கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலய மாமணி சிறப்பு மலர் 2002

Page 1
No 5U G
와 3 Eb G 哪
 
 
 

'60LLDIT60TTO
நிதி முருகன் ஆலய

Page 2
السني. III, IIII||I||I||I||I|| rett-st
III, IIIIIII||NM|| NŞAtttttttttttter
III","MIA/NY
Lso Ss = gUTILssi e=ಎಷ್ಟ್ರು இந்திய - இலங் பக்தர்கள் வெள்ளம் அலைபே
 
 
 
 
 

|
I
I
| | I I |
|
Ro
INVENAWAN
h Sis AYKällf
கை சிற்பாசிரியர்களால் செய்யப்பட்ட சித்திரத்தேர் Dாத விதியுலா வரும் காட்சி.

Page 3


Page 4


Page 5
கொழும்பு தமிழ்க் தங்கள்
 
 
 
 
 
 

W
藻} aa. II (Ա)tճւ:
தமிழ்ச்சங்கம் . النبیین
!"_ Հյ
அவர்கள் நன்கொடையாக

Page 6


Page 7


Page 8
நூல்
மலர் பொறுப்பாசிரியர்
முதற்பதிப்பு
பக்கங்கள்
அட்டைப்பட கணினி வடிவமைப்பு :
அட்டைப்படப் பதிப்பு
அச்சுப் பதிப்பு
வெளியீடு
Title
Editor-in-charge
First Edition
No. of Pages
Cover Graphic design by
Cover Printed by
Printed by
Published by
மாமனிச்
தொண்டைம
திரு. பொன்
ஒகஸ்ட் - 2
162 நிழற் ட
திரு. சசிகரன் (Haran (Gri
R. J. Multi 4090 Ridge Telephore ;
புனிஆர்ட் 48பி, புளுெ தொலைபேசி
செல்வச் சந் 2584 Rugb
#603, Miss Canada. L5
Telephone
MAAMA
Thorndain 1:
MT. P. Blu
August, 2.
140 Pages
Mr. Sasih
R. J. Mult 4090 Ridge Telephone
Unie Arts 48B, Bloe Telephone
Selwachch 2584 Rugt #603, Miss Canada, L5 Telephone

சிறப்பு மலர் ானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயம்)
புவனேந்திரன்
[] []?
படங்கள் 22 பக்கங்கள்)
T aph உரிமையாளர், கனடா)
LithoInc. sway Dr., Unit 18, Missisauga, ONL5L 2X2, Canada (905) 569-7883, (905) 569-9714 (905) 569-9681
ஸ் (பிறைவேட்) லிமிட்டெட், மண்டால் வீதி, கொழும்பு - 13. Fo: 330195
நிதி முருகன் ஆலய மாமணி நிர்மாண சபை y Road,
issauga, Ont
B4 B4
905-566-1718
NISRAPPU MALAR hamaru Selwachchamnathy Murugam Aalayam)
Iwarherdrarl
DO2
s (Colour Photo Pages 22)
Iran (Harar Graph, Canada)
i Litho Inc. 2way Dr., Unit 18, Missisauga, ONL5L 2X2, Canada ; (905) 569-7883, (905) 569-9714, (905) 569-9681
(Pvt) Ltd.,
endhal Road, Color Ibo - 13. : 33O195
annathy Murugan Aalaya Maamani Nirvaka Sabai y Road,
issauga. Omt
5B4 B4
905-566-1718

Page 9
獸
"ஓம் 'எந்நிதியும் தருவான்
ஈழத்திரு நாட்டின் வ தொண்டமானாற்றில் வீற்ற கொண்டிருக்கும் எங்கள் செ6 பற்றியும் அற்புதங்கள் பேராசிரியர்களும் விரிவுன கவிதைகளாகவும், ஆர வடித்திருக்கின்றார்கள்.
உங்கள் கைகளில் த செல்வச் சந்நிதி மாமணிச் சிற ஆவணமாக ஆக்கப்பட விே ஆக்கங்களைச்சமர்ப்பித்திரு
s
ஈழத்தில் நடந்த அனர் நாடுவிட்டு அகதிகளாகச் ( சொந்தங்களையும், கலா பாதுகாக்க வேண்டி, ஒய்வின் தம் உதிரத்தைக் கொட்டி உ6 மனமுவந்து இம்மாமணி உரு இந்த அளப்பரிய பேருதவி தாழ்த்தி நன்றி தெரிவித்து, சிறப்பு மலரை முரு சமர்ப்பிக்கின்றேன்.
"செல்வச் சந்நிதி மு
பொன்
 
 
 

ரத்ன வ"
செல்வச் சந்நிதி முருகன்'
ட கோடியில் அமைந்திருக்கும் விருந்து அருள்மழை பொழிந்து ஸ்வச்சந்நிதிமுருகனின் சிறப்பைப்
பற்றியும் அறிஞர்களும் ரயாளர்களும் நூல்களாகவும், ாய்ச்சிக் கட்டுரைகளாகவும்
தவழ்ந்து கொண்டிருக்கும் பூரீ }ப்பு மலர் நல்லதொரு வரலாற்று பண்டும் என்பதில் பலர் தங்கள் க்கின்றார்கள்.
த்தங்களினால் தம் உயிர் காக்க சென்று, தமது உறவுகளையும், சாரத்தையும், மொழியையும் ாறி, உறக்கமின்றி, பனிக்குளிரில், ழைத்த பணத்தின் ஒரு பகுதியை வாக்குதற்கு அளித்துள்ளார்கள். புரிந்த அடியவர்களுக்குச் சிரம் ரவர்கள் சார்பில் இம்மாமணிச் கனின் பாதாரவிந்தங்களிற்
ருகனுக்கு அரோகரா" ஒனுத்துரை ஐயர் புவன்ேந்திரன்
மணிதிர்கான சபைப் பொறுப்பாளர் Pély:S
58939
- Q ANJAJ S ASI ノ

Page 10


Page 11
足
(25.d5t.
முன்g
நீ செல்வச் சந்நிதி கோயில் ம
s A.
ஓம 'எந்நிதியும் தருவா?
"ஒம். பிரணவ நாதமாய் அடியார்களின் வேண்டுதலு ஒலித்துக் கொண்டிருந்தது செல்வச் சந்நிதியானின் ஆல சந்நிதியானின் ஆலயமணி 54 அடி உயரமான ஒலித்துக் கொண்டிருந்தது. செல்வச் சந்நிதி மணியே அமைந்ததாகலாம்.
அப்பிரமாண்டமான மணியைப் பிரபல வர்த் விளங்கியவருமான அதிகார் செல்லமுத்து அவர்களி நாகேஸ்வரியும் நேர்த்திக் கடனாக அமைத்துக் கொ( அவர்களுக்குத் துணையாக அக்காலத்தில் விளங்கியவ
நெடிய கோபுரத்தில் அமைந்து நெடுங்காலமாக ஊட்டி நின்றொலித்தது அம்மணி.
1986இல் இலங்கை இராணுவத்தின் வெறியாட செல்வச் சந்நிதியின் தனித்துவங்களுள் ஒன்றாய்நின்றெ கோடி ரூபா பெறுமதியான அழகிய புத்தம் புதிய சித்திரத் செல்வச் சந்நிதியானை அன்னதானக் கந்தன் 6 அடியார்கள், அநாதைகளின் அரும்பசிதீர்த்துஅடைக்கல அழிவுக்கு அளவில்லை. இந்த அழிவுகள்"கடவுள் என்ெ எழுப்பின. முருகன் என்ற சக்திஇருந்தால் உடனுக்குடன் பூப்போட்டுத் தீபம் காட்டிய பரம்பரையில் வந்த நான் வ ஆயினும் அடியார்கள் காலம் வாய்த்தபோது தொடர்ந்தார்கள். ஆலய மணியைப் பழைய படியே கனியவில்லை.
போர்ச் சூழலால் ஆலயப் பூசைகள் தடைப்பட ஆசியுடன் கைதடியில் செல்வச்சந்நிதிமுருகனுக்கு அடி சந்நிதியானின் அடியார்கள் இருக்குமிடமெல்லாம் அவ
அக்காலத்தில் முருகேசு சுவாமிகளைத் தம் புனைந்து வழிபாடியற்றிவரும் வழக்கத்தினரான எனது சம்பியாவிலிருந்து கனடா வந்து சேர்ந்தார்கள்.
அவர்கள் கனடாவிலும் சந்நிதியானுக்குப் பூை விரும்பினர்; எல்லா ஆயத்தங்களும் தாங்கள் செய்வ வைக்கும் படியும் வற்புறுத்தினர். நானோ விடாப்பி எடுத்தால் சம்பளம் தருவது யார்?" என்றெல்லாம் குதர் சந்நிதியானின் அற்புதங்களையெல்லாம் எடுத்து மறுத்தே வந்தேன். திருவிழாவுக்கு இரண்டு நாள் இரு நிகழ்ச்சியொன்றுக்குச் சென்று விட்டு வரும் வழியி காயங்களின்றி சிறு நோவுடன் தப்பினேன். விபத்தின் விடுமுறை கிடைத்தது.
என் சகோதரியும் மைத்துனரும் “முருகனின் தி தந்து விடுமுறையும் தந்துள்ளான்; இனியும் மறுக்காதே அப்போதும் நான் முழுதாக மனம் மாறவில்லை.

pալb
றுரை
Tமணி உருவாகியது ஏன்?.
alsTafé007E 1627' ன் செல்வச் சந்நிதி முருகன்'
லுக்குச் செவி சாய்க்கும் ஆண்டவனின் அங்கீகாரமாக யமணி.
ா மணிக்கோபுரத்தே அமைந்து தொலை தூரத்துக்கு உலகின் இந்துக் கோயில்களில் அதிஉயர் கோபுரத்தில்
த்தகரும் ஒரு காலத்தில் கொழும்பு மாநகர பிதாவாக ன் புத்திரர் திரு. சோமசுந்தரமும் அவர் தம் பாரியார் நித்தார்கள். அந்நேர்த்திக் கடனை நிறைவேற்றுவதில் ர் எனது தந்தையார் பொன்னுத்துரை ஐயர் அவர்கள்.
யாழ்ப்பாணத்துச் சைவர்களுக்கு சந்நிதியான் நினைவை
ட்டம் செல்வச் சந்நிதியையும் விட்டு வைக்கவில்லை. ாலித்த மணி அழிவுக்குள்ளானது. மணிமாத்திரமா? ஒரு kதேரும்தான் அழிவுற்றது. ானப் போற்றும் படியாய் ஆலயத்தைச் சூழ அமைந்து )மளித்துநின்றமடங்கள், அயலூர்கள், அடியார்கள் என்று மாருவன்இருக்கிறானா?” என்ற கேள்வியையே என்னுள் காட்டவேண்டும்.நான்நாஸ்திகனானேன்.முருகனுக்குப் ழிபாடுகளை நிறுத்தினேன்; முருகனை நிந்தித்தேன். து கோயிலைப் புனரமைத்தார்கள். வழிபாடுகளைத் நிர்மாணிக்க முயன்றார்கள். முடியவில்லை. காலம்
ட்டிருந்த காலங்களில் தவத்திரு முருகேசு சுவாமிகளின் பார்கள் பூசைகளையும் விழாக்களையும் நடத்தினார்கள். னுக்கு வழிபாடுகள் நிகழ்ந்தன.
குலகுருவாகக் கொண்டு சந்நிதியானுக்குப் பாமாலை மைத்துனரும் எனது சகோதரியும் மகளுடன் குடும்பமாக
ச வழிபாடியாற்றி விழாக் கொண்டாட வேண்டும் என தாகவும், முருகனுக்குரிய பூசைகளை என்னை வந்து டியாக மறுத்தேன். 'என்னால் லிவு எடுக்க முடியாது; க்கம் பேசினேன்.
ரைத்துவற்புறுத்தினார்கள் அவர்கள். நான் தொடர்ந்தும் க்கையில் என் வாழ்வில் ஒரு அனர்த்தம். தமிழ்ச் சங்க ஸ் பெரியதொரு விபத்துக்கு ஆளானேன். ஆயினும் காரணமாக எனக்குச் சம்பளத்துடன் கூடிய மருத்துவ
ருவிளையாடலைப் பார்த்தாயா? உனக்குச் சம்பளமும் ". என்றார்கள்.
சலனப்பட்டுக்கொண்டிருந்தேன். அன்றிரவு ஒரு கனவு.

Page 12
யாரோ என்னை விரட்டுவதுபோலவும், சின்னக் வீழ்ந்து விட்டேன். துரத்திய உருவம் எனது காலொன் மேற்குப் புறத்து ஆற்றங்கரை வீதியோரத்தில் அை நாகதம்பிரான் ஆலயத்தடியில் உள்ள தலவிருட்சமான பூ விழித்தேன்.
இக்கனவினை எனது தாயாரிடம் கூறினேன். தொண்டினை மறுத்தபடியால் முருகன் புத்தி புகட்டி : தொண்டை மேற்கொள்ள முடியாத போது, மலேசியா கொண்டிருந்த உனது தந்தையாரை (பொன்னுத்துரை ஐ செய்தார். அதேபோல் உனது சகோதரனை (பாலேந்திரா “காமாட் நிறுவனத்தில் பார்த்த வேலையை விட்டு விட் பிற நாட்டிற்கு வந்து எல்லாவற்றையும் மறந்து விட்டீர் முருகன் திருவருட் கொண்டுள்ளார்’ எனக் கூறிய எனது
இதனைத் தொடர்ந்து செல்வச் சந்நிதி முருகனி அத்தோடு கந்தசஷ்டி விரத நாட்களிலும் விசேட வழிபா
இக்காலத்தில் இலண்டனில் உள்ள முருக ப கோவிலுக்கு மீண்டும் மாமணி செய்ய வேண்டும் என எ இவ்வாவல் இருந்தாலும் இப்பெரிய பொறுப்பை ஏ பொன்னுச்சாமி மனோகரன் தொண்டைமானாறு சென்று பூக்காரரான சீ இரத்தினவாசகம் (குட்டிக்கிளி) தங்கள: செய்து தரும்படி கேட்டிருந்தார்கள். போர்ச் சூழல் கார ஆலய நிர்வாக சபையினரும் இக்கோரிக்கையை ே உருக்கமான கடிதம் என்னைச் சிந்திக்க வைத்தது. என சந்நிதி முருகனுக்கு மாமணி அமைப்பதற்கு என்னாலா ஏற்பட்டது. கதிர்காமரின் சந்ததியில் வந்த நாங்கள் எங் உழைக்க வேண்டும் என எண்ணினேன்.
2000 ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் திகதி லண்ட வைத்து நிதி சேகரித்தோம். இதன் பயனாக இல உருவாக்கப்பட்டது. இதற்கான நிதியினை உலகின் பல மனமுவந்து அளித்தார்கள். இம்மாமணி 1250Kg எ6 செய்யப்பட்ட நாக்கு சிறியதாக இருந்ததால் 1% அந்தர் நீ
இம்மாமணி உருவாக்கம் தொடர்பாக இலண்டன இருந்து பல உதவிகளைச் செய்து தந்தார். நற்பணி மன்ற உதவி செய்தனர்.
இம்மாமணிபூர்த்தியாகியதைத் தொடர்ந்து மாம தைப்பூசத்தினத்தன்று இம்மாமணிக்குப்பட்டுச் சாத்தி, முருகபக்தர்களால் நாத ஒலிபரீட்சித்துப்பார்க்கப்பட்ட சூழல் ஏற்பட்டது யாவரும் அறிந்ததே!
இப்பிரமாண்டமான மாமணி ஆவணிமாதம் 9ம் சந்நிதி முருகன் கோயிலில் கொடியேற்ற விழாவை ஒலிக்கப்படவுள்ளது. செல்வச் சந்நிதி முருகன் அருவி சுபீட்சத்துடனும், சகல உரிமையும் பெற்று, சமாதான நெஞ்சங்களையும், செவிகளையும் நிறைத்துத் தெய்வ முருகனை வேண்டிநிற்கின்றேன்.
செல்வச்சந்நிதிமுரு “எந்நிதியும் தரும் முழு

கடற்கரை மணலில் கால் புதையப் புதைய ஒடியபோது றைப் பிடித்துத் தலைகீழாக இழுத்து வந்து கோவிலின் மந்த வள்ளியம்மன் வெளி மண்டபத்தின் ஊடாக பூவரசின் கீழ்ப் போட்டுச் செல்வதுபோலக் கனவு கண்டு
'இது பெருமானின் பெருங்கருணை, பெருமானின் உள்ளான். செல்லையா ஐயர் பரம்பரையில் கோவில் வில் மருத்துவக் கல்லூரியில் (Medical College) படித்துக் ஐயர்) அழைத்து வந்து கோவில் பூசைகளைத் தொடரச் ஐயர்) செங்கமாரி நோய் பீடித்ததும், அவர் கொழும்பில் டு வந்து கோவில் பூசைகளைத் தொடர்ந்தார். ஆனால் கள். முருகனின் திருவிழாக்களைச் செய்து வரச் சந்நிதி தாயாரின் வார்த்தைகளே எனது மனத்தை மாற்றியது.
ன் திருவிழாக்கள் கனடாவிலும் ஆரம்பிக்கப்பட்டன. ாடுகளும் இடம்பெற்று வருகின்றன.
க்தரான திரு. பிரபு ஜீவா தம்பதிகள், செல்வச் சந்நிதி ான்னிடம் வேண்டுகோள் விடுத்தார்கள். என் மனதிலும் ம்கத் தயங்கினேன். இதன்போது எனது நண்பரான வந்தபோது, அவர் கொண்டு வந்த வீடியோப்பிரதியில், து கோரிக்கையாக இக்கோவிலுக்கு மாமணி ஒன்றைச் ணமாக மாமணி செய்வதற்குத் தயங்கினோம். மீண்டும் கட்டிருந்தார்கள். திரு. க. மகாதேவன் அவர்களின் து மனதிலும் எங்கள் பரம்பரைக் கோவிலான செல்வச் ான உதவிகளைச் செய்ய வேண்டும் என்ற மன உறுதி கள் கோவிலுக்கு இம்மாமணியைச் செய்ய முன்னின்று
னில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் ஆரம்ப விழா ண்டன் மாநகரில் இப்பிரமாண்ட மாமணி மீண்டும் பாகங்களிலும் வாழும் செல்வச் சந்நிதி முருகபக்தர்கள் டையினைக் கொண்ட பிரமாண்டமான மணியாகும். ைெறயில் மீண்டும் ஒருநாக்குச் செய்யப்பட்டது.
ரில் வாழும் திருமதி கெளரி சிறீராகவன் தொடர்பாளராக த்தினர் வங்கிக் கணக்கை ஆரம்பித்துச் சகல வழிகளிலும்
ணி உருவாக்கப்பட்டஇலண்டன் மாநகரிலேயே சென்ற தீபாராதனை காட்டி, மாலைகள் அணிவித்து அங்கு வந்த து. அவ்வேளையில் ஈழத்தமிழ்நாட்டில் போர் அமைதிச்
திகதி 09.08.2002) எங்கள் தொண்டைமானாறு செல்வச் அடுத்து அதன் ‘ஓம்’ என்ற ஓங்கார நாத ஒலியாக ாால் தமிழ் பேசும் மக்களின் இன்னல்கள் தீர்ந்து சகல மாக வாழ வழிவகுக்கும். அந்த நாத ஒலி பக்தர்களின் பீக அருளை வளர்க்க எல்லாம் வல்ல செல்வச் சந்நிதி
ரகனுக்கு அரோகர7' தகனுக்கு அரோகர7"
பொன்னுத்துரை ஐயர் புவனேந்திரன்
பொறுப்பாளர்

Page 13
50 ஆண்டுகளுக்கு முன் தங்கள் நேர்த்திக்க செய்வித்து அன்பளிப்புச் செய்த மாணிப்பு கொழும்பு மேயராகவிருந்த அதிக சோமசுந்தரம், திருமதி நாகேஸ்
 

1ாக மாமணி ஒன்றை லண்டன் மாநகரில் ாயைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் ார் செல்லமுத்துவின் மகனுமான பரிசோமசுந்தரம் தம்பதிகள்,

Page 14
ஜோன் டெய்லர் மணியுருவாக்கும் ஸ்தாபனத்தி
உருவாக்கப் பொறுப்பாளர் திரு. அன்ரு
 

LäT JOHN TAYLOR BELL FJLUNDERS LTD | Limizafl
fili, il 31 (Mr. Ardrew Higsen - Bell Master

Page 15
துருபரித நல்லை திருஆானச
ஸ்தாபகர்: ரீலழறி கவாமிநாத தேசிக ஞ குருமஹா சந்நிதானt
ஆதீன முதல்வர்: பூனிலழறீ சோமசுந்தர தேசி:
இரண்டாவது குருமதி தொலைபேசி: つe不つ
அருளசி
முருகன் அடியார்களே!
பல சிறப்புக்களைக் கொண்ட செல்வச் அசையவைத்து சிறப்பு செய்வதையிட்டு வாழவைக்கும் முருகப் பெருமான் செல்வ கொடுக்கின்றவனாக, அன்பே வடிவாக எழுந்த உள நோய்களை நீக்கி மனிதனை மனித நேய சந்நிதிக்கு செல்கின்ற அனைத்து மனிதனையு சந்நிதியினுடைய சிறப்பாகும் மூர்த்தி தலம் செல்வச் சந்நிதியில் அசையா மணியாக நீ யுத்தத்தின் காரணமாக தன்னுடைய ஒலியை கோபுரம் அமைத்து மணியை அசையச் செய்வது சாந்தி சமாதானத்தையும் ஏற்படுத்தி வாழ்வில் உள்ளங்களாக மாற்றுவது மணியோசையாகு தலங்களிலும் மக்கள் கூடும் இடங்களிலும் ஆ இருந்து வருகின்றது. செல்வச்சந்நிதியில் ஒலிச் தருவதாகும். இதனை அமைத்த அனைவரையு
“என்றும் வேண்(
பூரீலழறீ சோமசுந்:
இர
நல்லை திருஞானசம்பந்த ஆதீனம் நல்லூர் யாழ்ப்பாணம்
22.07.2002
 
 
 
 

னசம்பந்த பரமாசார்ய ஸ்வாமிகள் ஆதிமுதல்வர்
ஞானசம்பந்த பரமாசார்ய ஸ்வாமிகள் ா சந்நிதானம்
நல்லூர், யாழ்ப்பாணம்,
இலங்கை.
|ச்செய்தி
சந்நிதி முருகன் ஆலயத்தில் அசையா மணியை மகிழ்ச்சி அடைகின்றோம். வைதாரையும் ச்சந்நிதியில் வேண்டுவார் வேண்டுவதை தருளி இருந்து அருளாட்சி புரிகின்றான். உடல், த்தோடு வாழ அன்று தொடக்கம் இன்று வரை ம் பக்குவமுள்ளஆன்மாவாக மாற்றி விடுவது தீர்த்தம் அனைத்தையும் சிறப்பாக கொண்ட ண்ட காலம் ஒலித்துக் கொண்டிருந்த மணி இழந்திருந்தது. மீண்டும் மணியை புதுப்பித்து து நாட்டுக்கும் மக்களுக்கும் ஆத்மீக ஒளியையும் கெட்ட எண்ணங்கள் உள்ளவர்களை நல்ல ம். இதனை ஆதாரமாகக் கொண்டு வழிபாட்டு அன்று தொடக்கம் இன்றுவரை வழமையாக கும் மணி அனைத்து மக்களுக்கும் ஆசிபெற்றுத் ம் இறைவன் ஆசீர்வதிப்பாராக.
ம் இன்ப அன்பு"
ர தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய ஸ்வாமிகள் ன்டாவது குருமஹா சந்நிதானம்

Page 16
உலக அமைதிக்காக அனைத் இன்றைய கலியுகத்தில் இலங்கைத் தீ
பரீ முருகன் வள்ளி தெ அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ய சந்நிதி என்ற புகழ்ப் பொலிவுடன் இந் தலத்திற்கு இசை நாதங்கள் தின( அன்பளிப்பாக லண்டன் மாநகரில் வ ஓசையை 09.08.2002 வெள்ளிக்க மணிக்கோபுரத்தில் இருந்து நாதங்க திருவருளால் 16 வருடங்களுக்குப் பின் பக்தர்கள் மன அமைதியுடன் சகல டே
நித்தம் மன்றாடி வேண்டிக் கொள்கின்
பூன"ஆஞ்சநேயர் ஆலயம், 3/77, போதிருக்காராம ரோட், களுபோவில,
தெஹிவளை.
 
 

துச் சமயங்களும் ஏங்கிப் போராடும் ”625მნს,
ய்வானை சமேதராய் எழுந்தருளி ாழ்ப்பாணம் என்னும் நகரின் செல்வச் து சமயத்தோர் நன்கு அறிந்த புண்ணிய மும் ஒலிக்க பக்த கோடி மக்களால் டிவமைக்கப் பெற்றது. இம்மாமணியின் கிழமை செல்வச் சந்நிதியின் விசேட 5ளாய் பரீ ஆஞ்சநேயப் பெருமானின் ா கேட்டு மகிழப் போகிறார்கள். முருக பறுகளும் பெற்று வாழ எம்பெருமானை ாறேன்.
பூரீ சந்திரசேகர சுவாமிகள்

Page 17
செல்வச்சந்நிதி கோவிலின்
வாழ்த்
"நாதவிந்து கலாதி நமோ நம’ என்பது எனக் குறிப்பிடப்படுவது வழிபடுவோர் உள் ஒலியெல்லாம் ஆனாய் நீயே" என்று பாடுகிறா எம்பெருமானுடைய திருக்கோயிலில் ஒ உருவாக்கப்பட்டுள்ளமை உள்ளங்களுக்கு D66 தன்னை நம்பி வருவோருக்கு “அஞ்சேல்' மிகையாகாது.
“தஞ்சம் தஞ்சப் கொஞ்சம் கெr அருள் தந்தொ தருவீடது தரு5 என்பது திருப்புகழ். முருக பக்தர்கள் மேற்கா “முருகா சரணம்”, “சந்நிதிக் கந்தா சரணம்", காவடியாட்டம் ஆடுகின்ற பக்தர்கள் கூட்ட அபயமளித்து அன்னம் வழங்கி அருள்பாலித்து நீ ஆர்வலர்கள் பலர் உலகம் எங்கணும் வாழ்ந் பொன்னுத்துரை ஐயர் புவனேந்திரன் என்ப கந்தனிடத்தில் அயரா அன்பு கொண்டவர். மண்ணுக்கு அனுப்பப்படும் இந்த மணி ஓங்கா அழைக்கப்போகிறது. இந்நிகழ்வு எங்கள் வாழ் கந்தனை வழிபட்டு, அவனுடைய மீளா அடி ஒசையை வரவேற்று இன்புற்றிருப்போமாக.
 
 

IDTLD600f 6Jfbpib 606)III6)ID
jதுரை
து அருணகிரியார் அருள்வாக்கு. இங்கே நாதம் ர்ளத்தில் ஒர் எழுச்சியைத் தருவது. “ஓசை ர் அப்பர் சுவாமிகள். ஒசை மயமாக இருக்கின்ற ங்கி ஒலிக்கக் கூடிய மாமணி ஒன்று கை தரும் செய்தியாகும். செல்வச்சந்நிதி முருகன் என்று அபயமளிக்கும் பெருமான் என்பது
ம் சிறியேன் மதி
ாஞ்சம் துரையே
ன்று இன்பம்
JGBou'
ட்டியவாறு ஒலமிட்டுப் பாடுமிடம் இதுவாகும். “வேல் வேல் சரணம்' என்று வேலவனுக்கு டம் இங்கே அதிகம். இவர்களுக்கெல்லாம் 3ற்பவன் சந்நிதிப் பெருமான். சந்நிதிக் கந்தனின் ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களில் பரீ வர் எங்கள் நன்மதிப்புக்குரியவர். சந்நிதிக் இலண்டன் மாநகரில் வார்க்கப்பட்டு எமது ர நாதத்தை எழுப்பி வழிபடுவோர் கூட்டத்தை வில் மகத்தான செய்தியாகும். எனவே சந்நிதிக் யவர்களை வாழ்த்தி, ஒலிக்கப்போகும் மணி
கலாநிதி செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி சமாதான நீதிபதி தலைவர் பூன'துர்க்காதேவி தேவஸ்தானம் தெல்லிப்பழை, பூணூலங்கா

Page 18
ଭୁli) (Y) (546IT ଗTର01
பூர்வ காலத்திலே, சூராதி எம்பெருமான் முருகன், செந்தூரிலி சந்நிதியில் தங்கி, கதிர்காமம் சென்றத பதித்த இடமே செல்வச்சந்நிதியாகு கந்தனைப் பூசித்து வழிபட்டார்கள். மகான் இங்கேயுள்ள பூவரச மரத்த கூறுகின்றது. இத்தகைய பெருமைக்குர் என்ற புண்ணியனும் அவரது சந்ததிய கதிர்காமர் பூசை புரியும் காலத்தில் ஒம் அத்தகைய நாதமணியைப் பிற்காலத்தி கட்டித் தாபித்தார்கள். அந்த மணி ே வினை போக்கியது. இராணுவ அ தற்போது வேதாகம ஒலி ஒலிக்கும் வை நாடு செழிக்கும். சமாதான நிலை வரு அந்த மணி ஓம் முருகா என ஒலிக்குது.
 
 
 

அவுணர்களைச் சங்கரிப்பதற்காக நந்து தொண்டைமானாறு செல்வச் ாக வரலாறு. அப்பெருமான் திருவடி $ம். இவ்விடத்தில் தேவகோடிகள் முருகநாதர் என்ற தேவாம்சம் பெற்ற |டியில் சமாதியானதாகப் புராணம் ய பரீகந்தப் பெருமானைக் கதிர்காமர் பினரும் பூசை செய்து வருகிறார்கள். முருகா என்ற மணிநாதம் கேட்குமாம். ல் புண்ணிய வான்கள் மணிக் கோபுரம் தவர்களை அழைத்தது. வருமடியார் ட்டூழியத்தால் அந்த மணி அழிந்தது. ண்ணம் தாபிக்கப்படும் மணி ஓசையால் ம். முருகன் சிரிப்புடன் எதிர் நிற்பான்.
மணிநாதம் மங்களம் பொங்குவதாக,
அடியான் அருட்கவி சீ. விநாசித்தம்பி M. A. பூரீநாகவரதநாராயணர் தேவஸ்தானம்,
நாகேஸ்வரம், அளவெட்டி, இலங்கை.
lé 鲁

Page 19
243 காலி வீதி கொழும்பு- க 2 RW e.g od ODigi- 4
is 2 cale Rad Calotròa - 54
இந்து சமய விவகார
Gð eðg Qe2 o&co oÖg
Jasna Regional Otice MNSER OF INDU
மாவட்ட செயலகம்
öřilo ---- guitagstaf IT upda
She 6-8 c30 cab60 le 32 Cill Bass
isric Scretariat
jsfuzu TIYAGARAJA MA
தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ( 356ILTID60f 6ftDT600156
வாழதது ஈழத்தின் வடபால் அமைந்துள்ளதும் ஈர்த்துள்ளதுமான தொண்டைமானாறு செல்வ: அமைக்கப்படவிருப்பது மகிழ்ச்சிக்குரியது. யு பதிலாக, ஐரோப்பிய நாடுகளில் வாழும் செல்வச் ஒன்றரைத் தொன் நிறையுள்ள இம்மணி ஐ தொண்டைமானாற்றுக்கு அனுப்பப் பெற்றதாக அ கண்டாமணியிலிருந்து எழும் ஓசை தன ஒசையினால் ஆலயச் சுற்றுவட்டத்திலுள்ள மக்கள் நாளாந்தக் கடமைகளை மேற்கொள்ளுவது வழக்க சந்நிதி ஆலய கண்டாமணி, எழுப்பும் ஒசை பல ை ரீங்காரம் செய்ததை நானறிவேன். ஆலயப் பூை கண்டாமணியின் ஒசை சைவ மக்களுக்கு மன அன் இச்சந்தர்ப்பத்தில், செல்வச் சந்நிதி ஆல முடியாது. சின்னக் கதிர்காமம் என்று அழை பெருமான் கதிர்காமக் கொடியேற்றத் தினத் முடியும்வரை அங்கிருக்கும் பக்தர்களுக்கு அருள்ப மீண்டும் திரும்புவார் என அங்குள்ள மக்கள் நம்பி யாழ்ப்பாணம் சிவயோக சுவாமிகள் ஒரிடத்தில் ( நிலத்தடியில் ஆயிரக்கணக்கான சிவலிங்கங்க கந்தன் என்றழைக்கப்படும் முருகனை இவ்வாலி எல்லாம் தீரும் என்பது அசைக்க முடியாத நம்பிக் மாமணி என்னும் கண்டாமணி சிறப்பு ம நிர்மாண சபைக்கு எனது நல்வாழ்த்துக்கள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

lo:tva • 01-58$Rህኳ
:-iuli : in kidshireureka.k
Ministry
lekelinner : ), -35*)
அலுவல்கள் அமைச்சர் e See ee6Joo
ELGIOUS AFFAIRS Jaffna Regional office
i:lephaxe . ()-3625 Tù6àiợ6ẳ, LJ{I.o-. : (2- eSIcÞeð , e2 „O · ESVARAN M. P.
யூலை 25, 2002 முருகன் ஆலய மாமணி எனும் புதிய D56 LIITTIIQ 6î655ľILILL
*செய்தி
இலட்சக்கணக்கான பக்தர்களைத் தன்பால் ச் சந்நிதி ஆலயத்தில் புதிதாக ஒரு கண்டாமணி த்தத்தினால் அழிக்கப்பட்ட கண்டாமணிக்குப் சந்நிதி அடியார்கள் கொடுத்த நன்கொடையாக ஐக்கிய இராச்சியத்தில் உருவாக்கப்பெற்று, றிகிறேன். அவர்களின் பணி பாராட்டுக்குரியது.
ரித்துவம் வாய்ந்தது. ஓங்கார ரூபமாகிய அவ் ர் அனைவரும் வைகறையில் துயிலெழுந்து, தமது ம். அந்த வகையில் தொண்டைமானாறு செல்வச் மல்களுக்கு அப்பால் உள்ள மக்களின் காதுகளில் சகளின் பொழுதும், அதிகாலையிலும் ஒலிக்கும் )மதியையும் மகிழ்ச்சியையும் அளிக்கவல்லது.
யத்தின் மகிமையை நினைவு கூராமல் இருக்க க்கப்படும் செல்வச் சந்நிதியிலிருந்து முருகப் தன்று கதிர்காமம் சென்று, உற்சவ காலம் ாலித்து, தீர்த்தத் தினத்தன்று செல்வச் சந்நிதிக்கு கை கொண்டிருக்கிறார்கள். இவ் ஆலயம் பற்றி றிப்பிடும்போது, செல்வச் சந்நிதி வளாகத்தின் ர் உண்டு எனக் கூறுகின்றார். அன்னதானக் யத்தில் வழிபாடு செய்யின், தீராத நோய்கள் 50Ꮿ5.
ர் ஒன்று வெளிவர இருப்பது நன்று. மாமணி
தி. மகேஸ்வரன் இந்து சமய விவகார அலுவல்கள் அமைச்சர்

Page 20
பூநீ செல்வச்சர்
மாமணி த்
பதினாறு ஆண்டுகளுக்கு முன் கோவில் மாமணியைக் கொடு நிர்மூலமாக்கினார்கள். இன்று உலகெ இந்த மாமணியின் நாத ஒலி மீண்டும் ே புதிய மாமணியை வார்ப்பித்துச் செல்வ என்ற செய்தி கேட்டு மகிழ்ந்தேன்.
செல்வச்சந்நிதிக்குச் செல்லும் ஆ ஒருவன். அந்த முருகனின் அருளைப் பல மாமணியை உருவாக்கிய அனைவரையு நாதம் மீண்டும் ஒலிக்கின்ற பே கோஷமிடுகின்றேன்.
செல்வச்சந்நிதி முருகன் தமிழ் ம வாழ நிச்சயம் அருள்புரிவார்.
146/20, ஹவ்லொக் வீதி, கொழும்பு 5, 2.09.20O2 தொ. பேசி:594962
 
 

நிதி கோவில் திருப்பணி
வடமராட்சி முழுவதும் கேட்ட சந்நிதி 0 ωρα 607 விதத்தில் U60) u u3607 i ங்கிலும் செறிந்திருக்கும் தமிழ் மக்கள் கட்க வேண்டும் என்று லண்டனில் ஒரு ச்சந்நிதிக்கு அனுப்பியிருக்கின்றார்கள்
ஆயிரக்கணக்கான பக்தர்களில் நானும் முறை அனுபவித்திருக்கின்றேன். இந்த ம் வாழ்த்துகின்றேன். அந்த மாமணியின் ாது “முருகா', 'முருகா' என்று
க்களுக்கு மீண்டும் அவர்கள் சுபீட்சமாக
க்கம்
.. 'პ ۹ : ، خاک ن۔ * جم)رہٴ ہیظ "سرہنچی. \^ک *よゴ
மு. சிவசிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் தலைவர்,
தமிழர் விடுதலைக் கூட்டணி

Page 21
அருள்மிகு திருசெல்வச்சந்நிதி ஆல E],éFll
நாட்டை விட்டுப் பல கண்டங்களையும் கட அரிதாகிய மெய்ப்பொருளுக்கு அடியேன் உரிதாக எக்கணமும் கூடத் துணையிருந்து, செம்பவளத் திருே எம் தாயாகியும், தந்தையாகியும், துணைவனாகியும், உன் அருமையையும் பெருமையையும் வருணிக்க ! வகையில் வருணிக்க முடியும். உன்னை உள்ள வண்ண எப்பேற்பட்ட பேறு பெற்றேன் முருகா!
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாகத் தலைநகரி குடும்பத்தில் ஒருவரும் முருகபக்தருமாகிய சோமசுந்தர உருவாக்கப் பெற்ற மாமணி, சுமார் ஆறு மைல் தூரம் பதினாறு ஆண்டுகளுக்கு முன் யுத்தத்தின் விளைவால் "இனி என் ஆலயமணி மீண்டும் இயங்கவும் மனத்தில் ஒரு ஆவலை ஏற்படுத்தினாய், அப்ப6ே குடும்பத்தினர், திரு. புவனேந்திரன் முன் இயங்க, பல சேகரித்து,திருமதி கெளரிபூரீராகவனின் முயற்சி மேற் பூர்த்தியாகியதன் காரணம் யாதென நமக்கு எம் சமாதானத்தைக் குமரேசன் உருவாக்கத் தொடங்கிய நம் கண்முன்னே இவ்வதிசயத்தை நிகழ்த்தி அடியார்கள் ஒருங்கு சேரவும் மிக விமரிசையாய்மாமன பூசை கைங்கரியங்கள் செய்யப்பெற்று எம் யாவருக் சந்நிதியில் இயங்குவதாக, அலங்காரத்துடன் அடிக்கப் தாமே இப்பேற்பட்ட நாதம் கேட்டறியவில்லை எ இன்னுமொருநாக்கும் தயாராக்கிமே மாதம் 23ம் திகதி அறிவிக்கப்பட்டது. அத்துடன் A9 பெரும் சாை ஆரவாரத்துடன் திறக்கப் பெற்று பாதை மூலம் செல்வ என்ன ஆச்சரியம்! என் துணைவரும் அடிே அம்மன் ஆலயத்தில் வருடாந்த உற்சவமும் 26ம் திகதிர( வசிக்கும் Lancashire இல் இருந்து புறப்பட்டோம். மே கொண்டிருக்கும் வேளை மாமணி ஞாபகத்திற்கு நெடுஞ்சாலை ஊடாக நகர்ந்து கொண்டிருக்கும்” எ அக்கம் பக்கத்தில் கண்ணுக்கு எட்டாத் தூரத்தில் வேளையில் எங்கள் வாகனத்தைச் சராசரியாக ஒருவி எழுத்தில் தெரிய அருகாமையில் திடீரெனத் தோன்றி காறும் அந்த ஸ்பானத்தின் வான்(Van) எங்கும் நாம் நாம் பயணம் செய்யவில்லை. அதுவும் முருகன் திருவி காரணமாகவும் இறக்குமதிசம்பந்தமான வரிமுறைகள் செய்யத் தாமதித்து June 8ம் திகதி செல்வச்சந்நிதி ஆலி செந்தமிழ் வேந்தனாகிய முருகப் பெருமா மகோற்சவக் கொடியேற்றத்துடன் மாமணியையும் தெ "நண்ணினர்க்கு இனியாய் எண்ணுதர்க்கு அரியாய் ஒ6 விண்ணவற்கு இறையே ஒ கண் நுதல் பெருமான் நல்கு மின்னும் கதிர்வேல் முருகா, நினைவார்கின்னம்களை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LI IDTIID60of 9TħlĠJ5JITIIIII6OOT ID6)
цбOJ
ல்களையும் கடந்து வாழும்காலும், சந்நிதி அப்பனே! ச் செய்த அண்ணலே காந்தம் போலக் கவர்ந்து, மணியனாய், பன்னிரு கண்மலர்கள் மலர்ந்தவனாய் "ஞானோபதேசனாகியும் வழிகாட்டி வரும் இறைவா உனது செந்தமிழில் கற்றறிந்தவர்களால்தான் ஒரு ாம் பேயேன் அறியும் அறிவை ஒரு சிறுஅளவுதந்தாய்.
ல் வர்த்தகத்துறையில் பிரபலம் பெற்ற செல்லமுத்துக் ம் தம்பதிகள் திருப்பணியாக வழங்கிய, இங்கிலாந்தில் ம் வரையான வட்டாரத்திற்கு நாதத்தைப் பரப்பியது.
சேதமடைந்து, நாத ஒலி நிர்மூலமாகியது.
நாட்டில் சமாதானம் நிலவவும்" என நின் அடியவர் ன! அவ்வகையில் அமரர் பொன்னுத்துரை ஐயர் நாட்டில் வசிக்கும் அடியவர் யாவரும் கூடிப் பணம் பார்வையுடன் மாமணி எதிர்பார்த்ததற்கு முன்பாகவே பெருமான் உணர்த்திய பேருண்மை, “தேசத்தில் தே". க் காட்டிய முருகப் பெருமான் நூற்றுக்கணக்கான னி உருவாக்கப்பெற்ற யந்திரசாலையில் இங்கிலாந்தில் தம் ஓசை நாதம் ஏற்படப் பயபக்தியுடன் வேலவனின் பெற்று ஆங்கிலேய ஸ்தாபனத்தவர்கள் வியப்புறுமாறு ன ஒப்புக் கொண்டனர். சில வாரங்கள் செல்ல, கொழும்புத்துறைமுகத்தில் கப்பல் வந்து அடையுமென லயும் இரு சாராரினதும் ஒத்துழைப்புடன் பெரும் ச்சந்நிதி ஆலயத்தில் வந்து சேரும் என அறிந்தோம். யேனும் லண்டனில் Stoneligh பூரீ ராஜராஜேஸ்வரி தோற்சவமும் தரிசிக்க நாம் 250 மைல்கள் தொலையில் மாதம் 24ம் திகதி பெரும்சாலையில் பயணம் செய்து வந்தது. இப்பொழுது மாமணி யாழ்ப்பாணத்திற்கு ன என் துணைவருக்குச் சொல்லி ஒரு நிமிடம் கழிய, எவ்வித வாகனமும் பெருஞ்சாலையில் இல்லாத vor6ör (Van) 'John Taylor Bell Foundry'676örgy6)UGö யதுபோல் அவதானித்தோம். என்ன ஆச்சரியம்! இது கண்டதில்லை. மேலும் அந்தப் பட்டினம் ஊடாகவும் ளையாடல். மேலும் வைசாகம் முதலிய விடுதலைகள் காரணமாகவும் வடக்கு நோக்கி மாமணி பிரயாணம் பயத்தை அடைந்து வரவேற்கப்பட்டது. னே யாவற்றையும் இயக்கி 2002ம் ஆண்டு தனது ானிக்க வைப்பார் என்னே அவன்கருணா கடாக்ஷம்! ஒலம், ஞான நாயகனே ஒலம், பம், யாவையும் படைத்தாய் ஒலம், லம், வேற்படை விமலா ஒலம் 5ம் கடவுளே ஒலம் ஒலம்.” -ബക്ര (ഗ്ഗ0000 யும் கிருபை சூழ்சுடரே! நின் அடியார் கூட்டம் வாழ்க! ክ00
முருகன் அடியவள் வைத்தியகலாநிதி திருமதி இந்திரா சிவயோகம், U. K.

Page 22
ஆசிச்
1952 ஆம் ஆண்டு ஆலயத்தில் ஏற் ஆலயத்திற்குச் சிறப்பையும், அடியார்களுக் அறிவோம்.
1987ம் ஆண்டு இந்த மணி அழிக் துயரத்தையும் ஏற்படுத்துவதாக அமைந்தது. மணி மீண்டும் ஒலிக்காதா என ஆதங்கப்பட்( முருகன் அடியார்கள் மீண்டும் ஆலயத்தி ஆலயத்திற்குச் சிறப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தன்னை நாடி வருகின்ற அடியார்ச வழங்கிக் கொண்டிருக்கும் கலியுகக் கந்தன.
அவனது திருப் பாதங்களைப் பணிவோமாக
புதிய மணியை உருவாக்குவதற்கு
பொருத்துவதற்கும் பங்காற்றிய அனைவருக் திருப்பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் சந்
20.05.2002
 
 
 
 
 

செய்தி
படுத்தப்பட்ட மிகப் பெரிய கண்டாமணி
கு அருளையும் வழங்கி வந்ததை யாவரும்
$கப்பட்டமை எமக்கு வேதனையையும்,
பல்லாயிரக்கணக்கான அடியார்கள் இந்த டுக் கொண்டிருந்த வேளையில் தற்பொழுது ல் மிகப் பெரிய மணியை நிர்மாணித்து
கள்.
sளுக்கு எல்லா வகையான செல்வங்களை
து திருவருள் அனைவருக்கும் கிடைப்பதற்கு
ம் அதனை ஆலயத்தில் உரிய இடத்தில் கும் நன்றி செலுத்துகின்ற அதேவேளை இத் நிதியான் என்றும் அருள் புரிவாராக.
இப்படிக்கு சு. ஆறுமுகசாமி ஐயர்

Page 23
- Fl
சிவபூமி எனச் சிறப்பித்துக் கூறப்ப கோயில் கொண்டு அடியார்க்கு எளியே சந்நிதியின் சிறப்புக்கள் ஏராளம். அவற் நெடிதுயர்ந்து காட்சிதரும் மணிக்கோ பூட்டப்பட்டிருந்த கண்டாமணியின் ஒை முருகனைச் சிந்தையிலே நினைக்க வைத்
நாட்டிலே நடைபெறும் அனர்த் கேட்க முடியாத நிலை ஏற்பட்டது. பல வி அருள் பெற்ற மெய்யன்பர்களின் அயரா இனிய கானம் நாடெங்கும் பரவி அருள் சு பல வருடங்களாக இருள் சூழக் கண்மூ கண்டாமணி ஒலி கேட்டுக் கண் விழித்து 6 இந்த இனிய கானம் கேட்பதற்கு எ
U(T65?dÜquôT60TôTé95.
&{
VÄNSAS
V
 
 

Ш6OJ
டும் ஈழத்தின் வடபால் முருகப் பெருமான் ானாக அருள் புரியும் தலமாகிய செல்வச் றுள் ஒன்றாகவே சந்நிதியின் முகப்பில் ரம் அமைந்துள்ளது. இக்கோபுரத்தில் ச ஈழத்தின் வடபுலமெங்கும் பரவி சந்நிதி
திதி.
தங்களினால் அந்த மணியோசையைக் பருடங்களின் பின்னர் முருகப் பெருமான் த முயற்சியினால் இன்று மீண்டும் அந்த ரப்பதையிட்டு ஆனந்தம் அடைகின்றோம். டிக்கிடந்த சைவ மக்கள் சந்நிதியானின் விடிவு காண்பார்கள். உலகம் உள்ளளவும்
ல்லாம் வல்ல சந்நிதி முருகன் அருள்
νώ
பிரதம குரு சிவபூரீ க. உலககுருநாத ஐயர்

Page 24
ஓங்கார நாதனே ஒண் பொரு ஆங்காரம் தொலைத் தெம்மை நாங்காணுமுலகெலாம் நல்ல ஓங்கார மாமணிச் சந்நிதிக் கந் தாங் கொணாப் பிறவியைத் த பாங்கான பக்தரின் பாலுறை ( துரங்காமற் துரங்கும் திருமால் மாங்கனி பெற்ற மாகணபதி ே தாங்கி யெமை யருளும் தங்கப் நீங்கா நிர்மல நிராயம்ப நாரன எல்லாம் வல்ல சிவகுருநாதன் எல்லையில் அ பெருமானுக்கு செல்வச்சந்நிதிகோவில் மாமணி நிர்மான ஒசையை ஒலித்திசைத்து அகரத்தனம் அற அருள் பி ஒலியெலாம் ஆனாய் நீயே" என்று சந்நிதியில் ஒலிக் செவிமடுத்து மனமொன்றி ஆத்மிகக் கடலில் அமிழ்ந்த எதிர்நோக்கி இருக்கின்ற வேளையில் இச்சபைக்கும் இ பணியையும் மேற்கொண்டோர் அனேகர் எந்தவகை பிரகாரம் பூசனை புரியும் யான் அவர்களுக்கு நன்றிை “சரவணபவனிடம் சரணமானால் சந் அந்நன்றியறிதலையும் ஆசியையும் அவரே செய்குவ
சரணம் சரவணன் சற்குரு சிரவண மேனோ சிந்தைே மாமணி மாண்புற மாசபை
' மணி ಸ್ಖಣ್ಣ:
தி அ 66456) set J 962)(CO(CD be
ფა -uტმ/f శ్లేవ్లోవడీ *ಸ್ಲಿ?; மற்றெ நேருகின்றது. அதன் விளைவுதான் இவையனைத்து
அனுதின மலமந்தம அணு அணு தனுவொடு கரண பு திளைத்திை மனுதருநீதிமனதின மறதியாய் ந அனுபவ அறிவில்
அதில் இதில் தனமொடுதாரம் த. தறை துறை மனமொடு மாவின் மறந்திடாது வணகுற மாதும வள வனிதையும் நினதருளாலே நிை நமது முன்ே சனதிரள் கூடிச் சந் சலியாதருல் தனதன தானென
தங்க மயில "தேமதுரத்தமிழே பரவும்படி செய்
శ சந்நிதிவேலவனு மாமணி செய்திடவும் மணிக்கோபுரம் சேர்ந் జప్తి திரு.பொ. புவனேந்திரன் ஐயர் அவர்கட்கும் மனம் க
M
 
 
 
 

ளே முருகா
யாண்டருள் குரவா ருள் சுரக்கும்
நகர்த்திடும் தலைவா பாறகடல
மருகா சாதரா சரணம் occ36 6. Jesé0T னன் மருகரே சரணம். அருட் கடல் எம் பொல்லாவினை தீர்க்கும் சந்நிதி கந்தப் னசபையினரின் அன்புக்காணிக்கையாகவரும் ஓங்கார ரவாகிக்க வரும் மாமணி. இஃது இடையறாது “ஒசை கப் போவதை அகிலஉலக முருக பக்தர்கள் எல்லோரும் ப்போகிறார்கள். மக்கள் இந்த அரு மருந்தன்னநாளை இம் மாமணியை உருவாக்க நிதி உதவி, ஆக்கபூர்வமான யில் முருகனின்திருவடிதீண்டிடஎம் குருநாதன்பணித்த யயும் ஆசியையும் தெரிவிப்பது என நினைக்கையில், ததமும் சாந்தியே' என்பது மனதில் உணர்த்த ர் எனும் துணிவுடன்
U(195CO
3cu - 600Tuf?
" தி
சல்வச்சந்நிதியானுக்குத்தான் அத்து விதப்பட்டிருக்கும் 2ான்றாகிய மாயையொடு அத்துவிதப்படவேண்டுதல் ம் என்க. தியற் றலைந்து வாக - இறப்பேனை புவன போகத்தில் றயை தினம் - மறப்பேனை டச் சிலகால் நினைக்க - வைத்தென்னை அனுதினம் சலித்து ) நாட்டம் - அறச்செய்து ம் மக வென்று ) யென்னும் - தளை விலக மருக உன் நாமம் துன்ன - மகிழ்வூற ார் தெய்வயானை
வேலொடு மயில் மீது னத்திட நிர்மலா னோடி - வரவேண்டும் நிதி வேலெனச் ர் செயும் - சரகணனே த் தரு முழவோசையில் ாட்டும் - பெருமாளே. ாசை உலகமெலாம் ப்தல் வேண்டும்" றுக்கு அரகரோகரா த்திடவும் உதவிய அனைவருக்கும் குறிப்பாகத் னிந்த நன்றிகள்.
இவண்
ஆறு. சிவசண்முகம் ஐயர்.

Page 25
வரலாற்று ரீதியாகவும், அரசியல் ரீதிய கப்பலோட்டி வாணிபம் செய்து பெயர் பெற எல்லாவற்றுக்கும் மேலாக வரலாற்றுக்கு முற்பட் ஒளி பரப்பி வரும் செல்வச்சந்நிதி முருகன் வ புனிதமான ஒரு கிராமம். கடந்த 16 வருடங்களா
1986ஆம் ஆண்டில் சந்நிதியானின் வடமராட்சியில் நடந்த அனர்த்தங்களோ ஏராளி
சந்நிதியின் “கண்டாமணி” ஒசையைக் வருகின்ற மரபும் மக்களிடையே இருந்து வந்துள் வருடங்களாக ஒலிக்காது மெளனித்துப் போனத இடப் பெயர்வுகளையும் சந்தித்திருக்கின்றோம்.
அந்தத் துயரங்களுக்கெல்லாம் ஒரு முற்று ஆலயத்தில் கண்டாமணியின் நாதம் ஒலிக்கப் ே உள்ளத்திலும் உடலிலும் ஒரு பலம் ஏற்படுகிறது
சந்நிதியின் கண்டாமணி ஒலியை மீ6
கனடாவிலும், லண்டனிலும், ஏனைய நாடுகள் நன்றியுடன் பாராட்டுகின்றேன்.
அவர்களது தன்னலமற்ற தொண்டுகள்
சந்நிதியானின் “கண்டாமணி" அதன் ம எமது ஊர் மீண்டும் பொலிவு பெறும். எமது மக் என்ற நம்பிக்கையும் துளிர்விட்டுள்ளது.
மருதர் கதிர்காமரின் வழித்தோன்றலான என்ற வகையில் நான் இரட்டிப்பு மகிழ்ச்சி அை
என்றும் போல் இனியும் எல்லாம் வ6 நாட்டையும் துன்பங்களில் இருந்து காத்து நல்லி
அந்த நினைவுகளைத் தினமும் மீட்டிக் எங்கள் ஒவ்வொருவரின் உள்ளங்களையும் மகி
 
 
 

செ ய்தி
ாகவும் புகழ் பெற்றிருந்த தொண்டைமானாறு ற்ற ஒரு கிராமமாகவும் விளங்கியது. இவை ட காலத்தில் இருந்தே தோற்றம் பெற்று அருள் ாழும் பதி என்ற பெருமையையும் கொண்ட "கக் களை இழந்து போய் இருக்கின்றது!
கண்டாமணி உடைக்கப்பட்ட பின்னர் τώ.
கேட்டே அன்றைய சுப கருமங்களை ஆற்றி ளது. அந்த ‘மணியோசையின் நாதம்' கடந்த 16 iால், நாம் பல துன்பங்களையும், அழிவுகளையும்,
றுப்புள்ளிவைப்பது போல் மீண்டும், சந்நிதியான் பாகின்றது என்ற செய்தியை அறிந்ததுமே எமது
J.
ண்டும் கேட்கச் செய்வதற்கு உழைத்து வரும் ரிலும் வாழும் எம் உடன் பிறப்புக்களை நான்
தொடர நல்லாசிகளைக் கூறுகின்றேன்!
ணிக்கோபுரத்தில் ஏற்றி வைக்கப்படும் பொழுது
$களின் துயரங்கள் அகன்று மகிழ்ச்சி பொங்கும்
சின்ன ஆண்டியப்பரின் பரம்பரையில் வந்தவன் டகின்றேன்.
பல சந்நிதி முருகன் எமது மக்களையும் இந்த பாசி வழங்கிக் கொண்டிருப்பார்!
கொண்டிருக்கும் கண்டாமணியின் நாத ஒலி, ழ்ச்சிப்படுத்துவதாக!
வீ. இ.வடிவேற்கரசன்

Page 26
PAR
Flif
தொண்டைமானாறு செல்வச் சந்நிதி மு இருப்பதையிட்டு வெளியிடப்படும் மாமணிச் சந்தர்ப்பம் கிடைத்ததைப் பெரும் பேறாகக் கருது
யுத்தம் தீவிரமடைந்த வேளையில் ே மடங்கள் உட்படக் கோயிற் சொத்துக்களுக்குப்
சித்திரத்தேர் இராணுவத்தினரால் தீக் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வ
மணித் திருப்பணிகள் ஆரம்பித்த காலத்தி தோன்ற ஆரம்பித்தன.
செல்வச் சந்நிதிப் பகுதியை ஒரு புனித நச கட்டமைப்புக்களுடன் மீளக் கட்டியெழுப்ப வே.
நான் வல்வெட்டித்துறை நகர முதல்வி முடிந்தளவு தேவைகளை வல்வெட்டித் நிறைவேற்றியுள்ளேன். இருந்த பொழுதிலு சேவைகளை மேம்படுத்த வேண்டியுள்ளது.
வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்த எம ரூபா செலவில் செய்து கொண்டு வரப்பட்டு டெ நேரத்தில், தமிழ்த் தேசிய இனம் சுயநிர்ண தன்னைத்தானே ஆளக்கூடிய தன்னாட்சி அதிக எல்லாம் வல்ல முருகப் பெருமான் அருள்பா திருப்பணியில் ஈடுபட்ட சகலருக்கும் எனது பாரா கொள்ள விரும்புகிறேன்.
அம்மன் கோவிலடி வல்வெட்டித்துறை 3.07.2002
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ளுமன்றம்
AMENT
செய்தி
ருகப் பெருமானின் ஆலய மணி மீண்டும் ஒலிக்க
சிறப்பு மலருக்கு ஆசிச் செய்தி வழங்குவதற்குச் துகிறேன்.
காவிலின் சித்திரத்தேர், மணி, கட்டிடங்கள், பலத்த சேதம் ஏற்பட்டது.
கிரையாக்கப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் ந்தனர்.
ல் இருந்து சமாதானத்திற்கான ஒளிக் கீற்றுக்கள்
ரப் பிரதேசமாகப் பிரகடனம் செய்து ஒழுங்கான ண்டியுள்ளது.
ராக இருந்த காலத்தில் உற்சவ காலங்களில் துறை நகராட்சி மன்றத்தின் சார்பில் ம் வீதிகள் புனரமைப்பு, சுகாதாரம் போன்ற
து மக்களின் அன்பளிப்பாகச் சுமார் 28 இலட்சம் ாருத்தப்பட்டுள்ள ஆலய மணி ஒலிக்க இருக்கும் ய அடிப்படையில் பாரம்பரிய தாயகத்தில் ாரத்தைப் பெறக்கூடிய ஒரு சூழ்நிலை உருவாக பிக்க வேண்டும் என்று பிரார்த்தித்து, இந்தத் ட்டுக்களையும், நன்றியறிதலையும் தெரிவித்துக்
எம். கே. சிவாஜிலிங்கம் வட்டப் பாராளுமன்ற உறுப்பினர்
யாழ்ப்பாணம் - கிளிநொச்சி

Page 27
மணக்கும் ம
2000ம் ஆண்டு கதிர்காமக் கொடி பரீ செல்வச்சந்நிதியானுக்குப் புதி லண்டன் முத்துமாரி ஆலயத்தில் அ மணிமணியாக மக்கள் கூட்டம்.
பக்திக் பிழம்பாக பரிணமித்தனர்! எந்நிதியும் தரும் சந்நிதியானுக்கு, சங்க நிதி பதுமநிதி போல் நிதி குவி 2002ம் ஆண்டு தைப்பூச நிதியாக, மாமணியின் நாத ஒலி லண்டனி ஈழத்திலோ, பூரண அமைதி வரப் ( அரசியல் மாற்றத்தால் நோர்வே ந மக்கள் மத்தியில் புத்தொளி அரும் தன் மந்த காலம் தளர்கிறது! புதுயுகம் பிறக்க நம்பிக்கை மலர்கி மாமணி ஓசைதான் மன அமைதிக் ஓங்கார மாமணி ஓசையில் ஆங்க கதவில்லா வாசலிலே சந்நிதி வே காவடிகள் கூட்டமெல்லாம் காலடி கூத்தாடி வருகுதயப்யா கூத்தனின் மாமணித் திருப்பணிக்குத் துணை மால்மருகன் அருள் என்றும் கடல் மாமணியோடு ஒர் மலரும் வருகிற அது மணக்க வேண்டும்! மணக்க வைப்பான் சந்நிதி வேலழ
ஓம் சரவணபவ குகாய சந்நிதி வே
 
 
 
 

|துரை
TD600f D6)f
யேற்ற நந்நாளில் ய மாமணிக்கு ஆரம்ப விழா. அங்குரார்ப்பணம்!
புத்தம் புது மாமணிக்கு ரிந்தது!
தெய்வானை அம்பாளுக்கு ஸ் ஒலித்தது! பிரயத்தனங்கள். நாட்டு நல்லெண்ணத்தால்
பியது.
றது! கு அஸ்திவாரம். 5ாரம் சம்ஹாரம் லன் காத்து நிற்க டியிலே துணையென்று மகனைத்தேடி! நின்றோர்க்கு மடையே!
2து!
கன்!
லாய சரணம்
வேலனடிமை சிவ. ஆறுமுகம் dFITibi fluIT
மணியேறும் நந்நாள்

Page 28
ஈழத் தமிழ் மண்ணில் உள்ள புனிதம
தலமாகவும், வந்தோருக்கு வாழ்வளித்துப் பசி மகிழ்விக்கும் ஆனந்தக் கந்தன் தொண்டைமான குறைவற்ற செல்வமும் நிறைவான வாழ்வை பாடாதோர் இல்லை.
செல்வச்சந்நிதியின் பக்தி அனுபவமு இவ்வற்புதங்களையும் மகிமைகளையும் சொல் அமைந்துள்ள சூழல் இயற்கை எழில் நிறைந்த கோபுரமும், திக்கெட்டும் ஒலித்துப் பக்தர்களை பிரசித்தி வாய்ந்தவையாகும். யார் கண் பட்டதே
ஒய்ந்து போய்ப் பல வருடங்கள் ஓடிவிட்டன.
மணி சாய்ந்து போனாலும் முருகனின் அடியவர் மனங்களின் உள்ளிருந்து மீண்டும் ஆ சந்நிதியான் திருவிளையாடல்களில் ஒன்று. ஆ செந்தமிழின் மகிமை கூறும் சைவ மதப் பண்பு ே அனுப்பி விட்ட மகிழ்ச்சியிலே செல்வம் பல பெ
மீண்டும் சந்நிதியான் மணியோசை கே பெறவும், புது மணியின் வரவோடு தொண்டை அடியவர்கள் அவன் வாசலிலே நாடி வந்து பா ஆடிடவும் வாழ்த்துகின்றோம். அன் தொண்டைமானாற்றிற்கு உதவ என்றே அயை அரோகரா கோசமிட்டுக் கோபுரத்தில் ஏறும் கொ வாயார வாழ்த்துகின்றோம். வாழிய சந்நிதி முரு
ஈதல் குறையாது இறைபக்தி எங்கும் ஒங் சந்நிதியின் வேல்முருகா உன்மணி நாதம் ஒலிக்க மன்றம் (ஐரோப்பா) சார்பில் பயபக்தியோடு வ
இலண்டன்
፲4.06.2002
 
 

ான ஆலயங்களுள் மிகவும் பிரசித்தி பெற்ற த்தோருக்கு அன்னமிட்டும் பிணிபோக்கியும் ாற்றின் இரு கண்களாய் அவ்வூரைக் காத்துக் பும் கொடுக்கும் செல்வச்சந்நிதி முருகனைப்
ம் வரலாறும் புனிதமானது புதுமையானது. வதற்கு வார்த்தைகள் இல்லை. இவ்வாலயம் து. அதற்கு மேலும் மெருகூட்டுவதாய் அதன் 'ப் பரவசப்படுத்தும் கண்டாமணியும் மிக மிகப்
5ா கயவர்களின் கனல் பட்டு அந்த மணியோசை
அருள் ஒய்ந்து போகவில்லை. கந்தன் தன் பூலய மணிநாதம் ஒலிக்க அருள் செய்தமையும் ஆங்கில மணம் வீசும் அந்நிய மண்ணிலும் நாம் பணி “ஞான மனிதன்னை மீண்டும் உருவாக்கி ற்று விட்டோம்.
ட்டுக் காய்ந்து போன ஊரெல்லாம் ஞான ஒளி மானாறு புத்துயிரும் புதுப் பொலிவு பெறவும், டிடவும், காவடிகள் கரகமொடு மீண்டும் வந்து னிய நாட்டில் இங்கே இருந்திடினும் ந்திட்ட எம் மன்றமதன் சார்பிலே அன்போடு ஞ்சும் மணியோசை எங்கள் காதில் கேட்டிடவே கா வாழிய வாழியவே!
க ஈடு இணையற்ற கல்வி வளம் பெருக்கெடுக்க வேண்டும் என்று தொண்டைமானாறு நற்பணி ாழ்த்துகின்றோம்.
தொண்டைமானாறு நற்பணி மன்றம்

Page 29
glid, U 6965uITT 66. I
கடவுள் தம்மை வணங்குபவர்களின் மன வித்து முருகன். முருகன் எழுத்துக்களில் அகரம அதற்கும் மேலாகவும் இருக்கிறான். தியானம் இருக்கிறான். மலர் ஆகவும் அதன் வாசனையா திகழ்கிறான். எல்லா உயிர்களாகவும் இருக்கி திகழ்கிறான்.
ഉരീകര, ഗ്ര00 ஒவியில் இருக்க
இறையருளால் செல்வச்சந்நிதி மாமணிய திரு. பொன்னுத்துரை ஐயர் புவனேந்திர ஐ உலகெங்குமுள்ள முருக பக்தர்களின் உதவிகள் மாமணியின் ஒலி முருகனின் அருளைத் தொண் பக்தர்களுக்கும் அருள் வழங்குமென்பதில் ஐயமி
 

Algjib dhu T66 ID600f
தில் தங்குகிறார். பக்தி செய்தால் முக்தி அளிக்கும் ாக இருக்கிறான். உலகத்துத் தலைவனாகவும்
செய்யும் அடியாரின் குருநாதனாக முருகன் "கவும் மணியாவும் அதன் ஒலியாகவும் முருகன் றான். “ஞான சக்தியாகச் செல்வச்சந்நிதியில்
க ஒலிக்கும் - மாமணியின் %ബ;
பின் ஓங்கார நாதம் மீண்டும் ஒலிக்க இருக்கிறது. பரின் இடைவிடா முயற்சியினாலும் மற்றும் ரினாலும் இந்தக் கைங்கரியம் ஈடேறியுள்ளது. டைமானாறு மாத்திரம் அன்றி உலகெங்குமுள்ள
ல்லை.
டாக்டர் சி. எஸ். மகேந்திரா
cóðff
إلي
خميم حجج s s

Page 30
செல்வச்சந்நிதி முருகன் எங்கள் உயி “முருகா” என்றே நா கூறும். எங்கள் பெற்றோர் தெய்வம். நாடு துறந்து, கடல் கடந்து எவ்வளவு அருள் அளிக்கும் அன்புத் தெய்வம்.
எங்கள் வாழ்வில் ஏது செய்தாலும் முருகனுக்கு மணியும் மணிக்கோபுரமும் திரும் அவன் தாழ் வணங்கிப் பங்குபற்றினோ கருணையே.
நாம் பிறந்த காலம் தொட்டு, செல்வச்ச எம்முடன் வளர்ந்து வந்தது. உத்தியோகம் தொ முருகன் திருவிழாவுக்குத் தப்பாமல் வருவோம். வாகனம், கொடி, ஆலவட்டம் காவும் தொண் எங்களிடம் ஊக்கி வைத்தனர். எம் பெற்றோரு செய்தார்கள். எம் தந்தை, முருகன் வாகனத்தை வருவது பெரும் பேறாகக் கருதினார்.
எங்கள் கலியாணமும், எமது மூத்த தம் சந்நிதியிலேதான் நிகழ்ந்தன.
நாமும் பிற தேசங்களில் வசித்தாலும் நம் நாம் சிறு பராயத்தில் செய்த தொண்டுகளைச் ெ
இக்காலமும் மணியோசை நாடோறும் அருளும் மேன்மையும் திடமும் பெருகும். சந்நிதி
 
 
 
 
 
 
 
 
 
 

துரை
த் துணைவன். கடவுள் என்று நினைத்தால் , அவர்களின் முன்னோர் யாவருமே வணங்கிய
தொலைவில் இருந்தாலும் கூப்பிட்ட குரலுக்கு
முருகன் திருவருளை நம்பியே செய்வோம். பவும் அமைக்கும் பணியில் அவன் அருளாலே ம். இவ்வாறு நிறைவேறியதும் கந்தன்
ந்நிதிக் கந்தன் தொடர்பு நாம் வளர்வது போல் டர்பாக எவ்வளவு தூரத்தில் வசித்தாலும் சந்நிதி
சிறு பராயத்தில் விளக்கெடுத்து, அடியழித்து, டுகள் செய்யும் வழக்கத்தை எம் பெற்றோர் 3ம் தங்கள் பால வயதில் இத் தொண்டுகளைச் த ஒரு சிறு போது தன்னும் தோளில் கொண்டு
பியின் கலியாணமும் முருகன் வள்ளியம்மை
குழந்தைகளை இலங்கையில் வாழும் நாட்களில்
சய்விக்கும் பாக்கியம் பெற்றோம்.
ஒலிக்க நாடெங்கும் அடியார் மனத்தில் அன்பும் முருகன் திருவருளே எங்கள் பெரும் பாக்கியம்.
சுசீலா தெட்சணாமூர்த்தி

Page 31
செல்வச் சந்நிதி மு
கோவிலுக்கு
LIGIT 96
தொண்டைமானாறு செல்வச் வீற்றிருக்கும் வள்ளி, தெய்வானை சமேத மு
வருடங்களாக கண்டா மணியின் ஒசை ஒ
இது பக்த கோடிகட்கு ஒரு பெரிய உறுத்தியது. இதை நிவர்த்தி செய்ய கட ஒன்றிணைந்து லண்டன் மாநகரில் புதிய இங்கே அனுப்பியுள்ளார்கள்.
தெய்வானுக்கிரகத்தால் அந்த மன பொருத்தப்பட்டு ஒலிப்பதற்கு ஆயத்தமா காட்சியேயாகும்.
வரவிருக்கும் நன்னாளில் முருகன் அளிக்கும் வகையில் அந்தப் பிரமாண்ட
உள்ளது.
இப்புண்ணிய கைங்கரியம் நிை
அனைவருக்கும் எல்லாம் வல்ல செல்வச் ச
முன்னாள் பிரதேச செயலர் உதவி அரச அதிபர் பருத்தித்துறை மற்றும் திருகோணமலை
22.OZ2002
 
 
 
 

முருகப் பெருமான்
கண்டாமணி
மைத்தல்
சந்நிதியில் கண்கண்ட தெய்வமாக 0ருகப் பெருமான் கோவில் கடந்த பதினாறு விக்காத நிலையில் இருந்தது.
குறையாக இருந்து அவர்கள் உள்ளத்தை டில் கடந்து வாழும் முருக பக்தர்கள் பலர்
கண்டாமணியை வார்ப்பித்து கப்பல் மூலம்
ரி இன்று வானுயர்ந்த மணிக்கோபுரத்தில் ன நிலையில் இருப்பது கண் கொள்ளாக்
நாமத்தை உச்சரிப்போருக்கு நற்பயனை மான மணி தனது நாத ஒலியைப் பரப்ப
]றவு பெற மனமுவந்து பொருளுதவிய சந்நிதி முருகன் அருள் பாலிப்பாராக.
வ. வேலும்மயிலும்

Page 32
GUJT Frfluir Fl.
அவர்களின்
இந்து மதம் ஆதியானது. இதன் உண்மையா பொருள் என்றும் அழியாது நிலைத்து நிற்கும் த இந்தியாவில் இது பல சவால்களைச் சந்தித்து இ நமது நாட்டிலும் ஐரோப்பியர் வருகையால்
கலாசாரத்தின் ஆணிவேர்களான இந்து ஆலயங்க வழி பாட்டு நெறிகளினைக் கடைப்பிடித்து ஒழுகு இவற்றை எல்லாம் சமாளித்து பழைமைக்கும் பழை ஆலயங்களும் வழிபாட்டு நெறிகளும் விளங்குகின்
ஈழத்து இந்து ஆலயங்களில் செல்வச்சந்நிதிச் வழிபாடு, கிரியைகள் இவ்வாலயம் பற்றிய ஐதீகங் விளங்குகின்றன. செல்வச்சந்நிதி என்ற நாமத்திற்ே ஒளி என்றும் 'எல்லம்' தான் 'செல்லம்" ஆக மா கூறுவாருமுளர். எ, செ, மாற்றங்கள் வழக்காற்ற பொருந்திய இடம்' என இதற்கு விளக்கமளித்த நெருங்கிய தொடர்புண்டு. கதிர் என்றாலும் ஒளி செவ்வேள் என அழைப்பதும் இத்தகைய சிந்தனை அழகனும் கூட அல்லவா. செல்லச்சந்நிதி வழிப இவற்றிடையே இழைவிட்டோடும் மற்றொரு முன்நிற்றலைக் குறிக்கும் பதமே சந்நிதி என செல்வச்சந்நிதி, கிழக்கே ஆறுபடைக் கோயில் தாயகத்தினை இணைக்கும் முதுபெரும் முருக வழி
ஏற்கனவே குறிப்பிட்ட வண்ணம் அந்நி அழிக்கப்பட்டதும் பின்னர் இவை பூசை வழி எவ்வாறாயினும் நமது நாட்டு அரசின் நடவடிக்க இவ்வாலயமும் ஒன்றாகும் என்பதானது நமது மன மணி ஆகியனவும் சிதைந்த நிகழ்ச்சியே நம்மை வார்க்கப்பட்டு மறுபடியும் ‘மணி ஓசை', 'முருகனின் இருப்பது நமக்கு ஒருவித தெம்பைத் தருகிறது. முழு தருகிறது. எவ்வாறாயினும் இத்தகைய பெருங் விடாமுயற்சியும் போற்றத்தக்கது. இவற்றுக்ெ முருகன் அன்றோ. எவ்வாறாயினும் நாட்டி புதுப்பொலிவுடன் விளங்கி நமக்கெல்லாம் ஆண் இன்றைய பிரார்த்தனையாகும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க. சிற்றம்பலம் பிரார்த்தனை
ன பெயர் சனாதன தர்மம்' என்பதாகும். இதன் ர்ம நெறி ஆகும். இந்து மதத்தின் தாயகமாகிய ன்றும் அழியாது நிலைத்திருக்கிறது. இவ்வாறே ஏற்பட்ட கிறிஸ்தவ மதப் பரம்பலால் எமது ள் சிதைக்கப்பட்டு அழிக்கப்பட, நமது பாரம்பரிய தலுக்கும் அச்சுறுத்தல் காணப்பட்டது. எனினும் ]மையாய் புதுமைக்கும் புதுமையாய் இன்று நமது ாறன என்றால் மிகையாகாது.
குத் தனியான சிறப்புண்டு. இங்கு நடைபெறும் கள் இதன் தனித்துவத்திற்குச் சிறந்த சான்றுகளாக கே தனியான பெருமை உண்டு. 'எல்லம்' என்றால் றிச் செல்லச்சந்நிதியாக உருப்பெற்றது எனக் ரில் உண்டு (உ-ம்) எட்டி, செட்டி ஆகும். "ஒளி நால் இதற்கு 'கதிர் காமம்' என்ற நாமத்திற்கும் தான், காமம் என்றாலும் இடம் தான். முருகனைச் க்கு உரமூட்டுகிறது. முருகன் இளவல் மட்டுமன்றி ாட்டு மரபு கதிர்காம மரபோடு கலந்திருப்பதும் த தொடர்புமாகும். எவ்வாறாயினும் முருகன் `வும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. வடக்கே கள், தெற்கே கதிர்காமம் ஆகியன ஈழத் தமிழர் பாட்டுத் தலங்களாகும்.
பரான ஐரோப்பியரால் நமது ஆலயங்கள் பாடின்றிப் பலகாலம் சீரழிந்ததும் வரலாறு. கைகளால் சிதைவுண்டு அழிபட்ட ஆலயங்களில் ாத்தை உருக்கும் செய்தியாகும். இதற்குரிய தேர், மனம்நெகிழ வைக்கிறது. இருந்தும் புதிய மணி நாதமாக மணிக்கூட்டுக்கோபுரத்தில் ஏறி ஒலிக்க நகன் நம்மைக் கைவிடான் என்ற நம்பிக்கையைத் கைங்கரியத்தை ஒப்பேற்றியவர்களின் துணிவும் கல்லாம் காரண கர்த்தா அப்பரம்பொருளாகிய ன் சமாதானம் ஏற்பட்டு, நமது ஆலயங்கள் டவனின் அருள் கிட்ட வேண்டுமென்பதே நமது
சி. க. சிற்றம்பலம். (Lugmaséhifluumi, ரலாற்றுத்துறை யாழ் பல்கலைக்கழகம் திருநெல்வேலி)
2.062002

Page 33
சந்நிதி ஆலயத்திற்கு சிறப்பையு ஏற்படுத்திக் கொடுக்கின்ற பல்வேறு எழுப்புகின்ற தனித்துவமான நாதமும்
எல்லோரும் உணர்ந்து கொண்ட விடய
அத்தகைய கண்டாமணி அழி என்றாலும் தற்பொழுது மீண்டும் அ சந்நிதியான் அடியார்கள் அனைவருக்கும் குறிப்பாக ஆலயச் சூழலிலிருந்து ஆல தொண்டு செய்கின்ற எங்களுக்கும் பெரு
அத்துடன் இந்த மணி ஓசை எம பயபக்தியுடனும் மேற்கொள்வதற்கு சந்தேகமில்லை.
கண்டாமணியின் ஆக்கத்திற் காரணமாகவும் உள்ள அன்பர்கள் அை
கிடைப்பதாக.
 
 
 

ம், பொலிவையும், பக்திச் சூழலையும் அம்சங்களில் கண்டாமணியும், அது முக்கியமானதொன்று என்பது நாம் 0ாகும்.
வடைந்தது ஒரு துன்பியல் நிகழ்வு ந்தக் கண்டாமணி ஒலிப்பதென்பது மகிழ்ச்சியைக் கொடுக்கும் விடயமாகும். யத்திற்கு வருகின்ற அடியார்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றது.
து பணிகளை மேலும் உற்சாகமாகவும் தூண்டுகோலாக அமையுமென்பதில்
தம் அது ஆலயத்தில் ஒலிப்பதற்கு ரனவருக்கும் சந்நிதி முருகனின் அருள்
குருபணியில்
செ. மோகனதாஸ்
சந்நிதியான் ஆச்சிரமம்,
தொண்டைமானாறு.

