கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஸ்ரீ வீரமஹாகாளி அம்மன் மஹா கும்பாபிஷேக மலர் 1999

Page 1


Page 2
பக்தர்களுக்குச் சி
ஆண்களாயினும் பெண்களாயினும் சங்க விரலில் பவித்திரத்தை அணிந்து கொள்ளல் காப்புக் கட்டுதல் அல்லது நூல் கட்டுதல் பெண்களுக்கு இடதுகையிலும் கட்டப்பட அடியார்கள் பூ, பூமாலை, அர்ச்சனைப் ெ செல்லல் வேண்டும். சனைச்சரன், நவக்கிரகம் ஆகியோருக்கு அர் அர்ச்சித்த வில்வம் முதலானவற்றை உதா: பிரசாதம் ஆகும். அதனை அணிந்து செ பெரும் கோயிலாக விளங்கும் திருநள்ளாறி வீசுவது கிடையாது. ஆனால் கிரகப் பி அடியார்கள் எடுக்கக் கூடாது. புரட்டாசி மாதத்துச் சனிக்கிழமைகள் அ மேற்கொள்ளல் வேண்டும். நவக் கிரகம், ! எரித்து அர்ச்சனை செய்தல் வேண்டும் நவராத்திரி வழிபாடு வேறு, நவக்கிரக சனை வரும் சனிக்கிழமைகளில் எள் எண்னெ சனைச்சரன் ஆகியோருக்கு அர்ச்ச6ை கருத்தாகும். ஆகவே நவராத்திரிக் கால சனைச்சர வழிபாடு செய்தல் வேண்டு எந்த ஒரு கருமத்தை ஆரம்பிக்கும்போதும் அ வேண்டும். முடியுமாயின் குலதெய்வத்துக்கு எடுத்து வைத்துவிட்டும் ஆரம்பிக்கலாம். கொண்டு சென்று கொடுத்தல் வேண்டும். பூஜையில் வேதம், ஆசீர்வாதம், பஞ்சபுராண அர்ச்சனை வேளைகளில் ஐம்புலன்களையும், வேதம், ஆசீர்வாதம், பஞ்சபுராணம் தெய்வ சிந்தனையுடன் இருத்தல் வே அமாவாசை தினத்திற் தகப்பன் இல்லா அதற்கு வசதியில்லாதவர்கள் வருஷத்தில் செய்தல் வேண்டும். மணமகன் மணமகள் கழுத்தில் தாலிக மலர் மாலையை ஏந்தி மணமகனு அடைகின்றாள், மண மேடைக்கு வரு வருதல் வேண்டும். ஆண்கள் மட்டுமே சிதறு தேங்காய் அடிக்க அடிக்கக் கூடாது.

ས་ ல அறிவுரைகள்
ற்பிக்கும்போது தத்தமது வலதுகை மோதிர
வேண்டும். ) என்பது ஆண்களுக்கு வலது கையிலும் ல் வேண்டும். பாருட்கள் முதலியனவற்றுடன் கோவிலுக்குச்
ச்சித்தபின் அடியார்களுக்குக் கொடுக்கும் விபூதி, சீனமாக வீசக்கூடாது. இது பாபம். இது நாள்ளல் வேண்டும். சனைச்சரப் பெருமானின் ல் கூட பிரசாதமாக அணிகின்றோமேவொழிய ரீதிக்காக நைவேதிக்கப்படும் பொருட்களை
னைத்திலும் அடியார்கள் விரத அனுஷ்டானம் சனைச்சரன் ஆகியோருக்கு எள் எண்ணெய்
3. ச்சர வழிபாடு வேறு. நவராத்திரிக் காலத்தில் னய் எரிக்கக் கூடாது என்பதும் நவக்கிரகம், ன செய்யக் கூடாது என்பதும் பிழையான பத்தில் வரும் சனிக்கிழமைகளில் நவக்கிரக, ம்.
வரவர் குல தெய்வங்களுக்கு வழிபாடு செய்தல் த் தத்தமக்கு இயலுமான ஒரு சிறு தொகையை பின்னர் அத்தொகையைக் குலதெய்வத்துக்குக்
னம் என்பன ஒரு பகுதி. ஆகவே தீபாராதனை, அடக்கித் தெய்வ சிந்தனையில் இருப்பது போன்று முதலியன இடம்பெறும் வேளையிலும் ண்டும். தவர்கள் தர்ப்பணஞ் செய்தல் வேண்டும். அவர் இறந்த திதிக்குத் திவசம் (சிரார்த்தம்)
ட்டிய பின்பே அவள் இரு கரங்களிலும் றுக்கு மலர் மாலை சூடும் தகுதியை நம் மணப் பெண் கூப்பிய கரங்களுடன்
த் தகுதியுடைவர்கள், பெண்கள் சிதறு தேங்காய்
சிவபூg சி. குஞ்சிதயாதக் குருக்கள்
பிரதம குரு
பூரீ பொன்னம்பலவாணேஸ்வரர் தேவஸ்தானம்
/

Page 3
堂L
#EJLO
பூஞரீ வீரமஹாகாளி
மஹா கும்பா
( . 1999 ܐ ܓ
ஆசிரி
"இந்து வித் பிரம்மபூனி சோ. கு பத்திரிகைளில்து இந்து சமய ஆலோசகர் சி
பூணூரீ வீரமஹாகாளி அட் వర, பrநீ இராம கொழும்

யம்
அம்மன் துணை خل
ly -e ܕܟ سخی ہے۔
്. ഈ
பிஷேக மலர்
25*
)4. 22 @鷲e
". أساح
W. SABANAYAGAM
lustice of Peace (At Island A1 G2, Маппіпg Town F: 713, Colombo - 08. Bagdi No. 03/11/3)eyssig
lLIŤ
ந்யாநிதி" ஹானந்த சர்மா திரை தப்புளோ" ஆத்தளிர் பிரகரிப்பாளர்
Dமன் தேவஸ்தானம் நாதன் வீதி பு - 13

Page 4


Page 5
பூர வரமஹாகா
 

ம்பாள்
“ளி அ

Page 6


Page 7
●●中中+本**中*********************
竺 சிவ
Sivagamasiromani, Kriyakalapa Mukthamani, Prathishdaratnam, K Siwo Sri S. KAUNOHTI
CHIEF
SRI PONNAMBALAWANES
38, Sri Ramanathan Street, சிவாகமசிரோமணி,கிரியாகலாய முக்தாமணி,பிரதிஷ்டாரத்னம்,
சிவபூனி சி. குஞ்சிதபாதக் கு பிரதம சிவாச்சார்யர் பூணீபொன்னம்பலவாணேஸ்வரர் தேவஸ்தானம்
பிரதிஷ்டா கும்பாபி
இலங்கையின் தலைநகரமாகிய கொழும்பு கொட் வீதியில் பூரீ பொன்னம்பலவாணேஸ்வரர் தேவஸ்தான * வீரமஹாகாளியம்மனது ஜிர்னோத்தாரண அஷ்டபந்தன * மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ள இவ்வேளையில்,
“எதுவும் கடவுள் அணுக்கிரகமின்றி நடக்காது, ெ * வெற்றிகரமாக நடைபெறுகின்றன”. இதுதான் உட்பொ : ஆலயங்கள் புனரமைப்பு, நித்திய, நைமித்திய, உற்சவம் மு * செய்து வருகிறார்கள். இதனால் சமயங்கள் வளர்ந்து வ இதற்கமைய பல ஆலய தர்மகர்த்தாக்கள் ஆலோசனைகளைக் கேட்பது வழக்கம்.
நான் ஐம்பது ஆண்டுகள் பூரீ பொன்னம்பலவானே கோயிலுக்கருகிலுள்ள பூரீவீரமஹாகாளி அம்பாள் கோயி * திருமதி செல்லமணி அவர்களும், தற்போதய தர்மகர்த்த மனைவி திருமதி கனகாம்பிகை அவர்களும், கெளர * விஷயங்களை என்னிடம் பகிர்ந்து கொள்வது வழமை. : 1999ம் ஆண்டு சித்திரை மாதம் புனர்பூச நஷத்தி * நவகுண்டயாகசாலை அமைத்து அம்பாளுக்கு மஹாகும் : தர்மகர்த்தாக்களின் வேண்டுகோளை ஏற்று காஞ்சிபுரம் பூ * விற்பன்னருமாகிய சிவபூரீ க. இராஜப்பா குருக்களும் : எல்லோரது பாக்கியமாகும்.
哆 இக்கும்பாபிஷேகத்தில் இவ்வாலயப் பிரதமகு * சேவையும் மேலானது. : இக்கும்பாபிஷேகத்தில் பங்குபற்றிய ஏனைய
* சாதகர்கட்கும், குருமாருக்கு உதவியாளராக இருந்தவ உதவிய எல்லா அன்பர்கட்கும், பக்தர்கட்கும், தர்மகர்த்த * வாத்தியகாரர்கட்கும், சிற்பாசிரியர்கட்கும், அவர்களது ! * உதவியவர்கட்கும், கோயில் வேலைகாரர்கட்கும், கும்பா * அணுக்கிரகம் கிட்ட வேண்டும் என்றும், அவர்கட்கு சர்வ *எனது நல்லாசிகளைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
***中****中中**中中中学**中中中夺中中***中中中

+++++++++++++++FAFFIFA AIK:ssa.
யம்
iya Booshanam, Vedagama Kriya Soodamani, Prathishda Kalanithi
A PATHA KURUKA U
PRIEST
WARAR THEVASTHANAM Colombo 01300 Sri Lanka கிரியாபூஷணம்,வேதாகமகிரியாசூடாமணி,பிரதிஷ்டாகலாநிதி
க்கள் 38, ழரீ இராமநாதன் வீதி,
கொழும்பு 01300 இலங்கை தொலைபேசி: (01) 436328 E-mail:dasanGmailcity.com
ஷேக ஆசிச்செய்தி
டாஞ்சேனை மேற்குப்பகுதியில் இல. 36,பூரீ இராமநாதன் * த்திற்கு அருகில் வீற்றிருந்து அருளாட்சி புரியும் பூரீ ா மஹாகும்பாபிஷேகம் அம்பாள் அருளால் 22.04.99ல் *
தய்வ அருளால் உந்தப்பட்டு பக்தர்களால் நற்காரியங்கள் : ருள் என்ற நியதியை அனுசரித்து; சிவாசார்யர்கள்தான் * தலியன வேத சிவாகமங்களில் சொல்லப்பட்டமுறைப்படி : ருகின்றன.
ர், குருமார்கள் என்னிட்ம் ஆலய சம்பந்தமான
னஸ்வரர் தேவஸ்தானத்தில் கடமையிலிருப்பதால் எமது ? ல் முன்னைநாள் தர்மகர்த்தாவாகிய திரு.கிருஷ்ணசாமி, . ாவாகிய திரு. பொ. துரைசிங்கம் அவர்களும், அவரது * வ பிரதம குரு ஆலோசகர் என்ற வகையில் ஆலய இம்முறைப்படியே, ee ரத்தில் (22.04.99) புனரமைக்கப்பட்ட இந்த ஆலயத்தில் : பாபிஷேகம் செய்யத் திருவருள் கூட்டி நின்றது. ஆலய * நீ ஏகாம்பரநாதர் தேவஸ்தானப் பிரதமகுருவும் வேதாகம
as வந்து எமக்கு அனுசரணையுடன் கலந்து கொண்டது *
:
ரு சிவழீ வி. சுப்பிரமணியக் குருக்கள் அவர்களின் :
தருமார் அனைவருக்கும் உதவிக் குருமார்களுக்கும், ர்கள் எல்லோருக்கும், அம்பாள் கிரியைகளைச் செய்ய * ாக்களுக்கும், நிர்வாக ஆலோசனைச் சபையினருக்கும், as பொறுப்பாளர்கட்கும், பொன், பணம், பொருள் என்பன * பிஷேகம் சிறப்புற நடந்தேறிய இவ்வேளையில் அம்பாள் : பீஷ்டமுண்டாக வேண்டுமென்றும் அம்பாளை வேண்டி *
s
→
es சி. குஞ்சிதபாதக் குருக்கள் *
பிரதிஷ்டா குரு :
1999-04 - 22 as 00Y00000000000000000A0A0L00000L0000000000000000000A0A0AL

Page 8
伞**中****字号++*****字号+++*+++++++·
_
fonLOL
சிவபூரீ க. ராஜட்
சைவ சித்தாந்த
பரம்பரை ஸ்தானிகர் பூரீ ஏகாம்பரநாதர் கைலாச 45, ஈ. கே. ச6
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் ஸ்தானிக சி அன்பு
ரத்னத்துவீபம் எனப் புராணங்களில் சு தலைநகராக விளங்குகின்ற கொழும்புப் பட்டினத் * அமைந்துள்ள பொன்னம்பலவாணேஸ்வரரின் பக்க *ஆண்டுகளுக்கு மேலாக பழமை வாய்ந்த சிறு ஆ6 : சக்தியினால் கடந்து இன்று, 22.4.1999 இல் மஹா கு * கனகாம்பிகை துரைசிங்கம் தம்பதியினரின் பெரு (
ರ
இலங்கையிலும் விஷேசமாக கொழும்பு மாந * சிறப்பாகச் செய்துவரும் பெரியவர் சிவபூரீ குஞ்சிதப *ஏற்று நாமும் இதில் பங்குகொண்டோம். அவ்வமய : உடனிருந்தோர் அனைவரும் மந்திரங்களைக் கூறிய * கண்டு அம்பாளே அநுக்கிரஹம் செய்வதில் ஐயமி காரணமாக கடும் வெள்ளப்பெருக்கினால் *கும்பாபிஷேகத்தன்று அம்பாளின் ஒளிகண்டு ஆ *நிம்மதியாக கும்பாபிஷேக தர்சனம் செய்ய உதவி அளவேயில்லை. காலத்தின் கூற்றினால் ஏற்பட்ட * அமைதியுடனான இறையருளை அடைவார்கள் என்
இவ்வாலய அர்ச்சகர் பூரீ மணிக்குருக்கள் அ மக்களுக்கு இறையருளைக் காட்டுவித்துஅனைவரு அனைத்து குருமாரும், ஆலய தர்மகர்தாக்களும், ! அருளினாலே சகல சௌபாக்யங்களையும் அடைய
றுகின்றோம்.
சர்வ மங்கள
中中中中普++中+中中中中曾中争中中中++中心中学中+++·

卜中中中中***中中**中*********中***中中中中
шћ
பா குருக்கள், ஆகம சாகரம் பிரதம சிவாசார்யர் நாதர் தேவஸ்தானங்கள், ன்னிதி வீதி
502 631 مست.
வாசார்யர் அவர்களின்
ஆசி
உறப்படும். இந்த இலங்கையின்கண் பிரதான திலே புராதன வேலைப்பாடுகளுடன் சிறப்பாக த்திலேயே இவ் வீர மஹா காளியின் ஆலயம் 300 Uயமாக இருந்து பல இடர்ப்பாடுகளையும் அருள் நம்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற ஆவன செய்த முயற்சிகளை நேரில் கண்டு வியந்தோம்.
ாகரில் பல கும்பாபிஷேகங்களை ஆலய முறைப்படி ாதக் குருக்கள் அவர்களின் அன்பான அழைப்பை ம் அவர்களது பக்திபரவசமூட்டும் பூசைகளாலும், பும் பக்தியுடன் இக்கிரியைகளை நடத்தி வருவது ல்லை. ஏனெனில் முன்னால் மிகுந்த கடுமழை போக்குவரத்துக்கும் சிரமப்பட்ட மக்கள் னந்தம் அடைய சூரியனும் ஒளி வீசி பக்தர்கள் புரிந்தான் என்றால் அம்பாளின் அருட்சக்திக்கு இலங்கைவாழ் மக்கள் இனப்பிரச்சனை தீர்ந்து பதற்கு இதுவே முன்னோடியாகும்.
வர்களும் பெரியவர் வழிகண்டு தொண்டு புரிந்து ம் இன்பமுடன் வாழ பூசைகள் நடத்திவருகின்றார். அனைத்து மக்களும் அருள்மிகு வீர மஹா காளி நாமும் காஞ்சி காமகூழிநாதனை வேண்டி ஆசி
t
ao
ರ
ானி பவந்து : ao
காஞ்சிபுரம் : சாளுவ. க. ராஜப்பா குருக்கள் :
1999.04.22
తe
00S0000000000000LL00YYMA00A0L0000000L000L0000000000

Page 9
●号++++++++++++++++++++++++++++中
RAMAKRISAN
Ceylon Br 40, Jamaers/ina 76
வாழ்த்துச்
கொச்சிக்கடை வீரமாகாளியம் சமீபத்தில் வெகு சிறப்பாக நடந்தேறிய நாட்களாக நடைபெற்று வரும் மண்டலா பெற உள்ளன எனவும் அறிகிறோம். இவ் உள்ள விசேட மலருக்கு எங்கள் ந கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்
இத்தருணத்தில் அம்பிகையின் நாட்டில் அமைதியும் சமாதானமும் நிறை பண்புகள் பெருகவும் பிராத்திக்கிறோம்.
******、*
 

**、*中°******中中
A MISSION PhOrne: 588253
Cr2Cf O75 513805
οαα, Οo/omβο ό Email: rkm (3 eureka.łk
27.05.99
செய்தி
மன் கோயிலின் கும்பாபிஷேக விழா து எனவும், அதைத் தொடர்ந்து 48 பிஷேக பூசைகளும் விரைவில் நிறைவு வைபவங்களையொட்டி வெளியிடப்பட நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்
திருவடிகளைப் போற்றி வழிபட்டு, றயவும், மக்களது வாழ்க்கையில் நல்ல
இறை சேவையில், சுவாமி ஆத்மகனாநந்தா
SY0000YSYY00A0AYY00A0000A00AA000000A0A00

Page 10
+++++++++++++++++++++++++++++灯
ဂဲဃာ် م8• -5t مه t Ο 卷
t
* நல்லை திருஞான : ஸ்தாபகர் : பூரிலிரீ சுவாமிந:த தேசி అe குருடஹோ சத்திதா ஆதீன முதல்வர் : பூஜீலg சோமசுந்தர தே : இரண்டாவது குரு t தொலைபேசி ; 2 4 8
t
es
s
t பூனரீ வீரமஹா காளி d
அறங்காவலாக
t
: தாங்கள் அனுப்பிய கும்பாபிஷேக அழைப்
* கும்பாபிஷேகம் கொழும்பு வாழ் மக்களுக்கு புண் தாயாகிய அன்னை இவ் ஆலயத்தில் வீர மஹா கா : அளவிட முடியாதது. அவ்வகையால்தான் மாணிக்க * எனும் அடியை காட்டுகின்றார். தாய்க்கு நடைெ : அடியார்களையும் புனிதப்படுத்துவதாகும். ஒரு ஆ * நடைபெறுவது கும்பாபிஷேகம். அரிய பிறவியாகிய *ஆலய தரிசனமாகும். ஆகையால்தான் ஆலயத் மனிதனாக வாழ வைக்கின்றன. இக் கும்பாபி( * நம்பிக்கையுள்ளவர்களாகவும் தர்மசிந்தனையுள்ள * செய்யும் சிவாசாரிய பெருமக்களுக்கும், ஆலய மக்களுக்கும் அன்னையின் அருள் கிடைக்க பிரார்
ஆலயத்தைச் செவ்வனே நடத்தி ஆலயம் செய்வதற்கு ஆலயங்கள் யாவும் முனைய வேண் * சிரிப்பில் இறைவனைக் காண முடியும் என்பது தர்மட் * புண்ணியமாகும். இந்நாட்டில் வாழும் மக்கள் யாவ சுமையில் இருந்து விடுபடுவதற்கு ஒவ்வொரு ஆ * தர்மமாகும். எல்லா மக்களும் அமைதியாக வாழ ந *பிரார்த்திப்போமாக. பிரார்த்தனையின் மூலம பெற்றுக்கொள்ள முடியும். அப்பிரார்த்தனைை * பிரார்த்தனையில் ஈடுபட்டு அமைதியும் சாந்தி, சம * இறைவன் ஆசீர்வதிக்கப் பிரார்த்திக்கின்றோம்.
eo
“என்றும் வேண்டு
றுரீலழறீ சோமசுந்த
中*******中哆**中*中中+中*中*****中中中曾
 

************号中***中+++中*中中*****
o · Čí? فران"
சம்பந்தர் ஆதீனம்
YArp og uri Lan Tap Titu afwain faster
ம் ஆதிமுதல்வர்
Rக ஞானசம்பந்த பரமாசார்ய ஸ்வாமிகள் ஹா சந்நிதானம்
தல்லுரர், யாழ்ப்பாணம்
GSYSSAS. இலங்கை
பம்மன் தேவஸ்தான ளுக்கு ஆசிகள்
பு மிக்க மகிழ்ச்சி. வீர மஹாகாளி அம்பாளுடைய ாணியப் பேற்றை தரக்கூடியதாகும். உலகத்திற்கு * "ளியாக எழுந்தருளியுள்ளாள். தாயினுடைய அன்பு : வாசகர் திருவாசகத்தில் பால் நினைந்துாட்டும் தாய் பறும் கும்பாபிஷேகம் ஆலயத்தையும், ஊரையும், லயத்தில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மானிடப் பிறவியில் புண்ணிய பேறு தரக்கூடியது தில் நடைபெறும் விழாக்கள் யாவும் மனிதனை ஷேகத்தைத் தரிசித்து மக்கள் யாவரும் தெய்வ ாவர்களாகவும் வாழவும் இக் கும்பாபிஷேகத்தைச் அறங்காவலர் சபையினருக்கும், கொழும்புவாழ் த்திக்கின்றோம்.
மூலமாக மக்களுக்கு வேண்டிய தர்மபணிகளைச் டியது சமயத்தின் கடமையாகும். ஏழையினுடைய ). ஏழைகளுக்கு உதவுவது இறைவனுக்குச் செய்யும் ரும் துன்ப சுமையைச் சுமந்து கொண்டுள்ளனர். லயமும் தங்களால் ஆனதை ஆற்ற வேண்டியது ாடு சாந்தி, சமாதானம் அடைய ஒருமித்த குரலில் ாக இறைவனுடைய திருவருளைப் பூரணமாக ய கும்பாபிஷேக நிகழ்வில் இருந்து தினமும்: ாதானமும் ஏற்பட வேண்டுகிறோம். எல்லோரையும் *
ம் இன்ப அன்பு ”.
2வது குரு மஹா சந்நிதானம் தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகள்
和************************中°哆

