்லை என்று கொரோனா நினைத்திருந்தான். ஆனால் கொலை செய்யப் பட்டவர்கள் அத்தனை பேரும் கடைசியாக கொரோனாவின் வாகனத்தில் இருந்தார்கள் என்பதற்குச் சாட்சியங்கள் இருந்தன.
கொலைக்குப் பயன்படுத்திய ஆயுதங்கள், பேரேடு, இறந்தவர்களின் ஆடைகளின் பைகளில் கண்டெடுக்கப்பட்ட காகிதங்கள் அனைத்தும் கொரோனாவே இந்தக் கொலைகளைச் செய்தான் என்பதைச் சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்கப் போதுமானவையாக இருந்தன. குழிகளில் இருபத்தைந்து உடலங்கள் கண்டுபிடிக்கப் பட்டிருந்தாலும் அதை விட அதிகமானோர் கொலை செப்யப்பட்டிருக்கலாம் என்று ஊகிக்கப்பட்டது.
இருபதி தைந்து படுகொலைகளைச் செய்தமைக் காக இருபதி தைந்து ஆயுள் தண்டனைகள் அவனுக்கு விதிக்கப்பட்டன. வாழ்நாளில் சுதந்திரமாக உலகத்தில் நடமாடவே முடியாதபடி தீர்ப்பு வழங்கப்பட்டது. நன்னடத்தையில் வெளிவருவதற்கான வாய்ப்பையும் நீதிபதி ரத்துச் செய்தார்.
அவன் மேன் முறையீடு செய்தான்.
互> ஒக்ரோபர் - திசம்பர்
Page 10
சிறுகதை
அவனது சட்டத்தரணி அவனுக்காக இர இரக்கப்படும்படி கேட்டுக் கொண்டார். கொரோனா வலியுறுத்தினார். இரண்டு முறைகளில் அரச பெற்றிருப்பதை ஆவணங்களைச் சமர்ப்பித்து வ
மனோநிலை பாதிக்கப்படாத நிலையிலேயே ஜூரிகளும் நீதிபதியும் கவனத்தில் கொண்டார்கள். ஆண் வன்புணர்ச்சிக்குள்ளாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டவர்கள் அப்பாவிகள் என்பதையும் !
எனவே ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்ை நீதிமன்று அறிவித்தது.
கதையை வாசித்து முடித்தார் ஜோர்ஜ்
ஒரு புன்முறுவலோடு "மாட்டிக்காமச் .ெ தனக்குள் சொல்லிக் கொண்டபடி எண்ணெய்க் க
॥
(நம் மக்கள் பே
ஒரு வேை GDF601 எனினு
என் குருதி நா நீவிர் என் மன என்னைக்
என் கவிதைகளை எரிக்
அல்லது சூரியனின் பகைவ
C
க்கப்பட்டுப் பேசினார். நீதிபதியையும் ஜூரிமாரையும் அடிக்கடி மனோநிலை பாதிக்கப்படுபவன் என்பதை வைத்தியாலையில் தொடர் மருத்துவ சிகிச்சை ாதாடினார்.
ப இக்குற்றங்கள் நிகழ்த்தப் பட்டிருக்கின்றன என்பதை கொரோனாவால் கொலை செய்யப்பட்ட அனைவருமே செய்யப் பட்டிருக்கிறார்கள் என்பதையும் கொலை அவதானத்துக்கு எடுத்தனர்.
ப வலியுறுத்தி அதுவே சரியான தீர்ப்பாகும் என்று
Լ|Ճնք -
சப்புறதுக்கு அமெரிக்காவுல பொறக்கணும்' என்று கம்பனியின் கணக்கு வழக்குகளில் மூழ்கிப் போனார்.
Lusotitelists.slitesefit
TITITL, 6 Tqpji53567JTūt)
- ஸ்மிஹற் அல்-கஸ்ஸெம் -
நான் என் வாழ்வாதாரத்தை இழக்கலாம் நான் உணவின்றியும் இருக்கலாம் என் உடைகளை விற்கவும் கட்டாயப்படலாம் தெரு வழியே லக்காரனாகவோ பெட்டி தூக்குபவனாகவோ ாகவோ தாழ்வான பணியொன்றை ஏற்கலாம் ம் சூரியனின் பகைவர்களே நான் பணியேன் போரிடுவேன், விடாப் பிடியாயிருப்பேன் ளங்களின் இறுதித் துடிப்பு வரை எதிர்ப்பேன் ன்னின் இறுதித் துண்டையும் அபகரிக்கலாம் கடுழியச் சீவியத்துக்குச் சிறைக்கனுப்பலாம் என் பாட்டனின் முதுசொத்தைப் பறிக்கலாம் கலாம், என் நூல்களைத் தடை செய்யலாம் என் தசையை உன் நாய்கட்கு வழங்கலாம் ர்களே, நான் எதிர்ப்பேன், நான் எதிர்ப்பேன்.
3) ஒக்ரோர் - செம்பர் 200
Page 11
கவிதை
எதிர்க்கும் காற்றில்
மண்ணின் அவலங்களையும் மனதின் கனதிக6ை தாங்கமுடியாத துயரங்களுடன் ஏங்கித் தவிக்கும் உணர்வுகளுடன் வானத்தை நோக்கி ஒரு முறை வட்டமிடுகின்றன எனது வேதனைப்பட்ட விழிகள். இங்கு போலவே அங்கும் எதிர்க்காற்றாய் இருக் அதற்குள்ளே ஒரு குருவிக் கூட்டம் எதிர்க்காற்றதனை எதிர்த்துப் பறந்து கொண்டிரு என் விழிகளுக்குத் தெரிகின்றது. எதிர்க் காற்றின் வேகத்தைப் பார்த்தால் என் வேதனையோ இரட்டிப்பாகத்தான் இருக்கிற எப்படித்தான் இதற்குள்ளே வான்பறவைக் குஞ்சுகளான சிட்டுக் குருவிக் குஞ்சுகள் எதிர்த்துப் பறந்து இலக்கினை அடையுமோ..? என்னும் ஏக்கம் எனக்குள்ளே தாக்கக் கண்களிலே நிரம்பிய கண்ணீரை நிலத்திலே சிந்திவிட்டு - மீண்டும் தலையினை நிமிர்த்தி விழிகளை உயர்த்தி மீண்டும் அந்த வானத்தைப் பார்க்கிறேன். அந்த வான்குஞ்சுகளோ இப்போது எதிர்க்காற்றினைக் கிழித்தெறிந்து முன்னேறும் முயற்சியில் முன்னரிலும் விட முன்னேற்றம் கண்டு மும்முரமாகவே பறந்து கொண்டிருக்கின்றன. தம் கூடு எனும் வீடு நோக்கியே அந்தப் பயனப் பறப்பிலே அலகுகளால் எதிர்க்காற்றினைத் துளைத்தும் கிழித்தும் சிறகுகளால் சீறி நிற்கும் காற்றுக்கு உதைத்து அப்போது அவை செய்த அதிசயங்களோ ஆனந்தக் கண்ணிரை இப்போது வரவைப்பதாய் இருந்தது எனக்கு. ஓ. எதிர்காற்று இன்னும் இருமடங்காய் அடித்தாலும்
இந்தச் சிட்டுக் குருவிகள் தங்கள் சிறகாலும் அலகாலும் சிந்தனைப் பலத்தாலும் இருட்டுப்படுவதற்கிடையில் இருப்பியற் கூட்டினை
*0153)LLIĞIIITLİFi.
C
உதைக்கும் சிறகுகள்
Tսլի
ப்பது
இதுபோன்று தான் நமது கனவுகளும் கற்பனைகளும் கூட நாளைய விடியலில் நிச்சயமாய் நிறைவேறலாம்' ஒ. இந்த நம்பிக்கையோடு எனது (சிந்தனைச் சிறகுகளும் இல்லை - எமது சிறகுகளும் எதிர்க்காற்றினைக் கிழித்தெறிந்து எதிர்பார்ப்பையும் இருப்பையும் அடைவதற்காய் அதிவேகமாய் உடனே விரிகின்றன. தாயகத் தாபோ
இதனைக் கண்டு தலையை நிமிர்த்திச் சிரிக்கிறாள்.
9. ) இக்ரோபர் - செம்பர் ஒரு
Page 12
கட்டுரை
மலையக உழைக்கு 7DIT [bg]J 627JG2DIU
6ழுதப்பட்ட வரலாறுகள் பொதுவாக ஆதிக்க, அதிகார பலம் கொண்ட சக்திகளையும், பணம் படைத்தவர்களையும், கல்விமான்களையும் சார்ந்து எழுதப்பட்டவையாகவே காணப் படுகின்றன. இலங்கையின் பெருபான்மைச் சிங் கன மக்களுடைய வரலாறு கால் அடிப்படையில் மகாவம்சம் என்ற நூலில் ஆவணப்படுத்தப் பட்டிருந்தாலும், அதுவும் மனி னர்களை அடிப் படையாக கொண்ட வரலாறாகவே இருக்கின்றது. தமிழகத்தில் உள்ள தஞ்சைப் பெரிய கோவில் என்று அழைக்கப் படுகின்ற பிரகதீஸ்வரர் ஆலயம் இராஜராஜ சோழ மன்னனால் கட்டப்பட்டதாகவே வரலாறு கூறுகின்றது. ஆனால் அதன் கோபுரங்களைக் கட்டுவதற்கு உயிரைக் கொடுத்து, உடலை வருத்தி உழைத்த மக்களின் வரலாறுகள் ஆதிக்க வர்க்கத்தினரால் மறைக்கப்பட்டதாகவே இருந்துள்ளன.
இலங்கையின் கல்வித் திட்டத்தில் இருக்கின்ற வரலாற்றுப் பாடப்பரப்பிற் பெரும் பான்மைச் சிங்கள மக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள அதே நேரம், சிறுபான்மை மக்களின் வரலாறுகள் இருட்டடிப்பு செய்யப் பட்டுள்ளன. மலையகத் தமிழரின் வரலாற்றுக்கு எவ்வித முக்கியத்துவமும் வழங்கப்படவில்லை. குறிப்பாக, "வரலாறும் சமூகக் கல்வியும்" என்ற பழைய பாடத்திட்டத்தில் பிரித்தானியர் கால இலங்கை என்ற அத்தியாயத்தில், பிரித்தானியர் காலத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள் குறிப்பிடப் பட்டிருந்தன. பெருந்தோட்டத் தொழில் துறை குறித்த வரலாற்றை விபரிக்கையில், இலங்கைத் தேயிலை தொழிற்துறையின் தந்தை என்று அழைக்கப்படும் ஜேம்ஸ் டெய்லருக்கு வழங்கப்பட்டிருந்த முக்கியத்துவத்தின் ஒரு சிறு
தாயகம் 79 G
நம் மக்களுக்கான ற்றின் தேவை
ACR ஜோன்
துளி கூட உழைப்பின் மூலம் இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாகத் திகழ்ந்த பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப் படவில்லை. இந்த அத்தியாயத்தின் இறுதியில் பிரித்தானியர் காலத்தில் நடந்த பாதகமான அம்சங்கள் என்ற தலைப்பின் கீழ் குறிப்பிடப் பட்டிருந்தது: "இந்தியாவில் இருந்து இலங்கைக்கு தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டதால் இலங்கையின் சனத்தொகை கூடியது"
அத்துடன் மலையகத் தமிழர்களின் சனத்தொகையினைத் திட்டமிட்டுக் குறைக்க வேண்டும் என்பதைப் பேரினவாதம் கொள்கை ரீதியாக உனர்ந்து அதில் வெற்றியும் கண்டுள்ளது. குறிப்பாக, 1950கள் வரை, மலையகத் தமிழர்கள் இலங்கையின் சனத்தொகையில் இரண்டாவது இனமாக இருந்தனார். (மொத்தச் சனத்தொகையில் 12%). ஆனால் இன்று இச் சனத்தொகை 5 சதவீதமாகத் திட்டமிட்டே குறைக்கப்பட்டுள்ளது.
எனவே மரபாகப் போற்றப்படும் சார்புத் தன்மையாக எழுதப்பட்ட வரலாறுகளுக்கு மாற்றாக மக்களைச் சார்ந்து படைக்கப்படுகின்ற மாற்று வரலாறுகளும் வரலாற்று மீட்டுருவாக் கங்களும் சமூக விடுதலையில் முக்கியதுவம் வகிக்கின்றன. அந்த வகையிலே, வாய்மொழி வரலாறுகள் (Oral History), நாட்டார் வரலாறு (Folk History) 357 digjigj GuJEJTI (Ethno History) அடித்தள மக்கள் வரலாறு (Subaltern History) போன்ற புதிய புலங்கள் கவனம் செலுத்துகின்றன.
எழுத்து மரபில்லாத வாய்மொழி மரபான சமூகங்களின் வரலாற்று உருவாக்கத்தில் அல்லது வரலாற்று மீட்டுருவாக்கத்தில் முக்கியத்துவம் வகிக்கும் வாய்மொழி வரலாறு
6) ஒக்ரோபர் செம்பர் 200
Page 13
கட்டுரை
என்ற புலம் 20ம் நூற்றாண்டுகளின் ஆரம்பக் காலங்களிலேயே வளரத் தொடங்கியது. கடந்த காலத்தில் நடந்த நிகழ்வுகளின் நிகழ்காலக் குறிப்பிடுதல்களே வாய்மொழி வரலாறுக்கான அடிப்படைத் தரவுகளாக இருக்கின்றன. இவ் வரலாறு, மக்களிடம் சென்று நேரடியாகக் கள ஆய்வுகளை மேற்கொள்வதன் மூலம் அவர்கள் கூறுகின்ற கருத்தின் அடிப்படையில் அவர்களைச் சார்ந்து படைக்கப்படுகின்றது. குறிப்பாக வாய்மொழியாக ஒரு தலைமுறையில் இருந்து இன்னொரு தலைமுறைக் குப் பரவுகின்ற வழக்காறுகளையும் ஆவணங்களையும் தொகுப்பதன் மூலம் வரலாறு கட்டமைக்கப் படுகின்றது. வாயப் மொழி வரலாற்றுக் கான தகவல்களைச் சேகரிக்கின்ற போது மக்கள் மிகச் சரியாகக் காலங்களை ஞாபகதி தில் வைத்திருப்பார்கள் என்று கூறமுடியாது. ஆனால் ஒரு சம்பவத்தை இன்னொரு சம்பவத்துடன் தொடர்புபடுத்தி ஞாபகத்தில் வைத்திருப்பார்கள். உதாரணமாக "குறித்த சம்பள உயர்வுப் போராட்டம் நடக்கும் போது எனது மகன் தாயின் வயிற்றில் இருந்தான்" என்று குறிப்பிடக்கூடும். இவ்வாறான சூழலில் குறிப்பிட்ட நபரின் வயதைக் கணிப்பதன் மூலம் குறித்த சம்பள உயர்வுப் போராட்டம் நடந்த ஆண்டினைக் கணிக்கமுடியும்.
வாய்மொழி வரலாறு குறித்து சுகோவ் (Zhuk0W) என்பவர் பின்வருமாறு கூறுவதாக ஆ. சிவசுப் பிரமணியம் குறிப்பிடுகின்றார்: "ஆவணங்களாகப் பதியப்படாத, வரலாற்று நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டவர்களின் வாய்மொழிச் சான்றுகளைப் பயன்படுத்துவது வாய்மொழி வரலாறாகும். சுருக்கெழுத்து, ஒலரிப் பதிவு ஆகிய வந் நரினர் காரணமாக வாய்மொழி வரலாறானது பல்வேறு வரலாற்று ஆவணங்களாக மாற்றப்படுகிறது. எழுத்து வடிவம் அலி லாத மொழியைப் பேசும் மக்களின் வரலாற்றை அறிய வாய் மொழி வரலாறு குறிப் பிடத் தகுந்த முக்கியத் துவதி தைகி கொண்டுள்ளது. வாய்மொழி குறித்த ஆய்வானது தங்களுக்கென ஒரு எழுத்து வடிவம் இல்லாத மக்களுக்கு மட்டும் முகி கசியத் துவம் உடையதன்று. உலகின் பல்வேறு நாடுகளிலும் பல எழுத்துச் சான் றகள் பல வேறு காரனங்களால் அழிந்து போனதையும் நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறு
G
/ 9s West N
சந்தா விபரம்
இலங்கை ஒரு ஆண்டு GLIT 300.00 இரண்டு ஆண்டு - CHILIIT C. மூன்று ஆண்டு D.
5 ET LITT ஒரு ஆண்டு FLTELT 20.0) இரண்டு ஆண்டு - ELITE 10.0) மூன்று ஆண்டு (ELTEül 50,0)
பிரித்தானியா ஒரு ஆண்டு - ஸ்ப்ரேவிங் பவுண் 8.00 இரண்டு ஆண்டு - எப்ரேவிங் பவுன் 1500 மூன்று ஆண்டு எப்ரேவிங் பவுண் 2000
ஐரோப்பிய நாடுகள்
ஒரு ஆண்டு - FBITII 10.00 இரண்டு ஆண்டு - HLT Աl:III மூன்று ஆண்டு - ஈரோ 3.O.D.
அவுளம் திரேலியா ஒரு ஆண்டு GLITEL 20.000 இரண்டு ஆண்டு GLITElij 40,0 ལུ་བ་ ஆண்டு - GLTEůj 50.0) ار
அழிந்து போன சான்றுகள் வாய்மொழியாக நிலைத்து நிற்கும் வாய்ப்புண்டு. இவ்வாறு நிலைத்து நிற்காத சான்றுகளின் சாரம் , வாய்மொழியாக வழங்கும் பழமரபுக் கதைகளில் எஞ்சி நிற்பதற்குச் சாத்தியக் கூறுபாடு இருக்கிறது. அதே நேரத்தில் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் ஆபப் வாளர்கள் இவற்றைப் பயன்படுத்த வேண்டும்"
இரண்டு வர்க்கங்களுக்கு இடையிலான போராட்டமே வரலாற்றின் அடிப்படை என்று மார்க்சியம் கூறுகிறது. உற்பத்திச் சக்தியே ஒரு சமூகத்தின் அடிப்படை வர்க்கப் போராட்டத்தின் மூலமே உற்பத்தி உறவுகளிலும் வர் கக உறவுகளிலும் உற்பதி திச் சக்திகளிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதன் அடிப் படையிலேயே புராதான பொதுவுடமைச் சமூகம், ஆண்டான் அடிமைச் சமூகம், நிலப் பிரபுத்துவச் சமூகம், முதலாளித்துவச் சமூகம், சோசலிச சமூகம் என வளர்ச்சி பெற்றது. மலையகத்
D நிக்ரோபர் = செம்பர்
Page 14
கட்டுரை
தமிழர்களின் வரலாற்றிலும், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வர் கி கப் போராட்ட
நிகழ்வுகளே அதன் வாழ்வியலிலும் சமூக
அசைவியலிலும் வாழ்கை முறை மாற்றங் களிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
அமெரிக் க LÈ IT sf L 5 su u GÜTIGII Iji வலண்டைன் டானியல் , "ஈழத் தமிழர்கள் அவர்களுடைய பாரம்பரியத்தின் மீது ஆர்வம் கொண்டுள்ளனர் : சிங்களவர் தங்களது வரலாற்றின் மீது அக்கறை கொண்டுள்ளனர். ஆனால் மலையகத் தமிழர்களின் வரலாறும் பாரம்பரியமும் அவர்களுடைய வாய்மொழியான வழக்காறுகளில் மறைந்து காணப்படுவதாகக்" கூறுகின்றனர். ஆகவே மலையகத் தமிழர்களின் வரலாற்று மீட்டுருவாக்கம் வாய் மொழியான தகவலீ களைச் சேகரித்து ஆப் வுகளை மேற்கொள்வதன் மூலமாகவே முழுமையாகச் சாத்தியமாகும்.
தமிழ்ச் சமூகம் எழுத்து மரபுடைய பழமை மிக்க சமூகமாக இருந்தாலும் இச் சமூகத்தில் படைக்கப்பட்ட இலக்கியங்கள் பொதுவாக மேட்டுக் குடியினரைச் சார்ந்தே அமைந்திருந்தன. அத்துடன் அதன் மொழிநடை பாமரர் களிடம் இருந்து அந்நியப் பட்டு கானப்பட்டது. சாதி அடிப்படையில் தாழ்த்தப் பட்டவர்கள் பல நுாற்றாண்டுகளாகக் கல்வி உரிமை மறுக்கப்பட்டு இருந்தனர். அவர்களின் வரலாறுகளும் படைப்புக்களும் பொதுவாக இருட்டடிக்கப் பட்டிருக்கின்றன. அந்த வகையில், மரபான தாழ்த் தப் பட்ட சாதியினரைப் பெருவாரியாக கொண்ட கல்வி மறுக்கப்பட்ட சமூகமாகவே மலையகதி தமரிழர்கள் இருக்கின்றன்ர். 1940களில் இலங்கையில் இலவசக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும் அது மலையகத் தமிழர்களுக்கு 1970கள் வரையிலும் மறுக்கப்பட்டிருந்தது. எனவே கடந்த காலங்களில் மலையகத் தமிழர்கள் மத்தியில் வாய் மொழி மரபுகளுடனான வழக்காறுகள் நடைமுறையில் அதிகமாக இருந்திருக்கின்றன.
மலையகத் தமிழர்களின் கடந்தகால நிகழ்வுகள் தொடர்பான வரலாற்று ஆவணங்கள் முற்றாக இல்லை என்று கூறமுடியாது. எழுத்து வடிவிலான பல ஆவணங்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் இருக்கின்றன. இருந்தும் சில வரலாற்றுத் தகவல்கள் முழுமை பெறாதுள்ளன.
