கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்துசாதனம் 1967: 75ஆவது ஆண்டு நினைவு மலர்

Page 1
· it pa
SAIVA PARIP)
6 .
二了AH
ज्या
75th YEAR MS.
THE HIND
| s. o.
 
 
 
 
 
 
 

。
MORIAL NUMBER
67
(6)6O 3F6)
| 7 gran ?,
LANA SABHA
FINA

Page 2
Té己1:45蛇
J. SAINVÅ BASI
|ਰੀ 34, 30 கஸ்துரியார் இலங்கையில் தயாரிக்கும் லோட்ட
| Lਯਹi।
G) 于 | L பூர்
T r_ 두 ਘ இப்ப
|L
 
 

T"GTEITIS DE NESCO
VANA 3, Co.
வம் & கோ விதி, யாழ்ப்பாணம்
ஸ் ரயர்- ரியூப் வகைகளுக்கு தியோகஸ்தர்கள்.
ஸ், கடிகார ங்ஸ்- த்
பொல் பெய்ரி இs பலவிதமானவை 赢Fuß山川、山 一 蚤山垩呜,亭山卓**、 பெற்றுே
| L
ar, La - 후

Page 3
|
தங்க வைத"
சிறந்த ஸ்
ਸ਼ਨ,
தங்கப்பவுண் ந
கன்னுதிட்டி,
FOR FASH JEWELLERIES F、
AAAA S S S S S S S S A S A 義。蘭。隨。蘭多 SOWEREIG Kala tiddy.
 

ព្រឹក្សា 巴F量 ஹிப்
GO5 LDTSf605
யாழ்ப்பாணம். IONAELE & DAMONDS
ÉRÁKi 8ÁÉíÉ)
N PALACE
Jaffila. \്
கண்கவரும்
படங்களுக்கு

Page 4
hustå [i]]|[[]ülhüfflälälälä|[[]]|[|||||||||||||||
யாழ் ப் = 8 do di LII (9)
1918ուք
100 ரூபா விகிதமா பங்குப்பனிங்
பாசமொன்துக்கு 1 ரூபா !
பங்கொன்றுக்கு ரூபா 100 திரு கிள் எந்த நேரமும் வாங்கலாம்
G F. Li Lj L!! !!! எச்சதிதி சராசரி 500 மானுல் ஒருவிகித வட்டியுட செப்பலாம்,
தவனே வரையறுக்கப் சுேமப்பன்ம் 12 மாசம், வரையறுத்து ஏற்படும்வட்டியும் முமாகக் கொடுக்கப்படும்,
காக்கள் ஈடு வைத்துக்கெ முதலேயும் பாகம் பாகமாகக் ே இன்னும் வேண் ஏ ன் மூ 3 ஈ க ஆ நி
SE. 14
THE JAFFNA MUTUA
Este. She
Shares 5000 shares of Rs. 100 of Re. Il per Share Willear of the period. Shares issue
Savings. Accounts opened a lic Hirunu un on the average mo: fall below Rs. 500/-
Fixed Deposits received for
m On this and intere. Et fillo We
Loans on the security of Jews
accepted.
FOR FORTHER PRTICL.
Willig gulllllllllllllllllllllllluydulé TERIJI ITTRAHI

Illinipilditungti filsufriff Rhagfälthaifftihuatl lling
பTஒT ம்
} G) TA LI JFA 33 -
ஸ்தாபிதமானது
ன நி000 பங்குகள் கட்டுமுறை. கிதமாக 80 மாச காலத்திற்கு டியது, சூறித்த சுவமுடிவில் ப்பிக் கொடுக்கப்படும் பங்கு
나 a IT R. லுக்குக் குறையாமல் இருக்கு
சேமிப்புப் பற்று 고 T
பட்ட சுேவப் பணம்
28 மாசம் என்னும் காலங்கள் முறையே 6 விகிதமும் 8 விகித
প্লক্স ாண்டு கடன் நொதிக்கப்படும். காடுக்கலும், டிய விபரங்கனே ங் துடு இ ஈ ன் 5 ம்ே
8. கனகசபை , P.
சிருப்பூர்,
, BENEFIT FUND Ltd.
i 718, )
|- Each 80 mot thly instalments in Rs. 100/- for each at the end d all title.
la interest allowed at 1% per thly balance when it does not
periods of 12 months and 36 d at 6% and 8% respectively.
3ls a speciality Part payments
R5 APPLE TO :
S. KANAGASABAI, J. P.,
Shroff.
los o giglioligHugh
କ୍ଷୁ
韧

Page 5
リ2ー。ー。ー2ー、ミ2ーリー2ーリー
தந்தி : வனக்கம் 炒
கல்யாண காலத்திற்சே தேவையான புடவைவகைக
நிதானமானதுமா மொத்தமாகவும், சில்லறையாகவி விநியோகிக் ஆ. அப்பைய
S2, មិg. கே. கிளே - 54, பெரியக:
炒
炸 JIE: H I
ஆ. அப்பையா 退ミ、ジてミージでミーラで参ージで*m李
影 வீட்டுத் தேவைகட்கான
பன்னல் கண்ணுடிகள் :
அழகிய பிறேம் வகைகள்
சிறந்த இடம் : ஜேசீமா பிக்சர்
LG6) Giu), 프
2 × ∞, J K s (fl2. ‘’ 影 பாழ்ப்பா 50 Litt. 魯
(või: 1

డ=సాక్: సాg=##షాs=g2}
தொலைபேசி :506
sற்ற கூறைகட்கும்,
ட்கும் நம்பிக்கையானதும்,
கிய இடம்
பும் C W, E புடவைகள்
கப்படும்.
ா அன்கோ,
எஸ். ருேட் டை, யாழ்ப்பானம்
இச, காசிப்பிள்ளே
○ミリ李富全ージーラて李ージびミリ
வெளிவந்துவிட்டன! 1. தமிழ் இலக்கிய விளக்கம் த 'பா, ப. (சாதாரணம்) வகுப்பு உரையாசிரியர் க. வேந்தனூர் வில:3-0 2. கணிதப் பயிற்சி 2-ம் வகுப்பு
ஆத்தியோன் : சைவப் புலவர்
ந துனபதிப்பிள்ளே வி:சிதம் 70 தி, இன்பத்தமிழ்ப்பயிற்சி 4-ம் வகுப்பு ஆக்சியோன் பொன். இந்தசாமி விலே - 4. நளேயாக்கியானமும்
இதேபதேசமும் (G G B OI)
Text 1967 — 1969. ஆர் தியோன் KW செல்வரத்தினம் B.A. (Lond). ஒளியிடுவேர்:
நீ லங்கா புத்தகசாலை 34, கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம்.

Page 6
The Viodega
'to have a ll yol
EWWEL
ONCE A TRIAL WILL CC
FOR WOUR U
PLEASE
iš DIAMOND H
MODERN 79, Kannath idd y
PI)
స్ట్వేవ్లో
需= ܒܝܒܫܒܩ ---- E.
தந்தி: யாழ். மெற்றல்
孪
ʻʻcLBFAruja E59
அலுமினியம், செம்பு பு உற்பத்தி ெ
தகைமையும் வேலேத்திறனு
தங்கம், வெள்ளி
முலாம் பூசுவது போன்
ਪੰ
யாழ் மெற்றல்
250, 252,
யாழ்ப்
*

నాజిజిజిహసిల్మి de Wel Palace
Lt selections of
LERES
NWINCE YOU FOR EVER.
匣W匣LL匣酸巨S
CALL AT
|OUSE LTD.
EWWELTERS 豹
jaffna, 畿
36 豹
RRER 體
தெவி போன் 7049
|த்தளேப் பத்திரங்கள் சய்பவர்கள்
ம் உறுதிப்படுத்தப்பட்டவை
ரி, குரோமியம் D சகல வேலேகளுக்கும்
॥
இன்டஸ் ற்றீஸ் கே. எஸ் வீதி I TIGIDJI iii)
SLSLSLSLSLSLSSS LSSSSS SLSSSLSSSSSSSSSSSLSLSS

Page 7
சைவபரிபாலன சை
78 ஆவது ஆ
தலேவர்: சிவநெறிக் காவலர் த. மு துணேத் தலைவர்கள்: முதலியார் செ.
திரு. சிவ. உ. காரியதரிசி திரு. ஆ தனபாலசிங்: துணேக்காரியதரிசி வித்துவான், சை சமயப்பிரசார அமைச்சர் : சித்தாந்த பொருளாளர் முகாந்திரம் இ. பெர்
பத்திர இந்து சாதனம்" ஆங்கி 'இந்து சாதனம்" தமிழ்
LIGJ திரு. ஐ. சி
நிருவாகசபை உறுப்பினர்கள்:
(அ. பிரிவு)
திருவாளர்கள்: இ. செ. மன்மதராயன் இ. இராமலிங்கம் மு. மயில்வாகனம் சு பரநிருபசிங்கம் பண்டிதர் இ. திருநாவுக்கரசு வை. இரகுநாதமுதலியார் சி, சீவரத்தினம் க. நல்வேயா
( ஆ பிரிவு) திருவாளர்கள் : த. முத்துச்சாமிப்பிள்ளே மு. வைத்தியலிங்கம்

பை, யாழ்ப்பாணம்
ண்டு நிருவாகிகள்
pத்துச்சாமிப்பிள்ளே (Bar-pt-LBW )
முத்துத்தம்பி G 7. It in 3 F5 to M. A. (Dip, in Ed.) pri Proctor S, C, & N. P. வப்புலவர் க. கணபதிப்பிள்ளே B.A. , íRCETTLCRoof) டுரி, மயில்வாகனம் ", இராசையா J. E.
சிரியர்கள் : லம் : திரு நம, சிவப்பிரகாசம்
திரு. மு. மயில்வாகனம்
ឆ្នា ៖ நன்னத்துரை
F. 포IFR 」 சு. பெ. கந்தையா இ பொ. இராசையா க. வி நடராசன் சோ. கணேசரத்தினம் கி. கணபதிப்பிள்ளே
(இ, பிரிவு) திருவாளர்கள்; ஐ சின்னத்துரை முதலியார் செ. முத்துத்தம்பி வ, கார்த்திகேசு நம, சிவப்பிரகாசம் ஆ. தன்பால்சிங்கம் சிவ. ந. சோசேநரம்
।
# அELEபப்பர்

Page 8
சமயப்பிரசார சபை திரு, மு. மயில்வாகனம் அழைப்பாளர்) வித்துவான் க சி நடராசன் திரு மு. வைத்திலிங்கம் முதலியார் செ முத்துத்தம்பி திரு. வ. கார்த்திகேசு விததுவான் க. கண்பதிப்பிள்ளே மு. ஞானப்பிரகாசம், B, A, B, H3. திரு. த. குமராசாமிப்புலவர் திரு வை இரகுநாதமுதலியார் M30, திரு. கு. குருசாமி
காரியதரிசி
தவேவர்.
புண்ணியநாச்சி உபசபை
திரு. வை. இரகுநாதமுதலியார் M30
அழைப்பாளர்) திரு. இ செ மன்மதராயன் திரு சி சிவரத்தினம் முகாந்திரம் இ பொ. இராசையா திரு மு. மயில்வாகனம் திரு. சு பரநிருபசிங்கம் B. Sը, திரு. ச. செல்வராசா திரு. வ. கார்த்திகேசு திரு அ. துரைத்தினம் காரியதரிசி தவேவர்.
பாடப்புத்தகக் குழு வித்துவான் ந. சுப்பையபிள்ளே திரு. மு. வைத்தியவிங்கம்
, வ. கார்த்திகேசு
ச, பரநிருபசிங்கம் B. Sc. , மு. மயில்வாகனம்
சிவ உ. சோமசேகரம் இ. செல்லத்துரை அ. துரைாத்தினம் வித்துவான் க. கணபதிப்பிள்ளே
(அழைப்பாளர்)
H. H.

காரியதரிசி
தலேவர்
அசச சுக்குழு
திருவாளர்கள் :
ஆ தனபாலசிங்கம்
சு பொ. கந்தையா
முகாந்திரம் இ பொ. இராசையா
நம சிவப்பிரகாசம்
மு 6வத்தியவிங்கம்
க. பரநிருபசிங்கம்
மு. மீயிஸ்வாகனம்
க. கதிரபதிப்பிள்ளே
அச்சக அதிபர் (அழைப்பாளர்)
தலேவர்
பரீட்சைக் குழு :
திருவாளர்கள்
சிவ. உ. சோமசேகரம் (பரீட்சைக்குழுத்தலேவர்)
மு. வைத்தியலிங்கம் (பரீட்சைக் கர்ரியதரிசி)
வித்துவான் ந. சுப்பைபபிள்ளே
வித்துவான் இ. திருநாவுக்கரசு
மு மயில்வாகனம்
சி. சீவரத்தினம்
(பரீட்சைக் சாரியதரிசியின் உதவியாளர்)
இ. செல்வத்துரை
ஆ, கஜபதிப்பிள்ளே B, A,
காரியதரிசி,
தலேவர்
பத்திரிகைக் குழு திருவாளர்கள்: மு. மயில்வாகனம் ( ஆசிரியர்) நம, சிவப்பிரகாசம் (ஆசிரியர்) மு. வைத்தியலிங்கம் முதலியார் செ. முத்துத்தம்பி வ. கார்த்திகேசு வித்துவான் க. கணபதிப்பிள்ளே
அழைப்பாளர்) வை, இரகுநாதமுதலியார், காரியதரிசி, தலேவர்.
H. H.

Page 9
இந்து ச
75-ஆவது ஆண்டு
THE HINDU
75th YEAR MEM
சைவ பரிபால
யாழ்ப்
SÁIVIA PARIPÁL,
JAFFNA
 

ாதனம்
நினேவு மலர்
ORGAN
ORIAL NUMBER
A. *
冕

Page 10
பொருள
---
"என்றும் இளேயாய்' என வா ஞானதீபம் 凰画下 பாடப்புத்தகங்கள் . சைவபரிபாலன சபையின் தோ ஆசிச் செய்தி இந்துசாதனமே! அத்வைத விளக்கம் மகிழ்வும் வாழ்வும் சமய திட்சையின் காற்பரியம் நிலா வரை என்னும் புத்தூர் ஐந்தொழில் உண்மை புளியந்தீவு நாகேசுரர் பதிகப் ஆணே நமதே ஆடு: மலேயனேய செந்தில் தென்னுடுடைய சிவன் . சைவ சித்தாக்கம் யாழ்ப்பாணக் குடாநாட்டின் ஒத்துணர்வு 圃 நாவலுர் செயல் வன்மை சிந்தியாத நாம்! . ஆரியத் தமிழங்காதி யாழ்ப்பாணப் பேச்சுத் தமி
தொழிற்பெயர் வழக்கு புலவர் பெருமை தமிழ்த் தாய் வாழ்த்து Seventy Seven Years Strong The Saiva Paripalana Sabhai:
Aims and Ideals Secrete of Longevity The Tamil - His Past and F Siva Gita Non-Aryan Influence on Sans

டக்கம்
ழ்த்துவம்
ற்றமும் பணிகளும்
■
தில்
eure 0
蓝亡it 蘭*軒

Page 11
வாழ்க அந்தணர் வ வீழ்க தண்புனல் விே ஆழ்க தியதெல் லா சூழ்க வையகமுங் து
இந்துசாதன எழுடா
யாழ்ப்பானம் ທີ່ຄວນພິກ ஒல; ,
என்றும் இளேயாய்
திருமுருகன் பெருமைபோல் இ நீ என்றும் இளேயாய் என வாழ்த்து வையினுள் இந்து சாதன நங்கை என் சைவமாநிலத்தின் தெய்வப்பணிச் காட்டுஞ் சால்புடையது. நிலனிடை யது என்று திருஞானசம்பத்தசுவாமி புடன் திருவாய்மலர்ந்தருளியிருக்கின்
"சுருதிகள் பலகல முதல்கலே து: உருவிய லுலகவை புகழ்தர வழி அருதவ முயல்பவர் தனதடி பை திருவருள் சிவபுர நினேபவர் திக பரமசிவன் உறையும் பதியை குலம் நிலத்தின்கண் கின்று நிலவு பெருமையைத் திருவருட்டுணேகொண் நீதி உலகெலாம் விளங்க 무-3PP) பொலிந்து துலங்குமென்பது போத
ஆன்ருேர் அமைந்த பெரு.ை லர் அவர்கள் உள்ளத்துதித்த கருத் தாங் குரவரின் வழிவந்த அன்பர்கள் பலநயம் கணிபொருந்திய இந்து சாதன துக் கின்றியமையாத தொன்றெல் ஒயே இயம்புகின்ருேம்,
 

ானவ ரானினம் பந்தனு மோங்குக மர குமமே பயர் தீர்கவே.
னேந்தாண்டு மலர்
த்திரை மாதம் - 1967- ஆண்டு.
என வாழ்த்துவம்
இந்து சாதனச் செந்தமிழ் கங்கையே! கின்றனம் எழுபத்தைந்தாண்டக ற புகழ் ஈழத் தமிழகத்துக்குரியது, செம்மையை எடுத்து எழில்பெறக் நின்று கிலவும் நலம் யாருக்குரி கள் திருச்சிவபுரப் பதிகத்திலே சிறப்
கனறு வகைபயில் வொடுமிகு பொழு குமெயுறு பொறியொழி டவகை நினேயர னுறை பதி ழ்குலம் நிலனிடை நிகழுமே '
பத்தியுடன் சிந்தைசெய்கின்றவர் ம் என்னும்பொழுது இறைவனின் டு உரைத்து மேன்மைகொள் சைவ த்துவரும் இந்து சாதன ஏக்திழை ருகின்றது. ம, அருங்கலேவிநோதர் ஆறுமுககாவ தில் எழுந்த பெருமை, அந்த ஜங் ள் இயக்கிய பெருமை என்றின்னன கங்கை ஈழத்துத் திருவருள் வளத் ன்று நாம் இறும்பூதெய்திய வண்

Page 12
அன்பே சிவமாகும் இறை5ெ அது எடுத்துப் புகட்டும் முப்பொரு ஆன்மாக்கள் ஆணவத்தை நீக்கிக் வழிபாடு: அவ்வழி ஒழுகுவதற்கு பt என்ற முறையிலே சைவ வாழ்க்கைை தோறும் தெள்ளு தமிழ்ச் செங்க வள்ளன்மை இந்துசாதனப் பைங்தெ யச் சிவாயநம வென்று நீறணியும் சாரியர்கள் சமயகுரவர்கள் எடுத்துக்க விளக்கும் திருத்தொண்டே இந்துசா மூலகோய் தீர்க்கும் முதல்வனே அந்நோய் யாது அது போக்கும் வி கான்மறையும் ஆனுன் கண்டாப் எ6 யைச் சான்ருேர் உரைகளிலிருந்து ஆரணங்களேயும் அறிதலே அறிவெ: சாதனப் பெண்ணனங்கு
* நீதியால் நிசினசெய் நெஞ்சே பாதியாம் உமைதன் குேடும் சோதியாய்ச் சுடர் விளக்கா ஆதியும் ஈறுமானுர் அதிகை என்று அப்பர்அடிகள் அழுத்தி வி விளக்கிய வகையில் நீதியால் என்ப காட்டி உலகியலில் அரசியலின் உய யும், கேண்மின், எனக் கிழமைதோறு வந்திருக்கின்றனன் இந்துசாதன அ தொண்டுபடு தொண்டர் துயர் பினுலே சாதன கங்கை யாதுங் கு மேதினியில் இறை ஒளியாய் விளங்கு முள்ளத்தெழும் கம்பிக்கையாகும்.
மழுவலான் திருநாமம் ம தழவலார் சளுக்கன்பு ெ வழுவிலா வருள் செய்த தொழவலார் தமக் கில்
"***مني

இந்துசாதனம்
வியைக் காட்டுஞ் சைவசமயமே சமயம்; ஸ் உண்மையை விளக்தி TேE ஆறுமுள திருவடிகளே அடைவதற்கு வழி சிவ ஜிபாதகம் போக்கி கல்வினை கிற்றல் யயும் சைவ ஒழுக்கங்களேயும் வெள்ளி டையில் அள்ளமு காய் வழங்கிய ாடியின் தனி அணி, திருவப் பொலி சிவனருளேப் பெறு5ெறியை சந்தான ாட்டியபடி வெள்ளிக்கிழமைதோறும் ாதன வனிதையின் புனிதப்பணி.
ப் பற்றி முன்னூலுரைகளேச் சொல்லி தியேது என்று புகட்டி முத்தமிழும் ன கித்தியனேத் கொழுதெழும் வழி தெருட்டி அத்தகு மொழியையும் ன்றும் உரைக்கும் பேறுடையாள்
நிமலனே நித்தமாகப் பாகமாய் நின்ற எந்தை * சுண்ணவெண் நீற தாடி வீ ரட்டஞரே ". 1ழுக்கிய அருள்மொழிக் கருத்தை து வேத சிவாகம நெறியாலெனக் ர்க்கபண்பு சைவரீதியாலேயே -ն մտքը ம் கிளத்தித் தமிழகத்தை Gjati ësja
தீர்ப்பான் சிவபெருமான் ஆகிை றைவின்றி ஏகமிலாகெப்போதும் வாள் என்பது அவனருளால் எடு
கிழ்க் துரைத் *լնÉir GLn(Bմ: வன் மாற்பேறு த்ெ துயரமே.
கூ

Page 13
எழுபானேந்தாண்டு மலர்
(бђ T боІ
'சோதியே சுடரே குழொ சிவபெருமானேத் துதிக்கின்றனர். டாய்" என அப்பர்சுவாமிகள் துதி நமோ நம" என அருணகிரிநாத றனர். இவ்வாருக அடியார்கள் : கின்ற மையை எங்கள் சைவத் றைய தோத்திர நூல்களிலும் பர பரிபாலன சபையைத் தாபித்த ை நாட்டு மக்கள் கைக்கொள்ளுதல் கிசின வூட்டக்கூடிய ஒரு நிகழ்ச்சி குக் குறிக்கப்பட்ட சுபவேளே யில் LIT I H Gir வண் இன வைத்தீஸ்வ பெருமானுக்கு விசேஷ பூசையாரா கோயில் சன்னிதான க்தில் ஒரு திபத்துடன் யாவரும் நாவலர் கூடி மங்களகரமாகச் சபையை நீ நில்லாது. அதேபோல ஞானத்து ஞானம் தோன்ற அஞ்ஞானம் நீர் பின் நோக்கம் மக்களுக்கு ஞான அவிச்சையைப் போக்குவதேயாகும் தில் வைத்துக் கொண்டே அ அக் தீபக் காட்சியுடன் சபையைத்
சென்ற எழுபத்தைந்தா வொளியைப் பரப்பி வந்திருக்கின் கங்கள் மூலமும், நூல்கள் மூலமும் பாசாலேகள் மூலமும் செய்து வங் தூய பணியைச் சபையார் புரிதற்கு துணேயாக விருப்பாராக,
இறைவனுடைய திருவடி.ை
அவ் விதமான ஞானம் மக்களுக்கு
செல்வன் கழலேத்தும்
என்கின்றனர் திருஞான சம்பந்த
டையாத திருவுடையவன். மக்க:

தீ I b
ஒளி விளக்கே" என மணிவாசகர்
'துரண்டுசுடரனே ய சோதிகண் க்கின்றனர். 'தீபமங்கள சோதி ர் முருகப்பெருமானேத் துதிக்கின் இறைவனே ஞானதீபமாகத் துதிக் தெய்வத் திருமுறைகளிலும் மற் த்தக் கார இார். எங்கள் சைவ வபவத்தில் இம்முறையை நமது வேண்டுமென்பதை அவர்களுக்கு டங்தது. சபையை பாரம்பிப்பதற் அப் பணியில் ஈடுபட்டிருந்த பெரி ரன் கோயிலில் வைத்தீஸ்வரப் த2னகள் புரிந்தனர். அதன் பின்பு குத்துவிளக்கை யேற்றி அதன் சைவப்பிரகாச வித்திபாசாலேயில் 1றுவினர். ஒளிக்கு முன் இருள் துக்குமுன் அஞ்ஞானம் கில்லாது. ங்கிவிடும். சைவ பரிபாலன சபை ாத்தைப் புகட்டி அவர்களுடைய b என்ற ஆராய கருத்தை மனத் பெரியார்கள் திருவிளக்கேற்றி
தாபித்தார்கள்.
விண்டுகளாகச் சபையார் ஞான ரர்கள். அக் கடமையைப் பிரசங் 2, பத்திரிகைகள் மூலமும், வித்தி திருக்கின்றனர். இன்னும் அத் த இறைவன் அவர்களுக்கு உறு
ய மறவாதிருப்பதே ஞானமாகும். ச் கிடைத்தற்கரிய செல்வமாகும்.
செல்வம் செல்லுமே"
சுவாமிகள். இறைவன் சென்ற ளேப்போல எங்கும் அலேந்து நிதி

Page 14
4.
E
சேர்க்கும் துன்பம் அவருக்கில்லே. மும் உண்டு. அவருடைய திருவடி யும் செல்வமே மேலானது. அக்க அடியிலுள்ள செல்வமே என்ற பத் விளங்கக் கிடக்கின்றது.
இற்றைக்கு எழுபத்தைந்த ஞான தீபமாகிய சைவபரிபாலனச பைப் புரிந்து மிளிர்வதாக
(බුණු
L-ITT LI LI புத்
எங்கள் சபை யாற்றி வர் நாட்டிலுள்ள தமிழ் வித்தியாசா நற்குத் தேவையான பாடப் புத்த பாகும். அப் பிரசுரங்கள் மூலம் பத்தையும் மாணவர்கள் மரபின்ப அரசாங்கம் பாடப்புத்தகங்களேப் ஏற்றுக்கொண்டது. அதன் கார கங்கள் பிரசுரஞ்செய்தலே சிறுத்தி புத்தகங்களேப் பிரசுரஞ்செய்தலிஞ பபும் சைவசமயத்தையும் சைவமரபு வசதிகளே யிழந்துவிடுவார்கள். தைத் தடை செய்யக்கூடிய முயற் சிறுவர்களுடைய உள்ளத்தில் தி படுதல் வேண்டும். பிழையான ளங்களில் தங்கள் கலாசாரத்தை விபரீதமான கொள்கைகள் உற்ப
சைவப்பிரகாச பந்திர சா? பந்தமாக தமிழிலும் ஆங்கிலத்தி ருக்கின்றனர். தமிழ்மொழி மூல. திரு. ம. வே. திருஞானசம்பந்தபி ந. சுப்பையபிள்ளே அவர்களாலு பாகும். ஆங்கிலத்தில் வெளிவர் திரு. சு. சிவபாதசுந்தரம்பிள்ளே

இந்துசாதனம்
அவரிடத்திலேயே சகல செல்வ களேப் பூசிக்கின்றவர்கள் அடை ருத்து இங்குக் காட்டிய தேவார த்திலுள்ள கேற்றேகாரத்தினுல்
ாண்டுகளுக்கு முன் ஏற்றப்பட்ட பை நமது நாட்டில் ஞானபூசை
ந்தகங்கள்
த முக்கிய பணிகளுள் நமது லகளில் மானவர்கள் கல்வி கற் நகங்களே ப் பிரசுரஞ் செய்தமை தமிழ் மொழியையும் சைவ சம டி கற்ற வந்தனர். இப்பொழுது பிரசுரஞ்செய்யும் பணியையும் "ணமாகச் சபையார் பாடப்புத்த விட்டார்கள். அரசாங்கம் டாடப் ஒல் மானவர்கள் தமிழ்மொழியை க்கு ஏற்றமுறையில் கற்கக்கூடிய சைவமக்கள் இவ்விதமான ஆபத் சிகளேக் கையாளுதல் வேண்டும். ருத்தமான கருத்துக்கள் பரப்பப் கருத்துக்களினுல் அவர்கள் உள் ப்பற்றியும் சமயத்தைப்பற்றியும் த்தியாகும்.
லேபில் சபையார் சைவசமயம் சம் லும் சில நூல்களே வெளியிட்டி ம் வெளிவந்த நூல்கள் பண்டிதர் 1ள்ளே அவர்களாலும், வத்த வான் ம் பிறராலும் இயற்றப்பட்டவை த நூல்கள் சைவப்பெரியார்கள்
அவர்களாலும், திரு. அ. விசுவ

Page 15
எழுபானேந்தாண்டு மலர்
நாதன் அவர்களாலும் எழுதப்பட்ட னத்துக்குரிய திருமுறைத் தொகு கின்றனர்.
பொதுவாக ஈழநாட்டு மக் சிறப்பாக தமிழ் மக்களது கலனே பாதுகாக்கவும் சபையார் "இக்துக் ரங்களே 1889 - ஆம் ஆண்டில்
இந்துசாதனம் ஆங்கிலப் பிரசுர திரு. தா. செல்லப்பாபிள்ளே கியம6 இந்துசாதனம் ஆங்கிலப் பிரசு திரு. அ. சபாபதி அவர்கள் 苗 திரு: ஏ. கனகரத்தினம் அவர்கள், த திரு. மு. சபாரத்தினம் அவர்கள் திரு. A. W. குலசிங்கம் அவர்கள், அவர்கள் கண்ணியமாகக் கடமை திரு. நம, சிவப்பிரகாசம் அவர்கள்
இந்துசாதன தமிழ்ப்பிரச திரு. த. கைலாயபிள்ளே அவர்கள் பின் திா. பெ. கார்த்திகேசபிள்ளே சம்பந்தபிள்ளே அவர்கள், திரு. நம பாற்றினர். இப்பொழுது திரு. மு கடமையைப் புரிந்துவருகின்றனர்.
,இN
இந்துசாதனம் நீ எ
மன்று நடமாடும் மாே நன்று நடையாற்றும் இளேயாய் எழுபதின்மே பழையோய் அதுசிவப்

டவையாகும். சபையார் பாராய ப்பு நூல்களேயும் வெளியிட்டிருக்
களது நலனேப் பாதுகாக்கவும் பும் சைவசமய வாழ்க்கையைப் சாதனம் தமிழ் ஆங்கிலப் பிரசு வெளியிடத் தொடங்கினர்கள். த்துக்கு முதல் பத்திராதிபராக னஞ் செய்யப்பெற்றனர். அடுத்து ரத்துக்குப் பத்திராதிபர்களாக திரு. ச. சிவகுருநாதர் அவர்கள் திரு.M. S. இளேய்தம்பி அவர்கள், திரு. W. நாகலிங்கம் அவர்கள், திரு. த. முத்துச் சாமிப்பிள்ளே யாற்றினுர்கள். இப்பொழுது
ச.மையாற்றி வருகின் ருர்கள்.
*ரததுக்கு முதல் பத்திராதிபராக கடமையாற்றினர். அவருக்குப் அவர்கள் , திரு. ம வே. திருஞான சிவப்பிரகாசம் அவர்கள் கடமை 2. மயில்வாகனம் அவர்கள் அக்
»K@১৩
ன்றும் இளையாய் !
தவன் சைவநெறி
நங்கையே - என்றும்
ல் இந்துசாத னம்நீ
பண்பு.

Page 16
சைவபரிபால தோற்றமும்
சென்ற எழுபத்தைங் தா சமய வளர்ச்சிக்குங் தமிழ்மொழி வந்த எங்கள் சைவபரிபாலன ச திருததல் அவசியமாகும். அவ் பைத் தாபித்தவர்களுடைய ச தையும் உணர்ந்து அவர்களுக்கு வும் அவர்களுடைய தூய நோக் வும் துனே யாகவிருக்கும். 1888 சபையின் பின் பு எத்த*னயோ சை இச்சபை காலத் தால் தேய்வுரு கடந்து தொண்டாற்றுகின்றமை களுடைய தவமும் தியாகமும் ந
நமது நாட்டை மேலேத்ே தில் நமது சைவசமய பும் தமிழ்ெ ஒரு காட்டை ஆளுகின், செல்வாக்கடையும். மன்னனுடை புரிவோர் நாட்டின் புராதன சம பப்பார்ப்பர். பறங்கிககாரர் கா: தன ஆலயங்கள் தரைமட்டமா பழக்கவழக்கங்கள் குன்றத்தொட நமது காட்டை ஆண்ட ஒல்லாந்த டூழியங்களேப் புரியாவிட்டாலும் வி யிருந்தது. ஒல்லாந்தருக்குப் பி கிலேயர் நாட்டுமக்க்ளுக்குச் சமய கியபோதிலும் அவர்களுடைய பரப்ப வந்த மிஷனரிமார் சைவச தனர். சைவப் பிள் இா கள் 3 தடையாக விருந்தது. மிஷனரிம திஞர்கள் . மதமாற்றம் புரிவதற் தன. மிஷனரிமார் சைவசமயத்ை னர். சைவசமயத்தைத் துரவழித்

இந்துசாதனம்
lன சபையின் b பணிகளும்
ண்டுகளாக நமது காட்டில் சைவ அபிவிருத்திக்குமாக உழைத்து பை வரலாற்றினே மக்கள் அறிங் விதமான வரலாற்றறிவு அச்சபை மயாபிமானத்தையும் பரோபகாரத் நன்றியறிவுள்ளவர்களா யிருக்க கங்களின் படி சபையை கிருவகிக்க -ம் ஆண்டு தாபிக்கப்பெற்ற இச் பகள் தோன்றி மறைந்து விட்டன. து எத்தனேயோ சஷ்டங்களே யும் க்குக் காரணங்கள் அதன் தாபகர் ம மக்களுடைய ஆதரவுமாகும்.
தேசத சவர்கள் ஆட்சிபுரிந்தகா லத் மாழியும் பெரிதும் பாதிக்கப்பட் ற மன்னனுடைய சமயமே அங்கு ய கருத்தின் எண்னம் அரசகருமம் யங்களே யும் கருமங்களே யும் களே லத்தில் நமது நாட்டிலுள்ள 나JIT க்கப்பட்டன. சைவாசாரங்கள் - sitä G.T. பறங்கிக்காரருக்குப்பின் தர் பறங்கிக்காரரைப்போன்ற அட் சைவசமயாபிவிருத்தி தடைப்பட்டே பின் நமது நாட்டை ஆண்ட ஆங் பச்சுயாதீனத்தை ஒருவாறு வழங் ஆதரவுடன் கிறிஸ்தவ மதத்தைப் மய விருத்திக்குத தடையாகவிருங் சவ சமயச் சூழலில் கல்வி சற்றல் ார்களே பள்ளிக்கூடங்களே நடத் கு அவை பெருங் துனேய கவிருங் தக் கண்டித்துப் பிரசாரஞ்செய்த துப் பிரசுரங்கள் வெளியிட்டனர்.

Page 17
எழுபானேந்தாண்டு மலர்
சைவசமய சின்னங்கள் அணிவ
சமயிகளுக்கு அஞ்ஞானிகள் என்
அவ்வாருகச் சைவ மக் ஞானவிருளில் வாழ்ந்தகாலத்தில் தில் அன்புபெருகவும் அவர்கள் அணிந்து நற்பேறடையவும் பூரீ அவருடைய சமயப்பிரசாரம் காட ரளித்தது. அவர் செய்த தொன நாட்டிலும் சைவசமயமும் தமிழ் அவர் சீவங்தராகவிருக்கும்பொழு மொழியையும் பாதுகாக்க ஒரு ச கொண் டிருந்தனர். ஆகுல் ஆ6 டைய விருப்பம் கைகூடவில் லே கழித்து 1888-ம் ஆண்டு இச் சடை அபிமானிகா லும் தாபிக்கப்பெற த8லவர் நாவலர் பெரும னுடைய விததுவசிரோமணி திரு. க. ச. தி முதல் காரியதரிசி நாவலர்பெரும த. கைலாயபிள்ளே அவர்களாவர்
திரு. பொன்னம்பலபிள் 8 லுனரும் திருவனாதபுரம் உயர் மாகிய திரு. தா. செல்லப்பாபிள் செய்டப்பெற்றனர். காரியதரிசிய களும், தஞதிாரியாக திரு. மு தெரிவுசெய்யப்பெற்றனர், பிரபல கம் அவர்களே முதல் மனேஜர யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரின ஐந்து வருடங்களின் பின்பு விதத் துக்கல்லூரி அதிகாரசபையினிடம்
ஸேர் பொ. இராமநாதன் பூரீமான் ஸேர் அ. கனகசபை, பூ துரைசுவாமி, ரீமான் சு. சிவட அம்பலவாணர், அதிகார் அ. ந. பலம், பூநிமான் இ. சிவகுருநாத வர்களாகத தொண்டாற்றினுர்கள்

*
தைப் பலர் கைவிட்டனர். இது
D Eாமத்தையும் சூட்டினர்.
கள் இடர்ப்பட்டுக்கொண்டு அஞ் அவர்களுக்குச் சிவபெருமானிடத் துணிவுடன் சைவ சாதனங்கஜர் பழநி ஆறுமுகநாவலர் தோன்றிஞர். ட்டில் சைவசமயத்துக்குப் புத்துபி ண்டினுல் தெ சினிந்தியாவிலும் ஈழ ழ்மொழியும் பாதுகாக்கப்பட்டன. (தே சைவசமயத்தையும் தமிழ் பையை நிறுவுதற்குத திருவுளங் பருடைய சீவியகாலததில் = (
PT LaL_m பத்தாண்டு அவருடைய மாணவர்களாலும் 2றது. சபையினது முசிலாவது மானவனும் மருகருமாகிய பான்னம்பலபிள8ள யவர்களாவர்.
னுடைய தமையனுர் மகன் #|
ா அவர்களுக்குப் பின்பு சட்டவல் திேபதியாகக் கடமையாற்றயவரு ளே அவர்கள் த8லவராக நியமனஞ் ாக திரு. W. காசிப்பிள் ஆள அரி பசுபதிச்செட்டியார் அவர்களும் அப்புக்காத்து திரு. சி. நாகலிங் ாகக்கொண்டு 1888- ஆண் டில் பச் சபையார் ஆரம்பித்தனர் நியாசாலையை யாழ்ப்பான இக்
சபையார் ஒப்படைத்தனர்.
1, யூரீமான் பொன் EPTJ 고umL), மான் சீ. கந்தையா, ஸேர் GöהמJ. தசுந்தரம்பிள்ளே, ரீமான் அ. ககாதர் பூரீமான் அ. தில்3
முதலியவர்கள் சபையின் தஜ்

Page 18
சபையார் ஆரம்பத்தில் கி செய்தனர். சிறந்த கல்வி பறி ெ இக்கடமையைப் புரிய கியமனஞ் பிரம்மபூரீ ஏரம் பையர் பிரம்ம பூ வேலுப்பிள்ளே உபாத்தியாயர், புலோலி திரு. வ. குமாரசுவாமிப் கர்களாகக் கடமை புரிந்தனர்.
நாவலர் ஆச்சிரம மண்டபம்
சபையின் ஆதரவில் குரு சங்கங்கள் சமயபாட வகுப்புக்க நடத்து தற்கு ஒரு சொந்த கிலேய நீக்குதற்கு 1945-ம் ஆண்டில் ய சைவப்பிரகாச யந்திரசா8லக்கும் பரப்புவரை அளவுள்ள கானரிடு பெற்ருர்கள். மேற்குறித்த நிலத் பம் கட்ட அத்திவாரம் இடப் றது. நாவலர்பெருமானுடைய ( என்ற நாமம அதற்கிடப்பட்டிரு நால்வர் ஆலயம் நிறுவுதலேயும் சபையாருடைய சமய நிகழ்ச்சிக லேயே இப்பொழுது நடைபெற்றி
உடம்புற்ற பேர்க்கு உபதேசிக்கி திடம்பெற்ற ஞானிகள் சேர்கை இடம்பெற்ற மாதுமை பங்கரன் _ம் பெற்ற பேறு திருக்கோயி
மலர் வெளி
திருவாளர்கள்: மு. மயில்வாகனம், ਜੈਪ
மு. வைத்தியலிங்கம்,

இந்துசாதனம்
ராமங்கடோறும் சமயப்பிரசாரஞ் வாழுக்கம் கிரம பிய பெரியார்கள் ந செய்யப்பெற்றனர். மாதகல் நீ சங்கரசுப்பையர், கோப்பாய் தாவடி சோமாஸ்கந்த பண்டிதர், புலவர் போன்றவர்கள் பிரசார
பூசைகள் புரானபடனங்கள் பிர ள் முதலியவற்றைச் சிறப்பாக பமில்லாதிருந்தது. அக்குறையை ாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கும் அணித்தாக கல்லூரிவிதியில் 10 யான்றினேச் சபையார் விலைக்குப் தில் 1947-ம் ஆண்டில் ஒரு மண்ட பெற்று அது பூர்த்தியாக்கப்பெற் ரூாபகமாக 'நாவலர் மண்டபம்" ககின்றது. டிெ காணியில் ஒரு சபையார் கருதியிருக்கின்றனர். ள் யாவும் இங்ாகாவலர் மண்டபத்தி
வருகின்றன.
கையால் உண்மை போதிக்கையால் யினுல் பசி தீர்சையினுல்
நேச ரிருக்கையினுல் லுக்கில்லேயிம் மாநிலத்தே"
= சிவபுண்ணியத்தெளிவு.
யீட்டுக் குழு
ஓ, சோமசேகரம் க கணபதிப்பிள்ளே,
சி. சீவரத்தினம், ஈ. கி.நடராசன்,

Page 19
####
கணபதி !
ஆசிச்
-ജ്. -
நிலழரீ ஆறுமுக நாவு பிரகாரம், அப்பெரியாரது மானிகளாலும் தாபிக்கப்டெ சைவபரிபாலன சபை. இ காலந்தொடங்கி இன்றுவை பயனடையுமாறு புத்தகப் அறிஞர்களேக்கொண்டு பி உண்மை நாயன்மார் குரு யார்களது ஞாபகவிழாக் கெ வெளியிடுதல் முதலிய நமது சற்சமயத்தையும் செய்துகொண்டு வருகிறது
இச்சபை நடாத்திவரு பான சைவக் கட்டுரைகளே ளே யுந் தாங்கி இறைவ தாண்டுகளாக வெளிவந்து கள் யாவருக்கும் பெருமகிழ் யுந் தருவதாகும். சைவ இந்துசாதன தமிழ்-ஆங்கி னித்துப் பெரும்பயனடைவ
எழுபத்தைந்தாண்டுகள் இந்துசாதனம் பல்லாண் நன்மக்களுக்குப் பெரும்ப பரமசிவனது திருவடித் த கின்ருேம்.
சோபகிருது டு) J. (351 ஆடிப்பூரம். 引 24一了一6母。
 
 
 

து:ன. செய்தி
-
லரவர்களது கருத்துப் மானவர்களாலும் அபி பற்ற பெருமையுடையது ச்சபை தான் தோன்றிய ரை பாலர்முதல் யாவரும் பிரகடனஞ் செய்த ல், ரசங்கஞ் செய்வித்தல், பூசை நடத்துதல் பெரி ாண்டாடுதல், பத்திரிகை அரிய சேவைகளினுலே தமிழையும் பரிபாலனஞ்
ம் இந்துசாதனம் சிறப் யும் வேறுபல விஷயங்க னருளால் எழுபத்தைந் கொண்டிருப்பது சைவர் நச்சியையும் பெருமையை ாபிமானிகள் அனேவரும் சில பிரசுரங்களே அபிமா
ார்களாக,
நிறைவு பெற்றிருக்கும் டு நிலேபெற்றுச் சைவ பன்றந்து விளங்குமாறு ாமரைகளேப் பிரார்த்திக்
இங்ஙனம் மாரசுவாமிக்குருக்கள்
வானங்த குருகுலம் திருக்கேதிச்சரம்.

