கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தவத்திரு வடிவேற் சுவாமிகள் மலர் 1993

Page 1
Te2 G3
U
 
 

స్త్ర
D
ܫܵܠܵܐ

Page 2


Page 3


Page 4
*
தவத்தி வடிவேற் சுவ
வெளியி
திரு நெறிய தமிழ்
மரீ பரராஜசேகரப் பிள்
இணுவில்
THAWATHTH WADIVEL SWAMI
Published
THRUINERY A THAMIL
SRI PARARAJASEKARA PI INUWIL.
1993
 

/3 e??
நிரு rlÍÎlg6 i lD60ir
நிறைக் கழகம்
ளையார் கோயில்,
i.
/ N
/ is N "كيدو سمبر سمر W. ❖ኡm
ਅ ) ? "; " N
彗 سمې
燃 / * #' స్టాక్స్
* *
K C *
26 1 ܘ ܬ ܢܠ ܥܵܬܵܐ HIRU N
GAL, MALAR
y
MARA KAZHAGAM
LLAYAR TEMPLE,

Page 5
பதிப்பு 1993 செப்தெம்பர்
பதிப்புரிமை திருநெறிய தமிழ்
பதிப்பகம் அருண் பிறிண்டேர்
யாழ்ப்பானம்,
Date of Publication: 1993 Sep
Copy right : ThirLiner
Prir fers I ATLI I Prin
Jaffra
±
திருநெறிய தம்
கலை ஞானமும் மெய் பூரண அனுபூதிச் செல்வர சுவாமிகள் பற்றிய இவ்வி வகையிலும் எமக்கு உதவி வருக்கும் இணுவில் பூரீ பர திருநெறிய தமிழ் மரைக் உரித்தாகுக.
தலைவர்
பண்டிதர் நா இ
og Leuforff i
திரு. சோ, பரமச
பொருளாளர்
திரு. மா. இராசர
 

மறைக் கழகம், இணுவில்.
ஸ் அன்ட் பப்பிளிஷேர்ஸ்
tember
ya Thamil Marai Kazhagam, Inuvil.
ters & PU || GHEIS
ട്ല= *േ
ו"ד
மிழ் மறைக் கழத்தின்
நன்றி
ஞ் ஞானமும் பொங்கித் ததும்பிப் ாய் விளங்கிய தவத்திரு வடிவேல் பழகிய மலர்வெளிவருதற்கு எல்லா ய அன்பர்கள், அடியார்கள் அனை ராஜசேகரப் பிள்ளையார் கோயில்
கழகத்தின் உளமார்ந்த நன்றிகள்
TTLIIT
TF
த்தினம்

Page 6
அர்ப்பு இருபத் தெண்ர்ேக் கழிநெடிலடி
காரேறு குர்ப்பகை கடந்தேறு
கலைநன்மெரு (
கடாவே துதைத்தேறு க கற்பனா கெளர
காசினிக் கியூர்வமாங் கள் காண்பித்தில் வ கருவேறு ஞானமெய்த்
கண்டுகேட் டுய பேரேறு பெரியசந் நியாசியார்
பிரசாத மாயு பிள்ளைப் பதத்தினே பி பெருவிசா ரமுர் பிணங்கவில் வேதாந்த [ଦ୍ଧ துட்டயத் தெளி தேசிக மகாதேவ சாமியு பேறுபெற்றிடுே ஊரேறு தலமெலாம் ஒருநால்வா
உரைத்துரைத் உத்தா ரணத்தொனியி ( றுணர்த்து பிரசர் ஒப்பில்திரு முகநகையி ெ உராவிருள் வன னொளிர்சைவ பூமியா பு உயர்ரகத் திரசன் சீரேறு மாதேவா ஆச்ரம மழை சிஷ்டர்பலர் சிவ செய்தவடி வேற்சாமி சை தெரிக்கும் வேத சித்தாந்த முந்தமிழ் முர6 ரநுபூதி மான்சீர் தெய்வீக நறுமலரி துய்ய
திருவடிக் கர்ப்பா

J600 to
+ ஆசிரிய விருத்தம்
சஷ்டியிற் கேறுன் னதக் ந்தவே ரூர்தரக்
வத்திற் பினுருப் பெருமஞ்சங் கிலம் ஒருதன் திருவே றுயர் மகிமை ர்வ வளித்த வாக்கருட் தித்தோன் ரபஞ்ச வைராக்யப்
கை வந்து நானமுனர் சாதனச வி னொளிர்மெய்த் ப தேசவுயர் ம தை, யாழ் ர் பாவினிமை தூட்டு மன்பன் னொவ்வா மதத்தவ ங்க சிங்கம் ண்ாளியினாற் கிளிநொச்சி பூ மியின் ருத்திரிந் திடநோக்கும் பாதி த்தங்கண் மாண் புறச்
வஞா னத்தியல் Tந்த மோடு Tாமை காணுமுய
&A: LOLİŭ வெமை யாளுமவர் ன பதாம்.
பண்டிதர் மு. கந்தையா
3) Լr T83) :

Page 7
ப்
இணு நொச்சியம்பதி மு
g, LSSISIT.
ஆராரும் காண்டற் கரியன் அ நீராருஞ் செஞ்சடை நிர்மல 6 பாராரும் விண்ணகத் தாரும்
சீரார் இணுவையில் நொச்சிப்
காராரும் கண்டத்தர் கண்ணி சீராகுஞ் செந்திற் பதிமேவி நி பேரூர் பிறப்பிறப் பில்லையென் சீரா ரினுவையம் நொச்சிப்
கல்லா அறிவிற் கடைப்பட்ட வல்லாள னாக்கிய வானவன் சொல்லாற் துதித்து சுடர்வடி நல்லா ரிணுவையில் வைத்தெ
எத்தனை சென்ம மெடுத்தெடு அத்தனை அமறிந் தாண்டான் வித்தகக் கோலம் விளங்கிய ெ சத்தியம் நொச்சி இணுவைப்
சேவற் கொடியன் சிவன்மகன் காவற் புனத்தில் களவொடு காவிற் கலந்து கழலடி காட்டி சேவித்து நற்றவர் சேர்ந்தார்
கருவுற்ற நாள்முத லாகக் கழ பெருகுற்ற செல்வமும் பேன உருகுற்ற உள்ளமும் யானும்
ஒருவனென் றாக்கு மொருவன்

$!H5NI ருகன் தே ாத்தி ரம்
கவித்துறை
ருமறை தேடரியன்
ாார்க்கு நிறைபுதல்வன்
பரவும் பழம்பதியாம்
பதியுறை சேவகனே. .
னில் தோன்றிய கற்பகமே ன்ற செழுஞ்சுடரே ண் றென்வினை பேதலித்த திவளர் சேவகனே. 2.
என்னைக் கருனையினால் வார்கழற் கேநிதமும்
வேலவென் றேத்துதற்கு
நாச் சிப்பதி நாயகனே. Հ.
த்ெ தெய்த்திளைத் தேயிருந்தேன் " அறுமுகன் சற்குருவாய் வேற்பெரு மாணிதமும் பதியினிற் சார்ந்தனனே. f.
செய்ய சிவக்கொழுந்து வள்ளியைக் கைப்பிடித்து ப காரணனைச்
இணுவையஞ் சீர்பதிக்கே. 5。
லடி காண்பதற்குப் T தொழிந்து பிறப்பறுக்க உனதடி யார்தொகையுள்
இணுவை யறுமுகனே. .
- தவத்திரு வடிவேல் சுவாமிகள் 博

Page 8
இணிகினிது ஏகாத்த மெனமகிழும் இ *வி.புதுகல் திருநீறும் பூண் ஜேக்கும் பணியஃது பா பொற்றுடி பழிச்சிட நல்
நீ விளளரும் சிவயோக நற்றரைத்தில்
 

مريم التي تق بوة 3) لم يلفت T| ببات الأقالات القعة இறைநோக் தும் கருது வாராய் கிளிநோச்சி பராரை நீழல்
மிளிர் : ர நூர் நன்று நன்றே !
- ங்
சி

Page 9
வெளியி
இறையுணர்வும் இயற்கை ஞானமும் நீ தந்த தவசீலர். இவர் பிஞ்சு வயதிலேயே சா கொஞ்சும் குரல் குழந்தைகள் முதல் பெரியவ களையும் கொள்ளை கொள்ளச் செய்தது. ே இனிமை சொட்டும்; அன்பு தவழும் ஆறுத:
தவத்திரு வடிவேல் சுவாமிகள் இளமை பால் இருத்தி இன்பம் கண்டவர். சைவ சம இலக்கண, இலக்கியங்களையும் ஐயமறக் கற்ா ருக்கு உண்டு. ஆதிசங்கரர் அருளிய 'சிவான விரும்பிப் படித்தவர். பூரணை தோறும் அம்பி அர்ச்சிக்கும் பழக்கமும் இவரிடம் இருந்தது.
சுவாமிகள் தாம் கற்றடங்கியதோடு அ காமுறுவர்" என்றாங்கு படித்தவர்கள் யாரா காது அவர்களைத் தம்மிடம் அழைத்து உை காண்பதில் பேரார்வம் கொண்ட சுவாமிகள் களுக்கும் தம் பங்களிப்பினைச் செய்துள்ளார் மட்டும் தமது சேவையை முடக்கிக் கொள்ள நொச்சிக்குச் செல்ல மனம் கொண்டார்.
பொதுப் பணியிலும், சமயச் சீர்திருத்த பழைமை பேணிப் புதுமை வேட்டவில் நாட்ட நான்கு ஆண்டுகள் எமது காலத்திலே அருளு அனுபூதி பெற்றவர்; யாழ்ப்பாணத்து ஞானட இவர் வாக்குச் சித்தியும் உள்ளவர்.
இத்தகைக் குணங்கள் நிரம்பிய சுவாட யுமே வைத்திருக்க வில்லை. அவற்றை யாரே சடத்திவிடுவார். அதனால் அவரின் வரலாற்று சங்கடமாய் இருந்தது.
எனினும், 1983 ஏப்பிரல் மாதம் கொ மகாநாட்டில் இடம்பெற்ற புத்தகக் கண்காட்சிய என்ற கல்லச்சுப் படியைப் பார்வைக்கு வை முக்கிய குறிப்புக்களைக் குறித்துக் கொள்ள
காலமெல்லாம் இறையின்பத்தில் நீந்தி பரிபூரணம் எய்திய போது, அவர் நினைவாக ! குறித்த அவாவின் விளைவே இன்று உங்கள் :

ட்டுரை
றைந்த வடிவேல் சுவாமிகள் இணுவை ன் றோர் மெச்ச வாழ்ந்தவர். இவரது ர்கள் ஈறாகவுள்ள அனைவரின் நெஞ்சங் கட்டார்ப் பிணிக்கும் அவரின் சொல்லில்
பெTங்கித் ததும்பும்
க் காலத்தில் இருந்து சித்தத்தைச் சிவன் சாத் தி ர தோத்திரங்களையும் தமிழ் வர். அத்துடன் வடமொழி அறிவும் இவ தலகரி" , "செளந்தர் பலகரி' நூல்களை கைக்கு லலிதா சகஸ்ர நாமம் சொல்லி
மைந்துவிடாமல், 'கற்றாரைக் கற்றாரே "ய் இருந்தாலும் மூ ப் பு இளமை நோக் ரயாடுதல் அவரின் பண்பு. இரை இன்பம் r, ஓய்வான வேளைகளிற் பொதுப்பணி
அதனாலேயே யாழ். குடாநாட்டுக்குள் ாது, புதுக் குடியேற்றப் பிரதேசமான கிளி
தத்திலும் ஊக்கம் காட்டிய சுவாமிக ஸ் டம் கொண்டவர். இப் புவியில் எண்பத்து ருத் தாங்கி இருந்த சுவாமிகள், சிறந்த ரம்பரைச் சித்தர் கூட்டத்தைச் சேர்ந்த
விகள் தம்மைப்பற்றிய குறிப்புகள் எதை லும் கேட்டால் வேறேதாவது சொல்லிக் புக் குறிப்புக்களைக் குறித்துக் கொள்வது
ழம்பில் நடைபெற்ற அகில உலக இந்து ல் "கிளிநொச்சி மகாதேவ ஆச்சிரம மலர்' ப்பதற்குத் தயாரித்தபோது, சுவாமிகளது வாய்ப்பு உண்டானது.
திளைத்த சுவாமிகள் 28 06 90 அன்று மலர் ஒன்று வெளியிட ஆவல் தூண்டியது. ாககளை அலங்கரிக்கும் இந் நறுமலராகும்

Page 10
இந்த நாட்டுப் பல்கலைக்கழகங்களிலு பற்றி ஆய்வுகள் நடத்தும் இக் காலத்தில், மலருக்குக் கட்டுரைகள், கவிதைகளைத் த வர்களாவர். இம் மலரில் உள்ள விடயங்கை ஞர் நெஞ்சம் என மூன்றாக வருத்துக் கூற காலத்துக்குக் காலம் சுவாமிகள் பாடிய பா
இந்தக் காலத்தில் காத்திரமான மு இலகுவான காரியான்று. சுவாமிகளை நன் உதவியும் ஊக்கமுமே எம்மை இத்துறைபி மாசுக் குறிப்பிடத்தக்கது.
அட்டைப் படத்தினையும் ஏனைய உதவியவர்களான திருநெல்வேலி "பேபி ே ரத்தினம் அவர்களும் வண்ணை இ. கனே அவர்களும், படங்களை அழகாக அச்சிட்டு தினரும், தாளையான் அச்சகத்தினரும், ெ களோடு தொடர்புடைய பெரியார்கள் பாராட்டுக்கு உரியவர்கள்.
மலருக்கான கட்டுரைகள், கவிதைச உதவியவர்களும் ஆற்றிய சேவை மறக்க ற் பாகவும் தனிப்பட்ட முறையிலும் உதவி அழகானமலரினை அச்சிட்டு உதவிய யா வனத்தைச் சேர்ந்தவர்கள் காட்டிய ஒத்து நன்றி உரியதாகுக
இன்னும், திருநெறிய தமிழ் மன னிட்ட ஏனைய உறுப்பினர்கள் அனைவு ஆற்றிய பணிகள் எண்ணிறந்தவை. அப்ட
இம் முயற்சிக்கு எம்மைத் தூண்டிய சிறப்புற நடத்துவதற்கு ஒத்தாசை புரிந் சிகள் கிடைக்க வேண்டும் என இறைவன் அனைவருக்கும் நன்றி கூறி அமைகின்றே
பூg பரராஜசேகரப் பிள்ளைமார் கோயில்,
T
இணுவில் தெற்கு, இணுவில்,
- } - II ,

தும் பாடசாலைகளிலும் ஈழத்துச் சித்தர்கள் நல்ல பல செய்திகளை உள்ளடக்கிய இம் ந்துதவினோர் சுவாமிகளை நன்கு தெரிந்த ாச் சுவாமிகளின் வரலாறு, பொதுப்பணி கவி லாம். மேலும் ஈழத்துத் திருத்தலங்கள் மீது டல்களும் இம் மலரில் சேர்க்கப்பட்டுள்ளன.
றையிலே கவர் ஒன்றி  ைன வெளியிடுவது "கு அறிந்தவர்கள் எமது கழகத்துக்கு அளித்த ல் ஈடுபடவைத்த தென்பது ஈண்டு விசேட
படங்களையும் நல்ல முறையில் தயாரித்து பாட்டோ" நிலைய உரிமையாளர் ந. இராச னசன் அவர்களும், யாழ்ப்பாணம் "லங்கா" உதவிய கொழும்பு "ஸ்பாட்டன்' அச்சகத் பரு நன்றிக்கு உரியவர்கள். அத்துடன் சுவாமி ரின் பட அச்சுக்களைத் தந்துதவியவர்களும்
ளை நல்கியவர்களும் அவற்றைத் தொகுக்க பாலதன்று. மலர் வெளியீட்டுக்குத் தாபனரீதி பவர்கள் பலர். மிகவும் குறுகிய காலத்தில் ழ்ப்பாணம் "அருண் பிறின்டேர்ஸ்' நிறு ழைப்பு மசுத்தானது. அனைவருக்கும் எங்கள்
ரக் கழகத்தின் தலைவர், பொருளாளர் உள் ரும் இம் மலர் வெளியீட்டின் பொருட்டு பணிகள் மிகவும் பாராட்டுக் குரியனவாம்.
துடன், நிதியுதவி புரிந்தவர்கள். விழாவைச் தவர்கள் யாவருக்கும், சுவாமிகளின் நல்லா திருவடிகளைப் பிரார்த்திப்பதுடன் மீண்டும்
円凸重,
G.F. i ij i Fi if
ரெய3:T3ார், திருநெறிய தமிழ் மறைக் கழகம்

Page 11
பொருள்
வாழ்த்துரைகள்
பிரார்த்தனைக் கவிதை வரலாற்று நோக்கில் இணுவை தந்த கர்ம யோகி
வடிவேலுச் சாமியாரும்
சிந்தாவளைக் கொட்டிலும்
ஈழத்துச் சிக்தர் பரம்பரையில்
தவத்திரு வடிவேல் சுவாமிகள்:
காட்டுரில் ஒரு காருண்ய மூர்த்தி மலையகத்தில் பூரீமத்வடிவேற் சுவாமிகள்:
உலகுக்கு வழிகாட்டிய உத்தர் よ அவர் ஒரு தெய்வம் இணுவை தந்த இறையருட் செல்வர் வணங்க வேண்டிய தவமுதல்வர் பொதுப்பணி நோக்கில் உண்மை வாழ்வு
அடிகளார் என்னை
ஆட்கொண்ட வண்ணம் :
வடிவேல் சுவாமிகளின் கற்பித்தலியல்:
மஞ்சத்தடி. அந்தக் காலத்தை
நினைத்துப் பார்க்கிறேன்:
சித்தர்கள் கோட்டத்தில்
சமாதி நிலையும் நினைவாலயமும்
வடிவேல் சுவாமிகள்:
f
LIF
 
 
 
 
 

Täss Lo
Ir-ri: L. : கணேசானந்த மகாதேவ சுவாமிகள் லழறி குருமகா சந்நிதானம் ரு. கா. மாணிக்கவாசகர் ரு. வை. கதிர்காமநாதன் வத்தமிழ்ச் செல்வி
தங்கம்மா அப்பாக்குட்டி ரு மு. ஞானப்பிரகாசம் ரு. வே. ந. சிவராசா
பண்டிதர் "
ரு. மா. ஆனந்தர் O
விண்டிதர் க. நாகலிங்கம் OW
கலைப் புலவர் க. சி. குவரத்தினம் 09
நம்பி " 12 த்மஜோதி நா. முத்தையா 14 மிழவேள் க. இ. க. கந்தசாமி 6 ால்வி ப, தமயந்தி O ரு. நா. இராசையா 22 பதர்ம வள்ளல் க, கனகராசா 31
பர்திரு க. வடிவேலு அடியார் 33
ன்டிதர் சபா.ஆனந்தர் 36 Jiraf Lu T. GILJU TAPT 38
வத்தியர் சு. இராமலிங்கம் 41
ரு. செல்லப்பா நடராசா 44
ண்டிதர் இ. நவரத்தினக் குருக்கள் 4

Page 12
சைவ நீதி திருமுறைச் சிறப்பும் பண்ணிசைச்
சுருக்கமும்: தொண்டின் சின்னம் மகாதேவ ஆச்சிரமம்: அறப்பனியில் வடிவேல் சுவாமிகள் சிந்திப்பார்களா! அப்பரை நினைவிக்கும் அடிகளார் துவாமிகளை மெச்சிய
பக" பெரிபோர்கள்: கவிஞர் நோக்கில் நின்பெருமை மலைபோல் வாழி
விர மேவினார் போல் திகழ்ந்தார்: கானுபாவர் வடிவேல் சுவாமிகள் வடிவேல் சுவாமி :++fה:ומי וו (ז, תJו ד A தர்மநல் இணுவையின் நற்பயன் அஞ்சலில் நெஞ்சங்கொண்ட
அருள் ஞானி: காணியில் யான் மறுவேனே வேதாந்த சிக் தாந்த ஒளியாய் வாழி சுவாமிகள் பாடல் பக்திப் பயிரை
வளர்த்திடும்: நீ வந்த வேலையைப் பார் தவக் திரு வடிவேல் ral Iflast IITL: உருத்திரபுரீஸ்வரர் தோத்திரப்பாக்கள் உருத்திரபுரீஸ்வரர் திருக்குறுந் தொகை கோயில் கொண்ட கோலம் செந்நெல்கள் காய்த்திடும் ருத்ர நற்பதி உருத்திரபுரீஸ்வரர் அபயப்பத்தி அருளையளித்த ருத்ரபுர அம்பிகை இரணைமடு அருள்மிகு கரகாம்பிகை - அம்பாள் திருப்பதிகம் ஞானசற்குரு மகாதேவர்க்குப் பல்லாண்டு தவத்திரு வடிவேல் சுவாமிகள் பற்றிய
முக்கிய குறிப்புக்கள் ெ நுபந்தம் நீங்காத நினைவலைகள்
ஆயிரம் பிறைகண்டவர்
இதழாசிரியர் தி

பண்டிதர் மு. கந்தையா
சங்கீத பூஷணம் நா.வி.மு. நவா 355 m Iữ தி. சு. பொ. நடராசா இசுமதி கலைவாணி இராமநாதன்
ரமானந்தால்வி அம்ரிமதார் வைத்திய கலாநிதி க வேலாயுதபிள்ளை
品m, Fr. LiryTLf
அருட்கவி சி. விநாசிதி நம்பி இறுவையாசிரியர் வை. க. சிற்றம்பலம் பண்டித, வித்துவான் இ திருநாவுக்கரசு
விாமனி ரு வீாமனி ஐயர் பண்டிதர் ச வே. பஞ்சாட்சரம்
" அளவைக் கிழவனார்" சங்கீத கலாவிதிதகர் சி சிவானந்தராஜா கவிஞர் செ. குணரத்தினம்
புலவர் ம பார்வதிநாதசிவம் சைவப்புலவர் க. செல்லத்துரை LI தோத்திரப் பாக்கள்
திரு இ. சுந்தரலிங்கம் ..fsuilt if J. பஞ்சாட்சரம்
ரு. சோ. பரமசாமி (நம்பி)
52
55
G4
67
73
75
9ל
84
85
87
89.
91
9.
93
94
95
36
97. 1 OO 104 1 Ս5 106 108
109 110
112
114
115

Page 13
குருவருள் தோன்றாத் து முன்னின்று உதவுவதாக
பாழ்ப்பாணத்து ஞான பர நமது காலத்தில் வாழ்ந்த ஞானசிலர் ஆண்டு ஆணித் திங்கள் (28-06-90) ( மணிக்குச் சரியான பிரம்ம முகூர்த்த கைவல்ய முத்தியாகிய பெரும் ப்ே
பூரீ குருதேவரின் ஜெனன பூமியி காலத்தில் "நிலை பெறுமா றெண்ணு மும் அழைத்து, தம்மை இறைவனுக்கு தன்னை அறியும் தகவுடையார்க்கு மு நூல்களையும் சமய சாத்திரங்களையு.
சுவாமிகள் ஆத்ம நலனுக்காக போதிலும், பொதுப் பணிகளிலும் அய மறந்துவிட முடிய்ாது
சீலம் மிகுந்த சுவாமிகளின் பல அன்பர்கள், அடியார்கள், தொண்டர் இணுவையூரில் அன்னாரின் திருவுருவப் விழாவெடுத்து, மலர் ஒன்று வெளி துள்ளமை பாராட்டற்பாலது.
மெய்யடியார்களின் உள்ளத்திற் சிவப்பணிகள் வெற்றி பெறக் குருவருள் உதவவேண்டு மென் பிரார்த்தித்து
ஒம் தத்சத் சாந்தி!
மகாதேவ ஆச்சிரமம்
ஜெயந்திநகர், கிளிநொச்சி.

?5) 5U 20 Tu.I fTuu
ம்பரையில் பூரீ வடிவேல் சுவாமிகள் இக்குருதேவர் கடந்த பிரமோதுரத செவ்வாய்க் கிழமை அதிகாலை 4.00 கபி கூடியிருந்த ஆயிலிய நன்னாளில்
ற்றினைப் பெற்றுள்ளார்.
லே தமது பூர்வாச்சிரமத்தில் இருந்த தியேல் நெஞ்சே நீவா" என்று நித்த அர்ப்பணித்து வாழ்ந்தவர். அத்துடன் 2த்திப் பேற்றைத் தரவல்ல ஞான ம் ஐயமறப் போதித்து ந்ேதார்.
யோக சாதனைகளில் ஈடுபட்டிருந்த ராது முன்னின்று உழைத்ததை யாரும்
கணிகளை உளத்திற் கொண்ட அவரது *ள் அனைவரும் கூடி அவர் அவதரித்த படத்துக்கு ஆராதனைகள் செப்து பிடுவதற்குமான ஏற்பாடுகள் செப்
குருதேவர் உள்நின்று உணர்த்திய தோன்றாத் துண்ைபாப் முன்னின்று வாழ்த்துகிறோம்.
சாந்தி!! சாந்தி!!!
அடியரின் கணேசானந்த மகாதேவ சுவாமி

Page 14
ஆயிரத்தில் ஒருவர் ஜீமத் வடிவேல் சுவாமி
அருட் பெருந்தகையீர்!
சிவபரிபூரணத்துவம் எய்திய பதியைப் பிறப்பிடமாகக் கொண் சுவாமிகளை நினைவுகூர்ந்து ஒரு குரியது.
பூரீ வடிவேல் சுவாமிகள் கிளிெ துக்கும் தமிழன்னைக்கும் ஆற்றிய அ சுவாமிகள் தமது குருதேவரின் பெட அத்துணைப் பிரபல்யம் வாய்ந்து வி: சிவாமிகள் பாய் வைத்திருந்த அளப்ப கிTது.
வேதாந்த உட்பொருள்களைப் யில் உபதேசித்து உ ப்ாம் நெறிகாட்டி தில் குருகுலம் அமைத்து சிறார் உ தெய்வ நம்பிக்கை, தமிழ்மொழி 马” தினக்தொ வாழாப் பிறர்க்குரியான இவர் ஆயிரத்தில் ஒருவர். அவர்களின் நிலைத்து நிலவும் என்பதுண்மை.
இக் கைங்கரியத் தில் பங்கு கொ வாழ்த்தி, எல்லோருக்கும் எமது உ றோம். திருவருள் பொவித
நல்லைத் திருஞானசம்பந்தர் ஆதீனம், யாழ்ப்பாணம், &曾-05一直岛9骂。

கள்
ரீமத் வடிவேல் சுவாமிகள் இணுவைப் வர்கள். அவ்வூர் வாழ் அன்பர்கன் மலரினை வெளியிடுவது பாராட்டற்
நாச்சியில் ஆஸ்ரமம் அமைத்து, சைவத் அருந்தொண்டுகளை அறியாதார் இலர். ரில் நிறுவிய மகாதேவ ஆஸ்ரமம் எங்கியமைக்குக் காரணம், சைவ மக்கள் ரிய அன்பும் பக்தியும் எனின் மிகையா
பாமரரும் விளங்கிக் கொள்ளும்வகை ப வேதாந்த வித்தகர் இவர். ஆஸ்ரமத் ன் . நீங்களிலும் தெய்வ உணர்வு, ர்வம் ஆதியன வளர்த்த பெருந்தகை. ராகப் பற்றற்று வாழ்ந்த மகான். அருளாசிகள் எல்லோருக்கும் என்றும்
ாள்ளும் அன்பர்கள் அனைவரையும் ளமார்ந்த நல்லாசிகளை வழங்குகின்
பூரிலழரீ குருமகா சந்நிதானம்

Page 15
உடல் உழைப்பின் மூலம் ஆத்மிக நெறியை வளர்த்த
திவத்திரு வடிவேல் சுவாமிகள் லைப் பிறந்தகமாகக் கொண்ட இத் ஈடுபாடு உடையவர். சன்னியாசி என். கொள்ளாது தமது உடல் உழைப்ை வளர்த்தவர்.
திருமுறைகளிலும் சமய சாத்தி குந்த சுவாமிகள், அல்லற்பட்ட மக்க விளங்கினார். உளம் நொந்து வந்தே னங்களிலிருந்து சான்றுகளைக் காட்டி, அவ்வாறே வறுமையால் வாடி வந்தே
கிளிநொச்சியில் அவர் அமைத்து குச் சாந்தியளிக்கும் சாந்தினி கேதன் வழிபாடு, பஜனைகள் பக்திமயமானை மக்கள் வாழும் அப்பகுதியில் சைவ சமய பெருந் தொண்டு ஆற்றுகின்றது.
ஆத்மிகத்திலும் பொதுப் பணியி சுவாமிகள் மக்களால் என்றும் நினை ஞான பரம்பரையில் வழிவந்த சுவாமி பிடுவது சாலப் பொருத்தமானது. இம் தில் நான் மகிழ்ச்சி அடைவ துடன் அதன தமிழ் மறைக் கழகத்தையும் உளமார
அரசாங்கச் செயலகம்,
யாழ்ப்பாணம். யாழ். அரச
3 - 3 - 93

5 GL suffi
இந்த நாடறிந்த பெரியார். இணுவி தவசீலர் ஏழைகளிடத்தில் மிகுந்த ற வட்டத்துக்குள் தம்மை முடக்கிக் பக் கொண்டு ஆத்மிக நெறியை
ரங்களிலும் சிறந்த புலமை பெற்றி எருக்கு ஆறுதலளிக்கும் பெருநிழலாய் ார்க்குச் சமய சாத்திரங்கள், புரT அவர்களின் மனத்துயர் தீர்த்தவர். ஈர்க்கும் அவர் துயர் களைந்தவர்.
ள்ள மகாதேவ ஆச்சிரமம் மக்களுக் எனலாம். அங்கு நிகழும் பூசை, வ. கல்வி கேள்விகளில் பின்தங்கிய வளர்ச்சிக்கு மகாதேவ ஆச்சிரமம்
லும் முன்னின்றுழைத்த வடிவேல் வு கூரத்தக்கவர். யாழ்ப்பாணத்து ளிேன் பெயரிலே மலர் ஒன்று வெளி 9 மலருக்கு ஆசிச்செய்தி வழங்குவ ான வெளியிடும் இணுவில் திருநெறிய
வாழ்த்துகிறேன்.
கா. மானிக்கவாசகர் * அதிபரும் மாவட்ட ஆணையாளரும்.

Page 16
சிவமணம் பரப்பிச் சிறப்பு
இணுவைப் பதியிற் கோயில் னாகிய வடிவேற் கரத்தோனைச் சந் யாரும் இடையறாது வழிபாடாற்றி இவர் தமது ஆரம்பக் கல்வியை எமது லிங்கபிள்ளை அவர்களிடம் இணுவில் வித்தியாசாலையிற் பயின்றார்.
அங்கு நாவலர் பால பாடங் கற்று, ஆண்டு தோறும் (тг355і) I пт522т: பயின்ற திருவா ளர்கள் சு. செல்லைய வர்கள் நல்லொழுக் மும் சமய ஈடுப
இளம் வயதிலே ஆத்மிக நாட் பார் புராணங்களுக்கும் பாடம் கே இருந்த இசைஞானத்தால் சங்தே தொடங்கிவிட்டார்.
இவரின் ஞானசற்குரு கந்தமட கும். அவரிடம் வுே காந்த சித்தாந்த றார். இவரது குணநலன்களை அவ! வந்து போவதுண்டு. அவர்களுள் நபி
பூரீவடிவேல் சாமியாரின் உப அம்பாள். அனுதினமும் அம்பாளைப் கொட்டிலாக அமைத்திருந்த கோயின் அமைத்துள்ளார்.
பின்னர் உருத்திரபுரம் சென்று சிவப்பணிகள் ஆற்றினார். அங்கே உணவு, உறையுள் கொடுத்து ஆதரித றிய தொண்டுகள் காலத்தால் அழிய
இப்பெரியார் பெறற்கரிய ே குறித்து இவரது அன்பர்களின் சார் மறைக் கழகம் இவரின் பெயரில் ம5 தக்கது. இம்மலர் சிவமணம் பரப்பிச் துதித்து மனமார வாழ்த்துகிறேன்.
பூஜி பரராஜசேகரப் பிள்ளையார் கோயில், இணுவில்.

புடன் டுலர்க
கொண்டிருக்கும் சர்வ ஜீவ தயாபர நாசி கந்தரும் சின்னக்குட்டி அம்மை பதவப் பயன் பூஜீவடிவேற் சாமியார். கந்தையார் பூரீமான் அ. க. வைத்திய பூரீ அம்பிகைபாகர் சைவப்பிரகாச
F
களையும் எழுத்திலக்கணங்களையும் வனாகச் சித்தியெய்தினார். இவருடன் ா ( F மியார் ), வை. தம்பு போன்ற ாடும் கொண்டிருந்தனர்.
டமுடையவரான பூரீ வடிவேல் சாமி டறிந்த Joff. அவரிடம் இயல்பா ப் கதTப் பிரசங்கங்களும் செப்பத்
- த்து பூரீமத் மகாதேவ சுவாமிகளா சாக்திரங்களைத் துறைபோகக் கற் தானித்த பெரியார் பலர் இவரிடம் னாதீவுச் சாமி குறிப்பிடத்தக்கவர்.
Fசனா தெய்வம் பரமானந்தவல்லி பூசித்த இவர், தமது மூதாதையர் லை இன்றிருக்கும் அமைப்பிலே மாற்றி
அங்கு ஒரு தபோவனம் தாபித்துச் ஆதரவற்ற சிறுவர், சிறுமியர்க்கு ந்துள்ளார். அவ்விடத்தில் அவர் ஆற் ாதனவாகும். பறாகிய சிவபதப் பேறெப்தியமை பில் இணுவில் திருநெறிய தமிழ் 3ர் ஒன்று வெளியிடுவது பாராட்டத் சிறப்புடன் வெளிவரத் திருவருளைத்
வை. கதிர்காமநாதன் புரவலர் திருநெறிய தமிழ்மறைக் கழகம்.

Page 17
இணுவில் தந்த ஞானப்பழ
ஆத்மீகத் துறையில் வாழ்ந்து, கைக்கு உரிய முத்திரை பதித்த பல தன்னகத்தே கொண்ட பெருமை இது மணம் பரப்பும் திருவீதிகளையும், சிவன் சிவனடியார்களையும், இவ்வூரில் காணு வேன். இணுவில் தந்த ஞானப்பழம எம் மத்தியில் உள்ளத் தெளிவை ஏ =வாமிகள் அவர்கள். அன்னாரின் " வாழ்விக்கும் ஒரு மந்திரமாக அமைந்
கிளிநொச்சியில் இவற்றையெல்: எனக்குக் கிடைத்தது. "ஓங்கி உலகள் இவர் தோற்றம் என்றும் காட்டி ந காட்டுதலினால் ஆயிரமாயிரம் உள் கூறினால் அதில் மிகையொன்று மி: சேவையை நினைவு கூர்வதும், @@马 சைவ மக்கள் அனைவரதும் இன்றியன்
ஓம் சாந்தி சா
துர்க்காபுரம், தெல்லிப்பளை, If - 8 - 93.
 
 
 
 
 
 
 
 
 

Do
அருளொளி பரப்பி, ஞான வாழ்க் சாதுக்களையும் தபோதனர்களையும் ணுவில் கிராமத்துக்கு உண்டு. சைவ னை மறவாச் சிந்தையில் திளைக்கும் பும் போது நான் பெருமகிழ்ச்சியடை ாக - நல்ல குருநாதனாக - வாழ்ந்து ற்படுத்தியவர் தவத்திரு வடிவேல் அலகல" என்ற சிரிப்பே எத்மை திது.
லாம் நேரிலே அனுபவிக்கும் பாக்கியம் ந்த உத்தமன்' என்ற பாடலடியை நிற்கும். சுவாமிகளின் அருள் வழி ளங்கள் தெளிவு பெற்றன என்று ல்லை. ஆகவே அவர்களின் புனித சை நிகழ்த்தி வழிபாடு செய்வதும் மையாத கடமையாகும்.
ந்தி!! சாந்தி!!!
தங்கம்மா அப்பாக்குட்டி
தலைவர், பூரீ துர்க்காதேவி தேவஸ்தானம்.

Page 18
தெய்வ நம்பிக்கையும் ஐ சிறப்பினர் பூரீமத் வடிே
இப்போதைய சூழ்நிலையில் ர சுத்தியோடு தொண்டாற்ற வல்ல அந்தணர்களையுமே எதிர்பார்த்துக் அதிதீவிர தெய்வ நம்பிக்கையும், அ டொழுகும் ஒழுக்க விசேடத்தையும் வரே இணுவை யம்பதியில் தோன்றிய சுவாமிகளது நாமமும் புகழும் இல் தல் வேண்டும் என்ற உயரிய ே நாக்குட்
இதன் பொருட்டு உழைத்த ஆசீர்வாதத்தை வழங்கி, எல்லாம் வ மொழி மெய்களால் வணங்குகின்றே
சிவப்பிரகாசபுரம், ஏழாலை மேற்கு,
*ன்னாகம் ,

.
2ழுக்க விசேடமும் சேர்ந்த
A I gñ} &9r 5h uT Lí6 36siT
Tங்கள் யாழ்ப்பான தேசம் திரிகரண
புனிதர்களாகிய அடியவர்களையும், கொண்டிருக்கிறது. அடியார்களுக்குரிய த்தினர்களுக்குரிய செந்தண்மை பூண் சரிவரப்பெற்ற சிறப்பினராக வாழ்ந்த பூரீமத் வடிவேல் சுவாமிகள் ஆவார். வுலகின் கண்ணே நீடுழி நிலைபெறு -ன் இந்த வெளியீடு வெளிவருகிறது.
அன்பர்கள் அனை வர்க்கும் எமது
ல்ல சிவபிரானாரின் திருவருளை மன ண்,
சைவப் பெரியார் மு. ஞானப்பிரகாசம்

Page 19
மற்றவர் அறியா மாணிக்க
வாழையடி வாழையென ஞானமரபில் இவ்வருளாரை நான் நேர்முகமாகக் கண்டு முதன்முதலாக நிறுவப் பெற்ற இந்து சமயத் ஒரு மலர் வெளியிட்டது. அம்மலரில் தவத் சேர்க்கும் வாய்ப்புக் கிடைத்ததால், அம்மக துத் தெரிந்து கொள்ளத் திருவருள் கூட்டிய
மலர் வெளியீட்டு வேலை நடந்து தாளையான் அச்சக மண்டபத்தில் சுவாமிகள் சுவாமிகளைப் பார்ப்பதற்கு ஏற்பாடு செய் ஒருவரான திரு. பரஞ்சோதி அவர்களாகும். திரு சுவாமிகளுக்கும் நன்கு பழக்கமானவர்.
யாழ். பல்கலைக் கழகம் அதன் விவர பும் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைக்கும் முறையில் நான் அங்கு செல்ல நேர்ந்தது. . இரவு தங்கிய பொழுது, அங்கு நிகழ்ந்த கா கொள்ளவும் சுவாமிகளுடன் ஆத்மிக விடய பம் கிடைத்தது. அப்பொழுது மேற்குறிப்பிட வெற்றியளிக்கும் என அவர் ஆசி கூறியமை இ
வசதி, வாய்ப்புக்கள் இல்லாத கால கவாமிகள் மேற்கொண்ட முயற்சிகளும் ஆ அறிய வேண்டியன. சுவாமிகளின் அரிய ே பகுதிகளிற் காரியூாதிகாரியாகப் பணியாற்றி ஆவம் நான் அறிந்திருந்த போதிலும், அவ போதே சுவாமிகளின் பன்முகப்பட்ட பணிக
விளம்பரம் இடம்பிடிக்கும் இக்கால வடிவேல் சுவாமிகள். அவர் ஒரு கற்றவர் வி மலர் ஒன்று வெளியிடுவது மற்றவர் அறியா
செய்யும் பெருந் தொண்டாகும்.
இது போன்ற ஒரு மலர் 1983 ஆம் = உலக இந்து மகாநாட்டில் இடம்பெற வேன் விருப்பம் முழுமை பெற்று அச்சுவாகன மேறி உதவும் கடவுளை வணங்குவதுடன் இம் மல3 வாழ்த்துகிறேன்.
கொழும்பு,
III? — 04 — 4:3

வந்த மகான் தவத்திரு வடிவேல் சுவாமிகள் வணங்கி, மகிழ்ந்துள்ளேன். இந்த நாட்டில் திணைக்களம் சிவராத்திரியை யொட்டி திரு வடிவேல் சுவாமிகளின் படத்தையுஞ் ானை நாடு முழுவதிலுமுள்ள மக்கள் பார்த்
து கொண்டிருந்தபோது, கொழும்பிலுள்ள தங்கியிருப்பதாக அறிந்தோம். அங்கிருந்த தவர் சுவாமிகளின் அன்புக்குரிய சீடருள்
திரு. பரஞ்சோதி அவர்கள் எமக்கும் சீலத்
ாய பீடத்தையும், எந்திரவியல் பீடத்தை முயற்சி தொடர்பாகப் பதிவாளர் என்ற அவ்வமயம் சுவாமிகளின் ஆச்சிரமத்தில் ஒர் ாலை, மாலைப் பூசை வழிபாடுகளிற் கலந்து ங்கள் பற்றிக் கலந்துர்ைபாடவும் சந்தர்ப் ட்ட பீடங்கள் இரண்டும் நிறுவும் முயற்சி |ன்றும் என் செவிகளில் எதிரொலிக்கின்றது. த்தில் கிளிநொச்சிக்குச் சென்று, வடிவேல் ற்றிய சேவைகளும் இளம் தலைமுறையினர் சவைகள் பற்றி பரந்தன், கிளிநொச்சிப் ய திரு. தி. முருகேசம்பிள்ளை அவர்கள் "தி ஆச்சிரமத்துக்கு நேரடியாகச் சென்ற ளைக் கண்டறிய முடிந்தது.
கட்டத்தில் இலைமறைகாயாக எTந்தவர் ழங்கும் கற்பகச் கனி. அன்னாரின் பேரில் மானிக்க மலையை அனைவரும் அறியச்
ஆண்டு கொழும்பில் நடைபெற்ற அகிவ hrடுமெனப் பெரிதும் விரும்பினோம். அவ் அழகுற வெளிவருவதற்குக் கருத்தறிந்து ரை வெளியிடும் கழகத்தினரையும் வாயுற
வே. ந. சிவராசா முன்னாள் பனிப்பாளர். இந்து சமயத் தினைக்களம்

Page 20
புந்தியில் எந்நாளும் இ
கலைமலிந்த புலவோர்கள் களனியெலாம் பயிர்; நிலை சிறந்த நெறிநின்று நிமலன் டி வாழ்த்துெ சிலைமலிந்த கோயில் .ெ சிவனடியே சிந்திப்பா அபிவ மலிந்த விரிசடைய அரிகுண்டத்தா மினு
அந்தணர்கள் அகத்தனிே ஆலயங்கள் பாவிலும் செந்தமிழ்சேர் சைவநெறி சேயிழையார் கற்புெ பந்தமிலாச் சித்தர் ப்லர்
பாருயரக் காட்டும்வ அந்தமிலப் புகழ்டண்டத் அருமைதனை யறியா
அப்பதிக்கண் ணரனடியே அவனடியார் தாளரின ஒப்பரிய குணநலத்தான்
ஒருமகனின் திருமகன செப்பரிய கலை ஞானத்
சிவனடியே பரகதிக்கு அப்பரிசு படைத்திட்ட அ ஆவணிபுகழ் வடிவேல்
சிவயோக சுவாமிகளின் து சிந்தையிலே மெய்யுை பன்மயப் பிறவிதரைப்
பற்றின்றித் துறவுநின அவமாய நெறியதன்னிற் ே அரண்புக்கே ஆளாக் தவமாய வழிநின்றே விட தாளினைகள் த:ைபு
கிருவாதை யினரியடையா
கருத்தினிலே சிவஞான் பெருமாய வுலகதனிற் பந் பெருவேத மாமறைக் அருவாய பொருளான்ை
பனையாத வொளிே பெருஞானி வடிவேல் கப் புந்தியிலே எந்நாளும்

ரு த்துவோமே
விள்ைந்து வளம் பொ வியூ
வாழும் மக்கள் மாலி நிதம்ப ரந்து தாறும் நிறைந்தே அங்கு "ர் வினை (க3 பா எருள் ரக்கும் விரிவ்யூ ரென்பு ராலே
1οπτη தர்
ஐ மறையொ விக்கும் மே விழாப்பொ லியும் செழித்தி ருக்கும் நீறி தழைத்தி ருக்கும்
f நிலைத்தி ருக்கும்
இணுவை யூரின் "சார் யாரு வாத்ரா,
யகத்தி ருத்தி
தன்னலயிற் குடும் கந்த ரென்னும் ாய் வந்து தித்த
தெளிவு டையோன்
வித்து என்னும் ருத்த வத்தோன் சுவாமி தானே.
"l- Göttäj;
Tர்வு தேக்கி நின்றே பாற்று தற்கே
சி பூண்ட சித்தர் "Fjärifr தேம்மை கி பருளே தத்து -டைந் தTர்
மிசை தTம் சூடு (Ga), "T3Lr;.
வண்ண மோர்ந்து ாத் தெளிவு கூடப் 3 JIY & T.s. ள் தமக்கு மெட்ட பறிய லுற்றே ஆடி யணைத ஆற்ற ாமி தம்ம்ை
இருந்து வோமே,

Page 21
இணு
சந்நியாசி கந்த
(Güቸ;
சந்நியாசியாரின்
 

வில்
அவர்கள்
T
)
த் தொண்டர்
அணுககத
TTT· 調*|-

Page 22
இணுவை தந்த கர்மே
"கானும் கண்ணுக்குக் காட்டும் உளம்
போங் கான உள்ளத்தைக் கண்டு காட்டவின் U Tar gy&T sist அரன்சுழல் செலுமே"
*பது சிவஞான போதம் பதினோராம் சூத்திரம்.
பொருள்கள் யாவற்றையும் பார்க் கின்ற கண்ணுக்கு அப்பொருள்களைக் அன்டறியுமாறு அதனோடு வேறுபடாது சின்று. அதற்குக் காட்டி, அக்சன் மூலம் தாஅம் அப்பொருளை அறிவது உயிர், அவ்வுயிர் எவ்வாறு கண் பொருள்களை *தியுமாறு செய்து, தானும் அறிகின் அதோ, அதேபோன்று அவ்வுயிர் பொருளை அறியுமாறு இறைவன் அவ்வுயிரோடு பிரி வின்றி நின்று அதனை அறியும்படி செய் கின்றார். அவ்வாறு வேறுபடாது இரண் டறக் கலந்து அருள்புரியும் இறைவனின் பெருங் கருணையை மறவாது அவ்விறை அடைய திருவடியாகிய சிவானந்தத்துை அன்பின் மூலம் ஆன்மா பெறும் என்று மேற்படி இத்திரத்தின் பொருளை விரித்
துக்கூறலாம்.
உ4-னாய் நிற்றல், காட்டுதல்,காணல் என்ற மூவகை உபகார நிலையை (அருள் தினையை)ப் பெற்றவர்களே அடியார்கள். க்கிழார் திாமருளிய பன்னிரண்டாம் திரு நயில் அடியார்கனின் வரலா ற்றினைக் உசவதன்மூலம் மெய்யடியார்களைப் படம் ஆத்துக் காட்டி யுள்ளார்; அடிபார்கள், *3ளாளர்,பக்தர் ஆகியோரை இனம்கண்டு
-1-

lLImäß
FC5. DII. ஆனந்தர் ஓய்வு பெற்ற ஆசிரியர், இணுவில்.
அவர்களது சிறப்புக்களை எடுத்துக் கூறவல்ல வர்கள் அம்மெய்யடியார்களின் அடியார் களேயாவர். குருடர்களால் பூஞ்சோலை யையும் காட்டையும் கண்டு மகிழமுடியுமா?
இத்தவகையில் இணுவை தத்த வடி வேல் சுவாமிகளுடன் சிற்ற மாணவர்களும் அவரிடம் பயின்ற மாணவர்களும் பலர் Perfrt. Yaffs of சினிந்துரைகள் சுவாமி களின் சீரிய உண்மைகளை வெளிவிடுவன வாகும்; நண்பர் சோ, பரமசாமி அவர்கள் வடிவேல் சாமியாரை அவசி நிழல்போல் தொடர்ந்தவர். சுவாமிகளை பற்றிய குறிப் புக்களை உடனுக்குடன் குறித்துவைப்பவர். அவருடைய "கிளிநொச்சி மகாதுேவ ஆச்சி ரம மவர் "என்ற நூலை வாசிப்பவருக்குச் சுவாமிகளின் உண்மைத் தோற்றம் நன்கு புலப்படும். என்போன்றவர்கள் அவரைச் சந்திக்கும் வேனைகளில் உரையாடியவர்கள். எம்மால் அவரின் நீரனே வடிவத்தைக் காட்ட இயலாது. ஆயினும், கூறத்துகினிவது அன்னாரிடத்தில் நாம் கொண்டுள்ள மதிப் பின் வெளிப்பாடாகும்.
கருவை மாற்றிய கருணைத் தெய்வம்
இணுவையூர் சந்தப்பரும் சின்னக்குட் டியாரும் வறிய குடும்பத்தவர். எனினும், தெய்வ நம்பிக்கையும் அடியார் LJai Syuh மிக்கவர். விவசாயத்தின் மூலம் கிடைக்கும் பொருளைக் கொண்டு வாழ்க்கை நடத் தினர். அவர்களுக்கு அடுத்த 5P-55 ஆண் - அடுத்தது. ஆண் - என்று நம் பிக்கை இழக்கும்வரை ஐந்து பெண்குழத்

Page 23
தைகள் பிறத்தனர். சின்னக்குட்டி அம் மையார் மறுபடியும் கருவுற்றார். "*நாவ தும் பெண் குழந்தையானால் . . என்றொரு கற்பனை "கடவுளும் கைவிட்டு விட்டால் என்ற ஏக்கம் அம்மையாரின் மினதுன் புகுத்தது.
அம்மையாருக்கு வாழ்க்கை கீசத்தது: விரக்தியின் எ ல்  ைவ: தன்னு பிரைப் போக்கிக் கொள்ளவும் துணிந்தார். இணு விவின் வடகிழக்கில் இருந்த ஒரு தனிமை யான இடம் நோ க் கி ப் புறப்பட்டார். குறித்துச்சென்ற இடம் நெருங்கியதும் * வகுக் கு இரத்தஓட்டம் ஆதிகரித்தது: மயங்கி வீழ்ந்துவிட்டார்.
முன்கீல் ஓவியுடன் மயங்கிக் கிடந்த அம்மையாரைக் காப்பாற்ற யாருமில்லை; அங்கு தோன்றாத் தினையாய்த் தோன் றினார் இணுவிலில் அருளாட்சி செய்து பெரிய சந்நாசியார். அவரின் சண்பார்வை பட்டதும் அம்மையாரிடம் அசைவு காணப் பட்டது. கண்களை விழித்து எங்கும் ப7ர்த்தார். தன்னிலுை விளங்கிவிட்டது. எழுந்து சந்நாசியாரைத் கும்பிட்டார்:
நல்வாக்கு
"ஒரப் சின்னக்குட்டி ஒன்றுக்கும் பயப் படாதே. உனக்குப் பிறக்கப்போவது ஆண் குழந்தை. அவனால் நீ புகழடையப் போகி நாப், அவனுக்கு வடிவேல் " என்று பெயர் வை. டயப்படாமல் வீட்டிற்குப்போ" என்றார் சந்நாசியார். அவரின் வாக்கு அம்மையாரின் காதுகளில் அமிர்தமாய் இனித்தது. அன்றிலிருந்து அம்மையார் ஆசைக்கனவுகள் காணத் ெ தாடங்கினார்.
அரிய குழந்தை வடிவேல்
ஐந்து பெண் சகோதரிகளுடன் தாப் ஒன்றும் சேர்த்து ஆறு ஆதாரங்களினூ -ாச உண்டு. மகிழ்ந்து, நிலத்தில் கால் படாத் "தேவனாய்" தான் ஒருவனே எல்

லோருக்கும் ஆதாரம் என்பதைபுணராமல் வளர்ந்து வந்தான் வடிவேல்,
கல்வி
வடிவேல் குறுநடை பயிலத்தொடங் கியபின் ஏடு தொடக்கப்பட்டது; பள்ளியிற் சேர்ந்து இயற்றமிழ் ஆசிரியர்களான அ. வைத்திவிங்கம் உபாத்தியாயர், எனது தத்தையார் அ. மாணிக்கத்தியாகராசா (மாணிக்கச் சட்டம்பியார்) ஆகியோரிடம் கல்வி பயின்றார்.
அத்துடன் நின்றுவிடாமல், மாலை நேரங்களிலும் ஒய்வு வேளைகளிலும் சேது லிங்சம் (சேதர்) சட்டம்பியாரிடம் நிகண்டு, நன்னூல் போன்ற இலக்கண நூல்களையும் ஆத்திசூடி முதலிய நீதி நூல்களையும் ட யின்று மனப்பாடம் செய்தார்.
குழந்தையின் நடைமுறைகளைக் கண்டு " இது ஞானக் குழந்தையப்பா, கொண்டு போப் யோக சுவாமியிடம் விடு" என்று யாரோ கந்தப்பரின் காதில் போட்டுவிட் டார்கள். ஒரு நல்ல நாளிலே குழந்தையை தோளில் சுமந்துசென்ற கந்தப்பர், யோக சுவாமி முன்னிலையில் விட்டுத் தமது விருப்பத்தையும் கூறினார்.
" இது பன்னிக்கூடம் இல்லை. இங்கு பாடம் சொல்விக்கொடுக்க ஆளும் இல்லை கொண்டு போய் கந்த மடத்திலுள்ள வேதாந்த மடத்தில் விடும்" என்றார்
யோகசுவாமி.
அந்த வாக்கை அருள் வாக்காக ஏற்று, தன்மசனை வேதாந்த மடத்திற்குப் பிறி தொருநாள் கொண்டு சென்றார் கந்தப்பர். அப்பொழுது அங்குள்ள சிவகுருநாத பீடத் துக் குருமூர்த்தியாய் இருந்தவர் தவத்திரு மகாதேவ சுவாமிகள். சிறுவன் வடிவேல் குருமூர்த்தியைக் கண்டதும் காந் தம் இரும்பை இழுப்பதுபோல் குருதேவரிடம் ஒடிச்சென்று வணங்கினான்.

Page 24
சிலநாள் கழிந்தபின் குருதேவரிடம் வேதாந்த சாத்திரங்கள், தர்க்கம், ஞர்ன நூற் பொருள்கள் ஆதலியவற்றை ஐயந் திரிபறக் கற்றான். தேவையானவற்றை உளனம் செய்து, அவற்றை உடன்மானாக் கருக்கு உரைத்து மகிழ்வான். அதனால் குருநாதரின் பேரன்புக்கு ஆளானான்: இபம, நியமங்களோடு தியான வழியிலும் மனதைச் செலுத்தினான். நாளடைவில் இளைஞரான வடிவேல் எல்லாருக்கும் ஒரு சாமியாராகத் தென்பட்டார்.
வடிவேல் சுவாமியைப் பின்பற்றிப் பலர் மடத்துக் கல்வியை விரும்பினர். மாணவர் குழாம் அதிகமாயிற்று. வேதாந்த மடம் " கலகலப்பாக "விளங்கியது. திரு முறைகளும், விவாதங்களும், விளக்கங்களும் மடத்து வளவெங்கும் ஒலித்தன. அவற் நின் மீதி வடிவேல் சுவாமிகளின் இணுவிற் குடிசையிலும் தொடரும், கேட்பதற்குச் சுவாரஸ்யமாயிருக்கும்.
வேதாந்தம் மட்டும் போதுமா
வேதாந்திகள் சிற்சில சமயங்களில் சித்தாந்திகளோடு மோதிக் கொள்வர். வடிவேற் சுவாமியார் அதிற் கலந்துகொள் ளார். அதனால் நண்பர்களுக்கு அவரிடம் மனக்கசப்பு ஏற்படுவதுமுண்டு. " உங்க வில் யாராவது சித்தாந்தத்தைப் படித்தி குந்தால், அதைப் பற்றி எனக்குச் சொல்வித் தாருங்கள்: அதிலுள்ள தவறுகளை எனக்கு விளக்குங்கள். அறியாத விடையத்தை தர் க் கித் து விவமானப்பட நான் விரும்பவில்லை " என்று சமாதானப் படுத்தி விடுவார்.
அத்துடன் சும்மா இருக்காது சித் தாந்த நூல்களை அறிந்தோசிடம் சென்று விளக்கமாகக் கேட்பார். வேதாந்தம், சித் தாந்தம் என இரு பகுதியாகப் பிரித்துத் தர்க்கிப்பது, அவர்களின் மூடத்தனத்தைக் காட்டும் என்பது வடிவேற் சுவாமிகளின்
உள்ளார்ந்த கோட்பாடு. வேதாந்தத்தின்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சாரமே கித்தாந்தம் என்றும் சித்தாந்தக் கல்வியைக் கற்றவர்களே சிறத்த வேதாற் திகள் sTargrub or sa T Li) a at தெரிந்து கொண்டவர்,
பழகுவதற்கு இனியவர்
தேவார திருவாசகங்களைப் Les SI -லும் தாளத்துடனும் பாடக் கற்றவர். அவற்றின் பொருளும் தெரிந்தவர். இறை பக்தியினால் குழந்தையுள்ளம் கொண்டவர். அவரின் இனிய மொழி பகைவனையும் நண்பர்களாக்கும். அ வ ரு டன் திேத் கொண்டிருப்பதில் ஓர் இன்பம் பிறக்கும். நோயாளிக்குத் தெரியாமல் ஊசிமூலம் மருந்து ஏற்றுவதுபோல் குழைந்து குழைந்து பேசி விடையத்தைப் புகுத்திவிடுவார். அது ஒரு தெய்வீக ஆற்றல், எவரையும் தற்றம் சொல்னார் தன்னிடம் அக்குற் ஓம் இருப்பதாகக் காட்டி, அதனால் ஏற் படும் விளைவுகளையும் கூறுவார். உள் எத்தில் ஒளியுடைய சுவாமிகளின் வா கில் மந்திர சக்தி உண்டு. அவ்வருனாற்றல் அவரது சிறு குடிசைக்குப் பலரை அழைத்
= آیاتی
தெருவீதியில் நிர்வாண தீட்சை
இனைஞர் வடிவேலின் உள்ளத்தில் *தானப் பயிரி வளர்ந்து கொண்டிருக்க, அவரது தோட்டத்தில் சாமிப் பயிர் வளர் கிறது. ஒருநாள் தோட்ட வேலை முடிந்து, தோளில் மண்வெட்டியுடன் வீடுநோக்கி வந்து கொண்டிருந்தார். இணுவில் ஆஸ்பதி திரிக்கு வட புறத்திலுள்ள ரேசமரத்துக்கு அண்மையாக வண்டில் ஒன்று அவரைக் கடக் கிறது. உள்ளே யோக சுவாமிகள், விரைந்து சென்று சுவாமிகளை வணங்கினார் வடி வேலர். அவரைப் பார்த்த சுவாமிகள்,
"கிட்டவா, எங்கிருந்து விருகிறாய்?" " .
என்றார்: த
தோட்டத்திலிருந்து" என்று விடை பிறந்தது.
\ "יהולץ

Page 25
*" என்ன பயிர் செய்கிறாய்? * சாமி செய்கிறேன்" "ஓ! உனக்குச் சாமியும் செய்யத் தெரியுமா? " " ஆம். நன்றாகச் செப்வேன். " இவரின் as si இருபொருள் இருந்ததைக் கேட்ட சுவாமிகள்* உம். என்னுடன் Logic பேசிறியா?" என்று கேட்டவாறு, அவர் உடுத்திருந்த வேட்டியைத் தனது கையில் எடுத்துக் கொண்டு தெருவீதியில் வாவிபரைக் கோவ ண்ாண்டி ஆக்கிவிட்டார்,
வாலிபர் கவலையோ, வெட்கமோ எதுவுமின்றிச் சிரித்த முகத்துடன் வண்டி யின் பின்னே சென்றார்.இந்நிலை இணுவில் கந்தசாமி கோவில் வாசல்வரை தொடர்ந் திதி. வாலிபரின் குடிசை கோயில் வாச இக்கு அண்மையில் இருந்ததால், அவ் வீடத்தே அவரது வேட்டி திருப்பிக்கொடுக் ப்ேபட்டது.
அவர்கள் இருவரது சந்திப்பும், உரை யாடலும் அன்றைய நிகழ்வும் வடிவேல
" இன்னிசை வினையர் ப இருக்கொடு தோத்த துன்னிய பிணைமலர் கையி தொழுகையர் அழுது சென்னியில் அஞ்சலி சுப்பி
எனக் கூறுமளவுக்கு அவ்விடம் சி: பிற ஊர்களிலிருந்து அழைப்பு
இவ்விழாக்களைக் கண்டோர் அனை வரும் தம்முடைய ஊர்களிலும் இவ்வாறு செய்ய வேண்டுமென்று விரும்பினார். அத ாால் இவற்றை முன்னின்று நடத்திய வடிவேல் சுவாமிகளைத் தேடிச் சொற் பொழிவு, பண்ணிசை, கதாப்பிரசங்கம் போன்ற நிகழ்ச்சிகளுக்கான அழைப்புக்கள் வந்தன. மறுக்காது மகிழ்வுடன் சென்றார். இவற்றைப் பிழைப்பாகவோ, வியாபார மாகவோ ஆக்கியிருக்கலாம். அதனை அவர் விரும்பவில்லை.

