கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஸ்ரீ ஞானானந்த சேவா சமாஜம் சிறப்பு மலர் 1981

Page 1
I?ژق Gnanananda
 
 
 
 
 

seva samajam ||
GF GITT FYLDT

Page 2
(Μ/ίίβ Βεαι
f
Yoga Tradir DEALERS IN LC
68 - A, 4th Cros.
COLOM
Te: 26065

Com hltm2en E s
OF72
ng Company
CAL PRODUCE
5 Street, Pettah,
BO - | |.

Page 3
பூந் ஞானுந்த 1 Sri Gnanananda
 
 


Page 4
--
ܒܪ
ம் பூரீ சத்குரு
is 1 سي *- ே H நீடு Gilbh
*エ 下 *轟
44-81 முதல்
" '956TD (6
"=
வருடா வருடம் நமது சமா விழா இவ்வருடம் 4-4-81 முதல் புதிய கதிரேசன் மண்டபத்தில் எமது அன்புக்கும் வணக்கத்துக்கு வருளாலும் திருவருளாலும் இ வைப்பார்கள். இவ்விழா வெற்றி வெளியிடுவதற்கும் பொருளுதவி புதிய கதிரேசன் மண்டபத்தை னருக்கும் குறுகிய கால எல்லேய சடித்த கலா அச்சகத்தாருக்கும் புரிந்த அன்பர்களுக்கும் சுவாமிக றென்றும் நிலைத்திருக்க்ப் பிரார்,
4. சம்மனர் பிளேஸ், கொழும்பு-8,
4-8. I,

ஞானுன்ந்தாய நம
tifill d'III}[i] | நான விழா
12-4-81 வரை
ஜம் நாடத்திவரும் ஆன்ம ஞான 12-4-81 வரை பம்பலப்பிட்டி வெகு விமரிசையாக நடைபெறும்
முரிய பூரீ குருஜி அவர்கள் குரு வ் விழாவின் சிறப்புற நடாத்தி கரமாக நடைபெறுவதற்கும் மலர் ஈந்த வணிகப் பெருமக்களுக்கும் உவந்தளித்த நகரத்தார் சமூகத் பில் இந்த மலரை அழகாக அச் இன்னும் ஏனேய வழிகளில் உதவி னின் ஆசியும் திருவருளும் என் த்திக்கின்ருேம்,
பூரீ ஞானனந்த சேவா சமாஜம்

Page 5
ஒம் நமோ பகவதே சற்குரு கு
அருள
பக்தியிலும் பண்பிஐ நிற்கும் ஈழத்து மக்கள் வருளுடன் கூடிய திருவ புற்று உய்யும் படிக்கு
திருவருட் கருனேயோடு ஈ திருக்கும் பூரீ ஞாஞனந்த தொண்டு மேலும் மேலு செழிக்கும் படியாகவும் ? குருநாதர் திருவருள் புரி ரப் பிரார்த்திக்கிறேன்.

圭 நானுனந்தாய நம
【G
லும் சிறந்து ஓங்கி மேன்மேலும் குரு ருள் பெற்று இன் பூறி சற்குருநாதரின் ழத்தே தோற்றுவித் 5 G5F5). I T சமாஜத் ம் ஓங்கி வளர்ந்து எல்லாம் வல்ல சற்
LI GGJ 5ắT L. LENGANTIL DIT

Page 6
ஞான ஒலி
குரு பகலில் உனக்கு ஒளி சிஷ்யன் சூர்யன்
குரு இரவில் சிஷ்யன்: சந்திரன், தீபங்க
குரு சூர்யன் சந்திரன் இல் சிஷ்யன்: கண் பார்வை
குரு கண் மூடியிருக்கும் ே சிஷ்யன்: புத்தி
குரு: புத்தி வீனமடைந்த ே
சிஷ்யன் அந்நியிேல் எது
அதுதான் எனது அதுதான் உன் ஸ் அதுதான் பெரும் பிரபுவாக விளங்கு
புதையல் என்ருல் அதிர்ஷ்டத்தினுல் மு செய்து கொள்ளுகிருர்கள். அதன் உண்மையா மறைந்து இருப்பது, இயற்கையாக முயற்சி தகப்பன் தன் இரு பிள்ளைகளிடம் 'இந்த நீ றது" என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிரு கிடந்த அந்த எல்லா நிலத்தையும் வெட்டி கள் பிள்ளேகள். ஒன்றும் கிடைக்கவில்லே, "ச கவில்லே" என்று சமாதானப்படுத்திக் கொ எதிர்பாராதபடி விளேச்சல் அமோகமாக இரு தான் புதையல் என்று அப்பா சொன்ஞர் எ
சாதனமின்றி யொன்றை

ரியே ஒளி
mu
தருவது எது?
芷
லாத நிஃபில்?
LT
போது? பிரகாசிக்கிறதோ, ஸ்வரூபம் ճն է:յL LA
ஞானஒளி ம் ஸ்வரூபம்
-மரீச |kiل H5آTi -ب
வேண்டும்
பற்சியில்லாமல் கிடைப்பது என்று அர்த்தம் "னே கிருத்து வேறு. புதையல் என்ருல் புதைந்து செய்பவர்களுக்கு கிடைக்கிறது என்பதுதான். நிலத்தை விற்கவேண்டாம், புதையல் இருக்கி நீதிார். அவர் காலத்திற்கு பிறகு, தரிசாகக் புதையலுக்காக நன்முக தேடிப் பார்த்தார் ரி நமக்கு அதிஷ்டம் இல்ல, அதனுல் கிடைக் "ண்டு அந்த நிலத்தில் சாகுபடி செய்தனர். சந்தது. நல்ல லாபம் கிடைத்தது. இதைத் ான்று பிறகுதான் அவர்கட்கு தெரிந்தது.
ச் சாதிப்பாருலகிலில்ஆல."
மரீ ஞானுனந்தர் (ஞான இன்ப வெளி)

Page 7
வாழும் சுடர்
வாகீச கல
மனிதனுடைய இந்திரியங்கள் ஐந்தும் பெரும்பசி உடையவை. அவற்றின் பசி யைத் தீர்ப்பதற்காகவே வாழ்வு முழுவதும் செலவாகிறது. எல்லாப் பசியையும் விட வயிற்றுப்பசி மிகப் பெரியது. ஒவ்வொரு வேளையும் வயிற்றுப் பசியைப் போக்காவிட் டால் உடம்பு தளர்ச்சி அடைந்து விடுகி றது. செல்வனஞலும் ஏழையானலும், கிழ வஞனலும் குமரனஞலும் ஆணுனலும் பெண்ணுணுலும் எல்லாருக்கும் பொதுவாக இருப்பது பசி. அந்தப் பசியைப் போக்குகி றவ்ர்கள். மிகப் பெரிய தான சீலர்கள். எல்லாத் தானங்களிலும் சிறந்தது அன்ன தானம் என்று நூல்கள் சொல்கின்றன. * உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத் தோரே " என்று மணி மே கலை சொல் கிறது.
தன் குழந்தையின் பசியைப் போக்கு வதில் கருத்துடையவள் தாய். அன்னையைப் போன்ற கருணையை உடையவர்களே பிற ருடைய பசியைப் போக்கும் நற்செயலைச் செய்கிறர்கள். ஞானுனந்த தபோவனத்தில் அந்தத் தாயின் தயையே வடிவான ஒரு முனிவர் இருந்தார். யார் எப்போது வந் தாலும், 1 ஆகாரம் பண்ணுவோமே!" என்று சொல்லி, முதல் காரியமாக வயிற் றுப் பசியைப் போக்கி வைக்கும் ஞானத் தாயாக அவர்கள் விளங்கினர்கள். தபோ வனம் அன்னதான நிலையமாகவே காட்சி அளித்தது.
தன் மகனை உணவளித்துக் காப்பாற் றும் தாய் அவனுக்குத் தந் தை யை க் காட்டித் தருகிருள். தந்தை தன் மகனுக் குக் கல்விச் செல்வத்தையும் பொருட் செல் வத்தையும் தருகிருன். கல்வி கற்பிக்கும் நல் லாசிரியனிடம் சேர்த்துக் கல் வி பயில வைக்கிரு:ன். தானே நல்ல பழக்கங்களைக் கற்றுக் கொடுக்கிருஜன். அதோடு தன்னு டைய செல்வத்துக்கு அவனை உரிமை ஆக் குகிருன்.

ாநிதி கி. வ. ஜகந்நாதன் (ஆசிரியர், கலைமகள்)
அழியும் தன்மை உடையது பொருட் செல்வம். செல்வத்தைக் கொண்டு உலகில் உள்ள பொருள்கள் எல்லாவற்றையும் வாங் கலாம். நிலம் வாங்கலாம், வீடு வாங்க லாம், ஆடை வாங்கலாம். அணி வாங்க லாம், உணவுப் பொருள் வாங்கலாம், சுகந் தரும் பொருள்களை வாங்கலாம்; முத்தி யென்னும் பெருநிலத்தை வாங்க முடியாது. அந்த வீட்டைப் பெற வேண்டுமானல் ஞா ன ச் செல்வத்தைப் பெற வேண்டும். பொருட் செல்வமாகிய ஈனச் செல்வத்தை ஈட்டி அதற்கு உரியவனுகத் தன் மகனை ஆக்கும் தந்தையை விட ஞானச் செல் வத்தை வழங்கும் ஞானத்தந்தை பெரியவர். அத்தகைய ஞானத்தந்தை ஞானனந்த தபோவனத்தை ஞான ச் செல்வத்தைப் பாதுகாக்கும் கருவூலமாக ஆக்கிக் கொண்டு விளங்கினர்கள் அந்த முனிவர் பிரான்,
குருக்களில் வித்தியாகுரு என்றும் ஞான குரு என்றும் இரண்டு வகையினர் உண்டு. எழுத்தை அறிவித்து நூல்களைக் கற்பித்து நம்முடைய அறிவை வளர்ப்பவர் வித்தியா குரு. அவரை இறைவனென்று நினைத்து வழிபட வேண்டும், "எழுத்தறி வித்தவன் இறைவன் ஆகும்" என்பது மூதுரை. ஞான குருவோ ஆத்ம ஞானத்தை வழங்குபவர். வித்தியாகுரு நூலறிவைத் தருபவர்; ஞான குரு வாலறிவைத் தருபவர். வாலறிவை அபரோக்ஷ ஞானம் என்பார்கள், அத்த கைய அநுபவ ஞானத்தை நாம் பெற வழி காட்டுபவர் ஞானகுரு. அத்தகைய ஞான குரு தன் திருக்கோயிலாகக் கொண்டு எழுந் தருளியிருந்தது ஞானுனந்த தபோவனம்.
தாய் தந்தையைக் காட்டத் தந்தை குருவைக் காட்டக் குரு தெய்வத்தை காட் டுவர். இந்தப் படி முறையை மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வைப்பு முறையினல் அறிந்து கொள்ளலாம். குருவினல் இறை வன் அருளைப் பெறும் வழியை அறிகிருேம், மனிதப் பிறவியின் முடிந்த முடிவான பயன்

Page 8
இறைவனுடன் இரண்டறக் கலப்பதே ஆகும். இறைவன் குறி குணங்கள் அற்ற வன். நாமோ குறி குணங்கள் என்ற உபா திகளோடு வாழ்கிறவர்கள். இறைவனைத் தியானம் பண்ணிச் சித்த சுத்தியடைந்து, மனேலயம் பெற்று. முடிவில் மனேநாசம் பெற வேண்டும். நிதிக்குணம் பிரம்மத்தைத் தியானம் பண்ண முடியாது. மனம் JTIT tip ரூப நாட்டம் உடையது. ஆகவே இறை வன் பெருங் கருணையினல் நமக்காக வடி வத்தை எடுத்துக் கொள் கி மு ன். கண் ணுக்குத் தெரியாமல் இருக்கும் ஜலவாயு வும் பிராணவாயும் கலந்து, குளிர்ச்சியினல் மேகமாக மாறுகிறது. மேகத்தில் குளிர்ச்சி மிகுதியானல் வெண்மேகம் கருமேகமாகி மலையின் மேல் தங்குகிறது. அதற்குப் பிற கும் அதில் குளிர்ச்சி ஏறுமானல் tnapunt கப் பொழிகிறது. அந்த மழை நீர் மலை யில் அருவியாக வீழ்ந்து, நிலத்தில் ஆருசப் பாய்கிறது. அந்த நீரில் குளிக்கிருேம்: அதைக் குடிக்கிருேம். கண்ணுக்குத் தெரி யாமல் இருத்த வாயுக்கள் படிப்படியாகக் கண்ணுக்குத் தெரியும் மேகமாகி, கையால் தொடும் நீராகி நம்மிடம் வருகிறது. நீருக்கு உருவம் உண்டே ஒழிய வடிவம் இல்லை. அதைக் கண்ணுல் பார்ப்பதால் அதற்கு உருவம் (Form) இரு க் கி றது. ஆனல் உருண்டை, தட்டை, வளைவு முதலிய வடி வங்கள் (Shape) இல்லை. அந்தத் தண்ணீர் பின்னும் நன்ரூகக் குளிர்ச்சி பெற்றுப் பனிக் கட்டியாகி விட்டால் அதற்கு வடிவம் வந்து விடுகிறது. நீளம், அகலம், பருமன் எல் லாம் அமைகின்றன. கண்ணுக்குத் தெரி யாமல் இருந்த வாயு இப்போது கண்ணுல் பார்த்துக் கையால் தொட்டு அறியும் கனப் பொருளாக, வடிவம் பெற்று நிற்கிறது.
அருவப் பொருளாக இருக்கும் பிரம் மம் கருணையென்னும் குளிர்ச்சி அதிகமாக ஆக மனித குலத்துக்குப் பயன்படும் வண் ணம் இறங்கி வடிவெடுத்து வருகிறது. அதையே அவதாரம் என்கிருேம். இராமா வதாரம், கிருஷ்ணுவதாரம் முதவிய அவ தாரங்கள் நமக்காக நம்மோடு பழகி அருள் வழங்குவதற்காக வந்தவை. ஆண்டவனு டைய அவதாரங்களுக்கு கணக்கே இல்லை. பலபல மூர்த்தியாக வடிவெடுக்கிருன். அந்த

மூர்த்திகளும் வெவ்வேறு அவதாரங்களை எடுக்கின்றன. உலகத்தை உ ய் விக்க த் தோன்றும் சங்கராசாரியார் முதலிய மெஞ்ஞான மூர்த்திகளும் இறைவனுடைய அவதாரங்கள்.
'அருபரத்து ஒருவன் அவனியில் வந்து
குருபரன் ஆகிய கொள்கையைச் சிறுமை என்று இகழாதே"
என்று திருவாசகம் கூறுகின்றது. அத்தகைய மூர்த்திகளில் ஒருவர் திருவடி வைத்து நடந்து புனிதமாக்கிய தலம் ஞானுனந்த
தபோவனம்.
இறைவன் வெளிப்படையாகத் தோற் றித் திருவிளையாடல்கள் புரிவதே அவதா ரம். எப்போது எப்போது தர்மத்துக்குத் தீங்கு நேர்கிறதோ, அப்போதெல்லாம் நான் அவதாரம் செய்கிறேன்" என்று கண் ணபிரான் கீதையில் அருளிச் செய்திருக்கி முர்.
பரப்பிரம்மம் பரஞ்சோதியாக இருக்கி ருர். ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெருஞ் சோதி அவர். அவரை நம் பொறி களாலும் அறிவாலும் அறிய முடியாது. அந்தப் பரஞ்சோதியே வானில் உலாவும் சூரிய சந்திரர்களாக இருக்கிருர். அந்த இரண்டையும் சுடர்கள் என்று சொல்வார் கள். சோதியை நம்மால் அறிய முடியாது. சுடர்களோ நம்மால் காணக் கூடியவை. ஆனல் நம் கைக்கு அகப்படாதவை. அவை தோன்றும் பொழுது நரம் பயன் பெறலா மேயன்றி, தாம் வேண்டும் பொழுது அவற் றைப் பயன்படுத்த முடியாது. பரப்பிரம்மம் பரஞ்சோதி என்ருல் அவ தா ரங் களை ச் சுடர்கள் என்று சொல்லலாம்.
சூரியன் இல்லாத இரவில் சந்திரன் பிரகாசிக்கிருன். சந்திரன் இல்லாத அமா வாசையில் விளக்கு ஒளியைத் தருகிறது. அந்த விளக்கை எந்தக் காலத்திலும் எந்த இடத்திலும் ஏற்றி வைத்துக் கொள்ள லாம். விளக்கில் எண்ணெய் ஊற்றி வைத் தாலும் அதில் எரி யும் சுடர் தெய்வத் தன்மை உடையது. சோதியாகவும், சுடரா கவும் விளக்காகவும் இருப்பவன் இறை வனே. * சோதியே சுடரே சூழொளி விளக்கே’’ என்பது திருவாசகம்.

Page 9
பரப்பிரமம் சோதியென்ருல் இராமா வதாரம் முதலிய அவதாரங்கள் சுடர்களா கும். எல்லாக் காலத்தும் எவ்விடத்தும் யாருக்கும் வேண்டியபோது ஒளி தரும் விளக்காக இருப்பவர்கள் மெய்ஞ்ஞானி களாகிய குருநாதர்கள். அத்தகைய ஞானத் திருவிளக்கு ஒளிவிட்ட சுடர்நிலையம் ஞானு னந்த தபோவனம்.
கண்கண்ட தெய்வமாகவும் பேசும் கட வுளாகவும் இலங்கி, இன்னுர், இனியார் என்று பாராமல் மழை போலக் கருணை யைப் பொழித்த ஞானுனந்தகிரி சுவாமிகள் பரமஹம்ஸ் பரிவராஜகராக விளங்கினர் கள். அவர்களுடைய திருவடிவம் ஞானமய மானது. அவர் களு  ைட ய மொழிகள் ஞானுேபதேசங்கள். அவர்கள் திருக்கண் பார்வை ஞான நோக்கு.
அவர்களுடைய கண்கள் திறந்திருந்த போதும், உள்ளாழ்ந்த எதிலேயோ லயித் திருப்பது போலத் தோன்றும். பல்லின் தேவையே இல்லாத அருள் ஞானப் புன் னகை அவர்களுடைய திருமுகத்தில் ஒளி விடும். அவர்சளுடைய மொழியில் தென்றல் வீசும் தாபத்திரயங்களால் புண்பட்ட உள் ளங்களுக்கு அந்த மொ ழி கள் வேது கொடுத்து வேதனையை மாற்றும்.
அந்தத் திருமேனி எங்கே தோன்றி யது? எப்படி வளர்ந்தது? எவ்வளவு ஆண் டுகளைக் கண்டது?- திட்டவட்டமாகச் சொல்ல முடியாது. ஆண்டவனுக்குப் புரா ணக் கதைகள் ஏற்பட்டிருப்பது போல அவர்களைப் பற்றிப் பல வேறு வரலாறுகள் வழங்குகின்றன. சென்று போன கதை எப் படி இருந்தால் என்ன? கையில் கனிந்த மாம்பழம் கிடைத்தபோது அதை உண்ணப் புக வேண்டுமேயன்றி, அது எந்தத் தோட் டத்தில் விளைந்தது, என்ன உரம் இட்டார் கள், எவ்வளவு காலம் அந்த மரம் இருக் கிறது என்ற ஆராய்ச்சியில் புகுவதனுல் சிறப்பான பயன் ஒன்றும் கிடைக்கப் போவ தில்லை. அந்தப் பெருமானும் சென்ற பிறவி போன்ற அந்தப் பழங்கதையைப் புரட்டிக் காட்டத் திருவுள்ளம் கொள்ளவில்லை.

கண்டவர்கள் ஈடுபடும் காட்சியும், இன் மொழியும், கருணையும் நேரே ஒன்றி அணைக்க வரும்போது, அந்த அணைப்பிலே கலந்து இன்பம் பெருமல், பழங்கதையைக் கிளறிக் கொண்டிருப்பதில் லாபம் இல்லை. அவர்கள் ஜோதிர் மடத்தில் பீடாதிபதி யாக இருந்தால் என்ன, வெறும் துறவி யாக இருந்தால் என்ன, நமக்கு வேண்டி யது அவர்களுடைய கருணை, அதைப் பெறு வதற்கு என்ன வழி என்பதையே நாம் ஆராய வேண்டும். w
மனிதர்களில் வெவ்வேறு பக்கு வம் உடையவர்கள் இருக்கிருர்கள். அவர்கள் படிப்படியாக உயரச் சரியை, கிரியை, யோகம், ஞானம், என்ற நான்கு சோபா னங்கள் இருக்கின்றன. இப்படியுள்ள நால் வகை நிலையினரும் வந்து பயனடையும்படி ஞானனந்த தபோவனம் நிலவியது. ஆற்றில் குளிக்க வருவோரும் உண்டு குடிக்க வரு வோரும் உண்டு; சும்மா கைகால்களைச் சுத்தம் செய்து கொள்ள வருவோரும் உண்டு துணி துவைக்க வருவோரும் உண்டு; நீரை மொண்டு கொண்டு செல்வோரும் உண்டு; அத்தனை பேருக்கும் அந்த ஆறு பயன்படுகிறது.
ஞானுனந்த தபோவனத்துக்குப் பஜனை செய்பவர்கள் வந்தார்கள் ஆடிப்பாடி உருகிறவர்கள் வந்தார்கள்; வேதபாராய யணம் செய்கிறவர்கள் வந்தார்கள் ஜபம் செய்கிறவர்கள் நண்ணினர்கள் உபாசனை யில் தீவிரமாக ஈடுபடுபவர்கள் அடைந் தார்கள்: யோகிகள் வந்தார்கள்; ஞான நெறியில் நிற்பவர்கள் வந்தார்கள்: அறம் புரிவோர் வந்தனர். எல்லாருக்கும் நன் மையை வழங்கும் கருணைப் பேராருக விளங் கினர்கள் மரீ ஞானனந்தகிரி சுவாமிகள்.
அவர்கள் திருமுன் அமர்ந்தால் மனம் ஒருவித அமைதியைப் பெற்றது. தியானப் பயிற்சி உடையவர்கள் மனேலயம் பெற்ருர் கள். பக்தர்கள் மனம் உருகிக் கண்ணீர் விட்டார்கள். குறைகளை உடையவர்கள் அவர்கள் திருமுன் அவற்றை விண்ணப் பித்து, நாளடைவில் அவை நீங்கி வாழ்ந் தார்கள். பிணியாளர்கள் பிணி நீங்கி ச் சுகம் பெற்றர்கள். பொல்லாதவர்கள் திருந்

Page 10
திஞர்கள். கோபவெறியுடையவர்கள் சாந்த மூர்த்திகள் ஆஞர்கள். கிருபனர்கள் வள்ளல்கள் ஆஞர்கள். இவை பெரிய அற்புதங்கள் அல்லவா?
அத்தகைய ஞானத்தாய், ஞானத் தத்தை, ஞானகுரு, ஞானுவதாரம், ஞானக் கடவுள் குடியிருந்த திருமேனியாகிய கோயில் நிலமகளின் தூய மடியில் பெரும் புதையலாக அமைய, அவ்விடத்தில் அதிர்ஷ் டாளமாகிய திருக்கோயில் எழும்பியிருக்கி றது. ஞாஞனந்த கிரியென்றும் தவ ஒளி பைத் தாங்கிய கலன் பூமியில் உறங்குகி றது. ஆஞல் அந்த தவ முனிவரின் ஆசி,
With best compliment
ASIAN COTTC
P. O.
MOUNT

அவர்களின் அருள்மனம், அவர்களின் ஞான ஒளி, அவர்களின் சாந்திக்காற்று, அவர்க ளுடைய அற்புத சக்தியென்றும் சூழ்நிலை அங்கு இப்போது நிறைந்து பரவியிருக் கிறது. யார்யார் அந்தச் சுடரொளியில் அன்பு வைத்து நிற்கிருர்களோ அவர்க ளுக்கு அந்தச் சுடரின் ஒளி கதிர் விட்டு விளங்குகிறது. இன்னும் யூரீ ஞாஞனந்த சுவாமிகள் வாழ்கிருர்கள் பரந்து விரிந்து ஆழ்ந்து அகன்று அருள் பரப்பி வாழ்ந்து கொண்டிருக்கிறர்கள். அவர்கள் திருநாமம் வாழ்க!
s from
N MILLS LTD.
Box 27
LAVINA.

Page 11
-
09:11 (8es!
/lr,
=
. . W فيلvاضر New Muthumee
5? - B, S.E. coLoMI
-- _ Phone:

(ompliments
. . .
التاك - الكه اي ام الأكل. natchi Jewellery A STREET,
3O-I.
3364

Page 12
Cl/istt.
SARE IPA
355, GALI
BAMBAL
COLOM
Tele:
(8raneh:
GRADAKA :
DEALERS IN JEWELL
38, GAL
BAMBAL
COLON

ARADASE
E ROAD,
APITIYA,
|BO — 4.
32 2
EWW:E:L:S:ERY
ERY & EVERSILWER.
LE ROAD,
APITIYA,
BO - 4,

Page 13
Jailaximi
Importers and Sole Distr
Riken Tyres & National He
S
Colombo -. N
.  ̄71
ושיר, ובפרס
Address: 9 - A
COLOM
Q();l. (ampliment, ܘܐܠܐܼ
-
J.
Tophone:
 

Stores
ibutors of Japanese Make
Southa EKorea na Ankook Tyres.
TOURS at
,于、
luwara - Eliya.
CORT TILTA, IL
MALIBAN STREET
THOF All

Page 14
ulimituksi تتعلقت =
சிவம
மறீ ஞானுனந்த
(With the Bes
கவிய பF
リー リ
(EXPORTERS OF TEA AND of soLË IMPo
“AMATCH BOX To “WADDINGTONS" G.
.ே A 鬥 (ENGLISHTOYS OF EXCELLENT C
FOR-CH
AN
'OMAX" SWISS WRISTWATCHES, it "DAISY" BRAND IMPORTED
P. O. BC
267, SEA
霹。
COLOMI SRI LA
蔓* T@T
Telephone Nos: 32.599. & 22744
Telex 1775 - ESWA
 

1+5 ܒ ܨ ܒ ܐ ܒ ܒ ܒ
r h ஈவாமிகள் துனே
ريال
compliments
战
*,、
N BROS.
CEYLON PRODUCE AND RTERs of ) is
YS, “LEGO' TOYS, AMES & PUZZLES.
= - . UALITY ITS FUN & EDUCATION LDREN) Dו
SUPREME' QUARTZ WALL CLOCKS
MARGARINE (500 grams),
εάν οι άνει ενο A ΟΧ 2 0 6
STREET,
B0. 11.
ANKA.
髻
τη
... Telegramis! I TE DESPROPI
ARAN, COLOMBO.

Page 15
(WitÉ F3sát
fτο

Compliments
9, KOTAHENA STREET,
COLOMBO - 3.

