கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: திருகோணமலை அருள் மிகு ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி கோவில் சிறப்பு மலர் 1983

Page 1
ܢ
சைவப் புலவர் = Mண் h. H. Alléolst Misbå 25S -ஐஆதிருக்கோணமல.
ܬܐܼ. برخی گجر) Su-pr புற முத்துக்குமார க திருக்கே
2.
ܘ 4 ܒ
 

ஒம்
È JÌ GNJ TUJUH P 5Q sa
ETGOOTLD2, $jITT#ରାITI) ($$Tରଖିରି!
வாமி தேவஸ்தானம் Terra
1983.
ܥܠ

Page 2


Page 3

Hill IHill | HHHHHHH),H─HHHHHH||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பூஜி முத்துக்குமார சுவாமி ஆலயத்தின் முன்னேநாள் தோற்றம்

Page 4

GIKK ஒம்
சரவணா பவாய நம
திருக்கோணமலை 9153T Ifj. J5 jjIjjIDTJö6)ITIf 65T6Yiá. மகா கும்பாபிஷேகச் சிறப்பு மலர்.
தொகுப்பாசிரியர்;
வப் புலவர் - பண்டிதர் திரு. இ. வடிவேல் அவர்கள் திருக்கோணமல.
- வெளியிடுவோர் திரு. இ. ருதரன் அவர்கள் ஆளே கர்த்தா,
-- பூரீ முத்துக்குமார சுவாமி தேவஸ்தானம் திருக்கோணமலே, - 25-4-1983

Page 5
丘,
.
| .
.
1事,
1),
பொருளடக்கம்.
முகவுரை - தொகுப்பாசிரியர்
வாழ்த்துரை - சிவந் சு. கு. சோமாஸ்கந்த ஐயர் அவர்கள்
ஆசியுரை-சிவரு பூரன் - சன்முகரெட்டினக் குருக்கள் ,
ஆலய வரலாறு-சைவப் புலவர்-பண்டிதர் இ.வடிவேல் ,
முத்துக்குமாரசுவாமி ஊஞ்சல் -
திரு. த. சரவணமுத்துப்பிள்ளே அவர்கள்.
எச்சரிக்கை - பராக்கு-வாலி - மங்களம் -
பண்டிதர் இ. வடிவேல் அவர்கள்
முத்துக்குமாரசுவாமி வெண்பா -
நிரு. த. கனகசுந்தரம்பிள்ளே அவர்கள்
அருள்பொவிக-சிவரு சுவாமிநாத பரமேஸ்வரக் குருக்கள் ,
சிவனே குகன் குகனேசிவன்
(li iLI LI5 Jr. (7 5531 Ly bJjb 52I TiLDI
என் கடன் பணிசெய்து கிடப்பதே-நிரு. இ. ருதரன், எங்கள் குலதெய்வம் - திரு. சி. சிவானந்தம் 重重
நன்றியுரை - திரு. இ. பூஜிதரன் அவர்கள்
கந்தரனுபூதி - அருணகிரிநாத சுவாமிகள்
கந்தரவங்காரம்- , 重量 கந்தர் கவி வெண் பா-பூரீமத் குமரகுருபர JI Gl-III tif5 iii
சுந்த சஷ்டி கவசம்
சண்மு கவசம்-பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்
திருமுருகாற்றுப்படை - நக்கீரதேவர்
'படை விட்டுத் திருப்புகழ் ஆறு.

ஓம் குகாய நம
(UpćБ6)/6ОЈ.
நம் கடம்பனேப் பெற்றவள் பங்ஜோன் தென் கடம்பைத் திருக் கரக் கோயிலான் தன்கடன் அடியேனேயும் தாங்குதல் என்கட்ன் பணி செய்து கிடப்பதே.
ーリー
தேவாரப் பாடல்பெற்ற திருக்கோணேஸ்வரத்தை மத்திய பேரருட் தலமாகக் கொண்டு அருள் பரப்பும் ஆல பங்கள் பல திருக்கோணமலையில் இருக்கின்றன, 'கோயி லும் சுனேயும் கடலுடன் சூழ்ந்த கோணமாமலே' என்று திருஞானசம்பந்தர் பாடிய தேவாரத்தில் இக்கருத்தை உட்பொருளாகக் கொண்டார் போலும்.
திருக்கோணமலே பூரீ முத்துக்குமார சுவாமி கோவி லுக்கு இன்று (23-1-1983) மகா கும்பாபிஷேகம் நடை பெறுகின்றது. விஞ்ஞான உலகில் சஞ்சரிக்கும் இக்கால மக்கள் அபிஷேகம், அர்ச்சனேகளின் அர்த்தமறிய ஆசைப் படுவது ஆச்சரியமானதொன்றல்ல. அறிவியல் உலகத் திற்கு இவை தேவைப்படுகின்றது.
ஈரப்பதமுள்ள காற்று மண்டலத்தில் பிராணவாயு வின் அழுத்தம் அதிகரிக்கின்றது. இதனுல் பிராணவாயுவின் மூலக் கூறுகள் அதிக அளவில் கிடைக்கின்றன. ஒத்த அதிர் வுள்ள ஒலியலகள் காற்று மண்டலத்தில் எதிர் மின்னுரட் டத்தை அதிகரிக்கச் செய்கின்றது. இந்த மூலக் கூறுகள் உடல், உள வளர்ச்சிக்கு இன்றியமையாதவை. இவை விஞ் 匣T町r,
நமது முன்னுேர் உடலேயும், உள்ளத்தையும் சீராக்கி உயிர் வளர்க்கும் பணியை ஆலயங்களேக் கொண்டே உரு வாக்கிஞர்கள். தண்ணிர், எண்ணெய், பால், தயிர், தேன், நெய், விபூதி போன்ற பொருட்க அளக் கொண்டு அபிஷேகங்கள் செய்வதாலும், பாகங்களினுலும், கர்ப் பக் கிரகத்துள்ளும், ஆலயத்திலும் பிரான வாயுவின் மூலக் கூறுகளே அதிகரிக்கச் செய்து அவைகளேக்காற்று மண்டலத்தில் பரவச் செய்தார்கள். 'ஓம்' என்ற பிரணவத்தையும், வேதமந்திரங்களையும், திருமுறைகளேயும்

Page 6
2.
அர்ச்சனேயால் ஒவிக்கச் செய்து அதனுலெழும் ஒத்ததிர்வு ஒவியலேகளேக் காற்றில் பரவச் செய்தார்கள். இவைகளின் மூலம் நுண்ணி தாக்கப்பட்ட பிராணக் கூறுகளும், நாதக் கூறுகளும் ஆலயத்தில் குழுமியுள்ள பக்தர்களே அடை கின்றன. அவர்களுடைய உள்ளத்திற்கும், உடலுக்கும் இதனுல் நன்மை விளேயுமென்பது விந்தையல்ல. விஞ்ஞா னம் கண்ட உண்மை.
ஆலயத்திலுள்ள கருவறை ஒத்ததிர்வுக் கலமாகவும், மூல விக்கிரகம் ஒலியலைகளின் எதிரொலிப் பிம்பமாகவும், மூலவிக்கிரகத்தின் கீழேயுள்ள யந்திரத் தகடு ஆற்றலைச் சேமிக்கும் கலமாகவும், சந்நிதானத்திலுள்ள காற்று மண் டலம் ஆற்றலேக் கடத்தும் பாதை யாகவும், விளங்கு கின்றது. அங்கே வழிபடுவோர் ஆற்றலே ஏற்பவராக விளங் குகின்றனர். இது நம்முன்னுேர் கண்டறிந்த விஞ்ஞான மெய்ஞானம். எனவே இந்து சமயத்தின் ஆலய வழிபாடு விஞ்ஞானப் பாதையில் மெய்ஞானத்தைப் படைக்கும் சிறந்த சாதனம் என்பது தெளிவு.
இதனே யுனர்ந்தே நித்திய, நைமித்திக கருமங்களும், மகாகும்பாபிஷேகங்களும், யாகங்களும் ஆ ல ய ங் களி ல் நடைபெற்று வருகின்றன. அருள் மிகு பூரீ முத்துக்குமார சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகத்தின் ஞாபகார்த்த மாக ஒரு நூலே வெளியிட் வேண்டுமென்பது ஆலய தர் கர்த்தாவின் ஆசை. கால, தேச, வர்த்தமானத்தை மன திற் கொண்டு இச் சிறு நூல் வெளியிடப்படுகின்றது, ஆலய தர்மகர்த்தாவின் சார்பில் தற்போது ஆலயத்தைப் பரிபாலனம் செய்து வரும் முகாமையாளர் திரு.சிவசேகரம் சிவானந்தமவர்கள் நூல் வெளியிடும் பணியை என்னி டம் தந்து வழியும் காட்டினுர்கள். அவர்காட்டிய நெறி யில் நின்று என் சிற்றறிவுக்கெட்டிய பிரகாரம் கோணேசப் பெருமான ருளால் இப்பணியைத் தொடங்கினேன். அப்ப னருள் பெற்றுச் சுப்பனுக்குத் தொண்டாற்றக் கிடைத்த வாய்ப்பை நினேத்து மகிழ்ச்சியுடன் நன்றி கூறுகின்றேன்:
நூல்களே வெளியிடுவது சிம்ம சொப்பனமா புள்ள இக் காலத்தில் ஆலய தர்ம கர்த்தாவாகிய திரு. இ. ரீ தானவர்கள் நன்னுேக்கத்தோடு இந் நூலே வெளியிடுவது போற்றுதலுக்குரியது. கடுகு சிறிதானுலும் காரம் பெரிது என்பதுபோல,

3.
இது சிறிய நூலாயிருந்த போதிலும் இதனுள்ளே ஆறு நூல்கள் முழுமையாகத் தரப்பட்டிருக்கின்றன. எல்லோ ாலும் எளிதில் பெற்றுக் கொள்ள முடியாததும், முருக பக்தர்களுக்கு மிக வேண்டியதுமான கந்தரனுபூதி, கந்த ரலங்காரம், கந்தசஷ்டி கவசம், கந்தர் கலிவெண்பா சண் முக கவசம் திருமுருகாற்றுப்படை என்னும் ஆறுநூல்களேயும் மாக கும்பாபிஷேக ஞாபகார்த்தமாக வெளியிடும் இந்த நூலில்முழுமையாகச் சேர்த்துள்ளோம்.முருகனுடைய ஆறு படைவீடுகளுக்கு முரிய ஆறு திருப்புகழ்களும் இந் நூலில் சேர்க்கப்பட்டிருக்கின்றன .
ஆசியுரைகளும் ஆலய வரலாறுகளும், முத்துக் குமாரப் பெருமானுக்குரிய பழமையான பாடல்களும், சிவாச்சாரியர்களின் சிறப்புரைகளும், ஆலய தர்மகர்த்தா, முகாமையாளருடைய அனுபவக் கட்டுரைகளும் முத்துக் குமாரப் பெருமானுடைய படங்களும் பிறவற்றையும் கான வாருங்களென்று அடியார்களையும், வாசகர்களேயும் அன்புடனும், பணிவுடலும் வரவேற்று உள்ளே அழைத் துச் செல்வது என் பணி. இந் நூ விலுள்ளே ஆரார் உங்களோடு பேசுகின்ருர்கள் என்பதை அறிய முற்படுவது உங்கள் பனி. அதற்காக ஒரு நூலேப் பெற்றுக்கொள் ளுங்கள் என் பணியிலேற்படும் தவறுகளேயும் மன்னிக்க வேண்டுமென்று பணிவன்புடன் வேண்டுகின்றேன்.
சைவப் புலவர் - பண்டிதர் இ. வடிவேல் திருக்கோணமலே

Page 7
4
ஒம்
T t TT LLLT S zTTT L S SYzLLL S tS0 LL
குடமுழுக்கு விழா.
வT பூழ் த் து  ைர
சிவபூர் சு. கு. சோமாஸ்கந்த ஐயர், ஆதீன கர்த்தா
பூர் பத்திர காளியம்பாள் கோவில்
4. ສຽງ ຂຶກ,
சிவா சுமங்களில் கூறப்படும் கிரியைகளுள் மிக மிக முக்கியமானதும், அருளுக்கு அடிப்படையானதும் கும்பாபி கிரியையாகும். மக்கள் அவரவர் நலங் கருதித் திமது வாழ்க்கையில் செய்துகொள்வன சாந்திக் கிரியைகள். ஆங்ான மின்றி எல்லா ஜீவராசிகளுக்கும் நலமுண்டாதற் பேரருட்டுச் செய்யப் பெறுவது 'பெருஞ் சாந்தி" என் லும் கும்பாபிஷேகம், திருக்கோயில்களில் நிகழும் நித்திய வழிபாடு இடையீடின்றித் தரிசிக்க அமைவது, நைமித் திசு வழிபாடுகள் எப்போதேனும் குறிப்பிட்ட காலங்களில் மட்டும் நிகழ்த்தப் பெறுவனவாய், அவ்வச் காலங்களில் சிட்டும் திரிசிப்பதற்குக் கிடைப்பனவாய் இருக்கும். பெருஞ் சாந்தியாகிய கும்பாபிஷேகமோ ஒவ்வொரு கோவிலிலும் பசி ஆண்டுகளுக்கு ஒருமுறையே நிகழ்த்தப் பெறுவதாய்த்
ரிசர்த்துக்கு அருமையுடையதாய் அமைவது.
கும்பாபிஷேகம் என்பது 'குடத்து நீரை ஆட்டுதல்" என்றும் பொருளே புடையது இறைவன் தடத்த வடிவங் கொண்டு உயிர்களுக்கு அருள் செய்ய முற்படும்போது மண், , , , , , ਈ। களே கிளேக்கங்களாகக் கொண்டு எழுந்தருளியிருப்பான். இவற்றையே நமது அருள் நூல்கள் அட்டமூர்த்தம் என்று சொல்லும், எங்கும் நிறைந்திருப்பது இறைவன் இயல்பா பினும் மேற்கண்ட எட்டுப் பொருட்களில் மட்டும் அவ து அருள் வெளிப்பாடு எளிமையாக உண்டாகும். இந்தப் பேருண்மையை அடிப் படை யாக க் கொண்டே திருக் கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்று வருகின்றது.

5.
எங்கும் நிறைந்திருக்கும் இறைவனத் திருக்கோவி விலும் திருவுருவத்திலும் வெளிப்பட்டு நின்று அருள் செய்யுமாறு வேண்டிக்கொள்ளும் அடிப்படையில் கும்பா பிஷேகக் கிரியை முழுவதும் அமைந்துள்ளது. மிருத்சங் கிரகணம் முதலாகக் குப் பாபிஷேகம் வரை உள்ள எல் வரக் கிரியைகளும் அட்டமூர்த்த வடிவமாயுள்ள ஆண்ட வனே விளக்கமடையும் வண்ணம் வேண்டி, மந்திர பூர்வ பாக ஏற்பட்ட விளக்கங்களேக் கும்பத்திலுள்ள புனித நீரில் சேர்ப்பித்து, அந்த அருள்நீரைத் திருமுழுக்கு ஆட்டு வதணுல் இறைவனது பரிபூரணமான நல்லருள் திருவுரு வத்திலும், திருக்கோவிலிலும் நிலைபெற்றிருந்து இன் பத்தை வழங்கும்.
இங்ஙனம் மிக உயர்ந்த தத்துவ அடிப்படைகள் பலவற்றைக் கொண்டு நிகழ்த்தப்பெறும் கும்பாபிஷேக விதி சிவாகமங்களில் சிவபெருமானுலேயே அருளிச்செப் பப்பெற்றுள்ளன. சைவாலயங்கள் அனைத்திலும் சிவாகம விதிப்படி சிவதீட்சை நிறைவால் தகுதிபெற்ற சிவாச்சாரி பர்களேக் கொண்டு நித்திய, நைமித்திகங்கள் முறைப்படி நிகழவும் விதிப்படி பெருஞ்சாந்தியாகிய கும்பாபிஷேகம் நடைபெற்று அனேத்துயிர்களுக்கும் அருள் நலம் வாய்க்க வும் பரம கருணுநிதியாகிய நீ முத்துக்குமாரப் பெருமான் அருள் புரிவாராக, குடமுழுக்கு விழாக்கண்டு அனேத்து யிர்களும் சீரும் திருவும் பெற்றுச் சிறப்புடன் வாழ்க

Page 8
6
முத்துக்குமரா! சரணம்
'சிவாச்சார்ய சிரோரத்னம்"
பூரண சண்முகரத்தினக் குருக்கள்,
ஆலய பிரதம குரு.
திருக்கோணமலே,
ஆசியுரை.
- 후 -
இக் கவியுகத்திலே கண் கண்ட தெய்வமாக கலியுக வரதனுக விளங்குகின்ருர் முருகப்பெருமான், காதல்ாகிக் கசிந்து கண்ணிர் மல்கித் தன்ன்ே உள்ளன்புடன் பாடிப் பரவும் பக்தர்களுக்கு பலவிதமான பேறுகளையும் அளித்துக் சுருனே புரியும் கடவுளல்லவா முத்துக்குமாரப் பெருமான்.
இவருக்குக் 'குமாரன்' என்றும் ஒரு திரு நாமமுண்டு குமார என்ருல் என்றும் இளைஞன் (கு-பூமி,மார்-மன்மதன்) அதாவது பூமியில் மன்மதன் போன்ற பேரழகு வாய்ந் தவன் என்றும், (குச்சித - மார: யே நவஸ் என்று அன் மொழித் தொகையாகக் கொண்டால்) மன்மதனேயேபழிக் கும் அழகு பெற்றவன் என்றும் பொருள் கொள்ளலாம்.
சூரபத்மன் என்னும் அசுரனுல் துன்புற்ற தேவர் சளின் வேண்டுகோளுக்கினங்கிச் சிவபெருமானது நெற் றிக்கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகளாய்த் தோன்றிச் சரவணப் பொய்கையை அடைந்து ஆறு குழந்தைகளாய்க் கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டார். ர வன ப் பொய்கையில் உண்டானமையால் "சரவணபவன்' என் றும் கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டமையால் 'கார்த்திகேயன்" என்றும் பெயர் பெறுகின்றர். இவ்வாறு சர வனப் பொய்கையில் அவதரித்ததை,
"அருவமுமுருவுமாகி அளுதிபாய்ப் பலவாப் ஒன்றும்ப் பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகிக் கருணாசடி முகங்களாறும் கரங்கள் பன்னிரண்டுங் கொண்டே ஒருதிரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகமுய்ய" என்று கச்சியப்பர் அழகாகக் கூறுகின் டூர்.

7
மேலும் கங்கையினல் இவர் சுமக்கப்பட்டமையி குலே 'காங்கேயன்' எனவும் இவருக்கு ஒரு திருநாமமுண்டு. இவர் சூரபத்மனே டு போர் புரியும்போது ஆயிரத்தெட்டு அண்டங்களேயும் அடக்கித் தன் சக்தியின் கீழ் ஆண்ட சூரபத்மன் முதலில் குமரனேக் கண்டதும், "இவன் ஒரு சிறு குழந்தைதானே' என எண்ணி அலட்சியமாகப் போர் செய்த பின், அப்போது இறைவன் அவன் மீது இரங்கி விக வருப தரிசனங் காட்டிச் சிறிது நல்லுணர்வையும் நல் விஞர் ஆவ்வாறு நல்லுணர்வு பெற்ற சூரன் தனது அறி யாமையினேயும் 'அஹம்' நான் என்ற செருக்கையும் நினேந்து மிக் கழிவிரக்கம் கொண்டானுயினும், பின்னர் பழைய நில பெற்று அகங்கார ரூபனுக மாறிப் போர்செய்து முடிவில வேளாற் பிளவுபட்டு ஒரு பகுதி சேவலும்,மறுபகுதி மயிலுமாக மாறக் கொடியாகவும் வாகனமாகவும் பெரும் பேறு பெற்றன். சேவலேக்கொடியிற் கொண்டமையால் "சேவற் கொடியோன்' குக்குடத்துவஜன் எனவும், மயிலே வாகனமாகக் கொண்டமையால் "மயூரவாகனன்' எனவும் பெயர் பெற்ருர் பேலும் பரமனுக்கு பிரணவத்தை உப தேசித்துச் சுவாமிநாதன்" - "சிவகுரு' வாகவும் மாறினர். என்றும் இளமை - அழகு - ஒளி - நறுமணம் - தெய்வீகம் ஆகிய தன்மைகள் குறைவிலாது நிரம்பப் பெற்றிருப்பத குறள் முருகு முருகன் என்றும் பெயருடையவனுகி, அன் போடு தன்னை முருகா என்று ஒரு கால் நினத்து அழைப் பார் முன்னே இருகாலும் தோன்ற அருள் புரியும் தெய் வமல்லவா முத்துக்குபTர சுவாமியார்.
கோயிலும் சுனேயும் கடலுடன் சூழ்ந்ததும் தகதின லலாசம் எனப் புகழ் பெற்றதும் . திருஞானசம்பந்தப் பெருமாரிைன் பதிகப் பாடல் பெற்ற திருத்தலமுமான திருகோண மலேப் பதியிலே சிறப்புடன் விளங்கும் முத்துக் குமார சுவாமி கோயிலில் முருகப்பெருமான் முத்துக்கு ம ானு செல்வ முத்துக்குமாரனுக - வீற்றிருந்து அருள் புரிகின் ருர், "
இவ்வாறு கண்கண்ட தெய்வமாகவும் - கருணேக்கட லாகவும் விளங்கும் முத்துக்குமார சுவாமியாருக்குக் கும்பா பிஷேகம் நிகழுமிப் புனித நாளிலே - அடியார்கள் அனே வரும் முத்துக்குமாரப் பெருமாவின் பாத கமலங்களே வணங்கி அவனருளால் சகல நலன்களும் பெற எமது மன மார்ந்த ஆசிகள் உரியதாகுக.

Page 9
8
ஒம்
திருக்கோணமலை பூரீ முத்துக்குமார சுவாமி கோவில்
வரலாறு.
****必*>。
சைவப் புலவர் - பண்டிதர்
இ. வடிவேல் அவர்கள் திருக்கோணமலை,
பூரீ முத்துக்குமார சுவாமி கோவில் திருக்கோண மலைப் பட்டணத்தில் திருஞானசம்பந்தர் வீதியில் இருக் கின்றது. திருக்கோணமலைப் புகையிர நிலையத்திலிருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்திலுள்ளது. இவ்வாலயத்திற்குக் கிழக்கே பிரசித்திபெற்ற பூரீ பத்திரகாளிஅம்பா ள் ஆலய மும், வடக்கே விஸ்வநாத சுவாமி (சிவன்) கோவிலும், அமைந்து சைவத் தமிழ்மக்கள் நெ ரு க் க மாய் வாழும் இடத்திலிருந்த போதிலும், இவ்வாலயத்திற்குச் சமீபமாக இஸ்லாமியப் பள்ளிவாசல் ஒன்றும் காணப்படுகின்றது. பள்ளிவாசலையண் டி நெருக்கமாய் வாழும் இஸ்லாமிய மக் களும் முத்துக்குமாரசுவாமி கோவிலில் பற்றும், பக்தியு முடையவர்களாய் வாழ்ந்து வருகின் ருர்கள்.
முத்துக்குமாரசுவாமி என்பது முருகனுடைய திரு நாமங்களிலொன்று. இத்தலம் நெடுங்காலமாக முருக வழி பாட்டுத்தலமாகவே இருந்துவருகின்றது’ நித்திய, நைமித் திககருமங்கள் யாவும் குமாரப் பெருமானுக் குரியவையா கவே நடைபெற்று வருகின்றது. ஆனல் கருவறையில் லிங் கம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றது. இதுபற்றித் தற் போது முகாமையாளராயிருக்கும் திரு சி, சிவானந்தம் அவர் களை விசாரித்தபோது இவ்வாலயத்தின் பழைய வரலாறு சள் கிடைத்தன.
தற்போதுள்ள ஆலயத்தைக் கட்டுவதற்கு முன். சுமார் கி. பி. 1800 ஆம் ஆண்டளவில் அந்த இடம் ஒரு வழிபாட்டுத் தலமாக இருந்து வந்திருக்கின்றது. சடையர் என்னும் பண்டார சாது ஒருவர் அவ்விடத்தில் ஒரு சிறு குடி  ைச க் கோ வில் கட்டி வேல் ஒன்  ைற வைத்து வழி ப ட் டு வ ந் தா ர் . அந்த வேலும் அவ் விடத்திலேயே வாட்குளியிலிருந்து கிடைக்கப்பெற்றதாக

9
அறியக்கிடக் கின்றது. அந்தச் சாதுவுக்குப் பின் திரு. செல்லையாபிள்ளை என்பவர் அக் குடிசைக் கோவிலைச் சற்றுப் பெரிதாகக் கட்டி அந்த வேலைவைத்து வழிபாடு செய்து வந்தார். அக்காலத்தில் வாழ்ந்த திரு. மு. சண்மு கம்பிள்ளை என்பவர், சிறந்த முருகபக்தன். செல்லையா பிள்ளையின் மறைவுக்குப் பின் அவர் அந்த வேலை வழிபட்டு ஆதரித்து வந்தார். அக்காலத்தில் இந்தியாவிலிருந்து வந்த ஒரு சந்நியாசி காசியிலிருந்து கொண்டு வந்த சிவலிங்க மொன்றைத் திரு. மு. சண்மு கம்பிள்ளையிடம் கொடுத்து 'நீ வழிபட்டு வரும் ஆலயத்தில் இந்த லிங்கத்தைப் பிர திஷ்டை செய்' என்று வேண்டிக்கொண்டார். வேண்டு கோளை மறுக்க முடியாமல் ஏற்றுக்கொண்ட சண்முகம் பிள்ளையவர்களுக்குத் தர்ம சங்கடமாகிவிட்டது. நானே முருகவழிபாடு செய்பவன். சந்நியாசியோ லிங்கத்தைத் தந்து பிரதிஷ்டை செய்யும்படி அருளாணையிடுகின்ருர், இவ்வாறு கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். இறைவன் அவருடைய கனவில் தோன்றி. இந்த லிங்கத்தை ஏற் றுக்கொண்ட உனக்கு இஷ்ட சித்திகளெல்லாம் கிடைக்க விருக்குக்கின்றன லிங்கத்தை ஸ்தாபிப்பதற்குரிய மூலஸ் தானம் இதுதானென்றும், மற்றும் பரிவார மூர்த்திகள் அமையவேண்டிய இடங்களையும், தீர்த்தக்கேணி அமைய வேண்டிய இடம் முதலானவற்றையும் இ  ைற வ ன் அவருக்குக் காட்டிக் கொடுத்தாராம். அடுத்தநாள் காலை யில் அவ்விடத்திற்குப் போய்ப் பார்த்தபோது கனவில் கண்ட அளடையாளங்கள் யாவும் பிரத்தியட்சமாகவும் சரியாகவுமிருந்தன. இறைவனுடைய பெருங் கருணையை நினைந்து பாவசமடைந்த சண்முகம்பிள்ளையவர்கள் கனவில் தனக்கு இறைவன் காட்டிய பிரகாரம் ஆலயத் திருப்பணி வேலைக%ாத் தொடங்கினர். திருப்பணிவேலைகள் பூர்த்தி யாகிக் கொண்டிருக்கும் போது தீர்த்தக் கிணற்றையும் வெட்டு வித்தார். திருப்பணிவேலைகள் ஒரளவு பூரணம .ைந்திருந்தாலும் மூர்த்திகளுக்கும், மற்றுமுள்ள தேவை களுக்கும் பணமில்லாமல் கவலைப்பட்டுக் கொண்டிருந் தார். ஒருநாள் இறைவன் கனவில் தோன்றித் தீர்த்தக் கிணற்றை இன்னும் ஆழமாக வெட்டும்படி கூறினராம் மேலும் கிணற்றை ஆழமாக அகழ்ந்தபோது ஆழத்தில் திரவியங்கள் கிடைக்கப் பெற்றன,
அந்தப் பெருநிதியத்தினுல் மூர்த்திகளும், மூர்த்தி களுக்குரிய சர்வாபரணங்களும் செய்வித்துக் காசியிலிருந்து சந்நியாசியாரால் கொண்டுவரப்பட்ட லிங்கத்தை ஸ்தா பித்து அந்த லிங்கத்துடன் வேலையும் பிரதிஷ்டை செய்து கி. பி. 1889 ஆம் ஆண்டு ஆனிமாதம் பத்தாந் திகதி மகா கும்பாபிஷேகத்தைச் செய்வித்தார். சண்முகம்பிள்ளையவர்

