கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அருள்மிகு ஸ்ரீ வற்றாப்பளைக் கண்ணகை அம்மன் மஹா கும்பாபிஷேக சிறப்பு மலர் 2003

Page 1

彗言
TOT O تلقتالانكلتلك الاقتتمثلت
O

Page 2
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி
 


Page 3


Page 4
வற்றாப்பளைக் க
அருள்மிகு பூரீ வற்றாப்பளைக் கண்ணை மஹாகும்பாபிலே ()(
பதிப்பாக் திருமதி ஹேமா
வெளி
வற்றாப்பளைக் கண்ணகி அம்.
முதலாம் பதி திருத்தப்பட்ட மறு
 

@Tស្លrសិ ១៦៤០ឆ្នាំ
Dr DGot
க அம்மன் தேவஸ்தான புனராவர்த்தன டிசு சிறப்பு மலர் 哈,
Flfus :
சண்முக சர்மா
யீடு:
ாள் கோயிற் பரிபாலன சபை,
AL: 1978.
பதிப்பு: 2003,
3 : 1

Page 5


Page 6
இரும்பினின் வலியரேனும் எழு மருப்பினாற் பாரதத்தை வரையி
திருப்பதம் மறவார் என்றும் திருச்
காலைப்பிடித்தேன் கனபதி நின் நூலைப் பலபலவாகச் சமைத்து வேலை தவறு நிகழாது நல்ல வி
கோலை மனமெனும் நாட்டில் நி
பாவினால் நறுநெய்பாற் பழுத்தி
நூவினால் மனமாலை கொணர்
சேவினார் வயல்புடைசூழ் செங்க
காவினாற் கூற்றுதைத்தான் கணி
 
 

ந்தறிவில்லாரேனும்
னிற் பொறித்தான் தன்னை பிரதமுமநட்டித்து அன்னோன் வருள் வெறுவரன்றே.
'ரிதாக ரானார்
பதங் கண்ணிலொற்றி நொடிப்பொழுதும்)
னைகள் செய்துன் நறுத்தல் குறியெனக்கே.
sse, FFFFFFFFFFFFIIfL LIFFFF"
னாற் பயின்றாட்டி ந்தடியார் புரிந்தேத்தச் ாட்டங்குடியதனுள்
ாபதி பீச்சரத்தானே.
சர்த்தர் தேதிரம்
Igrafi **

Page 7


Page 8


Page 9


Page 10


Page 11


Page 12
பண்டுபாலர்க்குக் காட்சி
பழையவேப்பம் பட்வி வண்டுமேவு
வன்பறங்கியைக் கா மொண்ட நீரில் விள்க்க்ைே
மோது குட்டரோ கந்த
て கிண்டு பற்றக்க்ள்ளன்கண்
கருது சிற்பனுக்க்ேகி அண்டர் போற்றுமுன்னாய்
: அன்று பிள்ளைகள் "مصال /\விண்டெழுந்திருவேப்பமர மேவு பேய்பிணியோர் மீண்டுமாமழைதன்னினன் மடங்கடோன்ற வரம்
"கண்ணகையம்மன்
கண்ணகியின் சிலம்பு, பிரம்பு, உடுக்கு வேப்பம்
ん
を மூர்த்தி - க ཐaof -g ". தீர்த்தம் - ந விருட்சம் - ே
إيك ( - )
 
 
 

அற்புதங்கள்
பிர்ங் கண்களை காணக்காண்பித்ததும் த்தினால் பவுறத் தீர்த்ததும் னைந்துநீ ளித்திட்டதும்/ கோயிலாய் (سيا புதங்கோடியே.
னைத் தீர்த்ததும் கவர்ந்ததும்
A
ਸੰਯਕய்ந்ததும்
கமலமலரடிவாழ்க"
சின்னங்கள்: 5. அம்மானைக்காய்,
பத்திரம்
கண்ணகி (உமை) ༤༽ வற்றாப்பளை ち நந்திக்கடல் ブ வம்பு
முப்பு:தமிழ்ச்சங்கள்
11:7 14 ܨ
-

Page 13


Page 14
& இளங்கே
t6|մijլ51
"பரிவும் இடுக்கணும் பா
தெய்வந் தெளியின் தென்
பொய்ப்புரை அஞ்சுமின்
ஊனுரண் துறயின் உயிர்
தானஞ் செய்மின் தவம்ப
செய்நன்றி கொல்லன்மி,
பொய்க்கரி போகன்மின்
அறவோர் அவைக்களம் :
பிறுவோர் அவைக்களம் !
பிறர்மனை அஞ்சுமின் பி.
அறமனை காயின் அல்ல
கள்ளுங் களவும் காமமும்
வெள்ளைக் கோட்டியும்
இளமையும் செல்வமும்
உள்நாள் வரையா தொ6
செல்லுந் தே எத்துக் குறு
மல்லன் மா ஞானத்து வ
“சிவப்பதிகாரம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Tவடிகள்
56UDJ
ங்குற நீங்குமின்
ரிந்தோர்ப் பேணுமின்
புறஞ்சொற் போற்றுயின்
க்கொலை நீங்குமின்
வ தாங்குமின்
ன் தீநட் பிகழ்மின்
பொருண்மொழி நீங்கன்மின்
அகலா தணுகுமின்
பிழைத்தும் பெயர்மின்
ழையுயிர் ஒம்புமின்
வை கடிமின்
பொய்யும்
விரகினின் ஒழியின்
பாக்கையும் நிலையா
ல்லுவ தொழியாது
துணை தேடுமின் ாழிவி ரீங்கு."
விருந்தருகாதை

Page 15
வில்லா உலகங்களையும் படைத்து: தன்னை வழிபட்டு மேன்மை அடைவதற்க உருவங்களுடன் கோயில் கொண்டு விள
இந்த முறையில் ஈழநாட்டில் வற்றா விளங்குவதும், ப்ரதி வருஷமும் வைகாசித் ளேபாமவாரத்தில் பல்லாயிரம் அடியார்க அம்பாளின் மூர்த்தி முக்கியமானதாகும்.
இந்த அம்பாளின் ஆலயத்தை நன்கு அம்பாள் கருணை மலர் என்னும் சி சந்தோஷிக்கிறோம்.
அன்பர்கள் இவ்வாலய நித்திய, ை இவைகளுக்கு தாராளமாக உதவி செய் அருளால் எல்லா வாழ்க்கை நலன்களைய
பற்றாப்பளை
 
 

நீகாஞ்சிகாமகோடி பீடாதிபதி ங்கராச்சார்ய ஸ்வாமிகள் நீ மடம்
காஞ்சிபுரம்
அருளாசியுரை
க் காத்து வரும் பராசக்தியானவள் ஜனங்கள் ாகப் பல்வேறு பிரதேசங்களில் வெவ்வேறு ‘ங்குகிறாள்.
ப்பளை என்னுமிடத்தில் கோயில் கொண்டு த் திங்களில் வரும் பெளர்ணமியை அண்டிய ளால் வழிபடப்படுவதுமான பூநீ கண்ணகி
த நிர்வகித்து வரும் பரிபாலன சபையினர் றப்பு மலரை வெளியிடுவதை அறிந்து
நமித்திய பூஜைகள், விஷேச உற்சவங்கள் தும், வழிபட்டுக் கொண்டும் அம்பாளின் பும் அடைவார்களாக,
நாராயண்ஸ்ம்ருதி
கண்ணகி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக சிறப்பு மலர் 2003,

Page 16
அம்பிகை அடியார்களுக்கு,
முல்லைத்தீவு மாவட்டத்தில் வற் அருளாட்சி செய்யும் கண்ணகை அம்பாகு
அண்ண்மையில் நடைபெறத் மகிழ்ச்சியடைகின்றோம்.
இலங்கையின் தனித்துவமான வ கண்ணகி விளங்குகிறாள். நீதியையும், த நிலைநாட்டுவதற்காக இந்நாட்டிலே குடிகொண்டிருந்து அருள் பாவிக்கிறாள்.
நம்நாட்டில் பல இடங்களிலும் அன் அம்மன் ஆலயங்கள் மூர்த்தி, தலம், தீர்த் அமைந்துள்ளன. எனினும் இவ்வாலயம் தி இங்கு நடைபெறுகின்ற கும்பாபிஷேகத்தி நல்ல வண்ணம் வாழ்வோமாக, இக் கும் ஒன்று வெளியிடுவதை இட்டு மகிழ்ச்சி பரிபாலன சபையினருக்கும், ஊர் மக்களிற்
என்றும் வேன்
கருணா மார்
 
 

மீண்டாவது குருமஹாசந்நிதானம் ாமசுந்தர தேசிக ஞானசம்பந்த TDTJ TTfLII J6)|TIf JGT
புருள் ஆசிச்செய்தி
றாப்பளைத் திருப்பதியில் வீற்றிருந்து நீக்கு புனருத்தாரன மகா கும்பாபிஷேகம் திருவருள் கிடைத்துமையையிட்டு
ழிபாட்டு முறைகளுக்குரிய தெய்வமாக ர்மத்துடனான அரசியல் முறைகளையும் பல இடங்களிலும் அன்னையானவள்
ஓமந்திருக்கும் வற்றாப்பளைக் கண்ணகை தம் மூன்றையும் முறையாகக் கொண்டு ர்ேத்தநீரிற் தீபம் எரிகின்ற சிறப்புடையது. தை ரசித்து வழிபாடு செய்து மண்ணில் பாபிஷேகத்தை சிறப்புறச் செய்து மவர் அடைகின்றோம். இதனை வெளியிடும் கும் இறைவனுடைய ஆசி கிடைப்பதாக!
ாடும் அன்பு

Page 17
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்து நாக கலாநிதி ப. கோபாலகிருஷ்ண
வாழ்த்து
ழெத்திற் விளங்கும் புகழ்பெற்ற தலங் எழுந்தருளியுள்ள, வற்றாப்பளைக் கண் தொன்றாகும். தொன்மையான வரலாற்று கொண்ட கோயிலாக இது விளங்குகி இத்தலத்திற்கேயுரிய ஐதீகங்களும் கடைப்பிடிக்கப்படுகின்றன. பல அற்பு நிகழ்ந்துள்ளன. வருடந்தோறும் வைகாசி ம அடியார்களிடையே ஆத்மீக எழுச்சியை ஏ விழாக்கள் மூலம் அடியவர்கள் கண்ணகி அ பக்தியை வெளிப்படுத்தி வருகின்றார்கள். வ பாகங்களிலும் அடியவர்கள் அம்பிகைக்குத் தோறும் புனருத்தாரணஞ் செய்து கும்பா மக்களின் பக்திக்கு நிலைக்களனாகத் திகழு இவ்வருடமும் நிறைவேறுவதற்கு அம் நிறைவேறியுள்ளது எமக்குப் பெருமகிழ்ச்சி
கடந்த காலங்களில் ஏற்பட்ட போர் நைமித்தியக் கிரியைகள் மிகவும் பாதிப்ப சபையினர் சுமுகமான நிலைமை காரணமாக கொண்டுவர முயன்று வருவது பாராட்டுக்கு
A திருத்தம் செய்து இராஜகோபுரத்தையும்
கும்பாபிஷேகம் செய்வதையிட்டு மனமகிழ்
வற்றாப்பளை
 
 
 

fகத்துறைத் தலைவர், கலைப்பீடாதிபதி IT IIŤ 960IÍ56ÍT 6)Iyphloß II ச் செய்தி
களுள் முல்லைத்தீவில் கோவில் கொண்டு ணகி அம்மன் ஆலயம் குறிப்பிடத்தக்க றுப் பெருமையும், சமயப் பாரம்பரியமும் ன்றது. ஆகம வழிபாட்டு மரபுகளும், பொருத்தமுற இணைந்து இங்கு தங்களும் அருட்சிறப்புக்களும் இங்கு ாதத்தில் இடம்பெறும் பொங்கல், அம்பிகை ற்படுத்தும் விழாவாகும். இத்தகைய சமய ம்மன் மீது கொண்டுள்ள தமது அளவற்ற விழாக்காலங்களில் இலங்கையின் ஏனைய திருக்கோயில் அமைத்து அதனைக் காலந் பிஷேகத்தை நிறைவேற்றி வந்துள்ளனர். ழம் இவ்வாலயத்திற்குரிய கும்பாபிஷேகம் பிகையின் திருவருள் பாலிப்பினால் யை ஏற்படுத்துகின்றது.
அனர்த்தங்களால் இவ்வாலயத்தின் நித்திய டைந்திருந்தன. தற்போதைய பரிபாலன இவ்வாலயத்தை மிகவும் பழைய நிலைக்குக் 3ரிய விடயம். அனைத்துப் பாகங்களையும் ம் திருத்தி அமைத்து புனருத்தாரண மகா ச்சி யடைகின்றேன்.
கண்ணகி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக சிறப்பு மலர் 2003.

Page 18
திருக்கோயிலில் நிகழும் கும்பாபிஷே பேறாகும். உலகிலுள்ள உயிரினங்களின் உ கும்பாபிஷேகம் நடைபெற்றுத் தொடர்ந்து பெருக்கை ஏற்படுத்தும் தெய்வீக நிகழ்ச் காண்பதே நாம் பெற்ற பிறவியின் நற்பயன முன்போலச் செய்தவர் பெறும் பயன் அவ
ஆயிரம் மடங்கு அதிகமாகும் என “சிவபுண் கூறும்.
“உய்வாருதவு நிதி வாங்கித் திருப்பன சமய நெறியின் வாக்கு. இம் மரபிற்கே அடியார்கள் திருப்பணி செய்து, மகா கும் பெற்றுள்ளனர். இச்சிறப்பு வாய்ந்த கும் கூருமுகமாக ‘அருளும் அன்னைக்கு மலt பொருத்தமானதாகும். இச் சீரிய மலரின் ச அடியவர்களின் உள்ளங்களிலே பகிர்ந்து ெ ஐயமில்லை. இத்தலத்தின் வரலாற்றுக் க விளங்கும் இம்மலரினை உருவாக்குவதில் பரிபாலன சபையினருக்கும் அம்பிகையின் சிறப்புடனும் பெருவாழ்வு வாழ அம்பிகைய
திருநெல்வீதி
யாழ்ப்பாணம்
 
 

கத்தைக் காண்பதே சிறந்த சிவபுண்ணியப்
உயிர்த்துணையாக விளங்கும் அன்னைக்கு து சங்காபிஷேகம் நிகழ்வது, எமது பக்திப் சியாக அமைகிறது. இவ் வைபவத்தைக் ாாகும். திருக்கோயில் பழுதுற்றால் அதனை ற்றை முன் செய்தவர் பெறும் பயனைவிட rணியத் தெளிவு’ எனும் நூல் சிறப்பித்துக்
னி செய்வார் பெறுக சிவம்” என்பது சைவ ற்ப வற்றாப்பளைக் கண்ணகி அம்மனின் )பாபிஷேக வைபவத்தைக் காணும் பேறு பாபிஷேகத்தைக் காலந்தோறும் நினைவு ரொன்று சமர்ப்பணமாக்கப்படுகின்றமை 5ண்ணே இடம்பெறும் சமயச் சிந்தனைகள் தய்வீக அனுபவத்தை மிகுவிக்குமென்பதில் ருவூலமாகவும் , சமயக் களஞ்சியமாகவும் ப் பங்குகொண்ட அனைவருக்கும் மற்றும் அருளாசிகிட்டுவதாகுக.அடியார்கள் சீரும் பின் திருவருளைப் பிரார்த்திப்போமாக.

Page 19
முத்தமிழ்க் குருமணி
அ
முல்லை, மருதம், நெய்தல் என் பெருநிலப்பரப்பிலே காவல் தெய்வமாக பதியிலே வீற்றிருந்து அருள்பாலித்துக் கெ நிதி புகட்டி, மதுரையம்பதியிலே தன் கற்பு சென்று விண்ணகம் புகுந்த கண்ணகாே வெளியைத் தனக்கான உறைவிடமாகக் ெ செய்திகள்.
கடந்த பல ஆண்டுகளாக நடைபெற இவ்வாலயம் மீண்டும் பரிபாலன மீளமைக்கப்பட்டு மாபெரும் புனருத்தாரண கண்டிருக்கிறது. இவ்வாலயம் ஆகம முை புனரமைக்கப்பட்ட காலத்திலிருந்து பிரதி செய்து வைக்கின்ற திருவருள் எனக் மகிழ்வடைகிறேன். இவ்வருடம் அம்பாள அவளைப் பிரதிஷ்டை செய்து வைக்கும் ப
அந்த வகையில் அம்பாளுடைய ,ெ அனைத்துலகப் பக்த கோடிகளையும் கா கடாட்சத்தினாலே சாந்தியும் சமாதான வேண்டும்; இவ்வாலயம் மேன்மேலும் நைமித்தியக் கிரியைகள் ஒழுங்காக நன திருவடிகளை வேண்டி நிற்கின்றேன்.
'ബീബgണുഉഗ്ര്
வற்றாப்ப8ை
 
 
 
 

சிவநீ நா. சர்வேஸ்வரக் குருக்கள்
அவர்களின்
ருள் ஆசிச் செய்தி
ானும் நிலவளம் கொண்ட வன்னிப் கக் கண்ணகியம்பாள் வற்றாப்பளைப் ாண்டிருக்கிறாள். பாண்டிய மன்னனுக்கு த் தீயால் அதர்மத்தையழித்து, சேர நாடு தவி முல்லைத்தீவின் நந்திக் கடற்கரை )காண்டிருக்கிறான் என்பது வரலாற்றுச்
ற்ற போரனர்த்தங்களாற் சிதைவடைந்த சபையினருடைய முயற்சியினால் மஹாகும்பாபிஷேகப் பெருவிழாவையும் றயிலான வழிபாட்டு முறைகளுக்கமைய ஷ்டாகுருவாக இருந்து கும்பாபிஷேகம் குக் கிடைத்திருப்பது பற்றி மிகவும் ரின் திருவடிகளைத் தொட்டுப் பூஜித்து ாக்கியத்தை நான் பெற்றிருக்கிறேன்.
தய்வீக சாந்நித்தியம் நிறைவாக நின்று ப்பாற்ற வேண்டும்; அம்பாளின் கருணா மும் இந்நாட்டிலே நிலைபெற்றிருக்க
வளர்ச்சியடைய வேண்டும்; நித்திய ரடபெற வேண்டும் என அவளுடைய
കഉഗ്രീ07cഖഴ്ത്ത്’
ா கண்ணகி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக சிறப்பு மலர் 2003

Page 20
சிவநீகார்த்திகேய இ ஆலய பிரதான சி வாழ்த்துச்
அற்புதங்கள் பல நிறைந்த வற்றா நித்திய பூசகராகப் பல ஆண்டுகளா நிலப்பரப்பின் காவல் தெய்வமாக அ இவ்வாலயம் கடந்த காலங்களில் ஏற்பு பாதிப்புக் குள்ளாகியிருந்தது. ஆலய அ ஆலய ராஜகோபுர அமைப்பிலே பா அதுமட்டுமல்ல இக்காலகட்டங்களில் முறைகள் ஒழுங்காக நடத்த முடியா நிகழ்வுகளைக் கூடச் சில ஆண்டுகள் சூழ்நிலைகளும் இருந்தன.
எனினும் கண்ணகையாச்சியின் தர்மத்தின் குரலாக எங்குமே ஒலித்துக் ெ மாற்றம் ஏற்பட்டது. சமாதானம் பிற வழிபாட்டு முறைகள் யாவும் பழைய ஒழு
அம்பாளின் திருமேனி தொட்டு மல எனக்குக் கிட்டியிருக்கின்றது. பல ஆண் பொங்கலும் சிறப்பாக நடைபெற்றது. பரிபாலன சபையினரால் தொடரப்பட் கும்பாபிஷேகமும் வெகு சிறப்பாக கைகூடியிருந்தது. இப்பொழுது கண்ணன பெற்றிருக்கின்றது. அம்பாளை நாடி 6 நாளாந்தம் அதிகரித்துச் செல்கின்றது. ே தொடர வேண்டும்; நீதிதேவதையின் அதற்கான திருவருள் அம்பாளின் நம்பிக்கையுடன் பாதங்களை வணங்கி (
 
 
 
 
 

இரகுநாதக்குருக்கள் GITI, IIf IITIf6
செய்தி
ப்பளைக் கண்ணகை தேவி - ஆலயத்தில க இருந்து வருகிறேன். வன்னிப் பெரு ஜமர்ந்திருக்கும் கண்ணகை ஆச்சியின் பட்ட போர் அனர்த்தங்களால் பெரிதும் மைப்பு வடிவங்களும் சேதமுற்றிருந்தன. ரிய வெடிப்புக்களும் காணப்பட்டன. ஆலயத்தில் நித்திய, நைமித்திய பூசை மல் இருந்தன. வருடாந்தப் பொங்கல் இங்கு நடத்த முடியாமற் போயிருந்த
நீதிக்குரலான சிலம்பொலி மட்டும் காண்டிருந்தபடியால் காலச் சூழ்நிலையில் ந்தது. மீண்டும் கண்ணகை தேவியின் ழங்குமுறைக்கு வந்தன.
ர்சாத்தி அர்ச்சித்துப் பூஜிக்கின்ற திருவருள் டுகளின் பின், சென்ற ஆண்டு வைகாசிப் தொடர்ந்து திருப்பணிவேலைகள் ஆலய டுச் சென்றமாதம் புனருத்தாரண மகா
நிறைவேற அம்பாளின் திருவருள் கதேவி அம்பாள் ஆலயம் புதுப் பொலிவு வருகின்ற அடியார்களின் எண்ணிக்கை மேலும் இந்நிலை தடங்கல் எதுவுமின்றித் சிலம்பொலி எங்கும் ஒலிக்க வேண்டும்;
நிற்கின்றேன்.

