கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வட்டுக்கிழக்கு சித்தன்கேணி திருமுறைக் கழகம் ஆண்டு மலர் 1968

Page 1

@。 57 ஆம் ஒழுக
அழும்ே
韶 O STF e o A2 தமிழ் 蠶學彎
ܕ 1 7*
an
ܝ ܐ ܠ ܐܦ 臀 ། ...Y
ܪܘ
=—— -—

Page 2
K
3L
திருச்சிற்றம்
வட்டுக் கிழக்கு -
திருமுறை
மலர் ஆசி
பண்டிதர் த. EJ
C
ஆண்டு
4504.
96.
 
 

-
சித்தன்கேணி
ELIG).
is 5 b if
கொணுப ** 雪 நிமிழர் En
,ே 1.57 ஆம் belah
Ոul if :
பிரமணியன்
조
е A 6)
வகாசி
3。

Page 3
திருச்சி
BF LD IT PER AF + + +', , , + , \t = **** -
ஆங்கி
திருமுறைக் கழகத் தீந்தமிழ்த் தெய்வ உலகெலாம் பரவி சித்தன்கேணி நற்
安
மகா கணபதியின் 9

விட
ற்றம்பலம்
LIGATOTT
தின் முதற்படைப்பாகிய த் திருமுறை நறுமணம் க் கமழும் இந்நன் மலர் பதிமேவி வி க் கி ன ந் ர்க்கும்
கழலடிக்குச் சமர்ப்பனம்.
சுபம்.

Page 4
Sahl pu
மலர் வா
(பண்டித வித்துவான் க. கி. நடர
ബ
வெண்
முட்டாச் சிறப்பால் முதுபதி வட்டுக் கிழக்கென்னும் மா நிறுவுந் திருமுறை நேர்கழ நறுமலரே! வாழ்க நயந்
ஆசிரிய
செந்தமிழ் மொழியுஞ் சில முந்துற வளர்ந்து முதன்ை வேண்டிப் பணிகள் மிகட் காண்டகு சிறப்பிற் கண்ட கழகம் சுப்பிர மணியர்
மகளுர் கந்தைய வண்ண அன்னவர் மனைவி அன்ன வட்டுக் கிழக்கெனும் வ6 பெட்பார் சித்தன் கேன அன்புட னதன அணிெ

ழ்த் து
f (TFör B. O. L., Dip-in-Ed.)
யா யோங்குமுயர் தலத்தில் - சிட்டர் pகம் பூத்த
Sl.
T
நெறிப் பண்பும் மெபெற் ருேங்க பல வுளுற்றக் -னர் திருமுறைக்
கவிஞர் ால் ஜே. பீ. லட்சுமி
7 மார் செல்வப் ரியாம் ஊரினில் : பற வளர்ப்பவர்

Page 5
தெய்வ யானைப் பிள்ை சுப்பிர மணியப் பண்டி இறைவழி பாட்டை நீ திருமுறைப் பெருமையை அறியக் கற்க அவைகள ஆற்றியும் அறிஞரை ஆ ஆற்று வித்தும் அரும்ட சீர்சால் திருமுறைக் க விழாமலர் ஒன்றை வெ திருவிழாத் தத்துவம், தீ பெருமைநன் குணரப் ( நாவலர் தாசர், நவைய மேவிக் காக்கும் மெய் வாழ்வின் குறிக்கோள், தாழ்வில் தோன்ருத் து முதலாம் பத்தாந் திரு திருமுறைப் பெருமை, உலகச் சமயமாம் உத் நெறியெனு மிவற்றைப் அறிஞர் பலர்தரும் ஆ கண்ணுங் கருத்துங் க வெளிவந் துள்ள வித் நீயே, சிவவொளி பரப்பிச் சில ஞான தீபமாய்ப் பணுவ வாழிய பெரிதே ! வா வளர்பிறை போல நா உளநிறை யெம்பிரான் வாழிய பெரிதென வ

ச் செல்வி தத் தூயோன்; றைய வளர்த்துந்
பருமையை யெவரும் ற் சொற்பொழிவு ழைத்தே விரிவுரை னி புரியுஞ் ழகம்; ஆண்டு jiul டுள்ளது ந்தமிழ்த் திருமுறைப் பெயர்த்தும் மூவர், 1று சிவநெறி * சைவ நங்கையர், மற்றெமக் குதவுந் ணையா யுள்ளவர், முறை முதன்மை, திருமுறைத் தத்துவம்,
தம சைவ
பொருளாக் கொண்டு ய்வுரை சிவணிக் வரும் நீர்மையில்
தக மலரே !
வமணங் கமழ்ந்து பலாய் என்றும்
ழிய, பெரிதே ! ! ளும் வளர்ந்து
கருணையை யொத்து ாழ்த்துது மியாமே.

Page 6
நா வல ர் ெ
லிநக ராறுமுக நாவல
சொ
லு தமிழெங்கே சுருதி
c
i
Gost
மங்க னறி வெங்கே யறை.
ணுக
ஏதது புரா ஆத்த
 

ಪ್ಲೀ:
鹭 பரு மான்
ர் பிறந்திலரேற் நீயெங்கே - எல்லவரும் கே ப்ரசங்கமெங்கே
- திரு. சி. வை. தாமோதரம்பிள்ளே

Page 7
பூரீலழரீ அம்பல்
இப் பெரியாரின் உ வான எண்ணத்தின் பிரதி விளங்குகின்றது வட்டுக்கே
 

வான நாவலர்
ள்ளத்தில் உதித்த உயர் நிவிம்பமாக வளம்பெற்று காட்டை இந்துக் கல்லூரி

Page 8
9
0.
ll.
2.
14.
5.
6.
7.
8.
திருச்சி பெ ாரு
=quot;
சமர்ப்பணம் திருமுறைமலர் வாழ்த்து முன்னுரை ஆசிச் செய்திகள் அணிந்துரை கழக அறிக்கை வரவேற்புரை முதலாந் திருமுறை
திரு. சி. பால இளைஞரும் சமயமும்
திரு. க. சி. குலரத்
திருவிழாத் தத்துவம் - மணி
தில்லையில் திரு
திரு. நாவலரும் தாசர் நாவலரும்
சைவமங்கையர் சைவத்தை வ
புலவர்
வாழ்வின் குறிக்கோள்
திரு. ந. சிவஞா
தோன்ருத் துணை
திருமுறைப்பெருமை
3 * திருமபுர ஆதீன திருமந்திரம்
அருண்மொழி அ
பன்னிரு திருமுறை பாடியவர் தி
அருட்கவி O O

a. bறம்பலம்
ளடக்கம்
பக்கம்
3.
7.
சுப்பிரமணியம். எம். ஏ. எம். லிட்.
3 தினம்
16;
iம்பவும் எழுந்தருளினர் மூவர் 18.
. வைரமுத்து
2 ளர்க்கவேண்டும் 26.
செல்வி க. பூரணம் பி. ஒ. எல்.
ботић в. А.
செல்வி ஏ. தெய்வானைப்பிள்ளை
32 வித்துவான் பூரீமத் தற்புருஷ தேசிகர்
35
ரசு திருமுருக கிருபானந்தவாரியார் ருநாமம் 38
சி. விநாசித்தம்பி
O

Page 9
ஈழத் திருநாட் இணைய தங்க ம யாழ்ப்ப
- o do ŝrso o go gzao scio> ege9 eśās eg> eo> ezo
அன்பளிப்பு:
6
v
வட்டுக்கிழக்கு-சித்தன்கேணி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் பிரதான வீதி,
சித்தன்கேணி, pa

தந்தி. “ஜூவல்லர்ஸ்” த வைரங்கள்
ஆபரணங்கள்
ற்றிற்கும்
ற்ற ஸ்தாபனம்
ாளிகை
sT600TD.
D HOUSE
A. Gram: “JEWELLERS'
A. S. SAMA APLIAI Ini
IMPORTERS & EXPORTERS.
l62, 164, & 166 Hospital Road, Grand Bazaar,
JÁFFNA. - .
Telephone: 308 Telegrams: 's ANGAR BROs.”
Stockists and Distributors of:
ELEPHANT HOUSE SOFT DRINKS ELEPHANT BRAND - CAKES
OF EVERY DESCRIP roN,
FROZEN MEATS, CNF MILK FOODS -
NATIONAL, MLK BOARD'S STERILIZED MILK

Page 10
ஆண்டு
வட்டுக் கிமக்க-சிக்கன் வைகாசி வட்டுக் கிழக்கு - சித்தன்ே
முனணு
எங்கள் சைவசமயம் ஏனைய சம பெற்றதும், முதல் உற்பத்தியானதும் மானுலே தேவர்கள், முனிவர்கள், 6 தோதப்பெற்றதுமாகும். -
கடவுள் வழிபாடு, பெரியோர் வ குறைந்து மேலைத்தேய நாகரீகம், பட
பன நமது இளஞ் சந்ததியினரின் உள் பரவியுள்ளன.
நமது சமய உண்மைகளை, மக்கள் தன்கு அறிந்து, உண்மையுணர்ந்து ந6
மென்னும் பெருநோக்குடனே கடந் ஆரம்பிக்கப்பட்ட இக்கழகம் இயன்ற
வத்துள்ளது.
மேலும் சிறந்த முறையில் தெ வசதியின்மையினலே இத்தகைய மல திருவருள் தூண்டியது. எங்கள் கிரா தித் தொட்ர்பு கொண்டோம். அவர் கப்படுத்தினர்கள். ஆதரவு தந்தார்ச

}t}hf.
ற்றம்பலம்
மலர்
கணித் திருமுறைக் கழகம் ! 1968
னுரை
யங்கள் எல்லாவற்றுள்ளும் முதன்மை காலவரையறையற்றதும், சிவபெரு குானிகள், அடியார்களுக்கும் எடுத்
ழிபாடு, தெய்வ நம்பிக்கை என்பன டாடோபமான வாழ்க்கைமுறை என் ாளத்தில் இக்காலத்தில் மல ர் ந் து
ர் - சிறப்பாக இளஞ் சந்ததியினர் ன்மையெய்தி, உய்தியடைய வேண்டு த மூன்று ஆண்டுகளின் முன்னர்
பணிகளைப் பலவகையிலும் ஆற்றி
ாண்டாற்றுவதற்குப் போதிய நிதி ர் ஒன்றினை வெளியிடும் நினைவைத் மத்துப் பெரியார்களுடன் இது பற் கள் அதனை நன்கு வரவேற்று ஊக் 1ள். ஆர்வம் பெருகியது.

Page 11
பல அறிஞர்களோடு தொடர்புெ விளம்பரம் சேகரிக்க முயன்ருேம், மி காலத்திலும் தமது நிலைமைகளையுண மலர் அழகு பெறவும், சிறப்புறவும் பெரிதும் துணை புரிந்தன. அவர்களுக்
மலர் நறுமணம் வீசி எமது கிரா பொருட்டுப் புகைப் படங்களை மாத முன்னேற்றக் கழகம், ஆலய பரிபாலக
பெரியார்கள் பலர் ஆசியுரைகளை செய்தனர், மலரை மனமுவந்து படி தார்கள் பண்டிதமணி சி. கணபதிப்பி மலரைச் சிறப்பாக அச்சிட்டுத் தந்தா களும் அலுவலாளர்களும்.
வாழ்த்துரை வழங்கி நீடூழி வாழ்த்
நடராசன் B. O. 1. DIP.N.E.D. அவர்கள்.
ஒரு கலியாண வீட்டிலே கிராமத் அலங்களிப்பதுபோலப் பல துறைகளி மலர்கள் நிறைந்து மலரை நறுமண
அங்ங்னஞ் செய்த அனைவருக்கும் கூறுகின்ருேம்.
இறுதியாக அங்கிங்கெனதபடி 6 நின்று நம்மை நடாத்தித் தோன்ற அவிர்சடைக் கடவுளை வணங்கிக் கழ மார்ந்த நன்றியைக் கூறுகின்றேம்.
6
O. C

காண்டு கட்டுரைகளைப் பெற்ருேம். விகவும் கஷ்டமும் நெருக்கடியுமான ர்ந்தும் இயன்றவரை உதவினர்கள். உதவிபுரிந்த அன்னர் உ த வி க ள் க்கு எமது உளங்கனிந்த நன்றி.
ாமத்தின் பிரதிபலிப்பைக் காட்டும் ர் முன்னேற்றச் சங்கம், இளைஞர் ர்கள், பெரியோர்கள் உதவிஞர்கள்.
வழங்கி மலர்களை நறுமணங் கமழச் த்து அணிந்துரை யளித்து அன்புசெய் பிள்ளை அவர்கள். மனமகிழ்ச்சியோடு ‘ர்கள் பூரீகாந்தா அச்சக அதிபர் அவர்
த்தினர்கள் வித்துவான் க. கி.
*து அணிகலன்கள் யாவும் நிறைந்து லும் பல அறிஞர்களுடைய வாடா ங்கொழிக்கச் செய்துள்ளன.
எமது கழகத்தின் சார்பில் நன்றி
எங்குமாய் எல்லாமாய் அல்லதுமாய்
த் துணையாய் விளங்கும் ஆலவாயில் கத்தின் பெயரால் அனைவர்க்கும் மன
ாக்கம். திருமுறைக் கழகம்,
D. O.

Page 12
@乘 சிவஒலி ஞானு னந்த
பூgமடம் சமயப்பிரசர
எப்போ தகத்தும் நினை கைப்போ தகத்தின் கழ அன்பர்களே !
மக்கட் பிறப்பாகிய பிறப்புக் கிடைப்பது அரிது. அதனிலும் பல வகைக் குற்றங்கள் நீங்கிப் பிறத்தல் அரிது, அதனிலும் அரிது இறைவழி பாட்டில் மனம் ஒன்றி வாழ்தல். அதிலும் இக்காலம் மிகவும் சமயத்தி லும் சாதியிலும் சாத்திரங்களிலும் நம்பிக்கை இழந்து மக்கள் மக்களாக வாழாது மாக்களாக (மிருகம்) வாழ் கிருர்கள். இச்சமயத்தில் சித்தன்கே னித் திருமுறைக்கழகம் சமயத்தொ ண்டாற்றவும், சமயநூல்களை வெளி யிடவும் வந்திருப்பது இலங்கை வாழ் மக்கள் பலருக்கும் பலனளிக்கும் என் பதில் யாதொரு.ஐயமுமில்லை. சம யத் தொண்டும் சைவத் தொண்டும் ஒல்லும் வகையால் படித்தும் கேட் டும் சிந்தித்தும் தெளிந்தும் நல்வழிப் பெறுதலேயாகும். திருமுறைக் கழக மும் இம்முறையில் தொண்டுசெய்யச் சமயாச் சாரியர்களில் ஒருவரான பூரீ திருஞானசம்பந்த பரமாச் சாரிய சுவாமிகள் "கற்றல் கேட்டல் உடை யார்" என்னும் முதல் திருமுறையி லேயே ஞானப் பால் உண்ட பதிகத் தில் நினைவூட்டுகிருர்கள். அம்முறை யில்தான் சித்தன்கேணித் திருமுறைக் கழகமும் தொண் டு செய்கின்றது என்று கேட்டவுடனே அ டி யே ன் அடைந்த உவகை அளவிடற்பாலது.
தெய்வச்சிவம் சேக்கிழார்சுவாமி கள் திருஞானசம்பந்தப் பெருமான்

அடிகள் அவர்கள்
கர் - காஞ்சிபுரம்.
ார்க்கு இடரில்லை. . w புராணத்தைப் பாடத் தொடங்கும் பொழுதே பின்வரும் பாடலால் நினை வுறுத்துகின்ருர், * வேத நெறி தழைத்தோங்க மிகு சைவத் துறை விளங்க பூதபரம்பரை பொலியப் புனித வாய்
சீத வள வயற் புகலித் திருஞானசம்பந்தர் பாத மலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்". எல்லாத் தொண்டுகளிலும் திரு முறைத் தொண்டு மிகச் சிறந்த உயர்ந்த தொண்டாகும். “தொண் டர்க்குத் தொண்டராம் புண்ணி யனே ’ என்பது திருமுறை.
அம்முறையில் திருமுறைக்கழகத் தார் பெரிதும் வளர்ச்சியுற்று வளம் குன்றது. வண்மையும் புகழும் பெரி தும் அடைந்து எல்லா நலன்களும் இனிதுபெற்று மக்களும் மாதர்களும் மாணவ மாணவிகளும் சிருரும் மக் கள் தொண்டாற்றித் தமிழ்ப்பயனும் இசைப்பயனும் இறையருளும்பெற்று எக்காலத்தும் எல்லோராலும் வாழ்க வாழ்க எனப் பல்லாண்டு புகழ் எல் லாம் வல்ல இறைவனும் பரம் பொ ருள் பூரீ சிதம்பர சிதாகாச சிற்சபை பொலிய பூரீ அற்புத நடம்புரி பூரீ ஆனந்த சிவகாம வல்லி சமேத பூரீ ஆனந்த நடராஜ மூர்த்தியின் அடி யிணையை ஏ ற் றிப் போற்றுகின்ற 9|L960) D.
- சிவலுலி ஞானுனந்த அடிகள்.
O O O

Page 13
t
சிவ. உ. சோமே
தலை
இந்து கலாச்சார திலே,
அவன் அருளாலே அவன் தாள் களே நோக்கி வாழும் சிறியேனை உங் கள் சிறப்பு மலருக்கு ஆசி கூறுமாறு பணிக்கப்பட்டதும் அவன் அரு ளென்றே கருதுகின்றேன்.
உங்கள் கழகத்தின் தொண்டு களைக் கவனிக்குமிடத்து பூரீ கிருஷ்ண பகவான் கீதையில் அருளிய பொன் மொழி நினைவுக்கு வருகிறது.
** கருமங்களைச் செய்தற்கு மாத் திரமே உனக்கு உரிமையுண்டு, அவற் றின் பலன்களுக்கு அல்ல’. தொண்டு செய்யும்போது அதன் முடிவையோ பயனையோ கருதாது நிஷ்காம்மியமா கச் செய்தலே சிறந்த நெறி. தற்கா லத்திலே, பலநூற்ருண்டுகளாகப் பிற மதத்தவர் ஆதிக்கம் செலுத்தியமை யால் சைவநெறி குன்றி உலோகாய தம் பரவலாயிற்று. அதன்விளைவால் வாழ்க்கைப் பிரச்சனைகளும் சமூகப் பிரச்சனைகளும் மலிந்துள்ளன. அற நெறி அறியாதவர்களாக அலைகின் ருேம். இந்நிலையை மாற்றுவதற்குத் தங்கள் மன்றம் போன்ற ஸ்தாபனங் களே முன்வர வேண்டும். கருமங்கள் செய்யும்போது, கவலைகள், நட்டங்
O

Fகரம் அவர்கள்
வர்,
ம், யாழ்ப்பாணம்.
கள், கீர்த்தி, அபகீர்த்தி, வெற்றி, தோல்வி மாறி மாறி வரும். அவை கருமங்களால் உண்டானவையல்ல. அவற்றின் பலன்களை நாம் இச்சிப்ப தால் தான் இந்நிலைகள் வருகின்றன. பலன்களை விரும்பி எதிர்பாராது கரு மங்களைச் செய்தோமானுல் எங்கள் மனதில் இன்பம் என்றும் நிலவும்.
இறைவனுக்கும் சராசரத்திற் கும் ஆதியுமில்லை, அந்தமுமில்லை. மானிடப் பிறவி எடுத்தவர்கள் வேலை கள் செய்யாமலே இருக்க முடியாது. வேலைகளும் ஒருபோதும் பூரணம் அ டை யாது. பிரச்சனைகளுக்கும் தீர்வு காண இயலாது. அவைகள் வளர்ந்து கொண்டேபோகும். அத ஞல் கவலைப்பட வேண்டியதேயில்லை. கருமம் செய்வதில் ஈடுபடுவதிலேயே இன்பம் காணப் பழகுவோமாக.
உங்கள் கழகமும், அங்கத்தின ரின் சேவையும் மேலும் மேலும் வளர்ந்து இன்பம் அளிக்குமாறு எல் லாம் வல்ல இறை வனே ப் பிரார்த்திக்கிறேன். குறைபாடுகள் எங்கும் ஏற்படலாம்; அதனுல் மனந் தளராது கருமமே கண்ணும் கருத் துமாய்த் தொண்டாற்றுவீர்களாக,
O O
-- சிவ. உ. சோமசேகரம்.

Page 14
*
கி. பி. அரன்
ஆசிரியர்
இறை அருளால் வட்டுக் கிழக்கு சித்தன் கேணித் திருமுறைக் கழகத் தின்இரண்டாவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் இச்சமயத்தில் அவர் களை வாழ்த்துகின்றேன்.
என்ன புண்ணியம் செய்தோ தமிழருக்குத் திருமுறைச் செல்வங் கள் கிடைத்துள்ளன. இவற்றைச் சரிவரப் பயன்படுத்தத் தமிழ்ச்சமூகம் குறைகள் தீர் த் து இன்பவாழ்வு பெறும்.
இப்பகுதியிலுள்ள நான்கு கோவில் களிலும் வெள்ளிக் கிழமை ே தாறும் கூட்டுப் பிரார்த்தனே நடாத்தி வருவ தால் சிறுவர் - சிறுமியருக்கு நல்ல தமிழும், தெய்வ பக்தியும் வளர்ந்து வரும். தேவார திருவாசகங்களில் ஒருசில பாக்கள் தாம் வழமையாகப் புகட்டப்படுகின்றன. இரண்டல்லது மூன்றுமாதங்களுக்கு ஒருமுறை புதுப் புதுப் பாக்களேப் புகட்டினுல், சிறுவர் சிறுமியருக்குத் தமிழறிவு வளரும். இத்துடன் சொல்லும் பாடல்களுக் குப் பொருளையும் தெளிவாக உணர்த்த வேண்டும். அப்போது
(O O.

அவர்கள்
"ஈழநாடு "
தான் இளம் உள் ள ங் களில் இப்பாக்கள் அறிவுறுத்தும் ༧, ༧ தேசங்கள் பதியும். அதஞல் அவர் கள் அதன்படி நடக்கவும், வாழ்க்கை யின் பூரண பயனை எய்தவும் முடியக் கூடியதாக இருக்கும்.
சைவசமூகத்தில் பிறந்துள்ளவர் கள் அனைவருக்கும் சிறுவயதிலேயே சமயதீட்சை எடுத்துத்தர வேண்டு மென்ருர் நாவலர் பெருமான். அந்த யோசனையை இக்கழகம் நிறை வேற்ற எல்லா முயற்சியையும் செய் தால், சைவக் குழந்தைகள் பெயரள வில் மட்டும் அப்படியின்றி உண்மைச் விசவர்களாக எல்லா நலன்களும் பெற்று வாழ வழி செய்வதாகும். சைவர்களாகப் பிறந்த புண்ணியத் தின் பயனை அடையக் கூடியதாக இருக்கும்.
!த கெளரி அம்பாள் சமேது திருக்கேதீச்சரப் பெருமான் துனே நின்று இக்கழகத்தை வழிநடத்தி, முன்மாதிரியாகக் காரியங்கள் செய் விக்க மனப் பூர்வமாய்ப் பிரார்த்
திக்கிறேன்.
கி. பி. அரன்.
Ο

Page 15
அ. அமிர்தலிங்கம்
* 7 т т =
வட்டுக்ே
உலக மொழிகளில் பணிவதற்குத் தலைசிறந்த மொழி
முடிபாகும். தமிழுக்கு இத்தனிப் சைவ, வைணவ சமய குரவர்கள்
திருவாசகம், திருவாய்மொழி முதலி தனிச்செல்வமாகிய பன்னிரு திருமுன நமது இளஞ் சந்ததியினரிடையே அ( திருமுறைகளைப் பண்ணுேடு பயிற்றுவி கழகத்தினர் ஆற்றிவரும் சேவை ளாகத் திருமுறை வகுப்புகளை இல6 காரியமல்ல. இரண்டு ஆண்டு பூ இக்கழகத்தினருக்கும் அவர்களுக்கு பெருமக்களுக்கும் எனது மனமார் கொள்கிறேன்.
-
:
, , , ,
t
M
上
" H WE wish THE ORG PRAVRAJKA A PRAVRAJIKA N
si sarda

அவர்கள், பா. உ.
GrT IL I GTI - .
"ம் இறைவனைப் பக்தியோடு பாடிப் தமிழென்பது மொழி யறிஞர்களது பெருமை கிடைப்பதற்குக் காரணம் கசிந்துருகிப் பாடிவைத்த தேவாரம் "ய பிரபந்தங்களே. சைவ மக்களுடைய றகளையும்-முறைப்படி கற்கும் வழக்கம் ருகி வருகிறது. இக்குறையைத் தீர்த்து பிப்பதற்குச் சித்தன்கேணித் திருமுறைக் பாராட்டுக்குரியது. இரண்டு ஆண்டுக வசமாக நடத்துவதென்பது சுலபமான பூர்த்தியான விழாவைக் கொண்டாடும் ப் பொருளுதவி புரிந்து ஊக்குவிக்கும் ந்த பா ரா ட்டை த் தெரிவித்துக்
** -
॥
- அ. அமிர்தலிங்கம்
2ssage
ANIS ATIONALL SUCCESS.
TMAPRANA M. A., PH. Do
MUTTPRANA M. A., B.T.
Math — Dakoshinessar ki, "... -- ' * &*', '* ' ';
Calcutta

Page 16
முதலியார் ச. குமார ஈழவள நாட்டில் சைவமு தோங்க வழிவகுத்த வள்ள இந்துக்கல்லூரி வீங்கு பு வரையாதனித்த பெருவள்
 

சாமி அவர்கள் 2த் தமிழும் தழைத் ல் வட்டுக்கோட்டை հԱքւ ճնr கலேமலர

Page 17
திருமதி வள்ளிய ਮ।
அகில இலங்கையிலும் உள்ளன்புடன் உவந்து முதலியார் குமாரசாமி நிலே பெற நற்தாபன் போஷகராய் அபு
மாதர்குல
 

ம்மை குமாரசாமி ர்கள்.
சைவமுந் தமிழும் வளர பனவுதவிசெய்தவள்ளல் யின் எண்ணம் என்றும் சங்களின் சீவியகாலப் பராது உழைக்கும்
மாணிக்கம்.