ருக்கு நிர்வாண தீட்சை ஆயிற்று சுவாமி சளின் பரீட்சையில் வடிவேல் தேறி விட்டார்.
ஆம். வடிவேலரை யோக சுவாமிகள் "சாமி" செய்துவிட்டார்.
பக்தி வழிகாட்டல்
வடிவேல் சுவாமிகளின் தோற்றப் பொலிவும். குரல் இனிமையும் அவரின் பன்னசாலைக்குப் பவரை அழைப்பதாயின. சிடியார்கள் தனித்திருந்து தியானிப்பதற் கும் புராணபடனஞ் செய்வதற்கும் இடம் போதாதிருந்தது. இதனால் அடியார்கூடும் இடத்தை மஞ்சத்தடிக்கு மாற்றினார். இங்கே சொற்பொழிவு, கதாப்பிரசங்கம், பண்ணிசை, புராண படனம் போன்றவை ஒழுங்குற நடந்தன. மாலை வேளையில் அவ் விடம் பக்தி மயமாக விழாக்கோலம் பூண் புருக்கும். நாயன்மார் குரு பூசைக ைவி அடிபார்கள் போட்டிபோட்டு முன்வந்து செய்தனர். சமயகுரவர் நால்வரின் குரு பூசைநாட்களில்
ாழினர் ஒருபால் நிரம் இயம்பினார் ஒருபால் பினர் ஒருபால் கேயர் துவள்கையர் ஒருபால்
னர் ஒருப்பால். if பமணம் கமழ்ந்து சிறப்புற்றிருக்கும்.
"என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ்செய்யு மாறே
என்னும் மந்திரமொழியைத் தெரிந்தவர்; எனவே தனது பணியை ' பக்தி வழியில் செலுத்தியதோடு மற்றையோரையும் அவ் வழியில் ஈடுபடுத்தினார்.
காரைக்காட்டில் சித்தர் கூட்டம்
சுவாமிகளின் பக்தி துகலுயிற்பட்டோ ரில் நயினாதீவுச் சாமி என அழைக்கப்பட்ட முத்துச்சாமியும் ஒருவர். அவர் அமைதி நாடி அடிக்கடி காரைக்காடு செல்வார்.
4

Page 26
இணுவி
பெரிய சந்நியாசி
 


Page 27
அங்கு பெரிய சந்நாசியார் கட்டிய சிவன் கோயிலின் இடிபாடுகளையும் நூற்றைகள் கார்ந்து காடாயிருப்பதையும் கண்டு வருந் துவார்; அங்கு வெவ்வுெறு இடங்களிலி குத்து தியானத்தில் ஆழ்வார். தாம் தியா எத்தில் கண்டவற்றைப் பக்குவர்களுக்கு விளக்குவார். மூலத்தானத்துக்கருகிலிருந்து தியானித்து, இணுவில் கந்தசாமி கோயிலில் நடப்பவற்றைக் கூறு வார் . வைரவரி அமைந்திருக்கும் இடத்திலிருந்து தியா வித்து, அதற்குப் பக்கத்தில் நின்ற "நெல்லி மரத்தடியில் இருந்து ஒருவர் வைத்தியம் செய்தால், தீராதநோயும் தீரும்" என்றார்.
கோவிற் கதவுகள் திறந்தன
அமைதி நாடிவந்த சித்தரின் வார்த் கதகள் வடிவேல் சுவாமிகளைப் பேச வைத்தன. " சாமி, இக்கோயில் பூசையைத் தொடங்குவோமா? " எ ன க் கேட் டார் வடிவேல் சுவாமியார்.
"கட்டாயம் செய்யவேண்டும், அதற்குரிய காலம் வரும், அப்பொழுது சொல்வேன்"
என்றார் நயினாதீவுச்சாமி.
அவ்விருவரின் உரையாடநலக் கேட்ட தும் அங்குநின்ற ஏனையோர்உள்ளத்திலும் அவ்வெண்ணம் அரும்பலாயிற்று.
வேறொருநாள் அங்குவந்த நயினா தீவுச்சாமி ஊஞ்சல் கட்டி ஆடவிரும்பினார். உடனே அவ்விடத்தில் நின்ற ஆலமரக்கிளை பில் பலகை நாஞ்சல் கட்டப்பட்டது. முத்துச்சுவாமிகள் அதில் கொலுவிருக்க, ஊஞ்சல் ஆடத்தொடங்கியது . ஊஞ்சல் பாட்டு வானைப் பிழந்தது. எங்கும் நாத ஒவி.
காரைக்காட்டுக்கு அஞ்சிய குழந்தைகள் எல்லாம் அங்குவரத் துணித்தனர். சித் தர்கன் மத்தியிலே பற்றைகளைச் சுற்றிக் குழந்தைகள் ஓடி விளையாடினர். எங்கும் ஒரே குதூகலம்.
岛
r
5

காலம் கணித்துவந்தது சித்தர் கூட்டத் துக்குக் கூழ் குடிக்க எண்ணம் உண்டானது: பக்குவமான் கூழ் பதமாகக் காய்ச்சுவதற்கு நான்குறிக்கப்பட்டது. குறித்தநாளில் கூழ் காய்ச்சி ஆயிற்று. எல்லோருக்கும் நல்ல உற்சாகம், பயற்த பேய்கள் எல்லாம் பய மின்றிக் கூழ் காய்ச்சினர் மாரியம்மன் காயில் உள்ள இடத்தைச் சுற்றி அனேக பாத்திரங்கள். நடுவில் கூழ்ப் பானை, சுவை பான கூழை எல்லோரும் வாயூறிக் குடித் 55 rari".
சித்தர் நயினாதீவுச் சுவாமிகளின் வாய் மெல்லத் திறந்தது. " வடிவேல், கோயில் பூசையைத் தொடங்கு ' என்றார்.
பூசை ஆரம்பிப்பதற்கான ஒழுங்குகள் செய்யப்பெற்றன. நித்திய பூசைக்கு வேண் டிய வசதிகளும் ஏற்பாடாயின. சுபவேளை பில் ஏறத்தாழப் பதினைந்து ஆண்டுகளாக அசையாதிருந்த ஆலயமணி ஒலிக்க, அடி பார்கள் அரோகரா" சொல்ல கோயில் கதவுகள் திறந்தன. பூட்டிய தேவினுள் " இருந்த பெருமானைப் பலரும் பார்த்துத் தொழுதனர். நவராத்திரி விழாவிலிருந்தே முதல் பூசை ஆரம்பமானது.
கோயில் பூசை தொடங்கியாயிற்று. அதன் பொறுப்பை யாரிடம் விடுவதென் பது கேள்வி. இது கொக்குவிலைச் சேர்ந்த சரிகாரி நடராசா என்பவரின் காதில் விழுந்தது. அவர் ஒரு பேர்போன வைத் நியர். நோயாளியைப் பார்த்த மாத்திரமே அவரின் நோயைச் சொல்வி, அதற்கான நருந்தளிக்கும் குனவான். அவரை நடராச முனிவர் என்றும் அழைப்பர். அப்பெரி ாரும் இக்கோவிலில் ஈடுபாடு கொண்டி தந்ததால், இதன் பொறுப்பைத் தக்காரி உம் ஒப்படைக்க விரும்பினார் ஆளையும் ண்டுபிடித்தார். அந்த அதிட்டசாவிக்கு வைத்தியமும், மந்திர மும் கற்பித்து, கோயிற்பொறுப்பை ஏற்குமாறு நல்லாசி பழங்கினார்

Page 28
நடராச முனிவரின் முழுமையான ஆசையைப் பெற்றவரே "மணிப்பெடியன்", "காரைக்கால் சாமியார்" என்றெல்லாம் அழைக்கப் பெற்ற "கோயில்மணியம்'கதிரித் தம்பி அம்பலவாணர் ஆகும் . அவரது முகாமைக் காலத்தில் கோவில் மறுசீரமைக் கப்பெற்றது. அடியாரின் உளநோயும், உடல்நோயும் தீர்க்கப்பட்டன. பக்தர்கூட் டம் பெருகியது. ஆலயப் பூசைகளும் முட்டின்றி நடைபெறவாயின; இவற்றைக் கண்டு வடிவேல் சுவாமிகள் உளம் குளிர்ந் தார்.
எண்ணியதை எய்திய ஏந்தல்
பற்பல தொண்டுகளில் ஈடு பட்டு, அவற்றில் வெற்றி கண்டவர் வடிவேற் சுவாமிகள். அவரது தொண்டு குடாநாட் டிற்கு வெளியேயும் விரிவடைந்து, கிளி
"ஆரணங் காணென்பர் அ காரணங் கானென்பர் கா ஒரனங் கானென்பர் எண்:
என்ற திருக்கோவையார் செய்யுகே
இணுவை - ! முருகன் (
கருவுற்ற நாள் முதலாகக் கழன பெருகுற்ர செல்வமும் பேனா உருகுமென் உள்ளமும் யானும் ஒருவனென் றார்க்கு மொருவன்
காலை மலர்கொடு கற்றவர் நர சீலத்தை வேண்டிச்செஞ் சேவடித் கோலக் குறமகள் குஞ்சரி பங் சீலத்தர் வாழினுவை நொச்சி

நொச்சி மகாதேவ ஆச்சிரமம் என்ற பெய குடன் முழுமை பெற்றது. எத்தகைய குறுக்கீடுகள் ஏற்படினும் எடுத்த பணியைத் திறம்படச் செய்யும் திண்ணிய நெஞ்சம் சுவாமிகளிடம் உண்டு. அவர் தெளிந்த அறிவுடன் செய்த சாதனைகள் காலத் தால் அழியா:
நிறைவுரை
அமைதிச் சூழல், கோவில், பாடசாலை விவசாயம் ஆகியவற்றில் விருப்புகடய சுவாமிகளுக்குச் சிவதொண்டு, அடியார் தொண்டு, ஏழைகள் தொண்டு என்ப வற்றைச் சலிப்பின்றிச் செப்பும் பெரு மனத்தையும் இறைவன் கொடுத்திருத்தார். தம் பணிகளில் வெற்றியீட்டிய சுவாமிகள் மனநிறைவு பெற்றவர். சுவா மிக ள் நிறைந்த மனதுடன் நிமலன்தாள் சேர்ந் துள்ளார். அன்னாரை எண்ணும்போது
ந்தனர் யோகியர் ஆகமத்தின் முகர் காமநன் னுரலதென்பர் ன தெழுத்தென்பர் இன்புலுவோர்"
ா நினைவுக்கு வரும் +
நொச்சியம்பதி தோத்திரம்
டி காண்பதற்குப் தொழிந்து பிறப்பறுக்க உனதடியார் தொகையுள்
இணுவை பெறுமுகனே,
*ரவர் கண்களிக்க
தொண்டினைச் சேர்ந்துநின்று தன் குணம் பரவும் பம்பதி சேர்மின்களே.
- வடிவேற் சுவாமிகள்:

Page 29
வடிவேலுச் சாமியாரும் கொட்டிலும்
" சிறந்தா னியற்று மவனிலு துறந்தா னங்ணிற் சதகோடி ம மறந்தா னறக்கந் நறிவோ டி நிறந்தான் பெருமையை யென்
இது பட்டினத்துப் பிள்ளை வாக்கு இப்பாடலில் அறஞ்செய்பவன், இல்லந் துறந்தவன், உள்ளத் துறவுடையவன். இரு வசதனையற்று இறந்தான் என நால்வர் பற்றிப் பட்டினத்தடிகள் பேசுகிறார். இந்த நான்கு வகுப்பிலும் எவ்விடத்தும் வைத்து இணைத்துப் பார்க்கக்கூடியவர் வடிவேலுச் சாமியார், வடிவேலுச் சாமியார் காட்டிற் கேகியோ, மலை முழை நாடியோ தவம் மேற்கொண்டிலர் இல்லத் துறவியான அ வரி உள் ளத் துறவுடையோராக இருந்தார். மனத்தகத்தழுக்கறாத மெளன ஞான யோகியாகத் திகழ்ந்தார். வனத் தகத்திருப்பினும் மனத்தகத் தழுக் சுறாத மெளன ஞான யோகிகள் போலல்லாது இவர் விளங்கியமை இவருடன் பழகியோர் அனைவரும் அறிந்தவுண்மை.
இப்பெரியார் இணுவிற் பதியிற் பிறந் தனராயினும் இவரின் வதிவிடம் ஒரு காலத்தில் அளவெட்டியூராகவே இருந்தது. இற்றைக்கு ஏறக்குறைய ஐம்பது ஆண்டு களுக்கு முன் அளவெட்டியில் செல்லப்பா நாகலிங்கம் என்னும் வள்ளலார் குடும்பம் வடிவேலுச் சாமியார் முதவிய நங்லறிஞர் களை ஆதரிப்பதில் தலைசிறந்து விளங் கியது. கம்ப நாட் டாள் வாருக்கு ஒரு
-W

சிந்தாவளைக்
பண்டிதர் க. நாகலிங்கம் அளவெட்டி,
ம் கோடி யதிகமில்லற் rள்ளத் துறவுடையோன்
நந்திரு வாதனையற் சொல்லு வேன் கச்சி பேகம்பனே"
சடையப்பவள்ளல் போல வடிவேலுச் சாமி ருக்கு ஒரு நாகலிங்க வள்ளல் வாய்த்தார்.
திரு. நாகலிங்கம் அவர்கள் " அன்ன சித்திரம் ஆயிரம் கட்டலின், ஆங்கோர் ஏழைக் கெழுத்தறிவித்தவ " மேலான தென உணர்ந்தவர். அவரது பெருமுயற்சி பால் உருவானதே அளவெட்டி சதானந்த வித்தியாசாலை. அப்பெரியார் தமது ஓய்வு நேரத்தைத் தவப் பொழுதாக்கு தற்காகச் சிந்தாவளையில் கொட் டி ல் ஒன்றும் அமைத்திருந்தார்.
வடிவேலுச் சாமியாருக்குச் சதானந்த வித்தியாசாலையும் சிந்தாவளைக் கொட் டிலும் சொந்த இடங்கள் போலாயின. சிந்தாவளைக் கொ ட் டி ல் நாகலிங்கம் அவர்களின் திருவோலக்க மண்டபம் என்று கூடச் சொல்லிவிடலாம் அது அவரது வீட்டிற்கு எதிரா க அமைத்திருந்தது: நாகலிங்சம் அவர்களை இந்தக் கொட்டி வில் தரிசிக்க வருபவர் பலர் குறைவேண் டியோ, முறைவேண்டியோ வருவோரும் புகையிலை வியாபார நோக்கமாக வரு வோருமெனப் பலர் அங்கு குழுமுவர். நாகலிங்கம் அவர் களின் மந்திரிபோல பும் குருபோலவும் வடிவேலுச் சாமியார் அங்கு காட்சிதருவார். அவரின் போத

Page 30
னைகள் அங்கு பணிவுடன் வரவேற்க
Usih.
வள்ளல் நாகலிங்கம் அவர்களின் முக மைத்துவத்தில் வளர்ந்த சதானந்த வித் யாசாலையில் திருமுறை கற்பிக்கும் பது சாமியாரிடம் ஒப்பட்ைக்சுப் பட்டிருந்தது சாமியார் அரசினர் நியமனம் பெற்ற ஆ! ரியரல்லர். அவர் வேதனமாக ஏதும் நா லிங்கமவர்களிடம் பெற்றாரோ இல்லையோ வென்பது ஏ வருக்கும் தெரியாது வலக்கையாற் கொடுப்பதை இடக்கை 、 யாத கொடையாளியாகத் திரு. நாகலிங்கப் இருந்ததால், அவ்விடயம் அவரது குடும் பத்தாருக்கே தெரிந்திருக்க முடியாது . சதானந்த வித்தியாசாலையில் தலைமை ஆசிரியருக்கும் புத்திசொல்லும் ஒருவராகச் சாமியார் விளங்கினார்.
பள்ளிக்கூடம் பற்றிய செய்திகளைச் சாமியாரே நாகலிங்கம் அவர்களுக்கு எடுத்துச் சொல்லுவாரென ஆசிரியர்கள் கருதினர். சாமியார் சொல்லத்தக்க தெது, தகாததீெது வெனத் தமது மதிநுட்பத்தால் ஆராய்ந்து சொல்லத் தக்கனவற்றைச் சொல்லிவந்ததாற்போலும் அங்கும் பெரும் பிரச்சனைகள் உருவாகவில்லை.
நகை முகமும் ஆஜானு பாகுவான தோற்றமும் உச்சியிலிருந்து. தொங்கிய சிறிய குடுமியும் காவி "டே ஓட யும் அவரை மற்றையோரிலும் வேறுபடுத்திக் காட்டின. அவரது குரல் மிகமிக இனிமை வாய்ந்தது. ஒருகாலத்தில் சமய அறிவுப் போட்டி, தேவாரப் புண்ணிசைப் போட்டி என்பனவற்றில் யாழ்ப்பானத்திலுள்ள் பென்னம்பெரிய கல்லூரிகளுடன் சதானந்த வித்தியாசாலை போட்டி போட்டு வெற்றி கண்ட  ைம க்கு வித்திட்ட பெருமை வடிவேலுச் சாமியாருக்கே உரியது.
திரு. செல்லப்பா நாகலிங்கம் அவர்கள் ஆயிரத்துத் தொளாயிரத்து நாற்பத்து மூன்றாம் ஆண்டளவில் அமரத்துவம் எப் தியபோது சாமியார் பெரிதும் மனம் தளர் வுற்றார். கோப்பெருஞ் சோழனும் பிசிராந் தையாரும் போல வாழ்ந்தவர்கள் நாக லிங்கமும் வடிவேலுச் சாமியாரும் என்பது நாடறிந்த உண்மையன்றோ! நாகலிங்கம் அவர்கள் மறைந்தபோது வடிவேலுச்
-8.

i
* T LÁ II frri n-sirth நொந்த போதிலும், பாக்கை நிலையாமையை நன்கு தெரிந்து கொண்டவர்; ஆதலால் தம்நிலை குளைத் அாரல்லர். ஆயினும் தமது வருகையை படிப் படியாக அனவெட்டியிலிருந்து விலக்கிக் கொண்டார்.
அமரர் நாகலிங்கம் இல்லாத அன வெட்டியூரைக் சான அவரால் சகிக்கமுடி பாவில்லைப் போலும். எனினும், நாகலிங்கம் அவர்களின் குடும்பமும் அவரின் சகோ தார் முறையினரான திரு. தாமோதரம் பிள்ளையின் குடும்பமும் சாமியார் மகா சமாதி எய்தும்வரை அவருடன்தொடர்பு கொண்டு, பெருமதிப்புச் செய்தமை நாம நிந்ததே. சாபியாரது நண்பர்கள் பலர் அவரைப் பற்றிச் சான்றுரைக்க இன்றும் அளவெட்டியூரில் உளர் என்பது மிகமிக மகிழற்பாற்று.
வடிவேலுச் சாமியார் அளவெட்டியை அகன்று, இணுவிவில் தாமிருந்த சிறுகொட் டிலைப் பெரிதாக்கி, ஆச்சிரமம் அமைக் சுத் துணிந்தார். ஆயினும், அவரது சேவை கிளிநொச்சியில் நிலைகொள்ள வேண்டிபி ருந்ததால், அவர் தமது வதிவிடத்தைக் கிளிநொச்சிக்கு மாற்றிக்கொண்டதும், அங்கே அவரால் அமைக்கப்பெற்ற கிளி நொச்சி மகா தேவ ஆச்சிரமத்தோடு தம்மை இணைத்துக் கொண்டதும் பழைய கிஷதகள்.
சிலர் உயிருடன் இருக்கும்வரை மட் டுமே நினைக்கப்பட்டு, மதிக்கப்படுகி றார்கள். இறந்தபின் நினைப்பொழிந்த சிதைகள் பல. இவற்றைப் பட்டினத்துப் பிள்ளையார் தம்து பாடல்களிற் குறிப்பிட் டுள்ளார். பதவியிலிருக்கும் ஒருவரைக் காமதேனுவே கற்பகதருவே எனப்பாராட் டுவோர். அவர் பதவியிலிருந்து விலகியதும் நாயே, பேயே என இகழ்வது உலகில் காணும் நிகழ்வுகளாகும். ஆனால் வடிவே லுச்சாமியார் மறைந்து சமாதிநிலை எய்தியபின்னும் அவரை தினைத்து க் கெளரவிக்கும் குழுவொன்றிருப்பதே அவர் மறக்கமுடியாத மாபெரும் ஆற்றல்படைத் தவர் என்பதைப் பறைசாற்றிதிற்கிறது.
வடிவேலுச் சாமியார் புகழ் நீடு வாழ்சு, 大

Page 31
திரு சுவாமிகள்
ஸ்)
தவத
வடிவே
 

ஞானகுரு சிவயோக சுவாமிகள்

Page 32
ஈழத்துச் சித்தர் பரம்பரையில் தவத்திரு வடிவேற் சுல்
*ழத்துச் சித்தர் பரம்பரையில் இணு வில் தந்த வடிவேற் சுவாமிகளும் ஒருவர். முன்னர் இணுவில்பதி பரமகுரு சுவாமி *ளால் புனிதமாக்கப் பெற்றது. இதுவில் ஒரு காலத்தில் யோககுரு சுவாமிகளின் தலைமையில் சற்சங்கம் ஒன்று காலத் தோறும் கூடிக் கருத்துப் பரிமாறிக் கொண் -னர். வேதாந்தம் சித்தாந்தம் ஆகிய போக் குகள் அலசியாராயப் பெற்றன. அங்கே சமரச சன்மார்க்கத்தினர் ஆலயத் தொழு திலும், அடியார் வழிபாடு செய்தலும் அன்பு நெறியில் வாழ்தலும் போதும் எனக் கண்டனர். சாதுக்கள், மெய்யடியார்கள், சிவன் முத்தர்கள் என்றித் திறந்தவர் இவ் ஆரில் சீலத்தோடு வாழ்ந்து, வழிகாட்டினர். சிலர் ஏகனாகி இறைபணி நின்று மல் அாயையோடு வல்வினை அக ற்றும் வழிகண் டனர். சுருங்கக் கூறின் இணுவிற்பதி ஒரள விக்கு வழிகாட்டும் நாராது விளங்கியது. அன்றேல், புகழ்பெற்ற வைத்தியப் பெரிய ராகிய டாக்டர் கேர் என்னும் பெண்மணி "இலந்தை முள்ளை நிமிர்த்தினாலும் இணுவிலாரை மதம் மாற்ற முடியாது " மின்று கூறியிரார்.
சைவத் திறனை வளர்க்கவும் வாழ் விக்கவும், கலை, கலாசாரப் பகுதிகளையும் இஅவிற்பதி வளர்த்தது. ஆடல், பாடல். நாடகம், நாட்டியம், கும்மி, கோலாட்டம், 2 கீாவடி யாட்டம், கருவிகள் இயக் * முதலிய பல துறைகளிலும் இணுவில்
-9-

வாமிகள்
பல்கலைப் புலவர் க. சி. குலரத்தினம் யாழ்ப்பாணம்.
முன்னணியில் நின்றது. அம்பல தி தரசன்ஆடவல்லான் -எங்கள் தெய்வம் என நினைந்து என்றும் திருநீறு பொலிய இணு விலார் வாழ்ந்தனர்.
இணுவிவில் வாழ்ந்த சித்தர்கள், துற விகள், மெய்யடியார்கள் திறனைப் படம் பிடித்துக் காட்டினாற் போல் தர்மக்கல் கவிஞர் இராமலிங்கம் அருமையாகப் பாட்டி சைத்துக் காட்டுகிறார்:
* மடங்கிய பயிர்கள் எல்லாம் மழைவர நிமிர்த்து நீளும் மருண்டிடும் குழந்தை பெற்ற மாதினைக் கண்டு தேறும் ஒடுங்கிய தேகம் நல்ல
உணவினால் உறுதி கொள்ளும் ஒழித்திடும் நாகம் நல்ல
ஒசையால் வெளிவந் தாடும் அடங்கியித் தேகந் தன்வில்
அவித்தையில் அழுந்தும் ஆன் அன்பில் நல்லுரு வமாய
அறிஞரைக் கண்ட போது முடங்கிய மயக்கம் நீங்கி
முன்னைய உணர்ச்சி ஓங்க மொய்ச்சுடர் கொழுந்து போல முடுகிடும் மேலே பன்றோ"
எங்கள் பாரம்பரியப் பண்பாடு என்று ஒன்றுண்டு. அது எங்கள் மண்ணில் தோன்றி எங்கள் மூதாதையரின் மூச்சுக் காற்றில் வளர்ந்தது. இந்தப்பண்பாடு எமக்கு என்றும்

Page 33
நிலைக்க வேண்டும் என்று சு ரு தி யே நல்லவர்கள், பெரியவர்கள், ஞானச்சுவடு களை நோக்கி நம்மவர் ஒடித்திரிகிறார்கள். வீடு கட்டுவதற்கு அத்திபாரம் போடும் போது பெரியவர் உலாவிய இடத்து மண் அம். நவதானியங்களும், சங்கும், பொன் ஒரம் இடுகிறார்கள். பெரியவர்களின் காலடி பட்ட மண்ணுக்குப் பண்பாடு வளர்க்கும் பயிற்சி உண்டு. அவர்கள் வாயில் வரும் உபதேசம் எல்லாவற்றுக்கும் உயர்ந்தது. எனவேதான் வார்த்தை சொல்லவல்ல சற் அருவை நாடியோடித் திரிதல் மரபாயிற்று.
சி  ைடயி ற் சுவாமிகள், பரமகுரு சுவாமிகள், சின்மயானந்த சுவாமிகள், சார் ஜன் சுவாமிகள், குழந்தைவேற் சுவாமிகள், அரு ன ம் பல சுவாமிகள், செல்லப்பா சுவாமிகள் #டைவாத சுவாமிகள், கனகரத் தினம் சுவாமிகள், யோக சுவாமிகள், மகா தேவ சுவாமிகள் என்றித்திறத்த திருநாமங் களோடு தங்கள் இானச் சுவடு பதித்த பெரியவர்கள் பலர் எங்கள் நாட்டை வாழ்வித்தார்கள். இவர்கள் எக்கோலம் கொண்டு எதனைக் கூ தினாலும் அவர்கள் கோலம் தீவக்கோலமாயும் அவர்கள் கூற்று உறுதி பயக்கும் சிவமயமான கூற்றாயுமே இருந்தன.
இவ்வாறாக இந்த நூற்றாண்டின் ஆரம்ப காலத்திலேயே சிவயோக வாழ்வில் ஈடுபட்டிருத்த சிவனடியார்கள் சிலரின் சீலத்திரு வாழ்வு இளைஞர் சிலரை ஈர்த் இது இந்தவகையில் இழக்கப் பெற்றவர் *ளுள் ஒருவர் ஆஜானுபாகராய வடிவேல் சுவாமி * வர்கள். அடியார்களோடு சேர்ந்து சிவஞான ஆய்வும் சிவநாம பஐ னையும் செய்துவந்த வடிவேலர், பஜனைக் கூட்டத்தாரோடு நல்லூரை நாடி ருேவா ராயினர். இவருக்கு ஞானமயமான போக்கு வழிகாட்டவே, நல்லூரை படுத்த சுந்தமட ஆசில் அமைந்த வேதாந்த மடம் புகலிட மாயிற்று.
அக்காலத்தில் கந்தமடத்திலே கந்தபுரான மிடம், சத்தியாசிகள் மடம், செல்லப் பின்
-1

பிள்யTர் மடம், அன்னசத்திரம், வியாழக் கிழமை மடம் முதலியனவும் சிவனடியார் களின் புகலிடமாய் இருந்தன. வேதாந்த மடம் என்பது சிவகுருநாத பீடம் உடைய தாய், வேதாந்த சித்தாந்த சமரச நன்நிலை பெற்ற வித்தகர்கள் கூடுமிடமாயிருந்தது.
அதுவுந்தான்கடையிற் சுவாமிகள் வழிசார்ஜன் சுவாமிகள், கன கர த் தி ன ம் சுவாமிகள், மகாதேவ சுவாமிகள் என்றித் திறத்தார் குருசீட பரம்பரையில் ஆன்ம விசாரம் செய்த மடமாயிருந்தது. அங்கே தன்முனைப் பற்றவர்கள் குருவருளே திரு வருளா மெனக் கூடியிருந்தனர். அங்கே 1984ம் ஆண்டு ஆவணி மாதத்தில் குரு பீடமேறி யருளிய மகாதேவ சுவாமிகள்
சீடர்களை அன்னை, பிதா, குரு, தெய்வ மென அரவணைத்து, ஆன்மீக நெறியில் தலைநின்றிட உருவாக்கி வந்தார்கள்.
மகாதேவ சுவாமிகளிடம் உருவாகிப் பக்குவ முறுக்கேறி பவர்களுள் வடிவேற் சுவாமிகளும் ஒருவர். இனிய குணமும் இனிய சாரிர உறுதியும் வாய்த்த இவர், தாயுமான #வாமிகள் பாடல்களை மனமுருகப் பாடு வதில் இணை யில்லாதவராய்த் திகழ்ந் தார். அங்கு படித்தவர்களுள் ஞானசம் பாத்தியம் இவரிடம் அதிகமாயிருந்தது.
இத்தகைய வித்தகர் ஒரு வர் கிளி தொச்சி மாவட்டத்துக்கு இன்றியமையாது வேண்டப்பட்டவராயினார். இதனை உய்த் தறிந்து கூறியவர் சிவயோக சுவாமிகளே யாவார். "நீர் அங்கே போங்காணும்; உமது சேவை அங்கேதான் தேவை" என்று தோளில் தட்டி வழிகாட்டிவிட்டார்.
கிளிநொச்சி அன்று கரடிப் போக்கினா ஆம் ஆனை அசைவினாலும், நரி ஊள்ை யினாலும், நுளம்பு, பச்சைப்பூச்சி உபத்திர வத்தாலும் உருத்திரபுரம் என்பது வழக்கி முந்து உபத்திரவ புரமாயிருந்தது. அங்கே தாருகாக்கன், கமலாக்கன், வித்துயுன்மாவி எனக்கூறுமளவில் மூன்று கோட்டைகள் இருந்தன. அவை திருநீறு, உருத்திராக்கம் ஐந்தெழுத்து என்பனவற்றை மறைத்தன.
0

Page 34
இந்த மறைப்பாய திரோதானத்தைப் புன்சிரிப்பால் நீக்கி நல்லவழி காட்டுவதற் குக் குடில் அமைத்தவர் வடிவேற் சுவாமிகள். தமது குருநாதன் மகாதேவ சுவாமிகள் திருநாமத்தை முன்னிட்டுப் பெயர் வழங்கிய குடில், பெரிய ஆச்சிரமமாய் அயலிடத்தார் எல்லோருக்கும் சைவசாரம் பழக்கியதாய் அஞ்சல் என்று அபய கரமேந்தியதாய் வயி நார உணவும் மனம் நிறைய உபதேசங் களும் கொடுத்து வந்தது.
எமையாளும் ஈசனாய உருத்திர புரத் தவன்மேல் திருப்பள்ளி எழுச் சி பாடிய வண்ணம் வடிவேற் சுவாமிகள் சைவசாரம் பழக்கி வருவராயினர். வித்தியாரம்பம் சிவ
சோம்பல் f
உண்மையை உணரும் கொண்டேயிருத்தல் வேண்டும். செய்தும் இருக்கலாம். சோம்ப ஞானம் இல்லை. வேலையைச் ஞானம் உண்டு.
காலத்துக்குக் காலத் தே பெரியோரும் ஏதோ சிலவெல்ல அது அதாக, என்றும் அறிய மு இருக்கிரது.
எத்தந்திரத்தில் தேடிப் பே தந்திரத்தில் மறைந்து நிற்கும்.
உள்ளே பார்க்க இன்பம்; துன்பத்துக்குள்ளும் அவ்வுண்மை
மாயப் பிரபஞ்சம் என்றும்
இருக்கிரது. மாறாது இருந்து விப்பதுதான் உண்மைப் பொரு
 

தீட்சை, சமய போதனை வகுப்பு, நவராத் திரி, சிவராத்திரி, திருவெம்பாவை முதலி பன செவ்வனே செய்து, சிவனடியார் வழி பாடு, மகேசுவர பூசை முதலியன செப்து வந்தார். சைவம் கொழிக்கும் ஜயந்திபுரம் அயலில் குருகுல வளர்ச்சிக்கும் வித்திட்டது.
சுவாமிகளின் பீடம் கிளிநொச்சி மாவட் டத்தின் தனித்தவிசு இப்பீடத்தை அலங் கரிக்க ஞானப் பரம்பரையில் வருபவர்கள், புனித முறையில் பூதபரம்பரை பொலியப் பூஅம் நீரும் கொண்டு பூசை முதலியன செய்து திருவருள்பொனியச் செய்வார்களாக, வாழ்க வடிவேற்கவாமிகளின் வழியடியார் வளர்க மகாதேவ ஆச்சிரமப்பணிகள், !
கக் கெடுதி
வரை வேலையைச் செய்து அறிந்த பின் விட்டும் விடலாம், ல் மிகக் கெடுதி, வேலையில் செய்யும் மனப்பாங்கிற்ரான்
ான்றிய ஞானிகளும் ஏனைய ாம் கூறிச் சென்றனர். ஆனால், முடியாததாக, புதிதாக, புதிராக
ானாலும் அவரவர்க்கு அது அத்
புறத்தே பார்க்கத் துன்பம். அத் ப் பொருள் இருக்கிறது.
இடையராது மாறிய வண்ணம் கொண்டு மாற்றங்களைச் செய்
ft.
- யோக சுவாமிகள்.

Page 35
காட்டுளில் ஒரு கரருே
டேந்த எட்டுத் தீசாப்தங்களுக்கு மேலாக எம்மத்தியில் வாழ்ந்து அருளாகி வழங்கியவர் அருட்திருவடிவேல் சுவாமிகள் அவர் காட்சிக்கு எனியர் கடுஞ்சொன் பேசாதவர். கண்ணுற்றார்க்குக் கருணா மூர்த்தி, வடிவேல் சுவாமிகள் காலமெலாம் கர்மயோகியா) இருந்து மெய்ப்பொருள் உணர்த்த மெஞ்ஞானி. துறவி என்ற போர் வையுள் மறைந்துநின்று பிறரின் உதவியை Tே-Tது " தன் கைே தனக்குதவி " என்பதைத் தமது உடல் உழைப்பின் மூலம் செய்துகாட்டிய தீரர். அருட்திரு வடிவேல் சுவாமிகளின் சீர்மை மக்கள்மனதில் என்றும்
சிடேசியாகதுே பதிந்திருக்கும்
இணுவைப் பதியிலே பிறந்து, கந்த மடத்து வேதாந்தமடத்திலே கல்விபயின்று, கிளிநொச்சி ம தேவ ச்ேசிரமத்திலே குருமனியாப் இருந்து அருள்மழை பொழிந் தீவர் வடிவேல் சுவாமிகள். எளிமை வாழ் வில் நம்பிக்கைகொண்ட சுவாமிகள் தமது பணிகளைத் தாளே மின்றித் தனித்துவ மிாய்ச் செய்தவர்.
சீர் வT மிகள் ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்த போதிலும், சிறந்த வள்ளன்மை 4ண்டவர். வீட்டில் உணவு இருக்கிறதோ இல்லையோ என்று எண்ணாது, வயிற்றுப் பசியுடன் வந்தவர்களுக்கு உணவளிப்பதில் சுவாமிகள் சலிப்படைய மாட்டார். இறை வழிபாட்டிற்குரிய நேரம் தவிர்ந்த நேரங் களைப் பிறர் நிலத்திற்காகச் செலவிடும் போது சுவாமிகள் அடையும் இன்பத்திற்கு ஒர் எல்லையில்லை.

ண்யமூர்த்தி
“நம்பு
கற்பனைவளமும், கருத்தாழமும், சாத் திர அறிவும் சுவாமிகளிடம் நிரம்பவுண்டு. அறிவுப்பசியால் அலைந்து வந்தோர்க்கு அவர்களின் உள்ளம் கொள்ளுமட்டும் சமய சாத்திர தத்துவங்களை அள்ளிக்கொடுத்து, அவர்களது தாக ம் தீர்த்த செம்மையர் வடிவேல் சுவாமிகள்.
சீர்வாதிகள் வேதாந்தத்தில் நிரம்பிய Hலிமை பெற்றுள்ளவராயினும், அதனையே மீற்றையோருக்கும் திணிக்கவேண்டுெ மன்று அவர் எண்ணுவதில்லை. அவர் சமயங் &G -5-5 LJGary TGMTri"; வேதாந்த சித்தாந்த சமரசவித்தகர் கூட்டத்தைச் சேர்ந்தவர்.
ஆத்மீக வாழ்விற்குச் சமயவாதம் ஒரு வீண் வினைக்கேடு என்பது சுவாமிகளின் கிருத்து. ' ஏதுக்களாலும் எடுத்த மொழி பாலும் மிக்குச் சோதிக்க வேண்டாம்; சீடர்விட்டுளன் எங்கள் சோதி " என்று அடிக்கடி சொல்வி அடியார் மனத்தை அவையவிடாது மனவுறுதி அளிப்பார். இறை வன் "பார்க்கு மிடமெங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற பரிபூரணானந்தம் " என்பதை முற்றுமுழுதாய் ஏற்று, எல்லாரிடத்திலும் இறைவடிவைச் சுவாமிகள் கண்டவர். சிவ னடியார் எவராயினும் அவரை இன்முகத் துடன்வரவேற்கும் இயல்பினர். நாலுபேர் மத்தியில் ஒருவர் புகழப்படுபவராக இருப் பின், அவரில் குற்றம் காணாது அவரை நெறிப்படுத்தி, மேம்படுத்தத் தாமும் முன் னின்று உதவுவார்.
அப்பழுக்கில்லாத அவரின் இது யத்தைத் தெரித்துகொண்டவர், அவரைத் தி மி து
12

Page 36
தேவைக்குப் பயன்படுத்தி, தமக்கு வாய்ப் புத்தேடிக்கொண்ட சந்தர்ப்பங்களுமுண்டு. அவ்வேளைகளில் வடி வே ல் சுவாமிகள் திலை குலைந்துவிட மாட்டார்.
இயல்பாக இசை ஞானம் கைவரப் பெற்ற சுவாமிகள் சைவத் திருமுறைகளை இளமையிலே மனனஞ் செய்துகொண்டவர் தாம் படித்தவற்றை முதுமைக்காலம்வரை Eறந்துவிடாது மீண்டும் நினைந்து பண் னோடு பாடிமகிழ்வார். சுவாமிகள் அறிந் தவற்றையும், கேட்டவற்றையும் பிறருக் இப் போதிப்பதிலும், பொது மேடைகளில் பிரசங்கம் செய்வதிலும் மிகவும் வல்லவர். கவாமிகளின் போதனையில் ஈடுபட்டுத், அமிது வாழ்வைத் திருத்திக் கொண்டவர் பலருண்டு.
தாட்கணக்காக - மாதக்கணக்காக - சின், ஆண்டுக் கணக்காகப் பூசைகள், வழி Tடுகள் இன்றி இருந்த ஆலயங்களுக்குச் சென்று. முன்னவனார் தேடில் பூசைகள் சிட்டிடில் கன்னங் கிளவுகள் மிகுத்திடும் " எனச் சொல்வி, ஆலயக் கதவுகளைத் திறக் *ச் செய்து நித்திய பூசைகள் நிகழ வ்ழி "சிமித்து நெஞ்சங்களித்தவர் சுவாமிகள்
சிறுத்தையும் சிங்கமும், களிறும் பிடி ஆம். ஒநாயும் நரியும் உலாவித் திரிந்த கிளிநொச்சிப் பகுதியை, குடியேற்றப் பிர Lnਯ மாற்றியபோது, ஏழை எளிய *ர்களும் கல்வி, கேள்விகளில் நாட்ட Eற்றவர்களுமே அங்கு வந்து முதவில் குடி யேறினர். வறுமைக் கோட்டின் கீழ் தமது நாளாந்த வாழ்வைக் கழிக்க இயலாது Tர்ந்த மக்களுக்குக் கல்வியைப் பற் றியோ, கடவுளைப்பற்றியோ சமயத்தைப் பற்றியோ எண்ணுதற்கு ஏற்ற மனப்பக் 5வம் அப்பொழுது அவர்களிட மில்லை. * வறுமை நீங்கக் காடு திருத்தி, நடாக் 5வதிலும் புன்செய் நிலத்தை நன் செய் சிலமாக்குவதிலுமே அவர்கள் குறிக்கோ -ாப் இருந்தனர்.
முரட்டுக் குணத்தின் கோரப் பிடியில் S355, LDś5ir FLEMu அறிவின்றித் தடு "திப் போவது திருவருட்குறிப்பன்று. கிளி
-13

நொச்சியிலே நாதியற்று நலிவுற்றிருந்த மக்களுக்கு நல்வழி காட்டுவதற்காக இறை வடிவே குருவடிவாய் சுவாமிகள் அங்கு எழுந்தருளினார். இராமபிரான் செல்லு பிடமெல்லாம் அயோ த் தி யா வ தும், காடெல்லாம் நாடாகிப் போவதும் இயல் பென்று இராம காதையில் நாம் படித்தது ண்டு கண்டதில்லை.
வடிவேல் சுவாமிகளின் வாழ்க்கைப் பாதையை ஒரு கணம் நோக்கும்போது, அவர் செல்லும் இடமெல்லாம் சிவபூமியாய் விடும். சைவம் தழைத்து, நறுமணம் வீசும், பண்ணும் தீஞ்சொற் பனுவலும் அவர் சந்நிதியில் ஒங்காரமாய் ஒலிக்கும். அத னால் காட்டு விலங்குகளின் அட்டகாசம், அவர் கொலுவிருந்த ஆச்சிரமச் சூழலை என்றுமே எட்டிப் பார்த்ததில்லை.
கிளிநொச்சி ஏழாம் வாய்க்காலிலுள்ள ஜெயந்தி நகரில் அமைந்துள்ள மகாதேவ ஆச்சிரமத்திலே நீறுபூத்த மேனியில் நான்கு முழக் காவியுடை உடுத்து, கழுத்திலே உருத் தி ராக் க ம |ான ல அணிந்து கொண்டு, சுவாமிகள் எந்நாளும் காட்சியளிப்பார்கள். அவரின் திருக்கோயிலில் சாந்தம் தவழும். அங்கு அமைதி நாடி வந்த அடி பார்களுக்கு அருளுரைகளும், ஆத்ம போதனைகளும், இசையுடன் கூடிய சற் பி ர சங்க ளு ம் சுவாமிகள் செய்வார்கன். அவ்வேளையில் நாம் காட்டூரில் நிற்பதாகவே தோன்றாது. வடிவேல் சுவாமிகள் காட்டூரில் ஒரு காருண்ய மூர்த்தி. அன்னார் பிரமோதுரத ஆண்டு ஆணித் திங்கள் ஆயிலிய நாளன்று பரிபூர
ணம் எய்தியுள்ளார்.
சுவாமிகளின் துரல உடல் 『. ஆச்சிரமத்திலே சமாதிக் கோயிலில் இப் பொழுது குடிகொண்டுள்ளது. அன்னாரின் பொன்னுடல் உலாவிய சந்நிதியில் திரு முறைகளும் அகண்ட நாம பஜனைகளும் ஒலிக்கச்செய்ய வேண்டும். கல்விஞானம் நிரம்பிய சுவாமிகளின் ஆச்சிரமத்தில் சமய சாத்திர, தோத்திர பாராயனங்கள் இடை பீடின்றி நிகழக் குருவருள் கைகூட்ட வேண் டுமெனப் பிரார்த்திப்போமாக,
-நன்றி
வீரகேசரி - 07 - 07 - 91

Page 37
மலையகத்தில் பூரீமத்
ஒடு நாள் வசுவண்டியில் செல்லும் போது இணுவில் ஆஸ்பத்திரிக்கு முன்னால் காவி உடைதரித்த ஒருவர் தோளில் மண் வெட்டியுடன் செல்வதைக் கண்டேன். சிவ பெருமான் செம்மனச் செல்விக்காகப் பிட் டுக்கு மண்சுமந்த தோற்றமும் இப்படித் தான் இருந்திருக்குமோ என்று எண்ணிக் கொண்டேன்.
மற்றொரு நாள் மல்லாகம் பழம் பிள் ளையார் கோயிலில் கிருபானந்தவாரியார் சுவாமிகளின் பி ர சங்க ம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்பொழுது முதல் வரி சையில் இருந்து ஒருவர் பிரசங்கத்தை ரசித் துக் கொண்டிருப்பதைக் கவனித்தேன். முன்பு இணுவில் வீதியில் கொட்டுடைத் தோளராகக் காணப்பட்டவரே இவர் என் பதையும் அறிந்து கொண்டேன்.
மிருசுவிலைச் சேர்ந்த த. நல்லதம்பி அவர்கள் திருநெறிக் கழகம் அமைத்து கிளி நொச்சியில் சமய சமூகப் பணியில் ஈடுபட் டிருந்த காலம், சைவசமயத்தைச் சார்ந்த வர்களுக்கு கைகொடுத்து உதவவேண்டிய காலமும் அதுவாய் இருந்தது. அடியேனுக் கும் ஓர் அழைப்பு வந்தது. அங்குதான் பூரீமத் வடிவேற் சுவாமிகளை முழுமையாகச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. சுவாமி களிடத்தில் காணப்பட்ட சமய, சமூகப்பணி யின் ஆர்வம், அவரின் பிரசங்க வன்மை, குரல்இனிமை, எளிமையான வாழ்வு இவை யெல்லாம் சேர்ந்து அவரை மலையகத் திற்கு அழைக்க வேண்டும் என்று என் மன தின் தூண்டியது. அடியேனுடையகருத்தைச்
-1

வடிவேற் சுவாமிகள்
ஆத்ம ஜோதி நா. முத்தையா ஆசிரியர்
சுவாமிகளிடம் கூறியபோது " கொல்ல தெருவில் ஊசி விற்க வேண்டாம். அத்த கைய இடங்களில் முழுநேரப் பணியாற்று வதே நன்று 'எனத் தாம் விரும்புவதாகவும் கூறினார்கள்.
அக்காலத்தில் யோக சுவாமிகளிடம் அத்தியந்த பக்தி கொண்டவரும் றெயில் வேயில் FPL உத்தியோகம் பார்த்தவரும் மல்லாகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட வருமான கந்தையா என்பவர் கற்றனில் இருந்தார். அவர் குடும்பத்தினர் சுவாமி களிடம் நல்ல ஈடுபாடு கொண்டவர்கள். அதனால் திரு. கந்தையா அவர்களுடைய இல் லத் தை மையமாக க் கொண்டு சுவாமிகள் தமது பணியைத் தொடங்கி னார்கள். அடியேனும் பாடசாலை முடிந்த தும் நாவலப்பிட்டியில் இருந்து தினமும் சுற்றன் சென்று அப்பணிகளில் பங்கு கொண்டு திரும்பும் வழக்கம் இருந்தது.
இவ்வாறு "டெக்லஸ் பாகை" என்ற இ டத் தி ல் தாமரைவல்வித் தோட்ட முகாமையாளரான திரு. கிருஷ்ணபிள்ளை குடும்பம் இருந்தது. அக்குடும்பத்தினர் சுவாமிகளிடம் நல்ல ஈடுபாடுள்ளவர்களாக விளங்கினர். அவர்களுடைய அழைப்பின் பேரில் அங்கு சென்று தாமரைவல்வித் தோட் டத்தை மையமாகக் கொண்டு அப்பகுதியி லுள்ள பல தோட்டங்களுக்கும் சென்று சுவாமிகள் தமது பணியை ஆற்றினார்கள்.
நாவலப்பிட்டியில் ஆத்மஜோதி நிலை யத்தல் இருந்துகொண்டே சுவாமிகள் சுற்று வட்டாரத்தில் உள்ள தோட்டப்பகுதிகளுக் குச் சென்று பணியாற்றும் ஒழுங்கினை
4

Page 38
* ஆத்ம ஜோதி நிலையம் ' செய்து விவத்தது
இதற்குத் துணையாக கதிரேசன் கல்லூரி அதிபராக இருந்த பண்டிதர் திது s. FLT-garisri B.A., B.O.Lyurfassy நாவலப்பிட்டி மாரியம்மன் தேவஸ்தானத் தினரும் கதிரேசன் கல்லூரி மனேஜராக இருந்த திரு. சுப்பிரமணியம் அவர்களும்,
கதிரேசன் கோயில் முகாமையாளராக இருந்த இராமன் செட்டியார் அவர்களும் சுவாமிகளின் பணிகளுக்கு உறுதுணையாக இருந்தார்கள்.
இங்கிருந்து கொண்டே உழப் பனை , கம்பளை, கண்டி வரையிலும் தலாவாக் கொல்லை, நுவரெலியா, பண்டாரவளை, பதுளை வரையிலும் சுவாமிகளின் பணி விரிவடைந்தது.
சுவாமிகளின் தோற்றமும் இனிய பண் பாடும் மக்கள்'மனதைக் கவர்ந்ததில் எவ்வித
சுவாமிகளின்
1960 இல் ஆச்சிரம வாசிகழு ஞரை நான், எனது என்ற வ ஆத்மாவுடன் ஒன்ராகின்ரது. இ இருந்தது என்று கண்டது யார்? யிருக்கிறோம். ஆனால், தெரிவதி டறிய முடியாது. இருட்டறையில் ஒளி வேண்டும். பகலில் சூரியன் கொரியால் பிரயோசனமில்லை திரும்புவதே போதும். சூரியனை வேண்டாம், சுயம் பிரகாசமான வனைத்தையும் ஒளிர்விக்கின்றது விடயங்களைக் காணலாம். மன கொண்டு நிஜ சொருபத்தைத் தா சொரூபத்தை உணர்தல், அவ்வொ இதயம் பரிபூரணமாம் ரக சொரூட கிரது. இவற்றுக்கு ஆதாரமாக் சில பாக்களையும் மேற்கோள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆச்சரியமும் இல்லை. சுவாமிகளுக்கு இப் பணி மலையக யாத்திரை என்றே குறிப் பிடலாம்
மலையகச் சூழலும், அங்கு நிலவும் அமைதியும் இயற்கை எழிலும் சுவாமிகவின் உள்ளத்தைக் கவர்ந்ததோடு அவரது தியான சமாதிகளுக்கும் அவை பெரிதும் துணை போயின.
ஆயினும் சுவாமிகளுக்குக் கிளிநொச்சி யில் பெரும்பணிகள் காத்திருந்தன. ஆத னால் சுவாமிகள் கிளிநொச்சியில் ஜயந்தி நகர் என்றஇடத்தில் மகாதேவ ஆச்சிரமம் அமைத்து தமது பணிகளைத் தொடர்ந்தார் அவர் மகாதேவ ஆச்சிரமத்தில் இருந்த காலத்தில் மலையகமக்கள் வடக்கே வரும் போதெல்லாம் சுவாமிகளைத் தரிசிக்கத் தவறுவதில்லை. சுவாமிகளும் அவர்களை, இன்முகத்துடன் வரவேற்று ஆறுதலளித்து ஆசிகறி அனுப்பிவைத்த காட்சி கண்ணை விட்டு நீங்காது. 大
அருளுரை
ரூக்குச் சுவாமிஜி வழங்கிய அரு ாசனை இரந்தமனம் தன்மூலம் ரவில் துரங்கினோம், சுகமாக எப்போதும் சுகத்தில் ஆத்மாவா ஸ்லை. மனம் ஆத்மாவை எதிரிட் உள்ளவற்றைப் பார்க்க விளக்கு ா பிரகாசிக்கும் போது விளக் 2. கண் துரியனை நோக்கித் விளக்கொளி கொண்டு கான சூரியன் தானே ஒளிதந்து பிற அவ்வாறு உண்மை ஒளிமூலம் த்தில் எழும் தெளிந்த அறிவைக் னே உணர்தல் வேண்டும். இதய எரியல்ல. மனம் இதயத்தே பதிய, மாய்த் தன்னந்தனியே விளங்கு கைவல்ய நவநீதத்திலிருந்து காட்டி விளக்கினார். மகாதேவ ஆச்சிரம மலர், 1992.

Page 39
உலகுக்கு வழிகாட்டி
அருட்திரு வடிவேற் சுவாமி அவர்கள் இந்நாட்டிற் தோன்றிய ஞானகுரவர்களுள் ஒருவர். இவரது அறிவும், ஆற்றலும் பணி களும் பரந்து விரிந்து உலகிற்கு வழிகாட்டி யுள்ளன.
இந்நாட்டிலே வரலாற்றுச் சிறப்பு உன் ளதும், முத்தமிழுக்கும் சைவத்திற்கும் உறு தினையாய் உள்ளதுமான இணுவில் இறும் ஊரில், இந்நூற்றாண்டுத் தொடக் கீத்தில் வடிவேற் சுவாமிகள் பிறந்தார். இவர் கடவுள் வழிபாடும், சமயப் பற்றும் உள்ளவர், இவரது தந்தையார் இல்லற குதானி. அவர் அக்காலத்தில் புகழ்பெற்று விளங்கிய பெருஞ்சித்தரான பெரிய சந்நி யாசியாருக்கு உறு துளினையாக இருந்தவர். பெண்பிள்ளைகள் அடுத்தடுத்துப் பிறந்த தனால் ஆண்பிள்ளை இல்லையே என்று சுவாமிகளின் பெற்றோர் கவை லயுற்றிருந்த போது, ! அருள்ாற்றல் உள்ள ஆண்பிள்ள்ை பிறப்பான்" என சித்தர் வடிவிலே இறைவன் திருவாக்கு இவர்களுக்குக் கி"ை த் தது. அதற்கு இனங்க இவரது பெற்றோர்க்குக் கடைசிப் பிள்ளையாக இவர் பிறந்தார்.
ஆங்கிலேயர் ஆட்சியின் பயனா இந் நாட்டில் மேற்றிசைக் கல்விமுறையும், நில்ை பங்களும் கடந்த நூற்றாண்டிலேயே பரவி பிருந்தன. எனினும், பண்டைய திண்ணைப் பள்ளிக்கூட முறையும் இந்தாற்றாண்டுத் தொடக்கத்திலும் நிலைத்திருந்தன. சுவாமி அவர்கள் தமது தொடக்கக் கல்வியைத் மீேது தந்தையிடமும் பின்பு ஊர்த் திண்ணைப்பள்ளிக்க நல்லறிஞர்களிட
-6-

ப உத்தமர்
"தமிழவேள்' இ. இ. க. கந்தசாமி செயலாளர் கொழும்புத் தமிழ்ச்சங்கம்:
tւքLն பெற்றார். பெரிய சந்நியாசியாரின் அருளாற்றலில் ஈடுபாடு கொண்டிருந்த சுவாமிகள் இளமையிலேயே உல கி ய ல் வாழ்வை விரும்பாமல் மெய்யியல் வாழ்வில் நாட்டம் கொண்டார். அதினால் அக்காலத் தில் புகழ்பெற்று விளங்கிய சித்தமடலுரில், வேதாந்தமடம் எனப்பெயர் பெற்ற இவ இருநாதபீடத்து "ே'ே குரவராக விளங் கிய மகாதேவசுவாமிகளை அடைந்து, மெய் பியல் ஞானத்தைக்கற்று, அருளுபதேசமும் பெற்றார்.
பகவான் பூ இராமகிருஷ்ணருக்குச் சிறந்த மாணவர் கூ' இருந்ததுபோல அருட்திரு மகாதேவசுவாமிகளுக்கும் சிறந்த LOTGateuri ni இருந்தது. அவர்களுட் சிவாமிகள் தலையாயவர்.
சுவாமிகளிடம் பு சிறப்புகள் அமைந் திருந்தன. *வகளுட் சிறந்தது து திறவு வாழ்க்கை ஆகும். முழங்கால் அளவு "ேஅமுழக்காவியுடை *டுத்து, சிறு காவித் துண்டு போர்த்து மெய் முழுவதும் திருநீற ணிந்து காட்சிதருவார். வாமிகளது துறவு வாழ்வும், அருட்திருத் தோற்றமும் அனை வர் உள்ளங்களையும் உருகச்செய்தன. திரு முறைகளை உள்ளம் உருகப் பாடுவதிலும் வல்லவர். அவர் திருமுறைகளைப் IT னால், அழுகிற இழந்தையும் அழமாட் -"தி சுவாமிகள் கேட் பிணிக்கும் தகையவாய்க் கோளாரும் வேட்ப Lg போற்றுவதிலும் சமத்தர்.
சுவாமிகள் துறவாழ்வு வாழ்ந்தபோதி லும் தொடக்கத்தில் உலகத்திற்கு உதவும்

Page 40


Page 41
சிறப்புள்ள உழவுத் தொழிலைச் செய்து வந்தார். ஓய்வு நேரங்களில் தம் இல்லத் திலும் அளவெட்டி முதலாப வேறு ஊர் கவிலும் திருமுறை வகுப்புகளையும் சமய வகுப்புகளையும் நடத்திவந்தார். இவரிடம் கற்றவர்கள் திருமுறைப் பாடல்களைப் பாடு வதிலும் சமய அறிவிலும் சிறந்து விளங் கினர். பல பொது இடங்களிலும் ஆலயங் களிலும் சமயச் சொற்பொழிவுகளை நிகழ்த்தி வந்தார்.
சுவாமிகள் கதாப் பிரசங்க முறையிலும் வல்லவர். புகழ்பெற்று விளங்கிய சங்கர சுப்பையர். நாகலிங்கப் பரதேசியார் ஆகிய வர்களைப் போலக் கதாப்பிரசங்கம் செய் வதில் வல்லவராய் விளங்கினார். சுவாமிகள் வேதாந்தத் திருமடத்திற் கற்று அத்திரு மடத்தொடு தம்மை இ  ைன த் தி ருந்த போதிலும், சைவக் கோட்பாடுகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு, சைவ நெறிமுறை களைப் பின்பற்றி வாழ்ந்து அவைகளை எங்கும் பரப்பியும் வந்தார்.
பகவான் பூரீ இராமகிருஷ்னர் காளி அன்னையை வழிபட்டு வந்தமைபோலச் சுவாமிகளும் தாம் வாழ்ந்த இடத்தில் பரமானந்தவல்லி அன்னைக்குக் கோயில் அமைத்துத் தாமே பூசை செய்து வழிபட்டு வந்தார். சுவாமிகளது இல்லம் நாளடை வில் ஆச்சிரமமாக விளங்கியது சமய, ஆத் மீக வகுப்புகளும் பெரியார்களின் ஆத்மீகச் சொற்பொழிகளும் நிகழ்ந்து வந்தன. இலங் கையிலும் இந்தியாவிலும் உள்ள பெரியார் களும் ஞானிகளும் சுவாமிகளது ஆச்சிர மத்திற்கு வந்து தங்கிச் சென்றுள்ளனர். சுவாமிகளது இடத்திற்கு வராத ஆட் களே இல்லை எனலாம். சுவாமிகளினால் இணுவில் ஊர், பெரியார்கள் - மகான்கள் வந்து தங்கும் பேறு பெற்றது.
சுவாமிகள் யோகசுவாமிகளின் ஆசி பெற்றவர். நயினாதீவுச் சுவாமிகள் பல முறை சுவாமிகளின் ஆச்சிரமத்திற் தங்கிச் சென்றுள்ளார். விபுலாநந்த அடிகளார்
- 17
 
 
 
 
 
 
 

திருக்கைலாய யாத்திரைசெய்து வந்தபின் சுவாமிகளின் முயற்சியினால் திருக்கைலாய யாத்திசை பற்றி மஞ்சத்தடி ஆலயத்தில் சொற்பொழிவு நிகழ்த்தினார். மகாதேவ சுவாமிகளும் இவ்வாலயத்தில் சுவாமிகளது முயற்சியினால் சொற்பொழிவு திகழ்த்தி னார். இலங்கைவந்த குன்றக்குடி syஊார், சுவாமி சுத்தானந்தர், கிருபானந்த வாரியார் முதலிய பெரியார்கள் சுவாமி களோடு நட்புரிமை கொண்டு சுவாமி களைப் பாராட்டியுள்ளனர். சுவாமிகளும் குடையிற் சுவாமிகளும் வேதாந்த மடத்தில் ஒருங்கு கற்ற மாணவர்கள்.
சுவாமிகளது சமய ஆத்மீகப் பணிக ளோடு கல்விப்பணியும் செய்துள்ளார். பல பாடசாலைகள் புதிதாகத் தோன்றுதற்கும் பல பாடசாலைகள் நன்கு நடைபெறவும் துணைசெய்துள்ளார். சுவாமிகள் சாதி சமய வேறுபாடுகள் இல்லாமல் திமது சமய - கல்விப்பணிகளைச் செய்துள்ளார். திருக்கோயில்களும் நன்கு நடைபெற உதவி புரிந்துள்ளார். சுவாமிகள் இணுவைக் கந்தப் பெருமானிடம் மிக ஈடுபாடு உள்ளவர் இக் கோவில் வளர்ச்சிக்குப் பெரும் முயற்சிகள் செய்துள்ளார். "முருகன் தோத்திரமாலை"ப் பாடல்கள் இக்கோயிற் பெருமானைப் பரவிப் பாடியன் ஆகும்.
இணுவிற் சிவகா மி அன்னையிடம் சுவாமிகள் மிக ஈடுபாடு உள்ளவர், சிவ காமி அன்னை உலகுக்கு அன்னை எனக் கூறுவார். இளைஞர் சேவா சங்கம் ஒன்று இக்கோவிலில் பல ஆண்டுகள் நடைபெற்று வந்த து. இச்சங்கத்தின் காப்பாளராக இருந்து இச் சங்கம் இத்தலத்தில் நல்ல சமயச் சொற்பொழிவுகள் நிகழ உதவி செய்துள்ளார்.
காரைக்காற் சிவன் கோவிலைப் பெரிய சந்நியாசிரியர் சுருணாகரத் தொண்டமான் வசித்ததாகக் கூறப்படும் காரைக்காவின் அமைத்தார். இக் கோவிவில் அவரது காவுத்

Page 42
தில் நாற்றிசையும் புகழ்பரப்பிப் பெரும் சிரும் சிறப்புமாக நடைபெற்று வந்தது. அப் பெரியார் சமாதியடைந்தபின் இக் கோவில் நீ இந்த பரிபாலனம் இல்லாமற் சி  ைத "o”-55-357. II, IT Lars listair நடமாட்டம் இல்லாமல் இருந்த இவ்விடத்தில் மகான்கள் பலர் வந்து தங்கித் சென்றனர். இங்கு வந்து தங்கிய நயினாதீவுச் சுவாமியின் அறிவுறுத்தலின்படி இக்கேள்வி ற் பூசைகள் நிகழ்வதற்கு வடிவேற் சுவாமிகள் பெரும் முயற்சிகள் செய்து வழிவகுத்தார். இக் கோவில் இன்று சீரும் சிறப்பாக விளங்கு வதற்கு வழிவகுத்தவர் வடிவேற் சுவாமி களே ஆவர்.
சுவாமிகள் *கோபப் பணிகளிலும் மிக ஈடுபாடு உள்ளவர் சொந்த ஊரிலும் பிற *ர்களிலும் கிரா சிமுக அபிவிருத்திப் பணிகளுக்கு உறுதுணையாக இருந்தார். காரைக்காற் சிவன் கோவிலின் முன்பாக சி'-டால் ஒழுங்கை அமைவதற்குச் சுவாமி &r வழிகாட்டியவர் ஆவர். உயர் பதவி சிசில் இருந்த பலர் சுவாமிகளிடம் பெரும் பற்று உள்ளவர்கள் அதினாற் சமூக, சமய,
பீல்விப் பணிகள் பல நிகழச் சுவாமிகள் . GG、Trf.
"ே-"நாட்டுக்கு அப்பால் வன்வி பகுதி *ளில் தமிழ்மக்கள் வாழவேண்டும் என்பதிற் F GITT First அதிக கருத்துக் கொண்டிருந் *ார். அதனால் வருங்காலத்தில் பெரும் பயன் உண்டாகும் என்பை தக் கூறினார். நீர்ப்பாசனப்பகுதி உதிதியோகத்தரின் நட் Hரிமை பெற்றுத் தமிந்ள்ே கிளிநொச்சிப் பகுதியில் குடியேற உறுதுணை ஆனார். கிளிநொச்சித் திருநெறிக் கழகப் பணிகளுக் இப் பெரிதும் உதவினார். குடியேற்ற முயற் சிக்கு வழிகாட்டற்காகவே கிளிநொச்சியில் நிலம் பெற்றுத் தீம் ஞானகுரவர் மகாதேவ சிவாமிகள் பெயரில் ஆச்சிரமம் அமைத்து அங்கு வாழ்ந்து, கிளிநொச்சிப் பிரதேச அபி விருத்திக்கும் சமய, கல்வி, சமூகப் பணி களுக்கும் தமது பங்களிப்பை நல்கி உள்ளார்.
-8

கிணிநொச்சிப் பிரதேசத்திற் பல குடி யேற்றங்கள் அமைதற்கும் அப்பகுதிகளில் ஆலயங்களும் பாடசாலைகளும் அமைதற் கும் சுவாமிகளே வழிவகுத்தவர்கள். இந்த வகையில் உருத்திரபுரத் சிவன்கோவில் வளர்ச் சிக்குச் சுவாமிகளுக்குப் பெரும் பங்கு உண்டு. அக்காலத்தில் வடபகுதி அரச அதிபராப் 5ôari. Lo பூஜிகாந்தர் அவர்களும், நீர்பாசனத் துறை உத்தியோகத்தரான திரு. சிவசுந்தரம் அவர் களு ம் இருந்தனர். இவர்களுக்குச் சுவாமிகள் உறுதுணையாகப் பெரும்பணி செய்துள்ளார்.
சுவாமிகள் பற்றற்ற துறவியாக வாழ்ந் தவர். எனினும் சமயம், மொழி, சமூகம் ஆகியவைகளில் ஒரளவு பற்று வைத்திகுந் திார். சுவாமி விவேகானந்தரின் ஆத்மீக சொற்பொழிவுகள் இந்திய நாட்டின் சமூக அரசி ய ல் எழுச்சிகளுக்கு வழிவகுத்தன. அதேபோல சுவாமிகளது சிந்தனைகள் இலங் கையில் தமிழர் மத்தியில் சமூகம், கல்வி, கலாச்சாரம், அரசியல் ஆகிய துறைகளில் பெரும் எழுச்சியை உண்டாக்கின எனலாம். சுவாமிகள் மலையகத்திலும் பணிபுரிந்துள் &ቨ iTIÑ .
சுவாமிகள் இளமை முதல் எமது நிலைப் பாட்டை உணர்ந்தவர். ஓரளவு உறவின ரும் ஆவர். எம்மிடம் அதிக அன்பு வைத் திருந்தார். சமய, சமூகப் பணிகளில் எம்மை ஊக்குவித்தார். மகான்கள் ஞானியர்களிட மும், ஆச்சிரமங்கள், திருத்தலங்கள் ஆகி யவைகளிடமும் எம்மை அழைத்துச் சென்று. ஆசிகள் பெற்றுத்தந்தார். அரசியலில் ஈடுபட்டுப் பெரு ம் பணி செய்ததற்குச் சுவாமிகளே காரணமானவர். வேதாந்த கிருமடத்திலும் மகாதேவ ஆச்சிரமத்திலும் எம்மை ஈடுபடுத்த பெரும் வி ரு ப் ப ம் கொண்டிருந்தார். தாம் பிறந்து வளர்ந்த பரமானந்தவல்லி ஆச்சிரமத்தை பெரும் நிலையமாக்க விரும்பினார். அதனாலேயே அவ்வாச்சிரமம் ஒலைக் குடிலாய் இருந்து விடாமல் இப்போதுள்ள அமைப்பில் உறுதி

Page 43
பான கட்டடம் அமைக்கப் பெற்றுள்ளது. சுவாமிகளுக்கு, அடியவர்களும் அன்பர்களும், மாணவர்களும் பல இடங்களில் உள்ளனர். சுவாமிகள் ஒரு தவ முனிவர். உலகிற் குப் பல வழிகளினால் வழிகாட்டியுள்ளார். அவர் ஆற்றிய பணிகள் பரந்து விரித்து விளங்குகின்றன. அவர் நிறுவிய கினி நொச்சி மகாதேவ ஆச்சிரமம் உலகிற்கு ஒளிகாட்டும் பெருநிலையம் சுவாமிகள் அவேந்தராய் இருந்தபோதுே பூஜிகணேசானந்த
நல்ல மழை
1951 இல் நீண்ட நாட்களாக வற்றித் தோட்டப்பயிர்களும் வாடி வத் தொடங்கி விட்டது.
மழை தொடர்ந்து பெய்யாது விடும் என்று கருதிய ( வடிவேல் வமான பரமானந்த வல்லி அம்பா அபிடேகம் செய்யும் படியும், அம்ப படியளவு உயரத்திற்கு நீரை ஊர். தார்,
முதல்நாள் காலையில் தேச காலையிலேயே திரந்து விடப்பட் நாட்களின் பின்னர் மரங்கள் தடி வாழவும் நல்ல மழை பெய்தது.
சில காலங்களில் மழை இல்ல னால் விளைச்சல் குறையப் பேர் தினால் தாம் உண்பதை நிறுத்தி, கள் " பொடு, பொடு ' என்று சுவாமிகள் உளம் மகிழ்ந்து வெர் வற்றை எடுத்துப் பேணுமாறு து
மகாதேவ ஆச்சிரம
-19

மி கா தே வ சுவாமி கள் அந்நிவை யத்துக்கு ஏற்ற தலைவராக நியமித்துள் ௗார். மகாதேவ ஆச்சிரமத்தைப்போல பரமானந்தவல்லி ஆச்சிரமமும் அமைப் வேண்டும். இவ்விரு நிலையங்களும் உலகு உள்ளவரை கவாமிகளை நினைவூட்டும் சுவாமிகளது சிந்தனைகளும் பணிகளும் நிலையங்களும் நன்கு நிலை பெற அனை வரும் துணையாதல் வேண்டும் என்பது பலரின் ஆவல்.
பெய்தது
க மழை பெய்யாமல் கிணறுகள் கால்நடைகளுக்கும் நோப் பர
து விட்டால் அழிவு அதிகமாகி
) சுவாமிகள் தமது குல தெப் ளுக்குப் பல குடம் தண்ணிரால் ாளின் கருவறையின் வாசற்
ரித் தேக்கிவைக்குமாறும் பணித்
க்கி விடப்பட்ட நீர் மறுநாள் டது இவ்வாறு செய்து மூன்று கள் செழிக்கவும் உயிரினங்
பாது நெற்பயிர்கள் வாடி அத ாகிறது என்று சுவாமிகள் கரு தியானத்தில் மூழ்கி விடுவார் மழைத்துளிகள் கீழே விழும், ரியே காயப்போட்டு இருந்த திப்பார்கள்.
- S2.