Page 10
O
களுடைய காலத்திற்குப் பின் அவருடைய ப்ருகர் திரு. அம்பலவாணரும் அவருக்கு பின் அவருடைய மருகர் கிரு . நவரெட்னம் அவர்களும் முத்துக்குமாரசுவாமி கோவிலைப் பராபரித்து வந்தார்கள். முன்னேய இருவருக்கும் ஆண் சந்ததி இல்லாததால் மருமக்கள் ஆலயத்தைப் பராப்ரித் தனர் திரு. நவரத்தினத்திற்கு இறை வ ன் ஆண் சந்த தியை அனுக்கிரகித்தார். அதனல் திரு. நவரத் தினதிற்குப் பின் அவருடைய மூத்த மகன் நிரு. ந இ. இராஜவரோ தயம் அவர்கள் ("முன்னுள் திருக்கோணமலைப் பாராளு மன்ற உறுப்பினர்") ஆலயப் பராபரிப்புக்கு உரியவரா ஞர். - இராஜவரோதயம் சிறுவனுயிருந்ததால் அவர் பொறுப் பேற்கும் வரை பும் அன்னுருடைய மா மஞர் திரு. செ. விங்கரெட்டிணம் என்பவர் ஆலயத்தைப் பராட ரித்து வந்தார். இவருடைய காலத்தில் கி. பி. 1932ஆம் ஆண்டு (6-4-32) இவ்வாப் பத்தில் கும்பாபிஷேகம் நடை பெற்றது.
திரு. ந. இ. இராஜவரோதயம் அவர்களேப் பல ரும் அறிவார்கள் மக்களுக்கும், மகே ஸ் வரணு க்கும் தொண்டனுப் வாழ்ந்தவர். இரத்தின இராஜவரோதயம் என்பது அவருடைய முழுப் பெயர். அவர் தன் பெய ரைச் சுருக்கி என். ஆர். ராஜளரோதயம் என்று வைத் துக்கொண்டார். இவர் பாராளுமன்ற உறுப்பினராயிருக் குங் காலத்தில் முத்துக்குமாரசுவாமி கோவிலுக்குத் திருப் பணிகள் செய்து கும்பாபிஷேகத்தை நிறைவேற்ற வேண் டுமென்று ஆசைப்பட்டுக் கொண்டிருந்தார். 1930 ஆம் ஆண்டு திருக்கோணேசப் பெருமானுடைய பெருங்கிருனே யால் நிலத்திலிருந்து வெளிப்பட்ட் கோணேசர்கோவில் திருவுருவங்களுக்கு ஆலயமெடுக்க வேண்டுமென்று உறுதி பூண்டார், இந் த நோக்கத் திற்காக, திருக்கோணமலே சைவப் பெருமக்களுக்கு வழிகாட்டியாயிருந்த இராஜவ ரோதயம் அவர்கள் சோனேசப் பெருமானுக்கு ஆலய மெடுத்தபின்பே முத்துக்குமாரசுவாமிகோயில் தட்டசபிஷேக செய்ய வேண்டுமென்று சங்கற்பம் செய்து பின் போட்டு விட்டார். கோணேசப் பெருமானுக்குக் கோவிலெடுத்துக் கும்பாபிஷேகம் செய்வித்த திரு ந. இ. இராஜவரோத்ய மவர்கள் மாபெரும் தி ரு ப் பணி  ைபச் செய்து நிறை வேற்றிய திருப்தியோடு இறைவன் திரு வ ரு ஞ க்கு ப் பாத்திரமாகி 1963 ஆம் ஆண்டு ஆனி மாதம் இயற் கை எய்திவிட்டார். அவருக்குப்பின் அவருடைய மகன் திரு. இ. பூணூரீதரன் ஆலயப் பரா பரிப்புக்குரியவரானுர் இவர் இளைஞஞயிருந்ததால் திரு. இராஜவரோதயமவர்களுடைய சகோதரி புவனேஸ்வரியின் சனவர் திரு.சி. சிவானந்தமர்ெ கள் தற்போது ஆலயப் பொறுப்பையேற்று முகாமை யாளராயிருந்து நடத்தி வருகின் ருர் . 1942ஆம் ஆண்டு

I
முன்நாள் திருக்கோணமலைப் பாராளுமன்ற உறுப்பினர் உயர்திரு. ந. இ. இராஜவரோதயம் அவர்கல் 3-4-1963ல் திருக்கோணேசர் ஆலயத்தில் ஆவர்த்தனப் பிரதிஷ்டா பவறாகும்பாபிஷேக வைபவத்தில் சிவவிங்கத்திற்கு
னெ ப்க்காப்பு சாத்துகின் ருர்,

Page 11

Il
நடைபெற்ற இரண்டாவது உலக மகா யுத்தத்தில் எல் எாக் கோவில்களும் பூட்டப்பட்டிருந்தன. இந்த ஆலயத் தில் மாத்திரம் தொடர்ந்து பூசை கள் நடைபெற்று நெதன.
இவ்வாலயத்தில் கருவறையில் லிங்கத்துடன் வெள்ளி மயிலும் தங்கவேலும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின் றது. மகாமண்டபத்தில் பிள்ஃள யாரும், வள்ளி, தெய்வ யானே சமேதராக பூரீமுத்துக்குமார சுவாமியும், தண்டாயுத பாணியும் எழுந்தருளி விக்கிரகங்களாக வைக்கப்பட்டிருக் கின்றன. அதே மண்டபத்துள் கிழக்குமுகமாக பிள்ளையாரு டைய சிலாச்கிரகமும், சண்டேஸ்வரரும் உண்டு, ஸ்தம்ப மண்டபத்தில் மயூரம், பலிபீடம் என்பனவும், வசந்த மண் டபத்தை யடுத்துள்ள யாகசாஃலக்கருகில் வைரவருக்குத் தனியாலயமும் இருக்கின்றது. வெளிப்பிரகாரத்தில் நாக தம் பிரானுக்குத் தனிக் கோவிலுண்டு.
"ஆலயத்தில் நித்தியப்படி மூன்று காலப் பூசைகள் நடைபெற்றுவருகின்றன. வைகாசி விசாகத்தைத் தீர்த்த தினமாகக்கொண்டு பத்துநாட்களுக்கு மகோற்சவம் நடை பெற்று வருகின்றது. ரதோற்சவத்திற்கு அடுத்த நாள் ஆலயத் தீர்த்தக் கேணியில் சுவாமி தீர்த்தமாடுவார். கந்த சஷ்டி ஆறு நாட்களும் உள்ளூர், வெளியூர் அடியார்கள் ஆலயத்திலிருந்து விரதமனுட்டிப்பார்கள். மாதந்தோறும் கார்த்திகை விழாவும், திருக்கார்த்திகைக்கு விஷேட விழா வும் நடைபெற்று வருகின்றது. திருவெம்பாவை, தைப் |சம், சிவராத்திரி என்பன விசேஷமாக அனுட்டிக்கப் பட்டு வருகின்றது.
/னி உத்தரத்தில் ஆரம்பித்து ஆவணிமாதம் வரையும் துப் புராணப் படிப்பும், கந்தசஷ்டி நாட்களில் மயூர விரிப் புராணப் படிப்பும் நடைபெற்று வருகின்றது. இவ் வாலயத்திற்கு பழமையான ஊஞ்சல் பாட்டும், துதிப் பாடல்களும் இருக்கின்றன. உட்பிரசாரத்தில் பிள்ளையா ருக்கும், தண்டாயுதபாணிக்கும், நவக்கிரகங்களுக்கும் புதிய கோவில்கள் கட் டி மூர்த்திகளைப் பிரதிஷ்டை செய்து 25-4-83 இல் பூரீ முத்துக்குமார சுவாமி கோயிலுக்கு மகா கும்டாபிஷேகம் நடைபெறுகின்றது.

Page 12
21
திருக்கோணமலை
25 ujjljšJED I J J6QIT LÊ
திருப்பொன்னூஞ்சல்
ஆக்கியோன்:
திரு. த. சரவணமுத்துப்பிள்ளை அவர்கள் Agé Gis natur Das.
x
காப்பு 1, விரிகடல் சூழ் தென்னிலங்கைக் கரையின் மேய
வீங்கு புகழ் திருக்கோண சலத்தில் வாழும் கரியவனும் நான்முகனுந் தேடிக் காணு
கண்ணுதலோன் திரு முத்துக் குமாரன் மீது பெருமகிழ்வி லன்புமிகுந் தூஞ்சல் பாடப்
பேணுபவர்க் கருள் சுரந்தே துன்பம் நீக்குங் கரடமத கரிமுகங் கொண்டுள்ள வெங்கள்
கணபதிதன் இரு சரணங் காப்பதாமே.
2, சீர்பூத்த திரு மணிமண்டபத்தி னுாடே
செம்பவளக் கால் முத்தங் கயிறதாக
ஏர் பூத்த வயிரமணிப் பலகை பூட்டி
இருபுறமும் தேவியர்கள் இனிது மேவப்
பார் பூத்த பல்லுயிரு மினிது வாழ
மண்ணவரும் விண்ணவரும் பாடி யாடக்
கூர் பூத்த வேல்கொடு வெஞ் சூர்முற் கீண்ட
கோணை முத்துக் குமாரரே யாடீரூஞ்சல்.
3, சோதி நவரத்தின மணி மகுட மின்னச்
சுடர்கொள் நவமணிக் குழைகள் துலங்கி மின்ன
ஏதமிலா வன்பர்களுக் கின்ப மூட்டும்
இலங்கிலை வேல் ஒண்கரத்தி லினிது மேலும்
பீதகப் பன் மணிகளொடு மதாணி யாடப்
பேணுபவர் முகமதனிற் களிதின் முட
கோதை பசும் பட்டினுடன் பாங்கராடக்
கோணமுத்துக் குமாரரே யாடீரூஞ்சல்,

4.
13
வெண்டரளக் கவிகை நிழல் பரந்து மேவ
மெல்லியலார் இருமருங்குங் கவரி வீச
தண்டளவத் தாமநறு வாசம் விசத்
தகைமைசெறி மறையவர்கள் வேதமோதப்
பண்டழுவி மாகதர்கள் கீதம் பாடப்
பரத நாட்டிய மாதர் நடன மாடக்
கொண்டறவழ் நறைமலர்ப் பூஞ் சோலை சூழ்ந்த கோண முத்துக் குமாரரே யாடீரூஞ்சல்.
திருமருவு திருக்கோண மலையில் வாழும்
சீரிய நற் சண்முகமாஞ் செல்வப் பேரோன்
தரும மெனுந் துறையினிறை பொருளிறைக்குந்
தயாளகுண னியற்று திருக் கோயில் தன்னில்
பரவையெழு மோதையென அன்பரார்ப்பப்
பார்த்தவர்கள் கண்களித்து மன மகிழ்ச்சிகூர
குருமருவு சம்பந்தர் பதிகம் பெற்ற
கோணைமுத்துக் குமாரரே யாடீரூஞ்சல்,
மரபுநெறி தவருத மறையோர் மற்ருேர்
மாதர்களும் மக்களும் மனமகிழ்ந்து நோக்க
கருமைசெறி யவர் விழி கண் மனத்தினேடுங்
கனக மணிச் சந்நிதிமு ன் ஊஞ்சலாட
முருகவிழ் பூங் கழற்றேவி மார்சள் நோக்க
முகமதனிற் புன்முறுவல் கனிந்து தோன்ற
குரைகடல் சூழ் ஈழவள நாட்டின் மேய
கோணமுத்துக் குமாரரே யாடீரூஞ்சல்,
மங்குல் படி சிகர நெடு மிமய மாது
மறைநாலுந் தேடரிய கடவுள் தாமுந்
தங்குமெழிற் துணைவியரோடு ஊஞ்சல் மீது
துனயனெழுந் தருளுமியல் மகிழ்ந்து நோக்கப்
பொங்குமதக் கரிமுகத்தோன் புளகமெய்தப் புரந்தரனும் மாலயனும் போற்றி நிற்கக்
கொங்குலவு மிந்தத் தண்தாமத் திண்தோள்
கோணமுத்துக் குமாரரே யாடீரூஞ்சல்
சந்தணமும் சண்பகமு மடர்ந்தே யோங்குந்
தண்பொதியக் குறுமுனிக்குத் தமிழை யோதிக் கந்தமெறி சோலைவளர் பழனி மேய
கருணைசெறி யறுமுகவா ஆடீரூஞ்சல்

Page 13
J.
.
:
4
பந்தமற உஃயேத்தும் முனிவர் விண்னுேர்
பார்வாழச் சிங்முகத் தவுனன் றன்ஃனக்
குந்த டெட் டு முன்றடிந்து வாகை பூண்ட
கோனே முத்துக் குமாரரே யாடீ ரூஞ்சல்,
திங்களொடு கங்கை நறுங் கொன்றை சூடுஞ்
செஞ்சடையோன் நன்புதல்வா ஆடி.ரூஞ்பல் சங்கமொ டு சக் கரமுந் தாங்கி நின்ற
சலசலோசனன் மருகா வாடிரூஞ்சல் பொங்கு புகழ் வேதமொரு நான்கு மோதும்
போதனை முன் றளைபு:நதோ யா டீரூஞ்சல் குங்குமபுஞ சந்தனமும கமழும மாTப
கோணே முத்துக் குமரரே யா உருஞ்சல்
செம்பதுமை தருமருகா வா உருஞ்சல்
சிவகாமி பாலகரே யா 12:தஞ்சல் அம்பவன மணிவா டா வாடீரூஞ்ச்ல்
அருள்சுரக்குந் திருமுகத்தோ வாடிரூஞ்சல் வேர் பிறவி தீர்ப்பவரே யா உரூஞ்சல்
விமஃ தெப்பே யாஃனயொடும் ஆடி ரூஞ்சல் கும் பழனிக் குரை குருவே யூாமரூஞ்சல்
கே'சீன முத்துக் குமாரரே பா:நஞசபி).
ஆறுமுகத்தோடு சுர மீராறும் வாழி
அசுரர் ஆலம் .ப் பொருத வேலும் :ைாழி வீறுகொள் எண் நிக்கிலுஞ்செல் பயிலும் வாழி விருது நின்று கவிடுமஞ் சேவல் வாழி பேறுகரு மஞ்செழுத்து நீறும் வாழி
டெட் புலவு சடாட்சரமும் மறையும் வாழி ாறு பெருமித எடி பா ரென்று வாழி
முத்துக் குமார (3յ al) ாழி g ழி.
{j} + '} புகழ்பரப்பி வாழி வாழி
கொன் நன்ஸ் பக்திநெறி வாழி வாழி ஞாலமெங்குஞ் சிறந்நோங்க வாழி வாழி
புெ வேெ r முத்துக் குமரா வாழி வாழி சு என பயின் கொண்டவரே வாழி வாழி
டார்வதியின் பாலகனே வாழி வாழி கோஃகா முத்துக் குடாரரே வாழி வாழி
குறவள்ளி தெய்வமனே புடன் வாழி வாழி.

முத்துக்குமாப் பெருமான் வல்லி தேவசேனு சதே ாக திருருசலில் பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின் ருர்

Page 14

15
நீ முத்துக்குமார சுவாமி எச்சரிக்கை, பராக்கு, லாலி, மங்களம்
ஆக்கியோன் - சைவப் புலவர் - பண்டிதர், இ. வடிவேல் அவர்கள், திருக்கோணமலே,
எச்சரிக்கை
அருவிாப் அருவுருவாய் அருளுருவாய் வருமுருகா திருமாவ் தரு மருகா முத்துக்குமரா எச்சரிக்கை
ஆதி பந்தமில்லாப் பரஞ் சோதி சிவனுரின் ஆதி சக்தியான ஆறு முகவா எச்சரிக்கை
இதுபோகமும் பரபோகமும் ஈவாப் எச்சரிக்கை அ.மே.வினின் ருளும் அறுமுகவா எச்சரிக்கை
ஈடேறவோ படியார்க்கருள் ஈவாய் எச்சரிக்கை பாடல்பெது கோனே முத்துக் குமரா எச்சரிக்கை
உள்ாதமே கஞ்ச மென்று உருகும் அடியானாக் பிங் பார்த்தருள் செய்யுங் கந்த சுவாமி எச்சரிக்கை
உண்ணுய் உயிர்க் குயிராய் உம்பர் கோணுகியுயர்ந்த கோணுசலம் மேவும் முத்துக் குமர. எச்சரிக்கை
பராக்கு அருள்:ே ருகு முத்துக் குமாரா பராக்கு ஆஃகாமுரா விற் கிளேய அரனே பராக்கு
வாாருளு என்களின் வாளா ராக்கு வந் தண்செய் படிார்துயர் தீர்ப்பாய் டராக்கு
அவனர்குலம் அழிய வேல் விடுவாய் பராக்கு ஆடு பின் ஆறு ஆறுமுகவா ராக்கு
சங்கரனுக் குபதேசம் அருள்ளாப் டாக்கு சங்கரியின் மைந்தனே குகனே பராக்கு
குன்றதோ ரூடிவரு குமாா பராக்கு
ஆறுமுனிக் கினிய தமிழ் கொடுத்தாப் பர" க்கு
ா 1+
பங்கை தெய்வ நோ மன மகிழ்வாய் டராக்கு மில் மருவி முருக சண்முகண்ே பராக்கு

Page 15
3.
4.
'ዋ
16
(9)6 חט6 லாலி லாலி லாலி லா லி லாலி ஆலமுண்ட கண்ட சுத லாலி லாலி
ஆறு படை வீடுடைய ஐயா லாலி ஆறு முக வேலவனே லாலி லா லி
குரனுடல் கூறுபடச் செய்வாய் லாலி சுத்த சத்துவப் பொருளே லாலி லாலி
வீர வடிவேல் முருகா லாலி லாலி வெற்றி தரும் வித்த கனே லாலி லாலி
வள்ளி தெய்வ யானை மணவாளா லாலி அல்லல் களைந் தன்பர் துயர் தீர்ப்பாய் லாலி
கொள்ளை பகை நீறுபடச் செய்வாய் லாலி கோணமுத்துக் குமாரரே லரலி லாலி.
LC's AJ d56NTLA)
மங்களம் மங்களம் மங்களம் ஜெய ஜெய மங்களம் மங்களம் மங்களம்
கார்த்திகைப் பெண்களறுவர் கொங்கையமு துண்டுவளர் கீர்த்திமிகு கார்த்திகேய மூர்த்தியுமை பாலகர்க்கு (மங்)
விண்ணவர்க்கும் மன்னவர்க்கும் வேதமோதும் வேதியர்க்கும் கண்ணின்மணி யாயிருந்து கருணைபொழி கந்தனுக்கு (மங்)
சரவணத்துள்ளே வளர்ந்து சராசரத்துள்ளே நிறைந்து அரன் தனக்கும் அயன் தனக்கும் அரும்பொரு ஞரைத் தவற்கு (மங்)
கோணமுத்துக் குமரனடி கூடும் அடியார் தமக்கும் தேனினு மினிய தமிழ்த் தெய்வ அடித் தாசருக்கும் (மங்)
 

17
திருகோணமலை
முத்துக்குமார சுவாமி வெண்பா
-x ஆக்கியோன் : திரு. த. கனகசுந்தரம்பிள்ளை அவர்கள் திருக்கோணமலை,
女 விநாயகர் வணக்கம் கங்கையணியுங் கணபதியைக் கைதொழுது மங்குல் படி கோண மாமலையில் தங்குமொரு முத்துக் குமார முதல்வன் கழலிணைக்கோர் பத்துப் பகர்வல் வெண்பா.
திருமாலு நான்முகனுந் தேடியுங் காணுப் பெரும னருள்புதல்வ பேசு - மொருமான் வயிற்றுதித்த நங்கை மணவாளா கோணை யயிற் கரத்தா யாற்ற வருள்,
தேனுேங்கு சோலைத் திகழிமய கன்னியருள் வானேங்கு சோலை ம%லயோனே - தானேங்கு வேலனே கோணை விலங்க வினிதமர்வாய் காலனுறு போது வந்து கா.
வானேர் நிலை கலங்க வந்தெதிர்த்த தாருகனைத் தானேர் கணத்திற் றபவெறிந்த - கோனர் அடியார்க் கருளுமண்ணல் வாழுங் கேரணப் படியார்க்கு முண்டோ படர்.
வாரியாய் மண்ணுய் வளியாய் வசுவன லாய் பாரிலெடுத்த பலவுருவம் - போரில் இமைப்பொழுதின் முன்னே யிறந்துபட வென்றேன் சிமைக் கோணை வெற்பனென்றே செப்பு
சந்தன் முதலமரர் தம்மைச் சிறையில் நயந்து வைத்த சூரன் நடுவமரில் - பயந்து சரந்தொடுத்தோ யோடத் தனிக்கோணை வெற்ப கந்தூக்கி யஞ்சலென்றே கா.

Page 16
.
18
... . திங்கள் சுழியென்பு தேன்பிலுற்றும் நநை) மார்
கங்கையணி சங்கரன் காதலா - செங்கண் அரிமருகா கோணே யசல மினி தமர்வாய் பரிமுருகா வென்றே பகர்
செங்கயற் கண் மாதறத்தின் செல்வியுமையாள் புதல்" அங்கயற் கண் வள்ளி தெய்வ யானோம் - பங்ாார்கள் வாழவரைக் கோனே வைகுமுருசாவுன்ஃனத் தாழ வர நிதம் பாண்டுந் தீT
լ էր, பூதப் பபையன்னிப்போசனமT புண்டுவந்த ஏதத்தரி யெறிந்த வேந்தல்-சீகத்தி மேகம் படி சோஃ) விண்ளுேங்கு GET FIT If Tri மாசுந்த னென்றே வழுத்து.
ஒராறு சென்னியுடையானேக் , &NT UT *ராது கண்களுண்ட பெம்பஃன்க் - தேராது போக்காதே விண் காலம் பொங்கும் பழவினே யை நீக்கு மனனே நினைந்து.
சுங்கை மகனே க் கருமால் மருமானேசி செங்கை பயிலுடைய செவ்வேஃாக் - தாங் சுடியார் துன் பத் தீர்கோஃணச் சுரசிறையை வாழ்த்தினுல் இன்பம் பெறுவா யினிது
 

19
அருள் போவிக
*பிரதிஷ்டா பூஷணம் சிவாகமஞானபானு' சிவபூரீ சுவாமிநாத பரமேஸ்வரக் குருக்கள் ஆதீன பிரதம குரு பூரீ நாகபூஷணி அம்பாள் தேவஸ்தானம் நயினுதீவு - இலங்கை.
"வழிபடு தெய்வம் நிற்புறங் காப்பப் பழிதீர் செல்வமொடு வழிச் சிறந்து பெர்லிமின் என்னும் புறநில வாழ்த்தே"
இறை பற்றை ஏற்றுக்கொள்வதற்கு ஏற்றது திருக்கோயில் வழிபாடு. ಛೋಣ್ಣ: ஆலயம் தொழுவது சாலவும் நன்று' என் முர் ஒளவைப் பிராட்டியிார். வழ்த்த் வாயும் நின்க்க மடநெஞ்சும் தாழ்த்தச் சென்னியும் தந்த தஃவனு:ன இறைவனே பழிபடுவதே மனிதப் பிறவியின் மாண்புடைச் செயலாகும். மனிதப் பிறவி மாண் புறுவது பொன்னுலோ, புகழாலோ, பதவியாலோ அன்று. பற்று நருன் தாழினைப் பற்றுவத்ற்கு உலகப் பற்றுக்களே நீக்கி சரியை, ரிெயை, யோக ஞான் மார்க்கத்தால் இறை வழிபாடு செய்தவா ம்: இனறவனேக் காண்பதற்கு அருட் திருமேனிகளேத் தாங்கி காசுழி காடுக்கும் கருவூலங்கள் திருக்கோயில்களேயா, கோயில்கள் கடவுள் பக்திக்கு வாயில்கள், சித்தத்தை சிவன் பால் வைக்கும் அடிப்ார்கட்கு பாலில் படு நெய் போல், இறைவன் திருக்கோவில் களிடத்தே விளங்கும் அருட் திருமேனிகளிடத்தே நின்று அருள் ான், இவ்வாலயங்களே அமைப்பதற்கு வேதாசுமங்களும் சிற்ப சாஸ்திரமும் தோன்றின. ஆலய அமைப்புகளும் கும்பாபிஷேகமும் பற்சவங்களும், பிராயச்சித்தங்களும் காமியங்களும் அனுஷ்டிக்கப் படுவது ஆகம மாபு, இவ் விதிகளே அறிந்து பாரம்பர்யமாகவே பன்னிரண்டு ஆண்டுக்கு ஒரு தரம் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. நிலையில்தான்பாடல் பெற்ற ஸ்தலமாகிய திருக்கோனமலேயின் திரமான 'கோணேஸ்வரத்தில் எழுந்தருளியுள்ள பெருமாளுகிய ஜம்முகக் கடவுளின் மைந்தணுகிய அறுமுகச் செவ்வேன் பூரீ முத் துக்குமார கவர்மி பெருமானது கும்பாபிஷேகம் நடைபெறுகிறது வந்திக்கு மலரோனுதி வானவர் குறைகள் நீக்சி அறிஞர் ஆனுேம் வித்திக்கும் தனது ஐந்து முகத்துடன் அதேT முகமும் கொண்டு ஆறுமுகத்து வேலவன் காக்தி கொடுத்து பல தாமப் பெயர்களில் ஒரு திருமுருகனுகி முத்துக்குமாரணுகி காசுழி தருகின்ருன், முத்து என்பது அழகு, மகிழ்ச்சி, பிரியம் என்றும் பொருள் தரும். மு 1 துக்குமரன் என்பதற்கு இன்பமான இ&ளயவன். மலேப்புதல்வி செல் வக்குமர நாயகன், அழகு கனிந்து முதிர்ந்த இளங்கனி என்ற கருத் துகள் சிறப்புற அமைகின்றன.
இம்மை, மறுமை நற்பயனேத் தரும் கும்பாபிஷேகத்தைச் செய்வதும், தரிசிப்பதும் பல பிறவிகளின் புண்பப் பேறுகும். கும் பாபிஷேகத்தை நடத்துகின்றவர்களும், முருகனின் பெருமையை பும் அருட் திறனேயும் தாங்கி மலரும் மலர், பலர் புகழ் ஞாயிருக வெளிவிடுவோரும் நனி சிறந்து நாடும் மக்களும் நலம்பெறக்கத்தக் கடம்பஃன வாழ்த்தி வணங்குவாம்.