Page 18
.ே
அணிந்
பண்டிதமணி சி. கனட
தமிழரசர் காலத்தில் சைவமுந் தமிழும் தழைத்தோங்கிய பாழ்ப் பாணத்துக்கு கி. பி. 1500-ல் சனி திருஷ்டி ஆரம்பமாயது. கி. பி. 1800 வரை முந்நூறு வருடகாலம் யாழ்ப்பாணம் ஒன்றுமற்ற சுடலை யாய்க் காட்சி அளித்தது.
கி. பி. 1620-ல் பறங்கித் தலை வன் 500 சைவக்கோவில்களைத் துரை மட்டமாக்கினுன் 81000 பேரை வலாற்காரமாகக் கத்தோலிக்கராக் கினன். அவர்களுள் 150 பேர் பிரா Dr. 20 பேர் அரசபரம்பரை யினர். அக்காலத்திலேதான் ஞானப் பிரகாசர் என்ற மகான் பகக்கொலைக் கஞ்சி வடதேசம் சென்றருளிஞர்.
பறங்கிக்குப் பின் வந்த ஒல்லாத் தரும் மதக்கொடுமையில் குறைந்த வரல்லர். கைக்கூலிப் பிசாசுகள்முடிவுகாலத்திற் சற்றே இளகினர். 1790-ல் வண்ணுர்பண்ணைச் சிவன் கோயிலும், 1804-ல் நல்லுரர்க் கந்த சாமி கோயிலும் தோன்றின. கந்த சுவாமிகோயில் கி. பி. 950-ல் புவி ன்ே கவாகு என்னும் பிராமண மந் திரியாற் கட்டப்பட்டு அழிக்கப்படட் டிருந்தது.
1815-ல் ஆங்கிலராச்சியம் வந் திது. வடக்கே பிராமணரும் வேத

5 g. 60) J.
பதிப்பிள்ளை அவர்கள்
மும் இருக்கும்வரை தங்கள் காரியம் பலியாது என்று கண்ட பாதிரிமார் யாழ்ப்பாணத்தில் வந்து குதித்தார் கள். தாங்கள் விதைக்கும் விதை முளேகொண்டு பயன் செய் தற்கு 300 வருடகாலம் பண்படுத்தப்பட் டிருந்த வயல் யாழ்ப்பாணம் என்று கண்டார்கள்
833-i அமரிக்க மிஷன் வட் டுக்கோட்டையில் செ மி னு ரி என வழங்கும் சாத்திரசாலையைத் தாபித் தது. ஆசியாவில் இதற்கிணையான கல்வித்தாபனம் அக்காலத்தில் பாது மில்ஃ.
கிங்ஸ்பரிகள், கறல்கள், உவைம் மன்கள், ெநவின்சுகள் வட்டுக்கோட் டைச் செமினரியில் தோன்றினர்கள். இவர்களுள் ஒருவரே யாழ்ப்பாணம் முழுவதையும் கிறிஸ்து மதமாக்கப் போதியவர்.
இந்நிலையில் யாழ்ப்பாணம் மறை விற்செய்த தவங்காரணமாக 교 இறுதியில், செமினுரி தொடங்கச் சில மா சங்களின் மு ன் கடவுள் ஆறுமுகநாவலரை நமக்குத் தந்தார். அவர் ப ன் னி ர ண் டாம் வயசு தொடக்கம் 14 வருடம் மத்திய கல் லூரியில் பார்சிவற் பாதிரியார்பால் அஞ்ஞாதவாசம்.செய்தார். பைபிஃா

Page 19
யுஞ் செ ந்தமிழ்ப்படுத்திக் கொடுத்
தார்.
1848-ம் ஆண்டு ஜனவரி முத லாந் தேதி காலையில், உதயசூரியன் எதிரில் வண்ணுர்பண்ணைச் சிவன் கோயில் வாய்தலில், நாவலர் முதணு ளிரவு உயர்த்திய இட்பக்கொடி கெம்பீரமாக எழுந்து பிரகாசித்தது. திக்கெட்டுஞ் செவிடுபட உங்காரஞ் செய்தது.
வட்டுக்கோட்டை உற்பத் தி செ ய் த கிங்ஸ்பரி, கறல், நாவ ல ரு க் கு ப் படைத்துணையாயினர். நெவின்ஸ், உவைம்மன்கள் பால்பரு காத பூனைகளாய்த் தமிழாக்கத்துக் குத் தம்  ைம அர்ப்பணித்தனர். கிறிஸ்தசமயத்தைப் பரப்ப வந்த பார்சிவற் பாதிரியார் ஒரு சாக்கிய ாய், மமகுரு ' என்று நாவலரை வணக்கஞ் செய்தார். பாதிரிமார் இட்ட திட்டங்கள் தவிடுபொடியா பின. நாவலர் தாவச் சவிமடிந்து' என்று சென்னைப் புலவர் ஒருவர் பாடினுர், பரபசும் இங்ஙனமாக
நாவலர் சுவபக்ஷத்தை நோகி ரூர், கண்ணிர் பெருகிற்று. பிரா மண சைவகுருமார் தம்வழியிற் சீடரை நடத்தாது சீடர்வழியில் தாம் நடந்து தம் வயிற்றை நிரப்பி ஞர்கள். கோயில்கள் வியாபார ஸ்தலங்களாயிருந்தன. இந்நிலையில் அவருக்கு அழைப்பு வந்துவிட்டது.
வட்டுக்கோட்டையைச் சேர்ந்த ஒத்தன்கேணியில் உதித்தவர் அம்பல

வசனநாவலர் துறவி, அவர் நாவல ரைத் தங்குல தெய்வமாகக் கொண் டவ்ர். அவர் நாவலர் வழியைப் பின் பற்றிப் பல காரியங்கள் செய்தார்.
ஒன்று சித்தன்கேணிப் பாடசாலைத் தாபனம். மற்றென்று மிக முக்கிய மானது. அது பௌஷ்கராகமத்துக்கு உமாபதிசிவாசாரியர் செய்தருவிய விருத்தியுரையை அச்சிட்டது. அது
வடமொழியில் உள்ளது: சைவசித்
தாத்த பொக்கிஷமாயிருக்குமென் பதை, 'தன்னிஃலமை மன்னுயிர்கள் சார " என்ற திருவருட்பயன் பாடல் ஒன்றே தெரிவிக்கும். பெளஸ்கர விருத்தியைத் தமிழிற் பெயர்ப்பித்து அச்சிடுவது சித்தன்கேணித் திரு முறைக்கழகத்துக்கு இன்றியமையா
தது. இது நிற்க, இப்பொழுது மற் ருெரு முண்மரம் முக்ளகொள்ளுகின் றது. சங்கானே முதலிய இடங்களி லிருந்து நூற்றுக்கணக்கிற் சின்னஞ் சிறுவர்களைப் புத்தபிக்குகள் ஒட்டிச் சென்று மதமாற்றஞ் செய்யப்போ கின்ருர்கள். கிறித்த மிஷனரி வேலே யைப் பெ ளத் த மிஷனரி மேற் கொள்ளுகின்றது.
ஒவ்வொருவருக்கும் தத்தம் சம யத்தை ஆராய்ந்து அ வ் வச் சமய வழி நிற்பதே நீதி. தம் சமயத்திற் திருப்தி பிறவாது போனுல் என்ன செய்வது என்பதற்கு முறையுண்டு. சமயம் ஆத்மீகமானது. சோறு, சீலே, உத்தியோகம் முதலியன மத மாற்றத்துக்குக் கா ர ன மா த ல் கூடாது. இது பேரறிவாளிகளின் முடிபு. இவ்விஷயத்தில் மேற்படி

Page 20
கழகம் முயலவேண்டிய காலம் நேர்ந்துவிட்டது.
மற்ருெரு விஷயம் முக்கியமா னது. அது கோயிலும் குருவும். சாத்திர சம்பந்தமான ஒரு கோயி லும், எவருக்கு எது நன்மை என் பதை உபதேசிக்கவல்ல ஒரு குருவும் நமக்கு வேண்டும். குருவுக்கு நாம் போதித்தலாகாது. குருகுலம் உண் டாதற்கு வழியைச் சிந்திக்கவேண் டும்.
பிராமணருக்குரிய வேதமோதல் சிதலிய அறுவகைத் தொழி வில் முக்கியமானது. கொடுப் போனும் உலகும் நன்மைபெறத் தக்க வகையில் ஏற்பது சாதாரண Eன்று. அதிற் பரிபூரணர் அந்தப் பிட்சாடனமூர்த்தி ஒருவரே.
முன்னம் அவனுடைய ந. மூர்த்தி பவனிருக்கு பின்னே யவனுடைய ஆ பெயர்த்தும் அவனு அன்னேயையும் அத்தனே அகன்ரு ளகலிடத்த தன்ன மறந்தாள் தன்ஞ் தலைப்பட்டாள் நங்:
 
 
 
 
 
 
 
 

அருச்சன்க்கு, ரிக்கற் வைத்து, ஏற்றல்' என்கின்ற பி ரா ம ன த் தொழிலக் கோயிலதகாரிகள் மேற் கொண்டால் ' குருகுலம்’ எ ப் ப 가 உண்டாகும். இதை யடுத்து இப் பொழுதைய இந்துசமய பாடத்திட் டம் சைவப்பிள்ளைகளுக்கு ஏற்றதா காது என்பதும் சித்திக்கற்பாலதாம்,
நாவலர் சரித்திரமும் அவர் சீட ரான நாவலர்களின் சரித்திரமும் பிள்ளைகள் நன்கு பயிலவேண்டும். நாவலர் சரித்திரம், திருமுறைப் பெருமையையும் சித்தாந்த் சாத்தி ரங்களின் அருமையையும் வேதாக மங்களின் முதன்மையையும் அறிதற் குபகாரமாம்.
இந்த ஆண்டுமலர் மனங்கம ழும் நல்லிதழ்களாற் பொலிந்து விளங்குகின்றது.
சி. கணபதிப்பிள்ளே
Ο
ாமங் கேட்டாள்
ம் வண்ணங் கேட்டாள் ரூர் கேட்டாள் க்கே பிச்சி யானுள் யு மன்றே நீத்தாள் . . . . . . . . ா ராசா ரத்தைத் றமங் கெட்டாள்'
-
கை தஃலவன் தானே.

Page 21
Rajah Litho Printers
Specialists in
عنه - د مني. دا + t = }
Colour Printing 蕙
上リ
OFFSET -
Litho LETTER PRESS
PROCESS
AIALIN PRINTERS COLOMBO 12,
LSLLLSLSLSLLLLLS LLLLLLLLSS LLSAS AuSJSLLLLSSS LLLLLS ===
LLLLLLLLS MMMLASLS ASAMeLS Lq LLLLLL LLL LLLLLL
சானென்ஷின்
பற்றறி ஒன்றே. ஜெர்மன் தயாரிப்பு
வடமாகாண ஏகவிநியே ாகஸ்தர்கள்
துரை அன்கோ. 23/3, ஸ்ரான்லி றேட், யாழ்ப்பாணம்:
*。**。谭。
 

L L A SL A L JA S LSLS SLLLLS uM LLLSMSMSSLLLLL LLLLSSSLSSSSSSMLSSSLLLLLLS LLL LL LLLS L S L
வண்ண அச்சு வேலேப் பொறியியல் திறமைக்கு, . ராஜா லிதோ பிறின்ரேஸ் | கண்ணேயும் வண்ணத்தையும்
ஒரேயெடுப்பிற் கவரும் நிறமூட்டும் அச்சு வேலே ஒவ்செற் லிதோ லெற்றி பிறெஸ் | மூலம் செய்து கொடுத்து
அபிமானிகளின் ஆதரவையும் மதிப்பையும் பெறும் அச்சுவேலே ஸ்தாபனம்
|ராஜா லிதோ பிறின்ரேஸ்
கொழும்பு. 12.
S YMM MDM SMLL LS MuL uDu u SLLLLL SSS SL SSASSLLL SAAA SuLLSuLLLLLLS uuSuuL 0 LLLLLL LLLLLLLLMLMLSLL LMLeLeLLLLL LLLLLLLLMLS LLTLMLT LL LLL LLLLLL
O பிலிப்ஸ்,
O குறுண்டிக்
0 நாஷனல்
("ஸ்ரான் டட்
10 டெவெலோ - இ) நிவிக்கோ
என்பனவற்றின் புதிய தயாரிப்புகளுக்கு ரமணி கோப்பறேசனத்
தரிசியுங்கள்.
கடிகார வகை, வானுெலி வகை
திருத்திக் கொடுப்பதற்கு விசேஷ
பயிற்சியாளரைக் கொண்ட
ஸ்தாபனம்
ரமணி கோப்பறேசன்
54, கஸ்தூரியார் றேட்,
யாழ்ப்பாம்ை
*,) LLALLLL LLLL L LLLLALLLL LLL LLL LLLLLL

Page 22
திரு. தி. இராஜசுந் தம்பதிக வட்டுக்கோட்டை இந்துக்க ஆய்வுகூடம் அமைத்துத்
திருப்பணிகள் புரிந்தும்
ஆற்றியவர்
 

தரம் ஜே. பி. $ள்.
ல்லூரிக்கு விஞ்ஞான தந்தும் பல ஆலயத் அரியதொண்டுகள்
ர்கள்,

Page 23
திருமதி கோமதியாம் லட்டுக்சிழக்குச்சித்தன்கே
முன்னே நான்
 

பாள் கதிரவேலு னி மாதர்சங்கத்தின்
தஃவி,

Page 24
கழக அ
|1=" + '.1#1. ' செயல் He is - - மெய்யன்பர்களே,
தெய்வமணங் கொழித்துச் சைவ மணமும் செ ந் த மி ழ் மணமுங் கமழ்ந்து, ஆதியும் அந்தமுமில்லா இறைவனின் புகழ்பாடி, ஞானம் கை வரப்பட்ட பத்தர்கள், சித்தர்கள், தத்துவ ஞானிகள், நாவலர், பாவ லர், வள்ளல்கள் முதலானுேர்நிறை ந்து நல்வளமாகிய பல்வளங்களும் பொலிந்து விளங்கும் சித்தன்கே னித் திருப்பெரும் பதியிலே, இளஞ் சிருர்கள் புன்னெறியதனிற் செல் லும் போக்கினை விலக்கி, மேலாம் நன்னெறி யொழுகி நல்வாழ்வு வாழ வேண்டுமெனத் திருவருள் புரிந்தரு ளிய மாபெருங் கருணையிஞ்லே பரா பவ ஆண்டு ஆடி மீ" 6-ம் நாள் (22-7-66) வெள்ளிக்கிழமை எமது கழகம் ஆரம்பிக்கப்பட்ட்து.'
- . 그 நமது கிராமத்தைச் சேர்ந்தவ ரும், கொழும்புமாநகரில் வணிகத் துறையிற் பிரபல்யமாக விளங்குபவ ரும், சமாதா ன நீதிபதியுமாகிய " லோட்டஸ் ' எனப்படும் திரு. சுப்பிரமணியம் கந்தையா அவர்களி னதும் - பாரியார் அன்னலட்சுமி அம்மாளினதும் உள்ளத்திலே உந்திய திருவருளின் திறத்தினலே கடந்த மூன்ருண்டு களு க்கு மு ன் அரும் பிய இக்கழகம் ஆற்றிய சிறந்த சேவையின் தன்மையைத் தெரிவிப் பதும், எமது கிராமத்து மக்களிடை யே நல்லதோர் விழிப்புணர்ச்சியை பும் இறை நெறியையும் உணரச் செய்யவேண்டுமென்ற பெருநோக்க

سی
t |றிக்கை
- 1 __. , "" τριτοδι. . .
, ...' - IT
முமே இன்று நாம் கோலாகலமாகக் கொண்டாடும் இவ்விழாவாகும். இறைவனருளாலும் எம்மூர் மக்க ளின் ஒத்துழைப்பாலும் ஆற்றிய பணி களே அன்புடன் சமர்ப்பிக்கின்ருேம். குறுகிய இக்காலத்தில், ஆரம் பத்தில் 25, 30 பேருட்ன் தொடங் கிய இக்கழகம் சுமார் 90 பேர் வரை யில் வளர்ந்து, பின்னர் சிறிது தேய்ந் து தற்பொழுது மீண்டும் வளர்ந்து இன்று நூற்றுக்கு மேற்பட்ட மான வர்கள் பயில்கின்றனர் என்பதைக் கூறுவதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைட்கின்ருேம். 懿、 "கற்றதனுலாயப்யனென்கொல் வாலறிவன்
நற்ருள் தொழரு அரெஜின்"
என்பது வள்ளுவர்வாக்கு. தங் கள் இளஞ்சிஞர்கள் இளம் வயதிலே யே சமய அறிவு பெற்றுச் F.
... வாழவு வாழதல வேண்டும் இTTL தைப் பெற்றேர் ஒவ்வொருவரும் உணர்ந்து தங்கிள்பிள்ளைக்ளேத் துரண் டுவார்களானல் கழகம் மேலும் வளர்ந்தோங்கு மென்பதில் ஐய மில்லே,
ஒவ்வொரு ப்ோயா தினத்திற்கு முதல் நாளிலும் பெரிய புராணச் சொற்பொழிவு, சமயபாடம் என் ப ன வ ற் ருே டு சங்கீத பூவினம் பிரம்மபூரீ ப. முத்துக்குமாரசாமி சர்மா அவர்களைப் பண்ணுேடிசை பயிற்றும் ஆசிரியராகவும் நியமித்து இயக்கி வந்தோம்.
அத்துடன் சமயகுரவர் விழாக் கள், சிவராத்திரி, நவராத்திரி, விஜய

Page 25
தசமி திருவெம்பாவை, முதலான சமய விழாக்களேயும், இயன்றவரை சிறப்புற நடாத்தி வருகின்ருேம்:
தங்கள் சமயத்திற்கும் வைபவங்க ளுக்கும் ஏனைய மதத்தவர்கள் நல்கும் மதிப்பும், கெளரவமும், எமது சமய மத்தளிடத்தே காண்பது குறைவு ஒடு வகைப்பொழுது போக்கும் வேடிக் கையுமாக விளங்குவதைத்தான் பெரும்பாலும் காணமுடிகின்றது.
பண்டைக்காலத்தில் தெய்வ நம் பிக்கை, ஆலயவழிபாடு, புரானபட னம், சொற்பொழிவுகள் என்பன சிறப்பாக நடந்து வந்தன. இன்று இவைகள் யாவும் குறைந்துவிட்டன. திரைப் படப் பாட்டுக்களேயே மீண்டும் மீண்டும் கேட்டும் பாடியும் வருவதால் இத்தகைய திருமுறைக ளுக்கு மக்கள் மத்தியிலும் சிறப்பாக இன்றைய இளைஞர் மத்தியிலும் ஆத ரவு குறைவு. இதனுல் ஒதுபவர்கள் குறைவு. புராணபடனங்கள் முத லானவற்றிற்கு ஆள் இல்லை.
இந்த நிலைமைமாறி எம் நாட்டு மக்கள் இளஞ்சிருர்களின் நன்மை கருதிய எமது கழகத்தின் கால எல்லே சிறியதாயினும் இக்கால எல்லேயில் அதன் வளர்ச்சி துரிதமானது.
சமய வகுப்பு சமயச்சொற்பொ ழிவுகளோடு, சங்கீதபூஷணம் திரு. வ. உருத்திரன் அவர்கள் திருமுறை களைப் பண்ணுேடு பயிற்றும் ஆசிரிய ராகப் பணிபுரிந்து வருகின்ருர்.
மேலும் பூரணைத்தினங்கள் தோ றும் சமய விரிவுரைகள், சைவசித் தாந்த நூற்பதிப்புக் கழகம் போன்று விவாகம விதிப்படி சைவமக்கள் ஒழுகு வதற்கு ஆதாரமாகச் சிறுச்சிறு நூல் களைக் காலந்தோறும் எழுதியும் பெரி பார்கள் மூலம் எழுதுவித்தும் வெளி

திருமுறைக் கழகம்
யிடுதல், வளர்ந்தோர் வகுப்புக்கள். சமயதீட்சை முதலான செயல்களில் ஈடுபட்டு முயற்சிக்கவும் தீர்மானித் துள்ளது. எனினும் இதற்குவேண் டிய நிதிவசதி இல்லேயாகும். இந்த நேரத்திற்தான் உண்மையான உத வியும் ஒத்துழைப்பும் தே  ைவ பாகும். "முனிவரும் மன்னரும்முன் னுவ பொன்னுன்முடியும்".
சைவமுந் தமிழும் ஒன்றுகப் பின்னிப் பிணேந்துள்ளது. சைவத் திருமுறைகளே நாம் பேணி வளர்ப் பதன் மூலமே நமது மொழி, கலே கலாசாரத்தைப் பாதுகாக்க முடியும். அதன் மூலமே நமது மொழிக்குரிய அந்தஸ்தைப் பெறமுடியுமன்றி அரசி யற் தலைவர்களினலே பெறமுடியாது. எனவே, முல்லேக்குத் தேரீந்தான் பாரிமன்னன். மயிலுக்குப் போர்வை பளித்தான் பேகன் என்னும் அரசன். தம்பிக்குத் தலைகொடுத்தான் கும னன். தான் தேடிய புண்ணியச் செல் வத்தைக் கொடுத்தான் கன்னன் என்பதைப் பழைய நூல்கள் மூலம் அறிகின்ருேம்.
நிதி மிகுத்தவர் பொற்குவை தாரீர் 1 நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்! என்ருர் பாரதியார். இறுதி பாகச் சைவப்பெற்ருர், பெரியோர் களாகிய உங்களையும், அன்பர்கள் நண்பர்கள், அபிமானிகள் ஆதியோ ரையும் 'சிறுதுளி பெருவெள்ளம்" என்பதை நினைவூட்டி இக்கழகத் தின் நோக்கம் பூரணமாக, இயன்ற உதவிகள் புரிந்து ஆதரித்து, ஆக்க மும், ஊக்கமும் அளிக்கும் வண்ணம் பணிவுடன் கேட்டு உலகெலா முணர்ந்து ஒதற்கரிய அலகில் சோதி பஞகிய தில்லையம்பலத்தான் திரு வடிகளே வணங்கி அமைகின்றேன்.
ETFக 10

Page 26
உ
வரவே
meg
மெய்யன்பர்களே,
வளமிகு செந்தமிழின் பழமைக் கும் ஆதியும் அந்த மு மில்லா ச் சைவத்தின் பெருமைக்கும் இடை யூருகப் பரதேசப் பழக்க வழக்கமும் பிறமதச் செல்வாக்கும் நம்மையறி பாது முனைந்து முன்னேறுகின்றன வென்பதை நம்மிற் பலர் அறியா திருக்கின்ருேம். எந்நாட்டவர்க்கும் இறைவனுகவும் தென்னுட்டவர்க்குச் சிவனுகவும் அருள்புரியும் எல்லாம் வல்ல அருட்சோதியை இறைவணு கக்கொண்டு வாழ்ந்த நம்முன்னுேர் இம்மையில் அறவாழ்வு வாழ்ந்து மறுமையிற் பேரின்பம் பெற்றனர்.
இன்று எமது நிலை என்ன? அந்தோ! நாம் உடலும் உளமும் நலிந்துவாழும் வேதனைப் படலத் திலே பொலிவொழிந்து, மொழி யழிந்து இனமொடுங்கி மாண் டு கொண்டு போகின்ருேம். காரணம் என்ன ? காணலே நீரென்று எண்ணிக் கடும்வெயில் திரிந்து க ளே ப் பு ம் இளைப்பும் வாட்ட உயிரிழக்கும் மான் போல நித்திய செம்பொருளாகிய சிவபெருமான் திருவடிகளைக் கருத் திற்கொள்ளாது மயக்கி மாய்க்கும் பொல்லா மாய்கையில் மூழ் கி ய மையேயாகும்.
தமிழினுலே வைதாரையும் வாழ வைக்கும் தெய்வத்தை மறந்தோம். " பித்தா என்று பாடுக என்று
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ற்புரை
கூறி ஆட்கொண்ட பிறைகுடும் பெரு மானே மறந்தோம். ** திருவாசகத் தேனேப் பாடு நான் எழுதுவதற்கு " என அருளிச்செய்த அம்மையப்பன மறந்தோம். குண்டையூர்க்கிழாரின் நெல்லைச் சுமக்க ஆளனுப்பிய அருட் சோதியை மறந்தோம். "வேந்தனு மோங்குக' என்னும் தேவாரத் திருவடியினுல் வேண்ட, வேந்தனின் கூன் நிமிரச் செய்த அருளுடை அப் பனை மறந்தோம். செந்தமிழினுலே நாவின் திறங்காட்டப் பதிகம் பாடி யமையால் ' நாவுக்கரசு என்னும் பெயர் வழங்குவதாக’ எனத் திரு வாய் மலர்ந்தருளிய செஞ்சடைக் கடவுளை மறந்தோம். பாற் கடலி லுள்ள மீன்கள் பாலேயுண்ணுது ஆங் குள்ள பாசி முதலானவற்றையுண் பதுபோல இறைவனது திருவருள் வெள்ளத்திலே வாழும் நாம் அதனே யுணராது உலக வாழ்விலே மயங்கி அவற்றையே பொருளாகக் கொண்டு வாழ்கின்ருேம்.
இந்த அவலநிலையொழிந்து அருள் நிலேபெற வேண்டுமாயின்
'நின்று மிருந்துங் கிடந்து நடந்து நினே
என்றுஞ் சிவன்றளினே" என்னும் நிலேயையடையவேண்டும். பெரியோர்களே,
கி. பி. 7-ம் நூற்ருண்டிலே சமண சமயம், பல்லவ மன்னவன் மகேந் திரவர்மன் நின்றசீர் நெடுமாறன் பாண்டியனேயும் தன்வசமாக்கித்

Page 27
4.
தமிழ்நாட்டில் ஆதிக்கஞ் செலுத்தத் தொடங்கியதென வரலாற்ருசிரியர் கள் கூறுகின்றனர். அந்நாளிலே சைவசமயம் பெற்ற புண்ணியக்கண் இரண்டெனக் கூறும் சம்பந்தரும் அப்பர்சுவாமிகளும், சமண த் தி ன் வீறடக்கிச்சைவத்தை வளர்த்தனர். ஈழநாட்டிலிருந்து பிறநாட்டுக்குச் (தமிழ்நாடு) சென்ற புத்தரோடு மணிவாசகர்வாதஞ் செய் து மூங் கைப்பிள்ளேயைப் பேசச்செய்து ஈழ மன்னனையும் சைவசமயத்தவராக்கிச் சைவத்தைக் காத்துவந்தார்.
இக்காலத்திலே தமிழ்நாட்டிலே ஒ றப்புடன் விளங்கிய சிவாலயங்கள் சமணராதிக்கத்தினுலே ஆதரிப்பா ரின்றி அழியும் நிலையில் இயங்கிக் கொண்டிருந்தன. சைவாலயங்கள் சமணப் பள்ளிகளாக மாற்றப்பட் டன. சமணத்தின் கோரப்பிடியிலே சிக்குண்டு கிடந்த நிலையில் விளங்கிய ஆலயங்களும் சைவமும் மீண்டும் புத்துண்ர்ச்சி பெற்றுச் சிற்ப்புடன் விளங்க, அப்பரும் சம்பந்தரும் அக் காலத்தில் அரிய தொண்டுகள் L) வற்றைப் புரிந்தனர். அவற்று ட் சிறந்தது ஆலய வழிபாட்டு முறைக் குப் புத்துயிரளித்தனமயேயாகும்.
அஃதாவது ஆலயத்துக்கு ச் சென்று மக்கள் இறைவனை வழிபடும் பொழுது அவர்கள் எல்லோரும் ஒருங்கு கூடி ஆடிக்கொண்டும், பாடிக் கொண்டும், ஆலயத்தைச் சுற்றி வரு தல், அவன் புகழ் பாடுதல், துதித் தல் ஆதியனவும் அக்காலத்தில் கோ வில் வழிபாட்டு முறையாய் இருந் தன. அம்முறையினே அக்காலத்து மக்கள் போற்றுமையே கோவில்கள்

திருமுறைக் கழகம்
நிலை குன்றுதற்குக் காரண மென்ப தன்ே அறிந்து இருவரும் ஊர்கள் தோறும் சென்று ஆங்காங்குள்ள சிவாலயங்களைத் தரிசித்தும் - தங்கி யிருந்தும், தேவாரப் பதிகங்களேப் பாடிக்கொண்டும், அடிப்பார்கள் புடை சூழ ஆலயங்களேச்சுற்றி விலம் வந்த னர். அதனேக் கண்ட ப் மக்களுக்கு ஆலய வழிபாட்டில் ஆர்வமுண்டா யிற்று அவர்கள் பாடிய தேவாரங் கள் மக்களின் மன இருளை யகற்றும் விளக்காயின. இவ்வாறு அவர்கள் புத்துணர்ச்சி பெற்று ஊக்கங்கொண் டமையால் அழியும் நிலையிலிருந்த ஆலயங்களும் தெய்வச் சைவமும் அழியா நிலைபெற்றதுடன் பிற் காலத்தில் அவை கலைக்களஞ்சியங்க வளாகவும் கலைக் கோவில்களாகவும் திகழ்ந்தன.
19-ம் 20-ம் நூற்றண்டில் பிற தேசத்தவர்களின் பரசமயப் படுகுழி யில் மக்கள் அறியாது வீழ்வதைக் கண்டு, நல்ல நகர் ஆறுமுகநாவலர் அவர்கள் தோன்றித் தொன்மை மிகு சைவசமயம் வளர்ச்சியடைய வேண் டியன் செய்தார் அன்றி அதனு டன் பின்னிப் பிணைந்துள்ள அதிம துரச் சுத்தச் செந்தமிழ் மொழியை யும் பேணிக் காத்து வந்தார்.
"
இன்று சைவத்திற்கும், சைவால யங்களுக்கும் பல இடையூறுகள் காணப்படுகின்றன. எவ்வெக் காலங் களில் சைவத்திற்கு அபாயம் நேரிட் டதெனக் கருதப்பட்டதோ அவ்வக் காலங்களில் அ பா ய ப ரி கா ர ம் நடந்து, சைவம் புத்துயிர் பெற்றது ஈசுர சங்கற்பம். சைவராயிருக்கும் நாமெல்லாம். இதனை மறக்க முடி

Page 28
எமது கிராமத்துச் சமாதான
எங்கள் கழகப் திரு. சுப்பிரமணியம் கந்ை பாரியார் க. அன்
திரு. க. சபாரத்தினம் 3. P. அவர்கள் ஒவசியர்" இறக்குவானே.
 