Page 20
Flyilliksiin HIFFissilaisi
இந்துசா
(அவ்வாயூர்க் கவிஞ
=്
ଗୋଲାର୍ଭେ
நிறழித்துப் பேரழித்துச் செ மாறளித்துச் சைவநெறி ம வேற்று மதஇருளே விட்டுமி போற்றுதுநின் சேவை புக
மாறுமுக மிங்குவர மக்களில் வேறு முகந்திரும்பும் வே8ள நல்லூரிற் ருேன்றி நவைநீ பல்லாண்டு செய்தாய் பணி.
ஆட்சித் திமிராலே "அஞ்ஞா தாழ்ச்சிப் பட9உரைத்துத் த போதித்தார்க் கஞ்சாமற் டெ சாதித்தாய் சாதனம் நீ தான்
'சாதிக் கொடுமை எங்கள் : பாதிரிமார் அன்றுசொன்ன
நிதியறு பேதத்தால் நீக்ே பாதிக்குஞ் செய்திபடித் தோ
இந்துமத சிங்கமென ரே கி.அ முந்துவிவே காநந்த மூர்த்த சென்றகிவா நந்தர்வரை ெ இன்றுலக மெங்குமுண்டென்
நாவலனேச் செந்தமிழ்க்கு காவலனே! நாளுங் கருத்திற் அஞ்சாமற் சைவ நீ திக்கா எஞ்சாது )חוה uhab இனிது.

|usillgskjákísillullhlífi
தனமே!
ர் மு. செல்லையா)
TLIT
ன்னியிலே நீர்தெளித்து ாய்க்கவந்த - ஆறழிப்போர் ந்து சாதனமே!
ழ்ந்து. (1)
எம் சோற்றுக்காய் ாயிலே - ஆறுமுகம் க்கு தொண்டுவழிப்
(
)
ானி" என்றெம்மைத் ம்மதத்தைச் - சூழ்ச்சிக்கண் ான்னுரையா லெம் சமயம்
(3)
நாய்நாட்டி லில்லையென்று பாதகமோ - ஒதரிய ருவர்? வாழ்வினேயே “Lro. (4)
ம ரிக்காவில்
முதல் - இந்தமதி Fப்புமிந்து தர்மநெறி
றெண். (5) நற்றயைச் சைவநெறிக்
கொண் - டேவருக்கும் யருந்தொண்டில்
(6)
Iligaling ispitalian

Page 21
எழுபானேந்தாண்டு மலர்
சிவஞானசுவாமிக
அத்வைத கணபதிே
அத்துவிதம் என்னும் சொல் வின் நகரம் இன்மை அன்மை மறு தலே என்னும் மூன்றனுள் ஒரு பொருள் பயக்கும். அவற்றுள், இ ன்  ைம ப் பொருள் கொண்ட மாயா வாதிகள் இரண்டின்மை ஒரு பொருண் மாத் தி ரை யி ன ன் றி இரண்டு முதலியனவா பெண்ணப் படும் பொருள்களினில்லாமையான் அத்துவிதம் என்னுஞ் சொற்குப் பொருள் ஒன்றென்பதேயா மென வும், ஒரு பொருளாயினுங் குன குணியென வேற்றுமை தோன்ற நிற்பிற் கேவலம் ஒன்ருதலின்மை பின் அத்துவிதமென்பது உபசா ரச் சொல்லாய் முடியுமாகலாற் றன்னின் வேருயொரு பொருளு மின்றித் தானுங் குண மு ைட ப் பொருளென விசேடி க்க ப்ப டு த லின்றி கிருவிசேடமாய் நிற்கும் பரப்பிரமப் பொருளென்பது அத்து விதமென்னுஞ் சொற்குப் பொரு ளெனக் கோடலின், அவர் கேவ லாத்து விதிகள்' என வழங்கப்படு
IT,
இராமாநுசர் சி வாத் து வி த சைவர் முதலியோரும் அவ்வாறே இனமைப் பொருள் பற்றி ஒன்றெ னப் பொருள் கொண்டு, சததி சங் கற்ப முதலிய குணங்கள் பரப் பிரமப்பொருட்கு உளவென்று உப

II
القطط السلسل
ள் அருளிச்செய்த
6f6fTööld
LIDGEELIP
ள்ளே அவர்கள்
நிடதங்களிற் கூறு த லா னும், அவை செயற்கைக் குனமென்றற் கோரி யை பின் மையானும், பசு பாசங்களதுண்மையும் உபநிடதங் களுளோதப்படுதலானும், அவற் ருெடு முரணிக் கேவலாத்துவித மெனக் கோடல் பொருந்தாமை பயிற் றன் குேடியைபுடைய பசு பாசங்களானும், தன் குணங்களா கிய சத்தி சங்கற்ப முதலியவற்ரு னும், விசேடிக்கப்பட்டு ଘେjFl"LL மாய் நின்ற பரப்பிரமம் இரண் டில்லே ஒன்றென்பதே அத்து விதமென்னுஞ் சொற்குப் பொரு ளென விசிட்டாத்துவிதங் கோட வின், அவர் விசிட்டாத்து விதி கள்? என வழங்கப்படுவர்.
பேதவாதிகள் மறு த லே ப் பொருள்பற்றி இரண்டன் மறு தலையாகிய ஒன்றெனப் பொருள் கொண்டு. அங்ங்னம் கொள்ளவே அ வ் வொ ன் றின் மறுதலே பாகிய இர ண் டா வது முண் டென்றற் கி ழுக் கின்  ைம யின், அத்துவிதமென்பதுக் துவிதமென் னும் பொருளேப் பயக்குமென்று போவர். அவரெல்லாரும் அத்து விதமென்ற சொற்குப் பொருள் ஒன்றென்பதேயாமெனக் கொண்டு தத்தம் மதங்களோடு முரணுமைப் பொருட்டுக் கே வல 1ெ0 ன் றும், விசிட்டமென்றும் மறுதலே பென்

Page 22
12
றும் அடை கூட்டி இடர்ப்பட்டுப் பொருள் கொள்வர் அவருள் மாயாவாதிகள் கூறுங் கேவலமும், பேதவ திகள் கூறும் மறுதலேயுஞ் சுருதிகளோடு முரணுதலின், எண்  ைடக் கே லா வா ம, ஏனேயோர் கூறும் விசிட்டமென்பது பொருந்து மாயினும் அத்துவித மென் னு சூ சொற்குப் பொருள் ஒன்றெனக் கோடல் பொருந்தாது; என்ஜன? ஒன்றென்பது பொருளாயின் ஒன் றெனவே விளங்கக் கூறலமையும்; அவ்வாறன்றி "அத்துவிதம்' என உய்த்துணரவைத் தோதவேண்டா மையானும் ஒன்றெனப் பொருள் கொள்ளின் மகாவாக்கியப் பொருள் பயப்பதோர் விசேட மின்மையின் *அத்துவிதம்' எ ன் ற து பற்றி ஆண்டொரு பயன்படாமை யானு மென்க.
மற்றென்னேயோ, அத்துவித மென்னுஞ் சொற்குப் பொருளெ னின் சித்தாந்த சைவருரைக்கு மாறு காட்டுதும்:-"அது நீ ஆகின் முய்' எனவும், அது நான் ஆகின் றேன்' எனவும், "அது இது ஆகின்றது' எனவும் மூவிடம் பற்றி நிகழும் 'தத்துவமசி முத விய மகாவாக்கியங்களேக் கேட்ட வழி, அது என்பது ஒரு பொருள் நீ என்பது ஒரு பொருளாகலின், ஒருபொருள், மற்றெரு பொரு
NAS
2)) صحیح

சோபகிருது வூடு 1963
ளாமா றியாங்ங் எ மென்னும் ஐயம் நீக்குதற் கெழுந்ததாகலின், அது இதுவாதற் கேது பாய் அவ்விரண் டற்கு முளதாகிய சம்பந்தவிசேட முனர்த்துதலே அததுவித டுமன் னுஞ் சொற்குப் பொரு ளெ என் றுணர்ந்துகொள்க.
இவ்வாறு அத்வைத விளக்கம் வட மொழியிலும் தென் மொழியி லும் மகோங்ாத பாண்டிததியம் படைத்தவரான சிவஞான சுவாமிக ளால் சிவஞானபோதம் ஆரும் சூத்திரம் இரண்டாமதிகரணததில் உரைக்கப்பட்டது. மற்றும் அதன் விரிவை ஆண்டுக் காண்க.
சென்ஜனத் தமிழ் வளர்ச்சிக் கழகம் வெளியிடுகின்ற கஜலக் களஞ்சியத்தில் அத்வைதம் பற்றி இரு கட்டுரைகள் முறையே வட மொழி நூல்களின் பெயராலும், தென்மொழி நூல்களின் பெயரா லும் வந்திருக்கின்றன. அவற் றைப் படிப்பவர் மே ற் கா ட் டி ய சுவாமிகளின் விளக்கத்  ைத யு ம படித்து அத்வைதம் பற்றிச் சிங் தனே செய்வார்களாக,
"பொய் கண்டார் காணுப் புனிதமெனு மத்துவித மெய் கண்ட நாதனருண் மேவு நாளெங்
IIGITIT"
- தாயுமானவர்

Page 23
எழுபானேந்தாண்டு மலர்
மகிழ்வும்
வித்துவான் பண்டி
க. வேந்தன (தமிழ் விரிவுரையாளர்
விஜளந்த நெல்ஜல வைக்கோலின் வேருக்கிப் பொ ன் ம8ல போலக் குவிந்தார்கள், வயற் பரப்பெல் லாம் உழவர்களின் மகிழ்ச்சிக்குரல் கேட்டது. அரசனுக்குக் கொடுக்க வேண்டிய ஆறிலொரு பங்கு நெல் லேயும் அளந்து கொடுத்தார்கள். மிகதி நெல்லே வீட்டிற்கு எடுத்துச் சென்று பலவகை அறங்களேயும் ஆற்றிஞர்கள். தெய்வத்தைப் போற்றிக் காணிக்கை செலுத்தி ணுர்கள் தம் முன்னுேர்களாகிய குடிமுதல்வர்களேயும்,தாய் தந்தை குரு முதலாயினுேரையும் நினேந்து நன்றிக் கடன் செலுத்திஞர்கள். தம்மைச் சூழ்ந்துள்ள சுற்றததா ரின் நிலே அறிந்து அவர்களுக்கும் அன்புடனே கெல்லில் ஒரு பகுதி யைக கூறிட்டுக் கொடுததார்கள். தமது விட்டிற்கு வந்த விருங் தினரை வரவேற்று இன்முகங் காட்டி இன்சொற்கூறி விருந்தளித்
தார்கள்.
"அரசுகொள் கடன்கள் ஆற்றி
மிகுதிகொண்டு அறங்கள் பேணிப் பரவருங் கடவுட் போற்றிக்
குரவரும், விருந்தும் பண்பின் விரிவிய கிளேயும் தாங்கி
விளங்கிய குடிகள் ஓங்கி வரைபுரை மாடம் நீடி
மலர்ந்துள பதிகள் எங்கும்".
எனச் சேக்கிழார் கூறுகின்றர்.

is
வாழ்வும்
தர், சைவப் புலவர்
றர் அவர்கள்
பரமேஸ்வரக் கல்லூரி)
விளேந்த நெல்லே விட்டிற்கு எடுத் துச் சென்ற உழவருடன் சேக்கிழா ரும் சென்று அவர்களின் செயல் களே மிக ஆராய்மையோடு நோக்கு கின்ருர் அமைச்சரானபடியால் அர சனுக்கு அளிக்கவேண்டிய ஆறி லொருபங்குநெல்லேயும் உழவர்கள் முதற் கடமையாக எண்ணி ஆர்வத் தோடு அளங் தளிப்பதைக் கண்டு சேக்கிழார் இன்பமடைகிருர் செங் கோல் தவருத மன்னனின்மேல் மக் களுக்குள் ள மதிப்பை அவர்கள் மனமுவந்து அளிக்கின்ற வரிக் கொடையால் அறியலாம. மக்கள் வாயை வருத்தி வரி வேண்டுகின்ற கொடுங்கோல் மன்னனே ஒருபோ தும் மக்கள் விரும்பார்கள் இந்த உண்மையை மனத்தில் எண்ணிய சேக்கிழார் 'அரசுகொள் கடன்கள் ஆற்றி' என உழவர்கள் மகிழ்ச்சி யோடு வரி கொடுத்த செயலே முத லிலே வைத்துக் கூறுகின்ருர், மகிழ்ந்து வரி கொடுத்த உழவர்கள் மிகுதி நெல்லேக்கொண்டு பலவகை அறங்களே ஆற்றி வாழ்வதைக் கண்டதும் சேக்கிழாரின் உள்ளம் தளிர்த்தது செங்கோல் திறம் பாத அரசின் ஆட்சியும், அந்த ஆட்சி நிழலில் நின்று அறத்தைப் பாதுகாத்து வாழ்கின்ற குடிகளின் மகிழ்வும் நிறைந்த நாட்டின் சிறப் பைச் சேக்கிழார் மிகுந்த எழுச்சி புடன் எமக்குக் கூறுகின்றர்.

Page 24
4.
- —
விளங்கிய குடிகள் ஓங்கி
வரை,புரை மாடம் நீடி
மலர்ந்துள்ள பதிகள் எங்கும் அறத்தைப் போற்றி வாழ் கின்ற மக்கள் வீற்றிருக்கின்ற மே லடுக்கு வீடுகள் மலேகளேப்போல விளங்குகின்றன வயல் வளத்தி குல் நிரம்பிய உழவர் களின் வாழ்க்கை வளத்தைப் பெருமிதத் துடன் வேளாளர் குலத்தவராகிய சேக்கிழார் எடுத்து விளக்குகின் ញ - வயல் வளத்தால் வறுமை யைப் போக்கி உறவினரையும் விருந்தினரையும் பாதுகாத்து வாழ் கின்ற உழவர்களின் வாழ்வுதான் ஒரு நாட்டின் சிறப்புக்குக் காரண மாகும்.
"மங்கல வின்ேகள் எங்கும்
மண்குசெய்கம் பலேகள் எங்கும் பங்கய வதனம் எங்கும்
பண்களின் மழலே எங்கும் பொங்கொளிக் கலனகள் எங்கும்
புதுமலர்ப் பந்தர் எங்கும் செங்கயற் பழனம் எங்கும்
திருமகள் உறையுள் எங்கும்"
எனச் சேக்கிழார் வயல்வளத்தி குல் நிறைந்த மக்களின் வாழ்க்கை வளத்தைப் பாடி மகிழ்கின்ருர், உழவர்கள் உறைகின்ற வீடுகளில் L aaatLYS LYTYLaLLCC uHL S TTY TmtTT நிகழ்கின்றன. மங்கலச் செயல்க ளில் சிறந்ததாகிய திரு ண விழாக் கள் எங்கும ஆரவாரத்துடன் நிகழ் கின்றன. LIDITÉ, F, L GF LGJ, Glif லும் திரு ம ன விழாக்களிலும கலந்து களிக்கின்ற பெண்களின் முகங்கள் செந்தாமரை மலர்போல் விளங்குகின்றன திருமண விழா
விற் கலந்து மகிழ்கின்ற பெண்க

சோபகிருது வூடு 19ss
எரின் இனிமையான மொழிகள் பண்ணின் ஓசைபோல் இன்பம் ஊட்டுகின்றன. ஆ ண் களு ம் பெண்களும் அணிகலங்களுடன் விழாக்களில் உலாவித் திரிகின்ருர் கள். ஒவ்வொரு விட்டிலும் பல In JGIDDELLIT Gor LD555 GU5 (al-FILLIGü 35 Gir நிகழ்ந்து கொண்டே இருப்பதால் புது மலர்ப் பந்தல்கள் எங்கும் பொலிந்து விளங்குகின்றன. இந்த மகிழ்ச்சி வாழ்வுக்கெல்லாம் காரண மாகிய நெல்வயல்கள், சிவந்த சேல் மீன்கள் புரளுகின்ற செழிப்புடன் உழவர்களின் மேலடுக்கு வீடுகளின் மருங்கே தழ்ந்துள்ளன. செல்வத் தின் தெய்வமாகிய திருமகள் உழ வர்களின் இல்லங்களிலே கிலேயாக வாழ்கின்ருள். சேக்கிழார் உள் ளம் உழவர்கள் செல்வ வாழ்வை எண்ணி எண்ணி என்றுமில்லா இன்பம் அடைகின்றது.
இங்ங்னம் செல்வச் சிறப்புடன் வாழ்கின்ற உழவர்கள், விருந்தி னரை வரவேற்று அறு சுவை உண்டி அளிதது மகிழ்கின்ற செய வில் விருப்பம் நிறைந்தவர்கள் உழவர்களின் விருந்தோம்பி மகி ழும் செயலேப் பரஞ்சோதி முனிவர் பாடுகின்ருர்:
*கறைபடு கனிதேன் பெய்த
பாடுலாடு நாநெய் வெள்ளம் நிறைபடு மெபொன் வணணப் புழுக்கலால நிமிர்ந்த சோறு குறைவற வுண்டு வேண்டும்
பொருள்களும் கொன மின் என்ன மறைமுதல் அடியார் சுப யை
வழிமறித் தருந்து வார்கள்' பாட்டைப் படிக்கும்போதே வாய் ஊறுகின்றது. நல்ல பழச் சாற்

Page 25
எழுபத்தாண்டு மலர்
றுடன் தேனேச் சேர்த்து, அவற் றுடன் பாலேயும் நெய்யையுங் கலந்து பதமாக ஆக்கிய பருப்புச் சோற்றை உண்ணுங்கள் என்று ஊட்டுகின்ருர்கள். உழவர்களின் அன்பும், அவர்கள் ஆக்கிய பருப் புச் சோற்றின் சுவையுஞ் சேர்ந்து பரஞ்சோதிமுனிவரின் உள்ளத்தை அள்ளிவிட்டன. அன்பும் அறிவும் அருள் வாழ்வும் நிரம்பிய அடியார் களே வரவேற்று விருந்தளிப்பதால் அடைகின்ற இன்பத்தைப்போலச் சிறந்த இன்பம் வேறென்ன இருக் கின்றது. விருந்தினரை நன்ருக உண்பித்து, அவர்களுக்கு வேண் டிய பொருளும் கொடுத்து வழிவிடு கின்ருர்கள் என்பதாம்.
வழிமறித்து அருத்துவார்கள் என்ப தில் புலவரின் ஆர்வததைக் காண் கின் ருேம்.
இனி திருத்தக்க தேவ ரு ம், சீவகசிந்தாமணியில் ஏமாங்கதாநாட் டின் பொருள் வளப்பொலிவை
நற்றவஞ் செய்வார்க்கிடம்
தவஞ் செய்வார்க்கு மதிடம் நற்பொருள் செய்வார்க் கிடம்
பொருள் செய்வார்க்கு மஃதிடம் வெற்ற இன்பம் விழைவிப்பான்
விண்ணுவந்து விழந்தென மற்றநாடு வட்டமாக
வைகு மற்ற நாடரோ, எனப் போற்றிப் புகல் கி ன் கு ர். வீடுபேறு கருதித் தூய தவத்தை மேற்கொண்டொழுகும் வி ைழ 구 விடுத்த விழுமியோர்களும், உயர் ந்தபேறுகள் கருதி, இல்லறத்தில் இருந்து வாழகின்ற கல்லோர்க ளும், நற்பொருளாகிய கல்வியைக்

15
கற்று நயப்பவர்களும், கிலேயில் லாத பொருளேயே பெரிதாகப் போற்றி ஈட்டுகி ன் ற வர் க வாழும் இடமாக ஏமாங்கதாநாடு இலங்குகின்றதென்பதாம்.
இதன்கண் திருததக்கதேவர் வீடுபேறு குறித்து ஆற்றப்படும் விழுமிய தவததை நற்றவம் என் றும், கேடில் விழுப்பொருளாகிய கல்வியை நற்பொருள் என் றும் சிறப்பித்துள்ளார். இதனுல் இல்ல றத்தில் அன்பை வித்திட்டு விளேவு செய்து, ஒமபுதலால் அருள் பழுத்த தவப்பயணுகிய வீடு பேற்றையும், கேடில் விழுப்பொருளாகிய கல்வி யைத் தேடி அறிவுவளங் கனிந்த வாழ்வை மேற்கொண்டு அறம் புரத்தலால், செல்வமாகிய பொன் அம பொருளும் தூய்மைபெற்று, வழித்துனே பாக நின்று, அறப்பய குகிய இன்ப நுகர்ச்சியையும் அளிக்குமென்பதே தேவரின் திரு வுள்ளமாகும்.
இன்பமும் பொருளும்
அறமும் எனருங்கு அன்பொடு புணர்ந்த
ஐந்தினே மருங்கில் எனத் தொல்காப்பியகுரும், பொன்னும் மெய்ப்பொருளுந் தருவாகின போகமும் வீடும் புணர்ப்பானே எனச் சுந்தரமூர்த்தி அடிகளும் அருளிய பொருளுரைகளே நோக் குக, பொருட் செல் வத்தை ப் பொன்னும் என்ற தொடராலும், அருட் செல்வத்தை மெய்ப்பொரு ளும் என்ற தொடராலும் அடிகள் குறித்துள்ளார். பொன்குல் போக நுகர்ச்சியையும், மெய்ப்பொருளா

Page 26
கிய அருளால், வீடுபேற்றையும் எய்தலாம் என்பதை உணர்த்த
முறையே
பொன்னும் மெய்ப்பொருளும் தருவானே என்றும், போகமும் வீடும் புனர்ப்பான என்றும் கூறியமுளி ஞர். உலகியல் வாழவில் நாம் பெறுகின்ற பொன்னேயூம் பொரு 2ளயும் அவற்ருனுகும் போகத்தை பும் இறைவனின் திருவருட்பேரு தக் கருதி அனபுசெய்ய வேண்டும். அங்ஙனம் அன்பு செய்யும் வாழ்வு அருளொடு புணர்ந்த அ கற் சி யா கி விட்டி ன் பப் பே றெ ன் னு மி கையை வழங்கி விடும. ஆறை வனின் இன்னருளே வேண்டாது, வெறும், பொன்னேயும் பொருளே பும் போகததையுமே பெரிதாக மதித்து வேண்டுதல், அருளோடு
வாழ்க :
செந்தமிழில் ஆங்கிலத்தில் சி
தெய்வத் ஆந்துசைவம் வளர்ப்பதற்கே
முதல்வித் சிந்தைத்னேச் சிந்தித்துத் தெய்ய
தேவர் ே வந்த இது சாதனமும் வர்த்தி
வாழ்க பு
-பண்டிதம

சோபகிருது வடு 1963
புணர்ந்து அகற்சியுற விழைவார்க் குப் பெரியதோர் இழுக்காகும்.
யாஅம் இரப்பவை பொன்னும் பொருளும் போகமும் அல்ல நின்பால் அருளும் அன்பும் அறனும் மூன்றும் உருளினர்க் கடம்பின் ஒலிதாராயோ எனக் கருவணிளவெயினனுர் (பரி பாடல். 5) முருகனே வேண்டி இரக் கின் ருர்,
போகமின்ற புண்ணியன் எய் கனேயேபோல் எனவருஞ் சிந்தா மணிச் செய்யுளில் திருத்தக்க தேவர், சிவபெருமானேப் போகமீன்ற புண்ணியன எனப் போற்றியுரைக் கின் ருர் தான் சத்தியும் சிவமுமாய் உலகத்துக்கெலலாம் போ கத் தை உண்டாக்கினவன் என்பார், போக மீன்ற என்ருர் எனவரும் நச்சினுர்க் கினியார், உரையையும் காண்க
னி வாழ்க
--
ரக்தஇந்து சாதனங்கள்
|67 to]],[[ முழுப்பலத்தோ டெழுந்தவைகள்; திடடோர்
ன்ே பிடாதுகோடி
ாற்று
விது வாழ்காணி
重 -
মণি
சி: கணபதிப்பிள்ளை அவர்கள்

Page 27
எழுபானேந்தாண்டு மலர்
6 சமய தீட்சையி
சிவபூநீ. இ-ஞானே
ஆன்மாக்கள் அடையும் பேறு
அறம், பொருள், இன்பம், வீடு, என நான்கு வகைப்படும். இக் நான்கினுள் வீடு சிறந்தது. விடா வது பாசத்தைப் பற்றி நின்ற உயிர் அதனின்றும் நீங்கி, எக் காலத்தும், தன்னுடன் பிரிப்பின்றி அத்துவிதமாய், கலந்து நிற்கும் சிவபரம்பொருளே அறிந்து அது நின்று சிவானந்தத்தை அணு וr ITחJה. பவித்தல். இப்பேறு சிவனருளின் றிக் கிட்டாது. சிவனருளும் மல பரிபாகத்தால் அன்றிச் சித்திக் காது. மலபரிபாகமும் பசு புண் னிய பாவங்களின் ஒப்பாலன்றி நிகழாது. பசு, புண்ணிய பாவங் களின் ஒப்பு சிவனே வழிபடும் சிவ புண்ணியத்தால் நிகழும். ஆகவே வீட்டினே யடைய விருமபுவோர்க் குச் சமய திட்சை இன்றியமையா திதி
திசைஷ என்னும் சொல்லுக்கு (தி - கொடுத்தல், கூைடி-கெடுத் தல்) ஞானததைக் கொடுத்து மலத தைக் கெடுப்பது என்று பொருள். இது சமயம், விசேஷம், நிர்வா னம் என் மூவகைப்படும்.
சமயதிசைடியாவது ஒருவன்
சைவசமயத்திற் புகுவதற்காகச்
செய்யப்படுகின்றது. ஆ த லா ல்
சமய திகூைடி பெருதவன் சைவசம
பத்தவன் ஆகான். கிறிஸ்தவர்க
|ளுள்ளும் ஒரு நியதி. ஞான ஸ்கா

ன் தாற்பரியம்'
சேகரக் குருக்கள்
னம் பெற்ருல்தான் ஒருவன் கிறிஸ் தவனுகக் கருதப்படுகிருன் சைவ சமயத்திலும் திசை பெற்ருற்ருன் சைவ மதத்தவன். திகூைடி பெருத வன் விவாகம், அ ங் தியே ட் டி சிரார்த்தம் முதலியவற்றைச் செய் வதற்குத் தகுதியற்றவன் இக் கிரியைகளிலே மந்திர செபமும் மங் திரத்தால் பூசையும் செய்யவேண்டி யிருததலால் திகை பெருதவன் இவைகளே ச் செய்ய இயலாமலிருப் பான். திகூைடி செய்யுமபோது மங் திரங்களினுலும் கிரியைகளிஞலும் சிவபெருமானது பேரருள் மாணவ னுக்குக் கிட்டும்படி செய்வார் குரு அந்த அருளோடு கேட்கப்பட்டால் மாத்திரமே மந்திர செபம் பயன் படும். திகை பெருமற் செய்யும் மங் திரசெபம் பயன்பட மா ட் டா து சைவசமயத்தில் பிறந்தவர்கள் ஏழு வயதிலேயே சமயதிசைஷ பெற வேண்டும். விசேஷ தீகை சிவபூசை செய்யத்தக்கவர்களுக்கும் சிவயோ கம் சாதிப்பவர்களுக்கும் நிர்வான திகூைடி ஞானநெறியில் ஒழுகுவோ ருக்கும் உரியன.
ஆசாரியர் திகூைடி செய்வதற்குச் சிவபெருமானிடம் உ த் தர வு பெறு த ல் LLLYYYS LK0LCLTL0T uL S LaLLLLLLLLT குருவென்கிற அதிகாரங் கொடுக் கப்பட்டு நான் இந்தக் கிரியையிற் பிரவேசிததேன் இங்த சிஷ்ய னுக்கு அனுக்கிரகம் செய்யவேண்

Page 28
- - ܐ - ܒ -
டும். இவன் சிரேட்டமானவன் நல்ல இலட்சணம் உள் ள வன். இவன் ான் நேரிடம் வந்து அணுக் கிரகம் செய்யும்படி பிரார்த்தித்த தனுல் நான் இவன் உம்முடைய திருவடியை ஸ்மரிக்க யோக்கிபனு தத் செய்கிறேனென்று விஞ்ஞாப னஞ்செய்து, மானுக்கனேமண்டபத் துட் புகுமபடி செய்து, பஞ்சகவ்வி கொடுத்து, மேற்கு வாயிலிலே, தர்ப்பையை வ8ளத்துப் போட்டு: அதில் பிரணவத்தைப் பதித்து அதற்குமேல் அவனே நிறுத்துதல் இண்டும். ஏனென்ருல் பிரனவ மானது ஆன்மாவைக் கடவுளோடு சேர்க்கும் வல்லமை யு  ைட ய ஆ ஆன்மாவாகிய அம்பைப் பிரனவ மாகிய வில்லில் வைத்து எய்தால் ஆன்மா கடவுளோடு ஒன்ருகும் என்று உபநிஷதம் முதலியவற்றிற் கூறப்பட்டுள்ளது.
சமய திட்சையானது பேசி தி ட்சை, பரிச திட்சை போக திட்சை வாசகதீட்சை சாஸ்திர திட்சை என்று ஐந்து வகைப்படும். இதில் நயனதிட்சையாவது ஆசா பூர் மானவனே அருட்பார்வை பல் பார்த்தல், (நயனம் - கண்) அந்தப் பார்வை அவனு-ை! ஆணவத்தின் வலியைக் கெடுக்கும். எப்படியென்ருல் விஷ வைத்தியன் விஷந்தீர்க்கும தெய்வமாகத் தன் இனப் பாவித்து எங்காளும் மந்திர ஜெபஞ் செய்துவரலால் மந்திர சக் தியானது, அவனுடைய நிற்கும். அவன் விஷங் திண்டப் பட்டவனைப் பார்க்க, அப்பார்வை யில் உள்ள மந்திர சக்தி யி கு ல் விஷங் திரும். இதுபோலச் 引a凸而

சோபகிருது இடு 1963
SLSS S
கப் பாவித்துச் சிவமந்திர செபஞ் செய்துகொண்டு வந்த ஆசாரிய ணுடைய கண்களில் நேத்திர நியா சத்தினுல், மந்திரசக்தி நிற்கும், அவர் பார்க்கும்போது அவருடைய பார்வை மாணுக்கனுடைய மனவலி யைக் கெடுக்கும்.
சகல நற்குணங்களும் மாணவ னுக்கு உண்டாதற்காகத் ,&ល பிலே விபூதிபோட்டு, கெஞ்சிலே தட்டித் தர்ப்பையினுலே உடம் பைத் தடவுவர். அவனுடை ஆத் மாவைச் சிவமாகப் பாவித்துச் சரி ரத்திலே மந்திரத்தைப் பதித்து அவன் பூசை செய்தற் பொருட்டு; அவனுடைய கைகளில் பூக்களேக் கொடுப்பர். பின்பு "நேத்திரபடம்: என்னும் சீலேயிஞல் அவனுடைய கண்ணே மறைத்து, அவனே ப்பிடித் துக்கொண்டு, மண்டபத்தைச் சுற் றிக் கிழக்கு வாயிலிற் புகுவர். பாவத்திற்குக்காரணமான பொருள் க3ளப் பாராது, தடுத்தற்காகக் கண் மூடப்படுமென்பதாம். மண்ட பத்துள் நுழைந்ததும் நிறுத்திச் சிலேயை எடுத்துவிட்டு லிங்கத்தில் பூவைப் போடச்செய்து அவரை வனங்குவிப்பர்.
திட்சா நாமம் இதன்பின் மேற் கூறிய படி வனக்கம நடக்குமுன் போடும பூ எந்த மண்டலத்தில் விழுகின றதோ, அப்பக்கத்தின் பெயரே, திட்சாநாமம் எனப்படும்.
பரிச திட்சை நயன திட்சையின் பின் அவனே வலப்பக்கத்தில் பிரண வா ச ன த்

Page 29
| .guaraso LD)
திருத்தி அவனுடைய ஆத்மாவைச் சிவாசன்மாகிய இரு த யத் தி ல் இருத்தி, அவ னு க்கு விபூதி பூசித் தம்முடைய கையைச் சிவ பெருமானுடைய திருக்கரமாக்கி, அவனுடைய த8லயில் வைத்துச் சிவமந்திரத்தை உச்சரித்து அவனு டைய சரீரம் முழுவதையும் தடவு இதனுல் அவனது மாயா התקוה) மலம் கெடும்.
மண்டலேசுரருக்கும் குடும்பங் களுக்கும் அவன் கையினுல் பூச் சாத்துவித்து, வணங்கப்பண்ணி, வலப்பக்கத்திலிருததுவார்.
யோகதீட்சை
மானுக்கனுடைய கையிலே தர்ப்பை அடியைக் கொடுத்து, நுணியைத் தன்னுடைய முழங்கா விற் சந்திலிடுக்கி, மானுக்கனது இடது காடியையும், தனது வலது நாடியையும், நாடிகளோடு பொருங் தக் கொடுத்து, அவனுடைய சிற் சத்தியை அவனுடைய வலது காடி பாலும், தனது இடது நாடியாலும் எடுத்துத் தன்னுடைய சிற்சத்தி யோடு சேர்த்துச் சிவத்தன்மை படைவிப்பார்.
சிவாக்கினியாற் சுத்தி - சிவ அக்கினியிலே சங்கிகை மந்திரத் தால் மானுக்கனுடைய தலேயில் சம்பாத ஓமஞ் செய்வார்.
சம்பாத ஒமமாவது - ஆகுதி செய்யும்போது ஒரு பகுதியை அக்

கினியிலும் மிகுதியை அவனுடைய தலையிலும் விடுதல்.
வாசக திட்சை
முதற்செய்த பரிசதிட்சை பய னுறுதற்காகவும், மந்திர பூசையா கவும் மூலமந்திரத்தால் 100 ஆகுதி யும், பிரமாங்க மந்திரத்தால் பத் துப்பத்துப் பூரணுகுதியும் செய்து எல்லாக் குற்றங்களும் தீர்தற்காக, மூலத்தால் 108 பூ ர னு கு தி யும் செய்வர்
பின் மந்திரங்களே உபதேசித்து - சிவனுக்கும் அக்கினிக்கும் அவ னேக்கொண்டு பூசை செய்வித்தல் வேண்டும். பின் அவனே ஆசீர்வ திதது மூர்த்திகளே விசர்ஜனம் செய்வர்.
சாஸ்திர திட்சை
திகூைடியின் பின்பு-சைவசமய உண்மைகளே யும் - சைவ சாத்திரங் களேயும் அவற்றின் உட்பொருள்க ளேயும் அனுட் டா ன ங் க ளே யும் அவைகளேச் செப்பும் முறைகளே பும் போதித்தல் வேண்டும்.
மேலும் விசேஷமான போதனே யாவது - கடவுளே யும் வேதாகமங் களேயும் குருவையும் நிந்திக்கலா காது என்பதாம்.
நிர்மாலியத்தையேனும், கோபுர நந்தி பலிபீட, நிழலேயேனும் மிதி
க்கலாகாது. சிவபூசை குருபூசை அக்கினி பூசைகளேத் தவறவிடலா

