கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நோர்வூட் அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி மகா கும்பாபிஷேக சிறப்பு மலர் 2001

Page 1


Page 2
నో
S) ་་་ ჯა` اة في كوديين
RAM
14O, MAIN STREE Tel: 320127, 4476
 

T, COLOMBO - 11. 98 Fax : 5434.24

Page 3


Page 4


Page 5
6) ,, 600)
திருவாக்கும் செய்கருமம் ( பெருவாக்கும் பீடும் பெருச் ஆதலால் வானோரும் யா காதலால் கூடப்புவர் தம்ை
 

கைகூட்டும் செஞ்சொல் கும் உருவாக்கும்
னை முகத்தானைக்

Page 6
வேலுண்டு 6
மயிலுண்டு |
குகனுக்கு கு
அருளுண்டு
 


Page 7
வெளியிடு:
(மண்டலாபிஷேச
ミ三ー?
リ二ー
LMLLLLLL LSLSLS LSLS LSLS LSSSMSSSLSSSMSMSS LSLSLS
 
 
 
 

కొన్ని క్లబ్లిస్తా ല്ല്
تتم عمليات سيليسيكسيسي =
=ԷԿԵԼ
營
E.
由
வினோ சமேத
2001 சனிக்கிழமை கப் பூர்த்தி நாள்)

Page 8
முதல் கும்பாபிே
 
 

ஷகம் - 1954

Page 9
வேண்டுவோர்க்
ബ്ബ
நோர்வுட் ரீ, சிவசுப்பி
திருப்பாத
 

கு வேண்டுவன
அருளும் ரமணிய சுவாமிகளின்
தங்களில்

Page 10


Page 11


Page 12


Page 13
圍
--ସ୍ତ୍
§
། திருட சக்கர செம்முக மந்துளன் பருவமு முருளாகி யாதி
|LTL ॥ முது சக்கர விண்மனியா புற கருவினருமுகங்களாக விட சக்கரன் மெய்ப்பநம் போற்றுமl ஒரு முருகன் பந்தங்
குன்றுசூழ் கோதிலா E ரீ வள்ளிதேவசேனா சமேத அருள்மிகு
ஜிர்னோத்தாரண அவ
29=10-2001 திங்கட்கிமு
சிவநேயச் செல்வர்காள்
இயற்கை எழில் சூழ்ந்த இலங் மன்றின் ஆடும் தந்தை காமுற பல குன்றின் சூழ்ந்து, இயற்கை எழில்கள் பல நிறைந்து ே அறம் வளர்த்த பெரியோர்களாலும் வரைய நோர்வூட் பதியில் பன்னெடுங்காலமாக கோவி ஆலயம், சிற்பசாஸ்த்திரத்தில் சிறந்த விற்ப5 சிறந்த முறையில் யாவும் புதுமையாக்கி ஆறுப கருத்துக்கும் சிறந்ததாகி, பொற்கோவிலோ மஹாலசுஷ்மிக்கும் சிறப்புற கோவில் அமை வளர்பிறை திங்கள் திரயோதசி, உத்திரட் சித்தயோகமும் கூடிய 12ம் நாள் திங்கட்கிழ வரையுள்ள தனுலக்ன உபய ராசியில் விநாய மூர்த்தியாம் ரீ வள்ளி தேவசேனா சமேத சிவச அம்பாளுக்கும் பரிவாரமூர்த்திகட்கும், மஹா கும் நிச்சயித்துள்ளதால் அந்நேரமும் அதன்முன் நை பெருமானின் திருவருள் பெற்றுய்யுமாறு அன்
அழைக்கின்றோம்.
:Š
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரீபிடே ரை பூஜிதே எங்கு சக்ர கதா ஹஎப்தே மா கேமி நமோஸ்துதே.
நார்வுபூட் பதி மேவும் ரீ சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான் டபந்தன பிரதிஷ்டா
jön ID a SIGIn6.) 9.30-11.30
பகையின் மத்திய மாகாணத்தின் ஐவகை 3 மேல் வீற்றிருந்து கங்கையும் பல நதிகளும் 3 வற்றாத வளங்களோடு குபேர சம்பந்துடைய 8 ாது கொடுக்கும் வள்ளல்களும் நிறைந்த இ ல் கொண்ட ரீ சிவசுப்பிரமணிய சுவாமியின் : iனர்களை இந்தியாவிலிருந்து வரவழைத்து 3 டை வீடுகள் போல் அமைத்துக் கண்ணுக்கும் இ என ஆக்கி, செல்வங்களை வாரி வழங்கும் : த்து, ஸ்வஸ்தி ரீ விஷ வருட ஐப்பசி டாதி, வியாகதயோகம், கெளாலவ சரணம் : மை (29-10-2001) காலை 9.40 முதல் 10.48 : பகப் பெருமானுக்கும், கலியுகத்தில் கண்கண்ட இ ப்பிரமணியப் பெருமானுக்கும், ரீ மஹாலசுஷ்மி ாபிஷேகம் செய்யத் திருவருள் துணைகொண்டு : டபெறும் கிரியாகாலங்களிலும் தரிசித்து முருகப் பர்கள், பக்தர்கள் அனைவரையும் அன்புடன்

Page 14
ரசுராபந்தபனம், பிரசன்னாபிஷேகம், கடஸ்தாபனம், கலாகர்ஷணம், கும்பமூர்த்திகள் யாகசாலை|
随ஐப்பசி 10LITEĤ]s1, s[s]Lîjs&susil, LTĒĻĶī£g ĐIỆNob-1, LIšķositätsoffissimiltısıb, J&TITŌs, sắLITIŴRT, 斑18-10-?[W]]விஷ"후mum』 || am&mp| 7(M-8(M)|u高等學를ai학nusmm Liumi월musm: 史言를Lu高等學ami; um國仁立g 목TAWP:2: 義昌mmmபூர்ணாகுதி, 链接ஐப்பசி 11பகல் |20.50 |தைலாப்பியங்கம் பக்தர்கள் எண்ணெய்க்காப்பு சாத்துதல்,
ஆலயசுத்தி, யாகபூஜை காலம்3, விசேஷ திரவிய ஹோமம், ஸ்பர்சாகுதி,um55 Įsisūl;6.00建武u크T國的高m.
யாகபூஜை காலம்4, மஹாபூர்ணாகுதி, அந்தர்பலி, பஹிரபலி, தீபாராதனை, வேதம், தேவாரம், 2!}-1}-2{][}]விவரதிங்கள் | காலை7" |學URup&m S起행義), um&T 행Tamix mi월mi guiu星高m L宣LmB. ab원mu: 德T安定里mw ¿Noạālh,
பிரதான கும்பம், பரிவார மூர்த்தி கும்பங்கள் புறப்பாடு, மஹாகும்பாபிஷேகம், 學U5地史的AL戰國mil드, 神聖神TFGmi 語學高昌北面官L B國南路, 트%mT &을長3宮星里h, 高皇3軍官를uRD& PMPLu"TfT현D வழங்குதல், ஆசார்ய சம்பாவனை, ஆசீர்வாதம்.
ஐப்பசி 12出mmā|9:30-11.30
EEEEEEEEEEEE
 
 

瓣跟鎚灣鱷
Ɛrfu III & Isso sol III uid 的「的「的「的「월sāļås sj©
25-10-2W二ດໂຕຢູ່”RW드든용할 || 5m國mm சோதூளிகா முகூர்த்தத்தில்|- கிரியாரம்பம், விநாயக வழிபாடு, தேவானுக்ஞை பிராம்மன அனுக்ஞை, எஜமான் சங்கல்பம், ஆசார்ய வர்ணம், தனபுஜை, திரவிய விபாகம், கணபதி ஹோமம்.
ஐப்பசி 08LIĤTūshūō4,0||கிராமசாந்தி, பிரவேசபலி, ரசேஷாக்ன ஹோமம், திசா ஹோமம்.
25-|[}-2{}{}]]ດກິດຢູ່”Goussins | Blī£5,5)5.3sவிநாயக பூஜை, ஸ்தூபி ஸ்தாபனம், சிற்பிகள் மரியாதை
GEBIES
AgůLs 098,[][]நவக்கிரஹ ஆராதனை
3.
யாகசாலை குண்டங்கள் வேதிகைகள் அமைத்தல், வாஸ்து சாந்தி, ஆலய சாந்தி, அலங்காரங்கள் LisIsEli4 UU)அமைத்தல், தீபஸ்தாபனம்,
3.
27-10-2s\]]ຜູ້ນີ້ມີຢູ່”சனிHistossae,s}_{X]கோவாசம், மிருத்சங்கிரஹணம், யாகசாலை பரிவார கும்பங்கள் ஸ்தாபனம்,

Page 15
|K CCL YLS LLLLL LLLL S LLLLSLS S S S S國會事門關: "" 『r;『, 『: 武寧尉門下平r:# 「"="**디r그r*「「*口「「『---- சிவரீ சு. சிறீதரக் குருக்கள் (கொழும்பு), சிவறி வை. சுப்பிரமணியக் குருக்கள் (கொழும்பு), சிவரீ க. சிவபாதக்
குருக்கள் (கொழும்பு), கிரியா ரத்தினம் சிவறி இ. பிரேமகாந்தக் குருக்கள் (நோர்வுட்)
» Laers,Birăsărirsiııırūōōō து. சுவாமிநாத சர்மா (மாவை), வி. சனாதன சர்மா (வவுனியா பல்கலைக்கழகம்), து. இராதாகிருஷ்ன சர்மா (மாவை), சிவசுதன் சர்மா (கொழும்பு),
క్తి
}
(gebirgssò s'iss&aessassửđồLJirō Firsiurū ச. கந்ததாச சர்மா (கவரவில), ச. சுரேஷ்கண்ணா சர்மாபி. சேதுராமன் ஸ்தபதி குழுவினர் (சிற்ப (BIETJ5ųL), Hi. Iroß-HIËs||J. Ɛŋu III (ollo Loði)mi&g,L(地中am Filia E연확 #505T城: 55&no드)
_)
EEE;
osoajronismislilis enorill off os:1155 sĩ GIẢITrīs
|-■_-國立mmalumm (11Tum..... si Issy-fi!— Ēģijā, mūžsirūI LI ĦJIroosir TōLJisī£īrī –1|יתרו드
oo:
-|-嗜! *玖劑詞}Im}
역T學
 
 
 
 
 
 
 
 

蠅限矮鱷劑
涵
للت
哆“W警
பூஜா காலங்களில் வேதஸ்தோத்திர திருமுறை பாராயணம் நடைபெறும்.歴
--
::
Līrṣāṇi) ir sīrsji Dōjōđĩ6) som gjobĩīஆலயப் பிரதமகுரு
பிரதிஷ்டா கலாநிதி, பிரதிஷ்டாபிரதிஷ்டா வித்தகர்·= + பூஷணம், சிவாகம ஞானபானு,சிவபூரீ鸟சோமசுந்தரக்சிவரீ圈சந்திரகாந்தக்
33
நயினை சிவாச்சார்ய சுவாமிநாத பரமேஸ்வரக் குருக்கள்
குருக்கள் (மட்டுவில்)&Q&BBGT
IEEEEEEEEEEEE
33333333
sĩir:5 sỹ) ir gymyspirī£5ī TTT KT KT LLLK LLLLLLK TTTT SLTLS LS LLLLLKK LKKKKகுருக்கள் (நயினை),
YS Y SLYSLLL LLYYL LL L YLLLL LLLL YLLLLYYYLY LLLLLL LLLLLLLL LS

Page 16

W t WM A MINI MWAY
W l M
W
W
M M
W W
W W W
W

Page 17
"என்னை நன்றாக இ
தன்னை நன்றாகத்
தமிழ் கடவுள் முருகப்பெருமானுக்கு, தமிழி எனும் முருகக் கருப் பொக்கிஷத்தை அவர் திருப் வாய்ப்பு அவரின் திருவருள்.
இயற்கை அன்னை வாரி வழங்கியிருக்கும் ெ நன்பூமியில் அதன் சிரசில் சூட்டப்பட்ட மணி ம தேவஸ்தானம் காண்போரையும், நினைப்போரைய நினைத்த மாத்திரத்திலேயே வினை களைய ஓடிவரு மிகவும் போற்றப்படுகிறது.
கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வே: முன்னோர் அளித்துள்ள மிகப்பெரும் வரப்பிரசாத இவ்வேளையில் மனம் நிறைந்த நன்றிகளுடன் நிை
அவர்கள் விட்டுச் சென்ற பணியினை முன்னெ செய்யும் பணியினை ஏற்றவேளையில், கோயிலிை பணியினை இலகுவானதாக மாற்றி உதவிய எமது அவர்களுக்கும்,
சிந்தனையும், செயலும் ஒருசேரத் தன் திறமை உருவாக்கித் தந்திட்ட கரூர் சிற்ப ஸ்தபதிகள் சா யிலான சிற்பிகளுக்கும்,
தேவஸ்தான புது மண்டபத்திற்கு சிறப்பான 6 களையும் தந்து, தெய்வத்தொண்டே திருத்தெ எமக்கு மிகப்பெரும் உதவிகள் வழங்கிட்ட பொறிய அவர்களுக்கும்,
1. நோர்வூட் றி சிவசுப்பி
 

இறைவன் படைத்தனன்
தமிழ் செய்யுமாறே"
லே ஒரு நவரத்தினமாலை. இந்த சுப்ரமண்யம் பாதங்களில் சமர்ப்பிக்க எங்களுக்கு தந்த இவ்
சழுமை நிறை மலைகளும், நதிகளும், நிறைந்த குடமாக நோர்வூட் யூரீ சிவசுப்பிரமணிய சுவாமி ம் உவகை கொள்ள வைக்கிறது. மனதிலே ம் எங்கள் வேலவனின் சிறப்பு இப்பிரதேசத்திலேயே
ண்டாம் என்ற முதியோரின் வாக்குப்படி எமது ம் இவ்தேவஸ்தானம். அவர்கள் அனைவரையும் னைவு கூருகிறோம்.
எடுத்துச் சென்று காலத்திற்கேற்ப புனருத்தாரணம் ன அமைக்க ஸ்தபதிகளை ஏற்பாடு செய்து எம் சகோதரர் அன்புக்குரிய திரு. க. செல்வராஜா
அனைத்தையும், வெளிப்படுத்தி கலைக்கோயிலை வ்க கிளைத்தலைவர் திரு. சேதுராமன் தலைமை
வடிவமைப்பை வழங்கி, சிறந்த கட்டிட விற்பன்னர் ாண்டாக கட்டணம் எதையும் ஏற்க மறுத்து யலாளர்கள் திரு. விக்னராஜா, திரு. சந்திரபாலா
ரமணிய கவாமி தேவஸ்தான மகா கும்மாமிஷேக மலர்

Page 18
தெய்வவழிபாட்டின் சிறப்பம்சமான யாகசாை தமிழகத்திலிருந்து வரவழைத்து தந்து, அந்நி உதவியதோடு, பூறி மகாலகூழ்மி விக்கிரகத்தையும், 6 விநாயக ஆலய அறங்காவலர் திரு. மாணிக்கவா
பூஜைக்குரிய செம்பு, தாம்பாளம், அருந்திர6 டிரேடர்ஸ் திரு. முருகேசு அவர்களுக்கும்,
கும்பாபிஷேக விழாவினை உள்ள மகிழ்வு வணக்கத்திற்குரிய சுவாமி பரமேஸ்வரக்குருக்களு
கும்பாபிஷேக விழாவினையும் அன்னதான சிந்தனைகளை எல்லாம் செயலாக்கிடும் செயல் நோர்வூட் பூரீ சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான அங்கத்தவர்களுக்கும்,
கும்பாபிஷேக விழாவினை எம் எண்ணத்ை பொருள் தந்து உதவிய பெரும் வள்ளல்களுக்கு உழைப்பினை வழங்கிய உள்ளங்களுக்கும்,
மலர் சிறக்கக் கட்டுரைகள் வாழ்த்துக்கள், ! வேளையில் தந்து உதவியவர்களுக்கும், அதை பிரமுகர்களுக்கும்,
மிகக்குறுகிய காலத்தில் பல இடையூறுக பொக்கிஷமாக அச்சிட்டு தந்த லகூழ்மி அச்சக உரி அவர்தம் அச்சக ஊழியர்களுக்கும் எமது பணிவ பதோடு எல்லாம் வல்ல நோர்வூட் பூரீ சிவசுப்ட் அவர்தம் குடும்பத்தாருக்கும் கிடைத்திடப் பிரார்த்
நன்றிகளுடன்
ஆ. விஜ
(இதழா
அறங்காவலர் ச
up. & Goulu Tsihool,
அரு. தியாகராஜா,
மா. மூக்கப்பிள்ளை,
嵩 siyoseirub

ஸ் வழிபாட்டுக்குரிய திரவிய ஹோம பொருட்களை கழ்வுகளை மிகச்சிறப்புடன் நடாத்திட எமக்கு ரவழைத்து பலவழிகளிலும் உதவிட்ட பூரீ மாணிக்க சகர் அவர்களுக்கும்,
பியங்களையும் தந்துதவிய கொழும்பு ஜனமங்கல
டன் ஓர் ஆன்மிக திருவிழாவாகவே நடாத்திட்ட க்கும், அவரது சிவாச்சார்ய குழுவினருக்கும்,
நிகழ்வையும் சிறப்பாக நடத்திட உதவிட்ட, எம் ) வீரர்களான எங்களது அன்புச் சகோதரர்கள் இந்து வாலிபர் சங்க நிர்வாகிகளுக்கும், அவர்தம்
தயும் மீறிய செயலாக நடாத்தி முடித்திட நிதி, ம், ஆலோசனைகள் வழங்கிய அறிஞர்களுக்கும்
ஆசிச்செய்திகள், படங்கள் அனைத்தையும் உரிய விட மேலாக இம்மலர் மலர உதவிய வர்த்தகப்
ளுக்கும் மத்தியிலும், இம்மலரை அழகிய ஒரு மையாளர் திரு. வே. திருநீலகண்டன் அவர்கட்கும், ன்பான வணக்கத்தையும் நன்றிகளையும் தெரிவிப் ரமணிய சுவாமியின் திருவருள் அவர்களுக்கும் திக்கின்றோம்.
வணங்குகிறோம்.
}ա(Ցմ)II)
சிரியர்)
பையினருக்காக.
பெரி. சதாசிவம்பிள்ளை,
பெரி. தேவராஜா,
பெரி. சிவலிங்கம்

Page 19


Page 20


Page 21
冕ܐܵ”
魏
ரீமடம் ஸ1
பூரீ காஞ்சி காமே
ஜகத்குரு பூர் சங்கரா
மெய்யறிவே உருவான குமரன் என
குன்றுதோறாடிக் குறையும் அன்பர்கள்
பாலிக்கும் திருத்தலமாக மத்திய இ
ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயமாகு
இவ்வாலயத்திற்கு ஜீரனோத்தாரன மகாகும்பாபிஷேகம் நடத்தி மலர் வெளி
தேவசேனா சமேத பூரீ சிவசுப்ரமணிய
நிர்விக்னமாக நிறைவேறவும்; மலர் வெ
மனம் கமழத்தக்கதாக விளங்கவும் ஆ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம்ஸ்தானம்
கோடி பீடாதிபதி
Iச்சார்ய ஸ்வாமிகள்
அழைக்கப்படும் பூர் சிவசுப்பிரமணியன்
குறைகளைந்து இப்பெருமான் அருள்
லங்கையில் விளங்குவது நோர்வூட்
நம்,
னப் பணிமுடிந்து 29-10-2001 அன்று யிடுவதறிந்து மகிழ்கிறோம். ரீ வள்ளி
சுவாமி இன்னருளால் நிகழ்ச்சிகள் ளியீடு, கெளமாரத்தின் சிறப்புக்களின்
பூசீர்வதிக்கின்றோம்.
எஸ்மிருதி!
露 浣 *锣 golfo NATIE 熙
EZ WYWIE القات

Page 22
திருக்கயிலாய
23-ஆ
f
தேசி
மன்றுதோறாடும் மன்றாடி மைந்த
காத்தருள் செய்யும் குமரராகிய ரீ க
இலங்கைத் தமிழர்களால் திருப்பணி:
நிகழவுள்ளது அறிந்து மகிழ்கின்றோம்
கும்பாபிஷேகம் சிறக்கவும் அதனை
மனம் பரப்பி அடியவர் உள்ளம்
மூர்த்தியாகிய அருள்மிகு ஞான மாநL
சிந்திக்கின்றோம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனம் வது குரு மகாசந்நிதானம்
வளர் சீர் சிவப்பிரகாச
L IJIDFI JFII j II JGIIII fobi
* குன்றுதோறாடிக் குவலய மெல்லாம்
சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
கள் செய்யப் பெற்று கும்பாபிஷேகம்
ாயொட்டி வெளிவரும் விழா மலர் பக்தி
களிப்படையவும் நமது ஆன்மார்த்த
ராசப் பெருமான் திருவடி மலர்களைச்

Page 23
முருகனடியார்களே!
நோர்வூட் எழுந்தருளியிருந்து அ சுவாமிக்கு கும்பாபிஷேகம் நடைபெறுள் ஓர் ஆலயத்தில் 12 வருடங்களுக்கு 3 பிஷேகம் ஆகும். இதனைத் தரிசிப்பணி புண்ணியத்திற்கு ஆளாகின்றனர். அரிது என்ற வகையில் மானிடப் பிறவியாக பணிகளும் தொடர்ந்தும் ஒவ்வொரு பி
தர்மம் தலைகாக்கும் என்றும் அறப் எமக்குப் பணித்துள்ளனர். மண்ணில் நல்ல வழிபாடு இன்றியமையாதது. அதற்கா கட்டியுள்ளனர். ஆலயத்தில் நடைபெறும் இறையருளைப் பெற்றுவாழ வழிகாட்டு ஊரில் குடியிருக்க வேண்டாம் என எப் உணர்ந்தே எம் சமயத்தவர் கோயிலை அமைத்துள்ளனர்.
நாங்கள் வாழும் யுகம் கலியுகம் முருகப்பெருமான், முருக வழிபாடு இம்ை முருகப்பெருமான் இச்சா கிரியா சக்திக கிடைத்த இப்பிறவியை முருக வழிபாட் இதனை உணர்ந்து ஒவ்வொருவரும் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் முரு ஷேகத்தை அனைவரும் தரிசித்து இக்கும்பாபிஷேகத்தை நடாத்தி வைக்கு சபையினர், மற்றும் அனைவருக்கும் இ திக்கின்றோம்.
"என்றும் வேண்
தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

リ秀 റ്റ リ
ற்றி *ஜி. 赢 இ இது 剔 -ک- yé ീഴ്ക് @憩
|ഴ്സു སྡེ་ ᏏᏍu6Ꮘ0ᏍᎠ റ്റ്
திருஞானசம்பந்தர் ஆதீனம்
பூரீலழறி சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த
பரமாச்சார்ய ஸ்வாமிகள்
ருளாட்சி புரியும் நூறி சிவசுப்பிரமணிய பதையிட்டு மனமகிழ்ச்சியடைகின்றோம். ஒருமுறை கும்பாபிஷேகம், மகா கும்பா பர்கள் இப்பிறவியிலும் மறுபிறவியிலும் து அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது கிய பிறவியில் செய்கின்ற ஒவ்வொரு நவிக்கும் வருகின்றன.
செய்ய விரும்பு என்றும் முன்னவர்கள் வன்னம் வாழ்வதற்கு ஆண்டவருடைய கவே எம் சமயத்தில் ஆலயங்களைக் விழாக்கள் மனிதனை மனிதநேயத்துடன் கின்றன. எனவேதான் கோவில் இல்லா சமயம் எடுத்துரைக்கின்றது. இதனை மையமாக வைத்து தம் வாழ்க்கையை
. இதற்குத் தலைவனாக இருப்பவன் மக்கும், மறுமைக்கும் நலம்தரவல்லது. ஒருடன் விற்றிருக்கின்றான். வினையினால் டின் மூலம் இன்பமாக்கிக் கொள்ளலாம். வழிபடுவோமாக நீண்டகாலமாக இவ் கப்பெருமானுக்கு நடைபெறும் கும்பாபி சகல நலன்களையும் பெறவேண்டும். தம் சிவாச்சாரியர்கள், ஆலய பரிபாலன இறைவனது அருள் கிடைக்கப் பிரார்த்
ாடும் இன்ப அன்பு"

Page 24
நோர்வூட் பூரீ சிவசுப்பிரமணிய காவது மகாகும்பாபிஷேகப் பெருவிழா நடைபெற உள்ளதெனவும் அதையெ உள்ளதெனவும் அறிந்து இந்நிகழ்வு இறையருளைப் பிரார்த்திக்கின்றோம்.
இறைவன் மீது பக்தி செய்து " என்பது எமது ஞானியர் கண்ட வாழ்க்க
இடமாக ஆலயம் அமைந்துள்ளதால் என்றனர். இறைவழிபாட்டிற்குத் தேவை மனத்துய்மையும் ஈடுபாடுமே. வாழ் நேர்மையும் இல்லையெனில் இறைப
யற்றவன் ஆலயத்திற்குச் சென்று வாழ்க்கையும், ஆலய வழிபாடும் !
வேரூன்றி வாழ்க்கை வளம் பெறுகின்
கும்பாபிஷேகப் பெருவிழா மக் பெருக இறைவன் அருள்புரிவாராக!
ஆலயத் திருப்பணிச் சபையினரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

- இராமகிருஷ்ணமிஷன், இலங்கை.
சுவாமி ஆத்மகனாநந்தா
சுவாமி தேவஸ்தானத்தின் நான் எதிர்வரும் 29ம் திகதி திங்கட்கிழமை ாட்டி விழாமலர் ஒன்று பிரசுரிக்கப்பட கள் அனைத்தும் சிறப்புடன் நடந்தேற
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"
கையின் உண்மை. பக்தியை வளர்க்கும்
"ஆலயம் தொழுவது சாலவும் நன்று" பயானது பொன்னும் பொருளும் அல்ல, க்கையில் ஒழுக்கமும், கட்டுப்பாடும், க்தியை வளர்ப்பது கடினம். தூய்மை
பயனில்லை. எனவே தூய்மையான இணைந்த நிலையில் மனதில் பக்தி
19து.
கள் மனதில் அன்பும், அமைதியும்
க்கு நல்வாழ்த்துக்கள்!

Page 25
பிரதிஷ்டா பிரதிஷ்ட
சிவாச்சார்
நங்க டம்பனைப் டெ தென்க டம்பைத் தி தன்க டனடியே னை என்க டன்பணி செய
"ஆலயம் தொழு
மத்திய மாகாணத்தில் நோர்வூ ஆண்டுகளை சமீபித்திருக்கும் இந்நேரத் நான்காவது கும்பாபிஷேகம் நடைெ ஆலயத்தில் சிவ வடிவாய் இருக்கும் செய்ய வேண்டுவதே மகா கும்பாபிஷே மகா கும்பாபிஷேகத்தில் சிவாச்சாரிய சந்திரன், பூமி இருக்கும்வரை நின்று அ மென்பதே சிறப்பான பிரார்த்தனை ஆ காம்யகரமாக்களைச் செய்வர். தர்மகர் செய்வர். அறங்காவலர்கள் என்பவர் மு தையும் காக்கும் கடமையுடையவராவா சேனா சமேத சிவசுப்பிரமணிய சுவாமி தர்மகர்த்தாக்களாகவும், அறங்காவலர்கள் தெரிவிக்கின்றேன். இப்போதுள்ள தர்ம சிற்பாசாரியார் விஸ்வப்பிரம்மபூரீ சேது அழகாக சிற்ப உருவங்களைப் பார்ப்பே அழகுற அமைப்பித்து மகாகும்பாபிஷே முருகப்பெருமானின் பேரருளால் தரிசித் அனைவருக்கும் திருவருட்பேறு பெற்று துக்கு ஆகமம் விதித்தவாறு "மான்யம் ரீ நாகபூஷணி திருப்பாதங்களை மன வளர்க! முருகன் அருள் கிடைத்து அன ஆசிகள் கூறி நிறைவு செய்கின்றேன். "ஆலயம் இல்லாத
'இடு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிரதமகுரு, பிரதிஷ்டா கலாநிதி, T பூஷணம், சிவாகம ஞானபாணு,
நயினை
ய சுவாமிநாத பரமேஸ்வரக்குருக்கள்
பற்றவள் பங்கினள் ருக்கரக் கோயிலான் எயும் தாங்குதல்
து கிடப்பதே - அப்பர் தேவாரம் வது சாலவும் நன்று"
ட் பகுதியில் ஏறக்குறைய ஐம்பது தில் சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பறுகின்றது. கும்பாபிஷேகம் என்பது இறைவனை விம்பத்தில் நின்று அருள் கத்தின் கருத்தாகும். இவ்வாறு செய்யும் பரால் இந்த விக்கிரகத்தில் சூரியன், ஆன்மாக்களுக்கு அருள்செய்ய வேண்டு தும், சிவாச்சாரியர் நித்திய, நைமித்திய ரத்தாக்கள் ஆலயத் திருப்பணிகளைச் என்னைய ஆலயத்தையும், தர்மச் சொத் ர், நோர்வூட் அருள்மிகு பரீ வள்ளி தேவ
கோயிலில் இப்போதைய நிர்வாகிகள் ாகவும் செயற்படுகின்றார்கள் என்பதைத் கர்த்தாக்கள் இந்தியாவிலிருந்து சிறந்த ராமன் ஸ்தபதி அவர்களை வருவித்து பார் மனம் மகிழ கண்ணுக்கு விருந்தாக கம் நடைபெற ஒழுங்கு செய்துள்ளனர். தவர்கள், அறிந்தவர்கள், கேட்டவர்கள் ப் பல்லாண்டு சாந்தி நிலவவும் ஆலயத் " வழங்கவும் அருள்பாலிக்க அன்னை ம், மொழி, மெய்யால் வழிபட்டு, தர்மம் }னவரும் வாழ்க! என வாழ்த்தி நிறைந்த
ஊர் ஒர் ஊரல்ல"

Page 26
தலைவர் - ரீ துர்க்க
தெல்லி
கலாநிதி செல்வி, தங்
(FLDTBT50
"பெருஞ்சாந்தி காணாது போதிே ஞானசம்பந்தப் பெருமானால் குறிப்பிட மலையகப்பகுதி திருத்தலங்கள் பல இவற்றில் நோர்வூட் பூரீ சிவசுப்பிரமன பெருமைக்குரியது. குன்றுதோறாடும் குமர திருக்கோயில்கள் எடுக்கப்பட்டுள்ளன. என்பதற்கமைய முருகவழிபாடு மலைய இந்த அடிப்படையில் நோர்வூட் நகரில் 6 சமேத சிவசுப்பிரமணிய பெருமானுக்கு இல் நிகழ இருப்பது குறித்துப் ெ முன்னோரால் அமைக்கப்பட்ட ஆலயங் குடமுழுக்குச் செய்ய வேண்டிய கடபை சிவாகமங்களில் இப்புண்ணிய கைங்கா பேசப்பட்டுள்ளது. "சிவபுரத்தைச் சிற என்பது சிவ தருமோத்திரம், பராக்கி கோயில் ஆலயக் கல்வெட்டில் பின் "தென்காசி விசுவநாத கோயிலில் ஏதா6 பார் திருத்திச் செப்பனிடுகிறார்களோ , சூடப்படும்." இவ்வாறு குறிப்பிட்ட கல்ல்ெ செய்வோருக்கு உணர்வூட்டும் உந்து நோர்வூட் சிவசுப்பிரமணிய சுவாமி கோயி சிறப்படையவும் குடமுழுக்கு விழா சிற சிவாச்சாரியப் பெருமக்களையும் பரிபார் வாழ்த்தி அமைகின்றேன்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாதேவி தேவஸ்தானம்
ப்பழை
கம்மா அப்பாக்குட்டி
நீதிபதி)
யா பூம்பாவாய் என்ற தேவார அடி டப்பட்டுள்ளது. எமது ஈழவள நாட்டின் வற்றினால் சிறப்புப்பெற்ற இடமாகும். ரிய சுவாமி கோவில் குறிப்பிடத்தக்க "னுக்கு மலையகத்தின் பல பகுதிகளிலும்
"சேயோன் மேய மைவரை உலகம்" பகத்தின் முதன்மையான வழிபாடாகும். Iழுந்தருளியுள்ள வள்ளி, தெய்வயானை நான்காவது கும்பாபிஷேகம் 29-10-2001 பருமகிழ்ச்சி அடைகின்றோம், எமது களை காலத்துக்குக் காலம் புதுப்பித்து 3 அருட்பணிச் செல்வர்களுக்கு உண்டு. ரியங்களைப் பற்றிச் சிறப்பாக எடுத்துப் க்கச் செய்தார் இனிப்பிறவி எய்தார்" ரம பாண்டியன் தென்காசி விசுவநாத வருமாறு குறிப்பிடுகின்றான். அதாவது வது ஒரு தூண் பழுதுபட்டாலும் அதனை அவர்களது பாதங்கள் என் தலையிலே வட்டுச் செய்தி திருக்கோயில் திருப்பணி து சக்தியாக அமைகின்றது. எனவே லானது திருப்பணிகளினால் மேன்மேலும் 0க்கவும் வாழ்த்துவதோடு தேவஸ்தான லன சபையினர்களையும் உளங்கனிந்து
- He is 刁 .5
リエ R VTJ
MW کيڼ| ليتيتي| 閭 تمي" " TIL
FELI

Page 27
扈
நோர்டி
சிவபூ)
பூவுலகில் கலியுக தெய்வமான பூர் சிவசுப்பிரமணியனை உலகில் குலதெய்வமாக வனங்கி வருகிறார்க நோர்வூடிலும் ஐம்பதாண்டுகளுக்கு மு இந்து மக்கள் பாரம்பரிய வழிபாட்டிை
இப்பொழுது நான்காவது முறையா பிஷேகம் நடைபெறுகிறது. இக்கோ கும்பாபிஷேகத்தைத் திறம்பட நடாத்
தேவஸ்தானமாக இதை மாற்றி அை தேசத்திலே வாழுகின்ற அனைத்து இந்த வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.
அனைவரும் எல்லா நலமும் டெ
சுவாமிகளின் பாதாரவிந்தங்களை வன
- திருச்சிற்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பூட் பூரீ சிவசுப்பிரமணிய சுவாமி
தேவஸ்தான பிரதமகுரு
இ. சந்திரகாந்தக்குருக்கள்
ா பூரீ வள்ளி தேவசேனா சமேத வாழும் தமிழர்கள் அனைவரும் தம் 5ள். இந்த கலியுக வரதனுக்கு எமது ன்னர் கோயில் அமைத்து இங்குள்ள ன நிகழ்த்தி வந்துள்ளனர்.
க இத்தேவஸ்தானத்திற்கு மகா கும்பா பிலை நாடத்திடும் அறங்காவலர்கள் தி இப்பிரதேசத்திலேயே மிகச்சிறந்த மத்துள்ளனர். அவர்களுக்கும், இப்பிர து மதத்தினருக்கும் எனது நல்லாசிகளும்
பற்றிட நோர்வூட் பூரீ சிவசுப்பிரமணிய எங்குகிறேன்.
1றம்பலம் -

Page 28
ଶ୍ରେ}} ଦ୍ବିଶଃ
இந்து சமய, கல
திணைக்களட்
திருமதி. சாந்தி
நோர்மியூட் பூர் சிவசுப்பிரமணிய சுவ கத்தையொட்டி வெளியிடப்படும் சிற வழங்குவதில் மிக்க மகிழ்வடைகின்றே
இந்துத் தமிழ் மக்கள் தாம் வாழும் இறைவனைப் போற்றி வழிபடுதலைத் மேற்கொண்டு வந்துள்ளனர். அவ்வா பகுதிகளில் ஒன்றாகிய நோர்வூட் நகரிே இந்திய வர்த்தகர்கள் ஆலயமொன்றை அவ்வாலயம் இன்றும் அவர்தம் த:ை மிகவும் பாராட்டிற்குரிய விடயமாகும், ! பக்தியையும் ஆன்மீக ஈடுபாட்டினையும்
பொதுவாக பன்னிரண்டு ஆண்டுகட் ஒரு ஆலயத்தின் தெய்வ சாந்தத்திய கைங்கர்யம் மூலம் மூர்த்தங்கள் சக்தி வரும் பக்தர்களும், தமது உள்ளங்க பெறுகின்றனர். அவ்வகையில் இப்பெரு சிவாச்சாரியார் பெருமக்களும், இத்த நிர்வாக சபையினரும் பெரும் வாழ்த்து
அவர்கள் அனைவருக்கும் நோர்வு வல்ல பூரீ சிவசுப்பிரமணியரின் அருட்க
 

േ ଥ୍ରିମ
θα ή
VM Aീഴ്ക്
ாசார அலுவல்கள்
பணிப்பாளர்
திருநாவுக்கரசு
ாமி தேவஸ்தானத்தின் மகாகும்பாபிஷே 3ப்பு மலருக்கு எனது வாழ்த்தினை
நன்,
இடத்திலெல்லாம் ஆலயம் அமைத்து தமது வாழ்வுடன் ஒன்றிய கடமையாக றே மலையகத்தின் அழகு சூழ்ந்த ல ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகட்கு முன், ஸ்தாபித்து வழிபாடாற்றத் தொடங்கினர். லமுறையினரால் பேணப்பட்டு வருவது இது இளைஞர்கள் கொண்டுள்ள இறை
வெளிப்படுத்துகின்றது.
து ஒருமுறை நிகழும் கும்பாபிஷேகம் த்தை பெருக்குவதாகும், இத்தெய்வீக மிக்கவையாகின்றன. இதனால் வழிபட ளிலே அமைதியும் ஆன்மீக நிறைவும் ங்காரியத்தை முன்னின்று ஆற்றுகின்ற ருெப்பணியை நிகழ்த்துகின்ற ஆலய
க்குரியவர்கள்.
பூட் பதிவாழ் பக்தர்களுக்கும் எல்லாம் டாட்சம் நிறையப் பிரார்த்திக்கின்றோம்.
露。エ Şතිබු NA
التي ای

Page 29
டு
இந்து புனர்வா கிழக்கின்
குன்றுதோறாடி வரும் குமரப் பெரும வீற்றிருந்து அருள்பாலிக்கும் ருர் சில
நான்காவது தடவையாகவும் மலைய செலவில் புனரமைக்கப்பட்டு எதிர்வரு பிஷேகம் நடக்க இருப்பதை அறிந்து
ஈழத்திருநாட்டின் இயற்கை வனப் கையோடு வாழும் இந்துப் பெருமக் மகிழ்ச்சியைத் தருமென யானறிவேன்
பெரும்பணம் படைத்த செல்வர்கள் தற்கு வாய்ப்புக் கிடைப்பதில்லை, நல்: அருளாளர்களுக்குத்தான் அத்தகைய சிறப்புள்ள அனைவருக்கும் இத்தை செய்யும் மனவுறுதியைப் பெறல் வேல்
அருள்மிகு ரீ சிவசுப்பிரமணிய இனிதே நிறைவேறவும் இவ்விழாக்க மலையக மக்களும் ஏனையோரும் சE
வாழவும் எல்லாம்வல்ல இறைவனின் தி வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொ
T th * 石质 皈 ?് NAS
الأمريكا ஒ(/இ'
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A MA
兰、 竺g测
விவகாரம், வடக்கு அபிவிருத்தி
ழ்வு புனரமைப்பு மற்றும் வடக்கு
தமிழ் விவகாரங்கள் அமைச்சின்
மேலதிக செயலாளர்
ந. பரம்சோதி
ானின் திருவருள் முன்னிற்க நோர்வூட்டில் பகப்பிரமணிய சுவாமியின் திருத்தலம் க இந்துப் பெருங்குடியினரால் பெரும் ம் அக்டோபர் 29ம் திகதி மகா கும்பா
பேருவகை அடைகின்றேன்.
பு நிறைந்த குறிஞ்சியில் இறைநம்பிக் களுக்கு இக்குடமுழுக்கு விழா பெரு
அனைவருக்கும் கோவிற் பணி செய்வ வினைப்பயனும், நன்னம்பிக்கையுமுள்ள வாய்ப்புக்கள் கிடைக்கின்றன. செல்வச் கய இறைபணியிற் பொருட் செலவு Ti1 (6Li).
சுவாமிகளின் கும்பாபிஷேக விழாக்கள் 5ளில் பக்தியுடன் கலந்துகொள்ளும் கல நன்மைகளையும் பெற்றுச் சிறப்புற ருெவருளை வேண்டி எனது உளமார்ந்த "ள்கிறேன்.

Page 30
குன்றுதோறாடும் குமரனுக்கு இல் பசுமையும், செழுமையும் நிறைந்த இ தெய்வமே மகிழ்வுடன் அமர்ந்து இருக்க நோர்வூட் எனும் சிறிய நகர். இச் சிறிட பிஷேகம் செய்வது என்பது மிகப்பெரும் நன்கு தெரியும், ஆனால் பன்னிரு
வேண்டிய கிரியைகளை நடாத்திட வே: விட முடியாது. இக்கடமையைச் செய்து மும், செய்திட வேண்டிய கிரியைகளை ஒருபுறமும் நிற்க, அவன் திருப்பாதங்கள்ை அவன்தம் திருவருளால் நாம் திட்டமி செய்து இன்று குடமுழுக்கு விழா நன
மலையகத்தின் இப்பகுதியிலேயே நயத்துடனும், அழகிய அமைப்புடனும் சூழலில் எம்பெருமான் தன்னை நாடிவரு கொண்டிருக்கிறார்.
நோர்வூட் நகரிலே வாழ்வோர் அை இந்தத் திருத்தலத்தை அமைத்திட எ புரிந்தவர்களுக்கு எம்பெருமான் நோர்டு திருவருள் கிடைத்திட இருகரம் கூப்பி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரீ சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான
|ங்காவலர் சபைத் தலைவர்
பழ. சுப்பையாபிள்ளை
2
ன்று நோர்வூடில் குடமுழுக்கு விழா. யற்கை மலைச்சாரலின் அடிவாரத்தில் 5 விரும்பும் அழகிய புண்ணிய பூமியாம் ப நகரினிலே கோயில் ஒன்றின் கும்பா
பாரிய கடமை என்பது அனைவருக்கும் ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற ண்டுமே என்ற கடமையும் நாம் தவிர்த்து முடிக்க முடியுமா என்ற திகைப்பு ஒருபுற ச் செய்திட வேண்டுமே என்ற வேதனை ா வணங்கி காரியங்களை ஆரம்பித்தோம். ட்டதைவிட மிகப்பாரிய செயல்களைச் டபெறுகிறது.
மிக நேர்த்தியாகவும், மிகுந்த கலை . இயற்கை எழில் சூழ்ந்த ரம்மியமான நம் அடியவர்க்கு அருள்மழை பொழிந்து
னவரும் பெருமை கொள்ளும் வண்ணம் ல்லா வழிகளிலும் எமக்கு உறுதுணை பூட் பூரீ சிவசுப்பிரமணிய சுவாமிகளின்
வணங்குகிறேன்.

Page 31
కె
_-కె5
27:41 ܓ 、 15:5 - ܐ కొత్త
ஐம்பது ஆண்டுகால வரலாற்றுப் நான்காவது கும்பாபிஷேகம் நடைபெறு புகழ்பெற்ற தலமாக எமது தேவஸ்தான எமக்கு அருளப்பட்ட வரப்பிரசாதமாகு தற்போது நோர்வூடில் குடிபெயர்ந்து வா வரும் பக்தர்களுக்கும், எம்பெருமான் F
ஓராண்டுக்குள் கும்பாபிஷேகத்தை அவாவுடன், பாலஸ்தானத்தைச் செய்து போது நாம் நிறைவேற்ற எண்ணிய கோ அதிகமாகச் சிந்தனைக்கு எட்டா சிறப் தாழ இரண்டு ஆண்டுகள் நிறைவி அருள்பாலித்துள்ளது.
இக்கைங்கர்யம் இனிதே நிறைவு ெ உதவிய அனைவருக்கும் என் இருகரங்
 
 
 
 

ரீ சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான
ங்காவலர் சபை செயலாளர்
திரு. கணேசன்
புகழ் மிக்க எம் தேவஸ்தானத்தின் கிறது. மலையகத்திலே மிகப் பெரும் ாம் திகழ்வது எமது முன்னோடிகளால் ம் நாட்டின் நாலாபுறங்களிலுமிருந்து ழ்வோருக்கும், வெளியிடங்களிலிருந்து நல்லருள் புரிந்து வருகிறார்.
நடாத்தி முடித்திட வேண்டும் என்ற நிர்மாண வேலைகளை ஆரம்பித்த பில் திருப்பணிகளைவிடப் பன்மடங்கு புடன் தேவஸ்தானம் அமைந்து ஏறத் லேயே கும்பாபிஷேகம் நடாத்திட
பெற்றிட எமக்கு எல்லா வழிகளிலும்
கூப்பி வணக்கம் செலுத்துகிறேன்.

Page 32
இயற்கை எழில் கொஞ்சும் நீர்வளமு நோர்வூட் எனும் குறிஞ்சி மலைச்சாரலிலி
மிகச் சிறப்பாகும்.
குமரனுக்குரிய மண் குறிஞ்சி மண் பூரீ வள்ளி தேவசேனா சமேதரராய் .
அருள்பாலித்து வருகின்றார்.
எம் மூத்த தலைமுறையின் தியாக லினைப் புனருத்தாரனம் செய்து நான்க
கடமை எம்முன்னால் வைக்கப்பட்டது.
பெருமானின் திருவருளால் சான்றோரு
நிறைவு செய்துள்ளோம்.
மிகச் சாதாரணமான கோவிலாகே திருமுருகன் விரும்பியதனால் அவரு முடித்துள்ளோம், இப்பிரதேசத்திலேயே என்றும், இவ்வாறன கும்பாபிஷேகக் மற்றோர் கூறும்வண்ணம் கோவிலையும், அனைவருக்கும் எம்பெருமானின் திரு
 
 
 
 
 
 
 
 

இ இ2இது 蠍臀
ரீ சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான
ங்காவலர் சபை உறுப்பினர்
பெரி. சதாசிவம்பிள்ளை
மும், நிலவளமும் தன்னகத்தே கொண்ட குமரனுக்கு கோயில் அமைந்திருப்பது
1. ஆதலால் அவர் அங்கே மகிழ்வுடன் அமர்ந்து அன்பர்கள் அல்லல் தீர்த்து
கத்தால் உருவாகி வளர்ந்த இக்கோவி ாவது கும்பாபிஷேகம் செய்யவேண்டிய
இக்கடமையினைச் சவாலாக ஏற்று எம் தும், ஆன்றோரும் போற்றும் வண்ணம்
வ அமைப்பதற்கு ஆரம்பித்த நாங்கள் க்கு ஒரு கலைக்கோயிலையே கட்டி இவ்வாறான கோவில் அமையவில்லை கிரியைகள் நடைபெறவில்லை என்றும் விழாவினையும் அமைத்துத் தந்துதவிய வருள் எப்போதும் கிடைத்திடும் என்று

Page 33
இறைவனின் அருட்கொடையாம்
நிலவளம் கொண்டு மலைகளால் கு அருட்செல்வமாம் ஆன்மிக வளமும் எம்பெருமான் முருகப்பெருமானுக்கு எம்முன்னோரால் இவ்வாலயம் அயை பன்னிரு ஆண்டுகளுக்கு ஒருமுறை ந விழாக்கள், அவ்வப்போது நடந்தேறி நடைபெறத் திருவருள் கூடியுள்ளது. கும்பாபிஷேக விழாவாக மட்டுமன்றி, களின் ஈடுபாட்டால் ஒரு ஆன்மிக வி மந்திர ஒலிகள் மலைகளின் முகடுகள் தேவலோகத்தினை மனத்தின் முன் நிறு
எம் நோர்வூட்டின் புகழ் இத்தேவள பரவும் வகையில் மிகச்சிறப்புற அமை ஈழத்திருநாட்டினதும், மலையகத்தினது வளர்ச்சிக்கும் மென்மேலும உதவிட எல்லோருக்கும் எல்லா வளமும் கிடைத் பிரார்த்திக்கின்றேன்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரீ சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான
ங்காவலர் சபை உறுப்பினர்
ஆ. விஜயகுமார்
இயற்கை எழில் சூழ்ந்த நீர்வளம், நழப்பட்ட எமது நோர்வூட் நகரிலே சேர்ந்திட வேண்டுமென்ற வகையில் அரைநூற்றாண்டுகளுக்கு முன்னால் 0க்கப்பட்டது. ஆகம விதிகளின்படி டாத்திடவேண்டிய மகாகும்பாபிஷேக நான்காவது தடவையாக இன்று இக்கும்பாபிஷேக விழா வெறுமனே ஈழத்தின் தலைசிறந்த சிவாச்சார்யர் விழாவாகவே நடைபெறுகிறது. வேத ரில் பட்டுத் தெறித்து எதிரொலித்து றுத்தும் வண்ணம் உள்ளது.
ஸ்தானத்தின் மூலம் தரணி எல்லாம் ந்துள்ளது. எமது இத்தேவஸ்தானம் ம் ஆன்மிகத் துறைக்கும், சமூக
வேண்டுமெனப் பிரார்த்திப்பதோடு திட நோர்வூட் - சிவசுப்பிரமணியனைப்

Page 34
நோர்வூட் ரீ சிவசுப்பிரமணிய சுவி 29-10-2001 தினம் மிகச்சிறப்பாக நிறைவு நிறைவு நாளாகிய 15-12-2001 அன்றைய இருக்கும் தேவஸ்தான மலர் குழுவினரு துக்களையும் தெரிவித்துக் கொள்கிறே
எங்களது நோர்வுட் முருகப் பெரு முழுவதும் பிரவாகித்திருப்பதோடு கொ கர்களுக்கு கருனைக்கடவுளாகவும், ே வள்ளலாகவும் அருள்மழை பொழிந்து தில்லை. இது நான்குமறைத் தீர்ப்பு" போடு நாடி வருபவர்களின் பிரார்த்த: நிகழ்வுகள் நிறைய உண்டு.
முருகப் பெருமானுக்கு உகந்த விர பெற்ற விரதம் கந்தசஷ்டி விரதமாகுL விரதத்தை எமது ஆலயத்தில் மேற்ெ இஷ்ட சித்திகளைப் பெற்றுள்ளனர்.
50 வருட வரலாற்றைக் கொண்ட எ1 இத்தனை சிறப்புக்களுடனும், அற்புதப புக்களுடனும் அமைவதற்கு அருந்தொன் கொழும்பு வாழ் நோர்வூட் வர்த்தக கருணை மழை பொழியப் பிரார்த்திக்க
எமது ஆலயம் வரும் காலங்களில் அதற்கேற்றவாறு திருமண மண்டபமும் 4 ஆலயமாக அமையவேண்டும் என அ6 பிரார்த்திக்கின்றேன்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரி சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான
ங்காவலர் சபை உறுப்பினர்
ஆ. மூக்கையாபிள்ளை
ாமி தேவஸ்தான மகாகும்பாபிஷேகம் பெற்றதை முன்னிட்டு, மண்டலாபிஷேக தினம் சிறப்பு மலர் ஒன்றை வெளியிட ருக்கு எமது பாராட்டுக்களையும் வாழ்த்
BITLD),
பானின் அருள் பிரவாகம் மலையகம் ழும்பு வாழ் நோர்வூட் வர்த்தகப் பிரமு கட்பவர்க்கு கேட்டபடி வாரி வழங்கும் கொண்டிருக்கிறார். "நம்பினார் கெடுவ எங்கள் முருகன் தன்னை நம்பிக்கை னைகளை ஏற்று அனுக்கிரகம் புரிந்த
தங்களில் மிகவும் மேன்மையும் சிறப்பும் ம், தவம் செய்வதற்கு ஒப்பான இந்த காண்ட அடியார்கள் அனேகர் தங்கள்
மது ஆலயத்தின் 4 வது கும்பாபிஷேகம் ான கோபுர விக்கிரகங்களின் அமைப் 1ண்டாற்றிய ஆலயத் திருப்பணி சபையின் ப் பிரமுகர்களுக்கு முருகப்பெருமான் நின்றோம்.
பெரும் அமைப்பைக் கொண்டதாகவும், அமைந்து மலையகத்தில் முதன்மையான பன் அருளாலே அவன்தாள் வணங்கிப்

Page 35
ஆழிசூழ் ஈழவள நாட்டில், குன்றுக எழில் கொஞ்சும் பள்ளத்தாக்கில், களன வளைந்து, நெளிந்து ஓடும் ஆற்றங்கரை சங்கமிக்கும் திருநகரில் வேண்டுவோர்க் முருகப்பெருமான், ரீவள்ளி, தேவசே ழுந்தருளியிருக்கும், நோர்வூட் யூரீ சிவசு 4வது கும்பாபிஷேக பெருவிழா 29-1 நோர்வூட் வரலாற்றில் ஒரு முத்திரை
இக்கும்பாபிஷேகம் இத்தனை சி இன்னுமொரு கோவிலின் கும்பாபிஷே நோர்வூட்டில் நடைபெற்ற அந்தக் கும்பா கும்பாபிஷேகம் இல்லையேயெனக் சு விழா நாளைய நல்ல நினைவாக பசு6 வண்ணம் இத்தனை சிறப்பாகப் பெரு உள்ளங்களையும் அவர்களின் சேவைை
"நிதி மிகுந்தோர் பொற்கு நிதி குறைந்தோர் காசுகள் அதுவுமற்றோர் நல் ஆலே உடல் உழைப்பையும் தா
என்ற பாரதியின் மணிமொழிக்கேற் களை ஒவ்வொருவராக நினைத்துப் பார் களுக்கும், இச்சேவை தொடர உடல் ந பரீ சிவசுப்பிரமணியரை வணங்குகிறோ
????
தி ஜி இறுதி ஜி ஜி
 
 

சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான
ங்காவலர் சபை உறுப்பினர்
பெரி. தேவராஜா
iள் சூழ்ந்த மலையகத்தில், இயற்கை ரி கங்கையோடு சங்கமிக்கும் ஆவலில்
அருகில், நோர்வூட் எனும் முத்தமிழும் கு விரும்பும் வரமளித்துக் காத்தருளும் னா சமேதரராய் கோவில் கொண்டெ ப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தின் 1-2001ல் வெகுசிறப்பாக நடைபெற்று பதித்துள்ளது.
நப்பாக நடைபெற்று, எதிர்காலத்தில் கத்தைக் காணுகின்றபொழுது, அன்று பிஷேகத்தைப் போல இன்றைய இந்தக் றுமளவிற்கு, நோர்வூட் கும்பாபிஷேக மையாக எல்லோராலும் நினைவுகூறும் நமையுற உதவிய அத்தனை நல்ல யயும் இன்று நினைத்துப் பார்க்கிறோம்.
வை தார்.
i தார்.
ாசனைகளையும்
前”
ப, உதவிய அந்த நல்ல உள்ளங் ரக்கிறோம். அத்தனை நல்ல உள்ளங் லமும், உளவளமும் தந்திட நோர்வூட்

Page 36
நோர்வூட் |
எமது பூரீ சிவசுப்பிரமணிய சுவா
பிஷேக மலரில் வாழ்த்துச் செய்;
கின்றேன். சிறுவயதில் இருந்து பார்
எம்பெருமானின் கோவிலின் வளர்ச்சி
யிட்டு மகிழ்ச்சியடைகிறேன். கடந்த அ
மொழி, கலாசாரம் ஆகியவற்றை
ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயம் .
மேலும் சிறப்புற எம்பெருமானை இறை
 
 
 
 
 
 
 
 
 

ரீ சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான
ங்காவலர் சபை உறுப்பினர்
திரு. அ. தியாகராஜா
மி தேவஸ்தான நான்காவது கும்பா
நி எழுதுவதில் பெருமகிழ்ச்சியடை
த்து மகிழ்ந்து, துதித்து வணங்கிய
யில் சிறு பங்காற்றக் கிடைத்ததை
புரைநூற்றாண்டு காலமாக நமது மதம்,
விருத்தி செய்ய எமது நோர்வூட்
ஆற்றும் பணி, இனிவரும் காலங்களில்
3ஞ்சி நிற்கின்றேன்.

Page 37
1983 ஆம் வருடம் நடைபெற்ற ( தேவஸ்தானத்தின் மகாகும்பாபிஷே கருப்பையாபிள்ளை அவர்கள் பெரும் பிறந்த மண்ணை விட்டுப் பிரியவேண்ட
நற்றவா உனை நான் மறக்கினும் போல கடல் கடந்து நான் வாழ்ந்தாலும் நாமத்தைச் சொல்லாத எண்ணாத வந்தாலும் முருகா என்று உள்ளமுருக தெரியாது மறைந்துவிடும். அத்தகைய
செய்யக்கூடிய வேலைகளில் அனுப்பச்சொல்லி, அதை நான் இங்கு செய்து தலைவர் திரு. சுப்பையாபிள்ை எனது மதிப்பீடுகண்ள அங்குள்ளவர்களி அன்புச் சகோதரர்களிடமும் ஆலோசை களுக்குப் பின்னர் கும்பாபிஷேகம் செட் வருடம் நடைபெற்ற நிகழ்ச்சிகள் கோர்ை இம்முறை நடைபெறும் விழாவில் பங்கு னுள்ளம் நொந்து முருகா என்றுருகிலே என்பதைப்போல திருப்பணிக்கு வேண் பொறுப்புச் சற்றும் நான் எதிர்பாராமல்
ஆலய கும்பாபிஷேகத்திற்கு அடிப்பு போல விழா நிறைவுக்கு பொறுப்பையும் முருகன் என்னிடமே தந்: மாலைகள் அனைத்தும் சிறப்புற அயை வுற்றேன். கும்பாபிஷேக விழாவில் அடிே ம் 29-10-2001 அன்று என் உடல்தான் சயலும் நோர்வூட் பால்தானிருந்தது. 6 திருக்கல்யாணம் முடிவுற்ற பின்னர் முக் சால்வை அணிவித்து கெளரவித்தபோ: சுப்பையாபிள்ளை அவர்கள் இத்தனை அமைய ந்தாவான ர் அன்ப 5山J , TGills) til Bollo ETGWILå செய்தி நான் 蠶 விம்மி , என்பால் வைத்துள்ள அன்பிற்கும் 需 விழா இனிதே நிறைவுற்ற செ படைந்தேன். கும்பாபிஷேக விழாவை ஓ அமைய என் வாழ்த்துக்கள். நல்லதைக் பணி தொடரும். நன்றி! வணக்கம்!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திருச்சியிலிருந்து
திரு. க. செல்வராஜ்
நோர்வூட் யூரி சிவசுப்பிரமணிய சுவாமி க விழாவில் எனது தந்தையார் பங்கேற்றார். விதியின் வலிமையால் ய சூழ்நிலை எனக்கு ஏற்பட்டது. சொல்லுநா நமச்சிவாயவே" என்பதைப் எம்ழ்ெடுமான் நோர்வூட் திருமுருகனின் நாளில்லை. எத்தனை சோதனைகள் நினைத்தால் வந்த இடர் சென்ற இடம் அருள்தரும் முருகனின் கும்பாபிஷேகத் பட்டியலை எனக்கு 蠶 ள்ள ஒருசில ஸ்தபதிகளிடம் மதிப்பீடு ௗ அவர்களுக்கு அனுப்பி வைத்தேன். டமும், கொழும்பு நம் நோர்வூட் வாழ் னக்ளைக்கேட்டு அவர்களின் ஒப்புதல் |யலாம் என்ற செய்திகேட்டு, 1983 ஆம் வயாக என் மனக்கண்ணில் நிழலாடியது. நகொள்ள முடியவில்லையே என என் ான். நீ இல்லாமல் என் திருப்பணியா? டிய ஸ்தபதிகளை ஏற்ப்ாடு செய்யும்
என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. டையானது திருப்பணிவேலை. அதைப் னது மலர்களும், மாலைகளும் அப் நான். என்னால் அனுப்பப்பட்ட மலர்கள், ந்திருந்த செய்திகேட்டு மேலும் மகிழ் பன் கலந்துகொள்ள முடியாது போனா இங்கிருந்ததே ஒழிய என் சிந்தனையும் விழா இனிதே நிறைவுற்று அன்று இரவு யஸ்தர்களுக்கு மாலை அணிவித்து, , மதிப்பிற்குரிய தலைவர் உயர்திரு. சிறப்பாக இக்கும்பாபிஷேகம் சிறப்புற T (செல்வராஜ்) இங்கில்லை எனக்கூறி ர்களில் சிலரும் கண்ணிர்விட்டு அழுத அழுதேன். நீங்கள் அத்தனை பேரும் ற்கும் என்றென்றும் அடிமையாயிருப்பேன். ப்தி அறிந்து எல்லையில்லா மகிழ்ச்சி ட்டி வெளியிடப்படும் இம்மலர் சிறப்புற செய்வோம். நன்மையடைவோம். என்

Page 38
நோர்வூட் பூரீ சிவசுப்பிரமணிய அம்சமாக மூலஸ்தான சுவாமிகளைக் தெய்வானை சமேத பூர் சிவசுப்பிரமணி அமையப் பெற்றுள்ளமை இத்தேவஸ்தா காட்டுகிறது.
இவ்வாலய பரிபாலன சபையின தலைமையிலான குழுவினர் பின்வரும் தான தூபிக்கோபுரம் விதானம் கொண் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோபுரத்தில் இறப்பு என்ற மூன்று காலங்களைச் தட்சணாமூர்த்தி சிற்பங்கள் திசைகளு கோபுரதாங்கிகள் கீழ்த் தளத்திலும் கஜே வேல் கொடுக்கும் பார்வதிதேவி, காட் சித்திரிக்கப்பட்டுள்ளன.
இன்று கும்பாபிஷேகம் நடைபெறுக அருள் சகலருக்கும் கிட்ட வேண்டுமே
இன்பமே சூழ்க! எ
ക്രീ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

岛 屿
இ ) இ )
வர் - தமிழ்நாடு ஸ்தபதிகள்
சங்க கரூர் கிளை
பி. சேதுராமன்
சுவாமி தேவஸ்தானத்தின் சிறப்பான 3 குறிப்பிடலாம். மயிலேறிய வள்ளி, ய சுவாமி மூலமூர்த்தி ஒரே கல்லில் னத்தின் கீர்த்தியையும் மகிமையையும்
ரின் வேண்டுகோளுக்கிணங்க எனது
பணிகளை மேற்கொண்டனர். மூலஸ் டதாகவும் எட்டுப்பட்ட விமானமாகவும், கந்தர்வக்குழந்தைகள், பிறப்பு, வளர்ப்பு. குறிக்கும் பிரம்மா, மகாவிஷ்ணு, க்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளன. மோட்சம், ஆறுமுகக்கடவுள், கந்தனுக்கு சிகள் ஆகமமுறைப்படி மேல்தளத்தில்
கின்ற பூரீ சிவசுப்பிரமணிய சுவாமியின் னப் பிரார்த்திக்கின்றோம்.
ல்லோரும் வாழ்க!
ஜி *
露。エリエ、エリエリ ?േ\ട
ஜி ஜி T ፳፫ LT يېگ|

Page 39
நோர்வூட் பூர் சிவசுப்பிரமணி
பரிபாலனசபை - மு
வெ. நட
எட்டுஎட்டாக வாழ்க்கையை வகுத் "நோர்வூட்" எனும் நான்கெழுத்தும் முருக என் வாழ்க்கையில் ஆழப்பதிந்தவை, ! நோர்வுபூட் எனை ஆட்கொண்டவன் முழு நாள் என்செயும் வினைதான் என்ெ கோள் என்செயும் கொடுங்கற்று எ தாளும் சிலம்பும் சதங்கையும் தை தோளும் கடம்பும் எனக்கு முன்னே அந்த முருகனின் அருளோடு, கால வந்த போதிலும் அவனின் அருள் என உள்மன ஆழத்தோடு உள்ளுண வழிபட்டவர்களை அவன் கைவிட்டதில் அவன் என்னை வாழவைத்துக் கொண் அத்தகைய கீர்த்தி பெற்ற - திருவரு டெழுந்தருளியிருக்கும் நோர்வூட் யூரீ சி வெளியிடும் இக்கும்பாபிஷேக மலருக் எல்லையில்லா மகிழ்ச்சியடைகிறேன்.
எனக்கு இன்றும் பசுமையாக நின உங்களோடு இம்மலர் வாயிலாகப் பகி செயலாளராக இருந்து சேவை ஆற்றி கவனித்தவர்கள், உங்களைப்போல் வே படமாட்டார்கள் என்றார்கள். அப்போதே றும் தன்னைத் தனிமைப்படுத்திக் கெ அந்தக்கால சூழலில் நியமனஞ் செய்து:ெ பிறகு நடைபெற்ற இந்தக் கும்பாபிஷேகப் தனி ஒருவனை அல்ல; பலரைக் கெ அனைவரினதும் தொகுப்பு உழைப்பி கோயில் கொண்டெழுந்தருளியிருகும் ( மாவட்டத்திலேயே, வேறெங்கும் காண ஆலயமாக அமைத்துக் கொண்டான்,
கும்பாபிஷேக திருக்காட்சியை நேரி வருகின்ற சஞ்சயனாக நின்று, நிலை பதித்துக் கொண்டேன்! அவ்விழா தொ வரலாற்றுப் பெட்டகமாகத் திகழ வாழ்
口
?'; இஇஇ s േ 疹 ീഴ്ക്
S S S S S S S S S S S
 

ரிய சுவாமி தேவஸ்தான
ன்னாள் செயலாளர்
ராஜன்
துப் பார்க்கும் கவிஞனின் வரிகளோடு ன் என்ற நாலெழுத்துமாக எட்டெழுத்தும் பிறந்துதவழ்ந்து, வளர்ந்து, வாழ்ந்தது, நகண்.
சயும் எனை நாடி வந்த ன்செயும் குமரேசர் இரு வ்டையும் சண்முகமும் T வந்து தோன்றிடினே. த்தின் கட்டாயத்தால் நாடு விட்டு நாடு னவிட்டு விலகவில்லை. ார்வோடு; நம்பிக்கையோடு அவனை லை. நான் வாழ்கிறேன் என்பதைவிட டிருக்கிறான் என்பதே உண்மை, நள் புரிகின்ற முருகன் கோயில் கொண் வசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானம் ந்கு வாழ்த்துச் செய்தி அளிப்பதில்
னவில் நிற்கின்ற ஒரு நிழச்சியினை ர்ந்துகொள்ள விரும்புகின்றேன். நான் ப காலத்தில் எனது செயற்பாட்டைக் று யாரும் செயல்பட முடியாது, செயல் அவர்களிடம் சென்னேன்; முருகன் என் ாள்ளமாட்டான். தனக்கென ஒருவரை நாள்வான் என்றேன். 18 ஆண்டுகளுக்குப் பெருவிழா அதனை நிருபித்திருக்கிறது. ாண்ட குழுவினை அமைத்து அவர்கள் 30)6317 (Team Work). GLijg), BT Göt நோர்வூட் எனும் பதியை, நுவரெலியா முடியாத, ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க
ல் பார்க்காவிட்டாலும், மகாபாரதத்தில் எவலைகளின் உதவியோடு மனதில்
டர்பாக வெளியிடப்படும் இம்மலர் ஒரு ந்துகிறேன்.
இ |لمبېي نه
இது

Page 40
WIWITANNIMMIIII||||||||||||||||||||||||||||||||||||||||||||||
V
W
 


Page 41


Page 42


Page 43
நோர்வூட் யூரீ சிவசுப்பிர அமைன்மது ய
! விநாயூஆன வெப்ப்தின் விநாயகனே வேட்கை தன விண்ணிந்து மண்ணிற்கு ந கண்ணிற் பணியின் கனிந்த
பாவன் செய்து பணிந்த ரேவதழ் செய்தறியே னித
ாவற் கொண்டாரெவின்
முருக பக்தர்களே!
நம் சமய குரவருள் ஒருவராகிய திருநாவுக்க திருவெண்ணிறனியாத திருவிலூரும். ஆடவிகாடே" திருக்கோவிலுள்ள திருவுற்ற ஊராக்க முன்வந்தோம், ! இங்கு மற்றச் சமயத்தினர் தங்களுக்கெனத் தனித்தனி வளர்த்து வருகின்றார், ஆகவே சைவத் தமிழர்களாகிய வழுவாது அவ்வியல் தழுவி ஊரில் சைவாலயம் இன்றி தான் இருந்த இடமெல்லாம், தான் வாழ்ந்த இடமெல்லா அமைதியாக வாழ்ந்தவன் தமிழன். எனவே, தமிழன் ந நிறைவேறவும் பூரி சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயம் பூஜை, உற்சவம், பிராயச்சித்தம் முதலிய கிரிபைகள் கட்டளையின்படி அமைக்கப்பட்டு நடைபெறவேண்டும் அச்சட்டங்கள் வழுவா முறையில் அத்தகைய ஒழுங்க நிலத்தைப் பெற்றோம். எம்மால் இயன்ற பொருளைப் பந்நாக்குறையாகி வருகிறது. ஆலயவேலைகள் முடிவு தங்கள் கடமையில் ஒன்றாகும். ஆலயத்தைக் கூடிய விை தங்களின் பெரும் உதவியாகும். அன்றியும் அது தா எனவே,அன்பர்களே! நீதி மீதுந்தவர் : நீதி இறைந்தது
சீ. நல்லையா க. கங்காதர மண்ணடியார், ரா. கப்பையாப்பிள்ள்ை வீ. பெ. மருதப்பிள்ளை, ச ஆ கருப்பண்ண்ை. நிருவாக சபை அங்கத்தவர்களி.
 
 

மணிய சுவாம் ஆலயம் |ற்றி அறிக்கை
தி
ஆய் பேரந்க்க பஸ்பான்
iயாள் - விநாயத்தே
தயாந் தனிழையினாற்
嗣
சா நீர்நிருபுருப் போற்
பேர் சிவபக்தருக்கோ
ந்தேதிந் தேசிரி
பாதரிப்ார் வையத் தந்ான்ெறே.
ரசு சுவாமிகள் "திருக்கோயிலில்லாத திருவிலூரும், ே என்று கூறியருளினார். தமிழர்களாகிய நாம் வாழுமூரைத் நோர்வூட் இந்து வியாபாரிகள் சங்கத்தாராகிய நாங்கள் யே ஆலயம் அமைத்து மத ஆசாரம் குன்றாது போற்றி நாம் வாளா இருப்பது அழகல்ல எனக்கண்டு, முருகியல் வாழ்ந்து தான் பயன் என்ன? தான் புகுந்த இடமெல்லாம், b, தன் சமயத்தை நெறிபிறழாது வளர்க்க ஆலயங்கட்டி ாகரிகமும், பண்பாடும் தழைத்தோங்கவும் எமது ஆவல் இயற்ற முற்பட்டோம் சைவ ஆலயத்திலே பிரதிட்டை, வேதசிவாகமங்களிலே இறைவனால் உண்டாக்கப்பட்ட ஆலயத்தை நடத்தும் சட்டம் வேதசிவாகமங்களாகும். $மைந்த ஆலயம் கட்டவே எண்ணினோம், இலவசமாக போட்டுக் கோயில் அமைக்கத் தொடங்கினோம். பணம் நாத வகையில் எம்மை ஆழவிடாமல் கைதுக்கிவிடுவது ரவில் கட்டி முடிக்க உதவியளிப்பது முருகபக்தர்களாகிய ங்கள் செய்த புண்ணியப்பேறாகும். பொந்துவே தாசீர்! ர் காசுகள் தாரீர்
நோர்வூட் இந்துவிாரிகள் சங்கம் சார்பாக,
ந. ராம், அ. கியர் கண்ட னேர், மு. ஆ. சிதம்பரம்
நந்தர்
கு. அருணாசலம் மிளிளை செபுவார்.

Page 44
வேண்டுவோருக்கு வேண்டுவன எல்லாம் அருளும் ரீ சிவசுப்பிரமணிய சுவாமிக்கு நோர்வூட்டில் தேவஸ்தானம் அமைத்து அப்பகுதி மக்கள் மிகவும் பக்தி சிரத்தையுடன் கடந்த அரை நூற்றாண்டுகளுக்கு மேல் வழிபாடு நடத்தி வருகின் றார்கள் ஏறத்தாழ அறுபது ஆண்டுகட்கு முன்னர் நோர்வுட் நகர் வாழ் சைவ அன்பர்களும் அதனை அண்மித்த இராசாத் தோட்ட மக்களும் ஒன்றுகூடி அப்பகுதியில் அமைந்துள்ள பூரீ முத்து மாரியம்மன் கோவிலில் வழிபாடு செய்து வந்தார்கள். அக்காலத்தில் சித்ரா பெளர்ணமி தினத்தன்று அம்மனுக்கு வெகுசிறப்பாக திருவிழா நடத்தி வந்தார்கள்.
சூரனை வதைத்து தெய்வானையை மனம் முடித்தவனும் வள்ளி மணவாளனுமாகிய பூரீ சிவசுப்பிரமணிய சுவாமிக்கு அப்பகுதியிலே ஓர் தனி ஆலயம் அமைக்க அவனடியார்கள் மன தில் ஆர்வத்தை உருவாக்கினார். 1943ம் ஆண்டு சித்திரை மாதம் 25ம் திகதி ஞாயிறு இரவு 11 மணியளவில் மிகவும் முக்கிய தீர்மானமொன்றை நோர்வூட் நகர்வாழ் வர்த்தகர்கள் ந. நா. அ. த. பெரியகருப்பன் தலைமையில் எடுத்தார்கள். முருகப் பெருமானுக்கென்று ஒர் ஆலயம் குறிஞ்சிநிலத்திலே அமைத்திடுவதற்கான நிலத்தை தோட்ட நிர்வாகி களிடம் கேட்டுப் பெற முடிவெடுத்தார்கள்.
நம்பியவர்களை கைவிடா அன்னை மாரியம் மாளின் அருட்காடாட்சத்துடன் 1943ம் ஆண்டு
諡 கப்ரமண்யம்
 

வைகாசி 5ம் திகதி சுபவேளையில் தோட்ட நிர்வாகிகளிடம் சென்று ஆலயம் அமைப்பதற்கான தங்கள் தீர்மானத்தை தெரிவித்தனர். 1948ம் ஆண்டு மார்கழி மாதம் 12ம் திகதி நோர்வூட் இந்து வியாபாரிகள் சங்கத்தை அமைத்தார்கள். அக்கூட்டத்திலேயே கோயில் கட்டுவதற்கான நிதி யையும் திரட்டினார்கள். கோயில் கட்டுவதற்கு அன்றே நாலாயிரத்தி இருநூற்றி எண்பத்தைந்து
வசூலானது.
பின்பு கோயில் அமைக்க தேர்வு செய்த இடத் தில் 1952ம் ஆண்டு பங்குனி மாதம் 15ம் திகதி கட்டிட வேலைகளை ஆரம்பித்தார்கள்.
க்கும்
ரிய சுவாமி தேவஸ்தானம்
இக்காலப்பகுதியில் திரு. ந. நா. ம. அ. பெரிய கருப்பன் செட்டியார் ஸ்தாபன நிர்வாகி ஆ. சிதம்பரம்சேர்வை தலைவராகவும், காரியதரி சியாக கடமையாற்றிய திரு. அ. ராமசாமிப்பிள்ளை இந்தியா சென்றதால் திரு. கு.அருணாசலம்பிள்ளை TLLLLLTTTOaTTS T TmtTTTmTTLLLS LLLLL TLLT றிய திரு. ம. மோ, மூக்கப்பிள்ளையிடமிருந்து திரு. கா. பெ. முத்துசாமிப்பிள்ளைக்கும் பதவி அளிக்கப்பட்டது. இவர்கள் முதலாவது கும்பா பிஷேகம் சிறப்புற நடத்தி சிறப்பெய்தினர்.
ஆறுமுகனருளால் அவனடியார்கள் விரும்பி யபடி குறிஞ்சி நிலத்தில் நேர்த்தியாக திருப்பணி கள் நடைபெற்று வந்தன. விநாயகர், தேவசேனா சமேத சிவசுப்பிரமணியர், நவக்கிரகங்கள் ஆகிய

Page 45
சிறப்பு விக்கிரகங்கள் தமிழ்நாடு திருச்சி மாவட்டம் ஒக்கரை பூரீ. சி. கு. கந்தசாமி ஸ்தபதியாரைக் கொண்டு தமிழ்நாட்டிலேயே செய்வித்து இங்கு வரவழைத்துக் கொண்டார்கள். வள்ளிதேவசேனா சமேத சிவசுப்பிரமணியர் இந்திர மூர்த்தமாக மயில் பொறிக்கப்பட்டு ஒரே கல்லில் சிறந்த சிற்பத்திறனோடு அமையப் பெற்று சாஸ்திரியமாக அருட்பிரவாகம் பெற்ற ஒன்றாகும்.
பலவித இடையூறுகள் மத்தியிலும் 3 ஆண்டுகள் முடிவில் 1955ம் ஆண்டு கார்த்திகை 9ம் நாள் இவ்வாலய குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. அன்று முதல் அப்பகுதி வாழ் மக்க ளுக்கும் அதனை அண்டிய மக்களுக்கும் தன் பேரருள் பிரவாகத்தினால் மனநிறைவுடன் வாழ எம்பெருமான் திருவருள் வழங்கி வ்ருகின்றார்.
இக்கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் மாசி மாக தினத்தன்று திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இக்காலத்தில் கோயில் தலைவராக திரு. சி. நல்லையா அவர் களும், செயலாளராக திரு. அ. கந்தசாமி அவர் களும் பொருளாளராக மு. தங்கராசா அவர்களும் கடமையாற்றினர். கோயிலானது சமூகத்துடன் இணைந்ததாக இருக்க வேண்டுமென்ற நோக்கில் இந்துக்களின் திருமணங்கள் நடைபெறுவதற்காக, 1966ம் ஆண்டு வாரி வழங்கும் வள்ளல்களின் உதவியுடன் கல்யாண மண்டபமொன்றும் கட்டப் பட்டது. இம்மண்டபத்தில் திருமணங்கள் மட்டுமல் லாது சமய, சமூக கலாசார நிகழ்வுகளும் நடை பெற்று இப்பகுதி வாழ் மக்களுக்கு பெரும் சேவை புரிந்து வருகின்றது.
Quee,
160, KEYZER STRE
Tel: 4
5 நோர்வூட் டிரீ சிவகம்

புகழ்பெற்ற சமய அறிஞர்கள், கல்விமான்கள் எனப் பலர் இவ்வாலய விசேடங்களில் கலந்து சிறப்பித்தமையும் அக்கோயில் வரலாற்றில் குறிப் படத்தக்க நிகழ்வுகளாகும். திருமுருக கிருபானந்த வாரியார், குன்றக்குடி அடிகளார், பித்துக்குளி முருகுதாஸ் ஆகியோரும் ஈழத்தின் தலைசிறந்த பேச்சாளர்களான சிவத்தமிழ் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி, திருமதி. வசந்தா வைத்தியநாதன் பேன்ற புகழ் பூத்த சான்றோர்களும் தங்கள் திருப் பாதங்களை இத்தலத்தில் பதிய வைத்துப் புகழ் சேர்த்திருக்கிறார்கள்.
ஆகமங்களிலும், சாஸ்திரங்களிலும் கூறியுள்ள மைக்கமைய 1972ம் ஆண்டு ஆனி மாதம் 8ம் திகதி முருகப்பெருமானுக்கு இரண்டாவது மகா கும்பாபிஷேகம் இனிதே சிறப்புற நடத்தப்பட்டது. பண்டைய மன்னர்கள் தமிழையும் சைவத்தையும் சேர்த்தே வளர்த்தது போல் எமது தேவஸ்தானமும் முடிந்தவரை இப்பகுதி மாணவ, இளைஞர்களின் ஆற்றலை வளர்க்குமுகமாக இயல், இசை, நாடக போட்டிகளை நடத்தி அறிஞர் பெருமக்களை வர வழைத்து நற்கருத்துக்களையும், பரிசில்களை யும் வழங்கி சைவப்பணியும், தமிழ்பணியும் புரிந்து வருகின்றது. காலத்தின் கட்டாயத்தால் இப்பணி சிறிது காலம் தடைப்பட்டிருந்தாலும் தொடர்ந்து செய்திட ஆர்வமுள்ள இப்பகுதி வாழ் இளைஞர்கள் உறுதி பூண்டுள்ளார்கள்.
26-05-1983ம் ஆண்டு மூன்றாவது மகா கும்பாபி ஷேகம் சிறப்புற நடைபெற்றது. இக்காலகட்டத்தில் திரு. மு. கருப்பையாபிள்ளை அவர்களும் அதைத் தொடர்ந்து திரு. T. சப்பாணிப்பிள்ளை அவர்களும், தலைவராகவும், திரு. அ. கந்தசாமி அவர்களும்.
in Tex
EET, COLOMBO-11.
22792
LL TTLL CTLTL TTTTTTTT LGLTLL TTTLLLLLLL LTTT LT LLLLT

Page 46
திரு. வெ. நடராசா அவர்களும், செயலாளராகவும், திரு. அ. ஆண்டியாப்பிள்ளை பெருளாளராகவும் கடமையாற்றினார்கள். முன்பு மாசி மக உற்சவங்கள் மூன்று தினங்கள் மட்டுமே நடைபெற்றன. இப்போது பதினைந்து நாட்களாக மாபெரும் உற்சவமாகவே அன்பர்களாலும், ஆதரவாளர்களாலும் நடைபெற்று வருகின்றது. இத்தினங்களில் விசேட சமயச் சொற்பொழிவுகளும், இயல், இசை நாடகங்களும் சிறப்புற்று வருகின்றது.
ஐம்பது ஆண்டுகள் சிறப்பான வரலாறு கொண்ட எமது நோர்வூட் பூரீ சிவசுப்பிரமணிய சுவாமிகளின் திருவருள் பெற நான்காவது கும்பாபிஷேகம் தேவஸ்தானத்தில் நடத்தப்பட்டது.
நான்காவது கும்பாபிஷேகம்
ஈழத்திருநாட்டின் வரலாற்றின் கறை படிந்து துன்பங்கள் நிறைந்த ஆண்டாக திகழ்ந்த 1983ம் ஆண்டிலேயே எமது தேவஸ்தானத்தின் மூன்றாவது கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து ஆலயத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் எல்லோரும் சிதறி வாழ நேரிட்டது. அதற்கு முன்னர் தேவஸ் தானத்தின் மூலம் நடாத்தப்பட்ட தமிழ் இலக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தடைப்பட்டு போயிற்று. காலங்கள் மிகவேகமாக உருண்டோடியது. சிதறிய உள்ளங்கள் மீண்டும் ஒன்றாக மெதுமெதுவாக இணைந்தன. இணைந்த உள்ளங்கள் அனைத்தும் எமது தேவஸ்தானத்தின் புனருத்தாபனத்தையும், கும்பாபிஷேகத்தையும் எண்ணிக் கலந்துரையாடினர். இதைத்தொடர்ந்து சிறு சிறு சந்திப்புகளாகவும்,
Red ROSe T
1 13, KEYZER STRE
Te: 43694
ീ

கூட்டங்களாகவும், கொழும்பிலும், நோர்வூடிலும் நடைபெற்று, காலம் தாழ்த்தாது கும்பாபிஷேகத்தை நடாத்திட வேண்டுமென நாம் அனைவரும் முருகன் திருப்பாதங்களை வணங்கி முடிவு செய்தோம்.
இதைத்தொடர்ந்து இதற்கு மூலாதாரமான நிதியினைத் தேடி கொழும்பில் கூட்டம் ஒன்றினைக் கூட்டி அன்பர்களின் ஆதரவை கோரினோம். இத் தொகை சற்று தெம்பூட்டுவதாக இருந்த நிலையில் விடாப்பிடியாக இந்த செயலை ஆரம்பித்து விட் டோம். 2000ம் ஆண்டு ஜனவரி மாதம் 19ம் திகதி மாலையில் கோயில் பாலஸ்தாபனம் செய்யப்பட்டது. இத்ைதொடர்ந்து சிற்பவல்லுனர்களை அழைப்பது அவர்களது கட்டணங்கள் சம்பந்தமாகப் பேசித் தீர்ப்பது போன்ற விடயங்ளை எங்களது சகோதரர் திரு. பெரி. சதாசிவம்பிள்ளை அவர்கள் இந்தியாவில் திரு. க. செல்வராஜா அவர்களுடன் தொடர்பு கொண்டு ஏற்பாடுகளைச்செய்தார். இத்தோடு மகா மண்டபம் அமைப்பதற்காக திரு. பெரி. தேவராஜா அவர்கள் பொறியாலார்களான திரு. சந்திரபாலா அவர்களையும், திரு. விக்னராஜா அவர்களையும் தொடர்புகொண்டு அவர்களது சேவையை பெற்றுக் கொண்டதுடன் அவ்வேலையை மிகவும் சிறப்பாக செய்து முடித்திட உதவினார்.
மேற்படி வேலைகளை நோர்வூடில் உள்ள நிர்வாக் குழுவினர் திரு. பழ. சுப்பையாபிள்ளை. திரு. கணேசன் அவர்களின் தலைமையில் மிகச் சிறப்பாக சிக்கனமான முறையில் விரயங்கள் அற்ற முறையில் நிறைவேற்றி வைத்தனர். இவர் களுக்கு உதவியாக எமது வாலிப சகோதர்கள்
rade Centre
EET, COLOMBO-1 1
2, 334159

Page 47
நோர்வூட் இந்து வாலிபர் சங்கத்தினர் அயராது உழைத்தனர்.
இவ்வேலைகள் நடைபெறும் பொழுது வாரம் தவறாமல் எமது உறுப்பினர்கள் திரு. சதாசிவம், திரு. தேவராஜா, திரு. தியாகராசா, திரு. விஜய குமார், திரு. மூர்க்கப்பிள்ளை,திரு. பெ. சிவலிங்கம், திரு. பெ. சேகர், திரு. எஸ். லோகநாதன் அவர் கள் அனைவரும் தங்களது சொந்தத் தேவைகளைப் புறக்கணித்து தேவஸ்தான திருப்பணிகளை பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கி உதவினர்.
இந்திய ஸ்தபதிகள் இலங்கையில் அழைத்து அவர்களை இங்கு தொடர்ந்து தங்குவதற்காக இந்து கலாசார அமைச்சகத்தைச் சேர்ந்த திரு. ந. பரம்சோதி அவர்களதும், திருமதி. சாந்தி திருநாவுக்கரசன் அவர்களதும் சேவையினைப் பெற்று திரு. மு. புனிதராஜ் அவர்கள் ஏற்பாடு களைச் செய்து உதவினமர்.
இதைத்தொடர்ந்து மகா கும்பாபிஷேகததை சிறப்புற நடாத்திட சிவாச்சார்யார்களை ஏற்பாடு செய்யும் பாரிய பொறுப்பு திரு. அரு. தியாகராசா விடம் ஒப்படைக்கப்பட்டு அவர், மிகச் சிறப்பான முறையில் தனது கடமையை செவ்வனே நிறை வேற்றி உதவினர். சிவாச்சார்யர்களுக்கு உதவியாக திரு. பொ. ஆனந்தராஜா கடமையாற்றினார்.
கும்பாபிஷேக நிகழ்வுகள் திட்டமிட்டபடி மிகச் சிறப்பான முறையில் நடைபெற நோர்வூட் இந்து வாலிபர் சங்க உறுப்பினர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதும் மறக்க முடியாத ஒன்றுமாகும்.
CHARAM
122 ABA 7A KEYZER
TTe 3
7 நோர்வூட் டிரீ சிவகப்

536732
தேவஸ்தானத்தின் மூலஸ்தான அமைப்பும், திரு. சுப. சோலைமலை அவர்களின் உபயத்தால் உருவாக்கப்பட்ட இராஜகோபுரமும் மாற்றி அமைக் கப்படாமல் திருத்தி அமைக்கப்பட்டு மற்ற அனைத்து வேலைகளும் மிகவும் சிறப்பான முறையில் செய்து முடிக்கப்பட்டது.
கும்பாபிஷேகத்தினை வரலாறாக ஏட்டினிலே பதிவு செய்வதற்காக மலர் ஒன்றை வெளியிட முடிவுசெய்து அப்பொறுப்பினை திரு. ஆ. விஜகுமார் ஏற்று செவ்வனே நிறைவு செய்துள்ளார்.
இக்கும்ாபாபிஷேகம் நடைபெறும் இக்கால கட்டத்தில் தேவஸ்தானத்தின் அறங்காவலர்களாக, திரு. பி. சுப்பையாப்பிள்ளை, திரு. பெரி. சதாசிவம், திரு. பெரி. தேவராஜா, திரு. அ. தியாகராஜா, திரு. ஆ. விஜயகுமார், திரு. பெரி. சிவலிங்கம், திரு. எம். மூக்கப்பிள்ளை ஆகியோரும் பரிபாலன சபையினராக தலைவர். திரு. பழ. சுப்பையாபிள்ளை செயலாளராக திரு. எம். கணேசன், பொருளாளராக திரு. எம். உமாமகேஸ்வரன் ஆகியோரும் கடமை புரிந்து வருகின்றனர்.
அனைவரது உழைப்புடனும் நோர்வூட் வாழ் பிரமுகர்களினதும், அன்பர்களினதும் உதவியுடனும் மகா கும்பாபிஷேகம் 29-10-2001 ம் ஆண்டு மிகச் சிறப்பாக நிறைவேறியது.
நல்ல மனத்துடனே நாடித் துதிப்போர்க்கெல்லாம் வல்வினைகள் போக்கியருள் வாழ்வளிக்கும். தெய்வமணி மல்லல்புரி மால்மருகா மாண்புநிறை நோர்வூடின் செல்லக் கலியாண சிவசுப்பிரமணிய தேவா.
TEGTUS
STREET COLOMBO-1 1.
பிரமணிய சுவாமி தேவஸ்தான மகா கும்பாபிஷேக மலர்

Page 48
விமான தள விளக்கம்
நோர்வூட் பூரீ சிவசுப்பிரமணிய சுவாமி தேவளம் தான மூலவர் மூலஸ்தான போபுரம் அஷ்டகோன
துவி தளங்களைக் கொண்டது இதனுடைய உயரம் உப பிடத்துடன் சேர்த்து 17-1/2 அடியாகும். முலவர் விமானத்தின் நான்கு திக்கிலும் கதைகளும் சித்திரங்களும் அவரவர்ககள் திசைகளுக்கு ஏற்ப மேல்த்தளத்திலும், கீழ்த்தளத்திலுமாக மிக உயர்வான சிற்ப கைவண்ணத்தில் உயிரோட்
டத்துடன் பார்ப்பவர் பரவசப்படும் வண்ணம் அமைக்
கப்பட்டுள்ளது.
கிழக்கு முகம் நோக்கி அமைந்துள்ள கோபுரத்தில் மேல் தளத்தில் முருகன் வள்ளி தெய்வானையுடன் வீற்றிருப்பதுமாகவும் கோபுர தாங்கிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
தெற்குத் திசையின் மேற் தளத்தில் தக்கூழினா மூர்த்தி ஆலமரத்தின் அடியில் தவக்கோலத்தில்
諡 கப்ரமண்யம்
 

வீற்றிருப்பது போலவும், அவருக்கு அருகில் நான்கு ரிஷிகள் முறையே ஜனகன், ஜனார்த்தனன், ஜனகுமாரர். ஜனகாததி ஆகியோர் தவக்கோலத்தில் வீற்றிருப்பது போலவும் அமைக்கப்பட்டுள்ளது. இத்திசையில் அமைக்கப்பெற்றுள்ள மரம் உயிரோட் டத்துடன் நிஜமரம்போலத் தோற்றமளிக்கும் வண்ணம் சிற்ப வேலை அமைக்கப்பட்டுள்ளது.
இதே தெற்குத் திசையின் கீழ்த்தளத்தில் ஆறுமுகக் கடவுளளாக முருகன் மயில் வாகனத்தில்
ஒப்பிரமணிய சுவாமி தேவஸ்தான отітпВітцрп6xлтїb
வீற்றிருந்து அருளாசி வழங்குவது போலவும் அகாரைப் பாந்தில் தெற்கில் சிவபெருமான், விநா பகர் மற்றும் கஜேந்திரன் வள்ளியைத் துரத்தி வரும் சமயம் முருகன் வயோதிப ருபத்தில் கஜேந்திரனைத்தடுத்து வள்ளியைத் தன்வசம் ஈர்த்துக் கொள்வது போலவும் அமைக்கப் பட்டள்ளது. வயோதிய முருகனிடம் தஞ்சமடையும் வள்ளியின் பயத்தோற்றம் மிகத் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது.

