கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் ஸ்ரீ ஐயப்ப சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக சிறப்பு மலர் 1996

Page 1
திருவரு ரு தேவி கருமாரி அம்மன் றுநீ
giunea
மலர் வெளியீடு :
 
 
 
 

ள் மிகு ஐயப்ப சுவாமி திருக்கோவில்
சிறப்பு त'
09. O5. 1996

Page 2
I %zá 96esz Čazz4žnená 97zaz
lMinigraphic:
739, Maradona Rood,
Telephone: 69 Fox : 94 - 1 Res : 5413(
Na

HHHHHHHHHHHHHHN 砂。”
s (2te) Ctd.
Colombo 10, Sri Uonko.
4538, 693730
- 69373
)9, 39.3914
17

Page 3
3.
Em..‛ሳ 瓣
Si gli
மலர் விெ
Ο9) Ο5
 
 
 


Page 4


Page 5
திருவளர் மார்பன் திரு நிை மருவளர் பூம்பொழில் சூழ் ம குருவளர் கொள்ளுப்பிட்டி " கருவளர் பல்லுயிருய்ய கருண
ஆன்மீக மணம் பரப்பி அன்ன "கும்பா பிஷேக மலரை”
திரிபுர சுந்தரியாம் பூரீ கரும பொற் பாத கமலத்திருவடியி
ஓம் சாந்தி. சா
 
 
 
 
 
 

"யகர் துணை
ற சோதரியாய் ாநகர் கொழும்பின் அஸ்ரல்”நவதளபதியுறை ணைதரு கருமாரி பாதசரணம்
னை கருமாரி புகழ்பாடும்
ாரி அம்மாவின் ல் சமர்ப்பிக்கின்றோம்
ந்தி. சாந்தி.

Page 6
ID6DQblĎ
நல்லருள் நயமுடன் நல்கும் விந வென்ற மென்னடை யழகுடைய அன்ன பரிபார மூர்த்திகள் மஹா கும்பாபிஷேக மான இன்று நறுமணமும் சிவமணமும் மலரை உங்கள் கரங்களிலே தருகின்ே ஆழமாய் படரவும் தெய்வத்திருத்தொன் தீராத துயர் கொண்டு மனத்தாங்களுட படையச்செய்யும் மலராக மலர வேண்டு மறந்து இந்த மலரை ஏற்பது கற்றே எல்லோருக்கும் மங்கள வாழ்வு மலர பாதம் வழுத்தி இச்சிறிய மலரை உங்க
தம்மையே புகழ்ந் தி சார்பினுந் தெ பொய்ம்மை யாளை புகலூர் பாடுமி இம்மையே தருஞ் ே மேத்தலா மிடா அம்மையே சிவ லே கியாது மையுற
ԴՀ
எங்கேனும் இருந்துன் அடி அங்கே வந் தென்னோடும் இங்கேயென் வினையை கங்கா நாயகனே கழிப்பா

ܢܠ மணமும
பூர் ராம். தேவலோகேஸ்வரக் குருக்கள்
ாயகரின் பாத கமலம் பரவி அன்னத்தை னை கருமாரியின் திருவருளினால் நூதன விழாவின் மண்டலாபிஷேக பூர்த்தி தின கமழும் சிறு மலராய் இந்த கும்பாபிஷேக றாம். ஆன்மீகம் அனைவர் இதயங்களிலும் ண்டுதனை எல்லோரும் ஏற்றுசெயல்படவும் ன் வாழும் அனைவர் இதயத்தையும் விழிப் ம். நல்லனவற்றை நுகர்ந்து அல்லனவற்றை ாரினதும் மற்றோரினதும் மாண்பாகும். மாயவன் சோதரியாம் பூரீ கிருஷ்ணமாரி ள் முன் தருவதில் மகிழ்வடைகின்றேன்.
மலர் ஆசிரியர் |ன்னையூர் ராம். தேவலோகேஸ்வரக் குருக்கள்
(கூy. தேவஸ்தான பிரதமகுரு)
༄༽ ச்ெசை பேசினுஞ்
ாண்டர் தருகிலாப்
ரப் பாடாதே யெந்தை
ன் புலவீர்காள்
சோறுங் கூறையு
ர் கெடலுமாம்
ாக மாளவதற
வில்லை.
டியேன் உனை நினைந்தால் ) உடனாகிநின்றருளி
அறுத்திட்டெனை ஆளுங் லை மேயானே.

Page 7
மங்கள இயற்கை எழில் எல்லாம் செழித்து ஒருங்கே சேர்ந்து வியாபித்திருக்க அவற்றை எல்லாம் தன்னகத்தே கொண்டு கம்பீரக் காட்சிதரும் பூரீமத் லங்காபுரியிலே தலை நக ராய் விளங்குகின்ற கொழும்பு மாநகரிலே சைவமும் செந்தமிழும் வளர வேண்டும் என அவா கொண்டு ஆங்காங்கே ஆலயங்களும் யாத்திரிகர் மடங்களும் அமைத்து ஆன்மீக தொண்டு புரியும் அன்பர் கூட்டம் தலைநகர் கொழும்பில் சைவ சமயத்தை ஆல விருகூyமாக படர விட்டுக் கொண்டு இருப்பது யாரும் மறுப் பதற்கில்லை.அந்த வகையிலே அன்னை கருமாரி அம்பிகை மேல் அபார பக்திகொண்ட ஆன்மீக இளைஞர் திரு.செல்வகுமார் .P. அன்னைக்கு ஒர் ஆலயம் அமைக்க வேண்டும் என மனதிலே திடசங்கற்பம் பூண்டார்.திருவேற்காடுகருமாரி அம்மன் ஆலயத்திற்கு வருடா வருடம் செல்லும் இவர் தனது எண்ணத்தை "திருவளச்சீட்டு” மூலம் அம்பிகையிடம் கேட்டு ஆலயம் கட்ட உத் தரவும்பெற்றார். ஆலயம் அமைப்பதற்குநிலவசதி இவரிடம் இல்லை மனதில் வேதனையுடன் இருந்தவேளை காஞ்சிப்பெரியவாள் திருவாக் கின்படி அவரது வியாபார ஸ்தாபன கட்டிட தொகுதியான “அஸ்ரல்” எனும் நாமம் கொண்ட கட்டிடதொகுதியின் 9வது தளத்திலே நவசக்தி நாயகியான அன்னை கருமாரி அம்மனுக்கு ஆலய அடிக்கல் விழா சிறப்பாக நடந்தேறியது. நாளொரு டிேனியாக ஆலயத்திருப்பணிவேலை கள் சிறப்பாக நடந்தேறியது. அவ்வேளை செல்வக்குமார் அவர்கள் சபரிமலை யாத்திரை மேற்கொண்டு போவதற்கு மாலை அணிந்தி ருந்தார். அந்த சமயம் ஐயப்பனுக்கும் ஓர் ஆலயம் அமைக்க வேண்டும் என மனதிலே எண்ணம் கொண்டு காஞ்சிப்பெரியவாள் அனுமதியோடு அம்பாளின் வலது புறத்திலே 18 படிகளுடன் கூடிய சபரிமலையை ஒத்த அமைப்புக் கொண்ட
ཡོད༽
6.
 

ܒܓܠ
- மலர் ஆசிரியர்
அம்மனும் அப்பாள் வலது புறத்திலே 18 படிக
நடன் கூடிய தர்மசாஸ்த்தா ஆலயமும் காண்
பாரை கவரும் வண்ணம் அமைக்கப் பெற்று
3.12.1993 வெள்ளிக்கிழமை புனர்பூசநசஷ்திரத்
லே மஹாகும்பாபிஷேக விழா இனிது நிறை
வய்தியது. அன்றிலிருந்து ஆலய வளர்ச்சி
ாளொரு பொழுதாய் வளர்ந்தவண்ணம் இருந்
து. அவ்வேளை வருடா வருடம் நடைபெறும்
நம்பாபிஷேக தினத்திலே நடைபெறும் ரதபவனி
விழாவிற்கு வாடைக்கு தேர் பெற்று விழாவை
இரண்டு வருடம் நடாத்தினார்கள். வாடகை
தேரிலே அம்பாள் பவனி வருவது அடியார்க
ருக்கும் ஆலய அறங்காவலருக்கும் மனச்சஞ்
லத்தை ஏற்படுத்தியது. அம்பாளுக்கென புதிய
சித்திரத்தேர் அமைக்க வேண்டும் என அறங்
காவலர் செல்வகுமார் எண்ணம் கொண்டார்.
அவருடைய எண்ணத்திற்கு ஊன்று கோலாய் பரும் அடியார் கூட்டமும் திருப்பணியில் பங் கேற்று எந்த ஆலயத்திலேயும் இல்லாத பெரு மையாக கும்பாபிஷேகம் முடிந்த மூன்றாண் டிலேயே அம்பாளுக்கென புதிய சித்திரத்தேர் உருவாகி முதலாவது ரதோற்சவ வெள்ளோட் டம் முறையே 09.12.95லும் 10.12.95லும் சிறப் ாக நடந்தேறியது. இப்படியாக ஆலயத்திலே திருப்பணிகள் ஒவ்வொன்றாக நிறைவு பெறும் வேளையிலே ஆலயத்திலே கிரஹ மாற்றங்கள் டைபெறும் பொழுது அம்பாளுக்கு விஷேட அபிஷேகம் பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வந்தன. அடியார்களின் விருப்பப்படி நவகிரஹம் பிரதிஸ்டை செய்ய எண்ணம் கொண்டார்கள் அதேநேரம் பத்மாவதி சமேத வெங்கடாசலபதி, ஆஞ்சநேயர், நூதன வசந்த மண்டபம் ஐயப்ப காவல் தெய்வமான கருப்பன் கருத்தசாமி என் rtரிாரமூர்த்திகள்க தனித்தனி ஆலயிங் அைழகாககட்கப்பட்டுக்மீபீர்க்ாட்சி தந்து அனைவரையும் கவர்ந்திழுத்தது. நவகிரஹ பிரதிஸ்டைக்கு எண்ணம் கொண்டு பின் இத்தனை ஆலயங்களும் சிறப்பாக கட்டியது அன்னை கருமாரியின் திருவருள் மகிமை ான்பது அனைவரும் உணர்ந்த உண்மை,

Page 8
ノ
22. 03, 96 வெள்ளிக்கிழமை பரிபார மூர்த்திகளின் நூதன பிரதிஸ்டா கும்பாபிஷேக விழா இனிதே நினைவேறியது. ஆலயம் இருந்த தோற்றத்தைவிட இன்னும் ஒருமடங்குமேலாக சிறப்பாக காட்சி தந்து மெருகூட்டுகின்றது. ஆலயத்திலே ஒவ்வொரு வெள்ளி செவ்வாய் கிழமைகளில் பூரீ லலிதா சகஸ்ரநாமம், ராகுகால துர்க்கா பூஜை சனிக்கிழமைகளில் ஐயப்ப படிப் பூஜை பஜனை ஞாயிறு கிழமைகளில் வேங்கடே சர் சகஸ்ரநாமம், சனிக்கிழமைகளில் நவகிரஹ அபிஷேகம் வியாழகிழமைகளில் ஆஞ்சநேய சகஸ்ரநாமம் என்பன சிறப்பாக நடைபெறும் இவற்றுக்கெல்லாம் மெருகூட்டும் வண்ணம் ஒவ் வொரு பெளர்ணமியும் நடைபெறும் திருவிளக்கு பூஜையின் சிறப்பு எழுத்தில் வடிக்க முடியாத தாகும். இலங்கையிலேயே முதன் முதலாக கட் டிடத் தொகுதி ஒன்றிலே கட்டப்பட்ட கோவில் என்ற பெருமை இந்த ஆலயத்திற்குத்தான் உண்டு.
நெஞ்சுக்கு நீதியும் தோ நிறைந்த சுடர் மணி பஞ்சுக்குநேர் பல துன்ப பார்வைக்கு நேர் ெ வஞ்சனையின்றிப் பகை வையக மாந்தரெல் தஞ்சமென்றே யுரைப்பீ ஓம் சக்தி ஓம் சக்தி
梁梁据
கற்பூர நாயகியே கணக காளி மகமாயி கரு பொற்கோவில் கொண் பூவிருந்த வல்லிதெ விற்கோல வேதவல்லி 6 விழிக்கோல மாமது பொற் கோவில் தானை சுடராக வாழ்விப்பா

கலியுகத்தின் கண்கண்ட ܬܩܢܘܢܘܩܸܘ݂ அனைவரையும் காத்து ரகூரிக்கும் அன்னை கருமாரி நவசக்தியானவள் நவதளப்பதியிலே திருக்கோவில்கொண்டு அனைவரையும் ரகூரிக் கின்றாள்.
தரும நெறி தழைத்தோங்க தரணிக்கு
அருள சுரகக பருவ முகிழ் தவறாது பொழிய பாரினில்
வரம் கொடுக்க அருவ உருவமாய் “அஸ்ரல்” நவதளப்பதி மேவியருளும் கருமாரித் தாயே நின் திருப்பாத கமலம்
9-Лт600тшoubшот.
என அம்பிகையின் பாத கமலங்களை வழுத்தி சரணடைவோமாக!
"சுபமங்களானி பவந்து"
rளுக்கு வாளும் ப்பூண் Iங்களாம் இவள்
வல்லி
மாரியம்மா டசிவ கருமாரியம்மா tsu6) usT6060TutoLDIT பிசாலாட்சி ரை மீனாட்சி மத்தேன் இங்குதாயே ய் என்னை நீயே

Page 9
ழரீ சந்த்ரமெளளி
பஏழு
பக்தானுக்கிரஹ பரனான பரமேஸ்6 பலப்பல மூர்த்தங்களுள் கலியுக வரதர்க கருமாரிஅம்மன்ழரீ ஐயப்ப சுவாமி ஆகிய மூ “அஸ்ரல்" வளாகத்தில் 9வது தளத்தில் வருவதோடு பூரீ பத்மாவதி ஸமேதவேங்கே நவகிரஹங்கள், பூரீ ராமபக்த பிரம்மசாரிய மூர்தங்களுடன் நூதன வசந்த மண்டபம் ( நடைபெற்று முடிந்துள்ள கும் பாபி வெளியிடவிருப்பது அறிந்து மகிழ்கின்றோ
எக்கோலம் கொண்டாலும் எந்நிலை அருளிடவே செய்கின்றான் என்ற அடியார் விள்க்கி மலர் ஆதித்யம் தழைக்க வைப்பத பாலித்து வரும் பூரீ பரமேஸ்வரன் அருள் L
Drtuntuovot

வராய நம :
) 36 fÓ
சங்கராச்சாரிய ஸ்வாமிகள் அவர்கள்
பரன் அதற்காக ஏற்றுக்கொண்டுள்ள ாாகக் காட்சியளித்து வரும் ழரீதேவி ]ர்த்திகளின்மூலமாக கொழும்புநகரில் கோவில் கொண்டு அருள் பாலித்து டேசர், கால ஸ்ரூபத்தின் பிரதிகளாகும் ாக விளங்கும் பூரீ ஆஞ்சநேயர் ஆகிய ான்பன நிர்மானித்து 22.03.96 அன்று ஷேகத்தையொட்டி மலரொன்று
UD.
யில் நின்றாலும் பக்தர்களுக்கு பரமன் களின் அனுபவபூர்வமான உண்மையை ாக விளங்க எங்கும் வியாபித்து அருள் ாலிக்க ஆசீர்வதிக்கின்றோம்.
ஸ்ம்ருதி”
சங்கர பகவத் பாதாசார்ய பரம்பராகத காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு சங்கராச்சாரிய ஸ்வாமிகள் அவர்கள்
ழரீமடம் ஸம்ஸ்தானம் 1, சாலைதெரு, காஞ்சிபுரம் - 631502
()

Page 10
கொள்ளுப்பிட்டி அருள்மிகு பத்மாவதி த
நயின
கொள்ளுப்பிட்டி அருள் மிகு கரும ருடன் வெங்கடேசப் பெருமானும் ஆளு மூர்த்திகள் ஸ்தாபிக்கப்பட்டு மஹாகும்ப இந்தியாவில் திருப்பதியில் மட்டுமே பத்மா பூரீ கருமாரி அம்பாள் கோவிலில் பத்மா னுக்கும் சந்நிதிஅமைந்தது சிறப்பும் பா பட்டு அன்னை அருள் பெற்றுபேறட்ைவ யதாகவும் வாசகர்கள் வாசித்து மகிழவும் பணிந்து அனைவரும் அன்னை அருள்

கருமாரி அம்மன் கோவிலில் ாயார் சந்நிதி
ன சுவாமிநாத பரமேஸ்வரக் குருக்கள்
ாரி அம்மன் கோவிலில் பத்மாவதி தாயா ஜநேயப் பெருமான், நவக்கிரகம் ஆகிய ாபிஷேகம் நடைபெற்றது சிறப்பானதாகும். வதிதாயார் சந்நதிஉண்டு. இலங்கையில் வதி தாயாருக்கும் வெங்கடேசப் பெருமா க்கியமும் ஆகும். பக்தர்கள் சென்று வழி ார்களாக கும்பாபிஷேக மலர் சிறப்புடை அன்னை பூரீகருமாரிஅம்பாள் பாத மலர் பெற்று வாழ்க என வாழ்த்துவோம்.
'பிரதிஷ்டா புஷணம் சிவாகமஞானபானு” பிரதிஷ்டா கலாநிதி வேதாகமக் கிரியா சூடாமணி பாசார்ய சுவாமிநாத பரமேஸ்வரக் குருக்கள்
ஆதீன குரு ழரீ நாகபூஷனி அம்பாள் தேவஸ்தானம் நயினாதீவு

Page 11
பூரீ துர்க்காதே أر
ஆசியு
- நு.
எங்கும் வியாபித்துஇன்னருள் புரியும் னியாய் வேண்டும் வரமதை சாலப்பரிந்து அந்த வகையிலே தலைநகரில் கொள்ளுப்பி டிடதொகுதியின் நவதளப்பதியில் கருணை இன்னருள் புரிவது யாவரும் அறிந்ததே. மி சியை இவ்வாலயம் கண்டிருப்பது அன்னை 22. 03, 96 அன்று ஆலயத்தில் நூதன பr இனிதே நிறைவெய்தியது. மண்டல பூர்த் ஷேக மலர்” என்றமலர் வெள்யிடுவது அறி இருக்கும் எமது இந்துமத தத்துவங்கள். இ வரும் அறியச் செய்வது சிறப்பாகும். மலர் ( கருமாரி அருள் கிடைப்பதாக அனைவருக்( ஷேக மலர்” வெளிவர தெல்லிநகர் பதியுறை வழுத்தி எமது நல்லாசிகளை வழங்குகின்ே
"சுய மங்களா6

s துணை ܓܠ
ОЈ
விஸ்வ நாராயணசர்மா அவர்களின்
சக்தியானவள் பக்தாணுக்கிரஹதார லோகமாதாவாய் விளங்குகின்றாள். ட்டியில் “அஸ்ரல்" நாமம் கொண்ட கட் தருகருமாரியாய்கருவறை வீற்றிருந்து கக் குறிகிய காலத்தில் பாரிய வளர்ச் பின் திருவருள் என்றே கூறவேண்டும். ரிபார மூர்த்திகள் கும்பாபிஷேக விழா தியன்று ஆன்மீகம் மிளிரும் “கும்பாபி நது மகிழ்கின்றோம். ஆழியாய் படர்ந்து ப்படியான ஆன்மீக மலர் மூலம் அனை வெளியிடும் அனைவருக்கும் அன்னை கும் பயன்படும் அற்புத மலராக “கும்பாபி ) திரிபுரசுந்தரியாம் துர்க்கையின் பாதம் 3DITib.
விரி பவந்து"
தெல்லிப்பளை பூரீ துர்க்கா வேதாகம குருகுல உபாத்தியார் “வேதாகம வித்யா பூஷணம்” ழரீ. விஸ்வ நாரயண சர்மா (கும்பாபிஷேக சர்வசாதகர்)

Page 12
வாழ்த்
"அன்பிலார் எல்லாம் தய
என்பும் உரியர் பிறர்க்கு
இது வள்ளுவப் பெருந்தகையின் தி தன்மையோடு பிறர்க்கென வாழ்வது சி உதவி பிறர்க்கும் செய்தால்தான் மனித “என் கடன் பணி செய்து கிடப்பதே" எ6 மீக தொண்டாக இந்த ஆலயத்தை அன களை நிறைவேற்ற கருமாரி எனை அம்பிகை முன் தம் குறை கூறி அரு காணும் போது மனம் மகிழ்வெய்கிறது பொழிவுபெற்று திகழ்கின்றது. இந்நேர மலர் வெளிவருவது போற்றுதற்குரியது ராக ம்லர என் அன்னை கருமாரியைய மலரை வாழ்த்துவதில் மகிழ்வெய்கின்ே
b

த்துரை
S செல்வக்குமார் J.P அவர்கள்
0க்குரியர் - அன்புடையார்
5"
திருக்குறளாகும். தமக்கென வாழா பெருந் சிறப்பு ஒவ்வொரு மனிதனும் தன்னாலான ப்பிறவியின் பூரணத்துதத்தை அடையலாம். ன்ற கூற்றின்படி என்னாலான சிறிய ஆன் மைத்து ஆன்மீக அடியார்களின் அபிலாசை பணித்தாள் போலும் வெள்ளமென வந்து ள்பெற்று செல்லும் அடியார் கூட்டத்தை
ஆலயம் அடியார்களின் ஒத்துழைப்போடு த்தில் “கும்பாபிஷேகமலர்” என்ற ஆன்மீக அனைவரையும் மகிழ் விக்கும் வாடாமல பும், ஐயன் தர்மசாஸ்த்தாவையும், வணங்கி றன்.
ன்றி.
ஆலய நிர்வாகி S. செல்வக் குமார் J. P.