Page 21
9, VIII LITf
證
བྷོ་༽
* سمجي
"பிறவிப் ருேங்கட இறைவனடி
என்பது வள்ளுவன் வாக்கு. அந்த வ.ை எமக்கெல்லாம் பேரானந்தப் பெரும்பே அழகிய கிராமத்திலே நந்திக்கடற்கரையில் அன்னைக்கு இது மூன்றாவதாக நடை.ெ இந்தக் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ெ செய்தி வழங்குவதையிட்டு நான் பெருை
"அவனருளாலே அவன்தாள் வன அவளுக்குத் தொண்டு செய்யும் பாக்கிய பிரார்த்திக்கின்றேன். சில புதிய விட விடயங்களைத் தவிர்த்து மறுபதிப்பாக இ உழைத்த மலர்க்குழுவினருக்கும், ஆக்க அம்பாளின் கிருபா கடாட்சம் கிட்டுவதாக
எற்றாப்பனா
 
 
 
 
 

LITT UGOT J6)) Ilj, J56))3U6ITf6ÕI
பாழ்த்துச் செய்தி
ண் நீந்துவர் நீந்தார்
சேராதார்’
கயில் எமது பிறவிப்பிணியைத் தீர்த்து று அருள்வதற்காக வற்றாப்பளை என்ற
வந்தமர்ந்து அருளாட்சி புரிகின்ற எங்கள் பறும் புனருத்தாரன மகா கும்பாபிஷேகம். வளியிடப்படுகின்ற இந்த மலருக்கு ஆசிச்
மயடைகின்றேன்.
ங்கி." என்பதற்கிணங்க அவளருளால் ம் அனைவருக்கும் கிடைக்க அம்பாளைப் யங்களைத் தாங்கிச், சில பழைய ந்த மலரைச் சிறப்புற வெளியிடுவதற்காக ங்கள் உவந்தளித்த அடியவர்களுக்கும்
.
திரு. மு.குகதாசன் தனிவர் எற்றாப்பளைக் கண்ணகைக்ான் gysylltir i'r wfft, INTété i'r &##RAL
கவிானா அம்பாள் தேவஸ்தான ரும்பாபிஷேக சிறப்பு பர் 23,

Page 22
ն)
அறத்தைக் காத்து அதர்மத்தை ஆ கண்ணகித் தாய்க்குத் தொண்டு செய்ப் எத்தனையோ அற்புதங்கள் நிகழ்ந்த, நி தலத்திலே போர் அனர்த்தும் காரணமாக 8 கும்பாபிஷேகம் செய்த திருப்தியில் பரி வேளையில் அம்பாளின் புகழ் கூறும் மறுபதிப்பாக வெளிவருவது எமக்கு மகிழ்ச்
இந்த மலரை வெளியிட உழைத் கிடைப்பதாக
கருணை மலர்
 
 

TeV6)T J8)Lij GIJLLICUTGITTf85I ாழ்த்துச் செய்தி
அழிக்கும் பத்தினித் தெய்வமாம் எங்கள் பக் கிடைத்தது எங்களின் பாக்கியமே. கழ்ந்து கொண்டிருக்கின்ற இந்தப் புனிதத் ஏற்பட்ட சேதங்களைத் திருத்தி ஒருவாறு பாலன சபை திளைத்திருக்கின்ற இந்த இந்த மலர் சில புதிய விடயங்களுடன் சியைத் தருகின்றது.
த அனைவருக்கும் அம்பாளின் அருள்
செ. சு. கிருஷ்ணமூர்த்தி Ĝi27, 5 LIPT=7Txo வற்றWப்பளைக் கண்ணகை அம்மன் ஆசிய பரிபWE சபை

Page 23
நிந்திக்கடற்கரையில் வீற்றிருந்து கும்பாபிஷேகப் பெருவிழாவையும், ஆ நிறைவேற்ற எமது பரிபாலனசபை எடுத் காரணமாகக் கடந்த வருடங்களில் நிறை ஆண்டு அம்மன் மனம் வைத்தது போல் : எம்மால் ஆரம்பிக்க முடிந்தது.
பாரிய பொருளாதாரப் பிரச்சை கும்பாபிஷேகப் பெருவிழாவை நடாத்தி, முடிகிறதென்றால் அதற்குக் காரணம் அவ
அவளது கருனைத்திறத்தைக் கூறும்
வெளியிடுவதில் முன்னின்று உ8 அருள்பாவிப்பாளாக,
திரு
நீர்நாப்பாள
 
 

ாலன சபைப் பொருளாளரின் பாழ்த்துச் செய்தி
அருள்பாலிக்கும் தேவியாம் கண்ணகியின் ஆலய புனருத்தாரண வேலைகளையும் திருந்த முயற்சிகள் நாட்டின் போர்ச் சுழல் வேறாது போய்விட்டது. எனினும் இந்த சமாதானம் மலர்ந்ததும் இந்தப் பணிகளை
னகளுக்கும் மத்தியில் எம்மால் இந்தக் புனருத்தாரணப் பணிகளையும் தொடர பளது கருனைதான்.
இந்த கும்பாபிஷேக மலரை மறுபதிப்பாக ழைத்த அனைவருக்கும் அம்பாள்
செல்லையா - பாலகிருஷ்ணன்
பொருளாளர்
-géUII, LFRAToto" ("RL
கண்ணகி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக் சிறப்பு மலர் 2003,

Page 24
“பதிப்பாசிரியர்
"தெய்வம் தெளிமின் பொய்யுரை அஞ்சுமி ஊன் ஊண் துறயின் தானம் செய்யுமின் த என்று சிலப்பதிகார வரிகள் கூறிநிற்கின் நிற்கும் கண்ணகி வழிபாடு சிறப்புற்: பெருவெளியாகிய நந்திக் கடல் வெளியில் பக்தர்களுக்கு நிறைவான அருட் செல்வத் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அ அற்புதங்களோ எண்ணிலடங்கா. நாட் வருகின்ற பக்தர்களுக்கு ஆதரவளித்து ஆறு அம்பாளின் அருட்கோலங்களே பல.
கிராமிய வழிபாட்டு மரபுகளோடும் பெறுகின்ற அம்பாளுக்கு அண்மையில் நடைபெற்றிருக்கின்றது. இக்கும்பாபிஷே மலரை வெளியீடு செய்ய வேண்டும் எ எண்ணிக் கொண்டதற்கமைய அல்லெ நிறைவு பெறுவதையிட்டு மகிழ்வடைகிே
பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட வேண்டும் என்று மதிப்புக்குரிய தலைவ பொழுது “அதனை என்னால் இய முயல்கின்றேன்' எனக் கூறி அதற்கிசைந் அனுபவங்கள் இப்பணியை ஒரளவு ரீ இம்மலருக்கு அச்சுப்பதிப்புப் பொறுப்ே தினருடைய தொழிற் தேர்ச்சியும்
அமைந்துள்ளது. அத்துடன் இம்மல ஒத்துழைப்பு வழங்கியவர் என் bட வீரசிங்கம் அவர்களின்
 
 
 
 
 
 
 

ன் சிந்தனையிலிருந்து.
T, தெளிந்தோர்ப் பேணுமின் ன், புறஞ் சொல் போற்றுமின் உயிர்க்கொலை நீங்குயின் வம்பல தாங்குமின்.”
2 அருள் வாழ்க்கையை உலகுக்குணர்த்தி து விளங்கும் முல்லை மாவட்டத்தின் கண்ணகைத் தாயார் குடிகொண்டிருந்து தை வழங்கித் கொண்டிருக்கிறாள்.
ருட்பார்வையால் துயர் நீக்கி வரமளிக்கும் -டின் பல்வேறு பாகங்களிலும் இருந்து 2தல் கொடுத்து அருளுகின்ற தன்மையில்
ஆகம வழிபாட்டு மரபுகளோடும் அமைதி புனருத்தாரன மஹா கும்பாபிஷேகம் கப் பெருவிழாவை யொட்டி இக்கருணை ன இவ்வாலயப் பரிபாலன சபையினர் 1ண்ணம் அம்பாள் அருளினால் இனிதே ரET,
ட்டிருந்த கருணை மலரை மீள் பதிப்பாக்க நம் செயலாளருமாக என்னிடம் கேட்ட ன்ற வரையில் சரியாகச் செய்து தர தேன். அம்பாள் துணை நிற்க, என்னுடைய றைவாகச் செய்வதற்கு உதவிபுரிந்தன. பற்றிருந்த "யுனி ஆர்ட்ஸ்’ நிறுவனத் இம்மலரின் சிறப்புக்குக் காரணமாக : * சிறப்பாக வெளிவருவதற்கு மிகுந்
வகையில் ஆசிரியர் க. ஜெய டி

Page 25
வழங்கி இம்மலரை நிறைவு பெறச் செய் இம்மலரின் முதற்பதிப்பிலிருந்து தே மேலதிகமாகவும் பல விடயங்களைப் பயனுடையதுமாக வெளிவருகின்ற வற்றாப்பளைக் கண்ணகி அம்பாள் பற்றி ஒரு சிறப்புக் காவியாக அமையும் என் தொடர்பாக இன்றுவரை எமக்குக் கிை இம்மலரின் இதழ்களாக விரிந்துள்ளன.
வன்னிப் பெருநிலப்பரப்பில் வழக்க பாரம்பரியங்கள், வழிபாட்டு மரபுகள் முயற்சிகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் கி ஆரோக்கிய மலராக இது அமைகின்றது.
"காதலித்து அறம்செய் கவசமும் கண்ணுமாகி அன்னையாகி, இறைஞ் ஏதினார்க்கு இடும்பை
என்று திருவாதவூரடிகள் புராணம் அ கூறுகிறது.
அந்தவகையில், மேற்கூறிய ப வளர்த்தெடுத்துப் பெருமை பெறும் ஆசி உள்ளார்ந்த அபிவிருத்திப் பணியுடன் மட் அனைத்துமக்களுக்குமான தேவைகளைப் வரை நிறைவு செய்து கொடுக்க கொண்டவர்கள். அவ்வாறான சிந்தை இம்மலர் வெளியிடும் முயற்சி.
இதனைப் பதிப்பித்துக் கொடுப்பதற்கான நினைத்து அவளுடைய கமலமலர்ப் பாது
வற்றாப்பதை
 
 

வேண்டும், தம்மால் ஆன முயற்சிகளை பவர்களில் அவரும் ஒருவர். வையான ஆம்சங்களைத் தெரிந்தெடுத்தும் புதிதாகச் சேர்த்தும் அழகு நிறைந்ததும் இம் மறுபதிப்பு மக்கள் மத்தியிலே ய பல செய்திகளைக் கொண்டு செல்லும், பதில் சந்தேகமேயில்லை. இவ்வாலயம் டக்கப் பெற்ற தகவல்கள் அனைத்துமே
நத்திலிருந்து வருகின்ற சமய பண்பாட்டுப் போன்ற விடயங்கள் பற்றிய ஆய்வு கூட பல தகவல்களை வழங்கி நிற்கக் கூடிய
வோர்க்கெல்லாம் ஆதுவர்க்கு நசினோர்க்கு இன்பமாகி யாகி. "
அறங்காவலர்களின் அருட்பண்புகளைக்
ண்புகள் நிறைந்தவர்களாகத் தம்மை பய அறங்காவல் சபையினர் ஆலயத்தின் டும் தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்ளாது, பறிந்து அவற்றினைத் தங்களால் இயன்ற வேண்டும் என்ற சீரிய சிந்தனையும் னயின் வெளிப்பாடுகளின் ஒன்று தான்
அம்பாள் அருள் எனக்குக் கிடைத்தமையை ங்களை வணங்கி நிற்கின்றேன்.
திருமதி - ஹேமா சண்முக சர்மா
B.A. Dip in. Education Dip-in-JournalisII
ரேன் மாகாTஆசிரியர் ஆலோசகர்
o கண்ணகி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக சிறப்பு மார் 2003,

Page 26
  

Page 27
2003 திங்கட்கிழமை மாலை 5.30 மணி முதல் விநாயகர் வழிபாடு கன பதிறோமம் அதுக்கு திரவிய பாகம் முதலியன.
(8.03.2003 செவ்வாய்க்கிழமை) கா) 8.30 மான் முதல் திராஹோமம் ரட்சோக்ன வேறாமம் தூதுக்கரு, திரவிய பாகம் முதலியன
( 19032003 புதன்கிழமை ) காலை 8.00 மணி முதல்யூமாதேவி ஆகள் நீர்த்த அக்கினி யிருத்தங்காகனம் முதலியன
20032003 வியாழக்கிழமை கா:ப 700 மணி முதல் பஞ்சகத்தி
திாப்பியங்கம் யாக பூஜை விசேட திரவிய ஹோமம் தீபாராதனை டார்வாஞ்சாபி காலை 8.00 மன்னி முதல் மாண் 500 பரிவர அடியார்கள் 曰司rGārúi 王rú母子、 பாபி 500 மணி முதல் பஞ்சகத்தி யாக பூஜை
பிரதிஷ்டா முத்தமிழ் குருபனி கிரியாகிரமஜோதி சிவபூரு நாசர்வேள் தேவஸ்தான பிரதமகுரு : சிவந் ம. பரமேஸ்வரக் குருக்கள் சிவ FIJ
பங்குபற்றிச் சிறப்பிக்கு
சியா கா இரகுநாதக் குருக்கள் முள்ளியா கா சிவ பரத சிவருபக் குருக்கள் புதுக்குடியிருப்பு சி சிவருக நாகேஸ்வரக் குருக்கள் (ாழுதுமட்டு வாழ் பு
சிய சர்வேஸ்வர பூரீகாந்தக் குருக்கள்
கட்டட நிர்மானம்; திருக கோபாலசிங்கம் திரு.காங்கேயன் குரு
}
| III,II,II
பயநாள சிாோள்பளி தளிவ்வித்துவாள் புண் 1. உதயசங்கர், யஞாள வித்துப்பனரி தவில்வித்துவாள் வித்துங்ான் S சிதம்பரநாதன் நாதஸ்வர வித்துபான் N
குறிப்பு கும்பாபி தினத் தொடர்ந்து
நாளன்று சந்த பிஷேகமும் ենի|--
அபிஷேக உபயம் செய்யவிரும்பும் அடிபார்கள் ஆட்ப
பற்றாப்பள்ள முள்ளிபாளை
미2 2
 
 
 
 
 
 

புது சுத்த ஹோமம் விம்பசுந்தி, பூர்வ சந்தான நியாசம் ஸ்பரிசாகுதி தீபாராதனை, சர்வாஞ்சவி முதலியன
(21032003 வெள்ளிக்கிழமை) கான 5.00 மணி முதல் பஞ்சகத்தி யாகபூஜை விேராமம் மரா பூர்ணாகுதி தீபாராதனை, பவிகள் தானங்கள் கும்பபிரதட்சனம், விகாபி அபிஷேகம், காலை 700 மணிக்கு கண்ானகாதேவி மஹா கும்பாபிஷேகம் கார் 73 ரிக்கு பரிவாரமூர்த்திகள் அபிஷேகம், சுர்பாவான பூஜை தச மங்கள ஆர்சனம், பக்தானுக்கிரகப் புரோட்சனம் ஆசீர்வாதம் ஆசியுரை முதவியா பகல் 1000 மணிக்கு திரவ்ய மஹா அபிஷேகம் தீபாராதனை புது மாலை 5.00 மக்கு விசேட பூஜை வசந்த மண்டப ரீபாதனை சுவாமி திருவிதி எழுந்தருளில், பிரதமகுரு வரக் குருக்கள் கதிரலை வன்தாஸ்தானம் வளம்
சாதகாசிரியர் ரீ பாலகிருஷ்ணபங்குகக் குருக்கள் (ஊரெழு) நீ இபத்மகுபாரக் குருக்கள் (ஊற்றங்கரை)
ம் ஏனைய குருமார்கள்:
வித்தகர் வருநா.நடராசக் குருக்கள் முள்ளியவளை பாE குகநேசக் குருக்கள் வரியப்பு:ம்கள்ாம்
ரீ ச. லம்போதா குமாரசாமிக் குருக்கள் (சித்தங்கேனர் (திரமேைசிங் தேவஸ்தானம் கள்ாகம்
மங்கள வாத்தியம் (நித்தியம்): 1吋 திரு.எஸ். கணபதிப்பிள்ளை குழுவினர்
முள்ளிபாளை இசை:
ரியமூர்த்தி, பருா சிாேள்ாளி தவில்வித்துபார் சிறிதாள் நாதஸ்வா இள்ளிசை வேந்தன் நாதஸ்வா நாகேந்திரன்.
18 நாட்கள் மண்டல்ாபிஷேகமும் நிறைவு பறும்
த்துடன் தொடர்புகொண்டுமுள்கபட்டியே பதிவுசெய்க)
ili, POLLI LIf I Isac sT =F8i

Page 28
pe
ஆறுகள்
1. கனகராயன் ஆறு
2.
. நாயாறு
. LOT buurt
பேராறு
. LLIPT6T QULIET
அருவியாறு
பறங்கியாறு . மண்டதெல் ஆறு
பட்டினங்க 9. யாழ்ப்பாணம் 10. பரந்தன் 1 முல்லைத்தீவு 12. மாங்குளம் 13. ஒட்டு சுட்டா 14. நெடுங்கேண 15. புளியங்குளம் 16。 வவுனியா . 17. மதவாச்சி 18.திருகோணம 19. தலைமன்னர் 20. வற்றாப்பை
கருனை மலர்
 
 

பட விளக்கம்
E
dir குளங்கள்
1. இரணைமடு iமுத்து ஐயன்கட்டுக்குளம்
iபதவியாக் குளம் iv. இராட்சதக் குளம்

Page 29
வற்றப் பணப் பிரிவுப்பட விளக்க
வற்றாப்பளை
 
 

ஆறுகள்
v/ 1. பேராறு
. வாவெட்டிக்குளம் п 3. கணுக்கேணிக்குளம் AMF ', 2 4. பாலைக்கட்டுவான் குளம் தீரதீத . * 5. சிலாவக்கைக் களம்
ததைககு ، يش مع ما
--—
A. இறால் குளம்
7. உடுப்புக் குளம் ti r 8. முல்லைத் தீவு
ノサー 9. சிலாவத்தை
10.தண்ணீரூற்று
குமாரபுரம் 11 ملایر
l // 12.முள்ளியவளை
à * 13 ! عدمج.வற்றாப்பளை
影
14.கேப்பா பிலவு ,
x Y 6DULUS6
ey வற்றாப்பளைக் கண்ணகை .1 شر
w
霉 அமமன ஆலயம ( II சு 2. ஊற்றங்கரைப் பிள்ளையார் 心 ! ஆலயம்
3. கல்யாணவேலவர் ஆலயம் V
4. காட்டா விநாயகர் ஆலயம் t .5- نیست. சித்திரவேலாயுதர் ஆலயம்
=6. கற்பகப் பிள்ளையார் ஆலயம் དག་པའི་ལས་གང་ཟག གསག་མགོན་མཆོག་ a Ap ” 7. வீரகத்திப் பிள்ளையார் ஆலயம்
8. வட்டுவாகல் கன்னிமார் ஆலயம்
கண்ணகி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக சிறப்பு மலர் 2003,

Page 30
ஆரம்ப காலம்
5ல மாற்றங்களு இயல்பானதே. அம்பாள் ஈழ ந சிறுவர்களுக்குக் காட்சி ெ நிர்வகிக்கப்பட்ட வழிகளையு! என்பவற்றையும் சுருக்கமாக 6
ஆரம்பத்தில் ஆலய மற்றிரு பக்கம் காடும், நீரூற்று தனியிடமாகவே இருந்துள்ள மக்கள் குடியிருப்புக்கள் அடை
வருடாந்தம் நடைெ நேர்த்திக்கடன்களை நிறைே என்பனவுமே அக்காலத்தில் ந
கட்டாடுட்ையார் எ பூசைகள் நிருவாகங்கள் எல்ல தேவையான நெல், தேங்காய், பொருட்களையும் வற்றாப்பன போன்ற அயற் கிராமங்கள் பெற்றுள்ளார்.
இவ்வழக்கத்தின் அ கமக்காரர், பூசாரியிடம் பொ எனஅறிய வந்துள்ளது.
கிராம மக்களுக்கு, கொடுக்கும் வேளை (மஞ்சள் என்பனவே மருந்தாக உதவி பூசாரியார் பெற்றுக் கொண்ட பொருளுதவிகளையும் பெற்று
கருணை மலர்
 