G
SS e SN
ஆக்கங்களை வரவேற்கிறது
தாயகம் சஞ்சிகைக்கான சிறுகதை, கவிதை, கட்டுரை, முன் அட்டை, பின் அட்டைகளுக்கான ஓவியங்கள் ஆகியவற்றைப் படைப்பாளர்களிடமிருந்து வரவேற்கிறோம். ஆசிரியர் குழுவினால் தகுதி கண்டு பிரசுரிக்கப்படும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய முகவரி:-
Editor, க.தணிகாசலம் Thayakam பிரதம ஆசிரியர் #152-1/6, LITIJ " Huiftsdorp Street, ஆடியபாதம் வதி, Collibo-2 கொக்குவில் T.P. (11502.4358, GlijbII. Gu. O2 1 2223.629 []11 23815ԱՅ
இப்ரஹிம் நஸ்ரல்லா
பூச்சட்டிகளிலிருந்தும் மனையாள்மாரின் கத்தரிக்கோல்களிலிருந்தும் தொலைவில் சவக்காலைகள் ரோசா மலர்கள் குசுகுசுப்பன: மேலும் வருந்துமாறு - இங்கே -
காலம் கழிகிறது ஆனாலும் மொட்டுக்கள் பயமறியா
2) ஒக்ரோபர்ட் த்சிர்ர் இ0
Page 15
கட்டுரை
பொப்பான தகவல்கள் அதிக்க வர்க்கத்திற்குச் சார்பாக எழுதப்பட்டுள்ளன. சில ஆதிக்கத் தொழிற் சங்கங்களின் சமூக விரோத செயற்பாடுகள் மறைக்கப்பட்டிருக்கின்றன; சாதி அடிப் படையில் தொழிற்சங்கங்கள், கட்சிகள், அமைப்புகள், தோட்டங்கள் போன்றவற்றில் ஏற்பட்ட முரண் பாடுகளும் அவற்றுக்கு எதிராகத் தாழ்த்தப் பட்டவர்களின் எதிப்புக்குரலும் உயர் சாதியினரின் அடக்கு முறைகளும் பேசப்படாதுள்ளன; மலைய கச் சமூகத்தின் போராட்டங்களில் பங்களித்த சில தனிமனிர்களதும் தியாகிகளினதும் உண்மை வரலாறு மறைக்கப் பட்டிருக்கிறது. தொழிலாளர் கள் மீது அடக்கு முறைகளை முன்னெடுத்த கங்காணிகளையும், வெள்ளைக்காரத் துரைமார் களையும் பற்றி இளம் தலைமுறையினர் அறியா துள்ளனர். மலையகத் தமிழர்களின் வரலாற்று மீட்டுருவாக்கத்தில், தமிழகத்தில் உள்ள மலையகத் தமிழர்களின் பூர்வீகக் கிராமங்கள், உறவுமுறைகள், உலகின் பல பாகங்கட்கும் இடம் பெயர்ந்துள்ள உறவுகளின் தேடல், பெருந் தோட்டங்களாக இருந்து பெரும்பான்மைக் குடியேற் றங்களான அல்லது மூடப்பட்ட தோட்டங்களின் நினைவுகள், அங்கு நடந்துள்ள முக்கிய நிகழ்வுகள், பெருந்தோட்டப் பகுதிகள் பெரும் பான்மையின்ரின் ஆதிக்கத்துக்கு உட்பட்டதால் மறைக்கப்பட்ட பண்பாட்டு அடையாளங்களின் தேடல், குடும்ப வரலாறுகள், வறுமை, பஞ்சங்கள், தொற்று நோய்கள், விபத்துக்கள் ஆகியவற்றின் மனப் பதிவுகளுக்குத் தேவை ஏற்படுகின்றது.
மலையகத் தமிழர்களுடைய மாற்று வரலாற்றினைப் படைப்பதற்கான தகவல்களை மக்களின் வழக்காறுகளின் ஊடாகப் பின்வரும் மூலங்களில் தேட முடியும்,
1. போராட்டங்களில் உயிர்த் தியாகம்
செய்த தியாகிகள், தலைவர்களை, கங்காணிகளை, துரைமார்களை பற்றிய பழமரபுக் கதைகள்,
. இடப் பெயர்கள், தோட்டப்
பெயர்களுக்குப் பின் உள்ள பழமரபுக் ਤਿjtit
3. நாட்டார் பாடல்கள் கூறுகின்ற
செய்திகள்
4. கதைப் பாடல்கள் (Balads) கூறுகின்ற
வரலாற்றுத் தகவல்கள்
5. மலையகத் தமிழர்களின் போராட்டச்
செய்திகளைக் கூறும் கொலைச்
(1
\
தாயகம் வாசகர்களை ஒனர் நரினைப் பதற்காகவும் ஆக்கபுர்வமான விமர்சனங்களை OO OOTTT 0Y u S LYY Y LLLLL OOu T S SSYL LLLLLT T சஞ சிகையைப் பிரபஸ் பப்படுநி நவம் எழுத்தாளர் களையும் வாசகர்களையும் இலக்கிய ஆர்வலர்களையும் அவர்கள் வாழும் பகுதியில் பத்துப் பேருக்கு உட்பட்டதாக வாசகர் வட்டங்களை அமைக்கவும் அவற்றிடையே இணைப்பினை ஏற்படுத்தவும் தாயகம் ஆசிரியர் குழுவுடன் தொடர்பு கொள்ளும்படி வேண்டுகின்றோம்.
།ཞེས་ وعقارج الماحونة
வாசகர் வட்டங்கள்
- ஆசிரியர் குழு -
ク
1.
சிந்துகள் அல்லது பெரிய எழுத்துப் LITLõ55 போராட்டங்கள், கலவரங்கள், பஞ்சம், நோய்கள், விபத்துக்கள் போன்ற முக்கிய சம்பவங்கள் பற்றிய கதைகள், சில பழமொழிகள் கூறுகின்ற வரலாற்றுச் செய்திகள் மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் உழைப்புச் செயற்பாட்டுடனும், வாழ்வியலுடனும் தொடர்புடைய புழங்கு பொருட்கள், ஞாபகச் சின்னங்கள் வட்டார மொழியில் காணப்படுகின்ற மலையகத் தமிழர்களுக்குரிய சிறப்பான வழக்குச் சொற்களில் வரலாற்றுச் செய்திகளின் உள்ளடக்கங்கள். கடந்த காலங்களில் நடைமுறையில் இருந்து வழக்கொழிந்துள்ள வழக்காறுகள் தோட்டத் தலைவர்கள், கங்காணிகள், ஊர்ப் பெரியவர்கள், தொழிலாளர்களின் குறிப்புக்கள்
தொழிலாளர்கள் மத்தியில் கானப்படுகின்ற புராணக் கதைகள்.
மேற்குறிப்பிட்ட மூலங்களில் இருந்து முதல்
நிலைத் தகவல்களை தேடுகின்ற அதே நேரத்தில், இரண்டாம் நிலைத் தகவல்களாக எழுதப்பட்ட ஆவணங்களைப் பயன்படுத்துவதன் மூலம்
3)
இக்ரோபர் - திசம்பர் 20
Page 16
கட்டுரை
மலையகத் தமிழர்களுக்கான மாற்று வரலாற் றினைப் படைக்கும் முயற்சிகளை மேற் கொள்ளலாம். அதன் அடிப்படையில் மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் நிலையில் இருந்து வரலாற்றினை மீட்டுருவாக்கும் தொடக்க முயற்சியாக இக் கட்டுரை அமைகின்றது. அது பின் வரும் நான்கு பிரதான அம்சங்களை அடிப்படையாக கொண்டு விருத்தி பெறும்.
1. மலையகத் தோட்டத் தொழிலாளர் வர்க்கத்தில் 1820களில் இருந்து 1970கள் வரையிலும் நடந்த முக்கிய நிகழ்வுகளின் அடிப்படையில் வரலாற்றுச் சுருக்கம் 2. வர்க்க அடிப்படையில் தொழிற்சங்கம் அமைட் பதற்கான போராட்டங்களிலும் கூலி உயர்வுட் போராட்டங்களிலும் மொழி-இன அடிப்படையில் சிங்களப் பேரினவாதிகளுக்கு எதிராகவும் நடந்துள்ள பல்வேறு போராட்டங்களில் உயிர்த் தியாகம் செய்துள்ள தியாகிகளை அடிப்படையாகக் கொண்ட வாய்மொழி [ITIנהlTiה 3. மலையகத் தமிழர்களின் இடப்பெயர்கள் உணர்த்தும் வரலாற்றுத் தகவல்கள், பணி பாட்டுக் காரணிகள் 4. பிரசார ஊடகமும் நாட்டார் இலக்கியமும் ஆகிய மலையகக் கொலைச் சிந்துகள்
இன்றைய உலகமயமாக்கற் சூழலில் உலகின் பல பாகங்களிலும் உழைக்கும் வர்க்க தினரும், ஒடுக்கப்பட்ட இனங்களும் பொருளாதார சமூக, பண்பாட்டுத் தளங்களில் பல முதலாளித்து நாடுகளின் சுரண்டல்களுக்கும், பன்நாட்( கம்பனிகளின் வர்த்தக நோக்கத்திற்கும் நேரடிய கவோ மறைமுகமாகவோ ஆட் பட்டுள்ளனர். இ சூழலிலேயே மாற்றுச் சிந்தனை, மாற்றுப் பண்பாடு போன்றவற்றின் தேவைகள் அடித்தள மக்களின் பார்வையில் உணரப் படுகின்றன. இதன் ஒரு முக்கிய அம்சமாகவே ஒடுக்கப்பட்ட மக்களின் மறைக்கப்பட்ட வரலாற்றுத் தேடலில் மாற்று வரலாறுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன இலங்கையில் உள்ள தேசிய இனங்களில் வர்க்க இன, மொழி, சாதி அடிப் படையில் ஒடுக்கப்பட் மக்களாக வாழ்ந்து வருகின்ற மலையகத் தமிழர்களின் சமூக விடுதலையின் ஒரு அங்கமாகவே மாற்று வரலாற்றுக்கான தேடலு அமையும்.
မိဳ႔၇၆ါ(၄႔မ္ဘီ၊
@ಿ ಔಟ್ಲಿಹಿ
- ஸ்மிஹற் அல்-கஸ்ஸெம் -
அன்புள்ள அம்மா என் நாட்கள் வீணாய்க் கழிவதை என்னப் பெரும் வேதனையாய் உள்ளது என்னைப் பற்றி நண்பர்கள் விசாரிக்கையில் அழுவாய்
ஏனெனில் என் சுதந்திரத்தை மறிக்கவும் இம் மண்ணை நிரப்பி நாளையை ஒளியூட்டி
மணலுக்குப் புத்துயிரூட்டும் குரல்கட்குரிய சுதந்திரமான போராளிகளைக் கொல்லவும் எனக்காகவே எதிரிகள் அமைத்த ஆழமான பாழுஞ் சிறையில் தள்ளப்பட்டிருக்கிறேன். என் சிறைக் கூண்டு விரைவில் பகலின் ஒளி பெறும். வியத்தகு வாழ்வை மீளவும் கொணர நம் சிறைக்குள் நாம் போராட்டத்தைத் தொடர்கிறோம் அம்மா நம் விடுதலை நாள் விரைவில் வரும் அப்போது நாம் அழவோ மயங்கி விழவோ மாட்டோம்.
இ)
Page 17
கவிதை
ASZTIRSOAS ESIIDIDAS D Dol fis-Sinħ, ISDogSafi 5 ESSI
நாங்கள் மனிதர்
கவ்வாத்து கழிக்கும் பதமுனைக் கத்தியென் நெஞ்சம் சீவிற்று. அறியாமையின் அழுக்குக் குருதி சொட்டுச் சொட்டாய் வழிய எம் யுகம் தின்ற ஆட்சியாளரின் முடை நாற்றம் விசிற்று வியப்பு எழ விழிபிதுக்கிப் பார்க்கையில் வார்த்தைகளில் தேன் தடவி அவர்களெம் ஈர இதயத்தைத் தின்றனர் வறுமை பிரசவித்த எமதிம்சைக் கொப்புளங்களைக் குத்திக் குத்தியே குதியாட்டமிட்டனர். எலும்புத் துண்டுகளைக் கடித்து ருசித்து எமது கூலிக் கொள்ளையில் தின்று கொழுத்தனர். வெடித்தெழுவோர்க்காப் குண்டர் படையனுப்பி தண்டம் விளைத்தனர் பதவிகளையும் பாவ அறிவாளிகளாகப் பக்குவப்படுத்திப் பாப்பையும் கொடுத்தனர்
மீண்டும் விசிய கவ்வாத்துக் கத்தி பார்க்கிறோம் விண் செடியறுத்து மதமுனைப் பளபளப்பாய். சிந்தை தீட்டி சீழ்பிடித்த தலைமை விரட்டி மண் அதிர முழங்கிடுவாய் நாங்கள் மனிதர்.
G
கேந்திரன்ை
மனிதனா
நெருப்பில் கிடந்தே நிதம் கொதித்துப் போனோம் எங்கள் கொதிப்பு களைப்பதாய்
LLIgE LIIT வெட்டி வெட்டி வறுமை விறகடுக்கி நாங்கள் அவிந்து கிடக்கவே ஆளுகை புரிகிறார் எமது மூளை நரம்பைத் தானமாய் எடுத்துச் சுருட்டி மடக்கிச் சொன்னபடி வாழ வாலில்லை. வாழுகிறோம்
நம் மானுட கலசத்துள் இனவாத விஷம் கலந்து அவர் சுகித்து வாழ நமைப் பிரித்து வைத்தார் அவரின் விஷத்தெளிப்பில் உஷ்ணமாகி நாம் யுகம் சரிக்கப் புறப்பட்டோம் விரிந்தலர்ந்த மானுட மலரை உதிரவிட்டோம், உதிரவிட்டோம் குருதி குடிக்கக் கொலைக்களமேவிப் பற்றி எரியும் துவேசத்தினிடை நட்டுவைத்த பயிரழிவில் நீயும் நடுமலை ஏறி கூலிக்குறைவில் நானும் எதிரெதிர் முகங்களாய். எதிரியாய்
எப்போதுமெனை தாழ்வுற எண்ணுவோனே! அன்றொரு முன்னிரவில் என் குடில் புகுந்து - நீ எரித்த சுவாலை நெருப்பில் வெடித்தன என் வியர்ப்பின் குழந்தைகள் பூத்த குழம்பு கக்கும் இனவாத எரிமலையில் விதைப்பு நீக்கி
விழி திறப்போம் நமதிலர், குருதி குடிப்போர் குலை நடுங்க ஓடுவர்
நீயும் நானும் மானுடக் கலசத்துள் மனிதனாகவே,
5) ஒக்ரோபர்- திசம்பர் ஒரு
Page 18
Page 19
மொழிபெயர்ப்புச் சிறுகதை
வழங்கியிருந்தார். கிராமத்தின் களிமண்ணாலான பள்ளிவாசலுக்குச் செங்கலி பதிப்பித்துக் கொடுத்தார். இந்துச் சுடலையில் இருந்த கட்டிடங்களுக்கும் அவ்வாறே அவர் உதவியிருந்தார். சில ஆண்டுகளாக அவர் உடல்நலமின்றி இருந்தார். ஆனாலும் ஒவி வொரு ரமழானின் போதும் அவருடைய வள்ளன்மையைால் பள்ளிவாசலில் ஏழைகட்கு உணவு பரிமாறப்பட்டது. அப் பகுதியின் முஸ்லிம்கள் அவரைத் தொழுதார்கள். இப்போது, அவருடைய மரண சாசனத்தை வாசித்த பிறகு, அது தொந்தரவுக்கு வழி செப்புமோ என்று யோசித்தார். காலம் கெட்டுக் கிடந்தது. இந்துக்கள் கொஞ்சம் அளவுக்கதிகம் இந்துக்களாகவும் முளி விம்கள் கொஞ்சம் அளவுக் கதிகம் முஸ்லிம்களாகவும் இருந்தார்கள்.
சௌதாரினி "ஒருவிதமான சடங்குகளோ வழிபாடுகளோ வேண்டாம். சும்மா அவருடைய தகனத்துக்கு மட்டும் ஒழுங்கு செப்புங்கள். ராமச்சந்திர பண்டித்தையும் அழைத்திருப்பேன். ஆனால் இதைப் பற்றிய செய்தி தொல்லை உண்டாக்குவதை விரும்பவில்லை'.
ஆனால் கைருத்தின் முல்லா ராமச்சந்திர பண்டித்தை அழைத்து அவரிடம் "உங்கள் தரையில் சௌதாரிபாரின் தகனத்துக்கு அனுமதிக்காதீர்கள். அனுமதித்தால் முஸ்லிம்கள் ஒரு கலகத்தைத் தொடங்கக் கூடும், அவர் சாதாரணமான் ஆளல்ல. பலரும் பல வழிகளில் அவருக்குக் கடமைப் பட்டுள்ளார்கள்" என்று ஆலோசனை சொன்ன போதே தொல்லை தெளிவாகவே அறிவிக்கப்பட்டு விட்டது.
தன்னுடைய மதப் பகுதிக்குள் அந்நியமான சிந்தனைகள் நுழைவதைத் தானும் விரும்பவில்லை என்றும் கதை பரவ முன்னரே தனது சமூகத் தலைவர்களை அதைப் பற்றி நம்ப வைப்பதாகவும் அவரிடம் உறுதி கூறினார்.
தனல் மெல்ல மெல்லத் தீப்பற்றியது. "இது கம்மா செளதாரியாருடையதும் செளதாரினியுடையதும் அலுவல் இல்லை. இது இனம், சமூகம், சமயம் சம்பந்தப்பட்ட அலுவல், கணவரை எரிக்க வேண்டும் என்று சொல்ல அந்த மனிசியின் துணிவு அவவுக்கு இஸ்லாத்தின் விதிகள் தெரியாதா?"
சிலர் சௌதாரினியைக் காண வேண்டும் என்று வற்புறுத்தினர். மிகுந்த பெர்றுமையுடன் அவர் "சகோதரங்களே அது அவருடைய கடைசி ஆசை உடம்பென்றால் அது வெறும் மண் தானே, அதை
ĝ5TILIU éÌÉ Õ 79 C
எரித்தாலென்ன புதைத்தாலென்ன. அவரது தகனம் அவருடைய ஆத்துமாவுக்கு அமைதியைக் கொண்டு வருமென்றால் அதை நீங்கள் எப்படி எதிர்க்க இயலும்" என்றார்.
ஒரு மனிதர் மிகவும் வெகுண்டார். "அவரை எரித்து உங்களுக்கு அமைதி கிடைக்குமா?" என்று GELLITU.
சௌதாரிணி சுருக்கமாக 'ஓம். அவருடைய கடைசி ஆசையை நிறைவேற்றினாலே எனக்கு அமைதி கிடைக்கும்" என்றார்.
நேரம் போகப் போக செளதாரினிக்கு இருப்புக் கொள்ளவில்லை. வேலையை வேகமாகவும் எளிமையாகவும் செய்து முடிக்க விரும்பினார். ஆனால் அது இழுபட்டுக் கொண்டு போனது. சௌதாரியாரின் இறுதி விருப்பம் பற்றி எந்தச் சிக்கலான சூழ்ச்சிபோ இரகசியமோ இல்லை. அதற்கு மரபுக்கும் சமய நம்பிக்கையுடனும் எவ்விதமான தொடர்புமில்லை. அது தன்னுடைய சாவுக்குப் பின்பு தன்னை முற்றாகத் துடைத்தழித்துத் தன் இருப்பின் சுவடெதையுமே மீந்து போக விடலாகாது என்ற ஒரு எளிமையான மனித விருப்பம், "நான் உள்ள போது உள்ளேன். இல்லாத போது எங்குமே இல்லை"
அதை அவர் பல வருடங்கள் முன்பே தனது மனைவியாரிடம் சொல்லியிருந்தார். ஆனால் வரவிருப்பதை யாரால் அறிய இயலும்? அதுவும் போக அவர் அதைத் தனது மரணசாசனத்திலும் சேர்த்து விட்டார். இப்போது அவர் இல்லை. அவரது விருப்பத்தை நிறைவேற்றுவதற்குச் செளதாரினியின் ஆற்றல் கணவர் மீதான அவரது நேசத்தின் நிருபணம் என்கிற அளவுக்கு வந்து விட்டது. அல்லாது போனால், ஆள் பார்வையிலிருந்து நீங்கியதும் எல்லா மரியாதையும் உதறப்பட்டு விட்டது என்பார்கள்.
சௌதாரிணி ராமச்சந்திர பண்டிததை அழைத்து வரும்படி பிருவை அனுப்பினார். ஆண்ால் அவனால் அவரைக் கான முடியவில்லை, சுடலைக் காவலாள் அவனிடம் "சிதைக்குத் தீ மூட்ட முதல் நாங்கள் சில மந்திரங்களை ஓதி அவருடைய நெற்றியில் ஒரு சாதி அடையாளமிடுவோம். சரியா" என்றான்.
"என்னப்பா இறந்த ஒருவரை நீங்கள் எப்படி மதம் மாற்றலாம்"
"என் னோடு வாதம் பணி னாதே. கீதையிலிருந்து வாசிக்காமல் ஒருவரை எரிப்பது
டு) நிரோபர் - செம்பர் 20
Page 20
மொழிபெயர்ப்புச் சிறுகதை
- அது நடவாத காரியம். சீவன் விடுதலை பெறாது. தன்னுடைய அந் தரிப் பாலி அது எங்கள் எல்லாரையும் துன்புறுத்தும், நாங்கள் எல்லாரும் சௌதாரி ஐயாவுக்கு மிகவும் நன்றியுடையவர்கள். அவருடைய சீவனுக்கு அந்தமாதிரிச் செப்ப LIDTLIGE LITLJI".
பீரு திரும்பிச் சென்றான். அவன் பண்டித் வீட்டிலிருந்து வெளியேறியதைக் கண்ட பன்னா, தகவலுடன் பள்ளிவாசலுக்கு விரைந்து சென்றான். அனைந்து கிடந்த தி மீண்டும் உயிர்த்தெழுந்தது. தலைமைப் பண்புள்ள நாலைந்து முஸ்லிம்கள் ஒரு முடிவுக்கு வந்திருந்தனர். அவர்கள் சௌதாரியாரிடம் மிகவும் பற்றுடையவர்கள். அவருடைய இறுதிச் சடங்குகள் முறையாக நடக்க வேண்டுமென்று அவர்கள் சொன்னார்கள். அவருடைய ஆதி துமா வை அலைய விட அவர்களால் இயலவில்லை. மையக் கிடங்கு வெட்டுவோர் பள்ளிவாசலுக்குப் பின்னால் ஒரு மையக் கிடங்கு தோண்டத் தொடங்கினர்.
மாலையில், செதாரினியை மிரட்டிப் பணிய வைத்து மரணசாசனத்தைப் பறித்துச் சென்று எரிக்கிற உறுதியான நோக்கத்துடன் மேலும் ஆட்கள் மாளிகையில் திரண்டனர். வயதான பெண்மணியால் அது இல்லாமல் என்ன செய்ய இயலும்?
செளதாரினிக்கு அவர்களுடைய நோக்கம் விளங்கி விட்டது. அவர் மரணசாசனத்தை ஒளித்து வைத்து விட்டார். அவர்கள் அவரை மிரட்டிய போது அவர் அவர்களிடம் "முலி லா கைருத்தின்னிடம் கேட்டுப் பாருங்கள். அவர் மரணசாசனத்தைக் கண்டவர். முழுவதையும் வாசித்தவர்' என்றார்.
"அவர் மறுத்தால்"
"அவர் குர்ஆனில் கை வைத்து அதை மறுத்தால் அதை நான் உங்களுக்குக் காட்டுவேன். அல்லது."
"அல்லது என்ன?"
"நீங்கள் அதை நீதிமன்றத் தில் TTTh".
இப்போது, அலுவல் நீதிமன்றம் வரை போகலாம் என்பது தெளிவாகி விட்டது. ஒருவேளை செள தாரினி தனது வழக்கறிஞரையும் நகரத்திலிருந்து பொலிசையும் அழைக்கக் கூடும்.
G
மனனப்பு/
ஒரு பிள்ளைப் பிராயத் திருமணத்தைக் கனாக் கண்டேன், வெறும் காசுக்கு விற்பனைக்கில்லாததெனக் கனாக்கண்ட பின்னல்களைக் கொண்ட ஒரு சிறுமியின் விரிந்த விழிகள் இரண்டைக் கனாக் கண்டேன், உன் வரலாற்றின் துளைக்க இயலா மதில்களைக் கனாக்கண்டேன், வாதுமைப் பருப்பின் மணத்தைக் கனாக் கண்டேன் - நீண்ட இரவுகளின் துரயம் தீப்பற்ற என் குடும்பத்தை என் சகோதரியின் கரங்கள் வீரனின் தோட் பட்டிகையுடன் என்னைத் தழுவக் கனாக் கண்டேன் ஒரு கூடை அத்திப் பழங்களை ஒரு வேனிற்கால இரவைக் கனாக் கண்டேன். எவ்வளவு கனவு கண்டேன் கனவு. எவ்வளவு கண்டேன்.