Page 49
மேற்கு திசையில் மஹாவிஷ்ணு அருள் பாலிப்பது போலவும் கீழ்த்தளத்தில் உயிரோட்ட முள்ள பயமூட்டும் வண்ணம் அமைக்கப் பெற்ற கருடவாகனத்தில் மகாவிஷ்ணு அமரர் கஜேந்திர னுக்கு மோட்சம் அளிப்பதுபோலவும் அமைக்கப்பட்டுள்ளது. இதே திசையில் கஜேந் திரனை முதலை காலை கவ்விக்கொண்டிருப்பது போலவும், பார்வதிதேவி அசுரனை சம்ஹாரம் செய்வதற்காக பாலமுருகனுக்கு சக்தி வேலை அளிப்பது போலவும் அமைக்கப்பட்டுள்ளது.
வடக்கில் இத்திசையில் அதிபதியான பிரம்மா கமலத்தில் பத்மாசனத்தில் வீற்றிருந்து பக்தர் களுக்கு அருள்பாலிப்பது போலவும், கீழ்த்தளத்தில் சுவாமி சபரிமலை ஐயப்பன் பொன் நிறத்தலான பத்மாசனத்தில் காட்சி அளிப்பதாகவும் அவருடன் அருகில் அவர்தம் ஐயப்ப பக்தர்கள் இருமுடிகளைச் சுமந்து செல்வது போலவும் வடிவமைக்கப்
பட்டுள்ளன. இத்துடன் இரண்டாவது தளத்தின்
வாரியார் பொண்ெ
* மானிடராய்ப்பிறந்த நாம் மனம், மொழி,
G.
* மொழியால் புரியும் அறம் ஆண்டவன் திரு பயலாது மொழிகளைக் கூறுதலும் ஆகு
* உடலால் புரியும் அறம்பதியை மலர் கொ
* மனத்தால் செய்யும் அறம் கடவுள் உண
பிறஉயிர்கட்கு நன்மை செய்தலாகும்.
-----------------------------------ا
HERO STEE LS
General Hardware Merchants
390, Old Moor Street,
Colombo-12. Tel: 448954
9 C5usi g Alassi

மேல் பாகத்தில் எட்டுக்கோபுரம் தாங்கிகளும், நான்கு திசைகளிலுமுள்ள பஞ்ச கூட்டின் மேல் நான்கு காந்தர்வ குழந்தைகள் மலர்மாலைகளை தாங்கிக் கொண்டிருப்பது போலவும் வேதிகை மட்டத்தில் கோடியில் நான்கு பூதகணங்கள் எட்டுமயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேற்படி விமான தள அமைப்பும் அதிலே அமைக்கப்பட்டுள்ள சுதைகளும் மிக தத்ரூபமாக உயிரோட்டமுள்ளதாகவும் அமைக்கப்பட்டுள்ளன. அமைக்கப்பட்டுள்ள சுதைகளுக்கு ஏற்ப வர்ணங்கள் நேர்த்தியாகப் பூசப்பட்டு அழகிற்கு மிக அழகு சேர்க்கின்றது. நான்கு பக்கங்களிலும் இயற்கை மலைச்சாரலுடனும் அமைந்துள்ள விமானம் பூமியின் கைலாசமோ, வைகுந்தமோ எனத்தோற்ற மளிக்கின்றது.
மாழிகள் அறம் T -
மெய் ஆகிய மூன்றாலும் அறம் புரிய வேண்டும்.
னர்வும் நற்சிந்தனையும் ஆகும்.
நாமம் ஓதிப்புகழ்பாடுதலும், பிறருக்குத் துன்பம் b.
ண்டு பரவுதல், அடியார்கட்கு தொண்டு பூணுதல்,
Trico Stee
Importers and General Hardware Merchants
150/1, BARBARSTREET, (MAHAVIDYALA MAWATHA) COLOMB0-13. TEL: 343002,344118, 471213
ரமணிய சுவாமி தேவஸ்தான மகா கும்மாமிஷேக மலர்

Page 50
ஆறுபடை வீககள் விளக்கம்
திருப்பரங்குன்றம்:- கோவிலில் அமைக்கப் பட்டுள்ள முதலாவது ஆறுபடை வீடு சிற்பத்தில், கொடிய சூரபத்தமன் முதலிய அசுரர்களை அழித்து தேவர்களின் துயர்துடைத்தற்கு நன்றி செலுத்தும் வகையில் இந்திரன் தன் புதல்வியாகிய தேவசேனாதேவியை முருகப்பெருமானுக்குத் திரு மணம் செய்து வைக்க விரும்பினான். இத்திருமணம் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றதெனக் கந்தபுராணம் கூறுகிறது. இத்திருமணவிழாவில் பிரம்மா விவாகச் சடங்குகள் இயற்றவும் சூரிய சந்திரர்கள் ரத்தின தீபங்கள் தாங்கி நிற்கவும், பார்வதி பரமேஸ்வரர் மகிழ்ந்திருக்கவும் ஆயிரங் கண்ணுடைய இந்திரன் தாரை நீர் வார்க்க முருகப்பெருமான் தேவசேனாதேவியைத் திருமணம் செய்து கொள்ளும் காட்சிமிக அழகாக சித்தரிக்கப் பட்டுள்ளது. இத்திருமணம் பங்குனி உத்திரநாளில் நடைபெற்றதாகக் கருதப்படுகிறது.
திருச்செந்தூர்- இரண்டாவதாக அமையப் பெற்றுள்ள ஆறுபடை வீடு சிற்பத்திற் சூரசம்ஹாரம் சித்தரிக்கப்பட்டுள்ளது. மிகுந்த கொடும் செயல்கள். செய்த சூரபத்மனை அழிக்கச் சென்ற முருகன் அதற்கு முன்னர் வீரபாகு தேவரை சூரபத்மனுக்கு அறிவுரை கூறும்படி தூது அனுப்பி வைத்தார். ஆனால் அவரின் தூது பயனற்றுப்போகவே குமரப்பெருமான் சூரபத்தமன் மீது போர் தொடுக்கச் சென்றதும், கடலில் மாமரமாக நின்ற சூரனைத் தனது வேலால் பிளந்து மறக் கருணையினால் அவனையும் ஆட்கொண்டு வெற்றி சூடித் தேவர்களின் பூஜையினை ஏற்றுக்கொண்டதும்
WEEKON STEEL
Importers and General Hardware Merchants
49-A, Abdul Jabbar Mawatha, Colombo-12. Tel: 385513, 458327
ീ

திருச்செந்தூரில் தான் என வரலாறு சொல்கிறது. சூரவதையை மேற்படி சிற்பம் விளங்குகிறது.
பழநி மூன்றாவதாக அமைந்துள்ளது பழனி திருத்தலச்சிற்பம் கைலாயத்தில் கலகப்பிரியரான நாரதமுனிவர் பரமேஸ்வரரையும் பார்வதியையும் காணச் செல்கின்றார். அவர் தான் கொண்டு சென்ற மாம்பழம் ஒன்றை இறைவன் பாதத்தில் வைத்து வணங்குகின்றார். ஐயனும் அக்கனியை மகிழ்வுடன் ஏற்று அன்னையிடம் கொடுக்கின்றார். அப்பொழுது அருகில் விளையாடிக் கொண்டிருந்த பாலர்களான கணபதியும் கந்தனும் தாமே அக்கினியை அடைய வேண்டுமென ஏக காலத்தில் விரும்பினர். ஆனால் இறைவனோ அவர்கள் இருவருக்கும் ஒரு போட்டியை ஏற்படுத்துகிறார். அதன்படி அவர்களில் யார் முதலில் உலகைச் சுற்றி வருகிறார்களோ, அவரே அக்கனியை அடைய வேண்டுமென முடிவாகின்றது. முருகன் மயிலேறி ஒரு நொடியில் வலம் வருமுன் கணபதி இறை வனையும் இறைவியையும் வலம்வந்து உலகத்தை வலம் வந்ததாகக் கூறி கனியைப் பெற்றுக் கொள்கின்றார். இதனால் முருகன் கோபம் கொள்கிறார். கோபமுற்ற முருகனை, பிள்ளையார் கணியினை வைத்துக்கொள்ளுமாறு வேண்டும் காட்சியே இங்கு அமைக்கப்பட்டுள்ளது.
சுவாமிமலை: கயிலையில் ஒருநாள் பாலமுருகன் நவவிரர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த இந்திராதி தேவர்கள் அனைவரும் முருகனை வணங்கிச் செல்கின்றனர். ஆனால் சிருஷ்டி கர்த்தா வான பிரம்மா மட்டும் தான் என்ற அகந்தையும் முருகனைச் சிறுவன் என எண்ணி வணங்காமல் சென்றார். பிரம்மாவின் செருக்கை அடக்க எண்ணி
TROOSTEEL
Importers and General Hardware Merchants
163A, Mahavidyalaya Mawatha, Colombo-13. Tel: 458160, 439628
10

Page 51
W .ܬ
திருப்பரங்குன்றம் திருச்ெ
தெய்வானை கல்யாணம் சூரசங்
 
 

பழம் தருதல்
பழமுதிர்ச்சோலை
துள்ள ஆறுபடை விடுகள்
சந்தூர் ஹாரம்
öULITGROTLb

Page 52


Page 53

W W
MMMMMMMMMMM

Page 54


Page 55
முருகன் பிரம்மாவை வீரவாகு தேவர் மூலம் அழைத்து வந்து வேதங்களைச் சொல்லும்படி பணித்தார். பிரம்மாவும் "ஓம்" என தொடங்கி வேதம் ஓதத் தொடங்கவே முருகப்பெருமான் அவரை நிறுத்தி, ஓம் என்னும் சொல்லுக்குப் பொருள் கூறுமாறு கட்டளையிட்டார். பிரம்மா பொருள் கூற இயலாது திகைத்து நிற்க படைப்புத் தொழிலைச் செய்யும் பிரம்மாவுக்கு இது தெரிய வில்லை என பிரம்மாவின் நான்கு தலையிலும் குட்டிட்டு சிறையிட்டார். பின்னர் தேவர்களின்
முறையீட்டின் பேரில் சிவபெருமான், பிரம்மாவை
சிறைவிடுக்குமாறு கேட்க முருகனும் அவ்வாறே செய்தார். பிரம்மாவால் விளக்க முடியாத பிரண வத்தின் பொருளை முருகன் அறிந்திருந்ததால் தனக்கு உபதேசிக்கும் வண்ணம் சிவன் கேட்க முருகன் சிவனது திருச்செவியில் உபதேசிப்ப தையே மேற்படி நான்காவது சிற்பம் காட்டுகிறது.
திருத்தணி:- மகாவிஷ்ணு குமாரியாகிய சுந்தரவள்ளி முருகவேலைத் திருமணம் செய்ய வேண்டி வள்ளி மலைச் சாரலில் தவம் செய்து
வாரியார் பொல்
96)
இவ்வுலகம் ஒரு முட்செடி போன்றது. முட்செடி
L
ஒரு பகுதியை விடுவிப்பதற்குள் மற்றொரு பகு முடிசெடியில் அகப்பட்டுக் கொள்கிறவர்களின் க
அண்
கடவுளிடம் பக்தி செலுத்த வயதும், உருவமு முக்கியமல்ல. நல்ல ஆசாரம், நற்குணம் இ செலுத்துவதில்லை. அவர் அன்பு ஒன்றையே எ
11
நோர்வூட் பறி சிவசும்மி

கொண்டிருந்தாள். அதே மலைச் சாரலில் மகாவிஷ்ணுவின் அவதாரமாகிய சிவமுனிவரும் தவம் ஆற்றிக்கொண்டிருந்தார். அப்பொழுது மகாலகூழ்மி பெண் மானாக அவர் மன் வரவும் சிவமுனிவரின் பார்வை அவர் மீது படவும், சுந்தரவள்ளியும் அம் மானின் வயிற்றில் கருவாய்ப்போய் அமர்ந்தாள். கர்ப்பமடைந்த மான் வள்ளிக்கிழங்கு செழித்த தோட்டத்தில் பெண் குழந்தை ஒன்றை ஈர்ந்து விட்டுச் சென்று விட்டது. இக்குழந்தையை எடுத்து வள்ளியம்மை என்று பெயரிட்டு வளர்த்து வந்தான். வள்ளியின் அழகை நாரதமுனிவர் மூலம் கேள்வியுற்ற முருகப்பெருமான் விநாயகரின் உதவியுடன் வள்ளியை மணமுடித்துக் கொள்கிறார். இந்தக்காட்சியே இங்கு ஐந்தாவதாகக் குறிப்பிட்டுள்ளது.
பழமுதிர்சோலை மிகவும் இயற்கை வனப்புடன் கூடிய அழகிய இடத்தில் அமைந்துள்ள பழமுதிர்சோலை மலையில் அமைந்துள்ள வள்ளி தேவசேனா பூரீ சிவசுப்பிரமணியரின் அழகிய காட்சி ஆறாவதாக அமைந்துள்ளது.
ன்மொழிகள் -
கம்
யின் முள்ளில் மாட்டிக்கொண்டுள்ள துணியின் தி அதில் மாட்டிக்கொள்கிறது. உலகமெனும் தியும் அப்படியே.
f
ம் குறுக்கிடாது. கல்வி, செல்வம், ஜாதி, பலம் வற்றிலும் பகவான் அவ்வளவாகக் கவனம் திர்பார்க்கிறார்.
Sl RTYZA STE BIL
167, BANDARANAYAKAMAWATHA,
COLOMB0-12, TEL: 44587O
மணிய சுவாமி தேவஸ்தான மகா கும்பாபிஷேக மலர்

Page 56
உள்கோயில் விளக்கம்
மூலவர் விமானத்தை தொடர்ந்து அமைந்துள்ள ஆறுபடை வீடுகள் கோபுரங்களை அடுத்துமிக நேர்த்தியான முறையில் சூழவுள்ள மலைப்பகுதியில் பட்டு எதிரொலிக்கும் வண்ணம் மிக உயர்வான நிலையில் மணி கோபுரம் அமையப்பட்டு மணி ஓசை எழுப்பப்படுகிறது.
மூலவரின் நேர் வாசலான கிழக்கு வாசலுக்கு மேலாக மூலஸ்தானத்தை ஒத்த வள்ளி தெய் வானை சமேத பூரீ சிவசுப்பிரமணிய சுவாமி சுதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆலயத்தின் வெளித்தோற்றம் இயற்கை எழில் சூழ்ந்த மலைப்பகுதியுடன் சேர்ந்து மிக ரம்மிய மாகவும் மனதிற்கு உயர்வான சிந்தனையைத் தருவதாகவும் அமைந்துள்ளது, இத் தேவஸ் தானத்தின் மிகச் சிறப்பான அம்சமாகும்.
வெளி மதிலிலே வினை திர்க்கும் வேலும் மயில்வாகனமும் ஒருங்கே அமைந்து மேலும் தேவஸ்தானத்திற்கு அழகூட்டுகிறது.
தேவஸ்தானத்தின் கிழக்கு முகமாக மூலவருக்கான வாசலும் தென்பகுதியிலே கோயில் வாசலும் அதே பகுதியிலே வசந்தமண்டப வாசலுமாக மூன்று வாயில்கள் அமைக்கப் பட்டுள்ளன. கோவிலின் வாசலினுடாக உள்ளே நுழைந்ததும் வினை தீர்க்கும் விக்னேஸ்வரருக்கு
米 நமக்குள் தோன்றும் தீய உணர்வுகளை வென்று
sk எண்ணமே வாழ்வு.
வந்து சேரும்.
-----------------------------------ا
Importers, General Hardware Merchants & Government Corporation Suppliers
23, Abdul Jabbar Mawatha, Colombo-12.
Tel: 431419,323712, 074-614631 Fax: 431419 E-mail: silverkrown.0.use.net
SILVERKROWN HARDWARE
嵩 சுப்ரமண்யம்
 

விமானத்துடன் கூடிய கோயில் உருவாக்கப் பட்டுள்ளது. இது மூலஸ்தானத்திற்கு தென் புற மாகவுள்ளது. வடப் பக்கமாக மகாலகூழ்மிக்கு விமானத்துடன் கூடிய கோவில் உருவாக்கப் பட்டுள்ளது. இவ்விரு விமானங்களும் மிக அழகாகவும், நேர்த்தியாகவும் அமைக்கப் பட்டுள்ளன. இவ்விரு கோவிலும் மூலஸ்தான வாசலின் கரும்ருகே அமைந்து மூலஸ்தானத்திற்கு மேலும் அழகூட்டுகின்றன. மூலவரின் வாசலிலே மயூரமும், பலிப்பீடமும் அமைக்கப்பட்டுள்ளன.
இத்தெய்வ சந்நிதானங்களோடு தென்திசை நோக்கி நாகதம்பிரானுக்கு கோவிலும், நடராஜர், அம்மன், கிருஷ்ணருக்கும் கோவில்கள் அமையப் பெற்றுள்ளன. இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல வெளிமண்டபத்திலே நகரும் தேர் வடிவத் திலே நவக்கிரகங்களுக்கு கோயில் அமையப் பெற்றுள்ளமை சிறப்பாகும். பார்ப்போர் தங்களை மறந்து தேரினை அசைத்து இழுத்துப் பார்ப்பது சிற்பக்கலையின் உன்னதத்தை எடுத்துக் காட்டு கிறது. இந்நவக்கிரக கோயிலுடன் சேர்ந்தே வசந்தமண்டபம் அமையப் பெற்றுள்ளது.
புதிதாக அமைந்துள்ள மண்டபம் மிகுந்த இடப்பரப்பைக் கொண்ட விசாலமானதாகவும் வெளிச்சம் நிறைந்ததாகவும் அமைந்துள்ளது. இத்தேவஸ்தானத்தின் உள்ளே நுழைந்து திரும்பும் பக்தர்கள் உள்ள மகிழ்வோடும் அமைதியோடும் திரும்பும் வண்ணம் சூழல் மிக நேர்த்தியாகவுள்ளது.
SS SS SS SSMSMSS SCSS SSSSS SSS SS SS S SS LSSSkSS S----
ចំg O ( ) O
சிவாயநம என்போர்க்கு அபாயமில்லை.
விட்டால் வாழ்க்கையில் பிற வெற்றிகள் தாமாகவே
SS S SS SS SS SS SS SSS SSSSS SSS SSS SSS SLSLLSS SSS SSS SSS SSS -
RAINBOW TRADERS
Importers & Gieneral Hardware Merchants
374, Old Moor Street, Colombo-12. Tel: 341970, 436295
12

Page 57
MWAKA M W
NNNNNNNNNNNMMMMMMNNNN
W
M
W. N
Wm KAWAWA
 

圖
WWNW రత్తి
9. VANAAN త2, *్న
W W
MMMMMITTTTTTTTTTT
T
臀 HT|
untut WAHAWAIININ

Page 58
■量』
. , , H
கணபதி வழிபாடும் ஹோமமும் யாகசாலையில் கும்பபூஜையும்
 

2NS
Nias

Page 59
I
W
TE
"■
*
இT
IMPAT
*
ill
"TWINNAN
கோயில் உள்ள மூ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

||||||||||||||||||||
III M M KAWIN
El
T M IMWI M
III
MINT W I 瞿曹 獸人 III
TAT:
町
TANA
M
H M
*
I
III
ர்த்தங்களும், எழுந்தருளிகளும், கலசங்களும்,

Page 60
III
M
நிறு "YASAYSAYAPAY
A
W W
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

JAWA
T T
|||||||||||||||||ETA 扈 閭
TAHU I 版 I VIII KIWI W W WIWITIN WIWIT
M W
KUWA W I'll M W
P W |TT
N "。
"
YAN | || || 圖 *
T TWT *
கிரியைகள் நடாத்தி "வைத்த சிவாச்சாரியர்கள்
T
MMMMMMMMMMMMMMMM M MI Wila W

Page 61
W
N *  ݂ ܬ
VIII
Hill W
| իր
- || 嘯
■ MLIT
* ITTMI "一
TAUN الليم
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த் | }
ប្\| A
Ti
*
H
*
IT658sßTL
அறங்
டுதலும் ಙ್ಅಃ
களும்

Page 62
|
T * NUWUN
TTTTTTTTT I
யூரியிா
எண்ணெய்க் காப்புக்காகக் காத்திருக்கும் பக்தர்கள்
கும்பாபிஷேகத்திற் இடிக்கும் காட்சி சுவாமி கொண்டு வரு
 
 

* "
Hill
GATTAVANT N ILLA||||||||||||||||||||||||||||||||
エ
56.5FL கொண்டுசெல்லும் 压TL明
|கு முன் எண்ணைக்காப்பு, தல், கலசம் கொண்டு வருதல்

Page 63
இராஜகோபுர,
பிள்ளை சண்டேசு கோபுரங்களு
 
 
 
 

*W
| M W l
பார், நவக்கிரகம், வரர், மகாலசுஷ்மி நக்கு கும்பாபிஷேகம்

Page 64

இங்
ந:
量
நடைபெற்ற கிரியைகளும் கலந்துகொண்ட பக்தர்களும்

Page 65
மகாகும்பாபிஷேக
எல்தபதிகள்,
 

|T
T
-*
ܕܐܬܐ I
4 *
MIA
த்தில் கலந்துகொண்ட சிவாச்சாரியர்கள், பரிபாலன சபையினருக்கு கெளரவம்,

Page 66
Mill
MWIMMIN "T |l W W
M
W W
WWE
AUTOMAN ,"!!" " 轟 °
閭「情
திருவிழா வைபவமொன்றில் பக்தர்கள் புடைசூழ சுவாமி வீதி உலா காட்சி.
சுவாமி ஆத்மகனாநந்தாஜி தலைமையில் நோர்வூடில் நடைபெற்ற விவேகானந்தர் நூற்றாண்டு விழாவில்,
அறங்காவலர்கள், நிர்வாகிகள், கும்பாபிஷேக விழா குழுவினர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

戲 : "I"
இந்து வாலிபர் சங்க பால்குடக் காட்சி.
திருவிழாவின்போது கிருஷ்ணர் விதி உலா,
鹭 盛 SS
ಕ್ಲೌವ್ಲಿ
- KALYA'YA ]
*

Page 67
மலைமுகடுகளுக்குள்ளே இருந்து மாட்சிமை புடன் ஆட்சிபுரியும் இராசாதோட்டத்து பரீ சிவசுப் பிரமணிய சுவாமி தேவஸ்தான வளர்ச்சியானது 25-11-1955ம் ஆண்டு முதலாவது கும்பாபிஷேக நிகழ்வுடன் ஆரம்பமாகி 1972ம் ஆண்டு இரண்டாவது கும்பாபிஷேகத்தையும், 1983ம் ஆண்டு மூன்றாவது கும்பாபிஷேகத்தையும் கண்டு தன் வரலாற்றில் பதித்துக் கொண்டது.
புத்தாயிரம் ஆண்டில் புதுமைகள் பல படைக் கும் இப்பூலோகத்தில் தனக்குள்ளும் பல புதுமை களைப் படைத்து புதுப் பொலிவுபெற்று 2001ம்
நோர்வூட் டிரீ சிவக தேவஸ்தான இந்து 6
தோற்றமும்
P. அருணாசலம்பிள்
செயலாளர் - இந்து
ஆண்டு 10ம் மாதம் 29ம் திகதி 4வது கும்பாபி ஷேகத்தைக் கண்டு புதியதோர் அத்தியாத்தை ஆரம்பித்திருக்கிறது.
JUBYZA SRI
(Deafers frI Texfffes)
115, 3rd Cross Street,
Colombo-11. Tel: 421456, 446268
நோர்வூட் முதி சிவசுப்பு
 
 
 
 

இவ்வாறாக வரலாற்றில் புதுமைகளைச் செய்து கொண்டிருக்கும் இவ்வாலயத்தில் இந்துவாலிபர் சங்கத்தின் பணி அளப்பரியது. ஆலயத்தின் தோற்றத்துடன் தனது சங்கத்தின் பணியையும் "கடைவிதி சிப்பந்திகள் சங்கம்" என்ற பெயருடன் 1955ம் ஆண்டு ஆரம்பித்து முன்னெடுத்து. ஆலய நிர்மாணிப்பிலும், ஆலய வளர்ச்சிப் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது. இவ்வாறாக நாட்கள் நகர நகர அதனுடைய திருநாமத்திலும் சிறிய மாற்றம் ஏற்பட்டது. கடைவிதி சிப்பந்திகள் சங்கம் என்று இருந்த பெயர் 1967ம் ஆண்டு "இந்து வாலிபர் சங்கம்" எனப் பெயர் மாற்றம்
ப்பிரமணிய சுவாமி வாலியர் சங்கத்தின் வளர்ச்சியும்
ளை சண்முகநாதன்
வாலிபர் நோர்வூட்
பெற்றது. இம்மாற்றத்துடன் துரித வளர்ச்சியை காட்டி நின்றது. இதனுடைய வளர்ச்சியில் சிலரது பெயர்கள் நீங்காத இடத்தைப் பிடித்துக் கொண்டது.
Apco Texx
147/20, Keyzer Street, Colombo-11.
Te: 435895
பிரமணிய சுவாமி தேவஸ்தான மகா கும்பாபிஷேக மலர்

Page 68
அவர்களில் சிலர், இந்து வாலிபர் சங்கத்தின் தோற்றத்திற்கு வித்திட்டவர்கள் திரு. இ. இரத்தினம் மாஸ்டர், திரு. கருப்பையாபிள்ளை செல்வராஜ், திரு. பெரியசாமிப்பிள்ளை சதாசிவம், திரு. பெரிய சாமிப்பிள்ளை தேவராஜ், திரு. ஆண்டியாப்பிள்ளை புஸ்பராஜ், திரு. முத்துசாமிப்பிள்ளை தங்கராஜ், திரு. மாரிமுத்து பசுபதி, திரு. மாரிமுத்து கணபதி, திரு. அருணாசலம்பிள்ளை செல்லையாபிள்ளை, திரு. அருணாசலம்பிள்ளை தியாகராஜா முருகன் ஸ்டோர்ஸ், திரு. பாலச்சந்திரன் நவரத்தினம் ஸ்டோர்ஸ், பரமநாதன், திரு. வீரப்பன் அழகேசன், திரு. வெங்கடலாசத்திரி தங்கராஜ், வீரப்பன் வேலுசாமி, திரு. ஆண்டியாப்பிள்ளை தங்கராஜ், (லங்கா தோட்டம்) திரு. பெரியசாமிப்பிள்ளை சிவலிங்கம், திரு. அருணாசலம்பிள்ளை சிவராம், திரு. கருப்பையாபிள்ளை பொன்னம்பலம், திரு.ஆண்டியாப்பிள்ளை விஜயக்குமார், திரு. முத்து சாமிப்பிள்ளை செல்வராஜ், திரு. வெங்கடாசலம் நடராஜ், திரு. மூக்கப்பிள்ளை கடை பெரியசாமி ஆகியவர்கள் இந்து வாலிபர்சங்கத்தின் தோற்றத் திற்காகவும், வளர்ச்சிக்காகவும் பாடுபட்டதுடன் இடைக்காலப்பகுதியில் சங்கத்தை பலப்படுத்திய வர்களாகவும் காணப்படுகின்றனர்.
இவ்வாறாக காலத்திற்கு ஏற்றவாறும் ஆலய தேவைகளை உணர்ந்தும் அதற்கு ஏற்றாற்போல் தனக்கென ஒரு பாதையை நிர்மாணித்துக் கொண்டு அவ்வழி செயற்படத் தொடங்கியது. வாலிபர் சங்கம் பல ஆக்கபூர்வமான பங்களிப்பை ஆலயத் திற்கு வழங்கி இருக்கிறது. இவ்வகையில் ஆலய திருமண மண்டபத்திற்கான நீர் வழங்கலை ஏற் படுத்திக் கொடுக்கும் பொருட்டு சங்க உறுப்பி னர்களின் உதவியுடன் "1972ம் ஆண்டு நீர்த்தொட்டிக்
PROLIN
147/6, KEYZ KEYZER PLAZA MAR
Tel: 4
ീ

கட்டப்பட்டது."நாட்டில் சாந்தி, சமாதானம் ஏற்படவும் எமது சமயத்தின் ஒற்றுமையையும், வலிமையையும், வலியுறுத்துவதற்காக எமது ஆலயத்தைப் புடை சூழ்ந்திருக்கும் தோட்டத்து மக்களையும் இணைத் துக் கொண்டு அகண்டராம பஜனையை ஹட்டன் மாநகரில் இருந்து ஆரம்பித்து வைத்தனர். அதன் வெளிப்பாடாக தொடர்ந்து வந்த வருடங்களிலும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இதன் கார ணமாக மார்கழி பஜனையைச் சிறப்பாக நடாத்த உத்தேசித்து தனியான கிருஷ்ணர் சப்பரம் வடிவ மைக்கப்பட்டது.
இவ்வாறாக ஆலய வழிபாட்டில் ஈடுபட்டு வந்த இந்து வாலிபர்கள் சங்கம் ஆலய வழபாட்டுத் தலமாக மட்டுமில்லாது, அவற்றிற்கு அடிப்படையான மொழியும், சமயமும், கலாச்சாரமும் வளர்க்கப் படுகின்ற ஓர் அமைப்பாக விளங்கவேண்டும் என்ற ஓர் எண்ணத்தின் முயற்சியாக சமுதாயத்தின் வளர்ச்சிக்கு இடையூறான அறியாமை எனும் இருளை அகற்றக்கூடிய சிறந்த தரமான கருத்துள்ள நிகழ்ச்சித் திட்டங்கள் முன் வைக்கப்பட்டு திடமான மனதுடன் முன்னெடுக்கப்பட்டது.
இவ்வளர்ச்சி 1988ம் ஆண்டு காலப்பகுதிக்குப்
பின் புது எழுச்சிப் பெற்றது. சாதனை பல நிகழ்த்த வேண்டும் என்ற அவாவுடன் இளைஞர் கூட்டம் களம் இறங்கியது. இதன் வெளிப்பாடாக மலையக சரித்திரம் காணாத வகையில் மலையக மக்களின் கலை, கலாசார, பண்பாட்டு அம்சங்கள் உலகின் செவிகளுக்கு எட்டும் வகையில் "மலையக சாகித்திய விழா” நோர்வூட் நகரில் உருப்பெற்றது. அம்பகமுவ பிரதேச சபையுடன் இணைந்து இந்து வாலிபர் சங்கம் நடாத்திய சாகித்தியவிழா மலையக வரலாற்றில் முதன் முதலாக நடாத்தப்
E TEX
ER STREET, KET, COLOMBO-11.
17779
14

Page 69
பட்ட சாகித்தியவிழாவாக பொன் எழுத்துக்களால் தன் பெயரைப் பதித்துக் கொண்டது.
இந்து கலாசார அமைச்சர் கெளரவ திரு. P. P. தேவராஜ் தலைமை ஏற்க அமைச்சர் கெளரவ செளமியமூர்த்தி தொண்டமான் கலந்து சிறப்பித்த இவ்வரலாற்று நிகழ்வில் தென்னிந்தி யாவில் புகழ் பெற்ற நீதிபதி திரு. என். கிருஷ்ண சாமிரெட்டி அவர்கள் தென்னிந்தியாவிலிருந்து வருகைதந்து சிறப்பித்தமை இந்து வாலிபர் சங்கத் தின் ஆற்றலை உணர்த்தியது. இவ்விழாக்கள் வரிசையில் மீண்டும் ஒருமுறை தனது பெயரை வரலாற்றில் பதித்துக் கொண்டது. "சுவாமி விவேகா னந்தரின் சிக்காகோ பேருரையின்” நூற்றாண்டுவிழா வெகுகோலாகலமாக நகரமென ஏற்கமுடியாத கிராமமென ஒதுக்கமுடியாத இந்த சிறிய நகரிலே நடந்தேறியமை எல்லோர் மனத்திலும் வியப்பினை ஏற்படுத்தியது. இராமகிருஷ்ணா மிஷன் தலைவர் ஆத்மகானந்தஜி அவர்கள் தலைமை தாங்கப் பெருங்கூட்டம் புடைசூழ விழா நடந்தமை "முயற்சி யுடையார் இகழ்ச்சியடையார்” என்ற அறமொழிக்கு முன்னுதாரணமாகும். மண்ணின் மனம் திக்கெட்டும் பரவும் வகையில் விழா எடுப்பதில் நோர்வூட் இந்து வாலிபர் சங்கம் முன்னின்றது.
இத்தனைக்காலம் செயல்வடிவமாக இருந்த செயற்பாடுகள் 1991ம்ஆண்டு நூல்வடிவமாக உருப் பெற்றது. "திருப்பொன்னூஞ்சல்" 1991-02-28ம் ஆண்டு நிகழ்ந்த நூல் வெளியீட்டு விழாவுடன் தன் செயற்பாடுகளை நூல் வடிவில் தருவதற்கு முனைந்தது. இதன் தொடர்ச்சியாக "இலக்கியா" என்னும் நூல் 1993ம் ஆண்டு நடைபெற்ற சாகித்திய
Misr. So Msors.
TTA AR
2nd Cross Stree
1S நேர்வூட் ஜி சிவகப்

A SAS
it, Colombo- 1 1.
விழாவிலே இந்து வாலிபர் சங்கமும், நோர்வூட் அறநெறி பாடசாலை ஆசிரியைகளும் இணைந்து வெளியிட்டதனுாடாக இந்து வாலிபர் சங்கத்தின் வரலாற்றிலே மீண்டும் ஒரு நூல் இடம்பிடித் துக் கொண்டது. இயல், இசை, நாடகம் என முத்தமிழுக்கு இந்து வாலிபர் சங்கம் செழுமை சேர்த்துக் கொண்டிருந்தது. ஆன்மீகத்தின் பலத்தை, அடிநாதத்தை, இந்து சமயத்தின் செழிப்பை, பண்பாட்டு கலாசாரங்களின் அவசியத்தை ஆலய வழிபாட்டின் முக்கியத்துவத்தை அடியார்களின் பால்கொண்டு செல்வதற்காக "கோலப்போட்டிகள், சிவராத்திரி, அறநெறிபாடசாலை, பால்குடபவனி, இன்னிசை நிகழ்ச்சிகள், வாணி விழாக்கள், இலக் கிய வட்டம், அகண்டநாம பஜனை, ஊர்வலம்" என பலச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. மற்றும் இச்சங்கம் கோலப்போட்டிகளை நடாத்தி பல வெகுமதிகளையும் வழங்கியுள்ளன.
விழாக்கள் வாயிலாக சமயமேம்பாட்டை மட்டும் கருத்தில் கொள்ளது இலை மறை காயாக இருக்கும் கலைஞர்களுக்கு அவர்களின் ஆற்றல் களுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் ஒரு களமாகவும் இந்து வாலிபர் சங்கம் தனது செயற் பாட்டை முன்னெடுத்தது. இவை மட்டுமில்லாது புதுமையான நிகழ்ச்சிகளை முன்னெடுப்பதில் எப்பொழுதும் முன்னிற்பது நோர்வூட் ஆலயமே என்ற பெருமையை ஈட்டிக்கொடுத்ததும் நோர்வூட் இந்து வாலிபர் சங்கமே.
புதுமைகள் வரிசையில் தென்னிந்தியாவில் இருந்து வருகைத் தந்த பல அறிஞர்கள், புலவர்கள், கல்விமான்கள், சொற்பொழிவாளர்கள் பல
Piyasena
ரமணிய சுவாமி தேவஸ்தான மகா கும்யாமிஷேக மலர்

Page 70
சொற்பொழிவுகளை இங்கு நிகழ்த்தியிருக்கிறார்கள். இவர்கள் வரிசையில் சமயப்பெரியார் திருமுருக கிருபானந்தவாரியார். கீ. ஆ. பெ. விஸ்வநாதன், இளம்பிறைமணிமாறன், நக்கீரன் என தென்னிந்திய அறிஞர்களும், இரா. சிவலிங்கம், திருச்செந்தூரன், காயத்திரி சித்தர், முருகேசு சுவாமிகளும் என ஈழத்து அறிஞர்களும் இந்த இளைஞர்களின் முயற்சிக்கு கரம் கொடுத்திருக்கிறார்கள்.
மூட நம்பிக்கைகளைத் துடைத்தெறிந்து சமய எழுச்சியைப் பரப்ப நோர்வூட் நகரிற்கு வந்து சொற்பொழிவு நிகழ்த்தியிருக்கிறார்கள். இவ்வாறாக சிறுதுளி பெருமழையாக உருப்பெற்ற இந்து வாலிபர் சங்கம் பெருவெள்ளமாக வியாபித்தது. இதன் காரணமாக பல நல்ல திட்டங்களை முன் னெடுக்கும் பலம் கிடைத்திருக்கிறது. பலநலன் விரும்பிகளின் அனுசரணையுடன் இந்து வாலிபர் சங்கத்திற்காக நிலையான பொருட்களைக் கொண்டி ருக்கிறது. புதிய "ஒலிப்பெருக்கி" யினூடாக அதி காலையில் சுப்ரபாதம் ஒலிபரப்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதுமட்டுமல்லாமல் "பித்த ளைக் கம்பம், கண்ணன் சிலை, மின்பிறப்பாக்கி (Generator)" என்பன விழாக்காலங்களில் பயன்படுத் துவதற்காகவும், மக்களின் விசேட தேவைகளுக்கு பயன்படுத்துவதற்காக "கூரைத்தகடு” ஆகியனவும்
யாருக்கு நோயைப் பற்றி அச்சம் இருக்கி பிடித்துக்கொள்கிறது. பிறரிடமுள்ள அழகு, பணம், அதுவே மனோவியாதிக்கும் வழி வகுக்கும்.
-----------------------------------ا
Shri Sakthi Jewellers
121, Sea Street, Colo
嵩 கப்ரமண்யம்

கொள்வனவு செய்யப்பட்டு நிலையான இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.
ஆகவே இவ்வாறாக நோர்வூட் இந்து வாலிபர் சங்கத்தின் வளர்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டோரும் மணமகள், மா. மூக்கப்பிள்ளை, திரு. பாலு சாமியார் ஆகியோரும் வாலிபர் சங்க வளர்ச்சியில் உயரிய பங்களிப்பினை நல்கி இருக்கிறார்கள்.
நோர்வூட் இந்து வாலிபர் சங்கத்தின் பணி ஆலயத்தினுள் மட்டும் நின்று விடாது மக்களின் வாழ்க்கையையும் அதன் பண்பாட்டு கலாசார அம்சங்களிலும் கலந்து பரப்பி நிற்கின்றது. இதன் காரணமாகவே எமது செயற்பாடுகள் தங்கு தடை யின்றி செயற்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. "பெற்றதாயும் பிறந்த பொன்னாடும் நற்றவவ வானில் நனி சிறந்ததுவே" என்ற பாரதியாரின் கூற்றைத் தாரக மந்திரமாகக் கொண்டு செயற்பட்டு வருகின்றோம்.
குறிப்பு: 1983ம் ஆண்டின் பின் இந்து வாலிபர் சங்கத்தின் வளர்ச்சியில் பங்களிப்புகளை நல்கிய பெருந்தகைகளை எதிர்வரும் காலங்களிலும் நினைவு கூருவதற்குக் கடமைப்பட்டுள்ளோம்.
நன்றி!
-SSSS SLSLSLSLSLSSSS S LSSSSSSLSLS S SSSS SSSS SSSSS SSSSSSS SS -
றெதோ, அவர்களை அச்சமே ஒரு நோயாகப் அறிவு இவைகளைக் கண்டு பொறாமைப்படாதே.
LLLS S SS S SS S S S S S Sq S Sq S S S S S S S S S -
ශ්‍රී සක්ති ජුවලර්ස්
1bo- 1 1. Te: 43605736
16

Page 71
ஐம்பது ஆண்டுகட்கு முன் தோன்றிய ரீ சிவ சுப்பிரமணிய ஆலயத்திற்கு இந்தியாவிலிருந்தே சிலைகள் தருவிக்கப்பட்டன. அச்சிலைகளில் ஒரே கல்லில் கன்னியர் இருவரும் நீங்கா கருணை வாரிதியாகிய கந்தப்பெருமான் தனது இடப் பக் கத்தில் மயில் வாகனத்துடன் காட்சி தருகிறார். வலப்பக்கம் இருக்கும் மயில் இடப்பக்கமாக அமைந்துள்ளது. இது கந்த புராணத்து அரும் பெருங்காட்சியாகும்.
பெரிய பாபிகள் எனினும் குமரவேட்பெருமானது சந்நிதியை அடையின் பாபம் நீங்கப் பெற்று
நோர்வூட் பதிமேவும் அருள்தரு ாறி சிவசுப்பிரமணி
மயூர வாகன
பிரதிஷ்டா பூஷணம், பிரதிஷ்டா கலாநிதி, வே
சிவாசார்ய சுவாமிநாத ஆதீன குரு ரீ நாகபூஷணி அ
வீடுபேறு (மோஷம்) எய்துவர் என்பது ஆராய வேண்டியதொன்றாகும். ஏனெனில் பெரிய திட் செயலான பொருதொழிலே இந்நாட்களிற் செய்த சூரபன்மனும் அல்லவா பெருமானது திருவருட் பேறெப்தினான் என்பதை
தீயவை புரிந்தா ரேனுேங்
குமரவே டிருமுணுற்றாற் நூயவராகி மேலேத்
தொல்கதி படைவரென்கை வடு வேண்டுங் கொல்லோ
வடு சமரிந்நாட் செய்த மாயையின் மகனு மன்றோ
வரம்பிலா வருள் பெற்றுய்ந்தான்.
நோர்வூட் புரி சிவசுப் דן
 
 

எனும் கந்தபுராணப் பாடல் மூலம் நாம் அறியலாம்.
கந்தபுராணத்தில் யுத்த காண்டத்தில் சூரபன்மன் வதைப்படலத்தில், கூறப்படுவதாவது, சூரபன்மன் பல வடிவங்களை எடுத்து தேவர்களை வதை செய்து கொண்டிருந்தான். சுக்கிரவாகப் பட்சியின் வடிவெடுத்து அலகாலும், சிறகுகளா லும் துன்புறுத்த கந்தப்பெருமான் கருணை போடு இந்திரனை நோக்கினார்.
ழரீ வள்ளி தேவசேனா சமேத ரிய சுவாமி ஆலய (மயில்) சிறப்பு
சிவாகம ஞானபாணு தாகம கிரியா சூடாமணி பரமேஸ்வரக் குருக்கள் ம்பாள் தேவஸ்தானம், நயினை.
இந்திர னனைய காலை
யெம்பிரான் குறிப்புந்தன்மே லந்தமிலருள் வைத்துள்ள
தன்மையுமறிந்து நோக்கிச் சுந்தர நெடுகட் பீலித்
தோகை மா மயிலாய்த் தோன்றி வந்தனன் குமரற் போற்றி
மரகத மலை போனின்றான்.
இந்திரன் அப்பொழுது குமரவேட் பெருமானது அருட்குறிப்பையும் தன்மீது எல்லையற்ற திருவருள்
பிரமணிய சுவாமி தேவங்தான மகா கும்பாபிஷேக மலர்

Page 72
நோக்கையும் செய்த தன்மையையும் சிந்தித்து தெளிந்து பார்த்து சேவல் மயிலாய் தோன்றி வந்து துதித்து, மரகத மயில் போல் நின்றான் ஆண்மயிலாய் மரகத மயில் போல் நின்றான். இந்த மயில் தான் இடது பக்கத்தில் தோன்றிய காட்சி ஆகும்.
யுத்தம் நடந்தது. சூரபன்மன் மாமரமாய் வந்தான். மாவுருவாகி வந்த சூரபன்மன் வேலினால் பிளபடவும், சேவலும், மயிலுமானான். சேவல் கொடியாகவும், மயில் வாகனமும் ஆயிற்று. இந்திரன் மயில் வடிவம் நீங்கி வேண்டிய வரங்கள் பெற்று இந்திலோகம் அடைந்தான். சூரபன்மன் மயில் வாகனமாயும் சேவற்கொடியுமாய் முருகப்பெரு மானுடன் காட்சி அளிக்கின்றான்.
இந்திரனை இரட்சிக்கவே தோன்றியவர் கந்தன்; சூரனைச் சிட்சிக்கவே தோன்றியவர் கந்தன் அவ்வாறிருந்தும் அவர் இந்திரன், சூரன் இருவ ருக்கும் ஒருபோல் தம் வாகனமாயிருக்கும் அந்தஸ்து தந்த அருமையைப் பாருங்கள் கல்லார்க் கும், கற்றவர்க்கும், பொல்லார்க்கும் நல்லவர்க்கும் ஒரே பொதுவாக பாரபட்சமற்ற பரங்கருணை புரிபவரன்றோ பரமன்!
சூரனாயிருந்த மயில் சுவாமியைத் தாங் கிய பெருமையில் உலகெங்கும் சுற்றி மீண்டும் வீரமகேந்திரபுரியின் செருக்களத்தை அடைந்தது. எதிரியாக இருந்த சூரன் இன்று மயூரமாகி
36G86oOrè3FIT
Ganesha Jewelers
52, Sea Street, Colo
ീ

ஜவலர்ளல்
mbo-11, Tel: 432164
முருகனைத் தாங்கியதும், குக்குடமாகி அவனது ஜயக்கொடியாகத் திகழ்ந்ததையும் சுவாமியுடைய பேரருளின் எல்லை என்றல்லவா கூறவேண்டும் அவனுக்கு இந்தப் பெரும்பதவி தந்ததால் யாரு டைய துயர் தீரும்பொருட்டு ஐயன் அவதரித்தாரோ அந்த இந்திரனை வாகனப் பதவியிலிருந்து நீக்கினார்.
முன்பு மயில் உருவாயும் சேவல் உருவா யும் நின்ற இந்திரனையும் அக்கினியையும் நோக்கி பழைய வடிவு கொள்ளும்படி அருளிச் செய்தார் ஆறுமுக சுவாமி அவர்கள் பழைய உருப்பெற்ற, இடைக்காலத்தில் உற்ற தொல்லை எல்லாம் நீங்கி, எல்லையிலா தான் இணையடி தொழுது துதித்து நின்றார்கள். (சுப்பிரமணியர் அவதாரம் செய்தது சூரசம்ஹாரத்துக்காக அல்ல இந்திராணியின் மாங்கல்யத்தை ரட்சிக்க வந்தார். ஆகவே, "கந்தவேள் கருணை" படித்த பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருப்பார்கள். திருமாங்கல்யத்தை ரட்சிக்க வந்த தெய்வம் முருகன் சூரபன்மனுக்கு வேறு வடிவம் தந்து, இந்திரனுக்கு உயிரும் தந்த தெய்வம் முருகன்)
அகந்தை நீங்கியபின் சேவலும், மயிலு மான சூரபன்மன்மீது கருணை காட்டிய கந்தவேள் மயிலை தனது வலப்பாகத்திலும், சேவலை இடப்பாகத்திலும் ஏற்று அருள் புரிந்தார். சூரபன்மன் மீது கருணை காட்டிய கந்தவேள் மயிலை ஊர்தியாகக் கொண்டு ஆரோகணித்தருளினார்.
ගනේෂා, ජුවලඊස්
18

Page 73
mji
IDST for
 
 


Page 74


Page 75
"இப்பரங்குறைத்திடும் எக வேலுடைப் பொருப் பரங்குனர்வுறப் புதல்வி தன்மிசை விருப்பரங்கம ரிடை விளங்கக் காட்டிய திருப்பரங் குன்றமர் சேயைப் போற்றுவோம்."
கந்தபுராணம் (துதிப்பாடல்)
பாண்டிய நாட்டின் தலைநகராக விளங்கிய மதுரைக்குத் தென்மேற்கே ஐந்துமையில் தூரத்தில் அமைந்துள்ளது திருப்பரங்குன்றம், மதுரையிலி ருந்து பஸ், ரயில் முதலிய வசதிகள் உண்டு. இந்த ஸ்தலம் முருகப்பெருமானது ஆறுபடை
விடுகளில் முதற்படை வீடாகத் திகழ்வதோடன்றி,
சிவபெருமானுக்குரிய பாண்டிப்பதின்நான்கு ஸ்தலங்களில் ஒன்றாகவும் இருக்கிறது. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது மதுரையில் தமிழ் வளர்த்த கடைச்சங்கக் காலத் தில், இந்நகரம் மதுரைக்கு மேற்கே அமைந்ததாக "மாடமலிமறுகில் கூடல்குடவையின் " என்று திரு முருகாற்றுப்படையும், 'சுடற்குடவையின் பரங் குன்று என அகநாநூறும் கூறுகின்றன.
இந் நகருக்கருகே நடுவே, சுமார் முந்நூறு
நோர்வூட் நதி சிவகப்
 

அடி உயரத்தில் காணப்படும், மலை சிவலிங்க வடிவிலேயே தோற்றமளிப்பதால், சிவபெருமானே குன்றுருவில் காட்சியளிப்பதாகக் கருதப்பட்டு தொன்று தொட்டே பரங்குன்று என அழைக்கப் படுகின்றது. இக்குன்றை சிவபெருமான் என்று எண்ணி நித்தம் தொழுதால் வினைகளெல்லாம் தீர்ந்துவிடும் எனத் திருஞான சம்மந்த சுவாமிகள் தேவாரத்தில் பாடியுள்ளார்.
புராண வரலாறுகளின் படி, இக்குன்று மேரு மலையிலிருந்த "ஸத்யம்" என்னும் சிகரமென்றும், ஆதிசேஷனுக்கும் வாயு பகவானுக்கும் ஏற்பட்ட
H
로 器 கப்பெருமானின்
படை வீடுகள்
பலப் பரீட்சையில் வாயுதேவனால் பலமாய்ப்பிடுங்கி எறியப்பட்டதென்றும் கூறப்படுகிறது.
இக்குன்றை அரச குன்று என்று பொருள்படும் வகையில் "கோத்திட்டை" எனச் சுந்தரமூர்த்தி சுவாமிகளும் தேவாரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கயிலாயத்தில் உமாதேவிக்குப் பிரனவ மந்திரத்தின் பொருளைச் சிவபெருமான் உபதேசிக் கையில், தன் தாயின் மடி மீது அமர்ந்திருந்த பாலமுருகனும் அம்மந்திரப் பொருளைக் குருமுக மாகவன்றி மறைமுகமாக அறிந்து கொண்டார்.
பிரமணிய சுவாமி தேவஸ்தான மகா கும்பாபிஷேக மலர்

Page 76
புனிதமான மந்திரப்பொருளை குரு மூலமாகவே தெரிந்து கொள்ள வேண்டும் என்றும், மறைமுகமாக அறிந்து கொள்ளுதல் பாவம் என்றும் சாஸ்த்தி ரங்கள் கூறுகின்றன. குரு பக்தியில்லாமல் ஞானத்தை அடைய முடியாது.
முருகப்பெருமானே பிரணவமந்திர சொரூபமாக இருந்தபோதிலும், உலகநியதிக்குப் புறம்பான காரியத்தைத் செய்ததால் இக்குற்றத்திற்குப் பரிகாரம் செய்து நீதியை நிலைநிறுத்த வேண்டிக் குமாரமூர்த்தி திருப்பரங்குன்றத்திற்கு வந்து தவம் செய்யலானார். முடிவில் சிவபிரானும் பார்வதி தேவியும் காட்சியருளிப் பரங்கிரிநாதர், அவுடைய நாதர் எனப் பெயர் பெற்றார். முருகப் பெருமானால் வழிபடப்பட்ட பரங்கிரிய ஆவுடைய நாயகி கோயில் தற்பொழுது மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் என்னும் பெயரில் சந்திநி வீதியில் அமைந்திருக் கிறது. இவ்வாலய தரிசனம் செய்த பின்னரே முருகப் பெருமானது கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்பது ஐதீகம் முருகக் கடவுளுக்குச் சிவபெருமான் காட்சியருளிய நாள் தைப்பூச நன்னாள் என்றும், இவ்நாளில் சிவபிரானையும் முருகப்பெருமானையும் வழிபடுபவர்கள் இஷட காரிய சித்திகளெல்லாம் பெறுவார்களென்றும் திருப்பரங்கிரிப்புராணம் மொழிகிறது. திருப்பரங் குன்றத்தில் தைப்பூச விழா பத்து நாட்கள் கோலா கலமாகக் கொண்டாடப்படுகிறது. சேர, சோழ பாண்டியர்களாகிய மூவேந்தர்களுடன் சுந்தரமூர்த்தி சுவாமிகள் பரங்கிரிநாதரை வழிபட்டுப் பதினொரு பதிகங்களைப் பாடியதாகவும், அப்பதிகங்களைப் படிக்கும் அடியவர்கள் உயர்கதி பெறுவார்கள் என்பதாகவும் அவர் அருளிய தேவாரப் பாடல்கள் மூலம் அறிகின்றோம். திருஞானசம்மந்த சுவாமி களும் தேவாரத்தில் "பரங்கன்றையுன்னிய
4e AMBRO ELECTRICALS
Importers, Dealers in Electrical Goods & General Suppliers 88/5 &92, First Cross Street,
Colombo-11. Tel: 423808, 458562 Tel/ Fax: 327923
ܡܘܗܡܕܘ̈ܗܬܳܐ

சிந்தையுடைய வர்க்கில்லை யுறுநோயே" எனப்பாடியுள்ளார்.
சூரபத்மன் முதலிய அசுரர்களை அழித்துத் தேவர்களின் துயர் துடைத்ததற்கு நன்றி செலுத்தும் வகையில் இந்திரன் தனது புதல்வியாகிய தேவசேனாதேவியை முருகப் பெருமானுக்குத் திருமணம் செய்து வைக்க விரும்பினான். அத்திரு மணம் பரங்குன்றத்தில் நடைபெற்றதெனக் கந்தபுராணம் கூறுகிது. இத்திருமண விழாவில் பிரம்மா விவாகச் சடங்கு இயற்றவும், சூரிய சந்திரர்கள் ரத்ன தீபங்கள் தாங்கி நிற்கவும் பார்வதி பரமேஸ்வரர் களிக்கவும், ஆயிரங் கண்ணு டைய இந்திரன் தாரைநீர் வார்க்க முருகப் பெருமான் தேவசேனாதேவியை திருமணம் செய்து கொண்டார்.
குமரப்பெருமான் தேவசேனாதேவியைத் திரு மணம் செய்த நாள் பங்குனி உத்திர நன்னாள் எனக்கருதப்பட்டு இந்த ஸ்தலத்தில் இவ்விழா பிரமோற்சவமாகக் கொண்டாடப்படுகிறது.
நெறி தவறி நடந்தமையினால் தந்தையின் சாபத்திற்கு ஆளாகி மீன் உருப்பெற்ற தப்தர், ஆனந்தர், நந்தி, சதுர்முகர், சக்ரபாணி, மாலி என்ற பாராசர மனிவரின் ஆறு புதல்வர்களும் குமரப்பெருமான் சரவணப்பொய்கையில் தோன்றிப் பராசக்தியிடம் ஞானப்பாலை அருந்தியபொழுது ஒழுகிய பாலை உண்டு சாபம் நீங்கப் பெற்றனர். அவர்கள் அறுவரும் திருப்பரங்குன்றத்தில் வந்து தவமியற்றி முருகப்பெருமானால் ஞானயோகம் போதிக்கப் பெற்று உய்தமையினால், இந்த ஸ்தலம் பராசுரகூேடித்திரம் எனவும் அழைக்கப் படுகிறது. நாரதமுனிவரும் இங்கு முருகப் பெருமானை வழிபட்டு உபதேசம் பெற்றார். இவ்வர
( THE METROPOLATRADINGCOMPANY
Importers & Dealers in Hardware, Engineering Tools, Electricals, Ceramics, P. W. C. Pipes, wall & Floor Tiles Etc.
155, Messenger Street, Colombo-12.
Tel: 441203, 478169, 478170 Fax: 075-332981 E-mail: metropola(beureka.lk

Page 77
லாறுகளையெல்லாம் விளங்கும் முறையில் முருகப் பெருமானது ஆலயத்தின் கர்ப்பக்கிரஹத்தில் இறைவன் வள்ளி நாயகியம்மன் இன்றித் தேவசேனை அம்மனுடன் மட்டுமே நாரதர், சூரிய சந்திரர் முதலானவர்களுடன் காட்சியளிக்கின்றார் இங்கு முருகப் பெருமான் மணக்கோலத்தில் மணவாளப் பெருமானாக விளங்குவதால், திரும ணத்திற்கு விருந்து சிறப்பு என்பதைப் போன்று இந்த ஸ்தலத்தில் அன்னதானம் செய்வதால் நோய்களெல்லாம தீர்வதோடு, மக்கட் செல்வமும் இறைவன் அருள்வான் என்பது நம்பிக்கை. இது எண்ணற்ற பக்தர்களின் சொந்த அனுபவமும் கூட தேவசேனாதேவியுடன் கூடிய குமரப்பெருமானை நினைந்து வணங்கினால் மேகத்திற்கு அதிபதி யாகிய இந்திரனது குமாரி மேகங்கள் மழை பொழிந்து பூமியின் வரட்சியைப் போக்கிச் செழிப்பை உண்டாக்குவது போல, தனது திருவருளால் நம்வறுமையைப் போக்கி வளமெல்லாம் தருவாள் என்றும், எம்பெருமானது வேல் நமக்குத் தனது திருவடியில் முக்தி அருளுவார் என்றும் அருண கிரிநாத சுவாமிகள் பாடுகிறார்கள்.
ஆறுபடை வீடுகளை மக்களுக்கெல்லாம் அறிமுகப்படுத்திய நக்கீரரின் திருமுருகாற்றுப் படைக்கும், திருப்பரங்குன்றத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. தமிழ் வளர்த்த கடைச்சங்கத்தின் தலைவராகிய நக்கீரர் மதுரையில் கோயில் கொண்டுள்ள சோமசுந்தரக்கடவுளோடு தமிழில் வாதம் புரிந்து புகழ்பெற்றவர். அவர் சிவபிரானோடு வாதிட்ட பாவம் தொலையத் தீர்த்த யாத்திரை செய்யப் புறப்பட்டார். செல்லும் வழியில் திருப்பரங் குன்றத்தில் ஒரு குளக்கரையில் அரசமரத்தினருகில் அமர்ந்து சிவபூஜை செய்யும் பொழுது ஒர் அதிசயம் நிகழ்ந்தது. அரசமரத்திலிருந்து உதிர்ந்த
举 SURIYATRADING COMPANY
Dealers in General ardware Merchants
167, Bandaranayake Mawatha,
Colombo-12. Off.Te: 445870 Res. Tel: 58O863
21 நோர்வூட் முறி சிவசும்மி

ஓரிலை தண்ணிரில் பாதியாகவும் தரையில் பாதியாகவும் விழுந்து, நீரில் விழுந்த பாகம் மீனாகவும், நிலத்தில் விழுந்தபாகம் பறவையாகவும் மாறி ஒன்றையொன்று இழுத்தன இவ்விநோத காட்சியைக் கண்ட நக்கீரர் மலைப்புற்று சிவபூஜையில் தவறு செய்யவே. கற்முகி என்ற பூதம் அவரைப்பிடித்து மலைக்குகை ஒன்றில் சிறை வைத்தது. ஏற்கனவே இவ்விதம் தொள்ள யிரத்து தொண்ணுாற்று ஒன்பது பேர் அக்குகையில் வைக்கப்பட்டிருந்தனர். ஆயிரம்பேர் சேர்ந்தவுடன் அனைவரையும் விழுங்க வேண்டும் என்று அப்பூதம் கருதியிருந்தது. ஆகையால் நக்கீரரைக் கண்ட உடனே யாவரும் வருந்தித் தங்கள் குறைகளைக் கூறிப்புலம்பினர். அவர்களது துக்கத்தை விளங்கிய நக்கீரதேவர். முருகனைத் துதித்துச் சங்கப்பாடல்களில் பத்துப்பாட்டில் முதல் பாட்டான திருமுருகாற்றுப்படையைப் பாடினார். அப்போது முருகன் அருளால் அவன் கைவேல் மலைக்குகை யைப் பிளந்து பூதத்தையும் கொன்று யாவரையும் விடுதலை செய்தது. தாய்தந்தையர் தங்கள் குழந்தைகள் செய்த பிழைகளைப் பொறுத்து மன்னிப்பதைப்போன்று உலகத்திற் கெல்லாம் தாய்தந்தையாகிய தேவசேனாதேவி சமேதரான குமரப்பெருமான் உலக மக்கள் அனைவருடைய அபராதங்களையெல்லாம் சகித்து அருள்புரியக் கூடியவர் என்பதை ழரீ சிவசுப்பிரமணியபுஜங்கள் (ஸ்லோகம் 30)
"ஜநித்ரி பிதா சஸ்வபுத்ராபராதம் ஸஹேதே நகிம் தேவஸேநாதி நாதா! அஹம் சாதி பாலோ பவாந் லோகதாத
கூடிமஸ்வாபராதம் ஸ்மஸ்தம் மஷேச11
Act METAL (PRIVATE LTD. 2% Importers & General Hardware Merchants
366, Old Moor Street,
Colombo-12. Tel: 448380 Fax: 332528
ரமணிய சுவாமி தேவஸ்தான மகா கும்மாமிஷேக மலர்

Page 78
நக்கீரர் இருந்து பூஜை செய்த இடம் சரவணப்பொய்கைக்கு அருகிலுள்ள பஞ்சாக்ஷரப் பாறை எனக்குறிப்பிடப்பட்டு அதனருகில் நக்கீரருக்கும் ஓர் ஆலயம் காணப்படுகிறது. வேல் பாறையைப் பிளந்த அடையாளத்தைக் குன்றின் தென்பாகமாகிய தென்பரக்குன்றத்தில் இன்றும் கண்டுகளிக்கலாம் நக்கீரரை குகையிலிருந்து காப்பாற்றியதன் நினைவாக ஒவ்வோர் ஆண்டிலும் புரட்டாதி மாதம் நவராத்திரிக்கு முன்பாக வேலாயுதத்தை மலையுச்சிக்கு கொண்டு செல்லும் விழா நடைபெற்று வருகிறது. திருமுருகாற்றுப் படையை மும்மலங்களையும் போக்க வல்ல தேன் என்று பொருள்படும் வகையில் "மும்மைமகல நக்கீரமுனி சொன்ன தேறலும்" என மார்க்கசகாய தேவர் திருவிஞ்சை முருகன் பிள்ளைத் தமிழும் இந்நூல் பராயணம் செய்பவர்களின் துன்பங்களைத் துடைக்கும் என்று உணர்த்தும் வகையில் "சொல் லாப்புனை தொங்கள் நக்கீரன் சாத்தித் தணி கடந்தான்” என சிதம்பரசுவாமிகள் திருப்பே ரூர்ச்சந்நிதி முறையிலும் பாடியுள்ளார்.
குன்றின் வடபாகத்தில் முருகப்பெருமானது ஆலயம் அமைந்துள்ளது. கோபுர வாசலுக்கு முன்னால் சுந்தரபாண்டியன் மண்டபம் என அழைக்கப்படும் ஆஸ்தான மண்டபம் காணப் படுகிறது. சுமார் 66 தூண்கள் கொண்ட மிகப்பெரிய இம்மண்டபத்தின் தூண்களை நுண்ணிய வேலைப்பாடமைந்த யாளிகள், குதிரை வீரர்கள், சிவபெருமானின் திரிபுரதகணக்கோலம் முதலிய சிற்பங்கள் அலங்கரிக்கின்றன. இம்மண்டபத்தின் மையத்தில் அமைந்துள்ள தூண்களில் நர்த்தன விநாயகர், துர்க்கையம்மன், தேவசேனாதேவி, வீரவாகுதேவர் முதலிய பல எழில் மிகுந்த சிற் பங்கள் காணப்படுகின்றன. அவைகளுள் தேவ
丽 TUnia) METAL TRADERS
Importers & Stockists Of Ouality Engineering Tools & General Hardware Specialist in High Tension Fastners
402, Sri Sangaraja Mawatha, Colombo-12. Tel: 328854, 424873, 449031 Fax: 075-330134
UEQடு இடி,

சேனாதேவியின் திருமணக்காட்சியை விளக்கும் சிற்பம் மிகவும் அற்புதமானது. பிராம்மா ஹோமம் வளர்த்து விவாகச் சடங்குகள் இயற்ற, இந்திரன் தாரைவார்க்க முருகப்பெருமான் அன்னை தேவ சேனதேவியின் கைத்தலம் பற்றும் திருக்கோலத்தில் ஒவ்வொரு திருவுருவமும் வெளிப்படுத்தும் மகிழ்ச்சி, நாணம், பெருமிதம் ஆகிய உணர்ச்சி பாவங்கள் கலை அன்பர்களின் நெஞ்சை விட்டு என்றென்றும் அகலாத தன்மையுடையன. இம்மண்டபத்தினை அடுத்து ஏழு நிலைகள் கொண்டு ராஜகோபுரமும், கல்யாண மண்டபமும் இருக்கின்றன. கல்யாண மண்டபத்தின் கிழக்குப்பாகத்தில் லக்ஷமி தீர்த்தமும், மேற்குப்பாகத்தில் பிரம்மகூபம் எனப்படும் சந்நியாசிக்கிணறும் உள்ளன.
லக்ஷமி தீர்த்தக்கரையிலுள்ள விநாயகரை வணங்கி, உப்பு, மிளகு முதலிய பொருட்களை இத்தீர்த்தத்தில் போட்டால் சர்வநோய்கள் நீங்குவதாகச் சொல்லப்படுகிறது. பிரம்மாவினால் தோற்றுவிக்கப்பட்ட பிரம்மகூபத்தில் மூழ்கி கோவிதாரத்தவசன் என்ற பாண்டிய மன்னன் தன் னைப் பீடித்திருந்த வெண்குஷ்டத்தைப் போக்கிக் கொண்டதாக வரலாறுகள் கூறுகின்றன. இன்றும் அத்தீர்த்தம் நீரிழிவு மதலிய நோய்களைக் குணப் படுத்தும் தன்மை உடையதாகக் கருதப்படுகிறது. இத்தீர்த்தமே இறைவனது அபிஷேகத்திற்கு உபயோகப்படுத்தப்படுகிறது. கல்யாண மண்ட பத்திற்கு அடுத்துள்ள கொடிமர மண்டபத்திற்குப் படிகள் வழியாக ஏறி மேலே செல்ல வேண்டும். கொடிமரத்தின் முன்புறம் மயில், நந்தி, மூவழிகம் ஆகிய மூன்று வாகனங்களும் ஒருங்கே அமைந்துள்ளது. இந்த ஸ்தலத்திற்கு உரிய ஒரு தனி விஷேசமாகும். அடுத்துள்ள மகாமண்ட பத்திற்குச் செல்லும் படிக்கட்டுகளினருகில் வேத
NaISLANDTRADE CENTRE
General Hardware Merchants, Importers & Exporters
437, OLD MOOR STREET, COLOMBO-12. Tel. (Off): 431223, 435569, (Res): 587028 Telex: 21583 Teleco CE Attn. Island Fax:94-1-503641

Page 79
வியாசர் ரொசரர் முதலிய பூதகணத் தலைவர் களுக்கும் சந்நிதிகள் இருக்கின்றன. இவ்விரு பூதகணத் தலைவர்களே திருப்பரங்குன்றத்திற்கு காவல் தெய்வங்களாக இருப்பதால் இவர்களை வணங்கியே மேற்கொண்டு செல்லவேண்டும். மகாமண்டப வாயிலின் இரு மருங்கிலும் இரட்டை விநாயகரும் காலகண்டி அம்மன் சமேத அதிகார நந்திதேவரும் அமர்ந்துள்ளனர். மகாமண்டபத்தில் சோமாஸ்கந்தர், நடராஜர், சண்டிகேஸ்வரர், நவவிரர்கள், தவிணாமூர்த்தி, பைரவர், சந்திரன், சாயாதேவி, சமிஞாதேவி சமேத சூரியன் ஆகியவர்களின் சந்நிதிகள் உள்ளன. மகாமண் டபத்தின் கீழ்ப்பாகம் உள்ள கோயிலில் வள்ளி தேவசேனாதேவியர் சமேத ஆறுமுகப்பெரு மானுக்கும் அருணகிரிநாதர், பஞ்சலிங்கம், ஜ்வர தேவர், நவக்கிரகங்கள் இல்லாமல் தனித்துள்ள சனீஸ்வர பகவான் முதலிய வர்களுக்கும் சந்நி திகள் இருக்கின்றன. இம்மண்டத்திற்கு மேல் பாகத்தில் கோவர்த்தனாம்பிகை தனிக்கோயில் கொண்டுள்ளார்.
மகாமண்டபத்திலிருந்து மலையைக் குடைந்து உருவாக்கப்பெற்ற கர்ப்பகிரஹத்தையுடைய அர்த்தமண்டபத்தையடைய ஆறு படிகளைக் கடந்து செல்ல வேண்டும். இப்படிகள் சடாகூடிரப் படிகள் எனக்கருதப்படுகின்றன. கர்ப்பகிரஹகத்தில் காணப்படும் பெரிய பாறையின் மத்தியில் மஹிஷாஸ"ரமர்த்தனியின் உருவமும், அதனை யடுத்துக் கீழ்ப்பகுதியில் மூலவரான முருகப்பெ ருமான் மலர்கள் மீது அமர்ந்து கரங்களில் கரும் பும் கனியும் ஏந்திப் பூதகணங்கள் சூழக் காட்சி யருளும் கற்பக விநாயகரின் உருவமும் மிகவும் அற்புதமான முறையில் அர்த்தசித்திரமாக (Bas Reloet) குடைந்து வடிவமைக்கப்பட்டுள்ளன.
SHWA BROTHERS PvD.
Importers & General Hardware Merchants Dealers in Ceylon Steel Corporation Products Etc., Etc
327, Old Moor Street, Colombo-12 Tel: 447914, 437601 Fax: (941) 434282
23 நோர்வூட் பறி சிவகம்

கற்பகவிநாயகரைக் கூறும்பொழுது அருணகிரிநாத சுவாமிகள் திருப்புகழில் "கற்றிடுமடியவர் புத்தியிலுறைபவர் கற்பகனே வினை கடிதேகும்." எனப்பாடியுள்ளளார். முருகப்பெருமானது திருப் பாதத்திற்கு அடியில் எம்பெருமானது வாகனங்க ளாகிய யானை, ஆடு ஆகியவைகளின் உருவங் களும் காவல் தேவதைகளாக அண்ட ராபரணர், உக்கிரர் ஆகியவர்களின் உருவங்களும் பாறையில் அமைக்கப்பட்டுள்ளனன. இந்த யானை இந்திர னுடைய ஐராவதமென்றும், தான்வளர்த்த தேவ சேனாபதியைப் பிரியமனமில்லாமல் முருகப் பெருமானுக்கே சேவை செய்ய வந்து நிற்கிற தென்றும் சொல்லுவர். முருகப்பெருமானைத் துதிக்கும் பொழுது பகவானுடைய வாகனங் களாகிய மயில், ஆடு முதலியவைகளையும், ஆயுதமாகிய வேல், கொடியாகிய சேவல் முதலானவைகளையும் இறைவனது சொரூப மாகவே கொள்ள வேண்டுமென்பதை ழரீ சிவசுப்பிரமணிய புஜங்கம்.
"நம: கேகிநே சக்தயே சாபி துப்யம்
நம: ச்சாச துப்யம் நம: குக்குடாய!
நம: ஸிந்தவே ஜிந்துதேசாய துப்யம் யுந: ஸ்கந்தமூர்த்தி நமஸ்தே நமோஸ்த்து!"
-ஸ்லோகம் 31
என்று உணர்த்துகிறது.
மூலவராகிய முருகப்பெருமானின் சந்நிதிக் கருகே மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட கோயிலில் பவளக்கனிவாய்பப் பெருமாள் மகாலக்ஷ மியுடன் மதங்கமுனிவருடன் காட்சியளிக்கின்றார். இக்கோயிலின் வெளிப்புறச் சுவரில் ஆதிஷேசன் மீது பாற்கடலில் அமர்ந்திருக்கும் பெருமாள்,
SHAPMAN COMPANV
333-2/13, OLD MOOR STREET, COLOMBO-12.
ரமணிய சுவாமி தேவஸ்தான மகா கும்மாமிஷேக மலர்

Page 80
வராஹமூர்த்தி நரசிம்மமூர்த்தி ஆகியவர்களின் அர்த்தசித்திர உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கற்பக விநாயகருக்கு அருகிலுள்ள குடைவரிகைக் கோயிலில் ஸ்தயக்கிரீஸ்வரர் என்னும் சிவ பெருமான் சிவலிங்க வடிவில் காட்சி தருகிறார். இக்கோயிலின் உற்புறச் சுவரில் கோபூஜைபுரியும் பார்வதி, சந்தியாதாண்டவமாடும் சிவபெருமான் ஆகியோரின். திருவடிகளும் உருவாக்கப் பட்டுள்ளன. பொதுவாகக் கூறுமிடத்து தெய்வங்கள் அனைவரும் சிவபெருமானது திருமணத்திற்கு வந்து கூடியுள்ள முறையிலேயே ஒரே கர்ப்பக்கிரஹத்தில் பாறையைக் குடைந்து அமைந்திருக்கின்றனர். அர்த்த மண்டபத்தின் கீழ்ப் பாகத்தில் காணப்படும். குகைக் கோயிலில் அன் னபூரணி தேவியும் தன் பரிவாரங்களுடன் பாறை யைக் குடைந்து உருவாக்கப்பட்டிருக்கிறாள். சங்க இலக்கியங்களால் குறிப்பிடப்படும் இக்குடை வரைக்கோயில் பல்லவ மன்னர்களுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே பாண்டிய மன்னர்கள் பாறையைக் குடைந்து கோயில்களை அமைத்துள் ளார்கள் என்பதற்குச் சான்றாய் இருக்கிறது. மேலும் பிரகாரங்கள் இல்லாமல் படிப்படியாக உயர்ந்த மண்டபங்களைக் கொண்டும் ஒரே கர்ப்பக்கிரஹத்தில் பல தெய்வங்களைக் கொண்டும் மணக்கோலத்துடன் விளங்கும் எம்பெருமானின் இக்கோயில் நமக்கு ஒரு பேருண்மையினை விளக்குகிறது. சூரசங்காரத்திற்குப் பின்னரே இறைவனது திருமணம் நிகழ்கிறது.
செழிந்த வெற்றினை யசுரர்களுடது
பிளக்க வொச்சியபிற கமரர்கள்பதி
செத்தியீட்டிய சுரபதிமகள் மணமதற்றிடுவோனே.
-திருப்புகழ்
VIMASCE AGENCY QUALITY STEEL
Office: 364, Old Moor Street, Colombo-12. Tel.: 440015 Fax: 94-1478028
E-mail: vica.0eurekalk Res: 39/16, Alwis Palce, Colombo-13. Tel. 438599

மணக்கோலம் கொண்ட பெருமாளே உயர்ந்த இடத்தில் எல்லா தெய்வங்களும் சூழ இருக்கிார். தானென்ற ஆணவம் அகன்று கருத்துக்கு ஏற்ற வெவ்வேறு உருவங்களில் திகழும் தெய்வங்கள் அனைத்தும் ஒன்றே என்ற சமரசமனப்பான்மையும் தோன்றுமானால், இறைவன் அருளால் உயர்நிலை அடையலாம் என்பதையே எம்பெருமான் தேவ சேனாதேவி திருமணம் மூலமாகவும் அறிவிக் கின்றார் என்று கொள்ளலாம். மணக்கோலப் பெருமானத் தரிசித்த நாமும் நக்கீரர் பாடியுள்ளபடி,
"இன்னம் ஒருகால் எனத்திடும்பைக் குன்றுக்கும்
கொன்னவில்வேற் கூர்தடித்த கொற்றவா - முன்னம்
பனியே நெடுங்குன்னம் பட்டுருவத் தொட்ட
தனிவேலை வாங்கக் தகும்."
-திருமுருகாற்றுப்படை வெண்பா
என நம் துன்பமெல்லாம் அகலவேண்டிக் கொண்டு, இனிமேல் கிரியைச் சுற்றி வரலாம். இங்கு மூலவரின் திரு உருவம் மலையைக் குடைந்து அமைக்கப்பட்டிருப்பதால் அபிஷேகங்க லெல்லாம் இறைவனின் திருக்கரத்தில் வைக்கப் பெற்றுள்ள வேலுக்கே நடைபெறகின்றன. ஆகவே, வேல் நமக்கு நிச்சயமாகத் துணை வரும்.
மலையடிவாரத்தில் கீழ்திசையில் சரவணப் பொய்கை அமைந்தள்ளது. இத்தீர்த்தம் முருகப் பெருமானின் திருக்கை வேலினால் உருவாக் கப்பட்டதென்றும், இதனைக் கண்டாலும், கையி னால் தொட்டாலும் விரும்பிய பொருட்களெல்லாம் கிட்டும் என்றும் சொல்லப்படுகின்றது. தென் பகுதியாகிய தென்பரங்குன்றத்தில் உமையாண் டவர்கோயில் என அழைக்கப்படும் மற்றோர் குடை வரைக்கோயிலும் இருக்கிறது.
LIBERTY HARDWARESTORES
Importers & General Harduare Merchants, 453, Old Moor Street, Colombo-12. Tel.: 433575, 337398 Tel./Fax: 337398
E-mail: liberthw0sltnet.lk SPECIALISTs N BOLTS : NTS

Page 81
இக்கோயிலின் வெளிப்புறச் சுவரில் நடராஜ தாண்டவம், வள்ளிதேவசேனாதேவியர் சமேத முருகன் ஆகியோரின் சிற்பங்கள் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன. இதனை மத்திய அரசாங்க சிற்பக்கலைப் பாதுகாப்பு இலாகாவினர் பழங்காலச் சின்னமாக பாதுகாத்து வருகின்றனர். மேற்குப்பகுதியின் மலைமீது சிறிது தூரத்தில் பஞ்சபாண்டவர் படுக்கை என அழைக்கப்படும். குகையும், அதனினுள்ளே கல்லிலே செதுக்கப்பட்ட ஐந்து படுக்கைகளும் அருமையயான தீர்த்த சுனையும் இருக்கின்றன. ஏராளமானவர்கள் வசதியாகத் தங்கும் வகையில் இடம் உள்ள இக் குகை பழங்காலத்தில் ஜைன சந்நியாசிகளின் உறைவிடங்களாகத் திகழ்ந்ததாக கருதப் படுகின்றது.
மேற்குப் பாகத்திலேயே மலை உச்சிக்குச் செல்லும் பாதை அமைந்துள்ளது. இப்பாதையின் அடிவாரத்தில் பழனியாண்டவர் கோயிலும், மலை உச்சியில் இரு பாறைகளுக்கும் இடையே சிக்கந்தர் பாகூடிா என்ற முஸ்லீம் மகானின் சமாதியும் இருக்கின்றன. சமாதிக்கு மன் உள்ள மண்டபம் இந்து முறையிலும் மேலுள்ள ஸ்தூபிகள் இஸ் லாமிய முறையிலும், கட்டிட அமைப்புக் கொண்டு விளங்குகிறது. பொதுவாக இங்கு இந்துக்கள், முஸ்லீம்களும் சமரசபாவத்துடன் சேர்ந்து தொழுவதால், திருப்பரங்குன்றம் இந்து முஸ்லிம் நிலைக்களனாக விளங்கிப் பாரதியாரின் "எல்லோரும் ஒர்குலம், எல்லோரம் ஓர் இனம், எல்லோரும் இந்நாட்டு மன்னர்” என்ற அமுத வாக்கினை பறை சாற்றுகிறது.
மசூதிக்குத் தென்பாகத்தில் மலையின் மீது சிறிது தூரத்தில் காசி விஸ்வநாதர் கோயிலும்,
தெய்வனுக
எவன் கோபத்திலும் பொறுமையுடன் இருப் இருப்பானோ, எவன் துன்பத்திலும் மகிழ்ச்சியாக இருப்பானோ, எவன் தன் கஷ்டத்திலும் பிற தெய்வானுகூலத்தை விரைவில் பெறுகின்றான்.
நோர்வூட் ஜி சிவகப்

அதனருகில் என்றும் வற்றாதகாசிச் சுனைத் தீர்த்தமும் இருக்கின்றன. இக் கோயிலுக்குச் செல்லும் பாதையில் மீன்படகு போன்ற வடிவமுள்ள பாறையைக் காணலாம். இப்பாறையின் உயர்ந்த பகுதியில் நிற்கும் கோலத்தில் இரண்டு ஜைனதீர்த் தக்கரங்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மிகவும் உயர்ந்த மலைச்சரிவில் காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு முன் அழகான கல்மண்டபம் கட்டப்பட்டுள்ளது மிகவும் ஆச்சரியமாகும். காசிச் சுனையின் மறுபக்கம் உள்ளபாதையில் காசி விஸ்வநாதர், விசாலாகூழி, கணேசர், சுப்பிரமணியர், பைரவர் முதலியவர்களின் உருவங்களும், பஞ்சலிங்கங்களின் முன்னால் அமர்ந்து பிரம்மா பூஜை செய்யும் கோலமும் செதுக்கப்பட்டுள்ளது. இச்சுனையும் முருகப்பெருமானது வேலினால் தோற்றுவிக்கப்பட்டதாகவும், இது கங்கைநதிக்குச் சமம் எனவும் புராண வரலாறுகள் கூறுகின்றன. ஆழம் மிகுந்த இச்சுனையில் நெடுங்காலமாகப் பல விதவர்ணங்களுடன் மீன்கள் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருப்பது அற்புதக்காட்சிகளில் ஒன்றாகும். காசி விஸ்வநாதரைத் தரிசிக்க வரும் பக்தர்கள் இம்மீன்களுக்கு இரையாகப் பொரி, கடலை முதலிய பொருட்களை கொண்டு வரு வது வழக்கம். மலையடிவாரத்திலேயே வடபக்கம் சிறிது தூரத்தில் புராணப்புகழ் பெற்ற சத்திய கூபம் என்ற தீர்த்தமும் இருக்கிறது. இங்குதான் இறைவனது தெப்ப உற்சவம் நிகழ்கிறது.
திருப்பரங்குன்றம் சங்க இலக்கியமான பரிபாடலிலும், மதுரைக்காஞ்சி, கலித்தொகை முதலியவைகளிலும் சிறப்பிக்கப்பட்டுள்ளது. பரிபாடற் புலவர்களின் "யாம்” இரப்பவை பொருளும், பொன்னும், போகமும் அல்ல நின்பால் அருளும்
உலம் பெற
பானோ, எவன் சந்தோஷத்திலும் அடக்கமாக 5 இருப்பானோ, எவன் ஆபத்திலும் துணிவாக ரர் கஷ்டம் போக்க உதவுவானோ அவன்
ரமணிய சுவாமி தேவஸ்தான மகா கும்பாபிஷேக மலர்

Page 82
அன்பும், அறனும் வேண்டும் எனக் கோருகின்றனர். நல் அழிசி யார் “நின்புகழ் ஏத்தியணி நெடுங்குன்றம் பாடுதும், தொழுதும் அவையாமும் எம் சுற்றமும் பரவுதும் ஏக வைகல் பெறுகாயம் எனவே" என்றும், நல் அச்சுதனார் "நன்றமர் ஆயமொடு ஒருங்கு நின் அடியுறை இன்றுபோல் இயைகெனப் பரவுதும், ஒன்றார்த்தேய்ந்த செல்வ! நின் தொழுதே" என்றும் வேண்டுகின்றனர். இம்மூன்று புலவர் பெருமக்களும் எவ்வளவு நல்ல நினைவுகளை நமக்குத் தோற்றுவிக்கிக்றனர்! அன்பும் அருளும் அறநெறியுடன் செல்லும் வாழ்வும் அமையப்பெற்று எம் பெருமானது திருப்பரங்குன்றத்தின் பெருமையைச் சுற்றமுடன் போற்றித் தொழுது அப்பனின் சேவடியைச் சரண் புகுந்து வாழும் பாக்கியமும் கிடைக்கப் பெற்று, அப்பேறுகள் இன்று போல் என்றும் நம்மிடம் என்றும் நிலை பெற்றிருக்குமானால் நமக்கு இவ்வுலகில் வேறு யாதேனும் தேவையுண்டோ? ஆகவே, இவ்உயர்ந்த நோக்கங்களைக் கொண்டே அம்மையார் ஒருவர் இந்த ஸ்தலத்தில் வாழ்வதாகவும், அவர் ஓயாது “முருகா, முருகா" எனக்கூறி வந்த காரணத்தால் அவர் கணவன் சந்தேகமுற்று அவரது கரங்களில் ஒன்றைத் துண்டித்ததாகவும் அக்கரம் இறைவன் அருளால் உடனே வளரப் பெற்றதாகவும் வரலாறுகள் கூறுகின்றன. இதனைச் சிதம்பர சுவாமிகள்.
"அரிவை முருகா என்றழைக்கும் முன்னே வந்து
கரமுதவி நின்ற கருணைப் பெருந்தேவா"
எனப்போற்றியுள்ளார்.
"திருப்பரங்குன்றத்தில் மலர்கள் நிறைந்துள்ள சுனைகள் இருக்கின்றன. அம்மலர்களில் தேனுண்டு
AKAY
Keyzer Street, Te 3.