Page 17
20
. ஓம் சரவணபவ
சிவனே குகன், குகனே சிவன்
திருக்கோணாமலே, ழரீ விரகத்தி விநாயகராலயம், பூறி விஸ்வநாதசுவாமி (சிவன்) ஆலயம்
ஆகியவற்றின் முன்னுள் பிரதம குருவும், திருக்கோணtஃல, கோணேஸ்வர அச்சக உரிமையாளருமாதிய
பிர்மர் சு. சண்முகரத்ன சர்ம அவர்கள்
mmmmmmm
ஊரிலான் குணம் குறி இலான்
செபவிலான் உரைக்கும் பேரிலான் ஒரு முன்னில்ான்
பின்னிலான் பிறிதோர் சரிலான் வரல் போக்கிலான்
மேலிலான் றனக்கு நேரிலான் குகக் கடவுளாய்
என்னுளே நின்றன்
அனுதி லே மூத்த விபுத்துவப் பெரதளாய், உதவழ், தணம்: த sea art, 3. lai "ಪ್ಲೀಸ್à:ಪ? இல்லாதவராய், ஒப்புயர் வின்றி ஆன் மக்களின் இத்தடத்திலே வீற்றிருப்பவர் தகப் பெதுடிானே. அன்தியும், சிவனே தகன், தகனே சிவன் எனக் கூறும் பதி நூல்களெல்லாம் இக் கீதத்து பற்றியே,
"ஈசனே பவனுடலான் மதலேயாயினன் காட
ஞசிலாவவ னறுமுகத் துண்மையாலறி நீ பேசி லாங்கவன் பரனுெடு பேதகனல்லன் றேகாலாவகன் மணியிடைக் கதிர் வருதிறம் போல்' ಫೆ.7 # ಕ್ಷೌಹಿ கந்தபு:ாத்திருவிநத்தத்தின் வாயிலாக செல்வனே அரிய வாழ். "ஆதரின் நமது சக்தி அஜமுகாவனும் யமும் பேதகமில்ஃப்" என :) வாக்கியங்கரபு இதனே வலியுறுத்தும்,
தேவி திசமூகம் ஒன்றும், சிவபெருமான் திமுகழ் ந்ேதும் சேர்ந்து ஆறுமுகமாயிருத்தலும், அவருடைய திமுகம், நியூக்கரங்கள், நிதக்கண்கள் ஆகியவற்றை ஒருமித்து எண்ணும் பொழுது முப்பதாாது போல, மு: கனின் நிதமுகங்கள், திருக்கரங்கள், திருக்கண்க்ள் ஆகியவற்றை எண் இது போது ஆட்டதாகின்றது.
 

2 1
இதே போன்று தசாகசக்கன் மூதமிய -gy *"i H7 é53ruyö, 5 i ) னேயும், சிவபெருமான் புன்னகைசாலும், திருவிழிபாலுடி எரித்து அழித்தது போல, 5 Igji பெருமானும் அசுர சேனேசுவரின் புரங்கஃரப் புன்னகையாலும், திருவிழியாலும் அழித்தருளினூர்.
சிவபெருமானுக்த மூச் சக்தியிருத்தல் போல, சிவனுக்'. தகடாப் பிரடித்திர்தம், வள்ளியம்புை:பாரசீகிய இச்சா சக்தியும். தெப்பு ஃன பம் ழையாராகிய இரிய சக்தி/ம்; வேற்படையாகிய தான சக்தியும் உண்டு சிவபெருமான் போக, போக, வேத மூர்த்தங்கரேயும், அருவம், உரு வம். அருவுருவம் என்னும் முத்திறத் திருமேனிகஃார் உடைய' போல, தகப் பெருமானும், அவற்றைக் கொண்டமையாலும், சில: பெருடின் பத்சகிருத்தியங்கரே கடத்துவது போல இவரும் நடத்தி வருவதாலும் இன்னும் பல வேதுக்களாலும் சிவனும் தகஜம் ஒரு வரே எனக் கொள்க.
வேதமும், 'யச்ச மகேச்வர யாசோமா, யச்ச விநாயக
LIF ஸ்கந்த" அதாவது "அவனே மகேசுரன், அவனே உமை, அவனே விநாயகன்
அவனே ஸ்கந்தன்,
67னப் பத்ச ருத்திரங்கணு ளொன்றுன அதர்வ சிரசு என்னும் சாகையாலும்,
"த்வம் ஸ்திரி த்வம்புமநசி, த்வம் குமார' அதாவது
நீயே பெண், கீபே ஆண், ேேய தழாான் எ8ளச் சுவேத சுவதரச் சாகையானும் சிவனே கந்தன் என உணர்த்திற்று.
: ::: . . திருக்கோணடிலே அருள் மீத ஆர் மூத்துக்தடிார சுவாமி ஆலயத் திலே, கர்ப்பக் கிரகத்தில் எமக்த காட்சி அளித்துக் கொண்டு இருப் பது லிங்க ஸ்வநபடிே, இவற்றை அனேகர் முருகன் ஆலயத்தில் லிங் கம் இருப்பது ஏன் எனத் திகைக்கிரர்கள்.
மேற்கூறிய காரணங்காேக் கொண்டு, முருகப்பெருமான் விங்க ஸ்வதபடிாக காட்சி அளிக்கவரம் ாண்டதை உணர்ந்து கொள்க. இலங்கையிலே, முருகன் ஆலயத்தில் விங்க ஸ்வதபடிாக காட்சி பரிக்தம் திருக்கோவில் இது ஒன்றே தான் உள்ளது. இதே போன்று இந்தியாவிலும் ஒரே ஒரு முருகன் ஸ்தவம் இருக்கின்றது.
இவ்வாலயத்தில் ஈரம் 'முருகா" என்றுே, அன்றி "சிவனே" என்றே டினம் 'உருகி வழிபடும் போது, அந்த அருவுருவப் பரம் பொருள் எழுத்த வேண்டியதை சீகின்ரர்.
முருகா சரணம்! முருகா சரணம்!! ஓம் தத்சத்.

Page 18
ஒம்
சரவணா பவாய நம
என்கடன் பணி செய்து கிடப்பதே
திரு. இ. பரீதான் அவர்கள்.
ஆலய தர்மகர்த்தா.
தமது சமய குரவர்களுள் ஒருவராகிய அப்பர் சுவாமிகள் "என் கடன் பணி செய்து கிடப்பதே" என்று கூறுகின்ருர் அவர் செய்த பணிகளெல்லாம் சிவப் பணிகள். அப்பணிகளுள் உளவாரத் திருப்பணியே தஃவயாய பணியாக அமைந்து அதுவே தவப்பணி யாக நிறைவு பெற்றது. எமது முன்னூேர்கள் ஆலயம் அமைப்ப தையும் ஒரு தவப்பணியாகக் கருதினுர்கள். அக்கருத்தில் பிறந்தது தான் திருக்கோணமலே முத்துக்குமார சுவாமி கோவில்,
முருகப் பெருமானுக்குக் குமாரன் என்று ஒரு பெயருமுண்டு குமாரன் என்ற சொல்லுக்கு மூன்று பொருள்களுண்டு. "மாரன்' என்ருல் மன்மதன், "கு" என்பது இகழ்ச்சியை காட்டும். தன் அழ *ால்மன் மதனே இகழ்ந்தவன் என்பது ஒரு பொருள் "கு" என்ருல் த லகம், "ம" என்ருல் திருமகள். "ர" என்ருல் தருபவன். உல கில் எ செல் எ க்கஃனயும் தருபவன் குமாரன். இது இரண்டாவது பொருள். குமாரன் என்பது குமரன் என்ற சொற்பொருளேத் தகும். அதாவது என்றும் இளேயோணுய் விளங்குபவன் என்பது மூன்றுவது பொருள், அழகனுவும், என்றும் இளையோனுகவும், குன்ருத செல் வங்களாகிய அஷ்டஐஸ்வரியங்களே யெல்லாம் தருபவனுகவும் விளங்குபவன் குமார சுவாமி, முத்தைப் போன்று குளிர்ந்த கருனே புடையவனுதலால் முருகப் பெருமானுக்கு "முத்துக்குமாரசுவாமி' என் குெரு திருநாமம் அமைந்திருக்கின்றது.
இந்த அருமைத் திருநாமத்தையுடைய எம்பெருமானுக்கு நமது முன்ஞேர்கள் ஆலயமெடுத் திருந்தார்கள். தேவாரப் பாடல்பெற்ற தெட்சண் கயிaாயமாகிய திருக்கோணேஸ்வரத்தில் அமர்ந்திருக்கும் கோணேசப் பெருமானருளால் எமது முன்னூேர் கிள் இந்த ஆலயத்தை யமைத்து வழிபட்டு வந்தார்கள்'ஆலயம் தொழுவது சாலவும் நன்று' என உணர்ந்து நாமும் அதஃனத் தொடரத் திருவாள் கூட்டியுள்ளது. எமது பெற்ருேர் முத்துக்குமார சுவாமி கோவில் திருப்பணிகளேச் செய்து கும்பாபிஷேகத்தை நிறைவேற்ற வேண்டுமென்று ஆர்வ
 

*
23
முடன் வாழ்ந்தார்கள், அமரத்துவமடைந்த அவர்களுடைய ஆசை யைப் பயபக்தியோடு_நிறைவேற்ற எமக்குக் கிடைத்த பெரும் பெற்றை நினைந்து. நினேந்து இன்றவ&னப் போற்றுகின்ருேம். எமது ஆதருகியதிருநஇ. இராஜவரோதயம் அவர்களும், தாயா ராகிய திருமதி சிவ்லோகநாயகி - இராஜவரோதயம் அவர்களும் இந்தக் கோவில் திருப்பணிகளேச் செய்து மகா கும்பாபிஷேகத்தைத் கண்குளிரக் காண வேண்டுமென்து தனியாத தன் கமுடைய்வர்கள் யிருந்தவர்கள். அப்போது நாம் ஒன்றுமறிப்பாச் சிறுவர்கள். அவர் களுடைய எண்ணத்தை நிறைவேற்ற முடியுமா?, ஆலயத்தை நிர் வகிக்கும் ஆற்றலும், அனுபவமும் அற்றவர்களாயிருந்தோம். அத் தன_பொறுப்புக் கண்பும் ஏற்றுத் தனியே சுமந்து ஆலயத்தை டத்திவந்தவர் எங்கள் மாமனுகிய திரு சி. சிவானந்தம் அவர்கள், ன்னுருடைய தளராத தாக்கத்தாலும், விடாமுயற்சியாலும், மத்துக்குமாரப் பெருமானிடம் வைத்துள்ள பயபக்தியாலும், முரு ப்பெருமானுடைய திருவருளாலும் இன்று (35-4-1983) மகா &ন্ত । பாபிஷேகம் நடைபெறுவதைக் கண்குளிரக் கண்டு பேரானந்தமடை இன்றுேம், ஒன்றுக்கும் பற்ருத நாம் பெருமானுடைய ப்ெருங்கரு ணேயை நினைவதோடு, எமது தாய் தந்தையரையும், முன்னுேரையும் நின்வுகூருகின்ருேம் அவர்கள் விட்டுச் சென்ற திருபபணிக% த் தொடருவதற்கு வல்லமையைத் தந்த எல்லாம்' எல்ல முத்துக் குமாரசுவாமியின் திருவடிகளைப் போற்றுகின்ருேம். இம் மாபெரும் கைங்கரியத்தை நிறைவேற்ற உதவி புரிந்த சமஸ் மக்களேயும், சிவா சாரியப் பெருமிக்களேயும், சிற்பிகளையும் ம்னதில் வைத்துப் போற்று கின்ருேம், அன்பர் பணியும், அரன் பணியும் செய்ய எம்மை ஆளாகி வைத்தி குமாரப் பெருமானின் நிருவடிகளுக்கே யாவும் சமர்ப்பணம்

Page 19
24
ஓம் முத்துக்குமாராய நம.
எங்கள் குலதெய்வம், முத்துக்குமாரன்
திரு. சிவசேகரம் - சிவானந்தம் அவர்கள்
முகாமையானர் : பூரீ முத்துக்குமாரசுவாமி தேவஸ்தானம் திருக்கோணமல.
தெட்சன கயிலாபம் என்று போற்றப்படும் திருக்கோணேஸ் வரத்தின் தெய்வீகம் சாமானிய மனித புத்திக்கு அப்பாற்பட்டது. தவயோகிகளின் சித்தத்துட் தித்திக்கும் தெய்வீசும் அது. இந்தத் தலித்தில் கோயில் கொண்டருளியுள்ள கோணேசப் பெருமானுடைய அருளாட்சியால் இந்த நாடு வாழ்ந்துகொண்டிருக்கின்றது. ஏழாம் நூற்றண்டில் நிருவிவதாரம் செய்த திருஞானசம்பந்தப் பெரும்ான் 'கோயிலும்' கனேயும் கடலுடன் சூழ்ந்த கோணமாமலை' என்று திருக்கோணமிலத் திருப்பதிகத்தில் திருவாய் மலர்ந்தருளியுள்ளதைச் சிந்தனேக்கு எடுத்துக்கொள்வது சாலவும் பொருத்தமானதாகும்.
கோணேஸ்வரத்தைச் சூழ்ந்து பல கோவில்கள் இன்றும் காணப்படுகின்றன. கோணமாமஃல்பை அடுத்துள்ள பல ஊர்களும் கோஒேனசப் பொருமானுக்குத் தொண்டு புரியும் தொழும் பர்கள் வாழ்விடமாகவே காணப்படுகின்றன. குளக்கோட்டு மன்னனுடைய கோனேசர் கல்வெட்டு இதனே உறுதிப்படுத்துகின்றது. புரான, இதிகாச வரலாற்றுச் சிறப்புக்கண்த் தன்னகத்தே கொண்டுள்ள திருகோணேஸ்வரத்தைச் சுற்றியமைத்துள்ள பலகோவில்களுள் முத்துக் குமாரசுவாமி_கோவிலும் ஒரு சிறந்த முருகஸ்தலமாக விளங்குகின் றது. அருணகிரிநாதர் திருப்புகழ் பாடுவதற்கு "முத்தைத் தரு' என்று முதலடியெடுத்துக் கொடுத்தவர் முருகப்பெருமான் அந்த (Uதி* முதலாகக் கொண்ட முத்துக் குமரனுடைய திருநாமத்தைத் தாங்கி விளங்குவது முத்துக்குமார் சுவாமி கோவில் இந்த ஆவு யம் தோன்றிய வரலாற்றை இந்நூலில் சைவப் புலவர் - பண்டிதர். இ. வடிவேல் அவர்கள் தந்திருக்கின்றர்கள்.
எனது மைத்துணர் திருவாளர் ந.இ, இராஜவரதோய வேர்கள் இந்த ஆலயத் திருப்பணிகளே நிறைவேற்றிக் கும்பாபிஷேகம் செய்ய வேண்டுமென்று பல ஆண்டுகளாகச் சிந்தனே செய்துகொங் டிருந் தார் அவருடைய அரசியல் வாழ்க்கை ருவகையில் அவருடைய எண் கைத்திற்குத் தடையாயிருந்து வந்தது. கி.பி 1624இல் போத்துக் சேருடைய அட்டூனியத்தால் மறைந்துபோன திருக்ேோனே ஸ்வரத் தின் தெய்வீகமும், பண்டைப் பெருமைகளும் இராஜவரோதயம் அவர்களின் நெஞ்சில் இடையிடையே பலர்வதுண்டு, முத்துக்குமார சுவாமி கோலில் வீதியில் உடம்பை மண்தரையில் நீட்டிவிட்டுச் சுற் பூனேயுலகில் சஞ்சரிக்கும் போதெல்லாம் அவருடைய மனதில் கோணேஸ்வரத்தின் வரவாறுகள் மின்னல்போல் தோன்றி துறைவ துண்டு. இழந்துபோன கோனோசர் கோவிலே எண் ஐரியெண் எரி ரங் கிக்கொண்டிருந்த காலத்தில்தான் கி. பி. 1950 ஆம் ஆண்டு

25
கொனேசப் பெருமான் பரிவார மூர்த்திகளுடன் நிலத்திலிருந்து வெளிப்பட்டார், எதிர்பாராத இந்த நிகழ்ச்சி எல்ஃபற்ற மகிழ்ச் வியைக் கொடுத்தது இராஜவரோதயருக்கு. முத்துக்கும்ார கவர்மி கொவில் திருப்பணிய்ையும், கும்பாபிஷேகத்தையும் மற ந் தா ர். கோனோசப் பெருமானுக்குக் கோவில் கட்டிக் கும்பாபிஷ்ேகம் செய்த பின்னரே முத்துக்குமாரருடைய கும்பாபிஷேகத்தைச் செய்யவேண் டும் என்று சங்கற்பம் செய்துகொண்டார்.
சைவப் பெருமக்களின் சக்தியை ஒன்று திரட்டிக் கோணேசர் கோவிலேக் கட்டிக் கோணலிங்கப்பெருமானப் பிரதிஷ்டை செய் வித்து 1963ஆம் ஆண்டு சித்திரை மாதம் 3ஆம் திகதி கும்பாபிஷே கத்தை நிறைவேற்றிய திருவாளர் ந இ. இராஜவரோதயமவர்கள். '1963ஆம் ஆண்டு ஆவணிமாதம் அகரத்துவமடைந்து விட்டார் இராஜவரோதயம் அவர்களின் மறைவையடுத்து, பிரம்மபூg. சு. கு. சோமாஸ்கந்த குருக்களேயர் அவர்கள் முத்துக்+மாரசுவாமி கோவிலைப் பராப்ரித்து, பூஜைகளே நடத்தி ப்ெ மரணுடைய மங் கள் கைங்கரியங்களேச் சில வருடங்கள் நடத்தி வந்தார். இப் பெரும் தெய்வப்பணியாற்றிய ஐயா அவர்களேயும், ஆலயத்தினயவிலிருந்து, வேண்டும்போதெல்லாம் அனுசர&ணயாக உதவிபுரிந்து வந்த பிரம்மபூஜி சு சண்முகரெத்தின சர்மா அவர்கஃாயும், இந்தச் சந்தர்ப்பத்தில் நினவுகூர்ந்து நன்றிப்பெருக்கோடு மகிழ்ச்சியடைகின்றேன். இராஜ வரோதயமவர்களின் தந்தை பாராகிய திரு எஸ் நவரெத்தின மவர் கிள்'சிவபதமடைந்த போது வரோதயருக்கு வயது ஐந்து கோவில் பராபரிப்புப் பொறுப்பை ஏற்கும் உரிமைக்குரிய இராஜவரோதமர் சிறு பையணுதலால், அவருட்ைய பேத்தியார் திருமதி. தங்கமணி செல்லப்பா அம்மையார் கோவில் பரா பரிப்புப் பொறுப்பையேற்று நடத்திவந்தார். அன்ஞருடைய மகள் செல்வி. செ. இரத் சினசவுந் தரத்தை திரு. பரமநாதர்-சிவசேகர மலர்கள் திருமணம் செய்தபின் திரு, ப, சிவசேகரமவர்கள் ஆலயப் பொறுப்பையேற்றுச் சில வரு படங்களாக நடத்திவந்தார், அதன்பின் திரு செலிங்கரெட்டினமவர்கள் ஆலயத்தைப் பராபரிக்கும் ஆற்றலும், தகுதியுமுடையவராயிருந் ததால் ஆலயப் பொறுப்பையேற்று நடத்தி வந்து வயதுத் தகுதி பும் உரிமையுமுடைய திரு.ந இ. இராஜவரோதயம் அவர்களிடம் பராபரிப்புரிமைகள் யாவற்றையும் " ைபளித்தார். இருபத்தொரு வயது தொடக்கம் ஐம்பத்துநாலு வயதுவரை இராஜவரோதயம வர்கள் ஆலயத்தைச் சிறப்பாக நடத்திவந்தார். அவர் அமரத்து வமடைந்தபின் 1983ஆம் ஆண்டு ஆவணி ாாதத்திலிருந்து ஆலயப் பொறுப்பையேற்று பூரீ முத்துக்கு:ாரப் பெருமான ருளால் பரா பரித்துவருகின்றேன்.
இடைப்பட்ட காலத்தில் விரோதய மலர்சளுடைய பிள்ஃள சு ளாகிய எனது மருமக்கள் மிகவும் பாளிய வயதினராயிருந்ததால், ஆலய நிர்வாகப் பொறுப்பையேற்று நித்திய, நைமித்திசு பூசைக ாேயும், திருவிழாக்களேயும் முருகப் பெருமானுடைய திருவருளால் நடத்திக்கொண்டு வந்தேன். இரண்டாவது உலக மகா யுத்த காலத் திலும், அதன் பின்னரும் பெருமா னுடைய கைங்கரியங்களுக்கு இடையூறில்லாமல் ஆலயக் கடமைகளே நிறைவேற்றிவந்த போகி லும் கும்பாபிஷேகம் செய்யவேண்டுமென்ற பெருஞ்சுமை நெஞ் சைக் கனமாக அழுத்திக்கொண்டிருந்தது. சைவப் பெரு மக்கள் கைகொடுத்துதவ முன்வந்தது பெரும் ஆறுதலையளித்தது. இராஜ வரோதயமவர்களுடைய ஆத்ம பலத்தாலும், திருமதி. சிவ:ோக நாயகி - இராஜவரோதயம் அவர்களுடைய ஊக்கத்தாலும், சைவிப் பெருமக்களின் ஆதரவாலும், அன்பர்கள், தொண்டர்கள். அ.

Page 20
26
பார்களின் உதவியாலும் இன்று (25-483) முத்துக்குமாரசுவாமி கோவிலுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகின்றது, 1932ஆம் ஆண்டுக்குப்பின் இன்றுதான் திருவருளால் இந்த மங்கள காரியம் நிறைவேறுகின்றது.
"கடவுள் உங்களே வளர்க்கிருர், நீங்கள் கடவுளே வளருங்கள்" என்பது சான்ருேர் கூறும் அமுதவாசகம், இறைவனருளால் நாமெல் லோரும் வாழ்த்துகொண்டிருக்கின்ருேம், இறைவன் எழுத்தருளியி குக்கும் ஆலயத்திற்குக் காலத்திற்குக் காலம் திருப்பணிகளே நிறை வேற்றின் சீரும் திருவும் பொழியச் செய்து இறைவனே நமது நெஞ் சகத்திவிருத்தி வாழ்வதே தெய்வீக வாழ்வு சஞ்சலம் நிறைந்த இந்த உலகத்தில் அஞ்சேல் என்று அருள் புரிந்து வாழவைப்பவன் இறைவன். இந்தக் கலியுகத்தில் கண் கண்ட தெய்வமாயிருப்பவன் சுத்தப்பெருமான். குவிசமும், வேலும், அபயமும், வரதமும் கொண்ட சதுர்ப்புஜங்களோடு இச்சா சக்தி, கிரியாசத்தியாகிய வள்ளி, தெய் யானேயுடன், ஞானசக்தியாகிய வேஃவயும் தாங்கி இங்கு எழுந்த ருளியுள்ள முத்துக்குமரன் எல்லாருக்கும் இன்னருள் புரிபவன், இதனே உனர்த்து எது முன்னுேர் வழிநின்று நாமும் தொண் டாற்றி வழிபட்டு வருகின்ருேம்.
இந்த ஆலயத்திற்கு ஒரு தனிச் சிறப்புண்டு, கருவறையில் விங்கமும், வேலும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதுதான் அந்தச் சிறப்பு: அரூபியா புள்ள இறைவனே அருவுருவமாகிய விங்க வடிவி ஆம், உருவமாகிய வேல் வடிவிலும் இந்த ஆலயத்தில் எமது முன் ஜேர் பிரதிஷ்டை செய்திருக்கின் முர்கள் எனவே "அருவமும் உரு வமாகி அணுதியாய் பல வாய் ஒன் ருப்ப் பிரம்மமாய் நிற்கும்" முத் துக்குமாரப் பெருமரனே வழிபட்டு எல்லோரும் எல்லா நலன்களும் பெற்று இனிது வாழவேண்டுமென்பது எமது பிரார்த்தனே. திருப் பணி வேஃகளே ஆரம்பித்தபோது பிள்ளே யாருக்கும், பழனியாண்ட பெருக்கும். நக்கிரகங்களுக்கும் தனித் தனியே கோவில்கன் அமைக் கவேண்டுமென்று கருதினுேம், அதற்கும் முத்துக்குமாரப் பெருமான் திருவருள் கூட்டி புள்ளார்
கும்பாபிஷேகம் நடைபெறும் ஆல்பங்களில் ஞாபகார்த்த மாக மவர் ஷ்ெ எளியிடுவது ஒரு சம்பிரதாயமாக இருந்து, வருகின் றது, அதனுல் நாமும் ஒரு நூலே வெளியிடத் தீர்மானித்தோம். புரு சஃப் 1ற்றிய நூல்கள் கிடைப்பது அரிதாயிருப்பதால் எல் லோரும் படித்து இன்புறத் தக்கதாக கந்தரனுபூதி, கந்தரலங்கா ம், கந்தசஷ்டி கவச, கந்தர்கலிவெண்பா, சண்முக கவசம் திரு முருகாற்றுப்படை ஆகிய நூல்களே இந்த ஞாபகார்த்த வெளியீட் டில் சேர்த்துள்ளோம், இதஃனப் பெற்று ஆதரித்துக் கண் கண்ட தெய்வமாகிய முத்துக்குமார சுவாமியின் கருனேயால் இன்புற்று :Thiர்கள்: க.
X

27
ଜ୍ଯୋ| }}
முருகா சரணம்
ன்றி யு ரை
திரு. இ. பந்தரன் அவர்கள்
ســـــــــــــــــ-4ظ سے
'நன்றி மறுப்பது நன்றன்று' என்பது மானிட வாழ்க்னசுக் கோட்பாடு. திருக்கோணமலே முத்துக்குமார சுவாமி கோவில் கும் பாபிஷேக நிகழ்ச்சிகளே ஒன்ருென்முய் எண்ணிப் பார்க்கும்போது எமது உள்ளத்துள் ஏதோ இனம்புரியாத இன்ப உணர்ச்சி மலர் கின்றது. அந்த உணர்ச்சியை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகின்ருேம்.
மின்சார நிவேயத்திலுள்ள மின்னியந்திரத்திற்கு சக்தியை ஏற் படுத்தினுல்தான், அது மின்சக்தியை வேண்டுவார்க்கு வேண்டும் போதெல்லாம் வழங்கும், அதுபோல ஆலயத்தில் பிரதிஷ்டை செய் யப்படும் மூர்த்திக்கு மந்திர, தந்திர யந்திர, கிரியா காரியங்க ளால் ஏற்றபடும் தெய்வீக சக்தியினுல் அந்த மூர்த்தியானது வேண்டு வார்க்கு வேண்டுவதை ஈந்து, அனேவருக்கும் அருண்ச் சுரந்து காக் கும். இத்தகைய மகத்தான கர்மத்தையாற்றிய சிவாச்சாரியப் பெருமக்களின் பிரதம குருவாயிருந்து இம் மாபெரும் கும்பாபிஷே கத்தை மங்கள கரமாக நிறைவேற்றி வைத்த பிரதிஷ்டாகுரு-சிவா கம ஞானபானு, சிவபூஞரீ. சுவாமிநாத - பரமேஸ்வரக் குருக்கள் அவர்களுக்கும், உடனிருந்து சிவப்பணியாற்றிய சிவாச்சாரியப் பெரு மக்கள் அனேவருக்கும் நன்றி கூறி மகிழ்கின்றுேம். முத்துக்குமார சுவாமி கோவில் பிரதம குருவாகிய சிவாச்சாரிய சிரோரத்தினம், பூரனை - சண்முகரத்தினக் குருக்கள் அவர்களுக்குப் பணிவன்புடன் நன்றியைச் சமர்ப்பிக்கின்ருேம்.
மின்சக்தியை அனுபவிப்பதற்கு மத்திய மின்னிஃயம் மாத் திரம் இருந்தால் போதுமா? உப மின்னிஃலயங்களும் வேண்டுபே என்று எண்ணிய அறிஞர்களும் சிலருளர், மூலவரான முத்துக்குமார சுவாமிக்குப் பரிவார மூர்த்திகளாக, பின்ஃளயார், பழனியாண்டவர். நவக்கிரகங்கள் என்பவர்களுக்கும் புதிய ஆலயங்களும், பெருமான் எழுந்தருளியிருந்து அருள் பாலிப்பதற்கு வசந்த மண்டபமும், விமா எங்களுக்கு அழகிய கலசங்களும் அமைக்க வேண்டுமென்று எண்ணங் கொண்ட சிவதர்ம லேர்களான சில அன்பர்கள் இப் பெரும் பணி கஃனப் பொறுப்பேற்று நிறைவேற்றி வைத்தார்கள். அவர்கள் அனே வருக்கும் நன்றி கூறி இறையருள் பெற்று இனிது வாழ்கவென முருகப் பெருமரனைப் பிரார்த்திக்கின்றுேம். புனருத்தாரன வேலே களேத் தெய்வீக அம்சம் பொருந்தும் வண்ணம் சிற்பசாஸ்திர முறைப்படி அமைத்துத் தந்த தெய்வச் சிற்பாசாரியர்களுக்கும் வர்ண வமைப்பு வேஃலகஃாச் சிறப்பாகச் செய்த ஒவியர், திருநெல்வேலி திரு இரத்தினம் கனகராஜா குழுவினருக்கும் எமது மனமுவந்த /ன்றி உரித்தாகுக.