Page 44
அவர் ஒரு தெய்வம்
* தோன்றிற் புகழோடு தோன்றுக
அஃதிலார் தோன்றலிற் தோன்றாமை நன்று
தவமும் தவமுடையார்க்கே ஆவதால் புகழும் தவத்தினால் எய்துதில் எளிதாகும். இதனை மெய்ப்பிக்கும் வகையில் தோன்றிய வர் வடிவேல் சுவாமிகள். இவர் இணுவை தந்த தவமுனிவர். இணுவில் கிராமம் ஒரு புண்ணிய பூமி. இதற்குப் பல வகைச் சிறப்புக்கள் உண்டு. இதனாற் போலும் இக் கிராமத்தை " இணையிலி' என முன்னாளில் வழங்கினர்.
இணுவிலில் வாழ்ந்த சந்நாசி கந்தர் என்னும் கா சி நா த ரு ம் சின்னக்குட்டி அம்மையாரும் வறிய குடும்பத்தவர். இவர் களுடைய இல்வாழ்க்சையின் நற்பயனாக ஆறாவது ஆண் மகவாய்த் தோன்றியவர் வடிவேல் சுவாமிகள். இவரின் பெற்றோர்க்கு ஆண் குழந்தை இல்லை என்ற குறையைத் தீர்த்த பெருமையும் இவருக்குண்டு. இணு வில் பரமானந்தவல்லி அம்மையும், நொச்சி ஒல்லைக் கந்தனும் இவரது குடும்பத்தின் குலதெய்வங்கள் ஆகும்.
சிறுவயதிலிருந்தே புராணங்கள். தமிழ் இலக்கண, இலக்கிய நூல்கள், நீதி நூல்கள் போன்றவற்றை வாசித்து மனப்பாடம் செய்வதிலும், கேட்டு அறிவ தி லும் இவருக்கு மிக்க ஆர்வம் இருந்தது. சமயட் பேச்சுக்கள், கதாப் பிரசங்கங்கள் எங்கு நடந்தாலும், அங்கு சென்று அவற்றைச் கேட்பார். அதனால் அவரது சமய அறிவு இயல்பாக வளரலாயிற்று.

செல்வி ப. தமயந்தி இணுவில்
சுவாமி அவர்களின் திமிர்ந்த நடை, நேரிய நோக்கு, புன்முறுவல் பூத்த முகம், இனிய குரல். இவை அனைத்தும் அவரி டம் அமைந்துள்ள பண்புகளாகும். இத்த கைக் குணங்கள் நிரம்பிய சுவாமி அவர்க ளுடன் நெருங்கிப் பழகும் பாக்கியம் எமது குடும்பத்துக்குக் கிட்டியது. எமது தந்தை யாருக்குச் சுவாமிகளிடம் மிக்க அன்பும் மதிப்பும் உண்டு. அப்படியே சுவாமி அவர் களும் எம்முடன் அன்பு காட்டி நடந்தார்.
எமது பெற்றோர்க்குச் சிறிது காலம் குழந்தைப் பேறு இல்லாதிருந்தது. அவர்க னின் மனக் குறையைச் சுவாமி அறிவார். அதனால் அவர்களைத் தம்மிடம் ஒருமுறை வருமாறு அழைத்தார். அவர்கள் அங்கு சென்றதும் ஆதி சங்கரர் அருளிய செளந் தீர்யலகரி" என்னும் நூலிலிருந்து ஒரு பாடலை எழுதிக் கொடுத்து. அதனை நாள் தோறும் பாராயணம் செய்யுமாறு பணித் திார். குறித்த அப்பாடலைப் பாராயணம் செய்வோர்க்கு அவர்கள் விரும்பிய பாக்கி யம் கிடைக்கும் என்று ஆசியும் கூறினார்,
அதன்படி எம் பெற்றோர் அப்பாடலை நாள் தோறும் பாராயணம் செய்தனர். சுவாமிகளது மெய் வாக்கின்படி அடுத்த ஆண்டிவே எமது அன்னையார் தாய்மை எய்தி, ஒரு பெண் மகவைப் பெற்றார்.
இந்த நற் செய்தியைச் சொல்லுதற்குத் தந்தையார் சுவாமிகளிடம் சென்ற போது, குழந்தைக்கு " சிவ " எனத் தொடங்கும் பெயர் ஒன்றை வைக்குமாறு ஆலோசனை கூறினார். அவரது ஆலோசனைக்கு முன்னமே
20

Page 45
த்திரு 6 சுவாமி
தவத
மகாதேவ ஆ
 


Page 46
வேறு பெயர் வைத்து விட்டதாகத் தெரிவித்ததும், அடுத்த குழந்தைக்காவது அந்த எழுத்துத் தொடரில் பெயர் சூட்டும் படி பணித்தார். அவரது அருணானைப் படியே எனது சகோதரியின் பெயரைச் "சிவானந்தி' என்று பெற்றோர் வைத் துள்ளனர். க்வாமி வேர்சின் எங்கள் இடும்பத்துக்கு ஒரு தெய்வம்.
கடந்த 1987 ஆம் ஆண்டு எமது தயா அக்கு ஏற்பட்ட துன்ப நிகழ்ச்சி எம் வாழ் வில் ஒரு பொழுதும் மறக்கிவியலாது. துன் பம் தாங்க முடியாத நாம் தந்தையாரு டன் கொழும்புக்குச் சென்று தங்கினோம். நாம் அங்கு சென்றிருந்த செய்தி சுவாமி களுக்குத் தெரிய வந்தது. அவர் எமக்கு ஓர் ஆறுதல் செய்தி அனுப்பி, எம்மைதி தம்மிடம் அழைத்து வருமாறும் அறிவித்தி ருந்தார். நாட்டு நிலைமை சீரின்மையால் போக்குவரத்தில் பெருந் தொல்லைகள் இருந்தன. அதனால் நாம் அங்கு செல்ல இயலாமற் போயிற்று:
சாங்கிள் தந்தையாரைப் பொரத்த வரையில், எத்தகைய இன்னல்கள் நிகழ்ந்த போதிலும், தமக்கு வாய்ப்புக் கிடைத்த வேனை எல்லாம் அவர் சுவாமிகளைச் சென்று தரிசித்து வந்தார். ஆயின், நாட் டில் நிலவிய தீராத தொல்லைகளால் எமக்கு வயது வந்தபின் அவரிடம் சென்று ஆசி பெற இயலாத சூழ்நிலை ஏற்படலானது. எள் செய்வது அவரின் அருளாசியுடன் பிறந்த நாம், அவரது அருளுரைகளைச் செவிகுளிரக் கேட்பதற்கு இடைத் தூரமும், எதிர்பாராத இ ன் எ ல் க ரூம் எம்மைத் தடுத்து விட்டன.
" உபாத்தியாரே! உம்முடைய பா பொறுமை, தயை, அன்பு முதலிய குரோதம் முதலிய களைகளைப்
-2

யாழ்ப்பானத்து ஞான பரம்பரையில் வந்த வடிவேல் சுவாமிசளுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எமக்குங் கிடைத்தகம, நாம் செய்த புண்ணியப் பேறென்றே நம்பு கிறோம்.
சுவாமிகள் ஈவரோடும் அன்பாாப் பழகுபவர். குழந்தைகளைக் கண்டால் அவ ருள்ளம் இழயும் அதனால் 芭岛°宁与平 ளுக்கு ஏற்ற பாடல்களை இனிமை சொட் டக் கை கொட்டிப் பாடுவார்:
"காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு - என்று வழக்கப் படுத்திக் கொளஞ பரப்பா,
பொய் சொல்லக் கூடாது பாப்பா-என்றும் புறஞ் சொல்ல லாகாது பாப்பா
தெய்வம் நமக்குத் துனை பாப்பா-ஒரு நீங்கு வர மாட்டாது பாப்பா."
என்பன போன்ற பாடல்கனை அவரி பாடும்போது சிறுவர்க்குச் செவி குளிரும், கொஞ்சு மொழி பேசும் பிஞ்சு நெஞ்சங்களில் தெய்விக உணர்வை ஊட்டுவதில் அவர் பேராற்றல் வாங்ந்தவர். அவரது ஆற் றவை எவரும் இலகுவில் அளந்துவிட முடி யாது. அவர் ஒரு தெய்வம்.
இன்று அவரது தூல உடல் மறைந்து விட்ட போதிலும், அத் தெய்வத்தின் திரு வுருவம் எம் இதயக் கோயிவில் என்றும் உறைந்திருக்கும்.
அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல். 女
"ததியிலே என்ன இருக்கிறது? நற்பயிர்கள் வளரக் காமர், பிடுங்கி விடுகிறீரா?
- யோக சுவாமிகள்.
h

Page 47
இணுவை தந்த இறை
இணுவை மூதூர்:
தமிழீழத்தின் வடபாலுள்ள பழம் பதி களுள் இணுவைப் பதியும் ஒன்றாகும். அதன் கிழங்கில் அருள்மிகு சிவகாமி அம் பாள் ஆலயம், விசாலாட்சி சமேத விஸ் வ நாதர் ஆலயம் (காரைக்கால்), எல்லையில்கருணாகரப் பிள்ளையார் ஆலயம், மத்தியில் அருணகிரிநாத சின் சுப் பிரமணியர் ஆலயம் (மஞ்சத்தடி) குருக்கள் சி வன் கோவில், பரானந் த வல்லி அம்பாள் ஆவ யம், தெற்கில் பூஜி பராசசேகரப் பிள்ளையார் :வ ம், மேற்கில் நொச்சியொல்லைக் கீத் தன் ஆலயம், பூரீ செகராசசேகரப் பிள்ளையார் ஆலயம், எல்லையில் - கற்பக விநாயகர் ஆலயம், வடக்கில் வட்டுவினிப் பிள்ளையார் கோவில், அம்பாள் கோயில் எல்லையில் - பல்லப்பை 3 ஆரவரி ாேயிலு மாக நாற்புறமும் தெய்வ மனம் கமழும் தொல்பதி இணுவியம்பதி. இம் மூதூரில் பல்துக்கறயிலும் பெரும் புகழ் ஈட்டிய சான் றோர் வாழ்ந்த சிறப்பும் இதற்கு உண்டு. இவ்வூரின் புகழ் பரப்பிய சான்றோர் வரிசை பில் -
அந்தணப் பெரியார்கள்.
பிரம்ம பூரி. நடராசஐயர் : இவர் ஒரு சித்த ராக விளங்கியவர். விஷகடி வைத்தி பதில் ஈடிணையற்றவர். சிறந்த கல்விமானு ம் ஆவார்.
AlgbLD ry. G. FLT Rak essé zdr : GasT கம வல்லுநர், நாள்தோறும் சிவ பூசைசெய்து, விநாயகப் பெருமா

றயருட் செல்வர்
திரு. நா. இராசையா
தலைவர் திருநெறிய தமிழ் மறைக் கழகம், இணுவில்.
னைப் பல முறை வீழ்ந்து வணங்கும் நியமம் உள்ளவர். பிரம்ம பூஜீ. சி. சாம்பசிவக் குருக்கள் வைத் திய கலாநிதியாக விளங்கியவர். அரசினர் வைத்தியக் கல்லூரியின் ஜிரிவுரையாளராக பணியாற்றியவர். பிரம்ம ருர் சி வைத்தீஸ்வரக் குருக்கள்:
சிறுத்த சர்கீ நிக் கதாப்பிரசங்கியாகத் தி பூழ்ந்தவர். திருமுறைகளைப் பன் ணுடன் பாடி, கூட்டு வழிபாடும் நடத்தியவர். பிரம்ம பூரீ கு. இராமநாதக் குருக்கள் பிரப லும் வாய்ந்த பிரதிட்டா பூஷ்னமாக தி+ழ்ந்தவர்" ஆலயப் பூசைகளைப் பக்தி, சிரத்தையுடன் செய்யும் பண் பினர். அக்காலத்தில் புகழ் பெற்ற சங் கீ த கதா பிரசங்கியான சங்கர சுப்பையரின் சீ.ருமாவார். பிரம்ம பூஜி. ந. வீரமணி ஐயர்: சிறந்த கவிஞர்
சாகித்திய கர்த்தா, இசையமைப் பானா, நடன மேதை, நாட்டிய நாடகம், குறவஞ்சி நாடசத் தீயா சிப்டாளர், கர்நாடக இசை வல்லுநர் வானொலிக் கலைஞர், ஆசிரியகலா சாலையில் நுண்கலைப் பிரிவு விரிவு upra UT ETT TA' பணியாற்றியவர். இவரது தந் ைதாயாரான மா = த. நடராசையரும் (சின்னத்துரை ஐயர்) Sp 73 சிறந்த சங்கீத வித்துவான்.
இயற்றமிழ் அறிஞர்கள் நிரு. ன்ெனத்தம்பிப் புலவர் : இவர் வரலாறு Ja air air 9 di Qaida bararg.
-2-

Page 48
auf Frasi gd fs Rasma சந்த அம்பாள் மீது பஞ்சரத்தினப் பாக்கள். நிருப்பள்ளியெழுச்சி, திரு ஆதிசம் ஆகியனவும் பஞ்சவர்ாத் தூது என்ற பிரபந்த நூலும் பாடி புள்ளார்,
திரு. அம்பிகைபாக உபாத்தினார் : சிறந்த இயற்றமிழ் அறிஞர். திருவாவடு துகந ஆதீன வித்துவானாக விளங் கியவர். திரு. சி. அவ. தாமோதரம் பிள்ளை அவர்களுடன் இருந்து பைந்தமிழ் இலக்கண இலக்கிய நூல்களை அச்சேற்றி வெ னி பி ட உதவியவர். தமிழ்த தாத்தா சலா நிதி உ. வே. சாமிநாதையரின் நன்மதிப்பையும் U "TITI FUGLEyh பெற்றவர். இவரது இயற் பெயர் கதிர்காமர்,
5, s. s. வைத்திாேலிங்கபிள்ளை இயற் றமிழ்ப் போதனாசிரியரான இவர் மேற்றிைப்பிட்ட அம்பி கை பாக உபாத்தியாயரின் முத்த மகனாவார். நல்ல இலக்கண இலக்கியப் Lavalo பெற்றிருந்ததுடன் புராண படளத் திற்கு விரிவுரை சொல்வதிலும் சிறந்து விளங்கியவர்.
திரு. அ. மாணிக்கத்தியாகராசா: சிறந்த மதி துட்பம் வாப்த்த இவ்வாலிசிங்கர மா விக்கச் சட்டம்பியார் என எல் மே மும் அன்புடன் *ஈழத்தார். தமிழ் அறிஞர் பலகர இவர் உரு வாக்கியுள்ளார்.
திரு. க. கார்த்தியேசு (சரவணமுத்து):
பண்டிதர் வடிவேற் சுவாமிகளின் s உறவினர். சிறந்த தீமிழாசிரியர், கவிஞர், நாடகாசிரியர், தயாரிப் பாளர். இணுவில் பூரீ அம்பி5ை பாக விந்தியாசாலையில் இவரிடம் கல்வி பயின்ற அகவின்வரும் அதிட்டசாவின் என்று பெருமை கொள்வதுண்டு.
-23
 
 
 
 
 

இசாஅனந்தர், பீரபி. ra.blast
952 தமிழறிஞர், கவிரு' *"*rf. Dua Sakurrfar I-PASL printao பணியாற்றியவர். இவரது சேவைகள் இவ்வூருக்கு மா க்கிரமன்றி, மை
பகம் உள்ளிட்ட பது இடர்களிலும் பயன்பட்டுள்ாச
மரு. இ. சபாரத்தினம் (இரத்தினம் Ј ції. 5т : சிரச கரும காது சொல்லாக்கக் குழுவின் சின்காணிப்பான பனரி ாற்றியவர். ஆங்கிலம், மொழி தெள்மொழி ஆகிய !ான சிறிவு பெற்றவர். சங்க இலக் கியங்களில் போதிய புலமையும்
இரு, இ. இராசலிங்கம் : திேகரப் பண்டிதர். இச்சஞானம், JESTLIGE முத்வியவற் நில் ஈடுபாடுள்ளது. உதவி ஆசிரிய ராயும் அதிபராயும் பணியா ற்றியவர்.
இகு. இ. திருநாவுக்கரசு: பண்டிதர், வித்து
வாக், சைவப் புலவர் பட்டங்கள் பெற்று பல பாடசாலைகளில் அதி p"Tiny in also ஆசிரியராகவும் விளங்கியவர். புராண படனம் செப் வசின் வல்லவர். சங்g தோனமும்
«FLO KJ awalay பெற்றவர்.
இரு இரா. சுந்தரலிங்கம்: ஒ E. Sar
பல்கலைக்கழகப் பட்டதாரி, வட Lar dess His பணிப்பாளர். *aba, விஞ்ஞான இயல்களில் தங்ஸ் அறிவும், SFRJ", до L- s tih முதலியவற்றின் ஒTவிழிம் உள்ளதுர்,
நிரு. சோ, பரமசாமி சென்னை, பல்கதுைக் சழக விஞ்ஞ னப் பட்டதாரி. அரச நினைக் ளங்களில் ப ட் . தா ரி மெ "நிபெயர்ப்பா எரTசப் பஐரிய நி றியவர் 1983 ஆம் ஆண்டு Agil பெற்ற அகில உலக இந்து மிகாத ட் டில் பூரீவடிவேல் சுவாமிகள் பற்றி

Page 49
"மகாதேவ ஆச்சிரம மலர்" என்ற நூலை வெளியிட்டவர். திரு. சபா. ஜெயராசா கல்வித் துறையில் சில "நிதிப் பட்டம் பெற்றவர். யாழ். பல்கலைக்கழக நுண்சலைப் பீடத் தின் தலைவராக இப்பொழுது பணி மாற்றுகிறார். நல்ல எழுத்தாளர்; பீவிஞருமாவார். திரு. கே. எஸ். ஆனந்தன் சிறந்த நாவ லாசிரியர், வீரகேசரி முதலான பத் திரிகைகளில் எழுதியவர்.
வைத்தியர்கள்
திரு. இராமுப்பிள்ளை வைத்தியர் நடராச ஜயசின் மாணவர், மிகப் பிரபலும் வாய்ந்து விஷகடி நிபுணராக விளங்
Lario.
திரு செல்லப்பாப் பரிகாரியார்: சிறந்த ஆயுள்வேத வைத்தியர் நீருள் வாக்குச் சொல்லும் தி ரு வ ரு ஸ் பேறும் இவர் குடும்பத்திற்குஇருத்தது திரு. செ. கந்தையாப் பரிகாரியார் குழந் தை பிள்ளை வைத்திய நிபுணர். கைநாடிச் சாத்திர வல்லுநர். திரு. அ. வயிரவப்பிள்ளை ஆயுள்வேத சித்தி வைத்தியர். வசநாடிச் சாத்தி ரத்தில் ஈடினையற்று விளங்கியவர். திரு. சு. இராமலிங்கம்: வாதநோய் வைத் கிபத்தில் சிறப்புற்றுத் திகழ்ந்தவர். எடுத்த சுருமத்தை நிறை வேற்றும் கிம9மயும், நிருவாக ஆற்றலும் இவரிடம் இருந்தா. இது. க. அம்பலவாணர் காரைக்கால் சாமி பார் என அழைக்கப்பட்ட இவர் மாசி, மந்திர ஒனடகங்களில் சிறந்து விளங்கினார். இவர் திருநீறிட்டுத் தீர த நோய்களைத் தீர்த்தவர்.
நாடகத்துறை அறிஞர்கள் திரு. ராஜபாட் வி. எம். நாகலிங்கம்: கண்டி பரசின், பூதத்தம்பி, கோவலன்,

சத்தியவான் சாவித்திரி முதலானஅள விறந்த நாடகங்களில் கதாநாயக னாக நடித்துப் பெரும் புகழ்பெற்ற வர். நல்வகுரல் வளமும் இவருக்கு .ேண்டு.
திரு. வைரமுத்து சிறந்த நாடக நடிகர்
சோவuனாக நடித்துக் கோவலன் வயிரழித்து எனப் பெயர் பெற்ற வர்.
திருமதி கே. தவமணிதேவி சிறந்த திரைப் பட நடிகையாக விளங்கியவர். தென் னித்தியத் திரையுங்கில் பிரபல குன சித்திர நடிகர் எம். கே. ராதாவுடன் கதாநாயகியாக நடித்தவர்.
திரு. இ. சுப்பையா காவடி ஆட்டம், நாட சும் இவற்றில் இக தேர்ந்தவர். நாட கத்தில் அல்விராசனாகப் பலமுறை தடித்து, ஆல்விராசன் சுப்பர் எனப் பெயர் பெற்றிருந்தார்.
திரு. கந்தர் அத்திரா சி நாடாத்கில் அத்தி ராசியாக நடித்து அத்திராசிக் கந்தர்
எனப் பெயர் பெற்றவர்.
திரு. கதிர்காமர் : அ நு மா னாக வேடத் தாங்கி நடித்து அதில் ஈடிணையற்ற வராய் விளங்கினார்.
திரு. க பொன்னையா வள்ளி திருமணத் தில் வேடனாக நடித்து வேடன் பொன்னர் எனப் பெயர் பெற்றவர்.
திரு க. முதலித்தம்பி நாரதராக வேட தாங்கி நடித்து நாரதர் முதவித் தம்பி எனப் பெயர் பெற்றவர்.
திரு. சி. பொள்னையா அக்காலத்தின் புகழ் பெற்த வள்ளியம்மன் நாட கத்தில் நம்பிராசனாக நடித்து நம்பி ராசன் பொன்னையா எனப் பெயர் பெற்றவர்.
திரு. சண்முகம் நகைச்சுவை நடிகராக தடித்து பபூன் சண்முகம் எனப் பெயர் பெற்றவர்.

Page 50
agrt siúil)
дляплгi gтЈіршії இருவரும் சிறந்த
LTTTM LTLTLTT HHkCS S T T u T LLLLLLL நாடகங்களை மேடையேற்றிய வர்கள் "டர்பா செற்" என்ற நாடகக் குழுவை உருவாக்கியவர்.
திரு. கார்த்திகேசு பண்டாரக் கிழவன் வேடத்தின் நடித்து மிகு புகழ் பெற் றவர்.
நிரு. கதிர்காமர் பல நாடகக் குழுக்களை வருவித்து நாடகங்களை நடத்தி ஏஜெண்டர் கதிர்காமர் எனப் பெயர் பெற்றவர்.
நிரு. JEGLIJITAFIT: I GAV நாடகங்களில் நடித்
துப் புகழ்பெற்றவர்.
நிரு. பெ. கந்தையா இவர் தசரதன், கர்ணன், சத்தியவான் முதலான பல பாத்தி, நீங்களில் நடித்துப் புகழ் படைத்தவர். இ னி  ைம ய ர கப் பாடும் திறன்படைத்தவர்.
திரு. வே. சரவணமுத்து பெண் வேடந் தாங்கி நடித்தவர். கைகேயி வேடத்
தில் நடிப்பதில் சிறந்தவர்.
இரு. ஏ. சுப்பையா பெண் வேடந்தாங்கி நடித்தவர். சீதைபாக நடித்துப் புகழ்பெற்றவர். பின்னாளில் சிறந்து
நடன ஆசிரியராகப் புகழ்பெற்று வினங்கியவர்.
வாார்கள்: மு. தம்பிஐயா, சி. இராம நாதன், ம. சுபபிரமாளியம், செ. சுப்பிர மணியம் அங்கிளிப்பாய் கா. கப்பையா முதலானோர் "டப்பா செற்றில்" உப நடிகர்களாகச் சிறந்து விளங்கிய வர் ள்.
சக்கை 555 ர்கள்
பழனிவேற்பிள்ளை ( பெரியபழனி ): ஈழத்திலும், தமிழ் நாட்டிலும் புகழ்
-25

வாய்ந்த தவில்மேதை. தவில் கலைஞர் பலராலும் வனங் கி ப் போற்றப்பட்டவர்.
ரு ச. விசுவலிங்கம்: சிறந்த தவில் வித்து
வான். இணுவில் பெரிய சந்நாசியா ரின் அருணாசியினால் நன்மக்களைப் பெற்து மகிழ்ந்தவர்.
ரு. வி. உருத்திராபதி நாதஸ்வரம், வய்
வின் போன்ற இசைக் கருவிகளை இசைத்துப் பலரின் பராட்டைப் பெற்றதுர். பூரீ வடிவேற் சுவாமி களின் கதாப்பி, சங்கத்திற்குப் பல முறை துயலின் வாசிக்கும் வாப்ப்பும் இவருக்குக் கிடைத்துள்ளது.
ரூ. வி. கோதண்டபாணி சிறந்த நாதஸ்
வரக் கலைஞர். பல்லவி வாசிப் பதில் மிகவல்லுநர், தென்னிந்திய நாதஸ்வரக் கலைஞர்களால் பெரிதும் போற்றப் பெற்றவர்.
ரு. நா. சின்னத்தம்பி : தனித்தவில் விக்
துவான். இவர் பெரிய பழனிவேற் பிள்ளையின் மானவர். நாதஸ்வரம் இன்றித் தனித்தவில் வாசித்துப் புகழ் சட்டியவர்.
கு. வி. மாசிலாமணி தவில், நாதஸ்வர,
நாடகக் கலைஞர், கர்நாடக சங்கி தத்தில் வல்லவர். சங்கீத கதாப் பிரசங்கமும் செய்வார். பல நாடகங் கிளிக் கதாநாயகனாக நடித்துப் புகழ் பெற்றவர்.
கு. என். ஆர். கோவிந்தசாமி சிறந்த
sr saw ay ai sapagTITas asTaba பாரின் நன்மதிப்பைப் பெற்றவர்.
ரு. வி. தெட்சணாமூர்த்தி: தமிழ்நாட்டி
லும் சழத்திலும், தலை சிாந்தி தவில் மேதையாக விளங்கி"லயஞானகுபேர பூபதி" என்ற பட்டமும் பெற்றவர்.
ரு. க. பழனிவேல் : பின்னாளில் கைதடிப்
பழனி என அழைக்கப்பட்டவர்.

Page 51
தமிழ்நாட்டிதும், சழத்திதும் சிறந் Asanfaativ GlrnA5RurTa darAddRJavrf.
திரு. என். ஆர். சின்னராசா தமிழ் நாட்பு லும் ஈழத்திலும் புகழ் காப்ந்த தவிர் GL)Glo,as . A5addib afğahv JrariF LI agamrv உருவாக்கியவர்.
சைவாசார சிலர்கள்.
திரு. சேதுவிங்கம் இவர் சேதர்ச் சட்டம் பியார் எனப் போற்றப்பட்டவர் சமயநெறி பேணி வாழ்ந்தவர் தமிழ் இலக்கண இலக்கிய அறிவுடன் சோதிடத்திலும் வல்லவர். பங்கர சமக நெறியில் ஒழுக வைத்தவர் புராண படனத்திலும் புகழ் பெற்றி ருத்தார்.
திரு. சைவச்சின்னப்பிள்ளை (சின்னத்தம்பி, சிறந்த சைவாசாரசீலர். வேதாரண பததிலிருந்து சைவக் குருமார்கள் வருவித்து ஆதரித்தவர். இணுவில் குருக்கள் சிவன் கோவின் தாபகர்
திரு. க. சண்முகம் சுவாமி வேதாந்த சித்
தாந்த அறிஞர். துறவு வாழ்க்ா மேற்கொண்டு தமிழ்நாடு சென்று வாழ்ந்து நற்பெயர் பெற்றவர்.
திரு. வ. முத்தையா ஆலயங்கவில் உற்சா மூர்ததிகள வீதியில் எழுத்தருளச் செய்வதற்கு மூன்று கூட்டு முத்துச் சப்பறம் தயாரித்துப் பெரும் புகழ் La Lisurf.
திரு. வை. கதிர்காமநாதன்: தமிழ், ஆங்கி ஸ்ம், வடமொழி வல்லுநர். சிறந்த தமிழ் அறிஞர். சிெவப் பிரகாச வித் தி யா லய அதிபராய் விளங் கியவர். சைவ சித்தரிந்தத்தில் மிக்க பயிற்சி உடையவர். சைவநெறி முறைப்படி வாழ்பவர். அறிகு ர் பலரது குருவாகத் திகழ்பவர்.
திரு. சி. இராமையா ஆசார சீர், நியமத் தவறாது நாள்தோறும் சிவபூசை

திரு.
செய்தவர், அவாமிகளை அகற்கசீப் பதில் கசவந்த சாவளுர், தெள்விற் தியத் திருத்தா பாத்திரைக்காகச் சிதம்பரம் சென்ற போது, அங்கேயே சிவபதம் எய்திவிட்டார்.
வ. அல்லமாப்பிரபு: ஆசார சீலமும் வேதாந்த விசாரமுமுள்ளவர். சுற்ற வர் க கோா டு பழகும் பண்பும் வடிவேற் சுவாமிகளுடன் நெருங்கிப் பழகியதால் வேதாந்த மடத்துத் தொடர்பும் இவருக்கிருந்தது.
திரு. சு. செல்லையா செல்கையாச் சுவாமி
திரு சங்கரலிங்கம்: சுவா மீ நார் இசை
சித்தர்கள்
Јglfпгат:šтцогтfї! சகோதரர்கள் இரு வ
பார் எனப் பலராலும் அழைக்கப் பெற்ற இவர், ஓர் இல்லற ஞானி. சமய அறிவும் ஒழுக்கமும் நிரம்பப் பெற்ற வர். அடியார்களி-த்தில் அதிக அன்பு பூண்டவர். தனது குடும்பத்தினரையும் தெய்வீக வழி யில் நாட்டம் கொள்ளச் செய்தவர். இவரது பெறாமகரே "அண்ணா தொழிலக" உரிமையாளர்களாஇர்,
வை. தியாகராசா சாமீவார் த ல் ை சாரீர வனம் பெற்றவர். எத்தனை கட்டைச் சுருதியிலும் எ வ் வன சு நேரத்துக்கும் சவிப்பின்றிப் பாடு வார். கூட்டுவழிபாடு, திருப்புகழ் ஒதுதல் போன்றவற்றைத் தமக்கே உரித்தான பாணியின் பாடி, அடிபார் களை மெய்சிவிர்க்க வைத்த பெருமை இவருக்கு உண்டு.
ஞானம் உள்ளவர். பக்திச் சுவை சொட்டக் கூட்டுவழிபாடு செய்யும் நங்லடியவருமாவார்.
பெரும் சித்தர்களாக விளங்கியவர் கள். இவர்களின் தெய்விக ஆற்றை உணர்ந்த 10 க் கள் இவர்களுக்குச் கோவிலமைத்து வழிபாடு செய்

Page 52
afgArno Trf. g. uf r r * r að fall ஆய்வுக் கட்டுரை மொரீசியளின் Jal-Guibo alevadas lfo 77ód மாநாட்டில் கொழும்புத் தமிழ்ச் சம் சச் செயலாளர் க. இ. க. சந்தசுவாமி ஆசிரி பரால் சமரிப்பிக்கப்பட்டு பாராட்டுப் பெற்றுள்ளது.
இளந்தாரிகள்: அண்ணன்மாரின் சீடரி: இவர்களும் மக்களால் வழிபாடு செப் பப்படுகின்றர்.
ஒகப்பிரமணியம் சந்நிவாசியார் பெரிய சித்தராக விளங்கியவர். பெரிய சந்நியாசியார் எனவும், அப்பரி என வும், சந்நாசிஅப்பா எனவும் மக்கள் இவரைப் பக்தியுடன் வணங்கிப் போற்றினர். இவர் தமது சிந்தினால் மக்களது நோய் பிணி "ளைத் தீர்த் தார். நொச்சிபம் பதிக் கந்தனுக்கு இந்திய சிற்ப ஆசாரிகளை வர வழைத்து. இந்தியாவிலும் இலங்கை யிலும் வேறெங்குமே காண மீடியாத கலைச் சிறப்புமிங்* மஞ்சத்தை உருவாக்கினார். இவர் வரலாறு " இணு பாவ அப்பர் " என்ற செய ரில் நூல்வடிவாக வெளிவந்துள்ளது:
வேலாயுதர் சந்நியாசியார்:- பெரிய சற் நியாசிய ரீ காசா தி சாய்தியபின் அவர் ஆற்றிய பணிகளை அவரது தமையனாரான இவர் செய்து மக்க ளின் நோய்பினி களைத் தீர்த்தார். மஞ்சத்தடி ஆலயத்தை இவரே முன் நின்று கட்டுவித்தவர்.
ஆறுமுகம் சந்நிளாசியார். இவர் மஞ் சித்தடி முருகன் ஆலயத் திளிருந்து மக்களின் நோப்பினிகளைப் போக்கி பகுளியவர்.
க. அம்பாவாணர்: "மணிபப்பெடியள்" எனவும் " காரைக் கால் சுவாமி" என வும் மக்களால் அன் பாடு pš கப்பெற்றவர். தமது சித்தினால் (
-27

தீராத ரோப்பிவிசாைத் தீர்த்த
வர். எல்லா மார் மக்காாலும் அள் புடன் போற்றி மதிக்கப் பெற்றவர். ararás Td duas TJ nu Lud பாவசுராப் விளங்கி, அங்வாலயம் துக்கு ஆக்கவேகளுகன் பசு செய்துள்
FT,
PARTY JúOLD (surg. gr. Sauru சந்தரி): அருள்மிகு சிவகாமி, பத்திர காளி தேவியரின் அருள்வயப்பட்ட இவ்வம்மையார், அருள் வாக்குச் சொல்வி மக்களுக்கு ஆறுதல் அளித்தவர்.
அம்மையார் அருள்வயப்பட்டு நிதி கும் வேளையில் சையில் ஒற்றை பாக்கை வைத்து உருட்டி, அது போகும் திசையின்படி அருள்வாக்கு உரைப்பார். இவ் வம்மையார் வாரம் தோறும் பிடியரிசி எடுத்துச் செய்த திருப்பணி .ளே வைரவர் - பத்திர காளி ஆலயமும், அன்ான சிவகாமி யின் வாயிற் கோபுரமுமாகும். இந்த அம்மையாசின் தாயார் கற்பசும் அம்மாவும் சாத்திரம் சொல்வதில் வல்லவராய் இருந்தார்.
முத்து மணிகளுள் ஒரு வைரமணி
அரியவற்றுள் அரியவர்களை எல்லாம் தந்து பெருமை பெற்ற இணுவைப் பதியில் நாசி தா த ர் (சந்நாசி சந்கர் ) என்ற வேளான்குடிச் செம்மல் சிறந்த சிவபக்த ராப் வாழ்ந்தார். அவர் அக்காலத்திலே இவ்வூரிலிருந்த பெரிய சர் நியாசியாரிடம் பெரும் பக்தி பூண்டு விளங்கினார். பெரிய வரின் ஆணைப்படி இவ்வூரைச் சேர்ந்த சின்னக்குட்டி அம்மையை மனம் முடித் நார்.
மணவாழ்வில் ஈடுபட்ட இப்பெரியார் இறைவழி ரட்டுடன் பெரிய சந்நியாசிபா பின் அணுக்கத் தொண்டராய் இருந்து பணி செப்பத் தவறவில்லை. அதனால் இவரைச்

Page 53
இந்நியாசி கந்தர் என எல்லோரும் அழை தனர். ஐந்து பெண் குழந்தைக்குத் தந்தை யான இவரை வறுமையும் சூழ்ந்து கொள் டது. அவரது மனைவியார் ஆறாவது குழந்தைக்குத் தயானதும் அதுவும் பென் ாைய்ப் பிறந்து விடுமோ என ஏ ன் வாழ்க்கையில் வெறுப்பும் கொண்டார் வறுமையில் உழல்வதைக் காட் டி. ஐ . வாழ்க்கையை முடித்துக் கொள்வதே நன் தென் எண்ணினார். எண்ணியதை நிை வேற்றத் துணிந்த வேளையில், சந்நியா யார் அவர் முன் தோன்றி "உனக்கு மகன் பிறப்பான் நீ வினாக் உயிரை மாய்க்காதே திருப்பி விட்டுக்குச் செல்" என்று கூறி தடுத்து விட்டுக்கு அனுப்பினார்.
நாட்கள் கழிந்தன. பிரபவ, வருடப் வைகாசி பதினொராம் நாள் (சிே-ப்ெ-1906 அன்று சின்னக்குட்டி அம்மையார் ஓர் ஆண் மகவைப் பெற்றார். மகன் பிறந்த மகிழ்ச்சி யுடன் பெரிய சன்னியாசியாரிடம் கந்தர் ஒடிச் சென்றார். அவரைக் கண்ட சந்நீ பாசியார் மகன் பிறந்து விட்டான் தானே. அவனுக்கு வடிவேல்" என்று பெயர் விவ" எனப பணித்தார். அவ்வாறே குழந்தைக்கு "வடிவேல்" எனப் பெயர் சூட்டப்பெற்றது
கல்வியும் யோக சுவாமிகளின் திருநோக்கும்
அரு மைக் குழந்தை வடிவேன் அன்புடன் வளர்க்கப்பெற்றுப் பாடசாகைட் பருவம் எ ப்தினார். வித்கியாரம்பம் முறைப்படி நடந்தேறியது. சிறுவனான வடிவேல் பாடசாலை நேரம் தவிர்த்தி வேறுனாவில் தனது உறவினரான சேதம் சட்டம்பியாரிடம் நிகண்டும், நீதிநூல்களும் பயின்றார். குடும்பத்தின் வறுமை நி3 ஆாரணமாகத் தனது கல்வின்ய ஆறாம் வகுப்புடன் நிறு த்திக்கொண்டார். LIET FSF? படிப்பை நிறுத்தியவர் தந்தையாருக்குத் துணையாகத் தோட்ட பேருங்களில் ஈடு படலானார். தனது ஒய்வு நேரங்களில் திரு

–28
மூறேகள், புரானங்கள், சமயநூல்கள் என்ப வற்றை விரிவாகப்படிக்கத் தொடங்கினார்.
பதினொரு வயதுச் சிறுவனாக இருக் கும் பொழுது மருதனார்மடம் சந்தியில் உள்ள பல்லுப்பை வயிரவர் கோபி பாபி வில் சிவயோக சுவாமிகளைத் தரிசிக்கும் பாய்ப்புப் பெற்றார் சுவாமிகளும் இவரை
-L குறையும் இல்ல; நன்றாகப்படி எல்லாம் வெற்றியாகும்" என் ஆசிர்வதித்தார். அன் நிவிருந்து சுவாமிகளை வடிவேல் அடிக்கடி சந்திப்பார்.
ஆசானும் ஈசானும் ஒன்றேயாகும் அவன வளு மொன்றாகும் அது தானாகும் |L இதுவேயாகும் பேரொளியின் வடிவமாகும் பேருமாகும் னேசாருங் கைைகளெல்லாந் தானேயாகும் நிலைநான் ஓங்கார பீடமாகும் ஈசாான ஆசானாய் காணும் பேர்க்கு இங் கின்பமுடன் கைலாய மெய்தலாமே,
என்ற சித்தர் பாடலுக்கேற்பச் சிவ போக சுவாமிகளையே சிவனாகக் கருதிப் போற்றிவந்தார். காலப்போக்கில் இவரது பரிபக்குவ நில்ை கண்டு இவரையும் வடிவேற் சுவாமி என எல்லோரும் அழைக் lagun 57 Griff.
மகாதேவ சுவாமிகளுக்குச் சீடராதல்
வடிவேற் சுவாமியாரின் போக்கினை அவதானித்த யோக சுவாமிகள் அவரைக் சுந்தபடத்திலுள்ள வேதாந்த மடத்துக்குச் செல்லுமாறு நெறிப்படுத்தினார். அங்கு குருமூர்த்தியாய் இருந்தவர் பூரீமத் மகா தேவ சுவாமிகள் ஆவார். அவரிடம்
ਨੇ ਲதன் கூறினார். வடிவேல் சுவாமியா குடும்பச் சூழலில் வளர்ந்தாலும், அவ

Page 54


Page 55
அடியார் உதவும் அரம் பூசை தேசமும்
ararayundra படிமீதில் வேறு பயனுளதோ பகேயன் வருத்தி அடிான சுற்றமும் தாரமும் வாழ்வும் குயச்சலன்கள்
திடியால் அடியுண்ட வாநொக்கு மென்தி காஞ் சார்ந்திகரே
என்ற பட்டினத்தடிகளின் பாடலை உணர்ந்து உன்னத்தே துறவு பூண்டார். ஆனால் வீட்டைத் துறக்கவில்லை. வீட் டிற்கு சீரூகிவிருந்த பரமானந்தவல்லி அம் பாளைப் பூசித்துவந்தார். எனினும், யோக குருநாத்ரின் அறிவுரை அவர் மனத்தில் இருந்து தூண்டியதால் மகாதேவ சுவாமி களிடம் சென்று அவரின் அருள சிக்கு ஆளானார். பின்னர் வேதாந்த மடத்தில் பூரி மகாதேவருக்குச் சீடராப் கல்விபயின்று அவருக்குப் பணிவிடை யும் செய்தார்.
சித்துடன் அக்காலத்தில் சிறந்த சங் கீத கதாப் பிர சங்கி கனான பூgசங்கர சுப்பையர், நாகலிங்கப் பரதேசியா ஈ போன் றோரது பிரசங்கங்களுனர் கேட்டுத் தாமும் பிரசங்கம் செய்ய முற்பட்டார். இயல்பா கவே இசை ஞானம் வாய்க்கப் பெற்றிருந் தபைடால் சங்கிதன் கதாப்பிரசங்கம் செய் வதில் சிறந்து விளங்கின்ாரர். இணு வில் பூஜி பரராஜசேகரப் பிள்ளையர் கோயில், கந்தசுவாமி கோயில் என்பவற்றில் மார்கழித் திருவாதிகர நாட்களில் அவர் செப் 'நந்தன் சரித்திரம் " பிரசங்கம் எக்காலத் தும் மதக்க முடியாது.
ாரமானத்த வல்லி ஆலயமும், ஆச்சிரமமும்
தான் வழிபட்ட தெய்வமான பரமா னந்த வல்வியின் திரு வ ரு ரூ ம் மகாதேவ சுவாமிகளின் குருவருளும் கைவரப்பெற்ற சுவாமிகள்
-

"கெட்டாத சக்கரம் பேசாதமந்தரம்
துேெ திருவர்க்கு எட்டாத புட்பம் குறையாத நீர்த்தும்
இணிமுடிந்து கட்டாத விங்கம் ககுதாத நெஞ்சம்
*ஆத்தினுள்ன்ே முட்டாத பூசை யன்றோ இருதி தன்
மொழிந்ததுவே.
என்ற பட்டினத்தடிகளின் பாடவிவம் பொன்னே போல் போற்றி உள்ளங்கனிந் தவர் பரமான நீத கல்வி ஆலயத்தில் #ாதுக் களே எல்லாம் வரவழைத்து un # 53 Fø அருளுகரசன் வழங்குவித்தார். ஒ. திரளான மக்கள் இரவு வேளைடி: வந்து
அறிவுரைகளைக் கேட்டுப் பயன் டெற்ற
Trof.
அங்கு வேதாத்த சித்தாத்த வகுப்புகள் நடைபெற்றன. சமய விளக்கங்கள் அஜித் சுப் பெற்றன. நயினாதீவுச் சு டாமிகள், பூரீபதி சுவாமி உள். பூரீ வ்ேயயானந்த மிகள் போன்ற அருகானர்கள் ந்ெது தங்ெ யிருந்து அருளுரைகள் வழங்கியதோடு மக் களுக்கு அருணோக்கமும் செய்தருளினர். திருமுறை ஒகச் சொற்பொழிவு ன் என் பன நான்தோறும் நிகழ்ந்தன. சிறுவனாக இருத்த பானும் அங்கு சென்று இவற்றை யெல்லாம் நேரிற் பார்க்கும் வாய்ப்பை பெற்றிருந்தேன்.
சுனாமி தனிஷ் அருளுரைகளினாலும் ஏனைய மெய்யடியார்களின் ருேளு கிர களினாஅம் இணுவில் மக்கள் மட்டுமன்றி அயற் கிராமங்களைச் சேர்ந்த மக்பினும் ஆசார சீவர்களாகிச் சிவநெறிச் செம்மன் கண்ாகும் வாய்ப்பினைப் பெற்றனர். திரு சிெ. தடராசா பீ.ஏ, பண்டிதர் இ.திருநாவுக் கரடி, திரு. சோ பரமசாமி பி. எஸ். திரு இ. சு. சுத்தசாமி ஆசிரியர் போன்ற பவர் சுவாமிகளின் வழிகாட்டவில் வளர்த் தோராவர். சுவாமிகள் அடியேனுககும் அறி அரைகள் தந்துள்ளார். அடியேனது வளர்ச் சிக்கும் அவரது ஆசீர்வாதமே காரணம் «Rq aTou. Tub.,

Page 56
சுவாமிகள் மூலம் பரமானந்தவல்லி அம்பாள் ஆலயமும், அவரது பரமானந்த ஆங்கி ஆச்சிரமமும் அருளெ r Ꮝrfl பரப்பும் தெய்வீக நிலையங்களாக மிளிர்ந்தன:
கிளிநொச்சியில் ஆச்சிரமம் அமைத்தல்
பரமானந்தவல்லி அம்பான் ஆலயம், ஆச்சிரமம், சுந்த மடத்திலுள்ள வேதாந்த கடம் ஆகியவற்றில் பணிபுரிந்த சுவாமிகள், சிவயோக சுவாமிகளின் ஆணைப்படி கிளி தொச்சி சென்றார். அங்கு சென்றதும்
நங்க டம்பனைப் பெற்றவன் பங்கினன் தென்கடம்பைத் திருக்கரைக்கோயிலான் தன்சு டன் அடி பேனையுந் தாங்குதல் என்க டன்பணி செய்து கிடப்பதே.
என்ற அப்பரி வாக்குக்கமைய ஆச்சிர மம் ஒன்றினை நிறுவி, பணிசெய்ய எண்ணங் கொண்டார். அன்பர்கள் பலரது துங் ரே புடன் கிளிநொச்சி ஜெயந்தி நகரில் தமது இருதேவரான மகாதேவ சுவாமின் பெய சில் ரகாதேவ ஆச்சிரமம் " என்ற ஆச்சிர மத்தை நிறுவி, அங்கிருந்து மக்களுக்குத் G&ft er L-ri ற்றலானார்.
மகாதேவ ஆச்சிரமம் மக்களின் அஞ் ஞான இருளகற்றி, மெய்ஞான ஒளி வீசும் புனித இடமாக மிளிர்கிறது. சாதுக்கள் பலரும் அங்கு வருகை தந்தனர். வேதாந்த சித் தா ந் த விளச் சுங் கள் மிகச் சிறப்பாக நிகழ்ந்தன. நரடி வந்தோர்க்கு ஆத்ம சாத்தியும் ஞானத் தெளிவும் ஏற்பட் டன. திருமுறை வகுப்புகள், சமய வகுப் புகள், சொற்பொழிவுகள் நடைபெற்றன. சமயப் பணியுடன் சமூகப் பணிகளும் சிறப் 4ற இடம் பெற்றன. சமய தத்து இத்தில் சந்தேகம் ஏற்பட்டவர்கள் சுவாமிகளிடம் அவற்றைச் சொல்லி, ஐயம் நீக்கினர். கவாமிசளின் நெடிதுயர்ந்த கம்பீரத் தோற்றமும் தெய்வீக ஒளிவீசும் திருபுற கப் பொலிவும் அருள் ஒழுகும் இரு விழி *ளும், கணிரென்ற குரல் நாதமும் எல் வோரையும் கவர்ந்தன.
3.

"தெளிவு குருவின் திருமேனி திண்டல் தெளிவு குருவிகுள் கிருநாமஞ் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே"
என்ற திருமூலர் வாக்கின்படி பலரும் சுவாமி களை நாடிச்சென்று தெளிவு பெறவாயி னர். சுவாமிகள் தம்மை நாடிவந்தோர்க் கெல்லாம்.
"இக்காயம் நீங்கி இனியொரு காயத்தில் புக்குப் பிறவாமல் போம்வழி நாடுமின் எக்காலத் திவ்டவுல் வந்தெமக் கான
தென்று அக்காலம் உன்ன அருள்பெற லாமே."
என்ற மந்திர வர்க்கின்படி பிறப்பறுக்கும் வழியிதுவென்று நன்னெறி காட்டிய மெய்ஞ் ஞானி, வடிவேற் சுவாமிகள். அவர் அக இருள் நீக்கி உள்ளொளி பெருக்கிய ஓர் உத்தம ஞானி.
சமாதிநிலை அடைதல்
மகாதேவ ஆச்சிரமத்தில் அருளொவி பரப்பி, பல்வகைப் பணி Aன் ஆற்றிய சுவாமிகள்பொய்க்குடத்தில் ஐந்தொதங்கி போகம்
வீசும நூர போல் இச்சடமும் இந்திரியமும் நீருமேல் அலைந்
ததே அக்குடம் கலத்தை மொண்டு அமர்த்திருந்த
வாறு போல் இச்சடம் சிவத்தை மொண்டு உகந்து
அமர்ந்து இருப்பதே
என்ற சிவாக்கியர் கூற் றி ன் பொருளு ணர்ந்து, பிரமோதுரத வருடம் ஆனி மாதம் 12 ம் நாள் வளர்பிறைச் சதுர்த்தித் நிதி பிலே ஆயிலிய நட்சத்திரத்தில் (28-06-20) செவ்வாய்க் கி ழ  ைம ய என் து சமாதி நிலை எய்தினார். சுவாமிகள் சமாதியுறி னும் அவர் தோற்றுவித்த ஆச்சிரமங்களும் நிலையங்களும் என்றும் நிவைத்து நின்று மக்களுக்கு அருள்நெறி காட்டி ஞான ஒளி வீசும்,
10

Page 57
வணங்க வேண்டிய
a flatnum í
தவ முதல்வர் வடிவேற் சுவாமிகள் துணங்க வேண்டிய பெரியார். இத்தவசீலர் அடியார் நடுவுள் இருப்பதிற் பேராசிவம் உடையவர். இவர் ஒரு நாள் யோகசுவாமி துளைச் சந்தித்தபோது, அவரது நலம் விசாரித்த யோக சுவாமிகள் " உமக்குக் கிளிநொச்சியில்தான் வேலை நீர் அங்கேபோம் " எனக் கூறி, அவரைக் காட்டுப் பகுதிக்கு ஆற்றுப்படுத்தினார். காடு நாடா வதற்காக, முன்னதாகவே யோக சுவாமிகள் அங்கே - இரணைமடுக் குனக்கரையில் - ஒரு மாமரம் நாட்டியிருந்தார். அம்மரம் இன்று முதிர்ந்து வருகின்றது. மாமரத்துக்கும் முருகனுக்கும், தமிழுக்கும் சைவத்துக்கும் நெருங்கிய தொடர்புண்டு.
வடிவேற் சுவாமிகளுக்குப் பூர்வாச் சிரமப் பெருவாழ்வும் சிறப்பாய் அமைந் தது. பல கலைகளும் நிரம்பிய இணுவில் மண்ணில் சைவப் பெருங் குடும்பத்தில் தோன்றி, சந்நியா சி+ள், சங்கீத கதாப் பிரசங்கிகளோடு திரிந்து சி ஒனுபவம், அவருக்குப் பரிபக்குவத்தை உண்டாக்கியது. அவருடைய பரிபக்குவத்தை அறிந்தவர் ஆசன் சீலத்திரு மகாதேவ சுவாமிகள் ஆவார்.
மகாதேவ சுவாமிகள், க  ைட பிற் சு வா மிக ள் காவடி யில் உருவான சார்ஜன் சுவாமிகளின் மூத்த சீடராய்த் திகழ்ந்த கனகரத்தினம் சுவாமிகளின் உத்தம சீடர். அமைதியே உருவான கண்க ரத்தினம் சுவாமிகள் ஞான மார்க்கத்தில் அன்ற விந்தடங்கிய கொள்கைச் சான்
-5

தவ முதல்வர்
வதர்ம வள்ளல் க. கனகராசா, ச, நீ. ஊர், மில்க்வைற் தொழிலகம்; யாழ்ப்பாடு
றோர். அவர் வழி வந்த குரு சி. பரம்பரை திருநெல்வேலி வளாகத்தின் அயலில் உள். சிவகுருநாத பீடத்தில் உருவாகி நிறுவி வந்தது. அக் குரு பீடத்தை அலங்கரித்த கரபொன் தந்த பூரீ மகாதேவ சுவாமிகள். சிவர் வேதாந்த சித்தாந்த சமரச நன்வி: படைத்த வித்தகர். அவர் பணி செய்து புகழ்பெற்ற வரப்பிரசாதி, ந்ேத வரன் முறையில் பணி செய்யப் பழகிய வடிவேற் சுவாமிகள் பண்ணோன்றிய கிருமுறை ஸ் ஒதிய பழக்கம் உள்ளவர். ET3 ত্ৰৈতে্যু வின் உலுப்புக்கு உள்ளாகினார். *Lðu J, சாத்திர தோத்திரங்களிலும் வல்லு ரானார்.
தாயுமான சுவாமி நீரை உபாசனா மூர்த்தமாகக் கொண்டு, அவர் LT -- di Fionar வீதிகள் தோறும் ஒதிப் பஜனைகளும் செப் தவர். ' உழவுக்கும் தொழிலுக்கும் வத் தனை செய்பவாம்" என்று உரக்கப் LUTL. உள்ளங் களித்தவர் வடிவேற் சுவாமிகள். அத்துடன் அவற்றைத் தமது வாழ்வில் கடைப்பிடித்தற்கும் கோக குருநாதரின் ஆணையை நிறைவேற்று தற்கு மாதத் கிளிநொச்சிக்குப் போன வடிவேற் சுவாமி கன், காடே வீடாகக் கொண்டு கரடிப் போக்கை நீர் போக்குள்ள Santid5ú பண்டைய உருத்திரபுரம், இடையில் உபத்தி புரமாக மாறியிருந்ததைப் பழையபடி உருத்திரபுரமாக்குவதிற் பேருக்கம் காட்டி னார்: புதுக் குடியேற்றத்தில் உருவாக்கப் பட்ட பகுதிகளுக்குச் சைவப்பெயர்காைச் சூட்டுவதற்கு ஆலோசனை வழங்கினார். அவ்வாறு பெயர் சூட்டப் பெற்ற ஊசிக குள் ஒன்றே ஜெயந்தி நகர் ஆகும்;
-

Page 58
அங்கே தம் குரு நாதனாப மகாதேவ காமிகள் திருதாமத்தை முன்விட்டு ஆச் இராமாகிய கோட்டை அமைத்துச் சநசவ பரிாலனஞ் செய்து வந்தார். அவருடைய ஆச்சிரமத்தில் பூசை ஒபுங்கு, சிவதீட்சை ஒழுங்கு மற்றும் மகேஸ்வர பூசை ஒழுங்கு எல்லாம் பாரம்பரிய முறையில் நடைபெற லாயின. இன்று சுவாமிகள் சமாதியாகி, அறி
மகாதேவ
அவர்களுடைய ( வடிவேர் பத்தினைக் கண்டறிய விரும் போக்குச் சந்தியில் இருந்து ெ உருத்திரபுர விதியில் 7 ம் வா! ருக்கும் மகாதே ஆச்சிரமத்துக்கு தில் வேண்டும். மகாதேவி ஆச் மாதத்தில் நிறுவப்பெற்றது. 19 16 ஆம் ஆண்டு விழாவும் மகாே வுேம் கொண்டாடப்பட்டன.
உண்மையில், இவ்வாச்சிர யின் வனப்பு எவரையும் கவச அமைதிப்பும் குடிகொண்டிருக்கும் பதாயுமி பட்டண வாழ்க்கைை இவ்வளவு வனப்பு வாய்ந்து ச் ஆண்டுகளுக்கு முன்னதாகக் கிர கள் மட்டும் உலாவுகின்ற ெ வடிவேற் சுவாமிகள் கூறுகி நோக்கிய போது.
*கான மு மெயினர் கடமுக லைவன வெண்ணலு ம.ை கொய்பூந் தினையுங் கொ காயமு மஞ்சளு மாங்கொ வரிழையுங் கமுகுந் தாழ்கு மாவும் பலாவுஞ் சூழடுத் ே இளங்கோவடிகள் கூறுகின்ற ப
- திரு
岛 தவத்திரு மகாதேவ சுவாமிக
EmmauERGREEremumm"
-3

அரபிக் கொண்டிருக்கும் போதும் sa a தொடர்ந்து நடைபெற, அவர் அதன் வரி நின்று நாம் வணங்குவோம்.
கூடும் அன்பினில் கும்பிடவே எங்கள் பணி. சேர வாரும், சேர்ந்து கும்பிட்டுங் பயன் பெறுவோம். குரு வ ருள் துளிகா கொண்டு அனைவரும் உப்தி பெறுவோ
| upr 大
ஆச்சிரமம்
சுவாமிகள் ) தொண்டின் விழுப் புவோர். கிளிநொச்சி - கரடிப் 'கற்குத் திசைநோக்கிச் செல்லும் ப்க்காலைச் சார்ந்து இடம்பெற்றி த ஒருமுறையாவது சென்று பார்த் சிரமம் 1957 ஆம் ஆண்டு ஆவண்ணி - 8 - 73 இல் இவ்வாச்சிரமத்தின் தேவ சுவாமிகளின் நினைவு விழா
மம் அமைந்திருக்கும் இடப் பகுதி ாமல் விடாது. இயற்கை எழிலும்
ஆச்சிரமச் சூழல், சாந்தி அளிப் பப் பழிப்பதாயும் மிளிர்கின்றது. டேக்கும் இவ்விடப்பகுதி, பதினாறு டி, புவி முதலான காட்டு விலங்கு பறுங் காடாகக் கிடந்ததென்று ன்றார்கள். ஆச்சிரமச் தழலை
கடந்தா
ரக்கட் கரும்புங் மும்புண் வரகுங் டிக் கவலைப்புக்
லைத் தெங்கு தாங்கிய . " என்ர ாடலடிகளே நினைவுக்கு வந்தன.
. க. இளையதம்பி டமுறைத் தமிழியக்சம் ள் நூற்றாண்டு விழா நினைவு மலர்.
Lä
2

Page 59
9 6oor65) D Gamb6)
Si Li
இறைவனால் இவ்வுலகம் சிருட்டிக் கப்பட்டது. இந்த உலகத்தில் வாழும் ஒவ் வொரு சிவர்களும் தாங்கள், நாங்க்ள் செய்து கொண்ட விஒைபின் பயனால் மரம், செடி கொடி முதலிய தாவர சென் மங்களையும் அதற்குமேல் பசு, பட்சியா திய சென்மங்களையும் அதிலும் மேலான மனிதர், தேவர் ஆகிய சென்மங்களையும் அடைகிறார்கள். இவற்றைக் ரெண்டு நாம் எண்னக் கிடப்பது என்னவென்றால் ஒவ்வொரு உயிர்களினதும் எண்னமும் செய்கையுமே அவர்கள் வாழ்வு எனத் தெரிகிறது. அதற்கு
" அவாவென்ப தெ ல் லா உயிரிக்கும்
எஞ்ஞான்றும்
திவாஅப் பிறப்பினும் வித்து"
என்றும், " பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டனைக் கல் " என்றும் வள்ளுவர் கூறுவது சான்றாகும்.
முன்னே கூறி ய சீவர்கள் தாமத வேர்கள், இராசத சிவர்சள், சாத்து விக சீவர்கள் ஏன் மூவகையாய் இருப்பர். தாமத சீவர்கள் மரம், செடி, கொடி முதலியனவாயும் இராசத சீவர்கள் பசு, பட்சி முதலியனவாயும் சாத்துவிடு வேர்கள் அளிதரும், தேவருமாயும் இருப்பர். இவை அனைத்தும் இச்சையினாலும், கருமத்தி ாாலும் வந்துவவ. இவைகளுள் மனித சென்மத்தை அடைந்தவர்கள் நான்கு இருக்கிறார்கள். அவை உத்தி
நிறைந்த கல்வியும் சிறந்த அனுபூதிச் ாளை எழுதி வெளியிடுமாறு யாரேனும் ரேட
ஆளில்லை புதிதாய் எதை எழுதுவது என்
எழுத்தாற்றலுக்கு இது ஒர் உதாரணம்.
-33

திரு க. வடிவேலு அடியார் அவர்கள்
மம் , மத்திமம், அதமம், அதமாதமம் GTIGT LINDICATELĪTh.
அதமாதமம் என்னும் நிலையில் இருக்குமொருவன் உலகில் r. Buriği Gı'5 னால் விலக்கிப்பட்ட கொடுந் தொழில் களைச் செய்து, தனக்கும் பிறனுக்கும் | foo}}
ਪੰਜੇ ਨੂੰ L கின்றான். அதமன் என்பவன் எச்செய்ாக பிலும் சுயநலமே கருதுபவன். அவனா லேயே இன்றைய உதும் துன்புற்றுக் கொண்டு இருக்கின்றது. அவன் எவ்வளவோ ழேன் சென்மங்களை எரித்து உழல்வான். மத்திமன் என்பவன் தன் சேவைக்காதுக் கடவுளை வழிபட்டும் தன் தேவைக்குரிய தான தருமங்களைச் செய்தும் தன்னாவின் உள்ள பெருமையைக் குறித்துப் பெரும் விழாக்களெடுத்தும் மனைவி, மக்கள் சுற் றம் போற்ற வாழ்ந்தும் இவ்வுலக போகங் களை அட்வாள் உத்தினாலேயே இவ் வுலகம் நடைபெறுகின்றது. அவன் அற ஒ மி யிற் சமூகத்தைக் காக் கிறு Tன். வேத விதிகளைக் காக்கிறான். பதினொரு விதுக் கடமைகளை ஆற்றுகிறான். அவை யாவா-தென்பு வித்தார், தெய்வம், விருந்து, சுற்றம், துறந்தோர், உதவியற்றவர். உதவி பற்று இறந்தவர், பிரமச்சாரி இல்லறத் தைத் தழுவித் தவம் செய்பவன், சன்னி பாசி, தான் என்னும் இவர்களாகும்.
அவ்வுத்தமன் அறவழியிற் பொருளைச் நம்பாதிக்கிறான். அப்பொருள் இறைவ ரால் அளிக்கப்படுகிற தென்று எண்ணு கிறான். மனைவி மக்கள் முதல் தனது
செல்வகுமான சுவாமி கிளின் கருத்துக் ட்டால், எழுதியவற்றை வாசிப்பதற்கு ாறு மறுத்துவிடுவார். எனினும், அவரின்

Page 60
சொத்துச்சங் எல்லாம் இவைவனுடைய என்று எண்ணி, தான் ஒரு சேவையாள உராய்த் திகழுகின்றான். இறைவனுடைய சேவை யென எச் சேவையையும் செப் கிறான். தன்னையும் இறைவனிடத்தில் ஒப்படைத்து விடுகிறான். உயிர்கள் அனைத் நிறகும் அன்பே சொரூபமாய்த் திகழ் றொன். இவன் கடவுளையே செல்வமென என்னணி, அச்செல்வன் கழவேத்தும் செல்வமே செல்வம் என வாழ்ந்து வாழ் வின் மறுமலர்ச்சியைக் காணுகிறான். இந்த உத்தமவாலேயே மழை பெய்கிறது. வணு வகத் தேவர்களாற் பூமிக்கு வேண்டிய பொருள்கள் வருகின்றன. இந்த உத்தமிசின் பிறபடி நீங்க வழி தடுகிறான். உலகம் துன்பம் எனக் காணுகிறான். "எப்போ இறைவன் திருவடி அடைவேன்' என்று பேரவாக் கொள்ளுகிறான். இவன் செய்தி கருமங்கள் பா வும் ஈசுவரார்பபன்ச் ஆ வி T ஸ் அவன் பெற ந பேது மனப புனிதமே. அப்புனிதத்தினால் இந்தச் சென்மத்திலா அன்றி அடுத்த சென் மங்களிலா தெய்வீக வாழ்க்கைக்கு அடி யெடுத்து வைக்கிறான். கடவுளை அறியப் பிரியப்படுகிறான். நீர்த்தம் ஆலயம் காடு. மலை ஆகிய இடங்களில் கடவுளைப் பிரத்தியட்சமாய்க் கானப் பிரியப் படு கிறான். அவ்விடங்களில் அவன் விருப்பம் இககூடவில்லை, சிவனடியாா இருக்குமிடங் களுக்குத தேடிச் செல்கிறான். அவர்களிடத் தில் உண்மை எது? பொய் எது? கடவுள் எங்கே இருக்கிறார்? என்று ஆராய்கிறான். அதிலும் திருப்தி அடையவில்லை, மனம் சவிப்படைந்தவனாய் பலவகை விரதங் அளினாலும, தவத்தினாலும் விவசாக்கியத் தைப் பெறுகிறான். " இறைவா, உன்னைக் காணாது இவ்வுடல் கொண்டு இப் பூமியில் வாழேன்" என உறுதி பூண்டு, கண்களிலே நீர் சொரிய அலைகின்ற அவ்வுத்தம ஆறுக்குத் தனது உண்மையையும் அவனது சந்தேகத்தையும் தெளிவிக்க இறைவன் திருவுளம் கொள்கின்றார். அதனால் இறை வனே ஒரு மானுட வடிவத்தாங்கிக் குரு

துவாக அவன் முன்னிலையில் எதிர்ப்படுகின் நார். அவன்மீது கொண்ட இதுவிேயாங் அவனது உள்ளங் குளிரும்படி தனது சொல் முைதங்களால் தேற்றிக் கடவுளின் பிரத்தி பட்சத்தைக் காட்ட, அவனும் அனுபூதியிற் காணுகிறான்.
உத்தமனில் உத்தமன், தான் பலசென் மங்களிலே செய்து கொண்ட நிட்காது சன்மத்தினால் உத்தமர் குலத்திற் பிறந்து உலவில் உள்ள எவ்வா மத நூல்களையும் ஐந்திரிபற ஆராய்ந்து, அதிவேத ஆகமங் களே உண்மையின் பாடு: கூறுவதென உனோந்து, அவற்றிற் கூறப்டும் உரைமை பீளை அறியப் பிரமச்சரிது விரதத்தை ஏற்று, வித்துவச் சன்னிறுதி பின்னும் பெயரப் பெறுகிறான் பின்னர் குருவை அடைந்து, , சந்தேக விபரிதுங் சளைத் தேர்ந்து, அக்குருவுடனும் அந் வினைச் சேர்ந்து அன்பர்களுடனும் அளவு னேவி இருந்து, அன்னையும் தனக்கு மேலும் இருக்கும் தலைவனையும் அனுபூதியில் பெறு வதற்கு விசேட சன்னிராசத்தைப் பெறு கிறான். இப்படிப் பெற்ற உத்திமோத்தமன் மங்களகரமாய்த் தன்னகத்ஒத் அறிவுக்கறி வாப் விளங்குகின்ற இறைவனைத் தாே அவன் என்றும் வனே தான் என்றும் #Prg್ கிறான். இதுவே வேதங்களிற் சொல் பட்ட யோக பாவனையும் ஆகும் தன் னகத்திற் கண்ட கடவுளையே உலகி லுள்ள் Täjousi j சீவர்களிடத் நிலும், TAFTETU பொருள்கள் இடத்திலும் காணுகிறான். இதுவே இலட்சிய வாழ்வும் உண்மை வாழ் ம்ெ ஆகும். இந்த உண்மை வாழ்வை வாழ்ந் தவர்களே எங்கள் சமய குரவர்கள். எங் கும், எல்லா உயிர்களிடத்தும் இறைவன் நீக்கமற இருக்கிறான் என்ற உண்மையை நேராகக் கண்டு, அனைவரையும் இறைவன் GTNT,dh காண்பவர்களுன் உத்தமத்தின் உத்தமர்கள் எனலாம்.
எல்லா உயிர்களும் இந்த முடிவுக்கு வந்தேயாக வேண்டும் என்ற உண்மையைத் தெரித்த உத்தமர்கன், மக்களுக்கு உன்னத
4

Page 61
சேவை செய்கிறார்கள். இதுவே உத்தம சேவை புமாகும். பூரீ இராமகிருஷ்ணர், சுவாமி விவேகானந்தர் ஆகியோரைப் பின் பற்றித் தற் காலத்தின் பாரத நாட்டிலும் இலங்கையிலும் வாழுகின்ற உத்தமப் பெரி பார்களின் ஆத்ம சக்தியே இன்றைய உலு கைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. இதை உலகிற்கு விளக்கிக் காட்டத் தமது குறளில்ே:
"சுவை ஒளி ஊறோசை நாற்ற மென் தைந்தின் வகை தெரிவான் கட்டே உலகு"
என்றும், 'நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மாறமொழி காட்டி விடும்"
என்றும் திருவள்ளுவர் கூறியருளினார்.
இதற்கு இன்றைய உலகில் ஓர் எடுத் துக் காட்டாசு வினோபாவா அவர்களைக் கூறலாம். அவர் ஒர் தர்மராட்சியத்தை ஏற்படுத்த அதாவது சத்திய உலகத்தை உருவாக்கிவிட வேண் டும் என்று பெரு நோங்குக்காக உழைக்கின்றாா, ஏழைகளி டத்திலும் அவர்கள் வசிக்கும் சிறிய குடிசை களிலும் கடவுளின் கா சிநய அவர் கான் பதல், அவ்வேழைகளுக்குள் இரு சீ கு ம் இறைவன் களிகூரும்படி உண்மைத் தொண் டாற்ற அகில உலகத்தையும் கூவி அழைக்
அம்மன் சந்நிதி உருத்திரபுரம் சிவன் கோவி பார்களுடன் கூடிச்சென்ற சுவ கிலுள்ள குளக்கட்டில அமர்ந்திரு திார்.
மாலை வந்ததும் காடடர் தோத்திரம் செய்த இடத்தைப் ட ஒன்று அமையவுள்ளது எனக்கூ பிரார்கள்
சில மாதங்கள் கழித்து, சு குளத்தை நோக்கிய வாயில் ெ பலாயிற்று.
 