Page 16
With Best
frc
إ\
Jaya Lafitha Je
65, ISEA:
TER2 A || COLOMB
Phone; }

Compliments
) ՈՈ
'%
eWellery Mart STREET,
O - .
22548

Page 17
திருவருளும் குருவருளும்
சைவப்புலவர், சிவத்
தெய்வத் திருவருளாற் திளைத்த பெரு மக்களையும், ஞானிகளையும் கொண்ட நாடு நம் பாரத நாடு. இந் நாட்டின் தென்னக மும் பல ஞானிகளையும் நாயன்மார்களையும் ஆழ்வார் பெருமக்களையும் தோற்றுவித்துள் ளமை யாமறிந்ததே. 'பத்தினி, பக்தர்கள் தத்துவ ஞானிகள்" என்று நம் நாட்டுப் பெருமை பேசப்படுகிறது. மாதவம் செய்த தென்திசை யென்று சேக்கிழார் சுவாமி கள் குறிப்பிடுகிறர்.
இந்த வகையில் புனித சேவையும் வாழ்வின் குறிக்கோளும் ஒன்றுபட வாழ்ந்து பூரணம் எய்தியவர் ஞானனந்த குரு மக ராஜ் அவர்கள். இந்தப் பிறவியை இறை வன் நமக்குத் தந்தது அவனை வழிபட்டு முத்தியடைவதற்காகவே என்ற வாக்கு ஞானிகளின் உள்ளத்தின் உள் நாதமாக ஒலித்துக் கொண்டு இருக்கும். சுவாமிகள் எமது ஈழ நாட் டோ டு ம் ஆன்மீகத் தொடர்பு கொண்டவர். அவர்களின் உத் தம சீடராம் ஹரிதாஸ் சுவாமிகள் பல தடவைகளில் வருகை தந்து நம் நாட்டுக்கு ஞான ஒளியூட்டி வருகிருர்கள். நம் நாட் டின் தலைநகரிலே பூரீ ஞானனந்த சேவா சமாஜம் நல்லபடி அறப்பணியும் ஆன்மீகப் பணியும் ஆற்றிக் கொண்டு வருகிறது. அந்த ஸ்தாபனத்தின் சார்பிலே நமக்கும் தபோவன தரிசனமும் கிட்டியுள்ளது. இதற் காக திருவருளையும் குருவருளையும் போற்றி குருஜி அவர்களின் பாதார விந்தங்களையும் போற்றி நிற்கிறேன்.
வாழ்வையும் வளத்தையும் திருவருள் வளைவுக்குள்ளே அமைத்துக் கொள்பவர் களே உண்மை மகான்களாகத் திகழ்கிருர்
கள். 'என்னில் யாரும் எனக்கினியா ரில்லை எண்ணிலும் இனியான் ஒருவனு ளன், ' என்ற உண்மையை இவர்கள்

தமிழ் செல்வி, துர்க்காதுரந்தரி சைவதர்சனி செல்வி தம்கம்மா அப்பாகுட்டி தெல்லிப்பழை,
தாம் உணர்ந்து மற்றவர்களுக்கும் உணர்த்து கிருர்கள். இத்தசைய அருளாளர் வரிசை யில் அ டி யே னது போற்றுதற்குரியவர் பூரீ ஹரிதாஸ்கிரி அவர்கள். இவர்களுடைய தரிசனம் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அடியேனுக்குக் கிடைத்தது. அன் றைய தினம் இவர்கள் தங்கியிருந்த இல் லத்திற்கு யான் சென்றபோது ஓங்கார ஒலி யெழுப்பி 'ஏன் வரலாமே" என்ருர், நான் கொஞ்சம் ஒதுங்கி நின்று மற்றவர்கள் கும் பிடுவதைப் பார்த்து கும்பிட்டு எழுந்தேன். பக்கத்திலே நின்ற பெரியார் ஒரு வ ர் என்னை அறிமுகஞ் செய்து வைத்தார். புன் முறுவலோடு குருஜி அதனைக் கேட்டு 'இந் தத் தங்கத்தை வெளிநாடுகளுக்கு கடத்த இந்நாட்டு அரசாங்கம் இடமளித்ததா' என்று நகைச்சுவையுடன் வினவினர். அத் துடன் என்னைப் பார்த்து இராமயணத்தில் விபீடனைப் பற்றித் தெரியுமா? என்று கேட் டார். ஆம் என்று பதிலளித்தேன். கட்டு நாயக்க விமான நிலையத்தில் வந்து இறங் கியவுடன் ? எத்தனை நாட்கள் இங்கே தங் கப் போகிறீர்கள்" என்று தமது கடவுச் சீட்டை பரிசோதித்தவர் கேட்டதாகவும் அது தமக்கு புதுமையாகத் தோன்றவில்லை என்றும் கூறி மேலும் இராமராதியோர் இலங்கைக்கு வந்தபோது விபீடனும் இவ் வாறே விஞவிஞன் என்று கூறி எல்லோ ரையும் சிரிக்க வைத்தார். இதுவே முதல் நாள் தரிசனத்தில் பெற்ற சிறு அநுபவ மாகும்.
அன்றைய தினமே என் உள்ளத்தில் குருஜி அவர்களின் தெய்வக்கோலம் பதிந்து விட்டது. முட்டியான தலையும், விசால மான நெற்றியும், கருணைகூர் விழிகளும், செவ்வாயிற் புன்முறுவலும், கழுத் தி ல் வென்பவளச் சறடும், மார்பிலே பூணுரலும், முழந்தாளளவு காவிச் சிற்றுடையும், நீங் காத ஓங்கார ஓசையும் என் மனதில் என்

Page 18
துமே இடம் பெற்ற சின்னங்களாகும். இவர்களுடைய சொற்பொழிவைத் திரும் பத் திரும்பக் கேட்பதில் எனக்கோர் ஆனந் தம். பொருட்செறிவுடன் கேட்டார் பிணிக் கும் தகையினதாய் பேசுவதில் குரூஜி நிக ரற்றவர், கொழும்பு மாநகரிலே பத்தாயி ரக்கணக்கான பக்தர்கள் இவரின் சொற் பொழிவைக் கேட்கத் திரண்டு வருவர். பாடல்களோ காணுமிர்தம் ஆனவை. ஈழத் திலே எத்தனையோ பிரமுகர்களையும் இரசி கப் பெருமக்களையும் தன் வசம் இழுத்துக் கொண்ட பெருமை குரூஜி அவர்களுக் குண்டு.
இவர்களின் கட்டளையை ஏற்று கடந்த நான்கு ஆண்டுகளாக பூரீ ஞானனந்தர் ஆராதனை விழாவிலே பங்கு கொள்ளும் பேறு கிடைத்து வந்துள்ளது. குரூஜி அவர் களின் வெளிநாட்டுச் சீடர்கள் பலரை அங்கு நாம் காண நேர்ந்தது. அவர்களின் ஆத்ம
With best compliment
M/s. T. S. T.
49, DAM
COLOM

விசா ரத்தை சாதுரிய மாகத் தீர்த்து வைப் பதில் தன் நிகரற்ற சிறப்பையும் காண நேர்ந்தது. பாரத நாட்டுக் சலைப்பண்பா டும், இந்துமத தத்துவமும் உலகெங்கும் பரவ வழி காட்டும் குரூஜி அவர்கள் ஈழத் திலேயும் அருள் விளக்கும், கலை விளக்கும் ஏற்றி வைத்துள்ளார். சிறப்பாக ஈழத்தின் வடபாலமைந்த துர்க்காதேவி ஆலயத்தில் இராஜகோபுரம் அமைய உயர்வழி காட் டிய பெருமையும் இவர்களைச் சார்ந்தது. தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயம் இவர் களுடைய அபிமான க்ஷேத்திரமாக விளங்கு கின்றதென்ருல் அதில் மிகை யொன்று மில்லை. எங்கள் புண்ணியப் பயனும் குரூஜி அவர்களின் பூரண ஆசியுடன் இராஜகோ புரக் குடமுழுக்கு விழாவை ஆவலுடன் எதிர் நோக்கியுள்ளோம். துர்க்கையின் திரு வருளும், குரூஜி அவர்களுடைய திருவரு ளும் எமக்கு அரணுக அமையட்டும்.
s from
P. T. & Co.
STREET,
3O - 2.

Page 19
சத்குருவே துணை ஞானுனந்தர் அருள்வாக்கு
அதில முழுவதையும் அன்பினல் ஆட் கொள்ளும் ஆண்டவனின் ஆசியானது எழுத வைக்கிறது. எல்லா உயிர்களுக்கும் தாயாகி தயை புரியும் தனி பெரும் ஜோதி யாக திகழும் பூரீ சுவாமிகளின் அருகிலி ருந்து தரிஸிக்கும் பாக்கியம் கிடைத்தது. பூனி குருஜி அவர்கள் சொல்லுவார்' பூரீபகவான் கருணையுள்ளம் கொண்டு நமக்காக மனம் கனிந்து இந்த திருஉருவில் அவதாரம் செய் திருக்கிருர், அதை புரிந்து கொண் டு கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் சேவை செய்ய வேண்டும்’ என்று.
ப்ரம்மதேஜசுடன் விளங்கும் பரபிரம் மத்  ைத பார்க்க, பார்க்க பரவசமாகி நம்மை மறந்து ப்ரம்மானந்தத்திலேயே லயித்து விடுகிருேம். அதுவும் அவரே நினைத் தாலன்றி அத்தெரிசனமும் கிடைக்காது. தாய் தந்தை இல்லாத அஞதைகளுக்கு தாயாக இருந்து தயை புரிவார். பூரீ ஸ்வா மிகள் அடிக்கடி சொல்லுவார், 'தாயே என்று வந்தால், சேயே என்று ஏற்றுக் கொள்வேன்' என்று.
நம் பந்தங்களை அகற்றி அவரையே கதி என்று அடைய வேண்டுமென்பார். அதற்காக
'ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு
நமக்கு இட்டபடி என்றென்றிரு உலகம் சந்தை கூட்டம் என்றிரு குடம் கவிழ்ந்த நீரோட்டம் என்றிரு சென்றதை நினையாதே வருவதை நினையாதே சத்குரு பாதத்தை நம்பு'
என்று சொல்லுவார்கள்.
பல சமயங்களில் பூரீஸ்வாமிகளின்
அரிய பெரிய விஷயங்களையும், வார்த்தை களையும் கேட்டும், அவரே தான் பகவான்

வஸந்தி, தபோவனம்
என்பதை புரிந்து கொள்ளும் பாக்கியம் இல்லை. ஒரு சமயம் விளக்குகள் அணைந்து விட்டன. பிறகு வந்தவுடன் அவரே சொல் லியது, ‘ஸ்வாமி கண்ணை மூடினன் உல கமே இருண்டு போச்சு, கண்ணைத் திறந்த வுடன் ஒளி மயமாகி போச்சு'. பிறகு சொன்னர் "இதோ பார் நாம் செய்யும் சேவை மற்றவர்களுக்கு தெரியக் கூடாது. அவாளை பாருங்க (பூஞரீ குருஜியைப் பற்றி) தான் செய்யும் தொண்டு மற்றவர்களுக்குத் தெரியா வண்ணம் எல்லோருக்கும் உதவி செய்வார். அவருக்கு உண்டான லக்ஷயம் தான் மு க் கி யம், அதான் வெளிச்சம் தெரிந்து விடும்' என்று சொன்ஞர்.
'நமக்கு அந்தரங்க பக்தியிருந்தாலே போதும்' என்பார். ஜபம், தவம், த்யா னம், நாமசங்கீர்த்தனம் முதலியவற்ருல் பகவானை அடைய முயல வேண்டும் என் பர். பூg குருபகவானுக்கு செய்யும் பணி யே மேலானது. ஜபத்தாலும், பாராய ணத்தாலும் காணமுடியாத ஆத்மா வை, அடக்கம், அன்பு, இரக்கம், கருணை, மற் றவர்களை இகழாமை, குரு சேவை இவற் றின் மூலம் காணலாம். ஆத்ம போதத்தை அடிக்கடி விசாரணை செய்தால் நல்லது என் பார். உள்ளே இருப்பவரை நாம் பார்க்க முயற்சித்தால், அவர் தானே நம்மை வலிய ஆட்கொள்வார். புஸ்தகத்தை படித்தால் மட்டும் போதுமா. அதில் உள்ளதை உள் ளத்தில் கொண்டு வரவேண்டும். உள் ளத்தை ஆழத்தோண்டி பார்த்தால்தான் ஞானமூர்த்தியின் காட்சி கிடைக்கும். அதற்கு குருவின் உபதேசத்தை மனனம் செய்ய வேண்டும். நம்பிக்கையும், ஸ்திர மும் வேண்டும். விவகாரம் கூடாது. சிவா காரம் வேண்டும். இதைப்போன்ற பெரிய உண்மைகளை வெகு எளிதில் புரியும்படி யாக சொல்லுவார்.

Page 20
ஒரு சமயம் ஒருவர் ஸ்வாமிகளிடம் எங்கள் கடமைகள் என்ன? நாங்கள் என்ன செய்ய வேண்டுமென்று கேட்டார். அதற்கு பூரீ ஸ்வாமிகள் "சும்மா இரு. சிந்தையை அடக்கு, எண்ணத்தை அடக்கு, யார் எது சொன்னலும் தூங்கும் நிலையில் இரு நாம் செய்யும் செயல்களை கனவு போல் நினைத்து மறந்துவிடு. சென்றதை மறந்து விடு, நாளையைப்பற்றி நினையாதே, அப் போது செய்ததை உடனே மறந்துவிடு. எதையும் எண்ணுமல், நினையாமல், நாளைக் கென்று தேடாமல் இருந்துவிடு பசித்தால் புசி, வியர்த்தால் குளி, எதுவும் தேவை என நினைக்காதே! குருமூர்த்தியின் ஆசி ஒன்றே போதுமென நினைவோடு இரு", என்ருர்,
சாதாரண மனிதர்களாகிய எங்களால் எப்படி முடியும் எனக் கேட்டதற்கு, பூஜீ பகவான் பக்குவமாக எடுத்து சொன்னது, "மனுஷன் என்ருல் என்ன தெரியுமா? மனு+ஈசன் = மனுசன். மனு - முதல் முதல் தோன்றிய ஜீவாத்மா, ஈசன் - மனுவுச்குள் தேகத்திற்குள் இருக்கும் பரமாத்மா.
மனுவும் ஈஸனும் கூடியது இத்தேக மாகிய பொம்மை, அதை பகவான் இரண்டு கயிற்ருல் நல்வினை தீவினை அதாவது உள்ளே இழுக்கும் மூச்சு. வெளியே விடும் மூச்சு இவற்ருல் ஆட்டி வைக்கிருர், நம் ஆட் டத்தை அடக்க இரண்டு கயிறுகளையும் நிறுத்தினல் ஆட்டம் நின்றுவிடுகிறது. அது ஆட்டிவைக்கும் போதே அதை அடக்கி ஞல் தெய்வத்துடன் ஐக்கியமாகி விடுகி றது' என்மூர். அதேபோல் கீதையின் சாரத்தையும் இவ்விதம் எளிய வழியில் சொல்லியிருக்கிருர். அதாவது, "நீ எந் தக் காரியத்தை செய்தாலும் அதன் பலனை எதிர்பாராதே, நீ செய்ய வேண்டியதை செய்துவிடு, அதன் நற்பலன் தன்னலேயே உன்னை வந்தடையும்". பருவம் வந்தால் பூக்காத செடிகூட பூக்கும். அதேபோல் குருகடாசுஷ்ம் இருந்தா நாம் எதையும் சாதிக்கலாம் என்பார். பூரீ பகவான் நம் தேகத்தை ஒரு குடும்பமாக நினைத்து அதில் அடங்கியுள்ளதை தெரிந்து கொண்டாலே போதும் என்பர், நம்தேகமாகிய குடும் பத்தில்,

மாதா-வாய் பிதா-கண் சகோதரர்கள்--காதுகள்
கை கால்-குடும்ப பந்துக்கள் இன்னும் ஐந்து சுொள்கைகளை நம் குடும் பத்தினராக நினைக்க வேண்டும் அவைகள்:
மாதா-சத்யம் பிதா-ஞானம் ப்ராதா-தர்மம் புத்திரர்கள்-கூடிமா F6F-5 iunt
இந்தக் கட்டையில் உயிர் இருக்கும் போதே சித்தத்தை பரமனிடம் விட்டுவிடு. சித்தத்தை விட்டால் சித்தி கிடைக்கும் 6T6šTurtř.
நாம் இறக்கும்போது எதை நினைக்கி ருேமோ அதுவே மறுபிறவியில் கிடைக்கு மென்று சத்குரு சொல்வது வழக்கம். அவரை நினைப்பவர்களுக்கு அவருடனேயே ஐக்கியம் செய்து கொண்டு விடுவேன் என்று சொல்லுவார். சிலருக்கு சந்தேகம் எழக் கூடும். பூரீஸ்வாமிகள் தீயவர்களுக்கும், திரு டர்களுக்கும் சாதகமாக இருக்கிருரே என் பதற்கு அவர் சொல்லும் சமாதானம், 'தீயவர்களும் என்னை வேண்டிக் கொள்கி முர்கள். அவர்கள் செய்த நல்வினைக்கு நற் பல ன் களை த் தருவேன், அது தீர்ந்த பிறகு வழக்கம் போல் நடக்கும். தீய வர்கள் என நினைக்கிறீர்களே அவர்களைப் போல் கல்லாலும் செருப்பாலும் தைரிய மாக என்னை பூஜை செய்ய உங்களால் (1Քւգպւ0ո?
ஒருவர் மிகவும் மனம் நொந்து கதறி அழுதார். பூரீஸ்வாமிகளிடம் முறையிட்ட தற்கு அவர் "இந்த நாடகமெல்லாம் ஸ்வாமிக்கு பிடிக்காது. மனக் கவலை இருந் தால் நாலுபேர் முன்னிலையில் அழுது ஆர்பாட்டம் செய்யக்கூடாது. மனத்தின லேயே மனதிற்குள்ளாகவே ஈ ஸ் வர னை நினைந்து, நினைந்து நம் பாவங்களைப் போக்க உள்ளம் நெகிழ்ந்து, நெகிழ்ந்து, தன்னை மறந்து, மறந்து, பக்தியில் நனைந்து அழு தால் கண்டிப்பாக காரியத்தை நடத்தி

Page 21
உன்னை ஆட்கொள்வேன்' என்றர். பூரீ குரூஜி அவர்கள் அடிக்கடி சொல்லுவார் ஆண்டவன் செய்யும் சோதனைகளை திட சித்தத்துடன் ஏற்றுக் கொண்டு, முழுமன துடன் பிரார்த்தனை செய்தால், அந்த கரு ணுமூர்த்தி கருணை உள்ளம் கொண்டு நம்மை ஆட்கொள்வார் என்று.
இந்தகவியுகத்தில் பலகஷ்டங்களால் அலை கடலில் சிறுதுரும்புபோல் தவித்துக்கொண் டிருக்கும் நமக்குஅபயமளிக்கும், அடைக்கலம ளிக்கும் அண்ணல் அன்பு வடிவத்தை, ஆறு
C/ts it foτ
4/Vume tous tte 24nd &xalu
സ്ഥ മl
Arul J
445, 2nd Divi
COLC

தல் அளிக்கும் அன்னையை, அறிவூட்டும் ஞானத்தந்தையை, வாழ்வதற்கு நல் வழி காட்டும் உற்ற துணைவனை, தன் கண்ணு லேயே நம் கஷ்டங்களைத் தீர்க்கும் காருண்ய மூர்த்தியைக் கண்டு, மனக்கவலை, மறந்து பேரின்பத்தை அடைய, அடியார்களுக்கு சரணுலயமாக விளங்கும் ஞானனந்த தபோ வனத்தையே அடைவோம், அங்கு கொலு வீற்றிருக்கும் தேஜோஸ்மய ஸ்வரூபனை கண்டு நாம் களியானந்தம் கொண்டு பவ சாகரத்தைக் கடந்து பகவா னின் சர ணத்தை அடைவோம்,
ክገ2& of l/atest
4.ίσε JÒɛ sign4 Ecyellity
ewellers
ion, Maradana,
)MBO - 0.

Page 22
The Centre for
i
BOR
with the followi
Sarees, Blouse
Dress Materials Shirtings, Suit Children's Garr
:
NeW Saree
No. !! 19 , MAF
BOR
COLO AV

the Latest Style
n
ELLA
ng new arrivals:-
Materials
ings
ments & etc. etc.
Enterprise
ADANA ROAD,
ELLA,
IBO S.

Page 23
குரு + சீடன் = உலகம்
கல்லும், மரமும், செடி கொடிகளும் மலையும் நீண்ட நதிகளும் இவைகளைச் சூழப் பெற்றுள்ள நகரங்களும் கூடப் பய னற்றுப்போகும்; மனிதர்களுள் இவற்றை அனுபவிக்கும் வாய்ப்பு குறைந்து விட்டால். மனிதனுக்கு நிம்மதி, பயமின்மை வாய்ப் புகள் சரியாக இல்லை என்ருல் வாழ்வதை விட சாவையே விரும்புவான். மனித இனம் வாழ வேண்டுமானல் நல்லறிவு வேண்டும். அதற்கு ஒழுக்கமுள்ள த வம் நிறைந்த ஆசான் வேண்டும். ஆசானுக்கு இடையூறு செய்யாத பண்பாட்டையும் மனித அறிவு (ஞானம்) - கல்வி தரம் ஆகியவற்றில் அர சின் அல்லது அரசியலின் ஊடுறுவல் இருக் கக் கூடாது.
பணம் - பதவி - புகழ் சேரச்சேர அர சியல் எதிலும் தோன்றும் நான் - நீ - சண்டை வரத்தான் செய்யும், வீட்டு விவ காரங்கள் கோர்ட்டுக்கும் நாட்டு விவகா ரங்கள் நடுத்தெருவு ஒட்டுக்கும் கை கட் டிப் போக வேண்டி உள்ளதைப் பார்க்கி
ருேம்.
1927ஆம் வருடம் முதலே 9ம் வயதி லிருந்தே, ஞானிகள் சங்கம் தாசனுக்குக் கிடைக்கத் தொடங்கியது. தாசனைத் தடுத் தாண்ட ஞானகுரு, சங்கீத நாதயோகி, பிரும்மானந்தப் பரதேசியர் சுமார் 450 வருஷங்கள் (வயது) இருக்கும் குறையாது என்று வயதானவர்களில் நல்லவர்கள் சிலர் சொல்வதைக் கேள்விப்பட்டுள்ளேன். அவர் பல மஹான்களைப் பற்றிச் சொல்லுவார். "அடே பித்துக்குளி! திருவையார் போயி ருக்கியா? தியாகையர் சமாதிக்குப் போடா. ஆட்டியம்பட்டிக்குப் போயிருக்கியா? ஞான னந்தன் இருக்கான் (அவர் வாய் மொழி யது) காஞ்சி ஞானி - சிங்கேரிப் பித்தர் (யோகி )" என்று பெரியவர்களைப் பற்றி பெல்லாம் சொல்வார். 9 வயது முதல் 11 வயது (நடுவரை) அவரைக் கண்டு குலாவி

பித்துக்குளி முருகதாஸ்
பாடி ஆடி அடிபட்டு ஆனந்தப்பட்டுள்ளான். உடலை மறைத்துக் கொண்ட இவர்கள் நம் மிடை உலவி வருவதையும் உணரலாம்.
1935 முதல் பள்ளிப் படிப்பிற்கு முற் றுப் புள்ளி வைத்த சில நாட்களுக்குப் பின் ‘உழைத்து ஊதியஞ் சேர்த்து சாப் பிட்டுக் கொண்டே யாத்திரை செய்- தர் மஞ் செய்- தனக்கென அடுத்த வேளை யோசியாதே ' என்ற பிருமமானந்தர் வார்த்தைப்படி யாத்திரை செய்தான், 1936ல் ரமண மகரிஷிகளைக் கண்டு அருள் நோக்கும் ஆசியும் பெற்றன். 1940, மாளய அம்மாவாசையன்று ஆனந்தாங்ராமஸ்வாமி ராமதாசர், அன்னை கிருஷ்ணுபாய் தரிசனம் 40-ஏப்ரல் மாதம் - சேந்தமங்கலம் சுயம் பிர காசானந்தர் அவதூதர் - திருப்பதியில் சில சித்தர்கள், காளகஸ்தி மலைசாமி முதலிய வரைக் கண்டு மே மாதம் முடிவில் கல் கத்தா பாபா - பூரீ ராமகிருஷ்ணர் மடம்பிரயாக் - டெல்லி - ரிஷிகேஸ் சிவானந்தர்கேதாரில் பனிமலை வாழ் - தமிழ் பாபாபதிரிநாத் பசுதாரா குகையில் சரஸ்வதீந் திரரால் திருப்பி அனுப்பப்பட்டு சிவானந் தர் ஆசியுடன் பம்பாய் - பெங்களூர் வழி யாக பல ஊர் -பலகேந்திரங்கள், மஹாத் மாக்கள் தெரிசனங்களுடன் கோவை வந் தான். வள்ளி மலை வழியாக சாமி சச்சி தானந்தர் தர்சனம். 9 மாதம் வள்ளி மலை யில் 1942 அக்டோபர் வரை என நினைவு.
அந்த நாளில் நாட் அண்ணுஜி ராவ் என்னும் மஹானுபாவர், கோவையில் தற் சமய ராம் நகரில் வாசம் செய்து வந்தார் கள். தெய்வ சக்தி குரு நாதன் அருள் நாட் அண்ணுஜி ராவை ஞான மார்க்கத் தில் திருப்பியது. அவர் - திவ்ய நாம - பத் ததி பஜனையை பூர்ணமாக சித்தியாக்கிக் கொண்டார். சென்னை மயிலாப்பூர் அவ ருக்கு சரியான உத்சாகம் அளித்தது. கலை மகளும் திருமகளும் அவருக்குத் துணை நின் றனர். செல்வாக்குள்ள பாகவத சிரோண்

Page 24
மணியாக விளங்கினர். ராதா கல்யாணம், சீதா கல்யாணம், வள்ளி க ல் யா ண ம் என்று பல விழாக்களை தலைமை தாங்கி நடாத்தினர். 1956ம் ஆண்டிலே பாகவத சம்மேளனம் நடத்த வேண்டும் என்று விரும்பினர். சென்னையிலுள்ள பெரும்பா லான அன்பர்கள் பஜனை கோஷ்டிகள் சேர்ந்து பல சம்மேளனங்சள் நடைபெற் றன. பல சம்மேளனங்களில் தாசன் கலந்து கொண்டுள்ளான்.
பக்தர்கள் கூட்டத்தில் "நான்' என்று தோன்றி விட்டால் நான் நான் என்ற கோஷம் கூண்டையில் முடிந்து விடும். அப் படியில்லாமல் எல்லோரையும் ஒற்றுமைப் படுத்த கண்ணனயங்கார் முதலியவர்களின் ஒத்துன்ழப்பால், பஜனைகள் ""பக்தி பஜனை யாகவே" நடந்து வந்தது
தாசன் திருவண்ணுமலை போகும்போது வரும் போதெல்லாம் பிரும்மானந்தரின் வாக்கில் வந்த ஞானனந்தரைப் பார்க்க ஆசைப்பட்டதுண்டு. ஓரிரு முறை யாத் திரை சமயம் சித்தலிங்க மடத்தில் சந்தித் ததுண்டு. அவரது இளமை நிறைந்த அழ கிய வயோதிக உருவமும் சிரிப்பும் எவரை யும் பணியவைக்கும்.
சந்திரனை - ரோட்டிலே போகிறவர்கள் எல்லோருமே தன்னுடன் வருவதாகக் காண்பது போல ஞானனந்தர் தாசனிடம் அதிக அன்பு செலுத்தியதாக நினைத்துக் கொள்வான். ஆனல் தாசன் எந்த யோகி யுடனும் - மஹாத்மாக்களுடனும், சித்தர் களுடனும் சேர்ந்து இருக்க மாட்டான். காரணம் அவர்களிடம் இருக்கும் பக்திபணிவு எக்காரணம் கொண்டும் மன உணர் வாலுங் குறைந்துவிடக் கூடாது என்ற எண்ணமே காரணம். பிரம்மானந்த பர தேசியாருடைய உத்தரவும் அது.
பாண்டிச்சேரி மணி - (இந்து) பூரீலழறி குருநாதரைப் பற்றிய புத்தகத்திற்கு முன் னுரை எழுதச் சொன்னர். சுமார் 20 வரு டங்களிருக்கலாம். தி ரு வ ண் ணு மலையில் 4 - ஆம் ஆண்டு அருணகிரி விழாவைத் துவக்கி ஆசீர்வதிக்க ஞானனந்தர் சித்த விங்க மடத்தினின்று வந்திருந்தார். விழா

வில் தாசனுடன் பூணூலயூரீ ராமநாத ஸ்வா மிகளுடனும் ஆனந்தமாகப் பேசிக் கொண் டுள்ள கலர்படம் இன்னமும் தாசனின் ஆபீஸ் - அறையில் உண்டு. அந்த ஆண்டு விழா வில் அருள் ஞான இன்ப மழை பொழிந்தது.
ஒருநாள் சென்னையில் பூரீமதி ரேவதி அம்மையாரைக் காணச் சென்றன். (ஆழ் வார்பேட்டை வீடு என்று ஞாபகம்) அங்கு அம்மா ‘குழந்தை ஹரியைப் பார்த்தாயா, முருகா"" என்று காட்டினர். அப்பொழுது தான் புரிந்து கொண்டான் மெளனமாக ஞானியின் வசீகரத் தோற்றத்துடன் கூடிய
Apifaðinu.
அதற்கு முன்நாள் அண்ணுஜிராவின் மூன்றும் மகனக பஜனைகளிடையே பாடி டோலக் மிருதங்கம் எது கிடைக்கிறதோ அதை தட்டிப் பாடி ஆடும் பஜனை பக்த இளைஞன், சில ஆண்டுகளுக்குள் எப்படி ஞானியாக மெனணியாக மாற முடியும். எல்லாம் ஞானனந்தரின் நேரிடை அருள்.
வேடன் வால்மீகியாகவும் விடன் விஸ் வமங்களஞகவும் மாறமுடியுமானுல் குரு வருளால் நடவாதது என்ன? சகலகலா வல்லவராகித் திகழ்ந்தார். ஹரி என்ற ஹரிதாசர்.
வந்தவாசியில் சீதா கல்யாண சமயம் நாட் அண்ணுஜிராவிடம் கேட்டான் ‘எப் படியோ உங்க பிள்ளை பெரிய ஞானியா கக் கண்டேன்' என்ருன்" பாடும்போதும் பேசும் போதும் தெய்வீக காந்தமும் உறு தியும் நிறைந்த பல கவிதைகள் ஊற்றெ னப் பொங்கி வருகிறதே என்று கேட் டான். அவர் எல்லாம் குருநாதர் ஞான னந்தர் அருள். நாங்கள் எ ல் லே ரா ரு ம் இப்போ அங்கே போய் வருகிருேம் என் முர், ஒரு சமயம் வாத்ய நிகழ்ச்சிக்கு செல் லும்போது முருகன் டுடோரியல் கந்தசாமி. ஒருமுறை ஊர் போய்வரவேண்டிய சூழ் நிலையால் எங்களை தபோவனத்தில் விட்டு திரும்ப அழைத்து வருவதாக இருந்தது. நாங்கள் உள்ளே சென்ருேம். காரு குறிச்சி அருணுசலம் ஸ்வாமிமுன் உட் கா ர் ந் து வாசிக்க தயாராக இருந்தார். 'ஓம்-வரட் டம்- முருகதாஸ் வரட்டும் சங்கீதம் கேட்க -

Page 25
Q);4, (ßes
Arg
MANIAM
75 & 77, PR
COLOM
T phone:

(0ampliments
STORES
|NCE STREET,
BO – II.
2 5 493

Page 26
With best compliment
JEYA JE
No. 307, Ward
COLOV
Трhoe,
With best compliment
S. S. SHANM
General Merchants, Direct I
I Perakkum Condensed I
No. 200, PR
COLOM
T'phone: 27.420
 

WELLERS
Place, Borella,
B30 - 7.
94.554
s from
UGAM & Co.
nporters, Commission Agents d
Milk Sole Distributors. NCE STREET,
BO-.
Tagram: “EYESBEE

Page 27
With Best
fro
KARPERS C.