Page 30
고{|
காது. சைவானு ட் டா னத் தை முறையே செய்துவரல் வேண்டும். நற்பயிற்சி, கல்லொழுக்கம், தெய்வ வழிபாடு, பெரியோரை வழிபடல் தாய்தங்தையரைப்பேனல் முதலிய நற்பண்புகளே ஒம்புதல் வேண்டும்.
நிலாவரை என்னும்
திரு. எஸ். ஆறுமுகம் !
யாழ்ப்பாண நகரினின்று பன்னிரண்டு மைல்களுக்கு அப்பால் புத்தூர் என்னும் கிராமம் உண்டு. அங்கு நிலாவரை என் னும் இடிகுண்டு உளது. சாதாரணக் கேணி போல் காட்சியளிப்பினும், இக்கேணி சில விசேஷ குணங்களேப் பெற்றுள்ளது.
புரானே வரலாறு
நிலாவரை ஆதிகாலத்தில் பெருமை வாய்ந்த சைவ ஸ்தலமாகத் திகழ்ந்தது. புராண நூலாகிய ரு தட்சணகைலாச புரா னத்தில் இத்திவ்விய ஸ்தலத்தைப்பற்றி பத் தொன்பதாவது கவசைலப் படலத்தில் பின் வரும் குறிப்புகள் உண்டு.
"நவசைலமானது யாழ்ப்பானத்திலே அழகு வாய்ந்த புத்துரரென்னும் பதியிலே பூமிக்குமேல் சிறிது உயரமாயும் ஐந்து குரோச விசாலமுள்ளதாயு மிருக்கின்றது. நவசைலத்தின்மேல் ஒரு குகையும் இருக் கின்றது.
அதன் கந்திர மத்தியில் நீலரத்தினத்தி ஒல் அலங்கரிக்கப்பட்டமையினுல் அழகு வாய்ந்து விளங்கும் சிங்காசனத்தின் மீது, விநாயகரும், சுப்பிரமணியரும், மற்றும் ஐய

சோபகிருதுடு 1903
கொலே களவு கள், காமம் குரு நிந்தை முதலிய பஞ்சமாபதகங்க ளேயும் அறவே நீ க் தி விட வேண்டும்.
"மேன்மைகொள் சைவதிே விளங்குக உலகமெல்லாம்"
புத்தூர் இடிகுண்டு
பிரதிநீர்ப்பாசன அதிபர்
னுர் முதலானவர் சூழ்ந்திருக்க, மகாதேவ ராய் உலகங்களுக்கு அணுக்கிரகம் செய்யும் விருப்பத்துடன் எழுந்தருளியிருந்தனர்."
"இவ்வாறிருக்குங் தருணத்தில் பாதா ளத்தில் கங்காதேவி சிவனது அனுமதிப் படி அதிக பிரவாகத்தோடும் இரைச்சலோ டும் அலேசூழ்ந்த குமிழிகளோடும் மலேயைப் பிளந்து அதி வேகமாய்த் தடாகத்தில் வந்து தோன்றி விளங்கினுள்.
கரூணேயங்கடலாகிய மகேசுரன் கங் கையின் தோற்றத்தைக் கண்டு, தமது திருக் கரத்தினுல் அக்கங்கையை எடுத்து விாது அள்வு சடையில் தரித்துக்கொண்டு மிச் சத்தை மேலே விட்டு மங்கள முண்டாக்குக என ஆசீர்வதித்து."
"அந்த நவகிரிகரு ஒப்பு இதன் முன்னு மில்லே; இனி உண்டாகப்போவதுமில்ல'
இடிகுண்டைப்பற்றி வழங்கிவரும் கதைகள்
புத்தூர், கோப்பாய் முதலிய கிராமங் களில், நிலாவரை தோன்றிய வரலாற்றி *னப்பற்றிப் பல கதைகள் உண்டு

Page 31
எழுபானேந்தாண்டு மலர்
சோர்வுற்ற தன் சேனேகளுக்கு நீர் வேண்டி, இராம பகவான் இககேணியை அபினுற் தோண்டினுள் என்பர் ஒருசாரார். செல்வந்தன் ஒருவன் கிணற்றைத் தோண் டினுன் என்பர் மற்ருெருசாரார் அவன் தோண்ட உவர்நீர் ஊற்றெடுத்ததாகவும், அதன் கீழ் நன்னீர் கிடைக்கும் என அவன் மீண்டும் வெட்டியதாகவும் கூறுவர் வேறு சிலர், கினற்றின் அடித்தளம் பாதாளத்தில் உளது என்பது சிலர். இவ்வாருகப் பல கதைகள் வழங்கி வருகின்றன.
கிணற்றின் வற்ருத தன்மை
இக்கினற்றை இடைவிடாமல் இறைத் தாலும் தண்ணீர் தேங்கிங்ற்கும் என்பது யாவரும் அறிந்த உண்மை. இக்கிணற்றின் ஆழம் என்ன? அகலம் என்ன? நீர் மட்டம் என்ன? நீரின் தன்மை என்ன? இவற் றிற்கு விடை காண்பதற்காக 1824-ம் ஆண் டில் போக் கார்ட் (Falkhard) என்ற பெய ருடைய மராமத்து இலாகா (P. W ID) எஞ்சினியர் முயற்சி செய்தார். அம்முயற்சி யின் பயனுக நிலாவரையின் நீர்மட்டம் கடல் மட்டத்தை ஒத்தது என்பதை கிலேநாட்டி ஞர். சுமார் நாற்பது ஐம்பது அடிகளுக்குக் கீழ் உவர்நீர் உண்டு என்றும், 145 அடிக் குக்கீழ் உள்ள நீரில் திராவகக் கலப்பு உண் டென்றும் அறிந்தார்.
அடுத்ததாக, 1838-ம் ஆண்டில் கவர் னர் பார்ன் எயின் (Barnes கட்டளேப் பேரில் நீர் இறைக்கும் இயந்திரங்கள் மூலம் (Pumps) கேணித் தண்ணிரை இறைத்தார் கள். அலுெம் பகலுமாக மூன்று நாட்களுக் குத் தொடர்ந்து நீர் இறைத்தபோதும் நீர் மட்டம் ஒரு சாண் அளவுதான் குறைந்த தாகக் கூறுகின்றனர்.
மேற்கூறிய பரிசோதனைகளே பெலமி Eelam) என்றவர் 1895-ம் ஆண்டில் தொடர்ந்து நடத்தினூர் இருபது அடிக ஞக்கு நல்ல நீர் உள்ளது என்றும், அதற்

குக்கீழ் சிறிது சிறிதாக நீரின் உவர்ப்பு அதிகரித்து 148 அடி மட்டத்தில் மிக்க உவர்ப்புடைய நீர் தென்படுவதாகவும் அறிந் தார்.
கினற்றின் அமைப்பு
அவ்விடத்தில் தரை கடலின் மட்டத்தி னும் பதினேழு அடி உயரமானது நீரின் மேன்மட்டம் ஏறக்குறைய கடல் மட்டத்தை ஒத்து நிற்கும்.
1989-ம் ஆண்டில், இயந்திர த் தா ல் நீரை இறைக்க முயற்சிகள் செய்யப்பட்டன. ஆணுல், அவை பலனளிக்கவில்லே. உணவு உற்பத்தியைப் பெருக்கும் நோக்கு டன் புத்தகாலத்தில் இயந்திரத்தின் உதவியுடன் நீர் இறைக்கபபட்டது. ஓயாமல் இறைத்தா லும் நீர் மட்டம் குறையாது என்னும் உண்மை வெளிப்பட்டது. அப்படியாயின் உண்மையாகவே இது அடியற்ற கிணரு?
முறையான ஆராய்ச்சி
1945-ம் ஆண்டில் இக்கிணற்றின் உண் மைக் குனங்களே அறிதற்பொருட்டு முதன் முதலாக முறையான ஆராய்ச்சி தொடங் கப்பட்டது. கிணற்றில் ஒவ்வொரு 10 அடியிலும் உள்ள நீரைத் தனித்தனி வெளியே எடுத்து நீரின் தன் மை யை ஆராய்ந்தனர். அதனுல் கிணற்றின் மேல் மட்டததிலிருந்து அடித்தளம் வரை நீரின் தன்மை மாறுபடுவது கவனிக்கப்பட்டது. மேல் ஐம்பது அடிநீர் நன்னீராக இருந்தது. இது மழைநீரின் சேர்க்கை அதற்கடுத்து சுமார் இருபது அடிகளுக்கு நீரில் அசுத்தங் கள் காளப்பட்டன. எழுபது அடிக்குக் கீழ் நீரில் உவர்ப்புத் தென்பட்டது. எண்பது அடிக்கக் கீழ் உவர்ப்பு அதிகரித்தது, நீரின் நிறையும் மிகுந்தது, 130 அடி மட்டததி லிருந்து எடுக்கப்பட்ட நீரின் தன்மை கடல் நீரை ஒததிருந்தது அதிக ஆழமாக இருந்த நீா கடல் நீரினும் உவர்ப்புடையதா பிருந்தது. இந்த வகையில் ஆழமாகச்

Page 32
செல்லச் செல்ல நீரில் உவர்ப்பு அதிகரித் துக்கொண்டே வந்தது. அதனுல் கிணற்று நீரின் தன்மை அறியப்பட்டது
அத்துடன், கிணற்றின் அடித்தளத் தைப்பற்றிய உண்மையும் தெளிவாயிற்று மக்கள் திடமாக நம்பியதைப்போல இது அடியற்ற கிணறல்ல.
தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடைபெற் நன. இம்முறை பெரும் நீர் இறைக்கும் இயந்திரங்கள் உபயோகிக்கப்பட்டன. இயந் திரங்கள் நீர் இறைக்கும்போது, அதே சம யத்தில் முன்னர் செய்ததுபோல ஒவ்வொரு 10 அடியிலுள்ள நீரையும் எடுத்துப் பரிசீலனே செய்தனர். மீண்டும், இவ்வகை ஆராய்ச்சி இயந்திரம் வெவ்வேறு வேகங்களில் இறைக் கும்போதும் நடத்தப்பட்டது. இயர்திரம் மெதுவாக இறைக்கும்பொழுது நீரின் மேல் மட்டம் அதே அளவில் இருப்பதாகவும் ஆனுல் சிறிது சிறிதாக உப்புநீரின் மட்டம் மேல்நோக்கி வருவதாகவும் கவனிக்கப்பட் புது விரைவாக இறைக்கும்போது இம்மட் டம் முன்னேயிலும் விட வேகமாக மேல் நோக்கி வருவது தெரிந்தது. வெகு விரை வாக இறைக்கும்போது உப்புநீரின் լու Լլք கிணற்றுநீரின் 3լոh լրԼւa sing GL հliն தடைந்தது. கிணற்றிலுள்ள நீர் முழு வதுமே உப்புநீராகக் கலந்துபோகும். இவ் வளவிற்கும் கிணற்றுநீரின் மேல்மட்டம் குறைவதி லே. ஆதலால் நிலாவரை வற் ரூத் கிணறு என்பது உண்மை. ஆணுல் இறைக்க இறைக்க வற்றது பெருகிக் கொண்டு வருவது நன்னீர் அல்ல; உப்பு 高节。
சுண்ணுமபுக் கல்லிற் காணப்படும் வெடிப்புகள், கால்வாய்கள், குகைகள் மூலம் இக்கிணறு கடலுடன் தொடுக்கப்பட் டுள்ளது. அதனுற்றன் இறைக்கும்போது நன்னிருக்குப் பின் உப்புநீர் கலந்துவந்தது. அதோடு கிணற்று வாயிலாகக் கடலேயே

சோபகிருது ஞல் 1963
இறைத்தபடியினுல் கிணறு வற்றமல் கின்றது.
நன்னீர் இறைக்கும் மதியம்
விவசாய உபயோகத்திற்கு நீரைஇறைக் கும்போது கவனமாக நன்னீரை மட்டுமே இறைக்க வேண்டும். அதிகமாக இறைத் தால் அடியிலிருக்கும் உப்புநீர் மேலெழுந்து வரும், 10 மணித்தியாலங்களுக்கு மணிக்கு 30000-40000 கலன் அளவுக்கு நீரை இறைத்து தொடர்ந்து 14 மணித்தியாலங் களுக்கு நன்னீர் கிணற்றுள் ஊறவிட்டால் கிணற்றிலுள்ள உப்புநீர் முன்னர் நின்ற மட்டத்திலேயே அமர்ந்துகொள்ளும்.
கிணற்றின் குணுதிசயங்கள் இப்போது தெளிவாகின்றன. கிணற்றின் மேல்தளத் ஒரு பக்கத்தில் 48 அடி நீளமும் |քայւյáեւ தில் 38 அடி அகலமுமாக உள்ளது. அதன் அடிப்பாகம் வாயிலும் பார்க்க அகலமானது. கிணற்றின் அடி ஒரே լըԼւլը Tbiliեհնեմஇரு பக்கத்திலும் முறையே 184 அடியாக வம் 164 அடியாகவும் இருந்தாலும் இடை யில் ஒவ்வொரு இடத்திலும் வேறுபடு கின்றது.
கடல் அலேயின் வேறுபாடுக ள் கூட ட கிணற்றில் ஓரளவுக்குத் தென்படுகின்றன. கடலில் வற்று அலேக்கும் (Low Tide) பெருக்க அலேக்கும் (High Tide) SSTLI லுள்ள வேறுபாறு 2 அடியாக இருந்தால், கிணற்றில் இரண்டு அடிக்குப் பதிலாக 2 அங்குலத்தால் நீர்மட்டம் வேறுபடும். இது கடலுக்கும் கிணற்றுக்குமிடையே உள்ள தொடர்பை நிரூபிக்கின்றது. இதனேத் தொடர்ந்து நடத்திய ஆராய்ச்சி மேலும் உறுதிப்படுத்துகின்றது.
பாதாளப் பெருங்குகை
ஆராய்ச்சி மூலம் இக்கிணறு விரைவா கக் கடல்நீரைப் பெற்றுக்கொள்ளும் தன்ழை

Page 33
எழுபானந்தாண்டு LED SIT
யுடையது என்பது புலணுகியது, கிணற் றின் 50 அடி ஆழத்தில் கடல்நீர் கலந்து 90 அடியளவில் கடல்நீர் அதிகமாகத் தென் படுகின்றது.
கிணற்றுள் கடல் நீர் என், எப்படி வந் தடைகின்றது என்ற கேள்விகளுக்கு விடை காணும் பொருட்டு கிணற்றின் நாலா பக் கங்களிலும் தரைக்கீழ் துவாரங்கள் (Bore holes) துளத்தார்கள். இதன் மூலம் ஆச் சரியகரமான உண்மைகள் வெளியாயின.
கிழக்கேயுள்ள துவாரத்தில் 20 அடி ஆழத்தில் தண்ணீர் தென் பட்டது. அதன் பிறகும் தோண்டிக்கொண்டு போகும் போது (Driling) 87 அடி ஆழத்தில் தோண்டும் காண்டிகள் தோண்ட ஒனறுமில் லாமல் அதனிலிருந்து 92 அடி வரையில் ஒரு பாதாளக் குகையின் இருப்பைக் காட் டின, மற்றைய துவாரத்தில் இதனேப்போல 108 அடி ஆழமுள்ள குகையொன்றும் 81 அடியிலிருந்து தென்பட்டது. அடுத்த
---O
ஐந்தொழில்
சைவப்புலவர் தி
ன்மாக்கள் மலத்தால் மறைப் புண்டு அணு தி கால ந் தொட்டு துன்புறுவதைக் கண்டு கருணே வடிவமாகிய இறைவன் அவ்வான்மாக்களேத் துன் பத்தி னின்றும நீங்கி இன்பம் எய்துவிக்க எண்ணுகிருன் . அதற்காக ஆன் மாக்களுக்குத் தனு கரன புவன போகங்களேத் தருகின்ருன். இந் நிலையைப் படைத்தல் என்பர் அறி ஞர் ஆன்மாக்கள் தனு கரன

23
துவாரம் (தெற்குத்திசை) பாதாளக் குகை 103 அடிவரை ஆழமானதாக்க காட்டியது.
இவற்றைக்கொண்டு இவ்வட்டாரத்தில் ஏறக்குறைய 80 - 30 அடி ஆழமான ஒரு பெரும் பாதாளக் குகையிருப்பதாக நாம் உன்னியறியலாம.
இம்மாதிரியான நவீன அதல பாதாளக் குகை எப்படித் தோன்றியது? தட்சண கைலாச புராணத்தில் கூறுவது பூர்வ உண்மைதானு புராணத்தில கூறியபடியே இதில் உப்புநீர் தொடரத் தொடங்கியதா?
நிர்ப்பாசன அபிவிருத்தித்திட்டம்
இக்கிணற்றிலுள்ள நீர்மட்டங்க ளே ப் பற்றி முன்னர் அறிந்தவற்றைக்கொண்டு விவசாயத்திற்குதவ ஒரு நீர்ப்பாசனத் திட் டம் வகுக்கப்பட்டது. மேலேயுள்ள கன் வீரை இறைதது விவசாயத்திற்குப் பாய்ச்சு வார்கள். தற்பொழுதும் 200 ஏ க் கர் தோட்டநிலம் இதனுற் பயன்பெறுகின்றது.
O-Hi
у о бојтбоц) .
ரு. வ, கந்தசாமி
புவனங்களோடு கூடிப் புவனங்க ளில் போகத்தை நுகரும்வரை உடம்போடு உயிரை இருக்க வைக் கிருன். இங்கிலேயைக் காத்தல் என்பர். ஆன்மாக்கள் தனு கரன புவன போகங்களோடு கூடிப் புவன போகங்களே நுகருமிடத்துத் தொடர்பு ஏற்படுகின்றது. அத் தொடர்பை நீக்கி அங்கிலேயை மாற் றுதலே அழித்தல் என்பர். இறை வன் எல்லா உயிர்களேயும் ஒரே

Page 34
24
காலத்து வீடு பேறு அடைவிக்கும் ஆற்றல் உடையவனுயிருந்தும் ஆன்மாக்களுக்குச் சிறப்பு ண ர் வோடு கூடிய மெய்யுணர்வு தோன் றுகிறவகையில் தனது பேரருள் உயிர்களிடம் ஒரேசமயம் தோன் ருதபடி மறைத்தலேயும் செய்கின் ரூன். இங்கிலேயை மறைத்தல் என் பர். இருவினேயொப்பு மலபரிபா கம்பெற்ற ஆன்மாவுக்கு விடு பேறளித்து அருள் புரிகின்றன். இந்நிலையை அருளல் என்பர். இவ் வாருக ஐங்தொழில் உண்மையை உணர்த்துவதே ஐந்தெழுத்து வடி வினஞன நடராசப் பெருமானின் பெருங்கருணேத திருநடனமாகும்.
அகார உகாரங்களின் ፵ -Œ வான சிவலிங்கத்தினிடமாக சிவய நம் என்னுந்திருவைழுத்தைந்தாலே சிவன் திருக்கூத்தா டு கி ன் ற என். திருவடியில் நகரம்; உதரத்தில் மக ரம்; முகத்தில் வகரம் முடியில் பக ரம், தோளில் சிகரம். இது நமசி வய என்ற முறையில் உள்ளது. (தூல பஞ்சாக்கரம)
ஆடும் படிகேள்நல் லம்பலத்தான் ஐயனே நாடும் திருவடியி லேநகரம் - கூடும் மகரம் உதரம் வளர்தோள் சிகரம் பகருமுகம் வாமுடியப் பார்.
- (உண்மை விளக்கம்
துடியில் சிகரம்; வீசுகரத்தில் வகரம்; அபயகரத்தில் யகரம் ஏங் துகின்ற அக்கினியில் நகரம; அடிக் கீழ் மகரம் இது சிவயங்ம என்ற முறையில் உள்ளது. (சூக்கும பஞ்
சாக்கரபு).

சோபகிருது ஞ 1963
சேர்க்குங் துடிசிகரஞ் சிக்கனவா
விசுகரம் ஆர்க்கும் யகரம் அபயகரம்
- யார்க்கிலிறைக்(கு) அங்கி நகரம் அடிக்கீழ்
முயலகனுர் தங்கும் மகரமது தான்.
- (உண்மை விளக்கம்) இவ்வாறு கருனே வடிவாகிய நடராஜப் பெருமான் அருள் நடனம் புரிகின்ருர். இதனே ஆன்மாக்கள் எவ்வகையில் தியானிக்கத் தக்கன என்பதனே உண்மை விளக்கம் நன்கு விளக்கிக் கூறுகின்றது.
"தோற்றந் தடியதனிற் தோயுந் திதி
பமைப்பில் சாற்றியிடும் அங்கியிலே சங்காரம்
- ஊற்றமா மூன்று மலர்ப்பதத்தி லுற்ற திரோத
முத்தி கான்ற மலர்ப்பதத்தே நாடு'.
சிரு ட் டி து டி யிலும், திதி அமைத்த கையிலும், சங்காரம் அக் கினியிலும், மறைப்பு (திரோதா னம்) ஊன்றிய திரு வ டி யிலும் அருள் (முத்தி) தூக்கிய திருவடியி லும் ஆவன. இவ்வகையில் ஆன் மாக்கள் தியானிக்கலாம். வீசுகரத் தால் மாயையை உதறுகிருர் அக் கினியால் வினேயைச் சுடுகிருர், ஆணவமலத்தை ஊன்றிய திருவடி யில் அமிழ்த்துகிருர், தூக்கிய திரு வடியால் உயிர்களே.மேல்எடுக்கிருர், இவ்வாறு பஞ்சாக்கரமாகிய அம்மையாருடனே கருனே யுரு க் கொண்டு ஆடும் திருக்கூத்தைக் கண்டவர்களுக்குப் பிறப்பு இல்லே.
இத்தத்துவஞானக் கருத்துக் களே நன்கு தெரிவுறுத்துகின்ற நடராஜர் வடிவத்தை வழிபட்டு
இறைவனடி சேர்வாம்.

Page 35
- எழுபானேந்தாண்டு மலர்
சிவமுரு
புளியந்தீவு நாே
நவாலியூர் க. சோ
EGITT
வெண்
திருச்சிற்றம் பேராழி நாப்பட் பிறங்கு பு சேராதி நாதன் கவிசிறக்க கையா னனத்தனடி காஜி கையா னனத்தனடி காப்பு பூவாயிற் கொண்டு பொறி தேவாழ் புளியூர்ச் சிவபெ ஒதத் துணைபுரியு முள்ளத் பாதத் துனே புரியும் பார்.
செந்தமிழ்ச்சொல் பூவாகச் எந்தஞெரு நாவே யிருக போக்கும் புளியூர்ப் புனித காக்கும் குருமணிபொற்
நூ
போன்பூத்த கொன்றையுங்
புனல்பூத்த நதியும பொளிகின்ற சடைமுடிய
பொழிகின்ற சோதி தென்பூத்த வெண்ணிறு சில திசைபூத்த நாற்ருே நியமல வலியேக முய திருநடன மிடுசாண மின் பூத்த கருனேப்பி ராட்பு வெள்ளே விடை மீதி வேள்வி:னப் பிறவிப் ே
விடுதா நாடிவருவா கன்பூத்த பேராழி தடுளிலே நன்நமர்ந் தருளும் நாதனே உயர்ஞான C நாகேச்சு சக்கடவு

达
கசுரர் பதிகம்
மசுந்தரப்புலவர்
다.
* LT
வளி யந்திவிற்
க் - கூாாழிக் றுதான் பெற்றமுதற்
பரவம் பூசைசெயுந் ருமான் - பாமாலே
துறைகலேமான்
சேருமன்பு நாராக மாய்ப் - பந்தவினே ன்பா மாலேசேபக்
i.
கூவிளமு மத்தமும்
தியும் பு மவிகின்ற மெய்க்கருனே முகமும் ன்னணித்த மேனியும்
ள்களும்
லகன் முதுகிலே
ாமும்
டியொரு பாலுமாய்
ஸ்டியேன் பரும்பிணி யழித்தழிவில்
|ய்
புளியூரில்
GALEGLI II i பாதனே பருண்மேவு
ாே, (a)

Page 36
ஆழிசூ முலகெலா மாசியே
அவைகட்கு வேறு அருவாகி யுருவாகி யறி ஆனந்த நிறைவும ஊழிதோ றுவைாத வொன்
ஒரைந்து மையைத் ஓங்கார வடிவாகி யுளத முன்னுடைய வுண் வாழியுன் னருளமுத முண்ட மற்றவர்க ளறியவ: வற்ருத வருளமுத வாரி
வறியனோ னுக்கும நாழிநெற் கொனடறம் வள நாயகா புளியூரில் வ நாதனே உயர்ஞான பே நாகேச்சு 1க்கடவு
செம்பிற் களிம்பென்ன துெ
தீயமல வலியிருளி செய்கையுட னறிவிச்ை சில்போற் கிடந்த பம்புபே ாருளினுல் மாயை
பழவினைத் தொடர் பயிலுமுடல் கருவியிட
பற்றறிவு தொழில்வி அம்புவியில் நல்லனவு மல் னடியடைய விடவ தையகோ பலகோடி பி பவனித் தாற்றுகின் நம்புதுகின கைவிட்டவே
நல்குவாய் புளியூரி நாதனே உயர்ஞான பே நாகேச்சு ரக்கடவு
எங்குமுன் னருளான எங்
எங்குமுன் னருள் எங்குமுன் னருளிறைன எங்குமுன் னருள்ே தங்குமல் வருளான வெள்ள
தலைமுழுகி நின்று தாகந் தணிக்காது பேய் தலேயால் நடந்திளே அங்கங்கு நிகழ்கின்ற வகை தனுபவிக் கின்றது:

சோபகிருது ஞ் 1963
யுடனுகி
T
வாகி யொளியாகி
ஒ பிரண்டார்
துமாய்
ாகி யிலதாகு
மை நிலயை =வர்க பிளறிவார்கள்
FCILEI
தனி லொருதிவலே
li tal TELIT LI I
ார்த்தமா கதவல்லி
I Tuj
ாதனே யருண்மேவு
ថា. (உ)
ன்னுெடு கலந்தவத்
லே
யற்றுமுழு மூடமாய்ச் வனயும்
கணி லொழியாத
புநாடிப்
நுகர்வுதந் தொருவாறு
GIT,
வினவு மறிவித்து
துமறந்
றவியைப் பாழாக்கி றேன்
ழையைக் காந்தருளே
ல் வாழ்
ாதனே பருண்மேவு
ளே (ட)
குமுன் னருளாடல் பிளக்கம்
ம எங்குமுன் னருள்முறைமை GIG ETT LIITLIU ப் பெருக்கிலே
சனத் பத்தேரை நீரென்று
த்தேன் பயவையி லுனேயறிந்
(LT

Page 37
எழுபானேந்தாண்டு மலர்
மையனே யுமைமேவு
அறிவிக்க வினிவழு நங்குமா மூர்த்தியாய் ஆே
நல்விருன்செய் புள் நாதனே உயர்ஞான ே நாகேச்சு ரக்கடல்
தாமரைக் கண்ணனுந் தாக தம்பெருமை பேசி சண்டையிடு மமையத்
தனிமேரு மரேபோ காமான மாகியுங் கேழல்வ கதிர்முடியு படியும கண்பிசைந் தழுதுகை காட்டுசிவ விங்கவ மாமறைசொல் வாயனும் ம மானவரு மாவுமான் மாதவரும் மாதவரு ம வந்திக்க வருள்கூ நாமரைக் கனமேனும் வந் நன்றருள்செய் புளி நாதனே உயர்ஞான பே
நாகேச்சு ரக்கடவு
அங்கிங்கெ குதெங்கு மாய் அருவுருவை வேற் கஞ்சிப்பெ பர்த்தெகின
அன்பர்கள் மறைத் தங்குமப் புண்ணியத் தினத் தானுவே சபிசேகர தற்பரா சாம்பசிவ சிற்ப
fiT iiiii I LJILJI LI JT JT Jr சங்கரா கங்காத ராவரது ரா
தாரியே காமாரியே சம்புவே வெள்ளிவே த சாம கண் டாவகண் நங்குறை முடிக்கவரு நம்ப
நல்லருள்செய் புளி, நாதனே உயர்ஞான பே நாகேச்சு நக்கடவுே
சிந்தையி லறிவேனுஞ் சூமி, சேர்த்திடும ருட்டே தேறளின் தெளிவே தெ திகழ்மதுர மருளின்
 

மெய்யனே குருவாகி குவாய் முக குய்மேவி யூரில்வாழ்
பாதனே பருண்மேவு
II.
நதயுந் தம்மில்ே
器山品垂 தி லவர்நடுவி லொருசோதி
டி வாகியுங்
றியார் சுட்டி முன் னிற்கt וה) נד5 =ן ாயனும் வானவரு
|ம்
ம்புவியு மம்புலியும் ருவாய் திக்கு மொருவரம் யூரில் வாழ் ாதனே யருண்மேவு
GIT. (G)
நிறையு முன்கருனே
றரசருக்
புரியிலொரு கொன்றைநிழல்
துவைக்கத்
கினில் முளேத்தெழுந்
ா குஞ்சிதச்
னநீர்
ET LIL DIGIYF EGET LIGGIT
L வே செம்பொனே யூரில்வாழ்
ாதனே யருண்மேவு GITT (சு)
நன்பு மலரினிற் நலே
விட்டாத மதுரமே

Page 38
வந்தவரு எளின்பப் பெருக் மாருவு ளக்களிப் மாசற்ற செம்பொனே
மலவிருடு மிக்குெ எந்தையின் தும்பிறந் திற
கிரங்க வருநாள் எந்த நா ளந்த நா ளெ லெய்துநா ளோவ நந்தலறு துறைநயினே ய நாயகன் விமையே நாதனே உயர்ஞான
நாகேச்சு எக்கடவ
முத்தொத்த பற்கள்சு ை முழுமேனி சருசெ முளே பொத்த முதுகுவ முழவொத்த முரு கொத்தொத் திருண்டகுழல் கொக்கொந்த து கடோத்த தினிமுது
கோதினுங் குறுக அத்தத்தி லாசையும் மங்
T3)JMGall GTG) | K.R. TD0 ஆங்கா மெள்ளளவு
னருள் பெறுவ துெ தத்தொத்த பொற்களத் து நாயகா புளியூரில் நாதனே உயர்ஞான
நாகேச்சு ரக்கட
மதிசுமத் தாய்கங்கை நதி
மறுகிலே முடிசு மன்னுமடி பர்க்கென மண்சுமந் தடிசு பொன்னின் களத்திலே க
போரில் வில் லடி புத்தவே புத்தர்கல்
போதாம லுதைச என்னளவி விப்பழிகள் சு வினேயடிக மக்க ஈசனே சிவகாமி நேச
ழுந்தருளு நடரா

சோபகிருது இடு 196
கிலேயெழுகின்ற
யமுதசஞ் சீவியே
In Gif L
ந்துழலா திவ்விேழைக்
ன்னுடைய வாழ்நாளி றிகிலேன்
ருகுவளர் புளியூரில்
எர்தொழும் போதனே யருண்மேவு
புளே, (=T)
வித்தொத்த முறியொத்த
ாத்தது ளே சிலேயொத்த தெழின்மொய்ம்பு டொத்தன
குயிலொத்த திப்பொழுது குெடுங்கிக் .ܡܢ நம குறுகியது புன்மனக்
விஜ்லே
கையர் மயக்குமோ
மகலவிலே யேழைநா
FI ITGI,ĠLIETT
மையம்மை யிடமோ
வாழ்
போதனே யருண்மேவு
புளே. (s)
சுமந் தாய்விறகு மந்தாய் ய ஞம்பெயர் சுமக்கே மந்தாய் றைசுமத் தாய்வலிய ஈமந்தாய் லெறிசுமந் தாபிவைகள்
மந்தாய் மவாம லுன்னுடைய வருள்வாய் னே நில்லேயிலெ FGF

Page 39
எழுபானேந்தாண்டு மலர்
நன்னுதற் கண்கொண்டு
நாயகா புளியூரில் நாதனே உயர்ஞான ே நாகேச்சு சக்கடவ
செங்குருதி நீர்சோர விழியி சிறுவனேக் கறிசன செல்வமனே வியைநல் வேனே கிழ்ந்தளி அங்குபல ருன்னுடைய தி அதுகண்டு நானு கரசை கொள் வது கான யாடவிழை வதுே தங்குபே ராசைக்கு வெட்ச தன்மையா லின்று சாமியுன் நிருவருளே ே தத்தென்னே யாள தங்குஞ்ச ரக்குமா நாயகா
நன்றயர்ந் தருளுய நாதனே உயர்ஞான ே நாகேச்சு ரக்கடவு
அங்கணு போற்றிமறை ய, யம்பரா போற்றிவி அம்பிகா பதிபோற்றி 4 யாளுடைய முதல் திங்கணு றியசடைச் சங்கர
நில்லேநட மாடிே செங்கைமா னேந்துவ சிவமகா தேவபோ பொங்கரா பூசித்த புண்ணி புதநட்பு சானபே பூதநா தாபோற்றி வே
போக்குவா வின் நங்கணு யசுபோற்றி யென் நல்லருள்செய் பு நாதனே உயர்ஞான
நாகேச்சு ரக்கடல்
திருச்சிற்
==

காமனேயெ ரித்த மறை
ամ լք
பாதனே பருண்மேவு
ள்ே. (கன்)
டந் தப்பியுஞ்
மத் துஞ் கி யும்போய்யை மெய்யென்று 1த்தும்
ருவருளடைந்தார்கள் மடைதற்
மயில் கண்டு வான்கோழி பாலுமால்
ரிலே பென்னுமத்
நாயேன் வேண்டுகின் றேன்சிறிது வருவாய்
புளியூரில்
ஹமயோர் பாதனே யருண்மேபு
(கரு)
ந்தணு போற்றிதிசை
வடசேர் நம்புவே போற்றியெமை வபோற்றி ா போற்றிதென்
ாற்றி
புங்கவா போற்றிசிவ ibia
பா போற்றியற்
ாற்றி
தன் தாபோற்றி
நின்ற
ாறுனேப் போற்றிசெய ரியூரில் வாழ் போதனே யருண்மேவு
புள்ே (சு க)
நம்பம்

Page 40
30
2, பண்டிதர் தி
தேவாரத் திருவமுதம்
சைவத் திருமுறைகள் LJািট্রচীি னிரண்டு. இவற்றுள் முதல் ஏழு திருமுறைகளுங் தேவாரத் திருவமு தங்களாகும். இவை அ டங்க ண் முறை எனவும்படும். முதன்மூன்று திருமுறைகள் சம்பந்தமூர்த்தி சுவா மிகள் பாடியருளியனவாகும்.
சமண சமயத்தினுலே சைவத் துக்கு ஆபத்து ஏற்பட்டது. அந்த ஆபத்தை நீக்கவும் சைவத்துக்குப் புத்துயிரளிக்கவும் கூடிய புத்திரன் வேண்டுமெனப் பெற்ருர் தவமிருங் தனர். அவர்கள் செய்த மாபெருங் தவத்திகுலே - இ  ைற வனின் மாபெருங்கருனேயினுலே அவதரித் தார் சம்பந்தப்பெருமான். மூன் ரும் ஆண்டிலே பொற்கிண்ணத் தடிசில் ஊட்டப்பட்டபோதே பர ஞானம், அபரஞானம் இரண்டனே யும் பெற்றவர்.
தமிழ்நாடு முழுவதும் தல யாத் திரை புரிந்தவர். சும்மா - வெறு மனேயல்ல; சைவத்துக்கு அழி யாத கிலேக்களஞனுப்-உயிர்காடி பாய் விளங்குவன திருக்கோயில் களேயென்பதை நமக்கு உணர வைக்கவே அங்ங்னம் தலபாத் திரை புரிந்தார். ஆங்காங்குள்ள சிவாலயங்களிலே திருப்பதிகங்கள் பாடி நாளும் இன்னிசையால் நற்

சோபகிருதுஞ்டு 19.3
நமதே
சுப்பிரமணியம்
றமிழையுஞ் சைவத்தையும் நன்கு பரப்பினுர்,
சைவசமயத்திலே ஆன்மாக்கள் நல்லகதி பெறுதற்கு ஏணிப்படி கள் போல நான்கு நெறிகள் உள் ளன. இவற்றைச் சரியை, கிரியை, யோகம், ஞானம என்பர். சாத்தி ரம் இவற்றைத் தாசமார்க்கம், சற் புத்திர மார்க்கம், சகமார்க்கம், சன் மார்க்கம் எனக்கூறும். இவற் றைத் தங்கள் திருவாக்கிலும், பெருவாழ்விலும் விளக்குபவர்கள் அப்பர், சுந்தரர், மணி வா ச த ர் ஆவர்.
இவர்களுள்ளே சம் பங் த ர் தமது தேவாரத்திலே சில இடங்க ளிலே தம்மீது ஆணேவைத்துக் கூறும் பாசுரங்கள் சில கானப் படுகின் றன. ஆனே என்பது அடையாளம். ஆக்கினே-(கட்டளே யிடுதல்) ஏவல், சபதம், சத்தியம், மெய், வெற்றி எனப் பல பொருள்
படும்.
என்னுணே உன்னுனே, கடவு ளானே எனச் சத்தியஞ் செய்வதை பும் மக்கள் தம் வாழ்விலே காம கணக்கூடியதாயிருக் கின்ற Uஇங்ங்னஞ் செய்தல் தமது உண் மையை வற்புறுத்துதற் பொருட் டாகும்.
நம்மாழ்வார் திருமங்கையாழ் வார் முதலானவர்களேப் போலச்

Page 41
எழுபானேந்தாண்டு EDGlJŤ
சம்பந்தரும், சுந்தரரும் தாம் LIT LIL LI பதிகங்கள் தோறும் இறுதிப் பாசு த்திலே சில இடங்களிலே தமது பெயரைக்கூறி அப்ப தி க த்தை ப் பாராயணஞ் செய்வதால் அடையும் பயனேயுங் கூறுகின்றனர். இங்ாங் னங் கூறுதல் பலப்பேறு' எனப் படும் என்பர்.
இரண்டார் திருமுறையில் 84 வது திருநனிபன்றிப் பதிகத்திலே இறுதிப்பாசுரத்தில்
"கடல்வரை யோதமல்கு கழிகானல் பனல்
கமழ்காழி யென்று கருதப்
படுபொருளாறுகாலு முளதாக வைத்த பதியான ஞான முனிவன்
சிடுபறை யொன்றவத்த வியன்மே விருக்தி னிசையா லுரைத்த பனுவல்
கடுவிரு ளாடுமெங்தை கணிபள்ளி யுள்க
வினேகெடுத வானே சுமதே"
என்கின்ருர்,
கோளறு பதிகத்துத் தேன் மர் பொழில்கொளாலே? என்னும் திருப்பாசுரத்தினிறுதியிலே 'ஆன சொன் மாலேயோது மடியார்கள் வானி னரசாள்வ ரானே நமதே: என்கின்ருர்,
மேலும் மூன்ருங் திருமுறையில்,
"கந்தமலி தண்பொழில்நன் மாட்மிடை
காழிவளர் ஞான முனர்,சம் பந்தன்மலி செந்தமிழின் மால்கொடு வேதிகுடி யாதிகழலே சிந்தைசெய வல்லுவர்கள் நல்லவர்க
ளென்ன நிகழ் வெய்தியிமையோர் அக்தி இல கெய்தியர சாளுமது வேசரத மானேகமதே"
என்கின்ருர்,
-