Page 13
ஜி ஜி တ္တိဖ္ရ
மலரில் மலர்ந்திரு
ཡོད༽
01.
02.
O3.
04.
O5.
06.
07.
O8.
09.
10.
11.
12.
13.
14.
15.
16.
17.
மலரும் மணமும் - மலர் ஆசிரியர்
நுழைவாயில் - மலர் ஆசிரியர் ழரீ முகம் - காஞ்சிப்பெரியவாள் ஆசியுரை - “பிரதிஸ்டாகுரு "சுவாமி ஆசியுரை - சர்வசாதகர் “ழரீ விஸ்வ ஆசியுரை - ஆலய நிர்வாகி S. செல்
மலரில் மலர்ந்திருப்பன.
“யாதுமாகி நின்றாய்" - திருமதி சந் ஆலய தத்துவ விளக்கம்
- அச்சுவேலி சிவழீ
கும்பாபிஷேக தத்துவம் - பூரீ விஸ்வ
திருவிளக்கு பூஜையும் வழிபாடும் -
கருமாரி அம்மன் ஊஞ்சற் பாமாலை
மெய்பொருள் தரும் பூரீ ஐயப்ப சுவா
ழரீ அஷ்ட லக்ஷமி வழிபாடு - சுவாமி
ழரீ தேவி கருமாரி அம்மன் பூரீ ஐயட் அறங்காவலர்கள்
ஆலயத்தில் நடைபெறும் வருட விழ
என்றும் இனிய நன்றியுடையோர்

ப்பன.
நாத பரமேஸ்வரக்குருக்கள்”
| bTJTuu6OOT grïLDIT”
வக்குமார் . P.
தனா நல்லலிங்கம் M.A.
குமாரசாமி குருக்கள்
நாராயண சர்மா
மலர் ஆசிரியர்
- மலர் ஆசிரியர்
மி - மலர் ஆசிரியர்
நாத பரமேஸ்வரக்குருக்கள்
பன் திருக்கோவில்
ாநிகழ்வு
(iv)
(v) - (vi)
(vii)
(viii)
(ix)
(x)
(xi)
01 - 04
05 - 13
14 - 15
16 - 17
18 - 20
21
22 - 23
25 - 28
29

Page 14
ി% മുഴ മയ്യുമർ പ്രമ
Lalitha Jewell
105, Sea Steet, Colc Tel: 323691, 4319 442, R. A. De Mel M Tel: 577451 - 2

ery Mart Ltd.
ombo 11, Sri Lanka.
93, Fax : 436343
Watha, ColombO 3.
Fax : 577454

Page 15
03.12.1993 மஹா கும்பாபிஷேகம்
தூபி அபிஷேகம் நடைபெற பிரதம சிவர்சாரியார் சுவாமிநாத பரமேஸ்வரக்
குருக்கள் ஆயுத்தமாகும் காட்ச்சி.
 
 

முன் மாண்புமிகு அமைச்சர் செல்லச்சாமி 1ங்கள விளக்கேற்றுவதும் அருகில் திருமதி செல்வரட்னம் அறங்காவலர் செல்வக்குமார்
02.12.1993 அன்று
திய விக்கிரங்கள் கிராமபிரதட்சணம்
நடைபெறும் காட்சி

Page 16


Page 17
영 யாதுமாகி
-
வைதீக சமயங்களுள் சக்தியை முழு முதல் தெய்வமாக வழிபடும் சமயம் சாக்தம் எனப் பெயர் பெறுகிறது. இற்றைக்குக் கி.மு (3000) மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகக் கருதப்படும் சிந்துவெளி நாகரிக காலத்தில் பெண் தெய்வ வணக்கம் நிலவியதென்பதை அகழ்வாராய்ச்சிச் சான்றுகள் நிரூபிக்கின்றன.
சங்க காலத்தில் தமிழ் நாட்டிற் பெண் தெய்வவழிபாடுபெருமளவிற் பரவியிருந்தமைக் குச் சான்றுகளில்லை. பாலை நில மக்கள் ஆற லைத்தல், சூறையாடுதல் ஆகியவற்றைப் புரிய இத் தெய்வ்தைக் கொற்றவை என்ற பெயரில் வழிபட்டனர் எனக் குறிப்புகள் காணப்படுகின் றன.இதனை அடுத்த சங்கமருவிய காலப்பகுதில் தோண்றிய பெருங்காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரத்தின் வேட்டுவ வரி கொற்றவை வணக்கம் வளர்ச்சியடைந்த நிலையைச் சிறப் பாகக் காட்டுகிறது. எல்லாம் வல்ல பராசக்தியை மகிடாசுரமர்த்தினியாகச் சித்திரிக்கின்றது
வேட்டுவ வரி,
"ஆனைத்தோல்போர்த்துப்புலியின்உரியுடுத்துக் கானத் தெருமைக் கருத்தலைமேல்நின்றாயால் வானோர் வணங்க மறைமேல் மறையாகி
ஞானக் கொழுந்தாய்நடுக்கின்றியே நின்பாய்
வரிவளைக் கை வாளேந்திமாமயிடற்செற்றுக் கரியதிரிகோட்டுக் கலைமிசை மேல்நின்றாயால் அரியரன்பூ மேலோன் அக மலர்மேல் மன்னும் விரிகதிரன் சோதி விளக்காகியேநிற்பாய்”
- சிலப்பதிகாரம் பக் 278
எனப்பாடல்கள்தொடருகின்றன.அம்பிகை யானையுரி போர்த்துப் புலி உரிவை உடுத்துக் காட்டெருமைத் தோற்றமுள்ள மகிடன் மேல் நின்ற நிலையில், மறைக்குமேல் மறையாக, அறிவுக் கொழுந்தாய்த் தோன்றுதலின் வானோர்கள் வணங்குகின்றனர்.
ཡོད༽

ਤergonui”
திருமதி சந்தனா நல்லலிங்கம் (MA)
அடுத்து, வாளேந்திய வளையணிந்த கை னையுடையாளாய் மகிடனைவென்று, கலைமா னில் ஏறி அமர்ந்து, அரி, அரன் அயன் ஆகியோ து உள்ளத் தாமரையில் வீற்றிருந்து, கதிர்ச் சோதி விளக்காகப் பிரகாசிக்கின்றாள். வேட்டு பர்குலப்பெண்ணொருத்தியையே கொற்றவை பாக ஒப்பனை செய்துள்ளார்கள். அமரி, குமரி, கவுரி, சமரி, சூலி, நீலி, மாலவற்கு இளங்கிளை, ஐயை செய்யவள், வெய்யவள், பாய்கலைப்பாவை, பைந்தொடிப்பாவை, ஆய்கலைப்பாவை, அருங்க லைப்பாவை என்ற பெயர்களால் கொற்றவை யைப் போற்றி வழிபடுகின்றனர். ஆனால் இன்று கொற்றவை என்ற தெய்வம் வணக்க முறையில் இல்லை. அன்றைய வணக்க முறைக்கும், இன் றைய வழிபாட்டு முறைக்கும் இடையே வேறு ாடுகள் பல உள. மகிஷாசுரமர்த்தினியாகத் துர்க்கை போற்றப்படுகின்றாள்.
அன்னை பராசக்தி அகிலத்தை ஆண்டு நடத்துபவள். அம்பாளின் அருட் செயல்களை எல்லாம் எம்மால் எடுத்தியம்ப முடியாது. சில வற்றை ஈண்டு தருவாம். ஒரு சமயம் பிருங்கி முனிவர் சிவபெருமானை வழிபடக் கருதி அவரை மும்முறை வலம் வர நினைத்தார். மருங்கினிலே உமாதேவியாரைக் கண்டதும், பெண்ணை ஏன் வலம் வர வேண்டும் என்ற இறுமாப்பு மேலோங்க அன்னையைத் தவிர்த் துச் சிவபெருமானை மாத்திரம் வலம் வந்தார். இச்செயலால் வெகுன்ட அம்பாள் பிருங்கி முனிவருடைய சக்தியாவும் அற்றுப்போகும்படி சபித்தனள். பின்னர் அம்பிகை திருக்கேதாரம் என்ற தலத்தில் இருபத்தொரு நாட்கள் இறை வனை நோக்கி விரதமிருந்து இறைவனிற் பிரிவு படாது வாமபாகம் பெற்றனள். இந்நாட்களிற் சுமங்கலிப் பெண்களும் விரதமிருந்து இட்ட சித்திகளைப் பெற்றுக் கொள்வர். இதனையே கெளரி விரதமென்பர்.
மகாகவி காளிதாசன் வடமொழிப்புலமை வாய்ந்தவர் படிப்பறிவு இல்லாதவனாய், ஆடு மேய்ப்பவனாய் இளமையைக் கழித்த இவர். ஆடுகளை மேயவிட்டுக் காட்டின் மத்தியில்

Page 18
ノ இருந்த காளிகோயில் மண்டபத்திற் தூங்கி எழுவார். இச்சந்தர்ப்பத்தில் இவருக்குக் காளி யின் அருட் கடாட்சம் கிடைத்தது. கவிபாடும் ஆற்றல் பெற்று அரச சபையிற் கற்றறிந்த புலவர் களை வாதிலே வென்றார். அரச குமாரியை மணம்புரிந்தார். சாகுந்தலம்,மேகதூதம், குமார சம்பவம் ஆகிய சிறந்த காவியங்களைப்பாடினார். காளியே இவரை வழிநடத்தினாள். காளியின் சொல்லை இவர் தட்டியதாலேயே, இறுதியிற் கொலை செய்யப்பட்டார். அம்பிகையைக் காளி தாசன் பாலாஸ்துதியில் சுலோகங்களாற் துதித் துள்ளார். அவற்றுள் ஒரு சுலோகத்தை இங்கு தருவாம்
"அயீ ஆனந்தவல்லி அம்ருதகரதலி! ஆதி சக்தி பராயி மாயா, மாயஸ்வரூபி ஸ்படிகமணிமயி மாமதங்கி ஷாடங்கி ஞானா ஞானஸ்வரூபிநளின பரிமளி நாத ஓம்கார ரூபி யோகி யோகாஸ்னஸ்தா புவனவசகரி செளந்தரி ஐம் நமஸ்தே" என்கிறது சுலோகம்
அன்னையே!ஆனந்தமயமானவளே, அமிர் தத்தைக் கரத்திற் தாங்கியவளே, பழமை வாய்ந் தவளே, உயிர்களில் நிறைந்திருப்பவளே, மாய வடிவானவளே, பளிங்குநிறமணி போன்றவளே, மாதங்கி எனப் பெயருடையவளே, கல்யாண குணமானவளே, அறிவுரூபமானவளே, கமல மலரின் வாசனையுடையவளே ஒம் கார நாதத்தின் ரூபமானவளே, யோகநிலையிலிருப்ப வளே, அகிலத்தை வசீகரிப்பவளே, அழகுடை யவளே உன்னை நான் வணங்குகின்றேன் எனக் கூறிப் போற்றுகிறார் காளிதாசன்.
கவிச்சக்கரவர்த்தி என அழைக்கப்பட்ட கம்பர் செய்ததென்ன? அவர் சரஸ்வதி உபாச கராக விளங்கினார் என்பதைப் பலர் அறியார். இராமாயணம் என்ற காவியத்தைத் தமிழிற் பாடினார் கம்பர். இந்நூலின் சிறப்புப்பாயிரத்தில் "கழுந்தராய்' எனத் தொடங்கும் பாடலில்
"விழுந்தஞாயிறுஎழுவதன்முன்முறைவேதியருட னாராய்ந்து
எழுந்த ஞாயிறு விழுவதன் முன் கவிபாடினன்
எழுநூறே”

எனக் கூறப்படுகிறது. கம்பர் வால்மீகி ܓܠܘ
மொழியில் எழுதியஇராமாயணத்தை வடமொழி நன்கறிந்தபிராமணரோடு,சூரியன் மறைந்தபின் இராப் பொழுது முழுவதும் ஆராய்ந்திருக்கின் றார்."எழுந்த ஞாயிறு விழுவதன் முன் அதாவது காலை முதல் மாலை வரை எழுநூறு பாடல்க ளாகத் தினமும் பாடி இராமாயணத்தை முற்று வித்துள்ளார். சரஸ்வதியின் கடாட்சமின்றேல் இங்ங்ணம் பாடமுடியாது. பின் இரவில் சரஸ்வதி இவரிடம் 'விடிந்தது கம்பா எனக் கூற, இவர் 'முடிந்தது"அம்பா" எனக் கூறிச் சிறிது உறங்கு வார் எனக் கூறப்படுகிறது. அம்பிகையின் அருட் செயலாலேதான் கம்பர் இராமாயணம் பாடினார் எனின் மிகையில்லை.
கி.பி 17ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தகுமரகுருபரசுவாமிகள் பற்றிப்பலர் அறிந் திருக்கலாம். பூரீ வைகுண்டத்தில் அவதரித்து ஐந்து வயது வரை ஊமையாக இருந்த இவருக் குத்திருச்செந்தூர் முருகன் சந்நிதியில் பேச்சுப் பிறந்தது. முருகப் பெருமான் மீது கந்தர் கலி வெண்பா பாடி அருள் பெற்றார். மீனாட்சியம்மை மீது பக்தி மீதூரப் பெற்று மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் என்ற பிரபந்தத்தைப் பாடினார். அம்பிகையைக் குழந்தை வளர்வதாகக் கற்பனை செய்து பருவங்கள் அமைத்துப் பாடுதல் பெண்பாற் பிள்ளைத் தமிழினுள் அடங்கும்.
நூலை அரங்கேற்றுகின்றார். அன்னை மீனாட்சி நடைபயிலும் வருகைப் பருவப் பாட லான "தொழுக்கும் கடவுட் பழம் பாடல்” என்ற பாடலைப் பாடுகின்றார். பாடலுக்கு உருகிய அன்னை மீனாட்சி, அர்ச்சகரின் குழந்தை வடி விலே அவ்விடத்துத் தோன்றி முத்துமாலை ஒன்றைக் குமரகுருபரர் கழுத்திலிட்டு மறை கிறாள்.அம்மை பாட்டைச்செவிமடுத்தாள், பாட் டுக்கு உருகினாள், பாடலுக்குப்பரிசும் அளித்துச் சென்றாள் எனின் குமரகுருபரருடைய பக்தி யின் உயர்வையும் பாடலின் பொருட் செறிவை யும் பற்றி நாம் கூற வேண்டியதில்லை.
நவராத்திரி நாட்களில் நாம் பாடும் சகல கலாவல்லிமாலையையும் அருளிச்செய்தவர் குமர குருபரரேயாவர். அம்பிகையின் அருள் பெற்றுச் சிங்கத்தின் மீதேறி வடநாடு சென்று, முகலாய மன்னனோடு உரையாடி அவன் உதவிபெற்றுக்
(1

Page 19
கேதார மந்திர், கேதாரத்துறை, அறச்சாலைاس என்பன அமைத்தார். ஹிந்தி மொழியில் உரை யாடும் ஆற்றலை அம்பிகையே இவருக்களித் தாள் எனக்கூறலாம்.
சோழநாட்டிலே திருக் கடவூர் என்ற தலமொன்றுண்டு. வீரட்டான தலங்களில் ஒன்றான இத்தலத்திலேதான் இறைவன் மார்க்கண்டேயருக்காக இயமனைக் காலால் { உதைத்தார். இற்றைக்கு 250 வருடங்களுக்கு ! முன் இவ்வூரில் வாழ்ந்த அபிராமிப்பட்டர் என்ப ! வர் அன்னை அபிராமி மீது அதீத பக்திகொண்டி ருந்தார். லலிதாம்பிகையின் திருவருள் இன்பத் திற்றிளைத்துப் பித்தரைப் போல் உலாவினார். ஒரு சமயம் மகாராஷ்டிர மன்னன் சரபோஜி : அபிராமி அம்மையின் திருக்கோயிலிற் பட்ட ரைக்கண்டு அவரோடு பேச விரும்பி, அன்று தை அமாவாசையாகையால், அமாவாசை எவ்வளவு நாழிகை உண்டென வினவினான். சந்திர மண்டலத்தின் நடுவே அமுதமாய் விளங்கும் அம்பிகையின் சுடர்கின்ற திருக் கோலத்திலே ஈடுபட்டிருந்த பட்டர் இன்று பெளர்ணமி என விடைப் பகர்ந்தார். அரசன் உண்மையில் பட்டர் ஒரு பித்தர் என நினைத்து அவரை மதியாது சென்றனன்.
உலக உணர்ச்சிபெற்றபட்டர் தவறுதலாக மன்னனுக்குப் பெளர்ணமி எனக் கூறியதை நினைத்துவருத்தமுற்றார்.இப்பிழையின்நின்றும் அபிராமவல்லியேதம்மைக்காப்பாற்றவேண்டும் என எண்ணி 'அரிகண்டம்" பாட முற்பட்டார். அம்பிகையின் சன்னிதி முன்றிலில் குழி ஒன்று வெட்டி அதனுள் அக்கினி மூட்டி மேலுள்ள விட்டத்தில் நூறு கயிறுகள் பூட்டப்பட்ட பலகை யின் மீதேறி, அம்பிகை காட்சி தந்து பழிமாற்றா விட்டால் அக்கினியுள் வீழ்ந்து உயிர்விடுவதாகச் சங்கற்பம் செய்தார். “உதிக்கின்ற செங்கதிர் உச்சித்திலகமுணர்வுடையோர்” என அடிஎடுத் துப் பாடத் தொடங்கினார். ஒவ்வொரு பாடல் முடிவிலும் ஒவ்வொரு கயிறு அரியப்பட்டது. எழுபத்தொன்பதாவது பாடலில் அதாவது “விழிக்கே அருளுண்டு” எனத் தொடங்கிப் பாடும் போது மாலைக்காலமுமானது. அம்பிகை பட்டருக்குத் திரு உளம் இரங்கித் தோடொன் றைக் கழற்றி வான் மண்டலத்திலே வீசி எறிய, அது சந்திரனாகச் சுடர் விடலாயிற்று, அம்பிகை பட்டரை நோக்கி "அன்பா நீ மன்னனிடம்
ཡོད༽