NI PLACE,
BO — 2.
Phone: 2 | 98 9

Page 28
The Renown Ho
PEUGEOT g.
Spare Parts of Every Des “ k Quality S Air Competiti
Efficient år litems Ex.
STANDARD A
No, 33T, Sri San
COLOME
 

use for:-
VOLKSWAGEN
Cription
pare Parts
ive Prices
Service
stock
AUTOMOBILES
garaja Mawatha,
O - 10.
Dia || 3 5 9 20

Page 29
砷égé帝。
7
JEYA GEMEI
95, MAIN
. COLOM
Phone:

eëxperiodzilve VV
RT
| STREET,
BO. — I I.
3.377

Page 30
With Best
frc
KANNA
| 82, BANKSH
COLOM

Compliments
) Πη
N & CO.,
ALL STREET,
O - I.
Phone: 2 6 493 3 2 4779

Page 31
சங்கீதம் வந்திருக்கு - வரட்டும் யார் அங்கே கொஞ்சம் கஷாயம் கொண்டு வரட் டும் உம் ஆகட்டும் என்ருர். அன்று காரு குறிச்சி பஞ்ச ரத்ன கீர்த்தனையில் எந் தரோ மஹானு பாவுலுவும் - இன்னும் சில கீர்த்தனைகளும் வாசித்தார். இப்பொழுதும் ஞானனந்தரின் ஆனந்தயோக லோகத்தில் வாசித்துக் கொண்டிருப்பார் என்பது சாத்
தியம்.
ஒரு சமயம் திருப்புகழ் மணி ரங்கன் கோஷ்டியுடன் சென்று கண்டோம். பன்றி மலை சாமியாருடன் ஒரு முறை சென்று ஆனந்தமாக உரையாடி ஸ்வாமிகளுக்கு பல அரிய பெரிய கருத்துகளைக் குருநாதர் சொன்னர். அது ஒரு ஞானஜோதியின் அற் புத விளக்கம். தெளிவாக, ஆனந்தமாக சுருக்கமாக கழித்த நித்திய சித்துக்கள் பற்றி சிரிக்கச் சிரிக்கச் சொன்னர்.
1964 என்று எண்ணுகிருன், ஹரிதாஸ் என்று பிரபலமாகி கோடை மழை போல், தத்வார்த்த ஞானயோக பக்தி பஜனையை இரண்டு தினங்கள் அம்பத்தூர் கலை விழா வில் திவ்யநாம சங்கீர்த்தனத்துடன் பஜனை யும் பிரவசனமும் செய்தார். இன்றும் அது டேப் ரெக்கார்டுள் இருக்கிறது.
குருவின் அருள் ஞானத்தை பக்தியில் குழைத்து ப்ரேம்ை - பஜனை என்ற அமுத மாக்கி அதிலே ஹரிதாசரை மூழ்கடித்திருக் கிறது என்று புரிந்து கொண்டான். பள் ளிச் சிறுவன் மாணவன் பக்தி பஜனைக்கா ரன் என்று மூன்று நிலைகளிலும் வரிசை யாகக் கவனித்துக் கொண்டு வருகிருன் அல்லவா. இவ்வளவு ஞானம்! பூரண-பக்த சரிதம் இதிஹாசங்களில் ஞானம் இத்த னைக்கும் மேலே குருவின் சேவை! எல்லாம் பெற்ற ஹரிதாசரை தாசனுங்கூட நீங்கள் என்று கூப்பிடும் விந்தையை உண்டாக்கி யது என்ருல் பாருங்கள்!
குமரி முதல் இமயம் வரை பல பாஷை களில் பாடி ஆடி வரும் தாசனுக்கு போகு மிடமெல்லாம் ஹரிதாசரின் புகழ் கேட்கும் போது - தாய்க்கு குழந்தையின் புகழ்-வியா பகம் எவ்வளவு ஆனந்தம் தருமோ அதி ஆலும் அதிகமாக உள்ளம் பூரித்தது. அவர்

உடலைக் கவனிக்காமல் பாடி ஆடி மெய் மறக்கும்போது தேவியை வேண்டி ஆரோக் கியமாக இருக்கப் பிராத்திப்பான்.
பம்பாயில் ஒருநாள் தாசன் வந்திருந்த இடத் தி ல் ஹரிதாசரும் வந்திருந்தார். கலந்து உரையாடினேம். சில நிகழ்ச்சிக ளுக்கு சென்றிருந்தான். பூரீ ஞானனந்த ரின் அற்புத அருளை அவர் அருள் நோக் கின் விளக்கங்களைக் கேட்டான். தாசனை பூர் குருதேவனை அடிக்கடி காணவேண்டும் என்ற ஆசை எழும் அளவிற்கு தூண்டப் பட்டது என்ருல் சாமான்ய மக்களைப் பற் றிக் கேட்பானேன்! கூட்டம் பெருகியது. தபோவனத்தில் குடிசைகள் கட்டிடங்களா யின - தெய்வ சன்னதிகள் விஸ்தரிக்கப்பட் டன. சொத்துக்கள் சேர்ந்தன. சேவார்த்தி கள் - பக்தர்கள் பாதகாணிக்கை கேட்கப் பட்டார்கள். மனமுவந்து அளித்து தங்கள் வினைகளைக் கழித்துக் கொண்டார்கள்.
ஹரிதாசரின் பிரசாரம் குருநாதரின் அருள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்பதுதான். நிறை பொருளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர்கள்.
ஒரிரு சமயம் சுவாமி ஞானனந்தர் தபோவனத்தில் பல விஷயங்கள் சொன் ஞர். அது தாசனை பல விதத்திலும் கவ லைக்குள்ளாகிவிட்டது. அவர் ஆஸ்ரமம் வசதியானதை விரும்பினர். பொருள் சேர் வதை விரும்பவில்லை.
எனக்குப்பின்! என்று இருமுறை அவர் ஹரிதாசரை ' தாசனுக்கு காட்டியுள் ளார்! தாசன் ஞானனந்தரிடம் ஒரு நாள். பதிவாக உட்காரும் சன்னதியில் உட்கார்ந் திருக்கும்போது வயிற்றுத் துணியை விலக் கிக் காட்டினர். ஒரே சிவப்பாக இருந் தது. தேகம்தானே வினை வந்துவிட்டது! எல்லோரும் கழட்டி போட்டு போகிருர் கள் ! உம்! என்ருர்,
ஹரி ( ஸ்வாமி ஹரிதாஸ் கிரி ) (அவர் கள் தபோவனத்தின் விர்த்திக்காகவும்தபோவன ஞான சூழ்நிலை உலகெங்கும் நிலைபெற வேண்டுமென்றும் பி ரசா ரம்

Page 32
செய்யச் செய்ய பண்டம் நிறையச் சேர்ந் தது. தபோவனத்தில் - அதன் குணம் எங் கும் எதிரொலித்தது.
பிரம்மானந்தர் சொல்வார் ‘டே பித் துக்குளி மடங் கட்டாதே, ஆஸ்ரமங் கட் டாதே-பிரம்மச்சாரியாகவே செத்துப்போகிரகஸ்தனகக் கூட ஆகலாம். ஆன சன் யாசியாகாதே ஆஸ்ரமங் கட்டாதே ஜட பாதர் மாதிரி ஜென்மா எடுக்கணம். மடா திபதிக மாதிரி பேதம் அதிகம் ஆயிடும்" என்று அடிக்கடி சொல்வார்.
ஒரு நாள் அண்ணுமலை போகும்போது காரை நிறுத்தி குருநாதரை காண சென் ருன், முடியவில்லை. யாரோ ஒரு அன்பர் துடுக்காகப் பேசினர். ஸ்வாமிக்கு சென் னைக்கு வந்து ஒரு கடிதம் எழுதினன். ஆணுல் ஸ்வாமியின் கைக்கோ ஹரிதாசர் கைக்கோ கிடைத்திருக்காது. ஆஞல் அது தாசன் டைரியில் உள்ளது.
அதற்கு பின் குருநாதரையோ அந்த ஞானஜோதிக் கண் களை யோ காணக் கொடுத்து வைக்கவில்லை. 1974ல் அவர் இந்தப் பணம் பேராசை அடுத்த வார்சு போட்டி இவற்றை கடந்த போதநிலையை பரி ஷர் ண த் தை அடைந்து விட்டார். பூரீ ஹரிதாசர் அடுத்த ஸ்வாமியாக மாட் டிக் கொண்டார். அவர் குருநாதரின் உத் தரவை மீற முடியுமா?
தற்சமயம் உலகமெல்லாம்-குருநாதரை பிரதிஷ்டை செய்து குரு மகிைையக் சிறப் பாக அனைவர்க்கும் போதித்து வரும் ஹரி தாஸ் ஸ்வாமிகள் சன்யாசம் வாங்கிக் கொண்டு ஹரிதாஸ்கிரி - ஞானகுருவாக விளங்குகிருர்,
தபோவனம் ஸ்வாமி ஹரிதாஸ்கிரி அவர்களின் தலைமையிலியங்கும்படிதான் கமிட்டி அமைக்கப்பட்டதாகக் கேள்வி.
குரு+சீடன் = உலகம் என்று இதற்கு தலைப்பு தத்துள்ளேன். எல்லாத் துறையி லும் குரு-மாஸ்டர் - வாத்தியார் - புரபசர்பாஸ் என்னும் பல நிலைமைகள் இருக்கும். அது இருப்பது நல்லது. அது சட்டதிட் டங்களுக்குக் கட்டுப்பட்டு-ஞானம்-படிப்பு

உடற்பயிற்சி பட்டம் தொழில் பெற்று தொழில் செய்தால்தான் அமைதியாயிருக் கும். பொருமை - ஆசை - வெறி பேதம் என்பது கிளம்பி விட்டால் எந்த ஒரு நிலை யமும் செயற் துறையும் சலனப்பட்டு சண் டையில் இறங்கிவிடும்.
அறிவாளிகள் குறைந்த அளவில்-படிக் காதவர் நிறைய இருந்தது பழங்காலம். விஞ்ஞான வசதிகள் இல்லாத காலமது. மூட நம்பிக்கையுடைய அடி  ைம க ளாக வாழ்ந்த அந்தக் காலத்தில் மனிதர்கள் (மக்கள்) நிம்மதியாக திருப்தியாக அன்பு என்பதைப் போற்றி பந்த பாசங்களோடு வாழ்ந்து வந்தார்கள். நம்பிக்கையும் நேர் மையும் பண்பாடும் குருபக்தியும் நிறைய இருந்தது.
கள்ளர்கள் அதைத் தொழிலாகச் செய் தனர் எனவே நன்றியுடைய அவர்களை நாடி **அண்ணு' என்று அழைத்துவிட் டால் " பயப்படாதே தங்கச்சி " என்று சொல்லி ஒரு பெண்ணுக்காக பல ஆயிரம் மதிப்புள்ள கொள்ளை பொருள்களை விட்டு காட்டு எல்லை முடியும் வரை கொண்டு விடும் முட்டாள்களானவர்கள் வாழ்ந்தது அந்தக் காலம்.
இன்று வீட்டுக்கு வீடு டெலிபோன், டெலிவிஷன். தெருவுக்குள் பல கார்கள் ஸ்கூட்டர்கள். மக்களின் உடல் ஆடை அலங்கார நாகரிகங்கள் இத்த%னயும் பெற் றுள்ளனர். காலை இந்தியாவில் புறப்பட் மாலைக்குள் அமெரிக்கா சென்று திரும்பி விடும் எலெக்ட்ரானிக் அட்டாமிக் விமா னங்கள் வளர்ந்துவரும் சகாப்தம் இது. பல கிரகங்களில் மனிதனை குடியேற்றும் சூழ்நிலையை விஞ்ஞானிகள் ஆராய் ந் து கொண்டுள்ளனர். ஆனல் அமைதியில்லை. இப்படிக் காலம் - தேசம் இரண்டையும் கெடுக்கவோ கெட்டுப்போகவோ செய்வது வர்த்தமானங்களை இயக்கிக் கொண்டுள்ள வர்களேயன்றி தானுக எதுவும் கெடாது. கெட்டதாகவோ இத்தகைய வர்த்தமானங் களே நல்லதாகவோ செய்யக் கூடியது ஒரு தத்துவத்தை செயலாக்கிப் பின்பற்றும் சீடன் அல்லது மனிதன் பல மனிதர்கள் பலவிதமான மனுேபாவங்கள் உடையவர்கள்

Page 33
அவர்கள் மதம் மொ ழி - வழிபாடு - பக்தி இவற்றில் மக்களே ஒன்றுபடுத்தி தன் மைகளே நலமாக வாழவேண்டும் என்பதே. பூgலயூரீ ஞாஞனந்தகிரியின் அவதார நோக் கம் தாசன் அறிந்த வரை பூரீ பரம்மா னந்த பரதேசி ஆனந்தாஸ்ரமம் ராமதாஸ் ஸ்வாமிகள், திருவண்ணுமலே, ரமண மகரி ஷிகள், புதுவை அரவிந்தர், ரிஷி கேசம் சிவானந்தர் மற்றும் பல மஹாத்மாக்கள் தங்கள் ஞான திவ்ய ஒளியின் மூலம் நாட்டை மக்களே நல்வழியிலேதான் அழைத் துச் சென்றனர். இன்று வரை ஆன்மீக ஞான சக்தியால் அழைத்துச் சென்று கொண்டிருக்கிரூர்கள். அவர்களின் அழி யாத உடல் மறையலாம். அவர்கள் பொன் மொழி ஆன்மநேய ஒருமைப்பட்டு ஹரி தாசர் போன்றவர்களால் - அவர்கள் இயங் கிக் கொண்டிருக்கிருரர்கள் அவர்கள் மறை வதே இல்லே.
குருமஹராஜ் - ராமகிருஷ்ண பரஹம்ச ருக்கு விவேகானந்தர் வாய்த்ததுபோல் மகாத்மா காந்திக்கு நேருஜி வாய்த்தது போல் தபோவனம் ஞாஞனந்தருக்கு ஹரி தாசர் வாய்த்திருக்கிருர். 8 ம் ஆண்டு ஜீ ஞானனந்தகிரி அவர்களின் ஆராதனை விழா சென்னையில் ஹரிதாஸ்கிரி அவர்கள் நடத்துகிறர். அது ஒரு பாகவத சம்மேள னமாக நடக்கப் போகிறது.
பல பாஷைகள் பேசி மக்கள் மனத்தை கவர்ந்து தெய்வீக பாதையில் அழைத்துச் செல்வார் ஹரிதாஸ். இந்த ஆராதனே விழாவில் அந்தந்த மொழிக்கு அந்தந்த பிரதேசத்தினின்று பல கோ ஷ் டி களே சென்னே நகரில் நாமசங்கீர்த்தனம் செய்து பாடி ஆடச் செய்யப் போகிமுர், நாமும் கேட்கப் போகிருேம்.
பனம் - புகழ் - பதவி அதிகாரம் இவற் ரூல் சட்டத்தின் மூலம் எந்த ஒரு ஸ்தாப னத்தையும் மனிதன் அசிங்கப்படுத்தி விட வாம். ஆஞல் அதனுல் தீயவர்கள் மனதில் துணிச்சலேயும் ஏளனத்தையும் ஏற்படுத்தி விடும்.
தெய்வீசும் தெய்வீகமாகவே அதன் கோட்பாடுகளுடன் பேதங்கள் இல்லாமல்

பின்பற்ற வேண்டும். அரசியல் வாதிகளின் மனச்சாந்திக்கு அது ஒர் அடைக்கலப் பகுதி யாகப் போற்றப்பட வேண்டும். அவர்கள் பாவத்தை அது கழுவும்.
யாகயக்யங்கள் சதானந்தர் போன்ற ஞானிகளையும் யோகிகளேயும் தனக் கு ஆலோசகர்களாக குருமார்களாக வைத்தி ருந்தமையால்தான் அவர் போன்றவர் களின் ஆசி எடுத்துக்காட்டாக உள்ளது. குருவை மீறி அவரை அவமதித்து தானே குருவாகிவிடும் சீடனும் தலேவனே அவ மதித்து தானே தலேவனுகி தண்மையை இழித்துப் பேசி தனியாக ஆள் சேர்க்கும் அரசியல் தொண்டனும் இன்று கூடுதல். இவன்தான் நாட்டின் விரோதி சாபக்கேடு எப்படியாவது வைத்துக் கொள்ளுங்கள் தெய்வீக சக்தியால் எல்லோரும் நல்லவர் களாகவேதான் வேண்டும் ஜ்ரு ஸ்தாபனம் தோன்றி வளர்வது, நன்மை செய்வது நிறைய பேர்களுக்கு ஆதரவு தருவது மிக வும் கஷ்டம். ஏதாவது காரணங் காட்டி ஸ்தாபக  ைர அவமரியாதைக்குள்ளாக்கி அவரை ஒதுக்கி விடுவது ஸ்தாபனத்தை கைப்பற்றுவது "அறிவையும் உயிரையும் ஒதுக்கி உடலை போற்றிப் புகழ்வதற் கொப் பாகும்."
தெய்வீக சக்தியால்தான் அரசையும் அரசியல்யும் புனிதப்படுத்த முடியும். அறிவு அன்பு சக்திகளேயும் அதன் பக்தி வாய்ப்புகளே வளர்ப்பதும் பண்பு அவை களே ஒற்றுமையாக அனுபவிக்கும் பண்பை வளர்த்தும்.
இனி வரப்போகும் எதிர்காலத்திற்குவிஞ்ஞான முன்னேற்றம் பெற்ற உலகத் திற்கு தெளிவாக சிந்திக்கச் செய்யக்கூடிய மெய்ஞானம் - பக்தி இவை தான் முக்கிய மாக வேண்டும். இதை எழுதும் பித்துக் குளி கேலி செய்யப்படலாம். ஆனல் சத் தியமாக ஏதாவது ஒரு வழியிலே - எதையா வது ஒன்றை மனித உலகம் பக்தி செய்தே ஆகவேண்டும். மனிதன் அறிவிலும் உயர்ந் ததாகக் கருதும் விஞ்ஞானியையோ-அனே வரையும் அழிக்கும் அரசியல் வாதியையும் ஒன்று சேர்த்து ஏதாவது ஒரு மதத்துள் கலந்து-பல மதத்துள்ளும் ஒன்முக நிறைந்த

Page 34
அன்பு பண்பு - சத்தியம் அஹிம்சை சாந் தீம் என்ற ஐந்து (தெய்வீசு) குEத்தை திங்கன்தாக்கி வாழ்வதாலன்றி உலக சமா கானம் ஏற்படாது. பணம் பதவி புகழ் இவற்றை மறந்து சிறிது நேரமாவது நல் லெண்ணத்தைக் கொண் டு கருதுகின் றனனே அன்றுதான் அமைதி,
அசட்டு ஜாதி மத வெறியர்களான குருமார்களும் அரசியல்வாதிகளும் ஆன பலத்திமிரால் தாங்களே சர்வ வல்லமை உடைய குருக்களாக தலைவர்களாக ஆகி விட்டோம் என்று-அசுரகுண சீடர்களால் இதுவோ அதுவோ என்றலையும் மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி பதவி பணம் புகழ் பெறுவது தான் இன்றைய உலகம் என்பது கலங்கிக் கிடக்கும் நிலமையை சிாணும்போது ம்ேலும் கல க் கப்படும் கொடுமை நேராமல் எல்லோரும் பக்தர் களாக ஞானிகளாக வாழ முயற்சிப்போம். புரியவில்லையா? வாருங்கள் ஆராதன விழா விற்கு,
மனித சமுதாயம் திருக்கூட்டமாக சேராவிட்டாலும் விரோத சாதிமத பேத
With best compliments
R. M. P. Pulamadan
Meenambikai
KELAN Tphone: 075 - 322 or

மின்றி தெய்வீகம் என்ற அடிப்படையில் ஒன்று கூடும் நன்னுளே மதத் தஃலவர்கள் (நாடு பிடிக்காரர்களின் கருவி ஆகாமல்) சிந்தித்து பாதை அமைக்கும் நன் னு ன் வருமா? என்று ஏங்கும் தாசனுக்கு இது போன்ற பாகவத சம்மேளனம் ஒரு அமுத மேடை.
பாகவத சம்மேளனம் போல் சர்வமத சம்மேளனம் ஒன்று பெரிய மதத்தவர்கள் அரசியல் தலைவர்களுக்கு நல்புத்தி கொடுக் கும் நன்னுள் தோன்றுமா? ஏதோ பித்துக் குளியின் பேராசையை பேணு மூலம் பிதற்றி விட்டான். ஆம் குரு -- சீடன் = உலகம் என்று ஏதோ ஒரு தலேப்பு குரு - ஞானி கள் அவர்களின் சீடர்கள் பக்தர்கள் அர சியல்வாதிகள் இது போன்று சொல்ல முடி யாத நாண் உடை இருக்கைக்காக ஏங்கும் மக்கள் இது தான் உலகம். எனவே தான் இதன் தலைப்பு அப்படி! எப்படி? மேளா விற்கு வாருங்கள், ஒத்து வாழலாம். அரசு ஆளலாம், வெற்றியாகலாம், பொருப்பும் ஏறலாம், உணர்ச்சி கூடலாம், வெற்றி பேசலாம். நீங்கள் வாருமே, மேளாவில் கூடி பாடல்ாம்.
YA.
from:
Chetty & Sons Ltd.
Ο Μς
O75 - 32.

Page 35
C));!l, (8est
KarUma Tra
御P●印而码印够 & @多
No. 29,
COLO
Tphone: 3 5 7 9 6
 
 
 
 
 
 

(ampliments
ding Centre 嗣多印阎鹤,隔尼锦g罹威御7g
Dam Street,
BO – ||2.
T'grams; 'KARUNAI"

Page 36
lito est campeimento
Phone: 9 5 3 5 3
CHANDRA
447, 2nd DIVISI (
COLOM
சந்திரா ஐ"வலர்ஸ்
ALL ARTICLES ARE GUAI
olito est camptimenta
4 Modesty in Rate A Majesty in Servi
aradh JEWEI
459, 2nd DIWISC
COLOM
Dal:

fмот:
JEWELLERs
D N MARADANA,
3O — || O.
චන්ද්‍රියා ජුවලස්ර්
RANTEED AND GENUNE
Екат:
212S LERS
)N, MARADANA,
3O - I0.
3435

Page 37
6 With, Éeat
fτο
(CEYION :
332, OLD M
COLOM

aompliments
STEEL (CO
OOR STREET,
BO . I2.
Telei 3 48.75

Page 38
சிவ
CM/ith 73est
ft
إلي
K
JAYA
EWEI
ජර ලාලින2
ආභරණ මාළිගාව
1&IT Bరద్ధిక ఆర,
கிோகுதி - 8.
|2||7., MARAC
BORE
GOODinmal

DJ Lyub
Compliments
%
p
AIRA
LLERS
ஜெயலலிதா
1217. மருதானே ருேட் கொழும்பு - 8.
ANA ROAD,
LLA,
DO S.

Page 39
சிவப
A BEST
7.
ΜΑΝΑΙ
剪鸥*翌酉
(AIR - CO|
No. 91, S.
COLOM
Phone:
 

பம்
感6胤甲蓟尼佰g
R
PAA:
NDITIONED )
EA STREET,
BO – ||.
3 || 409

Page 40
(With seat
fτι
S. PERIANNA
General Merchants &
228, Keyz
COLOM
Tphone: 2 S 2 9.7

aomh liments
PLLAI & C0,
Commission Agents.
er Street,
BO – || I.
Tograms BRINDA.

Page 41
With best compliments
Mathura
IMPORTERS 8. Dealers in Fancy
49, Chi
COLOM
T'phone:
With best compliment
MOdern Har
General Hardw
A3, ABDULJABE
COLOM
Phan를 3546 B & 고86 || 4
 

from:
in Stores
EXPORTERS Goods & Toys.
a Street
EBO 11.
24O48
s from
dware Centre
are Merchants.
VAR MAWATHA,
IBO -- 12.

Page 42
  

Page 43
s/Mits feat
fτς
DESIGN
(Specialist in Sarees
18- C, GA
WELLA
COLOM
PFile:
 

Comhltmɛnt4
TEXTES
and Blouse Materials)
LLE ROAD.
WATTE,
| BO — 6.
8 5 수

Page 44
lito est campéimenta
EWE
Orders Undertaken of
GEE
277, WAR
BOR
llítfi űest campeimenta
Jeyalatha
ur Sovereign Gold Or
පෙරරලන2
සවණීoභරණ මාළිගාව 12:15, මරදාන පාර,
ෙකාළඹ - 8.
|215, MARAI
Colon

fжат:
THA
|-LERY
ld Executed Punctually
D PLACE,
van:
Jewellers
naments are Guaranteed.
ஜெயலதா
நகை மாளிகை 1215 மருதானே ருேட் கொழும்பு - 8.
ANA ROAD,
bo - 3.