வண்டுகள் சதாரீங்காரம் செய்து கொண்டி ருக்கின்றன. அங்கு முரகப்பெருமான் தீய சக்தியை அழிக்க வேலுடன் கருணையே உருவான தேவ சேனாதேவி அம்மையுடன் விளங்குகிறார். குமரனின் ஆலயத்தில் அச்சம் அகற்றும் செவற்கொடியும் மிக்க உயரத்தில் பட்டொளி வீசிப்பறந்து கொண்டிருக்கிறது. எளிய மகளிரெல்லாம் மிகவும் ஆர்வத்துடன் எம்பிரானின் கொடியை வாழ்த்திக் கொண்டே இறைவனை வணங்க வருகின்றனர். ஆகவே, காலத்தை நழுவவிடாது உடனடியாகவே நாமும் சென்று முருக தரிசனத்தைப் பெறுவதோடு கருணைக்கடலான கந்தவேளின் திருவடித் தாமரைகளிலுள்ள தேனை உண்டு இன்பம் பெற்றுய்வோம்." என நக்கீரர் நம்மை எல்லாம் திருமுருகாற்றுப்படையில் அழைத்து திரப்பரங் குன்ற முருகனிடம் ஆற்றுப்படுத்துகிறார். முருகப் பெருமானது பாதங்களாகிய தாமரை மலர்களில் மகான்களுடைய மனமாகிய வண்டுகள் சதா தியானம் செய்த சஞ்சரித்து மகிழ்கின்றன என்றும் எம்பெருமானது திருவடித் தாமரையிலுள்ள தேன் சகல பிணிகளையும் போக்குவதினால் நம் மன மாகிய வண்டு சதா கந்தனின் சரணாவிந்தங்களில் சஞ்சரித்து மகிழ்ச்சியுற வேண்டும் என்றும் பூரீ சுப்பிரமணியய புஜங்கமும் கூறுகிறது.
"ரணத்தம்ஸகே மஞ்ஜனே அத்யந்தசோணே
மனோஹாரி லாவண்ய பீயூஷபூர்ணே!
மநஷ்ஷட்பதோ மே பவக்லேசதாப்த:
ஸதா மோததாம் ஸ்கந்த தே பாதபத்மே!”
-ஸ்லோகம் 3
உலக இன்பங்களையே சதா நினைத்துக் கொண்டிருக்கும் நமது மனமாகிய வண்டை
Z/V/7
Colombo-l 1. 25583

Page 83
இறைவனது திருவடியைத் தியானம் செய்து ஒப்பற்ற பேரின்பத்தை அடையும்படி செய்ய வேண்டும் என மாணிக்கவாசக சுவாமிகள்
LITIգԱթil6ՈTÙ.
"தினைத்தனை உள்ளதோர்
பூவினில்தேன் உண்ணாதே
நினைத்தொறும் காண்தொறும்
பேசுந்தொறும் எப்போதும்
அனைத்தெலும்பு உள்கெத
ஆனந்தத்தேன சொரியும்
குனிப்புடை யானுக்கே
சென்றுாதாய் கோதும்பி"
- திருவாசகம் - திருக்கோதும்பி பதிகம் - நமது கவலைகளும் துன்பங்களும் தீர்ந்து
இன்பமடைய வேண்டுமானால் இறைவனது திருவடிமலரை நம் மனத்தில் கொள்ள வேண்டும் என்பதை அருணகிரிநாத சுவாமிகளும்,
"நிலையழி கவலைகள் கெட உணதரள் விழி
நின்றுற் றிடவேதான் - நினதிருவடி
வாரியார் பொ ai
துருவனுக்கு என்ன வயது? ஆதிமூலமே என் என்ன ஜாதி? யாதவ அரசனான உக்கிரசேனனு அழகாயிருந்தது? குசேலரிடம் ஏது பணம்?
பக்தி வயப்படும் பரமன் பக்தியினால் தான்
முக்தி அடைவோமாக.
மரம் ந
ஒரு குளத்தை வெட்டுகிறவன் பத்து கிண பத்து ஏரிகளை ஏற்படுத்துகிறவன் ஒரு குழந்தை அதிக செலவில்லாத ஒரு செடியை நடுவதன் ( பெருமை கிடைக்கும்.
27
நோர்வூட் முறி சிவகம்

மலரிணை மனதிலுற நின்பற் றடைவோனே" எனத் திருப்புகழில் தான் பெற்ற இன்பம் இவ்வையகமெல்லாம் பெற வேண்டும் என்ற பெருங் கருணையுடன் நம் மையெல்லாம் ஆற்றுப்படுத்தும் நக்கீரரின் திருமுருகாற்றுப் படையைத் துதித்க் கொண்டு ஆறுமுகனுக்கு கந்த முதற்படை வீடான திருப்பரங்குன்றத்தைத் தரிசித்த நாம் ஏனைய படைவீடகளுக்கும் சென்று கந்தவேலைப்போற்றி வாழ்வு பெறுவோமாக.!
"பரங்குன்றிற் பன்னிருகைக் கோமான்தன் பாதம்
கரங்கூப்பிக் கண்குளிரக் கண்டு - சுருங்காமல் ஆசையால் நெஞ்சே அணிமுருகாற்றுப்படையைப்
பூசையாக கொண்ஆட புகல்.
- திருமுருகாற்றுப்படை வெண்பா
யாத்ரீகர்கள் தங்குவதற்கு வசதியாக விடுதிகளும், கல்யாணமண்டபமும் ஆலயத்தின் அருகிலேயே தேவஸ்தானத்தினரால் நிர்வகிக்கப் பட்டு வருகின்றன.
ன்மொழிகள் T
தி
று கதறிய கஜேந்திரனுக்கு என்ன கல்வி? விதுரர் க்கு என்ன பலம்? கூனியிடம் என்ன கொள்ளை
டுவோம்
றுகளை வெட்டும் புண்ணியத்தைப் பெறுகிறான். யைப் பெறும் பெருமையை அடைகிறான். ஆனால் முலம் ஒருவனுக்கு பத்து பிள்ளைகளைப் பெற்ற
பிரமணிய சுவாமி தேவஸ்தான மகா கும்பாபிஷேக மலர்

Page 84
"சூரலை வாயிடைத் தொலைத்து மார்புகீண்டு
ஈரலை வாயிடும் எ.கம் ஏந்தியே
வோலை வாய்தரு வெள்ளி வெற்பொரிச்
சிரலை வாய்வரு சேயைப் போற்றுவோம்"
- கந்தபுராணம் (துதிப்பாடல்)
திருச்செந்தூர் கிழக்குக் கரையோரமாகத் திருநெல்வேலியிருந்து சுமார் 36 மைல் தொலைவில்
அமைந்துள்ளது. இந்த ஸ்தலம் ஓயாமல் மன்னார் குடாக்கடல் அலைகளால் தழுவப்பெறும் காரணத் தால் அலைவாய் என அழைக்கப்படுகிறது. இந்நக ருக்குத் திருநெல்வேலியிருந்து பஸ், ரெயில் முதலிய வாகன வசதிகள் எளிதில் கிடைக்கின்றன. அப்பதி "முருகன் திப்புன வலைவாய்" என தொல் காப்பிய சூத்திரத்திலும் "உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீர் அலைவாய்" எனத் திருமுருகாற்றுப் படையிலும், "வெண்டலைப்புணரி யலைக்கர் செந்தில்" எனப் புறநானூறிலும், "திருமணி விளக்கி னலைவாய்" என அகநானூறிலும், "சீர்கெழு செந்தில்" எனச் சிலப்பதிகாரத்திலும் குறிக்கப்
赢 சுப்ரமண்யம்
 

பட்டுள்ளது. திருநாவுக்கரசுசுவாமிகளும் தாம் அருளிய தேவாரப் பதிகத்தில்,
"நஞ்செந்தில்மேய வள்ளிமணாளற்குத் தாதை கண்டாய்
மறைக்காட்டுறையும் மணாளன் தானே"
எனத் திருந்செந்துரைப் போற்றியுள்ளார். கச்சியப்ப சிவாச்சாரிய சுவாமிகள் இதனை,
"பருமணி வயிரமுத்தம் பலவளம்பிறவும் ஆழித்
ருகப்பெருமானின் ஆறுபடை வீடுகள் ண்ைடாவது படைவீடு ருச்செந்துார்
திருச்சீலைவாய்)
திரைஏறி அலைவாய் ஆகும் செந்திமாநகரம்"
எனச் சிறப்பித்துள்ளார்.
புராண வரலாறுகளின் படி, முருகப்பெருமான் சூரபத்மன் மீது படை எடுத்து வரும் பொழுது, வழியில் எதிர்ப்பட்ட தாரகாசுரனையும், அவனுக்குத் துணை நின்ற கிரெளஞ்ச மலையையும் அழித்துவிட்டுத் தன் படைகளுடன் திருச்செந்தூரில் வந்து தங்கியதாகவும் அங்கு விஸ்வகர்மாவினால் அமைக்கப்பட்ட ஆலயத்தில் தங்கித் தேவ குருவாகிய வியாழ பகவானால் பூஜிக்கப்பெற்று

Page 85
அசுரர்களின் வரலாறுகளை அறிந்ததாகவும் சொல்லப்படுகிறது. வியாழ பகவானால் பூஜிக்கப் பட்ட காரணத்தால் திருச்செந்தூர் பிரசித்தி பெற்ற வியாழ கூேடித்திரமாகவும் போற்றப்படுகிறது. இங்கிருந்தே குமரப்பெருமான் வீரவாகு தேவரைச் சூரபத்மனுக்கு அறிவுரைகள் கூறும்படி தூது அனுப்பினார். இவ்வரலாறுகளைக் குமரகுருபர சுவாமிகள் கந்தர் கலிவெண்பாவில் பாடுகிறார்.
வீரவாகு தேவரின் தூது பயனற்றுப் போகவே, குமரப் பெருமான் சூரபத்மன் மீது போர் தொடுக்கச் சென்றதும், கடலில் மாமரமாக நின்ற கூரனைத் தனது வேலால் பிளந்து மறக்கருணையால் அவனையும் ஆட்கொண்டு, வெற்றி சூடித்தேவர் களையும் சிறை மீட்டுத் திரும்பி வந்து தேவர்களின் பூஜையினை ஏற்றக் கொண்டதும் திருச்செந் தூரில்தான் என்பர். ஆகவே, இந்நகர் வெற்றிமாநகர் எனப் பொருள்படும் வகையில் ஆதியில் வட மொழியில் "ஜெயந்திபுரம்" என அழைக்கப்பட்டுப் பின்னர் “சயந்தி", "செந்தில்", "திருச்செந்தூர்” என்றெல்லாம் தமிழில் பெயர்கள் பெற் றுள்ளது. திருச்செந்தூர் என்ற சொல்லுக்குப் புனிதமும் வளமும் பொருந்திய வெற்றிநகர் என்றும், செல் வமும் வெற்றியும் அருளவல்ல ஸ்தலம் என்றும் பொருள் கூறுவர். தீயசக்திகளை ஒழிக்கவல்ல தீராதிதிரப் பெருமாளைப் பக்தர்களிடம் குழந்தை போல் குலவும் பெருமாளாக வைத்து மிகவும் பரிவுடன் தாலாட்டி மகிழ்கிறார் பகழிக்கூத்தர்.
இம்மூர்த்தியை வழிபட்டுத் தொழிலிலும், வாழ்விலும் வெற்றி பெற்று வரும் பக்தர்களின் எண்ணிக்கை அளவிலடங்காது. போரில்
J555 6.O 2 72, செட்டியார் ெ Te: 4.
29 நோர்வூட் டிறி சிவகம்ப

ஆசுரர்களை அழித்த வேல் இந்த ஸ்தலத்தில் பக்தர்களின் பகையையும் அழித்துக் காத்து வருகிறதென்பதற்கு நிறையச் சான்றுகள் உள்ளன. இவ்வூரில் வாழ்ந்த தேவதாசி ஒருவர் எம்பெரு மானிடம் மிகவும் பக்தி கொண்டு தினந்தோறும் இரவு ஆலயத்தில் பாமாலைகளைப் பாடிப் பாடிப் பரமானந்தத்துடன் பள்ளியறை தரிசனம் முடித்த பின்னரே வீடு திரும்பும் பழக்கமுடையவராக இருந்தாரென்றும், ஒருநாளிரவு அவர் ஆபரணங் ’களைக் கவருவதற்காக இரு கயவர்கள் மறைந்து நின்று தடியால் அவரைக் கொல்ல முயற்சித்தாகவும் சொல்லப்படுகிறது. இருளில் பின்புறம் துஷடர்கள் வருவதை அறியாத அவ்வம்மையார் எதேச்சை யாகத் தன் கையிலுள்ள வெற்றிலைக் காம்பை “முருகா" என்று இறைவனின் நாமத்தை உச்சரித்துக் கிள்ளி எறிந்துவிட்டுத் தாம்பூலம் போட்டதாகவும், கிள்ளி எறியப்பட்ட வெற்றிலைக் காம்பு வேலாக மாறி அத்தியவர்களையும் மாய்த்துப் பக்தையைக் காத்ததாகவும் கர்ண பரம்பரைச் செய்திகள் கூறுகின்றன. இந்நிகழ்ச்சிகள் பக்தர்களையெல்லாம்,
"வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட
தீரவேல் செவ்வெள் திருக்கைவேல் - வாரி
குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்
துளைத்தவேல் உண்டே துணை"
என்ற திருமுருகாற்றுப்படை வெண்பாவைப் பாடிப் பாடிப் பரவசமடையச் செய்கிறது. திருச் செந்தூர்ப் பெருமான் மீது பாடப்பெற்ற பிரபந்தங்கள் பல. அவைகளை எல்லாம் படித்து இன்புறும் பாக்கியம் பெற்றவர்கள் நாம்.
36J-6\of 6nd
2505, 65T(լքլbւյ-11. 49547
ரமணிய சுவாமி தேவஸ்தான மகா கும்பாபிஷேக மலர்

Page 86
"சிக்கலில் வேல்வாங்கிச் செந்தூரில் சூரசம் ஹாரம்" என்பது பழமொழி. மாமரமாய் நின்ற சூரபத்மனை அழிக்க இறைவன் வேலை ஏவிய பொழுது கடலும் அஞ்சிப் பின்வாங்கியதை அருண கிரிநாத சிவாமிகள் " மலைமாவுசிந்த அலை வேலையஞ்ச வடிவேலெறிந்த அதிதீரா” எனத் திருப்புகழில் குறிப்பிடுகிறார். மாமரமாய் நின்ற சூரபத்மன் பிளவுபட்ட இடம் திருச்செந்தூரிலிருந்து ஆறு மைல் தூரத்தில் கடங்கரையோரமாகவுள்ள மாப்பாடு என்ற ஸ்தலமொன்றும், அந்த ஸ்தலம் இப்பொழுது மணப்பாடு என்று அழைக்கப்படுகிற தென்றும், அங்கு இன்றளவும் மாமரங்கள் தழைப் பதில்லை என்றம் கூறுகின்றார்கள். சூரனை மாய்த்த இடத்தில் இப்பொழுது அர்ச். திருச்சிலுவைக் கோயில் என்ற கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயம் காணப்படுகிறது என்பர். 13ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கத்தோலிக்க மதத்தைப் பரப்பிய 6óîngö (83F6îuluğ (Saint Xaviour) (G56öß6ör Lổg5J6T6IT தேவாலயத்தில் தங்கிப் பிரார்த்தனைகள் செய்துள் ளதாக வரலாறுகள் காணப்படுகின்றன. மணப்பாடி லுள்ள இக்கிறிஸ்தவ தேவாலயத்தில் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 14ம் திகதி நடைபெறும் திருவிழாவிற்குத் திரளான மக்கள் வருகின்றனர். இத்தேவாலயத்தில் வந்து வழிபடுவதால் நோய்கள் எல்லாம் திருவதாக நம்பப்படுகிறது. திருச்செந்தூரில் இடைபெறும் விழாக்களில் முருகப் பெருமானின் திரு அவதாரத்தைக் குறிக்கும் வைகாச விசாகமும், சூரபத்மனை அழித்து ஆட்கொண்ட கந்தசஷ்டி விழாவும் மிகவும் முக்கியமானவை. இவ்விழாக் களுக்கு லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வருகின்றனர். கந்தசஷ்டி விழாவில் சூரசங்கார லீலைக்காக இறைவனின் திருவிக்கிரகத்தைக்
CSazi ريللا
2011, SEASTREE
O74-7
嵩 சுப்ரமண்யம்

கடற்கரை ஓரமாக உலாச் செய்யும் பொழுது கடலும் . சற்றுப் பின்வாங்கிக் கொடுப்பதாகவும் சொல்லப்படுகின்றது.
சூரசங்காரம் முடிவுற்றபின் முருகப்பெருமான் சிவபூஜை புரிந்த இடமும், அபிஷேகத்திற்காகத் தன் கை வேலினால் ஸ்கந்த புஷ்கரணி தீர்த்தத் தைத் தோற்றுவித்த இடமும் திருச்செந்தூரே ஆகும். இதனை விளக்கும் முறையில் ஆலயத்தின் கர்ப்பகிரஹத்தில் சூரசங்கார மூர்த்தியான பாலசுப்பிரமணியர் சிவபூஜை புரியும் வகையில் தன்னுடைய நான்கு திருக்கரங்களில் இரண்டு அபயவரத ஹஸ்தங்களாகவும், ஒரு கரம் ருத்ராக்ஷ மாலை தாங்கவும், மற்றொரு கரம் புஷ்பமேந்தி அர்ச்சனை செய்யவும் உள்ள திருக்கோலத்தில் காட்சியருளுகின்றார். மூலவருக்குப் பின்னால் காணப்படும் பாம்பறை என அழைக்கப்படுகின்ற சுரங்க அறையின் தென்மேற்குப் பாகத்தில் முருகப்பெருமானால் பூஜிக்கப்பெற்ற பஞ்சலிங் கங்கள் இருக்கின்றன. ஆலயத்திற்குத் தெற்கில் கடற்கரை ஓரமாகச் சிறிது தூரத்தில் ஸ்கந்த புஷ்கரணி தீர்த்தம் அமைந்துள்ளது. இத்தீர்த்தம் இப்பொழுது நாழிக்கிணறு என அழைக்கப்படுகிறது. இக்கிணறு சுமார் ஒரு சதுர அடிப்பரப்பளவே கொண்டுள்ள போதிலும், செம்புகளைக் கொண்டு முகந்து முகந்து எத்தனை பேர்கள் நீராடினாலும் என்றும் வற்றாமல் ஒரே நீர் நிலை மட்டத்தைக் கொண்டு விளங்குகிறது. கடற்கரையில் அமைந்துள்ள இப்புனிதக் கிணற்றின் ஜலம் உப்பு நீராக இராமல் இனிமையான சுத்த நீராக இருப்பதுடன் நோய்களைத் தீர்க்கும் குணமுடையதாகவும் இருக்கிறது. தியான
CZ .7eave/ers
T, COLOMBO-11.
15284

Page 87
சொரூபத்தில் உள்ள முருகப்பெருமானின் மூலவர் உருவைத் திருச்செந்தூரில் தவிர மற்றைய இடங்களில் காண்பது அரிது. இக்கோலம் மிகவும் புனித வடிவாகும் என்பதை அருணகிரிநாத சுவாமிகளும் பாடியுள்ளார்.
அடியார்க்கெளிய பெருமாளுமாகிய செந்தி லாண்டவனிடம் நம்மை நக்கீரர் ஆற்றுப்படுத்தும் விதம் ஒரு தனிச்சிறப்புடையது. முருகப்பெருமான் இங்கு ஆறுமுகங்களுடனும் பன்னிரண்டு கரங்களுடனும் ஒளிமிகுந்த கிரீடங்களுடனும் கரத்தில் வேல் தாங்கித் தேவசேனாதிபதியாய் யானைமீது அமர்ந்து, தேவதுந்துபி, முரசம், சங்கம் முதலியவை முழங்க எழுந்தருளியி ருக்கின்றார் என அறிமுகப்படுத்தி, இறைவனது ஆறுமுகங்களிலும் பொலிந்துள்ள கருணையில் நம்மை எல்லாம் திளைத்திருக்கும்படிச் செய்கிறார்.
வீரம், அருள், அன்பு, ஞானம், இன்பம், கருணை முதலியவைகளைக் கொண்டுள்ள ஆறுமுக ஜோதி திருச்செந்தூரில் யாவரும் போற்றும் தலைவராக இருந்து தேவர்களது துயர்களை எல்லாம் துடைத்ததோடு தீயவனாகிய சூரபத்மனுக்கும் நல்வாழ்வு தந்து என்றும் மங்காத பேரொளி வீசிக்கொண்டிருக்கின்றது. அதனை அடைந்து நம் வாழ்விலும் ஒளி பெற்றுய்யலாம் வாருங்கள், வாருங்கள் எனத் திருமுருகாற்றுப் படை இரண்டாம் பகுதியில் நம்மை எல்லாம் அழைக்கிறார் நக்கீரர். இது திருச்செந்தூருக்கென்றே ஏறபட்டுள்ள ஒரு தனிச்சிறப்பு. இந்த ஒளிவளர் விளக்கிள் திருவுருவத்தைத் திருச்செந்தூரில் "ஆறுமுக நயினார்" என்று கொஞ்சி கொஞ்சி அழைத்து உருகுகின்றனர். ஆறுமுகப்பெருமான்,
FRA OHIKA
121, 2nd Crooss S1 Te: 3
31 நோர்வூட் ஜி சிவகப்

தான் இங்கு மங்காத பேரொளியாக இருப்பதை அடிக்கடி அன்பர்களுக்கு உணர்த்தி வருகின்றார் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. 17ம் நூற்றாண்டின் மத்தியில் மதுரையிலிருந்து நாயக்க மன்னர்கள் ஆட்சி புரிந்த காலத்தில் மச்சுக்கார வியாபாரிகள் திருச்செந் துTர்க் கோயிலில் புகுந்து பஞ்சலோகங்களால் உருவாக்கப்பட்ட ஆறுமுக நயினாரின் விக்கிரகத்தைத் தங்கமெனக் கொள்ளை யடித்துச் சென்றனர். நாயக்க மன்னர்களிடமோ வலிமையுள்ள கடற்படை இல்லை. பக்தர்கள் பரிதவித்தனர். டச்சுக்காரர்களின் கப்பல் கடலில் சிறிது தூரம் சென்றதுமே புயல் எழுந்தது. கடல் கொந்தளித்தது. கப்பல் தத்தளித்தது. பயந்த டச்சுக்காரர்கள் ஆறுமுகப்பெருமானின் விக்கிர கத்தைக் கடலில் எறிந்துவிடவே, இயற்கையின் சீற்றமும் தணிந்து விட்டது. இந்த நிகழ்ச்சி 1648ல் நடந்தது என்றும், இதனை ஒரு டச்சு மாலுமியிடன் கேட்டு அறிந்ததாகவும் எம். ரென்னல் என்ற பிரெஞ்சு ஆசிரியர் தான் 1785ல் ஜெர்மனியிலுள்ள பெர்லின் நகரிலிருந்து வெளியிட்ட "சரித்திர இந்தியா” என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் எனச் சொல்லாப்படுகிறது.
ஐந்து ஆண்டுகள் வரை ஆறுமுகப் பெருமானின் விக்கிரகம் இல்லாது போகவே, திருமலைநாயக்க மன்னரது காரியக்காரராகிய வடமலையப்பிள்ளை வேறு விக்கிரகம் செய்ய முயன்றார். ஆறுமுகப் பெருமான் அவரது கனவிலே தோன்றித்தான் கடலிலே இருப்பதாகவும், கடலில் சிறிது தூரம் சென்றால் இடத்தைக் குறிக்க அங்கு ஒரு எலுமிச்சம்பழம் மிதக்குமென்றும், அந்த இடத்துக்கு மேலே வானத்தில் கருடன் வட்டமிட்டுக் கொண்டிருக்குமென்றும் அங்கு இறங்கினால், தான்
TEXTLES
treet, ColombO-1 1. 92.5866
பிரமணிய சுவாமி தேவஸ்தான மகா கும்பாமிஷேக மலர்

Page 88
மேலே எழுந்து வந்துவிடுவதாகவும் கூறினார். அவ்வண்ணமே, வடமலையப்பப்பிள்ளை சிலருடன் படகில் சென்று குறிப்பிட்ட இடத்தில் குதித்து முங்கி முழுகவே, ஆச்சரியமான முறையில் முதுலில் நடராஜர் விக்கிரகம் ஒன்றும், அதனைத் தொடர்ந்து ஆறுமுகப் பெருமானின் திருவுருவமும் கிடைக்கப்பெற்று 1653ல் மீண்டும் ஆலயத்தில் சேர்க்கப்பட்டதாகக் கல்வெட்டுகள் மூலமாகவும், திருச்செந்தூர் ஸ்தல புராணம் பாடிய வென்றிமலைக் கவிராயரின் பாடல்கள் மூலமாகவும் அறிகின்றோம். இவைகளைக் கற்பனை என்று கருதுபவர்களுக்கு ஆறுமுகப்பெருமான் திருவுருவத்தில் காணப்படும் மீன்கள் கொத்திய தடங்கள் ஆதாரபூர்வமாக உண்மையை விளக்குகின்றன.
மேலும் 1803ம் வருடம் திருநெல்வேலியில் ஆங்கிலேயக் கலெக்டராக இருந்த லூஷிங்டன் துரை திருச்செந்தூரில் முகாமிட்டிருந்தபொழுது, வசந்த மண்டபத்தில் ஆறுமுகப் பெருமானை எழுந்தருளப் பண்ணிப் பக்தர்கள் விசிறிக் கொண்டிருப்பதைக் கண்ணுற்றார். அங்குள்ளோரிடம் "உங்கள் தெய்வத்திற்கும் வியர்வை அரும்புகிறதோ?" என அவர் கேலியாகக் கேட்கவும். "ஆம்" எனப் பதிலும் கிடைத்திருக்கிறது. இதனை நிரூபிக்க வேண்டுமென அவர் விரும்பவே அர்ச்சகர்கள் இறைவனது மாலைகளை எல்லாம் களைந்து விட்டு கோடித்துணியை விக்கிரகத்தின் மேல் போர்த்தினார்கள். சிறிது நேரத்தில் துணி முழுவதும் நனைந்ததோடு, வியர்வை நீர் தரையிலும் ஓட ஆரம்பித்ததாக கர்ண பரம்பரைச் செய்திகள் நிலவுகின்றன. ஆறுமுகப்பெருமானின் பெருமையை உணர்ந்த கலெக்டர், எம்பெருமானிடம் பக்தி
Shri Devi
Licensed Pauvin Brokers
324, Layards Broadway, colombo-14. Tel: 348211
ܡܘܗܡܕܘ̈ܗܝܬܳܐ

கொண்டு பல வெள்ளிப் பாத்திரங்களைக் காணிக்கையாகச் செலுத்தியுள்ளார் என்பதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன.
திருச்செந்தூர் வேலனிடம் நம்பிக்கை வைத்து வளம் பெற்றவர் பலர். ஆதி சங்கராசார்ய சுவாமிகள் ஷண்மத ஸ்தாபனம் செய்து, வரும்பொழுது, அவரிடம் பொறாமை கொண்ட அபிநவ குப்தன் அவர்மீது ஆபிசாரம் என்ற சூனியப் பிரயோகம் செய்து காச நோயை ஏற்படுத்தினான். அந்நோயால் அவதியுற்ற ஆதி ஆசார்ய சுவாமிகள் திருக்கோகர்ணத்தில் வழிபடும்பொழுது, "செந்திலில் சென்று கந்தனை வழிபட்டால் நோய் தீரும்” எனச் சிவபெருமானால் உணர்த்தப்பெறவே, திருச்செந்தூர் வந்தடைந்தார். அதிகாலையில் ஆலயத்தில் ஆதிசேஷன் தன் தோள்களால் நகர்ந்து செந்தி லாண்டவனை வழிபடும் காட்சியைக் கண்ணுற்ற ஆசார்ய சுவாமிகள் சுப்பிரமண்ய மூர்த்திக்குப் புஜங்களில் அணிய அருமையான பாமாலையை வடமொழியில் இயற்றி, முருகன் அருளால் நோய் நீக்கமும் பெற்றார். இந்த அரிய பாமாலையே முப்பத்துமூன்று பாடல்களைக் கொண்ட பூரீ சுப்பிரமண்ய புஜங்கள் ஆகும். முப்பத்துமூன்று என்னும் எண்ணிலுள்ள இரு இலக்கங்களைக் கூட்டினால் ஆறுமுகனுக்குகந்த ஆறு (3 + 3) என்றே வருகிறது. இப்பாமாலை பாடப்பாடத் திகட்டாத இன்பத்தைத் தந்து பக்திப் பரவசத்தில் ஆழ்த்தவல்லது. முக்தி நலம் வேண்டுமென்றால் பக்தி அவசியம் என்பதை அருட்பிரகாச வள்ளலாரும் பாடியுள்ளார்.
ழரீ சுப்பிரமண்ய புஜங்கத்தை ஆறுமுகப்
SAPP/WRF MED/GALS
300, Muthu uvella Mauvatha, Colombo-15.
Te: 074-600356
32

Page 89
பெருமானே தன் உள்ளத்தில் வீற்றிருந்து உலகம் உய்வதற்காக இயற்றினார் என்கிறார் ஆசார்ய சுவாமிகள். அடியார்களின் அருள் வாக்குகள் அனைத்தும் ஆண்டவனது வாக்குகள்தானே! இக்கருத்தை திருமூலர் "என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே" என்றும், அருணகிரிநாத சுவாமிகள் "யாம் ஒதிய கல்வியும் உம் அறிவும், தாமே பெற வேலவர் தந்தனால்” என்றும் அருட்பிரகாச வள்ளலார் "புனைந்துரையேன், பொய் புகலேன். சத்தியஞ் சொல்கின்றேன்” என்றும் விளக்கியுள்ளார். குகப்பெருமானை வணங்கி பூரீ சுப்பிரமண்ய புஜங்கத்தைப் பாராயணம் செய்பவர்கள் அளவற்ற நலங்களோடு சிறந்த பெண்டு, பிள்ளைகளையும், நீண்ட ஆயுளையும் பெறுவதோடு முடிவில் முருகப்பெருமானது திருவடியையும் அடைவது உறுதி என ஆசார்ய சுவாமிகள் அருளியுள்ளார்.
இவ்வூரிலிருந்து கடற்கரைக் கோயிலுக்குச் செல்லும் பாதையின் ஆரம்பத்தில் மிகவும் வரப்பிரசாதியான தூண்டுகை விநாயகர் ஆலயம் இருக்கிறது. இப்பெருமான் தன் தம்பியாகிய செந்திவேலன் இருக்குமிடத்தைப் பக்தர்களுக்குத் தூண்டிக் காண்பிக்கும் முறையில் எழுந்தருளி யிருப்பதால் தூண்டுகை விநாயகர் எனப் பெயர் பெற்றுள்ளார். இவரை முதலில் வழிபட்டே முருகன் சந்நிதிக்குச் செல்ல வேண்டுமென்பது ஐதீகம். வழி முழுவதும் செந்திலாண்டவன் ஆலயம் வரை சுமார் மூன்று பர்லாங் தூரத்திற்கு வெயில், மழை முதலியவைகளால் அன்பர்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் வண்ணம் நீளமான கல்மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. தெற்கு நோக்கிய வண்ணம்
தாய் குை
அக்னியை வாயால் ஊதி எழுப்பவோ, அை வாயிற்படி, முறம் இவைகளில் உட்காரக் கூடாது. வைத்திருக்கக்கூடாது. அன்னம், உப்பு, நெய் அ நெய்யும் எச்சில் செய்தபின் பரிமாறக்கூடாது.
33 நோர்ட் ஜி சிவகப்

பிரதான வாயிலைக் கொண்ட குமரப்பெருமானது கோயில் மூன்று பிராகாரங்களுடனும், மேற்குத்திசையில் மட்டும் எழில் மிக்க சிற்பங்கள் கொண்ட ஒன்பது நிலைகளுள்ள ராஜகோபுரத் துடனும் விளங்குகின்றது. இந்த ராஜகோபுரத்தைச் சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு திருவாடுதுறை ஆதீனம் தேசியமூர்த்தி சுவாமிகள் கட்ட ஆரம்பித்ததாகவும், அப்பொழுது செத்திலாண்டவனே மனித உருவில் தோன்றி வேலையாட்களுக்கு விபூதிப்பிரசாதத்தைக் கூலியாகக் கொடுத்து அதனைத் தூண்டுகை விநாயகர் கோயிலைத் தாண்டிச் சென்ற பின்னர்தான் பார்க்கவேண்டுமெனக் கூறியதாகவும் அவர்களும் அவ்வண்ணமே செய்ய விபூதியானது அவரவர் களுக்குரிய கூலிப்பணமாக மாறியதாகவும் சொல்லப்படுகின்றது. கடற்கரைக் கோயிலில் இருந்து தூண்டுகை விநாயகர் ஆலயம் வரையுள்ள மணல்மேடு முழுவதும் மகாபுனிதமுள்ள இடமாகக் கருதப்படுகிறது. இதனை அருணகிரிநாத சுவாமிகளும் "மகா புனிதம் தங்கும் செந்தில்" எனத் திருப்புகழில் பாடியுள்ளார்.
முருகப்பெருமானது ஆலயத்தின் மூன்றாவதான வெளிப்பிரகாரம் கோயிலைச் சுற்றி கடற்கரை ஒரமாகவே செல்கிறது. இப்பிரகாரத்தின் வடபாகத்தில் சிறிது தூரத்தில் கடற்கரையை ஒட்டிக் கல்லும் மணலும் சேர்ந்து ஆன குன்றைக் குடைந்து வள்ளி அம்மனுக்கு ஆலயம் அமைந்துள்ளது. இக்குகைக்குள் சில அடிகள் தூரம் சென்றுதான் உட்புறச் சுவரில் அர்த்தசித்திர வடிவில் (Bas Relief) உருவாக்கப்ட்ட வள்ளி அம்மனைத் தரிசிக்க வேண்டும் இக்குகையின்
த்திற்கு
)ணக்கவோ கூடாது. உரல், அம்மி, உலக்கை, இரவில் மிஞ்சிய உணவை மண்பாத்திரங்களில்
அவைகளை கையால் பரிமாறக்கூடாது. உப்பும்,
ரமணிய சுவாமி தேவஸ்தான மகா கும்பாமிஷேக மலர்

Page 90
முன் பாகத்தை ஓர் அழகிய பதினாறுகால் மண்டபம் அலங்கரிக்கின்றது. குகையின் முன்புறத்திலுள்ள வடபாகச் சுவரில் முருகப் பெருமான் சூரனைச் சம்ஹரிக்கும் காட்சியை அர்த்த சித்திர உருவில் அமைத்துள்ளனர். இக் குகைப்புறம் பகுதி முன்பு இந்த இடம் கந்தமான பர்வதமாக இருந்தது என்பதற்குச் சான்றாகத் திகழ்ந்து, இப்பொழுது "வள்ளி ஒளித்த வளநாடு” என அழைக்கப்படுகிறது. இக்குகையின் மேல் பாகத்தில் உள்ள அழகிய சோலையின் நடுவே எம்பெருமான் எழுந்தருளும் காற்றுவாரிதி மண்டபம் உள்ளது. இம்மூன்றாம் பிரகாரத்தின் மேற்குப் பாகத்தில் வசந்த மண்டபமும், தெற்குப் பாகத்தில் கோயிலின் பிரதான வாயிலையுடைய புகழ்பெற்ற சண்முகவிலாச மண்டபமும் காணப்படுகின்றன. சண்முகவிலாச மண்டபத்தின் முகப்பில் ஆறுபடைவீடுகளைக் குறிக்கும் அழகிய சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சண்முகவிலாசத்தினருகில் உள்ள கடற்கரைத் தீர்த்தம்” “வதனாரம்பதீர்த்தம்” என அழைக்கப்படுகிறது. பூரீ ஹயக்ரீவமூர்த்தியின் சாபத்தைப் பெற்ற கனகசுந்தரி என்ற மாது குதிரை முகத்துடன் உக்கிரபாண்டிய மன்னனின் புதல்வியாக அவதரித்ததாகவும், பின்னர் தீர்த்த யாத்திரை செய்யும் பொழுது இத்தீர்த்தத்தில் நீராடிச் சாப விமோசனம் அடைந்து தனது சுய வடிவைப் பெற்றதாகவும் புராண வரலாறுகள் அறிவிக்கின்றன. முருக தரிசனத்திற்குச் செல்பவர்கள் முதலில் இத்தீர்த்தத்தில் நீராடிய பின்னர் மறுபடியும் ஸ்கந்த புஷ்கரணியாகிய நாழிக்கிணற்றிலும் தீர்த்தமாடிச் செல்ல வேண்டுமென்பது இங்கு நிலவிவரும் வழக்கமும், சாஸ்திர முறையும் ஆகும். ஆலயத்தின் அருகில் கடற்கரையோரமாகவே இருபத்துநான்கு தீர்த்தங்கள் இருப்பதாகவும், அவைகள் காயத்ரி மந்திரத்தின் இருபத்து நான்கு எழுத்துக்களையும் குறிப்பதாகவும் சொல்லப்படுகிறது. மஹாபாரதம் வனபர்வத்தில் கூறப்படும் தாமிரபரணி நதிக்கரையிலுள்ள "குமாரதிர்த்தம்" என்னும் இடம் திருந்செந்தூரையே குறிக்கும் என்றும் கருதப்படுகிறது. இதற்குச் சான்றாக இந் நகருக்கு அருகிலுள்ள
嵩 சுப்ரமண்யம்

புன்னைக்காயல் என்னுமிடத்தில் தாமிரபரணி நதி கடலில் சங்கமமாகிறது.
சண்முக விலாச மண்டபத்திலிருந்து படிக ‘கட்டுகள் நில மட்டத்திற்குக் கீழே சிவிலி மண்டபம் எனப்படும் இரண்டாவது பிரகாரத்திற்கு அழைத்துச் செல்லப்படுகின்றன. இப்பிரகாரத் தூண்களில் வேலைப்பாடுகள் நிறைந்த சிற்பங்கள் பல காணப்படுகின்றன. அவற்றுள் நுணுக்கமான வேலைப்பாடுகள் நிறைந்த பாலசுப்ரமணியர், சண்முகர், நடராஜர், விநாயகர், தகூழிணாமூர்த்தி ஆகியோரின் சிற்பங்கள் கலை அன்பர்களின் நெஞ்சை விட்டு அகலாதவைகளாகும். இங்குள்ள தேவஸ்தான அலுவலகத்தில் ஒரு கண்ணாடி அலுமாரியில் சுதந்திர வீரரான பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் மன்னர் வழிபட்ட சண்முகர் விக்கிரகம் வைக்கப்பட்டிருக்கிறது. திறமை மிக்க வேலைப்பாடுடைய இவ்விக்கிரகம் அவசியம் கண்டு களிக்க வேண்டடிதாகும். வீரபாண்டிய கட்டப்பொம்மனின் தந்தையான ஜெகவீர கட்டபொம்மு செந்திலாண்டவனிடம் மிகவும் பக்தி கொண்டவர். திருச்செந்தூர்க் கோயிலில் உச்சிக்காலப் பூஜை முடிந்த பின்னரே அவர் மதிய உணவு உட்கொள்வதென்றும், அதனை அறிவதற்காகப் பாஞ்சாலங்குறிச்சி யிலிருந்து திருச்செந்தூர்வரை சுமார் ஐம்பது மைல் வரை இடையிடையே நகரா மண்டபங்கள் வைத்து முரசுகள் முழங்கித் தெரியப்படுத்த ஏற்பாடுகள் செய்திருந்தார் எனவும் கூறுவர். இடிந்த நிலையிலுள்ள இந்நகரா மண்டபங்களை இன்றும் காணலாம். ஒருமுறை இவரும் இவரது மனைவி யாரும் தங்களது நகைகள் எல்லாம் முருகனுக்குக் காணிக்கையாக அளித்தபொழுது, அரசியார் ஓர் இரத்தினப் பதக்கத்தை தமக்கென வைத்துக் கொண்டார். அன்று இரவில் முருகப் பெருமான் மன்னரது கனவிலே தோன்றித் தனது மனைவி யாகிய குறவள்ளி பதக்கத்திற்கு ஆசைப்படு வதாகவும், ஆண்டியாகிய தன்னால் அவளது விருப்பத்தை நிறைவேற்ற இயலாது இருப்பதாகவும் அறிவித்ததாகச் சொல்லப்படுகிறது. காணிக்கை யாகச் செலுத்த எண்ணிய பின்னர் தவறு செய்து

Page 91
தனது பக்தர்கள் அபசாரமடையலாகாது என்பதில்தான் எம்பெருமானுக்கு எவ்வளவு கருணை! "குற்றம் இழைத்தாலுங்கணமாகக் கொண்டு நம்மேல் பற்றுவிடாத பரம்பொருளாம்" எனப் போற்றியுள்ளார் சிதம்பர சுவாமிகள். இம்மன்னர் அளித்த ஆபரணங்கள் இன்றும் ஆலயத்தில் இருக்கின்றன. தந்தையைப் போலவே வீரபாண்டிய கட்டப்பொம்மனும் முருகப்பெரு மானுக்குத் தொண்டுகள் பல செய்துள்ளார்.
இவ்விரண்டாவது பிரகாரத்தின் மேற்குப் பகுதியில் சித்திவிநாயகர், சகஸ்ரலிங்கம், சூரசங்காரர், ஆன்மநாதர், மனோன்மணி அம்மன், பானுகேஸ்வரர், சோமசுந்தரர், மீனாட்சியம்மன், ழரீமூலநாதர், திருக்காளத்தி ஈஸ்வர் (வாயுலிங்கம்) உமா மகேஸ் வரி, அருணாசலேஸ்வரர், (தேயுலிங்கம்) உண்ணாமலையம்மன், ஜம்பு கேஸ்வரர், (அப்புலிங்கம்) வன்மீகநாதர், (பிருத்விலிங்கம்) அருணகிரிநாதர், வல்லபகணபதி (மேலவாயில் விநாயகர்) ஆகியோரின் சந்நிதிகள் இருக்கின்றன. இவைகளில் சூரம்சஹாரர் ஒரே கல்லில் அர்த்தசித்திரமாகச் செதுக்கப்பட்டுள்ளார். மயில் மீதமர்ந்த கோலத்தில் ஆறுமுகப் பொருமான் சூரபத்மனுடன் போர் செய்வதாகவும், எதிரே சூரபத்மன் மார்பில் வேல் பாய்ந்ததாகவும் அவன் பின்னர் பயங்கரமான சேவல் உருவில் எம்பெருமானை எதிர்த்துப் பாய்ந்து வருவதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அர்த்த சித்திரம் சிற்பக் களஞ்சியமாகும். இப்பிரகாரத்தின் வடக்குப் பாகத்தில் வெங்கடாசலபதிக்கும், சந்தானகிருஷ் ணனுக்கும் சந்நிதிகளுள்ள ஆலயம் இருக்கிறது. இவ்வாலயத்தில் வடபாகமுள்ள கந்தமாதனப் பர்வதப் பாறையைக் குடைந்து கஜலக்ஷமிக்கும், பிரம்மா, பூறிதேவி, நீளாதேவி, கெளதமர், மார்க்கண்டேயர், விஷ்வச்சேனர், கருடன் ஆகியவர்களுடன் கூடிய பள்ளிகொண்ட பெரு மானான ரங்கநாதருக்கம் அர்த்த சித்திர உருவில் அழகிய சிலைவடிவங்கள் அமைக்கப்பட்டி ருக்கன்றன. இரண்டாம் பிரகாரத்தின் தென் பகுதியிலிருந்து முதற் பிரகாரத்திற்குச் செல்லும் வாயிலை நவவிரர்களில் வீரகேசரியும், வீரமார்த்
35 நோர்வூட் டிரீ சிவகம்மி

தாண்டரும் காவல் செய்கின்றனர். உட்புகுந் தவுடன் முதலில் தெற்கில் காணப்படும் ஆலயத்தில் ஜயந்திநாதர் என அழைக்கப்படும் குமாரவிடங்கப் பெருமான் வள்ளி தேவசேனா தேவியர்களுடன் தரிசனம் தருகிறார். இப்பிரகாரத்தின் தென்மேற்குப் பகுதியில் சங்கரநாராயணர், காவிசிஸ்வநாதர், விசாலசுஷி, வேதபுரீஜவர், திருவாதபுரீஸ்வரர், நாகநாத சோமேஸ்வரர் முதலியவர்களுக்கும், வடக்குப் பகுதியில் மாணிக்கவாசகர், காரைக்கால் அம்மையார், சிவகாமி அம்மன் சமேத நடராஜ ருக்கும், சனீஸ்வரர், பைரவர் ஆகியவர்களுக்கும் சந்நிதிகள் காணப்படுகின்றன. இங்கு நவக்கிரக தேவதைகளுக்கெனத் தனிச் சந்நிதி கிடையாது.
அடுத்து மகாமண்டபத்தில் புகும்பொழுது காட்சி தருபவர் ஆறுமுக நயினார் எனப் போற்றப்படும் வள்ளி தேவசேனா தேவியருடன் கூடிய ஆறுமுகப் பெருமானார்.
இப்பெருமானின் திருவுருவம் காண்பவர்களின் கண்ணையும் மனத்தையும் கவர்ந்து மெய்மறக்கச் செய்யும் எண்ணுந்தோறும் உள்ளத்தில் ஆனந்தம் பொங்கும். "ஆறுமுகப்பெருமானே! உன்னுடைய கருணை நிறைந்த பன்னிரு விழிகளில், ஒன்றின் கடைக் கணி பார்வையாவது என் மேல் செலுத்தலாகாதா? அப்படிச் செலுத்துவதால் உனக்கு ஒன்றும் குறைவு ஏற்பட்டு விடாது. ஆனால் எனக்கே எண்ணற்ற நலன்கள் விளையும்" என் இம்மூர்த்தியை நோக்கி வேண்டுகிறார் ஆதிசங்கராச்சார்ய சுவாமிகள்.
ஆறுமுகப்பெருமான் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்திருப்பது இப்பெருமான் தன்னை வழிபடும் அன்பர்களுக்கு ஏற்படும் எமவாதனையைக் கூடத் தடுத்து விடுவார் என்பதையே குறிக்கிறது.
ஆலயத்தின் வெளியிலுள்ள சண்முகவிலாச மண்டபத்திலிருந்தும் ஆறுமுகப்பெருமானைத் தரிசிக்கும் முறையில் இச்சந்நிதி அமைந்துள்ளது. ஆறுமுகனின் சந்நிதிக்குச் சற்று மேற்கிலுள்ளது கிழக்கு நோக்கி நிற்கும் சூரசம்ஹாரமூர்த்தியான பாலசுப்பிரமணியரின் கர்ப்பகிரஹம். இப்பெருமானே
ரமணிய சுவாமி தேவஸ்தான மகா கும்ாமிஷேக மலர்

Page 92
செந்திலாண்டவன். உள்ளத் துயரை எல்லாம் ஒழித்தருள வேண்டுமென இம்மூர்த்தியை வேண்டு கிறார் அருணகிரிநாதசுவாமிகள்.
பக்தர்களின் துயர் துடைக்கும் இப்பெருமானின் கர்ப்பக் கிரஹத்திற்கு முன்புள்ள அர்த்த மண்ட பத்தை நவவிரர்களில் வீரவாகுதேவரும், வீரமஹேந் திரனும் காவலர்களாக நின்று காக்கின்றனர். திருச்செந்தூருக்கே வீரவாகுதேவர் காவல் தெய்வமாக இருப்பதால், இந்த ஸ்தலம் வீரவாகுப் பட்டிணம் என்று அழைக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. இங்கு வீரவாகுதேவருக்குப் பூஜை நடந்த பின்னர்தான் மூலவருக்குப் பூஜை நடக்கிறது. இவருக்கு பிட்டமுது சாற்றி வழிபட்டால் இஷடசித்தி உண்டாகும் என்ற நம்பிக்கை நிலவி வருகிறது. வீரவாகுதேவரின் வலப்பாகத்தில் கரியமாணிக்க பிள்ளையாருக்கும் பார்வதி அம்மனுக்கும் சந்நிதிகள் இருக்கின்றன. செந்திலாண்டவன் சந்நிதியில் பன்னீர் இலையில் வைத்து இலைவிபூதிப் பிரசாதம் வழங்கப்படு வதாகவும், விஸ்வாமித்திர முனிவர் இங்கு வந்து முருகப் பெருமானை வழிபட்டு இலைவிபூதிப் பிரசாதத்தைச் சாப்பிட்டுத் தனக்கு ஏற்பட்ட கன்மநோயைப் போக்கிக் கொண்டதாகவும் புராண வரலாறுகள் விளக்குகின்றன. இந்த இலைவிபூதிப் பிரசாதத்தின் மகிமையை பூரீ சுப்பிரமண்ய புஜங்கமும் விளக்குகிறது.
இரண்டாவது படைவீடான திருச்செந்தூரில் முருகப் பெருமான் வெற்றிவீரப் பெருமானாக இருக்கிறார். அவரது இருப்பிடம் ஆலயத்தில் படிப்படியாகக் கீழே மிகவும் தாழ்ந்த இடத்தில் அமைந்துள்ளது. இறைவனது கோலமும்,
சோம்பேறிக்கு
உழைத்து உண்ணாமல், வெறிதே டெ விரும்புவதில்லை. உழைப்பே கடவுள். அல் குடும்பத்துக்கும், நாட்டுக்கும் நலம் செய்பவர் தவமாக்கித் தொழில் செய்பவர்களுக்கே க தெய்வங்கள் ஓடிவரும்.
=ே

ஆலயத்தின் அமைப்பும் நமக்கு எவ்வளவு சிறப்புக்களும் பெருமைகளும் இருந்தபோதிலும் அடக்கமாகவே வாழவேண்டும் என்ற உண்மையைப் போதிப்பதாகவே தோன்றுகின்றன.
"அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்." - திருக்குறள் -
"விஷ்ணு அலங்காரப் பிரியன், சிவன் அபிஷேகப் பிரியன்” என்பது ஆன்றோர் வாக்கு. செந்திலாண்டவன் எப்பொழுதும் அலங்காரப் பிரியராகவே இருப்பதால் விஷ்ணு அம்சமாகவே விளங்குகிறார் என்பர். இந்த ஸ்தலத்திற்கு அருணகிரிநாத சுவாமிகள் வந்திருந்தபொழுது முருகப் பெருமானை நடராஜர் கோலத்தில் காண ஆசைப்படவே, எம்பெருமானும் அதே கோலத்தில் காட்சியருளினார். இவ்விதம் முருகனும், விஷ்ணுவும், சிவனும் ஒன்றே என அருளிய வரலாற்றை,
"கொண்டநட னம்பதஞ் செந்திவிலு மென்றன்முன்
கொஞ்சிநட னங்கொளுங் கந்தவேளே."
என்னும் திருப்புகழ் மூலம் அறிகிறோம். மேலும் ஆவணி, மாசி முதலிய மாதங்களில் நடைபெறும் மஹோற்சவங்கள் முக்கியமானவை. ஆவணி விழாவில் முருகப்பெருமான் ஏழாம் நாள் திருவிழாவில் தானே பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், மஹேஸ்வரன், சதாசிவன் என்ற பஞ்சமூர்த்திகளாக இருந்து படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளுதல் ஆகிய ஐம்பெரும் தொழில்களையும் இயற்றி உலகத்தைக் காத்து வருவதை உணர்த்தும் வகையில் விதம் விதமாகத் தரிசனம் அருளுகிறார். இச்சமயத்தில் தங்கப் பல்லாக்கில்
தெய்வமில்லை
ாழுதுபோக்கும், சோம்பேறியைத் தேவர்கள் லும், பகலும் நற்செயல்களை விளைத்துக் களையே கடவுளர் நாடி வருவர். வாழ்வைத் டவுள் நண்பராவர். அவர்களுக்கு உதவவே - ரிக்வேதம் 4-33இ 82

Page 93
எம்பெருமான் முன்புறம் ஆறுமுகன் தோற்றத்திலும், பின்புறம் நடராஜர் கோலத்திலும் தரிசனம் தருவது கண்கொள்ளாக் காட்சியாகும்.
"செந்திலம் பதியை அடைவோர்க்குச் சாகாவரமும் தந்திடும்; உடம்பில் போகாபீடை போக்கி இரட்சிக்கும்; வறுமை நீங்கும்; வாழ்வுண்டாகும்” என்று திருச்செந்தூர் அகவல் விவரிக்கின்றது. பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் பெருகுவதோடு ஆலயத்தின் வருமானமும் அதிகரித்துள்ளது. யாத்ரீகர்களுக்கு வசதியாக ஆலயத்தின் அருகிலேயே சகல விதமான வசதிக ளுடன் கூடிய விடுதிகள் தேவஸ்தானத்தாரால் நடத்தப்பட்டு வருகின்றன. இவை தவிர வேத பாடசாலை, சிறுவர் இல்லம், நூல் நிலையம் முதலிய ஸ்தாபனங்களும் அவர்களால் நிர்வகிக் கப்பட்டு வருகின்றன. முருகப் பெருமானுக்குத் தொண்டு செய்வதே தங்களது வாழ் நாளின் குறிக்கோள் என்னும் கொள்கையுடைய த்ரிஸ்வதந்திரர்கள் என்னும் முக்காணியப் பிராமணர்கள் இங்கு வசிக்கின்றனர். இவர்களை
-----------------
Gaurslurj 66
9D -g5
பசுவிற்குப் பிண்ணாக்கு, பொட்டு போன்ற தீ தன்னுடைய வயிற்றில் பாலைச் சுரந்து தருகி
அதைப்போல ஏழை எளிய மக்களுக்கு கிடைக்காவிட்டாலும் மாற்று வழியாக அதன் எளியவர்களுக்கு உதவி செய்தல் வேண்டும்.
கோணை
நூல்தட்டிக் கோணலை நீக்கிய மரங்கள் கட்டிடத்தில் திகழ்ந்து எண்ணெய் பூசிப் பளபளப் தட்டி மனத்தின் கோணலை நீக்கிய மனிதர்கள் மதிக்கப்பெறுவர்.
தாழ்வடைவர்;- நூல்தட்டி கோணலை நீக்க கிடந்து, மழையில் நனைந்து அடுப்பில் எரிக்கப் பல்லோராலும் பழிக்கப்பட்டுத் தாழ்வடைவர்.
-----------------
37
நோர்வூட் பறி சிவசுப்பு

முருகப்பெருமானே இங்கு அழைத்து வந்ததாகப் புராண வரலாறுகள் கூறுகின்றன. இவர்கள் பிரதிப் பிரயோஜனம் கருதாது பக்தர்களை அழைத்துச் சென்று சுவாமி தரிசனம் செய்து வைக்கும் பணியை எத்தனை தரம் வேண்டுமானாலும் போற்றிப் புகழலாம்.
"பன்னிரு கரத்தாய் போற்றி
பசும்பொன்மா மயிலாய் போற்றி
முன்னிய கருணை யாறு முகப்
பரம் பொருளே போற்றி
கன்னியர் இருவர் நீங்காக்
கருணைவா ரிதியே போற்றி
என்னிரு கண்ணே கண்ணு விருக்கு
LDITLD60Î(8u I (3LITi.”
- திருச்செந்தூர் ஸ்தல புராணம் -
qM LS SeS STSkkSkkkS LSLSkSMSM LSLS LSSSkSMSS LS LS LS LS LSS LSL LSSLSSSSS MSDBLSSLLS BSBB SBBSBS -
ன்மொழிகள் வி
வனங்களை வாய்வழியாக ஊட்டுகிறோம். அது
B.
நாம் செய்யும் உதவி அவர்களிடமிருந்து
பலன் நமக்கு வந்தே தீரும். எனவே ஏழை
மாளிகைகளிலும், கோயில்களிலும், நிழலில், ப்புடன் இருக்கும். அதேபோல் நீதி நூல்களைத் உயர்ந்த பதவிகளில் அமர்ந்து எல்லோராலும்
ாத மரங்கள் விறகுத் தொட்டியில் வெயிலில்
ல நீக்க W
படும். அதுபோல் அறநூல்களுடன் பழகாதவர்,
பிரமணிய சுவாமி தேவஸ்தான மகா கும்மாமிஷேக மலர்

Page 94
"காவினன் குடிலுறு காமர் பொன்னகர்
மேவினன் குடிவா விளியச் சூர்முதல்
பூவினன் குடிலையம் பொருட் மாலுற
ஆவினன் குடிவரும் அமலற் போற்றுவாம்."
- கந்தபுராணம் (துதிப்பாடல்)
பழநி மலையையும் மலையடிவாரத்தில் உள்ள திருவாவினன் குடி ஸ்தலத்தையும் உள்ளிட்ட நகரமே இன்று பழநி என அழைக்கப்பட்டுத்
திண்டுக்கல்லில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் ரயில் பாதையில் சுமார் முப்பத்தைந்து மைல் தூரத்தில் அமைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பிரிவுகளான வராஹமலை, கொடைக் கானல்மலை முதலிய மலைகள் சூழ்ந்துள்ள செழிப்பு மிக்க பள்ளத்தாக்கில் இந்நகரம் இயற்கை வனப்புடன் இருக்கிறது. இந்த ஸ்தலத்திற்கு மதுரை, கோயம்புத்தூர், திண்டுக்கல், திருச்சி முதலிய நகரங்களிலிருந்து ஏராளமான பஸ் வசதிகள் உண்டு. கடைச்சங்க காலத்தில் இந்நகர்
 

பொதினி எனவும் அழைக்கப்பட்டு கடையெழு வள்ளல்களில் ஒருவரான பேகனின் ஆட்சிக்குட்பட்ட கொங்கு நாட்டின் பகுதியைச் சேர்ந்திருந்ததாக அகநானூறு அறிவிக்கின்றது. பொதினி என்ற பெயரே நாளடைவில் பழநி என மாறியது என்பார் சிலர்.
இந்த ஸ்தலத்திற்குத் திருவாவினன்குடி, பழநி என்ற பெயர்கள் ஏற்பட்டதற்குப் புராணம் கூறும்
வரலாறுகள் மிகவும் சுவையுடையன. கயிலையங் கிரியில் ஒருநாள் கலகப்பிரியரான நாரத முனிவர்
கப்பெருமானின் றுபடை வீடுகள்
ாறாவதுபடை வீடு
(திருவாவினண்குடி)
பரமேஸ்வரனையும் பார்வதிதேவியையும் தரிசிக்கச் செல்கின்றார். அங்கு ஒரு மாதுளங்கனியை இறைவனது பாதார விந்தங்களில் வைத்து வணங்குகிறார். ஐயனும் அக்கணியை மகிழ்வுடன் ஏற்று அன்னையிடம் கொடுக்கிறார். இக்கனியை மாங்கனிகள் எனவும் வரலாறுகள் குறிப்பிடுகின்றன. அப்பொழுது அருகில் விளையாடிக்கொண்டிருந்த பாலகர்களான் கணபதியும், கந்தனும் தாமே அக்கனியை அடையவேண்டுமென ஏக காலத்தில் விரும்பினர். ஆனால் இறைவனோ அவர்கள்

Page 95
இருவருக்கும் ஒரு போட்டியை ஏற்படுத்துகிறார். அதன்படி அவர்களில் யார் முதலில் உலகத்தை ஒரு நொடியில் சுற்றி வருகின்றாரோ, அவரே அக்கனியை அடைய வேண்டும் என முடிவாகிறது. உலகத்தை வலம் வர முருகப்பெருமான் மயில்மீது அமர்ந்து புறப்பட்டார். w
கணபதியின் கரத்தில் கனியைக் கண்ட முருகன் மிகுந்த சினங்கொண்டு கயிலையைத் துறந்து தெற்கு நோக்கி வந்து, முன்பு பழநி ஸ்தலத்தில் நெல்லிவனமாக இருந்த பகுதியில் தங்கினார். இவ்வரலாற்றை அருணகிரிநாத சுவாமிகளும் பாடுகிறார்.
இந்நெல்லிவனத்தில் ஏற்கனவே மகாவிஷ்ணு வால் புறக்கணிக்கப்பட்ட மகாலகூழ்மியும், பூமாதேவியும், விஸ்வாமித்திர முனிவரின் படையை வென்ற அகங்காரத்தால் தனது வலிமையை இழந்த காமதேனுவும், தன்னால் தான் உயிர்கள் அனைத்து வாழ்கின்றன எனக் கர்வம் கொண்ட காரணத்தால் சிவபெருமானது சாபத்திற்கு ஆளான சூரியபகவானும் தக்ஷனது யாகத்தில் கலந்து வீரபத்தி மூர்த்தியால் தண்டிக்கப்பட்டு ஒளி இழந்த அக்னி தேவனும் தவம் செய்து கொண்டிருந்தனர். இவர்கள் அனைவரும் முருகனை வழிபட்டு தங்கள் குறையை நீங்கப் பெற்றமையால், இந்த ஸ்தலம் அவர்கள் வழிபட்டது எனக் குறிப்பிடும் வகையில் அவர்களது பெயர்களாலேயே திரு (மகாலகூழ்மி), ஆ (காமதேனு), இனன் (சூரியன்), கு (பூமாதேவி), டி (அக்னி) என அழைக்கப்படுகிறது. திருஆ இனன்குடி என்ற பெயர் நாளடைவில் மருவித்
துக்கம் சர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம்
அகம் த்வா சர்வபாமேபய: மோககூழ்யியாமி
எல்லா தர்மங்களையும் விட்டு என்னையே
நான் உன்னை எல்லா பாபங்களிலிருந்தும்
39 நோர்வூட் முறி சிவசுப்பி

திருவாவின்குடி ஆயிற்று.
திருவாவினன் குடிக் கோயிலுக்கு அருகில் முருகப்பெருமானால் தோற்றுவிக்கப்பட்ட சரவணப்பொய்கைத் தீர்த்தமும் கோயிலுள்ள மகாலகூழ்மி, காமதேனு, சூரியன், பூமாதேவி, அக்னி முதலியவர்களின் சந்நிதிகளும், சித்திரங்களும் இவ்வரலாற்றை விளக்குகின்றன.
கயிலையில் முருகனைப் பிரிந்த பரமசிவனும் பார்வதிதேவியும் வருந்தினர். இறைவன் கொண் டுள்ள சச்சிதானந்தம் என்ற பெயரில் "சத்” என்ற சொல் சிவபெருமானையும் "சித்” என்ற கொல் பார்வதிதேவியையும், "ஆனந்தம்" என்ற சொல் முருகப்பெருமானையும் குறிக்கும் என்பர். சிவபெருமானுக்கும் சக்தி தேவிக்கும் இடையே முருகப்பெருமான் அமர்ந்துள்ள கோலத்தில் உள்ள சோமாஸ்கந்தமூர்த்தியை வழிபடுவது மிகவும் விசேடம் எனச் சொல்லப்படுகிறது.
பிரிவுத்துயர் தாங்காத பரமசிவனும் பார்வதி தேவியும் முருகனைப் பின்தொடர்ந்து திரவான் வினன்னுடிக்கு வந்து “எங்கள் கண்மணியே! நீ சிறுவனோ! வேதங்கள் கூறும் ஞானப்பழம் நீ அப்பா! பக்தர்கள் விரும்பும் பழம் நீ அல்லவோ! உனக்கு வேறு பழம் தேவையோ?” எனக்கூறி ஆறுதல் அளித்து இன்பமுற்றனர். "பழம் நீ என்று முருகனுக்குச் சூட்டிய திருப்பெயரே நாளடைவில் மருவிப் "பழநி” என இந்த ஸ்தலத்திற்குப் பெயராக அமைந்துவிட்டது. இதனைப் பழநி ஸ்தலபுராணமும், மாதுளங்கனியைக் காரணமாகக்
தவிர்க்க
6) J3
Osgif
சரணம் அடைவாயாக.
விடுவிப்பேன். துக்கப்படாதே.
ரமணிய சுவாமி தேவஸ்தான மகா கும்பாவிஷேக மலர்

Page 96
கொண்டு நிகழ்ந்த திருவிளையாடல்கள் தன்ன கத்தே ஒரு சிறந்த தத்துவத்தைக் கொண்டு நீதியைப் போதிக்கிறது. கணிக்காக ஏற்படுத்தப்பட்ட போட்டி "எப்பொருளையும் முயன்று பெற்றால்தான் அதன் அருமையை மக்கள் உணரமுடியும்" என்பதை உணர்த்துகிறது.
திருவாவினன்குடியில் வந்தமர்ந்த முருகன் பழநி மலைமீது கோயில் கொண்ட வரலாறும் மிகவும் ரசமானது பொதிகை மலையில் வந்து தங்கிய அகஸ்திய முனிவர் தன் சீடனான இடும்பாசுரனை அழைத்துக் கயிலை சென்று அங்கு முருகனுக்குரிய கந்தமலையில் காணப்படும் சிவசக்தி சொரூபமான சிவகிரி, சத்திகிரி எனப்படும் இரு சிகரங்களையும் தனது வழிபாட்டிற்காகக் கொண்டு வரும்படி பணித்தார். இடும்பாசுரன் மிகவும் பக்திமான். முதலில் அவன் அசுரேந்தி ரனாகிய சூரபத்மனிடம் போர்க்கலைகள் பயிற்று விக்கும் ஆசாரியானாக இருந்தான். சூரபத்மனது கொடுமைகள் அதிகரிக்கவே, அவனுக்குப் பல நல்லுரைகள் கூறியும் அவன் திருந்தாமையினால் இடும்பன் மனம் நொந்நூ அவனை விட்டகன்று அகஸ்தியரின் சீடனாக செயல்படலானான். அகஸ்தியரின் கட்டளைப்படி, இடும்பன் தனது மனைவியாகிய இடும்பியுடன் கயிலைக்குச் சென்று சிவகிரி, சக்திகிரி ஆகிய இரு குன்றுகளையும் ஒரு பெரிய பிரம்மதண்டத்தின் இருபுறங்களிலும் காவடியாகக் கட்டித் தோள்மீது சுமந்துகொண்டு திரும்பலானான். “நாமொன்று நினைக்கத் தெய்வமொன்று நினைக்கும்" என்னும் மதுமொழிக் கிணங்க முருகன் இவ்விருகிரிகளையும் திருவா வினன்குடியிலேயே நிலைபெறச் செய்யவும், அதே நேரத்தில் இடும்பனுக்கு அருள் புரியவும் விரும்பமுற்று ஒரு திருவிளையாடல் புரியலானார். அதன்படி, இடும்பன் வழி தெரியாது தவிக்கவே, முருகப்பெருமான் குதிரைமேல் செல்லும் அரசனாக உருவெடுத்து இடும்பனைத் திருவாவினன்குடிக்கே
ീ

அழைத்துவந்து சற்றுச் சிரமபரிகாரம் செய்துவிட்டுப் போகும்படி கூறுகிறார்.
அவ்வண்ணம் காவடியை இறக்கிவைத்து விட்டு இளைப்பாறிய இடும்பன் மீண்டும் காவடியை தூக்கமுடியாமல் திண்டாடுகின்றான். அதன் காரணத்தை ஆராயும்பொழுது சிவகிரி குன்றின்மீது ஒரு சிறுவன் கோவணாண்டியாய்க் கையில் தண்டேந்தி நிற்பதைக் கண்டு, அவனால்தான் இத்தகைய இக்கட்டு ஏற்பட்டிருக்கிறதென எண்ணி, இச்சிறுவனை மலையை விட்டு நீங்கும்படிக் கட்டளையிட்டான். ஆனால் சிறுவனோ அக்குன்று தனக்கே உரியதென உரி ைகொண்டாட ஆரம்பித்தான். இதனால் கோபமுற்ற இடும்பன் இச்சிறுவனைத் தாக்க முயன்று, வேரற்ற மரம்போல் கீழே சாய்ந்து விட்டான். பின்னர் இடும்பனது மனைவியாகிய இடும்பியும் அகஸ்திய முனிவரும் வந்து வேண்டவே, மாண்ட இடும்பன் மீண்டும் எழுந்தான். இடும்பனது சீலத்தையும், குருபக்தி யையும் மெச்சிய முருகப்பெருமான் அன்று முதல் இடும்பன் தனது காவல் தெய்வமாக விளங்கும் பாக்கியத்தை அளித்ததோடு, இடும்பனைப் போன்று சந்தனம், பால், புஷ்பம் போன்ற பொருட்களை யெல்லாம் காவடி எடுத்துத் தன் சந்நிதிக்கு வருபவர்களுக்கெல்லாம் அருள் பாலிப்பதாகவும்

Page 97
வாக்களிக்கின்றார். அன்றுமுதல்தான் முருகன் ஆலயங்களில் காவடி செலுத்தும் வழக்கம் ஏற்பட்டது எனக் குறிப்பிடப்படுகிறது. அகஸ்திய முனிவரும் முருகப்பெருமானிடம் இந்த ஸ்தலத்தில் தமிழ்மொழியைக் கற்று இயல், இசை, நாடகம் என்றும் முத்தமிழையும் சூத்திரவகையால் அகத்தியமே தமிழுக்கு முதல் நூலாக அமைந்து தலைச்சங்கப் புலவர்களுக்கும் இடைச்சங்கப் புலவர்களுக்கும் பயன்பட்டுக் காலப்போக்கில் மறைந்துவிட்டதென்பர். "நாடகத்தமிழ் நூலாகிய பரதம், அகத்தியம் முதலாகிய தொன்னுால்களும் இறந்தன." என்று பழங்கால ஆசிரியராகிய அடியார்க்குநல்லார் கூறியிருக்கிறார். இதனை அருணகிரிநாத சுவாமிகளும் பாடுகிறார்.
பழநி மலைப்பாதை மீது அமைக்கப்பட்ட காவடி தூக்கிவரும் இடும்பன் சிற்பமும், இடும்பன், அகஸ்தியர், அகஸ்தியர் வழிபட்ட சிவலிங்கம், முருகன் ஆகியவர்களின் திருவுருவங்கள் கொண்ட சூராவடி வேலர் சந்நிதியும் இவ்வரலாற்றை விளக்குகின்றன. மலைமீது முருகனை வழிபடச் செல்பவர்கள் முதலில் மலைப்பாதையிலுள்ள இடும்பன் சந்நிதியில் வணங்கிச் செல்ல வேண்டு மென்னும் ஐதீகமும், இடும்பன் சிறந்த வரப்பிரசாதி யாய் விளங்கி அருள்புரிகிறான் என்ற நம்பிக்கையும் நிலவி வருகிறது. இச் சிவகிரிக்குன்றை அருணகிரிநாத சுவாமிகளும் "அதிசயமநேக முற்று பழநி மலை" எனக் குறிப்பிடுகிறார். இச்சிவரிகியின் உச்சிமீதே ஞான தண்டாயுதபாணி என அழைக்கப் படும் முருகன் கோயில் அமைக்கப்பட்டு இருக்கிறது.
திருவாவினன்குடி ஆலயம் பழநி மலை அடிவாரத்தில் வையாபுரி ஏரிக்கரையில் இருக்கிறது. இவ்வாலயத்தின் வடகிழக்கில் சிறிது துரத்தில் சரவணப்பொய்கை காணப்படுகிறது. முருகனைத் தரிசனம் செய்ய வருபவர்கள் இப்பொய்கையில் நீராடிச்செல்வது வழக்கம். இப்பொய்கையின் அருகி லிருந்து தான் காவடி எடுப்போரும் தங்களது
41 நோர்வூட் டிரீ சிவகப்

பிரார்த்தனைகளைக் கொண்டு செல்ல வேண்டு மென்பது ஐதீகம். புராதனமிக்க திருவாவின்குடிக் கோயிலில் முருகப்பெருமான் மயில்மிதமர்ந்து குழந்தை வேலாயுதசுவாமி என்னும் நாமத்துடன் காட்சியளிக்கின்றார். இவ்வாலயத்தை நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் மூன்றாவது படை வீடாகக் குறித்திருப்பதுடன், இங்குள்ள முருகனைத் தரிசிக்கும் பொருட்டு முனிவர்கள், மகாவிஷ்ணு, சிவபெருமான், இந்திரன் முதலியவர்களெல்லாம் வந்து கூடியதாகவும் அறிவிக்கிறார். தேவாதி தேவர்களெல்லாம் வந்து வணங்கும் திருவாவினன்குடிப்பெருமானை நாமும் வணங்க வேண்டுமல்லவா? இப்பெருமானை வழிபட்ட பின் னரே மலைக்கோயிலுக்குச் செல்வது முறைமை. இந்த ஸ்தலம் முன்பு நெல்லிவனமாக இருந்தது என்பதற்கு ஆதாராக இங்கு ஸ்தல விருஷம் நெல்லி மரமாக விளங்குகின்றது. இவ்வாலயத்தில் நடைபெறும் விழாக்களில் பத்து நாட்கள் நடைபெறும் பங்குனி உத்திர விழாவே பெருவிழாவாகும். அருணகிரிநாத சுவாமிகள் இங்கு வந்து முருகப் பெருமானைத் தரிசித்து அவரிடமிருந்து ஜபமாலை பெற்றுள்ளதாகப் பாடியிருக்கிறார்.
திருவாவினன்குடிக் கோயிலிருந்து சிறிது தூரத்தில் பிரசித்திபெற்ற ஞானதண்டாயுதபாணியின் கோயிலையுடைய பழநி மலை இருக்கிறது. இம்மலைக்கு எதிரில் சற்றுத் தொலைவில் இடும்பன் மலை என அழைக்கப்படும் சக்திகிரியும் காணப்படுகிறது. சிவகிரியான பழநிமலை சுமார் நாநூற்றைம்பது அடி உயரமுடையது. இம்மலை யைச் சுற்றிக் கிட்டத்தட்ட ஒன்றரை மைல் தூரத்திற்குச் சோலைகள் நிறைந்த அழகிய கிரிப்பிரகாரமும், இப்பிரகாரத்தின் திருப்பங்களில் பெரிய மயிலின் உருவச்சிலைகளுடைய மண்ட பங்களும் இருக்கின்றன. கிரிப்பிரதசுஷிணம் மிகவும் சிறப்புடையதாகக் கருதப்படுகிறது. சித்திரை,
கிரமணிய சுவாமி தேவஸ்தான மகா கும்பாபிஷேக மலர்

Page 98
வைகாசி மாதங்களில் இரவு பகலென்று பாராமல் பல்லாயிரக்கணக்கான மக்கள் பக்தியுடன் கிரிவலம் வரும் காட்சி கண்கொள்ளக் காட்சி யாகும். மலையின் அடிவாரத்தில் மலையேறும் பாதையின் முன்பக்கம் பாத விநாயகர் ஆலயமும், அதற்கு எதிரில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலும் அமைந்துள்ளன. மீனாட்சிசுந்தரேஸ்வரர் ஆலய மண்டபத்தில் இப்பகுதியை ஆண்ட பாளையக்காரர் களுடையவும், அவர்களது பத்தினிகளுடையவும் சிலைகள் காணப்படுகின்றன. பாத விநாயகர் ஆலயத்தை அடுத்துள்ள மண்டபத்தில் காணப்படம் காளத்திநாதருக்குத் தன் கண்ணைப் பிடுங்கி அப்பும் கண்ணப்பநாயனார், வீரவாகுதேவர் ஆகிய சிற்பங்களைக் கண்டு களிக்க வேண்டியவை. அருகிலுள்ள மயில் மண்டபத்திலிருந்து இடையி டையே வள்ளியம்மன், விநாயகர், இடும்பன் முதலியவர்களின் ஆலயங்களும் இருக்கின்றன. இப்படிக் காட்டும் பாதையைத் தவிர கோயில் யானை செல்லும் சற்று வளைந்த பாதையும் இருக்கிறது. இப்பாதையில் இந்த ஸ்தல வரலாற்றை விளக்கும் சிற்பங்களும், வள்ளியம்மனைச் சோதனை புரிய வேலவன் வேடனாக வநத சிலைகளும், வள்ளியம்மன்சுனை என்னும் வற்றாத நீர்ச்சுனையும் காணப்படுகின்றன. இம்மலை சோலைகள் நிறைந்ததென்பதைத் திருப்புகழ்,
"பரிமள கற்ப காவி அரியளி சுற்று பூவிதிர்
பழநி மலைக்குள் மேவிய பெருமாளே”
என்று விவரிக்கிறது. மலையில் நிறைந்துள்ள
மறப்பதற்கு
எதையாவது மறந்து விடவேண்டுமென்று திரும்பத்திரும்ப அதே நினைவுகளை வந்து சங் அதையே திரும்பத் திரும்ப நினைத்து தீர்த்து வ அதுவே சுலபமான வழி
R ܡܘܗܡܕܘ̈ܗ#