எனின், என்னை மன்னியுங்கள்
3) ஒக்ரோர் - செம்பர் 2010
Page 21
மொழிபெயர்ப்புச் சிறுகதை
பொலிசாரின் முன்னால் அவர் தான் நினைத்தபடி செய்யலாம். ஒருவேளை அவர் ஏற்கனவே அவர்களை அழைத்திருக்கலாம்! இல்லாவிட்டால் ஒரு பெண் தன் வினுடைய கனவனின் மையம் ஐஎப் துண்டங்களின் மேல் வைக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வளவு தன்னம்பிக்கையுடன் பேசுவது எப்படி?
பொழுதுபட்டதும் செய்தி வதந்தியின் வேகத்தில் பரவும். யாரோ ஒருவர் "தன்னுடைய முகத்தைத் துணியாலி முடியபடி எவனோ குதிரையிலேறி நகரத்தை நோக்கிப் போய்க் கொண்டிருப்பதைக் கண் டார்கள் அவன் செளதாரியாரின் மாளிகையின் திசையிலிருந்து வந்து கொண்டிருந்தான்" என்றார் வேறொருவர். செளதாரியாரின் குதிரை லாயத்திலிருந்தே குதிரை புறப்பட்டதாக அவர் சொன்னார். செளதாரியாரின் காணியில் மரம் வெட்டும் ஓசை கேட்டது மட்டுமன்றி முழு மரங்கள் தறிக்கப்பட்டதாகவும் கரு சொன்னான். நிச்சயமாக செளதாரிணி ஒரு சிதையைக் கட்டியெழுப்புகிறார்.
கல்லூவின் இரத்தம் கொதித்தது: "கோழைகளா, இன்றிரவு ஒரு முளப் விமைச் சிதையில் ஏற்றப் போகிறார்கள், எழும்பி ஆடுகிற தீச்சுவாலைகளை நீங்கள் கைகளைக் கட்டிக் கொண்டு பார்த்துக் கொண்டிருக்கப் போகிறீர்கள்!"
கல்லு தன் குகைக்குள்ளிருந்து வெளியே வந்தான். அவனுக்குத் தொழில் கொலையாக இருந்தால் என்ன? கவுரவம் என்று ஒன்று இருக்கிறதல்லவா! 'உங்கள் தாய்மாரும் கவுரவத் தரிற்கும் மேற் பட்டவர் களில் லை, நண்பர்களே!" என்றான்.
தன்னுடைய நண்பர்கள் நாலைந்து பேருடன், கல்லு மாளிகையின் பின் சுவர் மீதாக ஏறினான். அந்த வயதான பெண்மணி தனியே மையத்தின் அருகே அமர்ந்திருந்தார். அவர் எதையும் அறிய முன்னமே கல்லூவின் கோடரி அவருடைய மண்டையோட்டைப் பிளந்து விட்டது. அவர்கள் செளதாரியாரின் மையத்தைச் சுமந்து கொண்டு பள்ளிவாசலுக்குப் பின்னால் மையக் கிடங்கு ஆயத்தமாக இருந்த மையவாடிக்குப் போனார்கள். அவர்கள் வெளியேறும் போது, "நாளைக்குச் செளதாரியரின் மையத்தை அவர்கள் பார்க்கும் போது என்ன நடக்கும்" என்று ரம்ஸா
EELLI5.
"கிழவி இறந்து விட்டாளா?"
"அவளுடைய மண்டையோடு உடைந்து விட்டது. எப்படி அவள் நாளை வரை உயிரோடு இருக்க முடியும்?"
கலி லுT நின்றான் நின்றபடியே சௌதாரினியின் படுக்கையறையின் திசையில் பார்த்தான். பன்னாவுக்கு அவனுடைய நோக்கம் விளங்கி விட்டது.
"உளப்தாத், நடத்துங்கள்' என்றான். "எனக்கு உங்கள் எண்ணம் விளங்கும். நான் அதற்கு ஏற்பாடு செய்கிறேன்'
கலி லுT மையவாடியை நோக கரி நடந்தான்.
படுக்கையறையிலிருந்து எழுந்த தியின் நாக்குக்கள் ஊர் முழுவதையும் புகையால் நிரப்பியபடி இரவின் வானத்தை நோக்கி நீண்டன. TTaaLLLH SYuT T S KuTL LaLLLLL 0S S MaL YS இறந்தவரின் புதைப்பும் முடிந்தாயிற்று.
ஒலிவர் தோப்பிலிருந்து ஒரு குரல்
-மஹற்முட் டர்வீஷ்
நான் தீப்பற்றிய சிலுவையில் அறையப் பட்டிருக்கையில் ஒலிவமரத் தோப்பிலிருந்து எதிரொலி கேட்டது -
என்னைத் துண்டுதுண்டாய்ப் பிய்க்காதீர் என்று காக்கைகட்குச் சொன்னேன் ஏனெனில் நான் வீடு திரும்பக் கூடும் ஒருவேளை வானம் மழைபொழியக் கூடும் ஒருவேளை அது இந்த உயிர் குடிக்கும் மரத்தைத் தணிக்கக் கூடும்.
ஒருநாள் நான் இச் சிலுவையிலிருந்து இறங்கி வருவேன்
யாரறிவார். எவ்வாறு மீளுவேன்; வெறுங்காலுடன் அம்மனமாக?
ஒக்ரோபர்.ழலிசம்பர் 30
Page 22
விமர்சனம்
மாவை வரோதயனின்
S6GOT(yptin - கவிதைத் தொகுதி
தற்கால ஈழத் தமிழ்ப் படைப்பிலக்கியப் பரப் பானது இரண்டு விதி தியாசமான உளர் நாதங்களைக் கொணி டவையாகக் கானப்படுகின்றது. முதலாவது விரிந்த மனித நேய எணி னக் கருவினைத் தன்னகத்தே கொண்டவையும், மற்றது குறுகிய தமிழ்த் தேசியவாதக கருதி தரிய லீ களை மனித இதயங்களில் விதைப்பனவாகவும் காணப் படுகின்றன.
என்றும் மனிதர்களுக்காக மனிதம் விதைக்கும் மனித நேயப் படைப்புக்கள் மக்கள் மத்தியில் அழரியா இலக்கியங்களாகக் காணப்படுவது நாம் அனுபவித்து உணர்ந்த உண்மைகளாகும்.
தேசிய கலை இலக்கியப் பேரவை அதன் ஆரம்ப காலம் முதல் இன்று வரை மனித நேயத்தினை அடி நாதமாகக் கொண்டு மக்கள் ஐக்கியம், மக்களின் இணைந்த போராட்டம், மக்களுக்காக இலக கசியம் எனினும் கோட்பாடுகளுடன் சேவையாற்றி வருகின்றது. அந்த வகையில் படைப்பிலக்கியத்தில் தனக்கான தனித்துவத்துடன் மனித நேய இலக்கியம் படைத் து வந்த மாவை வரோதயன் து "இன்னமும் வாழ்வேன்" கவிதைத் தொகுப்பினை வெளியிட்டு மண்ணிற்கும், மனித மாண்பிற்கும் பெருமை சேர்த்திருப்பது காலத்தின் தேவை.
இலக்கியங்கள் காலச் சூழலுக்கு ஏற்பத் தோன்றுபவை. வர்த்தக நோக்கங்களுக்காக நச்சு இலக் கசியங்கள் ஆயிரம் ஆயிரமாய் தி தோன்றினாலும் மகாகவி பாரதியின் பொன்னான வாக்கியங்களில் ஒன்றான 'காலத்திற்கு ஏற்ற வகைகள் அவ்வக்காலத்திற்கு ஏற்ற ஒழுக்கமும் நுாலும்' என்பது பசுமர ஆணியாகப் படைப்பாளிகளின் இதயங்களில் ஆழப் பதிந்த
G
வாழ்வேன்
க்கான விமர்சனம்
O
-GODF. TÉ EJ5lü65 (G3-EITLD5lü
உண்மையாகும். இவ்வுணி மைக்கு உயிர் கொடுக்கும் இலக்கியப் படைப்பாகக் காணப்படும் மாவை வரோதயனின் "இன்னமும் வாழ்வேன்' கவிதை நூல் சான்றாக அமைகின்றது.
நச்சு இலக்கியங்களும், நலிவுற்ற படைப் புக களும் ஆயிரம் ஆயிரமாய் விதைக்கப்பட்டாலும் அவற்றை அடையாளம் இல்லாமல் செய்ய வல்ல மக்கள் இலக்கியங்கள் பிரசவிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும்.
மாவை வரோதயனின் "பாதாதி கேசம்' முதல் 'சுகம் எனும் சொல்' வரையிலான 17 கவிதைகளுடன் சங்கமிப்பது ஆத்மாவுக்குள் காணாமல் போய் இருந்த மனிதாபிமான குருதி சொட்டுக்களுக்கு உயிர் கிடைத்தான ஒரு மாற்றத்தினை உணரக் கூடியதாக இருக்கின்றது.
மாவையின் கவிதைகளுக்கு விமர்சனம் எழுதுவதற்காப் வாசித்த போது அந்தக் கவிதைகளே விமர்சனங்களாக இருப்பது காணக் கூடியதாக இருக்கின்றது.
EdgTU - gÉigiliul gold
Page 23
விமர்சனம்
"வீண் பெருமை பேசுகின்ற மாந்தரிடை
வாழ்ந்திட நீ வந்ததென்ன சேய் நிலவே? காண்பதெல்லாம் காசுமன நாட்டியமே
கண்டிட நீ காலமுண்டு கண்ணுறங்கு" (இன்று என் தாலாட்டு)
"தானம் புசித்து தர்மம் படித்து ஞானம் வளர்க்கும் அறவோர் மானமதாப் பட்டம் பெற்று பதவியும் கேட்டால் மட்டம் ஆகுமே மதம்'
(துறவுத் தொழில்) மேற்குறிப்பிட்ட கவிதைப் பிரதிகள் கூர்மையான சமூக விமர்சனங்களாகும்.
படைப்புகளையும் படைப்பாளியையும் விமர்சனத்திற்கு உள்வாங்குவதே இலக்கிய விமர்சனத்தின் தன்மையாக இருக்கின்றது. சமூகத்தின் நயவஞ சகதி தன் மைகளை விமர்சிக்கும் படைப்பாளியின் படைப்புக்கள் மற்றும் ஒரு பரிமான தி திற்கு ஈழத் து இலக்கியத்தை நகர்த்தும் தன்மையினைக் கானக் கூடியதாக இருக்கின்றது. அவை மாத்திரம் அன்றி "கண்ணில்லாதவன் கவி', "ஆரோக்கிய தேசம்' போன்ற கவிதைகளும், விமர்சனப் பாங்கான கவிதைகளே. 'பிழைக்க ஏய்க்கும் பாதை' என்னும் கவிதையிலே "புரட்டும் பொய்யும் களவும் செய்வோன் / புவியில் தெய்வம் ஆகின்றான் / வரட்டு வேதம் படிக்கும் மாந்தர் / விடியல் தேடி மகிழ்கின்றார் / பதற்றம் இன்றி படித்த பாடம் பிழைக்க ஏய்க்கும் பாதையே / உதட்டில் மட்டும் இருந்தால் உண்மை / உலகில் பேராப் வாழலாம்' என்னும் கவி வரிகள் பிற்போக்குச் சிந்தனையையும், ஏகாதிபத்தியக் கல்வி முறையினையும் சுரண் டும் மனிதர் நடிப் புக்களையும் மிகக் கடுமையாக விமர்சிப்பதைக் கானக் கூடியதாக இருக்கின்றது.
மதம், அரசியல், கர்தல், மனித நேயம், மண் மீது காதல், தாய்ப்பாசம், தாய் மண் மீது பாசம், கிரிக்கட் என்னும் மாயை, பண்பும் பண்பாடும், பகட்டு அரசியல், பண்பாடு, கலாசாரம், நம்பிக்கை, சாதியக் கட்டமைப்பு, கிராமத்தின் அழகு, ஊர் என்னும் சொர்க்கம், சீதனம், யதார்த்தம், நகைச்சுவை என்று மனித
35 TUTE 5, 7g
வாழ்வியலின் வேறுபட்ட கோணங்களைத் தனது கவிதைகளின் பாடு பொருட்களாகக் கொண்டு கவிதைகளை மாவை படைத்துள்ளார். தனது இதயத்தின் ஆழத்தில் தன்னை ரணப்படுத்திக் கொண்டிருக்கும் யுத் தத்தின் துயரைக் கவிதைகளாக்கித் தனது புத்த எதிர்ப்பினையும், மானுட வாழ்வின் சோர்வுகளையும் பாடியிருப்பது தனது மக்கள் மேலும் தனது மண்ணின் மீதும் தான் கொண்டிருக்கும் ஆதி மார்த்தமான ஈடுபாட்டை உலகிற்கு எடுத்து இயம்புகின்றது.
மாவை வரோதயனின் அதிகமான கவிதைகளிலே நம்பிக்கையும், வெற்றியும் முடிவுகளாக வைத்திருப்பது இலக்கியத்தின் உள்ளடக்கம் மக்கள் இலக்கியமாகி விடிவுக்கான நம்பிக்கையை வழங்குபவையாக இருப்பது மாதி திரம் அணி நரி TEFEE) I | 53| அழுத்தங்களுக்குள் புதைத்து மாண்டு போகச் செபப்யாமல் தட்டி எழுப்பும் கடமையையும் செய்திருப்பது வரவேற்கக் கூடியது.
"கனியட்டும் புவி நாளை' என்னும் கவிதையிலே,
" மனிதர்க்கு மதிப்புள்ள மண்ணாள்வு இனி வேண்டாம் கனியட்டும் புவி நாளை கல் மீதும் பயிர் செய்வோம்"
என்னும் கவி வரிகளும், இன்னமும் வாழ்வேன் என்னும் கவிதையிலே
எத்தனை தோல்வி எனை மறித்தாலும் / ஆசைகள் நெஞ்சில் வைத்தே / இத்தரை மீதில் இன்னமும் வாழ்வேன் / ஈற்றினில் மேன்மை காணுமட்டும்,
என்னும் கவி வரிகளும் நம்பிக்கையி னதும், வெற்றியினதும் கட்டாயத்தினை உணர்த்தி நிற்கின்றன.
மாவை வரோதயனின் கவிதைகளிலே சுட்டிக் காட்டிப் பெருமைப்பட வேண்டி கவிதைகள் ஏராளம் இருந்தாலும் கவிதைகளின் உயிர்க்கும், உடலுக்கும் தொடர்பில்லாதது போல் நூலின் அட்டைப்படம் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. நூலின் உள்ளடக்கத்தினை எடுத்தியம்பும் அட்டைப்படமும், அட்டைப் படத்தின் வர்ணமும் நூலிற்கு உயிரூட்டும் முக்கிய அம்சங்களாகும். இது கவனிக்கப்பட்டிருக்கலாம்.
நிரோபர் - திசம்பர் ஒரு
Page 24
விமர்சனம்
சிவகடாட்சம்பிள்ளை சத்தியகுமாரன் எனு எழுத்துக்கள் வாசகனுக்குப் புத்துணர்ச்சியினைத் கொடுப்பனவாகவும் அமைந்துள்ளன. அனைத்து கவிதைகள் சமுக நகர்விற்கான நெம்புகோலாக
தமிழ் இலக்கிய வரலாற்றிலே சோழ,
சீர்குலைய ஆரம்பித்த காலத்தில் தமிழ் நாட்டில் கு தலைவர்களாக மாறிய போக்கு பிற்காலத்தில் நாடகம் முதலான புதிய இலக்கிய வடிவங் உள்ளாக்கப்பட்டதற்கு அமைய மாவை வரே புத்தப்பிரியர்களையும், சீதனப் பேய்களையு செய்பவர்களையும் விமர்சிக்கும் கவிதைகளாக தலைமுறையினரின் மனித நேயத்திற்குச் சான் எதிர்காலத்தில் மனித நேயம் மிக்க மக்கள் படைப்பிலக்கியமாகக் காணப்படுகின்றது.
தெளஃபிக் G)600
என் வேர்கள் (pண்ணில் உயிஏேஎடுள்ளன
இங்கேயே இருப்போம்! ஆழியை அருந்துவோம்! எங்கள் அத்தி மரங்கட்கும் ஒலிவ மரங்கட்கும் காவலிருப்போம். மாவில் நொதி போல தேசப்பற்றுச் சிந்தனையை விதைப்போம்! நமது இதயங்களில் நரகம் சீறினாலும் நமது உணர் நரம்புகள் பனிக்கட்டிக் குளிரோடிருக்கும் தாகமெடுத்தால் கற்களைப் பிழிவோம் பசித்தால் தூசை உண்ணுவோம் என்னும் என்றும், என்றுமே விலகிச் செல்வோம். குருதியை வழங்கத் தயங்க மாட்டோம் ஏனெனில் நமக்கு இங்கே ஒரு கடந்த காலமும் ஒரு நிகழ்காலமும் ஒரு எதிர்காலமும் உள்ளன.
(
ம் இயற்பெயரைக் கொண்ட மாவை வரோதயனின் தருவதுடன், சமூக இழிவுகளுக்குச் சாட்டையடி | வாசகர்களும் வாசிக்க வேண்டிய மாவையின் த் திகழ்கின்றன.
பாண்டியப் பேரரசுகளின் அரசியல் உறுதிப்பாடு நறுநில மன்னர்கள் இலக்கியவாதிகளின் பாட்டுடைத் பள்ளு இலக்கியங்கள், குறவஞ்சி, நொண்டி கள் மூலம் நகைப்புக்கும், விமர்சனத்திற்கும் ாதயனின் கவிதைகள் அரசியல்வாதிகளையும், ம், மண்ணிற்கும் மனிதர்களுக்கும் துரோகம் இலக்கிய உலகிற்குள் சங்கமித்து இருப்பது புதிய று பகரும் வகையில் அமைந்துள்ளது. இந்நூல் கலை இலக்கியவாதிகளைத் தூண்டி வரும்
பாட் கவிதைகள்
ஒலிவ மர அடித் தண்டில்
ஒலிவ மரம் ஒன்றில் என் அவலநிலையின் பெருமூச்சுக்களையும்
இரகசியங்களையும் செதுக்குவேன் அழிப்பிற்கும் சூறையாடலுக்கும் இரையான என் கிராமம் இருக்கும் இடத்தையும் கவரப்பட்ட ஒவ்வொரு காணித் துண்டின் இலக்கத்தையும் வரைந்து சூட்டுக் கோலாற் குறிப்பேன் என் எழுத்துப் பொறிப்பு வீணாகாது ஏனெனின் நான் அனுபவித்த ஒவ்வொரு கசப்பும் வரவுள்ள மகிழ்ச்சிப் பெருக்கின் இனிமையால் விரைவில் விலக்கப்படும் எனது தாயகம் தன்னைப் பிடித்த ஆயிரம் வெற்றியாளரை - அந்நியப் படையெடுப்பாளரை ஊடுருவற்காரரை
கொள்ளையரை - மீறி நிலைத்துள்ளது சாவும் அல்லற்பாடும் வேதனையும் இருப்பினும் அன்புடனும் விடுதலையுடனும் மீண்டும் எழுவோம்.
இ) ஒக்ரோபர் = திசம்பர் 2010
Page 25
கவிதை
சந்திரலேகா கிங்ஸ்
கிருசாந்திகளும் கிருமினல்களு
ஜனநாயகம் என்ற பெயரில் கொடுமைகள் மட்டும் அரங்கேற்றப்பட்ட மண் அது வன்முறைமாத்திரம் வழக்காகிப்போன காலமது மனிதனின் ஒவ்வொரு அங்க அசைவையும் புலன் விசாரணை செய்து பதிவு செய்து கொண்டு வேவுபார்த்த வேடிக்கையான பொழுதுகள் அவை எது அந்த மண்ணில் இதமாக கண்களைக் குத்தியதோ அதை எல்லாம் ஆக்கிரமித்து வலை விசிச் சங்காரம் செய்த ஆட்சியது.
கிரிசாந்தியும் அங்கு தேவதையாக உலா வந்தவள் காக்கிச் சட்டையுடன்
ஆட்சி அதிகாரத்தைக் கட்டவிழ்த்து விட்டவர்களின் கண்களில் ஆயுதப்பரிகாரிகளின் நெஞ்சங்களில் பெண்னென்னும் பெயர் புகுமுன் அங்கங்களின் ஆகர்சிப்பு நுழைந்து நுரைதள்ளிப் பசி அவர்களை பாதி மிருகமாக்கியது கண்களில் காமருசி தேவதைகளைச் சாப்பிடுமளவு முறுக்கேறிப்போன கிரிசாந்திகள் மண்ணில் இழிவுப் பண்டமென ருசி பார்க்கப்பட்டார்கள் ஓ கிருஷண பரமாத்மாக்களே நல்லுர்க் கந்தர்களே நாராய்ப் பிழியப்பட்ட அபலைகளின் நெஞ்சத்தை இரட்சிக்க எந்த இயேசு நாதர்களுக்கும் இரக்கம் வரவில்லையோ?
SLJ Gla-IIs), LILITLD, விலைமாது போல் வீணாக்கப் பட்டாள் காமப் பிசாசுக்களின் கண்களுக்கும் அதிகார வர்க்கத்தின் ஆயுதம் ஏந்திய மகான்களு நீதியின் விலை சொற்பமானது கிரிமினல்கள் இரட்சகர்கள் ஆக்கப்பட்டார்கள் பாவம் கிருசாந்திகள் மட்டும்.