கூறியதை நாம் மெய்ப்பித்தோம். இப்பிரபந் ܢܠ நத்தை நிறைவேற்றுவாயாக இதனைப் பக்தி புடன் ஒதுபவர்கள் நம் அருள் பெறுவர்” எனக் கூறி மறைந்தாள்.
திருக்காட்சியாற் பேரின்பவாரிதியில் திளைத்த பட்டர் அந்த ஆனந்த அதிசயத்தைக் காட்டியவா என்னை” என எண்பதாவது பாட லிற் புலப்படுத்துகிறார். இப்பிரபந்தமே இன்று நாமெல்லோரும் பாடி ஏத்தும் அபிராமி அந்தாதி பாகும.
அன்று இரவுபூரணச் சந்திரன் ஒளிவிடுவ தைச் சரபோஜியும் ஏனையோரும் கண்டு அற்பு தம் என அதிசயமுற்றனர். பட்டரின் பக்தியையும் அன்னையின் அருளையும் வியந்தனர். மன்னன் பட்டரை அணுகிப்பிழைபொறுக்கவேண்டினான். நூலில் ஆசிரியப்பா பதிகமாக அமைந்துள்ளது.
கலையாத கல்வி எனத் தொடங்கும் பாடலில் தடையற்ற முழுமையான கல்வி, நீண்ட வாழ்நாள்,கபடற்றநட்பு,வளமானவாழ்வு,குன்றாத இளமை, நோயற்ற உடல், சலியாத மனம், அன்பு அகலாத கணவன், மனைவி புத்திரப்பேறு, குறை யாத புகழ், தவறாத வார்த்தை, தடை ஏற்படாத கொடை, குறையாத நிதி, செங்கோல் ஆட்சி, துன்பமற்ற வாழ்வு, உன்பாதத்து அன்பு இத்த னையும் எனக்கு அருள வேண்டும் என அபிராமி பட்டர் கேட்கிறார்.
அபிராமிப் பட்டர் சக்தி உபாசகர் பற்றற்ற வாழ்வு வாழ்ந்த சந்நியாசி இவர் தமக்காக இவையெல்லாவற்றையும் கேட்கின்றாரா? இல்லை சுத்தமனத்தினராய் அன்னையை வழிபடும் உத்தமபக்தர்கட்கு இவற்றை அன்னை அளிக்க வேண்டும் எனக் கேட்கின்றார்.
கல்கத்தாவைப் பிறப்பிடமாகக் கொண்ட இராமகிருஷ்ணர் பவதாரிணி என்ற காளியை உபாசித்தவர். பவதாரிணியே அவரை இயக்கி னாள். “பெண்கள் அனைவரும் சக்தியின் அம்சம் கொண்டவர்கள்; அவர்களில் எவரைக் கண்டா லும் ஓர் அம்மன் கோயிலுக்குள் புகும் பாவத்திலே உன் மனத்தை நிறுத்து" என ஆண்களுக்கு அருள் வாக்குக் கூறினார். மனைவியாகிய சாரதாதேவியாரை அவர் அம்பிகையாகக் கருதி வழிபட்டார். இவர் ஸ்தாபித்த நிறுவனங்கள்

Page 20
ارسے
இன்று உலகின் பல பாகங்களிலும் அருட்பணி புரிகின்றன.
இறுதியில் 20ம் நூற்றாண்டில் வாழ்ந்த வரகவிசுப்பிரமணியபாரதியாரை நோக்குவோம். காளி பக்தனாகக் காளியை எப்படியெல்லாமோ பாடியுள்ளார்.
“யாது மாகி நின்றாய் - காளி எங்கும் நீநிறைந்தாய் தீது நன்மை யெல்லாம் - காளி தெய்வலீலை யன்றோ
பூதமைந்து மானாய் - காளி பொறிகளைந்துமானாய் போத மாகி நின்றாய் - காளி பொறியை விஞ்சிநின்றாய்
வாடினேன் வாடி வருந் பெருந்துயர் இ கூடினேன் கூடி இளை அவர் தரும் க ஒடினேன் ஓடி உய்வே உணர்வெனும் நாடினேன் நாடி நான்
நாராயணா எ
#
வேயுறு தோளி பங்கன் மிக நல்ல வீை மாசறு திங்கள் கங்கை உளமே புகுந்த ஞாயிறு திங்கள் செவ்வு சனி பாம்பிரன்
ஆசறு நல்ல நல்ல அை அடியார் அவர்

இன்பமாகி விட்டாய் - காளி ܢܠ என்னுளே புகுந்தாய் பின்பு நின்னை யல்லால் - காளி
பிறிது நானுமுண்டோ?
எனப்பாடுகிறார். பிரபஞ்சமெல்லாம் காளி யாகக் காண்கிறார் பாரதி. இன்ப நினைவான அம்பிகையின் நினைவு தன்னுள்ளே இருப்பின் நான் என்ற முனைப்புக் கெடுகிறது. இதனால் தெய்வத்தன்மையை அடைவதாகக் கூறுகிறார்.
இங்ங்ணம் சக்தியை வழிபட்டு நல்லன புரிந்து நமக்கு நல்வழிகாட்டிய அனுபூதிமான் ம்கற்றறிந்தோர்செயல் யும்கூறினோம் கொள்ளுப்பிட்டியிலே ஐயனார் அருகில் வீற்றி ருக்கக் கொலு வீற்றிருக்கும் 'கிருஷ்ணமாரி அம்பாளை வழிபட்டு நாமும் நலன் பெறுவோம்.
தினேன் மனத்தால் Nடும்பையில் பிறந்து யவர் தம்மொடு ல்வியே கருதி தார் பொருளால் D பெரும் பதம் தெரிந்து கண்டு கொண்டேன் னும் நாமம்
K. K.
விடமுண்ட கண்டன் ண தடவி
முடிமேல் அடரிந்து என் த அதனால வாய் புதன் வியாழன் வெள்ளி எடும் உடனே
வ நல்ல நல்ல
க்கு மிகவே.

Page 21
Éllalu jöj5
அச்சுே
(ஆலயம் அமைக்கவேண்டியமுறை வழிபாட்டின் இன்றியமையாடை முதலியன இக் கட்டுரையில் விள
நாம் முற்பிறவிகளிலே செய்துகொண்ட தவம் காரணமாக அருமையாகப்பெற்ற மனிதப் பிறவியினால்வரும்பயன்,சரியைகிரிகையயோகம், ! ஞானம் என்னும் சிவபுண்ணியங்களைச் செய்து மெய்யன்புடன் சிவபெரும்ானை வழிபட்டு பர்ம புருஷார்த்தமாகிய நித்தியானந்த முத்தியை அடைதலேயாம். சிவபெருமான் எங்கும் வியாபக மாய் இருப்பினும் சிவலிங்கம் முதலிய திருமே னியையும், குருவையும், மெய்யடியார் திருவே டத்தையும் ஆதாரமாகக் கொண்டு நின்றும், அகத்தே உயிரிடமாகக்கொண்டு நின்றும் நாம் செய்யும் வழிபாட்டைக் கொண்டருளுவார். சிவபெருமான் இவ்விடங்களில் தயிரில் வெண் ணெய் போல் விளங்கி நிற்பவர். மற்றைய இடங் களிலெல்லாம் பாலில் வெண்ணெய்போல் வெளிப் படாது நிற்பர். ஆதலினால் நாமெல்லாம் நமது பரமபதியாகிய சிவபெருமானை, குருலிங்க சங்கமம் ஆகிய இடங்களிலே விதிப்படி சிரத்தை யோடு வழிபடுதல் வேண்டும்.
ஆன்மாக்களை முத்தியாகிய கரையில் ஏற்றுங் காரணமாகவே மூர்த்தி, தலம், தீர்த்தம், என்னும் மூன்றுவடிவாய்ச் சிவபெருமான் விளங்குகின்றார். இவற்றை முறையாக வழிபடு வோர்பரமாசாரியரால் உண்மை ஞானம் பெற்று முத்தியடைவர்.
சிவபெருமானுடைய திருவடிகளை நினை யவொட்டாமல் அயர்ப்பிக்கும் மும்மல அழுக்கை ஞானநீரால் கழுவி அயராத அன்பைச்செய்யும் அடியாரோடு கலந்துகூடி மல மயக்கம் நீங்கும்படி அன்பு மிக்குடைய அவரது திருவேடத்தையும் சிவாலயத்தையும் சிவமெனவே கண்டு வழிபட்டு வாழும் இயல்புடையோரே சீவன் முத்தராவ ரென ஞானசாத்திரங்கள் கூறும் உண்மையாம். ஆலய வழிபாடுசெய்து பெரும் பேறெய்திய மார்க்கண்டேய முனிவர் இதற்குச் சான்றாவர்.
ཡོད༽

C) ܓܠ NGillemsdienslib
வலி - சிவறுரீ. குமாரசாமி குருக்கள்
அவற்றின் காரணம், ஆலய , வழிபாட்டின் விளக்கம் க்கப்படுகின்றன.)
ஆலயவழிபாட்டின் பெருமையை ஆன்மாக் களுக்கு உணர்த்தி அவர்களை நல்வழிப்படுத்து மாறுதிருவுளம் கொண்ட உமாதேவியார் காஞ் சீபுரம் முதலிய தலங்களிலும், விநாயகக்கடவுள் திருச்செங்காட்டாங்குடி முதலிய தலங்களிலும் சுப்பிரமணியக்கடவுள் வேளூர் முதலிய தலங்க ளிலும், ஆலயமமைத்துப் பூசித்தார்கள். திருநந் திதேவர், அகத்திய முனிவர், பிரமா, விட்டுணு , நவக்கிரகங்கள், ஏனையமுனிவர்கள்,தேவர்கள், அசுரர்கள், முதலிய பற்பலரும் ஆலய வழிபாடு செய்து போக மோக்ஷங்களைப் பெற்றார்கள். அ.றிணைப் பொருளாகிய சம்பாதி, சடாயு என்னும் பட்சிகளும், சிலந்தி, பாம்பு, யானை, முதலியவைகளும் ஆலய வழிபாட்டால் முத்தி யடைந்தன.
சைவாலயங்களிலே நித்தியபூசை பிரதிட்டை உற்சவம் பிராயச்சித்தம் முதலிய கிரியைகள் சிவபெருமான் ஆன்மாக்கள் பொருட்டு அருளிச் செய்த சிவாகமவிதிப்படியேநடைபெறத்தக்கன. இவை யெல்லாம் வேறெந்த நூல்களிலும் விதிக்கப்பட வில்லை.
திருக்கோயிலும் ஆங்கேநடைபெறும்பூசை ஆதியனவும் அகவழிபாட்டின் உண்மையை விளக்கிஞானத்தை உண்டாக்குவதற்கு இன்றி யமையாத கருவிகளாயுள்ளன. மலநோயை நீக்கும் வைத்தியநாதராகிய சிவபெருமான், ஆலயங்களையும் பிரதிட்டை பூசை உற்சவாதி களையும் செய்யுமாறு விதித்திருத்தல், அப்புற வழிபாடு காரணமாக ஆன்மாக்கள் அந்தர்யாக பூசையின் உண்மையை உணர்ந்து செய்து, சிவஞானமேலிட்டவிடத்துப்பரமுத்தியிற்சேர்த் தருளுதற்பொருட்டாம். இவ்வுண்மை தேவால யங்களிலே அமைக்கப்பட்டுள்ள மண்டபங்களா லும், தூபி, பிராகாரம்,கோபுரம் முதலியவற்றாலும் உணரப்படும்.

Page 22
ノ
சரீரத்திலே ஆறாதாரங்கள் அமைந்தி ருத்தல்போல,புறத்தேகாணப்படும் ஆலயத்திலும், கருப்பக்கிரகம் முதலிய மண்டபங்கள் ஆறாதார சொரூபமாய் வியங்குகின்றன. திருக்கோயிலி லுள்ள ஜந்தாம் ஆவரணத்தால் அன்னமயகோ சமும்,நான்காம் ஆவரணத்தால் பிராணமகோச மும், மூன்றாம் ஆவரணத்தால் மனோமயகோ சமும்,இரண்டாம் ஆவரணத்தால் விஞ்ஞானமய கோசமும், முதலாம் ஆவரணத்தால் ஆனந்தமய கோசமும்,அறியப்படும். ஆகலின் பஞ்சாவரணங் களும், பஞ்சகோசங்களைக் குறிப்பனவாம். மூன்று பிரகாரமுள்ள ஆலயங்களில் அவை தூலம், சூக்குமம், காரணம், என்னும் முச்சரீரங்க ளையும் குறிக்கும். இரண்டு பிராகாரம் உள்ள னவாயின் அவை தூலம், சூக்குமம் என்னும் இரண்டு சரீரங்களையும் குறிக்கும்.
கோபுரத்தில் உள்ள ஒவ்வொரு பகுதிக ளும் இறைவனது தூலத்திருமேனியின் ஒவ்வொ ருறுப்பைக்குறிப்பன. கோபுரத்தில் ஈசுவரனது பராக்கிரம லீலாவினேதங்களும், அவரது அதி காரம் பெற்ற பிரம விட்டுணுவாதிய தேவர்கள், அட்டதிக்குப்பாலகர், சூரியசந்திரர் முதலியோர் களது உருவங்களும் அமைக்கப்பட்டுள்ளன. அதனால் பரமேசுவரனது கடவுட்டன்மையின் சிறப்பை அறிந்து அவரிடம் அன்பு செய்யவேது வாகும்.
தூபியானது பிருதுவி தத்துவம் முதல் முப்பத்தாறு தத்துவங்களாலும் கற்பிக்கப்பட்ட இருதயகமலத்தில் சிவபெருமான் எழுந்தருளி யிருக்கும் உண்மையைக் குறிக்கின்றது. தூபியும் கோபுரமும் தூல லிங்கமெனவும், விமானத்தில் எழுந்தருளியிருக்கும் சிவலிங்கம் சூக்குமலிங்க மெனவும் , அதற்கு முன்னுள்ள பலிபீடம் பத்திர லிங்மெனவும் படும். இவ்வுண்மை நோக்கித் திருமந்திரம்,
"தூய விமானமுந் தூலம தாகுமா லாய சதாசிவமாகுநற் குக்குமம் பாய பலிபீடம் பத்திர லிங்கமா மாயவரனிலையாய்ந்துகொள்வார்கட்கே"
என்று அருளிச்செய்தார்.
சிவலிங்கம்,நந்தி, பலிபீடம்,என்னும்மூன்ற
னுள் சிவலிங்கம் பதியும், நந்தி பசுவும், பலிபீடம் பாசமுமாகக் கொள்ளப்படும். ஆலயங்களிலே

சிவலிங்கமும் அதற்கு நோராக 2ܪzܒܬܘܢ பலிபீடமும் இருக்கின்றன. அவை மூன்றும் நோராகத் தாபிக்கப்பட்டிருத்தலால் அவை அனாதிநித்தியமாய் உள்ளன என்னும் உண்மை உணரப்படும்.
சிவலிங்கம்.
சிவசாதாக்கியம், அமூர்த்திசாதாக்கியம், மூர்த்தி சாதாக்கியம், கர்த்திரு சாதாக்கியம், என்னும் நான்கும் ஒன்றையொன்று பற்றி ஜந்தாவதாகிய கன்ம சாதாக்கியத்தை அடைந் திருத்தலின்,இது மற்றைய சாதாக்கியங்களிலும் விசேடமுடையது. கன்ம சாதாக்கியம் நாதமய மானலிங்கமும், பிந்துமயமானபீடமும்கூடியதாய்ப் பஞ்சகிருத்தியத்தை உடையதாய் இருக்கும். கன்மசாதாக்கியர் சிவலிங்கமும் பீடமுமாய் இருப்பினும், ஜந்துதிருமுகங்களும், பத்துத்திருக் கரங்களும், பதினைந்து திருக்கண்களுமுடைய தியானரூபியாய் இருப்பர்.
சிவபெருமான் ஆன்மாக்களுடையதியான பூசாநிமித்தமாக அருவுருவத் தருமேனியைத் தாங்கியநிலை ஆவுடையாளுடன் கூடிய இலிங்கமாம். இலிங்கத்திலே சிருட்டிகாலத்தில் தோற்றமும், சங்கார காலத்தில் ஒடுக்கமுமாம். சங்கார காலத்தில் சமஸ்த சேதனாசேதனப் பிரபஞ்சங்களும் ஒடுங்கி, சிருட்டிகாலத்தில் அங் நுனம் உற்பத்தியாகின்றமையால் இலிங்கமெனப் படும் எனச் சுப்பிரபேதாகமம் கூறுகின்றது.
படைத்தல் முதலியனவற்றால் உலகத் தைச் சித்தரிப்பதாகிய பரமேசுரப் பிரபாவமே லிங்க மெனப்படுமெனினும் அமையும். லிங்க மென்னும் சப்தமானது சித்திரித்தல் எனப் பொருள்படுகின்ற "லிகி" என்னும் தாதுவினின் றும் பிறந்தமையால் சிவபெருமான் சிருட்டி முத லிய பஞ்ச கிருத்தியங்க்ளாற் பிரபஞ்சத்தைச் சித்திரிக்கின்றார் என வருணபத்ததியுடையார் கூறுவர்.
ஞானசத்தியாகிய சிவலிங்கத்தின் கீழ் காணப்படும் ஆவுடையாள் கிரியாசக்தியைக் குறிக்கும். பரவெளியைக் குறிக்கும் சிவலிங் கத்திலே எப்பொழுதும் ஓர் அசைவு உண்டு. அதுவே பராசக்தியாகும். ஆன்மாக்களின் பாசத்தைக் கெடுத்தற்காக அசைதற் சத்தி லிங்கத்தைச் சுற்றிக்கொண்டிருக்கின்றது.
(1

Page 23
ノ
அவ்வசைவுலிங்கத்தில் உண்டென்பதை உணர் வதற்கு ஆவுடையாள் இலிங்கத்தைச் சுற்றிக் கீழடங்கி அமைந்திருக்கின்றது. ஆவுடையாளின் ஒருபக்கத்திலே நீண்டிருப்பதாகிய கோமுகியா னது ஆன்மாக்களைத்திருநோக்கம் செய்கின்ற குறிப்பாக அமைந்திருக்கின்றது. அவ்விலிங்கம் பிரமபாகம், விஷ்ணுபாகம், உருத்திரபாகமென் னும் மூன்று பாகங்கள் உடையதாயிருக்கும். அவற்றுள் பிரமபாகம் நபுஞ்சகலிங்கமும், விஷ்ணு பாகம் ஸ்தரீலிங்கமும்,உருத்திரபாகம்பும்லிங்க முமாகும். ஆண்ரூபம், பெண்ரூபம், நபுஞ்சகரூப மாயிருப்பது, அவன், அவள், அதுவாக, இருக்கம். உலகத்திலேயுள்ள உயர்திணைப்பொருளும், அறிணைப்பொருளும் தம்மிடத்திலே தோன்றி நின்றெடுங்குகின்றன என்பதையுணர்த்துதற் காகும்.
(பிரதிட்டா காலங்களில் முதல் திரிகண்ட நியாசம், மூர்த்தி மூர்த்தீசுவரநியாசம் முதலிய நியாசங்களைச் செய்து மேல் பரிசாகுதி செய் வதும் இப்பாவனை பற்றியதே ஆகும்.)
சிவலிங்கமே பிரணவ முதற் பொருள். இதன் சோதித்தன்மையே அகர,உகர, மகரமா யிருக்கும். அகரம் சிவமும், உகரம் சத்தியும், மகரம் கலைவடிவமுமாம். நாதவிந்துக்கள் அகர உகரங்களுள் அடங்கும். அகரம் கண்டமும், உகரம் கோமுகியும், மகரம் வட்டமுமாம். பிரணவம் இலிங்கமுமாயிருக்கும்.
அகார முதலா வனைத்து மாய்நிற்கும் உகார முதலா உயிர்ப்பெய்தி நிற்கும் அகார உகார மிரண்டு மறியில் அகார உகார மிலிங்க மதாமே.
- திருமந்திரம்
சத்தியும் சிவமுமாயதன்மையில்வுலகமெல்லா மொத்தொவ்வாவாணும்பெண்ணுமுயர்குண (குனியுமாகி வைத்தனனவளால்வந்தவாக்கமில்வாழ்க்கை (யெல்லா
மித்தையுமறியார்பீடலிங்கத்தினியல்புமோரார் - சிவஞான சித்தியார்
லிங்கமென்பது சிவமேயாம். சிவத்துக்குப் பெயராகியலிங்கமென்னும் பதம் உபசாரத்தால் பக்குவம் நோக்கி ஆன்மாக்களின் தியான
ཡོད༽

,சாநிமித்தம், அச்சிவம் விளங்கப்பெறும் ܢܠ ஆதாரமாகிய சைவம் முதலியனவற்றிற்கும் பழங்கப்படுகின்றது.
மந்திரத் திருமேனி
உலகத்துக்குமுதற் காரணம் சுத்தமாயை, அசுத்த மாயை என்பன. இவற்றுள் மேலாகிய சுத்த மாயையில் சிவசத்தி சேர்ந்து நிற்றலானும் அச்சுத்த மாயையிலே தோன்றிய காரணத்தி னாலும் பயன் கொடுத்தற்பொருட்டுச் சிவசக்தி அதிட்டித்தலானும், பிரதிட்டை அக்கினிகாரியம் முதலியவற்றால் வழிபடுபவர்களுக்குப் போக மோகூர்த்தைக் கொடுத்தலானும் ஆகமங்கள் சிவபெருமானுக்கு மந்திரத் திருமேனியை விதந்து கூறுகின்றன. அவற்றுள்ளும் பஞ்சப்பிரம மந்திரமானதுமந்திரங்களுக்குமூலமானதாலும், பிரதம சிருட்டி ஆரம்பத்தில் முதலிற்றோன்றிய தனாலும் சிவபெருமானுக்குத் திருமேனியாக விதந்தெடுத்துக் கூறுயதென அறிக. ஈசானம் முதலிய மந்திரங்கள் சிவபெருமானுக்குச் சிரம், முகம் இருதயம், குய்யம் திருவடிகள், என்பனவாம்.
மந்திர மதனிற்பஞ்ச வடிவமாகத் தந்திரஞ்சொன்னவாறிங்கென்னெனச்சாற்றக் முந்திய தோற்றத்தாலும் மந்திர மூலத்தாலும் (கேணி மந்தமில்சத்தியாதிக்கிசைத்தலுமாகுமன்றே. - சிவஞான சித்ங்தியார்
சதாசிவமூர்த்தியினுடைய திருமேனி ஆன்மாக்கள் செய்த கன்மத்துக்கீடாக அறிந்து இரட்சிக்கும் குணமாகிய மந்திரம் ஆகையால் மந்திர ரூபமாகிய ஞானசத்தி வித்தியாதேகம் எனப்படும்.
மூன்று கண்கள்
சூரியன், சந்திரன், அக்கினி, என்னும் முச் சுடர்களையும் அதிட்டிக்கின்றவர்தாமென்பதை பும், காருகபத்தியம், ஆகவனியம், தகூFணுக்கி னியம், என்னும் முத்தீவேள்வியில் அவை யாவும் தம்மிடத்தே பொருந்தியுள்ளன என்பதையும், எல்லாக் கருமங்களையும் அறிந்து செய்யும் இச்சாசத்தி, ஞானசத்தி, கிரியாசத்திகளையும் உடையவர் தாமென்பதையும் மூன்று கண்கள் குறிக்கின்றன.