 

போஷகர் தையா J. P. அவர்களும் ானலட்சுமியும்.
திரு. மு. அருணுசலம், J. P
அவர்கள்

Page 29
செயலாளன் த. சுப்பிரமணியம்
 
 

கழகத் தலைவி ய்வானப்பிள்ளே
செல்வி நி. நித்தியலட்சுமி

Page 30
లోకిజిల్లిన్లిస్తోgg 毅 இசைக்கருவியில்ஆஇ
இனியது :
', யாழ் அரிசி ஆலேயின் உயர்
i II Am IN | ! Ull UP யாம் அறிந்த அரிசிகளில் 数 * இனி நாம் காண்பதற்கு இ நம் பாவனையாளர் ப்ே
:இருந்து முதன்மை மிக்
நவீன இயந்திர சாதன
தயாரிக்கப் பரங்கட்கு: யாழ் அரிசி :விற்பனவு லொறி
தயாரிப்பு uu TT-jo 9 sî
靛 ெ ຫຼິTໃນ GLY ஏக விநியோகள்  ேவே. க. இ.துரைரெட்
9/3:ஆஸ்பத்திரி வீதி, 毅 'தொலேபேசி
*கிரிகின இனியின் இண்டு இ??
 
 
 
 
 
 

*、叠霍
யாழ் அரிசி
濠 濠 器 影
நீதஉன்னத தயாரிப்பான
9: j .
ாழ் அரிசி போல் ஈழமதில் ல்லையென நாள்தோறும் ாற்றிப்புகழ்கின்றனர். " { ாயும் முதல்தர நெல்லில் 游
க தொழிலாளர்களால்
ங்களின் உதவியுடன்: வரக் கலப்பில்லாமல் படுவதே! ெ 上 :
ஆலயுடன் அல்லது எமது யுடன் தொடர்புகொள்ளவும்:
TT- *、 ே
*、 濠
■ ===="":"+"="+EE
மானிப்பாய், சி. 553 ஸ்தர்கள்: 濠
:ணம் அன் பிறதர்,
m யாழ்ப்பாணம். | 7 :
*********?
+5

Page 31
ଝୁଲ୍ପୁର୍ଣ୍ଣ #3×: 鄭 盟曼
... This Space is Donated B.
R6ONE
SWEETS
MAN||
பாலர் தொடக்கம் விரும்பிநாடும்
TL0L T L L T LT T L KLL LLL LMLLLLLL LL LSLLLLL L LLLLLLTT T
Space Donated By:
LEYDEN
ND
tബ്ബe
 
 
 
 
 
 
 
 
 

a
y the Manufacturers of 8.
BERAND
ofFIES
முதியவர்
ருேஸ் பிருன்ட் ராவ்வியுமே!
பிருன்ட்” மானிப்பாய்
ఆ0 ఉతాతాతాజా ఆ అవాతా తాతాక
1 1 ܠܐ ܝܕ
USTRES"
LTD.
7, HOSPITAL ROAD, JAFFNA.
LLLTT LLTT LLTT LLL LLTTLeLeLeeLSLSeSeMLSLSGSLS

Page 32
தயாரிப்பாளர்கள்:
வ. வ. இராமசாமிப் 47, цїф
யாழ்ப்ப
போன்; 230
Bວ
 

யோகியுங்கள்

Page 33
sasasasaesas என் வைத்திலி
(மட்டுப்படுத்த i கொழும்பு -
: பிரபல இரும்பு 6ĵurT LITTí D வல்லுநர்களும் 95LL. சகல கட்டடங்களு எல்லாப் பொருள்களேயும்பெ
செய்து விற்பன
மற்று "சீமன்ஸ்' நீர் இறைக்கு தோட்டா, கிணற்று? மற்றும் பெ
எங்களால் த உயர்தர "தோன்' மார்ச் இரும்பு, பித்தளே, சா எங்களிடம் சக 3 ܊ பெற்றுக்கெ
கொழும்பு ஸ்தாபனம் ' 450, பழையசோனக தெரு,
கொழும்பு தொலவேசி'இல, 7143 & 2029
g _-_ 38 - மூன்ரும் குறுக்குத்தெரு, கொழும்பு 11 தொலேபேசி இல. 7488
ਛਕ
 
 
 

ossesses ங்கம்அகம்பனி
தப்பட்டது)
யாழ்ப்பாணம்.
களும், தொழில்நுட்ப ஒப்பந்தக்காரர்களும், நக்கு வேண்டிய ருந்தொகையில் இறக்குமதி செய்பவர்களும்
ம் இயந்திரம், துவக்கு, வெடி தார் போன்ற ாருள்களும்; பாரிக்கப்படும்
முட்கம்பி, முள் ஆணி ங்குப்புரி ஆணிகளும் ாய விலைக்குப்
5 Tsit 6T6) (TLD.
51:15
யாழ்ப்பாண ஸ்தாபனம்
38 காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம். தொலேபேசிஇல் 530
தொழில் ஸ்தாபனம் 169, மின்சார நிலைய வீதி,
யாழ்ப்பாணம்,

Page 34
ஆடுண்மலர் - 1968
யாது. இதற்குமுன் நேரிட்ட அபாய மெல்லாம் சமணம், புத்தம், கிறீஸ் துவம் முதலிய புறச்சமயங்களாலும் அவைகளேசி சார்ந்த அரசாட்சியா
jaaਲ
இன்று சுத்த உலோகாயதம், சைவம் என்ற போலிப் பெயருடன் தோன்றிச் சுருதி, யுக்தி, அநுபவம் என்ற பிரமாணங்களுக்கு மாருகச் சைவ நம்பிக்கையை அழிக்க முயல்
கின்றது.
"தென்னுடுடைய விவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி"
என்ற உயர்ந்த குறிக்கோளுடன் வாழ்ந்த சைவம்; அந்நியர் வருகை, மதமாற்றம், இனவேறுபாடு, இயற் கை நிகழ்ச்சிகள், சம்பிரதாயச் சடங் குகள் என்பன போன்ற பல கோணங் தளிலே சிதறிச் சைவத்தின் வளர்ச் சியைக் குன்றக் செய்தன. செய்
கின்றன. 。 。
சைவத்திற்கு இடையூறுவருவது, சைவசமயத்தவர்களிடையே உண் மையான சமய நம்பிக்கையும் சைவ உணர்ச்சியும், சைவவாழ்வும் குன்றிய மையிஞலேயாம். இதனை நிவிர்த்தி செய்ய வேண்டுமாயின் சைவர்கள் சைவசமய உண்மைகளையுணர்ந்து உண்மைச் சைவ நெறியில் நிற்க வேண்டும்.
上川 ஆலயவழிபாடு, தெய்வ தம்பிக் கை, புராணபடனங்கள். புராணப் பிரசங்கங்கள் நிறைந்து கலைக்கோயில் களாக விளங்கிய ஆலயங்கள், இன்று அந்நிலையிழந்து கேவலம் வெறும்சம்
 
 
 
 
 
 
 
 

5):
பிரதாயச் சின்னங்களாக விளங்கி வருகின்றன.
அந்நாளில் கிராமங்கள் தோறும், ஆலயங்கள் தோறும் நாவலர்பெரு மான் செய்த அரும்பெரும் சேவை யின் ஒரு துளிதான் நாம் இ ன் று காணும் இந்துமன்றங்கள், பரிபாலன சபைகள், சைவ இளைஞர் சங்கங்கள், கழகங்கள் ஆற்று ந் தொண்டுகள்
எனலாம்.
இவற்றினல் இப்பொழுது மீண் டும் நமது சமயத்தில் மறுமலர்ச்சி தோன்றி நிலவிவருகின்றது. ஆங் காங்குள்ள மன்றங்கள், சங்கங்கள், சபைகள், கழகங்கள் மிகவும் ஆர். வத்துடனும் உற்சாகத்துடனும் பணி கள்ாற்றிவருகின்றன. - 'நமது சமயத்தின் தொன்மையை - பண்பாட்டைப் பிரதிபலிக்கு ம் சமயவிழாக்களை ஆலயங்கள், சபை கள், கழகங்களில் மாத்திரமன்றித் தங்கள் தங்கள் இல்லங்களிலும், ஏன் உத்தியோகத் தலங்களிலும் கூடச்
T சிறப்பாகக் கொண்டாடி வருகின்ற னர்.செம்ய நூல்கள், சமய அறிவுப் போட்டி, சமயப் பிரசங்கங்களாதி யணமூலம் சமய உண்மைகளை இளஞ் சந்ததியினரிடத்தே ஊட்டிச் சமய வாழ்வு வாழ வழிகாட்டி வருகின் றனர். இங்ங்னஞ் செய்து வ ரின் சைவம் வளரும். இந்நிலையிற் கடந்த மூன்ருண்டுகளாக இயங்கி வரும் இத்திருமுறைக்கழகம் இன்று இவ் விழாவைத் திருவருளினுலே கொண் டாடTமுன்வந்துள்ளது.
இத்தருணத்தில் இக்கழகத்திற்கு மூலகாரணராகியும் போஷகராயும்

Page 35
அமைந்து விளங்கும் சமாதான நீதி பதி திரு. சுப்பிரமணியம் கந்தையா அவர்களேயும் பாரியாரையும் எங்கள் கழகத்தின் சார்பில் வருகவென வர வேற்கின்ருேம்.
பாரிபோல வாரி வாரி வழங்கும் வள்ள்ல் காலஞ்சென்ற முதலியார் ச. குமாரசாமி அவர்களின் வழி நின்று எம்மையெல்லாம் "ஊக்கி எமது கழகத்தின் வளர்ச்சிக்கு அருந் துணைபுரியும் பெருந்தகை அம்மை யார் திருமதி வள்ளியம்மை குமார சாமி அவர்களையும் வருக வருகவென
மனமுவந்து வரவேற்கின்ருேம்.
மேலும், எமது கிராமத்தைச் சேர்ந்தவரும், சாவகச்சேரி இந்து மகளிர் கல்லூரி அதிபருமாகிய திருமதி இராசலட்சுமி வைத்திலிங்
O
>K KXK KXXSK XS3KI>K
JAY盛鸥
JEWEILLER &
Kand KILIN C
Gagull T565
நகை வியாபாரமும்
se k ><><><><><><><><** K3.

ܒ ܝ ܫ ܠܐ ¬ܕ 77]
5 li, B, A. Hons. London, gy G fi கள்ே இவ்விழாவுக்குத் தலைமைவகித் துச் சிறப்பிக்கும்வண்ணம் கேட்ட தற்கமைந்து மனம்விரும்பி இயைந்து இங்கு வந்துள்ளார்கள். அவர்களை யும் எங்கள் கழகத்தின் சார்பிலும், கிராமத்தின் சார்பிலும் வருக வருக வென ம கி ழ் வுடன் வரவேற்கின் ருேம்.
மற்றும் இவ்விழாவிற் கலந்துரை யாற்ற வந்துள்ள பெரியார்களையும், விழாவிற் கலந்து சிறப் பிக் கத் திரண்டு கூடியிருக்கும் சபையோர் கள் முதலானுேரையும் கழகத்தின் சார்பில் வருக வருகவென வரவேற்று
அன் கோ, , அடைவு பிடித்தலும்.
கிளிநொச்சி.
XX3X3X3X3X3X3X3X3X3XXQ
அமைகின்றேன்.
வணக்கம்."
m திருமுறைக் கழகத் தலவி.
OO
<<= xxxxxxxxxx---
| 冷
汽 KJAN & \u2SO. PWN BROKER, , , , ν Rοαα, ) C HIC HI. - . syuite — 8 - 米
, 炸 le.
Х 兴
s

Page 36
திருமுறை
། t s O
திரு. சி. பாலசுப்பிரமணி தமிழ் விரிவுரையாளர், ெ
-H
உலகிலேயே மிகப் பழம்பெரும் சமயமாகக் கருதப்படுவது நம் சைவ சமயமாகும். சைவத்தின் மேற்சம யம் பிறிதில்லே ' என்பது ஆன்ருேர் கண்ட உண்மையாகும். கிறித்து நாதருக்கு ஐயாயிரம் ஆண்டுகள் முற் பட்ட சிந்துகங்கைச் சமவெளி நாக ரி க மும், ஹரப்பா - மொகஞ்ச தாரோ என்னும் பழங்காலப் பெரு நகரங்கள் உலகிற்கு உணர்த்தும் உண்மையும் ஒருசேர நினைவுகூரப் பட்டால், சிவலிங்க வழிபாட்டின் தொன்மை நன்கு புலனுகும் சங்க இலக்கியங்களில் "சிவபிரானைப் பற் றிய குறிப்புக்கள் பல இடம்பெற் றுள்ளன. தொகை நூல்களின் கட வுள் வாழ்த்துக்களிற் சில சிவனைப் பற்றியதாக அமைந்துள்ளமையைக் காணலாம்.
எல்லாம்வல்ல முழுமுதற் பொரு ளாகிய சிவபிரானின் பெரு ைம யினைக் கூறும் சைவத்திருமுறைகள் பன்னிரண்டாகும். இவற்றில் முதல் ஏழு திருமுறைகள் மூவர் பாடிய தேவாரமாகும். மாணிக்கவாசகர் பாடிய திருவாசகமும், திருக்கோவை யாரும் எட்டாந் திருமுறையாகும். திருவிசைப்பா, திருப்பல்லாண்டு முதலியன ஒன்பதாந் திருமுறை:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திருமுறை
f 33 ST LI பல்கலேக்கழகம்.
திருமூலர் இயற்றிய திருமந்திரம் பத்தாந் திருமுறையாகும். மதுரைச் சொக்கநாதராம் ஆலவாய் உறை அண் ண லி ன் திருமுகப்பாசுரம், காரைக்காலம்மையார் பாடிய திரு வாலங்காட்டுத் திருப்பதிகங்கள், சேரமான் பெருமாள்நாயஞர் பாடிய நூல்கள் முதலியன பதினுேராந் திருமுறையென வழங்கும். "பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய சேக்கிழார் சுவாமிகள் இயற் றிய பெரியபுராணம் என வழங்கும் திருத்தொண்டர் புராணம் பன்னி ரண்டாந் திருமுறையாகும்.
மு த ல் ஏழு திருமுறைகளைத் தேவாரம் என வழங்கப்படுகின்றது என மேலே குறிப்பிட்டோம். அவ் வேழு திருமுறைகளிலும் முதல் மூன்று திருமுறைகள் திருஞானசம் பந்தப் பெருமான் இயற்றிய அழகிய பாடல்களாகும். நான்கு, ஐந்து, ஆரும் திருமுறைகள் திருநாவுக்கரசு சுவாமிகள் பாடிய பதிகங்களாகும். சுந்தரமூர்த்திநாயனூர் பா டி ய் பாடல்கள் ஏழாந் திருமுறையென வழங்கும். இந்த ஏழு திருமுறைக ளும் பொதுவாகத் தேவாரம் என் றும் அடங்கன்முறை என்றும் வழங் கப்பெறும்,

Page 37
உலக மக்களுக்கு உள்ளப்பண் பாட்டை உணர்த்தி, அவர்களை நன் னெறியில் செலுத்தி உயர்நிலைக்கு உய்விக்கும் (அருள் நூல்களே திரு முறைகள் எனப்படும். பொதுவா? கத் திருமுறை என்பதற்குத் தெய் வத் தன்மையுடைய நூல் என்பர் பெரியோர். " திரு" என்ற சொல் லிற்கு விளக்கம் வரையப் புகுந்த பேராசிரியர் " திருவென்பது பொரு ளுடைமையும் பொருள் கொணர்ந்து துய்த்தலுமின்றி எஞ்ஞான்றுந் திருத் க்கவிற்ருகியதோர் உள்ள நிகழ்ச்சி: அது வினையுள்ளுடைமையெனவும் படும்" என்ருர். எனவே இன்ப துன்பத்தினை ஒப்ப எண்ணிச் செயல் படும் மனத்திண்மையே திரு' என் பது பேராசிரியர் விளக்கத்தின் வழி யே புலனுதல் காண்க, 11 வாள் கொண்டு அறுப்பினும் சந்தனம் பூசி னும் ஒத்த மனநில்ை-உடையராம் த ன்  ைம யின் வட்மொழியாளர் * சமாகிதம் " என்பர். தமிழில் அந் நிலை சமநிலை" என் வழங்கு ம். இன்ப துன்பத்தின் ஒப்ப மதிக்கும் உயர்குணச் செம்மல்களைக்" கேடும் ஆக்கமும் கெட்ட திருவினர்' என்று சேக்கிழார்பெருமான், தம் பெரிய புராணத்தில் குறிப்பிட்டுள்ளார்.
it இனி முறை" என்ற சொல்லின் விளக்கங் காண்போம். “ இச்சொல் பல பொருள்களில் பொதுளும், பிங்கலந்தை நிகண்டு " கோசமும் பழமையும் ஊழுங்கூட்டும்.ஆர்ப் பும் முறைமையும் முறை யெ ன லாகும் ' என்று குறிப்பிடுகின்றது.

திருமுறைக் கழகம்
மேலும்,
'ஏடங்கை நங்கை இறையெங்கள் முக்கண்னி வேடம் படிகம் விரும்பும் வெண்டாமரை பாடுந் திருமுறை பார்ப்பதி பாதங்கள் சூடுமின் சென்னி வாய்த்தோத்திரஞ்
சொல்லுமே "
-திருடிந்திரம் 1087. என்ற திருமந்திரப் பாடலும்,
"இறைநிலம் எழுதுமுன் இளய பாலகன்
முன்றவரை வ்ேனென் முயல்வ தொக்கு
LOT) அறுமுக முடையவோர் அமலன்மாக்கதை சிறியதோ ரறிவினேன் 'செப்பநின்றதே. கந்தபுராணம்,அனவயடக்கம் (1) என்ற கந்தபுராணச் செய்யுளும், * முறை" என்ற சொல் நூலையும் அதன் உட்பிரிவுகளையுங் குறித்து வழங்கும் என்பதனை உணர்த்துகின் றன.
சமயகுரவர் வாயிலாகச் சிவ பிரான் திருவாய்மலர்ந்தருளிப் பின் வெளிப்படுத்தியருளிய தனிச்சிறப் புடையனவாகத் திருமுறைகளைக் கருதலாம்.' எனதுரை தனதுரை யாக' என வரும் திருஞானசம்பந் தப்பெருமான் தொடரும், ' பன் னிய செந்தமிழ்மாலை பாடுவித்தென் சிந்தை மயக்க வைத்த திருவருளி ஞணை' எனவரும் திருநாவுக்கரசர் பெருமான் தொடரும் மேற்கூறிய உண்மையினேத் தெளிவுறுத்துவன வாம். மேலும் சுந்தரமூர்த்திப்பெரு மானுக்குப்பித்தா' என்றும் *தில்லைவாழந்தணர்தம் அடியார்க் கும் அடியேன் என்றும், சேக்கிழார் பெருமானுக்கு' உலகெலாம்" என் றும் சிவபெருமான் அடியெடுத்துக் கொடுத்துள்ளமை உன்னி உணரற்
*,

Page 38
சித்தன்கேணியூரீமகாகண வீதிவலம் வரும்
 

ாபதிப்பிள்ளையார்
காட்சி.

Page 39
தேரிலிருந்து எழு
துறட்டிப்பன பூரீ முத்துமாரியம்ப
 
 

கணபதிப்பிள்ளையார் ந்தருளுங் காட்சி
3ன் தேரிற் பவனிவருங் காட்சி

Page 40
ஆண்டு மலர்-1968
பொருட்டுச் சேரமான்பெருமாள் நாயனருக்கு எழுதப்பட்ட சிறப் புடைத்தாகும்.
வேதங்களை எழுதாக் கிளவி" என்பது மரபு. இறைவன் திருவருள் கூட்டுவிக்கப்பெற்ற அடியார்கள் இன்தமிழாற் பாடிய திருமுறைகளை எழுது மறை' என வழங்குதல் மரபு. திருஞானசம்பந்தமூர்த்திக3ள " வண்டமிழால் எழுதுமறை மொழி த்த பிரான்' என்று பெரிய புரான மும், "எழுதுமறை மொழிந்த கிழு மல முனிவன்" என்று தில்லைக்கலம்ப இமும் கூறுவது காண்க. மேலும் திருமுறையென்னும் இப் பெயர் வழக்கு உண்மையைத் திருமுறை யெழுதுவோர் வாசிப்போர்' என் அம் சேக்கிழார் வாக்குக்கொண்டு துணியலாம். உமாபதிசிவாசாரியார் இயற்றிய சேக்கிழார் புராணம் கொண்டு, சைவத்திருமுறைகள் பன் விரண்டு என வழங்கும் வழக்கம் பன்னிர ண்டாம் திருமுை றயாகிய பெரியபுராணம் இயற்றப்பெற்ற பின் எரே என்பதனை நன்கு துணியலாம்,
அடுத்துத்தே வாரம் என்ற சொல் வழக்கு முதல் ஏழு திருமுறை களுக்கு வழங்கப்படுவதன் பொரு த் அத்தினைக் காண்போம். தேன் பது தெய்வத்தைக் குறிக்கும் சொல் வாகும். வாரம் என்பது இசைப் பாட்டு வகைகளில் ஒன்றென்பர். கடவுளைத் துதிக்கும் இசைப்ப்ர்டல் என்பது தேவாரம் என்னும் சொல்
பாலதாம். பதினுெராந்திருமுறை : யில் இடம்பெற்றுள்ள திரு முகப்
பாசுரம் இறைவனுல் பாணபத்திரன்
*
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லின் பொருளாகும். வாரம்" என்ற சொல்விற்கு அன்பு எனப் பொருள் கொண்டு தெய்வத்தின்பால் உள்ள அன்பினுற் பாடப்பெற்ற பாடல் எனச் சிலர் பொருள் விரிப்பர். தேர் ஆரம் எனப்பிரித்து, தெய்வத் திற்கு ஆரம்போல அமைந்தது எனத் தேவாரத்திற்குப் பொருள் கூறுவ தும் உண்டு.
தேவாரம் என்ற சொல் பிற்காலத் தில் வழக்கிற்கு வந்திருக்க வேண் டும். ஏனெனில் கல்வெட்டுக்களில் திருப்பதியம்" என்ற சொல் தேவா ரப்பாடல்களைக் குறிக்க வழங்கப்பட் டிருப்பதைக் காணலாம். பதினே ராம் நூற்ருண்டுக் கல்வெட் டொன்று "தேவாரத்துக்குத் திருப் பதியம் விண்ணப்பம் செய்யும் அம் பல த் தா டி திருநாவுக்கரையன்' என்று குறிப்பிடுகின்றது. தேவாரம் திருநெறித் தமிழ் என்றும் போற்றப் படுவதாகும்.
தேவார மூவர் பாடிய 'ப்ர்ட்ல் ளை ஒளவையார், மூவர் தமிழ்" Ta:T மொழிவர். மூவர் பக் தி பெருக்குடன் பாடிய திருப்பதிகங் 5ள் எண்ணில் அடங்காதனவாகும். பல பாடல்கள் தில்லைத் திருக்ேேம் பின் ஓர் அறையில் பன்னுள் கறிை பான் புற்ருல் "மூடப் பட்டிருந்தம்ை பால் பெரும்பாலான ஏடுகள் பழுது பட்டநிலையில் இருந்தன. ஒரு சில வ நன்னிலையில் நம் கைக் குக் டைத்தன. ' ' '.
-
முதலாம் இராசராச்மன்னனின்
வண்டுகோட் கிணங்கித் திருநாரை நீரிலே ஆதிசைவமரபிலே ே தான்றின்