வற்றாப்பளை &9ibsrcir & Gaou
நிருவாகமும் πΙΩόπ19κου60 σωπιλιμπίο
- மு. குகதாசன் - (தலைவர்)
நம் வளர்ச்சிப்படிகளில் மாற்றங்களை ஏற்படுத்துவது ாட்டின் பத்தாம் பதியாகிய வற்றாப்பளையில் மாடு மேய்த்த காடுத்த காலம் தொடக்கம் இன்றுவரை ஆலயம் ம், நிர்வாகசபையின் தோற்றம், கட்டுப்பாடு, கடமைகள் விளக்க முயல்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
ம் அமைந்துள்ள இடமானது; இருபக்கம் நந்திக்கடலும் றுக்களும், புல் நிலங்களும் அமைந்ததொரு அமைதியான து. ஏறக்குறைய இரண்டு மைல் தூரத்துக்கப்பாலேயே மந்திருந்தன.
பெறும் பொங்கல் நிகழ்ச்சியும், மக்கள் தாம் வைத்த வற்றச் செய்வித்த பூசை, மடை, மண்டகப்படி, குளிர்த்தி நடைபெற்ற ஆலய நிகழ்ச்சிகளாகும்.
ன அழைக்கப்பெறும் பூசாரியாரே இக்காலத்தில் ஆலயப் ாவற்றுக்கும் பொறுப்பாய் இருந்துள்ளார். பொங்கலுக்குத் பழம், பாக்கு, வெற்றிலை, பால், நெய் போன்ற எல்லாப் ளயிலும் முள்ளியவளை, தண்ணிரூற்று, முல்லைத்தீவு ரிலும் வாழ்ந்த வசதிபடைத்த கமக்காரரிடமிருந்து
டிப்படையிலேயே, மிக அண்மைக்காலத்தில்கூட ஒரு சில ங்கல் நெல் ஒப்படைக்கும் முறை இருந்து வந்துள்ளது
நோய்கள் காணும்போது அவற்றிற்கெல்லாம், பூசாரியார் தோய்த்துப் பூசையில் வைத்த சீலை) விபூதி, தீர்த்தம் ன. இதனால் சமூகத்தில் உயர்ந்ததொரு இடத்தினைப் துடன் ஆலய நிர்வாகத்தினையும் நடாத்தித் தேவையான பக் கொண்டார். இவ்விதம் வேளை, வீபூதி முதலியன

Page 31
கொடுக்கும் வழக்கம் ஆலயத்தில் இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. எனவே இக்காலத்தில் ஆலயம் சம்பந்தமான எல்லாக் கடமைகளும், நிருவாக அதிகாரமும் பூசாரிக்கே உரியதாயிருந்துள்ளது.
வன்னியர் காலம்
அடுத்தபடியான காலகட்டம் ஆலயத்திற்கு
வன்னி நாட்டின் குறுநில மன்னர்களான வன்னியரின்
தலையீடும் ஆதரவும் கிடைத்த காலமாகும்.
அம்பாளின் அருட்கருணையில் ஈடுபாடு கொண்ட வன்னி மன்னர்கள் ஆலயப் பொங்கலுக்குத் தேவையான பொருள், மற்றும் உதவிகளைச் செய்தனர். இக்காலத்திலேயே கட்டாடுடையாருக்கும், பொங்கல் பணிகளில் உதவி செய்யவும், குடிமக்கள்’ என வழங்கப்படும் தொழில் அடிப்படையிலான மக்களின் சேவை புகுத்தப்பட்டதெனலாம். சாதிப்பிரிவைக் கொண்ட வேளாளத் தலைவர்கள் எனச் சரித்திரம் கூறும். வன்னியர்கள் தமது ஏவல்களைச் செய்விப்பதற்காக பதினெட்டுப் பிரிவினரான குடிமக்களை வைத்திருந்தார்களென்றும், வற்றாப்பளைப் பொங்கல் சம்பந்தமாகப் பூசாரியாருக்கு உதவி செய்யும் பொருட்டு, இக்குடிமக்கள் அனைவரும் பணிக்கப்பட்டனரென்றும் கூறப்படுகின்றது. இன்றும் சில பணிகளைக் குறிப்பிட்ட குடிமக்களே செய்து வருவது இவ்வழக்கத்தினடிப்படையிலேயே எனக் கூறுவர்.
ஆலயப் பொங்கலில் வரிசை வாத்தியங்கள் புகுத்தப்பட்டதும், பொங்கல் காலத்தில் நோற்புக்காரர் என்னும் பெயருடன் தொண்டு புரியும் பணியாளர்கள் அமர்த்தப்பட்டதும் இவ்வன்னியரசர் காலத்திலே யேயாகும். அதேபோல மன்னரது இராசதானி ஒன்று முள்ளியவளையில் அமைந்திருந்ததனாற், பொங்கல் சம்பந்தமான ஒரு பகுதி நிகழ்ச்சிகள் முள்ளியவளை ஆலயத்தில் நடக்கும்முறை ஆரம்பித்ததும் இவ் வன்னியர் காலத்திலேதான் எனக் கூறலாம். இவ் வன்னி மன்னருள் ஒருவரே ஆலயத்தின் தேவைக்காகப் பெருமளவு நெல்வயலையும் உபகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இக்காலத்திலும் ஆலய பூசை, நிர்வாகம் என்பன கட்டாடுடையாரிடமே இருந்துள்ளது.
墨 வற்றாப்பளை

பிராமணர் நிர்வாகக் காலம்
வன்னி நாட்டில் வன்னியர்களின் ஆட்சியின் பிற்பகுதியிலே முள்ளியவளையில் பிராமணர்கள் குடியமர்த்தப்பட்டனர். வற்றாப்பளை அம்பாள் ஆலயத்திற்கும் அடியார் தொகை படிப்படியாக அதிகரித்தது.
கமக்காரரான கட்டாடுடையார் ஆலயப் பணிகளை அதிகமாகக் கவனிக்க வேண்டியிருந்ததால் தமது குலத்தொழில் பாதிக்கப்பட்டமையினாலோ அல்லது குடிபுகுந்திருந்த பிராமணரின் வருவாயை அதிகரிப்பதற்காகவோ, வேறு காரணங்களுக்காகவோ, வற்றாப்பளை அம்பாள் ஆலயத்திலும் அந்தணர்கள் பூசைக்கமர்த்தப்பட்டனர்.
படிப்படியாக மக்கள் தொகை அதிகரிக்க, ஆலயத்திலும் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் பூசை செய்யும் முறை கடைப்பிடிக்கப்பட்டது. பொங்கல் நிகழ்ச்சிகளிலும் ஐயரின் பங்குபற்றுதல் இடம்பெற்றது. ஐயர் பூசை செய்யும் ஆலயமொன்றில் பூசாரியார் முதன்மை பெறுவது முடியாததொன்றுதானே.
காலகதியில் பூசைப் பொறுப்புடன் நிர்வாகப் பொறுப்பும் பிராமணர் கையில் சேர்ந்தது. விசேட தினங்களில் மட்டும், வேளை, விபூதி வழங்குவதும், பொங்கல் காலத்தில் தனது கடமைகளைப் புரிவதுமாகப் பூசாரியாரின் உரிமை சுருங்கியது.
பொங்கல் காலத்தில் மட்டும் பூசாரியார் பிரதான பங்கு கொண்டிருந்தார். பழைய வழக்கப்படி தனது வாடிக்கையாளரிடம் பொங்கல் நெல் பெற்று வந்தார். மற்றைய செலவுகளை ஐயர் ஏற்றுச் செய்தார். மக்களும் தாராளமாக உதவிகள் புரிந்தனர்.
பூசைகள், காணிக்கைகள், உபயங்கள், அபிஷேகங்கள், அர்ச்சனைகள், வேளை, விபூதி கொடுத்தல் போன்றவற்றால் வரும் வருமானம் யாவும் ஐயருக்கானது. பூசாரியார் தானும் குறித்த ஓர் இடத்தில், வெள்ளை விரித்து வேளை, வீபூதியுடன் இருப்பார். இவரிடத்தில் வரும் அரிசி, தேங்காய், வேளை விற்ற பணம் என்பவற்றைத் தனது வருமானமாகப் பெற்றார். ஐயர் தனது பணியாளருக்கும், பூசாரியார் தனது குடிமக்களுக்கும் கடலி கொடுத்தார். இக்கொடுப்பனவு
கண்ணகி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக சிறப்பு மலர் 2003,

Page 32
பாவும் பொருட்களாகவே நடைபெற்றன. அரிசி, தேங்காய், சட்டி, பானை முதலிய பொருள்டகள் வழக்கமாக இடம் பெற்று இருந்தன. பொங்கல் வளந்தும் (பொங்கல்ப்பானை) ஒரு சூளை சட்டி பானையும் வழங்கும் கடமை குயவனுக்கிருந்தது. கடந்த ஏழு எட்டு ஆண்டுகளுக்கு முன்புகூட இம்முறை நடை முறையிலிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்விதமாக இரட்டை ஆட்சிக் காலமானது ஆலயத்தைப் பொறுத்தவகையில் நல்ல காலமாகக் கொள்ள முடியவில்லை. ஆலயத்திற்கு அதிக வருமானத்தையும் பெருந்தொகையில் அடியார் வருகையும் தரும் பொங்கல் காலத்தில் ஐயரும் அவரது ஆதரவாளர்களும் ஒருபுறம், பூசாரியாரும் அவரது உறவினரும் இன்னொரு புறமுமாகத் தமது வருமானத்தைப் பெருக்க முனைந்தனரேயன்றி, ஆலய நன்மையைப் பற்றிச் சிந்திக்க அவர்களுக்கு நேரமிருக்கவில்லை. ஐயருக்கும் பூசாரியாருக்கும் வருமானம் தேடுவதில் உதவி செய்பவர்களுள் ஒரு பகுதியினர், சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தித் தமது வருமானத்தைப் பேணுவதற்கே முனைந்தனர். இவ்விதமான குறைகள் மலிந்திருந்த காலத்தில், ஆலயத்தின் கட்டடம் பல ஆண்டுகளைக் கண்டும் புனரமைப்புகள் ஏதுமின்றியிருந்தது. வருமடியவர்களுக்குத் தங்குமட வசதியோ, நீர்வசதியோ வெளிச்ச வசதியோ கிடைக்கவில்லை. இவ்விதம் ஆண்டுகள் பல கடந்தன.
பரிபாலனசபை ஆரம்பம்
அம்பாள் ஆலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை உற்று நோக்கில், அனைத்தும் தெய்வச் செயல்களாகவே நிகழ்ந்துள்ளமையை உணர முடியும். நீக்கப்பட வேண்டியனவும், நீக்கப்பட வேண்டியவர்களும் தாமாகவே நீங்க, சேர வேண்டியனவும், சேர்ப்பிக்கப்பட வேண்டியவர்களும் வலியத்தாமாகவேவந்துசேர்வதையும் இன்றுவரை காணமுடிகின்றது. இதற்கிணங்கத்தமக்காக வருமானந்தேடும் தனியுரிமைகள், தாமும், தமக்கும் என்னுமுரிமையேது மற்றப் பொது நிருவாகமொன்று ஏற்படும் ஒரு காலகட்டம் வந்து கூடியது.
ஆலயம் வரும் அடியார்களின் வசதியை முன்னிட்டு ஆலயத்தில் மடம் ஒன்றினை அமைக்க
கருணை மலர்

வேண்டுமென்றும் எண்ணம் பலருக்கும் உதிக்கவே வற்றாப்பளையிலும் தண்ணிரூற்றிலுமுள்ள சிலர், முல்லைத்தீவில் வாழ்ந்த முதலியார் திரு. ஆ. சி. கனகசபாபதி J. P. U. M. அவர்களின் தலைமையில் அப்போதிருந்த ஆலுய ஐயரிடம் சென்றனர். ஐயரிடம் தமது எண்ணத்தைத் தெரிவித்தவர்கள் வேறொரு எண்ணத்துடன் திரும்பினர். வற்றாப்பளை அம்பாள் ஆலயம் சம்பந்தமாகச் சிந்திக்கவும் செயலாற்றவும் தனக்கும் தெரியுமென்றும், மற்றவர்களுக்கு அவ்வுரிமை இல்லை என்றும், ஐயரின் பதில் கிடைத்ததாம். இதன் தொடர்ச்சியாக வவுனியா அரசாங்க அதிபருக்கும் மகஜர் (பெட்டிசம்) நூற்றுக்கணக்கான கையொப்பங்களுடன் அனுப்பப்பட்டது. 1955 ஆம் ஆண்டு அனுப்பிய இம்மகஜரில், ஆலய உரிமை ஐயர்மாருக்கு இல்லை என்றும், அது சம்பந்தமாக விசாரித்துப் பரிபாலணசபை ஒன்று அமைக்கப்படவேண்டுமென்றும், வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இக்கோரிக்கைக்கிணங்க இதுபற்றி விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்கும் பொருட்டு, மூவரடங்கிய ஆணைக்குழு ஒன்று அரசாங்க அதிபரினால் நியமனம் பெற்றது.
இக்குழு 1956ஆம் ஆண்டு தைமாதம், ஆலயத்துடன் சம்பந்தப்பட்ட ஐயர்மார், பூசாரியர், பணியளர்கள், கிராம முன்னேற்றச் சங்கத் தலைவர்கள், உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள், பொதுமக்கள் ஆகியோரிடமிருந்து விசாரணைகளைப் பெற்றுத் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது. இவ்வறிக்கையைத் தொடர்ந்து, அரசாங்க அதிபரினால் வழங்கப்பட்ட தீர்மானத்திற்கிணங்க வரையறுக்கப்பட்ட சட்ட திட்டங்களைக் கொண்ட பரிபாலனசபை ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இதன்படி ஆலயத்தினைப் பரிபாலிக்கும் பொறுப்பு பரிபாலன சபைக்குரியதாயிற்று.
வற்றாப்பளை கண்ணகி அம்பாள் கோயில் ШfШТ60646)ш
GJ/1445/76mid 4.Gou (Electoral Roll)
வடமாகாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட
நல்லொழுக்கமுள்ள 21 வயதுக்கு மேற்பட்ட இந்துக்கள்
இவ்வாக்காளர் சபையில் உறுப்பினராக முடியும்.
xvii

Page 33
வருடாந்தம் ஆடி மாதம் முதலாந்திகதிக்கு முன், பத்து ரூபாவுக்குக் குறையாத தொகையைக் கட்டிப் பற்றுச் சீட்டுப் பெறுவதன் மூலம், உறுப்புரிமையைப் பெறலாம். வருடாந்தப் பொதுக் கூட்டத்திற்கான அழைப்பு தனித்தனியாகக் கடிதமூலம் செயலாளரினால் அறிவிக்கப்படும்.
குறித்த கூட்டத்துக்குச் சமூகமளித்து, பரிபாலன சபைக்கான 20 உறுப்பினரைத் தெரிவு செய்யும் உரிமை இச்சபைக்குரியது.
பரிபாலன சபை
வாக்காளர் சபையுள், அவர்களினால் தெரிவு செய்யப்பட்ட 2O உறுப்பினரும், நிரந்தர உறுப்பினர்களான 11 உறுப்பினருமாக மொத்தம் 31 பேரைக் கொண்டதே இப்பரிபாலன சபையாகும். தெரிவு செய்யப்படும் 20 பேரும் கரைதுறைப்பற்றை வசிப்பிடமாகக் கொண்டவர்கள். இவர்கள் குறிப்பிட்ட கிராமங்களின் அடிப்படையில் தெரிவு செய்யப்படுவர்.
கடிட்டம் :
சபையின் கூட்டங்கள் யாவும் ஆலய மடமண்டபத்தில் கூடும். முதல் கட்டத்தில் தலைவர் ஒருவர், இணைச் செயலாளர் (டுருவர்) உப தலைவர் ஒருவர், தனாதிகாரி ஒருவர், கணக்குப் பரிசோதகர் ஒருவர் ஆகியோர் தெரிவு செய்யப்படுவர்.
தலைவர்
தலைவரே சபையின் உச்ச அதிகாரங்களைக் கொண்ட நிர்வாக உத்தியோகத்தவராவார். கூட்டங்களைத் தலைமை தாங்கி நடாத்துபவர் இவரே. தலைவர் சமூகமளிக்காதவிடத்து, உபதலைவர் இவரது கடமைகளைச் செய்வார்.
இணைச் செயலாளர்கள்
இணைச் செயலாளரிருவருக்கும் கடமைகள் பிரித்தளிக்கப்படும். ஆனால் ஒருவரில்லாத சமயம் இரு கடமைகளையும் செய்யும் பொறுப்பு இவர்களுக்குண்டு. கூட்டங்களைக் கூட்டுதல், கூட்ட அறிக்கைகள், பிரேரணைகள், சுற்றுநிருபங்கள், சட்ட திட்டங்கள் என்பனவற்றிற்குப் பொறுப்பாயிருத்தல், அவற்றைச் சரிவர நிறைவேற்றுதல், சபையினால் காலத்துக்காலம்
வற்றாப்பை

எடுக்கும் ர்மானங்களை நடைமுறைப்படுத்தல், கடிதத் தொடர்புகள் வைத்தல், ஆலய நடைமுறைகளை மேற்பார்வை செய்தல், இவர்களது கடமைகளாகும்.
G?Uagt 6m (TomTai
ஆலயம் சம்பந்தமான எல்லா வரவு செலவுகளுக்கும் பொறுப்பானவர் இவரே. நிதியங்கள், பொருட்கள் முதலான எல்லா வருமானங்களையும் சேர்த்தல், பாதுகாத்தல், செலவு செய்தல், அவற்றிற்கான சரியான கணக்கு வைத்தல், திருத்திய கணக்கு வைப்பு முறையில் கணக்கறிக்கை வைத்திருத்தல் என்பன இவரின் பொறுப்பாகும்.
கோயில் நிதி நடவடிக்கை
நிதி சம்பந்தமான எல்லாப் பொறுப்பும் பொருளாளருக்குரியது. முல்லைத்தீவு மக்கள் வங்கியில் பரிபாலன சபையின் பெயரிலுள்ள கணக்கில் பணம் முழுவதும் இடப்படும். கொடுப்பனவுகள் யாவும் காசோலைகள் மூலமே நடைபெறும். வவுச்சர் பத்திரங்களில் பூரணப்படுத்தப்பட்ட கொடுப்பனவுகள் செயலாளரால் சிபார்சு செய்யப்பட்ட பின்பே பணம் வழங்கப்படும். காசோலைகள் பொருளாளரினதும், தலைவர் அல்லது செயலாளரினதும் கையொப்ப மிடப்படும் பொங்கல் காலத்தில் ரூபா 3000/=மும், சாதாரண காலத்தில் ரூபா 500/= உம் அல்லது இவற்றிற்குக் குறைவான தொகையினையே பொருளாளர் கையிருப்பாக வைத்திருக்க முடியும்.
அன்பளிப்புகளும் உபயங்களும்
ஆலயத்துக்கு அடியார்களினால் வழங்கப்படும் அன்பளிப்புக்கள், உபயங்கள் எல்லாவற்றிற்கும் உரிய முறைப்படியிலான பற்றுச் சீட்டு வழங்கப்பட வேண்டும். பற்றுச் சீட்டுக்களின்றி எந்தவிதப் பொருட்களையும் பெற முடியாது.
பூசாரியார், ஐயர், முகாமையாளர், பிற ஊழியர்கள்
ஆலயக் கிருத்தியங்களையும், கடமைகளையும் நிறைவேற்றும் பொருட்டு மேற்குறிப்பிட்ட சேவையாளர்களை நியமிக்கவும், அவர்களின் செயல்கள் பற்றி மேற்பார்வை செய்யவும், விசாரணை செய்யவும், நீதி வழங்கவும், தவறுகள் புரியின் வேலை நீக்கம்
ா கண்ணகி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக சிறப்பு மலர் 2003,

Page 34
செய்யவும், இவர்களுக்கான சம்பளத்தினைக் காலத்துக்குக் காலம் ஏற்றபடி வழங்கவும் பரிபாலன சபைக்கு அதிகாரமுண்டு.
பொது
பரிபாலன சபைக் கூட்டம் கூட்டுதற்கான கோரம் 10 ஆகும். வாக்காளர் சபையிலுள்ள 10க்குக் குறையாத அங்கத்தவர்கள் எழுத்துமூலம் கோருமிடத்து, விசேட கூட்டமொன்றினைக் கூட்டும் நடவடிக்கையைச் செயலாளர் மேற்கொள்ள வேண்டும். சாதாரண அங்கத்தவரொருவர் விலகிக் கொண்டால், வாக்காளர் சபையிலிருந்து புதியவர் ஒருவர் அங்கத்தவராகத் தெரிவு செய்யப்படுவர். மூன்று தொடர்ச்சியான கூட்டங்களுக்குச் சமூகமளிக்காத சாதாரண அங்கத்தவர், தனது அங்கத்துவத்தை இழப்பர். மூன்று வருடாந்தப் பொதுக் கூட்டங்களுக்கும் தொடர்ச்சியாகச் சமூகமளிக்காத நிரந்தர உறுப்பினர் ஒருவர், பதவியை இழப்பர். இவரது உரிமை அடுத்த உரிமையாளருக்குச் சேரும். தவறான நடவடிக்கையில் ஈடுபடும் அங்கத்தவர், ஒருவர்பற்றி விசாரணை செய்து தேவையானால் நீக்குமதிகாரம் பரிபாலன சபைக்குரியது. ஒன்றுக்கு மேற்பட்ட பிரேரணைகள் வருமிடத்து வாக்கெடுப்புக்கு விடப்பட்டு அதிகப்படியான வாக்குகளால் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். அத்துடன் நிரந்தர உறுப்பினர் 11 பேருள் அதிகப் படியானோரின் ஆதரவு பெறாத தீர்மானங்கள் நடைமுறைப்படுத்த முடியாதவைகளாகும்.
நன்றி
கடந்த இருபதாண்டுகளுக்கு மேலாக ஆலயத்தினைப் பரிபாலித்து வரும் பரிபாலன சபையானது, பலரினது நன்மதிப்பினையும், பக்தர்களின் நம்பிக்கையையும் பெற்று வருவதற்கான காரணம், ஆலயத்தின் நிதி சம்பந்தமாகச் சரியான நடைமுறை இருப்பதும் பலதரப்பட்ட மக்களினது ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைப்பதுமேயாகும்.
இவ்விதமான சபையொன்றினைத்தோற்றுவிக்க உதவியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கடமை எமக்குண்டு.
ஆலய வளர்ச்சியில் கருத்துக் கொண்டு, ஐயர் காலத்திலிருந்தே உழைத்தவரும், பரிபாலனசபையின்
கருணை மலர்