Page 24
"சுடர் மூன்றுங்கண் மூன்றாக் கொண்டானிறான்காண்”
-அப்பர்
"முக்கணனென்பதுமுத்தீவேள்வியிற் றொக்கதென்னிடையென்பதோர்சுருக்கே"
-பட்டினத்தடிகள்
"இவர்தாம் எல்லா மறியுமியல்பது நயனம்”
-சதாசிவரூபம்.
ஜந்து திருமுகங்கள்
பரமசிவனது சுத்த குணங்களாகிய ஈசானம்முதலியஜந்தும்,கருமசாதாக்கியராகிய சதாசிவமூர்த்திக்குத் திருமுகங்களாம்.
ஜந்து நிறங்களையுடைய ஜந்து திருமுகங் களைச் சிவபெருமான் கொண்டது, பஞ்சகிருத் தியத்துக்குக் காரணரும், பஞ்சகருத்தாக்களை அதிட்டிப்பவரும் தாமென்பதை அறிவித்தற் காகும்.
ஈசான் முதலிய ஜந்து மந்திரங்களும், அனுக்கிரகம், மறைத்தல், சங்காரம், காத்தல், படைத்தல் என்னும் ஜந்தொழிலையும் செய்யும் சத்திகளெனத் தத்துவத்திரய நிர்ணயம் செப்புகின்றது.
திரிசூலம்
சிருட்டுத்தொழிலுக்குக் காரணமாகிய செனனி, போகங்களில் நியதி செய்வதாகிய ரோதயித்திரி, சங்கார கிருத்தியத்துக்குக் கார ணமாகிய ஆரிணி என்னும் முச்சத்திவடிவாகிய சூலப்படையைச் சிவபெருமான் ஏந்தியருளியது முத்தொழிலுக்கும் முதல்வரும், மும்மலங்களை நீக்குபவரும்தாமென்பதையுணர்த்தும் உண்மை யாகும்.
"மூன்று மூர்த்தியுணின்றியலுந் தொழில் மூன்று மாயின மூவிலைச் சூலத்தான்”
-அப்பர்சுவாமிகள்

“கோற்றேன் மொழிக்கிள்ளாய் கோதில் ܝܢܠ (பெருந்துறைக்கோன் மாற்றாரை வெல்லும் படைபகரா-யேற்றார் அழுக்கடையாநெஞ்சுருகமும்மலர்கள்பாயுங் கழுப்படை காண் கைக்கொள் படை”
- திருவாசகம்
புன்முறுவல் ஆகாமியம், சஞ்சிதம்,பிராரத்தம் என்னும் மூவகைத் துயரையுங் கெடுத்தருளுங் காரண மாக இளமையாகிய புன்முறுவலைக் கொண்ட ருளினார்.
"இடர் மூன்றுமிழித் தருளுமிள முறுவன் முகமல ரிலங்க” என்பது சிவதருமோத்தரம். சந்திரன் சர்வஞ்ஞத்துவரூபம், பத்துத்திருக் கரங்கள் பத்துத் திக்குகள் என்றும், திரிசூலம் முக்குணம் என்றும் பரசு சத்தியமென்றும் சொல்லப்படும். வாள் ஈசுவரனுடையபராக்கிரம மாகும். வச்சிரம் போதிக்கப்படாத சத்தியாகும். சங்கார சத்தியாகிய அக்கினி பாசங்களைச் சாம்பராக்குவதாகும். நாகத்தின் கெம்பீர வடிவான சத்திஎல்லோரையும் நியமிப்பபதாகும். மணியினது ஒசை மந்திர ரூபத்தை அறிவிப்ப தாகும். அபயம் சமஸ்த லோகங்களையும் காக்கும் சத்தியாகும் எனக்காமிகாமத்திலும், கட்டுவாங்கம் பிரதாபமென்றும், அபயம் அனுக் கிரகமென்றும், பாசம் மாயா சொரூபமென்றும், அங்குசம் விவர்ணகுணமென்றும், மணி நாததத்துவ ரூபமென்றும், வாதுளாகமத்திலும் வருவனவற்றால் இவ்வுண்மை தெளியப்படும்.
சிலம்பும் வீரக்கழலும் சிலம்பையும் விரக்கழலையும் தரித்தமை ஆன்மாக்களைச் சோரமாகத் தன்வசப் படுத்துகின்ற முன்னை வினைகளை வென்று பிறவித் துன்பத்தை நீக்குபவரென்பதை உணர்த்துவதற்காகும்.
"வீட்டின்ப வெள்ளத் தழுத்தியிடுந்தாளினுமடியா ருள்ளத்தினும் பிரியா வொண்சிலம்பும்
-கள்ளவினை வென்றுபிறப்புறுக்கச் சாத்திய வீரக்கழலும்”
- போற்றிப்பு:றெடை
(1

Page 25
( 'நெஞ்சலஞ்சலமரும் பிறவிநீடு வினையிற்
சஞ்சலம் சலமன்ற தனதன்பர்குழுவை அஞ்சலஞ்சலெனுமஞ்சொலெனவிஞ்சுசரண்மேற் செஞ்சிலம் பொடுபொலங்கழல்சிலம்ப மிகவே"
-கந்தபுராணம்
சிவபெருமான் இவைகளை அணிந் தருளியமை நமது பிரயோசனங்கருதியன்று. எதற்காக அணிந்தருளினரெனில், ஆன்மாக்கள் அஞ்ஞான வளர்ச்சியினால் தாம் பிரமமென நினைத்து அகந்தைகொண்டு தாகத்திலாழாது பதியுண்மையறிந்து, தம்மை படைந்துய்யும்படி கொண்டருளிய உண்மையேயாகும்.
"ஆதலாற்றினை வியப்பதற் கன்றவையணித லீதலாதொரு திறமுள தியாவரு மெவற்கு நாதனேயிவ னென்றுதன் பாங்கரே நண்ணித் தீதெலாமொரீஇமுத்தி பெற்றுய்ந்திடுஞ்செயலே.”
- கந்தபுராணம்
என்பதனாற்றெளியப்படும்.
சிவாசனம்
பிருதுவிதத்துவ முதல் குடிலா சத்தியந்த மான முப்பத்தாறுதத்துவங்களையும், இருநூற்றி ருபத்துநான்கு புவனங்களையும் உறுப்புக்களாக உள்ளதும், அநந்தாசனம், சிம்மாசனம், யோகா சனம்,பதுமாசனம், விமலாசனமென்னும் பஞ்சா சனங்களையுடையதும் ஆகிய பெருமை வாய்ந் தது சிவமூதர்த்திக்கு ஆசனமாம்.
விளக்கம்
பிருதுவிதத்துவம், தாமரைக்கிழங்கு. அது தயிர்த்திகலையால் வியாபிக்கப்பட்டு ஆதாரசத் தியின் சிரசிலிருக்கும். சலதத்துவம் கிழங்கை நெகிழ்விக்கும். அக்கினிதத்துவம் ஒன்றுபடுத்தி நீரை இழுக்கும் வாயுதத்துவம் இயக்கிக்கூட்டும். ஆகாச தத்துவம் இடங்கொடுக்கும்.
சத்தம், பரிசம், ரூபம், இரசம், கந்தமென் னும் ஜந்து தத்துவங்கள் தாமரையின் முளையா கும்.நாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம் என்னும் கன்மேந்திரியங்கள் ஜந்தும் சுரோத்திரம்,துவக்கு, ரட்சு, சிங்குவை, ஆக்கிராணம்,என்னும்ஞானேந்
ཡོད༽

திரியம், ஜந்து ஆகப்பத்துத்தத்துவங்களும் நாளத் தினுள்ளாக இருக்கும் ஒன்பது துளைவடிவங்க ாாகும். மனம், அகங்காரம், புத்தி என்னும் தத்து பங்கள் அகத்தில் நின்று தொழிற்படுத்தும். த்தியின் பாவாட்டங்கள் சிம்ஹ வடிவாயி நக்கும். பிரகிருதிதத்துவம், புருடதத்துவம், அராகதத்துவம், வித்தியாதத்துவம், கலா நத்துவம், நியதிதத்துவம், காலதத்துவம் என்பன நாமரையின் நாள வடிவாகும். இத்தத்துவங்க ரிலுள்ள புவனங்கள் நாளத்தின் முட்களாகும். அசுத்தமாயாதத்துவம் புறவிதழாகும்.
சுத்தவித்தியாதத்துவத்தில் அட்டவித்தியே சுவாரூபங்களாகிய எட்டுத்தளங்கள் இருக்கும். ஈசுவரம், சாதாக்கியமென்னுமிவ்விரு தத்து வங்களும் அறுபத்துநான்கு கேசர வடிவாயி ருக்கும். கிழக்குமுதலிய எட்டுத்திக்குகளிலு முள்ள அறுபத்து நான்கு கேசரங்களில் வாமை முதலிய எட்டுச்சத்திகளிருப்பர்.
சத்திதத்துவம் அக்கேசரங்களுக்குள் ளாகப் பொருந்திய பொருட்டு வடிவாம். சிவதத் துவம், ஜம்பது பீச வடிவாயிருக்கும். ஜம்பது வர்ணுத்துவாவும் ஜம்பது பீசங்களுக்கும் அதி தேவதைகளாக இருப்பர். கர்ணிகையின் நடுவில் பிரணவரூபமான சத்திமண்டலமிருக்கும். அதில் சிவபெருமான் எழுந்தருளி இருப்பர். இப்படிப் பரமசிவனுக்கு ஆசனமாகிய பதுமத்தை ஆதார சக்திக்குமேல் பிருதுவிதத்துவமுதல் குடிலை பரியந்தம் வியாபித்துள்ளதாக சிந்திக்கவேண் டும். இம்முறை அறிந்துதியானித்துக்கற்பிக்கும் ஆசனமே சிவாசன கற்பனமாகும்.
"பதுமாதனந்தானுற வீற்றிருப்பர் சதாசிவர் தத்துவத்தவிசினுகந்தே"
-சிவதருமோத்திரம்
சோடசோபசாரம்
ஆவாகனம்,தாபனம், சந்நிதானம், சன்னி ரோதனம், அவகுண்டனம், தேனுமுத்திரை, பாத்தியம், ஆசமனியம், அருக்கியம், புஷ்பதானம், தூபம், தீபம், நைவேத்தியம், பானியம், ஜபசமர்ப் பணம், ஆராத்திரிகம் என்பன சோடசோப சாரங்கள.
ܢܠ

Page 26
ار
ஆவாகனம்
ஆவாகனமாவது பூசையின் பொருட்டுச் சிவபெருமானை லிங்கம் முதலியவற்றில் வரவழைத்து அபிமுகமாகச் செய்வதென்னும் பாவனையாகும். எங்கும் வியாபித்திருக்கும் கடவுளை ஆவாகனஞ் செய்வது எங்ங்ன மெனில், விறகுமுழுவதும் நிறைந்திருக்கும் நெருப்பைக் கோலினாற்கடைய அது ஒரிடத் திலே பிரகாசித்தல் போல, எங்கும் நிறைந்திருக் கும் கடவுளைச் சிரத்தையுடன் ஓரிடத்தில் அழைத்து அபிமுகமாகச் செய்வதென்க.
ஆவாகனம் இருவகைத்து
பிரதிட்டகாலத்திலே சர்வசங்காரகாலமள வாக சிவலிங்கத்திலே சாந்நித்தியமாதற்காகச் செய்யப்படும் ஆவாகனம்"சிற்பிரகாசாவாகனம்” எனவும், தினந்தோறும் பூசாகாலத்திலே சிவலிங்கத்தில் எழுந்தருளியிருக்கும் சதாசிவ மூர்த்தியினுடைய நான்குமுகங்களிலும் வியாபித் திருக்கும் ஈசான முகம் தன்னைப்பார்க்கும்படி செய்வது 'அபிமுகீகரண ஆவாகனம்' எனவும் ஆவாகனமிருவகைப்படும். மூலமந்திரத்தினால் தரிசிக்கப்பட்ட பரிபூரணத்தை ஆன்மாவானது சிவப்பரகாசமாகிய அருளினால் அறிந்து, அதில் அழுந்துதலே இதனுண்மையாகும்.
தாபனம்
தாபனமாவது தயாநிதியே அடியேனுக்கு அனுக்கிரகம் செய்யும் நிமித்தம் இச்சிவலிங்கத் தில் எழுந்தருளியிருக்கவேண்முமென்று அன்பு டன் செய்யும் பாவனையேயாம். இதனுண்மை யைக் கூறுமிடத்து, ஆன்மா சிவபெருமானைத் திருவருளினால் அதிலழுந்துதலை நிலைபெறச் செய்தலாம்.
"அலையாதமுந்த நிலைபெறல் தாபனம்"
சந்நிதானம் சந்நிதானம் மாவது, ஆன்மாவினறிவு சிவபெருமானுடைய பரிபூரண குணத்திலும், சிவபெருமானது பரிபூரணத் தன்மையானது ஆன்மாவினறிவிலும், ஒன்றையொன்று பிரியாதபடி, ஆண்டானுமடிமையுமாக நிற்றலே இதனுண்மையாகும்.

ܢܠ
சந்நிரோதனமாவது, பகவானே எப்பொழு தும் என்னிடத்தில் அனுக்கிரகம் வைத்திருக்க வேண்டும் என்னும் மனேபாவனையேயாம்.
சந்நிரோதனம்
ஆன்மாவினிடத்துப் பொருந்திய அறிவு எக்காலத்தும் நீங்காதபடி சிவத்திலெரடுங்கு தலென்னும் உண்மையேயாகும்.
அவகுண்டனம்
அவகுண்டனமாவது, எண்ணிறந்த கார ணங்களையுடையவராகவும், சின்மயராகவும், எங்கும் நிறைந்திருப்பவராகவும், இருக்கும் பரமேசுவரரை பத்தர் அல்லாதவர்களுக்கு அறிவிக்காமல் மறைத்தல் என்று சோமசம்பு பத்ததி கூறுகிறது.
பாத்தியாதி சிவனைப் பூசித்தலினாலே சிவசத்தி பதியம் பெற்ற சிவார்க்கியத்தால், பாத்தியம், ஆசமனியம், அருக்கியம் என்பவைகளைக் கொடுத்தல் ஆன்மசுத்தியின் பொருட்டாகும்.
அபிஷேகபலன்
வடிகட்டிய திருமஞ்சனம் கங்கா தீர்த்தத் துக்குச் சமான மாதலால் திருமஞ்சனத்தை வடிகட்டிவாசனைத்தரவியங்களையும் புஷ்பங்க ளையும் மிட்டு, “அருளெனும் புனலினையாட்டி" எனக் காசிகாண்டம் பகர்ந்தாங்கு, திருவ ருளாகியஞானமே திருமஞ்சனமெனப்பாவித்து, அபிஷேகஞ் செய்யின் மல நிவாரணமாகும். "திகழ்மலசுத்தி நிமித்தமாக, மகிழ்வுடனே திருமஞ்சனம்பண்ணி” என்பதனால் உணர்க. சந்தனாதித்தைலம், சுகத்தையும், மாக்காப்பு மலநிவாரணத்தையும், ஆமலகம் லோக சாந்தியையும், மஞ்கள் மா இராசவசியத்தையும், பஞ்ச பவ்வியம் ஆன்ம சுத்தியையும், இரச பஞ்சாமிருதம் வெற்றியையும், பஞ்சாமிருதம் செல்வத்தையும், பஞ்சபலலோதகம் மந்திர சித்தையும், பால் ஆயுள் விருத்தியையும், தயிர் பிரஜா விருத்தியையும், நெய் மோக்ஷத்தையும், தேன் சங்கீதவன்மையையும் கருப்பஞ்சாறு நித்திய சுகத்தையும், சர்க்கரை சததுரு நாசத்தையும், வாழைப்பழம் பயிர் விருத்தியையும், பலாப்பழம் லோக வசியத்தையும், மாம்பழம் சகல

Page 27
,வெற்றியையும்,தமரத்தம்பழம் பூமிலாபத்தையும்اس மாதுளம்பழம் பகைநீக்கத்தையும், நாரத்தம்பழம் சற்புத்தியையும், எலுமிச்சம்பழம் மிருத்துசிவார ணத்தையும், இளநீர் சற்புத்திரப்பேற்றையும், இபமிருத்யு நிவாரணத்தையும், கோரோசனை தீர்க்காயுளையும், சந்தனக்குழம்பு சாயுச்சியத் தையும், பச்சைக்கர்ப்பூரம் பயநிவாரணத்தையும், கஸ்தூரி வெற்றியையும், பன்னீர் சாலோக்கியத் தையும், சகஸ்ரதாரை ஞானத்தையும், ஸ்நபணம் ஜன்ம சாரல்யத்தையும், ஸ்நபனம் ஜன்ம சாபல ‘யத்தையும் கொடுக்குமென்று சிவாகமங்கள்
செப்புகின்றன.
திருவொற்றாடை சிவபெருமானுக்குத் திருவொற்றாடை சாத்தியவர்கள் தங்கள் மரபிலுள்ள சுற்றத்தார் களை நகரத்திலிருந்தெடுத்து முத்தியிற்
சேர்ப்பார்கள்.
சந்தனம்
சுகந்த திரவியங்கள் சேர்க்கப்பட்டதும் திருவருட் சத்தியமானதுமான சந்தனத்தைச் சாத்துபவர்கள் பிரபஞ்ச வைராக்கியமுடையவர் யளாய்ச் சிவலோக சுகத்தை அடைவார்கள். மெய்யன்போடு சந்தனம் சாத்துபவருடைய பேற்றை மூர்த்திநாயனாருடைய சரித்திரத்தால் அறிக. இது திருவருட்சத்தி பதிதலென்னும்
பாவனையாம்.
புஷ்பதானம் வாசனையுள்ள புஷ்பங்களைச் சிவபெரு
மானது திருமுடியிற் சாத்துதல் சுத்தசை தன்னியமான ஆனந்தத்தின் பொருட்டாம்.
"நறுமலர் தன்னை நல்வீட் டின்பங் குறுகுத லேது வாகவுங் கொடுத்து"
என்பதால் அறிக. சாத்துவிக குணமுள்ள வெண்ணிற புஷ்பங்களால் சாத்துவிககாலமாகிய உஷக்காலம், சாயரகூைy,அர்த்தயாமம் என்னும் காலங்களில் அருச்சித்தவர்கள் மோக்ஷத்தை அடைவார்கள்.
இராசதகுணமுடைய செந்நிறப் புஷ்பங் களால் இராசத காலமாகிய மத்தியானத்திற் பூசித்தவர்கள் போகத்தை அடைவார்கள்.
ཡོད༽