Page 45
OM t
“BHAGWAN SIR GNA A LIWING GOD ON
The purpose of life is the attainment of the Lotus feet of the Lord, the conquest of life recurrent. Mahatmas, Sages and Saints appear off and on to show to the right minded the road to Realisation. One such great Mahatma, a descendant and disciple of great Sankara, is Sree Gnananan dagiri Swamigal of Tapo wa nam (Tirukkoyilur) in South Arcot District, Madras State. This sage, known as Subra Tanya, in his Poor was rang, was born in Kirtigai Star. His father Sri Wenkobaganapatigal was a great Wedic scholar, and his mother was Sakkubai, a paragon of Hindu womanhood. They hailed from Mangalapuriin North Ka: ra
One day at dead of night, the boy of 12 walked out of his bcd and followed a 'Jothi a lead us 'O' light, to the banks of thic Tungaba dra. There he met his God ... appointed Guru. H. H. Sri Siwarat nagiri Swamiji, Tagadguru Sri Shankaracharya of Jyotir Mutt, who saw through the youngster's spiritual hunger, and at once adopted him as His Sishya or Disciple. For 18 years, this y CILI Ingster had his Gurukulawasa, and was initiated into the esoteric knowledge of Advaita. When the great Kashmir luminary H. H. Sri Siwaratnagiri Swaliji attained Siddhi eternal est) he transfer cd all his powers Lo his disciple, Sree (1a mafia Indagiri a S he was christcIled at the time or his | Decksha" or th: entering of the order of Sanyasin, and also Iloiliilated him as His successor to the 'Peela' of Jyotir Mult,
As the Swamiji wanted to leave the LLLLLL LLLL KLLLaLLL LaLaLLLLSLL LaaLaLaL

ANANANDAGRI” N EARTH
(By a Devotee)
One of the disciples there as HIS successor, and proceeded to the Himalayas, Where HE went into Tåpas foT 17 any long years. The 'Jata muni', he with thc plaited hair, started on his " " Pada Yatra” from thc Himalayas to Cape Comorin and beyond to the island of Ceylon.
It is on evidence that the Swamiji met Sri Rama krishna Paramahansa, at Dakshineswa T, where he gave Deeks ha to his disciple Sri Wivekananda. In his walking tour of the South, the Swamiji came across the boy Ramana in the Madhu I a temple sitting days on end by the side of a stone pillar. and Ramana was then only 18 years old. When the boy Ramana became Rama na Maharishi, and was living in the Wirupaksha cave at Ti uwan na malai, Sri Gnanananda Swamiji along with two others, used to walk during night time all thic way from Polur to hold discourse with Sri Ramana. Prcsiding over the Ar urragir inathar festival at Tiru wanna malai in 1960, the Swamiji said in the course of his talk that during such visits, they talked about "Asi Patham", or the 'latvalasi" or "Thou art That' doctrine. Sri Gna nananda Swamiji knew the great Ramalinga Adigal and often in his talks refers to his songs in praise of the Lord.
The Kannada born Saint saw that his Irission was in the South and there he Worked for the uplift of er ring mortals in 5e veral places, Hic stayed at Kailupatti or Daliliyapuram for some time, and stemned the tide of mass - conversion of Hindus to the Christian faith. A Siwa Temple of the place had been descrated and converted into a cattic shed. Faction

Page 46
among Hindus and conflict between Hindus and Christians were rampant, and the Swamiji delivered the place from the clutches of the evil. During his stay here, the Swamiji predicted the there would emerge a big factory there, and that factory is the cement factory.
At present the Swamiji has three AShrams - one at Attiampatti, near Salem, another at Siddalingamatam, 5 mills away from Tirukkoyilur (on the Willupuram road) and a third Tapovanam 2 miles from Tirukkoyilur on the Tiruvannamalai Road. In all these places, where ever he be, miracles have occured. Attiampatti and entrammes were infested with bandits and murderers, and life and property were not safe. Our Swamiji stooped to conquer and as stated in the Gita, Right subsided and wrong triumphed and then, the Lord chose to be resurrected, sin and evil were rooted out and the people became quiet and pious villagers.
At Attiyampatti Ashram, the Swarniji Was having His Nishtai' or communion With God, in a dark underground cellar for days on end, and His disciples mistook the Nishtai for Samadhi or eternal St and began breaking 108 cocoanuts on His pate. 107 cocoanuts were broken, and when the hand was lifted to break the last one, Swamiji opened his ćуES} when asked about it, the S Wamiji smiled and said, "it was all like flowers falling on my head'. Even now we can notice
a soft scarlike spot on the Bhagawan's head.
The ashram of Siddalingamatam on the Southern bank of the Pennar is half a century old. When the Swamiji first cane to this place, there was severe drought and people suffered for want of water. When the people appealed to this new Saint, He asked for a bucket of water. and that was all the Water there to be

baled out of a Well, and poured down that water on His head. And lo ! the miracle occoured. For three days and nights, there Was non-stop downpour. Wells Wert full and river Pear was flooded. The Swamiji has great power over the elements. Once at Tapovanam a programme Was a Tranged, and on that day it was raining cats and dogs. It was to be held in the open air, as there was no big roofed hall at that time. The sage of Tapo wa nam said that the function should be held in the open quadrangle, and that he held petitioned Waruna' the Rain God to go West, and to the surprise of all, there was not a drop of rain from 4 to 9-30) p. I m. No soon er the function was over, the rains started with renewed force. Again, twice at Siddalinganna Lam and once near Tap Wanam disastrous fires broke out, the helpless hutd Wellers rushed to the Saint for succour. The Swamiji bade the fire to stop and stop it did. Evil spirits fly before his merciful look, diseases disappear and dangers die away. Such Siddhis are too clementary to thiis exalted Jeevan Muktha.
At Tapovanam, there is a tiny shrine where are hou Sed Sri Gnana Gancsa, Sri GDana Skandar, Sri Gna na Puris War and Sri Gnanambikai, where daily Worship is offered. The Whole Campus is a mango grove and there are two excellent wells in the campus. There are small ten encints all round the central hall, a kitchcin and a dining hall. The central hall is the con mon assembly, and the huts are tenanted by Sanyasis and Sewarthies. The Swamiji's greatest delight wherever he be is to treat his disciples With food and drink, any where, any time. Food prepared for a dozen at the great man's glance suffices to feed a hundred and more and that to surfeit.
The Swamiji is ever in Sahaja Nish tai i.e. with you and not with you. He is

Page 47
all smiles and love, takes very little food and sleeps if at all very little. He is sprightly and active and to keep pace With His walk, we have to Tin. He has no distinction of caste, creed or colour; rich and poor are alike to Him; He sees the Supreme in everything. He sheds. His Grace on al cures the body and feeds the nind. He gives out big 'talwa Ins' in a simple lucid Ilan incr inter spicised With
With best compliment
★
The Malaya
45 - A, ABDUL JA
COL

parables and stories. Hic delights in music and Namasankirtals, and often says that in Kaliyuga, you can attain Moksha through Bhagavan Nama chanted in all sincerity. Sri GNANANANDA GIRI SWAMI JI was not a There Saint: He was a living God in this Kaliyuga; cling to Him. He will never forsake you.
OM SHANTI
s from:
In Tradingeo
BBAR MAWATHA,
MBO - 2.

Page 48
(Wits feat
fic
ANANDHA
DIRECT
Wholesole Dealers in '
105, BANKSH
COLOM
Telephone: 27645
 
 

6?ombltm2ents.
MPORTERS
Textiles di Find Groteries
IALL STREET,
BO — | |.
Telegrams: “Vinayagar'

Page 49
îăitá éeot campéimentă
Subashini
539|| II, 2nd
MARAI
Coloma
lito est compiments
DOrai Arul
93, KEYZE
Coom

Jewellers
DIVISION,
DANA,
O 10.
& Co., Ltd.
R STREET,
Do 11.

Page 50
O)ill (ßes
Ceylon Synthetic
752, Base
COLOM
MIAMWUFACTURER
SGrees 5.
Hamilton Crepe "Nylon Moss Crepe "G "Charmeuse Crepe G Featherette Crepe T
Nylon Fiat Crepe Polyester Saree
AWAILA
CYNTEX S
Y. M. B. A. Building, Vogue Colombo. Colo
 
 

(l'empliments
Textile Mills Ltd.
line Road,
BO. — 9.
S OF QUALITY iftings Shirtings
otffene? Supreme old Sea “Aristo" aberdine ''Benson ex|lon: *Տքfari: Tropic *Galiant
Trico
BLE AT
OWROOMS
Building, Gyntex Building. mbo 3. Colombo 4.

Page 51
உங்களுக்குத் biùIIISDI GIDL
* வெளிநாட்டு ! * காஞ்சிபுரம் ச * லேஸ் சாரிகள் * சங்கம் சாரிக மற்றும் சகல வைபவங்க சாரி வகைகளும், அதற்கே சிறுவர் சிறுமியர்களு ஆடை வகைகளும், ஆண்களுக்கான சேட்
GDI lJ5 ULOTSOT உங்கள் தேவைகளைப் பூ
ஸ்தா
உடனுக்குடன் உங்கள் தேவை க GDjj JI.
16 டீன்ஸ் ரோ
கொழு

தேவையான வங்களுக்கேற்ற
னிப்புரி essessit Tsië661
I 缸, ளுக்கேற்ற சகலவிதமான ற்ற ஜாக்கெட் புடவைகளும், நக்கேற்ற நவீன ரக ட்ரஸ் மெட்டீரியல்ஸ் தட் துணி வகைகளும் foüllfi): 6\IIIIü65 ர்த்தி செய்ய சித்தமாயுள்ள
LI GDI b)
வளிக்கப்படும்:
I GLIJG))L Gii)
ட், மருதா?ன, fц - І0.

Page 52
O) especialis
Fancy Manipuri Printed Sarees, Dress Materials,
Shirts of Disti
Suitings, Shirtir Furnishing Fabri Blouses, & Br;
G. J. L. Wear
Gents & Child
Saratha
96 – 98, YC
COLOW

Sarees
* Sik Sarees
Batiks
nction
gS
ics, Laces
assiers
For Ladies,
ren
Stores
RK STREET,
IBO 1.

Page 53
Shaag TÈSonatsa By
WELL
 

-s. | 1|- . . . . ( )|-| 1 | |-| , , , ) | 1
WISHER

Page 54
09:11 (3es!
Alr,
エ
Raja E 92 - || 4, Secon
COLOM
Telբt ? 4 2 9 B 3, 2, 5 2 8 9

(empliments
f
nterprise
| Cross Street,
BO – || I.

Page 55
olitest campliments
CROW
I I 2, 2nd CR
COLOM
lits s'est comptiments
VNO
DEALERS
46, N. H. M. Ab
(Reclamat
COLOM
Phone:
 

OSS STREET,
3O — I I.
βκαrmι:
LTEX>
N TEXT LES
ul Cader Mawatha, on Road ) = 2;
BO - I. I.
289

Page 56
With Best
frc
1+1 1 1_1 11 1 : 11
SHAR
E06 - J, THIRD
COLOM

Compliments
) Υ)
MILAS
"Tetti ES
CROSS STREET,
EO -- I

Page 57
(1)
(3)
(4)
(5)
(6)
(8)
ரு டிெ
மாயா உலகம் தனில் மயங்கி ஓயாது ஒடும் அந்த உள்ள மன பாய்ந்தோடும் வெள்ளம்போல் ஐயா உன் பொன்னடியில் அ
நான் எனும் அகந்தைதனே, ! யான் எனது நான்பதெல்லாம். ஞானச்சுடர் மணியின், மோன் மானிலத்தை வாழவைக்கும் நி
காணக்கிடைக்காத கற்பசுத்
தேடக் கிடைக்காத தேவனின் மூடநெஞ்சம் எனையறிய வழி ஒடி எனக்காக்க வந்த நின்தி
குறிகளும் அடையாளமும், ே அறிவே உருவாய் நின்ற ஆச பொறிகளெல்லாம் தன்மயம ஆரா அமுதனே நின் பொன்
வெள்ளே நிற மல்லிகையும், வி வள்ளல் உந்தன் தாழ் அடியி கள்ளமில்லா வெள்ளே உள்ள தெள்ளமுதே வினேயகற்றும், நி
வானின் முழுமதியே வையக கானின் தனியிசையே, கவிர, தேனினும் இனிய உந்தன் g ஹனமில்லா உன் பொன்னப்
கோலமாமயிலேறும் குமரன் கோசலேமைந்தனவன் தாழ் காலமெல்லாம் பரமனுக்கே ஞாலத்தை காக்க வந்த நி3 நீலவானம் தன்னில் மின்னு நீலப்பட்டாடை தனில் நீரு நீலமணி மார்பனேயே, நிதம் நீலோத்பல பொன்னடியில்

நிழல்
விட்ட மாந்தர்களின், த ஒடுங்கச் செய்து
பரமன் புகழ் பாடவந்த, டைக்கலம் புகுந்தேனே,
தலியவிட செய்திட்டாய்
மாயையின் கோலமென்ருய், னத்திருவுருவே ன்பொன்னடியில் அடைக்கலமே.
தருநிழலே ன் திருஉருவே, என் செய்த வித்தகனே, நிருவடியில் அடைக்கலமே.
காவிலும் வேண்டாமே ானேக் கண்டு விட்டால் ாய் மின்னிடுமே என்றுரைத்த ானடியில் அடைக்கலமே,
துண்டாடும் தாமரையும் ல் வைத்திட்டால் போதாது
வேண்டுமடி என்றுரைத்த ன் பொன்னடியில் அடைக்கலமே.
த்தின் மாமணியே
சத்தின் உட்பொருளே நிருவாக்கை கேட்ட பின்னர் டியில் அடைக்கலம் புகுந்தேனே,
புகழ் பாடி விட்டாய் மகிமை கூறிவிட்டாய் பாமாலே சூடி இந்த ங் பொன்னடியில் அடைக்கலமே
ம் நிகரில்லா வெண்ணிலவே, த்ய மிடும் தாரகையே, போற்றும் நின்மலனே அடைக்கலம் புகுந்தேனே

Page 58
(9) ஆதவனின் கிரணமதில் மல அல்லியதாம் துள்ளும் அந்த அலைபாயும் பேதையுள்ளம் அருள் சுரக்கும் நின் பொன்ன
(10) ஞானகுருவின் அருள் பெற் மோனத்தின் பொருளுரைத் தீனபந்து பாண்டு ரங்கன் கான மழை பொழியும் நின்
(11) வருந்தி உன்னை அழைக்காது கருதி உன்னே வேண்டுமுன்ன்ே
கரமதிலே அவல் அதனே க கலிதீர்க்கும் வள்ளலே, நின்
திரு
With best compliment
Asoka Rubber
Manufacturers of Moulded & E
202 / 4, KAN
PELIYA

ர்ந்திடுமே அருணமலர்
வெண்மதியின் பொன்னுெளியில் நின்திரு வாக்கை கேட்ட பின்னர் ாடியில் அடைக்கலம் புகுந்ததுவே.
ர அரிய தவச் செல்வமே து சங்கரனே பொத்தவனே கருணையைக் கூறிநிதம்,
பொன்னடியில் அடைக்கலமே.
வாய்மூடி நின்றிருந்தேன்
ா, கண்ணனைப்போல் வந்திட்டாய்
ண்டெடுத்து உண்டு விட்டாப்
பொன்னடியில் அடைக்கலமே.
ஓம் சாந்தி
மதி. மீனுட்சி பொன்னுத்துரை
s from
industries Ltd.
xtruded Quality Rubber Goods.
IDY ROAD,
AGODA.

Page 59
நான் அறிந்த தவத்திரு கு பூநீ சுவாமி ஹரிதாஸ் கிரி
அகிலத்தில் அவரடியே அடைக்கலமாய்
அடைந்தவராம் அளவில்லா அருளதனே அண்னலும்
அளித்திடவே அநுதினமும் அறமதுவே அன்பாக
அமைந்திடவே அருட் குருவும் அவரை அம்பிகா தாஸ்ரென அழைத்திட்டார்.
"நல்லோரை காக்கவும் தீய சக்திகளே அழிக்கவும் நீதி நெறியை நின் நாட்டவும் யுகங்கள் தோறும் நான் மஹான்களாக தோன்றுவேன் என்ற பூரீ கிருஷ்ணப மாத்மா பூர் பகவத் கீதையில் கூறியதைப் போல் இந்தக் கலியுகத்தில் இன்றும் ப்ரும் மமாகிய கடவுள் மஹான்களாகவும் சாதுக் களாகவும் மானிட உருக் கொண்டு இப்பு வியில் அவதரித்து நம்மிடையே உலாவி வருவதை காணும் ஆத்மாக்கள் பாக்யம் செய்தவர்கள் ஆவார். இந்த முறையின் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தபோ வனத்தில் பரப்ரும்மமாய், ஞானப்பிழம் பாய் விளங்கிய பூரீ ஞாஞனந்தகிரி சுவா மிகள் நம்மிடையே இருந்து அஃனவருக்கும் அநுக்ரஹம் செய்து அருள் பாவித்து ஆட் கொண்டு வந்ததை நாம் நன்கு அறிவோம். சுவாமிகளின் பிறப்பு, வயது முதலிய விஷ் பங்க3ளப் பற்றி அறிய முற்படும் போது அவைகள் நம் கற்பனேக்கும் அறிவிற்கும் அப்பாற்பட்ட விஷயங்கள் ஆகும் என்பது சுவாமி அவ்வப்போது பக்தர்களுக்கு அருள் உரைகள் கூறும்போது-பகவான் பூரீ ராம கிருஷ்ண பரமஹம்சர், வடலூர் பூரீ ராம லிங்க வள்ளலார் முதலிய மஹான்களின் வாழ் நாட்களின் முந்திய காலங்களில் ஏன்? பல நூற்ருண்டு காலங்களுக்கு முன்பு உலகத்தின் பல பாகங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளே தெளிவாக கூறி வந்ததை கேட்கும் வாய்ப்பு பெற்ற பக்தர்களுக்குத் தான் புரியும். இவ்வாறே சுவாமிகளின்

öወዃ8፬
(துகாராம்)
ஒவவொரு செயலும், சொல்லும் தீர்க்க தரிசனம் கொண்டதாய் இருக்கும்.
சுவாமிகளே சரண் அடைந்து அமரத் வம் பெற்ற பக்தர்கள் பலரில் இங்கு குபிப் பிட வேண்டியவர் எங்கள் குருநாதர், சுவாமிகளால் "பாகவத சிகாமணிகளின் திலகம்" என்று போற்றப்பட்ட அமரர் ரீ நாட் அண்ணுஜீராவ் அவர்கள் ஆவார். 1955 - ம் ஆண்டு சித்தவிங்க மடத்தில் முதல் சந்திப்பிலேயே பூரீ குருமூர்த்தி பூg அண்ணுஜிராவ் அவர்களே ஆட் கொண்ட தோடு அல்லாமல் அன்ஞரின் புத்திர ரத் னம் ஆகிய பாகவது சிரோமணி பூரீ நாட் ஹிரிராவை (அம்பிகா தாளரை) தன் பின் வாரிசாக செய்ய தீர்மானம் செய்து விட் டார். இதன் விகளவாய் பூரீ குருஜிக்கு எங்கள் எல்லோரைக் காட்டிலும் சுவாமி களிடத்தில் அவரை அறியாமலேயே ஈடுபாடு ஏற்பட தொடங்கியதை நாங்கள் கவனிக் கலானுேம், இதற்கு காரணம் குருஜியின் வாழ்க்கையில் 1959-ம் வருடம் ஏற்பட்ட மறக்க முடியாத கீழ்க்கண்ட நிகழ்ச்சியே ஆகும்.
இந்த ஆண்டில் தான் குரு ஜி க்கு டைபாய்ட் ஜூரம், பெரிய அம்மை, சின்ன அம்மை தட்டம்மை முதலியன ஒன்றன் பின் ஒன்ருய் வாட்டின. டாக்டர்கள் குரு ஜியின் நிலைமை கவலைக்கிடமானது தபோ வனம் சுவாமிகள் அருளால்தான் பிழைக்க முடியும் என்று என் அருமை நண்பர் பூணுf தண்டபாணி (பிற்காலத்தில் சுவாமிகளால் மண்டலியின் தஃலவர் என்று நியமனம் செய்யப்பட்டவர்) அவர்களிடத்தில் கூறி பதை அறிந்த குருஜியின் தகப்பனூர் மறு வினுடியே தபோவனம் சென்று சுவாமிகளி டத்தில் குருஜியின் உடல் நிலையைப் பற் றிக் கூறியதும் சுவாமிகள் அன்னுரிடத்தில் கூறியதாவது, 'உங்களுக்கு நான்கு குமாரர் கள் இருக்கிறர்கள் அல்லவா? அவர்களில்

Page 60
ஒருவரை சுவாமிக்கு கொடுத்துவிடுவீர்களா? ஹரிக்கு உடம்பு சரியாகிவிடும்" - எப்படி யாவது பிள்ளே பிழைத்தால் போதும் என்று எண்ணிய தகப்பனூர் சுவாமிகளின் விருப்பத்திற்கு சம் மத ம் தெரிவித்தார். சென்னே திரும்பி வந்து எங்களிடத்தில் சுவாமிகள் கூறியதைச் சொன்னூர், நாள டைவில் குருஜி பூரண குணம் அடைவதைக் கண்ட எங்கள் ஆனந்தத்திற்கு அளவே இல்லை. மரணப்பிடியிலிருந்து குருஜியைக் காப்பாற்றி நமக்கு அளித்த சுவாமிகளின் சு த சீன  ைய எண்ணும் போதும், இந்த நிகழ்ச்சியை இன்று நினைக்கும் போதும் கண்களில் ஆனந்த பாஷ்பம் வருகிறது. இந்த நிகழ்ச்சிதான் குருஜிக்கு சுவாமிகளின் பெயரிலேயே ஒரு மண்டலியை ஆரம்பிக்க தீவிர எண்ணம், ஆர்வம் ஏற்பட்டது. g இரு மூர்த்தியின் கட்டஃாயும், ஆசியும் பெற்று குருவருளேயும் திருவருளேயும் மாத் கிரமே துனேயாகக் கொண்டு அமரர் பூரீ நீாட் அண்ணுஜிராவ் அவர்களின் நல் ஆசி யுடன், பூஜீ தண்டபாணி, அடியேனேயும் சேர்த்துக் கொண்டு 1959-ம் ஆண்டு ஜ"ஃ) மாதம் பூரீ வியாஸ் பூஜை தினமாகிய குரு பூர்ணிமா சுப தினத்தில் ஆரம்பமானது தான் "பூரீ ஞானுனந்த நாம சங்கீர்த்தன மண்டலி" யாகும். நாளடைவில் மண்டலி குருஜியின் மூச்சாகவும் குருமூர்த்தியின் நினேப்பே ப்ராணஞயும் விட்டது. மேலும் தனது வாழ்க்கையை சுவாமிகளுக்கு அர்ப் பணிக்க நிச்சயம் பூண்டார் குருஜி. சுவா மிகளின் அருளால் பல பாடல்கள் சுவாமி களின் பெயரிலேயே இயற்ற ஆரம்பித்தார். இதன் விளைவாய் இந்த சமயத்தில் தான் சுவாமிகள் " அம்பிகா தாஸர் ' என்ற நாமத்தை குருஜிக்கு சூட்டி எப்போதும் குருஜியை 'தாளர் ' என்றே அழைத்து வரலானுர் என்பது இங்கு குறிப்பிடவேண் டும். நாட்கள் செல்ல செல்ல குருஜிக்கு குடும்ப பற்று அறுந்து வந்ததோடு அல்லா மல் தான் பார்த்து வந்த உயர்ந்த உத்தி யோகத்தையும் உதறித் தள்ளி 1983-ல் சுவாமிகளிடத்தில் தன்ஃன பூரணமாக அர்ப் பணித்துக் கொண்டார். சுவாமிகள் குரு ஜியை சிஷ்யராய் சுவீகாரம் செய்து, குரு பாதுகைகளைக் கொடுத்து அது க் ரஹ ம் செய்து, 1964-ல் பாரத தேசம் முழுவதும்

யாத்தினரயாகச் சென்று பக்தி பிரசாரம் செய்ய ஆணேயிட்டார். இந்த பிரசாரத் தின் முதல் கட்டமாய் தான் 1984-ல் பம் பாயிலும், தொடர்ந்து பல நகரங்களிலும் மண்டலிகளே துவக்கி வைத்தார் குருஜி.
"சென்ற பல ஆண்டுகளாக நாம் பாரத தேசத்தின் பல பாகங்களிலும் பக வன் நாம சங்கீர்த்தினத்தின் மகிமையை பும் ஆண்டவனிடத்தில் அந்தரங்க பக்தி செலுத்தி அழியாப் புகழேந்திய பாகவதர் களின் பெருமையும் சங்கீத உபந்யாசம் பஜனே முதலான நிகழ்ச்சிகள் மூலம் பிர சாரம் செய்து வருபவரும், இத்தொண்டிற் காக தன் போன்ற குருபக்தியில் சிறந்த பல அன்பர்களின் துனே கொண்டு சென்னே. பம்பாய் முதலான பல இடங்களில் பூஜி ஞாஞனந்த நாம சங்கீர்த்தன மண்டாவி கண் அமைத்து, பேராது உழைத்து வரும் நம் ஹரிதாஸர் அவர்களே அறிமுகப்படுத்த தேவையில்லே, தன்னலம் கருதாது குரு பக்தியின் அடிப்படையில் தெய்வ பக்தியை பரப்பி வரும் இந்த பக்தரின் நிகழ்ச்சி களில் அன்பர்கள் மனமுவந்து கொடுக்கும் நன்கொடைகளேப் பயன்படுத்தி ஒரு குரு குல ஸ்தாபனம் ஒன்று திருவான் மியூரில் எற்படுத்த பெரும் முயற்சி எடுத்துள்ளதும் பலரும் அறிந்ததே.
இம் முயற்சியை பாராட்டி சென்னை யில் சில அன்பர்கள் பூரு தாளர் அவர்க இருக்கு உறுதுனேயாக நின்று மேற்படி ஸ்தா பனம் நல்ல முறையில் நடைபெற குரு பக்தியும் தெய்வ பக்தியும் ஒருங்கே மனித தன்மைகளைப் பெருக்க சென்னை பூரீ ஞாஞ னந்த சேவா ஸ்மாஜமும், பூg ஞானுனந்த நாம சங்கீர்த்தன மண்டலியும் இணைந்து முயற்சி எடுத்துக் கொண்டு சிறப் பா ன முறையில் ரீ தாசர் அவர்களின் பக்த விஜய நிகழ்ச்சிகள் நடத்தி, உயர்ந்த பக் தர்சளின் சரித்திர நிகழ்ச்சி காலங்களில் பல்லாயிரக்கரினக்கான அன்பர்கள் மன முருக ஈடுபட்டு இருப்பது மக்கள் அறிவர்.
இது நாள் வரை சங்கீர்த்தனம் மட் டுமே செய்து வந்த குருஜி மேற்கொண்டு சங்கீத உபந்யாசங்கள் மூலம் பக்தி பிரசா ரம் செய்யவேண்டும் என்று சுவாமிசன்

Page 61
விரும்பினுர். 1988 - ஆம் வருஷம் முதல் குருஜி சங்கீத உபந்யாசம் செய்ய ஆரம் பித்தார். இந்த சந்தர்ப்பத்தில் குருஜி அவர் கள் உபந்யாசம் தொடங்கும் முன் " என் லாம் வல்ல குரு மூர்த் தி என் உள்ளே இருந்து என்னே பேசவைக் கட்டும்" என்று கூறி ஆரம்பிப்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். மேலும் குருஜியின் உபந் பாசம் நடைபெறும் சமயத்தில் தபோவ னத் தி ல் சுவாமிகள் பக்தர்களிடத்தில் அநேக சந்தர்ப்பங்களில் அதைப் பற்றி கூறி வந்ததே இதற்கு சான்று.
மக்களிடையே பக்தி, பகவன் நாம பிரசாரம் மட்டும் செய்தால் போதுமான தல்ல, சமூகத் தொண்டு என்ற முறையில் சேவையும் செய்யவேண்டும் என்ற சுவாமி களின் விருப்பத்திற்கினங்க குருஜி அவர் களின் முயற்சியால் 1970-ம் ஆண்டு "பூஜி ஞானுனந்த சேவா ஸ்மாஜம்" என்ற பெய ரில் சுவாமிகளின் அடியார்கள் திரு. வி. குஞ் சிபாதம் திரு. கி. வா. ஜகந்நாதன் போன்ற வர்களே அங்கத் தி ன ர்களாய் கொண்டு ஒரு தர்மஸ்தாபனம் சென்னேயில் நிறு வப்பட்டது. இதற்காக சென்னே திருவான் மியூர் அருகே 4 ஏக்கர் நிலம் சமாஜத்தின் பெயரிலேயே ஆர்ஜிதம் செய்யப்பட்டது. இந்த இடத்தில் ஒரு குருகுல ஸ்தாபனம் ஏற்படுத்தி அதில் அணுனத இல்லம், இவ வச வைத்தியசாஃi, பள்ளி முதலியன நிறுவ திட்டமுள்ளது. "பூரீ ஞானுனந்த பால நாட்டிய மண்டலி" பூரி சூாணுனந்த மியூசிக் சேம்பர்" முதலியன குருஜியின் முயற்சியின் பல னே ஆகும். இதற்குச் சான்று சுவாமிகளின் கீழ்க்கண்ட அருளாசி உரையின் சில பகுதிகளே ஆகும். இதன் மூலம் தெய்வீகத் தொண்டிலும் குருபக்தி யிலும் மிகுந்த ஊக்கம் பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.குரு பக்திக்கு எடுத்துக் காட்டாக விளங்கும் பூரீ ஹரிதாசரின் நிகழ்ச்சிகளால் தானிலம் எங்கும் ஆத்மீக மறுமலர்ச்சி பெருகி வைய கம் வளம்பெற்று பேரின்பம் அடைய குரு வருள் துனே நிற்கட்டும்".
சத்குருவின் அபார கிருணே மற்றும் அருளேப் பற்றிக் கூறும்போது பூரு துகாராம்