தோற்றத்துக்குப் பாடுபட்டவரும், ஆரம்ப காலத் தலைவருமான முதலியார் திருவாளர் ஆ. மு. கனகசபாபதியவர்களுக்கு எமது நன்றியைத் தெரிவிப்பது கடமையாகும். சபையின் நீண்ட காலத் தலைவரும் ஆலய உரிமை சம்பந்தமான கோடு நடவடிக்கைகளில், பரிபாலன சபைக்காக உழைத்தவரும் பலரின் எதிர்ப்புக்களையும் துணிகரமாக எதிர்த்துநின்று வெற்றி பெற்றவருமான, சட்டத்தரணி தம்பையா முதலியார் சபாரத்தினம் அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றி உரித்தாகுக.
ஆரம்ப காலத்தில் உரிமையையும் வருவாயையும் பெற்று வந்த பூசாரியார் குடும்பத்தினர், தமது உரிமையையும் வருவாயையும் ஆலயத்துக்காக விட்டுக் கொடுக்க முன்வந்து, பரிபாலன சபைக்கு இன்றுவரை ஒத்துழைப்பு நல்கி வருகின்றனர். அத்துடன் கட்டாடுடையார் குடும்பத்தினைச் சேர்ந்த வற்றாப்பழையின் காலஞ் சென்ற கதிர்காமர் பொன்னையா அவர்கள் தம்மாலியன்ற பணிகள் மூலம் பரிபாலன சபையைத் தோற்றுவிக்க உதவியவராவர். அவர்களுக்கும் எமது நன்றி உரித்தாகுக.
பரிபாலன சபை ஆரம்பிக்கப்பட்ட ஆரம்ப ஆண்டுகளில் ஐயர் ஆதரவாளருக்கும், ஏனையோருக்குமிடையில் நேரடியான மோதல்கள் கூட நடைபெறும் சந்தர்ப்பங்கள் கிட்டின. இந்தச் சந்தர்ப்பங்களிலெல்லாம் தோளோடு தோள் கொடுத்துதவிய பொது மக்கள் பலருக்கும் குறிப்பாகப் பல ஆண்டுகள் பரிபாலன சபைக் காரியதரிசியாக இருந்த திரு. சி. வினாசித்தம்பி அவர்கள், திரு. தா. நடேசபிள்ளையவர்கள், திரு. க. பொன்னையா அவர்கள், வவுனியாவின் தற்போதைய தேசிய அரசுப் பேரவை உறுப்பினர் திரு. தா. சிவசிதம்பரம் அவர்கள், முள்ளியவளை திரு. க. பொன்னம்பலம் அவர்கள் ஆகியோர் எமது நன்றிக்குரியவர்களாவர். அத்துடன் பரிபாலன சபையின் தோற்றத்திற்காகவும், வளர்ச்சிக் காகவும் பல்வேறு கிராமங்களிலிருந்து ஆதரவு கொடுத்துதவிய பொது மக்களும் அரச ஊழியர்களும் எமது மனமார்ந்த
நன்றிக்குரியவர்களாவர்.

Page 35
வற்றாப்பளை கண்ணம்
UീURs;
1.
தலைவர்
திர
இணைச் செயலாளர்கள்
பொருளாளர்
உப- தலைவர்
நிர்வாக சபை உறுப்பினர்கள்
வற்றாப்பளை

zapas &Sorio:Desör & Gaou
afGasoU
திரு. மு. குகதாசன்
திரு. செ. சு. கிருஷ்ணமூர்த்தி
திரு. இ. வரதராசா
திரு. செ.பாலகிருஷ்ணன்
திரு. வேதியாகராஜா
திரு. கு. விவேகானந்தன்
丐
திரு. க. ஜெயவீரசிங்கம்
திரு. க. மாணிக்கவாசகர்
திரு. இ. கணபதிப்பிள்ளை
திருமதி. த. சிவபாலன்
திரு. க. சின்னராசா
திரு. ச.கனகரத்தினம்
திரு. ந.ழநீ.இளஞ்சிங்கநாதன்
திரு. சி.நவரத்தினம்
திரு. தி.பொன்னம்பலம்
திரு. க. ஜெகதீஸ்வரன்
திரு. ப. தங்கவடிவேலு
திரு. கு. விமலானந்தம்
திரு. க. செல்லையா
திரு. க. பாலநாதன்
திரு. ந. பரஞ்சோதி
திரு. சு. சிவஞானம்
திரு. இ. வேதநாதன்
திரு. வே. தேவராசன்
திரு. இ. சிவநாதன்
திரு. ம.நல்லநாத பிள்ளை
கண்ணகி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக சிறப்பு மலர் 2003.

Page 36
70.
77.
72.
13.
14.
15.
16.
இதழினுள்ளே
ஈழத்திற் கண்ணகி வழிபாட்டின் தோற்ற - எம்.சற்குணம் -
வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆல - பேராசிரியர் கலாநிதிநா.சுப்பிரமணிய ஐயர்வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆல அவற்றில் இருந்து மீண்டெழுதலும் - திரு.செ. சு. கிருஸ்ணமூர்த்தி-செயலாளர்)
வற்றாப்பளைக் கண்ணகை அம்மன் ெ அமரர். சிபாலகிருஷ்ணன்
வற்றாப்பளைக் கண்ணகை அம்மன் வ - சிவினாசித்தம்மரி
வற்றாப்பளைக் கண்ணகை அம்மன் ே பொங்கலும் கதிர்காமம் கரையாத்திரை - ந. மயில்வாகனம் -
வற்றாப்பளைக் கண்ணகையம்மன் வர்
வற்றாப்பளைக் கண்ணகை அம்மன் அ - அமரர்கா.கார்த்திகேய சர்மா
அம்பாள் உலாவரும் அழகுத் திருமஞ்ச - திரு.க.ஜெயவீரசிங்கம் -
வற்றாப்பளைக் கண்ணகை அம்மன் ம பத்தஞானி பொங்கல் - வழிபாட்டு மரபு -மயில் நல்லநாதபிள்ளை
அம்மானை
வற்றாப்பழைக் கண்ணகை அம்மன் வ - முள்ளியவளைத் தொடர்புகள் - கலாபூஷணம் முல்லைமணி -
லகூடிமி கடாட்சம் சிவபுறநா.நடராஜக்குருக்கள் தண்ணிருற்று ஊற்றங்கரை சித்தி விநா இவரதராசா
கண்ணகி வழிபாட்டில் தேசிய ஒருமைப் சுப்பிரமணியம்திருஞானம்

பக்கம்
மும் வளர்ச்சியும் Of
DuU GNVQTGvaibgpu DMT/ 07
2யத்தில் நிகழ்ந்த அனர்த்தங்களும்
12
பாங்கல் 15
யந்தன் 26
காவில் աւյմ) 29
ாலாற்றுச் சிந்து 38
4ற்புதமும் அனுபவமும் 40
b 43
ழைக் காவியம் 45
முறைகள் 48
50
ழிபாடு
57
62
யகர் ஆலயம் 66
furt 67

Page 37
17.
18.
19.
20.
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
37.
32.
33.
34.
35.
வற்றாப்பளை ஞானமூர்த்திப் பிள்ளைய
திரு.க. ஜெயவீரசிங்கம்
வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் பன சி இராசசிங்கம்
மண்ணக மாதர்க்கு அணி திருமதி. புவனாஐயம்பிள்ளை வற்றாப்பளைக் கண்ணகி அம்மனும், ( அருணா செல்லத்துரை
சக்தி தத்துவம் பண்டிதை தங்கம்மா அப்புக்குட்டி
வற்றாப்பளை கண்ணகி அம்மனின் வ சோதிடர் ச.இராமலிங்கம்
வற்றாப்பளை கண்ணகி அம்மன் சிலம்
வேதங்கள் அமரர் பிரம்மபூரீகா.கைலாசநாதக் குருக்கள்
குமுழமுனை கொட்டுக் கிணற்றுப் பிள் சி. தெய்வேந்திரம்பிள்ளை
தெகூரிணாமூர்த்திப் பெருமானின் தனிப் சிவபூg. பூரண தியாகராஜக் குருக்கள்-B.A.Hons
பழந்தமிழர் பண்பாடு பேணும் வன்னி அநு. வை.நாகராஜன்
கண்ணன் தூது சென்றது ஏன்? பூரீவத்ஸ் ஜெயராம சர்மா
சமயம் + விஞ்ஞானம் = மனிதப் பண்ப செ. சிவராசா
காப்பிய ஆசிரியர் வெற்றிவேற் புலவ/ வெற்றிவேற் புலவர் பாடியருளிய சில சிலம்பு கூறல் காவியம் உபநிடதங்கள் - ஓர் அறிமுகம் சுவாமிஆத்மகணானந்தாஜிமகராஜ்
பாரோர் புகழ் வரும் பங்குனி உத்தரம் திரு ஹரிஹரசர்மா
சைவ சித்தாந்தம் கறும் கடவுட் கொல் கலாநிதிஏ. என். கிருஷ்ணவேணி

ார் ஆலயம்
i GopáFuuauguU Ua LibáFög/
காவலன் கண்ணகிக் கூத்தும்
ரலாற்று வணக்கப்பாக்கள்
பு கறல் வருகை தந்த வரலாறு
обтшлії
பெருங்கருணை
(Cey)
நாடு
/706
வரலாறு ம்பு கூறல் காவியம் (முன்னுரை)
70
72
76
79
86
88
90
92
94
97
fOf
104
106
f 10
112
114
144
150
153

Page 38
AaAAaAA
XOXOXOXOXOXO
NSSSYSSS
Sasa
W
SDN
Sதிராவிட மக்களிடை இருந்து வந்திருக்கின்றது. இத முறைகளும் மிகக் கூடுதt கொண்டுள்ளன. மரபு வழிய பெண்ணாகவும் கொண்டு பரவுவதற்கும் தாய்த்தெய்வ வ திராவிடப் பண்பாடும் ஆரியப் தெய்வ வழிபாடு அல்லது அம்சமாகவே ஏனைய பெண் ெ மாரி, ஐயை போன்ற பெண் ெ செய்யப்பட்டிருக்கின்றன. இந் தெய்வமாம் கண்ணகிக்கும் வ
கண்ணகி கதை பற்றி பழைமை பொருந்தியதுமான வரலாற்றுக்குக் காவிய வடிவ இக்கண்ணகிக் கதைமரபுகள் இதனை நாம் அறிந்து கொள் சிலவும்" துணை செய்கின்றன. கதைகளே சிலப்பதிகாரத் இளங்கோவடிகளுக்கு உதவியி
சிலப்பதிகாரத்திற் ெ பொதுமக்களால் வில்லுப் பாட்ட நாடோடிப்பாடல்களாகவும் பாட கொள்ளப்படும் கோவலன் கன போலக் கோவலன் கதைபற் அமைந்ததுமான காதற்பிரபந்த
தமிழகத்திற் சிலப்பதி வணங்கப்பட்டிருக்க வேண்டும் காளி என்னும் தெய்வங்களோ
கருணை மலர்
 
 

வழிபாட்டின்
தோற்றமூம் Grkកំហឹub
- எம். சற்குணம் -
யே தாய்த்தெய்வ வழிபாட்டு முறை பண்டு தொட்டு னாலேதான் பெண் தெய்வங்களும் அவற்றின் வழிபாட்டு uான இடத்தினை அம்மக்களிடையே பெற்றுக் ாகவே பெண்ணைத் தெய்வமாகவும் தெய்வத்தைப் வணங்கும் முறை திராவிடரிடையே வேரூன்றிப் றிபாட்டு முறையே காரணமாய் இருந்திருக்க வேண்டும். பண்பாடும் கலந்து உருவான இந்து சமயத்திலே தாய்த் சக்தி வழிபாடு சிறப்பிடம் பெறுகின்றது. சக்தியின் தெய்வங்கள் யாவும் தோற்றம் பெறுகின்றன. கொற்றவை, தய்வங்கள் யாவும் சக்தியின் அவதாரமாகவே கற்பனை நிலையிலேதான் கற்புக்கடம் பூண்ட பொற்புடைத் ழிபாடு தோன்றியிருக்க வேண்டும்.
நாம் அறிந்து கொள்ள மிக முக்கியமானதும் மிகப் ஆதாரம் சிலப்பதிகாரமே. இளங்கோவடிகள் கண்ணகி ம் கொடுப்பதற்கு முன்பே பண்டைக்கால மக்களிடையே வழங்கி வந்துள்ளன என்பதற்குச் சான்றுகள் உள. ள நற்றணைப்பாடல் ஒன்றும் * புறநானூற்றுப் பாடல்கள் இவ்வாறு மரபுவழியாக இருந்து வந்த கண்ணகி பற்றிய தைக் காவிய வடிவமாக எழுதி முடிப்பதற்கு ருக்க வேண்டும்.
பாதிந்துள்ள பல கதைகள் தமிழகப் பகுதிகளிலே ாகவும், மலையாளப் பகுதிகளில் அம்மானை உருவத்தில் ப்பட்டு வந்துள்ளன. புகழேந்திப் புலவர் இயற்றியதாகக் த அம்மானை உருவத்திலே பாடப்பட்டுள்ளது. அதே றி மலையாள நாட்டில் வழங்குவதும் தமிழ் மொழியில் ம் ஒன்று உண்டு எனவும் அறிய முடிகின்றது.
கார காலத்தில் இருந்து கொற்றவை கண்ணகியாக சிலப்பதிகாரத்தின் வழக்குரை காதையிலே கொற்றவை, டு கண்ணகியின் தோற்றம் ஒப்பீடு செய்யப்பட்டிருப்பது

Page 39
இதற்குச் சான்றாக அமைகின்றது. எனவே சிலப்பதிகார காலத்தில் இருந்து கொற்றவை, காளி ஆகிய தெய்வங்களின் அம்சங்கள் கண்ணகியோடு சேர்க்கப்பட்டும் கண்ணகி வழிபாடு தோற்றம் பெற்றிருக்கலாம்.
சேரன் செங்குட்டுவன் சேர நாட்டிற் கண்ணகிக்கு விழாவெடுத்த போது கடல் சூழ் இலங்கைக்கயவாகு வேந்தனும் சென்று சிறப்பித்தான் எனச் சிலப்பதிகார உரைபெறு கட்டுரையும் " வரந்தருகாதையும்" கூறியுள்ளன. இது போலவே பாண்டியன் வெற்றிவேற் செழியனும் சோழன் பெருங்கிள்ளியும் கொங்கிளங்கோசரும் மாளுவ வேந்தரும் கண்ணகி விழாவிற்பங்கு கொண்டு தத்தம் நாடுகளுக்கும் கண்ணகியை எழுந்தருளுமாறு வேண்டி நின்றனர்.
இவ்வாறு தத்தம் நாடுகளுக்கு எழுந்தருளுமாறு வேண்டிய அரசர்களில் ஒருவனாகிய கயவாகு வேந்தனே இவ்வழிபாடு ஈழத்திற் பரவி வேரூன்றக் காரணமாயிருந்தான். இதனை ஈழத்து வரலாற்று நூலான இராஜாவலியும், இராஜரத்னாகரவும் கஜபா கத்தாவ என்னும் பத்தினி வரலாறு கூறும் சிங்கள நூலும் குறிப்பிடுகின்றன. எனினும் இராஜாவலிய சிலப்பதிகாரக் கதையினின்றும் சிறிது வேறுபட்ட கதையினையே கூறியுள்ளது. இதன் மூலம் கஜபாகு பத்தினித் தெய்வத்தின் சிலம்பையும் நான்கு கோயில்களின் தெய்வங்களையும் ஆயுதச் சின்னங் களையும் வரவழைத்துப் பெற்றுக்கொண்டு வாலகம்பாகு காலத்தில் எடுத்துச் செல்லப்பட்டிருந்த புனித பாத்திரத்தையும் பெற்றுக் கொண்டு ஈழம் மீண்டான் என அறிய முடிகின்றது. இச் செய்திகளிற் சிலவற்றைக் கோகில சந்தேச நூலும் கூறும்" எனவே கயவாகுவே ஈழத்திற் கண்ணகி வழிபாடு தோன்றி வளர்ச்சி பெறக் காரணமாயிருந்தான் எனக் கூறலாம்.
கண்ணகி வழிபாடு ஈழத்துக்குக் கொண்டு வரப்பட்டதும் அது சிங்கள, தமிழ் மக்களிடையே நிலைத்து வளரலாயிற்று . தமிழ் மக்களிடையே கண்ணகி வழிபாடெனவும் கண்ணகை அம்மன் வழிபாடெனவும் வளர்ச்சி பெற்ற போது, அது சிங்கள மக்களிடையே பத்தினி வழிபாடாக மலர்ந்தது. இதனாலே
墨 வற்றாப்பை

தமிழில் உள்ள கண்ணகியைத் தலைவியாகக் கொண்ட இலக்கியங்களைப் போலச் சிங்களத்திலும் பல பத்தினி காவியங்கள் தோன்றலாயின. பத்தினிஹல்ல, பாளங்க ஹல்ல, பத்தினி கத்தாவ, பத்தினி விலாபய, கஜபா கத்தாவ, வயந்தி மாலா, அம்ப பத்தினி உபத, அம்ப விதுமன, மல்பத்தினி உபத்த, மாதேவிகத்தாவ, பத்தினி யாதின்ன, பத்தினி பிளிம, பத்தினி கோள்முற, பாளங்க மறுவீமே சிந்துவ, பண்டி நெத்த மெகு உபத்த, அங்கெலி உபத்த, சலம்ப கத்தாவ முதலிய சிங்களப் பத்தினி இலக்கியங்கள் இதற்குச் சான்றாகும்.
ஈழத்துக்கு இவ்வழிபாட்டைக் கொண்டு வந்த கயவாகு வேந்தன் ஆடிமாதந்தோறும் தலைநகரிற் பத்திணிக்குப் பெருவிழா எடுத்துப் பத்தினியின் காற்சிலம்பையானையில் ஏற்றி ஊர்வலமாகக் கொண்டு சென்று பெருவிழா கொண்டாடினான். இந்த யானை ஊர்வலம் பண்டு தொட்டு இன்றுவரை சேர நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் உற்சவ காலங்களில் வழங்கி வருதல் குறிப்பிடத்தக்கது. கயவாகு மன்னன் கண்ணகி விழாவிற் கலந்து திரும்பி வந்தபோது அதே முறையைத் தான் பின்பற்றினான் எனக் கருத வேண்டியுள்ளது. இது கண்டி மாநகரில் நடைபெறும் எசல பெரஹராவின் ஆரம்பமாய் இருக்கலாம் எனக் கலாயோகி ஆனந்த குமாரசுவாமி தனது “மத்தியகாலத்துச் சிங்களக் கலை” என்னும் நூலிற் கூறிப்போந்தார். “ஆடித்திங்க ளகவையினாங் கோர் பாடிவிழா” பற்றிச் சிலப்பதிகாரம் கூறுவதும் ஆடி ஆவணி மாதங்களில் எசல பெரஹரா நடைபெறுவதும் சான்றாக அமைகின்றது.
பத்தினி வழிபாடு சிங்கள மக்களிடையே சமய வாழ்வில் மிக முக்கிய இடத்தைப் பெற்றிருக்கின்றது. இத் தெய்வத்தினைத் தொற்று நோய்களின், அதாவது அம்மை, சின்னமுத்து, பொக்குளிப்பான் போன்ற நோய்களின் அதிதேவதையாக அவர்கள் கொள்வதோடு கண்ணகியைத் துர்க்கையாகவும் எட்டுக் காளிகள் சூழ்ந்திருக்கும் ஈழத்தின் காவற் தெய்வமும் இதுவே. எனக் கொள்வர். இது சம்பந்தமான ஐதீகங்கள் பல சிங்கள மக்களிடையே இன்றும் நிலவி வருகின்றன". நிக்கவவக் குகையிற் கண்டெடுக்கப்பட்ட சந்தணக் கட்டையாலான கண்ணகை , கோவலன் சிலைகள் கயவாகு மன்னனால் கொண்டு வரப்பட்டதாய் இருக்கலாம். என ஹென்றி பார்க்கர் கருதுகின்றார்.
ள கண்ணகி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக சிறப்பு மலர் 2003.