 
 
 
 
 
 
 
 
 
 

கிறார். உலக சேமத்திற்காக உலகில் மவி பும் மண்ணாசை, பெண்ணாசை, பொன் னாசை ஆகிய முப்பொருளாசைகளையும் சுன்னத்து விடுவதற்கு பூதானம், சம்பத்துத் தி ன ம் முத B Tப புதுப்பு து மா ரீ க்கங்க  ைஎ க் கண்டு பிடித்து மக்கள் சமுதாயத்துக்குக் கொடுக்கிறார் இத்தகைய அருட் பெரியார்களில் கான் உலகம் தங்கி நிற்கிறது எனல் சிறிதும் மிகையாகாது. அந்த வசையிலே தனக்கும், பிறர்க்கும் பயன் விளையக் கூடியதாய், தானும் நிறைவுறுதற்காய நெறியில் வாழும் உன்னத வாழ்வே, உண்மை வாழ்வு.
ஒருவரின் உயர்வுக்கும். தாழ்வுக்கும் அவரின் எண்ண் பூம் செய்கையுமே காரணம் என்பதை உணர்வோமாக தூய நி எனப் பும் தூய செயலும் உடைய உண்மை வாழ்வே இன்று எமக்குத் தேவை. இப் பூவுலக வாழ்விலேயே பரிபூரண வாழ்வை எய்ததற்கு நாம் எர்லோரும் உண்மை வாழ்வினைக் கடைப்பிடிப்போமாக.
ஓம் தத் சத் சாந்தி
-நன்றி
சதானந்தன் வெள்ளி விழா மலர் 1955, அளவெட்டி
அமையலாயிற்று
லுக்கு அதிகாலையிலே பல அடி ாமிகள், அவ்வாலயத்துக்கு அரு ந்து பகல் முழுவதும் தவம் செய்
ந்த அவ்விடத்தில் தாம் இருந்து ார்த்தவாறு அம்பாள் சந்நிதி றிவிட்டு ஆச்சிரமத்துக்குத் திரும்
வாமிகள் குறிப்பிட்ட இடத்திலே காண்ட அம்மன் சந்நிதி அமை
காதேவ ஆச்சிரம மலர், 1982

Page 62
அடிகளார் என்னை
ay, Glast 600 L GAGoor
■疊
யாழ்ப்பானத்திலே இணுவில் தன. கென ஒரு வரலாற்றுப் பின்னணியை கொண்டது. இவ்வூர் பரந்த நிலப்பரப்ை பும் நிறைந்த சிே யில்களையும் உள்ளட கியது. நான் பிறந்தது இணுவிலின் கிழ சூப்பகுதி, எனது தந்தையார் சபாபதி அவர்கள் விவசாயத்திலும் கோயில் வழ பாட்டிலும் மிகுந்த ஈடுபாடு உடையவர் இணுவில் சிவகாம சுந்தரி அவரின் குக் தெய்வம்.
தோட்ட வேலை தவிர்ந்த நேரங் அளக் கோயில் வழிபாட்டிலேயே தந்தை நாள் செலவிடுவார். நான் சிறுவனா இருந்த காலத்தில் தந்தையார் கோவிலு: இச் செல்லும்போது நானும் அவருடன் செல்வேன்.
மாலை வேளைகளில் அவர் இணுவிச் அந்தசாமி கோயிலுக்குச் செல்வது வழ கம், கந்தசாமி கோயிலுக்குப் போகும் வழி யில் இவ்வூருக்கு நடுவே வடக்குத் தெறி ஆாகச் செல்லும் காங்கேசன்துறை விதியை கடந்ததும் வலது புறத்தில் அம்பாள் ச நிதியும் இறு கொட்டிலும் தோன்றும் அம்பாள் சந்நிதியில் ad வழிபாடுகளும் இறு கொட்டிவில் சிவனடியார் கூட்டமும் பத்தி பூர்வமாய் திறைந்திருப்பதை நாள் காண்பேன். அதன் மத்தியில் ஓங்கி உயர்ந்த வாவிபச் சாமியார் ஒருவர் திருமுறை ஓதி! கொண்டும் புரான படனம் செய்து கொண்டும் இருப்பார். அந்த இளம் சாம்

500 to
in 1945. Fort. s. Tisi, B. A.; B. O. L.
ஒப்வு பெற்ற அதிபர், இணுவில்,
பாரின் தோற்றப் பொலிவு என் மனத்தை அவரிடம் ஈர்க்கத் தொடங்கியது. وقيلته வினால் அங்கு செல்லும் பழக்கத்தைக் கூட்டிக் கொண்டேன்.
அங்கு செல்வதால் கோயில் வழிபாட் டுடன் நல்லாரைக் காணும் வாய்ப்பும் கிட்டியது. நாளடைவில் அக்கொட்டிலுக் குச் செல்ல வேண்டும்; பெரியார்களைப் பார்க்க வேண்டும்; அவர்கள் சொன் வதைக் கேட்க வேண்டும் என்ற ஆவன் என்னைத் தூண்டியது. அங்கே உச்சி யிலிருந்து தாழ்ந்து தொங்கிய குடுமியுடன் நெற்றி நின்றத் திருநீற்றுப் பூசகம் கழுத்திலே உருத்திராக்க மா ன வ யும் அணிந்து கொண்டு வாவிபரான வடிவேதி சுவாமிகள் காட்சியளிப்பார், சுவாமிகளின் திருமுறை இசையும், திருக்குறள் முதலிய நீதி நூல்களுக்கு அவர் சொல்லும் விளக் கமும் அவற்றின் மீதிருத்த என் ஆர்வத் தைப் பெருக்கின.
நான் வளர்ந்து, பால பண்டித, பண்டித பரீட்சைகளுக்குப் படித்த கா அரங்களின் நிருக்குறள், திருவாசகம், திருத்தொன் டர் புராணம் முதலிய நூல்களுக்கு சுவாமி கண்டம் சென்று பாடம் கேட்டுள்ளேன். அவ்வேளைகளில் எனது நண்பர்-இணுவை ஆசிரியரும் அளவை வாசருமான திரு. வை. க. சிற்றம்பலம் அவர்களும் என்னுடன் வந் திரு ந் து PërTLih 3 5 ' L T. d.
-36

Page 63
நாம் இருவரும் படித்துப் பரீட்சையில் சித்தி யெய்துவதற்கும் பின்னர் ஆசிரியர்களாகப் பணியாற்றுவதற்கும் அடிகளார் தோன்றாத் துணையாய் இருந்து தமது அன்பையும் ஆசியையும் வழங்கியமை மறக்க முடியாது.
கல்வியில் முன்னேறி, ஆசிரியப்பணியில் நான் உயர்வடைந்த காலங்களில் வடிவேற் சுவாமிகள் என்னை வாயார வாழ்த்தினார். பேச்சுத் துறையில் நான் ஆர்வும் காட்டிய போது, சுவாமிகளின் ஆசியும் கிடைத்தது. என் பேச்சில் விருப்பம் கொண்ட சுவாமி கள், தாம் வணங்கும் பரமானந்தவல்லி அம்பான் ஆலயத்துக்கு என்னைப் பலமுறை அழைத்து, என பேச்சைக் கேட்டு மகிழ்ந்
துள்ளார்.
அடிகளாரின் அருனாசியுடன் வளர்ந்த
நான் திருமணத்துக்குரிய கா ஸ் ம் வந்த
போதிலும் கல்வியிற் கொண்ட நாட்டத் தால் அதனைச் செய்யாது காலம் கடத்தி வந்தேன். ஈற்றில் சுவாமிகளே எனது திரு மனத்தையும் நிறைவேற்றி வைத்தார். எனது வாழ்வில் நான் மேன்னிலை எய்திய சந்தர்ப்பங்களி லெல்லாம் அ டி களார் என்னை உளமார வாழ்த்தினார்.
தவத்திரு வடிவேற் சுவாமிகள் தோற் நத்தில் உயர்ந்தவர். அது போல் அவரது உள்ளமும் உயர்வுடையது. அவர் பழகு
தற்கு நல்ல பண்பாளர். எடுத்த பணியை
எத்தகைய சூழ்நிலையிலும் இடையிலே
விட்டுவிடமாட்டார். தமது இலக்கு நிறை
வேறும் வரை அதனைத் தொடர்ந்து செய் வார். ஈற்றில் வெற்றியும் காண்பார்.
சுயநலத்தை வி *நீங்கள் திருந்துங்கள் : எல்லா உலகமும் மனதில்தான் உன் வையுங்கள். அதன்பின்னர் u உலக நன்மையின் பொருட்டுச் நீங்கள் மட்டுமன்றி, மற்றவர்க கூறுங்கள் '
-37

எனது சொந்த வாழ்வில் ஒரு நெருக்கடி நேர்ந்தபோது, அதில் தலையிட்டு என்னை மேன்மைப்படுத்திய மகான். நாவலுப்பிட் டிக் கதிரேசன் கல்லூரியில் நான் அதிப ராய் இருந்த காலத்தில் அவரை அழைத் துப் பெருமதிப்புச் செய்துள்ளேன். அவ் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததை நினைத்துப் பார்த்து இப்பொழுது மிகவும் மனம் மகிழ் கிறேன்.
அடிகளார் இணுவிவில் இருந்த காலத் திலும், கிளிநொச்சியில் ஆச்சிரமம் அமைத்து இருந்த காலத்திலும் நான் அவரைச் சந் தித்து ஆசி பெறுவதுண்டு. அன்னாரின் இணுவில் ஆச்சிரமத்தில் நயினாதீவுச் சாமி என வழங்கும் முத்துச்சாமி அடிக்கடி வந்து தங்கிச் செல்வது வழக்கம். அந்நாட்களில் அவ்விடம் ஒரு புதுப் பொலிவு பெற்றிருக் கும். சாம்பிராணியின் நறும் புகையும், கற்பூரச் சுடர் மனமும், பழனித் திருநீற்று வாசனையும், உள் ளத் தி ல் தெய்விக உணர்வை ஊட்டும், அந்த அற்புதமான அருட்காட்சி என் நெஞ்சில் இன்றும் பசுமை யாகப் பதித்துள்ளது.
சுருங்கக் கூறின் தவத்திரு வடிவேற் சுவாமிகள் இணுவில் தந்த ஒரு தவமுணி வர். அந்த அருந்தவச் சீலர் என்னை ஆட் கொண்ட வண்ணம் சொல்வில் அடங்காது. அன்னாரை வாபார வாழ்த்தி, மன்மார வனங்குவதே பொருத்தமாகும்.
* வாழ்க சீரடியா ரெல்லாம்" -X
ட்டு வாழுங்கள் உலகம் திருத்தமாய்த் தெரியும். ண்டு. மனதைச் சரியான இடத்தில் பாவும் தெளிவாப் விளங்கும். சுயநலத்தை விட்டு வாழுங்கள். ளையும் அவ்வாறு வாழும் படி - வடிவேல் சுவாமிகள்.

Page 64
வடிவேல் சுவாமிகளி கற்பித்தலியல்
சிமூகத்தில் வாழும் மனிதனைத் தெய் விகப்படுத்தலுக்கான கல்விச் செயல்முறை பற்றிய சிந்தனை அருட் குரவர் வடிவேல் சிவாமிகளிடத்து முகிழ்த் தெ ழுந்தது. ஆங்கிலக் கல்வியின் எதிர்மானுடப்படுத் தலை உணர்ந்த சுவாமிகள் தமிழ் மொழி வாயிலான கல்வியையும் அதன் வழியாக சிகழ்த்தப்படக்கூடிய தெய்விகக் கற்றலை பும், முன்னெடுத்துச் சென்றார்.
தெய்விகக் கல்வியானது உலகி ய ல் தொடர்பான கட்டற்ற விசாரணைகளை உட்படுத்தி நின்றது. இந்தப் பிரபஞ்சம் எதிற்காக? பொருள்தேடல் எதற்காக ? சொத்துரிமை எதற்காக ? என்றிவ்வாறான கட்டற்ற வினாக்களைத் தொடுத்து, விடை காணும் கல்வி யைச் சுவாமிகள் மேற் கொண்டார். கட்டற்ற விசாரணை என்பது பொறுப்பற்ற சிந்தனையன் று. சிந்தனையை வான் முறையாக ஒழுங்கமைக்கும் பொழுது, தெய்விகமே விடையாக அமையும் என்ற கற்பித்தலியலை வடிவேல் சுவாமிகள் முன் பெர ழிந்தார்.
அாம் மேற்கொண்ட கற்றல், கற்பித் தல் நடவடிக்கைகளின் வாயிலாக "புலன் சார் இன்பம்', "பேரின்பம்" என்பவற்றுக் கிடையே வேறுபாடு காணும் பண்பைச் சுவாமிகள் வளர்த்தெடுத்தார். மெப், வாய், கண், மூக்கு, செவி போன்ற புலன்களாற் பெறப்படும் வரையறுக்கப்பட்ட இன்பமே புலன்சார் இன்பம் என்பதை விளக்க முயன்ற

ாநிதி சபா. ஜெயராசா, எம்.ஏ.பி.எச். டி. தலைவர், நுண்கலைப் பிரிவு, யாழ். பல்கலைக்கழகம்.
சுவாமிகள், அவற்றின் வழியாக எழும் இன்பங்கள், துன்ப மூட்டங்களினாற் சூழப் பட்டுள்ளமையை எடுத்துக் காட்டுகளுடன் விளக்கினார். ஆனாற் பேரின்பம் என்பது துன்ப மூட்டங்களாற் சூழப்படாத தென் றும், முழு நிறைவானது என்றும் சுட்டிக் காட்டினார்.
சுவாமிகள் த மது கற்பித் தவி ன் பொழுது ' சத்சித் ஆனந்தம்" என்ற தொடரைப் பயன்படுத்தியதாகத் தெரிகின் நறது. " சத்" என்பது பூ ர னத் துவம் பொருந்தியது என்றும், அதுவே உண்மை யென்றும், அதுவே நித்தியம் என்றும் விளக் கப்படுகிறது. " சித் " என்பது உணர்வு பூர்வமாயும், அறிவாயும் விளங்கும் பொரு ளைக் குறிப்பிடுகின்றது. "" ஆனந்தம் " என்பது துன்பம் சூழாத பேரின்பத்தைக் குறிப்பிடுகின்றது. தெய்விகத்தில் மூழ்கும் பொழுது, பார்க்குமிடம் எங்கும் நீக்கமற நிறையும் உயர்நிலையான பேரின்பத்தைக் கானலாம் என்பது சுவாமிகளின் முடிவு. இதனைப் "பரமானந்தம் ' என்ற தொட ராலும் சுவாமிகள் குறிப் பிட் டு த் தாம்
வணங்கிய அம் பி கை க் கு " பரமானந்த வல்லி அம்பாள்" என்ற பெயரையும் சூட்டினார்.
தமது கற்பித்தவியலிற் சுவாமிகள் அறிவை இரண்டாகப் பாகுபடுத்திக் காட் டினார். அவை :
(அ) புறவய அறிவு (ஆ) அகவய அறிவு

Page 65
புறவய அறிவு என்பது கற்பவனது புலன்களாற் புறத்தூண்டிகளை விளங்கிக் கற்கும் அறிவாகும். இந்த அறிவின் வழி பாக உலகியல் இன்பங்களையும் அனுப வங்களையுமே பெறமுடியும் என்பது சுவாமி களின் துணிபு. ஒருவன் தனது உள்ளார்ந்த தெய்விகத்தை அறியும் செயல்முறையே " அகவய அறிவு" என்று கொள்ளப்படும். இது " பிரம்ம வித்தியா " என்றும் குறித் துரைக்கப்பட்டது.
ஒருவன் தனக்குரிய உள்ளார்ந்த விகாரங்களை அறிந்து கொள்வதற்குக் கல்வி பயன்படல் வேண்டும். காயம், குரோதம், லோபம், மோகம், அகங்காரம் போன்றவை ஒருவனிடத்து உள்ளமைந்து செயற்படும் விகாரங்களாகக் கொள்ளப் படுகின்றன. கல்விச் செயல் முறையானது இந்த விகாரங்கள் மீது ஒளி பாய்ச்சுதல் பவண்டும் என சுவாமிகள் தமது மாணாக் கருக்கு வற்புறுத்தினார்.
கல்வி நோக்கிவே " உயர் நிலை மனம் " , "தாழ் நிலை மனம் " என்ற வாறு மனத்தின் இயககங்கள் வேறு பிரித் துக் காட்டப்படுகின்றன. தாழ் நிலை மன மானது உலக இன்பங்களுக்குரிய கல்விச் செயற்பாடுகளுடன் கட்டுப்பட்டு நிற்கின் றது. உயர்நிலை மனமானது தெய்விக இன்பத்தைத் தேடும் கல்விச்செயல் முறை களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. தாழ்நிலை யிலிருந்து உயர்நிலை க்குரிய " பெயர்ச்சியை" ஏற்படுத்தும் கற்றல் - கற்பித்தல் முயற்சி க ைள வடிவேற் சுவாமிகள் மேற்கொண்டார். இத்தகைய ஒரு நிலையிலே தான் யோக சுவாமிகள், மகாதேவ சுவாமிகள், நயினாதீவுச் சுவாமி கள், சுவாமி விபுலாநந்தர் முதலியோரின் தொடர்பு அவருக்கு ஏற்பட்டது.
ஆத்மாவே கற்றலுக்குரிய வலுவின் நிலையமாகத் திகழ்கின்றது என்பதைச் சுவாமிகள் தம்முள் விளங்கிக் கொண்டார். ஆத்மாவே உடலை இயக்குகின்றது -ஐம்
-39

பொறிகளையும் செயற்படவைக்கின்றது. அனுபவங்களைத் தொ டு ப் ப த ந் கும் கோவைப்படுத்துதற்கும் அதுவே துணை செய்கின்றது. ஆத்ம அறிவைத் தனக்குரிய முழு முதல் நோக்காகக் கல்வி கொள்ளல் வேண்டும் என்று சுவாமிகள் கருதினார்.
சுவாமிகளின் கற்பித்தவியல் எதிர் மறைப் பண்புகளை விளக்குவதாகவும் அமைந்தது. " அறியாமை " , "அவித்தை" போன்ற தொடர்களைச் சுவாமிகள் பயன் படுத்தினார். ஆத்மாவை அகிங்காரத்தால் மூடச்செய்யும் கல்வி 'அவித்தை" எனப் படும். இந்நிலையிற் கல்வியினூடாக ஆத் I) TT உணர்த்த வேண்டியுள்ளது. "வேறு பிரித்தறியும்" ஆற்றலைக் கற்பித் தல் தொடர்ச்சியாக வளர்த் தெடுத்தல் வேண்டும். உண்மைக் கல்வியைப் பெற்ற வன் தனது உடல் அல்ல தனது ஆத்மாவே மேலானது என்று சிந்திக்கத் தொடங் குவான். உடல் என்பது செயற்பாட்டுக் குரிய ஒரு கருவியாகவே அமைகின்றது. அந்தக் கருவியை நல்வழியிற் பயன்படுத்து வதற்கு ஏற்ற கல்வியே வேண்டும் என்று சுவாமிகள் கருதினார்.
தெய்கவித்தை அனுபவிப்பதற்கும், அணுகுவதற்கும் ஒருகருவியாகவே உடன், விருத்தி செ ய் யப் படல் வேண்டும். இந்நிலையில் உடற் கல்வியையும், உடல் சார் ஒழுக்கங்கனையும் சுவாமிகள் வற்புறுத் தினார். இணுவிற் கிர ாமத்தின் செம் மண்ணை அகழ்ந்து, பண்படுத்தி தமது உணவைத் தாமே உற்பத்தி செய்து :( வளம் காக்கும் நல்லாசிரியராக விளங் கினார்.
அவர் வாழ்ந்த குடில் தானியக் குடி லாகவும், கல்விக் குடிலாகவும், ஞானக் குடிலாகவும் விளங்கியது. அவர் காலத்து ஞானிகள் பலர் அந்தக் தடிலுக்கு வருகை தந்தனர் குடிலின் வடக்குப்புறமாக அத பிகையின் ஆலயம் இருந்தது. ஆதன் வட எல்லையில் பண்டிதர் க. கார்த்திகேசு

Page 66
என்ற முந்தமிழ்ப் புலவர் (சரவணமுத்து ஆசிரியர்) வாழ்ந்தார். அதன் கிழக்குப் புற்ம்ாகச் சேதுலிங்கம் சட்டம்பியாரின் திண்ண்ைட் பள்ளிக்கூடமும், ஆதன்ன அடுத்து தெற்கிலும் சற்றுக் கிழக்கிலும் அண்ணாவி ஏரம்பர் இல்லமும், தவில் வித் துவான் விசுவலிங்கம் இல்லமும் அமைந் நிருந்தன. குடிலின் நேர் கிழக்கே அமைந்த நீர்த்தம் - " புனித கங்கை" என்று கிரா மத்தவர்களாற் குறிப்பிடப்படும். அது நோய்கள் தீர்க்கும் ஒளடதக் கலப்புக் கொண்ட "நீர்த்தம் ' என்பது கிராம மக்களின் நம்பிக்கை.
சுவாமிகள் தமது கற்பித்தவிகே தியான மரபை வலியுறுத்தினார். தியானத் தின் வழியாகச் ' சாந்தி " நிலைபேறு கொள்கின்றது. தியானத்தின் வழியாக "" அவித்தை "' ஒழிக்கப்படும்; ஆத்ம வலு உய்த்தறியப்படும். ஆத்மாவையும், அனாத் மா வை பு ம் வேறு பிரிப்பது " தியானம் ' என்று சுவாமிகள் சுட்டிக் காட்டினார். தியானமே உலக மாயையில் " விழிப்பை " ஏற்படுத்துகின்றது. ' உல KANG நிலைபேறு கொண்டிருக்கின்றது. ஆனால் அந்த நிலைபேறு நிச்சயமல்ல' என்ற வேத வாக்கியங்கள் சுவாமிகளாற்
குறிப்பிடப்படுகின்றன.
உலக மாபைகளிலிருந்து விடுபடுதற் கான வழிமுறைகளிலே திருமுறைகளின்
Lumum
குருவருளுக்கு இலக்கான வ ஐம்பொறி யின்பவழியே தன்னி வாறும், போமாறும் யாதெனக் ஆனால், நல்லாசிரியாது திருவ பதேச மொழிக்கினங்கத் தன்ன நோக்கதின் முடிவைப் பெறுகின்

ழிக்கியத்துவத்தையும் சுவாமிகள் வலியுறுத் தினார். திருமுறைச் செல்வம் இணுவில் கிராமத்திலே ஆழ்ந்து வேர் கொள்ளச் செய்த பெருமையின் முக்கிய பங்காள ராகச் சுவாமிகள் விளங்குகின்றார். தெய் விகத்தைப் பெறுவதற்குத் திருமுறைகளைத் தவிர்ந்த சுலபமான வழிகள் வேறில்லை என்பது அவர் தம் துணிபு. திருமுறைகள் வழியாகப் பக்தி கிளர்ந்தெழச் செய்யப் படுகின்றது; தெய்விக ஒருங்கினைப்பும் ஏற்படுத்தப்படுகின்றது.
இந்துக் கல்வி மரபிலே முகிழ்த்தெழுந்த ஒர் உன்னத முறைசாராக் கல்வி நிறுவன மாசு சுவாமிகளின் தெய்வக் குடில் அன்று விளங்கியது. பாடசாலைகளிலே கிடைக் கப் பெறாத " மாற்று வகைக் கல்வியை" அவர் மிகவும் பரந்த மனத்துடன் வழங் கினார். தமது கற்பித்தலில் அவர் இந்து சமயத்தின் அகமுரண்பாடுகளுக்கு அழுத் தம் கொடுத்திலர், சமயங்களை அவர் பரிபூரண வடிவங்களாகக் கண்டார். முகநாவலரையும், இராமலிங்க வள்ள ஸ்ாரையும் அவரவர் நிலையில் உயர்ந்த வர்களாகக் கருதியமை வடிவேல் சுவாமிகள் தம்முள்ளே அடக்கியிருந்த சமய முழுமை ā凸击 காட்டுகின்றது. சுருங்கக்கூறின் அவர் ஒர் அப்பழக்கற்ற ஆத்ம ஞானி. அவரது பரந்த நோக்கில் எழுந்த கருத் துக்கள் இந்நா நிலத்தில் என்றும் நிலவும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
ன் குறிக்கோளை எய்துவான் ஒனயலைய விட்டவன் தான் வந்த தறிக்க முன் இரத்துவிடுகிறான். நளுக்கிலக்காகி, அவர் த ல் லு விவைத் தெருட்டி நடப்பவன் தன் றான் என்பது திண்ணம்.
m வேக சூடாமணி.
LSSLLSSLLS LL LLL LSLSLSL LSL LSLSLL LLLLS
0

Page 67
மஞ்சத்தடி. அந்தக் காலத்தை நிை
ஈழத்தில் மட்டுமன்றி இந்தியாவிலும் சானக்கிடைக்காத திருமஞ்சம் இணுவில் தந்தசாமி கோயிலில் உள்ளது. சிற்ப சாத் திரத்துக்கு அமைவாக மிக உயர்ந்து, அகன்றுள்ளது இம்மஞ்சம், இதில் சிற்பங் கிள் பல பொருத்தப் பெற்றுள்ளன. இத வினச் செய்வித்தவர் பெரிய் ஈன்தியர் இவர் ஒரு சித்தர். இது செய்த இடம் மஞ்சத்தடி எனப் பின்னாளில் வழங்கப் பெறுகிறது. மஞ்சத்தடிப் பகுதி கோண்டா வில் எல்லைக்குள் அமைந்துள்ள போதிலும், ! இவ்விடம் இணுவிலூரைச் சேர்ந்ததாகவே சொல்லுவதுண்டு. முன் னாளில் இங்கு நடந்த தெய்விகக் காட்சிகளை ஒரு கணம்
நினைக்கும் போது உடல் புல்லரிக்கும்!
இணுவை அப்பர் என்றும் பெரிய சன் னாசியார் என்றும் ஆசையால் 'அப்பா' என்றும் அழைக்கப் பெற்ற சித்தர் இங்கு நான் குடில் கட்டி வாழ்ந்தார். சுப்பிர மனியம் என்ற பிள்ளைப் ப்ெயர் கொண்ட் இவர் இணுவில் கந்தர் - தெய்வானை குடும்பத்தின் இரண்டாவது புதல்வராவார்.
அந்தக் காலத்தில் பெரிய சன்னாசியா ! ன் தலைமையிலே அருள்வயப்பட்ட 무 Tர்களின் ஆடலும் பாடலும் ஒரு புறம் கழ், சகல இசைக் கருவிகளின் ஒசை மறு நம் டேரெர்லி எழுப்ப், ஓங்கார ஒலி எங் பரந்தொவிக்கும். நாட்பட்ட நோயா ர் பலர் இங்கு நோய் நிங்கப்பெறுவர்.
பெரிய சன்னாசியார் பிணி நீக்கும் மறை அருள்வயமானது. திராத பினியா
-4|-
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னத்துப் பார்க்கிறேன்
திரு. சு. இராமலிங்கம் ள்வேத வாத வைத்திய நிபுனர், இணுவில்,
ளர் முன்னே அன்னம், கறி மு த விய படைப் பொருள்களைப் படைத்துவிட்டு, அவ்விடத்தில் பெரியவர் ஆவேசமுற்று ஆனந்தக் கூத்தாடுவார். அவர் முன் கொணரப்பெற்ற பேய், பிணிகள் தாமாக நீங்கிவிடும். கீழே சிந்திய படையல் : டங்கள்ை எறும்பு முதல் பறவை இனங்க ளெல்லாம் உண்ணும். அங்கு பார்க்கும் இடமெங்கும் தெய்விக மரம் கமழும். நீங்காத துன்பங்கள் நீங்கப்பெற்ற இவ் விடம் ஒரு புனித பூமி. இப்புண்ணிய பூமி பிலேயே அங்கிருந்து அருளாட்சி செய்த சன்னாசியார் கோயில் கொண்டுள்ளார்.
மஞ்சத்தடி முருகன் ஆலயக் கருவறை பின் கீழே பெரிய வரின் பொன்னுடல் சமாதி வைக்கப் பெற்றுள்ளது. சித்துக்கள் பல நிகழ்ந்த இவ்விடத் தி ற் கோயில் கொண்டுள்ள முருகன், அருள் மி 卤防高 தெய்வமாகும்.
இவ்வாலயத்தின் தென் மருங் கில் அமைக்கப் பெற்ற திருமடத்தில் வடிவேல் சுவாமி என்ற இளம் துறவி தங்கி இருந் தார். அவர் அங்கிருந்து ஆற்றிய தொண் தாமே தேவாரப் பண் பாடுவார். அவ்வாறு பாட விரும்புவோர்க்கும் பண்ணிசை பழக்குவார். கோயில் சாயங் காலப் பூசை வேளையிற் கூட்டு வழிபாடு த டத் துவதும் அவர் பழக்கம்.

Page 68
பூசைக்கு வரும் அடியார்கன் சமய அறிவைப் பெறவேண்டு மென விரும்பிய வடிவேல் சுவாமியார், ஆலயத்தில் புரான படனத்தைத் தொடக்கி வைத்தார். இவர் மதாடக்கி, நடத்திய புராண படனங்களுள் பெரிய புராண படனம் மிகப் பிரசித்தமா கெது. புரானப் படிப்பைக் கேட்பதற்கு உாளூரிலிருந்தும், வெளியூரிலிருந்தும் மக் ப்ெ டேட்டL வநது சரும. உபகர சால் திெற்கு துலுவின் வச் சேர்ந்த தா ன்பதுதி வேக சடடம்பியார், சேதுப்பிங்கச் சட்டம் பயா, கோண்டாவியைச் சேர்ந்த அம்பப் வாகைச் சாமியார் முதலியார் வநதருபபர். இளம அறவ வடிவற சுவாமியா கணிா" மன்ற குரற சொற்களைப் பிரித் து
கடபோா பசவ குளிரும்படி வாசிப்பார் . இடையிடையே உரயாசிரியர் சதாசிவச் சட்டமப்யா போன்றவர்கள் அ பிய 3 ர மாறி விடுவதோடு தடரை சாலவதிலும = 11 ألقت كانت تلك اليا للتقليلات قلة
புராண படனம் பக்தி பூர்வ மா க நடந்து அகாண்டிருக்கும். முக்கிய திருத்த எங்கள் ஒவ்வொதுக்கும் நாயன்மார் டிசனறு திருப்பதிகம் பாடுகின்ற செய்தி வந்ததும், புராண படனத்தை நிறுத்தி வடடு, குறிப்பிட்ட அத்திருத்தலத்தில் பாடிய திருப்பாடல்களை வடிவேல் சாமி பாா சுருதி சேரத் தாளத்துடன் பக்தி சொரியப் பாடுவார். புராண படன்ம் பகட்க வந்தவர்கள் அனைவரும் மெய் மறந்து போவார்கள். அவ்வேளையில் சித்தர் செல்லர் படிப்புத் தொடங்கிய நேரம் முதல் வாசனைத் தூபமிட்டு முக்கிய சந்தர்ப்பங் களிற் கற்பூரமும் கொளுத்துவார். அவ்வி 一山岳呜 தெய்விகச் சூழலாய் விடும்.
பக்தி மயமாக நடை பெற்று வந்த புராண படனமும் பன் ரிைசையும் பிற ஊர வர்களையும் கவரத் தொடங்கியது. இளஞ் சிறார்களுக்கு வடிவேல் சாமியார் பண் னிசை பயிற்றவும் ஆரம்பித்தார்,
--

அவ்வேளையில் வலிகாமம் வடக்குப் பிரதேசப் பண்ணிசைப் போட்டி ஒன்று நடத்த ஏற்பாடானது. வேலுப்பிள்ளை மணியம் தலைமையில் உடுவில் முருக மூர்த்தி வித்தியாசாலையில் போட்டி நடத் தப்பட்டது. அப்போட்டியில் வடிவேல் சாமி யாரின் மாணவரான இணுவில் தவில் வித் துவான் விசுவலிங்கத்தின் மகன் மாசிலா மணியும் பங்கு பற்றினார். பாசிலாமணி மேடைக்கு அழைக்கப்பெற்றதும் 'சிறை யாரும் மடக்கிளியே, இங்கே வா .." எனத் தொடங்கும் சம்பந்தர் தேவாரத் தைப் பாடியபோது, வேலுப்பிள்ள்ை LDeðIf பம் அழுதுவிட்டார். அப்போட்டியில் மாசி லாமணிக்கே முதலிடம் கிடைத்தது. வெற்றி பீட்டியவருக்குரிய பரிசில் வழங்குகையில், மாசிலாமணியின் பாடல் தனது உள்ளத்தை உருக்கி விட்டதாக க் கூறிய மணியம் அவர்கள், தேவார அடங்கன் முறை ஒன் றைப் பரிசாகக்கொடுத்து, பாராட்டுரை யும் வழங்கினார். அப்பாராட்டைப் பெற்ற மாசிலாமணியே பிற்காலத்தில் சிறந்த பாடகனாயும், நடிகனாயும், பிரசங்கியா யும், நாதஸ்வர வித்துவானாயும் விளங்கி னார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பண்ணிசைப் போட்டியில் மாசிலா மணிக்குக் கிடைத்த முதற் பரிசில் அவரைக் கற்பித்த வடிவேல் சுவாமிகளுக்குப் பெரும் புகழை ஈட்டிக்கொடுத்தது. மஞ்சத்தடி ஆல் பத்தில் பண்ணிசை பயிற்றிய சுவாமிகளை பாடசாலைகளிற் பண்ணிசை கற்பிக்கக் கோரிப் பலரும் அவரைத் தேடி வந்தனர். கோஜி டாவில் ஒசிவ வித்தியாசாலை, அளவெட்டி சதானந்த வித்தியாசாவை இணுவில் சைவப்பிரகாச வித்தியாசாலை இணுவில் சைவ மகாஜன வித்தியாசானா ஆகிய வித்தியாசாலைகளுக்குச் சென்று சுவாமிகள் பண்ணிசை பயிற்றி வந்தார் கோண்டாவின் வடக்குப் பகுதியில்-அன்னங் கையில்-இராப் பாடசாலை ஒன்று நடத்தி அதைப் பகலிலும் இயங்கச் செய்து, பரஞ் சோதி வித்தியாசாலை என்ற பெயருடன்
2

Page 69
சைவ வித்தியா விருத்திச் சங்க முகாமை யிடம் ஒப்படைக்கச் செய்தார். பின்னர் இது பதிவு பெற்ற பாடசாலையாக உயர் வடைந்தது.
கோயிலில் தேவாரம் பயிலும் பிள்ளை களுடன் வடிவேல் சுவாமிகளும் சேர்ந்து பஜனை நடத்துவார். வெள்ளி, செவ்வாய் நாட்களில் சாயங்காலப் பூசை முடிந்ததும் சிறிது நேரம் சொற்பொழிவு செய்வார். காலக்கிரமத்தில் அச்சொற்பொழிவு கதாப் பிரசங்கமாக மாறியது.
வடிவேல் சுவாமிகளின் கதாப்பிரசங் கத்துக்கு இசையாசிரியர் நடராசையர் (சின்னத்துரை ஐயர் - இயலிசைவாருதி வீரமணி ஐயரின் தந்தையார்), நாதஸ்வர வித்துவான் வி. உருத்திராபதி, நிரு. சி. ஆறுமுகதாஸ் ஆசிரியர் போன்ற கலைஞர் கன் வயலின் இசை வாசிப்பர். அத்துடன் பிரபல மிருதங்க வித்துவான்களும் பிற் பாட்டுக்காரர்களும் சுவாமிகளுடன் சேர்ந்து அவரது பிரசங்கத்தைச் சிறப்பித்தனர்.
மஞ்சத்தடியில் பெரியபுராண படனம் நடத்திய காலகட்டத்தில் 'அறுபத்துமூவர் குருபூசைகளும் சிறப்பாகக் கொண்டாடப் L'ILLET
குருபூசை நாட்களில் பெரிய சன்னாசி ாரின் திருவுருவப் படமும் அலங்கரிக்கப் பெற்று பூசை வழிபாடு நடத்தப்பெறும். நால்வர் குருபூச்ைகளின்போது, நூற்றுக் கனக்கான அடியார்களுக்கு மகேசுரபூசை நடைபெறும். அன்னம் படைக்கும் பொழுது சிவபுராணம் ஓதத் தொடங்குவர். ஒருவர் HT ஒதிக் கொண்டிருக்க, ஏனையோர் ப்ாத தீர்த்தமிடல், சிரசில் பூவைத்தல், திருநீறு, சித்தளம் சாத்தல், கற்பூர ஆராத்திருந்த விய கைங்கரியங்களைச் செய்வீர் கே: பூசையில் கலந்துகொண்ட அடியார்கள் அனைவரும் பன்னூறு உருத்திரர்களெனப் போற்றப்படுவதாகவே அவ்விபசாரங்கள் பொருள்படும். இத்தினங்களில் அந்தணர்க் 5ம் மகேசுர பூசை தனியாக நட்ைபெறும்.
நால்வர் குருபூசைகளில் சிறப்பம்சமாக 5ருபூசைக்குரிய நாயனாரைத் திருவீதி
எழுந்தருளச் செய்வர் சமய கு ர வ ரின்
=4
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திருவுருவம் வீதியில் வரும்போது, வீதிக்கு வீதி வெவ்வேறு வகையில் அ டி யார்கள் தோத்தரிப்பர். அந்தனர் வேதம் ஒதுதல் ஒரு வீதியிலும், வீர சைவர் சங்கு வாத்தி பம் இசைத்தல் மறுவீதியிலும், சொரிபூச் சொரிதல் அடுத்த வீதியிலும், பக்கவாத்தி பங்களுடன் பண்ணிசைத்தல் அத ந்கு அடுத்த விதியிலுமாக நின்று பக்தி சொட்டப் பாடித் திருவுலா எடுத்த காட்சி மிகவும் அற்புதமானது. அத்தகைய அற்புதத் திருவு வாவைத் தவத்திரு வடிவேல் சுவாமிகள்ே முன்னின்று செய்வித்தார்.
இளம் துறவியான வடிவேல் சுவாமி களின் பல்வகைப்பட்ட பணிகளைப் பலரும் பாராட்டியதோடு அவற்றைப் பார்த்துக் களிப்பதற்கும் பலர் வந்து கூடுவர். விழா விலே சுவாமி சுளை ப் பார்த்து மனம் பூரித்ததோடு நில்லாமல், அவரைத் தனி யாகச் சந்தித்து உரையாடவும் விரும்பினர். அதனால் அவர் இருந்த சிறு கொட்டிலைத் தேடி அடியார் சுட்டம் வரத் தொடங்கி யது. அவர்களுள் கந்த மடத்து மகாதேவ சுவாமி, நயினாதீவு முத்துச்சாமி கலட்டி உருத்திரகோடி ஐயர் குடும்பத்தினர். இமாலய ஜோதி சிவானந்தரின் சீடர் அப்புக் குருக்கள், அமெரிக்கன் சுவாமி எனப் பெயரிய சுப்பிரமுனிய சுவாமி, சிருவிங் கோப்மலை அத்வைதானந்த சரஸ்வதி அளவெட்டியைச் சேர்ந்த கொடைவள்ளல் நாகலிங்கம், அவரது ஒன்றுவிட்ட தம்பி தாமோதரம்பிள்ளை ஆகியோர் குறிப் பிடத்தக்கவர்கள்
சித்தர்கள், ஞானி கள், மெய்யடி பார்கள் அனைவரதும் அன்புக்கும் ஆசிக் கும் இலக்கான வடிவேல் சுவாமிகள் இளம் துறவியாய் இருந்த காலத்திலே மஞ்சத்தடி யிற் செய்து காட்டிய புராண படனம், நால்வர் குருபூசைகள், கூட்டு வழிபாடு பண்ணிசைப் பயிற்சி என்பன மீண்டும் ஒருமுறை அதே பாணியில் நடைபெறுமா என்று முதிர்ந்த நிலையிலிருந்து நான் நினைத்துப் பார்க்கிறேன். கடந்து போன் காலங்கள் மீண்டும் வராதோ -X

Page 70
சித்தர்கள் கோட்டத்தி eška (366) arGITLба66ir
எனது தந்தையார், அமரர் இளைய தம்பி செல்லப்பா, இற்றைக்கு அரை நூற் றாண்டுக்கு முன்னர் காரைக்கால் சிவன் கோவிற் திருப்பணிகளில் முன்னின்றுழைத் தவர். தந்தையார் இத் திருப்பணி வேலைகளில் ஈடுபடக் காரணமாயிருந்தவர் கொக்குவிவில் புகழ்பூத்த ஆயுள்வேத வைத் தியராக விளங்கிய திரு. கோ. க. நடராது பிள்ளை அவர்கள். நடராசபிள்ளையும், செல்லப்பரும் ஒருவர் மேல் ஒருவர் அள விலா அன்புடையவர்கள். நான் பத்துவய துக்குட்பட்ட சிறுவனாக இருந்த காலத் தில் எனது தந்தையார், நடராசபிள்ளை யின் இல்லத்துக்கு என்னை அழைத்துச் செல்வதுண்டு. நாங்கள் அங்கு அமுது கொள்ளாமல் வீடு திரும்பமுடியாது. அன் னாரது அன்பும் பண்பும் அத்தகையது. பிற்காலத்தில் எனது த த் என் த யாரை போலவே நானும் நடராசபிள்ளையுடைய அன்புக்குரியவர்களில் ஒருவரானேன்.
அற்புதம்
திரு. நடராசபிள்ளை அவர்கள் ஏதோ ஒருவித உபாதையால் மிக நீண்டகாஆர் துன்பப்பட்டதாகவும் காரைக்கால் । சின் அற்புதத்தால் அவரின் அவ்வுபாதை நீங்கப்பெற்றதாகவும் எனது 、山rf பிற நான் கேட்டதுண்டு.
தெய்வீக அருள்
ந்ேது அசாப்தங்களுக்கு முன்னர் 195540 ஆம் ஆண்டுக் காலப்பகுதிக்கு இடைப்
= ချီ

திரு. செல்லப்பா நடராசா Garエ止_frcm。。
பட்ட காலத்தில் என நினைக்கிறேன். மாடுகள் மேய்த்துக் கொண்டிருக்கும் சிறு வன் ஒருவனைக் காரைக்காலில் குடிகொன் டுள்ள இறை அருள் நடராசபிள்ளைக்குக் கனவில் காட்சியாக்கியதுடன் அடுத்துச் செய்ய வேண்டிய சில பணிகளைப் பற்றி தெய்வீகமாக உணர்த்தியது. அக் கன வின் மெய்ப்பொருளை உணர்ந்துகொண்ட நடராசபிள்ளை அந்தக் கணத்திலிருந்தே செயற்படத் தொடங்கினார்.
இந்தக் காலத்தில்தான் எனது தந்தை யார் நடராசபிள்ளையுடன் மிக நெருங் கிய தொடர்பு வைத்திருந்தார். நடராசு பிள்ளை தனது கனவிற் காண்பிக்கப்பட்ட அங்க அடையாளங்கள், முகபாவங்களை விளக்கி அச்சிறுவனை இணுவிலில் தேடித் கண்டுபிடித்துத் தருமாறு என் தந்தையா ரிடமும் அவர்தம் சகாக்களிடமும் சு பதை யான் அறிவேன். அவரது வாக்கை நிறைவேற்றுவான் வேண்டித் தந்தையார் இணுவிலில் அச் சிறுவனைத் தேடியபோது இக்கிரிப்பற்றைகள் நிறைந்த பனம் கூட ஒன்றில் அவர் மாடுகளை மே ப்த்து கொண்டிருக்கக் கண்டு பிடித்தார். எனது தந்தையாரும் நடராசபிள்ளையின் ம றைய சீடர்களும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அச்சிறுவனை அண்மித்து தந்தையார் கதைக்க முற்பட்ட போ அவர் மிகவும் பயந்து அழும் நிலையி நின்றதாகவும் அத்தருணம் அவரது பீ யைப் போக்குவான் வேண்டித் தந்தைய பலவித இன்மொழிகளைப் பேசி அவர்த
14

Page 71
பீதியைப் போக்கியதாகவும் அதன்பின்பே அச்சிறுவன் எனது தந்தையாருடன் நட ராசபிள்ளை வீட்டிற்குச் சென்றதாகவும் தந்தையார் சுற நான் கேட்டிருக்கிறேன். தந்தையாரால் அழைத்துச் செல்லப்பட்ட சிறுவனைக் கண்டதும் நடராசபிள்ளை அவர்கள் தமக்குத் தெய்வீக அருளால் கனவில் காண்பிக்கப்பட்ட சிறுவன் வேறு யாரு மல் ல, இவனே என்று பரவசம் அடைந்தார்.
எனது தந்தையாரும் பேரனாரும் இணுவிலைச் சேர்ந்தவர்களே. இதன் கார ணமாக நடராசாபிள்ளையின் கனவில் தோற்றமளித்த சிறுவனே காரைக்கால் சிவன்கோயிலின் வாரிசு என்பதை உணர்ந்து கொண்ட எனது தந்தையார் மிக இலகு வாக நடராசபிள்ளையின் வேண்டுகோளை நிறைவேற்றி வைத்துவிட்டார்.
காரைக்கால்
காரைக்கால் என்றதும் பலருக்குப் பல பொருள் பொதிந்தவிடயங்கள் ஞாபகத் துக்கு வரும், முதலில் பழமுதிர்சோலையை ஞாபகப்படுத்தும் சூழலைத்தான் பலர் நினைப்பர். அடுத்து நினைவில் வருவது சிவன் கோவிலின் பிரசித்தி பெற்ற வயிரவர் கோயிலுமாகும். காரைக்காலில் பிரசித்தி பெற்து விளங்கிய ஆயுள்வேத வைத திய நிலையத்தையும், வைத்தியபூபதி அம்பலவான கவாமிகளையும் பலநூற்றுக் கணக்கானோர் நினைவு கூருவர். மேலும் எல்லோரது மனதிலும் தோற்றமளிப்பது சிவன் கோயிலின் கிழக் கெல்லையில் அமைந் துள்ள அவன் நடனமாடும் உருத்திரபூமி.
யோக சுவாமிகள்
நடராசபிள்ளை அவர்களிடம் சிறு வனாகச் சென்றடைந்த அம்பலவாணர், ஆயுள்வேத வைத்தியத்தையும் மணிமந்திர சிகிச்சை முறைகளையும் கற்றுத் தேர்ந் தார். இவரைச் சிறுவயதில் " மணியப்
-4

பெடியன்" என்றே எனது தந்தைகய ஒத்தோர் அழைத்தனர். நடராசபிள்னை யின் இல்லத்துக்குச் சென்றுவரும் கால கட்டத்தில் காரைக்காலுக்கும் தந்தையார் என்னைக் கூட்டிச் செல்வது வழக்கம்.1940 ஆம் ஆண்டளவில் இது நடைபெற்றதாகத் கணிப்பு. மணியப் பெடியனை நடராசபிள் ளையின் அறிவுறுத்தல்களுக் கிளங்க எனது தந்தையாருடன் இணுவையூர் சித்தர் செல் லர் போன்றோரும் சேர்ந்து - அவர் பிற் காலத்தில் அம்பலவான சுவாமிகளாக ஆளாகும் வரை - அவருக்குப் பக்கபலமாக இருந்து கோவிற் பணிகள் அனைத்தும் செவ்வனே நடைபெற உதவினார்கள்" காலம் செல்லச் செல்வத் திருப்பணி வேலை களும், பாரிய முன்னேற்றங்களைக் చోT டன. நடராசபிள்ளை, இளையதம்பி செல் லப்பா, சித்தர் செல்வர் ஆகியோருக்கு Li Jirri சுவாமிகளுடனும் நயினாதீவுச் சுவாமி க ரூ - னும் தொடர்பிருந்தது. காரைக்கால் பிரசித்தியடைய இவர்கள் அனைவரும் மூலகாரணமா யிருந்தனர். இங் குள்ள சூழல் யோக சுவாமிகளைக் கவர்த் திருந்ததாலேயே அவர் அங்குவந்து சென்ற தாகக் கூறுவர்.
குழை சாதம்.
காரைக்கால் சிவன்கோயிலில் வெள்ளிக் கிழமைகள் தோறும் மாலை வேளைகளில் தடைபெறும் பூசை வழிபாடுகள், அன்று பிரசித்தமானவை, பலநூற்றுக்கனக்கில் மக்கள் கூடுவதுண்டு. வயிரவக் கடவுளுக்குப் பிடித்தமான முரசு முழங்கும். பலர் கலை வந்து ஆடுவர். எல்லாவற்றிக்கும் நடுநாயக மாக அம்பனவான சுவாமிகள் செயற்படு வார். இவையெல்லாம் சிறுவனாக இருந்த என்னை மிகவும் கவர்ந்தன. பொய்க்கால் குதிரை, கரசு ஆட்டங்களுக்கும் காரைக் காலில் குறைவில்லை.
இக்காலத்தில் புதுமை ஒன்றைப் புகுத் திய பெருமை சித்தர் செல்லருக் குண்டு. 1948 ஆம் ஆண்டு இர எண் டாம் உண்க யுத்தத்திற்கு முன்னரும் பின்னரும் நாட்டின் உணவுப் பஞ்சம் நிலவியது. அந்நாட்களின் சித்தர் சேல்லரின் முயற்சியால் வயிரவா
5

Page 72
சுவாமிக்கு நிவேதிக்கப்படும் குழைசாதம் அடியார்களுக்கு விநியோகிக்கப்படும்.
"பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல்
நூலோர் , தொகுத்தவற்றுள் எல்லாம் చాక ఇ*" என்ற வள்ளுவன் குறளுக்குச் சித்தர் செல்ல
காரைக்காலில் இலக்கணம் வகுத்தார்.
வடிவேல் சுவாமிகள்.
நயினாதீவுச் சுவாமிகள் போன்ற சித் தர்களின் நடமாட்டம் காரைக்காலில் அதி கரித்தது. உடுக்குகள், மத்தளங்கள் முழங்க பஜனை க் கோஷ்டிகள் காரைக்காலைப் பரிமளிக்கச் செய்தன. இக்காலப் பகுதி யிலேயே வடிவேல் சுவாமிக ளின் தரிசனம் எனக்கு இங்கே கிடைத்தது. இவரது கதாப் பிரசங்கங்கள் காரைக்காவில் அ டி. க் வீ டி. நடைபெறுவது வழக்கம். அப்பொழுது அவ ரது தோற்றப் பொலிவும், தேவார திரு வாசகங்களும், இசையும் என்னைப் பெரிதும் பரவசப்படுத்தின.
சுவாமிகள் சமைத்த கூழ்
காரைக்காலை வளம்படுத்திய அருளா ளர் கூட்டத்தில் வடிவேல் சுவாமிக இருக்கு முக்கிய இடம் உண்டு. இணுவை அப்பர் எனப் போற்றப்பட்ட மாபெரும் சித்தர்மகாஞானி - பெரிய சன்னாசியரால் (188ர். 1917) தோற்றுவிக்கப்பட்ட ழ மு தி ர் சோலையில் தாபிக்கப்பட்டவையே T3 கால் சிவன்கோவிலும், வயிரவர் கோவிலும் ஆகும்.
பிரபல ஆயுள்வேத வாத வைத்திர நிபுனரான இணுவையூர் வைத்திய பூபதி சு. இராமலிங்கம் அவர்களால் வெளியிடப் பட்டதும் இணுவையூர் தந்த நல்லாசிரியர் திரு. கா. செ. நடராசா அவர்களால் 1977 ஆம் ஆண்டு ஆக்கப் பெற்ற துமான "இதுவை அப்பர்" என்னும் நூல் பின் வருமாறு தெரிவிக்கின்றது:
" பெரிய சன்னியாசியார் சமாதி நிலையடைந்த பின் காரைக்கால் கோயில்

அதன்பின் வந்தோரால் நடத்த முடியாது போகவே, பூசை மட்டும் சிறுகாலம் நடை பெற்றது. பின் எதுவும் நடைபெறாது தடைப்பட்டதனால் காடு ம ண்ைடியது. காரைக்கால் சிவன்கோயில், சிதைவடைந் திருத்த காலத்தில் அருள் முனிவர் யோக சுவாமிகளும் நல்லருளாளர் நயினாதீவுச் சுவாமிகளும், கொக்குவில்  ைவத் தி யர் ஞானபண்டிதர் நடராசனாரும் இங்கு வந்து தங்கிச் சென்றவர்களுள் முக்கியமா எணவர்கள். இவர்களின் ஆத்மீக சிந்தனை யினால் காரைக்கால் மீண்டும் உயர்நிலை அடைந்தது. இவை யாவற்றுக்கும் வழிவகுத் தவர் இணுவை ஞானக் குழந்தை வடிவேற் சுவாமிகளாவார். 1937 ஆம் ஆண்டளவில் சித்திரை நிறுை நிலாத் தி ஏத் தன் து காரைக்கால் கோயிலில் கூழ் உணவு சமைக் கப்பட்டது. இதனைச் சித்தர் நயினாதீவுச் சுவாமிகளும் தவத்திரு வடிவேற்கவாமிக ரூம் செயற்படுத்தினர். ஞானபண்டிதர் நடராசனார் இக் கோயிலின் வளர்ச்சிக்குத் துணைபுரிந்த செயல்கள் பலவுண்டு, அவரின் தொடர்பினாலே இணுவைபூர் சித்தர் செல் லர், கோண்டாவில் இ. செல்லப்பா ஆகி யோர் காரைக்காலின் ஆக்கத்துக்கு அரும் பணி பல செய்தனர். அவர் வழிவந்தோர் இன்றும் அதனைச் செய்துவருகின்றனர்."
பொற் காலம்
காரைக்காவில் வடிவேல் சுவாமிகள் கதாப் பிரசங்கங்கள், பஜனைகள் கூட்டு வழிபாடுகள் செய்து மக்களைப் பரவசப் படுத்திய காலம் காரைக்காவின் பொற்கா லம் எனலாம். பூட்டப்பட்டிருந்த கோவிற் பூசைகளை திரு. வ. அல்லமாப்பிரபு என்ற சைவக் குருக்கள் ஆரம்பத்தில் நடாத்தி வந்தார். இவர் ஒரு வேதாந்த விற்பன்னர் வடிவேல் சுவாமிகளுடன் ஒத்த கருத்துடை பவர் மிக எளிமையான கம்பீரத்தோற்றம் உடையவர் ஆசார ைேர். வடிவேல் சுவாமி களுடன் சேர்ந்து இவரும் காரைக்காவில் தொண்டாற்ற வந்ததில் வியப்பில்லை. கரைக்காவில் அல்லமாப்பிரபுவும் அவரது
46

Page 73
பெறாமகன் சோ. பரமசாாமி அவர்களும் பூசை வழிபாடுகளைச் செய்த காலம் முதல் தான் நானும் காரைக்காலுக்குப் போகத் தலைப்பட்டேன். நயினாதீவுச் சுவாமிகள் நடராசபிள்ளை, வடிவேல் சுவாமிகள் முத லான பெரியோர்கள் இவர்களது பூசையை மிகவும் நயந்தனர். திரு. சோ. பரமசாமி ஐயர் இன்று நல்ல நிலையில் இருப்பதற்கு மேற்குறித்த பெரியோர்களின் நல்லாசியே காரணம் எனலாம். காரைக்கால் பூசை வழி பாடுபக்தி பூர்வமாக முன்னேறிக்கொண்டி ருந்த அந்தக் காலத்தில் அங்கு நடைபெறும் அன்னதானங்கள் பிரசித்தியானவை. இன்று வருடாந்த உற்சவ காலங்களில் மாத்திரம் நடைபெறும் இந்தப் பணி, வடிவேல் சுவா மிகள், சித்தர் செல்லர். இ. செல்லப்பர், ஞானபண்டிதர் நடராசப்பிள்ளை ஆகி யோர் காலத்தில் ஒரே வாரத்தில் பல தினங்கள் கூட அடுத்தடுத்து நடைபெறுவது முண்டு. ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கோர் அமுதசுரபியாக அன்று காரைக்கால் விளங் கியது. இந்த அமுத ஊற்றுக்கு வடிவேல் சுவாமிகளும் நயினாதீவுச் சுவா மிக இரு ம் சமைத்த கூழ் உணவுதான் காரணமோ அல்லது ஞானபண்டிதர் நடராசப்பிள்ளை தம்மிடம் வரும் தீராத நோயாளர்களின் கர்ம வினைதீர "காரைக்காலில் அவித்துப் போடு எல்லாம் குனமாகும் " எ ன் று இட்ட கட்டளைகள் தான் காரணமோ எதுவென்று யான் அறியேன். எல்லாச் சித் தர்களும் சேர்ந்து செய்த சித்து விளை யாட்டின் மகிமையே இதுவன்றி, வேறெ துவுமல்ல.
சமாதி நிலைகள்
நடராசாபிள்ளை அவர்களின் காரைக் கால் சீடர்களில் ஒருவரான இளையதம்பி செல்லப்பா 1963 ஆம் ஆண்டு பிற்பகுதி பில் அமரரானார். யோக சுவாமிகள் 1984 இல் சமாதிநிலை எய்தினார். இவர் களுடன் இணைந்து செயற்பட்ட இணு விவபூர் சித்தர் செல்வர் 1967 ஆம் ஆண்டு எதயில் சிவபதம் ஆண்டந்தார்.
-47

1893 ஆம் ஆண்டு தோற்றியவரான நட ராசபிள்ளை 1967 ஆம் ஆண்டு புரட்டாதி யில் சமாதி ஆனார். இவரின் àFLPITE=nU= காரைக்கால் சிவன் கோயிலின் தெற்கெல் லையில் காணலாம். கிரீவிரத்தது ஆதீன கர்த்தரும் விஷகடி நிபுணரும் காரைக்கிால் வைத்தியத்தின் தந்தைர்ம ائقہ۔rیوی ۔ تنگLfiL={ வான சுவாமிகள் gரது ஆம் ஆண்டு சமாதி நிலையில் அடங்கினார். கடந்த பிர மோதுரத -2.6575 (26 - G - 9) ஆங்கி
விய நாள் அன்று வடிவேல் பிர்பொறிகள் சமாதியானார்.
ஆம்பலுவான து (1924 - 1979 է !նլի தீராத - நாட்பட்ட காரைக்காவிலே குடில் தங்கிச் சிகிச்சை தேகினர்.
வாமிகளது காலத்தில் நூற்றுக்கரைக்கான
பிணியாளர்கள் ல் பல தினங்கள் பெற்றுக் குணமண்டத் அந்தப் புகழ்பூத்த காரைக்கால் வைத்தியத்துக்குப் பரம்பரை இன்று செயற் படTதுள்ளது. இருப்பினும், *விரேக்க சிவாலயம் தொடர்ந்து பெருமையுடன் இயங்கி வருகின்றது.
சித்தர்களிள் கோட்டம்
ஞான டண்டிதர் நடராசனார், நயினா தீவுச் சுவாமிகள், வடிவேல் சுவாமிகள் உலாவிய அந்தக் காலத் தி ல், யார் யார், எவர் எவர் என்று சொல்லமுடி "சீ சீ " எ க்கு நூற்றுக்கணக்கான சித் தர்கள், ஞானிகள் கூடுகின்ற பாசறையாக வும் கோட்டமாகவும், குகையாகவும், சர ணாலயமாகவும் காரைக்கால் விளங்கியது. வரலாற்றில் ஏற்றும் மிகுந்த அக்காலத்தில் காரைக்காலில் ஓங்கி உயர்ந்த ஆல், ஆரர், இலுப்பை, வேம்பு, ஆதியாம் மரநிழல் களின் கீழ் பல சித்தர் களும் வேதாந்திகளும் கூட்டம் கூட்டமாகக் சிடி அமர்ந்திருந்து திருமுறைகள் ஓதுவதும் கந்த புராண, மகா பாரத, இராமாயண சர்ச்சைகள் செய் வதும் தெய்வீகக் காட்சி. இவை கேட் போருக்கும் சிந்தனைக்கும் ப்ெரிய விருந்தா கும். காரைக்கால் வளர்சியை நன்கு அறிந் தவர்கள் வடிவேல் சுவாமிகளையும் நன் கிறிந்தவர்களாவர். காரைக்கால் உள்ளவரை அதன் வரலாற்றில் தவத்திரு வடிவேல் சுவாமிகளின் நாமமும் நிலை பெற்றிருக்கும்.
女

Page 74
சமாதி நிலையும் நிை
சென்ற ஆண்டு (1990) சமாதி எப்திய அருள்திரு வடிவேலுச்சாமி அவர்கள் இணு விலைச் சேர்ந்தவர். இவர் தான் தோன்றிய ஆரிலிருந்து அளப்பருந் தொண்டுகள் 呜剑 றிய பின்னர், தமது சேவைகளை விரிவாக் கும் நோக்குடன் கிளிநொச்சிக்குச் சென் நார். ஆங்கு ஏழாம் வாய்க்கால் எனச் சொல்லப்படும் ஜெயந்தி நகரிலே தமது குரு வின் பெயரில் மகாதேவ ஆச்சிரமம் " எனப் பெயரிய ஆச்சிரமம் ஒன்றுமைத்து, தாம் பரிபூரணம் எய்தும் வரை அங்குள்ள குடியேற்ற வாசிகளுக்குச் சமய உணர்வை
227 L qENTITri.
இப்பெரியார் இளமையிலே க ல் வி. கேள்விகளில் மிகுந்த நாட்டமும் ஆத்மீகத் தா சு மும் கொண்டிருந்தம்ையால் கந்த மடத்து வேதாந்த மடத்திலே குருதேவ ராய்த் திகழ்ந்த பூரீ மகாதேவ சுவாமிக னிடம் சமய சாத்திரங்களையும், திருக்க நூல்களையும் பயின்றார். இவருடன் கூடப் பயின்றவருள் ஒருவரே அன்னங்கைச் சாமி அல்லது குடைச் சுவாமி என ப் படும் கந்தையாச் சுவாமி யாவார். அவர் சமாதி பாகிச் சில் ஆண்டுகள் கழிந்தே வடிவேல் சுவாமிகள் சமாதியானார். கந்தையாச் சுவாமிகளது சமாதி பலாலி வீதியிலுள்ள கோண்டாவிற் சந்தியிலிருக்கும் நர்ததன விநாயகர் ஆலயத்தின் வட பாங்கரில் அமைந்துள்ளது. அவரது சமாதியைத் திரு. வடிவேல் சுவாமிகளே முன்னின்று அமைத்து, சிவலிங்கத் தாபனமும் பின்னர் செய்யப்பட் டுள்ளது.