Page 21
28
தொண்டர் நாள் தொறும் பணிசெய்ய அருள் செய்யும் முத் துக்குமரப் ப்ெருமான் கோவில் கொண்டருளியுள்ள ஆலயத்தின் அருகே தொண்டுக்காகக் காத்திருப்பது முருகானந்த சடை இச் சபை உறுப்பினர்கள் முன்வந்து வள்ளியம்மன் மீண்டபத் திருப்பணி யையும் மகா மண்டபத்திருத்த வேலேகளேயும் மனமுவந்து செய்து நிறைவேற்றினூர்கள், எந்த ஒரு பிரதிபலனேயுங் கருதாமல் சிரம கானம் செய்வது சிறந்த சிவத் தொண்டு எனக் கருதிய சிரமதானத் தொண்டர்கள் அவ்வப்போது மனமுவந்து தொண்டாற்றினுர்கள். ஆலயத்தின் அயவிலுள்ள அன்பர்கள். அடியார்கள், அஃனவரும் தெய்வத் திருப்பணிக்குத் தங்களே அர்ப்பணித்துப் பணியாற்றினூர் கள். இவர்களேயெல்லாம் நினேத்து நன்றி கூறி மகிழ்ச்சியடை கின்முேம்,
"பொருளில்லார்க்கு இவ்வுலகமில்ல" என்பது வள்ளுவர் வாக்கு இவ் அலக வாழ்க்கையில் இன்பமனுபவிப்பதற்கு அருளோடு பொருளும் வேண்டப்படுகின்றன,தாராள் விந்தையுடைய சிவநெறிச் செல் வர்கள் வழங்கிய நிதியுதவியினுல் இவ்வாலயம் புனருத்தாரனம் செய்யப்பெற்று பகா கும்பாபிஷேகம் நிறைவேறியிருக்கின்றது. இம் மாபெரும் கைங்கரியத்திற்கு நிதியுதவிய அனேவருக்கும் நன்றி கூறித் திருவருள் பொலிகவென வாழ்த்துகின்ருேம்.
கும்பாபிஷேக ஞாபகார்த்தமாக வெளியிடும் இந்நூலே மிக அழகாகவும் சிறப்பாகவும் உரிய காலத்தில் அச்சிட்டுதவிய கோணேஸ் வர அச்சக உரிமையாளர் பிர்மg, சு. சண்முகரெத்தின சர்மா அவர் களுக்கும் அவரது உதவியாளர்களுக்கும் நன்றி கூறுவதில் பெரு மைப்படுகின்ருேம், முத்துக்குமாரப் பெருமானின் மகா கும்பாபி ஷேக ஞாபகார்த்தமாக வெளியிடப்படும் இந் நூலேத் தொகுத்துத் தந்துதவிய சைவப் புலவர் - பண்டிதர் இ.வடிவேல் ஆசிரியர் அவர் சுளுக்குப் பணிவுடன் நன்றியைச் சமர்ப்பிக்கின்ருேம்,
கல்லாப் பிழையுங் கருதாப் பிழையும் கசிந்துருகி நில்லாப் பிழையும் நினேயாப் பிழையும் நின் ஐந்தெழுத்தைச் சொல்லாப் பிழையும் தொழாப் யிழையும் துதியாப் பிழையும் எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சியேகம்பனே.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!
திருக்கோனமலே, இ. முறிதரன்
பூரீ முத்துக்குமார தேவஸ்தானம் ஆலய தர்மகர்த்தா. : 5 - 1 - 8 է: ,
 

IIIIIII||I||I||I||I|
IH H
I
雕
பூஜீ முத்துக்குமார சுவாமி தேவஸ்தான நாகதம் பிரான் ஆலயத்தின் முன்னேநாள் நோற்றம்

Page 22
! No. :) ~~~~). :)! =:)

நூல்களின் முன்னுரை
சைவப் புலவர் பண்டிதர்
இ, வடிவேல் அவர்கள்
---
கந்தரனுபூதி ஒரு மந்திர நூல். ஆழ்ந்து, அகன்று" : ಗೃಧ್ಧಿ அரிய பெரிய கருத்துக்களேத் தன்னகத்தே காண்டு மிளிரும் ஒப்பற்ற நூல். அருட்பண்புகள் ஒருங் கயமைந்து சுருங்கிய நூல். முருகப் பெருமானுடைய துதி நூல்களுள் இதற்கு இணையாக வேறு எதுவும் இல்ஃல யென்பது அறிஞர்கள் அனேவருக்கும் ஒப்பமுடிந்த உண்மை இதனே நாள்தோறும் உளங்கனிந்து ஒதுவோர் இகபர நலன்களே எளிதிற் பெறுவர்.
கந்தரனுபூதியிலுள்ள ஐம்பத்தொரு மந்திர மிலர்' ளேயும் அன்பு என்ற நாரினுல் நாவிலே அழகாகச்சேர்த்து மனம் என்ற தாமரைப் பூவைக் குஞ்சமாக தடுவே அமை)
து, மாலேயாகத் தொடுந்து, அதில் ஞானம் என்ற நறு : மணங் கமழவும், புத்தி என்ற வண்டு பாடவும் செய்து அந்த மாஃபை அறுமுகப் பெருமானின் அடிமலர்களில் |ணிய வேண்டும். இவ்வாறு மந்திரமாலே தொடுக்கும் பிதியை நமது குருநாதராகிய அருணகிரிநாதர் கூறுமாறு
ாண்க
ஆஈசகூர் பத்தனேன் மனுேபத்மமான பூவைத்து நடுவேயன்
பான நூலிட்டு நாவிலே சித்ரமாகவே கட்டி ஒருஞாள
வாசம் விசிப் ரகாசியா நிற்ப மாசிலோர் புத்தி அளிபாட
மாத்ருகா புஷ்ப மாலே கோலப் ரவாள பாதத்தில் அளிவேனு

Page 23
இந்தத் திருப்புகழின்படி தொடுத்த மந்திர மாலே தான் " கந்தரனுபூதி ' என உணர்க. இது 51 பாடல்களை புடையது. பிறவிப் பிணிக்குப் பெருமருந்து. கல்லேயும் கரையச் செய்யும் கனியமுதன்ன இனிய செஞ்சொற்களே யுடையது. இத் த கை ய அரிய நூலே அருணகிரிநாதர் முருகவேளுடைய அனுபூதியைப் பெற்று, அனுபூதியை ஏனையோரும் பெறும் பொருட்டு ஒதியருனிஞர். இதன் அருமையைச் சி வ ஞான ச் செல்வராகிய தாயுமானுர் பாராட்டுகின்ருர்,
" கந்தரனுபூதி பெற்றுக் கந்தரனுபூதி சொன்ன
எந்தையருள் நாடி யிருக்குநாள் எந்நாளோ ?,
என்று அருள் மிகு சிருபானந்த வாரியாரவர்கள் விளக்கத்
தருகிறர்கள்
இந்த அரிய நூலுடன் அருணகிரிநாத சுவாமிகள் அரு ளிச்செய்த கந்தரலங்காரத்தினேயும் பூரீகுமரகுருபர சுவா மிகள்அருளிச்செய்த கந்தக்கலிவெண்பாவையும்,கந்தசஷ்டி கவசத்தினையும், பாம்பன் பூணூரீமத் குமரகுருதாச சுவாமிகள் அருளிச் செய்த சண்முக கவசத்தினையும், நக்கீர தேவர் அருளிக்செய்த திருமுருகாற்றுப்படையினையும் முருகப்பெரு மானுடைய ஆறுபடைவீடுகளுக்குரிய ஆறு திருப்புகழ்களை யும் தொகுத்துச் சேர்த்துள்ளோம். கும்பாபிஷேக தினத் தில் இதனை முருகனடியார்களுக்கு முழுமையாக அளிக்க முத்துக்குமாரப் பெருமான் அணுக்கிரகம் செய்கின் முரர்.
 

கு கமயம்
ஓம் சரவணபவ ஒம்
பூg அருணகிரிநாத சுவாமிகள் அருளிய
க ந் தர நு பூதி
காப்பு நெஞ்சக் கனகல் லுநெகிழ்ந் துருகத் தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர் செஞ்சொற் புனைமா லைசிறந் திடவே பஞ்சக் கரவா ஃனபதம் பணிவாம்.
ஆடும் பரிவே லணிசே வலெனப் பாடும் பணியே பணியா அருள்வாய் தேடுங் கயமா முகனைச் செருவிற் சாடுந் தனியான சகோதரன்ே.
உல்லா சநிரா குலபோ கவிதச் சல்லா பவினுே தனு நீ யலேயோ வெல்லா மறவென்னே யிழந்த நலஞ் சொல்லாய் முருகா சுரபூபதியே.
வாணுே புனல்பார் கனன்மா ருதமோ ஞானுே தயமோ நவினுன் மறையோ யாணுே மனமோ வெனேயாண் டவிடந் தானுே பொருளா வதுசண் முகனே.
வளை பட் டகைம்மா தொடுமக் களெனுந் தளை பட் டழியத் தகுமோ தகுமோ கிளேபட் டெழுகு ருரமுங் கிரியுந் துளைபட் டுருவத் தொடுவே லவனே.
மகமா பைகளேந் திடவல் லபிரான் முகபா றுமொழிந் துமொழிந் திலனே அகமா டைமடந்தையரென் றயருஞ் சகமா யையுணின் றுதயங் குவதே.

Page 24
2.
திணியா னமனுே சிலே மீ துனதா ளணியா ரரவிந் தமரும் புமதோ பணியா வென வள் எளிபதம் பணியுந் தணியா வதிமோ கதயா பரனே,
கெடுவாப் மனனே கதிகேள் கரவா
திடுவாய் வடிவே-Rனறதா னினேவாய்
சுடுவாய் நெடுவே தனதுாள் படவே
விடுவாய் விடுவாய் வினையா வையுமே.
அமருங் பதிகே ளகமா மெனுமிப் பிமரங் கெடமெய்ப் பொருள்பே சியவா குமரன் கிரிரா சகுமா ரிமகன் சமரம் பொருதா னவநா சகனே.
மட்டூர் குழன்மங் கையர்மை யல்வஃப் பட்டு சல்படும் படரென் ருெழிவேன் றட்டு டறவேல் சயிலத் தெறியு நிட்டூரநிரா குல நிர்ப் பயனே.
கார்மா மிசைகா லன்வரிற் கலபத் தேர்மா மிசைவந் தெதிரப் படுவாய் தார் மார் பவலா ரிதலா ரியெனுஞ் சூர்மா மடியத் தொடுவே லவனே.
கூகா வெனவென் கிளேகூ டியழப் போகா வகை மெய்ப் பொருள் பே சியவா நாகா சலவே லவநா லுகவித் தியாகா சுரலோ கசிகா மணியே.
செம்மான் மகளேத் திருடுத் திருடன் பெம்மான் முருகன் பிறவா னிறவான் சும்மா விருசொல் லறவென் றலுமே யம்மா பொருளொன் றுமறிந் திலனே.
முருகன் றணிவேன் முனிநங் குருவென் றருள்கொண் டறியா ரறியுந் தரமோ உருவன் றருவன் றுளதன் றிலதன்
றிருளன் ருெளியன் றெணநின் றதுவே.

*
3
கைவாய் கதிர்வேன் முருகன் கழல்பெற் றுப்வாய் மனனே யொழிவா பொழிவாய் மெய்வாப் விழிநா சியொடுஞ் செவியா மைவாய் வழிசெல்லுமவா வினேயே.
முருகன் குமரன் குகனென் றுமொழித் துருகுஞ் செயறத் துணர்வென் றருள்வாய் பொருபுங் கவரும் புவியும் பரவுங் குருபுங் கவவெண் குணபஞ் சரனே.
பேரா சையெனும் பிணியிற் பிணிபட் டோரா வினேயே லுழலத் தகுமோ வீரா முதுகுர் படவே லெறியுஞ் சூரா சுரலோ கதுரந் தரனே,
யாமோ தியகல் வியுமெம் மறிவுந் தாமே பெறவே லவர் தந் ததனுற் பூமேன் மயல்போ யறமெய்ப் புனர்வீர் நாமே ன டவீர் நடவீ ரினியே.
உதியா மரியா உணரா மறவா விதிமா வறியா விமலன் புதல்வா அதிகா வநகா வடயா வமரா பதிகா வலகு ரபயங் கரனே.
வடிவுந் தனமும் மனமுங் குணமுங் குடியுங் குலமுங் குடிபோ கியவா வடியந் தமிலா வயில்வே லரசே மிடியென் ருெருபா விவெளிப் படினே.
அரிதா கியமெய்ப் பொருளுக் கடியே னுரிதா வுபதே சமுணர்த்தியவா விரிதா ரனவிக் ரமவே விமையோர் புரிதா ரகநா கபுரத் தரனே,
கருதா மறவா நெறிகா னவெனக் ருெதாள் வனசந் தரவென் றிசைவாய் வரதா முருகா மயில்வா கனனே விரதா சரசூ ரவிபா டணனே.
置台
I 구
8
I g
冕位

Page 25
4
காளேக் குமரே சனெனக் கருதித் தாஃவப் பணியத் தவமெய் தியவா பாளேக் குழல்வள் விபதம் பணியும் வேளேச் சுரபூ பதிமே ருவையே.
அடியைக் குறியா தறியா மையிஞன் முடியக் கெடவோ முறையோ முறையோ வடிவிக் ரமவேல் மகிபா குறமின் கொடியைப் புணருங் குணபூ தரனே
கூர்வேல் விழிமங் கையர்கொங் கையிலே சேர்வே னருள் சே ரவுமெண் ணுமதோ சூர்வே ரொடுகுன் றுதுளேத் தகெடும் போர்வே லபுரந் தரபூ பதியே.
மெப்யே யென வெவ் வினைவாழ் வையுசுந் தையோ வடியே னஃலயத் தகுமோ கையோ வயிலோ கழலோ முழுதுஞ் செய்யோய் மயிலே றியசே வகனே.
ஆதா ரமிலே னருஃனப் பெறவே நீதா னெருசற் றுநினைந் திலையே வேதா கபஞா னவினே தமனே தீதா சுரலோ சுசிகா மணியே.
மின்னே நிகர்வாழ் வைவிரும் பியா னென்னெ விதியின் பயனிங் கிதுவோ பொன்னே மணியே பொருளே யருளே மன்னே மயிலே நியவா னவனே
ஆணு வமுதே பயில்வே லரசே ஞானு சுரனே நவிலத் தகுமோ யானு கியவென் னேவிழுங் கிவெறுந் தானுய் நிலைநின் நதுதற் பரமே.
இல்லே யெனுமா யையிலிட் டெனே நீ பொல்லே னறியா மைபொறுத் திலேயே மல்லே புரிபன் னிருவா குவிலென் சொல்லே புனையுஞ் சுடர்வே லவனே.
፵ 8
罗虫
25
27
፵ 8
E9

5
செவ்வா னுருவிற் றிகழ்வே லவனன் முெவ்வா ததெனு ஆணர்வித் ததுதா
ாவ்வா றறிவா ரறிகின் றதலா
லெவ்வா’ ருெருவர்க் கிசைவிப் பதுவே.
பாழ்வாழ் வெனுமிப் படுமா GOLLY BE SYGal; } விந்வா யெனவென் னை விதித் தனையே தாழ்வா ன வைசெய் தனதா முளவோ வாழ்வா யினிநீ மயில்வா கனனே.
க3லயே பதறிக் கதறித் தலேயூ டலையே படுமா றதுவாய் விடவோ கொலேயே புரிவே டர்குலப் பிடிதோய் மலேயே மலை கூ றிடுவா கையனே.
சிந்தா குலவில் லொடுசெல் வமெனும் விந்தா டவியென் றுவிடப் பெறுவேன் மந்தா கினிதந் தவரோ தயனே கந்தா முருகா கருணுகரனே,
சிங்கா ரமடந் தையர்தீ நெறிபோய் மங்கா மலெனக் குவரந் தருவாய சங்க்ரா மசிகா வல்சண் முகனே கங்கா நதிபால க்ருபா கரனே.
விதிகா னுமுடம் பைவிடா வினையேன் கதி கா எண்மலர்க் கழவெள் றருள்வாய் மதிவா னுதல் வள் வியையல் லது பின் றுதியா விரதா சுரபூ பதியே.
நாதா குமரா நமவென்றரணு ரோதா "யெனவோ தியதெப் பொருளோ வேதா முதல்விண் ணவர்கு டுமலர்ப் பாதா குறமின் பதசே கரனே.
கிரிவாய் விடுவிக் ரமவே விறையோன் பரிவா ரமெனும் பதமே வலையே புரிவாய் மனனே பொறையா மறிவா லரிவா யடியோ டுமகங் தையையே.
8 ፴
#蓝
3.
品基
35
37

Page 26
6
ஆதா ளினயயொன் றறியேனே யறத் தீதா னியையாண் டதுசெப் புமதோ கூதா ள கிரா தகுவிக் கிறைவா வேதா ளகணம் புகழ்வே லவனே.
மாவேழி சனனங் கெடமா யைவிடா மூவே டஃணயென் றுமுடிந் திடுமோ கோவே குறயின் கொடிதோள் புனருந் தேவே சிவசங் கரதே சிகனே.
வினேயோ டவிடுங் கதிர்வேன் மறவேன் மனேயோ டுதியங் கிமயங் கிடவோ சுனேயோ டருவித் துறையோ டு பசுந் தினேயோ டிதணுே டுதிரித் தவனே.
சாகா தெனேயே சரணங் களிலே காகா தமனுர் கலகஞ் செயுநாள் வாகா முருகா மயில்வா கணனே
யோகா சிவஞா னுேபதே சிகனே.
குறியைக் குறியா துகுறித் தறியு நெறியைத் தனிவே லே நிகழ்த் திடலுஞ் செறிவற்று லகோ டுரை சிந் தையுமற் தறிவற் றறியா மையுமற் றதுவே.
துரசா மணியுந் துகிலும் புனேவா னேசா முருகா நினதன் பருளால் ஆசா திகளந் துகளா யினபின் பேசா வணு பூ திபிறந் ததுவே.
சாடுந் தனிவேன் முருன் சரணஞ் சூடும் படிதந் ததுசொல் லுமதோ வீடுஞ் சுரர்மா முடிவே தமும்வெங் காடும் புனமுங் கமழுங் கழலே.
கரவா கியகல் விபுளார் கடைசென் றிரவா வகைமெய்ப் பொருளி குவைபோ
குரவா குமரா குலிசா யுத குஞ் ச ரவா சிவயோ கதயா பரனே.
38
星凸
星直
星品
A 4
翌5

7
எந்தா யுமெனக் கருடந் தையுநீ சிந்தா குலமா னாவைதீர்த் தெனே யாள் கந்தா கதிர்வே லவனே யுமையாண் மைந்தா குமரா மறைநா யகனே.
ஆரு றையுநீத் ததன்மே னிலையைப் பேரு வடியேன் பெறுமா றுளதோ சீரு வருகுர் சிதைவித் திமையோர் சுரு வுலகங் குளிர்வித் தவனே,
அறிவொன் றறநின் றறிவா ரறிவிற் பிறிவொன் றறநின்றபிரானலையோ செறிவொன்றறவந் திருளே சிதைய வெறிவென் றவரோ டுறும்வே லவனே.
தன்னந் தனிநின் றதுதா னறிய வின்னம் மொருவர்க் கிசைவிப் பதுவோ மின்னுங் கதிர்வேல் விகிர்தா நினைவார் கின்னங் களையுங் கிருபைச் சுடரே.
மதிகெட்டறவா டிமயங் கியறக் கதிகெட் டவமே கெடவோ கடவேன் நதிபுத் திரஞா னசுகா திபவத் திதிபுத் திரர்வீ றடுசே வகனே.
உருவா பருவா புள்தT யிலதாய் மருவாய் மலராய் மணியா யொளியாய்க் கருவா'யுயிராய்க் கதியாய் விதியாய்க் குருவாய் வருவா யருள்வாய் குகனே.
கந்தரனுபூதி முற்றிற்று
望台
47
望母
4.
靠直

Page 27
.
கந்தர் அலங்காரம்
- - -
|Ls - -
T
கட்டளேக் கவி த்துைற
அடல் அருணேத் திருக்கோபுரத்தேயந்த வரயிலுக்கு வடஅருகிற் சென்று கண்டுகொண்டேன் வருவார் த&லயில் தட. டெனப்படுகுட்டுடன் சர்க்கரை மொக்கிய கைக் கடதட கும் பக்களிற்றுக்கிளேய களிற்றிஃனயே
நூல்
பேற்றைத் தவஞ்சற்றும் இல்லாத என்னே ப்ரபஞ்ச மென்னுஞ் சேற்றைக் சுழிய வழிவிட்ட வாசெஞ்சடாடவிமேல் ஆற்றைப் பணியை இதழினயத் தும்பையை அம்புவியின் கீற்றைப் ஃனந்த பெருமான் குமாரன் க்ருபாகரனே.
அழித்துப் பிறக்கவொட் டாஅயில் வேலன்' கவியை "அன்பால் எழுத்துப் பினரயறக் கற்கின்றி வீர் எரி மூண்ட தென்ன விழித்துப் புகையெழப் பொங்குவெங் கூற்றன் விடுங்கயிற்றுற் கழுத்திற் சுருக்கிட்டு இருக்குமன் மூேகவி கற்கின்றதே.
தேரணி பிட்டுப் புரமெரித் தான் மகன் செங்கையில்வேல் கூரணி யிட்டஐ வாகிக் கிரெனஞ்சங் குலேந்தர்க்கர் ' " நேரணி பபிட்டு வஃளத்த கடக தெளிந்தது சூர்ப் t பேரணி கெட்டது தேவேந்த்ரலோகம் பிழைத்ததுவே.
ஒரவொட் டார் ஒன்றை யுன்னவொட் டார்மலர் இட்டுன தாள் சேரவெரட் டார்ஜ வர் செய்வதென் பான்சென்று தேவருப்யச்
சோரதிட் டூரஃனச் சூாஃன்க் கிாருடல் சோரி சுக்கக் கூரசுட் டாரியிட் டோரிமைப் போதினிற் கொன்றவனே.
திருத்தப் புவனங்கள் ஈன்றபொற் பாவை திருமுஃப்டால் அருந்திச் சரவனப் பூந்தோட்டில் ஏறி அறுவர் கொங்கை விரும்பிக் கடலழக் குளறழச் சூரழி விம்மியழுங் குருத்தைக் குறிஞ்சிக் கிழவனென்று ஒதுங் குவலயமே, 岳
ܠ .
பெரும்பைம் பனத்தினுள் சிற்றேன்ஸ் காக்கின்ற பேதை கொங்கை விரும்பும் குமரனே மெய்யன் பி னுல்மெல்ல மெல்லவுள்ளம் அரும்புந் தனிப்பர மானந்தந் தித்தித்து அறிந்த அன்றே கரும்புத் துவர்த்துச்செந் தேனும் புளித்தறக் கைத்ததுவே. si

வானன்று காலன்று தியன்று நீரின்று 'ம்.ண்ணுரீம் அன்று
9 'l
சாத்திற் பிணிப்ட் டசட்டுக்கிரியுைக்குட் தவிக்கு மென்றன் உளத்தில் ப்ரமத்தைத் தவிர்பாய் ਯੋਗ ಕ್ಲಿ? 燃激 குதித்துக் குள்த்துக் களித்துக் குடித்து வெற்றிக் களித்திற் செருக்கிக் கழுதTட்வேல்தொட்ட காவலன்ே, 7
ஒளியில் வினேந்த உயர்ஞான தரத்து உச்சியின் மேல்
(ոlմ பில் விளைந்தி வெறும்பாழை பெற்ற வெறுந்தனியைத் திெள்ய விளம்பிவிவரமுகம் ஆறுடைத் தேசிகனே"
தேனென்று பாகென்று உவமிக்கொணு மொழித் தெய்வவள்ளி கோனென்று என்க்குப் தேசித்தது ஒள்துண்டு கூறவற்ருே
தான்ன்று தர்ன்ன்று அசரீரி பன்று சரீரியன்றே.
. . . . 1. 1Tܒ -- சொல்லுகைக் கில்லேயென் றெல்ல்ர்ம் இழந்துகம் மாஇருக்கும் எல்ஃபுட் செல்ல எண் விட்ட வாவிகல் வேலன் நல்ல கொல்லியைச் சேர்க்கின்ற" செர்ல்ஜிய்ைக் க்ல்வரைக் கெர்வ்வைச். - S SKSASA S AS AAAS S SAqSMS S S S S S S S S S SS SeeSYSYSLSSS வல்லியைப் புல்கின்ற மா ல்லுரைத் தோன் அண்ணல் வல்லபமே.
குசைநெகி ழா வெற்றி கிேலோன் அவுனர் குடர் குழம்பக் கசையிடு வாசி விசைகொண்ட வரக்னப்பிவியின் கீெர்த்து அன்சபடு கால்பட்டு அசிைந்தது பேரு அடியிட்ன்ன் திசைவரை துTன்பட்ட அத்துTளின் வாரி திடர்பட்டதே.
படைபட்ட வேலவன் பால்வத்த வாகைப் பதாகை என்னுந்
தடைபட்ட சேவல் சிறகடிக் கொள்ளச் சஸ்திகிழிந்து) உடைபட்டது அண்ட கடா கம் உதிர்ந்தது உடுபடலம் இடைபட்ட குன்றமும் மரமேரு வெற்பும் இடிபட்டவே, 12 ,
ஒருவரைப் பங்கில் உடையாள்" குமாரன்டிடைமணிசேர்
திருவரைக் கிண்கிணி ஓசை படத்திடுக் கிட்டரக்கீர் " வெருவரத் திக்குச் செவிடுபட்டு எட்டுவெற் புங்கண் if "
பருவரைக் குன்றும் அதிர்ந்தன தேவர் பயங்கெட்டதே.
குப்பாச வாழ்க்கையுள் சுத்தாடும் ஐவரில் கொட்படைந்த
இப்பாச நெஞ்*ன ப்ேற்றி வாய் இரு நான்குவெற்பும் இீடு :Ï. மேருங்குலுங்கின்'ஞரும் உய்யக்
சப்பா எரி கொட்டிய கைமாறு இரண்டு டைச் சண்முகனே,
தாவடி ஒட்டும் மயிலிலுந் தேவர் தயிேலும் என் பாவுடி ஏட்டிலும் பட்டதன் ருே "டி மவிெபால் முவடி கேட்டன்று மூதண்ட கூடம் முகடுமுட்டச் சேவடி நீட்டும் பெருமான் மருகன் தன் சிற்றடியே
தடுங்கோள் மனத்தை விடுங்கோள் வெகுளியைத் தானம் என்றும்
டுங்கோள் இந்ந்த படியிருங் கோள் எழு பாரும் உப்பக் காடுங்கேர்ப்சி சூருடன் குன்றத் திறக்கத் துளேக்கலைவேல்
விடுங்கோன் அருள்வந்து தானே உமக்கு வெளிப்படுமே, 直齿