கடம்ப மரங்களிலிருந்து வீசும் காற்று மலையேறும் மக்களின் உடற் பிணிகளைத் தீர்க்கும் வல்லமையுடையதாகக் கருதப்படுகிறது.
மலை உச்சியில் ஞானதண்டாயுதபாணியின் ஆலயம் இரண்டு விசாலமான பிரகாரங்களுடன் அமைந்துள்ளது. முதலில் வந்தடையும் இரண்டாம் பிரகாரத்திலிருந்து காணும் மலைகள் சூழ்ந்த இயற்கை காட்சி இன்பம் தரவல்லது. இப்பிரகாரத்தி லிருந்து ஆலயத்திற்குச் செல்லும் வழியில் அமைந்துள்ள மணிக்கட்டு மண்டபத்தினருகில் வல்லப விநாயகர் சந்நிதியும், துவஜஸ்தம்பமும், அக்னி குண்டமும், முருகப்பெருமான் ஒவ்வொரு மாதமும் திருக்கார்த்திகை தினத்தன்று மலைமீது பவனி வரும் எழில்மிக்க தங்கரதம் இருக்கும் மண்டபமும் காணப்படுகின்றன. வேலைப்பாடு மிக்க இந்த அழகிய தங்க ரதத்தைப் பிரபல வணிகரும், சிவநேயச்செல்வருமான பூரீ V. V. C.R. முருகேச முதலியார் அவர்கள் தமது காணிக்கையாக இறைவனுக்கு வழங்கியுள்ளார். இப்பெரியார் பழனியாண்டவருக்குச் செய்து வரும் தொண்டுகள் அனந்தம். அடுத்துள்ள நாயக்கர் மண்டபத்தில் சுப்பிரமணிய விநாயகர், நக்கீரர், அருணகிரிநாதர் ஆகியவர்களின் சந்நிதிகள் இருக்கின்றன. அழகிய சிற்பங்களுடைய ஐந்து நிலை ராஜகோபுர வாயிலைத் தாண்டியவுடன் காணப்படுபவை சிறந்த சிற்ப வேலைப்பாடு நிறைந்த பாரவேல் மண்டபமும் நவரங்க மண்டபமும் ஆகும். பாரவேல் மண்டபத்தி லிருந்து முதற்பிரகாரம் ஞானதண்டாயுதபாணியின் ஆலயத்தைச் சுற்றிச் செல்கிறது. இப்பிரகாரத்தின் வடபாகத்தில் மலைக்கொழுந்து ஈஸ்வரர், அம்பிகை
ஒரு வழி
விரும்பினால் இப்படித்தான் மறக்கமுடியாமல் கடம் செய்யும். அதனால் மனம் சலிக்க சலிக்க டுங்கள். ஒரு விஷயத்தை எளிதில் மறப்பதற்கு
- அரவிந்தர் -
42

Page 99
நவவிரர்கள் முதலியவர்களின் சந்நிதிகளும், தென்பாகத்தில் சப்த கன்னியர்கள், கைலாசநாதர், சண்டிகேஸ்வரர் ஆகியவர்களின் ஆலயங்களும் இருக்கின்றன. மலைக்கொழுந்து ஈஸ்வரர் கோயிலின் முன்புறத்தூண்கள் இரண்டும் ரதங்களின் வடிவில் செதுக்கி அமைக்கப்பட்டிருப்பது கண்டு களிக்க வேண்டியவையாகும். இப்பிரகாரத்தின் தென் கிழக்குப் பாகத்தில் தமிழ்நாட்டுச் சித்தர்கள் பதினெட்டுப் பேர்களுள் ஒருவரான போகருக்கும் ஆலயம் அமைந்திருக்கிறது. இவ்வாலயத்தில் போகசித்தரால் பூஜிக்கப்பட்ட புவனேஸ்வரியம்மன், மரகதலிங்கம் ஆகிய விக்கிரஹங்கள் இருக்கின்றன. இங்கு காணப்படும் சுரங்கப்பாதை ஞானதண்டா யுதபாணியின் திருவடிவரை செல்கிறதென்றும், இறுதியாக இச்சுரங்கத்தினுள் சென்ற போகர் திரும்பி வராது இறைவனது பாதார விந்தங்களிலேயே ஐக்கியமாகிவிட்டார் எனவும் கூறப்படுகிறது.
நவரங்க மண்டபத்தின் ஆரம்பப்பாதையில் உலோகத்தால் அமைக்கப்பட்டுள்ள முருகப்பெரு மானின் சேவற்கொடி காணப்படுகிறது. அடிக்கடி ஓர் உயிருள்ள சேவல் வந்து இக்கொடி மீதமர்ந்து கூவுவது, இந்த ஸ்தலத்தில் ஒரு முக்கிய அம்சமாகும். இச்சேவலின் நாதம் இங்கு வந்து வழிபடும் அன்பர்களுக்கெல்லாம், வெற்றி, வெற்றி என முரசறைவது போலவே தோன்றுகிறது. எம்பெருமானின் கொடியிலுள்ள சேவலின் தொனி அன்பர்களின் அஞ்ஞான இருளைப் போக்கி அவர்களுக்கு ஞான உதயம் தோன்றக் கூவும்
சிந்தனை
முழுக்க முழுக்க சர்க்கரையாக இருந்து விடா முழுக்க எட்டிக்காயாக இருந்து விடாதே உல
43 நோர்ட் ஜி சிவகப்

எனத் திருப்புகழில் கூறுகிறார். சேவற்கொடிக்குச் சற்றுத் தூரத்தில் தகூழிணாமூர்த்தியின் ஆலயம் இருக்கிறது. இந்நவரங்க மண்டபத்தைப் பன்னிரண்டு அழகிய வேலைப்பாடு அமைந்த தூண்கள் அலங்கரிக்கின்றன. இம்மண்படத்தில் நடராஜர், நவவிரர், வேலாயுதவிஸ்வநாதர் முதலிய உற்சவமூர்த்திகள் அமர்ந்துள்ளனர். இங்கு சண்முகருக்கும் ஞானதண்டாயுதபாணியின் உற்சவ மூர்த்தியான சின்னக் குமாரருக்கும் தனிச்சந்நிதிகள் இருக்கின்றன. இச்சண்முகமூர்த்தி விழாக் காலங் களில் கூட வெளியே எழுந்தரு ஞவதில்லை எனச் சொல்லப்படுகிறது.
நவரங்க மண்டபத்தையடுத்து அர்த்த மண்ட பமும், கர்ப்பக் கிரஹமும் இருக்கின்றன. இக்கர்ப்பக்கிரஹத்தின் சுவர்களில் பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர்களுடையதும், பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயருடையதும், பதினாறாம் நூற்றாண்டைச சேர்ந்த மைசூர் மன்னர்க ளுடையதும் திருப்பணியைப் பற்றிய கல்வெட்டுகள் காணப்படுகின்றன. வடபக்கத்துச்சுவரில் முருகப் ருெமான் குதிரை மேல் செல்லும் அரசனாக இடும்பனுக்கு வழிகாட்டிய சிற்பம் காணப்படுகிறது. கர்ப்பக்கிரஹத்தின் மேலுள்ள விமானம் பொன்னால் வேயப்பட்டுள்ளது. இக்கர்ப்பகிரஹத்தின் பின்சுவரில் வெளிப்புறத் திலுள்ள மாடத்தில் பத்தி முதலிய தூபங்கள் காட்டி முஸ்லீம் மக்களும் பாத்திஹா ஓதி வழிபடுகின்றனர். ஞானதண்டாயுதபாணியாகிய முருகப்பெருமான் கர்ப்பகிரஹத்தில் பால்ய
தே. உலகம் உன்னை விழுங்கி விடும். முழுக்க கம் உன்னை உழிம்ந்து விடும்.
- பாரசீகப் பழமொழி -
ரமணிய Johnso Ggsansrügsr6u mosa subufloaqpas moi

Page 100
மூர்த்தியாய், கோவணாண்டியாய், அருள் கலந்த திருநோக்குடன் ஒரு கரத்தில் தண்டு ஏந்தி, மற்றொரு கரத்தை இடையில் அமர்த்தி, மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் பார்க்க பார்க்கப் பரவசமூட்டும் நிலையில் தரிசனம் அருளுகின்றார்.
தேவர்களை வாழவைத்த பெருமான் இந்த ஸ்தலத்தில் மட்டும் ஆண்டிக்கோலமாக நிற்பது எதற்காக எனக் கவிஞர் ஒருவருக்குச் சந்தேகம் தோன்றுகிறது. உடனேயே காரணம் கண்டுபிடிக்க முருகப்பெருமானின் வம்ச பரம்பரையையே ஆராய ஆரம்பிக்கிறார். ஆராய்ச்சி மிகவும் சுவையாக இருப்பதால் நாமும் அதனைச் சற்று அனுபவிக்கலாம். முருகனின் தாயாகிய பார்வதி தேவியோ பல பொக்கிஷங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள இமயபர்வதராஜனான இமவானின் புதல் வி. தந்தையாகிய சிவபெருமானோ நிதிகளுக்கெல்லாம் அதிபதியான குபேரனைத் தோழனாகக் கொண்டவர். தாய்மாமன் யாரெனக் கவனித்தால், அவரோ கல்மலையான கோவர்த்த னகிரியைக் குடையாகப் பிடித்துப் பசுக்களை எல்லாம் காப்பதற்காகப் பெருமழையைத் தடுத்த பராக்கிரமசாலியான மகாவிஷ்ணு. மாமியோ செல்வங்களின் அதிதேவதையான மஹாலகூழ்மி. பெற்றார்கள் வழிதான் செல்வம் நிறைந்ததென்றால், முருகப்பெருமானுக்கு ஒரு பெண் கொடுத்த மாமனும் மூவுலகங்களுக்கெல்லாம் அதிபதியான இந்திரனாக இருக்கின்றான். இப்படியிருந்தும் எம்பெருமான் ஆண்டியாக ஏழையாகக் காணப்படுவதேன்? முடிவுக்கு வந்த கவிஞர் தான்
நா
நாவுதான் மாந்தனிடம் உள்ள நல்ல உறுப் வயமனால் அதைவிட உயர்ந்த பொருள் இல்
பொருள் இல்லை.
嵩 கம்ரமண்யம்

கண்ட உண்மையை யாவருக்கும் அறிவிக்க வேண்டுமெனக் களிப்புடன் பாடுகிறார்.
தனக்கென எதையும் வைத்துக் கொள்ளாமல், தன்னை நாடி வரும் பக்தர்களுக்கே எல்லா சுகபோகங்களையும் அள்ளி அள்ளித் தரவே முருகபெருமான் இக்கோலம் கொண்டார் என்னும் முடிவு வருகிறது. நாளுக்குநாள் பெருகிவரும் பக்தகோடிகள் அனுபவபூர்வமாக அறிந்துகொண்ட உண்மையையும் இதுதானே!
"பழநிப்பெருமானே! அசுரர்களை அழித்த வேலாயுதனே! ஆதிசேஷன்மீது பள்ளிகொண்டுள்ள மகாவிஷ்ணுவின் மருமகனே! அலகால் விஷத்தையுண்டு கண்டங் கருத்த சிவபெருமானின் குமாரனே! வினைப்பயனாய் மீண்டும் எனக்குப் பிறவி ஏற்படுமானால், செவிடு, குருடு முதலிய உள்றுகள், இல்லா உடலும், சிறந்த வடிவமும், நற்குலப்பிறப்பும், நல்லறிவும், தரித்திரங்களால் சிறிதளவு கூடப் பாதிக்கப்படாத நிலைமையும் நான் உனது திருவருளால் அடையப்பெற்று என்றென்றும் உனக்கு அடிமையாக வாழ வரம் தரவேண்டும்." என்று அருணகிரிநாத சுவாமிகளும் பாடியுள்ளார்.
இந்த ஸ்தலம் தமிழ்நாட்டுத் திருப்பதிபோல் தினம் தினம் ஆயிரக்கணக்கான மக்களைக் கவர்ந்திருக்கின்றது. பழநி என்று சொன்னாலும், அவ்விதம் கூறுபவர்களை வணங்கினாலும் உய்வு பெறலாம் என அருணகிரிநாத சுவாமிகளும் உறுதியளிக்கிறார்.
வ
பு ஆகும். கெட்ட உறுப்பும் அதுவேதான். அது லை. நாம் அதன் வயமானால் அதைவிட தீய
- அனார்கரசு -

Page 101
"நீரகத் தேதனை நினையும் அன்பினோர்
பேரகத்தலமரும் பிறவி நீத்திடும்
தாரகத் துருவமாந் தலைமை எய்திய
ஏரகத் தறுமுகன் அடிகள் ஏத்துவோம்"
- கந்தபுராணம் (துதிப்பாடல்)
சுவாமிமலை தஞ்சாவூர் ஜில்லாவில் கும்பகோணத்திலிருந்து மேற்கே சுமார் ஐந்து
மைல் தொலைவிலும், சுவாமிமலை ரயில் நிலையத் திலிருந்து வடக்கே சுமார் ஒரு மைல் தூரத்திலும் அமைந்திருக்கிறது. இந்த ஸ்தலத்திற்கு கும்ப கோணத்திலிருந்து அடிக்கடி பஸ்கள் செல்கின்றன. முருகப்பெருமான் நீங்காமல் வாழும் திருப்பதிகளை விவரிக்கும் பொழுது சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள்,
"சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்று
மேரகமு நீங்கா இறைவன்"
코 நோர்வூட் புர் சிவசுப்பு
 

எனப் பாடியுள்ளார். சுவாமிமலையையே, திருவேரகம் என மக்கள் வழிபடுகின்றனர். ஆனால் திருமுருகாற்றுப்படைக்கு உரை கண்ட நச்சினார்க் கினியர் திருவேரகத்தை மலைநாட்டிலுள்ள ஒரு திருப்பதி எனக் கூறியிருப்பதால், திருவேரகம் கூவாமிமலையைக் குறிக்காது எனச் சிலர் கருதுகின்றனர். எவ்வாறாயினும் முருகவேளின் அருள்பெற்ற அருணகிரிநாத சுவாமிகள் சுவாமி மலையையே திருவேரகம் எனப் பாடியிருப்பதனால்,
ருகப்பெருமானின்
ஆறுபடை வீடுகள் ண்காவது படைவீடு
வாமிமலை
(திருவேரகம்)
ILLI
நாமும் ஆறுமுகப் பெருமானின் நான்காவது படைவீடான திருவேரகம் சுவாமிமலையையே குறிக்கும் எனக் கொள்ளலாம்.
கயிலையில் ஒருநாள் பாலமுருகன் நவவிரர்கள் முதலியவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த இந்திராதி தேவர்கள் அனைவரும் முருகனை வணங்கிச் சென்றனர். ஆனால், சிருஷ்டிகர்த்தாவான பிரம்மா மட்டும் தான் என்ற அகந்தையுடன் முருகனைச் சிறுவன்தானே என்று எண்ணி வணங்காமல்
பிரமணிய சுவாமி தேவஸ்தான மகா கும்பாபிஷேக மலுர்

Page 102
சென்றார். பிரம்மாவின் செருக்கை அடக்க விரும்பிய முருகன் உலகத்திற்கு சிறந்ததோர் நீதியை விளக்கும் வகையில் திருவிளையாடல் புரியலானார். முருகப்பெருமானின் கட்டளைப்படி வீரவாகுத்தேவர் சென்று பிரம்மாவை அழைத்து வந்தார். வேதங் களையே ஓதிக்கொண்டிருப்பதனால் வேதன் எனப் பெயர் கொண்ட பிரம்மாவை நோக்கி வேதத்தை ஒதும்படி பணித்தார் குமரன். பிரம்மாவும் முதலில் "ஓம்" என்று கூறி வேதத்தை ஒதத் தொடங்கவே, முருகப்பெருமான் அவரை நிறுத்தி "ஓம்" என்னும் சொல்லுக்குப் பொருள் கூறுமாறு கட்டளையிட்டார் பிரணவமந்திர சொரூபமான முருகப்பெருமானே பொருளைக் கேட்டபடியால், பிரம்மா பொருள் கூற இயலாது வெட்கமுற்று விக்கித்திகைத்தார். பிரணவத்தின் பொருளையறியாது படைப்புத் தொழிலை பிரம்மா இயற்றுவது மிகவும் தவறென முருகன் கூறி அவரது நான்கு சிரங்களிலும் குட்டி, சிறை வைத்தார். பிரம்மாவைச் சிறையிலிட்ட பின்னர், முருகப்பெருமான் தாமே ஒரு திரு முகத்துடனும், நான்கு திருக்கரங்களுடனும் விளங்கி ஒரு கரத்தில் ஜபமாலையையும், மற்றொரு கரத்தில் கமண்டலத்தையும் கொண்டு, ஏனைய இரு கரங்களும் வரதமும் அபயமும் வழங்க படைப்புத் தொழிலைப் புரியலானார்.
பிரம்மாவின் படைப்பில் நிறபேதங்கள் உள்ள மக்கள் பிறந்தனரென்றும், குமரனது படைப்பில் ஒரே நிறமான வெள்ளை நிறமுடைய மக்கள் தோன்றினரென்றும் பக்தர்கள் கூறிக்கூறி மகிழ்வர். பின்னர், தேவர்களின் முறையீட்டின் பேரில் சிவ பெருமான் பிரம்மாவைச் சிறை விடுமாறு பணிக்கவே, முருகனும் அவ்விதமே செய்தார்.
பிரம்மாவினால் விளக்கமுடியாத பிரணவத்தின் பொருளை முருகன் அறிந்திருந்ததால் அதனைத் தனக்கு உபதேசிக்கும் வண்ணம் சிவபெருமான் கேட்கவே, முருகனும் தன் தந்தையின் மடி மீதமர்ந்து குருமூர்த்திப் பிரணவப்பொருளைச்
ܩܪܗܡܙܘ̈ܡܬ̇

சிவபிரானது திருச்செவியில் உபதேசித்து சுவாமி நாதரென்றும் குருநாதரென்றும் பெயர்கள் பெறுகின்றார்.
முருகவேள் குருநாதராக இருந்து சிவபெரு மானுக்கு உபதேசித்த இடம் காவிரி நதிக்கு 6LUT6) அமைந்துள்ள சுவாமிமலையாகிய திரு வேரகம்தான் என்பதை அருணகிரிநாதசுவாமிகளும் திருப்புகழில் குறிப்பிடுகின்றார். இந்த ஸ்தலத்தில் சுவாமியாகிய சிவபெருமானுக்கும் முருகப்பெருமான் குருவாக விளங்கியபடியால், இப்பதி சுவாமிமலை என்றும், குருமலை என்றும் காரணப்பெயர்களைப் பெற்றுள்ளது. தந்தைக்கும் உபதேசித்த கார ணத்தால் குமரனும் தகப்பன்சாமி எனப்பெயர் பெறுகிறார். சிவபெருமான் சீடராகவும், முருகப் பெருமான் கருவாகவும் இருந்ததை விளக்கும் வண்ணம் சுவாமிமலை ஆலயத்தில் சிவபெருமான் சந்நிதிமலையின் கீழ்ப்பாகத்திலும் முருகன் சந்நிதிமலையின் மேல் பாகத்திலும் அமைந் துள்ளன. மலையின்மேல் இரண்டாம் பிரகாரத்தில் காணப்படும் விநாயகர், நாரதர், மகாவிஷ்ணு, பிரம்மா, அகஸ்தியர், வீரவாகு முதலியவர்கள் சூழ்ந்து நிற்க முருகன் தந்தையின் மடிமீதிருந்து உபதேசம் செய்யும் காட்சியை விளக்கும் சிலை வடிவங்கள் இவ்வரலாற்றைச் சித்திரிக்கின்றன. "தன்னிளங்குமரன் தன்னைத் தலைமையெய்திய ஏரகத்தறுமுகன்" என்றும் விளக்கும் கந்தபுராணம் பகுதிகள் சுவாமிமலையில் முருகப்பெருமான் ஒப்புயர்வற்ற ஞான பண்டிதனாகவும், குருநாத னாகவும் அமர்ந்திருப்பதை விளக்குகின்றன. தகப்பன்சாமியின் மகிமையை அருணகிரிநாத சுவாமிகளும் பாடுகிறார்.
குழந்தைக் குருநாதனாகிய முருகன் அயனைச் சிறையிட்டும், அரனுக்கு உபதேசித்தும் நிகழ்த்திய திருவிளையாடல்களுக்குத் தத்துவ உட்பொருள் காண்பதுண்டு. தன்னை வணங்காத காரணத் திற்காகப் பிரம்மாவை முருகன் தண்டிக்கவில்லை.

Page 103
கல்விக்கு அதிபதியாகிய சரஸ்வதி தேவியின் கணவர் பிரம்மா. கல்விச் செருக்கினால் இறைவனை உணரமுடியாது என்பதைக் காட்டவே பிரம்மாவை எம்பெருமான் தண்டித்தார். மனதில் மாசு இருப்ப வர்களுக்கு இறைவனின் தன்மை தோன்றாது. குழந்தைதானே என அலட்சியமாகச் சென்றார் பிரம்மா. குழந்தையை அன்பால் அறிந்து அறிந்து அறிவு பெற்று அவ்வறிவிலேயே சென்றால் அக் குழந்தையே சிறந்த குருவாய் அமைந்து வழிகாட்டும் என்பது அறிஞர்கள் பலரும் கொண்டுள்ள சித்தாந்தம். “குழந்தையும் தெய்வமும் கொண்டா டுமிடத்து" என்பது முதுமொழி. தெய்வத்திடம் நேசம் வைத்துவிட்டால், தெய்வத்தின் திருவருள் என்றென்றும் நம்மைவிட்டு அகலாது. இக்கருத் துக்களை அருணகிரிநாதசுவாமிகளும் பாடுகின்றார்.
வெறும் நூலின் அறிவாலும், கிரியா மார்க்கங் களினாலும் அணுகமுடியாத ஆண்டவன், உள்ளன்போடு, உரையையும், உணர்வையையும், அறிவையும், உயிரையும் தனது பாத கமலங்கள் மீது வைத்து வழிபடுபவர்களுக்குக் குருநாத னாகவும், தோழனாகவும் வந்து அருள்புரிவான் என்பதையே முருகப்பெருமான் தனது திருவிளை யாடல்கள் மூலம் நான்காவது படை வீட்டில் விளக்குகிறார்.
"யாரொருவர் அகங்காரத்தை நீக்கி, பற்று, ஆசை, இன்பதுன்பம் முதலிய மயக்கங்க ளிலிருந்தும் விடுபட்டவர்களாகப் பரம்பொருளையே சார்ந்திருக்கிறார்களோ, அவர்கள் அழியாத நிலையை அடைகின்றனர்” என்று கண்ண பக வானும் பூரீமத் பகவத்கீதையில் திருவாய் மலர்ந்தருளியிருக்கின்றார்.
சிவபெருமானும் முருகவேளும் ஒருவரே ஆனாலும், பிரம்மாவைப் போலன்றி, தனது குமாரனைக் குருவாகக் கொண்டு உபதேசம் பெற்றது, "முருகப்பெருமானெ பிரணவ சொரூப
47 நோர்வூட் டிரீ சிவகம்

மென்றும், அப்பிரணவமூர்த்தியிடம் சிறிதளவு காலமாயினும் மனத்தைச் செலுத்திப் பேரானந்தம் கொண்டு பரவசமுற்றால் காலகாலனான தன்னைப் போன்று அழியாத நிலையை அடையலாம்” என்றும் உலகுக்கு உணர்த்தவே எனக் கொள்ளல் வேண்டும். இக்கருத்துக்களை அருணகிரிநாத சுவாமிகளும் பாடுகிறார்.
அவர் ஆறுமுகப்பெருமானை வழிபட ஆறெழுத்து மந்திரத்தைக் கூடச் சொல்ல வேண் டாம், "ஓம்" என்று சொன்னாலே பொதும், அம்மகா மந்திரம் ஆறெழுத்துக்களையும் தன்னிடம் கொண்டு விளக்குகின்றது எனவும் கூறுகிறார்.
"ஓம்" என்னும் எழுத்தின் மகிமையை வேதகர்த் தாவாகிய பிரம்மாவும் கூற இயலாதென்றால் மற்றவர்கள் விளக்கமுடியுமோ எனக் கந்தப்புராணம் வினவுகிறது. ஆகவே "ஓம்" என்னும் மகா மந்தி ரத்தைச் சதா நினைத்து வழிபடும் வரத்தைத் திரு வேரகப்பெருமான் அருளவேண்டுமென அருணகிரி நாதசுவாமிகள் பிரார்த்திக்கின்றார்.
நிலத்தை ஏரைக்கொண்டு உழுது பண் படுத்தினால் விளைச்சல் நன்கு அமையும். அது போன்று, அகமாகிய நிலத்தை "ஓம்" என்னும் எழுத்தாகிய ஏரினால் பண்படுத்தினால் திருவாகிய தெய்வத்திருவருள் கிட்டும் என்று முருகப்பெருமான்
ரமணிய சுவாமி தேவஸ்தான மகா கும்பாபிஷேக மலர்

Page 104
குருமூர்த்தியாக உணர்த்துகின்றபடியால் சுவாமி மலை "திருவேரகம்” எனப் பெயர் பெற்றது போலும் ஏர்களினால் உழப்பெற்று செந்நெற் பயிர்கள் பெருகிய வயல்கள் நிறைந்து திருவேரகம் என்பதைத் திருப்புகழும், நாற்பத்தெட்டாண்டுகள் பிரம்மச்சரிய விரதம் பூண்ட அந்தணர்கள் அதிகா லையில் எழுந்து நீராடி, தலைமேல் கரங்களைக் குவித்து, நாத்தழும்பேற முருகன் புகழைப் பாடிக்கொண்டே வந்து எம்பெருமானின் திருவடியில் மலரிட்டுத் திருவேரகத்தில் வணங்குவதாகவும், அப்பூஜையை மிகவும் விருப்புடன் ஏற்று, முருகப்பெருமான் வீற்றிருப்பதாகவும் திருமுருகாற் றுப்படையில் நக்கீரர் அழகுபடப் பாடியுள்ளார். "சுபானமுறுஞானத் தபோதனர்கள் சேரும் சுவாமிமலை" என்னும் அருணகிரிநாத சுவாமிகளின் வாக்கும் நக்கீரரின் வாக்கினை ஒத்துள்ளது. சீலமிக்கவர்கள் செய்யும் வழிபாட்டில் மகிழ்ந்துள்ள பெருமான் தனது திருவடியை அரை நிமிஷங் கூடத் தியானம் செய்யாத தன்மையு டையவர்களுக்கும் அருள் புரியக் கூடியவராக விளங்குகிறார் என்று அருணகிரிநாத சுவாமிகள் பாடுகிறார்.
பிரம்மாவுக்குத் தண்டணை வழங்கியவரல்லவா சுவாமிநாதப்பெருமான்? அவர் எவ்வாறு சிறிதளவு தியானம் செய்யாதவர்களுக்குக்கூட அருள்புரிவார் என்றெல்லாம் மக்கள் நினைக்கலாகாது என்று எண்ணிச் சுவாமிநாதனின் மகிமையையும் நமக்கு விளக்குகிறார். அருணகிரிநாத சுவாமிகள். சுவாமி
இடது கைய
உணவுப் பொருட்களை இடது கையாள
கொடுக்கவும் கூடாது. சிவலிங்கத்தையும், மு
கால்களை இடது கையால் மட்டுமே தொடுக.

நாதனின் தந்தையான சிவபெருமான் கருணை நிறைந்தவர். தகூடின் செய்த யாகத்தில் கலந்து கொண்டு அபசாரம் செய்த சந்திரனையும் தனது ஜடாமகுடத்தில் அணிந்து கொண்டவர். அதுமட்டுமா! ஆணவத்துடன் பாய்ந்து வந்த கங்கையையும் கூடத் தனது தலையில் தரித்துக்கொண்டவராயிற்றே அவர் இத்தகைய தந்தையைக் கொண்ட குமரான் தேவேந்திரனின் குமாரியாகிய தேவசேனாதேவியை மணந்திருந்தும்கூட, பூவுலகில் வேட்டுவ குலத்தில் அவதரித்த வள்ளியம்மனைத் திருமணம் செய்து கொள்ள ஓடோடி வந்தவரல்லவா! அது தான் போகட்டும் என்றால் அவரது தாய் மாமனாகிய மகா விஷ்ணுவும் கருணைக்கடல் அல்லவா! இராமவதாரத்தில் சக்கரவர்த்தித் திருமகன் சீதாப் பிராட்டியாருடன் வனவாசம் செய்யும் காலத்தில், இந்நிரகுமாரனாகிய ஜயந்தன் விளையாட்டுப் புத்தி காரணமாக காக வடிவம் கொண்டு தன் கூரிய அலகினால் அன்னையின் அங்கத்தைக் குத்தி துன்பமிழைத்தான். அது கண்ட அண்ணல் ஒரு புல்லை எடுத்து அவன்மீது ஏவவே, அது இராம பாணமாக மாறி அவனைத் துரத்தியது. அவன் பிரம்மா முதலான தேவர்கள் அனைவரிடமும் சென்றும் அடைக்கலம் கிடைக்கப்பெறாமையால் இறுதியில் இராமபிரானிடமே சரண் புகுந்தான். அண்ணலும் அவனது உயிரைக் காத்து அவன் இழைத்த மாபெரும் குற்றத்திற்காக அவனது கண்களில் ஒன்றை மட்டும் வாங்கினார். இதன் அறிகுறியாக அவன் எடுத்த வடிவினையுடைய காகங்களுக்கெல்லாம் இரண்டு கண்களுக்கும்
ால் கூடாது
0கத்தையும் இடது கையால் தொடக்கூடாது;
இட்டுப் புசிக்கக்கூடாது; இடது கையால்
48

Page 105
இடையில் ஒரு கருமணி மட்டுமே அமைந்து இரு பக்கங்களிலும் மாறிமாறிப் பார்க்கும்படி பணித்தார். இந்நிகழ்ச்சியைக் கம்பராமாயணம் சுந்தர காண்டத்தில், இவ்விதமே அபாராதங்களை யெல்லாம் மன்னித்து வாழ்வளிக்கும் குடும்பத்தில் வந்த சுவாமிநாதப் பெருமான் தன்னை வந்தடைந்த வர்களை எவ்வளவு பெரிய அபசாரங்கள் செய்தி ருந்தாலும் பொறுத்து நிச்சயம் வாழ்வளிப்பார் என அருணகிரிநாத சுவாமிகள் உறுதியளிக்கிறார். இக்கருத்தைக் கொண்ட அவரது பாடலின் நயம் நடனமிட்டு வருகின்றது; சைவ வைஷ்ணவ ஒற்று மையையும் விளக்குகிறது.
அருணகிரிநாத சுவாமிகள் வேண்டியபடியே, இந்த ஸ்தலத்தில் முருகப்பெருமான் அவருக்குப் பாத தரிசனம் அருளிய செய்தியை, திருப்புகழ் அடிகள் மூலம் அறிகின்றோம். அருணகிரிநாத கூவாமிகள் முக்தியடைந்த தினம் எதுவென்று வள்ளிமலை சுவாமிகள் சுவாமிநாதப் பெருமான் சந்நிதியில் வினவி நிற்கவும் அந்நாள் கார்த்திகை மாதம் மூல நகூழ்த்திரம் கூடிய நன்னாள் எனக் கர்ப்பக்கிரஹத்திலிருந்து முருகப்பெருமான் பதில் அளித்ததும் பிரசித்திமான செய்திகள் தன்னைப் பரம் எனக் கருதி வரும் பக்தர்கள் அனைவருக்கும் சுவாமிநாதன் சகல செளபாக்கியங்களும் அருளி வருவதும் கண்கூடு. இப்பெருமான் அருளால் குழந்தைச்செல்வம் அடையும் காரணத்தால் இந்த ஸ்தலத்தில் ஏராளமான திருமணங்கள் நடை பெறுகின்றன. குழந்தைகள் நோய்களில்லாமல்
றரீ சுப்ரமணிய அஸ்ட
தினமும் அதிகாலையில் அதைப் பக்தியுடன்
அவருக்கு சகல நலன்களும் உண்டாகும். மே
ஜாதகத்தை உடையவர்கள் இதைப்படித்தால்
நோர்வூட் டிரீ சிவகம்

திடகாத்திரமாக வளர்ச்சி பெறுவதற்காக முடி எடுத்தல், காது குத்தல், நோன்பிருத்தல் முதலிய நேர்த்திக்கடன்கள் இயற்றுவதற்காக வரும் பக்தர்களின் எண்ணிக்கை அனந்தம். சிவபெருமான் ஞானோபதேசம் பெற்ற ஸ்தலமாக இருப்பதால் இங்கு யக்ஞோப வீதம் (பூணுால் அணியும் சடங்கு) நிகழ்த்துதல் மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது.
அருணகிரிநாதசுவாமிகள் குறிப்பிட்டுள்ளபடி சுவாமிமலைக்கோயில் சோலைகளாலும், வயல்களாலும் சூழப்பட்ட இடத்தில் அமைந்தி ருக்கிறது. சுவாமிமலை இயற்கையான மலையன்று; கட்டு மலையே ஆகும். ஆலயம் மூன்று கோபுரங்களுடனும் மூன்று பிரகாரங்களுடனும் அழகுறக் காட்சி தருகின்றது. மேலக்கோபுரமும் கீழ்க்கோபுரமும் மொட்டைக் கோபுரங்களாக விளங்க, தெற்குக்கோபுரம் மட்டும் ஐந்து நிலைகளுடன் கந்தபுராண நிகழ்வுகளை விளக்கும் எழில்மிக்க கதைச்சிற்பங்களுடைய ராஜகோபு ரமாகத் திகழ்கிறது. முதற்பிரகாரம் கட்டுமலையின் அடிவாரத்திலும், இரண்டாம் பிரகாரம் மலையின் நடுப்பாகத்திலும், மூன்றாம் பிரகாரம் மலையுச்சியில் சுவாமிநாதப் பெருமானின் கர்ப்பகிரஹத்தைச் சுற்றியும் அமைந்துள்ளன. ராஜகோபுர வாயிலையும் அதனை அடுத்துள்ள கல்யாண மண்டபத்தையும் கடந்து சென்றால் முதலில் தென்படுவது மலையின் அடிப்பாகத்தில் அமைந்துள்ள மீனாட்சியம்மன் சந்நிதியேயாகும். கருணையே வடிவான அம்பிகை
கம் ஒதுவதனர் பலனர்
படிப்பவரின் எல்லா பாவங்களும் நிவர்த்தியாகும்.
ாட்ஷமும் கிடைக்கும். செவ்வாய் தோஷமுள்ள
மிகவும் நலம்.
பிரமணிய சுவாமி தேவஸ்தான மகா கும்பாபிஷேக மலர்

Page 106
முருகப்பெருமானுக்கு வேலும், காலனை உதைக் கச் சிவபெருமானுக்குக் காலும், திருஞான சம்பந்த சுவாமிகளுக்கு ஞானப்பாலும், மன்மதனுக்குச் செங்கோலும் அளித்து உலகத்தை எல்லாம் காப்பதாகவும், அண்டிவந்தவர்களுக்கு எதும் தரா மல் இருக்கமட்டான் எனவும் கருத்துக்களை அமைத்துப்படிக்காசுப்புலவர், பாடியுள்ளார். இங்கு அன்னை தன் குமாரனை வணங்கவரும் பக்தர் களுக்கு சகல செளபாக்கியங்களையும் வாரிவாரி வழங்கும் சிறந்த வரப்பிரசாதியாய் விளங்குகிறார். அன்னையின் சந்நிதிக்கருகில் சுந்தரேஸ்வரருக்குத் தனிக் கோயிலும், விநாயகர், சோமாஸ்கந்தர், விஸ்வநாதர், விசாலாட்சி, தட்சணாமூர்த்தி, வள்ளிதேவ சேனாதேவியர் சமேத சுப்பிரமணியர், நவக்கிர ஹங்கள், துர்க்கை, சண்டிகேஸ்வரர், வைச சமய சாரியர் நால்வர் முதலியவர்களுக்குச் சந்நிதிகளும், பிணியைப் போக்கவல்ல வஜ்ரதிர்த்தக்கிணறும் காணப்படுகின்றன. அம்மன் சந்நிதிக்குக் கிழக்கில் வசந்தமண்டபமும், அதனையடுத்து மலை எறுவதற்கான படிகளும் அமைந்துள்ளன. வஜ்ர தீர்த்தம் நோய்களைப் போக்கும் தன்மையுடையதாகக் கருதப்படுகின்றது.
மலை உச்சியை அடைவதற்கு அறுபது படிக் கட்டுகள் உள்ளன. அப்படிக்கட்டுகள் தமிழ் வரு டங்கள் அறுபதின் அதிதேவதைகளைக் குறிக் கின்றன என்பதைக் குடந்தைப்புராணம், என்று வர்ணிக்கிறது. முதற்படியில் தேங்காய் உடைத்துத் தீபாராதனை செய்து வழிபட்ட பின்னரே மலை ஏற வேண்டுமென்பது ஐதீகம். இப்படிகளின் மீது ஏறிச்செல்வது இறைவன் அருளால் ஆண்டுகள் அனைத்தையும் இன்பமயமாய்க் கழித்து விடலாம் என்பதைக் குறிக்கின்றது. போலும் மலைப்படிக்குக் கிழக்கில் ஸ்தல விருஷமாகிய நெல்லிமரம் அடி வாரத்தில் இருக்கிறது. பார்வதி தேவியின் சாபத்திற்கு ஆளான பூமாதேவி இங்கு வந்து சுவாமிநாதனை வழிபட்டுச் சாபவிமோநனம்
ീ

அடைந்த போதிலும் முருகனைப் பிரிய மனமின்றி நெல்லிமர வடிவில் நிற்பதாகச் சொல்லப்படுகிறது. படிக்கட்டில் சிறிது தூரத்தில் ஒரு மாடத்தில் படிகட்டு விநாயகர் காட்சியளிக்கின்றார். பாதிப் படிகளைத் தாண்டியதும் கீழ்ப்புறம் காணப்படும் திறந்த மண்டபத்தில் முருகப்பெருமான் தந்தைக்கும் உபதேசம் செய்யும் காட்சியை விளக்கும் அழகான கதைச்சிற்பங்கள் காணப்படுகின்றன. பின்னர் வரும் இரண்டாவது பிரகாரத்தையும் கடந்து மேலும் படிகள் ஏறிச் சென்றால் ஸ்தல விநாயகர் சந்நிதியையும் தங்கத் துவஜஸ்தம்பத்தையும் காணலாம். ஸ்தல விநாயகர் நேத்திர விநாயக ரென்றும், கண் கொடுத்த விநாயகரென்றும், அழைக் கப்படுகின்றார். கொங்கு நாட்டைச் சேர்ந்த பிறவிக் குருடன் ஒருவன் சுவாமிமலையை அடைந்து உணவு கிடைக்கப்பெறாமையால் ஒருநாள் முழுவதும் பட்டினியாய் உபவாசமிருந்து, மறுநாள் காலையில் காவிரி நதியிலும் நேத்திர புஷ்கரிணிலும் நீராடி வழிநடத்தப்பட்டு ஸ்தலவிநாயகர் முன்பு கொண்டு வரப்பட்டதாகவும், அது விநாயகர் சந்நிதி என அறிந்து அவன் வழிபட்ட அக்கணமே விநாயகர் அருளால் பார்வை பெற்று ஆனந்தம் அடைந்தான் எனவும் வரலாறுகள் விவரிக்கின்றன. சுவாமிநாதப்பெருமானின் திருக்கைவேலால் உண்டாக்கபட்ட நேத்திரபுஷ்கரிணி (தீர்த்தம்) ஆலயத்திற்கு முன்புள்ள கீழ் வீதியில் இருக்கிறது. இத்தீர்த்தம் சுவாமி புஷ்கரிணி எனவும் அழைக்கப்படுகிறது. பரத்துவாச முனிவரின் ஆணைப்படி சுமதி என்ற குருடனும் இப்புஷ கரிணியில் நீராடி ஊனக்கண்ணும் ஞானக்கண்ணும் பெற்றதாகவும் சொல்லப்படுகின்றது.
சுவாமிநாத மூர்த்தியின் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. சந்நிதிக்கு முன்னால் மஹாமண்டபத்தில் மயிலுக்குப் பதில் யானை வாகனமாக நிற்கிறது. ஹரிகேசன் என்ற அசுரனால் வலிமையிழந்த இந்திரன் சுவாமிநாதப் பெருமானை

Page 107
வழிபட்டு மீண்டும் வன்மை பெற்ற அசுரனை அழித்ததாகவும் தன் நன்றிக்கு அறிகுறியாகத் தொண்டுபுரிய நிறுத்திவிட்டுச் சென்றதாகவும் புராண வரலாறுகள் அறிவிக்கின்றன. மஹாமண்டபத்தின் துாணிகள் யாளிகளின் சிற்பங்களாலும் கொடுக்கைகள் தொங்கும் தாமரை மொட்டுப் போன்ற சிற்பவடிவங்களாலும் அலங்கரிக்கப் பட்டுள்ளன. கேகய நாட்டு மன்னன் கிருதவிரியார் ஜுனன் இழைத்த சிவத்துரோகத்தினால் அவனது குமாரனாகிய கார்த்தவீரியார்ஜுனன் அல்லல் பட்டதாகவும், அவன் இந்த ஸ்தலத்திற்கு வந்து சுவாமிநாதனை வழிபட்டுத் தனது பாவத்தைப் போக்கிக்கொண்டதாகவும், அதனால் இம்மலைக் கோயிலுக்குத் திருப்பணிகள் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனை விளக்கும் வகையில் கார்த்தவீர்யார்ஜுன மன்னனது விலா வடிவமும் மஹாமண்டபத்தூணில் காணப்படுகிறது. மஹா மண்டபத்து வாயிலின் அருகே இடப்புறம் அகஸ்தியர், அருணகிரிநாதர், நவவிரர்கள் முதலியவர்களின் திருவுருவங்களும், வலப்புறம் கணநாதனாகிய இடும்பனின் திருவுருவமும் இருக்கின்றன. இம்மண்டபத்தின் முன்புறம் ஒரு பக்கத்தில் சுவாமிநாதப் பெருமானின் உற்சவமூர்த்திக்கும் மற்றொரு பக்க்தில் தாரக பரமேஸ்வரருக்கும் சந்நிதிகள் காணப்படுகின்றன. கர்ப்பகிரஹத்கைச் சுற்றிச் செல்லும் முதல் பிரகாரத்தில் விநாயகர், வள்ளி, தேவசேனாதேவியர் சமேத சுப்பிரமணியர், விசாலாகூழ்சி விஸ்வநாதர், சந்திரசேகரர், கஜலகூழ்மி, சரஸ்வதி, வள்ளி, வேடவுருவம் கொண்ட முருகன், நாரதர், நம்பிராஜன், வீரவாகுதேவர், வள்ளி தேவசேனாதேவியர் சமேத ஆறுமுகப்பெருமான், சபாபதி ஆகியவர்களின் திருவுருவங்கள் இருக்கின்றன. இவ்வடிவங்களில் சந்திரசேகரர், சபாபதி முதலிய திருவுருவங்கள் சிவபெருமானின் மகேஸ்வர வடிவங்களில் உள்ளவையாக இராமல் முருகவேளின் தோற்றமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சந்திரசேகர்
S1 நோர்வூட் டிரீ சிவகம்மி

வடிவம் முருகன் தேவசேனாதேவியுடன் எழுந்தருளிய கோலத்தைக் காட்டுகிறது. சபாபதி என்னும் வடிவில் முருகன் நடராஜரைப் போன்று நான்கு திருக்கரங்களில் இரண்டு நீட்டிப் பிடிக்கப்பெற்றும், மற்றைய இரண்டும் கீழ்நோக்கிக் வளைத்துக்காட்டியும் தேவசேனாதேவியுடன் காட்சியளிக்கின்றார். இவ்வடிவம் சூரசம்ஹாரம் முடிந்தவுடன் தேவசேனாதேவியைத் திருமணம் செய்து கொண்ட கோலத்தில் உள்ள மூர்த்தியின் தோற்றத்தைக் குறிக்கிறதென்பர். மிகவும் அபூர்வமான இத்தகைய இரு திருவுருவங்களையும் வேறு ஸ்தலங்களில் காண்பது அரிது.
கர்ப்பகிரஹத்தில் சுவாமிநாதப்பெருமான் சுமார் ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவாக வலத் திருக்கரத்தில் தண்டம் பிடித்தும், இடத்திருக் கரத்தைத் தொடையில் அமைத்தும் கருணை வழியும் திருமுகத்துடனும் பார்க்கப் பார்க்கப் பரவசமூட்டும் வகையில் யோக குருவாகத்தரிசனம் அருளுகின்றார். சுவாமிநாதமூர்த்தியின் மீது பாடப் பெற்ற திருவேரக நவரத்தினமாலை முருக பக்தர்களிடையே மிகவும் பிரசித்தமானது. இம் மலையிலுள்ள ஒரு பாடலை நாமும் பாடி சுவாமி நாதப்பெருமானை வணங்கலாம்.
இதரநாட்களில் யோக குருநாதராகக் காட்சி தரும் சுவாமிநாதப் பெருமான் பிரதி செவ்வாக் கிழமை தோறும் மாலையில் நான்கு சரங்கள் கொண்டு பவுன் சகஸ்ரநாமமாலை, வைர ஷட்கோணப் பதக்கம் முதலியவைகளுடனும், பிரதி வியாழக்கிழமை தோறும் மாலை வேளையில் தங்க முழுக்கவசம், வைரவேல் முதலியவை களுடனும், ராஜகம்பீரனாகத் தரிசனம் அருளுவது கண் கொள்ளாக் காட்சியாகும். இத்தகைய அபூர்வமான தரிசனத்தையே அன்று கண்டுகளித்து அருணகிரிநாத சுவாமிகள் "ராஜதலக்ஷண லக்ஷமி பெற்றருள் பெருமாளே” என்று பாடினார் போலும்! சுவாமிமலை ருதுக்களின் அதிதேவதைகள் காத்து
ரமணிய கவாமி தேவஸ்தான மகா கும்மாமிஷேக மலர்

Page 108
வழிபடுவதாகக் கருதப்படுவதால், முருகப்பெரு மானுக்குச் சாயரட்சை அபிஷேகத்திற்குப் பிறகு உள்ள காலங்களில் அபிஷேகம் செய்யும் வழங்கமில்லை எனச் சொல்லப்படுகிறது. இந்த ஸ்தலத்தில் நடைபெறும் சைத்ரோத்சவமும், கார்த்திகையில் கொண்டாடப்படும் திருக்கார்த் திகையும் பெருவிழாவாக விளங்குகின்றன. பக்தர்கள் ஸெளகர்யமாகத் தங்குவதற்கு வசதியாகத் தேவஸ்தான விடுதிகள் ஆலயத்தின் சமீபத்திலேயே அமைக்கப்பட்டுள்ளன.
பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த சொக்கநாதப் புலவர் திருவேரகத்திலுள்ள சுவாமிநாதமூர்த்தியைச் செட்டியாராக உருவகப்படுத்தி இரு பொருட் படப்பாடியுள்ள பாடல் மிகவும் ரசிக்கத்தக்கது. தத்துவக்கருத்தினைக் கொண்ட அப்பாடலை நாமும் அனுபவித்து மகிழலாம்.
கெட்டுப்போகாத பொருளாகவே இருக்கிறது. அதைப்போன்றே வினையினால் உருவான உடலானது (வெம்காயம்) தளர்ச்சியடைந்து சுக்கைப்போல இறுதிக்காலத்தில் வாடி வதங்கிப் போனால் உயிர் தரிப்பதற்காக அயச்செந்தூரம் (வெந்த அயம்) சாப்பிடுவதனால் வினையின் பயனை மாற்ற முடியாது. மீண்டும் மறுபிறவி எடுக்க வேண்டியதே வரும். "வினைப்போகமே ஒரு தேகம் கண்டாய்!” எனப் பட்டினத்தாரும் பாடியிருக்கிறார். வினையினால் அவதிப்படும் இப்பெரிய உடல் (பெரும்காயம்) வேண்டியதில்லை. வினையைப் போக்குவதற்கு ஏற்ற ஒரெ பொருள்
நமஸ்
சாஷ்டாங்க நமஸ்காரத்தை ஆண்களே ( அங்கங்கள். தலை, இருகைகள், இருகாதுகள்,
பெண்களுக்கு பஞ்ச அங்க நமஸ்காரமே
படக்கூடாது. ஆண்கள் நமஸ்காரம் செய்யும்பே
嵩 சுப்ரமண்யம்

ஏரகத்துச் செட்டியாராக விளங்கும் முருகப் பெருமானின் திருவடிக்கமலங்களெ ஆகும். அவையே நமக்கு வீடுபேறு (சீர் அகம்) அருளவல்லவை. இக்கருத்தையே பட்டினத்தாரும் "அறமார் புகழ்த்தில்லை அம்பலவாணர் அடிக்கமலம் மறவாதிரு மனமே! அது காண் நல்மருந்துனக்கே" என்று விலியுறுத்துகிறார்.
வினையைப் போக்கும் வலிமை. எம்பெருமானின் திருப்பாதார விந்தங்களுக்கே உண்டு என அருணகிரிநாதசுவாமிகளும் பாடுகிறார்:
"விதிகாணும் உடம்பை விடா வினையேன்,
கதிகாண, மலர்க்கழ லென் றருள்வாய்
மதிவா னுதல்வள் விரியையல்லது, பின்
துதியா விரதா சுரபூ பதியே!”
- கந்தரநுபூதி, பாடல் 35
நாமும் சுவாமிநாதப் பெருமான் நமக்குக் குருநாதனாக வந்து இம்மைக்கும், மறுமைக்கும் வழிகாட்டியருள வேண்டுமென்று பிரார்த்தனை செய்து அவர் அருளைப் பெற்று உய்வோமாக:
"உருவாய் அருவாய், உளதா யிலதாய்,
மருவாய் மலராய் மணியா யொளியாய்க்,
கருவாய் உயிராய்க் , கதியாய் விதியாய்க்,
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே!
- கந்தரநுபூதி, பாடல் 51
காரம்
செய்ய வேண்டும். பூமியைத் தொடும் எட்டு முகவாய், இருகால்கள்.
குறிப்பிடப்படுகிறது. இடுப்பும். மார்புப்பகுதியும் து சட்டையோ, பணியனோ அணியக்கூடாது.

Page 109
கோடாத்வேதனுக்கியான்செய்த குற்றமென்குன்றெறிந்த
தாடாள னேதென தணிகைக் குமரநின் நண்டையந்தாள்
சூடாத சென்னியு நாடாத கண்ணுந் தொழாதகையும்
பாடாதநாவுமெனக்கே தெரிந்து படைத்தனனே."
- கந்தரலங்காரம் 76 -
திருத்தணி செங்கற்பட்டு ஜில்லாவில் மதராஸ் = ரெய்ச்சூர் ரயில் பாதையில் அரக்கோணத்திலிருந்து
வடக்கே எட்டுமைல் துரத்தில் அமைந்துள்ளது. மதராஸியிலிருந்து திருப்பதி செல்லும் அரசாங்க எக்ஸ்பிரஸ் பஸ்கள் அடிக்கடி இந்த ஸ்தலத்தின் வழியாகச் செல்கின்றன. திருப்பதி சென்று ரீ வெங்கடாஜலபதியைத் தரிசித்துத் திரும்பும் பக்தர்கள் திருத்தணி முருகப் பெருமானையும் வழிபடவேண்டும் என்பது ஐதீகம், ஆறுமுக வள்ளல் அமர்ந்துள்ள குன்றுதோறாடல் ஸ்தலங்கள் அனைத்திலும் திருத்தனியே சிறந்தது என்பதை "வரையிடங்களிற் சிறந்ததித் தணிகைபால்வரையே" எனக் கந்தபுராணம் சிறப்பிக்கின்றது. இந்த ஸ்த லத்தை திருப்புகழும் "புவிமீதே பிரபலமுள்ள
நோர்வூட் பூர் சிவசுப்பி
 

சுத்தத்தணிமலை" என்றும், இமையவர் பணி திருத்தணி பொற்பதி" என்றும் எத்திக்குமுற்ற புகழ்வெற்றித் திருத்தணி" என்றும் திரைக்கடல் சூழும்புவிக் குறிராதுந் திருத்தணி என்றும் போற்றுகின்றது.
வெகுதூரத்தில் இருந்தபோதிலும் யாரொருவர் திருத்தணிகையின் பெயரைக் கேட்டாலும், சொன் னாலும், நினைத்தாலும், இதன் திசையை நோக்கித் தொழுதாலும், அவர்கள் பல பிறவிகளில் செய்துள்ள வினைகளெல்லாம் நீங்குவதோடு அவர்
ருகப்பெருமானின்
யூறுபடை வீடுகள் தாவதுபடை வீடு றுதோறாடல்
களுக்கு மட்டற்றஇன்பமும் கிட்டுமெனத் தணிகைப் புராணம் விளங்குகின்றது.
இக்கருத்தையே அருணகிரிநாத சுவாமிகளும் திருப்புகழில் "தூரத்தொழுவார் வினை சிந்திடு தணியம்பதி" எனக் குறிப்பிட்டு விளக்கியுள்ளார். மேலும் அவர் இந்த ஸ்தலத்திலுள்ள முருகவேள் தன்னை நினைத்து வணங்கும் பக்தர்கள் அனை வரும் தழைக்க அருள்புரிவதிலேயே கண்ணுங் கருத்தும் கொண்ட வெற்றிவடிவேலராக விளங்குகின்றார்.
மணிய சுவாமி தேவஸ்தான மகா கும்பாபிஷேக மலர்

Page 110
என்றும் பாடி போற்றியுள்ளார். தன்னை நினைத்து வணங்கும் பக்தர்களது கோரிக்கையைத் திருத்தணிப் பெருமான் நிறைவேற்றி வைத்துள்ள வரலாறுகள் பல உண்டு. அருணகிரிநாத சுவாமிகள் பக்தர்குழாம் சூழத் திருப்புகழ் பாடிக் கொண்டு முருகப்பெருமான் கோயில் கொண்டுள்ள திருத்தணி மலையை வலம் வரும்பொழுது, துஷ்டர்கள் சிலர் திருப்புகழையும் அடியார்களையும் அவமதித்து எள்ளிநகையாடினர் மனம் வருந்திய அரணகிரிநாத சுவாமிகள் முருகவேளை நினைத்து "சினத்தவர் முடிக்கும்" என்னும் திருப்புகழ் பாடலில் முதல் நான்கு அடிகளைப் பாடவும் எம்பெருமான் அருளால் துஷ்டர்கள் அனைவரும் திடீரென நெருப்பால் எரிந்து சாம்பலானதாகவும், பின்னர் கருணையே உருவான சுவாமிகள் இப்பாடலில் அடுத்த நான்கு அடிகளைப் பாடவும் மாண்டவர்கள் மீண்டும் வரிந்து அடியார்களானதாகவும் கூறப்படுகின்றது. இப்பாடலைத் தினந்தோறும் பாராயணம் செய்ப வர்களுக்குப் பூதம் பிரதேச பைசாச வேதாளங்கள், பில்லி சூனியங்கள் முதலியவற்றால் எவ்விதப் பயமும், தீங்கும் நேரிடாது என்று சொல்லப்படுகிறது. ஆகவே, நாமும் இப்பாடலைப்பாடி இன்புறுவோமாக.
இந்த ஸ்தலத்திலுள்ள முருகவேளை வேல் வகுப்பு, போர்க் களத் தலகை வகுப்பு, திருஞான வேழ வகுப்பு, திருக்கையில் வழக்க வகுப்பு, சித்து வகுப்பு, கந்தரந்தாதி, மயில் விருத்தம் ஆகியவையிலும் அருணகிரிநாத சுவாமிகள் போற்றிப்பாடியுள்ளார். திருத்தணிப்பெருமானது அருளைப் பெற்றவர்களில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் வாழ்ந்த கர்நாடக சங்கீத மும்மணிகளில் ஒருவரான முத்துஸ்வாமி
ANCOR STEELS
Importers, Plyuvood & General Hardware Merchants
329 Old Moor Street, Colombo-12. Tel: 424226
ീ

தீக்ஷதர்அவர்களும் ஒருவர். திருத்தணியில் இறைவனது சந்நிதியில் இப்பெரியார் மெய்மறந்து முருகவேளைத் தியானித்திருக்கும் பொழுது, ஆறுமுகப்பெருமானே ஒரு சிறுவனது வடிவில் தோன்றி இவரது வாயில் கற்கண்டைப் போட்ட தாகவும், அன்று முதல் இவர் அற்புதமான கீர்த்த னங்களைப் பாடத்தொடங்கியதாகவும் சொல்லப் படகின்றது. இவரது கீர்த்தனங்களில் "குருகுஹ" என வருவதைக் காணலாம். பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த திருவருட்பிரகாச வள்ளலார் என்னும் ஜோதி ராமலிங்க சுவாமிகளும் திருத்தணி முருகப்பெருமானை நினைத்து நினைத்து உருகி அப்பெருமானயே ஞானதேசிகனாகக் கொண்ட வர்கள். வள்ளலார் இளம் வயதிலேயே அந்தரங்கத் தெய்வவழிபாட்டில் திளைத்துக் கல்விபயிலாது காலம்கழிக்கவே, அவரது தமையனாரான சபாபதிப் பிள்ளை தமது மனைவியாகிய பாப்பம்மாளிடம் வள்ளலாருக்கு வீட்டில் உணவு அளிக்கலாகாதென உத்தரவிட்டார். ஆயினும் அண்ணியார் அன்பும் ஆதரவும் கொண்டு தம் கணவர் அறியாதவாறு, மாலை வேளைகளில் உணவளித்து வந்தார். ஒருநாள் அண்ணியாரின் கண்ணிரைக்கண்டு திடுக்கிட்ட வள்ளலார் காரணம் வினவவே, அவ்வம் மையாரும் இவரைத் தமது தமையனார் சொற்படி வீட்டில் அமர்ந்து கல்வி பயின்றுவரவேண்டுமெனக் கேட்டுக்கொண்டார். அண்ணியாரின் விருப்பப்படியே, வீட்டிலுள்ள ஒரு சிற்றறையில் கண்ணாடி, திரு விளக்கு, புஷ்பம் கற்பூரம் முதலியவைகளுடன் அமர்ந்து வள்ளலார் திருத்தணிகேசனை நினைத்து உருகவே, கண்ணாடியில் எம்பெருமான் தோன்றி இவருக்குக் கல்வியெல்லாம் ஒதாது உணரும்படி அருளினார். இதனை வள்ளலார் திருவருட்ப
A6)/A923 JAzf7;
Importers & Dealers : in Ferrous, Duomosos. Non Ferrous Metal & Foundry items
147 & 147A, Bandaranayake Mawatha Colombo-12. Sri Lanka. Te1: 32823, 438559, 4726
fax: 438559, 599.123 E-mail: loyd Geureka.k

Page 111
ஐந்தாவது திருமுறை-பிரார்த்தனை மாலையில் கூறியுள்ளார்.
அற்புதங்கள் பல நிகழ்த்தி இறுதியில் அருட் பிரகாச வள்ளலார் வடலூரில் சத்திய தருமச்சா லையும், சத்திய ஞனசபை ஆலயமும் நிறுவி மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளிகையில் புகுந்து திருக்கதவம் தாழிட்டுத் தனது திரமேனியை காற்றோடு காற்றாய் கலக்கும்படி செய்து, அருளு ருவத்துடன் இன்றும் ஏராளமான அன்பர்களுக்கு ஆபத்து வேளைகளில் தோன்றி அருள் புரிந்து வரும் நிகழ்ச்சிகள் பிரசித்தம் வடலூர் சத்திய ஞானசபை ஆலயத்தில் தைப்பூசத்தன்று ஜோதி தரிசனம் கண்டு இன்புற ஏராளமான மக்கள் கூடகின்றனர். என்பதும் யாவரும் அறிந்ததே
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
என்று இறைவனை வணங்க அருட்பிரகாச வள்ளலார் அருளிய திருமந்திரம் இன்று எண்ணற்ற மக்களின் நாவில் தாரக மந்திரமாக விளங்குகின்றது.
ஜோதி வடிவான இறைவனை ஜோதியாகவே வழிபடக்கோலுகின்ற இம்மஹாமந்திரம்.
சுமார் பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு நம் மிடையே வாழ்ந்த வள்ளிமலை சுவாமிகளின் வரலாற்றிலும் திருத்தணி ஆண்டவன் ஒரு முதியவர் வடிவில் தோன்றி அடியார்களுக்கு இட்லி, சாம்பார், காபி அருளிய நிகழ்ச்சி மிகவும் ரசமானது. காலை வேளையில் சுவாமிகள் பக்தர்களுடன் திருத்தணிமலையைத் திருப்புகழ் பாராயணத்துடன் வலம் வரும் பொழுது, இடையிடையே
(MWA. ALLOSEE COMMPAMV
A/ED ENTERPRISE (PV) TD.
121A, Mahavidlalaya Mauvatha (BarberStreet) Colombo-13. Tel: 332085/454673 Fax: 324887
நோர்வூட் முறி சிவசுப்பி

“வேலுமயிலோனுக்கு அரோஹரா”என்று அடியார் களுடன் ஆனந்தக்குரல் எழுப்பியதாகவும் அப்பொழுது அடியார் குழாத்திலிருந்துஓர் அன்பர் பசிதாங்க முடியாமல் "இடலி, காபிக்கு அரோஹரா" என்று முழக்கம் செய்ததாகவும் சிறிதுதுரம் சென்றவுடன் பக்தர்களின் விருப்பத்தை நிறை வேற்றும் பரமனே மலைப்பாதையில் தோன்றி அணைவருக்கும் காலைச் சிற்றுண்டி அளித்து மறைந்ததாகவும் வரலாறுகள் கூறுகின்றன. இதைப் போன்று இன்றும் எத்தனை எத்தனையோ அன்பர்களுக்கு இந்த ஸ்தலத்தில் முரகப்பெருமான் அருள்புரிந்து வருகின்றார் என்பது கண்கூடாகும்.
ஆங்கிலேயர் ஆட்சி நம்நாட்டில் நிலவிய காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதப்பிறப்பன்று அதிகாரிகளான துரைமார்களைக் காணிக்கையுடன் சென்று கண்டு புதுவருட வாழ்த்தக்கள் கூறித் திரும்புவது நம்மக்களிடையே ஏற்ப்பட்ட ஒருவழக்கமாகும். உலகத்திற்கே பெரிய அதிகாரியான முருகப்பெருமானை இவ்விதம் கண்டு தொழுதால் வருடம் முழுவதும் எண்ணற்ற நலங்கள் பெறலாமே என எண்ணிய வள்ளிமலை சுவாமிகளுக்கு அருணகிரிநாத சவாமிகள் பாடிய திருப்புகழ் ஓதும் கருத்தினர் சேரும் திருத்தணி மேவும் பெருமாளை" என்ற அமுதவாக்கும் நினைவுக்கு வந்திருக்கின்றது. ஆகவேசுவாமிகள் சில பக்தர்களுடன் 1917ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதியிலும் 1918ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியிலும் திருத்தணிப் பெருமானைத் தரிசிக்கச் சென்று திருப்புகழ் பாராயணம் செய்து கொண்டே மலையேறும் திருப்புகழ் திருப்படித்திருவிழாவைத்
3 Tower Stecs
2宗k
General tard Ware Merchants Suppliers to Government Corporations & Boards
2nd Floor, 320, Osas Moor Street, Cosombo-12. Tes:436718-074-712351 Fax:074-712351-341533
மணிய சுவாமி தேவஸ்தான மகா கும்பாமிஷேக மலர்

Page 112
துவக்கி வைத்தார். இவ்விழாவானது இப்பொழுது மிகவும் பெருகி வருடா வருடம் பல்லாயிரக் கணக்காண பக்தர்கள் கூடிச்செய்யும் அற்புதத் திருப்புகழ் பஜனையாகத் திகழ்கிறது. இவ்விழாவிற்கென டிசம்பர் 31ம் தேதியமதராஸ் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திருத்தணிக்கு விஷேட ரயில் செல்கின்றது. இந்த ரயில் அடியார்கள் திருப்புகழ் பஜனை செய்து கொண்டே திருத்தணிக்குச் செல்வதும் அங்கு மக்கள் கூட்டம் இவர்களை மேளதாளத்துடன் வரவேற்பதற்பதும், மெய்மறக்கச் செய்யும் காட்சிகளாகும். ஆலையத்திற்குச் செல்ல மலைமீது 365 படிகள் இருக்கின்றன. டிசம்பர மாதம் 31ம் தேதி இரவு தீபம் வைத்தவுடன் பக்தர்கள் ஒவ்வொரு படிக்கும் ஒரு திருப்புகழ் பாடலைப்பாடித் தேங்காய் உடைத்துக் கற்பூர ஹாரத்தி செய்து படிகள் அனைத்தையும் கடந்த மலைக்கோயிலை அடைந்து இரவு முழுவதும் பஜனை செய்துகொண்டேயிருந்து ஜனவரி மாதம் 1ம் தேதி அதிகாலையில் முருக தரிசனம் செய்து மகிழ்ச்சியுடன் திரும்புவர். இவ்விழா தென்நாட்டின் பலபாகங்களிலிருந்தும் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். எம்பெருமானைத் தியானம் செய்து கொண்டே365 படிகளையும் கடந்து சென்று புதுவருடத்தில் முருகவேளைத் தரிசனத் செய்து திரும்பும் வழக்கம் வருடத்திலுள்ள 365 நாட்களையும் ஆறுமுகவேளின் கிருபையால் இடையூறுகள் ஏதுமின்றி இன்பமாய் கழித்துவிடலாம் என்ற புத்துணர்வையும் நம்பிக்கையையும் தானே அருளுகின்றன.
முருகவேள் இங்கு சாந்தமாகக் கோயில் கொண்டிருப்பதால் இங்கு வரும் பக்தர்களுக்கும் அமைதியைத் தந்தரு ஞகின்றார் என்று கூறுவர். இந்த ஸ்தலத்தில் நடைபெறும் கந்தர் சஷ்டி விழாவிற்கு சூரசம்ஹாரம் கிடையாது. இவ்விழா யந்திர பூஜையுடன் வைதிக முறையிலே நடைபெறுகிறது. வள்ளியம்மனின் உறவினர் களுடன் இறைவன் ஏன் போர் புரிந்தார்? இந்நிகழ்ச் சியின் உட்கருத்து என்ன? என்பதை யெல்லாம் சற்றுச் சிந்தனை செய்துவிட்டு மேற்கொண்டு
嵩 கப்ரமண்யம்

செல்லலாம்.
மகாவிஷ்ணுவின் குமாரியாகிய சுந்தரவல்லி முருகவேளைத் திருமணம் செய்ய வேண்டி வள்ளி மலைச் சாரலில் தவம் செய்து கொண்டிருந்தார் அந்த மலைச்சாரலில் மகாவிஷ்ணுவின் அவதார மாகிய சிவமுனிவரும் தவமியற்றிக் கொண்டிரந்தார். அப்பொழுது மகாலக்ஷமி பெண்மானாக அவர்மன் வரவும், சிவமுனிவரின் பார்வை அம்மானின்மீது படவே சுந்தரவல்லியும் அம்மானின் வயிற்றில் கருவாய்ச் சென்று அமர்ந்தாள். கர்பமடைந்த மான் வள்ளிக்கிழங்குகள் செழித்திருந்த பாகத்தில் குழந்தையை ஈன்றுவிட்டுச் செல்லவே அக்குழந்தை யின் அழுகுரல் கேட்ட வேடமன்னன் நம்பிராஜன் வந்தெடுத்து வள்ளியென பெயரிட்டு வளர்த்து வரலானான். வயது வந்ததும் வேடர்குல வளக்கப்படி வள்ளி திணைப்புனங் காவல் செய்ய அனுப்பப் பட்டாள். வள்ளியின் அழகை நாரதமுனிவர் மூலம் கேள்வியுற்ற திருத்தணிகேசன் அவளைக் களவு மணஞ்செய்ய எண்ணி வேடுவ இளைஞனாகச் சென்று இனிய மொழிகள் பேசி உருகி நின்றார்.
அப்பொழுது வள்ளிக்கு உணவுப்பொருட்கள் கொண்டு வேடவமன்னன் தன் கூட்டத்தினருடன் வரவே, முருகவேள் வேங்கை மரமாக மாறி நின்றார். புதிய மரத்தைக் கண்டு ஐயுற்று நம்பிராஜன் வினவவே, வள்ளியும் அம்மரம் தங்கள் குல தெய்வமான முருகவேளே கொண்டுவந்து சேர்த்திருக்கவேண்டும் எனக் கூறினாள். அம்மரம் வள்ளிக்கு நிழலைக் கொடுக்வேண்டுமென கூறி வேடமன்னனும் அகன்றான்.
நம்பிராஜன் சென்றதும் முருகப்பெருமான் மீண்டும் வேடவுருவில் வந்து கெஞ்சவே, வள்ளியும் தனது மனம் திருத்தணிக்குரனையன்றி மற்றையோரை நாடாது எனமொழிந்தாள். மீண்டும் நம்பிராஜன் திரும்பிவரவே வேடராகிய முருகவேள் விருத்தயோகியாக வடிவெடுத்து நம்பிராஜனின் அனுமதியைப் பெற்றுச் சிறிது காலம் வள்ளிக்குத் துணையாக இருக்கும்வாய்ப்பபைப் பெற்றார். வள்ளியினால் தேன், தினை மாவு முதலியவை

Page 113
களால் உபசரிக்கப்பட் விருத்தர். தனது தாகத்தைத் தீர்க்க வள்ளியிடம் சென்று நெடுந்துாரத்திலுள்ள சுனையில் நீர் பருகிவிட்டுத் தன்னுடைய மோகத்தையும் தீர்க்கும்படி கெஞ்சினார். இவர் திருட்டுச் சந்நியாசி எனக் கண்ட வள்ளி சினமுடன் திரும்பவே, முருகவேள் தனது தமையனாரான விநாயகப்பெருமானை வணங்கினார். அவரும் மதயானை வடிவில் வந்து பயமுறுத்தினதால், வள்ளியும் விரைந்தோடி வந்து விருத்தயோகியைத் தஞ்சம்புகவே, ஆறுமுகப் பெருமானும் தனது சுயவடிவினைக் காட்டிகளவு மணஞ்செய்தருளினார். இவ்விதம் முருகவேளுக்கு உதவிய விநாயகர் ஆபத்சகாய விநாயகர் என்னும் திருப்பெயருடன் திருத்தணிகை ஆலயத்தில் அமர்ந்திருக்கிறார். விநாயகர் முருகனுக்கு வள்ளியைத் திருமணம் செய்துவைத்த நிகழ்ச்சியைத் திருப்புகழ் கூறுகிறது.
பின்னர் வந்து அழைத்துச் செல்வதாகக் கூறி முருகப்பெருமானும் மறைந்தார். தினைக்காவல் முடிந்து இல்லந்திரும்பிய வள்ளி முருகவேளின் நினைவாகவே இருக்கவே, உற்றார் மலைத் தெய்வம் தீண்டியிருக்கும் எனக்கருதி அவளை இல்லத்தைவிட்டு வெளியே செல்லாதிருக்கும்படிச் செய்தனர். முருகப் பெருமான் மீண்டும் வள்ளியம்மையை வீட்டிலிருந்து களவாக அழைத்துச் சென்றார். இக்காரணம் பற்றியே கந்தரனுபூதி எம்பிரானை "செம்மான் மகளைத் திருடுந் திருடன் பெம்மான் முருகன்" எனப் போற்றுகின்றது. செய்தியறிந்த வேடர்கள் பின்தொடர்ந்து போரிட்டு அம்புகளை எய்யவே, முருகவேளின் கொடியாகிய சேவல் கொக்கரித்து அனைவரையும் மாளச் செய்கின்றது. பின்னர் ஆறுமுகப் பெருமானின் கருணையால் அனைவரும் உயிர்பெற்றெழுந்து திருத்தணிக்கு வந்து மாசி மாதம் பூச நட்சத்திரம் கூடிய நன்னாளில் நாரதமனிவர் வேள்வி செய்ய வள்ளியம்மையை முறைப்படி முருகனுக்கு திருமணம் செய்து கொடுத்தனர்.
ஆறுமுகப்பெருமானின் வள்ளி திருமணத்
57 நோர்வூட் டிரீ சிவகப்

திருவிளையாடல் தன்னகத்தே ஒரு சிறந்த தத்துவத்தை கொண்டுள்ளது. இச்சாசக்தியாகிய வள்ளியம்மன் வேடர் ரூபத்தில் வளர்ந்து திணைப்புனங்காத்தது உயிர் தன்னுடைய இயல்பை அறியாமல் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகிய ஐம்புலன்களால் மயங்கி உலகபோகங்களை நாடியிருப்பதையும் முருகப்பெருமான் வேடனாக எழுந்தருளியது அஞ்ஞானத்தைப்போக்க வந்ததையும், வேங்கை மரமாக வந்தது ஞானத்தை அருளவந்ததையும் விருத்தராகத் தோன்றியது இறைவன் உயிர்களுக்குக் குருவடிவாக வந்து தீட்சை செய்து மலத்தை அகற்றுவதையும் உணர்த்துகின்றன. இவ்விதமே யானையை வரவழைத்தது ஓங்காரவடிவினனாகிய ஆண்டவனே உபதேசமும் செய்வான் என்பதையும், வள்ளி முருகவேளை தஞ்சம் புகுந்தது தனது சிறப்பை உணர்ந்து உபதேசம் பெற்ற சீவன் புலன்களை அடக்கிச் சிவத்தை நாடிச் சென்றடைவதையும், வள்ளித் திருமணம் ஆண்டவனை அறிந்து அவனது அருளுக்குப் பாத்திரமான உயிர் இறைவனுடன் இரண்டறக் கலப்பதையும் குறிக்கின்றன.
வள்ளியம்மனுக்கு அருள்புரிந்ததைப் போன்று இறைவன் நமக்கும் அருள்புரிய வேண்டுமெனக் கருதியே இத்தேவியின் நாமத்தை முதலில் அமைத்து முருகப்பெருமானை "வள்ளிதேவசேனா தேவி சமேத முருகன்" என வாய்குளிர அழைத்து மகிழ்வுறுகின்றோம். வள்ளியம்மனை இணைத்து ஆறுமுகப்பெருமானை வழிபடுவதில் ஆனந்தங் கொண்டனர் நமது முன்னோர். முருகவேளும் இத்தகைய வணக்கத்தில் மிகவும் பிரியங் கொண்டார்.
உயிர்களைப் பிணைத்துள்ள ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களே சூரபத்மன், சிங்கமுகன், தாரகன், ஆகிய அசுரர்களைக் குறிக்கின்றன என்பதை முன்பே கண்டோம். சூரபத்மன் முதலிய அசுரர்களோடும், வேடர்க ளோடும் புரிந்த போரின் கோபம் தணிந்து முருகப்பெருமான் திருத்தணியில் வீற்றிருக்கின்றார்.
பிரமணிய சுவாமி தேவஸ்தான மகா கும்மாமிஷேக மலர்

Page 114
என்பது இந்த ஸ்தலத்தில் எம்பெருமான் தன்னை நாடிவரும் பக்தர்களை எல்லாம் மும்மலங்கள், ஐம்புலன்கள் முதலியவைகளின் பிடியிலிருந்து விடுவித்து வள்ளியம்மனுக்கு அருள்புரிந்ததைப் போன்றே முக்தி இன்பம் அருள வல்லவராய் விளங்குகின்றார் என்பதையே உணர்த்துகின்றது.
பிறவிப்பிணியைத் தீர்த்தருளும் திருத்தணி ஆண்டவன் உடற் பிணியையும் தீர்க்கும் பவரோக வைத்தியாநாதப் பெருமாளாகவும் விளங்குகின்றார்.
இந்த ஸ்தலத்தில் வழங்கப்படும் விபூதி, பூரீபாதரேணு என்று அழைக்கப்படும் சந்தனம் ஆகிய பிரசாதங்கள் தீராத வியாதிகளை எல்லாம் தீர்க்கும் அருமருந்தாக விளங்குகின்றன எனக் கூறப்படுகிறது.
திருத்தணி நகரில் நடுவே சுமார் நானூறடி உயரத்தில் தணிகை மலை அமைந்துள்ளது. மலையின் உச்சியில் நான்கு பிரகாராங்களுடன் எழில் மிகுந்த ஆறுமுகப்பெருமானின் ஆலயம் இருக்கிறது. இம்மலையின் இருபுறங்களிலும் மலைத் தொடர்கள் இருக்கின்றன. வடக்கேகாணப்படும் மலை சற்று வெண்மையாக இருப்பதால் அதனைப் பச்சரிசி மலை என்றும், தெற்கேயுள்ள மலை சற்றுக் கருமையாக இருப்பதால் அதனைப் பிண்ணாக்கு மலை என்றும் அழைக்கின்றார்கள். மலையின் அடிவாரத்தில் சரவணப்பொய்கை அமைந்திருக்கின்றது. இத் திர்த்தம் குமரவேள் தனது சிவபூஜைக்காக வரவழைத்த கங்கா தீர்த்தம் என்றும் இக்காரணம் பற்றி இது குமாரதீர்த்தம் எனவும் அழைக்கப்படுகின்றதென்றும் புராண வரலாறுகள் கூறுகின்றன. சிறப்பு மிக்க இத் தீர்த்தத்தில் நீராடுவதால் எண்ணற்ற பலன்கள் கிட்டுவதாகச் சொல்லப்படுகின்றது. இதனைத் திருப்புகழ் "திருக்குளம் நாளும் பலத்திசை மூசும் சிறப்பு” என்றும், தணிகையாற்றுப்படை "எத் துயர்த் திரளும் அத் தினத் தகற்றும் சரவணப்பொய்கைத் தடம்புனற்றுளைந்து" என்றும் போற்றுகின்றன. மலை ஏறிச் செல்லும் பாதையில் வடபக்கம் பிரமசுனை என வழங்கப்படும்.