Page 41
பொல் லாப் பிள்ளையாரை வழி பட்டுப் பெருமை கொண்ட நம்பி பாண்டார் நம்பிகள் என்னும் அடிய வர் மேற்கொண்ட பெரு முயற்சி இன்று நம்மிடையே திருப்பாடல் களை - தேவாரச் செல்வத்தைத் தந்துள்ளது. திருமுறை களைத் தொகுத்த திருப்பணி நம்பியாண் டார் நம்பிகளையே சாரும், "மூவாத பேரன்பின் மூவர் முதலிகளும் தேவா ரஞ் செப்த திருப்பாட்டும் STSOT இரட்டைப் புலவர்கள் பாடிய ஏகாம் பர நாதருலா குறிப்பிடுகின்றது. ஆயினும் மூவர் பாடிய பாடல்களேத் தேவாரம் என்ற பெயரால் முதன் முதல் சைவ எல்லப்ப நாவலர் அவர் தள் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்
ரஷ்"
"வாய்மை வைத்த சீர்த்திருத் தேவாரமும் திருவாசகமும்
உய்வைத்தரச் செய்த நால்வர் பொற்றுள் எம் உயிர்த்துனேயே" எனப் பாடியுள்ளமை காண்க,
முதல் திருமுறையினைப் பாடிய வர் திருஞானசம்பந்தப் பெருமான வர். சோறுடைத்த சோழவள நாட் டிலே சீகாழிப்பதியிலே வேத நெறியி லும், வேள்வி நெறியிலும் வாழ்ந்த சிவபாத இருதயருக்கும் அவர் மனை வியார் பகவதியாருக்கும் பிறந்தவரே சம்பந்தப்பெருமான் ஆவர். மூன்று வயதிலேயே அம்மையின் ஞான. பாலுண்டு, தோடுடைய செவியன் பாடத் தொடங்கிய ஞானப் பெரு தகை ஞானசம்பந்தராவர். அவர் பாடிய முதல் பாடலே நெஞ்ச பிணிக்கும் நேர்த்தியை உடையத

திருமுறைக் கழகம்
கும். பொருளாழம் மிகுந்த அப் பாடல் வருமாறு:1டெடு 1
தோடுடைய செவியன் விடையேறியோர்
துவெண் மதி சூடி காடுடைய சுடலப் பொடி'பூசியென் உள்ளங் கவர்கள்வன் ஏடுடைய மலரான்முனே நாட்பணிந் தேத்த வருள் செய்த
பிடுடைய பிரமாபுர மேவிய பெம்மான்
இவனன்றே.
திருஞானசம்பந்தர் காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கப் பாடிய அருட்திருப் பாசுரங்கள் பலவாகும். சம்பந்தர் திருப்பாடல்களிலே இயற் கையின் இனிய பெற்றியினை நயமுறக் காணலாம். இறைவனின் இணையற்ற திருக்கோலம் இவர் பாடலைப் படிப் போர் கண்முன் கூத்தாடும். இவர் L JITLq. II II பதிகங்கள்' பதினுயிரம் என் றும், அவற்றில் பல சிதலால் அழிந் தன என்றும் கூறுவர். இப்போது கிடைத்துள்ள பாடல்கள் 383 பதி கங்களாகும். அவற்றில் முதல் 136 பதிகங்களே முதல் திருமுறையாகவும், அடுத்த 122 பதிகங்களை இரண்டா வது திருமுறையாகவும், இறுதி 125 பதிகங்களை மூன்ருவது திருமுறையா கவும் நம்பியாண்டார் நம்பிகள் வகுத்தமைத்துள்ளார்கள்.
முதல் திருமுறையில் வரும் முதற் பதிகமாகிய தோடுடைய செவியன்" என்ற பிரமபுரப் பதிகம் மெய்ம்மை மொழித்திருப்பதிகம்’ எனச் சேக்கிழாரால் சிறப்பிக்கப்பட் டுள்ளது. மறைகளுக் கெல்லாம் முத லாக அமைந்த பெருமையுடையது " ஓம்' எனும் பிரணவ எழுத்தா கும். 'ஓம்' என்பதிலுள்ள ஒகா

Page 42
ஆண்டு மலர்-1968
ரத்தினைத் தமிழ்" என்பதன் முத லெழுத்துக்களமைந்த தகர மெய்யு டன் இணைத்துத் தொடங்கிய சிறப்பு *தோடுடைய செவியன்" எனும் இத் திருப்பதிகத்துக்கு உண்மையால் எல்லையிலா மறை முதல் மெய்யுடன் எடுத்த எழுது மறை, மல்லல் நெடுந் தமிழ் எனப் போற்றப் பெறுவதோடு முதற் திருமுறையில் முதற்றிருப்பதி கமாகவும் முறைப்படுத்தப்பெற்றுள் ளது. இத்திருப்பதிகத்திற்குரிய பண் தைவளம் என்பதாகும். 'தைவளம் மிகப் பழமையான பண் இணு கும். நைவளம் பழுணரிய நயந்தெரி பாலே" என்பது சிறுபாணுற்றுப் படைத்தொ டர். இப்பண்ணை இக்காலத்தார் நட்டபாடையென வழங்குவர். திரு ஞானசம்பந்தப்பெருமானுக்கு முன்பு வாழ்ந்த காரைக்காலம்மையார் பாடியருளிய திருவாலங்காட்டுமூத்த திருப்பதிகங்கள் இரண்டனுள் "(, ITiä, கை திரங்கி" என்ற முதற் குறிப்பு டைய திருப்பதிகமும் நட்டபாடைப் பண்ணில் அமைந்திருப்பது ஈண்டு நினேத்தற் குரியதாகும். ஞானசம் பந்தர் முதன் முதலிற் பாடிய இப் பதிகத்தில் அமைந்த பண் நட்டா டையாதலின், சம்பந்தர் நட்டபா டைப்பண்ணிற் பாடிய திருப்பதிகங் கள் யாவும் "தோடுடைய செவியன் எனும் இத்திருப்பதிகத்தை யொட்டி முதல் திருமுறையின் முதற் கண் வைக்கப் பெற்றன. அடுத்து, "மடை யில் வாளைபாய" என்ற திருக்கோ லக்காப் பதிகம் தக்கராகப் பண்ணில் அமைந்துள்ளதாகும். தக்கராகப் பண் அமைந்த பதிகங்களையடுத்து அதனுேடு இயல்புடைய பழந்தக்கரா

கப்பண்ணில் அமைந்துள்ள பதிகங் கள் வைக்கப் பெற்றன. அடுத்துத் தக்கேசிப் பண் அமைந்த பதிகங்கள் இடம் பெற்றுள்ளன. அ டு த் து குறிஞ்சி, வியாழக் குறிஞ்சி, மேகரா கக் குறிஞ்சிப் பண் அமைந்த பதிகங் கள் இடம் பெற்றுள்ளன. இறுதிப் பதிகம் மாதர் மடப்பிடி" என்னும் முதற் குறிப்புடைய திருத்தருமபுரப் பதிகமாகும். இயலிசைத் திறத்தில் வேறுபாடுடைமையாலும் யா ழி ல் இசைத்தற்கு அடங்கா தரையினுலும் * யாழ்முரி என இப்பதிகம் வழங்
கப்படுகின்றது.
முதல் திருமுறையில் சில அற்பு தத் திருப்பதிகங்கள் அமைந்துள்ளன. முதலாவது அம்மை தந்த ஞானப் பால் குடித்த நிலையில் பாடிய தோ டுடைய செவியன்' என்னும் திருப் பாட்டு அடுத்துத் திருக்கோலக்கா வில் பொற்ருளம் பெறப் பாடிய "மடையில் வாளை' என்னும் பதிகம்; திருநீலகண்ட யாழ்ப்பாணர் வேண்டு கோட்படி திருப்பதிகத்து இசையாழி லடங்கா வண்ணம் பாடிய மாதர் மடப்பிடி' என்னும் பாட்டு: திருப் பாச்சிலாக் சிரமத்தில் கொல்வி Լոկք வன்மகளைப்பற்றிய முயலகன் எனும் நோய் தீரப்பாடிய துணிவளர் திங் கள்' என்னும் பதிகம், கொங்கு நாட் டிற் பணி நோய் நீங்கப் பாடிய 'அவ் வினைக்கிவ்வினையாம்' என்னும் திரு நீலகண்டப் பதிகம்; மதுரை மாநக ரிற் சமணரோடு நிகழ்த்திய அனல் வாதத்தில் நெருப்பிலிட்டும் வேவr துபச்சையாய் நின்ற "Guta, Drrij, பூண்முலையாள்" GT Girg). Li Lj prej பதிகம், திருவோத்தூரில் ஆண்பனே

Page 43
TE
யினைப்பெண்பனையாக்கப்பாடிய பூந்தேர்ந்தூயென என்னும் பதி கம் திருவிழிமிழலைப் பதியின் பெற்ற பழங்கா சின் வட்டந்தீரப்பாடிய "வாசிதீரவே காசு நல்குவீர் என் னும் பதிகம் முதலியன முதலார் திருமுறையில் அமைந்துள்ள (அற்பு தத்திருப்பதிகங்களாகும். ே
முதலாம் திருமுறையில் பல பதிகங்களில் இயற்கை வருண னே இனிமையுற அமைந்து கிடப்பதை காணலாம். சான்ருகத் திருவீழி மிழலைப் பதியைச் சம்பந்தர் புனேர் துரைத்துள்ளமையைக் காணலாம் மருதநிலத்தில் வளமான நெல்வயல் களைக் காண்கிருர், வயலிடையே நீர்நிலையும், அந்நீர்நிலைகளில் தாம ரை முதலிய நீரிடை மலரும் பூக்க ளும் அவர் உள்ளத்தில் உவகையைட் பூக்கச் செய்கின்றன: தாமரை மலா களில் அன்னப்பறவைகள் அமர் திருப்ப,காற்ருல் அசையும் தாமரை யிலே எழுந்து குடைபோல் அவ்வன் னப்பறவைக்கு நிழல்செய்ய, கரை ய்ருகே விளைந்துதலேசாய்ந்து நிற கும் நெற் கதிர்,சோமரைபோல் அசைந்து இரட்டுவது கண்கொள் ளாக் காட்சியாக விளங்குகின்றது.
is it. It is
藻 墨 岐 * SKSJzY SS S S SSAAASASASSYSASK 'தங்கள் நயத்தின்பொருட்டு,
பொருட்டும் பிரய ாசப்படுகின்றவர்க
 
 
 
 
 

திருமுறைக் கழகம்
எனவே திருஞானசம்பந்தர் திரு
வாய் பின்வரும் பாடலைப் பாடுகின்
1றது. ' 一、
г. பொறியரவ மதுசுற்றிப் பொருப்பேமத்
; தாகப்புத் தேளிர்கூடி
மறிகடல்க் கடைந்திட்ட விடமுண்ட
கண்டத்தோன் மன்னுங்கோயில்
செறியிதழ்த்தா மரைத்தவிசிற்றிகழ்ந்
தோங்கு
மிலக்குடைக்கிழ்ச் செய்யார் செந்நெல் வெறிகதிர்ச்சா மரையிட்ட விளவன்னம்
விற்றிருக்கு மிதலேயாமே.
* இவ்வாருகத் திருஞானசம்பந் தப்பெருமான் பாடியுள்ள முதல் திருமுறை சிறப்பு நலம் வாய்ந்ததா கத் தெரிகின்றது. சின்னஞ் சிறுவய திலேயே நெஞ்சையள்ளும் சிறந்த
பதிகங்களைப் பாடிய பெருமை சம் பந்தரையே சாரும், நா மணக்கும் வாய் மணக்கும் பா மணக்கும் நல்ல தமிழ்த் தெய்வப் பாடல்களே நற் றமிழர் சமுதாயத்திற்கு அளித்தவர் அவர். "நாளும் இன்னிசையால் தமிழ் பர ப் பிய ஞானசம்பந்தர் வாழ்க என வாழ்த்துவோம். அவர் தம் தெய்வத்திருமுறைப் பதிகங்கள் நமக்கு நல்வழிகாட்டுவதாக எனக்
ܨ மைவோமாக. றி ' ... it's
YU. *、
O. O ť. J.
- A |-
மாத்திரமன்றிப் பிறர்நயத் தின் 5 GT 2.55LDT.
, -ம் ஆறுமுகநாவலர்.

Page 44
சித்தன்கேணி பூரீ மகா கோவிற்கூட்டுப்
 

的岳 LDT壶T品u首。
ாகனபதிப்பிள்ளேயார்
ர்த்தன.
பிரா

Page 45
கழகத்தின் சார்பிற் பல பேச்சுப் ே களிற் பங்குபற்றிப் பரிசுகள் டெ மாணவி செல்வி நி. நிமலநாட
 

சங்கீதபூஷணம் திரு. வ. உருத்திரன் திருமுறைவகுப்புப் பண்ணுசிரியர்.

Page 46
LTeLe00e0LLeLe0esLLeLLeLeeLLeLeeL எல்லோரும் விரும்புவது எங்கும் கிடைப்பது
î. f. Gh. ஒரென்ஜ் பீடிகளே
அளவு கடந்த காரமோ, அதிக மென்மையோ இல்லாமல் புகைத்தும் பூரண திருப்தி தருவதும் புகைபிடிப்போரில் பெரும்பாலோர் விரும்பும் கனக்கான காரம் உடையது.
தயாரிப்பாளர் P. V. M. ஒரெஞ் பீடிக் கம்பெனி நவாலி ருேட், ஆனக்கோட்டை,
ஏகவிநியோகஸ்தர் கோடீஸ்வரன் ஸ்ரோர்ஸ்.
O மருந்துகள்
O மருந்துச் சரக்குகள்
இ கோயில் அபிஷேகத்
திரவியங்கள் o O நறுமணமிக்க ஊதுபத்திகள்
திரவியங்களுக்கு (ש5 תחנה.
35 ஆண்டுகள் நற்பெயர்
பெற்றவர்கள் 厂
எஸ். சுப்பிரமணியம்
அன் கோ.
53, கே. கே. எஸ். வீதி,
யாழ்ப்பாணம்,
Tā 54
கிளே: 160, செட்டியார் தெரு
கொழும்பு. 11 జానా --SSE3 అసెసెసెళ్తూ సాటిళూSసెసిఅస్సి

eLeLLeLe00e0LL0LeL0e0eLLeL0LLeOeLL
அன்போடுஅழைக்கிருேம்
8
வீட்டுத் தேவைகளுக்குரிய கண்ணுடி வகைகளுக்கு ஒருமுறை விஜயம் செய்யுங்கள்.
*ஜெ வS மா ஸ்? 95, ஸ்ரான்லி வீதி,
பாழ்ப்பாணம்.
ஜெnமரபிக்சர்பலெஸ் :
222, 232, K. K. S. 65,
8
யாழ்ப்பாணம்.
DONATED BY
ई में
| T. KUMARASAMY
TEXTILE DEALERs
44, Grand Bazaar. JAFFNA.
Telephone: 7034
*ఢtహిజ్యం
:

Page 47
8-0-0-0-0–0–0-0–9-9-- அன்பளிப்பு: ஸ்ரேவிங் புறடக்ஸ்
(வரைவுள்ளது)
99, மெயின்விதி,
கொழும்பு.
CO-O-O-O-O-O-O-O-O-O-O-
0 மெற்றசிஸ் டொக்ஸ் இ) மட்டாசில்
டு
அன்றக்கோல்
"புறெவின்ஷல்
(ஒட்டோன் யாழ்ப் தொலே பேசி
(ະ ສະຫະລ- تحقیقاتیتیستا
 

0-0-0-0-0-0-0-0-0-0-0-00
T'Phone: 296
SNS R SNS
ஜவுளி மாளிகையில் “LANKA SALUSALA” ஜவுளிகள் மற்றும் உள்ளூர்த்தயாரிப்பிலான பட்டு, பருத்தித் துணிகள் யாவும் மலிவு விலைகளில் பெற்றுக்கொள்ளலாம் எஸ்.ஆர்.செல்லத்துரை
216,கே.கே.எஸ்.ரூேட்,யாழ்ப்பானம்.
-O-O-O-O-O-O-O-O-O-O-O-O.) LLLLLL SLLLLLLSLLLMAAAALLLLLLLAAAASLLLLAAAASLLLLLSLLLSAT
சர்வபூச்சிநாசினி
1ா லி டோல்'
丑一605 M 50
மற்றும் நாசினி
GD) பொலித்தி Gul
O லெபேசிட் O குப்ருவிற்
டிஸ்ட்றிபியூட்டர்ஸ் i) கட்டிடம்) பானம்
:244,628。
LuGAeuuuSLLLSuuuuuLueuLMLLieAeAeALAAA LHueiLLALLLAS

Page 48
eTeLLeT BTTL LLTLLLLLTT TLLTLLeTL M STLLLLS
L
தொலைபேசி: 7107 ஞானபண்டிதன் ஜவுளிக்கடை
சகலவிதமான பிடவைத் தினுசுகளும் LD6Ősi Isü பெற்றுக் கொள்ளலாம்.
உரிமையாளர்: கா. வே. விஸ்வலிங்கம் 228. காங்கேசன்துறை ருேட், யாழ்ப்பாணம்,
MISK IN
FOR ANYTHING IN TAI LORING ALSO
DEALERS IN TEXTILES
27, GRAND BAZAAR, JAFFFA.
★
பலவிதமான தையல் வேலைகளுக்கும் உன்னத பிடவைகளுக்கும் மி ஸ் கி ன்
27, பெரியகடை, யாழ்ப்பாணம்.
****P కణితి నెహ్ ఇస్రోథ్రాత్య

LLLTLLLLLLLLLLLLLL LLL LLLL LL LLLLLC
அன்பளிப்பு:
கலா பிஸ்கட்ஸ்
O தரத்திற் சிறந்தது
இ சுவைக்கத் தகுந்தது
Q யாவரும் விரும்புவது கற்பகானந்த பேக்கரி உரும்பராய்.
L கெளரி புத்தகத் தொழிலகம் சித்தன்கேணி 9 மொனிற்றேஸ் ஆப்பியாசக்
கொப்பிகள் O வரவு செலவுக் குறிப்பு
பேரேடுகள் O வரைதல், தரையியல், உயிரியல்
குறிப்புப் புத்தகங்கள் 8 O பெளதிகவியல், இரசாயனவியல், தாவரவியல் கொப்பிகள் C ஒப்புக்குறிப்புப் புத்தகங்கள் O வெள்ளேட்டுச் சுயகுறிப்பு, o
தம் எழுதும் கொப்பிகள் A தங்கள் வேண்டுகோள் யாவும் எங்களால் குறித்த காலத்தில் முடித்துத் தருவதற்கு
உத்தரவாதமுடையோம். తాత్రాఇమ్రా తాజెూ ఇతా తాత్ర ఇూ ఇతో తాతా

Page 49
1AA Ana lala MWAKA WAMWA Awa, a
சுகாதார சிேறைப்படி சுத்து L453 זחמ தயாரிக்கப்பு= புதுவருடம், கிறிஸ்மஸ், திருமண சிவபவங்களுக்கேற் கேக், பாண், பட்டர்பணிஸ், கிறிப் பணிஸ், விஸ்கோத்து வகைகளுக்கும், தொதெல், மஸ்கட் போன்ற இனிப்புப் பண்டங்களுக்கும் பிரசித்திபெற்ற añJ EST LUGT lib
î gi, u fr (3 шiлi, as fil
சங்கான,
:
புருேட்வே பேத்கரி
மாத்தறை.
: விசேட ஆடர் உடன் கவனிக்கப்படும்.
நங்கையர் விரும்பும்
நவநாகரிக மிகைகளுக்கும் மின்னும் வை ரங்களுக்கும் : சிறந்த தாபனம் * “பொன் கிளா?
நவீன ஆபரணத்தொழிற்சா?ல
ஆத்தியடிப்பிள்ளையார் கோவில் வீதி, வட்டுக்கோட்டை.
உரிமை lurrati
W. 8 ஐயாத்துரை
TT: Ti tanit : *** WMBWAA wwww.tvnewta ya
 
 

站
"*Ya Yasvavaa,2
T'Phone: 71.68 T"Gram: RAJGO
LEADING TEXTILES 韬 IN THE NORTH
RAJGOBAL
36/1, GRAND BAZAAR, JAFFNA.
ராஜ்கோபால்ஸ்
፵ ፴/ ! " பெரிய கடை,
யாழ்ப்பானம்,
O பாடசாலை உபகரணங்கள்
O கடதாசி வகைகள்
நிதானமான விலைக்குக்
கிடைக்கு b. பூ சுப்பிரமணிய புத்தகசாலை
235, கே. கே. எஸ். வீதி,
யாழ்ப்பானம்,
:
: : :
一 C பாடசாலைப் புத்தகங்கள்

Page 50
ܕܐܲܡܝ ܢ
திரு. க.
இளைஞரும்
(கல்வி வெளியீட்டுத் தி:
H
எம் கண்காண இந்நிலவுலகத் திலே எண்ணிறந்த பொருள்களுள. அவை எவற்றையும் நாம் ஆக்க வில்லை. அவற்றை அழிக்கவும் எம் மால் முடியாது. மரம், மேசை கதிரையாக மாறலாம். மேசை கதி ரையை நாம் ஆக்கினுேம் என்பதற் கில்லை. மரம் முன்னரே இருந்தது. அதேபோல் ஒரு சுதிரையை நாம் உடைத்து எரித்துவிட்டாலும் அதன் சாம்பர் அழியாமல் இருக்கும். வாடி புதிர்ந்த இலைகள் சருகுகளாய் உர மாய் மாறிஞலும் பொருள் பொரு னாயே இருக்கிறது. நீரைக் காய்ச் சிப் பாத்திரத்தை வெற்றிடமாக்கி னும் நீராவி மேலே சென்று முகிலா கவோ மழையாகவோ நிலவுகின்றது. ஆதலால் எப்பொருளையும் நாம் ஆக்கவும் முடியாது, அழிக்கவும் முடி பாது என்பது விஞ்ஞானத்தின் முதற் பாடம். அவை எப்பவோ முடிந்த =ாரியம். எம் கண்கான எம்மைச் சூழவுள்ள எப்பொருளையாவது நாம் செய்யவில்லையென்ருல் எம் மூதாதை பரும் அவற்றைச் செய்யவில்லை. எனவே அவற்றைச் செய்தவன், இந்த உலகத்தைத் தந்தவன் ஒரு வ ன் இருந்தே தீரவேண்டும். இந்த உல கம் எங்கிருந்து வந்தது என்பது வியாசபகவானின் ஆராய்ச்சியில் எழுந்த வினு. அதற்குத் திருவள்ளு வரின் அனுபவத்தில் கிடைத்த விடை ஆதிபகவன் முதற்றே உலகு.