தாயகர் (2
bலியின் கவிதைகள்
நக்கும்
5PašGJITUj - 251&HDU jį gOLO
Page 26
கவிதை
ஆரியவதிகளும் ஆணிகளு
மனித வர்க்கத்தின் பரிணாமத்தில் உழைப்பின் கடைசிச் சொட்டு இரத்தமும் 656.06), LThat'll ILCE இந்த வெளிநாட்டு வேலைவாய்ப்புகள்
எல்லாருக்கும் போல அவளுக்கும் பிளோனில் போப் வர ஆசை
GiB ELL 15523 மினுக்குச் சட்டை போட ஆசை வித விதமாய் தோடுகள் மாட்ட ஆசை கிலிட் வைத்த கைப்பை மாட்ட ஆசை குதிக்கால் செருப்போடு உலா வர ஆசை குளிர்சாதனப் பெட்டிக்கு ஆசை துணி துவைக்க இயந்திரம் வாங்க ஆசை பண்ட பாத்திரங்கள் ஆசை அரைக்கும் மேசின் வாங்கப் பேராசை குடிகாரப் புருசன்களுக்கு கலர்கலராய் காற்சட்டை வாங்கிக்கொடுக்க ஆ:ை சோம்பேறிக் கணவருக்கு வயிறுமுட்டத் தினிபோட ஆசை பெற்றபிள்ளைகளும் விரும்பியதை சாப்பிட்டுப் பார்க்க ஆசை சி.டி.யில் சத்தமாப் பாட்டுக் கேட்க ஆசை பெரிய த.வி. பாரும் பார்க்காமலே போட்டுக்கிடக் ಶ್ರಫ್ರೌF
கிராமத்திலும் தோட்டத்திலும் வெளிநாடு போனவங்க என்று பெயர்வாங்க ஆை
ஆகவே
ஆரியவதிகள்
வெளிநாடு செல்ல வேண்டும் உடல் பூராவும் சூடுபட வேண்டும் துடைப்பத்தால் அடிபட வேண்டும் கக்கூளம் கழுவி நாற வேண்டும் காமப்பிசாசுகள் பிய்த்துச் சாப்பிட வேண்டும்
அராபியர்களின் ஏழு அங்குல. EETILLIÜLLBLÈ வீட்டுச் சின்னப்பிள்ளைகள் முகத்தில் காறித்துப்பியும்
எஜமாட்டி கேவலமாயக் கூப்பிட வீட்டிற்கு வந்த விருந்தாளிகள் சிறீலங்காப் பணிப்பெண் என்று
தாயகம் 7 (
விடுமுறைக்காய் அழைத்துச்செல்வர் இன்னொருவன் சுத்தரக்குஞ் சாங்களில் இவள் கண் விழித்தே இருக்க வேண்டும் எல்லா எச்சிலையும் அள்ளிக் கொட்ட வேண்டும் உயிரின் கடைசிச் சொட்டு இரத்தம் தீர்ந்து விடுமுன் நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள்
ஆரியவதிகளுக்கு ஆணியடிப்பது என்பது ஏசு நாதருக்கு ஆணி அடித்தது போல் அத்தனையொன்றும் பிரசித்தமானதல்ல.
ஒக்ரோபர் - திசம்பர் 2010
Page 27
கவிதை
அவளால் கல்லாகியும் போகமுடியுமென்றா? அகலிகையும் கல்லாகிப்போனாள்?
புராண்ம் பேசும் அகலிகையை கொன்று போடத்தான் வேண்டும். உப்பு சப்பில்லாத பெருந்தவம்(?) முனிவர்களின் தவத்தால் இந்த உலகம் மேம்பட்டதாய் வரலாறு கிடையாது முனிவர்களின் தவம் என்ன அத்தனை மேம்பட்டதா? பெரிய நூலகம் கொடியமுறையில் எரிந்து போன ே கதறக் கதறச் செல் வீச்சால்
கத்தை கத்தையாய் மனிதர்கள் செத்துப் போன போதும் போர் விமானங்கள் பூமியைப் பிளந்து இரத்தம் குடித்தபோதும் பாதைகள் இல்லா வளவுகளில் புகுந்து டிரக் வண்டிகள் உயிர் கொன்று பின்ம் குவித்தபோதும்
இருநூறு ஆண்டு கடந்தும் கக்கூஸ் இல்லாமல் செத்துப்போகும் தேயிலை மண்ணின் பாட்டாளிக் கூட்டம் எட்டடி காம்பிராவுக்குள் புணர்ந்தும் வாழ்ந்தும் செத்துப்போன போதும் ஒட்டுவாங்கிக் கொண்டவர்கள் மாத்திரம் இராசாக்களாய்ப் பூமி உலா வந்த போதும்.
மொத்தமாய் மனிதர்களைக் கொன்று குவித்தவன் மனிதர்களை நாய்களாய் முள் வேலிகளுக்குள் அகதிகளாய் ஆக்கிவிட்டு ஏறாத சிங்காசனங்கள் எல்லாம் ஏறி ஏமாற்றும் வித்தை காட்டி விந்தைகள் பல செய்த போதும்
காணாது நிற்கும் முனிவா நீ அகலிகையை மட்டும் அப்படி ஏன் நோக்கினாய் அதிகாரமும் பணபலமும் முனிவன் உன் கண்களை முற்றுகையிட்டதோ?
அகலிகைகளின் சிந்தனைகள் ஆக்ரோசமாப் நிமிர்ந்த போது முனிவனே நீ கல்லாகிப் போனாய்
முனிவனே! நீ கல்லான செய்தி இனி எந்தப் புராணத்தில் வரும்?
(a
அகலிகையே முனிவ
பாதும்
னும் கல்லானான்
Page 28
"coef3.
(கவி
சில்லையூர் செல்வராசனின் கவிதைகள் சிலவற் கிள்ளித் தெளித்துப் பருக முயல்கின்றேன். ஒக்ரோபர் 1 திகதி சில்லையூராரின் 5வது நினைவு தினமாகும்.
கவிதை இனிது, தமிழ் இனிது, மனிதர் இ வாழ்வு சுவையுடையது. இன்பம் விளைப்பது தன் நம்பி மிக்க கவிஞர் வாழ்வையும் மனிதரையும் கவிதைன. தமிழையும் காதலித்தவர். எனவே ஒளிவு மறைவி தன்னுள்ளே ஒரு கவிஞரைத் தோற்றுவித்தவர்.தான்தோ கவிராயர் எழுதிய ஊடரங்கப் பாடல் என்ற நூ பல்கலைவேந்தர் சில்லையூர் செல்வராசன் எழுதிய முன் என முகப்புப் புத்தகத்தில் வெளியிட்டு மகிழ்ந்தவர்.
"எனக்குள்ளே இன்னொருவன் இருக்கின் சிரிக்கின்றான்' என்று இவன் யாரைக் குறிப்பிடுகின்ற அந்த அவனேதான்." என முன்னுரையை நிறைவு செய்கிற
"உலகில் எவருக்கும் தெரியாத உண்மை என தெரியும். அது என்னவெனில் எனக்கு என்னைப் பற்றி எது தெரியாது என்பதுதான் என்று கிரேக்க அறிஞர் சோக்கிர சொல்லியது ஞாபகம் வருகிறது. உன்னையே நீ அறி என்பது அவரது வாக்கு.
"மனிதர் எத்தனை, உலகம் அத்தனை" என்று க முருகையன் சொல்வார். ஒரு கலைஞனும் ஓர் உலகந்த அவனுக்குள் இருக்கும் மனங்கள் அனந்தம் மனங்கள் எத் கவிஞனும் அத்தனை' என்று முருகையன் கவிதை பின்பற்றிக் கொண்டு சொல்லலாம் என்று நினைக்கி என்று சில்லையூரார் தனது முன்னுரையில் குறிப்பிட்டுள்ள
"என்னை நான் தேடிக்
கண்டு பிடித்ததை எழுத, அதில் தனை அவன் தானாய்க் கண்டுணர்ந்தறியத்தமிழ், செய்வேன்'
என்று தான் எழுதுவது ஏன் எனக் குறிப்பிடுகின்றார்.
"...உலகின் மர்மங்கள்
சாலக் கூறி உறவாடும் காலத் தூதன் கவிஞன் யான்;
ஞாலத் துறையும் மானிடரின் ஞானக் கண்ணும் யானாவேன்"
என்ற கவிஞரின் துணிவு, வாழ்வு பற்றிய சிந்த தெளிவையும் நம்பிக்கையையும் புலப்படுத்துவது
ଓ ଶ୍ରେଞ୍ଜିଓସ୍ଟାr, ୬,
விஞர் சில்லையூர் செல்வராசன் கவிதை
1றைக் 4ஆம்
னியர், க்கை
பயும் ன்றித் ன்றிக் லுக்கு
ஒதுரை
றான்; IT-TIT ார்.
1க்குத் பவுமே ԼLքեiն
வாய்"
ଶ୍ରେଷ୍ମା
பகுத்தாய்ந்துணர்ந்து பல்லுயிர் ஒம்
பக்குவமுடைய தான் தோன்றிக் கவிராயர் த
எனக்குறிப்பிட்டு சஞ்சலங்கள் தீர்க்கும் பகு சமர்ப்பிக்கின்றார்.
நூலின் அவையடக்கக் கவிதையிலே, "பின்வரும் என் பாக்கள் பிழையுடைதாயி உன்னி இழைத்தவை என்றுப்த்தறி என்:ே வழுக்களே தேடுகிற வாசகர்க்கும் உள்ளத் களிப்பூட்டல் என்றன் கடன்"
எனப்பாடுவார். இவ்விடத்திலே பிழையற்றவை என்ற முடிவும், அப் பி வேண்டுமென்றே செய்யப்பட்டவை என்று வாசகரையும் சந்தோஷப்படுத்துவதே அங்கதமாய் கவியாடியுள்ளார்.
இவ்விடத்தில் வாசகரை இரண்டா, குடில் வாசகரின் சஞ்சலங்கள் தீர்ப்பின் பகு வடிக்க வேண்டும். எனவே ஏற்கனவே இரு கேள்விக்கு உட்படுத்துவதாயின் அவை பி பிழையை வேண்டு மென்றே செய்கின் குடியைச் சேர்ந்த பிழை பிடிக்கும் வாசகன என்று சவால் விடும் பாங்கினூடே அக்கா இன்பத்தை வெளிப்படுத்துகிறார். எழுத்து தலைமுறைக் காலம், புதிதாக விடுதலை ெ இலக்கியப் பொற்காலம்' எனப் புளகாங்கிதம
பகுத்தறிவுப் பரிமாற்றம், அரசியல் புரிதல், இடதுசாரிச் சிந்தனை வீச்சு, இ. இவரது கவிதைக வில் இழையோடி நிற்பதை
வாணியிடம் மூன்றுவரங்களை கவி
"இருட்கணம் கப்பிய இதயங்களிே இலட்சிய வேட்கை எனும் ப்ெருஞ் கொழுந் தெழுமாறும், கொடிய பா கன்மன மாந்தர் கனித்துளம் நெகி கண்ண்ர் மழையினைப் பொழிந்தி பட்டுக் கிடக்கும் பாழ் மனங்களிே அன்பு அறம் அருள் முதல் அத்த தழைத் தெழுமாறும், தமிழினைக் அற்புதக் கவிதைகள் ஆயிரம் ஆ
Page 29
உலகம் அகுகு
கவிதைகள் மீதான இரசனைப் பகிர்வு)
பல்லுயிர் ஒம்பும் பாக்களைப் படைத்த கவிராயர் தன்னைப் பஞ்சக் கவிஞன் தீர்க்கும் பஞ்சடிக்கே தன் பாக்களைச்
பபிலே: யுடைதாயினவை என்றுப்த்தறிக
-- Titୋt? பாசகர்க்கும்
Lir"
ப்விடத்திலே தனது கவிதைகள் , அப் பிழைகள் ஏற்படின் அவை வை என்றும் பிழைகளைத் தேடும் இதுவதே தனது கடமை என்றும்
ர இரண்டாப் வகுக்கின்றார். ஒட்டைக் தீர்ப்பின் பஞ்சக் கவிஞனாகக் கவிதை கனவே இருக்கின்ற சமூக அமைப்பை அவை பிழை உடையவையே. அப் செய்கின்றேன். அதனை மேட்டுக் தும் வாசகரை மகிழ்வூட்டல் என் கடன் டே அக்கால எழுத்துச் சுதந்திரத்தின் ர், எழுத்துச் சுதந்திரத்தின் எழுச்சித் விடுதலை பெற்ற இலங்கையின் கலை, புளகாங்கிதமடைவார் கவிஞர்.
b, அரசியல் அங்கதம், புரட்சி பற்றிய வீச்சு, இலட்சிய வேட்கை என்பன ாடி நிற்பதை நாம் அநுபவிக்கலாம்.
களை கவிஞர் வேண்டுகின்றார்.
இதயங்களிலே லும் ப்ெருஞ்சுடர்த்தீ கொடிய பாறைக் துளம் நெகிழ்ந்து
பொழிந்திடுமாறும்,
மனங்களிலே முதல் அத்தனை பண்பும் தமிழினைக் கருவிகொண்டு ஆயிரம் ஆயிரம் பாடிடும் வரமருள்"
岳 இன்றியிரு இறுகிய அலட்சிய பரிதவிக்கு கவிதைை விளையும் இன்றைக்
临T
ஏற்படுத்து
岳
பட்டவை முதல் சில அவரது தாழ்வு ஏ
GJITGLI IL TIL
*甲
IL-LIġIJIET LICOLLIT வரிகள்
"ஈசன் தொ பம்பரங்கள்
T பாவிக்கும் LITTLIJ LIDE நீங்கி இட் LLËLuJTËjetit அசுர வேக
剑 உபத்திரவ பெறுவதை துகிறார் தாழ்வும் சோறாகும் நோக்குவர்
FP) Sr*
மகாலச் சமூகம் இலட்சியம் ப்பதும், கல் போல் மனம் மேட்டுக்குடி மாந்தரின் மேட்டிமையும், பண்பிழந்து நம் பேதமையும் நீங்கவே ய - தமிழைக் கருவியாக்க * கவிஞரின் முனைப்பு கும் தேவையானதே.
சில்லையூர் செல்வராசன் காலனுக் கென்றன் காயம்பலியிடினும் ாலத்துக் கென்றன் கவிதை பலிஆகாது"
ன்ற கவிஞரின் வாழ்வேன்' என்ற துணிவு மலைப்பை ü
விஞரின் கவிதையின் கருப் பொருட்களாக விலக்கப் என்று எதுவுமில்லை. உயர்ந்த ஒப்பற்ற முழுமுதற் கடவுள் நாளில் வாழ்ந்து மடியும் சில்லறைப் பூச்சிகள் வரை கவிதையில் சமனான இடத்தையே பெற்றன. உயர்வு ற்ற இறக்கம், பெருமை சிறுமை என்ற பேதமைக்குள் மல் கவிதையை ஆண்டுள்ளார்.
சன் + ஈசல் = கவிதை' என்ற கவிதைத் தலைப்பே னது பல கேள்விகளை எழுப்பும் வல்லமை மிக்க
டக்கம் புற்றிசல் வரை என் கவிதைப் பாசக் கயிற்றினிலே ாய் சுழலும்
ன்ற அடிகள் மிகச் சக்தி வாய்ந்தவை. இயமனார் பாசக்கயிறு கவிஞரின் கைக்குப் பரிமாறப்பட்டுவிட்டது. களே பரமனின் படைப்பில் பம்பரங்களாய் சுழலும் அவலம் பஞ்சக் கவிஞனிடம் இறைவனையும் புற்றிசலையுமே ாய் சுழலச் செய்யும் வல்லாயுதமான கவிதை வரம் பெற்ற ம் கவிஞரின் தொனியில் அச்சமின்றி வெளிப்படுகிறது.
|வ்வுலகம் இரண்டாகப் பிளவுபட்டுள்ளது. உழைப்போர் ம் அனுபவிப்பதையும் ஏமாற்றிப் பிழைப்போர் ஏற்றம் யும் இன்றைய சமூக அமைப்பின் சாயலாக வெளிப்படுத் கவிஞர் வணிகர்களின் வாழ்வும் உழைப்பாளிகளின் ஆடம்பரப்பொருட்களின் மீதான பக்தியும் வயிற்றுக்குச்
நெல்லுற்பத்தியில் வெறுப்பும் கொண்ட வாழ்வை உற்று தை அவதானிக்கலாம்.
Page 30
விமர்சனம்
"பெரிது பெரிதிவ் வுலகம் பெரிது! மனிதர் வசிக்க மட்டும் அதில் இடம் அரிது ஆகா! இவ்வுலகம் பெரிதே'
"பெரியதோர் உலகம்' பெருந்தனவந்தரின் பிடிக்குள் அகப்பட்ட பரிதாபச் சூழலை வஞ்சகப் புகழ்ச்சியாய்ச் சாடுகிறார்.
"ஏற்றம் விலைமதிப்பில் எப்பொருளும்; இன்றைக்கு இறக்கம் மனித மதிப்பே' என்று மக்கள் மதிப்பிறக்கம் பற்றி விலைமதிப்பைத் தீர்மானிக்கும் பெருமுதலாளி வணிக வர்க்கத்தின் கொள்ளை இலாப மீட்டலை சுட்டுகிறார்.
வருடம் 365 நாட்களும் ஓடியோடி உழைத்தும் சிறு சேமிப்போ, சீரான சீவியமோ, சினமற்றுச் சிறுபொழுதேனும் சந்தோசமான வாழ்வோ கிடைப்பதின்றியே நாட்கள் நகரும் அவல மே நீடிப் பதனை HITL (fl Lj புலத்தில்காட்டுகிறார் கவிஞர்.
"தொழிலாளி' என்ற கவிதை இவ்வாறு வருகிறது:
"நறுவந்தேனி நலிந்து நலிந்து சிறுச்சிறு துளித்துளி சேர்த்துச் சேர்த்தெடுத் தமுதந்தேனெலாம் எவரோ கவரப் பறி கொடுத்தேமாப்படைந்து தவித்ததே
என்று உழைப்பாளரின் ஏக்கத்தையும் தவிப்பையும் தேனியின் வாழ்வுச் சித்திரிப்பின் மூலம் தெளிவு படுத்துகிறார்.
தொழிலாளர், உழைப்பாளர் என்ற தமிழ்ச் சொற்பதமே இன்று செல்லாக்காசாக, விலைப் பெறுமதியற்ற விதமாக, உலகத்தில் குந்தியிருக்க குடிநிலம்ற்ற சாராராக ஒதுக் கப்பட்டு, ஓரங்கட்டப்பட்டுள்ளனர்.
இத்தகைய மனிதர் தம் மீது சுமத்தப்படும் ஒடுக்கலையும் சுரண் டலையும் உண்ராது அடிமைகளாக வாழ்வதைக் கண்டு உள்ளம் நெகிழ்வதைக் காணலாம்.
"வண்டியில் சுமையை வைத்தழுத்தினால் சண்டித்தனத்திலே காளையும் இறங்கும்! அதிக பாரம் அழுத்தின் கழுத்தைப் பொதி சுமைக் கழுதையும் புரட்சி
செய்திடும் கடலும் தன்னைக் கட்டி அடக்கும்
(
கரையுடன் மோதிக் கர்ச்சித்தெழுந்திடும் அளவிலா துனவை அடைத்துத்
திணித்தால் வயிறு கூட வம்புகள் இயற்றும் எப்படி அடக்கி இம்சித்தாலும் தப்பிலி மனிதர் மட்டும் குப்புறக் குனிந்து கும்பிடுவானே!" மாடும் சண்டித்தனத்தில் இறங்கும். கழுதையும் புரட்சி செய்யும். கடலும் கர்ச்சித்தெழும். வயிறும் வம்புகள் இயற்றும். மனிதன் மட்டும் குப்புறக் குனிந்து கும்பிடுவானே என்று கவிஞர் அங்கலாய்க்கிறார். குட்டக்குட்டக் குனியும் மக்கள் சமூகத்தைக் கண்டு வெம்புகிறார். இத்தகைய மனிதக் கூட்டத்தினரை 'அடிமைச் சித்தர்கள் என அடையாளமிடுகிறார். நிலை கெட்ட மனிதரை எண் ணி நெஞ்சு பொறுக் காத பாரதியை நினைவூட்டுகிறது இப் பாடல்.
மக்கள் பகுத்தறிவுடன் எதனையும் ஆய்ந்து தெளிந்து ஏன், எதற்கு, எப்படி என்ற கேள்விகள் எழுப்பிக் கேட்பதற்கும் அடைக்கப்பட்ட வாயிற் கதவுகளை உரத்துத் தட்டுவதற்கும் கிடைக்காதவற்றுக்காகத் தேடிமுனைவதற்கும் ஆதார சுருதி சிந்தனை ஆகும், சிந்தனை செய்யா மனிதரை மக்களெனும் மாக்கள்' என எள்ளி நகையாடுகிறார்.
"இரண்டு நிமிடம் காற்றில்லையேல் வாழீர் இரண்டு வாரம் நீர் இல்லையேல் - இரண்டு
திங்கள் தீனி இலையேல் வாழீர்! சிந்தனை ஒன்றேனுமின்றி மானிடரே வாழ்வீர் யுகம்"
தன்னலம் ஒன்றன்றி மற்றைய மனிதரின் நிலைமையைத் தெரியாது, 프 511IT குணவியல்புகள், விருப்பு வெறுப்புகளை ஆராயாது தானே தனி முழுமையென்று மனவெளியை ஆராயா மாந்தர்' என்று புறமொதுக்குகிறார் கவிஞர். மற்றைய மனிதரின் மனங்களோடு உள்ளம் நெகிழ்ந்து தோய்ந்து உறவாட வேண்டிய வாழ்வை எண்ணிப்பார்க்கிறார்.
"அண்ட வெளி வென்றீர்! அயலானை
வேலிகடந்(து) ஒண்ட முடியாதுழல்கின்றீர் விண்டனுவை ஆய்ந்தறிந்தீர், மற்றோர்
அகமறிந்தன்னாரொடுளம் தோய்ந்தறியின் மானிடரே தூ!"
28)
Page 31
விமர்சனம்
எல்லாம் மாயை, இவ்வுலகே பொய், இவ்வுடலே பொய், மறு பிறப்பிலேயே சொர்க்கம் கிட்டும் என்ற மாயாவாதத்தை தகர்ப்பதெனில் இன்பத்துக்காக வாழும் தேவ வாழ்வை இங்கேயே நாம் கண்டு கொள்ளலாம் என்பார் தேடிச் சோறு நிதம் தின்னும் அற்ப வாழ்வின்றி ஆனந்த வாழ்வு பெறலாம். இம்மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்.
"வெந்ததைத்தின்று விதிவந்தாற் சாவமென நொந்து கிடந்தயரும் நோய்
மனத்துச்சந்ததிகாள் ஆனந்தக் கூத்தன்றோ ஆயுள் களி
கூர்ந்தால் வாகை வாழ்விங்கும் வரும்"
தானே சகலதும், தன்னிலிருந்தே சகலமும் தொடக்கமும் முடிவும் எனும் மனிதர் தன்னலத்தில் மூழ்குவர். மற்றோர் நலன் மதியாத கேவலத்தை கண்டு விம்மி இத்தகையோர் எதனைத்தான் பெற்றுக்கொள்வர் என ஏங்குகிறார். இத்தகைய மனிதர் "வென்றென்ன லாபம்" என கேள்வி எழுப்புகிறார்.
"தனக்குளோ வருங்கால் தாளாத்துன்பமும் தனக்கு வாய்ப்புறுங்கால்
கரையிலாக்களிப்பும் உற்று முன்னாளில் உறைந்த மானிடன் இற்றை நாள் அயலான் இன்புறின்
துன்பமும் மற்றவன் நொந்தால் மகிழ்ச்சியும்
கொள்ளும் பாழ்நிலைக் காளுமைப்பட்டான்
கோள்களை வென்றும் என் கொள்ளுவன் இவனே?"
மனிதர் ஆளுமையில் சந திர மண்டலத்தை, செவ்வாய்க் கிரகத்தை வெற்றி கொள்ளும் மனிதர், அயலானை அவமதித்தும் அயலானுடன் போட்டி பொறாமை கொண்டும் அநியாய நுகர்வுப் பண்பாட்டின் நுகத்தடியில் சிக்கித் தவிக்கும் மனிதரின் சமகால ஆளுமை சீரழிகிறதே என்பார்.
பணம் படைத்த மக்களைப் பற்றியும் அவர்கள் காசோடு கைலாயம் செல்ல விழையும் கையாலாகாத் தனத்தையும் இரண்டு பாடல்களிலே அவர் தெளிவு படுத்துகிறார். பணம் படைத்தோரே வாழ்வில் வென்றவர் என்ற சித்தப்பிரமை பலரைப் பிடித்திருப்பதை எள்ளி நகையாடுகின்றார்.