Page 11
●●●*夺+牵**学************中、
9.
disgu
அருள் ழரீ வீர மஹா காளிய ஸ்தபதி அவர்களி
இறைவன் உயிர்களிடம் காட்டும் இரக் உறைவிடமாகத் தனிப் பெரும் கருணையின் சர்வ மங்கள உருவமாக அன்னை பூரீ வீர மஹா பாதுகாக்க தனிப்பெரும் தெய்வமாக கொழும் கோவில் கொண்டு பரிபாலிக்கின்றாள்.
இத் திருக்கோவில், சென்ற வருடம் தி( என்னிடம் ஒப்படைக்கப்பட்டது.
இராஜகோபுரம், மூலஸ்தான ஸ்துாபி பு திருத்த வேலைகள் செய்து, வர்ணம் தீட்டியும், து கோவில் அமைத்தும், விநாயகர், முருகன், ச (முனியாண்டி), சண்டேஸ்வரர் மூர்த்திகளுக்குட புதியதாக அமைத்தும் கொடுத்துள்ளோம்.
எனது உடல் நிலை சரியாக இருக்கான சேது பாண்டியனிடம் (தியாகு) ஒப்படைத்தே6 ஆகிய இருவரின் உதவியுடன் சிறப்பாக கண்ணியத்தையும் காப்பாற்றும் விதத்தில் சி தியாகுவிற்கும், ஆக்கமும் ஊக்கமும் கொடு மற்றையோருக்கும் எல்லாம் வல்ல பூரீ வீர ம ஐஸ்வரியங்கள் யாவும் கொடுக்க வேண்டும் எ
22:04.99
*****************************

抄*********************中中*中中中*
யம்
மிகு ம்மன் திருக்கோயில் ன் வாழ்த்துக்கள்
கமே கருணை, தயை எனப்படும் இரக்கத்தின் வடிவமாக விளங்குபவள் அன்னை அம்பிகை. காளி தீயோர்களை அடக்கி நல்லோர்களைப் பு, கொச்சிக்கடை பூரீ இராமநாதன் வீதியில்
நத்தித் திருப்பணி வேலைகள் செய்வதற்காக
ஆகியவற்றில் புதிய பொம்மைகள் அமைத்து, பர்கா, லக்ஷமி, சரஸ்வதிதேவியர்களுக்கு புதிய *னிஸ்வரர், கருப்பர், காத்தவராயர், பைரவர் திய கோவில்கள் அமைத்தும், வசந்த மண்டபம்
மயால், எல்லாப் பொறுப்பையும் எனது மகன் ன். அவர் திரு . மகேந்திரன், திரு. காளிதாஸ் ச் செய்து முடித்தார். எனது பெயரையும் றந்த முறையில் செயலாற்றிய எனது மகன் த்ெத எனது பேரன் சந்தனகுமாருக்கும், ஹா காளி அம்பாள் ஆயுள், ஆரோக்கியம், ன்று பிரார்த்திக்கிறேன்.
வீ. நாகலிங்கம் ஸ்தபதி
0000000000000000000YLASAY00000A0AS00000000L00SLS00

Page 12
புண்ய
துளஸி வனம் வைத்து வளர்த்தால் பாபம் அ பிராமணர்களைப் பூஜிப்பது ஆபத்தை அகற் மரங்களை வளர்ப்பது இஹபர சுகத்தைத் த ஸ்மங்கிலி பூஜை ஸெளமங்கல்யத்தைத் த குளம், கிணறு வெட்டுவது தாய்க்குப் புத்தி அதிதி பூஜை ஸ்வர்க்கத்தைத் தரும். யாகஸ்நாநம் அல்லது ஸ்வாமி தீர்த்தம் ெ அன்னத்தையும் தரும். சிவ, விஷ்ணு ஆலயம் அமைத்தல் கைலாச ஆலயத்தைப் பெருக்கி மெழுகி கோலமிடுத திலஹோமம் ஸகல பாபத்தை அகற்றும். ருத்ர சமக புருஷ ஸசக்த பாராயணம் பிராம் பூரீ ஸுக்த பாராயணம் செல்வத்தைத் தரும் அரசமரம் வைப்பது, உபநயனம் செய்வது புத்ர பாக்கியத்தைத் தரும். நித்ய ச்ராத்தம் பித்ருப்ரீதி, ஸந்தாந விருத்த உபவாஸமிருத்தல் சரீர சுத்தி ஆரோக்யகரL பஞ்சகவ்யம், தோல் எலும்பிலுள்ள பாபத்தை பசுவுக்குப் புல் அளித்தல், சொறிதல் ஸந்தா
12 மாதங்களிலும் தானம் (
சித்திரை பகூடிணங்கள், நீர் மோர், விசிறி, ( வைகாசி பானகம், ஈயப் பாத்ரம், வெல்லம், ஆனி : தேன்,
ஆடி : வெண்ணை,
ஆவணி : தயிர்,
புரட்டாசி சர்க்கரை,
ஐப்பசி : பரமான்னம், கார்த்திகை : பால், தீபதானம், மார்கழி : பதிர்பேணி, பொங்கல், தை தயிர் ஏடு,
மாசி நெய்,
பங்குனி தேங்காய்.
7 நாட்களிலும் தானம் ெ
ஞாயிறு-பாயஸான்னம், சர்க்கரைப் பொங்க வெண்ணை, வியாழன்-சர்க்கரை, வெள்ளி-வெள்ை செய்தால் ஸ்வர்க்கம்.
ܒܔ

பலன்
கலும்.
றும்.
ரும்.
நம். ன் பட்ட கடன் தீரும்.
காடுக்கும்போது செய்யும் ஸ்நாநம் பலத்தையும்
ந்திலும் வைகுண்டத்திலும் ஸ்திரவாஸமளிக்கும். ல் ஸ்வர்க்கத்தைத் தரும்.
மண ஜன்மாவை அளிக்கும்.
ப்ரதஷிம் செய்வது பாபத்தை அகற்றி
நிகரம்.
b.
அகற்றும். சித்தப்பிரமத்தை நீக்கும். நவ்ருத்தி.
செய்ய வேண்டியவைகள்
செருப்பு, குடை, தத்யோதநம்,
சய்ய வேண்டியவைகள்
ல், திங்கள்-பால், செவ்வாய்-வாழைப்பழம், புதன்ாச் சர்க்கரை, சனி-பசும் நெய் ஒராண்டு இதைச்
நன்றி : பூரீ ஸ்தோத்திர சிந்தாமணி.
گرس

Page 13
LL0LSL0LSLSL0SL0000S0YA0Y0A00J0A00Y0A0A0A 0e
6i
SRI PONNAMBALAVANES
5 GIIT6óI60TDII66)ITG6 தர்மகர்த்தா அவர்களி
கொழும்புழரீபொன்னம்பலவாணேஸ் திசையில் இந்து மஹா சமுத்திரத்தை நோக்கி அமைந்துள்ளது. தேவர்களினதும் முனிவர் காளியம்பாள் மூர்த்தம். காளி வடிவம் உமாதேவி காளியும் சேர்ந்து ஆடிய சம்பவம் உள்ளது. ஆ அம்பாள்.
காளி வழிபாட்டைக் குல தெய்வ முன்னையோர் வழிபட்டுவந்தனர். இவ்வழிபா இந்த வழிபாடு பூரீ வீர மஹாகாளி வழிபாட வாணேஸ்வரத்தை அடுத்து வீரசக்தி வழிபாட
ழரீவீரமஹாகாளி அம்பாள் ஆலயமஹ சிவாசார்யர் சிவபூரீ. சி. குஞ்சிதபாதக்குருக்க காலத்தில் நாட்டில் சமாதானம் ஏற்பட்டு நமது என அம்பாளைப் பிரார்த்திக்கின்றேன்.
*****************************

******************************
D る。
WARAR DEWASTHANAM
38. Sri Rarnautatham Muwathau, Colonnb) - || .
Sri Lanka. Telephone : 43 252
ணஸ்வரர் தேவஸ்தான ன் நல்வாழ்த்துக்கள்
ஸ்வரசுவாமி தேவஸ்தானத்தின் தென்மேற்குத் யவாறு பூரீ வீர மஹா காளி அம்பாள் ஆலயம் களினதும் துயர் துடைக்க வந்த மூர்த்தம் பிசம்பந்தமானது. பூரீ நடராஜர் திருநடனத்தில் கவே சிவ, உமையோடு தொடர்புடையது காளி
வழிபாடாக, அன்புத்தாய் வழிபாடாக நமது டு இன்றும் இவ்வாறு உலகெங்கும் உள்ளது. ாகக் கொட்டாஞ்சேனையில் பொன்னம்பல
ாக இருந்து வருகிறது.
றாகும்பாபிஷேகம் எமது தேவஸ்தானப் பிரதம ர் அவர்கள் தலைமையில் நடைபெறும் இச்சுப மக்கள் நல்ல சுபீட்ச வாழ்வு வாழ வேண்டும்
டி. எம். சுவாமிநாதன். தர்மகர்த்தா
*****************************
d

Page 14
**************中中中中小***中中中哆****
9
சிவ
ஆலய தலைமைத் தர் ഖIrij
எனது தாய் தந்தையர் செல்லமை அவர்களுக்குப் பின்னர் அம்பாள் கருமங்களை அதற்கமைய ஆலயக் கருமங்களை அவ்வப்ே 1982 இல் இராஜகோபுரம் அமைத்துப் ப கும்பாபிஷேகம் சிவபூரீ. சி. குஞ்சிதபாதக் குரு எனது கணவர் திரு. பொன்னம்பலம் துரைசி முதல் அம்பாள் திருத்தொண்டே தனது பணி உள்ளமை எனது பாக்கியமாகக் கருதுகின்றே
கோவிலைப் புனரமைக்க வேண்டியி சரஸ்வதிதேவியரையும் வைக்கச் சித்தங்கொள் எல்லாம் திருத்தஞ் செய்யவேண்டியிருந்தது. . பிரம்மபூரீ ப. நாகலிங்கம் ஸ்தபதியாரிடம் ஒப்படைத்தோம். பிரம்மபூரீ க. ஜகதீஸ்வரன் பொறுப்பாக இருந்தார். அவருக்கும் எமக்கும் இருந்து அம்பாள் தொண்டுகளைப் புரிகின்றா கட்டிட நிர்மாண வேலைகளை அவதானித்து வி மேல் மண்டபம் அமைக்கும் பணியினைப் ெ காலத்தில் நிறைவேற்றியமை கும்பாபிஷேகத்து வேலைகள், புனரமைப்பு வேலைகள் மிகவும் சி மாமல்லபுரத்தில் இருந்து துர்க்கை, லசுஷ்மி, இலங்கையில் யந்திர, பிம்ப ஸ்தாபனஞ்செய் நித்திய பூஜைகள் துர்க்கை, லக்ஷ்மி, சரஸ்வதி
அம்பாளின் மஹா கும்பாபிஷேகம் 18 நட்சத்திரத்தில் கொழும்பு பூரீ சிவக பொன்னம்பலவாணேஸ்வரர் தேவஸ்தான பிர சி. குஞ்சிதபாதக் குருக்கள் ஐயா தலைமையி ஏகாம்பரேஸ்வர் தேவஸ்தான, பிரதம குருக் அவர்கள் வருகை தந்து கும்பாபிஷேகக் கி எல்லோருக்கும் அம்பாள் அடியார்களுக்கும் மி சுப்பிரமணியக் குருக்கள் அவர்களும் பிரம்மழறி ஆகியோரும் ஏனைய எல்லாக் குருமாரு
A0S0000000L000000000000S00000000000000000A0000

沁号*****中+***中中哆***中夺中中中中*****中
யம்
மகர்த்தா அவர்களின் த்து
ரி, கிருஷ்ணசாமி தம்பதிக்ளின் வழியாக, நிறைவேற்ற எனக்குத் திருவருள் கிட்டியது. பாது கிரமமாக நிறைவேற்றி வருகின்றேன். ண்டிகை வேலைகளையும் நிறைவேற்றிக் க்கள் ஐயா தலைமையில் சிறப்புற நடந்தது. வ்கம் அவர்கள் எனது தாய் தந்தையர் காலம் என அப்பொழுது முதல் அம்பாள் பணியில்
|60T.
ருந்தது. அவ்வேளையில் துர்க்கா, லக்ஷமி, ண்டோம். கோபுரம், மூலஸ்தான பண்டிகைகள், ஆகவே தமிழ் நாடு திருப்புல்லாணி விஸ்வப் கோவில் புனர் அமைப்பு வேளைகளை அவர்கள் சிற்ப, கட்டிட நிர்மாணங்களுக்குப் பக்கபலமாக திரு. S. P. முனியையா அவர்கள் ர். எனது கணவர் பகல் இரவென்றும் பாராது பந்தது எனக்குப் பெரும் உதவியாக இருந்தது. பாறியியலாளர் திரு. சந்திரபாலா குறுகிய பக்குப் பயன்படக்கூடியதாக இருந்தது. கட்டிட றப்பாக அம்பாள் கிருபையால் நிறைவெய்தின. சரஸ்வதி விக்கிரகங்களை வரவழைத்தோம். து கும்பாபிஷேகம் செய்யப்பட்டபின் தினமும் க்கு நடைபெறும் ஆலயம் இதுவாகும்.
199-04-22 ஆம் திகதி சித்திரைப் புனர்பூச ாம செளந்தரி அம்பிகா சமேத பூரீ தம சிவாசார்யர் பிரதிஷ்டா கலாநிதி. சிவழீ. ல் பக்தி பூர்வமாக நடைபெற்றது. காஞ்சீபுரம் கள் சாளுவ சிவபூரீ க. ராஜப்பா குருக்கள் ரியைகளில் பங்குபற்றிச் சிறப்பித்தமை எம் க்க சந்தோஷம். ஆலய குருக்கள் சிவழீ. வி. வசந்தகுமாரசர்மா, பிரம்மழரீ.வி.ழரீதர்சர்மா ம் மிகவும் சிறப்பாக அம்பாள் பணியை
卜********中+**中************中中中
:

Page 15
LLL SLL0L0YYyySySS0YY00YYSSyKSS
நிறைவேற்றினர். சுன்னாகம், மயிலணி, சிவ கும்பாபிஷேகம் முதல் மண்டலாபிஷேகம் வரை நன்கு செய்து வருகின்றார்.
அம்பாளின் கட்டிட நிர்மாணம், ஆலோசனைகளையும் உதவிகளையும் பூரீ தர்மகர்த்தா பூரீமான் . டி.எம். சுவாமிநாதன்
ஆலய கட்டிடம், புனர் நிர்மாணம் எல்ல வேளைகளில் பொருளாகவும் பணமாகல அநுக்கிரகமே.
இன, மொழி, மத வேறுபாடின்றி வி அடியார்கள் பல்லாண்டு காலம் முதல் வந்து ெ
அருளே.
எல்லோரும் மஹா கும்பாபிஷேகத்ை இவ்வேளையில் எல்லோரும் நல்வாழ்வு வீாழே நல்ல திருமணங்கள் நிறை வேற வேண்டு காணவேண்டும் என பூரீ வீரமஹா காளி அம்
பூனரி வீரமஹா காளி அம்மன் தேவஸ்தா
36 பூரீஇராமநாதன் தெரு, கொழும்பு -13
i999 - 04 - 22
*中中*中心中+中中**中、中中心中中+、

****中中中中中中中*****中中*中小中中中++++中中
ரீ. S. சோமாஸ்கந்தக் குருக்கள் அவர்கள் அம்பாளின் மண்டலாபிஷேகக் கிரியைகளை
கும்பாபிஷேக காலங்களில் வேண்டிய பொன்னம்பலவாணேஸ்வரர் தேவதான அவர்கள் நல்கியமை பெரும் உதவியாகும்.
Uாவற்றிற்கும் அம்பாள் அடியார்கள் வேண்டிய வும் கொடுத்து உதவியமை அம்பாளின்
மது காளிஅம்பாள் ஆலய தர்சனத்துக்கு கொண்டே இருக்கின்றனர். எல்லாம் அம்பாள்
தக் கண்ணாறக் கண்டு இன்புற்றிருக்கும் வண்டும், நோய் நொடி அற்று வாழ வேண்டும், ம், உத்தியோக உயர்வு, வியாபார விருத்தி பாளைச் சிரந்தாழ்த்தி வணங்குகின்றேன்.
திருமதி கனகாம்பிகை துரைசிங்கம் தலைமைத் தர்மகர்த்தா
LL00Y000000YALYY SA00ASA0Y00000000SA000M0M 00

Page 16
e yy0 S0AA0 S00SS00 SYS SS SAAA
s சிவம
பூனரீ வீர மஹா காளி அ பிரதம குரு அவர்ச
இன்று பூரீ வீர மஹா காளி அம்பாளின் கண்ணாரக் கண்டு, வாயார வாழ்த்தி வழிபடு கருங்கல்லினால் செய்யப்பட்ட துர்க்கை, 6 கும்பாபிஷேகம் செய்யப்படுகின்றனர். இவ் வரவழைக்கப்பட்டவையாகும்.
தமிழ்நாடு, விஸ்வபிரம்ம பூரீ ப. நாகலிங் மூலஸ்தான,சிற்றாலய, கோபுர பண்டி நிறைவேற்றியுள்ளார்.
பூரீ வீரமஹாகாளி அம்பாளைப் பல் வருகின்றனர். காளி அம்பாளிடம் தமது குறை நிறைவாக்கி அருள்வாள் என்பது அடியாரின் பூ நைமித்திய பூசைகள் மற்றும் எல்லாவிதமான பூ செய்து வருகின்றனர் எமது தர்மகர்த்தா, கனக்
1969, சித்திரை மாதம் முதல் இந்த வருகின்றேன். அம்பாள் அருள் எல்லோருக்குே சிறப்புற நடைபெற்றுவரும் எல்லாக் கிரி ஆலோசனைகளை அவ்வப்போது சிவழீ சி. உதவியாக உள்ளது.
கும்பாபிஷேகத்தைத் தரிசிக்கும் இவ்ே எல்லோரும் நன்றே தமது இஷ்ட சித்திகளைப் ெ பூரீ வீரமஹா காளி அம்மனை வழிபட்டு நல்லா
பூனி"வீர மஹா காளி அம்பாள் தேவஸ்தானம்
***中**中中中中中中*中中****中***中中中*中中

SYYySyySyySy00SSSYSY S
யம்
அம்பாள் தேவஸ்தான 5ளின் நல்லாசிகள்
ா மஹா கும்பாபிஷேகத்தை நாம் எல்லோரும் கிென்றோம். இலங்கையில் முதன்முதலாகக் 0கூடிமி, சரஸ்வதி தேவியர் இங்கு இன்று பவிக்கிரகங்கள் மாமல்லபுரத்தில் இருந்து
பகம் ஸ்தபதி அவர்கள் புதிய ஆலயத்தையும், கை வேலைகளை ம் நல்லமுறையில்
லின மக்களும் வந்து தினமும் வழிபட்டு களைக் கூறி வழிபட்டால் அவள் அவைகளை பூரண நம்பிக்கை ஆகும். அம்பாளின் நித்திய அம்பாள்பணிகளையும் வழுவாது நிறைவாகச் காம்பிகை துரைசிங்கம் தம்பதிகள்.
ஆலய அம்பாள் பணிகளை நான் செய்து ம கிட்டுகின்றது. இதற்குக் காரணம் தினமும் ரியைகளுமேயாகும். இவைகளுக்கான குஞ்சிதபாதக் குருக்கள் மாமா நல்குவது
வேளையில் ஆலய தர்மகர்த்தாக்கள், பக்தர் பெற்று மங்களமான செளபாக்கிய வாழ்வு வாழ சி கூறுகின்றேன்.
மட்டுவில், சிவாகம பூஷணம்” வி. சுப்பிரமணியக் குருக்கள்
f099,0422
Y00000A0000A0SA00 AYYY0A0000A00A0000L

Page 17
இந்து வி பிரம்மபூணுரி சோ. கு
இலங்கையில் காளி அம்பாள் வழிபாடு மிகவும் தொன்மையானது. இதனைக் கொற்றவை வழிபாட்டின் முதிர்ச்சியே எனச் சரித்திர ஆய்வாளர் கூறுவர். காளி அம்பாள் வழிபாடு இலங்கையில் குலதெய்வ வழிபாடாகவும் காவல் தெய்வ வழிபாடாகவும் இருந்து வருகின்றது. பக்தி, அன்பு, பாசம் என்பன காளி அம்பாள் வழிபாட்டில் உள்ளன. இலங்கையில் காளி அம்பாள் வழிபாட்டின் மேன்மையை யாழ்ப்பாணம், நல்லூர், ழரீ வீரமஹா காளி, மட்டக்களப்பு பெரிய போரதீவு காளி, திருகோணமலை திரு. பத்காளி, முன்னேஸ்வரம் காளி, கொழும்பு, கொட்டாஞ்சேனை பூரீ வீரமஹா காளி அம்பாள் ஆலயங்களிற் காண முடியும். இவ்வாலயங்களைப்போல ஏனைய காளி அம்பாள் ஆலயங்களும் சிறப்புற உள்ளன. இவற்றிற்கான காரணம் காளி அம்பாள் அன்பே உருவானவள்; அருள் மிக்கவள் ; குல தெய்வ நாயகி, ஆனமையின் காளி அம்பாள் பற்றி ஈண்டு நோக்குவோம்.
தோற்றம்
சிவபெருமானின் வடிவங்கள் மூன்று ஆகும். அவை போக, யோக, வேக மூர்த்தங் களாகும். சிவன், உமை, ஸ்கந்தர் கூடிய சோமாஸ் கந்த மூர்த்தம் போக மூர்த்தம் ஆகும். தென்திசைக் கடவுளாக உள்ள மூர்த்தம் யோக முகூர்த்தம் எனப்படும். அதர்மத்தை அளித்து தர்மத்தை நானிலத்தே நிலைநாட்ட ஆட்கொண்ட மூர்த்தம் வீரபத்திர மூர்த்தம் - வேக மூர்த்தம் எனப்படும். சிவபெருமானை மதியாது யாகஞ் செய்ய தக்கன் எத்தனித்தான். அந்த யாகத்தையும் தக்கனையும் அழிக்க எடுத்த மூர்த்தம் வீரபத்திரர் மூர்த்தம் ஆகும். இந்த உக்கிர மூர்த்தத்திற்கு உறுதுணையாக அன்னை
 