506) Guit cap)
பண்டிதர் இ. நவரத்தினக் குருக்கள், உரும்பிராய்.
சமாதி என்பது சார்புணர்ந்து சார்பு கெட ஒழுகும் நிலையைக் குறிக்கும். "சார் புனர்ந்து சார்புகெட ஒழுகின்" என்றமை
H
"சார்பு தானே தியானமுமாஞ்-சார்பு கெட ஒழுகின் நல்ல சமாதியுமாங் கேதப் பட வருவதில்லை வினைப்பற்று."
எனத் திருக்களிற்றுப்படியார் பேசுகிறது: இதை அனுசரித்து வள்ளுவரும்:
" சார்புணர்ந்து சார்புகெட ஒழுகின்
மற்றழித்து சார்த்ராச் சார்தரும் நோய் "
என்கிறார்.
இயமம் முதல் எட்டு அங்கங்களைக் கொண்ட யோக பாதத்தில் எட்டாவது அங்கமே சமாதி. அவ்வாறான பாதத்தை கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை $டல் ஆகிய நான்கு அங்கங்களையுடைய ஞான நி ைல யிலே நாலாவ தாகிய நிட்டைகூடலும் சமாதியே.
சமாதி நிலையடையப் பின்வரும் படி முறைகளைப் பயில் வேண்டும்:
1) சாத்வீக, இராசத, தாமத குணங்களா
கிய முக்குணங்களை அடக்கல்:
)ே மெய், வாய், கண், மூக்கு, செவியாகிய
ஐம்புலன்களையும் அடக்கல்:
)ே மூலவாயுவாகிய பிரானனை எழுப்பல்
48

Page 75
4) இடைநாடி, பிங்கலை நாடி யெனும் இரு நாடிகளையும் நன்றாக அடைத் ஆவி
5) அவ்விரு நாடிகளினிடைப்பட்ட சுழு முனா நாடி வழியைத் திறத்தல்;
)ே அச்சுழுமுனா நாடி வழியே பிரான
ள்ைச் செலுத்தல்;
7) தியான ஸ்தானமாகிய லாட ஸ்தா எத்து நடைபெறும் அம்பவக் கூத்தனின் திருவடிச் சிவம்பொலியுடன் கலத்தல்;
8) ஆங்கு (லலாட ஸ்தானத்தில்) பூg பஞ்
சாட்சரமாகிய ஐந்தெழுத்தும் ஒரெழுத் தரிகிச் சிகாரமாவதைக் காணல்
9) பின் துவாதசாந்த ஸ்தலமாகிய திரு வருள் நிரம்பிய சிதாகாச வெளியுட் புகுந்து, ஆங்கே ஆன்மாவை அழுத்தி நிற்றல்;
ஆகிய படி முறைகளை நன்கு பயின் நோர் சம்ாதி நிலையை இலகுவிற் கைவரப் பெறுவர்.
இவற்றைக் குறித்துத் திருவாதவூரடிக இருக்குச் பூஜீபரமாசாரியர் உபதேசித்ததாகக் கூறுமிடத்து
"முக்குண்ம் புலன்ைந்து டன்டக்கி
மூலவாயுவை எழுப்பி, இரு வழியைச் சிக்கெனும்படி அடைத் தொரு வழியைத்
திறந்து, தாண்டவச் சிலம்பொலியுடன் போய்த் தக்கவைத் தெழுத் தோரெழுத் துருவாதி
தன்மை கண்டருடரும் பெருவெளிக்கே புக்கழுந்தின் ரெமதுருப் பெறுவார்
புவியில் வேட்டுவ னெடுத்த மென்புழுப்
GLITij " "
எனக் கடவுள் மாமுனிவர் திருவாத ஆரடிகள் புராணத்தில் கூறுகிறார்.
- 4

இதனை அருணகிரிநாதர் -
* காட்டிற் குறத்தி பிரான் பதத்தே
கருத்தைப் புகட்டின்
வீட்டிற் புகுதல் மிக எளிதே விழி நாசி
வைத்து மூட்டிக் கபால மூலாதார மேலண்ட மூச்சை புன்னே
ஒட்டிப் பிடித்தெங்கும் ஓடாமல் சாதிக்
கும் யோகிகளே "
எனச் சமாதி நிலையைப் பற்றிக் கந்த லரங்காரதிற் குறிபபிட்டுள்ளார்.
" உற்றாரும் பெற்றாரும் ஒவாது ரையொழியப் பெற்றாரும் அற்றார் பவம் "
எனத் திருவருட் பயனிற் கூறியாங்கு, சமாதி நிலையடைந்தவரும், அதற்குக் காரணமாகிய படிமுறையில் நின்றவரும், மெளன நில்ைபடைந்தவரும் பிறவியற்றவ .urrם חתן
' உடம்பெலும் மனையகத்து உள்ளமே தகளியாக மடம்படு முனர் நெப்பட்டி, யுயிரெனுந்
திரிமயக்கி இடம்படு ஞானத்தியா வெரிகொள
விருந்து நோக்கில் கடம்பமர் காளைதாதை கழலடி
SIGITGIMITATGLAD " "
என்ற அப்பர் தேவாரம், சமாதியாய் இருந்து சிவனடி காணலைப் பற்றிக்கூறு கிறது.
சமாதிநிலை கை வர ப் பெற்றவரின் தூய உடம்பைப் பூமியிற் புன்தப்பதும், அதன்மேல் நினைவுக் குறியாகக் கட்டடம் அமைப்பதும் சமாதியென்றே சொல்லப்படு கிறது.
9ட

Page 76
மனித உடம்பை மண்ணுட் புை தப்ப தால் அவ்வுடம்பிலுள்ள நீர், நிலம், தீ, வளி, வான் ஆகிய ஐம்மூலகங்களும் மண்ணி லுள்ள ஐம்மூலகங்களுடனும் கலக்கின்றன. விவரூபமான அவ்வுடலைச் சிவனென்றே மதிக்க வேண்டும்.
"அந்தமில் ஞானியருளை படைந்
தக்கால் அந்தவுடல்தடன் குகைசெய் திருந்திடில் சுந்தர மன்னரும் தொல் புவி யுள்ளோரும் அந்தமி வின்ப வருள்பெறு வாரே'
எனத் திருமூலர் திருமந்திரமும் சமாதி நிலை யடைந்தவரைச் । கின்றது. அதனால் அவ்வுடலி விருந்த ஆன்ம சக்தி ஆங்கமைந்து அருள் Lлгcіїіѣ கிற தென்கிறார்.
சமய நூல்களில் "சமாதி வைத்தல்' எனக் குறிப்பிடுவதே பழந் தமிழ் இலக்கி பத்தில் 'நடுகல் நாட்டல்" என வழங்கி வந்துள்ளது. சங்க கால த்தில் போர்முகத்து உயிர் விடும் பாவீரர்க்கு நடுக்கல்' நாட்டி: அதில் அவர்களது பிடும் பெரு மையும் பொறித்தார்கள்.
"என் ஐ முன் நில்லன்மின் தெவ்விர் பலரென் ஐ முன்னின்று கல்நின் றவர்'
எனத் திருக்குறள் கூறும்.
ஒல்காப் பெரும் புகழ்த் தொல்காப்பி பத்துள்ளும்.
காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் ஒர்த்தகு சிறப்பிற் பெரும்படை
வாழ்த்தல்'
என நடுகல் நடுதலைப் Ls GL守山
படுகின்றது. அந் நடுகல் எவ்வாறு நாட்டப் படுகின்றது என்பதை
"அனிமயிற் பிவிசூட்டிப் பெயர்
立山市 இனிநட் டனரே கல்லும்" றித்து
என்கிறது புறநானூறு:

"ஆடவர் பீடும் பெயரும் எழுதி அதர் தொறும் பீவி சூட்டிய பிறங்குநிலை நடுகல்"
என அ சு நூற் று ச் செய்யுளொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னும்,
'அவன் பெயர் கன்மிசைப் பொறித்துக்
கவின் பெறக்கல் நாட்டின்று"
எனப் புறப் பொருள் வெண்பா மாலை பிற் பொறிக்கப்பட்டுள்ளது. இ வ் வா து புகழ்ந் தேத்தும் நடுகல் நடும் வழக்கமே பிற்காலத்துச் சமாதியாயிற்று.
நீத்தாரின் உடலைப் பேணி நினைவு குறியாகக் கட்டடம் அமைக்கு முன் நிலத்திலே முக்கோண அமைப்பில் குழி வெட்டி, கீழே உப்புப் பரவி, அதன் மேல் சடலத்தைப் பத்மாசனத்தில் இரு த் தி அதனைச் சுற்றியும் உப்பு, நெல், விபூதி என்பவற்றால் குழியை நிரப்பி, தலைக்கு மேல் இருந்து கண்டம் வரையாவது தனி விபூதியாலேயே மூடி, சட் டியோ குன் டானோ கவிழ்த்து, குழியை முற்றாக மூடி விடவ் முறையாகும். கி. மு. 400 ஆண்டு களுக்கு முன் எ கி ப்திய அரசர்க்ளைத் தைலத்தில் மூழ்குவித்துப் பிரமிட்ஸ் கட் னார்கள் என வரலாறு பகருகிறது.
சிவப்பேறெப்திய ஞானிகள் பற்றி கூறுமிடத்து,
"தேஷாம் சமாதி சிவைக்ப நிஷ்டானா
தகனாதி கர்ம!
நிதித்தத்தியாத் சமாதி கிரியைவ கர்த்
யுக்தா!!
நதஸ்ய தகனம் கார்யம் நச பிண்டோ
芭站岛而凸
என் வேதாந்தசார சிந்தாமணி - உத் காண்டம்-20ஆம் பிரகரணம் கூறும்.

Page 77
எனவே சமாதி நிலையடைந்தவரைத் அகனஞ் செய்யாது. பூகர்ப்பத்துள் அடக் கஞ் செய்யவேண்டும். அவர்களுக்குப் பிண் டோதக் கிரியை இல்லை. நினைவாலயத் துள் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து பூசிக் ՀLllITIք =
பூர்வத்தில் எல்லோரையும் புதைத்த மொஹஞ்சதாரோ, ஹரப்பா அகழ் வாய்வுகள் நிரூபிக்கின்றன.தாழியிற் புதைத் தல் என்றொரு வழக்குமிருந்தது. பட்டினத் துப் பிள்ளை பா ரின் வேண்டுகோள்படி விளையாட்டுப் பிள்ளைகள் திருவொற்றி ஆர்க் கடற்கரையில் அவரைத் தாழியால் முடிவிட்ட பின்னர், அவர் சிவலிங்கரூபமா எார் என்றொரு கதையுண்டு. சிதக்காதி என்ற முஸ்லீம் கொடை வ ஸ் எ வை ப் புதைத்து சமாதியின்ரின்றும் கை பொன்று வெளிவந்து, அவரைப் பாடிய பொய்யா மொழிப் புலவருக்குக் கை யி லுணரி ந் த மோதிரங் கொடுத்த தென்பர்.
ஞானிகள், வாழ்ந்த காலத்தும் நினை வாலயம் ஆகிய பின்னரும் அவர்களை நினைந்து குறையிரந்து கேட்டோர்க்கு அருள்சொரிந்த செய் தி க ள் ஆங்காங்கு பேசப்படுவதை நாம் காதாரக் கேட்கலாம்.
எமது ஈழத்திருநாட்டிலே கடையிற் =வாமி, இணுவில் பெரிய சந்நாசியார், நயினாதீவுச் சுவாமி, அன்னங்கைச் சுவாமி. சேர். பொன். இராமநாதன் ஆகியோருக்குக் ட்டிய சமாதிக் கோயில்கள் இங்குமங்கும் ாணப்படுகின்றன. கீரிமலையில் குழந்தை வேற் சுவாமி சமாதி, சங்கர சுப்பையர் மாதி, சாந்தம்மா சமாதிகளுமுள்ளன. அவ் ாறு இலிங்காங்க சம்பன்னரான வீர சவர்களுக்கும் சமாதி செய்வதுண்டு.
மோட்சகாலத்தில் யாவும் பர மோட்ச காலத்தில் பதினைந்து துக்குச் சென்று விடுகின்ரன. இ அதிஷ்டான தேவதைகளிடம் செ6 மங்களும் ஆத்மாவும் அழிவில்: படுகின்றன.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மனித வடிவில் தோன்றிப் பூமியில் அரு எாட்சி செய்த ஞானிகளின் புனித உடம்பை அவர்களின் விருப்பப்படி தகனம் செய்து, சாம்பரை வீண்போக விடாது பேழையில் அடைத்து வைத்துச் சமாதி கட்டும் வழக்க மும் உண்டு. கொழும்புத் துறை யோக சுவாமி, நரியங்குண்டு பத்திரகாளி அம் மையார், வேதாந்த மடத்து இராமலிங்க சுவாமி போன்றோரின் சமாதிகள் அந்த வகையினைச் சார்ந்தவை ஆகும்.
எப்படியெனினும், முதலிற் கூறியாங்கு சமாதிநிலை அடைந்தவருக்கு நினைவாலய மாக அமைக்கப்படும் சமாதியே சிறந்தது. கொழும்பிலே முகத்துவாரம் அருணாசலே ஸ்வரர் ஆலயத்தில் ஆனைக்குட்டிச் சுவாமி சமாதியும், நாவலப்பிட்டி "குயின்ஸ் பேரி, தோட்டத்தில் நவநாத சித்தர் சமாதியும்" கந்த மடத்திலுள்ள வேதாந்த மடத்துக் குருமூர்த்திகளான கனகரத்தினம் சுவாமிகள் சமாதி, மகாதேவ சுவா மிக ண் சமாதி, நல்லையாதீன முதல்வர் குருமகா சன்னி தானம் பூஜீவறு சோமசுந்தர ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சமாதி ஆகியனவும் நினைவுகூரத்தக்கன.
தவத்திரு வடிவேல் சுவாமிகளின் திரு வுடல் அவர் அமைத்த கிளிநொச்சி மகா தேவ ஆச்சிரமத்திலே மேற்குறிப்பிட்டுள்ள விதிமுறைகளுக்கு அமையச் சமாதி வைக்கப் பெற்றுள்ளது. தற்பொழுது நிலமட்டத்தி லுள்ள அச்சமாதியை மேலே எழு ப் பி. நிறைவுற்ற நினைவாலய மாக்கும் நன் னாளை ஆதிபரம் பொருள் விரை விற் கூட்டிவைப்பாராக. --
দুন பாருளில் ஒன்றாகின்றன கலைகளும் தத்தம் மூலஸ்தானத் த்திரியங்கள் அனைத்தும் தத்தம் ன்று விடுகின்றன. எல்லாக் கரு ாப் பரம்பொருளில் ஒன்று
- முண்டக உபநிஷத்து.

Page 78
602 8Fଛନ୍ତ୍ରୀ 168
உலகில் ஹிம்சை இருத்தலாகாது; அஹிம்சையே நிலவ வேண்டியது என்ற கோஷத்துடன் இரண்டாயிரத் தைந்நூறு ஆண்டுகளாக இயங்கிவருகின்றது சமய பொன்று. அன்பொன்றே பன்றி வன்பென் பது எவ்வாற்றாலும் இருத்தலாகா தென் றெழுந்து இரண் டாயிர மாண்டுகளாகத் தன்னைப் பரப்பிக் கொண்டிருக்கிறது மற் றொன்று சகோதரத்துவ மன்றி. உலகிற் பேதம் நிலவலாகாதென்று சுமார் ஆயிரத்து முன்னூறு ஆண்டுகளாக உலாவுகின்றது இன்னொன்று. இ த் த கை t கோஷங்கள், கோள்கை இனமைகளால் ஈர்ப்புடையன ஒபால் உலகிற கூடுதலான நாடுகள் இச் சமயங்கனி னாட்சிக் குட்பட்டிருந்தும், ஹிம்சை நிகழாத நாடாக - வன்செயல் தலை தூக்காத நாடாக-பரஸ்பர விரோத மனப்பான்மை அற்ற நாடாக எந்த நாடும் இருந்ததைச் சரித்திரம் பிரதிபலிக்குமா றில்லை. கிறிஸ்த சகாப்த உதயத்துக்குச் சற்று முன்னாகப் புகழ்பெற்ற அசோகச் சக் திரவர்த்தியாற் பெருமளவிற் பரப்பப்பெற்ற அஹிம்சை உபதேசமுங்கூடத் தற்காலிக பூச்சு மருந்தளவுக்கே பயன்செய்து அவ ருக்குப் பிற்காலம், பரத கண்டத்தைப் பெரும் அவலத்துக்குள்ளாக்கியிருப்பதற்குச் சரித்திரம் சான்று. அதே அஹிம்சையை வழிமொழிந்த சமீப காலத்து மகான்கள் அதி விரைவில் மறக்கப்பட்டொழியும் நிலையே உண்டு. இது ஏன்? எதனால் என் பது பற்றிச் சிந்தியாமல் விடுதற்கிடமில்லை பாகும்.

பண்டிதர் திரு. மு. கந்தையா, BA
택 T
மக்கள் தத்தம் உணர்வெழுச்சிகளுக் கேற்பச் செயற்பட்டுச் செயற்பலன்களாகிய நன்மை தீமைகளில் அழுந்தி அழுந்திப் பட்டுப் படித்துப் பிறவிக்குப் பிறவி தாவித் தாவிப் போப், மிக நீண்ட அ டைவி உண்மை யுனர்வு பெற்று, அதன்பின்பே அன்பு, அஹிம்சை, சகோதரத்துவ மன பான்மைகளுற்று ஈடேறுதற்கு நிலைக்கள் மாயுள்ளது இந்த உலகம்.
எல்லோர் உணர்வெழுச்சியும் என்ற பினும் ஒன்றாயிருப்பக் காண்பதற்கில்லை. அது அவரவர் ஆண்வ கன்ம, மாயா மலப் பிடிப்புகளின் சார்பில் எழும் காமக் குரோத லோப மோஹ மத மாற்சர்யங்களுக்குத் தக வேறுபடு மியல்பினதாம். அங்ங்னமாத வின் அவற்றுக் சுநுகுண்மான் நிறிம் சை வன்பு, சுயநிலம், பகை என்பவற்றின் பிடி யிலிருந்து ஒரேயடியாக விலகிவிட முடியா= நிலையில் மக்களுள்ளனர் என்பதை மறுப்பு
தற்கில்லை.
குறிக்கப்பட்ட ஒரு காலகட்டத்தில் மிக அற்பமான ஒரு தொகையின்ர் மட்டுே தம் அகமுகத் திருத்தம் வாயிலாக அன்பு அஹிம்சை முதலிய அறப் பண்புகளில் நி: பெறுபவராக, மற்றைய மிகப்பெரும் பகு யினர் அவற்றுக் கெதிர்மாறான மறப்பண்பு களில் வலுத்திருப்பது உலக சரித்திர
- LDਓ எனவே, மக்கள் சுய இயல்பை நேருக் நேர் எதிர்த்துச் செய்யும் உபதேசங்களும் வற்புறுத்தல்களும்பயன்செய்யாஎன்பதுடன்
52

Page 79
இவை ஒரு வகையிற் பரமேஸ்வரனா வான படைப்பு நியதிக்குச் சவால்விடுவன வாய் அமையும் விபரீதம் விளைதலுந்தப்பா தாகும்.
ஜனனம் மரணம் போல, ந ன் மை தீமை, இன்பம் துன்பம், அறம் மறம், போர் சமாதானம், அன்பு வன்பு, ஹிம் சை, அஹிம்சை ஆகிய முரண்பாட்டியல்புகள் எல்லாம் மேற்கண்டவாறான மனித இயல்பு நோ கி கில், இருந்தேயாக வேண்டியவை என்ற விளக்கம், அவற்றுள் ஒவ்வொன்றும் நிகழ்ந்தாக வேண்டியதற்கான சூழ்நிலை கள் படைப்பு நீயதியோ டொன்றியிருக்கக் காணுதலாற் பெறப்படும். எனவே அவற் றில் ஏதொன்றாயினும் படைத்தவனாகிய இறைவனின் ஐந்தொழிலியக்க வளாகத் துக்கு அப்பாற்பட்டதெனக் கொள்ளுதற்கு இடமின்மையால், இவ்விரட்டைகளில் ஒன்றுதான் இருக்கலாம்; மற்றது இருக்க லாகா தென்பதற் கேதுமோரியல் பில்லை யாம். எனில், மனிதன் இவ்விரட்டைகளில் வேண்டாததை விலக்கி, வேண்டுவதைத் தழுவிநிற்றல் தெய்வ சம்மதமன்றாகுமோ எனின், அது ஆகாதென்பதல்ல; இறைவன் ஆணை வழி வரும் அவ்விரட்டைகளில், ஒன்றைமட்டும் அங்கீகரித்து மற்றதைப் பரி கரித்தல் மாத்திரத்தான், அது அமையா தென்பதே உண்மைநிலையாம். பின்னை இதற்குப் போம்புத்தி என்னெனில், அதுவரு மாறு காணப்படும்.
மேற்குறித்த ஐந்தொழி வாண்ையாகிய நியதி முற்றுமுழுதாக நம்மவரின் ஒட்டு மொத்தமான கன்ம நியதிக் கூட்டத்தை உள்ளடங்கக் கொண்டே அமைவதாம். ஆத வின், நாம் நல்லன என நினைப்பன போல, தீயன என நினைப்பனவும் இறைவனா லேயே தரப்படுவனவாயிருக்கையில், அவை நம் வலுவாலாவன எனக்கொள்ளுதல் சுத் தத் தவறாயொழியும். ஆகவே, இறைவ னால் எதுவொன்றும் ஒழிய வேண்டில் அது இறைவனால் மட்டுமே சாத்தியமா கும் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.
-53

இனி, இறைவனும் தானாக நம் மை க் கொண்டு வேத் டத் தகாத தொன்றைச் செய்விக்க ஏதோரு காரணமும் இருக்க முடியாத தாகையால், அதற்கு இன்றி புமையாக் கா ர ன மர ஒன் Garifarrrri. நம்மிடத்தில் இருப்பதே இறைவன் அங்ங் னஞ் செய்வித்தற்குரிய காரன்ம் என்பதும் பெறப்படும்.
இவ்விளக்கத்தின் அடிப் படை பிற் காணும் போது வேண்டாதது நம்மை வி டகலுதற்குச் சிறந்த மார்க்கம், அதற்கான நம் மனச்சார்பு நீங்குதல் என்பதும் அம் மனச்சார்பும் இறைவனது ஐ ழி E நியதியோ டைக்கியப் பட்டிருப்பதாதலால், அது நீங்குமாறும் சாமானிய உபதேசங்கள், வற்புறுத்தல்களால் மட்டும் அமைபTது. இறைவன்பால் நமது மனஞ்சாரும் நிலை யைப் பொறுத்தே அமையும் என்பதும் புல
எனில், இறைவன் எங்கே? இறைவன் இருப்பை மறைப்பதே தம் முழுத்து பண் பாகக் கொண்டியலும் மல சக்திகளின் பிடி யிலிருக்கும் உயிருக்கு இறைவன் சார் பெங்கே என்பது மிகப் பாரதூரமான ஒரு சிக்கல் பிர ச்சினையாகிறது. இப்பிரச்சினை விடுபடுவதற்குச் சாதகமாக நமது காலங் கண்ட பாரம்பரியங் காட்டும் வழிமுறை ஒன்றுண்டு. அது யாதெனில்
தூராதி தூரத்தினனாகிய இறைவன் நமது அன்றாட வாழ்க்கைச் சூழ்நிலையி லு ம் நம்  ைம அறியாமலே புள்ளான். அவனை நேருக்கு நேர் அணுகும் வசதியும் வாய்ப்பும் நமக்கு இப்போதைக்கு இன் மையால், நமது வாழ்க்கைச் சூழ்நிலையை உரிய முறையில் உணர்ந்து உகந்த நன் முறையில் அனுசரிப்பதன் மூலம் அதாவது, நமது வாழ்க்கைச் சூழ்நிலையில் முக்கியத் துவம் பெறும் உடல், உயிர், உலகம் முன் றும் இ  ைற வன் நிலைக்களங்கள் என உணர்ந்து அக்கருது நிலைக் கணியத்திற் கும் அவற்றின் கண்ணியத்திற்கும் விரோத

Page 80
மேற்படா வகையில் நமது அன் நா ட வாழ்க்கையை அமைத்து, அனுசரித் த ல் மூலம் படிமுறைக் கிரமமாக, மென்மெஸ் இறைவனை அணுகும் நெறியில் நிற்றலா கும். அதன் விவரங் கூறிற் பாரதமாய் விரி யுமாகலின், பாணினி சூத்திரம் போல இரத்தினச் சுருக்கமாக, அதனைச் சைவா சரா வாழ்வாக அமைத்துக் கொள்ளுதல்" எனுமளவிற் கண்டு கொண்டு, மேற் செல்வாம். சைவாசார வாழ் வென்றதுமே சகல வைதிக ஒழுக்கப் பிடிமானங்களுட ஆறும் வாழ்தல் என்ற அதன் அதியுயர் மட்ட நிலையை மட்டுங் கருத்திற் கொண்டு குழறுபடி பண்ணுதல் தவறாகும்.
மக்கள் தாமே பொறுப்பேற்க வேண் டியுள்ள அவர்களின் கன்மாதுசார வேறு பாட்டுக்கு அமையச் சைவாசாரத்துக்குள் ளேயே படிநிலைகள் பல வுண்மையை ஏற்க வேண்டும். எனினும் எல்லா நிலைகளுக் (5 th ALITSIL's LISåyrl Jorger ஒ ன் று எண் டு. ஏதோன்றையும் ஆன்மாவான தன் கன்மா நுசாரத் தகுதிக் கிணங்க, இறைவனே செய் விக்கின்றான். அதன் மூலம் தன்னை வாழ் விக்கின்றான் என்ற நன்றிக் கடப்பாட்டு ணர்வும் அதற்கேற்கு மளவு விநயமான பய பக்தி யொழுக்கமுமே அப்பொதுப் பண் பாம். அது ஒன்று இருக்குமேல், ஆகத்திர இழி தொழில் அதாவது, கொலை Լյնմlat! சார்ந்த தொழில் செய்ய வேண்டிய நிர்ப் பந்த நிலையிலுள்ளோரிடத்துஞ் சைவாசா ரம் ஒரு நிலையில் உளதாதலும், அது சற் றேனும் இல்லையேல் அதியுயர் வைதிகா சார முடையாரிடத்தும் அது இல்லையா தலும் உற்றுணர்ந்து கொள்ளத் தகும்.
திருத் தொண்டர் புராணத்துச் செம் பொருளும் இதுவே பகவத்கீதை வற்பு றுத்த முயன்றதும் இதனையே. இது சாமா னிய வாழ்க்கை நிலையாகிய தற்போ தைக்கு மட்டுமன்று எப்போதைக்குமே. சித்தாந்த பரிபாஷையிற் கூறில், அறியா

நிலையாகிய மல பெத்த நிலையிலிருந்து, அறிநிலையாகிய சீவன் முத்திநிலை முடி பவும் அதற்கப்பாலுங்கூட ஆன்மாவை வாழ்வித்துக் கொண்டிருக்குஞ் சைவாசா ரம் இதுவாகும். ஆண்டாண்டிமைத்திறம் என விதந் தோதப்படுவதும் உற்றுனரின் இதுவே ஆகும் ஆண்டானடிமைத் திறம் சீவன் முத்தி நிலையிற் சொரூபித்துப் பிர காசிப்பதன்றி, அந்நிலையில் மட்டும் அது உளதெனக் கோடல் துர் அதிஷ்டவசமான தாகும். அநாதி முறையான ஆண்டான டிமைத் திறம் என்னும் பிரசித்தமான வழக்குண்மையே அக்கருத்தின் தி ரு த் த மின்மை காட்டும்.
இது உலகில் ஒரு நாட்டுக்கோ, ஒரு குலத்துக்கோ மட்டும் உள்ள ஒரு நிதியல்ல. அனைத்துலகுக்கும் அனைத்து மக்கட் குலத் துக்கும் உரிமையாயதொரு பொது நீதி, இந்நீதி, "மேன்மை கொள் சைவநிதி விளங்கு க உலகமெல்லாம்" என்ற கச்சி புரப்ப நிவாசாரிய சுவாமிகளின் என்ஜரத் கருவின் உருவும் திருவும் இதுவேயாம்.
இந்த மகத்தான சைவ நீதி பற்றிய பேருண்மை விளக்கம் மங்கு நிலையடைந் தமையே கச்சியப்ப சிவாசாரியர் அதனை விளங்குக" எனக் கூறவந்த காரணமாத வின், அவர் காலத்திலேயே இதற்கு மங்கு திசை ஆரம்பித்து விட்டமை கண் கூடு. தொடர்ந் தேர்ச்சியாக வந்த இம் மங்கு திசையின் செல்வாக்கினாலே சமூகத்தின் ஒரு பகுதியினர் பர மதத்தாரின் துர் ப் போதனையால் ஏமாந்து, மத மாற் ற ம் பெற வந்ததும், அதற்கு மாற்றீடு பன்ன வந்த பெரியார்கள் மனிதாபிமான அடிப் பன ட யி ல் அவர் கள் சமூகத் தரத்தை உயர்த்துவதற்கு நேர்ந்த ஈடு செய்ய முடி யாத பேரிழப்பாதல் உற்றுணர்ந்து உருகத் தகும். ★
34

Page 81
திருமுறைச் சிறப்பும் பண்ணிசைச் சுருக்கமு
தேவார இசைப் பெருமை
தெந்தமிழ் இசைக் கனியைப் பிழிந்து, தெளிந்தெடுத்த தெய்வீக கானரசமே தேவாரங்கள். தேவாரத் திருமுறைகளிற் காணும் பொருள் பொதிந்த கானம் தமி ழோடு இரண்டறக் கலந்து பேரின்பம் அளிக் கிறது. திருமுறைகளில் மொழி, சமயம், தத்துவம், இலக்கியம், வரலாறு, பண்பாடு, வாழ்வியல், ஆத்மீகம், நுண்கலை, சித்தாந் தம் ஆகிய அரும்பெரும் புதை ய ல் கன் பொதிந்துள்ளன.
தேவாரம் ஐந்தவித்த தூய்மையரால் கண்ணிர் மல்க ஒதிய பொய்யா மொழி.
தவத்திரு வடிவேல் சுவாமி ணர்ந்து பயின்ரவர். சிலகாலம் பண் ரியவர். அவரின் ஞான குரவர்களுள் அப்பெரியார் நயினையின் புனிதத் பெற்றவர். அன்னையின் அருட் சுவாமிகளின் குடியிற் பிறந்த இக் திருமுறை பற்றிய ஆய்வுக் கட்டுரை முறைத் தொண்டினைப் பயனுறச்
----55

ptb
திரு. நா. வி. மு. நவரத்தினம் பண்ணிசைத் துறைப் பொறுப்பாளர், இராமநாதன் நுண்கலைப் பிரிவு,
யாழ். பல்கலைக் கழகம்
இதுவே இறைவன் ஏற்றுகந்த அர்ச்சனை புமாம். பொன்னும், மணியும், போகமும், சர்வசித்தியும் நல்கிய இறை வன் இதை விரும்பிக்கேட்டு, மனம் உகந்து திருநடனம் ஆடினார். அதோடு நின்றுவிடாமல் தானும் இன்புறப் பாடினார் எ ன் பது ஞான போனகர் வாக்கு.
திருமுறையைப் பாடி, பேசி, எழுதிய பெருமை சிவ னையே சாரும், அவை
நிகழ்ந்த இடங்கள் வருமாறு:
T-I is assis) in
பேசியது திருக்கோலக்கா,
திருவெண்ணெய் நல்லூர்
எழுதியது: சிதம்பரம்.
கள் திருமுறைகளைப் பொருளு ரணிசை ஆசிரியராயும் பணியாற் ர் ஒருவர் நயினாதீவு முத்துச்சாமி. ந்தாய் புவனேஸ்வரியின் நல்லருள் கடலில் திளைத்த நயினாதீவுச் கட்டுரை ஆசிரியர் எழுதியுள்ள பூரீ வடிவேல் சுவாமிகளின் திரு செய்வதாக,

Page 82
" பாடல் வீணை, முழவம், குழல் மொந்தை, பண்ணாகவே ஆடு மா வல்லான் ' என்பதும்,
"பூத இனப்படை நின்றிசை பாடவும் ஆடுவர் " திரும்பத்தாமே வேத மொ டு ஏழிசையாம் தமிழ் ப் பண்ணிசையையும் இறைவன் தமது திருவாயால் LT -- :D assiġ; திண்ம இங்கு சுட்டப்பெறுகிறது.
' பண்ணும் பதமேழும், பல ஒசைத் தமிழ் அன்வயும் உண்ணின்ற தோர் சுவையும் உறுதானத்
தொலி பலவும் மண்ணும் புனல் உயிரும் வருங்கா ற்றும்
* சுடர் மூன்றும் விண்ணும் முழுதும் ஆன.
பொருள் ஒன்றே. அது இனிய தமிழ்ப் பண்ணிசைய்ாய்
ானப்பாலாப் - சித் தத்து ஸ் தித்திக் கின்றது.
பரமன் உவந்த பாசுரம் - திருமுறை
தேவார இசை கேட்டு இறைவன் இன் புற்ற அருளாளருள் சுந்தரர் முதன்மை
PITTTTT ...
"நாளு மின்னிசையாற் றமிழ் பரப்பும் ஞானசம்பந்தனுக்கு உலகவர்முன், தான மீந்து அவன் பாடற்கிரங்கும் தன்மை யாளன்" என்றும் -
*நல்லிசை ஞானசம்பந்தனும், நTவுக் கரசனும்' பாடிய நற்றமிழ்மாலை கேட்டு, 'நாவுக்கரசன்' எனத்திருநாமம் குட்டிய வர் என்றும் - "
1. பதிகம்
" தோடுடைய .
விங்குவிளை . விருதுகுன்ற . * * உண்ண்ாமுலை . "
- சம்பந்தர்
பட்டி ஏறுகிந் . - அப்பர் நத்தார் படை . " 一岳巫吁而
-5

தோழனாகிய சுந்தரர் பாடல் கேட்ட களிப்பால் இறைவன் கல்லும், முள்ளும் கடந்து கால் நோகப் பரவை மனைமீது தூது சென்ற வரலாறை
"பரவை மனை மீதிலன்று ஒருபொழுது தூது சென்ற பரமன்' என்ற திருப்புகழ் அடியினாலும் தெளியலாம்.
முருகப் பெருமானே சம்பந்தர் வாயி லாகத் திருமுறைத் தமிழை அருளினார் என்பது மறுக்க முடியாத உண்மை. முருக வழிபாடாற்றுவோர் குறிப்பாக யாழ்ப் பாணத்து மெய்யடியார் முருகனுக்கும் சம்பந் தருக்கும், தமிழுக்கும் உள்ள தொடர்பை ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.
"சம்பந்தன் எனத் தமிழ் தேக்கிய பெருமானே" கழுவேற்றிய பெரு
'சமணரைக்
'வழுதி கூனிமிர்த்த பெருமாளே." எனத் திருப்புகழில்
சம்பந்தப் பெருமான் குறிப்பிடப்பட்டுள்ளார். இவ்வரிசையில் இராமலிங்கர், 'சிவப்பிரகாசர். д5 пти மானார், சிவஞான முனிவர், குமரகுருபரர், பாம்பன் சுவாமி, பட்டினத்தார், கணநாத நாய்னார். மெய்கண்டர் உள்ளிட்ட பலரும் திருமுறையால் பெரும்பய்ன் எய்தி புள்ளனர்.
திருமுறையில் ஆத்மிக சிகிச்சை
திருமுறை பாடுவதால், கேட்பதால், பாடுவிப்பதால் ஆத்மிக சிகிச்சை உண்டா கும் என்பது நம்பிக்கை, இடர்நீங்க ஒத வேண்டிய பதிகம், பண் பாடியதிலம் 3 பன வருமாறு:
பங் தலம் - གི་ཡོད། ། நட்டபாடை திருப்பிரமபுரம் சாதாரி திருமாகறல் நட்டராகம் திருக்கேதீச்சரம் நீட்டபாடை திருவண்ணாமலை
திருக்குறுந்தொகை திருவண்ணாமலை நட்டபாடை திருக்கேதீச்சரம்
б—

Page 83
2-இயம பயம், பேரிடர், இடி மின்னல், நாள் எதிரி, பேய் பூதம், ஆயுதம் ஆகியவற்றின்
பதிகம் கோளறு பதிகம் - சம்பந்தர் பியந்தி (வேயுறுதோளி பங்கள் )
"கண்டு கொள்ளரி - ஆப்பர் 55, Tillier,
இடர் நீங்க,
மறையுடையாய் . சம்பந்தர் அந்தனாளன் . " சுந்தரர்
4. பாவம் திர,
* மருந்து வேண்டில் . * சம்பந்தர்
'பூ_14 பற்றற்றார் ." சுநதரா
5. இடர்வரும் வேளையில், 1.
மாசில் வீணை . " திருக்குறுந்
தொகை - அப்பர் 1 * சுண்ணவெண் சந்தன . *
காந்தாரம் - அப்பர் ஈன்றாளுமாய் . * திருநேரிசை
'- - அப்பர்
1ा 5. உலகியலில் பொன், பொருள், போகம்
வேண்டி,
பத்தூர் புக்கு. - சுந்தரர் பொன்னும் மெய்ப்பொருளும்.
- சுந்தரர்
7. வறுமை நீங்க,
இடரினும் தளரினும் ."
- சம்பந்தர் " மெய்யை . - சுந்த்ரர் " நெய்யும் பாலும் . - சுந்தரர் " மதிமலிபுரிசை . - திருமுகப்
பாசுரம்
.ே பீடைநீங்கி, பெருமனம் நிகழ,
ಕ್ಲಾಹ್ಲ एष्ट्र 鬣 நி மூ சடையா யெனுமால் " - சம்பந்தர் "மட்டிட்ட புன்ன்ை . " - சம்பந்தர்
-57

கோள், நச்சுப் பிராணிகள், நோய், விபத்து, ாாலாய பயம் நீங்க,
தலம் தைக் காந்தாரம் பொது
ாசத் திருக்குறுந்தொகை பொது
9 கன்னியர் திருமணம் நிகழ,
திருவெம்பாவை - மாணிக்கவாசகர்
.ே இகத்தில் அலைமகள், கலைமகள்,
LDF LDGiT, பூதேவி சமேத வாழ்வு ly,
" புவனம் வளிகனல் . " - சம்பந்தர் " வாசி தீரவே . " - சம்பந்தர்
1. பிள்ளை வரம்பெற,
"கண்காட்டு நுதலT . " - சம்பந்தர்
2 சத்துருவை வெற்றிகொள,
" வளைந்தது வில்லு .
- மணிவாசகர் " கோளறு பதிகம் . " - சம்பந்தர் " திருமுருகாற்றுப்படை .
- நக்கீரதேவர் (11 ஆம் திருமுறை)
3. தத்துவாய், ஊமை நீங்க,
பூசுவதும் வெண்ணிறு.
- மணிவாசகர்
4. அகால துர்மானம், பாம்பு முதலியவற்
றின் விடம் நீங்க,
" ஒன்று கொலாமவர் . " - அப்பர் "ஏற்றான் மறக்கான் . " - சுந்தரர் " சடையாய் எனுமால் . 距,*
= சம்பந்தர் * மட்டிட்ட புன்னை . "
= சம்பந்தர்
5. திராப் பிணி, விஷக்காச்சல் தீர,
"ஒடுங்கும் பிணி." - சம்பந்தர் அவ்வினைக்கிவ்வினை."-- சம்பந்தர் "பேராயிரம்." mm. அப்பர்

Page 84
G.
S.
19.
I.
2.
தீச்சுரம் மூதலிய பிணிகள் தீர,
"மந்திரமாவது." - சம்பந்தர்
குடல் நோய் அனைத்தும் நீங்க,
"கூற்றாயின வாறு." - அப்பர்
காக்கை வலி, பாரிச வாயு, கூன் நோய் நீங்க,
"துணிவளர் திங்கள்." - சம்பந்தர்
உடல் நோய், குத்து, வலி நீங்க,
"மின்னுமா மேகங்கள்." - சுந்தரர்
கண்ணில் ஒளிபெற, (குருட்டுத்தன்மை நீங்க)
"ஆலந்தா னுகந்து." - சுந்தரர் "மீளா அடிமை." - சுந்தரர்
உடல் தூய்மை பெற
திருவங்க மாலை = அப்பர்
சிவ அபசாரம் சாராது விலக,
"குலபாணியைச் சுடர்தரு வடிவினை."
(11ஆம் திருமுறை) - நக்கிர
தேவர்
பெருஞ் செல்வம், நீண்ட ஆயுள் உடல்,
உயிர் பேருறுதி பெற
பஞ்சாக்கரப் பதிகங்கள்
துஞ்சலும்." - சம்பந்தர் "காதலாகி." - சம்பந்தர் "சொற்றுனை." - அப்பர் "மற்றுப்பற்று." - சுந்தரர்
தெய்வத் திருவருட பேறு வேண்டி,
வாழ்க அந்தனர். - சம்பந்தர் வடிவேறு திரிசூலம்" - அப்பர் "ஒருரு வாயின்ை." - சம்பந்தர்

கல்லூர்ப் பெருமணம்" - சம்பந்த
"தானெனன்
முன்படைத்தான்" - சுந்தர "அரவனையான்." அப்பா
25. நிலவளம், மழைவளம், பயிர்வளம் சிறக்க,
பண் - மேகராகக்குறிஞ்சி- சம்பந்தர்
26. அரனடியார் அருள் பெத.
தில்லை வாழ்
அந்தனர்." - சுந்தர
மேற் குறிப்பிட்ட தேவார இசைப் பொருள் அனைத்தும் மருந்தையும், மந்தி ரங்களையும் விட உயர்ந்த தமிழ் மந்தி ரங்களாம். இவற்றைக் கற்றறிந்த - உளத் தூய்மையும் சிவப் பொலிவும் உள்ள - உத் தமர் வாயிலாக இசைக்க வைப்போரும் கேட்போரும் தாம் வேண்டும் இன்பம் பெறு வர் என்பது திண்னம்.
இனி, பண்ணிசையின் பழமையைக் சிறிது கவனிப்போம்:
தொன்மைப் பண்
"தெய்வம் உண்ாவே மாமரம் புட்பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகை
அவ்வகை பிறவும் கருவென மொழிப"
பாட்டியலாய பண்னத்தி-பாவகை அருகு பெருகு, அகம் புறம்-இசை நீட்டம் நான்கு வகை யாழ், அகவழியிசை (நாத வியக்கம்) ஒழிபிசைக் கிளவி முக்கியமாகப் பரிபாடல்: இசை நுட்ப உணர்வு - எல்லாம் இதிர் கானப்படுகின்றன.
பரிபாடல் - பண் உறவு
பரிபாடலின்கண் பண் - பாலை யாழ் பண் - காந்தாரம், பண்ணோ திறம் ஆகிய பண்களில் சுமார் இருபத்திரண்டு பாடல்
58

Page 85
களும் - பண்ணிசை வகுத்தோரும் குறிக்கப் பட்டுள்ளனர்.
சங்க நூலில் - பண் உறவு
கால உணர்வு, இசை நுட்பம், நிலத் நன்மை சுவைப் புலப்பாடு ஆகிய கூறுகளு டன் சங்க காலத்தில் பதினொரு பண்கள் இசைக்கப்பட்டிருப்பதை வ ர லா ற் று tr Թ " அறிகின்றோம்.
அவையாவன பண், ஆம்பல், காஞ்சி, காமரம், குறிஞ்சி, செவ்வழி, நைவளம், பஞ்சுரம், படுபவை, பாலை, மருத ம் விளரி, இவற்றில் ஐந்து பண்கள் தேவாரத் திருமுறையிலும், ஏனையவை நூற்று மூன்று பண்களிலும், பரிபாடவில் ஒரு பண்ணும் காணப்படுகின்றன. சங் கீத ரத்னாகரம், தேவார வர்த்தனியிலும் இப்பண்களைப் பற்றிய செய்தி காண முடிகின்றது. திவ்வி யப் பிரபந்தம் சுட்டும் பண்களிலும் இவற் றிற் சில காணப்படுகின்றன.
சிலப்பதிகாரத்தில் - பண்
சிலப்பதிகாரம் 2 ஆம் நூற்றாண்டில் செய்யப்பெற்றது. ஏழ் பெரும் பாவைத் தோற்றம், அவற்றிற்குரிய தேற்றம் முத லியன அடியார்க்கு நல்லார் தரும் உரை விளக்கத்தால் தெரிய வந்துள்ளன.
ஏழ் பெரும் பாலைப் பண்களாவன :
1. செம்பாலை, 3. படுமலைப்பாலை, 3. செவ்வழிப்பாவை, கி. அரும் பாலை, 5. கோடிப்பாலை, 6. விளரிப் பாலை 7. மேற் செம்பாலை என்பனவாம்.
செம்பாலை - 8 புண்களும், படுமலை - ேே பண்களும், செவ்வழி - 28 பண்களும், கோடிப்பாலை - 12 பண்களும், விளரி-5 பண்களும், மேற் செம்பாலை - 18 பண்க ளும் சேர்ந்து அகம் புறம், அருகு பெருகு சாதிகளினால் குறிஞ்சி, பாலை, மருதம்
-5

நெய்தல் ஆகிய நாற் பெரும் பண் ਸ਼
சின்றும் இப் பண் கள் நூற்றெட்டாகப் பிறப்பது கூறப்பெற்றுள்ளது.
ஏழிசைப் பிறப்புப் பற்றிய சூத்திரம், ஆயம், திரிகோணம், சதுரம், வட்டம் ஆகிய பாலைகளது தேற்றம் காற் கிராம மறைமை, இனிக் கிராம முறைமை, உழைக் கிராம முறைமை, குரல் - இளி முறைமை, யாழ், குழல், மத்தளம், தண்ணுமை, இசை யாசிரியர், ஆடலாசிரியர் இலக்கணம், பண் டைய இசை நூல்களான இசை நுணுக் கம், இந்திரகாளியம், JiF DI LI சுத்த நூல் போன்றவற்றின் குறிப்பும், பெரு நாரை, பெருங்குருக, பஞ்ச பா ர நீ ய ம், ைெசத் தமிழ்ச் செய்யுட்டுை Ti; GFT, TG3757, இந்திரகாளியம், தாளசமுத்திரம், பதினாறு ம் போன்று இறந்துபட்ட இசை நால் களக குறிப்பும் இவ்வுரையிற் சிறப்பாக காணப்படுகிறது.
மேலும் சிவப்பதிகாரம் ஆ ப் க் A Li r7 குரவை, அரங்கேற்று காதை, வே ஒரி ற் காதை, நடுகற் காதை என்ற நான்கு பகு திகளிலும் இசை பற்றிய விடயங்கள் சிறப் பாக உள்ளன. இதில் ஆய்ச்சியர் குரவையும், அரங்கேற்று காதையும் தமிழிசைப் பண்க வின் மூலமான வட்டப் பாலையில் GTT சிச் சக்கரத்தில் நரம்புகள் நிற்கும் நிலையையும் இதினின்று ஏழ் பெரும் பாலை களும் குரல் திரிபால் பிறக்கும் முறைமை பும் வல முறை, இட முறைமையும் தற் காலம் அவை கொண்டிருக்கு ம் நரம்பு குறிக்கும் இணை ராகத்தைச் சுட்டுவதை பும் தொல்காப்பியம் சுட்டும் நாற் பெரும் பண்கள் எவ்வாறு வட்டப் பாலையிற் பிறக் கின்றன என்பதும், இளி அடிமனை முறை மையிலும் 103 பண்கள் பிறக்கு முறைமை யுமான பல இசை நுட்பங்கள் விளக்கப் பட்டுள்ளேன்.
பன்னிரு திருமுறையில் பண்கள்
பன்னிரு திருமுறையில் முதல் ஏழு திரு முறைகளும் அரிய பண்ணிசைக் கரு மூலங்
:-

Page 86
களாக விளங்குகின்றன. முதல் மூன்று தி முறைகளிலும் ஏறக்குறைய இருபத்துமூன் பண்களில் அண்ணளவாக நாலாயி ர திருப்பாடல்கள் உண்டு. இத்திருமுை
திருமுறை ஒன்று
திருமுறை இரண்டு
திருமுறை மூன்று
LT
75 L -I I ITGIE L - தக்கராகம் பழந் தக்கராகம் தக்கேசி
குறிஞ்சி வியாழக் குறிஞ்சி மேகராகக் குறிஞ்சி யாழ்மூரி
இந்தளம்
சீகாபுரம் காந்தாரம் பியந்தைக் காந்தாரம் நட்டராகம் செவ்வழி
காந்தார பஞ்சமம் கொல்வி கொல்விக் கெளவான் கெளசிகம்
பஞ்சமம்
சாதாரி பழம்பஞ்சுரம் புறநீர்மை அத்தாளிக் குறிஞ்சி
யா, வி:
பண்பாடுவோன் தன்மை, பெருந்தானம், கிரியை
LGBT பொருள், பாப்பு,
என்பது
எழுத்து, சொல் அணி, சந்தம் எனும்

দ্রঃHTTLF];
பதி
::
is
蚤 I-8
17 DE
- யாப்பு விகாரம்
மூன்றிலும் அடங்கியுள்ள பன், ப தி க = தொகை, கட்டளை முதலியவற்றைப் பின் வருமாறு அட்டவனைப் படுத்திக் காட்ட
LIGJITT
구
蔷
5, 3 யாப்பு 音 ,ே 3 யா, வி.
,ே யாப்பு - 9 . " - 2 品 -
, "" -壘
3, ' - a 4.
3, "" - E. II, ** 3. LI JT. G. 3. பொ. வி. 4
ஆறு உறுப்புக்களுடன் முதல் முன்று. முடிவு நிறை, குறை, கிழமை, வலிவு, மெலிவு சமன் வரையறை, நீர்மை என்ற பதினொரு வகைப் பாட்டினாலும் அறிந்து
இண்ை, கிளை,
--GO
பனக, நட்பின் இசை

Page 87
HTர் குறிநிலை - அறிந்து எடுத்தல், படுத் தல், நலிதல், கம்பிதம், குஷலம், ஒலி, உருட்டு, தாக்கு என்ற எண் வகைத் திரியை களாலும் நெஞ்சு, மிடறு, நாக்கு, மூக்கு, உதடு, அண்னம், பல், தலை என்ற பெருந்தானங்கள் எட்டின் துணை கொண்டு இசைக்கப்படுவதாம். இதன் இலக்கணங் களையும், தொழிற்பாடுகளையும் பாடு வோன் அறிவதவசியம்.
பண் சுமந்த பாடல்
பண்ணிசைப் பாடல்கள் ତ୍ରିicy quଜଙ୍ଘ ୩. ஒன்று பாடும்போது இசையுடன் பாடப் பட்டது. இது தேவாரம் முதலியன. மற் 2து பாடலை ஒருவர் இயற்ற, இன் னொருவர் பண்ணமைப்பது இவ்வகைப் பாடல் பரிபாடலிற் காணப்படும். பண்னை QUE GA/G) * CUTE, L' LI Tarrth. ஒரு வகை - சுத்தாங்கம். இது விருத்தமுறை திருத் காண்டகம் விருத்த முறை சார்ந்தது. மற்றது தாளாங்கம். இது தாளமிட்டுப் பாடுவது இதையே பண்ணாங்கம் என்பர்.
தேவாரப் பொருள்
தெய்வத்தைப் போற்றும் பாடல்கள் வாரம்" என்பதாக இளங்கோவடிகள் கூறுவர். இது சொல், இசை - ஓவிச - என இரு ஒழுக்கங்களைக் கொண்டது. இசை யில், இயலில் மிக்க நிபுணத்துவமும் நுட்ப மும் செறிந்திருக்கும். இவையே பண்ணாரின் தமிழான தேவாரங்கள் ஆகும். இசைத் தமிழ் ஒலி நயங்களும், இயற்றமிழ் சொற் பொருள் நயங்களும் தமிழின் மூல நிதியங் களாய் விளங்குபவை தேவாரத் திருப்பதி கங்கள். தேவாரத் திருமுறைகள் முழுமுதற் கடவுளாகிய சிவனைப் போற்றும் முரே பில் மூவர் முதலிகள் பாடியுள்ளனர்.
மூவர் திருவாய் மொழிச்சிறப்பு
திருஞானசம்பந்தர் தாம்பாடிய திருப் பதிகங்களை ஏழின்னிசை மாலை " என்

றும் ' மூன்றியவிசை யியல்பா ! என்றும் " சந்தமிவை தண் தமிழின் இன்னிசை யெனப் பரவு பாடல்" என்றும் சிறப்பித் துள்ளார். இப் பா ட ல்கள் து சிறப்பை உணர்ந்த சுந்தரர் " நாளுமின்னிசை யாற் நமிழ் பரப்பும் ஞானசம்பந்தனுக்கு :-(r് முன் தாளமீந்து, அவன் பாடற் சிரங்கும் தன்மையாளன்' எனச் சம்பந்தர் புகழை பும் " நல்லிசை ஞானசம்பந்தனும் நாவி ஒதுக் கரையனும் பாடிய நற்றமிழ் மாவை சொல்லியவே சொல் இர த் து கீ ப் பானை' என்று நாவுக்கரசரின் சிறப்பை யும் அவர் புகழ்ந்துள்ளார்.
பாடுவோர், பாடுவிப்போர், கேட்டு பெறும் பயன்
திருமுறைப் பண்களைப் பாடுவோர் புவியிலே ஈசன் எனும் இயல்பினர் என்பர். கேட்போர் மண் ணு க்கு ம் விண்ணுக்கும் மன்னராய் வாழ்வர். பாடுவிப்போர் து LD57, Girl, LPGA) GYLDIGT, அலைமகள், புவிமகள் ஆகிய நால்வரும் பொருந்து ம் உயர் வாழ்வை எய்துவர். அதுமட்டுமன்றி r ணுலகாண்டு வியனுலகும் ஆளப்பெறுவர் என்பது ஞானக்குழந்தையின் நல்வாக்கு.
இந்திய இசையும் பண்ணும்
தமிழ்ப் பண்ணிசை இந்திய இசையின் ஏகத்துவமாக 12 ஆம் நூற்றாண்டு வரை மிக உயர்ந்த இடத்தைப் பெற்றுவிளங்கி யது. இந்திய இச்ை, மொழிவெதி ஆஇ கத்தால் சின்னாபின்னமாகும் போது, பண் னிசையின் இலக்கணம், இசை மரபு ம நக் கப்பட்டும் அழிக்கப்பட்டும் உரிய மதிப்பு அளிக்கப்படாமலும் போனதால், இம்மரபு நெறிக்குத் துர்ப்பாக்கியம் ஏற்பட்டது. எனி அம். இறைவனது சிரஞ்சீவித் தன்மையை விதந்தோதும் தேவாரத் திருமுறைகள் இருந் திமையால்அது என்றும் வாழும் தன்மை பெற்று விளங்குகிறது.
கர்நாடக இசை 12 ஆம் நூற்றாண்டில் உருவாவதற்கு மூலமாய் விளங்கியவை

Page 88
தமிழ்ப் பண்களும், தேவாரங்களும் என்ட தைச் சங்கீதரத்னாகர ஆசிரியர் நிசங்க சாரங் தேவர் தமது நூலில் அழகாகக் குறிப்பிட்டுள் ளார். இதனால் அவரும் சிரஞ்சீவியாயினார்
தமிழ்ப் பண்ணில் மாது (சாகித்வம் எவ்வளவு முக்கியமோ பின்வந்த கர்நாட
L II allar GILLILI LI ART tir
1. புறநீர்மை
.ே காந்தாரம்
3. பியந்தைக் காந்தாரம்
4. கெளசிகம்
3. இந்தளம்
.ே தக்கேசி
7. சாதாரி
8. தட்டபாடை
9. பழம் பஞ்சுரம் 10. காந்தார பஞ்சமம் 11. பஞ்சமம் 13. நட்டராகம் 13. தக்கராகம் 14. பழந் தக்கராகம் 15. சிகாமரம்
17. அத்தாளிக் குறிஞ்சி 18. கொல்விக் கெளவானம்
19. வியாழக் குறிஞ்சி
20. மேகராகக் குறிஞ்சி .ே குறிஞ்சி
ேே. செவ்வழி 33. செந்துருத்தி 34. யாழ்மூரி
பண்பாட்டு இலட்சியமும், பண் இலக்கணமும்
பண்பாட்டு இலட்சியம் எனக்கூறுப் போது பாட்டு எந்தப் பண்ணில் உள் எதோ அந்தப் பண்ணின் பெயர் பெறும் அது கட்டளை அல்லது யாப்பு இலக்கம், அட பண்ணுக்கு இணையான தற்கால இர