Page 34
இன்று எமது ஊரின் இரு கண்கள் எவை எமது பாடசாலை என்பதை எவரும் கூறக்கூடிய மட்டுமன்றி ஏனைய எல்லாத்துறைகளின் உயர் இத்தகைய உயர்விற்கெல்லாம் சந்நிதியானின் வருகிறது.
குடியிருக்கும் இடத்தில் கடமையாற்று இருந்த அடியேனை இந்தப் பாடசாலையில் க எம்மை எல்லாம் கருவியாகக் கொண்டு எமது சந்நிதியானின் திருவருளே.
தற்பொழுது எமது கல்வித்தாய் க.ெ பெற்றெடுத்த மகிழ்ச்சியில் பூரித்து போயிருக்கி குழந்தையைப் பெற்றெடுப்பதற்கு எமது கல்வி சவால்கள் எல்லாம் சொல்லில் அடங்காதவை. ஆ க.பொ.த. (உ.த) வகுப்பு என்ற குழந்தை சுகப்ட் துணையாக இருந்தவன் கலியுகக் கந்தனாகிய சர் ஒரு சந்தர்ப்பமாகவே இந்த வாழ்த்துரையைக் க
உற்சவ காலத்தில் வீதித்துப்பரவு, தொடர்புகளால் ஆலயத்திற்கான எமது ெ வருகின்றோம்.
சந்நிதியானின் திருநாமத்தை ஆயிரக்க உச்சரிக்கவும் அதன் மூலம் அவனது திருவருளைப் நாதம் காரணமாக அமைவதென்பது எமக்கெ அந்த வகையில் இந்த மணி ஒலிப்பதற்குக் க சந்நிதியானின் அருட்கடாட்சம் கிடைப்பதாக.
ஒம்மு
 
 

துரை
என்றால் ஒன்று சந்நிதி ஆலயம், இன்னொன்று அளவிற்கு எமது பிள்ளைகள் கல்வி உயர்வில் விலும் எமது பாடசாலை பங்காற்றி வருகின்றது.
திருவருள் எமக்குத் துணையாகவே இருந்து
வது பொருத்தமில்லை என்ற சிந்தனையுடன் டமையாற்றும் சூழ்நிலையைத் தோற்றுவித்து வித்தியாலயத்தை சிறப்படையச் செய்ததும்
பா.த. (உ.த.) வகுப்பு என்ற குழந்தையைப் ன்றாள். இந்த க.பொ.த. (உ.த.) வகுப்பு என்ற வித்தாய் பெற்ற வேதனைகள், சோதனைகள், ஆனாலும் இத்தகைய ஆபத்துக்களையும் தாண்டி பிரசவமாக எமக்குக் கிடைப்பதற்கு தோன்றாத் }நிதிமுருகனே என்பதைக் கூறுவதற்குக் கிடைத்த ருதுகின்றேன்.
தாகசாந்தி, தொண்டர் சேவை போன்ற தாண்டுகளைத் தொடர்ந்து மேற்கொண்டு
ணக்கான அடியார்கள் தினமும் தமது நாவில் பெற்றுக்கொள்ளவும் இந்தக் கண்டாமணியின் ல்லாம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றது. ாரணமாக உள்ள அன்பர்கள் அனைவருக்கும்
ருகா
திரு. ந. அரியரத்தினம் அதிபர், யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயம் தொண்டைமானாறு

Page 35
செல்வச் சந்ர
வாழ்த் துச்
சந்நிதி முருகனுக்கு மக்கள் விழா ‘மாமணி ஓசை'டாண்’ என்று ஒலிக்காது வரும் நாதத்தை உலகெங்கும் ஒலிபரப்ப
மேற்குலக நாடுகளில் சந்நிதியா முருக பக்தர்கள் தமது மூச்சே மணியெ கண்டாமணியை ஈடு செய்து விட்டார் இக்கைங்கரியத்திற்குப் பொருளை அள்ளி
'பசி நோக்கார் கண் துஞ்சார் கரு நேர காலமெனப் பாராது, உள்ளத்து தன்மையாலே, நாட்டி விட்டார் நல்மணி வாரிசு புவனேந்திரா. தனிமனிதனாகப் புவ பக்தர்களையெல்லாம் மேற்குலக நாடு அருளை வியக்கத்தான் வேண்டும்.
மலருக்கு மணிமணியாகக் க அனுபவங்களை எழுத்தில் வடித்துள்ளார்
“முப்பொழுதும் திருமேனி தீண் பாராளுமன்ற உறுப்பினர்களும், அறிஞர்
 
 

55 IDTID6)
e செய்தி
வெடுக்கின்றனர். இந்நாளில் மீண்டும் 'ஓம்' என்று ஒலிக்கப் போகிறது. ஓங்கி
மலர் ஒன்று வெளி வருகின்றது.
ன் அருளால் மேன்மையோடு வாழும், ாலி என நினைத்து, சிதைந்து போன fகள். இது பெருமைக்குரிய விடயம். ரிக் கொடுத்துள்ளார்கள் அடியார்கள்.
மமே கண்ணாயினார்' என்பதற்கேற்ப ]ள் சந்நிதியான் நின்று ஊக்குவித்த யை நாட்டினிலே அர்ச்சகர்கள் குடும்ப னேந்திரா நின்று இயங்கினாரா? முருக களில் இயக்கி விட்டாரே! முருகன்
ட்டுரை வழங்கியோர் தமது பக்தி ர்கள்.
ாடும்’ பூசகர்களும், அமைச்சர்களும், களும் ஆசிகூற மலர்கிறது மாமணி மலர்.
நாகலிங்க ஐயர் நல்லலிங்க ஐயர்

Page 36
10.
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
சந்நிதிச் செல்வமும் அமைவிடமு சந்நிதியின் மணி உருவாக்கம் - ஐ
மின்னும் கதிர்வேல் ருெவரும்
தவத்திரு வே. முருகேசு சுவாமி
செல்வச் சந்நிதி முருகப் பெரும்
பாவங்கள் போக்கும் கண்டாம
முருக வழிபாட்டில் செல்வச் ಆಸ್ತಿ!
சந்நிதி முருகனின் அருளும் .ܝܵܪܕ݂
ஆனிப் பொங்கலும் கடல்நீர் مفه
செல்வச் சந்நிதி முறை
Selvachchannithy Temple
செல்வச் சந்நிதி முருகன் பேரில்
حه சகல மார்க்க நிறைவான சரவண
வேல், சேவல், மயில்
தொண்டைமானாறும் இடப்பெ
- தொண்டமானும் தொண்டைமா
- செல்வச் சந்நிதி முருகன் திருப்ப
-
குன்றுதோறாடும் குமரன்
 

பொருளடக்கம்
po
ஒரு நோக்கு
கெளரிபூரீராகவன்
சுடரே!
திருமதி இந்திரா சிவயோகம் iள் வரலாறு
சிவ ஆறுமுகம்
ானின் கண்டாமணி
திரு. து. பாலசுப்பிரமணியம்
of
வல்வை திரு. ந. அனந்தராஜ் திெ - ஓர் இலக்கிய நோக்கு
திருமதி சாந்தனா நல்லலிங்கம்
சியும்
துரைசாமி தரைத்தினம்
ாக்கும்
இந்திரா ஞானபண்டிதர்
பேராசிரியர் பொ. பூலோகசிங்கம்
S. Kulasingam
அந்தாதி
விதாமணி சந்தனா நல்லலிங்க ஐயர்
பவன்
ாஞ்சி சங்கராச்சாரிசுவாமிகள்
. வ. ஜகந்தாதன்
பர் ஆய்வும்
1ல்வை ந. நகுலசிகாமணி
னாறும்
ச. நாகலிங்கம்
ாளியெழுச்சி
ால்வை ச. வைத்திலிங்கபிள்ளை
ாவையம்பதி இ. சுப்பிரமணியம்
பக்கம்
Of
04
06
09
4.
2O
22
23
24
26
29
32
34
36
39
41

Page 37
திருச் சந்நிதித் தோத்திரமாலை
ப். செல்வச் சந்நிதி முருகன் 108 போ
பன்னிரு கை வேலவன் சந்நிதியி
. முருகனருள் கிட்டும் முன்னே
செல்வச் சந்நிதி சூழலில் த்ெத
பூக்காரர்
செல்வச் சந்நிதிக் கந்தனின் ܕܗܘ
சந்நிதியில் ஓங்கி நின்ற Gerra
. காந்த சக்தியுள்ள வேல் அவன்
. ஈழத்தின் தொன்மை வாய்ந்த g
செல்வச் சந்நிதி ஆலயம்
. ஒமானில் சந்நிதி முருகன் திருவி
செல்வச் சந்நிதி முருகனின் அற்பு
குறிஞ்சிக் குமரன்
. கந்த சஷ்டி கவசம்
செல்வச் சந்நிதி முருகன் பாடல்
. முருகன் துதிப் பாடல்கள்
. வேலன் மணிக்குரல் வெல்லும்
. Bell Founders
. Bell Construction Donation fro
நிர்வாக சபைக் குழுவினர்
. நன்றி
 

புலவர் வல்வை ச. வைத்திலிங்கம்பிள்ளை
ாற்றி மலர்கள்
திருமதி தரைத்தினவதி ரவீந்திரன்
ல் தனி வேல் அவன்!
கனக மனோகரன்
னியோசை கேட்கும் பின்னே
சாமி அப்பாத்துரை
ளும் யோகியர்களும்
ஜீவகி பத்மராஜன்
இடைக்காடு கைலைமணி வேல் சுவாமிநாதன் யில் மணி ஓசை
அருட்கவி சீ. வினாசித்தம்பி
pம் ஓங்கார மணி ஒலியும்
திருமதி அன்னலட்சுமி ஜெயபாபு
வீ. ஆர். ராஜமோகன் ந்து மதத்தில் வேல் வழிபாடு
பேராசிரியர் சி. க. சிற்றம்பலம்
செ. வீரகுலசிங்கம் ஆசிரியர்
քT
க. இரவீந்திரன்
புதக் காட்சி
செல்வி பூர்ணிமா அழகேந்திரன்
சரோஜினி நல்லந்துவன்
яет
சிவ.ஆறுமுகம்
காசி ஆனந்தன்
m Devotees
44
49
51
56
58
62
64
65
67
69
73
77
78
80
81
84
89
91
92
97
O7
108

Page 38
• ధ్వ, இதி
815
9
fழத்தின் முருகன் ஆலயங் ஆலயங்களும், ஏனைய முருகன் ஆலயங்களிலும் 'வேல்' வழிபா ஜீவனோபாயத் தொழில் புரிபவர்க
இலங்கையின் கிடைப்படத்தில் வடிவத்தில் அமைந்து 'வேல்' வடிவ
இன்று வடபகுதியில் உள்ள ஆ போதும், பண்டைய முருக வழிபா வகையில், ஆகமம் சாராத மரபுகளு செல்வச் சந்நிதி ஆலயம் விளங்கு
வேல் வழிபாட்டின் சிறட்
முருகனின் கையில் உள்ள ே உமையவளால் முருகனுக்கு வழங்கி என்று கூறப்படுகின்றது.
வேல், எப்பொழுதும் வெற்றிக் எல்லப்ப நாவலர் பின்வருமாறு குற
"தோகைமேல் வாகையே சும
'வேலின்’பெருமைபற்றிக் கூறு
சிறப்பையும் முக்கியத்துவத்தையும்
தனித்து வழி
இருபுறத்து மரு
என்று அருணகிரிநாதர்
அடியார்களுக்கு வலப்புறமும், இட
நின்று விளங்கும் என்று குறிப்பிட்
அச்சமகற்றும் அயில் வேல் துணை இருக்கும் பக்தர்களுக்கு
மரணப் பரம
கிரனக் கலா
விண்ணோர் சிறை மீட்ட வீர என்பதைப் பாரதியார்,
மாமணி சிறப்பு மலர் - 2002
 

திச் செல்வமும் அமைவிடமும்
களில் கதிர்காமம், மண்டூர், செல்வச்சந்நிதி ஆகிய மூன்று முருகன் ன் ஆலயங்களில் இருந்தும் வித்தியாசமானவை. இம்மூன்று டு முக்கியத்துவம் பெற்றுள்ளதுடன், இங்கு பிராமணரல்லாத ளே பூசகர்களாக இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இம் மூன்றின் அமைவிடத்தையும் இணைத்தால் அது முக்கோண த்தை நினைவூட்டுகின்றது.
லயங்கள் வேதாகமச் செல்வாக்கினால் ஆகம மரபுகளுக்கு உட்பட்ட டான 'வேல் வழிபாட்டின் முக்கியத்துவத்தினை எடுத்துக் காட்டும் நக்குட்பட்ட வழிபாட்டுப் பாரம்பரியங்களைக் கொண்ட ஒரு தலமாகச் கின்றது.
வேல் அதிக சத்தி வாய்ந்தது. அது சூரபத்மனை அழிப்பதற்காக, கப்பட்ட வேல், கூர்முனை பொருந்திய ஆயுதமான வேல், ஞானவேல்
கு வழி வகுக்கும். இது பற்றிச் செல்வச்சந்நிதி புராணத்தில், சைவ நிப்பிடுவார்.
உலவுங் கந்தன் சுடர் கரத்திருக்கும் வெற்றி க்கும் வேலை வணங்குவ தெமக்கு வேலை”
றும் பல்வேறுபாடல்கள் இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளமை வேலின்
எடுத்துக் காட்டுகின்றது.
நடக்குமெனதிடத்து மொரு வலத்தும் நவடுத்து இரவுபகல் துணையதாகும்"
வேலின் பெருமை பற்றிக் கூறுகையில் தனிவழி நடக்கின்ற ப்புறமும், முன்னும் பின்னுமாக, இரவும் பகலும் துணையாக 'வேல் டுள்ளார்.
ான்று குமரகுருபரரும், கலியுகவரதனாகிய முருகப் பெருமானுடைய மரணபயம் இல்லை என்பதை,
த நமக்கில்லை யாமென்றும் வாய்த்ததுணை பியும் வேலுமுண்டே”
எனக் கந்தரலங்காரமும் குறிப்பிடுகின்றது. வேலாக இருக்கின்ற சக்தி வேலாயுதம் பகைவரைத் துரத்தியடிக்கும்

Page 39
வெற்றிவடிவேலன் அவனுடைய வீரத்தினைப் புகழ்வோம் சுற்றிநில்லாதே போபகையே துள்ளிவருகுது வேல்”
என்றும் பாடியுள்ளார். இவ்வாறு வேலை வணங்குவதன் மூலம் மரணபயம், அச்சம், தோல்வி, பகைவர் சதி என்பவற்றை நீக்கும் சக்தி ஒவ்வொருவர் உள்ளத்திலும் ஊற்றெடுக்கும்.
செல்வச் சந்நிதி மூலஸ்தானத்தில் இருக்கும் வேல்
"வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட தீரவேல் செவ்வேடிருக்கை வேல் - வாரி குளித்தவேல் கொற்றவேல் குர்மார்புங் குன்றுந் துளைத்தவேல் உண்டே துணை” என்று சந்நிதி வேலின் பெருமை புகழப்படுகின்றது.
அமைவிடம்
இவ்வாலயம் ஈழவள நாட்டின் யாழ்ப்பாண மாவட்டத்தின் வடமாராட்சிப் பிரதேசத்தின் மேற்கு முனையாக விளங்கும் தொண்டைமானாற்றங்கரையில் அமைந்துள்ளது. இதனாலேயே சந்நிதி முருகன் ஆற்றங்கரையான்’ என்று சிறப்பித்துப் போற்றப்படுகின்றான்.
யாழ் குடா நாட்டின் வடக்கு, கிழக்குப் பகுதியாக வடமராட்சிப் பிரதேசம் அமைந்துள்ளது. முன்னர் வட மறவர் என்ற குறுநில மன்னர் ஆட்சி செய்த இடமாக இருந்தமையால் வடமறவர் ஆட்சி என அழைக்கப்பட்டுப் பின்னர் வடமராட்சி என மருவி நிலைபேறடைந்துள்ளது.
“வடமராட்சி' என்பது பல கிராமங்களைத் தன்னகத்தே கொண்ட வரலாற்றுப் பெருமை மிக்க பரந்த நிலப்பரப்பாகும். யாழ்ப்பாணத்தைப் போர்த்துக்கேயர் ஆட்சி செய்த காலத்தில் நடைமுறையில் இருந்த நிர்வாகப் பிரிவுகளில் ஒன்றுதான் இந்த வடமராட்சி
இது வடமராட்சி வடக்கு, வடமராட்சி கிழக்கு, வடமராட்சி தெற்கு, மேற்கு என்ற உதவி அரசாங்க அதிபர் (பிரதேச செயலர்) பிரிவுகளைக் கொண்ட மூன்று நிர்வாகப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. நிலப் பரப்பளவிலும், சனத்தொகையிலும் குடாநாட்டின் முக்கிய பகுதிகளில் ஒன்றாக வடமராட்சிப் பகுதி விளங்குகின்றது.
பருத்தித்துறை, வல்வெட்டித்துறை போன்ற பிரசித்தி பெற்ற துறைமுகப்பட்டினங்களையும், கற்கோவளம், அம்பன், குடத்தனை, நாகர்கோயில் போன்ற தொன்மை வாய்ந்த கடல்சார் கிராமங்களையும், தும்பளை, புலோலி, அல்வாய், வதிரி, கரவெட்டி, கரணவாய், துன்னாலை, உடுப்பிட்டி, வல்வெட்டித்துறை, தொண்டைமானாறு போன்ற பாரம்பரிய பகுதிகளையும் கொண்டதாக வடமராட்சிப் பிரதேசம் அமைந்துள்ளது. (வடமராட்சியின் கல்விப்பாரம்பரியமும், இலக்கிய வளமும்,கலாநிதி எஸ். சிவலிங்கராஜா -1984)
2

வடமாராட்சியில் உள்ள இருநகர சபைகளுள் ஒன்றாக இந்துப் பண்பாட்டுப் பாரம்பரியத்தையும் அரசியல், சமூக, வரலாற்றுப் பெருமைகளையும் கொண்டதாக வல்வெட்டித்துறை நகர சபை விளங்குகின்றது.
வல்வெட்டித்துறை நகர சபையின் வடக்கு எல்லையாகப்பாக்கு நீரிணையும், கிழக்கு எல்லையாகப் பொலிகண்டியும், தெற்கு எல்லையாக வல்வெட்டி, கெருடாவில் கிராமங்களும், மேற்கு எல்லையாகத் தொண்டைமானாறும் அமைந்துள்ளன.
தொண்டைமான் ஆறு
வல்வெட்டித்துறை நகர சபையின் முக்கிய கிராமங்களில்
ஒன்றாக விளங்கும் தொண்டைமானாற்றிலேயே வரலாற்றுப்
புகழ்பெற்ற செல்வச் சந்நிதி ஆலயம் அமைந்துள்ளது.
தொண்டைமானாறு கிராமத்தைப் பற்றிய குல சபாநாதனின் குறிப்பேட்டில் இருந்து எடுத்த தகவல்களை, பேராசிரியர் அ. சண்முகதாஸ், கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் ஆகியோர் தமது ஆற்றங்கரையான்’ என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளனர்.
“வட இலங்கையின் வடமராட்சிப் பகுதியில், தொண்டைமானாறு என்னும் புராதன நகரம் உண்டு. கருணாகரத் தொண்டைமான் என்னும் சிற்றரசனுடன் தொடர்பு கொண்ட நகரமானதால், இப்பெயரால் வழங்கப்பட்டு வருகின்றது. முதலாம் குலோத்துங்க சோழன் ஆட்சிக் காலத்தில் (கி. பி. 1070-120) அமைச்சராகவும், படைத்தலைவனாகவும் விளங்கியவன் பல்லவர் குலத் தோன்றலாகிய கருணாகரத் தொண்டைமான். இவனது முழுப்பெயர், பல்லவராய திருவரங்க கருணாகரத் தொண்டைமான் என்பதாகும். குலோத்துங்க சோழன் கலிங்கப் போரில் வெற்றியீட்டியதை நினைவுறுத்தி நிற்பது, சயங்கொண்டாரால் பாடப்பட்ட "கலிங்கத்துப் பரணி” என்ற நூலாகும். இத்தகைய வல்லமை வாய்ந்த குலோத்துங்க சோழனின் ஆட்சிக்குட்பட்ட சிற்றரசர்களில் ஒருவனாகக் காஞ்சியில் இருந்து ஆட்சிபுரிந்தவன் கருணாகரத் தொண்டைமானின் தமையன் ஆவான். இவன் தொண்டை நாடு முழுவதையும் ஆட்சி புரிய, இவனுடைய தம்பி கருணாகரன், வண்டை நகரின் கண் இருந்து தொண்டை நாட்டின் ஒரு பகுதியை ஆட்சி செய்தான்"
கருணாகரத் தொண்டைமான் 'வண்டையர்க்கரசு என கலிங்கத்துப் பரணியில் சிறப்பித்துப் பாடப்படுகிறான்.
இவ்வாறு பெருமையுடன் ஆட்சி புரிந்த கருணாகரத் தொண்டைமானுக்கும் தொண்டைமானாறு நகரத்திற்கும் உள்ள தொடர்பைப் பற்றி, முதலியார் செ. இராசநாயகம் தனது “யாழ்ப்பாணச் சரித்திரம்” என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:
"பன்னிரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் குலோத்துங்கன், சோழ நாட்டிலே தன்னரசை நிலைநிறுத்திய பின், தன் தளகர்த்தனாகிய கருணாகரத் தொண்டைமானுடன் தண்டனுப்பி,
தொண்டைமானாறு பூரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலயம்

Page 40
இலங்கையையும், கலிங்கத்தையும் வெற்றிகொண்டான் என அவன் சாசனங்கள் கூறும். இலங்கைப் போர் கலிங்கத்துப் போருக்கு முந்தியது எனக் கலிங்கத்துப் பரணியால் அறியக்கிடத்தலின் விஜயவாகு இறந்த பின் கி. பி. 10ஆம் ஆண்டளவில் இலங்கைப் போர் நடந்ததெனத்தீர்மானிக்கலாம். கருணாகரன் இலங்கைக்குப் படை எடுத்து வந்தபொழுது, யாழ்ப்பாணத்தில் கரணவாய், வெள்ளைப்பரவை என்னுமிடங்களில் உப்பு அளவின்றி விளைந்து அழிந்து போவதைக் கண்டு அவ்வுப்பைச் சோழ தேசத்திற்கு அனுப்புவதற்கு வேண்டிய பிரயத்தனங்களைச் செய்தான். அவனுடைய உப்பேற்றும் மரக்கலங்கள், காற்றின் உக்கிரத்திற்கு இலக்காகாது ஒதுங்கி நிற்கக் கூடிய ஒரு துறையாக தொண்டமானாற்றை வெட்டுவித்து இப்போது உரும்பிராயக் குறிச்சியில் இருக்கும் கருணாகரப் பிள்ளையார் கோவிலையும் கட்டுவித்தான்" (இராசநாயகம், செ. யாழ்ப்பாணச் சரித்திரம்)
இக் குறிப்புக்கள் தொண்டைமானாறு கிராமத்தின் வரலாற்றுப் புகழை எடுத்தியம்புகின்றன.
இங்கு தொண்டமானால் வெட்டப்பட்ட தொண்டைமானாறு பல நூறு வருடங்களுக்கு முன் புராண காலத்துடன் தொடர்புபட்டிருந்த வல்லிநதியுடன் இணைந்த பகுதியாகும். முன்பு கடலுடன் சங்கமித்த இந் நநியை அண்டிய பகுதியில் உள்ள பரந்த பாலை நிலப் பகுதி, வல்லிப் பெருவெளியாக விளங்கிப் பின்னர் வல்லைப்பெருவெளி என அழைக்கப்பட்டது. இந்நதியின்
83 (8383
360)
முருகப்பெருமான் பல்வேறு தலா கொடுத்த போதும் எல்லாத் தலங்களுக்கு அறுபடை வீடுகள் ஆகும்.
(ဎွိ§)
ઉલ્લે
(ဎွိ§)
ଞ
(ဎွိ§)
(ဎွိ§)
3.
படை வீடு என்பது படைத் த சேனாதிபதியான முருகப்பெருமான் உறை
மனித உடலில் ஆறு ஆதாரங்கள் முருகப்பெருமான் வீற்றிருக்கின்றார் என் ஆறுபடை வீடுகளும் இந்த ஆறு ஆதாரங்
மூலாதாரம் - தி சுவாதிஷ்டானம் - தி மணிபூரகம் - தி அநாகதம் - தி விசுத்தி ー ó ஆக்ஞை
ଔଷ୍ଟି
மாமணி சிறப்பு மலர் - 2002

மேல், தென்புறமாக அமைந்த பாலம் வல்லைப் பாலம் என்றும் கூறப்பட்டது. இந்த வல்லி நதியின் தொடுவாயிலையே, கருணாகரத் தொண்டைமான் வெட்டி ஆழப்படுத்திக் கடலுடன் சங்கமிக்க விட்டதால் அது தொண்டைமான் ஆறு ஆகியது. இதுவே இன்றைய தொண்டைமானாறு என அழைக்கப்படுகிறது.
இத்தகைய புராணகால வரலாற்றுப் பெருமை கொண்ட தொண்டைமானாற்றின் கரையோரமாக கழிமுகத்துக் கண்மையிலேயே செல்வச்சந்நிதி முருகன் கோயில் அமைந்துள்ளது.
இக்கோயிலுக்குச் சின்னக் கதிர்காமம், செல்லக் கதிர்காமம், கல்லோடை என்றும் பெயர்கள் உண்டு.
சந்நிதியின் தோற்றம், அமைப்பு வழிபாட்டு மரபுகள் என்பன தனித்துவமானவை. இங்கு வானளாவ எழுந்த கோபுரங்களே, தூபிகளோ, கட்டிடங்களோ, விமானமோ இல்லை. ஆலயத்தின் எந்தச் சூழலில் இருந்து பார்த்தாலும் முருகனையும் அங்கே காட்டப்படும் தீபாராதனைகளையும் பார்க்கக்கூடிய வகையில் அதன் அமைப்பு மிக எளிமையாக உள்ளமையே சந்நிதியின் சிறப்பான அம்சமாகும். ஆலய முகப்பில் சாதாரண பக்தர்களாலும் தொட்டுப் பூசிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நந்தியும், சுற்றவரவுள்ள அன்னதான மடங்களும்,மருதமரக்காடும், பாக்குநீரிணைக்கடலும்
சந்நிதிக்கு மேலும் பெருமை சேர்ப்பனவாக உள்ளன.
நன்றி: சந்நிதிச்செல்வம் (நூல்)
(ဎွိ§)(ဎွိ§)(ဎွိ§)(ဎွိ§)(ဎွိ§)(ဎွိ§)(ဎွိ§)(ဎွိ§)
ட வீடுகள்
வ்களில் எழுந்தருளி இருந்து அருட்காட்சி நம் முதன்மையான ஆறு திருத்தலங்களே
லைவன் தங்கும் வீடு. தேவர்களின் யும் இடம் படைவீடு எனப்பட்டது.
உள்ளன. இந்த ஆறு ஆதாரங்களிலும் பது யோக வழக்கு. முருகப்பெருமானின் களைக் குறிக்கும். அவை
நப்பரங்குன்றம்
நச்செந்தூர்
ருவாவினன்குடி (பழனி) ருவேரகம் (சுவாமிமலை) ன்றுதோறாடல் (திருத்தணிகை) ழமுதிர்ச்சோலை (அழகர் கோயில்)
(ဎွိ§)(ဎွိ§)(ဎွိ§)(ဎွိ§)(ဎွိ§)(ဎွိ§)(ဎွိ§)(ဎွိ§)
3

Page 41
83 *సోశ.4
அதிகாலை நேரம், நித் ‘டாண் டாண் டாண்' என்ற பூசைக்கு ஆயத்த மணி அடி விழித்தோம் அன்று!
அரசப்படைகளின் அழி செய்தியாய் வந்தது கோவில்
பலமைல்கள் தொலை என்று தான் கேட்போமோ என
ஆம்! மீண்டும் அந்த இங்கிலாந்தில் ஒலிக்க கேட்ட உலகின் மிகப்பெரிய மணி உரு 27.12002 அன்று மணியின் ப சித்திரர் பெளர்ணமி அன்று (2
மீண்டும் அந்த நாதத்தைக் ே
இனி, மணியின் உருவ
30.6.2000 அன்று சி மணியுருவாக்கும் ஸ்தாபனத்திற் அமைந்துள்ள ஜோன் டெய்6 Belfounders Ltd) 6ígu jub 0 மணியுருவாக்கும் ஸ்தாபனத்திே
1.7.2000 916örg Lj6. கோவிலில் பூசை, பஜனையுட இனிதே ஆரம்பித்தனர். மாமணி மன்றத்தின் வங்கியில் புதிதாக Association-Bell Project accou
29.6.2001 அன்று ஜே வேலைகள் ஆரம்பிக்கும்படி க எண்பது பவுண்ஸ்) அனுப்பப்ட Master) என்பவரே மணி செய்வ மணி செய்யும் உலோகம் - 23 விட்டம் 1295 மில்லி மீற்றர் மற் tin having 23% tin the balance 1295 mm made to musical nc கோவில் மணி என்ற எழுத்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மணி உருவாக்கம்
ஒரு நோக்கு
கெளரிபூரீராகவன் (சிவ ஆறுமுகத்தின் மகள் பொன்னுத்துரை ஐயரின் பேத்தி)
திரை கலைந்தும் கலையாத நிலையில் இருக்கும்போது
ற ஓர் நாதம் காதில் கணிரென்று ஒலிக்க, எம்பெருமான் த்தாகி விட்டது என்ற எண்ணம் மனதில் கொண்டு கண்
இப்புகளில் மிகவும் பெரிய தாக்கமாய் மனதில் இடிவிழுந்த
மணி நின்மூலமாக்கப்பட்டது என்ற செய்தி!
விலும் கேட்கும் சந்நிதியான் ஓங்கார மணியோசை நாதத்தை
ஏங்கிய மனதில் மீண்டும் ஒரு புத்துணர்வு!
நாத ஒலி தைப்பூசத்திருவிழாவான 27.1.2002 அன்று போது கண்களில் தொண்டைமான் ஆறே தோன்றிவிட்டது. நவாக்கும் ஸ்தாபனத்தில், நூற்றுக்குமேற்பட்ட அடியார்களால் ரீட்சார்த்தவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பின்னர் 5.4.2002) வெள்ளிமுலாம் பூசப்பட்டு கனம் கூடிய நாக்குடன் கட்கும் பாக்கியம் கிடைத்ததும் சந்நிதியான் கருணையே!
பாக்கத்தின் சில விரிவான விடயங்கள்.
ல அடியார்கள், லண்டனில் அமைந்துள்ள வைற்சப்பல் 3db(5D (Whitechapel Bell Foundry Ltd), DigiD 606 1666) லர் மணியுருவாக்கும் ஸ்தாபனத்திற்க்கும் (John Taylor சய்தபின் உலகிலேயே மிகப்பெரிய ஜோன் டெய்லர் லயே மணியை செய்விக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
) அடியார்கள் கூடி லண்டனில் ரூட்டிங் முத்துமாரியம்மன் ன் பூரி செல்வச்சந்நிதியான் மாமணிக்கான திருப்பணியை ரிக்கான திருப்பணி நிதிக்காக தொண்டைமானாறு நற்பணி Q(5 B600Ti505 said disabi Li Lg). (Thondaimanaru Welfare nt). பல நாடுகளில் இருந்து திருப்பணி நிதி வந்தது.
ஜான் டெய்லர் மணியுருவாக்கும் ஸ்தாபனத்திற்க்கு மணி டிதமும் முற்பணமும் (E5,980- ஐயாயிரத்தி தொளாயிரத்தி Ji Lig). gic5 96re5 91666m)6I (Mr Andrew Higson- Bell தின் பொறுப்பாளர். பின்வரும் விபரங்களும் பரிமாறப்பட்டன. |வீதம் தகரம் 77வீதம் செம்பு எடை - 1200 கிலோ கிராம், (Biti Filegs note-D. (Bell metal is a mixture of Copper and being copper, Bell's weight is 1200 kg with a diameter of )te-D) அத்துடன் வேலின் வடிவமும் பூரீ செல்வச்சந்நிதி ககளும் பொறிக்கப்பட்டன.
தொண்டைமானாறு பூரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலயம்

Page 42
மாமணி நிர்மாணிக்கப்பெற்ற ஜோன் ரெய் உரையாற்றுகிறார். அருகில் மாமணின் பொறுப்பாளர் ெ
லண்டன் மாநகரில் உள்ள தொழிற்சா வைத்திய கலாநிதி இந்திரா சிவயோகம் மகேஸ்வரன் முநீராகவன் ஆகியோர்பே
 
 

漫 இ பலர்'ஸ்தாபனத்தின்றேபர்ட் பிறேஸ்கேடில் ய நிர்மாணிக்க தொடர்பாளராக இருந்த ѣєтfl சிறீராகவன் டுரூம்பு நீங்கம்
-
லைகள் பார்வையிடல், (30.06. 2000)
சட்டத்தரணி நடராஜா கிருஷ்ணராஜா, ருவகை கொண்டு பார்வையிடுகின்றனர்

Page 43
சாற்றப் பெற்று காட்
TLDECT பரீட்சார்த்த விழாவில் புத்திரிகள் தாரணி, கிருத்திகா ஆ
םL טEוfה5
லண்டனில் பரீட்சார்த்த விழாவில் புதி
56TL
 

ப மாமணி பட்டுக்கள் பூமாலைகள் சி தருக்கின்றது.
போகசுந்தரம் யோகராணி தம்பதிகளின் கியோர் தேவாரம் பாடுகின்றனர்.

Page 44
4.10.2001 அன்று ஜோன் டெய்லர் மணியுருவாக்கும் ஸ்தாபனத்தினரால் மணி வார்க்கப்பட்டது. அதன்பின் மணியின் சிகரத்தின் அளவுகள் கோவிலில் இருந்து வந்ததும் மணியுடன் கூடிய ஏனைய பூட்டும் பொருட்கள் செய்யப்பட்டன.
தைப்பூசத் திருவிழாவிற்க்கும் சந்நிதிக்கும் என்ன சம்பந்தமோ, தைப்பூசத்திற்கு ஒரு கிழமைக்கு முன்பாக திரு அன்ரூ ஹிக்ஸன் மணியின் வேலைகள் 25.1.2002 அன்று முடிவடையும் என்றும் நாங்கள் அதன்பிறகு மணியைப் பரிசீலிக்க வரலாம் என்றும் கூறினார். எம்பெருமான் சித்தப்படி 27.1.2002 தைப்பூசத் திருவிழாவன்று மணியைப் பரிசீலனை செய்யும் விழாவுக்கான ஆயத்தங்கள் மும்முரமாக நடைபெற்றன.
27.1.2002 அன்று காலை பல அடியார்கள் கூடி லண்டன் ருட்டிங் முத்துமாரியம்மன் கோவிலில் பூசை முடித்து தங்கள் பயணத்தை லவ்யறோவிற்கு தொடங்கினார்கள். பேருந்தில் பெருமான் நாமத்தை சேபித்த வண்ணம், பயணம் யாத்திரை போல் முடிய, ஜோன் டெய்லர் மணியுருவாக்கும் (John Taylor Belfoundry Museum & Foundry)6i5TU6013556) எம்மை வரவேற்று அடியார்களுக்கு மணி எப்படி செய்யப்பட்டது என்பதை விளக்கினார் திரு றொபேட் iC3b6(351.96) (Mr Robert Bracegirdle- Museum Curator). அதன் பின்னர் எம்பெருமான் மணிக்கு பூசையாரம்பமாயிற்று. நீரால் கழுவி பட்டு பீதாம்பரம் பூமாலை அணிந்து அரோகரா கோஷம் வானைப்பிழக்க தீப ஆராத்தி ஒளியில் சந்நிதியானையே கண்டார்கள் அடியவர்கள். அதன் பின் திரு றொபேட் பிறேஸ்கேடில் ஒரு முறை மணியின் நாக்கை கையால் அடித்த பின் ஐயர் மணியின் சில்லை தன் கைகளால் திருப்பத் தொடங்க மணி அசையத்தொடங்கியது. கையால் முதல் முறை கிட்டத்தட்ட ஒன்றேகால் தொன் எடையுள்ள மணியை அசைப்பது சாதாரண விடயமல்ல. அடியவரின் அரோகரா கோஷம் கூடிக்கொண்டே வரும் போது ‘டாண் டாண் டாண்’ என்ற நாதம் காதில்விழுந்தது. நினைத்தாலே மயிர் கூச்செறியும் ஓர் உணர்வு. ஐயரைத்தொடர்ந்து அனைத்து அடியவர்களும் எங்கள் வள்ளலாம் பூரீ செல்வச்சந்நிதியான் மா மணியை தங்கள் திருக்கரங்களால் ஆசை தீர அடித்தபின் பூசை இனிதே தேவாரங்கள் மற்றும் பா மலர்களுடன் அடியார்களின் வாழ்த்துரைகளுடன் நிறைவு பெற்றது.
6.3.2002 அதுவரையுள்ள மிகுதிச்செலவுக்காக ஒன்பதினாயிரத்து இருநுாற்றி ஐம்பததி ஐந்து பவுண்ஸ் (E9,255) ஜோன் டெய்லர் மணியுருவாக்கும் ஸ்தாபனத்திற்க்கு அனுப்பப்பட்டது.
மாமணி சிறப்பு மலர் - 2002

பல அடியார்களின் கருத்துப்படி மணிக்கு இன்னும் பெரிய நாக்கு போட்டால் இன்னமும் அதிகத்துாரத்திற்கு மணியோசையை கேட்கலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. அதே போல் கோயிலடியில் இருந்தும் நிர்வாகத்தினர் தெரிவிக்க பெரிய நாக்கு (சற்று வடிவத்தில் வேறு பட்டுள்ளது) ஒன்று தயாராகத் தொடங்கியது. இதற்காகவே புதிதாக அச்சு ஒன்று தயாரிக்கப்பட்டு புது நாக்கு உருவானது. அதன் பின்னர் வெள்ளி முலாம் மணிக்கு பூசப்பட்டது.
மீண்டும் பெருமான் சித்தம் போல் 2642002 சித்திரா பெளர்ணமி அன்று புது நாக்குடன் கூடிய வெள்ளி மணியின் ஒலி கேட்டது பெரும் பாக்கியமே. 29.4.2002 அன்று மணி ஜோன் டெய்லர் மணியுருவாக்கும் ஸ்தாபனத்தில் இருந்து கப்பலில் அனுப்பும் ஸ்தாபனத்திற்கு அனுப்பப்பட்டது.
95.2002 அன்று செளதாம்டன் (Southampton) எனும் இடத்தில் இருந்து புறப்பட்ட ஹயுண்டாய் லிபேடி (Hyundai Liberty) என்ற கப்பலில் மணி அனுப்பி வைக்கப்பட்டது. 23.5.2002 அதிகாலை கொழும்பை சென்றடைந்து பின் 8.62002 அன்று தொண்டைமானாறு பூரி செல்வச்சந்நிதியான் கோவிலடிக்கு சென்றடைந்தது.
12.5.2002 அன்று மூவாயிரத்து நூற்றித்தொண்ணுாறு பவுண்ஸ் (E3,190) இறுதிக் கணக்காக (கப்பலில் அனுப்பும் செலவு உட்பட) அனுப்பி வைக்கப்பட்டது. மொத்தமாக ஜோன் டெய்லர் மணியுருவாக்கும் ஸ்தாபனத்திற்கு கொடுத்த தொகை - பதினெட்டாயிரத்து நானுாற்றி இருபத்தைந்து பவுண்ஸ் (C18,425)
இனி அந்த நாத ஒலி கோவிலடியில் கேட்க அடியவர் துன்பமெல்லாம் பஞ்சாய்ப் பறக்கட்டும்.
சந்நிதியான் மணியோசை கேட்குதம்மா கேட்குதம்மா எந்நிதி தரும்வள்ளல் அழைத்தானம்மா அழைத்தானம்மா ஓங்கார மணியோசை நாதத்திலே நீங்காத வினைகூட போனதம்மா போனதம்மா
தொண்டைமான் ஆற்றருகே தொண்டர் குறை திர்க்கவா வேலாக நின்றவனே வேண்டும் வரம் தந்திட வா நீயாடும் அழகைக்கண்டு வேலாடி வருகுதய்யா வேலாடும் அழகைக்கண்டு மயிலாடி வருகுதuப்யா மயிலாடும் அழகைக்கண்டு மனமாடி வருகுதப்யா மணியாடும் அழகைக்கண்டு மணியாடும் அழகைக்கண்டு மணியாடும் அழகைக்கண்டு மக்கள் கூட்டம் ஆடுதய்யா
முத்தான முத்துக்குமரா முருகையா வா வா வா சித்தாடும் செல்வக்குமரா சந்நிதியில் வா வா வா
லண்டன் மா நகரிலே புத்தாயிரமாண்டிலே முத்துமாரியம்மன் கோயில் வாசலிலே பூசையுடன் தொடக்கி வைத்த தொண்டு இன்று தைப்பூசத் திருநாளில் தொண்டர் படை குழ நிறைவேற்றி வைத்தாயய்யா!

Page 45
நிரிம்பிறந்து வளர்ந்த தேசம் அணுகும் போதே மேனி புல்லரிக்கு விதிர்விதிர்த்து பயபக்தியுடன் அழ கொண்டு,“வற்றாத பொய்கை வழற சந்நிதிக்குச் சென்று கண்கொள்ள
எம் அன்புப்பெற்றோராகிய நீத திருமதி கண்மணி பூரீஸ்கந்த ரா வேலனுடைய மகிமை உணர்வித் பண்ணுவதுடன் சைவ சித்தாந்தத் மனனம் செய்விக்கப் பண்ணியதுட தந்த அறிவுதான் நம் பாக்கியமாக
"கதிர்காம மாநகர்க்குள் எதி கலாய சித்திரமயில் வீரா! கயலுலாம் விலோசனத்திகள் மேவுவாள் ஒருத்திமணவாள அருமைத் தந்தையார் ஐந்து வய யாத்திரை சென்றிருக்கையில் க வீதிவலம் வரும்பொழுது ஒர் பெ8 சொல்லவும் தீர்த்தத்தில் அன்று கற் கரையில் தகனம் செய்யப்பட்டார். செல்வச் சந்நிதித் திருவிழாக் கா தங்கியானும் என் சகோதரியும் இர ஆலாத்தி, பாத்திரங்கள் மினுக்கியு எம் ஆண் சகோதரர்கள் பூவெடு எம்தாய் தந்தையரும் நாமும் தொ வரை கரும்புக்காவடியும் பால்செம்
எம்பெருமான் கருணையா பக்தியுடையவராய் நம் வாழ்க்கை மூத்த குமாரிகள் இருவரும் ச வேற்றுமையுடன் அவதரித்தனர். திருவிழாக் காலத்தில் மூன்று நா தரிசிப்பதுடன் விளக்கெடுக்கப் ப வகையில் என் சகோதரி திருமதி வேளைகளில் தம் புதல்வியரையும்
 

སྔོ་ཚུཙུས་ཚོ་སྔོན་ ...si. పళ్ల , "వ్లో
றும் கதிர் வேல் \~ ou (aigh ar L8gr!
வைத்திய கலாநிதி திருமதி இந்திரா சிவயோகம்
ஈழம் எம்வாழ்வின் அச்சாணி செல்வச்சந்நிதி அப்பன். ஆலயத்தை கும். கிணற்றடியில் கைகால் அலம்பி விரைந்து மெய்தான் அரும்பி காக வீற்றிருக்கும் சித்திவிநாயகரைத் தொழுது கன்னத்தில் குட்டிக் ாடுகண்டு"அழகாக வீற்றிருக்கும் குருபரனாகிய முருகப்பெருமாள் ாக்காட்சியாகத் திரை நீக்கப்பட கண்டு பரவசப்படுகிறோம்.
நியரசர் சைவ சிகாமணி திரு.பொன். பூரீஸ்கந்தராஜாவும், தாயாகிய ஜாவும் எம் தவப்பயனால் நமக்குச் சிறுபராயம் தொட்டு சந்நிதி து சஷ்டி விரதமும் பிரதோஷ விரதமும் தொடர்ந்து அனுஷ்டிக்கப் யுைம் அறிய வைத்தனர். மேலும் கந்தருனுபூதி ஐம்பது பாக்களும் ன் கந்தரலங்காரமும், திருப்புகழும் கற்பித்துக் கருத்துத் தெளிவுறத் ப் பேரானந்தப் பெருக்கில் மூழ்கச் செய்துள்ளது.
ரிலாத வேல் தரித்த கடவுளே
ாப மார்ப யோதரத்திககன ா!"என்று சொல்லச் சொல்ல பக்தி வெள்ளம் ஊற்றெடுக்கிறது. எம் துப் பராயத்தில் பெற்றோருடன் கதிர்காமத் திருவிழாக் காலத்தில் ற்பகம் என்ற தாயார் மெல்லிய சுரம் ஏற்பட்டிருக்கையில் முருகன் ண் உருவந்து “கற்பகம் நீ விரைவில் என்னிடம் வருவாய்” என்று பகம் என்ற பெயர் பெற்றதாயார் பரகதி அடைந்துமாணிக்க கங்கைக்
எம் தந்தையார் இலங்கையில் எப்பகுதியில் நீதி வழங்கினாலும் லங்களில் எம்மை எம் பாட்டனார் பாட்டியிடம் அனுப்பி மடத்திலேயே ாத்திருவிழா, காலத்திருவிழாவில் விளக்கெடுத்ததுடன் பகல்வேளை ம், உள்வீதி கூட்டிப்பெருக்கும் கைங்கரியங்களில் ஈடுபடுவதுஉண்டு. ப்பதுடன், மாலை தொடுப்பதில் ஈடுபடுவார்கள். வருடம் ஒருமுறை ண்டைமானாற்றுப்பிள்ளையார் கோவிலில் இருந்து சந்நிதி கோவில் பும் எடுப்பது வழக்கம்.
ல் எம் துணைவர் மலேசியாவில் பிறந்து வளர்ந்தாலும் கடவுள் சிறப்புறுமாறு எம்பெருமான் டாக்டர் சபாபதி சிவயோகத்தைத் தந்தார் ந்நிதியானுடைய திருவிழாக் காலத்திலேயே இரண்டு ஆண்டு என்னே எம்பெருமான் கருணை. அவர்களையும் ஏற்ற வயதில் லு நாட்களில் சந்நிதியானிடம் கொழும்பிலிருந்து கூட்டிச் சென்று ண்ணியும் தொண்டுகளில் பங்கெடுக்கப் பண்ணுவதுண்டு. அதே சுசீலா மூர்த்தியும் அவர் துணைவரும் இலங்கையில் கடமையாற்றும்
இவ்வகையில் சந்தர்ப்பம் கொடுத்தனர்.
தொண்டைமானாறு பூரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலயம்

Page 46
கத்தருனுபூதியில் அருணகிரிநாதர் சொல்லும்
குரவாகுமராகுலிசாயுத குஞ்சரவாசிவயோக தயாபரனே!” அடிக்கடி என் மனதில் தோன்றுவது உண்டு
இங்கிலாந்துக்கு வைத்திய நிபுணர் பயிற்சியும் உத்தியோகம் காரணமாக இருமுறை முன்பு வந்திருந்தாலும் 1983ம் ஆண்டு கலவரத்தில் எம்பெருமான்ஆபத்து ஏதும் ஏற்படாமல் எங்களைக் கொழும்பில் காப்பாற்றி யான் கண் சத்திர சிகிச்சை செய்த பாரிய பணக்கார சிங்களக் குடும்பம் எங்களைத் தங்கள் இல்லத்துக்கு வந்து தங்கச் செய்ததுடன் மிக ஆதரித்து நாம் இங்கிலாந்து வந்து சேர்ந்தோம். எம் சகோதரி சுசீலாவுடைய துணைவர் திரு. தெட்சணாமூர்த்தி பூரீலங்காவுடைய அரச பிரதிநிதியாக (High Commissioner) ஆக லண்டனில் கடமையாற்றி வந்தார். ஆதலால் அவர்கள் இல்லம் பாரிய வசதியுடையதாகவும் பணியாளர்கள் அப்பேற்பட்ட வசதியும் இருந்தது. எம்பெருமான் அருளால் என் துணைவருக்கும் எனக்கும் மிகவும் தரமான வைத்திய நிபுணர் உத்தியோகங்களும் கிடைத்தன.
அவ்வேளைALevelபரீட்சை செய்யும் தரத்திலிருந்த மூத்த குமாரிக்கு Sussex பல்கலைக்கழகப் பிரவேசம் Biochemistry இல் கிடைத்தது. ஆயினும் இங்கிலாந்திற்கு அண்மையில் வந்த காரணத்தால், வெளிநாட்டு மாணவி என்ற ரீதியில் ஒவ்வொரு ஆண்டுக்கு E9,000/= கட்டுதலுடன் விடுதி வசதிக்கும் செலவு செய்ய ஏற்படினும் எம்பெருமான் செய்யும் கருணையை மறவாத வேளையில், ஒரு நாள் இரவு என் சொற்பனத்தில் நான் சந்நிதியாலையத்தில் நின்று தொழுவதாகவும், ஆதிமூலத்தில் இருந்து அசரீரியாக"எனக்கு வரவு குறைவு பணம் அனுப்பி வை" என்று கேட்க அடுத்த நாளும், மேலும் மேலும் எம்பெருமான் ஆணையை மேற்கொண்டோம்.
எங்கள் இளைய குமாரி நாரணி உயர்தரப் பாடசாலையில் யாவரிலும் மேலாக விஞ்ஞான (Physics) பரிசு பெற்றிருந்தாலும், பல்கலைக்கழகப் பரீட்சையில் திறம் பெறத் தேர்வுபெற்றிருந்தாலும் பல்கலைக்கழக அனுமதியை ஒரு வருட அவகாசம் கேட்டிருந்தார். இதற்குக் காரணம் எதுவெனில் தனக்கும் வெளிநாட்டு மாணவி என்று குறுகிய கால கட்டத்தால் செலவு எமக்கு ஏற்படுமென்றே.
இங்கிலாந்தில் பல்கலைக்கழகங்கள் கல்வி ஆண்டு ஆரம்பிப்பது புரட்டாதி மாதத்தில் ஒரு வருட அவகாசம் கேட்டிருந்த காரணத்தால் எவ்வித கட்டுப்பாடுமின்றி எம் குமாரி சுதந்திரமாய் இருக்கும் வேளையில் யான் லண்டனுக்கு சத்திர சிகிச்சை மாநாட்டுக்கு செல்லவிருந்த காரணத்தால் அவரையும் அழைத்துச் செல்லவும் 250 மைல் பயணத்தின் ஒரு பகுதியில் வாகனச் சாரத்தியம் செய்யும் பங்கு ஏற்கவும் உதவியாயிருந்தது. மாநாடு இறுதிக் கட்டத்தில், யான் பாண்டித்தியம் பெற்றதுடன் விசேட பரிசும் பெற்ற உயர்தர ஸ்தாபனமாகிய Royal College ofSurgeon
மாமணி சிறப்பு மலர் - 2002

of England ஆகிய ஸ்தாபனத்துக்கும் அழைத்துச் சென்று எங்கள் புத்திரிபார்வையிடசந்தர்ப்பம் கொடுத்து, அத்துடன் விம்பிள்டனில் இருக்கும் பூரீ மகாகணபதி ஆலயத்திற்கு சென்று தரிசித்தோம். வீதிவலம் வரும்பொழுது தொண்டா ஒருவர், ஏற்கனவே நடந்த திருமண வைபவத்தால்கொட்டுண்டிருந்த மலர்களை சுத்திசெய்து கொண்டு இருந்தார். அவ்வேளை செல்வச்சந்நிதி ஆலயத்தில் நாம் சிறுவயதில் கூட்டிப் பெருக்கிய ஞாபகம் வர, நம் புதல்வியைக் கம்பளத்தைச் சுத்தி செய்யும்படி ஏவினேன். அதற்கு இயைந்து அவ்வாறே கம்பளத்தை சுத்தி செய்தார் எம் புதல்வி
அங்கிருந்து நாம் தங்கியிருந்த வாசஸ்தலத்தில், எமக்கு ஒரு செய்தி நாம் வசிக்கும் Blackburn இல் இருந்து எம் புதல்வர் கல்லூரி முடிய வீடு திரும்பியவேளை Liverpool மருத்துவக் கல்லூரி எம் புதல்வியை அவசியம் அவ்விடம் அழைத்திருந்ததாக அவரிடம் தொலைபேசித் தகவல் பெற்றோம். அப்பன் சந்நிதி வேலவன் தன் அண்ணன் ஆலயத்தில் செய்த தொண்டுக்கு ஆசியருளினாரென்றே உணர்ந்தோம். எம் புதல்வி அடுத்தநாள் Liverpool மருத்துவக் கல்லூரிக்கு எம் துணைவருடன் செல்ல அதிபர் அவர்கள் இப்பேற்பட்ட உயர்தர தகுதிசோதனையில் பெற்ற காரணத்தால் எம் புதல்வியை வேறு மருத்துவக் கல்லூரிக்கு பறி கொடாமல் ஒரு வருட அவகாசம் இல்லாமல் இப்பொழுதே Liverpool மருத்துவக் கல்லூரிக்கு உள்நாட்டு மாணவி எனப் பணவசூல் இல்லாது அனுமதிக்க விரும்புகிறோம் எனத் தெரிவித்தார். என்னே முருகன் கருணை! அன்று தொடக்கி விட்டவர் இன்று எம் புதல்வி லண்டன் தலைநகரில் மருத்துவ போதனா மருத்துவ மனையில் அவசர காயத்துறையில் உயர்தர நிபுணராகக் (Consultant) கடமை ஆற்றுகின்றார். எம்பெருமானுடைய ஆராதனைக்கேற்ற ஸ்கந்த சஷ்டி கவசம், சிவபுராணம் முதலியவற்றை சிறுபராயத்திலே தேவாரங்களுடன் மனனம் செய்துளார் இரு புதல்வியரும்.
எம் அன்புத் தாயார் 1938 - 46 ஆண்டுவரை ஸ்கந்த சஷ்டி காலத்தில் கல்லோடையானிடம் சென்று விரதம் அனுஷ்டித்து அந்தி வேளையில் ஸ்கந்தப் புராண பாராயணமும் பயன் சொல்வதிலும் ஈடுபட்டது நாம் அறிந்த விஷயம். இதற்கேற்ப எம் வாழ்க்கையிலும் செய்யும் தொழிலிலும் ஸ்கந்தசஷ்டி காலத்தில் ஆன்ம முன்னேற்றத்திற்காகப் புதிய திருப்புகழோ கந்தர் அலங்காரமோ யான் மனனம் செய்வதுண்டு. இவ்வகையில் இற்றைக்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஸ்கந்தர் சஷ்டியை எதிர்பார்த்து ஒரு புதிய கந்தரலங்காரப் பாவை மனனம் செய்தேன். அது வருமாறு : தொண்டர் கண்டு அண்டி மொண்டு உண்டிருக்கும் சுத்த மெஞ்ஞானம் எனும் தண்டையம் புண்டரீகம் தருவாய், சண்ட தண்ட வெஞ்சூர் மண்டலம் கொண்டு, பண்டணடர் அண்டம் கொண்டு மண்டி மிண்டக் கண்டுருண்டு அண்டர் விண்டோடாமல் வேல் தொட்ட காவலனே!” அது அப்படி இருக்க ஆறாம் நாள் சஷ்டியில்

Page 47
அன்று கண் சத்திரசிகிச்சைக் கூடத்தில் யான் சிகிச்சை செய்யும் வேளையில், அந்திமமான நோயாளி பொதுவில் இழம் வயதுக் காரணத்தால் தனது சிகிச்சையை அறிவு மயக்கி செய்யுமாறு வேண்டியுளார். அவ்வகையிலேதான் அவருடைய முதற் கண்ணும் சிகிச்சை செய்தது மயக்க மருந்து கொடுத்தே யான் செய்து, மிகவும் சிறந்த பார்வை ஏற்பட்டு திருப்தியுடன் இருந்ததால் இரண்டாவது கண்ணும் அதே வகையில் செய்ய உத்தேசித்து, ஐந்து நோயாளிகளின் சத்திரசிகிச்சை முடிந்து ஆறாவதாக ஏறத்தாள பகல் பன்னிரண்டரை மணியளவில் சிகிச்சை நடுவில் மயக்க மருந்துாட்டும் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு சிகிச்சைக்கு ஆபத்து ஏற்படக்கூடும் கட்டத்தில் மயக்க மருந்து ஊட்டும் வைத்தியர் என்ன செய்வதெனத் தெரியாமல் இருக்கும் வேளை பதினைந்து நிமிடமளவு கழிந்தும் நிலமை மாறவில்.ை அப்போதுதான் யான் மனனம் செய்த கந்தரலங்காரம் ஞாபகத்திற்கு வந்தது. அதை பக்தியுடன் அமைதியாய் மனத்துள் படித்தேன். படித்து முடிய மயக்க மருந்தூட்டும் இயந்திரத்தில் ஒரு சிறு மணி ஓசை கேட்டது. அத்துடன் யாவும் திருந்த ஒப்பரேஷன் திறமே முடிவேறியது. அன்று பிற்பகல் வெளிநோயாளிகளைப் பார்வையிட்டு வீடு திரும்பினேன். என் துணைவரும் தன் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். நாம் சம்பாஷிக்கும் வேளை என் கணவர் “இன்று ஒரு மிக அதிசய சம்பவம் நடந்தது" என்று தெரிவித்தார். "யாதென?”நான் வினவியபொழுது, தான் ஒரு ஆலோசனைக் கூட்டத்திற்கு சென்று தன் காரியாலயத்திற்குத் திரும்பும் வழியில் சுற்றி வீதியில் தாமதிக்க வேண்டி நேர்ந்தது. அப்பொழுது ஏதோ ஒரு உருவம் தன் வாகனத்தை நோக்கி வரும் உணர்ச்சி ஏற்பட உற்று நோக்க ஒரு அழகிய மயில் தன் வாகனத்தின் முன் பகுதியில் அமர்ந்திருந்தது. வாகனம் ஊரத் தொடங்க அது பறந்து சென்றது தன் காரியாலய முகட்டில் அமர்ந்திருப்பதைக் கண்ணுற்று ஆச்சரியப்பட்டேனெனத் தெரிவித்தார். அதற்கு யான், அது ஏற்பட்ட நேரத்தை வினவ 12.30ம் 12.45ம் இடையில் எனத் தெரிவித்தார். என்ன அற்புதம். இங்கிலாந்தில், விலங்குக் காட்சி அகங்களில் அல்லாது வேறெங்கும் மயிலைக் காண இயலாது. மயில் கூரையில் ஏறக்குறைய ஒரு வாரம் தங்கியிருந்ததாகவும் அத்துடன் என் கணவருடைய அலுவலகத்தின் ஊழியர்கள் அதற்கு உணவு ஊட்டி அதை CPetunia என்று நாமம் சூட்டி ஆதரித்தனர். கட்டிடக் காவலாள ஊழியர், அந்த மயில் நெடுங்காலம் கூரையில் தங்கியிருந்தால் ஒடுகளுக்கு சேதம் ஏற்படக் கூடுமென விரட்டிவிட்ட காரணத்தால் அது பறந்து சென்றது. எம்பெருமான், அந்தர நிலையில் அடியேன் நினைத்து வேண்ட, மயிலை பறந்து வரத் தூண்டியதுடன் அது சத்திர சிகிச்சை கூடத்திற்குள் பிரவேசிக்க இயலாத காரணத்தால் மேற்கூறியபடி தென்பட்டு என் துணைவருடைய வாகனத்தின் மீதும், அடுத்த அவர் காரியாலயத்தின் முகடு மீதும் அமர்ந்திருந்து முருகவேளின் கருணையை உணர்வித்தது. அதாவது

இங்கிலாந்து தேசத்திலேயே இவ்வித அற்புதத்தை அறிய வைத்ததின் அருமை பெருமையை அருணகிரிநாதரின் பாவால் மட்டும் விளக்கலாம்.
அஞ்சு முகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும் வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும் நெஞ்சில் ஒரு கால் நினைக்கில் இரு காலும் தோன்றும் முருகா என்று ஒதுவார் முன்”
நாம் உலகில் எப்பாகத்தில் வசித்தாலும் "கருதா மறவா" நெறியை அனுஷ்டித்து எம்பெருமானுடைய தியானம் பிரதானமாக இருக்க, எம்பெருமான் சித்திரமயில் வாகனாக வந்து அருள் புரிந்து இரட்சிப்பார். திருச்சீரலைவாய் என்று அழைக்கப்படும் திருச்செந்தூரான ஆறுபடை வீட்டில் கடல்கரையோரம் அமர்ந்து அருளாட்சி செய்யும் ஸ்தலத்தில் எமக்கு ஏற்படும் காந்தமும், கனிவும், லாவண்யமும் செல்வச் சந்நிதி அப்பனுடைய ஆற்றங்கரையும் சுற்றாடலும் சந்நிதியும் ஏற்படுத்திக் கண்ணால் அவன் வேலைக்கண்டு ஆதரவு பெருகி இருகையால் தொழுது, அவன் திருக்கோயில் அடியழித்து வலம் வந்து , பாவால் அவன் புகழைப் பாடி உருகி வாழ்வோமாக.
எம்பெருமான் அத்துடன் நிற்காமல்,
"யாமோதிய கல்வியும் எம் அறிவும்
தாமே பெற வேலவர் தந்ததனால்”
என்ற கந்தர் அனுபூதிக்கு இணங்க முருகனுடைய திருவிழாக் காலத்திலேயே யாழ் நகரிலும் குடாநாட்டிலும் கண்பார்வை இளந்தோர்க்கு சத்திரசிகிச்சை செய்யும் வகையில் யாழ் மருத்துவ மனையில் திட்டம் போட்டுத் தேசத்திலும் சமாதானம் நிலவிய வேளை கார்த்திரா பிரகாரமாக சிறியேனுடன் ஒரு குழுவை அழைத்திருக்கின்றனர். என்னே எம் பெருமான் கருணை! குறிப்பாக 1983ம் ஆண்டு அடியேன் பருத்தித்துறை வைத்திய நிலையத்தில் கண் சத்திர சிகிச்சை செய்ய கொழும்பு கண் வைத்திய நிலையத்தில் இருந்து ஒரு குழுவுடன் சென்று செல்வச் சந்நிதித் திருவிழாக் காலத்தில் செய்ய சகல ஒழுங்குகளும் செய்திருந்தேன். ஜுலாய் மாதம் தொடங்கிய கலவரத்தால் அது நிர்மூலமாகியது. மன வருத்தம் ஏற்பட்டிருந்தாலும், தொட்ட கைங்கரியத்தை, பன்னிரு கண் மலர் மலர்ந்த இறைவன் ஏமாற்றமில்லாமல் பூர்த்தி செய்ய கருணை கூர்ந்துள்ளார்.
ஷடாணனம் குங்கும ரக்த வர்ணம், மகாமதிம் திவ்ய மயூர வாகனம், ருத்ரஷ்ய சூனும் சுர சைந்நிய நாதம், குகம் சதாகம் சரணம் ப்ரபத்யே
assifs.
தொண்டைமானாறு பூரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலயம்

Page 48
s/f N
மாமணி ஆரம்ப விழாவில் மாமணிை திரு. பொன்னுத்துரை ஐயர் புவனேந்த அருகில் தொண்டைமானாறு நற்பணி
ஜெயக்குமார் அவர்களும், சீனி
 
 

விலில் மாமணி ஆரம்ப விழாவில்
ருமதி இந்திரா சிவயோகம் அவர்கள்.
ப உருவாக்க முன்னின்று உழைத்த திரன் அவர்கள் உரையாற்றுகின்றார். மன்றத் தலைவர் திரு. நேசரெட்னம்
வாசகம் வரதன் அவர்களும்.

Page 49
Lonto ஆரம்ப விழாவில் sitti Slui
சிவ. கம் துவர்களின் திரு ஆறுமுகம் அவர 姆
மாமனி பரீட்சார்த்த விழாவிற்கு செல்வதற்
தேவஸ்தானத்தினரிடமிருந்து ஆசி தருமரெத்தின் ஐயர் கனேந்திரா ஐய
 
 
 

క్ష్. భ È. ܒ ܨܘ ܢ ாவில் இருந்து வருகை தந்திருந்த தடும்பத்தினரின் பஜனை நிகழ்ச்சி.
பூ
ர்வாதம் பெறும் காட்சி அருகில், பர் அவர்களும் கானப்படுகின்றார்.

Page 50
செல்வச் சந்நிதி முருகனின்
உற்சவ காலங்களில்
சாம்பியா நாட்டில்
திரு. சிவ. ஆறுமுகம்
அவர்களால் நடத்தப்பெறும்
விழாக்களில்
எழுந்தருளியிருக்கும்
முருகப் பெருமான்.
சாம்பியாவில் நடைபெறும் செல்வச் சந்நி
 
 
 
 
 

L由
கார உற்சவ கா
ՃՃ1 քվենIH)
*
தி முருகனி

Page 51
செல்வச் சந்நிதி முருகனின் திருவிழாக் காலத்தில் கனடாவில் அந்த நினைவுகளைக் கொண்டாடும் நிகழ்ச்சிகளில் கணனி வரை கலைஞர் திரு. பத்மநாதன் சசிகரன் அவர்களால் மின்கண்ணியில் வடிவமைக்கப் பெற்ற சப்பரத்தில் முருகன் எழுந்தருளியிருக்கும் காட்சி.
செல்வச் சந்நிதி உற்சவத்தை கனடாவில் ஐந்து நாட்களில் அழகான திரு திரு. பசுபதி சிவப்பிரகாசம் அவர்க
 
 

தேர்த் திருப்பணிச் சபையில் செயலாளராக இருந்து தற்போது கனடாவில் வசிக்கும் திரு. துரைசாமி துரைரெத்தினம் அவர்களால் நிர்மாணிக்கப்பெற்ற தேரில் முருகன் எழுந்தருளியிருக்கும் காட்சி.
நினைவு கூரும் திருவிழாக்களுக்காக ருத்தொங்கலை உருவாக்கிய ளூம் அவரது உதவியாளர்களும்.
* R ზებენ

Page 52
வரலாறு
பூரீ செல்வச் சந்நிதி
முதன்மையானதும் முழுமையான மகத்துவம் காணக்கூடியதாக இரு சொல்ல வந்த வீரபாகுதேவர் போ பின்பு முருகப் பெருமான் படைகளு தேவர்களுக்கு அபயகரம் காட்டி ஆதலால் தான் இதற்கு பூரீ செல்வ என்னைப் பூஜிப்பதால் இங்கே எ6 போன்ற எண்ணற்ற நிதிகளைக் கிடைக்கும் என்று திருவாய் மல இங்கே அன்னமலைகளையும் பை போக்க வேலாக வீற்றிருக்கின்றா இந்தக் கோவிலிலே விசேஷமாக் மெளனப் பூசையிலேயே தான் மய துதிக்க வரும் அடியார்க்கும் அ காட்சியே இந்த ஆலயத்தில் சிற ஆண்டவன் ஆணையிலே ஆரம்பி
இங்கே கந்தபுராண கா6 வாழ்ந்தும் சமாதிநிலை கெ அருட்சக்திப்பிரவாகம் காலம் கால கலியுகத்திலும் கந்தன் அருள் ச வரதனாம் முருகப்பெருமான் த கொண்ட அக்கறை தான் இங்ே மோட்சம் தரும் அண்ணாமலை அரசனாக எம்பெருமான் வீற்றிரு அஞ்ஞானத்தில் வாழும் மனித ஆ6 யோகியரும் மறுபுறம் - சும்மா இரு வேலாக வீற்றிருந்தும் வேற்படைய
சித்தமல மடக்கி சிதான சாம்ராஜ்ய வாசலையே திறந்து வி சும்மா இருந்து தாமே சுகத்தைக் அறியாமையால் ஏதேதோ கேட்டு, மனப்போக்கை திசை திருப்ப விரு வைக்கும் வேட்கையில் எம்மோடு
இந்த வரிசையில் வாழ்ந் என்று வாழ்த்துகிறோம். காவியு மனம் கொண்டு தன்னை அண்
மாமணி சிறப்பு மலர் - 2002
 

5 (86). முருகேசு
மிகள் வரலாறு
திரு. சிவ. ஆறுமுகம், (சாம்பியா)
! ஈழத்திருநாட்டின் எண்ணிறைந்த முருகன் ஆலயங்களில் தும் என்றால் மிகையாகாது. கந்தபுராண காலத்திலிருந்தே இதன் ருக்கிறது. செந்தூரில் முருகன் படைத்தளம் அமைத்த பின் தூது கும் வழியில் இதே இடத்தில் சந்திகாலப்பூசை செய்தார் என்பதும் டன் வந்த வேளை இந்த இடத்தில்தான் அம்மையப்பனை வணங்கி அசுரர்களை அழிப்பேன் என்ற உறுதிமொழி கூறிய இடம் இது ச் சந்நிதி என்று பெயரிடுங்கள். இங்கே தேவர்களும் மனிதர்களும் வர் எதைக் கேட்டாலும் அள்ளி வழங்குவதற்கு சங்கநிதி பதுமநிதி குவித்து வைத்திருக்கிறேன். கேட்பவர்கள் கேட்பன எல்லாம் ர்ந்த இடமாதலால் விசேஷமாக சொர்ணமலைகளோடு முருகன் டத்து வருமடியார்களின் உடற்பசியையும் போக்கி அருட்பசியையும் ர். திறந்த வெளிப்பிரகாரங்களையும் தாளில்லா தலைவாசலையும் கி மந்திரப் பூசையையே விரும்பினாலும் இந்தக் கோவிலில் அன்பு பங்கி அடியார்க்கும் அடியனாகி அப்பன் தன்னை ஏசியும் பேசியும் வர் மனங்களில் சோதனைக்கும் பின் நிறைவை காட்டி மகிழும் ப்பாகும். ஆகம விதிப்படி அமையும் ஆலயங்கள் போலல்லாமல் வித்த ஆலயமாதலால் இதன் சிறப்பே தனி.
பந்தொட்டு பல ஞானியரும், முனிவரும், தேவர்களும் மகான்களும் ாண்டும் வந்ததால் இந்த ஆலயத்தில் ஆண்டவனின் மாக கூடிக் கொண்டே வருவது வெள்ளிடமலை. அதர்மம் மலிந்த sடல் மடையாகப் பாயும் இந்தத்திருத்தலத்திலே அந்தக் கலியுக ன்னை நாடிவரும் அடியவரின் ஆசைகளை பூர்த்தி செய்வதில் க மக்களை வெள்ளம் போல் திரள வைக்கிறது. நினைத்தாலே க்கிணையாக வரமுன்னே வரம் தரும் வள்ளலாக அன்னமலை ருந்து வடிவேலன் பெருங்கருணையை வாரி வாரி வழங்குகிறான். சைகள் ஒரு புறம் - நலம்பெறும் மெய்ஞானத்தை நாடும் சித்தர்களும் நந்து சுகங்காணும் எக்காலமும் இதற்காகத்தானோ எம் பெருமான் பாகக் காட்சி தருகின்றான்.
ந்த நிலை நாடி, நிஷ்டையில் அமர்ந்தவர்க்கு சந்நிதிவேலன் மோட்ச டுகிறான். வாசலைக் கண்டவர்களில் சிலர், உலக ஷேமத்திற்காக காண விரும்பாமல் சுமையோடு நின்று, அஞ்ஞானத்தில் நிலைத்து இல்வாழ்வில் சிற்றின்ப தேவைகளைப் பூர்த்தி செய்யும் மானிடரின் நம்பி, எம்மையும் தான் காண விழையும் பேரின்ப வாசலைக் கான
வாழ வருகிறார்கள்.
தவர்களைத் தான் மகான்கள் என்று போற்றுகிறோம். மகாத்மா டுத்து சந்நியாசியாக மாறாமல் வெள்ளையுடையுடுத்து வெள்ளை டியவர்களை யெல்லாம் பாசத்தால் பிணைத்து, பிள்ளைகளாக்கி,
9

Page 53
அவர்களின் குழந்தைகளை பேரப்பிள்ளைகளாக்கி, அவர்கள் குறைகள் தீர, அந்த வேலனிடம் மன்றாடி வேண்டியதால் எம் வாழ்வு நிறைவதால் வரும் முகமலர்ச்சியில் அதாவது ஏழையின் சிரிப்பிலே ஆண்டவனைக் காணும் நல்லவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்.
சந்நிதிவேலன் சந்நிதியில் மனமாற்றமடைந்து ஆன்மீக சீலராக மாறி துறவறம் பூண்டு மோட்ச நிலை பெற்று சமாதி நிலை காணும் அத்தனை வாய்ப்புகளும் பெற்றிருந்தும், எமது வாழ்வையும் செம்மையாக்கி சிவமாக்க விரும்பிய பொது நலத்தூண்டுதலுக்காக வாழ்ந்த ஓர் வாழ்வு தான் உயர் திரு. வே. முருகேசு அவர்களை தவத்திரு முருகேசு சுவாமிகளாக்கியது.
பிறப்பிலே சாத்திரியார் பரம்பரையில் தோன்றினாலும், குடும்பத்திலே தெய்வ அருட்பிரவாகம் பக்தியின் அடிப்படையில் பரவி நின்றதால், சாத்திரத்திலும் சத்தியத்தின் சாயலை மக்கள் உணர முடிந்தது. நாளடைவில் மனம் மாறி ஓர் சிறந்த வியாபாரியாக சிங்கள நாட்டில் திகழ்ந்த போதும், சந்நிதியானை அவர் என்றும் மறந்ததில்லை. விசேசமாக இவரின் துணைவியாரும் சந்நிதியான் மேல் மாறாத பக்தி கொண்டவர். செல்வச் செழிப்பிலே தனக்கென வாழ்ந்து கொண்டு வந்த திரு. முருகேசுவை சந்நிதியான் ஈர்க்க விரும்பிய நேரம் நெருங்கியது. அன்னாருக்கு வயிற்றில் புற்றுநோய் பரவியது மகரகமை புற்றுநோய் வைத்தியசாலைக்கு பலமுறை சென்று வந்தாயிற்று - ஒரு பலனும் இல்லை - மங்கை நல்லாள் சந்நிதியானுக்கு ஒர் நேர்த்திக்கடன் வைத்தார். என் தலைவனின் நோயை மாற்றி அவருக்கு புது வாழ்வு கொடுப்பதென்றால், அவரை உனக்கு விற்றுவிடுகிறேன். அவர் கட்டிய தாலி தனக்குச் சொந்த மென்றும் தாலிக் கொடியை விற்று சந்நிதியான் அடியவருக்கு அன்னதானம் செய்வதாகவும் கூறினாள். இதைத்தானே முருகனும் பார்த்துக் கொண்டிருக்கிறான். கடைசி முறையாக சத்திர சிகிச்சைக்காக மஹாரகமசெல்லும் நாள் நெருங்குகிறது. புறப்படுவதற்கு முதல்நாள் அன்னாரின் அளவெட்டி நண்பர் கந்தையாவுடனும் பிள்ளைகளுடனும் சந்நிதி கோவிலுக்கு வந்த நேரம் யாரோ ஒரு பெண்மணி வந்து “நோய் மாறப்புளியமிலை அவித்துக்குடியும்” என்று சொல்ல அதைக் கருத்தில் எடுக்காதவர், இது எனது சொத்துக்களை எடுப்பதற்கு தீட்டும் சதி என்று கருத, கூட இருந்த அவர் நண்பர் சந்நிதியில் இதுகளெல்லாம் மிகவும் சகஜம் சொன்னபடி செய்தால் பலன் கிட்டும் என்று நண்பரை வற்புறுத்தி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று புளியம் இலையை அவித்துக் குடிக்க நோய் மாறியதும் பின் மகரகமவுக்கு சென்று மீண்டும் Xray எடுத்த போது புற்றுநோயின் சாயலே இல்லாமலிருந்ததும், இந்த அற்புதத்தை உணர்ந்ததும் திரு. முருகேசனாருக்கு மனமாற்றம் ஏற்பட்டதுமே இந்த வரலாற்றின் ஆரம்பமும் எம்மத்தியில் ஓர் மகான் தோற்றம் காணும் படலமும் ஆரம்பமாகிறது.
மனமாற்றத்தால் சிற்றின்ப சுய நல வேட்கைகளும் மனச்சஞ்சலங்களும் முற்றாக அழிந்து, மனம் ஓர் நிலை கொள்ள தெய்வ அருள் அங்கே நிரம்பி வழிய ஆரம்பம். தன்னை
O

ஆண்டவனுக்கு அடிமையாக விற்று விட்டபடியால் இனி ஆண்டவனின் விருப்பப்படியே இயங்குவது என்ற மன உறுதி மனைவிக்கு இனி ஒர் சகோதரன் என்ற முடிவுடன் ஆண்டவன் வாசலிலே தன்னை அர்ப்பணித்தார். மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதாலும் சந்நிதியான் அடிமை என்பதாலும், அவன் கட்டளையோடு ஆபத்திலிருக்கும் அடியவர்களுக்கு ஆறுதலாக அடியார்களோடு இருந்து, அவர்கள் கஷ்டங்களில் பங்கு கொண்டு தன்னையும் வருத்தி இறைவனுக்கு பணி புரிந்து வாழும் வாழ்க்கையிலேயே மனநாட்டம்.
மலங்களைத் துறந்து மன அமைதி பெற்றதால், தெய்வத்தோடு உறவாடும் ஓர் உன்னத நிலை கிட்டியது. ஆண்டவன் கட்டளைகள் நிறைவேற்றப்பட்டு அடியார்கள் மன நிறைவு பெறும் நிலை உருவாகிறது. தொடர்ச்சியான நிஷ்டை நிலைகளால் பல சித்துக்கள் அன்னாரை வந்தடைந்தாலும், எதையுமே பெயருக்கும் புகழுக்குமாக பிரயோகிக்கும் தன்மை அறவே இல்லாததால் தெரிந்தவர்களுக்கும், கூட இருந்தவர்களுக்குமே இவரின் திறமைகள் தெரிந்தும் இலைமறை காய் போல ஒரு மகாத்மாவாக வாழ்ந்து வந்தார்.
அடியார்கள் அன்பின் அடையாளமாக செல்லமாக "சாமி ஐயா” என்று கூப்பிடத் தொடங்கினர் காரணம் தன்னைச் சாமியார் என்று கூப்பிடுவதை விரும்பாததால்.
இவர் நிகழ்த்திய அற்புதங்கள் பக்தியின் அடிப்படையில் வலுக்காட்டாயமாக அடியார்களின் ஆசைகளைப் பூர்த்தி செய்வதற்காக அமைந்தனவேயன்றி, பெயருக்கோ புகழுக்காகவோ அல்ல. அதுவும்கூட அன்னார் அவற்றை தடுப்பதற்கு முயற்சிகள் எடுத்தபோதும் தன்னை நம்பி வந்தவர்களின் மன அமைதிக்காகவே அமைந்தவை. அவர் நிகழ்த்திய அற்புதங்கள் எல்லாம் இறைவன் கொடுத்தவரம் என்றே கொள்கிறார்.
தவத்திரு முருகேசு சுவாமிகளாகி, அடியார்களால் செல்லமாக "சாமி ஐயா” என்று அழைக்கும் இந்த உத்தமர் ஓர் சந்நியாசம் கொள்ளாத துறவியாக வாழ்ந்து, தன்னை நாடி வரும் அடியவரின் கவலைகளையெல்லாம் சந்நிதி வேலனிடம் அழுது தொழுது பெற்றுக் கொடுத்து, பாசமிகுதியால் அவர்களை யெல்லாம் தன் பிள்ளைகளைப் போல நினைத்து நடந்து காட்டியதாலும், அறிவுரை வழங்கியதாலும், எல்லோரும் இவரைத் தாயாகவும் தந்தையாகவும் ஞான குருவாகவும் கொண்டு வணங்கி வருவது இயற்கையே.
யோக சத்தியின் பிறப்பிடமாகியதால் தனது அடியார் உலகத்தில் எந்த மூலையிலிருந்தாலும் அவர்களின் மனக் குறைகளையெல்லாம் நினைத்த மாத்திரத்தே உணரும் ஓர் அதீத சக்தி பெற்றமையால், அடியாரின் குறைகளை இவர் எம்பெருமானுக்கு நேர்த்தி வைக்க தீர்வதாலும், இவரை ஓர் ஞானத் தந்தையாக அடியார்கள் வணங்குவது ஒன்றும் புதிதல்லவே.
தொண்டைமானாறு பூரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலயம்

Page 54
செல்வ 0U (5 DT6
இலங்கைத் திருநாட்டின் செல்வச்சந்நிதி ஆலயம் அமைந்துள் வீரபாகுதேவர் சூரபத்மனிடம் தூது பதித்துச் சென்றார். பின்பு திரும்பு ஆற்றங்கரையில் பூவரச மர நிழலில் மேற்கொண்டார். இதனைத் தொடர் செய்து முத்தியடைந்ததாகக் கருதப்
தேவலோக கந்தர்வனான ஐர காட்டில் மதம் கொண்டு அலைந் கொண்டிருந்த சிகண்டி முனிவரை இருந்த வெற்றிலையின் நுனியைக் அவ்வெற்றிலை நுனிவேலாக மாறி உருவெடுத்து தனக்கு முத்தி தரவே வல்லியாற்றங்கரையில் உள்ள கல்லே
ஐராவகவும் சிகண்டி முனிவர் பூவரசமர நிழலில் தவம் செய்து ச வருடங்களாகப் புகழ்பெற்ற வணக்
16ம் நூற்றாண்டில் போர்த்து ஒல்லாந்தர் காலப்பிற்பகுதியில் மரு முருகப் பெருமான் ஆற்றங்கரையில் மூவருடன் இங்கு வந்து எழுந்தருள இலைகளில் அமுது படைத்து என்ன கூறினார். இதைக் கேட்டு ஆச்ச தெரியாது. நான் எவ்வாறு தங்களு கதிர்காமம் அழைத்துச் சென்று, செய்யுமாறு கூறி வேல் ஒன்றையும்
வேலவனிடம் வேலைப் பெற்ற பூசை செய்து வந்தார். பூசை முடி திருநீற்றுத்தட்டை பக்தர்கள் முன் நீ முறை தெரியாது அவஸ்தைப்படும் ! என ஒரு அசரீரி கேட்டதாகவும் அ அதை போடுபவர் முருகப்பெருமா திருநீற்றைப்பெற்றுவந்தனர். இவ்6 தலையிலும் திருநீறு இடப்படும். எண்ணிப் பரவசமடைகிறார்கள்.
மாமணி சிறப்பு மலர் - 2002
 

ச் சந்நிதி முருகப்
ரிைனர் கணிடாமணி
த. பாலசுப்பிரமணியம்
வட பகுதியிலே உள்ள தொண்டைமனாற்றங்கரையில் பூரீ ளது. இது மிகப்பெரும் வரலாற்றைத் தன்னகத்தே கொண்டுள்ளது. சென்ற போது தனது காலடியைக் கல்லோடை என்ற இடத்தில் ம் வேளை சந்திக்காலப் பூஜை செய்ய வேண்டி இருந்ததால் வல்லி வேல் ஒன்றை வைத்து சந்திக்காலப் பூசை செய்து வழிபாட்டினை ர்ந்து அவ்விடத்தில் சித்தர்களும், யோகிகளும், முனிவர்களும் தவம் ப்படுகின்றது.
ாவசு வியாழ பகவானுடைய சாபத்தால் யானையாகக் கதிர்காமக் து திரிந்தான். கதிர்காமக் கந்தனை வேண்டித் தவம் செய்து இவ்வியானை தாக்க வந்த போது சிகண்டி முனிவர் தனது கையில் கிள்ளி கதிர்காமக் கந்தனை நினைத்து யானை மீது வீசினார். பானையைத் தாக்க அந்த யானை துடிதுடித்து வீழ்ந்து கந்தர்வனாக பண்டும் என வேண்டி நிற்க சிகண்டி முனிவரும் நீ வடபால் சென்று பாடைப்பகுதியில் தவம் செய்து முத்தியடைவாயாக எனப்பணித்தார்.
கூறியவாறு வல்லி யாற்றங்கரையில் உள்ள கல்லோடைப் பகுதியில் மாதியானார். இவ்விடத்தில் அமைக்கப்பட்ட, கோவில் பல நூறு கத் தலமாக இருந்து வந்துள்ளது.
க்கேயராலும் பின்பு ஒல்லாந்தராலும் அழிக்கப்பட்ட இவ்வாலயம் தர் கதிர்காமர் என்ற ஒருமுருகபக்தரால் மீண்டும் அமைக்கப்பட்டது. ஆடு மேய்க்கும் சிறுவனாகக் காட்சிகொடுத்து. "நான் அறுபத்து இருக்கிறேன். எனக்கு இவ்விடத்தில் ஆலயம் அமைத்து 65 ஆலம் னை வழிபட்டு, வருபவர்களுக்கு அவ்வமுதை வழங்குவீராக” எனக் ரியமடைந்த கதிர்காமர் "எனக்கு மந்திரமோ, பூசை முறைகளோ நக்குப் பூசை செய்வேன்?” என்று கூற அவரைக் கணப்பொழுதில் அங்கு நடைபெறும் பூசை முறைகளைக் காட்டி, வாய்கட்டி பூசை வழங்கினார் என ஆலய புராணம் கூறுகிறது.
கதிர்காமர் முருகப் பெருமான் கூறிய இடத்தில் ஆலயம் அமைத்து ந்ததும் திருநீற்றைப் பக்தர்களுக்கு கொடுக்கும் விதம் தெரியாது ட்டி திருநீற்றை எடுக்குமாறு கூறிவருவார். திருநீற்றை கொடுக்கும் கதிர்காமருக்கு "கதிர்காமா! நீ திருநீற்றை எடு நான் போடுகிறேன்" புன்றுமுதல் தட்டில் இருந்து திருநீற்றை எடுப்பது கதிர்காமராகவும் னாகவும் பக்தர்கள் கருதி அவரின் காலில் விழுந்து வணங்கித் வாறுகாலில் விழுந்து வணங்கித்திருநீற்றைப்பெறும் அடியவர்களின் இத்திருநீறு முருகப்பெருமானாலேயே இடப்படுவதாக பக்தர்கள்

Page 55
இவ்வாறு பரவசமடைய்ந்த பக்தர்கள்
பூசகரின் திருவடியைத் தொழுகின்றேன் - அதில் வேலன் இடும் திருநீற்றைப் பெறுகின்றேன் ஆலம் இலை அமுததனை உண்கின்றேன் - கர்ம வினைதீர்ந்த பயனை நான் பெறுகின்றேன்"
பூசகரின் கால் தொழவே சந்நிதிமுருகா - நீ போட்டிடுவாய் திருநீறு சந்நிதி முருகா"
எனவும் பாடியுள்ளனர்.
பூசை முடிந்த பின் பூசகர் கதிர்காமரும் முருகப் பெருமானும் ஆலய வாசலில் அமைக்கப்பட்டு இருந்த இரு திண்ணைகளிலும் எதிர் எதிராக இருந்து கதைத்ததாகப் பல கதைகள் உள்ளன. கோவில் அமைந்திருக்கும் இடத்தின் பழைய வரலாற்றையும், பூசைகள், திருவிழாக்கள் செய்யும் முறையையும் முருகப்பெருமான் கதிர்காமருக்கு இத்திண்ணையில் இருந்து தான் கூறிவந்தாராம். இத்திண்ணைகள் இரண்டும் இன்றும் கோவில் நந்திக்குப் பின்னால் அமைந்திருப்பதைக் காணலாம். முருகப் பெருமானும் கதிர்காமரும் இன்றும் கதைத்துக்கொண்டிருப்பதாக எண்ணி, இதற்கு இடப்பக்கமாகவே வாசல் அமைக்கப்பட்டிருக்கிறது.
கதிர்காமரும் நீயுமெல்லோ சந்நிதிமுருகா - அமர்ந்து கதைத்த திண்ணைஇன்றும் உண்டு சந்நிதிமுருகா இதைக் கடக்க வேண்டாம் என்று சந்நிதிமுருகா - உமக்கு இடப்பக்க வாசல் தந்தாய் சந்நிதிமுருகா" என ஒரு பக்தர் பாடியுள்ளார்.
இன்றும் இந்த இடப்பக்கமாக அமைந்துள்ள வாசலே கோவில் பிரதான வாசலாக வழக்கத்தில் இருந்து வருகிறது.
இவ்வாறாக முருகப்பெருமான் கூறும் விதமாக கதிர்காமர் பூசைகளையும் திருவிழாக்களையும் செய்து வந்தார். ஒரு நாள் முருகப்பெருமான் கதிர்காமா! இன்று கதிர்காமக் கொடியேற்றம் நான் கதிர்காமம் சென்று வருகிறேன். நீ எனக்குப் பயணத்திற்கு பிட்டு அவித்து தா” என்று கேட்க, கதிர்காமரும் உழுத்தம் பிட்டு அவித்துக் கொடுத்து கோவிலுக்கு முன்புறத்தில் உள்ள பாதையூடாக முருகப் பெருமானுடன் சென்று வழி அனுப்பி வைத்தார். இதை நினைவுகூரும் முகமாக இன்றும் கதிர்காமக் கொடியேற்றத் தினத்தன்று "சுவாமி கதிர்காமம் பயணம்" என்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடுகிறார்கள். பயணம் செய்யும் பாதை இரு மருங்கும் தீபங்களால் அலங்கரிக்கப்பட்டு விசேட அபிசேகங்கள் முடிந்ததும் மேளதாளங்கள், வாத்தியங்கள், சங்குகள், மணி ஒசைகள் ஒலிக்க, அரோகரா சத்தம் வானைப்பிளக்க கோவில் வாசல் கதவுகள் திறக்கப்படும். ஐயர் கையிலே வேலோடு வருவார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ ஆலயத்திற்கு முன்புறமாக உள்ள வீதி வழியே சென்று அரசமரத்தடியில் முருகப் பெருமானை வழி அனுப்பிவைப்பார்கள் அன்று. நைவேத்தியமாக உழுத்தம் பிட்டு படைக்கப்பட்டு அடியார்களுக்கும் வழங்கப்படும்.
2

கதிர்காமத் தீர்த்தத்தன்று பூசையை முடித்து விட்டு கதிர்காமர் கோவில் திண்ணையில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார். நடுச்சாமம் கோவில் மணி அடிக்கும் ஒசை கேட்டு பதறித் துடித்து எழுந்த போது முருகப் பெருமான் "அப்பா கதிர்காமா, நான் கதிர்காமத்தால் களைத்துவந்துள்ளேன். பசியும் தாகமுமாக உள்ளது ஏதாவது உண்பதற்குக் கொடு” என்று கேட்டதும் கவாமி இந்த நள்ளிரவில் தங்களுக்கு அமுது படைக்க நான் எங்கே செல்வேன் எனக் கதிர்காமர் நொந்து கொண்டார். "உன்னிடம் உள்ள சிறிதளவு பயற்றை அவித்துத் துவைத்து தாகத்திற்கு இளநீரும் தா” எனக் கேட்டு வேண்டி முருகப் பெருமானும் திருவமுதுசெய்து கொண்டார். இதை நினைவுகூரும் முகமாக இன்றும் கதிர்காமத் தீர்த்தத்தன்று "சுவாமி கதிர்காமத்தால் வருகிறார்” என்று, அன்று இரவு திருவிழா நடத்தப்பட்டு நைவேத்தியமாகப் பயற்றம் துவையலும் இளநீரும் படைக்கப்பட்டு அடியார்களுக்கும் வழங்கப்படுகிறது.
செல்வச்சந்நிதி ஆலயத்தின் தல விருட்சமாக பூவரசமரம் அமைந்துள்ளது. இன்று இவ்வாலயம் அமைந்துள்ள இடத்தில் இருந்த ஒரு பூவரசமர நிழலிலேயே வீரபாகுதேவர் வேல் ஒன்றை வைத்துச் சந்திகாலப் பூசை செய்தார். ஐராவசு என்ற முனிவரும் பூவரச மர நிழலிலேயே தவம் செய்து சமாதியானார். முருகப் பெருமானும் கதிர்காமருக்கு முதலில் காட்சிகொடுத்தது ஒரு பூவரச மரத்தின் கீழேயே எனக் கொள்ளப்படுகிறது. இதனால் பூவரசமரமே செல்வச்சந்நிதியின் தல விருட்சமாக இருந்து வருகிறது.
பூவரசைத்தலவிருட்சமாய் போற்ற வேண்டும் என்று சொன்னாய் தேவரசன் குறைகள் எல்லாம் தீர்த்து வைத்தாய் இத்தலத்தில் பாவரசன் அருணகிரிக்கு பாமலரைத்தந்தது போல் கவியரசாய் கதிர்காமரை ஆக்கி நீயும் களிப்படைந்தாய்” என ஒரு அன்பர் பாடியுள்ளார்.
அன்னதானக் கந்தன் என அன்பாக அழைக்கப்படும் முருகப் பெருமானுக்கு ஆவணி மாதத்தில் வரும் பூரணையில் தீர்த்தம் நடைபெறும். அதற்கு முன்வரும் அமாவாசை அற்றுப்போகும் தினத்தில் கோவில் கிணற்றுக்கு அருகே வள்ளிக்கொடி முளைப்பதோடு கொடியேற்றத் திருவிழா ஆரம்பமாகிறது. இவ்வருடாந்த உற்சவம் 15 அல்லது 16 நாட்கள் நடைபெறும்.
செல்வச்சந்நிதியில் முருகப்பெருமான் மூலஸ்தானத்தில் வேல் உருவிலேயே எழுந்தருளி இருக்கிறார். திருவிழாக்களின் போதும் வேலவன் வேல் உருவிலேயே வீதிவலம் வருகிறார். இவ்வேலில் சிகண்டிமுனிவர்தன்னைத்தாக்கவந்த யானைக்கு வெற்றிலையை கிள்ளி வீசிய போது அது வேலாக மாறி யானையைத் தாக்கியதை எடுத்துக்காட்டும் முகமாக வெற்றிலையின் நுனி பதிக்கப் பட்டிருப்பதை இன்றும் காணலாம்.
செல்வச்சந்நிதி ஆலயம் கல்லோடை என்ற பகுதியில் அமைந்திருப்பதனால் கல்லோடைக் கந்தன் எனவும், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து தமது
தொண்டைமானாறு பூறி செல்வச் சந்நிதி முருகன் ஆலயம்

Page 56
வினாயகப் பெருமானுடன் செல்வச் சந்நிதி வேலவன் தேரில் வீதியுலா வந்து பச்சை சாத்தி இருப்பிடம் வந்தபின் நடைபெறும் தீபாராதனையில் பிரதமகுரு கந்தசாமி ஐயர் உலககுருநாத ஐயர்.
... -
பூங்காவன உற்சவத்தில் முருகப் பெருமானுடன் திரு
 
 
 

செல்வச் சந்நிதி கோயிலில் வள்ளியம்மன்
திருமணத்தை நடத்திய திரு.ஆறுமுகசாமி ஐயர் சிவசண்முக ஐயர் அவர்கள்.