யம்
II of
த்யாநிதி” நஹானந்த சர்மா
உமாதேவியானவள் பத்திரகாளி மூர்த்தங் கொண்டனள். ழரீ வீரபத்திரர் சமேத பூரீ பத்திரகாளி மூர்த்தம் தக்கனின் யாகத்தை அழித்துத் தர்மத்தை நிலைநாட்டிற்று.
நானிலத்தில் உள்ளோர் தரும வழியில் வாழ அவர்களை நெறிப்படுத்தி அருளாட்சி நல்கத் தேவி உமாதேவி எடுத்த திருமூர்த்தமே பத்திரகாளி - காளி, வீரமஹா காளி மூர்த்தங்களாம். அந்தத் தருமங் காக்கும் பூரீ வீரமஹா காளியாகக் கொட்டாஞ்சேனை இல.36, பூரீ இராமநாதன் வீதியில் கோவில் கொண்டருளி இருந்து அருளாட்சி புரிகின்றாள்.
பூரீ இராமகிருஷ்ண பரமஹம்சர் காளி உபாசகர் ஆவர். சுவாமிகளின் முழு ஆராதனையுமே காளித் தாயிடமே இருந்தது. இதனால் அவர் மாபெரும் ஞானியானார். அந்த உயர் ஞானியின் பெயரைத் தாங்கி இராமகிருஷ்ண மடங்கள் உலகெங்கும் இந்து தர்மத்தைப் போதித்த வண்ணம் இன்று உள்ளன. இந்தியாவின் கல்கத்தா நகரில் புனித கங்கை வந்து சங்கமிக்கின்றது. பூரீ இராமகிருஷ்ண பரமஹம்சர் வழிபட்ட காளி கோயில் புனித கங்கை சங்கமமாகும் கல்கத்தாத் துறைமுகத்தருகே உள்ளது. இலங்கையில் பூரீ தக்ஷண கைலாசம் எனப் போற்றி வழிபடப்படும் திருகோண நாத சுவாமி கோயில், திருகோணமலை இயற்கைத் துறைமுகம் என்பவற்றை நோக்கியவாறு திரு. பத்திரகாளி அம்பாள் ஆலயத்தை நாம் காணலாம். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த முன்னேஸ்வரம் முன்னைநாத சுவாமி ஆலயத்துக்கருகே காளி அம்மன் உள்ளாள். கொழும்பு, கொட்டாஞ்சேனைப் பகுதியில் கொழும்புத் துறைமுக இந்துமா சமுத்திர அலைகளை ரசித்தவாறு இலங்கையின் பெருஞ்

Page 18
சிவாலயமான பூரீ சிவகாம செளந்தரி அம்பிகா சமேத பூரீ பொன்னம்பலவாணேஸ்வரர் சுவாமி ஆலயத்தை தனது வலப்பாகத்தே கொண்டு அன்னை பூரீ வீரமஹாகாளி வீற்றிருக்கின்றார். காளி - வீரபத்திரர் மூர்த்தம் சிவ - உமை சம்பந்தமானது அல்லவா? ஆகவே சிவத்தலத்தை அடுத்துக் காளி ஆனவள் வீர சக்தியாக வீற்றிருப்பது ஒரு தனிச் சிறப்பெனலாம்.
மூர்த்தம்
காளி வடிவமானது 4, 8,16 கைகளைக் கொண்டனவாக உள. பூரீ வீரமஹா காளி ஆனவள் எட்டுக் கரங்களுடன் உள்ளாள். இருந்த சிம்மாசனத் திருக்கோலத்தில் ஒரு காலை மடக்கியும் மற்றையதை நீட்டியும் உள்ளமையைக் காண முடியும். காளியின் புன்முறுவல் பூத்த திருக்கோலம் எல்லோரையும் காத்தும், ஈர்த்தும் கொண்டு உள்ளது. இந்த விக்கிரகத்தை - வடிவத்தைச் சோழர் காலத்துக்கு ஒப்பிட்டு ஆராய்ச்சியாளர் கூறுவர்.
தொன்மை
காளி வழிபாடு பழம்பெருங் குலதெய்வ வழிபாடு ஆகும். இதனை மஹிஷாசுரமர்த்தனி வழிபாடு என்றும், காளி வழிபாடு என்றும், கொற்றவை வழிபாடு என்றும், வீரசக்தி வழிபாடு என்றும் கூறி வழிபட்டு வந்துள்ளமைக்கு சரித்திரச் சான்றுகள் உள. தென்னிந்தியா, தஞ்சாவூரில் சோழ மன்னர் குல தெய்வமாக வழிபட்ட காளிகோவில் உள்ளது. இலங்கையில் யாழ்ப்பாண மன்னன் சங்கிலி என்பான் நல்லூரில் வீரமஹா காளி கோயிலைக் கட்டி வழிபட்டு உள்ளான். இவைகளை நோக்குமிடத்து வீரசக்தி வழிபாடாகச் சோழர் காலத்திலிருந்து பின்னர்
அவர்கள் சென்றவிடமெல்லாம் st 6f வழிபாட்டைச் செய்தமையால் எங்கும் காளி வழிபாடு இப்பொழுதும் இருந்து
வருகின்றதெனலாம். காளி வழிபாட்டில் உள்ள அருள் தன்மையே மக்களின் - அடியாரின் - ஈர்ப்புச் சக்திக்கான காரணம் என்றும் கூறலாம். பக்தர் பாசக்கரங்கொண்டு வழிபட காளியம்பாள் அருட்கரத்தால் அவர்களை ரகூறிக்கக்

காளிவழிபாடானது பெரும் வழிபாடாக உள்ளமையில் வியப்பில்லை. அந்த அன்பு, அருள் கொண்ட வழிபாடே கொழும்பு கொட்டாஞ்சேனைப் பகுதியில் உள்ள பூரீ வீர மஹாகாளி அம்பாள் வழிபாடாக உள்ளது.
ஆலயத் தொன்மை
அந்நியர் ஆட்சியில் காலத்துக்குக்காலம் இவ்வாலயத்துக்கு இன்னல், இடர் ஏற்பட்டு வந்துள்ளது. இதற்கான மூல காரணங்களுள் ஒன்று கொழும்புத் துறைமுகத்தை அடுத்து இருந்த ஆலயம் இதுவாகும். அது எவ்வாறு இருப்பினும் காளி வழிபாடு இருந்து வந்துள்ளது. 1888ம் ஆண்டு தற்போது உள்ள இடத்தில் ஓர் சிற்றாலயம் அமைக்கப்பட்டு நித்திய பூஜைகள் நிகழலாயிற்று. 1982 ஆம் ஆண்டு இவ்வாலயத்தைப் புனரமைக்கச் சித்தங் கொண்டனர் தர்மகர்த்தாக்கள். உள்நாட்டு இறைவரித் திணைக்கள முன்னாள் ஆணையாளர் திரு. எஸ். சிற்றம்பலம் அவர்களின் தலைமையில் ஒரு ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது.
ஆலயத்தைப் புனரமைக்கவும் இராஜ கோபுரத்தை கட்டவும் தமிழ்நாடு, தேவகோட்டை, விஸ்வப் பிரம்மழநீ பாலு ஸ்தபதியும் அவர்தம் குழுவினரும் விஷேசமாக இங்கு வர வழைக்கப்பட்டனர். அவர்கள் வருகையால் ஆலய வேலைகள் சிறப்புற நிறைவெய்தின. காஞ்சிபுரம், காமகோடி பீடாதிபதி ஜகத்குருபூரீ சங்கராச்சார்ய ஸ்வாமிகள் அவர்கள் இந்த ஆலயத்தில் பிரதிஷ்டை செய்வதற்காக பூஜித்து ஆசீர்வதித்த யந்திரத்தை அனுப்பி வைத்தமை குறிப்பிடற்பாலது.
ழரீ வீரமஹா காளி அம்பாளின் இராஜ கோபுரத்துடனான புதிய ஆலயத்தின் மகாகும்பாபிஷேகம் 1982 ஆவணி மாத திருவோண நட்சத்திரத்தில் கோலாகலமாக நடைபெற்றது. கொழும்பு, பூரீ சிவகாம செளந்தரி அம்பிகா சமேத பூரீ பொன்னம்பலவாணேஸ்வரர் தேவஸ்தான பிரதம சிவாசார்யர் பிரதிஷ்டா கலாநிதி சிவபூீ சி. குஞ்சிதபாதக் குருக்கள்

Page 19
அவர்கள் தலைமையில் மஹா கும்பாபிஷேகம் பக்தி பூர்வமாக இடம் பெற்றது. பல துற்றுக்கணக்கான பக்தர் கலந்து கொண்டனர். முன்னாள் பிரதேச அபிவிருத்தி, இந்து சமய அமைச்சர் பூரீமான் செல்லையா இராஜதுரை, நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன இரண்டாம் குரு மஹா சந்நிதானம் பூரீலழரீ சோமசுந்தர ஞான சம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் ஆகியோர் சுவாமி தர்சனஞ் செய்தனர். அதன் பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் பிரதிஷ்டாகுரு அவர்கள் ஆசியுரை நல்கினார். அதனைத் தொடர்ந்து அமைச்சர் அவர்களின் தலைமையில் பிரதிஷ்டா குருவான சிவகாம சிரோன்மணி கிரியா கலாய முக்தா மணி சிவபூரீ சி. குஞ்சிதபாதக்குருக்கள் அவர்களுக்குப் பொன்னாடை போர்த்தி, தங்கப்பதக்கத்தில் பொறிக்கப்பட்ட பிரதிஷ்டா கலாநிதி எனும் பட்டம் அளித்துக் கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடக் கூடியது.
நித்திய பூஜை
தினமும் காலை 7.15, 10.30 க்கும் மாலை 5.15, இரவு 8.15 க்கும் நித்திய பூஜைகள் உள்ளன.
செவ்வாய், வெள்ளி, சனி, வார நாட்களில் அம்பாளுக்கு வடைமாலை சாத்திவழிபாடுகள் இடம்பெறுகின்றன.
விசேஷ பூஜை
பெளர்ணமி தினங்களில் காலையில் ருத்திராபிஷேகமும், விசேஷ பூஜையும் உள்ளது. மாலையில் ஸ்னபன அபிஷேகம், விசேஷ பூஜை, தீப கொலு பூஜை என்பன உள.
தைப் பொங்கல், வருடப் பிறப்பு, மஹா சிவராத்திரி, தீபாவளித் திருவெம்பாவைத் தினங்களில் அபிஷேகம், பூஜை என்பன சிறப்பாக உள. சித்திரா பெளர்ணமி அன்று சித்திரைக் கஞ்சி வார்க்கப்படுகின்றது.
தீப பூஜை
பெளர்ணமி நாட்களில் வசந்த மண்டபத்திலே தீப கொலுவிற்கு நடுநாயகியாக அம்பாள் வீற்றிருக்க விசேஷ தீபாராதனை

ஆலயப் பிரதம குரு சிவாகம பூஷணம் சிவபூரீ வி. சுப்பிரமணியக் குருக்கள் அவர்கள் தலைமையில் நடைபெறும். அதனைத் தொடர்ந்து சகரஸ்ரநாம அர்ச்சனையைக் குங்குமத்தால் பிரதம குரு செய்யும்போது தம்முன்னே உள்ள பூஜிக்கப்பட்ட தீப லஷ்மியான குத்து விளக்கிற்குச் சுமங்கலிகளும் இளம் பெண்களும் குங்குமத்தால் அர்ச்சிக்கும் நிலை பக்தி மேம்பாடானது.
நவராத்திரி
நவராத்திரி இவ்வாலயத்தில் மஹோன்னத நாட்கள் எனலாம். காலை, மாலை அபிஷேகம், விசேஷ பூஜைகள் என்பன நடைபெறுகின்றன. துர்க்கை, லக்ஷமி, சரஸ்வதியாகிய மூர்த்தங்களில் அழகுறு சாத்துப்படி வேலைகள் மூலம் அந்த அந்த நாட்களில் அத்தேவியரை நாம் தரிசிக்க முடியும். ஆயுத பூஜை மிகச் சிறப்பானது. மானம் பூவைத் தொடர்ந்து சிறார்களுக்கு ஏடு தொடக்கும் வைபவம் அதி சிறப்பாக இடம் பெற்று வருகின்றது. மறுநாள் திருவூஞ்சலைத் தொடர்ந்து அம்பாள் பூந் தண்டிகையில் எழுந்தருளும் காட்சி அற்புதமானது.
மணவாளக் கோலம்
ஆவணி மாதத் திருவோண நட்சத்திர நாள் இவ்வாலயத்தின் மணவாளக் கோல நாளாகும். அன்று விசேஷ சங்காபிஷேகம், அன்னதானம், மாலையில் மணவாளக் கோல உற்சவம் என்பன பக்தி பூர்வமாக இடம் பெறுகின்றன.
திருவூஞ்சல்
1986ம் ஆண்டு முதல் நவராத்திரி உற்சவம் முடிய இவ்வாலயத் திருவூஞ்சல் சிறப்புற இடம்பெறுகின்றது. இவ்வூஞ்சற் பாக்களை யாழ், இணுவில் ஸாஹித்ய சிரோன்மணி, கவிமாமணி பிரம்மழரீ ந. வீரமணி ஐயர் அவர்கள் யாத்துள்ளார். இதனையொட்டி வெளியிடப்பபட்ட நவராத்திரி மலரை பிரபல சட்டத்தரணியும் கொழும்பு, பூரீ சிவகாம செளந்தரி அம்பிகா சமேத பூரீ பொன்னம் பலவாணேஸ்வர தேவஸ்தான தர்மகர்த்தாவுமான பூரீமான் தே.ம. சுவாமிநாதன்

Page 20
அவர்கள் தலைமை தாங்கி வெளியிட்டு வைத்தார்கள். அம்மலரின் தொகுப்பு எம்மாற் செய்யப்பட்டதாகும்.
புனரமைப்பு - 1999
ஆலயங்கள் காலத்துக்குக் காலம் புனரமைத்து மெருகூட்டப்பட வேண்டும் என ஒரு விதியுள்ளது. அதற்கமைய ஆலயத்தைப் புனரமைக்க ஆலய தர்ம கர்த்தாக்கள் சித்தங் கொண்டார்கள். இவ்வேலைகள் யாவும் தமிழ்நாடு, திருப்புல்லாணி விஸ்வப் பிரம்மழநீ நாகலிங்கம் ஸ்தபதி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. ஸ்தபதி அவர்களும் அவரின் குழுவினரும் மூலஸ்தானப் பண்டிகை, வசந்த மண்டபப் பண்டிகை, சிற்றாலயங்களின் பண்டிகை, தீபக் கொலு மண்டபம் முதலான பண்டிகை வேலைகளையும் ராஜகோபுர வேலைகளையும் அழகுறு தேவ உருவங்களை அமைத்து அவற்றிற்கு கண்கவர் வர்ணங்களைத் தீட்டிப் புதுப்பொலிவுடனான ஆலயமாக அமைத்துள்ளனர். துர்க்கை, லசுஷ்மி, சரஸ்வதி, தேவியருக்கு ஆலயம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. கட்டிடச் சிற்ப வேலைகளுக்கு பிரம்மழரீ கா. ஜகதீஸ்வரன் அவர்கள் பொறுப்பாக இருந்து திறம்படச் செயலாற்றினார்கள். கட்டிடக் கலைஞர், பொறியியலாளர், திரு. எம். சந்திரபாலா அவர்கள் மேல் மண்டப நிர்மாணத்திற்குப் பொறுப்பாக இருந்து அதனைச் செவ்வனே நிறைவு செய்துள்ளார்கள். இவ்வாலயப் புனர்நிர்மாண வேலைகளின் போது சிவாகம ஆலோசனைகளை பிரதிஷ்டா கலாநிதி சிவழீ சி. குஞ்சிதபாதக் குருக்கள் அவர்கள் நல்கினார்கள். ஆலய அறங்காவலர் திருமதி கனகாம்பிகை துரைசிங்கம் அவர்கள் கண்ணுங் கருத்துமாக இருந்து ஆலய வேலைகளைக் கவனித்தமை சிறப்பானது. கட்டிட, சிற்ப, கோபுர வேலைகளை அல்லும் பகலும் அவதானித்துத் தாமும் ஒருவராக எல்லோருடனும் நின்று அம்பாளின் திருத்தொண்டைச் செயற்படச் செய்தவர் ஆலய அறங்காவலர் திரு. பொன்னம்பலம் துரைசிங்கம் அவர்கள் ஆவர்.

மஹா கும்பாபிஷேகம்
புனரமைக்கப்பட்ட பூரீ வீரமஹா காளி அம்பாள் ஆலய மஹா கும்பாபிஷேகம் பிரமாதி வருஷம் சித்திரை மாத புனர்பூச நட்சத்திரத்தன்று 1999.04.22 காலை 10.30 முதல் 11.15 க்குமிடையிலான சுபவேளையில் அதிசிறப்பாக நடைபெற்றது. கொழும்பு பூரீ சிவகாம செளந்தரி அம்பிகா சமேத பூரீ பொன்னம்பலவாணேஸ்வரர் தேவஸ்தான பிரதம சிவாச்சார்யர், பிரதிஷ்ட கலாநிதி சிவபூரீ சி. குஞ்சிதபாதக் குருக்கள் அவர்கள் பிரதம பிரதிஷ்டா சிவாசார்யராக இருந்து கும்பாபிஷேகத்தைச் செய்தார்கள். கும் பா பிஷேகம் நவ குண்ட ப கூடி மா க அமைந்திருந்தது. துர்க்கை, லக்ஷமி, சரஸ்வதி தேவியருக்குத் தனித்து யாகங்கள் இருந்தன.
காஞ்சிபுரம், ஏகாம்பரேஸ்வரர் தேவஸ் தானம், கைலாசநாதர் தேவஸ்தானப் பரம்பரை ஸ்தானிகரும், பிரதம குருவுமான சைவ சித்தாந்த ஆகம சாகரம் சிவழீ க. ராஜப்பா குருக்கள் அவர்கள் கும்பாபிஷேகச் சிறப்புச் சிவாச்சார்யராக இங்கு வந்து கும்பாபிஷேகக் கிரியைகளில் கலந்து கொண்டார்கள். வேத, இசை ஞானத்தையெல்லாம் சிவழீ க. ராஜப்பா குருக்கள் கும்பாபிஷேகக் கிரியைகளில் கலந்து கொண்ட போது காணமுடிந்தது. பலரும் சிவாச்சாரியரது நுண்ணறிவுகளைக் கண்ணுற இக்கும்பாபிஷேகம் ஓர் அரிய வாய்ப்பினை அளித்தது எனலாம்.
மஹாகும்பாபிஷேகம், மஹாபிஷேகம், மணவாளக் கோலத் திருவிழா மிகச் சிறப்புற நடைபெற்றன. பிரதிஷ்டா சிவாசார்யர் எல்லோருக்கும் நல்லாசி வழங்கினார். இந்த வைபவத்திலே மேற்படி தேவஸ்தானத்தில் பல்லாண்டு காலமாக அம்பாள் பணியைச் செவ்வனே ஆற்றிவரும் மட்டுவில் சிவபூரீ வி. சுப்பிமணியக் குருக்கள் அவர்களுக்கு தங்கப்பதக்கம் அளித்து சிவாகம பூஷணம் எனும் பட்டத்தை அளித்துக் கெளரவிக்குமாறு பிரதம பிரதிஷ்டா சிவாசார்யர் அவர்கள் காஞ்சிபுரம் சிவபூீ ராஜப்பாக்குருக்களை வேண்டிக் கொண்டார்கள். சிவபூீ ராஜப்பா குருக்கள்

Page 21
அவர்கள் ஆசி நல்கி தங்கப்பதக்கம் அளித்து சிவபூீவி. சுப்பிரமணியக் குருக்கள் அவர்களைக் கெளரவித்தார்கள். இவ்வேளையின் முதற் கட்டமாக ஆலய தர்மகர்த்தா தம்பதிகள் இணைந்து பிரதிஷ்டா சிவாசார்யர் சிவபூரீ குஞ்சிதபாதக் குருக்கள், காஞ்சிபுரம் சிவழீ ராஜப்பா குருக்கள், ஆலயக் குரு சிவழீ. வி. கப்பிரமணியக் குருக்கள் ஆகியோருக்கும் பொன்னாடை போர்த்தி மலர் மாலை சூட்டிக் குரு வணக்கம் செய்தமை சிறப்புக் கருமமாக இருந்தது. ஆலயத்தைப் புனரமைத்த சிற்பாசாரி தமிழ்நாடு, திருப்புல்லாணி விஸ்வப் பிரம்மழநீ நா. சேதுபாண்டியன் ஸ்தபதி அவர்களுக்கும் பொன்னாடை போர்த்தி மலர்மாலை சூட்டிக் கெளரவிக்கப் பட்டார். இந்த ஆலயக் கும்பாபிஷேகக் கும்பங்கள் வீதி வலம் வருமுன் பிரதம பிரதிஷ்டா சிவாசார்யர் பிரதிஷ்டா கலாநிதி சிவபூீ சி. குஞ்சிதபாதக் குருக்கள் அவர்களுக்கு காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் தேவஸ்தான, காஞ்சிபுரம் காமகோடிபீட பிரதம சிவாச்சார்யர் சிவபூரீ ராஜப்பா குருக்கள் வெண்பட்டாடை போர்த்திக் கெளரவித்து வாழ்த்தியமை சிறப்பாக அமைந்திருந்தது.
பூரீ வீரமஹா காளி அம்மன்
கும்பாபிஷேகத்தில் துர்க்கை, ல சுஷ்மி, சரஸ்வதி, ஆகிய தேவியர் சிவாகம முறைகளுக்கமைய யந்திர ஸ்தாபனம்,
r
சுவாமி விவேகானந்தனி
சுவாமி விவேகானந்தர் வேலூர் நோய்வாய்பட்டிருந்தார். அப்போது அவரது தா இருந்த வேளையில் உமக்கு அடிக்கடி நோய் தேவிகோவிலில் பிள்ளையை அங்கப் பிரதட்ச நேர்த்திக்கடன் இன்னமும் நிறைவேறவில்லை என்பதே அந்த அன்பு ஆணை.
தாயின் வேண்டுதலின் பேரில் சுவாமி கோயிலுக்குச் சென்று மும்முறை அங்கப் பிர நிறைவு செய்து சுகமாக வாழ்ந்தார். சத்தியத்ை

தூபிஸ்தாபனம், பிம்ப ஸ்தாபனம் செய்யப்பட்டு கும்பாபிஷேகஞ் செய்யப்பட்டு உளர். இவ்வாறான ஒரேயொரு ஆலயம் இலங்கையில் இவ்வாலயமேயெனக் கூறல் சாலப் பொருந்தும்.
இன மொழி வேறுபாடு இல்லாது எல்லோரும் அம்மா ! தாயே! காளி ஆச்சி, காளி ஆத்தா என இரு கரங்களையும் கூப்பித் தினமும் இவ்வாலயம் வந்து வழிபடுகின்றனர். விசேஷமாகப் பல மைல் தூரத்தில் இருந்து வரும்
பக்தர்களையும் இங்கு கூறுதல் பொருத்தமுடையது.
'அம்பிகையைச் சரணடைந்தால்
அதிகவரம் பெறலாம்”. எனக் கூறுகின்றார் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அவர்கள். மகாகவி பாரதியார் ஒரு காளி பக்தர். காளியின் பேரருளால் பற்பல கவிகளைப் பாடி மகாகவி எனப் போற்றப்பட்டார். மகாகவி அவர்கள் காளி அம்பாளை மனதிலிருத்தி, பாடிய பாக்கள் இன்றும் நம்முடன் வாழ்ந்து வருகின்றன; நம்மையாற்றுப்படுத்துகின்றன. அவை காளியம்பாள் அருள் பெற்ற கருவூலங்கள். அவ்வாறு பெருமை கொண்ட காளி, வீரமஹா காளியாக நம்மையெல்லாம் ஆற்றுப்படுத்தி நமக்கருள் ஈந்த வண்ணம் அருளாட்சி புரிகின்றாள். பூரீ வீர மஹா காளியை வழிபடுவோம் ! நல்வாழ்வு வாழ்வோம் !
ன் காளி வழிபாடு.
பூரீ ராமகிருஷ்ண மடத்தில் சற்று யாரிடம் இருந்து செய்தி வந்தது. “சிறுவனாக வரும்; நோய் குணமானதும் காளி காட்காளி ணம் செய்வேன் என வேண்டினேன். அந்த . ஆகவே அதனை உடனே நிறைவேற்றுக’
கங்கையில் நீராடி ஈர ஆடையுடன் காளி தட்சணம் செய்து தாயின் நேர்த்திக் கடனை த மதித்தார்.
- நன்றி - பூரீ இராமகிருஷ்ண விஜயம்.
اص.