சமயமும்
குலரத்தினம் னேக்காம் கொழும்பு
im
இன்றைய விஞ்ஞான வளத்தின் வலிமையால் ஆக்கப்பொருளான அணுவை உடைத்துக்கண்ட நுண் னணுவின் கூருகவுள்ளது ஆற்றல். அவ்வாற்றலே அருளென்றுங் கூறு வார். அது திருவருள். திருவருள் ஒரு குணம். அக்குனத்தை உடைய குணி எல்லாவற்றுக்கும் மேலான ஒப்பற்ற ஓர் இறை, அஃது எல்லா வற்றையுங் கடந்த கடவுள். அஃது எல்லாவற்றையுங் கடந்துநின்று அறி யப்படுவதுமாகும்.
எல்லாவற்றையுங் கடந்துநின்று எல்லாவற்றையும் ஆக்கி நடத்திக் காத்து அழித்து ஒடுக்கும் ஆற்ற லாகிய இறையை, கடவுளே அறி தற்கு மனிதன் தோன்றிய நாள் தொடக்கம் இன்றுவரை முயற்சி செய்து வழிகளாய சமயங்களேக் கண் டான். அவ்வழிகள் ஒன்ருேடொன்று மாறுபடாவகையில் ஒன்றுக்கொன்று ஆதாரமாய் நிற்கும்போது சமயம் எனப் பெயர்பெறும், சமயம் என் பதன் கருத்து ஒன்ருேடு மீளச்சேர்ப் பிப்பது என்பதேயாம். அந்த ஒன் றென்றது ஒன்றே, அஃது ஒப்பற்ற ஒன்று. அஃது இறை. இறைவனை அடைவதே பிறப்பின் நோக்கம். பழுத்தபழம் அல்லது காய்ந்த இவை மரத்திலிருந்து நிலத்தில் விழுவது போலப் பிறப்பை எடுத்த ஆன்மா உடலழிந்ததும் இறையை அடை

Page 51
74
வதே அப்பிறப்பினுலடைந்த பயன். ** இந்தச் சரீரம் நமக்குக் கிடைத் தது நாம் கடவுளை வணங்கி முத்தி யின்பம் பெறும்பொருட்டேயாம்' என்பது ஆறுமுகநாவலர் அவர்கள் வசனம், அது வேதாகமங்களிற் கூறப் பட்ட சுருக்கம் எனத் தக்கது.
இறை உணர்ச்சி இல்லாத கல்வி கல்வியாகாது என்றும், கல்வியின் முடிபு இறையனுபவத்தில் முடிய வேண்டும் என்றும் தத்துவாசிரியர் கூறுவர். கல்வியும் சமயமும் இரண் டாகத் தோன்றியபோதும் அவை யி ர ண் டு ம் அடியத்திவாரத்திலும் இறுதி முடிபிலும் ஒன்ருகவே உள் ளன என்பது அறிஞர்தம் முடிபா கும். 'கற்றதனுலாய பயன் வாலறி வன் நற்ருள் தொழுதல்' என்பது தமிழ்மறை,
கல்வி கற்றற்கு இளமைப் பரு வமே சிறந்துள்ளதுபோல, இறை யுணர்வுக்கும் இளமையே இன்றி யமையாது வேண்டப்படும் பருவி மாகும். அப்பருவத்திலே இறையனு பவத்துக்குரிய நெறியை எளிதி பழகிக் கைவரச் செய்துகொண்டாள் நாளடைவில் பழக்கங் காரணமா உடலும் மனமும் வேறு கரணங் ளும் தாமே வயப்பட்டு நடக்கும் அன்றி இளமைப்பருவத்துக்கிருக்க வேண்டிய அடக்கம் தானே வந்தடை | யும்.
ஆங்கில மன்னனுய எட்டாவது ஹென்றி என்பானுக்குக் 'காடின. ஆல்சி' என்னும் மதகுரு மந்திரியா இருந்தார். மந்திரியாய மதகு அரசறிய வீற்றிருந்த வாழ்வு ஒ(

2
பெற்றுக்கொண்டார். அவரேயன்
திருமுறைக் கழகம்
நாள் விழநேர்ந்தது. அவ்வேளை அவர் ஓர் ஊர்ப்புறஞ்சென்று அவ் ஆர்க் கோயிலதிபராய் இருந்த பெரி யாரிடங் கூறிய வாசகம், எந்நாட்ட வர்க்கும் எச்சமயத்தார்க்கும் பொது வானதாகும். "ஐயா! நான் இள மைக் காலந்தொடக்கம் மன்னர் பனியில் நின்று அ வ ரு க் கா க் உழைத்த உழைப்பில் ஒரு கூருயினும் இறைபணியில் நின்றிருந்தால் இறை வன் என்னே இங்கனம் கைவிட்டிருக்க மாட்டார்" என்பது அம்மந்திரியா
ரின் வாசகம்.
இதற்கு முற்றும் மேலான வழி பில் மாணிக்கவாசக சுவாமிகள் ஒழு கினுர், தென்னவன் பிரமராயன் என்னும் பட்டம்பெற்று மன்னவர் ம தி க் க நாளும் மந்திரியாராய் இருந்த அவர், இறைவனே அடை யும் வழியிது என்னும் ஆராய்ச்சி யில் ஈடுபட்டுத் தமது முப்பத்திரண் டாம் ஆண்டுப் பராயத்துள் இறை யனுபவம் பெற்று,அவர் திருவடி புவ னியில் தீண்டப்பெற்று அ வ  ைர க் குருவாகக் கொண்டு முத்தியின்பம்
றிச் சமயகுரவர் சந்தானகுரவர் என் னும் பெரியார்களுள் திருஞானசம் பந்தமூர்த்தி நாயனுர், சுந்தரமூர்த்தி நாயனூர், மெய்கண்டதேவர் ஆகி யோரும் நாயன்மாருள் சண்டேசுர நாயனூர், கண்ணப்பநாயனார். திரு நீலகண்டநாயஞர் முதலானுேரும் தம் இளமைக்காலத்திலேயே இறை அனுபவம் பெற்றுய்ந்தவராவர்.
இத்தகைய பெரியார்கள் பெற்ற அனுபவமும் அவர் வரலாறும் அவர்

Page 52
ஆண்டு மலர் - 1988
கள் அருளிச்செய்த ஞானப்பனுவல் களும் எமக்குக் கிடைத்த வரப்பிர சாதங்களாகும். அவற்றை இளை ஞர்கள் பின்பற்றி வாழ்ந்து பிறரை யும் வாழவைத்து உய்வார்களானல், எங்கள். நாடு புண்ணிய பூமி என்ப தில் ஐயமேயில்லை.
இன்று சடப்பொருள்களோடு வேலே வினைகெட்டு நிற்கும் விஞ் ஞானம் உடலுக்கும் உயி ரு க்கு ம் உள்ள சம்பந்தத்தை ஆராய முற் படுமானுல் மனித சமுதாயத்தின் மகத்தான முன்னேற்றத்துக்கு அது வழிவகுப்பதாயமையும். அங்ங்ணம் வழிவகுக்கும் விஞ்ஞானத்தில் சமயக் கோட்பாடுகள் இடம்பெருவிட்டால் அது குருட்டுத்தன்மையுள்ளதாயிருக் கும் என்பது பெரிய விஞ்ஞானிகளின் திடமான கொள்கையாகும்.
நாங்கள் வரவர நாகரிகமுற்று வருகிருேம் என்று கூறிக்கொண்டே இருக்கிருேம். ஆணுல் 1480 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றைவரை
வேதம் பசு, அதன் பால் ெ ஒதுந்தமிழ் அதனின் உள்ளு நெய்யின் உறுசுவையாம் நீ செய்ததமிழ் நூலின் திறம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

300 யுத்தங்கள் நடைபெற்றுவிட் டன என்பதை அறியும்போதும், இன்றைய யுத்தமுறையில் எதிரிக எளின் படைகளை அழிப்பதை விடுத்து நாடுநகரங்களைப் பூண்டோடு முற் ருக அழித்துவிடுவதே யுத்தத்தின் நோக்கம் என அறியும்போதும் நாம் கவலைப்படாதவராயே இருக்கிருேம். ஆக்கவேலைக்கு உபயோகிக்க வேண் டிய மூலப்பொருள்கள் அத்தனையை யும் அழித்தற்ருெழிலுக்கே உபயோ கித்துவிடுகிருேம், அதனுல் சென்ற மகாயுத்தத்தில்ருசியாவில் 75,00,000 மக்களும் யேமனியில் 28,60,000 மக்களும் இறக்கநேர்ந்தது. அன்றி யப்பானில் இருபெரு நகரங்களே நாசமாகிவிட்டன.
இவற்றை நோக்கும்போது இத் தகைய நிகழ்ச்சிகள் இனி எதிர் காலத்தில் நிகழாவண்ணம் நிலே மையை உருவாக்குதல் இளேஞர்தம் தலையாய க ட  ைம ய ர ப் உள்ளது எனக் கூருமலே அமையும் எனக் கொள்ளுதல் வேண்டும்.
Ο
மய்யாகமம், நால்வர்
நறுநெய் - போதமிகு
ள்வெண்ணெய் மெய்கண்டான்
- ஒரு பழம் பாடல்.

Page 53
e.
二T。T、T リー_エ
यः = 1 ।। ** LD ğ
ஆலயங்களிலே பத்து அல்லது
பன்னிரண்டு முதலான நாள்கள் மிக வுஞ் சிறப்பாகப் பூசைகள் நடாத்தி, அங்குள்ள மூர்த்திகளின் திருவுருவங் க3ளப் பலவிதமான வாகனங்களின் மேல் எழுந்தருளச்செய்து நடாத் தும் விழா திருவிழா என்ப்ப்டும். இது மகோற்சவம் எனவும்படும்.
மஹா-பெரிய உத் - உயர்வான்) பைவம் - சிருட்டி முதலான காரியங்கள், ! உயர்ந்த படைத்தல், மு த லு Tண் ஐந் தொழில்களேக் குறிக்கும் குறி ஆகும்:
திருவிழாக்கள் பல ஆகமங்களை அடிப்படையாகக்கொண்டு ந  ைட பெறுவதால் பல உள்ர்களிலும் பல விதமாக நடைபெறுகின்றன. திரு விழா ஆரம்பிப்பதற்கு முதனுள் னெடுப்பதும் முளையிடுவதும் நடை பெறுகின்றன. மண்ணைப் பதம் பண்ணி முளேயிடுவது படைத்தலே (சிருட்டியை)க் குறிக்கின்றது. : - - .
1=ந் திருவிழா : கொடியேற்று விழா எனப்படும். இட்டட் உருவத் தைக் கொடிச்சீலையில் விரைந்து அதற்குப் பூசைகள் புரிந்து கயிற்றி ஞலே கட்டிக் கொடிமரத்தின் உச் சிக்கு ஏற்றுவது கொடியேற்றமாகும்.
சமம், விசாரம், சந்தோஷம், சாதுசங்கம் என ப் பட்டு ம் நான்கு குணங்களையும் கால்களாகவுடையது இடபம் எனப்படும் நந்தி. அது வெள்ளைநிறம் பொருந்திய பரிசுத்த

** ת
மாகிய தருமதேவதை. ஆன்மாக்க ளும் பரிசுத்தமுடையவர்களாகி, அந் நான்கு குணங்களையும் பொருந்தி விளங்குவார்களானுல், இறைவன் அவர்களே அவர்களிருக்கும் நிலையி லிருந்து மிகவும் மேலான நிலையில் உயர்த்திவைப்பானென்ப்தை இவ் விழா குறிக்கின்றது:
திருவிழாவின் முதஞளிலே இக் கொடியேற்றம் நிகழ்வத்ன் காரணம், திருவிழாவுக்கு வரும் அடியார்களே உயர்பதம்டையச் செய்யும் பொருட் 1ாக இவ்விழாநாள்களிலே இறை வன் சிறப்பாக எழுத்தருளி அருள் செய்யப்போகின்றன் என்பதாகும். இது தூல நீக்கம் எனப்படும். , - ܠ ܒܗ
2.ந் நிருவிழா : சத்தி, சிவம் இரண்டையும் முறையே அநுட்டித்து ஒன்றுபடுத்திச் சுவர்க்க, மத்திய, பாதலமென்னும் மூவகையினருக்கும் அருள்பாலிப்பதைக் குறிக்கும். இது சூக்கும நீக்கம் எனப்படும்.
3-ந் திருவிழா: முக்குணம், முக் குற்றம், முப்பற்று, முப் பிற ப் பு மூவினை முதலானவற்றின் நீக்க த் தைக் குறிக்கும்.
ச்ெ 4ந் திருவிழா : நாற்கரணம், நால்வகைத் தோற்றம் என்பன வற்றை நீக்குதலையும் நான்கு வேதங் களைத் தோற்றுவித்தலையுங் குறி 卤凸·

Page 54
திருமுறைக்கழக பு
 


Page 55
பூரீ சிவகாமி சமேத
ஆலயத்தின் கூட்டு
 

சிவசிதம்பரேஸ்வரர் ப் பிரார்த்தஃன.

Page 56
ஆண்டு மலர்-1968
5ந் திருவிழா : ஐம்பொறி, ஐந்த வத்தை முதலானவற்றை நீக்குதலை யும், படைத்தல், காத்தல், அழித் தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்து வி த பஞ்சகிருத்தியமாகப் பிரமா, விட்டுணு, உேருத்திரன், மகேசுரன், சதாசிவன் என நின்று: ஐந்தொழிலியற்றலையுங் குறிக்கும்.
6-ந் திருவிழா: காமம், குரோ தம், லோபம், மோகம், மதம், ! மாற்சரியம் என்னும் ஆறு குற்றங்
சுளேயுங் க ளே ந்து ஆன்மகோடிக ளுக்கு அருள்புரிதலேயுங் குறிக்கும்.
t 7-ந் திருவிழா : தேவர், மனி 崭 தர், நீர்வாழ்வன, விலங்கு உள்ர் வன, பறப்பன, தாவரம் எனப்படும் எழுவகைப் பிறப்பு நீக்கத்தையும்
குறிக்கும். அம்பிகை சிவபூசை செய் வதும் முப்பத்திரண்டு அறங்கஃாப் த புரிவதும் இந்நாளாகுமென்பர். 凸
盲エ_ з Sந் திருவிழா: இது தன்வயத்த (s ஞதல், தூய்வும்பின்னுதல், இயற் ே கையுணர்வினனதல், முற்றுமுணர் : தல், இயல்பாகவே பாசங்களினிங்கு தல் பேரருளுட்ைமை, முடிவிலாற்ற லுடைமை, வரம்பிவின்பமுடைமை ே யென்னும் இறைவனுடைய எண் ே
*,
தமிழோடிசை பாடல் மறந்
 
 
 

7
குணங்களையுங் குறிக்கும். மேலும் இந்திரன், அக்கினி, இயமன், நிருதி, வாயு, வருணன், குபேரன், ஈசா ன்ன் என்னும் அட்ட(எட்டுத்திக் குப் பாலகரை ஆராதித்து அட்ட நாகம், அட்டயானே, கற்ப்கதரு, காமதேனு இவைகளை வருவிப்பதை புங் குறிக்கும்.
9ந் திருவிழா (தேர்) பிரமா, விட்டுணு, உருத்திரன், மகேசுவரன், சதாசிவம், சிவம், சத்தி, நாதம், விந்து எனப்படும் சிவபேதங்களைக் ஆறிக்கும். இது நவபேதம் எனவும் படும். மேலும் நவக்கிரகங்களைப் பூமண்டலமழைத்து ஆ ன் மாக்க இருக்கு வேண்டிய வரங்களை அவரவர் நல்வினை தீவினைகட்கேற்பஅேருள் பாலிப்பதையுங் குறிக்கும்.
10-ந் திருவிழா : இது இறைவ எது அநுக்கிரகம்பெற்ற ஆன்மாக் 5ள் அவனுடைய திருவருள் வெள் ாததில் ஆழ்ந்து இன்புறுதலைக் குறிக் தம் தீர்த்தமாடி ஆலயத்தினுள்ள்ே சென்று வண்ங்குதல் 'மோ ட்ச்மன்ட் தலைக் குறிக்கும்." இத்தகைய தத்து பங்களப்பத்துநாள் விழாக்களிலும், நன்கு அறிந்து உணர்ந்து பரம் ப்ொருளைப் பரவுவார் பேரின்பும் பெறுவரென்ப " . . . . . . . . . . . . .¬ ¬ 13 ܠܐܒ
|- தறியேன் அப்பர்

Page 57
தீந்தமிழில் திரு தில்லையில் திரும்பவு!
- திரு. கி. வைரமு
H
செம்மைசால் மொழிகளில் தொன் மையுடையதும்தலை யாயதும்நந்தமிழ் மொழியாகும். இஃது செம்பொருட் செறிவால் வளம்மிகு தெய்வமொழி யாய்,காலவரையறையின்றி மிளிர்ந்து வ ரு கின்ற து. மேன்மை கொள் மெய்ச்சமய சைவ நீதியிற் பிணேந்து, வண்ணத்த மிழாகிப் பேரின்பம்நல்கும் நல்லியல்மொழியாகிறது. வாழ்வெல் லாம் வழிபாட்டில் தீந்தமிழிற் பாடி பாடி ஆழ்ந்த அப்பரும், பண்னுென் றத் தமிழினுற் பாடுவதையே பரம ஞர் விரும்புவர் என்பதை உணர்ந் தன்ருே, தமிழோடிசை பாடல் மறந்தறியேன் எனத் தமிழுறு வாயால் முறையிடுகின்றனர். "முத் தமிழால் வைதாரையும் அங்கு வாழ வைப் போன்' றும், " அருணதள பாதபத்மம் அனு தினமே துதிக்க அரியதமிழ் தான விரித்த மயில்வீரா" என்றும் கூறும், அருள்வழிநின்ற அருணகிரிவள்ள லாரும் இறைவனுக்கு இ னிக் கும் தனிமொழி தமிழ்மொழி என்பதை யெண்ணி, இசைத்தேனில் தமிழ்நல் அமிழ்தத்தைக் கலந்து திருவருள் நாடுவர். மெய்யடியார் இறைவன் திருவடியை உள்ளம் நினேந்துருக வும். வாயால் வாழ்த்தவும், மெய்த் திருத்தொண்டாற்றவும் நன்மார்க்,

முறை ஒதb எழுந்தருளினர் மூவர்.
pத்து அவர்கள். -
கம் காட்டுபவை, பூரணத் தெய்வத் திருநெறித் தமிழில் மலர்ந்து இறை நறுமணங் கமழும் சிவாகமங்களும் திருமுறைகளுமாகும்.
உலகிற் சிறந்த ஆலயங்களை நிர் மாணித்தவருள் தலையாய இனம் தமிழினமே என்று உலகம் உவப்பத் த ஞ்  ைச யில் இராசராசேச்சுரம் எடுத்த இராசராசன், இராச வித் தியாதரன் எனவும் போற்றப்பட் டான். இவன் இராசராசேச்சுரம் எடுப்பிக்குமுன் திருவாரூர்த தியா கேசர் சந்நிதியில் மூவர் தேவாரத் தமிழ்மறைகஃா தேவாரநாயகங்கள் ஒதக்கேட்டு உள்ளம் உருகின ன். ஏழாம் ஒன்பதாம் நூற்ருண்டில் திருவதைாரஞ் செய்து உலகமுய்ய அரிய தமிழில் மூவர் அருளிய தேவா ரப் பதிகங்கள் பல, இராசராசன் காலத்துக்கிடையில் மறைத் தன வென்பதை அறிந்து உள்ளம் உடைந் தனன். அடியார்க்கும் அப்பனுக்கும் ஒருங்கு தித்திக்கும் தமிழில் யாத்து சைவப்பெருநெறித் தேவாரப் பணு வல்கள் பல மறைந்த மாயம் எப் படியோ, சூது எதுவோ என மனம் நொந்தனன். அனலும் புனலுமே அழிவுசெய்யமுடியா அருள்மொழி ஏடுகளேயும் ஏன்ேபவற்றையும் காட்டி

Page 58
ஆண்டுமலர் - 1968
ய ரு ஞ மாறு திருவாரூர்த் தியா கேசரை வேண்டியும், தொண்ட டிமை அடியார்களைத் தேடுமாறு இரந்தும், எல்லேயில்லா மனக்குழப் பத்தில் மூழ்கினன்.
ஏழ்கடல் வைப்பினும் தன்மனங் குன்ருத் த மிழ்த் தனிமாண்பும், மெய்ச்சமய செம்பொருளின் வியா பகவிறும் ஒருங்குடைத்தேவாரப்பனு வல்கள் மறைவதெங்ங்னம்? திரு நாரையூர்ப் பொல்லாப் பிள்ளையா ருக்குப் பக்தியுடன் பூசைசெய்பவர் நம்பியாண்டார்நம்பி. பொல்லாப் பிள்ளையாரின் திருவருளால் தேவார ஏடுகள் மறைந்திருக்கும் இடத்தை நம்பியாண்டார்நம்பி உணர்ந்தனர். தில்லைத் திருக்கோயில் அறையொன் றில் தேவார ஏடுகள் அனேத்தும் மறைக்கப்பட்டிருப்பதை இராசராச னுக்குக் கூறினர்.
இராசராசனின் துயர் கலந்தது. ஆனந்தத்தாற் பாடி ஆடினுன். தில் லேத் திருப்பதியை நாடி விரைவிற் சேர்ந்தான். அந்தணரை ஆவலுடன் அழைத்து, அறையைத் திறந்து, அருண்மொழி ஏடுகளை எடுக்குமாறு விநயத்துடன் வேண்டிநின்றன். திரு வேடுகள் கி டக் கு ம் அறையைக் காட்டி, தேவாரம் பாடிய மூவரும் வந்தாலொழியஅறைதிறக்காதெனத் தில்லேமூவாயிரவர் கூறினர், அரசன் அதிர்ச்சியினுல், ஏமாற்றத்தினுல், தடுமாறித் தத்தளித்துத் திருவரு ளின் உதவியைக் கோரினுன். அவ் வமயம் திருவருட் குறிப்பொன்று

19
இராசராசன் உள்ளத்தில் தோன்றி பது
மூவாயிரவர் நிபந்தனைக்குக் கட் டுண்ட இராசராசன் நாளும் கோளும் குறித்துத் திரும்பினன். நன்னுளன்று முகூர்த்தமும் நெருங்கியது. வாத்தி யங்கள் முழங்க, சாமரை வீச, ஆல வட்டம் அசைய, வெண்கொற்றக் குடை நிழற்ற, முன்னும் பின்னும் அடியாரின் தேவார இசை ஒலிக்க, தேவாரம் பாடிய அப்பர், சுந்தரர், சம்பந்தர் எ ன் னு ம் மூவரையும் சுமந்து, ஏடுகள் பூட்டப்பட்டிருக் கும் அறைக்குமுன் அடியார்கூட்டம் அரசனுடன் நின்றது. தில்லையில் எழுந்தருளினர் மூவரும் விந்தையே! எழுந்தருளியவை மூவரின் சிஃகளே யாகும். திருவருள் கூட்ட இராச ராசன் பேரறிவால் உருவேற்றப் பட்ட மூவரின் சி லேக ள் வந்தா லென்ன, மூவரு ந் தா ன் வந்தா லென்ன , வித்தியாசமில்லையே! அந்தனர் வாய  ைடத் த னர். ஆணுல் இன்னும் ஏடுகிடந்த அறை வாயல் திறவாதிருக்க முடியுமோ ? திறந்தனர்.
அறைக்குள் ஏட்டுக் குவியலேக் கண்ட மன்னன் மனம் ஆனந்தத் தால் மலேபோல் விம்மியது. ஆணுல் ஏடுகளே எடுத்துப் பார்த்தபோது, அவை சிதலாற் சிதைந்து, சீரழிந்து முறியும் நிலேயில் இருப்பக்கண்டு அர சன் மனம் உடைந்தது. 1 அரசனே ! கவலற்க. இக்காலத்து நுமக்கு வேண் டுவதைத் த ந் தே T ம் தெரிந்து கொள்க’ என்று அசரீரி ஆறுதலளித்

Page 59
தது அரசர் பெரும்ானுக்கு ஆர்வு முடன் நெய்தடவி, அரிதில் தெரிந்து படிசெய்து எடுத்தனவே முதல் ஏழு திருமுறைகளாகும். ஏழு திருமுறை களையும் இராசராசேச்சுரப் பெருமா னுக்கு விண்ணப்பஞ் செய்வித்தான். நிரந்தரமாகத் திரு மு ன் னர் த் தேவாரத் திருமுறைகளை விண்ணப் பஞ்செய்வதற்காக, இசைத்தமிழ் நல் லார் நாற்பத்தெண்மருடன் கொட்டி மத்தளம் முழங்குவோன் ஒருவனும், உடுக்கை வாசிப்போன் ஒருவனு
ஆனந்தம் ஆடரங்காவி
ஆனந்தம் ஆனந்தக்
LLSLLLLLSLLLLLSSLLLLLSSLLLLYSSL
* தரத்திற் சிறந் * உடல் வ6 தில்லையம்பல
-g
(6.
தயாரிக்கும் ந: தயாரிப்பாளர்:
தில்லையம்பலம் கர்
மூத்தநயிஞர் கோயிலடி,
作
சுத்தமான நல்லென
 

திேருமுறைக்கழகம் r r rry, ஐம்பதின்மருக்கு இறையிலி வழங்கி, தென்னுடுடைய சிவனுகவும் எந்நாட்டவருக்கும் இறைவனுகவு மிருக்கும் ஏகமூர்த்தியைப் போற்றத் தமிழ்மறை பரப்பினுன்.
உலக மக்கள் இறையின்பம் பெற் றுய்யவும், சைவம் தழைக்கவும், தமி பூழில் இனிக்கும் திருமுறை ஒதல் நல் வழியாகும். ' என்னை நன்முக இறை வன் படைத்தனன், தன்ஃன நன் முய்த் தமிழ்செய்யுமாறே" என்ற னர் திருமந்திரம் தந்த திருமூலரும். O O
எந்தம் பாடல்கள்
கூத்து கந்தானுக்கே
- =====s ண்ணெய் வேண்டுமா? ததும், ார்ச்சிக்கு உகந்ததும்,
N
மி கந்தையா
|ன்
I)
லெண்னெயே!
தையா அன் சன்ஸ்
ஆனக்கோட்டை,
EBEse 2B2BEE2F R

Page 60
獸篡
р
...)
DOLLAR Co
12, DAM {
COLO
靈 霧 黎
 
 
 
 

nateð
鄭養籤 盔
懿 懿 懿 懿
RPORATION
MEO.
藤爵谥

Page 61
KTL TLL LLL LLLL LL LeTL TLLLLL VALA
527. கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம்.
TLLTLL LLL LLLeLeL LALkLkLTL LeLLLLL LLLLLL
శీటిరీక్షిస్తోత్రిక్షిస్తోత్తరgggg)
ஏ. கே. எஸ்.
வட இலங்கையி
நகை, வைர
毅
毅 [Ꮟ 60) ᏧᏂ L! 数 யாழ்ப்பு 数 போன் 519 వీనా 7-ఎ--
 

LLLLLL LL LLL LLL LLL LLLLLLLLS
அச்சுவேலைகள்
தமிழ்
* ஆங்கிலம்
* சிங்களம்
* சமஸ்கிருதம்
என்னும் மொழிகளில்
சிறப்பாகச் செய்விக்க ஆசிர் வாதம் அச்சகம் 32, கண்டி வீதி,
யாழ்ப்பாணம்.
தொலேபேசி தர4
LLLLLL L LLLLLLLALTLLLLLLL LLLL LLLL LL LLL LLL LLL LLL LLLLLL
స్తోతైత్తి స్తోస్తోత్త#2 அன் சன்ஸ்
ன் மிகப் பெரிய
Fíru Iri IIrflag.6ir
ாளிகை
шп6олцfр.
ஆரம்பம்: 1914
濠 器
濠
游 誉
**************

Page 62
மக்கள் விரும்புவது எது?
O சந்திரா ஐஸ் பழம்!
O சந்திரா ஐஸ்கிறீம் !
O சந்திரா ஐஸ் சொக் !
O சந்திரா ஐஸ் பார் !
என்பனவே
O
fa). Ln I TGrrrf :
என். சுந்தரராஜ நாயுடு இல, 108 சிவன்கோயில் வடக்கு வீதி,
யாழ்ப்பானம்,
SPACE
DONATED
BY
NORTHERN
NDUSTRIES
75, ARASADY ROAD,
JAFFNA.

FEEL FINE
MINIO
LOOK LOWELY
IN
COTTON DECαA
ANO FPURE SILK SA REES.
NOW
MANUFACTURED
ANO
DISTRIBUTED
SAREE IMPORIUM
124. K. K. S. RoAD,
AAFNA
“ PLAus
FPOPS
TOPs
SAY OUR COOL CUSTOMERS
5T5i5i) o மகிழ்வூட்டி இதமளிக்கும் ஐஸ் p உற்பத்தியில் முன்னணி வகிக் கு ம் ஸ்தாபனம் சுகாதார ரீதியிலும் பல்சுவையுடன் சுவையின் கடைசி எ ல் க்ல யி லு ம் இயந்திரங்களில் தயாராகும் எமது பழம் சொக், ஜொலி, பார், 895) :
தரத்தில் தன்னிகரற்றவை சுவைத்து இன்புறுங்கள்.
ஐந்து சந்தி, 100, மானிப்பா வீதி, யாழ்ப்பாணம்,

Page 63
நங்கையர் விருப் * நகைகளுக்கும்
"..." புகழ் பெற்று விள
கே. என். எம்.
"தங்கப்பவுண்
தொலேே فهم :
K. N. M. MEE
JEWELLERS 8 DIA “SOWEREIG.
KANNATHIDDY, DAL
EPEa-E Epo-Re-Esco
TesM eSeLeLeLGLL0eLeLeL0essese0LL0eLLkLeLS
குறைந்த செலவில்
திருப்திகரமான
அச்சுவேலைகளுக்கு
ஐரீசண்முகநாத அச்சகம்
காங்கேசன் யாழ்ப்ப தொலைபே
*ళశాఖలాజాజ్యజ్యూ

----------- ம்பும் நவநாகரீக
* வைரங்களுக்கும் ಸತ್ಯ; ನ೦೫uart
மீருன் சாஹிப்
நகை மாளிகை" பசி: 585
யாழ்ப்பாணம்.
RAN SAHB
MOND MERCHANT : N PALACE
585 JAFFNA.
R ====----
*ARRAKARSRIRIA RSRØRSYSassassessssssssssss
நிதான விலையில்
புத்தகங்கள், பாடசாலை உபகரணங்கள்,
கடதாசி வகைகட்கு
சண்முகநாதன் புத்தகசாலை :
துறை வீதி,
ாணம்,

Page 64
திருமுறைக்க
 

ДБ штsптhiії,

Page 65
முன்னேநாள் பு
 

அங்கத்தவர்கள்.