Page 57
சந்நிதியான் காரம்பசுவில் உலாவரும் காட்சி
 

அலங்கார கந்தணுக்கும் வள்ளி அம்மனுக்கும் திருமண விழாவை நடத்தும்
ஆறுமுகசாமி ஐயர் சிவசண்முக ஐயர்
செல்வச் சந்நிதி கோயில் பூசையின் இறுதியில் சிவானந்த ஐயர் மணி ஐயர் விபூதி பிரசாதம் வழங்கம் காட்சி.

Page 58
நேத்திக்கடன்களை நிறைவேற்றுவதால் காவடிக்கந்தன் எனவும், ஆற்றங்கரையில் எழுந்தருளி அருள்பாலிப்பதால் ஆற்றங் கரையோன் எனவும், வீரபாகு தேவர் சந்திகாலப் பூசை செய்ததனால் சந்நிதியான் எனவும் பக்தர்களால் பல பெயர் கொண்டு சந்நிதி முருகன் அழைக்கப்படுகிறார்.
பல ஆயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த செல்வச்சந்நிதி ஆலயம் அண்மைக்கால அசம்பாவிதங்களால் திருக்கோவிலும் மடங்களும் சேதமாக்கப்பட்டன. 1986ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 8ம் திகதி பெரிய கண்டாமணி செல்த் தாக்குதலால் சிதறியது. 1986 ஏப்பிரல் 21ம் திகதி சித்திரப் பெருந்தேர் தீ மூட்டி எரிக்கப்பட்டது, ஓம் ஓம் என ஒலித்துக் கொண்டிருந்த மணி ஓசை ஓய்ந்து விட்டது.
கொழும்பில் பிரபல வர்த்தகராக இருந்த திரு. திருமதி செல்லமுத்து அவர்களால் 1952ம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து தருவிக்கப்பட்டு அமைக்கப்பட்ட பெரிய கண்டாமணியும் மணிக்கோபுரமும் சிதைக்கப்பட்டன.
சென்ற16 வருடங்களாக கண்டாமணியோசை இல்லாதிருந்த முருகப்பெருமானுடைய கண்டாமணி மீண்டும் ஒலிக்கப்போகிறது. இங்கிலாந்து, கனடா, ஐரோப்பிய நாடுகள், அவுஸ்திரேலிய ஆகிய நாடுகளில் உள்ள முருகபக்தர்களின் நன்கொடைகளாலும், ஆரம்ப பூசகர் மருதர் கதிர்காமருடைய பரம்பரையைச் சேர்ந்த
CCX15SXCCX15SXCCX15SXCCX15SXCCX15S
ஆண்டிய
1824ஆம் ஆண்டளவில் மருதர்கதி
தொடங்கிய நாட்களில் இருந்தே முத செய்ததாகக் கறப்படுகின்றது.
ஆண்டியப்பர் பூசை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் அபிடேகங்களு சிறப்பாக நடாத்தப்படுகின்றது.
இப்பூசை முற்காலங்களில் ஆன வீடுகளில் இருந்து பூசை, அன்னதானம் எ ஏறக்குறைய 25 பெண்கள் பறை, சங்கு, தலைச்சுமையாகவே கோயிலுக்கு எடுத்து
காலச் சூழ்நிலை காரணமாக அந்த பெண்ணும் தனித்தனியாகவே பொருட்கை அன்னதானம் செய்கின்றனர்.
SCD 29CSCDQ2-29OS: CDxSD=29CSCDQ_2OOS: CDO_2O
மாமணி சிறப்பு மலர் - 2002

பொன்னுத்துரை ஐயர் புவனேந்திரா ஐயர் அவர்களின் அயராத முயற்சியாலும் முருகப்பெருமானுடைய அருளாலும் இங்கிலாந்தில் செய்யப்பட்ட பெரிய கண்டாமணி அண்மையில் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்து கலாச்சார அமைச்சர் கெளரவதி. மகேஸ்வரன், பிரபல வர்த்தகர் திரு. வீ. இ. வடிவேற்கரசன் போன்ற பெரியோர்களின்
முயற்சியால் இறக்குமதித்தீர்வை, ஜி.எஸ்.ரி.போன்ற வரிவிலக்குப் பெற்று 08. 06. 2002 ஆம் திகதி காலை கண்டாமணி
செல்வச்சந்நிதி ஆலயத்தை வந்தடைந்தது.
கோவில் நிர்வாகிகளான திரு. வி. தெய்வேந்திர ஐயர், திரு. த.பாலசுப்பிரமணியம் ஐயர், திரு.க. மகாதேவன், திரு. சி.சுப்பையா போன்ற பலரின் பெருமுயற்சியால் மீண்டும் கண்டாமணி ஓசை கேட்கிறது.
கடந்த 16 வருடங்களாக தன் மணி ஓசையை கேட்கமுடியாது இருந்த பக்தர்களுக்கு மீண்டும் மணியோசையை கேட்கும்படி செய்தவர் பூரீ செல்வச்சந்நிதியில் எழுந்தருளி இருக்கும் முருகப் பெருமானே ஆவார். இதைச் செய்வதற்கு முன்வந்த பலருக்கும் ஊக்கம் கொடுத்து சிலருடைய கனவிலே கூடத் தோன்றி எம் பெருமான் மீண்டும் தனது மணியோசையை கேட்கும்படி வைத்துள்ளார்.
OSGOC5 SgCOSG CoCo SaCOSGCC5S [IIIII IIᏏ60ᎠᏧ
ர்காமர்சந்நிதிமுருகனுக்குப் பூசை செய்யத் ற் பூசையாக ஆண்டியப்பர் பூசையே
ஆண்டும் கார்த்திகை மாதம் வரும் கடைசி ருடனும் அன்னதானங்களுடனும் வெகு
ண்டியப்பரின் வம்சா வழியினர் தங்கள் ன்பவற்றிற்குரிய பொருட்களைச் சேகரித்து சேமக்கலம் முதலிய வாத்தியங்கள் ஒலிக்க வச் சென்று பூசைகள் செய்வது வழக்கம்.
மரபு இன்று அற்றுப் போய், ஒவ்வொரு )ளக் கொண்டுசென்று மடங்களில் வைத்து
CD2XSCDXD2XS CDK-Du2XS CDK du2XSCDXD2XSICC
3

Page 59
66
L1ண். டாண்.
கேட்பவர்களின் காதுகளை மட்டு புத்துணர்ச்சி கொள்ளச் செய்துவிடு
சந்நிதிச் சூழலில் தினமும் மூன் நாத ஒலி சந்நிதியின் “கண்டாமணி மணி என்றதும் கண்டாமணி, நவம அடுக்கிக்கொண்டே போகலாம் அன் “ஆராய்ச்சி மணி" அது எப்போதா
எவராவது அல்லது எந்த ஒரு ஐ அல்லது தமது மனத்துயரங்களை பெறவேண்டுமென்று நினைத்தாலே செய்வார்கள். அந்த ஒலி எப்போதாவ மட்டுமல்ல அமைச்சர், பிரதானிகளு
"சோறுடைத்த சோழநாட்டில இழைத்தவர் யார்?" என்று மன்ன துன்பம் ஏற்படும் போது தன் ஆரா ஆனால் சந்நிதியான் வாசலில் கண்டாமணியின்” ஓசையே தினமுப் அந்த ஒசையே, இழந்து போன அை பாவங்களையும் பேய், பிசாசுகளையு அந்த மணி ஒலியின் நாதத்தைக் ே
பூ எடுத்துத் தொண்டு செய்வ கோயில் வாசலில் காலடி வைத்ததும் ஓசை தான்!
"மகனே! என்னுடைய வாசலு என்று அந்த வேலவனே
“டாண்.டாண்.டாண்."எ
கொண்டிருந்த அந்த மணி இன்று
சந்நிதிவேலவனுடன் நெருங்கி இப்படிச் செய்தாய்?" என்றும் உரிை ஒரு ஆலயத்தில் தான் காணமுடியு
4
 

கள் போக்கும் 50i L. mud 600f
வல்வை ந. அனந்தராஜ்
டாண்.”சந்நிதி கோயிலின் அந்த நாதத்தின் கணிரென்ற ஒசை மல்ல, ஒவ்வொருவர் உள்ளத்தையும் உடலையும் ஒரு கணம்
ம்.
று வேளைகளிலும் கணிரென்று ஒலித்துக் கொண்டிருக்கும் அந்த ஓசை’தான் என்பதை எவராலுமே இனங்கண்டுகொள்ள முடியும். E, பூசைமணி, ஆராய்ச்சிமணி என்ற பலவகையான மணிகளை று மனுநீதி கண்ட சோழனின் அரண்மனை வாசலில் கட்டியிருந்தது வது இருந்து விட்டுக் கணிரென்று ஒலிக்கும்
ஜீவராசியாவது தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கருதினாலோ, 'யும் பாவங்களையும் சோழப் பேரரசனுடன் பகிர்ந்து ஆறுதல் ா அந்த ஆராய்ச்சி மணியை அடித்து மன்னனின் காதில் ஒலிக்கச் து இருந்துவிட்டு ஒருநாள் ஒலிக்கும்போது அங்கே இருந்த அரசன் மே பதறிப் போய்விடுவார்களாம்.
ா மக்களுக்குத் துன்பம் ஏற்பட்டுள்ளதா? அந்தத் துன்பத்தை னும் மக்களும் துடித்துப் போய் விடுவார்களாம். அந்த அளவுக்குத் ய்ச்சி மணி ஒலிக்கும் என்பது அந்தநாட்டு மக்களின் நம்பிக்கை. தினமும் ஒலித்துக் கொண்டிருக்கும் அந்த “வெண்கலக் ஒலித்துக்கொண்டிருக்க வேண்டுமென்றே மக்கள் விரும்புவார்கள், மதியை மீட்டுத்தரும் தொலைந்துபோன நிம்மதியைத் தேடித் தரும் ம் போக்கச் செய்யும் ஓங்கார ஒலியாக ஒலித்துக் கொண்டிருக்கும் கட்டுக் கண்களைத் திறக்கும் மரபு சந்நிதிச் சூழலில் நிலவியது.
தற்காக முதன் முதலில் ஐந்து வயதில் கோயிலுக்கு வந்த போது என்னை ஆரத் தழுவியது சந்நிதியானின் அந்தக் “காண்டாமணி”
க்கு வந்து விட்டாய் இனித்துயரம் உனக்கு எதுவும் இல்லை." என்னை ஆசீர்வதிப்பது போல் அந்தக் கண்டாமணி ன்று ஒலித்து என் நெஞ்சத்தை நிரப்பி உற்சாகத்தை ஏற்படுத்திக் ஒலிக்கவில்லை.
உறவாடி,"வாடா, போடா” என்றும்,"அவன் இவன்"என்றும் “ஏனடா மயுடன் அழைத்தே வேலவனிடம் இருந்து வரம் பெறும். மரபை இந்த h!
தொண்டைமானாறு பூரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலயம்

Page 60
அத்தகைய செயற்பாடுகளுக்கெல்லாம் ஒரு உந்து சக்தியாக இருப்பது போல், சந்நிதியானின் கண்டாமணி தினமும் ஒலித்துக் கொண்டே அடியவர்களின் வேண்டுதல்களுக்கெல்லாம் கட்டியம் கூறிக் கொண்டிருக்கும்.
நித்திய பூசை நாட்களில் நாள் ஒன்றுக்கு மூன்று அல்லது ஐந்து தடவைகளும், திருவிழாக் காலங்களில் ஏழு தடவைகளுமாக சந்நிதியானின் கண்டாமணி ஒலித்துக் கொண்டிருக்கும்.
எத்தகைய மனச் சஞ்சலத்துடன் இரவில் படுக்கைக்குப் போனாலும் மறுநாள் அதிகாலையிலேயே காற்றில் கலந்து வந்து நாதப் பிரம்மமென ஒலித்துக் கொண்டிருக்கும் சந்நிதியின் கண்டாமணியின் ஒசையைக் கேட்டதும் உடலிலும், மனதிலும் ஒரு தெம்பும், புத்துணர்ச்சியும் ஏற்படும்.
சந்நிதிச் சூழலில் இருந்து சுமார் ஐந்து மைல் தூரத்திற்கு நாற்றிசையெங்கும் நாதஓலி மீட்டிக்கொண்டிருந்த, அந்தக் காண்டாமணியின் ஒசை இன்று ஒய்ந்துபோய் இருக்கின்றது.
கடந்த 16 வருடங்களாக அந்தக் கண்டாமணியின் ஒசை மெளனித்துப் போனது வடமராட்சியின் இருண்டகாலப் பகுதியாகவே இருந்தது என்பது கற்றறிந்தோரின் கருத்தாகும்.
1986ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி பூரீலங்கா இராணுவத்தினரின் எறிகணைத் தாக்குதலினால் சந்நிதியானின் மணிக் கோபுரமும், பிரமாண்டமான கண்டாமணியும் உடைத்து நொருக்கப்பட்டு விட்டன என்ற செய்தியை அறிந்ததும்,
தொண்டைமானாறு அதிர்ந்தது! வடமராட்சிமண் கலங்கிப் போனது!
உலக இந்து சமூகமே கொதித்தெழுந்தது!
ஆம். இந்தப் பதினாறு வருடங்களில் சந்நிதியானின் கண்டாமணியின் நாதம் மெளனித்ததன்பின், வடமராட்சி மண் அனுபவித்த துயரங்களையும், அவலங்களையும் மீட்டிப் பார்க்கவே நெஞ்சம் நடுங்குகின்றது.
* 1986 ஏப்ரல் 21 இல் சந்நிதியானின் அழகிய பெருஞ் சித்திரத்தேர் ழரீலங்கா இராணுவத்தினரால் எரித்துச் சாம்பராக்கப்பட்டது.
* 1986 மே 26 இல் பூரீலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட முதலாவது பாரிய இராணுவநடவடிக்கையான வடமராட்சி லிபரேஷன் தாக்குதலில் நூற்றுக்கணக்கான வீடுகள் குண்டுவீசித் தகர்க்கப்பட்டன! 846 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர், பல பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டனர்.
* 1988, 1989களில் இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தினரால் தொண்டைமானாறு, வல்வெட்டித்துறை, பருத்தித்துறை எங்கும் நூற்றுக்கணக்கில் அப்பாவித்தமிழர்கள் சுட்டும்,
மாமணி சிறப்பு மலர் - 2002

எரித்தும் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான வீடுகள் எரித்துச் சாம்பராக்கப்பட்டன. இவர்களில் வல்லைப் படுகொலையின்போது மட்டும் 76 தமிழர்கள் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டனர்.
* 1990 இல் பூரீலங்கா அரசின் விமானப்படையினரால் ஆறு மணித்தியால அவகாசத்தில் வல்வெட்டித்துறையில் ஆயிரக்கணக்கான வீடுகளும், பல ஆலயங்களும். பாடசாலைகளும் குண்டு விசீ, அழிக்கப்பட்டன.
* 1995 இல் நாகர்கோவில் பாடசாலையில் பாடசாலை நேரத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்த மாணவர்களில் 28 பேர் விமானப்படையினரின் குண்டு வீச்சுக்களினால் துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்டனர்.
* 1996 இல் ஆலயமணியே ஒலிக்காத ஒரு பிரதேசத்தில் மக்கள் வாழ முடியாது என்றோ என்னவோ காலங்காலமாக வாழ்ந்துவந்த குடிமனைகளை விட்டே குடும்பங் குடும்பமாக இடம் பெயர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது.
* சூனியப் பிரதேசமாகிவிட்ட வடமராட்சி மண் பேய்களாலும், பூதங்களாலும் சூழப்பட்டு அங்கு எஞ்சி வாழ்ந்த மக்களை ஒரு இருண்ட வாழ்க்கைக்குள் வைத்திருந்தது.
ஆம். அந்தத் துயரங்களின் பின்னும் நிம்மதியையும், மனச் சாந்தியையும் வேண்டிய மக்கள், சந்நிதியானின் கண்டாமணியின் நாத ஒலியைக் கேட்கத் துடித்துக் கொண்டிருந்தனர்.
அந்த ஒலியினால் துன்பங்கள் மறைந்து, பாவங்கள் நீங்க ஒவ்வொருவரின் உள்ளங்களும், ஏங்கிக் கொண்டிருந்தன இழந்து போன வாழ்வையும், தொலைந்து போன மகிழ்ச்சியையும், அகன்று போன சொந்தங்களையும் தேடி ஒவ்வொருவரின் இதயங்களும் துடித்துக் கொண்டிருந்தன.
ஒரு ஆலயத்தின் கண்டாமணி என்பது பூசைகள் தொடங்குவதற்கான கட்டியத்தைக் கூறும் கருவி அல்ல!
ஒரு ஆலயத்தின் கண்டாமணி என்பது மக்களைத் தூக்கத்தில் இருந்து எழும்பி ஆலயத்திற்கு வரவழைக்கும் அழைப்புமணி அல்ல!
ஒரு ஆலயத்தின் கண்டாமணி என்பது, ஊரில் ஒரு ஆலயம் உள்ளது என்பதை எடுத்துக் கூறும் குறிகாட்டி மணி அல்ல!
ஒரு ஆலயத்தின் “கண்டாமணி” என்பது, ஆன்மாக்களில் ஞான ஒடுக்கத்தை ஏற்படுத்தி, ஜம்புலன்களையும் ஒருமுகப்படுத்தி இறைவனுடன் சங்கமிக்கச் செய்யும் சக்திவாய்ந்த “ஞானி ஒலி”
5

Page 61
ஒரு ஆலயத்தின், “கண்டாமணி” என்பது, நாதப்பிரம்ம சுவரூபத்தைத் தெரிவிப்பது, அது வெண்கலத்தினால் ஆனதாகவும், நல்ல கணிரென்ற ஓசையுடையதாகவும் இருத்தல் வேண்டும். அந்த மணியின் நாத ஒலி, எவ்வளவு தூரத்திற்குக் கேட்கப்படுகின்றதோ, அவ்வளவுதூரம் வரைக்கும் வாழ்பவர்களின் பாவங்கள் நீங்குவதாக வேதங்கள் கூறுகின்றன. நம்மையும், நாம் வாழும் சூழலையும் சுற்றி நிற்கும் பூத, பிசாசுகள் அனைத்தும் கண்டாமணியின் நாத ஒலியினால் நீங்கிவிடும் என்று சுப்பிரபேதம் கூறுகின்றது.
இவ்வாறு ஒரு ஆலயமணிக்குரிய சாஸ்திர இலக்கணத்திற்குச் சான்றாக விளங்கிய ஒரே மணி, சந்நிதியானின் “காண்டாமணி” ஒன்றுதான்! அந்த நாத ஒலி நாற்றிசையும் ஒலித்துக் கொண்டிருந்து பாவங்களையும், துன்பங்களையும் போக்கிக் கொண்டிருந்தது!
துஷ்ட நிக்கிர, பூத, பிசாசுகளை நெருங்கவிடாமல் காத்துக் கொண்டிருந்தது!
1986ஆம் ஆண்டுடன், சந்நிதியானின் நாத ஒலி ஓய்ந்து போனதும், வடமராட்சி மண்ணைச் சூழ்ந்திருந்த துயரம் இப்பொழுது குறைந்து வருகின்றது.
தே செ மு
sai T (5 弼 ga | Gasr | & ணி
6

இன்று புலம்பெயர்ந்து கனடா, லண்டனில் வாழும் தமிழர்கள் பொன்னுத்துரை ஐயர் புவனேந்திரன் ஐயரின் முயற்சியினால் 16 வருடங்களின் பின் அந்தமணியின் நாதத்தை ஒலிக்கச்செய்துள்ளார்.
சந்நிதியின் மெளனித்துவிட்ட மணி ஒலியை மீண்டும் கேட்பதற்கு வடமராட்சி மண் தயாராகிக் கொண்டிருக்கின்றது என்ற செய்தியைக் கேட்டதுமே, ஒரு புத்துணர்ச்சி ஏற்படவில்லையா?
அந்த நாதம் மீண்டும் ஒலிக்கப் போகின்றது என்றதுமே நம்மைச் சூழ்ந்து நின்ற பேய்களும், பூதங்களும், பிசாசுகளும் அகலப் போகின்றன என்ற உணர்வு ஏற்படவில்லையா?
சந்நிதியானின் “கண்டாமணி” மீண்டும் ஒலிக்கும் போது, சந்நிதியானின் பக்தர்கள் புது வேகம் பெறுவர் என்ற நம்பிக்கை ஏற்படவில்லையா? அந்த மணியின் ஒசையினால் துயரங்களையும், அவலங்களையும் மறந்து ஆனந்தக் களிநடம் புரிவர் அந்த நாத ஒலி காற்றில் பரவி ஒலிக்கும் பொழுது வடமராட்சி மண் மீண்டும் அவனியில் தலை நிமிர்ந்து நிற்கும் நம் ஒவ்வொருவரினதும் பாவங்களும், துயரங்களும் நீங்கும் என்ற நம்பிக்கை துளிர்விடத் தொடங்கியுள்ளது.
பூணூரீ செல்வச் சந்நிதி வேலனே
ன்
A | fit விருத்தம்
nത്ത தேர்வரத னேகருணை தேங்குமலர் மார்பனே சிவரூப வேத முதலே பார்வதியும் நதிகுடும் பரமனுந்தருபழனிப்
பதியின்மிளிர் கந்தனே, பைந் தார்மலிந்த நினதுகழல் வாசனை சுகிக்கவோர்
தவமணிச் சோதிதருவாய் சீர்திவளுந் தொண்டைகடல் சேருந்தே செழுபூரி
செல்வச்சந்நிதிவேலனே.
அருட்கவி சீ. விநாசித்தம்பீ
தொண்டைமானாறு பூரீ செல்வச் சந்நிதி முருகன் ஆனாம்

Page 62
முருக வழிபாட்டின் ெ
முருகக் கடவுளை முழுமுதற் தொன்மையானது. தென்னிந்தி அகழ்வாராய்ச்சி நடைபெற்றபோது கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆக பிரதேசமாக விளங்கியதோடு, மு உண்மைகள்.
முருக வழிபாட்டுச் சின்னங்கள் பள்ளத்தாக்கு (தென் கரையோரம்) கரையோரம்) மாதோட்டம் ஆகிய காலத்தில் முருக வழிபாடு இலங்ை
திருமுருகாற்றுப்படை
இலங்கையிற் கதிர்காமம், சுெ வாயைத் துணியாற் கட்டி மெள மடாலய முறைக்கும் இடைப்பட்ட நோக்கும் போது
".காடுங் காங்கவின் பெறு Iாறுங் குன்னும் வேறு பல் ை சதுக்கமும் சந்தியும் புதுப்பூங்க மன்றமும் பொதியிலும் கந்துக்
SLLLLLLLL LLLLLLLLSSSSSLL LLLLLLLLLLLLL LLL LLLLLSSLLSSLSLL LLLL LLLLLLLSLLLLLL
வேண்டினர் வேண்டியாங் ெ நினைவுக்கு வருவன. செல்வச்சந்நி
புரான வரலாறு
செல்வச்சந்நிதி ஆலயத் காணப்படுகின்றன. சூரனோடு ( வைத்து அந்திக்காலப் பூசை செய் கந்தப் புரான காலத்திலே ே வாய்ந்ததுமானதொரு பின்ன வேண்டியதொன்றாகும்.
மாமனரி சிறப்பு மலர் - 2002
 

ர் இலக்கிய நோக்கு
சாந்தனா நல்லவிங்கம் தான்மை
கடவுளாகக் கொண்டு வழிபடும் சமயமான கெளமார சமயம் மிகத் யாவில் திருநெல்வேலி, ஆதிச்ச நல்லூர் ஆகிய இடங்களில் கிடைத்த ஈமத்தாழிகள், சேவற்சிலைகள் போன்று இலங்கையிலும் வே இலங்கை குறிப்பிட்ட ஒரு காலத்திற் பெருங்கற் பண்பாட்டுப் ருகவழிபாடு நிலவிய நாடாகவும் விளங்கியமை மறுக்க முடியாத
இலங்கையில் பொன் பரிப்பு (மேற்குக் கரையோரம்) வளவகங்கைப் கதிரைவெளி (கிழக்குக் கரையோரம்) வல்லிபுரம், வரணி (வடக்குக் இடங்களிற் காணப்பட்டமையைக் கொண்டு, மிகத் தொன்மைக் க முழுவதும் நிலவியதென்பது தெளிவாகின்றது.
கூறும் முருக வழிபாடுகள்.
சல்வச்சந்நிதி, மண்டூர் ஆகிய பிரசித்தி பெற்ற முருக தலங்களில் னபூசை செய்யும் முறை காணப்படுகிறது. ஆகம முறைக்கும் பூசை, கிரியைகளே நல்லூரில் நடைபெறுகின்றன. இவற்றை
'திருத்தியும் Lїїдій
-----
ய்தினர் வழிபட" என்னும் திருமுருகாற்றுப்படை அடிகள் எமது தி ஆலய வழிபாட்டு முறையும் இதனுள் அடங்குவது தெளிவாகின்றது.
தாடு தொடர்புடையதாகப் புராண வரலாறுகள் பல ருகப் பெருமான் நடாத்திய போர் முடிவில் வீரபாகு தேவர் வேல் த இடமே வல்லியாற்றங்கரை எனப்படும் செல்வச்சந்நிதியாகும் பல் வைத்துப் பூசிக்கத் தகுந்த புனிதமும் தெய்வீக சக்தி ளி இங்கு இருந்திருக்க வேண்டும். இது ஆராயப்பட

Page 63
சிகண்டி முனிவர் கதிர்காமத்தைத் தரிசித்ததாகப் புராணம் ஒன்று கூறுகிறது. வியாழ பகவானிடம் பாடம் கேட்டுக் கொண்டிருந்த ஐராவசு என்னும் கந்தருவனின் கவனம் பிசகவே அவரால் சபிக்கப்பட்டு தென்னிலங்கைக் காடுகளில் யானையாக அலைந்தான். இச்சமயம் அகத்தியரிடம் இசை நுணுக்கங்களைக் கேட்டறிந்த சிகண்டி முனிவர் மேலும் இவைபற்றி அறியக் கதிர்காமம் நோக்கி வருகையில், மதம் கொண்ட யானையாக ஐராவசு எதிர்ப்பட்டது. முனிவர் அருகே இருந்த வெற்றிலையைக் கிள்ளிச் சடாட்சர மந்திரத்தை உச்சரித்துவீசியபோது அது வேலாக மாறி யானையைக் கொல்ல ஐராவசு சாப விமோசனம் பெற்று மானிடனானான். பின்னர் இருவரும் கதிர்காமம் சென்று வழிபட்டனர் எனக் கதிர்காம மான்மியம் கூறுகிறது. இதனைப் பாடலிற் தருவாம்.
மதம் பிலிற்றிப்பிளிறியொரு தரு முரித்து.
நிதந்தன் கங்கு மிலை யெறிய வேலாகிக்
கிழித்ததுடனேர்ந்த சாற்றி. "(கதிர்காமமான்மியம்) என்றும்
நல்லவை புரியு மாந்தர் நாத்தகம் பிழைத்து விழி தல்லவை புரியு மாந்தர்க் கத்திரமொன்றும் வாயா வெல்வதே குணத்தின் மிக்கார் வெற்றிலை விடினும்வேலாம்
(சீவகசிந்தாமணி) என்னும் பாடல்கள் இந்நிகழ்ச்சியைக் கூறுகின்றன. இந்நிகழ்ச்சி தொண்டமனாறு, செல்வச்சந்நிதி ஆலயத்துடன் தொடர்புள்ளதாகக் கருதப்படுகிறது. மானிடனான ஐராவசு மீண்டும் கந்தர்வனாக வேண்டுமெனக் கதிர்காமப் பெருமானை வழிபட்டானெனவும், அங்கு வடக்கேயுள்ள வல்லியாற்றங்கரை சென்று வழிபடுமாறு ஆணை பிறந்ததாகவும் கூறுப்படுகிறது.
இன்றும் செல்வச்சந்நிதி எழுந்தருளிவேலில் வெற்றிலைக்குறி காணப்படுவது குறிப்பிடப்பட வேண்டியதாகும். இப்புராணவரலாறு செல்வச்சந்நிதியின் தெய்வீக சக்தியின் உயர்வை விளக்குவதாகும்.
முருக வழிபாட்டின் முக்கிய அம்சங்கள்
எத்தலங்களிலும் இல்லாத அளவு சிறப்பாக இலங்கையில் முருக தலங்களில் மகோற்சவ காலத்திற்றலத்தின் சூழல் எங்கும் செப, தவ, விரதாதிகளின் புனிதம் புலப்பட்டுக்கொண்டிருக்கும். திருவுலாவின்போது பஜனைகள் கந்தரலங்காரம், கந்தரனுபூதி என்பன இசைத்தல், அங்கப் பிரதட்சணம் செய்தல், அடியழித்து வணங்குதல் கர்ப்பூரச்சட்டி எடுத்தல், கலைகொண்டாடல், நேர்த்திகள் செலுத்துதல், செதிற்காவடி, பாட்டுக்காவடி ஆகிய காவடி ஆட்டங்கள், தூக்குக் காவடி, துலாக்காவடி ஆகிய பயங்கர நேர்த்திகள் செலுத்துதல், தண்ணிர்ப்பந்தல் அமைத்தல், அன்னதானம் வழங்குதல், மாமிச உணவு தவிர்த்தல் முருகனாலயத்திற் தங்கியிருந்து உபவாசம்
8

அனுட்டித்தல் ஆன்மீகப் புனிதம் போற்றுதலாகிய செயல்களையும் காணலாம். இவை நாட்டு மக்களின் முருக பக்தியின் மாட்சிமையை எடுத்துக் காட்டுவனவாக அமைகின்றன. இவை அனைத்தையும் செல்வச்சந்நிதி ஆலயத்தில் கண்கூடாகக் காணலாம்.
செல்வச்சந்நிதி முருகன் பேரில் அந்தாதி
இந்நிகழ்ச்சிகளைச் செல்வச்சந்நிதி முருகன் பேரில் அந்தாதி கூறுமாற்றைப் பாடல்களிற் தருவாம்.
பாடல் 19. தீர்த்திடு நேர்த்திக்காகத் தூக்கு நற்காவடிகள்
ஆர்த்திடு தாளத்தோடு ஆடுநற் காவடிகள் பார்த்திடுபாற் செம்போடு பாட்டுடைக் காவடிகள் சார்த்திடு தொடையலோடு ஆடுமே வேல்களோடு”
பாடல் 21 கற்பூர ஒளியை மாதர் சிகைதனிற் சட்டி கால
பொற்புறுபூவைமார்கள் அடி அழித்தழுது போற்ற மற்பொரு புயவீரர்கள் அங்கத்தாற் பிரதட்சணம் செய்ய சொற்கொடுதுதிகள் பாடி ஏத்துமே அடியார் வெள்ளம்"
பூமாலைகளனிந்து வெள்ளியாற் செய்த நீண்ட வேல்களைத் தூக்கிக் கலைகொண்டாடும் பக்தர்களைப் பார்க்கும் போது முருகப் பெருமானும் சூரனை வென்ற பின் இப்படித்தான் ஆடியிருப்பாரோ என எண்ணத் தோன்றும். மேலே குறிப்பிட்ட காட்சிகள் எம்மைப் பக்திப் பரவசத்தில் ஆழ்த்துவன.
சங்க காலத்தில் 'வெறியாட்டு' என்பது வழக்கிலிருந்தது. காதல் வசப்பட்ட, ஊண் உறக்கமில்லாத இளம் பெண்ணைக் குணப்படுத்த ஆடப்படுவதே வெறியாட்டு. இங்கு 'வேலன்' என்ற பூசாரி வேல் தாங்கி அன்றேல் முருகனுடைய படிமம் தாங்கி ஆடி, பெண்ணின் நோய்பற்றி 'வாக்கு சொல்வாராம். ஆகவே வேல் தாங்கி ஆடும் வழக்கம் சங்க காலத்திலிருந்தே நம்மவரிடையே வழங்கியதென்பது தெளிவாகின்றது.
சந்நிதி முருகன் எத்தகைய பக்தரிடம் எங்கெல்லாம் உறைகின்றான் என்பதை அந்தாதி
"பெருகிடு பக்தியாலே பிதற்றுவார் நெஞ்சிலுள்ளான்
உருகிடக் கந்தா வென்று உருற்றுவார்நாவிலுள்ளான்
அருளுக அடியேற் கென்று அரற்றுவார் அறிவிலுள்ளான்
செருவினில் வென்ற வேலோன் செம்மனத்தார்கண்ணுள்ளான்” எனக் கூறுகிறது.
அடியவர்கள் தலத்திலே பக்திப் பெருக்காலே உரை தடுமாறப் பல்வகைப் பாடல்களைப் பாடி ஏத்துவார், பாடல்கள் முருகன் குடி கொண்டுள்ள நெஞ்சிலிருந்து பிறக்கின்றன. வேறொன்றும் கூறாது “கந்தா, கந்தா” என்று உருகிக் கதறுபவர் நாவிலே வேலன் உறைகின்றான். “கந்தனே! அடியவனான
தொண்டைமானாறு பூணூரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலயம்

Page 64
எனக்கு அருள்புரிக' என அரற்றுபவருடைய அறிவிலே கந்தன் உறைகின்றான். எல்லாவற்றிற்கும் மேலாக "அழுக்காறு, அவா, வெகுளி' அறுத்த செம்மனங்களிலே முருகப் பெருமான் உறைகின்றான். பக்தர்களின் மனமாகிய குகைதனிலே உறைவதால் முருகனுக்குக் குகன் என்றொரு பெயரும் உண்டு.
நெஞ்சகமே கோயில் நினைவே சுகந்தம் அன்பே மஞ்சன நீர் ஆடவாராய் பராபரமே” எனப்பாடி
"நெஞ்சகத்தைக் கோயிலாக்கி உள்ளார் குமரகுருபரர் உள்ளம் பெருங் கோயில் ஊனுடம் பாலயம்” என்று கூறியுள்ளார் திருமூலர்.
“வெள்ளமாய் மக்களிண்டி வெள்ளி வேல் அருளைக் கொள்ள பள்ளமாய்ச் சந்நிதியிற் பரவுவர் பவநோய் தீர”
என அந்தாதி கூறுவதற்கேற்பப் பவக் கடல் தாண்டப் பெரு முயற்சியோடு ஞானியரும் சித்தர்களும் சந்நிதியை உறைவிடமாகக் கொண்டனர்.
பிரபு சோல்பரியார் மைந்தர் சேர்மனி கெளரிபாலர் பிரபை கொள் வேற்பரிசை விளக்கிட மடத்தைநாடி பிரமைகள் போக்கினாரே பிரணவப் பொருளின் மாண்பால்”
”என அந்தாதி கூறும்.
எம் நாட்டு ஞானியர் மட்டுமல்ல வேற்று நாட்டவரையும் இத்தலம் ஈர்த்துள்ளது. பிரித்தானிய ஆளுநராக எம் நாட்டை நிர்வகித்த சோல்பரிப் பிரபுவுடைய மகன் ராம்ஸ்போதம், கெளரிபாலா எனத் தீட்சா நாமம் பெற்ற சேர்மனிய நாட்டவர் இவர்கள் சந்நிதியில் வாழ்ந்து, ஒளி வீசும் வேலின் சக்தியினால் மாயை விலகப் பெற்றனர் எனக் கூறலாம். சேர்மன் சுவாமி அவர்கள், சேர்மன் நாட்டவர்கள் வந்தழைத்த போதும் தம் நாடு திரும்பாமல் சந்நிதியிலேயே வாழ்ந்து முருகனடிசேர்ந்தார். ராம்ஸ் போதம் என அழைக்கப்பட்ட பிரித்தானிய நாட்டுச் சுவாமிபலகாலம் சந்நிதியிலேயே வாழ்ந்து பின்னர் கதிர்காமம் சென்றார். அங்கிருந்து மட்டக்களப்பில் உள்ள முருக தலம் ஒன்றிற்குச் சென்ற சுவாமியார் பின்னர் நோய் காரணமாகத் தாய்நாடு திரும்பியுள்ளார். எனக் கூறப்படுகிறது. இவர்களோடு நரிக்குட்டி என யோகர் சுவாமியாற் செல்லமாக அழைக்கப்பட்ட அவுஸ்திரேலிய நாட்டுச்
GoLITI jbġjl
தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவி வற்றாதநீரூற்றாகக் காணப்படுகின்றது. ஒரு இடியேறு 6 வற்றாத நன்னீராக இருப்பதால், இக்கிண செய்யப்பட்டு வந்தது.
மாமணி சிறப்பு மலர் - 2002
 
 
 
 
 

சுவாமியாரும் சந்நிதியில் வாழ்ந்ததாகத் தெரியவருகிறது. இவர் சந்நிதியில் நாய்க்குட்டிகளில் அதிக அன்பு செலுத்தினார் எனப் பலர் கூறுவர். இங்ங்னமாகப் பிற நாட்டவரையும் தன்னகத்தே கவர்ந்திழுத்து ஊழ்வினை போக்கும் பெற்றி வாய்ந்ததான சந்நிதிவேலின் பெருமை எம்மால் அளவிட்டுக் கூறுமுடியாது.
வறுமை, வருத்தம், சிறுமை, வாட்டம் இவற்றையெல்லாம் அரிவதற்காகவே முருகப்பெருமான் சந்நிதியில் வேலாயுதந்தாங்கி உள்ளார் என அந்தாதி தற்குறிப்பேற்றமாகக் கூறும்.
மீண்டும் கண்டா மணியோசை
இங்ங்ணமாக அடியவர்களின் குறை தீர்க்கும் கண்கண்ட தெய்வமாக விளங்கிய செல்வச்சந்நிதி முருகனின் ஆலயம், நாட்டிலேற்பட்ட யுத்தத்தின் காரணமாக ஒரு காலகட்டத்தில் போர்க்களமாக மாறியது. பலகாத தூரம் கேட்கும் கண்டாமணி, பீரங்கிக் குண்டுகளாற் தகர்க்கப்பட்டுச் சிதறிச் சின்னாபின்னமாகியது. பக்தர்கள் வழங்கிய ஏராளமான பொருட் செலவுடன், தென்னகத்துச் சிற்பக் கலை வல்லுநர்களால் உருவாக்கப்பட்ட, குன்று போல் உயர்ந்த சித்திரத் தேர் சாம்பற் குன்றாக மாறியது. எவ்வித சேதமுமின்றிக் காணப்பட்ட பழைய கட்டுத்தேரில் முருகன் பவனி வரலானார். ஆனால் கண்டாமணி கேள்விக் குறியானது.
நாட்டு நிலைமையால் மாற்றுவழி தேடி ஒடிக் கனடாவில் தஞ்சம் புகுந்த தமிழினத்தார் அனேகர். சந்நிதி முருகனின் பூசகர் குடும்ப வாரிசுகளும் இவர்களுள் அடங்குவர். மறைந்துபோன பூசகர் பொன்னுத்துரை ஐயரின் இளைய புதல்வர் புவனேந்திரா என்பவர் கண்டாமணியை உருவாக்கும் கைங்கரியத்தில் ஈடுபட்டார். முருகனை நினைத்த சிந்தையராய் இலண்டனுக்கும் கனடாவுக்குமாகப் பறந்து பக்தரிடம் பொருள் திரட்டி உருவும், திருவும், ஒளியும், நாதமும் ஒருங்கே அமையக் கண்டாமணியை உருவாக்கி ஆலயத்தில் சேர்த்துவிட்டார். பழைய மணியின் ஒசையைக் கொண்டதான இப் புதிய மணி ஒலி எழுப்பும் நாள் எமக்கெல்லாம் பக்திப் பரவசமூட்டும் நன்னாளாகும்.
முருக பக்தர்களும், பொருள் வழங்கியோரும், செப்பமுற அமைத்தோரும், மேலாக இக்கைங்கரியத்தில் ஈடுபட்ட புவனேந்திராவும் சந்நிதி முருகன் அருளால் எல்லா நலமும் பெற்று வாழ வாழ்த்துகின்றோம்.
க் கிணறு
த்தியாலயத்துடன் சேர்ந்து காணப்படும் இக்கிணறு ஒரு விழுந்ததால் இந்தக் கிணறு உருவானதாகக் கூறப்படுகிறது. ற்றில் இருந்து குழாய் மூலம் குடி நீர் விநியோகம்
9

Page 65
சித்திரப்பெருந்தேரின்
கொண்டிருந்த காலம் அது. 19 புதிய தேரில் முருகனைக் காண வேலைகளில் பல வகை களி கொண்டிருந்தார்கள், 50 அடி தேர்முட்டி இடைக்காடு பொறியிய தொண்டைமானாறு திரு. க. சி மேற்பார்வையில் வல்வைத் சிவா வேலைகளில் தினமும் இை அயலூர்களிலிருந்தும் பக்தர்கள் அகலமாகத் தேரோடும் பாதைை மணி நேரம் ஆர்வத்துடன் உழை
45 gly LLJITLDITSET (ಸಿ: தென்னங்கீற்றுக் கொட்டகையி சிற்பவல்லுணர்களும் வெள்ளோ பணியில் ஈடுபட்டிருந்தனர். வழை தொண்டைமானாற்றைக் கடந்து கோவிலுக்கு அருகில் வரும்போது பாதையால் ஆலயத்தைச் சுற்றி இழைப்பாறும் வெளி வீதிக்குள் பு வேலைகள் சம்பந்தமில்லாத எந் பக்தர் இருந்து வழிபடும் விதி அவ்விதிக்குள் கால் வைத்தவுடன் வீதியெங்கும் சிவலிங்கங்களாகத் வழியாக உட்புகுந்த வாகனம் ஆ போது வாசலைத்தாண்டமுடியாது சிக்குண்டு இறுமியது. உட்புகுந்த 10 நிமிடங்கள் பெரும் பாடுபட்ட தங்களது கடைசிப்பயனம் என் வாகனத்தை செலுத்தினார். வல் வாகனம் தூக்கியெறியப்பட்டு மண்டலம் இரண்டு மைல்களுக் உயர்ந்தது. அருள் தரும் எம்முரு
 

క్లక్ష్ఫ్ఫ్ క్లే
్కవ్లోస్
தி முருகனின்
நம் ஆட்சியும்
துரைசாமி துரைரத்தினம் துேத் திருப்பதரிச்செயலாளர் (1980-1984)
திருப்பணி வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக் 84 ம் ஆண்டின் நடுப்பகுதி, இவ்வருட தேர்த்திருவிழாவில் வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் பக்தர்கள் திருப்பணி லும் பங்குகொண்டு இரவு பகல் பாராது உழைத்துக் உயரமானதும் பாதுகாப்பானதும் பல வசதிகளும் கொண்ட பலாளர் திரு. நமசிவாயம் அவர்களால் வடிவமைக்கப்பட்டுத் னிவாசகம், படம் வரைஞர் திரு. அரியராஜா அவர்களின் பிங்கமேத்திரி குழுவினரால் உருவாக்கப்பட்டது. தேர்முட்டி டக்காடு வல்லவை உடுப்பிட்டி, மயிலிட்டி போன்ற வருகை தந்து சிரமதானப் பணியில் ஈடுபடுவர். 40 அடி ய அமைக்கும் பணியில் ஊரின் வயோதிபர்கள் தினமும் 3 த்த காலம் அது.
தர் 90 வீதமான வேலைகள் பூர்த்தியடைந்த நிலையில் பில் இருக்க, தமிழ்நாட்டுச் சிற்பாசிரியர்களும் உள்ளூர் ட்ட தினம் நெருங்குகின்றதே என்ற பாபாப்பில் சுறுசுறுப்பாகப் மயாக ஒரு இராணுவ வாகனம் பலாலி முகாமிலிருந்து புறப்பட்டு வல்லையினூடாக நெல்லியடி நோக்கிச் செல்லும். அவர்கள் கிழக்குப் பகுதியூடாக உட்புகுந்து கடைகளுக்கு முன் உள்ள வெளியேறுவது வழக்கம். ஆனால் அன்று வாகனம் பக்தர்கள் குந்து ஆலயத்தைச் சுற்றி வர ஆரம்பித்தது. ஆலயத் திருப்பணி த வாகனமும் அந்த விதிக்குள் நுழைவதில்லை. எந்த நேரமும் அது ஒருமுறை யோககவாமி அவர்கள் வருகை தந்த போது ள், என்னால் அடுத்த காலை எங்கு வைப்பதெனத் தெரியவில்லை தெரிகின்றதே என அவரால் கூறப்பட்ட வீதி அது. கிழக்கு வாசல் பயத்தைச் சுற்றிக்கொண்டு அதே வழியால் வெளியேற முயற்சித்த திருப்பனி வேலைகளுக்கெனப் கொட்டப்பட்டிருந்த மனவினுள் போது வழிவிட்ட பாதை வெளிவந்த போது தடைசெய்தது. சுமார் பின் வாகனம் பயணத்தைத் தொடர்ந்தது. ஆயினும் அதுதான் பதை அறியாத இராணுவத்தினர் வல்லை வெளியை நோக்கி லைச்சந்திக்குச் சிறிது முன்பாகக் கண்ணிவெடியொன்றில் சிக்கிய அதிலிருந்த அனைவரும் இறந்தனர். அப்போது எழுந்த புழுதி கப்பால் சந்நிதி கோவிலில் நின்றவர்கள் பார்க்கக் கூடியளவுக்கு கன் அட்டகாசங்களை அனுமதிப்பதில்லை.
தொண்டைமானாறு பூg செல்வச் சந்திதிமுருகன் ஆலயம்

Page 66
சித்திரத்தேர் வெள்ளோட்டச் சிறப்புமலருக்கென தொண்டைமானாற்றில் பிறந்தவரும் சந்நிதி முருகனிடம் பெரும்பற்றுக்கொண்டவரும் சந்நிதியானுடைய அற்புதங்களில் நேரடியாக பல அனுபவங்களைப் பெற்றவருமான முன்னாள் பருத்தித்துறை பா.உ.திரு.க.துரைத்தினத்திடம் வாழ்த்து மடல் ஒன்று கேட்டிருந்தோம். 1976ம் ஆண்டு என நினைக்கிறேன். செல்வச்சந்நிதி ஆலயத்தைப் பொதுச் சொத்தாகப்பிரகடனப்படுத்த வேண்டும் என்ற சிலரின் பல ஆதாரங்களைக் கொண்ட கோரிக்கையின்பேரில் அரசாங்கம் இழைப்பாறிய அரசாங்க அதிபர், நீதிபதிகள் கொண்ட விசாரணைக் குழுவொன்றை அறிக்கை தருமாறு நியமித்தது. சாட்சியங்களும் ஆதாரங்களும் முறைப்பாட்டாளர்கட்கு சாதகமாக இருந்தன. இறுதியாக எழுந்த திரு. க. துரைரத்தினம் பா.உ. அவர்களின் அனுபவபூர்வமான ஆதாரங்கள் அவருடைய உள்ளத்திலிருந்து உணர்ச்சி பூர்வமாக வெளிவந்தபோது சந்நிதியின் தனித்துவத்தை அங்கிருந்தோர் உணர்ந்தனர். அன்று அவர் பேசியதுபோல இருக்கவில்லை. அந்த முருகனே பேசியது போல இருந்தது அவர் பேச்சு, ளவிசாரணைக்குழுவினர் வியப்பில் ஆழ்ந்தனர். அவர்களின் அறிக்கை ஆலயத்தின் தனித்துவம் காப்பாற்றப்படவேண்டும் என அரசாங்கத்திற்கு அறிவித்தது.
வெள்ளோட்ட நாளும் நெருங்கியது வாழ்த்து மடல் வரவில்லை. ஒரு நாள் நேரில் அவர் வீட்டிற்குச் சென்று கேட்டபோது அவர் நான் எத்தனையோ தடவைகள் எழுத ஆரம்பித்தேன் ஆனால் ஏதோ ஒன்று என்னைத் தடுக்கின்றது. எனக்குத் தேரைப்பற்றி ஒரு பயம் ஏற்படுகின்றது எனக் கூறினார். அவர் நேரடியாகக் கூறாவிட்டாலும் தேருக்கான ஆபத்தை அவர் முன்கூட்டியே உணர்ந்துவிட்டார். அவருடைய முன்னைய பல அனுபவங்களில் அவரிடம் முருகன் ஏதோ வழியில் தெரிவித்ததை அறிந்தவன் ஆகையால் அதைச் சிறிய விடயமாக எடுக்க முடியவில்லை. எனவே தேரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தேர்முட்டி பலவகைகளில் பலப்படுத்தப்பட்டது.
1984ம் ஆண்டு தேர்த்திருவிழாவின் போது 15 அங்குல அகலமும் 6 அடி உயரமுமான ஆறு சக்கரங்களுடன், தமிழ்நாட்டின் மிகச்சிறந்த சிற்பாசிரியர்களால் செதுக்கப்பட்ட வரலாற்றுச்சம்பவங்கள் நிறைந்த 500க்கு மேற்பட்ட சிற்பங்களுடன், காலைச்சூரியனின் கதிர்களால் தேரின் விமானப்பகுதியில் பதிக்கப்பட்ட பித்தளைத் தகடுகள் தகதகக்க 1008 வெண்கல மணிகள் அசைந்தாடி நாதமெழுப்ப, எங்கும் என்றுமில்லாத பக்தர்களின் அரோகரா என்ற கோசம் வானைப்பிழக்க, சந்தனப்பலகைகளால் பதிக்கப்பட்ட சிம்மாசனத்தில் சந்நிதி முருகனைக் கொண்டு சித்திரப் பெருந்தேர் அசைந்தபோது, காலத்தால் அழிக்க முடியாத ஒரு கலைப்பொக்கிசம் அங்கு தோன்றியதை அனைவரும் கண்டனர். ஆனந்தத்தில் உறைந்தனர்.
மாமணி சிறப்பு மலர் - 2002

ஆயிரக்கணக்கான தமிழ்மக்களின் பங்களிப்பு எம்மக்களின் ஒற்றுமையின் உழைப்பு 1986ம் ஆண்டு நள்ளிரவில் பெற்றோல் தகரங்களுடன் வந்த 8 இராணுவத்தினரால் பொசுக்கப்பட்டபோது எழுந்த பலவர்ண சுவாலைகள் பல மைல்களுப்பாலும் தெரிந்தபோது பக்தர்கள் பதைபதைத்தனர். எரியூட்டியவர்களில் நால்வர் அங்கு நடந்த சண்டையில் கொல்லப்பட மற்றும் மூவர் வேறு சண்டைகளில் இறந்தனர். ஒருவர் மட்டும் தப்பித் தென்னிலங்கை சென்றபின் தன்னைக் காப்பாற்றியதற்காகக் கதிர்காமத்தில் காவடி எடுத்து தனது நேர்த்தியை முடித்து நடந்த சம்பவத்தைப் பத்திரிகைகளுக்குத் தெரிவித்தார். எந்நிதியும் தரும் சந்நிதி முருகனின் ஆட்சி என்றும் மறைவதில்லை.
நாட்டுநிலமைகள் மோசமடைந்து விடுமுறையில் சென்ற தமிழ்நாட்டுச் சிற்பாசிரியர்கள் திரும்பாத நிலைமையிலும் வெள்ளோட்டத் திகதி நிர்ணயிக்கப்பட்டு வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தன. ஆலயத்தின் சிரேட்ட பூசகரும்பூரீ முருகன் அன்னதானசபை மூலம், ஆலயத்தில் நிரந்தரமாகத் தங்கும் வறிய பக்தர்கட்கு வேறு மடங்களில் அன்னதானம் இல்லாத நாட்களில் அன்னதானம் வழங்குபவருமான திரு. ஆறுமுகசாமி ஐயர் அவர்கள் தனது வயதான காலத்திலும் திருப்பணி வேலைகளில் பங்குகொண்டு தனது காலத்தில் சித்திரத்தேரில் முருகனைக்காணவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர். அன்று காலை 9 மணி இருக்கும் திரு. ஆறுமுகசாமி ஐயர் அவர்கள் தேர்க்கொட்டகையில் வந்து முகம் வாடிய நிலையில் இருந்தார். மெதுவாக அவர் பேச்சை ஆரம்பித்து எனக்கு எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை இரவு ஒரு கனவுகண்டேன் அதில் மணிக்கூண்டுக் கோபுரம் உடைந்து மணி சிதறி விழுகின்றது. தேருக்கு ஏதோ ஒன்று நடக்கப்போகின்றது போல எனக்குத் தோன்றுகின்றது என கூறினார்.
அப்போதைய நிலையில் மரக்கொட்டகையில் இருந்த தேருக்கு ஆபத்து வரும் என்றே எல்லோரும் பயந்தனர். ஆலயத்தின் மணியைப்பற்றி யாரும் சிந்திக்கவில்லை. சந்நிதி ஆலயத்தின் வரலாற்றில் ஏற்படுத்தப்பட்ட பெரிய சேதங்கள் தேரும் மணியும் தான். அவ்விரு நிகழ்வுகளையும் தனது அன்புக்குரிய பூசகர் மூலம் முன்கூட்டியே அறிவித்தது பின்பு தான் எமக்குப் புரிந்தது.
அன்று போர்த்துக்கீசரால் சந்நிதி ஆலயம் அழிக்கப்பட்டபின் முருகனின் பல அற்புதங்களால் மீண்டும் புதுப்பொலிவுடன் எழுந்து நின்றது போல இராணுவத்தினரின் பீரங்கிக் குண்டுகளால் சிதறடிக்கப்பட்ட ஆலயமணி இன்று மீண்டும் ஒம் என்ற மந்திரத்துடன் நாதமிடத் தொடங்கிவிட்டது.
2

Page 67
"மாலோன் மருகனை
வானவர்க்கு மேலான தெ சேலார் வயல் பொழி கு நாலாயிரம் கண்கள் பல
தொண்டைமானாற்றிலே ( பெருமானுக்கு நடைபெறும் பூ கொள்ளாக் காட்சிகளாகும். அமைந்திருக்கிறது. “வாய் கட்ட கதிர்காமம், மண்டூர் முருகன் ஆ இருக்கிறது.
இவ் ஆலயத்தில் ஆனி மாதத் தண்ணீர் தீர்த்தம் எடுப்பதும் ஒ நடுத் தெரு, சின்னக் கடற்க விட்டிருப்பார்கள். நடு இரவு பூக்காரருடன் பூசகரும் சென்று எடுப்பார்கள். அத்தீர்த்தத்தைக் ( நெய் விட்டுத் திரி போட்டு விள அப்பூசையின் போது நிறைய அ
வைப்பார்கள்.
தொடர்ந்து இவ் விளக்கு (ஒரு வரும் திங்கள் இரவு பொங்கல் நடை மாலையில் இருந்து பொங்கலுக்குரி அம்சமாகத் திகழ்வது அன்றுமட்டும் மரபு பேணப்படுகின்றது. அன்று கண்கொள்ளாக் காட்சியாக இருக்
அதேவேளை தினமும், இவ் மருந்தாகும். தீராத நோய்க எண்ணங்களையெல்லாம் சுட்டெ தீர்த்தமும் பெரும் மகிமைபொரு அருமருந்தாகத் திகழ்ந்து கருை வேலவனின் சந்நிதியில் 16 வரு போது, அடியவர்கள் துன்பம் தீரு
22
 

இந்திரா ஞான பண்டிதர்
மன்றாடி மைந்தனை
sய்வத்தை மேதினியில் ழ் செங்கோடனைக் கண்டு தொழ நடத்திலனே அந்த நான் முகனே!”
கோவில் கொண்டிருக்கும் செல்வச்சந்நிதி வேல் முருகப் சை முறைகளும், காட்சிகளும், எழிற் கோலங்களும் கண்
இவை மற்ற ஆலயங்களை விட மாறுபட்டதாகவே டிப் பூசை செய்வது” மிகவும் முக்கியமானதே, நமது நாட்டில் லயத்திலும் வாய்கட்டிப் பூசை செய்வதைக் காணக் கூடியதாக
நதில் வரும் அமாவாசைக்குப் பின்பு வரும் திங்கள் இரவு ‘உப்புத் ரு நிகழ்ச்சியாகும். திங்கள் மாலையில் ஆலய வீதியிலிருந்து ரை வரை வீதிகள் யாவும் கூட்டித் தண்ணிர் தெளித்து பாக்கு நீரிணைக் கடலுக்குச் சங்கு, சேமக்கலம் சகிதம் கடலில் இறங்கி ஒரளவு தூரம் சென்று தீர்த்தம் குடத்திலே கொண்டு வந்து கோவில் உள்ளே மண் பானையில் விட்டு மேலே க்கு எரிப்பார்கள். அதனைத் தொடர்ந்து பூசை நடைபெறும். முது, மோதகம், வடை, பழவகைகள் சேர்த்துப் பெரும் படையல்
வாரம்) பொங்கல் வரை எரிந்து கொண்டிருக்கும். பூரணையோடு பெறும். இப்பொங்கல் வைபவமும் மிகவும் சிறப்பாகவே நடைபெறும். யபுராணம்படிப்பார்கள். பின்பு பொங்கல் நடைபெறும். இதன் சிறப்பு தான் சந்நிதியின் வீதியெங்கும் பொங்கல் செய்து திருவமுதுசெய்யும் எட்டுத் திக்குகளிலும் அந்த வேலனுக்கு அமுது படைக்கும் காட்சி
கும.
வாலயத்தில் 65 ஆலமிலையில் படைக்கும் அமுதும் பெரும் ளெல்லாம் தீர்க்கும், சோர்வை அகற்றும், மனதின் தீய ரிக்கும் சக்தி அந்த மருந்துக்கு உண்டு. அப்பனின் வீயூதியும், ந்தியது. அவரை நம்பியவர்களுக்கு அப்பெருமானே பெரும் ண பொழிந்து கொண்டிருக்கிறார். அத்தகைய சக்திவாய்ந்த டங்கள் ஒய்ந்து போய் இருந்த மணி மீண்டும் ஓங்கி ஒலிக்கும் ம் என்பதில் ஐயமில்லை.
தொண்டைமானாறு பூரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலயம்

Page 68
SSTTSSLSL S L S
செல்வ
11ழ்ப்பாணக் குடாநாட்டின் பிரிவிலே, திருத்தலத்தினாற் பேர் ெ அன்னதானக் கந்தன் வீற்றிருந்து திருவேல் பிரதிட்டை செய்யப்பட்டுள் யுடையது செல்வச்சந்நிதிக் கந்தச நடைபெறும். அங்கப் பிரதட்சணம், ! கண் கொள்ளாக் காட்சி, நித்திய நடைபெறுகின்றன. செல்வச்ச சூட்டப்பட்டுள்ளன. அவற்றுள் ப வேண்டியது செல்வச்சந்நிதி (சந்நிதி தொண்டைமானாற்றுச் ெ வேண்டுகோளின்படி, வல்வை, இயற் பொ. ஞானசபாபதிப்பிள்ளையாலே து (1898), அச்சிற் பதிப்பிக்கப்பட்டது. . செல்வச்சந்நிதி திருமுறை பாடிய நடாத்தியவர்; பலருக்குப் போதகாசி வெளியிட்டவர்; வல்வை பாரதிநிலை கண்டனத்திலே சி. வை. தாமோதர சிந்தாமணி நிகண்டு, தொகுத்தவர் போதகாசிரியர் எனக் கெளரவிக்கப் தமிழ் அன்னைக்கு எத்தனைே அவற்றுள் ஒன்றுதான், சந்நிதி முை நூற்றாண்டிலே காண்கின்றோம். அமைப்பித்துத் திருப்பணி செய்த சி சூட்டிய பிரபதங்கள் இடம்பெறும் தெ சந்நிதி என்பது சந்நிதானம், ! அடைவு, நியமம், நூல் என்ற பல்வே
திருமுறை என்ற தொடரிலே இராசசோழன் காலம் (985-1015) இடம்பெறவில்லை. இராசராசன் L ஊஞ்சலை அடுத்து எச்சரிகை, பரா பதிகங்களும் செல்வச்சந்நிதி முறை கம்பைச் சந்நிதி முறையிலே, பி இடம் பெறுகின்றன என்பர்.
எனவே, திருப்போரூர்ச் சந்நிதி பலவற்றை அமைத்துப் பாடல் செய் செல்வச்சந்நிதி முறை என்பது நோ 1898 ஆம் ஆண்டிலே வெளிவ நூறு ஆண்டுகள் ஆகப்போகின்றன
மாமணி சிறப்பு மலர் -2002
 

ச் சந்நிதி முறை
பேராசிரியர் பொ. பூலோகசிங்கம்
ぎ。 م-- '; { TI ----
வடதிசையிலே, வடமராட்சிப் பகுதியிற் பருத்தித்துறை நிருவாகப்
பற்றது செல்லச்சந்நிதி, தொண்டைமானாற்றுக் கடற் கரையிலே அருளாட்சி புரிகிறான். மூலத்தானத்திலே முருகப் பெருமானின் ாது. பரதகுல வமிசத்தவர் வாய் கட்டிப் பூசை செய்யுஞ் சிறப்பினை மி திருக்கோயில், ஆவணியிலே மகோற்சவம் சிறப்பாக இங்கு ாக்குக் காவடி, பறவைக் காவடி முதலிய காவடிகளும் அப்பொழுது பூசை முக்காலம்; வெள்ளிக்கிழமைகளிலே நான்கு பூசைகள் ந்நிதி முருகப்பெருமான் மீது எத்தனையோ பாமாலைகள் ழமையும் சிறப்பும் உடையவற்றிலே முன்வைத்துப் போற்றப்பட 1) முறையாகும். Fல்வச்சந்நிதித் திருமுறை, கோ. கந்தசுவாமிப் பிள்ளை நமிழ்ப் போதகாசிரியர் ச. வைத்தியலிங்கபிள்ளையால் இயற்றப்பட்டு, தும்பளைச் சோதிடவிலாச பந்திரசாலையில் ஏவிளம்பி இடு மாசி மீ” அது இப்பொழுது கிடைத்தற்கரிதாகிவிட்டது. 1ச. வைத்திலிங்கபிள்ளை (1843-1900) வல்வையிற்பாடசாலைநிறுவி ரியர் சைவாபிமானியை மாசிகையாக ஆரம்பித்து மாதமிருமுறை |ய முத்திராட்சரசாலை என்னும் அச்சக உரிமையாளர்; கிறிஸ்தவ ம்பிள்ளைக்குத் துணைநின்றவர்; உரையாசிரியர்; பதிப்பாசிரியர் ; சாதி நிருண்ய புராணம் வரைந்தவர்; மதுரையிலே இயற்றமிழ்ப் பட்டவர்.
யா விதமான ஆரங்கள் காலந்தோறும் அணியப்பட்டு வந்துள்ளன. ர என்னும் மாலையினைத் தமிழ் இலக்கியப் பரப்பிலே பதினெட்டாம் திருப்போரூர்க் குகாலயத்தைப் புதுக்குவித்துத் திருமடமும்
தம்பர சுவாமிகள் அங்கு எழுந்தருளியுள்ள முருகப்பெருமான் மீது ாகுதியே சந்நிதி முறைக்கு முதல் ஆட்சியாகத் தெரிகின்றது. திருக்கோயில் என்பவற்றைச் சிறப்பாகக் குறிப்பது முறை என்பது று பொருள் தந்து நிற்பது. முறை தரும் பொருள் இங்கு பொருந்துவதாகலாம். முதலாம் வரை, திருமுறை நாடாண்ட சோழர் ஒருவரது சாசனத்திலும் த்து வகைகள் இடம் பெறுதல் குறிப்பிடத்தக்கது. இவற்றுடன் கு, பெரியலாலி, சின்னலாலி, மங்களம் என்பனவும் ஈற்றிலே ஆறு பிலே இடம் பெறுகின்றன.
ள்ளைத்தமிழ், அலங்காரம், வெண்பாமாலை, தாலாட்டு என்பனவும்
முறையினைப் பின்பற்றி அதனுள் இடம்பெறும் பிரபந்த வகைகளிற் தாகக் காணப்படும் ஒரேயொரு சந்நிதி முறை ஈழத்தில் எழுந்த க்கத்தக்கது.
த செல்வச்சந்நிதி முறை பின்பு வெளிவந்ததாகத் தெரியவில்லை.
நன்றி: காரைநகர்மாணிக்கவாசகர் சபை பொன்விழாமவர்

Page 69
----- تتمية كنيسة" قسمينة جية 菱 நா : -- . . Fr's .ܛܰܝܶ܊ &,لނޗް_F
Selvachc
In thenineteenthänd Wer
Selvachannithy to which shrine come in large numbers to pray devotees attending almost eV. visitors fiIld convenicinaccon (free feeding of devotees) and
The history of the Temple is als follows:
In the olden days there wa among the owners, early in thic poojas ceased to be performe the Temple, appeared in a drea Ilan in the village and told hi been deprived of praying at th conduct the daily poojas. K Kathirganar then pleaded th: conduct a pooja. Lord Murug perform the pooja. Finally K doors, Washed and cleaned up to God for guidance and the L chanting any Imantras and by the temple grew more and mc coming to the temple. It is be and when he wanted some in where withal, Lord MuTugan village, and tell him to have related in the village. People
It may be worth noting that caTTy on the tradition of hawii
MODERN TIMES:
Many of its sons and daug and in the commercial sectori and have done well there also. and to a lesser extent in Engl.
 

hannithy Temple
By S. Kulasingam, MBE
tieth centuries the village is famous for its Hindu Temple
2 Hindus from allower Sri Lanka, and even from Malaya, . Besides the inherent holiness of the temple with many ery day there are a large number of "mada Ills" where modation. The temple is also famous for 'annathanan"
the Deity is fondly called "Annathana Kail than".
in short, as handed down the generations in the village,
s a small temple on the present site but Owing to disputes : eighteenth century, the temple was closed and the daily d. Several days afterwards Lord Murugan, the deity of In to one Maruthar Kathirgamar, a pious but not educated m that as the temple had been closed His devotees had e Temple and asked Kathirgamar to open the Lemple and athirgamar, however, did not pray Subsequent nights. at he was an ignorant Ilan who did not know how to aIn then told him not to be afraid as He would help him to a thirgamar agreed and went to the temple, opened the the place but before he performed his first pooja prayed ord directed him as to how to perform the pooja without covering his IIlouth with a piece of cloth. From that time ire popular and devotees from beyond the village started lieved that Kathirgamar used to commune with the Lord protant work done in the temple for which he had not the would appear in dream to a devotee, Inostly outside the he work done at his expense. Many such instances are began to have great deal of faith in the temple.
I even to this day the descendants of Maruthar Kathirgamar ng their mouth covered when performing the pooja.
hters were, and are still, employed in Government service In Ceylon. Many ventured overseas, particulary to malaya At present many have settled overseas mainly in Malaysia and,
தொண்டைமானாறு ஜீ செல்வச் சந்நிதி முருகன் ஆலயம்

Page 70
The village has produced a distinguished judge, a Member of Parliament, a career diplomat and many lawyers, doctors, engineers, accountants, teachers, police officers, clerical officers etc. and merchants (including one who was considered to be one of the richest in Jaffna during his time)
In malaysia too they have done well - one was a Member of the Public Services Commission, another a State Councillor in the State of Pahang, another a Chief Police Officer of Selangor and another Municipal
முன்னேற ஒ
முன்னேற்றம் என்ற கட்டடத்துக்கு அந்தநம்பிக்கை எமது சமுதாயத்தில் குை விதமான இன்னல்களையும், இடர்பாடுகை கண்ணாற் காணமுடியாது. அது உயிர் இருப்பது போல் இறைவனும் இறை ச4 காட்டுவது சிரமமாக இருந்தாலும் ! தேவையானவரே அவர் தேவை என் நடைமுறை வாழ்க்கையில் நாம் உணரு பொருளாதாரம் என்று நாம் வாழ்க்கையி என்ற மமதை கொண்டு நடக்கின்றோ இருக்குமானால் நாம் ஒவ்வொருவரும் நம்பிக்கை இல்லாவிட்டால் நம் சொந்த வ முன்னேற முடியாது?
“இறைவன் தனது அடியாருச் என்கிறீர்கள்! உண்மை. முதலில் நாம் ( அவனிடம் பக்தி செலுத்த வேண்டும். ப மனம், வாழ்க்கை எல்லாவற்றையும் இன இதையெல்லாம் செய்யவில்லையென்ற ஏன் செய்ய வேண்டும்? அவரும் ெ அடையவில்லை என்று நீங்கள் துன்பப அருகில் இருக்கிறார் என்று நிச்சயம் ெ விரைவில் கிடைக்கும். நீங்கள் அளவில்
மாமணி சிறப்பு மலர் - 2002
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Secretary of Kuala Lumpur, the capital of Malaysia These are in addition to the professionals mentioned in the previous paragraph.
Its sons have also served the king and country in both World War I and in World War II.
The population of the village in 1978 was about 2,500.
Quotation from the book, Dr. Katherkamar Sithamparapillai.
(ËJ Q(5 QID
அத்திவாரம் போன்றது தெய்வ நம்பிக்கை றந்து போவதன் பலனாகத்தான் நாம் பல ளையும் சந்தித்து வருகின்றோம். காற்றைக் கள் வாழ்வதற்கு இன்றியமையாததாய் க்தியும் எமக்குத் தேவை. அடையாளம் இறைவன் என்ற ஒருவன் நமக்குத் ற காரணமே உண்மை என்பதை எமது நகின்றோம். ஆனாலும் பட்டம், படிப்பு, ல், உயரும் போது நான்தான் பெரியவன் ாம். அந்நிலையில் இறை நம்பிக்கை உயர்ந்தவர்களாவோம். இறைவனிடம் ாழ்விலும் சரி நம் சமுதாய வாழ்விலும் சரி
- %'AZZ്
9(560GT (GII)
*காக எதைத்தான் செய்ய மாட்டான்' இறைவனின் அடியவராக ஆக வேண்டும் க்தி என்பது சாதாரணமான விஷயமன்று. றவனிடம் சமர்ப்பிக்க வேண்டும். நீங்கள் ால், பின் இறைவன் உங்களுக்காக ஒன்றை பாருட்படுத்துவதில்லை. இறைவனை ப்படுகிறீர்களேயானால் அவர் உங்களுக்கு செய்து கொள்ளுங்கள். அவரது தரிசனம் லாத பேரின்பம் அடைவீர்கள்.
25

Page 71
ഗ്ഗക്രമമ് 67ற்கு உடனே യ്യുമഗ്രമഞ്ഞീ'd മഗ്ലൂബ
கந்தவேள் உதி இந்திரன் முதலி தந்திரங் கொன முந்திய கதிரை கந்தனை நி6ை வந்துமே சந்நி: சிந்தனை செய் வந்தனை செய
போற்றிடுந் தூயநற்சோதி நோற்றிடும் உமையாள்பா சாற்றரும் சுடர்களாறு தே காற்றது சுடர்கள் தம்மை உ
தேசடர் சரவணத்தின் பாக காசறு கமலத்தோட்டுப்ப தேசுடைச்சுடர்கள் தேங்கத் ஈசனும் உவக்க அம்மை எ(
ஒன்றாக கசங்கொண்டு ( சண்முகன் தோற்றங்கண் பண்புறப் பிரணவத்தைப் அண்மியே இந்திரதேவர் அ
அருளுடைத் தோற்றங்கை புரமுடை மகேந்திரத்தைப் வரங்கெடுத்தழித்துமேயெ கரந்தனில் அயில்வேல் ெ
 
 

சந்நிதி முருகனி ல் அந்தாதி
- கவிதாமணி சந்தனா நல்லலிங்க ஐயர்
விநாயகர் காப்பு
ക്കിഗZമഞ്ഞക്രമിക്കുഞ്ഞുഖത്രര70 %ള ഉമ്മളബ്-6ീഗ്രിഗ്ഗഞ്ച് ബ ந்நிதிவேன்.அந்தாதிபாடிடவே ഗ്ഗത്ത്മകരീg/
வரலாறு
த்தவாறும் கதிகொள அமரர் வாழ்வும் பாந்தேவர் இறைமுறை கொண்டவாறும் ண்டகுரைத்தமியனாய் வென்றவாறும் வெற்பில் முறையுடன் நின்றவாறும் னந்த சீரார் கதிர்காமர் வழிபாடாற்ற தியில் விருப்புடன் அமர்ந்தவாறும்
து நாமே சிறப்புடன் விளம்பலுற்றோம் பவார் யார்க்கும் வாராது கேடுதாமே.
நால்
நியாய் நின்ற பெம்மான் பகன் நிகரிலா நெற்றிதன்னில் ான்றிடத்திகைத்கத்தேவர் உய்த்ததே சரவணத்தே.
டைப் பரப்பின் ஒர்பால் ாயலில் மழலையாறு தோன்றிற்றேதோன்றலோடும் டுத்தனள் ஆறும் ஒன்றாய்.
மகங்களோர் ஆறுகொண்ட டு சாம்பவி மகிழ்ச்சியெய்த பரமனுக்குரைத்த வேளை ஒருள்பெறத் தொழுதுநின்றார்.
னடு அரனுரை செய்யலுற்றான் புரந்திடு சூரன் பெற்ற
மமரைக் காக்கவேண்டும் காண்டே அடுசமர்புரிகவென்ன.
தொண்டைமானாறு பூரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலயம்