Page 22
"இந்து வி
உமாதேவியின் ஒரு மூர்த்தம் துர்க்கை அம்பாள் ஆகும். ஆகவே, குறிப்பாகச் சிவால யங்களிளே சண்டேஸ்வரருக்கு அண்மித்துள்ள இடப்பாக மாடத்திலே நாம் துர்க்காதேவியை சிவ துர்க்கா தேவியாக வழிபடுகின்றோம். துர்க்கை யானவள் சிவ-உமைஅம்சம்கொண்டுஉள்ளமையால் மூலஸ்தான வெளிமாடத்தில் ஆகம விதிப்படி துர்க்கைக்கென்றே தனிஇடம் சிறப்பாக உள்ளமையைக் கருத்திற்கொள்ளவேண்டும் துர்க்கை அம்பாளுக்குத்தனிஆலயங்களும்இலங்கையில்உள. தெல்லிப்பளை, மட்டுவில், திருகோணமலை, கொழும்பு ஆகிய இடங்களில் தனித் துர்க்கை ஆலயங்கள் இருக்கின்றன. பேரருள் மிக்க துர்க்கை அம்பாள் வழிபாடு இப்போது எங்கும் பிரபல்யமாகி உள்ளது. துர்க்கை அன்னையின் அருளுக்கு அடியார் தினமும் இறைஞ்சுகின்றனர். மஹிஷாசுர சம்ஹாரத்துக்கு வடிவெடுத்த துர்க்கை தர்மங் காத்து அருள வடிவெடுத்தவள். அவ்வேளையில் அசுரரின் இரத்தத்தை எடுக்கக் காளியைத் தோற்றுவித்தனள், அவ்வாறு தர்மந் தழைத்தோங்க அவதரித்த காளியானவள்,கொழும்புகொட்டாஞ்சேனைப்பதியில் வீரமஹாளியாகக் கோவில் கொண்டருளி உள்ளாள். தர்மங் காத்து வந்த துர்க்கா தேவிக்கு அந்த ஆலயத்தில் ஆலயம் அமைத்து , சிவாகம விதிகளுக்கமைய பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகஞ் செய்துஉள்ளனர். ஆனமையின் துர்க்கை அம்பாளைப் பற்றி இங்கு நோக்குவோம்.
தோற்றம்
அசுரர்களின் கொடூரத்தால் தேவர்களும் மஹா ரிஷிகளும் கவலையுற்றனர். அவ் வேளையில் தேவியே - உலகநாயகியே இதற்கு ஏற்றவள் எனக்கருதினர். உமாதேவி சண்டாளரை மாய்க்கத் துர்க்கையாக அவதாரங் கொண்டனள். இதனைத் தேவி மஹாத்மியம் வெகு அழகாகக் கூறுகின்றது.தர்மங்காக்கவும், துயர் துடைக்கவும் வந்த வடிவமே துர்க்கையாம்.
 

அம்பாள்
துர்க்கை அம்பாள் நான்கு, எட்டுக் கரங்களைக் கொண்டவள். அவளது ஆயுதங்கள் கத்தி, சக்கரம், கதாயுதம், அம்பு, வில், கேடயம், சூலம், குத்தீட்டி மண்டையோடு, சங்கு என்பனவாகும். பத்துக் கரங்கள், பத்துத் தலைகள், பத்துக் கால்கள் கொண்டு முக்கண் உடையவளாய் கோபாவேசத்துடன் சென்று மஹிஷாசுரனை மாய்த்து நீதியை நிலைநாட்டிய பேரன்னையே துர்க்கை ஆவள். மூன்று சக்திகளையும் தன்னகத்தே கொண்டிருந்தமையால் அவள் மஹா துர்க்கை எனப்பட்டாள். இந்த அசுர சம்ஹாரம்ராகு காலத்தில் நடைபெற்றது. இங்கே ஒரு தேவி மகத்துவத்தை நாம் காணலாம். அதாவது தான் நினைத்த காரியத்தை நிறைவேற்றி, எல்லோரையுமே சந்தோஷப்படுத்தி, தானும் திருப்தி அடைந்த பெருநிலைப் பாங்கை இங்கு காணமுடியும். இந்நிகழ்வு அஷ்டமித் திதியுடன் சம்பந்தமானது. ஆகவே துர்க்காஷ்டமி என்ற சிறப்புப் பெயரை இந்த அஷ்டமி பெறுகின்றது. துர்க்கம் எனின் அகழி எனவும் பொருள் உண்டு. ஆகவே தன்னை நாடினார்க்கு அகழிபோல - காப்பரணைப்போல இருந்து துர்க்கை அம்பாள் காத்தருள்வாள் என்ற பூரண நம்பிக்கை எல்லோரிடமும் உள்ளது. பண்டைக் காலத்தில் கொற்றவை வழிபாடு இருந்தள்ளது. அது பிரபல்யமாகி வந்த வழிபாடே துர்க்கை வழிபாடு எனவும் கூறுவர். துயர்போக்கும் போர்க் கடவுளாக இருந்தமைக்கு
"மறங்கடைக் கூட்டிய குடிநிலை சிறந்த
கொற்றவை நிலையும் . ’ எனத் தொல்காப்பியம் எடுத்துரைக்கின்றது. ஆகவே அருள் நல்க எடுத்த மூர்த்தம் எனலாம். எருமைக்கடா உருவெடுத்த மஹிஷனின் எருமைத் தலையைத் தனது இரு கால்களாலும் மிதித்து உள்ள துர்க்கையை நாம் ஆலயங்களிலே காணமுடியும்.

Page 23
துர்க்கை வடிவங்கள்
விந்தியபர்வதம் வானளாவி அகஸ்திய முனிவர் முன் நின்றது. அப்போது அவர் துர்க்கையை வேண்டி வழிபட்டார். துர்க்கை பானவள் வன துர்க்கையாக எழுந்தருளி அகத்திய முனிவரின் துயரைத் துடைத்தனள். திரிபுர அசுரனின் கொடுமைகளை ஒளிக்கச் சிவ பெருமானால் ஏவிவிடப்பட்டவள் சூலினி துர்க்கையாகும். ஈசன் ரெளத்திர தாண்டவம் ஆடிக் கோபாவேசங் கொண்டு இருந்த வேளையிலே ஈசனைச் சாந்தப்படுத்தியவள் சாந்தி துர்க்கையாகும். நாம் ஆலயங்களிலே வெளிப் பிரகாரத்தில் கண்டு வழிபடும் துர்க்கையே சாந்தி துர்க்கையாகும். வடக்கு நோக்கி சங்கு சக்கரம் தாங்கி, மஹிஷனை மிதித்த திருக் கோலத்திலே துர்க்கையை வழிபடுகின்றோம்.
துர்க்கை அம்பாள் வழிபாட்டில் நவதுர்க்கை வழிபாடு உத்தமமானது. இந்த நவநாயகியரும் துர்க்கை எனும் நாமத்துள்ளே அடங்குவதால் துர்க்கை வழிபாடு சிறப்பானது.
நவராத்திரி முதல் மூன்று நாட்களும் துர்க்கையின் திருநாட்களாகும். மஹேஸ்வரி, கெளமாரி, வாரகி ஆகிய வடிவங்களில் துர்க்கையை வழிபடுகின்றோம்.
Ա6ծ9Զ
பெரும்பாலும் காலை, மாலைப் பூஜைகள் தினமும் உள. துர்க்கை யம்பாளுக்குத் தனி ஆலயம் உள்ள இடங்களில் அந்த ஆலய வழமைகளுக்கு அமையப் பூசைகள் நிகழுகின்றன.
வீட்டில் பூஜை செய்வோர் காலையில் பூஜை செய்வது வழக்கம். துர்க்காஷ்டகம்,துர்க்காகவசம் முதலானவற்றைப் பாராயணஞ் செய்வதும் உள்ள வழமையாகும்.
ஆலயங்களில் சகஸ்ரநாம அர்ச்சனை செய்வதும் உள்ள வழிபாடு எனலாம்.
நோய், மரணபயம், ஜோதிஷ ரீதியாக இருக்கும்போது துர்க்கை வழிபாடு,துர்க்கை சாந்தி செய்வதும் ஒரு பூஜை முறையாகும்.

வழிபாடு
துர்க்கை அம்பாளுக்கு நெய் விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது உத்தமம். பக்தர் தத்தமது ஜோதிஷ ஆலோசனைக்கு அமைய இதனைச் செய்து வருகின்றனர். சிவப்பு, மஞ்சள் பட்டைச் சாத்தலாம். சிவப்புப் பூமாலை, எலுமிச்சம்பழமாலை என்பனவற்றைச் சாத்தலாம். (எலுமிச்சம் பழம் கம்பியிலே கோர்க்கப்படின் எலும்மிச்சம் பழப் புளித் தன்மையும் இரும்புக் கம்பியின் இரும்புத் தன்மையும் சேரும்போது அது அமிலம் - நஞ்சு ஆவதால் இரும்புக் கம்பியால் எலுமிச்சம்பழமாலை கோர்த்தலாகாது.)தாலிப்பாக்கியத்துக்காக பவுண் பொட்டுச் சாத்தும் வழக்கமும் உள்ளது.
சண்டி ஹோமம் செய்யும் வழக்கமும் உள்ளது. இந்த மஹாவேள்வியில் அம்பிகையைத் திருப்திப்படுத்தி அவள் அருளுக்கு இறைஞ்சும் பாங்கு மேலானது.
சனி, இராகு, கேது சம்பந்தமான தோஷத்தால் திருமணத்தடை, நோய், நொடி, உள்ளோர் ஒரு பாத்திரத்தில் பால்விட்டு அதில் கரும்பாம்பு, செம்பாம்பு (இரும்பு, செம்பு) வைத்து வழிபட்டுத் தானமாகக் கொடுப்பதும் உண்டு.
துக்கத்தைப் போக்குபவள் துர்க்கை, தீராத நோயைத் தீர்ப்பவளும் அவளே; அசுரத்தன்மையை அழித்து சகலரையும் நல்வாழ்வுக்குக் கொண்டு வருபவள் துர்க்கையே. மாங்கல்யத்தைத் தந்து மங்கள வாழ்வை நல்குபவளும் துர்க்கை அம்பாளே. ஆனமையின்
மஹாபலம் பொருந்திய மஹாதுர்க்கையே! கொடிய பயத்தைப் போக்கும் தாயே! சத்துரு பயத்தை நீக்கியருளும் அம்மாளே! மிருத்து பயத்தைப் போக்கும் அன்னையே! மாங்கல்யம் தரும் அருள் மங்கையே! நன்மார்க்கங் காட்டும் பெரும் நாயகியே! நானிலந்தோர்க்கு நல்வாழ்வை நல்கும் அம்மா! போற்றி! போற்றி! போற்றி!
எனத் துர்க்கை அம்பாளை வழிபட்டு நற்பெருவாழ்வு வாழ்வோம்!

Page 24
"இந்து வி
லக்ஷமி கடாக்ஷம் இருந்தால் எல்லோரும் நல்வாழ்வு வாழலாம் என்ற பெருநோக்கு எல்லோருக்கும் உண்டு. காணி வாங்க, வீடு கட்ட, கோவில் அமைக்க, கல்லூரி கட்ட, தொழில் செய்ய, விவசாயஞ் செய்ய, பொருள் தேவை. இதனாலேயே “பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை’ என்ற முதுமொழி வரலாயிற்று. அதனால் திருமகள் நோக்கிற்காகவும் பூரீ லக்ஷமியை வழிபடுகின்றோம். பூமியில் பூமிலசுஷ்மி உள்ளாள்; வீட்டில் கிருகலசுஷ்மி வாசஞ் செய்கிறாள்; தீபத்திலே தீய லசுஷ்மி வீற்றிருக்கின்றாள். எனவே எங்குமே பூரீ லக்ஷமி உள்ளாள் என்பது தெளிவு. ஆகவே நாம் லசுஷ்மியை வழிபடவேண்டும். லசுஷ்மியின் அருளைப் பெற அவளை இறைஞ்ச வேண்டும்.
உறைவிடம்
பசு, வில்வம் இலை, வெற்றிலை, தோங்காய், வேம்பு, மஞ்சள், குங்குமம், எலுமிச்சம் பழம், பவுண், முத்து, பவளம், நவரத்தினம், சங்கு, தானியங்கள் முதலான பொருட்களில் லசுஷ்மி வாசம் உள்ளது எனச் சாஸ்த்திரங்கள் கூறுகின்றன. இவை மங்களப் பொருட்களானதால் சுபகாரியங்களுக்கு இப்பொருட்களைப் பாவித்து வருகின்றோம்.
பசுவில் லசுஷ்மி வாசஞ் செய்வதால் வீடமைக்கும் பூமி, புதிய இல்லம் ஆகியவற்றில் பசுவை வாசஞ் செய்யப் பண்ணுகின்றோம்.
மூர்த்தம்
ழரீ லக்ஷமி ரீ மஹாவிஷ்ணுவின் தேவியாகும். பிருகு மஹரிஷியானவர் பூரீ மஹாலக்ஷமியைப் புத்திரியாகப் பெற்று வளர்க்க விரும்பியதாகப் ւլՄm600Tւն கூறுகின்றது. மஹரிஷியின் மகளாக லசுஷ்மி வந்தபோது பார்க்கவி எனத் திருநாமங் கொண்டனள்.
 

ரித்யாநிதி”
பூரீ லக்ஷமி வழிபாட்டில் அஷ்ட லக்ஷமி வழிபாடு உள்ளது. அந்த வடிவங்கள் ஆதி லசுஷ்மி, தான்ய லக்ஷமி, தைர்ய லக்ஷமி, கஜலக்ஷ்மி, சந்தான லக்ஷமி, விஜயலக்ஷமி, வித்யா லக்ஷமி, தன லக்ஷமி ஆகும். இவ்வடிவங்கள் பூரீ மஹா லக்ஷமியில் அடங்கிவிடுவதால் மஹா லசுஷ்மி வழிபாடு எங்கும் சிறப்பாக உள்ளது.
பூரீ லக்ஷமி செந்நிறம் கொண்டவள். செந்தாமரையில் வீற்றிருப்பவள். செந்தாமரை மலர்களை இரு கரங்களிலும் ஏந்தி அபய, வரத கரங்களுடன் காட்சி தருபவள். எந்நாளும் புன்முறுவல் பூத்த பெருநாயகி வடிவமே பூரீ லசுஷ்மி ஆகும். அருகே இரு யானைகள் தமது தும்பிக்கையில் செந்தாமரை மலர்களை ஏந்தி லாவண்யமாக பூரீ லக்ஷ்மி தேவிக்கு விசுக்கிய வண்ணம் உள்ளன. இது யானைகளின் ஆராதனை ஆகும்.
நவராத்திரி நான்கு, ஐந்து, ஆறாம் நாட்கள் பூரீ லக்ஷமியின் திருநாட்களாகும். முறையே மஹா லக்ஷமி, வைஷ்ணவி, இந்திராணி ஆகிய திருநாமங்கள் நவராத்திரியில் பூரீ லக்ஷமி நாட்களுக்கு உரியன.
தீப லக்ஷமி
இப்பொழுது தீப லக்ஷமி வழிபாடு எல்லா ஆலயங்களிலுமே உள்ளன. வீட்டிலே, ஆல யத்திலே தீபம் ஏற்றுவது மங்களகரமானது.
“இல்லற விளக்கது இருள் கெடுப்பது; சொல்லக விளக்கது சோதியுள்ளது” எனவும்: “சோதியே சுடரே என்றும்”, “சோதியானவன்” எனவும், "அரும்பெருஞ்சோதி” என்றவாறும் பலவிதமாகத் தீப மங்களத்தை வியந்து திருமுறைகள் கூறுகின்றன.

Page 25
தீப ஒளிக்கு எலி செய்த மகத்துவத்தை இங்கு நோக்குவோம். தமிழகத்தில் வேதாரண்ணிய வேதபுரீஸ்வரர் ஆலயத்தில் தீபம் மங்கலாக எரிந்தது. எனவே தீப நெய்யை உண்ண நல்ல தருணம் எனக் கருதிய எலிதனது மூக்கு நுனியால் தற்செயலாகத் திரியைத் தட்டியது. அப்போது விளக்கு ஒளிவிட்டுப் பிரகாசித்தது. அதனால் எலி மறுபிறவியில் மஹாபலிச் சக்கரவர்த்தியாக அவதரித்ததாக ஒரு கதை உள்ளது.
இச் சம்பவத்தை அப்பர் அடிகள்
நிறைமறைக்காடு தன்னில் நீண்டெரி திபந்தன்னை கறைநிறைத்துஎலிதன்மூக்குச்சுட்டிடக் கணன்று தோன்ற”
என வியந்து பாடுகிறார்.
தீபம் ஏற்றுதல், எண்ணை விடுதல், நல்ல திரி போடுதல், தீபத்தைச் சுடர் விட்டு எரியச் செய்தல் எல்லாமே தீப வழிபாட்டிற்குரியனவாகும். தீப மகத்துவத்தை நோக்கின் அன்பு - தீபத்தகளி, ஆர்வம் - நெய், ஞானஒளி - திரியாகும்.
Ա6ծ9ց
பூஜைமுறைகளில் தீபழஜைமுதலில் உள்ளது. ஆலயங்களில் பல தீபங்கள் உபசரங்களாகக்
காட்டப்படுகின்றன.
சுப மங்கள வாழ்
தீப லசுஷ்மி
தாய்மார்களுக்கு இருக்க வேண்டியன அன்பு, மனஉறுதி, சமயோசிதம், நிதா மானிடவாழ்வில் ஐம்பொறிகளையும் அ இதற்காகவே ஐந்து முகங்கொண்ட
இதுதிபலசுஷ்மி வழிபாடு - பகலிலு!

கும்பாபிஷேகக் கிரியைகளில் தன பூஜை உள்ளது, லசுஷ்மி ஹோமம் உள்ளது. கோ வாசம், கோ தர்சனம் என்பன உள்ளன.
வரலசுஷ்மி பூஜை, விரதம், காரடையா நோன்பு லசுஷ்மி நாராயண பூஜை என்பவை விரத அனுஷ்டானங்களுடனான பூசைகள்.
வியாபார நிறுவனங்களில் பூரீ லக்ஷ்மி பூஜை, ஹோம பூர்வமாகச் செய்யப்படுகின்றது.
திருமணத்தில் மாங்கல்ய பூஜை, பூரீ மஹாலக்டிமி பூஜையாக உள்ளது.
திருமணத்துக்கு முன் சுமங்கலிப் பிரார்த்தனைப்பூஜைபெண்வீட்டில்செய்யப்படுகின்றது. அதேபோல ன் இல்லத்திலும் சுமங்கலிப் பூஜை உள்ளது.
இவைகளுக்கெல்லாம் காரணம் மங்களம் எங்கும் பொங்கி, லசுஷ்மி கடாக்ஷம் எல்லோருக்கும் கிட்ட வேண்டும் என்ற ஒரே நோக்காகும். இதற்கு பூரீ லசுஷ்மியை வழிபட வேண்டும். இப்பெரு நோக்கிலேயே கொழும்பு, கொட்டாஞ்சேனை, 36, பூரீ இராமநாதன் வீதியில் உள்ள பூரீ வீரமஹாகாளி கோவிலில் பூரீ லக்ஷமி பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளாள். பூரீ லசுஷ்மியை நாமும் வழிபடுவோம் !
வு வாழ்வோம் !
வழிபாடு
)6)
னம், சகிப்புத் தன்மை. டக்கிஒளியைக் காண முயற்சிக்க வேண்டும் குத்துவிளக்கு பூசையில் உள்ளது.
இரவிலும் உள்ள சிறப்பு வழிபாடு
- இந்து மதத் தத்துவம்.
J

Page 26
area சரளமவ
"ஆசிலே
ஒரு பிள்ளை பிறந்ததும் வாயைத் திறந்து அ. ஆ. என அழும். பின்னர் வாயை "ம்" என மூடும். மீண்டும் வாயைத் திறந்து அ. ஆ. என வாய்விட்டு அழும். இங்கே அந்தக் குழந்தையின் ஒலி - அழைப்பு - அ+ம்+ஆ= அம்மா என்பதாகும் என்பது கல்வியியலாளரின் கருத்து ஆகும். இக் குழந்தை பின்னர் ஏடு தொடக்கும் போது, பிள்ளையார் அருளையும் சரஸ்வதி அருளையும் பெற்றுக் கல்விப் பாதையில் முன்னேறுகின்றது.
சரஸ்வதி வழிபாடு ஏடு தொடக்குவதுடன் ஆரம்பமாகின்றது. ஆய கலைகள் அறுபத்து நான்கிற்கும் சரஸ்வதியே அதிபதி. சிருஷ்டி கர்த்தாவான பிரம்மாவின் தேவியே சரஸ்வதி ஆவள். ஞானசக்தி என்ற சிறப்புப் பெயர் பூண்டு நானிலத்தார்க்கு ஞான ஒளியை நல்குபவளே சரஸ்வதி ஆவள்.
வடிவம்
வெண்தாமரை மலரில் இருப்பவள் சரஸ்வதி. வெண்பட்டாடையை உடுத்திருப்பவள். வலதுமேற் கை உருத்திராக்ஷ மாலையையும் இடதுகீழ்கை ஏட்டினைத் தாங்கியுள்ளன. மற்றைய இரு கரங்களும் லாவண்யமாக வீணையை மீட்டிய வண்ணம் உள்ளன. நடைக்கு இலக்கணந் தரும் அன்னமும், ஆடும் அழகைக் காட்டும் அழகிய மயிலும் சரஸ்வதியின் வீணா கானத்தை ரசிக்கின்றன. இதுவே சரஸ்வதியின் திருக்கோலம் ஆகும்.
நவராத்திரி இறுதி மூன்று நாட்களும் சரஸ்வதியின் திருநாட்கள். பிராஹ்மி, நாரசிங்கி, சாமுண்டி என்ற முறையில் ஆராதனைகள் உள. ராஜமாதங்கி, நீலதாரா, சித்ரதாரா, சியாமளா, வாக்வாதினி, வாணி, வாகீஸ்வரி, பூரீவித்யா, ஞான சரஸ்வதி, கலைவாணி, சாரதா போன்ற திரு நாமங்கள் சரஸ்வதிக்கு உள்ளன.