Page 28
10
வேதா சுமசித்ர வேலா புதன்வெட்சி பூத்ததண்டைப்
பாதார விந்தம் அரணுக அல்லும் பகலும் இல்லாச்
துதான தற்ற வெளிக்கே ஒளித்துச்சும் மாஇருக்கப் பாதா பினிமன மேதெரி யாதொரு பூதர்க்குமே,
வையிற் கதிர்வடி வேலோனே வாழ்த்தி வறிஞர்க்கென்றும் நொய்யிற் பிளவள வேணும் பகிர் மின்கள் நுங்கட்கு இங்ஙன் வெய்யிற் கொதுங்க உதவா உடம்பின் வெறுநிழல்போல் கையிற் பொருளும் உதவாது காணும் கடைவழிக்கே.
சொன்ன கிளெரஞ்ச கிரியூ-டுருவத் துளேத்தவைவேல் மன்ன கடம்பின் மலர்மாலே மார்பமெள னத்தை உற்று நின்னே உணர்ந்துனர்ந்து எல்லாம் ஒருங்கிய நிர்க்குணம்பூண்டு
என்னே மறந்திருந் தேன் இறந் தேவிட்டது இவ்வுடம்பே
கோழிக் கொடியன் அடிபணி யாமல் குவலயத்தே வாழக் கருதும் தியிலி காள்உங்கள் வல்வினேநோய் ஊழிற் பெருவழி புண்ணவொட் டாதுங்கள் அத்தமெல்லாம் ஆழப் புதைத்துவைத் தால்வரு போதும் அடிப்பிறெ
மரணப்ர மாத நமக்கில்வே யாமென்றும் வாய்ந்ததுரோ கிரனக் கலாபியும் வேலு முண் டேகிண் கிளிைமுகுமா சரனப்ரதாப சசிதேவி மரங்கல்ய தந்துரகா பரணக்ரு பாசுர ஞானு சுரசுர பாஸ்கரனே
மெய்தா ரணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழா வைதா ரையுமங்கு வாழவைப்போன் வெய்ய வாரணம்போரி கைதா னிருபதுடையான் றஃலபத்துங் கத்தரிக்க எய்தான் மருகன் உமையாள் பயந்த விலஞ்சியமே.
தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழுஞ் செழுஞ்சுடரே வைவைத்த வேற்படை வானவ னே மறு வேணுனேநான் ஐவர்க்கு இடம்பெறக் காவிரண்டு ஒட்டி அதிவிரண்டு னகவைத்த வீடு குலேயுமுன் னே வந்து காத்தருளே.
கின்னங் குறித்தடி பேன்செவி நீயன்று கேட்கச் சொன்ன குன்னங் குறிச்சி வெளியாக்கி விட்டது கோடுகுழல் சின்னங் குறிக்கக் குறிஞ்சிக் கிழவர் சிறுமிதனே முன்னங் குறிச்சியிற் சென்று கல் பானம் முயன்றவனே
தண்டா யுதமும் திரிகுல மும் விழத் தாக்கியுன்ஃனத் திண்டாட வெட்டி விழவிடு வேன்செந்தில் வேலனுக்குத் தொண்டா கியனன் அவிரோத ஞானச் சுடர்வடிவாள் கண்டா படா அந்த காவத்து பார்சற்றென் கைக்கெட்டவே.
நீலச் சிகண்டியில் ஏறும் பிரானெந்த நேரத்திலும் சோலக் குறத்தி உடன்வரு வான்குரு நாதன் சொன்ன சீலத்தை மெள்ளத் தெளிந்தறி வார்சிவ யோகி களே காலத்தை வென்றிருப் பார்மரிப் பார்வெறுங் கர்மிகளே
墨戟
盟曹

11
ஒஃபுந் தாதருங் கண்டுதிண் டாடல் ஒழித்தெனக்குக் காஃபும் மாலேயும் முன்னிற்கு மேகந்த வேண்மருங்கிற் சேவையுங் கட்டிய சீராவுங் கையிற் சிவந்த செச்சை மாலேயுஞ் சேவ்ற் பதாகையுந் தோன் கியும் வாகையுமே? 7
வேலே விளங்குகை யான்செய்ய தாளினில் வீழ்ந்திறைஞ்சி மாலே கொளவிங்கன் காண்பதல் லான் மன வாக்குச்செய லாவே அடைதற்கு அரிதா அருவுரு வாகிஒன்று போலே பிருக்கும் பொருளே பெல் வாறு புகல்வதுவே.
கடத்திற் குறத்தி பிரான ரு எாற்களிங் காதசித்தத் திடத்திற் புண்பென யான் கடந் தேன்சித்ர மாதரன் துல் படத்திற் கழுத்திற் பழுத்தசெள் வாயில் பனேயில் உந்தித் தடத்தில் தனத்தில் கிடக்கும்.வெங் காம சமுத்திரமே.
பாலென் புதுமொழி பஞ்சென் பதுபதம் பாவையர்கண் சேலென் பதாகத் திரிகின்ற நீசெந்தி லோன்திருக்கை வேவென் கிலே சொற் றமயூரம் என்கிஃப் வெட்சித்தண்டைக் காலென் கிமேன் மேஎங்ங் னே முத்தி காண்பதுவே,
பொக்கக் குடிவிற் புகுதா வ ைகண்ட ரிகத்தினுஞ் செக்கச் சிவந்த கழல் வீடு தந்தருள் சிந்துவெந்து கோக்குத் தறிபட்டு எறிபட்டு உதிரங் குமுதுமெனக் தக்கக் கிரிபுரு வக்கதிர் வேல்தொட்ட காவலனே
கிளேத்துப் புறப்பட்ட சூர் மார் புடன்கிரி யூடுருவத் துர்ேத்துப் புறப்பட்ட வேற்கிந்த னேதுறந் தோர் உளத்தை னைத்துப் பிடித்துப் புதைக்கப் பதைக்க வதைக்குங் கண்ணுர்க்கு இளேத்துத் தவிக்கின்ற என்ஃயெந் நாள் வந்து இரட்சிப்பையே. 32
முடிபாப் பிறவிக் கடலில் புகார்முழு துங்கெடுக்ரும் மிடியால் படியில் விதனப் படார் வெற்றி வேற்பெருமாள் அடியார்க்கு நல்ல பெருமாள் அவுணர் குலம் அடங்கப் பொடியாக் கியபெரு நாள்திரு நாமம் புகல்பவரே.
பொட்ட ரக வெற்பைப் பொருதகந் தாதப்பிப் போனதொன்றற்கு எட்டாத ஞான கலே தரு வாயிருங் காமவிடாய்ப் பட்டார் உயிரைத் திருவிப் பருசிப் பசிதணிக்குங் கட்டாரி வேல்விழி யார்வலேக் கேமனங் கட்டுள்டதே.
பத்தித் துறையிழிந்து ஆநந்த வாரி படிவதஞல் புத்தித் தரங்கந் தெளிவு தென் ருேபொங்கு வெங்குகுதி பெத்திக் குதிகொள்ள வெஞ்சூ ர்னேவிட்ட சுட்டியில்ே குத்தித் தரங்கொண் டமரா விதிகொண்ட கொற்றவனே.
சுழித்தோடும் ஆற்றிற் பெருக்கா னது ச்ெல்வத் துன்பமின் பங் கழித்தோடு கின்றதெக் காலநெஞ் சேகரிக் கோட்டுமுத்தைக் கொழித்தோடு காவிரிச் செங்கோடன் என்கிலே குன்றம் எட்டுங் கிழித்தோடு வேலென் கிலேயெங்ங் னேமுத்தி கிட்டுவதே 岛曹

Page 29
12
. தண்டுண்ட சொல்லியர் மெல்ஜியர் காமக் கல்விக் சுள்ளே மொண்டுண்டு அயர்கினும் வேல் மற வேன்முது கூளித்திர ன் டுண்டுண் டுடுநிடு டுடூ டு டுடு(டு டுண்டுடுண்டு
டிண்டிண் டெனக்கொட்டி ஆட்வெஞ் சூர்க்கொன்ற ராவுத்தனே 37
நாளென் செயும் விஜன தானென் செயும் எனே தாடிவந்த கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும் எனக்குமுன் னே வந்து தோன்றிடினே.
உதித்தாங் குஉழல்வதுஞ் சாவதுத் தீர்த்தெனே புன்னிலொன்று விதித்தாண்டு அருள் தருங் காலமுன் டோவெற்பு நட்டுரக பதித்தாம்பு வாங்கிநின்று அம்பரம் பம்பரம் பட்டுழல் மதித்தான் திருமரு காtயி வேறிய மாணிக்கமே, ‚8 ፳!
ரேல்பட்டு அழிந்தது செந்தூர் பெற்பொழில் தேங்கடம்பின் மால்பட்டு அறிந்தது பூங்காடி பார்மினம் மாமயிலோன் வேல்பட் டழிந்தது ேேலேயுஞ் சூரனும் விெற்பும் அவன் கால்பட்டி அழித்ததிங் கென்தலே மேல்பன் கையெழுத்திே. 4屿
பாலே அன்னய மொழியார்தம் இன்பத்தைப் பற்றியென்றும் பாலேகொண் டுய்யும் வர்ை பறி யேன் மலர்த் தாள்தருவாய் காலே மிகவுண்டு காலே பிலாத கன பளத்தின் மேலே துயில் கொள்ளு மாவோன் மருகசெவ் வேலவனே 罩1
நிணங்காட்டும் கொட்டிஃல விட்டொரு வீடெய்தி நிற்கநிற்கும் குணங்காட்டி பாண்ட குருதே சி சினங் குறிச்சிறுமான் பனங்காட்டும் அல்குற் குரு குங் குமரன் பதாம்புபத்தை வனங்காத் த&லவந்தி தெங்கே எனக்கிங்ங்ண் வாய்த்ததுவே.
தவியாற் கடலடைத் தோன்கு கோனேக் கண்பரைக் கட் செவியால் பண்ரி ஆனி கோமான் மகஃனத் திறரைக்கர் புவியார்ப் பெழத்தொட்ட போர்வேல் முருகனப் போற்றியன்பாற் குவிபாக் சுரங்கள்வத் தெங்கே எனக்கிங்:ன் கூடியவே. 业革
தோலால் சுவர் வைத்து நாலாறு காலில் சுமத்தியிரு காலால் எழுப்பி விளே முது கோட்டிக்கை நாற்றிகரம் பாலார்க்கை யிட்டுத் திசைகொண்டு மேய்ந்த அகம்பிரிந்தால் வோல் கிரிதொளைத் தோனிரு தாளன்றி வேறில்ஃயே.
ஒருபூ தருமறி யாத்தனி வீட்டில் உரை உணர்வற்று இருபூத வீட்டில் இராமலென் முனிரு சோட்டொருகைப் பொருபூ தரமுரித் தேகாச மிட்ட புராந்து கற்குக் குருபூத வேலவன் திட்டூர சூர குலாந்தகனே. *齿
நீயா ஞான வினுேதந் தனே என்று நீயருள்வாய் சேபரன வேற்கந்த னேசெந்தி ஐய்சித்ர மாதர் அல்குற் தோயா உருகிப் பருகிப் பெங்கித் துவளுமிந்த மாயா வினுேத மனுேதுக்சு மானது மாய்வதற்கே,

13
பத்தித் திருமுகம் ஆறுடன் பன்னிரு தோள்களுமாய்த் இத்தித் திருக்கும் அமுதுகன் டேன்செயல் மாண்டடங்கப் புத்திக் கமத் துருகிப் பெருகிப் புவன மெற்றித்
சத்திக் கரைபுர ஞம்பர மானந்த 'சாகரத்தே. 17
புத்தியை வாங்கிநின் பாதாம் புயத்திற் புகட்டியன்பாய் முத்தியை வாங்க அறிகின்றி லேன்முது குர்நடுங்கச் சத்தியை வாங்கத் தரமோ குவடு தவிடுபடக் "、 குத்திய காங்கேய னேவினே யேற்கென் குறித்தனேயே, 星出
சூரிற் கிரியிற் கதிர்ஜே ல் எறிந்தவன் ருெண்டர் குழாம் காரிற் கதியன்றி வேறிலே கர்ண் தண்டு தாவடிபோப்த் தேரில் கரியில் பசியில் திரிபவர் செல்வமெல்லாம் நீரில் பொறியென்று அறியாத பாவி நெடுநெஞ்சமே,
படிக்குத் திருப்புகழ் போற்றுவன் கூற்றுவன் பாசத்தினுல் பிடிக்கும் பொழுதுவத் தஞ்ச்லென் பர்ப்பெரும் பர்ம்பின்நின்று நடிக்கும் பிரான் மரு காகொ டுஞ் சூரன்நடுங்க வெற்டை இடிக்குங் கலாபத் தனிமயில் ஏறும் இராவுத்தனே, է Ա
மல்யாறு கூறெழ வேல் வாங்கி னுண் வணங்கி அன்பின் நியேசன மாதவம் செய்குமி னுேதும்மை நேடிவரும் தொலயா வழிக்குப் பொதிசோறும் உற்ற துல்னாங்கண்டீர் இவோ யினும் வெந்த தேதா யினும் பகிர்ந் தேற்றவர்க்கே,
சிகராத்திரி கூறிட்ட வேலுஞ்செஞ் சேவலுஞ் செந்தமிழால்
கரTர்வ பேணி பாசசங் க்ராம பணு மகுட் நிகர ட் சமபட்சபட்சி துரங்க க்ருபகுமரர் துகராட்சி சபட்ச விட்சே ட திர குணதுங்களே. 岳盟
வேர்ச்சி கொங்கை விரும்பும் குமரனே மெய்யன்பினுன் படிக் கசிந்துள்ள போதே கொடாதவர் பாதகத்தாற் தேடிப் புதைத்துத் திருட்டிற் கொடுத்துத் திகைத்திளேத்து வாடிக் கிலே சித்து வாழ்நாளே வினுக்கு மாய்ப்பவரே.
சாணிகச்கும் மீண்டு பிறக்கைக்கும் அன்றித் தளர்ந்த வர்க்கொன்று ஈகைக்கு எஃண்விதித் தரயில் யேஇலங் காபுரிக்குப் போகைச்கு நீவழி காட்டென்று போய்க்கடல் நிக்கொளுந்த வாலிகைச் சிவேஃாத் தோன்மரு காமபில் வாவினனே, 岳斐
ஆங்கா முமடங்காரொடுங் கார்பர மாநந்தத்தே தேங்கார் நின்னப்பும் மறப்பும் அருர்தினேப் போதுளவும் ஓங்காரத்துள்ளோனிக் குள்ளே முருகன் உருவங்கண்டு தூங்கார் தொழும்புசெய் யாரென்செய் வார்யப் தூதருக்கே, 岛岛
கிழியும் படியடற் குண்றெறிந் தோன்கவி கேட்டுருகி இழியுங் கவிகற்றிடாதிருப் பீர் எரி வாய்நரகக் குழியத் துயரும் விடாய்ப்படக் கூற்றுவன் ஊர்க்குச் செல்லும் 58 வழித் துயரும் பகரீர் பக்ரீரி மறந்தவர்க்கே,

Page 30
14
பொருபிடி யுங்களிறும்விஃளயாடும் புணச்சிறு மான் தருபிடி காவல சண்முக வாவெனச் சாற்றிநித்தம் இருபிடி சோறுகொண் டிட்டுண்டு இருவினேயோ மிறந்தால் ஒருபிடி சாம்பருங் காணுது மாய உடம்பிதுவே.
நெற்ருப் பசுங்கதிர்ச் செவ்வேனல் காக்கின்ற நீலவள்ளி முற்ருத் தனத்திற் கினிய பிரானுக்கு முல்ஃபுடன் பற்றுக் கையும்வெந்து சங்க்ராம வேளும் படவிழியால் சேற்ருர்க் கினியவன் தேவேந்த்ர லோக சிகாமணியே.
பொங்காரவேலேயில் வேவேவிட் டோனருள் போலுதவி எங்கா யினும் வரும் ஏற்பவர்க் கிட்டது இடாமல் வைத்தி வங்கா ரமுமுங்கள் சிங்கார வீடு மடத்தைபருஞ் சங்காத மோகெடு விருயிர் போமத் தனிவழிக்கே,
சிந்திக்கி லேனின்று சேவிற்கி லேன் தண்டைச் சிற்றடியை வந்திக்கி லேஞென்றும் வாழ்த்துகி லேன் மயில் வாகன சீனச் சந்திக்கி லேன்பொய்யை நிந்திக்கி லேனுண்மை சாதிக்கில்ே பின் புந்திக்கி வேசமுங் கரயக்கி லேசமும்போக்குதற்கே.
வரையற்றவுணர் சிரமற்று வாரிதி வற்றச்செற்ற புரைபற்ற வேலவன் போதித் தவா பஞ்ச பூதமுமற்று உரையற் றுணர்வற் றுடலற் றுயிரற் றுபாயமற்றுக் கரையற் றிருளற் றெனதற் றிருக்குமக் காட்சியதே.
ஆலுக் கணிகலம் வெண்டலே மாஃஸ் மகிலமுண்ட மாலுக் கணிகலந் தண்ணத் துழாய்மயி வேறுமையன் காலுக் கனிசுலம் வானுேர் முடியுங் கடம்புங் கையில் வேலுக் கணிகலம் வேலேயுஞ் சூரணு மேருவுமே.
பாதித் திருவுருப் பச்சென்றவர்க்குத் தன்பாவனேயைப் போதித்த நாதஃனப் போர்வே வனேச்சென்று போற்றியுப்பச் சோதித்த மெய்யன்பு பொய்யோ அழுது தொழுதுருகிச் சாதித்த புத்திவந் தெங்கே யெனக்கிங்ங்ண் சந்தித்ததே.
பட்டிக் கடாவில் வரும் அந்த காவுனேப் பாரறிய வெட்டிப் புறங்கண் டவாது விடேன்வெய்ய குரனேப்போய் முட்டிப் பொருதசெவ் வேற்பெரு மாள்திரு முன்புநின்றேன் கட்டிப் புறப்பட டாசத்தி வாளென்றன் கையதுவே.
岳高
5 8ኛ
#凸
酚直
母墨
齿鼩
fi
வெட்டுங் கடாமிசைத் தோன்றும் வெங்கூற்றன் விடுங்கயிற்றுல்
கட்டும் பொழுது விடுவிக்க வேண்டுங் கராசலங்கள் எட்டுங் குடிகிரி யெட்டும்விட் டோடவெட் டாதவெளி மட்டும் புதைய விரிக்குங் கலாப மயூரத்தனே,
நீர்க்கு மிழிக்கு நிகரென்பர் யாக்கை நில்லாது செல்வம் பார்க்கு மிடத்தந்த மின்போலு மென்பர் பசித்துவந்தே
ஏற்கு மவர்க்கிட வென்னினெங் கேனு மெழுந்திருப்பார் வேற்கு மரற்கன் பிலாதவர் ஞானம் மிகவு நன்றே,
፱ ፻፺
射齿

15
பெறுதற் கரிய பிறவியைப் பெற்றுநின் சிற்றடியைக் குறுகிப் பணிந்து பெறக்கற் றிலேன் மத கும்பகம்பத் நறுகட் சிறு சுட்சங் க்ராம சீயில் சரசவல்லி றுெசுத் தழுவுங் கடகாசலபன் னிருபுயனே 57
சாடுஞ்சமரத் தனிவேல் முருகன் சரணத்திலே
ஒடுங் கருத்தை யிருத்தவல் லார்க்குகம் போய்ச்சகம் போய்ப்
பாடுங் கவுரி பவுரிகொண்டாடப் பசுபதிநின்
ருடும் பொழுது பேரமா யிருக்கு மதீதத்திலே  ேே
தந்தைக்து முன்னத் தனிஞான வாளொன்று சாதித்தருள் கந்தச் சுவாமி யெஃனத்தேற்றியபின்னர்க் காலன்வெம்பி வந்திப் பொழுதென்னே ம்ெபன்செயலாஞ் சத்திவா னொன்றினுற் பிந்தத் துணிப்பன் தனிப்பருங் கோபத்ரி சூலத்தையே
விழிக்குத் துனேதிரு மென்று லர்ப் பாதங்கள் மெய்மை குன்றி மொழிக்குத் துணைமுருகோஜெனு நாமங்கள் முன்பு இசய்த பழிக்குத் துண்பவன் பன்னிரு தோளும் பயந்ததனி வழிக்குத் துனே வடிவேலுஞ்செங் கோடன் மயூரமுமே. '{}
துருத்தி யெனும்படி கும்பித்து வாயுவைச் சுற்றி_முறித்து அருத்தி யுடம்பை ஒறுக்கிவென் னுஞ்சிவ யோகமென்னுங் குருத்தை பறித்து முக்மா துடைக்குரு நாதன் சொன்ன கருத்தை மனத்திலிருத்துங்கண் உர்முத்திகை கண்டதே. 7.
செந்தனைக் கந்தனேச் செங்கோட்டு வெற்பஃனச் செஞ்ார்ஷேல். வெந்த&னச் செந்தமிழ் நூல்விசித் தேரனே விளங்குவள்ளி - 1-- காந்த&னக் கந்தக் கடம்பனேக் கார்மயில் வாகனனேச் டா டி'
சாந்துனேப் போது:றவாதவர்க்கொரு தாழ்வில்லையே. 172
பாக்கும் வரவும் இரைம் பகலும் புறம்பும் உள்ளும்
வாக்கும் வடிவும் முடிவுமில் வாதொன்று வந்துவந்து Fir, f,
ܕܩܕ̄
நாக்கும் மனுேவயந் தானே தகுமெனத் தன்வசத்தே
பூக்கும் அறுமுக வாசொல்லெ ரூதிந்த ஆனந்தமே. 、高品
ாப்புனே வேனியன் சேயர்ள் வேண்டும் அவிழ்ந்த அன்பால் E. தண்டையத் தாள்தொழ வேண்டும் கொடியஐவர்
பராக்கறல் வேண்டும் மனமும் பதைப்பறல் வேண்டுமென்றில் _ ரொப்பகல் அற்ற விட்த்தே இருக்கை எளிதல்லவே, 74.
படிக்கின் றிஃபழ நித்திரு நாமம் படிப்பவர்தாள் ।
முரு காவென் கிஃவழிசி யாமலிட்டு .
க்சின் றிலேபரமோனந்த மேற்கொள விம்மிவிம்மி
டிக்கின் றிலேநெஞ்சமேதஞ்ச மேது நமக்கினிபே. 75,
கோடாத வேதணுக்கியான்செய்த குற்றமென் தன்றெறிந்த நாடாள னேதென் தனிகைக் குமரநின் றண்டையந்தாள். சூடாத சென்னியும் நாடாத கண்ணும் தொழாதகையும் பாடாத நாவும் எனக்கே தெரிந்து படைத்தனனே.  ே