Page 72
0.
饥
3.
சமர்த்துடைச்சூரன்றன்னைக் கதிபெற மயிலதாக்கி அமரர்கோன் மகளாந்தேவ குஞ்சரிதனை மணந்தார் அரியவர் குழந்தையாக மானின்ற வள்ளிமங்கை கரியுடைக் கதிரையோங்கல் வளர்வதைநாரதருங் கூற.
கதிரையம்பதியையண்மிக் கண்டனர் பரண்மேல் வள்ளி கதிரொளி கண்கள் காலக் கதிர்த்தினை கிள்ளை உண்ணா கரத்தினிற் கவணைப் பற்றிக் கடிந்துமே ஒச்சிநிற்கும் கனவடிவதனைக் கண்டே கதிர்வளையுடன் எழுந்தார்.
எழுதொணா எழில்கொள் வள்ளி எயிற்குலத்தரசியாளை பழுதிலாவெவ்வேள்பாணம் வருந்திடவிரைவாய்ச்சென்று தழுவிட உபாயங்கொண்டு தமயனை நினைந்துநின்று
தொழுதிடஅவளைக்கொண்டேஉறைந்தனர்கதிரைவெற்பில்,
உறைவிடங்தன்னில்வேலர்உவந்திடக்கோயில்கொண்டார் கறைமிடற்றண்ணல் வாழ்த்தத் தேவகுஞ்சரியும் நண்ண துறையுடைக் கங்கை பாய ஒளியுடை மணிகள் சிந்தும் நிறையுடைக் கதிர்காமத்தில் நித்தமும் வைகலானார்.
நிறைதிருக்கதிர்காமர்க்குக் கந்தவேள் தோற்றிநின்று குறைவறப் பூசைதன்னைப் புரியெனவேலுந் தந்து
மறைதிரைக் கதிர்காமத்தின் மருவிய கோலங்காட்டி பொறையுடன் வாயுங்கட்டி வழிபடுமாறு செய்தார்.
மாறுபடுகுரன் கிளைமதியுடன் வென்ற பின்னர் மாண்புறு வீரவாகு தேவர் தாம் வேலையூன்றி மாசறு பூசை செய்த மாட்சிமை கொண்ட நல்ல மாபெரும் புண்ணிய பூமி மருவு தொண்டைமானாறே.
மருவிடு சீடனாக வியாழனாற் சாபங்கொண்ட திருவறு ஐராவசு கந்தர்வன் களிறதாகி உருமிடிமுழக்கியேதான் உலவிடக் கதிரைவெற்பில் வருமுனிசிகண்டியாரும் வருமிடர் தீர்க்கவெண்ணி.
வருகரிமதமடக்க வகையதாய் வெள்ளிலையை திருவுடைச் சடாட்சரத்தைச் செபித்துமே ஏவி நிற்க பருவுடல் வேழந்தன்னை வேலதாய் வெள்ளிலையுந்தாக்க ஒரு தனிமனிதனானான் ஓங்கிய சாபம் நீங்கி.
மனிதனாம் ஐராவக சாயுச்சிய பதத்தை நாடி பனிபடு சோலை சூழ்ந்த கதிர்காமக் கந்த வேளை கனிவுடன் வேண்டிநிற்கக் கட்டளை பிறந்ததன்றே தனிச்சிறப்புடையவல்லி நதிக்கரை சேர்கவென்றே.
மாமணி சிறப்பு மலர் - 2002

5.
7.
8.
9.
20.
22.
23.
சேர்ந்தனன் சிறப்புமிக்க செல்வச் சந்நிதிபதியை தேர்ந்தனன் உயர்ந்தபூசை உஞற்றினன் உய்தியெய்த ஒர்ந்தனன் உயர்வாம் வீடு அடைந்திடத்திடமே கொண்டு சேர்ந்தனன் சேயோன் பாதம் சாயுச்சியமுத்தியாலே.
முத்தொடு சங்குந்தேக்கும் முழங்கிடு கடலலைகள் நத்தியே சேர்க்குந்தூய தொண்டைமானாற்றின் பாங்கர் பத்தரைப் பணியச் செய்யும் பாங்குடைப் பரமன் சேயும் எத்திசை அடியார் போற்றத்தப்பிலா விழவுங் கொண்டார்.
தப்பிடா தேற்றிவங்கம் வழங்கிடுந் திசைகடோறும் உப்பொடு சங்கம் தேக்கு உரிய நற்பொருள்கள் யாவும் செப்பிட அருமைத்தான வணிகத்தின் களனாய்க் காணும் துப்பிதழ் வள்ளி பாகன்றாம் முறைசாலும் நாடு.
சாலி நெல்விளைக்கும் மாந்தர் சொரிந்திடுமரிசிகொண்டு ஆலிலையதனிற் சாதம் அமைவுறப் படைத்து வெள்ளி வேலினைப் பூசகர்கள் விருப்புடன் பூசித் தென்றும் மாவினல் மருகனார்க்கு ஆவணி விழவுங் கொள்வர்.
ஆவணித்திங்க டன்னில் அடியவர் கூடும் நல்ல அமாவாசை நாளதனில் அமைவுடன் கொடியுமேற்றி தேசமே புகழும் செவ்வேள் சந்நிதியமர்ந்த செல்வன் தேசுடைப் பெளர்ணமியிற்றேர்ந்துமே தீர்த்தங்காண்பர்.
தீர்த்திடு நேர்த்திக்காகத் தூக்கு நற் காவடிகள் ஆர்த்திடு தாளத்தோடு ஆடுநற்காவடிகள் பார்த்திடுபாற்செம்போடு பாட்டுடைக் காவடிகள் சார்த்திடுதொடையலோடு ஆடுமே வேல்களோடு.
வேலாடவேலினிரு மருங்கு தோன்றும் வேய்த்தோளாட சேலாட சீர்மதியமுகங்களாடச்செந்திருவுமாட மாலாடமங்கை சிவகாமியுடன் முக்கண்ணாட தாலாடுமடியரெலாம் கற்பூரவொளியேற்றிவாழ்த்தியாடும்.
கற்பூரவொளியை மாதர் சிகைதனிற் சட்டிகால பொற்புறு பூவைமார்கள் அடியழித்தழுது போற்ற மற்பொரு புயவீரர்கள் அங்கத்தாற் பிரதட்சணம் செய்ய சொற்கொடுதுதிகள்பாடி ஏத்துமே அடியார் வெள்ளம்.
வெள்ளமாய்மக்களிண்டிவெள்ளிவேல் அருளைக்கொள்ள பள்ளமாய்ச் சந்நிதியிற் பரவுவர் பவநோய் தீர
கள்ளமாய்க்குறவர்பெண்ணைக்காதலாற்கொண்டவேலர் உள்ளமாய் அருளுங்கொண்டு உலவுவர் கடைக்கணித்தே
தேனோடு நெய்யும் பாலும் தெவிட்டிடாக் கருப்பஞ்சாறும் தேங்கதலியும் பலாவும் தேமாங்கனியுங் கொண்டு மால்மகள் வள்ளிமங்கை உடனுறை செவ்வேளுக்கு நாக்கொடு நவிலொணாதுநல்லபிடேகம் அம்மா.
27

Page 73
24.
25.
26.
27.
@ (9.
ଜୋ (9. (6. (9. ଜୋ (9 @ (9 (ଠି (9 ଜୋ (9. (6. (9. ଜୋ (9. ଜୋ (9 (6. (9
மாற்றொணா நோய்களென்று வந்திடுமடியவர்கள் சாற்றுவர் துதிகள் சொல்லிச் சார்த்துவர் விபூதிதன்னை மாற்றிடுவலிமைகொண்டமருந்தெனும் பிரசாதங்கொள்வர் நோற்றிடுமடியார் நோயும் நீங்குமே வறுமை தீரும்.
வறுமையால் வாடுவோர்க்கும் வருத்தத்தால் வாடுவோர்க்கும் சிறுமையால் வாடுவோர்க்கும் சீரின்றி வாடுவோர்க்கும் அறும் அறும்வினைகளென்றே அண்டிடும் அடியார்யார்க்கும் பொறுமையாய்ப்பொருவேல்கொண்டார்பெருவினைஅரியநம்பி
பிரபு சோல்பரியார் மைந்தர் சேர்மனி கெளரிபாலர் பிரபை கொள் வேற்பரிசை விளங்கிட மடத்தை நாடி பிரமைகள் போக்கினாரே பிரணவப்பொருளின் மாண்பால் பிரமிக்க அன்னதானம் பெருமையாய்ப் பெருக்கலானார்.
பெருகிடு பக்தியாலே பிதற்றுவார் நெஞ்சிலுள்ளான் உருகிடக்கந்தாவென்று உஞற்றுவார் நாவிலுள்ளான் அருளுக அடியேற்கென்று அரற்றுவார் அறிவிலுள்ளான் செருவினில் வென்ற வேலான் செம்மனத்தார்கணுள்ளான்.
?SX(O6)CO6)GO6XCO6)COÓ)Y(O6)CO6)
கந்தனுக்குரிய மு
கந்தனுக்குரிய விரதங்கள் மூன்று வகைப்ப
வார விரதம் : ஒவ்வொரு வார வெள்ளிக்கிழமைய6 வழிபடுதல்.
நட்சத்திர விரதம் : ஒவ்வொரு மாதமும்
முருகப் பெருமானை
திதி விரதம் ஐப்பசி மாதம் வளர் முருகனை வழிபடுதல் முருகனை வார விர விரதமாக கிருத்திை வழிபடுவது சிறப்பான
முருகனுக்கு உ
. : ே
V 2N. குராமலர் வெ6 冬> d Nன் முல்லை :
900டுQ000000000)
28

28. உள்ளுநற்றுறவோர் ஞானச் சித்தர்கள் யோகியர்கள்
கள்ளுடைக் கடப்ப மார்பன் கழலிணை இறைஞ்சிநிற்பர் உள்ளத்தை வென்றோராக உயர்வுறு முனிவர் தாமும் வெள்ளிவேற் கையன்றன் பால் வீட்டின்பம் பெறவேநச்சி.
29. சித்திரத்தேருமற்று சிறந்தநல் மணியுமற்று
பத்திரமாகப் பன்னாள் பதியினில் உறைந்த வேலர் முத்துடைமுன்னைத்தேரில் முழுமகிழ்வுடனே ஏறி பத்துடை அடியார் சூழப்பாங்குடன் பவனி செல்வர்.
30. செல்வச் சந்நிதியுறையும் சிறந்திடு செந்தில்வேலன்
வல்ல வினைகளோடு வழிவழிவினைகள் தீர்க்கும் பொல்லாவினைகள் தம்மைப்போக்கியேபொலியச்செய்யும் எல்லையில் வீடு நல்கும் எம்பிரான் பாதம் போற்றி.
Ö)(x0)(x6)(x0)(x0)(x0)(x0)(x0)(6
]க்கிய யிெரதங்கள்
ாடும். அவை :
த்திலும் சுக்கிரவாரம் எனப்படும் ன்று விரதமிருந்து முருகப் பெருமானை
கார்த்திகை நட்சத்திரத்தன்று விரதமிருந்து வழிபடுதல். பிறையில் சஷ்டி அன்று விரதம் இருந்து
). ாதமாக வெள்ளிக்கிழமையும், நட்சத்திர க அன்றும், திதி விரதமாக சஷ்டியன்றும் ா பலனைக் கொடுக்கும்.
6) by D6DO56i
f செங்கடம்பூ }ம்பூ குறிஞ்சிமலர் O الجغ ண்காந்தல் செவ்வந்தி o SY AV
8 m S. യ്ക9
தொண்டைமானாறு பூg செல்வச் சந்நிதி முருகன் ஆலயம்
': கருங்குவளை * 7

Page 74
பிரமாத்மாவை அடைய
இருக்கின்றன. சரீரம், மனஸ",
விவகாரத்திலேயே, எப்போதும் இ இதுதான் ஞானம், அங்கே, அறிகிற எல்லாம் ஒரே சாந்த சமுத்திரமாக
சிலருக்கு இந்தச் சாந்தின கொஞ்சம் பிரிந்து அவரிடம் அன்பா செய்கிறார்கள். அதனால் பரமாத்மா திருப்பிச் செய்யும் கருனை, இரண் பக்தி அன்பு வழி,
மனஸையும் கடந்து விட்ட இதே மாதிரி சரீரத்தை வைத்துக் ெ பண்ணிக்கொள்ளாமல் லோக உபக அதிலேயே ஓர் ஆனந்தம், நிறைவு
LIITITLI,
மனளை நிறுத்த முடியாத கட்டுப்படாமல் ஓடுகிறது. ஆனால், நமக்குப் பிராணன் என்று ஒன்றி புறப்பட்டிருக்கிறது. அதனால் இந் கொண்டுவந்து விட்டால் பிரான மூ யோக மார்க்கம் என்று பெயர்.
எUமப்ரமண்ய சுவாமியை மகிமைக்கும் லீலைக்கும் முடிவேயில் ஞானம், பக்தி, கர்மம், யோகம் எல்ல
முருகன் என்றால் ஞானப் அத்வைத ஞான ஸ்வரூபமாகவே சொல்லியிருக்கிறார்.
நான் வேறு எனாதிருக்க, ஏகபோகமாய் நி/நானுW இறுகு வகை பரம் சுகமரு யானாகிய என்னை விழு
தானாய் நிலை நின்றதுத
மாமணி சிறப்பு மலர் -2002
 
 
 

శ్కొక్త్కేవ్లో వ్లో riř aš as 56Nog36 nr 60r ரவணபவனர்
காஞ்சி சங்கராச்சாரிய சுவாமிகள்
நாலு மார்க்கங்கள் ஞானம், பக்தி, கர்மம், யோகம் என்று இதற்கெல்லாம் ஆதாரமாக இருக்கிற, ஆத்மா என்ன என்கிற ருந்து கொண்டிருந்தால், கடைசியில் அது தானே பளிச்சிடுகிறது. ஜீவாத்மாவுக்கும் அறியப்படுகிற பரமாத்மாவுக்கும்பேதமே இல்லை. அடங்கி விடுகிறது.
யவிட, பரமாத்மாவோடு ஒன்றாகச் சேர்ந்து கரைந்து விடுவதைவிட க இருந்து கொண்டிருப்பதில்தான் ருசி இருக்கிறது. இவர்கள் பக்தி வின் கருணையைப் பெறுகிறார்கள். இவர்கள் செய்யும் பக்தி, ஸ்வாமி டும் அன்பு என்பதன் இரண்டு ரூபங்கள்தான். ஞானம் அறிவு வழி
ால் ஞானம் மனளை வைத்துக் கொண்டே பக்தி செய்ய வேண்டும் காண்டு கர்மாக்களைச் செய்கிறோம். அப்போதும் கூட நமக்கென்று ாரமாகப் பண்ணி, அதன் பலனை ஈசுவரனுக்கு அர்ப்பனம் செய்தால் இருக்கிறது. இவ்வாறு பற்றில்லாமல் கடமையைச் செய்வது கர்ம
தாலேயே, ஆத்மாவைத் தெரிந்து கொள்ள முடியவில்லை. மனனம் மூச்சைக் கட்டுப்படுத்தி நிறுத்தி விட்டால், மனஸும் நின்றுவிடும். பிருக்கின்றது. பேருயிர் ஒன்றிலிருந்துதான் இந்தப் பிராணன் த பிரானனைச் சில தினுசுகளில் கட்டுப்படுத்தி, சமநிலைக்குக் நலமான பேருயிரை பரமாத்ம சக்தியை அடைய முடிகிறது. இதற்கு
ப் பற்றி எத்தனையோ கதைகள் இருக்கின்றன. அவருடைய ல்லை. இத்தனை கதைகள், தத்துவங்களிலிருந்தும் தெரிவது அவர் ாவற்றுக்கும் முடிவான பரம சத்தியமாக இருக்கிறார் என்பதுதான்!
பண்டிதன், ஞானோபதேசம் என்பது நினைவுக்கு வந்து விடுகிறது. அவரைத் திருப்புகழிலும் கந்தரனுபூதியிலும் அருணகிரிநாதர்
நீவேறு எனாதிருக்க
சீர்
ங்கி வெறும்
ர்பரகே
: :

Page 75
பக்தி மார்க்கத்தில் முருகன் முடிவாக இருப்பதைச் சொல்லவே வேண்டாம் அடியார்களின் பக்தியையும் அவர்களிடம் அவருடைய கருணையையும்தான் புராணக் கதைகள், ஸ்மஸ்கிருத ஸ்தோத்திரங்கள், தமிழ்த் துதி நூல்கள் எல்லாம் விஸ்தாரமாகச் சொல்கின்றன. இவற்றில் எல்லோருக்கும் ஒரு சில திருப்புகழ்கள், திருமுருகாற்றுப்படை, ஸுப்ரஹ்மண்ய புஜங்கம் ஆகியனவாவது மனப்பாடமாகத் தெரிந்திருக்க வேண்டும்.
கர்மா என்று எடுத்துக் கொண்டாலும், குமாரில பட்டராகவும், ஞானசம்பந்தராகவும் அவதரித்து அவரே, இந்த மார்க்கத்தை ஸ்தாபித்திருக்கிறார். அப்பர் ஸ்வாமிகள் தாஸமார்க்கம் என்ற வழியில் எப்போதும் லோக க்ஷேமத்துக்காக ஊழியம் செய்து கொண்டே இருந்தவர். அவர் 'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்று சொன்னவர். இந்த வரி வருகிற செய்யுளின் ஆரம்பம் “நம் கடம்பனைப் பெற்றவள் பங்கினன்' என்பது கடம்ப மாலையை விரும்பி அணிகின்ற முருகன்தான் கடம்பன்.முருகனைப் பெற்ற அம்பாளைத் தன் பாகத்தில் கொண்ட பரமேசுவரன்’ என்ற ஸோமஸ்கந்த மூர்த்தமாக இங்கே அப்பர் சொல்கின்றார். நிஷ்காம்யமாகப் பணி செய்து கிடக்கிற பான்மையை முருகன் விசேஷமாக அருள்வான் என்கிற மாதிரி நம் கடம்பன்' என்று ஆரம்பித்திருக்கிறது!
யோகம் என்பது பிரான மூலத்தைக் கண்டு பிடித்து அதோடு சேர்கிற வழி பிராண சக்தி என்பது சரீரத்தில் மூலாதாரம் என்கிற இடத்தில் குண்டலினி என்கிற ஸர்ப்ப ரூபத்திலேயே இருக்கிறது. நமக்கெல்லாம் அதன் மகாசக்தி தெரியவேயில்லை. அது குண்டலாகாரமாகச் சுருட்டிக் கொண்டு தூங்குகிற பாம்பாகவே இருக்கிறது. தூங்கும் பாம்பைத் தட்டி எழுப்புவதற்குத்தான் யோக சாதனைகள் இருக்கின்றன. சுப்ரமண்யர் யோக விஸ்வரூபம். அதனால்தான் அவரை எப்போதும் பாம்போடேயே சேர்த்துச் சேர்த்துப் பேசுகிறோம். வாஸுகி தக்ஷகாதி ஸர்ப்ப ஸ்வரூப தரணாய' என்று முத்துஸ்வாமி தீகூழிதர்கூட பூரீஸுப்ரஹ்யமண்யாய நமஸ்தே கிருதியில் சொல்கிறார். ஆசார்யாளும் புஜங்கம் (புஜங்கம் என்றாலே பாம்பு) என்ற விருத்தத்தில்தான் ஸ்தோத்திரம் செய்கிறார். நாகப் பிரதிஷ்டை, ஷஷ்டியில் நாகராஜா பூஜை எல்லாம் சுப்ரமண்யரை உத்தேசித்தே செய்கிறோம். அவரே யோகத்தின் நிறைவு.
ஞானமும் யோகமும் முடிகிற இடத்தில் ஒர் ஆட்டம், அசைவு இல்லை. லோகமே இல்லை. உணர்ச்சிகளே இல்லை. இதெல்லாம் பட்டுப்போன இடம் அது. இப்படிப் பட்டுப்போன நிலையில் ஈசுவரனைஸ்தானு' என்று சொல்வது வழக்கம். பட்ட கட்டை' என்று அர்த்தம். சுசீந்திரத்தில் 'ஸ்தாணுமாலயன்' என்று கேட்டிருப்பீர்கள். மும்மூர்த்தியும் சேர்ந்த ஸ்வரூபம். அதில் ஸ்தாணு' என்பது பரம வைராக்கியமான பரமேச்வரன்தான். உணர்ச்சியில்லாவிட்டால்,'மரத்துப்போகிறது என்கிறோமல்லவா? அப்ப்ர்க் காய்ந்து மரமாக இருக்கிறவர் ஸ்தாணு. பக்த
30

அனுக்கிரகத்துக்காகக் கருணையில் நனைந்திருக்கிறபோது ஆர்த்ரராக (ஆதிரையனாக) இருப்பவரே இப்படி ஞானத்தில்பட்ட கட்டை யாயிருப்பார். அதே மாதிரித்தான் அம்பாளும், கருணாமயமான அவளும் பரம விரக்தியாக இருக்கிற ஒர் அவஸ்தை (நிலை) உண்டு. அவள் எப்போதும் ஈசுவரனையே பற்றிப் படர்ந்திருப்பவள். அவர் மரமாக இருந்தால், இவள் கொடியாகச் சுற்றிக் கொண்டிருக்கிறாள்;ழரீசைலத்தில் அவர் அர்ஜுன (மருத) மரமாக இருக்கிறார்; இவள் மல்லிகைக் கொடியாகச் சுற்றிக் கொண்டிருக்கிறாள். அதனால்தான் அவருக்கு மல்லிகார்ஜுனர் என்று பெயர். அது நல்ல பசுமையோடு இருக்கப்பட்ட மரம். பட்ட மரமாக அவர் இருக்கும் போது அம்பாள் என்ன செய்கிறாள்?
பரமேசுவரன் பச்சைப் பசேலென்று கப்பும் கிளையுமாக ஒரு மரம்மாதிரி இருந்தால், அம்பாள் ஒரு பசுங்கொடியாக அவரைச் சுற்றிக் கொண்டிருப்பாள். அவர் பட்டமரமாக, காய்ந்த கட்டையாக இருக்கும்போது, அவள் என்ன செய்கிறாள்? அப்போதும் அவரைச் சுற்றிக் கொண்டிருக்கிறாள். ஆனால், பச்சைக் கொடியாக இல்லை. இலையே இல்லாமல் நார்மாதிரியான கொடியாக, அவரைச் சுற்றிக் கொண்டிருக்கிறாள். அபர்ணா, அபர்ணா என்று அவளுக்கு ஒரு பெயர். ‘பர்ணம் என்றால் இலை. இலையே இல்லாத கொடியாக இருக்கும்போது அம்பாள் அபர்ணாவாகிறாள். பர்வத ராஜகுமாரியாகப் பிறந்து ஈசுவரனைப் பதியாக அடைவதற்காக அம்பாள் தபஸ் பண்ணினபோது இலையைக் கூடச் சாப்பிடாமல், கடும் நியமத்தோடு இருந்ததாலேயே இந்தப் பெயர் உண்டாயிற்று என்று ஒர் அர்த்தம் சொல்வதுண்டு ஸ்தாணுவாக ஈசுவரன் இருக்கும்போது அவனை விடாமல் பற்றிக் கொண்டிருக்கிற அம்பாள் கொடிதான் ‘அபர்ணா” என்று தோன்றுகிறது.
ஈசுவரனும் அம்பாளும் இருந்தால் ஸோமாஸ்கந்தமாக அங்கே ஸப்ரமண்யரும் இருக்க வேண்டும் அல்லவா? ஈசுவரன் ஸ்தாணுவாகவும் அம்பாள் அபர்ணாவாகவும் இருக்கும்போது முருகன் எப்படியிருக்கிறார்? விசாக ராக இருக்கிறார் என்று சொல்லலாம். 'சாகை’ என்றால் கிளை என்று அர்த்தம். வேதத்தில் பல கிளைகள் உண்டு. அது ஒவ்வொன்றுக்கும் இன்ன வேதசாகை என்றே பெயர் சொல்வார்கள். 'வி' என்பது பல அர்த்தங்களில் வரும். சில சமயங்களில் ஒன்றை உயர்த்திக் காட்ட ‘வி சேர்ப்பதுண்டு. உதாரணமாக ஜயம் - விஜயம். ஆனால் 'விக்கு எதிர்மறைப் பொருளும் உண்டு. 'தவா. என்றால் புருஷனை உடையவள்; விதவா’ என்றால் புருஷன் இல்லாதவள். இந்த ரீதியில் ‘வி - சாக’ என்றால் ‘கிளை இல்லாத என்று அர்த்தம். அப்பா பட்ட கட்டையாகவும், அம்மா இலை இல்லாத கொடியாகவும் இருக்கும்போது, குழந்தை முருகனும் கிளையே இல்லாத கீழ்க்கன்றாக இருக்கிறார். அது பரம வைராக்கிய ஸ்வரூபம்.
தொண்டைமானாறு பூரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலயம்

Page 76
சுப்ரமண்யர் பரம வைராக்கியமாக, ஞானியாக, ஆண்டியாக, தண்டாயுதபாணியாக இருக்கிறார். அவரே வள்ளி தேவசேனா சமேதராகக் கல்யாணசுப்ரமண்யராகவும் இருக்கிறார். இம்மை மறுமை இரண்டுக்கும் உதவுபவராகவும், வழி காட்டுபவராகவும், அவர் இருப்பதையே இந்த இரண்டு கோலங்களும் காட்டுகின்றன.
பாமர ஜனங்களிலிருந்து தேவர் வரையில் எல்லோரையும் ஒரேபோல் அனுக்கிரகிக்கிறவர் அவர். வேடஸ்திரியான வள்ளியை ஒரு பத்தினியாகவும், தேவ ராஜகுமாரியான தேவசேனையை இன்னொரு பத்தினியாகவும் கொண்டவர். பார்வதி பரமேசுவரர்களின் கடைக்குட்டியான அவர்தான் தேவர்களில் ரொம்பவும் குழந்தை; அவரே தேவநாயகனாக இருக்கிறார். தேவாதி தேவப் பெருமாளே என்று அருணகிரி சொல்வார்.
அவரை நாம் எல்லோரும் பக்தி செய்து, இக பர க்ஷேமத்தைப் பெற வேண்டும். இவ்விதம் பக்தி செய்வதற்காக நம்மை நக்கீரர் ஆற்றுப்படுத்திய நூல்தான் திருமுருகாற்றுப்படை ஆற்றுப்படை உடைய முருகன் கங்கை ஆற்றில் பிறந்தவர். ஆறு தாங்கிய ஜோதியான அவர், ஆறெழுத்து மந்திர மூர்த்தி: ஆறுதலைக் கொடுக்கும் ஆறுமுகர்; ஆறுபடை வீரர். அவரது வெற்றி நாளான மகா ஷஷ்டி துலா மாதத்தின் வளர்பிறை ஆறா நாள். துலா என்பது அவரது சமநிலையாம். தராசு முனையைக் காட்டுவது. ஞானத்தில் எங்கும் சமமாக இருந்து கொண்டே லோகானுக்கிரகத்துக்காக அசுரர்களை வென்று பக்தர்களை ரகூரிப்பவர். வெளிப்பகையோடு உட்பகைவர் அறுவரையும் அழித்து
தம்மை ஜோதி ஸ்வரூபமாக்குகிற சிகரஜோதி அவர். மலைகளில், எல்லாம் மணிவிளக்காக மேலே நிற்பவர் அவர். கைலாஸ் மலையில்
ОIII)J
சீர7ர்ந்த சிவசமயம் விளங் சேர்செல்வச் சந்நிதி CãLuutriã.g3 6F5á57Aá76o6lva2/ G74/0562/4g- Gax/aij Zou Ca57777żyös Gozoužuuzg uLw/777 e A7/06/777 fig5/7ZZ/7Z 125 A //7/7/7/iaig, 62/uffa, Garaivan
A uTZ/0607Zg u/62/6607G
மாமணி சிறப்பு மலர் - 2002
 
 
 
 
 
 

ஜோதிப் பொழிவாய் உதித்தார்; திருப்பரங்குன்ற மலையிலும் திருத்தணிகை மலையிலும் தேவயானை வள்ளியரை மணந்தார், பல மலைகளில் சேனையை வகுத்தார்; கந்தமாதன மலையில் சூரனை வதைத்தார்; பழனி மலையில் ஆண்டியாய் நின்றார்: ஸ்வாமி மலையில் ஞானமொழி பேசினார்.
தேவாதி தேவப் பெருமாளான அவர் பெரியரில் பெரியவர். நாம் சின்னஞ் சிறியர். சின்னஞ் சிறிய நாம் தானியங்களுள் சின்னஞ் சிறிய தினையைக் காட்டி அழைத்தால், அந்தப் பெரியோன் வருவான். சின்னச் சின்னத் தேனீக்கள், சின்ன மலர்களிலிருந்து எடுத்த தேனை விட்டு, தினை மாப்பிசைந்து அவருக்கு நிவேதனம் செய்தால், நமக்கு மனமலர்ச்சி என்ற தேனின் இனிமையைத் தருவார். தூய பசு மேய்ந்த தாவர லோகம் - இயற்கை அழகு - முழுவதற்கும் சாரமாகத் திரண்டு வந்த பக நெய்யை மாவில் வார்த்து, ஜோதி விளக்கேற்றினால் நம் மனத்திலும் அவர் ஞானச் சுடரை ஏற்றி வைப்பார்! மாவிளக்கு என்று நாம் மாவிளக்கை அவருக்கு அர்ப்பணம் செய்தால், மாவிளக்கான - அதாவது மகா தீபமான - அவர் நமக்கு ஞான ஜோதியைத் தருவார்.
பரமேஸ்சுவர ஸ்வரூபமான அவருக்கு, அரன் நாமம் சூழ்க’ என்று அவரே ஞானசம்பந்தராக வந்து சொன்னதற்கேற்ப, அரஹரோ ஹரோ சொல்லி நம் பாபத்தையெல்லாம் எரித்துப் பரமானந்த ஜோதியாக இருப்போமாக!
அரஹரோ ஹரா!
நன்றி. தெய்வத்தின் குரல்.
l
5/45 (675/76625 வாழ் செவ்வே னேசப் 7ழ்க ஞானப் 7aiyGaa2/6i Gi /600f762//gp45 வாழ்க வாழ்க
நிலவி வாழ்க 7ம் வாழ்க வாழ்க 魏 స్లో, மம் பரவிநின்றே. స్ట్
نام *స్త్రీ சி. சுப்பையா
செல்வச் சந்நிதி, தொண்டைமானாறு
3.

Page 77
முருகன் என்றாலே தமி அந்தத் திருப்புகழால் முருகனைப்ப நிற்காமல் வேலையும், மயிலையும், தத்துவங்ளும் பலப்பல!
(:
ஞானப்பெருமானுடைய இருக்கிற மயிலையும், வெற்றிக்கெ வழக்கம். சேவல் விருத்தம்,மயில் வி வேல் வகுப்பு, மயில் வகுப்பு என்று
அவர் பாடிய நூல்கள் பல மயில் சேவல் விருத்தங்கள், கந்தர் நூல்களுக்குள்ளும் இறுதியில் பாடி பரியாகிய மயிலையும், படையாகிL உத்தியோகத்தை ஆண்டவனே என
வேல் வெறும் இரும்பு எ6 உரியன அல்ல. அவை சில உண்ண என்றால், கொடுமுடிகளோடு கூடிய இது'நல்ல இரும்பினாலே ஆன விே அகங்காரம் மலை போல் நிற்கி பொருள்களையும் மறைத்துக்ெ மற்றவர்களுடைய நலன்களை எல்லி மனம் இளகாதவளை, ஏண்டா பா அசைவு இல்லாமல், இரக்க உள காரணம் அவர்களுடைய உள்ளம் உடையதாக இருப்பதுதான். அகங் நெகிழ்ச்சி இல்லாமல், நமக்கும் து இல்லாமல் கல் மலை மாதிரியா மமகாரமாகிய பல கொடுமுடிகர் புறப்பற்றுகளே பல பல பிறவிகளு வளர்ந்து நிற்கும் அகங்காரமாகிய
 
 

(33616), Dufob
கி. வ. ஜகந்நாதன்
ழ்நினைவுக்கு வரும். தமிழ் என்றால் திருப்புகழ்மனதில் தோன்றும் ாடிய அருணகிரியார் தனியாக முருகப்பெருமானை மட்டும் கும்பிட்டு சேவலையும் குறிப்பிட்டுப் பாடிய பாடல்கள் பல; அவை உள்ளடக்கிய
QIci), (8J0Ici), IDuîcü திருக்கரத்திலே படையாக விளங்குகின்ற வேலையும், வாகனமாக ாடியாக இருக்கிற சேவலையும் சேர்த்துத் துதிப்பது அருணகிரியார் விருத்தம், வேல் விருத்தம் என்று அவற்றைத்தனியே பாடியிருக்கிறார். இரண்டு வகுப்புகள் வேறு பாடியிருக்கிறார்.
திருப்புகழ், திருவகுப்பு. கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், வேல் அநுபூதி என்ற ஆறு தொகுதிகளை அவர் பாடினார். இந்த ஆறு பநூல் கந்தர் அநுபூதி, கந்தர் அநுபூதியில் முதல் பாட்டில், ஆடுகின்ற ஞானவேலையும், வெற்றிக் கொடியாகிய சேவலையும் பாடுகின்ற ாக்குக் கொடுப்பாயாக என்று விண்ணப்பித்துக் கொள்கிறார்.
"ஆடும் பரிவேள் அணிசே உள்ளனப் பாடும் பணியே பணியா அருள்வாய்"
வேலின் தத்துவம்
ண்றோ மயிலும் சேவலும் வெறும் பறவைகள் என்றோ நினைப்பதற்கு மகளைப் புலப்படுத்தும் அடையாளங்கள். "சிகராத்ரி கூறிட்ட வேல்" பெரிய மலையைக் கூறு போட்டது என்று பொருள். அதைக்கண்டு பல் எண்ணத்தகுமா? பெரிய மலையாக நிற்பது எது? மனிதனுடைய றது. ஆடாமல் அசையாமல் பின்னாலே இருக்கிற அத்தனை காண்டு நிற்கிற மலைபோல, நான் நான் என்கிற அகங்காரம் பாம் மறைத்துக் கொண்டு நிற்கிறது. பிறர் படுகின்ற நோயைக் கண்டு "றைபோல் நிற்கிறாய்? என்று சொல்வது இல்லையா? உள்ளத்திலே ார்ச்சி இல்லாமல் மனிதர்கள் இருக்கிறார்கள் என்றால் அதற்குக் கொடுமுடிகளோடு வளர்ந்து நிற்கும் மலைபோன்ற அகங்காரத்தை காமுடையவன் பிறரிடத்திலே அன்பு இல்லாமல், கருனை இல்லாமல், புவன் படுகின்ற துன்பம்போல நாளைக்கு வருமே என்கிற நினைவு கத்தான் நிற்பான். மனிதனுடைய அகங்காரமாகிய மலையிலே ர் இருக்கின்றன. இந்த அகங்கார மமகாரமாகிய அகப்பற்றுப் நக்குக் காரணமாகின்றன. மகாரங்களாகிய கொடுமுடிகளொடு அத்திரியைக் கூறுபோட வேண்டுமானால் ஞானம் வரவேண்டும்.
தொண்டைமானாறு ரீசெல்வச் சந்நிதி முருகன் ஆயம்

Page 78
அகங்காரமமகாரங்களாகிய சிகராத்திரியைக் கூறிட்டது ஞானவேல்; அகங்காரத்தைச் சார்பாகக் கொண்ட சூரனைச் சம்காரம் பண்ணியது வேல்.
சிகராத்திரி கூறிட்ட வேலோடு செஞ்சேவலையும் பாடவேண்டும் என்கிறார் அருணகிரிநாதர்.
(8JF6DI6Ó6ÕI bjJI6)II) சேவல் ஆண்டவனுடைய வெற்றிக் கொடியாக விளங்குகிறது. கோழி என்று நினைத்த மாத்திரத்திலே நல்லவர்களுக்குப் புற இருளைப் போக்கடிக்கின்ற சூரியனுடைய நினைவு வரும். முருகனிடத்தில் ஈடுபட்டவர்களுக்கு அஞ்ஞான இருளைப் போக்கடிக்கின்ற ஞானபானுவாகிய முருகனுடைய நினைவு முந்தும்.
செம்மை என்பது தமிழில் மிகச் சிறப்புடைய சொல். நம் உடம்பில் ஊற்றமாக இருக்கும் குருதி செம்மைதான். பரிபூரணம், நிறை என்பதைக் குறிப்பதற்கும் செம்மை என்ற சொல்லை வழங்குகிறோம்; ஒருவன் நன்றாகப் பாடினான் என்றால், “செம்மையாகப் பாடினான்’ என்றும், ஒரு காரியத்தைத் திறம்படச் செய்தால், “செம்மையாகச் செய்தான்” என்றும் சொல்கிறோம். குறையின்றி நிறைவாக முடித்தான் என்பதையே, “செம்மையாகச் செய்தான்” என்கிறோம். உள்ளத்தில் கெடுதல் இல்லாமல் நேர்மை நிறைவு பெற்றிருந்தால் உள்ளம் செம்மையாக, தூயதாக இருக்கிறது என்று சொல்லலாம். சிறப்புடைய சேவலை நிறம் பற்றி மாத்திரம் செஞ்சேவல் என்று சொல்லவில்லை; குணம் பற்றியும் அவ்வாறு சொன்னார்.
அஞ்ஞானத்தில் உறங்கி வீழ்ந்து கொண்டிருப்பவர்களை ஞானபானுவாகிய எம்பெருமான் எழுந்தருளுகின்றான்; 'தூங்காதீர்கள்’ என்று அறைகூவி அழைப்பது சேவல். சக்தி சிவனிடத்தில் இருந்து தோன்றிய மாத்திரத்தில் முதல் முதலாகத் தோன்றியது நாத தத்துவம். அந்த நாத தத்துவமே கோழி. அதன் பின்னர் எஞ்சியுள்ள எல்லாத் தத்துவங்களும் வெளிப்பட்டன.
உலகத்துக் கோழி கூவும்போது புற இருள் விலகிப் பொழுது விடிகிறது; அஞ்ஞான இருள் நீங்கி, ஞான ஒளி பிரகாசிப்பதற்கு அடையாளமாகக் கூவும் கோழி எம்பெருமான்
திருக்கரத்திலுள்ளது; அது செஞ்சேவலாக விளங்குகின்றது.
“என்னுடைய மமகாரமாகிய கொடுமுடியோடு கூடிய அகங்கார மலையைக் கூறிடுவது வேல்; அதையும் அஞ்ஞான இருளைப் போக்க வழிகாட்டும் சேவலையும் செந்தமிழால் பகர்கின்ற ஆர்வத்தை எனக்குத் தருவாயாக" என்று பிரார்த்தனை செய்து கொண்டார்.
மாமணி சிறப்பு மலர் - 2002

மயிலின் தத்துவம் வேல், சேவல் ஆகிய இரண்டோடு, மயிலையும் பாடுகின்ற பணி எப்போதும் இருக்கவேண்டும் என்பது அருணகிரியார் ஆர்வம். முதலில் வேலையும் சேவலையும் சொன்னவர் மயிலை மறக்கவில்லை. அதனை அடுத்த அடியில் இணைத்து விடுகிறார்.
பணி பாச சங்கராம பனாமகுட
நிகராட்சம பட்ச பட்சி
பணி பாசம் என்றால் பாம்பாகிய கயிறு என்று பொருள். இங்கே நாகபாசம் எது? நம்முடைய பாசபந்தங்கள் தாம். பிறவிக்குக் காரணமான இந்தப் பாசபந்தங்களுக்குக் கட்டுப்பட்டுக் கிடக்கிறோம். பாசமாகிய பாம்புக்குக் கட்டுப்படுவதனாலே உயிர் குலைந்து விடுகிறோம். இந்தக் கட்டை அறுத்துக் கொண்டால்தான் மயக்கம் தீரும். சுற்றிச் சுழன்று கொண்டிருக்கிற பாம்பைக் கொத்திக் கொத்திக் கொன்றுவிடுவது மயில். மயில் ஓங்காரத்தின் வடிவம்; பாம்பு பெரிய பாசமாக இருப்பதனாலே, பாம்பை அடக்குகின்ற மயில் ஒங்கார மந்திரமாக இருக்கிறது. ஓங்கார மந்திரத் தியானம் பாசத்தை நீக்கும் என்று பெரியவர் சொல்வர். பிரணவ மந்திரத்தைத் தினமும் ஜபித்தால் பாசங்களினின்றும் விடுபட்டு எம்பெருமானை வணங்குகின்ற ஞானம் உண்டாகும். எல்லா
மந்திரங்களுக்கும் மூலம் பிரணவம்.
சுருண்டு கிடக்கின்ற குண்டலினி ஆகிய பாம்பு கிடப்பது நீங்கி ஓட வேண்டும். மூலக்கணலை எழுப்பினால் இது நிகழும் என்று யோக சாஸ்திரம் கூறும். இதற்குக் குண்டலினி யோகம் என்று பெயர். சுருண்டு கிடக்கின்ற பாம்பு வாலையும், தலையையும் நீட்டிக் கொண்டு ஓடவேண்டுமானால் மயில் வரவேண்டும். யோகிகளுக்கும் முருகன் மயில் வாகனத்தில் காட்சிகொடுத்தால் நன்மை உண்டாகும்.
சிகராத்ரி கூறிட்ட வேலும், செஞ்
சேவலும் செந்தமிழால் பகர் ஆர்வம் ஈ பணி பாசசங்
க்ராம பன7ாமகுட நிகராட் சமபட்ச பட்சி
துரங்க நிருபகுமர7! குக! ராட் சசபட்ச விட்சோப
திரகுனதுங்கனே!
நன்றி தர்மசக்கரம்.
33

Page 79
6. திண்டைமான் + ஆறு பக்கம், பயன், சமயம், அறம், Ꮣ16ᏓᏍ பொருள் தரும் சொல் நோக்கும்போது தொண்டைமா6 பெயர் பெறுவதாயிற்று. இது அறியப்படுகிறது. தொண்டை ந மானாற்றுக்கும் தொடர்பு கூ தொண்டைமான் தோட்டம் என பின்னணி வருமாறு கூறப்படுகி
"தொண்டைமான்கள் பு ஆயினும் அவர்கள் ெ வீரதீர பராக்கிரமங்களா அரச நிலைக்கு உயர்ந் சிறந்து காணப்பட்டனர்
எவ்வாறாயினும் தமிழ் தொடர்புடையதாகவே இவ்விடப் பற்றி "யாழ்ப்பாண வைபவ ெ நோக்கத்தக்கது.
கி.பி. 795ல் உக்கிரசிங் வந்து கதிரமலையைத் தொண்டை மண்டலத்தர வந்திறங்கி அவ்வரசனை யென்னுமிடங்களில் வி வருந்திக்கேட்க, உக்க செய்யும்படி உத்தரவு விளையும் இடத்திற்கு மாரிகாலங்களில் அவ ஒரு சிற்றாற்றை ஆழப வெட்டுவித்த அந்த ஆ
மேற்குறிப்பிட்ட செய்தி ெ இயல்புடமை வெளிப்படவே ெ படைத் தளபதி கருணாகரத் வெற்றி வாகை சூடியவன் ஆ
34
 

逸”、 མས་ཚེ་ལེགས་པོ་ཚ་ལ་
ர்டைமானாறும் Uuri 9guü6üD
வல்வை ந. நகுலசிகாமணி (ஸ்காபுரோ, கனடா)
= தொண்டைமானாறு. ஆறு பூரீ என்பது ஆறு, வழி, உபாயம், விதம், இயல்பு, தணிதல், அடக்குதல் எனப் லாகும். தொண்டைமானாறு என்னும் இடப்பெயரை ன் வெட்டுவித்த நீர் வழியே தொண்டைமானாறு எனப் வல்லி நதி என்ற பெயருடன் வழங்கியதாகவும் ாட்டை ஆண்ட தொண்டைமான்களுக்கும் இத்தொண்டை றப்படுகின்றது. வட்டுக்கோட்டையிலுள்ள ஓரிடமும் வழங்குகிறது. தொண்டை மான்கள் பற்றிய வரலாற்றுப்
னறது:
கெத் தொன்மை வாய்ந்த பழங்குடிப் பரம்பரையினராவர் தான்றுதொட்டு வழிவந்த அரசபரம்பரையினரல்லர் தமது லும் வீரசாகசங்களாலும் படிப்படியாகச் செல்வாக்கு பெற்று தவர்கள். யானை பிடித்தல் யானைப் பயிற்சி என்பவற்றிலும்
s
நாட்டரசர்கள், படைத் தலைவர்கள் என்போருடன் பெயர் ஆக்கம் பெற்றிருத்தல் வேண்டும். தொண்டைமானாறு களமுதி" பக். 8 என்ற நூலில் கூறப்படும் விளக்கமும்
கன் என்னும் அரசன் இந்தியாவிலிருந்து படையெடுத்து தலைநகராகக்கொண்டு ஆட்சி செய்யும்போது, தென்னிந்திய சன். தொண்டைமான் தனது பரிவாரங்களுடன் கீரிமலையில் னச் சந்தித்து யாழ்ப்பாணத்துக் கரணவாய், வெள்ளப்பரவை விளையும் நல்லுப்பைத் தனது மக்களுக்குத் தரும்படி கிரசிங்கன் அதற்கிசைந்து, அதற்கேற்ற ஒழுங்குகளைச் பிட்டான். தொண்டைமான். வடகடலில் இருந்து உப்பு த் தனது மரக்கலங்கள் சென்று உப்பேற்றி வரவும் ற்றிற்கு ஒதுக்கிடமாக நிற்கத்தக்கதாகவும் அங்கிருந்த )ாக வெட்டுவித்துத் தன்பதி சென்றனன். தொண்டைமான் று இன்றும் தொண்டைமானாறு என அழைக்கப்படுகிறது.
தான்மைக் கதையுடன் தொடர்பு பட்டிருப்பினும் அதில் 1சய்கிறது. சோழப்பேரரசன் முதலாம் குலோத்துங்கனின் தொண்டைமான் கலிங்கப் போரை முன்னின்று நடாத்தி பூவான். அந்தக் கருணாகரத்தொண்டைமானின் தொண்டு
தொண்டைமானாறு பூரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலயம்

Page 80
ஈண்டு நினைவு கொள்ளத் தக்கதாகும். கருணாகரத் தொண்டைமான் மேற்கொண்ட ஈழப்படையெடுப்புக் காரணமாக இப்பெயர் ஏற்பட்டது என்கிறார் இராசநாயகம் (1926:66) இங்குள்ள "அத்திப்படை ஆண்டவன் கொல்லை", “நயினார் கொலி லை" "சேதுபதியார் கணி டு" "இராக்காவளவு", "பணிக்க வளவு" முதலிய காணிப் பெயர்களும் வரலாற்றுச் செய்திகளைப் பின்னணியாகக் கொண்டவையாகும்.
தொண்டைமானாற்றின் நீர்ப்பரப்பு உப்பாறாகக் காட்சி தருகின்றது. இது கடலிற் கலக்கும் இடத்திற்குக் கிழக்குப் பக்கமாகவுள்ள நிலப்பகுதி தொண்டமானாறு என்ற பெயரால் வழங்குவதாயிற்று. மிகப் பழமை வாய்ந்ததும் புகழ்பெற்றதுமான "சந்நிதி "முருகன் கோயில் தொண்டைமானாற்றின் கிழக்கே அமைந்துள்ளமை இவ்விடத்திற்குத் தனிச்சிறப்பாகும் சந்நிதி என்ற வடமொழிச் சொல்லே தமிழில் "சந்நதி” என்றாயிற்று. இதனை செல்வச்சந்நதி என்று வழங்குவதே பெருவழக்காகும்.
TID600II
ரமணமகரிஷி அவர்கள் தனது த திருவண்ணாமலைக்குச் சென்று திரும்பிய சிறப்பை அவருடைய தாய்தந்தையருக்குக் கொண்டிருந்த சிறுவனாயிருந்த ரமணமகரி சென்றது. அதுமட்டுமல்ல அப்பொ விடவேண்டுமென்றும் முடிவெடுத்தார். இருப்பிடத்திலிருந்து அதிக தூரத்திலிரு திருவண்ணாமலைக்குச் செல்லவேண் பணவசதியும் அவருக்கு இருக்கவில்லை. பிரிந்து செல்லவேண்டிய பிரிவும் அவ துன்பங்களையும் தடைகளையும் தாண் நடந்து சென்றே திருவண்ணாமலை6 நிறைவேற்றினார். இவ்வாறு சென்றவரே அருள் வழங்கும் அருளாளர் ஆனார்.
(மயில்வாகன சுவாமிகளின் குருபூசைத்தின ஆற்றிய உை
மாமணி சிறப்பு மலர் - 2002
 
 
 
 

சந்நிதி கோயில் இப்பகுதியின் புகழ்பெற்ற முருக வழிபாட்டிடமாகும். இங்கு கோணேசர் கோயில், ஆதிவைரவர் கோயில், பிள்ளையார் கோயில், பத்திரகாளி மாகாளி அம்மன் கோயில் கள் என்பனவும் அமைந்துள்ளன. சின்னமலை, பெரிய மலை என்ற இரு சுண்ணக்கல் முனைப்புகளும் இங்கே உள்ளன. கடல் அரிப்பினால் ஏற்பட்ட இரு குகைகள் சின்னமண்டபம், பெரியமண்டபம் என்ற பெயரில் வழங்குகின்றன.
(1) யாழ்ப்பாணச் சரித்திரம் - செ. இராசநாயகம் (1933) (2) யாழ்ப்பாண வைபவ கெளமுதி - க. வேலுப்பிள்ளை (1918) (3) யாழ்ப்பாண வைபவ மாலை - மயில்வாகனப் புலவர் (4) தமிழர் வரலாறும் இலங்கை இடப்பெயர்களும் -
கதிர் தணிகாசலம் இமையாணன். (5) ஈழத்து இடப் பெயர் ஆய்வு -
கலாநிதி இ - பாலசுந்தரம் (2002) (6) வல்வெட்டித்துறை வரலாற்றுச் சுவடுகள்
வல்வை. ந. நகுலசிகாமணி (1987)
DJTfG)
ாய் தந்தையுடன் வசித்து வந்தபொழுது அடியார்கள் சிலர் திருவண்ணாமலையின் கூறிக்கொண்டிருந்தனர். இதைக்கேட்டுக் வழியின் மனம் திருவண்ணாமலையின்பால் ழுதே திருவண்ணாமலைக்குச் சென்று ஆனால் திருவண்ணாமலை அவருடைய ]ந்தது இரயிலில் பிரயாணம் செய்தே டியிருந்தது. அதற்குத் தேவையான அத்துடன் சிறுவயதில் தாய் தந்தையரைப் ரை வாட்டியது. ஆனாலும் இத்தகைய டி ரயிலுக்குப் பணம் இல்லாவிட்டாலும் யை அடைந்து தனது எண்ணத்தை இறுதியில் மகரிஷியாக மாறி மக்களுக்கு
த்தில் திருமதி. மங்கையற்கரசி சிற்றம்பலம் Tufaớødögu)
35

Page 81
శbఖ*****%జశళఈణచ9****ళ%ళ
6 தாண்டைமானாறு
வடகரையில் தொண்டைமானா அருகாமையில், கடலுக்கும் ஆ என்ற ஊரும் அந்த ஊரின் தெ இந்த இடங்களைத் தெரிந்த ஒ
கரணவாய், செம்மணி, விளைந்து வந்த உப்பைச் சேக கொண்டு செல்வதற்கு வேண்டி இங்கே வந்த தொண்டைமான் ( ஞாபகத்திற்கும் வரும். யாழ்ப்பா கள். இங்கே வந்த தொண்ை நாட்டின் எந்த இடத்திலிருந்து அவர்கள் மனதில் எழுவது இ
தாய்நாட்டு தமிழர்களின் நூற்றாண்டின் முற்பகுதியில் மண்டலத்தை அரசு செய்த தொ வெவ்வேறு இடங்களில் வெவ் வைத்திருந்த பலரை நாம் காணு யார் என்பது இங்கு எழும் ( ஆராய்சியாளருமாயிருந்த மு தொண்டைமான் பதினோராம் நு சோழச் சக்கரவர்த் தியாய படைத்தலைவனாயிருந்தவன் செய்திருக்கிறார்கள். குலோத்து அவைப் புலவனாயிருந்த சயங் இயற்றி அரச சபையில் அரங்
"தொண்டை பல்லவர் ே
வண்டை வி மறை மொ திலகன் வ
 

、沙 ベーリー දීඝ්‍ර వడ్లే رهނިک( " *Sچى^ރޮحرىق: ாணிடமானும் rGOLUDm6Ormr.gib
செ. நாகலிங்கம் (தொண்டைமானாறு) ஒய்வு பெற்ற உதவிப் பணிப்பாளர் தேசிய நாதனசாலைக் காரியாலயம்
என்ற பெயரைக் கேட்டதும் யாழ்ப்பாணக் குடா நாட்டின்
று என்ற உப்பாறு கடலுடன் சங்கமமாகும் இடத்துக்கு ற்றுக்கும் கிழக்குப் பக்கமாக இருக்கும் தொண்டைமானாறு ன்கோடியில் உள்ள "செல்வச்சந்நிதி" முருகன் ஆலயமும் ஒருவரின் மனக்கண் முன் தோன்றும்.
வெள்ளப்பரவை என்னும் இடங்களில் ஆண்டுதோறும் ரித்து அதை மரக்கலங்கள் மூலம் தன்னுடைய நாட்டுக்குக் ய ஒழுங்குகளைச் செய்வதற்காகத் தமிழ் நாட்டிலிருந்து என்ற அரசனைப் பற்றிய வரலாற்றுக் கதையும் எவருடைய ண மக்கள் இந்தக் கதையுடன் திருப்தியடைந்து விடுகிறார் டமான், அரசனா? அல்லது சிற்றரசனா? அவன் தமிழ்
வந்தான்? ஏன் வந்தான்? என்பன போன்ற கேள்விகள் ல்லை.
வரலாற்றினைப் பார்க்கும்போது அங்கே கி.பி. இரண்டாம் காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு தொண்டை ண்டைமான் இளந்திரையனும் அவனுக்குப்பின் தமிழ்நாட்டில் வேறு காலகட்டங்களில் தொண்டைமான் என்ற பெயரை கின்றோம். இவர்களில் யாழ்ப்பாணம் வந்த தொண்டைமான் கேள்வி. இதை நன்கு ஆராய்ந்த இலங்கை வரலாற்று )தலியார் "இராசநாயகம்" அவர்கள், இங்கே வந்த ாற்றாண்டின் இறுதியிலும் 12ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் ரிருந்த முதலாம் குலோத் துங்கனின் பிரதம தொண்டைமான் கருணாகரன்தான் என்று முடிவு ங்கனின் கலிங்க வெற்றியைக் கொண்டாடுமுகமாக அவனின் கொண்டார் என்பவர் கலிங்கத்துப் பரணி என்னும் நூலை கேற்றினார்.
.யர் வேந்தனைப் பாடீரே தான்றலைப் பாடீரே |ளம்பதி பாடீரே Nந்த பதிமரபில் வந்த குல ண்டை நகர் ராசன்”
தொண்டைமானாறு பூணூரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலயம்

Page 82
இந்த புகழ் மாலைகளிலிருந்து தொண்டைமானின் முன்னோர் தொணி டை மணி டல அரசர்களாக இருந்தார்களென்றும் அவன் பலப்பல பேரரசர்களின் வழித்தோன்றல் என்றும், சோழநாட்டில் கன்னட நாட்டு எல்லைக்கு அண்மையிலிருக்கும் வண்டலூர் என்ற நகரைத் தலைநகராகக் கொண்டு அந்தப் பிரதேசத்தை ஆண்டுவந்த ஒரு சிற்றரசன் என்றும் தெரிய வருகின்றது. இவனுடைய முழுப்பெயர் "பல்லவராய திருவரங்க கருணாகரத் தொண்டமான்" ஆகும். திருவரங்க என்ற பெயரிலிருந்து தமிழ்நாட்டில் காணப்படும் கல்வெட்டிலிருந்தும் இவன் விஷணு சமயத்தவன் என்பது உறுதியாகின்றது. இவன் ஏன் யாழ்ப்பாணத்திற்கு வந்தான் என்பதை இப்போது ஆராய்வோம்.
முதலாம் குலோத்துங்கன் அரசு செய்த காலத்தில் முதலாம் விஜயபாகு என்பவன் இலங்கை அரசனாக இருந்தான். அரசியற் காரணங்களால் இவர்களுக்கிடையில் பகை தோன்றியது. விஜயபாகு குலோத்துங்கனுக்கு யுத்தத்திற்கு வரும்படி சவால் விடுத்தான் என்று சிங்கள வரலாற்று நூலாகிய "மஹாவம்சம்” கூறுகிறது. இந்தச் சவாலை ஏற்ற குலோத்துங்கன் தனது பிரதம படைத்தலைவனாகிய தொண்டைமானை ஒரு படையுடன் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பினான். இதுவே தொண்டைமான் யாழ்ப்பாணத்திற்கு வந்த உண்மைக்காரணம்.
தொண்டைமான் இங்கே வந்து யாழ்ப்பாண அரசனைப் போரில் வென்று யாழ்ப்பாணத்தைச் சோழப் பேரரசின் ஒரு பகுதியாக்கினான். தொண்டைமான் தொண்டைமானாற்றில் படைத்தளம் அமைத்துத் தனது வம்சங்களைக் குடியமர்த்தினான். யாழ்ப்பாணக் கச்சேரியில் இருக்கும் தொண்டமனாற்றின் தோம்பு ஏடுகளில் இக்காணிப் பெயர்களையும் ஆட்களின் பெயர்களையும் தொணி டமானாற்றைப் பற்றிய பல வரலாற்று விபரங்களையும் பெற்றுக்கொள்ளலாம். அத்திப்படை ஆண்டவன் கொல்லை என்பது யானைப் படைத்தலைவன் வாழ்ந்த இடம். நாயன் என்பது வன்னிய படைத்தலைவன் பட்டப்பெயர். நாயினிச்சியார் கொல்லை என்றால் வன்னியர் படைத்தலைவன் மனைவி வாழ்ந்த இடம். சேதுபதியார் கண்டு என்பது சேதுபதிக் கண்டர் வாழந்த இடம். இராக்கா வளவு என்பது இராக் கா பெயரை உடைய படைத்தலைவர்கள் வாழ்ந்த இடம். இராக்கா வளவு பாலத்தின் கிழக்குத்தலைப்பில் இருந்து எழுபத்தைந்து யார் தூரத்தில் சந்நிதிக்குப் போகும் பாதையில் உள்ளது.
"இராக்கா" என்ற பெயரைக்கொண்ட பலர் இலங்கை அரசர்களாயிருந்த விக்ரமபாகு, முதலாம் பராக்கிரமபாகு ஆகியோரின் கீழ் படைத்தலைமை
மாமணி சிறப்பு மலர் - 2002

பூண்டிருந்தார்கள் என்றும், படைகளில் அவர்கள் வகித்த பதவிகளையும் மஹாவம்சம் விபரமாகக் கூறுகிறது. பணிக்கவளவு:- இது பணிக்கர் எனப்பட்ட ஒரு குடும் பத்தினர் வாழ்ந்த இடம் . இந்த வளவு தொண்டைமானாற்றில் பிரபல்யம் வாய்ந்தது. இங்கே பணிக்கக்கிணறு என்று மக்களால் சொல்லப்படும் 34 கிணறுகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. பணிக்கர் என்ற பெயரின் பொருள் பேராசிரியர் என்பதே. அதுவும் வாள் வித்தையில் பேராசிரியர். சிங்கள வரலாற்றில் உள்ள ஒரு சம்பவத்தை கவனிப்போம், படைகளில் அவர்கள் வகித்த பதவிகளையும் மஹாவம்சம் விபரமாகக் கூறுகிறது. இந்தப் பணிக்கனுக்கும் சிங்கள இராசகுமாரிக்கும் பிறந்த மகன் சிங்களத்தில் "சுப்புமால் குமாராய" என்றும் தமிழில் செண்பகப் பெருமாள் என்றும் அழைக்கப்பட்டான். இவனின் தந்தையாகிய பணிக்கன் தொண்டைமானாற்றில் இருந்துதான் சிங்கள நாட்டிற்குச் சென்றான். என்று எண்ணக்கூடியதாக இருக்கிறது.
இப் படியான சிறப்புக் கள் பெற்றிருந்த தொண்டைமானாற்றிலிருந்த மக்கள் நல்ல கடவுள் பக்தர்களாக இருந்தனர். செல்வச்சந்நிதி, கோணேசர் கோயில், ஆதிவைரவர் கோயில், பிள்ளையார் கோயில். பத்திரகாளி வீரமாகாளி அம்மன் கோயில்கள் உள்ளன. வீரமாகாளியம்மன் கோயில் படைவீரர்கள் தெய்வமானதால் யாழ்ப்பாண அரசனாயிருந்த பரராசசேகரன் இதனைக் கட்டுவித்தான் என்று கச்சேரியிலுள்ள இடாப்புகளிலிருந்து அறிகிறோம். தொண்டைமானாற்றில் உள்ள வீரமாகாளி அம்மன் கோயிலையும் யாழ்ப்பாண அரசர்களாலேயே கட்டப்பட்டவை என்பதற்கு இன்னும் இந்த இரண்டு கோயில்களின் ஆதீனகர்த்தர்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாயிருப்பதிலிருந்து உறுதியாகிறது கோணேசர் கோயில் பறங்கியரால் இடிக்கப்பட்டபின் இப்போ சிறு கோயிலாக இருக்கிறது. பழைய கோணேசர் கோயிலை இடித்துப் பறங்கியர் ஒரு கத்தோலிக்கசமய தேவாலயத்தைக் கட்டினார்கள் என்று யாழ்ப்பாணச் சரித்திரம் கூறுகிறது.
யாழ்ப்பாண அரசின் இறுதிக் காலத்தில் சங்கிலிகுமாரன் என்ற பெயரையுடைய அரசன் இருந்தான். இவன் போர்த்துக்கேயரின் நாடு பிடிக்கும் முயறி சியையும் , யாழ்ப் பாண மக்கள் மீது கத்தோலிக்கத்தைப் புகுத்தும் முயற்சியையும் பலமாக எதிர்த்தான். யாழ்ப்பாண மக்களில் ஒரு பகுதியினர் சங்கிலியனுக்கு எதிராக கலகம் செய்து கொண்டிருந்தார்கள். அந்தக் காலத்தில் கரையாரன் சிற்றரசன், போர்த்துக்கேயரின் பெரிய சத்துரு என்றும் குவைறோஸ் என்ற போர்த்துக்கேய மதகுருவால் எழுதப்பட்ட இலங்கை வரலாற்று நூலில் வர்ணிக்கப்பட்ட
37

Page 83
ஒருவன் தமிழ்நாட்டிலிருந்து ஒரு படையுடன் சடுதியாய் யாழ்ப்பாணம் வந்து சங்கிலிக்கு எதிராகக் கலகம் செய்து கொண்டிருந்தவர்களை அடக்கி இங்கே சமாதானத்தை நிலைநாட்டினான் என்றும் அந்த நூல் கூறுகிறது. ஆனால் போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தை அமைதியாக விடவில்லை. சங்கிலிக்கு எதிராயப் அவர்கள் கொண்டிருந்த பகையாலும், யாழ்மக்கள் சிலரின் தூண்டுதலின் பேரிலும் கொழும்பிலும் மன்னாரிலும் பெரும்படையைத் திரட்டி நல்லூருக்கு வந்து கி.பி 1619 ம் ஆண்டில் சங்லியனுடன் ஒரு பெரும் போரைத் தொடக்கினார்கள். மேலே சொல்லப்பட்ட கரையாரச் சிற்றரசன் 20 ஆயிரம் வீரர்களைக் கொண்ட ஒரு படையுடன் சங்கிலிக்குதவியாக நின்றான் என்றும் அதேநூல் கூறுகிறது. என்றாலும் இந்தப்போரில் இருவரும் தோல்வியடைந்து தமிழ் நாட்டுக்குக் கப்பல்மூலம் செல்வதற்கு முயன்றார்கள். என்றும் ஆனால் சங்கிலி பருத்தித்துறைக்கு நேராக கடலில் போர்த்துக்கேயரால் பிடிக்கப்பட்டு கோவைக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு தூக்கிலிடப்பட்டான் என்றும் அதே நூல் கூறுகிறது.
பின்னர் போர்த்துக்கேயரே யாழ்ப்பாணத்தை ஆளத் தொடங்கினார்கள். கரையாரன் சிற்றரசன் பிடிபடாமல் தமிழ்நாட்டுக்குச் சென்று தஞ்சாவூர் நாயக்க அரசனிடம் படைகள் பெற்று பல தடவைகள் யாழ்ப்பாணத்துக்கு வந்து போரிட்டும் வெற்றி பெறவில்லை. கடைசியாக தஞ்சாவூர் நாயக்கரிடம் ஒரு பெரும்படையைப் பெற்று யாழ்ப்பாணத்துக்கு வந்து தொண்டைமானாற்றில் இறங்கி அங்கேயுள்ள கோணேசர் குளத்திற்கு தெற் கலிருக்கும் வயல் வெளியில் படையுடன் தங்கியிருந்தான் என்றும் இந்தப் படையின் வருகையை எதிர் பார்த்துப் பருத்தித்துறையில் தங்கியிருந்த
<33> நற்கதி அை
நாம் இப்போது நான்கு விதங்களில் காரியம், வாயால் பிறர் மனதைப் புண் S பணத்தினால் செய்கிற பாவத்தைச் சொல்லே <33> செய்தோமோ அந்த நான்காலும் புண்ண S ஆணவமும் பெருமையும் எங்களிடம் <3 ஆசைகளுக்கு அளவேயில்லை. ஆசைக S திரும்பமுடியாத அளவிற்கு அவரைப் பார் விடும். நாம் இறைவன் பக்கம் திரும்பும்ே S முடியும். அவன் புகழைப் பேசமுடியும் அ இறையருள் பூரணமாகக்கிட்டும். அதன் பல
எல்லோரும் சிந்திப்போமாக. 坠三※多三移>

Page 84
|
dருறு நினதரு சிந்தையி மேருறு கிரியெ இந்திர : பேருறும் அரிமு G8L Jerq5 L நேருறு தொன நிதியரசே
ஆண்டலை கூ மன்பொ( மாண்டகு சங்:
மருவிய ஏண்டகு கதிர கெளிவரு நீண்டிடு மரநிை நிதியரசே
தோத்திர மிை சுற்றியஞ் காத்திடு வென ഞ5രൂഖി, பூத்திரள் சிந்தி பொற்புர நேத்திர மனரிே
நிதியரசே
மணிமயி லதன் மறிகடன் அனயுறு மரை வன்பர்த es600fug 6OILO காதலே நினதரு படை DÉSÉSuurG&&
மாமணி சிறப்பு மலர் - 2002
 
 
 
 
 

'',
சந்நிதி முருகன் பள்ளியெழுச்சி
வல்வை ச. வைத்திலிங்கபிள்ளை இயற்றமிழ் போதகாசிரியர்
ள் செறியடி யவர்தஞ்
னிலமில கினவவரருள்மா ழு சிதமென வல்லோன் திசைவரை யினிலெழு கின்றான் தல் அமரர்கள் பரவப் மறைமிகும் ஒலியோடு பரவ ண்டநன் நகருறு வளசந் ச பள்ளி யெழுந்தரு ளயே (l)
வின வன்னிபுட்ட டு கூவின புள்ளெலி பரந்த கமொலித்தன வானின் தாரகை மறைந்தன கடல்மேல் வன் தோன்றினான் அன்பர்க் ந மறுமுக விறையவ மிகவே றை வனமுறு வளச்சந் ச பள்ளி யெழுந்தரு ளயே (2)
சத்திடு மடியவ ரொருபால்
சலிசெயு மடியவ ரொருபால் வரு மடியவ ரொருபால் த் தேதொழு மடியவ ரொருபால் டு மடியவ ரொருபால்
வெங்கணு நிறையவந் தெடுத்தார் யென குருபர வளச்சந் ச பள்ளி யெழுந்தரு ளயே (3)
மிசை நீயிருந் தாங்கு
மிசையொடு கதிரவ னுதித்தான் மலர் நினதரு ளடைந்த
முகமென விகசத மான தில் வருகிற மாது ா டனைதரு வாகுமுன் நான்கா -நிசி சரர்தமை யடுசந் ச பள்ளி யெழுந்தரு ளாயே (4)
39

Page 85
அயனரி முதலிய வமர்க ளறியா
வானந்த மெய்ப்பொரு ளேநின தடித்தொண்
டியன்முறை புரியடி யவர்தமக் கெளியாய்
இன்னமு தேகரும் பேமுடி மணியே
நயனம் திடைநின்று களிதரு தேனே
நாயக னேகுக னேயறு முகனே
நியமமோ டுறுபவர்க் கருடரு வளச்சந்
நிதியரசே பள்ளி யெழுந்தரு ளாயே (5)
ஒதரு மொளிவிடு முனதயில் கண்ட
வுறுமயில் புரயவஞ் சனிபடை யொப்பக்
கோதரு கதிரP யெழுவது கண்ட
கூரிரு ளழிந்தது குலவிய மதிய
மூதொளி மழுங்கிய துனதமர்க் கழிந்த
மொய்யறு மவுணர்த முகமென வறுமார்
நீதரு மறிஞரும் வருதிரு வளச்சந்
நிதியரசே பள்ளி யெழுந்தரு ளாயே (6)
திறற்புய னாதிய வீரர்கள் சூழத்
திண்டிறல் கெழுமிய பூதர்கள் சூழப்
பிறப்படு முனிவரொ டமரர்கள் சூழப்
பேரயில் முதலிய படைத்திறஞ் சூழ
வறற்படு குழற்ச்சசி மகள்குற மகளே
டருடர வமர்தரு வறுமுக வர்த்த
நிறக்கடம் பணிபுய நிறைதரு வளச்சந்
நிதியரசே பள்ளி யெழுந்தரு ளாயே (7)
நெஞ்சில், ஒருச
இரு காலு
“முருகா!. என்று தினமும் ஒதும் அடிய மனப்போராட்டம் இல்லை, எப்போதும் முரு எம்மை வினையில் இருந்தும் காக்கும். பின்வருமாறு குறிப்பிடுவார்.
NM%2 அஞ்சு முகம் தோன்றிܥܓ 達 毛 வெஞ்சமரில் அஞ்சலென் ஒருகால் நினைக்கின் இ `ܠ̈ܚ وتر
முருகா என்று ஒதுவார்
40
 
 

பச்சிலை யொடுமலர் பரிவொடு கொணர்ந்தார் பாலுறு காவடி பலப்பல கொணர்ந்தார் வச்சிர நவமணி மாலைகள் கொணர்ந்தார்
மாமணி செறிநன் மகுடங்கள் கொணர்ந்தார் இச்சையோ டிருவழி முதலிய கொணர்ந்தார்
ரெண்ணிய வரம்பெற வீண்டின ரிங்கண் நிச்சய முறுதவர் தொழிதரு வளச்சந்
நிதியரசே பள்ளி யெழுந்தரு ளாயே (8)
ஐந்தொழில் நடம்புரி கையனு முமையு
மன்பொடு தழுவுவதற் சுகநினை வுற்றார் சிந்துர வதனவைங் கரத்தலை வனுநற்
சிரமுகந் திடவிரும் பின்னரி முதலாஞ் சுந்தர வமரர்கள் பணிசெய வந்தாய்
தூயதன் மறைமுதற் கலையுணர் புலவ நிந்தையி லவர் துதி புரிநிறை வளச்சந்
நிதியரசே பள்ளி யெழுந்தரு ளாயே (9)
தென்மலை முனிவனுக் கருளிய குருவே
தேவர்க ளிடர்களைந் திடவரு முருவே அன்னையம் பிகைக்குமுன் னுறவிடு பாதா
வரன் செவி யினிற்பிர ணவமுரை நாதா முன்னடு முடிவில தாகிய சோதீ
முத்தர்க டமதுள மேவிய வாதி நெல்மணி வயல்புடை சூழ்திரு வளச்சந்
நிதியரசே பள்ளி யெழுந்தரு ளாயே (lO
திருச்சிற்றம்பலம்
ால் நினைக்கின் ம் தோன்றும்
பவர்களுக்கு அஞ்சுதல் இல்லை, பதற்றமடையும் கன் திருவடித்துணை உண்டு. முருகன் கைவேல் இதனை 'திருமுருகாற்றுப்படையில்’ நக்கீரர்
Wւհի/ ன் ஆறுமுகம் தோன்றும் స్రా % ா வேல்தோன்ாறும் கென்சில் 其 きて
தானறு நரு 仑 A savyS
இருகாலும் தோன்றும்
(լp607
தொண்டைமானாறு பூரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலயம்

Page 86
முருகன்
கல் தோன்றி மண்தோ மகனுக்கு முதலில் தோன்றியை நட்சத்திரங்களாகும். இவை இர ளைக்கூட எளிதில் காட்டுவான். இதனைத்தான் திருமுருகாற்றுப்
"உலகம் உ
L16)ilfasp (65s,
gp6)f0 (360LDd என்று ஆரம்பத்திலே எடுத்துக்
கடற்கரையில் உள மாலையில் மறைவதையும் க கருதினார்கள். பண்டைய தட பாம்பை மயிலுக்கு அடக்கம கருதினர், போற்றினர்.
༽
குழந்தையைக் குழந்ை உலகம் விரும்பவேண்டுமல்லவா என்பதாம். "முருகு" அழகு, இழ உண்டு பிற்காலத்தில் "அே அகமகிழ்வுடன் ஏற்றிப் போற்றி
f
குன்று தோறாடிய குமரன்
பண்டைய தமிழ்ச் நெடுந்தொலைவு வரை காட் மகிழ்ந்து வழிபட்டனர். இம் முழு ஆறுபடை வீடுகளில் திருப்ட பரிபாடலிலும்,
t
"திருப்பரங் குன் மருமிகு முருகன் ஒரு முறை யுன் இருமையும் மிக
மாமணி சிறப்பு மலர் - 2002
 
 
 
 
 
 
 

தாறாடும் குமரன்
சாவையம்பதி இ. சுப்பிரமணியம் (ஸ்காபரோ, கனடா)
ன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்தகுடி ஒளிப் பொருட்களே ஒன்று சூரியன். மற்றவை சந்திரன் வில் தோன்றும். சூரியன் பகலில் தோன்றி நுண்பொருட்க
ஆதிமனிதன் முதலில் கண்டு மகிழ்ந்தது சூரியனையே. படையில் நக்கீரர்.
வப்ப வலனேர்பு திரிதரு யிறு கடற்கண்டா அங்கு கும் சேண் விளங்க விரொளி' காட்டுகிறார்.
iளவர்களே காலையில் சூரியன் எழுவதையும் ாண்பர். சூரியனின் தோற்றத்தைக் குழந்தையாகக் மிழர்கள் நீலக்கடலை மயிலாகவும் நஞ்சையுடைய ாகவும், அறிவினால் வரும் ஞானத்தை வேலாகவும்
த என்றே என்றும் அழைக்கமுடியுமா? வைக்கும் பெயர் ? ஆய்வில் அறிஞர்களுக்குக் கிடைத்த பெயர் "முருகு” மை, மணம்தேன், தெய்வத் தன்மை எனப்பலபொருள்கள் ன்” விகுதி சேர்த்து ஆண்பாலாக்கி "முருகன்" என
50TT.
சான்றோர் மூவர்க்கும் முதல்வனான முருகனை சி தரக்கூடிய குன்றுகளில் அமைத்துக் கூத்துமாடி நகன்தான் தமிழர் கண்ட முதல் தெய்வம். அவனுக்கான ரங்குன்றமே முதலானது. சங்கநூல்களில் ஒன்றான
ந் தன்னில் திருப்புகழோடே வோங்கும் தாளை மாசிலா மனதில் நாளும் ரி னோர்கள் ஒண் பொருள் கல்வி செல்வம் வ பெற்று ஈடின்றி வாழ்வர் யாண்டும்"
4.