"அ" முதல்"கூடி”வரை உள்ள ஐம்பத்தொரு எழுத்து வடிவங்களின் நாத ஒலிகள் சரஸ்வதிக்கே உரியன. வேதம் நான்கும், அங்கங்கள் ஆறும், உபாங்கங்கள் நான்கும் ஆக பதினான்கு வித்தைகளுக்கு அதிபதியே சரஸ்வதி தேவி ஆவள். பண்டைக்கால கல்விமுறை குரு உபதேசம் - சொல் கேட்டு கேட்டுச் சிஷ்யன் கற்பதே முறையாக இருந்தது. குருவாக்கு - குருவின் பேச்சே கல்வியாகும். பேச்சுக்கு அதிபதி “பேச்சாயி’ என்பது பண்டைக்கால மக்கள் சரஸ்வதியை அழைத்த முறையாகும். வாக்குக்கு அதிபதி வாக்தேவி ஆவள். மனப்பழக்கம் - மனப் பக்குவம் - மன ஒருமைப்பாடு என்பன கல்விக்கு இன்றியமையாதவை. இதற்கு மனம், மொழி, மெய் என்பன ஒத்துழைக்க வேண்டும். இவைகளுக்கும் அதிபதியே சரஸ்வதியாகும்.
சரஸ்வதி எனும் நாமத்தில் ‘சர்’ எனின் நீர் ஆகும். சரஸ்' என்றால் ஒளி எனப்படும். சரஸ்வதியின் வீணாகான உலகம் ஒலிவடிவானது. எனவே நீர், ஒலி, ஒளி ஆகியன சரஸ்வதியில் உறைகின்றன எனலாம்.
சரஸ்வதி வீணாகானப் பிரியை. சரஸ்வதியின் வீணை வகைகள் சுமார் இருபத்தேழு எனக் கூறுவர்.
“கற்றோர்க்குச் சென்றவிடம் எல்லாம் சிறப்பு’ என்ற தமிழ் வாக்கிற்கு இலக்கணம் வகிப்பவள் கலைமகள் - சரஸ்வதியே.
சரஸ்வதியின் திருநாமங்களுள் ஒன்றான “சாரதா” என்பதைத் தாங்கி “ரு சாரதா பீடம்” இந்தியாவில் உள்ளது. ஒட்டக்கூத்தர் வரகவிபாடும் பெரும் புலவர். சரஸ்வதியே அவருக்கு இம்மகத்துவத்தை அருளியதாகக் கூறுவர்.

Page 27
பூஜை
ஏடு தொடக்கும்போது சரஸ்வதி வழிபாடு உள்ளது. நவராத்திரிக் கடைசி மூன்று நாட்களும் சரஸ்வதிக்கே உரிய பூசை நாட்களாம். கோவில், பாடசாலை, வீடு, தொழிற்சாலை, அலுவலகம் ஆகிய எல்லா இடங்களிலும் சரஸ்வதி பூஜை சிறப்பாகச் செய்யப்பட்டு வருகின்றன. ஆயுத பூஜை அன்று தொழிலுக்கான முழுப்பொருட்களும் பூஜையில் வைக்கப்படுவது மரபு பக்தி பூர்வமான ஆயுத - சரஸ்வதி பூஜை எல்லாம் சிறப்பாக இடம் பெறுவது சரஸ்வதி கடாக்ஷத்துக்கே ஆகும்.
புரட்டாதி மாதம் பிறந்ததுமே பாடசாலைப் பிள்ளைகள் “கன்னித் திங்கள் வருகுது ஐயா கருத்துடன் நவராத்திரியாம்” எனப் பாடிக் கோலாட்டம் அடித்தும் பெண் பிள்ளைகள் கும்மி அடித்தும் முன்னர் நவராத்திரியை வரவேற்றனர். இப்போதும் இவ்வழக்கத்தை அனுசரித்து,
56ð6ĩ GDðLJrL
ஆத்தி சூடி, கொன்றைவேந்தன் பெரியபுராணம்
கந்த புராணம் திருவிளையாடற் புராணம் திருக்குறள்
திருமுறைகள் திவ்ய பிரபந்தங்கள்
ஆற்றுப்படை இலக்கியங்கள்
இவைகள் நமது எல்லோரும் இவை: நன்னிலை அ
பூரீலழறீ 8

வாய்ப்பாட்டு, இசை, வாத்திய இசை, நடனம். நாடகம் என்பன - இக்காலத்தில் விசேஷமாக சரஸ்வதி வழிபாடாக அமைகின்றன.
சரஸ்வதி பூஜையில் சர்க்கரைச்சாதம், சுண்டல், அவல், அவல்பாகு, எள்ளுப்பாகு, வடை முறுக்கு, பாயாசம் என்பன நைவேத்தியங்கள் ஆகும்.
படிப்பிற்காக சரஸ்வதி ஹோம சாந்தி வழிபாடும் செய்யப்பட்டு வருகின்றது
சரஸ்வதி கடாக்ஷத்திற்காக - கல்வி,இசை, இயல், நாடகம் போன்றவற்றில் குரு - சிஷ்ய முறையில் வளர்ந்து வருவது குறிப்பிடக் கூடியதொன்று.
சரஸ்வதிதேவி ஞான ஒளியைத் தருபவள். ஆகவே ஞான வாணியை எல்லோரும் வழிபட்டு நற்பெருவாழ்வு வாழ்வோமாக !
ா, நாலடியார்.
கல்விக் கருவூலங்கள். ளைப் படிக்க வேண்டும். 1டைய வேண்டும் !
நல்லை திருஞானசம்பந்தர் ஆதின முதலாம் குரு மஹா சந்நிதானம் வாமிநாததேசிக பரமாசார்ய சுவாமிகள்.

Page 28
பிரதிஷ்ட சிவறு. சி. குஞ்சி பிரதம பிரதிஷ்
ைெ அதிலயங்கிரிவாசரான சிவபிரான் பதினான்கு உலகங்களுக்கும் படியளந்து விட்டு கைலாயம் சென்ற போது உமாதேவியார், சுவாமி நீங்கள் எங்கு ,ே 1 ப் வந்தீர்களென்றபோது 3 உலகத்துள்ள சகல சீவராசிகளுக்கும் படியளந்து வருகிறேன் என்றார். உமாதேவி சிவபிரானின் மகிமையை உணராமல் ஒரு சிமிழில் எறும்பை வைத்தடைத்து விட்டு மறுநாள் திறந்து பார்த்த போது எறும்பு வாயில் அரிசியை வைத்திருப்பதைக் கண்டு உமாதேவியார் சிவபிரான் முன் விழுந்து வணங்கி தங்களை நான் சந்தேகித்து விட்டேன். இந்தப் பாவம் நீங்க என்ன தண்டனை கொடுத்தாலும் தகும் என்று வினவ, எறும்பை வைத்தடைத்த பாவம் நீங்க நந்தவனம் பூந்தோட்டம், குளம் என்பன உண்டுபண்ணு அப்பொழுதுதான் இப் பாவம் நீங்குமென்றார். இவற்றைப் பாதுகாக்க ஒரு ஆள் தர வேண்டுமென்று உமாதேவியர் வேண்ட சிவபிரான் மனதில் உன்னிய மாத்திரத்தே அவரிடமிருந்து ஒரு சிறுவன் தோன்ற அவனைப் பார்த்து நீ இந்தத் தோட்டத்தைக் காவல் செய்ய உதித்தபடியால் இன்று முதல் காத்தவராயர் எனப் பெயர் வழங்கக் கடவது என்றார். அச்சிறுவன் பூந்தோட்டத்தைக் காத்து வரும் நாளில் மலர்கள் குறைந்திருப்பதை உண்ர்ந்து சப்த கன்னிகைகள் அங்கு வந்து ஆடைகளைக் களைத்து வைத்துவிட்டுக் குளித்துக் கொண்டிருந்தார்கள். அச்சமயம் காத்தவராயன் கன்னிகை ஒருவரின் ஆடையை எடுத்துக் கொண்டு மரத்தில் ஒளித்திருந்தான். கன்னிகைகள் நீராடி முடித்து ஆறு பேர் உடுத்திருக்க ஒருவர் ஆடையின்றித் தவிக்கக் கண்டு, மற்றவர்கள் சிவபிரானுக்கு முறையிட்டனர். சிவபிரான் சினங்கொண்டு சாபமிட, உமையவள் காத்தவராயனை நோக்கி வேகாத சுடலையில் சாகாதிருப்பாய் எனச்சொல்ல, சிவபிரான்
 

கலாநிதி தபாதக் குருக்கள்
fr fansitiui,
கோபங்கொண்டு என் சாபத்தை அழித்தபடியால் இன்று முதல் என் இடப்பாகம் சேராமல் அலகையாய் பேயாய், இருசியாக போகக் கடவாய் என்று சபித்து இச்சாபம் காத்தவராயன் கழுவிலிருக்கும் போதுதான் தீரும் என்று சொல்லி மறைந்தார். அப்போது பார்வதி காத்தவராயனை நோக்கி நீ நாலு பிறப்புப் பிறந்து வந்தால் வரம் தருகிறேன் என்று சொல்லி அவருக்கு பூர்வ ஞானமும் எமதுரதர்களையும் கொடுத்து மறைந்தார்.
காத்தவராயன் வட திசை சென்று அங்குள்ள பிள்ளையார் கோயிலில் தண்ணீர் எடுக்க வந்த பிராமணப் பெண்களின் கண்ணில் எலுமிச்சம் பழம் போல் தோன்ற அப்பிராமணத்தி எலுமிச்சம் பழத்தைப் புசித்துக் கருப்பமாகி தண்ணிரில் வீழ்ந்திறக்கத் திடம் கொண்டபோது அப்பிள்ளை வயிற்றிலிருந்து நழுவிப் பூமியில் விழ அவள் அப்பிள்ளையைக் கோரைப்புல்லின்மேற் கிடத்திவிட்டு தன் மனை சேர்ந்தாள். அப்பொழுது பறைச்சி ஒருத்தி அப்பிள்ளையை எடுத்து வீட்டிற்குக் கொண்டுவர வீடு தீப்பற்றி எரிந்தது. பறைச்சி அப்பிள்ளையைப் பிள்ளையார் கோயிலடியில் வளர்த்தி விட்டுப் போயினாள். பூர்வ ஞானத்தால் காத்தவராயன் சிவப்புடையாரிடம் வளர்ந்து தன் தாயாரிடம் வரத் தாயாரால் எரிந்து சாம்பலாகிப் பின் கீரைத் தண்டாகி அம்மை நெற்றியிலுலாவி மறுபடியும் அம்மனால் எரிந்து மூன்றாவது அம்மன் கையிற் பிறக்க அப்பிள்ளையைக் கொல்லிமலைக் கன்னியர்கள் வளர்த்துவர, பின்பு அவர்களிடம் விடைபெற்று, ஆசி பெற்று, சப்பாணி அம்மையப்பனுக்குக் கால்கைகள் அன்னையால் உண்டாகி அவனைக் காவல் வைத்து மலையாளம் சென்று தொட்டியச் சின்னானிடம் நட்புப் பூண்டு மச்ச உருவமெடுத்து ஆரியமாலையைக் கண்டு அவளது கூந்தலில்

Page 29
சிக்குண்டு சின்னானை நினைக்க அவன் கருடனாய்ப் பறந்து காத்தவராயனை மீட்க. காத்தவராயன் அவளை மீட்கத் தன் தாயிடம் வேண்டினான். தாய் காத்தவராயா! அவள் பிராமணத்தி வேண்டாமெனச் சொல்லியும் கேளாது அவள் அழகை எழுதி வரும்படி கட்டளையிட்டார். காத்தவராயன் கின்ணர வடிவம் கொண்டுகின்னா வாத்தியம் வாசிக்க ஆரியமாலை அவளை அழைத்து வரும்படி கட்டளையிட்டாள். இதனால் கோபமுற்ற பிராமணர்கள் பிடிக்க வரும்போது குருக்கள் வேடம் பூண்டிருந்த அவன் அரசனால் விலங்கிட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தான். சின்னானை அழைத்து விலங்கை அவனுக்குப் பூட்டித் தான் வெளிப்பட்டு அரசனின் யானையைத் திருடி அதிலிருந்து தாயாரிடம் சென்று ஆரியமாலையைச் சிறையெடுக்க விடை தரும்படி வேண்ட அம்மனுடைய புத்தியையும் கேளாது ஆரிய மாலைக்கு மாங்கல்யம் தரித்துவர அதை மனம் தாளாது உயிரை மாய்க்கப் போனபோது அவளைக் கல்லாய்ச் சபித்து பின்பு காத்தவராயன் செட்டிப் பெண்ணைச் சிறை எடுத்து கறுப்பழகியை மணந்து.
r
கருப்பண்
கருப்பண்ணன் என்பவர் மலையாள பெருமானின் திருவாபரணங்களைத் திருட
இக்கள்வரைப் பெருமான் தனித்தனி ஒவ்வெ கறுப்பன் என்பவனைக் கொல்லாது சந்நிதியை
இவனைப் 18ம் படிக்கறுப்பன் என்பர்.
இவனையும் கோயிலில் காவல் தெய்

வல்லத்து மாங்காளி வனம் சென்று பூதங்களை அனுப்பி ஆரியமாலையை சிறையெடுக்கத் தாயாரிடம் விடைகேட்டும் தடைசெய்து காளியிடம் சென்றாயானால் உன் காரியம் கைகூடும் என்றார். காத்தவராயன் காளியின் முன்வந்து வேண்ட காளி உக்கிரகோபம் கொண்டு காத்தவராயனை எடுத்து விழுங்கிவிட பின் காத்தவராயன் வரம்பெற்றுக் குழந்தை வடிவாய் வெளிப்பட்டு சப்த கன்னிகைகள் வனம் சென்று பலவித பாடுபட்டு கட்டுண்டு முடிவில் கழுவேறி மூன்று கன்னிகைகளும் புலம்புகின்றபோது காத்தவராயன் இனியில்லாக் கஷ்டமடைந்து வாடித்தளர்கின்ற காலத்தில் பரமசிவன் பூதகணங்களுடன் காத்தவராயனையும் பார்வதியையும் கண்டு துயரடைந்து காத்தவ ராயனைக் கழுகு மரத்தாலிறக்கி பார்வதியின் சாபத்தை நீக்கி இடப்பாலமர்த்தி காத்தவராயனையும் வாழ்த்திச் சென்றார். பரமசிவன் உத்தரவுப்படி காத்தவராயன் திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்து ஆரியமாலை, உகந்தழகி, அன்னமுத்து, மாது கருப்பழகி ஆகிய நான்கு பெண்களுடன் கூடி இருந்தான்.
"60ÖJT aFITLô
ாத்திலிருந்து அழகர் மலையில் எழுந்தருளிய வந்த பதினெட்டுக் கள்வரில் பெரியவன்.
ாரு படிக்கும் பலியிட்டுக் கடைசியவனாகிய
க் காக்க கட்டனையிட்டார். இதனால் அவனே
ப்வமாக வழிபடுகின்றனர்.

Page 30
சாந்தி நாவ பிரதிப் பண இந்து சமய, கலாசார அலு
பண்டைக் காலத்தில் தாயை வழிபடுதல் வழக்கம். ஈன்றாளிலென்னகடவுளுமில்லை"என்றார் ஒரு பெரியார். கற்படைய தாய் சக்திக்கு நிகராவாள். ஆகவே சக்தியிலும் தர்க்க கடவுளுமில்லை எனவும் கொள்ளலாம். அவ ன்றி அணு அசையாதாயினும் சக்தியின்றிச் சிவன் அசையார். ஆகவே அணு அசைவதற்கும் சக்தியே காரணமென்றால் அது மிகையாகாது. ஐந்தொழில் செய்வதற்கான சக்தி இறைவனின் அருட் சக்தியிடமிருந்தே பெறப்பட்டது. சக்தியை மதித்து முழுமுதலாக வணங்கிய சமயநெறியே சாக்தமாகும். இவ்வாறுதாயை வழிபடும் காலத்தில் தோன்றியதே அம்மன் வழிபாடு சங்ககாலம் தொட்டு வீரவழிபாடும் நிலவி வந்தது. இதற்கு அதிபதியாகத் துர்க்கையை வழிபடுவர். பாலை நிலத்
தெய்வமாகக் கொற்றவை வழிபடப்பட்டாள்.
சக்தி வழிபாடு இப்பொழுது மூன்று பெரும் பிரிவுகளில் அடக்கி இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்திஎன்னும் சக்திகளாக மதித்துவணங்குவர். இம் முப்பெரும் சக்திகளுக்கும் விழா எடுக்கும் நோக்கமாக ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் விழாவே நவராத்திரி விழா எனப்படும்.
சமயம் என்பது மதங்களுக்கான பொதுப் பெயராக இருந்தாலும், அது குறிப்பாக அம்பாளின் உபாஸனா மார்க்கங்களில் ஒன்றேயாகும். சமமாகக் காண்பதே சமயம் ஆட்டமற்ற பிரம்ம சிவத்தையும், ஆடிக்கொண்டு இருக்கிற மகா சக்தியையும் சமமாகக் கொள்வதே சமய’ உபாசனை. இதுவே சாக்தத்தின் பொது நோக்கு எனலாம். ஜிவாநந்தம், சாந்தசமாதி இரண்டும் சமமே - ஒன்றே என்கிற நிலையை அனுபவத்தில் கூட்டுவிப்பதற்காக ஏற்பட்டதே சக்தி வழிபாடு.
அன்னை பராசக்தியை நாம் துர்க்கையாக, காளியாக, இலக்குமியாக, சரஸ்வதியாக வழிபடுகின்றோம். துர்க்கை,காளியிடம் வீரத்தையும்,
 

புக்கரசன் ?bijunT6mTIff, /வல்கள் திணைக்களம்
இலக்குமியிடம் செல்வத்தையும், சரஸ்வதியிடம் கல்வியையும் வேண்டிப் பிரார்த்திக்கின்றோம். எல்லாம் வல்ல அன்னையின் அருட்பிரவாகம் எமக்குப்பரிபூரணமாக கிட்ட நாம் அவளைப் போற்றித் துதித்து வழிபடுகின்றோம். சிவனுக்கு ஒரு இராத்திரியும், சக்திக்கு ஒன்பது இராத்திரிகளுமாக வழிபடுகின்றோம்.
காளி மகா சக்தியின் மகிமை பற்றி நோக்குவோமானால் ஆனந்த வடிவம்தான் அன்னை காளி. சத் - சித் - ஆனந்தம் என்பனவே உள்ளதெல்லாம் இல்லதான பின்னும் நிற்கும் ஒரே ஆதாரம் சத்தியம் அவளே. ஆதலால் அவள் சத்து. இந்தச் சத்தியம் தன்னைத்தானே அறிகிறது. அப்படி அறிந்து கொள்வதே சித்து. இந்த அறிவிலி ருந்துதான் சகல உயிரினங்களின் சிற்றறிவுகளும் பிறந்தன. அந்த அறிவுகள் அழிந்தாலும் மாறினாலும் இந்தச் சித்து அப்படியேதான் இருக்கும். பிரளயத்திலும் இவள் சித்தாக இருக்கிறாள். அத்தோடு சத்தாக இருப்பதைப் பூரண பிரக்ஞையோடு அறிந்து சித்தாக - ஞானதாக - சைதன்ய தேஜோமயமாக இருக்கிறாள். தன்னைத் தானே அறிந்து கொள்வது உணர்வதாக ஆகியது. அறிந்த தன்னை உணரும்போது அவள் பெறும் நிறைவு வளர்ச்சியே ஆனந்தம்.
கோர காளியை ஆனந்த ரூபினியாக அனுக்கிரக மூர்த்தியாகச் சொல்வது எப்படி என்பதற்கு நாம் விளக்கம் தேடுவோமானால் பின்வரும் விடையைக் கொள்ளலாம். கோரமும் பராசக்தியே என்று கண்டாலொழிய சாசுவத ஆனந்தமே சாத்தியமில்லை. அழகானது என்பதாக எதையோ தேடி அதிலே ஆனந்தம் கொள்ளும் போது, எத்தனையோ அவலங்களை, அகங்கியங்களை, கோரங்களை, கொடுமைகளை ஒதுக்கித்தள்ள வேண்டியிருக்கிறது. ஒதுக்க வேண்டிய விஷயங்கள் உள்ளவரையில் அவற்றிடம் நமக்குத் துவேஷமும்