சுவாமிகள் குருவின் அருள் சிஷ்யனே தனக் குச் சமானமாகச் செய்து, தான் வேறு அல்ல சிக்ஷயன் வேறு அல்ல எனச் செய்து விடும். கடலின் ஆழத்தைக்கூட அளந்து விட ாைம். ஆணுல் சத்குருவின் அருளாழத்தை அளக்கமுடியாது. "சத்குரு மஹிமா அகா தசி' என்று கூறியுள்ளார். இதற்கு எடுத்துக் காட்டாக விளங்குபவர் நமது குருஜி.
குருவின் அருள் இல்ஃலயேல் திருவருள் இல்லை. குருவின் அருள் பெற்று உய்ய வேண்டுமெனில் குருவே தெய்வம், தாய் தந்தை, பந்து என்ற பாவம் ஏற்படவேண் டும். அவரைக் காட்டிலும் நமக்கு நல்வழி காட்டுபவர் யாரும் கிடையாது. எப்பொ முதும் எந்த நிலையிலும் குருவின் நினேப்பு இருக்கவேண்டும் என்ற தம் ஆழ்ந்த ஜ்ேறு பவத்தை தெளிவாகக் கூறுவதுடன் குரு வையே தன் மூச்சும் பிரானனுமாக உடை
யவர் குருஜி.
பூரீ ஆதிசங்கரர் ஸ்தாபித்த காஷ்மீரம் ஜோதிர் மடம் பூரீ தோடகாச்சார்ய பரம்பரை பரமஹம்ஸ் பரிவ்ராஜகாசார்ய பூg ஞாஞனந்தகிரி சுவாமிகள் அவர்களின் பரிபூர்ண அநுக்ரஹத்தைப் பெற்ற அன் ஞரின் பிரதம சீடராயும் நமக்கு குருஜியா சுவும் விளங்கும் பூரீ ஹரிதாஸ்கிரி சுவாமி கள் செய்து வரும் பூரீ மஹாபக்தி விஜயம் , பூg பக்த கோவிந்தம், பூஜீமத் பாகவதம், பூரீமத் ராமாயணம், மஹாபாரதம், முத விய உபந்யாசங்களே (ஆபால கோபாலம்) அனேவரும் இடைவிடாமல் சிர வன ம் செய்து மனம் திருந்தி பக்தி மார்க்கத்தில் திரும்பும் அற்புதம் நடைபெற்று வருகிறதை நாம் காண்கிருேம், பக்தி, நாமப்ரபாவம், சநாதன ஹிந்து தர்மத்தின் பெருமை, ஸதாசாரம், குருபக்தி முதலியவற்றின் பெரு மைகளே ஆராய்ச்சிகளுடனும், உதாசுரனங் களுடனும் கேட்போரின் மனதில் ஆழப்ப தியும் படியாய் தன் பாணியிலேயே சொல் லும் ஆற்றல் பெற்றவர் நம் குருஜி என் பதை நேரில் கண்டு களித்தவர்களே அறி வர்.
தபோவனத்தில் சுவாமிகளே பூர்னப் ரம்மமாய் அறிந்து கொண்டவர்கள் யாரே லும் இருப்பார்களா என்று ஆரோய்வோ

Page 62
மாகில் அன்னூர் நம் குருஜி ஒருவரேதான் என்று கூறுவது மிகையாகாது. இப்படி எழுதுவதற்கு ஆதாரம் குருஜி இயற்றிய பல பாடல்களேயாகும். "நான் ஒழிந்து நீயாக வேண்டுமையா" என்ற பாட்டில் குருஜி சுவாமிகளைப் பற்றிக் கூறும்பொ ழுது 'தாணுகி நின்றதே ப்ரும்மமென்று கூறுவார். ப்ரும்மமாகி நிற்பதே நீயென்று' கூறுவேன் என்று தான் கண்ட உண்மையை சு வானு பவ த் தை, அவர் ஒருவர் தான் ஆணித்தரமாக அசைவில்லா நம்பிக்கை யுடன் கூறி நமக்கு விளக்கியுள்ளார்.
குருஜி சுவா மிக ளி ட த்தில் தன்ஃன 1963-ம் ஆண்டு அர்ப்பணம் செய்த ஆரம்ப நாட்களிலிருந்து சுவாமிகள் குருஜிக்கு இட்ட கட்டளேகள், சோதனைகள், ஏற்படுத் திய அநுபவங்கள் எழுத்தில் அடங்கா, இந்த கடும் சோதனையை அநுபவங்கள் மூலம் சுவாமிகள் குருஜியை பத்தரை மாத்து பசும்பொன் போல் பரிசுத்த ஆத்மாவாக செய்தார். மேலும் தன் அருளேப் பொழிய ஓர் சத் பாத்திரமாக ஆக்கிவிட்டார். குருஜி என்கிற ஸ்த்பாத்திரத்தில் அருள் மழை பொழிய ஆரம்பித்தது. நாளடைவில் அருள் நிரம்பிவழிய ஆரம்பித்தது. இந்த சந்தர்ப் பத்தில் தபோவனத்தில்ஒருநாள் சுவாமிக ௗால் சபரி என்று அன்பாய் அழைக்கப்படும் சுவாமிகளின் அத்யந்த பக்தையாகிய குமாரி வளந்தியிடம் சுவாமிகள் சொன்ன வாக்கு இங்கு குறிப்பு: "தாளர் பாத்திரம் தேய்க்க வேண்டாம் நான் அந்த வேலே வைக்க வில்லே. ரெடியாக வேறு வைத்திருக்கி றேன்". இந்த வார்த்தைகளே ஞாபகப்படுத் திக் கொண்டால் சுவாமிகள் குருஜியை பரிசுத்த ஆத்மாவாகச் செய்து விட்டார் என்பது விளங்கும்.
சுவாமிகளின் அருள் கிடைக்கப் பெற்ற மாத்திரத்திலேயே குருஜிக்கு சுந்தன், கண் விணன், கைலாயநாதன், கெளரி, கணபதி முதலிய தெய்வங்கள் சுவாமிகளிடத்தி லேயே தரிசனம் கிடைக்கப் பெற்று எல்லா தெய்வமும் குருநாதர் தான் என்ற அநுப வத்தில் பாடிய பாட்டு தான் "சத்குரு ஞானுனந்தா தஞ்சம் தஞ்சம் சரgரவிந் தமே தமியேனுக்காதாரம் என்ற பாட லாகும்.

பக்தர்கள் சுவாமிகளிடத்தில் குரு ஜியை பற்றிச் சொல்லும்போது "குருஜி சொன்னூர்' என்று கூறுவது வழக்கம், இதற்கு சுவாமிகள் குருஜியை அன்பாய் 'தாஸர் சொன்னுரா அப்படியே ஆகட் டும்' என்று கூறுவார். சுவாமிகள் தாஸர் என்று சொல்வது "அம்பிகாதாஸர்' என்ற பொருளாகும். சுவாமிதள் தம் பிரதம சிஷ் யரை பக்தர்கள் குருஜி பக்தியுடன் கூறு வதைக் கேட்டு ஆனந்தம் அடைவார். மேலும் தன்னுடைய முன்னிலேயிலேயே தன்னுடைய பிரதம சீடருக்கு குருஸ்தா னத்தைக் கொடுத்து ஆனந்தம் கொண்ட அழகை என்னவென்று கூறுவது, தபோ வனத் தி ல் நடைபெறும் நிகழ்ச்சிகளின் பொழுது சுவாமிகள் 'தாஸ்ர் வந்து விட் டாரா தாஸ்ர் வரட்டும், தாளரிடம் சொல் வோம், தாளர் பொறுப்பு" என்று கூறு வதை உடனிருந்து கேட்கும் பாக்யம் அடி. பேணுக்கு பல தடவை கிடைத்துள்ளது. ஒரு சமயம் தபோவனத்தில் விநாயக சதுர்த்தி விழா சந்தர்ப்பத்தில் ஒரு அன் பரின் சந்தேகத்தை நீக்க சுனாமிகள் கூறி பது இங்கு குறிப்பு. 'தபோவனத்தின் மூல வர் சுவாமி, உற்சவர் குருஜி மூலவர் எளி மையாகதோற்றம் அளிப்பார். உற்சவர் நன் ரூய் அலங்காரம் செய்து கொண்டு ஆடம்ப ரத்துடன் வீதிவலம் வந்து எல்லோருக்கும் தரிசனம் கொடுத்து அருள் பாளிப்பார்". மேற்கூறியதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது தபோவனம் வரும் பக்தர்க ளுக்குமூலவராகிய சுவாமி அநுக்ரஹம் நேரில் கிடைக்கும். அதேபோல தபோவகரம் வர முடியாத நியிேல் உள்ள பக்தர்களுக்கு உற்சவ மூர்த்தியாகிய குருஜியின் மூலம் சுவாமிகளிடம் அருள் கிடைக்கும் என்பதே யாகும். மேலும் தான் வேறு குருஜி வேறு அல்ல இருவரும் ஒருவரே என்ற உண் மையை பல சந்தர்ப்பங்களில் செயலி: செய்து காட்டியுள்ளார். குருஜியிடத்தில் பக்தி, ப்ரேமை, அன்பு வைத் தால் அது தன்னிடத்தில் வைத்ததுவேயாகும் என்பதற்கு சான்று பம்பாய், நாக்பூர், டெல்லி முதலிய இடங்களிலிருந்து வரும்
பல பக்தர்களின் அநுபவங்களேயாகும்.
இனி சுவாமிகள் எவ்வாறு குருஜியை பிரதம சீடராக ஏற்றுக்கொண்டு தன்பின்

Page 63
வாரிசாக சங்கல்பம் செய்தார் என்பதை கவனிப்போம்.
சுவாமிகள் 1980-ம் ஆண்டு திருவண்ணு மலே அருணுசலேஸ்வரர் ஆலயத்தில் நடை பெற்ற 6-வது ஆண்டு அருணகிரிநாதர் நினவு விழாவில் கலந்து கொள்ள புறப் படும் முன் பூரீ ரமண பகவாஃனப் பற்றிக் கூறும்பொழுது 'ரமணர் தெரிந்து கொள்ள வேண்டியவற்றை யெல்லாம் பூரணமாகத் தெரிந்து கொண்டார். ஆணுல் த மக்கு அடுத்த படியாக இந்த முறைக்கு ஒரு வாரிசு அமைக்காமலே போய்விட்டார்; அது தான் பெரிய குறை" என்று குறிப்பிட் டார். இதிலிருந்து நம் சுவாமிகள் பூரீ ரம னர் செய்ததைப்போல அல்லாமல் தன் பின் வாரிசு இருக்க வேண்டும் என்று விரும்பி ஞர் என்பது மறை பொருள். இதற்குத் தகுதியுடைய ஆத்மா தன்னிடத்தில் வந்து அடைக்கவும் புகும் நாளே பூருரீ ராமகிருஷ்ன பரமஹம்சர் பூஞரீ நரேந்திரன் வரவுக்காக காத்திருந்ததுபோல், சுவாமிகள் பூஜி நாட் ஹரிராவ் வரவிற்காக எதிர்பார்த்திருந் தார். ஜகத் குரு பூரீ ஆதிசங்கர பகவத்பா தமூர்த்தி பூரீ தோடகாச்சாரியாரை சிஷ்ய ராய் தடுத்தாட் கொண்டு அதுக்ரஹறித்தது போல் நம் சுவாமிகளும் குருஜியை தகர் னமே ஆட்கொண்டு தன் உடமையாக்கிக் கொண்டு விட்டார்.
சுவாமிகளிடத்தில் நேர்முகமாக சந்நி பாஸ்திகை பெற்ற சிஷ்யர்கள் பலர் உளர். அவர்களில் குருஜியை சுவாமிகள் தடுத் தாட் கொண்டு அது க் ரஹ ம் செய்த முறையே தனிப்பட்ட சிறப்புடையதாகும் என்று இங்கு குறிப்பிட வேண்டியதன் கார னம் கடந்த 15 ஆண்டுகளில் ப்ரம்மச் சார்ய ஆச்ரமத்திலிருந்த குருஜினிய, வாவினப் ரஸ்த ஆச்ரமம் போன்ற நிலயை வகுத்துக் கொடுத்து முறையே வேண்டிய பயிற்சிகள் அளித்து, ருர் வித்யா உபா என முறைகளே அநுக்ரஹம் செய்து முடிவில் சந்யாமி திசுைரயை ஸ்வீகரிக்கும் பக்குவ நிலேயை அடையச் செய்தது முதலியன நம் அறிவிற் கும் வாதத்திற்கும் அப்பாற்பட்ட விஷயங் களாகும். சுவாமிகளிடத்தில் குருஜி இடத்தி லும் ஆரம்ப நாட்களிலிருந்தே நெருங்கித் தொடர்பு கொண்ட அடியேன் அறிந்த பக்

25
தர்களாகிய பூரீ தண்டபாணி, போளூர் பூழி நாகேச்வரன்" சர்வேயர் பூர் கணபதி, சென்னே வி. சி. ருர்ராம், சேலம் (சுதர்) பூஜீ கிருஷ்ணய்யர், பம்பாய் பூரீராஜ", போட்டோ கிராபர் ருர்முகில், திருமதி கல்யாணி மார்கபந்து மேலும் தபோவன வாசிகளான குமாரி வளந்தி, திருமதி சம் பூர்னம், குமாரி கெளரி, சிவாசார்யா, மற்றும் மரீபூஜ்ய பூஜிதாஸாகிரி சுவாமிகள், ரீமுகுந்தானந்த சரஸ்வதி, மரீஸ்வயம் ப்ர சாசனந்தகிரி முறித்ரிவேணிகிரி முதலிய சாதுக்களுக்குள் மேலே குறிப்பிட்ட விஷ் யங்களின் உண்மை அறிந்து புரிந்து கொண் டவர்கள் ஆவர். மற்றவர்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியாத விஷயங்களா கும் என்பதே அடியேனின் அபிப்பிராயம்.
இந்த சந்தர்ப்பத்தில் 1973-ம் வருஷம் தபோவனத்தில் சுவாமிகளின் முன்னிலேயில் நடைபெற்ற தைக்கிருத்திகை விழா வைப வத்தைப் பற்றி இங்கு குறிப்பிடவேண்டி யது மிகவும் அவசியமாகும். காரணம் இந் நாளில்தான் பூஜீ குருமூர்த்தி முதன் முறை யாக திருவாய் மலர்ந்து நம் குருஜியின் குரு பக்தி, அவர் ஆற்றி வரும் பெரும் தொண்டினே மிகவும் பாராட்டி, அனவருக் கும் வழிகாட்டி குருஜி ஆவார் என்று மன மாரப் புகழ்ந்து இந்த மகிழ்ச்சியை தெரி யப்படுத்தும் வகையிலும், அனேவரும் குரு ஜியை பின்பற்ற வேண்டும் என்பதற்கு அடையாளமாக தபோவனத்தில் புதியதாய் கட்டப்பட்ட கட்டிடத்துக்கு 'ஜீ ஹரிபவ னம்" என்ற பெயரை தானே சூட்டி தன் முன்னிலேயிலேயே கிரஹப்ரவேசம் செய் வித்து குருஜியை பூமாலேகளுடன் பூர்ண கும் பத்துடன் பாகவத பக்த கோடிகள் புடைசூழ மேளவாத்தியத்துடன் ஊர்வல மாய் தபோவனம் ஆலயம் வரை அழைத்து ஓந்து சந்நிதியில் ஹரிபவனத்தில் நிறப்பு விழாவின் சிறப்பினே விளக்கினூர். அன்று மாஃபில் குருஜியை பீதாம்பர ஆடையி ஞல் அலங்கரித்து அன்னே மண்டபம் வரை பிரதகதினமாய் அழைத்துச் சென்று ஆசா ரிய பீடாசனத்தில் குருஜியை அமரச் செய் தார். மேலும் குருஜியை குரு பாதுணிகக்கு பூஜை செய்ய அநுக்ரஹித்தது, ஜி ஆஞ்ச னேய அஷ்டோத்திர அர்ச்சனே முதலிய நிகழ்ச்சிகள், அன்று உடன் இருந்தவர்

Page 64
இக்கு என்றுமே மனதில் பசுமையாய் நிஃத்துவிட்ட பீாட்சிகளாகும். மேலும் அன்றைய தினம் பீஷ்ம் ஏகாதசி என்று சுவாமிகள் வாயிலான அறிந்து இந்த முக் கிய நிகழ்ச்சிக்கு இந்த புண்ணிய தினத்தை தேர்ந்து எடுத்ததை நினைத்து இந்த நிகழ்ச் சிகளை நேரில் கண்டவர்கள் அடைந்த ஆனந் சித்திற்கு அளவே இல்லை. காரணம் இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரு யுவராஜ பட் -பிேஷேகத்தை நினைவுபடுத்தியது. அவ் வாறே அமைந்தும் விட்டது. மேலும் ஒரு பேருண்மையையும் அறியும் வாய் ப் பு கிடைத்தது. தனக்குப் பின் வாரிசு பூரு குரு
கான் என்பதை சொல்லாமல் சொல்ன் செயலில் செய்து காட்டி நிரூபித்து விட் =" குருமூர்த்தி என்பது இந்த நிகழ்ச் சிக்கு பின்பு தபோவனத்தில் நடந்த நள ராத்திரி போன்ற விழாக்களில் பூரீ குருஜியை பிரதானமாக வைத்து அவருடைய மேற் பார்வையிலேயே நிகழ்ச்சிகள் மTவும் நடக் பிச் செய்ததே ஆகும். இதைப் புரிந்து கொண்டவர்கள் பாக்கியவான்கள் ஆவார் என்பதில் சந்தேகரில்&. இந்த உண்மையை *ர்சிதம் செய்வது போல் 'க வ இன் திபோவன டிரஸ்ட் ஒன்றை ஏற்படுத்தி அதில் குருஜியை முக்கிய பங்கு ஏற்று பணி புரிய அன்புக் கட்டளை இட்டது. இதன் தொடர்ச்சியாப் குருஜி அவர்கள் 1977-ம் ஆண்டு ஜனவரி மாதம் பூரீ குருமூர்த்தியின் மூன்றுவது ஆண்டு ஆராதனே விழாவின் போது திபோவனத்தில் பூர் ஹரிதாஸ்கிரி கீசா நாமத்துடன் சந்தியாஸ் தீகையை #வீகரித்துக் கொண்டது முதலியன இந்த சந்தர்ப்பத்தில் நினேவுபடுத்த வேண்டிய முக்கிய விஷயங்களாகும். மே ற் கண் ட நிகழ்ச்சிகளிலிருந்து நீாம் அறிந்து கொள்ள வேண்டிய குப்தமான முக்கிய குறிப்பு யாதே னில் சுவாமிகளின் அருள் இனி சூக்ஷம மாய்த் தான் கிடைக்கப் போகிறது என்று நம்மை சந்தேகமின்றி உன்ரச் செய்யவே மேற்கண்ட நிகழ்ச்கிகளே அருளச் ெ
T । தி அடியேனின் அசைவற்ற அபிப்பிராயம். மேலும் உடன் இருந்து கண்டு களித்து அறிந்தகொண்ட உண்மை UT girl.
26

குருமூர்த்தியின் ஆனேயை சிரமேற் கொண்டு குருஜி 1973-ம் ஆண்டு முதல் பாரத தேசம் பூராவிலும் பிரயாணமாகச் சென்று சுவாமிகளின் குறிப்புப்படி சுவாமி கள் சஞ்சாரித்து அருள் பாலித்து வந்த இடங்களாகிய கோலாப்பூர், பண்டரிபுரம், துவாரகா, முதலிய சேர்த்திரங்களே நிழல் படங்களாக எடுத்து வந்து சுவாமிகளுக்கு காண்பித்து அருளாசிப் பெற்ருர், 1974 ம் ஆண்டு பூரீலங்காவிற்கு விஜயம் செய்து தை கிருத்தகை விழாவில் கலந்து கொண்டு அவ்விடத்திலும் லேலா சமாஜத்தின் கிளே ஒன்றை ஆரம்பித்து வைத்தார். சுவாமி களின் குறிப்புப்படி பூரீலங்காவிலும் சுவாமி கள் தொடர்பு கொண்ட இடங்களேயும் நிழற் பட மாக எடுத்தார். மேலும் தொடர்ந்து பலமுறை விஜயம் செய்து வரு கிருர், 1976-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னே மண்டலி கோஷ்டியரை உடன் அழைத்துச் சென்று ஒரு மாதகாலம் அங்கு தங்கி பல இடங்களில் நிகழ்ச்சிகள் நடை பெற்றது. பிரச்சாரம் செய்தது முதலியன வாழ்க்கையில் மறக்க முடியாத அநுபவமா கும். இந்த ஆண்டிலேயே கனடாவிற்கு விஜயம் செய்து அங்கும் ஒரு ஸேவா சமா ஜத்தின் கிளேயை தொடக்கி வைத்தார்.
1977-ம் ஆண்டு மலேயா, சிங்கப்பூர், முதலிய நாடுகளுக்கு குருஜி மண்டவியாரை கோஷ்டியாக அழைத்துச் சென்று ஒரு மாத காலம் தங்கி குருபக்தியின் சிறப்பினே எடுத்துணர்த்தி அங்கும் சேவா சமாஜத் நின் கிளேயை ஸ்தாபனம் செய்தார் என்ற விஷயங்கள் ழ குருமூர்த்தி தபோவனம் அதிஷ்டானத்தில் இருந்து கொண்டு இன் னும் நம்மிடையே சூஷ்யமாய் எல்லோரின் நலன்களே பேணி காத்து அருள் புரிகிருர் என்பதில் ஐயமில்ஃவ ,
நாம் முன் பிறவிகளில் செய்த புண் னியத்தின் நற்பயணுய் குருஜி நம்மிடத்தில் பேரன்பு கொண்டு நாம் அனேவரும் நல்ல வழியில் செல்ல வழிகாட்டியாய் இருப்ப தோடு அன்றி தா ன் மேற்கொண்டுள்ள அரும்பெரும் நற்பணிகளில் நாம் அனேவரும் அவரவர்கள் சக்திக்கு ஏற்றவாறு தொண் டாற்ற அன்புடன் அழைத்து அன்புக் கட் டளை இட்டு சேவை செய்ய வாய்ப்பை

Page 65
ஏற்படுத்திக் கொடுத்திருப்பது திருவருளும் குருவருளுமேயாகும் என்பதில் சந்தேக மில்லே. இந்த பே ரு ண்  ைம ன ய நன்கு உணர்ந்து இந்த அறியதொரு வாய்ப்பினே நழுவவிடாமல் நாம் அனேவரும் ஒற்றுமை பாய் தெய்வநெறி தவருமல் குருஜியின் இரு கண்களாய் விளங்கும் மண்டளி-சமா ஜம் இரண்டு ஸ்தாபனங்களும் ஆற்றி வரும் நற்பணிகளுக்கு ஊக்கத்துடன் தொண்டு புரிந்து இதன் பயனுப் நமக்கு மேலும் குரு வருளும் திருவருளும் நம்மிடத்தில் எல்லா காலங்களிலும் எல்லா நி ஃல க எளிலும் பொங்கி வழிய அருள் செய்யும் படியாய் எல்லாம் வல்ல பூசூ பாண்டுரங்க ரூபியாய் விளங்கும் பூg ஞாஞனந்த குருமூர்த்தியை
鲨帝留 侈g够雷
みー
Central Comm
O
KAND’’
Peliy

யும் பூரீரகுமாயி அன்னே ரூபியாய் விளங் கும் பூரீ ஹரிதாஸ்கிரி சுவாமி களை யும் பிரார்த்தனே செய்வோம்.
"வாழ்க பூரீ ஞானுனந்த திருநாமம்
ஓங்குக பூரீ குருஜியின் புனிதத் தொண்டு வளர்க பூரீஞானனந்த மண்டலியின்
நற்பணிகள் ஓங்குக பூரீ ஞானுனந்த சேவா சமாஜத் தின் அரும் பெரும் தொண்டு"
எல்லோரும் நன்ருய் இருக்க வேண்டும் இதற்கு குருவருள் திருவருள் வேண்டுவோம்"
ராதே க்ருஷ்ணு
k
●●嗣リ致岡官総
நீடூர்
ercial Company
MLS
Y ROAD,
agoda.
27

Page 66
(Wits sest
fi.
HONE]
Dealers iiiH
62 - 12, KEY
COONa
 

aomhlimɛn t4,
器 臀X
a Textiles
ZER STREET,
b0 - 11.