Page 40
கொழும்புக்கு அண்மையில் இருக்கும் கந்தானைப் பகுதியிலே முத்துராச வெளி வயல்வெளிக்கு அணித்தாகக் கடற்கரைக்கண் அமைந்துள்ள நடுவயிட்டிய என்னும் இடத்திற் பழைய பத்தினி ஆலயம் ஒன்று காணப்படுகின்றது. குருனாகலைப் பகுதி, கட்டுகம்பளைப் பற்று, மினுவாங்கொட, நீர்கொழும்பு முதலான இடங்களிலும் ஒவ்வொரு பழைய இராசதானியிலும் , அனுராதபுரத்தை விட, பத்தினிக்குக் கோயில்கள் உள. குண்டசாலையிலும் ஹங்குறன் கட்டையிலும் பத்தினிக்குப் பழைய கோயில்கள் இருந்திருக்கின்றன. தெய்வேந்திர முனை எனப்படும் தேவிநுவரையிலும் பத்தினிக்கு கோயில் இருந்திருக் கின்றது. இப்பத்தினிக்கு வருடத்தில் ஒரு முறை ஏழு நாட்கள் பூசை நடப்பது வழக்கம். இந்த ஏழு நாட் பூசைக்காக மட்டுமே பத்தினி காவியங்கள் இயற்றப்பட்டுள்ளன. இப்பாடல்களைச் சிங்கள மக்கள் வரிசைக்கிரமமாகப் பூசை வேளைகளில் வாசித்துப் பத்தினித் தெய்வத்தின் அருளை வேண்டி நிற்பார்கள். இதற்கென முப்பத்தைந்து நூல்கள் எழுதப்பட்டுள்ளன. எனவே இவை பன்திஸ் கோள்முற” என அழைக்கப்படுகின்றன. "
கயவாகு வேந்தன் ஈழத்துக்கு திரும்பிய போது சம்புத்துறை வழியாகவே வந்திருக்க வேண்டும். சம்புத்துறை வழியாக வந்த கயவாகு வேந்தன் முதன் முதலாகக் கந்தரோடையில் உள்ள அங்கணாமைக் கடவையில் பத்தினிக்குக் கோயில் அமைத்துத் தனது உருவச்சிலையையும் கோயில் முன்றலில் நிறுவியிருக்கலாம் என்று முதலியார் சி. இராசநாயகம் குறிப்பிட்டுள்ளர்." கந்தரோடைப் பாங்கரில் அமைந்துள்ளன இக் கோயில்களைப் போலவே முல்லைத்தீவில் உள்ள வற்றாப்பளைக் கண்ணகை அம்மன் கோயிலும் சிறப்பு வாய்ந்தது. கயவாகு மன்னன் நாடெங்கும் கண்ணகிக்குக் கோயில்கள் அமைத்து வழிபாடு செய்ய வேண்டும் எனக் கட்டளையிட்டதைத் தொடர்ந்து விரோதைய சிங்கையாரியன் காலத்தில் யாழ்ப்பாணப் பகுதிகளிற் கண்ணகிக்கு ஆலயங்கள் தோன்றின என்று சி. கணேசையரும் " வேலம்பரையில் உள்ள கண்ணகி கோயில் அக்காலத்தில் முதலில் அமைக்கப்பட்டதென்றும் அதன் பின்பு கட்டப் பட்டவையே களையோடை, அங்கணான் கடவு முதலிய இடங்களில் உள்ளவை என்றும் ஆ. முத்துத் தம்பிப்பிள்ளையும் கூறியுள்ளனர்."
கருணை மலர்

ஈழத்திற் கண்ணகி வழிபாடு அழியாத ஒரு வழிபாடாக நிலைத்து விட்டாலும் இவ்வழிபாட்டை ஆறுமுகநாவலரும் அவரது சகாக்களும் ஆதரிக்கவில்லை . எனவே கண்ணகி கோயில்கள் நாகேஸ்வரி, நாகபூஷணி, ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில்களாக மாற்றப்பட்டதாக அறியமுடிகின்றது. எனினும் கீழ்வரும் கண்ணகி அம்மன் பள்ளுப்பாடல் மூலம் யாழ்ப்பாணப்பகுதிகளில் புகழுடன் இருந்த கண்ணகை அம்மன் ஆலயங்களைப் பற்றி அறியலாம்:
அங்கனம்மைக் கடவை செட்டிபுல மச்சூழ
ஆனதொரு வற்றாப்பளை மீதுறைந் தாய் பொங்கு புகழ் கொம்படி பொறிக்கடவை சங்குவயல்
புகழ்பெருகு கோலங்கிராய் மீதுறைந்தாய் எங்குமே உன்புகழை மங்காம லோத
என்றனது சிந்தையிலுறைந்த காரணியே பங்கமுறு துயரங்கள் திரவருள் புரிவாய்
பரிவுசெறி கோலங்கிராயிலுறை மாதே."
மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மாள் ஊஞ்சல், எச்சரிக்கை, பாராக்கு மேற்படி கண்ணகை சரித்திரச் சுருக்கம் எழுதிய சாவகச்சேரி வித்துவான் ச.பொன்னம்பலப்பிள்ளையும் தனது நூலிலே அக்காலத்திலே யாழ்ப்பாணத்திற் கிராமந்தோறும் வீற்றிருந்த கண்ணகை ஆலயங்களைப் பற்றி விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்."
பாண்டியனாற் பல துண்டங்களாக வெட்டப்பட்ட கோவலனைக் கண்ணகி சேர்த்தெடுத்துத் தைத்து உயிரளிக்கக் கோவலன் எழுந்திருந்து,
“மாதகியோ கண்ணகியோ வந்தவர்கள் படுகளத்தில் மாதகியாள் வந்தாலே வாடியென் மடிமேல்”
எனக் கூறினான். இதனால் , மாதவியின் பெயரை முதலில் குறித்துக்கேட்டானே என்று மனமுடைந்து கோபங்கொண்டு, கண்ணகி தன்னை ஐந்தலை நாகமாக மாற்றி, மதுரை நகரம் துறந்து, தெற்கு நோக்கி ஊர்ந்து சென்று , முதலில் நயினாதீவிற் தங்கினாள். பின்னர் வட்டுக்கோட்டைப்பாங்கரில் உள்ள சுருட்டுப்பனை வழியாக சீரணி, அங்கணாமைக்கடவை, அளவெட்டி, சுருவில் முதலான இடங்களில் இறங்கினாள் என்ற
بھتہـ

Page 41
ஐதீகம் வழக்காற்றில் இருந்து வந்திருக்கின்றது." ஐந்தலை நாகம் நகர்ந்து சென்றவழி வழுக்கியாற்றுப் பள்ளமாக மாறியதென்பர். இவ்விடங்களில் அமைந்த கோயில்களில் எல்லாம் ஐந்தலை நாக சந்நிதானமும் அம்மன் சந்நிதானமும் அமைந்திருக்கின்றன. சீரணியில் உள்ள கோயில் நாகம்மாள் கோயில் எனவும் அளவெட்டி, சுருவில் கோயில்கள் நாகதம்பிரான் கோயில் எனவும் வழங்கப்படுகின்றன. நாகதீவில் இருந்து புறப்பட்ட கண்ணகி, கோப்பாய், மட்டுவில், வேலம்பிராய், கச்சாய் வழியாகச் சென்று நாகர் கோயிலை அடைந்தனள் என்று வேறுஞ் சிலர் கூறுவர். பின்னர் கரைச்சியில் உள்ள புளியம்பொக்கணையை அடைந்து அப்பால், முல்லைத் தீவில் உள்ள வற்றாப்பளையை அடைந்தனள் என்பர்.
யாழ்ப்பாணத்தில் மந்திகையிற் கோயிற் கொண்டெழுந்தருளிய கண்ணகை அம்மனைச் சார்ந்தததாக மந்திகைக் கண்ணகை அம்மன் அந்தாதி பாடப்பட்டிருக்கின்றது. அத்துடன் அக்கோயிலில் வருடந்தோநூம் வைகாசிப்பூரணையிற் பாடப்பட்டு வரும் கோவலனார் கதையும் வெளிவந்துள்ளது. நவாலிக் களையோடைக் கண்ணகை அம்மனுக்கு உயிர் வருக்கத்தகவலும் கண்ணகை அம்பாள் பேரிலூஞ்சலும் பாடப்பட்டுள்ளன. அதே போலக் கோப்பாய்க் கண்ணகைக்குச் சேனாதிராச முதலியாரால் ஊஞ்சல் பாடப்பட்டுள்ளது. குஞ்சுப் பரந்தன் பொறிக்கடவைக் கண்ணகிக்குப் பதிகமும் வற்றாப்பளைக் கண்ணகிக்கு தோத்திரம், காவியம், சிந்து முதலியனவும் உள. அதுபோல அங்கணாமைக் கடவைக் கண்ணகிக்குத் தோத்திரங்களும் காவியங்களும் பாடப்பட்டு வெளிவந்துள்ளன.
ஈழத்தின் வடக்கிலே யாழ்ப்பாணப்பகுதியிற் போல, திருக்கோணமலை, வவுனியா முதலான பிராந்தியங்களிலும் கண்ணகிக்கு ஏராளமான கோயில்கள் அமைந்திருக்கின்றன. கோயிற் புளியங் குளத்தில் உள்ள கண்ணகை அம்மன் கோயில் பத்தினி அம்மன் கோயிலாக இருந்ததாக “ஆர்.டபிள்யூ.ஐவேர்ஸ்” குறிப்பிட்டதோடு மடுத்திருப்பதியில் உள்ள புனிதமேரி அம்மனும் பத்தினி அம்மனாகவே வழிபடப்பட்டு வந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்." பூனகரியில்
墨 வற்றாப்பளை

(பத்தினிபாய்) அமைந்துள்ள கோயிலும் கண்ணகைக் குரிய கோயிலே என்று எஸ். குமாரசுவாமி கருதியுள்ளார்."
ஈழத்தின் ஏனைய பாகங்களைவிட இன்று மட்டக்களப்புப் பகுதியிலேதான் கண்ணகை அம்மன் வழிபாடு பெருவழக்காகவும் உன்னத நிலையிலும் உள்ளது. எனவேதான் அப்பகுதிகளிற் கண்ணகையைத் தலைவியாகக் கொண்ட இலக்கியங்கள் அதிகமாகத் தோன்றியுள்ளன. மட்டக்களப்புப் பகுதியிலே ஏனைய தெய்வங்களுக்குக் கிடைக்காத சிறந்த இடம் கண்ணகைக்கு கிடைத்திருப்பதால் கண்ணகி வழிபாடு இங்குதான் வேரூன்றி வளர்ந்ததோ என்று கூட எண்ணத் தோன்றும். இப்பகுதிகளிற் கிராமங்கள் தோறும் கண்ணகிக்குக் கோயில்கள் உள. இதனைக் கீழ்வரும் ஊர்சுற்றுக்காவியத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
பட்டிநகர் தம்பிலுவில் காரைநகர் வீரமுனை
பலிசுபெறு கல்முனைகல் லாறுமகிழுரெருவில் செட்டிபா ளையம்புதுக் குடியிருப்பு மண்முனை
செல்வமுத லைக்குடா கொக்கட்டிச் சோலை அட்டதிக் கும்புகழ் வந்தாறு மூலை
அன்பான சித்தாண்டி நகரதனில் உறையும் வட்டவப் பூங்குழல் மண்முனைக் கண்ணகையை
மனமதில் நினைக்கவினை மாறியோ டிடுமே*
இதே போலக் கூவாய் குயில் வசந்தனும், பட்டி மேட்டுக் கண்ணகை அம்மன் காவியமும் கிழக்கு மாகாணத்தில் வீற்றிருக்கும் கண்ணகை அம்மன் ஆலயங்களின் எண்ணிக்கையினைத் தெளிவாகக் கூறியுள்ளன.
கண்ணகை அம்மனின் ஏழு விக்கிரகங்களை நாடாரும் நம்பிகளும் யாழ்ப்பாணப் பகுதிகளில் இருந்து கொண்டு வந்து வழிப்பட்டதாக மட்டக்களப்பு மான்மியத்தின் மூலம் அறியமுடிகின்றது. பின்னர் அந்த ஏழு விக்கிரகங்களும் ஏழு கிராமங்களில் வைக்கப்பட வேண்டும் என அக்காலக் கண்டி அரசன் கட்டளையிட்டதாகவும் நாடார்களே பூசகர்களாகவும் கோவியர்களே ஊழியர்களாகவும் இருந்ததாக மேலும்
கண்ணகி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக சிறப்பு மலர் 2003.

Page 42
சில தகவல்களை மட்டக்களப்பு மான்மியமே தருகின்றது.* இச்செய்திகள் எந்தளவுக்கு வரலாற்று உண்மையாகும் என்பது தெரியுமாறில்லை.
வெருகலகம்பதிக்குக் கிழக்குப் பக்கத்திலே உள்ள இலந்தைத் துறைமுகத்தில் மதுரை நகரில் இருந்து செம்பகநாச்சியம்மன், பத்திரகாளியம்மன், கண்ணகை அம்மன் சிலைகள் மூன்று கொண்டு வரப்பட்டதாகவும் செம்பகநாச்சியார் சிலையை ஈச்சிலம்பத்தையிலும் பத்திரகாளியம்மன் சிலையைச் சம்பூர்க்கடற்கரையிலும் கண்ணகி அம்மன் சிலையை மட்டக்களப்புத் தென்பாகத்திலே ஒர் ஊரிலும் வைத்து வழிபட்டு வந்ததாக அறியமுடிகின்றது. *
மட்டடக்களப்புப் பகுதியிலே இன்று பிரபல்யத்துடன் வழங்கிவரும் கண்ணகி ஆலயங்களுள் காரை தீவு, பட்டிமேடு முதலான கிராமங்களில் உள்ள கண்ணகை அம்மன் ஆலயங்களே மிகவும் சிறப்புடன் விளங்கி வருகின்றன. இவ்விரு கோயில்களைப் பற்றிய பல செய்திகள் நாடுகாட்டுப் பரவணிக் கல்வெட்டின் மூலம் தெளிவாகின்றன.* இக்கோயில்கள் வன்னியர் களின் ஆட்சி உச்சநிலை பெற்றிருந்தபோது தோன்றியவை என்று கர்ணபரம்பரைக் கதைகள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றது. காரைதீவுக் கண்ணகை அம்மனுக்கு ஏழு விருத்தப்பாடல்கள் ஊர்சுற்றுக் காவியத்தில் உண்டு. அத்துடன் ஊஞ்சலும் விருத்தமும் அகவலும் காவியமும் இவ்வம்மனுக்கு உண்டு. வற்றாப்பளைக் கண்ணகை அம்மனின் பூசை முறைகளும் வழிபாட்டுக் கிரியைகளுமே இவ்வாலயத்தில் வருடந்தோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.
பட்டிமேட்டுக் கண்ணகை அம்மனின் வரலாற்றினைப் பொற்புறாவந்த காவியத்தின் மூலம் அறியலாம். சீதாவாக்கையில் இருந்து வந்த
குறிப்புக்கள்:
1 வையாபுரிப்பிள்ளை, எஸ் , சிலப்பதிகாரம் (புகார்க்காண்டம்
கோயம்புத்தூர், 1946. நற்றிணை 216
புறநானூறு 144, 145 4 வையாபுரிப்பிள்ளை, எஸ், இலக்கியமணிமாலை (2ம்பதிப்பு)
கருனை மலர்

நாகமங்கலையம்மனின் புறாவழிபாடே இங்கு அம்மன் வழிபாடாக மாறியிருக்கின்றது." இவ்வம்மனுக்கு மழைக்காவியமும் அம்மன் காவியமும் உண்டு. அதே போலவே தம்பிலுவிற் கண்ணகை அம்மனுக்கு மழைக்காவியமும் அம்மன் காவியமும் உண்டு .
தாண்டவன் வெளிக் கண்ணகை அம்மனுக்கு அம்மன் காவியம் உண்டு.
கண்ணகை அம்மன் வழிபாடு தொடர்பாக ஈழத்திலே தோன்றிய முழுமையான காவியம் கண்ணகி வழக்குரையே. இது வழக்குரை, பழிவாங்கியகதை, கோவலனார்கதை என்று பல பெயர்களால் அழைக்கப்பட்டு வருகின்றது. மட்டக்களப்புப் பகுதியில் ஆலயங்கள் தோறும் படிக்கப்பட்டு வரும் ஏடு வழக்குரை எனவும் யாழ்ப்பாணப்பகுதியில் உள்ள ஏடு கோவலனார் கதை எனவும் அழைக்கப்பட்டு வருடந்தோறும் வைகாசித்திங்களிற் படிக்கப்பட்டு வருகின்றது. கோவலனார் கதை ஏட்டைத் தென்புலோலியூர் ம. சே. செல்லையா 1962 லும் வழக்குரை ஏட்டை வித்துவான் வி. சீ. கந்தையா 1968 லும் பதிப்பித்து வெளியிட்டுள்ளனர். இவற்றைவிட மட்டக்களப்புப் பகுதிகளில் நிலவிவரும் வசந்தன் பாடல்களிற் சிலவும் கொம்பு விளையாட்டு தொடர்பான பாடல்களும் ஊஞ்சற் பாடல்களும் குளுத்திப்பாடல்களும் கண்ணகை அம்மனோடு தொடர்புள்ள பாடல்களாகவே காணப்படுகின்றன.
எனவே கண்ணகை அம்மன் வழிபாடானது ஈழத்திலே சிங்கள, தமிழ் மக்களுக்கு அத்மீகத் தொடர்பாக இருந்ததோடு தென்னிந்தியத் தமிழ் மக்களையும் இணைக்கும் ஒரு தொடர்பாக மாறிய பெருமையைப் பெற்றது எனலாம். எனினும் ஈழத்தின் மட்டக்களப்பு பகுதியிலேதான் இவ்வழிபாடு நன்கு வேரூன்றி இன்றும் நிலைத்துள்ளது.
} ஆர்.கே.சண்முகஞ் செட்டியார் பதிப்பின் முன்னுரை, பக்கம் 10,
பக். 127. மதறாஸ்,1957
患

Page 43
5. இராகவையங்கார்.மு, ஆராய்ச்சித் தொகுதி (2ம் பதிப்பு) பக். 6. சிலப்பதிகாரம்.20:36-40. 7. சிலப்பதிகாரம் உரைபெறுகட்டுரை. 3. 8. சிலப்பதிகாரம் 30:159-164 9. குணசேகர.பி, (பதிப்பாசிரியர்) இராஜாவலிய,பக்.34,கொழும் 10. குணவர்த்தன டபிள்யூ.எம். (பதிப்பாசிரியர்) கோகிலசந்தேச 11. Parker, Henry. Ancient Ceylon, p.633, London, 1 12. சுப்பிரமணியன் . நா. “சிலப்புச் செல்வியும் சிங்கள இலக்கிய
(மூன்றாந் தொகுதி) பக்.162, சென்னை, 1968 13. Rasanayakam C. Mudaliyar, Ancient Jaffna, p.74 14. கணேசையர். சி, ஈழநாட்டுத்தமிழ்ப்புலவர் சரிதம், பக் 7 சுன் 15. முத்துத்தம்பிப்பிள்ளை. ஆயாழ்ப்பாணச் சரித்திரம், (3ம் பதிட் 16. கைலாசப்பிள்ளை. த, (திரட்டப்பட்டது) பூரீலழரீ ஆறுமுகநாவல
65, சென்னைப்பட்டணம், 1954. 17. இராமலிங்கம், மு."வன்னியிற் பரவிய கண்ணகி வணக்கம்”, 18. பொன்னம்பலப்பிள்ளை, ச.(சாவகச்சேரி) மட்டுவில் பன்றித்
யாழ்ப்பாணம், 1938. 19. ஞானப்பிரகாசர். சுவாமி, யாழ்ப்பாண வைபவ விமர்சனம் தமி 20. Ivers, R.W.The Manual of the North Central Pr 21. குமாரசுவாமிஎஸ், வடமாகணத்திலுள்ள இடப்பெயர் வரலாறு, 22. கந்தையா.வி, சீ, (பதிப்பாசிரியர்) கண்ணகை அம்மன் குளுத் 23. நடராசா. எவ்.எக்ஸ்.சி. (பதிப்பாசிரியர்) மட்டக்களப்புமான்மி 24. கணபதிப்பிள்ளை. ம.க.“வெருகலம்பதிச் செவிவழிச் செய்தி 25. பத்மநாதன்.எஸ் (பதிப்பாசிரியர்) “நாடுகாட்டுப்பரவணிக்கல்ெ
1976.
26. கணபதிப்பிள்ளை.சி (பதிப்பாசிரியர்) மகாமாரித்தேவி திவ்வி
Sa , 米 淑
விட்டில் இல்லை என்றும்
எப்போதும் வீட்டில் 'இல்லை' என்று வீட்டிலும் ஒரு கிரகதேவதை கட்டாயம் உண் தேவதை “அப்படியே ஆகட்டும்” என்று ஆசீ செல்லும்போதும் அபசகுனமான வார்த்ை "அப்படியே ஆகட்டும்" என்று ளஆசீர்வதிக்கும வார்த்தை நம் வாயில் வெளிப்படாமல் காத்து என்பது இயம தர்மனின் தர்மபத்தினியாவாள்
患 வற்றாப்பளை

39, சென்னை, 1964.
1926
2ம் பதிப்பு) பக்.84,கொழுப்பு 1945.
)09. மும்” இரண்டாவது உலகத் தமிழ்க் கருத்தரங்கு நிகழ்ச்சிகள்
, Madras, 1926.
TT5, 1939
பு) பக்.29, யாழ்ப்பாணம், 1933 ர் பெருமானின் பிரபந்தத்திரட்டு (முதற்பாகம் -3ஆம் பதிப்பு) பக்.
வீரகேசரி, 8.12.48, தலைச்சி அம்மாள் ஊஞ்சல் எச்சரிக்கை பராக்கு, பக் 33-34,
ழரசர் உகம்) பக்.21 அச்சுவேலி, 1928. ovince, p. 110, Colombo, 1899. பக். 15, யாழ்ப்பாணம்,1918, திப்பாடல் (முதலிய நான்கு நூல்கள்) பக். 40, மட்டக்களப்பு:1958. பம்பக், 61-62கொழும்பு 1962. 'கலைப்பூங்கா, மலர்1இதழ்-1,பக் 47-48கொழும்பு 1961
வட்டு”மட்டக்களப்பு:மகாநாடு நினைவுமலர்,பக்87,மட்டக்களப்பு
பகரணி, பக்99-104. யாழ்ப்பாணம்,1971
(நன்றி:திருக்கேதீஸ்வர கும்பாபிஷேக மலர்)
※ . MW
சப்தம் ஒலிக்கக் கூடாது
ம் சப்தம் ஒலிக்கக் கூடாதாம். ஒவ்வொரு ாடு. நாம் “இல்லை” என்னும்போது அந்த ர்வதிக்குமாம். அதுபோலவே ஆலயத்தினுள் தகள் பேசினால் அங்குள்ள தேவதைகள் ாம். எனவே ஒரு போதும் "இல்லை" என்ற ரக்கொள்ள வேண்டும். அதுபோல "ஐயோ'
நன்றி - ஆலயம் சஞ்சிகை -
கண்ணகி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக சிறப்பு மலர் 2003.