Page 66
நாவலரும், தா
சிடிக
* தமிழ்மொழி:காலகதியால் ஆரியமாகிய வடமொழி, அனுரிய மாகிய ஆங்கிலம் முதலிய ஏனைய மொழிகளின் மெலிவுப் டைத் து லோபித்தலும், அதனைத் தமிழறி ஞர்கள் பார்த்தும் அதனை வளர்த் தற்கண் முயலாது வாளர்போதலுங் கண்டு எம்மொழியினுமினிய தமிழ் மொழியை வளர்த்தற்கண் இச்சை யும், சைவ சமயம் காலகதியால் ஆரியமாய் அகத்ததாகிய வைதிகத் தின் மட்டோ, அஞரியமாய்ப்புறத்த தாகிய ஊனமதம் முதலிய ஏ*னச் சமயங்களின் மெலிவுபடைத்து லோ பித்தலும், சைவசமயிகள் அதனைப் பார்த்தும், அவ்வேனேச் சமயங்களேக் கண்டித்துச் சைவசமயத்தை வளர்த் தற்கண் முயலாது வாளாபோதலுங் கண்டு, அதனை வளர்த்தற்கண் இச் ச்ையும் தமக்குக் கருவிலமைந்த குண மாய் அடங்கிநின்றது பையப்பைய விச்சிரும்பித்துத் தமது பிள்ளைமைப் பருவத்திற்றனே" தம்மைக்கொண் டெழுப்ப அதனத் திருவருளே துணை யாக அங்ங்னம் முடிக்குதுமென்னும் அதுவே துணிவாகக் கொண்டெழுந்
ή σιτη " ,
இஃது, ஆறுமுகநாவலர் அவர் களே அம்பலவாண நாவலர் அவர் கள் புகழ்ந்து போற்றியதன் ஒரு பகுதி, அம்பலவாணநாவலர் அவர் கள் இற்றைக்கு 113 ஆண்டுகளின் முன்னர்த் தோன்றியவர். 19-ம் நூற்ருண்டிலே புறச்சமய இருளிலே சைவம் மூழ்கிக்கிடந்த அந்த நாளிலே

நல்ல்ேநகர் ஆறுமுகநாவலர் தோன் றிச் சைவத்தையுந் தமிழையும் நிலே நிறுத்தினர்.அவரைத் தொடர்ந்து, அவருக்குச் சீடனகி, அவரது அடிச் சுவட்டிலே அவரைப்போன்று தொண்டுகள் புரிந்து ஒருவர்தான் அம்பலவாணநாவலர்.
நடராசப்பெருமான் மணிவாசக ஞரை எங்ங்னம் ஆட்கொண்டருளி ஞரோ-அதேபோன்று தம்மையாட் கொண் டு, கடைக்கண்ணுேக்கம் புரிந்து அருள்செய்த 'சற்குரு" ஆறுமுகநாவலரே யெனக் கொண்டு வாழ்ந்தவர். ' இவர் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த சித்தன்கேணிப் பதியிலே 1855-ம் ஆண்டிற் பிறந்து சங்கான யைச்சேர்ந்த வேலாயுத உபாத்தி யாயரிடத்திலும், ம்ட்டுவில் உரை பாசிரியர்" வேற்பிள்ளையுபாத்தியாய ரிடத்திலுங் கல்விகற்று நல்லூர் ஆறுமுகநாவலரையட்ைந்து குருவT கக்கொண்டு விளங்கிஞர்.
நம்நாட்டிலும் தமிழ்நாட்டிலும் பிரசங்கவன்மையிற் சிறந் து விளங்கி யமைகண்டு திருவாவடுதுறையாதீ னம் 24 வது சந்நிதானம் இவருக்கு நாவலர்ப்பட்டத்தை வழங்கியது. திருநெல்வேலியில் விளங்குத் திரு ஞானசம்பந்தசுவாமிகள் மேடால பம், சிதம்பரம் திருஞானசம்பந்தர் கோயிற்றிருப்பணி;வட்டுக்கோட்டை யைச்சேர்ந்த சித்தன்கேணி இந்துக் கல்லூரி முதலான பல நிறுவனங்களை

Page 67
リ
g
யமைத்துச் சைவத்தையுந் தமிழை யுஞ் செவ்வனே வளர்த்தவர்.
கோப்பாய்ச் சபாபதிநாவலர், நீர்வேலிச் சிவப்பிரகாசபண்டிதர், வித்துவசிரோன்மணி பொன்னம்பல பிள்ஃா, சுன்னுகம் குமாரசாமிப் புலவர், சேர். பொன்.இராமநாதன், சைவப்பெரியார் சிவபாதசுந்தரம் பிள்ளை, மகாவித்துவான் திரிசிர புரம் மீனுட்சிசுந்தரம்பிள்ளை முதலா னேரினல் நன்கு மதிக்கப்பட்டவர்.
ஆறுமுகநாவலர் அவர்களேயே தம்து சற்குருவாகக்கொண்டு இவர் பாடிய "சற்குருமணிமாலே யெ ன் ருெரு நூல் உளது. அவருடைய குருபக்தி, குருவழிபாடு, குருசிட சம் பிரதாயம், குருவருள் மு த லா ன வற்றை அது நன்கு விளக்குகின்றது. இக்காலத்துச் சீடர்கள் மாணவர் கள் பெற்ருர்களை, குருக்கள்மாரை, பெரியோர்களே மதிப்பது மில்லை; ஒழுக்கமாக நடப்பதுமில்லை. அன் ஞருக்கு இந்நூல் நல்லவழி காட்டு கின்றது.
ஆறுமுகநாவலரின் கடைக்கண் நோக்கினுலேயே தாம் இத்தகைய நி லே க் கு வந்துள்ளாரென்பதைக் குறித்த நூலில் அவர் பாடிய ஒள் வொரு செய்யுளும் புலப்படுத்துகின் றது.
தம்மையாண்டருள் புரிய உரு வெடுத்து வந்த சற்குருவென 1-ம் பாடலிலேயே கூறுகின்ருர்,
திருவே! அருட்செல்வமே விவமே
சிவசிற்சுகமே! மருவே மருவின் மலரே மலர்க்
கற்பகவனமே !

திருமுறைக் கழகம்
கருவே யிரித்தெமை பாண்டிட "=ܚ ܨܒ
நீயுருக் கண்டனேயே
குருவேயெம் மாறு முகநா வலசற்
குருமணியே."
இதனுற் குருவின் பெருமை அருமை கள் நன்கு புலனுகின்றன.
இன்னும், இன்று எங்கு நோக்கி னும் சைவப்புலவர்கள் வித்துவான் கள், பண்டிதர்கள், சிவநெறிக்காவ லர்கள், சித்தாந்த சிகாமணிகள், சிரோன்மணிகள், இரசிகமணிகள், முத்தமிழ்மணிகள், வித்தியா பூட னங்கள், கலாநிதிகள் எனப் பல் வேறு பட்டங்க ளே யெல் லாங் கொண்டு விளங்குகின்ருர்களே.
அவர்கள் இங்ஙனமாக விளங்கு தற்கு ஆறுமுகநாவலரவர்களே கார னரென்பதை மேல்வரும் பாடல் விளக்குகின்றது.
நாவலர் பாவலர் ஞானிகள் யோகிகள்
நாமெனவே காவல நாட்டிலிந் நாள்பலர் வாழுங்
கருமமெல்லாம்
பூவலயஞ் செய்த பாக்கியம் நீவந்த
புண்ணியங்காண் : கோவல வாறுமுக நாவல சற்குருமனியே'.
மேலும், நல்ல பழக்க வழக்கம், ஒழுக்கம், ஞானம், தெய்வ வழிபாடு சிறிதுமில்லாத் துட்டத்தனம் என் பன அட்டகாசஞ் செய்கின்ற கலி யுக த்திலே ஞானவொழுக்கத்தை நிலைநாட்டிய ஞானபானு நீதான் என்கிருர் ஒரு பாடலிலே.
"ஞானவொழுக்கம் வறந்த துட்ட்க்
கலிநாளில் வந்து
ஞானவொழுக்கப் பிரசங்கமாமழை
All ஞாலமெல்லாங்

Page 68
ஆண்டு மலர்-1968
கான மெனப்பொழிந் தார்த்தா
யருட்புட் கலாவர்த்தமே கோனம தாறு முகநாவலசற்குருமணியே ::
பரமதகண்டனங்கள் புரி ந் து சைவத்தை நிலைநாட்டியமைபற்றிக் கூறுவதைப் பாருங்கள்.
" வைதிக சைவ நிலதளராது வளர்க்கவந்த மைதவிர் கண்டத்தெம் வாழ்வே நின்போல
மதிக்கிலிந்தப் பொய்நிகழ் ஞாலத்தில் யாரேயுளர் பல்
புரைநெறிகள் கொய்தெழு மாறுமுகநா வலசற்
குருமணியே'.
இங்ங்ணம் நாவலர் பெருமானின் அருள் வாழ்வையே தம் மிலட்சியமா கக்கொண்டு வாழ்ந்த தன்மையை 152 கட்டளைக் கவித்துறைகள் மூலம் அறியக்கிடக்கின்றது.
நாவலர்பெருமானுடைய ஆசீர் வாதமே இதற்குக் காரணமாகவுள் Ճll hi/.
யாழ்ப்பாணத்து நாயன்மார்கட் டிலே ஒருநாள். ஆயிரத்து எண் ணுாற்று எண்பதாம் ஆண்டு என்பது மட்டும் ஞாபகம். ஆறுமுகநாவலர் அவர்கள் பிரசங்கஞ் செய்துகொண் டிருக்கிருர்கள். அலையடங்கின சமுத் திரம்போலச் சனத்திரள் இரசித்துக் கொண்டிருக்கிறது. நாவலர் ஐயா வும் தமது சொற்பொழிவை முடித்து ஆசனத்தமர்ந்தார். பெருமழை பொழிந்து ஒய்ந்ததுபோன்ற ஒரு அமைதி. தலைவர் எழுந்து ' குறிப் புக்கள் கூற விரும்பினுேர் கூறலாம்" எனக்கூறி அமர்ந்தார்.
சபையிலேயிருந்த ஒவ்வொருவ ரினது கண்களும் நாற் பு ற மு கு

23
சுழன்று வந்தன. தலைவரும் 'குறிப் புரைகள் கூற ஒருவரும் முன்வர வில்லைப்போலும்" எனத் தீர்மானித் தார். அத்தருணம் இளைஞன் ஒரு வன் எழுந்தான் ஒரு கோணத்திலே, குட்டையான தோற்றம்; எனினும் கலையுணர்வு பரிமளிக்குங் கண்கள், பட்டொளிவிசும் பிரகாசப் பார்வை கட்டுமட்டான-கெம்பீரமும் வசீகர முமான முகபாவம்; சிவமணங் கம முங் கோலம்! பார்த்தார் நாவலர்; 'அந்தப் பிள்ளையை முன்னுக்கு வர விடுங்கள்' என்ருர், பிள்ளையும் போனன், பேசத் தொடங்கினுன் : சடையிலே மீண்டும் ஒரு அமைதி. சர்க்கரைப் பந்தலிவே தேன் மாரி போலவும், கடன்மடை திறந்தாற் போலவும் ஆணித்தரமான குறிப் புக்கள் கூறிஞன்.
நாவலருக்கோ ஆனந்தமும் பூரிப்புத் தாங்க முடி ய வி ல் லை. கையிஞலே பற்றி ப் பிடித்தார்.
அனைத்தார், "மகனே! எனக்குப் பின்னர் என்னுடைய இடத்துக்கு நீதான்' என ஆசீர்வாதஞ் செய்
தார். ஆறுமுகநாவலர் செய்த ஆசீர்வாதம் அம்பலவாணரையும் நாவலராக்கியது.
சைவத்துக்குந் தமிழுக்கும் இவர் புரிந்த தொண்டுகளும் பிறவும் யாவ ரும் நன்கு அறியக்கூடியனவாயில்லை. பல நூற்ருண்டு காலமாக அந்நிய ராட் சி யி னு லே ஈழநாட்டிலே - யாழ்ப்பாணத்திலே தமிழும், சைவ மும் மடக்கி அடக்கி-ஒடுக்கப்பட்டு வந்தன. ப ல் வேறு வகைப்பட்ட சூழ்ச்சிகளினுலே அந்நிய சமயமாகிய கிறீஸ்து சமயம் யாழ்ப்பாணத்திற் பரப்பப்பட்டது.

Page 69
24
நல்லவழி காட்டுவோம். உடு புடவை சம்பளம் நாளும் நாம் தருகு வோம், சொல்லுவதைக் கேளுமென
டம் பதவிகளின் பொருட்டாக நமது கலாச்சாரத்தையும், சமயத் தையும் நம்மவர் பலரும் மறந்தனர். அக்காலத்தில் அவற்றைப் பேணிப் போற்றி நிலைநாட்டிவைத்தவர் ஆறு முகநாவலர். அவரின் அடிச்சுவட் டிலே வந்தவர் அம்பலவாணநாவ லர். இந்த அம்பலவாணநாவலரைப் பற்றிச் சித்தாந்தசாகரம், பண்டித மணி கணபதிப்பிள்ளே அவர்கள் சுறு கிருரர்கள்; ' குருமூர்த்தியாகிய நாவ லர் பெரு மா னின் பிரபாவங்களே அடிக்கடி நினைவுமிக்கூர்தவினுலே, பக்த ஜனங்களுக்குப் பிரவசனம் புரி வதஞலே ஆராமை கைம்மிக்குச் சுவாமிகளின் திருவாயிலிருந்து அநா பாசமாகி உதயமானது " ஆறுமுக நாவல சற்குரு மணிமாலை' என்ப தTசி.
நாவலர்தாசரின் சைவத்தொண் டுகள் சைவச்சான்ருேர் மறப்பதற் கில்ஃவ. நந்தமிழ் மொழியும் வட மொழியும் இரு கண் களெ ன க் கொண்ட பெரியார் அவர்கள் வட மொழி சைவ நூற் செல்வங்களைத் தமிழ்மொழி ஆக்கஞ் செய்தனர். இவற்றுள் ஒன்று ப்ரம்மதர்க்கஸ் தவம் ஒன்ருகும். ந ல் ல த மி பூழ் உரைநடையில் திருநாவலூர் மான் மியம், அருணுசல மா ன் மிய ம், வேணுவனலிங் கோற்பவம், திரு வாதிரைத் திருநாள் மகிமைப்பிர

திருமுறைக் கழகம்
வாகம் என்னும் அரிய நூல்களே யாத்து சைவமும் தமிழும் வளர்த் தனர். இன்னும் ஏட்டில் உறைந்து கொண்டிருந்த சிறந்த நூல்களை அச்சுவாகனமுமேற்றினர். இவற்றுள் பெளஷகராகமம், அகோர சிவாச் சாரியார் பத்ததி என்பன சிலவாம்.
இங்ங்னமாக நாவலர் பெருமா னுடைய செ பல்களையெல்லாம் அருட் செயலாகவே காண்கின்ருர் நமது நாவலர்.
"ஐயா நின்மெய்ச்செய லெல்லாமிங் கருட்
செயலே
பையா நின்மெய்க்கொலு வெல்லா மெமக்
கிங் கருட்கொலுவே பையா நின்மெய்ம்மொழி யெல்லா மெமக் சிங் கருட்கொலுவே குய்யாவெம் மாறு முகநாவலசற்குரு
மணியோ"
என்கிருர்,
நாவலர் அ டி ச் சுவ ட் டி லே வாழ்ந்து சைவத்தையுந் தமிழையுந் தமதிரு கண்க ளாக ப் போற்றி வளர்த்த இவர் சித்திரைப் பரணி யிலே-சிறுத்தொண்டர் குருபூசைத் தினத்திலே எந்தையாம் இறைவன் திருவடிநீழலை எய்தினர்.
இன்று உலோகாயதம், உலோ கார்த்தம் என்பனவற்றிலே உழன்று சைவத்தையுந் தமிழையுந் தத்தம் உயர்வு கருதி ஏணியாகவுந் தோணி யாகவுங் கொண்டு வாழ்பவர்களன்றி g) Sðar Sð) LD (If Gi வளர்ப்புவர்கள
குறைவு மிகமிகக் குறைவு. அந்

Page 70
ஆண்டு மலர் - 1988
நிய நாகரிகம்-அந்நிய மொழி மோ கம் மலிந்து-பொட்டு-பூச்சுபோலிவேடம் எனப் பரிகாசஞ் செய் யும் மனப்பான்மைகள் நிறைந்து, அந்நிய பாடைகளிலுள்ள மற்ற மணி தரின் எண்ணங்கள் சிலவற்றை மனப் பாடஞ்செய்தலும், குத்தூசி, குண் டூசி, பெருநாவல், குறு நாவல், பேசும்படம், சினிமாலோலன், பட் பட், சட்சட் முதலானவற்றைப்
O O
சிவசிவ என்றிடத் ே
சிவசிவ என்னச் சிவ
E సిసిపి ఆష్విల్పస్విడిషాూక్ష్పత్త్వ
PUREGNGELLY O. SRI MURUGAN STORES
A. EK PASUJIPATIEPPILAI Mool havinayagar Ekovil South Road,
ANNACOTTA. Mark No. O7574.
A KAFP. WALE MARK ||
SPECIAL
ஆக, ப. வேல் மார்க் ஸ்பெஷல் சுத்தமான நல்லெண்ணெய் விற்பனையாளர்
பூரீ முருகன் ஸ்ரோர்ஸ் ஆக பசுபதிப்பிள்ளே,
மூத்தவினுயகர்கோவில் தெற்கு வீதி, ஆனக்கோட்டை
eSeS ee0L0eLe0 0e000eS0eSeSS LLeLeLe00e eHS

岛岳
படித்தலுமே கல்வியெனக் கருதுஞ் சீடவுலகமும்; ' குறுகியக்ாலவறி வித்தலில் இலங்கையினெப்பாகத்தி லுஞ் சேவையாற்றத் த யாரா க விருக்கவேண்டிய குருவுல கிமும் இவைபோன்றவற்றைப் பார்க்கப் படிக்கிப் பயன்படுத்தச் சாவகாசம் எங்கே? மற்றையோர்க்கும் இவற் றையிட்டுச் சிந்திக்கும் தினிேவு இருந் தாற்ருனே.
O
தவரு மாவர் கதி தானே.
- திருமந்திரம்
sLesLLS0LL0L0esesee00LLe0Lke0L0ee0L
DYNAMOLOR WORKS
NSTALLATON, REPAIRNG
REWINDING.
Props 8 K. KANA PATHYPILLA B& SONS : UNDERTAKES:
Dynamos, Motors, Transformers, 8 Alternators, Fans, E. Water Pumps, : Batteries Charging & all kinds of Electrical Apparatus. 13, Wellantheru, JAFFNA. 8
Regd. No. 4954 8 LLeLeeL0eLeLeeLeL0e eeeeL0LL0eLLeL00e00eLee eLSS

Page 71
r"===== , -
சைவத்தை வ6
புலவர். செல்வி. G.
நம்பிக்கைக்கும் நல்வாழ்க்கைக் கும் ஏற்ற உயர்நெறி காட்டும் சமய மாக நமது சைவசமயம் திகழ்கிறது. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனர் தமக்கு ஞானப்பாலூட்டிய அம்மை யப்பரைத் தந்தையாருக்குத் தேவா, ரம் மூலம் சுட்டிக்காட்டுகிறர். அப் படி, ஆளுடைய பிள்ளையார் எடுத்த எடுப்பிலே ' தோடுடைய செவி - யன்' என ஆரம்பிக்கிருர் தோடு - பெண்கள் அணியும் ஆபரணமல் லவா! ஏன் இந்த நாயனுர் பெண் கள் அணியும் தோட்டினைத் தாம் முதன் முதல் பாடும் தேவாரத்தி லேயே ஆரம்பிக்கிருர் ? ஆளுடைய பிள்ளையார் தந்தைக்கு அளிக்கும் பதிலிலே பெண்மைக்கும் முதன்மை அளிக்கிருரர். சேக்கிழார் பெருமான் * மலர்சிலம்படி வாழ்த்தி வணங்கு வாம்" எனப் பாடுகிருர், மணிவாச கப் பெருமான், "அம்மையே அப்பா ஒப்பிலா மணியே" எனப்பாடுகிருர், இப்படியே நாயன்மார்களின் தே வார திருவாசகங்கள் சைவசமயத் தின் குறிக்கோள்களில் ஒன்ருன,தாய் மைக்கு முதன்மை அளித்தலேப் பிரதி பலிக்கின்றன.
பெண்மைக்கு முதன்மை அளிக் கும் பெருமைமிகு சைவசமயத்தினைப்

1. |-
-
ார்க்கவேண்டும்
பூரணம். 面. ஒ. எல்.
H
11 ܚܒܨܝܐ
á á0) Su || í
t - | | | போற்றி வளர்க்கும் பெரும்பங்கு சைவ மங்கையர்க்கு உரியதாகும். சமணம், பெளத்தம் போன்ற அந்நிய மதங்கள் சைவ சமயத்தை அழிக்க வரும் போது அதனேத் தடுத்து நிறுத்தித் தமிழகமெல்லாம் சைவசம யம் புது மெருகுடன் பரவ வழி வகுத்த பெருமை சைவ மங்கை யர்க்கே உரியது. தென்னவன் சமண சமய வலேயிற் சிக்குண்டு, தானும் சமண சமயத்தைச்சார்ந்து, குடிகளை | யும் சமணத்தைத்தழுவச்செய்தான். மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை வரிவளைக்கைம்மடமானி பங் கயச்செல்வி பாண்டிமாதேவி என ஞானசம்பந்தர் போற்றும் மங்கை யர்க்கரசி, ஆ ளுடைய பிள்ளே பார் மூலம் அரசனைச் சைவசமயத்திற்குத் திரும்பச் செய்தார். உழவாரப்பணி தாங்கி உலகை உய்யச்செய்த திரு நாவுக்கரசரும் சமனபோதனையில் மயங்கித் தருமசேனர் என்ற பெய ருடன் சமணசமயத்திற் சேர்ந்தார். பெற்ருேர்திருமணம் பேசிய கவிப் பகையார் போருக்குச்சென்று இறந் ததால் வேருெருவரையும் திருமணம் செய்யாது தமது காலத்தினைச் சைவ சமயத் திருத்தொண்டிற் கழித்த திலகவதியார். என்னும் திருவுடை

Page 72
ஆண்டு மலர் - 1968
நங்கை தமது தம்பியாராகிய திரு நாவுக்கரசரின் செயல்கண்டு உள புழுங்கினர். ஆண்டவனிடம் தமது குறையை வெளியிட்டார். ஆண்ட வனும் திலகவதியாரின் கனவில் தோன்றி " உன்னுடைய மனக்கவஜல ஒழி நீ உன் உடன்பிறந்தான் முன் னமே முனியாகி என அ ை தி தவம் முயன்ருன், அன்னவனை இனிச் சூலே மடுத்தாள்வன்" எ ன் ரு ர், சமணசமயத்திலிருந்த வாகீசர் சூலை நோயின் கொடுமையால் திலகவதி யாரை அடைந்தார். திலகவதியார் திருவீரட்டானம் அழைத்துச்சென்று தம்பிரான் அருளால் சூலேநோயை மாறச்செய்தார். திலகவதியாரின் விழுமிய நோக்கத்தால் சைவசமயத் தில் அளப்பரும் பற்றுக்கொண்ட திருநாவுக்கரசு நாயனர் தேனி S୍]] மினிய தேவாரங்களாகிய பாமா% களே இறைவனுக்குச் குடி மேன்மை கொள் சைவதீதியை உலகெலாம் பரவச்செய்தார்.
அன்பிலே, அறத்திலே, அருள் நெறியிலே மக்களே நாட்டம் செலுத் கச் செய்யும் உயர்நெறியாம் இச் சைவசமயம் பரவ மங்கையர்க்கரசி பார், திலகவதியார்போன்று மங்கையர்கள் இன்றும் பணியாற்ற வேண்டும். நமது சமயம் மங்கை பர்க்கு முதன்மை அளித்ததற்குப்பல காரணங்கள் இருக்கின்றன. உலகி ற்கு உயர்செல்வமாகிய மக்கட் செல் வத்தைப்பெற்று அளிப்பவர் பெண் களேயாவர். தான்பெற்ற மகவைச்
O O

சான்றேனுகச் சமயப் பற்றுடையோ
ஞகப், பொதுநலசேவையில் நாட்ட முடையோனுக ஆக்கும் பொறுப்பு தாய்மையின் தன்னலமற்ற சேவையி லேயே தங்கியிருக்கிறது. ஒரு பெண் னின் வாழ்வை நோக்குவோமானுல் அவள் வாழ்க்கை முழுவதும் மற்ற வர் பணிக்காகவே அர்ப்பணிக்க பட்டிருத்தலே நாம் காணலாம். இத்தகைய உயர் குறிக்கோளுடன் வாழும் பெண்கள் தன் பிள்ளைகளுக் கும் அக்குறிக்கோளை அன்பு Lன் தான் ஊட்டும் உணவுடன் சேர்த்து ஊட்ட வேண்டும்.
இன்று நமது சமூகத்திலே பொய், களவு, குடி, சூதாட்டம், கற்பழிப்பு ஆகியன மலிந்துவிட்டன. சமயம் சாரா வாழ்க்கையை மக்களில் பலர் மேற்கொண்டதினூலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளது. சமய ஒழுக்க நியதி கள் மக்களை மனிதத் தன்மையுடன் தூயவாழ்க்கை வாழத் துணைசெய் கின்றன. நமது சமுதாயத்தில் பொய் களவு குடி நீங்கி மக்கள் சுபீட்ச வாழ்வு வாழவேண்டுமானுல் சமயம் சார்ந்த வாழ்க்கையை மக்கள் மேற் கொள்ளவேண்டும். இவ்வாழ்வினை வாழ வழிகாட்டும் பொறுப்பு சைவ மங்கையரின் கையிலேயே இருக்கிநிறது. சைவமங்கையர் தம் மக்கட்செல்வங் கட்கு இளமையிலேயே சமயப்பற் றினை ஊட்டி வளர்ப்பார்களாக ! மேன்மைகொள் சைவசமயத்தினை உலகெலாம் பரவச் செய்வாராக !
O

Page 73
T.
-
| = E TIL '무 TF- , TT 5) ליד לדו(
குே 'துே', '
'" ".
ந்ேதிரு. ந் சிவஞா6 1ே ம் அதிபர் இந்துக் கல்லு
இற்றைக்குப்பல்லாயிரம் ஆண்டு களாக விவேகமுள்ள மக்கள் இரு பெரும் கேள்விகளைக்கேட்டு வந்து எார். அவையாவன வாழ்க்கையின் நோக்கமென்ன? அதை நாம் எப் படிப் பெறுவது? இவற்றிற்கு விடை கள் பற்பல. எந்த விடையேனும் எல்லா மக்களையும் ஒருங்கே திருப் திப் படுத்தியதாகி நர்ம் அறியேர்ம். ஆனல் ஒவ்வொரு விடையும் ஒவ் வொரு ೩ರೌ15 Lou விளக்கியுள் விTது.
உயிர்வாழ்வன்வெல்லாம்.
புத்தியிருக்குங் 1ல் இன்பத்தை நாடி நிற்கின்றன. இவ்வின்பத்தைச் செவ் வையே பெற்று அனுபவிப்பதற்கு மனிதன் பூரண வளர்ச்சியுடையவ குதல் வேண்டும். தேக உள. ஆத்ம வளர்ச்சிகள் மூன்றும் ஒருங்கே சேர்ந்து ஒரு மனிதனின் தோற்றத் தையும் அவனின் வாழ்க்கையையும்
كان له لا تتحرير " التي قال الم ணயிக்கின்றது. இதற்குப் பாரம் யம், சூழல்: சமயம், மூன் று ம்
உதவிபுரிகின்றன: ,
எமது வருங்காலச் சமுதாயம் தேகபலமும், விவேகமும், நற்குண மும் ஒருங்கே ப்ொருந்தினவர்களாக இருக்கவேண்டுமென நாம் விரும்பின் எங்கள் மக்களுக்கு விவாகம் செய்து
 
 
 
 
 
 
 

vrlo B. A. Dip-in-Ed. ரரி பண்பத்தரிப்பு: -
வைக்கும்பொழுது இவற்றின் மூதா தையினரின் ஆரோக்கியம், விவே கம், இலட்சியங்களை ஆராய்தல், சாதகங்களை ஆராய்தலிலும் சாலச் சிறந்ததாகும்.
மனித ன் பிறக்கும்பொழுதே சில ஆற்றல்களுடன் பிறக் கிருன், அந்த ஆற்றல்களே நாம் மாக்கள் போல் அன்ருடன்ற வாழ்க்கையை நடத்துவதற்கும் பிரயோகிக்கலாம். அல்லது நாம் மக்கள் போல் எம்மு டையபண்புகளை விளக்கவும், இலட்சி யங்களேஅடையவும், சமுதாயத்தைச் சீர்ப்படுத்தவும் அதற்கு இன்பத்தைப் பெருக்கவும் பிரயோகப்படுத்தலாம். இதை ஓர் உவமையிஞல் விளக்க வாம். உதாரணமாக இலங்கையின் மத்தியில் மலை யில் ஊற்றெடுத்து மகாவலிகங்கை பல நூற்ருண்டுக ஒளாகக் கிழக்கேயுள்ள கடிவினுள்ளே சென்று விழுந்தது. ஆணுல் நாட் டில் பற்றுள்ள மன்னர்கள், பிரதமர் கள் அதைத்தடுத்துச் சில குளங்க எளில் தேங்கிநிற்கச் செய்து அதே நீரின் ஒவ்வொரு துளியும் மக்களுக் குப் பிரயோசனப்படச் செய்துள்ள னர்.அந்நீர்மிென்சக்தியை உண் டாக்குகின்றது. கரும்பும் செந்நெல்
லும் கொழுவச் செய்கின்றது. நாட்

Page 74
திருமுறைக்கழகச்சார்பில் தன
விழாவில் கோலா
விஜயதசமிவிழாவில் செல்வி: மா. பாமா பேசுகிறர்.
 