இராசத சாத்துவிக குணமுடைய கொன்றை ܓܠ முதலிய புஷ்பங்களால், இராசத சாத்துவிக காலமாகியபிராதக்காலத்தில்அருச்சித்தவர்கள் போக மோக்ஷங்களைப் பெறுவார்கள்.
இராச தாமத பத்திரங்களாகிய வில்வம் முதலியவைகளால் அருச்சித்தவர்கள் போக மோக்ஷங்களைப் பெறுவார்கள்.
வாசநலஞ்செய்திமையோர்நாடோறும்மலர்தூவ ஈசனெம் பெருமானாரினிதாக வுறையுமிடம் யோசனைபோய்ப்பூக்கொணர்ந்தங்கொருநாளு (மொழியாமே பூசனைசெய்தினிதிருதிருந்தான் புள்ளிருக்கு
வேளூரே. -திருஞானசம்பந்நதர்
விண்டமாமலர் கொண்டு விரைந்துநீர் அண்டர் நாயகன் றன்னடி சூழ்மின்கள் பண்டு நீர்செய்த பாவம் பறைந்திடும் வண்டு சேர்பொழில் வான்மியூ ரீசனே.
-திருஞாவுக்கரசர்
வஸ்திரம் வெண்மைநிறமுடையபட்டுவஸ்திரத்தை அன்புடன் சிவபெருமானுக்குச் சாத்தயவர்கள் சிவலோகத்திலிருப்பார்கள். இது திரோதான சத்தி நீக்கமென்னும் பாவனையாம்.
தூப தீபம் கிரியாசத்திரூபமாகியதுபத்தால்ஆராதனை செய்தவர்கள், ஆணவ மல சத்தியாகிய அறியா
மையினின்று நீங்குவார்கள்.
சிற்சத்தியின் வாசமாய் ஞான விளக்க மாயிருப்பது தீபம். இதனால் ஆராதனை செய்பவர்களுக்குச் சிவபெருமான் அபமிருத்து நிவாரணத்தையும், பாப நீக்கத்தையும், ஞானத் தையும், கொடுத்தருளுவார்.
நைவேத்தியம் யானையானது விளாம்பழம்த்தினுடைய சாரத்தை எப்படி பகூரிக்கின்றதோ, அப்படியே கடவுள் மந்திரத்துடன் நிவேதிக்கப்பட்ட

Page 28
گرس
பொருள்களை ஏற்றருளுகிறார். மனவமைதி பிறத்தற்காகத் தற்போதத்தை நைவேத்தியமாக ஒப்பித்தலே இதன் பாவனையாகும்.
பாட்டிற்கின்புறு குருபரன்பாதமேற்கண்ணீர் ஆட்டிச்சொன்மலரணிந்துதற்போதவின்னமுதை ஊட்டித்தற்பரஞானமா மோமவெங்கனலே மூட்டிச் சம்புவின் பூசைமேன்முயற்சியரானார்
-திருவிளையாடற் புராணம்
சிவயாக மண்டப சொரூபம்
யாக மண்டபமானது அத்துவாக்களின் வடிவமாயுள்ளது. மண்டபம் அமைக்கப்பட்ட இடம் இருநூற்றிருபத்துநான்கு புவனாத்துவா வடிவாயுள்ளது. மண்டபத்திலே அமைக்கப்பட்ட பதங்கள் எண்பத்தொரு பதாத்துவாவடிவாக உள்ளன. மண்டபத்தின் நடுப்பாகம் ஜம்பத்தொரு வர்ணுத்துவா வடிவாயுள்ளது. குடும்பங்கள் பதினொரு மந்திராத்துவா வடிவமாக உள்ளது. ஒமத்திரவியங்கள் முப்பத்தாறு தத்துவாத்துவா வடிவமாயுள்ள்ன. யாகசாலையானது சாந்திய தீதாகலாசொரூபமாகும். நான்கு துவாரங்களும் சாந்திகலை முதலிய நான்கு கலை வடிவமாகும் என்று சைவ பூஷணம் பகரும்.
ஆசனம்
யாக கும்பத்திலே ஆவாகிக்கப்படும் மூர்த் திக்கு உப வேதிகை அநந்தாசனமும் மகாவே திகை சிம்மாசனமும், நெல் யோகாசனமும், அரிசி பதுமாசனமும், எள் விமலாசனமும், நல்ல மலர் பிரணவாசனமுமாகும். பிருதுவி முதல் குடிலை யீறாகிய முப்பத்தாறு தத்துவங்களும் பஞ்சாசனமாக அமைந்துள்ளன. நெல் தாமரை நாளத்தின் முட்களாகவும் அரிசி தாமரைப்பூ இதழ்களாகவும், பயறு தாமரைப் பொகுட்டாக வும்,உழுந்து பீசமாகவும், எள்கேசரங்களாகவும் பாவனை செய்யப்படுகின்றன.
யாக தேவர்கள்
பிரமவிட்டுணுக்கள், இந்திராதிதேவர்கள் யாவரும் அசுத்தமாயா புவனங்களிலிருப்பவர் களும், சுத்த வித்தியாதத்துவவாசிகளுமென இருதிறப்படுவர்.

ܥܢܠܼ
சுத்தவித்தியாதத்துவத்தில்,நந்திமுதலிய கணநாதர்கள் எண்மர்களும், பிரம விட்டுணுக் களும், இந்திராதிலோகபாலகர்களும் இருப்பர் கள். சுத்த வித்தை முதலிய தத்துவங்களிலி ருப்பவர்களுடைய சாரீரம் வைந்தவகையாலும், மலபரிபாக முற்றுப் பரமசிவனருளாற் பதம் பெற்றவர் ஆதலானும், பிறப்பிறப்புக்கள் நீங்கி ஆண்டு நின்றபடியே சிவதரிசனத்தால் ஆனந்த விளக்கத்தை அடைபவர் ஆகலானும், இவர் களே சிவபூசையாகாதி கிரியைகளில் பூசிக்கப் படும் பெருமைபெற்றவர்கள் ஆவார்கள் என்பது சிவாகம நூற்றுணிபாகும். அசுத்த மாயாதத்துவ வாசியளாகிய பிரமவிட்ணு இந்திரன் முதலிய தேவர்களது சரீரம் பிரகிருதி சம்பந்த மாக லானும், முன் பரமசிவன் அனுக்கிரகமில்லாமை யாலும், அவர்களுடைய தானம் பசுத்தானமா கையாலும், அசுத்ததத்துவம் முப்பத்தொன்றை யும் மனசாற்கடந்து சுத்தவித்தியாதத்துவம யமான யாகசாலையை அடைந்து பூசித்து வணங்குவதினாலும், அசுத்தபுவனவாசிகளான பிரம விட்டுணுமுதலியோர் சுத்தவித்தியாதத்து வமயமான யாகசாலையில் பூசிக்கப்படத்தக்க வர்களல்லர்.
ஆகுதி
யாகசாலையிலுள்ள சிவாக்கினியில் ஆகுதி செய்தல் ஆன்மாக்கள் செய்த கன்மங் களை அனுபவத்துக்கு வரவொட்டாது சுத்த மாக்கும் பாவனையாகும்.
கர்ப்பூர ஆராதனை
கந்யூரம்வெண்மைநிறமுடையதாய் அக்கினி பற்றியவிடத்தே அதன் வடிவமாக விளங்கி, ஒரு பற்றுமில்லாமல் முற்றுங்கரையப்பெற்று, ஆகாயத் துடன் கலந்து அத்துவிதமாய் விளங்கல்போல, ஆன்மா வெண்மை நிறமான சாத்துவித குணத்தைப் பொருந்திஞானாக்கினிபற்றிய விடத்தே பசுத்தன்மை நீங்கி, சிவத்தன்மை விளங்கப்பெற்று, எல்லாப் பற்றுங்கழன்று சிவத்தோடு கலந்து அத்துவிதமாய்ப்பேரானந்தப் பெருவாழ்வடைதல் வேண்டும் என்னும் பாவனையாகவே கர்ப்பூராதனை செய்யப்
படுகின்றது.
(1

Page 29
கினி கர்ப்பூரத்தை அறவிழுங்கிக் கொண்டாற் மக்கினம்பட்டுள்ளே மருவிருந்தானடி” (போல் -பட்டினத்து அடிகள்
தீதனையாக் கற்பூரதீபமெனநான்கண்ட சோதியுடனொன்றித்துரிசறுப்பதெந்நாளே”
-தாயுமான சுவாமிகள்
நமஸ்காரம் பிரமவிட்டுணுக்களது தொழிலையும், அவர்களை அதிட்டிக்கும் ஞானக்கிரியைக ளையும், தற்போதமென்னும் அதிகாரத்தையும் நீங்கி, நதியானது சமுத்திரத்தோடு சேர்ந்து ஒன்றாயிருத்தல் போல, ஆன்மா சிவத்தோடு சேர்ந்து, அத்துவிதமுற்றிருப்பதே நமஸ்காரத்தின்
(நன்றி வேளூர் கும்
அகத்தியமுனிவர் ஆஃ பதிகங்கள்
காட் வேதாகத்தில் விளங்ைேலவிழைந்து தூங்கும் பாத்ர் ஆகத்தில் கலந்திரள் பவானி பராப்ர்ைக்கு மாதவர்த்துப்பதிகம் விளம்ப வரந்தருவாய் நாதயோக்த்தின்அனுபவமாம் கண்நாதனே
சித்திரை முத்தமிழ் போல் முக்கட்ல்சூழ்குழரிமுனை வளரும் உத்தமியே பூநீசக்கரந்தனில்உதித்தவளே ஏத்தருணத்திலும் ஏனைப் பிரியரம்ல் எனக்கிரங்கி சித்திரைத்திங்களில் வந்தருள் செய்வாய் சிவக்கொழுந்தே கூகலிஃபைகம் ஈஎம்ெ த்தி கை கால நுடங்கியும கண பஞ்சடைநதும ஈ காகமoகா மெய் மாள் கண்டு மிக நொற் ಸ್ಲಿ உய்கேனோ ஓவென்று உளல்கின்றேன் நீமணமி வைகாசி எல்ல்ாம் வருவாய் மதுரை மனோன் மணியே
னி ஊனில் உளத்தில் உண்ே உயிரில் உயிர்க்குயிராம் வானில் மெர்ழியில் கலந்துநின்றாடும் மலர்க் கொடியே ஞானிகள் தேடும் பரஞ்சுட்ரே உன்னை நான் பணிந்தேன் I ஆனி மாதத்தில் அருள் புரிவாய் ஜகதாம்பிகையே
,,,°桦 வாடி வருந்தும் மனம் தன்ழையாக மழைபொழிவாய் கேர்டிமார்த்தாண்ட க்யசோதி வீசும் குளிர் நில்வே ಖ್ವ.: இன்னும் பாடுகின்றேன் எங்கள் பாக்கியத்தால் ஆடியில் ஆடிவ்ருவ்ர்ய் சிவன் கொஞ்சும் அஞ்சுகமே
வணி காவனியாவது கண்ே கலைகாட்டுகின் |ူများမျိုး" န္တိ၊
Tests Ts) T ,Tito 616ër(pesë ::*
வந்தருள்வாய் எனை ஆண்ட

உண்மையாகும்.
"ஞானத்தாற் றொழுவார் சில ஞானிகள் ஞானத்தாற் றொழுவேனுனை நானலேன் ஞானத்தாற்றொழுவார்கள் தொழக் கண்டு ஞானத்தா யுனை நானுற் தொழுவனே"
என்பதனாலும்
“பெருமலாந்தவம் பேதைமை தீரலாந்
திருகலாகிய சிந்தை திருத்தலாம் பருகலாம் பரமாய தோரா னந்தம் மருகலானடி வாழ்த்தி வணங்கவே”
என்பதனாலுமறிக.
திருச்சிற்றம்பலம்.
பாபிஷேக மலர்)
#
LTSINGU JITb மல் காமூவிரண்டு பேய்கள் 懿 காவென் இந்தவீணனையும் பொருட்டாக எண்ணி அருட்கோல் அளித்தநீபுன்னகைத்து புரட்ட்ாதித்திங்களில் வந்தருள்வாய் அன்னபூரணியே
மைப்படியும் கயற்கண் ஃரைத்தால்
ಇ: எழில்மான் என்றுஅரன் உனைக்கைப்பிடித்தான் ဦ{ို யமன்க்கோலம் கண்டு ஏழை அகம்மகிழ ஐப்பசி மாதம் வருவாய் அடியேன் அண்டக்கலமே
ஃனம்பலி st oDLTēlās 6 TD
நின் தாள் அலம்பி தோழுதேன் பார்த்தவையாவும் தீதென்று உணரும் ஆ
கார்த்திகை திங்கள் வருவ்ாய் கருணைக் கழஞ்
சேர்சிறகாலை துயில் ఫీ செல்வருடன் நீர் நுழைந்தாடிம்லர் திொ பேர்லெப்டிவ்ணங்குகின்றோம் எம்பிழை தவிர்க்க மார்கழி மாதம் வருவாய் அம்மா ஞானம்ாணிக்கமே
தை கைத்தும் கறுக்கும்ஒறுக்கும் கசடரைக்கால்பணித் ଗuffiନ୍ତି : ர்ே இருள் உள்ளே வைத்தால் வரந் ய் எங்கள்தாயென்றுவாக்குரைத்தேன் தைத்திங்கள் வந்தெண்ணம் ஈடேற்ற வேண்டும் தயாநிதியே
கியைக் கயினைவே த்தில் களங்கம் என்னும் 函s莓&粉以& & 6. seiso TSTso ாசியை நீக்கார்பலன்பெறு 臨 நன்மை g பேசி அன்புப் பணிசெய்வர் பெரியோர்மெய்ப்பேறளிக்க மாசியில் ஆசிதருவாய் மாசில்லாமாணிக்கமே
எங்கும் நின் கண்ணுன் தேம் பேய் எலாமுனக்குள் ங்கும் நீயே 醬 வாதிகட்கும் ఫిషిది. f பாங்கும மனததே முனை னறeபாறoகாடி ே နှီမြို့ န္တိ၊
ܢܠ

Page 30
சிவம
கும்பாபிஷே
உலமகெல்லாம் ஒளியூட்டும் செஞ்சுட ரோன் செங்கதிர்கள் எப்பொருளையும் எரித்து விடுவதில்லை. எனினும் குவிவில்லை ஒன்றின் மூலம் அக் கதிர்களை ஒன்றினைப்பதனால் நாம் நெருப்பைப் பெறமுடியும். அவ்வாறே அண்டசரா சரமெங்கும்நீக்கமறவிறகில் தீபோலவும், பாலில் நெய்போலவும்,நிறைந்ததிருவருட்சக்தியானது மந்திரம் கிரிகை, பாவனை மூலம் விக்கிரஹங் களின் மீது நிலை நிறுத்தப் படுகின்றது. பசுவிட மிருந்து நேராக நெய் எடுத்தவர் யாருமில்லை. பூமியிலிருந்து நீரையும் தூர் இன்றிப்பெற்றவரு மில்லை. ஆனால் பாலில் நெய்யுமுண்டு, பூமியில் நீருமுண்டு. அதே போல் திருவருட் சக்தியை வேண்டுவோரும் சரிகை, கிரிகை, யோகம், ஞானம், ஆகியமார்க்கங்களின் ஒன்றின்வழியில் நின்று அருளைப் பெற வேண்டும். இந்த நான்கு வழிகளையும் ஒன்றாகத் தன்னுள் அடக்கி ஆண்மாக்களை உய்விப்பத்றகாக அமைந்த வையே ஆலயங்கள். அவ்வாலயங்களில் அருட் சக்தியை பிரவகிக்கச் செய்தல் கும்பாபிஷேகம் எனப்படும்.
அகிலதின் அளவிட முடியாத சக்திப் பெருக்கம்நன்மையும் தீமையும்கலந்துதரவல்லது. உண்மைப்பொருளாக பிரத்தியகஷப் பிரமான மாக விளங்கும் எட்டுப்பொருட்கள் எங்கும் எல்லாவிடத்தும் யாராலும் காணமுடியும். அவை யாவன நிலம், நீர், நெருப்பு, வாயு, ஆகாயம், சூரியன், சந்திரன், ஆன்மா, என்பனவையாம். இவ்வெட்டினையும் ஒன்றிணைத்து ஆகம பிரமாணம் பற்றி ஆவாஹித்தல் கும்பாபிஷேகம் ஆகும். கந்த புராண நாயகரின் உத்பவ காரணிகளையும் அநுகாரணிகளையும் சற்று சிந்தித்தால் இவ்வுண்மையை அநுமானப்பிர மாணத்தால் உய்த்துணரமுடியும்.இயற்கையின் இயக்கமும் முழுவதிலும் ஆண்சக்திபெண்சக்தி என்ற இரண்டின்தொழிற்பாடுஇருத்தலை அணு அராச்சியில் வைத்து விஞ்ஞானம் விளம்பரப் படுத்தி விட்டது. "ஏலெக்ரன்” ஆண் எனவும் "நீயூட்டன்" பெண் எனவும் கொள்ளப்படுகின் றது. ஆயினும் அவை யிரண்டும் தனித்தனி

யம் ܢܠ க தத்துவம்
- விஸ்வ நாராயண சர்மா
சடங்களே இரண்டும் ஒன்றையொன்றுசேரும் பொழுது ஆக்க சக்தியும் அழிவு சக்தியும் பெருமளவில் பெறப்படுவது மெய்யாலும் விஞ் ஞான உண்மை.இதனை எமதுமெய்ஞானிகள் தமதுஞானதிருஷடிடுயால் எப்பொழுதோ தாம் கண்ட செம்மை பொருந்திய ஒளியை சிவன் என்றும் நீல ஒளியை சக்தி என்றும் சிவசக்தி ஜக்கியமே பிரபஞ்ச இயக்கத்தின் அச்சாணி என்றும் கூறியுள்ளார்கள். இதன் பொருட்டே சிவலுச்சமான கும்பத்தைசத்தியம் சமான யாக சாலையில் வைத்துபூசித்துபின்யாகத்தை(ஒமம்) கும்பத்தில் சேர்த்து கும்பத்தில் அபிஷேகித்தல் கும்பாபிஷேகம் என வரையறுக்கப்பட்டது.
ஆலயங்களிலங் ஸ்தாபிக்கப்படும் மூர்த்தி களில் மூன்று அம்சங்கள் பொருந்தியுள்ளன. அவை மந்திரம், யந்திரம், திருவடிவம், என்பன வாம். யந்திரங்களில் வரையப்படும் பீஜ மந்திரங் களும் ரேகைகளும் காரண சரீரமாகும். சிவாச் சாரியாரின்தியானத்திலும் புறக்கிரிகைகளி னாலும் திருவடிவத்தில் ஆவாஹனஞ் செய்தல் சூக்கும் சரீரமாகிய மந்திரமூர்த்தியாகும். சிற்பிகளினால் அமைக்கப்படும் திருவடிவங்கள் தூல சரீரமாகும். தூல மூர்த்திக்கு ஆதாரமாய் அமைவது யந்திரமாகிய காரண சரீரமாகும். இதனை நல்லை நகர் நாவலரும்.
”கல்வெள்ளிசெம்புகளிலே பதியினதுவிளக் கம்மந்திரநியாசத்தின்பின்னன்றிமுன்னில்லை” என விளக்கியுள்ளார்.
“இய மானனிந்திரவியெரி வானி லஞ்ச லிலமெநிகாலெனும் பகுதியிருநான் மயமான” என்றபடி பிருதிவி அம்சமாகிய பிம்பங்பளில், ஜலத்தினால் கும்பம் அமைத்து அக்கும்பத்தில் தேயு வாகிய யாகாதி காரியங்களையும் வாயு வாகியஉபசாரங்களையும்மந்திரம்,நாதம், கீதம், ஆகிய ஆகாய தத்துவத்தையும் ஒன்றிணைத்து குறிப்பிட்ட சுயவேளையில் பெருமானே நீவிர் இவ்விடத்து சூரிய சந்திரர், உள்ளவரை குறை விலா திருவருளோடு அருளாட்சி செய்ய
(1