Page 87
வீரனுக்குக் கல்லும் வேலனுக்குக் குன்றும பண்டைய தமிழர்கள் போர்க்களத்தில் விழுப்புண்பட்டு மாண்ட மறவனின் வடிவத்தைக் கல்லில் செதுக்கி அக்கல்லை தக்கதோர் இடத்தில் நாட்டி மறைந்தநாளில் நினைவு கூர்ந்தனர். வீரர் வழிபாட்டில் ஆர்வம் காட்டிய நம்முன்னோர். வீரத்தில் விஞ்சிய மாயை, கன்மம், ஆணவமான அசுரர்களை அமரில் வென்ற வேல் முருகனைக் குன்றில் வழிபடுவது. வியப்பில்லையே. முருகனும் மலைக்குரியவன் என்பதை ஒல்காப் பெரும் புகழ் தொல்காப்பியனாரும் "சேயோன் மேய மைவரை உலகமும்" என்று மலையே முருகனுக்கு உகந்த இடமென்கிறார்.
திருச்செந்தூர்
நிலத்தை ஆய்வு செய்து ஐந்தாக்கினார். அவை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பனவாகும். நெய்தல் என்பது கடலும் கடல்சார்ந்த இடமுமாகும். கடலின் ஆழத்தையும், அகலத்தையும், நீளத்தையும் காணுதல் என்பது எளிதன்று. அத் தன் மைய கடற்கரையில்தான் திருச்செந்தூரில் இரண்டாவது படை வீடுண் டு. கடலலைகள் முதலி சுற்றுமதிலை மோதிக்கொண்டிருக்கின்றன. அழிக்கும் நோக்கமல்ல. தன்னுடன் நிலம், தீ, வளி, வானம் ஆகிய நண்பர்களுடன் அவைகளால் ஆசையோடு தொட்டு வணங்கும் திருத்தலம் திருச்சீரலைவாய் என்றும் கூறுவர். சங்க நூல்களின்படி இவ்வூர் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். சூரபதுமனின் "வீரமஹேந்திரம்” எனும் கோட்டை இக்கடலிலுள்ளதெனக் கூறுவர். இங்குதான் திருநீற்றின் பெருமையால் கோபுரம் வளர்ந்ததென்றும் பகர்வர்.
வீரவாகு தேவர் தூது சென்று மீண்டதும் போருக்கு புறப்பட்ட இடமும் வெற்றியோடு மீண்டு வந்த இடமும் திருச்செந்தூரேயாகும்.
திருவாவினன்குடி
இதுவே பழனிமலையாகும். திரு + ஆ + இனன் +கு +டீ இவை முறையே திருமகள், காமதேனு, சூரியன், நிலமகள், தீக்கடவுள் ஆகிய ஐவரும் வழிபட்டு இறையருள் பெற்றதால் இப்பெயர் பெற்றது மாம்பழத்தால் முருகன் ஞானம் பெற்று தண்டாயுதபாணியானார். தமது எண்ணம் நிறைவேற்றியவர் காவடி எடுப்பதுண்டு. பழனிமலை பஞ்சாமிர்தத்திற்குச் சிறந்தது.
இதேபோலவே சிறப்பும், அழகும், நெல்லிமரமும் நிறைந்த திருவேரகத்தில் மகனது நிலையை மாற்றி உண்மைப் பொருளை உபதேசித்தருளிய சுவாமிநாதர் வீற்றிருக்கும் சுவாமி மலையாகும்.
42

திருத்தணிகை
குன்றுகளில் சிறந்தது தணிகைமலை. போரினால் ஏற்பட்ட கோபம் (செரு) தணிந்ததால் "செருத்தணிகை” என்றும் கூறுவர். இராமலிங்க சுவாமிகள் பாடிய திருவருட்பா விலே தணிகை முருகனின் திருக்கோலக் காட்சி. "சீர் கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும் திகழ் கடப்பம் தார் கொண்ட பன்னிரு தோள்களும் தாமரைத் தாள்களுமோர் கூர் கொண்ட வேலும் மயிலும் நற்கோழிக் கொடியுமருள் கார் கொண்ட வண்மைத் தணிகாசலமும் என் கண் உற்றதே" இவ்விதம் ஆறுபடை வீடுகளில் மட்டுமன்றி முருகன் வீற்றிருக்கும் இடங்களில் எல்லாம் திருவருளுண்டு.
நமது தாயகமான இலங்கைத் தீவில் மாணிக்க கங்கையோரத்திலே கதிர்காமக் கந்தனும், குதிரைமுகம் நீங்கியதால் மாவிட்டபுரக் கந்தனும், நல்லூர் அலங்காரக் கந்தனும்,வெருகல், உகந்தை முருகனும் திருவருள் மிக்கவரே.
தொண்டைமானாறு செல்வச் சந்நிதி
முருகன் ஆலயம்
இங்கு ஓடும் நதியின் தொடுவாயிலைத் தொண்டைமான் எனும் சிற்றரசன் வெட்டிக் கடலுடன் கலக் கவிட்டான். அதனால் இப்பெயர் பெற்றது. மஹேந்திரபுரிக்குச் சூரனிடத்திற் தூதாக வந்த வீரவாகுத் தேவரது பாதச்சுவடுகள் பதிந்த இடமாகும். சங்ககாலப் பூசை செய்த தலம். ஆதியில் கதிர்காமர் எனும் மீனவரால் பூவரச மரத்தடியில் ஆலமிலையில் அமுது படைத்து வழிபட்டபின் கோயிலானது. வாய் கட்டியே பூசை செய்யப்படுகிறது. பல இலட்ச ரூபா செலவில் கண்டாமணியின் ஓசை இப்போ ஒலிக்கிறது. அன்னதானக் கந்தன் ஆலயம் என்று மக்களால் மதிக்கப்படுகிறது.
செல்வச்சந்நிதி முருகனுக்கான திருவிழா வள்ளிக் கொடி முளைத்ததும் ஆரம்பமாகும். உற்சவம் என்பது மேலான் ஐந்தொழிலாகும். கொடிமரம் எனப்படுகின்ற பரமாத்மாவுடன் கொடிச்சீலை என்கின்ற சீவாத்மா ஐக்கியப்படுதலே கொடியேற்றம் ஆகும்.
கொடியேற்றம் வரை படைத்தல் வாகனத் திருவிழா காத்தல்
தேர்த்திருவிழா அழித்தல்
தீர்த்தம் அருளல்
கொடியிறக்கிய பின் மெளனோற்சவம் அருளல் ஆகும்.
இவ்வாலய மூலவராக உள்ளது வேலே. முருகம்! பெருமான் தாங்கியுள்ளது திருக்கை வேல்.
தொண்டைமானாறு பூரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலயம்

Page 88
"முடிவில் லாத ஒளியின் சிறப்பாலும் அறுமுகங்களை உடையதாலும் , எம் பெருமானிடத்தினின்றும் உதித்தபடியாலும் "சக்தி" என்ற பெயரைப் பெற்றதாலும் "வேலாயுதமே" உன்னைக் கந்தவேளாகவே கண்டு உள்ளக்கவலை தீர்ந்தோம்" என விரவாகுத்தேவர் வேலைப் பார்த்துத் துதிக்கின்றார்.
"வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட
தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் - வாரி குளித்தவேல் கொற்றைவேல் சூர்மார்பும் குன்றும் துளைத்தவே லுண்டே துணை"
ஞானந்தானுருவாகிய நாயகன்
முருகன் திருக்கையிலேந்திய வேலையே "ஞான சக்தி” என்று குறிப்பிடுவார்கள். வேலும் ஞானமும் பெயரால் வேறுபடுவதன்றிப் பொருளால் ஒன்றுதான். சக்தியைப் பற்றிக் குறிப்பிடுமிடத்தில் "தடையில்லா ஞானம்" என்கிறது சைவசித்தாந்தம்.ஞான சக்தியாகிய வேலைத் தாங்கிய முருகவேளை "ஞானந் தானுருவாகிய நாயகன்" என்று போற்றுகின்றான் சிங்கமுகாசுரன்.
தன் பெருமை தானறியாத் தன்மையராகிய முருகப் பெருமான் ஞானமாகிய திருமேனியை உடையவர். அவரியல் பை நானும் நீயுமாக ஆராயப் நீ து சொல்லுவதென்றால் அது முடியாது. மோனநிலை நீங்காத முனிவர்களும் அவனைப் பற்றித் தெளிய மாட்டாதவர்களாயுள்ளனர். என்று கூறுகிறான் அசுரன். அத்தகைய மனத்தின் அடிப்படையில் செயல், அறிவு, உணர்வு எனும் மூன்று பகுதிகள் உண்டு. மனோதத்துவ ஆராய்ச்சியாளர் அவைகளை முறையே Wil, Emotion,
S iiSeseSeSeseSeseseSSesesSeSesseMeS
f6)
ܕ݁ܶܡܶܧ.
நாம் ஏன் பிறந்தோம் எனச் சிந்திக்க படைத்திருப்பதையிட்டு நாம் திருப்தியடைய நின்று விடாது இறைவனது திருவடியை அை வேண்டும்.
இவற்றை எல்லாம் வாழ்க்கையில் உண சகவாசம் உதவி செய்யும். தென்றல் காற்று தருவது போன்று சாதுக்களின்சகவாசம் நாம் எ ஆன்மாவை ஈடேற்றவும் அது உதவியாக அ6
S eeS SeeeS eBeeSeeeeeMeYeeeSeeseSeMseMMMseseeMSeeseMesMsesSMeSeeMeeBsesseeS
மாமணி சிறப்பு மலர் - 2002
 
 
 

Cognition என்பர். இம்மூன்றும் ஒருங்கே அமைவதுதான் பண் பாடாகும். மனிதன் திண்ணியன் ஆவதற்கும் இதுவே 2 Ulu JLDTG5lb.
உறுதியான உடலும், உயர்ந்த உள்ளமும் செறிந்த அறிவும் நிறை நிலைக்கு அவசியமானவை. பேராற்றல் படைத்திருப்பது முதற் கோட்பாடு. ஒழுக்கம் ஆற்றலில் அடங்கி விடுகிறது. நல்லதைச் செய்யவும். செய்விக்கவும் வல்ல ஆற்றல் அறிவுடயவனுக்கே சாலும், அடுத்து அன்பு உயிர்கள் அனைத்துக்கும் அன்பே பொதுவானது. அன்பைத் தூய அன்பாக மாற்றக்கூடியது பத்தியோகமே. அடுத்தது அறிவு என்னும் கோட்பாடு பட்டப் பகலை உண்டுபண்ணும் ஞாயிறுபோன்றது அறிவு அறிவு அனைத்தையும் விளக்குகின்றது. உயிர்களைச் செயலில் ஏவுவதும் அறிவே எனவே ஆற்றல், அன்பு, அறிவு ஒருங்கேயுள்ளவன் நிறை மனிதன்.
முருகன் வள்ளி தெயப் வயானையுடன் சேர்ந்திருப்பதன் தத்துவப் பொருள் இதுவே. முருகனுக்கான அறிவு சக்திகளே அன்றி மனைவியர் அல்ல.
வேல் பிடித்த முருகன் அறிவு எனப்படும் மெஞ்ஞானம், வள்ளி இச்சாசக்தி, தெய்வ யானை கிரியா சக்தியே. இவை சமமும், சமத்துவ அறிவாகிய மேலான ஞானத்தையும் உணர்த்துவதாம்.
உயர்ந்த தேவேந்திரனின் மகள் தெய்வ குஞ்சரியும், வேடுவர் குல வள்ளியும் அறிவு மிக ஞானமுள்ள முருகனும் சமமே. அறிவாற்றலுக்கு ஏற்றத் தாழ்வில்லை.
SSeseLeSeeseSeSeSeeSeSeeSeSeeSeese Su ##
TTFD
வேண்டும். எம்மை இறைவன் நன்றாகப் வேண்டும். அவ்வாறு திருப்தியடைவதுடன் டவதையே நோக்கமாகக் கொண்டு செயற்பட
ணர்ந்து செயற்படுவதற்கு எமக்கு சாதுக்களின்
மனதிற்கு மகிழ்ச்சியையும், குளிர்ச்சியையும் துஆன்மாவை விளங்கிக் கொள்ளவும். அந்த ռւ0աւյմ).
;"
- : ح x. Σς
བ་
&
玄空。 * سي
گیم * S.: ちな
مز
* 茨。 & * :
. ܨܿܝܪ`
- வைகாசிப்பெருவிழாவில் பூரீமத் செல்லத்துரை சுவாமிகள்
SeS0ee0eseqeeSeseDDSeSeLseseeSeSeeeeeLeL0LSeSeSeseSeSe0YYeSeMYSeee
်ဖို့ဒ္ဓိ
43

Page 89
தோ
தங்கச்சிற் சந்நி: தங்கச் சினகர ே தங்கச் சிரிக்க வ தங்கச் சிதாதன
விக்கினந் தீர்க்கு உக்கிரமாக எை இக்கன மேஎன் தக்கினை யாகத்
ஒன்றறியேனென் சென்றடைந்தே நன்றறியாதபுன், உன்றயைக் காளி
ஆனேர்செல்வச் பானேசங் காட்டி றானேர் துணை கோனேயடியார்க்
பரிமளத் தீர்த்தம் அரிமல ரோன்சுர திரிமனக் கேடு ச சோரிமலர் சூழ்ெ
நீதாசெல்வச்ச மாதா வளித்த கு பாதார விந்த சில ஆதார மொன்றறி
பக்திநெறிக்கெ: சித்தத் தயைசெ புத்திக் கனவினி சத்தி தருஞ்செ
44
 

நச்சந்நிதித் ாத்திரமாலை டளைக் கலித்துறை
புலவர் வல்வை ச. வைத்திலிங்கம்பிள்ளை
விநாயகர் காப்பு
தி கல்லோடை சின்னக் கதிரை தன்பேர் வவோனைப் போற்றியென சார்பிணிக்கே ருடரு வாயன்பர் தஞ்சநன்மா த் தென்மேற் றளியமர் தற்பரனே.
நம் விநாயக னேயென் வினைகளெல்லாம் னவாட்ட வாட்ட உளம் பதைத்தே னுடல்பொருளாவியை ஏழைமையேன் தந்தேன்சிவா மேயெனைத் தாங்கிக் கொள்ளே.
நூல் னுளக்குறை யாவு முனக்குரைக்கச் ன்செல்வச் சந்நிதி மேவியதேசிகனே நாய்நிகர்ப் பேனை நவையகற்றி 'னியாக்குவை யோவென்னுயிர்க்குயிரே.
*சந்நிதியரசேநின்னடைக்கலமென்
யருளுமையாவிந்தப் பாருலகிற் யொன்றிலாதேனன் னேதவப் பூரணனாங் க்கெளியவனேயென் குலதெய்வமே
படிந்தாடியன்பர்கள் பாடுதுதி ர்க் கராமு தாகவுமன்புகொள்ளத் கிக்கவொண்ணாதினிச் செய்வதென்யான் சல்வச் சந்நிதி நீதத்துரையரசே,
ந்நிதிநேச னேயிருநீருலக மாரவுதாரர் மனமலர்ந்த பானந்த னேயிப் படிதனில்யான் 1 யேனடியேனுன்னடைக்கலமே
னைப் பாரேலை யாபெரும் பாவியென்று 5ாண்டிரங்குபொல் வாச்சிறை சேர்சயந்தன் லோடிப் புரந்தருள் புண்ணியனே ல்வச் சந்நிதி மேவிய சண்முகனே.
தொண்டைமானாறு பூரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலயம்

Page 90
வேலாலசுரரை வீட்டிச் சுரர்கஞ்வின் னாடளித்த சீலாபொற் சந்நிதி வாழ்முரு காதிருக் கார்த்திகைமார் பாலா வெனைக்கடைக் கண்பார் பசித்தபன்றிக்கிரங்கி மாலா யமுதளித் தோன்கும ராமயின் மாணிக்கமே.
நல்லார்க்கு நல்ல துணையான ஞானத் தயாபரனைப் பொல்லாங்கு தீர்க்குங் குருநாதனைமறை போற்றுகின்ற கல்லா லமர்செல்வச் சந்நிதி மேவிய காவலனைச் சொல்வா யுருகிப் பணிவாயினியென்றுயர்நெஞ்சமே.
அன்பாலுருகு மடியார் தமைக்கண் டுருகியருள் மின்பால் விளங்கிய வேலவனேவினை யான்மெலிந்தே உன்பா லடைந்தேறுணக்கே யாமினி யோங்குெெதய்வப் பொன்பால னேசெல்வச் சந்நிதி மேவிய பூரணனே.
போதத் திருமணி போற்றிசைக் குஞ்செல்வச் சந்நிதிபோய் பாதத் திருமணிகொஞ்சுமின்னோரிறு பாலமர்கோ மேதத் திருமணி மஞ்ஞையின் மீதுசெவ் வேல்சிறந்த வேதத் திருமணியொன்றுகண்டாலென்கொல் வேண்டுவதே
விண்டா லமரரை வாழவைத்தாயன்று வெற்பகத்திற் பண்பார்ந்த கீரன் கவியான் மகிழ்ந்து பலர் பிழைக்கக் கண்பார்த்தனையினியானுமொரேழையுன் காவல்கண்டாய் மண்பா லுயர்செல்வச் சந்நிதி மேவிய மன்னவனே.
பொய்ச்சாட்சி பொய்க்கை எழுத்தாகி பாவப்புலைத் தொழில்கள் மெய்ச்சாட்சி யென்னப் புரிந்தே பிறர்பொருள் வேண்டிநின்றா ரைக்காட்சி கண்டென்னறிவுகுன்றாமலருடருவாய் செய்க்காட்சி சேர்செல்வச் சந்நிதி ஞானச் செழுஞ்சுடரே
மத்தளம் யாழ்கொம்பு வார்குழன்கின்னரம் வாழ்த்தெடுப்பப் பத்தியி னாற்பலர் போற்றநற் பாற்காவடியுயர்த்தே எத்தனை பேரிரு கண்ணிர் சொரிய விறைஞ்சிச் சென்று சித்திபெற்றார்மன மேசெல்வச் சந்நிதித் தேவனுக்கே
வஞ்சர்தஞ் சூழ்ச்சி மயக்க விரவும் வழக்கிரவுங் கொஞ்சிப் பொருள்கொள் குழையாக ரிரவும் விடாக்கொடிய பஞ்சப் படிதனிற் சஞ்சலந் தீர்க்கும் பரிசருள்வாய் மஞ்சத் திருச்செல்வச் சந்நிதித் தூண்டாமணிவிளக்கே
கன்னெஞ்சராயினுமங்காமலர்ச் சோலைகை காட்டுச்செல்வச் சந்நிதி நேருறினாண்டவ போற்றிநற் சண்முகனே மன்னவ போற்றியென்றன்பர்கள் போற்ற மகிழ்ந்துரகி நன்னயப் பாதம் பணிந்திரு போகமு நண்ணுவரே.
சோதி மலைமருந் தொன்றான தெய்வச் சுவைமருந்தெய் தாத மருந்துசெல்வச்சந்நிதித்தனி மாமதுரப் போத மருந்தன்பர் கையார் மருந்தற் புதம்புரிவேள் வேத மருந்தது கண்டுகொண்டார்க்கில்லை வெம்பிணியே
ஆரணங்கோடி துதிப்பவனேயெனக் கார்நரக மாரண வேதனை தீர்த்தருள் வாய்மல ரோன்சுரர்மால் சீரணங் கோடுதம் மூர்வாழ வைத்த சிவக்கொழுந்தே பேரணங் கோட்டுபொற் சந்நிதியார்ந்த பெருமருந்தே.
மாமணி சிறப்பு மலர் - 2002

ஒய்யாரமான மயின் மீதுவோங்கியுயர்ந்த தெய்வக்
ஐகயா றிரணடுடை யானைப்பொற் சந்நிக் கற்பகத்தை மெய்யாய்ச் சுருதியடையவல் வார்க்கு விரும்பியதொன் றெய்தாததில்லை கண்டாய்மன மேயில் விருநிலத்தே
அருளலுலகுயிரான்பல னேயெனை யாதரித்தே னிருளாம் பிணிகெடப் பாருமையாவிம வானளித்த வருளாண் முதல்வி புதல்வாகிக் கற்றவர்க் கார்ந்ததுணைப் பொருளாளனேசெல்வச் சந்நிதி தோற்றிய பூரணனே.
பிறந்தவராயிருரோடிருந்தாரெனப் பேருலகோர் துறந்தவர் போலச் சுடலையின் ஞானமுஞ் சொல்லியுமே னறந்தவ மாற்றர திறந்தவராயரை யாவெனை நீ சிறந்தவளாக்குவை யோசெல்வச் சந்நிதித் கேசிகனே.
மாபாத கம்புரி தீயோரை மாய்த்த மகிமைப்பிர தாபா தவத்தர் மகிழ் செல்வச் சார்முதலுன் சீபாத கஞ்ச மறவாத தஞ்சத் திருவருள்வாய் கோபாலன் மாமரு கோனேகிட்டாதகுருமணியே.
அன்னை பிதாத்தெய் மியாவையுநீயென்றடைந்த வென்னை பின்னறுணிந்து வருத்தலென் னோவிறைவேல்விடுத்துப் பன்னக ராச நடுங்க வுயர்ந்த பழுமரசூர் மின்னினச் சாய்த்தவ னேசெல்வச் சந்நிதி மேலவனே
ஏற்காமலேற்பவர்க் கில்லையென்னாம விழிந்த பொய்கு தாற்றாமற் றியவரோடணுகாமல மார்க்கர்களைத் தோற்காமனன்றி மறவாமற் றோன்றுசெல் வந்தருவாய் மாற்றாலுயர்செல்வச் சந்நிதி மாமயில் வாகனனே.
ஒலமென்றேகரர் கூப்பிட்ட போதத் துயர்வடிவாய்ச் காலநின்றேயஞ்சனிவிரென் போதும் தயாபர நின் புாலருள் கூட வடைந்தனன் பாவி புரிபவந்தீ ராலமுண்டார்மகனேசெல்வச் சந்நிதியாண்டவனே.
குற்றங்க டீர்க்குந் திருமுருகாவிக் குவலயத்தி லுற்றலைந்தேனினி யாகிலுந் தானல்லுறதிநிலை சற்றருளாய்துரை யேசோலை சூழ்செல்வச் சந்நிதிவாழ் கொற்றவனேநற்றவர்போற்று ஞானக் குரபரனே.
தோகைமயின்மிசை மேவும்பிரானைச் சுரபதிக்கு நாக வரசு நிலையிந்த தாதனை நல்லுயிர்க்குப் போக முதல்வனைப் பொற்சந்நிதிசென்று போற்றியிருந்தத் தேகம் பெறுபயன் றேடலன்றோபெருஞ் செல்வத்தே
விண்ணவர்குரைத்தொலைத் தாண்டநாதவென் வெம்பிணியான் திண்ணவிச் குருந் தொலைத்தருள் வாய்நினைத் தேடுகின்றார்க் கண்மையனாகியவலந்தீாத் தாறுமுகங்கொடுக்கும் பண்ணளியார் செல்வச் சந்நிதி வாழும் பராபரனே.
சுப்ரமணியனைச் சூரசங்காரச் சுடர்வடிவேற் கைப்பெருமானை பொற் சந்நதி யானைக் கசிந்துரகிச் செப்பிப் பணிபவரன்றோ சிறந்த புகழ்நிறுத்தி யிப்புவி போற்று முயர்யோகத் துய்த்தங்கிருப்பவரே.
45

Page 91
பன்கொண்ட கார்மயில் வாகன னேயொரு பாங்குமின்றி மண்கண்டு போத நகையாட வோவெனை வைத்தனையாற் கண்கண்ட தெய்வங் கலியுகத் தேயெனக் காசினியோ ரெண்கொண்டு போற்றுபொற் சந்நிதியார்த்த விறையவனே.
தோத்திரம் பாடியடியார் பணியத் துலங்கிரண்டு நேத்திர நேச மழையானனைந்து நினைந்துருகி யாத்திரந் தீர்ந்தருளுக்கிலக் காவரஞ்ஞானிகளுந் தீர்த்தன் றிருச் செல்வச் சந்நிதியாலயஞ் சேர்ந்திடினே.
தாய்போலினிய முகங்காட்டியன்பரைத் தாங்குகின்ற காய்போது தேன்கனி மாறாது காட்டு செல்வச் சந்நிதிச் சேய்போல வேறொரு தெய்வமுண்டோவிந்தத் தேசத்திலே நாய்போ லலையன் மடநெஞ்சமேயினி நன்றெமக்கே.
சங்கா பால சராசர ரூப சவுந்தரமா மங்கல பாத மனோகர வன்பர் மனோலயனே சங்கடந் தீர்த்தெனைக் காத்தருளாய் செல்வச் சந்நிதிவாழ் செங்கடம் பாமலை மங்கைமைந்தாசச்சிதானந்தனே
செய்வதென் யானறியேன்செல்வச் சந்நிதி சேர்முருகா தெய்வமுன்னாலன்றி யென்றணு காது சிறிதிரங்கி யையவென் னாகுலத் தீர்மறை போலருளாறிரண்டு கைவர வேல குமாரவுல்லாச கலாபத்தனே.
அஞ்ஞான கட்கொழியாநர கென்றறை வாரவர்க்கும். மெஞ்ஞான சைவத்திரு மார்க்கங் காட்டிய மேலவனே செய்ஞ்ஞான தேசிகனேநின் பெருமை சிறிதுணர மெஞ்ஞான மீசெல்வச் சந்நிதி நேச விழுப்பொருளே
தம்பவம் போல வழியுமித் தேகஞ்சதமெனக் கொண்ட டம்பலத் தாடி யருள்செல்வச் சந்நிதியாண்டவன்றாட் செம்பது மந்துதி செய்யார றம்புரி யாச்சிறியோர் கம்பமுற் றென்செய்பவர் காணம னாவருங் காலத்திலே
அடைக்கல மென்றடைந்தோர்தமைக் காக்கு மறுமுகன்வேற் படைக்கல வேள்செல்வச் சந்நிதி வாழும் பராபரனா ரடிக்கமலந்தலைக்கமலந்தலைக்கொண்டார்தம்பாதத்தருந்துகளேர் முடிக்கணியாகக் கிடைத்தவர்க் கேகுறை முற்றுமே.
ஆறுமில்லாதுகைக் கோறுணையாக வடைந்தவெல்லாப் பேறுமுன்னாலல்லறிரவும் யானொரு பேதைகெட்டாற் புாருமையாசெல்வச் சந்நிதியாய்பழுதாகுமன்றே யூருமுள்ளாய்சர்வ பேருமுள்ளாய்நின்னுயர்சிக்கதே
திருமாலயனிந்திரன்சுரர் வாழச் சிறந்தவைவேற் பெருமான் மகிழசெல்வச் சந்நிதி மேலோன் பெரும்புதழை யொருமா மனதுடனோதியுருகியுருகினன்றோ கருமா மலைபிணி மாளநின்றாடிக் களிப்பதுவே.
அன்புகொண்டார்தமையாதரிப்பாயென்பரன்புகொள்ளப் புன்பிழைப்பாலரைப் போக்குவவோபுலன் சோர்ந்து பொற்றாள் பண்பது போற்குற்றம் யாதிருந்தாலும் பரிந்தெனக்கு னன்புதந்தாள்செல்வச் சந்நிதி யோங்கிய வற்புதனே.
46

கல்லா லமர்ந்து மறைநூ லுரைத்த கடவுளுக்குஞ் சொல்லார் பொருளுபதேசித்த சோதி சுடர்ப்பொதியை யெல்லார் முனிக்குமியலையுணர்த்து மினியபெம்மான் வெல்லார் பதமலர் சந்நிதி வேண்டு வினைநெஞ்சமே.
வேதச் சிரசில் விளங்கும் பிரலனைவின்னோர்கலக்கம் போதச் சிவனடி வேலேந்தினோனை புனைக்குறமா னேசச் செல்வச் சந்நிதி முருகோனைநின்றேவனங்கிப் புரதச் செந்தாமரை சூடவல்லோர்க்கில்லை பாவங்களே
அந்தர நேரினு மல்லல்வந்தாலு மரசர்களாற் றொந்தாரை நேரினுந் துட்டர்வந்தாலுந் தொடர்நமனார் மந்தர நேரினு நேர்செல்வச் சந்நிதி வாழ்பெருமான் சுந்தரப் பாலசுப் பிரமணியாதுணை தோன்றுவையே
என்புத்தியொன்றையுங் கேட்கின்றி லாய்மன மேயினிநா னுன்புத்தி கொண்டு வருத்த விடேனுனை யோர்கொடியோன் றன்புத் திர்குவஞ் சுட்டவெவ்வேள்செல்வச் சந்நிதிச்சேய்க் கன்புத் திருத்தமிழ் விண்ணப்பமாலையனுப்பினனே
ஐயாநமசிவன்செல்வாநம வெமை யாதரித் தாண் மேய்யாநம செல்வச் சந்நிதியாய்நம வேல்விளங்குங் ஐகயாநம நமசுப்ரமணியா நமவெனக் காதல்கொண்டால் ஐமயாருலக வருத்தங்க டீர்த்து வரந்தருமே.
அஞ்சாத குரை யமராடி வென்று மடைந்தவர்க்கே துஞ்சா தருடத்து முய்யலைத் தாயென்ன சொல்லுமையா முஞ்சார் செல்வச்சந்நிதியர சேபெருமாருதத்தோர் பஞ்சாய்ச் சுழன்று நிலைதடு மாறிய பாவிக்குமே
வஞ்சப்பெருங் கொடுங் கூற்றுற னோக்கி வரும்பொழுது தஞசத் திருமயின் மேலருளோரிரு சார்விளங்கக் கஞ்சக்கரமலர் வேல்கொண்டு காட்டிக் கருணைதரக் கெஞ்சிப் பணிமனை மேசெல்வச் சந்நிதி கிட்டிநின்றே.
குணமுந்தனமுமறிவும் பதியுங் குலமுமில்லாப் பணமுந்துணையும் பயன்றருமோகொண்டு பார்க்கிற்சர்வ கணமும் பணிகருணாகர நீயருள் காட்டினல்லான் மணமுந்து சோலை மலர்செல்வச் சந்நிதி மாணிக்கமே.
ஊராரிருந்துமென்னுற்றாசிருந்துமென்னோமருந்துப் பேரா ரிருந்துமென் பேணுவ ரோபிணி வந்துருமேற் சாரா முதச்செல்வச் சந்நிதியாகிய சீபதியே ளாராவிக் கஞ்சத் தடிமலருண்டின்னவற்றிடற்கே.
நாடுக டோறு மிருண்மூடிநிற்க நலிவிளக்குகள் வீடுக டோறொரு கோடியிட்டாலென் விளங்கிடுமோ தேடுங்கள் செல்வநற் சந்நிதியாகிய சீபதியே யாடுங் கலாபமயிலாமெஞ்ஞானமெய்யாதித்தனே
பச்சை மயில்வடிவேலோ னெனது பரிவந்தீர்த் தச்ச மகற்றியருடரு மோதுயரான்மெலிய வைச்சிடு மோவறியேனருளாழி வரசாலநே ருச்சித மாஞ்செல்வச் சந்நிதி வாழிறை யோன்செயலே.
தொண்டைமானாறு பூரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலயம்

Page 92
ஐயா கவலைக் கிலக்காகினேனில் வுலகத்துள்ளோர் பேயாக் கணிப்பரிதுவோ வழகி துன்பொருட்கே தாயா யுயிர்க்குயிராகிப் புரக்குந் தனிப்பொருணி யாயாய்செல்வச்சந்நிதியர சேயென தாண்டவனே.
அத்தா வருக வருகபொற் சந்நிதி யாரகில கத்தா வருக வருகசெவ் வேற்கரக் கார்மயிலார் முத்தா வருக வருகவொ ராறு முகம்படைத்தே நித்தா வருக வருக பராமுக நீத்தினியா.
உண்டே மயிலுண்டு வேலுண்டு சேவலுருகிநின்றோர்க் கண்டே யருள்பொழியாறு முகமுண்டு காணநல்ல தண்டார் துரைவீர வாகுண்டு தாமப் பணிபுரியப் பண்டார்செல்வச்சந்நிதிமுதலாகிய பண்ணவற்கே.
கண்மணி யேயன்பர் காரிரு ணிக்கும் கதிபடைத்த விண்மணியே விண்ணவர் வாழவேல்கொண்ட மெய்ப்பொருளாத் திண்மணி யேசெல்வச் சந்நிதி யாருந் திருப்பதிவாழ் தண்மணியே தளர்ந்தேனெம் பிரானென்னைத் தாங்கிக்கொள்ளே.
கொண்டாடினார் மனதுத் துள்ளே புகுந்து குடியிருக்கும் பண்டார மாஞ்செல்வச் சந்நிதி ஞான பராபரனே கண்டாலுங் கண்கள் துயின்றாலும் உன்னிரு கான்மலர்மேல் தொண்டாயிருக்கும் வரமருளாய்நின் றொழும்பனுக்கே,
கண்ணாரக் கண்டுன்னை வாயார வாழ்த்திக்கருதுமன்பால் எண்ணாரவுன்றிருநாமங்களேநிதம் எண்ணியெண்ணிப் பண்ணார் பவப்பிணிதீர்ப்பதென்றோபக ராய்வடிவேற் றண்ணார் திருச்செல்வச் சந்நிதி வாழுந் தயாபரனே.
ஆலத்தினாலமு தாகிய நாதன் அருள்வடிவாஞ் கீலத்தினால்பொலி சந்நிதி வாழுந் திருக்கந்தனே காலத்தினால்வரு தீமையு பாவக் கடும்பிணியும் கோலத்தினாற்றொலைத் தேயெம்மையாளுங்குரபரனே.
புதினாயிரங்குற்றம் செய்தாலு மென்னையுன் பாதத்திலே புதமாக்கி வைத்தல முறையல வோபதினாலுலகும் பதமாய் விளக்க மிகுகோர சூரபன் மாவிமையோர் பதமாக்கியாண்ட குருவே பராபரனே.
பாவலர் போற்றும் பழம்பொருளேயென்றன் பாவமெல்லாம் பூவலர் போற்றுப் பொறுத்தருளாய்புது நஞ்சையுண்டு தேவர்கள் போற்றுப் புரந்தருள் பூத்த சிவப்பொருளாம் குாவலர் போற்றுபொற் சந்நிதியாகிய கற்பகமே.
பொல்லாத பாவி இவனென நீயெனைப் பூதலத்தோர் ஏல்லாருமேச இகழ்ந்துவிட்டாலினி ஏதுசெய்வேன் கல்லா வெறியவும் பொல்லா லடிக்கவும் காவல்கொண்ட சொல்லாளன், மாமுருகு கோனேபொற் சந்நிதித்துமணியே
மீதார் கதிரைப் பராபர னேயெம் வினையகற்றப் போதா ரயனரி தேவர்கள் போற்றவிப் பூதலத்தோர் தாதாருஞ் சோலை செறிசெல்வச் சந்நித் சார்ந்துவைவேற் பாதார விந்தம் பணியநின்றான்சென்று பார்மின்களே
மாமணி சிறப்பு மலர் - 2002

நோயான தென்னை மிகவாட்ட வாட்ட நுவலுமுடல் பேயாட்ட மாடத் துடித்தே புலம்பிப் பெரிதுமுன்னைச் சேயான வேற்கந்தனேதுதித் தேனுன் செவியிலெல்லாம் புாயா திருந்தலென் னேயருளாழிப் பராபரமே.
பெறுதற் கரியவிம்மானிடப் பேற்றினைப் பெற்றுமுன்னைக் குறுகிப் பணிந்துயர் பேரின்ப வீட்டைக் குறித்தடையாச் கிறுமக்கள் போலத் திரியாம லேழையுள் சீரடிக்கே. ஊறுதிப்படவன்பு தந்தென்ைக் காத்தருள் உத்தமனே.
கடச்சுட மாற்றுயர் பொன்னதைப் போலமெய்த் துன்பமெல்லாஞ் சுடச்சுடத் தொண்டர் தமக்கரையேற்றிச் சுரதிமொழி திடப்படக் காட்டிச் சிவகதி சேர்க்குந் திருக்கதிரைத் தடப்பதியாஞ் செல்வச் சந்நிதி வாழுந் தயாநிதியே.
தேவசெல்வச்நிதிநிதிப்பதி மேவித் திருந்துமன்பர் புாவே விரும்பும் பராபர மேபதமரமுனிவர் கோவேயில் வேழை தனக்கிரங் காயென் குணக்குன்றமா முறவே சுகவடிவேலாயுதங் கொண்ட மாதவனே.
கல்லா கியவென் மனமது சாலக் கசிந்துருக நல்லா யெனக்கு வரந்தரல் வேண்டும் நவிலுமன்பர் சொல்லான பாடற் கிரங்குமை யாசொர்ணச் சந்நிதிவாழ் வல்லாள னேதொல்லை மாமயிலேறிய மாணிக்கமே.
அருட்குடை யோன்செல்வச் சந்நிதியீசனடியவர்தா மிருட்குடை யார்துன்ப மெய்தார் பிறவி யெடுக்கினுநற் பொருட்கொடையாரெனவாழ்ந்தேபுவியிற் பொருந்தியபொய்த் திருக்குடையா நீக்கியப் பேரின்ப மோட்சமுஞ் சேர்குவரே
துணையின்றி வாடும் தமியேனைப் பார்த்தேன் றுயர்களைய வணைகின்ற காலமெக் காலங்கொலோவருளாயலந்தோர்க் கிணைகின்ற தஞ்சமுமின்பது மாகி யிசைந்த செல்வத் திணைகொண்ட சந்நிதியானே யமரர் சிகாமணியே.
வேல்போற்றி வேள்செல்வச் சந்நிதியீசர் விளக்குதண்டைக் குால்போற்றி சேவல்மயில்போற்றி போற்றி போற்றி கருதுமன்பர் முால்போற்றி ஞானத் திருவருளாகி மலர்ந்த பச்சைப் பால்போற்றி போற்றியென்றென்நாளு மோதப் பயமில்லை.
வெண்பா
நிதியுண்டாங் கல்வி நிலையுண்டா நேச மதியுண்டாம் வாழ்வுண்டாம் வானோர் - துதிசெல்வச் சந்நிதிதென்மேற்பதிவாழ் தந்திமுகத் தெந்தைபத முன்னிப் பணிய முறை.
வீராசெல்வச்சந்நிதிபுத்த விண்ணவனே பாராயெனைக்கடைக்கண் பாருமையா - நேரார் திருமா லயன்றேடுஞ் சீராளா சோதி தருபாலா நின்றான் சரண்.
47

Page 93
பையாடு பாம்பின்வாய்ப்பட்டதனித் தேரையைப்போ. லையாநான் வாடலழகிதோ - மெய்யா கலியுகத்திற் கண்கண்ட கர்த்தனே செல்வம் பொலிசந்நிதியாய் புகல்
பொருளழப்பா லாளிபுரிந்தளித்தார்சேர் யருளலர்பொற் சந்நிதிவாழத்த - னிருளழியப் பார்ப்பானென்னெஞ்சே பதறேல் கருதையன் சீர்ப்பாதப் போது தினம்.
நவக்கிரக தோஷமெனை நண்ணாமற் காத்துத் தவக்கிரமத் தான்பனியத் தாதா - வநுக்ரகசெங் கோலா லுலகாளுங் கோவே குருராஜா வேலா பொற் சந்நிதி வாழ்வே.
எங்கே யிருந்தாலு மென்னவினை வந்தாலுந் தங்குமண மேசெல்வச் சந்நிதிவாழ் - தங்க வரைராசன் போற்றுலக மாதா வளித்த துரைராசனுண்டே துணை.
தாயைப் பிரிந்தகன்று தானலையும் பெற்றியைப்போன் மாயைப் புவியிலெனை மாழ்கவிடேல் - நேயத் திருவாருஞ் சந்நிதியா செல்வா சுரர்க்கா யுருவாகி வந்தவொளி சங்கத் திருந்து தமிழாய்ந்த பண்டிதனே பங்கப்படாமலெனைப் பாருமையா - சங்க வனவேடர் போற்றிசைப்ப வானுருவங் காட்டும் கனவேல நீயே கதி.
ஒதியுணர்ந்தறியேனுன்புகழ்பொற் சந்நிதியாய் காதிலே கேட்டறியேன் கைதவனிப் - போதுற்றே னும்பர் குறைகேட்டுருகியிரங்கியநற் சம்புதவு தேவா சரண்.
தொண்டர்க் கெளியானே சோதிவடிவேலோனே யண்டர்க் கருள்புரிந்த வண்ணலே - விண்ட விதியால் வருந்திருமிவ் வேழைக்கு மேசந் நிதியா ரருள்புரிய நேர்.
இன்பமுறு மேவனைகளெல்லா மொழியுமே துன்பறுமே பொற்சந் நிதித்தூய - வன்பாளர் கந்தா குகனே கதிர்வேலா கன்னியுமை மைந்தா வெனமகிழு வார்க்கு.
பச்சைமயில் மேலோனே பண்ணவர்க்கு வாழ்வளித்த நிச்சவடிவேலோனே நின்மலனே - யச்ச மகற்றியெனையாள்செல்வச் சந்நிதிவாழத்தா சதற்கா ரணசன் முகா.
பாற்கா வடியேந்திப் பாடிமகிழ்ந்தையாநின் னாற்காக்கப்படட்டவரை நானுருகிப் - பார்த்தே பணிந்து செல்வச் சந்நிதியார் பண்ணவனே துன்பந் தணிந்து சிறப்பரவந்தா.
48

விசயனுயிர்க் கிரங்கி வேடுவனாய்ச் சென்று விசயனடிபட்டவிருண் மேலோ - னிசைசிறுவ னெப்படியுங் காப்பா நிறைசெல்வச் சந்நிதியா னிப்படியிலென்று மெனை.
முத்தி முதலே முழுமூல மந்திரமே சக்தியுமை தந்தசெல்வச் சந்நிதியார் - முத்தே பெருமருந்தே நாயேன் பிணிவிட்ட வுள்ளத் தோருமருந்தே யாகியுறை
அஞ்சு முகங்காணி லாறு முகங் காட்டி யுஞ்சலென நின்றருளு மாண்டவனார் - செஞ்சரனே தஞ்சமெனச் சென்று தழைக்கும் பொற் சந்நிதி நெஞ்சமே நின்று நினை
ஆட்டுக் கடாவரவுக் கஞ்சியவிண்ணோர் துதிக்க ஆட்டுக் கடாவதுவே வாகனமாக் - காட்டுங் கருணைபொற் சந்நிதி வாழ் கந்தசுவாமி தருணைத்துதவி தரும்
ஆமய வாழ்வில டியேனைக் காத்துச்சா காமயவாழ்வுங்காணக் காட்டுவாய் - சேமத் திருச்சந்நிதிவாழுந் தெய்வமே தூய வருட் சந்நிதிதானத் தமர்ந்து.
அடியார்க் கெழியன்பொற் சந்நிதி வாழத்தன் முடியாப் பெரும்புகழை முன்னிற் - கிடையாத தோன்றில்லை கண்டாயுயர்வாயுழநெஞசே சென்றிறஞ்சுவாய் நீ தினம்.
அஞ்சாத சூரனணிமயிலாய்த் தானமையயத் துஞ்சாவரங்கொடுத்த சோதியே - கஞ்ச மலர்ப்பாதனேசெல்வச் சந்நியாய் வந்தே னவப்பாவம் போக்கியருள்.
ஒருமான் மகிழவொருமானைக் கொன்ற வொருமான்மருக னொருமான் - பெருமான் தருமான்செல்வச்சந்நிதிமானைச் சாற்ற வருமாலிருமான் வசம்.
தாராத் தனிக்கொடையாத் தந்தெனக்குள் சேமவருள் தீராயென் சென்மத் திருக்கெல்லாஞ் - சீரா ரனத்தோன்மால் கானா வணிசந்நிதியாய் வனப்பூர் மயிலாய் மகிழ்ந்து.
மெய்யடியார் போற்றி விளங்குசெல்வச் சந்நிதிவா ழையனருள் போற்றிதுணையானமயில் - செய்யவேல் போற்றியுயர்சேவல் போற்றி திருப்பாதமலர் போற்றிநிதம் போற்றியெனப் போற்று
தொண்டைமானாறு பூரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலயம்

Page 94
ጰጰጰxፉxX
భీx&ఖణgజ% oxxxx,xxo
சந்நிதி (
J6),600) வெள்ள வேலுரு வெற்றி வெற்றி
கருனை
86)6O)6 அன்ன அன்பரு ஆற்றங் ஆறதே ஆவண ஆனந்த் அன்பழு
9 (qf 16 சண்மு
சஞ்சல வினை வேண்(
༣
ஒம் கருணை ஒம் கதிர்வே
ம் காவடி
察 ஒம் கார்மய
ஒம் செங்கள்
ஒம் சேவற்
ஒம் பைந்த ஒம் பார்வதி ஒம் பன்னி ஒம் பஞ்சா ஒம் தெய்வ ஒம் தேவே
ஒம் புவனச ஒம் புண்ண ஒம் அமரர் ஒம் அபயகு ஒம் சடதள
மாமணி சிறப்பு மலர் - 2002
 
 
 
 
 

.ஃ Sجھجريخچ؟
さR2 ;寄
2.3(-vssis مهمی శ్రీ థ్రో,
నక్ష27పకSసేన్ష్య
சந்நிதி முருகனி umrijр црбоas6
ఫ్రీగఢ2,
*్వడన్లో
、、リ介や、 స్ట్రాస్త్రీ*
திருமதி துரைரத்தினவதி இரவீந்திரன் இரத்தினகிரி”தொண்டைமானாறு)
வேலவா
பவனே
Plot 96io 6 gra,60Jr.
வானவா வேல் முருகா கள் தருவாய் னவேல் முருகா கள் தீர்ப்பாய் தானக் கந்தா ருக்கருள்வாய் கரை அழகா ல் தருவாய் ரியில் உலா வருவாய் தமே அற்புதமே ருக்கன்பனே வர் கெளியாய் கத் தரசே ந் தீர்ப்பாய்
தீர்க்கும் வேலனே டுவன அருள்வாய் பில் மகிழ்வாய் னயின் கடலே ால் முருகா வில் வாகனனே ஸ்வராயா கொடியோய் மிழா
மைந்தா கு புயனே ட்சரனின் பாலா நாயகனே ஈனாபதியே ந்தரனே ரிய மூர்த்தியே தலைவா நகேசா
( ፪በWፊŠff
போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
49

Page 95
சதுர்முகற்கிறைவா மஞ்ஞை ஊர்தியோன் மாதவமணியே சடாச்சரனே சங்கரன் புதல்வா தங்கப்பன் சாமியே தங்க வேலாயுதனே
மணக்கோலா
மருமலர்குழுகா ஆறுபடையோய் ஆறுமுகத்தரசே சிவசாமியே
சிவசக்திபாலா
சர்வலோகா
சத்தியசீலா சஷ்டிநாதனே சகஸ்ரநாமா
முருகா முத்துக்குமரா குகனே
குருபரனே இடும்பா இளையோய் வரோதயா வாகுலேயா
呜剑份》剪
கார்த்திகேயா
மாசிலாய்
மால்மருகா முதல்வா முத்தையா ஞானபண்டிதா ஞானவேல் முருகா
அழகா ஆயிலோனே
கடம்பா
போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
d5 6)6i )
தத்துவ ஞானம் எது பேசினும் பேசுக பிரமாக
மரணம் என்பது இருக்கும் வரையும் மனித இ பலவீனத்தாலே மனிதனுடைய இதயத்திலிருந்து அ இருந்தே தீரும்.
50

ஓம் கலியுகவரதா போற்றி
ஓம் அரன்மகனே போற்றி ஒம் ஆண்டியாய் நின்றாய் போற்றி ஓம் பஞ்சாமிர்தப் பிரியா போற்றி ஓம் பசிப்பிணி தீர்ப்பாய் போற்றி ஓம் விசாகா போற்றி ஓம் விமலா போற்றி ஓம் சிவக்கொழுந்தே போற்றி ஒம் வேதபோதகனே போற்றி ஒம் பிரணவப் பொருளே போற்றி ஓம் பிணியெலாம் தீர்ப்பாய் போற்றி ஒம் சேந்தா போற்றி ஒம் செங்கல்வராயா போற்றி ஒம் கோலாகலா போற்றி ஒம் கந்தா போற்றி ஒம் காங்கேயா போற்றி ஓம் கடப்பம் தாரான் போற்றி ஓம் சரவணா போற்றி ஓம் சம்புகுமாரா போற்றி ஓம் சூரசங்காரா போற்றி ஒம் குறிஞ்சிக்குமரா போற்றி ஒம் ஏகா போற்றி ஒம் எண்குணா போற்றி ஒம் உயிரே போற்றி ஒம் உத்தமா போற்றி ஓம் நித்யா போற்றி ஓம் நிமலா போற்றி ஒம் ஆதியும் அந்தமும் இல்லாய் போற்றி ஒம் பாதியும் முழுதும் ஆனாய் போற்றி ஒம் பணிவார் பாவம் பாரிப்பாய் போற்றி ஓம் அணிவார் நெஞ்சில் அமர்வாய் போற்றி ஓம் வேதாள கணம் புகழ் வேலவா போற்றி ஓம் மன்றிடை வன்னி யுகந்தாய் போற்றி ஓம் வள்ளி தெய்வயானை மணாளா போற்றி ஒம் செல்வச் சந்நிதி வேலனே போற்றி போற்றி.
5IbᎱilᏧᏏ60ᎠᏧᏏ
ணவாதம் எதனைக் கொள்ளினும் கொள்ளுக!உலகிலே
தயத்திலே பலவீனம் இருக்கும் வரையும், அந்தப் ழுகுரல் வரும்வரையில் ஆண்டவனிடத்தில் நம்பிக்கை
சுவாமி விவேகானந்தர்
தொண்டைமானாறு பூரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலயம்

Page 96
இந்துக்கள் இந்த உலகி விளங்குவது முருக வழிபாடு. அஃது புலத்தில் ஸ்கந்த வழிபாடு. தமிழ் நா முருகனிடம் ஆசை வைக்கின்றார்க கோல எழிலோடும் அவர்கட்குக் காட்
முருகு எனில் அருந்தமிழில் ஆடாத ஆய்மயில், அசையாத பூந்தளி வாழும் மொழிகளில் வயதான இளம் செயல் மறந்து வாழ்த்தியவர் மனோன்
தெய்வக் கனலில் கரு ஆ6 பொய்கைப் புனலில் உரு,
சூரர் குலம் அழிய, தேவர் மூவிரு அனற் பொறிகள் பிறக்க திருமுருகன்கள் ஆகி, பின்னர் இவ்வுண்மையை இச்செகத்தார் கச்
அருவமும் உருச் பிரமமாய் நின்ற கருணை கூர்மு ஒருதிரு முருகன்
கலியுகத்தார் கலி அகற்ற வந்த திரிபு கொண்டவன்.
கலியுக வரதன்
கவின் தமிழ்க் குமரன்
கந்தவேள் கலியுகத்திற்கு ஏற்கப்படுபவன்; ஏற்றியும் போற்றப்ப
தமிழரின் தகைசால் வாழ் இலானை முழுமுதற் பிரானாக நிை சொந்த பந்தங்களைத் துறப்பவர்கள் பெற்றிருக்கின்றது.
மாமணி சிறப்பு மலர் - 2002
 

கனக மனோகரன் (aziz ajas/7607)
னில் எங்கெலாம் பரந்து வாழ்கிறார்களோ அங்கெல்லாம் சிறந்து பரத கண்டத்திலும் பரவலாக இடம்பெறுவது. இந்தியாவின் வட ட்டவர்களோ தமிழ்க் கந்தனை கை தொழுகின்றார்கள். அழகன் ர். அவனும் கோல மயிலோடு மட்டுமல்ல பைந்தமிழ்ப் பண்பாட்டு .சி தருகின்றான்.
அழகையும் குறிக்கும். இளமையையும் குறிக்கும். அழகில் தமிழும் ர், ஓடாத வள கங்கை; ஒயிலான இளமங்கை எனலாம். அவள்தான் கள். சுந்தரத் தமிழ் அணங்கின் சீர் இளமைத் திறம்தனை வியந்து மணிய ஆசிரியர் சுந்தரனார் மட்டுமல்லவே!
னவன் ! ஆனவன் !
துயர் அகல, முக்கண்ணன் தனது மூன்றாம் கண் திறக்க ஆங்கு அவை சரவணப் பொய்கையில் தாமரை மலர்களில் ஆறு மூவிரு முகங்கள் உள ஒரு முருகனாக உரு எடுக்கிறது. சிதமாய் அறிந்திட கச்சியப்பர் வடித்த கவிதை வரிகள்,
புமாகி அனாதியாய்ப் பலவாய் ஒன்றாய் சோதிப்பிழம்பதோர் மேனியாகக் கங்களாறு கரங்கள்பன்னிரண்டுங் கொண்டே
வந்தாங்குதித்தனன் உலகம் உய்ய'
ரம் எரித்த சிவன் மைந்தன் கலியுகக் கந்தன் எனும் அழைபெயரும்
மட்டுமல்ல கவின் தமிழ் உலகிற்கும் தலைவனாக எல்லோராலும் பெவன்.
ஒரு மதம் சார் வாழ்வு. தமிழ் மாந்தருள் இல்லறத்தார் அடிமுடி னப்பவர்கள். துறவறத்தார் அந்த ஆதி அந்தமிலான் நினைவில் இந்த இருசாரார் வாழ்விலும் முருக வழிபாடு அதிமுக்கியத்துவம்
5.

Page 97
அவர்கள் வண்ண மயிலினில் வருவானை அண்ணா மலைப் பெருமாளதும் உண்ணாமுலை உமையாளதும் அரும்பெறல் பேறாக அங்கீகரித்திருக்கிறார்கள். கந்தவேளை எந்த வேளையும் தொழுதால் நொந்த வேளை அந்த வேள் வருவான், அருள் தருவான் என நம்புகின்றார்கள்.
அவர்கள் மனம் உருகி வழிபடும் முருகன் பிரணவ மந்திரத்தின் பொருள் அறியாத பிரமனையே வருத்தியவன். அப்பொருளை மெய்ப் பொருளான அப்பனுக்கே உணர்த்தியவன்.
அவர்களைப் பொறுத்தமட்டில் பரமசிவனும் சிவகுருநாதன். அவன் இளைய மகனும் சிவகுருநாதன். முன்னவன் சிவனாகிய குருநாதன். பின்னவன் சிவனுக்கே குருவாய் அமைந்த நாதன்.
சைவப் பெருமக்கள் தொந்தி உள நாயகனை “முந்தி விநாயகன்" என விழிக்கிறார்கள். அவர்களுள் ஒருசாரர் முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே”அளிக்கிறார்கள்.
ஆறு படைவீடு உடையான் ! ஆறுதல் தரு பீடு உடையான் !
தமிழ் நாட்டில் ஆயிரக் கணக்கில் ஆறுமுகனுக்கு ஆலயங்கள் உண்டு. அவற்றினுள், மேதாவிலாசமும் மேலான அருள்வாசமும் கொண்டமைந்தவை ஆறுபடை வீடுகள். ஆறு தலைமீது கொண்டவன் பரமன். ஆறுபடைவீடுகள் கொண்டவன் அவன் குமரன்.
தகப்பன் சாமிக்கு உவப்பான ஒரு மலை சுவாமி மலை. பன்னிரு கையோனின் இன்னோர் இருக்கை திருத்தணிகை. திருத்தணிகையில் தனைப் பணிபவர் துயர் களைகிறான். ஞானப்பழம் நீ என அருகணைவோர்க்கு பழனியில் அருள்மழை பொழிகிறான். திருப்பரங்குன்றில் அவன் சிரிக்கிறான். திருத்தமுள தமிழைத் தினம் ரசிக்கிறான்.
முருகனை “குன்றிருக்கும் இடம் எல்லாம் குடி இருக்கும் குமரன்” என்பர். குன்று தோராடல் கொண்டிருப்பவன் எங்கள் குன்றுருவ வேலவன். இந்த மால் மருமகன் மலைகளில் ஆசையோடு வீற்றிருக்கின்றான். அதேவேளையில் அலைகடல் ஒசையையும் கேட்டிருக்கின்றான்.
"கடல் ஆடும் இடம் என்றால் கந்தனுக்கும் ஆசை அவன் வாழும் இடமெல்லாம் அலைகடலின் ஓசை' பண்னொடு அமைந்த பாடலடிகள் இவை.
ஆசை தரும் இன்பம் ஓர் ஆயிரங்கள் கண்டதிலே ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ"
என்ற உண்மையை ஒசை நயம் கொண்ட இந்த கவிதை வரிகள்
ஒப்புறுதி செய்கின்றன.
52

கூர்வேல்முருகன் திருச்செந்தூர் நகரில் சந்தக் கடல்நீர்த் திவலைகளில் தான் நனைந்தும் இருக்கின்றான். பக்திப் பரவசக் கடலில் தன் பக்தரை நனைத்தும் இருக்கின்றான்.
கோவில் வீடு ஆனது! வீடும் கோவில் ஆவது !
மனிதர் உறையும் மனைகளை வீடுகள் என்கின்றோம். புனிதத் தெய்வங்கள் உறையும் தலங்களை கோ + இல்கள் என்கின்றோம். இந்த விதிக்கு விலக்காக ஆறுமுகப் பெருமான் உறைகின்ற ஆறு கோவில்களை ஆறுபடைவீடுகள் என்கின்றோம். ஏன் ?
"பள்ளித்தலம் அனைத்தும் கோவில் செய்குவோம்”
நாமகள் உறையும் கூடங்களை நான்மாடக் கோவில்களாகக் காண விழைந்தவன் பாரதி என்ற பாட்டுக்கு ஒரு புலவன். நேருஜி என்ற பாரத நாட்டு நல்முதல்வன் கல்விக் கூடங்களில் மட்டுமல்ல உற்பத்திச் சாலைகளிலும் கோவில்களைக் கண்டு மகிழ்ந்தனன். பள்ளித் தலங்கள் மட்டுமல்ல தனிமனிதர் அகங்கள் கூட கோவில்கள் ஆகிட முடியும். நாம் வையகத்தில் வாழ்வாங்கு வாழ்வோம் என்னில், அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றுவோம் என்னில், எமது உள்ளங்கள் கபடங்கள் இலாத இதய கமலங்கள் ஆக இருக்கும் என்னில், எங்கள் இல்லங்கள் தானங்கள், தர்மங்கள் தங்கும் தடாகங்கள் ஆக நிலைக்கும் என்னில், எங்கள் மங்கையர்கள் மாதவர்களாக இருப்பர் என்னில், அவர்தம் பங்கயக் கைநலம் பாரில் அறங்கள் வளர்க்கும் என்னில், அன்பினதும் அறத்தினதும் இருப்பிடங்களாக அவர்கள் இருப்பிடங்கள் இருக்கும் என்னில் அங்கு வடிவேலன் வருவான்; வள்ளி தெய்வானையோடு உறைவான். மைந்தனைக் காண திரிசூலனும் திரிபுர சுந்தரியுடன் வருகை தருவான். மருகன் இடத்து மனையவள் அலைமகளோடு மாலவனும் வந்து போவான். இந்நிலையில் எங்கள் வீடுகள் கல்லாய், மண்ணாய், கதவாய், நிலையாய், நிமிர்ந்து நிற்கும் வீடுகளாக அல்ல கடவுள்கள் நிசமாய் -நிலையாய் அமர்ந்திருக்கும் கோவில்களாக மாறிவிடும். 'கோகள் வந்தால், உறைந்தால் அந்த இல்கள் எல்லாம் கோவில்கள் தாமே!
ஈழத்துத் திருத்தலங்கள் ! இணையில் புகழ்த் தலங்கள் !!
தாய்த் தமிழகத்தையும் சேய்த் தமிழீழத்தையும் உவர்க் கடல் ஊடறுப்பது என்னவோ உவர்ப்பான உண்மைதான் ! எனின், இனிய தொப்புள் கொடி உறவு அறுக்கின்ற ஆற்றல் அதற்கேது? பேசும் இனிய மொழியால், பின்பற்றும் புனித மதத்தால், வழிவழி வரும் வரலாற்றால், கலையால், இலக்கியத்தால், கலாச்சாரப் பாரம்பரியத்தால், நடையால், நாடி உடுக்கும் உடையால், பழக்க வழக்கத்தால், பண்பாட்டால், பாவனையால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் இணைப்பையும் இறுகிய பிணைப்பையும் அறுப்பதும் இடைப்பிரிப்பதும் எங்ங்ணம் இயலும் ?
தொண்டைமானாறு பூரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலயம்

Page 98
கந்தன் வழிபாடுங்கூட ஈழத் தமிழ்த் தலங்களை
தமிழகத்தோடு பின்னிப் பிணைக்கின்ற இன்னோர் பக்திப் பாலம் எனலாம். திருமுருகன் பெருமைகளை திருப்புகழ் வாயிலாகக் காட்டவும் நிலை நாட்டவும் விழைந்தவர் அருணகிரிநாதர். அன்னவர் தன் இட்ட தெய்வத்தைச் சுட்ட,
குறமாதைப் புணர்வோனே! குகனே சொற் குமரேசா
கறையானைக் கிளையோனே" என அடுக்கடுக்காக அழைபெயர்கள் வைத்து அடுக்குத் தொடர் அமைத்ததோடு அமைந்திலர். தொல் புகழோடு இலங்கையின் தென் புலத்தில் எழுந்தருளி இருக்கும் கதிர்காமப் பெருமாளையும் நினைந்தனர்.
ஈழத்தில் முதல் அணியில் இருக்கும் முருக தலங்களுள் அதி முக்கியத்துவம் பெற்றது கதிர்காமம். திருப்புகழில் கறையானைக்கு இளையோனை அடுத்தே கதிர்காமப் பெருமாளே என விழித்தார் அருணகிரி என்ற அருந்தமிழ்ச் சந்தக் கவி. இன்றோ கதிர்காமத்தில் கறையான் புற்றில் கருநாகம் புகுந்த நிலை. கந்தசாமி இருக்கும் தலத்தில் “புத்தம் சரணம் கச்சாமி” உச்சஸ்தாயியில் ஒலிக்கிறது. புத்தர் வாக்கு மனிதநேயம் பொதிந்தது. ஆனால், அவரை கதிர்காமத்தில் புகுத்தியோர் போக்கும் நோக்கும் இனத்துவேசம் நிறைந்தவை.
நல்லைப் பதியினில் உறைபவன் ! தொல்லை தீர் நற் துணையவன் !
முந்நாளில் தமிழ்க் காவலர் உறைந்த, பிந்நாளில் நாவலர் பிறந்த நல்லை நகரின் காவலனும் ஒரு கந்தன்தான். அவன் பட்டினவாசி. அவன் பட்டு, பகட்டு, படாடோபத்தோடு பார்ப்பவன் கண்களை ஈர்ப்பவன். இரப்பவர் தேவை உணர்ந்து சுரப்பவன். பங்கம் வருகையில் எல்லாம் தஞ்சம் என வருபவர்க்கு தன் பளிங்கு மனையைப் பகிர்ந்து கொடுப்பவன்.
அனுதினமும் வரும் பக்தரையும் அகதிகளாய் வருவெற்றரையும் வரவேற்ற இந்தக் கந்தனை ஒரு பாவாணன் வரவேற்று சுந்தரத் தமிழில் சோபனங்கள் கூறுகின்றான்.
நாவலர் வந்துதித்த நல்லூர் நற்பதி
முருகாவா வா காவலர் இருந்த நல்லூர்க் கார்த்திகைக்
குமரா வா வா”
ஆற்றங்கரையில் உறைபவன் ! ஏற்றம் மிகுந்த தணை அவன் !
கதிர்காமத்தில் கந்தன் மாணிக்க கங்கையின் கரையில் திருக்காட்சிதருகின்றான். அருள் ஆட்சிபுரிகின்றான். வெருகல் பதியினில் மகாவலி கங்கை கடலினில் கலக்கும் இடந்தான் சித்திவேலாயுதனின் இன்னொரு நித்திய இருப்பிடம்.
வடக்கினை நோக்கிச்செல்லின் வரையினை நதியினைக் காணோம் நடனம் அங்கு காண்போம் நாவலர் பெருமை காண்போம் கடலென முழங்கி ஓங்கும் கன்னியாம் தமிழைக் காண்போம்
மாமணி சிறப்பு மலர் - 2002

என்றறைகின்றது நல்லூர்க் கந்தன் பாமாலை. உண்மைதான் ! வடக்கில் வான்முட்டும் வரைகளே, வற்றாத வளநதிகளே இல்.ை வற்றும் ஒருதொண்டமான் ஆறுண்டு. இந்தத்தொண்டமானாற்றின் கரைதனில் வற்றாப்பளைக் கண்ணகைத் தாயின் கனிஷ்ட பிள்னை குடிகொண்டு வற்றாத அருள் சுரக்கின்றான்.
ஈழத்தில் இவனும் இன்னோர் ஆற்றங்கரையான். உற்சவ வேளைகளில் ஆயிரம் ஆயிரம் அன்பர்கள் இவனை நாடி வருவர்; பாவலர்கள் - பாணர்கள் பாடி வருவர். அழகுக் காவடிகள் ஆடி வரும். இவன், ஏழைமையோடு தோழமை பூண்டவன். எளிமை தோற்றம் கொண்டவன். அனுதினமும் ஆயிரம் அற்றார் அழிபசி கொன்றவன். அன்னதானக் கந்தன் என்னும் அர்த்தமுள்ள பெயரும் கொண்டவன்.
பன்னிரு கை வேலவன் ! சன்னிதியில் தனிவேல் அவன் !
பேராதனையில் ஏற்றமிகு மலையினில் வீற்றிருக்கையில் இவன் குறிஞ்சிக் குமரன். நெய்தல் நிலத்தினில் செல்வச் சந்நிதித் தலத்தில் இவன் செல்வக் குமரன். அங்கே தொண்டமான் ஆற்றங்கரையினில் இருக்கிறான். ஊற்றென அருள்வரம் சுரக்கிறான்.
பன்னிரு கை வேலன், தணிகை வேலன் என்றெல்லாம் அழைபெறும் உமை அன்னையின் பாலன் இச் சந்நிதியில் தனி வேல் உருவில் காட்சி கொடுக்கின்றான்.
இம் முருகன் நாடுவார் உள்ளங்களில் இடங் கொண்டிருப்பவன் மட்டுமல்ல நாற்பத்தைந்து மடங் கொண்டிருந்தவன். அகவை முதிர்ந்தவர், அங்கம் சிதைந்தவர். அனைத்தும் இழந்தவர். இன்னேரன்ன அனைத்து மாந்தரையும் தாயாய் அரவணைத்து நாளும் ஆதரித்த தெய்வம் இவன். தாவாரம் இன்றி தமக்கென வீடின்றி இருந்த அனைவருக்கும் ஆதாரமாய் அமைந்த நற்பதி இவன் சந்நிதி.
சில நூற்றுவர் இவனொடு இருந்தனர். பல நூற்றுவர் இவனைத் தினம் அருகணைந்தனர். எனவேதான் இந்தச் சன்னிதியானை நோக்கி சந்தத் தமிழில் வல்வை இயற்றமிழ் போதகாசிரியர் வயித்திலிங்கம்பிள்ளை அவர்கள் பா ஆக்கியுள்ளார்.
"தோத்திர மிசைத்திடு மடியவரொருபால்
சுற்றியஞ் சலிசெயு மடியவரொருபால் காத்திடு எனவரு மடியவரொருபால்
கைகுவித் தேதொழு மடியவரொருபால் பூத்திரள் சிந்திடு மடியவரொருபால்
பொற்புர வெங்கணு நிறையவந் தெடுத்தார் நேத்திர மணியென குருபர வளச்சந்
நிதியரசே பள்ளியெழுந்தருளாயே!”
அவுணர் சேனை வென்றவன் ! மெளன பூசை கொண்டவன் !
முன்னைப் பழமைக்கும் முன்னைப் பழமையன் ஆன சிவனின் மைந்தனாகிய இவனும் பின்னைப் புதுமைகளை விளைவித்த பெற்றியன் தான் !
53

Page 99
வேடனாய், காடனாய், விபரமறியா மூடனாய் இருந்த கண்ணப்பனை நாயனார் நிலைக்கு ஆறு தினங்களில் உயர்த்தியவன். அறுமுகனைப் பெற்ற திரிபுரன், தன் பிராணனை விட எம் பிரானைப் பெரிதென மதித்த நந்தனாரை மறைமுனிவன் எனும் பதம் பாவித்து மகிமை செய்கிறது பெரிய புராணம்.
அந்தணரை அறவோன் என்கின்ற செந்நாப்போதம் செந்தண்மை பூண்டொழுக வேண்டிய வரையறையை அன்னவர்க்கு வகுத்தது. “குணத்தால்த் தான் தொழில். உயர்குண இயல்புகள் பெறுபவன் அந்தணன் ஆகலாம்” என்கின்றான் பார்த்தனுக்குக் கீதை சொன்ன கீர்த்தன்.
கதிர்வேலனும் கதிர்காமன் என்ற வலைஞனைப் புனித பூசை வினைஞனாக்கி புதுமை செய்த இடம் இப் புனித தலம் ஆகும். இன்னோர் உன்னத பெருமைக்கும் உரியன் இச் சந்நிதி முருகன். அவுணர் சேனையை அழிக்க அவதரித்த திருமுருகன் மெளன பூசை கேட்டு, அதை ஏற்று மகிழ்ந்திருக்கும் புகழ்ப் பதியும் இதுதான் !
சூரபத்மனுடன் வெஞ்சமர் தொடர முன்னர் அவனிடம் செஞ்சுடர் வேல் வீரவாகு தேவனை தூது அனுப்பினான். சூரனிடம் போகையிலும் அவனைக் கண்ட பின் மீள்கையிலும் அப்பெரு வீரன் இரு வழிபாடுகளை செல்வச் சந்நிதியில் மேற்கொண்டதால் செல்வச் சந்நிதிக்கு புராணக் கதையில் இடம்பெற்ற புராதன புகழும் உண்டு.
உக்கிரம் கொண்டவன் அக்கணம் கொன்றனன் !
முருகன் அழகு மயில் மீதினிலும் வலம் வருவான். அசைந்து வரும் தேரிலும் ஒரு தினம் வருவான்.
"வாறான் வாறாண்டி வேலன்
தேரில் வாறாண்டி’ என்றறைவது அண்ணாமலை தாசரின் காவடிச்சிந்து. நித்திலம் கொழிக்கும் கடல் அருகில் குடியிருக்கும் சித்திர வேலனை சித்திரத் தேரினில் வீதி வலம்வர வைத்திட அன்னவனை நண்ணிடும் பக்தர்கள் எண்ணினர். எண்ணியவர் திண்ணியவர். பெரும் பொருட் செலவோடும் பெரும் பேரழகோடும் பெரிதாமோர் சித்திரத் தேர் ஒன்றினைப் பண்ணியவர் வெள்ளமெனப் பக்தர் குழாம் பங்கெடுத்திட வெள்ளோட்டம் பார்த்தனர்.
அதன்பின்னர், இரு வருடாந்த உற்சவங்களில் மட்டும் சித்திர வேலவன் சித்திரத் தேரினில் பெருவீதி வலம் வந்தனன். பக்தர்கள் பேரானந்தத்தில் மிதந்தனர்.
"கன்னனையும் தேரழித்தான்” அபிமன்யுவின் வில்லாற்றலை வில்லிபுத்தூரார் பாரதம் இங்ங்ணம் வியந்தோதுகின்றது. கன்னன் தேரை அழித்தவன் உண்டு. கந்தனும் தேர்கள் அழித்ததும் உண்டு. கந்தன் தேரை அழித்தவர் இருந்திலர்.
எனின், 21.04.1986 அன்று இலங்கைப் படையினருள், இனவெறி கக்கிடும் தேரர் வழிநின்ற தேரார் சிலர் செல்வச் சந்நிதியானின் சித்திரத் தேரினை எரித்தனர்.
54

அன்று கொல்வது ஆள்பவன் நீதி, நின்று கொல்வது ஆண்டவன் நீதி; நியதியும் அஃதே. கந்தனிவன் வெஞ்சினம் கொந்தாரழல் போல் கெந்தி எழுந்திருக்க வேண்டும். வக்கிரம் கொண்டவர் புரிந்த இந்த அக்கிரமம் முக்கண்ணனின் மகனை உக்கிரம் கொள்ள வைக்க, அக்கணமே அவன் அவர்களுள் அறுவரை வதம் செய்தான். அவன் ஆலயத்தின் முன்புறத்தில் ஆண்டாண்டு தோறும் அவனது பக்தர்கள் அவனுக்காக தீமிதிக்கும் அதே இடத்தில் அத் தீயவர்களின் உயிரை திருமுருகன் பறித்தது ஒரு வெறும் காகதாலிக நிகழ்வு என்று கொள்வதற்கில்லை !
வேலனாய்ப் பிறந்தவன் பாலமாய் அமைந்தனன் !
ஆறு உட் பிரிவுகளை கொண்டிருப்பது இந்துமதம். அவற்றினுள், சைவம் முதன்மை ஆனது. சைவர்கள் மொழிவது ஆதியும் அந்தமும் இல்லாத செந்தமிழ் பணிவது அடியும் முடியும் இலான் பாதமலர்கள். அவர்கள் சிவனை எந்நாட்டவர்க்கும் இறைவனாய்க் கண்டார்கள். எனின், தென்னாடுடைய சிவன் தமக்கே சொந்தம் எனக் கொண்டார்கள். நீலமேனி நெடியோனான மகா விஷ்ணுவையே வைஷ்ணவர்கள் வழிபட்டார்கள். சாக்தர்கள் ஆதிசக்தியை ஏக சக்தியாய் ஏற்றிருந்தார்கள். காணாபத்தியர்கள் கணபதியாம் கரிமுகனை தினம் பணிந்தனர். கெளமார மதத்தவர்கள் கடம்பனையே தம் இடும்பை தீர் இறைவனாக வரித்தனர். பாரதியும், 'பச்சைத் திருமயில் வீரன் அலங்காரன் கெளமாரன்” எனத் தன் காவடிச் சிந்துவில் பாவடித்துள்ளான். செளர மதத்தவர்கள் ஆகாய வீதியில் உலா வரும் ஆதவனே தமக்கு சகல நலன்களையும் சௌபாக்கியங்களையும் தருவான் என நினைத்தனர்.
கருத்துக்களுக்காகக் காலங்கள் அல்லவே 1 காலங்கள் மாறக் கருத்துக்கள் மாறின. இந்துமதத்தின் உட்பிரிவுகள் உட்பகை மறந்தன. உடன்பாடுகள் கண்டன. அதிசயப்பொருட்கள் அனைத்தும் இடம்பெற்றிருக்கும் அருங்காட்சியகம் போல இன்று அனைத்துத் தெய்வங்களும் ஒரே கோவிலில் குடிகொண்டு கூட்டாட்சி நடத்தவும் எமக்கு அருட்காட்சி கொடுக்கவும் காண்கின்றோம்.
தெய்வங்களுள் இளைய தெய்வமும் இதர தெய்வங்களுக்கு இனிய செல்வமும் உமைபாலன்தான். திருமுருகன் அம்மையப்பனுக்கும் அகிலாண்டேஸ்வரிக்கும் திருமகன். திருமாலுக்கும் திருமகளுக்கும் மருமகன் (மால்மருகன் என்ற பதம் இளைய மருகனாம் முருகனையே தொட்டணைக்கப் பார்க்கிறோம்) தேவர் கோனுக்கு இவன் மருகிப் பெற்ற மகன்; மறுமகன்; மருமகனுந்தான். பிள்ளையாருக்கு இவன் பின்னையான்! தெய்வ பாலன் இவன், தெய்வங்களின் உறவுக்குப்பாலமும் இவன்!
தமிழ்ப் பித்துள கந்தன் தமிழ்ப் பித்தனின் மைந்தன் !
அநாதியான சிவனுக்கு அமுது அன்ன தமிழில் உள்ள பிரியம் அலாதி ஆனது. எனவேதான், அந்த அடியொடு முடியிலாள் சேக்கிழார் பெருமானுக்கு வடிவுடைத் தமிழில் அடிஎடுத்துக்கொடுத்து பெரியபுராணம் என்ற அருந்தமிழ்ப்பனுவல் உருவாகவழிகோலினான்.
தொண்டைமானாறு பூரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலயம்

Page 100
அந்த அத்தனை விழித்து பித்தன் என அழைக்கின்றார்
சுந்தரர். பின்னர் அந்த இறையனாரை அருகணைந்து அதே நாயனார் தனக்குப் பாடும் பணி வேண்டும்” எனக் கேட்டுப் பணிகின்றார். இசை கொண்டு இசை கண்டு வாழும் இன்தமிழில் விடுக்கப்பட்ட வேண்டுதலுக்கு இசைகின்ற எம்பிரான், “சொற்றமிழால் என்னைப் பாடுக” எனப் பணிக்கின்றார். தனைப் "பித்தா” என அழைத்த சுந்தரமூர்த்தியை மும்மூர்த்திகளுள் முதல் மூர்த்தி "பித்தா” என்றே பாடலை தொடங்கிடக் கேட்கிறார். நாதமும் பரதமும் தன்னிரு கண்களாய்க் கொண்டவன் சிவநாதன். இவன் நாதத்தோடு சாமவேதத்தைக் கேட்டு மெய்மறந்தே கையிலயங்கிரியில் கைதியாய் நசிந்த இராவணனை விடுவித்தனன்.
இசையின் மயங்காத பேர்கள் உண்டோ ?
இறைவனே இசையின் வடிவம் எனும்போது"
வையகத்தை உய்ய வைப்போன் ! வைதாரையும் வாழ வைப்போன் !
காவேரியும் வைகையும் வையகத்தார் அங்கீகரிக்கின்ற தகைமை வாய்ந்த தமிழ்ப்பெரு நதிகள்; தமிழகத்தின் அருநிதிகள். வடபுலத்துக் கங்கை நாட்டின் சிறப்பினை செப்பமுற்பட்ட கம்பனின் பாவரிகள் காவிரியின் மேன்மையையயும் காட்டா நிற்கின்றன.
காவிரிநாடென்ன கழனிநாடு”
உயர்வினை எடுத்துக்காட்ட முற்படுகையில் எடுத்தாளும் உவமானம் உவமேயத்தை விஞ்சி இருப்பதே விதி, பொது நியதி, இல்லையா ?
சங்கம் அமைத்து பங்கம் இலாது தமிழ் வளர்த்த மா மதுரை வளநகரின் உடல் தழுவி ஓடும் புகழ் நதி வைகை. மதுரை மீனாட்சித்தாயை வைகைக் கரை வாழ் வைஷ்ணவித்தாய் என்பர்.
வைகைத் தாய்க்கு மட்டுமல்ல வடிவன் சேய்க்கும் மாறாத காதல் வைகைத் தமிழ் மீதில். அப்பனுக்கும் தமிழ்ப்பித்து. தமிழில் பித்தன் என அழைத்தது சிவன் அவன் சித்தம் குளிர வைத்ததை ஏலவே பார்த்தோம். மகன் சுப்பனின் சுபாவமும் அத்தன்மையதே. அவனும்,
முத்தமிழால் வைதாரையும் வாழ்விப்போன்” இவ்வண்ணம் திருப்புகழ் பாடிய வாயால் தமிழ்ப் புகழ் பாடியவர் அருணகிரிநாதர்.
கிழவி பெற்றது நாவற் கனி ! குழவி கேட்டது பாவில் கனி !
முருகன் ஆறுபடைவீடொன்றில் திருவேரகன். தாரகன் மார்பைப் பிளந்த கூர் வேலவன். தமிழ் கூறும் நல்லுலகிற்கு இளங்காவலன். உமை அன்னைக்கு இவன் பாலகன். உலகோர் எமக்கும் இவன் மூப்பு இல்லாப் பாலகன். தமிழ் மொழியும் கல் தோன்றி மண்தோன்றாக் காலத்து முன்தோன்றி மூத்த அன்னை தான். எனின், காலங்கடந்து வாழினும் அவள் கன்னிதான். மூப்பு என்பது தமிழ்அன்னைக்கும் இல்லை. உமைபிள்ளைக்கும் இல்லை. முத்துக்குமரன் அழகும் முத்தமிழ் எழிலுங் கூட நித்தியமானவை.
மாமணி சிறப்பு மலர் - 2002

தமிழர் நாம் அழகன் முருகனிடம் ஆசை வைத்திருக்கின்றோம். அங்ங்னே, அவனும் அழகுத் தமிழ் அணங்கின் இடத்து ஆசை வைத்திருக்கின்றான்.
ஒளவையார் நாநிலம் போற்றும் நற்றமிழ்க் கவி. அவர் அதியமானிடம் நெல்லிக்கனியும் குமரவேளிடம் நாவற்கனியும் பெற்ற நறுந்தமிழ்க் கணி. ஒளவைக் கிழவி வாயால் அமுதத் தமிழைக் கேட்கும் ஆவல் உந்த முருகன் என்ற சிறுவன் கானமயில் விட்டிறங்கி நாவல் மரம் ஏறியதும், சுட்ட பழத்தை அகவையிலும் அறிவினிலும் முதிர்ந்த கிழம் பெற்றதுவும், அதன் தருக்கு அற்றதுவும் அனைவரும் அறிந்ததே !
அவ்வேளையில் அருந்தமிழ்க் கிழவியிடம் அருட்பெருங் குழவி தன் ஆசையை வெளிப்படுத்துகிறது. விநாயகன் தம்பி விநயமோடு கேட்டது பைந்தமிழ் பாட்டன்றி வேறன்று!
வேலும் உண்டு வினை தீர்க்க ! வினையும் உண்டு வேல் தீர்க்க !
வேலவனின் மெய்யடியார்கள் வேல் அதனைத் தொழுபவர்கள்; வேல் நினைவில் துயில் எழுபவர்கள். வேல் உண்டு வினைதீர்க்கும் எனும் நினைவில் வாளோ வேலோ எடுக்காது வாளாயிருப்பவர்கள்.
ஈழத் தமிழ் முருக பக்தர்களோ இன்று வேல்சாமியை நோக்கி,
"சோதனை மேல் சோதனை போதுமடா சாமி வேதனைதான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி” எனப்பாடி தங்கள் அவலத்தை - ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றார்கள்.
குரர்குலம் அழிய வந்த சண்முகா - உன் சொந்த இனம் அழிய முன்னே ஒழவா வீரமிகு தமிழ் மானம் விழுவதா ? - முருகன் வேலை நம்பிஇருப்பவர்கள் அழுவதா ?”
விநாயகன் தம்பியை விழித்து ஓர் ஈழத்து எழுச்சிக் கவிஞன் எழுப்பிய வினாக்கள் இவை. சூரபத்மன் இருகூறு பட்டொழியப் போர் முடித்த குமரனின் வேல் தன் வேலையை ஏன் மறந்தது? முருக பக்தர் பலரும் பரவலாக எழும்பும் கேள்வி இது.
ஈழத்தில் எம் இளவல்கள் போராற்றலில் காட்டிடும் பேராற்றல் வெற்றிக்குப் போதுமானது. வேலவா நீ வேல் எடுக்க வேண்டாம். போர் தொடுக்க வேண்டாம். பகை முடிக்க வேண்டாம். பகைமை முடி1தொடரும் அழிவைத் தடு! குருதிக் குளிப்பை நிறுத்து ! நிலையான நிம்மதியை மீண்டும் பெற்றுக் கொடு. தமிழர் நாம் இழந்ததாய் மண்ணை மீட்டுத் தா. ஆண்ட உன் தமிழ் இனத்தை மீண்டும் ஆளவை. அனைவரையும் அமைதியாய் வாழ வை. அது போதும் 1 முத்தமிழும் முருகன் புகழும் நிலை பெறட்டும், !
55

Page 101
\
smaesaanx2.h3xaxaex8
வெ றுமையான பிரபஞ்ச்
திருநடனமாடினான். பலகோடி ே அவற்றில் எம்பூமகள் ஒருத்தியான வருடங்களுக்கு முன் மனிதனும் தே
இந்தபூமகள் மடியில்மனிதன் புரிந்தான். பின்னர் அறிவுவளர்ந்ததுட வானளாவ வளர்ந்தன. கணனி தொ காலைப் பூசையை அதே காலைப்பொ
அன்று ஆதி மனிதனும், ஒதுங்கினர். இன்றுமிருகங்கள் மட்டு
ஆனால் ஆதி மனிதனை ஆசைகளால் விளையும் துன்பங்கள் இல்லை, மனிதன் அன்றும் இன்றும் சிரட்டையில் பருகினான். இன்று அ தரமானது. பானம் தரமற்றது.
இந்த நிலையிலே வறி! பாதிக்கப்பட்டவர்கள் வெந்து வ சோதனையோடும் வாழும் மக்கள் ெ
அம்மக்களை, கலியுகக் க சந்நிதியில் குடி கொண்டு அரவ6ை
எங்கள் துன்பச் சுமைக வயிற்றுப்பசிக்கு வயிறா உணவு ஒடும் செங்குருதியில் செல்வச் சந் ஒடுகிறது.
அறிவுப் பசிக்கு ஆலயத்தி அருமை மாமனார் அமரர் பண்டி தமிழறிஞர்கள் அறிவுமழை பொழி
தென்றல் காற்று வீசும் தோறும் மக்கள் குடும்பமாய்க் கூ திரவியங்கள், சிறுவர்க்கு கவர்ச்சிய பஸ் வண்டிகளில் இரவு பகலாய் ம
56
 
 
 
 
 
 

ள் கிட்டும் முனினே ச கேட்கும் பினர்னே
சாமி அப்பாத்தரை (சட்டத்தரணி)
ነw 'y " •,}
வெளியிலே நாதம் பிறந்தது. அந்த நாதத்திற்கு தில்லைக்கூத்தன் காளங்கள், நட்சத்திரங்கள் தோன்றின. அசைய ஆரம்பித்தன. ாள். அவள் மடியில் உயிரினங்கள் தோன்றின. பத்து லட்சம் ான்றினான்.
ா ஆண்மை,உடல்வலிமையைநம்பிவில்லைவளைத்துவீரதீர செயல்கள் த்தியால் புதுமைகளைப்படைத்தான். மாடமாளிகைகள் கூடகோபுரங்கள் டர்பு வலையத்தால் உலகே சிறிய குடிசையானது செல்வச் சந்நிதியின் ழதில் அறியும் வாய்ப்புகிட்டியது.
மிருகங்களும் கடும் மழைக்கும் பெரும் புயலுக்கும் மரத்தடியில் ம் அங்கு ஒதுங்குகின்றன. மனிதன் சொகுசு வீடுகளில் வாழுகிறான்.
வாட்டிய, அதிருப்தி, போட்டி, பொறாமை, வஞ்சம், சூது, அளவற்ற இன்றைய அறிவியல் மனிதனிடம் மடிந்ததா? மறைந்ததா? இல்லவே அவல நிலையிலேயே வாழுகிறான். அன்று அவலமெனும் பானத்தை புதனைத் தங்கக் கிண்ணத்தில் பருகுகிறான். இன்றைய கிண்ணம்
ப மக்கள் வயிற்றுப் பசியால் வாடினர். நோய் நொடிகளால் தங்கினர். சமுதாயத்தின் அடித்தளத்தில் வேதனையோடும் தொகை பெருகியது. அது எம்மண்ணிலும் அதிகரித்தது.
ந்தன், சிவகுருநாதன், ஏழைபங்காளன், வள்ளி மணாளன், செல்வச் ணத்து, அருள்பாலித்து, ஆதரவு நல்கி வருகிறான்.
ளை அவன் தொண்டமானாற்று கடலில் கரைத்து விட்டான். நந்தான். புலம் பெயர்ந்து வாழும் லட்சக்கணக்கான தமிழர்களின் நிதி மண்டபத்தில் ஊட்டப்பட்ட உணவும் ஒர் அங்கமாய்ச் சங்கமித்து
ல் செவிக்குணவாய் அறுசுவை உணவு ஊட்டப்பட்டிருக்கிறது. எள் தர் நமசிவாயம் அவர்கள் கந்தபுராண உரை கூற அவரோடு ப அறிவால் ஆத்மானந்தம் அடைந்த நாட்கள் பல.
கடலலைகளும் உறங்காது உள்ளத்தோடு உறவாடும். மடங்கள் டுவர். தெருவெங்கும் கடைகள், கடைகள் தோறும் அரிச்சனை ான விளையாட்டுப்பொருட்கள், தின்பண்டங்கள் நிரம்பிக் கிடக்கும். ககள் வந்து இறங்குவார்கள்.
தொண்டைமானாறு பூரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலயம்