Page 31
இருந்துகொண்டேதான் இருக்கிறது. எங்கே அவை நம்மிடம் வந்து சேர்ந்து விடுமோ என்ற பயமும், அதனால் சோகமும்மறையாமலே இருக்கும். எனவே ஒரு நிலைவரையில் அழகானதே, இனியதைத் தேடி அதில் தெய்வீகத்தை நுகரப் பயின்றாலும்கூட அழகானதை இறுதியில் கோரக்கொடுமையையும்கூட அழகானதாக இனியதாக ஏற்கத்தான் வேண்டும். இவற்றினுள்ளும் பராசக்தியின் சச்சிதானந்தம்தானே வேஷம் போட்டுக் கொண்டிருக்கின்றது. ஒரு பெரிய நடிகர் நல்ல கதாநாயகனாக வந்தால் மட்டும்தான் ரசிக்கிறோமா? வில்லனாக வந்தாலும் ரசிக்கத்தானே செய்கின்றோம். அப்படியே அம்பாள் போடுகிற கொடிய வேடங்களையும் ஆனந்தமாக ரசிக்கவேண்டும். இதில் மனிதனைப் பழக்கவே அவள் காளியாக வருகிறாள்.
வங்காள தேசத்தில் சின்னக் குழந்தைகள்கூட காளியின் கால்களைக் கட்டி முத்தமிட்டுஅன்புசெய்கின்றன. நாமும் கால் நிமிஷம் மனதைச் சரிப்படுத்திக் கொண்டு காளியை உற்றுப்பார்த்து விட்டால் போதும் - எல்லையில்லாத பிரேமைபீறிக்கொண்டு வந்துவிடும். அவளது நிறம், அங்க அமைப்பு, ஆயுதங்கள் இவற்றின் தத்துவார்த்தம் எதுவும் தெரியாமலே மகாதத்துவமான அன்பில் ஈடுபடுவோம்.
காளியைதாமஸி'என்கிறதுதேவிமான்மியம் தமோகுணத்தவளே தாமஸிதமோ குணமாவது இருள். அஞ்ஞானம்,செயலின்மை, சோம்பல், துன்பம் ஆகியவற்றுக்கு ஆஸ்பதமானது. இவளே ஆனந்த வடிவினளாக, ஞானஸ்வரூபினியாக அவரிமிதச் செயலாற்றலுடன் விளங்குபவள். உறங்கும் நாராணனையும் எழுப்புகின்ற ஒளி விழிப்பாக அல்லவா இருக்கிறாள். "தேவிமாஹத்மிய” பிரதம சரித நாயகி மஹாகாளி, மத்திம சரிதநாயகி மஹா லஷ்மி, உத்தர சரித நாயகி மஹா சரஸ்வதி
சக்தி வழிபாடுதான் எல்லா வழிபாடு களுக்கும் முதலில் தோன்றிய தெய்வ வழிபாடாகக் கருத இடமுண்டு. இயற்கைக்கு இறைமைத் தன்மை கற்பிக்கத் தொடங்கிய காலத்திலிருந்தே சக்தி வழிபாடும் ஏற்பட்டிருக்கிறது. மனிதன் தனக்கு உண்டி கொடுத்து உயிரளிக்கும் பூமியைத் தெய்வமாக, பூமாதேவியாகப் போற்றி வழிபட்டு வந்திருக்கிறான். பெற்று வளர்க்கும் அன்னையைப் போற்றிவந்த புராதன மக்களிடம் பூமாதேவி வழிபாடு

தோன்றியது வியப்புக்குரிய ஒன்றல்ல. பூமாதேவி வழிபாடே சக்தி வழிபாடாக விரிந்து பரவி வந்திருக்கின்றது. அள்ளி வழங்கும் அன்ன பூரணியாக - தாய்த்தெய்வமாக - அண்டங்கள் யாவையும் ஈன்று பராயரிக்கும் உலக அன்னை வழிபாடாக சக்தி வழிபாடு இன்னும் மிளிர்கின்றது.
சக்தியாகிய இறைவி பராசக்தி, சிற்சக்தி, இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானாசக்தி என ஐந்து சக்தியாகி ஐந்தொழில் நடாத்துவதுடன் ஐந்தொழில் களுக்கேற்ப யோக, வீர, கோர, அதிகார சக்தி வடிவங்களையும் நிற்பனவாம். போக சக்தி பார்வதியும், வீரசக்தி துர்க்கையும், கோரசக்தி காளியும், அதிகார சக்தி நாராயணனை அதிட்டித்து நிற்கும் நாராயணியுமாம்.
போக சக்தி சகல உலகங்களையும் ஈன்றளித்துக் காப்பாற்றி அணுக்கிரகிப்பவள். வீரசக்தி மகிஷாசுர சங்காரத்தில் ஈடுபட்ட கோலமாய்ச் சகல வெற்றிக்கும் இருப்பிடமா யிருப்பவள்.
கோர சக்தி பயங்கர உருவுடையதாய் வினைகளை அழித்து ஆன்மாக்களை ஈடேற்றும் சங்கரியாவாள்.
அதிகார சக்தி துஷ்டரை அடக்கிச் சிஷ்டரைப் பாதுகாத்து நிற்கும் திதி என்னும் பஞ்ச கிருத்தியம் செய்பவளாம்.
இத்தகையதாகிய உமை, அங்கயற் கண்ணி, மீனாட்ஷி, காமாட்ஷி, ராஜராஜேஸ்வரி, புவனேஸ்வரி, மஹேஸ்வரி, காளி, மாரி முதலிய பெண்களின் ஆலயங்களில் மூர்த்தியாக இடம்கொண்டிருந்து அருள் செய்கின்றாள். அம்பாளை பிம்பம், யந்திரம், மந்திரமாகிய வழிகளால் வழிபடலாம். அம்பாள் வழிபாட்டில் பூரீ சக்கர, யந்திர வழிபாடு மிகவும் முக்கியமானது. அவ்வாறு பெருமைமிக்க வழிபாட்டில் பூரீவீரமஹாகாளி அம்பாளாகக் கொட்டாஞ்சேனைப் பதியில் கோவில் கொண்டெழுந்தருளியுள்ளாள் அன்னை.
எல்லாம் வல்ல அன்னையின் அருளைப் பிரார்த்தித்துப் பெறுவோமாக

Page 32
சாந்தி கிருவி
ஆதி பராசக்தியின் ஓர் அம்ஸமே காளி மகிஷாஸுரனை ஸம்ஹாரம் செய்ய துர்க்கையின் நெற்றிப் புருவத்தில் தோன்றியவள் காளி. அவள் கறுப்பு நிறமுடையவள். சிவபெருமானின் நெற்றிக் கண்களைப் போல அக்னிக் கண்கள் அவனுடையது. அது அடியவர்களுக்கு அருள் பொழியும். அரக்கத்தனமுள்ள மூர்க்கர்களைச் சுட்டெரிக்கும். நீண்டு ரத்தச் சிவப்பான அவள் நாக்கு ஆன்றோர்களுக்கு ஞானத்தை வழங்கும் அருட்பீடம். தீமைகளை அழித்து ஒழிக்கும் ஆயுதம். அவள் கரங்களில் ஒன்றிலே வாள், மற்றொன்றிலே மண்டையோடு. உடலெல்லாம் மண்டையோட்டு மாலைகள். பார்ப்பதற்கு அவள் பயங்கரி, பக்தர்களைக் காப்பதில் அவள் சங்கரி, சிவனின் ருத்ரசக்தியின் பெண் வடிவம் காளி என்று மார்க்கண்டேய புராணம் காளி தேவியைப் பற்றிக் குறிப்பிடுகிறது.
இந்தியா உட்பட இந்துக்கள் வாழும் எல்லாப் பகுதிகளிலும் அன்னை காளியின் ஆராதனை இருந்து வந்தாலும் வங்கத்தில்தான் காளி வழிபாடு சிறப்பாக உள்ளது. தகூழிணேஸ்வரக் காளியை வழிபட்டு தெய்வீக அருள் பெற்ற அவதார புருஷர் பூரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரும் அவரது சீடர் விவ்ேகாநந்தரும் காளியின் பெருமையையும் வழிபாட்டுப் பலன்களையும் நம் நுாற்றாண்டில் உலகுக்கு விளக்கியவர்கள்.
அன்னை காளி அரக்க சக்தியை அழிக்கும் அம்பிகை மட்டுமல்ல, அறிவின் ஆக்க சக்தியை தருபவளும் அவளே என்பதற்குச் சான்று கவி காளிதாஸன் வரலாறு. அறிவிலியாகத் திரிந்த ஒருவனுக்கு அருள்பாலித்து அவனை ஆஸ்தான கவிஞனாக மாற்றி அருள்புரிந்தவள் காளி. தன்னை உபாஸித்தவர்களுக்கு அற்புத சக்திகளை அளிக்க வல்லவள் காளி. தாயினும் சாலப் பரிந்து
 

ப் பரிந்து காளி அம்மா!
ஷ்ணகுமாரி
காக்கும் பெண் தெய்வம் காளி என்கிறார் பரமஹம்ஸர். தீமைகளை எதிர்த்துப் போரிட துணிவைத் தருபவள் காளி என்கிறாள் ஸ்வாமி விவேகானந்தர்.
கவிதையாற்றலைத் தந்து கருணை பொழிபவள் காளி என்கிறார் கவிஞர் காளிதாஸன். காளி எனும் சக்தியே விடுதலை வேள்வியின் வெற்றிக்கு வழிகாட்டவல்லது என்கிறார் பாரதியார்.
காளி வழிபாடு மிக எளியது. தாயை உபசரிக்கும் பண்போடும், தாயைப் பேணும் பொறுப்போடும், தாயை மதிக்கும் பக்தியோடும் காளியை வழிபட்டு வந்தால் அத்தனை காரியசித்திகளும் உண்டாகும்.
ஆயிரம் மலர்தூவி அன்னை உன் திருநாமம் அன்புடன் யாம்பாடுவோம் - தினமும் அன்புடன் யாம் பாடுவோம்
உன் கோயிலை வலம்வந்து கோபுரநிழல்நின்று குளிர்மதிமுகம் தேடுவோம் - உன் குளிர்மதிமுகம் தேடுவோம்.
எம் தாயென வாழ்கின்ற வீரமாகாளியை தினம் யாம் நாடுவோம் - அன்னையை தினம் யாம் நாடுவோம்.
வாயினால் துதிபாடி வணங்கியுன் அருள் கான வாசலில் தினம் கூடுவோம் - கோயில் வாசலில் தினம் கூடுவோம்.
சேயென வருபவர் சீர்பெற அன்புடன் திருவருள்நீபுரிவாய் - தேவி திருவருள்நீபுரிவாய்

Page 33
பூரீ வீரமஹாகா கொழும்பு - ெ
பூநீ வீரமஹா திருஉ
காப்பு
தாண்டவ விநாயகர் ஸ்துதி
பூத்தாமரைமலியும் புகழிலங்கை
பொலிந்ததலைநகரென்னும் கொழும்புதன்னில் மாத்தாரணிபோற்றும் மாளிகைசூழ்
மன்னுதலமாம்கொட்டாஞ்சேனை மேவும் ஆத்தாளாம் வீரமஹா காளியம்மை
அழகு தமிழ் ஊஞ்சலிசை பாடி ஆடக் கூத்தாடும் விநாயகன்தன் குரைகழல்கள்
குவலயத்தில் என்றென்றும் காப்பதாமே.
நூல் சீரார்ந்த வேதம்நாற் றுண்களாகக்
சிவாகமம்நல்வயிரவிட்டமாகப் பேரார்ந்த கலைஞானம் வடங்களாகப் பிரணவமே சக்தியவள் பீடமாகப் வாரார்ந்த பைந்தமிழின் ஊஞ்சல் வைகிப்
பராபரையாம் பகவதியே பரமன் தேவி பாராளும் தலக்கொட்டாஞ்சேனை மேவும்
வீரமஹா காளியே ஆடீர் ஊஞ்சல்.
களங்கமிலாப்பக்தியெனும் கால்நிறுத்திக்
காசினியில் புலனைந்தை விட்டமாக்கி உளந்தனிலே நாற்கரண வடங்கள் மாட்டி
உவந்ததிருவருளென்ற பலகை தேக்கி ளளந்திகழஜீவனவன் முத்தி ஊஞ்சல்
வானுலகில் ஆடிடவே அருளும் தாயே! விளங்குதிருத்தலக்கொட்டாஞ்சேனை மேவும்
வீரமஹா காளியே ஆடீர் ஊஞ்சல்,
கரியவணத்திருமேனி ஆட ஆடக்
கணற்சடையின் விரிகுழலும் ஆட ஆட அரியகருஞ்செம்பட்டின் சேலை ஆட
அருள் பூக்கும் திரிநயனம் ஆட ஆட துரியகரம் ஈர்நான்கும் ஆட ஆடத்
துஷ்டநிக் கிரஹம்செய்தேவிநீயே! விரிமலர்த்தண் தலக்கொட்டாஞ்சேனை மேவும்
வீரமஹா காளியே ஆடீர் ஊஞ்சல்.

9ரி அம்பாள் துணை
ாட்டாஞ்சேனை
காளி அம்பாள்
.ᎶᏏéᎭ6Ꭰ
4. முனைத்தமுடிநுதல்திலக நீறும் ஆட
முண்டகப்பூ முகமாட முறுவல் ஆட அனைத்துலகும் நடுநடுங்கும் உருவ மாட
அருள்அள்ளி வழங்குதிருக்கரங்களாட கனத்ததன மிசைத்ததலைமாலை ஆடக்
கரத்திலணி உடுக்கொடுவாள் சூல மாட வினைத்துயர்தீர்தலக்கொட்டாஞ்சேனை மேவும்
வீரமஹா காளியே ஆடீர் ஊஞ்சல்,
5. அக்கமணிக் கபாலவட மாலை ஆட
ஆங்காரி மார்பிலனி வடங்களாட
அக்கினியின் சுவாலையெடு கூந்தலாட அரனாடப்பரையாட அண்டம் ஆட
திக்கனைத்தும் ஆடத் திரிசூலமாடத்
திகழ்பம்பை உடுக்கோடு கரக மாட
விக்கினந்தீர்தலக்கொட்டாஞ்சேனை மேவும் வீரமஹா காளியே ஆடீர் ஊஞ்சல்.
6. அயன்ஆட அரியாட ஆகில மாட
அனலாடப்புனலாடத் தேவர் ஆட
அயன்ஆடமதன்ஆட ரதியுமா.
மாவீர சக்தியவள் துர்க்கை ஆட
நயமேவும் நாமகள்யூமகளும் ஆட
நற்றமிழாம் நங்கையவள் நயந்தே ஆட
வியன்சேரும் தலக்கொட்டாஞ்சேனைமேவும் வீரமஹா காளியே ஆடீர் ஊஞ்சல்.
7. சொல்லேந்தி முன்னொருநாள் காளிதாசன்
சொரிந்துகவி மழைபொழிய அருளும் தந்தாய்
வல்லாளே கேடயமும் வாளுமேந்தி
வன்செயல்செய் அரக்கர்குலம் வேரனுத்தாய்
பொல்லாத கோரப்பல் கொண்டதேவி
பொலிந்தபெருவீரத்தின் உருவும் கொண்டோய்
வில்லேந்தித்தலக்கொட்டாஞ்சேனை மேவும் வீரமஹா காளியே ஆடீர் ஊஞ்சல்,

Page 34
8.
10.
廿,
ஞாயிறொடு திங்களதும் ஆல வட்டம்
ஞாலச்செவ்வாய்க்கன்னிகவிதை ஏந்த வேயினிதழ் வாய்முரளிகொம்புதன்னை
ஊதிடவே மேனியில்வியாளன் பூண்டு ஆயிமஹா காளிவெள்ளிச் சிலம்பொலிக்க
அரிமாவின் வாஹனத்தில் ஆசனித்தே வாயிலுறைதலக்கொட்டாஞ்சேனை மேவும் வீரமஹா காளியே ஆடீர் ஊஞ்சல்,
அத்துவிதங் கடந்திட்ட அன்னை நீயே!
அகிலசராசரமூலப்பொருளும் நீயே! சித்துநிறை சக்தியருள் தேவீ மாயே!
சீரடியார்க் கருள்செய்யும் சூலி நீயே தத்துவங்கள் ஆருறுக்கப்பாலாகித்
தத்துவத்தின் தத்துவமாய் நின்ற தாயே வித்தகர்சூழ் தலகொட்டாஞ்சேனை மேவும் வீரமஹா காளியே ஆடீர் ஊஞ்சல்,
ஆதார வீரரஸம் அழகு பொங்க
ஆனந்த ஸ்ருங்காரபயா நகமும் நாதானுபூதிஅற்புதம் கருணா
நகையொழுகு பீபத்ஸம் ரேளத்திரஞ்சேர் போதானு போதானவன் நடனச் சாந்தன்
போட்டியிலே ஊர்த்துவத்தில் நாணம்கொண்பாய் வேதாக மக்கொட்டாஞ்சேனை மேவும் வீரமஹா காளியே ஆடீர் ஊஞ்சல்.
மஞ்சள்குஞ்குமம்அருள்வோய் ஆடீர் ஊஞ்சல் மாங்கல்யதாரிணியே ஆடீர் ஊஞ்சல் செஞ்சிமிழின் வாயினிதழ் அருள்மணக்க
செகத்தின்பம் தரும்தாயே ஆடீர் ஊஞ்சல் மிஞ்சிமிளிர் கல்வியொடுசெல்வம் வீரம்
மிகுந்திடவே அருள்பவளே ஆடீர் ஊஞ்சல் விஞ்சுபுகழ்தலக் கொட்டாஞ்சேனை மேவும் வீரமஹா காளியே ஆடீர் ஊஞ்சல்.
வாழி
பூசுரரும் சுரரோடு கோவும் வாழி!
பூமழையும் செங்கோலும் பொலிந்து வாழி! தேசுநிறை தீந்தமிழும் ஞானம் வாழி!
தெய்வீகக் கற்புநெறி திகழ்ந்து வாழி! காசினியில் பூமஞ்சள் திலகம் வாழி!
கல்யாண மாங்கல்யம் வாழி! வாழி! வீசுபுகழ்த்தலக்கொட்டாஞ்சேனை வாழி! வீர மஹா காளியும் வாழி! வாழி!

(எச்சரிக்கை)
விரிகார்சூழல் மிளிர் தேவியே
விறல்வீரமா காளி அரிசோதரி அரன் நாயகி திரிசூலி எச்ச ரீக்கை பரமேஸ்வரி பரை மாரியே படைவா ளுடை நீலி கரபம்பை யேந்துங் கொட்டாஞ்
சேனை வளர் காளி
மகிடாசூர வதை செய்திடும்
மாரீ பத்ர காளி அகிலாண்டிடும் சிவை வீரமா
காளி எச்ச ரீக்கை முகிற் கார்வண விறல் பைரவி
மாயே எச்சரிக்கை துகிலாய்க்கருஞ் செம்பட் டாடை தரிப்போய் எச்ச ரீக்கை சிவனார்மகிழ் தவ நாயகி
சூலி எச்ச ரீக்கை நவகாளியே பரமேஸ்வரி
நாரீ எச்சரிக்கை புவனேஸ்வரி சிவ சுந்தரி
பரிவாய் எச்ச ரீக்கை தவமாதலக்கொட்டாஞ் சேனைத்
தாயே எச்ச ரீக்கை
(பராக்கு) சூரனை வதைசெய்த
தேவீ பராக்கு சுமங்கலியே பூரணியே சுமதி பராக்கு காரணியே ஆரணியே காளி பராக்கு கவின் கொட்டாஞ் சேனைவளர்
தேவீ பராக்கு அருள் அள்ளித் தரும்தாயே
அமலி பராக்கு ஆனந்த பைரவியே
ஆதி பராக்கு திருக்கொட்டாஞ் சேனைவளர்
தேவி பராக்கு திரிபுரத்தின் வீரமஹா காளி பராக்கு வினைகடிந்து வரமெல்லாம் தருவோய் பராக்கு வீரிசடையோய் வீரமஹா
காளீ பராக்கு இணையடிகள் தந்தருளும் இறைவி பராக்கு இகமதில்கொட் டாஞ்சேனைக்
காளி பராக்கு.

Page 35
(லாலி)
1. அம்பிகை அபிராமிக்கு
லாலி சுப லாலி ஆனந்த பைரவிக்கு லாலி சுப லாலி நம்புவார்க் கருள்பவளே லாலி சுப லாலி நந்தினி சுகந்தினிக் கு
லாலி சுப லாலி சம்புமகிழ் சாம்பவிக்கு
லாலி சுப லாலி சாமுண்டீஸ்வரி தேவிக்கு லாலி சுப லாலி அம்புவியின் அன்னையர்க்கு
லாலி சுப லாலி அணிவீர மாகாளிக்கு
லாலி சுப லாலி.
2. சூலிஜக தீஸ்வரிக்கு லாலி சுப லாலி சுகுண மனோகரிக்கு
லாலி சுப லாலி நீலி முவீர மாகாளிக்கு
லாலி சுப லாலி நீலாய தாகூழிக்கு
outs) siu Guits) மாலின்ச கோதரிக்கு
லாலி சுப லாலி மகாதேவன் தேவியர்க்கு லாலி சுப லாலி தாலிப்பிச்சை தருபவர்க்கு
லாலி சுப லாலி தாரிணி பூரணிக்கு
லாலி சுப லாலி.
(மங்களம்)
ராகம் - சுருட்டி தாளம் - ஆதி
பல்லவி
வீரமஹா காளித்தாய்க்கு
ஜெய மங்களம் என்றும்
வியன்கொட்டாஞ் சேனைக்கும்
சுபமங்களம்

அனுபல்லவி
தீரசிங்க வாஹனத்தில்
திரிசூலமேந்தி அன்று
சூரனை வதைத்தவர்க்கும்
சுந்தரி மஹாமாரிக்கும்
சரணம்
மஞ்சளும் குங்குமமும்
மலர்சூட அருள்பவர்க்கும் கஞ்சமலர்ப் பாதம்
காசினியில் தருபவர்க்கும் நெஞ்சில்வந்தே உறையும்
நீடுவீர மாகாளிக்கும் தஞ்சமெனும் அடியருக்கும்
தாரணிக்கும் பூரணிக்கும்
er s )
á፡ [1 በዐ
கொழும்பு - கொட்டாஞ்சேனை பூனி” வீரமஹாகாளி அம்பாள் திருவூஞ்சல் முற்றும்.
இயற்றியவர் யாழ்ப்பாணம் கவிமாமணி
பிரம்மறுரீ மா. த. ந. வீரமணி ஐயர் அவர்கள்.
வீரத்தின் துர்க்கையாய்
விளங்கும் தாயே வீரமஹா காளியம்மா
சரணடைந்தோம் ஆரத்தின் நவரத்னம்
அணியும் லக்ஷமி ஆனந்த சௌபாக்யம்
அருளும் தேவீ சாரத்தண் வேதமதன்
சாஸ்திரங்கள் சாரும் கலைமகளாம்
ஸரஸ்வதியே
கோரப்பல் எண்கரங்கள்
கொண்டாய் தாயே
கொட்டாஞ் சேனைவளர்
காளிஆத்தா.