இசையில் தாது (ஸ்வரங்கள்) முக்கியம் Guலாயின. அவற்றை விரித்தல் இங்கு பொருத் ຫຼື.
தற்கால இராகங்களை (வகுப்பை ஒன் வொரு பண்ணுக்கும் இணையாக -ஒத்த பியொசு - ஆய்வாளர்கள் கண்டு, பின்வரு மாறு காட்டியுள்ளனர்:
இன்றைய இணையெனக் Egob J Tsi si
பூபாTம் 2 நவரோசு 3, நவரோக சி. பைரவி தி. மாயாமாளவ கெளள்ை .ே காம்போதி 7 பந்துவராளி 8. கம்பீரநாட்டை 9. சங்கராபரண்ம் 10. கேதார கெளளை 11 ஆகிரி 13. பந்துவராளி 13. காம்போதி 14. ஆரபி அல்லது சுத்தசாவேரி 15. நாத நாமக் கிரியை 16 நவரோசு
First 18. நவரோக 19. செளராட்டிரம் 20. நீலாம்பரி 21. அரிகாம் போதி 23. எதுகுல காம்போதி 23. மத்யமாவதி திே. அடானா
கம், பண்னை அருளியவர், திருமுறை இலக்கம், தாளம், அங்கம், பண்பாடற் குரிய தலம், இனைராகத்தின் ஆரோகன அவரோகணங்கள், பாடற் பெயர், சந்தர்ப் பம், பதவுரை, கருத்துரை, பொழிப்புரை விளக்கம் ஆகிய பல அம்சங்களைச் கொண் டிருக்கும்.
-62

Page 89
பண்ணிலக்கணம் என்பதில் பண்ணின் இலக்கணம், அதன் சாதி, வகுப்பு, பண் கொண்டுள்ள பதிகங்கள், கட்டளைகள், யாப்புக்கள், பண்ணைக் குறிக்கும் நூல்கள் சுவை, பகவிராப் பொதுப்பண், அவை கொண்டுள்ன நரம்புகள் நுணுக்கம், நிறு வும் முறை பாடல்களிற் காணப்படும் விசேட அம்சங்கள் - குறிக்கும் பதங்கள், பிரயோகங்கள், இசை - நவசக்திக் குறிப் புக்கள், கவுத்துவக் குறிப்புக்கள், இரத்னா சுரர் குறிப்பு, உமாபதியார் குறிப்புகள் திருவாய் மொழிக் குறிப்பு பன்னிரு திரு முறைக் குறிப்பு ஆகிய பல நுணுக்கமான அம்சங்கள் இடம் பெறும்.
மேலும் முதல் முறை முடிபு, நிறை, குறை, கிழமை, வலிவு, மெலிவு, சமன், வரையறை, நீர்மை ஆகிய பதினொரு வகைப் பாகுபாடும், தொழிற்பாடும் இலக்
பாடுவார்
பாடுவார் பசிதீர்ப்பாய் பரவு ஒடுநன் கலனாக உண்பவிக்கு காடுநின் இடமாகக் கடு இருள் வேடனே குருகாவூர் வெள்ளன
யானும் உன்னை வாழ்த்துவதும் வானவர்கள் : தாழ்த்துவதுந் தாமுயர்ந்து த சூழ்த்துமது கரமுரலுந் தாரோ பாழ்த்தபிறப் பறுத்திடுவான்
மனமே உனக் ஆசையராகப் பாசம்விடாப் ஆ நேசமுடன் ஐந்தெழுத்தை நீர் சினமே தவிராய் திருமுறைக தரரே உனக்கென்கே வாய்,
-63
 
 
 

கனங்களில் அடங்குதல் வேண்டும். சம் பந்தரின் திருப்பாடல்கள் அனைத்தும் பண் னிலக்கணத்தில் அடங்கும்.
தொகு ப்புரை
திருமுறைச் செல்வம் தமிழ் மொழி யின் தனிச் சொத்து. இதன் சிறப்பை அதனுள் அமைந்துள்ள தத்துவக் கருத் துக்களும் பண்ணிசைப் பண்புகளும் மேம் படுத்துவனவாகும். பயில்வார்க்கு இன்பம் பயக்கும் திருமுறைப் பTசுரங்களைப் பொருளுணர்ந்து பக்தியுடன் பாடுவோர் இவ்வுலகில் பெறலரும் பேறுகளைப் பெறு வர் என்பதும் அவற்றின் அருமை பெரு மைகளைச் சைவப் பெருமக்கள் அனை வரும் அறிதல் வேண்டும் என்பதும் இக் காலகட்டத்தில் இன்றியமையாதனவாம்.
★
பசிதீர்ப்பாய்
வார் பிணிகளைவாய்
உழல்வானே
நடமாடும்
டை நீ அன்றே. - சுந்தரர்.
ாப் பரவுவனே தாம்வாழ்வான் மனம்நின்பால் ம்மையெல்லாத் தொழவேண்டிச் rயை நாபடியேன் பானு முன்னைப் பரவுவனே.
- மணிவாசகர்.
கென்ன வாய் தனசிவ பூசைபண்னாப்
தினையாய் - சிசி
ளோதாய்
- சிவபோகசாரம்,

Page 90
தொண்டின் சின்னம் மகாதேவ ஆச்சிரமம்
இமய குரவர்கள் நால்வருள் தொன் 禹
டினால் உயர்ந்தவர் அப்பர் சுவாமிகள். முருகனே அவதார மான திருஞானசம் பந்தமூர்த்தி சுவாமிகளால் அப்பர் என் அன்பாக அழைக்கப்பட்டவர், திருநாவுக் கரசு நாயனார். நால்வகை நெறிகளுள் சரியைத் தொண்டு பக்திமான்களால் செய் யப்படுவது. அறிவறிந்த நாள் முதலாகச் சமயத் தொண்டும் சமூகத் தொண்டுமே செய்து வாழ்ந்தவர், தவத்திரு வடிவேல் சுவாமிகள் என்பது யாவருமறிந்ததாகும். அதனாலேயே அவர் " இணுவை அப்பர்" ாேன அன்பாக அ ழை க் க ப் பட்டார்.
அப்பர் சுவாமிகளுக்கு வயது 81: தவத் திரு வடிவேல் சுவாமிகளுக்கு வயது 88 திருவாழரிலே வேளாண் குலத்தில் அவத ரித்தார் அப்பர் சுவாமிகள். அவர் புகழ னார் மாதினியாருக்குத் தனிமைத்தன். அவ ரைப் போலவே இணுவையூரிலே அருளாட்சி செய்த பெரிய சந்நியாசியாருக்குத் தொண் டன்ாக வாழ்ந்தவரும், பரமானந்த வல்லி உபாசகருமான காசிநாதர் என்னும் கந்த ருக்கும் (சந்நாசி கந்தர்) சின்னக்குட்டி அமேயாருக்கும் தனிப் புதல்வராக அவத ரித்தவர் வடிவேல் சுவாமிகள்.
அப்பர் சுவாமிகளுக்குச் சகோதரியாய் இருந்த திலகவதியார் தன் தம்பியைச் Fin எனப் படுகுழியிலிருந்து நீக்கி, சைவமாம்

மெய்ந்நெறியில் நிறுத்தினார் சமயகுரவரு இக்கினார். விபூதி, உருத்திராக்கம் ஆகிய சிவ சின்னங்களின் மகின்பே அறிந்து உலகு ஈடேற வழி செய்தார். அவ்ன்ரப் போலவே மாணிக்கம் என்ற சகோதரியின் துணையினால் பிரமச்சரிய மென்ற நெறி யில் நின்று பரமானந்தவல்லி அம்மனுக் குத் தாசராய் வாழ்ந்து அன்பர் பணி செய்து அரனடிக்கு ஆளாகினார் வடிவேல் சுவாமி
அப்பர் பயின்றது சமீன்ப் பள்ளியில் ஆனால் தவத்திரு வடிவேல் சுவாமிகள் பயின்றது அகிலப் புகழ் கொண்ட யாழ்ப் பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள வேதாந்த மடத்திலாகும். அருள்த்தாக முற்ற சுவாமிகளின் ஆர்வமுடைமையைக் கண்டு, வேறும் சிலர் அவருடன் அக்கா லத்தில் சேர்ந்துகொண்டனர். இணுவிலைச் சேர்ந்த சண்முகம் சுவாமி, செல்லையா சுவாமி, முத்துச் சுவாமி, கோண்டாவில் முருகேசு சுவாமி, குடைச்சாமி எனும் சுந் தையா சுவாமி ஆகிய சமயத் தொண்டர் களையும் வேதாந்த மடத்தில் இணைய வைத்து, வேதாகம சாஸ்திரங்களில் மேம் பட்டார். அப்பர் சுவாமிகள் ஞானசம்பந்த சுவாமிகளை உயர்வாக மதித்து, அவரின் சிவிகையைத் தாங் கும் அடியவரான்ார். தவத்திரு வடிவேல் சுவாமிகள் வேதாந்து மடத்து ஞானாசாரியரான மகாதேவ சுவா மிகளுக்குத் தலைமைச் சீடரானார்.
54

Page 91
மகாதேவ் சுவாமிகளின் பின் வேதிர்ந்த்
த் தீக்லன்ம வடிவேல் சுவாமிகளுக்க உரியதென்க் கருதப்பட்டது. ஆயின் கீவ்ாமிக வின் இரு முதுகுர்வ்ர்ரிய திரிய் தந்தைய ருக்கும் சகோதரியான மாணிக்கம் அம்மை யாருக்கும் துணையாக வேண்டிய பொறுப் பினால் சுவாமி கள் அத்தலைமையைத் துறந்து, விவசாயப் பணிகளுடன் சமூகத் தொண்டிலும் தலைசிறந்து விளங்கினார்.
சொல்லாற்றலாலும், கல்விஞானத்தா அம், ஒழுக்க சீல்த்த்ாலும், பாரம்பரிய சங்கீதத்தினாலும், சற்பிரசங்க ங் களி னா லும் தவத்திரு வடிவேல் சுவாமிகளுக்கு நிகர் அவரே. மேலும் அடியார்களுக்கு அமுதளித்தலைத் தலையாய தொண்டெ இத் துணிந்து, அதன் வழி நடந்த இளை ான்குடிமாற் நாயனார் வரலாற்றைப் பெரிய புராணம் கூறுவதை நம்மிற் பலர் அறிவர்.
அதுபோல அந்த மார்க்கத்தில் ஆர்வம் மிகுந்த வடிவேல் சுவாமிகளையும் நெறிப் படுத்த விரும்பி னார் யோக குருநாதன். அவர் விருப்பத்துக்கு இணங்கிய வடிவேல் சுவாமிகள் யோக சுவாமிகளின் ஆசீர்வா தத்தோடும் முன்னைநாள் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் ம. பூரீகாந்தா அவர் களின் அனுசரண்ையோடும் உருத்திரபுரத் திலுள்ள புன்செய் நிலங்கள்ள் நன்செய் நிலங்களாக்கி, அற்ப்பணிசெய்வதற்கு வயல் நிலத்தை அரச மானியமாகப் பெற்றார் அக் குருசேத்திரத்தில் விளைந்த நெல் மன்னிகளைக் கொண்டு அடியார்களுக்கான திருத்தொண்டை ஆண்டு தோறும் நடத்தி இன்புற்றார்.
மகாதேவ சுவாமிகளிடத்திற் கொண்ட பக்திமையால் உருத்திர புரத்தில் அவர் பெயரால் மகாதேவ ஆச்சிரமம் அமைத்து வேதாந்த குருமூர்த்தியாக விளங்கினார். அவ்ரால் நடத்தப்பட்டு வந்த குருபூசைக ஞள் "குருபூர்ணிமா" வழிபாடு குருவின் மிேன்மையைப் போ ற் றி த் துதிப்பதாய் அமையும். திவ்ய ஜீவன சங்கத்தின் வளர்ச்
--6

சிக்கிாகக் கிண்டியிலுள்ள் த்ென்னக்கும்பறை பில் சிங்கம் வழிபாடு நடத்திய பூரீமத் சசி தான்ந்த் யோகீஸ்வர் சுவாமிகள் போன்று வடிவேல் சுவாமிகளும் இணுவில் , அள் வெட்டி , உருத்திரபுரம், கோண்டாவில் ಕ್ಲೌಡ್ತಿಲ್ಲ இ ட ங் க ளில் சிவனடியார்களைச் சேர்த்திச் சிற் சங்கங்களை நடத்துவித்தார்.
நயினாதீவுச் சுவாமியாரென அழைக் கிப்பட்ட முத்து சுவாமிகள், சுவாமி விபுலா ன ந் த ர், திருஈங்கோய்மலை அத்வைதா னந்த சரஸ்வதி சுவாமிகள், சிவத் திரு அப்புக் குருக்கள் போன்ற மெய்யடியார்கள் அவரது ஒத்த காலத்தவரும் த லை யாய அன்பினருமாவர்.
வடிவேல் சுவாமிகள் இயல்பாகவே கவி புனையும் ஆற்றல் உள்ளவர். கட்டளைக் கவித்துன்ற அவருக்குக் கைவந்த பாவின மாகும். "இணுவை நொச்சியம்பதி முருகன் தோத்திரம்" என்ற நூல் அவரது கவிதை ஆக்கித்துக்கோர் உதாரனமாகும்.
இணுவில் கந்தசுவாமி கோவில், மஞ்சத் தடி அருணகிரிநாத சிவசுப்பிரமணிய சுவாமி கோவில், கான்ரக்க்ால் சிவன் கோ வில் ஆகிய ஆலயங்களில் அவர் ஆற்றிய சேவைக்ள், சற்பிரசங்கங்கள், புராணபட னிங்கள், திருமுறை ஓதல்கள், பஜனை வழிபாடுகள் மற்றும் ஏனைய செயற் பாடுகள் யாவும் என்றென்றும் அறிஞர்க எரால் மதிக்கத்திக்கவை. தவத்திரு வடிவேல் சுவாமிகளின் அன்புக்குரிய அடியவர்களில், அளவெட்டியைச் சேர்ந்த நாகலிங்கம் பிள்ள்ை, தாமோதரம்பிள்ளை, கோண்டா வில் ஆசைப்பிள்ளை, இணுவை வைத்தியர் இராமலிங்கம், பண்டிதர் க. கார்த்திகேசு (சரவணமுத்து), பண்டிதர் இ. இராசலிங்கம், சேதர் சட்டம்பியார், அண்ணாவி ஒரம்பர், இசைக் கலைஞர் வி. உருத்திராபதி, பிரம்ம பூரீ மா. த. நடராச ஐயர் ( சின்னத்துரை ஐயர் ) ஆகியோர் அடங்குவர்.

Page 92
தூய நெஞ்சத்துடன் சுவாமிகள் ஆரம் பித்த கிளிநொச்சியிலுள்ள ஜெயந்தி நக ரத்து அறப்பணி பெருமையும், வளர்ச்சிய முற்று இன்று ஒர் ஆதீனமாக விளங்குகின் றது. வடிவேல் சுவாமிகளின் தொண்டின்
இணுவைக் கந்த வட அணுகச் சிறக்கும் அ அணுவாபுதித்து ஆவி விண்ணுளும் விழுப்பு
"மேன்மைகொள் சைவந்த
தெய்வம் தொழு
காலைதொழ அற்றைவினை, வேளை தொழ இப்பிறப்பில் ெ வந்து சிவன்தாளை வந்தித்த வெந்துயரம் எல்லாம் விடும்
உருத்திரபுரீஸ்வரர்
போற்றியெம் புனி 4/GM) didž5gy az 176 ஏற்றியே இறைஞ்ச் எழில்நன் மலர் சற்குரு வாகிய தா சஞ்சலம் திர்த் நற்றவர் வாழுருத்
நாயக னேபள்
கோண்டாவில் அற்புத
பொன்னார் புரிசடைப் புண்ண என்னார் அமுது எனையாள பொன்னும் பொருளும் பொலி கோண்டாவில் நற்பதிக் கோழி

சின்னமாய் விளங்கும் கிளிநொச்சி மகாதேவ ஆச்சிரமம் அவரது சேவைகளின் மேம் பாட்டைஎதிர்காலத் தலைமுறையினருக்கு எடுத்தியம்பும் என்பதில் சிறிதும் ஐயமில்லை
டிவேல் அருள் வழி |ன்பர்க் கருள் வழி
ாய் மிளிர் புகழ் டைத் தொண்டுகள் வாழி நி விளங்குக உலகமெல்லாம்"
வார் துயரம்போம்
க் கட்டகலும் கட்டுச்சி வந்துயர்போம் - மாலையினில் ால் ஏழ்பிறப்பின் 2.
- பழைய வெண்பா.
திருப்பள்ளியெழுச்சி
தா புண்ணிய முதலே லைநின் புதுமல ரடியை
இருள்கடிந்திடவே *கை யேந்திநிற் கின்றார் ரகப் பொருளே திடென் ரேசரண் புகுந்தார்
திரிபுரி நயந்த ளி யெழுந்தரு ளாபே,
- வடிவேல் சுவாமிகள்.
நர்த்தன விநாயகர் துதி
ரிய னார்தந்த போதவள்ளல் ான்குரு வாகி வந்து y பெற்ரோங் குபதி அதுவாம்
ல் கொண்டான் என்குரு மணியே.
- வடிவேல் சுவாமிகள்

Page 93
அறப்பணியில் வடிவே6
. இறைவனோ
தொண்ட ருள்ளத் தொடுக்கம்
தொண்டர்தம் பெருமை
சொல்லவும் பெரிதே'
என்ற ஒளவையார் பொன்மொழிக் கேற் நவாறு தவத்திரு வடிவேல் சுவாமிகளின் அறப்பணிகளை நினைவு கூருவதன் மூலம் மெய்யடியார்களின் செயற்கருஞ் செயல் நளைத் தெரிந்துகொள்ள ஓரளவு உதவும்: சுவாமிகளது அறப்பணிகள் சைவ ச Lira u களிடையே மீண்டும் மறுமலர்ச்சி பெறுவ தன் அவசியத்தையும் காலத்தின் தேவையை நிறைவு செய்வதையும் யாவருக்கும் உணர்த்தி நிற்கின்றன. யாழ்ப்பாணத்தில் இருந்து வட்க்கே நான்கு மைல் தூரத்தில் உள்ள இணுவில் கிராமம் சுவாமிகளின் பிறந்தகமாகும். அன்னாரின் அற ப் பணி கள் நிறைவு ற் று வளர்ந்த இடம் கிளி நொச்சி மாவட்டத்தில் உள்ள உருத்திர புரம் என்னும் கிராமமாகும். அவ்வூரின் தவப் ப யனா ல் 1957 ஆம் ஆண் டிலே ஜெயந்தி நகரில் நிறுவப்பெற்ற மகாதேவ ஆச்சிரமம் மூலமாக அவ்வூர் மக்கட்கு சிவா மிகள் ஆற்றிய சேவைகள் அளப்பரியன.
நாடா கொன்றோ காடா கொன்றோ அவலா கொன்றோ மிசையா கொன்றோ எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி .' (புறம். 187) என்றபடி ஒரு நாட்டிலே வாழும் சிறந்த
-67
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

、 ፳ነኑኔ " F. : .
ாமிக * * * التي " " - سي" " . “کتیجہ
கலைவாணி ராமநாத் 鼩 இ:
ான்றோர்களால் தான்சிந்தி நாடும் மக் ளும் சிறப்பை *றினர். அதன்படியே
தொன்றுதொட்டு இருந்து வரும் மெய்ய டியார் வழிவந்த அறச் சான்றோரின் அடி யொற்றி ஈழத் தமிழ் நிலத்தில் பெருமை சேர்த்தவர் தவத்திரு வடிவேல் சுவாமிகள்
சுவாமிகளுக்குப் பத்து வயதாய் இருந்த போது அவரது அருட்குரவரான யோக வாதிகளின் வழிகாட்டலினால் கந்தமடக் நிலுள்ள சிவ குரு நா த பீடாதிபதிய மகாதேவ சுவாமிகளிடம் செல்லவும் பின் னர் அவரையே தீட்சா குருவாகப் பெறும் பேறும் கிடைக்கப்பெற்றவர். அத்துடன் நயினாதீவுக் கடப்பைச் சுவாமிகளிடம் ஒட்சை பெற்ற நயினாதீவு முத்துக்குமார சுவாமிகளாலும் ஆசீர்வதிக்கப் பெற்றவர். நயினாதீவுச் சுவாமிகள் வடிவேல் சுவாமி களின் வாழ்விடமாயிருந்த இணுவில் பரமா னந்தவல்லி ஆச்சிரமத்தில் பலமுறை வந்து தங்கியிருந்தவர். யோக சுவாமிகள், மகா தேவ சுவாமிகள், நயினாதீவுச் சுவாமிகள் ஆகிய மூன்று தவஞானி களிடமும் அரு ளாசி பெற்ற வடிவேல் சுவாமிகளது சேவை களைக் கிளிநொச்சி வாழ்மக்களே முழுமை யாகப் பெறும் பேற்றைப் பெற்றனர். இரு பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக உருத்தி ரபுரப் பகுதியிலே பணிபுரிந்து, நல்லதொரு ஆச்சிரமத்தைத் தரும நெறியிலே நடத்தி, நிலைபெறச் செய்த ஆத்மசக்தி வாய்ந்த வராகவும் சுவாமிகள் விளங்கினார்.

Page 94
மெய்ந்நெறி உணர்வு மேலோங்காத காலத்தில் மக்களைச் சமயக் கல்வி, ஒழுக் கசீலும், நல்லறிவூட்டல் ஆகியவற்றின் மூலம் நெறிப்படுத்தி, சைவர்களாய் வாழ்வதற் குரிய சமயதீட்சைகளை ஆகம முறைப்புடி அளித்து வழிப்படுத்தினார். தத்துவச் சிக்க வில் கிடந்து மயங்காது கடமை, கீருமம், நியதி முதலியவற்றிலே மக்களை நெறிப்பு டுத்தினார். இன்னும் வித்தியாரம்பம் 也A点 til Ly, Gij பணிகளுடன் Lsj TTL JTG "TU", பரார்த்த கடமைகளையும் செய்து காட்டி யதுடன் பசியுடன் வந்தவர்கட்கெல்லாம் வயிறு நிறைய உண்டிகொடுத்து தங்குமிட மளித்து உதவியதோடு குரு, லிங்க, சங்கம வழிபாட்டால் உ ய ர லாம் என்றவாறும் வாழ்ந்து காட்டினார். தனது ஞானசற்குரு மகாபதிவ சுவாமிகளின் தனிக்கொள் வைப் பேணி ஒழுகுவதில் தன்னிகரற்று விளங்கினார். கிளிநொச்சி மகாதேவ ஆச் சிரமத்தில் சுவாமிகளின் பெரும் பணிக விலே பங்குகொண் டு அரும்பணியாற்றிய வர்க விரி ஸ் ரமிTன்நிதிவஸ்ஜி அம்மையார் தனிப்பட்ட மகத்துவம வாய்ந்தவர் எனப் பவர் கூறுவதும் நினைவு கொள்ளத்தக்கது.
வடிவேல் சுவாமிகள் பண் இசைப்பதி ஆம் புராண்பேடனம் செயவதிலும், பொருள் விசாலவதிலும், பஜனைகள் ஆற்றுவதிலும் கூடத் தனபபட்ட திறமையும் ஞானமும் கைவரப் பெற்றவராக விளங்கினார் என் பதிவை அவரை அறிந்த பல அறிஞர்கள் விதந்துரைத்துள்ளனர். உதிTETபாத்; இணுவில் மஞசத்தடி கந்தசுவாமி கோயிலில் தங்கயிருந்த காலங்களில் பெரிய புராணப் படிப்பைத் தாமே நடத்தி, அறுபத்து மூவர் பூன்றசயும் சுொண்டாடச் و التي لنا محكمة புரான படன் முடிவிலே மகேஸ் வர பூவிசியும் திறம்படச் செய்வித்தார். அவ்வாறான புண்தப் பணிகள் மூலம் பாராட்டுப்iபற்ற சுவாமிகளைப் பற்றி அவர்களை நன்கு அறிந்திவரும், அவரது மெய்யடியார்களில் சிறந்தவருமான திரு. சோ. பரமசாமி அவர்கள் தனது கட்டுரையில் குறிப்பிட்டி
-68

ருப்பது கவனிக்கத்தக்கது. கதாப்பிரசங்க செய்வதிலும், மேடைப் பேச்சிலும் கூட சுவாமிகள் வல்லவராயிருந்தார் என அறிய முடிகிறது.
"விளக்கை விளக்கும் விளக்குடை
Eu uffffaa5 = விளக்கினில் விளங்கும் விளக்கவர்"
என்ற திருமந்திரப் பாடலுக்கு உதாரன புருஷராக வடிவேல் சுவாமிகள் தம்மிடத் துள்ள சிவஞான ஒளிவிளக்கால் தீம்மையும் விளக்கச் செய்து, தமது ஒளியால் பிறரையும் அவ்வொளியில் திளைக்குமா sy Gaffna யாற்றினார் என்றால் மிகையாகாது.
ஆறுமுகநாவலரது கல்வித் திட்டது திலே சைவப் பாடசாலைகள் இயக்கம் எழுச்சி பெற்றது போல = a வழியிலே வடிவேல் * வT மிக ஞழ் கிராமங்கள் தோறும் கல்வி பரேபு எழுச்சி பெற வேண் டு ம் என்ற தாண்டுதலின் திண்ணைப் பள்ளிக்கூட மரபு மீண்டும் எழுச்சி பெறுமாறு கல்வித் திட்டங்களை ஆக்கினார். இத்தகைய கீல்வித்திட்டத் தின்ே சுவாமிகளின் திருமடத்தில் வியது வேறு பாடற்ற யாவரும் கலந்து கல்விச் செல் வத்தைப் பெறுதல், *மூகப்பளிக்குக் கல்வி பயனுடையதாகும் வண்ணம் பொருளா தார ஏற்றத் தாழ்வுகளை ஒடுக்குதல், சாதி வேறுபாடுகள் அ ற்ற சமத்துவம்ான சிகம் மலர வேண்டியன செய்தல், இதனைச் செயற்படுத்துமாறு • நந்தனார் வரலாத் றினைத் தமது கல்விக்குரிய பாடத்திவே இணைத்தமை போன்ற சில #ெ ய ல் கள் சுவாமிகளது சாதனைகளைப் பட்டியல் போட்டுக் காட்டவல்லன. கல்வி fsär ஒளியின் மூலமே சமூக அதிதிகட்கு சம யத்தை ஒரு கவசமாகப் பயன்படுத்தி யோரை இனம்கண்டு திருத்த வேண்டும் எனவும், நவீனக் கல்விமுை றயினைக் கற் றறிந்து கிராமங்களிலுள்ள தினேழ விவ சாயிகள் பயன்பெற வேண்டுமெனவும் உருத் திரபுரம், இணுவில் போன்ற கிராமங்களில்

Page 95
முறைப்படுத்தினார். இத் திட்டங்கள் பிற்கால இந்து சமயக் கல்வி நிறுவனங்கட்குப் பெரிதும் ஊக்கமும் உற்சாகமும் அளித்து வழிகாட்டு வனவாக அமைந்தன.
கிளிநொச்சிப் பகுதியில் நீண்ட காலமா கீச் சைவுப் பாடசாலைகள் இல் லாத குறையைப் போக்க கரைச்சி சைவ வித் தியா விருத் தி ச் சங்கத்தின் உதவியுடன் சுவாமிகள் முயற்சியால் ஒரு பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. இச்சங்கம் அவ்வூர்ப் பெரியவர்கள் பல ரின் முயற்சியினாலும் சுவாமிகளின் ஆதரவினாலும் வளர்ந் து கிளிநொச்சி இந்து மகாவித்தியாலயம், குமரபுரம் மகாவித்தியாetயம், மூன்றாம் வாயக்கால் இந்துக் கனிட்ட வித்தியாலயம், புத்துவெட்டுவான் இந்துக் கனிட்ட வித்தியா லயம் என நான்கு பாட சாலை களை த் தொடர்ந்து நிறுவிப் பெரும் சாதனைக வைப் படைத்தது இவ்வாறான சாதனை களின சூத்திரதாரியான சுவாமிகளின் சிந்
தனைகள் பாடசாலை நிர்வாகத்தினரால்
காலமும், இடமும், தேவையும் நோ க் கி நடைமுறைப்படுத்திப் பிற்காலத்தில் பலரா
லும் பாராட்டப்பட்டன.
கல்வியில் கவனம் செலுத்திய சுவாமி கள் திருக்கோயில்களைச் சீரமைக்கும் பணி யிலும் தமது கவனத்தைச் செஆத்தியுள் ளார். இணுவில் கிராமத்தின் கிழக்கெல் லையில் உள்ள காரைக்காற் சிவன் கோயில் அவரவர்களே செல்ல - அஞ்சும் சூழ வில் இருந்த பாது, அங்கிருந்த பற்றைக் காடு களைத் திருத்திச் செப்பனிட்டு, அந்த ஆல பத்தின் தெயலிகத் தன்மையினை மீண்டும் மிளிரச் செய்ததுடன் நித்ய நைமித்ய பூசைகள் ஒழுங்காக நடக்கவும் வழியமைத் துக் கொடுத்தார்.
அவ்வாறே இணுவில் கந்தசுவாமி கோவில் நிர்வாகத்திலும் பல சீர்திருத் தங்களைக் கொண்டுவந்து, அந்த ஆலய வழிபாடுகளை முட்டின்றி நிகழ்வதற்குத்
-6-
 

தாமே முன்னின்று அரும்பணி ஆற்றியுள் அார்.
கிளிநொச்சிக் கந்தசுவாமி கோயில் காட்டுப் பகுதியில் இருந்த போதிலும், பொதுமக்கள் சென்று வழிபாடாற்றும் வகையிலே காட்டினைக் களனியாக்கி, வழி பாட்டு முறைகளை மக்கள் மனதில் பதி யச் செய்வதற்கான் சற்பிரசங்கங்கள் செப் தீதின் மூலம் ஆக்கபூர்வமான பல அரும் பணிகளைச் சுவாமிகள் செய்துள்ளமை கண்டு நாம் பெருமிதம் கொள்ளமுடிகின் 凸函阿·
" திருக்கோயில் இல்லாத திருவிலூரும். .அவையெல்லாம் ஊரல்ல அடவிகாடே"
என்ற அப்பர் சுவாமிகள் திருவாக்கினைக் கவனத்திற் கொண்டு காடுகள் மத்தியிலே கவனிப்பாரற்றுக் கிடந்த சிவா ல ய ங் க ளைத் திருக்கோவிலுக்குரிய முறை யி லே செப்பனிட்டுப் பூசைகளை வழமையாக்கி, அப்பகுதியைச் செல்வம் கொழிக்கும்படி தொண்டாறினார். உருத்திரபுரம் சிவன் கோயிலை ப் புனருத்தாரணம் செய்து, 10 ஆம் வாய்க்காவிலுள்ள மாணிக்கப் பிள் ளையார் கோயில் முதலியவற்றிலே புராண படனம், கூட்டு வழிபாடு ஆகியவற்றையும் ஏற்படுத்தினார்.
அருளாற்றல் மிக்க சுவா மிக வின் சேவைகளிற் பெரும் பகுதி அன்னார் பிறந்த கிராமத்தைவிட, பிறிதொரு கிராமமான கிளிநொச்சியிலுள்ள ஜெயந்தி நகருக்கே அதிகமாகக் கிடைத்தது. அருட்குரவரான யோக சுவாமிகளது கட்டளைக் கமைந்து தனது சேவை குடாநாட்டு மக்களிலும் பார்க்க, கிளிநொச்சிப் பகுதி மக்கட்கே அவ சியமான தென்பதை உணர்ந்தவர்; அத் துடன் காலத்தின் தேவைகருதிக் குருநாதர் இட்ட ஆணையைத் தலைமேற்கொண்டு சேவை செய்தசெம்மல் வடிவேல் சுவாமிகள்.
யாழ்பாண மக்கள் பொருளாதாரத் தில் நலிவுற்றிருந்த சமயம், ஏனைய தமிழ்

Page 96
பிரதேசங்களுக்குச் சென்று விவசாயம் செய் வதே ஏற்ற வழி எனத் துணிந்து அதற்கு முன்மாதிரியாகக் கிளிநொச்சிப் பகுதியைத் தெரிவுசெய்து தமது உடல் உழைப்பின் மூலம் மனித சேவைகளைச் சமூகமயப் படுத் தினார். உணவு வசதியோ, பிரயான வச தியோ, பிற பொருளாதார வசதிகளோ மிக அருகியிருந்த அந்தப் பிரதேசத்திலே, மக்க ஞக்குப் பல சிலுகைகளை அளித்து மதப்பிர சாரம் செய்து வந்த வேற்றுமதச் சூழலில் இருந்து மக்களைச் சைவத்தின்படிற் திருப் புவதும் சுவாமிகளது கிளிநொச்சி அறப்பனி கனின் ஒரு முக்கிய நோக்கமாகவும் இருந் தென்பர் சுவாமிகளை அறிந்த நண்பர்கள். மேலும்
"யாவர்க் கு மாம் இறைவர்க் கொரு பச்சிலை யாவர்க் குமாம் பசுவிற் கொருவா யுறை யாவர்க் குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி யாவர்க் குமாம் பிறர் க் கி ன்னுரை
தானே"
என்ற திருமந்திர அறவுரையின் LIH. அறப்பணிகளை மேற்கொண்ட சுவாமிகள். அதன் ஆரம்பமாகப் பரந்தனிலே நெற் கானியைக் குத்தகைக்கு எடுத்து தாே ஒரு விவசாயியாகி, மக்களோடு மக்களாகச் சேர்ந்து வயல்வேலை முழுவதையும் கவ னித்து ஆவணசெய்தமை கு றிப்பிடத்தக்கது. அப்பணியில் தமக்கு உதவுமாறு பலரையும் தீனது சேவையால் ஈர்த்துக்கொண்டசெய் ற் றிறன் படைத்தவராகவும் சுவாமி கள் மிளிர்ந்தார். இவ்வாறு இப்பகுதி மக்களின் கல்வியறிவும், சமய ஒழுக்கமும் மலர்வதற் இக் குருசேத்திரம் ஒன்றை நிறுவும் பணி யிலும் முயற்சிகள் மேற்கொண்டு, அவ்வூர் அன்பர்கள் பலரின் ஒத்துழைப்பினால் அப் பணியிலும் சுவாமிகள் வெற்றிகண்டார். *மூகப் பணியும் சமயப் பணியுமே தலையாய குறிக்கோளாகக் கொண்ட சுவாமிகளின் பணிகளைத் திட்டமிட்டுச் செய ற் பட ச்
H

சில சைவசமயப் பற்றுடையோர் முன்வந் தனர். சுவாமிகளின் தூண்டுதலும், இறை வன் திருவருளும் பல அன்பர்களின் முயற் சியும் இணைந்து திருநெ றிக்கழகம், "கரைச்சி சைவ வித்தியா விருத்திச்சங்கம் முதலியன உருவாக்கப் பெற்று, அப்பகுதி ம்க்களின் தேவையினைப் பூர்த்தி செய்வனவாயின.
இவ்வாறு கிளிநொச்சிப் பகுதி வாழ் மக்களின் கல்விப் பணி, சமூகப் பணி, சம பப் பணி அனைத்திற்கும் வடிவேல் சுவா மிகள் மூலகாரணமாயிருந்து இக்கழகங்கள் மூலமாகவே சேவையாற்றினார். இத் த கைய நற்பணிகளை ஆற்றுதற்கு நிரந்தர அமைப்பொன்று சைவ மக்கட்குத் தேவை எ வின் ப த  ைன உண்ர்ந்த சுவாமிகள், கிளிநொச்சி ஏழாம் (7) வாய்க்கால் பகுதியி லுள்ள ஜெயந்தி ந க ரி ல் அரசிடமிருந்து மானியமாகக் காணி பெற்று. ஒரு குருசேத் திரம் நிறுவினார். அங்கு பல பிள்ளைக கிளைச் சேர்த்து சமய நூல்கள், ஐ எனதுரல் கள். தத்துவ நூல்கள், திருமுறைகள்: போன்ற பலவற்றையும் கற்பித்ததுடன், உணவு வசதிகளையும் தேவையான விடத்து ஏற்படுத்திக் கொடுத்த வள்ளலாக விளங்கி ார். காந்திய சேவா சங்கமும் கிளிநொச் சிப்பகுதியில் சுவாமிகளது நற்பணிகட்கு அவ்வப்போது கைகொடுத்து வந்தது.
சுவாமிகளின் அறப்பணிகளுக்குப் பர மானந்தவல்லி அம்மையார் எனச் சுவாமி களால் நீட்சாநாமம் பெற்ற அன்னை சைவப்பெண்கள் பலருக்கும் முன்னுதார னமாகத் திகழ்ந்து, அவர் வழியில் நின்று கிளிநொச்சியில் அரும் பணி யாற்றியுள் ளார். பெண்கட்குத் தளியான புகலிடம் அமைக்கும் பணியும் அன்னையால் மேற் கொள்ளப்பட வேண்டும் என்பது பலரின் விருப்பம். இப்பணி நிறைவேற இறைவன் திருவருள் புரியவேண்டும்.
சுவாமிகளது பல்வேறு ஆக்கப் பணிக
ளுள் கிளிநொச்சிக் குருகுலமும் சிறப்பிடம் பெற்றுள்ளது. கிளிநொச்சி மகாதேவ
"O-

Page 97
ஆச்சிரமத்திற் கண்மையிலே 45 ஏக்கர் விசா வம்கொண்ட காணியில் பல பெரியவர்களின் உதவியுடன் சுவாமிகளது அருளாசியோடு இது தொடக்கி வைக்கப் பெற்றது. இது இளம் சந்ததியின் சமய, சமூக, கல்விப் பணிகளில் ஆக்கமும் ஊக்கமும் பெற்று உழைக்கும் வகையில் மாணவ சமூகத்தைத் தயார்ப்படுத்தும் நோக்கத்துடன் கிளி நொச்சி இந்து மகா வித்தியாலய முன்னாள் அதிபர் வே. கதிரவேலு (அப்பு) அவர்களின் முழுநேர மேற் பார்வையின் கீழ் ஆரம்பிக் கப் பெற்றது குருகுலம் அமைத்ததன் நோக்கம் மேன்மேலும் வளர்ந்து நிலைபெற திருவருளே வழிகாட்ட வேண்டும்.
அந்த வகையில் அவரது சொந்த ஊரிலும் வடிவேல் சுவாமிகள் தொடக்கி வைத்த இணுவில் சைவ மகாஜன வித்தி யாசாலை, கோண்டாவில் பரஞ்சோதி வித் தியாசாலை போன்ற கல்விச்சாலைகள், இணுவில் மத்திய ஐக்கிய நாணய சங்கம், இணுவில் ஐக்கிய முன்னணிச் சேவா சங் கம், இணுவில் இந்து சமய அபிவிருத்திச் சங்கம் என்பன சுவாமிகளின் பணிகளிற் பல வறறை மேற்கொண்டு செய்து வந்தன என லாம். வடமராட்சியிலே வதுரியில் உள்ள பரமானந்த ஆச்சிரம சுவாமிகளும் வடிவேல் சுவாமிகளின் அடியவர்களில் ஒருவராக விளங்கியவர் அவர் வடிவேல் சுவாமிகளின் ஆசியுடன் அன்னாரின் திருப்பணிகளில் ஒன் நாகிய ஏழைச் சைவச்சிறார் இல்லம் ஒன்றை அமைத்து, ஆதரவற்ற பல முதியோர்கட் கும் புகலிடம் அளித்து நற்பணியாற்றி வரு வது பலரும் அறிந்திருப்பதாகும்.
அருள் பழுத் த ஞான சீலரான வடிவேல் சுவாமிகளை அறியாதார்
இணுவிற் கிராமத்திலோ அயற் கிராமங்க ளிலோ யாரும் இல்லை எ ன லாம். இணுவிலுக்கு அயற் கி ராம மா கி ய தாவடியைச் சேர்ந்த சித்த வைத்தியர் ஆறுமுகம் பொன்னம்பலம் ( பரமு ) வைத் தியர் அவர்களுடனும் சுவாமிகட்கு நெருங் கிய உறவும் தொடர்பும் உண்டு. இதனை வைத்தியர் ஜயா மறைந்தபோது சுவாமிகள் வழங்கிய இரங்கற் செய்தியிலிருந்து அறி
-71

யலாம். வைத்தியர் ஐயாவிடம் பல சைவப் பெரியார்கள் வந்து போவதுண்டு. தமிழகத் தில் இருந்துவந்து, ஐயாவின் வீட்டில்ே ஒருவருட காலம் வாழ்ந்து, ஐயா அவர் கட்கு வைத்தியமும் சொல்லிக் கொடுத்த சுவாமி அத்வயானந்தா அவர்களை அக் கிராம மக்கள் பலரும் அறிவர்.
அத்வயானந்த சுவாமி அவர்கள் வைத் தியர் ஐயா வீட்டிலிருந்தபோதே சன்னி ாசமும் பெற்று, தமிழகம் சென்று திருச் சியைச் சேர்ந்த திருஈங்கோய்மலையிலே பூத லலிதா மகில சமாஜமும் அமைத்துப் பெரும் புகழ் அடைந்துள்ளார். அவர்கள் மீண்டும் இலங்கைக்கு வந்தபோது இணுவி விவச் சேர்ந்த பிரபல வர்த்தகர் திரு சி. சின்னத்துரை அவர்களால் உபசரித்துப் போற்றப்பட்டவர்கள். வைத்தியர் ஐயா வீட்டிலே அத்வயானத்த சுவாமி, வடிவேல் சுவாமி, நயினாதீவுச் சுவாமி, கந்தையா சுவாமி போன்ற பலரும் அடிக் டி சந்தித்து ஞான விடயங்கள் பற்றி உரையாடிய துண்டு. வைத்தியர் ஐயாவின் துணைவியார் இது பற்றிப் பல செய்திகளை எம்மிடம் கூறி
புள்ளார். அவர் வாயிலுாக அறிந்த வரை யில் அக்காலத்திலே வடிவேல் e al TLA), " & L I al மகான்களுடன்
தொடர்புகள் இருந்ததும் சுவாமிகள ஆ பெருமையும் பணிகளும் அவரை உலக நியச் செய்கின்றன என்பதும் தெரியவருகின்றன.
சுவாமிகளின் நெற்றியில் பூசியதிருநீறும் அதன்மேல் மதியென விளங்கும் சந்தன மும் காவி உடையும், பணிந்த உள்ளமும் ஆன்ம வீரமும் கொண்டவராக அவரது வாழும் காலம் முழுவதும் வினங்கினார்.
"சித்தம் சிவமாகவே சித்திமுத் தியாம் சித்தம் சிவமாதல் செய்தவப் பேறே"
என்றபடி இடையறாது நெஞ்சத்திலே 'சிவ சிவ' என்னும் மந்திரத்தை ஒதுவார் உள்ளம் சிவனுறையும் திருக்கோயிலாகும். இத்தகைய அழகிய சித்தம் உள்ள சிவனடி யாரும் தவச் செல்வருமான தவத்திரு

Page 98
டிவேல் சுவாமிகளது பெருமைகளும் பணி களும் சொல்லில் அடங்காப் பயனும் பண்பு முட்ைடன. அவர்கள்து அற்ப்பணி களை மே ன் மேலும் சைவ சமூகத்திலே வேரூன்றி நிலைபெறச் செய்தற் பொருட்டு
3.
கிளிநொச்சியில் சுவாமிகள்
.
2. 3.
4.
5. ό.
Salugu
1. கிளிநொச்சி மகாதேவ ஆ
சோ பரமசாமி (நம்பி), அ! சமர்ப்பிக்கப்பட்ட கையேட்டுப்
2. மகாதேவ சுவாமிகள் நூற்
தென்புலோலியூர் மு. கண்ப
சித்தவைத்தியர் ஆறுமுகம் நினைவுமலர், 1972.
புதிய கோயில்கள் வட்டக்கச்சிப் பிள்ளையார் ே வட்டக்கச்சி முருகன் கோயில் முரசு மோட்டை முருகன் கோ மாணிக்கப் பிள்ளையார் தோ
கனகாம்பிகை அம்மன் தோழி மீனாட்சி அம்மன் கோயில்
புனருத்தாரன n செய்யப்
உருத்திரபுரம் சிவன் கோயில்
(உருத்திரபுரப் பெருங்குளத்தரு
வீரவாகு கமம் பிள்ளையார்
(தாமரைக் குளத்தருகில்)
திருமபுரம் பிள்ளை பார் கோர்
(1958 ஆம் ஆண்டு இனக் கல பின்னர் தோற்றுவிக்கப் பெற்
4. பழைய கொலனிப் பிள்ளையா

சித்துசுத்தியுள்ள சைவ அன்பர்கள் ஒவ் வொருவரும் அப்பணிகளைத் தொடர் ஆற்ற முன்வருவதே இன்றைய இந்து ச தீய்ம் வடிவேல் சுவாமிக்ட்குச் செய் பெருவழிபாடாகும். 女
நூல்கள்
ச்சிரம மலர்: தொகுப்பாசிரியர் கில உலக இந்துமகாநாடு. 1982 ஆங்கு
பிரதி ),
றாண்டு விழா மலர், மலர் ஆசிரியர் திப்பிள்ள்ை, 1975.
பொன்னம்பலம் (பரமு) ஆர்களின்
செய்த கோயில் திருப்பணிகள்
அமைந்துள்ள இடம்
கோயில் வட்டக்கச்சி
வட்டக்கச்சி
ரிஷ் முரசுமோட்டை
"ტრწ?&ეს உருத்திரபுரம் -
10 ஆம் வாய்க்கால்
இரரை மதி ஜெயந்தி நகர்
பெற்றவை
உருத்திரபுரம்
கில்)
கோழில் பரந்தன் -
5 ஆம் வாய்க்கால்
P திருமபுரம்
வரத்தின்
2து)
'ர் கோசில் கிளிநொச்சி
பழைய கொலணி
காதேவ ஆச்சிரம மவர். 1982.

Page 99
சிந்திப்பார்கள?
64() பண்ணிற் பெருந்தக்க யாவுக்ா?"
இப்பிரபஞ்சம் அனைத்தும் தாயிலிருந்து தோற்றியவை. தாய் நாடு, தாய் மொழி என்றும் தாய்ப் பசு, தாய்க் கோழி, தாய் மரம், தாய்க் கொடி, தாய்ச் செடி என்றும் தாய்மையே முன்னிறுத்திப் பேசப்படுகிறது. தாயிலிருந்து உலகம் விரிந்தது. தாய் இல்லை யாயின், தந்தையைத் தெரியாது. ஒரு தேசம் வாழ்வதும் தாழ்வதும் அனேகமாகப் பெண்களிடத்திலேயே தங்கியுள்ளது.
கடவுளின் சன்னிதானமாகிய இப்பூமி யில் வாழும் உரிமை எல்லாச் சிவர்களுக்கும் சமம். அவரவர் சக்திக்கேற்ற ஆற்றல் அதற்கேற்ற கர்மம்; கர் மத்திற்கேற்ற வாழ்வு வாழ்வுக்கேற்ற பயன் அதற்கேற்ற பெருமை, சிறுமை; இவ்வாறு யாவும் வந்த மைகின்றன. இவ்வுலகில் தெய்வப் பெண் மணிகள் பலர் வாழ்ந்துள்ள்னர் பக்தியில் சிறந்தோர், சித்தி பெற்றோர், கற்பிற் பொலிந்தோர், கல்வியில் மலிந்தோர். ஞானம் அடைந்தோர், சித்த வைராக்கிய முடையோர், துறவு நிலை எய்தினோர். தேசப் பணியாற்றினோர். படையிற் பயின் ற்ோராயும் விளங்கினர். அவர்களின் வாழ் வும் சாதனையும் எமக்கு வழிகாட்டியாய் இன்று விளங்குகின்றன.
பக்தி பண்ணிப் பரமன்டியில் இருக்கி நார் காரைக்கால் அம்மையார். தான் சூடியதைக் கண்ணனிடம் கொடுத்தார் சூடிக் கொடுத்த நாச்சியார். சித்த யோகி னிபாய்ச் சிறந்தார் வாகம்பிரணி தேவி ார். வணிகர் குலத்துப் பிறந்த கண்ணகி,

பரமானந்தவல்லி அம்மையார் திணிநொச்சி,
கற்பிற் சிறந்து கடவுளானார். கல்வியில் முதிர்ந்த ஒளவையார் முருகனை நேரில் காணும் பேறு பெற்றார். பக்தி நெறியில் தளராது வாழ்ந்ததால் திலகவதியாகும் மங்கையற்கரசியாரும் திருத்தொண்டர் புராணத்திற் போற்றப் பெற்றனர். சீதை இராமனைத் தவிர வேறெவரையும் துளை யெனக் காrதவர்; இவர்கள் அனைவரும் தேசப்பணியாற்றி, தெய்விகத்தோடு வாழ்ந் தவர்கள் ஆவர். ஒவ்வொருவரிடத்திலும் ஒவ் வொரு வகைச் சீரிய சக்தி இருந்து அவர் களைச் ஒளிபெறச் செய்தன.
இப்பாரம்பரியத்தில் தோன்றியவர் கள்ே இப் போதுள்ள பெண்மணிகள் ஆனால் ஒருவர் மனம் மற்றவருக்கு இருப் பதில்லை; ஒருவர் புத்தி அடுத்தவருக்கு இல்லை. இவ்விதமே மற்றக் கரணங் களும் சுரண் பேதத்தினால் ஒவ்வொருவர் போக்கும் ஒவ்வொரு விதமாய் அமைந்து விட்டது. இவை வாதனைப் பரக்கத்தால் வந்த பிறவிப் பழக்கம் இறந்த கால நிகழ்ச்சி யின் நினைவே, நிகழ் காலம் அதுவே எதிர்காலத்துக்கும் விதையாகும். இது பெரியோர்கள் ஆராய்ந்து கண்ட முடிபு. பெண்ணின்ம் தாழ்விடையேது பழக்கி தோஷம் என்றுதான் சொல்ல வேண்டும். நல்ல சிந்தனை நல்ல சொல், நல்ல செயல் ஆகியவற்றால் அசுத்த வாசன்ை போகும்: நல்ல வாசனை உதயமாகும். அதனால் நற்கர்மாக்களை இயற்றி முற்கூறிய பெண் மணிகளாகலாம். வாழ்வ முழுவதும் இன்ப மாயிருக்க வேண்டு மென்பது எல்லோரி னதும் விருப்பம். அடுத்தவரைப் பார்த்து இன்பமடைய இயலாது. கால தேச வர்த்த
3

Page 100
மானத்திற்கும் தன் அறிவாற்றலுக்கும் ஏற்ப அமைத்துக் கொள்வதே நல்வா ழ்வு.
தேசப் பணி, சமூகப்பணி ஆகியவற் றில் மேல்நாட்டுப் பெண்மணிகள் முன் வின்று உழைத்தனர் எனில், தெய்வப்பணி, தெய்விக வாழ்வு, இல்லறக் சிறப்பு ஆகிய வரியில் நம்நாட்டு நங்கையர் சிறந்து விள்ங்கினர்.
"ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமை அயன்றெண்ணி யிருந்தவர்" Tண்டு GALLITEIT வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டியைப் போன்மன்ற
விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்."
என்ற பாரதியின் கருத்து, மதகள் ம ததியில் - للنت القارات تقليلة الات قین ur ITادثی آنان வேடிக்கை طاليا لتلقا பாது தயாரின் ஆழமான சேதிநாடி பன் , التي أن تتسT لا يقاس الالمالية الافا لنا النيل الشنكا"
இடக்காமதிதிவ அபண்ண்ைததுக்குப் பெருந துன்பம் أن يبتدئي والتي تلك التناقل لنا كلها - மன்பெ டிநந்த டிபண்கள் பூே பூது மே போககன்ா. الاقة الأمم التي T و الثانية ملكيتها لقانوفا أقلام للاق சமூகமும் திகடடுப போயின. அபயவை *--சேமிபாபபு பாதுப புயவகளும் தத்துவ ஞாங்கிரும நம மண்ட் முபr பேரி க |ஆக டி வர பு பTபு:வேதிதுவடிவிT. பெல்வனைத் தனது தாயாகவும் ஆங்கி மாதிரிவ கவும் ட தான் முடியிருக்கும. பக்வன KMMLAaAAT T S LM TTS T TMu S S S K MLLLLL சீரேந்து வருடம் விவிமுக்கு அடிவய, இரத்தி விடு தது, ஒருவா இவனொருவருககு #o-edu srpor நினைப்பது ஏறுதழ். அறய வேண்டிய அறுவு உதயனேரில ஆயரிமே நாங்குடி, அது திகதிவரை நிாடும் முன்னேறாது எனபதே பாரதியின் உளவிக் கருதது.
ஒவ்வொருவரும் தினக்கு இயல்பாக
*சசி காமத்தை ஆராய்ந்து சிந்தித்துஅக்கர்மத்தை நன்கு இயற்றினால் அதுவே
| بی

தர்மம். தனக்கமைந்த கர்மம் எதுவோ அது சுதர்மம். பொது நோக்கின்றிப் பெரு மிதங் கொண்டு மனம் வீணாகத் துள்ளு கிறது. அதனால் போட்டி, பொறாமை வளர்ந்து நீயா, நானா முதன்மையானவர் என்ற கேள்வி ழு கிறது. எம்மவர் இந்து தத்துவம் காட்டும் த யர்ந்த நாகரிகத்தை விற்றுவிட்டு, அயல் விட்டு நாகரிகத்தைப் பெரும் விலை கொடுத்து வாங்கி விட்டனர். அயல் நாட்டவர்களின் பழக்க வழக்கங்களில் உயர்வான் குனங் களும் உண்டு. அவற்றை யெல்லாம் தள்ளி விட்டு, கீழ்மையான நடை IIIEL LITE Iалат கரில் மோகங்கொள்வது எவ்வளவு மதி யினம்? இதனை ஆழமாகச் சிந்திக்கின் அவர்கள் மீது பிழையொன்று மில்லை; மனம் அவர்களை அறியாமல் பிறரைப் பார்த்துப் பற்றி விடுகிறது.
மனத்தைத் திருத்தியமைக்கப் பல வகைகளுண்டு கோடானுகோடி ஜென்மங் čhGií7áj GTGiguiti GarJFuGaj பார்த்துப் பழகிய மனம் திருந்துவதற்குச் சாத னைகள் வேண்டும். பெண்கள் தமக்குரிய தர்மத்தின் வழியிலே எக்கருமத்தைச் செய் காலும் தீமை வராது. அழகைப் பெண்கள் இயல்பாக விரும்புவர்கள். பகவானுக்குத் தொடுத்து வைத்த பூ மாலையைத் தானே முதலில் அணிந்து, அப்பகவானுக்குத் தான் தகுதியுள்ளவளா? என்று மதிப்பிட்டார் சூடிக் கொடுத்த சுடர்க்கொடி அவர் தனது அழகைப் பகவானுக்கு அர்ப்பணித்தார்; வெற்றியும் பெற்றார்.
இவ்வுடல் பஞ்ச பூ த க் கலப் பால் ஆக்கப்படடது. இது அழியும் தன்மையது. பெண்களின் உடலமைப்பு, காண்போரை மயக்கும் சக்தி வாய்ந்தது. அந்த மயக் கத்திைக் கொடாமலும் தாங்கள் மயக்கப் படாமலும் நடந்து கொள்ளும் தற்காப்பு, பெண்களிடம் இருத்தல் வேண்டும். தான் நிற்கும் நிலையில் நின்று, உடலும் உள்ள மும் தூய்மையாப் இருந்தால் தீமை
س=

Page 101
அணுகாது; உள்ளம் உண்மையை அறியும். தன் உள்ளம் தூய்மை உடையதாயின் பார்ப்போர் உள்ளமும் தூய்மை அடையும்.
"அநித்தியமாயும் துக்கம் நிறைந்த தாயுமுள்ள இவ்வுலகில், மானிடர் பிறந்துள் ளனர். ஆதலால் என்னை வணங்கி இன்ப மடைவாய்' என்பது பகவான் கோட்பாடு. நித்தியமாயும் பேரின்ப வடிவாயுமுள்ள பகவானைச் சார்வதே வாழ்க்கையின் குறிக் கோள் என்பதை அறிந்து சாதனையைக் கடைப்பிடித்தால், வாழ்வில் வெற்றி நிட் சயம். எத்தனையோ பெண்கள் பிரமச்சாரி னியாய் ஆசிரியைகளாகக் கடமையாற்று கின்றனர். அவர்கள் மூலமாகக் கிராமப் புறப் பெண்கள் திருந்தலாம். வெறும் பள்ளிப் படிப்புப் புள்ளிக்கு உதவாது. நல்ல அறிவு நூல்களைக் கற்று மற்றை யோருக்குப் போதிக்கலாம்.
வாழ்க்கையின் உண்மைத் தத்துவத்தை உண்ர் ந் த T ல் குட்டு நம்பிக்கையும் கொள்கைகளும் போய் விடும். வாழ்வு இறை அன்பின்பாற்பட்டதே அன்றி. அடிமையின்பாற் பட்டதன்று. பெண்கள் அறிவால், ஆற்றலால், பொறுமையால், உறுதியால், புத்தி சித்தத்தால், உயிர் களிடத்துக் கொண்ட கருஷ்ணயால் சிறந் தவர்கள் என்பதை நினைவிற் கொள்ளுதல் நன்று.
"இல்லாள் அகத்திருக்க இல்லாத தொன்றில்லை" என்பது நீதி வாக்கியம். இல்லத்தரசி இல்லத்துக்கு இலக்கு மி.
மகாசக்திக்கு
"எண்ணிய முடித்தல் வேண்டும் திண்ணிய நெஞ்சம் வேண்டும் ெ பண்ணிய பாவ மெல்லாம் பரிதி நண்ணிய நின்மு னிங்கு நசித்தி
-'
 
 

இல்லத்து இலக்குமியின் தரிசனம், பரிசனம் அருள், கண்ணோட்டம் என்பன அவள் இருக்கும் இல்லத்திற்கு மாத்திரமன்றி. அவை எங்கும் வியாபிக்கும். இதனால் அடிமைப் பாங்கும் அறியாமையும் நீங்கும்: அந்நிலையில் பாரெல்லாம் காக்கும் LITT சக்தியின் அருள் தானே வெளிப்படும்.
எனவே பராசக்தியின் படிமங்களாகிய தாய்மார் உவகை உயிரால் நிரப்புவதிலும் பார்க்க உனர்வால், அறிவால், ஆற்றலால், ஆன்ந்தத்தால், பொங்கி வழியும் கருணை பினால் உலகை மகிழ்விக்க வேண்டும். அகம் நிரம்பிய அன்புடன் அன்னையர் வாழ்வு மலர வேண்டுமென ஆசைப்படு கிறேன். தாய்க் குலத்தைக் கெடுக்கும் பண்டாசுரர்களும் பண்பெனக் காட்டிப் பல் விழிக்கும் பதர்களும் இன்றும் இருக்கிறார் கள், அவர்கள் கண்களிற்படாது. தவவிரதங் காத்துத் தரணியில் வாழத் தவச்சாலைகள் அமைய வேண்டும். பெண்குலம் காப்பதற்கு இது வொன்றே வழியாகும்.
எங்கள் குருதேவர்- பூரீ வ டி வேல் சுவாமிகள் - மேற் குறித்த தவச்சாலை ஒன்றைத் தனியாக அமைப்பதற்குப் பெரிதும் முயன்றார். ஆயினும் அதற்கேற்ற சூழ்நிலையும் நாட்டு நிலைமையும் ஒத்தி சையக் காலதாமதமாயிற்று. தமது குரு நாதரின் பெயரில் நல்லதொரு ஆச்சிரமம் அமைத்த சுவாமிகளுக்கு இது ஒரு பொருட் டன்று. அவரது எண்ணக் கரு என்றோ ஒரு நாள் நிறைவெய்துவதாக,
விண்ணப்பம்
நல்லவே யெண்ணல் வேண்டும். தளிந்த நல்லறிவு வேண்டும் முன் பணியே போல டல் வேண்டு முன்னாப்"
ட சுப்பிரமணிய பாரதியார்.