3.
இன்னும் திருக்க மு ம ல் த் து இயற்  ைக ச் சிறப்பினையும், தகைய சிறப்பு விளங்கும் திருப் பதியின் கண் வதிவார்மீது தாம் பாடிய ந ல் ல தமிழ் மா லே யை காடோறும் பாராபரம் பண்ணு வார் பிணிநீங்கி உள்ளம் ஒருமைப் பட்டு வானுலகத்திலே ஆனந்த மாக வாழ்வார்; அவர் பூவுலகிலே இனிப் பிறவியெடார்; இதனே நான் ஆணேயிட் டுரைக்கின்றேன் என் கின் ருர்,
நம்பிக்கை உறுதி, திடசித்தம் முதலான இயல்புகள் இறைவனடி பார்களிடத்தில் விளங்கின. இறை வனருளின் வழிகின்று - அவனரு GITT GG) அவன்ருள் வன ங் கி உண்மையடியார்களிடும் ஆணே மொழி தவருது நிகழும். அதஞலே இது சத்தியம் என ஆணையிட் டுச் சம்பந்த சுவாமிகள் கூறுகின் ருர், இந்த கம்பிக்கை யினு லே தான் நாயன்மார்கள் எத்தனையோ அற்புதங்களேச் செய்தனர். இங் தக் காலத்தில் இவற்றிலெல்லாம் நம்பிக்கை குறைந்து வருகின்றது. உறுதி உருக்குலேந்து போகின் மது திடசித்தம் சீரழிந்து கானப் படுகின்றது. மேடைப் பேச்சுத் களிலும் போதனைகளிலுமே சமயம் இயங்குகின்றது.
உண்மையாக ஒன்றுபட்டமன் துடன் திடசித்தத்துடன் நம்பிக்கை வைக்கவேண்டும். । வைத்தால் நாமும் அத்தகைய சித் திகளேப் பெறுதல் ஆகும்

Page 42
32 - E.
gu??su), Lis?groui?
பிரமறுநீ வ.
'ஆடிமாதம் தோறும் திருச்செங் தூர் முருகன் ஆலயத்தில் விழா ஆரம்பமாகி நடைபெற்று வருகின் றது. திருச்செந்தூர் ஆலயத்துக் கும் யாழ்ப்பாணததுச் சைவர்க ளூக்கும் அதிக தொடர்பு உண்டு.
எப்பொழுது மனிதர்கள் என் னுடைய சந்நிதியை அடைந்தவர் கள் ஆவார்களோ, அங்கு மனிதர் கள் அப்பொழுதே சம்சாரமாகிய பெரிய சமுத்திரத்தின் அக்கரையை அடைந்த வர்கள் ஆவார்கள். என்று, மக்கள் யாவரும் அறியும் படியாக சமுத்திரத்தின் கரையிலே எந்த பகவான் பரிசுத்தமான ஒளி யுடன் விளங்குகிறரோ அந்தப் பகவாஜன பராசக்தி புதல்வராகிய முருகப்பெருமானே நான் வணங்கு கிறேன்.
- ஆதிசங்கரர்
முருகப்பெருமான் எழுந்தருளி யிருக்கும் இடங்களில் சிறந்தவை ஆறுபடை வீடுகள், அவற்றிலே ஒன்று திருச்செந்தூர். இது அலே களே புடைய கடற் கரை யி ன் கரனேயுள்ள தலமாதலால் திருச் சிர8லவாய் என்றும் அழைக்கப் பெறும் 'முருகப்பெருமான் தர இச் சங்காரம் செய்யச் செல்லும் வழியிலே செந்திமா நகரத்திலே வந்து உலகருள் கருணேயாலே விற்றிருந்தார் எனக் கந்தபுராணம்

சோபகிருது இடு 196
னய செந்தில்
குகசர்மா
கூறும். ஆறுபடை வீடுகளேயும் சிறப்பித்துத் திரு முரு காற் று ப் படை பாடிய நக்கீரர் திருச்சீரலே வாயில் எழுந்தருளியுள்ள முருகன் அருள் செய்யும் கோ லத் தையே வியங்து பாடியுள்ளார்.
"மாயிருஞாலம் மறுவின்றி விளங்கப்
பல்கதிர் விரித்தன்று ஒருமுகம்"
என்று தொடங்கி ஆறுமுகங்கள் செய்யும் அருட்செ ய ல் க ளே யு ம் அதற்கேற்ப அவருடைய பன்னி ரண்டு திருக்கரங்கள் செய்யும் அ ரு ட் செயல்களேயும் கூறியிருக் கிருர், செந்தில் ந கருறை யு ம் சேவற் கொடியோனேப் பாடிய அரு ன கிரி யார், செந்திலின் இயற்கை நயங்களைப் பலபடப் புஜனந்து பாடியுள்ளார். "சுந்தர மானசெங்தில்' என்றும், "செழிக் கும சாலியு மேகமளாவிய கருப்பஞ் சோலேயும் வாழையுமே திகழ் திருச் செந்துர்" எனவும் பலவாறு வியந்து பாடியுள்ளார். அங்கே வசிப்பவர்கள் இனிமையான தமி ழைக் கற்று அதன்சுவையை அறிந் தவர்கள் என்றும் பாடியுள்ளார்.
பகழிக்கூத்தர் என்னும் புலவர் திருச்செங் தூர் முருகன்மேல் பிள் இளத்தமிழ் பாடியுள்ளார் குமரகுரு பரரின் ஊமைத்தன்மை நீங்கியதும் திருச்செந்தூரிலேயாகும். பாண் டிய அரசன் ஒருவனே மருதன் இள நாகஞர் என்ற ஒரு புலவர் பாடுகி

Page 43
Gr ழுபானே ந்தாண்டு ம ni
ரூர், ஆண்மையும் அருளும் கொடையும் விளங்க, பலெ நடுங் காலம் பாண்டிய மன்னன் வாழ வேண்டும் என்று அளவில்லாத காலம் வாழவேண்டும் என்று குறிப் பதற்காக கடற்கரைமனலேஉவமை பாகக் கூறுவது பண்டை மரபு ஆணுல் இப்புலவரோ நெடுங்காலம் வாழ இறைவனருள் வேண்டும் என தி ஜன த் துப் போ லும் வேலவன் அருள் நிறைவுடன் வீற்றிருக்கும் go2gu GI JIT Li Ji கடற்கரை மனலே உவமையாக எடுத்தாள்கிருர்,
நீ நீடுவாழிய நெடுந்தகை தாழ்நீர் வெண்டலப் புணரி அலக்கும் செந்திக் நெடுவேள் நிலேஇய காமர் வியன்துறைக் கடுவளி தொகுப்ப ஈண்டிய வடுவாழ் எக்கர் மணவிலும் பல்வே"
தென்னுடுை ந. சி. கந்
ஒசதுசமயம் தொடக்கம் அறியப்பட
தது. அதைக் குறித்த ஆராய்ச்சி நம்மைப் டைப்புக் காலத்துக்கு அழைத் துச் செல்கிறது. பாண்டிநாடே பழம்பதி பாகவும" "தென்னுடுவிடய alli போற்றி" எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி" என்னும் மாணிக்கவாசகசுவாமி கன் அருள் வாக்குகளால் சைவசமயம தமி ழகத்திலே பாண்டிவளநாட்டில் தோன்றிப் பின் உலக முழுமைக்கும் பரவியதென்னும் நம்பிக்கை பழங்காலம் முதல் இருந்து வந்த தெனத் தெரிகிறது. தொல்பொருள் ஆராய்ச் விகளும் மனித இயல் ஆராய்ச்சி க ரூம் இதற்குச் சான்றளிக்கின்றன.
மக்கள் ஒரு காலத்தில் கல்லாயுதங்க நீளப் பயன்படுத்தினர் அக்காலம் கற் காலம் எனப்படும், இந்தியநாடு முழுமை

33
என்பது புறநானூற்றுப் பாடல். சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருக்கைலாச மலேயை நினேப்பவர் மனததுப் பாவமெல்லாம் நீங்கி விடும். அதனேப்போலவே திருச் செந்தூர் முருகனது திருவுருவை மனதில் அன்புடன் தியானித்தா லும் அன்றேல் அங்கு சென்று தரிசிக்கினும் நமது திவினேகள் அகலும். இவற்றை மன தி ற் கொண்டே அருணகிரியார் உலகம் உய்யும் வண்ணமாக,
கபிலேமலே யனேய செந்திற் பதிவாழ்வே கரிமுகவனிளேய கந்தப் பெருமாளே."
என்று கூறியருளிஞர்.
-
தையாபிள்ளை
யிலும் பல்வேறிடங்களில் சுற்கால மக்கள் வாழ்ந்தார்கள், சுற்கால மக்கள் வாழ்ந்த சில இடங்களில் அக்கால மக்களால் வழி படப்பட்ட இலிங்கங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. பெல்லவரி மாவட்டத்தில் கபாலு என்னும் மலேயில் கற்காலமனிதன் வழிபட்ட இலிங்கமும், படுத்திருக்கும் நில யில் உள்ள இடபத்தின் உருவமும் கானப் பட்டன. விவாளிக் மலேயிலும் கற்காலத் தைச் சேர்ந்த சிவலிங்கங்கள் கண்டுபிடிக் கப் பட்டு ன் என இக்கண்டுபிடிப்புக்க எால் இந்தியாவிலே கற்கால மக்கள் இலிங்கத்தை வழிபட்டார்கள் என்பதும் அவ்வழிபாட்டோடு இடபம் சம்பந்தப்பட் டிருந்ததென்பதும் தெளிவாகின்றன.
மொகஞ்சதரோ காலம் கற்கானத்தின் இறுதியாகிய செம்புக் காலமாகும். 5

Page 44
34
காலத் தொடக்கத்தில் வாழ்ந்த மக்கள் கடவுனே யோகத்தில் விற்றிருக்கும் மனித வடிவிலும் இலிங்க வடிவிலும் வழிபட்டார் கள். இவ்வழிபாட்டோடு, இடபம், புவி, பாம்பு, மான், ஆல் அல்லது அரசு முதவி பவை தொடர்புபெற்றிருந்தன. மொகஞ் ாதரோ மக்கள் வழிபட்ட கடவுளின் வடி வைப் பின்பற்றி காராபுரிக் குகையிலுள்ள (எளிபண்டர்) மூன்றுமுகமுடை மகாதேவ ரின் வடிவம் செதுக்கப்பட்டுள்ளது. இரண்
டாம் மூன்டும் நூற்ருண்டில் வாழ்ந்த வட நாட்டு அரசர் சிலரின் நா என யங் களில் மூன்று முகமுடையவராகவும் இடபம் சூலம் என்பவற்றை உடையவராகவும் மாதேவரின் உருவம் பொறிக் சுப் பட் டுள்ளது
இலிங்கம் என்பதற்கு ஒளி (இலங்கு வது) என்பது பொருள் சிவபெருமான் பிர மாவும் விட்டுனுவும் முடியையும் அடியை யும் தேடத் நீச்சுவாலேயாக நின்ருசென்றும் பின் அவ்வடிவு சிவலிங்கமாக மாறிற்று என்றும் புராணம் கூறுகின்றது, முற்கால மக்கள் தீப்பிழம்பை அல்லது ஒளிப்பிழம் பைக் குறிக்க அடிநிமிர்ந்து முடிகுவிந்த கற்களே நட்டு வழிபட்டார்கள். இலிங்கங் கள் மரநிழல்களின் கீழ் நடப்பட்டா தமிழ் பத்தின் இளிங்கங் களப் பெரிதும் ஆலமரங் களின்கீழ் நட்டு வழிபட்டார்கள். ஆகவே சங்க இலக்கியங்கவில் கடவுளுக்கு ஆஸ் பூர் செல்வர் எனறும் பெயர் பெரிதும் ஆ3ரப்படுகின்றது.
கற்கால மக்கள் ஓரிடத்தில் தங்கி பிராது தொலேவிடங்களுக்குச் செல்பவர்க யிருந்தார்கள். அவர்கள்மூலம் இவ் விளிங்க வழிபாடு உலகம் முழுமையிலும் பரவியது. இந்தியாவில்லாத மற்றைய நாடு =ளில் இளிங்கக் கடவுள் வெவ்வேறு பெயர் கால் அறியப்பட்டது. அப்பெயர்களே ஆராய்ந்தோர் அப்பெயர்கள் எல்லாம் ஒளி ஒளியுடையவன் என்னும் பொரு ளுடையனவாகவிருக்கின்றனவென்று கூறி பிருக்கின்றனர்.
கடவுள் அம்மை அப்பர் என்னும் இரு இயல்புகளுடையவர் என்னும் கோள்கை

சோப்கிருதுவூடு 193
தலைப்பட்டபோது அம்மையைக் குறிக்கக் ேேழ வட்டவடிவமான பீடம் சேர்க்கப்பட் டது. பீடத்தோடு உள்ள இலிங்கங்கள் பலஸ்தீன் நாட்டிலும் வழிபடப்பட்டன. STKT aMtT S T TTtLC aS T TLL LLL LL LLLLLS
இடபத்தின்மீது நிற்கும் மனித வடிவி லும், சிவலிங்க வடிவிலும் கடவுள் டசின் பெரும்பகுதியில் வழிபடப்பட்டார். கடவு ளேக் குறிக்கும் பெயர்களுள் சிவன் என் லும் பெயர் சாலப் பழமையுடையது சி. மு. 3000-க்கு முன் இப்பெயர் பாபிலோனி யாவிலும் பலஸ்தீனத்திலும் ஆண்டில் ஒர் திங்களின் பெயராகவிருந்தது, வேதகாலத் தில் வடஇந்தியாவில் சிவாக்கள் என்னும் ஆசியால்லாத ஒரு கூட்டத்தினர் வாழ்ந்த னர். அவர்கள் வாழ்ந்த நாடு காசுமீரம் எனச் சிலர் கருதுகின்றனர். 蚤 直 J,亡 T சைவத்துக்கும் சைவசித்தாந்த சைவத்துக் கும் நெருங்கிய உறவு உண்டு அவர்கள் கடவுளே அம்மை அப்பர் வடிவினராக (அர்த்தநாரீசுவரர்) கொண்டார்கள். அவர் கள் சமயத்துக்கு முதல் நூலாகிய சிவகுத் திரம் சிவபெருமானுல் அருளிச்செய்யப்பட் டது எனச் சொல்லப்படுகிறது.
சிவலிங்க வழிபாடு உலகம் முழுமையி லும் வியாபித்திருந்தது. இதைப்பற்றிய விபரங்களே எல்லாம் தொகுத்து முக்கேர்ஜி என்பார் இநநிய நாகரிகத்தின் தொன்மை என்னும் நூலிற் கூறியிருப்பதன் தமிழாக் கம் வருமாறு:-
"இந்திய IIj, Jijil G. lii GII ரு மானி ன் அருட்குறியாகிய சிவ லிங்கத் தைத் தொன்றுதொட்டு வழிபட்டு வருகின்றனர். இவ்வழிபாடு இந்தியாவோடு மாத்திரம் நிற்கவில்லே. இஃது II_LTST STSL நாடு களிலும் ஒருகாலத்துப் பரவியிருந்ததென் பதை விளக்குவதற்கு வேண்டிய சான்று கள் கிடைத்துள்ளன. சீனு, ஜப்பா ன், இந்துமாக்கடல் பசிபிக்கடற்றிவுகள் முத விய இடக்களில் இவ்வழிபாடு முற்முக மறைந்துவிடவில்லே ஆப்பிரிகக அமெ ரிக்க மக்க விடையும் இஃது ஒருகாற் பரவி பிருந்தது, அசீரிய, யூதேய, சிரிய சின்ன ஆசிய, பாபிலேனிய மக்களிடையும் இவ்

Page 45
எழுபானேந்தாண்டு மலர்
வணக்கம் இருந்ததென்பதைக் கிறிஸ்தவ மறைவாயிலாக அறிகிருேம் சில காபத் தின் முன் பாபிலோன் நாட்டில் விங் சுங்கள் பல அகழ்ந்து எடுக்கப்பட்டன. எகிப்தின் சில பகுதிகளில் ஹெம், ஹோஸ், இளிரஸ் சாராபிஸ் முதளிய பெயர்களால் இக்கடவுள் வழிபடப்பட்டது. இலிங்கங் களுடன் புளிகளும் பாம்புகளும் வணங்கப் பட்டன. எகிப்திய பிரமிட்டுச் சமாதிச் சுவர்களில் இலிங்கங்கள் வெட்டப்பட் டிருக்கின்றன. பழைய ஐரோப்பாவில் இவ் வணக்கம் எங்கும் பரவியிருந்தது. இதை ஒழிப்பதற்குக் கிறிஸ்தவ குருமார் மிக ஊக் கம் கொண்டிருந்தார்கள் கிரீசிலே விசா (Win) என்னுமிடத்தில் இலிங்கம் தொடர் பான கிரியைகள் இன்றும் நடைபெறுகின் றன் அயர்லாந்தில் பல கிறிஸ்தவ கோயில் களில் இளிங்கங்கள் காணப்படுகின்றன. அவை சில நாசிக் (Sheila-DB=gg ) என்று வழங்குகின்றன. இஃது ஒருபோது சிவ விங்கம் என்பதன் திரிபு ஆகலாம். தொல் பொருள் ஆராய்ச்சியாளர் இங்கிலாந்திலும் இஸ்கொத்லாந்திலும் இலிங்கங்கள் பலவற் றைக் கண்டுபிடித்தினர் இவை கண்டு பிடிக்கப்பட்ட இடங்கள் உரோமர் கோட் ஒட கள யும் மாளிகைகளேயும் கட்டி வாழ்ந்த இடங்களாகும் உரோமர் இவ் வழிபாட்டை இங்கிலாந்திற் பாப்பியிருத் தல் சுடும் சேர்மனியிலும் பிரான்சிலும் இல் வணக்கம் மிக்கிருந்ததற்குப் போதிய சான்றுகள் கிடைத்துள்ளன. லிதுவேனி பர் (Lithuaning) 14-ம் நூற்ருண்டுவரை இவ்வனக்கத்தைக் கொண்டிருந்து பின் கிறிஸ்தவ மதத்தைத் தழுவினுர்கள். திபெத்து, பூதான் என்னுமிடங்களில் சிவ ரிங்க வாக்கம் கானப்படுகின்றது. சிந் தோயிசிம் என்னும் ஜப்பாவியமதத்தில் சிவ விங்கம் முதன்மையுடையது. அமெரிக் காவில் பல பகுதிகளில் - சிறப்பாக மெக் விக்கோ, பேரு கைதித்தீவு (Hyர்) களில் சிவலிங்கம் வழிபடப்பட்டது இஸ்பானி யர் முதன்முதல் அமெரிக்காவுக்குச் சென்ற
ନିର୍ବ

35
போது கோயில்களில் சிவவிங்கங்கள் நவத்து வழிபட்டதைக் கண்டார்கள். ஆபிரிக்காவில் தகோமி (Dahomi என்னும் பகுதியில் இலிங்கம் இலெங்பா IBDrba) என்னும் பெயரில் வைத்து வழிபடப்பட்
Ll
இளிங்க வணக்கம் அ பீரியா விற் ருேன்றி அயல் நாடுகளிற் பாவியதாகச் சிலர் கருதுகின்றனர். கிரேக்க நாட்டில் பக்கஸ் (BBephus) தயோனிசஸ் (DionyEப8) வழிபாடுகள் தொடர்பாகச் சிவலிங்கம் வழி படப்பட்டது. கிரீசில் பக்கள் விழாவில் இலிங்கம விதிகள் வழியே உலாக்கொண்டு செல்லப்பட்டது, எகிப்தியரின் ஒசிரிஸ் என்னும் கடவுள் பக்கள் என்பதன் இன் இருரு வேற்றுருவே பக்கள் வழிபாடு இத் தானியில் மிகப் பரவியிருந்தது. பக்கள் எபின் (Hebin) அல்லது சும் பா னியா (நொறுகmi) என்னும் பெயரில் வழிபடப் பட்டது. எபின், எபி (Hebe - கொரி) என் றும் தேவியுடன் வழிபடப்பட்டது. பக் கள் கடவுளுக்கு இட்பமும் புளியும் மிகப் பிரியமானவை அது புளித்தோலே உடுத் துக் கையில் திரிசூலத்தை வைத்திருந்தது. ஆகவே எபின் சிவனென்றும் எபி கெளர் என்றும் கூறலாம். பக்கள் கடவுளோப் பின்தொடர்ந்து இட்பமும் புளியும் சென் நன. அதன்கையில் நீரருந்தும் மண்டை பும் இருந்தது. சின்ன ஆசியாவில் இலிங் கங்கள் கெமோஸ் (Cheப08) மோலோச் (Moloch). GLITGT, (Merudocle), குயிஸ் (AdomaiB) சபாசியஸ் (BBbBகiப8) பக்கள் அல்லது பாகேஓஸ் (Bagai08) என் ணும் பெயரில் வழிபடப்பட்டன. வெஸ் தொப் (Westrgpp) என்பாம் அதோனிகள் என்பது அர்த்தநாரீசுவரர் என்று ஆராய் ந்து கூறியுள்ளார் பின்னுட்களின் முன் எகிப்திலே துர்க்சுமமா என அடியில் எழு திய ஒர் துர்க்கை உருவம் ஒன்று கண்டு ii,TíLIL-Ji" (Indian Civilization and its Antiquity - B Mukerjee),
;િ

Page 46
வழக்கறிஞர் ே
நமது சைவசித்தாந்த நெறியின் சிறப்புத் தன்மைகளுள் சிலவற் றைக் கூறுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
சைவசித்தாந்தம் பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள்களேப் பற்றிக் கூறுகின்றது. இவற்றை முறையே இறைவன், உயிர் அல் லது ஆன்மா கட்டு என்றும் கூற லாம். இவை மூன்றும் நித்தியமா னவை. இவற்றுக்கு ஆதி யும் இல்லை, அந்தமும் இல்லை. இவை களுள் பதியும், பசுவும் சித்து, அதாவது அறிவுடைப் பொருள் 岳ür。 இவற்றை,
பதிபசு பாசம் எனப்பகர் மூன்றிற் பதியினைப் போற்பசு பாசம் அனுதி பதியினேச் சென்றணு காப்பசு பாசம் புதியணு சிற்பசு பாசம் நிலாவே.
எனத் திருமந்திரம் கூறும்.
பசு தூல சித்து என்றும் பதி அதிதக்கும சித்து என்றும், பதி வேறு துனே வேண்டாது தானே அறியுமென்றும், பசு தானே அறிந் திடும் சுதந்திரமுடையதன்று என் றும், பதி அறிவித்தால்தான் அறி பும் என்றும் சாத்திரங்கள் a DJ கின்றன. பசு அங்ங்னம் தானே அறியாதிப்பதற்குக் கா ர னை பம் அதனைப் பற்றியிருக்கும் GET G.) மலமேயாகும. அவ்வாவை மலம் பசுவின் அறிவை மறைத்து, அஅத்தன்மைப் படுத்துகின்றது.

ந்தாந்தம்
வ, நாகலிங்கம்
சோபகிருது இடு 1963
இம்மறைப்பினுல் ஆன்மா அணுத் தன்மை அடைகின்றது. ஆன்ம விலக்கணத்தை நம் சிவஞானசித் தியார் பின்வருமாறு கூறுகின்றது.
அசித்தரு வியாப கம்போல் விடாபகம்
அருவம் இன்ருய் வசித்திட வரும் வியாபி எனும் வழக் குடையான் ஆகி நசித்திடா ஞானச் செய்தி அகாதியே
மறைத்து நிற்கும் பசுத்துவம் உடையன் ஆகிப் பசுவென
நிற்கும் ஆன்மா.
அறிந்திடும் ஆன்மா ஒன்றை ஒன்றினுல்
அறிதலோனும் அறிந்தவை மறத்தலானும் அறிவிக்க
அறித லானும் அறிந்திடும் தன்னே யுந்தான் அறியாமை
யானும் தானே அறிந்திடும் அறிவன் அன்ரும்
(அறிவிக்க அறிவன் அன்றே.
*அறிவிக்க அறிவன் அன்றே என் பது இறைவன் அறிவிக்க வே ஆன்மா அறியும் என்பது.
இனி, ஆன்மாவின் இன்னுெரு தன்மை யென்னவென்ருல், அது சார்ந்ததன் வண்ணமாய் நிற்ற லாகும். அது படிகம் போன்ற தன்மை வாய்ந்தது. அது எதனே எதனேச் சார்ந்ததோ, அதன் அதன் மயமாய் நிற்கும் உலகத்தைத் சார் ந்தவிடத்து உலகமயமாயும் அங்ங் னம் பதியைச் சார்ந்தவிடத்து பதி

Page 47
எழுபானேந்தாண்டு மலர்
மயமாயும் கிற்கும் இதனே அது அது ஆதல் என்று கூறுவர் அதன் இலக்கணத்தை,
"வந்தெனுடல் பொருளாவி மூன்றுக்
தன்கை வசமெனவே அத்துவா மார்க்க நோக்கி ஐந்துபுலன் ஐம்பூதம் கான மாதி
அடுத்தகுணம் அத்தனேயும் அல்லே
(அல்லே இந்தவுடல் அறிவறியா மையுங் பல்லே
யாதொன்று பற்றின் அதன் இயல்பாய் (நின்று பந்தமறும் பளிங்க்னேயசித்து நீஉன்
பக்குவங்கண் டறிவிக்கும பாண்மை
(பேமயாம்'
என்று நம் தாயுமான சுவாமிகள் சுடறுதல் காண்க.
'தன்னுல் சாரப்பட்ட பன்னி றங்களின் இயல்பே தன் மாட்டுக் காட்டிநிற்கும் பொது இயல்புடைய படிகமபோலே, தன்னுல் சாரப் பட்ட இந்திரியங்களின் இயல் பையே சார்ந்த வண்ணமாய்த் தன் மாட்டு விளங்கிநிற்கும் ஆன்மா வாகலின், யாதொன்று பற்றின் அதனியல்பாய் நின்று பந்தமறும் பளிங்கனேய சித்து' என்ருர், ஆ  ைகயா ற் ரு ன், ஆன்மா சத சத்து என்று சொல்லப்படும. சத் தைச் சார்ந்தவிடத்து சத்தாயும் அசத்தைச் சார்ந்தவிடத்து அசத் தாயும் நிற்கும் ஆன்மா என்பர்.
ஆன்மா வியாபகத் தன்  ைம உடையது. மாயையைப் பற்றிய விடத்து, அதனில் வியாப்பியமா பும், இறைவனேப் பற்றியவிடத்து அவன் தனில் வியாப்பியமாயும் நிற் கும். அதனுற்ருன் "வ சித் தி ட

37
வரும் வியாபி' என்று நம் சிவ
ஞானசிததியார் கூறுகின்றது.
பாசமானது, ஆணவம், கன் மம், மாயை எனப்படும். இப்பாசக் கட்டினின்றும் ஆன்மாவை விடுவிக் கும இறைவன் பதியேயாகும். ஆன் மாக்கள் பல இதனே அலகிலா உயிர்கள் கன் மத் தானே யி ன் அமர்ந்து செல்ல, என்று நம் சிவ ஞானசிததியார் கூறும் இவ்வுயிர் கள் அவைதம்மைப்பந்தித்து நின்ற மலக்கட்டினின்றும் நீக்கம் பெறும் பொருட்டே இறைவன் அவன் தன் அளப்பரும் கருனேயினுல் மாயையி னின்று தநுகரண, புவன, போகங் களேத் தோற்றுவித்து, படைத்தல் காத்தல் முதலிய ஐந்தொழில்களே யும் இயற்றுகின் முன் உயிர்கள் பிறத்தல் இறத்தல் செய்யும் போது, முதல்வன் உயிரோடுஒன்ரு யும், வேருபும், உடனுபும் நின்று உபகரிக்கின்ருன் இதுவே அத்து விதத் தன்மையென்று சொல்லப் படும் இவ்வுபகாரச் செயலே இறை வன் உயிர்கட்கு பெத்தகிலேயிலும் முத்தி நிலேயிலும் செய்கின்ருன். பெத்த கிலேயில் உயிர்கள் உலகத் துப் பொருட்களே அறிந்தும், அவற்றை அனுபவித்தும் வரு தற்கு இறைவன் அவற்ருேடு அத்துவிதமாய் நின்று உபகரிக்கின் ருன். இதனே, 'உலகெலா மாகி, வேருய், உடனு
ஒளியாய் ஒங்கி (மாய், அலகிலா உயிர்கள் கன்மத் தானேயின்
அமர்ந்து செல்லத் தலைவனுய் இவற்றின் தன்மை தனக்
கெய்த லின்றித் தானே

Page 48
38
நிலவுசீர் அமல ஞகி நின்றனன்
நீங்கா தெங்கும்"
என்று நம் அருணங்திசிவம் கூறு தல் காண்க
'இறைவன் உயிர் க ளோ டு கலப்பினுல் ஒன்ருயும், பொருட் டன்மையால் வேருபும், உயிர்கள் இன்ப துன்பங்களே அனுபவித் தற்கு அவ்வின்ப துன்பங்கட்கு முன்னிலேயாகிய விட யங் களி ல் உயிரோடு கூட இறைவன் செல்லு தலின் உடனுயும் நின்று ஆனே யென்னும் தனது சிற் சத்தியிஞல் செலுத்தப்பட்டு வரும் இருவினேக ளால் அவ்வுயிர்கள் இறத்தல் பிறத்தல்களே மேற்கொள்ளும்வண் னம் அவ்வானேயாகிய சிற்சத்தி யில் பிரிப்பின்றி திரேதான சத்தி வடிவாய் நின் பன்."
இனி முத்திகிலேயிலும் அவ் வுயிர்கள் தன்னே அறிதற்கு அத்து விதமாய் நின்று அறிந்தும் அறி வித்தும் வருகிருன் முத்தி கிலே பில் உயிர்கள் இறைவனுேடு நீங் காது சிவபோகங் துய்த்து நிற்கும். இதனேயே நம் தாயுமான அடிகள்,
ஆணவத்தோ டத்துவித மானபடி
மெய்ஞ்ஞானத்
தாணுவினுே டத்துவிதஞ் சாருநாள்
GLIECITT ""
என்று கூறுவாராயினர்.
காணுங் கண்ணுக்குக் காட்டும்
GITT GLUTGJ கான உள்ளத்தைக் கண்டு
Bai, TTLLG356

சோபகிருது வூடு 1963
அயரா அன்பின் அரன்கழல்
செலுமே.
என்று சிவஞானபோதமும்,
காயமொழிந் தாற்சுத்த ஞகி ஆன்மாக் காட்டக்கண் டிடுங்தன்மை யுடைய
கண்ணுக் கேயும் உயிர் காட்டிக்கண் டிடுமா போல ஈசன் உயிர்க் குக்காட்டிக் கண்டிடுவன்
இததை ஆயும் அறிவுடையனுய் அன்பு செய்ய
அந்நிலைமை யிங்நிலையில் அடைந்த
முறையாலே மாயமெலாம் நீக்கிஅரன் மலரடிக்கீழ்
(இருப்பன் மாருத சிவானுபவம் மருவிக்
கொண்டே
என்றும்,
எவ்விடத்தும் இறையடியை
பின்றியமைந் தொன்றை யறிந்தியற்றி யிடாஉயிர்கள்,
ஈசன் தானும் செவ்விதினில் உளம்புகுந்து
செய்தியெலாம் உணர்ந்து சேட்டிப்பித் தெங்குமாய்ச் செறுந்து நிற்பன், இவ்வுயிர்கள் தோற்றம்போ
தவனேயின்றித் தோற்ரு, இவற்றினுக்கம் முதலெழுத்துக் கெல்லாமாய் நிற்கும் அவ்வுயிர்போல் நின்றிடுவன்,
ஆதலான் நாம் அரனடியை யகன்றுநிற்ப
தெங்கேயாமே
என்றும், சிவஞானசித்தியார் விரித் துக் கூறுமாற்றல் உணர்க. இதன் நுட்பத்தை சிவஞான சுவாமிகள் அவ்வவ்விடத்தில் உரைத்த உரை கள் கொண்டுனர்க.

Page 49
எழுபானந்தாண்டு மலர்
அத்துவிதம்
இனி, கம் சைவசித் தா 帝点 ü
அத்துவிதம் என்னும் சொல்லுக்
குக் கூறிய விளக்கம் தனிச் சிறப் புடையது. வேதவியாசர் இயற்
றிய பிரமதத்திரத்திற்கு ஒன்பதாம்
நூற்ருண்டளவில் செய்யப்பட்ட பேருரைகளாகிய சங்கரபாடியம், நீலகண்டபாடியம், மத்துவ பாடி பம், இராமாதுச பாடியம் என்பன தமிழ்நாட்டில் பரவி, சமபக் கொள்
கைகளில் பெருங் குழப்பத்தை உண்டுபண்ணின. அத்துவிதம்
என்னும் சொல்லுக்கு அவற்றில் இது ஆலப்பட்ட விளக்கம் சைவ உலகத்தில் ஒரு மயக்கத்தை விளேத் தது. அதனுல்கம்மெய்கண்டதேவர் அத்துவிதம் என்னும் சொல்லில்
உள்ள நகரம் அதற்குரிய இன்மை, அன்மை, மறுதலே எ ன் னு ம் பொருள்களுள் அன்மைப் பொரு 2ளயே உணர்த்துமெனக் கூறியுள் ளார். அதனேச் சிவஞானபோதத் தின் 2-ம் சூத்திரத்தின் 1-ம் அதி கர ண த் துக் கு ஏதுக்கூறும்
இடத்து, "அத்துவிதம்' என்ற சொல்லானே ரகம் என்னில் ஏக  ெம ன் று சுட்டுவதுண்மையின், அத்துவிதமென்ற சொல்லே அங்
நியநாத்தியை உணர்த்துமாயிட்டு' என்று கூறுமாற்றல் காண்க, ஆகவே, அத்துவிதம் என்னுஞ் சொல், இரண்டல்லாத என்றே பொருள்படும். இதன் விரிவை வட மொழி தென்மொழி மாப்பெருங் கடலெலாம் நிலேகண்டுனர்ந்த நம்
மாதவச் சிவஞான யோகிகள் அரு எரிச்செய்த சிவஞான மாபாடியத் துட் காண்க. நம் தெய்வச் செங்

39
தமிழ் முழுமுதல் நூலாகிய சிவ ஞானபோதத்தை அருளிச் செய்தவ ரும், சந்தானகுரவருள் தலேமணி பாய் விளங்கியவருமாகிய கம்மெய் கண்டதேவர் "அத்துவிதம்' என் னுஞ் சொற்கு உண்மைப் பொருள் உரைத்த பெருங்கருனேத் திறத்தை கினேந்தே பிற்காலத்திருந்த நம் தாயுமான அடிகள்
"பொய்கண்டார் காணுப் புனிதமெனும்
அத்துவித
மெய்கண்ட நாதனருள் மேவுநாள்
ह्वा [ा Ëागा'
என்று விதந்து போற் று வா ராபினர்.
இவ்வண்னம் வேதத்திலுள்ள பல பகுதிகட்கு உண்மைப்பொருள் காணுது பிற்காலத்தவர் பெரிதும் மயங்கினர். வேதசிரப்பொருளாம் உபநிடதங்களின் உ எண்  ைம ப் பொருள் அறியாது மலேவுற்றனர். வேதத்திலுள்ள அத்துவிதம்' என் னும் சொல்லே நமது சைவசித்தாங் தத்துக்கும் வேதாங் த த் துக் கும் இடையில் பெருங் கருத்து வேற்று மையை உண்டுபண்ணிற்று. இவ் வுண்மைப் பொருளேத் தெரித்தற் பொருட்டே நம் சந்தானகுரவரில் ஒருவராகிய உமாபதிசிவம் தாம் அருளிச்செய்த சிவப்பிரகாசத்தின் கண் பின்வருமாறு கூறுவாரா LI GIGOT 7.
"புறச்சமயத் தவர்க்கிருள்ாய்
அகச்சமயத் தொளியாய் புகல் அளவைக் களவாகிப்
பொற்பணிபோல் அபேதப் பிறப்பிலதாய் இருள்வெளிபோற்
பேதமும் சொற் பொருள் போல்

Page 50
பேதாபேதமும் இன்றிப்
பெருநூல் சொன்ன அறத்தினுல் விாேது தாய்
உடலுயிாகண் அருக்கன் அறிவொளிபோல் பிரிவரும் அத்
துவித மாரும் சிறப்பினதாய் வேதாந்தத்
தெளிவாம் சைவ சித்தாந்தத் திறன்இங்கு தெரிக்க லுற்ரும்'
இன்னும் பிற்காலத்திருந்த குமர குருபரரும தம் பண்டார மும்மணிக் தோருவயின் தண்,
வேத மென்னும் பாதபம்
வளர்த்தனே
பாதயம் அதனிற் பயன்படு
LIGJ GË GJ
அவற்றுள்
இலகொண் டுவந்தனர் பலரே,
இலஓரீஇத் தளிர்கொண் டுவந்தனர் பலரே
தளிர்ஒரீஇ அரும்பொடு மலர்பிஞ் சருங்கா
பென்றிவை விரும்பினர் கொண்டுகொண்டுவந்தனர்
usu Girl, அவ்வாறுறுப்பும் இவ்வாறு பயப்ப ஒரும்வே தாந்தமென றுச்சியிற்
பழுத்த ஆசா இன்ப அருங்கனி
பிழிந்து சாரங் கொண்ட சைவசித்
தாந்தத் தேனமு தருந்தினர் சிலரே'
என்று கூறிஞர்.
வேதம் என்னும் மரத்தில் இலையும், தளிரும், அரும்பும் மல

சோபகிருது இடு) 1963
ரும், பிஞ்சும், காயுமாய் மற்றைச் சமயங்களெல்லாம் நிற்ப, வேதாங் தம் என்பது அதன் முடிவிற் பழ மாய்ப் பழுத்துத் தானுன தன்மை பாய் நிற்ப, அதனேப் பிழிந்து எடுத்த சைவசித்தாந்தம் தானென் னும் தன்மையாய் நிற்குமென்ப தனேக் குமரகுருபர சுவாமிகள் நீயே, வேதமென்னும் பாதவம் வளர்த்தனே என்பதனுல் நன்றரு எரிச் செய்தனர் என்று நம் உயர் திரு. மறைம8லயடிகள் அதற்கு விளக்கங் கொடுத் த வா ற் ரு ல் அறிக. இன்னும்
புறச்சமய நெறிநின்றும் அகச்சமயம்
புக்கும் புகன்மிருதி வழியுழன்றும் புகலும்ஆச்
tք է լք அறத்துறைகள் அவையடைந்தும் அருந்த புரிந்தும் (வங்கள் அருங்கலேகள் பலதெரிந்தும் ஆரனங் படித்தும (கள் சிறப்புடைய புராணங்கள் உணர்ந்தும்
வேத சிரப்பொருளே மிகத்தெளித்தும் சென்
சைவத் (ருற் திறத்தடைவர் இதிற்சரியை கிரியா
யோகஞ் செலுத்தியபின் ஞானத்தாற் சிவனடி
சேர்வர் 1. (RDLL ö
என்றும்,
"ஒதுசம யங்கள் பொருள் உணரும்
நூல்கள் ஒன்ருேடொன் ருெவ்வாமல் உளபல
இவற்றுள் [ճւյն பாதுசமயம்பொருள்நூல் பாதிங் নামটো দুৰ্ঘেৰিটা
இதுவாகும் அதுவல்ல தெலும்பினக்க
தின்றி

Page 51
எழுபானந்தாண்டு மலர்
நீதியிஞன் இவையெல்லாம் ஓரிடத்தே
ETTI நின்றதியா தொருசமயம் அதுசமயம் பொருள்நூல் ஆதலினுன் இவையெல்லாம் அருமறையா
கமத்தே அடக்கியிடும் அவையிரண்டும் அா
னடிக்கி எடங்கும் .
என்றும் நம் அருணங்திசிவம் கூறு தல் கொண்டு சைவசித்தாந்தம் உப நிடதங்களின் பொருளேத் தெளிந்து அடையவேண்டிய ஒரு பெருநெறி யென்றும் அங்நெறி மற்றைய சம யங்களேத் தனக்குரிய சோபான மார்க்கங்களாய் பாராட்டி வந்த தென்றும் அறியக் கிடத் த ல் காண்க. ஆதலால் மற்றைய சம பங்கள் சைவசமயிகளான நம்மாற் புறம்பழித்து ஒதுக்க ற் பால ன חווה, וה) והה.
இதன் நுணுக்கத்தை நம் மாத வச் சிவஞான யோகிகள் பின்வரு மாறு கூறுகின்றனர். கண்ணில் லார் பலர் குழீஇக்கொண்டு வேழம்

4.
நின்றுழித் தலைப்பட்டுக் கையினுல் தைவங்து வேறுவேறு கூறும் இலக்கணங்கள் எல்லாம் கண் னுள்ளான் ஒருவன் கண்டு கூறும் அதன் இலக்கணத்துள் ஏகதேச மாய்க் காணப்பட்டு அடங்குமாறு போல, ஏனேச் சமயநூலார் தத்தஞ் சிற்றறிவுக்குப் புலணுயவாறு பற்றி அவ்வந்நூல்களில் கூறும் பொரு ளியல்புகள் எல்லாம் முற்றுனர் . வுடைய முதல்வகுற் செய்யப்பட்ட வேதாகமங்களிற் கூறும் பொரு எரியல்பின் ஏகதேசமாய்க் கானப் பட்டு அவற்றுள் அடங்கும்: சிவ பிரானுற் செய்யப்பட்டு அவனேயே தமக்கு முதலாகக் கொண்டுரைக் கும் அவ்விருவகை நூலும் அவ் விறைவன் திருவடியில் அடங்கும்." இச்செய்யுட்களின் நுட்பத்தையா தல், அவற்றின் நுண்பொருளேத் தெளிந்துரைக்கும் நம் மாதவச் சிவ ஞானசுவாமிகளின் கருத்தையாதல் உணரமாட்டாதார், உ எண் மை ப் பொருளே உணரவே மா ட் டார்

Page 52
யாழ்ப்பாணக் குடா கிணற்றுநீர் உப்புநீரா
வ, மகாதேவன், E புவியியல் ஆசிரியர், யாழ்
யாழ்ப்பாணக் குடாநாட்டில் மலே களோ ஆறுகளோ இல்லே.
ஆறுகளில்லாமல் இரு ப் பதால் பெரிய நீர்ப்பாசனத் திட்டங்களே அமைத்து பயிர்ச் செய்கையை மேற்கொள்ள முடியா மலி ரு க் கி றது. இதனுல் யாழ்ப்பாணக்குடா நாட்டில் வசிக்கும் விவசாயிகள் மழை வீழ்ச்சியை நம்பியே வருட மொருமுறை நெல் பயிரிடுகின்ற னர், போதிய மழை பெய்யாமற் போனுல் அல்லது காலங் தவறி மழைபெய்தால் நெற்செய்கையில் ஈடுபடுபவர்களுக்கு பெரு நஷ்டம் ஏற்படுவதை நாம் காண்கிருேம். மழைப்பருவம் புரட்டாதி - ஐப்பசி தொடக்கம் மார்கழிவரை நீடிக்கின் றது. ஏனேய ஏழு அல்லது எட்டு மாத காலத்தில் மழைவீழ்ச்சி மிகக் குறைவென்றே நாம் கருதவேண் டும். 1911 தொடக்கம் 1940 வரை யாழ்ப்பாண நகருக்குக் கணிக்கப் பட்ட மாதச் சராசரி மழை வீழ்ச்சி பின்வருமாறு:-
ஜனவரி 4. Clf. .]] பெப்ரவரி I ஜூன் U.4 II, III i igл*hu O, ö
ஏப்ரல் 2. ஆகஸ்ட் 1.