Page 36
द; VNA
Ng
ÈHIIborfīUINUIT
1. யாது மாகி நின்றாய் எங்கும் நீ நிறை தீது நன்மை எல்லாட் தெய்வலீலை அ பூதமைந்தும் ஆனா பொறிகளைந்து போதமாகி நின்றாய் பொறியை விஞ்
2. இன்பமாகி விட்டாய் என்னுள்ளே புகு பின்பு நின்னை யல்ல பிறிது நானும் உ அன்பளித்து விட்டா ஆண்மை தந்து துன்பம் நீக்கி விட்டா தொல்லை போச்
Pђ LJU
அன்பே சிவமாய் அணைப்பாள் ஆறுதல் சொல்லி அமுதம் பெ இப்புவி இன்பம் வேண்டாம் எ ஈடில்லாத காட்சி அளிப்பாள் பூ உயர்வு தாழ்வு ஒன்றும் பாராள் ஊக்கம் இருந்தால் போதும் எ எங்கும் நிறைந்த ஜோதியாய் ஏகாட்சரமாய் அவனியில் வந்த ஐங்கரநாதனை ஆதியில் தந்த
ஒட்டியாண பீடத்தில் அமர்வா ஒம் என்றாலே ஒடியும் வருவா6 ஒளவை எனவே அவனியில் வ ஓம் என்றாலே ஒடியும் வருவா8 ஓம் என்றாலே தேடியும் வருவ ஓம் என்றாலே ஆடியும் வருவா ஒம் என்றாலே பாடியும் வருவா ஓம் என்றாலே உருவாய் வருவ ஓம் என்றாலே குருவாய் வருவ அன்னை பராசக்தி ஜெய ஆதி அன்னை ஆதிபராசக்தி ஜெய

5 UTLsiù
காளி ந்தாய் ம் காளி புன்றோ ய் காளி ம் ஆனாய் காளி சி நின்றாய்
காளி ந்தாய் ால் காளி ண்டோ ? ய் காளி
விட்டாய் ாய் காளி 5கி விட்டாய்.
Tਰg
நம்மை அன்னை பராசக்தி ாழிவாள் ஆதி பராசக்தி ன்பாள் அன்னை பராசக்தி லுன்னை பராசக்தி
அன்னை பராசக்தி
ன்பாள் ஆதி பராசக்தி நிற்பாள் அன்னை பராசக்தி ாள் ஆதி பராசக்தி
ாள் அன்னை பராசக்தி
ா ஆதி பராசக்தி ா அன்னை பராசக்தி ந்தாள் ஆதி பராசக்தி ா அன்னை பராசக்தி ள் ஆதிபராசக்தி ள் அன்னை பராசக்தி ள் ஆதிபராசக்தி ாள் அன்னை பராசக்தி ாள் ஆதிபராசக்தி
பராசக்தி
ஆதிபராசக்தி

Page 37
காளியம்மன் அரு
கந்த வீர மாகாளி கமலை மங்
கருணையான வடிவழகி விந்தையாகி விளக்குமாகி வி விண்ணுமாகி மண்ணுமா மந்தமான புத்தியோட்டி மனமு மலரில் வேதன் உன்னை சொந்தமான காளியம்மா இந் எந்தனோடு வாழ்வுமாகி
நந்தவீர மாகாளி நயன மாலி: நம்பிவந்த எம்மிடையே ந இந்த வாழ்வில் உன்னையன்ற இன்று நல்ல காலைவந்து மந்தையாடுபோல வாழ்வில் ம முக்தியோடு செல்வபோக சொந்தமான காளியம்மா இந் எந்தனோடு வாழ்வுமாகி
பொங்கு வீர மாகாளி பொய்ை பொறுமையோடு பெருை எந்தையான சிவனைத் தூது
எழிலியாகி எண்ணமாகி
பந்தணைந்த விரலிநீயும் பகை பறந்துவந்து படைகளோ சொந்தமான காளியம்மா இந் எந்தனோடு வாழ்வுமாகி
விந்தைவிர மாகாளி விரைந்து தொந்த நோயும் வந்தநே எந்தமாயம் எம்மைத் தேடிவந் என்னையின்ற தாய்நிை சிந்தை வாழும் உந்தன் மஞ்ச கந்தனோடு கரியன் நீல சொந்தமான காளியம்மா இந் எந்தனோடு வாழ்வுமாகி
ஆதிசக்தி ஜோதிசக்தி ஆளவி
ஆகமங்கள் ஆனசக்தி நீதிசக்தி நித்யசக்தி நீறுபூசும் நீலிசக்தி நிருத்தசக்தி நீ
காளிசக்தி கானசக்தி காணு காளிசக்தி காயசக்தி கா வீரசக்தி தீரசக்தி வீடுகாக்கு சூரசக்தி சூலிசக்தி சூழு

iள்மாலை
5606) கனிந்து நின்றனை ளங்கி வந்தனை கி வெற்றி கண்டனை.
ம் தந்தனை ப்பாட மயக்கம் தீர்த்தனை த நாள் முதல் என்றும் தங்குவாய்.
f லனும் காட்டுவாய் இங்கு யாருளார் து இனிமை கூடுவாய். பங்கி நில்லாமல் கம் முழுதும் நாட்டுவாய் தநாள் முதல் என்றும் தங்குவாய்.
ம தீர்மணி மயாகிப் பொருளும் கூடினாய் எடுத்து அனுப்பினாய் என்னுள் ஆடினாய். கமை என்றதும் ட்டிப் பசுமை காட்டினாய் தநாள் முதல்
என்றும் தங்குவாய்,
வந்திடின் ாயும் தொலைவில் ஓடிடும் த போதிலும் னப்பில் எரிந்து போய்விடும்.
ள் சிறிது பூசிடின் கண்டன் காணலாம் தநாள் முதல்
என்றும் தங்குவாய்.
பந்த சக்தியே ஆத்மஜோதி சக்தியே சக்தியே லமேனி சக்தியே.
மின்ப சக்தியே ட்சிதந்த சக்தியே ம் சக்தியே ம்சக்தி சக்தியே.

Page 38
வீணரை அழிக்கவந்
磁 葱 so
ج>
ܝ݇ܐܐ̈ܠܠ
வினரை அழித்து வழி
துன்பந் தீர்த்திட வீர மஹா காளித்தாே காண யானு மோ சேயெனைக் காத்தரு என்னை ஏளனஞ் நாண நீ நல்லருள் நல் நாளும் நயமுடன் வெனக் கருள் செய்த
கணபதி கந்தனை வீர மஹா காளித்தா(
பணிந்தேனம்மா.
வீராதி வீரரெல்ல வைத்த
இராமநாதன் வீதிதன்ன கருணையோடு அ வீர மஹா காளித்தாயே இராவணன் சிரமறு தமர்ந்து இறைஞ்சிடுமடி தீர்த்திடும் தாயே ே சீரான வாழ்வைத் தந்து வாழவைக்கும் சிவ வீராதி வீரரெல்லாம் வர்
பணியவைத்த வீர உன்னடி பணிந்தேனம்ம

த வீர மஹா காளி
警
படு மடியார் வந்துதித்த
ய - உனபதங் டியே வந்தேனம்மா ள் புரியவேண்டும் ந செய்வோர் குவாயே
கவிகள் பாட
ா எமக்கு ஈந்த யே உன்னடி
ாம் அடிபணிய
தாய்
ரில் தனிப்பெருங் மர்ந்தருள் பாலிக்கும்
போற்றி றுத்த ஈசனின் ஒருபாகத் யார் துன்பந் போற்றி
எம்மைச் சிறப்புடன் காமசுந்தரியே போற்றி $து உன்னடி மஹா காளித் தாயே
T.

Page 39
ஓம் ஜெயது
பூரீ துர்க்காதே
(பண் : நாதர
பகவதி தேவி பர்வத தேவி
பலமிகு தேவி துர்க் கையளே ஜெகமது யாவும் ஜெயஜெயவெனவே
சங்கரியுன்னைப் பாடி டுமே ஹநஹந தகதக பசபச வெனவே
தளிர்த் திடுஜோதியான வளே ரோகநிவாரணி சோகநிவாரணி
தாபநிவாரணி ஜெய துர்க்கா! 1
தண்டினி தேவி தகூழினி தேவி
கட்கினி தேவி துர்க் கையளே தந்தன தான தனதன தான
தாண்டவ நடன ஈச்வ ரியே முண்டினி தேவி முனையொளி சூலி
முனிவர்கள் தேவி மணித் தீவி ரோகநிவாரணி சோகநிவாரணி
தாபநிவாரணி ஜெய துர்க்கா! 2
காளினி நீயே காமினி நீயே
கார்த்திகை நீயே துர்க் கையளே நீலினி நீயே நீதினி நீயே
நீர்நிதி நீயே நீர் ஒளியே மாலினி நீயே மாதினி நீயே
மாதவி நீயே மான் விழியே ரோகநிவாரணி சோகநிவாரணி
தாபநிவாரணி ஜெய துர்க்கா! 3
நாரணி மாயே நான்முகன் தாயே நாகினி யாயே துர்க் கையளே ஊரணி மாயே ஊற்று தாயே
ஊர்த்துவ யாயே ஊர் ஒளியே காரணி மாயே காருணி தாயே
கானக யாயே காசி னியே ரோகநிவாரணி சோகநிவாரணி
தாபநிவாரணி ஜெய துர்க்கா! 4.

ர்க்காயை நம கவி அஷ்டகம் ாமக்கிரியை)
வேதமும் நீயே வேதியள் நீயே
வேகமும் நீயே துர்க் கையளே நாதமும் நீயே நாற்றிசை நீயே !
நாணமும் நீயே நாயகியே மாதமும் நீயே மாதவம் நீயே
மானமும் நீயே மாய வளே ரோகநிவாரணி சோகநிவாரணி தாபநிவாரணி ஜெய துர்க்கா!
கோவுரை ஜோதி கோமள ஜோதி
கோமதி ஜோதி துர்க் கையளே நாவுறை ஜோதி நாற்றிசை ஜோதி நாட்டிய ஜோதி நாச்சியளே பூவுறை ஜோதி பூரண ஜோதி
பூதநற் ஜோதி பூரணையே ரோகநிவாரணி சோகநிவாரணி தாபநிவாரணி ஜெய துர்க்கா!
ஜெய ஜெய சைல புத்திரி ப்ரஹ்ம் சாரிணி சந்த்ர கண்டினியே ஜெயஜெய கூஷ் மாண்டினி ஸ்கந்த மாதினி காத்யா யன்ய யளே ஜெயஜெய கால ராத்திரி கெளரி
ஸித்திதா பூரீநவ துர்க் கையளே ரோகநிவாரணி சோகநிவாரணி தாபநிவாரணி ஜெய துர்க்கா!
திருமகளானாய் கலைமகளானாய்
மலைமகளானாய் துர்க் கையளே பெருநிதி யானாய் பேரறிவானாய்
பெருவலி யானாய் பெண் மையளே நறுமல ராணாய் நல்லவ ளானாய்
நந்தினி யானாய் நங்கை யளே ரோகநிவாரணி சோகநிவாரணி தாபநிவாரணி ஜெய துர்க்கா!

Page 40
ஆதிசங்கரர் அருளிய " (பொ: தமிழாக்கம் : கவி
திருமகள்
மாலவன் மார்பின் நிற்கும்
மங்கலக் கமலச்செல்வி ! மரகத மலரில் மொய்க்கும்
மாணிக்கச் சுரும்புபோன்றாய் நீலமா மேகம்போல
நிற்கின்ற திருமாலுந் 1 நேயத்தால் மெய்சிலிர்த்து
நிகரிலாச்செல்வம்கெ னடான் மாலவன் மீது வைத்த
மாயப்பொன் விழிஇரண்டை மாதுநீஎன்னிடத்தில்
வைத்தனை என்றால் நானும் காலமாகடலில் உந்தன்
கருணையால் செல்வம் பெற்று கண்ணிறைவாழ்வு கொள்வேன்
கண்வைப்பாய் கமலத் தாயே! I.
நீலமாமலரைப்பார்த்து
நிலையிலா தலையும் வண்டு நிற்பதும் பறப்பதும்போல்
நின்விழிமயக்கம் கொண்டு கோலமார் நெடுமால் வண்ணக்
குளிர்முகம்தன்னைக் கண்டு, கொஞ்சிடும்பிறகு நானும்
கோதையார்குணத்தில் நின்று ஏலமார் குழலி அந்த
இருவிழிசிறிதுநேரம் என்வசம் திரும்புமாயின்
ஏங்கிய காலம் சென்று ஆலமாமரங்கள் போல
அழிவிலாச்செல்வம் கொண்டு அடியவன் வாழ்வுகாண்பேன்
அருள்செய்வாய் கமலத்தாயே! .
மந்திரம் உரைத்தாற்போதும்
மலரடி தொழுதாற்போதும் மாந்தருக்கருள்வேன் என்று
மலர்மகள் நினைத்தால் போதும் இந்திர பதவிகூடும்:
இகத்திலும்பரங்கொண்டாடும்: இணையறுசெல்வம் கோடி
இல்லத்தின் நடுவில் சேரும்!

கனகதாரா"ஸ்தோத்திரம் նI ԼոfrrՈ) யரசு கண்ணதாசன்
வழிபாடு
சந்திரவதனி கண்கள்
சாடையிற்பார்த்தால் போதும் தாய்விழிபட்ட கல்லும்
தரணியில் தங்கமாகும்! எந்தவோர்பதவிவேட்டேன்!
எளியனுக்கருள்செய்வாயே! இகத்தினில் செல்வம் தந்து
இயக்குவாய்கமலத் தாயே!
நற்குடிப்பிறந்த பெண்கள்
நாயகன்தனைப்பார்த்தாலும் நாணத்தால் முகம்புதைத்து
நூலிவோர்பாகம் பார்ப்பார்! பற்பல நினைத்தபோதும்
பாதிக்கண் திறந்துமூடி பரம்பரை பெருமை காப்பார்!
பாற்கடல் அமுதே! நீயும் அற்புத விழிகளாலே
அச்சுத முகுந்தன்மேனி அப்படிக் காண்பதுண்டு!
ஆனந்தம்கொள்வதுண்டு. இப்பொழுதந்தக் கண்ணை
என்னிடம் திருப்புதாயே! இருமையும் செழித்துவாழ
இகத்தினில் அருள்வாயேநீயே!
மது எனும் பெயரில் வாழ்ந்த
மனமிலா அரக்கன் தன்னை மாபெரும்போரில் வென்ற
மாலவன்மார்பிலாடும் அதிசய நீலமாலை
அன்னநின் விழிகள் கண்டு அண்ணலும் காலந்தோறும்
ஆனந்தம் கொள்வதுண்டு! பதுமநேர்முகத்தினாளே!
பதுமத்தில் உறையும் செல்வி! பாற்கடல்மயக்கும் கண்ணை
பதியின் மேற்பாய்ந்த கண்ணை பேர்த்தெடுத்தென்மேல் வைத்தால்
பிழைப்பன்யான் அருள்செய்வாயே போருள் ஒருங்கே கொண்ட
பிழையிலாக்கமலத்தாயே!

Page 41
கைபடஅரக்கன் தன்னை
கடிந்தநின் கனவன் மார்பு கார்முகில் அன்னத்தோன்றி
கருனைநீர் பொழியுங்காலை மைதவழ்மார்பில் வீசும்
மயக்குறும் மின்னல் ஒன்று மயங்குவன் திருமால், பின்னர் :ܚ
மகிழ்வன்நின் விழிதானென்று செய்தவப்பிருகு வம்சச்
சேயெனப்பிறந்து எங்கள் திருவென வளர்ந்த நங்காய்
தினமும்யாம் வணங்கும் கண்ணாய்! கொய்தெடுவிழியை என்மேல்
கொண்டுவந்தருள்செய்வாயே! கொற்றவர் பணிகள் செய்யும்
கோலமார் கமலத்தாயே!
போரினில் அரக்கர் கூட்டம்
புறங்கண்டநெடியோன்தன்னை போரின்றிக் குருதியின்றிப்
புறங்கானத்துடித்த வந்த மாரனை ஊக்கு வித்த
வாளெதுகமலநங்காய்? மங்கைநின் விழிகளன்றோ
மாலவன் தன்னை வென்ற! தேரியமாரன் உன்னைத்
தேரெனக் கொண்டதாலே திருமலை வெங்கடேசன்
திறத்தினைவென்றான் அன்றோ கூரிய விழியாய் உன்றன்
குறுவிழிதன்னை என்பால் கொண்டுவந்தால்யான் உய்வேன்
கொடுத்தருள் கமலத்தாயே!
நீருண்ட மேகக் கண்கள்!
நிழலுண்ட கரிய கூந்தல் நேர்கொண்டமாந்தர் வீட்டில்
நிலைகொண்டசெவ்வப்பந்தல்! சீர்கொண்டஅமுதச்செல்வ
சில்லென்ற காற்றுப்பாய்ந்தால் சேர்கின்றமேகத்தண்ணிர்
சிதறுண்டுபாய்வதைப்போல் வேர்கொண்டபாவமேனும்
வினைகொண்ட பாவமேனும் வேய்கொண்டதோளினாய்உன்
விழிகண்டால் தீர்ந்துபோகும் தேர்கொண்டேன் புரவி இல்லை!
செல்வமாம்புரவிபாலே திருவருள் செய்வாய்நீயே
தேப்பெரும் கமலத்தாயே!

எத்தனை பேர்க்குக் கிட்டும்
இறையருள் ஆன்ம சாந்தி இகமெனும் கடலில் வீழ்ந்து
எவர்பிழைத்தார்கள் நீந்தி? தத்துவப்படியே யாவும்
தலைமுறை வழியே கிட்டும்! தவமெனும்முயற்சியாலே
பலவினை தனந்துபோகும் ! அத்தனை முயற்சி என்ன
அண்ணல்மாதேவி கண்ணில் அருள்மழை வந்தாற்போதும்
அகம்புறம் முக்தியாகும் இத்தனை சொன்னபின்னும்
இன்னுமா தயக்கம் தாயே! இல்லத்தைச் செல்வமாக்கி
இன்னருள் புரிவாய் நீயே ! 9.
ஆக்கலும் அழித்தல் காத்தல்
அருள் நிறை இறைவன் சக்தி ! அன்னவன் தோளில் நீயே
அனைத்துமாய் விளங்கும் சக்தி ! ஆக்கலில் வானியாவாய் !
அழித்தலில் திருவாய்நிற்பாய் ! அழிக்கின்றவேளை வந்தால்
அந்தமில் துர்க்கையாவாய்! தீக்கொண்டகாத்துநாதன்
திருப்பரா சக்தியாக திரிபுரம் எழுலோகம்
திருவருள்புரிந்து நிற்பாய்! வாக்குயர் கமலச்செல்வி
வாடை நீதென்றல் நீயே வளமென இரப்போர்க்கெல்லாம்
வந்தருள்புரிகின்றாயே! ().
வேதத்தின் விளைவே போற்றி!
விளைப்பயன் விளைப்பாய் போற்றி! சீதத்தாமரையே போற்றி!
செம்மைசேர் அழகே போற்றி! கோதைப்பண்புடையாய் போற்றி!
குளிர்ந்தமாமழையே போற்றி! ஒர்தத்துவத்தில் நிற்கும்
உமையவள் வடிவேபோற்றி! பாதத்தைக் கமலம் தாங்கப்
பல்லுயிர்காப்பாய் போற்றி! நாதத்து நெடியோன் கொண்ட
நங்கைநீபோற்றி! போற்றி! பாதத்தில் சிரசை வைத்துப்
பணிகின்றேன் போற்றி! போற்றி! மாதத்தில் ஒருநாள் கூட
மறந்திடாய் போற்றி! போற்றி! 1.

Page 42
அன்றலர் கமலம் போன்ற
அழகியவதனி போற்றி! அலைகடல் அமுதமாக
அவதரித்தெழுந்தாய் போற்றி! குன்றிடா அமுதத்தோடு
கூடவே பிறந்தாய் போற்றி! குளிர்ந்தமா மதியினோடும்
குடிவந்த உறவே போற்றி! மன்றத்து வெங்கடேசன்
மனங்கவர் மலரே போற்றி! மாயவன் மார்பில் போற்றி!
மயிலெனச் சிரிப்பாய் போற்றி! என்றைக்கும் நீங்கா தாக
இருக்கின்றதிருவே போற்றி! எளியவன் வணங்குகின்றேன்
இன்னருள் போற்றி! போற்றி! 12.
தாமரை மலரில் நிற்கும்
தளிரன்ன திருவே போற்றி ! தாமரைவதனங்கொண்ட
தங்கமா மணியே போற்றி! தாமரைகரத்தில் ஏந்தித்
தவமென நிற்பாய் போற்றி ! தாமரைக் கண்ணான் காக்கும்
தரணியைக் காப்பாய் போற்றி ! தாமலை போலே வந்த
தவமுனிதேவர்க் கெல்லாம் தாமரைக் கைகள் காட்டி
தயை செய்யும் திருவே போற்றி ! தாமரைக் கண்ணால் செல்வம்
தந்தருள்புரிவாய் போற்றி ! தாள், மறைநானோவார்த்தை:
தர்மமே போற்றி! போற்றி ! 长,
பெண்ணெனப்பிறந்தாயேனும்
பெரும் திறன் கொண்டாய் போற்றி! பிருகுவம்சத்தில் வந்த
பீடுடைவதனம் போற்றி! தண்ணளிவேங்கடத்தான்
தழுவிடும் கிளியே போற்றி! தத்துநீர்க் குளத்தில் ஆடும்
தருணியே லக்ஷ்மி போற்றி! சித்திரக் கொடியே போற்றி!
செம்மணிநகையே போற்றி! பூரீதரன் திருப்பாதங்கள்
சேவைசெய்குயிலே போற்றி! பத்தினிப்பெண்டிர் தம்மைப்

பார்வையில் வைப்பாய் போற்றி! பக்தருக்கருள்வாய் போற்றி!
பணிந்தவனம் போற்றி! போற்றி! 14,
கண்களைப்பறிக்கும் காட்சி
கவிந்தநின் வடிவம் போற்றி! கமலப்பூவதனம் போற்றி
கமலமா விழிகள் போற்றி! மண்ணிலும் விண்ணுளோர்க்கும்
மங்கலம் நிறைப்பாய் போற்றி! மண்டல இயக்கத்திற்கே
மந்திரமானாய் போற்றி! விண்ணவர் வணங்கும் தேவி
விந்தையின் மூலம் போற்றி! விரிமலர்க்கண்ணன் தேவன்
விரும்பிடும் நகையே போற்றி! எண்ணியபடியே உன்னை
ஏத்தினேன் போற்றி! போற்றி! இசைபட வாழவைப்பாய்
இலக்குமிபோற்றி! போற்றி! 15.
மைவிழிக்குவளைக் கண்ணாய்
வரையிலாத்திருவே போற்றி! வானவர் மண்ணோர்க் கெல்லாம்
வணக்கமாய் நின்றாய் போற்றி! மெய்விழி செவிவாய் நாசி
விழைந்திடும் இன்பம் போற்றி! விரித்தமேற்புலனுக்கெல்லாம்
விளங்காத பொருளே போற்றி! கைநிறைசெல்வம் யாவும்
கடைக் கண்ணால் அருள்வாய் போற்றி! காக்கையை அரசனாக்கும்
கைமலர் உடையாய் போற்றி ! செய்ததீ வினையை எல்லாம்
தீர்க்கின்ற நெருப்பே போற்றி! சிறுமையைப் பெருமையாக்கும்
திருப்பதம் போற்றி! போற்றி ! 16.
மோகனன் துணையே போற்றி! முழுநிலா வடிவேபோற்றி! மூவுலகங்கள் தேடும்
முதற்பெரும்பொருளே போற்றி! தேகத்தே ஒளியை வைத்த
செம்மணிக் குன்றே போற்றி! தீராத ஆசைக்குள்ளே
திருவென நிற்பாய் போற்றி! ஒர்கணம் தொழுதாற்கூட

Page 43
ஓடிவநீதளிப்பாய் போற்றி! ஊர்ந்தமாமேகவண்ணன்
உவப்புறச்சிரிப்பாய் போற்றி! தாள்களில் பணிந்தேனம்மா
தண்ணருள்தருவாய் போற்றி! தலைமுதல் பாதம் மட்டும்
தாழ்கின்றேன் போற்றி! போற்றி ! 17。
கண்பட்டால் மனதுபாடும்
கார்குழல் அலையே போற்றி!
காதளவோடும் கண்ணால்
காசினி அளந்தாய் போற்றி!
வெண்பட்டால் அழகை மூடும்
வியத்தகும் சிலையே போற்றி! வெண்மல்லிகைப்பூமாலை
விளையாடும் தோளி போற்றி! பண்பட்டார் இல்லாதார்தம்
பக்குவம் அறிவாய் போற்றி! பணிப்பவர் இதயத்துள்ளே
பாசுரம் படிப்பாய் போற்றி! விண்முட்டும் ஞானம்பெற்ற
வேதநாயகியே போற்றி! வேயிருதோளின் சக்தி
விரித்தருள் போற்றி! போற்றி! 18.
மண்டலத்திசைகள் தோறும் மதகரிகுடங்கள் ஏந்தி மங்கைக்கு நன்னிராட்ட
கங்கைநீர் குடத்தில் மாந்தி, தண்டலைக் கூந்தல் ஊற சர்வமங்களநீராட்டி தாமரைப்பூவின் மேலோர்
தாமரைப்பூவைச் சூட்டி மண்டிய தூய்மைத்தாய்க்கு
மற்றுமோர் தூய்மை நல்கி மறுவிலாப்பளிங்கின் மேனி
மாசறத் துலங்கச் செய்யும் அண்டமான் நெடியோன் தேவி,
அலைகடல் அரசன் பெண்ணே! அரிதுயில் கொள்ளும் காலை
அடியவன் வணங்குகின்றேன்! 19.
பூவினில் உறையும்பூவே!
பொன்னிடை உறையும் பொன்னே!
பூஜைக்கே உரியோன் பூஜை
புரிகின்ற காதற்செல்வி!