Page 102
அவ்வேளை சந்நிதியான் அருட் பார்வையில் மக்கள் அமைதியோடு இருக்கிறார்கள். அவர்கள் காதில் கணிர்! கணிர் என மணிக்கூட்டு கோபுரத்தில் இருந்து மணியோசை விழுகிறது. மக்கள் கவனம், சிந்தனை, அசைவு யாவும் ஆலய மண்டபத்தை நோக்கிச் செல்கிறது. அந்த மணிக்கு என்ன ஆனது?
சந்நிதியான் மணியோசை கேட்டது பின்னே முருகப் பெருமான் அழைத்தது முன்னே. பின்னே கேட்டது மணியோசை முருகப் பெருமானைத் தேவர்கள் ஞானக்கண் கொண்டு முன்னே பார்த்தார்கள். முப்பத்து முக்கோடி தேவர்களும், மூவுலகத்தாரும் பேரருள் பாலிக்கும் செல்வச் சந்நிதியானை ஞானக் கண் கொண்டு முன்னே பார்த்தார்கள்.
எம் ஊனக்கண்ணால் அரை வட்டம் வரை தான் பார்க்க முடியும். அதுவும் ஒளியின் துணை கொண்டே பார்க்கமுடியும். ஆனால் ஞானக்கண்ணால் அகக் கண்ணால் நொடிப் பொழுதில் கனடாவில் இருந்து சந்நிதியானைக் காண முடியும்.
அவன் ஆலய மணியின் ஓசையைக் கண்கள் பார்வைக்குப் பின்னேயும், முன்னேயும் கேட்க முடிகிறது. பின்னே ஒலிக்கும் நாதம், இருட்டிலும், கேட்கும் நாதம் 360° வரை பரந்து ஒலிக்கக் கேட்கிறோம்.
அந்த ஓங்காரரூபன் பிரணவத்தின் உண்மையை அகத்தியனுக்கும், அருணகிரிக்கும், ஆதிசிவனுக்கும் உரைத்திட்டான். அந்த நாதமே முன்னும், பின்னும், முக்காலமும், மூவுலகிலும் உயிரினங்களை வாழ வைத்துவருகிறது.
அத்தகைய நாதனுக்குத் திரு. புவனேந்திரன் ஐயா அவர்களும், செல்வச் சந்நிதி அடியார்களும் மணியொன்றை லண்டனிலில் இருந்து வார்த்தெடுத்து வழங்குகின்றார்கள். அவர்கள் சந்நிதியான் மேல் கொண்ட புனித பக்திக்கு இதுமட்டுமல்ல சான்று. நான்கு வருடங்களுக்கு முன் முருகன் ஆலயம் ஒன்று அமைக்க கனடாவில் சில பிரமுகர்கள் கூடினார்கள். அவர்கள் செல்வச் சந்நிதி முருகனாலயம் என, கனடாவில் ஆரம்பிக்க இருந்த ஆலயத்திற்குப் பெயர் சூட்ட முன் வந்தார்கள். என்னோடு கதைத்தார்கள். நான் திரு. புவனேந்திரா ஐயாவுடன் கலந்துரையாடிய போது செல்வச் சந்நிதியான் திருநாமம் புனிதமானது. அது அந்த முருகன் அனுமதியோடு மட்டுமே சூட்டலாம் எனத் தீர்க்க தரிசனத்தோடு கூறித் தன் ஆசியை வழங்கினார். ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதமல்லவா ?
இந்துக்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் தம் மதத்தை மாண்போடு வளர்க்கிறார்கள். கனடா, அமெரிக்கா, ஜேர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, சுவிஸ், தென்னாபிரிக்கா, மொறிசஸ், நைஜீரியா, பிஜி, சின்சிபார், கயனா, ரிறினிடாட், லாவோஸ், கம்போடியா, பர்மா, சிங்கப்பூர், இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் எல்லாம் இந்துமதத்தை கடைப்பிடித்து வருகிறார்கள்.
மாமணி சிறப்பு மலர் - 2002

இந்துக்கள் தற்போது சந்திக்கும் சவால்கள் இரண்டு. தாயகத்தில் ஆலயங்கள் செம்மையாக இயங்கவேண்டும் என்ற
அவா. அதற்கான உதவிகளைப் புரிய முன் வருவது.
இரண்டாவது முக்கிய பணி எம் சிறார் பற்றியது. எம்சிறாருக்கு சமய சடங்குகள், கிரியைகள், சாறு பிழியப்பட்ட வெறும் சக்கைகளாகவே தெரிகின்றன. அவை வெறும் சம்பிரதாய
சடங்குகளாகவே புலனாகிறது.
இந்நிலைமாற வேண்டும். மெஞ்ஞானத்தில் விஞ்ஞானம் புதைந்தது எம்மதம். ஆத்மீகத்தில் அறிவியலைக் கலந்தது எம்மதம். நாதவடிவில் ஓங்காரம் தந்தது எம்மதம். அமெரிக்காவில் 'ஓம்' என்ற நாதத்தின் தனித்துவத்தை ஒலியியல் விஞ்ஞானத்தினால் நிரூபித்திருக்கிறார்கள். அதற்கு ஒரு தனித்துவம் இருக்கிறது என்கிறார்கள். அத்தனித்துவத்தை அவர்களால் விஞ்ஞான ரீதியில் விளக்கிகொள்ள முடியவில்லை
என்கிறார்கள்,
அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவரின் மகளுக்கு இந்து முறைப்படி திருமணத்தை ஆங்கில மொழியில் செய்து வைத்தேன். அவ்வேளை எமது திருமண கிரியைகளை முடித்து, நான் அதன் விளக்கத்தை கூறியதைக்கேட்ட அமெரிக்கப் பெண்மணி ஒருத்திதான் அத்துறையில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற அவ்வேளை முடிவுசெய்திருப்பதாக கூறினார். கவாயில் அமரத்துவம் எய்திய சிவானந்த சுவாமி அவர்கள், செல்வச் சந்நிதியான் அருட்பார்வையில் வாழ்ந்த யோகர் சுவாமியின் சிஷ்யன் போல ஆத்மீக பணிகளை அறிவியல் வழி செய்து வந்தார். மேற்கே மேன்மை கொள் சைவம் மெத்த வளருகிறது.
எமக்கு அறிவியல் நோக்கு வேண்டும். எம்தாயக ஆலயங்களுக்கு அறப்பணி உதவிகள் வேண்டும். இரண்டிற்கும் இடையே ஆன்மீக பாலங்கள் அமைய வேண்டும்.
அப்பாலத்தின் வழிசென்று பார்க்கிறோம். செல்வச் சந்நிதியான் ஆலயத்தேர் அக்கினி பகவானுக்கு இரையானது. ஆலய மணியோசை நலிந்தது. இவ்வேளை கனடாவில் இருந்து இங்கிலாந்துசென்றுதொண்டமனாறு வந்து முருகன் ஆலயத்தில் அருள் ஒலிதரப்போகும் மணியேற்று விழா சிறப்புற அமைய கனடா வாழ், சைவப் பெருமக்களும் ஆத்மீக பாதையில் சென்று இணைந்து கொள்கிறோம்.
செல்வந் சந்நிதியின் மணியோசை வாயு பகவனால் அண்ட சராசரங்களெங்கும் ஒலித்த வண்ணம் இருக்கும். அது நாட்டிலும், நம் உள்ளத்திலும் அமைதி தரும்.
57

Page 103
முருகனின் பல விம்
இந்தப்பூமி சிவனுய்யச் பலமுறை குருவடிவிலே தே வீட்டுநெறியுதவுகின்றான், அன்ப கொள்ளும் வடிவங்களும் வெவ் செல்வச்சந்நிதியிலே இறையுணர் இறைதரிசனம் பெற்றவர்கள், இ6 உணரப்படுகிறார்கள்.
J6hJI LÎD GJ56TfL JIGDI
இவர் 1907ஆம் ஆண்டு பீற்றர்யேச்சிம் ஸ்கொன்பெல்ட்டு. களில் தலயாத்திரை மேற்கொள் அதன்பின் இரண்டாம் உலகப்போ அவரது ஆத்மீகப்பயணம் தொட நிறுத்திவிடாது ஆதிசங்ராச்சா ஆசிபெறத்தவறவில்லை. ஆதிச “கெளரி பாலா கிரி” இவர் மீ ஆத்மீகப்பயணத்தை தொடர்ன் வாழ்க்கைக்கோர் திருப்புமுனையா கையில் எடுத்த சமயம். ஒருவரு ஒர்முட்டாள்.நீ தேடுவதை இட் வேறுயாருமல்லர். பார் போற்றும் சுவாமிகளை தனது குரு நாதராச
இவர் பல சமயம் அடிப் பிரசாரமும் செய்துவந்தவர். நல்வழிப்படுத்தினார். ஒவ்வோர் 1 மூலம் ஒருவன் தன்னையும் எடுத்தியம்பியவர்.
சுவாமிகள் தனது ஆன் சுவாமிகளின் வாக்கை ஞானவா தொகுப்பு நூலை வெளியிட்டுள்ள என கையில் பச்சைகுத்திக் கொ
58
 

நம் யோகியர்களும்
ஜீவகி பத்மராஜன்
Iங்கள்
கொள்கின்றவாறு என்பது திருவாசகம், நம் நாட்டில்ஆண்டவன் ான்றுகின்றான். அன்பர்களை ஆட்கொள்கின்றான், fகளின் தன்மைக்கேற்ப, அவரவர் சூழ்நிலைக்கேற்ப, ஆண்டவன் வேறு; ஆட்கொள்ளும் வண்ணங்களும் வெவ்வேறு. இவ்வாறு வு பெற்றவர்கள், இறைவனை அடைய இறைவழி சென்றவர்கள் றைவனோடு கலந்தவர்கள் என்ற நிலையில் பல ஆத்மஞானிகள்
ஜேர்மனியில் ஒர் உயர் குலத்தில் பிறந்தவர். இவரது இயற்பெயர் அந்நாட்டிலேயே தனது மேற்படிப்பை தொடர்ந்திருந்த சமயம் 1930 ளும் நோக்குடன் கடல்வழிமூலம் இலங்கையை வந்தடைந்தார். ரினால் பல இன்னல்களைச் சந்தித்து மீண்டும் இந்தியாவைநோக்கி ர்ந்தது. அங்கு சென்ற சுவாமிகள் தலங்களைத் தரிசிப்பதுடன் ார்யார், இரமணமகரிஷி போன்ற மகான்களையும் தரிசித்து ங்கராச்சாரியாரினால் ஆசிவழங்கப்பட்டு அழைக்கப்பட்ட பெயரே ண்டும் இலங்கை வந்தடைந்து யாழ்ப்பாணத்தை நோக்கித்தன் கையில் காங்கேசன் வீதியிலுள்ள ஓர் புத்தகசாலையே அவர் க அமைந்தது. ஆம். அவர் புத்தகமொன்றை வாங்கும் நோக்குடன் டைய கரம் அவர் கரம்பற்றி அப்புத்தகத்தை பறித்தெடுத்துவிட்டு “நீ புத்தகத்தின் மூலம் பெறமுடியாது. சும்மா இரு என கூறியது மகானாக வாழ்ந்த யோகர்சுவாமிகள் தான். அன்றுதொட்டு யோகர்
ஏற்றுக் கொண்டு வாழ்ந்துவந்தவர்.
படைச்சித்தங்களைப்பற்றிய அறிவு இருந்தமையால் சைவசமயப் அடியவர்களுக்கு ஆசியுடன் கூடி அறிவுரைகளையும் வழங்கி மனிதனுக்கும் “நீ யார்” என்ற வினாவுக்கு விடைகாணமுற்படுவதன் சுற்றத்தாரையும் புரிந்துகொள்ளமுடியும் என்ற நற்கருத்தை
மீகவாழ்வின் ஊடாகப்பெற்ற அனுபவங்களைக்கொண்டும் யோகர் க்காக ஏற்றுக்கொண்டமையாலும் “சும்மா இருக்க சூத்திரம்” என்ற ார். அத்துடன் தன்னைத்தான் உணரும் நோக்கில் “கம்மா இரு” ண்டு திரிந்தவர்.
தொண்டைமானாறு பூரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலயம்

Page 104
ஆனைக்குட்டிச்சுவாமி
இவரது இயற்பெயர் ஜே. எச். இராம்ஸ் பொதம் இவரை "சந்தசுவாமி' என்றும் அழைப்பர். இவரது தந்தையாரே இலங்கையின் முன்னாள் பிரித்தானிய ஆளுநராக இருந்தவரும், சுதந்திர இலங்கைக்கான பாப்பைத்தயாரித்தவருமான சோல்பரிப்பிரபு, சுவாமிகள், கெளரிபாலா சுவாமியின் தொடர்பினாலும் ஞான உபதேசத்தினாலும் சைவசமயத்தில் பற்றுக்கொண்டு துறவறம் பூண்டு சந்நிதியில் வாழ்ந்துவந்தவர். இவர் 1955களில் ஜேர்மன் சுவாமிகளுடன் சேர்ந்து மார்க்கண்டுசுவாமியை தரிசிக்கச் சென்றதன்பின் அவரை குருநாதராக ஏற்று மார்க்கண்டு சுவாமிகளுடன் சிலகாலம் அவர் ஆச்சிரமத்தில் வாழ்ந்து வந்து சேவையாற்றியவர். இவரே செங்கலடியில் அமைந்துள்ள சிவதொண்டன் நிலையத்தைக்கட்டி, அதன் நிர்வாகப்பொறுப்பை ஏற்றுநடத்தினார். அந்நிலையத்திற்கே உரித்தான காணியில் அவர் விவசாயத்தில் ஈடுபட்டு, சிவத்தொண்டன் நிலையங்களின் மகேஸ்வரபூசைகளுக்கும் ஏனைய செலவிற்கும் பயன்பட உதவினார். இவர் 1980 முற்பகுதியில் குருநாதரின் வேண்டுதலுக்கிணங்க தன்சேவையை தன் சொந்தநாட்டுக்கு செய்ய வேண்டி இலண்டன் சென்றார்.
நரிக்குட்டிச் சுவாமிகள்
இவர் அவுஸ்திரேலியாவில் இருந்து இங்கு வந்து சந்நிதியின் ஆச்சிரமத்தில் தங்கி வாழ்ந்தவர்.
பன்றிக்குட்டிச் சுவாமிகள்
தென்னிந்தியாவில் இருந்து, சந்நிதி அற்புதங்களை பற்றி
அவனூடாகவே அறிந்து ஈழத்திற்கு வந்து சேர்ந்த சுவாமிகள்,
தொண்டைமானாறு ஆச்சிரமத்தில் தங்கிவாழ்ந்தார்.
இந்நால்வரும் தங்களுக்கெனத் தனித்தனியாக சிறுகுடிசைகள் (பர்னசாலைகள்) அமைத்துக் கொண்டு அவற்றை மிகவும் தூய்மையாகவும் அழகாகவும் வைத்துக்கொண்டு வாழ்ந்தவர்கள் இக்குடிசைகள் கோயிலுக்குத் தென்புறமாக முன்னர் சிறப்பாக இருந்த ஆனந்தாச்சிரமபடத்திற்கருகில் அமைந்திருந்தன. இவர்கள் நால்வரும் தங்களுக்குள் சைவசமயத்தைப்பற்றிக் கலந்துரையாடியும் சைவசமயப்பற்றை சந்நிதிச்சுசூழலில் இருந்து கொண்டே வளர்த்தும் வந்துள்ளனர். இவர்களுடன் சமகாலத்தில் வாழ்ந்த, அவர்களால் "புலிக்குட்டி” என்று அழைக்கப்பட்ட "சாம்விக்ரமசிங்க" என்ற இயற்பெயர்கொண்ட சகோதரமொழி அடியார் ஒருவர் இன்றும் வாழ்ந்துகொண்டிருப்பதோடு அவர்களைப்பற்றிய தகவல்களையும் வெளியிட்டுள்ளார்.
மெளனகுரு கடவுள் சுவாமிகள்
இவர் அல்வாய் எனும் ஊரிலே கந்தர் கணபதிப்பிள்ளைக்கும் இலட்சுமிப்பிள்ளைக்கும் இளைய மகனாக 1906ம் ஆண்டு சித்திரை மாதம் 28ம் திகதி பிறந்தார். சுவாமிகள் தனது 24 வது வயதில் இல்லறவாழ்வில் ஈடுபட்டு ஒன்பது பிள்ளைகளுக்கு தந்தையாக இருந்து அவர்களது கடமைகளை
மாமனி சிறப்பு பவர் - ப்

நிறைவேற்றிவிட்டு ஆத்மீக வாழ்வில் நுழைந்தார். இவர் பலமுறை இந்தியாவிற்குச் சென்று தலயாத்திரையை மேற்கொண்டசமயம் பொன்னம்பல சுவாமிகளின் ஆசியும் அறிவுரையும் பெறும்பாக்கியம் இவருக்கு கிட்டியது. அவர்வழிகாட்டலினால் தாய்நாட்டை மீண்டும் வந்தடைந்து செல்வச்சந்நிதியில் வாழ்ந்த சின்னத்தம்பி சுவாமிகளைக்குருநாதராக ஏற்று தகரமடத்திற் கண்மையிலுள்ள கடை ஒன்றில் ஆத்மீக பேரொளியுடன் வாழ்ந்து வந்தவர்.
சுவாமிகள் நோக்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் கடவளைக்கண்டு, யாவரையும் கடவுளென்று அழைத்தமையால் "கடவுள்சுவாமிகள்" என்ற பெயரே நிலைத்துவிட்டது. சுவாமிகள் ஆரம்பத்தில் குருவாரத்திலும், பின் ஆதிவாரத்திலும் மெளனத்தை மேற்கொண்டு 1976ம் ஆண்டிலிருந்து நித்திய மெளனவிரதத்தை மேற்கொண்டு வந்தயைமால், அந்த மெளனநிலையில் ஞானவரம்பைக்கண்ட அனைவரும் 'மெளனகுரு சுவாமிகள்" என்று அழைத்தனர். அகமுக நோக்கொன்றே ஆத்மீகலயப் பாட்டையளிக்கும் - பேசா அனுபூதி பிறந்ததுபோல மெளனத்தைக் கொண்டே ஆத்மீக ஒளியைப்பெற்றார்.
1980ம் ஆண்டு புரட்டாதியில் சின்னத்தம்பி சுவாமிகள் ஆண்டுக்குருபூசை நடைபெற்ற தினம் சுவாமிகள் தனது சமாதி இடத்தையும் மறுவன்புலோவில் காட்டினார். அதன்படி குருநாதனின் குருபூசை நிறைவெய்திய நான்கு நாட்களில் சிஷ்யனும் ரெளத்தரி வருஷம் புரட்டாதித்திங்கள் 8ம் நாள் புதன்கிழமை உத்திரட்டாதி நட்சத்திரம் கூடிய சுபவேளையில் மகாசமாதி கூடினார்கள். சுவாமிகள் ஜயந்திதினம் சித்திரை மாதம் 15ம் நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது.
1 1 : 11 1
கடவுள் சுவாமிகள் (மெளனகுரு சுவாமிகள்)
59

Page 105
திருவாசக சுவாமிகள்
திருவாசக சுவாமிகள் என அழைக்கப்படும் சபாரத்தினம்
சுவாமிகளும், சந்நிதிச்சூழலில் வாழ்ந்து முருகன் அருள்பெற்று,
அடியவர்களுக்கு நன்னெறி காட்டியவராவர்.
சடைவரத சுவாமிகள்
சுவாமிகள் அச்சுவேலியிலே சலவைத் தொழிலாளர் வம்சத்திலே சுப்பையா என்ற உத்தமருக்கு மகனாக பிறந்தார். ஆனால் வேளாண் அம்மையார் ஒருவர் சரவணையை தத்தெடுத்து வளர்த்துவந்தார். அம்மையாருக்குக் குழந்தைமேல் அன்பிருந்தாலும் சாதி அபிமாகம்முற்றாக அவரைவிட்டு நீங்கியதாகத் தெரியவில்லை. அத்தருணம் ஒரு நாள் அம்மையார் ஒரு கனவுகண்டார். ஒரு சந்நியாசியார் வந்து, நீ இச்சரவணையை யாரென்று நினைத்தாய்? இவன் எனது அடியவனல்லவா? இவன் பண்டாரிப்பிள்ளை எனச்சொல்லி மறைந்தார். அன்று தொடக்கம் அம்மையார் சரவணையைத்தன்பிள்ளையாக ஏற்றதுடன், அம்மையருக்கு குழந்தை சோதி சொரூபமாகவே காட்சி கொடுத்தார்.
தீவுப்பகுதியைச் சேர்ந்த முருகேசு சுவாமிகளிடம் சரவணை உபதேசம் பெற்றதும், "சடைவரதர்” என்ற தீட்சாநாமம் அவருக்குக்கிடைத்தது. இவர் கடையிற்சுவாமிகளின் ஆசியும் அருளும் சிறுவயதிலேயே கிடைக்கப்பெற்றவர். “எல்லாந்திருவருட் செயல்” என்ற கொள்கையே எக்காலமும் எக்காரியத்திலும் எப்பொழுதும் எல்லாரும் கடைப்பிடித் தொழுகிய அருளால் அனைத்தையும் பார்க்கும் அனுபவத்தை அடைந்துய்ய வேண்டும் என்பதே அவர்களுடைய முக்கியகுறிக்கோளாகும். செல்வச் சந்நிதியில் இன்று அன்னதானப்பணியை சிறப்புடன் நடாத்துவதில் முன்னணிவகிக்கும் மடங்களில் ஒன்றான “அடியார்மடம்” சடைவரத சுவாமிகளால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சுவாமிகள் யுவவருடம் ஆடிமாசத்து உத்தர நட்சத்திரத்திலே ஏழாலையில் மகாசமாதியடைந்தார்.
நடராச சுவாமிகள்
இவர் மந்துவில் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். 1950ம் ஆண்டுமுருகர் நடராசர்" என்ற பெயருடைய நடராசா சுவாமிகள் வேறுசில அடியார்களுடன் கால்நடையாகவே கதிர்காமம் சென்று முருகனின் அற்புதக்காட்சிகளைக் கண்டுவிட்டு, அவனது நினைவாகவே தாடியுட்ன் வீட்டிற்கு வந்துசேர்ந்தார். அவரது கோலத்தைக்கண்ட அவரது மனைவி கோபம் கொண்டவளாய், “போய்த் தாடியை வெட்டிப் போட்டு வீட்டுக்கு வா.” இல்லாவிட்டால் வர வேண்டாம். என்று ஆவேசமாகப் பேசி அனுப்பிவிட்டாள். அதனால் மனமுடைந்த நடராசாவை பூக்கூடையுடன் ஒருவர் ஆட்கொண்டு “நடராசா. என்ன யோசிக்கின்றாய். எல்லாம் நல்லபடியே நடக்கும், சந்நிதிக்குப் போவோம் வாருங்கள். ” என்று ஆட்கொண்டார். அன்று தொட்டு செல்வச்சந்நிதியிலுள்ள செல்லையா மடத்திலும் பிற்காலத்தில் அடியார் மடத்திலும் வாழ்ந்தவர். இறைவனை
60

அர்ச்சிக்க பூக்கூடையுடன் எப்போதும் ஆலயத்தை வலம்வந்தவர். இவரிடம் நாவடக்கம் நிறைந்தே காணப்பட்டது. இவர் தொன்னூறுகளின் பிற்பகுதியில் தனது சொந்த மண்ணிலேயே இறைபதமடைந்தார்.
மயில்வாகனம் சுவாமிகள்
செல்வச்சந்நிதியில் ஆனந்தாச்சிரமத்தில், இன்னலுறும் இவ்மானிடரை துன்பத்தினின்று விடுவித்து, அவர்கள் மத்தியில் அமைதியையும் ஆனந்தத்தையும் உருவாக்குவதே பணியென தம்சிரமேற்கொண்டு செயற்பட்டவர் மயில்வாகனம் சுவாமிகள் ஆவர். இவர் 1913 ஆம் ஆண்டு புரட்டாதித் திங்கள் 26ம் நாள் யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியில் உதித்தவர். இவர் யாழ்நகரில் வர்த்தகம் செய்து பெரும் பணம் சம்பாதித்து வந்தாலும், இவருள்ளத்தில் ஊற்றெடுத்த ஆன்மீக உணர்வின் காரணமாக 1936 ஆம் ஆண்டில் துறவறம் பூண்டு, இந்தியாவிலுள்ள திருவண்ணாமலையில் தங்கிச்சிலகாலம் இரமண மகரிஷியின் சீடனாக வாழ்ந்தவர்.
"நீ எங்கிருந்து வந்தாயோ அங்கேயே போய்த்தொண்டு செய்.” என்று குரு கூறியதை எற்றுக் கொண்டு 1939ம் ஆண்டு சந்நிதிக்கு வந்துசேர்ந்தார். அப்பொழுது பிரதம பூசகர்களில் ஒருவராக இருந்த தங்கராசா ஐயரின் உதவியுடன். அவரது வளவில் தென்னஞ்சோலை சூழ்ந்த சூழலில் மன அமைதிதரும் இடத்தில் சிறுகுடிசை அமைத்து வாழ்ந்து வந்தார். அத்துடன் தேவார, திருவாசகங்களைப்பாடி முருகனையும் அடியார்களையும் அகமகிழ்வித்ததோடு, “முருகன் பாமாலை" என்ற முருகன் பாராயண நூலை இயற்றினார். பசித்து வரும் அடியவர்களுக்கு உணவழித்து அடியார்க்கு அடியவனாக வாழச்சித்தம் கொண்ட மயில்வாகனம் சுவாமிகள் 1940ம் ஆண்டு ஆடிமாதம் 20ம் திகதி ஒரு மடத்தை உருவாக்கி தனது பணியை விரிவுபடுத்தினார். அம்மடத்திற்கு “ஆனந்தாச்சிரமம்” என்று பெயரும் சூட்டினார். நூற்றுக்கணக்கான அடியார்களை ஒரே நேரத்தில் அமர்த்தி, சாதம்இட்டு கூட்டுப்பிரார்த்தனை முடிந்தபின் “அரகர மகாதேவா” என்ற ஒலியுடன் மகேஸ்வர பூசைகள் நிறைவுபெறும்வகையில் நல்லகட்டுப்பாட்டுடன் மடத்தை நிர்வகித்துவந்தவர். இம்மடத்தில் அன்னதான உணவுதயார் என்பதற்கு அடையாளமாக இவ்வாச்சிரமவாசலில் ஒரு கொடியை ஏற்றுவார்கள். இதை “அன்னக்கொடி’ என்றே அழைப்பர். இத்தகைய ஒரு சிறந்த பணியைச்செய்து அடியவர்களின் உள்ளத்தில் அருள் ஒளியைப்பரப்பிவந்தமயில்வாகனம் சுவாமிகள் 1985 இல் சமாதியடைந்தார்.
இவ்வாறு மயில்வாகனம் சுவாமிகளுடன் இருந்து பயின்று அவருடைய ஆசியைச் பெற்றவரே சந்நிதியான் ஆச்சிரமத்தின் நிர்வாகியாக இன்று விளங்கும் அருட்தொண்டர்
தொண்டைமானாறு பூரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலயம்

Page 106
ஜேர்மன் சுவாமி கெளரிபாவா (1907-1984 at al.,
*ă!IIlf III||LIIIa மயில்வாகனம் சுவாமிகளின் அருள்நோற்றம் (1981
 
 

ா 1981 ஜேர்மன் சுவாமி சூரன்போர் வீதியுவாவில் "பண்டாரம் ஐயர்"
என அழைக்கப்படும் இரத்தினசாமி ஐயர் தங்கராசா ஐயருடன், க உள்ககுருநாதா ஐயர்
சந்நிதியின் சித்தர் பரம்பரபினர் இடமிருந்து வலமாக ஆச்சிரமத்து மயில்வாகனம் சுவாமிகளின் சீடர், சோவ்பரி பிரபுவின் மகன் ஆனைக்குட்டிச் சுவாமிகள் பன்றிக் குட்டிக் சுவாமிகள் இந்தியா, சுவாமி கெளரிபாவா ஜேர்மன் FILLIITILII — TIgG)
1987இல் கும்பாபிஷேகம் நடைபெற்ற பொழுது உபயகாரர் சத்திய சீலளிடம் இருந்து தருமரத்தினம் ஐயர், பாவகப்பிரமணியம் ஐயர் பூசப் பொருட்களைப் பெறுகின்றார். திரு சந்தியசீயன் மாமணி நிர்வாக சபையின் lius. Tell Titani

Page 107
W Will I M
HHHHr
蝠
W I 閘 *
■ 屿
W. 妮 W W.
WHEREFWIW
W
*
Wł)
1955இல் துவாக்காவடி மூலம் ஒரு பக்தர் தன் நேர்
நிறைவேற்றிக் கொள்கின்றார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

M
உடைந்த மணிக்கோபுரமும், உருக்குவிவந்த மகா மண்டபமும்
நடவடந்த ஆலயத்தின் முகப்புத் தோற்றம்
1984ம் ஆண்டு வீதிவலம் வந்த சித்திரத்தேரும், தற்போதுள்ள நேரும் வீதிவலம் வரும் காட்சி
W
I
த்திக்கடான

Page 108
மோகனதாஸ். இவர் அன்னதானப்பணியுடன் மட்டும் நின்றுவிடாது மற்றும்பல தொண்டுகளை காலத்தின் தேவை கருதித் தற்பொழுது ஆச்சிரமம் ஆற்றிவருகின்ற சமூகப் பணிகளும், அதிகரித்தவண்ணமே உள்ளன. ஏழைச் சிறார்களுக்கான கல்விக்கான உதவிகள், மாணவர்களிடையே நடாத்தப்படும் போட்டிகளும் பரிசளிப்புக்களும், வாராந்த வெள்ளி நிகழ்வுகள், வைகாசிப் பெருவிழா, திருவாசகவிழா, வருடாந்த விழாக்கள் போன்ற பல்வேறு நிகழ்வுகளும்; திருப்தியாகவும் - சிறப்பாகவும் ஆச்சிரமத்தினாலும் பேரவையினாலும் முன்னெடுக்கப்படுகின்ற இதேசமயம் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் ஆச்சிரமத்தில் இலவசபிரசவ நிபுணரின் சேவையும் வழங்கப்பட்டு வருகின்றன. இத்துடன் நின்றுவிடாது சைவத்தையும் தமிழையும் வளர்க்கும் நன்நோக்கோடு “ஞானச்சுடர்” என்ற மலரினை மாதமொருமுறை வெளியிடுகின்றனர். “சந்நிதியான் ஆச்சிரமத்தின்” வளர்ச்சி மென்மேலும் வளர வேண்டும், அவ்வளர்ச்சிக்கு நாம் அனைவரும்
ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
முருகேசு சுவாமிகள்
இராவுத்திரி வருஷம், வைகாசிமாதம் பத்தாம் திகதி (23/05/1920)ம் ஆண்டு எம்போன்ற பலரை ஆட்கொண்டு நல்வழிப்படுத்தவென உதித்த மகான் தான் தவத்திரு முருகேசு சுவாமிகள். இவர் இல்லறவாழ்விலிருந்து விடுபட்டு 1960 ஆம் ஆண்டு முருகனடிமையாக தன்னையாக்கிக் கொண்டவர். இவர் எப்போதும் காவி உடைக்குள் தன்னைப் போர்த்திக் கொண்டவரல்லர். அடியவர்களுடன் ஒர் உறவு முறையை பேணியவர். எந்த அடியவரையும் மகனாகவோ, மகளாகவோ, பேரப்பிள்ளைகளாகவோ பாவனைசெய்து ஆசிவழங்கியவர். ‘சாமி ஐயா’ என செல்லமாகவும்
அன்பாகவும் இவரை எல்லோரும் அழைப்பர் தனது வாழ்நாளில் பெரும்பகுதியை முருகனுக்கு
இ நமது வாழ்வின் ஒவ்வோர் அசைவை வித உணர்வையும் ஆண்டவன் மு அவனன்றி ஒரணுவும் அசைவதில்6ை நாம் நடக்கும் நடை நமக்கு விதி வகு நாம் உணருகிறோம்.
இ பேராசை பாவங்களைச் செய்யத் தான வளர்க்கும். அதிக பாசபந்தம் தயரத்ை நாவாசை, உறவு ஆசை மூன்றையும் பெறமுடியும்.
மாமணி சிறப்பு மலர் - 2002
 
 
 
 
 
 
 
 

தொண்டாற்றுவதுடன் பல அடியார்களை தேடிச்சென்று குறைதீர்த்த மகான் எங்களையெல்லாம்விட்டு 17/03/ 1997ஆம் ஆண்டு முருகனடி சேர்ந்தார். இவர் பல அற்புதங்களை அடியார்களின் வேண்டு கோளுக்கிணங்கி செய்ததுடன் ஆலயத்துக்கும், ஆச்சிரமங்களுக்கும் பெருந்தொண்டாற்றியவர்.
புங்குடுதீவு சுவாமிகள்
புங்குடுதீவுச் சிவன் கோவில் உற்சவத்தில் வேட்டைக்கு வீதி உலாசென்ற சுவாமி சரிவதை பார்த்து அதனை தாங்க முற்பட்டு இறுதியில் அதனால் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலைக்கு சென்றார்கள். ஆனாலும் அவருடைய உடம்பில் ஏற்பட்ட உள்நோயை மாற்றமுடியாத நிலையில் இறுதியில் சந்நிதிக்கே வந்துசேர்ந்தார்கள். சந்நிதிக்கு வருவதற்கு முன்பே தற்பொழுது ஆச்சிரமத்தில் பேரவையில் நடாத்தப்படும் நிகழ்வுகளை தனது ஞானத்தால் உணர்ந்தவர். தற்போது ஞானக்கண்ணால் கண்ட அதே அரங்கம், காட்சிகளை ஆச்சிரமத்தில் நேரடியாகவே காணுகிற அற்புதத்தை முருகன் அவருக்கு வழங்கியுள்ளார். இவர் இன்றும் சந்நிதியான் ஆச்சிரமத்தில் தங்கியிருந்து பக்தர்களுக்கு ஞானத்தை பரப்பிகொண்டிருக்கிறார்.
LJILI B6 fabdi
இவரது இயற்பெயர் 'அருட்செல்வம் இவர் இணுவிலைப்பிறப்பிடமாக கொண்டிருந்தபோதும் தற்போது சந்நிதியில் வந்து தனது அருள்வாக்கை கூறத்தொடங்கியுள்ளார். ஆலயத்தில் நடைபெறும் பூசைகளில் பங்கேற்பதுடன் சந்நிதியான் ஆச்சிரமத்தில் நடைபெறும் அன்னதானப்பணிக்கு தனது முழுFடுபாட்டையும் நல்குவதுடன் அடியார்களுக்கு ஆசியும் வழங்கி வருகிறார்.
பும், ஒவ்வொரு பேச்சையும், ஒவ்வொரு ன்னமே தீர்மானித்து விடுகின்றான். ). நாம் பேசும் பேச்சு, விதியின் பேச்சு. துத் தந்தது. இதைப் பின்னால் தான்
ாடும். சாப்பாட்டு ஆசை வியாதிகளை த விளைவிக்கும். ஆகையால் பேராசை, பிட்டால்தான், நிம்மதியும் மகிழ்ச்சியும்
6

Page 109
தெ 1ண்டைமானாறு
தனித்துவமான சைவாசார முறையி வருகின்றன. இங்குள்ள பிரதம பூச அணிந்து வெள்ளைத் துணியால் வ அதில் சூடங்களையிட்டுத் தீபாராதை ஒதுவிப்பதோ இல்லை. சுவாமிக்கு பச்சையரிசிப்பொங்கலைப்பரப்பிப்பை 63 நாயன்மார்களும் எனக் கருதப்படு வளர்த்தலோ இல்லை. ஈழத்தில் ஆகt இதுவும் ஒன்றாகும். இங்குள்ள பூசக
உற்சவ காலத்தில் திருவி அழைக்கப்படும் பூவெடுக்கும் தொ போன்றது. வேறெந்தக் கோவில் ந ஒருவனாக நின்று இயக்குவதால் அ மருதர் கதிர்காமரின் பரம்பரையில் வ ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்க அடங்குவர். இவர்கள் வருடாந்த உ மதுபானம், புகைத்தல் போன்ற தீயவற் முதல்நாள் சந்நிதியில் பிரதம பூசகர் மேலும் இவர்கள் புனிதமடைகின்ற வீட்டுக்குச் செல்லாது கோவிலில் கொடுக்கப்படும் உணவுகளைத் தவி தலையில் எண்ணெய் வைப்பதோ, இல்லை. பாய், தலையணையில் படுத்துறங்குவர். இங்குள்ள நீர்நி6ை
இப்பூக்காரர்களுக்கென : இத் தலைமைப் பதவி கதிர்காம உரித்தாகின்றது. 2001ஆம் ஆண்டு அலங்கரித்துவருகிறார். இவர் இை மொத்த விற்பனை நிலையத்தில் க கீழ் கிட்டத்தட்ட 150 பூக்காரர்கள் ெ
மகோற்சவத்தின் போது அன்றலர்ந்த மலர்களாகிய முல்லை, அலரி, நாகலிங்கப்பூ நித்திய கல்ய நெல்லி, வில்வம்,மருக்கொழுந்து, ெ கொம்மாந்துறை, மயிலியதனை, பருத்தித்துறை, சாவகச்சேரி போ புலர்வதன்முன் பூக்களைக் கொய்து
62
 

aš asmrprř
இடைக்காடு கைலைமணி வேல் சுவாமிநாதன்
செல்வச்சந்நிதியில் வேதாகம முறைப்படியின்றி அதற்குரிய பில் பூசைகளும், கிரியைகளும், திருவிழாக்களும் நடைபெற்று கர் பட்டுவேட்டி, இடுப்புத்துண்டுடன் தலையில் கண்டய மாலை யைக் கட்டி மெளனித்து வெள்ளித் தட்டில் விபூதியைக் குவித்து ன செய்வார். பூசையின் போது மந்திரம் ஒதுவதோ, பஞ்சபூராணம் நிவேதனமாக 65 ஆலம் இலைகளில் பயற்றங்கறியுடன் சேர்ந்த டப்பர் இந்நிவேதனத்திற்குரியவர்கள். சந்நிதியானும், கதிர்காமரும், கிென்றது. இங்கு கொடித்தம்பமோ, பலிபீடமோ, கோபுரமோ, ஒமம் மநெறிக்குட்படாத வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில்கள் சிலவற்றில் ர்கள் மருதர் கதிர்காமரின் வழித் தோன்றல்களே. விழாவின் முதுகெலும்பாகத் திகழ்பவர்கள் பூக்காரர்கள் என "ண்டர்களே. இவர்களின் தொண்டு திருவிழாவின் உயிர்நாடி டைமுறைகளிலும் இல்லாதது. சந்நிதி வேலனே பூக்காரர்களில் தன் மகிமையும், பெருமையும் அளப்பரியது. இப் பூக்காரர்களும் ந்த தொண்டைமானாறு, வல்வெட்டித்துறை, மயிலிட்டி, கதிரிப்பாய் ளே. சிறியோர் முதல் முதியோர் வரையிலான ஆண்கள் இதில் ற்சவம் ஆரம்பிப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே மாமிசம், 1றைநீக்கி ஆசாரசீலர்களாக இருப்பர். கொடியேற்றத்தினத்திற்கு ால் வழங்கப்படும் பஞ்ச கெளவிய தீர்த்தத்தை அருந்தியதும் னர். கொடியேற்றத் தினத்திலிருந்து பூக்காரர் பூசை வரையும் தங்கியிருந்து தொண்டுகளைச் செய்வார்கள். ஆலயத்திற் வேறெந்த உணவுகளையும் உண்ண மாட்டார்கள். இக் காலத்தில் முடி சீவுவதோ, முகச்சவரம் செய்வதோ, தம்மை அலங்களிப்பதோ ாறிக் கோவிலில் சால்வைத் துண்டை நிலத்தில் விரித்துப் 0களில் தினமும் நீராடித்தோய்த்துலர்ந்த வஸ்திரங்களை அணிவர்.
ஒரு தலைவர் உள்ளார். இவரை ‘மணியகாரர்' என அழைப்பர். ர் பரம்பரையில் வந்த ஆளுமையுள்ள அனுபவஸ்தருக்கே முதல் திரு. சி. சிவானந்தம் அவர்களே மணியகாரர் பதவியை டக்காடு புவனேஸ்வரிவித்தியாலயப் பழைய மாணவரும், கூட்டுறவு டமை புரிந்து இளைப்பாறியவரும் ஆவார். இவரது தலைமையின் தாண்டுசெய்வார்கள்.
சுவாமியை அலங்கரிப்பதற்கும் அர்ச்சிப்பதற்கும் வேண்டிய வாடாமல்லிகை, செவ்வந்தி, றோசா, செங்களுநீர், தேமா, அசோகு, ாணி, செந்தாமரை, எருக்கலை, பொன்நொச்சி, நந்தியாவட்டை, ம்பருத்தி போன்றவற்றைத் தொண்டைமானாறு, வல்வெட்டித்துறை ஊரிக்காடு, இடைக்காடு, கதிரிப்பாய், அச்சுவேலி, மயிலிட்டி, ன்ற கிராமங்களுக்கு இரவு சென்று அங்கு தங்கி, பொழுது தென்னோலைக் கூடைகளில் நிரப்பிக் கொண்டு வருவார்கள்.
தொண்டைமானாறு பூரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலயம்

Page 110
பூக்கள் நிரம்பிய கூடைகளை எக்காரணங் கொண்டும் நிலத்தில் வைக்க மாட்டார்கள். தூக்கி வரும் பொழுது அக் கூடைகள் முழங்கால்களுக்குக் கீழ் தொங்காவண்ணம் பார்த்துக் கொள்வர். காரணம் நடக்கும்போதுகால்களிலிருந்துஎழும்புழுதிபூக்களில்படியா வண்ணம் இருப்பதற்காகவே.
தேனீக்களும், வண்டுகளும் பூக்களின் தேனைப் பருகி அவற்றை எச்சிற்படுத்துமுன் அதாவது பொழுது புலர்வதன் முன் பூக்களைப் பறிப்பார்கள். சரியைத் தொண்டு செய்து முத்தியின்பம் பெற்ற அப்பர் பெருமானும் இதனை “புலர்வதன் முன் அலகிட்டு மெழுக்குமிட்டு பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடி.." என்று தன் திருத்தாண்டகம் மூலம் அறிவுறுத்துகின்றார்.
நிலத்தில் விழுந்த பூ, பழைய பூ உதிர்ந்த பூ, காற்றில் அடிபட்ட பூ, புழுக்கடி, எச்சம், சிலந்தி நூல், மயிர் என்பவற்றோடு கூடிய பூ, முகர்ந்த பூ போன்றவை இறைவனுக்கு ஆகாதென நீக்கிவிடுவர். பூங்காவன மண்டபத்துடன் இணைந்த அறையிலிருந்து கொண்டு பூக்களை மாலையாகத் தொடுப்பர். அந்நேரத்தில் ஒருவருடன் ஒருவர் கதைப்பதில்லை. காரணம் தம் எச்சில் பூக்களில் பட்டு அசுத்தப்படுத்திவிடும் என்பதற்காகவே. பூ அறையில் பூக்காரரைத் தவிர வேறெவரையும் அனுமதிப்பதில்லை. நறுமணமிகும் வண்ணவண்ணப் பூக்களாலான மாலைகளைக் கொண்டு கீழ்வரும் வடிவங்களில் சாத்துப்படிகள் அமைப்பர். சந்திரவட்டச் சாத்துப்படி, செடிச் சாத்துப்படி, நாகபடச் சாத்துப்படி, மயிற்றோகைச் சாத்துப்படி, படல்ச் சாத்துப்படி என்பன சந்நிதி வேலனுக்குரிய தனித்துவமான அலங்காரங்களாகும். ஏனைய கோவில்களில் எழுந்தருளிக்குரிய சாத்துப்படிகளை ஐயர், சைவம், பண்டாரம் போன்றவர்களே வேதனம் பெற்று அலங்களிப்பார்கள்.
பூத் தொண்டர்கள் வேலவனை அலங்கரிப்பது மாத்திரமல்லாமல் சப்பறம், தேர், பல்லக்குக் கட்டுதல், வாகன சாலையிலிருந்து வாகனங்களை எடுத்துவரல், மாணிக்க கங்கையாகிய தீர்த்தக் குளத்தையும் கோவிற் கிணறுகளையும் சுத்திகரித்தல், கோவில் வளாகத்தைத் துப்பரவு செய்தல், வீதி வலம் வரும்போது சுவாமியைத் தாங்குதல்,சாமரை வீசுதல், குடை, கொடி, ஆலவட்டம், தீவர்த்தி பிடித்தல், ஆயத்தமணி அடித்தல், நிவேதனப் படையலுக்குரிய ஆலம் இலைகளைப் பறித்தல், பூச்சொரிதல், எச்சரிக்கையையும், பராக்கும் பண்ணுடன் பாடுதல், தீர்த்த உற்சவத்தின் போது சுவாமி மூடு பல்லக்கில் வர இரு மருங்கிலும் நின்றுதலப்பத்து ஒலைகளை அசைத்துச் செல்லுதல் போன்ற பல தொண்டுகளைச் செய்வார்கள்.
கொடியேற்றத்திலிருந்து தீர்த்தோற்சவம் வரை இரவு பகலாக ஆலயத் தொண்டில் முழுமனதுடன் ஈடுபட்டிருந்த பூக்காரர்களுக்கு வேலவனின் பூசை, தீபாராதனைகளைக் கண்ணாரக் கண்டு திரிகரண சுத்தியுடன் மனங்கசிந்து வழிபடப் போதிய அவகாசம் கிடைப்பதில்லை. இதனால் இவர்களுக்கென்று , பிரத்தியேகமாகத் தீர்த்த உற்சவத்துக்கு மறுநாள் இரவு பூக்காரர். பூசை நடைபெறுகிறது. இவ் விசேட பூசையின் இறுதியில் சகல பூக்காரர்களும் வரிசையாக நின்று பிரதம பூசகரின் திருப்பாதங்களைத் தொட்டு வணங்கிவிபூதித் தட்டில் அவருக்குரிய தட்சணையை வைப்பர். பூசகர் அவர்களது உச்சியிலும்,நெற்றியிலும்
மாமணி சிறப்பு மல்ர் 2002 '

விபூதியிட்டு ஆசீர்வதிப்பார். பின்பு சகலருக்கும் மாவிளக்கும், பூசைப்பெட்டியும் கொடுத்துநன்றிகூறிவாழ்த்துவார். அதன்பின்னர் பிரதமயூசகரைத் பூத்தொண்டர்கள் புடைசூழமங்கல வாத்தியங்கள், தீவர்த்தி சகிதம் அழைத்துச் சென்று அவரது இல்லத்திற் சேர்த்து விட்டுத் தங்கள் வீடுகளுக்குப் பூசைப் பெட்டியுடன் செல்வார்கள். அங்கு அவர்களை பூரண கும்பம் வைத்து ஆராத்திஎடுத்துவாழ்த்தி வரவேற்பார்கள். இவர்கள் கோவிலைவிட்டுப்புறப்படும்போது எழும் கண்டாமணி ஓசையும் அரோகரா, அரோகரா என்ற பூக்காரரின் ஒலியும் வானைப் பிளக்கும்.
ஆற்றங்கரையானின் சந்நிதியில் பூக்காரரின் தொண்டே முதன்மையானதும் முருகனுக்குப் பிரீதியானதும் என்பதைப் பின்வரும் நிகழ்ச்சி விளக்கும். தீர்த்த உற்சவத்தன்று வள்ளியம்மன் கோவிலில் முருகப்பெருமான். வள்ளியம்மைசகிதம் வீற்றிருக்க பிரதம பூசகர் தூபதீபம் காட்டி ஆராதனை செய்து அங்கு குழுமியிருக்கும் பூக்காரர்களுக்கு மட்டும் தீர்த்தம் தெளித்து ஆசீர்வதிப்பார். பின் விபூதி பிரசாதம் வழங்கியதும் முதலாவது களாஞ்சியை பூக்காரர் தலைவருக்கும் இரண்டாவது காளாஞ்சியைத் திருவிழா உபயகாரருக்கும் வழங்குவார்.
தொண்டைமானாற்றான் சந்நிதியில் பூக்காரர் ஆவதற்குப் பிறருக்குச் சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. முன்செய்த நல்வினைப் பயனால் மருதர் கதிர்காமர் பரம்பரையிற் பிறந்தவர்களுக்கே இவ்வரும்பெரும் பாக்கியம் கிட்டும். வெளியூர்களிலும் பிறநாடுகளிலும் வசிக்கும் பூத்தொண்டர்கள் பலர் இன்றும் மகோற்சவ காலங்களில் சந்நிதிக்கு வந்து பூத்தொண்டு செய்து தம்மிடம் ஏகுகின்றனர். மகோற்சவ காலத்தில் சந்நிதிக்கு வர முடியாதவர்கள் தாம் வசிக்கும் இடங்களிலுள்ள கோவில்களுக்குச் சென்று பூத்தொண்டு புரிவர்.
பூக்காரர்களாகத் தொண்டு செய்தோரிற் பலர் பொறியியலாளர், வைத்தியர், சிரேஷ்ட அதிகாரி, கல்விமான், கொடைவள்ளல் போன்ற உயர் நிலைகளைப் பெற்றுள்ளனர் சகலரும் சீரும் சிறப்புடனும் வாழ்கின்றனர்.
திருக்கைலாயத்திலுள்ள பூங்காவனத்தில் நறுமணங் கமழும் வண்ண வண்ண மலர்களைக் கொய்து அழகிய மாலைகளாகத் தொடுத்து கைலைநாதனை அலங்கரித்து வழிபட்டு வரும் அணுக்கத் தொண்டர் ஆலாலசுந்தரரும் (சுந்தர மூர்த்தி நாயனார்) ஒரு பூக்காரரே.
தில்லை வனத்துச் சிவலிங்கப்பெருமானை மாலைகளால் அலங்கரித்துப் பூக்களால் அர்ச்சித்து வழிபட அங்குள்ள பூமரங்களில் சுலபமாக ஏற புலிநகக் கால்களையும் இருட்டில் பூக்களை இனங்கண்டுகொய்யப் புலிக் கண்களையும் வரத்தாற் பெற்றுத் தில்லைக்கூத்தனுடன் இரண்டறக் கலந்த வியாக்கிரபாத முனிவரும் ஒரு பூக்காரரே.
: இவ்வருடம் பூத் தொண்டர்கள் முருக பக்தர்களிடம் சேகரித்த நிதியிலிருந்து ஒரு புதிய பூமண்டபம் அமைத்துள்ளனர் என்பதும் இங்கு விசேப்மாகக் குறிப்பிடத்தக்கது.
. . சந்நிதிவேலன்பூக்காரருடன் புரிந்த அற்புதங்கள், ஆடிய
திருவிளையாடல்கள் பலப்பல. கட்டுரையின் விரிவுக்கஞ்சி
அவற்றை இங்கு குறிப்பிட முடியவில்லை.
"தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே”
63

Page 111
SqT D DSDSDSDSuuu u SSS SS DSDD
| | - - -
*
6abouë
செல்வச் சந்நிதிக் கந்த6 தேவர்களெல்லாம் முக சொல்வளார் கந்தரர் வர் தொண்டர்கள் நிருப்ப5
காவடிக் கூட்டம் விதி கர்ப்பூரதீப சோதிகள்ப பாவலர்நாவலர் பஜை
பக்தகோடிகள் உருண்
வருமடியாரின் பிணிக மாதவர் முனிவர் வாங் பெருமன்னதானத் தரு பிறவிப் பிணிக்குத் தன்
மந்திர குருவாய் முருச் வள்ளிகுஞ்சரி வரங்ெ தந்திமுகத்தன் கருணை சமரசஞானத் தேன்ம5
பார்ப்பவர் கேட்பவர் பரமன்பார்வதி ஆசீர்க் ஆர்க்கும் சிலம்புடன் ஆபர்நாயகன் வாயி,
அன்படியாரின் ஆன ஆடும்மயிலும் சேவ இன்பம்சுரக்கும் தீர்த் எங்கும் மங்களம் பெ
 
 
 

சந்நிதிக் கந்தனின் பில் மணி ஓசை
அருட்கவி சீ. வினாசித்தம்பி M.A.
ரின் கோயில் ம3ைரியோசை றைமுறைபணியும் இசை ஒசை து முழுங்கும் முழுவோசை ாளி எழுச்சிபாடும் கவியோசை
(செல்வர்.)
பிலாடும் கூத்தோசை ார்க்கும் கடலோசை னகள் செய்யும் பாட்டோசை
டு குழுறும் குரலோசை
(செல்வச் .)
ளைத் தீர்க்கும் மருந்தோசை கியருந்தும் விருந்தோசை மம் வளரும் மடத்தோசை சரிவழிகாட்டும் வேலோசை
(செல்வச்.)
ன் வந்திடும் வழியோசை நாடுக்கும்கை வளையோசை  ைவிளக்கும் சங்கோசை ழைபொழிமயும் தமிழோசை
(செல்வச்.)
பரவசம் கொள்ளும் பண்னோசை பதிக்கும் விண்னோசை முருகையன் ஆடும் கழலோசை லூதிடும் குழலோசை
(செல்வச்.)
ந்துவெள்ளம் பாபோசை லும் பயிலும் கலையோசை தவாவியின் அருளோசை ாங்கும் சரவணப் பொருளோசை
(செல்வச்.
தொண்டைமானாறு புரு செல்வச் சந்நிதி முருகன் ஆலய

Page 112
பெற்ற நாடு
கற்ற தமிழ் விட
தமிழ் தந்த பன் மகிழ் மனத்தே
கண்கண்ட ெ பண்கொண்டு தொண்டைமா
சண்டை சோனி
முருகா உன் முருகா உன் ப ஆடலுக்கு அ பாடலுக்குப் ப
ஆற்றல் மிகு தேற்றிடவே ம அன்னியமாம்
சந்நிதியின் க
ஆழிசூழ் உல மேழி புகழ் மன ஏறுமயில் ஏறி
ՏեIIյlլւբե քլք
தேசம் விட்டு மாசறுத்த மன ஆற்றங்கரை தேறுதலாம் ே
இலண்டன் ம கொண்ட கெ
ஒடும் மனம் 2 நாடி வந்த திெ
மாமணி சிறப்பு மலர் -2002
 

琵 హ్రి స్ద క్కొక్స్ట్విన్లో 夔క్స్ క్లేక్స్ பில் ஓங்கி நின்ற
ஓங்கார மணிஒலியும்
திருமதி அன்னலட்சுமி ஜெயபாபு (இலண்டன்)
விட்டு பிற தேசம் ஒடி வந்தோம்
ட்டு வந்தோமா இங்கே - இல்லை
புேமிகு இந்து மதம் இன்று நாடு இங்கேயும் வீசும் இப்போது
தய்வமே நீ சந்நிதியின் கந்தா
போகாதே நின் கருனை வெள்ளம் - தன்னை னாறென்றும் துலங்கிடவே செய்தாய்
பி என்றாலும் வழங்கிடுவாய் அன்னம்
அருள் கண்டு உருகிடுவோம் என்றும் ாண்புதனை உலகறிய வைப்போம் ழகான மயில்களுண்டு உளக்கு க்தர்களாய் நாம் இருப்போம் என்றும்
சக்தியே நீ அலங்கார வேலா க்களுக்காய் தேரேறி வருவாய் தேசமிங்கே அகதிகளாய் வந்தோம் ந்தா நீ அழைத்திடுவாய் அன்பால்
கமெல்லாம் உன் புகழும் பரவ ரியோசை ஒலிக்க வேண்டும் என்றும் வரும் ஆறுமுகா குமா கோடு அருள் தருவாய் பாலா
வந்திடினும் உன் கருணை நினைந்து தோடு வணங்குகின்றோம் என்றும் சண்முகா உன் ஊர் புகழ் என்றும் சவைக்கென்றே அமைத்திட்டோம் - இம் மன்றம்
ன்றமதில் உள்ள மக்கள் எல்லோரும் இன்று ாள்ளை இன்பம் சொல்ல - வார்த்தை இங்கு ஏது உனை நாடி தேடி வர வைத்தே
நால்லை எல்லாம் கடந்த பதம் தந்தாய்

Page 113
மனம் உருக கருணை செய்யும் சண்முகா நீ வாழி தினம் எமக்கு நேரில் வரும் செல்வமே நீ வாழி தேறுதலைத் தருபவனே தேவா நீ வாழி ஆறுபடை விடுடைய ஆனந்தனே வாழி
வீரன் சூரன் உடல் கிழித்த பாலகனே வாழி சீர் பெருக வாழ்வுதரும் ஆண்டவனே வாழி புள்ளி மயில் ஏறிவரும் பெருமாளே வாழி வள்ளி மணவாளனே வாழியவே வாழி
தொண்டை மானாற்றிற்கு சிறப்பளிக்கும் திருமுருகா தண்டை சிலம்பொலிக்க அருளளிக்கும் ஆறுமுகா அதிகாலை புலரும் நடந்தன் மணியோசை கேட்டெமக்கு மதி மாலை வரும் மாணியோசை மனதிற்கோர் தாலாட்டு
பாடி வரும் பக்தருக்குத் தாளம் உந்தன் மணியோசை ஓடி விடும் துன்பமெல்லாம் உன் ஓங்கார மணிகேட்டால் நலிவுற்ற மனங்களுக்கு நாதம் உந்தன் மணியோசை பொலிவுற்று வாழ்வதற்கு போதும் உந்தன் மணியோசை
சந்நிதியின் மணிகேட்டே பறவையினம் ஆர்ப்பளிக்கும் எம்நிதிக்குக் குறைவேது உன்மணிகேட்டு எழும்போது நாதவிந்து மணியோசை எண்திசையும் கேட்டிடுமே நாஸ்திகரின் நெஞ்சங்களை நெகிழவைத்து உருக்கிடுமே
அரக்க குனங்களையும் அடக்கிவிடும் காலமணி அசுர பேய்களையும் ஒட்டிவிடும் அகோர மணி கோரகுனக் கொடுமைகளை கொன்றுவிடும் கொடுரமணி பார மனங்களையும் பதப்படுத்தும் சாந்த மணி
மங்காத தமிழிற்கு மலையாகப் புகழ் சேர்த்த சங்கத்து முருகா உன் அழகான கோல மணி அன்று சிங்கத்துக் கொடி கொண்ட சீர் கெட்ட மானிடரால் பங்கம் வந்தன்று பாழ்பட்டுப் போனதுவோ
ஓங்கி நின்ற கோபுரமும் ஓங்கார மணியும் அன்று ஓய்ந்து போய் சாய்ந்ததினால் - அன்றே தூங்காத மனங்களதாய் சோர்ந்துவிட்ட நெஞ்சோடும் தூங்காத கண்ணோடும் மக்கள் ஊர்விட்டுப் போனாரே
606)15T
முருகப் பெருமான் அவதரித்த வை கொண்டாடப்படுகின்றது. இத் தினத்தில் சூரியன் தினத்தில் முருகனை நினைந்து வழிபடுபவர்கட்டு
நம்மாழ்வார் அவதரித்ததும் புத்த பெரு யமதர்மன் அவதரித்ததும் இதே நாளில் தான் இ இந்துக்களாலும் பெளத்தர்களாலும் அனுட்டிக்க
titi
 
 
 
 

பரந்த மனதோடு பண்பாக வாழ்த்துகிறோம்
காசி மாத விசாக நட்சத்திரத்தில் இவ்விழா முருகனை வழிபடுவதாக ஒரு ஐதீகம். அன்றைய த புத்திர பாக்கியம் கிடைக்கும்.
நமான் அவதரித்ததும், பரிநிர்வாணமடைந்ததும். இதனால் வைகாசி விசாகம் ஒரு புனிதமான நாளாக
கொடியோரின் கொட்டங்கள் நெடுநாளாய் நிலைக்காது அடியவர்கள் அன்புதாள் என்றென்றும் நிலைக்குமென்று அன்றறுக்க அனுமதித்து நின்றறுத்த வேல் முருகா இன்றெமது நெஞ்சங்களை நிறைத்துவிட்டாய் பூரிப்பால்
ஊர் விட்டு வந்திடினும் நம் உள்ளங்களின் உள்ளிருந்து சீர்சேர்த்துச் செய்ய வைத்தாய் முருகா உன் மனிதன்னை ஆர் இன்று மறித்தாலும் போர் என்று வந்தாலும் பார் போற்ற வந்து சேரும் பாங்கான மணிநாதம்
ஆங்கிலத்துப் பெருமை கொண்ட இலண்டன் மண்ணிலின்று எங்குலத்துப் புகழ் சொல்ல உருவெடுத்த கீதமணி சிங்களத்துத் தடைதாண்டி சிறி வந்து அருள் தரவே வேங்கைகளின் தமிழ் மண்ணைத் தாங்கி நிற்க வருகிறதே
சுட்டு பிரிந்து விட்ட மயிலினமும் குயிலினமும் மீண்டும் நாடி வரும் சந்நிதிக்கு சாந்த மணியோசை கேட்டு பயந்து வந்த பக்தரெல்லாம் இனிப் பரவசமாய் கூடிடுவர் வியந்து வந்தே வாழ்த்திடுவர் வீரமணிச் சத்தத்தை
ஓய்ந்து விட்ட கடலலையும் நின்று விட்ட காற்றசைவும் பாய்ந்து வந்து பொங்கிஎழும் கண்டா மணியோசை கேட்டு தீய்ந்து போன செல்வமெல்லாம் தீயிட்ட இடங்களிலும் காய்ந்துதான் போகாதோ கந்தா உன் மணி கேட்டால்
கந்தனே உன் மணி வருகின்ற பாதையெல்லாம் சந்தானம் பெருகிடுமே சந்தோசம் பொங்கிடுமே நாத உன் மணியோசை நானிலத்தில் ஒலித்திடவே வேதாந்த முறையோடு வாழ்த்துகின்றோம் நாமெல்லாம்
பாரின் பதி எங்கும் பரவிவரும் உள் மணிநாதம் போரின் வெம்மைதனை தீர்த்துவர வேண்டுகின்றோம் தங்குதடை இன்றி உன் சந்நிதியைச் சென்றடைய பொங்கும் மனதோடு பூரித்து வாழ்த்துகிறோம்
இருக்க இடம் கொடுத்து வந்தோரை வாழவைக்கும்
இரக்க மனமுடைய இறைவா உன் கருனை மணி சுரக்கும் அருள் என்றும் குறையாது வளர்ந்திடவே
of Taj
ப்படுகின்றது.
தொண்டைமானாறு பூஞரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலயம்

Page 114
ஓம்காகக் A.
அண்ட சடாட்ஷரங்கள் : கொண்டிருக்கும் முதல் மூர்த்தியெ சிவபெருமான். இம் மாபெரும் கடன் ஒடுக்கிக் கொண்டவள் உலக மாதா அகோரம் சத்தியோசாதம், வாமதேவ. அதாவது ஆறுவடிவங்களிலுமிருந்து இவன் அழகன், முருகன்,கந்தன்,வே சேந்தன், செந்தூரன், பழனியாண்ட எனினும், அடியவர்க்கு அருள்புரிவத அணியினத்துக் காப்பவன் என்பதனால், தந்தைஎன்ற பொருள்படும். அதனால் உணர்த்தியவனாயிற்றே. அதனால் அந்த வேலினை விட்டு விவக்காமல் அனைத்து வைத்திருப்பதனால் ஆ ஆகையினால் இந்த சண்முகன் சிவச வணங்கினால் அவனை மட்டுமன்றி பொருளை அறிந்தவன் ஆகையின என்பதால், அந்த பிரணவனும் இவனு இந்த "சரவணபவன்' என்பவற்றுள் வணங்குகின்ற பேறினைப் பெற்றுங்கி
அத்தகைய அருட்சக்தி வா போன்றவனுக்கு நாடுவிட்டு, நக நல்லில்லாவிழந்து எங்கெங்கோ அர அன்பு அகலாத அப்பன், அருளப்பன் பேசுவதற்கும் எழுதுவதற்கும், விரி அடியவர்கள், அருள் ஞானியர்கள் சிறியேனும், இச்சந்தர்ப்பத்தில் எழு தேவஸ்தான அறங்காவலர் சபையி: கந்தனை, செல்வச் சந்நிதி முரு கனடாவில் ஆண்டுதோறும் காணக் ஐயா அவர்களின் பெரும் வேண்டு
பேரன்புமிக்க சந்நிதி முருகன், ஐயன் தாழ்கள் பணிந்து எழுகின்றே அளவிலா அன்பன், 'அன்பர்களே கடவுளின் அருளைப் பெறுவதற்கா கடவுள், இறைவன் இருப்பதாகக் தெய்வசந்நிதி, இறைவன் சந்நிதிக
மாமணி சிறப்பு மலர்-2002
 

சாயி முருகனடியவன் வீ ஆர். ராஜமோகன் மீள்பாகா, கனடா)
1ண்பதியேநமிக ஒம்தாசிவாய ஓம்சக்தியே நாக ஒம்சரவண வாயநமக ஒம்
அனைத்தையும் அணுவும் பிறழாமல் அழகுற இயக்குவித்துக் பன உலகத்தவரால் போற்றித் துதிக்கப்படுபவர் மகா தேவனாகிய புளான சிவபெருமானின் அரைப்பாகத்தைத் தனக்கே இருப்பிடமாக வாகிய பார்வதி தேவியார். அத்தகைய சிவனது ஈசானம் தற்புருஷம், ம், அதோமுகம் என்றழைக்கப்படும் - ஆறுமுகங்களிலிலுமிருந்தும் தோன்றியவர் எங்கள் "சரவணபவன்" என்கின்ற ஆறுமுகக் கடவுள். லன்,குமரன், கடம்பன், கார்த்திகேயன்.அருளன், சண்முகன் சரவணன், பன் எனப் பல்வேறு பெயர்களைக் கொண்டு அழைக்கப்படுகின்றான். ற்கே தோன்றியதலினால் அருளாளன் என்றும் தன் அடியவர்களை அத்தன் என்றும் அழைக்கப்படுவான். அத்தன் என்றால் அப்பன் அல்லது தகப்பனுக்கெல்லாம்தகப்பன். தகப்பன் சுவாமிக்கே ஓங்காப்பொருளை சிவனும் இவனும் ஒன்று அடுத்து அன்னை சக்தியின் அம்சம் வேல். தன்வலக்கரத்தில் வைத்திருப்பவன். ஆதலால் சக்தியை வேலாக திசக்தியாகிய பார்வதி உமையவளும் இவனுள்ளேயே இருக்கின்றார். க்தி அம்சமானவன் என்றும், அந்த அம்சம்கொண்ட அழகன் முருகனை சிவனையும் சக்தியையும் சேர்த்துவனங்குவதுமாத்திரமன்றி ஓங்காரப் ால், ஓங்கார வடிவான விநாயகப் பெருமான் இவனுடைய அண்ணன் |ள் வீற்றிருக்கின்றார் ஆகவே சிவன் சக்தி, பிரணவன் ஆகிய மூவரும் இருப்பதனால் இவளை வணங்குபவர்கள் அனைத்துக் கடவுளரையும் பர் என்பது தெட்டத்தெளிவு.
ய்ந்த என்னப்பன் முருகனைப் பற்றி எழுதுவதற்கு என்னைப் ரிழந்து வீடிழந்து உற்றார், பெற்றார் உறவிழந்து, இனமிழந்து நாதரவாய் அலைந்து திரியும் அடியேனுக்கு, எங்கும் எதிலும், என்றும் ா என் முருகப்பன், அவன் அருளை, சக்தியை புகழைப்பாடுவதற்கும், ந்துரைப்பதற்கும் எத்தனை, எத்தனை பெரியவர்கள், பேராளர்கள், எனப் பலபேர் இருக்கின்றார்கள் அப்படி இருந்தும் அடியேனாகிய த வேண்டும் என்று எடுத்தியம்பிய -அந்த செல்வச் சந்நிதி முருகன் ன் முக்கிய உறுப்பினரும், பூசகரும், கண்கண்ட தெய்வமாம் கலியுகக் கனை என்னைப்போன்ற நூற்றுக்கணக்கான அடியவர்களுக்கு வைக்கும், நினைத்துவனங்க வைக்கும் அன்பர் திரு.புவனேந்திரன் தலுக்கிணங்க இதனை என்முருகன் அருளால் எழுதுகின்றேன்.
அன்பு அடியவர்களே முதற்கண் உங்களை வனங்குகின்றேன். என் ரன். முருகன் சந்நிதியான்தன் அடியவரோடு இரண்டறக் கலப்பவன். ஏனைய அடியவர்கள் யாவரும் தெய்வத்தின் ஆண்டவனின், க ஆலயங்களுக்கும், கோவில்களுக்கும் சென்று அங்கு ஆண்டவன் ங் கருதி வணங்குவார்கள். அவ்வாறு தாம் வணங்குமிடத்தை டவுள் சந்நிதி என்று அழைப்பர். புனிதமாக போற்றி வழிபடுவர்.

Page 115
ஆனால் செல்லக்கடவுளும், செல்வக் குமரனுமாகிய முருகப் பெருமான் அந்த செந்தில்வேலவன் தான் விரும்பி மனமுவந்து வந்து குடியேறியிருந்து அருள்வழங்கும் புனித சேத்திரம் அல்லவா இந்த செல்வச் சந்நிதி. குளிர்மயமான குறிஞ்சிக் குமரன் குமிழ் சிரிப்புடன் குடிபுகுத்திருப்பதனாலல்லவா, இங்கு எந்தக் கோவிலுக்கும் இல்லாத குளிர்மை, குளுமையும், குறைவற்ற அருள் சக்தியும் முக்தியும் கிடைக்கின்றது. ஆகவே இது சந்நிதிக்கெல்லாம் சிறப்பான சந்நிதி. இறைவன் தான் மகிழ்ந்து ஆறுதல்பெற வந்தமர்ந்த அருட்சந்நிதி. அத்தகைய அருட்சிறப்புடை செல்வச் சந்நிதி முருகனை அன்புடன் வழிபடும் அடியவர்களாகிய யாவரும் அன்பிலும், பண்பிலும், அரவணைத்து உபசரிப்பதிலும், ஆறுதல் அளிப்பதிலும் அந்த முருகனை ஒத்தவர்கள் என்பதாலேயே அவர் தம் பாதங்களையும் பற்றிப் பணிந்து தொழுகின்ற வேளையிலே மனதும், உடலும் உவகையின்பம் பெறுகின்றது.
இந்த வேளையில்; அன்றொரு சண்முகக் கவிஞர் எழுதிக் கொடுக்க இன்னோர் முருகபக்தன் பாடிய பாடல் வரிகள் ஞாபகம் வருகின்றது.
என் முருகா! அப்பனே!
மயிலாகநான் மாறவேண்டும்- வள்ளிமணவாளன்
என்தோளில் இளைப்பாற வேண்டும் -சோலைக் குயிலாக நான் மாற வேண்டும் - தெய்வக்குமரேசன்
துதிபாடிப் பசியாற வேண்டும் - பெரும் மலையாக நான் மாற வேண்டும் - முத்துக் குமரேசன்
என்முடிமீது குடியேற வேண்டும் கோவில் படியாக நான்மாற வேண்டும் - முருகன்
மெய்யடியார்கள் திருப்பாதம் என்மீது (உடல்மீது) முத்தார வேண்டும் (முத்தமிட வேண்டும்)
- (மயிலாக நான்மாற)
ஆம் அத்தகைய மெய்யடியார்களாலும், மெய்யன்பர்களாலும் போற்றி துதித்து பூஜித்து வழிபட்டு பெருஞ் சிறப்பினைக் கொண்டது இந்த செந்தூரான் செல்வச் சந்நிதி.
அத்தகைய புனித சந்நிதியும் கடந்த கால் நூற்றாண்டு காலமாக எமது நாட்டில் இடம் பெற்று வரும் இன அழிவு நடவடிக்கையினால், அறியாமை மிகுந்த அநியாயக் காரர்களின் அழிவிலிருந்து தப்பவில்லை. அந்த அழிவினை நினைத்தால் இப்பொழுதும் நெஞ்சுகுமுறுகின்றது, உடற்கூறுகள் யாவும் உதிரம் விறைத்து கொதிக்கின்றது.
ஆம் வானளாவ நின்ற வனப்புமிகு வேலவன் அழகு சித்திரத்தேர் வேரோடு அழித்து எரிக்கப்பட்ட சம்பவம், உடமைகளும், உயிர்களும் வானுயர் குண்டுகள் வீழ்ந்து அழிந்து உருக்குலைந்த செய்திகேட்டு, உணர்வுகலங்கி, உதிரக்கண்ணிர் சிந்தி வேதனைப்பட்டவர்கள் பல்லாயிரம் பேரில், அடியேனும் ஒருவன், அந்த அவஸ்தை சொல்லிலடங்காது வெளி நாட்டிலிருந்தும் கையாலாகாத நான் கதிகலங்கியென்ன பயன் அந்த ஆறாத வேளையில் கலியுகக் கடவுளாம் கந்தனும் கயவர்கள் அழிப்பில் அழிந்து, எரிந்து போனானோ! அன்றி அவற்றைக் காணச் சகிக்காது கல்லாய்ச் சமைந்து போனானோ அல்லது அவனும் எங்காவது ஓடிவிட்டானோ! என்ற உத்வேகக் கோபத்தில் வெகுண்டு, உருண்டு, மண்டையைத் தட்டி நிமிர்த்திய பொழுது
68

என்னுள் எழுந்தது ஒர் கந்த சக்தி, அது என் காந்த சக்தி. ஒர் கற்பனா சக்தி. அப்பொழுது இச் செல்வச்சந்நிதியான், சக்தியின் வேலவன், வேல் வடிவில் அமைந்த சக்தி சொருபனை, வேலவனை, அழிக்க இன்னொருவரால் முடியாதகாரியம். அவனை அழிக்க நினைப்பவர் அழிந்தொழிவர். ஆகவே அவன் தற்சமயம் தன்மீது நிகழ்ந்த அநியாய அழிப்பைப் பார்த்து ஆடிப் போயிருக்கிறான். அவனை உசுப்பி உசார்ப்படுத்த வேண்டும். உருவேற்ற வேண்டும் அதற்குரிய உந்து சக்தி வேண்டும். அதற்கு என்னசெய்ய வேண்டும். ஆம்.அவன் அன்பர்கள் அவன் அடியவர்கள் அவன் அருள் பெற்றவர்களாகிய நாம். எல்லோரும்.
"எல்லோரும் ஒன்றாகுவோம்.
எல்லோரும் பண்பாடுவோம். சந்நிதியான் ஊரைச் சொல்லி - சண்முகனின்
பெயரைச் சொல்லி (எல்லோரும் ஒன்றாகுவோம்) ஆண்களும் பெண்களுமாய் அடியவர்கள் பெருகிவர.
ஆற்றினைக் கடப்பதற்கு தோணிகள் ஒட்டிவர. (ஆண்களும்) தோழர்கள் உதவி செய்ய - தொண்டர்கள் சேவை செய்ய.
தொண்டமான் ஆற்றங்கரையைவந்துசேருவோம்.(எல்லோரும்) கந்தனின் சந்நிதிக்கு வந்தவர் வினையகலும்.
காவடி தூக்கிவிட்டால் தோள்களும் திணவெடுக்கும். (2) கற்பூரம் ஏற்றிடுவோம். கர்மத்தைக் கரைத்திடுவோம்
கந்தனே! எங்கள் சொந்தம் என்று பாடுவோம். (எல்லோரும்) தேரையும் எரித்துவிட்டால் தெய்வமும் ஒடிடுமோ.(எம் தெய்வமும்)
ஊரையும் உடைத்தழித்தால் உணர்ச்சிகள் உறங்கிடுமோ.
(எம் உணர்ச்சிகள்) போரினில் வெல்வதற்கு பொன்னான வேலும் உண்டு (2) என்றுமே எங்கள் தோள்கள் கந்தன் சந்நிதி.
(எல்லோரும் ஒன்றாகுவோம்)
என்ற பாடல் பிறந்த உற்சாகத்தில் எந்நிலையிலும் எம்மை, எவரும் அழிக்க முடியாது, எம் வேலவன் தலைமையில் அவற்றை எதிர்த்து போராடி வென்றே தீருவோம் என்ற வெற்றி வேட்கையில் திருப்தியுற்று மெய் சிலிர்த்தேன். தற்போதய எமது நாட்டு சமாதான சூழ்நிலை நிலவிக் கொண்டிருக்கின்ற வேளையில் வேலவனின் அழியா இருப்பை ஊரார்க்கு மட்டுமன்றி வெளியிடங்கள் வெளியுலகங்கெங்கணும் வீற்றிருக்கும் மெய் அடியார்களுக்கும் விழிப்புணர்த்தும் நோக்குடன் வருகின்ற வருடாந்த உற்சவ காலத்தில், ஆலய அறங்காவலர் சபையினரது அயராத பெருமுழைப்பினாலும், தன்னலமற்ற சேவைப் பணிப்பினாலும், உருவாகி, உயர்ந்து நிற்கும், தேவர் தலைவன் வேலன் கோவில் “மணிக்கோபுர திறப்பு விழாவும் - மணி பொருத்தி இசைக்கும் விழாவும் "மிகச் சிறப்பாக இடம் பெறும் கைங்கர்யம் கந்தன் கருணையில் கைகூடியுள்ளது. அந்த மாபெரும் மகிழ்ச்சிகரமான வைபவம் மிகத் திறம்பட நிகழ்ந்து வெற்றியளித்து சிறப்புற வேண்டுமென்று மிகவும் பக்தியோடு எம் சாயி சண்முக முருகனை மன்றாடி வணங்குகின்றேன்.
பாராளும் செல்வச்சந்நிதிமுருக தேவனின் கோவில்
மணியோசை திக்கெட்டும் பரவி போராடி வெல்லும் தீரர்கள் வீர மறவர்கள்,
சோராத செந்தமிழ்ச் செல்வங்களனைத்தையும் சீராகக் காக்கட்டுமே யென்றென்றும் - என்று
வாயார வாழ்த்தி வணங்குகின்றேன். என் வள்ளியம்மன் வள்ளல் மணாளனையே!"
தொண்டைமானாறு பூரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலயம்

Page 116
கனடாவில் முநீ செல்வச் சந்நிதி திருவி பக்தி பரவசத்துடன் பாற்ெ
கனடாவில் முநீ செல்வச் சந்நிதி திருவி பன்னிரண்டு வயதுக்குட்பட்ட சிறு
 
 
 

ழாவை நினைவுகூரும் விழாக்களில் செம்பு எடுக்கும் காட்சி,
ாவை நினைவுகூரும் விழாக்களில் விகள் விளக்கெடுக்கும் காட்சி.

Page 117
காவடிக் கந்தனின் விழாக் காலத் காவடி, பால்செம்
நாதஸ்வர மேள தாளத்து
 
 
 

தில் கனடாவில் முதல் முறையாக பு எடுத்த பக்தர்கள்.
|டன் பக்தரின் காவடி ஆட்டம்,

Page 118
|-
: - ریڑھتی گی؟--اریخ
ஈழத்தின் ே இந்து மதத்
திமிழகத்தை ஒத்த நாகரி: மதம் பற்றி அறிய உதவும் சங்க நூல் பாளி நூல்கள் போன்றோ பழைய தொன்மையை எடுத்தியம்புவனவி ஈழத்திருநாட்டின் ஆதிமதம் இந்து ப ஆண்டுக்கு முன்முற்பட்ட பிராமி 8 செய்திகளைத் தருகின்றன. இவை வழிபாட்டு நெறிகளை எடுத்தியம்பு கொண்டு அவரது சமய நம்பிக்கை நந்தியைக் குறிக்கும் பெயர்களாக நந் பெயர்களாக வினு (விஷ்ணு, கன Gleri|TLISU (SSTLTRU), E|| ([[Is TILIndrit அழைக்கப்பட்டுள்ளார். முருக வழி (சாமிதத்த), விளங்க (விசாக), குட (கு சேன) ஆகியன விளங்குகின்றன. திரு), எப்ஸி (லக்ஷுபி). பதும (பத்மா), (மகா அம்பிகா), கதி (கார்த்திகா, நிற்கின்றது. இவ்வாறே வேத நெ நாணயங்களில் 'சிவ என்ற நாமத்து சித்தரிக்கப்பட்டுள்ளது. சக்தி இலட் ஆகியன விஷ்ணு வழிபாட்டையும்,வே
மேற்கூறிய சான்றுகள் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை. பெ சுடறுகின்றன. இவர்கள் சூடிய ே திளைத்திருந்த இவர்களில் பெ மூதாதையினர் இந்துக்களாகவே ெ
மக்கள் மத்தியில் வழக்கிலி ஒன்று தமிழகத்தை ஒத்த மிகப்பை (முருகன்) ஆகியோரது வழிபாட்டு பாம்பலால் ஏற்பட்ட வட இந்திய சங்கமிப்பே இன்றைய இந்து மதமா வழிபாடாகும். இதன் தோற்றத்தை எனப்பட்ட பூசாரிகளுடனும் தொடங்: கலந்தன. இதனால் தமிழ் நாட்டு உருமாறினான். இவ்வாறே முருகன
தெய்வயானையும் இணைக்கப்பட்ட
மாமணி சிறப்பு மலர்-2002
 
 
 

ந்தில் வேல் வழிபாடு
பேராசிரியர் சி. க. சிற்றம்பலம் தலைவர், வரலாற்றுத்துறை, யாழ். பல்கலைக்கழகம்
கத்தின் அடித்தளத்தில் வளர்ந்த ஈழ நாகரிகத்தில் தமிழகத்து இந்து கள் போன்றோ அன்றி ஈழத்துப் பெளத்த மத வரலாற்றைக் கூறும் இலக்கியச் சான்றுகள் காணப்படாவிட்டாலுங்கூட இந்து மதத்தின் பாகத் தொல்லியற் சான்றுகள் விளங்குகின்றன. இவை தம் என்பதை உறுதிசெய்கின்றன. இவற்றுள் இற்றைக்கு 2000 பரிவடிவிலமைந்த கல்வெட்டுகளும், நாணயங்களும் விரிவான நாடெங்கிலும் பரந்து காணப்படுகின்றன. இவற்றில் அக்கால ம் பெயர்கள் உள. காரணம் அக்காலத்தில் ஒருவரது பெயரைக் 7ய அறியலாம். சிவனைச் சுட்டும் பெயர் சிவ எனவும் சிவனது தி, நதிக நலப ஆகியனவும் வைணவ வழிபாட்டோடு தொடர்புடைய (கண்ணன்), ரம் (ராமன்), உபல (உப்புல்வன்), நகுவி (பலதேவன்), ன்) ஆகியனவும் காணப்படுகின்றன. பிரமா 'ப' என இவற்றுள் பாட்டோடு தொடர்புடைய பெயர்களாக வெவ (வேலன்), எபமித க), கதவி (ஸ்கந்தன்/கந்தன்), குமர (குமாரன்), மஹளென (மகா சாக்த வழிபாட்டினைச் சுட்டி நிற்கும் நாமங்களாக ஸ்ரி, திரி (பூரீ, மசக (மீனாட்சி) துக (துர்க்கா), கடி (காளி), குர (கெளரி), மஹபிக கிருத்திகா) ஆகியன விளங்க, 'கன என்பது கணபதியைச் சுட்டி றி வந்த பிராமண குருமாரது கோத்திரங்களும் இவற்றில் உள. டன், சிவவழிபாட்டின் எச்சமாக நந்தி நின்ற இருந்த நிலைகளில் கமியாக உருவகப்படுத்தப்பட்டுள்ளாள். அத்துடன் சங்கு சக்கரம் Iல்,மயில் போன்றன முருக வழிபாட்டையும் எடுத்துக் காட்டுகின்றன.
காணப்படும் பிராமிக் கல்வெட்டுகள் கி.மு. 2/3 ஆம் விாத்த மதத்திற்குக் கொடுக்கப்பட்டதானத்தை அளித்தோர் பற்றிக் மலே எடுத்துக் காட்டிய பெயர்கள் இந்து சமய வழிபாட்டில் ரும்பாலோர் பெளத்த மதத்தினைத் தழுவ, தமிழ் மக்களின் தாடர்ந்து வாழ்ந்தனர் என்பதை எடுத்துக் காட்டுகின்றன.
ருந்த இவ்வழிபாட்டு நெறிகளில் இருவித படைகள் காணப்பட்டன. ழய வழிபாட்டு நெறிகள். இவற்றுள் சிவன், மாயோன், சேயேன் நெறிகள் அடங்கும். மற்றது இவற்றோடு வைதீக மதநெறிகளின்
ஆரிய சமய நெறிகளின் தாக்கமாகும். இவை இரண்டினதும் கும். இத்தகைய பழைய வழிபாட்டு நெறிகளில் ஒன்றுதான் முருக வேல் வழிபாட்டில் காணலாம். வேல் வணக்கத்துடனும், வேலன் கிய இவ்வழிபாட்டுடன் வட இந்திய ஆரிய வழிபாட்டு நெறிகளும் முருகன் குமாரனாகவும், ஸ்கந்தனாகவும், சுப்பிரமணியனாகவும் து தேவியாகிய தமிழ்நாட்டு வள்ளியோடுவட இந்திய மரபுக்குரிய
TT.