Page 44
ஒரு மக்கள் சமூகத் வழிபாட்டு மரபுகள், பிற பண் உருமாற்றம் பெற்று விடுவது இவ்வண்ணம் உருமாற்றம் “முன்னைப்பழம் பொருட்கும் பெயர்த்தும் அப்பெற்றியதாய்” உண்டு. இந்த இரண்டாவது வ சிறப்புக்களுடனும், தெய்வீகப் அம்மன் ஆலயம். வற்றாப்பளை வன்னிநாட்டிற்கு மட்டுமன் அருள்பாலித்து வரும் கண்6 அப்பாற்பட்டது. வரலாறு எ அமைக்கப்படுவது. தெய்விகப் அடிப்படையாகக் கொண்டவை நிலையில் நம்பிக்கைகளிலும் பு வகுத்தமைத்துக் கொள்ள வே6
கண்ணகி வழிபாடு L கிடைப்பது சிலப்பதிகாரம். தகவல்களை ராஜாவலிய', ' தருகின்றன. ஈழத்தில் ஏனை ஆராய இவை பயன்படுகின்றன கொண்டமைக்கு இவற்றில் சா
ஒரு தெய்வத் தலத்தின் வரலாற்றில் தங்கியுள்ளது. அ வரலாறு அதனைச் சூழவுள் முல்லைத்தீவு ஆகிய கிரா கிராமங்களினதும், இவற்றைத் வரலாறு இன்றுவரை தெளிவ நிலையில் கி. பி. 13ஆம் நூ
கருணை மலர்
 
 

வற்றாப்பளை "ணகி அம்மன் ஆலய வரலாற்று மரபு
பேராசிரியர் கலாநிதி நா. சுப்பிரமணிய ஐயர் -
தினரிடையில் பண்டு தொட்டு வழங்கி வரும் சமய பாட்டுத் தாக்கங்களால் தமது மூல நிலையை இழந்து வரலாற்றுப் போக்கில் காணக்கூடிய ஒர் அம்சமாகும். பெறாமல், பழைமையும் புதுமையும் இணைந்து முன்னைப்பழம் பொருளாய்ப் பின்னைப் புதுமைக்கும் காலத்தைவென்று நிற்கும் சமய வழிபாட்டு மரபுகளும் கையிலே தனக்கேயுரிய தனிப் பண்புகளுடனும், பழமைச் பெருமையுடனும் திகழ்வது வற்றாப்பளைக் கண்ணகி ாக் கிராமத்தில் நந்திக் கடற்கரையில் கோயில் கொண்டு றி ஈழம் முழுவதற்குமே அன்னைத் தெய்வமாக ணகி அம்மனின் தெய்வீகம் வரலாற்றாராய்ச்சிக்கு ‘ன்பது நம்பகமான திட்டவட்டமான தரவுகளின்படி பெருமைகள் மக்கள் மத்தியில் நிலவும் நம்பிக்கையை . வரலாற்றுச் சான்றுகள் போதிய அளவு கிடைக்காத ாணக் கதைகளிலும் காலூன்றி வரலாற்றுக்கான மரபை ண்டியது தவிர்க்க முடியாததாகின்றது.
பற்றிய மிகப்பழைய இலக்கியச் சான்றாக எமக்குக் ஈழத்தில் கண்ணகி வழிபாடு பரவியமை பற்றிய சில ராஜரத்நாகர முதலிய சிங்கள வரலாற்று நூல்கள் ய பாகங்களில் கண்ணகி வழிபாடு பரவிய வகைபற்றி வேயன்றி வற்றாப்பளையில் கண்ணகி அம்மன் கோயில் ன்று கிடைக்கவில்லை.
ா வரலாறு அதனை வழிபடும் மக்கள் சமூகத்தினரின் வ்வகையில் வற்றாப்பளைக் கண்ணகி அம்மனின் ஆலய ாள வற்றாப்பளை, முள்ளியவளை, தண்ணீரூற்று, மங்களின் வரலாற்றுடன் இணைந்தது. இக் தன்னகத்தே கொண்ட வன்னிப் பெருநிலத்தினதும் ாக்கப்படவில்லை. வரலாற்றாராய்ச்சி இன்று உள்ள ற்றாண்டிலிருந்து வன்னிப் பெருநிலத்தின் வரலாறு
邀

Page 45
தொடங்குகின்றது. அக்காலம் தொட்டு கடந்த நூற்றாண்டு வரையுள்ள காலப்பகுதி வரலாறு கூட இன்னமும் கால முறைப்படி அமைக்கப்படவில்லை. யாழ்ப்பாணத்து அரசர் காலத்திலும், போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆகியோரது ஆட்சிக் காலத்திலும் வன்னிப் பெருநிலத்தின் பல்வேறு பகுதிகளும் 'வன்னியர்கள்’ எனப்படும் குறுநிலத்தலைவர்களால் பரிபாலிக்கப்பட்டு வந்தன என்ற செய்திகளும் கயிலை வன்னியன், பண்டார வன்னியன் முதலிய சிலரது ஆட்சிக்கால நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகளும் வரலாற்றுச் சான்றுகளுடன் உள்ளன. வற்றாப்பளைக் கண்ணகி ஆலய வரலாற்றுக்கு இவை பகைப்புலம் என்ற வகையிலேயே குறிப்பிடக்கூடியன. துணைச் சான்றுகளாகப் பயன்படவில்லை.
இந்நிலையில் வற்றாப்பளைக் கண்ணகி அம்மனின் தெய்விகம் பற்றி மக்கள் மத்தியில் வழங்கிவரும் மரபுக் கதைகளில் வரலாற்று ஆதாரங்களைத் தேட வேண்டியுள்ளது. இம்மரபுக் கதைகள் ஏட்டு வடிவிலுள்ள இலக்கியங்களையும் செவிவழிப் பாடல்களையும் ஆதாரமாகக் கொண்டவை. ஏட்டு வடிவிலுள்ள இலக்கியம் சிலம்பு கூறல். இதற்கும் ஈழத்தின் பிற்பகுதிகளில் கோவலனார் கதை என்ற பெயரிலும் கண்ணகி வழக்குரை என்ற பெயரிலும் வழங்கிவரும் இலக்கியங்களுக்கும் இடையிலுள்ள பாடபேதங்கள் ஆராயப்பட வேண்டியன. சிலம்பு கூறலின்’ ஆசிரியர் வெற்றிவேலுச் சட்டம்பியார் எனப்படுகிறார். ‘கண்ணகி வழக்குரை' நூலின் ஆசிரியர் சகவீரன் என்பர். இப்பிரச்சினை சிலம்பு கூறல் நூற்பதிப்பின்போது விரிவாக ஆராயப்பட வேண்டியது. அம்மன் சிந்து என்பது ஏட்டு வடிவிலுள்ள சிற்றிலக்கியம். செவிவழிப் பாடல்களாக பத்தும் பதிகமும், பனிச்சை ஆடிய சிந்து, வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் வரலாற்றுச் சிந்து, வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் தோத்திரம்,வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் காவியம், அருவிவெட்டுச் சிந்து முதலியன குறிப்பிடப்படுகின்றன. இவற்றுள் முதல் மூன்றும் பழைய பாடல்கள் என்றும், பின்னையவை பிற்காலத்தன என்றும் கருதப்படுகின்றன.
வற்றாப்பளை

இவை தரும் கதை மரபின்படி வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலய வரலாறு நான்கு முக்கிய வரலாற்றுக் கட்டங்களைக் கொண்டது. முதலாவது கட்டம் வற்றாப்பளையின் நந்திக் கடற்கரையில் ஆநிரை மேய்த்த சிறுவர்க்கு காட்சி கொடுத்து அவர்களது பொங்கல் மடையை ஏற்றருள் புரிந்து வழிபாட்டு மரபைத் தொடக்கி வைத்ததாக அமைந்தது.
“ஆநிரை மேய்த்து நின்ற சிறுவர்கள் முன் ஒரு நரை மூதாட்டி வந்தனள். சிறுவர்கள் அவரை அன்புடன் வரவேற்றுபசரித்தனர். மூதாட்டியின் பசியை அகற்றப் பாற்பொங்கலிட்டுப் படைத்தனர். அந்திநேரம் கடந்து இருளானமையின் தீபம் தேவைப்பட்டது. மூதாட்டி பணித்ததற்கிணங்கக் கடல் நீரில் தீபமேற்றினர். அவர்களின் அன்புப் படையலை ஏற்று அருள் சுரந்து தொடர்ந்து வைகாசி விசாகங் கூடிய திங்கள் நாளில் பொங்கல்மடை செய்யப்பணித்து மறைந்தனள் அம்மூதாட்டி"
சிலம்பு கூறலில் இச் செய்தி சுமார் பத்துப் பாடல்களில் விரித்துரைக்கப்படுகிறது. இவ்வாறு மூதாட்டி காட்சி கொடுத்து மறையும்போது தனது பெயர் கண்ணகி என்றும், தன் பெயருரைத்தால் ஆகும் பிணி போகும்’ என்றும் திருவாய் மலர்ந்தருளினாள் எனப்படுகின்றது. கண்ணகி காட்சி கொடுத்து மறைந்தபின் அச்சிறுவர்கள் ஊர்ப் பெரியோரிடம் அவ்வற்புதத்தைக் கூறினர். ஊர்த்தலைவனும் ஊரவரும் நந்திக் கடற்கரையில் பொங்கல் மரபைத் தொடர்ந்து நடத்தி வந்தனர்.
அந்திப் பொழுதினிலே நந்திக் கடற்கரையில்
ஆலயந்தனிலே பொங்கல்மடை செய்வோம் பொங்கல் மடைசெய்தே திருவிளக்கேற்றிடப்
பொன்னின் குடக்கும்ப மீதிலுறைந்தாள்" என்னும் வாய்மொழிப் பாடல் வழக்கிலுள்ளது.
இப்படித் தொடங்கிய கண்ணகி வழிபாட்டு மரபு இரண்டாவது கட்டத்தில் அயற்கிராமமாகிய முள்ளியவளையுடன் தொடர்பு கொள்கின்றது. முள்ளியவளை ஈழத்தமிழ் வரலாற்று மூலங்களி லொன்றான வையா பாடலிலும், கதிரையப்பர் பள்ளு என்ற பிரபந்தத்திலும் குறிப்பிடப்படும் வரலாற்றுச் சிறப்புடையது. இங்குள்ள காட்டா விநாயகர் ஆலயம்
கண்ணகி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக சிறப்பு மலர் 2003,

Page 46
சுமார் ஐந்து நூற்றாண்டுகட்கு முற்பட்ட பழைமை யுடையது. வற்றாப்பளை நந்திக் கடற்கரையில் அம்மன் காட்சி கொடுத்த இடத்தில் வேப்ப மரத்தின் கீழ் பொங்கலிட்டு வந்தவர்கள். இப்பொங்கலுக்கு முன்னோடியான சில வழிபாட்டு நிகழ்ச்சிகளை முள்ளியவளைக் காட்டா விநாயகர் ஆலயத்தில் விநாயகப் பெருமானுடைய அருளுடன் தொடக்கி வைத்தனர். வற்றாப்பளைப் பொங்கலுக்கு முதல் ஏழுநாள் மடைகளும், பொங்கலும் காட்டா விநாயகராலயத்தில் நடைபெறலாயின. வன்னிக் குறுநிலத் தலைவர்களது ‘ராஜதானிகளுள் ஒன்றாக முள்ளியவளை அமைந்திருந்தமை வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் பொங்கலில் முள்ளியவளை பங்கு கொள்ளத் துணைக்காரணமாக இருந்திருக்கலாம். மேலும் விநாயகப் பெருமானை வழிபட்டு எச்செயலையும் தொடங்கும் சைவ மரபின் செல்வாக்கையும் இரு கிராமத்தவர்களுக்கு மிடையிலிருந்த உறவுத் தொடர்பையும் உணர்த்தும் வகையில் இந்நிகழ்ச்சி அமைந்ததெனலாம்.
மூன்றாவது கட்டம் கண்ணகி வழிபாட்டு மரபிலே ஆகமமரபு செல்வாக்குப் பெறுவதைக் காட்டுகின்றது. வேளாளரும் பிற தொழில் சார் குலப் பிரிவினரும் இணைந்து நிகழ்த்தி வந்த பொங்கல் விழாக்களில் ஆகம நெறிப்படி பூசை புரியும் அந்தணர்களும் பங்கு கொள்ளத் தொடங்கினர். திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த தென்னைமரவாடி என்னும் கிராமம் தமிழ் நாட்டுப் பாண்டிய மன்னர்களது வரலாற்றுடன் தொடர்புடையது. இக்கிராமத்தில் இருந்த பிராமணர்கள் முள்ளியவளைக்கு அழைத்து வரப்பட்டுக் குடியமர்த்தப்பட்டனர். பொங்கல், மடை நிகழ்ச்சிகளில் ஆகம நெறிக்குரிய பூசை முதலியவற்றைப்பிராமணர்கள் செய்யும் மரபு ஏற்பட்டது. ஆயின் பொங்குதல், படைத்தல் முதலிய மரபு வழிக்கிரியைகளைக் “கட்டாடி உடையார்”என்பாரும்பிறதொழில்சார் குலப்பிரிவினரும் ஒழுக்க சீலராக அமைந்து முறைப்படி நடத்தி வந்தனர்.
இவ் வழிபாட்டு மரபில் சிலம்பு, பிரம்பு, அம்மானை, உடுக்கு முதலிய புனித சின்னங்களும் முகபாடம்' எனப்படும் வெள்ளியாலமைந்த முக அமைப்பும், சித்திரச் சேலைகளும் இடம்பெறத் தொடங்கின. தமிழ் நாட்டிலிருந்து வந்த கண்ணகி பக்தனான பத்த ஞானி’ என்பவர் இப்புனிதப்
கருணை மலர்

பொருட்களைக் கொணர்ந்து கண்ணகி அம்மன் வழிபாட்டில் இவற்றை இடம் பெறச் செய்தார் என்பர். கும்பத்தில் வெள்ளிமுக அமைப்பைப் பொருத்தி வெள்ளியாலான கை கால் முதலியவற்றை முறைப்படி அமைத்து கண்ணகி அம்மனது திருவடிவம் அமைக்கப்படும். சிலம்பு, அம்மானை, பிரம்பு, உடுக்கு என்பன பூஜையிலே வைக்கப்படும். பத்தஞானி கொணர்ந்த இப்புனிதச் சின்னங்களை அம்மனுக்குப் பூசை புரியும் பிராமணர்கள் தங்களது பாதுகாப்பில் முள்ளியவளைக் கல்யாண வேலவர் ஆலயத்துக்கருகில் தாம் வாழ்ந்த இல்லத்தில் வைத்துப் பூசித்து வந்தனர். வெள்ளி தோறும் இல்லத்தில் பூசையும் திங்கள் நாளில் வற்றாப்பளை நந்திக் கடற்கரை ஆலயத்தில் பூசையும் நிகழ்ந்து வந்தன.
வற்றாப்பளைக் கண்ணகி அம்மனது வரலாற்றில் நான்காவது கட்டம் ஆகம முறைப்படி அம்மனை விக்கிரக வடிவில் அமைத்த நிகழ்ச்சியாகும். சுமார் நூற்றாண்டுகட்கு மேலாகப் பழமையாய் இருந்த ஆலயம் இடிக்கப்பட்டு புதிய ஆலயம் 'தூபியுடன்’ அமைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சுமார் இருபதாண்டுகளாக் கண்ணகி அம்மன் ஆலயம் புதிய நிர்வாகத்தின் கீழ் நவீனகால தேவாலயத்துக் குரியதொரு பொலிவுடன் வளர்ந்து வருகின்றது.
இந்த வரலாற்று மரபை நோக்கும்போது வற்றாப்பளைக் கண்ணகி அம்மனுக்கும் சிலப்பதிகாரம் காட்டும் கண்ணகி அம்மனுக்கும் குறிப்பிடத்தக்க வேறுபாடுள்ளமையை அவதானிக்க முடிகிறது.
சிலப்பதிகாரக் கண்ணகி கற்பின் திறத்தால் தெய்வமாக மதிக்கப்பட்ட மானிடப் பெண். ஆனால் “சிலம்பு கூறல்” கண்ணகி பத்திரகாளி என்ற தேவியின் அவதாரம். மதுரையிலே கோயில் கொண்டிருந்த அத்தேவி பாண்டிய மன்னனைப் பழிவாங்குவதற் காணதோர் முனைப்புடன் அவனது மகளாக அவதரித்துப் பூம்புகார் மாநாகச் செட்டியின் வளர்ப்பு மகளானாள்” என்று சிலம்பு கூறல் கதை அமைகிறது.
மதுரையை எரித்த பின் கண்ணகி சேர நாட்டில் விண்ணவருலகு சென்றாள் என்பது சிலப்பதிகாரச் செய்தி. அப்படி விண்ணுலகு சென்ற அச் செய்தியைக் கேள்வியுற்ற சேரன் செங்குட்டுவன் அவளைத்

Page 47
தெய்வமாகப் பேண விழா எடுத்தான் என்பதும் அவ்விழாவிற் கலந்து கொண்ட கடல் சூழிலங்கைக் கயபாகு வேந்தன்’ ஈழத்திற்கு அத்தெய்வத்தின் வழிபாட்டைக் கொணர்ந்தான் என்பதும் சிலப்பதிகாரம் மூலம் அறியப்படுகின்றது. ஈழத்து வரலாற்று நூல்களான “ராஜா வலியவும்” “ராஜரத்னாகர”வும் இச்செய்தியைச் சிற்சில மாற்றங்களுடன் கூறுகின்றன என்பர்.
சிலம்பு கூறல் கண்ணகி மதுரையை எரித்த பின்னும் தனது கோபம் தணியாதவளாகத் தமிழ் நாட்டினின்று ஈழம் போந்து பல்வேறு இடங்களிலும் கோயில் கொண்டு அன்பர் பூசனையால் குளிரப் பெற்றாள் என்பது தெரிய வருகின்றது.
"பெரிய வதிசயமுடனே பெண்ணணங்கு மிலங்கை
நண்ணி சரியரிய வரங்கொடுத்துத் தார்குழல் வற்றாப்பளையில் மருவியிருந்தருள் கொடுத்து வளர்கதிரை
மலையணுகி. எனவரும் பாயிரப்பகுதி கண்ணகி அம்மன் இலங்கை போந்து வற்றாப்பளைக்கு வந்ததைக் குறிப்பிட்டுள்ளது.
நூலில் முற்குறிப்பிட்டபடி,
'வலங்கொள் வென்றி வேல் விழிபார் வற்றாப்பளை மேவினரே”
என்ற குறிப்புண்டு அம்மன் சிந்துப் பாடலிலே
அங்கணாமைக் கடவை செட்டி புலமச்சூழ்
ஆனதொரு வற்றாப்பளை மீதுறைந்தாய்” என்று தொடங்கி ஈழத்தில் கண்ணகி அம்மன் கோயில் கொண்ட தலங்கள் பல குறிப்பிடப்படுகின்றன. வற்றாப்பளை என்பது பத்தாவதாகக் கண்ணகி அம்மன் வந்து அமர்ந்த இடம் எனவும் அது பத்தாம் பளை என வழங்கியதெனவும் காலப் போக்கில் மருவி வற்றாப்பளையாயிற்றென்றும் செவி வழிச் செய்தியுண்டு.
கண்ணகி அம்மன் வழிபாடு வற்றாப்பளையில் தொடங்கியமை பற்றிய மரபுக் கதையையும் சிலப்பதிகாரம், ராஜாவலிய முதலிய நூல்கள் தரும் செய்திகளையும் ஒப்பிட்டு நோக்குவது பொருத்தமானது. கண்ணகி வழிபாட்டை பத்தினித் தெய்வ வழிபாடாக ஈழத்தில் அறிமுகம் செய்து வைத்தவன் கி.பி. 2ம்
வற்றாப்பை

நூற்றாண்டைச் சேர்ந்த கஜபாகு என்பதை ஏற்றுக் கொள்ளலாம். ஆயின் அக்காலப் பகுதியில் தான் கண்ணகியின் கதை நிகழ்ந்தது என்று கொள்ள வேண்டியதில்லை. தமிழ் மக்கள் மத்தியில் நிலவி வந்த பழைய மரபுக் கதையொன்று இளங்கோவடிகளால் காலத் தேவைக்கேற்ப இலக்கியமாகச் செய்யப்பட்டது என்று கொள்ளலாம். சிலப்பதிகாரம் இயற்றப்படுவதற்கு முன்பே கண்ணகி கதை மரபுகள் வழங்கி வந்தன என்பதற்கு நற்றிணையிலும், புறநானூற்றிலும் சான்றுகள் உள. பெண்மையைத் தெய்வமாகப் போற்றும் பண்பு தமிழ் மக்கள் மத்தியில் வரலாற்றுக்கு முற்பட்ட காலந்தொட்டே நிலவி வந்துள்ளது. ஈழத்தில் தமிழர் வாழ்ந்த பகுதிகளிலும் பெண் தெய்வ வழிபாடு நிலவி யிருந்திருக்கலாம். ஈழத்தமிழரது வரலாறு பற்றிய விரிவான ஆய்வின் பின்னரே இது பற்றி முடிவு கூறலாம். அவ்வாறு நிலவி வந்திருக்கக் கூடிய ஒரு பழைய பெண் தெய்வ வழிபாடும் கஜபாகு காலத்தில் பரவிய பத்தினித் தெய்வ வழிபாடும் இணைந்த ஒன்றாகவே வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் வழிபாட்டைக் கொள்ளலாம். காலப் போக்கிலே ஆகம முறைப்படியான பத்திரகாளியுடன் கண்ணகியை இணைத்து அவதாரக் கதை புனைத்து “சிலம்பு கூறல்” இலக்கியம் படைக்கப்பட்டிருக்கலாம்.
இவ்வரலாற்றில் மரபு வழியாக வரும் பொங்கிப் படைக்கும் முறைக்கும், ஆகம முறைப்படியான வழிபாட்டிற்குமிடையிலுள்ள முரண்பாட்டையும் நாம் நோக்க வேண்டும். கதை மரபின் படி ஆரம்பத்தில் வேளாளர் “பொங்கல்” கிரியைகளைச் செய்தனர். பிற தொழில்சார் குலப் பிரிவினர் அதற்குத் துணை புரிந்தனர். ஆகமமுறை பேணும் பிராமணர் தொடர்பு இருக்கவில்லை. பின்னர் ஒரு இடைக்காலப் பகுதியில் தான் பிராமணர் கிரியைகட்கு வந்தனர். அவர்களும் பொங்கலின் எல்லாக் கிரியை முறைகளுடனும் தொடர்பு கொள்ளவில்லை. இதிலே முரண்பாடு தெளிவாகத் தெரிகிறது. பிராமணரின் பூஜைக்கிரியை நிகழும் எந்த ஆலயத்திலும் அக்கிரியைகளில் பிராமணரல்லாதார் பங்கு கொள்ள முடியாது. அதேபோல் பிராமணரும் பிறர் பூஜை புரியும் ஆலயத்தில் கிரியைத் தொடர்பு கொள்வதில்லை. வழிபாட்டு முறைகளில் ஆகம மரபுகட்கு அப்பாற்பட்ட பல அம்சங்கள் வற்றாப்பளைக்
ள கண்ணகி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக சிறப்பு மலர் 2003.