பிரமதீர்த்தமும் அதனருகில் விநாயகர், பிரமலிங்கம் முதலிவர்கள்
வீற்றுள்ள பரமேஸ்வரர் ஆலயமும் இருக் கின்றன. இத்திர்த்தத்தினருகில் பிரமதேவர் முருகப் பெருமானை வழிபட்டு மீண்டும் சிருஷ்டித்தொழில் பெற்றதாகவும், வைகாசிமாதம் விசாக நாளில் இத்தீர்த்தத்தில் நீராடிப் பிரமலிங்கத்தையும் குமர வேளையும் வழிபடுபவர்களுக்கு பிரமஹத்தி முதலான சகல தோஷங்களும் குஹற்டம் முதலான சகல நோய்களும் நீங்கும் எனவும் வரலாறுகள் விபரிக்கின்றன. மலையின் உச்சியை அடைந்ததும் நான்காவது பிராகாரமாகிய ரதவீதியின் கிழக்குப் பாகத்தைக் காணலாம். இப்பாகத்தில் கார்த்திகை தினங்களில் விசைக் கணக்கான பிரார்த்தனைக் கற்பூரம் எரியும் கற்பூரம் கொப்பரையும், தினந்தோறும் பூஜா காலங்களில் முஸ்லீம் மக்கள் வாத்தியம் வாசிக்கும் நவாப் வாத்திய மண்டபமும் இருக் கின்றன. தனது துன்பத்தை அகற்றியதன் அறிகுறியாகக் காதர் என்ற நவாப் இந்த வாத்திய மண்டபத்தையும், தனதுபெயரால் பிரசன்ன காதரீஸ்வரர் என்ற சிவாலயத்தையும் இக்கோயிலில் அமைத்ததாகக் கூறப்படுகிறது. இந்துக்களும், முஸ்லீம்களும் வணங்கும் தெய்வமாக இங்கு அமர்ந்துள்ள முருகப்பெருமான் இந்த ஸ்தலத்தில் வள்ளிமலை சுவாமிகளுக்கு ஒரு முஸ்லீம் பெரியவரின் வடிவில் காட்சி தந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இப்பிரகாரத்தின் மேற்குப் பக்கத்தில் செங்க ழுநிர் விநாயகர் ஆலயமும் தெற்குப் பாகத்தில் தெற்கு வாயிலினருகில் இந்திர நீலச் சுனையும் காணப்படகின்றன. இவ்விநாயகரை ஸ்தாபித்து வழிபட்டதுடன், இந்திரநீலச் சுனையில் கருங்குவளைக் கொடியை வளர்த்து இதில், காலை, மதியம், மாலை, ஆகிய மூன்று வேளை களிலும் மலர்ந்த மலர்களால் முருகப்பெருமானைப் பூஜித்து, இந்திரன் சங்கநிதி, பதுமநிதி, சிந்தாமணி, காமதேனு முதலியவைகளை எல்லாம் அடைந்ததாகச் சொல்லப்படுகின்றது. இத்தீர்த்தமே
58

Page 115
இன்று முருகப்பெருமானது அபிஷேகத்திற்குப் பயன்படுகின்றது. இத்தீர்த்தத்தில் யாரும் இறங்கி நீராடாமல் எட்ட இருந்தே தரிசித்துச் செல்லவேண்டும்.
இப்பிரகாரத்தின் மேற்குப் பாகத்தில் மஹா விஷ்ணுவினால் அமைக்கப்பட்ட விஷ்ணுதிர்த்தமும் வாசுகியினால் ஏற்படுத்தப்பட்ட நாகதீர்த்தமும் இருக்கின்றன. மஹாவிஷ்ணு இங்கு முருகவேளை வழிபட்டுத் தாரகாசுரனால் கவரப்பட்ட தமது சக்ராயுதத்தை மீண்டும் அடைந்ததாகவும், விஷ்ணு தீர்த்தத்தில் பங்குனி உத்திரமும் ஞாயிற்றுக் கிழமையும் கூடிய நாளில் நீராடுபவர்கள் நினைத்த வகை எல்லாம் அடைவர் என்றும் சொல்லப்படுகிறது. தாரகனால் தம்மீது ஏவப்பட்ட மஹாவிஷ்ணுவின் சக்ராயுதத்தை முருகப்பெருமான் தனது மார்பில் பதக்கமாக அணிந்து கொண்டதாகவும் அதனை மீண்டும் தனது மாமனாருக்கு அளிக்கவே, இறைவனது மார்பில் சக்ராயுதம் இருந்த இடத்தில் குழிபோல் அடையாளம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
நாக தீர்த்தத்தினருகில் முருகப்பெருமானை வழிபட்டு வாசுகி தனது உடலில் தேவர்கள் அமிர்தம் கடைந்த காலத்தில் மந்திரமலை உராய்ந்ததனால் ஏற்பட்ட நோவைப் போக்கிக் கொண்டதோடு, தாம் இழந்த சக்தியையும் பெற்றது. இத்தீர்த்த்ததில் நீராடுபவர்கள் நோய் நீக்கம் பெறுவதுடன் புகழ், செல்வம் வலிமை முதலிய வைகளையும் அடைவார்கள் எனக் கூறப்படுகிறது.
இந்நான்காவது பிரகாரத்திலிருந்து கிழக்கு வாயில் வழியாகச் சில படிகள் ஏறிச் சென்றால் மூன்றாவது பிரகாரத்தை வந்தடையலாம். இம்மூன்றாவது பிரகாரத்தின் ஐராவதத்தையும், தெற்குப்பாகத்தில் உமாமஹேச்வரர் சந்நிதியையும், மேற்குப் பாகத்தில் உச்சிப் பிள்ளையார் சந்நிதி யையும் கண்டு தரிசிக்கலாம். குமரப்பெருமானது ஆலயத்தில் மூலவரின் முன்பும் உற்சவமூர்த்தியின் முன்பும் வழக்கமாகக் காணப்படும் மயிலின் உருவம் இந்த ஸ்தலத்தில் இல்லாமல் ஐராவ
59 நோர்வூட் டிரீ சிவசுப்

தத்தின் உருவம் இருப்பது ஒரு தனிச்சிறப்பாகும். மேலும் இங்கு ஐராவதம் சந்நிதியை நோக்கி நிற்காமல் கிழக்கு நோக்கி நிற்பதும் மற்றோர் விசேஷ அம்சமாகும். தேவசேனாதேவியின் சீதனப் பொருளாக ஐராவதம் வந்துவிட்டதால், தேவ லோகத்தில் செல்வம் குறைந்தது என்றும், அந்தக் குறை நீங்க இறைவன் ஆணைப்படி கிழக்குத்திசையிலுள்ள தேவலோகம் நோக்கி அது நிற்கிற தென்றும் வரலாறுகள் கூறுகின்றன. முருகப் பெருமானது வாகனங்களாகிய மயில், யானை, ஆடு முதலியனவைகளுக்கும் உட்பொருள் உண்டு, மனம், புத்தி, சித்தம் என்னும் மூன்றில் மனம் தூண்ட, புத்தி அதனை ஏற்க, சித்தம் செயல்படுகிறதென்பர். மனம் மயில் என்றும், புத்தி யானை என்றும், சித்தம் ஆடு என்றும் உருவகப் படுத்தியுள்ளதாகக் கொள்ளலாம். மனம் தூண்டினாலும் புத்தி சில மயங்களில் ஏற்காது. மனத்தையும், புத்தியையும் இறைவனது திருவடியில் பதிய வைத்துவிட்டால் சித்தமாகிய ஆட்டை இறைவன் தானே அடங்கும்படிச் செய்து முத்தியை அருளுவான்.
மனமாகிய மயில் எப்பொழுதும் இறைவனது திருவடியை நோக்கி நிற்க, புத்தியாகிய யானையும் அத்திருவடிப்பேற்றில் எப்பொழுதும் அன்புடன் செலுத்தப்பட்டிருந்தால் இன்பங்கள் அனைத்தையும் பெறலாம் என்பதையே ஐராவதம் இந்த ஸ்தலத்தில் சுட்டிக் காட்டுவதாகத் தோன்றுகிறது. இக்கருத்தை அருணகிரிநாத சுவாமிகளும் "காட்டிற் குறத்தி பிரான்பதத்தே கருத்தைப் புகட்டின் வீட்டிற் புகுத மிக எளிதே" எனக் கந்தரலங்காரப் பாடல் 85ல் வலியுறுத்தியுள்ளார்.
மூன்றாவது பிரகாரத்திலிருந்து இரண்டாம் பிர காரத்திற்குச் செல்லும் சந்நிதி வாயிலின் தென்புறம் பிரசன்ன காதரீச்வரர் சந்நிதியும், முகப்பில் பிரார்த்தனை செலுத்தும் உண்டியலும் உள்ளன. இவ்விரண்டாம் பிரகாரத்தின் தென்பாகத்தில் பூரீ காமாகூழியம்மன் சமேத ஏகாம்பரேச்வரர் சந்நிதியும், மேற்குப்பாகத்தில் ஆறுமுக ஸ்வாமி சந்நிதியும் வடபாகம் முருகப் பெருமானால் பூஜிக்கப்பட்ட ரீ
பிரமணிய சுவாமி தேவஸ்தான மகா கும்பாபிஷேக மலர்

Page 116
குமரேச்வரலிங்கத்தின் சந்நிதியும், தேவசேனா தேவிக்கு இந்திரனால் சீதனமாக அளிக்கப்பட்ட அற்புதமான பெரிய சந்தக்கல்லும், ருத்திராகூடி விமானத்தில் வீற்றிருக்கும் பெரிய உற்சவ மூர்த்தி யின் சந்நிதியும் இருக்கின்றன. பல நூற்றாண்டு களாகச் சந்தனம் அரைக்கும் உபயோகத்திலி ருந்தும் இச்சந்தனக்கல் தேய்வுறாது ஜோதி வீசு கின்ற பல அணுக்களைத் தன்னகத்தே கொண்டு விளங்குவதாகச் சொல்லப்படுகிறது. இப்பிரகாரத்தின் கிழக்குப் பாகத்தில் சண்முகமூர்த்தி உற்சவர், ஆபத்சகாய விநாயகர், அருணகிரிநாத சுவாமிகள், வீரபத்திரரர், நவவிரர்கள், சூரியபகவான் முதலியவர்களின் சந்நிதிகள் அமைந்துள்ளன.
இக்கிழக்குப் பாகத்திலிருந்து பஞ்சாகூடிரப் படிகள் என வழங்கப்படும் ஐந்து படிகள் முதற்பிரகாரத்துக்கு அழைத்துச் செல்கின்றன. ஸ்பதன மண்டபம், அர்த்தமண்டபம் முதலியவை களைக் கடந்து அடையும் முதற்பிரகாரம் கர்ப்ப கிரஹத்தைச் சுற்றி செல்கிறது. இப்பிரகாரத்தின் தென்பாகம் வள்ளியம்மன் சந்நிதியும், வடபாகம் தேவசேனாதேவியின் வலது கரத்தில் நீலோற்பல மலர் உருவமும், வள்ளியம்மனின் இடக்கரத்தில் தாமரை மலர் உருவமும் அமைந்திருப்பதை அவசியம் கண்டு தொழ வேண்டும். இப்பிரகாரத்தின் மேற்குப் பகுதியில் ஆருத்ராதரிச் தினத்தன்று வெந்நீர் அபிஷேகம் கொண்டருளும் பாலசுப்ர மணியர் சந்நிதியும், வடக்குப் பகுதியில் சண்டேச் வரர், பைரவர் முதுலியவர்களின் சந்நிதியும் காணப்படுகின்றன.
கர்ப்பகிரஷத்தில் திருத்தணிகேசப் பெருமான்
துன
துன்பம் சூழ்ந்த காலத்தில் தான் உற்றார், அளந்தறியமுடியும். நமக்கு வரும் துன்பம்தான் அளவுகோல். ஆதலால் அந்தக்கேட்டிலும் ஒரு
ܡܗܡܙܘܡܬ̇

திவ்விய சுந்தர வடிவினராய் இடக்கரத்தைத் தொடையில் அமைத்து வலக்கரத்தில் ஞானா சக்தியாகிய வேலினைத் தாங்கி, மயில், வள்ளி தேவசேனாதேவியர் முதுலியவர்களின்றித் தனித்து நின்று, தரிசனம் தருகின்றார். சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள முருகவேளின் பதினாறு வகைத் திருவுருவங்களில் தணிகைப் பெருமானின் வடிவம் “ஞானசக்திதரர்" என்னும் திருவுருவம் எனக் கூறப்படுகிறது.
இந்த ஸ்தலத்தில் நடைபெறும் விழாக்கள் அனைத்திலும் ஆடிக்கிருத்திகை விழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் லக்ஷக்கணக்கான மக்கள் இங்கு இச்சமயத்தில் கூடிப் பிரார்த்தகைனளில் அன்னதானமும் காவடி செலுத்துதலும் முக்கியமாகக் கருதப்படுகின்றன. லகூடிக்கணக்கான பால் காவடிகளும், புஷ்பக்காவ டிகளும் சூழப் பக்தர்கள் "வேல் முருகனுக்கு அரோஹரா", ஆறுமுகனுக்கு அரோஹரா” என்று ஆனந்தக் குரல்கள் எழுப்பிவரும் காட்சி அனைவரையும் பக்திப் பரவசத்தால் மெய்சிலிக்க வைக்கும் தன்மையுடையதாகும். இச்சமயத்தில் வாணவேடிக்கைகளுடன் தெப்ப விழாவும் நடைபெறுவதைப்போல் வேறு எந்த ஸ்தலத்திலும் இவ்வளவு சிறப்பாகக் கொண்டாடப்படுவது இல்லை.
"சிந்தா மணியே திருமான் மருகா
வந்தார்க் குயர்வாழ்வு கொடுத் தருள்வாய் நொந்தாழ் வினையேன் முகநோக்கி வரம்
தந்தாள் முருகா தணிகா சலனே"
தணிகாசல அநுபூதி
Hib
உறவினர் ஆகியோரின் அன்பை துல்லியமாக நண்பர்களையும், உறவினர்களையும் அளக்கும்
பயன் இருக்கிறது.
60

Page 117
எழமுதி ரைப்புனத்து இறைவி முன்புதன்
கிழமுதிர் இளநலங் கிடைப்ப முன்னவன்
மழமுதிர் களியென வருதல் வேண்டிய
பழமுதிர் சோலையம் பகவற் போற்றுவாம்.
- கந்தபுராணம் (துதிப்பாடல்)
பழமுதிர்சோலை என அழைக்கப்படும் அழகர்கோயில் மதுரை ஜில்லாவில் மதுரை
முருகப்பெருமானி
ஆறுபடை வீடுகள் ஆறாவது படைவீ
பழமுதிர்சோன்
(அமுகர்கோயில்)
யிலிருந்து வடக்கே சுமார் பன்னிரெண்டு மைல் துரத்தில் இருக்கிறது. இந்த ஸ்தலத்திற்கு மதுரை யிலிருந்து அடிக்கடி பஸ்கள் செல்கின்றன. திருமுருகாற்றுப்படையைத் தவிர இதர சங்க இலக்கியங்களில், அழகர் கோயில், திருமாலி ருங்குன்றம், சோலைமலை என அழைக்கப்பட்டுச்
சிறந்த விஷ்ணு ஸ்தலமாகச் சிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடைச்சங்க இலக்கியமான பரிபாடல் பதி னைந்தாம் பாடலில் இளம்பெருவழுதியார் என்னும் புலவர், "அறிவெல்லையால் அறியப்படாத புகழுடன் விளங்கிப் போற்றப்பட்டுத் தெய்வங்கள் விரும்பும்
1. நோர்ஆட் முறி சிவகப்பி
 
 

மலர்ப்பொய்கைகளையும் உயர்ந்த சிகரங்க ளையுடைய குன்றுகள் சிலவற்றிலும் கருநிறமுடைய கண்ணபகவானும் வெண்ணி றமுடைய பலராமனும் கோயில் கொண்டுள்ள மாலிருங்குன்றம் எளிதில் பெறமுடியாத முக்தியின்பத்தைத் தரும் சிறப்புடையதாக விளங்கு வதால், அக்குன்றைப் புகழ்ந்து வணங்குவோம்" எனக் கூறுகின்றார்.
மேலும் இப்பாடலில் அவர் இம்மலையில்,
அருவி ே
எனும் பெயருடன் விளங்கிச் செல்கிறதென்றும் சோலைகளுடன் திகழும் இம்மலை "திருமாலிருஞ் சோலைமலை" என அழைக்கப்படுகிறதென்றும் விளக்கியதோடு இம்மலை திருமாலைப் போன்றே இனிய தோற்றமுடையதாக இருப்பதால் இங்கு சென்று திருமாலை வணங்க இயலாதவர்கள் இம்மலையை நோக்கியாவது தொழுது பயன்பெற வேண்டுமெனவும் பாடியுள்ளார். சிலப்பதிகார ஆசிரியரான இளங்கோவடிகளும் இந்த ஸ்தலத்தை மதுரைக்குச் செல்லும் காட்டுப்பாதையிலுள்ள
ரமணிய சுவாமி தேவஸ்தான மகா கும்பாபிஷேக மலர்

Page 118
திருமால் குன்றம் எனக் குறிப்பிட்டு, இங்கு மஹாவிஷ்ணு நின்ற திருக்கோலத்தில் கோயில் கொண்டுள்ளார் எனப் பாடியிருக்கின்றார். இதற் கேற்பவே, அழகர் கோயிலில் சுமார் ஆயிரம் அடி உயரமும் பத்து மைல் நீளமும் உள்ள சோலைகள் சூழ்ந்த அழகர் மலையும். அதில் சிலம்பாறு என அழைக்கப்படும் நூபுர கங்கை தீர்த்தமும் காணப்படுகின்றன. இம்மலையின் தென்புறம் அடி வாரத்திலுள்ள ஆலயத்தில் மஹாவிஷ்ணு சங்கு, சக்கரம், கதாயுதம், வில், வாள் முதலிய பஞ்சாயுதங்களுடன் ரீதேவி பூதேவி சமேதராய் நின்ற திருக்கோலத்தில் தரிசனம் அருளுகின்றார். இப்பெருமானைத் தர்மதேவதை, மலையத்துவஜ பாண்டியன், மண்டுக மகரிஷி முதலியொர் பூஜித்துப் பேறுகள் பெற்றதாகப் புராணங்கள் விவரிக்கின்றன. இங்கு திருமால், பரம ஸ்வாமி, கள்ளழகர், சுந்தர ராஜர் என்னும் திருநாமங்களுடன் சிறந்த வரப் பிரசாதியாய் விளங்குகின்றார். அழகர் இங்கு கோயில் கொண்டுள்ள காரணத்தால் இந்த ஸ்தலம் அழகர்கோயில் என்றும், அழகர்மலை என்றும் அழைக்கப்படுகிறது. இறைவன் தான் உகந்து வீற்றிருப்பதற்குத் திருமாலிருஞ் சோலையையும் திருவேங்கட மலையையும் தேர்ந்தெடுத்துள்ளார் என்பதைப் பூதத்தாழ்வார் "வெற்பென்றிருஞ்சோலை வேங்கடம் என்று இவ்விரண்டும் நிற்பு என்று நீ மதிக்கும் நீர்மைபோல்" என்றும், பேயாழ்வார் இந்த ஸ்தலத்தை "வண்டுவள கிளரும் நீள் சோலை" என்றும் பாடியுள்ளனர். "எல்லாவிடத் திலுமெங்கும் பரந்துபல்லாண்பொலி செல்லா நிற்கும் சீர் தென் திருமாலிருஞ் சோலையே” எனப் பெரியாழ்வாரும் "சந்தொடு காரகிலும் சுமந்து தடங்கள் பொருது வந்திழியும் சிலம்பாறுடை யமாலிருஞ்சோலை" என ஆண்டாளும், "திருமா லிருஞ்சோலைமலை யென்றேனென்ன, திருமால் வந்தென் னெஞ்சு நிறையப் புகுந்தான்" என்று நம்மாழ்வாரும், "தேசமெல்லாம் வணங்கும் திருமாலிருஞ் சோலையே" எனப் பெரியாழ்வாரும், "தேசமெல்லாம் வணங்கும் திருமாலிருஞ்சோலை
嵩 சுப்ரமண்யம்

நின்ற கேசவநம்பி தன்னை கெண்டையொண் கண்ணி காணுங்கொலோ" என்று திருமங்கை யாழ்வாரும் போற்றிப் பாடியிருக்கின்றனர். தீவினையகல வேண்டுமானால் திருமாலிருஞ் சோலைமலையைச் சென்று வணங்கவேண்டும் என்பதை நம்மாழ்வார், திருமுருகாற்றுப்படையில் வரும் பழமுதிர்சோலை என்பதற்குப் பழம் முற்றிய சோலை என்று நச்சியார்க்கினியர் என்ற புலவரும், பழம் உதிர்சோலைமலை (பழம் உதிரப்பட்ட சோலைகளையுடைய மலை) என உரை யாசிரியரும், முதிர்ந்த பழங்களையுடைய சோலை கள் சூழ்ந்த மலை எனப் பரிதியாரும் பொருள் கூறியுள்ளார். சரித்திர வாயிலாகவும் புராண வரலாறுகள் மூலமாகவும் அழகர் கோயிலில் முருகவேளுக்கு ஆலயம் அமைந்துள்ளதாகச் சான்றுகள் இல்லை என ஆராய்ச்சியாளர் கருத்துக் கொண்டுள்ளார். ஒரு சாரார் கந்தபுராணத் துதிப்பாடலில் கச்சியப்ப சிவாச்சாரிய சுவாமிகள், வள்ளியம்மனைத் திருமணம் புரிய விநாயகரை யானையாக வந்து உதவிபுரியும்படி அழைத்த பழமுதிர்ச்சோலை பகவானைப் போற்று வோம் எனக் கூறியிருப்பதால், ஆறாவது படை வீடாகிய பழமுதிர்ச்சோலை வள்ளிமலையையே குறிக்கும் என வாதாடுவார். எவ்வாறாயினும் அருணகிரிநாத சுவாமிகள் திருப்புகழில் வள்ளியமலையையும், பழமுதிர்சோலையையும் தனித்தனியாகப் பாடியிருப்பதோடு, பழமுதிரிச் சோலையில் நூபு கங்கை எனும் சிலம்பாறு இருக்கின்றதென்பதை, என்றும் தெளிவுறப் பாடியுள்ளபடியினால், திருமாலி ருஞ்சோலை மலையாகிய அழகர் கோயிலியே பழமுதிர் சோலையாகவும் திகழ்ந்து மஹாவிஷ் ணுவுக்கும் அவரது மருகராகிய குமரப்பெருமா னுக்கும் உரிய ஸ்தலமாக விளங்கிச் சைவ வைஷ்ணவ ஒற்றுமையை நிலைபெறச் செய்கின்றது என உறுதிப்படுகின்றது.
திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் பழமுதிர் சோலையில் காட்டும் இயற்கை வர்ணனைகளைத்
62

Page 119
திருமங்கயாழ்வாரும் திருமாலிருஞ்சோலைப் பாசுரங்களில் காட்டியிருப்பது இவ்விரு ஸ்த லங்களும் ஒன்றே என உணர்த்துகிறது. இங்குள்ள அருவியைக் குறிப்பிடும்பொழுது நக்கீரர், "இழுஅமன இழிதரும் அருவிப் பழமுதிச் சோலைமலை கிழவோனே" என்று விளங்குவதைப் போன்று, திருமங்கையாழ்வாரும், "சந்தொடு மணியும் அணிமணியில் தழையும் தழுவி வந்து அருவிகள் நிரந்து வந்திழிசாரல் மாலிருஞ்சோலை" என்று பாடி விளக்கியுள்ளார். இந்த ஸ்தலத்தில் குன்றிலுள்ள குறவர்கள் (வேடவர்கள்) இறைவனை வழிபடுவதை இவ் விரு அடியார்களும் குறிப்பிட்டுள்ளனர்.
திருமுருகாற்றுப்படையில் இதர படைவீடுகளை, "குன்றமர்ந்து உறைதலும் உரியன்", "அலைவாய்ச் சேறலும் நிலைஇயபண்பே", "ஆவினன்குடி அசைதலும் உரியன்", "ஏரகத்து உறைதலும் உரியன்", குன்றுதோறடலும் நின்றதன் பண்பே" என்றெல்லாம் குறிப்பிட்டுள்ள நக்கீரர் இந்த ஸ்தலத்தில் மட்டும் "பழமுதிர்ச்சோலை மலைகிழவோனே" என்று குறித்துள்ளபடியினால், அவரது காலத்தில் இங்கு முருகப்பெருமானுக்குக் கோயிலென்று தனியாக ஏற்பட்டிருக்கவில்லை என்று புலப்படுகின்றது. மேலும் அவர் இம்மலையின் நாயகனாகத் திகழும் முருகவேளை "இருள்நிற முந்நீர் வளைஇய உலகத்து ஒருநீ யாகித் தோன்ற விழுமிய பெறலரும் பரிசில் நல்குமதி பலவுடன்" என்று போற்றுவதால் கருநிறமுடைய கடல் சூழ்ந்த இவ்வுலகில் ஒப்பற்றவராய் விளங்கும் ஆறுமுகப்பெருமான் இந்த ஸ்தலத்தில் பெறுதற்கரிய முக்தியின்பத்தை அடைவதற்கு வேண்டிய நீதிகளை அருளுகின்றார் என்று உட்பொருள் காணப்படுகிறது. வள்ளியம்மனுக்கு அருள்புரிந்த குமரவேளே பழமுதிர்சோலை பகவான் என்று கந்தபுராணம் துதிப்பதும் இதனையே வலியுறுத்துவதாக விளங்குகின்றது. இந்த ஸ்தலமே மதுரைக்குச் செல்லும் வழியாக அக்காலத்தில்
நி تدع سمولى وية للشمسية

விளங்கியதாகச் சிலப்பதிகாரத்தில் காணப் படுவதால், இதர படைவீடுகளில் தன் திரு விளையாடல் மூலம் பல நீதிகளை உணர்த்தும் முருகவேள் இந்த ஸ்தலத்தில் மதுரையை நோக்கி விரைந்த ஒளவைப் பிராட்டிக்கு நாவற்பழத்தை உதிர்த்துச் சில வினாக்களைக் கேட்டு, அம்மூதாட்டியின் வாயிலாகப் பல நிதிகளை உலகம் உய்ய அறிவித்ததாகக் கருதலாம். ஒளவையாரின் காலமும் கடைச்சங்க காலமாகவே காணப்படுகிறது. ஒளவையாரின் மூலமாக ஞானப்பழம் உதிர்வதற்காக இறைவன் இங்கு நாவற்பழத்தை உதிர்த்தால், இந்த ஸ்தலம் பழமுதிர்சோலை (பழம் உதிர்ந்த சோலை) என நக்கீரராலும் பிறராலும் போற்றப்படுவதாகக் கொள் ளலாம். ஒளவையார் சேர, சோழ, பாண்டியராகிய மூவேந்தர்களாலும் போற்றப்பட்ட தமிழ்த்தாய். ஆகவே இவ்வம்மையாருக்கு அருள் புரிந்ததையே அருணகிரிநாத சுவாமிகளும், ஒளவையார் வரும் வழியில் முருகவேள் மாட்டுக்காரச் சிறுவனைப் போன்ற வடிவுடன் ஒரு நாவல் மரத்தின் கிளையில் அமர்ந்திருந்தார். களைப்புடன் வந்து கொண்டிருந்த மூதாட்டியை அழைத்துக் களைப்பைப் போக்க நாவற்பழங்கள் வேண்டுமா? சுடாதபழம் வேண்டுமா? என்ற கேள்வி சிறுவனிடமிருந்து வந்தது. ஒளவையார் திகைத்துச் சுட்ட பழமாகவே தரும்படி வேண்டினர். சிறுவன் மரக்கிளையை உலுக்கவே பழங்கள் தரையில் உதிர்ந்தன. கீழே விழுந்த பழங்களில் மண் ஒட்டிக் கொண்டிருக்கவே
விரமணிய LTTT LTLTTTLTLLLLLLL LLLLLL TTLGLCLLLTLLLLLLL LLLLLLLT

Page 120
ஒளவையார் ஒவ்வொன்றாக எடுத்து மண்ணைப் போக்க வாயினால் ஊதவும், "பாட்டி! பழம் மிகவும் சுடுகிறதா?நன்றாக ஊதி ஊதி, ஆறியபின் சாப்பிடு” என்று கூறிச் சிரித்தான் மாட்டுக்காரச் சிறுவன். சிறுவனின் மதிநுட்பத்தை எண்ணிய மூதாட்டி தன் அறிவின் சிறுமையை எண்ணிக் கண்கலங்கினார்.
இத்திருவிளையாடலில் இறைவன் ஒரு தத்துவத்தை உணர்த்துகின்றார். இவ்வுலகில் வந்துள்ள உயிர்கள் உலகபாசம் எனும் மண்ணால் ஒட்டப்பட்டிருக்கின்றன. இம்மண்ணைப் போக்க வெறும் கல்வியறிவு மட்டும் போதாது. இறைவனை உணரும் மெய்யறிவு இருந்தால் தான் பற்று என்னும் மண்ணை அகற்றமுடியும் என்பதே இவ் விளையாடலின் உட் பொருளாக அமைந்திருக்கிறது. இதனை அருணகிரிநாத சுவாமிகளும் "அறிவா லறிந்துன் இருதாளிறைஞ்சும் அடியார் இடைஞ்சல் களைவோனே எனக் குறிப்பிடுகிறார்.
மக்கள் உய்யக்கீதை என்னும் ஞானப்பழத்தை உதிர்த்த கண்ணபகவானும், ஒளவையார் மூலம் ஞானப்பழமாகிய தன்னை அடைய வழிவகுத்துள்ள முருகப்பெருமானும் ஒருங்கே நிறைந்துள்ள பழமுதிர்சோலையின் மகிமை மிகமிகப் பெரிது தானே! கோபித்தொலிக்கின்ற சமுத்திரத்தில் மாமரமாய்த் தோன்றித் தேவர்களுக்குத் துன்பத்தைத் தந்த சூரபத்மனை வென்ற வேலாயுதக்கடவுள் வாசம் செய்கின்றதும், திணைப்புனங்களையும், யானைக்கூட்டங்களையும்,
ஹி Demarsh industries
Civis Contractors, Stees Fabricators & Importers 644. Prince of Wales Avenue, Colombo-14. Phone: 341861 fax: (74-717146 E-mail: demarshGDsos.sk
ਜ

மூங்கில் காடுகளையும், மேகங்கள் தழுவுகின்ற சிகரங்களையும் உடையதுமான பழமுதிர் சோலையை அடைந்து வணங்குபவர்கள் பிரம்மா, சூரியன், சந்திரன் முதலான தேவர்களெல்லாம் அழிவுறும் ஊழிக்காலத்திலும் அழியாமல் நித்தியராயிருப்பார்கள் என இந்த ஸ்தலத்தைத் தன்னை வைத விகபாலனுக்கு வாழ்வு தந்த அழகனாகிய கண்ணபெருமானுடைய மலை எனப் பெரியாழ்வார் பாடியதோடு, இதன்ை குலமலை கொள்ளிமலை என்றெல்லாம் சிறப்பித்துள்ளார்.
மேலும், உயிர்களுக்கு இன்பந்தரும் இடம் அழகப்பெருமானுடைய பாத நிழலை தவிர வேறில்லை.
அருணகிரிநாத சுவாமிகளும் ஸ்தலத்தைக் குலகிரி என்று அழைத்து, வைதாரையும், வாழ வைக்கும் முருகவேள் உலக பாசபந்தமாகிய மாயவினை தீர்த்துத் தனது பாதகமலத்தில் புகலிடம் தர வேண்டுமெனத் திருப்புகழில் வேண்டுகிறார்.
கண்ணனும் அழகர், கந்தனும் அழகர். இருவருடையவும் எழிலுருவைப்பற்றி அடியார்கள் பலர் பாடியுள்ளனர். "அவரவர் தாந்தாம் அறிந்தவாறேத்தி, இவரிவ ரெம்பெருமானென்று சுவர்மச்ை சாத்தியும் வைத்தும் தொழுவர்" என்று பொய்கையாழ்வார் விளக்கியுள்ளபடி பக்தர் களுக்காக வேறு வேறு தோற்றம் கொண்டி ருந்தபோதிலும் திருமாலும், மால்மருகோனாகிய முருகவேளும் உண்மையில் ஒருவர்தானே! கண்ணனும் தன் திருக்கரத்தில் வேலைத்
ASIAN ELECTRICAL Importers Suppliers contractorsofas Electricas Goods
88, 2/11, First Cross Street, Colombo. 1 1.
(Shopping Arcade-Opposite People's Bank)

Page 121
தாங்கியிருப்பதாகத் திருப்பாவையில் (பாடல் 24) "வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி" என ஆண்டாளும் பாடியுள்ளார். இருப்பினும் பக்தர்கள் வணங்குவதற்காகத் திருமால் அழகர் மலையின் அடிவாரத்தில் கோயில் கொண்டி ருப்பதைப் போன்று, ஆறுமுகப்பெருமானும் மலையின் மீது பழமுதிர்ச்சோலை என்று குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் அன்பர்கள் பலராலும் சமீபத்தில் கட்டப்பட்ட ஆலயத்தில் தரிசனம் அருளுகின்றார். ஆன்றோர்களின் அருள் வார்த்தை களின் மீது சிரத்தையில்லாமலும், நம்பிக்கை இல்லாமலும் ஈஸ்வரனது சொரூபத்தை வேறுபடுத்திச் சந்தேகம் கொள்ளும் இயல்புடை யவர்களுக்கு இவ்வுலகில் மறு உலகிலும் இன்பம் கிடையாதென்பதைக் கண்ணப்பெருமானும் விளக்கியிருக்கிறார்.
அழகர்கோயிலைப்பற்றிய வரலாறுகள் வராக புராணம், வாமன புராணம், ஆக்நேய புராணம் முதலியவைகளில் காணப்படுகின்றன. இப்பதி அழகாபுரிக் கோட்டை, இரணியன் கோட்டை என்ற இரண்டு கோட்டைகளுடன் விளங்குகிறது. அழகாபுரிக் கோட்டை சிதைந்து காணப்பட்ட போதிலும், அதன் பிரம்மாண்டமான உயர்ந்த மதிற்கவர்கள் அக்காலக்கட்டிடக்கலையின் உறுதியைக் காட்டுகின்றன. அழகாபுரிக் கோட்டையிலிருந்து இரணியன் கோபுர வாசல் வழியாக இரணியன் கோட்டையை அடைகின்றோம். இக்கோட்டையில் திருமாலாகிய அழகரின் ஆலயம் மூன்று அழகிய கோபுரங்களுடனும் இரண்டு
RAJAH UHO PRINTERS UTD)
Colour Printers & Packaging Specialists (Incorporated in SriLankaLiability of Membersislimited)
372, B. Grand Pass Road, Colombo-14. Te: 323836
65 நோர்வூட் றி சிவகம்

பிரகாரங்களுடனும் விளங்குகிறது. பிரதான வாயிலாகிய ராஜகோபுரத்தின் வாயில் எப்பொழுதும் அடைக்கப்பட்டுள்ளது. இதன் கதவுகளில் இந்த ஸ்தலத்தின் காவல் தெய்வமாகிய கருப்பண் ணசுவாமி வீற்றிருப்பதாகக் கருதப்பட்டு, இதனைப் பதினெட்டாம்படிக் கருப்பண்ணசுவாமி சந்நிதி என வழிபடுகிறார்கள். கதவுகளுக்கே பூஜை நடைபெறுகின்றன. இத்தெய்வம் மிகவும் வரப்பிரசாதியாய் விளங்குகிறார். இச்சந்நிதியில் யாரும் பொய் சொல்லத் துணிய மாட்டார்க ளாகையால், பல வழக்குகள் தீர்க்கப் படுகின்றன. இப்பெருமானுக்கு ஆடி அமாவாசையன்று விசேஷ பூஜை நடைபெறுகிறது. ஆகவே அழகர் ஆல யத்திற்கு கருப்பண்ணசுவாமியின் சந்நிதிக்கு வடக்கி லுள்ள பண்டிவாசல் வழியாகவே செல்லவேண்டும். இவ்வாயிலின் இருபுறங்களிலும் கடாழ்வார் ஆஞ்சநேயப் பெருமான் ஆகியோரின் பிரம்மாண்ட மான சித்திரங்கள் காணப்படுகின்றன. உள்ளே சென்றதும் முதலில் காணப்படுவது கோயிலுக்கு முன்னால் உள்ள கல்யாண மண்டபமாகும். நாயக மன்னர்களால் கட்டப்பட்ட இம்மண்ட பத்திலுள்ள லக்ஷமிவராஹர், அஷடபுஜ வேணு கோபாலர், கருடவாகன விஷ்ணு, ஆஞ்சநேயர், இரணிய நரசிம்ம யுத்தம், இரணியன்வதம், கிருஷ்ணர், இரதிமன்மதன் ஆகியோரின் சிற்பங்கள் கண்ணையும் கருத்தையும் கவரவல்ல வேலைப் பாடுடையவை. இங்கிருந்து தொண்டை மான் கோபுரம் வழியாகச் சென்றால் இரண்டாவது பிர காரத்தை வந்தடையலாம். இப்பிரகாரத்தின் தென்பாகத்தில் கல்யாண சுந்தரவல்லித் தாயார்
Amman Pawning Centre
No. 392 GRAND PAss RoAD,
COLOMBO-14.
Tel: O74-613826
ரமணிய சுவாமி தேவஸ்தான மகா கும்பாபிஷேக மலர்

Page 122
சுதர்ஸனர் பியவர் க்கும் மேற்குப்பாகத்தில் யோகநரசிம்மருக்கும் வடக்குப் பாகத்தில் ஆண்டாளுக்கும் சந்நிதிகள் அமைந்துள்ளன. ர்ப்பகிரஹத் சுற்றி hள bபிரகாரம் நங்கள் குன்றம் என்னும் பிரணவா கரமான பிராகாரம் என அழைக்கப்படுகிறது. இந்தப் பிரகா ரத்தில் நின்று தேவர்கள் அனைவரும் அழகப் பெருமானைச் சேவித்துக் கொண்டிருந்த வர லாற்றை விளக்கும் வகையில் விமானத்தைச் சுற்றி அவர் களது சிலாவடிவங்கள் மிகவும் அற்புதமாக அமைக்கப்பட்டுள்ளன. கர்ப்பகிரஹத் திற்கு மேல் உள்ள இவ்விமானம் பொன்னால் வேயப்பட்டு, சோமசுந்தர விமானம் என அழைக் கப்படுகிறது.
கர்ப்பகிரஹத்தின் முன்புறமுள்ள மஹா மண்டபத்தில் வலம்புரி விநாயகர், கேஷத்திர பாலகரான பைரவர், விஷ்வக்சேனர் முதலியவர் களின் சந்நிதிகள் இருக்கின்றன. இங்குள்ள விநா யகர் சந்நிதியில் விபூதிப் பிரசாதம் வழங்கப்படு கிறது, விநாயகர்சதுர்த்தியன்றுவிசேஷ பூஜைகளும் நடைபெறுகின்றன. கர்ப்பகிரகத்தில் அழகராகிய சுந்தராஜப்பெருமானின் திருக்கரத்தில் சக்கரமானது பிரயோக தோரணையில் அமைந்துள்ளது. இந்த ஸ்தலத்திற்கே ஏற்பட்டுள்ள சிறப்பாகும். இப் பெருமானின் வடிவினை நம்மாழ்வார், எனப் போற்றி யுள்ளார். இப்பெருமானின் உற்சவ மூர்த்தியின் அழகு, அழகர் என்ற பெயருக்கேற்பவே ஈடும்இணை யும் இல்லாததாக விளங்குகிறது. இம்மூர்த்தியியே சித்திராபெளர்ணமிக்காக ஆண்டுதோறும் மதுரைக்கு எழுந்தருளி வைகையாற்றின் கரையில் லக்ஷக்க
...※二.ー・-マーk. ...会ー。 x. ー。ー *ーマ
ауб6
இறை என்ற சொல் இன்று இறு என்ற பகுதி பரம்பொருள் இறைவன் என்று பேர் பெற்றது வழிவகைகளை அறிவது தான் அறிவுடமை முர
 
 

ணக்காக மக்களுக்கு தரிசனம் அருளுகிறார். பிர சித்திபெற்ற சித்திரைத் திருவிழா தவிர, இங்கு அழகருக்கு நடைபெறும் திருவிழாக்களில் முக்கிய மானவை வைகாசி வசந்த உற்சவம், ஆடிப்பிரம் மோற்சவம், மார்கழித்திருநாள்முதலியவையாகும். இங்கு யாத்ரிகர்கள் தங்கு வழிபட்டுச் செல்ல தேவஸ்தான விடுதிகள் சிறந்த முறையில் அமைந்
துள்ளன.
மலைமேலி சுமார் இரண்டு மைல் தொலைவிலுள்ள சிலம்பாறு என அழைக்கப்படும் நூபுரகங்கை தீர்த்தத்திற்கு அழகர் ஆலயத்தின் வடக்கு வாயில் வழியாக ஒற்றையடிப் பாதை செல்லும் இப்பாதையில் உண்டு. இவ்வழியில் நாராயண தீர்த்தம், அநுமதிர்த்தம், கருடதீர்த்தம் முதலியவைகளும், பழமுதிர்சோலை முருகப் பெருமான் ஆலயமும் இருக்கின்றன. பழமுதிர் சோலை ஆலயம் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் முன்பு வேலின் சிலாவடிவம் நாட்டப்பட்டு வழிபட்டு வந்ததாக அறிகிறோம். வேலினை நாட்டி வழி படுகின்ற மரபு பழங்காலத்திலிருந்தே நிலவி வருவதாக சிலப்பதிகாரத்திலிருந்து தெரியப் படுகிறது. இப்போதுள்ள ஆலயத்தில் இச்சிலா வடிவத்தையும் அமைத்துள்ளனர். இங்குள்ள குமரவேளின் திருவடிவமும் எழில்நிறைந்தது. மனதிற்கு அமைதியைத் தரும் இயற்கையின் அழகெல்லாம் கொழிக்கும் பகுதியில் அமர்ந்துள்ள பழமுதிர்சோலை முருகவேளிடம் மனத்துன்ப மெல்லாம் அகற்றி இன்பம் அருளுமாறு வேண்டிப் பிரார்த்தனை செய்வோம்.
567.
யடியாகப் பிறந்தது. எங்கும் நீக்கமற நிறைந்த து. எங்கும் நிறைந்த பொருளைக் காணும் ாட்டுத்தனமாகக் பேசுவது அறிவுடமையாகாது.

Page 123
பழமுதிர்ச்சோலை ஆலயத்திற்கு அருகிலேயே காணப்படும் மாதவி மண்டபத்தில் நூபுர கங்கையின் தீர்த்தம் கோமுகியின் வழியாக விழுகிறது. இததிர்த்தத்தில் இரும்புச்சத்தும் தாமிரச்சத்தும் நிறைந்துள்ளதாகக் கருதப்படுவதால், இது பல நோய்களையும் குணப்படுத்துவதாகச் சொல்லப் படுகிறது. இத்தீர்த்தம் மலையில் பாய்ந்து வரும் பொழுது சிலம்பாறு எனப் பெயர் பெறுகிறது.
திரிவிக்ரம அவதாரத்தில் மஹாவிஷ்ணு மூன்றடி மண்ணை அளப்பதற்காக முதலடியால் பூமி முழுவதும் அளந்து, இரண்டாவது அடிக்காகத் தனது திருப்பாதத்தை வானத்திற்கு உயர்த்திய பொழுது பிரம்மா அதனைக் கமண்டல நீரால் பூஜை புரிந்ததாகவும், இறைவனின் பாத கமலத்திலுள்ள இரத்தின பொற்சிலம்பிலுள்ள நீர்த்துளி அழகர் மலையில் விழுந்து நூபுர (சிலம்பு) கங்கையாகவும் சிலம்பாறாகவும் மாறிய தாகவும் புராண வரலாறுகள் கூறுகின்றன. இதனை நினைவூட்டும் முறையில் திருப்புகழும்
"பூரணமதான திங்கள் சூடமானாரிடங்கொள்
பூவையரு ளால்வ ளர்ந்த முருகோனே
பூவுல கெலாம டங்க வோரடியி னால ளந்த
பூவைவடி வானு கந்த மருகோனே
* ஆரோக்கியம் பெறவேண்டி ஆதித்தனை
வணங்கு.
* செல்வம் பெற வேண்டி அக்னியை வணங்கு 冰 னம் பெறவேண்டி னை வணங்கு.
ஞா (p(585
* ஆற்றல் பெறவேண்டி அம்பிகையை
வணங்கு.
* சுகம் பெறவேண்டி திருமாலை வணங்கு.
67 நோர்வூட் டிரீ சிவசும்மி

சூரர்கிளை யேத டிந்து பாரமுடி யேய ரிந்து
தூய்கள்படி நீறு கண்ட வடிவேலா
சோலைதனி லேப றந்து லாவுமயி லேறி வந்து
சோலைமலை மேல மர்ந்த பெருமாளே."
என்னும் அடிகளில் திரிவிக்ரம அவதாரத்தைக் குறிப்பிடுகின்றது. இத்தீர்த்தத்தின் உற்பத்தியிடம் இன்றுவரை கண்டு பிடிக்கப்படவில்லை. இதில் நீராடுபவர்கள் கணக்கற்ற பலன்களைப் பெறுவார்கள் எனக் கூறப்படுகிறது. மாதவி மண்டபத் திலேயே அழகர் மலைக்கும், இங்குள்ள தீர்த்தங்களுக்கும் காவல் தெய்வமாகிய ராக்காயி அம்மன் கோயில் கொண்டுள்ளாள். மிகவும் சக்தி வாய் நீத தெயம் மான இத் தேவிக்கும் அமாவாசைதோறும் விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன.
ஆறிரு தடந்தோள் வாழக் ஆறுமகம் வாழ்க வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க யானைதன் அணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க வாழ்கசீர் அடியார் எல்லாம்.
8Lub.
ஆயுளும் ஜஸ்வர்யமும் பெற
* கிழக்கு நோக்கி உண்பார்க்கு ஆயுள்
வளரும் * மேற்கு நோக்கி உண்பார்க்கு பொருள்
சேரும் * தெற்கு நோக்கி உண்பார்க்கு புகழ்
உண்டாகும்.
* வடக்கு நோக்கி உண்பார்க்கு நோய்
ரமணிய சுவாமி தேவஸ்தான மகா கும்மாவிஷேக மலர்

Page 124
கதிர்காமம் இன்று இந்துக்கள், பெளத்தர்கள், இஸ்லாமியர் ஆகியோரின் புனித ஸ்தலமாக விளங்கினாலும் இப்பகுதியில் கிறிஸ்தாப்தத்திற்கு முன்பிருந்தே இந்துக்களின் வழிபாடு தழைத்தி ருந்ததற்குப் பல சான்றுகள் உள. இச்சான்றுகளில் இப்பகுதியில் ஆட்சி செய்த கதிர்காமச்சத்திரியர் கள் (கதிர்காம அரசர்கள்) பற்றி மகாவம்சத்தில் காணப்படும் குறிப்பு பிரதானமானது (MW xix 54) இவர்கள் பற்றிய செய்தி இலங்கையின் வரலாற்றுக்காலத்து முதல் மன்னனாகிய தேவநம்பியதீசன் ஆட்சியின் சமகாலத்திலேயே
காணப்படுகின்றது. இத்தகைய வரலாற்றுக்கால நாகரீக வளர்ச்சிக்கு வித்திட்ட மையமாக வடக்கே தேவநம்பியதீஸன் ஆட்சிசெய்த அநுராதபுரம் இருந்தது போன்று தென்கிழக்கே மாகம (திளப்ஸ் மாராம) இருந்தது. திஸ்ஸ மகாராமவிலிருந்து 12 மைலுக்கு அப்பால் உள்ளதே கதிர்காமமாகும். அநுராதபுர, மாகம கலாசார வளர்ச்சிக்கு வித்திட்ட கலாசாரம் பெருங்கற்காலக் கலாசாரம் என்பதும் இத்தகைய காலாசாரமே தென்னிந்திய திராவிட காலாசாரத்திற்கு வித்திட்டதென்பதை அண்மைக் காலத் தொல்லியல் ஆய்வுகள் எடுத்தியம்புகின்றன. (Sitta Impalam. S. K. 1980) 55567TITGü GILJUBTI கற்காலக்கலாசாரப் பின்னணியில் வளர்ச்சி பெற்ற
憩 சுப்ரமண்யம்
 

தமிழக நாகரிகத்தைப் போன்றே ஈழத்து வரலாற்றுக் கால நாகரிகமும் காணப்பட்டதென்றால் மிகை யாகாது. எனினும் தமிழகத்தைப் போன்றல்லாது ஈழம் தனித்திவாக அமைந்திருந்ததும், பெளத்தத்தின் வருகையால் இப்பகுதியில் கலாசார ரீதியில் பெருமாற்றம் ஏற்பட்டது எனலாம் இருந்தும் பெளத் தத்திற்கு முந்திய நம்பிக்கைகள் பல பெளத்தத்தின் வருகையால் தமிழகத்தில் வடஇந்தியச் செல் வாக்கால் உருமாறியது போன்று உருமாறாமல் பழைய நிலையில் அப்படியே இலங்கையில் பேணப்படவும் வாய்ப்பிருந்தது. இத்தகைய நம்பிக்
ஜ்
- - - - - புந்து பூ
கிறிஸ்த்தாப்த
ਥ5DD
பராசியர் கலாநிதி சி. க. சிற்றம்பலம்
வரலாற்றுத்துறை, யாழ்/ பல்கலைக்கழகம் நன்றி: மணிமலர் நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றம்
கையில் ஒன்றாகிய முருக வழிபாடு பண்டுதொட்டுத் திளைத்திருந்த இடமாகவே கதிர்காமம் விளங்கி பதற்குப் பல்வகையான சான்றுகள் காணப்படு கின்றன.
கதிர்காமம் பற்றி முதல் முதலாகக் கிடைக்கும் செய்தி பெளத்தம் பரவ முன்னர் இங்குள்ள அரசர் கள் இந்துக்களாகவே விளங்கினர் என்பதை உறுதி செய்வதாக அமைகின்றது. இச்செய்தியில் பெளத்தர்களின் வழிபாட்டுச் சின்னமாகிய அரச மரக்கிளையை வைபவ ரீதியாக நாட்டப்படும் வைபவம் நடைபெற்றபோது அதிற் கலந்து கொண்ட பிரமுகர்களாக சத்திரிய மன்னர்களான கதிர்காமச்

Page 125
சத்திரியர், சண்டனாகமச்சத்திரியர்கள் குறிக்கப் படுகின்றனர். இம்மன்னர்களுக்குரிய சத்திரியர்கள் என்ற அரிய வர்ணப் பெயர் கூட மகாவம்சம் எழுதப்பட்ட காலத்திற் புகுத்தப்பட்ட ஒரு பெயரா கவும் இருந்திருக்கலாம். இச்சத்திரியர்களோடு பிராமணனான "திவக” குறிக்கப்படுவதும் பொது வாகப் பிராமணரைப்போல் இந்துக்களாகவே விளங் கினர் என்பதையும் உணர்த்துகின்றது எனலாம். இவற்றோடு இச்சத்திரியர்கள் வாழ்ந்த கதரிகாமம், சண்டனாகம, பிராமணத்திவக ஆகியோர் வாழ்ந்த இடங்களில் பெளத்தர்களின் வழிபாட்டுச் சின்ன மாகிய அரசமரக்கிளை நடப்பட்டதாக மகா வம்சம் குறிக்கும் செய்தியும் இன்னோர் வரலாற்று உண்மையை எடுத்துக்காட்டுகின்றது. பொதுவா கவே பிரசாரமதங்களின் வரிசையில் சேர்ந்துள்ள பெளத்தமதம் தமது பரப்பும் நடவடிக்கைகளில் ஒன்றாகப்பிற வழிபாட்டிடங்களை அமைத்தல் அல்லது அவை இருக்கும் இடத்திற்கருகில் தமது வழிபாட்டிடங்களை அமைத்தல் மரபாகக் காணப் பட்டது. மகாவம்சத்தில் கூட ஆரம்பத்தில் அமைக் கப்பட்ட பெளத்த வழிபாட்டிடங்கள் பல பழைய யக்கூடி வழிபாட்டிடங்களில் அமைக்கப்பட்டதற்கான சான்றுகள் இருப்பதால் அரசமரக் கிளையும் செல்வாக்குள்ள இந்துக்களின் வழிபாட்டிடத்திற்கு அருகில் நடப்பட்டமை பெளத்தம் இங்து பரவிய மையை எடுத்துக்காட்டுகிறது எனலாம்.
பெளத்தத்தின் வழிபாட்டுச் சின்னமாகிய அரச மரக்கிளை நாட்டப்படுவதைக் கூறும் மகாவம்சம் கதிர்காமச்சத்திரியர் இதற்களித்த ஆதரவு பற்றியோ அன்றி இவர்கள் பற்றிய மேலதிக விவரத்தையோ வேறெவ்விடத்திலும் குறிக்கவில்லை. இவர்க ளின் ஆதரவு பெளத்தத்திற்கு ஆரம்பத்திலிருந்து
Rammuth
106, THIRD CROSSS
Tel: 4:
69 நேர் ஜி சிவகப்

கிடைத்திருந்தால் பெளத்தமத வரலாற்றை எழுது வதையே தமது நோக்கமாகக் கொண்டிருந்த மகா வம்ச ஆசிரியர் அதுபற்றி நிச்சயமாகக் குறித்தி ருப்பார். செய்திகள் மகாவம்சத்தில் காணப்படாமை இவர்கள் இந்துக்களாக விளங்கியமையை எடுத் துக் காட்டுகின்றது எனலாம். மகாவம்ச ஆசிரியர் பொதுவாகவே பெளத்த சமய நம்பிக்கையில்லாத இந்துசமய நம்பிக்கைகள் "தவறான நம்பிக்கைகள்” என்ற கோட்பாட்டில் இவை பற்றித் தமது நூலில் குறிப்பிடுவதையும், இவை பற்றிய விவரத்தைத் தவிர்த்திருந்ததையும் இந்நூலின் நன்கு ஆராயும் போது தெளியலாம்.
பெளத்தத்தின் பரவல் அரசமரக்கிளை நாட்டு வைபவத்தோடு மட்டும் நிற்கவில்லை. கதிர்காமத் திற்குக் கிட்ட 1/2 மைல் தொலைவில் பெளத்தர் களின் வழிபாட்டுச் சின்னம் "கிரி விகாரை" என்ற பெயரில் கட்டப்பட்டது. தேவநம்பியதீஸனின் தம்பி யாகிய மகாநாக மாகமத்தில் தனது அரசிருக் கையை அமைத்திருந்த போதே இத்தகைய வழி பாட்டிடம் கட்டப்பட்டதென்ற ஐதீகம் நிலவினாலும் கூட இக்கட்டிடத்தில் கற்களிற் பொறிக்கப்பட்ட பிராமி எழுத்துக்களை ஆராய்ந்த பரணவித்தானா இதன் காலம் கி.மு. 1ம் நூற்றாண்டாக இருக்கலாம் 66öC önsúlu6is6IIIý (Paranavitana, S 1928-33)
பெளத்த மதத்தின் பரம்பலின் அடுத்தகட்டம் மகாநாமவின் பேரனாராகிய கோத்தபயாவின் காலத்தாகும். கி.மு. 2ம் நூற்றாண்டடில் முற்பகுதி யில் மகாமவில் ஆட்சி செய்த இவன் கதிக்காமச் சத்திரியர்களை அழித்து அப்பாவத்திற்குப் பிராயச்சித்தமாக இப்பிரதேசத்தில் 500 விகாரை களைக் கட்டியதாக ஓர் ஐதிகத்தை இன்னோர் நூலாகிய தாதுவம்சம் குறிப்பிடுகிறது. (D.V.3334) இதிலிருந்து துட்டகைமுனுவின் பேரனாராகிய
u Textile
TREET, COLOMBO-11.
39192
ரமணிய சுவாமி தேவஸ்தான மகா கும்பாமிஷேக மலர்

Page 126
இவன் காலத்தில் றோகணைப் பிரதேசத்தில் பெளத்தம் மேலோங்கியது தெளிவாகின்றது. பெளத் தத்தின் மேலோங்கலை எடுத்தியம்புவதாகவே கெளதம புத்தர் தரிசித்த இடங்களாக ஈழத்தில் பதினாறு இடங்கள் குறிக்கப்படுகின்றன. இப்பதினாறு இடங்களில் அட்டவணையைப் பார்க்கும் போது பெளத்தம் இவ்விடங்களிற் செழிப்புற்ற காலத்தில் அதற்கு ஒரு பழமையான பாரம்பரியத்தை எடுத் துக்காட்டவே இத்தகைய ஐதீகம் புகுத்தப்பட் டதுபோல் தெரிகிறது. இவ்வரிசையில் கதிர்காமம், திஸ்ஸமகாராம, கிழக்கே தீகவாபி ஆகிய பகுதிகள் குறிக்கப்படுகின்றன. அண்மைக்காலத்தில் கிடைக் கப்பெற்ற கல்வெட்டுச் சான்றுகள் கதிர்காம அரசர்கள் ஆட்சி தீகவாபிவரை சென்றிருந்ததை எடுத்தியம்புவதும் ஈண்டு நினைவு கூரற்பலாது. (Gunawardana, R. A. L. H: 1982)
கதிர்காமத்தோடு தொடர்புடைய மன்னர்களை அழித்ததாகத் தாதுவம்சம் கூறினாலும் இவர்களின் மூன்றாம், நான்காம் தலைமுறையினர் பெளத்த மதத்திற்கு அளித்த தானம் பற்றிக் கிடைக்கும் செய்தியை உற்று நோக்கும்போது தொடர்ந்து இவர்கள் இப்பகுதியில் வாழ்ந்ததும் இவர்களில் பலர் பெளத்தர்களாக மாறியதும் தெளிவாகிறது. எனினும் இவர்களிற் சிலரது ஆதரவு தொடர்ந்தும் கதிர்காமத்திலுள்ள இந்து ஆலயத்துக்குக் கிடைத்திருக்கலாம். காரணம் "கந்த உபத" என்ற சிங்கள நூலில் துட்டகைமுனு எல்லாளனுடன் சண்டைக்குச் செல்ல முன்னர் கதிர்காமக் கடவுளை வழிபட்டு ஆசீர்வாதம் பெற்றுச் சண்டைக்குச் சென்றதாகவும் எல்லாளனுடன் அடைந்த பெருவெற்றிக்குப் பின்னர் இங்கே கோயில் அமைத் தான் எனவும் குறிப்புண்டு. இத்தகைய குறிப்பு
SUGU
31/C, 3rd CROSS STI Te: 33858
ܡܘܗܡܕܘ̈ܗ#

ராஜவலியா என்ற சிங்கள நூலிலும் உண்டு. பெளத்த குருமார் பொதுவாகவே தாமெழுதிய பாளி நூல்களாகிய மகாவம்சம், சூளவம்சம் ஆகியவற்றுள் பிறமத அநுஷ்டானங்களை மறைப்பது வழக்கம். ஆனால் சிங்கள மொழியில் அமைந்த நூல்களில் இவை குறிக்கப்படும் மரபை நோக்கும்போது கிறீஸ்தாப்தத்திற்கு முன்னர் இங்கே முருகன் ஆலயம் ஒன்றிருந்ததையே இத்தகைய ஐதீகம் எடுத்துக்காட்டுகின்றது என்று எண்ணுவதிற் தவறில்லை. துரதிஷ்டவசமாக இந்துக்கள் இக் காலத்தில் கருங்கற்களை ஆக்குவதற்குப்பதிலாக அழியும் பொருட்களால் இவற்றை ஆக்கியதால் இவ்வாலயம் பற்றி விரிவான தகவல் நமக்கு கிடைக்கவில்லை எனலாம்.
மேற்கூறிய யூகம் சரியானதே என்பதை உறுதி செய்வதற்கு பல சான்றுகள் உள. ஈழத்திலும் முருக வணக்கம் தமிழகத்தைப் போன்று தொன்மை யானதே. ஆதிச்சநல்லூரில் முருகனது வேல், காவடிச் சின்னங்கள் காணப்படுவது போன்று இத்தாழிக்காட்டிற்கு நேரெதிரே உள்ள இலங்கை யிலுள்ள தாழிக்காடாகிய பொம்பரிப்பிலும் வேல் கிடைத்துள்ளது. (Sittampalam.S.K.1980) இதே போன்று அண்மைக்காலத்திற் கதிர்காமத்திற்குக் கிட்ட தாழிக்காடென்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவும் பல புதிய செய்திகளைத் தரலாம். இவ் வாறேதான் கிறிஸ்தாப்தத்திற்கு முந்திய ஈழத்துப் பிராமிக்கல்வெட்டுக்களில் முருக வணக்கத்தினைக் குறிக்கும் “குமார” “விசாக” வேல் போன்ற பெயர் களும் காணப்படுகின்றன. (சிற்றம்பலம் கி.க. 1976) கதிர்காமச் சத்திரியர்களின் பரம்பரையில் ஒருவர் “குமார" என்ற பெயரைத் தாங்கி நின்றதும் ஈண்டு குறிப்பிடத்தக்கது. (ParamavitanaS. 1970)
NAS
REET, COLOMBO-11. 5, 380250

Page 127
மேற்கூறிய செய்திகளோடு கதிர்காமத்தில் காணப்படும் வழிபாட்டு முறைகள் கூடக் கிறீஸ்தாப் தத்திற்கு முன்னரே இங்கு புகுந்த வழிபாட்டு முறைகள் என்பதனை ஐதீகங்களும் பிற ஆதாரங் களும் எடுத்துக்காட்டுகின்றன. (வேலுப்பிள்ளை, ஆ. 1977) காரணம் இக்காலத்திற்குப் பின் பெளத் தம் இங்கு நன்கு வேரூன்றிவிட்டதால் இவை இங்கே புகுவதற்கான வாய்பிப்பிருக்கவில்லை. அத்துடன் கதிர்காமத்தில் கிறிஸ்தாபத்திற்கு முன்னர் தமிழகத்தில் நிலவிய வழிபாட்டு முறையினை ஒத்துக் காணப்படுவதும் தன் பழமைச்சிறந்த சான்றாகும். தமிழகத்திலும் சங்க காலத்திலே தான் முருக வணக்கம் மேன்மை பெற்றிருந்தது. முருகன் பற்றிய ஐதீகங்களில் தமிழகத்தில் முருகன் சூரனைக் கொல்லத் திருச்செந்தூரில் பாசறை அமைத்துப் பின்னர் திருப்பரங்குன்றத்தில் மணாளனாகக் காட்சி கொடுத்த செய்தி இருப்பது போல ஈழத்து ஐதீகங்களும் சூரனைக் கொல்ல முருகன் கதிர்காமத்தில் பாசறை அமைத்துப் பின்னர் வள்ளியை மணந்த இடமாகவும் அதனைக் குறிப்பதிலிருந்து இருபிராந்தியங்களிலும் முருகனது போர், திருமணம் ஆகியன பற்றிய ஐதீகங்களைத் தத்தம் பிரதேசத்துடன் இணைத்த மரபு பழைய மரபாகவே காணப்படுவது புலனாகின்றது. தமிழ் நாட்டிற் தோன்றிய முருகனின் போர், திருமணம் பற்றிய ஐதீகம் பின்னர் கிறீஸ்தாப்பத்திற்கு முன்னரே ஈழத்திற்கு எடுத்து வரப்பட்டு ஈழத்துக்குரிய மரபா கவும் பேணப்பட்ட ஒரு நிலையைக்கூட இவ்வைதீக மரபு எடுத்துக் காட்டுகின்றதெனலாம். சங்க இலக் கியங்களில் முருகன் பற்றிய வர்ணனைகளில் குறிஞ்சிக்குமரனாக அவனை வர்ணிக்கும் தன் மையை நோக்கும்போது இத்தகைய குறிஞ்சி நிலப்பிரதேசமாகிய கதிர்காமப் பிரதேசத்தில் இவ்வைதீகம் வளர்வதற்கு நல்ல வாய்ப்பும்
SMARTI BIS
91/2, 2nd Cross Street, Colombo-11.
Te: 449394
71 நோர்வூட் பறி சிவசுப்பி

இருந்தது எனலாம். படை வீடுகளின் வாடை கதிர்காமத்திற்கும் உண்டு என்றால் மிகையாகாது. இத்தகைய மரபோடு கதிர்காமச் சத்திரியர்கள் பற்றிக்கூறும் பிராமிக் கல்வெட்டுக்கள் தமிழகத்தி லிருந்தே இவ் ஐதீகங்கள் பரவி இருக்கலாம் என்பதை உணர்த்துகின்றன.
இப்பிராமிக் கல்வெட்டுக்களில் இச்சத்திரியர் சந்ததியில் ஒருவன் "மஜ்ஜி மகாராஜ" எனக் குறிக் கப்படுகின்றான். இக்கல்வெட்டு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கென்னலரில் உளது.
(Paranavitana, S. 1970) S3560601 UJ600T6gs தானா “மற்சய" வம்சத்தினர் வட இந்தியாவிலிருந்து சிங்கள மக்களோடு கூடி வந்த 'மற்சய மகாராஜன் என வாசித்து இம் "மற்சய" வம்சத்தினர் வட இந்தியாவிலிருந்து சிங்கள மக்களோடு கூடிவந்த மற்சய வம்சத்தினர் எனக்கொள்கிறார்கள். உண்மை யிலே அதே கல்வெட்டில் கதிர்காமச் சத்திரியர்களில் கல்வெட்டுகள் எல்லாவற்றிலும் காணப்படுவது மீன் வடிவம். மீன் சின்னத்துடைய மகாராஜன், மீனவர் எனப்பட்ட பாண்டியா ஆண்ட பிரதேசத்தினரே என்பதை உணர்த்துகின்றது. கதிர்காமச்சத்திரி யர்கள் கல்வெட்டுக்களில் 10 சகோதரர்கள் கூட் டாட்சி பற்றி வரும் குறிப்புக்கூட பாண்டிநாட்டில் 5 சகோதரர்கள் கூடி ஆட்சி செய்த "பஞ்சவர்” "ஐவர்" ஆட்சி முறையையே எடுத்துக் காட்டுகின்றது எனலாம். (குணசிங்கம் செ. 1970) இக்கல்வெட் டுக்கள் குறிக்கும் "அய” என்ற பதமும் பாண்டி நாட்டிலே குறுநில மன்னர்களாக விளங்கிய ஆயரைக் குறித்து நிற்கின்றதெனலாம். இதனால் இக்காலத்தில் பாண்டிய பிரதேசத்தில் மேலோங் கியிருந்த முருக வழிபாடு ஈழத்து முருக வழிபாட்டு முறைகளோடு சங்கமித்தது எனக் கொண்டாலும் பிழையாகாது.
Shanko Textile
105, Keyzer Street, Colombo-11. Tel: 422671, 336339
ரமணிய சுவாமி தேவஸ்தான மகா கும்மாபிஷேக மலர்

Page 128
கதிர்காம வழிபாட்டு முறை மிகப்பழைய ஒரு பாரம்பரியத்தைக் கொண்டிருந்ததைச் சங்க இலக்கியங்களில் வரும் குறிப்புக்களிருந்தும் அறியலாம். சங்க இலக்கியங்களிற் தலைவிக்கு காதல் நோயால் மெய்ப்பாடு தோன்றும் போது தாயும், செவிலியும் அந்நோய் பற்றி அறியமுருக வணக்கத்தின் பூசாரியாகிய வேலனை அழைப்பதும் வேலன் வேல்தாங்கி, பலியிட்டு, வெறியாட்டமாடி அந்நோயைத் தீர்ப்பதும் பற்றிய குறிப்பு வருகின்றது. இத்தகைய வழிபாட்டில் வேலன், கடம்பமரங்களின் கீழோ அன்றி ஆற்றோரங்களிலோ களம் அமைத்து மூங்கில் கீற்றுக்களால் அதனைப் பல பிரிவுகளாகப் பிரித்தல் கூறப்படுகின்றது. இப்பிரிவுகள் களத்தில் இருந்தன. இக்களத்தில் தான் ஆட்டுக்கடாவின் பலியிற் பெற்ற குருதி ஊற்றப்பட்டு பிற நிவேதனப் பொருட்களும் படைக்கப்பட்டன. இவ்வெறியாட் டத்தில் வேலன் மீது ஏறி அவனை இயக்கும் தெய்வமே முருகன் என்பதைச் சங்க இலக்கியங்கள் பகருகின்றன. குறுந்தொகையில் 362ம் பாடலிலுள்ள “முருகையர் வந்த முதுவாய்வேல" என்ற குறிப்பு அதனையே உணர்த்துகின்றது. இதன் பொருள் முருகென்ற தெய்வம் என் உடலில் ஏறப் பெற்று வெறியாடி வந்த வேலனே என்பது பொருளாகும். இது மட்டுமன்றி முருகன் உறையும் இடங்களாக "வேல் ஏந்தி ஆடும் வேலன் இழைத்த வெறியாடும் களத்திலும் அவன் உறைதற்குரியவன்" என்ற குறிப்பும் கூட "களம்” முருகன் உறையும் இடம் என்பதை எடுத்துக் காட்டுகின்றது. அது பற்றி ஆராய்ந்த அறிஞர் பிற்காலத்தில் யந்திரம் மூலம் தெய்வத்தை யாசிக்கும் மரபின் மூலத்தை வேலன் களம் வரையும் பழக்கத்திலிருந்தும் பழைய வழிபாட்டையொட்டிய வேலன் பூசாரிகளின் வழிபாடுகளிலிருந்தும் கண்டறியலாம் என்கிறார். (சாமி. பி. ல. 1971) கதிர்காமத்திலும் யந்திர
PTC. C
158, KEYZE
COLOM
ീ

பூஜையே முக்கியம் பெறுவதை நோக்கும் போதும் இதனை இயற்றும் "கப்புறாளை” என அழைக் கப்படும் பிராமணரல்லாத பூசாரிகள் “வேலன்" வழிவந்த பூசாரிகள் களத்திற்கு மந்திரமுரைத்து முருகனைத் தம்முள் வரவழைத்து வழிபாடு செய்தது போன்று கப்புறாளையினரும் செய்கிறார் எனலாம். இத்தகைய பழைய வழிபாட்டு முறை யைத்தான் தொல்காப்பியரும் "கந்தழி வழிபாடு” என அழைத்தார் எனலாம். கந்தழி என்பதன் முதற்பொருள் ஒரு மரத்தறி என அமைந்தாலும் முருகனை ஒரு குறிப்பட்ட பொருளில் தோன்றி அருள் செய்யுமாறு வேண்டும் பண்டைய வழிபாட்டு முறையையே கந்துடைநிலை எனக் கொள்ளப் படுகின்றது. ஆயுதங்கள் தனியான வழிபாட்டுச் சின்னங்களாகவே பண்டைய வழிபாட்டில் இயங்கின. வேல், சூலம் ஆகியன தெய்வமுறை வழிபாட்டுச் சின்னங்களே, காலக்கிரமத்தில் இவற்றின் தனியான முக்கியத்துவம் குறைந்து தெய்வங்களின் ஆயு தங்களாக இவை மாறின.
வள்ளிதான் முருகனின் முதல் மனைவி. தேவசேனை பின் வந்த மனைவி. கதிர்காமத்திற்கூட வட நாட்டுக் கலியாணகிரி பற்றிக்கூறும் மரபு - தேவசேனையிடம் கந்தனை அழைத்துச் செல்ல இவர் வந்ததாகக் கூறப்படும் மரபு - ஒரு வகையில் தெய்வசேனை வழிபாடு கி. பி. 17ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலே தான் இங்கு புகுந்தது என்பதை எடுத்துக்காட்டுகிறது எனலாம். 9 சபாநாதன் குல. 1947) இக்காலத்தில் வாழ்ந்த முஸ்லீம்களின் பெரியாரான கர்மநபிக்கு அமைக்கப்பட்ட மசூதியுடன் முஸ்லீம்களுக்கு இவ்விடம் புனித இடமாகியது. (Navaratnam Ratna 1973)
இதனால் கதிர்காமத்தில் பெளத்த விகாரையும் அரச மரமும் முக்கியம் பெற்றாலும் கூட ஆதியில்
ombine
R STREET, 3O-11.

Page 129
முருக வழிபாடு தழைத்திருந்ததை போர்க் கடவுளாகிய முருகன் பற்றிய ஐதீகங்கள், துட்டகாமினியை அவன் வணங்கிய தன்மை, வழிபாட்டு முறைகள் ஆகியன எடுத்துக் காட்டுகின்றன எனலாம். துரதிஷ்டவசமாக ஈழத்து இந்து மதம் பற்றிய தகவல்களைத் தரும் இந்துமத நூல்கள் காணப்படாததால் இவை பற்றிய தொடர்ச்சியான வரலாற்றை நாம் அறிய முடியவில்லை. இக்கால இந்து மதம் பற்றிய தகவல்களைக் கூட பெளத்தமத வரலாறு பற்றிக்கூறும் நூல்களில் இருந்து தான் பெற வேண்டியுள்ளது. பெளத்தம் கிறீஸ்தாப்தத்திற்கு முன்னரே கதிர்காமப் பகுதியில் கால் கொண்டாலுங் கூட கிறிஸ்தாபதத்திற்கு முந்திய காலத்தில் இப்பகுதியில் இந்து மத நம்பிக்கைகள் நன்கு வேரூன்றியிருந்தன. இந் நம்பிக்கைகளில் வட இந்திய ஆரிய நம்பிக்கைகளும் சேர்ந்து பரவியிருந்தன. தமிழகத்திலும் சங்க காலத்திலேயே சுதேச திராவிட சமய நம்பிக்கைகளுடன் வட இந்திய வேதநெறிச் சமய நம்பிக்கைகளும் சங்கமாகிய நிலையை ஈழத்திலும் காணலாம். கதிர்காமத்திலும் வேதநெறிக் காலாசார நம்பிக்கைகள் பரவியிருந்தமைக்கும் சான்றுகள் உள. கதிர்காமத்திற்கு 5 மைல் தொலைவிலுள்ள சித்துல் பவுலவில் (செல்லக்கதிர்காமம்) கிடைத்துள்ள பிராமிக் கல்வெட்டுக்கள் பல சான்றுகளைத் தருகின்றன. இங்குள்ள கல்வெட்டொன்றில் "பமணவச” என்ற குறிப்பு வருகின்றது. இங்கே வரும் "வச" என்பது "வற்சய" கோத்திரத்தினைச் சேர்ந்த பிராமணர்களைக் குறிக்கும் எனலாம். இதே இடத்திலுள்ள இன்னோர் கல்வெட்டில் "பமண மருகுட கெளதமி” என வரும் குறிப்பு கெளத்தமி கோத்திரத்தை சேர்ந்த பிராமணரைக் குறிக்கிறது எனலாம்.
AMANAP
(
45, AMBAGAMUWA ;
TEL: O83
73 நோர்வூர் ஜி சிவகப்

பிறிதோர் கல்வெட்டில் காணப்படும் "ஆசாரிய பராசரி சலேன” என வரும் குறிப்பும் பராசர கோத்திரப் பிராமணரையே குறிக்கிறது எனலாம். (Paranavitana. S. 1970: 601: 656) d. (p. 1b ஆம் நூற்றாண்டில் ஆட்சிய்ெத வட்டகாமினி மன்னனுக்கெதிரான கிளர்ச்சியை ஆரம்பித்த பிராமண “திஸவும்" இப்பகுதியைச் சேர்ந்திருந்ததை நோக்கும் போது சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் சுதேச திராவிட இந்துமத நம்பிக்கைகளோடு இக் காலத்தில் ஆரிய நம்பிக்கைகளும் இப்பிரதேசத்தில் பரந்திருந்தமை புலனாகின்றது.
எப்படித்தான் பெளத்த மதப்படர்ச்சி இங்கே காணப்பட்டாலுங் கூட கிறிஸ்தவ சகாப்த காலத் திலும் இந்துமத நம்பிக்கைகள் இங்கே வேரூன்றி யிருந்ததை இருபிராமிக் கல்வெட்டுக்கள் எடுத்தி யம்புகின்றன. இவை முறைேைய திஸ்ஸமகா ராமாவுக்குத் தென்கிழக்கே 8 மைல் தொலைவிலும் உள்ளன. இதனால் இவைகூறும் செய்திகள் கதிர்காமச்சுற்றாடலைப் பிரதிபலிப்பனவாக அமையு மாதலால் அவை பற்றி ஆராய்தல் பொருத்த முடையதாகும். முதலில் கிருண்டக்கல்வெட்டை நோக்குவோம். அது பின்வருமாறு அமைந்துள்ளது.
இந்த எல்லையற்ற பிரபஞ்சத்தில் புத்தருக்குச் சமமாக ஒருவருமில்லை எல்லாப் பொருட்களிலும் அவரது நிலையை அடைதல் மிகவும் எளிதன்று. சர்வஞ்ஞரான அவருக்கு மேலான ஆசிரியர் எவரு மிலர். அவரே மேலான புகலிடமாவார்; அவரே உலகத்தின் கண்; அவரே உண்மையாகவே சுயம்பு ஆகவும் உள்ளவர். இப்பாறையிலுள்ள விகாரையில் "நாக” என்ற பொருள்ள உபராஜா புத்த பெருமானிடம் சரண் அடைந்தார். (இதனால்) தவறான சமய நம்பிக்கைகளைக் கைவிட்டு நல்ல வழியில் ஈடுபட்டார்.
& Sons
STREET, GAMPOLA.
3-52460
ரமணிய சுவாமி தேவஸ்தான மகா கும்யாமிஷேக மலர்

Page 130
திஸ்ஸமகாராமக் கல்வெட்டின் வாசகம் பின்வருமாறு அமைந்துள்ளது.
"சித்தம்”
பேராசையே பயத்தின் மூலமாகும். பற்று அதிகரித்தல் உண்மையாகவே ஒரு தவறான நம் பிக்கையில்லையா? பற்று, ஆசை ஆகியவற்றி லிருந்து மக்களைத் திசை திருப்ப முடியாதா? இவ்வாறு சிந்தித்துக் கொண்டும் அரசருக்குரிய கிராமத்தில் தவறான நம்பிக்கைகளை நீக்கும் நோக்கத்துடன் மதி நுட்பம் வாய்ந்தவனும் நாக மதி நுட்பம் வாய்ந்தவனும் நாக என்ற பெயர் உடையவனுமாகிய உபராஜ பதவியை வகித்தநான் புத்த பெருமானைச் சரணடைந்து இதைச் செய்தேன்.
மேற்கூறிய இரு கல்வெட்டுக்களும் 1945ல் பேராசிரியர் பரணவித்தானாவினால் வெளியிடப் UL606 (Paranavitana, S.1945) S35856)06.jL' டுக்கள் இரண்டும் தவறான சமய நம்பிக்கைகள் பற்றிப் பொதுவாகவே பாளி நூல்களில் இந்துமத நம்பிக்கைகளைக் கூறும்போதெல்லாம் இவை தவறான சமய நம்பிக்கைகள் என்ற சொற்றொடர் பயன்படுத்தப்படுவதை நோக்கும்போது இவைகூறும் தவறான சமய நம்பிக்கைகள். இந்துமத நம்பிக் கைகளே என்பதில் ஐயமில்லை. கிருண்டிக்கல் வெட்டு "தவறான சமய நம்பிக்கைகள்” என்று வெறுமனே கூற, திஸ்ஸமகாராமக் கல்வெட்டு” அரசனுக்குரிய கிராமத்திலுள்ள தவறான சமய நம்பிக்கைகள் எனக் கூறுகின்றது. திஸ்ஸமகராம ரோகண இராட்சியத்தின் தலைநகர். புத்தர் கால்பட்ட இடங்களில் ஒன்று என்ற ஐதீகமுடைய இடம். இக்கிராமத்தில் இந்து மத நம்பிக்கைகள் தளைத்திருந்தன என்றால் நீண்ட ஒரு வழிகாட்டு மரபை உடைய கதிர்காமத்தில் இவை தழைத்தி ருக்கவில்லை என்று கூறமுடியுமா? கந்தன் சிங்கள மக்களின் நாற்திசைக்கடவுளரில் ஒருவன். அத்துடன் முருகன் பற்றிக்கூறும் போது எந்த இடத்திலுள்ள
Sampat
297 OLD MOOR STRI
TEL: 423789, 478O
ܡܘܗܡܕܪ̈ܫܬܳܐ

முருககென்றாலும் அவனை "கதிர்காமத்தி தெய்யோ” என அவர்கள் அழைப்பது முருகனென் றாலும் அவனை "கதிர்காமத்திதெய்யோ” என அவர்கள் அழைப்பது கூட இக்கடவுளின் பழ மைக்கும், பாரம்பரியத்துக்கும் சிறந்த உரைக்கல் லாகும். இத்தகைய வழிபாட்டுடன் ஆரிய சமய நம்பிக்கைகளும், இப்பகுதியில் கிறிஸ்தாப்தத்திற்கு முன்னர் பரவியிருந்ததைப் பிராமிக் கல்வெட்டுக் களும் எடுத்தியம்புகின்றன எனலாம்.
இத்தகைய பின்னணி தமிழகத்தில் குறிப்பாகத் திருப்பரம்குன்றம் போன்ற முருகனது படை வீடு களில் அருகருகே நடைபெற்ற வேதநெறி வழிவந்த வழிபாட்டையும் சுதேசவேலன் வழிபாட்டு முறை யையும் நமக்கு எடுத்துக் காட்டுகின்றது எனலாம். இதனால் கதிர்காமம் என்ற சொற்பிரயோகம் வட மொழி வழியான சொற்பிறப்பைக் கொடுத்தாலும் தவறன்று கார்த்திகேய கிராமம் கதிர்காமமாகவும் மருவியிருக்கலாம். அல்லது ஒளியும் (கதிர்) அன்பும் (காமமும்) கலங்கு விளங்குமிடமாகவும் இட்து விளங்கலாம். சிலர் இதற்கு யானை (கஜா) வாழ் கிராமம் எனவும் பொருள் கொள்வர். இன் னும் சிலர் கதிருமரங்கள் நிறைந்து காணப்பட்டதால் இது இவ்வாறு பெயர் பெற்றதென்பார். எவ்வா றாயினும் செவ்வேளான முருகன் ஒளிபடர் மேனி யனாக உறையும் பகுதியே இ.தென்பதில் ஐய மில்லை. இம்மலையிலிருந்து காலையிலும், மாலை யிலும் செவ்வொளியைக் காணும் வாய்பிருந்ததால் வனமாகக் காட்சி தரும் இப்பகுதி கதிர் + காமன் (வனம்) எனவும் பெயர் பெற்றிருக்கலாம். கார ணம் கொண்டி போன்ற திராவிட மொழிகளில் கமன், கம்ம என்பவை வனத்தைக் குறிக்கும் சொற்களே. காலகதியில் கம, என மருவிக் கதிர்காம, கதிர்காமமாகவும் விரிவுபெற்றிருக்கலாம் அதனால் ஒளிக்காடே பின்னர் ஒளிர்க்கிராமம் எனவும் மருவியிருக்கலாம்.
1 Steel
EET, COLOMBO - 2.
80 FAX: 478081

Page 131
நல்லூரின் பூர்வகாலப் புகழ்
இதிகாச காலத்து நல்லூர் எவ்வாறு இருந்தது என்பதை நன்றாக அறிவதற்குச் சான்றுகள் போதிய னவாக இல்லை. வரலாற்றுக் காலத்தில் நல்லூர் புகழ்பெற்றமை இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னராகும் என்பர். பொன்பற்றியூர் வேளாளன் பாண்டிமழவன் என்பான் முயற்சியால் தமிழ்நாட்டுச் சிங்கையாரின் என்னும் அரசகுமாரன் நல்லூரில் அரியணை ஏறிய பின்னரே நல்லுர் பலவழிகளில் நிறைவுகண்டது என்பர். சிங்கையாரியனின் மந்திரி
க. சி. கு
பாயிருந்த புவனேகபாகு என்பானின் அறிவாற்ற லைப் புகழ்பவர்கள், அவனே நல்லூரை முன்ன னிக்குக்குக் கொண்டு வந்தானென்பர். இதற்கு ஆதாரமாகப் பழைய பாடலொன்றையும் குறிப்பிடுவர்.
இலகிய சகாப்தமொன்னூற்றெழுபதாமாண்டினெல்லை பலர் பொலி மார்பனாம் புவனேகபாகு
நலமிகு யாழ்ப்பாணத்தினகரி கட்டுவித்து நல்லைக்
குலவிய கந்த வேட்குக் கோயிலும் புரிவித்தானே. புவனேகபாகு என்னும் மந்திரியார் சேக்கிழாரைப் போல ஒரு சைவப்பெரியார். அவர்காலம் இப்பாடலிற் குறித்தவண்ணம் கி. பி. 950ம் ஆண்டளவிற்றாயின் அவர் சேக்கிழாருக்கு முற்பட்டவராகும். அவரே நல்லூர்க் கந்தசுவாமியார் கோயிலைக் கட்டுவித்தார் என்பது குறிக்கப்பட்டுள்ளது.
75 நோர்வூட் றி சிவசுப்
 
 

நல்லூர் பொன்னமராவதியெனப் பொலிந்து விளங்குவதற்கு ஏதுவாக எங்கும் மாடமாளிகை ககள், கூட கோபுரங்கள், அழகிய சோலைகள், கோயில்கள், திருக்குளங்கள், மடங்கள் முதலியன பொலிவு பெற்றன. தேரோடும் விதிகள், ஆனைப் பந்திகள், அஸ்வபந்திகள், அத்தியடிகள், பிராமணர் இருக்கைகள், செட்டிமார் தெருக்கள், புலவர்மார் இல்லங்கள், பஞ்சகம்மாளர் இருக்கைகள், நெச வாளர் இருக்கைகள், தூபமிடுவோர் இருக்கைகள் மட்பாத்திரஞ் செய்வோர் வீடுகள், துணிவெழுப்போர்
இருக்கைகள், அவர்களுக்குக் குளங்கள் முதலியன வரிசைவரிசையாக அமைக்கப்பெற்றன. மருத்துவர், சோதிடர், மந்திரங்கள், ஆகமங்கள், அறிந்தோர் மனைகள், சித்திரந்திட்டுவோர், புலவர்கள், நூல் செய்வோர் இல்லங்கள் யாவும் வரிசை நோக்கி அமைக்கப்பெற்றன.
நல்லூரில் நடுநாயமாய் அமைந்த கந்தசுவாமி கோயிலைச் சூழ நாற்றிசைகளிலும் காவற்கோட் பங்களாக நகரப் பெருவீதிகயில் கிழக்கில் வெயிலுகந்த பிள்ளையார் கோயிலும், தெற்கில் கைலாசநாதர் கோயிலும், மேற்கில் வீரமாகாளி யம்மன் கோயிலும், வடக்கில் சட்டநாதர் கோயிலும் அமைந்தன. இத்திருக்கோயில்களைச் சூழ இன்னும் பல பரிவார தெய்வங்களுக்கும் கோயில்கள் எழுந்தன.
பிரமணிய சுவாமி தேவஸ்தான மகா கும்பாபிஷேக மலர்

Page 132
யாழ்ப்பாணத்து நாகரிகம் குளக்கரை நாகரிகம் என்பது கூறாமலே அமையுமாறு ஊர்கள் தோறும் ஒன்றுக்கு மேற்பட்ட குளங்கள் அமைந்திருப்பதைக் காணலாம். குளம்தொட்டு வளம் பெருக்கிய நாகரி கம் தமிழ் நாகரிகம் என்பதற்கு யாழ்ப்பாணத்தையும் அவர்கள் செல்வாக்குப் பரந்த வன்னிநாட்டையும் விட வேறு இடங்கள் மிகக்குறைவானவ என்றே கூறுதல் அமையும்.
நல்லூரிலேயே, யமுனாஏரி, நாயன்மார்க்கட்டு, பிராமணக்குளம், பண்டாரக்குளம், அம்மைச்சிக் குளம், ஆரியகுளம், தாமரைக்குளம், தேவரீர்க்குளம், பூதராயர்குளம், பரவைக்குளம் முதலிய பல குளங்கள் உள்ளன. நல்லூரையடுத்த திருநெல் வேலி, இருபாலை, கைதடி, செம்மணி, கந்தர்மடம் முதலிய இடங்களில் மேலும் பல குளங்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளன.
கனகசூரியனுக்குபின் அவன் மைந்தர் காலத் தில் நல்லூர் மேலும்பல சிறப்புகள் பெற்றிருந்தன. நல்லூரிலமைந்த தமிழ்சங்கமும் அறுபத்து மூன்று நாயன்மார் கட்டும் குளமும், மடமும் புலவர்கள் இருக்கையும் முன்னர் பாண்டியன் சைவமும் தமிழ்வளர்த்த பாங்கையொத்திருந்தன. அரச குடும்பத்தார் அனைவரும் செந்தமிழன்பும், சிவ நேயமும் பூண்டிருந்தன பண்ணில் தோயப் பொருள் பொதிந்த பாடல்களை யாழ்புலவர்களுக்கு எண்ணி எண்ணிப் பொன் முடிப்புகளை ஈந்தவர் அறுபத்து மூவர்கட்கு என்னும் மடத்தோடு அடியார்க்கு நம்மை திருக்களமும் புலவர்களுக்கு உறைவிட வசதியாய் இருந்தனர். அரச குடும்பத்தவருள் ஒருவராய அரசகேசரி என்றும் காளிதாசரின் இருகுவம்சம் என்னும் காவியத்தைத் தமிழ் பெயர்த்தெழுதித் திருவாரூர்த் தியாகேசர் திருக்
T6)C LIN4
147/3, KEYZER STREET, ()
COLOM Te: 472789,
嵩 கப்ரமணியம் R

கோயிலில் அரங்கேற்றினார். யாழ்ப்பாணத்து அரசர் திருக்கேதீச்சரை, திருக்கோணேச்சரம், இராமேஸ் வரம் முதலிய ஈஸ்வரங்களை அதிகாரிகளை நிய மித்துப் பரிபாலித்தனர். அரண்மனை புரோகிதர் களைக் கங்காதரக்குருக்களின் பரம்பரையில் இருந்தனர் என்பர்.
கந்தபுராணம் கலாசாரம்
காஞ்சிப்புரத்தில் கச்சியப்ப சிவாச்சாரியர் கந்தபுராணத்தை அரங்கேற்றிய காலத்தை அடுத்து வீரராகவன் என்னும் சைவப்பெரியார் கந்தபுராணப் பிரதி ஒன்று கொண்டு யாழ்ப்பாணம் வந்தார் என்பர். அவர் வருகையோடு யாழ்ப்பாணமெங்கும் கந்தபுராணம் படித்துப் பயன்சொல்லும் பாரம்பரி யமும் உண்டாயிற்று. நல்லூரின் மேற்கெல்லை அரசவெளி எனப் பெயர் பெற்றிருந்தது. அங்கே அமைந்த மடம் ஒன்றில் கந்தபுராணம் படிக்கப் பெற்றதால் அம்மடம், கந்தபுராணமடம் எனப் பெயர் பெற்றதோடு அந்த இடம் கந்தமடம் எனப் பெயர் பெறுவதாயிற்று. கந்தமடவுரில் கந்தபுராண மடத்தைவிட செல்லப்பிள்ளையார் மடம், சின்னமடம் முதலான மடங்களும் கேணிகளும் நல்லூர்ப் பெருமானை நாடிவரும் அயலூர் அன்பர்களின் வசதிகளுக்காக அக்காலத்தில் கட்டப்பெற்றன.
சைவப்பிரகாச வித்தியாசாலை அம்மச்சி குளக் கரையிலிருந்தது. இன்னும் கடையிற் சுவாமியார் விழிவந்த சின்னச்சாமி அவர்களின் சமாதிப்பேறுள்ள குருவார அன்னசத்திரமும், சின்மாயணந்த சுவாமிகள் வழிவந்த சார்சன் சுவாமிகள் என வழங்கும் சின்னத்தம்பி சுவாமிகள் சீடர் கனகரத்தின சுவாமிகள் தாபித்த வேதாந்த மடமும் கந்தவூரில் பணிபுரிந்து வந்தன. நாவலரவர் கண்டனங்களுக்
TRADeR'S
KEYZER PLAZA CoMPLEX) BO)- 1 1
O74-71 O84O
76