Page 31
வண்டுமென ஆன்மாக்களாகிய அடியார் களின் பிரார்த்தனையோடு அபிஷேகித்தல் மஹாகும்பாபிஷேகம் எனப்படும்.
இக்கால விஞ்ஞான ஆராச்சியின் தேர்வு கள் யாவும் அக்கால சைவாலய கிரியைகளில் அமைக்கப்பட்டிருத்தலைக் காணலாம்.
ஒவ்வொரு கிரியைகளும் நிறைந்த தத்துவங்களை உள்ளடக்கியுள்ளவை உணரற் பாலது இதனாற்தான் கும்பாபிஷேகம், மஹத் பெரியது.எனவும் சைவாலயக்கிரியைகளில் மிக முதன்மையானது எனவும் விதந்து கூறப்படுத
:
அகத்தியமுனிவர் அரு # பதிகங்கள்
ஞாயிறு ஆயிரம் நாமத்தில் அர்ச்சனை செய்தேன் அடிபணிந்தேன் தாயினும் அன்பு பொழிந்தென்னைத் தாங்கும் தமிழரசி பேயும் பிணியும் வறுமையும் போக்கி விளக்கிடுவாய் ஞாயிறுதோறும் வருவாப் சிவலோகநாயகியே
திங்கள் சங்கப் புலவர் கவிக்கு ஒளியூட்டும் தனிப்பொருளே இங்கிதப் பணிக்கே என் அங்கத்தை இட்டேன் எனக்கிரங்கி
திங்கட்கிழமை வருவாய் அருள்வாய் சிவசக்தியே
செவ்வாய் பங்கஜமாதம் பணிந்தறியேன் பக்தர் பாடுகையில் அங்கம் சிலிர்க்க அழுதநியேன் ஏழை அயினுமென் சங்கடந்தீர்த்தருள்வாய் என்றுனையே சரண் புகுந்தேன் மங்கள வாரம் வருவாய் அம்மா ஜீவமாணிக்கமே
புதன மதமாயைச் சேற்றில் உழன்றேன் சிவாமுத வாரிதியை இதமாகச் காட்டி நீராட்டி உள்ளத்தில் அழுக்ககற்றி பதமான யோகசம்பத்தெல்லாம் தந்தெனைப் பாடவைத்தாய் புத வாரம் தோன்றி அருள் புரிவாய்தெய்வப் பூங்குயிலே

லயும் காண்கின்றோம். ܢܠ
"கற்றதனாலாயபயனென்கொல் வாலறிவன் நற்ருள் தொழா ரெனின்"
- (திருக்குறள்)
நமது துன்ப நீக்கத்துக்கும் இன்ப ஆக்கத் துக்கும் உரிய சாதனங்கள் மூன்று
) மணி - சிவலிங்கம் ) மந்திரம் - திருவைந்தெழுத்து ) மருந்து - திருநீறு.
"வேதாகம வித்தியா பூஷணம்” பிரம்மரு. விஸ்வநாராயண சர்மா கும்பாபிஷேகசர்வசாதகர் அதிபர் நீதுர்க்கா வேதாகம பாடசாலை தெல்லிப்பழை -ழநீலங்கா.
câugsi ஒருவாய்அமுதைமுருகனுக்குட்டிமற்றொன்றைமுன்றோன் பெருவாயில் ஊட்டி மகிழ்கின்றபோது பிதிரும் அன்னம் நருவாய் எனக் காத்து நிற்கும் இவ்வேளை தவப்பயன் போல் குருவாரத்தன்னில் வருவாய் சிவயோக கோகிலமே
வெள்ளி துள்ளித்திரியும் மனம் உள்ளடங்க நின் தோத்திரங்கள் அள்ளிக்குடித்தேன் உடலம் கூத்தாட அகக்கதவை மெள்ளத்திறந்து தெளிந்து குளிர்ந்து விளக்கேற்றினேன் வெள்ளிக்கிழமையில் வந்தருள்வாய்கோகிலமே
சணி மனக் கவலை கிங்கிடமில்லை தாழ்வில்லை வாட்டமில்லை இனிக்கிரகங்கள் கொடும் பார்வையில்லை இடருமில்லை எனக்கிரங்கி என்பாடலை ஏற்றாய் பேரின்பமீந்தாய் ஈனிக்கிழமை கண் வருவாய் சிவசங்கரி சங்கரியே
பயன் திங்கள் ஈராறும் தினங்கள் ஒரேழும் திருப்பெயரை ாங்கிருந்தாலும் புகல்வேன் நான் செல்லும் இடங்களெல்லாம் மங்களம் பொங்கி மரபோங்கி வாழ வரந்தருவாய் நங்கை சிவகாமி அம்மா அகிலாண்டநாயகியே
- முற்றும் -

Page 32
. ار
திருவிளக்கு பூை
துனனையூ
மங்கள மங்கையருக்கு மங்களம் தரும் பூஜையிலே முதலிடம் பெறுவது திருவிளக்கு பூஜை (சுமங்கலிபூஜை) இந்தப் பூஜை பெண்க ளுக்கு உரியதாகும். கன்னிப் பெண்களும், சுமங்கலிப்பெண்களும், இந்தப் பூஜையை செய்வதால் சிறப்புப் பலாபலன்களை அடைகி ன்றார்கள். சர்வாபீஷ்ட மங்களங்களும் இந்தப் பூஜை செய்வதால் ஏற்படுகின்றது. திருவிளக் கிலே முத்தேவிகளும் மும்மூர்த்திகளும் வீற்றிருக்கின்றார்கள். மற்றும் விநாயகர் முதலான தெய்வங்களும் தேவர்களும் வாசம் செய்கின்றார்கள். இந்த விளக்குப் பூஜையை தினமும் காலை, மாலை, இருவேளைகளிலும் செய்யலாம். அது முடியாதவர்கள் பெளர்ணமி தினங்களில் செய்வது விஷேடமாகும்.
கடவுள் ஒளிமயமானவர் இந்த உலகத்தை ஒளிமயமாக பிரகாசிக்கச் செய்பவர்கள் சூரிய, சந்திரர் பகலில் சூரியனும் இரவில் சந்திரனு மாக இந்த லோக இருளை நீக்கி அழியாத பிரகாசமான ஒளிதரும்பொருள் வடிவாகவிளங் குகின்றன்.அதே போன்று இறைவனும் ஒளிமய மான சொரூபமாக விளங்குகின்றார். அதையே சமயகுரவர்கள் “சோதியே சுடரே சுழழொளி விளக்கே". “ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே" "இல்லக விளக்கது இருள் கெடுப்பது சொல்லக விளக்கது சோதியுள்ளது”. என பலவாறாக கூறியுள்ளார்கள்.
நாம் எந்தக்காரியத்தை செய்தாலும் விநாயகரை வழிபடாமல் செய்வதில்லை அதே போலத்தான்தீபம் ஏற்றாத எந்தப்பூஜையும் இந்து மத வழிபாட்டில் இல்லை எனலாம். சர்வ மங்க ளங்களும் அஷ்டலகூழ்மியின் ஜஸ்வர்யமும் பெருக! மாங்கல்ய பாக்கியம் நிலைக்கவும் மாங்கல்ய தாரணம் ஆகாதவர்களுக்கு சீக்கிர மாகவே அந்தப் பேறு கிடைக்கவும் பெண்கள் இந்தப்பூஜையை செய்வதுமரபாகும். பொறுமை யின் மறுபெயர் “பெண்” ஆகும். “மங்கையராக பிறப்பதற்கு மாதவம் செய்திடவேண்டும்” என்று பாடினார் “கவிமணி” விநாயகம் பிள்ளை அவர்

ஜயும் வழிபாடும் ܢܠ
f ராம். தேவலோகேஸ்வரக் குருக்கள்.
கள். இறைவனை அன்னை வடிவில் கண்டவர் நமது மூதையர் சக்தியின் சொரூபம் அன்னை. இதனால்தான் "அம்மையே அப்பா” என கூறு கின்றார்கள். "தாயிற் சிறந்த தொரு கோவிலு மில்லை” உலக உற்பத்தியின் மூல சொரூபம் தாய்மையே.
அது மட்டுமல்லாது நமது பெண்களுக்கு ஒர் தனிச் சிறப்பு உண்டு தமது கணவர், தனது குழந்தைகள், தனது உறவினர், என மற்றவர் நலன்களில் கூடிய அக்கறை செலுத்தும் பண்பு யாருக்கும் இல்லை. இத்தனை சிறப்புடைய பெண்களுக்கு மங்கள தீபம் ஏற்றி செய்யும் பூஜைமிகவும் விருப்பமான வழிபாடாக மட்டுமல்ல கடமையாகவும் அமைந்து விடுகின்றது. இத னால்தான் வீட்டிற்கு முதல் முதலாக திருமணம் செய்து வரும் பெண்ணைக் கொண்டு விளக் கேற்றுகின்றார்கள்.
திருவிளக்கின் தத்துவமானது விளக்கின் மேல்பாக நுனியிலே ஓங்கார சொரூபமான விநாயகர் வீற்றிருக்கின்றார். விளக்கின் அடிப் பாகம் தாமரை மலர் போல் அகன்று காணப்படு கின்றது.இதன்ால்தாமரை மலர்மேல் இருக்கும் பிரம்மாவை குறிப்பதாக கருதப்படுகின்றது. விளக்கின் தண்டுப்பாகமானது பூமியை ஒரடி யாலும் ஆகாயத்தை ஒரடியாலும் அளந்து மஹாபலிச்சக்கரவர்த்திக்கு ஏற்பட்ட கர்வபங் கத்தை அடக்கிய வாமன மூர்த்தியான மஹா விஷ்ணுவை குறிக்கின்றது. மேல் அகல்பாகமா னது நெய் அல்லது எண்ணெய் விடும் பாகமா னது கங்கையை சடையில் வைத்த கங்காத ரனை குறிக்கின்றது. அதுமட்டுமின்றி திரிவைக் கும் கண்ணாக விளங்கும் பஞ்சமுகம் ஈசான, தற்புருஷ, அகோர, வாமதேவ, சத்தியோஜாத, என ஈசனின் பஞ்சமுகத்தையும் குறிப்பதாகும்.
மங்களம் தரும் தீப சுடரிலே முத்தேவிக ளையும் மிக அழகாக கூறப்படுகின்றது. ஜோதி ரூபமாக மஞ்சள் நிறத்தில் காட்சி தரும் சுடரா னது மஹா லக்ஷமியையும், அந்த தீப சுடரின்
(1

Page 33
நுனியிலே கண்ணுக்கு புலப்படும் வெண்மை(ހ. கலந்த நீலநிற பிரகாசமானது ஞான ஒளி தரும் கலைமகளான சரஸ்வதிதேவியையும் தீபத்திலே கைவிரலை தொட்டு பாருங்கள். அது சுட்டெரிக் கும் அந்த தன்மை மகிக்ஷாசுரமர்த்தினியான துர்க்கா தேவியையும் மிக அழகாக எடுத்து இயம்புகின்றது.
தீபவிளக்கின்அகல் நெய், சுடர், திரி,ஆகிய நான்கும் பெண்களுக்கு உரிய அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, என்ற நான்கு குணத்தையும், அறம், பொருள், இன்பம், வீடு, என்ற நான்கு புருஷார்த்தங்களையும் தர வல்லதாகும்.
தீபம் ஏற்ற தகுந்த விளக்கு பித்தளையாக இருப்பது உத்தமம். அதே போல நெய்யால் பஞ்சுத்திரிபோட்டு ஏற்றுவது மிகமிக விஷேடம். ஆனால் தற்போதையகால சூழ்நிலையில் சில்வர், விளக்குகளே பெரும்பாலும் பாவிக்கப்படுகின் றன. அதே போல் நெய் பஞ்சுத்திரி இவையெல்
ஆதிசக்தி சோதிசக்தி ஆள கமங்கள் ஆனசக்தி நீதிசக்தி நித்யசக்தி நீறுபூசு
நீலிசக்தி நிருத்தசக்தி காதி சக்தி கானசக்தி காணு காளிசக்தி காயசக்தி 4 வீரசக்தி தீரசக்தி வீடுகாக்கு சூரசக்தி சூலிசக்தி சூ
சித்தம் தெளிந்திடும் செய்வி நித்தம் மறிந்தெழு செல்வமு முத்தர்க்குரிய பெரும் பதம் பக்தர் கருளும் திருமகள் பா
பொன்னரசி நாரணனார் ே மின்னு நவரத்தினம் போல் அன்னையவள் வையமெல்ல தன்னிரு பொற்றாளே சரண்
வெள்ளைக் கலையுடுத்து ெ வெள்ளைக் கமலத்தில் வீற்ற அரியா சனத்தி லரசரோடு சரியா சனம் வைத்த தாய்.

லாம்எல்லா நேரங்களிலும் கிடைப்பதுஅரிதாகும். ܓܠ அதனால் கால சூழ்நிலைக்கேற்ப கிடைப்பதைக் கொண்டு மனத்தூய்மையோடு செய்யும்பூஜையை லோக மாதாவாகியதீபகூழ்மிஏற்றுக்கொள்வார். என்பதில் சந்தேகமில்லை.
எங்குமே நிறைந்த திங்கள் வதனதேவி தங்குமே மாங்கல்யமனநிறைவு தரவேண்டி பொங்குமே புகழ் வாழ்வு மனைதேடி வரவே பங்கமேரீங்கும்பளிங்குவிளக்கினால்திருவருள் தரவே
என சகல செல்வமும் சர்வ மங்களமும் உண்டாக அனைவருக்கும் சர்வலக்ஷமிகிடைக்க ஒவ்வொருபெளர்ணமியும் ஆலயங்களிலே நடை பெறும் தீப பூஜையில் அனைத்து பெண்களும் கலந்து மங்கள வாழ்வு பெற்றுய்வீர்களாக,
"சுபமங்களம்”
வந்த சக்தியே
ஆத்ம சோதி சக்தியே ம் சக்தியே
நீலமேனி சக்தியே
றுமின்ப சக்தியே காட்சிதந்த சக்தியே நம் சக்தியே ழும்சக்தி சக்தியே.
னை யாவும் திருத்தமுறும் ம் தங்கி நிலைபெறும் நல் வாய்க்கும் இம்மூதுலகில் தம் பணிபவர்க்கே.
தவி புகழரசி மேனி யழகுடையாள் ாம் ஆதரிப்பாள் பூரீதேவி ாபுகுந்து வாழ்வோமே.
வள்ளைப் பணிபூண்டு நிருப்பால் - வெள்ளை டென்னைச்

Page 34
சி "ழரீ விக்ன விந
திருவருள்மிகு அன்னை
திரு ஊஞ்ச
ஆக்கியோன் : “செஞ்சொற் கவிதா சிரோ
T
சீர்மேவு செல்வ வளமார்
சிறந்த தலைநகராய் பேர்மேவு கொள்ளுப்பிட்டி
பெருமையுடை அன் நேர்மேவு செந்தமிழ் ஊஞ் நேர்த்தியுடன் நல்ல கார் மேவு கும்பக் கஜமுக கருணை கொண்டு
-15IT 1. திருவளர் மார்பினிற்கினி திங்கள் மலர்சித6ை கருவளர் பல்லுயிர்களுய்ய கங்கை சடையணிந் மரு வளர் பூம்பொழிலாய் மங்களமாய் மாட்சி குருவளர் தெய்வபக்தியுை
குலமணியே! கரும
2. புவனமதில் புனித பக்தித6 புலன்கள் ஐந்தையுெ நவ வடிவ நாற்கரண வட
நற்பொற் பலகை த6 தவ மதனை மனதிற் கொ தக்க வொரு தமிழி சிவ சக்தி சிந்தையுடை ெ சீர்மணியே! கருமா
3. முத்து மணித் திருமறைக முடிவில்லா நின் திரு சித்து கொண்ட சிவாகம சிறப்புறு கலைஞான சக்தியுடை பிரணவமே ெ சகல ஜீவராசிகளும் பக்தி நெறிதனையுடை ெ பார்வதியே! கருமா

LDuub யகர் பாதசரணம்”
ஜீதேவி கருமாரி அம்பாள் ல் பாமாலை
1ணி” ராம். தேவலோகேஸ்வரக் குருக்கள்
III நிகழிலங்கைத் தீவின் கொழும்பு தன்னில் பதியமர்ந்தருளும் னை கருமாரியம்பிகைபால் சற்பா புனைந்திடவே ருள் தந்து காத்திடவே த்தோன் கழல் தொழுதேன்
கவியருள் தந்து காப்பதாமே
β)
ப சோதரியே ஈஸ்வரியே ன வதனமதில் கொண்டவளே
கருணையருள் புரிவளே தோனின் காதலுக் கினியவளே மங்காதருள் புரிபவளே புடன் நவதளப்பதியமர்ந்தவளே ட கொள்ளுப்பிட்டி பதிமேவு ாரி அம்மா ஆடீரூஞ்சல்
னை கால்களாக்கி மாரு விட்டமாக்கி பகள் மாட்டி ]ன ஒருங்கே பூட்டி ண்டு எம் தாயை யமர்த்தி சையால் ஊஞ்சல் பாட காள்ளுப்பிட்டி பதிமேவு ரி அம்மா ஆடீரூஞ்சல்
ர் நாற் திசைகளாக நாமம் பரம பந்தலாக பகள் வயிர விட்டமாக மது நற்கயிறதாக ாற் பீடமாக
நின் பாதமாக காள்ளுப்பிட்டி பதிமேவு
அம்மா ஆடீரூஞ்சல்

Page 35
கருங் கூந்தல் காற்றினிலே
கருமை நிற விழியிரண் பெரும் சினமுடை பஞ்ச நாக பேத மின்றி அனைத்து அரும் தவ முனிவரெலாம் நி அன்னையவள் மணிம பெரும் செல்வ வளமுடை ெ பெருநாயகியே கருமா
தந்திமுகனும் மால் அரனும் தவ முனிவ தேவருடன் விந்தை யழகு தேவ மங்கை வீரமணி கண்ட சாஸ் அந்தி நிற செங்கதிரோன்
அந்தணர் சூழ்ந்து வே செந்தமிழ் கவிஞ்ஞறுறை ெ
சேர் கருமாரியம்மா அ
இந்திரனும் சந்திரனும் நின் இளங்கதிரோன் நின் செந்தமிழரசி கலைமகள் வீ. சேர்திருமகளும் நின்6 கந்தனொடு வள்ளியும் குஞ் களிறுடனே அகிலமே சிந்தை மகிழ் செம்பதியாம் ( பூரீதேவியே கருமாரி
ஓங்கி யருள் உலகிற்களிக்க ஒளிர் மேனியழகுடை பாங்குடனே யுனை தினம் L பரிவுடனே நல்வரமரு தீங்கில்லா நெஞ்சமதை திை திருவடி பாதமதை பன நீங்காத செல்வ வளமுடை
நிமலி கருமாரி அம்ம
எத்திசையும் போற்றும் எங் ஏற்றிடுவோம் எழிலூ சித்தி விநாயகனும் சீருடன் சிறப்புடனே கந்த வே சத்திய தெய்வம் தர்ம சாஸ் சாற்றிடுவார் நின் புக நித்திய அருள் சுரக்க கொ நிர்மலி கருமாரி அம்