Page 48
கண்ணகி அம்மன் ஆலயத்தில் உள்ளன. இவற்றை நோக்க எமக்குப் புலனாகும் ஒரு வரலாற்றுண்மையை இங்கு குறிப்பிடுவது அவசியம். ஆகம மரபின் தாக்கத்தால் தனது தனித்தன்மையை இழக்காமல் பழைய இனக்குழு மக்களின் வழிபாட்டு மரபைப் பேணி வருவதில் உறுதியாக நிற்கும் அதேவேளையில் ஆகம முறைப்படியமைந்த திருவிழா, கும்பாபிஷேகம் முதலியவற்றையும் புரிவதில் ஆர்வங்காட்டி இரு மரபுகளையும் பொருட்பொருத்தமுற இணைத்துள்ளமை பாராட்டற்குரியது. இப்படிப் பொருத்தமான வகையில் பழைய வழிபாட்டு மரபையும் ஆகம நெறியையும் இணைக்க முடியாத நிலையில் ஈழத்தின் பிற பாகங்களிலிருந்த கண்ணகி அம்மன் ஆலயங்கள் பல ஆகம மரபுக்குப் பணிந்து கொடுத்து ராஜராஜேஸ்வரி, புவனேஸ்வரி போன்ற உமையம்மனின் மூர்த்தங்களை மூல தெய்வமாகக் கொண்ட ஆலயங்களாகிவிட்ட வரலாறுகளும் உண்டு.
வற்றாப்பளைக் கண்ணகி அம்மனின் தெய்விகத்தை உணர்த்தும் வகையில் முன் கூறியபடி கடல் நீரில் தீபம் எரியும் புதுமை அமைகின்றதென்பர். பறங்கியர் ஆட்சிக் காலத்தில் அம்மனின் தெய்வீகத்தில் அவநம்பிக்கையுற்ற "நெவில்' என்னும் பறங்கியனை அம்மன் ஆலயத்தருகில் நின்ற பனிச்சை மரம் தனது காய்களால் துரத்திய செய்தியைப் 'பனிச்சை ஆடிய சிந்து” எனும் செவி வழிப்பாடலால் அறிய முடிகிறது. மேலும் அம்மன் முதலில் காட்சி கொடுத்தபோது
N/V N:54 7°NX 7N
5 лп r
நவமித் திதியில் அவதரித்தவர் பரீராமர். சிறப்பைப் பெறுகிறது. அன்று விரதமிருந்து பரீ
எலுமிச்சம்பழம், வெல்லம், இவற்றால் த மிளகாய், மல்லித்தழை, எலும்மிச்சம் பழம், உப்புக சிறப்பிடம் பெறும். அத்துடன் இனிப்புப் பண்ட வைப்பார்கள். இராமர் கோவிலிலோ அல்லது துளசி மாலை அணிவித்து படையல் வைத்து வழி பானகங்களை வழங்குவார்கள்.
பரீராம நவமி விரதத்தை அனுஷ்டிப்பவர்க் வறுமை ஒழியும், பிணி அகலும்.
கருணை மலர்

வீற்றிருந்த வேப்பம் படவாள் (அறுத்துக் கழிக்கப்பட்ட வேப்பமரத்துண்டு) அம்மன் மறைந்த பின் தளிர்த்து நீண்டகாலம் நிழல் செய்து, தன்னை அணைவோரது பிணிகளைத் தவிர்த்தது என்பர்.
அம்மனின் ஆலயத்தில் வழங்கப்படும் வேளையும், மஞ்சட் காப்பும் தீயரோகங்களிலிருந்து மக்களைக் காப்பாற்றும் ஆற்றல் வாய்ந்தன என்பது அம்மனடியார்களது அனுபவ முடிவு.
இத்தகைய தெய்வீகப் பெருமைகளையுடைய கண்ணகி அம்மனுக்கு இருபது ஆண்டுகட்கு முன் புதிய முறையிலமைந்த ஆலயத்தில் கும்பாபிஷேகம் அமைந்த பின் பிலவங்க ஆண்டு (1968) பங்குனியிலும் ஒரு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னரும் புதிய நிர்மாண வேலைகள் நடைபெற்று வருகின்றன. ஆலயத்தை அடியார்களது உள்ளத்தையும், கண்களையும் கவரத்தக்க வகையில் அமைத்து வருவதுடன் அடியார்கள் வந்து தங்கிப் போகத்தக்க வகையில் மடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
வற்றாப்பளைக் கண்ணகி அம்மனது தெய்வீகப் பெருமைகளைப் பரப்பும் வகையில் கருணைமலர் தயாரிக்கும்முயற்சியைமேற்கொண்டபரிபாலன சபைஏட்டு வடிவிலும், வாய் மொழியிலும் உள்ள அம்மன் புகழ்பாடும் இலக்கியங்களை அச்சேற்றி நிலை பெறச் செய்யும் முயற்சியை மேற்கொள்ளும் என்றும் எதிர்பார்க்கலாம்
N4 7YN
நவமி
அதனால் அன்றைய திதி 'பூநீராமநவமி என்ற ராமபிரானை வழிபாடு செய்வார்கள்.
}யாரிக்கப்படும் பானகமும், மோருடன் பச்சை கலந்த நீர்மோர் பானமும் அன்றைய படையலில் உங்களையும் கனி வகைகளையும் படையலில் பநீராமர் பட்டாபிஷேகப் படத்துக்கு முன்போ படுவார்கள். பின்னர் எல்லோருக்கும் படையல்
$ளுக்கு ஆஞ்சநேயர் அருள் எளிதில் கிடைக்கும். - சக்தி விண்மணி -
德

Page 49
அடியார்களின் கண்
ஆலயத்தைக் கூட போரின் தீண்டுவதற்குக் காரணமாI நாட்கள் எடுக்கவில்லை. து அருட்கடாட்சமே காரணமாக மறுப்பதற்குமில்லை. அந் பத்தினியாள் தலத்திலே பகை மேற்கொள்ளப்பட்ட அபிவிரு
இந்திய இராணுவம் ஆ தனது கயருபத்தை வெளிக் பகுதியில் 2.11.1987 அன்று முல்லைத்தீவை நோக்கி கவ பரவிய செய்தியால் கிலிகெ கிராமமக்கள் அம்பாளின் ஆ வீதியூடாக படைப்பிரிவு நகா அவதானிக்க முடியும். பெருமூச்சுவிட்டபோது இரவு இராணுவம் ஆலயத்தை ரே மண்டபங்கள் பாரிய சேதம குழந்தைகள், வயோதிபர்கள் : பனிச்சையாடிப் பறங்கியை மக்கள் கண்ணிர் வடித்தனர் விளைவுதான் எந்த முல்ை முல்லைத்தீவுக் காட்டில் இ படுதோல்வி அடைந்தது என் 1989இல் கும்பாபிஷேகம் சிறு ஆகம வழிபாட்டுக்குரிய முை
இதன்பின் 1990ம் ஆ அளவுக்கு பெருந்திரளான அக்காலப்பகுதி இலங்கை :
பெற்றாப்பளை
 
 

bறRப்பளை கண்ணகி ©រៃ១៤ចំx 5,០យឆ្នាថ៌ 2ந்த அனர்த்தங்களும் அவற்றில் இருந்து យ៉006 Lប្រញា៦
- திரு. செ. சு. கிருஸ்ணமூர்த்தி - (செயலாளர்)
எனினாத் துடைக்கும் வற்றாப்பளைக் கண்ணகியம்மன் * தீ நாக்குகள் தீண்டத்தவறவில்லை. அவ்வாறு பிருந்தவர்கள் அதே போர்த்தீயிலேயே வேகுவதற்கும் ந்த அனர்த்தங்களில் இருந்து மீளுவதற்கும் அவளின் இருந்தது என்பதையும் அவளின் அடியார்கள் எவரும் த வகையிலே பனிச்சையாடி பறங்கியை விரட்டிய வர்களால் நிகழ்தப்பட்ட அனர்த்தங்களையும் அதன்பின் த்தி வேலைகளையும் தொகுத்து நோக்குவோம்.
துமைதிப்படை என்ற பெயரில் புகுந்து பின் ஈழமெங்கும் காட்டத் தொடங்கிய 1987இன் நவம்பர் மாதக் காலப் மாங்குளம் - முல்லைத்தீவு பிரதான விதி வழியாக ச வாகனங்கள் சகிதம் படைப்பிரிவொன்று நகர்வதாக ாண்ட தண்ணீரூற்று, முள்ளியவளை, வற்றாப்பளைக் ஆலயத்தில் தஞ்சமடைந்தனர். சிலாவத்தை பிரதான ர்வதை ஆலய முன்றலில் இருந்து நந்திக் கடலூடாக அவ்வாறு அவதானித்து மக்கள் நிம்மதிப் 8.30 மணியளவில் முல்லைத்தீவில் இருந்து இந்திய நாக்கி எறிகணைத் தாக்குதல் நடத்தியது. ஆலய நடந்தன. கூரைகள் சிதறின. ஆண்கள், பெண்கள், எனப் பலர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். விரட்டிய தலத்தில் நடந்த அனர்த்தம் இதுவா என்று அன்று அன்னை ஆவேசம் கொண்டாள். அதன் லத்தீவில் இருந்து எறிகணை வீசப்பட்டதோ அதே ந்திய வல்லரசு பற்களையும் நகங்களையும் இழந்து பதை வரலாறு கூறும். இந்த அனர்த்தத்தின் பின்னர் திருத்த வேலைகளுடன் செய்யப்பட்டு ஆலயம் மீண்டும் றக்கு கொண்டு வரப்பட்டது.
பூண்டு வைகாசி விசாகப் பொங்கல் என்றுமில்லாத பக்தர் கூட்டத்தின் மத்தியில் நிகழ்ந்தேறியது. அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் பேச்சுவார்த்தை
கண்ணகி அம்மன் ருேவள்தான் கும்பாபிஷேக் சிறப்பு பவர் 2003,

Page 50
நடந்து கொண்டிருந்த காலப் பகுதி என்பதால் மக்கள் பெருந் தொகையாகத் திரண்டிருந்தனர். பொங்கல் முடிய போரும் வெடித்தது. போர்க் காலத்தில் 30, 07, 1990 அன்று இலங்கையின் விமானப்படையின் வான்கலங்கள் ஆலயத்தின் மீது குண்டுத் தாக்குதலை நிகழ்த்தின. தொடர்ந்து வான் தாக்குதல்களும், இராணுவ முகாமில் இருந்து எறிகணைத் தாக்குதல்களும் நிகழ்த்தப்பட்டதனால் ஆலய குருக்கள் விடுதி, நோற்பாளர் விடுதி, மண்டபங்கள், மதில்கள், மடங்கள் என்பன சேதமாக்கப்பட்டன. இராசகோபுரம் சேத மாக்கப்பட்டது. பதட்டமான நிலையிலும் ஆலய மண்டபங்கள் மட்டும் சிறுதிருத்த வேலைகளுக் குட்படுத்தப்பட்டு மட்டுப்படுத்தப் பட்ட அளவில் மக்கள் சென்று வழிபாடு நடாத்தினர்.
இதன்பின் 1992ம் ஆண்டு வைகாசி விசாகப் பொங்கல் வருவதை முன்னிட்டு ஆலய பரிபாலன சபையினர் அரசாங்க அதிபர் ஊடாக பாதுகாப்புப் பிரிவுடன் தொடர்பு கொண்டு பொங்கலுக்கு உரிய ஏற்பாட்டைச் செய்தனர். தீர்த்தக்கரைப் பிரதேசம் இராணுவ ஆக்கிரமிப்புக்குட்பட்டு இருந்ததால் நந்திக்கடலில் தீர்த்தமெடுப்பதற்காக 11.05.1992 அன்று பி. ப. 6.30 இற்கு காட்டாவிநாயகர் ஆலயத்தில் இருந்து மேளங்கள் முழங்க தீர்த்தக் குடத்துடன் ஆலயத்திற்கு அடியார்கள் வருகை தந்தனர். நந்திக் கடலில் தீர்த்தமெடுக்கத் தயாரான வேளை முல்லைத்தீவு இராணுவ முகாமில் இருந்து எறிகணைகள் ஏவப்பட்டன. ஏதும் அறியாத ஆநிரைகள் கொல்லப்பட்டன. அநியாயக்காரர்களால் கொல்லப்பட்ட பசுவொன்றின் முலையில் அதன் கன்று பால்குடித்துக் கொண்டிருந்த காட்சி பயத்தின் மத்தியிலும் பார்த்தோர் மனதை நெகிழ வைத்ததென்றால் மதுரையைத் தகனம் செய்து அதர்மத்தை அழித்தவள் மனது சும்மாவா இருந்திருக்கும்?
அதே ஆண்டு பொங்கல் தினமாகிய 18.05.1992 அன்று மக்கள் ஆலயத்தில் கூடத் தொடங்கினர். பொங்கல் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டிருந்ததால் அனர்த் தங்கள் நிகழாது என்று அவர்கள் நம்பினர். இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தனது அலுவலகத்தை ஆலயச்
கருணை மலர்

சுற்றாடலில் அமைத்திருந்தது. வியாபாரிகள் ஆலயச் சுற்றாடலில் கடை பரப்பியிருந்தனர். காவடி எடுக்கும் அடியார்களும், பாற்செம்புடன் பெண்களும் கூட்டங்கூட்டமாகச் சென்று கொண்டிருந்தனர். இவ்வாறான வேளையில் மதியம் 12.00 மணிக்கு அம்மனுக்குப் பூசைகள் ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருந்தவேளை மதியம் 12.30 இற்கு முல்லைத்தீவு இராணுவமுகாமில் இருந்து எறிகணைகள் ஆலயச் சுற்றாடலை நோக்கி ஏவப்பட்டன. மக்களை குறிவைத்து மிகத்துல்லியமாக ஒரு சில நிமிட இடைவெளிவிடப்பட்டு நடாத்தப்பட்ட இந்த எறிகணைத் தாக்குதலால் ஆலய வீதி இரத்தக் கடலானது. பலர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். ‘அம்மாளே நீ என்ன செய்கிறாய்?’ என்று பக்தர்கள் கூக்குரலிட்டனர். காவடிகளும், பாற்செம்புகளும், பொங்கல் பானைகளும் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. அரசன் அன்றறுப்பான் தெய்வம் நின்றறுக்கும் அல்லவா? விடுவாளா எங்கள் தாய்? 1996 இல் முல்லைத்தீவில் இருந்த அநியாயக்காரர்கள் அவலக்குரல் எழுப்பி அழிந்தபோது ----- அன்னை எப்படிப்பட்டவள் என்பதை அனைவரும் அறிந்தனர்.
1992ம் ஆண்டு வைகாசி விசாகப் பொங்கலில் நடந்த அனர்த்தம் தொடர்பாக அகில இலங்கை இந்து மாமன்றமும் ஏனைய பொது அமைப்புகளும் விடுத்த கண்டனத்தைத் தொடர்ந்து "ஜயலத்” விசாரணைக்குழு அப்போதைய ஜனாதிபதி திரு. ரணசிங்க பிரேமதாஸாவால் அமைக்கப்பட்டு 26.05.1992 அன்று வவுனியாக் கச்சேரியில் விசாரணை நடாத்தப்பட்டது. தற்போதைய பரிபாலன சபைத் தலைவர் திரு. மு. குகதாசன், பொங்கல் தினத்தன்று பூசை நடாத்திய சி. பத்மநாதக்குருக்கள் அவர்கள் உட்பட அப்பிரதேச கிராம அலுவலர் என்ற முறையில் நானும் விசாரணைக்குச் சமூகமளித்தேன். மு. ப. 11.20 தொடக்கம் பி. ப. 4.10 வரை நாங்கள் சாட்சியமளித்தோம். அதிலும் கிராம அலுவலர் என்ற ரீதியில் நான் 2%மணித்தியாலம் விசாரிக்கப்பட்டேன். தாக்குதலின் நியாயமற்றதன்மை எம்மால் நிரூபிக்கப்பட்டது. அதன்பின் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாகச் செய்தி கிடைத்தபோதும் இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

Page 51
மேற்படி 1992ம் ஆண்டு வைகாசி விசாகப் பொங்கல் அனர்த்தத்தைத் தொடர்ந்து ஆலயம் காலவரையறையின்றிப் பூட்டப்பட்டிருந்தது. இக்காலப் பகுதியில் அம்மனின் வரலாறு கூறும் சிலம்பு கூறல் காவியத்தின் ஏட்டுப்பிரதி என்னும் அரும்பெரும் பொக்கிஷம் அழிந்து போனது ஒரு பேரிழப்பாகும். தொடர்ந்து நடாத்தப்பட்ட இராணுவத் தாக்குதல் களால் மஞ்சம், மஞ்சமுட்டி என்பன அழிந்து போயின. கோயிற் சொத்துக்களுக்குக் கோடிக்கணக்கான ரூபாய்கள் சேதம் ஏற்பட்டது.
இவ்வாறான அனர்த்தங்கள் நிகழ்ந்த போதிலும் ஆலயப் பரிபாலன சபையினரை அம்மன் உள்ளிருந்து இயக்கியதன் காரணத்தால் அழிவுகளில் இருந்து மீண்டெழுத் தொடங்கினோம். இந்த வரிசையில் முதன்முதலாக மீண்டும் ஒரு மஞ்சம் அமைக்கும் வேலை கடுமையான பொருளாதாரத் தடையின் மத்தியில் ஆரம்பமாகி 06.04.2001 அன்று வெள்ளோட்டமும், 09.04.2001 அன்று அம்மன் திருமஞ்சத்தில் வீதியுலா வருதலும் இடம் பெற்றது. அதனைத் தொடர்ந்து மஞ்சத்தை நிறுத்துவதற்கான தரிப்பிடமாகிய மஞ்சமுட்டி அமைக்கும் வேலைகள் 2002 பங்குனி மாதத்தில் பொருளாதாரத் தடையின் மத்தியில் ஒரு பைக்கற் சீமெந்து 4000/=வுக்குக் கொள்வனவு செய்யப்பட்டும் மஞ்சமுட்டி அமைத்து முடிக்கப்பட்டது. மஞ்ச அமைப்புடன் தொடர்ந்து மஞ்சம் செல்வதற்கான வீதி நந்திக்கடலின் முற்பகுதியைப் பல ஆயிரக்கணக்கான “லோட்"மண் போடப்பட்டு நிரப்பப்பட்டு அமைக்கப்பட்டது. தற்போது இருக்கும் இந்த மஞ்ச வீதியின் ஒரு பகுதி முன்னர் கடலாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நமஸ்காரத்தில்
ஏகாங்க நமஸ்காரம் தலை மட்டும் குனி திரியாங்க நமஸ்காரம் தலைமேல் இருகர பஞ்சாங்க நமஸ்காரம் : கை இரண்டு, முழ பொருந்த வணங்க அஷ்டாங்க நமஸ்காரம் தலை, கை இரண் V− இவை பூமியில் ப(
வற்றாப்பளை

இதனைத் தொடர்ந்து 1990ம் ஆண்டு தொடக்கம் சேதமடைந்திருந்த மண்டபங்கள், அன்னதானமடம், ஏனைய மடங்கள், கலையரங்கம் என்பன திருத்தப்பட்டன. குருக்கள் விடுதி, நூல்நிலையம், முன்பள்ளி என்பன அமைப்பதற்கான
முன்மொழிவுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
கும்பாபிஷேகம் நடாத்துவதற்காக மூலஸ்தானம், அர்த்த மண்டபம், மகா மண்டபம் என்பன திருத்தியமைக்கப்பட்டுள்ளன. தரிசன மண்டபம் அகற்றப்பட்டு வில்லு வடிவிலான கூரையுடன் கூடிய புதிய மண்டபம் அமைக்கப் பட்டுள்ளது. சுற்றுப் பிரகாரத்தில் விநாயகர் ஆலயம் உரிய இடத்தில் புதிதாக பஞ்சாங்க வேலைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இராஜகோபுரத்தின் சேதங்கள் திருத்தப்பட்டு விக்கிரகங்கள் அமைக்கும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இவ்வாறாக அனர்த்தங்களில் இருந்து மீண்டு எழுகின்ற வலிமையை எமக்கு வழங்கிய அன்னையின் கருணையை உளங்கொள்வோம். இவ்வாறான அனர்த்தங்கள் இனியும் நிகழாது பாதுகாக்க வேண்டுமென அவளை இறைஞ்சுவோம். பக்தியுடன் அவளை இறைஞ்சினால் பணிச்சை மரம் கூட ஆடும். பகையெல்லாம் ஒடும்.
அனைவரும் அம்மன் அருள்பாலிக்கப்பிராத்திக்கிறேன்”
ன் வகைகள்
ந்து வணங்குதல்.
ம் கூப்பி வணங்குதல் ந்தாள் இரண்டு, சிரம் - ஆக ஐந்தும் நிலம் 5ல். டு, இரு செவிகள், இரு முழந்தாள், மார்பு டும்படி வணங்குதல்.
கண்ணகி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக சிறப்பு மலர் 2003.