(33FITII கிருதுஞ்டு 1933
நாட்டின் நீர்வளம்
கக்கூடிய ஆபத்து
* A, Diը: in Eid ப்பாணம் இந்துக்கல்லூரி
Fேப்டோபர் 2 நவம்பர் IT ஒக்டோபர் 9.2 Il-FL hi l Ii 1!), வருட மொத்தம் சராசரியாக) 33 !
குடா நாட்டின் மேற்குக் கரை யோரங்களிலும் திவுப்பகுதிகளிலும் குடாநாட்டின் ஏனே ப பகுதிகளி லும் பார்க்க மழைவீழ்ச்சி சிறிது குறைவு வருடங்தோறும் கிடைக் கும் சுமார் 5 அங்குல மழைவீழ்ச் சியில் சுமார் மூன்றிலொரு பாகம் (17.3 அங்) கார்த்திகை மாதத்தில் துருவளிகளின் உதவியால் நிகழ் கின்றது.
குடாநாட்டின் நில அமைப்பு நீரை உட்புகவிடக்கூடிய நுண் துளேகளேக்கொண்ட சுண்ணும்புக் கற்பாறைகளினுல் ஆக்கப்பட்டிருப் பது நீர்வளத்தைப் பொறுத்த மட் டில் யாழ்ப்பான மக்களின் அதிர்ஷ்டம் என்றே கூறவேண் டும் மழைநீரில் ஒருபகுதி இந்த நுண்துளேகள் வழியாக ආ_|" . சென்று தரையின் கீழுள்ள குகை களில் தங்கிவிற்பதால் கிணறுகள் குளங்கள் தோண்டி மக்கள் இங் நீரை உபயோகித்து வருகின்றனர். தரையின்கீழுள்ள நன்னீர்ப்படைக் குக் கீழே உப்பு நீர்ப்படை இருக் கின்றது என்பதை நாம் கவனிக்க

Page 53
எழுபானேந்தாண்டு மலர்
வேண்டும் தீவுப்பகுதிகளில் இந்த உப்புநீர்ப்படை மேலே இருப்பதால் தான் நன்னீர் குறுகிய காலத்தில் முடிவடைந்ததும் கி ன று களில் உப்புநீர் புகுந்து நன்னீர்த்தட்டுப் பாட்டை ஏற்படுத் து கி ன் றது. ஆணுல் குடாநாட்டின் ஏனேய பாகங்களிலுள்ள கிணற்று நீரும் உப்புநீராகக்கூடிய காலம் அதிக தூரத்திவில்லே என்பதை விளக்கி எச்சரிக்கை செய்வதே இக்கட்டுரை யின் நோக்கமாகும்.
ச ன த் தொகை பெருகிக் கொண்டுவர விவசாயமும் குடா நாட்டில்விருத்தியடைந்துகொண்டு வருகின்றது. கிணறுகளின் எண் ணிைக்கையும் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இறைக்கும் இயந்தி ரங்கள் பெருமளவில் உபயோகிக் கப்படுவதால் கிணறுகளிலிருந்து வெளியேற்றப்படும் நீரினளவும் பன்மடங்கு உயர்ந்திருக்கின்றது; மேலும் உயர்ந்துகொண்டு வரு கின்றது. இந்த நிலை நீடிக்குமா குல் கன்னிர்ப்படைக்குக் கீழே புள்ள உப்பு நீர் ப் ப ைட மேல் நோக்கிவந்து கிணற்றுநீரை உப்பு நீராக்கிவிடும். புத்தூரிலுள்ள நிலா வரைபோன்ற வற்ருத கிணறுகளி லும் ஒரு குறித்த ஆழத்தின்கீழ் உப்புநீர் இருக்கின்றது இதனுல் இங்ைேரச் சுமார் 100 ஏக்கருக்கு மேற்பட்ட பிரதேசத்திற்கு நீர்ப் பாசனம் செய்ய முடியாமலிருக் கின்றது.
மழை பெய்யும் போது மழை நீரில் ஒருபகுதி தரையினுட் புகு கின்றது; இன்னுெரு பகுதி கடலே

43
Sq SDS S S S S S S SS
நோக்கிப் பாய்கின்றது; மேலும் இன்னுெரு பகுதி நீராவியாக மாறி விடுகின்றது. கடலினுள் சென்று வினுகும் நீரின் அளவை கூடிய அளவுக்குத் தடுத்து நிறுத்தி தரை யினுள் புகுமாறு செய்வதற்கு சகல வழிகளேயும் மேற்கொண் டால் கிணறுகளிலுள்ள கன்னி ரைப் பாதுகாக்கலாம்.
இருவிதமான பாதுகாப்புமுறை களே உடனடியாக மேற்கொள்ள வேண்டியது அவசியம்:-
(i) யாழ்ப்பானக் குடா நா ட் டி ல் ஒவ்வொரு கிராமத்திலும் பல குளங்கள் இருக்கின்றன. இங் தக்குளங்களில் படியும் வண்டல் மண்ணுனது வருடங்தோறும் கோடை காலத்தில் அக்குளங் கள் வற்றிய பின்பு தவருமல் அகற்றப்பட வேண்டும் உரம், I GT un T55), Gir (Fertilizers) போன்ற நவீன பசளேகளே விவ சாயிகள் உபயோ கி க்க த் தொடங் கி யிருப்பதால் பல குளங் களி லு ஸ் எா வண்டல் மண் ஒழுங்காக அகற்றப்படா மல், கவனிப்பாரற்றுக் கிடக் கின்றது.
(i) குறைவான அளவு நீருடன் விளேயக்கூடிய ப பிர் க ளே த் தெரிந்து விவசாயிகள் பயிரிட ஆரம்பிக்க வேண்டும். இதற்கு ஆராய்ச்சியும் தீவிரமான பிர பாசமும் தேவை.
ஒவ்வொரு கிராமத்திலும் கன் னிர்ப் பாதுகாப்பு இயக்கங்களே

Page 54
a
ஆரம்பிக்க வேண்டும். இதற்கு பட்டின சங்கங்கள், கிராமச்சங் கங்கள், கிராம முன்னேற்றச் சங் கங்கள், சனசமூகநிலையங்கள் முத வியன உதவிபுரிந்து வழிகாட்ட வேண்டும். எல்லாவற்றுக்கும் அர சாங்கத்தை நம்பியிராமல் பொது மக்கள் தாமாகவே எதிர்நோக்கி யிருக்கும் ஆபத்தை உணர்ந்து முன்வந்து ஆவன செய்யவேண் ଗth.
CLUJITALINGST STEFANáisioa
இலங்கைப் பல்கலைக் கழகத் தில் புவியியல் பேராசிரியராகப் பணிபுரிந்து வரும் கலாநிதி K. குல ரத்தினம் அவர்கள் 1959-இல் தாம் எழுதிய யாழ்ப்பான நில அமைப் பும் நீர் ஊற்றும்' என்ற கட்டுரை யில் யாழ்ப்பானக் கிணற்று நீரை எதிர்நோக்கியிருக்கும் ஆபத்தைப் பற்றி பின்வருமாறு குறிப்பிட்டிருங் தார்:-"இலங்கையின் வடபகுதி மேட்டுநிலமில்லாது ஏறக்குறைய கடல்மட்டத்திலிருப்பதகுல் மிகச் சொற்ப நீரே தேக்கத்தில் இடம் பெறும். இந்தச் சுத்தமான மழை நீர்த் தேக்கப்படையின் கீழ் கடலி லிருந்து உட்சென்ற உப்புநீர் காணப்படுவது இயல்பேயாகும், ஆதலின் நாம் பூமியின் மேற்ற எாததின் கீழுள்ள நல்ல நீரைப் பயன்படுத்துவதில் விழிப்பாயிருத் தல் வேண்டும். நாம் தொடர்ச்சி யாகக் கிணற்றுநீரை இறைப்பத ஞல் அதன் கீழுள்ள உப்பு நீரை மேலே வரவழைப்பதற்கு வழிதிறக்

சோபகிருது இடு 1ሶ63
தவர்களாவோம். எனவே குறு கிய மழைக் காலத்தில் மழைநீரை இயன்றளவு கட்டுப்படுத்தி கீழ் ஊற்றுக்கள் நிரம்பி அவற்றின் மட்டம் உயரச்செய்வது மக்கள் கடனும் கன்னிர்ப்படை தடிப்பா யிருந்தால் அது அதன் கீழுள்ள உப்புநீர்ப்படையை அமுக்கி உப்பு நீர் மேல்வராது தடுத்துவிடும்'
அவர் மேலும் கூறியதாவது "எங்கள் முன்னுேர் இவ்வுண் மையை அறிந்திருங் த  ைம ய ர ல் அவர்கள் வரட்சியான காலத தில் குளங் களின் அடித் தாத்தில் சேர்ந்திருந்த வண்டல் மண்ணே அள்ளிக் கட்டுகளுக்குப் போடுவது வழக்கமாக இ து வந்தது. வண்டல் குளத்துநீரை உட்செல்லவிடாது தடுததுவிடும். வண்டல் படிந்த குளத்தில் மழை நீர் உட்செல்ல இடமில்லை. இவ் வாறு அகற்றப்படும் வண்டல்மண் வயலுக்குச் செழிப்பளிக்கும் பசளே யாக இருப்பதனுல் இன்னுெரு அனு கூலமும் ஏற்பட ஏதுவாகின்றது.
இவ்வெச்சரிக்கை வி டு க் கப் பட்டு நான்கு வருடங்களாகியும் இத்துறையில் எவ்விதப் பாது காப்பு முறையும் மேற்கொள்ளப் பட்டதாகத் தெரியவில்லே பேரா சிரியர் குலரத்தினம் அவர்கள் விடுத்துள்ள இந்த எச்சரிக்கையை உதாசீனஞ் செய்தால் யாழ்ப்பான மக்களின் உயிர் நாடியாகிய விவசா பத்திற்குப் பேரா பத்து விளே ந்தே தீரும் என்பதை யாழ்ப்பான மக் கள் கவனிப்பார்களா?

Page 55
எழுபானேந்தாண்டு மலர்
ভক্ত ভকেত
ஒ தி து
புலவர், நா. சிவபா
மகாஜனக்கல்லூ
■
SVETLEJANJEVANJALUGU:-:
நம்மை நாம் ஆளும் அளவிலேயே பிற ருடன் ஒத்துணர்வு கொள்ள முடி பும். நம் பெருமையோ நம் தலேமைபற் றிய கவலேயோ, நம்மைப் பேணிக்காக்கும் கருத்தோ நம்மிடம் இருக்குபவரை நாம் பிறரிடம் கனிவாகப் பரிமாறும் ஒத்துணர்வு எளிதன்று நம் கருத்துக்களே, நம் இன் பங்களே தாம் களியுறுத்துபவரை பிறர் கருததுக்களில் இன்பங்களில் க:
ILL IIIstrg.
ஒத் துணர்வு என்பது பிறர்பற்றிய கருத்து மட்டுமன்று. அது தன்சீனப் பற் றிய நினைவு ஒழிவாகும் தன்னப்பற்றிய மறுப்பும், gi LT II l GII. ஒத் துனர்வென்க ஒருவன் இன்னுெருவ ணுேடு அல்லது ஓர் இனம் இன்னுெரு இனததோடு நேருக்குநேர் கொள்ளும் உற வின் நடுநிலேயே ஒத்துணர்வு என்க.
"செத்தாாைப்போலத் திரிதலே' ஒத் துனர்வின் ஒழுக்கப்பாடாகும். நாம் பிற ரைப்பற்றிய அளவிலேனும் நமது தன் முனேப்பான கருத்துக்களே ஒதுக்கிவைத்து அவர்களே அவர்கள் நிலேயில் உள்ளபடி அகத்தும் புறத்தும் நினத்தாக வேண்டும். இஃது அகநோக்காகும் அக நோக்கு TILLI Guilh, SIT ஒத்துனர்விஸ் ஒளி விட்டு வாழ முடியும், ஒத்துண்ர்வின் துவக் கம் பொறுத்தலும் முடிபு மறத் ததும் ஆகும்.
டயிர் வாழ்க்கை என்பது உள் முதிர்ச்சி - மலர்ச்சி என்க. "பொறுத்தல்"
பண்பு ஆகிய இலை, தழைத்து முதிர்ந்து
 

ভল্লভল্লভভাইেভািভল
୍t if ଜି!
தசுந்தரம் அவர்கள்
ரி, தெல்லிப்பழை -
விழும்போது அது "மறத்தல்" என்னும் புதிய தளிரை வெளிவிடும். இந்த மறந்த நிலேயே வேற்றுமையில் வேற்றுமையும் வேற்றுமையில் ஒற்றுமையுங் கண்டு கொள்ளும், இந்நிளேயினன், தான் சுண்டு தெளிந்தவேற்றுமையைப் பிறரிடம் பேசான், ஒற்றுமையையே ஒவாது செல்லுவான் செய்வான். இவன் தாமரையில் உள்ள நீர் போலத் தாள் ஊற்றி உலகுக்கு வேண்டு வன செய்து நிற்பான் எனவே ஒத்துணர்வு அகநோக்கில் புறத்தளவே அன்றி அசுத் தளவு அன்று. இதுவே உலக வாழவில் உண்மையான உயிர் வாழ்க்கையின் உள் முதிர்ச்சியாகும் எனவே நல்லோனுக்கும் தீயோனுக்கும் அடிப்படையான பண்பில் வேற்றுமை கிடையாது என்க. இன் றைய நலவன் முன் ஒருகால் தீயோனுக இருந் திருப்பான் இன்றைய தீயோன் நாளேக்கு நல்லவனுக அம்ை வான் இந்த ஒற்றுமை வேற்றுமை உணர்ந்தே ஒடும் பொன்னும் ஒக்க ஒத்துனர்வை ஆன்ருேம் ஆளுகின்றனர். நன்மை, திண்ம-உயர்வு தாழ்வு என்பன பண்பு' சார்ந்ததன்று; பின் எதனேத் சார்ந்தது எனில் 'அளவு" சார்ந்தது என்சு அளவு என்பது உயிர் வாழ்க்கையின் உள் முதிர்ச்சித் தெளிவினது வேலே என்க. இந்த "அளவை அறிவு" பெற்றவனே ஆன்ருேன்" என்சு ஆளு கோது" என் க, தன் கருத்தை அடக் கிப் பிறர் கருத்தைப் பிறர் நிலயில் நின்று (இந்நில உயர்ந்ததாகவுமிருக்கலாம் தாழ்ந் ததாகவுமிருக்கலாம்) பெற்றுக் கொள்ளு தலே பிறப்புநிலை என்க. மற்றையவை எல்லாப இறப்பு நிலேயேயாகும். இதனேத் திருவள்ளுவர்

Page 56
46
'ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான்
மற்றையார் செத்தாருள் வைக்கப்படும்"
என்று திருவாய்மலர்ந்தருளினூர்.
உலக வாழ்க்கையில் வெளி முதிர்ச்சியே மிகுதியாகும். 'ஒறுத்தல்" நிலேயே அதில் நிழல் விட்டு நிற்கும், இந்நிழல் உண்மைப் பொருளாகுமா? இல்லேயென்க. ஆகவே வெளிமுதிர்ச்சியில் ஒறுத்தல்" புறநெறியா கும் அகநெறி பொறுத்தலும் மறத்தலு பாகும் உயிர் வாழ்க்கை, நடது, வாழ்க் கையின் புறநெறியில் புகுமாயின் வேற்று மையில் வேற்றுமையே விரிந்து நிற்கும். அகநெறியில் இனேயுமாயின் வேற்றுமை யில் ஒற்றுமையே கண்டு வேற்றுமை Phill மறையவே ஒற்றுமையின் முழுநிலயைத் தெளிவாகக் காதும் செயலில் செயலின்மையையும் செயலின் பையில் செயலேயும் காணுதலாகிய அளவு அறிவு ஒளிரும். எனவே ஒறுத்தல்" ஒழி தலே ஒழுக்கத்தின் வெளிவேப்ேபாகும். பொறுத்தலும் மறத்தலும் ஒளிர்தலே ஒழுக்கத்தின் உள் வேலேயாகும்.
ஒவ்வொரு பழியும் பாவமும் அதற். குரிய துன்பம் தாாமல் போவதில்லே, இதை அறிந்தே ஆன்ருேர் பழிகார சீன - பாவம் செய்தவனேக் கண்டிப்பதில்லே செத்தா ரைப் போலவே திரிவர் செத்தானாப் போலத்திரி' என்பதின் பொருள் ஒறுத்த விடு' என்பதாகும், ஒறுத்தலே விட்ட வனே! பரிவு' காண்பன் ஒறுத்தல் மூலம் பரிவு நாட்டல் முடியாது, போறுத்தலும் மறத்தலும் மூலமே பரிவு - சுருனே J,TL" டல் முடியும் அறங்கிடந்த நெஞ்சும் அரு வொழுகு கண்ணும் அமைய வேண்டின் பொறுத்தலில் முதிர்ந்து மறத்தலில் மலர் ச்சியுறவேண்டும் "உடன் ஆறுதலுக்காக - அமைதிக்காக "அவம்' செய்தல் அழ கல்வி அஃது ஒருநாளே இன்பம் என்றும் பொன்ருப் புகழாகிய பொறுத்தலே நீடிப மாகும் என்பதை ஒத்துணர்வோன் ஒவாது உன்னுதல் வேண்டும் தன்னஸ் அவர்க்க ளேப் பொதுநலமாக மாற்றியவன் தன் முனோப்பான உள்ள ப் போக்குகளைக் காலடி

சோபகிருது வூடு 1963
யில் போட்டுத் துவைத்தல் வேண்டும். அப்பொழுதுதான் மனிதன் தன் இனத் தின் செயலேயும் செயலின் பின் நின்ற கருத் துக்களேயும், அதைத் தூண்டிய நோக்கங் களேயும் அடிமுதல் முடிவரையும் அறிய முடிகின்றது. நல்வோன் ஒரு நீபோனேக் காண்கின் முன் என்று வைத்துக்கொள் வோம் உடனே அந்தல்லோன் ஒ! இம் மனிதனப்போல நானும் ஒரு காலத்தில் இருந்தவன் அன்ருே' என்று தன் இயல் புக்குப் புறம்பான இயல்பை அவனிடம் காண்பதில்லே தன் அறியாமைக் காலக் காட்வியையே அம்மனிதனில் கண்டு கவலே புறுவன் அப்போது தான் அடைந்த துன் பம் இவனும் அடையப்போகிருனே என்று அம்மனிதன்மீது பரிவு கொள்வன், இந்த ஒத்துணர்வினுல் உடல் பொருள், ஆவி மூன்றையும் விற்றுவிடுகிருன் இக்கருத் துக்களேயே திருவள்ளுவர்,
'ஒறத்தார்க்கு ஒருநாளே இன்பம்
பொறுத்தார்க்குப் பொன்றுக் துனேயும் புகழ்"
என்றும்,
"ஏதிலார் குற்றம்போல் தன் குற்றம்
காண்கிற்பின் திதுண்டோ மன்று முயிர்க்கு"
என்றும் அருவிப்போந்தார்.
ஒத்துணர்வு உள் முதிர்ந்து பேன் மேலும் வளம்பெறவேண்டின் பொறுத்தல் பொன்ருது பிறக்கவேண்டும் "துன்பம் செய்தவனுக்குத் துன்பம் செய்' என்று உள்ளங் கவர்ந்த சினம் உள்ளத்தை உறுத் தும் அப்போது உள்ளம் அதை எதிர்த் துப் பொறுத்தவே மேற்கொள்ளாவிடில் ஒத்துணர்வு ஒழியும் ஆம்! Lrlin. பின்ந் தணிக்கும் செம்மருந்து காணவேண் டும். அதுவே "பறத்தல்" என்க. கொடு வினோயை எவ்வாறு மறத்தல் முடியும்? மனப்பண்பால் என் க ம ன ப் பண் பின் அளவே மெய்யுணர்வின் அளவு. மெய்யு ணர்வின் அளவே ஒத்துணர்வின் அளவு என்க. எனவே ஒறுத்தலே ஒழித து பொறுத்தலேப் பிடித்து மறத்தலே ஆள

Page 57
எழுபானேந்தாண்டு மலர்
வேண்டும், மறத்தல் எளிதன்று. தன்ன லம் கலக்காது காத்தலே மறத்தல் எனின் இதற்கு வழியென்ன? இன்னல் இயற்றி பவன் என்றும இன்னு செய்பவனு? இனி பது செய்யாதவனு? என்று நாம் சிந்திக்க வேண்டும். சிந்தித்தால் அவன் செய்த இனியவை தோன்றும், அந்த இனியவை யாருக்கு? தனக்கா? பிறர்க்கா? அஃது யாருக்காயினும் என்ன? இனியவை இயற் றியவன் ஆதவின் அவன் இனியவனே என்று இவ்விதம் அகமானது பகுதிகிலப் படும்போது அவன் அவ்வமயம் ஆற்றிய அவம் அத்தனேயும் மறையும் என்று திரு வள்ளுவரே வழிகாட்டி விடுகின்ருர்,
"கொன்றன்ன இன்னு செயினும்
அவர்செய்த ஒன்று ஈன்றுள்ளக் கெடும்'.
என்று ஒத்துணர்வு வாழ்வதற்கு ஒரு கேட யம் தந்துள்ளார்.
மனிதனின் செயலுக்குப் பின்னணி யாக உள்ள தூண்டுதல் அவனின் அறி வின் அளவும் அறியாமையின் அளவு
நாவலர் செ
(1962-ல் இந்துசாதனம் நடா வளர்ந்தோர்பிரிவில் 1ம்
செல்வி
'9நன்னுட்டிலும், தென்னகத்தி லும் சைவகன்னெறியும், தண் டமிழ் மொழியும் ஏற்றம் குன்றி நின்ற காலத்திலே, ஆங்கிலமே நாகரிகம், கிறிஸ்துவமே 'அரசியல் மதம்' என மக்கள் மயங்கி நின்ற நேரத்திலே, பாதிரிமார் துழிச்சி பும், வஞ்சகமும் மக்களேப் பலி
கொண்டு நின்ற கிலேயிலே அந்நி

47
மாகும் அறிவு அவர்கள் நேரியதைச் செய 미 - அறியாமை அல்லது அறிவுக் குறைவு தவருனவற்றைச் செய
"I - 이i FII a i வின் அறிவுடன் செயலாற்றுகிற இடத்தில் அவ்வழி அவர்களே மென்மேலும் ஊக்கு விக்கும் அறியாமை அல்லது அறிவுக் 마 1. sti ar |L அவர்களேத் திடுமென மாற்ற முடியாது. கட்டாயப் படுத்திச் செய்த முன்னேற்றம் உயிர் வளர்ச்சியாக உன்னமுடியாது ஆகவே ஒத்துணர்வு மூலம் நாம் அவர்கள் சூழலே மாற்றி அதன்பின் அறிவுக்குறைவால் அல் லது அறியாமையால் வந்த இயல்பை மெல்ஸ் மாறுபடச் செய்யவேண்டும். உயிர் மலர்ச்சிக்குத் தகுந்த சிறு செயல்களே நாம் தக்க தக்க காலங்களில் அறிந்து செய்ய வேண்டும். எனவே ஒத்துணர்வின் செய விலே அறிவின்கண் மலர்தலும் அறியாமை யின் கண் குவிதலும் இயலாது எந்நிலேயி லும் ஒரு நிலையாக அமைய நம் நல் லறிவை நாம ஆளுதல் வேண்டு. இதுவே ஒத்துனர்வின் உயர்ந்த வேலேப் பாடாகும்.
யல் வன்மை )
த்திய கட்டுரைப் போட்டியில் பரிசைப்பெற்ற கட்டுரை)
. L1
யர்கள் அதிகார வெறி பிடித்து ஆர்ப்பாட்டஞ் செய்த சமயத்திலே, சுரண்டலும், சுயநலமும் சூழ்ந்து கொண் ட வே8ளயிலே, அன்பு நெறியும் ஆண்மைச் செயலும் கொண்ட அருள்மூர்த்தி நாவலர் பெருமான் தோன்றினுர் யாழ்ப் பாணத்திலே என்ன - இலங்கை பிலே எத்தனேயோ காவலர்கள்

Page 58
தோன்றி உள் எார்கள்! பாரதி யார் என்ருல் சுப்பிரமணிய பாரதி பாரையே குறிப்பதுபோல நாவ லர் என்பது ஆறுமுகநாவலரையே சுட்டும். நமக்கொரு நாவலர் வங் தார்' என்று தமிழர் கூட்டமே பெருமை கொள்ளும்போது யாழ்ப் பானம் பெருமைகொள்ளக் கேட்க வேண்டுமா? ஒவ்வொரு நூற்ருண் டிலும் ஒவ்வொரு பெரியாராவது உலகில் தோன்றுவர் என்பது மக் தள் நம்பிக்கை அப்படியே பத் தொன்பதாம் நூற்ருண்டிற் ருேன் நறிய உத்தமருள் சமய தீபமாக விளங்கியவர் காவலர் அவர்களே, அன்று அவர் தோ ன் ரு விடின் இன்று தமிழ்நாடும், சைவ உலக மும் என்ன விதததில் இருக்குமென் பதைக் கற்பனையாளர் கணக்கிட் டுக் கொள்ளலாம்.
அந்தநாளில் யாழ்ப்பானத்து நல்லூரிலே கச்சேரி ஆராய்ச்சி உத்தியோகத்தில் இருந்த பெரி பார் கந்தப்பிள்ளேக்கும் மனேவி பார் சிவகாமியம்மைக்கும் மகனுக 1822-ம் ஆண்டு மார்கழி மாதம் 5-ம் திகதி பிறந்தார். சிறுவயதிலே தந்தையாரிடம் படித்தார். ஆறு முகத்தின் ஒன்பதாம்வயதிலே, தங் தையார் ஒரு நாடகம் பாடிக்கொண் டிருந்த சமயத்தில் கையில் எழுத் தானியுடன் சடுதியில் சிவபத மடைந்தார். நாடக த் தி ன் குறையை அந்த வயதிலேயே ஆறுமுகம் எழுதி முடித்தார். தமையன்மார் அனேவருக்கும் இது அளவுகடந்த பிரிதியைக் கொடுத் தது. ஆறுமுகத்தைத் தமிழ்க்
ত" P அறிஞரிடம்

சோபகிருது இதில் 1963
அனுப்பினுர்கள் இவர் தமிழில் உள்ள இலக்கண இலக்கியங்களே வரைவின்றிக் கற்ருர், இவரது தமிழ்ப் புலமையை அறிந்த தமை பன்மார் பார்சிவல்துரை என்னும் பாதிரியார் நடத்திய ஆங்கில பாடசாலேயிற் சேர்த்தனர். ஆறு முகம் பாதிரிபள்ளிக் கூடத் தி ற் படித்தும் அவர்களின் துர்ப்போதி ஆனக்கு உட்படவேயில்லே. சிறு பிள் 8ளயா யிருந்தபோதிலும் அக் கொடிய கிறிஸ்தவர்களுக்குப் பயப் படாமல் சைவவைராக்கியம் உடை பவராய் சமய சின் ன ங் க ளே முறைப்படி அணிந்து கொண் டு பாடசாலேக்குச் சென்று படிப்பார். தமது உடன் மாணவர்களுக்குச் சமய அனுட்டானங்களே அனுட் டிக்கவேண்டுமென்று வற்புறுத் திக் கூறுவார். அந்தக் காலதத்திற் பாதிரிப் பள்ளிக்கூடத்திற் படிப்ப தாகுல் விபூதியை அழித்துவிட் டுப் படிக்கவேண்டும். அப்படி யிருக்க ஆறுமுகம் இவற்றைச் செய்வதைக் கண்டும் பார்சிவல் துரை அவரை வெறுக்க வில் லே. அவரின் கல்வித் திறனேயும், நேர் மையான குணத்தையும், கல்லொ ழுக்கத்தையும், செயல் வன்  ைம யையுங் கண்டு அவர்மேல் அள வற்ற அன்பு வைத்திருந்தார். அச்சிறுவயதிலே ஆறுமுகத்திற் குப் பொப்புரட்டென்பன இன்ன வென்று தெரியாது. இத் து டி பாட்டமுள்ள பருவத்திலே அவர் அவ்வளவு பொறுமையுடன் வாழ்ங் தது யாவரும் சிந்திக்கத்தக்கதே.
ஆறுமுகம் தமிழில் மிகுந்த திறமைசாலியாக விளங்கிய து

Page 59
எழுபானேந்தாண்டு மலர்
போல ஆங்கிலத்திலும் முதல் மாணவனுக விளங்கிஞர். இவரது திறமையைக் கண்ட பார்சிவல் துரை இவரது பதிஞரும் வயதிலே அந்தப் பாடசாலேயிலேயே ஆசி ரியராக்கிக் கொண்டார். ஆசிரி யர் ஆறுமுகம் அவர்கள் கற்ற நூலளவிலமையாது மீட்டும் மீட் டும் நூல்களேத் தேடிக்கற்றவர். எப்பொருள் யார்யார் வாய்க் கேட் பினும் அப்பொருள் மெய் ப் பொருள் காணும் அறிவும் பெற்ற வர். ஆறுமுக உபாததியாயர் பாதி ரிப் பள்ளிக்கூடத்திற் படிப்பிக்குங் காலத்திலும் சைவசமய உண்மை களேப் படிப்பித்தார். பிள்ளைகளுக் குப் பாடங்களே விளங்கப்படுத்து கிற சக்தி தமிழர்களுக்குள் இவ ருக்கே படைக்கப்பட்டது. எவ்வ எாவு கடினமான பாட்டுக்களே பும், விஷயங்களேயும் மானுக்கருடைய மனசில் நன்முகப் பதியும்படி மிகத் தெளிவாக விளக்குவார். இலக்கி யத்தை இலக்கணததிலும், இலக்க னததை இலக்கியத்திலும் அமைத் துப் பொருத்தி மானுக்கர்களுக்கு நன்கு காட்டினவர் இவரே.
ஆறுமுக உபா த் தி யா யர் கிறிஸ்தவ பாடசாலை ஆசிரியராக இருந்தும் ஊர்கள் தோறும் சென்று சைவப்பிரசாரஞ் செய்தார் சைவ சமயத்தின் மேன்  ைம க ளே யும், கிறிஸ்தவர்களின் கொடுமைகளே
இ  ைற வனின் தன்மைகளேயும் போதித்தார். தங்கள் சமயத்திற்கு மாருகப் போத2ன செய்வதைக் கண்ட கிறிஸ்தவர்கள் பார்சிவல்

துரைக்கு முறை யி ட் டார்கள் துரை உபாத்தியாயரிடம் நயமா சொன்னுர், 'உங்களுக்கு விருப்பமில்லாது விட்டால் நான் உத்தியோகத்தினின்றும் விலகுகி றேன்' என்று ஆறுமுக ஆசிரியர் கூறினுர், துரை எதிர்வார்த்தை பேசவில்லே. பாதிரியா ரு  ைடய வேண்டுகோளின்படி ஆங்கிலத்தி விருந்த கிறித்துவ வேதத்தைத் தமிழில் மொழிபெயர்த்தார். இதற் குப் போட்டியாக எழுந்த சென்னே பட்டினத்தாரின் மொழிபெயர்ப்பை ஆறுமுக உபாத்தியாயரின் மொழி பெயர்ப்பு வென்றுவிட்டது. அது அக்காலத்திருந்த இந்திய அறிஞர் களாலும், இலங்கை அறிஞர்களா லும் சிறந்த மொழிபெயர்ப்பெனப் போற்றப்பட்டது. இவர் ஓர் சிறந்த ஆங்கில வல்லுநர் என்பது இவ ரின் விவிலிய நூல் தமிழ் மொழி பெயர்ப்பினுல் நன்கு விளங்கும். இதனுலும் பார்சிவல் துரைக்கு இவரிடம அளவுகடந்த மதிப்பு உண்டாகி விட்டது. பண்டிதர் என்ற பட்டத்தையும் சூட்டினர்.
கிறிஸ்தவ வேதத்தை மொழி பெயர்த்ததனுலே அவருக்கு அச் சமயத்தைப்பற்றிய விளக்கமாரின் அறிவு உண்டானது. சைவ சம யத்தை நசுக்கும் முயற்சியில் பாதி ரிமாரும், மறைமுகமாக அரசாங்க மும் முயல்வதைக் கண் டார். கிறிஸ்துவப் பாதிரிமார் சைவர்களே அஞ்ஞானி களென இகழ்ந்தும், மதமாற்றஞ் செய்தும் கேடுகள் புரிவதை அறிந்தார். அதுவுமன் றிச் சைவர் க ளே க் குருட்டு

Page 60
50
வழி முதலாகிய புத்தகங்களாலும், நல்ல சம்பளம், உத்தியோகம் தரு வோம் என்று கூறும் மருட்டு மொழிகளாலும் தம்வசமா க் கி த் தமது சமயப்படுகுழியில் வீழ்த்து தலேக் கண்டார். உண்மை யறி பாத மூடசனங்கள் விளக்கிற் போய்விழும் விட்டிற்பறவைபோல பாதிரிமாரிட்ட வலேயில் விழுத லேயுங் கண்டார். பழமை யும் பெருமையும், நாகரிகமும் வாய்ந்த தமிழ்மொழியும்  ைசவ மத மும் அடைந்துள்ள தாழ்வினே எண்ணி எண்ணி வருங்கித் துடித்தார். சைவர்களாயுள்ளார் மாமிசம் புசித் தலேயும், சைவாலயங்களின் ஒழுங் கீனமான பூசைகளேயும் கண்டு மனம் வருந்தினுர். இந்தக் கவலே யையும், மனவருத் த த்  ைத யும் கொடுத்தே பரமசிவன் இவரைத் தமது தொண்டுக்குரியவராக்கிக் கொண்டார். இவற்றைச் சகிக்க மாட்டாதவராயும், தமிழ், சைவம் என்னும் இரண்டன் வள ர் ச் சிக்காகவும் தமது வாழ்வை அர்ப்பனம் செய்தார். தமது கண் களில் ஒன்றினேச் சைவமாகவும், மற்றதனேத் தமிழாகவும் கருதி ஞர். இல்லேயேல் த மி  ைழ யும், சைவத்தையும் இவ்வளவு உச்ச நிலேயிற் கொண்டுவர முடியுமா? தமிழை வளர்த்தற்கு மானவர்க 2ளச் சேர்த்து அவர்களுக்குக் கருவி நூல்களேயும், சமய நூல்களே பும் பிற்பகலிலும் இரவிலும் வேதனம் பெருது கற்பித்து வந்தார். இவரி டம் பாடங்கேட்டுப் புலமை எய்தி விளங்கியவர் பலர்,

சோபகிருது ஞல 1963
சைவசமயத்தை வளர்த்தற்கு இவர் கையாண்ட முதல் வழி  ைச வ ப் பி ர சங்கமாகும், முதன் முதல் வண்ணுர்பண்னேச் சிவன் கோயிலில் பிரசங்கத்தை நடத்தி குனூர். அன்றுதொட்டு ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் ஒழுங்கா கப் பிரசங்கஞ் செய்து வந்தார். தமது உத்தியோகம் இதற்கு இடை யூருய் இருத்தலேயறிந்து அதனே விட்டார். அங்கேரத்தில் இவரை விடுவதற்குப் பாதிரியார் பெரிதும் வருங்திஞர். இவரது பிரசங்கத் தைக் கேட்ட சனங்கள் தம் சமய உண்மைகளே பறிந்து உள் ள ம் உருகினர். கல்லெனும்படி கடிய மனமுடையவர்களும் நீரெனும்படி நெகிழ்ந்து விட்டனர். கிறிஸ்தவர் களின் துர்ப் போ த னே க ளேபு ம் உணர்ந்தனர். ஆறுமுகப் பிரசங்கி யார் சைவப் பிர சாரத் திற்கு க் கிறிஸ்தவர்களின் முறையைக் கைக் கொண்டு நடத்திகுர். இதனுல் அந்த நேரத்தில் மக்களுக்கு உண் மைகள் இலகுவிற் புலனுயின. இவர் சொற்பொழிவுகள் கேட் டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் விரும்பத்தக்க பெருமை பினே புடையன. செந்தமிழ் நடை பும் இலக்கண வரம்பும், சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் அழ கும் நிறைந்தன. ஆஸ்திகரை மாத் திரமன்றி நாஸ்திகரையும் ஆனங் தக்கண்ணிர் சொரிய வைப்பன. சர்க்கரைப் பந்தலில் தேன் மாரி பொழிவதைப் போன்றி ரு க்கு ம் இவர் பேச்சுக்கள். இவரது பிர சங்கம் கேட்டுத் திருந்தியோர் பலர் சைவசமயக் கொள்கைகள் மெய்யறிவைப் புகட்டி விட்டுலகை