Page 119
எனினும் இன்றும் பண்டைய தமிழ் மரபையும் 'வேல் வழிபாட்டு நெறியையும் சுட்டி நிற்கும் ஆலயங்கள் வடக்கே செல்வச்சந்நிதி, கிழக்கே பல முருகன் ஆலயங்கள், தெற்கே கதிர்காமம் ஆகியன விளங்குகின்றன. தொன்மை மரபின் வழிபாட்டு நெறிகளாக மூலஸ்தானத்தில் வேல் அல்லது யந்திரம், வாய் கட்டிப் பூசை, காவடி, வெறியாட்டம் ஆகியன இவற்றுக்குரிய சிறப்புகளாகும். மாணிக்க கங்கையிலமைந்த கதிர்காமம், கிழக்கே வெருகல் கங்கையின் அருகில் அமைந்த வெருக்கலம்பதி சித்திர வேலாயுதர் ஆலயம் ஆகியவற்றைப் போல் தொண்டைமானாற்றங் கரையிலமைந்த செல்வச் சந்நிதி முருகன் ஆலயம் ஆற்றங்கரையான் எனப் போற்றப்படுகிறது.
இவ்வாலயத்தின் சிறப்பு யாதெனில் வள்ளிக்கொடி இத்தலத்தில் முளைத்து உற்சவ காலத்தினை எடுத்துக் காட்டுவதாகும். இத்தகைய சிறப்பு ஈழத்தின் பிற முருகன் ஆலயங்களுக்கு இல்லை. கதிர்காமத்தின் தோற்றம் பற்றிய ஐதீகத்தில் வேட்டுவப் பெண்ணாகிய வள்ளியைத் திருமணஞ் செய்ய ஈழத்திற்கு வந்த முருகன் இங்கு தங்கினான் என்று கூறப்பட்டாலும் வள்ளிக் கொடி இதன் உற்சவத்தோடு இணையவில்லை. வள்ளிக்கிழங்கிலிருந்து தோற்றம் பெற்றவளே வள்ளி என்ற ஐதீகம் உண்டு. இவ்வாறேதான் இராமனின் மனைவியாகிய சீதையும் உழவு சாலிலிருந்து தோற்றம் பெற்றவளாகக் கருதப்படுகிறாள். எவ்வாறாயினும் வள்ளி, உழவுசால் ஆகியன இத்தெய்வங்களின் செழிப்பு, வளம் ஆகியவற்றோடு இணைகின்றன. இதனால் செல்வச் சந்நிதியிலும் இத்தகைய வள்ளிக்கிழங்கு முளைத்து அதன் உற்சவ காலத்தினை உணர்த்துவதானது இவ்வணக்க முறையின் தொன்மைக்குச் சிறந்த உரைக்கல்லாகிறது. குறிஞ்சி நிலக்கடவுளாகிய முருகனுக்கு விருப்பமாகிய திணைமா தேனுடன் கலந்து படைக்கப்படுவது இத்தலத்திற்குரிய மற்றோர் சிறப்பாகும். கதிர்காம யாத்திரையைக் கூட இத்தலத்திலிருந்து ஆரம்பிக்கும் மரபுண்டு. கதிர்காம உற்சவ காலத்தில் முருகன் இங்கிருந்து கதிர்காமத்திற்குச் சென்று உற்சவ முடிவின்போது திரும்புகிறான் என்பது நம்பிக்கை. இத்தகைய பழைமை வாய்ந்த வழிபாட்டு நெறியின் அச்சாணியாக 'வேல் விளங்குவதால் இதன் பழமை பாரம்பரியம் பற்றி நோக்குவது அவசியமாகின்றது.
முருக வழிபாட்டின் தோற்றமாக வேல் வழிபாடு அமைந்திருந்தது. சங்க இலக்கியங்களில் தெய்வம் அணங்கு என்ற பதத்தினால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இவ் அணங்கு உறையும் இடங்களாக மலைகள், ஆறுகள், மிருகங்கள், மரங்கள், access it gélusor (5555 juGairest GOT. (Zvelebel Kamil.V 1981). இதனால் வேலும் ஆதியில் தெய்வம் உறையும் பொருளாக மதிக்கப்பட்டதோடு முருகனை வேல் கொண்டு வழிபட்ட நிலையையும் அது எடுத்துக் காட்டுகின்றது. திருமுருகாற்றுப் படையிற் (265) காணப்படும் 'வேல், கெழு தடக்கைச்சால்பெருஞ் செல்வ, செவ்வேற் சே எய் (திருமுருகாற்றுப்படை 6) போன்ற குறிப்புக்களும், பரிபாடலிற் காணப்படும் ‘செருவேற்றானைச் செல்வ (பரிபாடல் 18:54) என்ற குறிப்பும் முருக வழிபாட்டில் வேல் பெறும் முக்கியத்துவத்தினை எடுத்துக்காட்டுகின்றன. இது
70

மிகப் பழைய முருக வழிபாட்டம்சமாகும். படைவீடு என்ற பதம் முருகனது ஆறு வீடுகளுடன் இணைத்துக் கூறப்பட்டாலும், இதில் வரும் படை(ஆயுதம்) இம்முருக வணக்கத்தின் தோற்றமாக வேல் அமைந்ததை எடுத்துக் காட்டுகின்றது. தமிழகத்தில் ஆரியரின் செல்வாக்கால் முருக வணக்க முறைகள் மாற்றங் கண்டாலும் கூட, இன்றும் புரட்டாதி மாதத்தில் வரும் வெள்ளிக் கிழமைகளில் திருப்பரங்குன்றமலை உச்சியில் பக்தர்கள் வேலினைக் கொண்டு சென்று அம்மலையில் ஊன்றி அபிஷேகம் செய்து வழிபடுவது பண்டைய வேல் வழிபாட்டின் எச்சமே எனலாம்.
சங்க இலக்கியங்களும் வேல் பெற்றிருந்த முக்கியத்துவத்தினைப் பற்றி விரிவாகப் பேசுகின்றன. முக்கியமாகப் போர்க்களத்திலும், குரவைக் கூத்திலும் இவ்வணக்கம் முன்னிலை பெற்றுக் காணப்பட்டது. இவை முறையே அடுகளம்', 'வெறியர் களம்' என இவ்விலக்கியங்களிற் பேசப்படுகின்றன. போர்க்களத்தில் வேவின் பிரசன்னம் படைவீரரை அணிதிரள வைத்து உற்சாக மூட்டியது. போர்க்களத்திற்கு வேல் எடுத்துச் செல்ல முன்னர் பாதுகாப்பான இடத்தில் அது பேணப்பட்டதோடு அது புனிதமாக்கப்பட்டு மயிலிறகு, பூமாலை ஆகியனவற்றாலும் அலங்கரிக்கப்பட்டது. நெடுநல்வாடையில் வேப்பமிலையால் வேல் அலங்கரிக்கப்பட்ட செய்தியுள்ளது. (Singaravelu.S. 158-159) போர்க்களத்தில் மட்டுமன்றிக் குரவைக் கூத்திலும் வேல் ஒரு முக்கிய பங்கினை வகித்தது.
சங்க இலக்கியங்களை ஆராயும் போது உருவமாக முருகன் வணங்கப்பட்டதோடு, குழுநிலையில் நின்ற மக்களின் தெய்வமாக வேல் வணங்கப்பட்ட செய்தியையும், அறிய முடிகின்றது. இவ்வேல் செந்நிற ஆடையாலும், செந்நிறப் பூக்களாலும், அலங்கரிக்கப்பட்டு, இவ்வழிபாட்டில் முக்கியம் பெற்ற மந்திரவாதியாகிய வேலனால் குரவைக் கூத்தின் போது கையிற் கொண்டு ஆடப்பட்டது. பெண்ணுக்குரிய இடுக்கண் முருகனால் வந்தது என்று கூறி வாத்திய ஒலி முழங்க, குறிஞ்சிமாலை சூடிக், கடம்பு, அணிந்த வேலன் எனப்பட்ட பூசாரி முருகனைத் தனது மனக்கண் முன்னே நிறுத்தி வழிபட, மகளிர் இறைவன் தம்மிடம் வந்து வெளிப்படுவான் என்ற நம்பிக்கையுடன் கூத்தாடுவதே இக் குரவைக் கூத்தாகும். தலைவியின் காதல் நோயினால் மெய்ப்பாடு தோன்றும் போது, அவளின் தாயும் செவிலியும் அந்நோய் இன்னதென்றறிய வேலன் எனப்பட்ட பூசாரியை அழைத்து வெறியாட்டம் நிகழ்த்தி வினவுவர். இதனை இனக்குழு மந்திரவாதிகளின் மந்திரவாதச் செயல்களுக்கு ஒப்பிடலாம். இவர்களை ஜேர்மனிய மொழியில் சாமன் என அழைப்பர்.
வேலன் மீது ஏறி இவனை இயக்குவிக்கும் ஆண் தெய்வம்'முருகு' எனப்பட்டது. இதனையே குறுந்தெரகை (362) முருகு அயர்ந்து வந்த முதுவாய் வேல' எனக் குறித்தது. முருகனின் மனைவி வள்ளியே என்பதனை நற்றிணை (82 : 4) முருகு புணர்ந்து இயன்ற வள்ளி போல' என்று குறிக்கின்றது.
தொண்டைமானாறு பூணி செல்வச் சந்நிதி முருகன் ஆலயம்

Page 120
பின்னர் தான் முருகன் இரு மனைவியரை உடையோனாகச் சித்தரிக்கப்பட்டான். பூசாரி ஆகிய வேலன் ஆட்டினை வெட்டி அதன் குருதியினை நோயுண்ட பெண்ணின் நெற்றியிற் தடவி முருகனை வழிபடுதலைக் குறுந்தொகை, மதுரைக்காஞ்சி போன்ற சங்க இலக்கியங்கள் எடுத்தியம்புகின்றன. இதனையே குறுந்தொகையிற் காணப்படும் பின்வரும் அடிகளும்,
மென்தோள் நெகிழ்ந்த செல்லல் வேலன் வென்றி நெடுவேன் என்னும்
(குறுந்தொகை 11:1-2)
மதுரைக்காஞ்சியில் வரும்
அருங்கடி வேலன் முருகொடுவனை இ யரிக் கூடின்னியங் கறங்க நேர்நிறுத்துக் கார் மலர்க் குறிஞ்சி குடிக் கடம்பின் சீர்மிகு நெடுவேட் பேணித் தழுஉப்பினையூஉ மன்று தொறுநின்ற குரவை
(மதுரைக்காஞ்சி 613 - 615)
என்ற பகுதியும் எடுத்துக் காட்டுகின்றன. வேலனது வெறியாட்டுக்களம் பற்றிய செய்தியும் இவ்விலக்கியங்களிற் பேசப்படுகின்றது. இவ் வெறியாட்டுக் களத்தினை நன்கு அமைத்து வேலிற்கு மாலை சூட்டிப்பலிகொடுத்து, அழகிய சிவந்த தினையை இரத்தத்துடன் கலந்து தூவி, முருகனை அச்சம் பொருந்திய ஓர் இரவில் வேலன் அழைப்பது பற்றி அகநானூறு (22:8-1) குறிக்கின்றது. வேலன் களம் அமைத்த இடங்களாக ஆற்றங்கரை, காவுகள், கழிமுகங்கள், மன்றம், பொதியில், கடம்பமரம் ஆகியன கூறப்படுகின்றன. இவ்வேலன் பூசாரியினது வெறியாட்டு மரபு தமிழ் நாட்டில் அற்றுப் போய் விட்டாலும் கூடக் கேரளத்தில் இவ் வழிபாடு இன்றும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனைக் கேரளத்தில் திரையாட்டம் அல்லது கோலம் அல்லது பேயாட்டம் என அழைப்பர்.
சங்கப்பாடல்களை உற்றுநோக்கும்போது வெறியாட்டுக் களத்தினை அமைக்க மூங்கில் பயன்படுத்தப்பட்டமை தெரிகின்றது. எல்லாமாக 64 பிரிவுகள் இவற்றில் காணப்பட்டன. இப்பிரிவுகள் பல்பிரம்பு எனவும் அழைக்கப்பட்டன. அக்களம் சதுரமாகவோ, நீள்சதுரமாகவோ அன்றி வட்டமாகவோ இருக்கும். கேரளத்தில் இன்றும் இது யந்திரம்' என்ற பெயரால் அழைக்கப்படுவதைச் சுட்டிக் காட்டும் சாமி (1971 : 194 - 302) யந்திரம் வரைந்து வழிபடும் தற்காலப் பழக்கத்தின் மூலத்தை வேலன் களம் வரையும் வழக்கத்திலிருந்தும், பழைய வழிபாட்டையொட்டிய பூசாரிகளின் வழிபாட்டிலிருந்தும், ஆராய்ந்து கண்டறியலாம் எனக் கூறுகின்றார். (சாமி.பி. எல். 1971 - 297) இதனால் மிகப் பழைய வழிபாட்டு முறைகளில் வேல், யந்திரம் ஆகியன பிரதான இடத்தினைப் பெற்றன. இவை இரண்டும் 'வேலன்' என அழைக்கப்பட்ட பூசாரிகள் இயற்றிய வழிபாட்டு முறையில் முக்கிய பங்கினை வகித்து வந்தன.
மாமணி சிறப்பு மலர் - 2002

வேலன் வழிபாட்டு மரபு ஈழத்திலும் அன்று காணப்பட்டதைப் பிராமிக் கல்வெட்டுகளிற் காணப்படும் வெல (வேல்) என்ற பதம் எடுத்துக் காட்டுகின்றது. அது மட்டுமன்றி வேலன் பூசாரிகள் வழிவந்த வழிபாட்டு முறை இன்றும் ஈழத்தின் மிகப் பழைய முருக வழிபாட்டுத் தலங்களில் பேணப்படுவதும் இதனையே எடுத்துரைக்கின்றது. வேலன் (வெல) என்ற குறிப்புடன் காணப்படும் நான்கு கல்வெட்டுக்கள் ஹந்தகல (1125), ஒமுனகல (403), உவறபிடகல்கே (477), நிலகம (880) ஆகிய இடங்களிற் காணப்படுகின்றன. அநுராதபுர மாவட்டத்திலுள்ள ஹந்தகலக் கல்வெட்டு (125) பருமகன் எனப்பட்ட நிருவாகிகள் குலத்தினைச் சார்ந்த வேலனுடைய குகையைப் பற்றிக் கூறுகின்றது. இவ்வாறே அம்பாறைமாவட்டத்திலுள்ள ஒமுனகலக் கல்வெட்டு (403) பருமக வெலஹலெனெ' அதாவது பருமகனாக வேலனுடைய குகையைப் பற்றிக் கூறுகின்றது. இம்மாவட்டத்திலுள்ள உறைபிட கல்கேயிலுள்ள கல்வெட்டும் (477) பருமகனான வேலனின் மகனாகிய பருமகனான உத்தர சவினது குகையைப் பற்றிக் குறிக்கின்றது. மாத்தளை மாவட்டத்திலுள்ள நிலகம என்ற இடத்திலுள்ள கல்வெட்டு (880) கமிகவான வேலனுடைய மகளது குகையைப் பற்றிக் கூறுகின்றது. இக்கல்வெட்டுகள் பெளத்த மதத்திற்கு மாறிய 'வேலன்' என்ற பெயருடையோர் அளித்த குகைத் தானங்களைக் கூறினாலும் இத்தானங்களை அளித்தோர் குடியிருந்த விருதுப் பெயர்களாகிய பருமகன், கமிக போன்றவை அக்காலச் சமுதாயத்தில் இவர்கள் பெற்றிருந்த முக்கியத்துவத்தினை எடுத்துக் காட்டுகின்றன.
பிராமிக் கல்வெட்டுக்களை விடக் காலத்தால் மிகப் பழைய பெருங்கற்காலச் சின்னங்களில் முருக வணக்கத்திற்குரிய தடயங்கள் பல காணப்படுகின்றன. தமிழ்நாட்டில் கி.மு.1000 ஆம் ஆண்டைச் சேர்ந்த பெருங்கற்காலக் கலாசாரத்திற்குரிய ஆதிச்ச நல்லூரில் உள்ளதாழிக் காட்டில் முருகனது வேல், சேவற் சின்னம், காவடிக்குப்பயன்படுத்தும் பொருட்கள் ஆகியன கிடைத்துள்ளன. இவை யாவும் வெண்கலத்தினால் அமைந்த பொருட்களாகும். ஆதிச்ச நல்லூரோடு நெருங்கிய தொடர்புடைய கலாசாரச் சின்னங்கள் பல, புத்தளம் மாவட்டத்திலுள்ள கலாஒயா நதிக் கரையில் அமைந்துள்ள பொம்பரிப்பு என்ற இடத்திலும் கிடைத்துள்ளன. இதிற் குறிப்பிடத்தக்க சான்றாக அமைவது இரும்பினாலான வேல் ஆகும். இதனை அகழ்ந்தெடுத்த ஆராய்ச்சியாளர் இதனை வேல் என்று சரியாக இனங்கண்டு கொள்ளவில்லை. (Begley.V. 1981:77) எனினும், இதன் மாதிரி அமைப்பு, ஆதிச்ச நல்லூர் பொம்பரிப்பு ஆகிய கலாசாரங்களுக்கிடையே இழைவிட்டோடும் ஒற்றுமை ஆகியன இதனை 'வேல்' என்று கொள்ள வைக்கின்றன. (Sitrampalam. S.K. 1990 b).
இதனை ஒத்த தோற்றத்தினையுடைய கருவி ஒன்று வடமேல்மாகாணத்தில்உள்ள பின்வேவ என்ற இடத்திலும் கண்டு Lilly datut (Slirsтgil. (Godakumbura. C.E. 1968: 204) Gold, போன்ற தோற்றமுடைய கருவிகள் பண்டைய ஈழத்தின் நாகரிக மையப் பிரதேசங்களில் ஒன்றாகிய அநுராதபுரத்திலும் கிடைத்துள்ளன. (Dereniyagala. S. 1972 - 151). இவ்விடத்தில்
7

Page 121
அகழ்வை மேற்கொண்டோர் இதனைக் கூர்க் கருவிகள் எனக் கூறினாலும் கூட இவையும் வேல் போன்ற கருவிகள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை (சிற்றம்பலம் சி. க. 1990 ஆ). இச்சந்தர்ப்பத்தில் மேற்கூறிய இடத்தில் அகழ்வின் போது கிடைத்த மட்பாண்டங்களில் ‘வேலை ஒத்த குறியீடுகள் காணப்படுவது ஈண்டு குறிப்பிடத்தக்கது. 1970 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள கந்தரோடையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வின் போதும் வேல் ஒன்று கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (Sitrampalam S.K. 1980)
இவ்வாறேதான் ஈழத்திற் கிடைத்துள்ள பழைய நாணயங்களான முத்திரை நாணயங்கள், லக்ஷமி நாணயங்கள் ஆகியவற்றிலும் முருக வழிபாட்டுக்குரிய சின்னங்கள் காணப்படுகின்றன. முத்திரை நாணயங்கள் கி.மு. 500 ஆம் ஆண்டுக்குரியவை. இவற்றில் முருகனது வாகனமாகிய மயில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறேதான் லக்ஷமிநாணயங்களிலும் மயில், சேவல், வேல் ஆகிய சின்னங்கள் காணப்படுகின்றன. இந்நாணயங்கள் கூட கி.மு. 200ஆம் ஆண்டிலிருந்து வழக்கில் வந்தவை. இத்தகைய நாணயங்கள் வட மாகாணத்திலுள்ள கந்தரோடை, முல்லைத்தீவு ஆகிய இடங்களில் மட்டுமன்றித் தென் மாகாணத்தின் பல இடங்களிலும் குறிப்பாக அக்குறு கொடவிலும் கிடைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஒருங்கிணைத்து நோக்கும்போது ஈழத்தில் நிலவிய முருக வழிபாட்டின் அம்சமாகிய 'வேல் வழிபாடு தமிழகத்தைப் போல் பழமையானது என்பது புலனாகின்றது. தமிழகத்துச் சங்க நூல்களை ஒத்த காலத்துக்குரிய தமிழ் நூல்கள் ஈழத்திற் காணப்படாவிட்டாலும் கூட இங்கு கிடைக்கும் தொல்லியல் சான்றுகளைச் சங்க நூல்களின் பின்னணியில் நோக்கும்போது இவ்வழிபாட்டின் Լյք60ւ0 பாரம்பரியம் ஆகியன உறுதிப்படுத்தப்படுகின்றன இதனால் இதன் தோற்றத்தினைக் கி.மு. 1000 ஆம் ஆண்டு எனக் கொள்ளலாம். இவ்வழிப்பாட்டின் தொன்மையை மட்டுமன்றி இதன் தொடர்ச்சியையுங் கூட செல்வச்சந்நிதி ஆலயத்தில் நடைபெறும் வழிபாட்டு முறைகள் மட்டுமன்றிக் கிழக்கு மாகாணத்திலுள்ள திருப்படைக் கோயில்கள் என அழைக்கப்படும் உகந்தை முருகன் கோயில், மண்டூர் முருகன் கோயில்,போரைதீவுச் சித்திர வேலாயுத சுவாமி கோயில், வெருகலம்பதி சித்திர வேலாயுத சுவாமி கோயில், சித்தாண்டிச் சித்திர வேலாயுத சுவாமி கோயில் போன்ற ஆலயங்களில் வழக்கிலிருக்கும் வழிபாட்டு மரபுகளும் உறுதி செய்கின்றன. படைவீடு' என்பது முருக வணக்கத்தின் ஆரம்ப கட்டத்தினைக் குறித்து நின்றது எனலாம். தமிழகத்திலுள்ள திருப்பரங்குன்றம், திருவேரகம், திருச்செந்தூர் போன்ற பெயர்களில் மங்கல வாசகமாகிய 'திரு' என்ற அடைமொழி இணைக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. இத்திருப்படைக் கோயில்களின் மூலஸ்தானத்தில் முருகனது படையாகிய வேலே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மேலும் இவற்றின் தொன்மையை எடுத்துக் காட்டுவனவாக அமைவதுதான் இவற்றின் பெயர்களில் வேலாயுதம்' என்ற பதம் இணைக்கப்பட்டிருப்பதாகும்.
72

உசாத்துணை நூல்கள்
1.
10.
11.
2.
13.
14.
அகநாநூறு (பதிப்பு), சோமசுந்தரனார், பொ. வே. (சென்னை)
1973.
குறுந்தொகை (பதிப்பு) சண்முகம்பிள்ளை மு. (தஞ்சாவூர்), 1985.
சாமி பி. எல். 'வேலன் வழிபாடு, ஆராய்ச்சி, மலர் 3, இதழ் 2, 1971, பக். 294 - 302.
சிற்றம்பலம், சி. க. 'ஈழத்தில் கிறிஸ்தாப்தத்திற்கு முன்னர் நிலவிய முருக வழிபாடு பற்றிய தொல்லியற் சான்றுகள், காரைநகர்திக்கரை முருகமூர்த்தி கோயில் குடமுழுக்கு விழா சிறப்பு மலர், 1990 (பக்கங்கள் குறிக்கப்படவில்லை)
நற்றினை நானூறு, மூலமும் உரையும், (பதிப்பு) நாராயணசாமி ஐயர், சு, (சென்னை), 1952.
பரிபாடல் மூலமும் பரிமேலழகருரையும், (பதிப்பு), சாமிநாதையர் உ. வே. (சென்னை), 1948.
வித்யானந்தன், சு, தமிழர் சால்பு (பேராதனை) 1954.
Begley.V., Excavations of iron Age burials at Pomparippu', Ancient Ceylon. No, 4, 1981, pp 52-96.
Deraniyagala, S., "The Citadel of Anuradhapura, 1969, Excavations in the Gedige Area', Ancient Ceylon, No. 2, 1972, pp. 48-162.
Godakumbura, C.E. Administrative, Report of the Archaeological Commissioner for the Financial year, 1965 - 66 (Colombo), 1968.
Sitrampalam, S.K. The Megalithic Culture of Sri Lanka, unpublished Ph.D., Thesis, University of Poona (Poona), 1980.
Sitrambalam, S.K., "The Urn Burial site of Pomparippu of Sri Lanka - A study' - Ancient Ceylon, No.7, Vol. 2. 1990, pp. 263-297.
Singaravelu, S., Social Life of the Tamils, (Malaysia) / 1966.
Zvelebil, Kamel, V., Tiru Murugan, (Madras), 1981.
தொண்டைமானாறு பூரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலயம்

Page 122
క్రైస్తే: - إيطالية
செல்வக்
சிலியுகத்தின் கடவுள்க
சரவணன் எனப் பல நாமங்கள் உள்
என்பது மணிவாக்கு, அதுபோல பல
அருவமும் உரு பிராங்பாய் நின் கருண்ைடர் ஆர ஒரு திருமுருகன்
என்பது சூரனின் எண்ண அருவுருவமாகி நின்ற தோற்றத்தை
சாரண ஆசிரியனாக, சி தொண்டமனாறு வீரகத்திப்பிள்ளை செல்வச்சந்நிதி திருவிழாக்காலங்க வாயால் சொல்லமுடியாத உணர்வு கொண்ட காட்சிகள் பல்வேறு முயல்கின்றேன்.
திருவிழா என்பதே மனித வளர்ந்த காலம் தொட்டே கடவுள் வ கிராமங்களின் பல பகுதியில் வா புத்துணர்ச்சியும், புதுப்பொலிவு ஏற்றத்தாழ்வுகளைப்போக்கி,தொழி ஒன்றுபட்டு ஒரு குடையின் கீழ் பெரும்பாரங்களை, மனச்சுமைகள் வைப்பதுவும் திருவிழாக்களே.
தொண்டைமானாறு செ கண்ணுக்கும் மனதிற்கும் மகிழ்ச் பசுஞ்சோலைகள் தென்னை, பனை எனவே பல்லாயிரக்கனக்கான மக்க வசதிகள் உண்டு. திருவிழா ஆ குடும்பமாக வண்டில்கள் கட்டி தேை தங்கிச் செல்லும் காட்சியைச் சிறுவ
கிராமப்புறங்களில் காணக்கூடியதா
மாமனரி சிறப்பு பலர் -2002
 

చే夔。烹袭、奚_蓋 པས་འཚོག་རྒྱའི་ས་བྱ་(/ ངགས་ جليكية كيكي يغنية :ே
சந்நிதி ஆலயம்
செ. வீரகுலசிங்கம் (ஒய்வு பெற்ற,ஆசிரியர்)
ந்தன் என்பர், செவ்வேள், குமரன், முருகன், கூர்வேல், ஞானவேல்,
ாடு, அவனுக்கு, ஒருநாமம், ஓர் உருவம், ஒன்றுமில்லார்க்கு ஆயிரம் பல தோற்றங்கள், வடிவங்கள், எண்ணங்கள் கொண்டவனை
கிமு:ாகி ஆதாதிTப் பங்கிTறொன்றாய் று சோதி பிழம்பதோர் மேனியாகி கங்கள் ஆறும் கரங்கள் பன்னிரெண்டும் கொண்டே ர் வந்தான் உதித்தனன் உலகம் உய்ய"
த்தில் தோன்றியதாக கச்சியப்பரின் கந்தபுராணம் கூறுகிறது. இதில்
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் காண்கின்றோம்.
சிதம்பராக் கல்லூரியில், வவுனியா மத்திய மகாவித்தியாலயம், மகாவித்தியாலயங்களில் கடமையாற்றியபோது சாரணர்களுடன் 1ளில் கடமையில் ஈடுபட்டபோது ஏற்பட்ட அனுபவங்கள் அனந்தம் கள் பலப்பல, கண்ணால் கண்டு உணர்ந்து இதயத்தை நிறைவு
நூறாயிரம் தேர்த்திருவிழாக்காலத்தில் உணர்ந்தவற்றைத்தர
குலத்தின் கொண்டாட்டங்களில் தலை சிறந்தது. மனித நாகரீகம் ழிபாடும் அதை ஒட்டிய ஒழுக்க நெறிமுறைகளும் வளர்ந்து வந்தன. ழ்ந்த பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களின் மனத்தில் ம் ஏற்பட உந்து கோலாக இருப்பதும் சமுதாய வாழ்வின் ல்களினால் ஏற்பட்ட களைப்பைப் போக்குவதும், ஊர்மக்கள் எல்லாம் நின்று மனந்திறந்து பேசிப்பழகுவதும் வாழ்க்கையில் ஏற்பட்ட ாள எல்லாம் இறக்கி வைத்து சாதாரன வாழ்க்கையில் ஈடுபட
ல்வச்சந்நிதி ஆலயத்தின் சுற்றாடல் இயற்கை வளங்கள் நிரம்பி சியூட்டுவனவாயுள்ளது. ஒரு பக்கம் உப்பு நீர் ஆறு மறுபக்கம் ா ஆல், அரசு, வேம்பு இன்னும் பல்வேறு மரங்கள் நிறைந்த சோலை. கள்விழாக்காலங்களில் கோயிலுக்கு வந்து தங்கிச் செல்லப்பல்வேறு ரம்பமாகும்போதெல்லாம் அயல் கிராமங்களிலிருந்து குடும்பம் வையான பொருட்களுடன் சந்நிதி கோவில் வீதிகளின் சோலையில் பதில் பார்த்துள்ளேன். இத்தகைய நடைமுறைகளைத் தமிழ்நாட்டின் ாக உள்ளது.
73

Page 123
தேர்த்திருவிழாவின் முதல்நாள் பல்வேறு அறிவிப்புகள் மறுநாள் எவ்வேளையில் வேலவனுக்குப் பூசை, தேரில் எழுந்தருளுதல், வீதி வலம் வருதல், இருப்பிடத்திற்கேகுதல் என்கிற விபரங்கள் அறிவிக்கப்படும் தேர்த்திருவிழாக்காலையில் மக்கள் பல்வேறு பாதைகளினூடாக சந்நிதியை நாடி வருவார்.
வழி நெடுகிலும் தண்ணிர்ப்பந்தல்கள், மக்கள் இளைப்பாறும் நிலையங்கள். கோவில் வீதிகள் யாவும் மக்கள் வெள்ளம் நிறைந்து காணப்படும். சாரணர்கள், காவற்துறையுடன் இணைந்தும், தனிப்பட்ட முறையிலும் செயலாற்றுவர். அவர்களில் நானும் ஒருவன் கிடைத்தற்கரிய பேறு. வெகு அருகில் நின்று ஞான வேலைத்தரிசிக்கும் பாக்கியம். வேலவன் தேரில் எழுந்தருளினான். அர்ச்சனைகள், வீதி உலாதொடங்குவதற்கு அறிகுறியாக தேர்வடத்தில் பல்லாயிரம் கரங்கள் ஆயத்தநிலையில், தேரின் தட்டில் குருக்கள் கையை ஆட்ட தேர் வடம் நிமிர்கின்றது. எங்கும் ஓம்காரம் நிறைகின்றது. விண்ணை முட்டுகின்றது அரோகரா என்ற ஓம்காரத்தொனி தாள கெதியில் லயம் தருவது ஒலிக்கின்றது. சூழ நின்று மக்களின் கரங்கள் சிரமேற் கொள்கின்றன. தாயின் முகத்தை நோக்கும் குழந்தைகள்போல அருள் ஒளி வீசும் ஞானவேலை எல்லோரும் பார்க்கின்றனர்.
“வெய்யோனொளி தன்மேனியின் விரிசோதியில் படரா” என்று கம்ப நாடன் இராமனின் திவ்ய ஒளியில் மயங்கிக்கிடந்து ஓங்கி ஒலிப்பது போல ஆதவனின் கிரணங்கள் ஞானவேலின் மீதுபட்டதும் கோடிச் சூரியப்பிரகாசமாய் தோன்றுகின்றது. உச்சி வெய்யிலில் கதிரவனின் ஒளி கண்ணைக்கூச வைப்பது போன்ற ஒர்பிரகாசம். வானவில்லின் வர்ண ஜாலங்கள் போன்ற பல்வேறு நிறங்களின் கதம்பம் பார்க்கும் இடமெங்கும் நீக்கமற நிறைகின்ற பரிபூரணானந்தத்தைக் கண்டுகளிக்கும்போது, கடமையை மறந்து, செயலிழந்து நிற்கின்ற நிலை. ஓங்கார நாதத்தில் கட்டுண்டு கிடந்தும் கூட கடமையை நினைவூட்டிய ஞானவேல் மேற்கொண்டு நின்றும், இருந்தும், நடந்தும், கிடந்தும், நினைப்பது உன்னையல்லால் வேறு ஒன்றுமில்லை என்ற நிலையை ஊட்டிச் செயற்பட வைத்த வடிவேலனுக்கு மனமார நன்றி கூறி செயற்படுகின்றேன்.
வடிவேலனுக்கு முன்பாக காவடி ஆட்டங்கள், கரகாட்டம், பாற்காவடி, கற்பூரச்சட்டி இவைகளுடன் தூக்குக்காவடி இன்னும் பல நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர் குழாம். தேரின் பின்னால் அங்கப்பிரதட்சணை செய்யும் அடியார்கள் பல வரிசைகளில், இவற்றின் ஓரங்களிலும் பின்புறத்திலும் முருகன் பாமாலைகளை ஒதிக்கொண்டும், இசைக்கருவிகளுடன் பாடிக்கொண்டும் வரும் பஜனைக்கோஷ்டிகள், இன்னும் பலர் உருக் கொண்டு ஆடிக்கொண்டும், பாடிக்கொண்டும் வரும் காட்சி மனதைத்தொடக்கூடியதாக இருந்தன. இவர்களைத் தொடர்ந்து அடியழிக்கும் பெண்மணிகள்.
74

வடிவேலன் வீதிஉலா நிறைவு செய்து இருப்பிடத்திற்குச் சென்றார். மீண்டும் அர்ச்சனை இவைகளைப் பூர்த்தி செய்ததும் தேரிலிருந்து மேளவாத்தியம், பறை வாத்தியங்கள் முழங்க கோவிலினுள் எழுந்தருளினார். அதன் பின் ஆறுமுகசாமியும் தேரை விட்டிறங்கி எழுந்தருளியபின் வாயிலில் ஒரு மணிக்கு மேல் மக்களுக்கு அருள் ஆசி வழங்கியபின் இருப்பிடங்களுக்கு எழுந்தருளினார். சந்நிதி கோவிலின் அமைப்பு முறையின் காரணமாக வேலவனை எங்கிருந்தும் தரிசிக்கக்கூடிய வாய்ப்புக்கள் மக்களுக்குண்டு. ஆயினும் தேர்த்திருவிழாவின் போது ஆண், பெண் என இரு பகுதிகள் பிரித்து விட்டிருந்தபோதிலும் நெரிசல் அதிகம் காரணமாக அவர்களை ஒரு வழி மூலம் உள்ளேயும் வெளியேயும் அனுப்பியும் கட்டுப்படுத்த முடியாத அளவு பக்தர் கூட்டம்.
முருக வழிபாட்டின் கால எல்லையைக் கணிப்பது கடினம். தொல்காப்பியனாரின் தொல்காப்பியத்தில் முருகன், செவ்வேள் என்றும் குறிஞ்சிக் குமரன் என நக்கீரரும், சிலப்பதிகாரத்தில் முருகனின் பல்வேறுபடை வீடுகளைப்பற்றியும் குறிப்பிடப் படுகின்றது. இளங்கோவடிகள் சிலம்பின் வஞ்சிக் காண்டத்தில் குன்றல்குரவை 6-9 பாடல்கள் மூலம் வேலின் புகழ் பரப்புகின்றார்.
சீர்கெழு செந்திலும் செங்கோடும் - வெண்குன்றும் ஏரகழும் நீங்கா இறைவன் கைவேலன்றே பாரிரும் பெளவத்தின் உட்புக்குப்பாண்டொருநாள் குர்மா தடிந்த சுடரிலைய வெள்வேல்"என்றார்.
இதன் பின் எழுந்த பக்தி இலக்கியங்களிலும், அதன்பின் வந்த கந்தபுராணத்திலும், அருணகிரியாரின் திருப்புகழிலும், அதன் பின் வந்த பல்வேறு முருக தொண்டர்களாலும் பாடப்பட்ட பாடல்களில் முருகனின் வழிபாட்டைப்பற்றிய விபரங்கள் காணப்படுகின்றன.
முருகு என்றால் இளமை, அழகு, குமரன் திருமுருகாற்றுப்படை என பல பொருட்கள் உண்டு. முருகன் என்றால் இளையோன், குமரன் பல பொருட்களுண்டு. இவ்வழிபாடு தமிழர் வழிபாடு என்றும் இயற்கை எங்கெல்லாம் மலர்விரிக்கின்றதோ அங்கெல்லாம் முருகனை வழிபட்டனர் எம்முன்னோர் ஆழ்ந்து அகன்ற நுண்ணிய அறிவு கொண்டு முருகனை வழிபட்டதினால் அதன் சின்னமே ஞான வேலாயிற்று. அத்துடன் பண்டைய எம்மக்களின் ஆயுதங்களில் இதுவும் ஒன்றாக விளங்கி மக்களுக்குப்பாதுகாப்பும் அளித்தது. இருண்ட கடலின் மத்தியிலுள்ள தீவில் மரமாகத் தோன்றிய சூரனை அறுத்து வெற்றி கொண்டது வேல் எனச் சிலப்பு போற்றுகின்றது. அத்தகைய ஞானவேல் செல்வச்சந்நிதியில் வீற்றிருந்து பக்தர் துயர்களைகின்றது.
தொண்டைமானாறு பூரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலயம்

Page 124
பண்டைய இலக்கியங்களும் அதன் தொடர்ச்சியாக வந்த இலக்கியங்களும் எமது பாரம்பரிய வாழ்க்கை முறையையும், பண்பாட்டுக்கோலங்களையும், நாகரீகச் சின்னங்களையும் எடுத்தியம்புகின்றன. இவற்றை கோவில்கள் பேணிப்பாது காக்கின்றன என்பதில் ஐயமில்லை. அந்நாளில் கிராமங்களின் தெய்வ வழிபாட்டை அந்த அந்த மக்களின் மேன்மையானவர்களே மேற்கொண்டனர். அத்துடன் மக்களின் மொழியையே வழிபாட்டு மொழியாக்கினர். திருமூலரும் தமிழ்நாட்டில் வடமொழியைக் கோயில்களில் பூசை மொழியாக்கினால் நாசம் விளையுமென்றும் எனவே தமிழில் பூசை செய்யவேண்டும் என வலியுறுத்தினார். செல்வச்சந்நிதியில் முருகனின் அருள்வாக்கின்படி வாயைக்கட்டி பூசையும் அத்துடன் தேவார திருவாசகம், திருப்புகழ் ஓதி எமது பண்பாட்டின் அடிச்சுவட்டைப் பின்பற்றுகின்றார்கள்.
தொண்டைமானாற்றின் கந்தனை அன்னதானக் கந்தன் என்றும் போற்றுகின்றனர். "பசி வந்திடப் பத்தும் பறந்துபோகும்" என்பது மூதுரை. எமது முன்னோர்கள் கோயிலை மையமாக வைத்தே சமுதாயப்பணிகள் செய்தனர். ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குதல், வியாதி வந்தோரைப் பராமரித்தல், அடியார்களைப் பேணுதல், ஊனமுற்றோருக்கு உதவுதல், போன்ற பணிகள் கோவில்களே அரச கிராமநிதியுடன் செய்யப்பட்டன. இவை அத்தனையும் செல்வச்சந்நிதியுடன் பல்வேறு மடங்கள் மூலமாக ஒழுங்காகச் செயல்பட்டு வந்தன என்பதை எண்ணிப் பார்க்கும்போது எமது பாரம்பரியம் இங்கே பேணப்படுவதைக் கண்டு பெருமகிழ்ச்சி, தேர்த்திருவிழாவின் போதும் இதை ஒவ்வொரு பெரிய மரநிழலிலும் கூடக்காண முடிந்ததை எண்ணும்போது 'பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை” என்னும் வான்புகழ் வள்ளுவனின் கோட்பாடு நிதர்சனமாகக் காணும்போது மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது.
திருவிழாக்காலங்களில் கோவில்கள் கோலாகலமாக இருப்பதினால் பல்வேறு களியாட்டங்கள், இசைநிகழ்ச்சிகள், நடனநிகழ்ச்சிகள் என பல பண்பாட்டுக்கோலங்களின் தொடர்பைக் காணக் கூடியதாக உள்ளது. நாட்டுக்கூத்திலிருந்து, கிராமிய நடனம் வரையிலான கலைநிகழ்ச்சிகளுக்கு வேலவன் ஆசி வழங்குகின்றான். மக்கள் வெள்ளம் அலை போன்று மோதுகின்றது. இவ்வரிய நிகழ்வுகளைக் கண்டுகளிக்க இதன் மூலம் வாழ்க்கையில் ஏற்படும் சுமை, கவலைகள், கோபதாயங்கள், இன்ப துன்பங்களுக்கு வடிகால் ஏற்படுகின்றது என்பதை எண்ணிப்பார்க்கும்போது சங்ககால இலக்கியங்களில் காணப்பட்ட வாழ்க்கைமுறையின் தொடர்ச்சியே இவை எனக்காணமுடிகிறது.
விழாக்காலங்களில் காணப்படும் கைவினைப் பொருட்கள், விவசாயப்பொருட்கள் என்பன “உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” என பாரதி பாடிய வரிகளே ஞாபகத்திற்கு வருகின்றது. பண்டைய நாளில் பண்டமாற்று இன்று
மாமணி சிறப்பு மலர் - 2002

பொருளின் பெறுமதிக்கு பணத்தைப் பரிமாறிக் கொள்கிறோம் இவற்றின் மூலம் தொழில் வளர்ச்சிக்கும் சந்நிதி முருகன் துணை புரிவது கண்கூடு.
தமிழர் வாழ்வியலில் திருமணம் முக்கிய இடத்தைப்பெறுகிறது. பெற்றோர் பேசி முடித்து வைக்கும் திருமணம், அடுத்தது காதல் திருமணங்கள். முருகன் சந்நிதானதில் சாதாரண காலங்களில் திருமணம் எளிமையான முறையில் இறைவனின் ஆசியுடன் பெற்றோர் உற்றோரின் வாழ்த்துக்களுடனும் நடைபெறுகின்றன. இதேபோல ஒருவரை ஒருவர் விரும்பிக் காதலித்தவர்கள் வள்ளியம்மன் வாயிலில் தாமே மாலை மாற்றி முருகனைச்சாட்சியாக வைத்து தாலி கட்டிய சம்பவங்கள் ஏராளம், இவையும் எம்பண்பாட்டுக் கோலங்களைத் தழுவியே நடக்கின்றன.
இத்துடன் “காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கி ஒதுவார்’ என்ற ஞானசம்பந்தரின் வாசகத்தையும் “நெஞ்சக்கனகல்லு நெகிழ்ந்துருக தஞ்சத் தருள் சண்முகனுக்கியல்சேர் செஞ்சொற்புனைமாலை சிறந்திடவே” என்ற கந்தரனுபூதியின் மேன்மையையும் காணக்கூடியதாக உள்ளது. மானுட சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட நிலையிலும், தாங்க முடியாத துயரம் ஏற்பட்டு யாரிடமும் கூறுமுடியாத வேளையிலும் "என் செயலாவது ஒன்றுமில்லை இனி தெய்வமே உன் செயலே என்றுணரப்பெற்றேன்” என்ற நினைவு ஏற்படும் போதெல்லாம் "நீயும் நானுமா” என்ற உணர்வு தோன்றியவுடன் மனம் கரைந்து முருகனுடன் கண்ணிர் தாரைதாரையாக ஒட சுற்றுப்புறமெல்லாம் மறைந்து போக அவனோடு ஒன்றி அவனுடன் உள்முகமாகப் பேசும் காட்சி பேரானத்தத்தைத் தரக்கூடியது. அங்கு ஆண்டான் இல்லை அடிமை இல்லை, உயர்ந்தவன் இல்லை தாழ்ந்தவன் இல்லை எல்லாரும் எல்லாப் பெருஞ்செல்வமும் எய்தப் பெற்று இல்லாரும் இல்லை உடையாருமில்லை என்கின்ற நிலைப்பாட்டை சந்நிதி கோவிலில் உய்த்து உணரமுடிகிறது. இது சரணாகதித் தத்துவம்.
"உன் மனம் கல்லோ இரும்போ பெரும்பாறையோ இருசெவியும் மந்தமோ கேளாத அந்தமோ இது உனக்கழகுதானோ”
என்றெல்லாம் முருகனை கடிய சொற்களால் கூட ஏசுகின்றோம். இவ்வேளையில் ஓம்காரவடிவினனான பாலமுருகன் ஞானவேலுடன் காட்சி கொடுக்கின்றான் மாடத்தில் அபயகரம் காட்டி "நாம் இருக்கப் பயமேன்” என ஆறுதல் வழங்குகின்றான் அண்ணல், இதனாற்றான்போலும் மக்கள் வெள்ளம் திரள் திரளாக இங்கு விழாக்காலங்களில் முக்கியமாக தேர்த்திருவிழா காலத்தில் கூடுகின்றனர்.
75

Page 125
தேர்த்திருவிழா என்பது சங்காரத்தொழிலின் சின்னம். ஆன்மாக்களின் மலங்களை அகற்றி திருவருள் செய்யும் நாள் இதுவே. இதைத்தான் அருணகிரிப்பெருமான்
“இருவினை மும்மலமுமற இரவியொரு பிறவியா ஏகபோகமாய் நீயும் நானுமாய்” என்றார்.
ஞானம் என்பது மேலான அறிவு அறிவு ஆழ்ந்ததாகவும் அகன்றதாகவும், நுண்ணியதாகவும் இருக்க வேண்டும். இக்கருத்தை விளக்குகின்றது ஞானவேல். சூரன், தாரகன், சிங்கன் என்பதெல்லாம் மும்மலங்கள் என்னும் ஞானவேலின் துணையுடன் இம்மும்மலங்களை வெற்றி கொள்ளவேண்டும் என்றும் கூறுவர் அறிஞர் பெருமக்கள்.
தேரினின்றும் வேலவன் இறங்கியதும் அரோகரா என்னும் ஓங்காரமந்திரத்தின் உச்சாடனம் அதிகமாகும். மனம் பரவசநிலை எய்தும். கோவிற்பிரசாதங்கள் வழங்கப்படும் அலைபாய்ந்த மனதுடன் வந்தோர் அமைதியான நிலையில்
ଝୁଷ୍ଠିର୍କୁ சந்நிதி தி
இடையனாய் வந்து கத் இரட்சித்த முகடெ கதிர்காமம் தன்னில் பூ அழைத்த முக ெ கதிரமலைக கொடியே சென்ற முகமொன் களைத்துத் துவையல் ஒடி வந்த முகமெ
அடியவர்க்கு அன்னத அளிக்கும் முகெ புண்ணியனார் சமாதிக கோயில்கொண்( ஆறுமுகமாகி ஏறு மயி தெய்வானைமங் அடியவரும் தேவர்களு செல்வச் சந்நிதிவ
(ဎွိ§§§§§)(ဎွိ§§§)(ဎွိဇွဲ(ဎွိ§)
76

மகிழ்ச்சி பொங்க வீடு திரும்பும்போது பல்வேறு பொருட்களுடன் செல்லும் காட்சி குழந்தை, சிறுவர்களைத் தோளில் காவிக்கொண்டு செல்லும் பாங்கு கண்ணுக் இனியதாகவும் மனதிற்கு இரம்மியமாகவும் இருக்கின்றது. வவுனியா மகாவித்தியாலயத்திலிருந்து அழைத்து வந்த சாரணர்கள் முற்று முழுதாக சேவையிலிடுபட்டு முருகனின் அருள் பெற்றனர். வேண்டுவார் வேண்டுவதை ஈந்தான் சந்நிதிமுருகன்.
நான் என் செயும் வினைதான் என் செயும் எனைநாடி வந்த கோள் என் செயும் கொடுங்கூற்று என் செயும் குமரேசர் இரு தாளும் சிலம்பும் தண்டையும் தோட்டும் கடம்பும் என்முன்னே தோன்றிடுமே”
என அவன் அருளால் அவனை வேண்டி இக் கட்டுரையை நிறைவு செய்கின்றேன்.
சரணம் சரணம் சரணம் பவ ஓம்
ଖ୍ରିଷ୍ଠିଷ୍ଣୁ ருப்புகழ்
திர்காமரை மான்று ! சை முறைகாட்ட மான்று ! ற்றம் காணச் öIgpi !
உண்ன
)ான்று !
தானம்
மான்று ! கண்ட பூவரசமரத்தருகே டு வீற்றிருக்க வந்த முகமொன்று ! லேறி வள்ளி கையுடன் வேலாகிநிற்க நம் அகமகிழ்ந்துறவாடும் ாழ் வேலவா சரனம் !
(ဎွိ§)(ဎွိ§§§§§§§§§)(ဎွိ§§§
தொண்டைமானாறு பூரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலயம்

Page 126
மித்திய கிழக்கில் இஸ்
செய்து கொண்டிருந்த காலம், எம் செய்துகொண்டிருக்கையில் முருகி சற்று மங்கிவிட அந்தப்படத்திலிரு பாற்கடலின் மத்தியில் ஒளிவிசிடும் என்னை ஏதோ ஒரு சக்தி ஆக் கேட்கவில்லை. ஒலி நாடாவில் ஒ: முருகனின் உருவம் பெ கற்களிலிருந்து வீசிய ஒளி கண்க முருகனின் குரல் ஒலித் 'நீ நாளையிலிருந்து ப அடியார்களுக்கும் இதனைத் தெரி கைகளைச் சிரசின் மேல் வைத்து முருகா உன் கட்டளையை தடங்கலின்றி நடைபெற்றிட உன் : முருகன் வலக்கையை உ பூசையை நிறைவு செய்து கொண் அடுத்த நாள் அமாவான தொண்டைமானாறு செல்வச்சந்நி ஆனால் அக்காலத்தில் இலங்கை திருவிழா நடைபெறாதிருந்தது.
எமது இல்லப் பூசைச் பதினைந்து நாட்களுக்கு முருகனு நாட்கள் செல்லச் செல்ல முருகன், பூசையில் பங்குபற்ற சந்தர்ப்பம் ே இயன்ற அளவு எல்லோர் வேண் விக்கிரகத்திற்கும் வேலுக்கும் தம்
அன்னதானப் பிரியன் , பிரசாதம் உண்டு மகிழ்ந்தனர்.
இந்தப்பூசைகளில் இலங் குஜராத் மாநிலங்களைச் சேர்ந்த அவர்கள் அதிக ஆர்வம் காட்டினா வரவிரும்புவதாகக் கூறினார்கள்.
முருகனிடம்தம்குறைகை முருகனின்கருனையால்திருமணம் குனமாயின. வேலைத்தலத்தில் இ
1991ம் ஆண்டிலிருந்து வேண்டிய பதினைந்து நாட்களும் மலர்கள், மாலைகள் இலங்கை, இ கிலோ மீட்டர் தொலைவிலுள்ள
பூசைகள் முடிவுற்ற பி அடியார்கள் செல்வார்கள்.
மாமணி சிறப்பு மவர் -2002
 
 
 
 

திருவிழா
அம்பாள் அடிமை க. இரவீந்திரன்
பலாமிய நாடான ஒமானின் தலைநகரான மஸ்கட்டில் அடியேன் வேலை
வீட்டுப் பூசை அறையில் அன்று காலை வழமை போல் அடியேன் பூசை கனின் படத்திலிருந்து மிகவும் பிரகாசமான ஒளி தெரிந்தது. அந்த ஒளி ந்து பால் பெருக்கெடுத்து ஓடுவதுபோல் ஒரு காட்சி தென்பட்டது. அந்த முருகன் உருவம் கையில் மின்னிடும் வெள்ளி வேலுடன் தோன்றியது. கர்ஷித்துக் கொள்வதை உணர்ந்தேன். வெளி சத்தங்கள் ஒன்றும் பித்துக் கொண்டிருந்த அம்மன் பாடல் கேட்கவில்லை. ரிதாகத் தெரிந்தது. அந்த முகத்திலே புன்சிரிப்பு, வேலில் இருந்த ளைப் பறித்தது.
தினைந்து நாட்களுக்கு எனக்கு விசேடமாகப் பூசை செய். என் பப்படுத்து" என் மெய்சிலிர்த்தது. கண்களில் கண்ணிர் பெருக்கெடுக்க
பஅடியேன் நிறைவேற்றுகின்றேன். பூசைகள் எந்தக் குறையும் இல்லாமல், ஆசியைத் தந்தருள வேண்டும் என்று வேண்டி வீழ்ந்து வணங்கினேன். யர்த்தி ஆசீர்வதித்து மறைந்திட மீண்டும் முருகளின் படம் தெரிந்தது. டு, என் மனைவியிடம் நடந்ததைக் கூறினேன். ச என்றும் அன்றுதான் வழக்கமாகத் அமாவாசை அற்றுப் போனவுடன் தி முருகன் ஆலயக் கொடியேற்றம் நடைபெறுவது என்றும் கூறினார். க இராணுவத்தினரின் தாக்குதலால் சந்நிதி கோயில் பாதிக்கப்பட்டு
:கு வரும் அன்பர்களுக்கு நடந்ததைக் கூறி அடுத்த நாளிலிருந்து க்கு விசேட அபிஷேகமும் பூசையும் நடைபெறும் என்று அறிவித்தோம். அடியார்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே வந்தது. தங்களுக்கு கட்டு அதற்கான செலவையும் தாம் பொறுப்பேற்பதாகக் கூறினார்கள். டுகோளையும் நிறைவேற்றினோம். தினமும் அடியார்கள் முருகனின்
கையாலேயே பால், இளநீர் ஊற்றி அபிஷேகம் செய்தார்கள். அல்லவா எம் சந்நிதி முருகன். வந்த அனைவரும் தினமும் வயிராறப்
கையர்மட்டுமன்றி,இந்தியாவின்டெல்லி,தமிழ்நாடு,கேரளா,கர்நாடகம், வர்களும் பங்குபற்றினார்கள். சந்நிதி கோயிலின் சரித்திரத்தை அறிய ர்கள். இலங்கையில் நிலைமை சீர்திருந்தியபின்னர் செல்வச்சந்நிதிக்கு
ளயும் கஸ்டங்களையும் கூறியபலரின்குறைகள்,கஷ்டங்கள் நிவர்த்தியாயின.
பட்டிருந்தபெண்களுக்குத்திருமணம்நடைபெற்றது. பலரதுநோய்கள் ருந்த பிரச்சினைகள் தீர்ந்தன. இன்னும் எத்தனையோ, ஒவ்வொரு வருடமும் தொண்டைமானாறு சந்நிதித் திருவிழா நடக்க நாம் மஸ்கட்டில் முருகனுக்கு விழா எடுத்தோம். எமது பூசைகளுக்கு ந்தியா, ஒமான் நாட்டின் மஸ்கட் நகரத்திலிருந்து நூற்றுக்கணக்கான சலாலா போன்ற இடங்களிலிருந்தும் வந்தன. ன்னர் சந்நிதியில் பூசையில் பங்குபற்றிய உணர்வோடு முருகன்
וךך

Page 127
இவ்வுலகம் உய்வதற்காக முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரவி காக்கும் கருணைக் கடவுள்தான் செ
இப்பூமியில் பிறக்கின்ற கு! கண்டும் பயப்படுகின்றன. ஆனால் அ தனிமையில் இருக்கின்றன. ஆனால் குருவாய் வந்து அருளும் குகனின் து: என அழுவதில்லை. குகா, குகா என காக்கும் வடிவேலன் அடியவர்களை சந்நிதி கோயிலில் எழுந்தருளி உள்ள
அப்படிப்பட்ட செல்வச் சந்நி சபாரத்தினம் அவர்கள் வாழ்வில் சந்தி முருகன் அடியார்களுடன் பகிர்ந்து ெ
எனது பேரன் திரு. செ. ச சேர்ந்த எஜமான் பரம்பரை வழித்தே வணங்கி வந்தார்கள்.
இக்காலகட்டத்தில் திரு. ச அவர்களின் இரண்டாவது புத்திரி குடும்பத்தினர் செல்வச் சந்நிதி முரு செல்வச் சந்நிதியானின் வருடாந்த முதற் திருவிழாவிற்கு தம்பதி சமேதர நில அளவையாளராக வேலை பா குடும்பத்தினர் செல்வச் சந்நிதி கே மந்திரங்கள் அற்ற பூஜை முறை உய
ஆனால் பாக்கியரெத்தினம் பக்தியும் உடையவர். எனவே செல் வேண்டும் என்ற ஆவலால் தனித்து
செல்வச்சந்நிதிமுருகனின் ஒவ்வொரு நாளும் தனது கனவர் வ மன்றாடி வேண்டுதல் செய்து கொண் சபாரத்தினத்தைத் தன் அடியவனாக்
 

వ్లో
〔_”
':::
சந்நிதி முருகனினி புதக் காட்சி
செல்வி பூர்ணிமா அழுகேந்திரன்
அருவமாய், உருவமாய், அநாதியாய் நின்று, தன் கருளைசுடர் ண்டும் கொண்டு, தன் கருணையால் எங்களை ஆட்கொண்டு ல்வச் சந்நிதி முருகப் பெருமான்.
ழந்தைகள் இருளைக் கண்டும், தனிமையைக் கண்டும். நீரைக் க்குழந்தைகள் தாயின் கருவில் இருக்கும்போது நீரினுள் இருளில் பயப்படுவதில்லை ஏனெனில் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் னை'இருப்பதால்தான்,குழந்தைகள் பிறக்கும்போது'குவா, குவா க்குகனை அழைக்கின்றன. இவ்வாறாக கருவிலிருந்து எம்மைக் விரும்பி ஆட்கொண்டு, 'எந்நிதியும் தரும் சந்நிதியான் செல்வச்
TET.
தியானின் அருட்கடாட்சம் பெற்ற அன்பரான திரு.செல்லத்துரை 3தியான்'நேரில் காட்சி கொடுத்த சம்பவத்தை இச் சந்தர்ப்பத்தில் காள்கிறேன்.
பாரத்தினம் அவர்கள் வல்வெட்டித்துறை சிவன் கோவிலடியைச் ான்றல்களாவர். இவர்கள் சிவபெருமானை முழுமுதற் கடவுளாக
பாரத்தினம் தொண்டமானாற்றைச் சேர்ந்த திரு. வே.ஐயாத்துரை பான பாக்கியரெத்தினத்தைக் கரம் பற்றினார். ஐயாத்துரை கனின் அடியார்களாவர். இவர்களின் திருமணத்தைத் தொடர்ந்து உற்சவம் வந்தது. ஊர் வழக்கப்படி புதுமணத் தம்பதிகள் கோவில் ாக செல்வது வழக்கம். இச்சந்தர்ப்பத்தில் சபாரத்தினம் கண்டியில் ார்த்து வந்தார். அந்நாட்களில் செல்லத்துரை சபாரத்தினம் ாவில் பூஜை முறைகளில் நம்பிக்கை அற்றவர்களாக இருந்தனர் ர்ந்த பூஜை முறை அல்ல என்ற எண்ணம் உடையவர்கள்.
ம் செல்வச் சந்நிதி முருகன் மேல் சிறுவயது முதல் அளவற்ற அன்பும் வச் சந்நிதி முருகன் திருவிழாவிற்குத் தம் கணவருடன் செல்ல கோவிலுக்குச் செல்ல விரும்பாமல் புகுந்த வீட்டிலேயே இருந்தார்.
திருவிழா தொடங்கி ஒவ்வொரு நாளாக நகர்ந்தது பாக்கிபரெத்தினம் ருவாரோ? என்ற ஏக்கத்துடன் செல்வச் சந்நிதி முருகனை மனமுருகி டிருந்த வேளையில், அவரின் அன்புக்கு மனமிரங்கிய சந்நிதியான், கத்திருவுளம் கொண்டு ஒர் அளப்பரிய அற்புதத்தை நிகழ்த்தினார்.
தொண்டைமானாறு பூர் செல்வச் சந்நிதி முருகன் ஆலயம்

Page 128
அந்த அற்புதம் யாதெனில், சபாரத்தினம் கண்டியில் இரவு 8.00 மணி அளவில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தபோது, அவர் வசித்த வீட்டு வாசலினுள் மேலிருந்து ஓர் ஒளிப்பிளம்பு தோன்றியது. அந்த ஒளியினைத் தொடர்ந்து, கண்னைப்பறிக்கும் வண்ணத்துடன் சிவப்பு பட்டாடையும் நகைகளும் அணிந்த ஓர் அழகிய தேவி தோன்றினார். அடுத்த கணம், பச்சைப் பட்டுடன் பச்சை நிறத்தில் இரண்டாவது தேவியும் தோன்றினார்கள், இதனை அடுத்து எங்கள் செல்வச் சந்நிதி முருகன் தேவியர்களின் நடுவே காட்சி அளித்தார், சந்நிதியான் அணிந்திருந்த பட்டாடைகளிலிருந்தும் நகைகளிலிருந்தும் தோன்றிய ஒளி கண்களைப் பறித்தன. முருகனின் தலையிலுள்ள கிரீடத்தின் உச்சியில் இருந்த பூக்குஞ்சம், சந்நிதியான் வந்துநின்ற வேகத்தில் இடவலமாக ஆடிய நேரத்தில் முருகனின் கழுத்திலிருந்த மாலையோ அவனின் பாதங்களைத் தொட்டுக் கொண்டிருந்தன.
வார்த்தையால் வர்ணிக்க முடியாத அளவு அக்காட்சி அற்புதமாக இருக்கையில் முருகன் இருதேவியரின் தோள்களை அனைத்தவாறு நின்று கொண்டு, ஆள்காட்டி விரலை சபாரத்தினத்தை நோக்கி நீட்டி, தமது தேவியர் இருவருக்கும் இவர்தான் என்பது போல் சுட்டிக் காட்டி, ஒர் புன்சிரிப்பை உதிர்த்தார். அப் புன்சிரிப்பு, இவர்தான் எனது கோவிலான சந்நிதிக்கு வர மறுப்பவர் என்ற அர்த்தத்தை உணர்த்தியது.
இக்காட்சியைக் கண்ட சபாரத்தினம், இது கனவல்ல நிஜம் என்பதை உணர்ந்து மெய்சிலிர்த்து, சில கணம் தன்னை மறந்தார். முருகன்தான் நேரில் வந்துள்ளார், அவர்களை வனங்குவோம் என சுய உணர்வு பெற்று எழவும் அவ்வரிய காட்சி மறைந்தது. என்ன அற்புதம்! முருகன் நிஜத்தில், நேரில் காட்சி கொடுத்துள்ளான். அப்போதுதான் செல்வச் சந்நிதி முருகனின் அளப்பரிய சக்தியையும் கருணையையும் உணர்ந்த சபாரத்தினம், சந்நிதியானைக் குறைவாக எண்ணியதையிட்டு மிகவும் மனம் வருத்தி, சந்நிதி முருகனின் திருவிழாவிற்கு செல்வது என முடிவு எடுத்தார்.
அன்று இரவு அவர் கனவில் செல்வச் சந்நிதி முருகன் கோவிலிலிருந்து ஓர் ஒளி தோன்றி, தன்னைச் சுற்றி இழுத்துக் கொண்டு வந்து செல்வச் சந்நிதி ஆலய வாசலில் தன் துணைவியுடன் விடுவது போல் கண்டார்.
10வது திருவிழா அன்று ஊர் திரும்பிய சபாரத்தினம், முருகன் நேரில் காட்சி கொடுத்த அதிசயத்தைக் கூறி அன்றே செல்வச் சந்நிதி முருகனின் மாலைத் திருவிழாவிற்கு தனது துணைவியுடன் சென்றார்.
(EJITLiai) பசுவின் உடல்முழுவதும் பால்பரவி இருந்தாலும் மடியில் ஒளி போதும். ஆனால் அதே சூரிய ஒளியைச் சூரிய க பொசுங்கிவிடும். எத்தனை நேரம் சூரியனின் ஒளி வேட்டி அது போல் உலகில் இறைவன் எங்கும் நிறைந்திருந்தாலும்
மாமணி சிறப்பு மலர் -2002
 

இதே நேரத்தில் பாக்கியரெத்தினத்தின் தாயாரான திருமதி தங்கரத்தினம் ஐயாத்துரை அவர்கள், தனது மகள், முருகனின் திருவிழாவுக்கு வரவில்லையே என மிகவும் மனவருத்தத்துடன் இருந்தார்கள். 10ம் திருவிழா அன்று மாலைப் பூஜைக்குக் கிளம்புவதற்கு ஆயத்தம் செய்த தங்கரெத்தினம், வீட்டு வாசல் திண்ணையில் வந்து அமர்ந்தபோது, அவரையும் மீறி சிறு உறக்கத்தில் ஆழ்ந்தார். அப்போது அவர் கனவில், "இதோ உனது மகளையும் மருமகனையும் அழைத்து வந்துள்ளேன்' எனச் சந்நிதியான் கூறுவது போல் கேட்டு திடுக்குற்று விழித்த தங்கரெத்தினம் ஆச்சரியம் அடைந்தார். சிறிது நேரத்தில் சபாரத்தினம் தனது துணைவியான பாக்கியரெத்தினத்துடன் செல்வச் சந்நிதி முருகன் கோவிலுக்கு வந்து சேர்ந்தார்கள்.
சபாரத்தினம் அவர்களின் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவத்தை அறிந்த குடும்பத்தினர், செல்வச் சந்நிதி முருகனின் சக்தியைக் கண்டு மெய் சிலிர்த்து ஆனந்தம் அடைந்தனர்.
இச் சம்பவத்தின் பின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சந்நிதி கோயிலுக்குச் சென்று முருகனை வழிபடத் தொடங்கிய சபாரத்தினம், கந்தஷஷ்டி விரதம் மற்றும் வெள்ளிக்கிழமை விரதங்களை முறைப்படி அனுஷ்டித்து வந்ததோடு, செல்வச்சந்நிதி முருகனின் தீவிர பக்தரானார்.
சந்நிதி முருகனை மனமுருகி உள்ளன்புடனும் முழு நம்பிக்கையுடனும் தொழுதால் எப்பெரிய அற்புதத்தையும் நிகழ்த்துவான் சந்நிதியான் என்பதை இதன் மூலம் அறியலாம்.
சந்நிதி கோயில் பூஜை முறைகளில் நம்பிக்கை அற்றிருந்தவர்களையும் தன் அளவற்ற சக்தியால் தன்னிடம் சரணடைய வைக்கும் கருணையானவன் சந்நிதி முருகன்.
இச் சம்பவத்தை இவ்வளவு காலமும் குடும்பத்தினரே அறிவர்.
செல்வச் சந்நிதி முருகனின் இம்மாமனிச் சிறப்பு மலர் மூலம் இதனை முருகன் அடியவர்களுக்கு அறியத் தருவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
செல்வச் சந்நிதி முருகனுக்கு அரோகரா'
6)IIslIIITB தான் பால்கறக்கமுடியும். வேட்டியைக் காயப்போட சூரிய ாந்தக்கல் மூலம் வேட்டியின் மேல் படச்செய்தால் வேட்டி பின் மேல் பட்டாலும் எரியாத வேட்டி கூட எரிந்து விடும்.
கோவிலில்தான் வழிபட்டு நலம்பெறமுடியும்.

Page 129
థ్రో
క్రైస్ట్ -- ܩܠܐ .............._TE=Eت": " ::
குறிஞ
தொண்டைமா னாறு ெ சரோஜினி செல்வவிநாயகமாகிய செல்வச் சந்நிதியானிடம் பக்தி வல்வெட்டித்துறையைத் தாய்விடாக நாங்கள் எங்கள் இனிய இல்லற சகல செல்வங்களையும் பெற்று நா வருஷங்கள் பல சென்றன. ஆயினு
Wolf 3 MITTANT
அதன் நன்கலம்
என்பதற்கேற்ப, எல்லாச் என எங்க ஆரம்பித்தோம் அக்கா 15க்கும் மேற்பட்ட கோயில்களுக் இவற்றில் குறிப்பாக அறுபடைவி தனுஷ்கோடியிலுள்ள சேது சமுத்தி
நாம் உடலாலும் மனத்தா கொண்டவரும் திருவிழாக் காலங்க பக்தரின் தூண்டுதலினால் பிள்ளை மிகவும் சிறப்பு வாய்ந்த கந்தர்சஷ் வருடம் எமக்கு முருகனருளால் . பெயரிடும் சமயத்தில் ஆசிரியராக பின்பு இக்குழந்தை முருகனருளால் குறிஞ்சிப் பூவின் பெயரையும் பிள் இனைத்து "குறிஞ்சிக் குமரன்" அந்நாமத்தைச் சூட்டி மனம் மகிழ்ந் பல நேர்த்திகளை இன்றும் செய்து
| ஆ அரோ 'ஹர"ான்றசொல்லு எழுத்து தமிழில் அ'என்று 6 வந்தது. சிவநாமங்களில் உயர்ந்தது அரஹர'என்ற இ
 

エ『 ܦܐ܂ "... క్ష్ 총
క్ల్వేస్తే
ந்கிக் குமரனி
சரோஜினி நல்லந்துவன்
சல்வச்சந்நிதி முருகனின் இருப்பிடத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட நான் 1969ம் ஆண்டு தை மாதத்திலுள்ள சுபநேர சுப தினத்தில் பும் நம்பிக்கையும் உள்ள பக்தர்களைக் கொண்ட இடமான நக் கொண்ட கணக்காளரான நல்லந்துவனைக் கைப்பிடித்தேன். வாழ்க்கையைக் கொழும்பில் ஆரம்பித்தோம். சந்நிதியானருளால் ாம் சந்தோஷமாக வாழ்ந்து வந்தோம் நாட்கள். மாதங்கள் . லும் வள்ளுவரின் வாய் மொழிக்கிணங்க,
ட்சி மற்று
நன் மக்கள் பேறு
செல்வங்களும் கிடைத்தும் மக்கட் செல்வம் கிடைக்கவில்லையே பகட்டங்களில் கடல் கடந்து எமது அயல் நாடான இந்தியாவிலுள்ள தம் நாம் சென்று வழிபாடுகள், நேர்த்திக் கடன்கள் செய்தோம். டுகள், திருப்பதி, ராமேஸ் வரத்திலுள்ள கிணறுகளில் குளித்தது, ரத்தில் மூழ்கி எழும்பியது என்பவற்றைக் குறிப்பிட்டுக் கூறலாம்.
ாலும் சோர்ந்திருந்த போது சந்நிதியானுடன் நெருங்கிய தொடர்பு 1ளில் பிரசங்கங்கள் செய்பவருமான வினாசித்தம்பி என்னும் முருக ாவரம் கேட்டு சந்நிதியானடியை இறுகப் பற்றினோம். விரதங்களில் விரதத்தை தொடர்ந்து பக்தியோடு பிடித்துவரும் காலத்தில் 4வது அழகிய ஆண்குழந்தை ஒன்று கிடைத்தது. இக்குழந்தைக்குப் ன எனது மாமனார்."நீங்கள் திருமணம் முடித்து 12 வருடங்களின் கிடைத்துள்ளது. ஆகையால் 12 வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும் ளைச் செல்வத்தை தந்த முருகனின் செல்லப் பெயரான குமரனையும் எனப் பெயரிடுங்கள்" என்று கூறினார். அவ்வாறே அவனுக்கு தோம் எங்களின் தீராத குறையைத் தீர்த்து வைத்த சந்நிதியானுக்கு
வருகின்றோம்.
கரா என்பதின் அர்த்தம்
க்குப்பாவங்களைப் போக்குவது என்று பொருள், ஹ'என்ற குழ், ஹரஜிஹர'என்ற சொல் தமிழில் ஆரோகரா’ என்று அரி என்று வந்தது. சிவநாமங்களில் அர' என்ற சொல் ைெடயறாது உச்சரித்தால் பாவங்கள் தொலையும்
தொண்டைமானாறு முறி செல்வச் சந்நிதி முருகன் ஆவன்

Page 130
விநாயகப் பெருமானுக்கு
விசாகரெத்தின ஐயர் தெய்வேந்திர ஐயர் அவர்கள் தீபாராதனை செய்யும் காட்சி.
- செல்வச் சந்நிதி கோயிலில் நடைபெறும் 3لاکھ
உருத்திரா அபிஷேகத்தை வயதில் " மூத்தவரான கணபதிப்பிள்ளை ஐயர் ஆறுமுகசாமி ஐயர் நடத்தும் காட்சி.
 

మయి
சந்நிதி முருகனுடன் விசாகரெத்தின் தெய்வேந்திர ஐயர் அவர்கள்

Page 131
பக்தி பரவசத்துடன் பால்செம்பு எடுக்கும் அடிய
 

முருகப் பெருமான் வள்ளியம்மன் சமேதரராக விதியுலா வந்தபின்பு நிறைகுடம் ஊற்றி வரவேற்றல்,
பஞ்சபுராணப் படலம் வாசிக்கப் பட்டு பயன் சொல்லும் காட்சி.