G
இதழ் கலைமுகம் 2010
(50ஆவது சிறப்பிதழ்)
வெளியீடு : திருமறைக்கலாமன்றம்
5:LIT 350.00
தொடர்புகளுக்கு :
திருமறைக் கலாமன்றம், 238, பிரதான வீதி,
யாழ்ப்பானம், இலங்கை,
ཡོད།༽
இதழ் வெறிச்சோடும் மனங்கள் ஆசிரியர் : வெ. துஸ்யந்தன் வெளியீடு : ஜீவநதி விலை : ரூபா 200,00 தொடர்புகளுக்கு :
"ஜீவநதி கலை அகம், அல்வாய் வடமேற்கு,
அல்வாய், ク -ܓܠܠ
இ) ஒக்ரோபர் சிெUர்:
Page 32
விமர்சனம்
'காசைப் பற்றிய கடவுள் கருத்து என்ற கவிதையிலே கீழ்வருமாறு கூறுகிறார். அறிவற்ற ஆளுமையற்ற - அநியாயம் கைவரப் பெற்ற - சுய நல்கி கிருமிகளாக உலவுகின்ற பிரமுகர்களிடமும் 母T品,岳s岳 மனநோய்க்காளான சாமானியர்களிடமுமே காசு முட்டைப் பூச்சியாய் குடிகொள்ளும் நிலமையை எண்ணிப்பார்க்கச் செய்கிறது இக் கவிதை
"கடவுள் பனத்தைக் கருதுவதேதென்று திடமாய் அறிய வழி கேளாய் மடமாதே யாரைப் பணக்காராராக்கியுள்ளார்
என்றாய்ந்து பார் ஐயம் தீர்ந்துவிடும்"
பனக்காரர் பற்றிய ஐயம் தீர்ந்தால் பணம் பற்றிய ஏக்கம் இல்லாது அகன்றவிடும்.
இத்தகைய பணக்காரர் வாழ்வை இகழ்ந்து விடுவர். வாழ்வை வாழாமல் வெற்றுக் காசுடன் பணக்காரராய்ச் சாவதே அவர் விதி. எனவே தான் தரித்திரத் தனக்காரர்' என்ற கவிதையிலே,
"ஏழையாய் வாழ்வர் பணக்காரராய்ச் சாக மூளையிலார் ஒம்பும் முறை"
என்று வாழ்வென்பது ஏழைகள் வசமே ஆகும் என்பார்.
பணத்தை வைத்துப் பாதுகாத்தலும் திருட்டை எண்ணிச் சாவதும் தவிர்த்து அறிவைப் பெருக்கின் அதுவே செல்வமன்றோ!
கல்வித் தொழில்' என்ற கவிதையிலே "முளைக்குட் செல்வத்தை மூலதனம் செய்தாலெவ் ஆள்வந்ததைத் திருடுவான்"
திருட்டுக்குச் ஆளாகாச் செல்வம் கல்விச் செல்வம், கொடுக்கக் கொடுக்கக் குறையாது பெருகும் அட்சய பாத்திரம் போன்றது கல்வித் தொழில்.
பாலுக்கு சீனியில்லை என்று அழுவார் பற்றி அன்றி குடிக்கக் கூழுக்கு உப்பில்லையென வாழும் மக்களுக்கு முத்து, பவளம் கொடுப்பதற்கான்றி உப்பைக் கொடுப்பதற்காகவே கடலை வாழ்த்துகிறார் கவிஞர்.
ஆடம்பர உதவிகளைப் பிறர்க்குச் செய்வதன்றி அவசிய உதவிகளை வழங்குவதே LILLI 65 g) 63) L LI Iġbli.
(
இதழ் மரணத்தின் வாசனை
ஆசிரியர் : த. அகிலன்
வெளியீடு : வடலி
தொடர்புகளுக்கு :
WWW.Vadaly.com
夕 17 ܠܐ ܓ
"உப்பிட்டார்க்குள்ளம் என்ற கவிதை இவ்வாறு அமைகிறது.
"சங்கு, முத்து, ஒர்க்கோரை, சார்பவளம்
ஈவதனாற் பொங்கு கடலே உன்னைப் போற்றேன்
நான் - பங்கமுறும் நாழி உணவுக்கும் நல்குகிற உப்புக்காய் வாழியென வாரிதி என்வாழ்த்து!"
சில்லையூர் செல்வராசன் மக்கள் கவியாக பர்னமிக்கின்ற சில துளிகளைப் பருகினோம். அவர் கொணர் ட இலட்சியம் கனவாக இனி நும் கைகூடவில்லை. எனினும் அதை வேண்டிய பயணம் தொடரும் என்பதனாலி தொடர்ந்து அவரது கவித்துவ வீச்சின் ஆழக்கடல் கடைந்து அமுதம் பருக முயல்வோம்!
இ)
Page 33
கவிதை
Qu/7AUv \57€Şhga5:
பதின்ம வயதுப் பாவை நான் படியைத் தாண்டப் போறேன் நான் பாவைப் பிள்ளை நான் அல்ல பாவப் பட்டவள் நான் அல்ல
- பதின்ம
படியும் தடையாய் ஆனதும் ஏன் பாடையில் பெண்கள் கிடப்பதுமேன் விடைகானா வினாவாய் ஏன் வயிற்றில் நெருப்பாய் நினைப்பதுமேன்
- பதின்ம
பருவம் வந்த பிள்ளை யெனில் புருவம் உயர்த்திப் பார்ப்பதுமேன் இரவும் பகலும் திரிவேன் நான் உரத்த குரலில் சிரிப்பேன் நான்
- LIGTLD
நகையில் சாறியில் நசியேன் நான் பூவில் பொட்டில் மசியேன் நான் சினிமா நஞ்சை நாடேன் நான் திருமண விளம்பரம் தேடேன் நான்
- பதின்ம
அறிவுத் திறனில் சிந்தனை செய்வேன் போலிச் சடங்கினைத் தூக்கியெறிவேன் நிறத்தில் சிவப்பு சாதியில் உயர்வு மதத்தில் இனத்தில் பேதங்கள் அறியேன்
- பதின்ம
மணமகன் தேட எனக்குத் தெரியும் மதிகெட் டலைந்து மயங் காதீர் பினமல்ல உங்கள் பிள்ளை நான் பெற்றோர் உறவினர் சற்றேவிலகுவீர்.
- பதின்ம
அம்மா அப்பா கவலை வேண்டாம் என்னை எண்ணி அழவும் வேண்டாம் எனக்கேற்றொருவன் எவனோ வருவான் எதற்கும் தயாராய் நான் மகிழ்வேன்
பதின்ம
ଓଷ୍ଟି
DGYn (576m V/AULGNć
- இலச்சுமிப்பிள்ளை -
இங்ரோபர் - திசம்பர் 20
Page 34
நடைச்சித்திரம்
LDGOõT6g3 Lb LDII
t
அவரை "மாமே" என்று தான் மாண தெரியும். அவர் வேலை பார்த்த தொழில் நுட் அளவைப் பிரிவில் இள வயதினிலேயே கூலியாள மெல்ல உபகரணங்களைப் பராமரித்துப் பாதுகா ஏற்றுக் கொண்டார். அவர் எந்த ஊர் என்றும் படித்தவர் என்றும் தெரியாது. ஆனால் அவரது ப கூலியாள் என்ற நிலைக்கு மேலே கொண்டு போ மட்டும் தெரியும்.
எனக்கு அவரைத் தெரியவந்த போது கொண்டு போகும் ஒவ்வொரு மாணவர் குழுவிடழு போகிற கருவிகள் எல்லாவற்றையும் ஒவ்வெ வாசிப்பார். அதிலே கோணங்களை அளக்கும் நுட்பமான விலையுயர்ந்த கருவி முதல் இரும்புக் கொண்டு போகப் பாவிக்கிற கயிற்றுத் துண்டு வ முடிந்து திரும்பி வரும் போது, ஒவ்வொரு புெ வாசித்துச் சரி பார்த்து எதையும் தவறவிட்டிருந் போய் எடுத்துக் கொண்டும் வரும் வரை பொரு மாட்டார். அதனால் எவரும் எதையும் தெ இல்லாமலிருந்தது. எங்களுக்குச் சில காலம் மு கருவி நிற்கும் இடத்தைச் சரியாக அடையாள தூக்குக் குண்டை வேண்டுமென்றே சிலர் க வைத்திருப்பார்கள். அவர் கருவிகளை எண்ணிப்பார் என்பதை, "லம்பே கோ" என்று கேட்பார். பிறகு அ ஒரு விளையாட்டாகி விட்டது. பல மாணவர் இறுதியில் அவருடைய "லம்பே கோ?" என்ற விடும். பழைய மாணவர்கள் ஏதாவது அலுவல வந்தால் அவரைப் பார்க்கப் போவார்கள். அப்ே கோ?" என்று கேட்பார்கள். அவரும் வாய்விட்டு:
தான் சந்தித்த மாணவர்கள் எல்லாரை நினைவிருக்கும். அவர்கள் கல்லூரியிலிருந்து வி எங்கே என்ன வேலைக்குப் போகிறார்கள் எடு வைப்பார். எப்போது கண்டாலும், பொதுப்பட விட என்றெல்லாம் அக்கறையுடன் கேட்பார். ஆனால் பற்றித் துருவித் துருவிக் கேட்க மாட்டார். ஏதாவது யாரும் சொல்லியிருந்தால் அதை நினைவில் 6 காணும் போது, இப்போது எல்லாம் சரியா என்று
G
ாந்தரும் -
Gun
வர்கள் எல்லாருக்கும் பக் கல்லூரியில் நில ாக இணைந்து மெல்ல க்கிற பொறுப்புக்களை
தெரியாது. எவ்வளவு டிப்புத் தகுதி அவரைக் க விடவில்லை என்பது
, உபகரணங்களைக் நம் அவர்கள் கொண்டு ான்றாகப் பட்டியலிட்டு தியோடலைற் என்கிற * சங்கிலியைக் கட்டிக் ரை அடங்கும். வேலை ாருளாகப் பட்டியலிட்டு தால் அதை நாங்கள் ட்களைப் பொறுப்பேற்க ாலைக்கும் வாய்ப்பு ஒன்பு, தியோடலைற்றுக் ங் காட்டப் பாவிக்கும் ாற்சட்டைப் பைக்குள் த்து ஈயக்குண்டு எங்கே அதுவே மாணவர்களுக்கு குழுக்களுக்கு வேலை கேள்வி ஒரு சடங்காகி ாகக் கல்லூரிப் பக்கம் பாது அவரிடம் "லம்பே ச் சிரிப்பார்.
யும் அவருக்கு நன்கு விலகிப் போகும் போது, ண்றெல்லாம் விசாரித்து ட்டில் எல்லாரும் நலமா தனிப்பட்ட விடயங்கள் | பிரச்சனை இருந்ததாக வைத்து அடுத்த முறை று கேட்பார்.
32)
04
- புவன ஈசுவரன் -
00
LDITELDuff i
சூதாட்டம்,
புகைத்தல்,
குடிப்பழக்கம்
(SLUIT STAT)
பழக்கங்கள்
எதுவும் இல்லாததாலும்
ஒாரில்
காணித்துண்டு இருந்ததாலும்
LIGIOILH
வேண்டித்
தனது
தொழிலுக்கு
65IISTELLI
எதையும்
5 Juliu
LroITL" LTJ.
இக்ரோபர் - திசம்பர் 2010
Page 35
நடைச்சித்திரம்
தொழில்நுட்பக் கல்லூரி ஒரு சிறிய நிறுவனமாக இருந்ததாலும் அரசாங்கத் திணைக் களம் ஒன்றுக் குக் கீழானதாக இருந்ததாலும், தொழிற் தகராறுகள் என்று குறிப்பிடத்தக்கதாக எதுவும் நடக்கவில்லை. தொழிற் சங்கமொன்று இருந்த போதும் தேசிய மட்டத்தில் உள்ள பிரச்சனைகள் பற்றிப் பேசப்படும் அளவுக்குக் கல்லூரி சார்ந்து பேசப்படுவது குறைவு எனலாம். எனவே ஊழியர்களது தொழில் உறவுகள் ஆலைத் தொழிலாளர்களுடையது போன்று தொழிலாளி-கம் பனி நிருவாகம் என்ற அடிப்படையில் அமையவில்லை. அதனால் சில ஊழியர்கள் தங்களுக்கும் விரிவுரையாளர்களுடனும் நிருவாகிகளுடனும் தங்களை நெருக்கமாக்கிக் கொண்டு தங்களை உயர்த்திக் கொள்ளப் பார்ப்பார்கள். சில இடைநிலை ஊழியர்கள் சில்லரை வியாபாராம், வட்டிக்குக் கடன் கொடுத்தல் போன்ற காரியங்கள் மூலம் மேலதிக வருமானம் பெறுவதுண்டு. மாமேயிடம் சூதாட்டம், புகைத்தல், குடிப்பழக்கம் போன்ற பழக்கங்கள் எதுவும் இல்லாததாலும் ஊரில் காணித துனர் டு இருந்ததாலும் பணம் வேண்டித் தனது தொழிலுக்கு வெளியே எதையும் செய்ய மாட்டார். சக
தாயகம் ଓଁ
ஊழியர்களுடன் அன்புடனும் நட்புடனும் பழகுவார். யாருக்கும் அவசர உதவி தேவையானால் ஊருக்குக் குடும்பச் செலவுக்கு அனுப்புவது போகத் தான் சேமித்து வைத்திருந்ததில் கொடுத்து உதவுவார். கடனாகக் கேட்டாலும் கொடுப்பார். ஆனால் சொன்ன தவணைக்குத் திருப்பிக் கொடுக்காவிட்டால் கடுமையாகப் பேசுவார். மற்ற ஊழியர்கள் அவர் மீது வைத்திருந்த மரியாதை காரனமாகக் ELei வாங்கரிபவர்கள் எப்பாடுபட்டாவது வாங்கியதைத் திருப்பிக் கொடுத்து விடுவார்கள்.
கலி லுTரியிலி மேலதிக வேலை செய்வதற்கான வாய்ப்புக்கள் குறைவு பரீட்சைக் காலங்கள் பயிற்சி முகாம் போன்று வருகிற போது, மேலதிக நேரப் பணிகள் வரும், சில சமபங்களில் விடுமுறை நாட்களிலும் வேலை செய்ய வேண்டி வரும் மற்றப்படி, மாலை நாலரை மணியோடு வேலை முடிந்து விடும். சில சமயங்களில் மாணவர்களுக்கு வேலை வேளையுடன் முடியாது. கொஞ்சம் இழுபடுமென்றால், முன்கூட்டியே மாமேயிடம் சொல்லி விட்டால், ஒரு சின்ன எதிர்ப்புத் தெரிவித்து, வேலைகளைக் கவனமாக ஒழுங்காகச் செய்து பழகினால் நல்லது என்று ஆலோசனையும்
3) இக்ரோபர் - திசம்பர் 2010
Page 36
நடைச்சித்திரம்
வழங்கிவிட்டு, மாணவர்களின் வேலை முடியும் வரை காத்திருப்பார்.
மாமேயின் பொறுப்புணர்வு என்பதை நான் என் வாழ்நாளில் உயர் பதவி வகித்தவர்களிடங் கூட மிக அருமையாகவே கண்டிருக்கிறேன். எங்கள் காலத்தில் நடந்ததாக நான் அறிந்த ஒரு நிகழ்வு பற்றி இன்னமும் நினைவில் உள்ளது. நில அளவைக் கருவிகளை வெளித் தேவைகட்காகவோ தனிப்பட்ட பாவனைக்காகவோ இரவல் வழங்கும் வசதியிருந்தது. எனினும் நில அளவைக்குப் பொறுப்பான விரிவுரையாளரின் அனுமதி அதற்குத் தேவை, விரிவுரையாளருக்கும் மாமேக்கும் எப்போதுமே நல்ல உறவு இருந்து வந்ததால் இதிலும் ஒரு போதும் சிக்கல்கள் வந்ததில்லை.
ஒரு முறை, நில அளவைக் குப் பொறுப்பான விரிவுரையாளருக்கு ஒரு கருவி அவசரமாகத் தேவைப்பட்டது. அப்போதெல்லாம் தொலைபேசி வசதிகள் குறைவு. எனவே அவர் இன்னொரு பணியாளரிடம் தனக்கு வேண்டிய கருவியின் பேரைத் துண்டொன்றிற் குறித்து அதைப் பெற்று வருமாறு அனுப்பினார். மாமே அது போதாது என்று கொடுக்க மறுத்து விட்டார். விரிவுரையாளர் தானே மாமேயிடம் போய் அந்தக் கருவியைத் தருமாறு கேட்டார். மாமே அவரிடம், அதை வழங்குமாறு உரிய அலுவலர் எழுத்தில் தராமல் அதை வழங்க இயலாது என்றார். விரிவுரையாளர் தனக்கேற்பட்ட கடுப்பை மறந்து மாமேயின் பொறுப்புணர்வை விளங்கிக் கொண்டு, தன் கைப்பட ஒரு வேண்டுதற் கடிதம் எழுதிக் கொடுத்து விட்டுக் கருவியைப் பெற்றுச் சென்றார்.
இன்று உயர் அதிகாரிகளின் முன்னால் சட்டம், ஒழுங்குமுறைகள், நடத்தை நெறிகள் எல்லாம் காற்றோடு போகிற ஒரு சூழலில் வாழுகிறோம். மாமே போல தொழிலுக்குரிய விதிகளில் விட்டுக் கொடுக்காதவர்களால் இன்று தொழிலில் நிலைத்திருக்க முடியுமா?
மாமே ஓய்வு பெற்ற பிறகு ஊருக்குப் போய் விட்டார். அதன் பின்பு ஒரு நாளேனும் கல்லூரிக்குத் திரும்பிப் போனாரா என்று தெரியாது. அனேகமாகப் போயிருக்க மாட்டார்.
G
அமைதிக் காலம்
-மேவின் மொறிஸ் (ஐமெய்க்கா)
குண்டுகளை அகற்றுவோர் இப்பகுதியை சல்லடைபோட்டு அது சுத்தமானது என்று அறிவித்தனர்
என்றாலும் அன்பே என் கனவில் கற்குவியல்களுடாகப்
பாதுகாப்பாக வழி நடத்தலை என்னால் உறுதி செய்ய இயலாது
தூசினிடை மெளனமாய்க் கிடக்கும் கண்ணி வெடிகளால்
அநேகம் பேர் துண்டுதுண்டாப் சிதறியதாய் வாசித்திருக்கிறேன்
அந்த மணியோசைகட்கும் அந்த மகிழ்ச்சிக்கும் நெடுங் காலம் பின்னர்
பெருமிதமான உடன்படிக்கைகள்
ஒப்பமிடப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டு நெடுங்காலம் பின்னர்
ర
நிரோபர் - திசம்பர் திர
Page 37
கவிதை
Ls)606)ules sg.96
ஓடும் நீரும் பாயும் நதியும் சோலை சூழ் பசும் புல் மலைப்பும் - மேல் மேவி நிற்கும் கதிரும் கூடும் காலைப்பொழுதும் ஆழ்ந்துறங்கும் நீண்ட கட்டிடமும் கலுைம் LC53)LLLLLË LIS3)FELILÈ எங்கும் எம் மனம் GJITHILE GILÈ LIDGETLİ என்றே பாடுவிரே!
கருந்தோல் மேவும் எலும்பும் உருகும் முகமும் வரண்ட உடலும்
புண்பட்ட கையும் புதைபட்ட காலும் இயங்காத முளையும் எதிர்க்காத எண்ணமும் எங்கும் எம் மனம் எங்கும் எம் மனம் என்றே பாடுவீரே!
சிதைந்த விதியும் புதைந்த ஊர்த்தியும் அரிசியும் அம்புலென்சும் குடும்பமும் கட்டுப்பாடும் தொலையும் வாரிசும் தொலைந்த வாக்கும் / உறுதியும் கனத்த வான்களும் வெளுத்த வேட்டியும் காம நோயும் கற்புக் களவும், கடத்தலும் சிறுவர் கொலையும் சுரன்டலும் சுமையும் எங்கும் எம் மனம் எங்கும் எம் மனம் என்றே பாடுவிரே!
அமைச்சும் அதிகாரமும்
இலஞ்சமும் பதவியும் புள்ளியும் பாடையும்
மையின் கீதம்
இராகலை மோகன்
கனவும் அதை கலைக்கும் கனவான்களும் பேயும் வாலும் பூதமும் இளமையும் இழப்பும் நொகியாவும் எஸ்எம்எஸ்ஸும் சற்றிங்கும் டேட்ற்றிங்கும் தொலைந்த நேரமும் தொலைத்த எதிர்காலமும் தொலைக்காட்சியும் தொலைவும் சினிமாவும் சீரழிவும் எங்கும் எம் மனம் எங்கும் எம் மனம் என்றே பாடுவிரே!
அடிமையும் அறியாமையும் பொறாமையும் தட்டிப்பெறாமையும் தலைகுவிவும் பழமையும் சாமியும் மதமும் வேசமும் ஏமாற்றமும் ஏற்காமையும் முருகனும் கிருஷ்ணனும் சந்திரனும் சிவனும் முத்தும் அருளும் மின்னலும் பரம்பொருளும் - மக்கள் மாயையும் மரணமும் எங்கும் எம் மனம் எங்கும் எம் மனம் என்றே பாடுவீரே!
அரசும் சட்டமும் அரசாங்கமும் நிதியும் ஆமியும் ஆயுதமும் போராட்டமும் அடக்குமுறையும் பயங்கரவாதமும் மருந்தும் மரணமும் ஆட்சியும் அரக்கனும் அவன் பின் செல்லும் பூதங்களும் அறவே சிந்திக்காத அப்பாவிகளும் எங்கும் எம் மனம்
| L என்றே பாடுவீரே!
நிரோபதி-பிசம்பர்-ஐ
Page 38
பின்வரலாற்றியல் தொடர்கதை
ஆங்கிலோனின் பரிசு - 1
Ua/26
്
முனிவரலாற்றச் சுருக்கம்! אר
(கண்ணனி யார் என்று தெரியாவிட்டால் இதிை நேர்காண்டு வாசித்துப் பயணிப்வை சித்தனையோ கண்டர்களில் தப்பிப் பிழைத்த கண்ணனி ஆங்கில விடுதலைப் போராளிச் சிங்கார்களினர் இாக குருளைகளுள் ஒருவனாகச் சேர்க்கப்படுகிறான். அவனுடைய இறுக்கப் பணிகள் விதிக்கப்பட்ட குறுந்தட்டு ஒன்று அவனுக்கு வழங்கப்படுகிறது. அதைத் திறந்து படித்துவிட்டுப் போவதற்கு அவன் ஆயத்தப்படுத்தார் போது விங்கின் நின்ற ஒது இளத் சிகர்கர் அவனர் இயக்கத்தினர் உத்தரவின்றிப் பிற உறுப்பினர்களுடனர் உரையாடியதற்காக அவனைக் கடிந்து மூத்த சிங்கங்களிடர் முறையிட இழத்துச்
\ளுசல்கிறான். ノ
லிங்கனுக்கு ஏனோ கண்ணனைத் தொடக்கத்திலிருந்தே பிடிக்காது. அவன் ஆங்கிலத்திலும் தமிழிலும் வழுவின்றிப் பேசுவதும் அவனுடைய பணிவும் பண்புமான் நடத்தையும் காரணமாகக் கண்ணன் ஒரு போராளி அமைப்புக்குப் பொருத்தமற்றவன் என்பதே லிங்கனின் எண்ணமாயிருந்தது. அதனால் அவன் கண்ணன் தேஞ்சுப்பூம் பட்டினத்தை வந்தடைந்த வேளை தொட்டுக் கண்ணன் மீது ஒரு கன் வைத்துக் கொண்டே இருந்தான். எனவே, கண்ணனும் நரியும் உரையாடியதைக் கண்ணனைப் புறமொதுக்கத் தனக்குக் கிடைக்கக் கூடிய இறுதி வாய்ப்பாக நினைத்தே கண்ணனை இழுத்துப் போனான் என்பது உங்களுக்கு விளங்கியிருக்கும் கண்ணனுக்கு வைத்த பொறியில் நரியும் அகப்பட்டது ஒரு விபத்து.