Page 31
16
சேல்வாங்கு கண்ணியர் வண்ணப் பயோதரஞ் சேர எண்ணி மால்வாங்கி ஏங்கி மயங்காமல் வெள்ளி மலேயெனவே கால்வாங்கி நிற்குங் களிற்ருன் கிழத்தி கழுத்திற்கட்டும் நூல்வாங்கி டாதன்று வேல் வாங்கிப் பூங்கழல் நோக்குநெஞ்சே 77
கூர்கொண்ட வேலனேப் போற்ருமல் ஏற்றங் கொண்டாடுவிர்கான் போர்கொண்ட காலன் உமைக்கொண்டு போ மன்று பூண்பனவுத் தார்கொண்ட மாதரும் மாளிகையும் பனச் சாளிகையும் ஆர்கொண்டு போவரையோகெடு வீர்நும் அறிவின்மையே, ?"
பந்தாடு மங்கையர் செங்கயற் பார்வையிற் பட்டுழலுஞ் சிந்தா குலந்தனேத் தீர்த்தருள் வாய்செய்ய வேல்முருகா கொந்தார் கடம்பு புடைசூழ் திருத்தணிக் குன்றினிற்கும் சுந்தா இளங்கும ரா அம ராவதி காவலனே.
மாகத்தை முட்டி வருநெடுங் சுற்றன்வந் தரலென் முன்னே தொகைப் புரவியிற் ருேன்றிநிற் பாய்சித்த நித்தமுத்தித்
தியாகப் பொருப்பைத் திரிபுராந் தகனத் திரியம்பகஃனப் பாகத்தில் வைக்கும் பரமகல் யானிதன் பாலகனே.
தாரா கணமெனுந் தாய்மா ரறுவர் தருமுகிலப்பால் ஆரா துமைமுலேப் பாலுண்ட பாலன் அரையிற் கட்டுஞ் சீராவுங் கையிற் சிறுவாழும் வேலுமென் சிந்தையவே தாரா த கலந்த காவந்த போதுயிர் வாங்குவனே.
த கட்டிற் சிவந்த கடம்பையும் நெஞ்சையுந் தாளினே க்கே புகட்டிப் பணியப் பணித்தரு விளாப்புண்ட ரீகனண்ட முகட்டைப் பிளந்து வளர்த்திந்த்ர லோகத்தை முட்டவெட்டிப் பகட்டிற் பொருதிட்ட நிட்டூர சூர பயங்கரனே,
தேங்கிய அண்டத்து இமையோர் சிறைவிடச் சிற்றடிக்கே பூங்கழல் சுட்டும் பெருமாள் கலாபப் புரவியிசை தாங்கி நடப்ப முறிந்தது சூரன் தனந்தனிவேல் வாங்கி யனுப்பிடக் குன்றங்கள் எட்டும் வழிவிட்டவே. 品置
மைவருங் கண்டத்தர் மைந்த கந் தாவென்று வாழ்த்துமிந்தக் கை வருந் தொண்டன்றி மற்றறி யேன்கற்ற கல்வியும் போய்ப் டைவருங் கேளும் பதியுங் கதறப் பழகிநிற்கும் ஐவருங் கைவிட்டு மெய்விடும் போதுன் அடைக்கலமே, டட் 84
காட்டிற் குறத்தி பிரான்பதத் தே கருத் தைப்புகட்டின் வீட்டிற் புகுத மிக எளி தேவிழி தாசிவைத்து மூட்டிக் கபால மூலாதார நேரண்ட மூச்சையுள்ளே ஒட்டிப் பிடித்தெங்கும் ஓடாமற் சாதிக்கும் யோகிகளே. 8 f
வேலா யுதன்சங்கு சக்ரா யுதன்விரிஞ் சன் அறியாச் சூலா யுதன்தந்த கந்தச் சுவாமி கடர்க்குடுமிக் பாலா புதக்கொடி யோன்அரு ளாய சுவசமுண்டென் காலா யுதம்வரு மோயம ஞேடு பசைக்கினுமே,

i7
குமார சர்ணஞ் சரணமென் றண்டர் குழாந்துதிக்கும்
அமரா வதியிற் பெருமாள் திருமுகம் ஆறுங்கண்ட தமராகி வைகுந் தனியான ஞான தபோதனர்.கிங்கு ாமராசன் விட்ட கடையேடு வந்தினி என்செயுமே 87
வணங்கித் துதிக்க அறியா மனிதர் உடனினங்கிக்
:: துட்டனே யீடேற்று வாய்கொடி யுங்கழுகும்
ணங்கத் துணங்கை யலகை கொண் டாடப் பிசிதர் தம்வாய்
நிணங்கக்க விக்ரம வேலாயு தந்தொட்ட நிர்மலனே.
பங்கே ருகனெஃனப் பட்டோ ஃபிலிடப் பண்டுதளே தங்காலி விட்ட தறிந்திவ ஒேதனி வேலெடுத்துப் பொங்கோதம் வாய்விடப் பென்னஞ் சிலம்பு புலம்பவரும்
ாங்கோன் அறியின் இனிநான் முகனுக் கிருவிலங்கே,
மாலோன் மருகஃன மன்ருடி மைந்தனே வானவர்க்கு மேலான தேவனே மெய்ஞ்ஞான தெய்வத்தை மேதினியிற் சேலார் வயற்பொழில் செங்கோடனேக் சென்று கண்டுதொழ நாலா யிரங்கண் படைத்தில் னேயந்த நான்முகனே, ց []
கருமான் மருகனேச் செம்மான் மகளேக் களவுகொண்டு வருமா குலவனச் சேவற்கைக் கோளனே வானமுய்யப் பொருமா வினேச்செற்ற போர்வேலனேக் கன்னிப் பூகமுடன் தருமா மருவுசெங் கோடஃன வாழ்த்துகை சாலநன்றே.
தொண்டர் கண்டண்டி மொண்டுண் டிருக்குஞ் சுத்தஞானமெனுந் தண்டையம் புண்டரிகந் தருவாய் சண்ட தண்டவெஞ்சூர் மண்டலங் கொண்டுபண் டன் டரண் டங்கொண்டு மண்டிமிண்டக் கண்டுருண் டன்டர் விண் டோடாமல் வேல்தொட்ட காவலனே. 92
மண் கம முத்தித் திருமால் வலம்புரி ஒன சயந்த விண்கமழ் சோலேயும் வாவியும் கேட்டது வேலெடுத்துத்
திண்கிரி சிந்த விஃா பாடும் பிள்ளை திருஅரையிற் கிண்கிணி ஓசை பதினுல் உலகமுங் கேட்டதுவே
தெள்ளிய ஏனலிற் கிள்ளே யைக் கள்ளச் சிறுமியெனும் வள்ளியை வேட்டவன் ருள்வேட் டிஃலசிறு வள்ளே தள்ளித் துள்ளியகெண்டையைத் தொண்டையைத் தோதகச் சொல்ஃபநல்ல
வள்ளிய நித்தில வித்தார மூர*) வேட்ட நெஞ்சே,
யான்ரு னெனுஞ்சொல் விரண்டுங் கெட்டாலன் றியாவருக்குத் தோன் ருது சத்தியந் தொல் சிலப் பெருநிலஞ் சூகரமாய்க் ன்ேருன் மருகன் முருகன்க்ரு பாகரன் வேள்வியினும் சான்ருரும் அற்ற தனிவெளிக் கேவந்து சந்திப்பதே 95
தடக்கொற்ற வேண்மயி லேஇடர் தீரத் தணிவிடில் நீ வடக்கிற் கிரிக்கப் புறத்துநின் ருேகையின் வட்டமிட்டுக் கடற்கப் புறத்துங் கதிர்க்கப் புறத்துங் கனகசக்ரத் திடர்க்கப் புறத்துத் திசைக்கப் புறத்துத் திரிகுவையே.

Page 32
18
சேலில் திகழ்வயல் செங்கோடை வெற்பன் செழுங்கலபி ஆலித் தனந்தன் பணுமுடி தாக்க அதிர்ந்ததிர்ந்து காலிற் கிடப்பன மாணிக்க ராசியுங் காசினியைப் பாலிக்கு மாயனுஞ் சக்ரா யுதமும் பணிலமுமே,
கதிதனே ஒன்றையுங் காண்கின்றி லேன் கந்த வேன்முருகா குதிதனே யன்ன பொய் வாழ்விலன் பாய்நரம் பாற்பொதிந்த பொதிதனே புங்கொண்டு திண்டாடு மாறெனப் போதவிட்ட விதிதனே தொந்துநொந் திங்கேபென் றன்மனம் வேகின்றதே 89
காவிக் கமலக் கழலுடன் சேர்த்தெஃனக் காத்தருளாப் தூவிக் குலமயில் வாகன னேதுணே ஏதுமுன்றித் தாவிப் படரக் கொழுகொம்பு இலாத தனிக்கொடிபோல் பாவித் தனிமனந் தள்ளாடி வாடிப்பதைக்கின்றதே. 盟皇
இடுதவேச் சற்றுங் சுருதேஃனப் போதமி லேனேயன்பால் சுெடுதலி லாத்தொண் டரிற்கூட் டியவா கிரௌஞ்ச வெற்பை அடுதலைச் சாதித்த வேலோன் பிறவி பறவிச்சிறை
விடுதலைப்பட்டது விட்டது பாச வினேவிலங்கே,
זוהי דליה
நூற்பயன்
சலங்காணும் வேந்தர் தமக்கும் அஞ்சார்
யமன் சண்டைக்கஞ்சார் துலங்கா நரகக் குழியணு
கார்துட்ட நோயனுகாப் கலங்கார் புலிக்குங் கரடிக்கும் யானேக்குங் கந்தநன்னூல் அலங்கார நூற்றுளொருகவி
தான் கற்றறிந்தவரே.

19
l குசுமயம்
கந்தர் கலி வெண்பா
- 부
(சிவபெருமான் சிறப்பு இயல்பு) பூமேவு செங்கமலப் புத்தேளுந் தேறரிய பாமேவு தெய்வப் பழமறையும்-தேமேவு நாதமும் நா தாந்தா முடிவும் நவைதீர்ந்த போதமும் காணுத போதமாய்-ஆதிநடு அந்தங் கடந்த நித்தி யானந்த போதமாய்ப் பந்தந் தணந்த பரஞ்சுடராய்-வந்த குறியுங் குணமுமொரு கோலமுமற் றெங்கும் செறியும் பரம சிவமாய்-அறிவுக்
(சிவபெருமானே பரம்பொருள்) கணுதியா யைந்தொழிற்கு மப்புறமா யன்றே மஞதிகளுக் கெட்டா வடிவாய்த்-தனுதருளின் பஞ்சவித ரூட பரசுகமா யெவ்வுயிர்க்கும் நஞ்சமென நிற்குந் தனிப்பொருளாப்-எஞ்சாத
(சிவபெருமானே அதிகாரி) பூரணமாய் நித்தமாய்ப் போக்குவரவும் புணர்வும் காரண்மு மில்லாக் கதியாகித்-தாரணியில் இந்திரசா லம்புரிவோன் பா வரையுந் தான்மயக்கும் தந்திரத்திற் சாராது சார்வதுபோல்-முந்தும் கருவின்றி நின்ற கருவா பருளே உருவின்றி நின்ற வுருவாய்த்-திரிகரணம் ஆக வரு மிச்சை யறிவியற்ற லாலிலய போகவதி காரப் பொருளாகி-ஏகத்
(சிவபெருமான் ஆன்மாக்களுக்கு வினேப்பயனே
நுகரச்செய்தல் ) துருவு மருவு முருவருவு மாகிப் பருவ வடிவம் பலவாய்-இருண் மலத்துள் மோகமுறும்பல் லுயிர்க்கு முத்தியளித் தற்குமல பாகமுற வேகடைக்கண் பாவித்துத்-தேகமுறத்

Page 33
2O
தந்த வருவுருவஞ் சார்ந்த விந்து மோகினிமான் பெந்த முறவே பிணிப்பித்து-மந்த்ர முதல் ஆறத்து வாவுமன்டத் தார்ந்தவத்து வாக்களுமுற் கூறத் தகுஞ்சிமிழ்ப்பிற் கூட்டுவித்து-மாறிவரும் ஈரிரண்டுதோற்றத் தெழுபிறப்புள் யோனியெண் பான்
ஆரவந்த நான்குநூ ருபிரத்துள்-தீர்வரிய கன்மத்துக் கீடாய்க் கறங்குஞ் சகடமும்போற் சென்மித் துழலத் திரோதித்து-வெந்நிரய
(சிவபெருமான் ஆன்மபரிபக்ருவ நிலையை எதிர்நோக்கிக் கருணே புரிதல் ) சொர்க்காதி போகமெல்லாந் துய்ப்பித்துப் பக்குவத்தால் நற்காரணஞ் சிறிது நண்ணுதலும்-தர்க்கமிடும் 7 தொன்னுரற் பரசமயந் தோறு மதுவதுவே நன்னுரலெனத் தெரிந்து நாட்டுவித்து-முன்னுரல் விரதமுத லாயபல மெய்த்தவத்தி துண்மைச்
சரியைகிரி யா யோகஞ் சார்வித்-தருள் பெருகு சாலோக சாமீப சாரூப முப்புசிப்பித் தாலோகந் தன்னே யகற்றுவித்து-நால்வகையாம் 2 சத்திநி பாதந் தருதற் கிருவினையும் ஒத்துவருங் கால முள்வாகிப்-பெத்த மலபரி பாகம் வருமளவிற் பன்னுள் அல்மருதல் கண்ணுற் றருளி-உலவா 盟盟
(சிவபெருமான் ஆசாரிய மூர்த்தியாக எழுந்தருளுவார்) தறிவுக் கறிவாகி யவ்வறிவுக் கெட்டா நெறிபிற் செறிந்தநிலை நீங்கிப்-பிறியாக் ፵ J கருணே திருவுருவாய்க் காசினிக்கே தோன்றி குருபரனென் ருேர் திருப்பேர் கொண்டு-திருநோக்கால் 24
(சிவபெருமான் ஆன்மாக்களுக்கு திருவருள்
செய்யும் முறை) ஊழ்வினையைப் போக்கி யுடலறுபத்தெட்டு நிலம்
ஏழுமத்து வாக்க ளிருமூன்றும்- பாழாக ஆணவ மான படலங் கிழித்தறிவிற் கானரிய மெய்ஞ்ஞானக் கண்காட்டிப்-பூணும் 5ይ ዕ
அடிஞான த்தாற்பொருளு மான்மாவுங் காட்டிக் கடியார் புவன முற்றும் காட்டி-முடியாது 7

21
தேக்குபர மானந்தத் தெள்ளமுத மாகியெங்கும்
நீக்கமற நின்ற நிலைகாட்டிப் - போக்கும் 38 வரவு நினைப்பு மறப்பும் பகலும் இரவுங் கடந்துலவா வின்பம் - மருவுவித்துக் 마
கன்மமலத் தார்க்குமலர்க் கண்மூன்றுந் தாழ்சடையும் வன்மழுவு மானு முடன் மால்விடைமேல்-மின்னிடதுப் 30 பூத்தபவனப் பொருப்பொன்று வெள்ளிவெற்பில்
வாய்த்தனேய தெய்வ வடிவாகி-மூத்த It B கருமமலக் கட்டறுத்துக் கண்ணருள்செய் துள்நின்று ருெருமலத்தார்க் கின்ப முதவிப்-பெருகியெழும்
(சிவபெருமான் ஆன்மாக்களே அடிமை கொண்டு
மோட்சத்தைக் கொடுத்தல்)
மூன்றவத்தை யுங்கழற்றி முத்தருடனேயிருத்தி
ஆன்றபரமுத்தி யடைவித்துத்-தோன்றவரும் B. பானெனதென் றற்ற விடமே திருவடியப்ா மோனபரா னந்த முடிபாசு-ஞானம் 罩臺
திருவுருவா விச்சை செயலறிவு கண்ணு
அருள்துவே செங்கை பலரா-இருநிலமே ፵ Jj சந்நிதியா நிற்குந் தனிச்சுடரே யெவ்வுயிர்களும் பின்னமற நின்ற பெருமானே மின்னுருவம்
(முருகமூர்த்தியின் சிறப்பு இயல்பு) தோய்ந்த நவர த்நச்சுடர் பணியாற் செய்தடைம்பொன் 37 வாய்ந்த கிரண மணிமுடியும்டதேய்ந்தபிறைத் துண்டமிருமூன்றுநிரை நோன்றப்பதித்தனைய
புண்டரம் பூத்தநுதற் பெர்ட்டழகும்-விண்ட Yን 8 பருவ மலர்ப் புண்டரிசும் பன்னிரண்டு பூத்தாங் சுருள்பொழியுங் கண்மலரி ராறும்-பருதி பலவு மெழுந்து சுடர் பாவித்தாற் போலக் குவவு மகரக் குழையும்-நிலவுமிழும்
புன்முறுவல் பூத்தலர்ந்த பூங்கு முதச் செவ்வாயும் சென்மவிடாய் தீர்க்குந் திருமொழியும்-வின்மலிதோள் 41
(முருகமூர்த்தியின் திருமுகங்களின் ஆற்றல்) வெவ்வசுரர் போற்றிசைக்கும் வெஞ்சூரனைத்தடிந்து தெவ்வருயிர் சிந்துந் திருமுகமும்-எவ்வுயிர்க்கும் ஜாழ்வினேயை மாற்றி புலவாத பேரின்ப . வாழ்வு தருஞ் செய்ய மலர்முகமும்-சூழ்வோர் 43

Page 34
22
வடிக்கும் பழமறைகளாகமங்கள் யாவும்
முடிக்குங் கமல முகமும்-விடுத்தகலாப் 萱 பாச விருடுரந்து பல்கதிரிற் சோதிவிடும் வாச மலர்வதன. மண்டலமும் -நேசமுடன் 望岳 போகமுறும் வள்ளிக்கும் புத்தேளிர் பூங்கொடிக்கும் மோக மளிக்கு முகமதியும்-தாக முடன் ಕ್ಲೆ
வந்தடியிற் சேர்ந்தோர் மகிழ வரம்பலவும் தந்தருளுந் தெய்வமுகத் தாமரையும்-கொந்தவிழ்ந்த 47
(முருகமூர்த்தியின் திருக்கரங்களின் ஆற்றல்) வேரிக் கடம்பும் விரைக்குரவும் பூர்த்தலர்ந்த
பாரப் புயசயிலம் பன்னிரண்டும்-ஆரமுதம் 48 தேவர்க் குதவுந் திருக்கரமுஞ் சூர்மகளிர் மேவக் குழைந்தனேந்த மென்கரமும்-ஒவாது மாரி பொழிந்த மலர்க்கரமும் பூந்தொடையல் சேர வணிந்த திருக்கரமும்-மார்பகத்தில் a 50 வைத்த கரதலமும் வாமமருங் கிற்கரமும் உய்த்த குறங்கி லொருகரமும்-மொய்த்த Till his I சிறுதுடிசேர் கையுமனி சேர்ந்ததடங்கைபும் சுறுவுசம ரங்குசஞ்சேர் கையும்-தெறுபோர் 5 அதிர்கேட கஞ்சுழற்று மங்கைத் தலமும் Lil கதிர் வாள் விதிர்க்குங் கரமும்-முதிராத 齿岛
(முருகமூர்த்தியின் அழகுத் தோற்றம்) * கும் முஃலச் செவ்வாய்க் கொடியிடையார் வேட்டஃனந்த
அம்பொன் மணிப்பூண் அகன் மார்பும்-பைம்பொற் புரிநூலுங் கண்டிகையும் பூம்பட்டுடையும் அரைஞாணுங் கச்சை பழகும்-திருவரையும் ፴ 5 நாதக் கழலு நகுமணிப் பொற் கிண்கிணியும் பாதத் தனிந்த பரிபுரமும்-சோதி 5岛 இளம்பருதி நூரு பயிரங்கோடி போல வளந்தருதெய்வீக வடிவும்-உளந்தணிற்கண் 57 டாதரிப்போர்க்காருயிரா யன் பரகத் தாமரையின் மீதிருக்குத் தெய்வ விளக் கொளியே-ஒதியவைந் 岳凸
(முருகமூர்த்தியின் பழைய வடிவங்கள்) தோங்காரத்துள் ளொளிக்கு முள்ளொளியாயைந்
தொழிற்கும் நீங்காத பேருருவாய் நின்ருேனே-தாங்கசிய 59

23
மந்திரமே சோரியா வான்பதமே மாமுடியாத் தொந்தமுறும் வன்னமே தொக்காகப்ட்-ப்ந்தனையால் 50 ஒத்த புவனத் துருவே யுரோமமாத்
கத்துவங்க ளேசத்த தாதுவா- வைத்த 6. கலேயே யவயவமாக் காட்டுமத்து வாவின் நிலேயே வடிவமா நின்றேய்-பலகோடி G அண்ட முருவாகி யங்கஞ் சராசரமாய்க் கண்டசத்தி மூன்றுட் கரணமாய்த்-தொண்டுபடும் f ஆவிப் புலனுக் கறிவளிப்ப வைந்தொழிலும் ஏவித் தனிநடத்து மெங்கோவே-மேவ 6皇 வருமட்ட மூர்த்தமாம் வாழ்வேமெய்ஞ் ஞானம் தருமட்ட யோகத் தவமே-பருவத் ር ፴
(முருகமூர்த்தியின் தசாங்கம்) தகலாத பேரன் படைந்தோ ரகத்துட் புகலாகு மின்பப் பொருப்பும்-சுகலளிதப் பேரின்ப வெள்ளப் பெருக்காறும் மீதானம் தேரின்ப நல்குந் திருநாடும்-பாரின்பம் 67 எல்லாங் கடந்த விருநிலத்துட் போக்குவர வல்லா துயர்ந்த வணிநகரும்-தொல்லுலகில் E. ஈறு முதலு மகன் றெங்குநிறைந் தைந்தெழுத்தைக் கூறி நடாத்துங் குரகதமும்-ஏறுமதம் தோய்ந்து களித்தோர் துதிக்கையினுற் பஞ்சமலம் காய்ந்த சிவ ஞானக் கடாக்களிறும்-வாய்ந்தசில
பூரணத்துட் பூரணமாம் போதம் புதுமலரா நாரகத்துட் கட்டு நறுந்தொடையும்-காரணத்துள் ஐந்தொலிலு மோவா தளித்துயர்ந்த வான் கொடியும்
வந்த நவ நாத மணிமுரசும்-சத்ததமும் W ይ நீக்கமின் றியாடி நிழலசைப்பான் போற்புவனம் ஆக்கி பசைத்தருளு மாண் யும்-தேக்கமழ்ந்து 75 வீசும் பனுவல் விபுதர் தனித்தனியே டேசுந் தசாங்கமெனப் பெற்றேனே-தேகதிகழ்
(முருகமூர்த்தியின் திருவவதாரம்) பூங்கயிலே வெற்பிற் புனேமலர்ப் பூங்கோதையிடப் பாங்குறையு முக்கட் பரஞ்சோதி-ஆங்கொருநாள் ?岳 வெந்தகுவர்க் காற்ருத விண்ணுேர் முறைக்கிரங்கி ஐந்து முகத்தோ டதோ முகமும்-தந்து ፳ Š திருமுகங்க ளாருகிச் செந்தழற்க ஞனுறும் ஒமுமுகமாய்த் தீப்பொறியா றுய்ப்ப-விரிபுவனம் 77 எங்கும் பரக்க விமையோர்கண் டஞ்சுதலும்

Page 35
نا۔ 24
பெருங்குந் தழற்பிழ்ம்ன்ப்பொற்கரத்தால்-அங்கண் ፳ 8 எடுத்தமைத்து வாயுவைக்கொண் டேகுதியென் றெம்மான் கொடுத்தளிப்ப மெல்லக் கொடு போய்-அடுத்ததொரு 79 பூதத் தலைவகொடு ாேதியெனத் தீக்கடவுள் விதப் பகீரதிக்கே சென்றுய்ப்பப்ட்போதொருசற் SO றன்னவளுங் கொண்டன்மதற் காற்ருள் சரவணத்திற் சென்னியிற்கொண் டுய்ப்பத் திருவுருவாய் - முனனர் 8. அறுமீன் முலையுண் டழுது விளையாடி நறுநீர் முடிக்கணித்த ஆரஜன்-குறுமுறுவற் 82 கன்னியொடுஞ்சென்'வ்ட்குத் க்ாதலுருக் காட்டுதலும் அன்னவள்கண் டவ்வுருவ மாறினையும்-தன்னிரண்டு 83 கையா லெடுத்தனைத்துக் கந்த்னென்ப்பேர் புனைந்து
மெய்யாறு மொன்முக மேவுவித்துச்-செய்ய 8. முகத்தி லஃணத் : து முலைப்பால் அகத்துள் மகிழ்பூத் தள்ளித்துச்-சகத்தளந்த 岛5 வெள்ளே விடைமேல் விமலன் கரத்திலளித் துள்ள முவப்ப வுயர்ந்தோனே-கிள்ளே மொழி 岛古
(முருகமூர்த்தியின் திருவிளையாடல்) மங்கை சிலம்பின் 'மன்னியொன் ல்திற்ருேன்று
துங்க மடவார் துயர்தீர்ந்து திங்கள்' - - 8ሽ‛ விருப்பா லளித்தநவ வீரருக்குள் முன்ஞேள்' ' . மருப்பாயுந்தார்வீர வாகு-நெருப்பிலுதித் * ) 88
தங்கட் புவன மனத்து பழித்துலவும் t r, fr, ༥ ༧༣ செங்கட் கடாவதன்ேச் சென்றுகொணர்ங்-தெர் கேன்"89 விடுக்குதியென் றுய்ப்பவதன் மீதிவர்ந்தெண் டிக்கும்
நடத்தி விளையாடும் நாதா-படைப்போன் 90 அகந்தை யுரைப்பமறை பாதி யெழுந்தென் றுதந்த பிரணவத்தினுண்மை-புசன்றிலேயால் 9. சிட்டித் தொழிலதனைச் செய்வதெங்ங்னென்றுமுனம் சூட்டிச் சிழையிழத்துங் கோம னே-மட்டவிழும் !} ፵
ப்ொன்னங் க்டுக்கைப் புரிசடையோன் போற்றிசைப் முன்னம் பிரம மொழிந்தோனே-கொன்னெடுவேற் ց 3 ரு ரகணு மாயத் தடங்கிரியுந் தூளாக
வீர வடிவேல் விடுத்தானே-சீரலைவாய்த் 94. தெள்ளு திரைகொழிக்குஞ்செந்தூரிற் போய்க்கருனே வெள்ள மெனத்தவிசின் வீற்றிருந்து-வெள்ளைக்
கயேந்திரனுக் கஞ்ச லளித்துக் கடல்சூழ் மயேந்திரத்திற் புக்கிமையோர் வாழச்-சயேந்திரனும் 96 சூரனைச்சோ தித்துவரு கென்றுதடந் தோள் விசய வீரனேத்துா தாக விடுத்தோனே-காரவுணன் 97 வானவரை விட்டு வணங்காமை யாற்கொடிய .தானவர்க ணுற்படையுஞ் சங்கரித்துப்-பானு 93

25
பகைவன் முதலாய பாலருடன் சிங்க . . . . முகனவென்று வாகை முடித்தோய்-சகமுடுத்த 99 வாரி தனிற்புதிய மரஐரய்க் திடித்தநெடுஞ். . குருடலங்கீண்ட சுட்ர்வ்ேல்ோய்-போரஷ்ணன்',' 200
அங்சமிரு கரு படன்மயிலுஞ் சேவலுமாய்த் துங்கமுட ஞர்த்தெழுந்து தோன்றுதலும்-அங்கவற்றுள் 101 சிறுமர வைப்பொருத சித்ரமயில் வாகனமா _ ஏறி நடாத்து ம8ளயோனே-மாறிவரு
மேவத் தனித்துயர்த்த மேலோனோமூவர் , 193 குறைமுடிந்து விண்ன்ரிங்"குடியேற்றித் தேவ்ர் ('
றைவிடுத்தாட் கொண்ட்வித்த தேவே-மறைமுடிவர்ம் 104
I 0 ይ
.u w "
-,皇*: V山、 (முருகமூர்த்தியின் திருமணம்) ' சைவக் கொழுந்தே தவக்கடலே வாணுதவும் தெய்வக் களிற்றைமணஞ் செய்தோனே-பொய்விரவு 105 காமம் முனிந்த கலே முனிவன் கண்ணருளால் வாம மட மானின் வயிற்றுதித்துப்-பூமருவு கானக் குறவர் களி சுரப் பூங்குயில்போல் ஏனற் புன்ங்காத் திணி திருந்து-மேன்மை பெறத் தெள்ளித் தினே மாவுந் தேனுந் பரிந்தளித்த வள்ளிக்கொடியை மணந்தோனே-உள்ளமுவந் IS
(ஆறுபடை வீடு) '. தாறு திருப்பதிகண் டாறெழுத்து மன்பினுடன் } = கூறுமவர் சிந்தைகுடி கொண்டோனே-நாறுமலர்க் 10 கந்திப் பொதும்பரெழு காரலைக்குஞ் சீரலைவாய்ச்ic) ெ
செந்திப் பதிபுரக்குஞ் செவ்வேளே-சந்ததமும்
(அடியார்கள் வேண்டுவன)" + "பு էքը: பல்கோடி சன்மப் பகையு மவமிருத்தும் ၊ 'ဣန္” , , , , , , , “ဒုံး
பல்கோடி விக்கினமும் பல்பிணியும்-பல்கோடி 1. I 1 பாதகமுஞ் செய்வினையும் பம்பும் பசாசுமடற்
பூத முந்தீ நீரும் பொருபடைபும்-தீதகலா 2
வெவ்விடமுந் துட்ட மிருகமுத லாமெவையும் எவ்விடம் வந் தெம்மை யெதிர்ந்தாலும்-அவ்விடத்திற் 113 பச்சைமயில் வாகனமும் பன்னிரண்டி திண் தோளும் அச்ச மகற்று மயில் வேலும்-கச்சைத் திருவரையுஞ் சீறடியுஞ் செங்கையு மீரா