 
 
 

ட்ட நிகழ்ச்சி.
விஜயதசமி விழாவில் திருமுறை மாணவிகளின் கோலாட்டக் காட்சி.

Page 75
அடைக்கல
மறீ கந்தசுவ
அடைக்கலந்( யூரிகந்தப்பெரும ான் தி வருங்கா
 
 

ந்தோட்டம்
T கோவில்,
தோட்டம்
ருவீதியெழுந்தருளி 工岛。

Page 76
ஆண்டுமலர் - 1968
டில் தேனும் பாலும் (Parental instines) ஒடச் செய்கின்றது. இதே போன்று மக்களினுடைய ஆற்றல் ஆய்வு ஆற்றல் (duriosity instinot) என்ற இரண்டையும் கொண்டு நாம் பல உன்னத விடயங்களைச் செய்து முடிக்கிருேம்,
அன்பு, இரக்கம் நன்றியுடைமை உண்மைத் தர்மம் சுயநலமற்ற செய்கைகள் யாவையும்பெற்ருேர்க்
* リ。
கும் தம் ஆற்றலில் இருந்து பெறப் படும் மிருதுவான உணர்ச்சிகளாகும். ஆய்வு ஆற்றலிலிருந்து உண்டாகும் ஆச்சரிய உணர்ச்சி எங்களே இன்று இயற்கையின் சக்திகளைக் கட்டுப்ப படுத்தி அவற்றை எமக்கு அடிமை பாக்கி எமக்குத் தொண்டாற்றும் வண்ணம் செய்துள்ளது.
இதே ஆற்றல்கள் எமது ஆத்ம சக்தியையும் வளரச் செய்கின்றன. அல்பேட் ஐன்ஸ்டீன், (Albert Ein stein) GTGör so idasit GGGS (Tasfi கட வுளைப் பற்றிக் கூறும் பொழுது 'கட வுளிலிருந்தே எண்ணங்கள் யாவும். உதயமாகின்றன. கட வுள் மிக நுண் னியர் ஆணுல் துரோகியல்ல என்கி ரூர்" மனிதன் அவன் அருளைக் கொண்டு இயற்கையை நுணுகி ஆராயும் பொழுது இயற்கையின் ஒழுங்கு அதன் தத்துவங்கள் புலப்
is O' C
பண்ணினு னிடி அறிவ பாடினுர் பரவிஞர்பணி

29
படுகின்றன. ஆகவே கடவுள் மிக
நுண்ணியர். , T-. --- F, --, - H -
இதே கருத்தையே மணிவாசகப் பெருமான் 'சிவன் அவன் சிந்தையுள் நின்ற அதனல்,அவன் அருளாலே அவன் தாள் வணங்கி" என்றும்,
. . - . . - . "அஞ்ஞானம் தன்ன்ை அகல் விக்கும் நல்லறிவே!" என்றும்" மனங்கழிய நின்ற மறையோன்' என்றும் கூறி ஞர்.ஆய்வு பால் ஆற்றல்கள் இரண் டுங்கலந்து நாவுக்கரசனே 'முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள். மூர்த்தியவனிருக்கும் வண்ணம் கேட் டாள். பின்னேயவளுடைய ஆரூர் கேட்டாள் பெயர்த்துமவனுக்கே பிச் சியானுள் அன்னையையும் அத்தனை யும் அன்றே நீத்தாள், அகன்றுள் அகலிடத்தார் ஆசாரத்தை. கன்ஃன மறந்தாள் தன்னுமங் கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை த லே வ ன்
தாளே " என்று பாடச் செய்தது. "இதில் காண்ப்ப்டும் உணர்ச்சி
கள் என்ன இனிமையானவை. இவை தாம் வியப்பு, தெளிவு, நயப்பு, ஆட்சி, தன்ன்டக்கம், பதி அடக் கம் ஆவனவாம். இவற்றின் பெறு பேறு தான் யாதோ? இன்பம்.
'பற்றுக பற்றற்ருன் பற்றினை
'யப்பற்றைப் - ' == قي.. பற்றுக பற்றுவிடற்கு' .
-
}\, O, 1 .
ரும் பதிகம் ந்தார். " - பெரியபுராணம்.
ܝ

Page 77
நற்சிந்தன.
தோன் ரு
செல்வி ஏ. தெt
வட்டுக்கிழக்கு - சித்தன்கேணி
H
'நற்றுனேயாவது நமச்சி வாயவே" என்பது அப்பர் பெருமானின் நல் வாக்கு. சமணர்கள் கல் லோடு கட்டிக் கடலிலே போட்டபோது 'சொற்றுனே வேதியன்' என்னும் இப்பதிகப் பாடலேப்பாடி இறைவ னைத் துணையாகக் கொண்டு அவனடி சேர்ந்தார். ॥
நாம் ஒவ்வொருவரும் பிரபா னம் பண்ணுகிருேம். பிரயான சாதனங்கள் பல உள. நாம் பிரயா ணம் பண்ணும் இடங்கள் பல. பிர பாண்ம் செய்யும் நோக்கங்களும்பல. உத்தியோகம், வியாபாரம் முதலான வற்றின் பொருட்டு இடம் விட்டு இடம் பெயர்ந்து பிரயாணம் பண் ணுகிருேம். நம் நாட்டை விட்டுப் பிற நாடுகளுக்குச் செல்கின்ருேம்.
நீண்ட தூரப் பிரயாணத்தின் -போது நம்மவர்க்கு உதவியாகச் சில துஜனக3ளயுந் தேடிக் கொள்கின் ருேம். "துணேயோடல்லது நெடு வழியேகேல்" என்று ஒளவையாரும் சொல்கின்ருர். நெடுந்தூரப் பிரயா னம் செய்கின்றவர்கள் பெரும்பா லும் தக்க துணையுடனே பிரயாணஞ் செய்கின்றனர். நமது பிரயாணங் களில் தாமாகவே துனேயாகவும்

தது
i Suft? I Il sit?n. த் திருமுறைக் கழகத் தலே வி.
H
-
சிலர் சேர்ந்து விடுகின்ருர்கள். அறி யாத அத்துனேகளினுற் சில சந்தர்ப் பங்களிலே கஷ்டங்கள் கூட ஏற்பட்டு விடுகின்றன. ஆதலின் தக்கவர்க ஃளப் பெரியவர்களேத் துணையாகக் கொண்டு பிரயானஞ்செய்கின்ருேம், அங்ங்னஞ் செய்தலினுல் நமக்குப் பயமில்லை, கஷ்டங்களுமில்லை. பிர பாணஞ் சந்தோஷமாக நிறைவேறு கின்றது.
இவ்வுலக வாழ்விலே நாம் பிர
|: செய்து கொண்டிருக்கும் பொழுது, நாமறியாமலே இன்னு மொரு பிரயாணஞ் செய்து கொண் டிருக்கிருே மென்பதை நம்மவர்கள் அதிகம் சிந்திப்பதில்லை. அந்தப் பிர பாணம் எப்பொழுதுமே நடந்து கொண்டிருக்கிறது. நாம் இருக்கும் பொழுது, நடக்கும் பொழுது, உண் ணும் பொழுது, உரையாடும் பொ ழுது, உறங்கும் பொழுது எப்பொழு துமே நடந்து கொண்டிருக்கின்றது. நம்மையறியாமலே வெகு விரைவா கவே அந்தப் பிரயாணம் நிகழ்ந்துபிரயாணத்தின் இறுதியில் ஒன்று வரும் - அது தான் மரணம்.
சென்றது இளமை, சிதைந்தது ளமை நலம். நின்றது சாவு என்று

Page 78
ஆண்டு மலர் - 1968
நினைந்துருகும் நாள் ஒன்று வரும். - அதனை நினைக்கின்ருேமா? இல்லை ? ஆற்றிலே வெள்ள ம் விரும் கா ல த்  ைத ம க் கள் ந ன் கு. அறிவர்:" அவர்கள் வெள்ளம் வ ரு மு ன் பாகவே அண்ை கட்டிக் கொள்வர். அங்ங்னம் அனேகட்டிக் கொண்டவர்கள் அந்நீரைத் தமக் குப் பயன்படுத்திக் கொள்வர். அத ஞலாம்ப்யனையும் அடைந்து இன்பு நுவர். அணை கட்டாதவர்கள் நீரை யும் பயன்படுத்திக் கொள்ளார். அன் நறியும் அதனுலே அவதியும் கஷ்டமும் சேதமுமடைவர். அதேபோலத்தான் மனிதப் பிறவியை எடுத்தநாம் ஒவ் வொருவரும் என்ருே ஒருநாள் மர என ந்தை அடைவோம். மரணத்தை விக்ாக்கின்ற இயமன் வந்து நமது உயிரைக் கொண்டு போய்விடுவ |T3ôr, அவன் வரு முன்னர் நாம் அனே கட்ட வேண்டும். உலக வாழ்விற் துணை தேடுவது போன்று நாம் போ கும் இறுதி வழிக்குத் துனே தேடுதல் வேண்டும். துணையும் தக்க துணை யாக அமைதல் வேண்டும்.
நமக்கு ஒரு பெரிய துணையுண்டு. அது தோன்ருத் துணையாயுள்ளது. சமயக்குரவர்கள், ஞானிகள்,முனிவ்ர் a sit முதலாக எல்லோருக்கும்ே அது தோன்றத் துணையாயுள்ளது. 'இன்று விஞ்ஞானத்தினல் உல் கம்சுருங்கி விட்டது. முன்னுளில் ஒரு மாத காலம் பிரயாணஞ் செய்து அடையவேண்டிய இடத்தை, இன்று ஒரு சில நிமிஷங்களிற் சென்றடை கின்றன். ஏன் சந்திரமண்டலம், சூரிய மண்டலம், செவ்வாய் மண்ட
C C

J፰ I
லம் என்று செல்லப் பகீரதப் பிரயத் தனஞ் செய்கின்ருன்.
இவ்வாறெல்லாம்" சா தி க்க முடிந்தாலும் மனிதனுடைய உள் ளம் துரப்மையை அடையவில்லே. அதனுலேதான் இன்றைய சமுதா பத்தில் பல வகையான பிரச்சனைகள் பெருகுகின்றன. வாழ்வில் அமைதி காண வேண்டுமாயின் " செல்வன் கழலேத்துஞ் செல்வம்செல்வமே' என்பதைச் சிந்தையிற் கொள்ள வேண்டும்
தீய சிந்தனைகளைப்போக்கி நல்ல சிந்தனேகளை யாக்கி இறையன் பிற் திளேக்க இதுவொன்றே வழி செய்
பும், உலகும் நன்மையடையும். விழிக்குத்துனே திருமென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மை குன்ரு மொழிக்குத் துனே முருகா வெனுநாமங்கள் முன்பு செய்த பழிக்குத் துனேயவன் பன்னிரு தோள்கள் பயந்த தனி வழிக்குத்துனே வடிவேலுஞ் செங் கோடன் t மயூரமுமே. --கந்தரலங்காரம். ஈன்முளு மாயெனக் கெந்தையுமாயுடன் தோன்றினராய் மூன்ருயுலகம் படைத்து கந்தான்
மனத்துள்ளிருக்க ஏன்றன் இமையவர்க்கன்பன் திருப்பாதிபிப் ". புவியூர்த் தோன்றுத்துனே யாயிருந்தனன் தன்னடி யோங்களுக்கே, - அப்பர் 4-ந் திருமுறை. தனக்குவமையில்லாதான்தாள் சேர்ந்தார்க்
הIii மனக்கவலே மாற்றல் அரிது.
.திருவள்ளுவர் בהם "טריטור ד" எனவே எல்லாம் வல்ல பரம் பொருளின் துணையைப் பெற்றுப் பேரின்பத்தையடைவோமாக,
Ο

Page 79
3.
தருமபுர ஆதீன வித்துவான் சித்தாந்த
பூரீமத் (வே. இரா தத்புருஷ தே
-| והיה חדשה" , "ד"ר
T - T - செந்தமிழ்மொழியில் செய்யுள் நடையிலும் உரைநடையிலும், அமைந்துள்ள நூல்களை அருள் அடிப் படையில் அமைந்தவையும், அறி வடிப்படையில் அமைந்தவையும் என இருவகைப்படுத்திக் கூறலாம். அறிவடைப்படையில் எழுந்த நூல் கள் அவ்வந்நூலாசிரியர்களது நலத் தை முன்னிறுத்தியும் பிறர்நலத் தைப் பின்னிறுத்தியும் எழுந்தவை. அருள் அ டிப்பன் டயி ல் மைந்த வையே அங்ங்னமின்றிப் பெரும்பா லும் பிறர்நலம் ஒன்றையே குறிப் பிற் கொண்டனவாகவும் சிறுபான் மை தன்னலம் பிற்ார்நலம் பற்றியன வாகவும் இருக்கக் காண்கின்ருேம்.
வேத சிவ ஆகமமாகிய முதல் நூல்கள் சிவபெருமானுல் அருளிச் செய்யப்பெற்றுப் பிறர்நலம் ஒன்றை யே குறிக்கோளாகக் கொண்டிருக் கின்றன. அம்முதல் நூல்களின் வழி வந்து அருளாசிரியன்மார்களால் வழங்கப்பெற்றுள்ள திருமுறைகள் சாத்திரங்களாகியவை ஒரோர் வழி யில் அவர்களுக்குப் பயனையும் பெரும் பாலும் நம்போன்ற மற்றையோருக் குப் பயனையும் வழங்கிக்கொண்டிருக் கின்றன. ஆசிரியன்மார்கள் இந்நில

பெருமை
ப் புலவர்மாமணி, பாலகவி வயிரநாகம் மநாதன் செட்டியார்)
சிகர் அவர்கள். -- --
வுலகத்தில் வாழ்ந்த காலத்தில் அவர் களுக்கு ஒரோர்கால் பயனைத்தந்து பின்வந்த வழிமுறையினராகிய ந ம க்கு என்று ம் பயனேத் தரும் திருமுறைகள் முதலியவற்றை அவற்றின் பெருமையுணர்ந்து ஒதி யறிந்து இன்புறுதல் நமது தலையாய கடமையாகும்.
இராசாங்கத்தமர்ந்த வைதீக சைவத்தின் தத்துவக் கருவூலங்களா கிய திருமுறைகள், சம்பந்தர், அப் பர், சுந்தரர் ஆகிய மூவரும் அரு ளிய தேவாரங்களும், மணிவாசகர் அருளிய திருவாசகம், திருக்கோவை யாரும், திருமாளிகைத்தேவர் முதல் சேந்தணுர்வரை உள்ள ஒன்பதின்மர் அருளிய திருவிசைப்பா திருப்பல் லாண்டும், திருமூலர் அருளிய திரு மந்திரமும், திருவாலவாயுடையார் முதல் நம்பியாண்டார்நம்பிவரை உள்ள பன்னிருவர் அருளிய நாற்பது பிரபந்தங்களும், சேக்கிழார்பெரு மான் அருளிய திருத்தொண்டர் புராணமும் ஆகும். இவற்றுள் சம் பந்தர் அருளியன முதல் மூன்று திருமுறைகள்; அப்பர் அருளியன 4, 5, 6 ஆம் திருமுறைகள், சுந்த ரர் அருளியது 7 ஆம் திருமுறை,

Page 80
விஜயதசமி விழாவிற் கழகத்தலைவி கலேயரசு க. சொர்ணலிங்கமும், அமர்ந்திருக்
 

தலைமையுரை நிகழ்த்துகின்ருர்,
திரு. ந. சிவஞானமும் கின்றனர், -

Page 81
வட்டுக்
துறட்டிப்பனை மரீ முத்துமாரிய
 

ம்பாள் பல்விவருங் காட்சி.

Page 82
ஆண்டு மலர்-1968
திருவாசகமும் திருக்கோவையாரும் 8ஆம் திருமுறை, திருவிசைப்பா, திருப்பல்லாண்டு 9 ஆம் திருமுறை. திருமந்திரம்10ஆம் திருமுறை நாற் பது பிரபந்தங்கள் 11 ஆம் திருமுறை. திருத்தொண்டர் புராண மாகிய பெரியபுராணம் 12 ஆம் திருமுறை.
27 அருளாசிரியர்களால் வழங் கப்பெற்ற இப்பன்னிரு திருமுறைக ளும் ஆன்மாக்களின் ஆணவ இருளே அகற்றிச் சிவஞான ஒனியை வழங்க, வல்லன். ஆதலின் திருமுறைகளைப் பன்னிரண்டு சூரியர்களுக்கு ஒப்பாக வும் ஆசிரியர்களே"27 நட்சத்திரங்க ளுக்கு ஒப்பாகவும் கொள்ளலாம்.
புற இருளேப் பகற்பொழுதில் போக்குவது சூரிய ஒளியும், இராப் பொழுதில் போக்குவது நட்சத்திர ஒளியும் என்பதை நாம் அறிவோம். சூரிய நட்சத்திர விளக்கங்கள் இல் ல்ாதபோழ்துஇ ருட்யிட்லம் tā ar பொருளேயும் மறைப்பதுபோலத் திருமுறைகளும் அவற்றின் ஆசிரியர் களும் ஒருவனுடைய உள்ளத்தில் விளக்கம் தராதபோழ்து அவன அஞ் ஞான இருளால் மறைக்கப்பட்டு எப்பொருளையும் அறியமுடியாதவ ஞகவே இருப்பான். that
பூத இருள் மென்மையும் விரை வில் விலகும் தன்மையும் உடை யது. தானிருப்பதைக் காட்டித் தனக்குள் இருக்கும் பொருளை மட் டும் காட்டாது இருப்பது. ஆணவ

8 ዲ
இருளோ திருவருள் ஒன்ரு லன்றி வேறு எவ்வாற்ருனும் விலகாத வன் மையும், எளிதில் விலகாத தன்மை யும் உடையது. தானிருப்பதைக் காட்டாததோடு தனக்குள் இருக் கும் பொருளையும் காட்டாத தன்மை யை உடையது. இத்தகைய திணிந்த ஆணவ இருளைத் திருமுறைப் பயிற்சி ஆகிய ஞான ஒளிப்பே ற்ருல் ஒளித்து இன்புறுமாறு நமது ஆன்றேர்கள் நம்மை வலியுறுத்தி உள்ளனர்.
: தேவாரத்தை ஓதி அதன் பய னில் திளைத்த தாயுமான் அ டி சு ஸ் ' தேவரெலாம் தொழச் சி வந்த செ ந் தாள் முக்கட் செங்கரும்பே மொழிக்குமொழி தித்திப்பாக மூவ ரும் சொலும் தமிழ்கேட்கும் திருச் செவிக்கே மூடனேன் இயம்பிய சொல் முற்றுமோதான்' என்று அதன் பெருமையை வாய் குளற எடுத்துக்கூறுகின்றர். கருங்கல் மன மும் கரைத் துருக்குவது மாகிய திருவாசகப்பெருமை செப்பும் தரத் தநன்று. திருக்கோவையார் ஒரு சிவ ஞான்வாரிதி. சிவபெருமான்து எல்லேயில்லாத பெரும்புகழை எடுத் தியம்புவதென்பதை அதன் பேரா லேயே அறியலாம். திருமந்திரம் திருமூலதேவரது ஒவ்வோராண்டுத் தவத்தின் பயனுக ஒவ்வொரு செய் யுளைக்கொண்ட தமிழாகமம்.11 ஆம் திருமுறையின் முதலாசிரியர் பரம் பொருளாகிய திருவாலவாய்க் கட வுள் என்ருல் அதன் சிறப் புக் கு வேறென்னவேண்டும். திருத்தொண்

Page 83
哥晕
டர்புராணம் முன்னே கூறிய 11 திரு முறைப் பொருள்களையும் தன்ன கத்தே தாங்கி முடிந்த முடிபாகிய சித்தாந்த சைவத்தின் முடிந்த முடிபாகிய திருமுறையாக விளங்
கிக்கொண்டிருக்கிறது.
நலமே
ו - ה
Ο Ο
நம்மேல் அன்பு இல்லாதவர்கள் களாயே இருத்தல்வேண்டும்.
உங்கள் தேவைகளை
யாழ்ப்பாண ஐக்கி கீழ்க்கண்ட தங்கள் கிளைகள் மகிழ்ச்சி அ
யாழ், வாடிக்கையாளருக்கு: SS
* 150, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம். s 420, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம், து 15, மணிக்கூட்டு வீதி, யாழ்ப்பாணம். * 17, பிரதான வீதி, யாழ்ப்பாணம். * 38, காங்கேசன்துறை வீதி,
l பாழ்ப்பானம் 287/287ஏ, ஸ்ரான்லி ருேட்,
யாழ்ப்பான
.L 11 : 1 17 : ܓ. سے ہے! GEFo. - E o - E1

திருமுறைக் கழகம்
இத்திருமுறைகளை நமது சொத்து என்று உரிமை கூறிப்பேணும் உயர்வு சித்தாந்த சைவர்களாகிய நமக்கு உண்டு. இவற்றை முறையாக ஒதிப் பயன்பெறத் திருவருள் துணைசெய்வ தாக,
திவிழிக.
D. C.
மேலும், நாம் அன்பு உள்ளவர்
- ஆறுமுகநாவலர்.
ப வியாபாரச் சங்கம்
மூலம் திருப்தி செய்வதில் டைகிருர்கள்.
வெளியூர் வாடிக்கையாளருக்கு:
* 334. கண்டிருேட், சாவகச்சேரி.
* காங்கேசன்துறை விதி, சுன்னுகம்,
* 181/183, கண்டிறேட் கிளிநொச்சி.
பிரதான வீதி,பருத்தித்துறை

Page 84
国 ரு )
அருள்மொழியரசு திருமுருக சி
- HH ||
மரத்தை மறைத்தது மாமத யானே மரத்தில் மறைந்தது மாமதயான பரத்தை மறைத்தது பார்முதல் பூதம் பரத்தில் மறைந்தது பார்முதல்பூதமே.
" ஒன்று தெரிந்தால் ஒன்று தெரியாது"
உலகத்தைக் காண்கின்றபோது உலகைப்படைத்த ஒரு பரம்பொருள் உண்டென மதிப்பதுவே அறிவுட்ை மை. குடத்தைக் கண் டவுடன் குடத்தை வனைந்தான் ஒருவன் இருக்க வேண்டும் என்று நினைக்கிருே மல்லவா? உலகம் காரியப்பாடுடை யது. காரியம் கர்த்தா இன்றி:நிக ழாது. ஆகவே உலகிற்கு ஒரு கர்த் தன் வேண்டும். அவன் உலகைத் தோற்று வித்தான். நிலை பெற ச் செய்கின்ருன், ஒடுக்குகின்றன்.
ஆல்ை அக்கடவுள் கண்களுக்குத் தெரியவில்லையே என்று ஐயுறுவார் பலர். கட்புலனுக்குத் தோன்ருமை யால் ஒரு பொருள் இல்லையென்று கூறுவது மடமை. மலரில் உள்ள மணம் கட்புலனுக்குத் தோன்றுகின் நறதா? நெருப்பில் உள்ள சூடு கட் புலனுக்குத் தோன்று கின்றதா ? கடல் நீரில் உள்ள உப்பு கட்புலனுக் குத் தோன்றுகின்றதா? சிந்தியுங்கள்.
 