அசைந்தாட டும் அருள் தந்தாட ம் நின் திருமுடி நிழல்தந்தாட லகும் நின் பாதம் போற்றியாட னை சரணடைந்து துதித்தாட ாலை மார்பிலே தடம்புரண்டாட காள்ளுப்பிட்டி பதிமேவு ரி அம்மா ஆடீரூஞ்சல்
நான் முகனுமாக ர் முருகனும் வடந்தொட்டாட்ட பர்நாட்டியம் புனைந்தாட ந்தாவும் வடம் தொட்டாட்ட அழகுற குடைபிடித்தாட த மழை பொழிந்தாட்ட காள்ளுப்பிட்டி பதிமேவு பூடீரூஞ்சல்
பாத பூஜை செய்தாட்ட ஊஞ்சற் பொற்பலகை ஏந்தியாட்ட ணையிசை மீட்டியாட்ட னருகே சாமரம் வீசியாட்ட சரியும் சேர்ந்தாட்ட நின் கருணையால் அசைந்தாட கொள்ளுப்பிட்டி பதிமேவு அம்மா ஆடீரூஞ்சல்
; உதித்தவளே . ஒப்பற்ற நாயகியே |ணிந்திடுவோர் தமக்கு ளும் பரமநாயகியே ாம் கொண்டார்க்கு நின் Eந்திட வைத்திடுவாயே கொள்ளுப்பிட்டி பதிமேவு ா ஆடீரூஞ்சல்
கள் கருமாரிஅம்மாவை ஆசற் பொற்பலகை மீதினிலே
வலப்புற மேவியருள ளும் இடப்புற மேவியருள த்தாவும் வலமிருந்துகாக்க ழை நற்தமிழால் சான்றோருமே ள்ளுப்பிட்டி பதிமேவு மா ஆடீரூஞ்சல்

Page 36
9. திரிசூலமதை கரத்தினுள் திகழ்ஒளியாய் மலர் அரிஹரனன்பிற்கு இனிய
அன்புடனே அனை உரிமையுடன் உலகநாத உவப்புடனே லோக பரிவுடன் அன்புடை கொ பராசக்தியேகருமா
10. அரு உரு கொண்டவளே ஆயிரம் நாமம் மு.ை தருமநெறி காப்பவளே ஆ
தாரணிக்கு அருள் திரு மலர் மேனி கொண்ட
தீஞ் சிந்துார வதன பெருமையுடை கொள்ளும்
பேராரும் போற்றும்
வாழ்
சீரோங்கு சிவசின்னங்க: சிறப்புடை வேதாகம பாரோங்கு புராண இதிக பல்லுயிர் அனைத்து நேரோங்கு அந்தண குலத் நெறிதவறா கற்புை பேரோங்கு கொள்ளுப்பிட் பெருமையுடை கரு
சுப மங்
கருமாரி அம்பாள் ஊஞ்சற் ஆக்கியோன் துன்னையூ (யூரீதேவி கருமாரி அம்பா6
ஊழியம் செய்பவன் அடிமையும் ( வனும் இல்லை.
கருத்துக்களும் யோசனைகளு லும் நடை முறையிலேயே பயன்

கொண்டவளே ந்தருள் புரிபவளே வளே கருமாரியம்மா வரையும் அருள் கொண்டு காப்பவளே
ன் இடப்பாக மவர்ந்தவளே மாதா வென நாமம் கொண்டவளே ள்ளளுப்பிட்டி பதி மேவும் ரி அம்மா ஆடீரூஞ்சல்
ஆடீரூஞ்சல்
டயவளே ஆடீரூஞ்சல்
teep65&6i கொடுப்பவளே ஆடீரூஞ்சல் -வளே ஆடீரூஞ்சல் முடையவளே ஆடீரூஞ்சல் பிட்டி பதியுறைபவளே ஆடீரூஞ்சல் கருமாரியம்மாஆடீரூஞ்சல்
த்து
ள் வாழி வாழி
]ங்கள் வாழி வாழி ாசம் வாழி வாழி ம் பாரினிலே சிறந்து வாழி வாழி த்தோர் வாழி வாழி ட மங்கையர் வாழி வாழி டி பதிவாழி வாழி மாரி அருள் வாழி வாழி
களம்
பாமலை முற்றிற்று ர் ராம் தேவலோகேஸ்வரக் குருக்கள் ர் தேவஸ்த்தானகுரு)
இல்லை. ஊதியம் கொடுப்பவன் ஆண்ட
ம் மிகவும் உயர்ந்தவை தாம். என்றா படத்தக்கதாகச் செய்வதே முக்கியம்.
- சான்றோர் மொழிகள்
/

Page 37
Oüust õib لم
“ஒன்று பட்டால் உண்டு வாழ்வு” என்ற கூற்று வெறும் பேச்சளவில் மட்டுமல்ல செயலி லும் நிரூபணமாகின்றது என்பது மறுக்க முடியா தது. செய்யும் தொழிலுக்கும், சமூக மேன்பாட் " டுக்கும் மட்டுமல்ல ஆன்மீகத்திற்கும் இது சிறந் தது. இதற்கு உதாரணம் பூரீ ஐயப்பவிரதமாலை” கார்த்திகை மாதம் பிறந்து விட்டால் போதும். கறுப்பு, நீலம், என வேஷ்டி அணிந்து கழுத்தில் மாலை அணிந்துநெற்றியில் விபூதிபட்டையோடு சந்தணம் குங்குமம் இட்டு யாரை யார் பார்த்தா லும் “சாமி சரணம்” என்று கூறி இரு கையும் எடுத்து கும்பிடு போடும் காட்சி அனைவரையும் மெய் சிலிர்க்க வைக்கும் காட்சியாகும். ஒரு வருடவாழ்வில் மனிதன் 60நாட்களாவது ஆன்மீ கத்திற்கு ஒதுக்க வேண்டும் என்றால் நிச்சயம் ஐயப்ப விரத மாலை அணிய வேண்டும்.
அந்த மாலை அணிந்ததும் அவர்களை அறியாமலே அவர்களிடம் அமைதி, அடக்கம், பக்தி, எல்லாம் எங்கிருந்தோ வந்துகுடிகொண்டு விடுகின்றன. அந்த இயல்பு ஐயப்பனின் அருளா கும். எமது ஆலயத்தில் மாலை அணிந்து விரதமி ருந்த சாமிமார்களிடம் நான் நேரில் கண்ட உண்மை இது. அதுமட்டுமின்றிமலை ஏறிவரும். ஒவ்வொரு கன்னிச் சாமி மாருக்கும் மாலை கழற்றியவுடன் எதிர்பார்தநன்மையும் திருப்பமும் நடைபெற்று இருக்கின்றது. பெரியவன் சிறிய
மந்திர மாவது நீறு வானவர் சுந்தரமாவது நீறு துதிக்கப் தந்திர மாவது நீறு சமயத்தி
செந்துவர் வாயுமை பங்கன்
பூசவினியது நீறு புண்ணியம பேசவினியது நீறு பெருந்தவ ஆசைகெடுப்பது நீறு வந்தம; தேசம் புகழ்வது நீறு திருவா

Iuj eBuŭLI SIGNITIO
ராம். தேவலோகேஸ்வரக் குருக்கள்.
பன் என்ற பேதமின்றி தம்மை மறந்து ஐயனை நோக்கிபாடும் ஆனந்தபஜனையானது எல்லோ ரையும் மெய்மறக்கச் செய்யும் கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாய் கேட்ட வரமனைத்தை பும்தரும் கற்பகவிருகூrமாய் பம்பாநதிவாசனாய் ாலமணி கண்டனாய் என்றும் சர்வமங்கள அருள் வழங்கும் பூர்ண புஷ்கலை சமேத ழரீ தர்ம சாஸ்த்தா எல்லோருக்கும் அருள் நல்க வேண்டும்.
எமது ஆலயத்தில் அன்னை கருமாரியின் வலது புறத்திலே பதினெட்டு படிகளுடன் கூடிய நீதர்ம சாஸ்த்தா ஆலயம் எழில் அழகு தருகின் றது.முறுவல்பூத்தவதனமும், அபயகரம் கொடுக் கும் வலது திருக்கரமும் எல்லோரும் முடிவில் அடைவது இறை பாதமே என்பதை நிரூபிக்கும் வகையில் இடது கரம் முழந்தாலில் இருந்து பாதத்தை காண்பிக்க, மாலை அணிந்துதன்னை நாடிவரும் பக்தர்களுக்கு மனக் கட்டுப்பாடு மிகவும் முக்கியமானது என்பதை உணர்த்த
இரு முழந்தாழயும் சுற்றி திருக்கட்டு போட்ட
அமர்வு என ஐயன் இருக்கும் கோலம் அனைவ
ܢܠ
ரையும் மெய்சிலிர்க்கவைக்கும்.ஆனந்தமூர்த்தி
யான ஐயப்பனின் அற்புதக் கீர்த்தி எழுத்தில்
வடிக்க முடியாததாகும். தீய குரோத குணங்
களை கொண்டகொடியகலியுகத்திலும் மெய்ய ருள் தரும் ஐயப்பனாக அனைவரையும் காத்து அருள் புரிவது அற்புத செயலாகும்.
மேலது நீறு படுவது நீ
லுள்ளது நீறு திருவாலவாயான் றிருநீறே
ாவது நீறு த் தோர்களுக் கெல்லாம் தாவது நீறு லவாயான் றிருநீறே

Page 38
ノ
பூரீ அஷ்ட ல
"பிரதிஸ்டா பூஷணம்”ந
"திருமாலவனின் திருமாற்பிலகும் திருமாமகளே நின்தாள் பணிய மருளும் பிறவும் மயலும் விலகும் மனமேல் எழுவாய் அமுதக் கொடியே”
பூமியில் பிறந்த எவரும் தான் கஷ்டபபடா மல் சுவவாழ்வுவாழவேண்டும் என்றேஎண்ணுகி றார்கள்.அவ்வாறுநினைப்பதில்தவறுஏதுமில்லை. ஆனால் பூர்வ ஜென்ம கர்ம பலனை ஒட்டியே துன்பங்கள் உண்டாகின்றன.தெய்வசகாயமும் கடவுளின் கருணையில் அபார நம்பிக்கையும் கொண்டு இறைவனை பக்தி சிரத்தையுடன் வழிபடுவது தான் துன்பங்கள் நம்மை அதிகம் பாதிக்காதிருக்கவழியாகும்.இதனை பல புராண இதிகாசங்கள்மூலம் அறியலாம். இவ்வாறுநம்பிக் கையுடனும் பக்திசிரத்தையுடனும் செய்யப்படும் எந்த தெய்வீகக் காரியங்களும் வீண்போகாது. நல்ல பலனையேகொடுக்கும். கீதையில் பகவான் "நஹி கல்யாணக்ருத்கஸ்சித்துர்கதிம்தாதகச்சதி" நற்காரியங்கள் செய்பவன் நிச்சயம் க்ஷேமத்தை அடைவான் என்று உறுதியாக கூறுகிறார்.
"அருளில்லார்க்கு அவ்வுலகு இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை”
என்றுஅன்று கூறியதிருவள்ளுவர்வாக்கு இன்றைய நிலைக்கு உகந்ததாக விளங்குகின் றது. பணத்தை வைத்தே ஒருவனைப்பற்றிஎடை போடும் காலம் இது. எல்லோரும் ஒரே நோக்கத் திற்காக உழைத்தாலும் ஊதியத்தில் வித்தியாசம் இருப்பதைப் காண்கின்றோம். இதற்கு அவரவர் செய்த கர்ம பலனே காரணமாகும். நாம் நல்ல வழியில் உழைத்து அதற்கு ஏற்ற ஊதியமோ இலாபமோ பெற லஷ்மி தேவியின் அருள் நிச்ச யம் வேண்டும். லஷ்மி தேவியின் பாத கமலங் களைத் தொழுவார்க்கு நிலையான தொழில், பதவி, யாவும் அவளருளால் தானாகவே கிட்டும்.
லஷ்மி என்ற செல்லுக்கு கருணை என்று பொருள். மஹாலஷ்மியின் கருணாகடாக்ஷத் தால் நமக்கு சகலசெளபாக்கியங்களும் கிட்டும்

கூழ்மி வழிபாடு
வினை சுவாமிநாத பரமேஸ்வர குருக்கள்.
என்பது திண்ணம். ஜயவர்யத்தோடும் நல்ல அழகுடனும் திகழ்பவர்களைப் பார்க்கும்போது "ஆஹா! என்ன லக்ஷமிகடாக்ஷம்" என்று வியக் கின்றோம்."பதினாறும்பெற்றுபெருவாழ்வுவாழ்க" என்று வாழ்த்துகின்றோம். இந்தப் பதினாறு பேறும் பெறுவதுதான் லக்ஷமீகடாகூyம். புகழ், கல்வி, வீரம், விஜயம், சந்தானம், துணிவு, ஐஸ்வர் யம்,தான்யம்,செளபாக்கியம்,போகம், செளந்தர் யம்,நல்லறம்,நல்லறிவு, பெருமை, ஆரோக்கியம், நீண்ட ஆயுள் ஆகிய இந்த பதினாறும் அஷ்ட லக்ஷமியைத் துதிக்கும்போது நமக்கு கிட்டு கின்றது என்பது பெரியோர் வாக்கு.
அஷ்டம் என்றால் எட்டு அஷ்டலக்ஷமி களைத்தொழும்போதுநமக்கு அஷ்டஐஸ்வர்யங் களும் கிடைக்கின்றன. ழரீ லக்ஷமியை வில்வம், தாமரை,சாமந்திமுதலிய மலர்களால் அர்ச்சித்து வணங்குவது சிறந்ததாகும். ஆதிலசுஷ்மி, சந்தான லசஷ்மி, கஜலக்ஷமி, தனலக்ஷமி, தான்யலக்ஷமி, விஜயலக்ஷமி, மஹாலகூழ்மி, வீரலக்ஷமி, என்னும் அஷ்டலசுஷ்மிகளால் அஷ்டஐஸ்வர்யங்களும் சித் திக்கும்.ழரீலகூழ்மி, சுவர்க்கலசுஷ்மி, பாக்யலக்ஷமி, ப்ரீதலசுஷ்மி, கீர்த்திலசுஷ்மி என்று இன்னும் பல்வேறு நாமங்களால் அந்தந்த இடத்திற்கேற்ப அழைத்து மஹாலலசுஷ்மியை வாழ்த்திதுதிக்கின் றார்கள். அஷ்ட லக்ஷமி என்று பொதுவாகச் சொன்னாலும் எண்ணிலடங்காத பல்வேறு நாமங்களில் நமது இன்னல்களைக் களைந்து இன்ப வாழ்வைத் தந்தருள்பவர் ழரீ மகா லக்ஷமியே ஆகும்.
லக்ஷமிதேவிமஹாவிஸ்ணுவின் இருதயத் தில் வாசம் செய்கிறாள். தேலேந்திரன் இழந்து விட்டஐஸ்வர்யங்களை மீட்டுக்கெடுக்குலக்ஷமி தேவி பாற்கடலில் தோன்றினாள். பூரீ என்றால் லக்ஷமி இதனால் தான் மஹாவிஸ்ணுவிற்கு பூரீநிவாசன் திருமால் என்ற பெயர்கள் ஏற்பட்ட தாகக் கூறப்படுகின்றது. எம்பெருமானின் திரு மார்பின் வலப்புறத்தேராதிகாதேவியாயும் இடப் புறத்தே லகூர்மி தேவியாயும் பூரீ மஹாலக்ஷமி விளங்குகின்றார்.

Page 39
ノ இதுமட்டுமன்று, சுமங்கலிகள், பூர்ண
கும்பம், மஞசள், குங்குமம், திருமண், கோலம், ! சந்தனம், வாழை, வெற்றிலை, திருவிளக்கு, பசு, யானை, கண்ணாடி, தீபம், அழகு, துணிவு, ! பொறுமை, ஆற்றல், பரோபகாரம், இறைபக்தி, வில்வம், நெல்லி, துளசி,கோமயம், சங்கு, தாமரை வெண்நிற ஆடைகள், பணப்பெட்டி போன்றவற் றிலும் திருமகள் வாசம் செய்கிறாள்.
தை, சித்திரை, புரட்டாதி, மாதங்களில் திருபாற் கடலில் மஹாவிஸ்ணு மஹாலக்ஷமி யைப் பூஜிப்பதாக ஜதீகம் பிரம்மதேவன் மஹா லக்ஷமியை புரட்டாதி மாத சுக்கிலாஷ்டமியிலும், மனுதேவன் தை மாசி, சங்கிராந்தியிலும், வருஷ முடிவிலும், பூஜிப்பதாகக்கூறப்படுகின்றது. ஆவணி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் கர்நாட கத்திலும் மார்கழியில் வரும் வியாழக்கிழமைக ளிலும் ஆந்திரத்திலும், தீபாவளி சமயங்களில் வடநாட்டிலும் லக்ஷமி தேவியை விசேஷமாகப் பூஜிப்பார்கள்.
தமிழ் நாட்டிலும் மற்றும் ஆலங்கையிலும் ஆவணி மாத சுக்கில பகூர்த்து வெள்ளிக்கிழமை யில் வரலசுஷ்மி விரதம் மிகச் சிறப்பாக அனுஷ்டிக் கப்படுகிறது. ழரீலக்ஷமி திருவிளக்கிலும், துளசி யிலும் சான்னித்யம்பெற்றிருப்பதால் திருவிளக்கு பூஜையும், துளசி பூஜையும், பெண்கள் செய்வது சகல செளபாக்கியத்திற்கும் உகந்ததாகும். இவற்றை விட சிறப்பாக செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் ஆண், பெண், இருபாலாரும்
பக்தியால் யானுணை பற்றியே மாதிரு முத்தனா மாறெனை முத்தியே சேர்வ உத்தமாதானசற் கு ஒப்பிலா மாமணி வித்தகா ஞானசத் த வெற்றி வேலாய
s
(6) Ns/

ܢܠ .
முறைப்படி விரதம் இருந்துலக்ஷமீபூஜை செய்வது சாலச்சிறந்ததாகும். ழரீ ஸபக்தம் பாராயணம் செய்து ஹோம வழிபாடுசெய்வது மேலும் சிறந்த தாகும்.
ழரீஆதிசங்கரர் குருகுலவாசத்தின்போது வீடு வீடாகச் சென்று "பவதி பிக்ஷாம் தேஹி” என்று கேட்ட போது ஒரு வீட்டிலிருந்த ஏழைப் பெண்மணி ஒர் அழுகிய நெல்லிக்கனியைத் தந்தபோது, அந்த பெண்மணிக்காக ஆதிசங்கரர் மஹாலக்ஷமியைத் துதித்துஸ்தோத்திரம் பாடிய போது தங்கநெல்லியையே அம்பாள் பொன் மாரியாகப் பெய்வித்தாள். அப்படிப்பட்ட கண்க தாரா ஸ்தோத்திரத்தை அனுதினமும் பாராய ணம் செய்வோருக்கு சகல ஐஸ்வர்யங்களும் மஹாலக்ஷமியின் அருளால் கிட்டும். இதே போன்று பூரீஸ்துதிக்கும் இதே மகிமை உண்டு. காஞ்சியிலே மஹாலக்ஷமியை பிரார்த்தித்து ழரீ ஸ்துதியைப் பாடியவேதாந்த தேசிகருக்காகவும் அன்னை பொன்மாரி பொழிந்திருக்கிறார்.
இவ்வாறு ஆதிசங்கர் வேதாந்த தேசிகர், வித்யாரண்யர்,தேவேந்திரன்,தேவர்கள்,போன்ற பலரும் பூரீ லக்ஷமியைப் போற்றித்துதித்துப் பாடி அன்னையின் அநுக்ரஹத்தைப் பெற்றார்கள். மஹாலக்ஷமியைப் பூஜிப்பவர்கள் பற்றி தேவிபாக வதம் மிகவும் விஸ்தாரமாகச் சொல்லுகிறது. எனவே நாமும் அஷ்டலகூழ்மியை அனுதினமும் முறைப்படி பூஜித்து அஷ்ட ஐஸ்வர்யங்களையும் பெற்றுசகல சௌபாக்கியங்களோடும் வாழ்வோ
OTs.
ப் பலகாலும் մ ւյ&ւքLIntց. ப் பெருவாழ்வின் தற் கருள்வாயே ணநேயா ls, slrflourtyn
நியாதா தப் பெருமாளே.
NgMYT

Page 40
l/
றுந்தேவி கருமாரி அம்மன் று அறங்கா
அறங்காவலர். திரு. S. செல்வரட் . ஆலயநிர்வாகி திரு. S. செல்வக்கு மற்றும் திரு. S. சிவக்குமா திரு. S. ஷண்முககு
திரு. S. ராஜ்குமார்
திருமதி. சந்திரமே
தேவஸ்த்தான குருமார்கள்
பிரதமகுரு : சி:
சி
ஆலய கும்பாபிஷேக தினம் : 03
L6.
நூதன பரிபார மூர்த்திகள் கும்பாபிஷேகதினம் : 22
அ
புதிய சித்திரத்தேர்
வெள்ளோட்டம் : 09
புதிய சித்திரத்தேர் திருவிழா : 10
+ கல்வி என்ற மரத்தின் வேர் கசட
இனிப்பானவை.
* தந்தையின் நற்குணம் மலையை கடலைவிட ஆழமானது.