Page 61
எழுபானேந்தாண்டு மலர்
எய்துவிக்கும் என்ற உண்மை யறிந்த மக்களிற் பெரும்பாலோர் கிறிஸ்துவமதத்தை விட்டுச் சைவத் திற்குத் திரும்பினர்.
ஆறுமுகப் பிரசங்கியார் யாழ்ப் பானத்தில் மட்டுமன்றித் தென் னிந்தியாவிலும் தமது பிரசாரத்தை நடத்தினுர். இவரது பேச்சு வன் மையை உணர்ந்த திருவாவடு துறையாதீனம் நாவலர் என்னும் வரிசை தந்து சிறப்பித்தது. நாவ லர் சகல கலேகளிலும் வல்லவராய் விளங்கினுர், தமிழில் தூய இனிய வசனநடையினே ஆக்குங் திறனுக் கொரு வழிகாட்டியாய் வந்தவர் நாவலர் அவர்களே. இவரை அறி ஞர்கள் வசனநடை கைவந்த வல் லாளர்' என்று போற் றி ன ர். இலக்கிய இலக்கணங்களிலும், நீதி நியாயங்களிலும், சைவசித்தாந்த சாஸ்திர, சைவாகமங்களிலும் மிக வும் வல்லவர் சைவாகமப் பெருமை யைச் சாதித்துப் போதித்தலிலும் வல்லவர் கற்றலிலும் வல்லவர், கலே பபில்வோருளங்கொளக் கற் பிக்கும் செயலிலும் வல்லவர். உலகியல்களேப் பல க லே யின் றி உணர்தலிலும் வல்லவர். இன் னும் சிவபூசை, தேவார திருவாசக பாராயணம், சைவாசாரம், அருள், ஆண்மை, கொடை சால்பு முத வியவற்றிலும் சிறந்தவர். கற்றத குலாய பலஞகிய கடவுள் வழி பாடு எனப்படும் மகா கைங்கரியத் திற் சிறந்தவர்.
மறைகளிைந்தனே, சைவ கிங் தனே கண்டு பொறுக்காத மன முடையவர். புறச் சமயங்களேயும்,

5.
பிழைபட இயற்றும் நூலுரைகளே பும், வழுநிலை காட்டிக் கண் டிக்கும் செ ய லுமு  ைடய வர் கடுமையான சைவ ஒழுக்கமுடை பவர். பஞ்சமா பா த க ங் களே க் கொ ஞ் ச மே னும் அறியாதவர். பகைவர்கூட இவரிற் தவறு கான (P.L.T 3. இவருடைய நாவன் மைக்கும், விர ச் செ ய லுக்கு ம் சைவப்பற்றிற்கும் உதாரணமாக ஒரு சிறு சம்பவத்தைக் குறிப்பிடு வோம். நாவலரும் அவர் மான வர்களும் காவேரிக்குச் சென்று குளித்துவிட்டு எல்லோரும் ஆசார மாகத் திருநீறிட்டு வந்தபொழுது ஒரு வீர வைணவப்புலவர் நாவலர் முதுகைச் சுரண்டிருர் தெருவில் சாம்பலினுல் மூடிக்கிடந்த மலத் தைக் காட்டிப் 'பாரும் உமது சிவக் கோலத்தை' என்று கிண்டலாகச் சொன்னுர், உடனே நா வல ர் 'உமது வராகப்பெருமாளுக்குப் பிரியமானதல்லவா இது அவருக் காகப் பா து கா ப் பா பிருக் கி றது' என்று எதிர்ச்சூடு போட் டார். கையாண்டி செ ய் தவர் மனம் சுருங்கியது. மேலே பேச வில்லே. இங்ஙனமாகப் பல தடவை களிலும் சிவநிந்தனே செய்யும் பல ரையும் தமது நுண்ணறிவினுல் அடக்கியுள்ளார். எதிரிக்கு வாய்ச் சொல் மூலம் நல்லபாடம் கற்பிக் கும் வன்மையாளர் காவலர்.
இவர் உறுதி நல்லறம் செய்ய வர் தங்களோடு உறவுமுடையவர்; நினேவில் வேருெரு கடவுளே வழி பட கிலேயுமுடையவர். புகழ், அதி காரம் பொருள் வரவு தலியன கருதி மனிதரை வழிபடாதவர்

Page 62
2. SS
ஒழுக்கம் தவறியவரை இவர் மதிக்க மாட்டார். ஒரு நண்பர் தமது வைப் பாட்டி மகனுக்கு அட்சராப்பியா சம் செய்து வைத்தால் ஆயிரம் ரூபா தருவதாகக் கேட்டார். நாவ லர் 'மனேவி இருக்கும்போது விப சாரம் செய்தவன் விட்டிற்கு நான் வரமாட்டேன்’ என்று மறுத்தார். நண்பர் பதினுயிரம் ரூபா தருகிறே னென்று மன்ருடவும் "கோடிவங் தாலும் ஒழுக்கங் கெட்டவரை மதி பேன்’ என்று நாவலர் கண்டிப்பா கக் கூறிவிட்டார். மதுவருந்தலும் விபசாரமும் செய்யும் வேருெரு செல்வர் அவையிரண்டையும் கர் டிக்காது விட்டால் நாவலரது பாட சாலேச் செலவு முழுவதும் திருவ தாகக் கூறினுர் நாவலர் அவை பிரண்டையும் கண்டித்து அச்சுப் பிரசுரம் வெளியிட்டார். இப்படி
பான தூய பிடிவாத ஒழுக்கமுடை LI JGħ U IT IE, ITGI GLD T.
சைவசமய விருத்திக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் சைவப் பாடசா8ல க2ள ஸ்தாபிப்பது அவசியமெனக் கண்டார். யாழ்ப்பாணத்திலே வண் ணுர்பண்ணே, புலோலி, கோப்பாய் போன்ற இடங்களிலும் சைவப் பாடசாலைகளே ஸ்தாபித்தார். இங் தியாவிலே சிதம்பரத்திலேயும் கட் (5) Т55тії. пѣтбошбuї காலத்திற்கு முன்பு யாழ்ப்பாணத்திலே ցքվի சைவப் பாடசாலேயுமே கிடையாது. படித்தவர்கள் ஒருவர் இருவர்தான் உண்டு மானுக்கர் ஆசிரியரின் தேவைகளே கிறைவேற்றி அவர் கள் வீட்டுத் திண்ணேகளிலிருந்து சான் படிக்க நேர்ந்தது. தமது

சோபகிருதுஞ்டு 1933
காலத்திலும் இங்ங்னம் கடப்ப தைக்கண்டு நாவலர் பள்ளிகளேக் கட்டுவித்தார். இப்பாடசா?லகளிற் சைவப்பிள்ளேகளே வரவழைத்துப் படிப்பித்தார். தமக்கு ஒய்வான நேரங்களிற் சில பிள் 2ளகளே விட் டிற்கு அழைத்துப் பாடஞ் சொல் லிக் கொடுத்தார். தமிழ் மானவ ரிடையே தமிழ் உணர்ச்சியையும், சைவப் பற்றையும் வளர்த்தார். இவரது பண்பாடு உண்மையி லேயே மிகவும் உன்னதமானது. தமது சைவத் தமிழ்ப் பணியால், தம்மை ஈன்று தமிழுலகிற்கு வழங் கிய தாய்நாடாம் ஈழத்திற்குப் பெருமை வாங்கித்தந்த தனிப் புகழ் நாவலர் அவர்கட்கே உரியது.
தமிழ்மக்கள் தங்கள் மொழி, சமயம், சமூகம் இவற்றைப்பற்றி யறிவதற்குப் பத்திரிகை கடத்த வும், பிரசுரங்களே வெளியிடவும் அச்சகம் அவசியமெனக் கண்டார். யாழ்ப்பாணத்திலே நாவலர் யங் திரசாலேயையும, சென்னே பட்டி னத்திலே வித்தியானுபாலன யங் திரசாலேயையும் தொடங்கி நடத் திஞர். புதிய நூல்களே எழுதிக் குவித்தார். செல்லரித்தும், இராம
இடை முரிந்தும் அழியும் நிலேயி லிருந்த பழைய தமிழ் ஏடுகளேத் தேடி எடுத்தார். இ ரா ப் பகல் ஓயாது ஒப்புநோக்கி வழுவின்றி அச் சிற் பதித்து வெளியிட்டார். பிறரையும் அங்ங்னம் செய்யத் தூண்டினுர், சமய உண்மைகளே யாவரும் விளங்கத்தக்க முறையில் வசனருபத்தில் பத்திரிகைகளில்

Page 63
எழுபானேந்தாண்டு மலர்
எழுதி வெ Fill n. திட தி ய தாரகை இலங்கைகேசன் முதலிய சஞ்சிகைகளிற் பகிரங்கம் செய்த விஷயங்கள் பல அனேகம சைவ நெறி நிறுவற்காரனமான விஷ பங்கள். கசட்டு நெறிகளே மறுத் தெழுதும் கண் டனங்க ள் பல இதற்கோர் எடுத்துக்காட்டானது அவரது சுப்பிரபோதம் என்ற நூல். இதற்கு சுதுமலே கறல் விசுவநாத பிள்ளே என்ற கிறிஸ்தவர் 'சுப்பிர போதநிராகரணம்' என்ற கண்ட னத்தைஎழுதினர்.இதையறிந்தநாவ லர் அவரோடு நேரே சமயவாதம் செய்யவிரும்பி சிதம் பரத் தி லே அவரை அழைத்து வாதித்தனர். விசு வாக த பிள்ளே வாதத்திற் தோற்றுச் சைவசமயத்தைத் தூவு னம் செய்ததற்குப் பிராயச்சிதத மாக நடேசமூர்ததியின் சங்கிதா னத்தில் பொன்னுரசி காய்ச்சித்தம் நாவிற் சுட்டு சைவமதத்திற் சேர்க் தாரென்பர். இப்படி காவலர் பர சமய கண்டனங்கள் எழுதுவதில் மிகவும் வல்லவர். பாலர்முதல் விருத்தர்வரை யாவரும் படிக்கக் கூடிய மிக எளிய நடையில் நூல் களே அச்சிட்டு வெளியாக்கினுர், பல நூல்களேப் பரிசோதித்துத் திருத்தினுர், நாவலர் பதிப்பு என் குலே அதற்கோர் தனிமதிப்பு. சைவசமயப் பிள்ள்ேகள் படிப்பதற் குச் சைவவினுவிடைகள், பால பாடங்கள், பெரியபுரான வசனம், திருவிளேயாடற்புராணம் முதலான நூல்களே எழுதி வெளியிட்டார். தமிழ் வாக்கியங்கட்குக் குறியீடு இட்டு எழுதும் வழக்கத்தை க் கொண்டுவந்தார். தமிழன் இன

53
புதியதொரு அழகுநடை பூண்டு பவனி வராயினன் சைவத்தை பும் தமிழையும் சூழ்ந்துகொண்ட கிாரிருள் அகன்றது.
நாவலர் அநியாயத்திற்கு அஞ் சாதவர் நேர்மை தவறி நடப்பவர் களேச் சிறிதும் மதிக்கமாட்டார். அந்தநாளிலே மாகாண அதிபதி யாக இருந்த துவைனம்துரை, மணியகாரர் முதலியோர் நெறி தவறி க ந்தபோதெல்லாம் பகி ரங்கமாக-அப்பட்டமாக அவர்கள் குறைகளே எடுத்துக் காட்டித் திருத்தியவர்: சைவாலயங்களிலே பாலி யி டு த ல், தசியர் եւ-նծTLր, வானவேடிக்கை, சிற்றின் பப் பாடல் நடத்தல் முதலிய இழி செயல்களைக் கண்டித்து விலக்கிய விரன் நாவலர். எதைச் சரியென்று கண்டாரோ அதற்காகத் தன்னுயி ரையும் மதியாமற் போராடிஞர். நல்லூர்க் கந்தசுவாமி கோ வி லில் பலி பி டு த ல், தாசிகள் நடனம் போன்ற அருவருக்கத்தக்க செயல் களே ஒழிததுச் சீர்திருத்தம் செய்ய முயன்ற காலத்தில் அக்கோயிலதி காரிகள் காவலரை நையாண்டி செய்யும் எண்னத்துடன் தங்கள் பணியாளருக்குப் பனங்காய்ப் பணி காரங்களேக் கோத்துக்கட்டி நாவ லர் கூட்டத்துடன் சேர்ந்து செல்ல ஏவினர். இவ்வாறு இகழ்ச்சி வந்த காலத்திலும் தாம் உண்மையென வும், உயர்ந்ததெனவும் பேணிய கொள்கைகளே நாவலர் விட்டதே பில்லே தமிழ் மக்களுக்கு ஸ் ளே அஞ்சாகெஞ்சும் அறிவுச் சுடரு மாக விளங்கியவர் நாவலர் விரத்

Page 64
தமிழ் மக்களின் உண்மை இலட்ச னங்களே உலக மக்களுக்கு எடுத் துக்காட்டிய உன்னத தெய்வம நாவலர். அச்சமின்றி ஆண்மை யாக அறப்போர் செய்த தீரன். தமிழர்களது கலே கலாசாரத்தை எடுத்துக்காட்டிய கிலேக்கண்ணுடி.
நாவலர் இல்லாது விட்டால் இன்று இலங்கையில் தமிழ் மணத் தையோ, சைவ ஒளியையோ கான முடியுமா? வீரத் தமிழரின் பண்பா டுகள் வீறுற்று விளங்க முடியுமா? சைவமும் தமிழும் தழைத்துத் தரணியில் பெரும் விரு ட்ச மாக விளங்கவேண்டுமென்ற பேரவாவி குல் இல்லறத்தை மறந்தார். தூய நைஷ்டிகப் பிரமச் ச ரி பத்  ைத க் கடைப்பிடித்தார் தமது சம்பாத்தி பங்களெல்லாவற்றையும் தமது வித்தியாசாலைக்கும் தாம் மேற் கொண்ட பிற தருமங்களுக்குமே செலவிட்டார். இவ்வளவு உல கப்பிரசித்தமான பெளத்த சமயத் கைத் தாபித்த புத்தரும் மனேவி மக்களோடு கூடி இன்பமணுப வித்து அதன் பின்னரே உலகத் துக்கு நன்மை செய்யத் தொடங் கினுரென்று பெளத்த சமய நூல் கள் சொல்லும், கிறிஸ்துமத தாப கராகிய யேசுவும் முப்பது வயது வரையும் என்னென்ன சுவானுப வங் க ளே அனுபவியாது விட் டாரோ தெரியாது. இஸ்லாம் மத குருவாகிய மகம்மது எல்லாச் சிற் றின் பங்களேயும் அனுபவித் துக் கொண்டே தமது மதத்தைத் தாபித்தாரென்ப. நாவலரோ உன வாகப் பூசை நைவேத்தியத்தை மட்
3 კპ 70

சோபகிருது ஞல 1963
டும் உண்டிருந்த காலங்களும் உள. இவரணுபவித்த இம்மைச் சுகம் புக ழொன்றே பல்லாமல் வேருென் றில்லே. இங்ங்னம் அரும் பணி யும் அளப் பரு ங் தொ எண் டு ம் புரிந்த நாவலர் பெருமான் தமது ஐம்பத்தேழாவது வயதில் இறை வன் திருவடிநீழலே அடைந்தார்.
இன்றும் காம் தமிழர், நாம்  ைச வ ச ம ய த் த வர்கள் என்று பெருமை பாராட்டுவதும் நாவல ராலேதான் என்று சொன்னுலும் மிகையாகாது. யாழ்ப்பாணம் முதல்  ைக ல யங் கிரி வரையிலே பரவி புள்ள விரிவான இந்துசமய விருத் திக்கு ஒர் உறுதியான பிணேப்பாக கின்று வழிகாட்டின பெருமை நாவ லரையே சாரும் வள்ளு வனே உலகினிற்கு அளித்துப் பெருமை கொண்ட தமிழ்நாடு எனப் பாரதி பார் பாடிக் களிப்பெய்துவதுபோல நாமும் நாவலன்தன்னே உலகி னுக்கே தந்து கற்புகழ் கொண் டது கம்ாநாடு' எனப்பாடிக் களிப் பெய்துவோம்.
எங்களே இவ்வளவு பெருமை யுடன் வாழச்செய்த இச்சான்ருே னுக்குத் தமிழ் மக்களாகிய நாம் செய்யவேண்டிய கடமை இம்மட் டம் மட்டல்ல. இவரின் திர ச் செயல்வன்மையைப் பாரோர் அறி யச் செய்யவேண்டும். மதாபிமா னங்கொண்ட உரோமாபுரி, இங்கி லாந்து அமெரிக்கா போன்ற நாடு களில் நாவலர் அவரித்திருந்தால் இரண்டாவது இயேசு நா த ரா க அழைக்பட்டிருப்பார். புத்தமதம் வாழும் சீனுவிலோ, பர்மாவிலோ

Page 65
எழுபானேந்தாண்டு மலர்
அன்றேல் ஜப்பானிலோ பிறந்திருங் தால் மற்றவோர் புத்தராகப் போற் றப்பட்டிருப்பார் துரு க் கி யிற் தோன்றியிருந்தால் அடுத்த நபி பாக இஸ்லாம் மக்களால் ஆதரிக் கப்பட்டிருப்பார். இத்தமிழ் நாட் டிற் ருேன்றிய குற்றத் தி ற் காக இன்று மறைபொருளாக மதிக்கப் பட்டு வருகி ன் ருர் செய்யா மற் செய்த உதவிக்கு வைய கமும் வ ர ன க மும் ஆற்ற லரிது’ என்ற வள்ளுவர் பொன் மொழியைப் போற்றும் மக்கள் நாவலரை மனம், மொழி மெய்க எாால் வாழ்த்தவேண்டும். சைவம் தழைக்கவும், சமணம் குறுகவும் ஞானசம்பந்தர் எவ்வாறு தோன் றினுரோ அவ்வாறு நல்லூர் நாவ ரும் தோன்றினுர், சைவசமய குர வர் காலத்தில் அங்கியர்களான் புத் தர்களாலும், சமணர்களாலுமே எதிர்ப்பு ஏற்பட்டது. ஆணுல் நாவ லர் காலததிலோ அன்னியர்களால் மாத்திரமன்றிச் சைவமதத்தினரா லுமே எதிர்ப்பு ஏற்பட்டது. இதற் கஞ்சாது நேர்நின்று போராடி சைவத்தை கிலேநாட்டினுர், சமய குரவர் சமய அறிவிலும், தமிழிசை யிலும் வல்லவர். நாவலரோ அவற் ருேடு நாடகத் தமிழிலும், தேச சேவையிலும் வல்லவர் எனவே சமய குரவர்களுக்கு அடுத்த ஐக் தாம் இடத்தில் நாவலரை அமர்த்த வேண்டும்.
அவர் பிறந்த இடமாகிய கல் லூரிலும், வாழ்ந்தஇடமாகிய சிதம்

பரம் - சென்னேயிலும் ஞாபகார்த்த மண்டபங்கள் எழுப்பவேண்டும். விழாவெடுத்து உருவச் சிலே கள் நாட்டி அவர் பெயரை உலகறியச் செய்யவேண்டும். தமிழ் மக்க எாது இல்லங்கள் தோறும் நாவல ரது அழகிய திருவுருப் படங்கள் பொலிந்து விளங்கவேண்டும். எங் கெங்கெல்லாம் தமிழர் வாழ்கின் ருர்களோ அங்கங்கெல்லாம் ஞாப கார்த்த தினங்கள் கொண்டாட வேண்டும். நாவலர் எழுதிய அத் தனே நூல்களும் அச்சிட்டுப் பள் எளியிற் கற்கும் பாலர்களுக்குத் தகுதிக்கேற்ப வழங்க வேண்டும். இதுவே நாம் அவரை எண்ணிக் செய்யும் செயல், இ ன் றுஸ் எ பாலர்களும், இளேஞர்களும் காவல ரின் அறமொழிகளே உற்றுனர வேண்டும். யாவரும் அ வர தி வாழ்க்கையின் அடிச்சுவட்  ைட ப் பின்பற்றவேண்டும். சைவ சமய உண்மைகளே க் கடைப்பிடித்தொழு குதல், தமிழைப் பிறமொழிக் கலப் பின்றித் தூய்தாக வழங்குதல் முத லியனவும் செய்தல் வேண்டும் சைவசமயிகள் - சிறப்பாக யாழ்ப் பா ன த் த வர் கள் இவரது குரு பூசைத் தினத்தைக் கட்டாயமாகக் கொண்டாடுதல் வேண்டும். அந்த காளிலேயாகுதல் அவரை கினேந்து வழுத்தல் வேண்டும்.
காவலர் வளர்த்த ந ன் னெ றி வாழ்க!

Page 66
fis-fiul III
(அளவையூ
ஊன்பெருக்க உண்கின்ருேட் உழைக்கின்ருேம் உடுக்கின் வான்பெருத்த மனேமாடம்
மைந்தர்தரு மனேவியுடன்
தான் பெருக்கப் பிறர் மதிக்கும் சார்ந்த பனம் செலவிடுவோம் ஏன்பருத்த உடலெடுத்தோம் என்றெம்மில் யாராவ தென்
器
அவனியெலாம் ஆட்சிசெய
அழகினிலே சிறந்திருக்க அ உவமையெமக் கெவருமிலே ந_திரிைலே பெரியோ மென்
எவரையுமே மிகவருத்தி இ எண்ணியால் விாம்முடிப்பே சுவையுனவக் குயிர்வதைப் சுகவாழ்வு தருபவனேத் து
鑿
சித்துபல கற்றேல்லாம் தெ தேசமதில் செல்வரெனச் ெ புத்தகமும் பலபடித்தோம் ! பொருந்நினுேம் பொன்னுடை சித்திராத் தினமணிவோம் ே
சிங்கர் வாகனமும் தேடிக் உத்தமாய் அத்தன்ருள் ஒா ஒளிகான வழிநாடி உணர்
 
 
 
 
 

சோபகிருது இடு i.e63
"த நாம்!
i -சஞ்சீவி)
ம் ஒடி ஒடி ருேம ஒப்பொன் நில்லா வகுப்போம் இன்ப மகிழ்கின்ருேம் பேர் தலே மைக் காகச் b தானி மீதில்
எதற்கு வந்தோம் ாணி குேமோ? (1)
ஆசை கொள்வோம்
LIHI-FI, III L IT
உயர் குலத்தில் றுடல்பூ ரிப்போம் |றுமாப் போடு ாம் இாக்க மின்றிச் IL 111, J, # Éi fiffir 13LIs:LLT
Siri, G.J., Misir GLI (3 LDIP
ரிந்தோம் என்போம் Fருககுக் கொள்வோம் பொளிந்த பட்டம் - புனேந்தோம் என்போம்
தசஞ் சுற்றச் Gigi Tri ங்காரத்தின்
துய்ந் தோமோ?

Page 67
எழுபாஜனந்தாண்டு மலர்
சாரும் உற்ருரும் உன்ன ஊறுவரும் போதவர்கள் உ பேராரும் எம்பதவிப் பெரு பெறற்கரிய சாதனையும் பெ நோாரும் சூரகுெடு விதம்பத் விேயத்தைக் கணமேனும் சூராடு சுடலையழல் சூழும் துணே நிற்கும் பாமனடி தொ
ஆலயமேன் பூசைகளேன்?
அப்பிறப்பும் இப்பிறப்பும் ஆ நூலென்ன தவமென்ன? யே துவல்கின்ற ஆகமத்தின் நே வேலென்ன? மயிலென்ன ே வினரது மாற்றமென விளம் பாஸ்ன்ன உமைபங்கன் பயி பத்துநாள் காடல்களின் பல
மனிதனெனும் பொருளுணர்த் மரபழியாத் தமிழ்ச்சைவம் வ புனிதமந் திரநீறு பூச வேண் புகழுருத்தி சாக்கமணி புனேய கணிதருமெய் யகுட்பாட்டிங் சுருனே வெளிப் பசுபதியைக் வினேதருமிச் சைனமதில் வெ விம்சினாடி யவராக வேண்டும்
m

57
HDi Lugif|L'ILI
வந்து காப்பர்
OLD IIIT{35U. றுவோம் என்போம்.
துள்ளோன் ரிந்தித் தோமோ
an
ழுதுய்தோமோ (4)
அறங்க னென்ன ர்கண் டார்கள் Tas GL gi TGIF ாக்க மென்ன
வலேயில்லா
பு கின்ருேம்
ன்ற ஆறு ன்கண் டோமோ 【等}
து வாழ வேண்டும் எார்க்க வேண்டும் ாடும்
வேண்டும் கரிக்க வேண்டும் கான வேண்டும்
நாமே
ܥܠܬܐܭ

Page 68
ஆரிய மேதமி ழாகு மிருமா மாரிய மாயிருந் தான்ருே சீரிய வாய்மையி னுன் மரு
கரிய வாரியங் சுடுந் தமிழ்
குருவி
பக்கனம் பக்கமு றத்தக பக்கனம் பக்கமு றும்பய
பக்கனம் பத்தருக் குற்றரு பக்கனாங்-கோக்கவ ணிந்த
நூன்
ஆரிய மேதத ஆற்பய னெ. பாரிய நோயதன் பண்பெது தூரிய போலீசு டுய்பன வே
காரிய ராங்குரு கண்டமெய்
முற்று முனர்ந்து மருடர்ந்
பெற்றுப் புவியிற் பிறந்த ப னேற்றுக் குழன்றுண் டிருந் மற்றுத் தமிழினுெ டாரிய ப
அ0)ெ
ஆவா வேனவயிர்த் தர்வமு யோவா துளங்களி சுரக் க மாவா ஸறிவுள மன்னு குரு பாவா னுரைத்திட வேண்டு
தேனுர் திருத்தமிழ் தாத்தக் மானு வறிவி குெளியார் கு ளேநா னுரைப்ப னெனினு
லாநாப் பிழைக்கு மது கரு

சோபகிருது இடு 1963
தமிழந்தாதி
மொழிகளேத்தா டைவந்த சான்றவர்க்குச் டிர்தரச் சொன்னவனேக் கொண்டு காணுவமே,
னக்கம்
புற்றவ ருட்கொளுமின்
இணுற்றன மானணியின்
ளுங்குரு முன்னுதலப்
பி சாற்ருெமு லோத்திடுமே,
முகம்
ன்னிங் குரைத்ததமிழ்
போய்யர்மெய்யென்றுரைக்குந் வென் வாய்ந்துசொலுங் க் கொள்கைகள் கூறுதுமே,
தறத்தி லுயர்சிகரம் யன்றுய்ப் பதுவிரும்பி துக மித்தே மெனக்கடிந்தே ாய்ந்திடு மெய்யுருகே,
படக்கம்
நத்தமி ழாரியமே னபதிப் பின்ளேயெனும் ச்சொல மாந்தியபிற் மென் றேநெஞ்சு பூரித்ததே.
சு வாறுளத் தேநிறைக்கு
ருச்சொற்ற வாம்பொருட்க
மதிமயக் குற்றிடுங்கா
தார்கா மன்னவரே.

Page 69
எழுபானேந்தாண்டு மலர்
நூT
1 தூய கருத்துக்க ளெல்லாந்
மாய மொருங்குபொன் றும்ப யாய தடையறி வன்பென் தீய தளேயிரிந் நீண்டா ரியந்:
2 தேர்வ ருலகத் தியற்கைதன் தேர்வாய்ந் ததுவிதென் றன்பு சீர்வா முருமா ரியமெனச் சிந்
பார்வாய் முதற்படி நல்வாழ்
8 படர்ந்தநல் லன்புசென் நேய படர்ந்தே நிகழுமன் வன்பி வி சுடர்ந்து விளங்கிய சோதியிற் ருெடர்ந்துசென் ருtயத் தோ
தமிழா சியமுற் சரிதாய்ந் தே தமிழா குமஃதா ரியமுற வின் தமிழாந் தனேயுறு வார்க்குத் தமிழிதென் மேமாற் றிடுமா
5 நெறியே வருமாரியந்தமி !ெ
மறிவாற் பெயர்தம் வாழ்வி நெறியும் படியும் நிாைத்த பு குறியுமென் ரூேர்பவர் கோடி
6 கடிந்தன வாய வசுத்தக் கரு தடிந்தில் வாய நடைக ளன படிந்தன வாசிய பாஷைப் ெ முடிந்தன வாகி விழுங்கின ப
7 ஏதந் தனேயொழித் தோங்கு
தீதில் வகையிரண் டொன்றன் வேதப் பொருள்செறிந் தன்பு நீதுக் குறுமுப காரத் தினங்கு
B புறமே வருந்தமிழ் பந்தித் தி
யறமே பொருளே யெனவரு திறமே யமைந்தொன் றினுக் புறவே கொளவந் தகமுற் ற

59
தெரித்தித் தரணிமிசை டி மன்னிய மாமருந்தே ாண்டுள வென்பமிகுந்
தமிழ் தேர்ந்தவரே.
ருேர்ந்தே தெரிந்தவற்றுள் செயத்தகு நற்பொருளாஞ் தை செறித்திடுவார் வதனிற் படர்ந்தவரே.
|றத் தக்க பொருட்களிலே ாமைதியிங் காய்வதுதான்
பொன்னுற்ற சுந்தாம்போற் டத் துவிதஞ் செயுந்தமிழே
ாயி னிமிழ்மருந்துத் றேற் றயங்குபோவித் நன் நீங்கு வெளியொளித்துத் விதன்நெறி தீநெறியே,
தன்னு நடையிரண்டு
றிந்தள் பழைந்த விரு ரியும் நலஞ்செறிந்த ப காட்சி கடிந்தவரே.
த்துக்கள் கொண்டிருளேத் ந்தந் தழைக்கவிவை பருக்கமும் பின்னனந்தம் 3க்களின் மேன்மையையே
தமிழி வியன்றமுழுத்
பமைதி தருமகமாய்
வின்பம் விரித்திடுமற்
மதுபுறமே.
டுதற் பிரிவிாண்ட மென்ப வவையிரண்டுந் கொன் றுதவுமற்ருதாவா முதா மருமுயிர்க்கே

Page 70
6.
12
உயிர்பே ருறுதி புறதின் ஆறும் பயர்வறக் கண்டார் தலவன் பயர்வறு மன்புக் குசிய ரிவர் யுயர்வுறு மின்பத் தனேயுமெ
உள்ளாரு மவ்வன்பி ஞெண் கொள்ளுமொவ் வோர்நில மு குள்ள தொவ் வொன்றுயர் ம்ெ வின்ஞவ தில்லே யுயர்வா பழு
வண்மை தருமுய என்பாரு நண்மை புறுமில் லறம்புக் ருண்மைத் துறவி னருளாரு
பெண்ணேப் பொருத்துமெம் ெ
பெற்ருற் பெறுமா றுரைக்கு யுற்றநல் லன்புத் துறையுப மற்றில் விருவழி மன்னியுட் சுற்று முனர்ந்தவ சாரிய வெ
கண்முதலேம்பொறி யின்றே கண்டி சறம்போரு விளாம்புறங் மண்ணி லம்புற மாகும் புறப் உண்மையி துன்னு சொருபய
அருமுயிர்க் காய விரும்பொழு பெரும்பய னுமொரு நாலும் தரும்புறத் தோடகந் தூய வி வரும்பி னிசையொடு நாடக
விளங்கிட மெய்ம்மை வித்தி களங்கமி லாப்பொருள் வேறி யுளங்கொள வுந்துத லார்வத் மழுங்கனி இாதுவந் தெய்திடி
இசையு மியறு மீண்ங்கிய ப னசைவிகுெ டெய்திட வுள்ெ தசையறு நல்லன்பும் நின்ருெ வசையறு நாடக வொண்டமி
விளங்கு தமிழா ரியத்து வில றுளதென் றுாைப்பதற் கில்ே யளந்தறி கின்றதொன் றஃதா வழங்குவ தேதமிழ் வண்பகு

சோபகிருது இதில் 1Ր63
------------------------- ܒ
ர்ந்த வறம்பொருடாம் றலேவியர் மற்றிவரே புரி புங்களவே ன் பாாறி வுள்ளவரே.
பாகு பாடைந் தவைமுழுதுங் ங்கொளு மாயினு மவ்வவற்றுக் வன்ப வலாது நிலப்பிரிவை ததெறி வண்மையரே.
மைந்து நினைக் களவாற் கிருந்து பிற் றம்மையுண
மைந்து தினேக் களவாற் பம்மாற் பெறுந்திறம் பெற்றனரே"
மருட்டுறைப் பெற்றினுக்கே காரி யெனவறிந்தும் டங்கிய மாலொழிநூல் ாண்டமிழ் கண்டவரே.
லெம் புந்தி கருத்துறுமோ கொள்ளாக் கருத்திலகம்
புற மென்பதுமாம்
ன் கொள்ளா ரருமுயிர்க்கே
ந னாகி யறிவுறுத்திப் பெருகப் பெறுகவெனத் பியற்றமி ழானடந்து மாசி விளங்கிடுமே,
டு நல்வியல் வ்ாய்ந்ததமிழ்
சை வேறெனக் காண்டவின்றி
தி குலெழு மின்னுசையான்
ஞங்கது மன்னிசையே.
ாவ மெழுந்துடளி ாாளி பான்வரு மாரியமும் ஒன்றி நோாய் நிறைந்திடுமேல்
முென்ன விளங்கிடுமே.
க்கிய வண்பகுப்பொன்
யென் பேமவ் விலக்கியத்தை
ரியமதி லன்புளதாய் ப் பிதன்றி வேறிலதே.

Page 71
எழுபானந்தாண்டு மலர்
18
9.
2.
፵፰
வேறில நாக விளங்கு தமிே மாறி ைதாகு மிதுவே தமிெ கூறில வாகு மிரண்டுமொன் ணுாறி ைதாய வுயர்நெறி பயிர்
தவமே யியற்றித் தமது சுரு சிவஞ ருரைத்தவிச் செந்தமி பவமே பழிந்தொழி யாத ப நவமே நிறைத்திந் தனனிங்
நூலின் நுணுக்க நுழைந்த, பாலினெய் போற்பரந் நீண்ட நாலு பயனு நவிலுமுச் சங் நூனித ஒேடுதொல் காப்பிய
நேர்தந்த சங்கத் தமிழ்நூ சீர்தந்த வான்பொரு ளே சொ ஏர்தந்த வித்தொல் விலக்கள் ழார்தந்து சொல்லவல் லாரெ
ஆன்றவராாாய்ந் துரைத்த என்றுமுன் பெற்றே பருளுரி கான்றுயர் வாகித் தனது து சான்றுள வென்னச் செறிபய
 

61
ழ பிலக்கியமாய்
முனும் மாட்சியுமாய்க்
றேயெனக் காட்டுவர்கள்
படர்ந் துய்ந்தவரே.
நமந் தழைத்துயரச் |ழ் பிந்தை செறித்தமுனி டிக்கதன் பண்பனேத்தும்
ககத்திய நூலினேயே,
றிந் தான்ற நலஞ்சிறப்பப்
டிய வாரியம் பற்றிவரு
நீ நயத்தமிழ்க்கு
முற்பல நேர்ந்தனரே
லனேத்தும் நிறைந்த பெருஞ் 1ல்ல வைத்துநஞ் செய்யதமிழ் ண நூல்களிங் கேந்துபுக ன்று போற்றுவ ரசன்றவரே.
வருந்தமி முன்புரியை ப் பட்டிட வென்றுமொளி
னோபாங் கருமுதலுஞ்
னிந்து செழித்ததுவே.
- H.

Page 72
62
யாழ்ப்பாணப் C
தொழிற் பெ
ச. தனஞ்சயராசசிங்கம்,
பேச்சுத் தமிழ் இடத்துக்கு இடம் வேறுபடுகிறது. தனிப்பட்ட வொரு வர் பேசும்மொழியை "diolect' என்றும் மக் கட் கூட்டத்தினர் பேசும் மொழியை 'Dialect" என்றும் மொழிவல்லுநர் அழைப் பர். ஓரிடத்து வாழ்பவர் வேறிடத்து வாழ் பவரோடு பேசும்போது அவ்விருதிறத்தார்க் கும் விளங்கும் மொழியின் பொதுத்தன்மை "Mutual intelligibility of dialects'il GT றழைக்கப்படுகிறது. உலகின் பல்வேறிடங் களிலும் வாழும் தமிழர் தமிழைப் பல்வகை யிற் பேசிவருகின்றனர். ஈழத்தமிழர் பேச்சும் இடத்துக்கு இடம் வேற்றுமைப்படுகிறது. யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் தொழிற் பெயர்கள் ஒலியிலும் பொருளிலும் அடிை யும் மாற்றங்களே ஆராய்வதே இக்கட்டுரை பின் நோக்கமாகும். எடுத்துக்காட்டுகளில், எழுத்து வடிவங்கள் இடதுபக்கத்திலும் பேச்சு வடிவங்கள் வலது பக்கத்திலும் தரப்பட்டுள்ளன.
ஒலியியல்
உயிர் எழுத்துவடிவம் பேச்சு வடிவம்
கும்பிடு கும்புடு
'கும்பிடு" என்ற முதனிலேத் தொழிற் பெயரிலுள்ள இறுதியுகரம் தனக்கு முன் வரும் பகரத்தின் இகரத்தையும் உகரம் ஆக்குகிறது. இவ்வாறு ஓரினமாக ஒலி மாறுவது assimilation" எனப்படுகிறது.
உலாத்து EL FT 5
ஈண்டு மொழி முதலில் வரும் உகரம் பேச்சுத் தமிழில் கெடுகிறது, "லாபம்; லாம்பு லாச்சி' எனப் பிறமொழிச் சொற்

சோபகிருதுடு 19.3
யர் வழக்கு
B. A. (Hons); M., Litt.
52:n päT DJLIT (prothetic vowal) såT Ö யொலித்துப் பழகிய மககள் தமிழ்ச்சொல் லாகிய 'உலாத்து' என்பதனேயும் அம் முறையில் ஒலிக்கின்றனர்.
புரட்டல் La TLL,5) புரளி լեյgif
ஈரிதழ் வெடிப்பில் லொலி யா கி ய (voiceless bilabial plosive) Lua, oğği 5ú நுனியண்ண வடிவொலியாகிய (SIWeclar flap) ரகத்திற்கும் இடையே வரும் உகரம் இகரமாக மாறுகிறது.
கொடுக்கல் குடுக்கல் தொடக்கம் துடக்கம்
மொழிமுதலில் பின்னிடையுயர் இதழ் G5ífshgi (back. highermid reunded Wowel) ஒகரம் பின்னுயிர் இகழ் குவிந்த (back high rounded vowel) platyn ஆகிறது
மெய் அனுப்புதல் அளாப்புதல்
நாமடி (retroflex) யொலியாகிய னக கரம் ளகரமாக மாறுகிறது.
கிழிதல் கிளிசல் உடைதல் உடசல் குறைத்தல் குறச்சல் எரித்தல்
முன்னுயர் இதழ்குவியா இடையண்ண au GJIT GÓLu Tafuu (front high un rounded palatal vowel) இகரத்திற்குக் கூட்டொலி பாகிய (dipthong) ஐகாரத்திற்கும் பின் வரும் பல்வல்லொலியாகிய (dental plo

Page 73
எழுபானேந்தாண்டு மலர்
sive) தகரம் இடையண்ண வல்லொலியா Sulu (palatal plesive) ay igin na Ln Di றது, இவ்வாறு இடையண்ணவொலியாக LDTTV) FJ50g "palatalisation” GTIGT LJī. ஐகாரம் வரும் இடங்களில் குறுகி ஒலிக்கப் படுகிறது.
தொகுப்பு தோட் பு
மொழிக்கிடையில் உகரமூர்ந்த ககரம் கெடுகிறது, இதனுல், ஒகரமூர்ந்தக தகரம் நீட்டம் பெறுகிறது.
பிருண்டுதல் விருண்டுதல்
மொழிமுதலில் ஈரிதழ் வெடி ப் பி ல GGöITGLI ITALJ (voiceless bilabial polosive) பகரம் வெடிப்புடை இதழ்ப் பற்பிழக் gyag T53LT5 (voiced labiodental Elit fricative) மாறுகிறது, வயிற்றைக் குறிக்கும் "பண்டி" என்ற சொல் 'வண்டி" என மாறுவதை நோக்குக,
குரைப்பு குலேப்பு மொழிக்கிடையில் ரகரம் லகரமாகிறது.
கழலல் சுழலல் ঘাড়া ব্যাট)
மேற்கூறிய விதிச்கு மாருக லகரம் ரகரமாக மொழிக்கிடையில் இவ்விரு எடுத் துக்காட்டுகளில் மாறுகிறது. ழகரம் ளகர மாக ஒலிக்கப்படுகிறது.
கோவை கோர்வை "போர்வை, சேர்வை' போன்ற வழக் குகளே, நோக்கிக் "கோ" என்ற வினேயடி யுடன் ரகரத்தையும் சேர்த்து ஒலிக்கின்ற னர். இவ்வாறு ரகரம் போலியொப்புமை பால் சேர்க்கப்பட்டு ஒலிப்பதை (false analogy) என்பர்.
ரகரம் இரட்டிய வல்லொலிகளுக்கு (gsminated plesives) păr GLIBELItalii கெடுகிறது.