ஏவுமோர் உலகத்துள்ளே
இன்மையான் ஒருவனேதான் இவனுனை இரந்துநிற்க
இதுவொரு நியாயம்போதும் ! தாவுநீர்க் கடலைப் போல
தண்ணருள் அலைகள் பொங்கும் சந்திரப்பிறைப்பூங்கண்ணி
சற்றுநீதிரும்பிப்பார்த்தால் மேவிய வறுமை தீர்ப்பேன்!
மெல்லிடைப் பூங்கோ தாய், நின் மின்னிடும் விழிகள் காண
விழைந்தனேன் போற்றிபோற்றி! 20.
முப்புவிஈன்றதாயே!
மோகனச் சிரிப்பின் செல்வி! மூவிரண்டொன்றாய் வந்த
பிரமத்தின் மொத்தமாக அற்புதம் காட்டி நிற்கும்
அழகிய சிற்பச் சோதி ஆனந்தச் தெய்வமாதா
அரும்பெறல் அன்னை பேரில் இப்பொழுது துரைத்த பாடல்
எவரெங்கு பாடினாலும் இப்புவி உளநாள் மட்டும் -
இன்பமும் அறிவும் சேரும்! நற்பெரும்பேறும் கிட்டும்
நன்னிலை வளரும் என்றும் நாட்டுக்கே ஒருவராக
நாளவர் உயர்வார் உண்மை ! 21
சங்கரர்பாடிய இப்பாடல்களைக் கேட்டுமகிழ்வுற்ற மகாலட்சுமி தங்கத்தை மழையாகச் சொரியும்படி அருள் புரிந்தார். பொருளும் அருளும் சேர்க்கவல்ல இப்பாடல்களைக் கொண்டு திருமகளைத் துதிபாடி திருமாலின் துணைநாடி,
செல்வமெட்டும் எய்தி-நின்னாற் செம்மையேறி வாழ்வேன் இல்லையென்றகொடுமை-உலகில்
இல்லையாக வைப்பேன் முல்லை போன்ற முறுவல் - காட்டி
மோக வாதை நீக்கி எல்லையற்ற சுவையே! - எனை நீ
என்றும் வாழவைப்பாய் !
- பாரதி -

Page 44
கலைமகள்
கலைமகள்
ஆயகலைகள் அறுபத் ஏய உணர்விக்கும் எ உருப்பளிங்கு போல்வி இருப்பளிங்கு வாரா;
பூரீ குமரகுருப
9054
FS6Y) S606)
வெண்டா மரைக் கன்றி நின்பதந்
தாங்கனன் வெள்ளை உள்ளத் தண்டா மரைக்குத் தகாது கொ
லோ? சகமேழு மளித்(து) உண்டான் உறங்க ஒழித்தான்பித்
தாகஉண் டாக்கும் வண்ணம் கண்டான் சுவைகொள் கரும்பே !
சகல கலாவல்லியே ! (1)
நாடும் பொருட்சுவை சொற்சுவை
தோய்தர நாற்கவியும் பாடும் பணியிற் பணித்தருள்
வாய் பங்கயாசனத்திற்
 

ந்துநான்கினையும் ன்னம்மை - தூய ாளென்றுள்ளத்தினுள்ளே திடர்
ர சுவாமிகள்
mifhulu
ால்லிமாலை
கூடும் பசும்பொற் கொடியே!
கனதனக் குன்றும் ஐம்பாற்
காடுஞ் சுமக்குங் கரும்பே !
சகல கலாவல்லியே! (2)
அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமு
தார்ந்துன் னருட்கடலிற் குளிக்கும் படிக்கென்று கூடுங்கொ
லோ? உளங் கொண்டுதெள்ளித் தெளிக்கும் பனுவல் புலவோர்
கவிமழை சிந்தக்கண்டு களிக்கும் கலாப மயிலே !
சகல கலாவல்லியே ! (3)

Page 45
தூக்கும் பனுவல் துறைதோய்ந்த
கல்வியும் சொற்சுவைதோய் வாக்கும் பெருகப் பணித்தருள்
வாய், வட நூற்கடலும் தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும்
தொண்டர்செந் நாவில்நின்று காக்கும் கருணைக் கடலே !
சகல கலாவல்லியே! (4)
பஞ்சப் பிதந்தரு செய்யபொற்
பாதபங் கேருகமென் நெஞ்சத் தடத் தல ராததென்
னே? நெடுந் தாட்கமலத்(து) அஞ்சத்துவசம் உயர்ந்தோன்செந் நாவும் அகமும் வெள்ளைக் கஞ்சத் தவிசொத் திருந்தாய்
சகல கலாவல்லியே! (5)
பண்ணும் பரதமும் கல்வியும்
தீஞ்சொற் பனுவலும்யான் எண்ணும் பொழுதுஎளி தெய்தநல்
காய், எழுதாமறையும் விண்ணும் புவியும் புனலுங்
கனலும்வெங் காலும் அன்பர் கண்ணும் கருத்தும் நிறைந்தாய்
சகல கலாவல்லியே ! (6)
பாட்டும் பொருளும் பொருளால்
பொருந்தும் பயனும் என்பால்
கூட்டும் படிநின் கடைக்கண்நல்
காய் உளங் கொண்டுதொண்டர்

தீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பால்
அமுதந் தெளிக்கும்வண்ணங்
காட்டும்வெள்ளோதிமப் பேடே !
சகல கலாவல்லியே! (7)
சொல் விற் பணமும் அவதான
மும்கல்வி சொல்லவல்ல நல்வித்தை யும்தந் தடிமைகொள்
வாய், நளினாசனஞ்சேர் செல்விக் கரிதென் றொரு கால மும்கிதை யாமைநல்கும் கல்விப் பெருஞ்செல்வப் பேறே !
சகல கலாவல்லியே! (8)
சொற்கும் பொருட்கும் உயிராமெய்ஞ்
ஞானத்தின் தோற்றமென்ன நிற்கின்ற நின்னை நினைப்பவர்
யார்? நிலந் தோய்புழைக்கை நற்குஞ் சரத்தின் பிடியோ(டு)
அரசன்னம் நானநடை கற்கும் பதாம்புயத் தாயே!
சகல கலாவல்லியே! (9)
மண்கண்ட வெண்குடைக் கீழாக
மேற்பட்ட மன்னரும்என் பண்கண் டளவிற் பணியச்செய்
வாய், படைப் போன்முதலாம் விண்கண்ட தெய்வம்பல் கோடிஉன் டேனும் விளம்பில்உன்போல் கண்கண்ட தெய்வம் உளதோ?
சகல காலவல்லியே! (ዝ0)

Page 46
நன்றி
வேண்டுவார் வேண்டுவன ஈந்தருளும்
வீற்றிருந்து அருள்பாலிக்கும் அன்னை பூநீவீரம மஹா கும்பாபிஷேகம் 1999.04.22 வியாழக்கிழை நடைபெற்றது.
ck
இவ்வாலய கும்பாபிஷேகத்தை முன்பு இவ்வைபவத்தை மிகவும் சிறப்புற வழிகாட்ட சுவாமி தேவஸ்தானப்பிரதமசிவாசார்யரும், 6 பிரதிஷ்டா கலாநிதி சிவழீ சி. குஞ்சி அனுசரணையாக இருந்து நடத்திய காஞ்சிபு கிரியைகளை சிறப்பாக நடத்திய ஏனைய சி எமக்கு வேண்டி நேரம் நிதியையும் பொரு6ை கோயிற் தொண்டுகளில் உதவிய கொழும்பு கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை வானொலி கூட்டுத்தாபனத்தினருக்கும், கும்பாபிஷேகச் செய்திகள், கட்டுரைகளை ஆ பத்திரிகையாசிரியர்கட்கும், கோபுர அபிஷேகத்திற்கு தன்னியக்க உயர் படையினருக்கும், இக்கும்பாபிஷேகத்தில் அனைத்துநிலையிலு தொண்டர்கள், ஆலோசனைச் சபையின் அ கோயில் கட்டிட சிற்ப விஷயங்களை அவ்வப் க. ஜகதீஸ்வரன் அவர்கட்கும் , மாடிக் கட்டிடங்களை மேற்பார்வையிட்ட கட்டி பல்வேறு விதமான ஆக்க, ஊக்க உதவி கும்பாபிஷேக மலர் ஆசிரியர் அவர்கட்கும், இம்மலரினை குறுகிய காலத்தில் அழகுற அ ஆர்ட்ஸ் நிறுவனத்துக்கும், மங்கள வாத்தியங்களை வரவழைத்து கா6 ஆகியவற்றில் வாசிக்க உதவியதிரு. நடன கும்பாபிஷேக வைபவத்தில் மங்களவாத்திய இக் கோயில் மஹா கும்பாபிஷேகத்தில் அய
எமது உளங்கனிந்த நன்றிகளைச் சமர்
அம்பாளின் திருவருட் கடாகூடிம் எல்லோருக் ஐஸ்வர்யத்துடனும் வாழ வேண்டும் என பூரீ வி

நவிலல்
அகிலாண்ட கோடிப் பிரமாண்ட நாயகியாகி ஹா காளியம்பாளின் புனராவர்த்தனப் பிரதிஷ்டா ம அன்னையின் திருவருளால் மிகச் சிறப்பாக
1982.09.01ல் நடத்தியவரும் இப்பொழுதும் டி நடத்தியவரும் பூரீ பொன்னம்பலவாணேஸ்வர மது ஆலயகெளரவ ஆலோசனைக் குருவுமாகிய தபாதக் குருக்கள் அவர்கட்கும், அவருக்கு ரம் சிவபூநீக. இராஜப்பா குருக்கள் அவர்கட்கும், வாசார்யர்களுக்கும், உதவியாளர்கட்கும், ாயும் வழங்கிய வள்ளல்கட்கும், சைவமுன்னேற்றச் சங்கத்தினருக்கும். பி மூலம் ஒலிபரப்பிய இலங்கை ஒலிபரப்புக்
வ்வப்போது வெளியிட்ட தினக்குரல், விரகேசரி
த்தியைக் கொடுத்துதவிய இலங்கை விமானப்
ம் திருப்பணிக்குப்பகல் இரவு பாராது பணிசெய்த ங்கத்தினர் அனைவருக்கும், போது நெறிப்படுத்தி அயராது உழைத்த பிரம்மழரீ
pட கலைஞர் M. சந்ததிரபால அவர்கட்கும், கள் புரிந்து இம்மலரினைத் தயாரித்தளித்த
புச்சுப்பதிப்புச் செய்து உதவிய கொழும்பு 13, யுனி
ரி அம்பாள் கும்பாபிஷேகம், இரதத் திருவிழா
சிகாமணி அவர்கட்கும், b அளித்த சகல வித்துவான்களுக்கும், ாது உழைத்த சகல ஊழியர்களுக்கும்,
ப்பிக்கின்றோம். அன்னை பூரீ வீர மஹா காளி கும் கிட்டி நல்ல ஆயுள்ஆரோக்கியத்துடனும் r மஹா காளி அம்பாளை வேண்டுகின்றோம்.
தர்மகர்த்தாக்கள்.

Page 47
Τ999 - O4 - 22
நடைெ
மஹா கும்
நிகழ்வு
16 girib Lu.
இராஜகோபுர து
 
 

பாபிஷேக
皺 நம்பாபிஷேகம்

Page 48
ப் பின்னபார்,
மூடிஸ்தான
பூஞரீ ஏ. நாகவி
தில் விஸ்வபிரப்
n' T". T: i r l-ITF,
ቅTገነዻffiTዞ
 
 

iபங்கள்
பருகன் ஆலயச் சி.
ரின் தீபாராதனை, வழிபாடு
தி அவ
கம் ஸ்தப

Page 49
பிரதான பாக்சாண்
 

பயில் தீபாராதனை

Page 50
பாகசாவைக் கிரி
 

களின் ஒரு பகுதி
Thuddh - trgານີ້

Page 51
பிரதான யாகாணலக்கிரியைகள்நிறைவுற்றதும்மாந்திராதானத்தின் முன்னர் பிரதமசிவாசர்யதும்காஞ்சிகாமகோடிபீடசிவாசர்யருமானசாளுவசிவபூக ஆேiஸ்தான பிரதமசிவாசார்யர் சீவறுரீசி.ஆரிநபரதக்துருக்கள் அவர்களு
பிரதான தும்பங்கள்
 
 

காஞ்சீபுரம் ஏகாம்பரேஸ்வரர்னMாசநாதஸ்வாமிதேவஸ்தானஸ்தானகரும் இராஜப்பாகுருக்கள்.அவர்கள்பிரதிஷ்டாகுருபூgபொன்னம்பலவாணேஸ்வர ந்து வெண்பட்டாடை அணிந்து கெளரவம் அளிக்கிறார்
விதிவலம் வருதல்

Page 52

Jrolifisīēdır. Its Jūī - ĒĢptfīĞmorfī,ĮĮĶī£ri- [IIIŲliflistojo - ĝis įsforlos sựJIsoIIIŁrs,J} + \frț¢os), IIIIIIII?

Page 53

siirtovno soff -TJIIII pop.stossing sississsssssshmoriștrillin'Pops sûrî Tırıņos ļos, sosomųosựrlısıvrıyurlılıı

Page 54

|FTI ops's Foi qoỹīlo 1.svg|Ișğụđī; „išsiųsựsĩlsĤristųoso sēri -r)\rıņos soos rio sąsūsẽ tựğștísimorgunnin

Page 55

後
ooo 盔 芬 3 *、 άχ
裘:་
நீர்மகர்த்து கிண்கீாம்பி விாசிங்கம் still iss

Page 56

Isopso priņķ'ıf o'r ffîn op 'n sĩ, qıflıyẾlo so słupy,sựsssstuffs sýslaeng isos possos poñıris possop pūīstęp“Īsā ir-risposisi*soos osúilosooĝțļırışı-Rossøıgının
"o":''sorts soos os soos surių responso os por prios »op/proieș și își possumps in praegsoort!!!1!!1!oir, os toorsprosso owo siqiiae loop şansığmsissaesnys No. !- -sae劑|-sae
密

Page 57

m, si so so, orvos riņņu, sowo-ruri q'os, quocuitori dipinos LLLLLSLS LLL LLLCE LL LLL LLLLSL LLLLL LELL LLLLLLLLSK LLLS SLLLL0 LLLL L LLLLLLL LLLLLS LLLT S LLLTL LLLLL LLLLL EE LLLL LLLLLLLLL LLLLL LLLLSK LLLLLLK K LLLL LSL SLLLL
– ) l \ \ \
ısırysoso prinjtorityiņos Jūrī, jo īsās usos, si III,iso sựsos, siis PU) soğsırıs) -, offs Hjorų, paesīs otsojisi'pro's strisis L.
וולוייווי
proof's Istorius Isorso III,
Е*ІІІ-ІІНІГІ) турцрчл| "p"

Page 58

tņos rīIJ PLIŢistri ısısīssoļlitsis isosopsis lirisissimi :p JūĪıtıp I'o - syoołįįsū listros pilsoņos Bologsmotri prstyg, siirross
sorțios, jisso Lūīstīı

Page 59
துபாபிஷேக நிறைவில் தர்மகர்த்தா கனகாம்பினக் தீ விசேஷ குரு ஆலய குருமாரை வீழ்ந்து பீவனங்கி ஆ
ரும்பாபிஷேகத்தில்
 
 

ரைசிங்கம் தம்பதிகள், பிரதிஷ்டாகுரு காஞ்சிபுரம் சிபெறுதல்
ஆவின் வித்துவான்கள்

Page 60
மரீ வீரமரா காளி தேவஸ்தான தும்பாபிஷே
 

தள்பவர விந்துவான்கள்
கத்தில் கலந்து கொண்ட சிவாசார்யர், ஒரு பகுதி

Page 61
பூf வீர மஹா காளி அம்பாள் திரு
 

வுலாவுக்கு எழுந்தருளுதல்

Page 62
சிங்க வாகனத்தில் ரீ வீரமஹாக
 

Tu_¶:
ாளி அம்பாளின் நிருவுலா

Page 63
-
தான
வஸ்த்ர தானம் - ஆயுளை விருத்தி செய்யும் பூமி தானம் - ப்ரும்மலோகத்தைத் தரும். தேனை வெண்கலப் பாத்ரத்தில் வைத்துத் த கோதானம் - ரிஷிக்கடன், தேவக்கடன், பித் உத்க்ராந்தி கோதானம் - ப்ராணன் போகும் ப்ராணன் போகும்படிச் செய்யும்.
.ணி கோதானம்-இறந்த ஜீவன் வைதf உதவும். கர்மாங்க கோதானம் - அந்தந்த கர்மாவை நெல்லிக்காய் தானம் - ஞானத்தை உண்டு கோவிலில் தீப தானம் - சக்ரவர்த்தி பதவி தீப தானம் - கண் பார்வை வ்ருத்தி செய்யு எருமை தானம் - அகால மரணத்தை அகற். விதை தானம் - தீர்க்காயுளை தரும். தீர்க் அரிசிதானம் - பாபத்தைப் போக்கும். தாம்பூலம் தானம் - ஸ்வர்க்கத்தைத் தரும். பழம் தானம் - ஸ்வர்க்கத்தைத் தரும். கம்பளிதானம் - வாயுரோகத்தை நீக்கும். பருத்தி தானம் - வெண்குஷ்டத்தைப் போக் பூணல் தானம் - ப்ராம்மண ஜன்மாவைத்த புஷ்பம், துளஸ், ஸ்மித், கறிகாய், தான்யம் இ நெய் தானம் - ரோக நாசனம். சர்க்கரை தானம் - ஆயுள் வ்ருத்தி
. பால் தானம் - துக்கம் அகலும். . பசுஷ்யம் தானம் - (வடை முதலியன) விக்ந
வாழைப்பழம் தானம் - புத்தி ஸாக்டிமமாகும்
. தேன் தானம் - தேஹகாந்தியையும் அழகை
வெல்லம் தானம் - சோகம் அகலும்,
தேங்காய் தானம் - கவலை தாபம் அகலும்.
பொரி தானம் - இவ்வுலக சுகம் உண்டாகுப்
. எள்ளு தானம் - யமலோக பயம் அகலும்.
தயிர் தானம் - இந்திரிய விருத்தி, அவில் தானம் - தேவப்ரஸாதம் உண்டாகுப்
. கடலை தானம் - ஸந்ததி வ்ருத்தி, . ஸத்துமாவு தானம் - பகவத் பக்தி உண்டா
பாயஸம் தானம் - பித்ரு ப்ரீதி ஸந்ததி வ்ரு
. ஸுவர்ணம் தானம் - பாபம் அகலும் ஏழ்மை
குடை பாதுகை தானம் - யமலோகத்தில் இ
கள்யா தானம் - ப்ரும்மலோகம்.
. விசிறி, பாநகம், நீர்மோர், தீர்த்த தானம் -
ப்ராய்தி. படுக்கை தானம் - ஸுகத்தை அளிக்கும்.
. ஜபமாலை, ஆஸநம், விபூதி, கோபி சந்தன.
அன்ன தானம் - ஸ்வர்க்கம் உண்டாகும் அ
----------------==ܠ

J6)6O.
ானம் செய்தால் புத்திர பாக்கியம் உண்டாகும். நக் கடன் என்று மூன்றுகடன்களையும் அகற்றும் ஸமயத்தில் செய்யும் கோதானம் கஷ்டமில்லாமல்
'னி எனும் மிக கோரமான நதியைசுகமாகக் கடக்க
பூரணமாக ஆக்கும்.
பண்ணும்.
சிடைக்கும்.
h.
றும். காயுள் உள்ள ஸந்ததி உண்டாகும்.
கும். ரும். இந்த தானம் - ஸ்வர்க்கத்தை அளிக்கும்.
த்தை அகற்றும்.
யும் தரும்.
).
கும்.
த்தி.
அகலும், ன்பம் தரும். இங்கும் இன்பம் தரும்.
மனதிற்கு சாந்தி அளிக்கும். வாயு வருணலோக
தானம் - ஸுககரம் நல்ல ஜன்மாவைத்தரும். புன்னம் கிடைக்கும்.
நன்றி : பூரீ ஸ்தோத்திர சித்தாமணி.

Page 64