SSi דן חדשה
ந்திரம்
ருபானந்தவாரியார் அவர்கள்
g=mmq
'உடலுமுடல் உயிருநில பெறுதல் பொரு ளென உலகம் ஒருவிவரு மதுபவனல் சிவயோகசாதனேயில் ஒழுகுமவர் பிறிது பரவசமழிய விழிசெருகி உணர்வுவிழி கொடுநியதிதமதுாடு நாடுவதும்"
என்கின்ருர்அருணகிரிநாதசுவாமிகள்.
உணர்வு விழியினுல் உணரப்படு கின்ற பொருள் பரம் பொருள் என உணர்க. அந்த உணர்வு உலக நிலை யினின்றும் நீங்கி, உலகைமற்ந்து, உள்ளத்தையும் மறந்து, உணர்வை யும்' மறந்து, உயிரையும் மறந்த போது அரும்புகின்ற ஒன்று ஆகும். நூலறிவினுல் வாலறிவனைக் காண இயலாது,
'உருவெனவும் அருவெனவும் உளதெனவும் இலதெனவும் உழலுவன பரசமய கலேபாரவார மற உரையவிழ உணர்வவிழ வுளமவிழ -
உயிரவிழ உளபடியை உணருமவர் அநுபூதி யானது |' என்று உணர்த்துகின்ருர் அருணகிரி நாதர்.
கடவுள் அங்கிங்கெனதபடி எங் கும் பிரகாசமாய் அருளோடு நீக்க மற மறைந்திருக்கின்ருர், ஆனல் காணமுடியவில்லே. பாலில் நெய்யி ருக்கின்றது. தெரியவில்லே. கண் ணுக்குத் தெரியாமையால் பாலில்

Page 85
நெய்யில்லை யென்ருல் நம்மை அறி வுள்ள உலகம் பழிக்குமன்ருே ?
". பாலில்படு நெய்போல் * மறைய நின்றுளன் மாமணிச்சோதியான்' உறவுக்கோல் நட்டு உணர்வுக் கயிற் றிஞல் முறுக வாங்கிக் கடைய அவன் முன்னிற்பன்."
உலகிலேயே இறைவன் எங்கும் நிறைந்திருப்பானபின் உலக மாயை அவனைப் பற்ருதோ? பற்ருது. எது போல்? கடலில் பிறந்து கடல் நீரைக்
குடித்துக் கடலிலேயே வாழ்கின்ற கடல் மீனில் உப்பு ஏறுவதில்லை. அது போல் உலகமெங்கும் நிறைந்திருக் கும் இறைவனை உலக மாயை பற்று வதில்லை. பாம்பன் சுவாமிகள் இப் படி விளக்கியருளிஞர்."
உலகக்காட்சி தெரிகின்றவரை கடவுட் காட்சி தெரியாது. கடவுட் காட்சி தெரியத் தலைப்பட்டார்க்கு உலகக் காட்சி தெரியாது.
*“应rö凸岳、古芷L厅ü*函ášš காணுேம்; கல்லைக்கண்டால் நாயைக் காணுேம்' என்பது நம் நாட்டுப் பழமொழி. நாபை அடிக்கக் கில் தேடுவது என்ற பொருளில் இப்பழ மொழி எழவில்லை."
கருங் கல்லில் நாய் செய்து வைத்தி ருந்தான். புதிதாக வந்த ஒருவர் தொடக்கத்தில் நாய் என்று கண்டு மயங்கி நின்ருர் அறிவு தெளிந்த பின் நாயன்று கல் என்று கண்டார். நாய் என்று கண்டபோதுகல் தெரிய வில்லை. கல்லென்று கண்டபோது நாய் தெரியவில்லை. கல் நாயும் அது

திருமுறைக் கழகம்
தான் கல்லும் அதுதான். அது போல் உலகம் என்று கண்டால் கடி வுள் தெரிவதில்லே. கடவுள் என்று கண்டால் உலகம் தெரிவதில்லை.
மரத்தினல் யானை செய்து வைத் திருக்கின்றது. கோயிலுக்கு வந்த :* அதன்ேப் #ಣ್ಣೀ யானை என்று பார்க்கின்ருர் மரம் தோன்றுவதில்லை. மரம் என்று பார்க்கின்ருர் அப்போதுர்யானை தோன்றுவதில்லை. அதுபோல்மரம் என்று பார்த்தால் பார் தெரிவ தில்லே. பார் என்று பார்த்தால் மரம் தெரிவதில்லை.
■。 H
ʼʻLDIJğ565ng5 Lrna37app5ñ5ğ5g5J. ... ....................., ... s . -. rrrrrrr.lums* (LPASSA JAGGIO .............”
(தொடக்கத்தில் எழுதியுள்ளது) , என்பது திருமந்திரம்,
முன்னுளில் யாழ்ப்பாணத்திற்குக் கப்பலில் போவார்கள். அப்போது இந்தியக் கரை தெரிகின்ற வரை யாழ்ப்பாணக் கரை தெரியாது. யாழ்ப்பாணக்கரை தெரிந்த அந்தக் கணத்தில் இந்தியக்கரை தெரியாது. இரு கரைகளும் தெரிகின்ற அளவில் ஒரு நடு இடங் கிடையாது. இனி இரு கரைகளும் தெரியாத அளவி லும் ஒரு நடு இடங் கிடையாது. ஒரு கரை தெரிந்தால் மறுகரை தெரி யாது. அது போல் பொருட்காட்சி தெரிகின்றவரை அருட்காட்சி தெரி யாது. அருட்காட்சி தெரிந்தபோது பொருட்காட்சி தெரியாது.
*சும்மா இரு சொல்லற என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே' என்ற இந்த அநுபவத்தை அருணகிரிநாதர் பெற்ருர். இந்த

Page 86
2MWA VAMVAKARIrvigisa vaivavwa viúva Mei உறுதிக்கும் நீண்டகாலப் பாவனைக்கும் உகந்தது ஜர்மன் எஞ்சினியரால்
தயாரிக்கப்படும் ரேடியேட்டர்கள் 6055) sigifts Gat உங்களுக்கு ஒன்று வேண்டுமாயின்
G
எம்முடன் தொடர்பு கெர்ள்ளவும்
சமுத்திரா திரேட்ஸ்
G.
23/2, ஸ்ரான்லி வீதி,
யாழ்ப்பாணம்.
மற்றும்:- * வேக்கின்ஸ், ர் பி. எம்.சி.
ஹோல்டன் வோக்ஸ்வாகன் இயந்திர உதிரிப் பாகங்களும் எம்மிடம் உண்டு தொலைபேசி இல, 7236
LLLLLL LLLLLLLAL
:
LLLTLLTLL e T L TTLLLLLLL LLLL LL LLLLLLLLee LLLeLL
ܘ ܒ ܬܐ .
அல்போன்சஸ் அத்தணு
இ எந்த நோயையும் சந்தேக வி யஞ் செய்து குணமாக்க,
இ அரசவைத்தியர் அத்தனுசியா தயாரித்த, அரிய ஒளடதங்கள் பெறுவதற்கு
கொழும்பு வைத்தியக்கல்லூரிப்ப பிணி, குழந்தை வைத்தியத் மான, அத்தனுசியாரின் இக் அல்போன்சஸ் அத்தணுசியாரி
டாக்டர் அல்போன்சஸ் |
பிரதம நிலையம் மாதக கிளே சந்தி, மெயின்
శీతాకాడా ఆతాతా తాజా- gyfrif gerrig, K.

:
E. K. THANGARAJAH
76. HOSPITAL ROAD. JAFFNA
註
LLeLkLLLLLL LL LLL LLL LLLLLLLLkLkLLL LLLLLL
LLLLLL LLLLL LL LLLLLL TLL TLLLLSSSLLLSLLLLLLLL S
சியார் வைத்தியசாலை பரீதமின்றி ஆராய்ந்து வைத்தி
ர் பரம்பரைப்பேரேட்டு முறையிற் ர், சிறந்த எண்ணெய் வகைகளைப்
ட்டதாரியும், அயர்லாந்தில் கர்ப் தில் விசேடப்பயிற்சி பெற்றவரு
ாய புதல்வன்வைத்திய கலாநிதி, ன் வைத்தியசாலேயே,
5g:(696ìu Tĩ D.I.S.M.(Ceylon) ல்ருேட், பண்டத்தரிப்பு, வீதி - சித்தன்கேணி.

Page 87
坤嗣 ■■
பல்வேறு ஜவுளி
* உணவுப்பொரு
இ) நெற்குத்தல், மா
ஊற்றல் முதலிய
அம்பாள்
급 இல்ல
கைவிரியாத வர்த்த
நிதான
H
STUDIr 60 (ତ!
விநியோகம் செய்பவர்
மக்கள் சேவை
இ. gl6) Jul ш60аFлãQ5
வடக்கம்பரை அ1
தொல்
աi::
读

e=O=CHegoa
வகைகளுக்கு,
ர் வகைக்கு, 、
வரைத்தல், எண்ணெய்
மில் சேவைக்கு,
மில்ஸ்
என்று
ஸ்தாபனத்தார் ດໃດbu.
பாருள்களை
யே கடமையெனக்கொண்டவர்
ா அன் சன்ஸ் மாளிகை
ம்மன் கோவிலடி,
புரம்,

Page 88
改竺、奥G
စွဲ (#ရg arouañနဂါး 翠 திருமுறைக் கழகம் செ 毅 தினமும் 毅 "" 魏 数 魏 毅 数 魏 数 数 数 ; ; 毅 : LDJI J (36)OTJ 毅 உரிமையாளர்: ச.
சித்தன்
పెళ్సిస్ ఇడా ఇక్ష్యా వ్యాఖ్యం

*奥、亨
ாட்டில்
நாவலர் வழிநின்று
ய்யும் திருத்தொண்டு
SIGITJ.
ப்பது
ன் ஸ்ரோர்ஸ்
திருச்சிற்றம்பலம், கேணி.
*FBF: #F8F

Page 89
MAASLLLLSSSSSSMLSSLL LYSMMSSSLSSSL S LSSLSLMS SLALASAuSLLLLS LMLS فیصلے
CONSULT US WITH CONFIDENCE
for
i ELE-TFI-L TERILE
DoMESTIC AND IRRGATION
WATER FLIMPS
R. S. LON WATER SERVICE, FIPES
AND FITTING
GE LING USHA, "FANs,
A. S. ARASARATNAM a co
LLLLLL LLLLLLLLSLLLLLLLLLL
11 Stanly Road
TEFE'N
PHONE 72OA
isit
MANAM STORES
53, KASTURIAR RDAD, if JAFFNA.
FO፳"
Raleigh Bicycles
8 Spare Parts, etc.
PHONE: 334
LLLLLLLLS LLLLS iiSiiSS SLLLLSS SLLLLSMSDS ASLMLLLLLSLSSDTL LLLSAALL LLLLL LSLLLLLLLS LL LSLLLLL S

Sessis-Ee-SEs
பிரகாசஆபரண மாளிகை 83. கன்னுதிட்டி, யாழ்ப்பாணம். நவீன வேலைப்பாடுள்ள தங்கப்பவுண் நகைகள்
ஒடர் நகைகள்
குறித்த தவண்ையில் ܡܘܬܐ |
உத்தரவாதத்துடன்
ewelery Mar
83 KANNATHIDD, Y JAFFNA உரிமையாளர்: சோ. ஞானப்பிரகாசம்
செய்து கொடுக்கப்படும்.
MPORTERS WHOLESALERS RETAL
Da allers Of:-
COTTCN FABRICS COTTON SUITINGS COTTON POPLINS: COTTONSHRTINGS COTTON LONG CLOTE COTTON GREY CLOTH EHANICLO COM SA REES
WOLLE SA REES
ELANEKETS ERASSIERES BLOUSES" - SUPPORTERS UMBEREILLAS
கணேசன் ஸ்ரோர்ஸ் nnipularů. க.செ.கனகசபை
78. காங்கேசன்துறை விதி,
UI T I J || FGUSTI). "To Eonoje: 7159
LASA S uAS eLSA LS LS LASS LLLLLSS SDS SSLSL LSL L DD LL SSSLLLLLSSLLLLS SLLLLSS S SSS S SLSSLLL TT LL L LLLLLS

Page 90
கோலாட்ட மா
 


Page 91
என்கேனரி
சித்த
க்கிழக்கு -
வட்டு
 

மாதர் முன்னேற்றச் சங்கம்

Page 92
ஆண்டு மலர்-1968
அநுபவத்தை எனக்குக்காட்டு என்று வேண்டுகின்றர் சிதம்பர சுவாமிகள்,
"சும்மா இரு எனந் சொல்லப் பொரு ளொன்றும் அம்மா அறிந்திலமென் றன்றுரைத்த - எம்மான் அருணகிரி நாதன் அநுபவம் நாயேற்குக் கருனபொழி போரூரா காட்டு",
- திருப்போரூர்ச் சந்நிதி முறை : என்கிற அநுபூதி அநுபவத் திரு வாக்கை உன்னுக.
T। '. எல்லாம் ஒருங்கிய நிர்க்குணம் பூண்டு என்ன மறந்திருந்தேன் இறந்தே விட்டது
இவ்வுடம்பே
என்னும்,கந்தரலங்காரக் கனியமுதப் பாடலாலும் அறிக. ஆ! ஆ! எத் தனப் பெரிய அநுபவம்,
॥ ཡོད། குறியைக் குறியாது. குறித்து. அறியும் நெறியில் விளைவது அந்த அநுபவம்:அந்த அநுபவம் ஏற்பட்ட போது செறிவற்று:உலகோடு உரை, சிந்தையும் அற்று அறிவு அற்று அறி யாமையும் அற்று விடும். '
வெளிவில் விளைந்த வெறும் பா' ழைப்பெற்ற வெறுந்தனியாக விளங் கும் நிலை அது.
அங் கே காண்பானுமில்லை ; காட்சியுமில்லை; காட்சிப் பொருளு மில்லை; ஞாதுரு, ஞான, ஞேயங்களா கிய முப்பாழுங் கடந்த முழுநிலை அது. முப்பாழுங் கடந்து அப்பாலே சென்ற அநுபவஞானிகள் இப்பார்

5 የ
வையின்றி வேறு எப்பார்வையுமின்றி நற்பார்வையாகிய அருட்பார்வையி லேயே நிலைத்து நிற்பர். அவர்கட்குக் காலமில்லை : கர்மமில்லை : பாவ மில்லை; புண்ணியமில்லை; சுகமில்லை; துக்கமில்லை; தானில்லை; பிறரில்லை; அங்கே ஒன்றுமேயில்லை. எங்கும் ஒரே அருள். மருள் இல்லை: சுத்த வெளி நித்த ஒளி. அந்த ஒளி மய மாய் நின்று:அறிவுக் குன்றின்மேல் நிற்ப்ர் அங்கே கீழ் மேலில்லை. மலே மீது ஏறிப்பார்ப்பார்க்குவில் உயர்வு தாழ்வு தெரியாது அல்லவா?
ஒளியில் விளைந்த உயர்ஞான பூதரத்து உச்சியின்மேல் அளியில் விளைந்ததோர் ஆனந்தத் தேனைப் பருகி உருகி இன்பம் பெருகி ஏகாந்த மாக நிற்பர். அங்கே மோகாந்த காரமில்ஃல. தேகாந்தந் தீர்வர். வாக்கும் மனமும் கடந்த நிலையில் போக்கும் வரவும் புணர்ப்பும் இல் லாதபெருநிலைஅந்தநிலைஎனவுணர்க. அத்திருநிலையில் விளையும் ஆனந்தத் தை ஆராலும் உரைக்க ஒண்ணுது.
"போக்கும் வரவும் இரவும் பகலும்
புறம்பும் உள்ளும் வாக்கும் வடிவும் முடிவும் இல்லா தொன்று
வந்து வந்து தாக்கும் மனுேலயந் தாளே தரும் எனத்
தன்வசத்தே ஆக்கும் ஆறுமுகவா சொல்லொணுதிந்த
ஆனந்தமே."
என்ற அற்புதச் செந்தமிழ்த் திருவாக்காலும் உணர்க.

Page 93
ஆகவே அந்த அருட்காட்சியைக் காண விழைவார் சிறிது சிறிதாக உலகக் காட்சியை மறப்பதற்கு முய லுதல் வேண்டும். இது மறைந்த போது அருட்காட்சி நிறையும். அது தியானதி முயற்சியினுல் கைகூடும். பாடுபடாத மக்கள் அதனே எங் ங்ணம் பெறுவர்? "நான்படும் பாடு
பஞ்சுதான் படுமோ ?" என்பார் இராமலிங்கர்.
அருளால் கண்டால் அனைத்தும் ஒன்ருகத் தெரியும் அறிவால் கண் டால் காண்கின்ற தன்னையுந் தெரி НшГTil.
CO
H
البطاطا
R
தந்தி: வணக்கம்
பன்னெடுங்காலம் பலரா
L-IL 6006) சி. டபிள் 뱅
(கூப்
வியாபாரிகள் ஐ மொத்தமாகவும், பொது விநியோகிக்க அதி
ஆ. அபடை 82, கே.கே.எஸ்.ருேட்,
யாழ்!
பங்காளர் ஆ. ஆப்ை
CPG

திருமுறைக் கழகம்
'அருளால் எவையும் பார் என்ருன்
- அத்தை அறியாதே சுட்டி என் அறிவாலே
பார்த்தேன் இருளான பொருள் கண்ட தல்லால்-கண்ட
என்னேயுங் கண்டிலன் என்னோடி தோழி"
என்கின்ருர் தாயுமானவர்.
எனவே உலகையும் தன்னேயும் மறந்து உணர்வுநிலை நின்று அவ னருளே கண்ணுகக்கொண்டு கண்டு அயரா இ ன் ப நிலே யில் அருளா ரமுதம் உண்டு ஆன்மாக்கள் பரி பூரணம் பெறுக.
தொலே பேசி: 806 ாலும் போற்றிப் புகழப்படும்
மாளிகை ஈ. புடவைகளை
பனுக்கு) ஐ. ப. சாலைகளுக்கு மக்களுக்குச் சில்லறையாகவும் காரம் பெற்றவர்கள்.
யா அன்கோ,
கிளை; 54, பெரியகடை,
ப்பாணம். hபயா, செ. காசிப்பிள்ளே.

Page 94
இராகம்:
பன்னிரு திருமுறை ப - அருட்கவி சி. விஞசி
மோகனம்,
பல்லவி தேவாதி தேவனுக்குப் பாவா திருநாமம் சொல்லித் துதிப்ே
அநுபல்ல; நாவாரப் போற்றி நலம்பெ. பூவாரம் தேடிடும் பொன்ன
சரணங் "ஞானசம் பந்தர்?திரு நாவ தேன்4மணி வாசகர் *திரும கானமிகு சேந்தனுர் கருவூர் வானுறை பூந்துருத்தி நம்பி
அருளும்வே ஞட்டடிகள் திரு
புருடோத் தமநம்பி சேதி "திருவால வாயுடையார் பூரீ கருணைஐ யடிகள் காடவர்
சேர மான்பெருமாள் நாய செல்வக்கல் லாடர்கமிலர் பர
சீரதி ராவடிகள் திருப்பட்டி திகழ்நம்பி யாண்டார்நம்பி 8
1-ம், 2-ம், 3-ம் திருமுை 4-ம், 5-ம், 6-ம் 7-h திருமுை 8-ம் 9-ம் திருமுறைபாடிய ஒன் 10-ம் திருமுறைபாடிய தி - பன் I 2-Lb சே,
C O

ாடியவர் திருநாமம்
த்தம்பி அவர்கள் -
தாளம் ஆதி.
ரம் சூடினவர் போம் - அன்பொடு.
றும் ஞானப் டி யார் படிக்க.
எகள்
ர சர் சுந்தரர் ாளி கைத் தேவர் த் தேவர் உயர் கண் டராதித்தர்.
ருவாலி யமுதஞர்
ராயர் மூேலர் காரைக் காலம்மை
கோனென.
னுர் நக்கீரர்
ாணரி ளம்பெருமான்
னத்தடிகள்
சேக்கிழார் சுவாமினன.
ற பாடியவர்
AT
பதின்மர். நமூலர். னிருவர். க்கிழார்.
O
(தே)
(தே)
(தே) 1.
(தே) 2.
(தே) 3.

Page 95
aTeLLLLLLLSLLLTLLLLLLYLLL SLLLLLLSLLLeeeLeLLLLSSSLL SSSLLLL0LSLLL
பெஞ்சமின் நவீன வைத்தியசாலை பண்டத்தரிப்பு
மிகவும் பிரசித்தி பெற்ற சில்லாலே சுதேசவைத்தியர், சிறு குழந்தைகள் முதல் வயோதிபர் வரை தங்கியிருந்து வைத்தியம் செய்விக்க வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. L' FLIT அந்தோனிப்பிள்ளை பெஞ்சமின் D. I. M. K. S. R. M. P. பிரதான விதி, பண்டத்தரிப்பு.
திருமுறைக்கழகம் மென்மேலும் DUITST
இறைவனை வேண்டுகின்ருேம்.
சுந்தரம் பிறதர்ஸ்
O மருந்துச் சரக்குகள்
டு ஆயுள்வேதமருந்துகள்
டு கோவில் அபிஷேகச்
சாமான்கள்
73. மின்சார நிலேய வீதி, யாழ்ப்பாணம்.
SLSLLL LLLL LLLLLLLLJSLLLLLLLLeeLLLLLLS SLLL LLLLeekLLkLkeLLLLLLeL TLekLkLLLLeLL SSSS LLJ

KJLJSLLLeLeeLeLLSqLLeLeLLe LeeeLeLeeLLLLSSSLLLSLLkLL LLLL SAAAAA
ர ஞ் சனி மில் ஸ்
சங்கான நவீன முறையில்
0 நெல் உடைத்தல் (யப்பான்) 9 நெல் குத்தல் இ மா வகைகள் அரைத்தல் இ மிளகாய் அரைத்தல் இ யந்திரமூலம் எண்ணெய்
ஊற்றல் (கொப்பரு இலுப்பைக்கொட்டை என்பன)
குறிக்க நேரத்தில் செய்து கொடுக்கப்படும்.
உரிமையாளர்
용, துரைராசா,
சங்காது.
சுகாதார முறைப்படி தயாரிக்கப்பட்ட
ÉÉ
İNSANLURAHAPURA
இநீஇ
గెన్డోన్
ଅଂହଃ as
பாண் பரிஸ் விஸ்கோத்து வசிக்களுக்கும்,திருமண வைபவங்களுக்கேற்ற கேக் திணிசுகளுக்கும் நிகரற்ற ஸ்தாபனம் கமலா விஸ்கற் தொழிற்சாலை மெயின் விதி, நியூ ரவுண், சண்டிலிப்பாய். அனுராதபுரம். விசேட ஒடர்கள் உடன் கவனிக்கப்படும்.
LLLLLLLL0LLLLL SSLLLTLT0LLSAAS LLLLLSLLLLLLLL uSSSLLLLLS SS LLLLLSLLLLLSLJLLL LL LLL uuuuLS

Page 96
劃
O
懿
RUSTOMU EE
x
SE, GRANDF,
ဗျွိ
POST EBO
COLO
அன்பளிப்பு:
பலநே
鹦 * /
கூட்டுறவு
零 பண்டத்
籌顧
 

greetings
122
& Co. LTD.
經 ASS ROAD, 怒
NO. 491 懿
MBO.
ாக்குக் 經
懿 j JLD || Jib
護 தரிப்பு.

Page 97
அன்பளிப்புக்கள் : 1. கணேசானந்தா
ஸ்ரோர்ஸ் யாழ்ப்பாணம். 2. Dr. எஸ். பாக்கியநாதர் Gliհմir ձեւ), 3. பூஞரீ கிருஷ்ணபவான்
ஹோட்டல் யாழ்ப்பாணம். 4. R. R. பூபாலசிங்கம்
பெரியகடை, யாழ்ப்பாணம். 5. பாக்கியரத்தினம்
ஹாட்வெயர் ஸ்ரோர்ஸ்
சங்கானே.
6. T, சிவலிங்கம்
சுன்னுகம்.
திருமுறைக்கழகம்
திருவெலாம் நிறைந்து
திருவருள் பொலிந்து
செழிப்புற்றேங்குக.
யாழ்தேவி றைஸ் மில்ஸ்
மூளாய் ருேட், வட்டுக்கோட்டை.
உரிமையாளர்: K. செல்லத்துரை,
தொல்புரம்.

சைவமும் தமிழும் வளர்த்த மரீலழறீஅம்பலவாணநாவலரைத்
தந்து பெருமை பெற்ற
சித்தன்கேணி இப்பொழுது திருமுறைக் கழகம் தந்து பெருமை அளிக்கின்றது. "இத்திருமுறைக்கழகம் சைவ ஒளி
பரப்பி நற்சேவை செய்ய மகாகணபதிப்பிள்ளே யார் திருவருள் பாவிப்பாராக.
மறீ காந்தா அச்சகம் - புத்தகசாலை 213, கே. கே. எஸ். விதி
யாழ்ப்பாணம்.
தொலைபேசி: 256
பேள் மெற்றல் இன்டஸ்றிஸ் O உயர்தர அலுமினியம் O மங்காத உருக்கு
0 சிறந்த செப்பு முதலிய உலோக வகையில் தேசிய சேவையை தயாரித்துக் கொடுப்பவர், மிகு நல்லதரமானதாகவும் வீட்டுத் தேவைகளின் பூரணத்தைக் கொடுப்பதும் மொத்தமாகவேனும் சில்லறையாகவேனும் மனம்விரும்பும் மங்களகரமான பொருள்களைப் பெறத்தரிசியுங்கள்

Page 98
திருமுறைக் கழகம் இ
மேலும் ଶ୍ରେଲ୍) ଦି)
கணேசப்பெருமான்
க, சபாரத்தி
聽。 W. D
நம்பியருக்கும்
பொங்கும்
லோட்டள்
R ଚୋକ୍କୋ ଷ୍ଟିଚ୍ଛିତ ଶକ୍ତି 157, 2-ம், குறுக்குத்ெ
]] சுப்பிரமணியம் செய kT t T S S O OO O tt t S
 
 
 

த தமக் கேம் 57 ஆம் ஒழுகல்ை,
றந்த சேவைகள் புகிந்து ார்ந்தோங்கி நலம்பெறக்
அருள் பாலிப்பாராக
இ
தினம் ஜே. பி.
OWER SEER
A KWA NA
কের (উ) ܡܐ வஜீகர ஜவுளி
ஸ்தாபனம்
நங்கையருக்கும் முகூர்த்தங்களிலும் பின் எல்லேயைத் தருவது
@ @ O ) GñGJIT iai)
ரல் தரு, கெ
ਕ
லாளர், திருமுறைக்க
பூனி காந்தா அச்சகம், ամ լիւնunsor th,