Page 133
காளாய கந்தமடப்பிரபு சைவப்பணியும், கல்விப் பணியும் செய்துவந்த பெரியவர். ஆனால் சாரயக் குத்தகை எடுத்தமையும் கூத்தாடிகள் வரழைத் தமையையும் நாவலர் ஐயா விரும்பவில்லை.
இரகுநாதமாப்பாண முதலியார்
புதிய கோயில் அமைத்தல்
தமிழரசர் ஆட்சியும் நல்லூரின் பெருமையும் 1621ம் ஆண்டின் பின் ஒளி குன்றக் காரணமா யிருந்தவர் பறங்கியர் என வழங்கும் போத்துக் கேயராவர். அவர்களுக்குப் பின் வந்த ஒல்லாந்தர் காலத்தில் நீறு பூத்த நெருப்புப்போல இருந்த குடும்பங்களுள் ஒன்று பூரீலழரீ ஆறுமுகநாவலர் தம் முன்னோராவர். அவர்களுள் ஒருவராய ஞானப் பிரகாசத்தம்பிரான் சுவாமிகள் ஒல்லாந்த அதிப திக்குப் பசுக்கன்று கொடுப்பதிலும் பார்க்கத் தேசாந்தரம் போகலாம் எனக்குருதி பாரதநாட்டுக்குச் சென்றவர். அங்குப் பெரும் பணி புரிந்தவர்.
ஒல்லாந்தர் காலத்திற் பிற்பகுதியில் ஓரளவு சைவ சமயம் ஒளிகாணத் தொடங்கியது. அக் காலத்தில் யாழ்ப்பாணக் கச்சேரியில் அலுவல் பார்த்த இரகுநாத மாப்பாண முதலியார் என்பார் 1734ம் ஆண்டில் குருக்கள் வளவு என்னும் நிலப் பரப்பில் கந்தசுவாமியாருக்கு ஒரு வேற்கோட்டம் அமைத்தார். அது நாள்தோறும் வளர்ந்து உலகப் புகழ் பெற்ற நல்லூர்க் கந்தசுவாமி கோயிலாக வளர்ந்துள்ளது. இராகுநாத முதலியார் அவர்களின் வழித்தோன்றல்கள் இக்கோயிலை நன்கு பரிபாலித்து வருகின்றார்கள். இன்று தமிழ்நாட்டிற் காணமுடியாத வகையில் உற்சவங்கள் காலந்தவறாமல் நடைபெறுகின்றன. இவற்றைக்
MONARA
A.
134, 2nd Cra
COLOM
Te 1: 32
77 நோர்வூட் டிரீ சிவகம்மி

கண்டு வள்ளி தேவயானை சமேத முருகப் பெருமானைப் பணிந்துபோக நாள்தோறும் காலை மாலை பல்லாயிரவர் வந்து போகின்றனர். உற்ச வங்கள் இல்லாத சாதாரண நாட்களிலும் நாள் தோறும் நூற்றுக்கணக்கானோர் வழிபட்டுப் போகும் சிறப்பு வேறெங்குங் காணமுடியாததாகும்.
சைவம் வளர்த்த புலவர்கள்
ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் யாழ்ப்பாணக் கச்சேரியில் அலுவல் பார்த்த மற்றொருவர் வில்வ ராய முதலியார் என்பாராவர். அவர் மைந்தர் சின்னத்தம்பி பெரும்புலவராய் இருந்ததோடு இளமையிலேயே சுயம்பாடத் தொடங்கியவர். அக் காலத்தில் திருவண்ணாமலை ஆதீகத்தம்பிரான் சுவாமிகளுள் ஒருவராக கனகசபாபதி யோகி என்னும் கூழங்கைத் தம்பிரான் என்பார் யாழ்ப் பாணத்திற்கு எழுந்தருளி வண்ணை வைத்திலிங்கம் செட்டியாரைக் கொண்டு வண்ணை வைத்தீஸ்வரக் கோயிலைக் கட்டுவித்தார். அவர் இடையிடை நல்லூர் வில்வராய முதலியார் இல்லத்தில் கதா காலட்சேபஞ் செய்வது வழக்கம் என்பர். அக் காலத்தில் நல்லூர் புகழ்பெற்றிருந்தமையைக் குழந்தைக் கவிராயசின்னத்தம்பிப்புலவர் வீசுபுகழ் நல்லூர் எனப்பாடியுள்ளார்.
அவர் கரவெட்டி வேலாயுத முதலியார் மீது கரவைவேலன் கோவை பாடி நல்லூரில் பண்டாரக் குளத்தடி வயலைப் பரிசாகப் பெற்றவர் என்பர். அவர் திருமறைக்காடு என்னும் வேதாரணியத்து இறைவன் மீது மறைசயந்தாதி பாடி அரங்கேற்றித் தமிழ்நாட்டிற் பெரும்புகழ் பெற்றவர். அவரே பறாளை விநாயகப்பள்ளு முதலிய பல பிரபந்தங் களையும் பாடினார் என்பர்.
TEXT LES
oss Street, 3O-11.
(6090
மணிய சுவாமி தேவஸ்தான மகா கும்பாபிஷேக மலர்

Page 134
சின்னத்தம்பிப் புலவர் செய்த நூல்கள் யாவும் இலக்கியநயஞ் சிறந்துள்ள அளவில் சைவசமயத் திறனும் பொருத்தியுள்ளன. பழைய சைவ சம்பிர தாயங்கள், ஒழுங்குகள், சம்ஸ்காரங்கள் என்பன அவர் பாடல்களில் பல விடயங்களில் பக்தி பூர்வ மாகக் கூறப்பெற்றுள்ளன.
ஆறுமுகநாவலர் அவர்களின் தாயார் சிவகாமி, தந்தையார் வேதவனம் என்பவரின் முன்னோரே முன் சொன்ன ஞானப்பிரகாசத் தம்பிரான் சுவாமி களாவர். நாவலர் அவர்களின் தந்தையார் கந்தர் என்னும் இலங்கையரின் முன்னோர் மூத்ததம்பி முதலியார், சோதிநாதர், இலங்கை காவலர், பரமானந்தர் என்பராவர். நாவலருடன் முன் பிறந்த சகோதரர் தியாகர், சின்னத்தம்பி, பூதத்தம்பி, பராமனந்தர், தம்பு என்பவராவர். இவர்களைவிட நாவலவர்களுக்குச் சகோதரிமார் ஆறுபேரிருந்தனர்.
நாவலரவர்களின் குடும்பத்தினர் நல்லூர் முருகனையே தங்கள் குலதெய்வமாகக் கொண்டவர்கள். அவர்கள் எல்லோருமே புலமை வாய்ந்தவர்களாவர். அவர்கள் முருகன் மீது பல பக்திப்பிரபந்தங்களும், தனிப்பாடல்களும் பாடியுள்ளார்கள். நல்லூரை மையமாகக் கொண்டு சைவப் புனருத்தாரணஞ் செய்வதும் மறுமலர்ச்சி செய்வதுமே நாவலரவர்களின் வேணவாவாகும். அது வீணவாவாகப்போதலாகாது எனக்கருதியே அவர் நைட்டிகப் பிரமசாரியாயிருந்ததும் தமது ஆசிரியத் தொழிலைப் பரித்தியாகஞ் செய்ததும் ஆகும்.
நல்லூரினணித்ததாக வாழ்ந்து நாள்தோறும் வழிபடுதல் வேண்டும் எனக் கருதிச்சின்னத்தம்பிப் புலவர், சேனாதிராச முதலியார், சரவணமுத்துப்
REWATHIE
(Fancy Tra
155/A/7, KEYZERST Tel: 3.
嵩 assignosaiunib

புலவர், சிவசம்புப் புலவர், சபாபதிநாவலர், குமாரசாமி முதலியார், ஐயாத்துரை ஐயர், பரமானந்தப்புலவர், தில்லைநாதப் புலவர், சோமசுநதரப்புலவர் முதலாக ஐம்பதுக்கதிகமான பல்வேறு வகைப்பட்ட பக்திப் பாடியுள்ளார்கள்.
நல்லூரில் நல்லமுறையில் சைவம் வளர வேண்டும், சைவச்சூழல் உண்டாதல் வேண்டும், சைவச்சிறாரகள் சைவப்பெரியார்களாய், உருவாதல் வேண்டும் எனக்கருதிய பெரியவர்கள் சைவப் பெண்களை நினைவிற் கொண்டு மங்கையர்கரசி வித்தியாசாலை, பார்வதி வித்தியாசாலை, மகேஸ்வரி வித்தியாசாலை முதலிய சைவப் பாடசாலைகளை நிறுவினார்கள்.
பக்திப் பிரபந்தங்கள், பாடல்கள்
நல்லூர் முருகன் மீது புலவர்கள் பக்தி நெறியாளர் பாடிய பிரபந்தங்கள் பக்திப் பாடல்கள் மிகப் பல. கூழங்கைத் தம்பிரான் சுவாமிகள் நல்லைக்கலிவெண்பா பாடியுள்ளார். அவர் மாணாக்கரும் ஆறுமுகநாவலரின் ஆசிரியருமான இருபாலைச் சேனாதிராய முதலியார் நல்லூரிலே அலுவலகம் அமைத்து நல்லூர்த் திருக்கோயிலை நாளும் வழிபட்டு நல்லைவெண்பா நல்லையந்தாதி, நல்லைக்குறவஞ்சி முதலிய பிரபந்தங்கள் பாடி யுள்ளார். "திருவாரும் நல்லைநகர், கொடிவளருமணி மாடக்கோபுரஞ்சூழ் நல்லூர், காங்கேயன் காதலித்து வந்த நல்லூர், நன்னூல் கலை விளக்கு நல்லூர் என்றெல்லாம் போற்றியுள்ளார்.
சேனாதிராய முதலியாருக்கு முன் வாழ்ந்த சந்திரசேகரப்பண்டிதர் என்பர் 1785ம் ஆண்டில் ஒல்லாந்து காலத்திலே நல்லூர் முருகன் மீது கிள்ளைவிடு தூது பாடியுள்ளார். "விந்தைசெறி
TEXTILES
de Centre)
REET, COLOMBO-11. 38431

Page 135
நல்லூர் விரும்பியுறு கந்தன்பாற் சுந்தரஞ்சேர் கிள்ளைவிடுதூது" என்று தமது காப்புச் செய்யுளில் குறிப்பிடுகின்றார்.
ஆறுமுகநாவலரின் தந்தையார் கந்தர் நல்லை நகர்க்குறவஞ்சி பாடியுள்ளார். நாவலரின் தமையனார் பரமனந்தர் நல்லைக் கந்தரகவல், நல்லைக்கந்தன் கீர்த்தனம் முதலிய பிரபந்தங்கள் பாடியுள்ளார். ஆறுமுகநாவலரின் தமது இளமைக்கால முதலாக வழிபட்டு வந்த நல்லூர்ப் பெருமானை வாழ்த்தி பலவிருத்தப்பாக்கள் பாடியுள்ளார். "தருண மிதுவெனமரர் பணி நல்லை யமர்கந்தர் தமதடியர் நிதமும் வாழி சகசநிரு மலபரமசுகிர்த பரிபூரண நடாட்சரம் வாழி வாழி என வருவது ஒரு பாடல் ஈற்றடி.
நாவலரவர்களின் மாணாக்கர்களுள் ஒருவராக கொக்குவில் சபாரத்தின முதலியார் முருகப் பெருமான் மீது பக்திகொண்டவர் என்பதோடு, குகதாசர் எனத் தம்மை அடிமைப்படுத்திக் கொண் டவர். தமது உபாசனா மூர்த்தியாக குகப்பெருமான் அடியிணையை முடியணியாகக் கொண்டு வாழ்வாம் என்று காப்புப் பாடல் பாடிய அவர் நல்லை மணிமாலை என்னும் பிரபந்தமும் பாடியுள்ளார். மறுமலர்ச்சிக்காலம் முதலாக இன்று வரை நூற்றுக்கு மேற்பட்ட முருகனடியார்கள் நல்லூர் முருகனைப் போற்றிப் பல்வேறு அவர்கள் முருகன் மீதும் வள்ளிதெய்வானை மீதும், வேல்மீதும், மயில்மீதும் நல்லூர் மீதும் பாடிய பாடல்கள் அதிகம். அவை கிளிக்கண்ணி, காவடிப்பாட்டுஈ சிந்து முதலிய துறைகளிலும் அமைந்துள்ளன.
Rammy
155, PRINCE STRE
Te: 34175
79 நோர்வூட் டிரீ சிவகம்ப

நல்லூரில் இருதயஸ்தானம்
நல்லூர் யாழ்ப்பாண அரசின் தலை நகரமா யிருந்த காலம் போய் இன்று நல்லூர்க் கந்தசாமி கோயில் சைவசமயத்தின் இருதய ஸ்தானமாய் இலங்கையருக்கு இன்ப சுகமளிக்கின்றது. உள்ளூரவர், அயலூரவர், இலங்கையர் என்ற விரிவில் வியாபகமுற்று அயல் நாட்டவர் வெளி நாட்டவர், உலக உல்லாசப் பிரயாணிகள் என எல்லோரும் நல்லூரைக் கண்டு தலை தாழ்த்திப் போவதற்குக் காரணமான காந்த சக்தி இங்கே வேலை செய்கிறது. பாரம்பரியமாய் அறங்காவல் செய்து வருகின்ற மாப்பாணர் குடும்பத்தாரை எத்தனை முறை பாராட்டினாலும் தகும். அவர்கள் கோயில் வளர்ச்சியில் கண்ணுங்கருத்துமாய் இருப்பவர்கள்.
சைவம் வளர்த்த மடங்கள்
முற்காலத்தில் அயலூரவர் கால்நடையாகவும், மாட்டுவண்டி மூலமும் நல்லூருக்கு வந்த காலத்தில் அவர்கள் திருக்கோயிலின் சூழலில் தங்கி உண்டு உறங்கி வணங்கிப் போவதற்கு வசதி வாய்ப் புச் செய்யும் மடங்கள் வெளிப்பிரகாரங்களில் ஆங்காங்கே அமைந்திருந்தன. கிழக்கு வீதியில் அறுபத்து மூவர் குருபூசை மடம், சடையம்மா மடம் என்னும் மடங்கள் உள்ளன. முருக பக்தியில் முதிர்ந்து விளங்கிய சடையம்மா கீரிமலையிலும், கதிர்காமத்திலும் மடங்கள் கட்டித்தொண்டு புரிந் தவர். அறுபத்து மூவர் மடத்தில் முன்னர் வாழ்ந்த கார்த்திகேசுச்சுவாமி என்பார் வேலணையைச் சேர்ந்தவர் என்பர். இவர் இளமையிலே நல்லூரை
TTrad SrS
ET, COLOMBO-11.
Fax 449952
ரமணிய சுவாமி தேவஸ்தான மகா கும்ாமிஷேக மலர்

Page 136
யடைந்து ஆசாரசீலராய் மூவகைத்தீட்சைகளை யும் முறையாகப் பெற்று ஆத்ம ஞானப்படியில் முன்னேறியவர். நல்லூரில் தினமும் சிவநாமஞ் சொல்லிவந்தார். இவர் பழுத்த சிவஞானியாயச் சீவன் முத்தராய் வாழ்ந்து சமாதி கூடியவர்.
தெற்கு வீதியில் பிராமணர்களின் மனைகளி டையே வாழ்ந்த ஜானகி அம்மாள் என்பார். தமது வளவை 1872ம் ஆண்டளவில் ஆறுமுகநாவலர் அவர்களுக்கு விலைக்கு விற்றபோது அதிலே மடம் அமைத்துக் கந்தபுராணம் படித்து வருதல் வேண்டும் என விருப்பந்தெரிவித்திருந்தார். அம் மையாரின் விருப்பம் ஏறக்குறைய நூறாண்டுகளின் பின் 89ம் ஆண்டு முதலாக அங்கே நாவலர் மண்டபம் உருவாகி நடைபெற்று வருகின்றது.
மேற்கு வீதியில் உள்ள பிள்ளையார் கோயி லருகில் மங்கையர்கரசி வித்தியாலயமும் பெரிய மடமும் மானிப்பாயைச் சேர்ந்த மதியாபரண முதலியார் மைந்தர் மூத்த தம்பி என்னும் அப்பர் அவர்களால் பரிபாலிக்கப்பட்டு வந்தன. இப்பெரியார் நல்லூர்த் தீர்த்தக்கேணியை நல்முறையில் திருத் திக் கட்டுவித்தார் என்றும் அறியக்கிடக்கின்றது.
வடக்கு வீதியில் சின்னர் மடம் எனப் பெயர் பெற்று நிலவிய மடத்திலும் இன்று கோயிற் குருக்கள்மார் சிலர் வாழ்ந்து வருகின்றனர். நல்லூரிலும் அதனை மருவிய அயலூர்களிலும் வாழ்ந்த பெரியவர்கள் அக்காலத்தில் மடங்களில் ஞானப் படலங்கள், சைவப்பிரசங்கங்கள் கேட்டு உய்தியடைந்து, தங்கள் பெருநிலப்பரப்பின் ஒரு பகுதியைத் திருக்கோயில்களுக்குத் தருமசாத னஞ் செய்தார்கள். தாமும் சில இடங்களில் மடங்கள் அமைத்துப் பரிபாலித்தார்கள்.
கந்தர்மடத்தில் வாழ்ந்த தம்பையா உபாத்தியார் என்னும் சாமிநாதபண்டிதர் ஆறுமுகநாவலரவர் களின் முருகருமான வித்துவசிரோமணி பொன் னம்பலபிள்ளை அவர்களிடம் முறையாகக் கற்று விற்பத்திமானகி, சைவாலயங்களில் சைவப் பிரசங்

கங்கள் செய்தும், திருமறைகளையும் சிவஞான போதத்தையும் அசசிட்டுப் பரப்பியும் பெருந்தொண்டு
சித்தர் பரம்பரை செய்த பணி
இலங்கையைச் சிவ பூமியென்று திருமூலர் பாடியுள்ளார். இலங்கையை ஆண்ட இராவணன் மேலது நீறு என்று திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் அருளியுள்ளார்.
இராவணனின் தேவி மண்டோதரிக்குச் சிவபிரா னருள் செய்த நிறத்தை மாணிக்கவாசக சுவாமிகள் போற்றியுள்ளார். சிவ பூமியாய சீரிலங்காபுரியின் சிறப்பும், மேன்மையும் மத்திய காலத்தில் போர்த் துக்கேயர் வருகையால் மறைக்கப்பட்டன. கிரண காலம் போல ஐரோப்பியர் ஆக்கிரமிப்பு நீங்கும் வேளையில் மகத்தான மறுமலர்ச்சி உண்டாயிற்று.
மறுமலர்ச்சிப் பாதையில் புனராவர்த்தனம் புதுப்பொலிவோடு உதயமாவதற்கு மூலபண்டாரம் வழங்கியவர்கள் முப்பெருஞ்சித்தர்கள் சித்தத்தைச் சிவன்பாலே வைத்த இவர்கள் மும்மூர்த்திகள் போல் வடதேயத்திலிருந்து தெற்கு நோக்கித் தட்சிணாமூர்த்தத்தில் வந்தார்கள். இவர்கள் முத்தியானந்தர், சின்மயானந்தர், நிரஞ்சனானந்தர் என்பவர்களாவர். இவர்கள் இலங்கையின் மூலை முடுக்கெங்குஞ் சென்று மூல பண்டாரம் வழங் கிச்சித்தமலம் அறுவித்துச் சிவநெறி காட்டி வந்த காலத்தில் ஈழத்துச் சித்தர் பரம்பரை எங்கும் உண்டாயின. பன முத்தானந்தர் என்பவரே புகழ்பெற்ற கடையிற் சுவாமிகளாவர். இவர் தரிசனத்தால், திருநோக்கால் பரிசத்தால், ஏச்சினால், பேச்சினால், உபதேசத்தால், தீட்சையால் உய்யும் நெறிகண்டவர்கள் பலர். இவர் நடந்து சென்ற பாதையின் மண்ணை வாரித்திருநீறைப் பூசியவர் பலர்.

Page 137
கடையிற் சுவாமிகள் கந்தர்மடத்தில் நடமாடிய காலத்தில் சாஜன்ற் சின்னத்தம்பி அவர்கள் கடையிற் சுவாமிகளைப் பின் தொடர்ந்தபோது அவரை சின்மாயானந்தா சுவாமிகளிடம் அனுப்பி விட்டு நல்லூருக்குச் சென்றார். நல்லூர்த் தேரடிக்கு அணித்ததாகச் செல்லப்பா என்றொருவர் ஞான மார்க்கத்தை அவாவி விசர்ப்போக்கில் ஒரு மூலை யில் முடங்கிக்கிடந்தார். மூலையில் முடங்கிக் கிடந்த செல்லப்பரைக்கடையிற் சுவாமி ஏச்சினால்
----------------
நிலைநிறுத்துவதற்காக, ஒவ்வொரு யுகத்திலும் ந
- - - - - - - - - - - - - - - -
தர்மம் குன்றி அதர்மம் தழைத்தோங்
கால்மணி நேரங்கூடத்
அரசனின் விரோதி, காமாந்தகாரகன், பெருந் இல்லாதவன், பிறரைப் பற்றிச் சதா குறைகூறுபவ பேசுபவன், துறவிபோல் வேஷம் போடுகிறவன் ஆ
மேல் தங்கவிடுவது கொள்ளிகட்டையைத் தலை
------------------------------ سا
தாழம்பூ பாம்புகளால் சூழப்பட்டிருக்கிறது. அதனி எளிதான சேற்றில் நிற்கிறது. வாசனை என்ற ஒன்று
சூடிக் கொள்கிறார்கள். வாசனை என்ற (ஒன்று) விடுகின்றன. அதுபோல் கொடுக்கின்ற தரும குை
| உலகம் உன்னைப் பாராட்டும், மதிக்கும்.
----------------
81 நோர்வூட் டிரீ சிவகப்