லிங்கன் கண்ணனைப் பன்னாடைச் சிங்கத்திடம் கொண்டு செல்லத் திட்டமிட்டிருந் தான். ஆனாலும் சிவபூசையில் கரடி புகுந்த மாதிரி
(
பற்றற் படம்ை
கோவிலூர்ச் சிங்கம் குறுக்கே வந்து விட்டார். கோவிலூரார் அதிகம் பேசார். ஆனாலும் ஆழமான ஆள். லிங்கன் கண்ணனையும் நரியையும் கூட்டிச் சென்றதன் நோக்கத்தை அவர் ஊகித்திருக்க வேண்டும். எனவே லிங்கனை மறித்து வேறேதோ விடயங்களைப் பற்றி நீளமாக உரையாடத் தொடங்கினார். லிங்கன் வாய்திறக்க முதலே, கண்ணனையும் நரியையும் நோக்கி "குருளைமாரே நீங்கள் யாரைக் காண வேண்டும்?" என்று கேட்டார். லிங்கன் தடுமாறிய படி "பன்னாடைச் சிங்கத்தார்." என்று இழுத்தான். கோவிலூரார் "குருளைமாரே, அவர் அலுவலாக இருக்கிறார். வெளியே போய் நில்லுங்கள். அவர் வெளியே வரும் போது காணலாம்" என்று லிங்கனிடமிருநுது அவர்களைக் காத்தருளினார்.
மேற்கொண்டு குகைக்கு அருகே நிற்பதும் நல்லதல்ல என்று நரிக்கும் கண்ணனுக்கும் விளங்கி விட்டது. எனவே கண்ணன் சூசையைத் தேடிக் கண்டு சூசையின் அனுமதியுடன் நரி, பற்றை, ஆவி ஆகியோருடன் அவர்கள் வந்த மகிழுந்தை நோக்கிச் சென்றான். அலுப்பிரட்டுக்கு புரவுபூரில் (ப.பெ. டோவர்) ஒரு உறவினர் இருந்ததால் அவன் தன் பாட்டில் அங்கே போய்விடுவதாகச் சொல்லியிருந்தான்.
படிப்பூர் (ப.பெ. றெடிங்) என்ற பழைய நகரம் ஒரு தொடருந்துச் சந்தியாக இருந்ததால் அங்கு வணிகம் ஒரளவு சிறப்புடன் இருந்தது. அதைவிட, அவ்வுரை அணி டி இருந்த பல்கலைக்கழகம் ஒச்சுப்போட்டு, கேம்பாலம் போன்ற பழைய பல்கலைக்கழகங்கள் போலச் சீரழிந்து போகாததால், அங்கு கணினி மையங்களும் இருந்தன. ஆனால் இணையத்தள வசதிகள் இருக்கவில்லை. இணையத்தளத் தொடர் பாடல் மிகுந்த கட்டுப்பாட்டுக்கும் கண்காணிப்புக்கும் உட்பட்டிருந்ததைப் பற்றி நீங்கள் ஊகித்திருப்பீர்கள். அதற்கான காரணம்,
ஒ) ஒக்ரோபர் - செம்பர் 2010
Page 39
பின்வரலாற்றியல் தொடர்கதை
இணையத் தளங்களில் ஆபாசமான படங்கள் பரிமாறப்பட்டமை என்று சொல்லப்பட்டாலும், தமிழர் பேரரசை அறிந்தோர் அதன் உள் நோக்கங்களை எளிதாக ஊகித்துக் கொள்வர்.
நரியும் பற்றையும் கன்னனையும் ஆவியையும் கணினி மையத்தில் இயங்கு நிலையில் இருந்த இரு கணினிகளையும் முதலிற் பயன்படுத்துமாறு சொன்னார்கள். கண்ணன் மனதிற்குள் தேஞ்சுப்பூம் பட்டனத்து உறையும் சிவபெருமானை நினைத்துக் கொண்டு குறுந்தட்டைக் கணினியில் இட்டுக் கோப்பை விரித்தான். திரையில் இருந்த வாசகத்தின் முற்பகுதி கீழ்வருமாறு:
குருளைப் பேர் கண்ணன் எனப்படும் கிறித்தி
எத்துவாத்து சிமித்து இயக்கப் பேர். ஆங்கிலேயனின் பரிசு கிளை தேஞ்சுப்பூம்பட்டணம், படிந்தன் 231 நோக்கங்கள்: (II) தமிழர் ஆதரவைப் பெறுவதற்காக
ஆங்கில மொழி ஆராய்ச்சி அமைப்புக்களில் செயற்படுதல். (2) உலக ஆங்கிலேயர் இயக்கத்
தொடர்புகளை விருத்தி செய்தல். (3) ஆங்கிலச் செம்மொழி இயக்கத்தின்
மூலம் ஆங்கில மொழி
jITUj 7g
ஆர்வலர்களிடையே ஆ.வி.போ.சி. பணிகளை முன்னெடுத்தல்.
பிற்பகுதி மிக மிக அந்தரங்கமானது என்று குறிப்பிட்டிருந்தபடியால் ஆ.வி.போ.சி இயக்கத்தின் இரகசியங்களை வெளிப்படுத்திய குற்றத்துக்கு ஆளாகித் தண்டனையை அனுபவிக்க நான் விரும்பாததால் அதை இங்கு தர இயலாமைக்கு வருந்துகிறேன்.
எனினும் உறுதியாகவும் அச்சமின்றியும் சொல்லக் கூடியது ஒன்றுண்டு. கண்ணனுக்கு இடப்பட்ட உடனடிப் பணி அவனை மெய் சிலிர்க்க வைத்தது. அதை ஆ.வி.போ.சிக்குள் இனி "ஆங்கிலேயனின் பரிசு" என்று அறியப்படப் போகிற கண் 31 ஒரிஜிர் எதிர் கால நடவடிக்கைகளிலிருந்து ஓரளவிற்கு அறியலாம் என நினைக்கிறேன்.
கண்ணன், நரி, பற்றை, ஆவி ஆகிய நால்வரும் தமது பணிகளை அறிந்ததன் பயனாக மிகுந்த உற்சாகத்துடன் இருந்தாலும் அத் தகவலை யாருடனும் பகிராவிட்டால் அவர்களது தலை வெடித்து விடும் போல இருந்தது. ஆனால் அதைப் பகிர முற்பட்டால் நிச்சயமாகத் தலை வெடித்தோ வெடிக்காமலோ அவர்கள் இறந்து போக நேரும் எண் பதையும் அவர்கள்
இக்ரோபர் = செம்பர் 20
Page 40
பினி வரலாற்றியல் தொடர்கதை
அறிந்திருந்தார்கள் என்று உங்களுக்கு விளங்கும், எனவே நால் வரும், ஆங்கிலேயர் கட்குப் பழக்கப்பட்ட மாதிரி வாய்க்கு வந்ததை எல்லாம் பேசாமல், தமிழர் மாதிரிக் கவனமாகச் சொற்களை அளந்தும் பேசக் கூடாததைப் பேசுவதைத் தவிர்த்தும் தமது உரையாடலைத் தொடர்ந்தனர்.
அவர்கள் தாங்கள் ஒவ்வொருவரும் எப்படி ஆ.வி.போ.சிக்கு நெருக்கமாக வந்தார்கள் என்பதைப் பற்றிப் பேசுவதற்கு அவர்கட்குத் தயக்கமிருக்கவில்லை. நரியும் பற்றையும் படிப்பை முடிக் காமலே பாடசாலையை flL G விலகியவர்கள். அவர்களுக்கு அரசியலைப் பற்றி ஒன்றும் தெரியாது என்றாலும், ஆங்கில அரசுக் கட்சியின் பிரதேசப் பொறுப்பாளர் ஆங்கில அரசுத் தளபதி பிக்கர் பிரபு அவர்களுக்கு எடுபிடி வேலைகளைக் கொடுத்து வந்ததால் கள்ள வாக்களிப்பு, கூட்டங்களைக் குழப் பல , எதிர்க்கட்சியினரை அடித்து நொருக்கல் போன்ற அரசியற் பணிகளில் மிகுந்த தேர்ச்சி பெற்றிருந்தனர். பிக்கர் பிரபு பிரபுக் குடும்பத்தின் வழி வந்தவரல்ல என்பதுடன் அவருக்கும் பிரான்சு நாட்டு முதலாளிகளுக்கும் கொடுக் கல் வாங்கல கள் இருந்து வந்தன என்பதும் வெளிச்சத்துக்கு வந்ததும், ஆங்கில அரசுக் கட்சியால் உள்ளுவராமிட்டன் பிரதேசத்திற் செயற்பட இயலாது போயிற்று. அச் சூழலிற் பற்றையும் நரியும் சில்லறைக் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தனர். இருவரும் காவற்பிரிவினரிடம் அகப்பட்ட போது, காவல் துறை முதன்மைப் பொறுப்பதிகாரியாக இருந்த வின்றர் பேள் என்பவர் அவர்களைத் தொழிற் பயிற்சிக் கூடம் ஒன்றுக்கு அனுப்பி அவர்களுக்குக் கட்டட வேலை பழக்குவித்தார். அந்தத் தொழிற் பயிற்சிக் கூடத்திற் பயிற்றுநராக இருந்த குருதிக் கோடரியார் மூலம் அவர்கள் ஆ.வி.போ.சி. பற்றி அறிந்தார்கள். குருதிக் கோடரியார் மூலம் இயக்கத் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டாலும் அவரை யாரும் எந்த அரசியற் கட்சியுடனும் அடையாளப் படுத்துவதில்லை என்று பற்றை விளக்கினான்.
ஆவி சிறு வயதிலேயே பிரித்தானிய முன்னேற்றக் கழகம் என்ற கட்சியில் ஈடுபாடுடையவனாகவும் ஆங்கில மொழிப் பற்றாளனாகவும் இருந்து வந்தவன். ஆங்கிலத்தை உலகச் செம்மொழியாக அறிவிப்பதும் ஆங்கிலம் பேசப்படும் அனைத்து நாடுகளிலும் தமிழுக்கு
gTULUGĂõ 7g
அடுத்த நிலையில் ஆங்கிலத்தையே நிருவாக மொழியாக்குவதும் தமிழ்த் தெரியாதவர்கள் ஆங்கிலத்தில் தங்கள் அலுவல்களைச் செய்யும் அடிப் படை உரிமையுடையவர் களர் என உறுதிப்படுத்துவதுமே அவர்களது கொள்கைகள். அதைவிட, முழுப் பிரித்தானியாவையும் மீளவும் ஆங்கில நாடாக்குவது என்ற கொள்கையையும் ஒரு காலத்திற் கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிரித்தானிய நாடு என்ற கொள்கை பிரித்தானியாவில் பிரெஞ்சு மொழிச் செல்வாக்கு மேவிய போது செல்வாக்கிழந்து போயிற்று. எனினும் பாடசாலைகளில் பிரெஞ்சு மொழியைக் கற்பிக்கும் திட்டத்தை எதிர்த்துத் தண்டவாளத்தின் குறுக்காகப் படுக்கப் போப் மின் அதிர்ச்சி ஏற்பட்டுப் போராட்டத்தை நிறுத்திய முனைவர் கலைஞர் கவிஞர் உலக ஆங்கில மக்களின் தலைவர் கைன்ட்வெல்த் பேள்ளப்பியர் அதன் தலைவராக எத்தனை வருடங்களாக இருந்து வருகிறார் என்று யாருக்கும் நிச்சயமாகக் கூற இயலாது. அவர் இறந்து பலகாலம் என்றும் அவருடைய தைலமிட்டட சவத்தைக் கட்டிலில் வைத்து அவருடைய குடும்பத்தினர் கழகத்தில் ஆட்சி நடத்துவதாக பி.மு.கவிலிருந்து பிரிந்த அ.உ.பி.மு.க, ம.பி.மு.க. என்பனவும் பலகாலமாக அறிக்கை விட்டு வந்துள்ளனர் என்பது கூறப்பட வேண்டும்.
ஆவி மட்டுமன்றி ஆங்கிலேயர்கள் பலருமே பி.மு.க. அ.உ.பி.மு.க. ம.பி.மு.க. போன்ற அமைப்புக்களில் வெறுப்புற்று இருந்த காலத்தில் ஆங்கில அரசுக் கட்சியின் பொதுக் கூட்டமொன்றின் போது கூட்டத்தினரிடையே இருந்து கேட்கப்பட்ட கேள்விகட்கு மறுமொழி சொல்லாமல் மழுப்பத் தொடங்கிய தலைமைப் பேச்சாளர் ஒயா மொழிக்கோவை "நிறுத்தும் ஒய்" என்று அதட்டியது மட்டுமன்றி மேடையேறி அவர் தோளில் அணிந்திருந்த சால்வையால் அவருடைய கழுத்தை இறுக்கிய கோசலகுமரன் என்ற இளைஞனிடம் ஏற்பட்ட மதிப்பு, ஆவியை ஆ.வி.போ.சியின் பால் ஈர்த்தது. மற்ற விவரங்களை நான் சொல்லாமலே வாகசர்கள் ஊகித்துக் கொள்வர்.
கண்னனுக்கு ஆ.வி.போ.சி அமைப்புடன் விருப்பு ஏற்பட என்ன காரணம் என்று நிச்சயமாகக் கூற இயலவில்லை. பாடசாலை இறுதி ஆண்டுகளில் அவனுடன் இருந்த மாணவர்களிற் சிலர் செகப்பிரியர் இலக்கிய மன்றம் என்ற
8 ஒக்ரோபர் = செம்பர் 2010
Page 41
பின் வரலாற்றியஸ் தொடர்கதை
அமைப்பை நிறுவியிருந்தனர். "செகப்பிரியர் ஆங்கிலத் தேசியத்தின் தந்தையா?" என்ற பட்டிமன்றம் போன்று பலவேறு ஆய்வுகளின் மூலமும் அவனுடன் தொடர்பு கொணர்ட இளைஞர்கள் மூலமே அவனுக்குச் சிங்கங்கள் பற்றித் தெரிய வந்தது. "ஆங்கிலச் செம்மொழி இயக்கம்", "ஐரோப்பிய நீக்கற் சங்கம்" போன்ற அமைப்புக்களுடு செயற்பட்ட ஆ.வி.போ.சி. ஊழியர்களுடு அத் தொடர்புகள் வளர்ந்து வந்த போதுதான், அவனுக்கு எருதுக்கடவையில் பொறியியல் கற்கும் வாய்ப்புக் கிட்டி அவன் தமிழர் தாயகத்திற்குப் போக நேர்ந்தது.
வாகனங்களின் வேகக் கட்டுப்பாடுகள் காரணமாகவும் பல இடங்களில் வீதிகளின் பராமரிப்புப் போதாமையினாலும் கன்னன் உள்ளுவராமிட்டனில் இறங்கிய போது விடிந்து விட்டது.
கண்ணன் கொஞ்சம் களைப்புற்றிருந்ததால் குளித்து விட்டுக் கொஞ்சம் பிட்டும் பழங்கறியும் உண்டு விட்டுப் படுக்கையிற் சரிந்தான். எனினும் அவனால் உறங்க இயலவில்லை.இயக்கத்திற்குள் இருக்கக் கூடிய லிங்கன் போன்ற முரடர்களும் பன்னாடையார் போன்று வலிந்து குற்றங் காணுவோரும் பற்றி அவனுடைய மனதில் யோசனைகள் ஓடின. குறிப்பாக, அவனது எருதுக் கடவைக் காலத்தில் நிகழ்ந்த எல்லாவற்றையும் திரித்து ஆங்கில ஆராய்ச்சிக்காக அவன் தன் பொறியியற் கல்வியைக் கைவிட்டதைக் கூடக் கொச்சைப்படுத்துகிற இயல்புடையவர்கள் எப்படி ஆங்கிலேயரின் விடுதலைக்கு வழிகாட்டுவர் என்றெல்லாம் அவனுடைய சிந்தனைகள் ஓடின.
அங்கி என்கிற அங்கயற்கண்ணியைப் பற்றியும் அவனுடைய மனதில் நினைவுகள் அலை புரன்டன. தன்னைபறியாமல் அங்கிபை அவன் விரும்பினானா என்று அவனுக்கே இப்போது நிச்சயமில்லாமல் இருந்தது. அங்கி என்கிற அழகிய, கருநிற ஆளும் பரம்பரைத் தமிழ்ப் பெண் ஒரு வெளிறிய தோலுள்ள ஆங்கிலேயனை விரும்புவாள் என்று அவன் நினைத்திராவிடினும், அங்கி வலிந்து தன்னுடைய வாழ்விற் குறுக்கிட்ட நிகழ்வுகளை அவனாற் புறக்கணிக்க இயலவில்லை. அவள் தமிழ்ப் பேரரசின் உளவாளியாய் இருக்கலாம் என்ற எண்ணம் எப்போதோ மனதிலிருந்து போப் விட்டாலும் அவள் தன்னை வலிந்து வம்புக்கிழுத்த நோக்கம் அவனுக்குப் பிடிபடவில்லை.
5TI5D 79 ଓଁ
கணப்பொழுதுச் சோம்பல்
(தான் Gாப்)
ஒரு உயரதிகாரி ஒரு மடாலயத்துக்குச் சென்றார். அவரது வருகையை முன் கூட்டியே அறிந்த மடத்துப் பொறுப்பான மதகுரு அதற்காக மிகக் கவனமாக ஏற்பாடுகளைச் செய்தார். பானங்கள் பல பருகிய பின் உயரதிகாரி ஒரு பழைய செய்யுளை உரைத்தார்.
"மடாலயத்தைக் கடந்து செல்கையில் மதகுருவுடன் பேசிட உள் நுழைந்தேன். வேலைப் பளுமிகும் வாழ்வில் மகிழ கணப்பொழுதுச் சோம்பலை அனுபவித்தேன்'
மதகுரு சிரித்தார். உயரதிகாரி ஏன் சிரிக்கிறீர்கள் என்று கேட்டார். "மாட்சிமை தங்கியவரே கனப்பொழுதுச் சோம்பலில் நீங்கள் மகிழ நான் மூன்று நாட்களாக முநரிய வேண்டியிருந்தது' என்று மதகுரு சொன்னார்.
மணியைத் திருடுதல்
(லுப் புவெப்)
ஒரு உயர் குடும்பம் சிதைந்த பின்பு ஒருவன் அங்கிருந்த ஒரு பெரிய வெண்கல மணியைத் திருடினான். என்றாலும் அது தன் முதுகிற் சுமக்கப் பாரமானதால் அதை ஒரு சுத்தியலால் உடைக்கப் பார்த்தான். அது பேரொலி எழுப்பியது. அந்த ஓசையை யாரும் கேட்டிருந்தால் மணியைத் தன்னிடம் இருந்து பறிக்க கூடும் என் அஞ்சினான். எனவே தன் காதுகள் இரண்டையும் அவசர அவசரமாக பொத்தினான், ஓசையை பிறர் கேட்கக் கூடும் என அஞ்சியது சரியானது. தன் காதுகளைப் பொத்திக் கொண்டது முட்டாள்
55,JTI DIT GJITHl.
இக்ரோர் - திசம்பர்
Page 42
பினர் வரலாற்றியல் தொடர்கதை
கோதைநாச்சி அம்மையார் தன்னிடம் காட்டிய பரிவு மனதிற்கு மீண்டது. அவள் அங்கியின் தாயார் என்றால் தன்னைப் பற்றி அங்கியிடம் பேசியிருப்பாரா என்றெல்லாம் அவனது மனம் விசாரணைகளில் ஈடுபட்டது. அவனுடைய ஆராயப் க்சிப் பணிகளின் பேரில் மீண்டும் எருதுக்கடவைக்குப் போகும் வாய்ப்புக்கள் இப்போது அதிகமாகிவிட்டன. ஒருபுறம், பேராசிரியர் பெருமுடிக்கோ மீண்டும் இங்கிலாந்துக்கு வரும் வாய்ப்பு இல்லாதபடி ஆங்கில ஆராய்ச்சி மாநாட்டு அசம்பாவிதம் செய்து விட்டது. மறுபுறம், கண்ணனின்- அதாவது ஆங்கிலேயனின் பரிசின் - இயக்கப் பணிகள் அத்தகைய பயணங்களைத் தேவைப்படுத்தின.
பேராசிரியர் பெருமுடிக்கோ மூலம் பிற ஆங்கில ஆராய்ச்சி அமைப்புக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தும் வாய்ப்புக்களைப் பற்றி மட்டுமன்றித் தன் பணிகளுக்குக் கோதைநாச்சி அம்மையாரையும் அங்கியையும் பயன்படுத்த இயலுமா என்றும் எண்னத் தொடங்கினான். அவனை அறியாமல் அவனுடைய தமிழர் விரோதச் சிந்தனைச் சுவர் மெல்ல மெல்லத் தகர்ந்து போவதை அவனால் உணர முடிந்தது.
தமிழ் ஏகாதிபத்தியத்தை ஒழிக்காமல் ஆங்கில விடுதலை இல்லை என்ற சிந்தனை ஆ.வி.போ.சியினர் நடுவிலும் இருப்பதற்கான சாடைகள் இல்லாததும் கண்னனின் மன மாற்றத்திற்கு ஒரு காரணமாய் இருந்திருக்கலாம். அல்லது தமிழறிஞர் பேராசிரியர் பெருமுடிக்கோவின் ஆங்கில அக்கறையும் ஆங்கிலச் செம்மொழி இயக்கத்திற்குத் தமிழ் உலகப் பண்பாட்டு மையத்தில் ஆதரவு இருந்தமையும் அவற்றை விட முக்கியமாகக் கோதைநாச்சி அம்மையாரின் பரிவான கவனிப்பும் அவனுடைய தமிழர் விரோதத்திற்கு ஆப்பு வைத்து விட்டன என்றே கூற வேண்டும். இவை பெலி லாம் படித்த ஆங்கிலேயரை வளைத்துப் போடத் தமிழர் பின்னியுள்ள சூழ்ச்சி வலைகள் என்ற எண்ணம் கண்ணனுக்கு இடையிடையே ஏற்பட்டாலும், தமிழரைப் பற்றிய பார்வை மெல்ல மெல்ல நெகிழத் தொடங்கியதை அவனும் உணர்ந்திருந்தான்.