Page 132
... XXXXXXXXXXX செல்வச் சந்நிதியில் முதல்முறை த செல்லையா ஐயர் அவர்களும்:
செல்வச் சந்நிதியில் நட்ைடெ தருமரெத்தின் ஐயர் அவர்களும்,
 
 

1 1 - ܥ - ܦ - ܨ - ܨ ܕ
யாகபூங்காவன திருவிழா நடத்திய ல ऐज़्, விசாகரெத்தின ஐயர் அவர்களும் இட்'
ܨܠܝܨܬܐ ܝܨܦ ܨ ܨ ܨ ܨܦܬܐ ܬܐ
''--------
ܨܘ ܨܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܬܐ ܘ ܘ ܘ ܒ
ܒ ܒ ܠ ܲ ܲ ܲ ܲ ܲ ܲ ܲ ܲ ܲ ܲ ܲܨ
ܒܨ ܘ ܒ ܒ ܨ ܒ ܘ ܘ ܘ
ܒ ܝܬܐ ܣ݂ ܨ ܨ ܝܬܐ ܨܬܐ ܝܠܦ ܠܐ ܠܐ ܒܠܐ ܠܐ"
|
ற்ற பூங்காவன: திருவிழாவில் இ
-------
விசாகரெத்தின ஐயர் அவர்களும் ல

Page 133
2595 ့် ရွှံ့
பத்தில் வள்ளியம்மன்
செல்வச் சந்நிதி ஆல்
படிப்பையும் திருவிழாவையும் நடத்தி வி செல்லையா ஐயர் பொன்னுத்துரை ஐயர் அலி
¬ ¬sܒܣ݂ܨ .
.ாகப்
“ ایلیایی بیایي پوليت ==یې . "'இதோ: "TLடிட்சர்"
݂ ݂ ݂ kinoT:டிார்க்ச'
நடிவடிங்சி ܨܘ
mihi niini டிங்கங்காளிகா
நாங்காங்கங்கி
தாங்கங்ாதங்காங்கங்ா
ஒாய
اعتقاقه سيدي كرة قديقينياته هي قتالي:
ଝୁଟ୍ରୁ
முந் செல்வச் சந்நிதி கும்பாபிஷேக தினத்தில் நடத்திய பொன்னுத்துரை ஐயர் பாலேந்திரா ஐயர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செல்வச் சந்நிதி கோயில்
பிரதம குருவாக இருந்து பஞ்ச புராணங்களையும் படித்துவந்த முன்னாள்
பிரதம குரு திரு.க. ஆறுமுகசாமி ஐயர் அவர்கள்.
வள்ளியம்மன் கோபுர கும்பாபிஷேகத்தை அவர்களும் ஆ. சிவசண்முக ஐயர் அவர்களும்

Page 134
& &
აwი
d
நெஞ்சில் ப கதித்து ஓங் நிமலர் அரு
அமரர் இட குமரன் அடி
சஷ்டியை நோக்கச் சிஷ்டருக் குதவும் ெ பாதம் இரண்டில் ப6 கீதம் பாடக் கிண்கி மையல் நடனஞ் செ கையில் வேலால்எை வரவர வேலா யுதை வருக வருக மயிலே இந்திரன் முதலா எ மந்திர வடிவேல் வழு வாசவன் மருகா வ நேசக் குறமகள் நில் ஆறுமுகம் படைத்த நீறிடும் வேலவன் நீ சிரகிரி வேலவன் சீ சரவண பவனார் ச ரவன பவச ரரரர rf6).J600T Lu6), llef rfirfirfrf விணபவ சரவண வி நிபவ சரவண நிறநீ 6 GFJ mp6OUTUI 6 (585 அசுரர் குடிகெடுத்த என்னை யாளும் இ பன்னிரண் டாயுதம் பரந்த விழிகள் பன் விரைந்தெனைக் கா ஐயும் கிலியும் அடை உய்யொளி செளவும்
மாமணி சிறப்பு மலர் - 2002
 

டாவது கவசம் ச்செந்தரர்)
காப்பு
கு வல்வினைபோம் துன்பம்போம் திப்போர்க்குச் செல்வம் பலித்துக் கும் நிஷ்டையுங் கைகடும் ள் கந்தர் சஷ்டிக் கவசந்தனை.
ர்திர இமரம் புரிந்த
நெஞ்சே குறி
நரல்
சரவண பவனார் செங்கதிர் வேலோன் ன்மணிச் சதங்கை 6oof uuTL ய்யும் மயில்வா கனனார் னக் காக்கவென் றுவந்து ார் வருக ான் வருக ண்டிசை போற்ற நக வருக ருக வருக னைவோன் வருக
ஐயா வருக த்ெதம் வருக க்கிரம் வருக டுதியில் வருக.
TTJ | ifիfՈiՈ பீரா நமோ நம ற நிறென
வருக
ஐயா வருக ளையோன் கையில்
பாசாங் குசமும் னிரண் டிலங்க க்க வேலோன் வருக டவுடன் செளவும்
உயிரையுங் கிலியும்
8

Page 135
கிலியுஞ் செளவும் கிளரொளி யையும் நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும் சண்முகன் றியும் தனியொளி யொவ்வும் குண்டலி யாஞ்சிவ குகன் றினம் வருக ஆறு முகமும் அணிமுடி யாறும் நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும் பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும் நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும் ஈராறு செவியில் இலகுகுண் டலமும் ஆறிரு திண்புயத் தழகிய மார்பில் பல் பூஷணமும் பதக்கமுந் தரித்து நன்மணி பூண்ட நவரத்ன மாலையும் முப்புரி நூலும் முத்தணி மார்பும் செப்பழ குடைய திருவயி றுந்தியும் துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும் நவரத்னம் பதித்த நற்சீராவும் இருதொடை யழகும் இணைமுழந் தாளும் திருவடி யதனில் சிலம்பொலி முழங்க செககன செககன செககன செகன மொகமொக மொகமொக மொகமொக மொகென நகநக நகநக நகநக நகென Lg2C5G5600T ly. G5lg.(5 g CS5G5600T 2.56OOT ரரரர ரரரர ரரரர ரரர rՈrՈրՌրՈ IfrՈrՈրՈ IfrՈrՈrf) rՈrՈրՈ GbGbGbGb GbGbGbGb GbGbGBGB GBOBGb டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு விந்து விந்து மயிலோன் விந்து முந்து முந்து முருகவேள் முந்து என்றனை யாளும் ஏரகச் செல்வ மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும் லாலா லாலா லாலா வேசமும் லீலா லீலா லீலா விநோதனென் றுன்றிரு வடியை உறுதியென் றெண்ணும் என்றலை வைத்துன் இணையடி காக்க என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க பன்னிரு விழியால் பாலனைக் காக்க அடியேன் வதனம் அழகுவேல் காக்க பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க கதிர்வே லிரண்டும் கண்ணினைக் காக்க விதிசெவி யிரண்டும் வேலவர் காக்க நாசிக ளிரண்டும் நல்வேல் காக்க பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க முப்பத் திருபல் முனைவேல் காக்க செப்பிய நாவைச் செவ்வேல் காக்க கன்ன மிரண்டும் கதிர்வேல் காக்க என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க மார்பை இரத்ன வடிவேல் காக்க சேரிள முலைமார் திருவேல் காக்க வடிவே யிருதோள் வளம்பெறக் காக்க பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க அழகுடன் முதுகை அருள்வேல் காக்க பழுபதி னாறும் பருவேல் காக்க வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
82

சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க நானாங் கயிற்றை நல்வேல் காக்க ஆண்குறி யிரண்டும் அயில்வேல் காக்க. பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க வட்டக் குதத்தை வல்வேல் காக்க பணைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க ஐவிர லடியினை அருள்வேல் காக்க கை ளிரண்டும் கருணை வேல் காக்க முன்கை யிரண்டும் முரண்வேல் காக்க பின்கை யிரண்டும் பின்னவ எரிருக்க நாவிற் சரஸ்வதி நற்றுனை யாக நாபிக் கமலம் நல்வேல் காக்க முப்பா னாடியை முனைவேல் காக்க எப்பொழு தும்மெனை எதிர்வேல் காக்க அடியேன் வசனம் அசைவுள நேரம் கடுகவே வந்து கனகவேல் காக்க வரும்பக றன்னில் வச்ரவேல் காக்க அரையிரு டன்னில் அனையவேல் காக்க ஏமத்திற் சாமத்தில் எதிர்வேல் காக்க தாமத நீக்கிச் சதுர்வேல் காக்க காக்க காக்க கணகவேல் காக்க நோக்க நோக்க நொடியி னோக்க தாக்கத் தாக்கத் தடையறத் தாக்க பார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபட பில்லி சூனியம் பெரும்பகை யகல வல்ல பூதம் வலாஷ்டிகப் பேய்கள் அல்லற் படுத்தும் அடங்கா முனியும் பிள்ளைக டின்னும் புழைக்கடை முனியும் கொள்ளிவாய் பேய்களும் குறளைப் பேய்களும் பெண்களைத் தொடரும் பிரம ராஷதரும் அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட இரிசிகாட் டேரி இத்துன்ப சேனையும் எல்லினு மிருட்டிலும் எதிர்படு மண்ணரும் கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும் விட்டாங் காரரும் மிகுபல பேய்களும் தண்டியக் காரரும் சண்டாளர்களும் என்பெயர் சொல்லவும் இடிவிழுந்தோடிட ஆனை யடியினில் அரும்பாவைகளும் பூனை மயிரும் பிள்ளைக ளென்பும் நகமு மயிரும் நீண்முடி மண்டையும் பாவைக ளுடனே பலகல சத்துடன் மனையிற் புதைத்த வஞ்சனை தனையும் ஒட்டியச் செருக்கும் ஒட்டியப் பாவையும் காசும் பணமும் காவுடன் சோறும் ஒதுமஞ் சனமும் ஒருவழிப் போக்கும் அடியனைக் கண்டால் அலைத்து குலைந்திட மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட காலது தாளெனைக் கண்டாற் கலங்கிட அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட வாய்விட் டலறி மதிகெட் டோட படியினின் முட்டப் பாசக் கயிற்றால் கட்டுட னங்கம் கதறிடக் கட்டு
தொண்டைமானாறு பூரீ செல்வச் சந்நிதி முருகன் ஆனா

Page 136
கட்டி யுருட்டு கால்கை முறிய கட்டு கட்டு கதறிடக் கட்டு முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட செக்கு செக்கு செதிற்செதி லாக சொக்கு சொக்கு சூர்ப்கைச் சொக்கு குத்து குத்து கூர்வடி வேலால் பற்று பற்று பகலவன் றணலெரி தணலெரி தணலெரி தணலது வாக விடுவிடு வேலை வெருண்டது வோட புலியும் நரியும் புன்னரி நாயும் எலியும் கரடியும் இனித் தொடர்ந் தோடத் தேளும் பாம்பும் செய்யான் பூரான் கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம் ஏறிய விஷங்கள் எளிதி னிலிறங்க ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும் வாதஞ் சயித்தியம் வலிப்பும் பித்தம் சூலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி பக்கப் பிளவை படர்தொடை வாழை கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி பற்குத் தரனை பருவரை யாப்பும் எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால் நில்லா தோட நீயெனக் கருள்வாய் ஈரே ழுலகமும் எனக்குற வாக ஆணும் பெண்ணும் அனைவருமெனக்கா மண்ணாளரசரும் மகிழ்துற வாகவும் உன்னைத் துகிக்க உன்றிரு நாமம் சரவண பவனே சைலொளி பவனே திரிபுர பவனே திகழொளி பவனே பரிபுர பவனே பவமொளி பவனே அரிதிரு மருகா அமரா பதியைக் காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய் கந்தா குகனே கதிர்வே லவனே கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை இடும்பனை பழித்த இனியவேல் முருகா தணிகா சலனே சங்கரன் புதல்வா கதிர்காமத்துறை கதிர்வேல் முருகா பழனிப் பதிவாழ் பால குமாரா ஆவினன் குடிவாழ் அழகிய வேலா செந்தின்மா மலையுறும் செங்கல் வராயா சமரா புரிவாழ் சண்முகத் தரசே காரார் குழலாள் கலைமக ணன்றாய் என்னா விருக்க யானுனைப் பாட எனைத் தொடர்ந் திருக்கும் எந்தை முருகனைப் பாடினே னாடினேன் பரவச மாக ஆடினே னாடினேன் ஆவினன் பூதியை நேச முடன்யான் நெற்றியிலனியப் பாச வினைகள் பற்றது நீங்கி உன்பதம் பெறவே உன்னருளாக அன்புட னிரவி அன்னமும் சொன்னமும் மெத்தமெத் தாக வேலா யுதனார் சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க
- மாமணி சிறப்பு மலர் - 2002

வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன் வாழ்க வாழ்க வாரணத் துவசம் வாழ்க வாழ்கவென் வறுமைகள் நீங்க எத்தனை குறைகள் எத்தனை பிழைகள் எத்தனை யடியேன் எத்தனை செயினும் பெற்றவ னிகுரு பொறுப்ப துன்கடன் பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே பிள்ளையென் றன்பாய்ப் பிரிய மளித்து மைந்தனென் மீதுன் மனமகிழ்ந்தருளித் தஞ்சமென் றடியார் தழைத்திட வருள்செய் கந்த சஷ்டி கவசம் விரும்பிய பாலன் தேவ ராயன் பகர்ந்ததை காலையில் மாலையில் கருத்துடனாளும் ஆசா ரத்துடன் அங்கம் துலக்கி நேச முடனொரு நினைவது வாகிக் கந்தர் சஷ்டி கவச மிதனைச் சிந்தை கலங்காது தியானிப் பவர்கள் ஒரு நாள் முப்பத் தாறுருக் கொண்டு ஒதியே செபித்து உகந்து நீறணிய அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய் திசைமன்ன ரெண்மர் செயல தருளுவர் மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர் நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும் நவமத னெனவும் நல்லெழில் பெறுவர் எந்த நாளுமீ ரெட்டா வாழ்வர் கந்தர்கை வேலாங் கவசத் தடியை வழியாற் காண மெய்யாய் விளங்கும் விழியாற் காண வெருண்டிடும் பேய்கள் பொல்லா தவரைப் பொடிபொடி யாக்கும் நல்லோர் நினைவில் நடனம் புரியும் சர்வ சத்துரு சங்கா ரத்தடி அறிந்தென துள்ளம் அஷ்டலட் சுமிகளில் வீரலட் சுமிக்கு விருந்துன வாகச் சூரபத் மாவைத் துணித்தகை யதனால் இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்த குருபரன் பழனிக் குன்றினி லிருக்கும் சின்னக் குழந்தை சேவடி போற்றி எனைத் தடுத் தாட்கொள என்றன துள்ளம் மேவிய வடிவுறும் வேலவா போற்றி தேவர்கள் சேனா பதியே போற்றி குறமகள் மனமகிழ் கோவே போற்றி திறமிகு திவ்விய தேகா போற்றி இடும்பா யுதனே இடும்பா போற்றி கடம்பா போற்றி கந்தா போற்றி வெற்றிப் புனையும் வேலே போற்றி உயர்கிரி கனக சபைக்கோ ரரசே மயில் நட மிடுவோய் மலரடி சரணம் சரணஞ் சரணம் சரவண பவலும் சரணஞ் சரணஞ் சண்முகா சரணம்.
83

Page 137
ஆனைக் கணபதி ஞானக் கனிவுடை மோனக்கண் தந்து சுந்தரனே செய்வா
சற்குருவாய் வருவ சஞ்சலங்கள் தீர்க்கு சரவணபவ வடிண்( சந்தேகம் தீரும் உன் தொண்டைமானா தொண்டர் குறைத் கண்டம் பல கடந்த என்றும் எங்கள் நி உள்ளம் தன்னில் ( உணர்வாகி உருவா அனல் வடிவாய் வ அருட்குருவே அணி
வேண்டுங்கள் வே ஆலமிலை அமுது ஆனந்த அமைதின் தொண்டை தோன்றிய ஆத்ம ஈடே ஞானியர் வ நினைத்தால் அருஞ் மனத்தால் கொள் வரமுன்னே வரம் வீற்றிருப்பதை நீம தேவர்கள் சூ தேவலோக வானவர் க.
பூஜிக்கும் பூ
84
 

ހަބަ தியே ஆதிசெல்வச் சந்நிதிவாழ் யநாயகனே - பந்தன் தம்பிதவமலர்த்தாள் பாடுதற்கு ாய் துணை !
ாயே சந்நிதிவேலே கும் எங்கள் சந்நிதிவேலே முகமே சந்நிதிவேலே ன்னை சரண் அடைந்தாலே ற்றருகே சந்நிதிவேலே தீர்த்தருள்ளாய் சந்நிதிவேலே தாலும் சந்நிதிவேலே னைவில் நிற்பாய் சந்நிதிவேலே குடியிருக்கும் சந்நிதிவேலே ானாய் சந்நிதிவேலே பந்தவனே சந்நிதிவேலே னைத்தும் நீயே சந்நிதிவேலே.
في ظل ط لحل خل
சல்வச் சந்நிதிக்கே - வந்து பலவன் திருவருளை ம் அவன் திருநீறும் யைத் தந்திடுமே மானாற்றம் கரையினிலே சந்நிதிக் கோவிலிலே ற்றம் வேண்டிவந்த ாழ்வதை அறியாயோ ! ளூம் அண்ணாமலைக்கினையாய் ள அன்னமலை அரசன் தரும் வள்ளலாய் - இங்கே >றந்தாயோ?. குறையெல்லாம் தீர்த்த இடம் மே தினம் பூசை செய்யும் இடம் ானவர் தானவர் தினம் தின்ம் பூலோக புண்ய ஸ்தலம்.
தொண்டைமானாறு பூரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலயம்

Page 138
சூரசம்ஹார நாடகத்தில் வேலன் அபயம் கொடுத்த இடம் ஆதலால் மனம் திறந்து மனிதன் பணிந்தாலோ - அவன் மனைக்கே தெய்வ அருள் செல்லுமாம். வினையெல்லாம்போக்க விக்னேஸ்வரனும்-என்றும் துணையாய் வெற்றிவடிவேலவனும் ஆதிமூலத்தின் வேற்படை அருகே அம்மை அப்பனும் லிங்கோற்பவமாய் அமைந்த பெருமைக்கு மெருகூட்ட வள்ளி ஆலயத்தில் திருமாலவனும் பூவரசத் தருகே ஹரிஹரனும் இணைந்த விந்தை வேறெங்கு முண்டோ
ஆலும் அரசும் வேம்பும் பூவரசும் வேலவன் வீதியில் ஒன்றாய் மலரும் வைரவ சுவாமிக்கோர் ஆலயம் அமைத்து போற்றுகின்றார் செல்வச் சந்நிதியில் அத்தனை சக்திகளும் ஒன்றிணைய அமைந்த வேலவன் ஆலயத்தில் வந்தவர் என்றும் வாழ்வதினால் வாருங்கள் பூரீ செல்வச் சந்நிதிக்கே.
لحق في في في ط
ஆற்றங்கரை வேலனுக்கு ஆவணியில் பெருவிழாவாம் அடியவர்கள் திருக்கூட்டம் அலைமோதிப்பாயுதிங்கே வருமடியார் குறைகளெல்லாம் வரமுன்னே தீர்த்துவைக்கும் வடிவேலன் பெருங்கருணைவார்த்தைகளில் அடங்கிடுமோ
எந்தன் வார்த்தைகளில் அடங்கிடுமோ
பசியாறமடங்களிலே ஆக்கிவைத்த அன்னமலை மலைகண்டமால்மருகன்தன்னைகுழந்தையாகமாற்றியுமே குன்றேறி விளையாட அன்னமலை ஆறுதங்கே அடியர் பசிதீருதங்கே அப்பன் அருள் சொரியுதங்கே
(ஆற்றங்கரை)
சந்நிதியின் பெரும்நிதியே சரவணபவஷண்முகமே சங்கடங்கள் தீர்ப்பதிலே உனையன்றித்தெய்வமில்லை வேலுண்டு மயிலுண்டு வேண்டும்துணை நீயென்று வேண்டியவர் வாழ்வினிலே வேதங்கள் இனியேது
(ஆற்றங்கரை)
ஆற்றங்கரை வேலவனே ஆறுமுகத்திருவடிவே ஆறாத துயரங்கள் ஆற்றருகே இனியேது ஆடிவரும் காவடியில் உன் அழகுமுகம் காணவேண்டி கூடிவந்த அடியவர்கள் கும்பிட்டுநிற்கையிலே நெஞ்சத்துக்கனலெல்லாம் கற்பூர ஜோதியாக கசிந்துருகித் தொண்டைமான் ஆற்றினிலே சங்கமமோ?
(ஆற்றங்கரை) خذ ط خذ من خل
மாமணி சிறப்பு மலர் - 2002

சந்நிதியே செல்வச் சந்நிதியே சஞ்சலம் தீர்க்கும் சந்நிதியே எந்நிதியும் தரும் சந்நிதியே எம் குறைதீர்க்கும் சந்நிதியே
அகரம் ஆதிபோல் சந்நிதியே சிகரம் ஆனதோர் சந்நிதியே இகபரசுகமெல்லாம் சந்நிதியே இன்பத்தின் இருப்பிடம் சந்நிதியே
(சந்நிதியே செல்வச் சந்நிதியே)
அன்னமலையெல்லாம் சந்நிதியே ஆற்றம் கரையோர சந்நிதியே தொண்டைமானாறோடும் சந்நிதியே தொண்டரைக் காக்கும் சந்நிதியே
(சந்நிதியே.)
கந்தனும் கடம்பனும் சந்நிதியே கதிர்காம வேலனும் சந்நிதியே உதிர்கால உணர்வும் சந்நிதியே எதிர்காலஇன்பமும் சந்நிதியே
(சந்நிதியே.)
மறைகளின் உறைவிடம் சந்நிதியே கறையெலாம் களையவோர் சந்நிதியே திரையேழும் தீர்ந்த பின் சந்நிதியே கரை ஓரம் காணவோர் சந்நிதியே
(சந்நிதியே.)
சிவனார்க்கும் பூசையும் சந்நிதியே மகனாரின் மலரடி சந்நிதியே ஆறு பொறியெல்லாம் சந்நிதியே ஆறுதல்தரவோர் சந்நிதியே
(சந்நிதியே.)
காலடி பதித்ததும் சந்நிதியே காவடி ஆடுவதும் சந்நிதியே பாவடி உதித்ததும் சந்நிதியே சேவடி சேர்ப்பதும் சந்நிதியே
(சந்நிதியே.)
ஒதிஉணர்ந்தார்க்கு சந்நிதியே ஓங்கார உட்பொருள் சந்நிதியே ஆங்கார அழிவிற்கோர் சந்நிதியே அமரவாழ்வுபெறச் சந்நிதியே
(சந்நிதியே.)
இருளையும் அகற்றும் சந்நிதியே ஒளியையும் ஊட்டும் சந்நிதியே அருளையும் காட்டும் சந்நிதியே ஆனந்த அமைதிக்கோர் சந்நிதியே
85

Page 139
அன்பே சிவமாம் சந்நிதியே அறிவே வேலாம் சந்நிதியே ஆலமிலை அமுதும் சந்நிதியே அமரர்க்கு அபயகரம் சந்நிதியே
(சந்நிதியே.)
பூவரசு தோன்றியதும் சந்நிதியே பாவரசு பாடியதும் சந்நிதியே தேவரசு பூஜிப்பதும் சந்நிதியே ஆலரசுச் சோலையெல்லாம் சந்நிதியே
(சந்நிதியே.)
ஆறுபடை வீடு விட்டுச் சந்நிதியே ஆற வந்த இடமிந்தச் சந்நிதியே வேலாக நின்ற இடம் சந்நிதியே வேற்படைக்கு ஏற்ற இடம் சந்நிதியே
(சந்நிதியே.)
கர்ம வினை தீரச் சந்நிதியே பக்தி நெறி நாடச் சந்நிதியே ஞானம் பழம் ஆகச் சந்நிதியே மோன நிலை காணச் சந்நிதியே
(சந்நிதியே.)
శ్రీ శ్రీ శ్రీ శ్రీ శ్రీ
சிந்நிதிவேலா சந்நிதிவேலா சரவணபவகுகநாதா. ஒம் சந்நிதிவேலா சந்நிதிவேலா சரவணபவகுகநாதா
அண்ணாமலையின் ஜோதிப்பிழம்பில் அவதரித்தவா போற்றி
சந்நிதி அருளே போற்றி ஆறுபொறிகளாய்சரவணபொய்கையில்அமர்ந்துசிவமேபோற்றி
எம்நிதி ஆனாய் போற்றி பூரீ செல்வச்சந்நிதி சரணம் மாணிக்கவிநாயகர் சரணம் ஆற்றங்கரையோனே சரணம் எமை ஆளவந்தவா சரணம் ஆறெழுத்தாலே அபயம் தந்த அருட்குருநாதா போற்றி
சந்நிதி அருளே போற்றி வேறெழத்தெல்லாம் வேலும் மயிலும் ஆகநின்றவாபோற்றி
எம்நிதி ஆனாய் போற்றி பூவரச விருக்ஷம் சரணம் புண்ணியனார் சமாதி சரணம் ஆலமிலை அமுதும் சரணம் திருவேற்கரணி சரணம்
(சந்நிதி வேலா .)
கந்தபுராணத்துக்காலத்தில் இருந்தேகாத்துநின்றவாபோற்றி
சந்நிதி அருளே போற்றி கலியுகவரதனாய் காலடிதந்தெமைக்காத்துநின்றவாபோற்றி
எம்நிதி ஆனாய் போற்றி ஆறுபடைவீடும் சரணம் பின் ஆறியமர்ந்த இடம் சரணம் தேடிவரும் அடியவர் சரணம் தேனார் அழுதனே சரணம்
86

தூதுசெல்ல வந்தவிர்பாகுதேவரின் சந்நிதிகாலப்பூசைபோற்றி
சந்நிதி அருளே போற்றி வாதுசெய்யவந்த குமரனேசிவனை வணங்கியஸ்தலமே போற்றி
எம்நிதி ஆனாய் போற்றி நமச்சிவாயம் சரணம் நாராயணமும் சரணம் ஆறெழுத்துமே சரணம் சுப்ரமணியம் சரணம்
(சந்நிதி வேலா .)
காக்களன்றுமேகல்லோடைக்கரையில் காலடிதந்தவாபோற்றி
சந்நிதி அருளே போற்றி தேவர்க்கெல்லாம் அபயகரம்காட்டும் விண்ணேர்தலைவாபோற்றி
எம்நிதி ஆனாய் போற்றி தச்சகொல்லை விநாயகர் சரணம் அன்னைவீர்மாகாளிசரணம் வீதி ஒரமடமெல்லாம் சரணம் அங்கே நிதம் தோன்றும்
அன்னமலை சரணம்
خيه في طه في خل
சிந்நிதிவேலனின் சந்நிதியில் வந்துயார்நின்றவரோ-அவன் ஆட்டத்திலேமனஓட்டத்தின்எல்லையையார்கண்டவரோ யார் நின்றவரோ. அருள் தான் கண்டவரே.
சின்னஞ்சிறுவேலன் மெல்லமாய் வந்துந்தன் சிந்தையில்
நின்றிடுவான் பென்னம்பெரியதாய்சோதனைகள் பலதந்துமேவாட்டிடுவான் வந்ததைக் கண்டுமே வாடிவதங்கியே ஒடி ஒதுங்கிடாமல் நின்றவர் வாழ்வில் சாதனைகள் பல நித்தமும் தந்திடுவான் சக்தி உமைமைந்தன் - எங்கள் சந்நிதி வேலழகன்
(சந்நிதிவேலனின்)
ஆடிமுடிந்தபின் ஆற்றங்கரைதன்னில் ஆறத்தான்
வந்தானோ - அன்றி ஆலமிலையினில்அமுதுண்டுஅவன்பசிஆறத்தான்நின்றானோ அன்னதானக் கந்தன் ஆகவே நிற்பது அவன் பசி
தீர்ப்பதற்கோ - அன்றி ஆற்றருகேநின்றால் ஆறாதபசிஎல்லாம் ஆறிடும் என்பதாலோ ஆறாகி வந்தவனோ இங்கே ஆறாகிநின்றானே
(சந்நிதிவேலனின்)
பூவரசு மரத்தடியினிலே என்னைப்பூவாக மாற்றிடவோ பா ஒன்றைத் தந்துந்தன் பக்கத்திலே என்னைப் பாடவும்
வைக்கின்றாயோ வேலாக நெஞ்சத்தில் தோன்றியுமே எங்கள் வேதனை
தீர்ப்பதற்கோ தொண்டைமானற்றம் கரையினிலே நீவீற்றிருக்க வந்தாய் வந்தவன் ஆறுமுகன் - அவன் தந்தது ஆறுதலை
(சந்நிதி வேலனின்)
في الله ط ط ط
தொண்டைமானாறு பூரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலயம்

Page 140
முலவனும் வேலவனே எழுந்தருளும் வேலவனே ஆனமட்டும் தொழுதழுது பாருங்கள் - அவன் ஆலமிலை அமுதுண்டு தேறுங்கள்
ஐயன் திருநீறணிந்து அன்னமலை அமுதுண்டு ஆனந்த நிலை காண வாருங்கள் சந்நிதியில் ஆறுதலும் தந்திடுவான் தேறுங்கள்
பூவரச மரத்தடியில் பூவாக உனைமாற்றி புண்ணியனின் பாதத்திலே சாற்றுங்கள் - அங்கே புதுவாழ்வு தான் வருமே பாருங்கள் -இனி புவி ஆள அடி எடுத்துப் புறப்படுங்கள்
வேற்கரணித்தீர்த்தமதில் வேண்டுமட்டும்தான்குளித்து வேதனையை ஆண்மட்டும் தீருங்கள் - பின்னே வேலவனின் வாசலுக்கு வாருங்கள் - அவன் வேண்டுமட்டும் தருவதெல்லாம் கொள்ளுங்கள்
புத்தம்புது பாசமைத்து சின்னஞ்சிறு வேலவனை மனதாரப் பாடியுமே நில்லுங்கள் - அப்போ தாய் தேடும் கன்றினைப் போல்தானாக உன் பின்னால் வேலவனே வந்திடுவான் பாருங்கள் - உன்னைத் தானாக்கித் தந்திடுவான் தேறுங்கள்
சந்நிதியை நினைத்தவர்க்கு சந்நிதியான் தன்கருணை வேகவைக்கும் வினையைனல்லாம் பாருங்கள் பாதிவழி வரமுன்னே வீடுவரை அவன் கருணை ஜோதியாய்ச் சூழ்ந்திடுமே பாருங்கள் வீதிவரை வந்துவிட்டால் மீதி ஏதும் இல்லாமல் சோதியாய் மாற்றிடுவான் நில்லுங்கள் - கற்பூர ஜோதியிலே அவனாக மாறுங்கள். .
في ذلك في في الله
அண்ணாமலைமேலே ஒர் ஜோதியைக் கண்டபின்னே ஆறுபொறியாய்ஒர் உருவாய் அன்னமலைமேல்தவழ்ந்தாயே
அசுரரை அழித்திடவே அப்பன் கண்களில் வந்ததெல்லாம் சரவணப்பொய்கையிலேதாமரைமலர்களில்தவழ்ந்ததெல்லாம் கார்த்திகையின் பெண்கள் உன்னைத்தாலாட்டிச் சீராட்ட காக்க வந்த தேவர்க்கு அபயம் சந்நிதியில் ஞாபகமே
(அண்ணா)
முருக என்றாலே மனம் உருகிடும் ஞாபகமே தருக என்றாலே நீதந்தது ஞாபகமே வருக என்றாலே சந்நிதி வந்தென்னைக் காத்தது ஞாபகமே உள்ளம் தன்னிலே நீஉறைந்த ஞாபகம் உயிராய் என்றும் என்னுள் நீகலந்த ஞாபகம்
(அண்ணா)
மாமணி சிறப்பு மலர் - 2002

தொண்டை மானாற்றம் கரை யோரம் ஞாபகமே - அங்கே தோன்றிய ஒர் கோவிலில் வினை தொலைவது ஞாபகமே கண்களில் நீரை தேக்கிநின்றார்க்கு கருணை ஆறாய்
பாய்வது ஞாபகம் காலடியும் வைத்தது ஞாபகம் பாவடியும் தந்தது ஞாபகம் காலம் எல்லாம் காப்பேன் என்று சொன்ன ஞாபகம்
(அண்ணா)
பூவரச மரஅடியில் ஒர் புண்ணியன் ஞாபகமே பூவாய் எனை மாற்ற பா தந்ததும் ஞாபகமே ஆலரசெல்லாம் பூவரசாய் இங்கே மாறுதல் ஞாபகமே ஆலமுண்டோன் மகனிங்கேதன் அடியர்பிணி போக்கிய
ஞாபகம் அன்னமலைபடைத்திங்கேசொர்ணமலை அமர்ந்ததுஞாபகம் (அண்ணா)
வேற்கருணை வேற்கரணியாய் ஆவது ஞாபகமே வேழமுகத்தோன் வினைபோக்க வீற்றிருப்பதும் ஞாபகமே காலடி தந்ததும் அற்புதங்கள் பல காட்டிய ஞாபகமே தேவரும் மனிதரும் இங்கே தினம் பூசை ஞாபகமே தேனாறும் பாலாறும் இங்கே தினம் பாயும் ஞாபகமே
(அண்ணா)
خذ في حق في طه
ள்ெளியம்மா எங்கள் குலதேவியம்மா
அன்புமயமாக வேல் அழகனோடு இணைந்தவளே
வள்ளியம்மா எங்கள் குலதேவியம்மா
(வள்ளியம்மா)
மாவிளக்கு ஏற்றட்டும் மனமாயை ஒடட்டும் மணங்கள் இங்கே கூடட்டும் மக்கள் குறைதீரட்டும்
(வள்ளியம்மா)
மாங்கல்ய பாக்கியம் உன் வாசல் அருகே - (அம்மா) தாம்பத்யம் தலை சிறக்க தயை புரிவாய் இல்லறங்கள் இன்பமாய் அன்பு நிலையில் நல்லறங்கள் தான் மலிய அருள்வாயே வல்வினைகள்தான்மடிய செய்வினைகள் சென்றழிய பூர்வ ஜென்ம பாவங்களும் பூண்டோடுதானழிய உற்றதுணை நீ எனக்கு உன்னையன்றி யாருமில்லை
(வள்ளியம்மா)
ஆற்றங்கரை வேலன் இங்கே ஆறவந்தான் - (அம்மா) மோட்சநிலை காண தெய்வயானை கொண்டான் அசுர அழிவின் பின்னே மோட்சநிலையோ அன்பு மயமாக பின்னே இச்சை கொண்டான் வள்ளிக்குறமாதின் கையைப் பற்றி நின்றான் கொள்ளை இன்பம் கொள்ள காலடியும் தந்தான்
87

Page 141
தேவரும் மனிதர்களும் பூசை செய்ய செல்வச் சந்நிதி என்று கோயில் கொள்ள பூவரசை விருகூடிமாக்கி அவரருகே அருள நின்ற உற்றதுணை நீ எனக்கு உன்னையன்றி யாருமில்லை
(வள்ளியம்மா)
வேண்டும் மெளன வழிப் பூசை என்றான் தாண்ட வழிதானாய்ப் பிறக்குமென்றான் கதிர்காமர் பரம்பரைக்கோர் கடும் விரதம் கதிர்காமப் பயணம் இங்கே தனிக்கோலம் ஆகம விதிக்கப்பால் அன்பு வழிப் பூசை காட்டி அன்னை உந்தன் வாசலுக்கு அடிக்கடியேதானும் வர வேலனோடு கூட நின்று வேண்டும் வரம் தந்தருளும் (வள்ளியம்மா)
கிந்தன் என்றால் அர்த்தம் கருணையோ - உமை மைந்தன் என்றால் அர்த்தம்மழையாகிப் பொழிவதாலோ வேலன் என்றால் அர்த்தம் வேண்டுவது தந்தருளும் பாலன் என்றால் அர்த்தம் பாபி எனைக் காப்பதாலோ
அன்னதானக் கந்தனாகி அடியரின் பசி போக்கி ஆற்றங்கரை வேலனாகி ஆறாத துயரம் மாற்றி சந்நிதிக் கந்தனாகி சங்கடங்கள் தனை நீக்கி சரணாகதி என்றால் சரவணபவமாகும்
தொண்டைமான் ஆறாகி தொண்டர் குறைதீர்த்தருளும் வேற்கரணித்தீர்த்தமாகிவேதனைகள்தனைப்போக்கும் சரவணப் பொய்கையாகி சர்வமங்களம் ஈட்டி பூவரச மரத்தடியில் பூவாக்கி பொன்னடி சேர்க்கும்
ஆறுமுகமாகி அனைத்தையும் அள்ளித் தந்து ஏறுமுகமாகி சத்ரு சங்காரம் செய்து ஆறுபடைவீட்டின் பின்னே ஆற்றங்கரை அமர்ந்தருளி ஆறுதலை எனக்களித்த ஆறுமுகா சரணமய்யா
ده ده ده ده ده
சீர்வம் சந்நிதியே சர்வம் சந்நிதியே சர்வம் சந்நிதியே
எந்நிதியும் தரும் சந்நிதியான் புறப்பட்டுவிட்டான் தன்மந்தகாலம்தாண்டியதும்வேலில்வேகம்கண்டேன் ஒசையற்று அவன் ஒய்ந்திருந்த காலம் மாறிடவே புத்தம் புது மணியின் புதியநாத ஒலி கேட்டேனே!
(சர்வம்)

கலியுக தெய்வம் கந்தனென்றால் அது வேதாந்தம் கண்ணனும் கந்தனும் யுகங்களைப் பகிர்வதுநாதாந்தம் சைவமும்வைஷ்ணவமும்இணைவதுலோகஷேமம்தான் இந்து மதத்தின் இணைவில் சிவனார் தாண்டவம்
(சர்வம்) சிவனைச் சரவணன் துதித்த இடம் செல்வச் சந்நிதியே தேவர்க்கு அபயகரமும் காட்டவோர் சந்நிதியே தேவரும் மனிதரும் தினம் பூசை செய்யவோர் சந்நிதியே தொண்டைமானாற்றம் கரையில் தோன்றிய சந்நிதியே! (சர்வம்)
ஆனைமுகம் ஆறுமுகம் அங்கேஐந்துமுகம் வேலாகும் அன்னையும் அப்பனும் ஆனந்ததாண்டவஅரங்கேற்றம் சலங்கை ஒலிதான் சீமையிலிருந்து வந்ததுவோ தமிழரின் வாழ்வில் மாற்றத்தின் ஏற்றம் மாமணியே!
(சர்வம்)
في في في في خل
இடையனாய் வந்து மருதர் கதிர்காமரை இரட்சிக்க வந்த முகம் ஒன்று!
கதிர்காமம் தன்னில் பூசை முறை காட்ட அழைத்துச் செல்ல வந்த முகம் ஒன்று!
கதிரமலைக்கொடி ஏற்றம் காண என்று கூட்டிச் செல்ல வந்த முகம் ஒன்று!
கழைத்துத் துவையல் உண்ண கால் அடி பதிக்க கல்லோடைக் கரை நின்ற முகம் ஒன்று !
தேடிவரும் அடியவர் பசியைப் போக்கிடவே அன்னதானம் செய்யும் முகம் ஒன்று!
புண்ணியனார் சமாதி கண்ட மரத்தருகே கோயில் கொள்ள வந்த முகம் ஒன்று!
ஆறுமுகமாகி ஏறுமயிலேறி வள்ளி தெய்வானை மங்கையுடன் வேலுமாகி வேற்படையுமாகி - அங்கே வேழமுகனோடு நின்றவனே - உனை வேண்டும் அடியவரின் வேதனையைப் போக்க செல்வச் சந்நிதியாய் அமர்ந்தவனே!
வரவேண்டும் வரவேண்டும் வரவேண்டும் வடிவேலா தரவேண்டும் தரவேண்டும் தரவேண்டும்நினதருளே ! ஏழையடியோமை சூழும் வினை மாள அகிலம் முழுதாள வரவேண்டும் !
خذ طن خذ لحث طل
தொண்டைமானாறு பூரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலயம்

Page 142
iASqS DDCD DSeS00 LSeeDDSLLLeSYS
prഥക பழிக்குத் தோளுப் வழிக்கு செங்கே
சேந்தை வெற்பை வேந்தன தோனை காந்தன கார் மயி சாந்துை தவர்க்ெ
மீாமணி சிறப்பு மலர் - 2002
 
 
 

துதிப் பாடல்கள்
க் கடவுள் போற்றி ந் துதித்தாய் போற்றி ரி முருகா போற்றி கை பாலா போற்றி ர்க் கடம்ப மாலை தோளா போற்றி
வதன வள்ளி போற்றி போற்றி
பருவா யுளதா யிலதாய்
மலராய் மனியா யொளியா புயிராய்க் கதியாய் விதியாய்க் ப வருவா யருள்வாய் குகனே.
கம் தோன்றும் வேல் தோன்றும் ஸ் தோன்றும் ம் சூரன் முடியை தோன் திருப்புகளை முத்தினோர் பால்
த் துணை மென்மலர்ப் ள் மெய்மை குன்றா குத் துணை முருகா வெனு ள் முன்பு செய்த ந துணையவன் பன்னிரு b பயந்த தனி த் துணை வடிவேலுஞ் ாடன் மயூரமுமே.
னக் கந்தனைச் செங்கோட்டு னைச் செஞ்சுடர்வேல் னைச் செந்தமிழ் நூல்விரித் T விளங்குவள்ளி னக் கந்தக் கடம்பனைக் ல் வாகனனைச் மணப் போதுமறவா காரு தாழ்வில்லையே
89

Page 143
6. மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை வானவர்க்கு மேலான தேவனை மெய்ஞ்ஞான தெய்வத்தை மேதினியிற் சேலார் வயற்பொழிற் செங்கோடனைச் சென்று கண்டு தொழ நாலாயிரங்கண் படைத்திலனே
யந்த நான்முகனே
7. ஆறுமுகப் பெருங்கருணைக் கடலே
தெய்வயானை மகிழ் மணிக்குன்றே முக்கட் பேறுமுகப் பெருஞ்சுடர்குட் சுடரே செவ்வேல் பிடித்தருளும் பெருந்தகையே பிரம்ம ஞானம் வீறு முகப் பெருங்குணத்தோர் இதயத் தோங்கும் விளக்கமே ஆனந்த வெள்ளமே முன் தேறுமுகப் பெரிய அருட்குருவா யென்னைச் சிறுகாலை ஆட்கொண்ட தேவதேவே
8. குகனே வருக களங்கமில்லாக்
கோனே வருக கடைமிடற்றோன் மகனே வருக மனம்பூத்த மலரே வருக வேராறு முகனே வருக சிவானந்த முதலே வருக வடியாரின் அகனே வருக பழனிமலை
யரசே வருக வருகவே
மல்லிகைப் பூவி
ம்ல்லிகைப் பூவை மொட்டா இருப்பதில்லை. அது இரவில் பூக்கு
அந்த மணம் வெளியிலிருந்து 6 கொடுத்து வாங்கிவிடலாமே இல்லை, இருந்திருந்தால் அது மொட்டாக இருக வேண்டுமே. அப்படியும் இல்லைே மல்லிகைப் பூவுக்கு அதுதான் விதி.
அதுபோல, நமது முன்வினை அ வரும்போது பலன் தரும். அதுதான் 'வி
90
 
 
 
 
 

9. பத்தித் திருமுக மாறும்
பன்னிரு தோள்களுமாய்த் தித்தித் திருக்கு மருதுகண் டேன் செயன் வாண்டடங்கப்
புத்திக் கமலத் துருகிப் பெருகிப் புவனமெற்றித் தத்திக் கரைபுர ஞம்பர மானந்த சாகரத்தே.
10. கூர்வேல் வாழி தேவர்தொழுங்
குமரன் வாழி நடனமயில் சீர்மன் வாழி வலனுயாத்த சேவல் வாழி வள்ளிதெய்வப் பெருமான் வாழி பேசரிய பெரியோர் வாழி செஞ்சாலி ஆர்வண் பண்ணைப் பழனிமலை
யப்பன் வாழி வாழியவே.
11. அருளா ரமுதே சரணம் சரணம்
அழகா அமலா சரணம் சரணம் பொருளா வெனையாள் புனிதா சரணம் பொன்னே மணியே சரணம் சரணம் மருள்வார்க் கரியாய் சரணம் சரணம் மயில்வாகனனே சரணம் சரணம் கருணாலயனே சரணம் சரணம்
கந்தா முருகா சரணம் சரணம்.
ற்கு மணம் ஏது?
ாக வாங்கும் போது அதற்கு மணம் ம்போது மணம் வீசுகிறது.
வந்ததா? அப்படியானால் அதைக் காசு வெளியிலிருந்து வரவில்லை. மலருக்குள் க்கும் போது சிறிதளவேனும் வந்திருக்க ய! பூக்கும் போது மணம் வருகிறதே.
தற்குப் பலன் கொடுக்க வேண்டிய நேரம் தி' என்ற பெயர் பெறுகிறது.
- நன்றி ஞானச் சுடர்
தொண்டைமானாறு பூரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலயம்

Page 144
செல்லச் சந்நிதி மா
சேர்க திசை எ
கொல்லத்திரியும் ெ
கொட்டம் அட
வெல்லப் பிறந்தான்
வெற்றி படை
இல்லைத் தளைகள்
ஈழம் மலரட்டு
மாமன்னி சிறப்பு மலர்-2002
 
 
 
 
 
 
 

மனி ஒசை
! (5ւb !
`காடும்பகை வெறியர்
உங்கட்டும் !
ன் வேலன் மணிக்குரல் 2%
၇ါ် க்கட்டும் ! s ... x' T இல்லை 3 TĞÜT ೧Gಲ್ಸ?
Nம்ெ ! @*

Page 145
|NVO|CE
M모 594E
Mrs Gowry Sri Ragawan 25 Northwick Circle Ha iTOW
HA.3 ODY
-
WAT No. GE :1H Oil 93
Sгі Selүa Sаппіїhу Тепід/e Bell
To Tould and Cast a bell dia Teter 4' 3" note D. Pr Additional cost for heavy profile clapper & spraying Packing, carriage, insurance & freight charges 26 letters of inscription and special logo 2 extra sets of bolts
WAT Zero Rate - Export
Circh Bells . Clock Bells Carillors
John Taylor Bell fou The Bell foundry, Freehold Street, Loughbc
Tel: Lughborough (1709212241 Tel: Internationill +44 1509 21 2241 с-птаlil: enquiriestataylorbells.co.uk.
Higis L L Ti-d in Fi'i llai II: Nu
ଘ2

ബ
BELLFOUNDERS క్షి
DATE 24 June 2002
FILE N. 78317
(ILDER Ny 590
ovide full fittings for the bell £14.956,00 | bell Silwer £1,690.OO £1,500.00 E235. OO E44, CO
E18,425. OO
Peals Chines . Handbells
inders Ltd rough, Leicestershire LE11 1AR ax. Loughluorulugh (1509).263305 Ex: International +44 1509,263305 vebsite: www.taylor'bells.co.uk.
1:352::+ ( l)
தொண்டைமானாறு ந செல்வச் சந்நிதி முருகன் ஆவயம்

Page 146
- BILL OF LADING F. har
OEN TAYLOR EELLFOUNDERS LTD THE BELL FOUNDRY FREECLD STREET LCLIGHEOROLICH , LETC.S LEll lAF m LLeLLMTLL DDLL LLLL LLL LLLL LLLL LLLLLL L MDHuLLLLL LL LLL MLLL
MR. K. TEYAEALASINGAM SHIPPING AGENT 111 - 2/1 CHATHAM STREET, 2ND. FLCOR ABULLAH BUILDING COLOMBC 1. SRI LIFANEKA
kLESLLLMMLLLLLLLL SL L M LSLLLL OOO LLLLLLL LLL LLLL LL LLLLLLL D DD LLL LLL LkeeS
iki linič malfi
li jisti lill- | Portal Londri
HUNL)T.I LIEBERT SOUTHAMPION
Peri ar El-Birge
COLOMEO
lui ni ini hii; CaiffLiFEF" F ": "", "TIEir em Tod i PGA est drar ook
LSSuHLLLLLLLS S S SSKHS S LSLLLLC SL LaaLHHL LaLLLLS LLLL 0000000
SRI SELF Il PASE
FFINITET SAID TO CINTA TEFILE BELL BELL & FTTTT
| I-IEC)
SRI LATNIEKA
FREITIGHT REEG
ETFs
LLHHLLLLLLL LS 0LL LLLL0LkOLLLGLLLLL LLLL L L LLLL LLLLCLLLL LLLLLLLLkkkkS Lilli li l
SSSMSSSLSSS Ħiri Faglia :
L0LMLLLGLLLLL LLLL LLLLL LLLLLLLLSSLLL LLSSS LLLLLSLLLLLLLS Herit
! Eg.H - I
iEi Līri
LLeLeuuMLLkeeMLL LLuLLLLLL L LkLLL LLLLLLLLeLLLLL LLLL TTLLLLLLL LLL GLLLGLLLLL LL THE TEJIH Jr. Firararı HT )
Chuiri irland Hu Liviuq Khayat
Dror Th"i"al Harr:HHHLL Serrai Chiro }
kui Friri sağalisi kitalisi
LLMLMLLLLL MMLLLkLkLkLTuS LLLLL ssLLLLLLLLTTT “ඈ
Disir.MICT1 trild Halla Chura ORIGIN
читат г. пп па Б
Fried in Fluga gih ki:
CWT GLOBELINK COLOMBO (PWT) LTD 0KLL LLLLL LLLL S K LLS LLKLLL LLLL LLLLLL 4G/38 NAWAM MAWATHA COLOMBO) 02 "I'EL : C0 C0 91 TF723 EBB
FF: O S G.
மாமனகரி சிறப்பு மலர் - 2002

HL LKL0L LLLLLK LLL LLLS LLLL LLLLL LLLLLLL LLLLL LLL
E. La LSC OG 55
LONDON
Europe f Red Sea f' Gulf Indiam Sub-Continant
LLLLLL LL LLLLLL STkMeeMLL TTL LMLL LL LLL LLL LMeMLL LTeGLLLLLe LLL LLeLeeLk
LLLLLL LLL LLLL kKTTqL LMeC LLLL LL LLLLL GeLLLLL LL LeLLLLL LLLL LLL LLLLLLLLeeD
Errioxys li, ரே ஈர Kk FM Tri-ET)
Seal. NT. 20788B
C. E. F또다 IN GS
ID
ORIGINAL
SHPPED ON BOARD - 9 MAY 200
ANGLOAS THE HELEHPEF
T كتيستا
LLeLkkk kkLL LLLL LLL LkLk LLL MeLk LLLLLkLkLLLLLLLSLLL D MLLLLLL LLLL LL LLLLLLLLS LSLLLLLSLLLLLLSSMSLLSLSLSLLLLeeeL LL LL LMLMLSSLLLTLLLLLLL LSLSLLMLLLSS
TL L ek kLLL LLLL LL LLL LLL LLLGTLTLTTekkekLLLMTkeLeLeeLTLLL LLGLLL GTGMuGGGLLLLLLL LLL LLLLLLLLMLLLLLLLLD LTLLLLS LLLLLLL LLLLL LL LeLeeLLTTLMke TLLSLLDLLLLLLLL LSL LLLLLL LLMTLT LLLLLL LL LLLLLLLLMLM LLL LLLLLLLLeLkLLLkTLTTMMMT LLTLOMMMMMSLLL LTMD D DDDL LL LLLLLLST
LLBLLLLSLLLLLLG LLLLLLLLSLLLSMMMLSS LSLSLL LLSLSLLSLSSLLLTMMSMLLS LLTLLLLLLL LL LLLLLLCL LLLLLL
LTL TLSTkMkeLLLLL LL LLL LLL LLLeLLeLL LkLG LCCCL LCLeLLTMTS ML LMLLSMLu LD Tu MLMLSuLLSL L TeT LMLk LLTLLLLLLL GLLLLLLS eeLeLGLLLeLeeMLLLLLLLL LLLTCCMLLTTT LDLuDuuDuLDDLDTTL TLLLLSL ug:
Peu ard Duts : les
LONJONI 09-May-O2
claiding L TLL00 A LLLL LLL LLL LLGLLL LLLL LLTLLL T LL
LLMLCLCGeMML LMMCGCLGLL LLLLLLLTLLLLS LLLLLLMLMLLLLLL LLLLLL LSLOLLMSMLMLL LMLML LGLLGLLLLLLL LLLLHLeL
| Fer Era entrar krợ3 in Lima
ANGLO
THE

Page 147
മർ,
BELLF9
OURREF: ADH/tit/783/15
09 May 2002
Mrs Gowry Sri Ragavan 25 Northwick Circle HarrOW
London
HA3 ODY
Dear Gowry
SRI SELVA SANNI
The bell has now been collected and is now at the shipping just yet but the shippers have promised to let and then we will be able to give you the date of arrival
You asked for a brief résumé of the work as it came th
You confirmed the order for the bell with us by fax on taken out shortly after that and moulding commenced so that we could put on the symbol which you had ret to do the lettering on the bell and, along with four o' 2001.
After leaving it to Cool for approximately 10 days the the tuning shop where it was tuned to the musical not
We had a wait after this whilst details from the ter dimensions for the headstock and bearings. Once W. of the fittings, they were then assembled and put on O
We were pleased to welcome a large party to Our Curator, Mr Robert Bracegirdle, witnessed the whole
Subsequent to the viewing a couple of modificatior supplied, which entailed the manufacture of a new p. was considered too dark and deemed unlucky and we
Church Bells . Clock Bells Cari
John Taylor B The Bellfoundry, Freehold Street, Lo
Tel: Loughborough (01509) 212241
Tel: International +44 1509 212241
Sri lanka e-mail: enquiriesG.taylorbells.co.uk.
Registered in EI
94
 

TH E BELL
backing warehouse. I do not have the details of the me know as soon as they have a confirmed booking in Sri Lanka.
rough. What have is as follows:-
29 June 2001. The strickle for moulding the bell was A special stamp was made by a local Sculptor for us quested. Once this had arrived we were in a position ther bells, this bell was cast on Thursday 4 October
bel was dug out of its mould, drilled and brought into e D.
mple were sought so that we could get the correct e had this we were able to complete the manufacture urringing up stand for testing and viewing.
foundry on a Sunday afternoon and our Museum proceedings.
is were requested, firstly that a larger clapper was attern and secondly that the bell, being black leaded, e therefore painted the beli silver.
lons . Peals . Chimes . Handbells
ellfounders Ltd ughborough, Leicestershire LE11 1AR Fax: Loughborough (0.1509) 263305 Fax: International +44 509 263305 website: www.taylorbells.co.uk. gland No. 1352309
தொண்டைமானாறு பூரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலயம்

Page 148
After your viewing on Friday 26 April the bell was colle the shippers.
The final weight of the bell came out at exactly 120C estimated. I am mildly amazed that it has come out so
With regard to the assembly of the bell once it is on sit how the bell should look when it is assembled. The shipping so this part will not be a problem. Once the b question of putting the wheel on the headstock and p pulley, as shown, comes directly beneath the fall of the the floor below where the bell sits.
The wheel is in two halves and these two halves willne holes in the centre of the wheel were lined up with the needs to go on the outside of the flange in relation to th to the headstock. There are two metal angle plates strength and these are fixed on the inside of the wheelt
The clapper is fixed to the belt by means of the centre through the inside of the bell and the body of the heads of the headstock. Once the nut has been suitably tighte and through the pre-drilled hole in the centre pin to pr caused by the bell ringing.
The bell rope passes through the wheel, through the ey place around the two vertical spokes through which the the Wheel.
I hope that this gives you adequate explanation for the straight forward once you have the bits and pieces in fr clearly and accurately, but I think the combination of bott
I am sure that if there is anything further you want you you in on any details you require.
YourS sincerely
متجسس
bes
A D Higson-Bellmaster
மரிமனி சிறப்பு மலர் - 2002

ted on the following Monday (29 April) and sent to
kgs, which as you will recall is the weight that jose
, I have enclosed three copies of a sheet showing oell and its headstock will remain together during It has been set on to the bell frame then it is just a utting the clapper up inside of the bell. The rope rope off the wheel and is to guide the rope through
ed to be rejoined around the headstock so that the flange which is part of the headstock. The wheel e belt. There are six bolt holes to Secure the wheel which bolt to the wheel in order to give it vertical )wards the bell.
pin and the top of the clapper which passes right ock is secured with a washer and castle nut on top ned a split pin should be inserted into the castle nut event the nut coming undone due to the vibration
e which is at the top of the wheel and is secured in bell rope will pass having come through the rim of
assembly of the bell and fittings. It is really quite ont of you and somewhat more difficult to describe h this and the diagram will suffice.
will no doubt give me a call and I will be able to fill
ENC.
95

Page 149
(; % ബ7, 9ഞ്ചG്,
മഠത്ത് ്യഭ്പ്ര.
(Zമ്മി ഴ്ച
w
രത്തി കൃഷ്ണ, മ് (7 ,മീ ഷ്ടദിഗ്ഗ് ترط کے قتل کرنیتھولنے// ഗ്ലൂട്ടല7 OMFØve/ Cഴ്ന്ന سے لگے
ീലpഴ്ച ഠി( 4ീമിഴ്ചല്ലേജ് ഭദ്ര മ്ഠിത- a J. M2 fri (the r
Ga2a,az2(-, c5 C#74227. eo est ఒపడి
گیاهی بهeoمتفقینماتیکی لامی طیوی ویروp
މިބިޔަމހޗަ/ބއިހަޗި (ވަޙީ
4090 Ridgeway Dr. Unit 18 Mississauga, ON L5L 2X2
፲፮ (ጥØ5) ጇéጥiፖሯሯጋ ፲፯ (ጥO5) ኃéጥ.ፉፖ/ፉ ?: (06) 567%8f
--
96
 

2/ r O6 - 2O2
ഞ്ചശേ k); // C/ IC- Gend 旁/ മമുളക്കൂട്ട് യ്തെ മുൈഥയ്ക്കൂ ?多ー
தொண்டைமானாறு பூஞரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலயம்

Page 150
Selvachannithy Temple Bell
Book Country
Book 1
Canada Canada Canada Canada Canada Canada Canada Canada Canada Canada Canada Canada Canada Canada Canada Canada Canada Canada Canada Canada Canada Canada Canada Canada Canada
Donation from Dev
Serial No
Ponnudurai ly Kanagasunda Subramaniya Thivendram ly Sivanantham Kanagaraja T Visagarathina Sabaradnam Balasingam J. Sivanadiyar $ Sinnathamby AmeSha Pirał Sivakumar SC Shanmugaraj Arumirajah B Selvarani Raj P.Suriyakuma Vijayendran F Mrs.Vadivelu M.Thangavad Mrs.Nagaraja S.Murugesu K.Vetivelu Gajani, Gisha Bala & Selwi Total (Cana
மாமணி சிறப்பு மலர் - 2002

Construction
'Otees
Name
er Bhuvanendran raraja Suthan lyer Gnanasekaram 'er Jeyam Selvanantham narmarajah m lyer Logendran Sivaganesanathan eyaganthan Shanmuganathan Balakrishnan baharan
maskanthar Family ah Giritharan huvanenthirarasa amohan
ar
Priyanthy Kanthimathi
livelu
h
Manager
ni Baskaranathan
dian SI)
Candian
S
1,200.00 1,000.00 1,000.00 1250.00 1,000.00 1,000.00 1,000.00 200.00 300.00 200.00 250.00 1,000.00 501.00 600.00 500.00 50.00 100.00 1,000.00 100.00 500.00 100.00 200.00 200.00 200.00 50.00
1350.00
97

Page 151
Book Book 2
Book Book 3
Country
Canada Canada Canada Canada Canada Canada Canada Canada Canada Canada Canada Canada Canada Canada Canada Canada Canada Canada Canada Canada Canada Canada Canada Canada Canada
Country
Swiss Swiss Swiss Swiss Swiss
Country
Malesiya Malesiya
Country
Canada USA
Canada Canada
Seria No
26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50
Serial No
51 52 53 54 55
Serial No
56 57
Serial No
58 59 60 61
Harisan St. T.VisuValir S.T.,JeyasE V.RajesWa N.Vijayaku N.Thayalal S.Sriskantl P.Sivapira M.Shantha ParamSoth Arumirajah Thondaima Kumpesva Sivabalasi Jegan Thu Premathas Dr.S.Mage S.Balachar Mr.S.P.On uth S.ArulChar P.Rajamoh K.RathinaS K.Sathiyas E.Rajeswa Usha FRavir Total (Car
Murukupilla T.Santhak K.Tharmar S.Jeyachal R.Kulantha Total (Sw
G Arulanar Mrs E Nag Total (Mal:
Mr K Rajal Anushiya F Mrs G Satc Ms Aneeth Total (Can
98

Name Canadian S
tharsan 377.00 gam 20.00 elan 20.00 an 25.00 har 10.00 | 50.00 Iaraja 20.00 asam 100.00 cular 100.00 y Malar Teacher 500.00 Rajendram 500.00 naru People Organization 200.00 i Raja, Suganth 25.00 gham Somasundaram 25.00 'airasalingam 1,000.00 ՅՈ 100.00 ndra 1,008.00 dran 150.00 urai lyer 100.00 dren 200.00 an 50.00 ingam Family 1,250.00 eelan 500.00 a 150.00 dran 770.00 hadian S) 7,250.00
Name Swiss Franks
i Premnavas 150.00 TT 100.00 ajah 100.00 thiram 250.00 ivadive 100.00 ss Franks) 700.00
Name Malasian Welli
tham 150.00 rathinam 50.00 sian Velli) 200.00
Name Canadian S
gachandren 500.00 ajendra 500.00 hithananda 175.00 Pathmarajan 200.00 adian S) 1,375.00
தொண்டைமானாறு பூரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலயம்

Page 152
Book Book 4
Book 5 Book
Book Book 6
Country
Canada Canada Canada Canada Canada Canada Canada Canada Canada Canada Canada Canada Canada Canada Canada Canada Canada Canada Canada Canada Canada Canada Canada Canada Canada
Country
Canada Canada Canada Canada
Country
London London London London London London Orndon London Orndon London London London London London ondon London London London London London London London London London London
Seria No
76 77 78 79 80
Serial NO
101 102 103
Seria No
26 127 128 29 30 131 132 133 34 35 136 137 138 139 140 141 142 43 144 145 146 147 148 49 150
hurairathi Subramani Nanthakun Chandran
Uma Srisk Kumaran 8 Kumaratna Tharmaling Jeyakantha Mrs.Anna Mrs. Kanag Nadaraja S A.K.R. Sivi Satkunana Ranganath Thirupani Selvi Nesa Kamaga M T.Satkuna M.Guruno Kanagasim K.Theiven S.Sathana Kunamatha R.Sathiyet Total (Ca
K.Rasarat Suresh Ba N Nagulas Thraira Total (Cai
Sarojinith Kanalesh Puvanesv Pathmana Thavaktin Sritharan Kumaract Pathmini Selvi Arur Sukoshana Sabanath S.Ratnasi Surijakum V.Rajan Manokare Gnanacha Gamesh F Vjajakum Somaseg Mrs K.Yo Rudra Mc Gnanathil Sunthara Nirmala Shakthive Total ( Si
மாமணி சிறப்பு மலர் - 2002

Name
mam Ariyamalar yam Thavarajah
ar
antharajah Savithiri m Karunakaren gham an Kulanathan un Keli Velupilai jasingham Susi Banurathan alingham than Vajithiyanathan han Parismaa Undiyal
malar Velupillai anokaren
orthy gham Saathiriyar dranathan inthan
an Family
thera nadian S)
Name
al ulasingham sigamani tnam nadian S)
evi Paramakurusami Vari Kathirikamar ari Mathanasuntharan than Family har Family
andran
hasalam
a ngam
s
andra Ratnam
as ganathan Northy akan vadvel
l erling £)
Canadian S
1,500.00 1,000.00 200.00 50.00 100.00 100.00 1,000.00 200.00 50.00 500.00 100.00 300.00 OO.OO 200.00 50.00 285.00 50.00 200.00 5OOOO 100.00 500.00 300.00 50.00 200.00 1,000.00 8,635.00
Canadian S
50.00 101.00 1OOOO 300.00 5500
Sterling E
5.00 100.00 5.00

Page 153
Book Book 7
Book Book 8
Country
London London ondon London London London London London London London London London London London London London Ondon London London London London London London ondon London
Country
London London London London London London London London London London london London London London LOridorn London London London London London London London London London London
Serial No
151 152 153 154 55 156 157 158 159 160 16 162 163 164 165 166 167 168 169 170 171 172 173 174 175
Serial No
176 177 178 179 180 181 182 183 184 185 186 87 188 189 190 191 192 193 94 195 196 197 198 199 200
Ellango S. Mohan Selvakili M. Kitubakaran T.Uthayarajah Mrs.Vijayasinga K.Balachandra R.Vijayaratnam N.Shanmugana Vamadevan (Gť Mr & Mrs. K. A Sivagurunathan V.Sivagurunath Anandakrishan Jeyaradnakanth Mrs. U.Vivekana Dr. Singa Charles Kumar Thurai Mrs.Selvaradna S.Pararajasinga N.Mohankumar Ganesh Vijakun Kulanthivadive Balasuntharam Total (Sterting
Vetrivel Ramesh Sivagurunathan Mahalingam Kumaran Ranjan Malesh Barathi Sanmugasiham Thangavelraja Mrs.S Nesaratn Vasikaran Rani Navasothy MrЗМrs.RatnaS. Mrs.Nathan Suganthirasothy Shanmuganatha Dr. J.Gnanachel Karumari Sathithasan T.Srikantharajal Mrs.P.Kanapath Pooja Viipuithee Sundaralingam K.Ratnasingam Selvashanthi Total (Sterling
00

Name
m(Malaysia)
han many) avindhan Family Ո
an (Denmark) than
m Nesafatmann
& Family har & Family Family & Family
E)
Name
Sterling £
50.00 100.00 100.00 100.00 50.00 59.04 20100 50.00 100.00 30.00 101.00 101.00 101.00 10.00 25.00 50.00 10.00 100.00 20.00 110.00 100.00 250,00 50.00 100.00 200.00
- 2,1680.
Sterling E
10.00 51.00 50.00 100.00 41.00 121.00 20.00 10.00 50.00 20.00 50.00 25.00 10.00 100.00 101.00 25.00 100.00 10.00 10.00 10.00 10.00 87.95 15.00 10.00 12.00 1,048.95
தொண்டைமானாறு பூரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலயம்

Page 154
Book Book 9
Book Book 10
Book Book 11
மாமணி சிறப்பு மலர் - 2002
Country
London London ondon London London London London London Ondon ondon London London Ondon London London London London
Country
London London Londo: London London London London London London London London London London London London London London Ondon
Country
London London London London Londom London
Serial No
201 202 203 204 205 206 2O7 208 209 210 211 212 213 214 215 216 217
Serial No
226 227 228 229 230 231
Serial No
251 253 254 255 256 257
Uthayak Aumkun Parama Elangor Sivakun Mainari S.Pirabt Wannam Sritihara Baskara M.Nisha S.Krisna Ganam Arum
Sivakan Thangal Thiruma Total (S
S.Sivak S.Senth S.Yogali Mr.S.S.N. R.Vivek S. Nanda K.Manol Mrs.Kar Nagulan S.Sivag N.Jeyak M. Gnan R.Vaigui M.Thani S.Shann A.Jeyab, R.Alage Mr & Mr. Total (S
Dr K&D Dr K&D አለr & Mr; T.Arun Arumugi K.Manol Total (S

Name
umaranathan & Family har (Australia) hanthan lathan(Australia) as gan & Family
& Family
Acca
& Family n Mthan
nand
Ish
uxy
terling £ )
Name
maran & Family (lindia) |lrmathan ngam & Family (India) eSaratran antha & Family (Denmark) ikumaran & Family caran & Family maladewi Yogananthan
Arunathan & Family umar & Family aguru & Family
thanathan & Family (Norway) kasalam & Family nuganathan & Family abu & Family
SWara
s Suppiah Family
teriling £)
Nane
r J.Maheswaran rindra Sivayohan
Thadchnamoorthy gam hms & Sri Ragavans aar
terliing £)
Sterling £
200.00 100.00 50.00 15.00 10.00 70.00 76.00 101.00 500.00 50.00 15.00 30.00 50.00 100.00 100.00 50.00 10.00
152700
Sterling £
1,000.00 1000 1,001.00
Sterling E
100.00 1,030.00 600.00 100.00 3,000.00 100.00 4,930.00

Page 155
Book Book 12
Book Book 13
Book
Book 14
Book
Book 14
Book 32
Country
London London London London London _Ondon London London London bordon Ordion London
Country
London London LOndon London London London London
Country
Dennark Denmark
Denmark Denmark Denmark Denmark Denmark Denmark Denmark Denninarik Denmark Denmark Denmark Denmark Dennark Denmark Denmark Denmark Denmark Denmark denmark Denmark Denmark Denmark Denmark Denmark
Serial No
276 277 278 279 280 281 282 283 284 285 286 287
Seria NO
301 302 303 304 305 306 3O7
Seriał NO
326 327
Sarvananthan Kanthasamy F SanmugasunC K.Rajah Ramesh M. Mi draleediart Rambo R.Bala Sivalingan
R Sva S.Kandasamy Mr 8, Mrs Kris) Total (Sterlin
harma Famil MK Sri 8. Co Anantharajah Karikalan Kris S.Sivaraj P.Sathanamth B. Kumarsinga Total (Sterlir
E.Weverkana Vaivelu Fami
Arunakiri Fant T.Perathanas R.Thanasevi S.hurairatma Gobinath Fari K. Krishnanit S.Rajakopala P.Perinpanati K.Kurasegar K.Anujan M.Yogeswara A.Vimalachar K.Santhirase T.Subashara Vigneswaran S.Jogarajan K.Pathnawat J.Nagarmany E.K.N.Babu Jegathes Usł K.Gnanendra Thayanantha K.Navaratna Kalpana Utha Total (Danis
02

Name Sterling E
Selvarmarntham 50.00
afaseSWarän 50.00
aran Premkumar 50.00
20.00
10.00
äሆኸ O.OO
10.00
20.00
0.00
10.00
20.00
'n Amand 25.00 ge) -8,8-
Nate Sterling E
у 25.00
250.00
& Family 200.00
hnakunnar 0.00
50.00
harvel(Germany) 50.00
50.00
ng E ) 635.00
Name Sterling £
than 100.00
ly 50.00
150.00
Danish Korana
nily 500.00 ingham 250.00 Family 500.00 t 300.00 nity 200.00 ту 250.00 500.00 an 500.00 at . 100.00
150.00 n 200.00 dran OO.OO karam 100.00 200.00
100.00
50.00 hanan 100.00
500.00
100.00 200.00 100.00 100.00 200.00 ayasiri 50.00 sh Korana ) 5,8 O.00
தொண்டைமானாறு பூரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலயம்

Page 156
Book Book15
Book Book 21
Book Book 22
Book 23
Country
Swiss Swiss Swiss Swiss Swiss Swiss Swiss Swiss Swiss Swiss Swiss Swiss Swiss Swiss Swiss Swiss Swiss Swiss Swiss Swiss Swiss Swiss Swiss Swiss Swiss
Country
Germany Germany Germany Gemämy Germany Germany Germany Germany Germany Germany Germany Germany Germany Germany Germany Germany Germany Germany Germany Germany
Country
Australia Australia Australia Australia Australia Austrafla Australia
Serial No
35 352 353 354 355 356 357 358 359 360 361 362 363 364 365 366 367 368 369 370 371 372 373 374 376
Seria NO
50 502 503 504 505 506 507 508 509 510 511 512 513 514 515 516 517 518 519 520
Seria No
526 527 528 529 530 531
Sun NT S.Je
K.R. Nam R.G. S.Vi. R.Gr Pere Kh T.Jey har V. Kir Pu Char har R.Viji E.Arc j. Cha T.Kut P.Pal. N.Raj K.Pav B. Gná Total
S.Sev W.Tha
Pesem Mrs.M Mr.T.S Kashn Kayan Karthir Mr.K.S Total
மாம்ணி சிறப்பு மலர் - 2002

Nane
ramoorthy Shiwabatan meskumar
rajah
Maney
angavel
d
3.Vasa narajah napandithan lakanthan Muruguppilai
Sa
sikamami aratman
laran
parajah trakumar Family aratna Siva lyear yakumar unarajah
"dran
kili amamantharajah akurmar
alawannan nendran (Swiss Franks)
Name
"endran rma Sekaran varajah Family pathy eeskaran armathar ymany rathan
aWa arakugan ndran
asas ndar Family humylivaganam
SWar erdran drarn KT
Thevi Family al German Marks)
Narne
ni Jeevaharan aneshallingam bramaniyam era Thevarajah n Nithiyananthan jini Nithiyanamthan bramaniam Australian S)
Swiss Franks
500.00 500.00 100.00 100.00 100.00 100.00 100.00 500.00
German Marks
100.00 100.00 100.00
Australian S
25.00 25.00 25.00
03

Page 157
Book Book 24
Book Book 25
Book Book 31
Country
Australia Australia Australia Australia Australia Australia Australia Australia Australia Australia Australia Australia Australia Australia Australia Australia
Country
Australia Australia Australia Australia Australia Australia Australia Australia Australia Australia Australia Australia Australia
Country
Norway Norway Norway Norway Norway Norway Norway
Serial No
576 577 578 579 580 581 582 583 584 585 586 587 588 589 590 59
Serial NO
601 602 603 604 605 606 607 608 609 610 611 612 613
Serial No
75 752 753 754 755 756 757
W.Thayatheeswa T.Suresh Kathirkarmatham R. Thepan N. Gamesh K.Velauthapillai S.SUvendran Mathiivaanan K. Nadesarnantha K.Sivarasa V.Abilash K.Kukanesan N.Mohan S. Kumaratheva
T.Sasitharan V.Shivaji Total (Australia
Sivarasa Karisu
.Mohan K. Kirushmasam, lndradevi Kirush Keshan Kirushn Indran Kirushan; Shanthini KirLushr M Navendren Suntharalingam Kugalenthiran S. Kamalanatha T.Sasikaran Shanmugabalar Total (Australi
S Tephen & Th P.Shanmugaraj S.Satrubarajaj ( Ramesh - Jarmu S.Shanmugana Jegatha Aravinthan Total (Norweg
04

Name
bi Surenthiran
un S)
Name
harn
a
naSarna
a Saff Tha
Sara
a3Sara
T
an S)
Nanne
iruniraiselvi
Ian Korana)
Australian S
50.00 30.00 30.00 100.00 50.00 50.00 30.00 50.00 30.00 30.00 30.00 60.00 50.00 30.00 50.00 30.00 700.00
Australian S
50.00 50.00 50.00 50.00 50.00 50.00 50.00 25.00 25.00 25.00 25.00 25.00 100.00 575.00
தொண்டைமானாறு பூரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலயம்

Page 158
Book 01 Book 02 Book 03 Book 04 Book 05
Book 03
Book 03 Book 15
Book 06 Book 07 Book 08 Book 09 Book 10 Book 11 Book 12 Book 13 book 14.32
Book 1432
Book21
Book 22/23 Book 24 Book 25
Book 31
Summary
Canada Canada Canada Canada Canada Total (Canadian S)
Malasia Total (Malasian Welli)
Swiss Swiss Total (Swiss Franks)
London
London
london
London
London
London
London
London London (From Denmark) Total (Sterling £)
Denmark Danish Korana Total (Danish Korana)
Germany (German Marks)
Australia Australia Australia Total (Australian S)
Norway (Norwegian Korana)
ΤΟΤΑ
மாமணி சிறப்பு மலர் - 2002

13,501.00 7,250.00 1375.00 8,635.00 551.00 31,312.00
200.00 200.00
700.00 4,975.00 5,675.00
1,118.00 2,168.04 1,048.95 1527.00 2,949.00 4,930.00 385.00 635.00 150.00 14,910.99
5,810.00 5,810.00
1920.00
1,160.00 700.00 575.00
2435.00
5,000.00
2.2554 2.25154 2.25154 2.25154 2.25154 2.25154
5.48910 5.48910
2.44236 2,44236 2.44236
100000 1.00000 1.00000 100000 1.00000 100000 00000 100000 100000 1.00000
1187798 11.87798
3.1044
2.87120 2.87120 2.87120 2.87120
12.98013
5,996.33 3,220.02 61069 3,835.15 244.72 13,906.91
36.44 36.44
286.61 2,036.96 2,323.57
1,118.00 2,168.04 1,048.95 1527.00 2,949.00 4,930.00 385.00 635.00 150.00 14910.99
489.14 489.14
67.28
4.04.01 243.80 200,26 848.08
385.20
3,576
05

Page 159
Receipts
CANADA MALASIYA SWITZERLAND U.K
DENMARK GERMANY AUSTRALIA NORWAY
Balance B/F
(9531.41 * 140)
Selwachan nith y T
Receipts and Payment
Amount
13,906.91 36.44 2,323.57 14,910.99 489.4 617.28 848.08 385.20
33,517.61
Amount RS.
1,366,597.16
1,366,597.16
ended 3
Expe
Be C Misc (518
Balar
Bell ( (Defe Marn Cust Verti Conti POO Bell Bank Balar
AS
above Receipts and Payments Account relates to t ticulars of any Expenses incurred subsequently wi
06 '

emple Bell Construction
S Account for the period 1st July 2002
Se
OnStruction ellaneous Expense in Canada 3.54 / 2.2515)
hce C/F
Clearing Expenses ence Levy & Transport) hani Book Expenses pm Expenses for Verti
ractor - M/S. RUHL|NS mandabam Transport Expenses
Charges Draft nce Cash in hand At 31st July 2002
Amount
21,454.00 2,302.20
9,761.41
33,517.61
Amount RS.
299,816.67
215,000.00 976.00 76,048.00 200,000.00 100,000.00 23,500.00 213.00 451,043.49
1366,597.16
he period up to 31st July 2002 only. ll be incorporated in the next statement.
தொண்டைமானாறு பூரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலயம்

Page 160
E:
Oصعصعصعصممصمسيس صحاك- يح
努
§ SRI SELVACHCHANNITHY TEMP பூநீ செல்வச் சந்நிதி கோயி 2584 Rugby Road, #603 Miss
நிர்மான சபைப் பொறுப்பாளர் பெ Garuantati திரு KSA பொருளாளர் திரு செல்
OZ நிர்வாக சபை உறுப்பினர்கள்
க. இரத்தினசிங்கம்
திருமதி சோதிமலர் பரஞ்சோதி கனக, மனோகரன் சேதுகாவலர் நிர்த்தானந்தன் பசுபதி ரவிராஜ் திருமதி மேனகா செல்வானந்தம்
லண்டன் இணைப்பாளர் திருமதி லண்டனில் வங்கிநிதிப் பொறுப்
4.
:
★
மர்மனி சிறப்பு மலர் - 2002
 

LEBELL CONSTRUCTIONTRUST 6) LDTLD60of fiiLDT600T UF60) LI
issauga, ON Canada L5B 4B4
ான்னுத்துரை ஐயர் புவனேந்திரன் . சீலன் கந்தையா . சுப்பிரமணிய ஐயர் ஞானசேகரம் ஐயர் ல்வி அணித்தா பத்மராஜன்
கெளரிபூரீராகவன் / தொண்டைமானாறு நற்பணி மன்றம்
శ్లో న్సై_ప్లోగే NS_భీ
V ひ
Ο
§
07

Page 161
※
※
இம்மாமணி உழைத்திட்
பெருவிருப்புடன் பெருநிதி தந்த பெரு கனடா, லண்டன், மலேசியா, சுவிஸ், ெ இருந்து மாமணியை நிர்மாணிப்பதற்கு மாமணியை நிர்மாணிப்பதற்கான பெருமனத்துடன் ஒத்துழைப்பை நல் தம்பதியினர் (சம்பியா), பூநீராகவன் (அமெரிக்கா) ஆகியோர்க்கும், இம் மாமணியை நிர்மாணிப்பதற்கான ‘ருலன்ஸ் ஸ்தாபனத்தினருக்கும், இம்மாமணியைக் குறுகிய காலத் ஸ்தாபனத்தினர். குறிப்பாக பெல் அவர்களுக்கும், பல்வேறு இன்னல்களின் மத்தியிலு கனடாவிற்கு எடுத்துச் சென்ற கெ அதற்குரிய அனுமதியை இராணுவ உ ஐயர், தெய்வேந்திர ஐயர் அவர்களுக் இம்மாமணி ஆரம்பவிழா சிறப்புற நட நிர்வாக சபையினருக்கும், மாமணி ஆரம்ப நிகழ்ச்சியை அபிஷேச ஆலயத்திற்குச் செலுத்திய வைத்திய மாமணி ஆரம்ப விழாவினை பெருமன ஒலி, ஒளி சேவையினூடாக அடியார் ஐயர், ரவீந்திரா, ராமஸ் வீடியோ : திரு சந்திரசேகரம் நந்தகுமார் ஆகிே ஐரோப்பிய நாடுகளில் நிதிப் டெ தொண்டைமானாறு நற்பணி மன்ற கி. மனோகரன், செயலாளர் ச. நந்தகு மாமணி ஆரம்ப விழாவிற்கும், பரீட் தொடுக்கவும் பிரசாதம் செய்யவும் உ சந்நிதியானின் அன்னதானம் திறம்பட திருமதி வண்ணம் அக்கா, கண்ணன் மாமணி நிர்மாணப் பணிகளை ஆரம் மாமணியின் ஆரம்ப விழாவினைச் பஜனைகளையும் பாடிய சிவ ஆறுமுக இம்மாமணி முழுமை பெற தம்கரம் ெ வழிநடத்திய திரு திருமதி கெளரிபூரீ இம்மாமணி மலர் சிறப்புற எழிலுறு குறிப்பாக மறைந்த விடுதலைக் கூட் செல்வச்சந்நிதி முருகனின் மாமணி பிரிந்தது குறிப்பிடத்தக்கது. அவர செய்கிறோம். இம்மாமணி ஆரம்பித்த காலத்திலிரு வேலும்மயிலும் அவர்களுக்கும்,
 

ரி ஓங்கார நாதமிட -ட நல்இதயங்கள்.
ந்தன்மை வாய்ந்த பெருந்தகையினர் அனைவருக்கும், டன்மார்க், ஜேர்மனி, அவுஸ்திரேலியா, நோர்வே போன்ற நாடுகளில் தப் பணம் சேகரித்து அனுப்பிய அன்பர்களுக்கும், சிறந்த தொழிற்சாலையையும், நாதத்தையும் தெரிவு செய்ய, கிய சிவயோகம் தம்பதியினர், மூர்த்தி தம்பதியினர். ஆறுமுகம் ா தம்பதியினர், திரு நடராஜ கிருஷ்ணராஜா மற்றும் கபிலன்
முழுப் பொறுப்பையும் ஏற்று வரைபடம் வடிவமைத்துக் கொடுத்த
தில் எளிலுற, முகமலர்வுடன் நிர்மாணித்த ohn Taylor Longhoyi GumpuSuGort 6Tii flá, 6m) sit (Bell Master Higson)
தும் உடைந்த மாமணியின் ஒரு பகுதியைப் பகுப்பாய்விற்காக ருடாவிலைச் சேர்ந்த திருமதி ஆனந்தலிங்கம் அவர்களுக்கும். யர் அதிகாரிகளிடமிருந்து பெற்றுக்கொடுத்த திரு விசாகரெத்தின கும்,
ந்தேற மண்டபம் தந்துதவிய ரூட்டிங் முத்துமாரியம்மன் கோவில்
5 பூசை வழிபாட்டுடன் ஆரம்பிக்க வேண்டும் என்று ஆரம்ப நிதியாக
கலாநிதி நடேசலிங்கம் குடும்பத்தினர்க்கும், துடன் சிறப்புற ஒலி, ஒளி பதிவுசெய்ததுடன், ஐரோப்பிய நாடுகளில் களைச் சென்றடைய வழிவகுத்த திரு. சாள்ஸ்குமார், பாலேந்திர உரிமையாளர் இராமகிருஷ்ணன், பூரீ ராகவன் குடும்பத்தினர், யாருக்கும், ாறுப்பினை ஏற்று மாமணி வைப்புக்கணக்கை ஆரம்பித்த த் தலைவரான நேசரெத்தினம் ஜெயக்குமார், பொருளாளரான மாரன்ஆகியோருக்கும்,
சாத்த விழாவிற்கும் பூக்காரர் என்ற உரிமையில் பூமாலைகள் தவிய சீனிவாசகம் வரதன் அவர்களுக்கும்,
நடைபெறச் சிரமத்தைப்பாராது பெருந்தன்மையுடன் உதவி நல்கிய ா, அவர்களது உறவினர்களும், பிக்கத் தூண்டுகோலாக இருந்த பிரபு, ஜிவா தம்பதியினர்க்கும், சிறப்பிக்க சாம்பியாவிலிருந்து வந்து செல்வச் சந்நிதிமுருனின் கம் குடும்பத்தினர்க்கும், காடுத்து வரம்பிலா வாழ்த்துடன் அனைத்து நடவடிக்கைகளையும் ராகவன் குடும்பத்தினர்க்கும், வார்த்து செய்திகளையும், கட்டுரைகளையும் வழங்கியவர்களும், டணியின் திரு. மு. சிவசிதம்பரம் அவர்கள் தன் உயிர் பிரிய முன் க்கு ஆசிச் செய்தியில் கையொப்பமிட்டு விட்டு இவ்வுலகைவிட்டுப் து ஆத்மா சாந்தியடைய செல்லச்சந்நிதி முருகனை வேண்டுதல்
ந்தே ஆலோசனை வழங்கிய திருமலை அரசாங்க அதிபர் திரு. வ.
தொண்டைமானாறு பூரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலயம்

Page 162
* இம்மாமணி அழகுற அமைக்க வே உதவிகளையும் செய்த உதவிக் கல்வி * மாமணிமலரினை சிரமத்தைப் பாராது
லிமிட்டெட் நிறுவனத்தினருக்கும், * பலவிதங்களில் உதவிகள் புரிந்து இம் சந்நிதிக்கு அர்ப்பணிக்க உதவிய அணி * அடுத்து மற்றும் ஓங்கார நாதம் ஒலித்
அனைத்து அடியார்களுக்கும்,
கொழும்பில் மாமணியைப் பொ
* கப்பல் கம்பனி உரிமையாளரான கே. * பிரபல வர்த்தகரான வீ. ஆர். வடிவேற் * துரைசாமி பாலசுப்பிரமணியம் * விசாகரத்தின ஐயர், நாகேந்திரம் ஐய * கொழும்பில் செல்வச்சந்நிதி நலன்புரி மேற் கொள்ள கிறீன்லன்ஸ் மண்டபத்
பிரபல வர்த்தகர் வீ. ஆர். வடிவேற்கர
மாமணியின் சாதாரண இறக்கும
* நிதியமைச்சைச் சேர்ந்த திரு சண்முக * இந்துக் கலாச்சார அமைச்சர் திரு. தி. * புனர் நிர்மாண அமைச்சர் திரு ஜயலத் * கொழும்பிலிருந்து செல்வச்சந்நிதி
மந்திரியிடம் ஏற்பாடு செய்த திருமதி இ * மாமணியை கொழும்பிலிருந்து செல்வ தலைவர் திரு. த. பாலசுப்பிரமணிய ஐ * சகல துறைகளிலும் ஆலோசனை
க. மகாதேவன், வி. தெய்வேந்திர ஐயர் * மாமணி சிறப்பு மலரைக் கனடாவில் உரிமையாளர் சசிகரன், படங்களைப் t செய்வித்த செலவை மாத்திரம் டெ மு. இரஜிவிகரன் அவர்களுக்கும் ! அன்பளிப்பாகச் செய்துள்ளனர்.) * கலர் படங்களை கனடாவிலிருந்து கொ யோகராஜா, ஜெயம், செல்விகள் கஜல * செல்வச்சந்நிதி மாமலரை அழகுறவும் ஆர்ட்ஸ் நிறுவன உரிமையாளரான தி
எல்லோருக்கும் இவர்கள் அனைவர்க்கும் செல்வச்
மாமணி சிறப்பு மலர் - 2002
 

ண்டும் என்று தன் லண்டன் பயணத்தைப் பிற்போட்டு சகல ப் பணிப்பாளர் திரு. நடராஜா அனந்தராஜ் அவர்களுக்கும், பெருந்தன்மையுடன் அச்சேற்றித் தந்த யுனிஆர்ட்ஸ் (பிறைவேட்)
ாமணியினைச் சிறப்புற வெற்றிகரமாக நிர்மாணித்து ஆண்டவன் னத்து உள்ளங்களுக்கும், நிட வேண்டுமென்ற ஆனந்தக் களிப்பில் நல் உந்துதலை அளித்த
றுப்பேற்க உதவியவர்கள்
ஜெயபாலசிங்கம் அவர்கள்
கரசன்
ச் சங்கம் ஒன்று அமைத்து கிராமத்திற்கு வேண்டிய உதவிகளை தை இலவசமாகக் கொடுத்து உதவியதுடன் விருந்தும் கொடுத்த Fன்.
தி வரிச்சலுகையை அகற்ற உதவியவர்கள்
லிங்கம்
மகேஸ்வரன் ஜயவர்த்தனா வரை மாமணியைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்ல பிரதம இந்திரா சிவயோகம் ச்சந்நிதிவரை பொறுப்பெடுத்துச் சென்ற ஆலய நிர்வாக சபைத் பர், திரு. சுப்பையா
வழங்கிய தலைவர் திரு. பாலசுப்பிரமணிய ஐயர், செயலாளர்
படப்பிரதி பண்ணிய கம்பியூட்டர் நிபுணர் Haran Graph ரதி பண்ணும் காகிதாதிகளையும், பிரதிபண்ணும் தகடுகளையும் ற்று இலவசமாகப் பிரதிபண்ணிக் கொடுத்த உரிமையாளர் பணி புரிந்த அவரது உதவியாளருக்கும் (837 டொலர்களை
ழும்புவரை விரைவில் கிடைப்பதற்கு முகவர் மூலம் அனுப்பிவைத்த க்சுமி, சுபா அவர்களுக்கும், உரிய நேரத்தில் வெளியிடவும், பதிப்புச் செய்தும் கொடுத்த யுனி ரு. விமலேந்திரனுக்கும் நிறுவன ஊழியர்களுக்கும்,
எம் இதயம் கனிந்த நன்றிகள். ந்நிதி முருகனின் ஆசி கிடைக்க வேண்டுகிறேன்.
செல்வச்சந்நிதி கோவில் மாமணி sólíama áF6ðt ruflsár FIrít flei) பொன்னுத்தரை ஐயர் புவனேந்திரன்
09

Page 163


Page 164
| III |||||||I|| எந்நிதியும் கொடுப்பான் செல்வச் சந்நிதியான் என்று பக்தர்க அடியார்கள் புடைசூழ நடத்தி சந்நிதியிலேயே
 
 

H
SE -
I
குளுக்கு அருள் வழங்கி வந்தவரும், கும்பாபிஷேகத்தை தன்
சமாதியான அருட்திரு முருகேசு சுவாமிகள்.

Page 165
செல்வச் சந்நிதி முருகன் ஆல
'எந்நிதியும் தருவான்
 
 
 
 

ய முன்னைய முகப்புத் தோற்றம்
செல்வச் சந்நிதியான்'