Page 102
அப்பரை நினைவிக்கு
ல்அற நேயம் மலிந்தவர் வேடமும் ஆலயம் தானும் அரன் எனத் தொழுமே."
என்ற சிவஞானபோது வழிகாட்டவை பின் புற்றுபவர் நாம் எனவே,
"தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே"
எனத் திருமூலர் செப்பியதற்கமைய எம்மை யெல்லாங் குருமொழியால் தெளிவு செய்த வடிவேல் சுவாமிகளைச் சிந்திக்கக் கிடைத் தமை பெறற்கரும் பேறாகும்.
திருவாதவூரடிகள் புராணத்துள் எமது ாடப்பிடத் 'திரு ஈழநாடு" எனக் கடவுள் மாமுனிவர் விதந்தமை, திருக்கோணேச்ச ரம், திருக்கேதீச்சரம், கதிர்காமம் ஆகிய பாடல் பெற்ற திருத்தலங்கள் அமைந்தத னாலேயே என உரையாசிரியர் ம. க. வேற்பள்ளை அவர்கள் விளக்கத் தந்துள் ளோர். இத் திரு ஈழநாட்டில் திருக்கோயில் வழிபாடு சிறப்புற நிலவ வான் ழயடி வாழை யாகத் திருக்கூட்டங்கள் காலத தோறுந் தோன்றித் தொண்டாற்றியமை அறியற்பாலது. இத் திருக்கூட்ட மரபில் ஒருவரே வடிவேல் சுவாமிகள்.
எத்தனையோ அருளாளர்கள்.-ஞானா சிரியர்கள் - வாழ்ந்து போந்தனர்; இவர்கள் பற்றிய வரலாறுகள் எமக்கு எடுத்தியம் பட்ட போதெல்லாம் இவை யாவும் புனை

நம் அருளாளர்
வைத்தியகலாநிதி க. வேலாயுதபிள்ளை தலைவர், கொழும்பு விவேகானந்த சன்ப
கதைளோ என ஐயுற நேர் வது ண் டு" நாம் வாழுங் காலத் தே நம் மத்தியில் வாழ்த்த தமது ஆன்ம ஈடேற்றத்திற்கும் வாழ்வு நலத்திற்கும் அருந்தொண்டாற்றி அருட்பிரவாகம் புரிந்த திருவருட செல் வர்கள் தமக்கு முன்னிருந்தோரின் வர லாற்றை நம்பத் தகுந்த வகையில் ஏற்றுக் கொள்ளுதற்கு உறுதுணை புரிந்துள்ள னேர். இவர்களின் வரலாற்றுப் பேருண்மை கள் சிதையா வண்ணம் எதிர்காலச் சந்த தியினருக்கு ஏட்டுவடிவில் வழங்குவது எம் அசிஸ்யாய கடமை. இந்நெறியே புகுந்து வரலாறு படைத்த புதுடோத்திமவர் வடி வேல் சுவாமிகள் யாழ்ப்பாணத்து இது வில் கிராமத்தை நினைக்கும் பொழுது இணுவில் சிவகாமி அம்மன் ஆல்ப மும், இணுவில் கந்தன் ஆலயமும் நிஒைரவின் இடி வரும் இணுவில் கந்தன் மஞ்சத் திரு வுலாவும் சிவகாமி அம்மன் மகிடாசூர் சங்கார விழாவும் என்றும் நினைவில் 凰立 பவை. இத்திருப்பதிகள் அம்ை ந்த ஆன்ரே வடிவேல் சுவாமிகளின் அவதார பூமியா
நான் பாடசாலை மானவனாய் இருந்த காலத்தில் எமது ஆாரில் பு ஆலயங்களிலும் அறநிலைகளிலும் வடிவேல் சுவாமிகள் வருகைதந்து அருளுரைகள் அறவுரைகள் ஆற்றியபோது அவற்றைத் காதாரக்கேட்டு மனதார மகிழ்ந்துள்ளேன். தோற்றத்தில் எளிமையும், புன்முறுவல் பூத்த புனித முக மும், ஆடம்பரமற்ற தோய்த்துலர்ந்த ஆடையும், திருநீறு நிறைந்த மேனியில் உருத் தி ராக்கமும்

Page 103
பொலிந்திருந்தமை இன்றும் என் நினைவில் உண்டு. பூசும் நீறுபோல் உள்ளமும் புனிதர் என்ற வாக்கிற்கு அமைந்தவர் அப்பெருந் தகை, அக்காலத்தில் திருநாவுக்கரசு நாய் ன்ாரின் வரலாற்றைப் படித்து, அவரின் உருவப் படத்தை வணங்கிய நாம், வடிவேல் சுவாமிகளைத் திருநாவுக்கரசு நாயனாராத அந்நாளிற் கண்டோம். பின்னைய காலத்
இல்
"தூய வெண் ணீறு துதைந்தபொன் மேனியுந் தாழ்வடமும் நாயகன் சேவடி தைவருஞ் சிந்தையும் நைந்துருகிப் பாய்வது போல் அன்பு நீர்பொழி கண் ஆம் பதிகச் செஞ் சால் மேயசெவ் வாயும் உடையார் புகுந்த னர் விதியுள்ளே"
என் ற கோலத்தில் திருநாவுக்கரசர் திரு விதியில் எழுந்தருளியமை பற்றிய சேக் கிழார் சுவாமிகளின் பாடல் வடிவேல் சுவாமிகளைக் கண்ட பொழுது வினேவு பீர்வதாய் அமைந்தது.
எமது நாட்டிலே உள்ள பல ஆலயங் களில் ஈசன் பூசனை குன்றி, வழிபாடுகள் சீர்குலைந்திருந்த கா ) த் து அவ்வாலயங் களில் நித்திய நைமித்திய பூண்சிகள் குன் றாது இருக்கவும் அங்கே அடியார் கூட் டம் பெருகவும் பெருந் தொண்டாற்றிய வர் சுவாமிகள். நாட்டின் முனி முடுக்கு களெங்கும் இருந்த ஆலயங்களிலெல்லாம் சென்று பக்திப் பிரவாகம் பெருக இவர் ஆற்றிய அருளுரைகளும் ஆத்ம போதனைத் ளும் அளப்பில. இதனால் அக்காவத்து இளம் சமுதாயமும் இவரை நன்கறிந்திருந்தது. இவரின் போதனைகளைப் பின்பறறி உயர் வெய்திய சமுதாயம் இன்று முதியோராய் நன்நெறியே வாழ் கின்றது. ஆலயங்களுக்கு அண்மையில் அறம் வளர்க்கும் நிலையங் கள் அமைய வேண்டும் என அவ்வழியே சுவாமிகள் தொண்டு புரிந்தமை அறிய லாம். இவர் ஈட்டிய இத்தகைப் பணிகள்,
-
 
 
 
 

இணுவில் சிவகாமி அம்ம: கோவில், இணு வில் கந்தசுவாமி கோவில், இவற்றை அண்மித்துள்ள காரைக்கால் சிவன்கோவி: ஆகியவற்றில் இ ன்றும் நிஜ வருவிதை நாமறிவோம்.
சுவாமிகள் நாமாவழி பு
ைேனகளிலும் கூட்டுப்பிரார்த்தனைஅளிஆம்
சீ டுபட்ட ! மன்றி. இப்பணிக்குப் அன்பர் ஒன ஈர்த்த பேராசானும் ஆவார். "நல்லை
பதிக்கு நேராப் நடந்து போவோம் நாபெல் லாம் வாரிர் சிராப் என்று யோககவாழிகள் நற்சிந்தன்ையில் "FTf。、 நடைமுறையில் ஆற்றி հաւգնոսքի சுவாமிகள். நல்லுரர் உற்சவ கீாலத்திலே வடிவேல் சுவாமிகள் கு ழா ம் பஜனையுடன் ைேடபவனியாக வந்தபோது மா 3fall, இருந்த திாமும் அவர்களுடன் இணைவதற்கு ஈர்க்கப்பட் 3ւ յե
பக்தர்
'நிம்பாக்கு வெற்றிலை பச்சரிசி தேங்
T, இளநீர் துே னேந்தி யெழிலார் - அள
EĤOJ மங்கையரு ம ர ட 5ே மல்குநல்லூர்த் தேரடியில் எங்குருவைக் கண்டே னினிது" என்றார் யோக சுவாமிகள். இவ்விடத்தில் எங்குரு வடிவேல் *m四卒aer豆r凸 அங்கு கண்டு இன்புற்றோம் என பொருந்தும்,
고IT 유 * சில நீ க ருக்கு வரும் போதெல்லாம் கொழும்பு விவேகானந்து சபையில் த ங்கு வது வழக்கம். அப்போ தெல்லாம் அவரைத் தரிசிக்கவும் அவரது ஆன்மீக உரையைத் கேட்கவும் டம் திரள்வது கண்கூடு. அவரின் புனித பாதிச் சுவடுகள் பதிந்த பூமியில் பன்னிபுரி இதும் பெறுதற்சுரிய GLCFD. Farfair வெள்ளவத்தையில் ன் மி து ந சிகே அந்த காலங்கரி 5T PEIG:= கொண்டோம், அவரின் ஆசிகள் எம்மை வாழ்விக்கின்றன.
 ைன க்கு

Page 104
சுவாமிகளின் பணி சமயத்துடன் மட் டும் அமைந்துவிடவில்லை. கிளிநொச்சிப் பகுதிக் குடியேற்றத் திட்டத்தின் கீழ் குடி வந்த மக்களின் நல்வாழ்விற்காக அபராது உழைத்தவர். அவரின் வேண்டுகோளை ஏற்று அவ்விடத்தே தொண்டாற்ற எத் தனையோ தொண்டர் நிறுவனங்கள் முன் வந்தன. மக்கள் தொண்டே மகேஸ்வரன் தொண்டெனவும், மகேஸ்வரன் தொண்டு டன் மக்கள் தொண்டையும் இணைத்தவர் எமது சுவாமிகள், புதிதாகக் குடியேறும் இடத்திலேயே கூடுதலான பணிகள் தேவை எனச் செயல் மூலம் பலருக்கு வழிகாட்டி பவர் சுவாமிகள். நிணிநொச்சியில் மகா தேவ சுவா மிக ளின் பெயரில் ஆசிரமம் அமைத்தி அருந் தொண்டாற்றினார். அத் தொண்டு அப்பூதி அடிகள் நாவுக்கரசர் பெயரில் ஆற்றிய தொண்டுகளுடன் ஒப்பி டறபாது,
அடைக்கவி
கருநட்ட கண்டனை அண்டத் செருநட்ட மும்மதில் எப்யவல் திருநட்ட மாடியைத் தில்லைக் பெருநட்ட மாடியை வானவர்
படைக்கல மாகஉன் நாமத்தெழு இடைக்கலம் அலலேன் எழுபிற துடைக்கினும் போகேன் தொ அடைக்கலங் கண்டாய் அணி

சுவாமிகள் இருந்து பெரும்பணி செய்த மகாதேவ ஆச்சிரமம் புனிதமும், பொலி வும் பெற்றது. அதனால் அவரது சமாதியை அன்பர்கள் அவ்விடத்தில் அமைத்துள்ள ார். அவரின் சமாதிக் கோயிலைப் பூவும் நீரும் கொண்டு மெய்யடியார்கள் வணங்க வேண்டும் என்பதே அன்னாரது தொண் டர்களின் வேணவா. இதனால் மக்கள் மன தில் அவர் நீங்காத நினைவைப் பெறுவது டன் அவர்களின் நினைவில் அவரது தொண்டு வளரும். காலமெல்லாம் கர்ம வீரராய் இருந்து அவர் ஆற்றிய தொண்டுகளை அவர் வழியில் முன்னெடுத்துச் செல்வதே நமது கடனாகும்.
வாழ்க அவர் நாமம்! வளர்க அவரின் தொண்டர் பணி! •k
JI JETT LT
தலைவனைக் கற்பகத்தைச் லானைச்செந் தீமுழங்கத் கிறையைச்சிற் றம்பலத்துப் கோனென்று வாழ்த்துவனே.
ரத்தஞ்சென் நாவிற் கொண்டேன் ப் பும்உனக் காட்செய்கின்றேன் முது வணங்கித்து நீறணிந்துன் தில்லைச் சிற்றம் பலத்தரனே,
ட அப்பர் தேவாரம்
-78

Page 105
வாமிகளை மெச்சிய
of 08:
நேத்தாழ ஒரு நூற்றாண்டுக்கு முன் னர் இணுவிலூரை அருளாட்சி செய்தவர் இணுவில் பெரிய சன்னியாசியார். அவரின் அணுக்கத் தொண்டராய் வாழ்ந்த கந்தர்சின்னக்குட்டியார் குடும்பத்தின் குலவிளக்கு, வடிவேல் என்ற தவக் குழந்தை தெய்வத் திருவருளால் பெற்றெடுத்த தமது செல்லக் குழந்தையைத் தான் போகுமிடமெங்கும் தூக்கிச் செல்வார் கந்தர். கந்தரின் சிவ வேடத்தையும் அடியார் பக்தியையும் கண்டு அவரைச் சன்னாசி கந்தர் என்றே பலரும் கூறினர்.
அவர் தோளிலே சுமந்து செ ல் லும் குழந்தை கண்டோர் மனதைக் கவரச் செய்தது. ஆதனால் தெய்வ தரிசனுத்துக் கும் அடியார்களின் அருளாசிக்கும் அக் குழந்தை ஆளாகியது. ஆலயம் தோறும் சென்று தந்தையார் பாடும் தேவார திருப் பதி க் ங் க ைஎ க் கொஞ்சும் குரலிலே தோளில் இருந்த வடிவேல் குழந்தையும் பாடத் தொடங்கிவிடும். மழலை மொ யில் பண்ணிசைக்கும் தன் அருமை மகனை ஆரத் தழுவி ஆனந்தக் கூததாடுவார் சன் னாசி கந்தர். தன் மகன் தெய்வம் தந்த பிச்சை என்றெண்ணி அக் குழந் தை சின்னஞ் சிறிதாய் இருந்தபோதே தக்கார் வாயிலாக தேவாரப் பண்களைப் படிக்க வைத்தார் கந்தர்.
இம் மண்ணில் தொண்ணுறு வய துக்குமேல் வாழ்ந்த அப் பெரியவர் தனது
-79

காலப் பெரியோர்கள்
GaFIT . L I J LD F FITE B. Sc.
இணுவில்,
செல்வ மகனைக் கொண்டு மூவர் அடங்கன் முறையைப் பல தடவைகள் தன் முன்னிலை பில் படிக்கச் செய்தார்; அத்துடன் நின்று விடாது பன்னிரு திருமுறைகளையும் தமக்கு முன்னே பதினொரு முறை படிக்கவைத்து மழ்ேந்தவர் சன்னாசி கந்தர், வடிவேல் சுவாமிகள் பின்னாளில் திருமுறைகளிற் புலமையும் அவற்றை இசைப் தில் திறமை பும் எய்த அவரது தந்தையாரே மூலகாரன மாய் இருந்தார்.
ஆவயங்கள் தோறும் சிவசின்னங்களை அணிந்து கொண்டு சிறுவன் வடிவேல் பண்ணைத்து வந்தமை : ரி :) க் களை வியப.க வைத்தது. சிறுவனின் இனிய குர லைக் கேட்டற் பொருட்டு அவர் இருந்த குடிலைத் தேடி ஊரில் உள்ள பெரியவர்கள் வந்தனர். பேருமை சிறுமை, படித்தவர் படியாதவர் என்ற வேறுபாடின்றி அவரது சிறு குடிஅக்கு நாள் தோறும் பலர் வரத் தொடங்கியதால் அவர்கள் மத்தியிலே வடி வேல் ஒரு ஞானக் குழந்தை ஆகிவிட்டார்.
பெரியவர்களின் அருளாசியில் திளைத்த வடிவேல் சான்றோர் படரின் வழிகாட்ட வில் நடந்து அவர்களைத் தமக்கு துணை பாக்கியும் கொண்டார். இணுவில் பெரிய சன்னியாசியாரின் அருளாசியினால் பிறந்து, சிவயோக சுவாமிகளது ஆற்றுப்படுத்தலின் படி நடந்து, நயினை முத்துச்சாமியின் அன்புக்கு ஆளாகி, கரம்பொன் தந்த ஆான சிற்குருவாகிய கந்தமடத்து சிவகுரு

Page 106
நாக பீட க் குருமer ரீமத் மகாதே சுவாமிகளிடம் இானதீட்சை பெறும்பே பெற்றவர் வடிவேல் u. திட்சை பெற்ற சுவாமிகள் வேதாந்த மட திலே குருதேவரிடம் வேதாந்த சித்தாந் 町m击品r தோத்திரங்களைத் தமது இரு பத்தைந்து வயதுக்குள் கற்றுத் தெரிந்து கொண்டார். அவரது அற்புத ஆற்றலை 卒、rGr_r庁 (հäւ (3ւ-յոր: அ ைன வ ரு ப் அவரைப் புகழ்ந்து மலரினைத் தேடி வட - L பிங்கரங்களாய், அவர் : * ar蓝šā
திருமுறைகளைப் பொருள் விளங்க படுவதிலும் வரலாறுகளைப் பிரசங்கி பதிலும் வடிவேல் சுவாமிகளுக் கிருந்து நள் சிற்றவை அறிந்தவர்கள் ஆபரேச் சங் தே கதாப்பிரசங்கிய Ga f : . விரும்பினர். 占芷与、F击 ਮੇਂ காரைக்கால் அம்மையார் சிறுத்தொன் டர் திருநீலகண்டர் போன்ற மெய்யடி யார்கள் பற்றிச் சுவாமிகள் செய்யும் பிர சங்கம் கேட்போரை மெய் கும்.
அவர் நந்தனார் சரித்திரம் பிரசங் கம்செய்யும் பொழுது தில்லைக் கூ 岳亭 னின் திருமுன்னே மலையாக மன்றத்துக் கிடந்த நந்தியைப் பார் த் தி நந்தனார்
"வழி மறைத் திருக்குதே மலை போடு: ஒரு மாடு படுத்திருக்குதுே
என்று வருத்தப்படுவதை உணர்ச்சி பூர்வ மாய் அவர் பாடியதும், இணுவில் மத்தி முதலியள் கோயிலடியைச் சேர்ந்த இசை வல்லாளர்களான சுப்பர் குமாரசாமி. பெரியதம்பி சுந்தையா போன்றவர்கள் பக்கப்பாட்டுப் பாடிச் சிறப்பித்து நிகழ்வு கள் மக்கள் மனதில் என்றும் நிழலாடிக் கொண்டிருக்கும்.
வடிவேல் சுவாமிகள் வேதாந்த மடத் தில் ஞான நூல்களைப் பயின்ற கால த்
-3

திங் ஆரீமத் மகாதேவக் குரு ம னி யி ன் அன்பையும் ஆசியையும் பெற்றுத் த லை 'க்கராய்த் திகழ்ந்தார். குருதேவர் மடத்தில் இல்லாத வேளைகளில் அவர் நடத்திய ஞான சாத் திர வகுப்புகளை வடிவேல் சுவாமிகள் நடத்திப் பல ரின் மிேதிப்பைப் பெற்றார். அத வால் அங்கு பயின்ற பலர் அவரின் இனிய நண் பர்களாயினர். அவர்களுள் இணுவிலைச் சேர்ந்த சண்முகம் சுவார். முத்துச் சுவாமி இருவரும் வாண்ாள் முழுவதும் பிரமச்சரி பம் காத்து, வேதாந்தவிசாரம் செய்து வாழ்ந் ஆசிர் திரு சண்முகம் சுவாமியார் இந்தித் திருத்துவ யாத்திரிகைகள் மேற்கொண்டு "Jür、凸 தங்கி இருந்தார். அவர் அங்கிருந்த காலத்தில் திருக்குறள் உள் விட்ட பல சமய நூல்களை அங்குள்ளவர் களுக்குப் போதித்து நற்பெயர் பெற்றார். அமைதியான குணமும் இனிமையான பேச் சும் அவரது இயல்பு.
வேதாந்த மடத்தில் வடிவேல் சுவாமிகள் படித்த காலத்திலே அங்கிருப்பு வர் யாராய் இருந்தாலும் அவர்கள்ை வெறுமனே பெயர் சொல்லி அழைப்பு தில்லை. ஒருவருக்கு இடப்பட்ட பெயரு டன் சுவாமி என்ற செ ால் ை r) ify !}} சேர்த்தே அழைப்பார்கள் அந்த வகையிலுே இணுவில் செவ்வையார் சுவாமியார் சுப்பர் சுவாமியார் (சுப்பிறாயர்), அல்ல ம பிரபு, வட்டுவினிக் செல்லப்பர் இளந்தார் கோயிலடிச் சிவசம்பு, மஞ்சத்தடி 岛而芷 வம்(சித்தர் செல்லர், உரையாசிரியர் சதாசி வச்சட்டம்பியார் புராணிகர்வைத்தி: சட்டம்பியார், சிவகாமியின் அடித்துெ: டர் பரமூச்சுவாமி, சுப்பிர்மனிய்ம் சுவ ஆகியோர் சைவ சமய அனுட்டாளம் பேசி இல்லற நெறியிலே சித்தத்தைச் சிவன்பாங் வைத்து இன்பம் கண்டனர்.
-
இணுவிலுரவர்களான இம்மூத்த திருத் கூட்டத்தாரோடு அதிதீவிரப் போக்குடன் வேதாந்த மடத்தை JETET. IE Jelusf D en LLIIII
0

Page 107
G5ITGCGTL-TT
守 (குடைச் சு
கநதையா
 

נ6ףהם
சுவாமிகள் வாமி)

Page 108
q ASAtt SB SASeSKSKKYSYS சாமியார் இவர் இணுவில் சின்னத்தம்பிச் சட்டம்பியார் ( புலவர்) குடும்பத்தின் அருமை மகன். பேராயிரம் உடையார் என்ற பிள்ளைப் பெயர் தாங்கிய இவர், அன்னை சிவகாமியின் அருட்குழந்தை என் பது அவரது பெற்றோரின் நம்பிக்கை. பிஞ்சு வயதிலேயே தெய்விக நாட்டங் கொண்ட இவர் "நித்தலும் எம்பிரானு டைய கோயில் புக்குப் புலர்வதன் முன் அலகிட்டு, மெழுக்குமிட்டுப் பூ மாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித் தலையா கும்பிட்டுக் சுத்துமாடி சங்கரா சய பாற்றி, போற்றியென்று " சிவகாமி அம் ாளின் சந்நிதியில் எந்நாளும் பாடித் துதித்த பக்தர் ஆவார்.
இவர் தமது அருள் தாகத்தைத் தீர்ப் பதற்குச் கற்குரு தரிசனம் தேடியபொழுது கந்தமடத்து வேதாந்த மடக் குருமனியி டம் செல்லுமாறு சில அன்பர்கள் ஆற்றுப் படுத்தினர். அங்கு சென்ற உடையார் சாமியின் உயர்ந்த பக் தியையும் ஆவலையும் உணர்ந்து கொண்ட குருதேவர், அவருக்கு
H
ஆறுதல் அளித்ததோடு சச்சிதானந்தம் எனத் தீட்சாநாமமிட்டு, அவரின் தாகத் தைத் தணித்தார் நாளடிைனில் அவரது மனப்பக்குவத்தைக் கண்டு இணுவிலிருந்த வடிவேல் சுவாமிகளிடம் சென்று ஞான நூல்களைப் பயிலுமாறு நெறிப்படுத்தி
Tr. * * *
குருதேவரின் ஆணைப்படி வடிவேல் சுவாமிகளிடம் ஞான சர்த்திரங்கள் கிற்று வரும்போது குப்பிளானிலுள்ள ஆனந்த சடாட்சர சரவனைச் சுவாமி சமாதி மடத்து மாணிக்கம்மா (குப்பிளான் அம்மா) விட
மும் அவர் சென்று வந்ததுண்டு.
T. 亨 ஆயினும், அருள் வேட்கை கொண்ட உடையார் சாமியார் -
-8
 
 
 
 
 
 
 
 
 
 

உத்தமனத்தன் உடையான் அடிய்ே
点 ॥ நினைந்துருகி மத்த மனத்தொடு மாலிவ னென்ன
点 தி மனநிலையில் ஒத்தன வொத்தன் சொல்லிட ஆரூர்
திரிந்தெவரும் தத்தம் மனத்தன் பேச எஞ்
ஞான்றுகொல் சாவதுவே!
என்ற திருக் குறிப்புடன் ஊற் சுற்றத் தொடங்கி, தென்மராட்சியைத் தமக்கு உகந்த இடமாக ஏற்றுக் கொண்டார்.
தென்மராட்சியில் உலாவந்த சுவாமி களை இனங் கண்ட அன்பர்கள் சிலர் கைதடியிலே ஒர் ஆச்சிரமம் அமைத்து: அதற்குச் சூரி சச்சிதானந்த ஆச்சிரமம் எனப் பெயருமிட்டு உதவினர். அவர் அங்கிருந்து ஆன்ம விசாரம் செய்து, தமது முப்பத்தைந் தாவது அகவையில் தேக நீக்கம் செய்துள் ளார். அன்னாரின் சமாதி இணுவில்கோண்டாவில் காரைக்காலில் பழைய அடியார்கள் முன்னிலையில் வைக் கப் பெற்று, வணங்கி வருவது அவரின் பிறந்த மண்ணுக்குப் பெருமை சேர்த்துள்ளது.
அந்த வரிசையில், கோண்டாவில் வடக் கிலே வாழ்ந்த கந்தை யாச் சுவாமி (குடைச்சாமி), உப்புமடத்தடி(கண்டனம்) முருகேசுச்சாமி, அம்பலவாணர் சுவாமி ஆகியோர் திருமுறைகளில் ஈடுபாடும் சமய ஒழுக்கமும் பேணி, பிரமச்சரியம் காத்த வர்கள். அவர்களுள்ளே கந்தையாச் சுவா மிகள் அடக்கமான குண்ம் உட்ையவர். துட்டரைக் கண்டால் தூர ஓடிவிடுவார். "நாட்டார் நகை செய்ய நாம் மேலை வீடெய்தலே' வாழ்வின் குறிக்கோளென வாழ்ந்தவர். வீண்படடோப் மின்றிப் பைத்தியம் போல் திரிந்து, பலருக்கு அருள் வாக்கும் கூறியவர்: அவரது சமாதிக் கோயில் பலாலி விதியிலே கோண்டாவில் சந்தியில் அமைக்கப்பட்டுள்ளது:
i. i.
முருகேசு (கண்டனம்) சாமியார் அடி பார்கள் யாராய் இருந்தாலும் அவர்களைப்

Page 109
போற் றி நடத் தவர். ஓர் அ டிய வ ரைப் பற்றித் தாம் அறிந்த சேதியை Tقlل ருடன் தொடர்புடைய மற்றைய அடியார் களுக்குத் தெரிவிப்பதில் இன்பம் காணும் பண்பு அவரிடம் உண்டு.
அம்பலவாணர் சுவாமிகள் உருவத்தில் அகத்தியரை ஒத்தவர், திருநீறும் உருத்தி ராககமும் தரித்து, காவியுடையைக் கொடுக் ாேக்கி விடயு. சிவிட முடியைக் காவித் துணி பால் மூடித் தலைப்பாகை அணிந்து, ஒரு கையில் விசிறியும் மறு கையிaப குண்டயும் தாங்கிய வங்கினம் அவர் முழுதும் சுற்றி வகுப்பா பாடசாபைகள் 8iநசசான்: களுககுச் சேம்ப்று சர்வரேடியாாசுனே அறபு தங்களைக் கூற, பதச சுவை சாடடக ன்னர் பி பகுக் கித் தேவாரங்க விேப்
சுத்தப் பெருமானிடத்திலும் நால்வரி டத்தலும் ت فان لتلك الا للأن مات لا تقذت الله 11ة لإنقايقIT கொண்டிருந்த பக்தி பேவிட்டினால், அவர் களரவ திருவுருவங்கிசிெ" வங்கிலச் சபை களாக வடிபபித்து வழிபாடு நடததினார்.
இப் பெரியவர் வடிவேல் சுவாமிகளின் விருபபத்தின் படி உபபு மடம் பிள்ளையார் கோயலுக்கு முன்பாக அமைந்த படிப்ப கத்துகிது قد لا 1 إلى آلة قلت الته قا T வாசிக்சலை எனப்பயரிட்டுள்ளார். அநநிறுவனம் இன்றுவரை அமைதியான பனிகளை ஆயறி. அம்பலவாண சுவாமிகளை மேன்மைப்பு
டுத்தி வருகிறது.
வடிவேல் சுவாமிகளுக்கு வேதாந்த மடத்தில் இருந்த தொடர்பினால் அள வெடடி அம்பலம் சுவாமி, முத்தமிழ் வித்த கர், விபுலானந்த அடிகள், திருநெல்வேலி பரமசாமி, கரவட்டி ஆசிரியா ஆழ்வாப் பிள்ளை, நுனாவில் செல்வத்துரை வைத் நியர், பருத்தித்துறை சைதன்யானந்தர், டாக்டர் சுந்தரம் சுவாமி (மறுபிறப்புத் தூஷண பரிகாரம், பகவத்கீதை விளக்கம் ஆகிய நூல்களின் ஆசிரியர் ), தாவடி வைத்

தியர் ஆ. பொன்னம்பலம் (பரமு), புங்குடு தீவைச் சேர்ந்த திருக்கேதீச்சரம் திருவாசக மடத்தாபகர் தொண்டர் சீர்பரவும் சரவன முத்துச் சுவாமி, கொழும்புச் சட்டத்தரணி சு. சிவசுப்பிரமணியம், சேர். கந்தையா வைத்தியநாதன், இராம கி ருஷ்ண மடம் பூரீமத் பூரீரங்கானந்த ஜீ. தாளையான் திருக்கூட்ட மெய்யடியார் மீறான் சாகிப் சுவாமி, டாக்டர் அருணாசலம் சுவாமி, யாழ்ப்பாணம் கலைப்புலவர் நவரத்தினம், மல்லாகம் ச. அம்பிகைபாகன் ஆசிரியர், சாவகச்சேரி அந்தணப் பெரியார் பொன்னுச் சாமிக் குருக்கள், அராலி இராமலிங்க சுவாமி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
இவர்களுள் இராமலிங்க சுவாமிகள் பூரீமத். மகாதேவ சுவாமிகளின் பின் சிவ குருநாத பீடத் தலைமைப் பொறுப்பை ஏற்று, தமது குருநாதர் காட்டிய வழியிலே பணி ஆற்றியவர். அடங்கிய உள்ளமும் எளிமைத் தோற்றமும் கொண்ட இச் சுவாமிகள் வடிவேல் சுவாமிகளுக்கு மிகுந்த மதிப்பளித்து நடந்ததுடன் அவரை வேதாந்த மடத்துக்கு இடையிடையேனும் வருகை தருமாறு கேட்பதுண்டு.
இந்நாட்டுப் பெரியவர்கள் வடிவேல் சுவாமிகளிடம் வைத்திருந்த மதிப்பினைப் போல் தமிழகத்தைச் சேர்ந்த சில பெரி பார்களும் அவருடன் நெருங்கிப் பழகி, அவரது சிறுகுடிவில் தங்கி இருந்ததுமுண்டு. திருவீங்கோய் மலையைச் சேர்ந்த அத்வை தானந்த சரஸ்வதி, சேலம் நிஷானந்த பரமேந்திரசரஸ்வதி, பிரம்மபூஜி அப்புச் சாமி (அப்புக்குட்டி) குருக்கள், பூஜீபதி சுவா மிகள் போன்ற பெரியவர்கள் வடிவேல் சுவாமிகளுடன் அவரது கொட்டி வில் இருந்து உண்டு, உறங்கி, உரையாடி மகிழ்ந் து வளனர்.
அத்துடன் செஞ்சொற் கொண்டல் முருகேச முதலியார், திருப்புகழ் அமிர்தம் ஆசிரியர், திருமுருக கிருபானந்தவாரியார், திருவண்ணாமலை குன்றக்குடி அடிகளார்.
32

Page 110
கவியோ கி சுத்தான்ந்த பாரதியார், ஹவாய் தீவைச் சேர்ந்த சுப்பிரமுனிய சுவாமி ( அமெரிக்கன் சுவாமி போன்ற பெரியவர்கள் வடிவேல் சுவாமிகளிடம் வந்து உரையாடித் தங்கிச் சென்றுள்ளனர்.
இனிய குரல் வளமும் சொல்லா நற்றலும் கைவந்த சுவாமிகளிடம் மெய்யடியார் பல ருக்குப் பெரு விருப்பிருந்தது. ஆ வி ரது கதாப் பிரசங்கத்துக்குப் பக்க வாத்தியம் வாசிப்பதைத் தமக்குப் பேறாக எண்ணி நடந்தவர்களும் உண்டு. அந்த வகையில் ஆவல் கொண்டு நடந்தவர் கல்வியங் காட்டைச் சேர்ந்த பிரம்மபூரீ வைத்தீஸ்வர சர்மா அவர்கள், திரு வைத்தீஸ்வர சர்மா அவர்கள் றுே தந்திகள் kg 4 "வயலினில்" இசை மீட்பதிலே பேர்போ னவர். இந்த அந்தணப் பெரியார் #El'IT மிகள்மீது கொண்ட பெருமதிப்பினால் அன் னாரிடம் ஞான தீட்சை பெற்று, காவி உடுத்
நிற்குணங்களை வளி
மாணவனே! நீ வீடுபேற்றை வழிச் சேரலை ஒழித்து, அவாவ பொறுமை, நேர்மை, தன்னடக்கப் தம்போன்ற நற்குணங்களை உன் செய்வாயாக.
உடலை யோம்புவதிலேயே இன்னும், சித்துப் பொருளாயுள் போல நடிப்பவன், ஒர் ஆற்றைக் மென நினைத்து முதலையின் முதுகி
வீடுபேற்றை விழைந்தா நொ என்னும் அகங்கார மமகாரங்கள் அவன் அவற்றை வென்று அவ மேனிலைக் கருகனாகின்றான்.
-83

துத் தமது பிற்கால வாழ்வைந்
நெறியில் ஈடுபடுத்தி இன்பம் கண்டுள்ளார்.
இவ்வாறு பல்வேறு துறைகளைச்சார்ந்த பெரியவர்கள் வடிவேல் சுவாமிகள் மீது கொண்டிருந்த பேரன்பினால் அவரிடம் வந்து உரையாடி மகிழ்ந்த நாட்களை
நினைத்துப் பார்க்கையில் -
நல்லாரைக் காண்பதுவும் நன்றே
நலமிக்க
நல்லார் சொற் கேட்பதும் நன்று -
நல்லார்
குனங்கள் உரைப்பதுவும் நன்றே
அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று.
என்ற ஒளவையின் பாடலையே வாய் மெல்லச் சொல்லும்.
எமது ★
ாரச் செய்வாயாக
விழைந்தாயாயின், ஐம்பொறி ரின்மை, பிரவுயிர்க் கீரங்கல், ர், சாந்தம் ஆதி மேலான அமு ானிடத்து வேரூன்றி வளரச்
தன் காலத்தைப் போக்கியும், ஆன்மாவைத் தேடி நாடுவான் கடக்க முயல்பவன், கட்டுமர லிவர்தலை யொப்பானன்றோ?
'ருவனுக்கு யான்' 'எனது? அழிவைத் தருவனவாதலின் ற்றாற் ராக்கப்படானாயின்
- ஆதிசங்கர் விவேக சூடாமணி.

Page 111
நின்பெருமை மலையோ 巽位
பொலிவுறு கலைகள் இரத்லாந் தலைபெறு சுந்தருக்கும் தாய் ! நிலைபெறு மைந்தனாக நிறை நிலமிசை உதித்தாரம்மா, நிரு
தந்தைதாய்க் காறாம் பிள்ளை
முந்திசை முதலாங் கல்வி முை சிந்தனைச் செல்வனாகி சிவபருக தந்திடும் தீட்சை பெற்றுச் சந்பு
சுகந்தரு நயினாதீவுச் சுவாமியா அகந்திகழ் சீடனாகி அடியவர்க் சகந்தனில் இசைபரப்பித் தவத்தி முகம்பொவி முனிவனாகி மொழி
古 ★
வளர்ஜெயந்தி நகரிலே பக்தர் ச மகாதேவ ஆச்சிரமம் தனையமை வளர்சைவத் தொண்டருக்கு வழி மகாதேவன் மலரடிச்சீர் வழுத்தி வளர்கதிரின் முகத்தாலும் வாக்கி மனத்தாலும் எமைக்கவர்ந்த வட வளர்சைவ சீலர்நினை மறவாச் மயமானாய் நின்பெருமை மலைே
 

ல் வாழி
அருட்கவி சி. விநாசித்தம்பி அளவெட்டி
பொருந்திய இணுவிலூரில் சின்னக் குட்டி யார்க்கும் மொழி வடிவேல் சுவாமி மலன் வடிவு பெற்றார்.
தனிமக னாகத் தோன்றி
முறை கற்றுத் தெய்வ ா தேவ சுவாமி பாசி நெறிபிடித்தார்.
"ர், யோக சுவாமி
கடியனாகி
திரு முறைபரப்பி கிபொனாச் சிவப்பேறுற்றார்.
hடும்
2த்து கள் காட்டி
வாழ்ந்தாய் னொலும் டிவேலப்பா, சோதி போல் வாழி.

Page 112
கல்லாலின் மேவினார் பே
இணுை
ஒருபா ஒரு
ീL
அருள்சேர் வடிவே லடிகளை யொருபா வொருபஃதைப் பாட பொற்பமைந்த முக்கட் புனித கீற்பகமே தந்தருள்வாப் காப்ட
நூல்
கோயில் மணியோசை குன்றா ஆயுங் குழல்சங் கரவோசை - எங்குங் கலந்திசைக்க வீசனருள் தங்கியுதித் தாரிணுவை சார்ந்:
சார்ந்த தரிசனத்தால் சந்நாசி தேர்ந்த சிவஞானஞ் சிந்திக்க அன்டா லருள் பெற் றரன்பாத தென்பாகக் கொண்டார் சிறந்
சிறந்தபண் னோடு திருமுறை. பிறந்த பிறப்பறுப்பான் வேண் மறைகளோ யாவினுவை மல் முறையாகப் பண்ணிசைத்தார்
முந்தியே தொண்டர் வரலாறு புத்தியே வைத்துப் புரிந்தாய்ந் ஆலயங்கள் தோறு மடியார் 6 சாலவிரித் துரைத்தார் தான்.
தானேநல் வேளாண்மை சாதி 'தானேநல் வேளாண்மை செப் மேவினார் ஞானப் பசிதீர்த்து மேவினார் போல் திகழ்ந்தார்
-85

ால் திகழ்ந்தார்
வயாசிரியர் வை. க, சிற்றம்பலம்
அளவெட்டி,
5 பஃது
-
போற்றி
- திருவாரும் னா மைங்கரத்துக்
+
மறையோசை - நேயம் போ(ல்) ாால் வடிவேல்
弘·
பாரிடத்தில்
- ஒர்ந்தேகி
முள்ளத்தில்
தி.
க ேோாதிப்
17 - துறந்தே
துதில மெல்லாம்
முந்தி,
முத்திமுறை து - சிந்தித்தே பரலாற்றைச்
த்தும் தக்காராய்த் துண்டும் - தானோபாய் ங் கல்லாவின்
மிக்கு

Page 113
மிக்கநெல் வேலியைச் சேர்ந் தக்கதெனக் கண்டங்கே தா தலைவராம் மகாதேவ சாமி நிலைகொண் டிருந்தார் நெ
நெடியமா தேவர் சமாதியுற தடிக் ஊரினுவை யடைந்து - றளவைச் சிறாருக்கே யாதர உளமாரக் கற்பித்தா ரோர்
ஒர்ந்தநன் னிறு மொளிருந் சார்ந்தருத் ராக்கத் தவழ்மா ஒவியம்போ னல்லுருவா யே
காவியுட னேவினங்கி னார்
விளங்குமிரு கண்களாய் வே. வளங்கொள்சித் தாந்தமும் வி மாதேவ ராச்சிரம பாக்கி ே பூதேவ ராய்ப் பொலிந்தார்
துலங்கிவடி வேலடிகள் தூய நலந்திகழ நற்கனே சர்க்கே நல்ல சமாதியுற நல்லடியார் கொல்லையுறக் கட்டுவித்தா
墨
இணுவில் பரமானந்தவல்ல
பைந்தாது மீது படிந்து மது வந்தார்வ முற்று குலவுகா ஏ தந்தா இணுவை பானந்த வல் அந்தாதி பாடவருமே அரும்புக
ஆனந்தவல்லி அகிலாண்ட நா மோனந்தரு முத்திவித்தே மயக ஈனந்தருவினை யெப்பா தெ மோனம் மொழி கிளியே பர

துவே தாந்தமடம் ன்சேர்ந்தே - அக்கால் தாள் சூடி
i무 -
ப் பூசி த்
தடையற் *வாய்ப் பண்கள் 岛邑河·
திருமுகமுஞ் rர்பும் - சேர்ந்திலங்கும்
ாங்கிவடி வேலடிகள்
தாந்தத் தோடு வேக - உளங்கொண்டு ஜயந்திக்கண்
பூத்து.
பணிகள் - பலஞ்செய்தே
ஆங்கு மலர்க்
ர் கோயில்"
பி அம்மை மீது பாடியது
yெண்டு பாடுமனி
ரி வளவயல் தழ்
லிநின் நாமமதில்
ழானந்தமே.
பகி அம்பிகையே க்கு முனைப் பறுத்து ாழிந்து தமனனுகா சானந்த நல்லொளியே.
- நயினாதீவுச் சுவாமி,
ஆத்மஜோதி விசேட மலர், 1958.

Page 114
மகானுபாவர் வடிே
மெய்க் கீர்த்திப்
பண்டி
பன்னிருசீர் கழிநெடிலடி
இரார் ஈழ வளநாட் டில் செல்வம் மல்கு தேசத் தன்னில் நடுநக ராம் தெ காரார் வேளாண் குலதில கர் கந்தர் எ காசி நாதர் மனைவி சின்னக் கு ஏரார் தனிமைந் தன் உதித் தான் இவர்க் ஏற்றம் மிக்க வடிவே லு என்ே வாரார் முலைமங் கையர் ஐவர் தம்பி (L வளரும் தெய்வக் குழந்தையென
இணுவை நகர்வாழ் அண்ணா வி ஏரம் ! இயற்கைப் புலவன் சரவணமுத்து அணுகி மாமன் அறமளித் த சேது லிங்க அரவ னைப்பில் பகவிர வாய் ஆ நணுகித் தந்தை பூசை செய்து நன்கு க நலமார் பரமா னந்த வல்லி அன் நுணுகி ஞான வாசிட் டம் முதலாம் குரு
நுண் மாண் குருசீடர் மரபில் முனி
வேதாந் தமடம் தனையனைந் து மேல்
மிக்க ஞான குருநா தர் கனக போதாந் தந்தேர் மகா தேவ புகலார் ஞ பொன்னார் ஞானத் திருவடிகள் நாதாத் தத்தின் முடிவான ஞான சாத்தி நன்கு கற்றுத் தெளிந்து நிட்டை வேதாந் தநன்னூற் பரவை யிலே விளங்
மிக்க ஞானி வடிவே லு சுவாமி
-87

வல் சுவாமிகள்
பாசுரங்கள்
த, வித்துவான் இ. திருநாவுக்கரசு, இணுவில்.
ஆசிரிய விருத்தம்
நம் யாழ்ப்பா ன
ய்வப் பதிநல் விணுவை யினில் ன்றே பெயர் வழங்கும் ட்டி பம்மை தவப்பய னால் குப் பிள்ளைத் திருநாமம் ற முருகன் பெயர் புனைந்தார் ாக வளர்ந்த தன்ால்
வாழ்த்த வளர்ந்தார் வடிவேலு
பர்க்கு மருமகி னாப் துப் பண்டிதர்க் கோர் மாமனுமாய்
ச் சட்டம்பி பார் ஆத்ம ஞானச் சுடரா னார் Tத்த சிறுகோ வில் ன்னை யைத்தாமும் பூசித் து ான சாத்திரங் கள் ாறயாய் உண்ர மனங் கொண் டார். 호
ாம் சார்ஜன் சுவாமிக ஞம் ரத்தின சுவாமிக ஞம்
ான குருமூர்த் தி
குருவாய்ச் சிந்தை தனில் நிறைத்து நிரங் களெல் வாம் - கூடி ஞான வாரி சாய் 'கு ஞான முதிர்வெய்தி
ஞான குருவா னார்.

Page 115
அளவை யூரின் கொடை வள்ளல் ஆ அவரின் தம்பி தாமோ 点TIn வளமார் இணுவை மாநக சில் மன்னு
மகிழத் தொண்டு புரிவடி வே: அளவை நகரில் ஆச்சிர மம் அமைத்து அமர்ந்து ஞான ஒளிபரப் ப இளமை தொட்டே துறவு நெறி வி:ை
இசைந்து பல்லாண் டளவை
தணிகைப் புராண உரை கண்ட சால்
தினக்கு மூத்த புதல்வ ராம் அணியார் ஆசான் மாணிக் கீத் தியாக
அத்வை தானந்தா நயி னா மணியாம் விபுலா னந்த அடிகள் மலி
மகிமை சான்ற பண்டிதர் கள் குணியா ஞான குரு வடிவேல் சுவாமி
குறுகி ஞான வாராய்ச் சிக்
கல்விச் செல்வம் பொருட் செல்வம் க: கருதும் வடநூல் செந்தமி நி: சொல்விற் பனம் சற்பிர சங்கம் சுருதி தூக்கும் பனுவற் பாசுரங்கள் நல்லோர் வணங்கும் கற்பக மாய் இதான்
ஞானி யோசு சுவாமி களின் எல்லோ ருக்கும் நல்லவராய் இருந்த வி
இன்பில் இனிதாம் துறவொ பூ
தாயைப் பெற்ற தந்தை தனைத் தகுதி
தன்னைப் போல நேசித் துத் மாயைப் பிறவி தனை யொழிக்க மரபா மன்னும் உலகில் தாமரை சோ நோயை நொடியை யணுகா மே நுண், தோற்றல் ஆற்றல் தலைசிறப்பு வாயை வாழ்த்த மனம் நினைக்க வன மகாஜ பாவர் வடிவேலுச் சு
மங்க
சற்குரு நாதர் தி
-8:

ன்ற ஞானி நாகலிங் கம்
பிள்ளை இவர்கள் இருவரு மாப் ம் பரமா னந்தவல் வி ல் சுவாமி களுக்கன் பினரா கி
தோன குருவாக அனைதல் வேண்டு மென் வேண்ட Pந்த வடிவேல் சுவாமி களும் நகர் ஏகி ஞான மழை சுரந்தார்.
பு நிறையம் பிகைபா கர் தகைமை மிக்க வைத்திய லிங்கம்
ராசா முதலா ைோர் தீவு முத்துச் சுவாமி களும் சீர் அப்புக் குருக்கள் மற்றும்
வளரும் சைவப் பெரியார் கள் யுறைந்த இணுவை நகர் கொள்கை யோடு வளர்த்து வந்தார்
லைசேர் ஞான தவச் செல்வம் ன் கலைகள் யாவும் கைவந்து
இதTனம் வயசுத் தம் துதிசெய் செந்நா நலம் சிறந்து னங் கனிந்த தவத்திரு வாம் நாமம் சிந்தை தனில் நிறைத்து படிவேல் சுவாமி களை க்கம் இசைந்த அப்பர் அடிகளென் போம். 5
கொண் நற் சுற்றங் களை தக்கோர் சங்கம் பல கூட்டி "ய் நோன்பு பல்வி யற்றி * மலிநீர்த் துளிபோல் விடுதலை யாய் மாண் ஞானச் சுடர்த் தீயால்
நுணுகி யாய்ந்து போதனை செய்யும் ங்கச் சென்னிதனைக் கொண்ட வ1மி அப்பர் அடிகளே.
:ளம்
திருவடி சரணம்.

Page 116
வடிவேல் சுவாமியின் சிர்
செந்தமிழ்சேர் சைவநெறிச் சீலம் செழுமைமிகு இணுவையிலே சுந்தரியாம் அன்னையவள் பரமா வல்லியின்பொற் பதமலரை புந்தியும் உருசிடவே செய்த ஞான் பூந்தமிழோ டாரியமும் புர சிந்தையில்வே தாந்த நெறி தேக்கி செவ்வடிவேல் சுவாமியின் 8
நெற்றியிலே திருநீற்றுக் குறிகள் ே நேர்கழுத்தில் அக்குமனி மr நற்றிரு மேனிமேக வண்ணம் தோ நல்லுருக் கம்பீர வடிவு தே பற்றிடு பொற்றானங்கள் கரத்தில்
பண்ணிசைநற் செய்வாயில் பற்றிடா அன்புடனே அருளும் தே வடிவேல் சுவாமியெனும் .ெ
இணுவையிலே அம்பிகையாம் பரம இனியதாய் உறைகோயில் ப இணையில்லாச் சிறுகுடிலில் இருந் இறையகப் பொருள் தனினே கணுமுற்றும் கருப்புபோல் கவின்த கற்றாரும் சித்தர்கள் இனி அணுவுக்கு அணுவாக ஆத்மீ கத்ன ஆராய்ந்து உணர்த்தினார் :
சைவசித் தாந்தமழை சொரிந்த ே
'சாற்றிய சற்பிரசங்கம் மன வையகத்தில் ஆழமுடன் பதிந்தே
வடிவேல் சுவாமிகளின் தமிழ் ஐவகைப் புல்ன்ட்க்கும், அறிவும் ஆ ஆனந்தத் தேன்பிவிற்றும் ே துப்யநல் லருள்பொழியும் பரமா ?
வல்விபதம் தொழுதெழுவா
-89

சிறந்து வாழி
'கவிமாமணி" ந. வீரமணி ஐயர், இணுவில். ஒங்கும் அருள் சொரியும் னந்த நிதமும் பூசை
ந்து போற்றி வைத்த ர்ேசிறந்து வாழி.
தோன்றும் ாலை தோன்றும் “ன்றும் ான்றும்
தோன்றும் மலர்ந்து தோன்றும் தான்றும் தாண்ட ருக்கே.
ת,5עGuT" תח?
ருங் கினிலே தார் அண்ணல்
ஆாறி நின்றார் மிமும் மை சொட்டும்
ஒத வடிவேல் சாமி B
சம்மல்
த் தகத்தே
நிற்கும்
ழ் இன்னிக்கும்,
ஆற்றல்
தவா ரப்பண்
னந்த
ர் வடிவேல் சுவாமி, "

Page 117
நயினை முத்துச் சாமியெனும் தயந்திடவே வேதாந்த பயிலும் எழிற் சீடராகிப் பக் பைந்தமிழில் பண்ணிை தயிர்கடைந்து தத்துவமாம் ந
தந்தனரே சுத்தானந் அயில் வடிவேல் சாமியவர் ஆ அருந்தொண்டு செய்தா
ஆறாறு தத்துவங்கள் அழகாய் அதற்கான வர்னனைக் ஈராறு முகத்தானின் புராணத் இனித்திடவே பகன்றபுெ பேராளன் கிளிநொச்சி (உட்) ரு பெருமடமாம் மகாதேவ தாராள மனத்தோடு தளைக்க தமிழ் சைவம் தரணிமிக
அன்னவரின் தொண்டெல்லாம் அவனியுள் ளளவுநின் றி சொன்ன மொழி கல்லெழுத்துட் சோபித்துத் தெய்வீக வ இன்னழுத இன்னிசைப்பன் இ
இறும்பூதச் செய்துபுல் வன்ன அருள் வடிவழகி பரமா
வல்விகழல் பணிவடிவேல்
நயினாதீவுச் சுவாமி என ஞானவள்ளலிடம் போதிய கவி அவரின் பாடல்களைக் கண்ணு அவர் பாடல்களில தேசபக்தி, விளங்குகின்றன. இவர் சென் களைப் பாடியுளளார்.
காரைக்காட்டுச் சிவன்கே போது உள்ளம்பூரித்து * நாய பாடட்டுமா" என்று விளையா ஞானன்' என்ற தேவாரப் பண் u/T GJGJu un p.007 1717.
எலலாமுடை யெந்தாயேறேற் நல்லார் மலிகாரை வனநந்த சொல்லால் முடிவாகா பலகே எல்லாந்தர இருந்தான் அடி.ெ

ஞானி ஆசி
ரகசி யங்கள்
து வமாய்
சத்துப் பரமா னேந்தத் வநீ தத்தைத்
நர்ம கிழ
த்மீ கத்தின் "ர்வே றொருவ ருண்டோ,
岳
ப்ச் சொல்ஜி
ள், கதைகள் சுநறி
தன்னை
ாழி செவிக் கினிக்கும்
த்திர புரப்
ஆச்சிர மத்தை
வைத்தே
சை பரப்பி நின்றார். 齿
அருந்த மிழ்போல் வங்கி வாழும்
போல நெஞ்சில் ாழ்வு காடடும் தய மெல்லாம் பரிக்கச் செய்யும்
னேந்த
சாமி வாழி!
'ப் பலராலும் பாராட்டப்படும் 'பாக்கும் திறமை இருந்ததற்கு வற்றால் விளங்கும். அன்றிம்ெ தெய்வீகம் யாவும் பொலித்து 2 திலங்கள் தோறும் பல ப3
ாவிலுக்கு இவர் எழுந்தருளிய ன்மார்கள் பாடியதுபோல் தானும் "ட்டாகக் கூறி *நந்தார் படை ாணில் (நட்ட பாடை) பின்வரும்
றுடையாய் செந்நெல் வயல்சூழ் ா நடுமீதே Fாலை முகிலோங்க u63) Lourt (agávodu TG637.
- வடிவேல் சுவாமிகள் ஆத்மஜோதி விசேட மலர், 1958.
:-

Page 118
1.
தர்மநல் இணுவையின்
சிவத்தமிழ்த் தவத்திரு வடிவே திருவடி சென்னியில் சூடு: பவத்துயர் அறுத்தெமைப் டர பக்குவப் பூக்களாய் வழங்கி குவித்தெங்கள் புலனைந்தும் இ
கூட்டிடும் பனிகொண்ட தவப்பொழுதாப் வாழ்வு தனது சாமிநும் பாதங்கள் சார்ந்
சித்தாந்தம் வேதாந்தம் திகழ் தியானத்தில் திளைத்தெம உருத்திர புரமகா தேவமடம்
உற்பவித் தாத்மிக ஒளிபர சித்தராம் யோகர்தம் ஆணை
சேர்ந்தங்கு தவப்பள்ளி ப. பத்தராய்ச் சீடரை நாட்டிலெ
படைத்தருள் கனிந்தநல்
கர்மநல் யோகி, நம் உயிர்க் சு கரையுறச் செய்கலுங் கரை வர்ணயா கஞ்செய்தே படுவரட் மறைந்திட மழை பொழில் சர்வலோ கங்களும் தலைவன: சார்ந்த குருவெனும் போ தர்மநல் விணுவையின் நற்பயே சால் கந்தர் சின்னக்குட்டி
வடிவேற் சுவாமிகள் மலர்ந் : மாதேவ ஆச்சிரம மரபு வி அடிதொழுஞ் சீடர்தம் அன்பு
ஆன்மீக பரம்பரை எழுச்சி குடிபல ஏத்தன்ன பூரணியால், குகன் கண பதியினால் கு: அடிஅடி யாய்க்குரு பதம்தொரு
ஆன்மிக ஒளியேந்தி வாழி
East Distill on
-91

நற்பயன்
பண்டிதர் சா. வே. பஞ்சாட்சரம், இணுவில்.
1ற்சுவாமி
பமே!
னடிக்கே
இறைதொழவே
குருபரனே!
ரத்திடவே
தனமே
தரவே க் கருள்குருவே
ப்ப
யேற்றே டைத்தவரே! ங்கும்
லுயிர்விளக்கே!.
3ங்கள்
விளக்கே 二岛 வித்தவரே ங்கி
தந் தந்தீர்
பார்தவமே! .

Page 119
அஞ்சலில் நெஞ்சங் கொ
மெய்வைத்த சமயதெறி மிளிரும்நல் கைவைத்த சைவநெறி காட்டுகின்ற தெய்வநெறி மாறாத வடிவேல்சாமி உப்பவரும் இணையில்நகர் ஓங்குத
செந்தமிழ் சீர்க்கடற்பரப்பில் சேர்ந் பைந்தமிழிற் சுவை சொட்டப் பேருள் இந்துவென எங்கணுமே ஒளிபரப்பி கந்தறுத்த வடிவேலர் கதை சொல்
மஞ்சுபடி மதில் சூழ்ந்த மாமுருகனு கஞ்சமலர் கொண்டுவப்பக் கந்தண்டி விஞ்சுபுகழ் ஞானியாய் வேதமறை க அஞ்சலிலை யெனவாழ்ந்த வடிவேலர்
நிலம்புகழும் தமிழ்நாட்டு வித்தரெல்ல தலம்பலவும் தரிசித்துப் பிரமம் பெற்ற புலம் தந்த வடிவேலர் சொற்பெருக்க மலம் நீங்கி வாழ்வதற்கே வழி சமைத்
வே
கழுத்தினில் கடுக்கைமாலை கையினிற்
பழுதிலா மேனியெங்கும் பரந்த நீற் றெ தழுவிய தண்டும் தோளில் தரித்திடு 6 விழுவிலா வடிவேல் ஞானி வரனவர்
பிறைகுடும் செஞ்சடிலப் பெருமானை
கறையழிந்த நெஞ்சத்துக் கருத்தமைந்த நறைவீசும் கடப்பமலர் தாரணியும் மு: நிறைவாகத் தம்மனத்துள் நிட்டைகொ
-9.

ாண்ட அருள்ஞானி
‘அளவைக் கிழவனார்’
வேதநூற் பொருளை நன்கு கடவுளையே கருதி நிற்ப சிறந்தபெரு ஞானியாக ற்கு ஒருதவத்தால் வந்துதித்தார்.
தபல புராணங்கள் ஆய்ந்துணர்ந்து ரகள் பலவாற்றிப் பண்ணுமோதி பற்றுகின்ற பாசநாசக் வேன் கேண்மின் கேண்மின்.
துறை பதியில் வாழ்ந்த செம்மல்
தொழு தெழுந்து கவலையற்றோன் ற்றுனர்ந்து விளங்குஞ் சேயோன்
அருட்கருணை அனந்திடுதல் எளிதாமோ.
ாம் கொண்டாட நியமம் நீங்காத் த் தவம்மாறாச் சைவனாகிப்
கைப் பொறுமையுடன் செவிமடுத்து மும்
ந்தார் மா ஞானி வடிவேல் சாமிதானே.
Ա]]
புத்தகங்கள் ாளியின் கீறு நாவித்துண்டும் கொண்டதோற்றம்.
அனுதினமும் தி தவசீலர்
நகண்டி ரூம் மெய்ஞ்ஞானி.
2-H

Page 120
தவத்திரு வடிவேல் சுவா
r
 

க்கோலங்கள்
தவக
ாமிகளின்

Page 121
வடிவேல் சுவாமிகளை வளர்த்தெடுத்த விடையேறும் வித்தகனை விரும்பித் ெ ஃடிநாறு கூந்தற் கமலையும் உறைந்தி படையேறி வந்தாலும் பயங்கொள்ளா
நெஞ்சிலே நிறைந்த ஞானம் நினைவிே அஞ்சிலே ஒன்றுகண்ணில் அரும்பிய சில விஞ்சிய புகழைப்பேசும் பெருமானின் அஞ்சலில் நெஞ்சங் கொண்ட அருள்
இணையிலா இணுவை தன்னில் இருள துணையெனத் தனக்கோர் உற்ற தூசு, கனைகழல் கந்தன்பாதம் கண்ணீராற் புனைதரு முனிவரானர் புனிதராம் வட
வாய்த்த மலர்ச் சோலையும் வளம் க: ஏய்ந்த நிதிச் சங்கமொடு இணுவை நக தோய்ந்த பெருஞ் சிவதொண்டைச் சி வாய்ந்த வர்கள் கவிக்கடங்கா வளம்ெ
号
தரணியில் யான் மறவேே
சங்கீத
குருபத்தி தனைக்கொண்டு கிளிநொச்
கூட்டுமரக் காடடினை வீட்டிநா ஒருபத்தி மாதேவ ராச்சிரம மமைத்து ஒதுகின்ற பிள்ளைகள்முப் போது பெருபத்தி வழிநின்று பெருந் தொண் பிறங்கு மொருகுரு வெந்தை அர இருபத்தி யெட்டாண்டு ருத்ரபுரிப் ெ இணையடிகள் ஏத்தினார் எம்வடி
புண்னொன்று திருமுறைகள் சிவகை
பாங்கான பக்தருக்குப் பழக்கிப் கண்னொன்று வேதாந்த சித்தாந்தங் கடவுளரு ளாற்பொலியும் சிவமெ விண்னொன்று புகழ்பெற்ற சங்கங்கள் விளங்குதிரு ஜெயந்திக்கண் ஆச்சி தண்ணென்ற வுபதேச மென்தனுக்கு
தவவடிவேல் சுவாமிகளைத் தரை
-93

இணுவை நகர் தாழுதெழுவார் டுவாள்
ர் அந்நிலத்தோர்.
ல் ததும்பும் போதம் 1ug3TTrii i J Trf*GIr சரிதை கூறும் திரு வடிவேல்ஞானி
ற ஒளிபரப்பி பிங்கு கொள்ளாராகி கழுவிமோந்து டிவேல் சாமி
1ானி துடாவையும் ர் பொலிவேய்த ராகச் செய்தவரும் பற்றார் வடிவேலர்.
*கலாவித்தகர் சி. சிவானந்தராஜா
பண்டத்தரிப்பு.
சி வந்து
டாக்கி
ம் வரப்பயிற்றி
டு செய்து ாங்கில் தெரிவாக்கி பருமான்
வேல் சுவாமி.
தகள் அறிந்து பயன் சேர்த்தே
கனிய
பனவே நின்று அமைத்து சிரமத் திருந்து
மளித்த ரியில் யான் மறவேனே.
| }

Page 122
வேதாந்த சித்தாந்த ஒளி
நீர்வளணும் நிலவளனும் வா நெறி பிறழா மனவளணு ஏர் பெருகும் இணுவை வள் இவ்வூரிற் பிறந்த சித்தர் பார்புகழும் யோக ரொடு
பார்வை பெறு திருநெறி பேர்பெரிய வேதாந்த டெத்
பிரிய பகா தேவரகுள் உய்வண்ணம் உளதென்று ஆத் உவப்புடைய வடிவேலர் செவ்வண்ண நிலவளம் போ, சிறப்புற்றுச் செம்மைபெ மெய்வண்ண அறத்தாறு மிச் மேதினியை உய்விக்க வி மைவண்ணக் கண்டனருள் ந
மாதவங்கள் பலசெய்ய
தேவாரப் பண்ணிசையைத் ே தெவிட்டாமற் Los LGl rii): நாவசரப் போற்றினார் சமய
நயந்தேத்திப் பிரசங்க பாவார்த்த நாவர் கிளிநொச்
பக்தியுடன் மகாதேவக் மூவாத ஆச்சிரமம் நிறுவி நி,
முந்துதவ நெறியினிலே
தற்றவர்கள் நல்லடியார் பாத நறியநல் மலர்தூவி நயத் கற்றவர்கள் கண்டுவக்கும் கா கடிது வந்து காத்திடு ந வற்றாத நினைவதுவாய் வ:
வடிவேலுச் சுவாமியவர் வெற்றி யொடு மலர் உருவா வேதாந்த சித்தாந்த ஒள
*

lura utli வாழி
கவிஞர் செ. குணரத்தின
தலைவர், கொழும்புத் தமிழ்ச் சங்கம் , ய்த்த தன்றி பம் நிறைந்த தென்று ம் ஏற்றிச் சொல்வார் * வடிவேல் சுவாமி நயினைச் சாமி ரியே பயின்ற ஞானி திற் சேர்ந்து பெற்ற யோகி.
த்ம ஞானம்
இணுவை யூரின் ல் செறிந்த கீர்த்தி றச் சீராய் ஏற்றி *குப் போற்றி ருப்புக் கொண்டே ாளும் வேண்டி மனமுங் கொண்டார்.
தெரிந்து நாளும் ல வடிவேற் சுவாமி
சிலும் மழை பொழிந்தார்
:蜀 நண்ணி துருபரர்க்கு
த்தம் மோனங் கொண்டார்.
:ம் போற்றி து நின்றார் "ட்சி பானர் ந்கர்ம யோகி ய்மை போடு
மலர்த்தாள் போற்றி பப் வெளிவந் நோங்கும் ரியாய் வாழி!
7. Il fi,
94

Page 123
தோத்திரப் பாடல்கள் பற்றி ஒரு கண்
சுவாமிகள் பாடல் பக்திப்
ஆலயச் சிறப்பும் அருமன் அந்தணர்ச் சிறப்பும் அரு தன்பாற் கொண்ட தனிர் ஒப்பில் நற்பதி செப்பரும் ஞானியர் பலரை ஞாலே நல்கிய பண்பால் நனிசி அப்பதி தந்த வடிவேல் ச உள்ளமாம் கோவிவில் நின்றிம்ே போதும் இருந் தடத்திடும் போதும் கிடந்: வணங்கும் இயல்பு வாய் இறைவெள் ளத்தில தாம்தி யாவரும் திளைத்தலை வ எல்லாம் வல்ல இறைபுகழ் சொல்லால் விளக்கும் கரு நொச்சி யம்பதி முருகன் உருத்திர புரீஸ்வரர் பள்ள ஆய பாடலும் இன்னும் ! நேய உள்ளம் கொண்டே உள்ளத் தெழுந்த சுவாமிக இலக்கண இலக்கிய மரபி பக்திப் பயிரை வளர்த்திடு உயிர்க்கெலாம் இரங்கும் உயிர்க்குலம தன்னையும் விளக்கும வகையில் அை பொற்கலத் தமுதென நற். தெய்வநெறியை தெற்ரெ வையம் உய்யும் வழித்து
-95

னோட்டம்
பயிரை வளர்த்திடும்
புலவர் ம. பார்வதிநாதசிதும்
ரைச் சிறப்பும் தங்கலைச் சிரப்பூழ் நிகர் இணுவில் ங் குணத்து to li?осји. 2த் ததுவே! Fil (Tossor /ள்ளலை இருத்தி திடும் போதும் திடும் போதும் "க்கப் பெற்றவர்; ளைத் ததுபோல் ரிரும்பிய சுவாமிகள் ர், தண்டமிழ்ச் தத்துடை யோராய்
தோத்திரம் ரி எழுச்சி ναυαγώ
U/7 yıĞ27 ri. நீள் பாடல் னைப் பேணி ம் பாங்கின;
உயர்தனிப் பொருளையும் உறுதளை தன்னையும் மந்த சிறப்பின; சுவை பயப்பன: னக் காட்டிடும்; னை யாழே,

Page 124
மணிமொழிகள் பற்றிய ஒரு நோக்
நீ வந்த வேலையைப் பா
ஆடிவேல் கவாமிகளின் திரு திடமாகப் போற்றிடுவோம்...
நித்திக்கும் இன்பம்டர்.
சொல்லும் பொருளுமற்றுச் வல்லவன் பாதம்லர்- தம் வழிபடச் சொன்னாரLF.
ஆழ்கடலின் ஆனிமுத்தை ஆழ்ந்த நிட்டை கூடிடென் ஆனந்தமாய் வாழ்வோமட்
இருந்தபடி யேயிருங்கள் எ அருந்தவ முனிம்ொழியைத் மருந்தாகக் கொள்வோம்.
நினைப்புமற்ப்பு ஆற்ற நிை முனைப்பை விடுங்கள் என் நினைந்து தொழுவோம்டரி
அவரவர் வந்தவேலை .!!! ଈW நீவந்த வேலைய்ைப்பார். நித்தம் மறவோமடா.
துன்பம் வருவதெல்லாம் ெ நன்றென் றிருந்திடென்றார் நல்லதைச் செய்வோமட்ா.
உண்மைக்கு அழிவில்லை இ உண்மையைச் செய்திடென் உண்மையில் வாழ் வோமட்
சுயநிலத்தை விட்டிடுவாய் து தகத்தை நீ காண்பாயென்ற தெர்ன்ட்ராப் வ்ாழ் வோம
சலனம் அடங்கிவிட்டால் ம
சஞ்சலம் இல்லையென்றார் . சாந்தமாய் வாழ் வோமடா

சைவப் புலவர் சு செல்லத்துரை,
வாய்மலர் மொழியைத்
தப்பி
* கம்மா இருக்கவைத்த L요
ஆரறிவாரோ நீ חות", - ffזהל
ல்லாம் நடக்குமென்ற - தம்பி
லயில் இருந்துமன றார் - தம்பி
ரவர் பார்க் கட்டுமே
என்றார்
தப்பி அனுக்கிர கம் = தம்பி
ன்ன்மக்கு இடமில்லை ார் - தம்பி
T.
ரய்மையாய் வாழ்ந்திடுவாய்
Tர் - தம்பி Lt.
னமும் அடங்கிவிடும் - தம்பி
Jб
இளவாலை,
로

Page 125
தங்த்திரு வடிவேல் சுவாமிகள் பாடி
உருத்திரபுரீஸ்வரர் தோத்
பதிக
திருச்சி
நீதியே நிறை மெய்ஞ்ஞான போதினைப் பொருந்த என்ன வாதியா நின்ற வஞ்சக் கள்வ சோதி ருத் திரபுரத்துச் சுந்தர
தத்தைநீ என்னையீன்ற தாயு šGOLIIT Mesir, D. urtFL பகையிரு அத்தியும் பகலுமுந்தன் அடியி வந்திக்கும் வாழ்வுநல்காய் வலி
சிந்தைதான் திகைத்த தையா எந்தைநீ யென்னைக்காத்துன் முந்தைநின் கோலங் காட்டி வந்துநீ ஆளவேண்டும் வ்ளர்ரு
சுற்றமுந் துணிையம்விட்டு சுந்த பற்றியான் வாழவேண்டிப் பதப் கற்றைவார் சடையின்ானே க் அற்புதா ஆள வேண்டும் இரும்
மாதினைப் பாகிமர்க் மருவிந் ம் ஆதியே யடியார் கன் அம்ர்ந்த தீதிலா மனத்தார் வந்துன் திரு
கோதிலாக் கோலம் காட்டி து
ஈசனே பிறையே நின்றன் இை மாசிலா மனித்தார் வந்தே நி: காசியிற் கண்டகோலம் காட்டி மாசிலா மணியேருத்ர புரப்பதி
-9.