மணி டும் அவனுடைய எண் ணம் ஆ.வி.போ.சி. பற்றித் திரும்பியதும் ஆ.வி.போ.சி. அமைப்பினுள் வெளியார் ஊடுருவலி கள் நிகழ்ந்திருக்கலாமோ என்றும் அவனுடைய
G
எண்ணங்கள் அழைக்கழிந்தன. ஆவி.போ. சியுடன் காவல் துறையினருக்கு இருக்கக் கூடிய உறவுகளான பற்றையும் நரியும் இயக்கத்தை ஊடுருவும் நோக்கத்துடன் அனுப்பப்பட்டனரா என்று ஐயுறத் தூண்டின. வலிய உளவு நிறுவனத்தைக் கொண்ட எந்த அமைப்பிலும் இரட்டைத் தலை உளவாளிகள் இருப்பர் என்று அவன் கேள்விப் பட்டிருந்தான். எனினும் ஆ.வி.போ.சி. அமைப்பில் அவன் இணைந்து விட்டான். எனவே நடக்கக் கூடியதைப் பற்றிக் கவனமாகவும் விடுதலை நோக்கிற்கு நேர்மையாகவும் நடப்பதை விட அவன் செய்யக் கூடியது எதுவும் இல்லை என்பது மனதிற் பதிந்து கொண்டு போனபோது கண்னன் கண்ணயரத் தொடங்கினான்.
அந்த நேரம் பார்த்து "அண்ணா இந்தக் குறுந்தட்டு உங்களுடையதா?" என்று கேட்டுக் கொண்டு மேகலை அவனுடைய அறைக்குள் எட்டிப் பார்த்தாள்.
"ஒம், அதை ஒன்றும் செய்யாதே. அதில் நச்சு நிரல்கள் இருக்கலாம்." என்று கூறியவாறு கண்ணன் கண்ணயர்ந்து போனான்.
மேகலை அக் குறுந்தட்டைக் கண்ணன் நிதி திரை விட்டு எழும்போது அவனிடம் கொடுக்கலாம் என்று நினைத்தவளாகத் தன்னுடைய கைப்பையில் அதை வைத்துக் G5[TSFÍLITEft.
(குறுந்தட்டைக் கைப்பையில் வைத்துக் கொண்ட மேகல்ை தனது வழமையான விசாரனை மனப்பான்மை காரணமாக விட்டிலிருந்த வாசிப்புக்கு மட்டுமான கணினியில் இட்டுப் பார்த்தாளா அல்லது உள்ளுவராமிட்டனி நகரத்திற்குப் போப் அங்குள்ள கணினி மையமொன்றில் அதைப் படிக்கப் போப் பேதுரு பாவம் சிங்கம் கணினனுக்கு எச்சரித்தவாறு, நச்சு நிரல் கணினியைப் பாதித்ததால் அந்தக் குறுந்தட்டு அவளிடமிருந்து பறிக்கப்பட்டதா?அல்லது பேதுரு பாவல் சிங்கம் சொன்னது போல் நச்சு நிரல் எதுவுமே இஷ்லாமலிருந்து கண்ண்னின் இயக்கப் பெயரும் இயக்கப் பணிகளும் பற்றிய இரகசியங்களை மேகலை அறிந்து கொண்டாளா என்றெல்லாம் நீங்கள் அறிய விரும்பினால் கண்ணனின் துயில் கலைந்து அவன் தனது அடுத்த நடவடிக்கையில் இறங்கும் வரை அதாவது அடுத்த படம் வரை காத்திருக்க வேண்டும்)
ஒக்ரோபர் - செம்பர் 200
Page 43
நிகழ்வுகள்
தேசிய கலை இல
புத்தகப் பண்பா
பக்கியப் பேரவையின்
ட்டுப் பயணத்தில்
எயில்.
41)
Page 44
விந்தை மனிதர்
uábáôš Fršširš51
61ங்கடை முன்னோர் செய்கிற ஒள் பின்னாலையும் ஒரு பிரயோசனமான நியாயம் இ தத்துவம் இருக்கும் எண்டு தான் அப்பவும் சொல்லுகினை கோவிலிலை தேங்காபப் கொழுத்துகிறது துவங்கிச் சாவிட்டுக்குப் பே அடியெடுத்து வைக்க முதல் உடுத்த துை வெளியிலை தண்ணி வழியப் போட்டுத் தலை மு வரைக்கும், எல்லாம் காரணத்தோடை எண்டு அதைவிட ராகுகாலம் அட்டமி நவமி இருத்ை நாளர் கிழமையெண் டும் போறவாறதுக் துவங்குகிறதுக்கும் இருக்கிற தடையளை எல் வைச்சவை எண்டும் சொல்லுவினம்.
இப்ப இப்ப இதெல்லாம் பாக்கப் போனால் வேளைக்குப் போய்ச் சேரவும் ஏலாது, எங்ை ஏலாது. எண்டாலும், இந்த மாதிரி விசயங்க இருக்குது. ஏதேன் காரியத்தைச் செய்ய விருப்ப சரியில்லை நேரஞ் சரியில்லை எண்டு எதையா அப்பிடி ஒண்டும் எம்பிடாவிட்டால் ஏதாவது ச, விட்டுது எண்டு சொல்லேலும்,
சகுனஞ் சொல்லுகிறதிலை பூனை, நாப் வரைக்கும் எல்லாச் சாதி மிருகங்களும் போட் ஆரும் வெல்லேலாது. மற்ற மிருகங்களுக்கு அ குறுக்காலை போகிறது, தலையிலை எச்சமிடுகி சைகைதான் காட்டத் தெரியும். பல்லிக்கெE சாத்திரம்.
நம்பாவிட்டால் பஞ்சாங்கத்தை எடுத் சொன்னால் பலன், பல்லி விழுந்தால் பல பஞ்சாங்கம் மெய்யான பஞ்சாங்கமில்லை சொல்லுவன்.
பல்லி என்ன பாசையிலை கதைக்கிறதெ5 அது எங்கையிருந்து கதைக்குது எண்டும் ஆருக்கு அது எங்களோடை தான் கதைக்குதா எண்டு எண்டாலும் பல்லி என்ன சொல்லுது எண்டு கண் சில பேருக்கு இருக்குது- சில பேருக்கு மட்டு
தாபகர் 7 G
$கு என்ன நடந்தது
ச்சிமனி ஆதவா அ. சிந்தாமணி
வொரு காரியத்துக்குப் ருக்கும், இல்லாவிட்டால் சொன்னவை, இப்பவும்
உடைச்சுக் கற் பூரங் ானால் வீட்டுக்குள்ளை ரியையெல்லாம் கழுவி முழுக வேணும் எண்டிறது தான் சொல்லுவினம். த அமாவாசை எண்டும் கும் வேலையளைத் லாம் யோசிச்சுத் தான்
ஒருத்தரும் கந்தோருக்கு கயும் பயணம் போகவும் விலை ஒரு நன்மையும் மில்லை எண்டால், நாள் வது கண்டு பிடிக்கேலும். தனப் பிழையாக நடந்து
துவங்கி ஆந்தை, காகம் போட்டாலும் பல்லியை அவச் சத்தம் போடுகிறது. றது மாதிரி ஒண்டு ரண்டு
חו חלום להםL_IDMBLI__ת: לה חL והה
துப் பாருங்கோ பல்வி ன் எண்டு போட்டிராத எண்டு நான் துணிஞ்சு
ண்டு ஆருக்கும் தெரியாது. நம் தெரியாது. மெய்யாவே ம் ஆருக்கும் தெரியாது. டு பிடிக்கிற கெட்டித்தனம் ந்தான் இருக்குது.
இ)
(8 Lu TeftLUIT GALLIÉ BESIT
ULL's cutting
செய்யுங் கோ"
எண்டு சொல்லுதா,
**GLIII Fe =
ஒண்டும் ஆகாது
அலுவல் சரிவராது"
எண்டு சொல்லுதா,
'இப்போதைக்கு
இதைப்
பற்றிக் கதைச்சு ஒரு
முடிவுக்கும்
ՃւII ETEմII:
ஒக்ரோபர் - திசம்பர் 2010
Page 45
விந்தை மனிதர்
பொதுவா, ஆக்கள் கூடி எதையும் பற்றி யோசிக்கிற நேரத்திலை பல்லி சொன்னால், அதுக்குக் கருத்து இனியும் கதைச்சு நேரத்தை வினாக்காதையுங்கோ எண்டு தான் இருக்கும். "யோசியாதையுங் கோ Li Lj Lil Gli G1) TLD. Gi செய்யுங்கோ" என்டு சொல்லுதா, "யோசிச்சு ஒண்டும் ஆகாது, அலுவல் சரிவராது" எண்டு சொல்லுதா, "இப்போதைக்கு இதைப் பற்றிக் கதைச்சு ஒரு முடிவுக்கும் வர ஏலாது" எண்டு சொல்லுதா எண்டது தான் தீர்மானிக்கக் கஷ்டமான விசயம், இங்கை தான் பல்லிப் பாசை கொஞ்சம் தெரிஞ்சவை தேவைப்படுவினம்.
பல்லி சொல்லுகிற திசையை வைச்சுச் சொல்லுகிறதெண்டால், ஒளிச்சிருக்கிற பல்லிக்கு ஆர் திசை கண்டுபிடிக்கிறது? அதாலை தான் மற்ற அலுவல்களிலை மாதிரி, நிபுனர் மார் தேவைப்படுகினம். அதோடை, இன்னொரு விசயம் பாருங்கோ, எல்லா நிபுனர்மாரிட்டையும் போல பல்லி நிபுணர்மாரிட்டையும் ஆரும் குறுக்குக் கேள்வியள் கேக்கேலாது. இதை நான் வீட்டிலை ஏச்சும் அடியும் வாங்கின அனுபவத்திலை சொல்லுகிறன்.
பல்லியளாலை சொல்ல ஏலாமைப் போன விசயங்களுங் கொஞ்சம் இருக்குது. வன்னியிலை எல்லாச் சனமும் முல்லைத்தீவுப் பக்கமா
G
அள்ளுப்பட்டுப் போகேக்கை "போகாதையுங்கோ" எண்டு பல்லியள் சொல்லியிருந்தால் இண்டைக்கு இவ்வளவு சனமும் அழிஞ்சிராதெல்லோ! என்ன சொல்லுறியள்? இல்லாவிட்டால் ஒருவேளை, குண்டு வெடிச் சத்தங்கள் பிளேன்கள் பறக்கிற சத்தங்களுக்குள்ளை பல்லியள் சொன்னது கேக்காமல் போனதோ தெரியேல்லை.
அதைவிட ஐக் கசிய நாடு வந்து காப்பாத்தும் அமெரிக்கா வந்து காப்பாத்தும் இந்தியா வந்து காப்பாத்தும் எண்டு புலம்பெயர்ந்த பல்லியளும் பேப்பர்ப் பல்லியஞம் சொன்னதாலை தான் சுவர்ப் பல்லியளின் டை எச்சரிக்கை காதிலை விழாமல் போச்சோ தெரியேல்லை.
இப் ப கொழும் பிலை கறையான் புதிதுமாதிரி முளைச் சு எழும்புகிற கட்டிடங் களிலை பல வியரும் குறைய இருந்தாலும் அதுகள் கதைக்கிறதுங் குறைய. கதைச்சாலும் அதை விளங்கப்படுத்தவும் ஆக்கள் இல்லை. அதோடை காசுப் புழக்கமும் கூட எண் டதாலை பல வியளிட்டை ஓசிபிலை சாதி திரங் கேக் காமைப் பல சாதிச் சாத்திரிடாரிட்டையும் காசைக் குடுத்துப் போட்டுக் கோவில்களுக்கு நேர்த்திக்கடன் வைச்சுக் கொண்டு இருக்கினம்.
3) இக்ரோபர் = திசம்பர் 2010
Page 46
நாடகச் சுவடி
ള ശ്രീ കള്ളു
- N.K.
பாத்திரங்கள்
கல்லு - ஒரு இளம் பையன் பாடசாலைக்குப் போகும் வயதுள்ள ஐந்து டை பாடசாலை ஆசிரியர்கள் நால்வர் கல்லூரிப் பேராசிரியர்கள் நால்வர்
நடிகர்களில் ஏழு பேர் ஒரு மனித ஆச்சியந்தி நடிகர்களின் உடல் அசைவுகளால் அச்சியத் நிறுவப்பட்ட பின்பு, எங்கள் பிரதான் பாத்திர சுடச்சுட அச்சிட்ட ஒரு தாளை வாசித்தபடி ம வாங்குகிறான். அவன் பின் வாங்கியதும் இயந்தி கல்லூவுடன் அச்சியந்திரத்தில் பணியாற்றுவே
GULET II: என்ன பிரச்சினை? பையன் # 2. எதையாவது கண்டு பிடிச்சியா கல்லு : சொல்லத்தான் வேணுமா? எல்லோருமாக கட்டாயம்.
கல்லூ: இல்லைடா, டேய். நீங்கள் சி
போய்ச் சொல்லுவியள். எல்லாருமாக இல்லை, மாட்டம், சத்தியமா! கல்லு : உங்களுக்குத் தெரியுமா. உ
படிக்கப் போறன்.
(அவன் அதை உரத்த குரலில் சொல்லுகிறான். அமைதியாகி மிகவும் சிறிது நேரர் தொடங்குகிறார்கள்.)
(3)LLUGT #1 : நீ எப்பிடியடா படிக்கப் போகி ଗୋuluff #2: நீ படிக்கப் போனா, எப்பிடிபட LILLIGil 3: படிக்கிறதுக்கு எவ்வளவு சிலவ GAFLJLLIGT #f4: பார் வேலை செய்யிறது? உன் GALJLIGT TF5: உன்டை தங்கச்சிக்கு எப்பிடிக் கல்லு : டேய், டேய், நான் படிச்சு ஒரு
ଐନ୍ଦ୍ୟt୩ ($ଶuୋଟd! GRILJ LL53 fl: சரி, நீ படிப்பாய் எண்டு வைச்
எங்கையடா படிக்க இடமெடுப்
தாபகர் 7: (
பயன்கள்
ர வடிவமாக அமைகின்றனர். திரங்களின் இயக்கர் நிலை மான கல்லு அச்சியந்திரம் Eத இயத்திரத்தினின்று பின் ரம் நிற்கிறது பிற நடிகர்களும் ார் ஆகின்றனர்.)
ரிப்பியள் என்ட அப்பாவிட்டைப்
பங்களுக்குத் தெரியுமா, நான்
மற்றப் பையனிகள் திரென்று
Tேத்தி, கதை திகதி
றதாக நினைக்கிறாய்? -ா சாப்பிடப் போறாய்? பாகும் எண்டு நினைக்கிறாய்? டை சிவ்ற்றை யார் செய்யிறது? கலியானம் முடிச்சு வைப்பாய்? கல்விமானாகினா, அதெல்லாம்
சுக் கொள்ளுவம். கடவுளறிய LUITLI?
44 இக்ரோபர் - பூசெர்பர் 2010
Page 47
நாடகச் சுவடி
கல்லு பஸ்கள் வைச்சிருக்கிற பெரிய
பள்ளிக்கூடத்திலை உசரமான கட்டிடங்கள் இருக்கிற இடத்திலை எல்லாரும் ற்றை கட்ட வேண்டிய இடத்திலை. எங்களின்டை ஊராட்சிப் பள்ளிக்கூடம் போலை நாறாத துப்பரவான மினுமினுப்பான பள்ளிக் கூடத்திலை. இங்கிலிசிலை கதைக்கிற பள்ளிக்கூடத்திலை. அதுதான் நான் போகப்போற பள்ளிக்கூடம்.
மற்ற பையனர்களே முந்நராக வியந்து போகிரார்கள். அவர்களிர் அனைவரதுச் கற்பனையிம் ஆப் பாடசாலை தெரிகிறது.)
பையன் #1: அம்மாடி! அந்தப் பள்ளிக்
கூடத்துக்குப் போனால் நீ எங்களை மறந்து போவாப்,
(கல்லு அவனுடைய தலையில் செல்லமாகக்
குட்டுகிறான்.)
கல்லூ; இதென்ன அழுகல் கதை உங்களை
நான் எப்பிடிபடா மறப்பன், டேப்' சின்னப் பிள்ளையாயிருந்தே உங்களை எல்லாம்
தாயகர் 7 G
日 墨、器
ܒܸ. ܧ Fis . . . .
트 E
를 금 중 H 田 。 {3 ;毒
드 톰 클 5न्म 霍翼 궁 *器時 主 李 큰 를 5 프
萄圣虽
தெரியும். சேத்துத் தண்ணியிலை விளையாடினது துவங்கிப் பெடியங்கள் சேர்ந்து செய்யிற எல்லாச் சேட்டையும் விட்டிருக்கிறம், உங்களை எப்பிடி மறக்க! பையன் # 2: அப்ப சரி, போ நண்பா போய் நீ தேடுகிற அந்தப் படிப்பைப் படி, எங்களிட்டையிருந்து என்ன உதவி வேணுமானாலும் போசிபாமல் கேள்! எல்லாருமாக: போ, கல்லூ போ! யாரும் உன்னை மறிக்க விடாதே
(கவிலு ஓடத் தொடங்குகிறான். அடிப்பு வேகமடைகிறது. அவனுடைய வேகமும் கூடுகிறது. அதனி உச்சத்தில் பிற நடிகர்கள் பாடதி தொடங்குகின்றனர். பாட்டு கல்லூ, வெவ்வேறு திசைகளில், கல்வியை வேண்டி அந்தத்துக்கு அந்தம் அமைகிர மாதிரி ஓடுகிற வேகத்துடன் பாட்டு ஒத்திசைக்கிறது.)
கோரஸ்
பெரிய பகட்டுப் பாடசாலையின் படலையில் நின்றானே - சிறுவன் பை, புத்தகங்களைப் பற்றியவாறே கல்லு ராம் நான் என்றான்
45) ஒக்ரோபர் - திசம்பர் 2010
Page 48
நாடகச் சுவடி
பாட்டு முடியவும் பெரியதொரு பாடசாலையின் படலை முன்னே நிற்பது போல நிற்கிராண் கண்கள் அகல விரியவே மேலே பார்க்கிறான்.)
கல்லூ இழவு புள்ளிக்கூடத்தின்டை அளவைப்
பார்! நான் உளருருக்குப் போகலாமோ? இல்லை, டேப். எனக்குப் பயமா இருக்குது. பியோனின்டை உடுப்பே எங்கட் ஒனராட்சிப் பள்ளிக்கூடத் தலைமை வாத்தியாரின்டை உடுப்பை விட வடிவா இருக்குது. வெய்யிலிலை பள்ளிக்கூடம் மின்னுகிறதைப் பார்! நான் உள்ளுக்குப் GLITE5UTC3LIT!
(3F, TJ TG1ů :TL LEFT GLIT, 5|LT !
(கல்லுர ஒரு சில தடவைகள் உள்ளே நுழைய முயன்று நரின்ற இடதிதிரீ கே திருப்பித் தள்ளப்படுகிறான். இறுதியாக மற்ற நடிகர்கள் அவனைப் பலமாகத் தள்ளிவிட், அவன் உள்ளே போகிறான். அவனைச் சூழ நான்கு ஆசிரியர்கள் மிரட்டும் தோரனையில் நிர்கின்றனர்.)
கல்லு : ஹலோ, ம். ஆசிரியர் #1 உனக்கு என்ன வேணும்? கல்லு : நான் உங்களுடைய
பாடசாலையில் சேர வேண்டும், சேர். ஆசிரியர் #2 உனக்கு ஏதாவது தெரியுமா? கல்லூ : ஓம் சேர்களே, நிறைய ஏ
போர் அப்பிள், பி "போர் போள், சி போர் கற். இரண்டு தர ஒன்று இரண்டு, இரண்டு தர இரண்டு நான்கு, இரண்டு தர மூன்று ஆறு. எங்கள் குடியரசுத் தலைவரின் பேர் பிரதீபா பட்டில், இந்தியாவின் தலைநகரம் டில்லி, உத்தரான்ச்சலின் தலைநகரம் டேராடுன், பசு எங்களுக்குத் தாயைப் போல, அதற்கு நான்கு கால்கள் இரண்டு கொம்புகள் நாலு முலைகள் நீளமாக ஒரு
வால். எல்லாருமாக ஏய், வாயை மூடு! ஆசிரியர் #1: உண்ட அப்பா எங்கே? கல்லு: அவரை எதற்கு? அவரிடமிருந்து
தாயகம் 7 (
உங்களுக்கு என்ன தேவை? நான் தான்
படிக்க ஆசிரியர் #2:
ஆசிரியர் #3:
ஆசிரியர் #4:
ஆசிரியர் #1
கல்லூ:
ஆசிரியர் #2.
கல்லூ:
எல்லாருமாக:
விரும்புகிறேன், அவரில்லை! கல்வி உன்னுடைய பண்பாட்டி லிருந்து வருகிறது. பண்பாட்டுக் குக் காசு செலவாகும். உன்னுடைய அனுமதி உன்னு டைய பெற்றோருக்கு என்ன இருக்கிறது என்றதைப் பொறுத் தது. நான் சொல்லுகிறது என்னவென்றால். தெரியும் என்றதைப் பொறுத்தது. அவர்கள் எவ்வளவு பண்பாடுடையவர்கள் என்றதைப் பொறுத்தது. உன்னைப் போல பிள்ளைகள் எங்களுடைய பள்ளிக்கூடங்களில் படிக்கத் தொடங்கினால், மற்றப் பிள்ளைகட்கு என்ன நடக்கும்? அவர்கள் எங்கே போவார்கள்? விளங்குகிறதா? உன் போலான வர்களுக்கான ஊராட்சிப் பாடசாலைக்குத் திரும்பிப் போ. ஓம் சேர். எனக்கு நல்லா விளங்குது. உங்களுடைய இந்தப் பள்ளிக் கூடம் நிற்கிற தரை, உங்களு டைய பள்ளிக்கூடத்தில் ஏழைப் பிள்ளைகளுக்கு இடம் ஒதுக் கப்படும் என் கிற நிபந்தனைக்குக் கீழ்ப்பட்டுத்தான் குறைந்த கட்டணத் துக் குதி தரப்பட்டது எண்டு அறிவன். ஆனால், இங்கே ஏழைப் பிள்ளை களுக்கு இடம் ஒதுக் கப் பட்டிருக்குது. எங்களுடைய பிள்ளைகளுக்கு. உண்மையில், நாங்களும் ஏழைகள். அப்ப சேர், நீங்கள் ஏழையள் எண்டால், யாரைப் பணக்காரர் எண்டு சொல்லுவீர்கள்? போடா வெளியிலை பண்பாடில் லாத பொடிப்பயலே, போய்துலை போடா வெளியிலை!
("போடா வெளியிலை' உச்சத்தை எட்டுகையில்
கல்லூ மீண்டும் இந்திய பாட்டின் சந்தத்துக்கு
ஒடதி தொடங்குகிறான பாடலர் மரீனவுச் தொடங்குகிறது.)
நிக்ரோபர் - செம்பர் 200
Page 49
நாடகச் சுவடி
கோரளப் :
ஒவ்வொரு படியிலும் ஒவ்வொரு திருப்பிலும் கேட்பது ஒரு கேள்வி - அவனும் படித்திட வேண்டின் அப்பனின் வங்கியில் பணம் எவ்வளவென்பார் - தேவி சரஸ்வதி இந்தக் கேவல வணிகம் கண்டாள், அழுகின்றாள்
பாட்டின் போது நடிகர்கள் மீண்டும் அச்சு இயந்திரமாக அமைகின்றனர். கிலுே அதன் அசைவுகளில் வன்மத்துடன் பங்கு பற்றுகிறான்.