Page 67
Om Namo Baghawathe Shri Haridhi
The Magnificient Master
By Dr. (
Leputy Frůsl
To attain higher planes of Spiritual progress, an indiwidual needs t0 pos3e3s FAITH - Faith in GC I), Faith in SCRIPTURES, Faith in the GUR U. In as much as technological Imaterial progress depends on Astrophysics and scientific laws, Lunseen laws and un sečni effects are the order in the Spiritual realin. It is in this that territory, that unquestioned FAITH plays an ever important role,
FAITH is a rare flower of in estiIllable value; it must be cultivated in the garden of your heart. It must be daily nourished with sincCrity. The Weeds of doubt and misgivings must be eradicated totally. Then it will strike deep rool, blossom and bear the fruit of devotion quickly - SRI SWAMI SIWANANDA (1).
The ascent up the spiritual ladder, rung by rung can only occur with cultivation of unflinching FAITH, and by changing ones lifestyle, and being at luncid to the Eycrshiming boccoil -- THE DIWINE LIGHT. When doubts terment one they should be ruthlessly rejected. If a devotec feels within himself a sort of fear or weakness, it implies that his Bhakthi is On incorrect li[]C3. Y tr le DeWOtee fçaIS nothing and no obstacles deter him from pursuing the spiritual path that leads to the attainment of oneness with the Lord, FATH does not arise from the mid or the senses. Faith is the nature of the innermost being of Man, FAITH is power. The power is in the NAMA of the LORD - divine lowe and devotion to the LORD.

asaya!
- Guruji
Mrs), Indra Siwayo ham F. R. c. s. (Eng)
Consultant Cphthalmic Surgeon,
岛
dent and Trustee: A Ceylon Hindu Congress
28
By practising SADH ANAS, oI, e experiences sone concrete evidence to conwince one of the existence of an III seen power-which science cannot explain, Which reason is powerless to analyse. Deeper and greater experiences ensue, when more Sadhanas arc practised, With every fresh experience, one's FAITH in the GURU, in GOD, in SCRIPTURES, in SPIRITUAL LAWS increases. As more FAITH ensues more Sadhanas are practised. '' FAITH is the Eye that sees the LORD and the hands that, cling to him' -
Sri Swami SIWANANDA (2)
Almost cvery truly liberated individuals have laid the greatest emphasis on devotion to GURU. The relationship between the GURU and the disciple is spiritual and hence Psychic. Of all the human relationships it is the most powerful and elevating. In the presence of the MASTER there is a silent transformation of your inner self with no verbal communion. says SHRI SANKARACHARYA Himself: Gnana Nishta or single Illinded devotion to knowledge is indeed untainable to those who have not been properly inititated into traditional knowledge by the GURU (3)
It is important to emphatically observe the traditional G URU PARAMPARA and worship the PA DUKAS symbolic of the MASTER. From the PAIDUKAS exudes GRACE pervading the wery environment of the disciple, The Psychic influence of the MASTER thus manifest gives

Page 68
direction to and speeds up his spiritual evolution. What a disciple experience is the Power his MASTER has. This pOWer is that the MASTERS MASTER that handed down and so in direct lineage.
Thus we should consider ourselves doubly fortunate to have OUR GURUJI as our MASTER, the Direct DISCIPLE of The Grcat SADGURU GNANANANDAGlRI MAHARA.J. The influence of the GURU removes ego which fact is a sine quo non to a chieve higher spiritual planes, With the blessings of our great GURUJI SR1 HARIDHOS GIRI MAHARAJ, the writer wishes to share certain personal experiences. The writer has selected a few among in numerable experiences that materialistic thinking cannot explain.
1. In 1977 it was our good fortune to attend the Maha Aradha na celebrations at hapovanam and pay our Homage to the memory of the enlightened one Swami GNANANANDA GIRI at Thapovanam. At the conclusion of the celebrations our Guruji gave a THIRU URUWAM (photograph) of HIMSELF to us having a 3 dimensional effect due to the plastic corrugated surfacing. We had kept this in the shrineroom with great WClcration as it had been directly blessed. On full moon days the Bhajans are held in the homes of members of the Gnanananda family. Thus, being our turn, We had decorated an alter and kept this THRU URUWAM too. Decorative electric jets with small bud like bulbs WETE lised and one of them had rested by chance on the front of the THIRU URU WAM Eind left an area of imprint by causing a dumbbell shaped depression due to the heat causing the plastic to yield, This area was immediately over the Heart" area of the chest, When I noticed it I felt very sad that we had erred by not Eiving thought to the position of the
29

it. However that dimpling remain there permanently. To our astonishment, five months later OUR GURU Wisited Colombo; on that occasion HE was relating an incident du Ting FIS early years under the G R E A T M A STER GNANANANDAGIRI, it happened that GURUJI had been in a mood of self elation relating to his expertise in the culinary art, at which occasion a firebrand had scorched the chest wall where the scars are still evidcnt - identical in shape ElId lccation to the dimpling on the Thiru uruvam at home. This was bcing related by Our Guruji to some of the devo. tees who had come from Canada in the presence of the writer, so the Writer was gifted with an opportunity of аррIeciating the Illiraculous experience, Praise be to our GURUJI.
2. On another occasion, about a week prior to Guruji arriving in Sri Lanka, he writer dreamt of Guruji going to the temple at GURUWAYOOR in Kerala and the Writer trailing behind HIM - The Master. However the temple witnessed in the dream was very much like the Muthu Mari Amman Temple at Trincomalee and not the one at Guгшvayоог, However, perhaps to impress on the mind of the Writer that it was Guг шүayоог Temple, the song "Guruvayoor Appane was being played on the amplifier. The Writer related this dream to the family in the morning and in the course of the daily duty Schedule had no occasion to have recourse to this dream. Whilst Guruji was in Colombo, the writer had to seek Guruji's bharshan early погпіпg on a tuesday. Having had Guruji's Dharshan, advise & blessings, before I sought permission to take leave of the Master, the Master Himself asked "I am going to the Vishnu Temple, are you coming?'. As it was clinic day at the Government Eye Hospital and as many poor patients come from afar, the Writer

Page 69
felt that duty by these needy people was also important and the Writer indicatcd to the Master that it was the Writer's clinic day, to which Guruji Teplied saying ''that service should also be donel However from that Inoment the Writer's mind was ill- at - ease and finally decided to telephone the hospital and request for leave, Having done that the writer followed Guruji to Mahavishnu Temple in the company of few other devotees. Whilst in the automobile en route the entire dream the writer had a week previously un ravelled itself and Lo! and behold it Was the wery same temple that had been seen in the dream and the Great Master was taking the Writer to the Sannithaanam,
Our scriptures proclaim that "GURU' is Sakshat Satchitha anantha Parabrahman Himself in human form. This is evident from the following personal experience, In the month of December 1979 the Writer and husband and son aged 3 yrs wer fortunate enough to attend the Maha Aaradha na celicbrations which were being done on a magnificient scale, in Madras. During the five days of the Aaradhana, on three occasions sought permission from Guruji to go to Thiruppathi. On each occasion Guruji told us, "We shall see about it later'. On the final day Guruji told us "You could go tomorrow IInorning". But, by late evening that day our son had developed a gastrointestinal upset, and had fever, as such we had decided to call it off and were seated at the Tear end of the hall and at the far end of the Hall thuc Gnananam da Scwa Maldali children had pul on the boards a superb performance of the Dhasa avat haram, There WCrc literally owcr a housand people witnessing this spellbound To our amazement an old mendicant with matted hair on his head (Jadai) made his way towards us. He was wearing a leopard skin type of upper Was tram and with a very heavy bag slung over his shoulder

he Walked up to us and said'. I live at Thiruppathy. I am coming directly from thcre. Here is Prasadam from Wengadachalapathy' and handed to us Prasaadhan
and two books with Lord Wenkatesa's Picture on it. He further said "Please look after these things till I go up and
offer my obeisances to Guruji, Why, in spite of the many hundreds We Were selected for this cxperience illustrates the Grace and power of our Divine Guruji. This was not all, on a subsequent visit to the Ashram at Lloyds road, whilst Guruji was away in Singapore it happened to be a Sunday, whilst the writer was having lunch, one of the devotees called suddenly to view the T., W., screen, on which was being shown a live transmission of a very important Abihekam for Lord Wenkatesha and Alamelu Ambal, which the Writer was informed was unique and that ČWen those who would hawe becn present at Thiruppathy could not have been able to see so well!. The gift of being in Madras and at the Ashram is miraculous and seeing Lord Wenkatesh wara at the Ashran is miraculous and only a great master of Our Guruji's calibre could make us experience it.
The Writer's family feels particularly blessed in that every member including brothers and sister and in turn their families are all ardent devotees of the Great Master. In June this year the Writer's brother who resides in Manilla had come on vacation with his family. Whilst here he tried on several occasions for over ten days it speak to Guruji but invariably had been told that the over 5Ca lines to India werc out of order. On the day of their departure, Special Abishekam's were done to the Two Pairs of Padukas gifted by the Master to the writer's family and the brother's family on specially made Abishekan trays (that are capable of being decanted) with the

Page 70
Sua fer woul T of devotion which WoTds are inadequate to describc and only the Soul know it by experience, An attempt was made to book a call then too, but failed. Rather disappointed, in the evening around 5.30 p. m. all of us gathered again and after prayers were setting out and the writer's brother had prostated himself in the shrine room before Gurudew’s Gnananada Giri Maharaj's Thiru uruvam and Guruji's Paduka's and whilst he was in that posture the Telephone Tang and That Was the Great GURUJI speaking in clear tones blessing the Writer's brother Dr. S. B. Sri Skanda Rajah and his family just as they were leaving for the airport. The telephone incidentally in the same room - Shrine Room. It is amazing how the telephore lines which had invariably been out of order for all those days, should work at
that very moment, not earlier or later! That is the magnificence of the Master',
Constant Psychic communion with GURU and total surrender is essential to the Baktha, Gurudev GNANANANDAGIRI Maharaj says.
''A cow which is under the care of a kind cowherd who has tied it by a long rope to a peg in the centre of the green
pasture, gets his fill by the afternoon, whereas one that is on its own tres passes
into the fields and gets beaten up and is still half fed and hungry even at dusk". (4)
It is the direction of the Master that Paaduka Abishekam be done on Full Moen days and Guruvaaram and it is the practice of the writer to entwine flowers in the form of garlands for the early morning Poojas daily. On this particular Guruvaaram though there were plenty of flowers from
3.

the garden, the scented double decked Jasmine had not bloomcd. Rather disappointed the writer was making the
garlands and was remarking about the lack of the special Jasmine to the writer's husband who was Il Carby. Within almost two miuutes of his remark, he exclaimed "Ah! there are two men carrying flowers coming on the road Shall we get some?' The writer promptly agreed and Lo and behold the two men came straight Lipto the gate, as though someone had directed them to do so. Both their hands held large numbers of white Lotus flowers. It is noteworthy that never before nor after has
anybody been seen carrying flowers on this road, particularly lotuses. The Writer bought them, and while selfing they remarked "we have come from afar, Wey angoda” The Pooja and Abishekam were resplendant and it so happened that an-Irish Lady Eye Surgeon was doing an assignment of professional work with the writer and she and her Dental Surgeon husband calcid over at the writer's residence ёvёгу morning to proceed for work.
They were amazed at the sight of such beautiful flowers and the manner in which they had come almost miraculously. That evening again quite unexpectedly, the Government had nominated the writer to represent the state at a World Health Organisation conference in Hyderabad. This enabled the writer to contribute greatly to planning for the South East
Asian region and also enrich ones professional expertise that was not all, as this trip enabled the writer to have the wonderful opportunity to have the Dha
Irshan of the Master, the unique magnificient Guruji for half an hour before
the writer's departure to Sri Lanka as our Guruji was returning after HIS

Page 71
Eastern Spiritual mission in Malasia, Singapore and Fhilipines, the venue of the Darshan was the Meenambakam Airport in Madras. These are a few of the Wonderful expericnces possible by the grace of the Master. It is by experiencing this and by constant Sat Sang With devotees who have had similar or even more spectacular experinces that Faith becomes
1, The Yoga way of life Swarmi Sivaria, 2. Ibid do
3 凸蚤 Adi Shatika ra
些
The Master crfic fle Me ! Joel
Sri Grafia ya midagiri
ܨܒܐ
With best compliment
ARROW
Dealers in E
| 39, OLCOT ( Norr
COLO
Phone: 2O763

firmer, ungestionable and ingrained in the Baktha. This Faith or SRAADHA is mandatory for spiritual progress. A true disciple has no Sadhana to perform His only job is to surrender himself to his Guru.
IR A LO HI E KRISH NA
: Light siv, P 1 Ray 1 J፡፡ly 1966 εία P 5 do புது 1986 do P 34 do July 1966
by Stvaru i Mukпитаa. Sarastva ili i 3 נL
is from:
VS LTD.
MAWATHA, s Road)
|BO – | I.
Grams: ARROWS'''

Page 72
WITH BEST (C
T
==
Pattakkannu Subbia
Jewelers & G.
“‘够6的经印经酪
| 02, NEW CH
COLOME
F
 

ŽOY1|OBLEMENTS
DM
ah Achary & Sons
em Exporters.
制 的Gög侈*
ETTY STREET,
3 O - 3.
*hone: 2 2 3 0 4 8: 2 38 || 8

Page 73
Oil (ßes
SHIRAZ
PANCHIKAW
COLOM
 

MOTORS
ATTA ROAD,
BO - I 0.

Page 74

STATIONERs
DAM STREET,
COLOMBO-2.

Page 75
Vith. Beat
s
 
 

*三、
RNTERS 3. STATIONERS
9, UNION PLACE,
COLOMBO-2.

Page 76
7 Bz37
7.
NANDA
| 40, KEYZ COLOM
TELE:

39íôľ2édôdzí973
偃》《呜$
STREET,
O - i.
22,754

Page 77
//tt. Efe !
Sri Gnanamand
Wahing all =fαββυ &ފު NEW
ARWIND
40 - A Dematagoda Place, COLOMBO - 9.
 

Blessings of
agiri SWarmigal
αίεσοEεεα
бРtoарgтоия YEAR

Page 78
olito est compeiment
LALI g@曹多锡锣侈
QUALITY
|209, MARAC
BORE
COLOW
Guaranteed Gold Jewellery
olito est camplimenta
Udhayas
Auality CC39లలో
ආභරණ මාළිගාව
| 23, MARADANA
COONa

βιαrn:
THA 鼬 鳕酸多锣 JEWELLERS
)ANA, ROAD,
LLA,
BO S.
orders promptly executed.
fкат:
Jewellers
evvelery
Ꭷ , ᏧᏏll liᎢ 6lᎠ நகை மாளிகை
ROAD, BORELLA. bo - S.

Page 79
With Best
frc
 

tS
omplimen
a
عتخ
(OÜSE
VA, MAWATHA,
WATTE,
MBO - 6.
hana
870 45

Page 80
Sree Vijay
Leading EVER
43, GAL
WELLA
COLOM
TELE:
 

Va Mahaal
SILVER Centre
LE ROAD,
WATTE,
BO — 6.
8265

Page 81
고. ஓம் நமோ பகவதே ஞானுன்ந்தாய நமோ
பூரி குரு பாதுகாப்பாம்
ஞானுனந்தமும், பிரதித்வ
பொம்மைகள்:
அலொ விஜளயாட்டுடைய இறைவன் விளயாட்டாக மூன்று பொம்மைகளேச் தொன். அவற்றிற்கு உயிர் கொடுத் தான். உணர்வு கொடுத்தான். பேசும் சக் தியும் கொடுத்தான். கேட்கவா வேண்டும்! அவை ஆடிப்பாடிப் பேசி மகிழ்ந்தன. காலார நடந்து வர கடற்கரைக்குச் றன. ஒரு பொம்மை மற்ற இரு பொம்மை : பார்த்து கேட்டது. "கடல் மிகுந்த - - என்கிருர்களே எவ்வளவு ஆரம் இருக்கும்" யாருக்குத் தெரியும்" என்றன மற்ற இரண்டு பொம்மைகளும். அப்படியாளுல் நான் பார்த்து வந்து Qエ品 துெல்லிக் கொண்டே கடலில் இறங்கிவிட்டது. அதன் சுள் அதைக் கீழே ேேழ இழுத்துச் சென்று šL、 தில் தரைதட்டி நின்று விட்டது. * இரும்பினுல் செய்யப்பட்ட பொம்மையாக ாக மேலே எழும்பி வர முடியவில்லே. போனவனேக் காணவில்லையே என்று கரை யில் நின்ற இரண்டு பொம்மைகளும் கவ ப்ேபட்டன. இவ ற் நில் ஒன்று தான் சென்று ஆழத்தையும் கண்டறிந்து நம் நண் னேயும் அழைத்து வருகிறேன்" எனக் சுறிக் கொண்டே த வித் கால் வைத்தது தான் தாமதம் அந்தப் ஒபாம்மை கிடல் நீருடன் இரண்டறக் கலந்து கரை ந் து போயிற்று. அது உப்பினுல் ஆன பொம்மை, கரையில் நின்று கொண்டிருந்த மூன்ருவது பொம்மை தன் நண்பர்களேப் பார்த்து வர :ஒரிசு கடவில் இறங்கிற்று. ஒரு பெரிய அகல உயரமாகக் கிளம்பி வந்தது. இந்தப் பொம்மையை அக்காகத் துரக்கி கடலில் இல் மட்டத்தில் வெகு தூரம் உள்ளே இழுத்துச் சென்றது. மற்றெரு அல் அதை கரைப் பக்கமாக இழுத்து வந்தது

(காந்தி ஆசிரமம் கிருஷ்ணன்)
இப்படியாக இந்த மூன்ருவது பொம்மை அஃகள்ால் அகலக்கழிக்கப்பட்டு கட்வின் மீது மிதந்து கொண்டிருந்தது. அது மரத் தினுல் செய்யப்பட்ட பொம்மையல்லவா?
ஆத்ம ஞானிகள் இறையுண்ர்வில் ஆழ்ந்து கிடப்பார்கள். கண்டவர் விண்டி வர்" என்ற தன்மையாக இருப்பார்கள்.
நிர்விகல்ப சமாதி நிலேயை அடைந்த வர்களோ வேறு வங்கல்ப்பமில்லேயாஇல் உடஜ் உதறித் தள்ளி இறையுடன் ஒன்றி. விடுவார்கள் இறையில் கரைந்து விடுவார் தள் என் போன்ற சாதாரனர்கள் சுட் வஐமேல் அலேக்கழிக்கப்படுவார்கள் ஆயி னும் சுட இறையுணர்வான ஆனந்த சக் ரத்தின் தொடர்பு இருந்து கொண்டேயி ருக்கும். இவர்கள் சுதியோ விண்டவர் கண் டிலர்" என்ற தன்மையுடையது
ஞானுனந்த மாலே
சென்னேயில் "ஞானுனந்த தது சமா ஜம் என்ற தெய்வீக சபை பல ஆண்டு களாக மிகச் சிறப்புடன்ஞாஞனந்தர் புகழ் பரப்பி வருகிறது. பக்தர்களால் மிகவும் மரியாதையுடனும், அன்புடனும் பாற்றப் படுபவர்; குஞ்சு மாமா அமைதியாக சதா புன்முறுவலுடன் அனே வரை யும் அனேத்து பல சாதனைகளேப் புரிந்து வருகி ரூர். அந்தப் பெரியவரிடமிருந்து அடியே னுக்கு (இந்த மரக்கட்டைக்கு) அன்புக் கட்ட2ள கடித மூலம் வந்தது. வழக்கம் போல் இந்த ஆண்டும் சத்குரு புரி இா9 வந்த சுவாமிகளின் 6 வது ஆ
தெளிவம் ஆருத்ரா பெளர்ணமி தினம் : பதே சம்மேளனம், யக் ஞாதிகள், அன்னதானம் முதலிய சிறப்பு களுடன் கொண்டாட பறிகுருஜியின் விருப் பத்திற்கிணங்கவும், பக்தர்களின் ஒத்துழைப்

Page 82
புடனும் கொண்டாட திட்டமிடப்பட்டுள் ளது. அது சமயம் சத்குருநாதரின் திருவடி களில் ஞானனந்த மலர்மாலை ஒன்று கட்டி சமர்பிக்க எண்ணம் கொண்டுள்ளோம். தாங்களும் சில புஷ்பங்கள் அனுப்பினுல் மலர்மாலேயில் சேர்த்துக் கொள்வோம்" என எழுதியிருந்தது அக்கடிதத்தில் இக்கட் டைக்கு பெருமை பிடிபடவில்லே. ஞானு னந்தக் கடலலைகளின் மீது மிதக்கும் பேறு கிடைத்தே அதுவே என் முன்னுேர் செய்த புண்ணிய விஷேஷம்தான். பூரீ சத்குருநாத ரின் அருளேப் பிரார்த்திக் கொண்டு சில புஷ்பங்கள் சமர்பிக்கிறேன்.
பூதி ஞானுனந்த மகாலிங்கம்:
ஜீ ஞானனந்த தபோவனம் திருக் கோவிலூரை யடுத்து உள்ள தெய்வீகத் தலம். இங்கு தான் தபோவன ஜோதியான சத்குரு பூரீழறி ஞானுனந்தகிரி சுவாமி கள் ஸ்தூலத்தில் அமர்ந்திருந்து தினமும் நூற்றுக் கணக்கில் பல அன்ர்களிலிருந்தும் வரும் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி ஆன்ம ஒளி பரப்பி வந்தார். அடியேனுக்கு அவ்வப்போது தபோவனம் சென்று சில தினங்கள் தங்கி பூரீ சத்குரு தேவரின் தரி சனம் பெறும் பாக்யம் கிடைத்து வந்தது. அன்ருெரு நாள் அதிகாலையில் மூன்று மனிக்கே துயிலெழுந்து காஜலக் கடன்கள் முடித்து ஸ்நானம் செய்து, மடி யுடுத்தி வெண்ணிறனித்து தபோவனக் கோவில் வலம் வந்து வணங்கி பிரார்த்தனே மண்ட பத்தில் அமர்ந்து மனதை உள்முகமாகத் திருப்பும் முயற்சியில் ஈடுபட்டேன். STSITog முன்னரே பல ஆடவரும் பெண்டிரும் அங்கு வந்து அமர்ந்திருந்தனர். வெளியே எங்கும் கும்மிருட்டு.ஆனல் தபோவனத்தில் ஒரே தீப ஒளி, ஏன்? இங்கு தான் தபோவன ஜோதி தன் ஒளிக்கதிர்களே சதாசர்வ காலமும்ப்ரப் பிக் கொண்டிருக்கிறதே. அந்த பஞ்ச பஞ்ச உஇக் காலத்தில் ஜீ ஜீ சத்குரு தேவரவர் களின் விஸ்வருப தரிசன்ம் கிடைக்கும். இந்த பாக்யத்தைப் பருகவே அங்கு பக்தர் கிள் அமைதி காத்து அமர்ந்திருப்பார். அன்று அடியேன் கண்மூடி மெளனியாகி உபதேச மந்திரத்தை உள்ளுக்குள்ளே ஜபித் துக் கொண்டிருந்தேன். அப்போது தான் என் காதுகளில் இன்பத்தேன் வந்து பாய்ந்
3.

தது, ஆத்தத்தேன் என்ன? ஒரே தாள் வரிசையில் "மகாலிங்கம், மகாவிங்கம், ஜோதிர் மகாவிங்கம், மகாலிங்கம், மகா விங்கம், ஞானுனந்தம், மகாவிந்தும் என்ற இனிய கீதம். அங்கு குழுமியிருந்த அத் தனே பேர்களின் காதுகளிலும் இன்பத்தே இனுகப் பாய்ந்து உள்ளங்களேயெல்லாம் நிரப் பியது. எல்லா உள்ளங்களும் உபதேச மந்தி ரங்களே ஒதுக்கி வைத்து. மனதிற்குள் இந்த இனிய கீதத்தை தாரக மந்திரமாக உரத்த குரலில் உச்சரித்துக் கொண்டே கோவிலே வலம் வந்து கொண்டே இருந்தன. சத் குரு தேவரவர்கள் அதிகாசில நாலு மணி யளவில் தபோவனக் கோவிலில் மூர்த்துங் களோடு மூர்த்தமாக தன் பீடத்தில் வந்து அமரும் வரை அந்தக் கிழவர் இதையே பாடிக் கொண்டிருந்தார். சத்குரு தேவர வர்கள் வந்து அமர்ந்ததும் பக்தர்கள் ஒவ் வொருவராக தாங்கள் கொண்டு வந்த புஷ்பம், பழங்களே திருவடியில் FLPfi 1555 நமஸ்கரித்து எழுந்து மற்றவர்களுக்கு இடம் கொடுத்து பின்னுல் சென்று அமர்வர்கள் தன்முறை வரும் வரை காத்திருந்து இந்து சென்னேக் கிழவர் வந்து வணங்குவார் பூg சத்குருதேவரவர்களும் ஜோதிர்விங்கம் விங்கம், ஞாஞனந்தம் மகாவிந்தும் என்று பாடிக் கொண்டே ஒரு ஆரஞ்சு அல்லது அப்பிளே அந்தக் கிழவருக்கு பிரசாதமாக அளிப்பார். இந்தக் கிழவரும் ஆனந்த பர வசராகி பிரசாதத்தை பெற் பிறுக்கொண்டு தன் இடத்தில் வந்து அமர்வார். இந்த அதிகாலே தரிசனம், அதுவும் வியாழக் கிழமை, குருவார தரிசனம் மிகவும் சிறப் பானது. பல ஆண்டுகளாக தாங்கள் எங்கு எந்த வேஃாயில் ஈடுபட்டிருந்தாலும் புதன் கிழமை இரவே வந்து தங்கி வியாழன் அதிகாலேயில் குருவார தரிசனம் பெறும் பக்தர்கள் பலர் உண்டு. இறைவன் து வியாஜக்கருனேயினுல் மக்கள் சமுதாயத்தை உய்விக்க மானிட உருக்கொண்டு அவ்வ போது அங்கங்கே அவதரிக்கிருன். அப்படி அவதரித்த மஹான் பூgg ஞாஞனந்தகிரி சுவாமிகள் மானிட உருத்தாங்கி, நம்மில் ஒருவராய் ஆடிப்பாடிப் பேசி மகிழ்ந்து, நடமாடுந் தெய்வமாய் பேசுந்தெய்வமாய்

Page 83
ஸ்தூலத்தில் காட்சியளித்து தரிசனம் தந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்களின் பவப் பிணிகளேப் போக்கியருளி வந்தார்.
பூஜி சதாசிவப்பிரும்மேந்திராள் தன் ஜீவ சமாதிக்கு நெரூர் க்ஷேத்திரத்தைக் தேர்ந்தெடுத்தார். பூரீ ரமன மகரிஷிகள் திருவண்ணுமலேயில் மகா சமாதியடைந் தார்கள். பூரீரகோத்தம ஸ்வாதிகள் மண்ம் பூண்டி கிராமத்தில் தென்பெண்ணே நதி பின் வடகரையில் ஜீவசமாதியடைந்தார் கள். நிலமாவு மடம் பூர் கமலாநந்தி இர இம்ம பாரதிசுவாமிகள் காவிரிக்கரையில் மகாதானபுரம் கிராமத்தை தன் சாதிக்கு தகுந்த இடமாகத் தேர்ந்தெடுத்தார்கள். அரவிந்தர் பாண்டிச்சேரி அரவிந் காசிரமத் திலேயே அமைதி பெற்றடங்கினர். ரு அப்பண்ண சுவாமிகளும் வடகுமரை என்ற சிற்றுாரையே தேர்ந்தெடுந்தார்கள். அங்கு தான் அவர்கள் சமாதியடைந்தார்கள்: இந்கப் புனித சேதத்திரங்கள் Tilantin Lä தர்கள் திரண்டு வந்து பணியும் மகா |- திரங்களாக விளங்குகின்றன. நம் பூgசத் குருநாதர் ரீ ஞானனந்தகிரி சுவாமிகளும் தான் ஜீவசமாதியில் அமர்வதற்கான தகுந்த இடமாக இன்று பூர் ஞானனந்த் SGLIrr வன கேடித்திரமாக விளங்கும் இந்த கெய் வீத இடத்திை 1 ցեմ - քի வருடத்திலேயே ந்ேதெடுத்து, தான் அடங்கியிருந்து குச் குமத்தில் ஒளிவீசும் குறிப்பிட்ட இடத்தை யும் காட்டி IgGs Gauru stil TIGE -3 - -244pth குழிவெட்டி, சிமெண்டு பூசி அதில் ஆற்று மணலே நிரப்பி வைத்து விட்டார். 1974வருடம் ஜனவரி 7விட திங்கட்கிழமை அதி ாது 500 மணிக்கு ஜலசமாதி வியாஜ நிர்விகல்ப சமர் தி யில் இருந்து கொண்டார். மறுநாள் ஆருத்ரா LGT என நி பக்தர்கள் ஆயிரக்கணக்கில் தரிசிக்க சுடிவிட்டார்கள். ஜனவரி 9வ புதன் கிழமை இரவு நடுநிசிவரை நிர்விகல்ப சமாதி நிலையில் இருந்த பின்னர்தான், உயிர் பிரிந்து செல்ல அனுமதித்தது (JT GJ EL வில் மாற்றங்கள் தாண்பித்தார். வெ. வியாழக்கிழமை நர3 தி:00 மணிக்கு மகா சமாதியில் அமர்ந்தார்கள். இன்று பூஜி ஞானுன்ந்த அருளாலயத்தில் அருவுருவமாய் து ஞானுன்ந்த காளிங்கமாய் அமர்ந்தி ருந்து அருளொளி பரப்பி வருகின்ருர்,