63
வேய்தல் மேய்தல் விழிப்பு முளிப்பு
மொழிமுதல் வெடிப்புடிை இதழ்ப்பற் பிளந்துரசொலியாகிய வகரம் வெடிப்பில் ஈரிதழ்ப் பல்லொலியாகிய மகரமாகிறது இரண்டாவது எடுத்துக்காட்டில் ழகரம் எகரமாக ஒலிக்கப்படுகிறது, "வினேக் கேடு' என்பது 'மினக்கேடு" ஆவதை நோக்குக
வழக்கு வளக்கு பழக்கம் பளச்கம்
தமிழின் சிறப்பொலியாகிய ழகரம் ஈழத்திலே ளகரமாகவே ஒலிக்கப்படுகிறது. மேலே காட்டிய சில எடுத்துக்காட்டுகளி லும் இவ்வொலி மாற்றத்தைக் காணலாம். தென்னிந்தியாவிலும் தென் ஆர்க்காட்டுப் பகுதியைத் தவிர ஏனேய இடங்களில் ழகரம் பல்வகையாக ஒலிக்கப்படுகிறது.
தாழ்த்தல் தாட்டல்
அவிழ்த்தல் அவிட்டல்
ழ்த்த் - என மயங்கிய ழகர தகர வொலிகளில் ழகரம் கெடுகின்றது. இரட்
டிய தகரவொலிகள் டகரங்களாக மாறு கின்றன.
சுற்று சுத்து பீற்றல் பித்தல்
இரட்டிய நுனியண்ண உரப்பொலிக Glt Tiu (gaminated alveolar trill) pin ரங்கள் பேச்சுவழக்கில் பல்வல்லொலிகளா கிய தகரங்களாக மாறுகின்றன.
ஊன்றல் ஆாண்டத்
நுனியண்ண உரப்பொலியாகிய றகரம் நாமடி வல்லொலியாகிய (retrollex p0 iேve) டகரமாக மாறுகின்றது. அப்போது டகரத்திற்கு இனமான மூக்கொலியான (homorgania naвal) ол ѣтш п5 ы9ї

Page 74
64
பண்ண மூ க் கொலி யாகிய (alWeolar nasal) னகரம் மாறுகிறது.
பொருளியல்
சொற்களின் பொருள் காலத்துக்குக் காலம் மாறுகின்றது. ஒரு சொல் குறிப் பிட்டவொரு காலத்தில் உனர் த் தி ய பொருளேயிழந்து புதுப்பொருளே உணர்த்து வதும் உண்டு. இலக்கிய வழக்கில் மட்டு மன்றிப் பேச்சு வழக்கிலும் பல சொற்கள் அவற்றிற்குரிய, பழைய பொருள்களுடன் புதிய பொருள்களேயும் உணர்த்துகின்றன. சில சொற்கள் அவற்றின் பழைய பொருளே பிழந்து புதுப்பொருளே யுணர்த்துகின்றன, சொற்களின் பொருள் வேறுபாட்டை ஆரா யும் கலே "semosiology" என மொழி வல் லுநரால் வழங்கப்படுகின்றது. யாழ்ப்பா எனப் பேச்சுத் தமிழில் தொழிற்பெயர்கள் பல புதிய பொருளே யுணர்த் து கி ன் ற ன. அச்சொற்கள் குறிக்கும் புதிய பொருள்கள் கிலேத்து நிற்கும் என்று நாம் கருத முடி யாது காலப்போக்கில் மக்கள் வாழ்க்கை முறைக்கும் தேவைக்கும் ஏற்நவாறு அவை மாறும். 'பாவிப்பு" என்ற தொழிற் பெயர் பாவி என்ற வின்ேபடியோடு 'பு' விகுதி பெற்றுப் பிறந்தது. சென்னேப் பக்கலேக் கழகத் தமிழ் அகராதியில் "பாவி" என்பது வடமொழி (bh) பாவி என்ற வடிவத்தி னின்றும் பெறப்பட்டதெனக் கூறப்பட் டிருக்கிறது. 'பாவித்தல் பாவிப்பு முதலிய வழக்குகள் முதலில் எண்ணுதல், கருதுதல்" என்ற பொருளேயே உணர்த்தின. சுந்தர மூர்த்தி சுவாமிகள் 'மற்றுப் பற் றெ, ன க் கின்றிநின்திருப் பாதமே மனம் பாவித் தேன்" என்ற அடியில் 'பாவித்தேன்" என்ற சொல்லேக் "கருதினேன்" என்ற பொருளிலே வழங்கிஞர். ஆணுல், இன்று பேச்சுத்தமிழில் பாவிப்பு என்ற தொழிற் பெயர் "பயன்படுத்தல் அல்லது வழங்குதல்" என்ற பொருளே மட்டுமே உணர்த்துகிறது. சிங்கள மொழியிலும் பாவிச்சுகறனவா என்று இதே பொருளில் இச்சொல் வழங்கு

சோபகிருது இல 1963
கிறது. தென்னிந்தியத் தமிழ்க் கிளே மொழி களில் இப்பொருளில் இவ்வழக்கு வழங்கா தது குறிப்பிடத்தக்கது
'நாத்தம்" (காற்றம்) என்பது "நாறு என்ற வினேயடி இரட்டி 'அம் விகுதி பெற்ற தொழிற்பெயராகும். பேச்சுத் தமிழில் இரட் டிய நகரம், இரட்டிய தகரமாக மாறுகிறது: சங்க நூல்களில் "நாறு' என்ற வினே கல் மனம் (பூவிலிருந்து) வீசுவதைக் குறிக்கும். இப்போது நாம் நாத்தம் என்னும்போது கெட்டி மணத்தைக் குறிக்கிருேம். தரங் குறைந்த பொருளின்மேலுள்ள வெறுப்பை ஒருவர் உணர்த்துவதற்கும் இச்சொல் வழங் கப்படுகிறது. இவ்வாறு உயர்ந்த பொருளி லிருந்து தாழ்ந்த பொருளே ஒரு சொல் உணர்த்துவதை "degradation" என்கின் நனர்.
வெட்டுக் கொத்து" என்ற முதனிஃத் தொழிற்பெயர் "வெட்டு, கொத்து என்ற இருவினேயடியாகப் பிறந்தது. இவ்வழக்கு வெட்டுதல் கொத்துதல் ஆகிய தொழில் களே ஒரு காலத்தில் உணர்த்தியது. ஆணுல், தற்காலத்தில் இலஞ்சம் பெறுவதையும் வேறு தகாதவழிகளில் பெறும் வருவாயை யும் அது குறிக்கின்றது. சம்பளத்தை விட வெட்டுக் கொத்தைக் கொண்டுதான் அவர் அந்த வீடு கட்டினது போன்ற வார்த்தை களே நாம் அடிக்கடி யாழ்ப்பானத்தில் கேட்கிருேம்.
*எழுது என்ற வினேயின் இறுதியி லுள்ள தகரம் இரட்டித்து எழுத்து' என்ற தொழிற்பெயர் வடிவம் பெறுகிறது. பேச் சுத் தமிழில் "எழுத்து' என ஒலிக்கப்படுகி றது. நெடுங்கணக்கிலுள்ள ஒலிகள், தலே விசி வரைதல், பொறித்தல் ஆகியவற்றை எழுத்து' என்ற சொல் குறிக்கிறது, போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் முதலிய ஐரோப்பியர் இலங்கையைக் கைப்பற்றி ஆண்டனர். அவர்கள் ஆட்சியில் கத்தோ லிக்க கிறித்தவ மதமாற்றங்கள் பெருமள வில் நிகழ்ந்தன. திருமணங்களைப் பதிவு

Page 75
எழுபானந்தாண்டு மலர்
செய்யுப் புதிய வழக்கம் எற்பட்டது. இத னுல்" "எழுத்து' என்பது யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் 'கலியானப் பதிவைக் குறிக்கிறது. கிறித்தவ மனங்களே மட்டு மன்றி இந்து மணங்களேயும் பதிவு செய்யும் வழக்கம் காலப்போக்கில் ஏற்பட்டது. இப் பொருளில் தென்னிந்தியாவில் இச்சொல் வழங்கப்படுவதில்லே,
கழற்று' என் m முதனிலேத் தொழிற் பெயர் பேச்சுத் தமிழில் களட்டு' என ஒலிக் கப்படுகிறது. ஓர் இயந்திரம் அல்லது வேறு கருவியின் உறுப்புக்களே நீக்குவதைக் கழற் Tதல்" என் கிருேம். இச்சொல் இப்பொரு ளூடன் வேறு பொருளேயும் இன்று எமக்கு உணர்த்துகிறது. ஒருவரை எள்ளித தலே குனியச் செய்வதைக் களட்டு' என் கிருேம். தென்னிந்தியக் கிளே மொழிகளில் இச்சொல் இப்பொருளில் வழங்குவதில்லே,
கனி அல்லது மரக்கறி வகை க ள் கெடின் அவற்றை அளுகல்" (அழுகல்) என்கிருேம், "அழுகு' என்ற வினே படியுடன் "அல்" என்ம்ை தொழிற்பெயர் விகுதி சேர் ந்து இச்சொல் ஆக்கம்பெறுகிறது. நாளா வட்டத்திலே தரம் குறைந்த எப்பொருளே யும் 'அளுகல்" என்று கூறத் தொடங்கி னர். ஒருவருக்கு ஒருபொருளின் மேலுள்ள வெறுப்பை வெளிப்படுத்துவதற்கும் இச் சொல் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு குறிப்பிட்ட சில பொருள்கள் கெட்டுப் போவதைக் குறிக்கும் சொல் எல்லாப் பொருளேயும் குறித்துப் பொருள் விரிவடை வதை "expansion" என்று மொழி ஆராய்ச் சியாளர் கூறுவர்.
அரசன் அல்லது ஆட்சியாளர்க்குஉரிய வரிப்பணத்தை அறவிடுவதைத் "தண்டல்" என்றனர். சோழப் பெருமன்னர் காலத்தில் 'தண்டல் நாயகம்' என்றபெயருடன் அதி காரியொருவர் இத்தகைய வேலேகக் க் கவ னித்தார். ஆஞல், இன்று பொதுமக்களி படம் இன் முகம் காட்டி, இன்சொற்பேசிப்
9

65
-
பள்ளிக்கூடம், நூலகம், கோயில் முதலிய பொது கலப்பணிகளுக்காக அவர்களிடம் பனங் திரட்டுதலேயே 'தண்டுதல்' என்கி ருேம், உரிமையுடன் அறவிடப்படும் பண் டைக்காலத்துத் தண்டற் பணத் துக் கும் பொதுமக்கள் உவந்து தம்மால் இயன்றதை யளிக்கும் தற்காலத் தண்டற் பணத்திற் கும் எவ்வளவு வேற்றுமை புண்டு.
நட என்னும் வினேயோடு 'பு' என் னும் தொழிற்பெயர் விகுதியைச் சேர்ப்பின் "நடப்பு' என்னும் தொழிற்பெயர் பிறக்கும். இச்சொல் தற்கால்ம், நடத்தை" என்ற பொருள்களில் வழங்குகிறது. இன்று மேற் கூறிய பொருள்களுடன் ஒருவருடைய செருக்கு மிகுந்த நடத்தையையும் செல்வாக் கையும் "நடப்பு" என அழைக்கிருேம்.
"கொள்ளிவைத்தல்" என்ற வழக்கு பண்டைக்காலத்தில், எப்பொருளுக்கும் கொள்ளிவைத்தலேக் குறித்தது. தற்காலத் தில் பிணத்தைச் சுடுகாட்டில் தீ மூட்டி யெரிக்கும் சடங்கையே கொள்ளிவைத்தல்" என்று கூறுகிருேம், இவ்வாறு பொதுப் பட வழங்கிய சொல்லின பொருள் குறுகிச் சிறப்புப் பொருளேக் குறிப்பதை restric tion' என மொழிநூலறிஞர் கூறுவர், ஒரு வர்மேல் இன்னுெருவர் பகைமை குறித்துச் சாதிக்கும் தீச்செயலேயும் "கொள்ளி வைத் தல்' என்கிருேம்,
ஓரிடத்திலிருந்து மற்றேரிடத்திற்குப் புறப்படுதலே வெளிக்கிடல்" என்று சொல் கிருேம், வீட்டிலிருந்து ஒருவர் ஓரிடத்திற் குப் புறப்படுவதெனின், ததந்த உடையை அணிந்த பின்பே அவர் செ ல் வார். உடையை அணிதலாகிய தொழில் அவர் வெளிக் கிடு வ தற்கு முன் நிகழ்கிறது. ஆணுல், இன்றைய வழக்கில் வெளிக்கிடில் என்ருல் ஆடையுடுத்து வெளியே செல்வ தற்குத் தயாராகும் செயலேயும் அது குறிக் கிறது. தென்னிந்தியர் பேச்சுத் தமிழில் இவ்வழக்கிலில்லே

Page 76
66
-_-_-_
"இளவு" (இழவு) என்ற வடிவம் இழ என்ற வினேயடியாகப் பிறந்தது, அது பண்டைக் காலத்தில் எப்பொருளேயும் இழத் தலேக் குறித்தது. தற்காலத்தில் மக்கள் இரத்தலேக் குறிக்கிறது. உலகில் மக்கள் இழக்கும் பொருள்களில் மானிடவுயிரே மேலானதாலும் அவ்வுயிரை இழப்பதால் அவர்களுக்கு வரும் துன்பம் பெரிதாகையா லும் இழவு என்ற சொல் மானிடரையிழத் தலக் குறிக்கவே இன்று வழங்கப்படுகிறது போலும். இத்தமிழ் வழக்கு சிங்கள மொழி யிலும் இடம்பெற்துள்ளது பெருந் தொல் லேயைக் குறிக்கவும் இச்சொல் பேச்சுத் தமி ழில் வழங்கப்படுகிறது.
பொருள்களேத் தி ருங் கு அல்ல து கொளுக்கி வாயிலாக இணேத்தலைக் கொளு வல்" என்கிருேம். ஒருவர்க்கும் இன்னுெரு வர்க்குமிடையேயுள்ள பகைமையையும் "கொளுவல்' என்கிருேம். ஒருவரை இன் னுெருவருடன் பகைமை நாட்டச் சேர்த்து விடுதலேக் கொளுவிவிடல்" என்கிருேம்,
வெருள்' என்ற வினேயுடன் இகரம் சேர்ந்து வெருளி' என்ற தொழிற்பெயர் உண்டாகிறது. வயலிலும் தோட்டத்திலும் யாழ்ப்பாணத்தவர் பயிரையழிக்கும் பறவை களேயும் விலங்குகளேயும் அச்சுறுத்தியோட் டும்வண்ணம் மனித வடிவத்தில் գիմ5Փճաք, தைச் செய்து வைப்பர். பறவைகளேயும் விலங்குகளேயும் வெருளச் செய்வதகுல் வெருளி' என்ற காரணப்பெயரை அதுபேற் றது. செம்மையற்ற வடிவம் கொண்ட வெகுளி பார்ப்போருக்கு வேடிக்கையாகக் காட்சியளித்தது. அக்காட்சி மக்களுடைய ஒப்புமை காணும் ஆற்றலுக்கு விருந்தா யிற்று. இதல்ை, கோமாளித்தனமான வ ரையும் 'வெருளி' எனவழைக்க முற் LILL-FT MT
விடு' என்ற வினே நீங்கு, அனுமதி கொடு, எறி முதலிய பொாள்களில் வழங்
குகிறது. இவ்விண்படியாகப் பிநந்த விடு ப்பு' என்ற தொழிற்பெயர் யாழ்ப்பாணப்

சோபகிருது வடு 1ጒ63
பேச்சுத் தமிழில் பிறர் அந்தரங்க வாழ் வைப்பற்றி அறிய விரும்பும் ஆவலேக் குறிக்கிறது. இவ்வினேயடியுடன் 'கை' விகுதியைச் சேர்ப்பதால் பிறந்த விடுகை' என்ற தொழிற்பெயர் ஏ மாற் று த ல்' என்ற பொருளில் வழங்குகிறது.
போ' என்ற வினேயடி பாகப் பிறந்த போக்கு என்னுந் தொழிற் பெயர், சொல் லுதல் நடத்தை எனப் பொருள்படுகிறது. இப்பொருள்களுடன் வேறு பொருளிலும் இத்தொழிற்பெயர் வழங்குகிறது. ஒருவ ருடைய நடத்தை பிறர் கண்டனத்திற்கு உரியதெனின் அதஃப் போக்கு என் கின்ருேம்.
தொழிற்பெயர்கள் எல்லாம் தொழிலே உணர்த்துவனவல்ல. பல தொழிற்பெயர் கள் ஆகுபெயர்களாக (தொழிலாகுபெயர்) தொழிலே நிகழ்த்தும் கர்த் தா ன வ யோ தொழில் நிகழ்த்தவுதவும் கருவியையோ உணர்த்துகின்றன. மூடுகிற தொழிலக் குறிக்கும் "மூடு' என்ற வினேயடியுடன் அல்' விகு தி யை ச் சேர்த்தால் மூடல் என்ற தொழிற்பெயர் உண்டாகிறது; ஆனுல், நாம் "மூடல்' என்னும்போது மூடுந் தொழி லேக் குறிப்பதில்லே. முடுந்தொழிலச் செய் யுங் கருவியாகிய மூடியையே குறிக்கிருேம், பொறுக்கு' என்ற வினேயுடன் இகர விகுதி யைச் சேர்த்தால் பெறுகி" என்ற தொழிற்பெயரைப் பெறலாம். இப்பெயர் இன்று பொறுக்குங் தொழிலேக் குறிப்ப தில்லே, அற்பச் செயலேச் செய்பவனும் பிறரை நயந்து தன்செயல்களில் வெற்றி காண்பவனும் பொறுக்கி" எனவழைக்கப் படுகின்றனர். ஈண்டு தொழிலச் செய்யும் கர்த் நாவை உணர்த்தவே இகர விகுதி பயன்படுகிறது.
வினேயடி யிரட்டித்து விகுதி பெற்றும் தொழிற்பெயர்கள் உண்டாகின்றன. அவ் வாறு இரட்டிக்கும் வினேயடிகள் ஒசயிைனு லேயே தம் பொருளே உணர்த் து கின்றன. ஒசையினலே பொருளே விளக்

Page 77
எழுபானேந்தாண்டுமலர்
கும் சொற்களே (onomatopoeic words) என்பர். பதைபதைப்பு வழுவழுப்பு, துடி துடிப்பு சுறுசுறுப்பு, கலகலப்பு, பளபளப்பு முதலியன யாழ்ப்பானப் பேச்சு வழக்கில் வழங்குகின்றன.
ஒரு வினேயடி வெவ்வேறு விகுதிகளேப் பெறும்போது வெவ்வேறு போருளே உணர்த்துகிறது.
வினேயடி விகுதி தொழிற்பெயர் பொருள்
கல் + வி = கல்வி அறிவு கல் + தல்-கற்றல் கற்குக்தொழில் கல் + ஐ = கலே சாத்திரம்
கல் + 1 = கற்பு மாதரொழுக்கம்
---
காளேயரின் கன்னியரின் கண் சிறுவர் சிறு மிய ரி ன் ஏற்ற சகலவித ஆடை நிதான 6
மொத்தமாகவும்
பெற்றுக் இ. புடை விஜயஞ் ெ
தீபாவளிப் பண்டின் விசேட துணிவகைகள் இற
தொலைபேசி 296. 16, K.
 

ü
பேச்சுவழக்கில் சில தொழிற்பெயர்கஜா வெறும் ஓசை நயத்துக்காக இரட்டித்து வழ ங் த கி ன் றனர். "அலுப்புக்கிலுப்பு: வழக்குக்கிழக்கு" முதலிய வழக்குகளில் இரண்டாவது சொல்லிற்குத் தனித்துப் பொருளில்?வ, மொழி வல்லுநர் அத்தகைய சொல்லே "echo word" என்கின்றனர் ஒரே பொருளேக் குறிச்கும் இரு வேறு. தொழிற்பெயர்கள் இணேந்து வழங்குவதை "அரிவுவெட்டு" முதலிய வழக்கு களிற் கானலாம். இவற்றை மொழிவல்லுநர் "பொருளில் இரட்டுதல்' (reduplication in sөnse] 5тай шi.
கட்டழகுக்கு ாகவர் எழிலுக்கு ா சிங் கா ர த் திற்கு -கள் துணி வகைகள் 518ნს)uეlცნiე Fல்லறையாகவும் டுகாள்ள வ மாளிகைக்கு Fய்யுங்கள்
கயை முன்னிட்டு குமதி செய்யப்படுகின்றன
S வீதி, யாழ்ப்பாணம்

Page 78
O புலவர் G
: புலவர் தப
ஒரு மனிதனுக்குக் கண்போல் இருப் பது கல்வி ஒர் இனத்திற்குக் கண்போல் இருப்பவன் அறிஞன்; அதாவது புலவன். இ8 நாடுகளில் புலவர்கள் நன்கு மதிக் கப்படுகிருர்கள். ஆணுல் நம் நாடுக ளில் எஸ். எஸ். ஸி. படித்தவர்களுக்குக் கொடுக் கப்படும் மதிப்புக்கூடத் தமிழ் படித்த புல வர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. அவர் ஆள் வேல்தேடிச் சென்ருல் 'ஏன் தம்பி தமிழ் படித்தாய்? வேறு ஏதாவது படித்தி ருக்கலாமே" என்று அறிவுரை வழங்கப்படு கிறது. செந்தமிழ்ப் பத்திரிகைகளுக்குப் போனுல் சிங்களம் படித்தாயா அல்லது ஆங்கிலம் படித்தாயா? என்று கேட்கப்படுகி ரூர்கள், 'புத்தகப்பூச்சி" என்றும், 'புதுமை கள் அறியாதவர்கள்' என்றும் பட்டப் பெயர்கள் அவர்களுக்குக் கொடுக்கப்படு கின்றன. இவ்வாறு நந்தமிழ்ச் சமுதாயம் ஒதுக்கி வைத்திருக்கும் புலவர்களின் பெரு மையை ஒருசிறிது ஆராய்வோம்.
இன்று நாம் ஒரு பாராளுமன்ற உறுப் பினரிடமோ அல்லது அதிக செல்வாக்குப் பெற்ற ஒருவரிடமோதான் நற்சான்றிதழ் கள் பெறவிரும்புகின்ருேம். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அவர்களுடைய நற்சான்றிதழ் களுக்கு எங்குமே செல்வாக்கு உண்டு இது இன்று அன்று, பாராளும் வேந்தர்க ளெல்லாம் பாவாளும் வேந்தர்களின் பாட் டுக்களில் இடம்பெறத் துடித்தார்கள். புல வரால் பாடப்படும் புகழுடையாரே புத்தே ழுலகு அடைவரென எண்ணிஞர்கள்
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி மாங்குடி மருதன் தலேய ஞக, உலகமொடு நிரேஇய பலர்புகழ் சிறப்பின் புலவர் பாடாது வாைகனன் நிலவரை'. 2.

சோபகிருது டு 1953
பெருமை O
மிழ்மாறன் :
இவ்வாறு நெடுஞ்செழியன் டோருக்குப் போகுமுன் சபதம் எடுத்துக்கொள்கின்றன். அரசர்களுக்குப் புலவர்களிடம் இருந்த மதிப் பையும் அவர்கள் பாடாத நாட்டின் இழிவை யும் இந்தப் பாடல் ஒன்றே நமக்கு அறி வு று த் து கி றது. அரசர்களே இவ்வாறு மதித்தார்கள் என்ருல் அந்நாட்டு மக்களப் பற்றிக் கேட்கவேண்டியதில்லே.
அரசன் புகழ் பாடிக்கொண்டு அவ னுக்கு ஒத்தூதும் வெறும் அவைக்களப் புல வர்களாக மட்டும் அவர்கள் விளக்கவில்லே. கொற்றவன் தவறிழைக்கும்போது கொதித் தெழுந்தார்கள். கூசாமல் இடித்துக் கூறி ஞர்கள், நெஞ்சம் கலங்காமல் நீதிச்காக வாதாடினர்கள் குடிமக்களின் நிலையைக் கூறும் குடிமக்களின் தலவர்களாக விளங் கிணுர்கள்.
கிள்ளிவளவன் மலேய மனின் குழந்தை களே பாஃக்காவில் வைத்து இடற முற் பட்டபொழுது கொத்றவனின் சிறப்டையும்; குழந்தைகளின் குடிச் சிறப்பையும் எடுத் துச்காட்டி குழந்தைகளின் இயல்பைக் கொலேஞனும் உருகும்படி வர்ணித்து "நான் சொல்வதைச் சொல்லிவிட்டேன். நீ செய் வதைச் செய்' எனக் கோவூர்கிழார் அஞ்சா மல் கெஞ்சாமல் சொல்லி ஆக்குழந்தைகளே மீட்டி பகுதியும், நலங்கிள்ளி நெடுங்கிள்ளி யின் நாட்டை முற்றுகையிட்டபொழுது, நாட்டு நிலேமையை நாட்டுக்குள் ஒளித்தி ருந்த வேந்தனிடம் சொல்வி அறவையா பின் நினதெனத்திற மற ைவ ய T யின் போரொடு திற. இரண்டுமில்லாமல் திற வாது அடைத்த திண்நிலக் கதவினுள் (மதிலினுள்) ஒளித்திருத்தல் நாணுத் தக வுடைத்து' என அதேபுலவர் இடித் துரைத்த பகுதியும், அதே அரசன் புலவன் ஒரு

Page 79
எழுபானேந்தாண்டு மலர்
வனே ஒற்றணுகக் கருதித் தூக்கிலிட முயன்ற பொழுது அதே புலவன் 'பாராளகம் வேந்தே புலவர்களே யாரென்று நினைத் தாய் அவர்கள் பிச்சைக்காரர்கள் அல்லர். உனக்குரிய தலைமையும் சிறப்பும் அவர்க ளுக்கும் உண்டு." என்று புலவர்களின் சிறப்பைக் கூறி எச்சரித்து அப்புலவனின் உயிரை மீட்ட பகுதியும் புறநானூற்றிலே புலவரெல்லாம் படித்து இன்புறத்தக்க பகு திகளாக இருக்கின்றன. புலவர்களின் பெரு மைச்குச் சூட்டப்பட்ட பொற்பதக்கங்களாக மிளிர்கின்றன.
"எந்தவித வேறுபாடும் இல்லாமல் எல் லோரும் இன்புற்றிருக்க வேண்டும்' என்ற உயர்ந்த நோக்கம் சீண்டு முடித்துச் சண் டைகளே மூட்டிவிடும் இக்காலப் புலவர்க ளிடம் இல்லை. அக்காலப் புலவர்கள் ஒவ் வொருவரது நெஞ்சத்திலும் இக்கொள்கை யென்னும் விளக்கம் எரிந்துகொண்டிருந் தது. அதன் விளேவு எங்கு சண்டை நடர் தாலும் அதைத் தணிவிக்கும் அமைதித் தூதுவர்களாக இவர்களேக் கானலாம்.
"உன்னுடைய மாலேயும் ஆத்தி மாலேயே, உன்னுேடு சண்டை செய்பவனது மாலேயும் ஆத்திமாலேயே. ஒருவன் சோற் ருலும்சோழன் தோற்ருன் என்ற பெயரே ஏற்படும். இரண்டுபேர் வெல்வது இயற்கையு மல்ல. எனவே உங்கள் சண்டை உங்கள் குடிக்கே இழுக்குத் தருவதாக உள்ளது அல்லாமலும், பகைவர்களின் ஏளனத்திற்கு இடம் த ரு வ தா கவும் உள்ளது' எனக் கோவூர்க்கிழார் கபமாகச் சொல்லி இரண்டு சோழவேந்தர்களுக்கிடையில் எ ற் பட்ட போரை நீக்கினுர், ஒளவையார் அதியமா னுக்காகத் தூது சென்ருர் இளங்கோ மூவேந்தர்களேயும் ஒற்றுமைப்படுத்துவதற் காகக் காவியம் எழுதினுர், இதிலிருந்து புல வர்கள் ஒற்றுமையை வலியுறுத்தி அமை திக்கு உழைக்கும் சமாதானத் தூதுவர்களா கவும் இலங்கினூர்கள் என்பது உள்ளங்கை மெல்லிக்கனிபோல் தெளிவாகத் தெரி கிறது.
இப்பொழுது குடும்பச்சண்டைகள் எல் லாம் கோடேறித் தீர்த்து வைக்கப்படுகின்

69
றன. இது, இன்று அன்று சாதாரணக் குடிமக்களிடம் ஏற்படும் சண்டைகள் மட்டு மல்ல, அரச குடும்பத்தில் ஏற் படும் சண்டைகள்கூடப் புலவர்களால் தான் தீர்த்து வைக்கப்பட்டன. பிரிங் திருந்த பேகனுக்கும் மனேவிக்கும் ஏற்பட்ட பினக்கைத் தீர்த்து வைத்ததும் புலவர்கள் தான். ஒரு சோழனுக்கும் மனேவிக்கும் ஏற் பட்ட ஓடவிேத் தீர்த்து வைப்பதற்கு ஒட் டக்கூத்தரும் புகழேந்தியுமே அழைக்கப் பட்டனர். இதிலிருந்து ஓர் உண்மையை அறிந்துகொள்ள முடிகிறது. இரண்டு பேரும் (எதிராளியும் வழக்காளியும்) கேட்டு நடக்கக்கூடிய செல்வாக்கும் சொல்லாற்ற லும் உள்ளவர்களால்தான் சச்சரவுகளேத் தீர்க்க முடியும், எல்லோராலும் தீர்க்க முடி பாது. அந்த முறையில் புலவர்களுக்கு அத் தகைய செல்வாக்கும் ஆற்றலும் இருந்த மையால்தான் அழைக்கப்பட்டார்கள். அது வும் அரசர்களால் அழைக்கப்பட்டார்கள். இனிமேலாவது புலவர்களின் பெருமையை ஒத்துக்கொள்வீர்கள்தானே!
இனிப்புலவர்கள் அரசர்களிடம் சென்று பரிசில் பெறுவதால் அவர்களேப் பிச்சைக் காரரென்று ஒருசிலர் நினைப்பதுண்டு. அது தவறு பிச்சைக்காரரிடம் மானம் கிடை பாது எவ்வளவு பேசினுலும் எசினுலும், காய்மாதிரி ஐயா' 'ஐயா என்று திரும்பத் திரும்ப வருவார்கள். பழஞ்சோற்றைப் போட்டாலும் பெற்றுக்கொண்டு போவார் கள். ஆணுல் புலவர்கள் அப்படியல்ல. அரசர்கள் கொஞ்சம் தாமதித்தாலோ, அல் லது அற்ப பொருளேக் கொடுத்தாலோ அவர்களுக்கு வந்துவிடும் கோபம்,
ஒருமுறை பெருஞ்சித்திரனுர் என்னும் புலவர் வெளிமான் என்னும் வள்ளலிடம் சென்ருர் அவன் இறக்கும் நிலயில் இருக் கவே எதாவது கொடுக்கும்படி தன் தம்பி இளவெளிமானிடம் சொன்னுன், அவனுே புலவரின் தகுதி அறியாமல் அற்பமாகக் கொடுத்தான். அவ்வளவுதான் புலவருக்கு வந்துவிட்டது கோபம், பொருளே வாங்கினு ரல்லர். போனுர், குமணனிடம் பெற்றர் பா8னயை கொண்டுவந்தார்: இளவெளிமா
,പ്പ്', ' '

Page 80
70
னின் காவல் மரத்தில் கட்டிஞர்: சென்ருர், அரசசபைக்கு "அரசே நீ எங்களே ஆதரிப் பவனுமல்ல, எங்களுக்கு உன்னேத் தவிர வேருெருவர் இல்லாமலும் இல்லை. பார்! இப் பொழுதே போய்ப் பார்! ஒரு யானே உன் காவல் மரத்தை அலங்கரித்திருக்கும். யாரு டையது என்று நினேக்கிருய் உன்னேப் போல ஒரு வேந்தன் கொடுத்ததுதான். அதி கமான பொருள்தர அஞ்சினும், அரசே! உனக்கு நான் இருந்தாலும் ஆயிரம்ப்ொன் இறந்தாலும் ஆயிரம் பொன்' தரக்கூடிய ஒரு பொருளேத் தருகிறேன். அந்த Lாஜான் நீயே வைத்துக்கொள்' என்ருர் அரசனிடம், சென்றுர் சபையைவிட்டு. இந்தப் புலவருக் குத்தான் எவ்வளவு திமிர்? எவ்வளவு ஆன வம் இப்படி வேருெருவன் செய்ய முடி யுமா? செய்தால் அரசன் சும்மா விடுவானு: என்ன செய்வது? எதிர்த்தவன் புலவன்.
அருந்த இனியது ஆற்றல் தருவது
விருந்திற்குகந்தது!
స్ట్రో
■
홍
リ三
AINDUSTERES)
அண்ணு கோப்பி
ஏகவிகியோகஸ்தர்
மில்க்வைற் தொழிற்சாலே
No. 527K. K. B. வீதி, யாழ்ப்பாணம்
== =
 
 
 
 
 
 
 

(3FT கிருதுடுல 19J3
ஏதாவது தண்டனே கொடுத்தால் ஆட்சிக்கு ஆபத்து' என்று சும்மா இருந்துவிட்டான்.
இப்படிப்பட்ட மானமும் ஆண்மையும் உள்ள புலவர்களேயா இரவலர் வரிசையில் சேர்ப்பது?
எனவே புலவன் அறிஞன் மட்டுமல்ல. அரசனின் அபிமானியுங்கூட: அரசன் தவறுமிடத்து இடித்துக்கூறும் அமைச்சன்" மக்கள் குறைகளே எடுத்து முழக்கிடும் மக் கள் தலைவன் நீதிக்காக வாதாடும் நியாய வாதி; சண்டைகளைத் தீர்த்து வைக் கும் சமாதான நீதவான் பொருளே இழந்தாலும் புகழை இழக்காத மானவீரன் என்பது அறிந்தோம் இனி அவனுக்கு உணவு கொடுத்து ஒண்பொருள் கொடுத்து அவன் எம் தமிழ் அன்னேக்கு அணி க ல ன் க ள் படைப்பதற்கு ஆதரவளிப்போம், அவன் வாழ்வில் ஒளியேற்றி வைப்போம்
* சுடறைகள்
* பட்டு வகைகள்
x பருத்திப் புடவைகள்
x வேட்டிகள்
x சேட் வகைகள்
* கைத்தறித் துணிகள்
இன்னும் தேவையான பலவகை உடைகளுக்கும்
'வளர்மதி
ரெக்ஸ்ரைல்ஸ்”
நிறுவனத்தை நாடுங்கள்
தொலேபேசி: 557
176. கே. கே. எஸ். வீதி யாழ்ப்பாணம்.

Page 81
ତ୍ରିଂ
தமிழ்த்தா
புலவர் மு. கணி
தேன்பாய்ந்து நெல்விளேய
செந்தமிழே தாயாகச் தான்தோன்றித் தனக்குறி தலேயாய தகைமைகள் வான்பொய்யா ஈழவள ந தமிழ்மொழியே தலையை மேன்மேலும் புகழ்பெற்று தமிழ்த்தாயே நவமணி
சதிராடும் தென்றலிலே
தவழ்ந்தோடி வருகின் கதிரவனுய் எங்கட்கு வா தமிழ்த்தாயே கனிரசே புதிதாக்கி வரலாற்றைப்
பொன்விளக்கே நம்நா இதிகாசப் பெருமைகளும்
ஏற்றிவைத்த எங்களன்
கடல் தடுக்கும் இடைவெளி
கலக்குகிருேம் இருபுற நடமாடும் தமிழ்த்தாயின்
நற்றமிழை வளர்க்கின் அடங்காத மகிழ்வுற்ருேம் அழியாத புகழ்பெற்ருே புடம்போட்ட தங்கமென
பூமியெலாம் பொன்னுகு
வனச்
❖..ዽሩmሩ፰Š፻፵፰ነፉ(S¢

6) III" ழ்த் து
பதிப்பிள்ளே
பும் எங்கள் நாட்டுச்
சிறந்தோர் போற்றத் கர் கலேகள் தந்து பலவும் பெற்று ாட்டில் வந்து மயினே நிலைக்கச் செய்து ச் சிறக்கும் எங்கள் யே வாழ்க! வாழ்க! 1
ஈதங்கை நாதம் ற எங்கள் நாட்டிற் ழ்வு தந்த ம எங்கள் வாழ்வைப்
புனேயச் செய்யும் ட்டிற் புதுமை பேசும்
தழுவ எம்மை "ணுய் என்றும் வாழ்க12
யிற் தமிழை விட்டுக் மும் என்ற போது அருளால் இங்கு நற சிறப்பை யெண்ணி
ஈழ மக்கள் ம்! தமிழைத் தூய
மாற்றி இந்தப் ம் புதுமை செய்வோம். 3
க்கம்.