للاH
3திரப் பாக்கள்
it 1.
ற்றம்பலம்
நின்மலா நினது பாதப் சிப் போற்றினேன் பொய்மை தீர்த்து ரால் வருந்தும் நெஞ்சம் "ா அருள்செய் வாயே,
b நீ தமிய னேனை
ட் படலம் மாற்றி னை நிழலைச் சார்ந்து Tர்ருத்ர புரத்து ளானே. 3.
திருடர்தம் சிதைவினாலே இணையடி நீழல் சேர்த்து முடிவிலா வளங்களோங்க த்ர புரத்து ளானே,
சொரூப் ஞான்ம்
பின்ண்பற்றி நின்றேன் நிக்கையும் கண்ணி சூடும் ர்ருத்ர புரத்து விான்ே.
கிழ்ந்தகோலம் ள்ை அன்னா வின்னாள் 5வடித் திறம்வழுத்த ருள்குத்ர புரத்துள்ானே. 置
னயடி இரண்டும் வேண்டி ன்னுடன் மருவி நிற்க னாய் கருண்ையோடும்
மன்னினயே. 醇
7

Page 126
தில்லையே முதலாயுள்ள திருச் எல்லியும் பகலுமெல்லா வுயிெ கல்லைமென் கனிசெய் தாற்ே கல்நெஞ்சை புருகச் செய்தாய்
திண்ணனார் கண்ட கோலம் அண்ணலே அடியேம் காண வ தண்ணளி பரப்பி யிந்தத் தார புண்ணியத் திருக்கோ லத்தை
காதலித் தன்பர்செய்யும் கற்பல ஓதுதல் உவகைபூத்து உணருத5 தீதிலா வமுதையுண்டுன் திருவ தீது தீர்ந் திருக்க ருத்திர புரப்
வனம்பல திருத்திவஞ்ச மதத்த தினந்தினம் மனங்கலங்கித் திை மனந்தனைத் திருத்தி வாய்மை நினைத்தனைப் பொழுதுந் தொ
திருச்சிற்
اد
நல்லோர் பயில் ருத்
திருச்சி
அத்தாவு என்பரகங் குழைந்து இத்தார ணியிலிடர் களைந்துள் கொத்தார் குழலுமையாள் கூறு வித்தகா ருத்ரபுரி வேதியனே
கல்லாவின் கீழிருந்து காட்டின சொல்லாமல் விளக்கரிய சோதி எல்லாரும் கான விசைந்தருளும் நல்லார் பயில்ருத்ர புரத்து நல்கி
பெம்மான் பிறைதவழ் செஞ்சை எம்மா னிருநிலத் தேயின்ப வா எம்மாயை நீக்கி யிருள்கடிந் தின் அம்மா னுருத்திர நற்பதி தன்ன
-98

*சபை பலகூத்தாடி Tாடும் எழில்சேர் கூத்தா பால் கலையறி வில்லா என்றன் கருவிசினருத் ரபுரீசா, yr
கிறம்படத் திருக்காளத்தி 'ருளினை யையநின்றன் ணிை முழுதுங் காக்கும்
ருத்திர புரிகண்டேரே
னை கருமம் பத்தி
உயர்மெஞ் இதானத் டிச் சொரூப மாகி பதி திகழ்ந்தா பீசா,
வர் வகுத்த சூழ்ச்சி
கத்திடும் சிறியேமுப்பு
வளம்பட வகுத்தவுன்னை
ண்டர் மறப்பரோருத்ரதேவr, 10
றம்பலம்
፳ኞ
ரபதி
*றம்பலம்
போற்றுகின்றார் இன்னருளால் சுந்த கோலமதை பீந்தருளே.
ாய் கையதனால் பரு னாஞ்சிலனே * கோலமதை
னையே, 2
- யானெம் பிறப்பறுக்கும் ழ்வினை யெய்துதற்கு
துணை பாயிருந்து சிலமர்ந் தனனே,

Page 127
தன்னை யளித்தருள் தத்துவன் என்னைப் பிணிதீர்த் தருனென்
முன்னை வினையாம் மூல மலத் மன்னினன் ருத்ர நற்பதி தன்னி
கட்டளைக் கலி
சும்மா விருந்து சுகம்பெற வைத் இம்மா னிலத்தில் இருத்தியெங்
அம்மா னடியர்க் கருள்புரிந்து ஆ எம்மா னுருத்திர நற்பதி யெய்தி
சொல்லா லளப்பரி யான்சுடர்ச் கல்லா வெனக்கன்று கல்லாலில்
சொல்லற்றுச் சும்மா விருவெனச் ( நல்லோர் பயில்ருத்ர பதியில்தான்
கண்டேன் கருணையெம் கண்ணு விண்டேன் பசுவினை வீடுபெற் று உண்டாய் நும்கண்டத்து தொல்வி வண்டாரும் பூம்புனல் மல்கிய ருத்
கற்றவர்க்கு நற்றுணையே கருதரி நற்றவத் தோர் நாளும் நவின்ே சுற்றமெனச் சேர்ந்துன் துணைம: மற்றவரை ருத்ரபுரி மன்னவனே
தானெனை யாண்டநம் சற்குரு : ஊனினையுருக்கி யுயர்ஞான மன் கானகந் தன்னிற் கழலடி யென் வானவர் வாழ்ந்திட குத்திர நற்
சீர்காழி வள்ளல் சிறப்புறச் சின்ம நீராரும் வைகையி லேட்டினை யி பேரருள் நால்வர் பேணிய தொன் பார்புகழ் ருத்திர நற்பதி மேவும்
வீட்டிற்கு வாயி லெனுந்தொடை நாட்டில் நலந்திகழ் நல்லூரில் ந5 வீட்டிற் புகுத விழுந்தெழு வோ காட்டினை ருத்திர நற்பதி தன்ன
-99

சிற்குருவாகிவந்து றிரங்கிய என்தனக்கு தை முடித்திடவே ல் மகிழ்வுடனே,
வித்துறை
த சுருதியொன்றால் கேயொளித் தாயெனவே னந்த வாழ்வுதரும்
யிருந்தனனே.
சோதி யுருவுடையான் காட்டிய வற்புதத்தை சொல்லிய சுந்தரனை
சென்று கண்டனனே.
ந ஸ்ானைக் களிப்படைந்து ரய்ந்தனன் விண்ணவர்க்காய் பிட மாக்கிய தூயவனே
ர நற்புரத்தே,
7
U తోTrఇFF பத்தும் நாயகமே லர்த்தாள் சூழ்ந்து நின்றார்
யாண்டருளே 岛
தன்னுரு வாகிவந்து நினி லேற்று வித்தான் நலை காணவைத்தான் பதி வந்தவனே,
பப் பாலனித்தாப் ட்டெதி ரேறவைத்தாப் எடுகள் பேணிவைத்தாய்
பரஞ்சுடரே.
சாற்றும்சொல் வேந்தனுக்கு * மலர்ப் பாதம் வைத்தாய் fக்கு இன்மலர்த்தாள் சிற் கருனையனே.

Page 128
ஆகு ரமர்ந்தனை ஆரூர னுக் சீரூர் பரவை திருமனை சேர்ந் பேரூர் பிறப்பில்லா வுன் தனக் காரூருஞ் சோலைகள் சூழ்ருத்
மண்ணினில் மாணிக்க வாசகப் அண்ணல ருக்கருள் சற்குரு வா கண்ணிலி யாருங் கடையேனை றெண்ணி புருத்திர நற்பதி ெ
திருச்சி,
உருத்திரபுரீஸ்வரர்
திருச்சி
தன்னை யேத்தியித் தாரணி முன்னை வல்வினை முற்றுமொ பொன்னை வென்ற புரிசடைப் சின்னம் ருத்திர நற்பெருங் கே
கோயில் கொண்டு குனம்பல து தாயினும் இனியான் தன்னடி ( நாயினேற் குநயத் தருள் நல்கி வாய கோலம்ருத் திரபுரக் கோ
கோல மில்லை குணமில்லை சு சீல மில்லை சிறப்பிலை யென்று ஞால முய்த்திட நம்மவர் உய்த் கோலங் கொண்டுருத் திரபுரந்
தோன்றி நற்குரு வாசுத்துணை நான்றனக் கன்பு செய்திட நல் கோன்றானா கிக்குறை தவிர்த்
கோன்றான் ருத்திர நற்பதி கெ
கொண்டு நன்மலர் தூவி வழிப அண்டர் பாரும் அறிதற் கரியன் தொண்டர் தம்மகத் தூய்மைை கண்டு காட்டிய காரணி நற்பதி
பதியுஞ் சுற்றமும் மற்றுள் போ கதியும் நின்கழல் என்று கருதுே நித்திய மேயுன் நிறையருள் நல், கதியு ருத்திர நற்பதிக் காட்சிே
-100

கின்று தோழனுமாய் தனை துரதனென
கென்றன்று பேணிவைத்த திரபுரிக் கண்ணுதலே. g
பாடி மகிழ்வைத்த "கிய ஆண்டவனே ாக் கைவிடல் நீதியன்றென் பய்தினை பெம்மிறையே.
ற்றம்பலம்
庸
திருக்குறுந்தொகை
ற்றம்பவம்
武
புண்ணியன்
ாயிலே,
ாட்டினர்
போற்றிடும்
"வமே, 墨
ரவே ரவர் திட
தோன்றினார். 晶
செய்தார் 364TTř
தாண்டவெம் ாண்டனன்.
டும்
ய நன்றெனக்
காணவே 岳
கம்
வார்
கிடும்
占

Page 129
காட்சி நின்கழல் காணுத வல்லது மாட்சி யில்லை மனிதப் பிறவியி ஆட்சி யாக வடியினை யின்னரு சாட்சி ருத்திர சம்புவே சாலவே
சிலமின்றித் திரிந் தேனைச் சீருறி ஞாலந்தன்னில் நலம்பெற வைத் கோலம் உருத்திரக் கோயில் கொ ஞாலம் மெச்ச இருந்தனை பாசி
சிறும் வல்வினைச் சீற்றம் தவிர்: கூறும் நாள்வேத வாக்கியம் என் ஊற வைத்த உருத்திர நற்பதி
ஏறு வார்க்கு வினைஏறா:திண்ை
மற்ற வர்க்கருள் செய்யும் கருை நற்ற வத்தவர் நாளும் நவின்றே குற்றம் யாவும் குனமெனக் கெ நற்றுணை நாதன்எம் திருத்திர
பதிகம் - 2
தன்னை யேத்தியித் தாரணி யும் முன்னை வல்வினை முற்று மொ பொன்னை வென்ற புரிசடைப் சின்னம் ருத்திர நற்பெருங் கோ
கோயில் கொண்டு குனம்பலி சு தாயி னுமினி யான்தன் னடியிை தாயி னேற்கு நயந்தருள் நல்கிட வாயு கோலமு ருத்திரபுரக் கோ
கோல் மில்லைக் குனமில்லைக் சிவ மில்லைச் சிறப்பில்லை என் ஞான முய்ந்திட நம்மவருப்ந்தி கோங் கொண்டு ருத்திரபுரந்
தோன்றி நற்குரு வாகத் துணை ஏன்றெனக் கன்பு செய்து இரங் கோன்தா னாகிக் குறைதவிர்த் கோன்தான் ருத்திர நற்பதிச்ெ
-10

ரஇஞ்
த நற்
-
చuశr. ت
த் தெனைக் "LGBT
நனயன் 1击点 ாண்டவன்
தேவனே.
ப்ந்திட ாழிந்திட / *i புண்ணியன் / சி
"La عية تم التي t f
ாட்டி நீல் ့် ۔ insi
லமே.
கூறவே ாறவர்
தோன்றினார்.
செய்தார்
தாண்டிவெம் GTIGTE GITT s

Page 130
கொண்டு நன்மலர் தூ: அண்டர் யாரு மறிதற்
தொண்டர் தம்மகத் து கண்டு காட்டிய காரண
பதியும் சுற்றமும் மற்று கதியும் நின்கழ லென்று நிதிய மேயுன் நிறையரு கதியு ருத்திர நற்பதிக்
காட்சி நின்கழல் காண மாட்சி யில்லை மனிதப் ஆட்சி யாக வடியினை காட்சி ருத்திர நற்பதி
காட்டி யன்ப ரகத்துறு
ஊட்டி யன்ப ரகத்துறு நாட்டி நான்மறை நல்: காட்டி னாய்ருத்திர பதி
காவ லாவுன் கழலன்றி காவ வில்லை எனவறிந் தேவ தேவ திருவடி த மேவி னாய்ருத்திர பதித
வித்தை தந்திடும் வீரம் பத்தி தந்து பலன்கள் ! முத்தி யின்ப முதல்நிை அத்தன் ருத்திர நற்பதி
திருச்சிற்
பதிக
திருச்சிற்
திருத்த மாகவே சிந்தை கருத்தில் வல்வினைக் க திருத்த மாகத் திருவடி உருத்தி ரபுர வீசனை
மங்கை பாகம் மருவிய ம எங்கள் நாயாக ருக்கிட
கங்கை யின்கரை பாங்க மங்கை யர்மகிழ் ருத்திர

வி வழிபடும்
கரியவன் 'ள்ளுறு தூய்மையைக் ா னற்பதி,
1ள போகமும் கருதுவோர் ண் நல்கிடும் քrrլ քննայ.
ாத அல்லது பிறவியில் யின்றருள் காட்டினாய்.
மின்சுவை
தீவினை யோட்டி லற மோங்கிட
க்காவ லாட்சியே.
வேறெனக் தேனுக்கு
ந்திட
னரில் வித்தகா.
பல வுடன்
பலதரும் 1ல தந்திடும் பண்டுமே.
நரம்பலும்
- 3
றம்பலம்
திருத்திடும் ட்டு மறுத்திடும்
சேர்த்திடும் யுள்கவே.
TLCss'ಡ್ರಿ
LIT:ligil
மர்ந் தின்புறு
புரியதே.
102

Page 131
ஆதி யானை யளப்பருஞ் ஒதி யாரு முனர்தற் கரிய சாதி பேதச் சளக்கறுத் த நீதி யான்ருத்தி ரபுரஞ் சே
பண்டு செய்த பழவினை ே தொண்டர் கூடித் தொழு கண்ட கண்கள் களிக்கக் கொண்ட கோலம் ருத்திர
தில்லை யில்நட மாடிய ே அல்லும் நற்பக லும்அடி கல்லை யொத்த மனங்கை எல்லை ருத்திர நற்புரி 6
ஏத்து மன்பர் இடரினைத் சாத்தும் தண்மலர் சாந்து கூத்து மாடிக் குறைகள் த ஆத்த னார்ருத் திரபுரம்
டித்த மர்கள் உகந்துகொள் நித்த மும் நிறை நீர்மல்கு
அத்தன் அன்ப ரகத்துறு ம சித்தம் வைத்தருத் திரபுர
சிந்தி யாதவர் சிந்தையிற் சிந்திப் பாரவர் சிந்தையிர் வந்திப் பாரை வளர்க்கும்
தந்தை யான்ருத் திரபுரம்
தாயு மாகியென் தந்தைய ஆயு மன்பர் அகத்துறு மி காயும் காலனைக் காய்ந்து தோயும் பாதன்குத் திரபு
அட்ட மூர்த்தம தாகிய அ எட்டி னோரிரண் டொண் கட்ட துத்த கருனைக் கி கிட்டி னேன்ருத் திரபுர
சோதி நல்லுரு வாகிய ச பாதி பெண்ணுரு வான
ஆதி யந்த மளப்பரி யான் நீதி யான்ருத் திரபுரி நிர்
திருச்சிற்ற
-1

சோதியை
ாண்டவெம்
FAGET.
பாயற து ଶu$3:]) ங்கவே கருணையே கோலமே
தவனார்
யேன்தொழ ரந் தின்புறு
ாப்தினார். 岳
தீர்த்திட ம் சுமந்தருள் விர்த்தருள் அண்டுமே.
ண் டாடுவர்
நீள்கரை
ாசையால் ஞ் சேர்மினே.
சேர்கிலான்
சேர்ந்துனான் வரம்தரும் தாழ்மினே. 岛
ாய் வந்தவன் ਹੈ ।
மார்க் கண்டற்காய்த் ரத் தோன்றலே.
ண்ண்லார் ாறறி யாவெனை
டலினை
மெய்தியே.
ந்தரன்
TTT
அன்பர்
மன்ே.
பம்பலும்
O3

Page 132
கோயில் கொண்ட
திருச்சிற்ற
ஆதியந்த மாணவா அற்புதா நீதியே நிறைமதி நீர்நிறைந்த பாதிமாது பாகமாய்ப் பார்மினி கோதிலாத கோலம்ருத்திரக் ே
பண்டுமின்று முன்னையே பணி கண்டுகண் களித்திடக் கருனை மண்டு வாவிப் பாங்கரில் மகிழ் கொண்டகோலம் ருத்திரக் கே
அண்டவானர் வந்தன. தடிமக் கண்டஅன்பர் கண்கள் நீர் பெ தொண்டுசெய்து வாழவே துற பண்டைருத் திரப்பரமன் செய
முந்தைவல் வினைகெட முடிவி உந்தனை யுணர்தியென் றுை தந்தெனது சஞ்சலம் தவிர்ப்த சிந்தைசெய் யுருத்திர சீர்பதி
தந்தைதாயும் நீயெனத் தரணி பந்தபாசம் நீக்கியுன் பாதபங் எந்தைநீ யெனக்களித்திசைந் வந்தகோலம் ருத்திர வளநகரி
சிந்தை செய்கை கேள்வி வா முந்தை நின்னை யேத்தி டா: சிந்தை செய்து தோத்தி ரங்க வந்த கோலம் ருத்திர புரியா
அந்தமி லருமறை பாமைந்த ே சிந்தை செய்யத் தந்தவன் சீ கந்தமா மலர்கொடுன் கழலடி வந்த கோலம் ருத்திர புரியா
மாதவத்தர் கூற்றாய மகிர்ந்த திதி லாத அன்பருன் திறம்பல் கோதி லாத கோலங் காட்டி: மாதி னோடும் வந்து ருத்திர்

கோலமே
hஆம்
வமலனே
FL சை யுயிர்க்கெலாம் காயில்கொண்ட கோலமே.
சிந்துபாத பங்கயம் ராசெய்த காரணா hந்தடியர் போற்றிட
ாயில் கொண்ட கோலமே.
ரடைந்ததை ருக்கிநின்று போற்றவே வெனக்குத் தந்தனன் ப்தநற் பான்மையே.
லாத வின்பமாம்
ாத்தவாசகத்தினை
சற் குருவினை யமைந்ததே.
ரியோர்கள் சாற்றுவார்
கயத்தினை தகோலம் பார்மிசை ன் கோஷமே.
க்குச் சீரி"லைம்பு லன்களால் தாமூர்க்க னேனை முக்கண்ணா
1ள்சி ரருட்டி றம்பெற
ம் வளமா நகரிற் கண்டனம்.
வத மந்திரம் ாருள் திறத்தினை
வனங்கிட
ம் வண்மா நகரிற் கண்டனன்.
வாச கங்களால்
வழுத்தவே
க் கோளறுத்த கொற்றவன்
வளநகரின் மன்னினான்.
LO
雷。
7.

Page 133
மந்திருந்து சோலையில் மலர்ந்த சிந்துதேன் மடுவினிற் செறிந்தின் வந்தினிக்க வாழ்த்தியே வனம்பணி எந்தைருத்திர நாயக ரிைணையடி
சென்னிநாடர் போற்றிதின் சீர! என்னையாள வென்றுனதினை கன்னிபாகம் கொண்டநின் கருன மன்னினாய் ருத்திரபுரி யமர்ந்த
திருச்சிர்
செந்நெல்கள் காய்த் ருத்ரநற் பதியே
திருச்சிற்.
தெள்ளு தமிழை வளர்த்திடும் ( உள்ளி யுனர்தற் கரியவுயர்தனி ! கள்ளங் களைந்து கழலினை கா வள்ளலை ருத்திர நற்பதியில் சு
பொன்னும் புவியும் பொருளென் நன்றென்று நாயடியேன் தவியா! என்றென்றும் என்னுள்ளம் தேக்கி நன்றென்று ருத்திர நற்பதி நல்?
சற்குரு வாகியென் சஞ்சலந் தீர் நிற்குணனே நிலையில்லா வுடவை எற்குனர் வாக்கி எழிலார் மெய் சற்குணன் ருத்திர நற்பதி சால்.
அன்னா விளமரருவ காண்டனை
மன்னு வளம்பல மல்கிடவாதவூ பின்னா எடியேம் பிழைபொறு இந்நாளு ருத்திரநற் பெருங்கோ
கல்லா வறிவிற் கடைப்பட்ட த சொல்லாற்றுதித்துநின் சுந்தரக் செல்வச்சிவக் கொழுந்தே சிவ்:ே நல்லார் பயிலும் ருத்திரபதி நள்
-1)

போன் வர்தனால் ஆரிக்கச் சீாருள் 1
திருத்தியே
யின் நஞ்சினர்.
தளைப் பெற்றனர்
படியிறைஞ்சினேன் நனசேர வேண்டியே Ingirgorri Lair GOITIĊIT.
1றம்பலம்
FN (6)
றம்பலம்
தேவனை வேத ரெல்லாம் புத்தம னென் ட்டிய காரண்ணாம் ண்டு வாழ்ந்தனனே
ாறு பூவை நல்லார் சுகமே மல் நவின்ற இன்சொல் னொய் இளைப்பாறுதற்கு கிய சற்குருவே
த்த சதாசிவனே
நிலையென் றெண்ணும் ஞ்ஞான மெனக்களித்த புடன் சார்ந்தனனே.
அவைநீத் தொருகால் ரமர்ந்த பொன்னே
த் தாண்டுநற் பேறுதவ
யி லிசைத்த னையே
நானுன் கழிவடைந்து
கோலமுந் தொழுதுநின்று ா யெனச் சிந்தை செய்ய கிய நாயகன்ே.
5

Page 134
நாயே னையுமிங் கொருபொரு வி தாயே யனைய கருணைவைத் மாயப் பிறவி மயக்க மறுத்துன் சேயாய் வளர்ந்திடச் சேர்ந்தாய்
அன்றாலின் கீழங் கறமொரு ந குன்றா விளக்கே குருமணி யே இன்றாள வெண்ணி யிசைந்து
நின்றாய் உருத்ர நற்பதிக் கோ
பக்தர்க் கருளிய பான்மையைக்
நித்தம் நினதடி நீங்காத நின்ன பத்திப் பரவச ராய்ப்பர மான எத்திக்கி னும்பரந் தின்புறும் ரு
சேல்டிகள் வாவியிற் சீர்பெறு ( கால்கொணர்ந் தெற்றக் கமழுப் கோல்கொள் உழவர் கொழுக்ெ கால்கொண்டு செந்நெல்கள் கா
நாற்றிசை யும்மலர் நல்கிடும் ே சுற்றுதைத் தான்திருக் கோயின் நாற்றிசைத் தேவரு நல்லருள் போற்றிசெய் ருத்திர நற்பதி க
திருச்சிற்
உருத்திரபுரீஸ்வரர்
திருச்சிர்
அன்னையென வளர்த்தாய் அருள் முன்னை வினை யறுத்தாய் முதல் பின்னைப்பிறப் பறுத்தாய் பிழைய என்னை யபயமென வேற்றாய் ரு
சொல்லும் பொருளுமென மனதி: அல்லும் பகலுமடி யேன்மனத் தி நல்லுருகும் தன்மையென வுள்ளு நல்ருத்திர புரத்து நாயகனே நா
மன்னுமரு மறைநூல் என்மனத்தி சொன்னசொல் லொன்றதனால்
கன்னலமு தெனவேயென் கருத்தி மன்னுறு ருத்ரபதி மகாதேவா வு
11 نسـ

ாாக நியந்துவந்து
தாண்ட தயாநிதியே
மலரடிக்கீழ்
ப் உருத்திர நற்பதியே.
ால்வர்க் கறைந்தவனே துறை தீர்த்தெனையே இனியநற் கோலங்கொண்டு யிலில் நிர்மலனே. 7
கேட்டிந்தப் பாரிலுள்ளோர் ாருள் சேவையிலே
தத்திர நற்பதியே.
சோலையில் சிந்துமலர் களனிகள் சிறப்ப காண்டு கூறிட்ட கூறுகளில்
ய்த்திடும் ருத்திர நற்பதியே. 9
சாலையின் நாப்பனொரு லக் கும்பிட்டுக் கூத்துடனே வேண்டி நயந்துநின்று ண்டனம் பூமியிலே.
நரம்பலம்
அபயப் பத்து +
றம்பலம்
rாட்சி பலவளித்தாய் ல்வா குருவாகி வந்து பாவும் போக்கிவிட்டாய்
த்திர பதியாய்,
ன் சோர்வகற்றி ருந்து நக்கிக் காத்தருளும் 1ா பம்
ல் மன்னுவித்தாய் துயர்யாவும் தொலைத் துவிட்டாய் i இனித்து நின்றாய்
னக்கபபம்,
6

Page 135
தன்னையெனக் களித்தான் தளரா சென்னியில் தன்னிரண்டு சேவடி ! தன்னைய டைந்தவர்க்குத் தளரா மன்னு ருத்திரபுரி மகாதேவா வுன
சீலம்பல வளித்தாய் சிறுமைபல கீ காலம்பல கழித்த கடைபேனனக்
சோலைக்குயில் மயில்கள் சுனையிர் சீலம்பல வுடையார் ருத்ரபுரிப் பதி
சொல்லற் கரியதொரு சுருதிமுடி வெல்லற் கரும்மயலை வீழ்த்திய வி கல்லொத்த வென்மனதைக் கிரைவி அல்லும்பகலு முருத்ரபதி யடைந்ே
ஆலமிடற் றவனேயடைந் தார்வின காலனைக் காய்ந்தவனே சுருகனை
கோலமு ருத்திரபுரி கோயிலிற் குட் ஞாலத்தி லெற்களித்தாய் நாயகே
மண்ணின் மயக்கறுத்த மணியேயுன் பண்ணிசை பாவினொடு பலதோத் விண்ணில் முகில் தடவி விளங்குமெ அண்ணல் ருத்ரபுரி யம்மையப்ப ஜ
என்னைப் பிறப்பறுக்க வெழிலார் மன்னுமறை முடிவென் மனத்தில் மன்னுறு ருத்ரபுரி மாதேவன் மலர் சென்னியிற் சேர்த்தவென்றன் சீர
அன்னையு னக்கLயம் அப்பாவு ன கன்னியு மைகொழுநர் கருணா கர சென்னியர் போற்றிசைக்கும் திருச் மன்னுருத்ர புரிமகா தேவனுக்கே
சென்றன கால மெல்லாம் சிவனே உன்றனைக் கான வெனதுள்ள மு நன்மலர் கொண்டுனையே நாளும் அன்னை யபயமென வெடுத்தாய்
நெஞ்சத்தை நெகிழவைக்கும் இந்த பாடிய பொழுது, முன்னை நாள் பாசன, மின்சக்தி அமைச்சின் செ அவர்கள் உரோமம் சிலிர்த்து கன் விட்டு நீங்காது

"வினைக் கட்டறுத்தான் சேர்த்து நின்றான் நிலை தந்தருளும்
"க்கபபம்.
ார்த்து நின் றா ப் கருனை பினால் படிந் தாடுகின்ற
க்கடம், 岳
சொன்னவனே
வித்தகனே
வித்த கருனையனே த னு,ணக்கபயம்.
ான தீர்ப்பவனே க் குருவேயுனது ம்பிடவே ன யுனக்கிபயம்.
மலரடிக்கு
திரம் பாடிநின்று ழிற் கோயில் கொண்ட
க்கபயம்.
குருவாகிவந்து மலரவைத்த ர்ப்பதமே ருட் கேயபயம் 9
க்கபயம் ரவ யம்
சே வடிக்கபயம் நாணபயம். s
யெம் செழுஞ்சுடரே
பருகிநின்று நா நவின் றேத்திடவே ருத்ரபதியாய்,
றம்பலம்
அபயப் பத்தைச் சுவாமிகள் ஒரு நாள் யாழ். அரச அதிபரும், காணி, நீர்ப்
பலாளருமான திரு. ம. பூரீகாந்தா ானிர் பெருக்கிய காட்சி கண்னை

Page 136
திருத்த உய்யுமா றருளும் ந
திருச்சிற்.
அன்றே யுன்னடி யடைந்தே
அகத்துறையு மருந்தே இன்றே யென்னுடல் பொரு இனையடிக்கே இட்டி.ை முன்னேசெய் வினையனைத் மூலமலக் கட்டறுத்து மு
நன்னலந் தந்துன்னடிக் கீழி நாயடியேன் உப்புமா ற
அருளையளித்த ருதி
திருத்தகு நற்சீர்பலவும் திகழ்ந்தி கருத்துடையார் கழலடைந்தார்
இருத்தியவர் பழவினைகள் இரிந் அருளையருள் ருத்ரபுரத் தம்பின
அய்யனளித்த இருநாளி நெல்ல்ை துய்ய வறம் பலவும் தொல்லுல? செய்யமர்ைச் சேவடியாய் பெம்ட அய்யனொடும் ருத்ரபுரத் தமர்ந்
சித்தம் தெளிந்து சிவகதியை யா முத்திநிலை நல்கும் முதல்நிலைா சத்திதந்த சற்குருவே தாயே சர ருத்ரபுரி மரீஸ்வரியே புமையே பு
உண்ணாது நோற்றுனது உத்தம பொன்னாகச் செய்தருளும் டெ மண்ணாளும் மாந்தர்மதி மயக்க தண்ாைருள்செய் ருத்ரபுரித் தாே
அம்மாவென் றுந்தன் அடிமலர்த் இம்மா நிலத்து இரந்துருகி யெய கிம்மாயந் தீர்த்திட்டு இடரகற்றி பெம்மானிடப்பாகம் பெற்றரு
திருச்சி

தாண்டகம் ாளெந்நானோ
நரம்பலம்
ன் அமுதே பன்பர் அகல்ஞா வத்துள் ள்கள் யாவுமன்றன் றஞ்சி பிரந்து நின்றேன் தும் முடிவித் தென்றன் மடியாவின்ப ருத்தி ருத்ரதேவா ருளுநா ளெந்நாளோ,
நீரபுர அம்பிகையே
டு நற்பயன் விளைக்கும் கற்பகமே நின்கரு னையினால் தோட இடர்களைந்துன் கயே யாண்டருளே.
1)யன் றொருநாள் கில் தோற்றுவித்த
வம் நீர்த்தருள தாயெம் அம்பிகையே"
ாம்சேர பின் மேலேற்றி "ண்புகுந்தேன் விரிக்கபபம்.
:னார் பாதியுரு பருமைபெற்ற பெண்ணரசே கால் வTடுமெனின்
ய தமியேற்கே,
தாட் கன்புசெய்து 'த்த வெக் (கு)
ரி பின்னருள்செப் த்ர நாயகியே.
1ற்றம்பலம்
OS

Page 137
இனிக் கண்ணி ஆணிமுத்தை யாவர றிவார
சொல்லும் பொருளுமற்றுச் சும்மா ! வல்லவன் பாத ைேத" கிரியே வாழ்த்தி வணங் கிடடி.
ஆழ்கடலில் ஆணிமுத்தை யாவரறி ஆழ்ந்து நிட்டை கூடிவிடிற் - கிளி அன்று தெரியு மடி.
*F
இரணைமடு அருள்மிகு கனகாம்பி திருப்பதிகம்
(கட்டளைக் 9
திருச்சிற்றி
பொன்னார் புரிசடைப் புண்ணியன் இன்னாள் சிறுபிணி சேராமற் செ முன்னா ளிரனை மடுஎனும் கங்ை என்னே கனகாம் பிகைதன தின்ன;
எமக்கும தின்னருள் வேண்டுமென் தமக்குத் தரணியில் தாழ்வின்றிச் உமக்கே உதவ உயர்கங்கைப் LI TIċI எமக்கே பரமென ஏற்றாள் எமைக்
கையே சிரமிசைக் கூப்பிக்கண் ணி மெய்யே உருகி மனமாசு தீர்த்ததி நைவே அகற்றிநல் வாழ்வே பெற மொய்யார் தடங்கரை முன்னமர்ந்
ஆரணம் யாவும் அறிதற் கரிய அ பேரரு ளாகிப் பிறப்பறுத் தாண்ட தாரணி முற்றும் தழைத்தோங்கக் காரணி யேசுடைக் கண்ணருள் செய
நீரா யிருப்பது நின்னருள் நீரின் நீரா யிருப்பதும் நின்னரு ஜோன்று காரா வமுதளித் தாட்கொண்டு : பேராத நீர்மடுப் பேணிவைத் தா
-1)

இருக்க வைத்த
வார+ ப
விகை அம்பான்
கலித்துறை)
நம்பலம்
பொன்னடி போற்றுமின்பர் ல்வம் செழித்திடவே, கயின் பாங்கமர்ந்தாள் ருள் எந்தமக்கே
றெண்ணி இரங்கி நிற்போர் செல்வம் தழைத்துமல்க் கர் உகந்திருந்தோம் கன காம்பிகையே.
நல்கிக் கால்தளர்ந்து
மெய்யடியார் நல் வமுதளித்த
தாய்கன காம்பிகையே.
ரரும்பொருளே
பெருந்திரும்ே தண்ணருள் தான்சுரக்கும் கண் காம்பிகையே.
நிறைவளமாம்
தெளிந்தவன்பர்க்
ஆனந்த வாழ்வுதவ
ள்கன காம்பிகையே.

Page 138
பேணித்தன் மெய்யடி யார்பெறு காணிக்கை பாய்க்கொண்டு கற்ட தோனித் தொழில்பூண்டு தொன் ஆணிப்பொன் னேயடி யேம்துயர்
மருந்தாகி மந்திர மாகி மறுமை பெருமருந் தாகிப் பரவித்தை கருவாதிக் குற்றம் பலகளைத் தா தருவாய் உனது தடமலர்த் த
கனகப் பெருங்கங்கை நீரும் உமி மனக்கேதம் மாற்றும் மருந்து ம தினமே உறும்பசி தீர்க்கும் திரு கனமே உகந்திருந் தாய்எமை ய
குன்றுதொ றாடும் குமரனைத் மன்றில் நின்றாடிய வள்ளலின் நின்றும் இருந்தும் நடந்தும் நி என்றுன் திருவடி யேத்திநின் ே
நின்றேன் நினது திருவருட் பார் என்றே பொழிந்தெனை ஏற்றரு குன்றே யனைய கொடுவிட மரி நின்றே எமையாண்டருள்குரு !
பூரீ காகாம்பிகை அ
ஞான சற்குரு மகாதேவர்க்குப் ப
திருச்சிற்
பொன்னான புனிதன் திரு போற்றுவோம் என்னிலென் னாலெனை ெ காட்டு மீசற்: புன்னகை செய்தென் பொ மாற்றிய பே மன்னுமா மறையின் முடி: மாதேவர்க்குட

ம் பேறும் பெருவளமும் பக மாய்நின்று காத்திடுவாய்
ாடர் பவக்கட லைக் கடப்பாய்
தீர்க்கும் அருமருத்தே. *
ப் பிணியசுற்றும் பாகிப் பெறற்கரிய ண்ட குணக்கடலே ாள்கன காம்பிகையே.
து கடைக்கண்களும்
லப்பிணிக் காம்உடற்கு வமு தாய்த்திகழும் ாழ்கன கக்குன்றமே.
தந்து குறைதவிர்த்தாய் பாங்கமர் மாமணியே னைப்பவர் நெஞ்சகலாய் ரன்கன காம்பிகையே.
ங்கின் நிறைகருணை
தள் வாய்என் துயர்அகற்றி
பையின் கோள்கல வாம்கன காம்பிகையே. O
ம்பாள் திருவடி வாழ்க
胃晶 *F
ல்லாண்டு
றம்பலம்
ճմLկh Lä5: T:i: 2
தப் பல்லாண்டு
நிபுலன்
ாதற்குப் பல்ஸ்ாண்டு
வாம்
பல்ாைண்டு.
Il LC) —

Page 139
வேறு
சொல்லொன் றினால்சுகம் சேர்த்
செல்வர்க்குச் சொல் அல்லும் பகலும் மகிழ்ந்தெனை
ஆளாக்கிய அன்பர்க் கல்லா மனத்துக் கடையேனை
ஆட்கொண்ட கழலடி எல்லாரும் போற்றும் எந்தைமகா
தேவருக்கு ஏத்துவோ
புல்லறி வாளர்கள் போற்றற்
கரிய புனிதற்குப் ப கல்லொத்த என்மனம் கரைவித்த
கருனைக் கடலுக்குப் எல்லவரும் தொழும் எந்தைமகா
தேவர்க்குக் கூறு பல் பொல்லா மனத்தைப் புனிதப்
படுத்திய போதர்க்கு
காதல் செய்யன்பர் கருத்திவிருப்ப கழலடிக்கே தினம் ட
சாதல் பிறப்பறுத் தாண்ட சதுரன் திட்மலர்த் தாளுக்சே
போத நெறிதந்த புண்ணிய
மூர்த்தியின் பொன்ன
ஆதர வாகஅருளளித் தாண்ட
அருமைமா தேவர்க்கு
பத்தி வலையி லெனைப்படுத்திப்
பரமாக்கிய பரமற்குட் சித்திசிறுமை யென்றென் னகத்தே சொன்ன் செல்வர்க்ே எத்திக்கும் தாமா யிருக்கும்
ருபரன் என்னகத்த தித்திக்கும் தேனா யிருந்த
மகா தேசிகர்க்கே தி
சுத்தித் திரிந்த கடையேனைத்
தொடர்ந்தாண்ட கி. தித்தித்த சொல்லால் திகைப்பறச்
செப்பிய சித்தர்க்கே முத்தியிற் சேர்க்க முடிமிசை
தாள்வைத்த முத்தர் சுத்தப் பிரம்ம வடிவாம் மகா
தேவர்க்குத் தோத்தி
திரு ச்சிற் றம்பல்
-- 11

திடும் லுவோம் பல்லாண்டு
தப் பல் ஸ்ாண்டு
க்குப் பல்லா வண்டு
ம் பல்லாண்டு.
ல்லாண்டு
பல்வாண்டு
ଶ} |TଞT{
ப் பல்லாண்டு.
quଞt
பல்லாண்டு
பல்லாண்டு
"டிக்கே பல்லாண்டு
தப் பல்லாண்டு.
பல்லாண்டு
பல்லTண்டு جون
ான் பல்லாண்டு
னம்பல்லாண்டு.
ழலடிக்கே பல்லாண்டு
பல்லாண்டு
க்குப் பல்லாண்டு
ரம் பல்லாண்டு.
ம்
岛

Page 140
தவத்திரு வடிவேல் முக்கிய குறிப்புக்கள்
直醇。
교?".
直岛。
፵፬ ;
பெர் -
பிறந்த திகதி :- நட்சத்திரம் :- தந்தையார் = உடன் பிறந்தவர்கள் :- நாள் ஏடு தொடக்கியவர்: சமய நீட்சை செய்தவர் : ஆரம்பக் கல்வி
ஆரம்பப் பாடசாலை:- பாடசாலைக் கல்வி: ஒன்பது வயதில் சந்தித்த
ஞானகுருதொழில்:- குலதெய்வங்கள்:- ஆரம்பக்கல்வி ஆசிரியர்கள்:-
இளமையிற் பயின்ற நூல்கள்:-
ஞானசற்குரு :-
கு ருளி ... F, பயின்ற நூல் 岳守
பயின்ற இடம்:-
பண்ணிசை கற்பித்தது:-
96.
திண்ை இணுவி ஆறாம்
Eurg
விவசா
шгтшоІтл இணுவி H. G. தியாக
நிகண் புராண ரீமத்
Iririli நவநீத சித்தார் LIILI
கந்தம
|L வித்திட
TFITT IN

ாமிகள் பற்றிய
2. ஔர் - இணுவில் து வைகாசி 11 ( 1906-05-24) வியாழக்கிழமை திஐரி 5. குடும்பம்:- சோமநாதர் கத்தரை ாதர் (கந்தர்) 7. தாயார்:- சின்னக்குட்டி
பெண்கள் (ஐவரும் மூத்தவர்கள் )
வில் பெரிய சந்நாசியார்
1ணப் பள்ளிக்கூடம்
ல் அம்பிகைபாக வித்தியாசாலை
வகுப்பு வரை
சுவாமிகள்
யம்
ாந்த வல்லி, இணுவில் கந்தசுவாமி ல் - சேதுலிங்கம் (சேதர்) சட்டம்பியார்,
வைத்திலிங்க உபாத்தியாயர், அ. மாணிக்கத் ராசா (மாணிக்கச்) சட்டம்பியார்.
டு, நன்நூல், அந்தாதி, இலக்கணஇலக்கியங்கள்,
இதிகாசங்கள், நீதி நூல்கள். மகாதேவ சுவாமிகள்.
ந திருமுறைகள், தருக்க நூல், எகவஸ்ய ம், ஞானவாசிட்டம், பகவத்கீதை. வேதாந்த ந்த சாஸ்திரங்கள் தாயுமானவர் பட்டினத்தார்
T
ஊரிலுள்ள வேதாந்த மடம் ம்-மஞ்சத்தடி, பின்னர்-இணுவி சைவ மகாஜன
1 சாலை, இணுவில் சைவப்பிரகாச வித்தியா
கோண்1ாவில் சைவப்பள்ளிக்கூடம், ஆோண்
1க்கு பரஞ்சே தி வித்தியாச1லை

Page 141
3.
3.
晶岳。
பண்ணிசை ஆசிரியராய்
இருந்தது:-
LT | 1 333 u lil Lgħraf li
குருபூசையும் நடத்தியது:-
சூளுரைத்தது:-
பொதுக் கோயிலானது:-
விருப்பம் நிறைவேறியது:-
ஊர் மாறியது:-
ஜெயந்தி நகருக்குக்
குடிவந்தது:-
மகாதேவ ஆச்சிரமம்
நிறுவியது:-
ஆச்சிரம ஆண்டு விழா:-
சுவாமிகளின்
தோத்திரப் பாடல்கள்:-
பரிபூரணம் எய்தியது:-
குருபூசை நாள்:-
சுவாமிகளின்
சமாதிக் கோயில்:-
அளவெட்
மஞ்சத்தட கோபிங்
1938 TT Ti559;FLITI முருகன்
1953 gir:
{}고 - 마g -
வள்ளி
சுவாமி1ை இதன் மூ ETT ET FI
1953 ஆம்
1954 ஆண்
1955 ջէ: вғПігіт шT
ஆவணித்
இணுவை
திரபுரீஸ்
தோத்திர ggi, 2. கனகாம்பி
பிரமோது அதிகால்ை
ஆண்டுபி பூண்டநல் மணிவினா அனிமலர்
மகாதேவ வழி ), சி
- 11
 
 

டி சதானந்த வித்தியாசாலை
டி அானகிரிநாத சிவசுப்பிரமணிய ini If
சிச் சிவராத்திரி தினவிழாவன்று இணுவில் மி கோயிலைப் பொதுக் கோயிலிாக்குவதாக முன்னிலையில் உறுதி செய்தார்.
ஆண்டு
f6 அன்று மேற்படி கோயில் கருவறையில் தெய்வானையுடன் கூடிய முத்துக்குமார் ப மூலவராகப் பிரதிட்டை செய்யப் பெற்றது. லம் நாவலர் பெருமானதும், சுவாமிகளதும் கள் நிதைவேறியுள்ளன.
ஆண்டு இணுவிவில் இருந்து கிளிநொச்சிக்கு
பணி
வணித் திருவாதிரை (ருரீமத் மகாதேவ சுவாமி றந்ததினம்}
திருவாநிரை நாள்
நொச்சியம்பதி முருகன் தோத்திரம் உருத் ரர் திருப்பள்ளியெழுச்சி, மகாதேவக்குருமணி ம், கோண்டாவில் அற்புத நர்த்தன விநாயகர் ருத்திரபுரீஸ்வரர் திருப்பாடல்கள், இரணைமடு
கை திருப்பதிகம், மகாதேவருக்குப்
பல்லாண்டு. ாத ஆனி (26 - 06-90) செவ்வாய்க் கிழமை
4-00 மணி, ஆயிலிய நாள்.
ர மோதுரத ஆனி வளர்சதுர்த்தி
லாயிலியப் பொன்னாளில் - தூண்டா க்காய் நின்ற வடிவேல் சுவாமி ர்த்தாள் சேர்ந்தார் அமர்ந்து.
- கவிதை வை. க. சி.
ஆச்சிரமம், ஜெயந்தி நகர் (உருத்திரபுரம் }ளிநொச்சியில் அமைந்துள்ளது.

Page 142
அது பந்தம்
நீங்கா நிை
இணுவையம்பதி மெய்ஞ்ஞான ஊ சான்றோர் மலிந்த - கலை பொலிந்த - கs கர்மயோகி - தவத்திரு வடிவேல் சுவாமி தோன்றிய புனிதர் செந்தமிழும் சிவநெறி ஆன்ம பலத்துடன் மனிதகுல ஈடேற்றத்தி பெரியார் மாட்டே' என்ற வாக்கிற்கடை தேட்டம் பல புனைந்த பேராளர். அன்ன நிறைந்த நெஞ்சமும் மண்னில் வாழ்வோர் வைத்தன.
"இளமையிற் கல்வி சிலையிலெழுத் யாகவும், வெள்ளமாகவும் கொள்ளை கொ கைவல்யம், ானவாசிட்டம், சிவஞான வையாம். கல்வி கேள்விகளில் நாட்டங் செ களைக் கசடறக் கற்றுக் கைவரப் பெற்ற குருவழியிற் கற்று இயைபுற நெறி நின்று இவரது ஞானஒளி பல்லோர்க்கு நல்வழிகா
தக்கார் தகவிலர் என்பது அவரவ அவர்களின் தூயவாழ்வின் சின்னமாக விள இஜஆம்பதி பூரீ பரமானந்தவல்வி அ நற்றியும் நன்னெறிப் பற்றும் கொண் எம்போன்ற அன்றைய சைவ மானவர் பண்ணிசை வகுப்புக்களை நடத்தி மனப்ப
அம்பாளின் பாதார விந்தத்தைப் பு அடியார்களின் நற்கருணையையும் பெற்: தூயவெண்ணிறும் துதைந்த மேனியும் தவத்திரு வடிவேல் சுவாமிகள் நல்லதொ இச் செந்நெறிப் புரவலரின் செம்மை ச முகைவிடுகிறது. அதுவும் திரு. சோ. பரம டப்பட்டதென்பது பெரு மகிழ்ச்சிக்குரியதே
இவரது பேசற்கரிய பெருவாழ்வு வண்ணம் வாழ முனையும் ரிக்கட்கும் வதாக. அவரது நீழலில் நீலகண்டனின் யினையும் அனுபவித்தேன் என்று எண்ணு பாதங்களுக்கு என் நீங்கா நி:ை வலைா என்றும் நின்று நிலவுக.
கல்வித் தினைக்களம், யாழ்ப்பாணம். Iኃ- ዕ8 -- I 99,ዥ .

hன வலைகள்
ற்றிற்குக் குன்றென விளங்கும் திருவிடம். வினுறு மண்ணில் மெய்ஞ்ஞானத் திலகம்கள் பிறப்பெடுத்தார். இவர் புகழொடு யும் இரு கண்ணென வாழ்ந்த புண்ணியர். ற்கு அரும்பணி புரிந்த சீரியர். "மன்பதை மயச் சமூக நலனிலும் நாட்டங் கொண்டு னவரின் திடசித்தமும், திருவருள் நீக்கமறு *க்குப் பல்துறையிலும் அவரைப் பணிபுரிய
'தென ஞானியார் உள்ளத்தை வெள்ளை ண்ட திருநூல்கள் பல. அவை பகவத்கீதை,
போதம், சிவஞான சித்தியார் போன்ற ாண்ட சுவாமி அவர்கள் புராண இதிகாசங் ார். வேதாந்து சித்தாந்த சாத்திரங்களைக் வாழ்வாங்கு வாழ்ந்த பெருந்தகையுமாவார். "ட்டியாக அமைந்ததெனலாம்
"ர் எச்சத்தாற் காணப்படுதல் போல சுவாமி ங்குவதே கிளிநொச்சி மகாதேவ ஆச்சிரமம். ார்மன் தேவஸ்தான பரிபாலகராக நீறணி ாடொழுகினார். அந்த நல்வேளைகளில் களை அச்சந்நிதானத்துக்கு அ  ைழ த் து, க்குவத்தை நல்கிய இறைபாலன் இவர்.
க்குவ மனத்துடன் பூசனை செய்து, போற்றி வர் சுவாமிகள் என்பது போற்றற்குரியதே.
சிவனடி மறவாச் செம்மையும் கொண்ட சைவ சமுகத்தை விபுவன சித்து வித்தகர். ான்ற வாழ்வின் தேட்டத்திற்கு ஒரு மலர் சாமி அவர்களின் பெரு முயற்சியால் வித்தி
சைவச் சான்றோர்க்கும், மண்னில் நல்ல பேரொளியாய் என்றும் நின்று வழிகாட்டு நினைப்பினையும், நமபப்புடைப் பண்ணிசை ம் போது நன்றிப் பெருக்கோடு சுவாமிகளின் ளைச் சமர்ப்பிக்கின்றேன். அவர்தம் புகழ்
இ சுந்தரலிங்கம் கள்விப் Eரிப்பாளர், பாழ் மாவட்டம்.

Page 143
ஆயிரம் பிை
ஒருநாள் இரவு, சுவாமிகள் பூரிமத் மகாதேவ சுவாமிகள் ) வடமராட்சியில் ஒரு கூட்டத்துக்கு என்னையும் அழைத்துச் சென்றார்கள். கூட வந்த மற்றொருவர் வடிவேற் சுவாமிகளாயிருக்கு மென்று எண்ணுகிறேன். காரிலே பிரயாணஞ் செய் தோம்."
தவத்திரு மகாதேவ சுவாமிகள் நூற் றாண்டு நினைவு மலருக்கென எழுதிய கட் டுரையில் இலக்கிய கலாநிதி, பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கின்றார்கள். பென் னம் பெரியவர்களான மகாதேவ சுவாமிகள், பண்டிதமணி இருவரும் பிரயாணஞ் செய்த காரில் உடன் சென்ற வர்கள் - நாம் எப்பொழுதுங் காணும் - இணுவில் வடிவேற் சுவாமியார் தானே என்ற எண்ணம் கட்டு ரையைப் பிரதி செய்த பொழுது என் மன சில் எழுந்தது. வடிவேற் சுவாமியார் எமக்கு முற்றத்து மல்லிகையாகக் காட்சி தந்த நீர்ல்ம் அது. வடமராட்சிப் பயணத்தின் போது ஏற்பட்ட மூவர் பெரியார்களின் சந்திப்பு, திரிவேணி சங்கமத்தின் சிறப்பை ஒத்ததாகலாம் f
இணுவில் சந்நியாசி கந்தர் - சின்னக் குட்டி அம்மையார் குடும்பத்தில் முதலிற் பிறந்த குழந்தைசள் ஐவரும் பெண்களே. ஆறாவது குழந்தையும் பெண்ணாக இருக் குமோ என்ற ஏக்கம் இவர்களிடம் குடி கொண்டிருந்தது. பெரிய சந்தியாசியார் இத் தம்பதியினருக்குத் தரிசனம் அளித்து
ஆண்குழந்தை பிறக் கப் போகிறது: ஆனால், அவன் உங்கள் குடும்பத்துக்கு உதவான்' என்றார்: உலகக்கு 'உதனைான்
曾

ற கண்டவர்
ஆசிரியமணி அ. பஞ்சாட்சரம்
என்பது அருத்தாபத்தி குழந்தை பிறந்தது:
பெயர் வடிவேல்,
ஈழத்துச் சித்தர்களான கொழும்புத் துறைத் தவமுனிவர் யோக சுவாமிகள், நயினாதீவுச் சுவாமிகள் உள்ளிட்ட பெரி யார்களின் தொடர்பினை இளமையிலே பெற்றுக் கொண்டவரான வடிவேலர், மகா தேவ சுவாமிகளை அடைந்து அவரைத் தம் குருவாகக் கொண்டு துறவியானார் என்பதே வரலாறு, அடிகோலி வைத்தவர் பெரிய சந்நியாசியார். வடிவேலருக்கு ஐந்து வயசில் வித்தியாரம்பஞ் செய்து வைத் தவரும் ஏழு வயசில் தீட்சை கொடுத்த வரும் பெரிய சந்நியாசியார் என்பதிலி ருத்து வடிவேலர் கருவிலேயே திருவுற்றி ருந்தாரென்பது புலனாகும். தவமும் தவ முடையார்க்காகும் !
வடிவேலருக்குப் பாடசாலைப் படிப் புக் குறைவு. பெரியார்களின் சேர்க்கை அறி வுத்துறையில் அவரைப் பெரியவராக்கி விட் டது. உபந்நியாசம் செய்தல், கதாப்பிர சங்கம் நிகழ்த்துதல், கவிபுனைதல் முதலிய துறைகளில் இளமையிலேயே நாட்டங் சொண்டதுடன் வெற்றியுங் கண்டார். இவரின் பாடல்களோ பக்திச்சுவைமிக்கவை.
இணுவை நொச்சியம்பதி முருகனை நோக்கி "என்னைக் கருணையினால் வல் லாளனாக்கிய வானவன்' என்று உள்ள முருகிப் பாடுகின்றார் வடிவேற் சுவாமி பார் அவர்கள். "உள்ளக் கமலமடி உத்து மனார் வேண்டுவது" என்ற விபுலாநந்த அடிகளாரின் காவிய நடையை இங்கு கான முடிகின்றது.
.

Page 144
ஆயிரம் பிை
"ஒருநாள் இரவு, சுவாமிகள் ( பூரீமத் மகாதேவ சுவாமிகள் ) வடமராட்சியில் ஒரு கூட்டத்துக்கு என்னையும் அழைத்துச் சென்றார்கள். கூட வந்த மற்றொருவர் வடிவேற் சுவாமிகளாயிருக்கு மென் து எண்ணுகிறேன். காரிலே பிரயாணஞ் செய் தோம்."
தவத்திரு மகாதேவ சுவாமிகள் நூற் றாண்டு நினைவு மலருக்கென எழுதிய கட் டுரையில் இலக்கிய கலாநிதி, பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் மேற்கண்ட வாறு குறிப்பிட்டிருக்கின்றார்கள். பென் னம் பெரியவர்களான மகாதேவ சுவாமிகள், பண்டிதமணி இருவரும் பிரயாணஞ் செய்த காரில் உடன் சென்றவர்கள் - நாம் எப்பொழுதுங் காணும் - இணுவில் வடிவேற் சுவாமியார் தானே என்ற எண்ணம் கட்டு ரையைப் பிரதி செய்த பொழுது என் மன சில் எழுந்தது. வடிவேற் சுவாமியார் எமக்கு முற்றத்து மல்னிகையாகக் காட்சி தந்த காலம் அது. வடமராட்சிப் பயணத்தின் போது ஏற்பட்ட மூவர் பெரியார்களின் சந்திப்பு, திரிவேணி சங்கமத்தின் சிறப்பை ஒத்ததாகலாம் !
இணுவில் சந்நியாசி கந்தர் - சின்னக் குட்டி அம்மையார் குடும்பத்தில் முதலிற் பிறந்த குழந்தைசள் ஐவரும் பெண்களே. ஆறாவது குழந்தையும் பெண்ணாக இருக் குமோ என்ற ஏக்கம் இவர்களிடம் குடி கொண்டிருந்தது. பெரிய சந்நியாசியார் இத் தம்பதியினருக்குத் தரிசனம் அளித்து, "ஆண்குழந்தை பிறக் கப் போகிறது: ஆனால், அவன் உங்கள் குடும்பத்துக்கு உதவரின் ' என்றார் உலகுக்கு உதவுள்"ஃr

ற கண்டவர்
ஆசிரியமணி அ. பஞ்சாட்சரம்
என்பது அருத்தாபத்தி குழந்தை பிறந்தது: பெயர் வடிவேல்,
ஈழத்துச் சித்தர்கனான கொழும்புத் துறைத் தவமுனிவர் யோக சுவாமிகள், நயினாதீவுச் சுவாமிகள் உள்ளிட்ட பெரி யார்களின் தொடர்பினை இளமையிலே பெற்றுக் கொண்டவரான வடிவேலர், மகா தேவ கவாமிகளை அடைந்து அவரைத் தம் குருவாகக் கொண்டு துறவியானார் என்பதே வரலாறு. அடிகோலி வைத்தவர் பெரிய சந்நியாசியார். வடிவேலருக்கு ஐந்து வயசில் வித்தியாரம்பஞ் செய்து வைத் தவரும் ஏழு வயசில் தீட்சை கொடுத்த வரும் பெரிய சந்நியாசியார் என்பதிலி ருந்து வடிவேலர் கருவிலேயே திருவுற்றி ருந்தாரென்பது புலனாகும். தவமும் தவ முடையார்க்காகும் !
வடிவேலருக்குப் பாடசாலைப் படிப் புக் குறைவு. பெரியார்களின் சேர்க்கை அறி வுத்துறையில் அவரைப் பெரியவராக்கி விட் டது. உபந்நியாசம் செய்தல், கதாப்பிர சங்கம் நிகழ்த்துதல், கவிபுனைதல் முதலிய துறைகளில் இளமையிலேயே நாட்டங் சொண்டதுடன் வெற்றியுங் கண்டார். இவரின் பாடல்களோ பக்திச்சுவைமிக்கவை.
இணுவை நொச்சியம்பதி முருகனை நோக்கி "என்னைக் கருனையினால் வல் லாளனாக்கிய வானவன்" என்று உள்ள முருகிப் பாடுகின்றார் வடிவேற் சுவாமி யார் அவர்கள். "உள்ளக் கமலமடி உத்த மனார் வேண்டுவது" என்ற விபுலாநந்த அடிகளாரின் காவிய நடையை இங்கு கான முடிகின்றது.
5

Page 145
Affrif gy (15 15 Taj, Twrcio'r மகாதேவ :) *ளைத் துதிக்கும் முகr டி வே ற் சுவாமிகள் பாடிய பாடல்கள் அவரது உள் ளக் கிடக்கையைத் தெட்டத் தெளிவாகக் காட்டுகின்றன. "என்னையெனக் கறிவித்து அறிநெறியாத் துறவைத் சொன்னவன் என்று தமது குருநாதர் - ரீமத் மகாதேவ சுவாமிகள் - தன்னை வழிப்படுத்திய வர லாற்றினைக் கூறி மிகவும் வியக்கின்றார் தவத்திரு வடிவேற் சுவாமியார் அவர்கள். இருபக்தியின் மகிை இருந்தவாறு!
ஓங்கி உயர்ந்து வளர்ந்தவரான ଦWq = வேற் சுவாமியார் ஆ வி ர் தி ன் பாங்கிலும் உயர்ந்தவர். முழந்தாள் வாை மறைக்கத்தக்க வகையில் அரையிலே காளி வேட்டி, தோளிலே சிரியதொரு அங்க வஸ்திரம். நெற்றியில் நிறைய விபூதி அழ கிய சந்தனத் திலகம்: பணிவினை எரித் துக் காட்டும் புன்புறுவல் பூக்க பாகம்: வடிவேற் சுவாமியாரின் ?', 'i7', 'ET ,T, TIT .T ரீமத் மகாதேவ சுவாமிகளும் இவ்வாறா சுவே காட்சியளித்தார்கள் ryf ni ir FT தேவ சுவாமிகளைப் பெரிய நெடுவல் என் ம்ே, அவரது சீடரான தவத்திரு வடிவேர் சுவாமியாரைச் சின் நெடுவல் என்றும் அடியார்கள் தம் கிடைே வரிசைப்படுத்தி உரையாடுவது முண்டு,
அன்புக்குரியார் என்ரைக் சிண்டாலும் மிகவும் பள்ளியமாக அழைத்து அண்வரா வும் சுபானம் உட்ைபவர்களான வடிவே ற் சுவாமியாரவர்கள் உரையாடவிடையே நீதிக் கருத்துக்களை நன்கு எடுத்துக்கூறி, மகிழ வைப்பது வழக்கம் பணிவுடைமை அவருக் குக் கிடைத்த முதுசொம். பணியுமா மென்றும் பெருமை . என்னும் வள்ளு வர் வேதத்தின் உட்பொருளைத் தவத்திரு வடிவேற் சுவாமியாருடன் தொடர்புபட்ட
ர்ெகள் நிச்சயம் உணர்ந்திருப்பார்:
'அருளது சக்தி யாது மரன் றனக்
கருளை யின்றித் கெருள்சிவு மில்லை பந்தச் சிவமின்றிச்
சத்தி பிங்

என்கின்ற சித்தியார்ப் பாடலில் சிவ சக் யின் பெருமை எடுத்துக் காட்டப்பட்டுள் ளது. இணுவில் பரமானந்தவல்லி அம்பாள் வடிவேலரினதும் முன்னோரினதும் கன தெய்வம். வடிவேலரை வடிவேற் சுவாமிபா ராக்கிய பரமானந்த வல்லி அம்பாளின் அருட் பிரவாகமோ எழுத்தில் அடங்காதது.
யாழ்ப்பாணக் கலாசாரம் கந்தபுரான கலாசாரம் என்பதை வலியுறுத்திப் பல சந்தர்ப்பங்களில் பேசியும் எழுதியும் இருக் கின்றார் இலக்கிய கலாநிதி, பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் நாவலர் வழியில் புராண டன மரபினைப் பேணிக் காத்து வளர்த்தவர்களில் தவத்திரு வடி வேற் சுவாமியார் அவர்களுக்கும் பங்கு உண்டு.
'சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க் கும் அடியேன்" என்கின்றார் சுந்தரமூர்த்தி சுவாமிகள், "மாலற நேயம் மலிந்தவர் வேடமும் . ' என்ற தொடர் சிவஞானபோதம் பன்னிரண்டாஞ் சூத்தி ரத்தின் மூன்றாம் அடியாகத் திகழுகிறது. உள்ளும் புறமும் தூயவராகவும் சிவ வேடதாரியாகவும் தன்னை நெறிப்படுத் திய தவத்திரு வடிவே ற் சுவாமியார் அவர்கள் தமது தவ வாழ்க்கையின் வாயி லாக ஆயிரம் பிறைகண்ட பெருமைக்கும் உரியவராகின்றார்.
இணுவில், "இணையில்' பதி யாக விளங்குவதற்கு இந்த நூற்றாண்டில் மூல வித்தாயமைந்தவர்களில் தவத்திரு வடி வேற் சுவாமியார் அவர்கள் முக்கிய இடத்தை வகித்தார்கள் என்பது ஈண்டு விசேடமாகர் குறிப்பிடத்தக்கது.
நாமமது வாழ்க நன்ே
★ இணுவையிலே வந்துதித்தார்
இனியதமிழ் சைவத்தை நுணுகியறித் திடவிரும்பி
நூல்களினைக் கற்றுப்ப அணுகினர்காண் மகாதேவ
சுவாமிகளின் அருளதனால் தணுகுவடி வேற்சாமி
நாமமது வாழ்கநன்றே.
T

Page 146


Page 147


Page 148

-
*議靈