35
சர்வம் ஞானுனந்த மயம்
பூர் சத்குருதேவரவர்கள் அ அ அ = எந்தகிரி சுவாமிகள் 1930ம் வருடம் ஆ ஞாஞனந்த தபோவனம் இன்று அமைத் துள்ள இடத்தைத் தேர்ந்தெடுத்தார்கள். அதற்கு முன் நம் தமிழ் நாட்டில் இந்த நூற்ருண்டின் ஆரம்பத்திலிருந்தே 1990 ஆண்டிலிருந்தே சித்தலிங்கமடம் என்ற
ஒற்றாரின் பகுதிகளில் சஞ்சரித்து வந்து
கொண்டிருந்ததை பக்தர்கள் பலரும் கிண்டி ருக்கிருர்கள். சேலம் மாவட்டம் ஆட்டை பாம்பட்டி கிராமத்தில் 1920 முதல் 1935 வரை இருந்திருக்கிருர்கள். மீண்டும் 1985 முதல் 1950 வரை ஒத்தலிங்கமடத்தில் இருந்து கொண்டிருந்தபோதே தபோவன இடத்தைத் தேர்ந்தெடுத்து அதை விரிவு படுத்தி, கோவில் உருவாக்கி பூஞ்ஞான் கண்ேசர், முரஞானஸ்கந்தர், பூரீஞானபுரி சர் றி ஞானும்பிகை. ஜி வேணுகோபால சாமி, பூரீ மகாலசர்மி சுருடாழ்வார். ஆஞ் சனேயர், துர்க்கை, காலபைரவர், நவக் ரகம், போன்ற எல்லா மூர்த்தங்களேயும் ஸ்தாபித்தார். இந்தக் தோழிலில் நாலு கால பூஜை நிரந்தரமாக நடந்தேற ஏற் பாடுகள் செய்தார். இந்த தபோவனம் அமைந்துள்ள இடம்: மிருகண்டு மகரிஷி தவம் பண்னிய இடமென்றும் பூரீ ரகோத் தம் சுவாமிகளின் ஆசியுடனேயே இந்த இடத்தைத் தான் தேர்ந்தெடுத்ததாகவும் ஆரூரில் பிறக்க முக்தி, தாசியில் இறக்க முக்தி, அண்ணுமலேயை நிஜாக்க முக்தி என் தற்கேற்பதபோவனத்திலிருந்தே அண்ணு ம8லயை தரிசிக்கும் நிலயில் இந்த இடம் அமைந்திருப்பதாகவும் பூரீ சத்குரு தேவ வர்கள் பல சந்தர்ப்பங்களில் திருவாய் மலர்ந்தருளியிருக்கிருர்கள். தபோவனத்தி விருந்து நல்ல இவப்பில்நாட்களில் அண்றை பஜயை தரிசிக்க முடியும். பல பக்தர்கள் இதை நேரில் பார்த்திருக்கிருர்கள். இந்த திவ்ய கேடித்திரத்தில் பிரார்த்தனேயில் பிரார்த்தனே மண்டபம்,தியான mTLEFF, ஓரி மண்டபம், அன்னே LroTL Lith. நாஞ்சல் மண்டபம் கல்யாண மண்டபம் அன்னபூரணி மண்டபம் ால்லாம் உண்டு மணிமண்டபத் தில் தசுளுமூர்த்தியாக தென்முகக் கடவுளாக அமர்ந்துள்ள்

Page 84
சத்குரு தேவரின் திவ்ய உருலச்சிலே 1959ம் வருடத்திலேயே பிரதிஷ்டை செப் பப் பெற்றுவிட்டது. 1973ம் வருடம் கிருத்தி கையின் போது பூரீ ஹரிதாஸ் சுவாமிகள் 6 பஸ்களில் சென்னையிலிருந்து 300 க்கும் அதிகமான பக்தர்களே தபோவனத்திற்கு அழைத்து வந்திருந்தபோது தன் விக்ரசுத் தின் பக்கத்தில் நின்று கொண்டு புகைப் படம் எடுக்கச் செய்து இனி இந்த விக்ர கமேதான் சுவாமிகள் இனி வருவோரெல் லாம் இதையே தரிசித்து வழிபாடு செய்ய வேண்டுமென்றும் கூறிஞர். அன்றைய பக் தர்கள் கூட்டத்தில் நானும் ஒருவனுக இருந்து இதைக் கேட்டேன். அதன் பிரகா ரமே இன்று தபோவனத்தில் மணிமண்ட பத்தில் சிவா ரூபத்தில் தரிசனம் தந்து வரு கிறிர்கள் நம் சத்குருநாதரவர்கள். இறை வன் ஒருவனே. அவனே சத்குருநாதராக தன்னே நாடுவோர்களுக்கெல்லாம் இறைவ ஞக விளங்குகிருர், ஆதலால் இங்கு பல பக்தர்கள் திருப் பதிக் குச் செலுத்த வேண்டிய காணிக்கைகளே றி சத்குருநாத ரவர்களின் திருவடிகளில் சமர்பிக்கிருர்கள். முடி இறக்கி மொட்டையடித்துக் கொள் கிருர்கள். குருவாயூர் கேர்த்திரத்தில் நடத்த வேண்டிய துலாபாரம், அன்னப்பிராசனம் எல்லாம் இங்கேயே பூறி சுவாமிகளின் சந் நிதியில் பிரார்த்தனே செலுத்துகிருர்கள். திருச்செந்தூர், பழனி க்ஷேத்திரங்களில் செலுத்தவேண்டிய காவடி பிரார்த்தனையை இங்கு நிறைவேற்றுகிருர்கள், சபரிமலைக்கு இருமுடி கட்டி யாத்திரை வந்தவர்கள் இங்கேயே பூரீ ஐயப்பன பூஜி சுவாமிகளின் உருவில் கண்டு கொண்டார்கள். அகதிராப் யாசம்' உபநயனம், கல்யாணம் எல்லாம் இங்கு தபோவனத்தில் அடிக்கடி யூரீசுவாமி களின் ஆசியுடன் நடந்து வருகின்றன. பக்தி பரவசத்துடன் இங்கு தினமும் றி சுவாமிகளின் நேர்பார்வையில் நடைபெறும் பாதழஜை, திருவடி பூஜை, கண்கொள் ளாக் காட்சி. ருர் ஆதிஆச்சார்யாள், முறி ஆதிசங்கரபகவத்பாதாள் திருவடிகளும், நம் சத்குரு தேவரவர்களின் குருவான, நம் பரமகுரு பூஜி து சிவரத்னகிரி சுவாமிகளின் திருவடிகள், இரண்டிற்கும் தான் பாதபுஜை அபிஷேக அலங்கார அர்ச்சனே, நைவேத்ய தீபாராதனைகளுடன் மிக விஷேச சிறப்பு
3.

டன் தினந்தோறும் நடைபெறும். இந்த வைபவத்தைக் காணக் கொடுத்று வைத்த வர்கள் மகா பாக்கியசாலிகள். சில விஷேச சந்தர்ப்பங்களில் அரிதாக அங்கு தொண்டு செய்து வரும் பெண்களுக்கும், ஒரிரு பக் தர்களுக்கும் தன்னுடைய திருவடிகளுக்கே அபிஷேக அலங்கார வைபவங்களுடன் பாத பூஜை செய்யும் வாய்ப்பினே நம் சத்குரு தேவரவர்கள் மிகுந்த சுருனேயுடன் அனும திப்பார்கள். அந்தப் பேரின்பத்தை நேரில் த்ரிசித்து அனுபவித்தவர்கள் வார்த்தை களால் எடுத்தியம்ப முடியாத ஆனந்தத் தில் அமிழ்ந்து விடுவார்கள். குழந்தைகளும் பெண்டிரும் பூரீ சுவாமிகள் ஸ்தூலத்தில் அருளாசி வழங்கி வந்த கடைசி பத்து ஆண்டுகளில் அனுபவித்த சலுகைகள் பர மாத்மா பூரீ கண்ணனுடன் உறவாடிய கோபிமார்களைப் போல முன் ஜென்ம ரிஷி கள் தான் இவர்கள் என்று எண்ணத் தோன்றும் நம் சத்குருநாதர் குழந்தைக காளாடு குழந்தை பாய் வினேயாடுவார். பெண்களோ அவரை ஆதிபராசக்தியாக வரித்து மிக விலையுயர்ந்த பட்டுப் LHவையை உடுத்தி தங்கள் ஆபரணங்களே எல்லாம் அவருக்கு அணிவித்து அந்த தேவி யின் திருவடிகளில் குங்கும அர்ச் சனே செய்து, அந்த தேவியின் திருக்கரங்களா லேயே அளிக்கும் குங்குமப் பிரசாரத்தை நெற்றியில் திலகமிட்டு அத்தனேப் பெண் களும் தேவி ஸ்வரூபமாகக் காட்சியளிப் பார், பூறி வேணுகோபால ஸ்வாமி சந்நிதி யில் ஆனந்த பரவசத்தில் நின்று தன் அருட் கண்ணுெளியால் ஆசி வழங்கி தீர்த் தப் பிரசாதம் அளிக்கும் அந்த அற்புத காட்சியைத்தான் என்னென்று சொல்வது. தினந்தோறும் வரும் பக்தர்களுக்கெல்லாம் தபோவனத்தில் அன்ன பூர்னேஸ்வரியின் அக்ஷய பாத்திரம் எப்போதும் நிரம்பி வழி பபும், விசேஷ தினங்களில் நூற்றுக் கணக் கில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் அருசுவை உண்டியை இலே முன் அமர்ந்து பிரசாதம் சாப்பிடும் ஆனந்தக் காட்சியை தன் அருட் கண்களால் ஆசி கூறி மேற்பார்வை பார்க் கும் அந்த அன்னபூர்னேஸ்வரி அன்னே யின் திவ்ய தோற்றம் இன்னும் என் கண் களிலும், உள்ளத்திலும் நிறைந்து நிற்கின்

Page 85
றது. பல்லாயிரக் கணக்கான பக்தர்களும் இந்த ஆனந்தக் காட்சியைக் கண்டு களித் திருக்கிருர்கள்.
குழந்தைக்குக் குழந்தையாய், பெண்க விடை பெண்ணுய், பாமரர்களிடையே பாமரனுய், ஞானிகளுக்கெல்லாம் தஃலவ குய், தெய்வங்களிலெல்லாம் உயர்ந்த தெய் வமாய், படைத் தொழில் பிரம்மஞய், காத்து ரசுழிக்கும் விஷ்ணுவாய், சம்ஹரிக் கும் ருத்ரஞப். ராமனுக, கிருஷ்ணஇசி புத்தர். இயேசு முகம்மதாக எல்லாமாப் அல்வதுமாய் விளங்கி வந்தார்கள் நம் சக் குரு தேவரவர்கள்.
ஆன்ம நாட்டம் கொண்டு அவரை அண்டிய சிலருக்கு சன்யாச தீட்சையும் கந்தருளினர். ஓம்காரகிரி, வித்யானந்தகிரி, திரிவேணிகிரி சந்தானந்தகிரி, சித்சானந் கிரி தாசகிரி, சுயம் பிரகாசகிரி, பிரக் ஞானகிரி, கைலாசகிரி, இப்படியாக ஞான எந்த மேருவைச் சுற்றிப் பல நிரிகளே உருவாக்கினர். அவருடைய மகா சமாதிக் குப்பின் நித்யானந்தகிரி, பூர்ணுன நீதகிரி என்ற தீட்சா நாமத்துடன் இரண்டு துற விகளும் ஏற்பட்டிருக்கிருர்கள் தற்சமயம் வித்யானந்தகிரி, திரிவேணிகிரி பிரக்ஞான கிரி நித்யானந்தகிரி பூர்னைந்தகிரி, என்ற ஐவர் மட்டுமே ஜீவியந்தவர்களாக இருக்கி ருர்கள். மற்றவர்கள் அ3னவரும் முக்திய 3_ந்து விட்டனர். சுவாமி முகக்தானந்த சரஸ்வதியவர்கள் ரிஷிகேசம் சுவாமி சிவா னந்த சரஸ்வதியவர்களிடம் சன்யாச திட்சை பெற்றவர். சிவானந்க சுவாமிகளின் மிகா சமாதிக்குப்பின் 15 ஆண்டுகளுக்க மேலாக தபோவனத்திலேயே தங்கியிருந்து ஆத்ம சாதகம் செய்து வந்து 1978ம் வருடத்தில் தபோவனத்திலேயே முக்தியடைந்தார். அவ்வப்போது வேறு இடங்களிலிருந்து பல துறவிகளும் பல வெளிநாட்டு பக்தர்களும் நம் தேசத்தின் இதர மாநிலங்களிலுமிருந்து பக்தர்கள் பலரும் வந்து தரிசித்த வண்ண மாக இருந்து வந்தனர். நூறு வயதிற்கு மேற்பட்ட ஐந்து மாமரங்களின் நடுவே பஞ்சவடியாக அமைந்துள்ள அந்த தெய் வீக ஞானனந்த தபோவனம் சர்வம் ஞானு னந்த மயம் ஜகத் என்ற பேரின் ப உணர்வை அன்றும், இன்றும், என்றும்

அளித்து வந்துள்ளது. அளித்து வரும் என் பது காண்கிருேம், புவியின் சர்ப்பு சக்தி போல,
நதி மூலம் ரிஷி மூலம்
முன்பெல்லாம் நதி மூலம், ரிஷி மூலம் தேடி அலேயவேண்டாம். அது விண் முயற்சி என்று ஒதுங்கி விடுவார்கள். ஆளுல் காலம் வெகு வேகமாக மாறிவரும் சூழவில் எதை யுமே அது ஏன்? எப்படி? எதற்கு? எப் பொழுது? என்றெல்லாம் தூண்டித் துரு அம் மனப்பான்மை வளர்ந்து வருகிறது. ஆகவே நம் சத்குருநாதரின் பூர்வாசிரமத் தைப் பற்றித் தெரிந்து கொள்ள பக்தர் களிடையே ஆவல் எழுவது இயற்கைதான் ஆனுல் கமிழகத்தில் நம் குருநாதர் இந்த நூற்றுண்டின் தொடக்கத்தில் தோன்றிய போதே எங்கிருந்தோ வந்தார். யார் இவர் என்ற கேள்வி பக்தர்களிடையே பரவி, இன்று வரை தீராத புதிராகவே இருந்து வருகின்றது. ஒர்காழியில் பல ஆண்டு களாக ஒரு மகான் இருந்து வந்து அவர் 1982-ம் வருடம் தன் 133வது வயதில் sகாசமாதியடைந்தார். அம்மகானே 品击 காழி மக்கள் கதிர்காம சுவாமிகள் என் பார்கள். நம் சத்கருநாதரோ அவரைப் பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம் நேபாள ஸ்வாமிகள் என்றே கூறுவதைப் பழிைரிே நான் சேட்டிருக்கிறேன். பல ஆண்டுகளுக்கு முன்பு பூரீ கிரிவேனிகிரி சுவாமிகள் சீர் காழியில் அந்த மகானேத் தரிசிக்கச் சென்ற போது அந்த மகான் சொன்னுராம்: நேபா ளத்தில் சுவாமிகள் சஞ்சரித்துக்கொண்டி ருந்த சமயம்தான் தனக்கு அவருடைய கரிசனம் கிடைத்ததாகவும், அப்போது தனக்கு 18 வயதென்றும் அதுசமயம் நம் சுவாமிகளுக்கு 90 வயதிற்கு மேலிருக்கு மென்றும் அவருடன் கூடவே தென்னுடு நோக்கி பாதயாத்திாையாக வந்ததாகவும்: இலங்கையில் இருவரும் பல ஆண்டுகள் சேர்ந்திருந்தாகவும், கனக்குத் தெரியா மலேயே சுவாமிகள் பிரிந்து சென்று விட் டதாகவும், அதன் பின்னர் தானும் தமி முகம் வந்து சீர்காழியில் தங்கி இருத்ததாக வும், பின்னர்தான் நம் சுவாமிகளும் தென் ஒற்காடு, சேலம் மாவட்டங்களில் யாத் திரை செய்து தங்கி வருவதாக அறிந்த

Page 86
தாகவும் கூறிஞராம், இதை அப்படியே ஏற்பதாயின் நம் சத்குருநாதர் சென்ற நூற்ருண்டில் பிறந்தவரா அல்லது அதற்கு முன்னரே அவதரித்தவரா என்ற ஐயப் பாடு எழுத்தான் செய்யும், ஆஞல் நம் சுவாமிகளோ தன் பூர்வாசிரமத்தைப்பற்றி எதுவும் தீர்க்கமாகக் கூறியது இல்லே. ஆயி இனும், அவ்வப்போது நம் குருநாதர் சில விஷயங்களைத் தன் பூர்வாசிரமத்தைப் பற்றிச் சொல் வித் தா ன் வந்திருக் கிருர் என்பது தெரிய வருகிறது. இல் லாவிடில் அவருடைய பூர்வாசிரமத்தைப் பற்றிய சிறு குறிப்பு நமக்கு எப்படிக் கிடைத்திருக்க முடியும்? அது இதுதான்.
GJI EGTETI பிரதேசத்தில் தார்வா ருக்கு சமீபத்தில் மங்களபுரி என்ருெரு சிறிய கிராமம், அதில் வெங்கோப கனபாடிகள். சக்குபாய் என்ற தெய்வ பக்தி நிறைந்த தம்பதிக்கு நான்காவது குழந்தையாகப் பிறந்தவனுக்கு சுப்பிரமணியன் என்று பெய ரிட்டனர் பெற்ருேர் சிறுவயதிலேயே பெற் ருேரை இழந்துவிட்ட சுப்பிரமணியன் .55 shהLם பனின் கண்காணிப்பில் இருந்து வந்தான். லோகாயதமான பள்ளிப்படிப்பில் நாட்டம் இல்லை. பள்ளிக்கு ஒழுங்காகச் செல்லாத தையறிந்த அண்ணன் கடிந்துரைத்து நையப் புடைத்தான். அதைத்தாங்காக தம்பி எங்கோ காணுமல் போய்விட்டது. Lil நாட்கள் நடந்து நடந்து பண்ட்ரிபுரம் வந் தடைந்தான். இந்திச் சிறுவயதிலேயே (சுமார் 11 வயது) விரக்தியேற்பட்டுவி டது. முற்பிறவிகளில் செய்த நல்விஜனப் பயனுல் நடந்த வழியெல்லாம் ஒருவித ஜோதி தனக்கு வழிகாட்டி நடத்திச்செல் வதாக உணர்ந்தான். பல பெரியோர் களின் நல்லிணக்கம் ஏற்பட்டது. பண்டரி புரத்தில் சந்திரபாகா நதிக்கரை மணற் பரப்பில் ஒரிரவு சோர்ந்துபோய்த் துயின்ற போது ஒரு கிழவர் கனவில் தோன்றி உன்னேத் தடுத்தாட்கொள்ள ஜோதிர்மட பீடாதிபதியவர்கள் இந்த திவ்ய்ட்கேடித் திரத்தில் முகாமிட்டுள்ளார்கள் என்று கூறி குராம். (குறிப்பு:- இந்த நிகழ்ச்சியை கோவை ஞானுந்த மண்டலியார் ரீ சுவா மிகளிடம் சமர்ப்பித்திருந்த ஒரு ஆண்டு மலர் இரண்டு பிரதிகளில் பூரி தாசகிரி சுவாமிகளைக் கொண்டு எழுதச்செய்து ஒரு
38

பிரதியை நாமக்கல் அன்பர் ராமகவாதி அய்யரிடமும் மற்ருென்றை அடியேனிட மும் ஏற்காடு மலையில் பூரீ சத்குருநாதர் தன் திருக்கரங்களிஞலேயே தந்தருளிஞர் கள்.) மறுநாட் காலே சுப்பிரமணியன் தன்னே ஆட்கொள்ளக் காத்திருக்கும் தெய் வத்தை, தன் குருநாதரைக் கண்டு பரவ சமாளுர், திருவடிகளில் வீழ்ந்து தன் கண் னிரால் திருவடிகளுக்கு அபிஷேகம் செய் தார். ஜோதிர் மடம் ஆதிசங்கர பகவத் பாதரவர்களால் இமயமலைப் பகுதியில் காஷ் மீரத்தில் ஸ்தாபிக்கப்பட்டது. இதன் முதல் பீடாதிபதியாக விளங்கி மகான் பூg தோடகாச்சாரியார் அவர்களாவார்கள். அந்தப் பரம்பரையில் 甲彦声 宁一r另LG யாக பண்டரிபுரத்தில் முகாமிட்டிருந்தவர் ஜீ முறி சிவரத்னகிரி சுவாமிகளாவார்கள். பாம்பின்கால் பாம்பு SJÁLF GTGä Luri. அதுபோல் இந்தச் சிறுவனின் ஆர்வத்தையும் துறவுக்கேற்ற விரக்தியையும் கண்டு கொண் டார் பீடாதிபதியவர்கள். சிறுவன் சுப்பிர மணியன அக்கணமே ஆட்கொண்டு விட் டார். பூரீ தோடாகாச்சாரியா தன் உட லாலும், உள்ளத்தாலும் தன் குருநாதரின் ஆதி ஆச்சார்யகளுக்கு என்னென்ன கைக் கர்யங்களேச் செய்தாரோ அதேபோல சிறு வன் சுப்பிர மணியனும் பூர் சிவரத்னகிரி சுவாமிகளுக்குப் பணிவிடைகள் செய்து வந் தான். சுமார் 18 ஆண்டுகளுக்கு மேவாக பிரக்ஞான பிரம்மச்சாரி என்ற நாமத்து டன் தொண்டு செய்து கொண்டும், தன் குருநாதரின் திருவாக்கிலிருந்து வெளிப்படும் ஒவ்வொரு பதத்தையும் வேதப்பொருளாக ஏற்று, மிகச் சிறந்த ஆத்ம சாதிராக முன் னேறி வருவதைக் கஷ்ட சிவரத்ன கிரி சுவாமிகள் இவரையே த அ து குப் பின் ஜோதிர் மடத்தின் பீடாதிபதியாக நிய மிக்க எண்ணி சன்யாது திட்சையளித்து ஞாஞனந்தகிரி என்ற பெயரையும் தந்து மகா வாக்யத்தை உபதேசித் தருளினூர், அதன் பின்னர் பூரீ சிவரத்னகிரி தாதி மகா சமாதியடைந்தார்கள் தன் குருநாத ருக்குச் செய்யவேண்டிய வைதீக கைத் பங்களே சன்யாச தர்மத்தின்படி செய்து ஜோதிர் மட பீடாதிபதியாக சில காலம் இருந்து வந்தார் நம் சத்குருநாதர்-இறைத்

Page 87
தோட்டத்திலேயே சதா நிலத்திருந்த பூg ஞானுனந்தகிரி சுவாமிகளுக்கு பிடாதிபத்தி பத்தின் அன்ரூட நிர்வாகப் பொறுப்பு தடைக்கல்லாகவே பட்டது பூரீ ஆனந்த கிரி என்பவரிடம் பி டா தி பத் தி யப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு இமயமல்சி சாரலில் எங்கோ சென்று குகைகளில் வாழும் தவசிரேஷ்டர்களேக் கண்டு வணங்கி ஆசி பெற்று முப்பது ஆண்டுகளுக்கு மேலாக கடுந் தவம் புரிந்து ஆத்மா சாக்ஷாத்காரம் பெற்று ஸஹஜ நிஷ்டையில் செளலப்பு யோகத்தில் நிலத்திருந்து பல்லாயிரக்கணக் கான பக்தர்களே உய்விக்க மக்கள் சமுதா பக்தின் முன் 150 ஆண்டுகளுக்கு மேலாக உலவிஞர். இலங்கையிலும், யாழ்ப்பாணத்தி லும் பல பத்தாண்டுகள் தங்கியிருந்ததிா கத் தெரிய வருகிறது. பாரத தேசம் முழு வதும் இரண்டு முறை பாதி யாத்தினா செப்கிருக்கிருர், ஒவ்வொரு முறையும் சுமார் 25 ஆண்டுகள் பிடித்தது என்று ஒரு முறை சுவாமிகள் கூற நான் கேட்டி ாக்கிறேன். யாழ்ப்பானத்தில் இருந்தகாலத் தில் தான் இவர் தமிழ்மொழியை நன்கு.கற் றணர்ந்து கேவாரம், திருவாசகம் திவ்யப் பிரபந்கம் போன்ற தமிழில் உள்ள எல்லா தெய்வீக நூல்களிலும் மிகுந்த புலமை யைப் பெற்ார். இவருடைய தாய்மொழி கன்னடம், ஹிந்தி, கெலுங்கு, பதியானாம் சம்ஸ்கிருதம் முதலிய பாஷைகளின் பா சுரங்களே வெகு அழகாகச் சொல்வார். தமிழ்ப் பாசுரங்களே இவர் சொல்லும் அழகையும் தெளிவையும் கண்ட ஒரு பக் தர் (முறி சுவாமிகளே 25 ஆண்டுகளுக்கு மேலாக தரிசித்து வருபவர் பிரபல. மாதப் பத்திரிகையின் ஆசிரியர்) நம் சத்குரு நாதரை தமிழ் மண்ணில் பிறந்தவராகவே எண்ணுகிருர், சென்ற நூற்ருண்டின் இறு திப் பத்தாண்டுகளில் நம் தமிழகத்திற்கு வந்ததாக யூகிக்க வேண்டியிருக்கிறது. திரு நெல்வேலி, மதுரை முதலிய மாவட்டங் களில் பாத்திரை செய்த பின் வட ஆற் காடு, தென்னுற்காடு மாவட்டங்களுக்கு வந்தபோது சித்தலிங்க மடம் என்ற சிற் நூரின் சுற்றுச் சூழ்நிலே தங்குவதற்கு இட மென தேர்ந்து இங்கே 1909-1920 வரை தங்கியிருந்தார். "இன்றும் கூட 5000 ஆண் டுகளாக தவமிருக்கும் சித்தர்கள் இந்த

வட்டாரத்தில் சஞ்சரித்துக் கொண்டிகுக் கிருர்கள். அவ்வையார் விநாயகர் அகவல் பாடிய கேத்திரம் திருக்கோவிலுரர். அவர் சஞ்சரித்த பிரதேசம் இது" என்றெல்லாம் அவ்வப்போது பூஜி சுவாமிசள் கூறுவதுண்டு. 1930 1935 15 ஆண்டுகள் சேலம் மாவட் ஆட்டையாம்பட்டி வேதைத்தம்) என்ற சிற்றுாரில் தங்கி அங்கு ஞானனந்த ஆசிரமத்தை ஸ்தாபித்தார். மீண்டும் 1985-1955 வரை 20 ஆண்டுகள் சித்தலிங்க மடத்திற்கே வந்து ஞாஞனந்த மடத்தை ஸ்தாபித்தார். இந்தக் காலத்தில்தான் ஞாஞனந்த தபோவனத்திற்கான இடத் தைத் தேர்ந்தெடுத்து இதையே பக்தர்கள் நாற்றுக்கணக்கில் வந்து தரிசிக்கும் கேடித் திரமாக உருவாக்கினர். கோவை மாவட் டம் சூளூரில் சங்க முயற்சி எடுத்திருக் கிருர் பவானி சத்யமங்கலம், மேட்டூர் எடப்பாடி, கல்லக்குடி (டால்மியாபுரம்) போன்ற இடங்களுக்கெல்லாம் : அவ்வப் போது விஜயம் செய்து ஆங்காங்கே ssier பக்தர்களுக்கெல்லாம் அருள்ாசி வழங்கி வந் திருக்கிருர், கன்னே ஒரு ஞான சித்தராக வெளியே காட்டிக்கொள்ளாமல் கிராமத்து மக்களிடையே ஒரு சித்த வைத்தியராகவே காட்சியளித்து வந்திருக்கிருர், வெளிப் படையாக சித்துக்கள் எதுவும் செய்பவ ரல்ல நம் சத்குரு நாதர் என்போன்ற பாவிகளையும் சுட தன்னே அணுகி, திரு வடிகளில் வீழ்ந்து வணங்கும்படி செய்த அற்புதச் சித்தை விட வேறு நிதசரினமான சித்து என்ன தேவை? ஆயினும் பல பக் தர்கள் நம் சுவாமிசாேத் தரிசித்து மாத் திரத்தில் உடற்பிணியும், உளப்பிணியும் நீங்கப் பெற்றவர்களானுர்கள். அண்மை பேசிஞன். முடமானவன் எழுந்து நடந் தான். ரன் ஒடியும் காண்பித்தானே. மந்த புத்தியுள்ள சிறுவன் மதிவாணன் ஆஞன். ஏழை பனக்காரன் ஆஞன். ஆத்ம சாதகர்கள் பலரும் தங்கள் குருநாதராக இவரையே வரித்துக் கொண்டார்கள். சாதாரணவர்கள் எவருக்கும் மந்திரோப தேசம் செய்ததில்லே. தன்னிடம் சன்யாச ” திட்சை பெற்றவர்களேக் கொண்டுதான் சிலருக்கு மத்திர தீட்சை அளிக்கச் செய் திருக்கிருர், சிலர் வந்து நம் குருநாதரிடம் தங்கள் கஷ்டங்களே விவரிப்பார்கள். பல