Page 36
26
றருள்விழியும் மாமுகங்க ளாறும்-விரிகிரணம் 5 சிந்தப் புனேந்த திருமுடிக ளோராறும் எந்தத் திசையு மெதிர்தோன்ற-வந்திடுக்கண் எல்லாம் பொடிபடுத்தி யெவ்வரமுந் தந்து புகுந் துல்லாச மாக வுளத்திருந்து-பலவிதமாம் 고 7 ஆசுமுத னுற்கவியு மட்டாவ தானமுஞ்சீர்ப் பேசுமியல் பல்காப் பியத்தொகையும்-ஒசை 8
எழுத்துமுத லாமைந் திலக்கணமுந் தோய்ந்து பழுத்த தமிழ்ப் புலமைபாலித்-தொழுக்கமுடன் 9 இம்மைப் பிறப்பி லிருவா தனையகற்றி மும்மைப் பெருமலங்கள் மோசித்துத்-தம்மைவிடுத் 120 தாயும் பழைய வடியா ருடன் கூட்டித்
தோயும் பரபோகந் துய்ப்பித்துச்-சேய 3 கடியேற்கும் பூங்கபாலக் கால்காட்டியாட்கொண் டடியேற்கு முன்ன்ரின் றருள். I ፰ያ
திருச்சிற்றம்பலம்
முருகா என உனே ஒதும் தவத்தினர் மூதுலகில் அருகாத செல்வம் அடைவர் வியாதியடைந்து நையார் ஒரு காலமும் துன்பம் எய்தார் பரகதியுற்றிடுவார் பொருகாலன் நாடுபுகார் சமராபுரிப் புண்ணியனே,
ஆறுமுகமுந் திணிதோவீராறுங் கருனே யடித்துனேயும் வீறுமயிலுந் தணிக்கடவுள் வேலுந்துணே யுண்டெமக்
கிங்கே சீறும்பிணியும் கொடுங்கோளும் தீயவினேயுஞ் செறியாவே நாறும் பகட்டா னதிகார நடவா துலகம் பரவுறுமே.
திருச்சிற்றம்பலம்,
碧

27
வட் முருகன் துனே
கந்தர் சஷ்டி கவசம்
காப்பு
குறள் வெண்பா
அமரரிடர் தீர வமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி.
நேரிசை வெண்பா
துதிப்போர்க்கு வல்வினேபோம் துன்பம்போம் நெஞ்சிற் பதிப்பேஈர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும் திஷ்டை புங் கைகூடும் நிமல ரருள்கந்தர் சஷ்டி கவசந் தண்,
நூல்
நிலமண்டில ஆசிரியப்பா
சஷ்டியை நோக்கச் சரவணா பவனுர் சிஷ்டருக் குதவுஞ் செங்கதிர் வேலோன் பரத மிரண்டில் பன்மன்ரிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணியாட மையல் நடஞ்செய்யும் மயில்வா சுனனுர் கையில் வேலாலெஃனக் காக்கவென் றுவந்து வரவர வேலா (புதனுர் வருக வருக வருக மயிலோன் வருக இந்திரன் முதலா வெண்டிசை போற்ற மந்திர வடிவேல் வருக வருக வாவசன் மருகா வருக வருக நேசக் குறமகள் நினைவோன் வருக ஆறுமுகம் படைத்த ஐயா வருக நீறிடும் வேலவன் நித்தம் வருக சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக சரஹன பவஞர் சடுதியில் வருக ரஹண பவச ராரர ரரர ரிஹண பவச சிரிரிரி சிரிரி விணபவ சரஹ வீரா நமோ நம நிபவ சரஹன நிறநிற நிறென வசர ஹணப வருக வருக அசுரர் குடிகெடுத்த ஐபா வருகி

Page 37
28
என்ஃப் யாளு மிஃாயோன் கையில் பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும் பரந்தி விழிகள் பன்னிரண் பு:ங்க விரைந்தெஃதுக் காக்க வேலே 'என் நக ஐயும் கிலியும் அடையுடன் செனாவும் உய்யொளி செளவும் உயிரை புங் கிவியும் கிலியுஞ் செனம்ை கிளரொளி யையும் நிலபெற் றென்முன் நித்தடி மொளிரும் சண்முகன் ரீயும் தனியொளி பொவ்வும் குண்டலி யாஞ்சிவ குகன்றினம் வருக ஆறுமுகமும் அணிமுடி. பாரம் நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும் பன்னிரு கண்ணும் பவளச்சேவ் வாயும் நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும் ஈரறு செவியில் இலங்குகுண் டலமும் ஆறிரு கிண் புயத் தழகிய பார்பில் பல்பூ வினமும் பதக்கமுந் தரித்து நன்மணி பூண்ட நவரத்ன மாஃபும் முப்புரி தாலும் முத்தனி கார்பும் செப்டழ குடை திருவ பிறந்தியும் துண்ைட மருங்கில் சுடரொளிப் பட்டும் துரைத்னம் பதித்த நற்சீ ராவும் இருதெண்ட பழகும் இஃனமுழந் த"ஒதம் திருவடி பதவில் சிவம்பொ வி முழங்க +ே க கண் சிெக கன செகளை செசினை மோகமொக மொகமொக மொகமொக மொகெகே தகநக நகநக நகநக நகென புதுகுநிண புகுடி.து டிகுகுன டி.குன TT T TரTT TரTர ரரர
ዘ]ሐWዘ] "ሸifiዘ]ሐኽ ዘlሐትüዘዘ] [filዘዘ]
፴ዕ® Ö (E} ÖÖÖû.. (ቓ]ዕ፵ûEŒ [®®®] டகு-கு டி.குடி-கு டங்கு பங்குகு விந்து விந்து மயிலோன் விந்து முந்து முந்து முருகவேள் முந்து என்றனே யாளும் ஏரகச் செல்வ மைந்தன் வேண்டும் வரமகிழ்த் துதவும் GJIT GJIT GJIT GJY SAY IT şið Fr G, JFF) Lih லீலா லீலா லீனா விநே1 தனென்(று) ஜன் திரு வடியை உறுதியென் றெண்ணும் என் ஆஃப் வைத்துன் இணே யடி காக்க என்னுயிர்க் குயிரம் இறைவன் காக்க பன்னிரு விழியால் "ஸ்னேக் காக்க அடியேன் வதனம் அழகுவேல் க" க்க பொடி புனே நெற்றியைப் புனிதவேல் காக்க கதிர்வே விரண், கண்ணிஃன்க் காக்க விதிசெவி பிரண்டும் வேலவர் காக்க தரசிக விரண்டும் நல்வேல் காக்க பேசிய வாய்த ஃரைப் பேருவேல் காக்க முப்பத் திடல் முஃனவேல் காக்க

29
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க கன்ன மிரண்டும் கதிர்வேல் காக்க என்னினங் கழுத்தை இனியவேல் காக்க மார்பை இரத்தின வடிவேல் காக்க சேரிள முலைமார் திருவேல் காக்க வடிவே விருதோன் வளம்பெறக் காக்க பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க அழகுடன் முதுகை அருள் வேல் காக்க பழுபதி ஞறும் பருவேல் காக்க வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க சிற்றிடை யழகுறச் செய்வேல் காக்க நாணுங் கயிற்றை நல்வேல் காக்க ஆண்குறி இரண்டும் அயில்வேல் காக்க பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க வட்டக் குதத்தை வல்வேல் காக்க பஃனத்தொடை யிரண்டும் பருவேல் காக்க கஃனக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க ஜவிர வடியினே அருள்வேல் காக்க கைக விளிரண்டும் கருதினவேல் காக்க முன்கை பிரண்டும் முரண்வேல் காக்க பின்கை யிரண்டும் பின்னவ விளிருக்க நாவிற் சரஸ்வதி நற்றுணே யாக நாபிக் கமலம் நல்வேல் காக்க முப்பா குடியை முன்னவேல் காக்க எப்பொழு துமெனே எதிர்வேல் காக்க அடியேன் வசனம் அசைவுள நேரம் சுடுகவே வத்து கன சுவேல் காக்க வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க அரையிருள் தன்னில் அனேயவேல் காக்க இர மத்திற் சாமத்தில் எதிர்வேல் காக்க தாமதம் நீங்கிச் சதுர்வேல் காக்க காக்க காக்க கனசுவேல் காக்க நோக்க நோக்க நொடியி னுேக்க தாக்கத் தாக்கத் தடையறத் தாக்க பார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபட பில்லி சூனியம் பெரும்பகை யசுல எல்ல பூதம் வவா ஸ்டிகப் பேய்கள் அல்லற் படுத்தும் அடங்கா முனியும் பிள்ளே கள் நின்னும் புழைக்சடை முனியும் கொள்ளிவாய்ப் பேய்களும் குறளேப் பேய்களும் பெண்களேத் தொடரும் பிரமராட் சதரும் அடியனேக் கண்டால் அலறிக் கலங்கிட இரிசிகாட் டேரி இத்துன்ப சேனையும் எல்லிலு மிருட்டிலும் எதிர்ப்படும் அண்ணிரும் கனபூசை கொள்ளும் காளியோ டனே வரும் விட்டாங் காரரு மிகுடல பேய்களும் தண்டியக் சாரரும் சண்டா ளர்களும் என் பெயர் சொல்லவும் இடி விழுந் தோடிட ஆஃன படி யினில் அரும்ப வைகளும் பூனே மயிரும் பிள்ளே சு னென்பும்

Page 38
30
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும் பரவைக ஆளுடனே பல கE சத்துடன் ப&னயிற் புதைத்த வஞ்சனே த*னயும் ஒட்டியச் செருக்கும் ஒட்டியப் பாவையும் காசும் பணமும் காவுடன் சோறும் ஒதுமஞ் சனமும் ஒருவழிப் போக்கும் அடிபனேக் கண்டால் அஃந்து குலைந்திட மாற்ருன் வஞ்சகர் வந்து வணங்கிட காவதுர தாளெஃனக் கண்டாற் கலங்கிட அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட வாய்விட் டவறி மதிகெட் டோட படியினில் முட்டப் பாசக் கயிற்றல் கட்டுட னங்கம் கதறிடக் கட்டு கட்டி புருட்டு கால்கை முறியக் கட்டு கட்டு கதறிடக் கட்டு முட்டு முட்டு முழிகள் பிதிங்கிட செக்கு செக்கு செதிற் செதிலாக சொக்கு சொக்கு சூர்ப்பனகச் சொக்கு குத்து குத்து கூர்வடி வேலால் பற்று பற்று பகலவன் தனலெரி தனலெரி தசைலெரி தணலது வாக விடுவிடு வேஃல வெருண்டது வேrட புவியும் தரியும் புன்னரி நாயும் எலியும் சரடியும் இனித்தொடர்ந் தோ-க் தேளும் பாம்பும் செய்யான் பூரான் கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம் ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதஃப் நோயும் வாதஞ் சயித்திரம் வலிப்புப் பித்தம் குலேசயங் குன்மம் சொக்குச் சிரங்கு குடைச்சல் சிலந்தி குடல் விரிப் பிரிதி பக்கப் பிளான ைபடர் தொ.ை வாழை கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி பற்குத் தரனே பருஅரை பாப்பும் எல்லாப் பிண (பும் என்றனேக் கண்டால் நில்லோ தோட நீயெனக் கருன்வாய் ஈரே ழுலகமும் எனக்குற வாக ஆணும் பெண்ணும் அனேவரு மெனக்கா மண்ணு எரசரும் மகிழ்ந்துற வாகவும் உன்ஃனத் துதிக்க உன்றிரு நாமம் சரஹன புவனே சைலொளி பவனே திரிபுர பவனே திகழொளி பவனே பரிபுர பவனே பெைம்ாளி பவனே ஆரிதிரு மருகா அமரா பதியைக் காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய் சுந்தா குகனே கதிர்வே லவனே கார்த்தின் சு மைத்தா கடம்பா கடம்பஃகா இடும்ப&ன ஏன்ற இனியவேல் துருக" தணிக ரஸ்னே சங்கரன் புதல்வா கதிர்கா மத்துறை கதிர் வேல் பூட்டுச'

31.
பழநிப் பதிவாழ் பாலா குமாரா ஆவினன் குடிவாழ் அழகிய வேலா செந்தின்மா மலேயுறும் செங்கல்வ ராயா சமரா புரிவாழ் சண்முகத் தரசே காரார் குழாள் கஃலமகள் தன்முய் என்ணு விருக்க யானுனேப் பாட எஃன்த்தொடர்ந் திருக்கும் எந்தை முருக*னப் பாடினேன் ஆடினேன் பரவச மாக ஆடினே குறடினேன் ஆவினன் பூதியை நேச முடன் யான் நெற்றியில் அணியப் பாச விண்கள் பற்றது நீங்கி உன்பதம் பெறவே உன்னரு ஆளாக அன்புட னிரகதி அன்னமும் சொன்னமும் மிெத்தமெத் த"ாக வேலா புதனுர் சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க வாழ்க வாழ்க மலேக்குரு வாழ்க வாழ்க வாழ்க மலேக்குற மகளுடன் வாழ்க வாழ்க வாரனத் துவசம் வாழ்க வாழ்கவென் வறுமைகள் நீங்க எத்தனே குறைகள் எத்தனே பிழைகள் எத்தனே படியேன் செய்தே யிருப்பினும் பெற்றவன் நீகுரு பொறுப்ப துன் கடன் பெற்றவள் குறமகள் பெற்றவ எாமே பிள்ளேயென் றன்பாய்ப் பிரிய மளித்து மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித் தஞ்சமென் றடியார் தழைத்திட வருள்செய் சுந்தர் சஷ்டி கவசம் விரும்பிய டா டின் தேவ ராயன் பகர்த்ததைக் காஃபில் மாஃலயில் சுருத்துடன் நாளும் ஆசா ரத்துடன் அங்கத் துவக்கி நேச முடனுெரு நினேவது வாகிக் சுந்தர் சஷ்டி கவச மிதனேச் சிந்தை கலங்காது தியானிப் பவர்கள் ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு ஒகியே செபித்து உசுத்துநீ றணிய ஆஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த் திசை மன்ன செண்மர் செயலது அருளுவர் மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவ நவகோள் மகிழ்ந்து நன்மை பளித்திடும் நவ மத னெனவும் நல்லெழில் பெறுவர் எந்த நாளுமீ ரெட்டாப் வாழ்வர் சுந்தர்னக வேலாங் கவசத் தடினய வழியாய்க் கான மெய்யாய் விளங்கும் விழியாற் கானா வொண்டிடும் பேய்கள் போல்லா தைைரப் பொடிபொடி, பரக்கும் நல்லோர் நினேவில் நடனம் புரியும் சர்வ சத்துரு சங்கா ரத்தடி அறிந்தென துள்ளம் அஷ்டலட் சுமிகளில் விரலட் சுமிக்கு விருந்து ைவாக

Page 39
32
சூரபத் மாவைத் துணித்தகை யதனுல் இருபத் தேழ்வர்க் குபந்தமு தனித்த குருபரன் பழநிக் குன்றினி விருக்கும் சின்னக் குழந்தை சேவடி போற்றி எஃனத்தடுத் தாட்கொன எந்தன துள்ளம் மேவிய வடிவுறும் வேலவ போற்றி தேவர்கள் சேணு பதியே போற்றி குறமகள் மனமகிழ் கோவே போற்றி திறமிகுதிவ்விய தேகா போற்றி இடும்பா புதனே இடும்பா ப்ோற்றி கடம்பா போற்றிகத்தா போற்றி வெட்சி புனேயும் வேளே போற்றி உயர்கிரி கனக சபைக்கோ ரரரே மயில் நட மிடுவோய் மலரடி சரணம் சரணஞ் சுரணஞ் சரவன பஒைம் சரணஞ் சரணஞ் சண்முகா சரணம்.
கந்தர் சஷ்டி கவசம் முற்றிற்று.
 

சண்முக கவசம்
பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளியது
-O-
அண்டமா யவனியாகி யறியொணுப் பொருள தாகித் தொண்டர்கள் குருவுமாகித் துகளறு தெய்வமாகி எண்டிசை போற்ற நின்ற வென்னரு விசஞன தண்றிறற் சரவணத்தான் தினமுமென் சிரசைக்காக்க. 1
ஆதியாங் கயிலேச் செல்வ னணிநெற்றி தன்னைக் காக்க தாதவிழ் கடப்பந் தாரான் முனிரு நுதலேக் காக்க சோதியாந் தணிகை யிசன் றுரிசிலா விழியைக் காக்க நாதனுங் கார்த்திகேய ஞசியை நயந்து காக்க. 2
இருசெவி கஃளயுஞ்செவ்வே விரியல்புடன் காக்கவாயை முருகவேள் காக்க நாப்பன் முழுதுநற் குமரன் காக்க துரிசறுகதுப் பையாஃனத் துண்டனுர் துனேவன் காக்க திருவுடன் பிடரிதன்ஃனச் சிவசுப்பிரமணியன் காக்க 3
ஈசனும் வாகு லேய னென துகந் தரத்தைக் காக்க தேசுறு தோள்வி லாவுந் திருமகண் மருகண் காக்க ஆசிலா மார்பை யீரா ருயுதன் காக்க வென்றன் ஏசிலாமுழங் கைதன்னை யெழிற்குறிஞ்சிக் கோன்காக்க, 4
உறுதியாய் முன்கை தன்னை யுமையிள மதலே காக்க தறுகனேறிடவே யென்கைத் தலத்தை மாமுருகன் காக்க புறங்கையை பயிலோன் காக்க பொறிக்கர விரல்கள்பத்து பிறங்குமான் மருகன் காக்க பின்முதுகைச் சேய்காக்க, 5
ஜனணிறை வயிற்றை மஞ்ஞையூர் தியோன் காக்க வம்புத் தோணிமிர் சுரேசனுந்திச் சுழியினைக் காக்க குய்ய நாணினை யங்கி கெளரி நந்தனன் காக்க பீஜ ஆணிகைக்கந்தன் காக்கஅறுமுகன் குதத்தைக் காக்சு. 6

Page 40
34
எஞ்சிடா திடுப்பை வேலுக் கிறைவனுர் காக்க அஞ்சக னமோரி ரண்டு மரன்மகன் காக்க காக்க விஞ்சிடுபொருட்காங்கேயன் விளரடித் தொடையைக்காக்க செஞ்சரணேசவாசான் றிமுருமுன்ருெடையைக் காக்க ?
ஏரகத் தேவ னென்ரு னிருமுழங் காலுங் காக்க சிறுடைக் கண்ணக்கால் தன்னைச் சீரலை வாய்த்தே காக்க நேருடைப் பரடி ரண்டு நிகழ்பரங் கிரியன் காக்க ofor குதிக்கால் தன்னோத் திருச்சோஃல மலேயன் காக்க, 8
ஐயுறு மலையன் பாதத் தமர் பத்து விரலுங் காக்க பையுரு பழநி நாத பரணகங் காஃலக் காக்க
இமய்யுடன் (էք (էքսի/ மாதி விமலசண்மு கவன் காக்க தெய்வநாயக விசாகன் தினமுமென் நெஞ்சைக் காக்க 9
ஒலியெள வுரத்த சத்தத் தொடுவரு பூதப்ரேதம் பவிகொளிராக்க தப்பேய்பலகணத் தெவையானுலுங் கிலிகொள வெஃனவேல் காக்க கெடுபரர் செய்யுஞ் சூன்யம் வலியுள மந்தரதந்திரம் வருத்திடா தயில்வேல் காக்க,10
ஓங்கிய சீற்றமேகொண் டுவணிவில் வேல்கு லங்கள் தாங்கிய தண்ட மெஃகந் தடிபர சீட்டி யாதி பாங்குட்ை பாயுதங்கள் பகைவரென் மேலேயோச்சின் தீங்குசெய்யாம லென்ஃனத் திருக்கைவேல் காக்க காக்க: 11
ஒளவிய முளரூனுண்போ ரசடர்பே யரக்கர் புல்வர் தெவ்வர்களெவரானலுந் திடமுட லெனே மற் கட்டத் தவ்வியே வருவா ராயிற் சராசர மெலாம்பு ரக்குங் கவ்வுடைச் சூர சண்டன் கையயில் காக்க காக்க, E
கடுவிடப் பாந்தள் சிங்கங் கரடிநாய் புலிமா யானே கொடியகோ ஞய்கு ரங்கு கோலமார்ச் சாலம் சம்பு நடையடை யெதனுலேனு நானிடர்ப் பட்டிடா மற் சடிதியில்வடிவேல் காக்க சான விமுஃள வேல் காக்க, ங்கரமே போற்ற நீஇ ஞானவேல் காக்க வன்புள் சிகர்தே னண்டுக் காலிசெய்யனே முலப் பல்வி நகமுடை, யோந்தி பூரா னளிவண்டு புவியின் பூச்சி 2.கவிசை யில்ைபா லெற்கோ ரூறிலா தைவேல் காக்க. 14
சவத்துலுப்வன் மீனேறுத ன்டுடைத் திருக்கை மற்றும் நிலத்துலுஞ்சலத்தி லுந்தானெடுந்துயர் தரற்கேயுள்ள குலத்தினஞன் வருத்தங் கொண்டிடா தவ்வவ்வேளே பலத்துடனிருந்துகாக்க பாவகிகர்வேல் காக்க,

35
ஞமலியம் பரியன் கைவே நவக்கிர சுக்கோள் காக்க சுமவிழி நோய் கடந்த சூலையாக் கிரான ரோகம் திமிர்சுழல் வாதஞ் சோகை சிரமடி கர்ணரோகப்
மையனுகாமலே பன்னிருபுயன் சயவேல் காக்க 1百
டமருகத் தடிடோ ஃ: க்குந் தலேயிடி கண்டமாஃல குமுறுவிப் புருதி குன்மங் குடல்வலி பீழை காசம் நிமிரொளு திருத்தும் வெட்டை நீர்ப்பிர மேகமெல்லாம் எமையடையாம லே குன் றெறிந்தவன் கைவேல் காக்க 17
இணக்கமில் லாத பித்த வெ'ரிவு மாசுரங்கள் கைகால் முணக்கவே குறைக்குங் குஷ்டமூலவெண் முஃள தீமந்தம் சனத்திலே கொல்லுஞ் சன்னி சாலமென் றறையுமிந்தப் பிணிக்குலமெனயாளாமற் பெருஞ் சத்திவடிவேல் காக்க 18 தவனமா ரோகம் வாதஞ்சயித்திய மரோச கம்மெய் சுவறவே செய்யு மூலேச் குடிளேப் புடற்று விக்கல் அவதிசெய் பேதி சீழ்நோயுண்டவா தங்கள் சூலே எவையுமென்னிடத்தெய்தாமலெம்பிரான் றிணிவேல் காக்க 9 நமைப்புறு கிரந்தி வீக்க நணுகிடு பாண்டு சோபம் அமர்த்திடு கருமைவெண்மை பாகுபஃருெழுநோய் கக்கல் இமைக்குமுன் னுறுவலிப்போ டெழுபுடைப் பகந்தராதி இமைப் பொழுதேனு மென்ஃ பெய்தாமலருள்வேல் காக்க 8ዕ} பல்லது கடித்து மீசை படபடென் றேது டிக்க கல்வினும் வலியநெஞ்சம் காட்டியே புருட்டி நோக்கி எல்லினுங் கரியமேனி யெமபடர் வரினு மென்னை ஒல்லேயிற் ருரகாரி ஓம் ஐம் ரீம் வேல் காக்க 2
மண்ணிலு மரத்தின் மீது மலேயிலு நெருப்பின் மீதும் தண்ணிறை ஜலத்தின் மீதுஞ் சாரிசெய் பூர்தி மீதும் விண்ணிலும் பிலத்தினுள்ளும்வேறெந்த விடத்து மென்ஃன நண்ணிவந் தருளோர் சஷ்டிநாதன் வேல் காக்க காக்க 22
யகரமேபோல் சூலேந்து நறும்புயன் வேன்முன் காக்க அகரமே முதலா மீரா றம்பகன் வேல்பின் காக்க சகரமோ டாறு மானுேன் றன் கைவே னடுவிற் காக்க சிகரமின் றேவ மோலி திகழைவேல் கீழ்மேல் காக்க, 23
ரஞ்சித மொழிதே வானே நாயகன் வள்ளி பங்கன் செஞ்சய வேல்கி ழக்கிற் றிறமுடன் காக்க வங்கி விஞ்சிடு திகையின் ஞான வீரன் வேல் காக்க தெற்கில் எஞ்சிடாக் கதிர்காமத்தோ னிதலுடைக் கரவேல் காக், !