Page 82
எஃப். ஜிவாஜி
மொத்த, சில்லை
அச்சுக்கந்தோர்கள், பாடச காகிதம், அச்சடிக்கும் ை ணங்கள், பாண்சாலைகளு
கள், கடுதாசிப் பை கான என் வலப் பு கொப்பி, பென்சி வித மட்டைகள் கடதாசிகள் எம்மிடம் மொத்தமாகவி
மலிந்த விலைக்குப் ெ ★
o GOTOID . ஜீவாஜி
ஜூபிலி பஜார் (ராணி சினிம மின்சார நிலேய விதி
போன்
★
தலைமைக் காரியாலயம்: ஜீவாஜி சகோதரர்கள் புதியசோனக தெரு, கொழும்பு-12,
தொழிற்சாலை; 146, புதியசே

சகோதரர்கள்
ற வியாபாரிகள்
ாலேகளுக்குத் தேவையான மகள், பாடசாலே உபகர நக்கான கேக்' பெட்டி கள், வியாபாரிகளுக் கள், நூல், மை,
(LT, L6ు ir, G3 FT L2eoTid5
Tait T. பும் சில்லறையாகவும் பற்றுக்கொள்ளலாம்
சகோதரர்கள்
, இலக்கம் 9 ாவுக்கருகில்) , யாழ்ப்பாணம்.
726
AT: இன்டிப்பென்டன் ரே டி பங் கொம் பனி, 51 A, 1-ம் குறுக்குத்தெரு கொழும்பு-11
னகதெரு, கொழும்பு 122.

Page 83
籃
: THE HIND
AFRII.
SEWENTY SEWEM
Inspired by the exemplary se. in Liga Navala I in the Sphere of th of the Saiva Religion, a distingu set about, eight decades ago, perf the growing spirit of their country of Hindu Culture, The immediate these Stal WFar ES W a 5 ha establishim the Jaffna Hindu College and the still exist as magnificent monume. Navalar and his compatriots and C. capacity for service,
Eighteen eighty nine - that W, was eloquently introduced to the F luminary, Shri T. Chell appapillai, purpose of translatilig in Eo true E NavalāI, And now We are in ni seventy seven long and laudable Einuing the noble work of the pat
We are proud to proclaim the performed its duty by Gonsistentl of the Erue conception of Saiwa Si justified its place in the life of hlas With stood Elle Sericou 5 chialle II reforms and has carried aloft the philosophy of eternal truth par-ex the Hindu Organ has earned a cultural history of Lanka.

YEARS STRONG
rwice of the Great Sri La SIi AriuLe Study, exposition and practice lished band of devoted disciples orning a religious duty tornould "Immen in the time-hallowed Eradition result of the patriotic activities of ent of the Saiwa Paripalana Sabhai, Hindu Organ. These institutions ntS to the Inermory of Ehe Great: ontinue to prove their worth and
sis the year when the Hindu Organ Hindu Public by the eminent legal olur first Editor, for the Special iction the teachings of the great neteen hundred and sixty sever, years ha ving Iolled by Still con riotig: pioneers of the pas
it the Hindu Organ has devotedly y propounding the central thought ddhantha and has, therefore, amply Ehe people of this lovely land. IE: 1ges of irreligion and disruptive banner of Saiwa Siddhantha the cellence. And very appropriately itting place in Ehe religious anc

Page 84
THE SAVA PARIPALAN AIMS A
Siva U. Somagegaram Pice PresideI, Saiya Paripada Ia Sal & Presiden#, Youth CợIIIICỉ_for So
It was over seventy five ye Sa bhai was inaugurated As its the propagation of the Saiva Sid of Saiva interests in Jaffna iL) PE
Little is known of the state o What may be called the military Eish du Iing the first half of the melt was inclined to be flore 1 rights of the indige Dous populatic their cultures, during the latter Sionaries who had followed the E religious and cultural hegemony gions and cultures were loth to Fluence was so great that the bat and ground gained almost inch
The first to start the light for of the Saivities of Ceylon was th: Faith, the late Sri la Sri Arumug tion of religion cui l'Eure and litera long as Tamil and Hinduism exi; Christian Missionary atmosphere, challenged them. With a fair ground. His field of Work exten was hailed as a Saiya Revivali SE He had unfurled the flag of Iey tianity and Western Culture snd towards the end of the nineteent est to note that this was a phase valist movements were launched and in India also.

A SABHA: IS HISTORY,
D IDEAS
鸥 M. A. Ed F. R. Econ, S
a Preside, First Frisi: of Cre alia agordo Eco 72277 tic Hogfare, /a/fiz (Z.
ars ago that the Saiva Paripalana name implies it was founded for dhanta Faith and for the defence rticular and Ceylon in general.
F Saivism during the period of
occupation of Ceylon by the Brinineteen Eh gen Eury. The Gover Iliberal and to concede some of the in of Ceylon, their religions and alf of the century but the MisBritish flag and had built up a 7, suppressing the indigenous reiipart with their powers. Their intles had to be fought continuously gy inch,
the religious snd Cultural rights a doughty champion of the Saiva a Navalar who has created a tradiiry scholarship, that Will last as st in Ceylon. Brought up in a he became a master crafts-Ilan and measure of success in their own died to South India also and he and the father of Tamil prose. alt against the dominance of Christhe movement gained momentum h century. It would be of interof British Rule and similar reviin the Buddhist areas of Ceylon

Page 85
The Founciers of Elle Saiwa Par tiom to this champion of the Saiva flag of revolt un fulled by him hac tory was won and the rights of th firmly established in our country. Was the first President and after a Eo more doughty fighters who colul modern fashion. Mr. T. Chellapp Justice of Travancore was the ne: associated Mr. W. Casipillai, Cro Chettiar and towering above them Mr. T. Kailasa pillai the heir to the group. The Sabhai had among its legal, political and religious lumit Among then may be mentioned S P, Cumara Swamy, Sir A. Kanagasał: Duraiswamy, Speaker of the State the lucid exponent of Saiva Siddh lavariat Proctor, Adigar A. Nagana Sivagutunathar Proctor, and Chairn a II di Lhe la5E puE 1o Ethe leasE ME. and Crown Advocate They had si tradition and though occasionally main goals, they had this traditio far kepti i E inta.ci.
The field of work of the Saiva With the Limes. The Saiva comm and politically and the Sabhai ha Its work might be described unde
SAIWA RELIGION The Sab Saiva Religion and it had never Siddhanta in its pure form. Ther Revivalist movement. The Arya San krishna cult of Wedantism, did ye Aurobinda, Tagore Ramana Ri others had their impact om Hindui to do so even today, witness the of the Divine Life Society. Other M. H. A the opposite number of Saiva Societies and Hindu Ass land and are doing very useful W.

ipallana Sabhai owed their inspira. religion and Tamil Culture. The di to be held high until final Vic= Tarnils and the Saiva Faith wers The nephew of the great Navalar n year he handed over the reins ld carry on the struggle in a more apillai B, A, B, I. retired Chief at President and with him were wn Proctor Mr. S. M. Pasupathy all, Mr. S. Nagalingam Advocate, Navalar traditions was also in this guides and workers a number of laries among the Tamil Saivites, Sir Ponnampalam Ramanathan, Mr. ai, Mr. S. Kandayya Proctor, Sir W. Council, Mr. S. Siva pathiasundaram Lanta and its culture, Mr. A. Ambathair, Mr. A. Thilla iarrapailliam, Mr. R. lan of the Jaffna Urban Council T. MuEtusamipillai Barrister at law edulously safeguarded the Navalar they had to diverge from the as their main guide and have so
Paripalana Sabhai naturally varied unity was evolving both socially ld to vary its scope and methods. r the following heads.
hai was founded to "manage' the
hesitated to advocate the Saiva e were many phases of the Hindu naj, the Brama Samaj and the Ramaoman service in the beginning, Sri shi, Ram. Das. SivAnanda and sm in our land a Tid are continuing
Ramakrishna group and branches popular movements like the Y. the Y. M. C. A. and Y. M. B. A., ciations have sprung up in Our brk, among the younger generation
B

Page 86
in particular, The Sabhai ha incorporated Society has in c. flying of Saiva Siddhanta in its p Saiva Agamas and exemplified b It has to be the final authorit Saiva Agamas and Saiva Religion the only one that could lead Lls suitable way of life against the tradition, for our community. Tan Saiva Siddhanta have joined the ra ably performing this task.
The next field of Work is educ schools, but they were few and fi schools that dortillated the scene. was still far to go. His efforts futile against the entrenched in tE left to the Sabhai, which had inh first big Hindu institution of its After a few years, as big financia Departmental Tules required speci vity was handed over to the Incorpo of the Jaffna Hindu College a secti tended its activities by taking und affiliated Colleges and Schools and taken over by the Government, this organisation for this Tamils "The had among its workers many doug Ramanathan, Sir Wythialingan Duri of the tradition known as 'Hindu inspiration to the educational ably supported by it, during the Career. Sir Pominampalam Ramana tradition in his own grand and the experiences of the Sabhai and Sabhai gan hange claim to have 1 traditions in the Saiva style, and the great Navalar.
This work of the Sabhai has 1960. The management and all been taken over by the Governme exist, their "raison d'etre hawing
4.

wever as the oldes and only uty bound to keep the flag ristine form as expounded in the r the lives of the Saiva SEiints. on the interpretations of the and propagate it, perhaps not as on to salvation but as the most background of our history and il scholars and able exponents of Ilks of the Sabhai and are very
tion. The great Navalar founded ir ble Eween, as against the Mission Thea lice was broken bout there o start an English College proved rests of the Missions and it was erited his tradition, to found the kind, the Jaffna Hindu College, il interests were involved and the alised work, this branch of acti. rated body, the Board of Directors an of the Sabhai. This Board ex. Sr its management a number of in 1960, when all the Schools were Board was the leading educational Hindu Board of Education which hty fighters like Sir Ponnambalam iswamy and the present survivor Board' Rajaratnam also owes its work of this Sabhai and was Board's chauered but successful han, who created an educational inimitable style, had learnt from probably improv ad On it, The ed the field of high educational ably carried on Ehe tradition of
no El Geaged With the takse over il Ehe assets of the Schools hava nt and the Boards may cease to disappeared but the onus of

Page 87
fighting for the maintenance of th our community devolves on the had been responsible for the bir sedulously fostered Saiva tradition the present state of our political : for a powerful guardian of Saiva The Government, pulled in variou: and ideologies, Ilay be misled in the Sabhai has the Sacred duty of these traditions in our schools. E religion and culture boy various por communist ideologies is howering it requires great courage and vigil to face all these odds and save There are other organisations bus has Eo set the righE standard for S
The next field is social cultur IIlaintenance of the grand tradition of confused ideologies that obtain interested in politics only as far the Saiva way of life and for thi support of all political parties and nate decisions in the elections. of the Saiva Faith and economic among the laudable aims of this S winced that the Saiva way of life munity and would strive to build
The chief organon for the W Organ and the Inthu Sathanam itself and has among its editors galaxy of members of the Sabhai Chellappa pilai the Founder Edi Sabapathy, Mr. M S. Eliatamby, M Rasaretnam, Mr W. Nagalingam, M. Sambandhan, They had laboured ideals of the Sabhal and they are the present President had grace. years and the journalistic standar present holders Mr. Nama Sivapra vaganam, Among its managers we M. P. Sithamparanatha Chettiar, M

tradition of Saiva Education in Saiva Paripalana Sabhai Which h of this movement and had in the field of education. In ind national existence, the need Education cannot be challenged. directions by diverse interests spite of its good intentions but fighting for the continuance of ig onslaughts are made on Our issure groups and the spectre of ver every part of the world and ance on the part of the Sabhai the youth of our community y in this field but the Sabhai
aiva education.
e and religious revival and the s of our faith, against the welter in the country. The Sabhai is as it impinges on religion and is purpose it would canvas the carry great Weight in the ultiSocial reform on the principles regeneration on these lines are abhai The Sabhai is fully conis the best way for our Comup our society on these lines.
ork of the Sabhai is the Hindu which is as old as the Sabhai and managers a distinguished Among its editors were Mr. or, Mr. A. Cathiravelu, Mr. A. I. M. Sabaret nasinghe, Mr. M. S. T Kailasa pillai, and Mr. W. T. hard for the propagation of the no more Mr. T. Muttusami pillai the editorial chair for a few ds are ably maintains di by the kasam, Proctor and Mr. M. Mylre. Mr. T. Kailasa pillai, Mr. S. T. r. S. Ambikaipagan, and Mr. S

Page 88
Adchalingam, who had all worke the journals, tiding over critica down to Fistory as great worke Social development,
Another branch of activity o religious literature and Text bo field, The great Navaar hims his own books but this was do of time acute competition set in un fettered by rules al Id Iespons capitalist individuals was at an in recent times. The Governme publication of text books and is fight is against odds. Ewen if is by Government, the sacred resp. and the production of books scriptures devolves on the Sabhi true lowers of the faith. Conside abilities are9 required for Ehis pli fold many educationists who col
To summarise, the Sabhai w Saiva religion and cultural tradii Navalar, who started the great st had been cut off in his prime Western cultural patterns were it in that age. Followers were few Saiva traditions and their effort tical and not to the best interes nas were at a discount. The fi 'odds and these fighters should and per Sistence Much water thëm. The Missionary Gods in their proper places Te cate their children in the Sai mothertongue, in which they ha accepted. Political independence blishment of these fundamental ri over and so is the work of this S cultural and religious ons la Lights New patterns of thought and life nity and the Sabhai cannot relax

ld hard to build up the Press and l periods. Their names will go rs in the field of Religion and
f the Sabhai is the publication of oks. The Sabhai pioneered this self started a press and published he from Madras. With the passage in this field The private sector sibilities and managed by single advanta Crea, as against the Sabhai It also has entered the field of attempfing to call the tune. The chool text books are monopolised onsibility of setting the standards correctly interpreting the Saiwa ii and justifies the support of all able initiative tact and managerial irpose and the Sabhai has in its lild serwa it ably in this field.
as organised at a time When tha ions were dying off and the great :uggle against odds single handed
Changing the faith and adopting he roads to prosperity and status for the maintenance of our great s were often ridiculed as imprac. Es of the community. Saiva Sadha - * ight was started against terrible be given credit for their courage has flown under the bridge since lave been dethroned and kept rights of the Saivites to ed ulvia way of life and in their own e their sacred literature, has been a had been followed by the re-esta. ghts but the dangers are still not abhai. New dangers and subtle in new forms are in the of find.
have to be set up for our commu
in its work to guide our commu
6

Page 89
nity and safeguard these hallowed have stood the test of ages. The new phases in the struggle. It has OLIS types of a SSociations that WTC above. As the oldest among them With a weath of experience, it be Sabhai to give the lead, guide and make the work effective, Wic every lower of the community an port this great cause, each in his Ward to the future with courage a Ishwara bless the work of this St. Workers and adequate funds.
s 藻
翡
畿
===
There are subjects whe far and we have to accept does not contradict reason a kind of sixth sense which without the purview of reai
It is faith that steers us faith that moves mountains the ocean. That faith is r awake consciousness of G achieved that faith wants ric is spiritually healthy; phy Spiritual Iiches. Without f5 to naught in a movement.

ideologies and traditions which Sabhai has to adapt itself to the many allies in the fo IIn of Varirk in the Field as mentioned and as the pioneers in this field =comes the responsibility of the and coordinate these activities irkers and funds are needed and the Saiva religion should supown Way. The Sabhai looks forld confidence. May the Almighty abhai and endow it with diligent
ra TēlēSon GanroE Eākie L5 things on faith. Faith then allt tra IS Cend 5 it. Faith is
Works in cases which are
O).
through the Stormy seas, and faith that jumps across othing but a living wideod within. He who has thing. Bodily diseased, he sically poor, he rolls in ith this World Would Come
Mahatic Gardii,

Page 90
SECRETS OF
YOGIʼS
Health, happiness and long lif every human being aspires, But , our objectives owing to the WIong to-day life
It may be conceded that mos man are mainly attributable to di rally over-fed while the poor Worl adequate nourishment.
III EHuis Collection1 it may mot the advice and guidance given b. siding at present in the Himalayar of age. It is said that even Quee and consult: hiria.
Some eminent Europeans and one of them questioned as to the Vitality at this old age, he is said factors which a man should follow
First and fore most a person sh is agreeable to his body. We knc for one man may be poisonous to
Secondly our family life should concord without any jealousy, hat I the same time we should maintai ship with our kith and kin.
Lastly, if possible, we should helping the poor and the needy in
The Great Indian Yogi has no: long life and happiness if the prin pulously followed, "Happy life."

L O N G E VITY
A DWE
e are the three requisites which tery often we are unable to realise method We employ in our day
it of the ailrını en ES that affects = a etic disorders. The rich are gene. king classes suffer for want of
be out of place to mention here y a Great Yogi named, Bawa reregion. He is over 135 years ni Wictoria had occasion to meet ,
Asiatics visited him and when cause for his youthful vigour and to have attributed three main
build study and select what food w in practice that what is good another.
be one of harmony, peace and 'ed or ill. will towards any. At in a healthy and happy relation
render service to humanity by times of distress and hardship.
reason why a man should not have ciples enunciated above are scru

Page 91
THE TAMIL - HIS
Muhandiramı E. Hony. Treasurer, Sai
Geographical cultural and economic factors have made the Tamil ar indiwidual distinct from the other nationals in Ceylon. Rainless months, the continual struggle with nature to make his sandy soil productive, and the efferts of Slic cessive Waves of invasions by the Portuguese, Dutch and British of the Jaffna Peninsula, have ilsaft diri indelibols mark om his mind.
Tamil Characterestics
He thoright that he bGlonoged to a breed superior to that of his South Indial Cousin; he felt that he Was different from his Singhalesa brethren; Ele claimed to boS CL|- turally superior, everı to his English Tutors. Thus he became an in Congruous mixture of a shrewd worldly man and a simple philosopher. When it suited him he remained unbending; subservient, when it helped him to progress in life, and shrewd if it served him to score over his rival. These lade him, Imo Te or less, a material being. His mind was objective and every
 

PAST AND FUTURE
Y
P. Rasiah, J. P. a PāTipālama Sabhai.
aspect of life was well analysed by him before trying them or venturing Out On any project.
Foreign Invasion
Religion of Temple Worship found a definite place in his daily routine. Temples had been built by individuals to serve their personal and family needs first, and the Common good afterwards. This Was obvious from the firsquent litigation over terriples, temple lands and their income,
LSLSLr SS S S S S S S S
The Portuguese and Dutch conquerors had deprived him, inter- alia, of the right to Worship the Divine in his own way. They CETOW ned his action by destroying all Hindu Temples and other places of Worship and erscting instead, Forts in various parts of Jaffna - the silent reminders of the foreign rule that once preWailed here.
Freedom of Worship etc.
To the British must, however, go the everlasting Credit of restor

Page 92
ing freedom – freedom of Worship, freedom of thought, freedom of expression, including the impartial dispensation of justice to all alike. The Jaffna man took full advantage of Ehsse freedons Ehāt Came Over the country with the advent of the Britishers, who administered the country fairly, giving consideration Inostly to merit and efficiency and affording every individual citizen egual opportunities for Inaterial, moral and economic development,
Advent of the Missionaries
The Christian Missionaries followed these English administrators, not to force the people into thinking as they thought, but to disclose the material and spiritual treasures the western civilisation had to those who were prepared to accept them and be benefitted by them. In the early British period, there came from the West, men and Women actuated by sincere zeal to uplift humanity and teach them to lead a noble and civilised way of life. Accordingly, the Jaffna Peninsula escarine the centre of intense educational and Irissionary, activity for the soil was ready and the mind receptive,
English Education
The Tamil was quick to take advantage of these, for, he realised the material benefits of learning English, a language that served as a key to 'unlock international information, scientific knowledge, and to secure jobs under government.
l

The Tamil language which had been bereft of its energising force, consequent to foreign invasions and centuries of moral and material stagnation, had reached its lowest ebb. The free atmosphere, created by the advent of this British, served as an incantive to invigorate the Tanillanguage. Realising the Illerits and sweetness of the Tamil language, Englishmen, Italians and even Americans studied Tamil and became proficient Pundits and published several books, dictionaries etc in Tamil Rev Percival, the Wesleyan Missionary who discovered the alents of Ar urugā Nāvālār ā a gifted Tamil Scholar, employed him to trenglate the Bible ind othe. Christian literature, into chaste Tail. A te Some time, Furniuga Navalar, gave up that job and devoted his time and energy to re-instal Tamil and the Hindu Religion on its proper pedestal.
A small minority of Tamils, however, eII braced the various denominations of the Christian religion, either through conviction or by the thought that they may be able, through their Christian tutors to secure salāried jobs un der the Church or Government. The Craze for government jobs, even though the remuneration was small, attracted all. The English-educated Tamil was wanted everywhere - even to defend the Singhalese, who had been cast behind prison bars consequent to the Muslin riots - to do the toughest jobs in the government service and later even to fight for Independence.
O
里

Page 93
Donoughmore Constitution
Times changed rapidly. When the Donough more Commissioners recommended their novel form of gow
ernment, they perhaps, hoped not only to Taise ES ignorant maSSeS
from apathy to a speedy realisation of their political rights and status, but also to bring the various commuInities together But unfortunately, it had a contrary effect and had accentuated differences and mutual suspicion and jealousy. Uniwersal Franchise IIlade the voters go to the polls by inducements or by coercion rather than by Conviction cor the realisation of their rights.
Independence
In one leap, Ceylon cleared the long and arduous passage from autocratic rulle to full Self-gowernment. After independence, the U.N. P. started off well, but with the death of its Founder, the late D. S. Senanayake, it floundered.
The S. T. F. P. rule has left the Tā mīls in ā guāndry. Fifty iears ago, Jaffna was riding on the crest of a wave of prosperity but after Independence, she was in the shallows. The tables hawe tuTtmed and the Tamil speaking Individual was unwanted even though Ceylon was his permanent home and had no other place to go. Satyagraha in the North was met with military might, but down South With orange juice. Election ballots seemed Inore important than national efficiency.
Bleak Future Perhaps, never before in the history of Ceylon, had the Tamil

to defend his birth right against such formidable odds. His language his children's education, their enployment and perhaps their entire future were all at jeopardy. Nsarily 13,000 efficient government servants have all become inefficient overnight, by reason of their inability to pass the Sindhalese tests. While the World itself was precariously balanced on the edge of a sword Ceylon politics has taken a pragmātig turn and y Sar āİ FET year the budget has become unbridgeable. We saw around us, people Coddling for Cornforts, people who were Willing to Lige all their resources ruthlessly for the achievement of one end — material gainSome of the In Were poTepa TS di Eo lay down their lives for higher pay and not for higher ideals.
In ou T Parliament — wherGGILIT Prime Minister his no place - its In embers resorted to assinine interTipticnis Find at times, to the arquiment of force instead of the force of arguments, resulting in lamentā ble uproars. Nationalism has become an obsession with sotne. The relationship between the leaders and the led was getting reversed.
Unstable Democracy
Whilst praising the virtues of democracy, the individual, the Corner Stone of democracy has been neglected but heavily taxed. The Concept of democracy has been bushed to the extent of destroying lemocracy itself, and the State was ttempting to build the Superstructure

Page 94
of economic prosperity without first laying a sturdy foundation of a Solid Citizenship based On the Will of a satisfied people. In the name of democracy, the Tamil was told where he should educate his child, what language he should speak etc. In the administration and political lifs of the Country large problems battling human in genuity to find solutions stood glaring at us. PolitiCians We Te hoplessly groping in the dark, misery through unemployment has spread and the country appeared to be approaching the brink of a Cataclysm. We hawe rEach sed a point where we seek learning with out effort, Wages without Work, rights Without cultiSS armeid justige Without discipline.
What Next?
What then is the Futura cf. Ehe Tamil-speaking people? What should they do? While the past held a lesson and served as an object of correction, the future depended on ourselves and largely on what we do now to shape it. We should not re. In air desponderit. We must first and for Simcost stand II nited. El Ye In the various elements of the Leftists have united after Guarter century of internal warring. So, why not the Tamils, We should work ceasslessly for our economic development. The days were gone, when We could
have looked up to the State for financial assistance for almost everything.
بیلجیم

__
We must learn to stand on our own legs. We need collective capital, right technical advice, initiative and honest leadership, for economic development, to re-instats the higher values of life and to rehabi. litate Irankind from the prevailing state of chaos and frustration, The way may be long drawn and perhaps rugged and the Work Inlay be arduous; yet we will have the consolation that the harder the struggle, the severer the Stifferind Eha more glorious the triumph. Sorme day, Our Singhales 8 brethran will realise that the regeneration of Ceylon depended not on expelling a few thousands of persons, but on recovering its moral character, the lapses of which hawe led to the mounting corruption, the brutality of ordinary life indicating in the alarmingly high incidence of murder and the cheapsining of politics.
Religion to Rescue.
Let us therefore face the future with hope and for titude certain in the belief that God never abandoned those who ever followed His unerring and guiding Hand. At this hour of trial, may He give us Light, Strength and Courage evermore, that our leaders Inay not er r and we may not falter.
"நாமாாக்குங் குடியல்லோம் FELD&TA LLUĞ53f || LT.............
烹--
2

Page 95
SVA
V. MEELouna
Gita means a song. Everybody has heard of the Bhagavat Gita, because it has been translated into several languages. But few have heard of Rama Gita, Surya Gita or Sivä Gita. Bhagavad Gita, is a part CE Mahā Bhārata, Siva Gita forms a part of the Padma-Pura Da, and has been written in Sanskrit.
The Story of Rama does not end Wi Eh Walmiki's Ramayana It is continued in At thiyatt huma Ramayana, the Maha Bharata. Padma Purana and Sadumidhniyam Kambar Telers L S LYK SLSLLLLLJ S S LYLLL SLLLLK S LLLLL L S HLL L LK Who Wrote the Ramayana in Sanscrit. H= cliffers frörn W=lmiki in Some places because he relies on the other two all Elors.
Rand when he dwelt in the forest was very siad after his wife had been stolen. Agatthiya Munivar having heard this sought to alleviate his agony and preached to him how to obsser ve the "Pasupitha fast', Siva appeared un to hirin and bestowed on him, the special weapons папned "Pasupathap paddai', Rama made use of these weapons to kil | Rawing änd His Hords. Siva-Gita is the preaching of Siwa to Rama
Bhāgavad Gita is the sermon of Lord Krishna to Arjuna, Some of the sayings seen to be almost this sane

GITA
in substance. We should keep in Hind that Barmaq lived searlier Chları Krishna and the Pandawas. Therefore Siya Gita is earlier than Bhagavad Gita and is pregnant with the thought of the ancient Vedas. In a spiritual sense, there is noi nucl difference between the Se wo Gitä5; †hsr= is the common bedrock of spiritual truth.
What really is the essence of Silva Gita o Let Us Summarise the In in streams of thought that run through this Work. First is EHS codination for the fast - the turning of the mind to be free from Grief and observe the fast of Pasupath or Siva, so that Rama could obtain special weapons to slay Revапа Steadfast devotion in the chanting C. Elle "Mentrao is the Secret.
One of the points that te find emphasized in this Gita is that is king should eliminate his enemies. Siva manifests himself as the protector of the universe. He reveals himself as the substance of the Upanishads. Rama opens his inпEт пind of Gnidnā End Siv -- shows His crosse HUIn or the Wiswa Rep - Hele we have an elucidation of the birth of the Universe and cycle of births and deaths. The persons who are born in this world, should seek Lord Siya and be merged in him - that

Page 96
is the only salvation. The place where the soul abides; the origin of life; its form; the place where the
soul goes after death, and its migrations are explained clearly. The soul its nature, and its 8 HeathS–its salvation in life and in God are expounded in the Siva Gita. The results of Karma or Kismet ... and spiritual wisdom and also this ways of Worshipping the Lord are revealed by Siva Gita, salvation and the methods of obtaining it are also found in this Work.
Siya Gita reveal 5 Eo us. Howr Iran gets the divine wisdom and
 

this different stages of becoming one with Siwa. Błfikti and dedication EO Siva and the methods of devotion are outlined very clearly in Siva Gita, Finally we read about the authority for the Moksha world and about the recital of Manthra's With the holy beads and the importarīce of "Crl-th Prālavā Māri thram and the performance of Yoga. There are sixteen chapters in Siva Gita. These WSrS ETānslā tiedinto Tarmil; by Brahma Sri M. MutlucogomaraSwamy Kurukkal of Puloly and published by Sri T. Kailasapillai, in 1915 With an introduction (printed at Midyanupaland Press, Jaffna.

Page 97
NON-ARYIAN NFLUE
Late S. I. Guna:
The most important source of the foreign element in the Sanskrit vocabulary is to be found in the Dravidian languages. Although the comparative study of the Dravidian languages is still in its infancy, the position is much better than with the Munda languages Full lexicographical material is available for the major li Eserary languages, and although in Lich Work, remains to be dons in this first-hand study of the пninor languages, потe is knowп āIEJOLIE EhSTI E Hall about thea majority of the Munda languages. More work has been done on the influ ence of Dravidian on Sanskrit and note abundant results have been achieved. It has become clear that guite a considerable portion of the Sanskrit vocabulary is of Dravidian origin, and that this influence has operated over a long period in the history of the language.
The influence of Davidian on Sanskrit may be illustrated by a list of the most important and certain of the Dravidian Igang
a guru - "fragrant aloe Wood: Ta. Ma. a kil, Tu, agilu oid. Hla
Anէola - "Alangium he tapetalum/:
Tā rincil, Mā arin nīlid", lī, fis
anala - "fire": Ta anal "Fire": vb. to burn'. Ma. and 'fire', 'heat', Ka, Hn=lս "Haaէ՛ Ցյգիl si)

NCE ON SANSKRİ:
segaram, M. A.
Arta - "Galotropis gigantear: T=- erukku, Ma. erikku, Kä erke, ekke" Vakka. Tu. ekkamale, ekkame id. எருக்கு
alasa - lazy, tired, faint': Ta. alla Cu "to be exhaustead, become weary, alacal laziness, languor", alaicu to be lazy", alaiyal languishing, drooping, Ma alayuka to be wearied', alasal fatigue", Ka, alasu to become weary, relaxed, tired, = -
arabhata - violent, էurbiilant; noisy: Ka arbata - crying aloud, O Ting", "Tu arba ta 'a fearful moise, uproar, Ta, arbhatamu "Cry, uprolar"
Unch - to glean" (pronah - orub, wipe, wipe out, efface': Ta urinicli to rub, scrap, Ka. Ujju to rub' etc. -
Llapa - "bush, shrub, a kind of soft Tass, H Cresper': Ta. ulava
green Ewig with le aves con it brânch of a tree, grove, n, of various ghrubog.
LI LI
ulupin - "porpoise’: Ka, una ei, Tauluca ulasa :e-sյ56) ե
lulukhala - "Mortar": Ta. ulakka pestle", Ma. ulakka, Ka, olake "id", Te. Iokali'a large Wooden pestle". Ellis 50th
eda - sheep, ram, Wild goat': Та. yaitu, iaitu, "goat, sheep", Mai. atu "id", Ka. adu "goat", "Tu, edu vid, Te, ata
15

Page 98
*ram Go, Yeti 'She-goat", Brah.. het id' g,
kanka - hercon": cf. Ta Ma Kai. kokku orane, Stork, heron, Tu konqu'Crane", Te, konga, Kuwi kongiid' ete, கொக்கு
Kajjala - 'soot, lampblack': Ta. artical blackness dist
katu - pungent, acid harp: Ta katu 'severe, pungent, sharp, Ma. katu - "extreme, impetuous, fierce, katukka "grow hard, sharp", Ka. Te, Tu. kadu "Severe, intense", etc.
kathina - "hard, firm, stiff': 'Ta. katti 'anything hardened, coagulated", Ka, ka dugu become hard", gati "firmness, hardresso Tu- gatti firm, hard, Te., kattidi 'hard-hearted", gatti "hard, Firm' 1. Lip.
Tīrā - shoot of bamboo": cf. Kā. karile bamboo shoot", Tu. konile, P. karri, Kur kharra "id", Brah. kharring to sprout
kausa - turbic": Tu. Kalur to become turbid', kaluri turbid water", cf. Ta... kalanku 'to be stirred up', Kur hallākhna to disturbo, make muddy as water", etc. assig
kaka - "crow": Ta. kaikkai, Ma. kakka, Ka, kake, Pj, kakal, Kur kha. kha, Malt, quge, Brah khakho "id".
西間品旺T配
kaca - , kaja - 'carrying yoke': Ta. ka'id', kavu 'carry with yoke", P. Lacal carrying yoke", kan - to carry with oke", Kui kāsa, Kuvi kanju "сатryina yoke“. hп6)

kan Cikal - , kanjika . rice-gruel": Ta kanci, Ma kanni, Ka, Tu. Te. &םנngi "id" கஞ்சி
kanāna foresti: Ta. kā. corest", kan "id", kanam Woodland, grove', kanal, II, grove or forest on the sea shore", Ma, kavu garden, grove kanal "dry jungle", K.a. ka forest".
էala - 'black" Ta kāI, K.a. kar oblackness", kargu "to turn blace" alii
kuta - 'pot': Ta. Ma. kutam, Ka. koda, Kot korn ido.
kuti i hut, house": Ta. Ma kuti, Kā. Tu, Te. quidi ohut, house, templis', Kui kuri hut'.
kutilā - "Crooked": Ta kotu terocked", kuta "cu Ivec, b Ernt , kutavu bend, curve', Ma. kotu, Ka. kudu crooked'. 33. To
kutt - "to pound': Ta Kai kulttu pound, beat", Malt, gots knock, strike, beat", Kur khottina y break", etc. gjLE
kunda - 'hole in the ground, polit". Ta, kuntu hollow, pool, pit", Mā. kuntu 'hole, pit". Ka. kunte, kunda, gundi 'hole, pit', etc. Et (th) and
nirgundi - 'Wittex negundo': F T Ma. nocci, Tu nekki, Ka nekki lekki, lakki,id",Q闾
nira - "water': 'Tai. Mai. Ka תiT( Tu niru, Te niru, Pj, nit "Water". Kui nir juice, sap, essence Brah di
Water. In
Patola - "Trichosanthes dioeca". Ta... poutal, putalai, Ma. puttal, pitta), Ka, potla "id“.

Page 99
pan - "to bargain, wager", para "W5 JET, Corn pict, agreement": Talpunai to tie; tie, bond, pledge, Security, Ka, pone bond, bail, Tu. הנune "id. Ljözפ
panda - Bunuch, efferminats man“. ct. Ta, pen, pentu 'woman", pettaiyan, ou RIT (B peti’hermaphrodite", K5 parl, penda "Woman", Te, penti "Female", pedi 'eunugh" etc (3577)
pandita - 'Wise, learned": POTOperly "ripened, mature", cf. Te pandu to ripen, mature; ripe', panda "wisdom, intelligence”, Pj. pand - *Ee mature", Go Kol, pand - "to rijpen".
osalli "house lizard' : Ta. Ma. Kal. * Tu palli, Te, balli "id L. 33
palli "Small Village: Ta. Ma Ka. palli hamlet, Settlement, Small village' Te, palli, paliya "smallvillage', Lält |f
pali - : 'row, line, margin, dike": Ka pari row, line, regularity, method, rule', Ma. pali row, ling", Te. padi "propriety'.
pitaka - "boil, blister": cf. Tu. putla, potla pustule, blister, pudi "sore ulcerʼ, Go. botta ʼblisteTʻ, Kui. podosi 'boil, potikori'blister, adiputi 'small-popustule?
pinda - lump, clod: Ka, petta, pette, pente, hente, hende "glad, lump of earth". Te pedida, pella "id", pindali "alump or mass". Kā. Te. pindu
to squeeze together'.
punkha - feathered part o arrow: Ta, puruku "arrowhead", Kā.

piluku pilkueathered part of drow':
puia - Field pocket, leaf basket". cif Ta... puttil lease sheath, Ka. putti basket of leeves eto Te puti 'flower basket Kui puti baskel CEfurther Skt. pitaka - besket – -
puttika - "termita": cf. a. put Kā. puttu, Ka. puttu, Te. putta, Mall: pute 'anthill. This Drav. word also appears in Skt. as puta - in pipilakaputa - anthill". || тру
pun naga - "Calophyllum inophyllum'; Ta. punnai, Ma. punna, Ka. ponne, punnike Tu ponne, Te, ponna
id.
baka - crane’: Ta. vakka, vanka 'white Stork". Te, Wakku 'Crane'.
bala - 'strength': 'Ta val strong', valam 'strength', Ma. Val 'strong', Ka ball 'strong", balune, baluhu 'strength, power". Tu balu "big, powerful", GAIGA) Tevali valuda id' etc.
bidlalla - , bi Talla - 'cat': Ta, Ma. veku, Ka berku, Gc vakar, Kur. berkha a Te Telated radically though formed with a different suffix sits S. balaba
- bila - thole, care: Ta, pilaVu cleft, Crack" vil villu to crack, L'Aria split", Ma villu to crack burst open", villaia hollowrent'', villu'a crack, aperture.
bilva – "Aegle marmellos": Ta. vila, wilavu, wellil, Ma. willa, Ka. belawal, Te
manku - 'confused, stupefied (Buddh, sktmadgu-): ct. Ta nakku

Page 100
foto be gonne dull, dullness", manku oto grow dim, loss lustre Ma. Iārnukā f'id', Ka, Manku "diminess, obscurity", Imaggu grow difn or faint". լրհծ
Matag grasshopper, 1ogլյst": :Ճ. midice, nidite grasshopper, logist Te, niduta, Pj, mitaka, Kol, mitte 'd.
mayura - "реacock': Та. mannai, mayil, Ma. Imayil, Tu. Mairu, Pi manil "id", լրյքել:
Mallika "jas mine": "Ta... mullai, Mai. mulla, Ka, molle, Te, molla fid', L. Ja
masi - "ink, lampoblack': 'Ta, mai blagkness, ink, lämpblack', Ka, masi vir "dirt impurity, soot, ink', Tu. Imaji coal black powder, ink, Kui mas
rahila "woman, female': 'Ta makal daughter, Woman, wife',
| L ter", Tu magalu, Pi, mal "id", thäsi
māla - "vreath, garland". Tā. mālai, Ma. Te māla, Ka male. "id" c furtē Tā, mālai to ir aS gar land" and Ta, etc, malar flower". լրդ 3էլ
mina - tfish': Ta... min, Ka... min, Ta minu Gö. Pj. Iiin, Kui, Mal. minս "id",
i mukuta - Crest, diadem': cf. Ta. Mai mukatu "top, higheast part, head; Ta mucci "crown of head', Mai mukal top, summit, ridge, roof', Ka. Te. mogadu "ridge of a root", Tu, mugili turret", Go, mukur "comb of cock'. Ta.
மகுடம்
မိမိ ဝိ 70 ,

nukula - bud: a. Ma lüki a bud”, Ta mukai to bud; a bud", Tai kokkul 'a bud, Ka. Inսgul a bud: to bud', noցցե, ոlogge a bլյd', Kս, nogo "bud', վրքլի
Inukta spearl: Ta, muttu, mutkim. Ma, Ka. Tu, muttu "id", gjit
muraia - "drum: Ta. mura Cu 'a drum', muravan 'a drum; noise, reverberation', mural to sound', Ka more tou, buਨ, edit sound
Inurungi - Moringa ptery gosper. Ima": Ta murunkai, Mai murinna, Ka, nugge, nuggi, Tu nurige, nurge, Te, mսոaga, Pi. Inuinga id" մpg |luth, i,
lala - "saliva splittle': Ma. nolanola, Tu, noli, none, Ka, lole "id",
ral크y로 - ETracelet' Ta, "크iai 'cir. guit, bracelet, etc. ; vb, to bend, to be round, surround", Ka bale bracelet', balas u to go touild, engircle encompass', slin
valli - "стеерет,: Та. Ma. wali," Kaj balli, Te... valli "ido". finu Eiji Eĉ
Sakala - "scales of fish: bark, (salka - , salkala - id. Ta, celeil 'skin or rind of fruit : fish-scales", Tui. caguli 'rind of fruit' Malti, Cheglo id" Giffa
Kunda- pot cf. kuta - etc. Kundan jjil II. Lát
Kunda - clump": Ka, konde tassel gonde cluster, tuft, tassel Tլ: qone "id", etc. Та.