Page 88
ருக்கு "அது போகப் பிராத்திப்போமே! என்பார். அவ்வளவே நாளாவட்டத்தில் அந்தக் கஷ்டங்கள் தீர்ந்துவிட்டிருக்கும். சிலரிடம் "நாம் அதை அனுபவித்து தீர்த்து விடுவோம். சதாபகவத் தியானத்தில் இருப் போம்" என்பார். “உள்ளே இருக்கும் பிள்ளை பாரின் ஆதரவில்தான் நானே இங்கிருக் கிறேன். எல்லாம் அவரிடம் சமர்ப்பித்து விடுங்கள் அவர் பார்த்துக்கொள்வார்" என் La Trif.
திருச்சி மாவட்டம் எசனே, புரசங்காடு ான்றஇடத்திலெல்லாம் இருந்ததாகக் கேள் விப்பட்ட பக்தர்கள் பூரீ சத்குருநாதரிடம் அதுபற்றிக் கேட்டபோது அது 150 வரு டங்களுக்கு மேலிருக்கும். அப்போது சுவாமி மெளனத்தில் பல ஆண்டுகள் இருந்தது. என்று கூறியுள்ளார். ஹி ஸ்வாமிகளின் வயதை எப்படியாவது நிர்ணயித்து விட வேண்டும் என்று சில பக்தர்கள் முயற்சி எடுத்தனர். ஒரு பக்தர் கேட்டார். "சுவா மியின் குருநாதரான பூஜி சிவர தினகிரி சுவா மிகளின் புகைப்படம் எங்கு கிடைக்கும்." ஆகா! அக்காலத்தில் புகைப்படம் எடுக்கும் முறை தோன்றி விட்டதா, என்ருர் சுவாமி கள் 'சைத்திரிகன் யாராவது அவருடைய உருவப் படத்தை வரைந்திருப்பார்களே! என்ருர் பக்தர் "எத்தனையோ காலமாகி தேடியலைந்தால் எங்காவது இருக்கலாம். ஏன் இந்த வீண் முயற்சி? சென்றதைத் தேடி அலேய வேண்டாம். வருவது தானே வரும் இன்று கண் முன்னுல் வந்த தெய் வம் ஆடிப்பாடி பேசி மகிழ்விக்கிறது. சீசிச சினுபவிக்கத் தெரியவில்ஃபே; கடை விரித்தேன் கொள்வாரில்லையே'; ரிஷிமூலம் நதி மூலம் தேடுவது வீண்முயற்சி என்பார். அனித நாமும் அப்படியே ஏற் போம். றி சுவாமிகக்ள சென்ற 25 ஆண்டு களுக்கு மேலாக தரிசனம் செய்தவர்கள் பல்லாயிரக்கணக்கில் இருக்கிருர்கள். சுவா மிகளுக்குப் பணிவிடைகள் செய்தும், நெருக்கமாக இருந்து ஆசி பெற்றவர்களும் நூற்றுக்கணக்கானவர்கள் உண்டு. இவர் கள் ஒவ்வொருவரும் பூரீ சத்குருநாதரின் அற்புத ஆசிகள் கொண்ட நிகழ்ச்சிகளே எழுதுவார்களாயின் பல பெரிய புத்தகங் கள் உருவாகும்.
ஜெய் ஞானனந்த சத்குருமகராஜ் ே ஜெய்

ஞாஞனந்த தொண்டர் குழாம்
உத்தராம்ணுய பீடமாக வடக்கே இமய மலேயில் ரீ ஆதி சங்கர பகவத்பாதாளால் ஸ்தாபிக்கப்பட்டது ஜோதிர் மடம். இதன் முதல் பீடாதிபதியாக தன் நான்கு பிர தான சிஷ்யர்களில் ஒருவரும் சரீரத் தொண்டு செய்தே, தான்யம் செய்தே) தன் அபிமானக் கருணையை அதிகம் பெற் றவருமான தோடகாச்சாரியாரை நியமித் தார்கள். அந்தப் பரம்பரையில் தொடர்ந்து வந்த பீடாதிபதிகளில் ஒருவர்தான் நம் பரமகுரு பூரீ ழறி சிவரத்னகிரி சுவாமிகள். இவர்கள் நம் சத்குருநாதர் றி பூஜி ஞானு னந்த கிரி சுவாமிகளே தனக்குப் பின் ஜோதிர் மடத்தின் பீடாதிபதியாக நியமித் தார். ஆளுல் நம் குருநாதருக்கு பீடாதி பத்தியத்தில் பிடிப்பு இவ்வ. வேறு ஒரு வரை (பூஜீ ஆனந்தகிரி சுவாமிகளே தனக் குப்பின் பீடாதிபதியாக நியமித்து விட்டு கடுந்திவம் இயற்றச் சென்று விட்டார். தன் ஸ்தூலே உடலை வெகு காலம் தாங்கி வந்த நம் குருநாதர் அதைவிட்டு சூஷ்மத்தில் நிலத்து விட எண்ணம் கொண்டார். இதன் காரணமாகத்தான் பூரீ ஞானுனந்த தபோ வனத்தை ஸ்தாபித்தார்கள். நிரந்தரமான ஒரு தெய்வீக அமைப்பை அங்கு உருவாக் கிஞர் பக்தர்கள் அவ்வப்போது தங்கி வழிபாடுகள் செய்ய கோவிலேயும் மூர்த்தி க3ளயும் பிரதிஷ்டை செய்தார், நிரந்தர பூஜை முதலியவற்றிற்கான பொருள் வசதி களையும் செய்து வைத்தார். சித்தலிங்க மடம் என்ற சிற்றுாரில் "ஞாஞனந்த மடம்" ஆட்டையாம்பட்டி வேலநத்தம் என்ற சிற் நூரில் "ஞாஞனந்த ஆசிரமம்" ஏற்காடு மலே வாசஸ்தலத்தில் அமைதியாக இருந்து பிரணவ ஸ்வரூபத்தில் நிலத்திருக்க வேட்கையுன்ளவர்களுச்காக "ஞானுனந்த பிரணவ நிலையம் போன்ற அமைப்புகளே உருவாக்கியதில் அவற்றை நிர்வகிப்பதில் பொறுப்புகளும் வளர்ந்து வந்தன. அதற்கென ஒரு ட்ரஸ்டையும் நியமித்து அதற்குத் "தானே மானேஜிங் ட்ரஸ்டி யாக இருந்து நடத்தி வந்தார்கள். தற் போது அவரது பிரதம சீடர் பூரீ ஸ்வாமி ஹரிதாஸ்கிரி அவர்கள் அந்த ட்ரஸ்டின் தலைவராக இருந்து நடத்தி வருகிருர் இந்த ட்ரஸ்டிடம் பொறுப்புக்களே ஒப்படைத்து

Page 89
விட்ட ஆருத்ரா பெளர்ணமி தினத்தன்று இந்த தபோவன ஜோதி பெருஞ் சோதியில் கலந்து கொண்டது.
ஞாஞனந்த பிரதித்வளி:
தபோவனத்தில் அன்ருெரு நாள் அதி காலுயில் பூரீ சத்குருநாதிரின் திவ்ய தரிச னம் பெற்று அந்தப் பேரின்பத்தில் திாேத் திருக்கிருர்கள் பக்தர்கள். ஒருவர் வந்து பூரீ சத்குரு நாதரவர்களே தரிசித்து எண்சாண் கடையாக நான்கு முறை வீழ்ந்து நமஸ்கரித்து எழுந்து முழங்காலிட்டு இரு கைகளையும் ஏந்தியிருக்சிமுர். பூரீ குருநாத ரும் தன் அருட் கண்களால் sLr FIFA sig கையில் ஏதோ ஒரு சிறிய பொருளே உருட் டிக் கொண்டேயிருந்து ஏந்திய hasEaFrfdir அதைத் தருகிருர், பெற்றவரும் அதிை அப்படியே வாயில் போட்டுக் Sls TErs மீண்டும் ஒரு புவிரி நமஸ்கிரித்து எழுத்கி நான்கு அடிகள் பின்னல் வந்து கோவிலான் நுழைந்து மறைந்து விடுகிருர், வரும்போ துந் திரும்பும் போதும் ஒரு Ges Lh TTF கம்பீர fill விலு விலுசென்று FSSL" பhறு அதிகமில்லாத் உறுதியான தேகம். நல்ல நிறம், சுமார் ர்ே அடி au Th. Rei வில் பிரகாசமான தெய்வீக ஒளி. LP காலுக்கு மேல் மூன்று முழ சிறிய வெள்ளேத் துண்டு. (இப்போது அது reum LPT1 புள்ளது.) அழுத்கை நெருக்கிப் பிடித்தாந் போல் வெள்ளே நிற முப்பட்டை gar பணிச்சரம், நெற்றியில் ரீ சைதன்ய T ரபு போல் மெல்விய Feb அங்கு வந்துள்ள பக்தர்கள் அஐவரிலும் முற்றிலும் மாறுபட்ட தனித்தோற்றம் புதிதாகப் பாரிப்பவர்கள் யார் இவரி எனக் கேட்கத் தாண்டும் அலாதி தெய்வி கத் தோ ற்ற ம், நான் அன்று தான் இவரை முதலாவது புதி சுவாமிகள் முன் 2லயில் வந்து நமஸ்கரிக்கும் சமயம் பார்க் கிறேன். ஆகவே பார் இவர் என்ற கேள் வியப் பக்கத்தில் இருப்பவரிடம் கேட்கி றேன். ஏற்கனவே அவரை நன்கு தெரித்த விரி போலும் தெரியாதா? நம்ம ஹரி1 நாட் அண்ணுஜிராவின் பிள்ளேகளில் ஒருவர் என்கிருர், பாகவத பக்த சிரோமனி,முதி யவர் பூரீ நாட் அண்ணுஜிராவ் அவர்களே தபோவனத்தில் இரண்டொரு முறைகள்

பக்தி பரவசத்தில் அவர் ஈடுபட்டு பஐக யில் ஆழ்ந்திருந்தபோது கண்டு வாங்கி அவருடன் சிறிது பேசியும் இருக்கிறேன். புலிக்குப் பிறந்தது பூனேயாகுமா? தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதி குற4 பாயுமே,
நம்ம் ஹரிநாளடைவில் நசிராங் ஹரிதாஸ் சுவாமி ஹரிதாஸ், aggi சுவாமிகள், இப்போது காவித்துண்டு அவி யும் சூரீ ஹரிதாஸ்கிரி சுவாமிகளாக இருப்பவர். ஒரு தந்திக் ahLUTA இனிமையான நாதமெழுப்பி தன்ரிலுள்ள எலிகளேயெல்லாம் கவர்ந்திழுத்துச் சென்ற தாக நான் சிறு பையனுக் இருந்தபோது ஒரு ஆங் சில க் கீதை படித்திருக்கிறேன். வேய்ங்குழல் நாத இன்பத்தில் Wகண்ணன் தான் மேய்க்கும் பசுக்களெல்ல்ாம் அசிை போடுவதையும் மறந்து கேட்டிருப்பதைக் கண்டு மகிழ்வாளும். அதுபோல்டர் ஹரி தாஸ் சுவாமிகளின் உபன்யாகங்களால் கவரப்பட்டுள்ள பக்தர்களுக்கெல்லாம்அவர் குருஜி வந்து வணங்குவோருக்கெல்லாம் ராதே கிருஷ்ண" என்ற சொற்க்ளேன் ளத்திலிருந்து-ாழும் ஆசிச்சொற்கள். ம்ே சத்குருநாதர் தேவா" என்ற புதிதிதிே எழுப்பி நம் தாபம் மூன்றையும் போக் அடிப்பாரல்லவா? அதுபோல ‘குருஜி"யின் திருவாக்கிலிருந்து வெளிப்பூடும் ராதே கிருஷ்ணவுக்கு அத்தனேசக்தி ஏற்படும் நம் சத்குரு நாதரோ பீஜரிதாள்கிவ மிக்களப் பற்றிக் குறிப்பிடும்போதெல்லாம் நம்ம தாளர்'என்றே"சொல்வார். சிந்தி திம்மவில் தான் எத்தன் அழுத்தம், ஏக் தனே நெருக்கம். பரமேஸ்வரனின் உடலில் பாதியாக நிற்கும் ஆதிபரா சக்தியின் நெருக்கமல்லவா அது. ஆம் அத்தின் அருள்ே நம் தாலருக்கு நம் குருநாதர் வழங்கி யிருக்கிருர், இல்லாவிடில் பல்லாயிரக்கணக் ான பக்தர்களே இவரால் கவர்ந்திழுக்க முடியுமா? பூரீ ஹரிதாஸ் அவர்கள் வயதில் ஒறியவர். ஆகவே அவருடைய பூர்வாசி ராம ஆற்றலேயும் அவர் இப்போது வெளிப் படுத்தும் ஆற்றல்கள்ேயும் ஒப்பு நோக்கி வியந்து பாராட்டுகிறவர்கள் பல நூற் றுக் கணக்கானவர்களே ச நீதித் திருக்கி றேன். கல்லூரிப் பூடிப்பை விட்டு உத்

Page 90
யோகத்தில் அமர்ந்த ஹரிக்குக் கடுமையான் ஜூரம், பெரியம்மை, சென்னையில் படுத்தி ருக்கிருர். 103; 105 டிகிரி காட்டுகிறது ஜூரமானி அவர் முன் நம் சத்குருநாதர் கனவில் தோன்றி தபோவனம் வந்து விடு என்று கூறுகிருர், ஜுரத்துடனேயே ரயி லேறி தபோவனம் வந்துசேருகிருர், ஜூரம்
போன இடம் தெரியூவில்லை. சத்குருநாதரை
திரிசித்து ஆதழஸ்கரித்தரர் ஆக்கணமே ஆட் கொள்ளப்பட்டு, ஜிட்டார். ஜூரம் மாய LD மறைந்தது, போல் உலகப் பற்றுக,
ளும் அவர்ை விட்ட்க்ன்றன். அன்றே பூ
இானனந்த் அடிழையுர்ஞர். அன்று முதல்
இன்று வர்ை தமிழகத்தில் மட்டுமல்லர்து
நம் தேசத்தின் எல்லா தலைநகரங்களிலும்
மட்டுமல்லாது இல்ங்கை, பிஞங்கு, சிங்கப் பூர் மட்டும்ஸ்லாத காண்ட்ா, ஐக்ய அமெசி
ரிக்கா) ாடுகள், இங்கிலாந்து போன்ற நாடுகளி லும் த்ன்னுட்ையூ சங்கீத உபன் யாங்களால் ஞாஞ்ன்ந்தகிரி சுவாமிகளின்
புகழ்பரப்பி'வருகிருர், பகவான் பூரு ராமகிருஷ்ண பர்ம்ஹம்ஸருக்கு மறி விவே
னந்தகிரிசுவாமிகள் ஹ்ரிதாஸ்ரை ஞான
ஆபிரிதித்வனியாக உருவாக்கித் தன் 齿、
அைவர்ப்ால் அருவியிருக்கிருர் இவ்
ருட்ை சங்கீத உப்ன்யாசங்களை சென்3 யில் பல இடங்களிலும் மதுரையில் D மீனுககியம்மன் கோவிலிலும் நடந்த உபன் யர்சங்களே அடியேன் கேட்டிருக்கிறேன். ஆயிர்க்கின்க்கில் மக்கள் கூடியிருப்பார்கள். எல்லோரும் கண்கள் குளமாகி வாய் திறந்து தம்மை"மறந்து கேட்பார்கள். ஒருமுறைஞ்ர்ஞனந்த பஜனை மண்டலி யின் ஆ டு விழாவின்போது இரவு நடந்த திவ்யூ, நாம் பஜ்னேயில் குருஜியவர்கள் கலந்துகொண்டு சும்ார் 14 மன்னி நேரம்
ஆய் ஆட்ட்ம்'ஆழ்ானு ஷ்யமானது எவ ராலும அப்படி நிச்சய்ம்ாக - முடி யாது. தக் கண்ணுறும் பாக்யம்' என்க் குக் இ' தது. தீபோவனத்தில் மூன்று
மாத்ங்களில் பெரிய கட்ட்டம் ஒன்றை சத்குருநாதர் உருவாக்கிஞர். குருஜியை அழ்ைத்து வரச் செய்து அந்தக் கட்டத் திற்கு ஹ்ரிபவன்ம்' என்று பெயரிட்டு பல பக்தர்க்கள்க் கொண்டு "குருஜிக்கு மால் அணிவிக்கச் செய்து தன் திருக்கரங்களால்
42

அவருக்குப் பொன்னுடை அணிவித்து மேளதாளங்களுடன் தபோவனத்தை வலம் வரச் செய்து தன் அருட் சக்தியை அருள் ஞர். தபோவனத்தில் சகோதரி வஸந்தா பூஜையில் வைத்திருந்த திருவடிகளைக் கொணரச் செய்து அதற்கு அபிஷேக ஆரா தனகள் நடத்திஞர் நம் சத்குருநாதர் GATaîsâli p-sitar மரத்தாலான பீடத்தை எடுத்து வரச்செய்து அதன் மேல் பட்டுத் துணி விரித்து அதில் குருஜியை அமரச் செய்தார். பின்னர் திருவடிகளுக்கு 姬芭 ஜியை அர்ச்சனே செய்யச் சொன்னூர். அதன்" பின் அந்தந் திருவடிகளுக்கு ரீ சத்குரு நாதரவர்கள் தன் திருக்கரங்களாலேயே குங்கும அர்ச்சனை செய்தார். இந்த அர்ச் சனேக்கு ஆஞ்சனேய அஷ்டோத்திரத்தை படிக்கச் செய்து அர்ச்சனை செய்து தன் நெற்றியில் குங்குமம் இட்டுக் கொண்டு குருஜி நெற்றியிலும் தன் கரங்களாலேயே இட்டார். அதன் பின்னர் பக்தர்கள் LEF Lசூழ நாமாவளிகள் பாடிக்கொண்டே வேணுகோபாலஸ்வாமி சன்னதிக்கு அழைத் துச் சென்று அங்கு ஸ்வாமிக்குச் சாத்தியி ருந்த ஒரு பெரிய ரோஜாமாலையை குரு" ஜிக்கு அணிவித்து பொன்குடை போர்த்தி தீர்த்த பிரசாதம் கொடுத்து நம்ம் தாள ரின் குரு கைங்கர்யம் மேலும் மேலும் வளர்ந்தோங்கட்டும்' என்று கூறி தன் அருட்கண்களால் அவருக்கு அருள்ாசி வழங்கிஞர் அன்று தபோவனத்தில் குழு மியிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்களில் ஒருவகை நின்று அடியேனும் இந்தக்காட் சியைக் கண்டு ஆனந்த பரவசமானேன்.
Fའི་ 국--
பகவான் பூரீ நாராயணனின் லீலா வினேதங்களே பூரீ குருவாயூரப்பன் சுந்ததி யில் நாராயணபட்டத்திரியவர்கள் நாராய னிய சுலோகங்களால் பாடினுர், இவருக்கு. சந்தேகம் வரும்போதெல்லாம் "இது இப் படித்தாஜ' என்று குருவாயூரப்பளயே பார்த்துக்கேட்பாராம். "ஆம் அது அப் படித்தான்' என்று தலையசைத்து அந்த குருவாயூரப்பன் விக்ரம் ஆமோதித்ததாம். அதைப்போலவே நம் குருஜியவர்களும் தான் எங்காவது தொடர் உபன்யாசம் துெ: செல்லுமுன் தபோவனம் வந்து சத்குருநாதரின் பூரண ஒப்புதலுேப்பெ ற்று ப்ாட் +ரி
胃

Page 91
சார்ஜ் ஏற்றுவதுபோல் ஆசியைப் பூசி மாகப் பெற்றுச்செல்வார், உபன்யாசம் முடிந்ததும் நேரே தபோவனம் வந்து சத் குருதேவரிடம் நடந்ததத்தனையும் சமர்ப் * பித்து, ஞானனந்தார்ப் பண்மஸ்து" என்று வனங்கி ஆசிபெறுவார்." Listru Isrgå Så குருஜி ஒவ்வொரு தடவையும் இராவ்வார். என் வாய்மூலமாசுப் பேசுகிறவர் ரீ சத் குருநாதர் பூஜி பூறி ஞானுன்ந்தகிரி gailurri E = களேதான். அடியேனே ஞாஆனந்த பிர தித்வனியாக இயக்குகிற அந்தக்கிருனேக்கு " தாழ்ந்து வணங்குகிறேன்" என்பார்:
குருஜி தபோவனத்தில் இருக்கும்?! தெல்லாம் முறி சத்குருதேவரின் வஸ்திரங் க3ளக் துவைத்து உலர்த்தி மடித்துண்ல்ப் - சத்குருதேவரின் அறைை ப3 சுத்தம் செய்து எங்லா பொருள்களையும் ஒழுங்காக வைத்து, படுக்கையை உதறிச் சீர்செய்து, சத்ருகுதேவரவர்கள் படுத்துக்கொண்டேசம்' பாஷிக்கும்போது கால் கைகளைப் பிடித்துங் விட்டும் மற்றும் இதுபோன்ற கைங்கரியங்கு க3ளச் செய்து வருவோர். சத்குருநாதரைக் சுற்றிக் கும்மாளம் அடித்துக் கொண்டிருக் கும் பெண்டிரும் குழந்தைகளும், குருஜிவந்து: விட்டாராளுல் ரீசுவாமிகளையும் குருஜியை யும் தனியேவிட்டு வெளியில் சென்றுவிடு வார்கள். பூஜி சுவாமிகளிடம் நீெருங்கி யிருக்கும் பாக்யம் குறிப்பிட்ட சில் பக்தர்' களுக்குக் கிடைத்திருப்பினும் குருஜிக்குக் கிடைத்த பேறு எல்லா விதத்தும் சிறப்பு டையது என்பதிற் சந்தேகமில்ல. அத்தனே இனக்கம், அத்தனை அருள் பெற்றவர் குருஜி. , **
ஆகவே குருஜியின் செயல்ா ற்றலும், ஞாஞனந்தர் |L பரப்பும் பணியும் மேலும் மேலும் விரிவடைந்து வரு வது: இயற்கை தானே. துபோவனத் தொண்டர் குழாத்தில் மிகவும் முக்கியமானவர் நம் குருஜி, "நம் சத்குருநாதர் மிகப் புகழ் வாய்ந்த புராதனமான பீடத்தின் அதிபதி யாக விளங்கியவ்ர்"ராஜரிஷி ஆகலின் அவருடைய ஆராதனை விழாவினே தபோ வனத்தில் பெரும் பொருட் செ ல வில் நான்கு ஆண்டுகளாக தானே முன்னின்று

மற்ற குழுத்தொண்டர்களின் 司血店受 争岳 துழைப்புடன் நடத் 蔷 வந்த்தர். தமிழகத் தின் தலைநகரமான இதங்கியிலும், நாளா வட்டத்தில் பாரததேசத்தின் தவநகரத்தி லும் இதரதேசங்ஜ்: நடைபெற முயற்சி எடுத் டவருகிருர், சென்ற இரண்டு ஆண்டுகளாக தபோவனத் திலும் சென்னையிலும் து சத்குருநாதரின் ஆாதக் விழர் இரண்டு:இகேளிலும் நடைபெற்றுவருகிறதுஆசிரூசிஞனந்த பிரதித்வனியாக நந்திருஜி. இங்துவரும் சத்குருவைமென்மேலும்ஜிஆடிைத்து பு "யெங்கும் ஞாஞனந்தர் புகழ் பாசி
ஞாஞனத்தர் அருள்ஆேடி ஆபிரார்த் திப் ே విశj= 나
*ஆஃவேண்டும்
" - - =........i'#EE; :ேஇதற்கு க்ன்கிே
எல்லோரும் ஒன்ருய் இழங்கலுண்டும்
இதற்குசேன்ஞ் 5. ශීර්” “ප්‍රීක‍්‍්‍ය.
- ஓம்: :3 ஐ
தெளிவு குருஜின் திருஜிேதல்: 'தெளிவு இவீகிதிந்திரும்பல்
தெளிவு குருவின் நிஞ்சர்த்தக்கி - it. :೧೩oಿ E]]
:தெளிவு குருஇரு இந்தித்தல்:தஞ்ஓே
இ மந்தஸ்மிதமுகாம்போஜம்ஐ
,、剑 ஜர்வைம்
Ø ሣ፵TT பாஷிண்ம் சர்ந்திந்: -
, . பங்ரம் துல்ாத்வல்லுவதிம்ப்ர்மானித்திேறம்
-ஞ்ானுன்ந்தம் பேன்ஞ்ேவந்நீர்மின்ஞான ாகித்தயே.
〔,、
ஆதியும் அந்தமுமில்லg ஆக்சிக்ே
°豎 ايالان چرخي ته و ي :" + அடிமுடிகர்ணு மலேநம் சத்குருநாதா
ஆயினும்
அன்பெனும் பிடியுள் அகப்படும் அருள்நிதி
தரவிரும் ஆனந்தமே நம்சத்குருநாதர்
அவர்புகழ் எங்கும் என்றும் நிவேத்திருக்க
புகழ்பாடிப் பரவுவோம்.
부
AR

Page 92
குருநாதா யாருண்டு எ
ஆக்சிதி ஆட்டங்கள் ஆடி அ தேடாத நாளில்&லயே தேவா பரிடாதநாளில்லதுே. குருநாத லாட்சத வில்ரரின் பாதர்
வந்த வழிதெரியாமல் போகு பந்த வழியொன்ருல் பாரின்ரி தத்தி உன் அருள் ஒன்ருல் த எந்த வழி எனது சொந்தவழ
வர்டி லுதிங்கி வழிதேடி வரு ஆடிப்பெருக்குபேர்ல் தேடிக் பாடிப்பணிவதொன்றே எந்த கோடி கிடைத்தாலும் குருநா
பொற்பதம் தருகின்ற நின்பதம் நாளாகுமோ? குருநாதா இருளு ஆனந்தமயமான இயல்பினுக்கிடை தீந்துவிட்டிசல் குருநாதாநாடு: நல்ல குருநாதன் துணை என்றுமே கேதுமுன்:ேஞாஞனந்தா ( இருளான இதயத்தில் ஒளிபடர ே ஒன்றுதானே! குருநாதா நல்ல வி இதயத்தில் நின் உருவம் உதயமா நாடுகின்றேனே! குருநாதா ஆங்: உன்னை நினைப்பதன்றி நல்ல பணி செய்யல்லேயே? குருநாதிா நாயா, அலேச்சலப் போக்கி மன உழைச் ஆதரிக்க வார்ாயோ! குருநாதர்
 

நீயன்றி %05,575,3,...
டங்கமுன் உனத் களமுருகிப் 5ா பாருலகில் பாபிக்கு பிந்தத்தில் இடமில்லையோ,
ம் வழிபுரியாமல் ல் சுழரவைத்தும் ாழாமல் வாழ்கின்றேன் மியென்று இயம்புவதெப்போ?
வோர்க்கு கொடும்பாயே உண்ப் னுக்குப் போதுமய்யா ாதா உன்மறிவேன்.
நினையாத நாளுமோர் மோர் ஒளியாகுமோ?
நடுவே ஞானமும் தற் கேதுமுண்டோ?
உண்டென்றுல் வேண்டுத ந் வேண்டாமை நிக்லதருவாயே வேண்டுமெனில் நம்பித்து பழிகாட்டு மென்ருமே ாகும் நாளே ஏங்கியே காரம் அங்கழிந்திடாதோ:
ஒன்றேனும் நான் இன்னும் கத்தான் அகிலகின்றேனே சஃல நீக்கி எஜ நீயன்றி பாருண்டு 67áwār亲安。
சிவ. ஆறுமுகம்

Page 93
O)ill (ße
KS, P, S.
II3, 4th C
COLON

(ampliments
AGENCY
ROSS STREET,
BO - l.

Page 94
täie est campéiment
KAYCEY
IMPORTERS 8
No. 40, l:
NEW MOO
Colon
Phone: 23652
olito est compiment
Sri Lanka & In
49, FoURTH (
Golontml Tphone: 2
 

ይggfrt።
AGENCY
EXPORTERS
t FLOOR,
R STREET,
bo - 12.
Cable “KAYAGENCY”
ernational Trades
ROSS STREET,
bo - 11.
cable, sivaeros

Page 95
With Best
fro
Siri Min
O6-P SECOND
CGOLON 1

Compliments
i Trades
CROSS STREET,
EO a 11

Page 96
(With Best
fic
Sri Lanka Asbest
75Z, Basel
COLOM

compliments
tos Products Ltd.
ine Road,
BO = 9,

Page 97
WITH REST C
Radio & T.
Dealers in Radios, Radi Watches and Ele
- Don Carol | 64, KEYZE COLOM
 
 

OMELIMENTS
DNA
བ།
. V. Trade of Cassettes, Televisions, strical Appliances,
is Building ܠ- -- R STREET, IBO - I I.
is, Colombo. 2,