Page 41
36
லகரமே போற்கா விங்க னல்லுட னெளிய நின்று தகரமர்த் தனமே செய்த சங்கரி மருகன் வைவேல் நிகழெனே திருதி திக்கி னிலைபெறக் காக்க மேற்கில் இகலயில் காக்க வாயு வினிற்குகன் கதிர்வேல் காக்க, 25
வடதிசை தன்னி லீசன் மகனருட் டிருவேல் காக்க விடையுடையீ சன்றிக்கில் வேதபோதகன் வேல்காக்க நடக்கையிலிருக்குஞான்றும் நவில்கையி னிமிர்கையிற் கீழ்க் கிடக்கையிற் றுரங்குஞா ன்றும் கிரிதுளைத் துளவேல் காக்க26
இழந்போ காதவாழ்க்கை யீயுமுத் தையனுர் கைவேல் வழங்குநல் லூனுண்போதும் மால்விஃாயாட்டின்போதும் பழஞ்சுரர் போற்றும் பாதம் பணிந்து நெஞ்சடக்கும்போதும் செழுங்குணத் தோடே காக்க திடமுடன் மயிலும் காக்க.27
இளமையில் வாலி பத்தி லேறிடு வயோதி கத்தில் வளரறு முகச்சி வன்மு ன் வந்தெஃனக் காக்க காக்க ஒளியெழு காலை முன்னெ லோஞ்சிவ சாமி காக்க தெளிநடு பிற்பகற்கால் சிவகுரு நாதன் காக்க, ፵ 8
இறகுடைக் கோழித் தோகைக்கிறைமுனி ராவிற் காக்க திறலுடைச் சூர்ப்ப கைத்தே திகழ்பினி ராவிற் காக்க நறவுசேர்தாட்சி வம்ப னடுநிசி தன்னிற் காக்க மறைதொழு குழக னெங்கோன் மாருது காக்க காக்க, 29
இனமெனத் தொண்டரோடு மினக்கிடுஞ் செட்டி காக்க தனிமையிற் கட்டத்தன்னிற் சரவணபவனுர் காக்க நனியனு பூதி சொன்ன நாதர்கோன் காக்க வித்தைக் கனிவொடு சொன்ன தாசன் கடவுடான் காக்க வந்தே, 30
சண்முக கவசம் முற்றிற்று
 

37
விட சிவமயம்
திருமுருகாற்றுப்படை 부,
ரீ நக்கீரதேவர் அருளியது 1. திருப்பரங்குன்றம்
A
உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு ஒவற இன்மைக்கும் சேண்விளங்கு அவிரொளி உறுநர்த் தாங்கிய மதனுடை நோன்தாள் செறுநர்த் தேய்த்த செல்உறழ் தடக்கை
மறுவில் கற்பின் வாள்நுதல் கணவன் கார்கோள் முகந்த கமஞ்சூல் மரமழை வாள்போழ் விசும்பில் வள்ளுறை சிதறித் தஃலப்பெயல் தஃஇயதண்நறுங் கானத்து இருள் படப்பொதுளியபராஅ ரைமரா அத்து
உருள்பூந் தண்தார் புரளும் மார்பினன் மால்வரை நிவந்த சேணுயர் வெற்பில் கிண்கினி சுவைஇய ஒண்செஞ் சிறடிக் கனேக் கால் வாங்கிய நுசுப்பின் பஃனத்தோள் கோபத் தன்ன தோயாப் பூத்துகில்
பல் காசு நிரைத்த சில் காழ் அல்குல் கைபுனைந்து இயற்றுக் கவின்பெறு வனப்பின் நாவலொடு பெயரிய பொலம்புனே அவிரிழைச் சேணிகந்து விளங்கும் செயிர் நீர்மேனித் துனேயோர் ஆய்ந்த இனேயிர் ஒதிச்
செங்கால் வெட்சிச் சீறிதழ் இடையிடுபு பைந்தாட் குவளத் துTஇதழ் கிள்ளித் தெய்வ உத்தியொடு வலம்புரி வயின் வைத்துத் திலகம் தைஇய தேங்கமழ் திருநுதல் கரப் பகுவாய் தாழமண் ணுறுத்துத்
துவர முடித்த துகள் அறு முச்சிப் பெருந்தண் சண்பகஞ் செரீஇக் கருந்தகட்டு உ&ளப்பூ மருதின் ஒள்ளினர் அட்டிக் கிளேக்கவின்று எழுதரு கீழ்நீர்ச் செவ்வரும்பு இஃணப்புறு பினேயல் வளேஇத் துணேத்தக
வண் காது நிறைந்த பிண்டி ஒண்தனிச் நுண்பூண் ஆகம் திளைப்பத் திண் காழ் நறுங்குறடு உரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை தேங்கமழ் மருதினர் கடுப்பக் கேரங்கின் குவிமுகிழ் இளமுலே கொட்டி விரிமலர்

Page 42
38
வேங்கை நுண்தாது ஆப்பிக் காண்வர வெள்ளிற் குறுமுறி கிள்ளுபு தெறியாக் கோழி ஓங்கிய வென்றடு விறற்கொடி வாழிய பெரிதென்று ஏத்திப் பலருடன் ,
சீர்திகழ் சிலம்ப்கம் சிலம்பப் பாடிச்
சூரர மகளிர் ஆடும் சோல் மந்தியும் அறியா மரன் பயில் அடுக்சுத்துச் சுரும்பு மூசாச் சுடர்ப்பூங் காந்தள் பெருந்தன் கண்ணி மிக்லந்து சென்னியன் பார்முதிர் பனிக்கடல் கலங்கடன் புக்குச்
சூர்முதல் தடிந்த சுடர்இசில நெடுவேல் உறிைய கதுப்பிற் பிறழ்பற் பேழ்வாய்ச் கீழஸ்விழிப் பசுங்கட் சூர்த்த நோக்கில் கழல் சன் அ கையொடு கடும்பாம்பு துரங்கப் பெரு முசில அலேக்கும் காதிற்பினர் மோட்டு
உருகெழு செலவின் அஞ்சுவரு பேய் மகள் குருதி ஆடிய கூர்உகிர்க் கொடுவிரல்
கண்தொட்டு உண்ட கழிமுடைக் க்ருந்தலே ஒண் தெரி புத் தடச்சையின் ஏத்தி வெருவது வென்ற டுவிறற்குளம் பாடித் தோள் பெயரா
தினம்தின் வா பள் துணங்கை தூங்க இருபேர் உருவின் ஒருபேர் பாக்கை அதுவேறு வகையின் அஞ்சுவர மண்டி அலனர் நல்லெம் அடங்கக் கவிழ்இனர் மாமுதல் தடிந்த மறுவில் கொற்றத்து
எய்பா நல்இசைச் செவ்வேற் சோய் சேவடி படரும் செம்மல் உள்ளமொடு நலம்புரி கொள்கைப் புலம்புரிந்து உனறம் செலவு நீ நயந்தனே ಫ್ಲೆ: பலவுடன் நன்னர் நெஞ்சத்து இன்னசை வாய்ப்ப
இன்னே பெறுதி நீ முன்னிய வினேயே
செருப்பு கன்று எடுத்த சேன் உயர் நெடுங்கொடி
ரிைப்புனே பத்தொடு பாவை துரங்கப் இப குநர்த் தேய்த்த போர் அரு வாயில் திருவீற் றிருந்த தீது தீர் நியமித்து
ஈடமR மறுகில் சுடற் குடவயின் இருஞ்சேற்று அகல்வயல் விரிந்துவப் அவிழ்க்க முள்தா ள் ஆரமரைத் துஞ்சி அவை கறைக் சுள்கமழ் நெய்தல் நீதி எல்படக் கண்போல் மலர்ந்த காமர் சுஃTமலர்
அம்சிறை வண்டின் அசிக்கனம் ஒலிக்கும் குன்றமர்ந்து உறைதலும் உரியன் அதி" அன்று.
if {
星品
岳岳
衅
Éi 5.

39
2. திருச்சிரலைவாய்
வைந்நுதி பொருத வடு ஆழ் வரிநுதல் வாடா மாலே ஒடையொடு துயல்வரப் படுமணி இரட்டும் மருங்கிற் கடுநடைக் O
கூற்றத்து அன்ன மாற்றரு மொய்ம்பின் கால்கிளர்ந்து அன்ன வேழமேல் கொண்டு ஐவேறு உருவிற் செய்வினை முற்றிய முடியொடு விளங்கிய முரண்மிகு திருமணி மின் உறழ் இமைப்பிற் சென்னிப் பொற்ப
நகை தாழ்பு துயல்வரூஉம் வகை அமை பொலங்குழிை சேண் விளங்கு இயற்கை வாண்மதி கவைஇ அகலா மீனின் அவிர்வன இமைப்பத் தாஇல் கொள்கைத் தம் தொழில் முடிமார் மனன் நேர்பு எழுதரு வாள்நிற முகனே.
ம"இருள் ஞாலம் மறு இன்றி விளங்கப் பல் கதிர் விரிந்தன்று ஒருமுகம் ஒருமுகம் ஆர்வலர் ஏத்த அமர்ந்தினிது ஒழுகிக் காதலின் உவந்து வரம்கொடுத்தன்றே, ஒருமுகம் மந்திர விதியின் மரபுளி வழாஅ 母品
அந்தணர் வேள்விஒர்க் கும்மே ஒருமுகம் எஞ்சிய பொருள்களே ஏம்உற நாடித் திங்கள் போவத் திசைவிளக் கும்மே, ஒருமுகம் செறுநரித் தேய்த்துச் செல்சமம் முருக்கிக் கறுவுகொள்நெஞ்சமொடுகளம்வேட்டன்றே. ஒகு முகம்100
குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின் மடவரல் வள்ளியொடு நகை அமர்ந் தன்றே ஆங்கம் மூவிரு முகனும் முறைநவின்று ஒழுகலின் ஆரம் தாழ்ந்த அம்ப கட்டு மார்பிற் செம்பொறி வாங்கிய மொய்ம்பிற் சுடர்விடுபு
வண்புகழ் நிரைந்து வசிந்து வாங்கு நிமிர்தோள் விண்செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது ஒருகை ஒருகை உக்சும் சேர்த்தியது ஒருகை நலம்பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசை அசைஇயது ஒருகை அங்குசம் கடாவ ஒருகை, இருகை
ஐயிரு வட்டமொடு எஃகுவலம் திரிப்பு, ஒருகை மார்பொடு விளங்க ஒருகை
தா ரொடு பொலிய ஒருகை ழ்ேவீழ் தொடியொடு மீமிசைக் கொட்ப ஒருகை பாடு இன் படுமணி இரட்ட ஒருகை

Page 43
40
நீல்நிற விசிம்பின் மவிதுளி பொழிய, ஒருகை வான்அர மகளிர்க்கு வதுவை சூட்ட ஆங்கப் பன்னிரு கையும் பாற்பட இயற்றி அந்தரப்பல்லியம் கறங்கத் திண் காழ் வயிர் எழுந்து இசைப்ப வால்வனே ஞரல
*ரம்தலேக் கொண்ட உரும்இடி முரசமொடு பல்பொறி மஞ்ஞை வெல்கொடி அகவ விசும் பாருக விரைசெலல் முன்னி உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச் சீர் அஃலவாய்ச் சேறலும் நிலே இயபண்பே; அதா அன்று 35
3. திரு ஆவினன்குடி சீரை தைஇய உடுக்கையர் சீரொட்டு வலம்புரி புரையும் வால்நரை முடியினர் மாசற இமைக்கும் உருவினர் மானின் உரிவை தைஇய ஊன்ஈெடு மார்பின் என்பெழுத்து இயங்கும் யாக்கையர் நன்பகல் I ጃ {]
பலவுடன் கழிந்த உண்டியர் இசுலொடு செற்றம் நீங்கிய மனத்தினர் யாவதும்
கற்ருேர் அறியா அறிவினர் கற்ருேர்க்குத் தாம்வரம்பு ஆகிய தஃலமையர் காமமொடு கடுஞ்சினம் கடிந்த காட்சியர் இடும்பை 1、
யாவதும் அறியா இயல்பினர் மேவரத் துனிஇல் காட்சி முனிவர் முன்புகப் பு ைகிமு சுந்து அன்ன மாசில் துTஉடை முகைவாய் அவிழ்ந்த தனகசூழ் ஆசுத்துச் செவிநேர்பு வைத்த செய்வுறு திவவின்
நல்லியாழ் நவின்ற தயனுடை நெஞ்சின் மென்மொழி மேவலர் இன் நரம்பு உளர நோய் இன்று இயன்ற பாக்கையர் மாளின் அவிர் தளிர் புரையும் மேனியர் அவிர்தொறும் பொன் உரை கடுக்கும் திதலேயர் இன்னகைப்
பருமம் தாங்கிய பணிந்தேந்து அல்குல் மாசில் மகளிரொடு மறுவின்றி விளங்கக் கடுவோடொடுங்கிய தாம்பு உடைவால் எயிற்று அழல் என உயிர்க்கும் அஞ்சுவரு சுடுத்திறற் பாம்பு படப் புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சிறைப் 15疆
புள் அணி நீள்கொடிச் செல்வனும் வெள் ஏறு வவையின் உயரிய பலர் புகழ் திணிதோள் உமை அமர்ந்து விளங்கும் இமையா முக்கண் மூவெயில் முருக்கிய முரண் மிகு செல்வனும் நூற்றுப்பத்து அடுக்கிய நாட்டத்து நூறுபல்
岳

41
வேள்வி முற்றிய வென்றடு கொற்றத்து ஈரிரண்டி ஏந்திய மருப்பின் எழில்நடைத் தாழ்டெருந் தடக்கை உயர்த்த யானே எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வனும் நாற்பெருந் தெய்வத்து நல்நகர் நிலே(இய
உலகம் காக்கும் ஒன்று புரி கொள்கைப் பலர்புகழ் மூவரும் தலவர் ஆக
ஏமுறு ஞாலம் தன்னில் தோன்றித் தாமரை பயந்த தாவில் ஊழி நான்முக ஒருவற் சுட்டிக் காண்வரப்
பகலில் தோன்றும் இசுலில் காட்சி நால்வேறு இயற்கைப் பதினுெரு மூவரொடு ஒன்பதிற்று இரட்டி உயர்நில் பெறீஇயர் மீன்பூத் தன்ன தோன்றலர் மீன்சேர்பு வளிகிளர்ந்தன் ைசெலவினர் வளியிடைத்
தீஎழுந் தன்ன திறலினர் திப்பட உரும்இடித் தன்ன குரலினர் விழுமிய உறுகுறை மருங்கில்தம் பெறுமுறை கொண்மார் அந்தரக் கொட்பினர் வத்துடன் காணத் தாவில் கொள்கை மடந்தையொடு சின்னுள் ஆவினன்ஜி டி அசைதலும் உரியன் அதா அன்று.
4. திருவேரகம்
இருமூன்று எப்திய இயல்பினின் விழா அது இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி ஆறுநான் கிரட்டி இளமைநல் வியாண்டு ஆறினிற் கழிப்பிய துறன்நவில் கொள்கை
மூன்றுவகைக் குறித்த முத்திச் செல்வத்து இருபிறப் பாளர் பொழுதரிந்து நுவல் ஒன்பது கொண்ட மூன்று புரி நுண்ஞாண் புலராக் காழ கம்புலர உஇ உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து
ஆறெழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி தாஇயல் மருங்கின் நவிலப் பாடி விரையுறு நறுமலர் ஏந்திப் பெரிதுவத்து ஏரகத்து உறைதலும் உரியன் அதா அன்று.
5. குன்றுதோறடல்
பைங்கொடி நறைக்காய் இடைஇடுபு வேலன் அம்பொதிப் புட்டில் விரைஇக் குளவியொடு வெண்சு தானம் தொடுத்த கண்ணியன் நறுஞ் சாத்து அணிந்த கேள்கினார் மார்பிற்
卫曹禺
I , II
17
卫晶岳
五岛的

Page 44
42
குன்றகச் கிறுகுடிக் சிளேயுடன் மகிழ்ந்து தொண்டகச் சிறுபறைக் குரவை அயர விரல்உளர்ப் பவிழ்ந்த வேறுபடு நறுங்காத் குண்டுசுனே பூத்த ஒண்டுபடு கண்ணி இணேத்த கோதை அஃணத்த கூந்தல்
முடித்த குல்ஃ இஃலயுடை நறும்பூச் செங்கால் மராஅத்து வாவினர் இடை இடுபு சுரும்புனத் தொடுத்த பெருந்தண் மாத்தழை திருந்து காழ் அல்குல் திTேப்படம்.இ
மயில் கண் டன்ன மடநடை மகளிரொடு செப்பன் சிவந்த ஆடையன் செவ்வரைச் செயலேத் தண் தளிர் துயல்வரும் காதினன் கச்சினன் சுழவினன் செச்சைக் கண்ணியன் குழவன் கோட்டன் குறும்பல் இயத்தன்
தகரன் மஞ்ஞையன் புகரில் சேவலங் கொடியன் நெடியன் தொ டிஅணி தோழன் நரம்ப்ார்த் தன்ன இன்குரல் தொகுதியொடு குறும்பொறிக் கொண்ட நறுந்தன் சாயல் மருங்கில் கட்டிய நிலநேர்பு துகிலினன்
முழவுறழ் தடக்கையின் இயல ஏந்தி மென்தோன் பல்பீனே தழிஇத் தஃத்தந்து
*岛屿
፵ ! [)
குன்று தோருடலும் நின்றதன் பண்பே அத" அன்று.
6, பழமுதிர்சோலை சிறுதினே மலரோடு வின்ரஇ மறி அறுத்து வாரனக் கொடியொடு வயிற்பட நிறீ ) ஊர்ஊர் கொண்ட சீர்கெழு விழவினும்
ஆர்வலர் ஏத்த மேவரு நிலேயினும் வேலன் தைஇய வெறிஅயர் **ತ್ವ.:
காடும் காவும் கவின்பெறு துருத்தியும், பாறும் குளறும் வேறுபல் வைப்பும் சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும்
மன்றமும் பொதியிலும் சுந்துடை நிலையினும் ஆண்டஃபக் கொடியொடு மண்ணி அமைவர நெய்யோடு ஐயவி அப்பி ஐதுரைத்துக் குடந்தம் பட்டுக் கொழுமலர் சிதறி முரண் கொள் உருவின் இரண்டுடன் உடீஇச்
செந்நூல் யாத்து வென்பொரி சிதறி மதவலி நிலைஇய மாத்தாட் கொழுவிடைக் குருதியொடு விரைஇய துரவெள் அரிசி சில்பலிச் செய்து பல்பிரப்பு இரீஇச் சிறுபசு மஞ்சளொடு நறுவினர தெளித்துப்
}

43
பெருந்தண் கணவீர நறுந்தண்மாவே துனேயற அறுத்துத் துரங்க நாற்றி நளிமலைச் சிலம்பின் நல்நகர் வாழ்த்தி நறும்புகை எடுத்துக் குறிஞ்சி பாடி இமிழ்இசை அருவியொடு இன்னியம் கறங்க
உருவப் பல்பூத் தூஉய் வெருவரக்
குருதிச் செந்நினே பரப்பிக் குறமகள் முருகியம் நிறுத்து முரனினர் உட்க முருகாற்றுப் படுத்த உருகெழு வியன கர் ஆடுகளம் சிலம்பப் பாடிப் பலவுடன்
கோடுவாய் வைத்துக் கொடுமணி இயக்கி ஓடாப் பூட்கைக் பிணிமுகம் வாழ்த்தி வேண்டுநர் வேண்டிபாங்கு எய்தினர் வழிபட ஆண்டாண்டு உறைதலும் அறிந்தவாறே ஆண்டாண்டு ஆயினும் ஆகக் காண்தக
முந்துநீ கண்டுழி முகன் அமர்ந்து ஏத்திக் கைதொழுஉப் பரவிக் காலுற வணங்கி நெடும்பெருஞ் சிமயத்து நீலப் பைஞ்சுனே ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப அறுவர் பயந்த ஆறயர் செல்வ
ஆல்கெழு கடவுட் புதல்வ மால்வரை மலேகள் மகனே மாற்றேர் கூற்றே வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ இழையணி சிறப்பிற் பழையோள் குழவி : வனங்குவில் தானேத் தஃவ
மாஃ மார்ப நூலறி புலவ செருவில் ஒருவ பொருவிறல் மள்ள அந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொன் மலுே மங்கையர் கணவ மைந்தர் ஏதுே வேல்கெழு தடக்கை சாஸ்பெரும் செல்வ
குன்றம் கொன்ற குன்ருக் கொற்றத்து விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ பலர்புகழ் நன்மொழிப் புலவர் ஏறே அரும்பெறன் மரபிற் பெரும்பெயர் முருக நனசயுனர்க்கு ஆர்த்தும் இசைபேரான
அலந்தோர்க்கு அளிக்கும் பொலம்பூண் சோப் மண்டமர் கடந்ததின் வென்ருடு அகலத்துப் பரிசிலர்த் தாங்கும் உருகெழு நெடுவோள் பெரியோர் ஏத்தும் பெரும்பெயர் இயவுள் சூர்மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி
245
黜f*
ደ Š ú
3『

Page 45
44
''மிது பொருரு குரிசில் எனப்பல 'ன்'Wறி அளவையின் ஏத்தி ஆகுது மின் அளந்து அறிதல் மன்னுயிர்க்கு அருள் பின் தின் அடி உள்ளி வந்தனென் நின்ளுெடு" புரையுனர் இல்லாப் புலமையோய் எனக்
குறித்தது மொழியா அளவை குறித்துடன் வேறுபல் உருவிற் குறும்பல் கூளியர் சாயர் களத்து வீறுபெறத் தோன்றி அளியன் தர்னே முதுவப் இரவி வன் எத் தேரன் பெரு பதின் வண் புகழ் தயந்தென இனியவும் நல்லவும் தனிபல ஏத்தித் தெய்வம் சான்ற திறல் விளங்கு உருவின் வான்தோய் நிவப்பின் தான்வந்து எய்தி அணங்கு சால்_உயர்நில தரீஇப் பண்டைத்தன் பனங் கமழ் தெய்வத்து இளந:ங் காட்டி
அஞ்சில் ஒம்மதி அறிவஸ்தின் வரலவன அன்புடை தன்மொழி அ&ள இ விளிவின்று இருள்திற முந்நீர் எஃாஇய டேஅேத்து
ஒரு ஆ கித் தோன்ற விழுமி பெறல் அரும் பரிசில் நல்குமதி பலவுடன் வேறுபல் துகிலின் நுடங்கி அகில் சுமந்து -47ம் முளுமுதல் உருட்டி வேரல் பூவுடை அலங்குசினே புலம்பவேர் வேண்டு விண்டொரு நெடுவைரப் பரிதியின் தொடுத்த தண் 4 புழ் அலர் இருல் சிதைய நன்பல
ஆசிணி முதுகளே சுவாவ மீமிசை நாக நறுமலர் உதிர பூகமொடு மாமுக முசுக்கலை பணிப்பப் பூதுதல் இரும் பிடி குளிர்ப்ப வீசிப் பெருங்களிற்று முக்துடை வான்கோடு தழிஇத் தத்துற்று நன்பொன் மணிநிறம் கிளரப் பொன்கொழிபா வாழை முழுமுதல் துமியத் தாழை இரதிர் விழுக்குலே உதிரத் தாக்கிக் கறிக்கொடிக் காந்துண்ர்' சாயப் பொறிப்புற மடதடை மிஞ்ஞை பலவுடன் வெரீஇக்
கோழி வியப்பெடை இசியக் சேழலொடு இரும்பனே வெளிற்றின் புன்சாயி அன்ன ஆரூஉமயிர் பாக்கைக் குடா அடி = வியம் பெருங்கல் விடர் அ2ள செறியக் கருங்கோட்டு ஆமா தல் ஏறு சிஃப்பச் சேண் நின்று
இழுமென இழிதரும் அருவிப்
பழமுதிர் சோலே ம&லகிழ வோனே.
திருமுருகா ற்றுப்படை முற்றிற்று
3)
3 (15

45
திருப்பரங்குன்றம்
சந்ததம் பந்தத்
சஞ்சலந் துஞ்சித் கந்தனென் றென்றுற்
கண்டுகொண் டன் புற் தந்தியின் கொம்பைப் சங்கரன் பங்கிற் செந்திலங் கண்டிக்
தென்பரங் குன்றிற்
திருச்செந்தூர் இயவிசையி லுசித வஞ்சிக்
இரவு பகல் மனது சிந்தித் உயர் கருனை புரியு மின்பக்
உனேயென துளமறியு மன்பைத் மயில் தகர்க விடைய ரந்தத் வனச குற மகளே வந்தித் கயிலைமலை பஃனய செந்திற் கரிமுகவ னிளேய கந்தப்
பழனி அபகார நிந்தைபட்
அறியாத வஞ்சரைக் உபதேச மந்திரப்
உனதா னினைந்தருள் இபமா முகன் தனக்
இமவான் மடந்தையுத் ஜெபமாலை தந்த சற்
திருவாவினன் குடிப்
சுவாமிமலே
காமியத் தழுந்தி
காலர் கைப் படிந்து ஒமெழுத்தி லன்பு
ஒவியத்தி வந்தம் தும மெய்க் கணித்த
சூரனைக் கடிந்த ஏமவெற் புயர்ந்த
לbr/"ל; *"יעיל
ஆறுபடை வீட்டுத் திருப்புகழ் ஆறு
தொடராலே திரியாதே றுனேநாளும் றிடுவேனுே புணர்வேலா சிவைபாலா கதிர்வேலா பெருமாளே,
கபர்வாகி துழலாதே கடல்மூழ்கி தருவாயே தினேகாவல் தனவோனே பதிவாழ்வே பெருமாளே.
டுழலாதே குறியாதே பொருளாலே பெறுவேனுே கிளேயோனே தமிபாலா குருநாதா பெருமாளே,
பிளேயாதே மடியாதே மிகவூறி அருள்வாயே சுகவீலா கதிர்வேலா | row Wai) GM7C || r பெருமாளே

Page 46
46
குன்று தோறடல் . அதிருங் கழல் பணிந்து
அபயம் புகுவ தென்று இதயந் தனிலிருந்து
இடர் சங்கைகள் கலங்க எதிரங் கொருவரின்றி
இறைவன் தனது பங்கி பதியெங் கிலு மிருந்து
பல குன்றிலு மமர்ந்த
பழமுதிர் சோலே F. காரணமி தாக வந்து
காலனணு காதி சைந்து நாரணனும் வேதன் முன்பு
ஞான நடமே புரிந்து ஆரமூத மான தத்தி
ஆறுமுக மாறிரண்டு சூரர்சிஃா first வென்ற
சோஃலு மலே மேவி நின்ற
வாழ்த்து
னடியேனுன் நிலேகாண க்ருபையாகி அருள்வாயே நடமாடும் லுமைபாலா விளேயாடிப் பெருமாளே.
புவிமீதே ಆfé5rrór தெரியாத வருவாயே II Ճ1յT 51: First T விழியோனே கதிர்வேலா பெருமாளே,
ஆயிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்பைக் கூறு செய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வேள்
சேறிய மஞ்ஞை வாழ்க
தன் அணங்கும் வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க வாழ்க சீர் அடியாரெல்லாம்.
 

47
திருமுருகாற்றுப் படையைப் பற்றி
பிற்றை நாட்சான்றேர் தந்த
இனிய வெண்பாக்கள் பத்து
rare
குன்றம் எறிந்தாய் குரைகடலில் சூர்தடிந்தாய் புன்றலேய பூதப் பொருபடையாய்-என்றும் இஃளயாய் அழகியாய் ஏறுார்ந்தான் ஏறே உளயாயென் னுள்ளத் துறை.
குன்றம் எறிந்ததுவும் குன்றப்போர் செய்ததுவும் அன்றங் கமரரிடர் தீர்த்ததுவும்-இன்றென்னைக்
கைவிடா நின்றதுவுங் கற்பொதும்பிற் காத்ததுவும் மெய்விடா வீரன்னக வேல். 2
வீரவேல் தாரை வேல் விண்ணுேர் சிறைமீட்ட தீரவேல் செவ்வேள் திருக்கை வேல்-வாரி குளித்தவேல் கொற்றவேல் சூர் மார்பும்குன்றும் தொனத்தவேல் உண்டே து ஃனே.
இன்னமொருகால் என திடும்பை குன்றுக்குக் கொன்ன வில்வேல் சூர் தடிந்த கொற்றவா-முன்னம் பணிவேய் நெடுங்குன்றம் பட்டுருவத் தொட்ட தனிவேலே வாங்கத் தகும். 事
உன்ஃன ஒழிய ஒருவரையும்-நம்புகிலேன் பின்னே ஒருவரையான் பின்செல்வேன்-பன்னிருகைக் கோலப்பா வானுேர் கொடியவினே தீர்த்தருளும் வேலப்பா செந்திவாழ்வே.
அஞ்சு முகந்தோன்றின் ஆறுமுகந் தோன்றும் வெஞ்சமரில் அஞ்சலென வேல்தோன்றும்-நெஞ்சில் ஒரு கால் நினைக்கின் இருகாலுந் தோன்றும் முருகாஎன் ருே துவார் முன் , Ճ
முருகனே செந்தி முதல்வனே மாயோன் மருகனே ஈசன் மகனே-ஒரு கைமுகன் தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும் நம்பியே கைதொழுவேன் நான்

Page 47
4&
காக்கக் கடவியநீ காவா திருந்தக்கால் ஆர்க்குப் பரமாம் அறுமுகவா-பூக்கும் கடம்பா முருகா கதிர்வேலா நல்ல இடங்காண் இரங்காய் இனி. &
பரங்குன்றிற் பன்னிருகைக் கோமான்றன் பாதம் கரங்கூப்பிக் கண்குளிரக்கண்டு-சுருங்காமல் ஆசையால் நெஞ்சே அணிமுருகாற்றுப் படையைப் பூசையாக் கொண்டே புகல், 9
நக்கீரர் தாமுரைத்த நன்முருகாற்றுப் படையைத் தற்கோல நாடோறுஞ் சாற்றினல்-முற்கோல மாமுருகன் வந்து மனக்கவலே தீர்த்தருளித் தானினேந்த எல்லாந் தரும். 1 D
 


Page 48
魯魯鸚鸚鸚鸚鸚魯魯
அச்சு கோணேஸ்வர அச்சக
SeSASASASASASSMSSSMSSSMSSSMSSSS
;xޤޤީ ހާރަފޮލިލައްޗަޕް 2ހަކަ
ار 影 af fississins
 
 
 
 

魯魯魯魯魯魯魯魯魯
இஇஇஇஇதஅசிசிசிசிசிசிசிசிசிசிசி
ப்பதிவு ம், திருக்கோனமலே