ஐயப்பசுவாமி திருக்கோவில் வலர்கள்.
ணம் DIT J. P.
5ưorrff
ாகன்.
வழீ ராம். தேவலோகேஸ்வரக் குருக்கள் வழீ பா. ரவீந்திரக்குருக்கள்.
. 12. 1993 கார்த்திகை மாத ார் பூச நகூர்திரம்.
.03.1996 பங்குனி மாத ச்சுவினி நக்ஷதிரம்
12. 1995.
12, 1995.
பானதுதான். ஆனால் அதன் பழங்கள்
விடப் பெரிதானது. தாயின் நற்குணம்
- சான்றோர் மொழிகள்
s

Page 41
ஆலயத்தில் நடைபெறு
9) U 65T
சித்திரை சித்திரா பெளர்ணமி
வருஷப் பிறப்பு
வைகாசி வைகாசி விசாகம்
ஆனி ஆனி உத்தரம்
ஆடிச்செவ்வாய் وارتک
ஆடிவெள்ளி
ஆடிப்பூர ருது சோானவிழ
ஆவணி ழரீ வரலசுஷ்மி விரதம்
ஆவணிச்சதுர்த்தி
ழரீ கிருஷ்ணஜெயந்தி
புரட்டாதி நவராத்திரி
 

ܢܠ
ம் வருட விழாநிகழ்வு ரர்கள்
திரு. செல்வக்குமார்
திரு. ழரீஸ்கந்தராசா
திரு. S. புவனச்சந்திரன்
திரு. பரமநாதன் திருமதி. சிவலிங்கம் திரு. சித்திரகுமார் திருமதி. பூரீதரன் திரு. V. C. மேதிலால்நேரு திரு. நவீன் திரு. T. தர்மராஜா திரு. இராஜேஸ்வரன் திரு. பாலமுரளி ா திரு. மகேந்திரன்
திரு. இளமைநாதன் திரு. இராஜரட்ணம் திருமதி. கோசலை சண்முககுமார்
திருமதி. புவனேஸ்வரி (காலை) செல்வி. S. சிவகலை (மாலை) திருமதி. குமாரிகலா (காலை) திரு. மோகன்ராஜ் (மாலை) திரு.கணேசதாசன்உமேஷ் (காலை) வீரையா விவேகானந்தன் (மாலை) திரு. நடனமைந்தன் (காலை) திருமதி. பாமினிசோஷன் (மாலை) திரு. சர்வேஸ்வரன் (காலை) திருமதி. செல்வரஞ்சன் (மாலை) திரு. ரகுபதி (காலை)

Page 42
விஜயதசமி (மானம்பூ புரட்டாதி சனி
கேதார கெளரி நோன்
ஐப்பசி கந்தஷஷ்டி
தீபாவளி
கார்த்திகை பிள்ளையார்க்கதை (பெருங்க
ஐயப்ப படிப்பூஜை

Tկ
திருமதி. செல்வநாயகம் (மாலை) செல்வி. தேவகி (காலை) திரு. S. T. தியாகராஜா (மாலை) திரு.V. K.ஜெயபாலசிங்கம் (காலை) திரு. சிவகுமார் (மாலை) Golgt6v6. G8g-Tu6OTT (gim 606v) திரு. சுரேஷ் ராஜி (மாலை) திரு. மகேஸா திரு. வீரையா விவேகானந்தன் திரு. சந்திரபோஸ் திருமதி. மகேந்திரன் திரு. இராஜகுலேந்திரன் திரு.K.திருச்செல்வம் (அபிஷேகம்)
தை)
திரு. ரஞ்சன் (காலை) திரு. சயந்தகுமார் (மாலை) திரு. S. பரந்தாமன் (காலை) திருமதி. கலாசிவலிங்கம் (மாலை) திரு. M. செல்வரட்ணம் (காலை) திரு. B. சுந்தரலிங்கம் (மாலை) திரு. V. நடராஜா (காலை) திருமதி. இளமைநாதன் (மாலை) திரு. சிவகுமார் (காலை) திரு. ஹரிகரன் (மாலை) திரு. நடராஜா (காலை) திரு. T. அமிர்தலிங்கம் (மாலை) திரு. S.செல்வகுமார் J.P.
திருமதி. கோசலை சண்முககுமார் திருமதி. மாலதி சிவனேந்திரம் திரு. மனோகரலிங்கம் திரு. இராமநாதன் திரு. ரஞ்சன் திரு. பாலகிருஷ்ணன் திரு. கே. முத்துலிங்கம் திருமதி. தியாகராஜா செல்வி. தமிழரசி திரு. பிரம்மநாயகம் திரு. வீராயா விவேகானந்தன் திரு. S. பூரீகாந்தா

Page 43
சர்வாலய தீப அபிஷேகம் வருஷாபிஷே லக்ஷசார்சனை
மணவாளகோல சங்கா
பிஷேகம் தேர்திருவிழா தேர் பிராயசித்த அபிஷேகப்
ഥrTire திருவெம்பாவை
வைகுந்த ஏகாதசி மூல நகூர்திரம் ஆஞ்சநேய ஜெயந்தி ஆங்கிலவருடப்பிறப்பு இரவு 12மணி

திரு. செல்வகுமார் ܓܠ திரு. சாந்தலிங்கம் (காலை) திரு.விரையாவிவேகானந்தன்(மாலை) ஆலய உபயம் (காலை) திருமதி. வரதராஜன் (மாலை) திரு. ஜெயநேசன் (காலை) திரு. இராமநாதன் (மாலை) ஆலய உபயம் (காலை) திரு. இராமநாதன் (கொ 6) (மாலை) S. R. S. கனகரட்ணம் (காலை) திருமதி. விஜயேந்திரன் (மாலை) திரு. ராஜம் (வாகிணி ஜூ) (காலை) திரு. K. ஜெயபாலசிங்கம் (மாலை) திரு. சிறீகாந்தா (காலை) திரு. A. S. செல்வநேசன் (மாலை) Dr. சிறீதேவா (மெடிசொப்) (காலை) g5lcD5. K. P. JrTgğ (LDrT60)6v) g5)(5.V.T.V. Glg5ü6IJbrTuu950 (3:T606) திருமதி. ராகினி, நளாயினி (மாலை) திரு. E. K. ஆறுமுகம் (காலை) திரு. இராஜகுலேந்திரன் (மாலை)
திரு. செல்வக்குமார் . P. திரு. சுந்தர்
திரு. பாலசுப்பிரமணியம் திரு. பிரதாபன்
திரு. பால்ராஜ் திருமதி. இரவீந்திரதேவா திரு. ஜெயராஜசிங்கம் திரு. வீரையா விவேகானந்தன் திரு. விமலேந்திரன் திரு. கிருஷ்ணராஜா திரு. Dr. யோகேந்திரா திரு. நற்குண சிங்கம் திருமதி. கோசலை சண்முககுமார்
கோவில் உபயம்
திரு. ஜெயநேசன்

Page 44
தை
தைமாதபிறப்பு (தைபொங்
தைபூசம்
Lorréf
மாசிமக ஏழு நாள் அபிஷேக விழா
மாசிமக தீர்த்த உற்சவ
மஹா சிவராத்திரி
பங்குனி
பங்குனி உத்தரம் அம்ம
பங்குனி உத்தரம் ஐயப்
ழரீ ராம நவமி
பங்குனிமாத சதுர்த்தி
தலையே நீ வயங்காய மாலை தலைக்கணிந் தலையாலே பலித்தே தலையே நீ வணங்கா
梁 举
கைகாள் கூப்பித் தெ மாமலர் தூவிநின்று
600 LJ6)JITLUL LUITLD L/60) J ul. கைகாள் கூப்பித் தெ
亲。亲
தேடிக் கண்டு கொன மாலொடு நான்முகனு
தேடித் தேடொணாத் தேடிக் கண்டு கொன

கல்) திரு. சுந்தர் (அபிஷேகம்)
திரு. விஜே (லங்கா போட்டோ)
திரு. வசந்தராசா திரு. ராமநாதன் திரு. இரா. மாசிலாமணி திரு. குணரத்தினம் திரு. ரஞ்சன் S. K. R. GSTDU6of
பம் | திரு. மகேஸா
திரு. பூரீகாந்தா திரு. தேவதாசன்
திரு. நாகேந்திரம் திரு. மயூரநாதன்
ன் I திருமதி. அமுதாஸ்கந்தன் பன் திருமதி. மாலதி சிவனேந்திரன்
திருமதி. பாமினி ரோஷான்
திரு. Uജില്
- தலை
து ருந் தலைவனை uմ.
ாழிர் - கடி
பார்த்த பரமனைக்
ாழிர்.
ண்டேன் - திரு
ந்
தேவனை யென்னுளே
ண்டேன்

Page 45
出.
府院 哆艇 卧虹口 Ē
தி
வள்வோட்ட
9. 12. 1995 5.
22.3.96 அன்று நடைபெற்ற நூதன பரிபார
மூர்த்தி கும்பாபிஷேக
Ա. Thi1i1,
TTTI
 
 

18 படிகளுடன் கூடிய பூந்தர்ம சாஸ்த்தம் ஆலயம் படிப்பூஜை நடைபெறும் sitti (3.12.1993)

Page 46


Page 47
لر
என்றும் இனிய ந
நூதன பரிபார மூர்த்திகளின் கும்பாபிஷேக களுக்கு முன்நின்று தொண்டாற்றிய "அஸ் எமது இதயபூர்வமான நன்றிகள்.
மஹா கும்பாபிஷேக விழாவை மிகச்சிறப்பாக பரமேஸ்வரக் குருக்கள், சர்வசாதகர் ழநீ விஸ்
பெருமக்கள் அனைவருக்கும் நன்றிகள் பலே
"கும்பாபிஷேக மலர்” இதழுக்கு “ழரீமுகம்” ஜெயேந்திரசரஸ்வதி சுவாமிகளின் பொற்பா
குறுகிய கால எல்லைக்குள் ஆலயத்தை அழ S. மகேஸ்வரன் குழுவினருக்கும் மனப்பூர்வ
கும்பாபிஷேக மலருக்கு சிறந்த கட்டுரைகள் மனப்பூர்வமான இனிய நன்றிகள்.
எமது கும்பாபிஷேக விழாவிற்கு நாதஸ்வர இ வித்துவான் ரத்தினம் குழுவினருக்கு எமது
கும்பாபிஷேவிளம்பரத்தை சிறப்பாக வெளியிட் ஆசிரியர் S.T. சிவநாயகம் அவர்கட்கும் மற்று
நன்றிகள்.
கும்பாபிஷேக மலருக்கு விளம்பரங்களை வ எம்து மனமார்ந்த நன்றிகள்.
மிகக் குறுகிய காலத்தில் சிறப்பாக மலரை நன்றி என்றும் உரித்தாகட்டும்.
சகல வழிகளிலும் எமக்கு உதவிய சகல அன் திருவருள் கிடைக்க வேண்டும் என மனமா
சுபமங்
ஆலய நிர்வாகி
S. செல்வக்குமார் . P.

ܓܠ
ன்றியுடையோர்
விழாவின் போது நடைபெற்ற கிரியா வைபவங் ல்” கட்டிட சக ஊழியர்கள் அனைவருக்கும்
நடாத்திய சிவாசாரியர் நயிணை சுவாமிநாத வநாராயணசர்மா மற்றும் அந்தன சிவாசாரிய 9ыптl.
ாழுதி அனுப்பிய காஞ்சி காமகோடிபீடாதிபதி 5 கமலங்களுக்கு பல கோடி நமஸ்க்காரம்.
குற கட்டியமைத்த சிற்பாசாரியார் அராலியூர் 0ான நன்றிகள்.
வழங்கிய பெரியார்கள் அனைவருக்கும் எமது
ன்னிசை வழங்கி சிறப்பு ஏற்படுத்தியநாதஸ்வர நன்றிகள்.
-பத்திரிகைகளின் முதற்கட்டமாக"சூடாமணி” தும் வீரகேசரி தினகரன் ஆசிரியர்கட்கும் 6τι05)
ழங்கிய வியாபார அன்பர்கள் அனைவருக்கும்
அச்சிட்டு வெளியிட்ட அச்சகத்துக்கும் எமது
பர்கள் அனைவருக்கும் அன்னை கருமாரியின் ற பிரார்த்திக்கின்றோம்.
ளம்.
ஆலய பிரதமகுரு
ராம். தேவலோகேஸ்வரக் குருக்கள். (LD6vff gaffluus)

Page 48
67/2ž 96e4é Č2azzaznemá 9/zu
366, OLD MOOR STREET, C Telephone : 44 Fox : 34
 

OLOMBO - 12, SRI LANKA. 38O, 332528 5884.

Page 49
%Beld Glied ിof :
须
337, Galle Rood, Co Telephone
TALORING
 

%*
BEBEMBEBØ
lombo - 3, Sri Uonko. ; : 576407
NDDRTAKoN

Page 50
67/2ž6 96e4z ČŽazzaznemá 97ze
Bg Bgrother
Bg Bu
110, 112, Wolfendhal Stree
Telephone : Fox

多。°
ls (Pvt) Ltd.
ilding
339949,339.950, 398799 : 439693,576973

Page 51
6792ž 96e4z Č2zzáznemá 9/z
MAAIES
GEMERAL MERCA FOREIGN
390, Galle Road, Colc Telephone
%Beld offlied, ിat :
97, Uolfendhol Street, Telephone : 4:
 

HOUSE
VAWTS, GROCER,
FOODS
ombo - 03, Sri Lanka.
: 577398
RADE CENTRE
Colombo 13, Sri Uonko. 337, 339336

Page 52
%36esé Camyazmená 9az
低轨翔班
351, 4th floor, R. A. Colom Sri Uo

ribateth,
De Mel Mouatho, ,5 סכ nko.

Page 53
67/2ž6 96e4z Č2azzažmená 9/zaz
Ս - I For Your needs office Equ
o Telex N/MachineS
>K: FalX NMachines
SK Computers
Contact - 577706 & 07 282 - 2 / 1A, 2Nd Floor, R. A. I Sri Lanka (Next t
lnerma
For Your
Te1ex N/MachineS
Fax NMachines Telephone &t Pab Computers NИОdens Cordless Phones Answering NMach
Contact - 5777O6 & 072514 282 - 2 / 1A, 2Nd Floor, R. A. De. M Sri Lanka (Next to Li
 

en in the rental of pments :-
251464, Fax: 575724 )e. Mel Mawatha, Colombo - 3, o Liberty Plaza).
»x Systeinns
lines
64, Fax: 575724 lel Mawatha, Colombo - 3, berty Plaza).

Page 54
% Beld offlied ിat ;
MADUSHA
# 163 B. C. Keyer Street, Telephone : 33
672ž6 96e4z Č2zzáznemá 9/zoz
9okиl
184, Seo Street, Colombo 1 1 , !
Dealers in : Stainles

TEXT LE
Colombo 11, Sri Lanka. . 36531, 327249
2。°
le Kaadhai
Sri Lanka. Telephone : 4921919 's Steel & Gift Items

Page 55
'With Best Compliments Ттот
RUBYSTEE
Dealers in Horoduore or fioneer Sellers (
465, Old Moor Street,
Telephone: 4

) 皇 琴~
L COMPANY
d 6uilding Materials etc. of Lanka Tor Steel
Colombo 12, Sri Lanka. 33855, 438482

Page 56
67/2ž 96e4z Č2zzažmená 9/z
R. S. P. R.
No. 115, Second Cross Sri Lá
%Beld offlied, ിat :
* திருமண வைபவங்கள்
* լիmf: ர் கொண் SL0 S LSS S S LLL
* பறநதநாள oகாணடாடடங்கள
ΚΣ
* புதுமனை புகுவிழா
* கோவில் அன்னதானங் * மற்றும் நிகழ்ச்சிக களுக்கு Orderகள்
NEW MALA
439/1, Galle Roa
 

interprises
Street, Colombo - 11, anka.
ëë፡፡
ளுக்கு அறுசுவை சைவ உணவு வகை உடனுக்குடன் ஏற்றுக்கொள்ளப்படும்
YAN CAFE
d, Wellawatta.

Page 57
96/496ed 6am/semends 9%
ContinentalRestaura
Colombo,
Telephone Fac : 91

its Hollings (Pvt) Ltd.
Sri Lankca. Þ : 580678 741 5841 طر

Page 58
6792ž 96e4z Čžzzaznemá 9/zaz
Marine & HeavyEq SP), Autom0
IMPORTERS OF USED SPARE PARTS FO
Head0nice: 251 /18, Sri S Branch Office: 130, Katugast Estate: Binoya (A) Est
Fax:42.3245 ande: O78-68423R

uipments Suppliers bles (Pvt) Ltd.
DIESEL ENGINES 8, R ALL VEHICLES
angaraa Mawatha, Colombo -10. ta Road, Kandy. te Tel:438571,430743 a Te:O72-44287
es: 341578

Page 59
6792ž6 96e4z Č2azzmená 9/zaz
65, S» o Street, Col Telephone : 44
 

ismbo 11, Sri Lonko. 977, 49.9548.

Page 60
% ജർമ്മല മേ
Fl/S/III. A
345, R. A. De Mel Mawath Telephone : 5746 TeleX:21517
'With Best Compliments from
31 ote (
RESTAURA
KARA OK
383, R.R. De Mel Mouatha (Duplicat
Telephone : 574930, 577405, Telex: 21381

GETICES (PYT) LTD,
Ia, Colombo 3, Sri Lanka. (25 Fax 447799
Medica CE.
1
impress WT Kolio
KAE BAR
ion Road), Colombo - 03, Sri Lanka.
5774O6 Fox : 94 - 1 - S7493 COBAMUC6.

Page 61
блIDg5І 62ІП,
B[öJ60)ElLIT கொள்ளை
நவீன டிை தரமான 22 ktதா
பம்பலப்பி
Jaya Lalithal
225, Galle Road, Bambalag Telephone

த்துக்கள்
ர் மனதை கொள்ளும் சன்களில்
வ்க நகைகளுக்கு
ட்டியில்,
ghl%ധ്ര
itiya, Colombo 4, Sri Lanka. : 59544.

Page 62
| A9ith Best Compliments if
S. S. MultiMarl
531A, Waidya Road,
DISTRIBUT Scan Imports std., Deli JStaSsen foo

"O111
keting Services
Dehiwala, Sri Lanka.
ORS FOR : lege Forsyth et Co. std., ds Pvt Ltd.

Page 63


Page 64
ஐயப்ட
களிறொடு பிடியும் கூடிக் வள நிறை மருங்கில் மன் வளர்பிறை சூடுஞ் சிவனு ஒளிநிறை உருவின் ஐயன்
 

பதிகம்
களித்திடும் பம்பை யாற்றின் னும் மாண்புடைச் சபரிகிரியோன் ம் விஷ்ணும் தந்த மகனாம்
உபயமென் பாதம் சரனே
Printed by: Uthayam, Graphics