உபதேசித்து நோக்கினால் தீட்சை புரிந்து, மூலை
யைவிட்டு வெளியேறித் தேரடியில் இருக்குமாறு
பணித்தார்.
"மூலையிருந்தாரை முற்றத்தே விட்டவர்
சாலப்பெரியர் என்றுந் தீபற
தவத்தில் தலைவர் என்றுந்திபற"
(நன்றி- ஆத்மஜோதி உலக மாநாட்டு மலர் 1982)
--------------- -
கீதை
கும்போது அதர்மத்தை அழித்து தர்மத்தை ான் என்னைப் பிறப்பித்துக் கொள்கிறேன்.
~~~~~~~~~~~~~~~~~ -
தங்கக்கூடாத நபர்கள்
தீனிக்காரன், பெருவியாதிக்காரன், தர்மசிந்தனை பன், பெண்களைக் கண்டதும் சிரித்துச் சிரித்துப் கியவர்களைத் தன்வீட்டில் கால்மணி நேரத்திற்கு
யில் சொருகுவது போலாகும்.
LS SLS S MSGGSM LLSCLCSGLSS LMSMSCSCSS SSSSS LLSSS SCSS SSLLLBSLLLSLSLSSSMSSSLSS S LLTLLLLSSSBBS SM S SSMLMSMMMSLS LSSS LSS SMS0 -
6
டம் பழங்கள் இல்லை. முள்ளோடு கூடியிருக்கின்றது.
று இருப்பதால் மக்கள் அதனை எடுத்துப் பாராட்டி | ஒரு நற்குணத்தால் ஏனைய தீமைகள் மறைந்து
ாமாகிய வாசனை ஒன்று மட்டும் இருக்குமானால்
----------------
ரமணிய கவாமி தேவஸ்தான மகா கும்பாபிஷேக மலர்

Page 138
இந்துப் பாரம்பரியத்தில் முருகன் தமிழ்ப்பண் பாட்டுக்குச் சிறப்பான இந்துத் தெய்வம் என்பர். இன்றைய நிலையிற் காணப்படும் முருக வழிபா டானது தமிழ் நாட்டின் முருக பாரம்பரியத்தையும், வட இந்திய ஸ்கந்த மரபினையும் இணைப்பதாக உள்ளது. தமிழ்நாட்டு இந்து மரபினுள் முருக னுக்கான "ஆறுபடைவீடு" என்னும் ஒரு மரபு உண்டு. இதேபோல ஈழத்திலும் பல இடங்களில் முருக வழிபாடு நடைபெற்று வருகின்றது. ஈழத்தின் மிக முக்கியமான முருக தலங்களாகப் பின்வரு வனவற்றைக் கொள்ளும் மரபு உண்டு.
நல்லூர் செல்வச்சந்நிதி
ஈழத்தில் காணப்படும் முருக தலங்களை நோக்கும் பொழுது, அவற்றினுள்ளே செல்வச்சந்நிதி முக்கியமான ஓர் இடத்தைப் பெறுவதை அவதா னிக்கலாம். "செல்வச்சந்நிதி" என்பது யாழ்ப்பாணம் தொண்டமானாற்றில் பெருங்கடலுக்கருகேயுள்ள கல்லோடைக் கரையிலுள்ள முருக தலமாகும். இக்கோயிலின் ஐதீகங்கள் வழிபாட்டு மரபுகள் மற்றைய கோயில்களிலிருந்து வேறுபட்டவையாகும்.
முதலாவதாக நோக்கப்பட வேண்டுவது கோயி லின் பெயராகும். சந்நிதி என்னும் சமஸ்கிருதம் சொல்லும் + நி + தி என நிற்பது இதன் கருத்து.
嵩 சுப்ரமண்யம்
 

1. தண்மையில் இருப்பது, தண்மை நிலை
2. முன்னே நிற்றல்
என்பனவாகவும், காலக்கிரமத்தில், தெய்வம், குரு, பெரியார் முன்நிற்பதை "சந்நிதி", "சந்நிதானம்" என்பன குறித்தன. எனவே சந்நிதி என்பது முருகன் முன் நிற்றலைக் குறிக்கின்றது. கோயில்
களிற் "சந்நிதிகள்" உண்டு. இங்கு "சந்நிதியே” கோயில்களாகவுள்ளது.
செல்வச்சந்நிதி ஓர் அசாதரண பெயர்.
செல்வச்சந்நிதி ஓர் அசாதாரண கோயில்.
இக்கோயிலின் மிகப் பெரிய அம்சம் இங்குள்ள பூசை, வழிபாட்டு முறைகளாகும்.
இங்கு பிராமணர் பூசை செய்வதில்லை. தொண்டைமானாற்றில் பாரம்பரியமாக வசித்து வந்த ஒரு குடும்பத்தில் ஆண் சந்ததியினரே கோயிற் பூசைக்கு உரித்தானவர். இக்கோயிற் பூசகர் தன்னைப் பக்தனுக்கும் முருகனுக்கும் இடையேயான "பாலம்" ஆகக் கருதாமல், தன்னைப் பக்தன் ஒருவரோடு ஒருவராகவே கருதிப் பூசை செய்வர். இங்கு பூசையில் மந்திரங்கள் உச்சரிக் கப்படுவதில்லையாதலால், "வாய்கட்டிப்பூசை” செய் யும் மரபுண்டு.

Page 139
இக்கோயிற் பற்றிய ஐதீகங்களை இரண்டு பிரதான பகுதிகளுக்குள் வகுக்கலாம். 1. முருகன் இங்கு கோயில் கொண்டமை
பற்றியவை கோயிலின் தோற்றம் குறிப்பிட்ட குடும்பத்தினர் பூசகர்களாகத் தெரிவு செய்யப்பட்டமை. பூசையின் பொழுது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் ஆகியன.
2. இக்கோயிலுக்கும் கதிர்காமத்துக்கும் கற்பிக்
கப்படும் உறவு.
இரண்டாவது ஐதீகம் மிக முக்கியமான ஒன் றாகும். முருகன் செல்வச்சந்நிதிலேயே எப்பொழுதும் இருப்பதாகவும், கதிர்காமத் திருவிழாவின் பொழுது, ஒருநாள் முன்னர் கதிர்காமம் சென்று, அங்கு தீரத்தம் நடந்து முடிந்ததும் திரும்பி வருவதாகவும் ஐதீகம். இந்த ஐதீகத்தை நிகழ்த்திக் காட்டும் சடங்குகள் இக்கோயிலில் மிகப் பிரதான இடத்தைப் பெறும்.
இங்குள்ள பூசை முறை இப்பொழுது சில 3FLD6röåk556)ATü'IUT (6 (Sanakritization) 9ib31Él களைக் கொண்டிருக்கிறது என்பது உண்மையெ னினும் (உருத்திராபிஷேகம் முதலியன) உண்மை யில் அது சில தனித்துவமான அம்சங்களைக் கொண்டது.
வேலுக்குக் காட்டும் கற்பூரதீபங்களை மக்களை நோக்கிக்காட்டுவது, கோயிற் பூசைக்குப் பலா இலையில் சுவாமிக்கு அமுது படைத்தல் (இந்த அமுதே பிரதான பிரசாதமாகும்). பூசை முடிந்ததும் ஐயர், மணி, தீபத்தை வைத்துத் தான் வணங்கல், ஐயரின் காலைத் தொட்டுக் கும்பிடுவோருக்கு ஐயர் தலைக்கு விபூதி போட்டு, அவர்கள் நெற்றி யில் ஐயர் தானே விபூதி சார்த்தல் என்பன அன் றாட பூசைகளிற் காணப்படும் முக்கிய அம்சங் களாகும்.
இவற்றை விடத் திருவிழாக் காலங்களிலும், மற்றைய கோயில்களை விட வித்தியாசமான மரபுகள் உள்ளன. திருவிழாவின் பொழுது ஏழு, ஒன்பது பருவமடையாப் பெண் குழந்தைகள் தீபங்
83 நேர் ஜி சிவகப்

கள் கொண்டு செல்லல் ஒரு விசேட அம்சமாகும். திருவிழாக் காலப் பூசைகளுக்கு பூ எடுத்துக் கொடுப்போர் திருவிழாக்காலம் முழுவதும் கோயிலி லேயே தங்குவர். திருவிழாச் செய்யும் குருக்களும் பதினைந்து நாட்களும் கோயிலிலேயே தங்குவர்.
இங்கு வள்ளியம்மன் வணக்கமுண்டு. வள்ளி யம்மன் வாசலில் மாவிளக்கு எரிப்பர்.
இங்குள்ள பிள்ளையாரை மாணிக்கப்பிள்ளை யார் என்பர்.
திருவிழாக்காலங்ளில் சுவாமிக்குச் செய்யப்படும் சாத்துப்படி வித்தியாசமானதும், மிக அலங்காரமான துமாகும்.
இங்கு வேலே வணங்கப்படுகிறது.
இக்கோயிலின் இன்னொரு முக்கிய அம்சம் இங்கு வழங்கப்பெறும் அன்னதானமாகும்.
இங்குள்ள பல்வேறு மடங்களில் இந்த அன்ன "நானங்கள் வழங்கப்பெறும், சந்நிதிக்கு செய்யப்படும் பிரதான நேர்த்திகளுள் ஒன்று அன்னதானமாகும். சந்நிதி முருகனை "அன்னதானக்கந்தன்” என்று குறிப்பிடும் முறையுண்டு.
மேற்கூறிய இந்த இரண்டு பண்புகளையும் நோக்கும்பொழுது, இக்கோயிலில் வெளிப்படும் LD5 91g.ju6jib (Religious Experience) fas முக்கியமான ஒன்றாகும். இங்கு வழிபடுவோர்கள் தங்கள் மன உணர்ச்சிகளை ஒளிவுமறைவின்றி வெளியிட்டு இறைவனிடம் முறையிடும் முறை நெஞ்சை அள்ளும் காட்சியாகும். சமஸ்கிருதமயப் பாடு அற்ற முறையிலேயே இவர்களின் வழி பாட்டுணர்வுகள் வெளிக்காட்டப்படுகின்றன.
சந்நிதிச் சூழலில் யோகிகள் பலர் வாழ்ந்து வந்துள்ளனர். சந்நிதியில் தங்கித் தீராத நோய் களைத் தீர்த்துக் கொள்ளலாம் என்ற நம்பிக் கையுண்டு. அங்கு வழங்கப்படும் அமுதை "மருந்து" என்றே சந்நிதி பக்தர்கள் குறிப்பிடுவர்.
மொத்தமாக நோக்கும்பொழுது, முருக தலங் களுள் செல்வச்சந்நிதி முக்கியமான பல தனித் துவங்களைக் கொண்டது என்பதில் ஐயமேயில்லை.
பிரமணிய சுவாமி தேவஸ்தான மகா கும்மாமிஷேக மலர்

Page 140
முருகப்பெருமானுக்குரிய விரதங்கள் மூன்று
1. சுக்கிரவார விரதம் இது வெள்ளிக்கிழமை விரதம் ஒவ்வொருவாரத்தின் வெள்ளிக்கிழமையன்று முருகனை வழிபட்டு விரதம் இருக்கவேண்டும். சிலர் செவ்வாய்கிழமைகளில் விரதமிருப்பார்கள். இந்த இரண்டு விரதங்களும் முருகனுக்குரிய விரதங்கள்.
2. கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத் திரத்தன்று இந்த விரதம் முதன் முதல் தொடங்க வேண்டும். தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் வரும்
கிருத்திகை அன்று விரதமிருப்பது முறை. இது முருகனுக்குரிய நட்சத்திர விரதம்.
3. சஷ்டி விரதம் ஐப்பசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் பிரதமையில் தொடங்கித் தொடர்ந்து சஷ்டி வரை ஆறுநாட்கள் முருகனை வழிபட்டுக் கடும் விரதமிருப்பது "கந்தசஷ்டி” விரதம். இதை "மகா சஷ்டி விரதம்" எனக் கூறுவார்கள். ஐப்பசி மாத சஷ்டி முருகப்பெருமானது தோற்றத்திற்கான திருநாள் மகாசஷடி என்று கூறுவது சூரனை சம்ஹாரம் செய்து தேவர்களை சிறைமீட்டு ரட்சித்துப் பேர்பெற்ற "சூரசம்ஹாரம்" நடைபெறும்நாள் ஆகவே இந்த சஷ்டி மகாசஷ்டியாகும். ஐப்பசிக்குப் பின்னர் ஒவ்வொரு மாதமும் வளர்பிறை பிரதமை முதல்
嵩 கம்ரமண்யம்
 

ஆறுநாள் விரதப்படி சஷ்டி விரதம். இது திதி விரதம் ஆகவே ஒவ்வொரு வாரத்தின் வெள்ளி செவ்வாய்க்கிழமைகளும் மாதக்கிருத்திகை நட்சத் திரமும் மாதவளர்பிறைச் சஷ்டி திதியும் ஆண்டினள் ஐப்பசி மாத வளர்பிறை மகா சஷடியும் முருகனுக் குரிய சிறந்த விரத நாட்களாக மதிக்கப்படுகின்றன. இவ்விரதத்தால் நன்மை, மனித உடம்பில் முக்கிய பகுதியே வயிறு. ஒருநாள் உணவைத் தவிர் என்றால் தவிர்க்காது, அந்த உணவை இரு நாட்களுக்கும் ஏற்றுக்கொள் என்றாலும் ஏலாது. இதுவன்றோ தமிழ் மூதாட்டியான ஒளவைவாக்கு.
எனவே அளவான உணவே வயிற்றுக்கு ஏற்றது.
“மீதுண் விரும்பேல்” மிக அதிகமான உணவை உண்ண ஆசைப்படாதே (ஒளவையார்) அளவான உணவையும் உண்ணாமல் வெறும் வயிற்றுடன் இருப்பதே விரதம். இதை உண்ணாவிரதம், உண்ணா நோன்பு என்பார்கள். நீர் பருகாமலும் உண்ணாமலும் விரதம் காப்பது முதல்நிலை இது விதி. துளசி தீர்த்தம், வில்வ தீர்த்தம், சங்கு தீர்த்தம் முதலிய புனித தீர்த்தங்களையும் பாலும், மோரும், இளநீரும் சோர்வாக இருந்தால் பருகுவது இரண்டாம் நிலை விதிவிலக்கு. மிகவும் சோர்வா யிருந்தால் பழங்கள் சாப்பிடலாம். இது மூன்றாம் நிலை. இதுவும் விதிவிலக்கு.

Page 141

N ݂ ݂
W
NNNNNNNNNN
AW

Page 142


Page 143


Page 144


Page 145
சிலர் பலகாரம் என்ற உணவை "ஒருபொழுது” என்ற பெயரில் இட்லி, தேசை, பூரி, உப்புமா முத லிய வகைகளை உண்டு வயிற்றை நிரப்புவார்கள். இது நான்காம் நிலை. இந்த நிலைக்குத் தாழ்வதை விட விரதத்தை இடையில் முறித்துக் கொள்வது மேல். பழம் சாப்பிடலாம் பலகாரம் சாப்பிடக்கூடாது.
சஷ்டி விரதம் ஐப்பசி மாதம் வளர்பிறைப் பிரதமை முதல் சஷ்டி வரை ஆறு நாட்கள் விரதத்தை மேற்கொள்வது கந்தசஷ்டி விரதம். இது மிகவும் கடுமையான விரதம். ஆனாலும் கந்தனது அருள் எல்லையில் அடியார்களைக் கொண்டு சேர்க்கும் விரதம்.
ஆறுநாளும் விரதம் இருக்க முடியாதவர்கள் ஆறாம் நாளான சஷ்டி அன்று மட்டும் விரத மிருக்கலாம். ஆறாம் நாள் இவர்கள் உறங்கக் கூடாது. பகல் நேரங்களிலும் உறங்கக் கூடாது.
முருகப்பெருமானின் திருத்தலங்கள் பலவற்றில் அவனது வாகனமான மயில்கள் இருப்பதைக் காணலாம். இவையும் கந்தசஷ்டியின் ஆறு நாட் களில் விரதமிருந்து இறைதேடுகின்றன. இரையைத் தேடுவதில்லை. இந்த மிக வியப்பான திருக்காட்சி தெய்வம் என்ற ஒன்று நிச்சயம் உண்டு என்பதற்கு ஒரு சாட்சி.
கந்த சஷ்டி விரதவகைகள் கந்தசஷ்டி விரதம்
1. நீர் விரதம். 2. பால் விரதம் 3. மெளனவிரதம் என்று மூன்று வகைப்படும். 1. விரதகாலத்தில் சோர்வாக இருந்தால் புனித தீர்த்தம் அல்லது
Agosh
165, 1/A, Keyzer S Te: O74-712
85 நோர்வூட் டிரீ சிவகம்

நீரை மட்டும் பருகுவது நீர். விரதம் 2. பாலை மட் டும் பருகுவது பால் விரதம் 3. உண்ணா விரதம் இருப்பதுடன் மெளன விரதத்தையும் மேற்கொள்வது மெளனவிரதம். பேச்சு அடக்கம் வேண்டும்.
பன்முகப்பட்ட அலைபாய்ந்து சலனப்படாமல் மனமும் ஒருமுகப்பட்டு ஒடுங்குவதே மெளனவிரதம். இதை முயற்சியும் பயிற்சியும் மிக உடையவரே முறைப்படி மேற்கொள்ள முடியும். விரதவகைகளில் இது உச்ச நிலைக் கடுமையுடையது மெளன விரதத்தின்போது மனக்குரங்கு அடங்காது. அதை அடக்குவது கடினம். முயன்றால் அடக்கலாம். (ஏழாம் நாள்).
ஆறுநாள் முழுவதும் மேற்கூறியபடி விரத பிருந்து ஏழாம் நாள் நீராடி, முருகனை வழிபட்டு வெல்லமும் பச்சைப் பயறும், வேகவைத்து எளி மையான உணவை உண்டு விரதத்தை முடிக்க வேண்டும். பகலுணவு உட்கொண்ட பிறகு உறங்கக் கூடாது. பின்னேரம் விரைவில் உறங்கச் செல்லலாம் (முருகன் வழிபாடு) சஷ்டி விரதத்தின் போது முருகனைக் கண்ணார, வாயார, மனமார உயிர் குளிர வழிபட வேண்டும். விரதத்திற்குரிய அந்த ஆறுநாட்களும் கந்தபுராணம் முழுவதையும் படிக்கலாம். கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், சண்முக கவசம் முதலான கவச நூல்களைப் படிக்கலாம். ஆறுநாட்களும் ஆறுகாலங்களிலும் ஆறுமுகப் பூஜை செய்ய வேண்டும். ஆலயங்க ளுக்குச் சென்று முருகனைத் துதிக்க வேண்டும். ஆறாம் நாளில் முருகனது திருத்தலங்களில நடை பெறும் சூரசங்கரத்தை தரிசிக்கலாம்.
இவ்வாறு முருகப்பெருமானைப் போற்றியும் ஆராதித்தும் தியானித்தும் அவனது திருவடிகளில்
Street, Colombo-11.
520, 452298
Imogex
மிரமணிய சுவாமி தேவஸ்தான மகா கும்பாமிஷேக மலர்

Page 146
நமது மனதைச் சமர்ப்பித்து நமது மனத் தாமரையில் அவனது திருவடிகளை எழுந்தருளச் செய்தும் இப்படியே முருக பக்திக்கடலில் மூழ்கி அவனது அருள் வெள்ளத்தையே பருகிக் களிக்க வேண்டும் இயல்பான வழிபாட்டை விட ஒரு குறிக்கோளுடன் மேற்கொள்ளப்படும் விரத வழிபாடு மேலானது. இது நிச்சயமாக மாறாத பற்பல பயன்களை அளிக்கக்கூடியது என்பது உறுதி.
விரதப் பயன்
ஒரு நியாயமான குறிக்கோளை முன்வைத்து மகா சஷ்டி விரதமிருந்தால் அந்தக்குறிக்கோள் தொண்ணுறு நாட்களில் நிறைவேறுகின்றது என்பர். சஷ்டி விரத வழிபாடு செய்து முருகப் பெருமானிடம் வேண்டினால் கேட்பதைப் பெறலாம் கேளாமல் மறந்ததையும் பெறலாம். கேட்ட அளவைவிட கூடு தலாகவும் பெறலாம். காரணம் முருகன், அழகன், அன்பானவன், பக்கதக்கிரங்குபவன், பாட்டிசைக்கு மயங்குபவன். ஆலிலைமேல் துயின்று புவனம் அனைத்து அளிக்கும் மாலின் மருமகன் வேல் முருகன்.
கணபதி என்னும் சொல்லில் "க" என்னும் | அக்ஷரம் எவர்களின் மோட்சத்தைக் குறிக்க | பொருள்படுகிறது. பரபிரம்ம சொரூபமாயிருப்பவன் | தலைவன்.
பிரார்த
பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஒவ்வொரு கழிகின்றது. சென்ற தினங்கள் திரும்பிவருவதில் குமிழிபோல் செல்வம் நொடியில் மறைவதாயுள் இறைவா உன்னை நான் இப்பொழுது வந்தடை
ஜெயலலிதா Jayalalitha Jewellery M. 65, Sea Street, Colombo
S
WÀ கப்ரமண்யம்
 
 
 

"சட்டியிலிருந்தால் அகப்பையில் வரும்" உண்மைதான். சட்டியில் ஒரு பொருள் இருந்தால் அகப்பையால் அதை அள்ள முடியும், சட்டியில் இருந்தால் சஷ்டி விரதமிருந்தால் அகப்பையில் வரும் அகப்பையான கருப்பையில் மகப்பேறு கிடைக்கும் என்பது மற்றொரு பொருள், எனவே சஷ்டி விரதத்தால் பெறக்கூடிய பயன்களுக்கு ஒர் அளவில்லை.
எழுத்து ஞானத்தைக் குறிக்கிறது. "ன" என்னும் கிறது. "பதி" என்னும் பதம் தலைவன் எனப் கணபதி. ஞானத்துக்கும் மோட்சத்துக்கும் அவனே
ந்தனை
நாளாக ஆயுள் அழிந்து போகின்றது. யெளவனம் லை, காலம் உலகை விழுங்கிவிடுகின்றது. நீரில் ாது. ஆகையால் சரணடைந்தவர்களைக் காக்கும் கின்றேன். என்னைக் காத்து அருள்புரிவாயாக,
SSSS
ஜவலரிமாட்
art පේයලලිතා ජුවලටී මාර්ට් -11. Tel: 449.177, 422548

Page 147
கடவுள் எங்கும் நிறைந்தவர். எல்லாவற்றிலும் பரந்து நிலைத்திருப்பவர் இந்த குணங்கள் இருப் பதால் அவருக்கு ஓர் உருவம் இருக்க முடியாது. அவர் உருவம், நாமம் ஆகிய எல்லைகளைக் கடந்தவர்.
இருந்தாலும் நமக்கு அநுக்கிரகம் செய்வ தற்காக அவர் பல்வேறு அவதாரங்களை எடுக்கிறார். சிவபெருமானை வழிபடுவதற்காக நாம் உருவம் செய்யும் லிங்கம் இந்த உருவம் இல்லாதது என்ற, இரண்டு குணங்களையும் கொண்டது.
സ്ത്രീ
32ZAS ரீ சந்தி
Šē
லிங்கம் என்ற வடிவம் இருப்பதால் இது உருவம் கொண்டது. அடி, முடி, கை, கால் என்ற அங்கங் கள் இல்லாதிருப்பதால் இது உருவம் இல்லாதது. இந்தலிங்கம் என்ற தத்துவமே ஆரம்பமோ முடிவே இல்லாத ஒன்றைக் குறிப்பதாகும். லிங்கம் என்ற பெயருக்கு அடையாளக்குறி என்பதே பொருள்.
பொதுவாக வழிபாட்டில் பஞ்சாய தன பூஜை இடம்பெறுகிறது. இதில் முக்கியமாக நர்மதைக் கரையிலிருந்து கொண்டு வந்த பாணலிங்கத்தை ஈசுவரனின் பிரதியாக வைத்து வழிபடுகிறோம். நேபாளத்தில் கண்டகியிலிருந்து கொண்டு வந்த சாளக்கிராமம் மகாவிஷ்ணுவின் பிரதியாக இடம் பெறுகிறது. சோரைபத்திரத்திலிருந்து எடுத்துவந்த
『 நோர்வூட் பூர் சிவகப்பு
 
 
 
 
 

சிவப்புநிறக்கல் கணபதியை உருவமாகக் காட்டு கிறது. தஞ்சாவூருக்கருகிலிருந்து கொண்டுவரப்பட்ட ஒளிக்கல் சூரியனின் பிரதியாக விளங்குகிறது. தங்கநிறம் பிரதிபலிக்கும் வகைக் கல் காளஹஸ் தியின் அருகே ஸ்வர்ணமுகியிலிருந்து கொண்டு வரப்பட்டது, அம்பிகையின் பிரதியாக இடம்பெறு கிறது.
மகாவிஷ்ணுவின் அடையாளமாக விளங்கும்
ருத்ராக்ஷம், இரண்டுமே நேபாளத்திலிருந்து வந்தது. என்பது குறிப்பிடத் தகுந்தது. சாளக்கிராமத்தில்
வராத்திரி தத்துவம்
சிகாமகோடி பீடாதிபதி ஜகத்குரு கரேந்திர சரசுவதி சங்கராச்சாரிய வாமிகள் அருளியது -
சிறுதுவாரம் இருக்கிறது. அதை வெளிச்சத்தில் உயர்த்திப்பிடித்துப் பார்த்தால், உள்ளே சக்கரம் இருப்பது தெரியும், சங்கு போன்ற பலவகை கிளிஞ்சல்களும் உள்ளே ஒருவகைப் புழு தங்கி இருப்பதைப்போல சாலக்கிராமத்திலும் தங்கி உள்ளது. சாறி என்பது ஒரு புழுவையும் கிராவ என்பது கல்லையும் குறிப்பிடுவது. நேபாளத்தில் கண்டகி நதி, நான்கு மலைகளுக்கு நடுவில் ஏரியாக விரிந்து பரந்திருக்கிறது. இங்கிருந்துதான் சாளக்கிரமம் எடுக்கப்படுகிறது.
வைரமாக முழு உருவமும் பெறாத சிதறும் படிக்கல்கள் வல்லத்தில் கிடைக்கிறது. சூரிய ஒளியில் ஸ்படிகம் ஒளிச்சிதறலாக மின்னும்,
பிரமணிய சுவாமி தேவஸ்தான மகா கும்பாபிஷேக மலர்

Page 148
சூரிய ஒளி இதன் வழியாகப் பாய்ந்து கதிர்களாக மின்னும். அதனால் இந்த ஸ்படிகத்தைக் கழுத்தில் அட்டிகையாகச் செய்து போட்டுக் கொண்டால், வெயிலில் சூடான வெப்பக்கதிர்கள் உடம்பில் இறங்குவதை உணரலாம்.
முட்டை வடிவமான பாணலிங்கம் ஈசுவரன் ஆரம்பமோ முடிவோ இல்லாதவர் என்பதை நமக்கு உணர்த்துகிறது. விரிந்து கிடக்கும் வானமும் இதேபோல் நமக்கு தொடக்கமும் முடிவும் இல்லாத வடிவத்தைக் காட்டுகிறது. லிங்கம் என்ற அடை யாளத்தின் தத்துவத்தை நாம் உணர முயன்றால், அது நம்மால் புரிந்துகொண்டு உணர முடியாத ஒன்றை, நம்முடைய மனத்தின் கிரகிக்கும் எல் லைக்குள் கொண்டுவரச் செய்வது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
ஈசுவரன் தெய்வீக லீலைகள் பல்வேறு உருவங்களை எடுத்துக்கொண்டு விளங்குகிறது. உருவமே இல்லாத சிவபெருமான் ஓர் உருவத்தை எடுத்துக்கொண்டதே லிங்கோட்பவ மூர்த்தியின் வடிவமாகும். மகா சிவராத்திரியன்று நள்ளிரவில் ஈசுவரன் இந்த வடிவத்தை எடுத்துக் கொண்டார். அதனால் தான் பக்தர்கள் மகாசிவராத்திரியன்று, நடுராத்திரியில் சிவபூஜை செய்து வழிபடுகிறார்கள் லிங்கோட்பவ மூர்த்தியில் மகாவிஷ்ணுவும் பிரம்மாவும் ஈசுவரனின் இரு எல்லைகளைக்கான முயலும் தோற்றம் வெளிப்படுகிறது. அதனால் லிங்கோட்பவ மூர்த்தியை வழிபடும்போது சிவா, விஷ்ணு, பிரம்மா ஆகிய மூன்று மூர்த்திகளையுமே தரிசுக்கும் பேறு நமக்குக் கிடைக்கிறது. கடவுளை முழுமையாகவும், எல்லா அம்சங்களிலும் உருவம்
மணமகள் நை
Manamagal Jewel Palace 91, Sea Street, Colon
ീ

உள்ளவராகவும் அற்றவராகவும் பார்க்கக் கூடிய வாய்ப்பு நமக்கு, லிங்கோற்பவ மூர்த்தியின் தரிசனத்தில் கிட்டுகிறது.
மற்ற லிங்கங்களைக் காட்டிலும் ஸபடிக லிங்கத்திற்கு மகிமை அதிகம். ஏன் என்றால் ஒளியைப் பெருக்கும் அதில் குறிப்பாக எந்த ஒரு வர்ணத்தையும் நாம் காண முடியாது என்பதால் தான் எந்தப்பொருளை அது சார்ந்து நிற்கிறதோ, அந்தப்பொருளின் வர்ணத்தை அது எடுத்துக் கொள்கிறது. முழுமையான பக்தன் ஈசுவரன் எவ்விதமாகத் தன்னிடம் தொடர்பு கொண்டு சாந்நித்தியம் அளிக்கவேண்டும். என்று விரும்பு கிறானோ, அப்படியெல்லாம் விளங்குவான் என்ற தத்துவத்தை இது உணர்த்துகிறது. ஈசுவரன் எல்லா வர்ணங்களுக்கும் மூலமாக விளங்குபவன். அதேபோல எல்லா வர்ணங்களுமே அவனிடம் உறைந்து அடங்குகின்றன. அவனே எல்லா உயிர்களுக்கும் மூலமானவன். எல்லா உயிரினங் களுமே அவனிடம் அடங்குகின்றன. இதைவிட மிக உயர்ந்த தத்துவம் வேறு என்ன இருக்க (ՄIգեւյլb.
பகவான் மகாவிஷ்ணு தனது கிருஷ்ணவ தாரத்தைக் கோகுலத்தில் எடுத்தது நள்ளிரவில் என்பது நமக்குத் தெரியும். அந்தப் புண்ணிய தினமான கோகுலாஷ்டமியிலிருந்து சரியாக 180 நாட்களுக்குப் பிறகு சிவராத்திரி வருகிறது. சிவபெருமானும் லிங்கோற்பவமூர்த்தியாக அன்று நள்ளிரவில்தான் உருவம் எடுக்கிறார். ஒருவருஷம் என்ற முழுமையான சுழற்றி, இவ்விதம் இரண்டு (அர்த்த) பாகங்களாகப் பிரிக்கப்பட்டு, சமமான
கை மாளிகை
h
hbo-11. Tel: 431409
මණමගල් ජුවෙල් පලස්

Page 149
பங்கில் காட்டப்படுகிறது. இதுவே ஹரியும் ஹரனும் சமமே என்று நமக்கு உணர்த்தும் தத்துவம் என்றும் நாம் கொள்ள வேண்டும். கடவுள் இந்த இரு உருவங்களிலும் நம்மை ரட்சிக்கிறார் என்று நாம் கொள்ளவேண்டும். ஆண்டு முழுவதும் நமக்கு அப்படி அருள்பாலிக்கின்றார். என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
லிங்கோற்பவ மூர்த்தியின் மகோன்னதமான உருவம் கம்பீரமாக நமக்குத் தோன்றும் போது, உருவத்தில் எல்லைகளைக் கடந்த ஈசுவரன் உலகத்தை ரட்சித்து நடத்திச் செல்பவனாக, நமக்குத் தரிசனம் தருகிறான். நிலையான சக்தியாக உறைந்து நிற்கும் ஈசுவரன், பல்வேறு வடிவங்களை எடுத்து இயங்கி, ஜகத்பரிபாலனம் செய்யப் பலவிதமாகவும் தோற்றம் தந்து இயங்குகிறார் என்பதை இதன் மூலம் உணருகிறோம். சிவபெரு மானை நடராஜராக இருந்து ஆடி, நம்மை எல் லாம் ஆட்டுவிக்கும் தோற்றம் இவற்றுள் ஒன்றாகும்.
சிவானந்தகரியில் ஒரு சுலோகம் இந்த நடனத் தோற்றத்தை இல்லாத ஆனந்தத்தை வெளிப்படுத் துவதாகக் காட்டுகிறது. அந்தச் சுலோக வருண னையில் ஈசுவரன் நீலகண்டன் என்று குறிப்பிடப்படு கின்றார். சமஸ்கிருத மொழியில் நீலகண்டம் என்பது மயிலையும் குறிக்கும். மயில் என்பது நர்த்தனம் ஆடும் பறவை என்பது நமக்குத் தெரி யும். இந்த உவமையை நாம் சாஹித்யரத்னாகாரம், சிவானந்த லஹரி ஆகிய இரண்டிலுமே காண் கிறோம். முந்தையதில் இந்த ஆனந்த நர்த்தனம் சிவபெருமானைக் குறிப்பிடுகிறது. இரண்டாவதிலே இது மயிலைக் குறிப்பிடுகிறது.
K. ஜோதிவர்ணன் 6blJibouUTT Ghimptails
172, பிரதான வீதி, நோர்வூட், தொ.பே: 051-24464
89 நோர்வூட் டிரீ சிவசுப்பு

சாஹித்ய ரத்னாகரம் இப்படி வருணிக்கிறது.
வேனிற்காலம் முடிவுற்று மழைக்காலம் தொடங் கப்போகும் வேளையில், வானம் கறுத்த மேகங்கள் சூழ்ந்து, அவ்வப்போது மின்னலும் இடியுமாகக் காட்சி தருகிறது. மென்மையான தூற்றலும் உதிர் கிறது. இந்த இயற்கை தரும் காட்சியின் உணர்ச்சிப் பெருக்கில் ஆண்மயில் தனது பெட்டைக்கு முன், அழகாகத் தோகை விரித்து, ஒற்றைக்காலில் நின்று ஆடி மகிழ்விக்கிறது.
சிவபெருமான் ஆனந்த செரூபனாக நர்த்தன மாடும் வேளையில், காளிகாம்பாள் என்ற உருவில் பார்வதி தனியே உக்கிர செரூபத்துடன் கபாலங் களை மாலையாக அணிந்து கொண்டு கோபத்துடன் நடனமாடுவதாகஒரு மரபு உண்டு. இதுவே இந்த சுலோகத்தில் உருவமாக மாறப்பட்டிருக்கிறது. கவிமேகங்கள் குவிந்து நிற்பதைக் காளிகா என்று குறிப்பிட்டு, வளையம் போல விரிந்து பறந்து வரும் பறவைகளின் அணியை, கபாலங்களின் மாலைக்கு நிகர்த்ததாகக் கூறு கிறார். இணைந்து நிற்கும் பெட்டை (மயூரி) நர்த்தனத்தைப் பெருமையுடன் பார்க்கிறது. ஆண்மயிலின் வண்ணம் மிகு தோகையில் உள்ள மயிற்கண்கள் அப்படி ஆடும்போது அசைந்து அழகு சிந்துகின்றன. இது நடராஜரின் நர்த்தனத் தில் முடியில் உள்ள பிறைச் சந்திரன் அசைந்து ஒளி சிந்துவதை நிகர்த்ததாகும்.
பூரி சங்கர பகவத்பாதர் சிவானந்த லஹரியில் சிவபெருமானின் ஆனந்த நடனத்தை இவ்வாறு வர்ணிக்கிறார்.
வீ. ராஜசேகரன் முரீசரவணா வீடியோ நோர்வூட் தொபே: 051-23314
பிரமணிய சுவாமி தேவஸ்தான மகா கும்பாபிஷேக மலர்

Page 150
சந்தியா வேளையில், இரவும் பகலும் கூடும் தருணத்தில், இந்த நடனம் நிகழுவதாக வர்ணிக்கப்படுகிறது. அதுபோல வேனிற்கால முடி வம் மழைக்காலத்தின் தொடக்கமும் சுடும் பருவ மாகவும் இதைக் கொள்ளலாம். ஹரியின் திருக் கரங்கள் முழங்கும் முரசும், இடி அதிர்ந்து ஒலிப் பதைக் குறிக்கிறது. தரிசித்து அதிசயிக்கும். தேவர்களின் கண்பார்வை சிந்தும் ஒளி மின்ன லாகவும், மெய் மறந்து கண்ணிர் மழைத் துளி யாகவும் உருவகிக்கப்டுகிறது. நர்த்தனமாடும் நீலகண்டனுக்கு அம்பிகை இணையாகப் பெண் மயிலாகத் தோற்றம் அளிக்கிறாள்.
இத்தகையதோர் இனையிலாத அற்புத நடனத்தை ஆடும் ஈசுவரன் மகா சிவராத்திரி தினத்தன்று லிங்கோற்பவ மூர்த்தியாக நடக்குக் காட்சி தருகிறார். அவர் நமக்கு அனுக்கிரகத்தை அருளும் அந்த வேளையில், நாம் உபவாசம் இருந்து நள்ளிரவு வரை யின் கண்விழித்திருந்து, வில்வத்தளங்களால் அவரைப்பூஜிக்க வேண்டியது நமது கடமையாகும். சிவராத்திரி தினத்தன்று நள்ளிரவு வரையில், புத்திக் கூர்மையுள்ள நாய் கூடத் தனது உணவைத் தொடுவதில்லை என்று சொல்வர்கள்.
தன்னை அறியாமல் சிவபெருமானை வில்வத் தளங்களால் அதிர்ந்த வேடன் அன்று ஈசுவரனின் அணுக்கிரகத்தைப் பெற்றதாகக் கதை கூறுகிறது. புலி ஒன்று தன்னைத் துரத்திக் கொண்டு வந்தபோது, வேடன் அஞ்சி ஒதுங்கி அருகில் உள்ள மரத்தின் மீது ஏறிக்கொள்கிறான். அவன்பிடி நழுவிக் கிழே விழுந்தால் அவனைப் பற்றிக் கொண்டு, கொன்று தின்னப் புலி கீழே தயாராக இருந்திருக்கிறது.
நல்வாழ்த்து (ểHInfil வி.
17/2, சிறL பம்பலப்பிட்டிய
Rìà சுப்ரமண்யம்
 
 

தான் கண்ணயர்ந்து தூங்கிவிடாமல் இருப்பதற்காக வேடன் இரவு முழுவதும் கண் விழித்து அந்த மரத்தின் இலைகளை ஒவ்வொன்றாகப் பறித்து எடுத்துக் கீழே போட்டுக்கொண்டிருக்கிறான். அந்த வேடன் ஏறி அமர்ந்திருந்தது வில்வமரம் அவன் அதன் இலைகளைப் பறித்துக் கீழேபோட்ட இடத் தில் ஒரு லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. அவன் தன்னை அறியாமல் இலைகளைப் பறித்து கீழே போட்டது லிங்கத்தை இரவு முழுவதும் கண்விழித்திருந்து அர்ச்சனை செய்வதற்கு ஒப்பா கிறது. இந்த வழிபாட்டின் பலனாக இவனுக்கு ஈசுவரன் அருளால் முத்தி கிடைக்கிறது. மகாசிவராத் திரியன்று அவன் தன்னை அறியாமல் இவ்விதம் செய்த சிவபூஜை, அவனுக்கு முத்தியைப் பெற உதவுகிறது.
நாமும் மகா சிவராத்திரியன்று உபவாசம் இருந்து, இரவு கண்விழித்திருந்து, ஈசுவரன் லிங்கோற்பவமூர்த்தியாக அவதரித்த வேளையில், அவரைப் பூஜித்தால், நமக்கு நிச்சயம் மகா ஈசுவரானுக்கிரகம் கிடைக்கும்.
நக்களுடன், வித்யாசினி,
பறி கார்டன், , கொழும்பு-04.

Page 151


Page 152


Page 153
சிரஞ்சீவி எழுவரில் பேரும் பெருமையையும், சீரும் சிறப்பும் பெறுவர். ரீராமபக்த ஆஞ்சநேயர், திரேதா யுகத்தில் சஞ்சீவி மலையைக் கொணர்ந்த சிரஞ்சீவியான இவரது புகழ், துவாபர யுகத்தில் மேலோங்கி கலியுகத்தில் காணுமிடமெங்கும் கண் கண்ட தெய்வமாக தமது பக்தர்களுக்கு பரிபூரண அருளை வாரி வழங்கி வருகிறார்.
பூமியின் அம்சமான அஞ்சனிதேவிக்கும், வாயுதேவனுக்கும் பிறந்தவர் அனுமான். அஞ்சனை யின் மைந்தனாகப் பிறந்ததால் "ஆஞ்சநேயன்” எனவும், மருதம் (காற்று) பெற்றெடுத்ததால் 'மாருதி எனவும் வழங்கப்படுகிறார். வற்றிய கன்னங்களை
உடையதால் 'அனுமான் எனவும், வாசனையை (சஞ்சீவி) தாங்கிப் பறந்ததால் “கந்த வாஹாத்மஜ' எனவும் அழைக்கப்படுகிறார்.
"யார் உன்னை முதன் முதலில் சந்தித்ததும் அனுமான் என்றழைக்கிறாரோ அவரே பூரீ ராமன் என்று அறிந்து கொண்டு அவருக்கு சேவை செய்” என்று அஞ்சனாதேவி சொல்லியிருந்தாள். அவ் வாறே சீதையைத் தேடிக்கொண்டு வந்த இராம பிரானால் சித்ரமலைக்கூட சாரலில் "அனுமான்" என்று அழைக்கப்பட்டவர் ஆஞ்சநேயர்.
"புத்திர் பலம் யாசோதைர்யம் நிர்பயத்வமரோ கதா அஜாட்யம் வாக்படுத்வம் சஹனுமத் ஸ்மரனாத் பவேத்' - ஆஞ்சநேய தியான மந்திரம்
91 Cigaria ng Aasid
 

நல்லறிவு, தேகபலம், புகழ், தைரியம், பய மின்மை, நோயற்றவாழ்வு, சோம்பலின்மை, வாக்கு வன்மை ஆகிய எட்டு நற்பலன்களையும் தன்னைத் துதிப்பவர்களுக்கு அருளக்காத்திருக்கிறார் பூரீமத் ஆஞ்சநேய ஸ்வாமி.
தம்மை மனமுருகி வேண்டுபவர்களுக்கு இந்த நற்பலன்களை வாரி வழங்கும் பேராற்றலை அஞ்சநேயர் பெற்ற விதத்தினை புராணங்கள், இதிகாசங்கள் வாயிலாக அறியலாமா?
புத்தி:- சூரிய தேவனையே தன் குருவாகக் கொண்டு வேத சாஸ்திரங்களைக் கற்க விரும்பு
>ன்கள் அருளும் னுமான்
தெய்வசிகாமணி
தாரம்:- மங்கை
கிறார் அனுமான். அதற்கு சூரிய பகவான் "கண் இமைக்கும் நேரம் கூட நிற்காமல் சுழன்று கொண்டே இருக்கும் என்னிடம் நீ பாடம் கேட்பது சாத்தியமா என்று வினவ சற்றும் தயங்காத ஆஞ்சநேயர் "தாங்கள் ரதத்தில் சென்று கொண்டே இருங்கள். நான் பின்னோக்கி தாங்கள் செல்லும் வேகத்திற்கு இணையாக வந்து தங்களிடம் வேதம் கற்றுக் கொள்கிறேன்" என்று கூறி தன் கல்வியறிவை தமது கடின உழைப்பாலும், அபார குரு பக்தியாலும் பெறுகிறார் ஆஞ்சநேயர். கல்வி ஞானத்தையும், நல்ல புத்தி அறிவையும் பெற ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது முற்றிலும் பொருத்தமானதாகும்.
ரமணிய கவாமி தேவஸ்தான மகா கும்யாமிஷேக மலர்

Page 154
தேகபலம்: அனுமார் நைஷ்டிக பிரம்மச்சாரி, இந்திரியங்களை அடக்கி ஆள்பவர். பூமியின் அம்சமான அஞ்சனாதேவியின் மகன் ஆதலால் வலுவான உடலைப் பெற்றிருந்தார். ஆஞ்சநேயர் குழந்தையாக இருந்தபோது சூரியனைப் "பழம்" என்று எனணி பிடிக்கச் சென்றார். அப்போது இந்திரன் ஆஞ்சநேயரை சரியாகப் பாராமல் ஏதோ அரக்கன் என்று முடிவு செய்து தன் வஜ்ராயுகத்தைத் தூக்கி ஆஞ்சநேயர் மீது எறிந்தான். இதனால் அனுமான் பிரக்ஞையற்று பூமியில் விழுந்தான். வாயுதேவன் இந்திரன் மீது சினம் கொள்ள தன் தவற்றுக்காக வருந்தி இந்திரன் தான் செய்த தவறுக்குப் பரிகாரமாய் தன் வஜ்ராயுதம் பட்ட ஆஞ்சநேயரின் மேனியை அழிக்கமுடியாத வஜ்ர தேகமாக இருக்க அணுக்கிரகித்தான். உடல், வலிமை பலம் வேண்டுவோர்"ஜெய் வஜ்ரங்காயா" என ஆஞ்சநேயரைத் தொழ உடலானது உறுதி பெற்று வஜ்ரம் போல் திகழும்.
புகழ்: "நெறி நின்று பொறிகள் ஐந்தும் வென்றவன்""உயிர் தந்த உத்தமன்" என்றெல்லாம் சீதாப்பிராட்டியாரால் பாராட்டப் பெற்று தமக்கென வாழாப் பிறர்க்குரியவனாய் வாழ்ந்த ஆஞ்சநேயரது புகழ் அளவிடற்கரியது. அறிவு, அன்பு, ஆற்றல், தியாகம் இவற்றின் உருவமான அனுமனைச்
சிரஞ்சீவியாக்கியதன் கருத்து இப்பண்புகளுக்கு உலகில் என்றென்றும் அழி
வில்லை என்பதைக் குறிக் கவேயாகும். இதனால் கம் பன் தனது காப்பியத்தில் வேதங்கள் உள்ள வரை யில் அனுமனும் புகழு டன் இருப்பான் எனும் பொருளில் "வேத நன்னூல்
TE EË
Ravi Jeweller
115, SeaStreet, Colombo-1
 

உய்த்துள காலமெல்லாம் புக ழொடும் ஓங்க நிற்பான்" என்று ஆஞ்சநேயரைக் குறிப்பிடுகிறார். HE எனவே ஆஞ்சநேயரை உள்ளன் : போடு துதிப்பவர்கள் வாழ்வில் "புகழ்" பெற்று விளங்குவர் என் பது திண்ணம்.
தைரியம்: இராமாயணத்தில் சுந்தர காண்டத் தைப் படித்தால் நன்மையும், செல்வமும் பெருகும் என்பது பன்னெடுங்காலமாக வழக்கத்தில் இருந்து வரும் நம்பிக்கை அனுமான் அசோகவனம் சென்று சிதாதேவியின் மனதில் நம்பிக்கையையும், தைரியத் தையும் ஊட்டிய நிகழ்ச்சியைச் சித்தரிக்கும் காண்டம் இது. அசோக வனத்தில் உயிர்த்தியாகம் செய்ய இருந்த நேரத்தில் அன்னை சீதையைக் காப்பாற்றி அவளுக்கு ஆறுதல் தந்தவர் ஆஞ்ச நேயர் வாழ்விலும் நம்பிக்கையிழந்து மன உறுதி இழந்த நேரத்தில் மனோ தைரியத்தைப் பெற வழிபடத் தகுந்த தெய்வம் ஆஞ்சநேயர் என்பதில் சந்தேகமுண்டோ?
பயமின்ைைம இராமபிரானுக்காக சீதையைத் தேடிக் கண்டுபிடிக்க அனுமான் கடலைத் தாண்டி சென்று வந்தார் அல்லவா? அப்போது அனுமனின் வல்லமையை சோதிக்க விரும்பிய தேவர்கள் சுரசி' என்ற அரக்கியை அனுப்பி வைத்தார்கள். சுரசி அனுமன் செல்லும் பாதையில் தடையாக தனது குகை போன்ற வாயைத் திறந்து வைத்துக் கொண்டு இருந்தாள். "இராம காரியமாக நான் போய்க் கொண்டிருக்கின்றேன். என்னைத் தடுக் காதே" என்று அனுமான் சொன்னபோதும் கேளாமல் "என் வயிற்றுக்கு நீ இரையாகியே தீரவேண்டும் என்று சொல்லி தன் வாயைத் திறந்து கொண்டு அனுமனிடம் சென்றாள். உடனே அனுமன் சற்றும் அஞ்சாதவராய் வாயினுள் புகுந்து வயிற்றைக்
LGTETO
S
1. Tel: 436358 Fax: 471966
dõ 36Geöõ5

Page 155
கிழித்துக் கொண்டு வெளியே வந்துவிட்டார். மீண் டும் அங்காரதாரை என்ற பெரிய பூதம் பிடித்து இழுத்தபோது இராம நாமத்தை ஜெபித்தபடியே அவளிடம் போரிட்டு வெற்றி அடைந்தார். வாழ்வில் பயமின்மையைப் பெற ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது சாலப் பொருத்தம் அல்லவா?
நோயற்ற வாழ்வு நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் அல்லவா? நோயற்ற பெருவாழ்வு வாழ சிரஞ்சீவி ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது சிறந்தது.
சோம்பலின்மை; அரசன் சுக்கிரவன் நம்பிக் கைக்கும், அறத்தின் நாயகனாகிய ராமன் அரு ளுக்கும் பாத்திரமான ஆஞ்சநேயர் தம் சேனை களுடன் சீதையைத் தேடும் பணியில் ஈடுபட தென்திசை நோக்கிப் புறப்படுகிறார். விந்திய மலைச்சாரல், நர்மதை நதி தீரம், ஹேம கூட பர்வ தம் முதலிய பல இடங்களில் தேடியும் சீதை தென்படவில்லை. மேலும் தென்திசை நோக்கியே சென்றபோது ஒரு பாலைநிலத்தை வந்தடைந்தனர். வெப்பம் தாள மாட்டாமல் அனைவரும் தவித்தனர். கால்களைத் தரையில் ஊன்றி நடக்க முடியாது சுட்ட சட்டியிலிருந்து தெறித்து விழும் நெற் பொறிகள் போன்று துள்ளித்துள்ளிக் குதித்தனர். செய்வதறியாது தவித்தபோது ஒரு குகை வாயில் தெரிகிறது. அனைவரும் அதனுள் நுழைய ஒரே காரிருள். அனுமனைத்தவிர அனைவரும் அஞ்சி நடுங்கினர். அந்தநிலையிலும் அனுமன் சோர்வடை யாததுடன் தன் சேனைகளுக்கு அபயம் அளித்து என் வாலைப் பிடித்துக் கொண்டு வாருங்கள் என்று உள்ளே அழைத்துச் செல்கிறார். நீண்ட தூரம் நடந்து சென்ற பிறகே ஒளிமயமான நகரம் ஒன்றைத் துரத்தில் கண்டனர். எத்துணை தடைகள், துன்பங்கள் நேர்ந்த போதிலும் மனம் சோர்வடை யாமல் தமது பணியைத் தொடர்ந்து மேற்கொண்ட ஆஞ்சநேயரை வழிபாடு செய்தால் "சோம்பலின்மை" எனும் ஆற்றலைப் பெறலாம்.
93. நோர்வூட் புரி சிவகம்

வாக்குவன்மை:- இராம பிரானை முதன் முதலாக நோக்கிய ஆஞ்சநேயர் தன்னை அஞ்சனை புதல்வன் என்று அறிமுகம் செய்து கொண்ட தோடு இராமனை விளிக்கும் போது "மஞ்சு எனத் திரண்ட கோல மணியே” எனும் பாடலில் இராமனின் கண்களை தாமரை மலர் கூட பனிக்குக் குவிந்து
விடும். ஆனால் இராமனுடைய கண்களாகிய தாமரை மலரோ பனிக்கும் வாடாது என்று குறிப்
பிடுகிறார்.
"நளிர் இரும்பனிக்குத் தேம்பாக் கஞ்சும் ஒத்து அலர்ந்த செய்ய கண்கள்" அதே சமயம் மகளிர்க்கு நஞ்சு, அதாவது தம்மை நோக்குகிற மகளிர் மனதில் காம உணர்ச்சி எழா வண்ணம் நஞ்சு போன்ற கண்கள்" என்றும் குறிப்பிடுகின்றார். தன் முதல் கூற்றிலேயே தன் வாக்குவன்மையை பளிரென ஒளிவிடப் பேசிய அனுமனது உரையைக் கேட்ட இராமன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே
இல்லை.
ஆஞ்சநேயர் மிக்க நாநலம் உள்ளவர் என்ப தால் அவர் இராமதூதராகச் செயல்பட முடிந்தது. வாக்குவன்மையைப் பெற ஆஞ்சநேய வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு அன்றோ
தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தகைமை கொண்ட ஆஞ்சநேயரை நாமும் உள்ளன் போடும், உள்ளத்தூய்மையோடும் வழிபட்டு வாழ் வில் புத்தி, பலம், புகழ், தைரியம், பயமின்மை, நோயற்ற வாழ்வு, சோம்பலின்மை, வாக்குவன்மை
முதலான நல்லாற்றல்களை அடைவோமாக.
யூரீராம்! ஜய ராம் ஜய ஜய ராம்!
பிரமணிய கவாமி தேவஸ்தான மகா கும்பாபிஷேக மலர்

Page 156
மஹா விஷ்ணுவின் தேவிகள் மூவர். நில மாமகள், அலைமாமகள், குல மாமாகள் என அழைக்கப்படுகின்ற இம்மூவரில் ஆண்டாளின் திருவவதாரம் குலமகளின் திருவவதாரம் என்று கூறப்படுகிறது.
திருவரங்கனைத் தவிரவேறு எவருடனும் மணம் பேசக்கூடாது என்று தமது அற்புதமான நாச்சியார் திருமொழியில் "ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க் கென்றே பிறந்தவள் நான்! மானிடவர்க்கு என்று பேச்சு வருமாகில் வாழமாட்டேன்!” என்றாள் ஆண்டாள்.
மார்கழி மாதத்தில் "பாவைநோன்பு" என்ற
நோன்பை ஆண்டாள் தன் தோழியருடன் சேர்ந்து நோற்கிறாள். இந்த நோன்பின் வழிபாட்டு முறை களையும், நோன்பின் பயனையும் இருபத்து ஒன் பது பாசுரங்களில் ஆண்டாள் இனிய தமிழில் பாடி யிருக்கின்றாள். இதற்குப் “திருப்பாவை" என்று பெயர்.
கன்னிப்பெண்கள் பலரும் அதிகாலையில் எழுந்து "குள்ளக்குளிர நீராடி கண்ணனைப் பாடு கிறார்கள். யாக யக்ஞங்கள், நோன்பு ஆகியவற் றிற்கு வாமனாவதாரம் அதிபதி என்பதாலேயே ஓங்கி உலகளந்த உத்தமனின் பேர்பாட ஆண்டாள் அழைக்கிறாள். பறவைகள் குரல் கொடுப்ப தைத்தான் புள்ளும், சிலம்பினகாண் என்று பாடி
 

மாதவிப் பந்தல் மேல் அமர்ந்து குயிலினங்கள் கூவுவதையும், பால் கறப்பதற்காகக் கன்றுகள் தாய்ப்பசுக்களிடம் அவிழ்த்து விடப் படுவதையும் ஆண்டாள் குறிப்பிடுவதில் உபதேச நோக்கமும் உண்டு. மானிடர்கள் அனைவரும் கன்றுகள். தாய்ப்பசுவாகக் காத்து அணைக்கும் கண்ணனிடம் மனதை அவிழ்த்து விட்டு அவனது அருட்பாலைப் பருக வாரீர் என்று கொள்ளலாம்.
ஆனைச்சாத்தன் என்ற பறவை "கீசு, கீசு என்ற ஒலியை ஏற்றியும், இறக்கியும் பேசுவதைப் போலவே எழுப்புகின்றனவாம். அந்த அதிகாலைப் பொழுதில் தாலிகள் சப்தமிட ஆய்ச்சியர் மத்தினால் தயிரைக் கடையும் ஓசை கூட மானுட வர்க்கத்தினர்
ஊரும் அதிகாலையும்
bருதா சுப்ரமணியம்=
யூதாரம்:- மங்கை
உய்ய வழிகாட்டும் ஒலி எனலாம். மனதில் தோன்
றும் எண்ணங்களைக் கடைந்து நல்லனவற்றை மட்டும் வெண்ணையாக உருட்டி பயன்படுத்தலாமே. ஆண்டாள் இந்த அழகிய அதிகாலையை வர்ணித் துக்கொண்டே வரும் போது கீழ்வானம் வெளுத்தும், சிவந்தும் பல அற்புதக் காட்சிகளைத் தோற்று விக்கிறது.
இப்பொழுது புழக்கடை என்று ஆண்டாளால் கூறப்படுவது வீட்டின் பிற்பகுதி, இங்கு உள்ள குளங்களில் அல்லி மலர் கூம்பி, தாமரை மலர் கள் இதழ்களை விரித்து சூரியனை வரவேற்கின்ற
94

Page 157
அழகைக் கூறுகின்றாள். இயற்கையை ரசித்து அந்த அழகோடு ஒன்றியிருப்பதால் மனதில் ஒரு புத்துணர்ச்சி மலர ஆரம்பிக்கிறது. அது நாள் முழுவதும் உற்சாகமாக தளர்வில்லா மனதோடு இருக்க வைக்கிறது. ஆண்டாள் கண்ட அதிகாலை ஏன் மார்கழி மாதமாக அமைய வேண்டும்? பன்னி ரண்டு மாதங்களில், ஆண்டாள் "மார்கழியை" ஏன் தெரிந்தெடுத்தாள்?
"மார்க்கவீரம்" என்ற வடமொழிச் சொல்லிற்கு பக்தி மார்க்கத்தைக் காட்டும் மாதம் என்று கூறினால் மிகையாகாது. தேவர்கள் துயில் நீங்கி கண் விழித்து எழுகின்ற மாதமாதலால் "தெய்வ வழிபாடு” பன்மடங்கு பலனளிக்கும் மாதம் எனலாம். மேலும் இந்த ஹேமந்த ருது எனப்படும் பனிக் காலத்தில் காய்கள், கனிகள், செடிகள், பூக்கள் எல்லாம் பனி தாங்காமல் சுருங்கி விடுகின்ற நிலையில், திருமணம் போன்ற விழாக்களுக்குத் தேவையான பொருட்கள் உயர்ந்த தரமாகக் கிடைக்காது. எனவே பன்னிரண்டு மாதங்களில் "மார்கழியை" பரமனை வழிபடும் பவித்ரமான மாதமாகக் கருதுவது மரபு.
அதிகாலையில் குளிரில் போர்த்தியபடி உறங் குவது சுகம் என்றாலும், குள்ளக்குளிர ஆண்டாள் கூறியபடி நீராடி விட்டால். குளிர் பறந்து போகும் என்பது நிஜம்.
அதிகாலையில் ஸ்நானம் செய்து விளக்கேற்றி, வீட்டில் இறைவனை வணங்கிய பின் ஆலயம் சென்று திருப்பாவை அல்லது திருவெம்பாவை பாசுரங்களால் இறைவனைத் துதித்து நிவேதனப் பொருளாகப் பொங்கலைப் பெற்று வீடு வருவது ஒரு இனிமையான அனுபவம். நகர மக்களில் பலர் இதை அனுபவிக்க முடியாத நிலையில் உள்ளார்கள்.
அதிகாலைப் பொழுது "ப்ரும்ம முகூர்த்தம்” என்று அழைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் மனம்
95 நோர்வூட் றி சிவகம்மி

மிகத் தெளிவாக இருக்கிறது. தெய்வ வழிபாட்டில் ஒன்றி விடும் அமைதியைப் பெறுகிறது. எனவேதான் சான்றோர்கள் அதிகாலைப் பொழுதைக் கண நேரம் கூட வீணாக்க மாட்டார்கள். மார்கழி மாதக் கடுங்குளிரிலும் நதியில் நீராடி, நீறு பூசி நதிக் கரையில் அமைந்துள்ள ஆலயத்தில் வழிபாடு செய்யும் வயதானவர்களை கிராமங்களில் இன்றும் நாம் காணமுடியும். இந்த அதிகாலைக் குளியலும், இறைவழிபாடும் அவர்களை ஆரோக்கியமாக வைத் திருக்கிறது என்பது உண்மை.
நகரங்களில் அடுக்குமாடி வாழ்க்கையில் இவை சாத்தியமா? என்று கேட்கலாம். அதிகாலை உறக்கம் விட்டு விட்டு வீட்டிலேயே குடும்ப உறுப் பினர் அனைவரும் அமர்ந்து வழிபாட்டுப் பாடல்
356061T LITL6)Tib.
மனம் எவ்வழி அவ்வழி உடல் என்பது போல மனதில் உறுதி பூண்டால் இந்த வழக்கத்தை ஏற்று இறைவனருள் பெற முடியும்.
மாயனை, வட மதுரை மைந்தனை வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க பாபங்கள், துன்பங்கள் யாவும் தீயில் விழுந்த தூசாக மறையும் என்கிறாள் ஆண்டாள்.
அத்துடன் கோதை நாச்சியாரால் பாடப்பட்ட இந்த முப்பது பாசுரங்களையும் பாடுபவர்கள் செங்கண் திருமுத்துச்செல்வத்திருமால் கருணை யால் எங்கும் திருவருள்பெற்று இன்புறுவர் என்று. "நிலமாமகளாக" அவதரித்த பூரீ ரங்கநாதரோடு மணக்கோலத்தில் ஐக்கியமாகிவிட்ட ஆண்டாள் திருப்பாவைக்குப் பலனையும் கூறியிருக்கிறாள்.
நலமும், நன்மையும், மங்கலமும் பெற்று வாழ ஆண்டாளையும் அதிகாலையையும் வழிபட்டுப் பயனடைவோமாக.
ஆண்டாள் திருவடிகளே சரணம்!
ரமணிய சுவாமி தேவஸ்தான மகா கும்மாமிஷேக மலர்

Page 158
நாடகம் போட ஏற்பாடு செய்பவர்கள் முதன் முதலில் யார் யார் எந்தப் பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று தீர்மானம் செய்வார்கள்.
ராவணனின் கொட்டத்தை அடக்க ஒரு நாடகம் தேவைப்பட்டது. அதுதான் ராமாயண நாடகம். தேவலோகத்தில் யார் யார் எந்தெந்தப் பாத்திரத்தை ஏற்க வேண்டும் என்று ஒரு பட்டிமன்றமே வைத்துத் தீர்மானம் செய்தார்கள்.
இந்திரனின் அம்சமாக வாலியும், சூரியனின் அம்சமாக சுக்ரீவனும், பிரம்மாவின் அம்சமாக
Ryang
ஜாம்பவானும், அக்னியின் அம்சமாக நீலனும் பங்கேற்றத் தீர்மானம் செய்தார்கள்.
நாராயணனின் அம்சமாக பூரீராமனும், மகாலட்சுமி அம்சமாக சீதையாகவும் அவதாரம் செய்யும் பொழுது, ஆதிசேடன் லட்சுமனாக, சங்கு சக்கரம் பரத சத்ருக்னன் என்றும் முடிவு செய் தார்கள். இவர்களுக்கு உற்ற தோழனாக, தொண்ட னாக, துணையாக, செயற்கரிய செயலைச் செய்பவனாக, உயிர் காப்பாளனாக (சஞ்சீவி மலையைக் கொணர்தல்) அவதாரம் செய்யக் கூடியவர் ருத்திரனைத் தவிர (அனுமார்) வேறு யாராக இருக்க முடியும்?
ീ
 

சங்கர, நாராயணனில் - நாராயணன் பூரீ ராமபிரானாகப் பிறக்கும் போது பூரீ சங்கரன் தானே அனுமனாக உருவெடுக்க முடியும்?
அனுமன் ருத்ரனாக ஜனிக்க நிச்சயித்த பொழுது.
வால்மீகி ராமாயணத்தின்படி
பரமசிவனின் ஒளிமிகுந்த தேஜஸை மனதில் சுமந்தபடி மேரு மலைச்சாரலில் வாயு பகவான் உலாவும் பொழுது, அஞ்சனை என்ற அழகிய நங்கையைக் கண்டு ஆசை கொண்டு மனத்தால்
அர்த்தமுள்ள காரணங்கள்
லட்சுமி ராஜரத்தினம் -
ஆதாரம்:- மங்கை
வரித்த மாத்திரத்தில் பிறந்தவர்தான் ஆஞ்சநேயர்.
தன் கற்புக்கும், பெண்மைக்கு ஏற்பட்டுள்ள அவமானத்தையும் அபாயத்தையும் கண்டு பயந்த அஞ்சனை - தான் கேசரி என்ற வானர அரசனின் மனைவி - தேவலோக அப்ரஸ். ஆனால் ஒரு ரிஷியின் சாபத்தால் குரங்கு உருவம் எடுத்து திரிவதாக அஞ்சனை சொன்ன பொழுது வாயு பகவான் சமாதானப்படுகிறார்.
அவளை தான் தீண்டாததால் கற்புக்கு பங்கம் ஏதுமில்லை என்றும், இந்த மகனின் பிறப்பால் தேவ கார்யமும், தேவ ரகஸ்யமும் இருப்பதாகத் தெரிவித்து அவளை சமாதானப்படுத்துகிறார்.

Page 159
ஆனந்த ராமாயணத்தில் ஆஞ்சநேயரின் பிறப்பு வேறு விதமாகச் சொல்லப்பட்டிருக்கறது. தசரதரின் புத்ர காமேஷ்டி யாகத்தில் ஒரு அழகிய தேவன் எழுந்து கொடுத்த பாயசத்துடன் அனுமனின் பிறப்பு சம்பந்தப்படுத்தப்பட்டிருக்கிறது.
சுலர்ச்சலை தேவலோகத்து அப்சரஸ். அவள் பிரம்மாவின் சபையில் தாளம் தவறி நடனமாடு கிறாள். அதனால் பருந்தாகப் பிறக்கும்படி சபிக்கப் படுகிறாள். அவள் சாபத்திற்கு விமோசனம் கேட் கிறாள்.
"தசரதர் பாயசத்தைப் பகிர்ந்து கொடுக்கும் சமயம் தசரதரின் மனைவி சுமித்திரை வசமுள்ள பாயச பாத்திரத்தை தூக்கிக் கொண்டு வந்து அஞ்சன பர்வத்தில் நீ விட்டெறிந்தால் உனக்கு சாப விமோசனம் கிடைக்கும்" என்கிறார் பிரம்மா.
அதன்படி கைகேயிக்கு பாயசத்தைக் கொடுத்த வுடன் சுவர்ச்சலை பாயாசப் பாத்திரத்தை பறித்துக் கொண்டு வந்து அஞ்சன பர்வதத்தில் வீசுகிறாள். அங்கு ஒரு மகனுக்காக தவம் செய்து கொண்டிருந்த அஞ்சனையின் கைகளில் பாயசம் விழ, வானர ஸ்திரியான அஞ்சலை அதைப் புசிக்க ஆஞ்சநேயர் பிறக்கிறார்.
பாயசத்தைப் புசிக்க முடியாத சுமித்திரைக்கு கெளஸல்யா, தன் பாயசத்தில் ஒரு பங்கும், கைகேயி தன் பாயசத்தில் ஒரு பங்கும் தர அவளுக்குச் சங்கு சக்கரமுமான அம்சங்கள் வட்சுமணன், சத்துருக்னாகப் பிறக்கிறார்கள்.
ஜைன மகாமுனிவர் ஹேமசந்திரன் ஜைன ராமாயணத்தை எழுதினார். அவர் எழுதியுள்ள கிரந்தத்தின் பெயர் ஸத்ரி ஷஷ்டி ஜெகலோக
சரித்திரம். அதில் முற்றிலும் மாறான கதை தெரி விக்கப்பட்டுள்ளது.
97 நோர்வூட் பறி சிவகம்

வைதவிய மலையருகே மகேந்திரபுரத்தில் மகேந்திரன் என்னும் மன்னன் அரசாண்டு வருகிறான். அவன் அருமைக்குமாரத்தி அஞ்சனா சுந்தரி. அழகியான அவள் நற்குணம் உள்ளவள். அரசன் அவளுக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கிறார். வித்யுத்பிரமன், பவனஞ்சயன் என்ற இருவரில் ஒருவருக்கு கொடுக்க எண்ணுகிறான் மன்னன்.
ராஜரிஷி ஜாதகம் பார்க்கிறார். ஜாதகப்படி வித்யுத் பிரமனுக்கு ஆயுள் கம்மி என்பதால் பவனஞ்சயனுக்கு மணமுடிக்க ஏற்பாடாகிறது. வளம், வலிமை, ஆற்றல் என்று எல்லா வகையிலும் தன்னை விட மேலான வித்யுத் பிரமனை ஜாதக ரீதியாய் காரணம் காட்டிப் புறக்கணித்து தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது என்பதை பவனஞ்சயன் திருமணத்திற்கு முதல் நாள் அறி கிறான்.
அதனால் திருமணம் முடிந்ததும், அஞ்சனா சுந்தரியை அவன் புறக்கணிக்கின்றான்.
இலங்கையில் இராவணன் வருணனைச் சிறை வைத்திருக்கிறான். அதை அறிந்து அவனை மீட்க பவனஞ்சயன் புறப்பட்டுப் போகின்றான். வழியில் மாணவசரோவர் என்ற இடத்தில் துணையைப் பிரிந்த ஒரு பெண் ஹம்ஸத்தின் புலம்பலைக் கேட் கிறான். அதிலிருந்து துணையைப் பிரிந்த பெண்ணின் நிலையை ஊகித்துக் கொள்கிறான்.
உடனே மனைவியைப் பார்க்க மகேந்திரபும் வந்து அவளுடன் இன்பமாக இருக்கிறான். மீண்டும் இலங்கை செல்ல எண்ணிப் புறப்படுகிறான். தான் அன்புடன் வந்திருந்த காரணத்திற்காக அடையாளமாக முத்திரை மோதிரத்தையும் கொடுத்து விட்டுப் போகிறான்.
அஞ்சனா கருவுற்றாள். மகன் பவனஞ்சயன் வந்ததும் தெரியததால் மாமனாரும், மாமியாரும்
பிரமணிய சுவாமி தேவஸ்தான மகா கும்ாமிஷேக மலர்

Page 160
அவளைச் சந்தேகித்துத் துரத்தி விடுகிறார்கள். தந்தையும் நம்ப மறுத்து விடுகிறார். அஞ்சன சுந்தரியின் உயிர்த்தோழி வசந்த திலகை உதவுகிறாள். மக்களின் அபவாதத்திற்கு பயந்து, காடு, மலை கடந்து ஹனுபுரம் என்ற ஊருக்குச் செல்கிறார்கள். சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தில், ஞாயிற்றுக்கிழமையன்று ஒரு ஆண் மகவைப் பெறுகிறாள் அஞ்சனசுந்தரி. ஹனுபுரத்தில் பிறந்ததால் அவனுக்கு ஹனுமந்தன் என்று பெயரிட்டு அழைத்தார்கள்.
ராவணனை வென்று வருணனை சிறை மீட்டு வருகிறான் பவனஞ்சயன். ஊர்திரும்பியதும் அங்குள்ள நிலை தெரிந்து மனைவி. மகனைத் தேடி அழைத்து வருகிறான். அனுமந்தன் பலப்பல அற்புதங்களைச் செய்கிறான்.
இவ்வாறு அனுமனின் பிறப்பைப் பற்றி பல விதமான வரலாறுகள் பேசப்படுகிற்ன என்றாலும் அவரின் அசாத்தியமான சாதனைகளைப் பற்றி வெவ்வேறு கருத்துக்கள் இல்லை. ஆனால் பல ரின் மனத்தில் ஒரே கேள்வி மட்டும் எழுகிறது. அசாத்ய சாதக ஸ்வாமியாக வீரியம், சாமர்த்தியம், தேகபலம் காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் தன்மை, ராஜரீதியில் மதிநுட்பம், சொல்வளம் இவ்வளவும் அமைந்த அனுமன், வாலி தன் தம்பியும், அனுமனின் அருமை நண்பனுமான சுக்ரீவனை அடித்து உலகின் எல்லைக்கே துரத்திய பொழுது ஏன் வாலியை எதிர்க்கவில்லை? ஏன் பேசாமல் பார்த்துக் கொண்டிருந்தார்?.
இதே கேள்வி ராமனின் மனத்திலும் எழுந்தது. வால்மீகியின் உத்தரகாண்டத்தில் ராமன் இதே கேள்வியை அகஸ்திய மகரிஷியிடம் கேட்கிறான். அகஸ்தியர் காரணத்தை விளக்குகிறார். அஞ்சனை யின் பாதுகாப்பில் வளர்ந்த மாருதி ஒருநாள் செம்பருத்திப்பூப் போன்ற சூரியனை பழமென்று எண்ணிப் பறிக்கத் தாவுகிறார். வாயுகுமாரன் அவ்வாறு பறந்து செல்லும் பொழுது பகவான்

குளிர்ந்த காற்றை வீசிக்கொண்டே பின்னால் போனார்.
ராணிகளிடம் தோஷங்களை கவனிக்காது, அவர்களுக்கு நன்மை மட்டுமே செய்யும் ஆதவன், எதிர்காலத்தில் மாருதி செய்யப் போகும் சாதனைகளை மனத்தில் கெண்டே என்னவோ அவரைத் தன் கிரணங்களால் சுடவில்லை. அப்பொழுது கிரஹண சமயமாதலால் சூரியனைப் பிடிக்க ராகு வந்தார். மாருதி சூரியனை நோக்கித் தாவுவதைக் கண்டு பயந்த ராகு இந்திரனிடம் முறையிட்டார். அதைக்கேட்ட இந்திரன் கோபத்துடன் ராகுவை முன்னிருத்திக் கொண்டு, ஐராவதத்தின் மேலேறி மாருதியை நோக்கி வந்தான்.
ராகுவைப் பிடிக்க அனுமன் பாய்ந்த பொழுது ராகு ஓடி வந்தான். அப்பொழுது ஐராவதத்தின் மீது இந்திரன் வருவதைக் கண்டு "இது இன்னும் பெரிய பழம்" என்று அனுமன் தாவ ஐராவதம் பயந்தது. இதனால் இந்திரன் கோபம் கொண்டான். வாயுபுத்திரன் என்றும் பாராமல் குழந்தை மாருதியின் இடது கன்னத்தில் அடித்தான். அணு என்றால் தாடை. அங்க அடிபட்டதால் அனுமன் என்ற ழைக்கப்பட்டான்.
இதனால் மயங்கி விழுந்த தன் மகனை எடுத்துக் கொண்டு வாயு ஒரு குகை:குள் சென்று விட்டான். உலகில் உள்ள தன் சக்திகளை எல்லாம் சுருக்கிக் கொண்டு விட்டார். உயிர் வாழ உயிர்நாடியான காற்று இல்லாமல் பிரபஞ்சமே ஸ்தம்பித்தது. அனைவரும் பிரம்மாவிடம் வந்து முறையிட்டார்கள்.
அவர் வாயுவை குகையில் சந்தித்து, தம் அமிர்த கையால் மாருதியைத் தடவிக் கொடுத்து ஆசிரிவதிக்க மாருதி மீண்டும் பழைய பொலிவையும், தெளிவையும் பெற்றார். வாயுவும் மகிழ்ந்து பிரபஞ்சத்தில் சஞ்சரிக்க ஆரம்பித்தார். உலகம் உய்வுற்றது.

Page 161
அதன்படி பிரம்மாவின் ஆலோசனைப்படி சிவன், இந்திரன், வருணன், அக்னி, யமன் என்று எல்லோரும் ஏராளமான வரங்களை மாருதிக்கு அளித்தனர். ஆனால் மாருதியோ தான் பெற்ற வரங்களால் கர்வம் கொண்டு மகரிஷிகளைத் துன்புறுத்த ஆரம்பித்தார். இனியும் பொறுக்க முடியாது என்ற எல்லைக்குப் போனதும் அவர்கள் சபித்து விட்டார்கள்.
“எந்த வரங்களின் மகிமையால் நீ இப்படி அனைவருக்கும் தொந்தரவு கொடுத்து வருகிறாயோ, அந்த பலம் வெகு காலம் வரையில் உனக்குத் தெரியாமல் போகக் கடவது. பிறர் உன் கீர்த்தியை ஸ்தோத்திரம் செய்தால் தான் உனக்கு நினைவு
a 99
வரும.
அதனால்தான் தன் தேஜஸம், பலமும் ஒடுங்கி யாவர்க்கும் கெடுதல் செய்யாமல் தன் பாட்டுக்கு ஆஸ்ரமங்களில் சஞ்சரித்துக் கொண்டிருந்தான் மாருதி.
சூரியனிடத்தில் வியாகர்ண சாஸ்திரத்தை உதயம் முதல் அஸ்தமனம் வரை சூரியன் முன் நடந்து கற்ற பெருமையை உடையவன் மாருதி. சகல வித்தைகளிலும் பிரகஸ்பதிக்கு நிகரானவன்.
சூரியனும், அக்னியும் இணைந்தாற்போல் அனுமன் சுக்ரீவனுக்கு உற்ற நண்பன் ஆனான்.
நூர்ஜஹான் கிரைண்டிங் மில்ஸ் 185, செட்டியார் தெரு, கொழும்பு-11. தொபே: 433221
99 நோர்வூட் ரீ சிவகப்

அனுமனுக்கு முழுமையாக தன் பலம் தெரியாது.
கடலைத் தாண்டி யாரை அனுப்பலாம் என்று உடன் இருந்த ஜம்பவான், நீலன் போன்றவர்கள் யோசித்த வேளையில் கூட பேசாமல் தன் திறமை என்னவென்பது தெரியாமல் ஓர் ஒரமாக அமர்ந் திருக்கிறார் அனுமன்.
அனுமனிடமே அனுமனின் பெருமையை எடுத்துரைத்த ஜாம்பவான் "உன்னால் முடியும்" என்று கூறி இலங்கைக்கு அனுப்பி வைத்தார். அது வரையில் நல்லவற்றை உரைக்கும் மதி மந்திரியாக சுக்ரீவனுக்கு விளங்கினார் அனுமன்.
அகஸ்தியர் உரைத்த பதில் ராமனுக்கு மட்டும் இன்றி அனைவருக்கும் பொருந்தும். சாபத்தில் இருந்தாலும் அனுமனுக்குத் தன்னுள் ஒளிரும் ஞானத்தை மறைக்க முடியவில்லை என்பதுதான் உண்மை.
அவர் போட்ட குறி தப்பாது. அதனால் ரிஷ்ய மூக பர்வதத்தில் ராம லட்சுமணர் வந்த பொழுது அவர்களை இனம் கண்டு கொண்ட பெருமைக்கு உரியவர் ஆனார்.
அருமையான பொருள் ஒன்றைத் தொலைத்து விட்டு தேடிக்கொண்டு வருகிறார்கள் என்று கண்டு பிடித்த அனுமனை ராமர் "சொல்லின் செல்வன்" என்று பாராட்டியது எத்துணை பொருத்தமானது.
Yogam 16 Sea Street,
Colombo 1.
மணிய களமி தேவஸ்தான மகா கும்மாவிஷேக மலர்

Page 162
ரீமத் இராமாயணத்தில் கந்தரகாண்டம் முழு வதுமே அனுமனின் பெருமையைப் பரக்கக் கூறும்
காண்டம் எனலாம். வடமொழியில் "கந்தரம்" என்
றால் குரங்கு ஏன் ஒரு பொருள் உண்டு இன்றும் கூட்.இராமாயணப் பேருரை நடக்குமிடங்களில், ஒரு பலகையில் கோலமிட்டு பிரசங்கம் செய்ப வருக்கு முன்னால் வைத்திருப்பதைக் காணலாம்.
தமக்கு மிகப் பிரியமான ராம நாமத்தை யாரா
கருகில் அமர்ந்தபடி கேட்பாராம் அமர்ந்தபடி உச்சரித்தால் ஹனுமான் நின்று கொண்டு கேட்பா ராம் நின்று கொண்டு ராம நாமம் சொல்லுபவர் முன் ஹனுமான் கண்மூடி, கைகூப்பி நின்றும்; ஆடியும் மகிழ்வாராம். ராம நாமத்தை ஜபம் செய்வதற்காகவே பூலோகத்திற்கு இறங்கி வந்த தெய்வம் ஹனுமான் என்றால் மிகையில்லை. இராமவதாரம் முடிந்ததும் மஹாவிஷ்ணு வைகுண் டம் திரும்பும் போது ஹனுமாரையும் கூட வரும்படி அழைத்தார். ஆனால் இராமாவதாரத்தில் பார்த்த பெருமாள் வைகுண்டத்தில் காட்சி அளிக்க
諡 yogi Luis
 

மாட்டார் என்பதால், ராமநாம ஜபத்துடன் சேது அணைக்கட்டைக் காவல்காத்து நிற்பதாக ஹனுமார் கூறிவிட்டாராம்.
"சீதையை" என்று தொடங்கினால், ராமர் துயர் மிகுதியில் சிதை இல்லாதவளாகிவிட்டாள் என்று தவறாகப் புரிந்து கொண்டு விடப் போகிறாரே
என்பதால் "கண்டேன் சீதையை" என்று கூறிக் கொண்டே ராமரிடம் செல்கிறார். சமயோசித புத்தி
நயர் பக்தர்களை Jf. LEHELIITGŪT நிக்கமாட்டார்
bருதா சுப்ரமணியம்=
ஆதாரம்- மங்கை
என்பது ஹனுமானை வணங்குபவர்களுக்கு கிடைக்கும். தவிர ஒன்பது விதமான இலக்க னங்களில் மிகச்சிறந்த அறிவு பெற்றவர் என்பதால் ஆஞ்சநேயருக்கு நவ வியாக்கரண பண்டிதன்' என்ற பெயரும் உண்டு. சங்கீத சாஸ்திரத்தில் மிகச்சிறந்தவர் ஹனுமான். இசை விற்பன்னரான பரீ நாதமுனிவரிடம் இவர் இசையையும், சூரிய பகவானிடமிருந்து நான்கு வேதங்களையும் அறிந்தவர். துவாபரயுகத்தில் பஞ்ச பாண்டவர்களில் பீமனாகவும், கலியுகத்தில் ரீமத்வாசாரியாராகவும் அவதாரம் செய்தவர். "முக்யப்ராணதேவர்" என்ற மத்வர்கள் இன்றும் ரீ ஆஞ்சநேயரை பக்தியுடன் வழிபடுகிறார்கள்.

Page 163


Page 164


Page 165
ஆஞ்சநேயரின் அருளால் சனிபகவானால்
ஏற்படும் தொல்லைகளைத் தடுத்துக் கொள்ள முடியும் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் சனி சுமார் ஏழரை ஆண்டுகள் தொல்லை தரும் காலத்தையே நாம் ஏழரை நாட்டுச்சனி என்று கூறுகிறோம். சனிபகவான் ஹனுமானை நெருங்கி தாம் பிடிக்கப்போவதாகக் கூறும் போது ஹனுமான்
சேதுபாலம் அமைப்பதற்காக இரண்டு பாறைகளை இரண்டு கைகளிலும் தூக்கிக் கொண்டு இருந்தார். சனி பகவானைத் தன் தலையில் அமரும்படி கூறிப் பின்னர் இரு பாறைகளாலும் நெருக்கிச் சனிபகவானை நசுக்கத் தொடங்கினார். வலியால் அலறித்துடித்த சனி பகவானிடம் ஹனுமார் தம்மை வழிபடும் பக்தர்களை பிடித்துத் தொல்லை தரக்கூடாது என்று வாக்குறுதி பெற்றுக் கொண்டு சனியை விடுவித்தார் என்று புராணம் கூறுகிறது. இந்தக்காட்சியை ரீரங்கம் ரங்கநாதர் ஆலய மண்டபத்தில் இன்றும் நாம் காணலாம். இவ்வளவு வீரமும், அறிவும், பலமும், பராக்கிரமமும் மிகுந்த ஆஞ்சநேயரை ஆதிசங்கரர், வால்மீகி, துளசிதாசர் ஆகிய மகான்கள் பற்பல ஸ்லோகங்களால் துதித்திருக்கிறார்கள்.
- - - - - - - - - - - - - - - - -
அளங்வமேத யாக
பரம ஏழைக்கு அளிக்கும் தானம், பூஜை நீ அனாதைப் பிணத்திற்கு விதிப்படி எப்மஸ்காரம்
Bobby Jewellers
159, Sea Street, Colo
III நோர்வூட் முறி சிவகப்
 

பாரிஜாத மரம் என்று கூறப்படும் பவழ மல்லிகை மரத்தடியில் ஹனுமார் வசிப்பதாக ஒரு ஸ்லோகம் கூறுகிறது. ஹனுமானை நினைத் தாலே பூதம், பிசாசு, ஆவி, துர்த்தேவதைகள் அலறி ஓடும் என்கிறார் துளசிதாசர்.
լրjյTլիl gեւ IIITլիl gg|L ջg:11 JIIւհl
S SS SS SS SS SS SS SS
பலன் தருபவை
ன்று போன கோயிலுக்கு பூஜை ஏற்படுத்தல், !
S SSSSS S SS SS SS SSS SSS
tgl 6 go TE O
• බෙව0බි ජුවලඊසජී
mb0-11. Tel: 449682
ரமணிய சுவாமி தேவஸ்தான மகா கும்பாபிஷேக மவர்

Page 166
பார்க்குமிடமெங்கும் நீக்கமற வியாபித்து நிற்கும் இறைவனை உருவத் திருமேனியில் தியானித்து ஆவாதித்து வழிபட வேண்டிய முறைகளை ஆகம நூல்கள் விரிவாக எடுத்துக்கூறுகின்றன. அவ்வுரு வத்திருமேனியை வைத்து வழிபட வேண்டிய தலம் எவ்வாறு அமைய வேண்டும், என்பவற்றையும் சிறப்பாக எடுத்துக்கூற ஆகம நூல்கள் தவற வில்லை, ஆன்மாக்கள் உய்யும் வண்ணம் உருவத் திருமேனியில் இறைவன் எழுந்தருளி அடியார் களுக்கு அருள்பாலிக்கின்ற காரணத்தினால் தான் இறைவனின் உறைவிடத்தை "ஆலயம்" என
அழைக்கிறோம். இதனால் போலும் நம்முன்னோர் ஆலயத்தின் அருமை பெருமைகளையும் அவசி பத்தையும் உணர்ந்ததனால் "கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்றனர்.
"பிரதிஷ்டை" என்னும் சொல்லின் உட் பொருளை உணரின் "கும்பாபிஷேகம்" என்பதன் அடிப் படை உண்மையை அறிந்து கொள்ளலாம்.
"பிர" என்னும் பகுதி "சிறப்பாக" என்றும் "நன்கு புலனாகும்படி" என்றும் பொருள்படும். "திரஷ்டா" என்றால் நிற்றல் என பொருள்படும்.
赢 சுப்ரமண்யம்
 

ஆகவே பிரதிஷ்டை என்னும் போது சிறப்பாக அல்லது நன்கு புலனாகும்படி நிற்றல் என்று பொருள்படுகின்றது. இச்சிறப்பையும், தனித்துவத் தையும் ஏற்படுத்தி வைப்பதே கும்பாபிஷேகத்தின் நோக்கமாகும். கும்பாபிஷேகக் கிரியைகளை நான்காக ஆகம நூல்கள் வகுத்துள்ளன.
1) அநாவர்த்தனம்: ஆலயம் இல்லாத இடத்தில் ஆகம விதிகளுக்கமைய புதியதொரு ஆலயம் அமைத்து இறைவனை எழுந்தருளச் செய்தல்,
ஷேகத் தத்துவம்
கலாநிதி சோமசேகரம் சபாநாதன்
DIM.S (Cey) M. Ac, F, (Cey) வு விரிவுரையாளர். சித்தமருத்துவத்துறை, பாழ் பல்கலைக்கழகம், கைதடி, இந்துபண்பாட்டுத்துறை ஆய்வாளர்)
நன்றி- நவநாதம்
2) ஆவர்த்தனம்: முறைப்படி ஏற்கனவே அமைக்கப்பட்ட ஆலயம் ஒன்றில் நித்திய, நைமித் தியங்கள் நடந்துவரும் வேளை எதிர்பாராதவாறு தீயினால் பாதிப்புறுதல், காடுபடர்தல், மண்மாரி ஆகியவற்றால் தடைகளை ஏற்படுமிடத்து அதனை நிவர்த்தி செய்ய நிகழும் பிரதிஷ்டை "ஆவர்த்தனம்" எனப்படும்.
3) புனராவர்த்தனம்: நித்தியம், நைமித்தியம் ஒழுங்காக நடந்துவரினும் ஆலயத்தின் விமானம், கருவறை, மண்டபம், கோபுரம், பிரகாரம், பரிவாரகர்,

Page 167
விக்கிரங்கள் பழுதடைந்திருந்தால் பாலஸ்தாபனம் செய்து திருப்பணிகள் மூலம் நிறைவேற்றி பிரதிஷ்டை செய்தல்.
4) அந்தரிதம்; திருடர் பிரவேசித்தல், எதிர் பாராத நிகழ்வுகள் போன்றவற்றால் நித்திய பூஜை தடைப்படின் உடன் நிவர்த்திக்கப்படும் பிரதிஷ்டை அந்தரிதம் எனப்படும்.
கும்பாபிஷேகம் தொடக்கம் முதல் இறுதிவரை எட்டுப்பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது.
முதலாவது பிரிவு- வரித்தல், அனுமதி பெறல், பிரார்த்தித்தல் என்பவற்றை உள்ளடக்கியது.
அ) வரித்தல்:- கும்பாபிஷேகம் செவ்வனே நடத்தத்தக்க ஆச்சாரியரைத் தேர்ந்தெடுத்தல். ஆச்சாரியார் நல்லொழுக்கமுடையவராகவும், ஆகம சாஸ்திர அறிவு நிரம்பப் பெற்றவராகவும், பக்தி மானாகவும் இருத்தல் வேண்டும். விக்கிரகத்தில் தெய்வத்தன்மை பிரதிபலிக்க வேண்டுமானால் ஆச்சாரியருடைய தவவலிமை, உருவகத்திரு மேனியை தூய்மையாக்கி அலங்கரித்தல் சிறப்பாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. தவவலிமை முதலில் கூறப்படுவதால் கும்பாபிஷே கத்திற்கு முதலில் ஆச்சாரியவரணம் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
ஆ) அனுமதிபெறல்:- ஆச்சாரியார் பாலாலயம் சென்று இறைவனிடம் தருணாலயத்தில் பிரதிஷ்டை செய்ய அனுமதி வேண்டுதல். இது தேவானுக்ஞை என்பர். அடுத்து ஒழுக்க சீலர்களாகவும் வேத மந்திரங்களை கற்றுணர்ந்த அந்தணர் பெரு மக்களை கிழக்குமுகமாக மண்டபத்தில் இருக்கச் செய்து அவர்களுக்கு சந்தனம், தாம்பூலம் கொடுத்து மலரால் அர்ச்சித்து அவர்களிடம் அனுமதி பெறு வதாகும்.
Rami Je 177-1/7, Dev 1st Floor, Sea Stri Tel: 33
103 நோர்வூட் டிரீ சிவகம்மி

"கற்றுணர்ந்த சபையோர்களே! இறைவனைப் பாலாயக்திலிருந்து தருணாலயத்திற்குக் கொண்டு சென்று பிரதிஷ்டை செய்ய இறைவனிடம் அனுமதி பெற்றோம். அக்கிரியைகள் மாசுபடாமலும் நடத்தித் தரவேண்டும். மேலும் பிரதிஷ்டை செய்யக்கூடிய ஆற்றலையும் அருளவேண்டும்" என ஆச்சாரியார் பிரார்த்திக்க அவர்களும் "இறைவனின் பிரதிஷ்டா கர்மாவை செய்து முடிக்க உமக்கு ஆற்றல் உண் டாகுக" என்று ஆசி கூறுவர். பிராமண அனுமதி பெறல் என்பர்.
இ) பிரார்த்தித்தல்:- எந்த ஒரு காரியமும் இடையூறு இல்லாமல் இனிதே நிறைவேற விநாயகப்பெருமான் திருவருள் வேண்டும். காற்று, மழை, நெருப்பு முதலிய உத்பாதங்கள் நிகழாது மங்களகரமாக கிரியைகள் நிறைவேற நவக்கிர கங்களின் அருள்வேண்டும். ஆகவே கணபதி ஓமம், நவக்கிர ஓமம் இரண்டையும் சிவாச்சாரியார் நிறைவேற்றி வைக்கிறார்.
2) கத்திகரித்தல்;~ எந்தவொரு காரியத்தை யும் இனிதே நிறைவேற்ற பொருள் இன்றியமை யாதது. அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை. பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்ற முதுமொழியை யாவரும் அறிவர். ஆகவே சிவதர்மம் செய்து முடிக்கப் பொருள் இன்றியமையாதது. அந்தப் பொருள் தூய்மையுடையதாய் இருத்தல் வேண்டும். அதாவது நேர்மையான வழியில் அப் பொருள் ஈட்டியதாக அமையவேண்டும். சிவதர்மத் திற்காக ஈட்டிய பொருள் பல வழியாக வந்தி ருக்கக்கூடும். எனவே அப்பொருளை சுத்திகரித்தல் என்ற கிரியை மூலம் குரு நடாத்துகிறார். சிவாஸ்திர மந்திரஜெபம், ஹோமம் முதலியவற்றைச் செய்து கும்பநீரால் தெளித்து சுத்தமாக்கி பதினொரு பாகமாப் பிரித்து எஜமானிடம் கொடுத்து சிவ
weers i Complex, eet, Colombo-11. 2643
ரமணிய கவாமி தேவஸ்தான மகா கும்பாமிஷேக மலர்

Page 168
தர்மத்தைச் செய்து முடிக்குமாறு ஆசாரியர் தெரிவிக்கிறார்.
பொருளைச் சுத்தகரித்தபின் குரு தன்னையும் இறைவன் உறைவிடமான ஆலயத்தையும் சுத்திகரிக்கிறார். "மதுபாகம்” என்னும் கிரியையைச் செய்து ஆன்ம சுத்தியைப் பெறுகிறார். நெய், தேன், பழம் இவைகளில் ஆன்மதத்துவம், வித்தியா தத்துவம், சிவதத்துவம் என்ற மூன்று தத்துவங் களையும் பூசித்து மதுபாகத்தை அருந்துகிறார். அறிந்தோ, அறியாமலோ சிவநிந்தை, சிவசாஸ்திர நிந்தை, சிவனடியார்நிந்தை இவைகளைச் செய்திருந்தாலும் தோஷம் நீங்கப் பெற்று குரு ஆன்ம சுத்தியுடையவராய் விளங்குகிறார். பின்பு பத்துவகையாக நீராடி புறத்தூய்மை காக்கிறார். இதனால் உடல் ஆரோக்கியம், பலவகையாக பாபங்கள் நீங்குதல், மன ஒருமைப்பாடு திரிகரண சுத்தி இவைகளைப் பெறுகிறார்.
நல்லவற்றைச் செய்யும் போது தீயவர் தீயசக்தி களை உபயோகித்து இடையூறை விளைவிப்பர். அத்தீயசக்திகளை நீக்க ரட்கோகத சாந்தியை குரு செய்கிறார்.
"நான்கு திசைகளிலிருந்து வரும் தீயசக்தி களை அழிக்கும் ஆற்றல் மிக்க தேவர்களே உங்களுக்கு வணக்கம். எம்மைக் காத்தருள் புரிவீர்களாக” என்று பிரார்த்தனை அமைகின்றது. தீய சக்தியை நீக்கியபின் ஆலயத்தின் வெளி வீதியில் எண்திசைகளில் நின்று அமைதியைக் குலைக்கும் யக்ஷர், அரக்கர், பூதங்கள், பிலா, பிரம்மராக்ஷர், மஹாகாளி ஆகிய எண்மருக்கும் பலி உணவு கொடுத்து மரியாதை செய்து நீங்கள் இவ்விடத்தை விட்டு நீங்கி மலையடிவாரம், காடு, ஆற்றங்கரை, பாலைவனம், மயானம் முதலிய
இரத்தினமறு Rathma Maha. Je
OSS) இரு0ை 97, Sea Street, Colo
ܡܣܗܕܘ̈ܗܬܳܐ

இடங்களில் சென்று வசியுங்கள். இங்கே இறை வனுடைய பிரதிஷ்டை நடைபெறுகிறது என்று கூறி பிரவேசபலி என்ற கிரியையை குரு செய்கிறார்.
ஆலயம் மட்டும் சுத்தமானால் போதாது. அக் கிரமத்தில் வசிப்பவர்களும், நோய் பிணியற்ற வர்களாய் அகாலமரணமற்றவர்களாய், வறுமையற் றவர்களாய், தீமையற்றவர்களாய் இருக்கவேண்டும். அப்பொழுதுதான் ஆலயம் சிறப்புடையதாகும். அடியார்கள் வந்து தரிசிப்பதனால்தான் ஆலயம் தெய்வசாந்நித்தியம் உடையதாய் விளங்கும். ஆகவே கிராம நன்மைகளுக்காகச் செய்யப்படும் சாந்தியாதலால் அது கிராமசாந்தி எனப்பட்டது. அதன்படி பிரம்மா, இந்திரன், அக்கினி முதலிய எண் திசைப்பாலகர்கள் அவ்விடத்தில் வந்து வசிக்கும்படியாக பூமியைச் சுத்திகரிக்கிறார். அதன் பொருட்டு வாஸ்து சாந்தி என்ற கிரியையைச் சிவாச்சாரியார் செய்கிறார்.
3) விக்கிர பிரதிஷ்டை உருவத்திருமேனி புதிதாகத்தாபிக்கப்படுவதாயின் குரு சிற்பியைக் கொண்டு (நயனோன்மீலனம்) கண்திறத்தல் என்ற கிரியையைச் செய்கிறார். உருவத்திருமேனியைச் சுற்றி திரையிட்டு சிற்பி குருவின் கையிலிருந்து ஆயுதத்தைப் பெற்று முதலில் நெற்றிக்கண்ணையும், அடுத்து சூரியநேத்திரத்தையும், அதன்பின் சந்திரநேத்திரத்தையும் இறைவனைத்தியானித்துக் கொண்டு திறக்கிறார். வாய், மூக்கு, காது, தொப் புள், நகங்கள் முதலிய 9 இடங்களில் சிறு துவா ரத்தை உண்டுபண்ணுகிறார். பின்பு குரு பிம்ப சுத்தி முடித்து பால், நெய், தேன், நெல், கண் ணாடி, யானை, அந்தணர், கன்னிப்பெண், திபும், பசு, எசமானன், பஞ்சராத்திரிகம் இவைகளை இறைவனுக்கு முன்வைத்து தரிசிக்கச் செய்கிறார்.
Taij Buljanj wellers (Pvt) Ltd.
së gjedesë mbo-11. Tel: 431357
14

Page 169
அதனால் செல்வம், தானியவளர்ச்சி, இன்பவாழ்வு, விரியம், மனோபலம், வேதநெறி, கற்பு, அறிவுச்சுடர், சிவதர்மம், ஐந்தொழில்கள் இவையாவும் நாட்டில் சிறப்பாக விளங்கும் என்பதாகும்.
பின் உருவத்திருமேனியை தண்ணிரில் மார் பளவு வைத்து சக்தி வடிவமாக இருந்தால் காதுகள் வரை தண்ணிரில் வைத்து விசேஷபூஜை, அபிஷேகம் இவைகளை ஆசாரியார் செய்கிறார். இதனை ஜலாதிவாஸம் என்பர், பின்பு தண்ணிரி லிருந்து எடுத்து தானியவாஸம் என்ற கிரியையை ஆசாரியார் செய்கிறார். சுத்தமாக தானியத்தை எடுத்து புண்ணியாக நீரால் தெளித்து முன் கூறியளவு அத்தானியத்தால் மூடி எண்மலரால் அர்ச்சித்து ஒரு முகூர்த்தகாலம் அவ்வாறு வைத்தி ருந்து பின் பிம்பத்தை எடுத்து ஒரு பீடத்தில் வைத்து அடியார்களால் வீதிவலம் கொண்டு வரப்படுகிறது. கோபுர வாயிலை அடைந்ததும் (திருஷ்டி தோஷம் நிவர்த்தி) கண்ணுாறு நீங்குதல் என்ற கிரியையைச் செய்கிறார். பின் மாலையில் சயனோபனம் என்ற கிரியையும் செய்து முடிக்கிறார்.
கண்திறத்தல், நீரில் வைத்தல், நெற்குவியலில் வைத்தல், விதிவலம், படுக்கவைத்தல் இவ்வைந்து காரியாங்களையும் செய்து முடிக்கிறார்.
அருவமாக பஞ்சபூதங்களில் வியாபித்து நிற்கும் இறைவனை உருவத்திருமேனியில் உறைந்து அருள்பாலிக்க வேண்டப்படுகிறது. கண்திறப்பதால் என்றால் ஒளியிலிருந்தும், நீரில் வைப்பதால் நிலத்திலிருந்தும், வீதிவலம் வருவதால் ஆகாயத் திலிருந்தும், படுக்கையில் கிடத்தலால் ஆகாயத் திலிருந்தும் இறைவனுடைய சக்தி உருவத்தில் இணைந்து கொள்கிறது. அகடீேவ புதிய உருவத் திருமேனிக்கு இவ்வைந்து திருமேனிகளையும் ஸ்தாபித்து அஷடபந்தனம் என்ற கிரியையை
105 N நோர்வூட் டிரீ சிவகம்

நிகழ்த்துகின்றார். எட்டுப் பொருட்கள் சேர்ந்து இடித்து குழைவாக்கி அதனால் பீடத்திற்கும் உருவத்திருமேனிக்கும் இதனை உண்டு பண்ணு கிறார். அடுத்தது பிம்பகத்தி என்ற கிரியை நிக ழும். தர்ப்பை, அடிமண், புற்றுமண், நாவலடிமண், ஆலடிமண், வில்லவமரத்தடிமண், துளசிஅடிமண் இவைகளை ஒரு மண்கலசத்திலிட்டு நீர் நிறைத்து அதேபோல் அரசு, அத்தி, வில்வம், நாவல், மா இவைகளின் தளிரை ஒரு கலசத்திலும் இவற்றின் பட்டைகளை இன்னொரு கலசத்திலும் வைத்து நீர் நிறைந்த ஆத்மத்துவம், வித்தியாதத்துவம், சிவதத்துவம் என்ற தத்துவ திரவியத்தைப் பூசித்து அக்கலசநீரினால் பிம்பத்தை அபிஷேகம் செய்தல் பிம்பசுத்தியாகும்.
பாலிகை செய்வதற்காக புண்ணிய பூமிக்குச் சென்றுமண் எடுத்து வருதல் என்பதையும், பின்பு அங்குரார்ப்பணம், பாலிகை தெளித்தல் என்பதையும் குரு செய்கிறார். இவை படைப்பு எனும் தத்துவத்தை விளக்குகிறது. ஆகவே தான் பூமாதேவியைப் பூசித்து வழிபட்டு பிரார்த்தனை முடித்து பூமாதேவி யின் வயிற்றிலிருந்து மண் எடுக்கப்படுகிறது. படைப்புக்குரிய இடம் வயிறாகும். அது போலவே பாலிகை தெளித்து நன்கு வளருவதால் நாட்டின் தானியவளர்ச்சி உண்டாகிப் படைப்புகள் வளர்ச்சி பெறும். பின்பு ஆச்சாரியார் பாலாயம் செய்து இறைவனுக்கு பிரஸந்நாபிஷேகம் செய்கிறார். அதன் கருத்து பாலாயத்திலிருந்து யாகசாலைக்கு அழைத்துச் செல்லக் கருதியுள்ளோம். இறைவா எங்கள் அழைப்பை ஏற்று யாகசாலைக்கு எழுந் தருள வேண்டும் என்று குரு பிரார்த்திக்க இறைவன் மகிழ்ச்சியுடன் யாகசாலைக்கு எழுந்தருள ஆயத்த மாகின்றார் என்பதாம். பின் கடஸ்தாபனம் என்ற கிரியை நிகழ்கிறது. குடத்தை, மாவிலை, தேங் காய்க்கட்கம், வஸ்திரம், மாலை இவைகளால்
LCLTL TLTTT LTTTTTTT LLTLLL TT LL LLLTMLGLTL LLTLT

Page 170
வேதமந்திர பாராய னத்துடன் நன்கு அலங்கரித்து பாலாயம் சென்று இறைவனுக்கு முன் கல சத்தை 6] ନା) # !!। Lf Lť பத்திலிருந்து கல சத்தில் வந்து சகல கலைகளுடன் அம ரும்படி பிரார்த்தித்து பூசித்து யாத்திர ஹோமம் முடித்து வேதபாராயணத்துடன் էF H. Eլ)
வாத்தியகோஷங்களுடன் வலமாக யாக சாலை சென்று கலசங்களைத் தானிய பீடத்தில் சிவாச்சாரியார் தாபிக்கிறார். உருவத்திருமேனி யாயிருந்த இறைவனை அருவுருவத் திருமேனியாக அமைந்த கலசத்தில் ஆகர்ஷித்து விசேஷ பூஜை, ஹோமம், ஜெபம் முதலியவற்றைச் செய்து வழிபட யாகசாலைக்கு அழைத்துச் சென்றதாகக் கருத்தாகும்.
5) யாகசாலையில் கும்பம் ஸ்தாபித்தபின் விதிப்படி ஆசாரியார் அக்கினியை உற்பத்தி செய் கிறார். மறுநாளான காலை தொடங்கி மாலை வரை இரு நேரங்களிலும், பூஜை, ஹோமம், ஜபம், பாராயணம் முதலியவற்றால் திருவருள் நிறைவு உண்டாகிறது. அந்நிலையில் செய்யப்படும் ஹோமத்தால் இறைவன் பூரண திருப்தி அடைகிறார். யாகசாலையில் வழிபடும் அருவுருவத் திரு மேனிக்கும், தருணாலயத்தில் வீற்றிருக்கும்
WIETNIKATTESTMINARA PAVLIMITNI BROKERS
31 A. Kotahena Street, Kotahema. Tel: 449 752
கப்ரமண்யம்
 

உருவத்திருமேனிக்கும் முப்பரிமானநூல் அல்லது தர்ப்பைக்கயிற்றை நூல் தொடர்புபடுத்தி சிவாக் கினியில் ஆகுதிசெய்து அருக்குச் சுருவத்துடன் முப்புரி நூலைத் தொட்டுக் கொண்டு தருணாலயம் சென்று உருவத்திருமேனியை பிரமபாகம் விஷ்ணு பாகம் உருத்திரபாகம் என மூன்றாகப் பிரித்து பூசித்து சுருக்கி சுருவத்தில் எஞ்சியிருக்கும் நெய்யை அந்தரித்துப் பாகத்தில் ஹோமம் செய் கிறார். இவ்வாறு மூன்று முறை நடைபெறுகிறது.
உருவமான சிவாக்கினியில் ஹோமம் செய்து பின் பரம்சோதியான உருவத் திருமேனியில் எஞ்சிய நெய்யை ஹோமம் செய்து யாகசாலையில் நிகழ்த்திய ஹோமத்தின் பலன்கள் யாவும் இந்த உருவத்திருமேனியில் நின்று அருள்புரியட்டும் என்பது கருத்தாகும். இவ்வாறு ஹோமம், ஜபம், பூஜை முதலியவற்றால் யாகசாலையில் வேதிகை யில் வைக்கபட்ட கலசநீர் அருளமுதமாக மாறு கிறது.
கும்பாபிஷேகம் விசேஷபூர்ணாகுதி முடித்து தீபாரதனை செய்து, யாத்திரதானம் முடித்து கும்
பம் தூக்கி அடியார்கள்
KAN నైx NNNN) Μέβέخ>
புடைசூழ மேள வாத்
参
தியங்களுடன் தருணாலயம் சென்று சுபமுகூர்த் தத்தில் கலசத்தின் அருள முதை உருவத்திரு மேனி யில் சிவாச்சாரியார் அபிஷேகம்
క్షపత్తి
செய்கிறார். படிக நிறம் Անիից வாய்ந்த சிவலிங்கம் ミ落差考
SAVIVALDŽIU
St.
பாதாளத்திலிருந்து வான ளாவி புவனம் முழுவதும்
VISAKA
PAWN BROKERS
22 A, Dean's Road,
Colombo-10. Tel: O74-716637
1Սի

Page 171
வியாபித்து நிற்கிறது. கூடிக் குறையாத பூரண சந்திரன் சிவலிங்கத்தின் சிரசில் விளங்குகிறது. அதிலி ருந்து அமுத நீர் பெருகிக்கொண்டே இருக்கிறது. அக் காட்சியை உள்ளத்தால் சிவாச்சாரியார் தியானித்துக் கொண்டே பூரீ ருத்திரத்தை ஜெபித்துக் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும் என்ற விதிமுறையை பின்பற்றி இயற்கையாகவே இறை வன் முடியிலிருந்து இடைவிடாது அருளும் பொழியப் பூஜை ஹோமங்களால் அருளமுதமாக மாறிய கலசநீரை அத்துடன் சேர்த்து அபிஷேகம் செய்வதாக அமைந்தபடியால் மகாகும்பாபிஷேகம் என்று
பெயரிட்டு வழங்கலாயிற்று.
மகாகும்பாபிஷேகம்:- கும்பாபிஷேகம் முடிந்த பின் பால், தயிர், இளநீர் முதலிய விசேஷ திரவி யங்களால் இறைவனுக்கு அபிஷேகம் செய்தல் மகாகும்பாபிஷேகம் ஆகும். இறைவன் அக்கினிக்கு 7 நாக்குகள் உண்டு. அந்த சிவாக்கினியில் பால், தயிர் பழவகை முதலியவை விஷேசமாக ஹோமம் செய்யப்பட்டுள்ளன. அதனால் இறைவன் கலசத்தில் அருள்பாலிப்பவராய் விளங்குகிறார். பின் கும்பாபி
-----------------
Samsunsj De
சொல்வதனால் குறைந்து போகும் பொருள்கள் நீ செய்த புண்ணியங்களை நீ எடுத்துச் சொல்வத6 பாவம். நிறைய வேண்டியது புண்ணியம்.
அறிவாளிக
ஸ்திரமான பாறையானது புயல் காற்றுக்கு புகழ்ச்சிக்கும், இகழ்ச்சிக்கும் அசைந்து கொடுப்ப
--------------------------------ا
107 நோர்வூட் ஜி சிவகப்

ஷேகம் முடிந்ததும் உருவத்திருமேனியில் மறைந்தி ருப்பது பரஞ்சோதி. அந்த அக்கினிக்கு ஆயிரம் நாக்குகள் உள. ஆகவே ஏராளமான பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் முதலியவற்றால் அபிஷேகம் செய்து ஆசாரியார் திருவருள் நிறைவை உண்டு பண்ணுகிறார். இதனால் சிவன் அபிஷேகப்பிரியர் எனப் போற்றப்படுகிறார்.
மண்டலாபிஷேகம்:- 48 நாட்கள் தொடர்ந்து அபிஷேகம், பூஜை நடைபெறுகின்றன. வசதிக்கேற்ப 20, 10 நாட்களிலும் அபிஷேகம் செய்து முடிப்பர். கும்பாபிஷேகம், மகாகும்பாபிஷேகம், மண்டலா பிஷேகம் ஆகிய மூன்று கிரியைகளிலும் அபிஷேகம் வருவதால் இறைவன் அபிஷேகத்தில் விருப்பமு டையவர் என்று புலனாகிறது. மகாபிஷேகம், மண்டலாபிஷேகம் இவ்விருகிரியைகளிலும் இறை வனின் திருவருள் நிறைவை உண்டு பண்ணுவதாய் (சாந்நித்தியம்) அமைகிறது.
மண்டலாபிஷேகப்பூர்த்தி சங்காபிஷேகத்தில் நிறைவுறும். 108, 1008 என மகாசங்காபிஷேகம் இருவகையாக அமையும்.
இரண்டு. அவையாவன: புண்ணியமும், பாவமும். னால் புண்ணியம் குறையும். குறைய வேண்டியது
ள் திறன்
ம் அசைந்து கொடுப்பதில்லை. அறிவாளிகள் நில்லை.
LSLSS S MLMSSSMSSSLSSS SS SS SS SS LLLLLSSkS LS SS S SS SS SS SS -
ரமணிய சுவாமி தேவஸ்தான மகா கும்பாபிஷேக மலர்

Page 172
சமயம் அன்பில்தான் வாழ்கிறது. சடங்குகளில் அல்ல. இதயத்தில் உள்ள தூய்மையான உண் மையான அன்பில்தான் சமயம் வாழ்கிறது. ஒரு
மனிதன் உடலாலும் மனத்தாலும் தூய்மையாக இருந்தால் அன்றி கோயிலுக்கு வருவதும் சிவ பெருமானை வழிபடுவதும் பயனற்றதாகும். உடம் பாலும், மனத்தாலும் தூய்மையாக இருப்பவர்களின் பிரார்த்தனைகள் சிவபெருமானால் நிறைவேற்றப் படுகின்றன. யார் தூய்மையற்றவர்களாக இருந்து
உண்மையான இறைவழிபாரு ப
சுவாமி விவேகானந்:
கொண்டு சமயத்தைப் பற்றி மற்றவர்களுக்குப் போதிக்கின்றார்களே அவர்கள் இறுதியில் தோல்வி அடைகிறார்கள். புறவழிபாடு என்பது நம் மனத் திற்குள் நடத்தும் வழிபாட்டின் அடையாளமாகும். ஆனால் அகவழிபாடும் தூய்மையுமே உண்மையா னவை. அவை இல்லாமல் புற வழிபாடுகளைச் செய்வதில் எந்தவித பயனும் இல்லை. எனவே நீங்கள் எல்லோரும் இதைத் திரும்பத்திரும்ப நினைவுபடுத்திக் கொள்ள முயலவேண்டும்.
இந்தக்கலியுகத்தில் மக்கள் தாங்கள் எத்த கைய கொடுமைகளை வேண்டுமானாலும் செய்ய லாம். பிறகு ஒரு புண்ணிய தலத்திற்குச் சென்றால்
嵩 சுப்ரமண்யம்
 
 

அந்தப்பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டுவிடும் என்று நினைக்கும் அளவு கீழான நிலைக்கு வந்து விட்டிருக்கிறார்கள். ஒரு மனிதன் தூய்மையற்ற மனத்தோடு கோயிலுக்குச் சென்றால் ஏற்கனவே உள்ள அவனது பாவத்தோடு மேலும் பாவங்கள் அடைகின்றான். இவ்வாறு வீட்டிற்குத் திரும்பிச் செல்லும் போது வீட்டிலிருந்து புறப்பட்டதைவிட மிக மோசமான மனிதனாக ஆகிவிடுகின்றான்.
புண்ணியதலங்கள் புனிதமான பொருட்களாலும்,
மகான்களாலும் நிரம்பி இருப்பவை. மகான்கள் குறிப்பிட்ட இடங்களில் வாழ்ந்து அங்கே கோயில் எதுவும் இல்லையென்றாலும் அந்த இடங்கள் கூடச் சிறந்த புண்ணியதலங்களே. புனிதமற்ற மனிதர்கள் நூறு கோயில்கள் இருக்கும் இடத்தில் வாழ்ந்தாலும் அவை புண்ணியதலங்கள் ஆகாது. அந்தக்கோயில்களில் உள்ள தெய்வீகத்தன்மைகள் அங்கிருந்து மறைந்து விடும். சாதாரண இடங்களில் செய்யப்படும் பாவங்களை எளிதாக நீக்கிக்கொள்ள முடியும். ஆனால் புண்ணியத்தலங்களில் செய் யப்படும் பாவத்தை எதனாலும் நீக்க முடியாது. தூய்மையாக இருப்பது பிறருக்கு நன்மை செய்வது
108

Page 173
இவைதாம் எல்லா வழிபாடுகளின் சாரமாகும். யார் ஏழையிடமும், நோயாளியிடமும் சிவபெருமானைக் காண்கின்றானோ அவனே உண்மையில் சிவபெரு மானை வழிபடுகின்றான். திருவுருவில் மட்டும் சிவபெருமானைக் காண்பவன் செய்யும் வழிபாடும் வழிபாடுதான் என்றாலும் அது ஆரம்ப நிலையில் உள்ள வழிபாடாகும். யாரோ ஒரு ஏழையின் உருவில் தம்மைக் கண்டு அவனுடைய சாதி, மதம், இனம் முதலிய எதையும் பாராமல் சேவையும் உதவியும் செய்பவனிடமும் கோயிலில் மட்டுமே தம்மை வழிபடும் ஒருவனது வழிபாட்டில் கொள்ளும் மகிழ்ச்சியை விட அதிக மகிழ்ச்சி கொள்கிறார் சிவபெருமான்.
ஒரு பணக்காரனுக்குத் தோட்டமொன்று இருந்தது. இரண்டு தோட்டக்காரர்கள் இருந்தார்கள். ஒருதோட்டக்காரன் மிகவும் சோம்பேறி. வேலையே செய்யமாட்டான். தோட்டச்சொந்தக்காரர் தோட்டத் திற்கு வந்ததும் படுத்திருப்பவன் எழுந்து போய் இரண்டு கைகளையும் குவித்து ஓ எஜமானின் முகம் எவ்வளவு அழகாக இருக்கிறது என்று புகழ்ந்து அவர் முன்னால் நடனமாடுவான். மற்றொரு தோட்டக்காரன் அதிகம் பேசமாட்டான். ஆனால் அதிகம் வேலை செய்வான். எல்லா வகையான பழங்களையும், காய்கறிகளையும் உற்பத்தி செய் வான். நெடுந்தொலைவிலுள்ள எஜமான் வீட்டுக்கு அவற்றைச் சுமந்து செல்வான். இந்த இரண்டு தோட்டக்காரர்களுள் யாரை எஜமான் அதிகம் விரும்புவார்? சிவபெருமான்தான் தோட்டச்சொந் தக்காரன். இந்த உலகம் அவருடைய தோட்டம் இங்கே இரண்டு வகையான தோட்டக்காரர்கள்
சரவணாஸ்
(இந்திய, இலங்கை பலசரக்கு சாமான்கள் விற்பனை நிலையம்)
157/3, ரீ கதிரேசன் வீதி, கொழும்பு13. தொ.பே: 449092,381029
109 தேர்வூட் ஜி சிவகப்