அவனைகி கிணர்டதுர், விரயனிகrர்
நிறுத்துகின்றனர்.)
கல்லூ: என்ன? ஏன் நிறுத்தி விட்டீர்கள்?
GTLILJS FI: ஏனென்டால், நீ படிப்பைத் தேடிப் போனாப். என்ன நடந்தது." போகக் கிடைச்சதா?
கல்லு : நான் அதைப் பற்றிக் கதைக்க விரும்பேல்லை.
Luis 2: ஏன் ? டேப் , நீ எங்கள் எல்லாரிலையும் கெட்டிக்காரன். எங்களுக்கு எறும்புக்கும் எழுத் துக்கும் வித்தியாசம் விளங்காது. ரண்டும் ஒரு மாதிரித் தான் தெரியும். உன்ட கதை வேறை. உனக்கு வாசிக்கேலும்,
கல்லு : அதெல்லாஞ் சரி.
G)LJLJLJG). H3: அப்பிடியெண்டாப் பிழை எது?
கல்லூ: அவன்களுக்குக் காசு வேனுமா மடா, நிறைய அதோட படிச்ச காசுக்காற அப்பனும் வேணுமாம்.
Lulus 3: உண்ட அப்பாவுக்கும் உண்ட
படிப்புக்கும் என்னடா தொடசல்?
(எல்லாரும் அமைதியாகின்றனர்.)
EULLS F1:
பிரச்சனை இல்லை, அலுவல் வலுத்துப் போகேக்கை தான் வல்லவை அலுவலிலை இறங்கு வினம், நாங்கள் வேறெதுக்கு இங்கை இருக்கிறம்? யோசியா தை. அந்த ஊராட்சிப் பள்ளியி லை உன்னுடைய படிப்பை முடி, என்டாலும் உனக்கு ஒன்டை
G
/下\
لبرے 10 - ՃltETԱքլեւ ܓܠ
இ)
Aދ__ .SHE -- Tui ܓܠ
இதழ் குடை நிழல்
ஆசிரியர் : தெளிவத்தை ஜோசெப்
வெளியீடு : எஸ். கொடகே சகோதரர்கள்
தொடர்புகளுக்கு :
எஸ். கொடகே சகோதரர்கள் 875, பி. டி. எஸ். குலரத்ன மாவத்தை,
༄༽
இதழ் : மனதில் உறுதி வேண்டும்
ஆசிரியர் : அ. விஷ்ணுவர்த்தினி
வெளியீடு : ஜீவநதி
விலை ரூபா 200,00
தொடர்புகளுக்கு :
"ஜீவநதி கலை அகம், அல்வாய் வடமேற்கு,
இந்ரோபர் - திசம்பர் 2010
Page 50
நாடகச் சுவடி
நிச்சயமாசி சொல்லுகிறம். நாங்கள் முன்னிலுங் கடுமையாக உழைச்சு உன்னை ஒரு நல்ல கல்லூரியிலை சேர்ப்பம். இது
சத்தியம்! # କୋଟ୍ସ୍]]' : ÉğFFLLULLIT : ? எல்லாருமாக ஓம்! கல்லு : சத்தியமாக? எல்லாருமாக ஓம்! கல்லு : அப்ப நான் போகிறேன்.
எல்லாருமாக (உரத்து) போ!
கல்லூர ஓடத் தொடங்குகிறான். இரண்டாவது பாட்டுத் தொடங்குகிறது)
கோரஸ் :
போ போ போ கல்லூ கோ சொற்கள் உனைத் தேடும் - உன்
தலைவிதி காத்திருக்கும் போ எந்தன் நண்பனே போ - போப் நாம் பெறாதன நீ பெறு வாயே நீ போ
போ போ போ கல்லூ போ வானத் தாரகையை எட்டு போ
உனை மறித்த படலைகள்
சாய்த்து விழுத்திடு - போ மதில்கள் தமைத் தகர் போ போ போ போ கல்லு போ
(பாட்டின் முடிவில் கல்லுரவின் கையில் ஒரு பத்திரிகை இருக்கிறது)
கல்லு :சீமான்களே, சீமாட்டிகளே, இந்தப்
பத்திரிகை என்ன சொல்லுகிறது என்று அறிய விரும்புகிறீர்களா? கல்லூ ராமாகிய நான் 12ம் வகுப்புப் பரீட்சையில் முதல் வகுப்பில் தேறியிருக்கிறேன் என்று அது கூறுகிறது.
(மற்றப் பையனிகள் அனைவரும் மகிழ்ச்சியுடன் துரி எரியெழுந்து பரவசமாகக் கொணர்டாடு கின்றனர்.)
எல்லாரும் : பாராட்டுக்கள் கல்லூ!
G
GFDLuuLuG II: இனி நீ ஒரு நல்ல கல்லூரிக்குப்
போகேலும்,
: LE 2: ஓம்! நீ ஸ்ற்றைலான கண்ணாடி ஏதாவது அணிய வேணும். (கல்லூாவுக்கு ஒரு கறுப்புக் கன்னாடியை அணிவிக்கிறான்.)
53 LI JEI ff.2: நீ என்னுடைய கோட்டைப்
போட்டுக் கொள்ளலாம். 5 LILIJs 3: இந்தா என் சப்பாத்துக்களைப்
போட்டுப் பார்.
பரபரப்பான செயற்பாடுகளின் நடுவே கல்லுரவை எல்லாரும் அலங்காரர் பண்ணி அவனை மிகவும் நாசூக்கான தோற்றமுடையவனாக்குகிறார்கள். மூன்றாவது பாட்டுத் தொடங்குகிறது.)
கோரஸ் :
பல்லு தன் களிசானைக் கொடுத்தான் பிற்று தனது சேட்டைக் கொடுத்தான் தெளலத்தின் கணினாடியுடன் சின் துவின் தொப்பியும் அணிந்தான் ஏஏ, எங்கள் கல்லு இப்போ கனவானாக மாறியும் 5"LITGT
ஆங்கிலம் பேசுகிறான் சட்டபட்டசட் பளப்ஸில் செல்லுகிறான் நான் எப்ற்றாப் வாக்கு ஐ.டி.காட், ரேஷன் காட் பெறுவான் தன் நண்பரையெல்லாம் கம்பளம் அனுப்பி GF GAILILIITIGT ஏஏ, எங்கள் கல்லு இப்போ கனவானாக மாறியும்
LLT.
(பாட்டு முர கிலுேர பலர் சூழவர நிர்கிறான்.)
கல்லு : (ஆங்கிலத்தில்)
Hello, gentlemen, I am Kallu
Ram and I am living in JJ colony, Jehangirpuri, old basti, next to the Sewes lines. I would like to get admission to your college.
பேராசிரியர் : எந்தப் பள்ளிக்கூடத்தில்
படித்தாய்?
கல்லு : அரசாங்க உயர் இரண்டாம் நிலைக் கல்விச் சபையின் கூடார வாசிகளின் உள ரூர் ப்
ஒக்ரோபர் திசம்பர் 2010
Page 51
நாடகச் சுவடி
பேராசிரியர் #2:
: பேராசிரியர்H3:
பாடசாலை, ஜெஹாங்கிர் புரி, பிரிவு 2. உனக்குக் கிடைத்த சதவீதம் என்ன?
85 சதவீதம், சேர். என்ன? 85 சதவீதமா? இருக்காது. நீ ஏமாற்றியிருப்பாய்.
கல்லூ: என்ன சொல்லுகிறீர்கள், சேர்? இந்த 85
பேராசிரியர் #4:
கல்லு :
பேராசிரியர்#1.
எல்லாருமாக
சதவீதம் என்னுடைய தோழர் களின் இரத்தமும் வேர்வையும் கணினரும் விளைவித்தது. என்னை இந்த நிலைக்குக் கொண்டு வர அவர்கள் ஓராயிரம் தியாகங்கள் செய்திருக்கிறார்கள். அதனாலென்ன? அதைப்பற்றி நமக்கென்ன அக்கறை? சோறி. இங்கே உனக்கு அனுமதி கிடையாது. மெப்பாகவோ, சேர்? இங்கே, வெளியே 65 சதவீதம் எடுத்த ஒரு பையனைச் சந்தித் தேனர். அவனுக்கு இடம் கொடுத்திருக் கிறீர்கள். உனக்கு அவன் எந்தப் பள்ளிக் கூடத்திலிருந்து வருகிறான் என்று தெரியுமா? எங்களுடைய கலிலூரியில் நாங்கள் சில குறைந்தபட்சத் தராதரங்களைப் பேண வேண்டும். உன்னைப் போல இரவல் உடுப்புக்களோடு வருகிற ஆட்களை எங்களால் அனுமதிக்க இயலாது. இப்போது நீ போகலாம். (SD-Tisaf) (3 LITTLIT !
(மீண்டும் கல்லு மேலும் வேகமாக, வேகமாக ஒடத் தொடங்குகிறான். தாளம் உச்சத்தை எட்டும் போது தடுக்கி விழுகிறான். மற்ற நடிகர்கள் எழுந்து அவனைச் சூழ அலைகிறார்கள். ஒருவர் பினர் ஒரு விரிாகி அவர்கள் எழுந்தமானமாக
பேசுகின்றனர்)
யாரோ ஒருவர்:
யாரோ ஒருவர்
இப்படியாகக் கல்லு ஓடிக் கொண்டேயிருந்தான்.
முடிவோ முடிவில் ஒளிபோ
இல்லாத பாதையில்.
5T山ö了g
நூல் நிலவும் சுடும்
(சிறுகதைத் தொகுப்பு)
:
வெளியீடு : பது வெளியீடு 2010
தொடர்புகளுக்கு :
136; மத்திய விதி, திருகோணமலை O77 21548, O77 24.3619
الري ܓܠ
Z ༄༽
நூல் : கம்யூனிஸ்ட் கார்த்திகேசன்
கைச்சுவை ஆளுமை தீர்க்கதரிசனம்)
ஆசிரியர் : சண்முக சுப்பிரமணியம்
வெளியீடு : இலங்கை முற்போக்குக் கலை
இலக்கிய மன்றம்
தொடர்புகளுக்கு :
18, 6/1, கொலிங்வூட் பிளேஸ்,
கொழும்பு - 080 التي -ܓܠ
இ) EdEymuj - 256GIJU POIO
Page 52
நாடகச் சுவடி
- கனவு கான அவனுக்கு உரிமை
LIGIÕIGT GJALLIITT?
அவனுக்கு உரிமைகளே இல்லையா?
தெரிந்தெடுத்த சிலருக்கு மட்டுமே வாழும் உரிமையும் கனவுகாணும் உரிமையும் II LIGTGTGGTGATT?
மனிதர் அனைவருக்கும் சம உரிமைகள் உண்டென்றால், அவர்களுடைய கல்வியும் ஒரே விதமாக இருக்க வேண்டாமா?
- எவ்வளவு காலத்துக்கு, இன்னும் எவ்வளவு காலத்துக்கு கல்லு போன்றோர் தங்கள் கனவுகளின் பின்னால் ஓடிக் கொண்டிருக்க வேண்டும்?
அவன் ஓடுவான், அவனுடைய உரிமைகள் கிடைக்கும் வரை அவன் ஓடிக்கொண்டு தான் இருக்க வேண்டும்.
சமமான கல்விக்கான உரிமை, சமமான வாய்ப்புக்கட்கான உரிமை,
ஒரு நாள், நிதியற்றோர் அவனுடைய மனவுறுதியின் முன்னால் அவனுடைய கனவுகளின் முன்னால் மண்டியிடுவர்.
கல்லு மெல்ல மெல்ல எழுந்து நிற்கிறான் எண்லா நடிகர்களும் கை கோத்துப் பின்வரும் வரிகள்ை மீண்டும் மீண்டும் பாடி ஒரு உச்சத்திற்குக் கொண்டு செல்கின்றனர். கவிர்ஜா அவர்கள் நிறர்குச் வட்டத்தின் நடுவே நிர்கிறான்.)
கோரஸ் :
கையை எட்டு விடுதலை செய் நீ நிமிர்ந்து நில் போராடு உன்னுடைய உரிமை வெல்ஸ் வோறொரு வழியில்லை.
ଔ{
நூல் : எண்ணிலாக்குனமுடையோர்
ஆசிரியர் : யோகேஸ்வரி பிரகாசம்
வெளியீடு : ஜீவநதி வெளியீடு
தொடர்புகளுக்கு
EEGGEL SHEIGL)
அல்வாய் வடமேற்கு, அல்வாய்
ܒܢܓ
للر
Z
வாசகர் வட்டங்கள்
நாம் கூடுமிடங்களில் ஒவ்வொரு செவ்வாய்க் கிழமைகளிலும் மாலை 8.00 மணி முதல் 8.00 மணி வரை இலங்கையில் வெளிவரும் நூல்கள், சஞ்சிகைகள் பற்றிய வாசகர் வட்டங்கள் நடைபெறுகின்றன.
பத்துப் பேர் வரை ஒன்று கூடி நூல்கள் பற்றிப் பேசுவோம், விமர்சிப்போம், விவாதிப்போம்.
தொடர்புகள் :
பொதுச் செயலாளர் தேசிய கலை இலக்கியப் பேரவை 57/15, காலி வீதி, 6lETԱքլbւ - 03 N 077 88.51989, O11 2381,603
ཛོད༽
ン
ஒக்ரோபர் - செபர் 20
Page 53
நீதிக் கதை
6]z^රූඪණු^ණි.
முன்னொரு காலத்தில் கருணைக்குட் டொங்குவோ என்னும் அறிஞர் இருந்தார். ஒரு வழியாக அவர் கழுதை முதுகிலேறிச் சவா வேட்டைக்காரர் கூட்டமொன்றைக் கண்டார். சி மிகவும் வெருண்டு பயந்து போன ஒரு ஓநா விரைந்து வந்தது. "கருனை மிகுந்த ஐயாவே, தி உங்கள் பைக்குள் புகுந்து சிறிது நேரம் ஒளிந்திரு இந்தச் சங்கடத்திலிருந்து நான் உயிருடன் மீ என்றென்றும் உங்களுடைய கருணையை மறக்க
அதைக் கேட்ட ஆசான், தனது புத்த கோட்டி விட்டு ஓநாயைத் தனது பைக்குள் நினி புத்தகங்களை அடுக்கினார்.
அப்போது வேட்டைக்காரர்கள் வர காணாததால் அவர்கள் சென்றனர்.
அதன் பிறகு ஓநாய் டொங்குவோ அ பையிலிருந்து விடுக்குமாறு கேட்டது. ஆசானும்
உடனேயே ஓநாய் தனது நகங்க "பொல்லாத மனிதர்களால் நான் துரத்தப்பட்ட ே காத்ததற்காக நான் உங்களுக்கு நன்றி உடைய எனக்குப் பசிக்கிறது. எதையும் உண்ணாவி விடுவேன். எனவே நீங்கள் என்னைக் காப்பாற் தான் உங்களை உண்ண விட வேண்டும்' எ எதிர்பாராதவாறு ஆசான் மீது பாய்ந்தது. தற்காக்கக் கடுமையாக முயன்று கொண்டிருந்த பெரும் ஆறுதலளிக்கும் விதமாக, ஒரு முதி கண்டார். தன்னை ஓநாயிடமிருந்து ஒரு கணம் முதியவரிடம் ஓடிச் சென்று தன்னைக் காப்பாற்
'ஏன், என்ன நடந்தது?" என்று முதிய
"வேட்டைக்காரர்கள் இந்த ஒநா வருகையில் அது தன்னைக் காப்பாற்றுமாறு ே உயிரைக் காத்தேன். அது இப்போது என்னை ஓ. தயவு செய்து அதனிடம் பேசி அது செய விலக்குங்கள்' என்று ஆசான் சொன்னார்.
தாயகர் 7 (
(g) copov 69
பேர் பெற்றவரான நாள் 2ொங்ஷான் ாரி போகும் போது றிது நேரஞ் செல்ல, ப் அவரை நோக்கி நயவு செய்து என்னை நக்க அனுமதியுங்கள். ளூவேனானால் நான் மாட்டேன்' என்றது.
கங்களை வெளியே த்து அதன் மேலாகப்
ந்தனர். ஓநாயைக்
ஆசானைத் தன்னைப் அப்படியே செய்தார்.
களை நீட்டியவாறு பாது எனது உயிரைக் வனாவேன். இப்போது டின் நான் இறந்து விரும்பினால் நீங்கள் ன்று சொல்லியவாறே
ஆசான் ந போது, அவருக்குப் பவர் அணுகுவதைக் விடுவித்துக் கொண்டு |றுமாறு வேண்டினார்.
தன்னைத்
JGuj (EELLII.
யைத் தொடர்ந்து கட்டது. நான் அதன் உண்ன வேண்டுகிறது. ப்வது தவறு என்று
ତୁg୭niv
முடிந்தளவு இறுக்கமாகச்
- சுருண்டு
கிடந்தேனர்.
என்னாள்
மூச்சு
ī
இயலவில்லை.
அதன்
பிறகு
நான் மூச்சுத்
திணறிக்
சாக வேண்டும்
என்ற
நோக்குடன்
வேட்டைக்காரருடன் நீண்ட
நேரம்
உரையாடினார்.
அவரை
நான் ஏன்
திர்ைனலாகாது?
signus gala Lugolo
Page 54
நீதிக் கதை
"ஆசான் என்னை மறைத்து வைத்த போது அவர் என்னுடைய கால்களைப் பிணித்து என் னைப் பையினுள் தள் எரி எண் மீது புத் தகங்களை அடைந்தார். முடிந்தளவு இறுக்கமாகச் சுருண்டு கிடந்தேன். என்னால் மூச்சு விட இயலவில்லை. அதன் பிறகு நான் மூச்சுத் திணறிச் சாக வேண்டும் என்ற நோக்குடன் வேட்டைக் காரருடன் நனர் ட நேரம் உரையாடினார். அவரை நான் ஏன தின்னலாகாது?’ என்று ஓநாய் கேட்டது.
'நீ சற்று மிகைப்படுத்துகிறாய் என்று நான் நினைக்கிறேன்' என்றார் முதியவர்: "என்ன நடந்தது என்று காட்டு, நீ சொல்லுமளவுக்குத் துன்பப்பட்டாயா? என்று நான் பார்க்கலாம்'.
ஒநாய் மிக்க மகிழ்ச்சியுடன் பையினுள் தவழ்ந்தது.
ਸLL கட்டாரி இருக்கிறதா?" என்று முதியவர் ஆசானின் காதில் குசுகுசுத்தார்.
ஆசான் ஒரு கட்டாரியைக் காட்டினார். முதியவர் ஓநாயைக் கத்தியாற் குத்துமாறு ஆசானுக்குச் சைகை காட்டினார்.
அது ஒநாபப் கி கு [S suggୟ ୩ தராதா?’என்று ஆசான் கேட்டார்.
முதியவர் சிரித்தார். "இது மிகவும் நன் நரிகெட்ட ஒரு விலங் கு. ஆனாலும் உங்களுக்கு அதைக் கொல்ல மனமில்லை. நீங்கள் இரக்கம் மிக்க மனிதர்தான். ஆயினும் நீங்கள் முட்டாள் தனமானவர்'
இவ்வாறு கூறிய முதியவர் ஓநாயைக் கொல்ல டொங்குவோவுக்கு உதவினார்.
༼《།༽
நிலையங்கள் ஆகியவற்றில் மாதந்தோறும்
8.00 மணி முதல் 8.00 மணி வரை
ク ܢܠ
புத்தகப் பண்பாட்டுப்
III6)b
புத்தகப் பண்பாட்டு ஆர்வலர்கள் தத்தம் பிரதேசங்களிலுள்ள நூலகங்கள், சனசமுக நிலையம், கிராம அபிவிருத்திச் சங்கங்கள், மகளிர் மன்றங்கள், நலன்புரி
பெளர்ண்பரி தினத்தில் ஒன்று கூடுகின்றனர். காலை .ே00 மணி முதல் மாலை 4.00 மணி வரை புத்தகக் கண்காட்சியும் மாலை 4.00 மணிமுதல் 6.00 மணி வரை புத்தக அறிமுகமும் உட்பட இலக்கியச் சந்திப்பும் மாலை
புத்தகங்களில் வெளிவந்த கதை, கவிதை, பாடல், நாடகம் உட்பட்ட விடயங்களை ஒட்டிய கலை நிகழ்வுகளும் இடம் பெறுகின்றன.
தேசிய கலை இலக்கியப் பேரவை
இந் நிகழ்ச்சிகளின் ஒருங்கினைப்பா ளராகச் செயற்பட்டு வருகின்றது.
நீங்களும் புத்தகப் பண்பாட்டுப் பயணத்தில் இணைய GESIEGT LITLIDIT?
தொடர்புகளுக்கு பொதுச் செயலாளர் தேசிய கலை இலக்கியப் பேரவை 571/15, காலி வீதி, கொழும்பு - 03 தொலைபேசி 011 2381803, 07 8851989
ஒக்ரோபர் - திசம்பர் 2010
Page 55
"ಹಾ...!
சோகமான காவலாளியே. நீ உறங்கவில் நீ எப்போது உறங்குவாய்? எங்கள் விளக்கின் ஒளியில் நீ ஆயிரம் ஆ அவனுடைய நீட்டி விரித்த உள்ளங்கைகட் நீ எப்போதாவது உறங்கியதுண்டா? இருபதாவது முறையாக. நான் உறங்க நான் நித்திரையாகிறேன் ஆனால் என்றுடே ஐம்பதாவது முறையாக நான் நித்திரையாகிறேன். ஆனால் என்றுடே ஏனெனிற் சோகமான காவலாளிக்கு உறக் கத்தியொன்றின் விளிம்பு போல இருக்கிறது நான் உறங்குவதற்கு அஞ்சுகிறேன் நான் கனவுகட்கு விழித்தெழ அஞ்சுகிறேன்
அவர்கள் ரோமாபுரியை எரிக்கட்டும். டே சீன மதிலைக் களவாடட்டும் நீ உறங்க வேண்டும். இந்தச் சோகமான காவலாளி ஒரு கணப்ெ வேளை வந்து விட்டது. அவன் உறங்கு நான் உறங்குகிறேன். ஒவ்வொரு வினாபு ஒவ்வொரு மணித்தியாலமும் சீனாவில் ஒரு கண்சிமிட்டும் பொழுதினுள் ஒரு நாள் உறங்குவதற்கு அஞ்சுகிறேன் ஏனெனிற் சோகமான காவலாளிக்கு உறக் கத்தியொன்றன் விளிம்பு போல இருக்கிறது
Ö60)GüLLIT?
பூண்டுகளாக உறங்காதிருக்கிறாய்.
கிடையில் சிலுவையில் அறையப்பட்டவனே
வேண்டும். 0 உறங்க இயலாது
D உறங்க இயலாது கம்
ர்லினை எரிக்கட்டும்
பாழுது உறங்க வேண்டிய கிறான் பயும் பேர்லின் எரிகிறது
மதில் களவு போகிறது
கம்
Page 56