இருக்கிறார்கள். ஒரு வகையினர் சோம்பேறிகள், ஏமாற்றுக்காரர்கள், ஒன்றும் செய்யமாட்டார்கள். சிவபெருமானின் அழகான கண்களையும், மூக்கை யும் மற்ற உடல் உறுப்புக்களையும் பற்றியே பேசிக் கொண்டிருப்பார்கள். மற்றொரு வகையினர் ஏழைகளாகவும், பலவீனர்களாகவும் உள்ள எல்லா மனிதர்கள் விலங்குகள் மற்றும் அவருடைய படைப்புக்கள் அனைத்தையும் மிகுந்த கவனத்தோடு பராமரிப்பார்கள். இந்த இரண்டு வகையினருள் யார் சிவபெருமானின் மிகுந்த அன்பிற்கு உரிய வர்கள்? அவரது பிள்ளைகளுக்குச் சேவை செய்ப வர்கள்தாம் என்பது உறுதி. தந்தைக்குச் சேவை செய்ய விரும்புபவர்கள் பிள்ளைக்குச் சேவை செய்ய வேண்டும். அதுபோல் சிவபெருமானுக்குச் சேவை செய்ய விரும்புபவர்கள் அவரது பிள்ளை களாகிய இந்த உலக உயிர்கள் அனைத்திற்கும் சேவை செய்யவேண்டும். கடவுளின் தொண்டர் களுக்கு தொண்டர்களே அவரது மிகச் சிறந்த தொண்டர்கள் என்று சாஸ்திரங்களிலும் கூறப்பட் டுள்ளது. இந்தக் கருத்தை நீங்கள் எல்லோரும் மனத்தில் கொள்ள வேண்டும்.
எனவே நீங்கள் தூய்மையோடு இருக்க வேண்டும். உங்களை நாடி வரும் ஏழைகளுக்கு உங்கள் சக்திக்கு ஏற்ப உதவி செய்ய வேண்டும் என்று மீண்டும் கூறுகிறேன். இதுதான் நல்ல காரியம். இப்படிச் செய்து வந்தால் அதிலிருந்து தோன்றும் சக்தியின் காரணமாக உங்களுக்கு மனத்துாய்மை ஏற்படும். மனத்தூய்மை ஏற்பட்டால் எல்லோருடைய இதயங்களிலும் வீற்றிருக்கும் சிவபெருமான் கண்களுக்குத் தெரிவார். அவர்
Jayasakthi Enterprises (For Plastic Jewellery Boxes) 121-B, 2nd Floor, Sea Street, Colombo-11. Te: 337584
பிரமணிய சுவாமி தேவஸ்தான மகா கும்மாமிஷேக மலர்

Page 174
எப்போதும் ஒவ்வொருவரின் இதயத்திலும் இருக் கிறார். கண்ணாடியின் மீது அழுக்கும் தூசியும் படிந்திருந்தால் நம் உருவத்தை அதில் பார்க்க முடியாது. அறியாமையும் கெட்ட குணங்களும் நம் இதயமாகிய கண்ணாடியில் படிந்திருக்கின்றன. நம் நன்மையை மட்டுமே நினைக்கின்ற சுயநலம் பாவங்கள் அனைத்திலும் முதன்மையான பாவ மாகும். "நான் முதலில் சாப்பிடுவேன், மற்றவர்க ளைவிட எனக்கு அதிகமான பணம் வேண்டும், எல்லாம் எனக்கே வேண்டும்” என்றும், "மற்றவர் களுக்கு முன்னால் நான் சொர்க்கத்தை அடைய வேண்டும், முக்தியை அடையவேண்டும்” என்றும் கூறுபவன் சுயநலவாதி.
சுயநலமற்றவனே, "எதிலும் நான் கடைசியா கனவே இருப்பேன், சொர்க்கம் செல்வதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. என் சகோதரர்களுக்கு உதவுவதற்காக நான் நரகத்திற்குச் செல்வதற்கும் தயாராக இருக்கின்றேன்" என்று கூறுவான். இத்த
---------------
alun GINI
வண்
* பெண்களை ஆண்கள் காவல்புரிவதனால், ( காவல் புரியும். வன்மைக்கு மென்மை அடங்கு யுடையவர். தங்கம் மென்மையானது. இரும்பு ( மென்மையான தங்கத்தை வைத்துக் காப்பாற்று | உலகம் கருதுகிறதா? உய்த்து உணர்க.
சே6
* கண்ணுக்குத் தெரிந்த இந்த உலகத்திற்குச் L- கடவுளுக்கும் சேவை செய்.
நவ காங்கா
25, பீச் வீதி (செட்டியார் தெ
தொ.பே:
மோ

கைய சுயநலமில்லாதவனே அதிகமாக ஆன்மிகம் உடையவனாகவும், சிவபெருமானுககு அருகில் இருப்பவனாகவும் ஆகிறான். இத்தகையவன் படித்த வனாக இருந்தாலும் படிக்காதவனாக இருந்தாலும்,
அவனே மற்ற அனைவரையும் விட சிவபெருமா னுக்கு அருகில் இருக்கின்றான். ஒரு மனிதன் சுய நலமுள்ளவனாக இருந்து இந்த நாட்டில் உள்ள எல்லாக் கோயில்களையும் வழிபட்டிருந்தாலும் புண்ணிய தலங்கள் அனைத்தையும் பார்த்திருந் தாலும், சிறுத்தையைப் போலத் தன் உடம்பு முழு வதிலும் சமயச் சின்னங்களைத் திட்டிக் கொண்டி ருந்தாலும் அவன் சிவபெருமானிடமிருந்து தள்ளியே இருக்கின்றான்.
(சுவாமி விவேகானந்தர் இராமேஸ்வரம் ஆலயத் திற்குச் சென்று இறைவனை வழிபட்ட பின்னர் அங்கே தம்மைத்தரிசிக்க வந்திருந்த பக்தர்களுக்கு ஆற்றிய உரை இது)
பெண்மை தாழ்ந்ததன்று. மென்மையை வன்மை | 5ம். ஆடவர் வன்மையுடையவர். மகளிர் மென்மை வன்மையானது. வன்மையான இரும்புப் பெட்டியில் நுவார்கள். காவலிலிருக்கும் தங்கம் தாழ்ந்ததென்று
P சேவை செய்வதோடு கண்ணுக்குத் தெரியாத
LSLSSSLSLL S LLSLLS S LSS S LSSLSSS S LSS S LSSSSSS S LLLLLSLLLLL S LLSL S SS S LS S SLS S SLS S S SS S SDSSSL S LSSLLS -
ஜவலர்ஸ்
5ரு அருகில்), கொழும்பு-11.
38216S
10

Page 175
நோர்வூடில் எழுந்தருளி பேரருள் பாலிக்கின்ற வள்ளி-தேவ சேனாசமேத யூரீ சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான நான்காவது கும்பாபிஷேகம் நடந்து, 48 நாளைய மண்டலாபிஷேக பூஜைகள் நிறைவெய்தி திருவிழா இடம்பெறும் இவ்வேளை யில், இந்த மாவட்டத்தைச் சேர்ந்த பிரசித்திபெற்ற நூறாண்டு காலத்திற்கு முந்திய மூன்று கோவில் களைப்பற்றிப் பார்ப்போம்,
நுவரெலியா மாவட்டத்திற்கும் இந்து சமயத் திற்கும் உள்ள தொடர்பு இராமாயணகாலத்திற்கு முன்னரும் இருந்துள்ளது. சிவபக்தனான இராவணன்
நூற்றாண்டு காலத்து நுவரெலியா மாவ
- சின்னையா !
ஓய்வுபெற்ற பிரதி !
சீதையைச் சிறைவைத்த "அசோகவனம்" இன்று லக்கல நந்தவனமாகத் திகழ்கிறது. சீதை சிறைப் பட்டிருந்த இடம் இன்று "சீதை அம்மன்கோவிலாக" உருப்பெற்றுள்ளது. அப்பகுதி "சித்தா எலிய" என்று அழைக்கப்படுகிறது. அனுமன் வைத்த தீயி னால் "சித்தா எலிய" பிரதேசப் பகுதியில் தீ அணையாது எரிந்தது என்றும், தீ நூராததால்நூரவில்லை-நூரவில்லை என்ற சொல் "நூரளை" - நூரலையா" "நுவரெலியா" என்று மாறியது என்றும் தமிழர்களிடையே சொல்லப்பட்டு வருகிறது. இந்த சீதை அம்மன் கோவில் நுவரெலியாபதுளை பிரதான பாதையோரத்தில் அமைந்தள்ளது. பெரும் யாகம் நடத்தி இவ்வாலயத்தில் சக்தியின் வடிவமான சீதையம்மனை, இந்தியாவிலிருந்து
நோர்வூட் நரி சிவசுப்பி
 
 
 

வந்த தவமுனிவர்கள் உருபெறச் செய்துள்ளனர். தமிழர்களும், "பத்தினிதெவியோ" என்று சிங்கள வர்களும் வணங்கி நல்லருள் பெறுகின்ற இவ் வாலயம் இராமாயணப்புராணத்தை நிலைக்கச் செய்த வண்ணம் அழகுற அமைந்துள்ளது.
ஆங்கிலேயரின் தேயிலைத்தோட்டப்பயிர்ச் செய்கையோடு வந்த இந்தியத் தமிழர்கள் தங்களது கிராமங்களில் வழிபட்டு வந்த தெய்வங்களுக்கு தோட்டங்கள் தோறும் கோவில்களை அமைத் துள்ளனர். கணபதி, சிவன், அம்மன், முருகன், கிருஷ்ணன், மதுரைவிரன் கோவில்களெல்லாம்
க்கு முண் தோன்றிய பட்ட கோவில்கள்
கனகமூர்த்தி -
+ GiīčGL JG33ff"LITTET
சகல தோட்டங்களிலும் உண்டு. தோட்டங்களில் பயிர்செய்கை தொடங்குவதற்கு முன்னே தெய்வங் களுக்கு சிறு கோவில்களமைத்து கும்பிட்டு தொழிலைத் தொடங்கி முன்னோர்கள் செய்து வந்துள்ளனர். தோட்டங்களிலுள்ள கோவில்கள் எல்லாமே நூற்றாண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தவை தான் என்பதில் சந்தேகமில்லை.
நூாரளை - பறிமுத்துமாரியம்மன் கோவில்
என்றாலும் சைவாகம விதிமுறைப்படி அமைந்த, வரலாற்றைக் கூறக்கூடிய ஒரு சில கோவில்கள் நுவரெலியா மாவட்டத்தில் உண்டு நுவரெலியா நகரில் லேடி மக்களம் ரோட்டில் 1850 இல் தோற்விக்கப்பட்டது. முத்துமாரியம்மன்கோவில்,
ரமணிய சுவாமி தேவனங்தான மகா கும்பாபிஷேக மலர்

Page 176
150 வருடத்திற்கு மேல் பழமைவாய்ந்த ஆலமர மொன்று இன்றும் விழுதுவிட்டிருக்கிறது. இதனை இந்தியாவிலிருந்து கொண்டுவந்து எஸ். சங்கரப் பிள்ளை என்பவர் நட்டதாகக் கூறப்படுகிறது. இக்கோவிலின் முதலாவது பூசகராக இருந்த பீ. ராவுத்தன் 1897லும் அவரது சகோதரரான பீ. பழனி 1917லும் இறந்துள்ளதாக தெரிகிறது. இவ்விபரங்கள் அக்கோவிலிலுள்ள கல்வெட்டுக் களிலிருந்து தெரியவந்துள்ளது. தற்போது "ழரீ முத்துமாரி அம்மன் கோவில் புனருத்தாரண சபை" இக்கோவிலை பரிபாலித்து வருகிறது.
ராகலை = பறி பச்சைத்தண்ணி மாரியம்மன் கோவில்
1873 ஆம் ஆண்டு பூணாச்சி என்பவர் இந்தியா விலிருந்து கொண்டுவந்துள்ள அம்மன் சிலை, றாகலைக்கு ஒருமைல் தொலைவில் உள்ள தேயிலைத்தோட்டத்தில், வைக்கப்பட்டு கோவில் எழுப்பப்பட்டுள்ளது. மாரியம்மன் பல்விதமான அற்புதங்களுடன் அருள்பாலிப்பதாகமக்களிடையே பெரும் நம்பிக்கையுண்டு. தான் வருவதைக்கூட கவனிக்காமல் அம்மனுக்குத் தொண்டு செய்து கொண்டிருந்த பூணாச்சியாரை அழைத்த வெள்ளைக் காரனான தோட்டத்துரை, தான் வழிபட விளக்குப்பற்ற வைக்கும்படி கூறியுள்ளார். எண்ணெய் முடிந்து விட்டதால் எண்ணெய் கொண்டு வந்து தான் விளக்குப் பற்ற வைக்க வேண்டுமென பூசகர் கூறியுள்ளார். உன் சாமிக்கு உண்மையான அருள் இருந்தால் பச்சத்தண்ணியை ஊற்றி பற்ற வை என்றாராம் துரை. பூணாச்சியார் அம்மனை நினைத்து பிரார்த்தனை செய்து பச்சைத்தண்ணியை விளக்குகளுக்கு ஊற்றி திரியை ஏற்றியுள்ளார். பச்சத்தண்ணியில் விளக்கு எரிவதைக்கண்ட துரை அதிர்ச்சியடைந்து அம்மனை வணங்கி வழிபட்டு கோவிலையும் நன்றாகக் கட்டிக் கொடுத்து
DEV TRADING
COMPANY
104, 4th Cross Street, Colombo- 1 1. Tel: 449930, 329833
ܡܘܗܡܕܘ̈ܗ#

பூஜை, புனருத்தாரணங்களுக்குத் தேவையான வற்றைக் கொடுத்து வழிபட்டு வந்துள்ளார். அன்று முதல் பச்சைத்தண்ணி அம்மன் என்ற பெயர் நிலைபெற்றது. இக்கோவிலின் மகிமையைப் பற்றி பல்வேறு உண்மைக்கதைகள் உண்டு. இப்பிரதேச மக்கள் பயபக்தியுடன் வருடா வருடம் விழாக்கோலம் கொண்டு புகழ்பெற்று விளங்குகிறது.
அட்டன் - டிரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
1803ல் ஹட்டன் நகரின் மத்தியில் பூரீ மாணிக் கப் பிள்ளையார் கோவில் அமைக்கப்பட்டிருக்கிறது. கால மாற்றத்திற்கேற்ப ஹட்டன் விரிவடையத் தொடங்கிய பின்னர் மாணிக்கப்பிள்ளையார் அட்டன் நுழைவாயிலில் அமைந்துள்ள மலைமீது கோவில் கொண்டமை பக்கதர்களின் சிறப்பைக் காட்டுகிறது. மலையுச்சியில் மாணிக்கப்பிள்ளையார். ஆலயம் சிறப்புப் பெற்றது போலவே ஹட்டன் மக்களும் வர்த்தகர்களும் சிறப்பாக உயர்வு பெற்றுவருகின்றனர். இந்த மலைமீது விழுகின்ற மழைநீர் ஒருபக்கத்தில் வடிந்து வட்டவளை வழியாக சிற்றாறாகப் பெருக்கெடுத்து மகாநதியாக நாட்டை வளமாக்குகிறது, மறுபக்கத்தில் விழும் மழைநீர் வடிந்து டிக்கோயா-நோட்டன் வழியாக களனி நதியாக மாறி மின்னுற்பத்தி செய்யும் நதி யாக திகழ்கிறது. மகாவலி இந்துக்களின் புனித பூமியான திருகோணேஸ்வர (திருகோணமலையி) த்திலிருந்தும். களனி பெளத்தர்களின் புனிதபூமி யான களனியிலும் கடலுடன் சங்கமமாகின்றன. திருச்சியில் உச்சிப்பிள்ளையாரை நினைவுகூரும் வகையில் அட்டன் மாணிக்கப்பிள்ளையார் அருள் பாலிக்க ஹட்டன் ஹிந்து மகாசபையினர் ஆலயத் தைப் பரிபாலித்து வருகின்றனர்.
RAMCCO TRADERS
(COMMISSION AGENTS)
198, 4th Cross Street, Colombo-11. Tel: 323844, O74-713829
12

Page 177
"குருடுங், குருடில்லாதவனுமான கொழுநனை விரும்பிய கொம்பனாள்" தேவலர் என்று ஒரு பிரிம்மரிஷி இருந்தார். அவர் சகல சாத்திரங்களை யும் நன்கு ஆராய்ந்தறிந்தவர். தவமே தனமாகக் கொண்டவர், எப்பொழுதும் ஈசுவரத்தியாத்திலேயே இருப்பவர். அவருக்கு இலக்குமி போன்ற எழிலும், நல்ல கீர்த்தியும், இனிய குரலும் உடைய சுவர்ச் சாலை என்னும் ஒரு பெண் இருந்தாள். அப்பெண் விவாகத்துக்குரிய பருவத்தையடைந்ததும் தந்தை யான தேவலர்; மகளுக்கேற்றபடி வேதங்களையு ணர்ந்தவனும், பெரிய தவசீலாக்கியனும், சாந்த
ਥ6॥
சீலனுமான வரன் எங்கு கிடைப்பானென்று சிந்தித்துக் கொண்டிருந்தார்.
அவருடைய எண்ணத்தையறிந்த சுவர்ச்சலை, "தவத்திற் சிறந்த தந்தையே! குருடுங் குருடில் லாதவனுமான கொழுநனுக்கு என்னைக் கொடுக்க வேண்டும், இதனை மறுக்கவேண்டாம். இது என்னுடைய விருப்பம்" என்று இரகசியத்திற்குச் சொன்னாள். அதனைக் கேட்ட தந்தை "குழந்தாய்! உன்னுடைய இந்த விருப்பம் நிறைவேற்றக்கூடி யதன்று என எனக்குத் தோன்றுகிறது. குருட்டுத் தன்மையென்றுங் குருட்டுத்தன்மையில்லாமை யென்றுஞ் சொல்லும் இவ்வார்த்தை எனக்கு விகாரமாக இருக்கிறது. அழகிய கண்ணுள்ளவளே! பித்துக் கொண்டவள் போல அமங்கலமான வார்த்தையைப் பேசுகிறாய்" என்றனர். சுவர்ச்சலை
113 நோர்வூட் டிரீ சிவசுப்பு
 
 

"அப்பா! நான் பித்துப்பிடித்தவளல்லேன், கூர்த்த மதியைக் கொண்டே கூறுகிறேன். யான் கூறிய இலக்கணமுடைய பதி என்னைக் காப்பாற்றுவார் அந்தணர்களை இவ்விடம் அழைத்து வாரும் அவர்களுள் விருப்பமான நாயகனை வரிக்கிறேன்" என்றாள்.
முனிவரும் அவ்வாறே செய்கிறேன் என்று கூறி மாணவர்களை நோக்கி "சீடர்களே! வேதாக மங்களை நன்கு பயின்றவர்களும், ஆசாரமுடை யவர்களும், குலத்திலுயர்ந்தவர்களும் தாய் வழி யாலுந் தந்தை வழியாலும் பரிசுத்தமுடையவர்
களும், நோயற்றவர்களும் அழகிற் சிறந்தவர்களும், பிரமசரியம் முடித்தவர்களும், புத்தி, சீலம், பலம், குணம் ஆகிய நற்குணங்களையுடையவர்களும் என் கன்னிகையை விவாகம் செய்ய விருப்பமுடை யவர்களுமாக அந்தணர்களை அழைத்து வாருங் களென்றார். அவர்கள் ஆசிரமங்களிலும், கிராமங் களிலுமுள்ள அந்தணர்கள் பால் விரைந்து சென்று அறிவித்தனர்.
தேவலருடைய பெருமையையும் அவரின் மகளின் பெருமையையும் தெரிந்து கொண்டு பல முனிவர்கள், தேவலருடைய ஆசிரமத்தையடைந் தார்கள். தேவலர் வந்தவர்களை விதிப்படி வரவேற்று மகளை நோக்கிப் "பெண்மணியே! இங்கு வந்த முனிவர்களும், முனிபுத்திரர்களும் உத்தம குண முடையவர்கள், வேத வேதாகமங்களையுணர்ந்
ரமணிய சுவாமி தேவஸ்தான மகா கும்ாமிஷேக மலர்

Page 178
தவர்கள், ஆதலால் இவர்களில் தக்கவனை வரிப்பாயாக!” என்றார். உருக்கிய தங்கம் போன்ற மேனியுள்ள அவ்வுத்தமி, அவ்வந்தணசபையைப் பார்த்து வத்தனஞ் செய்து "இந்த சபையில் பொட்டையும், பொட்டையில்லாதவருமான பிராமணரி ருப்பாரேயாமாகில் அவரே எனக்குப்பதி" என்று கூறினாள். வெவ்வேறு தேசங்களில் இருந்து வந்த அம்மறையவர்கள் சுவர்சலையின் வசனத்தைக் கேட்டு, ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு அவளை அறிவில்லாதவளென்று நினைத்து தேவலமுனிவரை மனதில் இகழ்ந்து கொண்டு கோபித்து வந்த வழியே திரும்பிச் சென்றார்கள்.
பின்னர் ஒரு காலத்தில் நீதி நெறியில் நின்ற வரும், சதுர்வேத பண்டிதரும், நற்குணங்களுக்கு உறைவிடமானவரும் பிரமசரியமுள்ளவருமான சுவேதகேது என்னும் தவமுனிவர் இவ்வரலாற்றைக் கேட்டு, ஆதரவுடன் கன்னிகையை விரும்பி வேக மாகத் தேவலரிடம் வந்து சேர்ந்தார். உத்தாலகப் புத்திராகிய அச்சுவேதகேதுவைக் கண்டு தேவலர் முகமன் கூறி இருக்கச் செய்து, மகளை நோக்கி, "பாக்கியவதியே! அறிவுள்ளவர்களிற் பெரியவரும் வேத வேதாங்கங்களின் கரை கண்டவரும் பெரிய அறிவுள்ளவர்களிற் பெரியவருமான இம்முனிபுங்க வரை வரித்துக்கொள்” என்றார். சுவர்சலை அதைக் கேட்டு கோபம் கொண்டு முனி புத்திரரை நிமிர்ந்து பார்த்தாள். மாதவராகிய சுவேதகேது அக்கன்னி கையை நோக்கி மொழிவாராயினார்.
"மாதரசியே! நான் உண்மையில் குருடனா யிருக்கிறேன். எப்பொழுதும் அவ்விதமே நினைத்துக் கொண்டிருக்கிறேன். அதுபோல ஐயமின்றி நீண்ட கண்ணுள்ளவனுமான என்னை அறிந்துகொள்.
Omegon General Merchants &
62-A, Old Moor St Tel: 3417
ܡܩܘܕܘ̈ܗ#

ஆதலால், பெண்மணியே! நான் உன்னை வரிக் கிறேன். இந்த உலகமானது எந்தக்கண்ணால் எப்பொழுதும் பார்க்கவும் அடையவும் அதுபோலத் தொடவும் மனத்தையறியவும் பேசவும் செய்கிறதோ, எந்தக்கண்ணால் கர்மங்கள் செய்விக்கப்படுகின் றனவோ, எந்தக் கண்ணால் மனம் சங்கல்பிக்கவும், புத்தியானது உண்மையையறியவும் செய்கிறதோ அவ்வித ஆத்மஞானக் கண்ணில்லாதவன் பிறவிக்குருடனென்று சொல்லப்படுகிறான். எந்த ஞானக்கண்ணிருக்கும்போது பார்த்தும், கேட்டும், தொட்டும் மணத்தையறிந்தும் சுவையறிந்தும் இவ் உலகம் செல்லுகிறதோ, அதுபோல எப்பொழுதும் எந்தக்கண்ணுடன் கூடி இருக்கிறதோ அந்தக் கண்ணானது எனக்கில்லை. ஆகையால், நான் குருடன்; அக்காரணத்தால் நீ என்னை வரித்துக் கொள். உலக சிருஷ்டியுடன் நித்திய நைமித்திக முதலிய கருமங்களை நான் செய்கிறேன். அவை யாவையும் ஆத்மதிருஷ்டியுடன் எப்பொழுதும் பற்றுதலில்லாமல் இருக்கும்படிச் செய்து கொள்ளு கிறேன். காரியமான பிரபஞ்சத்தையும் அதற்குக் காரணமாண பரமாத்மாவையும் பாவித்துக் கொண்டு நான் சுமையில்லாதவனும், சாந்தனுமாய் இருக் கிறேன். கருமத்தைச் செய்வதால் அழிவை விலகிக் கொண்டு வித்தியால் முத்திரூபமும் முந்தியே அடையப்பட்டதுமான அந்த ஆத்மரூபத்தைப் பார்த் துக் கொண்டு இவ்வுலகில் பொறாமையில்லாமல் வசிக்கிறேன். உன் எண்ணப்படி நான் உனக்குக் கணவனாக ஆகிறேன் நீ என்னை வரித்துக்கொள்" என்று கூறினார்.
சுவர்சலையானவள் அறிவிற் சிறந்த சுவேதகேதுவை நோக்கி தவசிலாக்கியரே! நீர்
Tronders
z Commission Agents
Treet, Colombo-12. 7,432350
114

Page 179
மனத்தால் வரிக்கப்பட்டவராகிறீர், மற்ற கருமங் களைப் புரிபவர் எனது பிதா, அவரைக் கேளும், இது வேதத்தில் கூறிய விதி" என்றாள். அதை அறிந்த அவள் தந்தையும் இத்திரியங்களை வென்றவருமான தேவலர் அவ்விதமே உத்தால கருடன் சுவேதகேதுவை நன்கு பூசித்து முனிவர் களின் எதிரில் என்றுடைய இந்தப்பெண்ணானவள் உமக்குப் பத்தினியாக இருக்கட்டும்; உம்முடன் சேர்ந்து தருமங்களைச் செய்யும் பத்தினியாக அழகுள்ள கன்னிகையை உமக்குத் தருகிறேன் என்றுரைத்து, சுவேதகேதுவுக்குத் தன் கன்னிகை யைக் கொடுத்தார். சுவேதகேது சுவர்ச்சலையைப் பெற்றுக் கொண்டு விதிப்படி விவாகம் புரிந்து கொண்டு இல்வாழ்க்கையிலிருந்தார்.
பின்னர் தன் பத்தினியை நோக்கி, "கட்டழகிற் சிறந்த காரிகையே! வேதங்களிற் சொல்லப்பட்ட கருமங்களனைத்தையும் என்னுடைய தருமபத்தினி யாகிய நீ என்னுடன் கூட நியாயப்படி செய். நான் என்கிற எண்ணத்துடன் நான் இருக்கிறேன். அது போலவே நீயும் இருக்கிறாய். ஆதலால் கருமங்
alluj GI
வாழ்க்கைத் * உன் மனைவியைக் காப்பாற்றுவது மிகமிக அ இம்மைக்கும் மறுமைக்கும் அவள் உனக்கு செய்யும் பணிவிடைகள் கண்ணுக்குத் தெரிவ
தாயே
* தவமிருந்து, கருவுற்று, பெற்று, பாலூட்டி, மருந் உதவிகள் உனது கண்ணுக்குக் காணாத6ை பேணி பாதுகாத்து வா.
(Commissi
95, 4th Cross St Te1: 336882, 326
115 நோர்வூட் பறி சிவகம்

களைச் செய் நானும் உன்னுடன் செய்கிறேன். அதன் பிறகு என்னுடையது அன்றென்ற எண்னத் துடன் அந்தக் கருமங்களை ஞானமென்னும் தீயினால் எரிக்க வேண்டும் இவ்விதமே எப்பொழுதும் உன்னாலும் என்னாலும் செய்யப்பட வேண்டும். பரமாத்மாவினது சொரூபத்தை அறிவினால் உணர வேண்டும் அவரை ஆதித்தனும் அக்கினியும், வாயுவும் அறிகிறதில்லை. அந்த பரமாத்மாவால் உலகம் நிறைந்திருக்கிறது. அவர் இந்த மனத்தில் இருந்து கொண்டு விளங்குகிறார்." என்று சொன்னார்.
இவ்விதமே நாயகனால் உபதேசிக்கப்பட்டு மகிழ்ச்சியுள்ள "சுவர்சலை எப்பொழுதும் அவருக் குப் பணிவிடை செய்துகொண்டு தத்துவ ஞானத்தை யறிந்தவருமாயிருந்தாள். அத்தம்பதிகளிருவரும் நித்திய நைமித்திய கருமங்களை எப்பொழுதும் நடத்தி எங்கும் நிறைந்துள்ள பரமாத்மாவிடம் கருமங்களை அர்ப்பணஞ்செய்து சந்ததிகளை விருத்தி செய்து நெடுங்காலமிருந்து உத்தமகதி யைப் பெற்றார்கள்.
ண்மொழிகள் க் துணைவி
வசியம். ஏன்? அவள் உன் வாழ்க்கைத் துணைவி. த் துணையாக நிற்கிறாள். மனைவி உனக்குச் பதில்லை.
கடவுள்
து கொடுத்து, தான் பத்தியமிருந்து செய்த தாயின் வ. ஆதலில் தாய் கடவுள் போன்றவர். அவரைப்
SSSS S S S S LS S LSSSS SSS SSS SSS SLSS SLGSLSSLLL SSLLS SSSS SS SS SS SS -
RRADO E RRS
ion Agents)
reet, Colombo-ll. O41 Fax: 438144
சிரமணிய சுவாமி தேவஸ்தான மகா கும்ாமிஷேக மலர்

Page 180
ஒவ்வாருவருக்கும் எத்தனையோ விதமான கஷ்டங்கள் தொல்லைகள் இருக்கின்றன. அதை யெல்லாம் சிறிது காலமாவது மறந்திருப்பதற்கே இங்கே பூஜை பார்க்கவும், உபந்நியாசம் கேட்கவும் வருகிறீர்கள். ஆனால் இந்த உபந்நியாசம் வெறும் பொழுதுபோக்காக மட்டும் இருந்தால் பிரயோசன மில்லை. உபந்நியாசம் உபயோகமாக இருக்க வேண்டுமானால் அதில் உங்கள் வாழ்க்கையில் அனுசரிப்பதற்கு ஏதாவது ஓர் அம்சமாவது இருக்க வேண்டும். உங்களுக்குப் பிடிக்காத விஷயமாக
நான் சில விஷயங்களை சொல்லத்தான் வேண்டும்.
சென்னை நகரத்தில் வந்து நீண்ட காலமாகத் தங்கியதில் என் மனசில் மிகுந்த கிலேசம் உண் டாக்கியுள்ள ஓர் அம்சத்தைச்சொல்வதற்குத் தான்
இத்தனை பிடிகை போடுகிறேன்.
இங்கே என்னிடம் வயது வந்த எத்தனையோ பெண்கள் தங்களுக்குக் கல்யாணமாகவில்லை என்ற குறையுடன் கண்ணும் கண்ணிருமாக வந்து முறையிடுகிறார்கள்.
அவர்கள் மனத்தில் எத்தனை கஷ்டமும் தாப மும் இருக்கின்றன என்று எனக்குத் தெரிகிறது. இந்தப் பரிதாமான காட்சி என்னை மிகவும் வேத னைப்படுத்துகிறது.
இந்தக் குழந்தைகள் வயது முற்றிய பின்னும் கல்யாணமாகாமல் நிற்பதற்குக் காரணம் என்ன? சாரதாச் சட்டத்தின் தலையில் பழியைப் போடுவதை நான் ஒப்புக் கொள்வதற்குகில்லை. சாரதாச்சட்டம் பதினாறு வயசுக்குக்கீழ் கல்யாணம் செய்யக்கூடாது என்றுதான் கட்டுப்படுத்துகிறது. இருபத்தைந்து முப்பது வயது வரை பெண்களைக் கல்யாணம் செய்துகொடுக்காமலிருப்பதற்கு அந்தச்சட்டம் கார னமாகாது. கல்யான வயசுக்குத் தான் கட்டுப்பாடு இருக்கிறது. உபநயனம் முதலிய மற்ற சமஸ் காரங்களைச் சட்டம் எந்த விடத்திலும் கட்டுப்படுத்தா
屬 சுப்ரமண்யம்
 
 
 
 

மலிருந்தும் கூட அவற்றையும் உரிய காலத்தில் செய்யாமல்தானே இருக்கிறோம்? எனவே பெண்கள் கல்யாண்மாகாமல் கஷ்டப்படுவதற்குச் சட்டத்தை இகழ வேண்டிதில்லை.
கல்யாணம் என்றால் ஆடம்பரமாகச் செலவ ழிக்கவேண்டும் என்றாகிவிட்டது. இதைவிட முக்கி யமாகப் பிள்ளை விட்டார் வரதட்சினையும், சீர் வரிசையும் ஏராளமாகக் கேட்கிறார்கள். அன்றாட வாழ்க்கைக்கே கஷ்டமாயிருக்கிற நிலையில், இத்தனை செலவுகளுக்கு ஈடுகொடுத்துச் சேமித்து வைக்கப் பெண்ணைப் பெற்றோருக்கு முடியாமல் போகிறது. பனக்கஷ்டம் காரணமாகவே குழந் தைகள் கல்யாணமாகாமல் மாளாத மனக்குறை யுடன் நிற்கிறார்கள்.
Tமகோடி சங்கராச்சாரிய சுவாமிகள் -
தாரம் மங்கை
வரதட்சினை வாங்குவதில்லை என்று தீர்மானம் செய்ய வேண்டும், மற்ற விஷயங்கள் திருப்தியாக இருந்தால் கல்யானத்தை முடிக்க முன்வர வேண் டும். வரதட்சினை கேட்டால்தான் தங்களுக்கு மதிப்பு, வரதட்சினை கேட்காவிட்டால் தங்கள் பிள்ளைகளுக்கு ஏதோ குறை என்று நினைப்பார்கள் என்பது போன்ற எண்ணங்களை விட்டு, எல்லோ ருக்கும் சந்தோஷம் தரும் வகையில் கல்யாணத்தை முடிக்க வேண்டும். தேசத்துக்காக, பாஷைக்காக, அரசியல் கொள்கைக்காக ஏதோ தியாகங்கள் செய்கிறார்கள். நம் தர்மத்துக்காக இந்த வரதட்சி ணையைத் தியாகம் செய்யக்கூடாதா?
வரதட்சினைப் பழக்கமும், கல்யாணங்களை டாம்பிகமாக நடத்துகிற வழக்கமும் தொலைய வேண்டும் பெயருக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டுத் தான தர்மங்கள் செய்வதை விட, பணக்காரர்கள் தங்கள் ஏழைப்பந்துகளின் விவாகத்துக்குத் தாரள மான திரவிய உதவி தரவேண்டும் காலகாலத்தில் நம் பெண்குழந்தைகளுக்குக் கல்யாணமாகி ஸ்திரி தர்மமும் கெடாமலிருக்கவேண்டும் என்பதே என் ஆசை
If

Page 181
"உயரத்தில் பறக்கும் பறவை அமைதியை அநுபவிக்கச் சீக்கிரமாகவோ அல்லது தாமதமா கவோ மரத்தின் உச்சிக்கு இறங்கத்தான் வேண் டியிருக்கிறது. அதைப்போல மிகக் கர்வமாயிருந் தாலும் மிக நம்பிக்கையற்று இருந்தாலும் உயர்ந்த தன்மையில் சிந்தனை செய்வதில் மகிழ்ச்சியோ அல்லது அமைதியோ இல்லையென்ற முடிவுக்கு வருகிறவர்களுங்கூட என்றாவது ஒருநாள், "கடவுளே எனக்கு அமைதியைக்கொடு, ஆறுதலையும் சக்தி யையும் மகிழ்ச்சியையும் கொடு" என்று பிரார்த்தனை செய்ய வேண்டிய நாள் வரும்,
"அநேகர், அவர்கள்தான் வயதானவர்களுக்கு உரிமையானவர்கள் என்று எண்ணிக்கொண்டு, பிரார்த்தனையும் வழிபாடும் பழுத்து முதுமை படைந்த பிறகுதான் எடுத்துக்கொள்ள முடியும், என்று உங்களை அதைரியப்படுத்தியிருப்பார்கள். முடிந்தவரை உலகத்தை அநுபவி. பிறகு அடுத் ததைப் பற்றி நினை. இதுதான் அவர்களுடைய நோக்கமாகத் தெரிகிறது. ஆனால் குழந்தை விட்டினுள்ளே பாது காப்பான இடத்தில் முதலில் சில அடிகளை எடுத்து வைக்கிறது. அதனுடைய நடை உறுதியாகிற வரையிலும், சமநிலை சரி யாகும்வரை, யாரும் தொடராமல் பயமின்றி ஓடும்வரை அது விட்டினுள்ளேயே உழல்கிறது. பிறகுதான் அது தெருவிலும் பரந்த உலகத்திற்கு அப்பாலும் செல்கிறது. அதைப்போல ஜீவன்
17 நோர்வூட் புரு சிவகப்பி
 

முதலில் உள்ளத்தை ஆளவேண்டும், புத்திகள் தங்கள் பிடியிலிருந்து நழுவாதபடி அதில் ஊடு ருவக்கூடாத உணர்ச்சிகளைத் தெரிந்துகொள்ள வேண்டும். மனத்தின் சமநிலையை, ஒரு பக்கத் தைவிட மற்றொரு பக்கம் சாயாத மனநிலையைக் கற்றுக்கொள்ள வேண்டும். இந்த விவேகத்தை அடைந்த பிறகு வெளியுலகத்தில், தன் உரு வத்திற்கு ஆபத்து என்ற பயமின்றி நம்பிக்கையுடன் நகரலாம். அதனால்தான் விழிப்பு, தூக்கமின்மை என்ற சம்பவம் இருக்கிறது. தன்னை அடக்குவது
என்ற விஞ்ஞானத்தைக் கற்றுக்கொள்ளல் வரை யிலும் கவலையின் மூலகாரணத்தை அழிக்கும் வரையிலும் நீங்கள் கற்றவர்கள் என்றோ, வளர்ந் தவர்கள் என்றோ உரிமை கொண்டாட முடியாது. நீங்கள் சிவனின் எண்னத்தில் இந்த (சிவராத்திரி என்னும்) இரவை மட்டும் கழிக்கவேண்டும் என்பதில்லை. உங்களுடைய வாழ்க்கை முழுவதும் கடவுளின் இடைவிடாத நினைவில் வாழவேண்டும்"
"நீங்கள் உருவத்தினால் மட்டுமல்ல, தெய்வ வாழக்கையிலும் கூட நாளுக்கு நாள் வளர வேண்டும். எழுத்துக்களை எழுதிக்கொண்டு எவ்வளவு நாட்களுக்கு நீங்கள் ஆரம்பப் பள்ளி யிலேயே தங்கியிருப்பிர்கள்? எழுந்திருங்கள், பரீட்சையைக் கோரி தேர்ச்சியடைந்து மேல் வகுப்புக்குச் செல்லுங்கள்"
ரமணிய சுவாமி தேவஸ்தான மகா கும்பாபிஷேக மலர்

Page 182
படைப்பின் உயர்ந்த நிலையில் இருப்பவனாக மனிதன் கருதப்படுகிறான். இந்த நிலையில் அவன் இருப்பதற்கு காரணம் பேசுகின்ற திறமை அவனிடம் இருப்பதுதான். ஆகவே மனித இனம் உயர்ந்த நிலையினை அடைந்திருப்பதற்கு பேசு கின்ற திறமையே காரணம் என்பது தெளிவாகிறது. இந்த பேச்சு வாழ்க்கையில் ஒவ்வொரு நிலையிலும் மனிதனுடைய வளர்ச்சியினையும், முன்னேற்றத்தை யும் நிர்ணயிப்பதாக இருக்கிறது. மனிதர்கள் ஒரு வரோடு ஒருவர் பேச்சின் மூலமாகத்தான் தொடர் பினை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். உரிமையினை உண்டாக்கிக் கொள்ளுகிறார்கள். இவை அனைத் தும் ஒரு மனிதனின் சமுதாய அந்தஸ்து என்ன என்பதை நிர்ணயிக்கிறது.
ஒவ்வொரு மனிதனும் பேச்சின் மூலமாகத்தான் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளுகிறான். வாழ்க் கையைச் செலுத்துகின்ற சக்தி வாய்ந்த ஒன்றாக பேச்சு அமைகிறது.
அதைப்பற்றி நாம் புரிந்து கொள்ளுவதும் அதைக் கையாளும் வழிவகைகளை அறிந்து கொள்வதும் வாழ்க்கையின் வெற்றிக்கு அவசிய மானதாக இருக்கிறது.
அநேகமாக எல்லோருக்கும் பேசத் தெரிந்திருக் கிறது பேசிக் கொண்டுதான் இருக்கிறோம். பேச்சின் பலன் எல்லோருக்கும் ஒரே மாதிரியாகக் கிடைப்ப தில்லை. சிலர் பேசி செல்லுகிறார்கள். சிலர் பேசி தொல்லைகளை வரவழைத்துக் கொள்ளுகிறார் கள். சிலர் தமது பேச்சின் மூலம் மற்றவர்களின் மனதைத் தெரிந்தோ, தெரியாமலோ, புண்படுத்தி விடுகிறார்கள். அந்த ரகமானவர்களாக நாம் இருக்கக்கூடாது. பயனுடைய வகையில் எப்படிப் பேசுவது வெற்றி பெறும் வகையில் எப்படிப் பேசு வது என்பதை எல்லாம் தெரிந்து கொள்வது அவ
屬 சுப்ரமண்யம்
 

சியமாகும். ஆனால் நம்மில் பெரும்பாலானோர் கவனிக்கத் தவறி விடுகிற விடயம் இது பேசுவதற்கு முன் சற்று நிதானித்து என்ன பேசுகிறோம் என்ப தை புரிந்துகொண்டு நாம் பேசினால் வெற்றிகள் நம்மைத் தேடிவரும்.
மனிதன் ஞானம் பெறுகின்ற போது பேசாமல் அமைதியாகி விடுகின்றான் என்று சொல்லுகிறார்கள் அப்படி அமைதியாகிவிட்ட ஞானிகள் வெற்றி பெற்றவர்கள் இல்லையா? சந்தேகமில்லாமல் அவர்கள் வெற்றி பெற்றவர்கள்தான். ஞானிகள் பேசுவதில்லை. பயனுடைய விஷயங்கள் மட்டுமே பேசுகிறார்கள். அதனாலேயே அவர்கள் வெற்றி பெற்ற மனிதர்களாகவும் இருக்கிறார்கள் சொல்லு
பேசுகிறார்கள். எதையாவது சொல்லவேண்டுமே என்பதற்காக முட்டாள்கள் பேசுகிறார்கள் என்பதை கிரேக்க ஞானி பிளேட்டோ கூறியிருக்கிறார்.
பேச்சை பொறுத்த வரையில் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் இண்டறக் கலந்துவிட்ட ஒரு விஷயமாக அது இருப்பதால் பேச்சு பற்றி நாம் அதிக அக்கறை காட்டுவது இல்லை. இருந் தும் அதை நாம் உணரத்தவறிவிடுவதால் வெற்றி வாய்ப்புகள் கைநழுவிப்போய் விடுகின்றன. வள்ளு வர் கூட சொல்லாமல் வல்லவர்கள் சொல்லோர் உழவர் எனக்குறிப்படுகிறார். நிலத்தை உழுகின்ற வன் அறுவடையைப் பெறுகின்றான். சொற்களின் வலிமையினால் மற்றவர்களின் மனங்களை உழு கின்றவன் வெற்றிகளைக் குவிக்கின்றான். எனவே உங்களிடம் ஒரு வேண்டுகோள்.
அன்பாகப் பேசுங்கள் - அளவாகப் பேசுங்கள் பண்பாகப் பேசுங்கள் - இனிமையாகப் பேசுங்கள் வெற்றி பெறுங்கள்.
IS

Page 183
சித்திரகுப்தன் என்ற பமலோக "அக்கவுண்டன்ட் ஜெனரல்" எங்கோ தனியாக ஆகாயத்தில் உட் கார்ந்து கொண்டு, பெரிய லெட்ஜரில்" நம் ஒவ் வொரு செயலையும் குறித்து வைத்துக் கொள்ளு கிறான், நாம் யமன் முன் நிற்கும்போது, நம் நல்லதையும், கெட்டதையும் கூட்டிக்கழித்து, நம் "Balance – Sheet" og LILD5it upåt glousi TLDJLi பிப்பான் என்பது நம்மில் பலருக்கு பரவலான ஒரு எண்னம்.
அவன் சித்திரகுப்தன் இல்லையே. அவன்
వTE 莺蟹蔷曾 T = エ" *
சித்தகுப்தன் நம் உள்ளத்திலேயே (சித்தத்திலேயே) மறைந்திருப்பவன் (குப்தன்) அது நம் உள் உணர்வாகிய மனசாட்சியே என்று பாபா எடுத்து விளக்குவார்.
ஒருவன் இறக்கும்போது, அவன் வாழ்க்கை யிலே செய்த நன்மை, தீமைகள் அனைத்தும், டி. வி யில் தெரிவது மாதிரி அவன் மூடிய கண் எதிரே தெரியுமாம்.
யாருக்கும் தெரியாமல் தனி இடத்தில் நாம் தவறு செய்தாலும், நம் மனச்சாட்சி அதையும்
1. நோர்வூட் பறி சிவசுப்பி
 

பார்த்துக் கொண்டுதானே இருக்கிறது. அதை ஏமாற்ற முடியாதே "சித்திரகுப்தனை" ஏமாற்ற (Iքlքll II:Hl.
ஒரு வியாபாரிக்கு யமன் என்றால் ஒரே பயமாம். "தபால்" என்று இந்த யமன் சொல்லிக் கொள்ளாமல் வந்துவிட்டால் தன் எல்லாக் "கணக்கு களையும்" எப்படிச் சரிக்கட்ட முடியும்? என்று அவனுக்கு உதறல், அவன் தீவிரமாக யோசித்தான். இதற்கு ஒரே வழி யமனையே "தாஜா" பண்ணுவது தான் என்று முடிவெடுத்தான்.
யமனைக் குறித்து தீவிரமான பூஜை, தானம்
LT.
யமன் அவன் முன் தோன்றி,
"பக்தா, உன் முயற்சியை மெச்சினேன். உனக்கு என்ன வரம் வேண்டும்? என்று கேட்டான்
யமதருமராஜரே பிறந்தவன் ஒருநாள் இறக் கத்தான் வேண்டும். நான் இறவா வரம் கேட்க வில்லை.
ஆனால் நீங்கள் என் உயிரை எடுத்துக்
ரமணிய சுவாமி தேவஸ்தான மகா கும்பாபிஷேக மலர்

Page 184
GasT6frogs.bg (gp6, 6(b. 'Sufficient Notice' கொடுக்கவேண்டும். அவ்வளவுதான் நான் கேட்பது" என்றான்.
"ததாஸ்து, அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி யமன் மறைந்துவிட்டான்.
uuLD6i 6TULg (905bg5 Tg)b 'Sufficient Notice' கொடுப்பான். அதற்குள் தன் கணக்குகளைச் சரிக்கட்டி விடலாம் என்று தைரியமாய், வெள்ளை, கறுப்பு, பழுப்பு என்று பலவித பண வியாபாரம் செய்துவந்தான்.
நாட்கள் ஓடின. மாதங்கள் மறைந்தன. வருடங்கள் வேகமாகச் சென்றன.
திடீர் என்று ஒரு நாள், யமன் இந்த வியாபாரி முன், தன் எருமைக்கடாவின் மேல் வந்து, கையில் பாசத்துடன் நின்றான்.
வியாபாரிக்குத் தூக்கிவாரிப்போட்டது. அவன் கண் எதிரே சித்தரகுப்தன் அவன் வாழ்க்கையிலே செய்த நன்மை தீமைகளையும் கறுப்பு, வெளுப்பு, பழுப்பு பணங்களையும் சினிமாஸ்கோப் மாதிரி காட்ட ஆரம்பித்துவிட்டான்.
வியாபாரி யமனைப் பார்த்துக் கேட்டான். உங்களை எல்லோரும் யமதர்மராஜா என்கிறார்கள். நீங்கள் சொன்ன வார்த்தையைக் காப்பாற்றவில் லையே இது சரியா?”
என்னத்தை நான் காப்பாற்றவில்லை?
6T60Tig5 (B'SufficientNotice' G-BITGisiC3b6i என்று வரம் கொடுத்தீர்களே. அதை விட்டுவிட்டு இப்படி "திடுதிப்" பென்று வந்து நிற்கிறீர்களே. இது உங்களுக்கே நியாயமா? அதைத்தான் கேட் கிறேன். நான் அவ்வளவு பணம் செலவழித்து
RADO I RAD BI RS
(Commission Agents) 91, 4th Cross Street,
Colombo- 1 1. Tel: 5413O9, 324058
ീ

செய்த பூஜை எல்லாம் தண்டமா?
யமன் சிரித்தான். வியாபாரிக்குக் குலை நடுங் கியது. (வாசகர்களே யமனின் சிரிப்பை கண்முன் நிறுத்திப் பாருங்கள்!)
நான் உனக்கு ஒரு நோட்டீஸ் இல்லை. நாலு நோட்டீஸ் கொடுத்தேன். நீ அதைக் கண்டு கொள் ளாவிட்டால் நான் என்ன செய்து?
"நாலு நோட்டீஸா?”
"ஆம், நாலு நோட்டீஸ்.
உன் தலைமயிர் நரைத்தது. அது என் முதல் நோட்டீஸ், ஆனால் அதை நீ சாயம் பூசி மறைந்து விட்டாய். மறந்தும் விட்டாய் என் நோட்டீஸை!
அடுத்து உனக்கு வழுக்கை விழுந்தது. அது என் இரண்டாவது நோட்டீஸ். நீ "விக்” போட்டுக் கொண்டு வழுக்கையை மறைத்தாய். என் நோட்டீ ஸையும் மறந்தாய்.
மூன்றாவது உன் பற்கள் விழுந்தன. அது என் மூன்றாவது நோட்டீஸ். ஆனால் நீ பல் டாக்டரிடம் பல்வரிசை கட்டிக்கொண்டு அந்த நோட்டீஸையும் மறந்தாய்.
உன் முகத்திலெல்லாம் உன்தோல் சுருக்கம் விழச் செய்தேன். அது என் நாலாம் நோட்டீஸ். ஆனால் நீ அதற்கும் "ப்ஸாஸ்டிக் ஸர்ஜனிடம்" சென்று சரிசெய்து கொள்ளலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறாய்!
"நான் என் வாக்குத் தவறவில்லை. நான் உனக்கு ஒன்றுக்கு நாலு நோட்டீஸ் கொடுத்து விட்டேன். என்மேல் தப்பில்லை. என்னுடன் வா."
யமன் தன் பாசக்கயிற்றை வீசினான்!
TOPPS MARKETING 63, 2nd Floor, Wolfendhal Street,
Colombo-13. Tel: 459131, O75-343129
120

Page 185
"எதன் மீது உனக்குச் சந்தேகம் :
இது மனைவியாயினும் சரி
எது பிடிக்கவில்லையோ அ;
ஆனால் தினமும் சந்தேகப்பட்டு உடம்பைப
கல்யாணம் கட்டி சாந்திமுகூர்த்தம் முடிந்த பின் இ
நிம்மதி அடியோடி போய்விடும். முன்னாலே நம்பிக்கைவை, திருப்பதிக்கு போவது என்று முடிவு
நம்பிக்கையும், சந்தேகமும் மாறி மாறி ஊட
மீன் கடைக்குப் பக்கத்தில் பூக்கடையை வை: தெரியாது. கலப்படமான அ
நண்பன், தீயவன் என்றால், விலகிவி
விலக்கியவனை நம்பத்தொடங்காதே ந
இன்றைக்கு பொழுது நன்றாக இருக்கும் என்று
உத்தமி என்று நம்பி அவள் தவறாகவே ந
தன் தவறுக்காக அவள் இந்த ஜென்
இறங்குகிற தொழிலில் நம்பியே இறங்கு, ெ
தண்ணிரில் வீழ்ந்துவிட்டால் நீந்தத்தெரிய
கடன் வந்துவிட்டால் கட்ட முடியும்
முடியாது, முடியாது என்பவனும்,
என்று வாதிடும் நாத்திக
உண்டு என்பவனுக்கே உள்ளம் வேலை செய்க நம்புவேன் என்பவன் முகத்தில் மட்டுமே கண்களை
"ஊனக்கண் ஒரு கட்டத்தில் ஒளி இழந்து போ
நோர்வூட் யூஜி சிவசுப்பிர
 

வந்தாலும் நிம்மதி பாழாகிறது.
மகேஸ்வரியாயினும் சரி"
திலிருந்து ஒதுங்கி நில்,
பும், மனதையும் கெடுத்துக்கொள்ளதே.
தையா கட்டிக்கொண்டோம் என்று நினைத்தால் யோசி, யோசித்துச் செய்த முடிவுகளில் கட்டினால் வரும்போது பலனுண்டு என்று நம்பு.
ாடினால் அப்போது நிம்மதி இருக்காது.
த்தால் மீன் வாசமும் தெரியாது பூவாசமும் அருவருப்புத் தோன்றும்.
டு, நல்லவன் என்றால் நம்பிவிடு.
ம்பியவனை விலக்கத்தொடங்காதே.
நம்பு, நன்றாகவே இருக்கும். என் மனைவி டங்தாலும் உனக்கு நிம்மதி இருக்கும்.
மத்தில் வெந்து வெந்து சாவாள்.
தாழில் திறமையே உனக்கு வந்துவிடும்.
|ம் என்று நம்பு நீந்தத்தெரிந்துவிடும்.
என்று நம்பு கட்டிவிட முடியும்.
அது இல்லை, இது இல்லை னும் மரக்கட்டைகள்.
கிறது. எதையும் கண்ணால் கண்டால் தான்
உடையவன், அகத்திலே கண்ணில்லாதவன்.
கும், ஞானக்கண் எப்போதும் பிரகாசிக்கும்"
மணிய சுவாமி தேவஸ்தான மகா கும்பாபிஷேக மலர்

Page 186
ரீ ராமபிரான் இட்ட கட்டளையை முடித்து விட்டு அனுமன் ஆகாய மார்க்கமாக திரும்பி வந்துகொண்டிருக்கிறார். அவ்வேளை ஒரு மரத்தின் அடியிலிருந்து ராம் ராம், ராம், ராம் என்று ராமநாமம் ஒலிக்கின்றது. துணுக்குற்ற, அனுமன் யார் தன் அண்னலின் நாமத்தை ஜெபிப்பது என்று அறிய கீழே இறங்கி அந்த குரல் ஒலித்த
மரத்தடிக்கு வருகிறார். அந்த மரத்தடியில் ஒரு மனிதன் மலம் கழித்துக் கொண்டு ராமநாமத்தைச் சொல்லிக் கொண்டிருக்கின்றான்.
அதிர்வுற்ற அனுமன் அந்த மனிதனின் வலது கன்னத்தில் அறைந்தான். "என் அண்ணலின் நாமத்தை இந்த நேரத்திலா கூறுகின்றாய்?" என்று
ROYAL STATIONERS
10, Keerthi Lane, (Off. Maliban Street) Colombo-1 1.
Tel: 4352672 Fax: O74-721966
சுப்ரமண்யம்
 

கோபத்தோடு கூறிவிட்டு ரீ ராமபிரான் இருப்பிடம் வந்து அவர் பாதம் பணிந்து தொழுது நின் நான். அவன் பார்வை அண்ணலின் வலது கன்னத்தில் பட்டு அதிர்வுற்றான். அக்கன்னம் விங்கியிருந்தது. "எம்பெருமானே எப்படி தங்கள் கன்னம் விங்கியது" என்று கேட்க ராமபிரான்
கூறுகின்றார். என் நாமத்தைச் சொல்லிக்
கூறிய
கொண்டிருந்த ஒரு பக்தனை நீ அடித்தது என் கன்னத்தில் பட்டு வீங்கியுள்ளது என்று கூறி இறைவனை எந்த நேரத்தில் எந்த நிலையில் இருந்து நினைத்தாலும் அவன் நமக்கு அருள் புரிகின்றான் என்பதை பகவான் ரீ சத்திய சாயி
பாபா அவர்கள் கூறக் கேட்டு, எம். மூக்கையா
NAVEEN CERAMIC (PWT) LTD.
George R.D. Silwa Mawatha,
Colombo-13. Tel: 525406, 345197 Fax: 335657

Page 187
இந்திரபிரஸ்தத்தில் தருமபுத்திரர் கோடிக் கோடிப் பொன்தானம் வழங்கி ராஜசூயம் என்ற வேள்வியைச் செய்தார். தாரைவார்த்துப் பல தானதர்மங்ளைச் செய்தார். அந்த நீர் வெள்ளமாக ஒடியபோது, அங்கு ஒரு கிரிப்பிள்ளை வந்தது. அதன் உடம்பில் பாதி பொன்னிறமாக இருந்தது. மற்றொரு பாதி கருமையாக இருந்த்து கிரிப்பிள்ளை அந்தத் தானநீரில் புரண்டது. பின் கலகல என்று சிரித்தது. தர்மராஜர் "ஏன் சிரிக்கிறாய்" என்று கேட்டார். அதற்குக் கீரிப்பிள்ளை "ஒரு பிராமணர்
- சுவாமி திருமுக கி
"துன்பமின்றி இன்பமாக
வழங்கிய கால்படி மாவிற்கு இந்த ராஜசூய வேள்வி நிகராகாது" என்று சொல்லிச் சிரித்தது. தர்மராஜருக்கு அது விளங்கவில்லை. கிரிப்பிள்ளை அதை விளக்கக் கதை சொல்லிற்று.
ஒரு கானகத்தில் ஒரு பிராமணர் அவரது மனைவி, மகன், மருமகள் ஆகிய நால்வர் இருந்தார்கள். காட்டிலே உதிர்ந்த தானியங்களைப் பொறுக்கி அவர்கள் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை சமைத்து உண்பார்கள். அதைப் போல அமாவாசையிலிருந்து பெளர்ணமி வரையில் சேகரித்த தானியத்தை வறுத்து, சத்துமாவாகச் செய்து, பூஜை ஜபதபங்களை முடித்துவிட்டுச் சாப்பிட உட்கார்ந்தார்கள். அப்போது அங்கே ஓர் ஏழை அதிதி வந்து "பசிக்கிறது" என்று கேட்டான்.
1교 நோர்வூட் பறி சிவசுப்பு
 
 

அந்தப் பிராமணர் தன் பங்குமாவை அந்த யாசகனிடம் கொடுத்தார். அதைச்சாப்பிட்டு விட்டு அவன் பசியுடன் "இன்னும் கொஞ்சம்" என்று கேட்டான். அந்தணரின் மனைவி தனது பங்கைக் கொடுக்க முன் வந்தாள். "நியோ கிழவி பதினைந்து நாள் பட்டினி இருக்கிறாய். இதை கொடுத்து விட்டால் எப்படி வேலைகளைச் செய்வாய்" என்று கேட்டார். அந்தக்கிழவி அதிதி உபசாரம் வேள்விக்கு நிகரானது என்று சொல்லிக் கொடுத்து விட்டாள் வந்த அதிதி அதைச் சாப்பிட்டு விட்டு
திருபானந்தவாரியார் - வழி" என்ற நூலிலிருந்து
மேலும் பசிப்பதாகச் சொன்னான். மகன் தனது பங்கைக் கொடுக்க முன்வந்தான் பெற்றோர் "மகனே! நீதான் வெளியில் போய் வேலை செய்ய வேண்டும். நீ மேலும் பதினைந்து நாட்கள் பட்டினி கிடந்தால் உடம்பு தாங்குமா" என்று சொல்லிப் பார்த்தார்கள். மகன் கேட்காமல் தனது பங்கைக் கொடுத்துவிட்டான். அதிதியின் பசி அடங்கவில்லை. அப்போது மருமகள் தனது பங்கைக் கொடுக்க வந்தாள். அந்தணர், "அம்மா! நீ இளம் பெண். உன்னால் இந்தக் குலம் வளர்ச்சி அடைய வேண்டும். நீ பட்டினி கிடந்தால் உடம்பில் உயிர் நிலைபெறாது. பட்டினியால் மாண்டு போவாய் என்று கூறினார். மருமகள் கேட்காமல் தனது பங்கைக் கொடுத்துவிட்டாள். அதனை உண்ட அதிதி பசி அடங்கித் திருப்தியுடன் வாழ்த்தி விட்டுப் போய்விட்டார்.
பிரமணிய சுவாமி தேவஸ்தான மகா கும்பாபிஷேக மலர்

Page 188
அக்குடும்பத்தினர் மேலும் பதினைந்து நாட்கள் தானியங் களைப் பெறுக்கிச் சேர்த்தனர். வறுத்துச் சத்துமாவாக்கிச் சாப் பிடப் போகும் வேளையில் அதே அதிதி மீண்டும் வந்துவிட்டார். அவர்கள் முகம் கோணாமல் அவரை இருக்க வைத்து, முன் போலவே தமது பங்குமாவை அவரிடம் தந்து உபசரித்தார்கள். அன்று அமாவாசை,
அடுத்த பெளர்ணமியன் றும் இதேபோல அந்த அதிதி சோதனை போல வந்து சேர்ந் தான். குடும்பத்தினர் தமது பங்கை மனமுவந்து கொடுத்துப் பசியாறச் பெய்தார்கள். இவ்வாறு அமாவாசை, பெளர்ணமி என்று ஐந்து பட்சங்கள் அந்த அதிதிக்குத் தமது உணவைப் பட்டினி கிடந்து தானமாக அளித்தார்கள்
ஆறாவது பட்சம் அதே அதிதி வந்து சேர்ந்த போது, நால்வரும் மீண்டும் மகிழ்ந்து தங்கள் உணவுப் பொருட்களைக் கொடுத்து மகிழ்ந்தார்கள். உடனே அந்த அதிதி மறைந்துவிட்டான். தர்ம தேவதை அங்கே வந்து தரிசனம் தந்தது. மிகச் சிறந்த அறப்பண்பு கொண்ட அந்த நால்வரையும் பாராட்டி ஆசீர்வதித்தது. அந்த நால்வரும் பொன் மேனி பெற்றுப் பரகதியை அடைந்தார்கள்.
தருமபுத்திரரே! நான் அங்கு சென்று அவர்கள் கொடுத்த தான மாவில் சிறிது உதிர்ந்திருந்ததில்
SHINY TRADING COMPANY Keyzer Street, Colombo-11.
(ر 諡 சுப்ரமண்யம்
 

புரண்டேன். அதனால் இந்தப் பாதி உடம்பு பொன் மயமாயிற்று. அன்று முதல் இன்று வரை, தான தருமங்கள் செய்கின்ற இடங்கள் எல்லாவற்றுக் கும் சென்று தான நீரில் புரண்டு பார்த்துக் கொண்டு வருகின்றேன். உடம்பின் மறுபாதி பொன்நிறமாகவே இல்லை. இன்று நீர் செய்த ராஜசூய வேள்வியிலும் வந்து முயற்சி செய்தேன். ஆனால் மறுபாதி பொன்நிறம் அடையவே இல்லை. ஆதலால் அந்த அந்தணர் கொடுத்த கால்படி மாவிற்கு இந்த ராஜசூய வேள்வி நிகராகாது!" என்று கூறி விட்டு அந்தக் கீரிப்பிள்ளை ஓடி மறைந்துவிட்டது. தனது தர்ம வேள்வியைப் பற்றிப் பெருமை கொண்டிருந்த தர்மராஜர் வெட்கித் தலைகுனிய வேண்டியதாயிற்று.
CENTRAL OIL STORES 5th Cross Street, Colombo-11.

Page 189


Page 190


Page 191
TL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LS
- Ti
4.
GísTILLE
மூஷிக வாஹன ே சாமர கர்ண் விளம்
வாமன ரூப மஹே விக்ன விநாயக பா
விநாயகனே வெவ்வினையை விநாயகனே வேட்கை தணி: விண்ணிற்கும் மண்ணிற்கும்
கண்ணிற் பணிமின் கனிந்து,
கணபதி என்றிடக் கல கணபதி என்றிடக் கா கணபதி என்றிடக் கரு கணபதி என்றிடக் களி
ஐந்து கரத்தனை ஆ இந்தின் இளம்பிறை நந்தி மகன்றனை ஞா புந்தியில் வைத்தடி ே
வாக்குண்டாம் நல் மாமலராள் (
மேனி நுடங்காது
துப்பார்த் தி
தும்பிக்கை யான்
தப்பாமல் சரி
SL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L
நோர்வூட் நர் சிவகப்பி
 
 

S >−−−−−=======\,
கர் துதி
மாதக ஹஸ்த பித ஸ்த்ர சிவர புத்ர த நமஸ்தே
வேரறக்க வல்லான் விப்பான் - விநாயகனே நாதனுமாந் தன்மையினால்
2ங்கும் வல்வினை லனும் கைதொழும் தமம் ஆதலால் 1லை திரும்,
ع
и
暫
L L L L L L L L L L L L L L L L L YS
னை முகத்தனை போலும் எயிற்றனை ானக் கொழுந்தினை
s
போற்றுகின்றோம்.
இ ல மனமுண்டாம் நோக்குண்டாம் - பூக்கொண்டு
!
ருமேனித் s பாதம் GE= ரவார தமககு. தி
ரமணிய சுவாமி தேவஸ்தான மகா கும்பாபிஷேக மலர்

Page 192
LGLLLLLLL LL LLLLLLLLLLLL L LL LLLLLL G LLL L LL LLGLLL LLLL LL LLL LLLLL S LLLLLLLLS
தேவ தோடுடைய செவியன் விடையேறியோர்
தூவெண் மதிசூடிக் காடுடைய சுடலைப் பொடிபூசி
யென்னுள்ளங் கவர்கள்வன் ஏடுடைய மலராள் உனைநான்
பணிந்தேத்தவருள் செய்த பீடுடைய பிரமா புரமேவிய பெம்மானி வனன்றே.
வாழ்க அந்தணர் வானவரானினம் வீழ்க தன்புனல் வேந்தனுமோங்குக ஆள்க தியதெல்லா மரனாமமே சூழ்க வையகமுந்துயர் தீர்க்கவே.
கூற்றாயினவாறு விலக்ககலீர்
கொடுமை பலசெய்தன நானறியேன் ஏற்றாயடிக்கே யிரவும் பகலும்
பிரியாது வணங்குவ னெப்பொழுதும் தோற்றாதென் வயிற்றினகம் படியே
குடரோடு துடக்கி முடக்கியிட ஆற்றேனடியேன் னதிகைக் கெடில வீரட்டானத் துறையம்மானே.
நாமார்க்குங் குடியல்லோம் நமனையஞ்சோம்
நரகத்தி லிடர்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோமல்லோ
யின்பமே யெந்நாளுந் துன்பமில்லை
தாமார்க்குங் குடியல்லாந் தன்மையான
சங்கரனற் சங்கவெண் குழையோர் காதிற்
கோமார்க்கே நாமென்று மீளா வாளாய்க்
கொய் மலர்ச்சே வடியினையே குறுகினோமே.
பித்தா பிறை சூடி பெரு
மானே யருளாளா எத்தான் மறவாதே நினைக்கின்றேன்
மனத் துன்னை வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்
நல்லூ ரட்டுறையுள் அத்தாவுனக் காளாயினி
யல்லே னென லாமே.
8KKKKKKKKKIKKKKKIKIKKKKKKxx
ീ

rrrrrrrIIIIIIIIIIIIIIIIII
s Jin
சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்
தமிழோடிசை பாடல் மறந்தறியேன் நலந்தீங்கிலு முன்னை மறந்தறியேன்
உன்னாமம் என்னாவில் மறந்தறியேன் உலந்தார் தலையிற்பலி கொண்டுழல்வாய் உடலுள்ளுறு சூலை தவிர்த்தருளாய் அலந்தேனடி யேனதி கைக்கெடில
வீராட் டானத் துறையம் மானே.
அங்கத்துறு நோய்களடி யார்மேல் ஒழித் தருளி வங்கம்மலி கின்றகடல் மாதோட்டநன் னகரில் பங்கஞ்செய்து மடவாளொடு பாலாவியின் கரைமேல்
தெங்கம் பொழில்சூழ்ந்த திருக்கேதீச்சரத்தானே.
நெஞ்சம்உமக் கேயிட மாகவைத்தேன்
நினையாதொரு போதும் இருந்தறியேன் வஞ்சம் இது வெப்பது கண்டறியேன்
வயிற்றொடு துடக்கி முடக்கியிட நஞ்சாகி வந்தென்னை நலிவதனை
நணுகாமல் துரந்து கரந்துமிடீர் அஞ்சேலு மென்னி ரதிகைக்கெடில
வீரட் டானத் துறையம் மானே.
பொன்னார் மேனியனே புலித்
தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடைமேல் மிளிர்
கொன்றை அணிந்தவே மன்னே மாமணியே மழ
UTquj6öT LDIT6xiflois(3D அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே.
மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நிழலே.
நமச்சி வாயவே ஞானமுங் கல்வியும் நமச்சி வாயவே நானறி விச்சையும் நமச்சி வாயவே நாநவிந் தேத்துமே நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே.
rIIIIIIIIIIIIIIIIIIIIIIII
126

Page 193
IrrrrrrrIIIIIIIIIIIIIIrr
திருவா முத்திநெறி அறியாத
மூர்க்கரொடு முயல்வேனைப் பத்திநெறி அறிவித்துப் பழவினைகள்
பாறும் வண்ணுஞ் சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி
எனை ஆண்ட அத்தன் எனக் கருளியவா
றார்பெறுவார் அச்சோவே.
பால்நினைந்து ஊட்டுந் தாயினுஞ் சாலப்
பரிந்துநீ பாவியே னுடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த செல்வமே சிவபெருமானே யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே பொய்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் றனக்குச் செம்மையே யாய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெருமானே இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க் கோனாகி யானெனதென்றவரவரைக் கூத்தாட்டு வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே.
என்னால் அறியாப் பதம் தந்தாய்
யான் அது அறியாதே கெட்டேன் உன்னால் ஒன்றும் குறைவில்லை
உடையாய் அடிமைக்கு ஆர் என்பேன் பன்னாள் உன்னைப் பணிந்து ஏத்தும் பழைய அடியா ரொடுங் கூடாது என் நாயகமே பிற்பட்டு இங்கு
இருந்தேன் நோய்க்கு விருந்தாயே.
*KKKKKKKKKKKKKKKKK
127 நோர்வூட் டிரீ சிவகம்

-xx-x-xx-x-xx-x==========
م& Fasio
பாரொடு விண்ணாய்ப் பரந்த எம்பரனே
பற்றுநன் மற்றிலேன் கண்டாய் சீரொடு பொலிவாய் சிவபுரத் தரசே
திருப்பெருந் துறையுறை சிவனே ஆரொடு நோகேன் ஆர்க்கெடுத் துரைக்கேன்
ஆண்டநீ அருளிலை யானால் வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய் வருகவென் றருள்புரி யாயே.
கண்க ளிரண்டும் அவன் கழல் கண்டு களிப்பன ஆகாதே காரிகை யார்கள் தம் வாழ்விலென்
வாழ்வு கடைப்படும் ஆகாதே மண்களில் வந்து பிறந்திடு
மாறு மறந்திடும் ஆகாதே மாலறி யாமலர்ப் பாதம்
இரண்டும் வணங்குதும் ஆகாதே பண்களி கூர்தரு பாடலோ
டாடல் பணின்றிடு மாகாதே பாண்டினன் னாடுடை யான்படை
ஆட்சி பாடுதும் ஆகாதே விண்களி கூர்வதோர் வேதகம்
வந்து வெளிப்படு மாகாதே மீன்வலை வீசிய கானவன்
வந்து வெளிப்படு மாயிடிலே.
வெள்ளந்தாழ் விரிசடையாய் விண்ணோர்
பெருமானே எனக்கேட்டு வேட்ட நெஞ்சாய்ப் பள்ளந்தாழ் உறுபுனலிற் கீழ்மே லாகப்
பதைத்துருகு மவர்நிற்க என்னை யாண்பாய்க் குள்ளந்தாள் நின்றுச்சி யளவு நெஞ்சாய்
உருகாதால் உடம்பெல்லாங் கன்னாய் அண்ணா வெள்ளந்தான் பாயாதால் நெஞ்சம் கல்லாம்
கண்ணினையும் மரமாம் தீவினையிநேற்கே
பேசப்பட்டேன் நின்னடி யாரில் திருநிறே பூசப்பட்டேன் பூதல ராலுன் அடியானென் றேசப் பட்டேன் இனிப்படு கின்ற தமையாதால் ஆசைப்பட் டேன்ஆட்பட் டேனுள் அடியேனே.
LL LLL LLL LLLL L LLLLL LLLLLLL LL LLL LLL LLL LLL LLLL LL LLL LLL LLLL LL LL SL
பிரமணிய சுவாமி தேவஸ்தான மகா கும்பாமிஷேக மலர்

Page 194
*
LLLL LLLL LL LLLL LL LLL LLLL L LL LLLLGL GL L LL LLL LLL LLLLLLLL L LLLLL LLLL LLLL LLLLLSSLLSSLLS
ab/ aes/ தருவன ஒளிவளர் விளக்கே உலப்பிலா வொன்றே! உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே! தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே!
சித்தத்துள் தித்திக்கும் தேனே! அளிவளர் உள்ளத் தானந்தக் கனியே
அம்பலம் ஆடரங் காக வெளிவளர் தெய்வக் கூத்தகந் தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே.
கற்றவர் விழுங்குங் கற்பகக் கனியைக் கரையிலாக் கருணைமா கடலை மற்றவர் அறியா மாணிக்க மலையை
மதிப்பவர் மனமணி விளக்கைச் செற்றவர் புரங்கள் செற்றவெஞ் சிவனைத் திருவீழி மிழலைவிற் றிருந்த கொற்றவன் தன்னைக் கண்டுகண்டு) உள்ளம்
குளிரளன் கண்குளிர்ந் தனவே.
வைத்த பாதங்கள் மாலவன்
காண்கிலன் மலரவன் முடிதேடி எய்த்து வந்திழிந்(து) இன்னமும்
துதிக்கின்றார் எழில்மறை அவற்றாலே செய்த்தலைக் கமலம் மலர்ந்தோங்கிய
தில்லை யம்பலத் தானைப் பத்தியாற் சென்று கண்டிட
என்மனம் பதைபதைப் பொழியாதே.
மாலுலா மனந்தந்தென் கையிற்சங்கம்
வவ்வினான் மலைமகள் மதலை மேலுலாந் தேவர் குலமுழு தாளுங்
குமரவேள் வள்ளி தன் மணாளன் சேலுலாங்கழனித் திருவிடைக் கழியிற்
றிருக்குமரா நீழற்கீழ் நின்ற வேலுலாந் தடக்கை வேந்தனென்
சேந்தனென்னு மென்மெல்லியலிவளே.
Irrrrrrrrrrrrrrrrr
嵩 aligy.D6 uirumanib

Trox
baFilIII
இடர்கெடுத் தென்னையாண்டு கொண்டென்னுள்
இருட்பிழம்பற வெறித்தெழுந்த சுடர்மணி விளக்கினுள் ளொளிவிளங்குந்
தூயநற்சோதியுட் சோதி அடல்விடைப்பா காவம் பலக்கூத்தா
அயனொடுமா லறியாமைப் படரொளிபரப்பிப்பரந்து நின்றாயைத்
தொண்டனேன் பணியுமா பணியே.
நீறணிபவளக் குன்றமே நின்ற
நெற்றிக்கண்ணுடைய தோர் நெருப்பே வேறணிபுவன போகமேயோக
வெள்ளமே மேருவில்வீரா ஆறணிசடையெம் மற்புதக்கூத்தா
அம்பொன் செயம்பலத்தரசே ஏறணிகொடி யெம்மீசனே யுன்னைத்
தொண்ட னேனிசையு மாறிசையே.
அன்னமாய் விசும்பு பறந்தயன் தேட
அங்ங்னே பெரியநீ சிறிய என்னையாள் விரும்பி என்மனம் புகுந்த
எளிமையை என்றும்நான் மறக்கேன் முன்னம்மால் அறியா ஒருவனாம் இருவா
முக்கணா நாற்பெருந் தடந்தோட் கன்னலே அமுதமே கங்கை
கொண்டசோ ளேச்சரத்தானே.
ஏகநாயகனை இமையவர்க் கரசை
என்னுயிர்க் கமுதினை எதிரில் போக நாயகனைப் புயல்வணற் கருளிப்
பொன்னெடுஞ் சிவிகையா ஊர்ந்த மேக நாயகனை மிகுதிருவீழிமிழலை
விண்ணிழி செழுங் கோயில் யோக நாயகனை அன்றிமற் றொன்றும்
உண்டென உணர்கிலேன் யானே.
Krrrrrrrrrrrrrrrr.
128

Page 195
IIIIIIIIIII
திருப்பல் பாலுக்குப் பாலகன் வேண்டி
அழுதிடப் பாற்கடல் ஈந்தபிரான் மாலுக்குச் சக்கரமன்று அருள்
செய்தவன் மன்னிய தில்லைதன்னுள் ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற
சிற்றம் பலமே இடமாகப் பாலித்து நட்டம் பயிலவல்
லானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
மிண்டு மனத்தவர் போமின்கள் மெய்யடியார்கள்
விரைந்து வம்மின்
கொண்டுங் கொடுத்துங் குடிகுடி யீசற்காட்
செய்மின் குழாம்புகுந்து
அண்டங்கடந்த பொருள்அள வில்லாதோடு)
ஆனந்த வெள்ளப்பொருள்
பண்டும் இன்றும் என்றும் உள்ளபொருள் என்றே
பல்லாண்டு கூறுதுமே.
ஆரார் வந்தார் அமரர் குழாத்தில்
அணியுடை ஆதிரைநாள் நாரா யணனொடு நான்முகன்
அங்கி இரவியும் இந்திரனும் தேரார் வீதியில் தேவர் குழாங்கள்
திசையனைத்தும் நிறைந்து பாரார் தொல்புகழ் பாடியும்
ஆடியும் பல்லாண்டு கூறுதுமே.
மன்னுக தில்லை வளர்க நம்பக்தர்கள்
வஞ்சகர் போயகலப்
பொன்னின் செய்மண்டபத்துள்ளே புகுந்து
பவனியெல்லாம் விளங்க
வன்ன நடைமடவாளுமை கோனடியோ
முக்கருள் புரிந்து
பின்னைப் பிறவியறுக்க நெறிதந்த
பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே.
Irrrrrrrrrrrrrrrrrrrrrrr
129 நோர்வூட் டிரீ சிவகம்

(rrIIIIIIIIIIIIIIIIIIIIr
Duo Guir(G
சொல்லாண்ட சுருதிப்பொருள சோதித்த தூய்மனத் தொண்டருள்ளிர் சில்லாண்டிற் சிதையுஞ் சிலதேவர்
சிறுநெறி சேராமே வில்லாண்ட கனகத்திரண்மேரு விடங்கன் விடைப்பாகன் பல்லாண்டென்னும் பதங்கடந்தானுக்கே
பல்லாண்டு கூறுதுமே.
புரந்தரன் மாலயன் பூசலிட்டோலமிட்
டின்னம்புகலரிதாய் இந்திரந்தழைப்ப வென்உயிராண்டகோவினுக்
கென்செயவல்லமென்றுங் கரந்துங் கரவாதகற்பகனாகிக்
கரையில் கருணைக்கடல் பரந்து நிரந்தும் வரம்பிலாப்பாங்கற்கே
பல்லாண்டு கூறுதுமே.
சீரும் திருவும் பொலியச் சிவலோக
நாயகன் சேவடிக்கீழ் ஆரும் பெறாத அறிவுபெற் றேன்பெற்ற
தார்பெறு வார் உலகில் ஊரும் உலகும் கழற உளறி
உமைமண வாளனுக்காட் பாரும் விசும்பும் அறியும் பரிசுநாம் பல்லாண்டு கூறுதுமே.
குழலொலி யாழொலி கூத்தொலி
ஏத்தொலி எங்குங் குழாம்பெருகி விழவொலி விண்ணளவுஞ் சென்ற
விம்மி மிகுதிரு வாரூரின் மழவிடை யாற்கு வழிவழி
யாளாய் மணஞ்செய் குடிப்பிறந்த பழஅடி யாரொடுங் கூடி
எம்மானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
rrrrrrrrrrrrrrrrrrrrrrrrr.
பிரமணிய சுவாமி தேவஸ்தான மகா கும்பாபிஷேக மலர்

Page 196
திருப்புர
ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள
அளப்பரும் கரணங்கள் நான்கும்
சிந்தையே ஆகக் குணம் ஒரு மூன்றும்
திருந்து சாத்துவிகமே ஆக
இந்துவாழ் சடையான் ஆடுமானந்த
எல்லையிற் தனிப்பெருங் கூத்தின்
வந்த பேரின்ப வெள்ளத்துள் திளைத்து
மாறிலா மகிழ்ச்சியில் மலர்ந்தார்.
ஆதியாய் நடுவுமாகி
அளவிலா அளவுமாகிக் சோதியாய் உணர்வுமாகித்
தோன்றிய பொருளுமாகிப் பேதியா ஏகமாகிப்
பெண்ணுமாய் ஆணுமாகிப் போதியாய் நிற்குந் தில்லைப்
பொது நடம் போற்றி போற்றி.
கற்பனை கடந்த சோதி
கருணையே உருவமாகி அற்புதக் கோலம்நீடி அருமறைச்
சிரத்தின் மேலாம் சிற்பர வியோம மாகும் திருச்சிற்றம்
பலத்துள் நின்று பொற்புடன் நடம்செய் கின்ற
பூங்கழல் போற்றி! போற்றி!
நின்று மிருந்துங் கிடந்து
நடந்து நினைப்பதுன்னை என்றும் வணங்குவதுன்
மலர்த்தா னெழுதாமரையின் ஒன்று மரும் பொருளேயருளே
யுமேயே யிமையத் தன்னும் பிறந்தவளே
யழியா முத்தியானந்தமே.
5IIIIIIIIIIIIIIIIIIIIIIIIII
ܡܘܗܡܕܪ̈ܫܬܐܵ

IIIIIIIIIIIIIIIIIIII
JAGauJin
மூவிரு முகங்கள் போற்றி
முகம் பொழிகருணை போற்றி ஏவரும் துதிக்க நின்ற ஈராறு
தோள்கள் போற்றி காஞ்சி மாவடி வைகுஞ் செவ்வேண்
மலரடி போற்றி யன்னான் சேவலும் மயிலும் போற்றி
திருக்கைவேல் போற்றி போற்றி!
தெண்ணிலா மலர்ந்த வேணியா யுன்றன்
றிருநடங் கும்பிடப் பெற்று மண்ணிலே வந்த பிறவியே யெனக்கு
வாலிதா மின்பமா மென்று கண்ணிலா னந்த வருவிநீர் சொரியக்
கைமல ருச்சிமேற் குவித்துப் பண்ணினா னிடி யறிவரும் பதிகம்
பாடினார் பரவினார் பணிந்தார்.
இறவாத இன்ப அன்பு வேண்டிப்
பின் வேண்டுகின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும்
பிறப்புண்டேல் உன்னையென்றும்
மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும்
நான் மகிழ்ந்துபாடி
அறவா நீஆடும் போதுன் அடியின்கீழ்
இருக்க என்றார்.
மண்ணுலகத்தினிற் பிறவி மாசற எண்ணிய பொருளெலா மெனிதின் முற்றுறக் கண்ணுதலுடையதோர் களிற்று மாமுகப் பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவாம்.
(xxxxxxxx
130

Page 197
LLLLLL LL LLL LLL LLL LLLL LL LLL LLL LLL LLLL LLLL LLLL LLLL LL LLL LLL LLL LLL LLLL LLLL LLG திருப் கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுக னடிபேணிக் கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
கற்பக மெனவினை கடிதேகும் மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
மற்பொரு திரள்புய மதயானை மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு பணிவோனே முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய முதல்வோனே முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைதரம்
அச்சது பொடிசெய்த அதிதிரா
அத்து யாதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புன மதனிடை uÎULDITé
அக்குற மகளுடனச்சிறு முருகனை
அக்கண மணமருள் பெருமாளே.
திருமகளு லாவு மிருபுயமு ராரி
திருமருக நாமப் பெருமாள்காண் செகதலமும் வானு மிகுதிபெற பாடல்
தெரிதருகு மாரப் பெருமாள்காண் மருவுமடி யார்கள் மனதில் விளையாடும்
மரகதம யூரப் பெருமாள்காண் மணிதரளம் வீசி யணியருவி சூழ
மருவுகதிர் காமப் பெருமாள்காண் அருவரைகள் நீறு பட அசுரர் மாள
அமர்பொருத வீரப் பெருமாள்காண் அரவுபிறை வாரி விரவு சடை வேணி
அமலர்குரு நாதப் பெருமாள்காண் இருவினை யிலாத தருவினைவி டாத
இமையவர்கு லேசப் பெருமாள்காண் இலகுசிலை வேடர் கொடியினதி பார
இருதனவி நோதப் பெருமாளே.
3 xxxxxxxxxxxxxxxxxxxxxxxx
131 நோர்வூட் பறி சிவசும்மி

(KKKKKK
52
உம்பர்தரு தேனுமணிக் கசிவாகி ஒண்கடலில்
தேனமிர்தத் துணர்வூதி
இன்பரசத்தே பருகிப் பழகாலும் என்றணுயிர்க்
காதரவுற் றருள்வாயே
தம்பி தனக்காக வனத்தனை வோனே தந்தை
வலத்தாலருள் கைகனியோனே
அன்பர் தமக்கான நிலைப்பொருளோனே
ஐந்து கரத்தானை முருகப்பெருமானே.
நாதவிந்துக லாதீ நமோநம
வேத மந்த்ரசொ ரூபா நமோநம ஞான பண்டித ஸாமீ நமோநம
நாம சம்புகு மாரா நமோநம
போக அந்தரி பாலா நமோநம நாக பந்தம பூரா நமோநம சேத தண்டவிநோதா நமோநம கீத கிண்கிணி பாதா நமோநம
தீர சம்ப்ரம வீர நமோநம
தீப மங்கள ஜோதீ நமோநம
தூய அம்பல லீலா நமோநம தேவ குஞ்சரிபாகா நமோநம
ஈதலும்பல கோலால பூஜையும் ஒதலுங்குண ஆசார நீதியும்
ஈரமுங்குரு சீர்பாத சேவையு
ஏழ்த லம்புகழ் காவேரி யால்விளை சோழ மண்டல மீதே மனோகர ராஜ கெம்பீர நாடாளு நாயக
ஆத ரம்பயி லாரூரர் தோழமை
வெகுகோடி
பரசூரர்
கிரிராஜ
அருள்தாராய்
மறவாத
வயலூரா
சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில்
ஆடல் வெம்பரி மீதே மாகயி
seb5uğ56) 6urt6)T9. UTLşu
லையிலேகி
சேரர் கொங்குவை காவூர்நன்னாடதில்
ஆவினன்குடி வாழ்வான தேவர்கள்
பெருமாளே.
IrxIIIIIIIIIIIIIIIIIIIII
மணிய சுவாமி தேவஸ்தான மகா கும்பாமிஷேக மலர்

Page 198
r
LS LS LLLLL LLLL LL LLLLLLLL LLLL LL LLL LLL LLL LLLL LLLL LL LLL LLL LLLL LLLL LLLL
தோத்தி
அம்பிகை துதி
கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்
கபடுவராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும் கழுபிணி இலாத உடலும் சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும்
தளராத சந்தானமும் தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் இல்லாத கொடையும் தொலையாத நிதியமும் கோணாத கோலும்
ஒரு துன்பம் இல்லாத வாழ்வும் துய்ய நின்பாதத்தில் அன்பும் உதவிப்பெரிய
தொண்டரோடு கூட்டுக்காண்பாய் அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
ஆதி கடவூரின் வாழ்வே அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி
அருள்வாயே அபிராமியே.
சரஸ்வதி துதி
வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள் கொள்ளை இன்பம் குலவு கவிதை
கூறுபாவலர் உள்ளத்திருப்பாள் உள்ளதாம் பொருள் தேடியுணர்ந்தே
ஒதும் வேதத்தின் உள் நின்றொளிர்வாள் கள்ள மற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசகத் துட்பொருளாவாள்.
III
ീ

KrrrrrrrxIIIIIIIIIIIIIII
ரங்கள்
தட்சணாமூர்த்தி துதி
கல்லானின் புடை அமர்ந்து நான்மறை
ஆறங்கமுதல் கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த
பூரணமாய் மறைக்கு அப்பாலாய்
எல்லாமாய் அல்லதுமாய் இருந்தனை
இருந்தபடி இருந்து காட்டிச்
சொல்லாமல் சொன்னவரை நினையாமல்
நினைத்துபவத் தொடக்கை வெல்லாம்.
நவக்கிரக துதி
ஓம் நவக்கிரகாதி தேவர்களே ஓம் நவக்கிர நாயகர்களே ஓம் சூரியக் கிரக தேவா ஓம் சந்திரக் கிரக நாதா ஓம் மங்களக் கிரக தேவா ஓம் புதன் கிரக தேவா ஓம் குருக் கிரக நாயகா ஓம் சுக்கிரக் கிரக மாரா ஓம் சனிஸ்வர பகவானே ஒம் ராகுக் கிரக தேவே ஓம் கேதுக் கிரக தேவே
வேயுறு தோழி பங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
நம! நம!
நம! நம! bLD! நம! நம! நம! நம! நம! நம!
மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்த
னுலமே புகுந்த வதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பிரண்டுமுடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே.
IIIxxxx
32

Page 199
நோர் முரி சிவசுள்விரமணிய திருப்பொன்னூஞ்
அவையடக்கம்
கோலமாமதி குறை பல கொள்ளினும் ஞாலமேலவர் நன்று நயத்தல் போல் சாலவென் கவி தானும் வலுவினும் வேலன்வேள் பெயர் கண்டு விளைவரால்.
கணபதி காப்பு
சீர்பூத்த சாரல்மலை தேயிலை வளர்
செறியுவள திரு நோர்வூட்மா நகரமேவு ஏர்பூத்த சோலையெழில் ராச தோட்டம்
எழுந்தருளுமா வேற்கை அறைவன் பேரில் ஆர்பூத்த ஊஞ்ச லருந்தமிலால் பாடழா
ஆனபுகழ் பிரணவத்தின் அருளதாகும் கார்பூத்த கரி முகத்துக் கணபதியின்
கருதுதிரு கமலடிகள காப்ப தாமே,
சீரோங்கு செம்பவளம் கால்க ளாக
செறிவயிர ரத்தினமே விட்ட மாக பேரோங்கு நவமணியே விதானமாக
பிறங்குமெழில் மாணிக்கம் பலகை யாக ஏரோங்கு வெண்தரளம் கயிற தாக
இலங்குமெழில் ஊஞ்சல் மீதினி வாயேறி பாரோங்கு ராசாத் தோட்டம் பகருதிருப்
பதிமேவு பண்ணவனே ஆவர் ஊஞ்சல், 2
செந்திருவும் நாமகளும் நேர்ந் தருக்காய்
செங்கை நவரத்தின வட்டம் தொட்டு ஆட்ட நந்துசெறி நாரணனும் அம்புய னாரும்
நயந்துமிக நல்லருளை நாடி நிற்ப செந்திமா கடவுள் தீவட்டி தாங்க
செறியுதிரு குபேரன் காளாஞ்சி யேத்த கந்தமலர் கமழு ராசாதோட்டத் தலம்
கருதிவாழ் கண்மணியே ஆடீர் ஊஞ்சல், 3
3. நோர்வூட் முறி சிவசுப்பி

கதிரவனார் சந்திரனார் கவிகை பற்ற
கழறுபுகழ் வாயுக்கள் சாமர மிரட்ட வதியுமெழில் வருணன்மா ஆடிக் காட்ட வச்சிரணு விளங்கு வட்ட மசைக்க புதியநறு மலர்மாரி புங்கவர்கள் துவ
பூதியணி பூதரியம் பலவு முழங்க கதியருளு ராசதோட்டக் கனகதலம்
காணுசெங் கனகமே ஆடீர் ஊஞ்சல்,
வரமறையோர் தீபமொடு தூபம் காட்ட
வருமுனிவர் மங்கலசொல் மரபிற் கூற கரதலமா கானயாழ் நாரதர்பாட
கருதுசித்தர் கந்தருவர் தாளங்கள் போட அரம்பைமுதலர மகளிர் ஆடல் செய்ய
ஆனபுகழ் வள்ளி தெய்வானை போடு விரவுமெழில் ராசா தோட்டம் விரும்பி
மேவுமிக்கபுகழ் விண்ணவனே ஆர் ஊஞ்சல், 5
சோதிசெறி செய்யவிள சூரியனே போல் தூயநவ ரத்தினமுடி சிரசில் மின்ன காதிலனி குண்டலமும் கனக ஒளிவீச
கமலதிரு செம்முகமும் கருணை கொள்ள பாதிமதி பொன்மாதாணி நூலு மொளிர
பகருதிரு நூதல் வீரப்பட்ட மிலங்க சாதிமலர் மலரு சோலைத் தக்க தோட்டத்
தலமேவு தற்பரனே ஆடீர் ஊஞ்சல்,
வன்னமிகு கடம்புமார் மாலை தோன்ற
மாருவிழித் தூயவருள் பார்வை தோன்ற மின்னுமெழில் ஞானவடி வேலும் தோன்ற
மிக்கவருள் அபயமிளர் வரதம் தோன்ற பன்னுமெழில் சேவலுடை பாடல் தோன்ற பகருமயில் ஓங்கார நடனம் தோன்ற துன்னுடபுகழ் ராசாத் தோட்டத் தூயதலம்
தோன்றுமருள் தொல்மணியே ஆடீர் ஊஞ்சல், 7
ரமணிய சுவாமி தேவஸ்தான மகா கும்பாபிஷேக மலர்

Page 200
பங்கயன்மால் அமரர்களு பரவி யேத்த பகருமறை ஆகமமும் பாடி பேத்த துங்கதவ மனிவர்களும் துதியே டேத்த
தூயபுகழ் கங்கையுமே தொழுதே யேத்த அங்கை தொழு தாரவர்கள் அழகா யேத்த அனபுவிமாது மகிழ் தன்பி னேத்த தங்கமலர் சரவனத்திற் தான் வளர்த்த
தானையனே தன்பரனே ஆடீர் ஊஞ்சல், 8
ஓங்குவிரல் வீரருயர் பூத ராட
ஒப்பில்வான் துன்துபியின் ஒளியு மாட தன்புகழ் தருமமய தேவு மாட
தருக்கினோ Lடியவர்கள் தாமு மாட செங்கனக திருமேனி யொளியு மாட
செறிவு செங்கமல திருவடிக ளாட பொங்குமெழில் பொலிவு ராசா தோட்டத்தல
பொருந்திவாழ் புங்கவனே ஆஜர் ஊஞ்சல், 9
பாடுமருள் பண்ணவனே ஆதர் ஊஞ்சல்
பருகமெழில் பாகவனே ஆஜர் ஊஞ்சல் விடு அருள் மாவிமலனே ஆடீர் ஊஞ்சல்
வேண்டுவர மீதருள்வோப் ஆடீர் ஊஞ்சல் நாடுபுகழ் நம்பரனே ஆஜர் ஊஞ்சல்
ஞாலமருள் நாயகனே ஆஜர் ஊஞ்சல் தேடுமறை காண்பரியாய் ஆடீர் ஊஞ்சல்
தினமருள் புண்ணியனே ஆடீர் ஊஞ்சல், 10
வாழி
செங்கனக முடிவாழி செவியும் வாழி
செய்ய ஒளிமேவு திருமுகமும் வாழி புங்கவர் பூமாரிபொழி வேலும் வாழி
போற்மருள் புரியசக்தி மாரும் வாழி தங்குதிரு மலரடிகள் தாமும் வாழி
தங்கபுகழ் சேவலொடு மயிலும் வாழி பங்கமுரு திருவூஞ்சல் பாரில் வாழி
பகருமருள் பண்ணவனே வாழி வாழி
屬 கப்ரமண்யம்

எச்சரிக்கை
சீராருல் குயிர்க கருளு செல்வா எச்சரிக்கை
தேனொழுகு கடம்பணியு தேவா எச்சரிக்கை ஏரார் ஆனை மாமுகற்கு இளையாய் எச்சரிக்கை
இம்பரரொடு உம்பர்புகழ் இறைவா எச்சரிக்கை பிறங்கு வினைப் பிறவியற் இருள்வாய் எச்சரிக்கை
தாரார் புயக்கனக முடித்தலைவா எச்சரிக்கை தக்கபுகழ் ராசா தோட்டத் தலைவா எச்சரிக்கை.
LITUIT;5
பங்கயற்கும் சிறைவிதித்த பரமகுரு நாத
பல்லுயிர்கள் படைத்தபுகழ் பண்னவா பராக்கு கங்கையணி வார்கழறு கந்தனே பராக்கு
கானமொழி வள்ளிகவர் கள்வனே பராக்கு கங்குநிகர் காரசுரர் காலகா பராக்கு
கானமயில் கருதியவர் கடம்பனே பராக்கு தேவர்துயர் தீர்த்தருளு தெய்வமே பராக்கு
தோத்திரம் சம்பரனார் பகையழித்த சம்புவின்தன் தனயனாய் அம்புயனார் மாலமரர் அரந்தைதனை நீக்கி ஆழ் இம்பர்வான் ராசாதோட்டத் திலங்குதல மேவிவாழ் அம்கைவேல் அமலனாரினடியிண்ைகள் போற்றியே.
பிரணவத்தின் தனிப்பொருளாய் பிரவனமே வாகனமாய் பிறங்கு அம்பன் பிரணவத்தின் பொருளறியாய் பிரம்மாவை
சிறையிட்ட பெருமான் அன்று பிரணவத்தை சிவனறிய அறிவித்த குருநாதன் பெரியசாமி பிரவனம்சொல் அன்பர்பணி நோர்வூட்
சிவசுப்பிரமணியன் போற்றி போற்றி,
மங்களம் ஆனை வேந்தனுக்கு ஜெய மங்களம் - எங்கள் அம்பிகையின் நாதனுக்குச் சுப - மங்களம் வானமுதவள்ளலுக்கு ஜெய மங்களம் - செல்வம்
வாரித்தரும் தேவியர்க்குச் சுப மங்களம் தானதர்மம் காப்பவர்க்கு ஜெய மங்களம் நறுந்
தாரணிந்த நாரணற்கு சுப மங்களம் ஆனபுகழ் அத்தனைக்கும் ஜெய மங்களம் - இங்கு
ஆட்சி செய்யும் முருகனுக்கு சுப - மங்களம்,

Page 201
|[[L
அமரர் இடர்தீர அமரம் புரிந்த குமரன் அடி நெஞ்சே குறி.
துதிப்போர்க்குவல்வினைபோம்துன்பம்போம்நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் - கதித்தோங்கும் நிஷ்டையும் கைகூடும் நிமலர் அருள்கந்தர் சஷ்டி கவசம் தனை.
நூல் சஷ்டியை நோக்கச் சரவணபவனார் சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன் பாத மிரண்டில் பன்மணிச் சதங்கை கீதம்பாடக் கிண்கிணி யாட மையல் நடஞ்செயும் மயில்வா கணனார் கையில் வேலாலெனைக் காக்கவென் நுவந்து வர வர வேலா புதனார் வருக வருக வருக மயிலோன் வருக இந்திரன் முதலா எண்திசை போற்ற மந்திர வடிவேல் வருக வருக வாசவன் மருகா வருக வருக நேசக் குறமகள் நினைவோன் வருக ஆறுமுகம் படைத்த ஐயா வருக நீறிடும் வேலவன் நித்தம் வருக சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக சரவண பவனார் சடுதியில் வருக JG JISTGT LI JIF JIJ ITT TTTT FEJECT LJE JE Iflorff frflf வினபவ சரவண வீரா நமோநம நிபவ சரவண நிறநிற நிறென வசர ஹனப வருக வருக அசுரர் குடிகெடுத்த ஐயா வருக என்னை யாளு மிளையோன் கையில் பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும் பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க விரைந்தெனைக் காக்க வேலோன் வருக ஐயும் கிலியும் அடைவுடன் செளவும்
135 நோர்வூட் முறி சிவகப்
 

வாமிகள் அருளிய
ஷ்டி கவசம்
துார் (இரண்டாவது)
உய்யொளி செளவும் உயிரையும் கிலியும் கிலியும் செளவும் கிளரொளி ஐயும் நிலைபெற் றென்முன் நித்தமு மொளிரும் சண்முகன் தீயும் தனியொளி யொவ்வும் குண்டலி பாஞ்சிவ குகன்றினம் வருக ஆறு முகமும் அணிமுடி யாறும் நீறிடும் நெற்றியும் நீண்ட புருவமும் பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும் நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும் ஈராறு செவியில் இலகுகுண்டலமும் ஆறிரு திண்புயத் தழகிய மார்பில் பல்பூ ஷணமும் பதக்கமுந் தரித்து நன்மணி பூண்ட நவரத்ன மாலையும் முப்புரி நூலும் முத்தணி மார்பும் செப்பழ குடைய திருவயிறுந்தியும் துவண்ட மருங்கில் சுடரொளிப்பட்டும் நவரத்தினம் பதித்த நற்சீ ராவும் இருதொடை யழகும் இணைமுழந் தாளும் திருவடி யதனில் சிலம்பொலி முழங்க Glg 3.360CT Glar afg,5OOT Glfg,5H6OCT GlaF5F66" மொகமொகமொகமொகமொகமொகமொகென நகநக நகநக நகநக நகெனெ டிகுகுன டிகுடிகு டிகுகுன டிகுன TTTT ITITITIT ITITITIT ITITTT fffff FFFFFFFFTF1 frThroh @@@g gତ ତ@@ @@@" டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு விந்து விந்து மயிலோன் விந்து முந்து முந்து முருகவேள் முந்து என்றனை யாளும் ஏரகச் செல்வ மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்துதவும் EJTJT EJTEJT GJITGJIT (ësiJEFupit லீலா லீலா லீலா விநோதனென்று உன்திரு வடியை உறுதியென்றெண்ணும் என்தலை வைத்துன் இணையடி காக்க என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க பன்னிரு விழியால் பாலனைக் காக்க
பிரமணிய சுவாமி தேவஸ்தான மகா கும்பாபிஷேக மலர்

Page 202
அடியேன் வதனம் அழகுவேல் காக்க பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க கதிர்வே லிரண்டும் கண்ணினைக் காக்க விழிசெவி யிரண்டும் வேலவர் காக்க நாசிகளிரண்டும் நல்வேல் காக்க பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க முப்பத் திருபல் முனைவேல் காக்க செப்பிய நாவைச் செவ்வேல் காக்க கன்ன மிரண்டும் கதிர்வேல் காக்க என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க மார்பை இரத்ன வடிவேல் காக்க சேரிள முலைமார் திருவேல் காக்க வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க பிடரிகளிரண்டும் பெருவேல் காக்க அழகுடன் முதுகை அருள்வேல் காக்க பழுபதி னாறும் பருவேல் காக்க வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க நாணாங் கயிற்றை நல்வேல் காக்க ஆண் பெண் குறிகளை அயில்வேல் காக்க பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க வட்டக் குதத்தை வடிவேல் காக்க பனைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க ஐவிர லடியினை அருள்வேல் காக்க கைகளிரண்டும் கருணைவேல் காக்க முன்கை யிரண்டும் முரண்வேல் காக்க பின்கை யிரண்டும் பின்னவளிருக்க நாவிற் சரஸ்வதி நற்றுணையாக நாபிக் கமலம் நல்வேல் காக்க முப்பா நாடியை முனைவேல் காக்க எப்பொழுதுமெனை எதிர்வேல் காக்க அடியேன் வதனம் அசைவுள நேரம் கடுகவே வந்து கணகவேல் காக்க வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க அரையிரு டன்னில் அணையவேல் காக்க ஏமத்திற் சாமத்தில் எதிர்வேல் காக்க தாமத நீக்கிச் சதுர்வேல் காக்க காக்க காக்க கணகவேல் காக்க நோக்க நோக்க நொடியில்நோக்க தாக்க தாக்க தடையறத் தாக்க பார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபட பில்லி சூனியம் பெரும்பகை யகல வல்லபூதம் வாலாஷ்டிகப் பேய்கள்
ܡܘܗܡܕܘ̈ܗܬܐܵ

அல்லல் படுத்தும் அடங்கா முனியும் பிள்ளைகள் தின்னும் புழைக்கடை முனியும் கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும் பெண்களைத் தொடரும் பிரமரா கூyதரும் அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட இரிசி காட்டேரி இத்துன்ப சேனையும் எல்லிலுமிருட்டிலும் எதிர்படும் அண்ணரும் கனபூசை கொள்ளும் காளியோடனைவரும் விட்டாங் காரரும் மிகுயல பேய்களும் தண்டியக் காரரும் சண்டாளர்களும் என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட ஆனை யடியினில் அரும்பா வைகளும் பூனை மயிரும் பிள்ளைகளென்பும் நகமும் மயிரும் நீள்முடி மண்டையும் பாவைகளுடனே பலகலசத்துடன் மனையிற் புதைத்த வஞ்சனை தனையும் ஒட்டிய செருக்கும் ஒட்டிய பாவையும் காசும் பணமும், காவுடன் சோறும் ஒதுமஞ் சனமும், ஒருவழிப் போக்கும் அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட, காலது தாளெனைக் கண்டாற் கலங்கிட அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட வாய்விட்டலறி மதிகெட்டோடப் படியினிற் முட்டப் பாசக் கயிற்றால் கட்டுட னங்கம் கதறிடக் கட்டு! கட்டி யுருட்டு கால்கை முறியக் கட்டு கட்டு கதறிடக் கட்டு முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட செக்கு செக்கு செதில் செதிலாக சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு குத்து குத்து கூர்வடி வேலால் பற்று பற்று பகலவன் தணலெரி தணலெரி தணலெரி தணலது வாக விடுவிடு வேலை வெருண்டது வோடப் புலியும் நரியும் புன்னரி நாயும் எலியும் கரடியும் இனித்தொடர்ந்தோட தேளும் பாம்பும் செய்யான் பூரான் கடிவிட விஷங்கள் கடுத்துயரங்கம் ஏறிய விஷங்கள் எளிதினி லிறங்க ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும் வாதம் சயித்தியம் வலிப்புப் பித்தம் சூலைசயம் குன்மம் சொக்குச் சிரங்கு குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரீதி
136

Page 203
பக்கப் பிளவை படர் தொடை வாழை கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி பற்குத் தரணை பருவரை யாப்பும் எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால் நில்லா தோட நீயெனக் கருள்வாய் ஈரே ழுலகமும் எனக்குற வாக ஆணும் பெண்ணும் அனைவரு மெனக்கா மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும் உன்னைத் துதிக்க உன்திரு நாமம் சரவண பவனே! சையொளி பவனே! திரிபுர பவனே! திகழொளி பவனே! பரிபுர பவனே! பவமொழி பவனே! அரிதிரு மருகா அமரா பதியைக் காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய் கந்தா குகனே கதிர்வேலவனே! கார்த்திகை மைந்தா கடம்பா! கடம்பனை இடும்பனை யழித்த இனியவேல் முருகா! தணிகா சலனே சங்கரன் புதல்வா! கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா! பழநிப் பதிவாழ் பால குமாரா! ஆவினன் குடிவாழ் அழகிய வேலா! செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா! சமரா புரிவாழ் சண்முகத் தரசே! காரார் குழலாள் கலைமகள் நன்றாய் என்னாவிருக்க, யானுனைப் பாட எனைத்தொடர்ந்திருக்கும் எந்தைமுருகனைப் பாடினேன் ஆடினேன் பரவச மாக ஆடினேன் ஆடினேன் ஆவினன் பூதியை நேச முடன்யான் நெற்றியில் அணியப் பாச வினைகள் பற்றது நீங்கி உன்பதம் பெறவே உன்னருளாக அன்புடனிரசவி அன்னமும் சொன்னமும் மெத்த மெத்தாக வேலா யுதனார் சித்திபெற்றடியேன் சிறப்புடன் வாழ்க! வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க! வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க! வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க! வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்! வாழ்க வாழ்க வாரணத் துவசம் வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க எத்தனை குறைகள் எத்தனை பிழைகள் எத்தனை யடியேன் எத்தனை செயினும் பெற்றவன் னிகுரு பொறுப்ப துன்கடன் பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே
137 நோர்வூட் டிரீ சிவகம்

பிள்ளையென்றன்பாய்ப் பிரிய மளித்து மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித் தஞ்சமென் றடியார் தழைத்திட வருள்செய் கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக் காலையில் மாலையில் கருத்துட னாளும் ஆசாரத்துடன் அங்கந் துலக்கி நேச முடனொரு நினைவது வாகி கந்தர் சஷ்டி கவச மிதனைச் சிந்தை கலங்காது தியானிப்பவர்கள் ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு ஒதியே செபித்து உகந்து நீறணிய அட்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த் திசைமன்ன ரெண்மர் செயலதருளுவர் மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர் நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும் நவமத னெனவும் நல்லெழில் பெறுவர் எந்த நாளுமீ ரெட்டாய் வாழ்வர் கந்தர்கை வேலாங் கவசத் தடியை வழியாய் காண மெய்யாய் விளங்கும் விழியாற் காண வெருண்டிடும் பேய்கள் பொல்லா தவரைப் பொடிப்பொடி யாக்கும் நல்லோர் நினைவில் நடனம் புரியும் சர்வ சத்ரு சங்கா ரத்தடி அறிந்தென துள்ளம் அஷ்டலட் சுமிகளில் வீரலட்சுமிக்கு விருந்துணவாக சூரபத்மாவைத் துணித்தகை யதனால் இருபத்தேழ்வர்க் குவந்தமு தளித்த குருபரன் பழனிக் குன்றினிலிருக்கும் சின்னக் குழந்தை சேவடி போற்றி எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம் மேவிய வடிவுறும் வேலவ போற்றி தேவர்கள் சேனா பதியே போற்றி குறமகள் மனமகிழ் கோவே போற்றி திறமிகு திவ்விய தேகா போற்றி இடும்பா யுதனே இடும்பா போற்றி கடம்பா போற்றி கந்தா போற்றி வெட்சி புனையும் வேலே போற்றி உயர்கிரி கனக சபைக்கோ ரரசே மயில்நட மிடுவோய் மலரடி சரணம் சரணம் சரணம் சரவணபவஒம் சரணம் சரணம் சண்முகா சரணம்.
(கந்தசஷ்டி கவசம் முற்றிற்று)
பிரமணிய கவாமி தேவஸ்தான மகா கும்மாமிஷேக மலர்

Page 204
வான்முகில் வழாது
மலிவளம் சு
கோன்முறை யரசு
குறைவிலா
நான்மறை அறங்க நற்றவம் வே
மேன்மை கொள்
விளங்குக உ
- திருச்சி
ܡܘܗܡܕܘ̈ܗ#
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

}த்து
து பெய்க
ரக்க மன்னன்
செய்க
துயிர்கள் வாழ்க
ளோங்க
|ள்விமல்க
சைவநீதி
உலகமெல்லாம்.
ற்றம்பலம் -
s
138

Page 205
சுப்ரமண்யம் எனும் இச்சிறப்பு கும்
உள்ளங்கள் அனைவருக்கும் எம் மன
கொள்கின்றோம்.
இராமனுக்கு ஆஞ்சநேயர் போலும் ! களிலும் உதவிட்ட நல்ல உள்ளங்கள் அை
நோர்வூட் ரீ சிவசுப்ரம
Y s
f'Bohmon JG
பாமா ஜி
61, Green's RC Tel: O31-2206
139 நோர்வூட்
 

ப்புகின்றோம்!
பாபிஷேக மலரை மலரச் செய்த நல்ல ம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்
அணிலைப் போலும் எமக்கு எல்லா வழி
னவரையும் இருகரம் கூப்பி வணங்குகிறோம்.
னிய சுவாமி தேவஸ்தானம் Λ
(A
修T
buellery வலர்ளில்
bad, Negombo. O, 031-24389
TTTTCTTL LLL LLTLLL TTTTTTT LLTLLL TTTTLTTLLTTMTLTL LLLLLL

Page 206

薰 " ", #'.",o); *屬
థ్రో 繼 |S||2||3දීහූඹී.

Page 207


Page 208

SS
S.
3,
。
ܐ¬.

Page 209
斜)
 

医
3
நீ வள்ளி தேவசேனா சமேத அருள்மிகு றி சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான
29-to-zoo
罗”
乙
罗”
AC><۔بر
※D
۔۔۔۔۔۔۔بر
(eܘ
Eረ
*
2
リي
医
حصہ [0حS ܔs<
{جه
1 (ج
o [0حS
s)
ཚོགས་ཀྱི་ (ح
حتحی
&یعنی
خمحض {{حS بختیار
S
RD
୫
呜
Z
37 MAN STREET | KEGIALLE
国
Հ