Page 52

ண்ேளெய்க்காப்புச் சாத்துவதற்காக
திரண்டு வந்திருந்த அடியார்கள்
பிரதான கும்பம் உள்வீதிவலம்வரும் காட்சி
கும்பாபிஷேகப் பெருவிழாவைக் காண வருகை தந்திருந்த அடியார்கள் கண்ணிவானந்த அருவிநீர் சொரிய கைமர் உச்சிமேற் குவித்து நிற்கும்
அருட்காட்சி

Page 53
கும்பாபிஷேக காட்சிகள் 2003
ரும்பங்கள் வெளிவீதி
வலம்வரும் காட்சி
பிரதான ஸ்நூபிக்கு
 
 

அபிஷேகம்
நடைெ
பறுகிறது.

Page 54
AAAAAAAAA.
N SSS.NSDXSDN
NNNNNNNNN
அருட்பதியாகிய இ பொங்கலிடும் திருக்கரும ெ விளக்க முடியாதென அஞ்சு ஊக்குவிப்பதால் அடியேன் க9 வைக்கிறேன்.
இக்கட்டுரையில் வற்ற வைகாசித் திங்களில் பொங்க நாள் இவ் ஆலயத்தில் இருந்து காட்டு விநாயகர் ஆலயத்தில் பிந்திய நாட்களில் நடைபெறும் அஃதாவது “பாக்குத்தெண்ட6 வாை'ான பத்தொன்பது நா வழக்கமுறைகள் பற்றி அவ்வ6 கூற்றுப்படி இவற்றினை வி பொங்கலுக்கான முதற்கருமம்
பஞ்சாங்கம் ஆளல்
ஒவ்வொருவருடமும் மேய்த்த சிறுவர்களுக்குக் காட பெளர்ணமியைக் கிட்டிய (திங் அத் தினத்தையும் அதற்கு மு தினங்களையும் தீர்க்கமாக அறிந்து கொள்வதே பஞ்சாங்
பிரதி வருடமும் சித் உடையாரும் மற்றும் கோவிற் மேற்படி பொங்குதல், தீர்த்தெ பஞ்சாங்கத்தில் அறிந்து நிர் பாக்குத் தெண்டல் நடைபெ
கருணை மலா
 
 

ரப்பளைக் கண்ணகை
čeri. Ipair Gluoritastio
ராமிய வழிபாட்டு மரபு வழக்கமுறைகள்
-சிபாலகிருஷ்ணன்
இவ்வற்புதத்தலத்திலே கண்ணகித் தெய்வத்திற்குப் நறிமுறைகளை என் புல்லிய அறிவினால் தெள்ளிதில் கின்றேன். ஆயினும் அம்மையாரின் அருள் என்னை ண்டு கேட்டுற்ற விடயங்களைப் பணிவுடன் உங்கள் முன்
ாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலயத்தில் வருடாவருடம் லிட்டு வழிபாடாற்றும் நிகழ்வுகளுடன் ஒட்டி அதன் முதல் மூன்றைரைக்கல் தொலைவில் அமைந்தமுள்ளியவளைக் நடைபெறும் பொங்கல் முறைகளையும், அதற்கு முந்திய கருமங்களையும் சுருக்கமாகக் கூறுதலே நோக்கமாகும். ஸ்” என்ற கருமத்தில் இருந்து “பக்தஞானியார்”பொங்கல் ட்களுள்ளும் அடங்கிய பொங்கலோடு சம்பந்தமுடைய வற்றுடன் தொடர்புடையவர்களுடன் கலந்து அவர்களின் பரிசைப்படுத்தி இங்கே தருகின்றேன். இவ்வாலயப்
“பஞ்சாங்கம் ஆளல்” எனப்படும்.
அம்மனார் பொங்கல், பண்டைய நாளில் கண்ணகி மாடு ட்சி கொடுத்த தினமான வைகாசித்திங்கள் விசாகஞ்சேர் களில்) சோமவாரம் வரும் நாளில் நடைபெற்று வருவதால் pந்திய “பாக்குத் தெண்டல்' தீர்த்தமெடுத்தல் ஆகிய அறிவான் பொருட்டு பஞ்சாங்கத்தில் அத்தினங்களை கம் ஆளல் எனப்படும்.
திரை வருசப்பிறப்பன்று, பூசாரியார் ஆகிய கட்டாடி தொடர்புடைய பெரியார்களும் சேர்ந்த ஓர் அவையிலே, மடுத்தல், பாக்குத்தெண்டல் ஆகிய கரும தேதிகளைப் ணயித்துக் கொள்வார்கள். இதன்படி உரிய தினத்தில்
]]ԼՈ. 遭

Page 55
பாக்குத் தெண்டல்
மங்களகரமான அந்த வழமையான (பொங்கல்) கருமம் நடைபெறப் போகிறதென்பதை உபகரிப்புக் காரருக்கும், மற்றும் பொதுசனங்களுக்கும், புலப்படுத்தலே இதன் நோக்கமாகும். பொங்கலுக்கான அரிசி, மடைக்கான பழம், பாக்கு, வெற்றிலை, தேங்காய் வளந்து ஆதியாம் பொருட்களை இப்பகுதியில் உள்ள சில பெரியார்கள் தொன்று தொட்டு இன்றுவரை வழமையாக உதவி வருகின்றார்கள். இவர்களையே உபகரிப்புக்காரர் எனக் கூறுவர். இந்த உபகரிப்புக்காரர்களிடம் மங்கலப் பொருட்களான மஞ்சள், பாக்கு, வெற்றிலை என்பவற்றைப் பெறுதலையே பாக்குத் தெண்டல் எனக் கூறுவர் . முற்கூறியபடி பஞ்சாங்கமாளலில் கரும நாட்களை அறிந்து வைத்துள்ள பூசாரியார், பாக்குத் தெண்டும் தினத்துக்கு மூன்று நாட்களுக்கு முன் பாக்குத் தெண்டும் காரியமியற்றுவதற்கு நியமிக்கப்பட்ட கோபியக் குடி மகனாருக்குச் சம்பிரதாய முறைப்படி அறிவிப்பார். அவரும் அதனை ஏற்று அத்தினத்துக்கு முன்னாள் ஞாயிற்றுக்கிழமை இரவே காட்டு விநாயகர் ஆலயத்தில் பூசாரியுடன் வந்து தங்கி இரவு மூன்று மணியளவில் நியம அனுட்டானங்களை முடித்து, ஆசார சீலராகி விநாயகரையும் அம்மனையும் பூசித்து, நேர்த்தி செய்து பூசாரியாரால் கொடுக்கப்படும் மஞ்சள் சீலைத்துணியால் பொதியப்பட்டுள்ள ஒரு வெற்றிலை, ஒரு பாக்கு, சிறு மஞ்சள் துண்டு ஆகிய பொருட்களைப் பய பக்தியுடன் கையேற்று, விடியுமுன்னதாக முள்ளியவளையில் உள்ள உபகரிப்பாளரின் வீட்டு வாசலில் தமது வாயை வெண் துணியால் மூடிக்கட்டி, வாய் பேசாது வந்து நிற்பர். இவருடைய வருகையை முன்பே எதிர்பார்த்தவரான அவ்வீட்டுக்காரர், தானும் முன்பே முழுகிக்குளித்து, ஆசாரமுடன் பாக்குத் தெண்ட வாசலில் வந்து நிற்பவர் வைத்திருக்கும் மஞ்சட் சீலைச் சிறு பொதியுள், தான் தயாராக வைத்திருத்த பொருட்களான மஞ்சள் துண்டு, பாக்கு, வெற்றிலை, தட்சணைப்பணம் ஆகியமங்கலப்பொருட்களை வைத்து விடுவார். இக்கருமம் இனிவரப் போகின்ற பொங்கலுக்கு வேண்டிய தன்னால் வழமையாக உதவப்பட்டனவற்றை இப்பொழுதும் செய்வதற்குத் தனக்குப் பரிபூரண விருப்பம் என்பதை உபகரிப்புக்காரர் காட்டிக் கொள்ளும் ஒரு சம்பிரதாய நிகழ்ச்சியாகும். இவ்வண்ணம் பாக்குத் தெண்ட வருபவர் முள்ளியவளையிலும், பின்பு
{16X வற்றாப்பை

தண்ணிரூற்றிலும் அதன் பின் வற்றாப்பளையிலுமாக வழமைப் பிரகாரம் ஒன்பது உபகரிப்புக்காரர் வீடுகளுக்குச் சென்று அவர்களால் கொடுக்கப்படும் பாக்காதியாம் மங்கலச் சம்மதப் பொருட்களை வாங்கிக் கொண்டு அன்று மாலை ஒன்பது மணியளவில் திரும்பவும் காட்டு விநாயகர் பதிக்கு வருவார். அதன்பின் அந்தப் ஆலயவளவில் நிற்கும் வேப்பமரக் கொம்பரில் அந்த பாக்கு முடிச்சைக் கட்டிவிடுவது வழக்கமாகும். இங்ங்ணம் பாக்குத் தெண்டல் வைபவம் வற்றாப்பளைப் பொங்கலுக்கு முன்னதாக பதினைந்தாம் நாள் சோமவாரத்தில் நடைபெறுவது வழமையாகும். இது இலங்கையில் நாமறிந்த வேறேந்த தெய்வத் தலத்திலும் மேற்கொள்ளப்படாத இத்தலத்துக்கே விசேடமாய் உரியதான ஒரு வழமை நிகழ்ச்சியாகும். இப்பாக்குத் தெண்டல் தினம் வந்ததும் இப்பகுதிவாழ் மக்கள் பொங்கல் வந்துற்றதெனப் பொலியும் மனத்தினராய் மிக்க மகிழ்வுற்று இதற்கடுத்த எட்டாம் நாள் தீர்த்தமெடுத்தல் நிகழப்போகின்றதே என்று எண்ணி சந்தோசிப்பார்கள். அஃதேபோல் அத்தினத்திற்கு எட்டாம் நாளாகிய சோமவாரத்தில் தீர்த்தமெடுத்தல் நடைபெறும்.
தீர்த்தமெடுத்தல்
பாக்குத் தெண்டிய நாளுக்குப் பின்னும் பொங்கலுக்கு முன்னுமாகிய எட்டாம் நாள் திங்கட்கிழமை கண்ணகியின் அழியாத அற்புதத்தை உலகில் வேறெங்கும் நடைபெற்றுவராத மகிமை நிறைந்த செயலை மக்களுக்கு உணர்த்தி வருவதான தீர்த்தமெடுத்தல் வைபவம் சிறப்பாக நடைபெறும். அன்று இப்பகுதி வாழ் மக்கள் விரதானுட்டானமுடன் இருந்து பிற்பகல் ஒருமணியளவில் காட்டு விநாயகர் ஆலயத்தில் தீர்த்தமெடுக்கச் செல்லும் வைபவத்தில் கலந்து கொள்வதற்காகச் செல்வர். அங்கு தீர்த்தமெடுக்கக் கொண்டு செல்லும் வெண்கலப் பாத்திரத்தின் வாயை வெண்துணியால் மூடி அதற்குப் பூசைகள் செய்து விநாயகப் பெருமானையும் அம்மனையும் வேண்டித் தோத்திரஞ் செய்து தீர்த்தமெடுக்கப் புறப்பட ஆயத்தமாவார். இதுவரை பிற்பகல் மூன்று மணி நேரம் ஆகிவிடும். தீர்த்தமெடுக்கும் பாத்திரத்தைச் சுமந்து செல்ல வேண்டிய கடமையைச் செய்பவர் (பாக்குத் தெண்டியவர்) தன் வாயை வெண்துணியால்
ா கண்ணகி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக சிறப்பு மலர் 2003,

Page 56
மறைத்துக் கட்டி அப்பாத்திரத்தைப் பூசாரியார் மற்றும் உரிமை சேர்ந்தவர்கள் கை தொடத் தூக்கித் தன் தோளில் பக்திச்சிரத்தையுடன் வைத்துக் கொண்டு மேலாப்புப் பிடித்துவர, பறைமேளங்கள் முழங்க, விரதம் அனுட்டிப்பவர்களும் அம்பாள் அடியார்களும் பின்தொடர, இவ்வாலயத்திலிருந்து பாதசாரிகளாகப் புறப்படுவார்கள். இந்த வைபவத்தில் பூசாரியாரும், ஐயரும், பெண்களும் தீர்த்தமெடுக்கச் செல்வதற்கு அவர்களுடன் போவதில்லை. இங்கிருந்து குறுக்கு வழியாகச் சென்று மாங்குளம் -முல்லைத்தீவு பிரதான வீதியைக் கடந்து, முள்ளியவளை வற்றாப்பளை வீதியால் சென்று, குஞ்சுக்குளம் தாண்டி, தாழைகள் நிறைந்த வழிப்போந்து, புன்னை மரஞ் சூழ் புதரிகுடா என்னும் புனல் சேர் இடத்தினூடாக, உம்பரும் போற்றும் ஊற்றங்கரைப் பதியை நண்ணி, மீண்டும் தண்ணீரூற்று ஆலடிச்சந்தியில் மாங்குளம் - முல்லைத்தீவுப் பிரதான வீதியில் செல்வார்கள். இவ்வூர்வலத்தில் ம்ேலும் ஆங்காங்கு அடியார்களும், சிறுவர்களும் சேர்ந்து கொள்வார்கள். இங்ங்ணம் பிரதான வீதியாற் சென்றவர்கள் முல்லைத்தீவையும், தண்ணிரூற்றையும் இணைத்து நிற்கும் பெரும் பாலம் தாண்டி சிறிது தூரம் சென்றதும் சிலாவத்தை என்னும் கிராமத்துக்குச் செல்கின்ற பாதையிற் பிரிந்து செல்வார்கள். உலகத்திலே வேறெங்கும் இல்லாத அற்புதத் தீர்த்தம் தன்னிடத்தே உண்டென்று அகங்களிக்கும் ஆழி சூழ்ந்ததால் சிறப்புப் பெற்ற சிலாவத்தை என்ற அக்கிராமத்தினூடாக தீர்த்தம் எடுக்க வேண்டிய வடகடலின் கரையை அண்ணுவர். இவர்கள் வருகையை எதிர்பார்த்து முன்னதாகவே கரையோர மக்கள் நறுங்கனிகள் நல்கிடும் நாவல் மரங்கள் நிறைந்து நிழலுடைய இக்கரையில் நிறைகுடம் வைத்து, மடைபரவி ஊர்வலத்தினைரை வரவேற்கச் சிரத்தையுடன் காத்திருப்பர். இவர்களின் மடையில் தரித்துப் பூசை வழிபாடாற்றி சிரமந்தீர்த்துக் கொண்டு கடலில் தீர்த்தம் அள்ளும் காரியத்தில் ஈடுபடுவர்.
தீர்த்தமெடுக்கும் பாத்திரத்தினுடன் அதைக் கொண்டு வந்தவரும், அவருக்கு உதவியாக மற்றும் இருவரும் சேர்ந்து மூவருமாகக் கரையில் இருந்து அலைவீசி ஆர்ப்பரிக்கின்ற ஆழியில் இறங்கி வாயளவு நீர் வரைக்கும் சென்று நிற்பர். பேரலைகள் வந்து
கருணை மலர்

வந்து அவர்களை மோதி மோதிச் செல்லும். பேரலைகள் வருகின்ற நேரத்தில் பாத்திரத்தைக் கழுவி மீண்டும் தோளில் வைத்தக் கொண்டு அடுத்த அலை வந்து மூடும் பொழுது பாத்திரத்தில் நீரை நிறைத்துக் கொள்வர். இரண்டாவது அலை வந்து போனதும் நிறைந்தாலும் நிறையாவிடினும் (அநேகமாக நிறைவது வழக்கம்) கரையேறி விடுவார்கள். நீர் நிறைந்த பாத்திரத்தைத் திரும்பவும் அங்குள்ள மடையில் வைத்துப் பூசனைகளை நிறைவேற்றிய பின் மாலை ஆறுமணியளவில் அங்கிருந்து புறப்படுவர். அப்போது அக்கரையின் வெண்மணலின் சிறிதளவு, ஒரு துணியில் முடிந்து கொண்டு தீர்த்தக்குடத்துடன் வேறொருவர் அம்முடிச்சையுங் கொண்டுவர போன போன வழியிலேயே திரும்பவும் வருவார்கள். இப்பொழுது “தீர்த்தக்குடம்” குடிசனமுள்ள பகுதிகளில் எடுத்து வரப்பட மாவிலை தோரணங்கள் தூக்கிப் பந்தரிட்டு அலங்கரித்து, நிறைகுடம் வைத்து குத்துவிளக்கேற்றி தூப தீப ஆராதனையுடன் தீர்த்தக்குடத்தை மக்கள் வரவேற்று, வழிபட்டு நிற்பர். அம்மனே திருவுலா வருகிறாள் என்று எண்ணுவது போல் பயபக்தியுடன் வணங்கி வரவேற்று கண்ணகி அம்மனுக்கு அரோகரா, என்று திருக்கோசமெழுப்பி அடியவார்களுக்கும் தாக சாந்தி செய்வித்து வழியனுப்பி நிற்பர். இங்ங்ணம் தீர்த்தக்குடம் வரும்போது இருட்டி விடுவதால் வீதியின் இருமருங்கிலும் நிறைகுடம் குத்து விளக்குகளின் வரிசையின் அலங்கார எழில்தனை என்னென் றுரைப்ப! இங்ங்ணம் வரிசை வரிசையாக வைக்கப்பட்ட நிறைகுடப்பந்தர்களில் தரித்துத்தரித்து இடையிடையே வைக்கப்பட்ட மடைகளையும் கண்டு அன்று இரவு ஒன்பது மணியளவில் காட்டு விநாயகர் ஆலயத்தைத் திரும்பவும் அண்மிக்கும் ஆலயத்தில் தீர்த்தக்குடத்தை வரவேற்க விசேட பூசைகள் நடைபெறும். இதத்தருணம் அடிக்கப்படும் ஆலய மணியின் ஒசையும், பறை மேளங்களின் ஒலியும் சேர்ந்து, அப்பகுதி எல்லாம் பரவி அம்மன் அடியார்களின் மெய்சிலிர்த்து, அவர்களின் உள்ளமெல்லாம் அம்மனை வழிபட்டு நிற்க வைக்கும். தீர்த்த மெடுத்தல், தீர்த்தக்குடம் வருதல், ஆகிய வைபவங்கள் முற்றுப் பெற, கொணர்ந்த உப்பு நீரில் ஒப்பரிய அற்புத
விளக்கை எரிக்கும் திருக்கருமம் தொடங்கும்.

Page 57
உப்பு நீரில் விளக்கெரித்தல்
அன்று இரவு 10 மணியளவில் காட்டு விநாயகர் ஆலயத்தில் உள்ள அம்மன் மண்டபத்தில் அம்மன் கும்பம் வைத்து, மடைகள் பரவி, கொண்டுவரப்பட்ட உப்புத்தீர்த்தத்தில், ஒரு சிறிய மட்கலத்தில் கொள்ளக்கூடிய நீரினை எடுத்து அதனை அம்மடையருகே கும்பத்துக்கு ஒளி வீசக்கூடிய வகையில், கடற்கரையில் எடுத்து வரப்பட்ட வெண்மணல் முடிச்சின் மீது வைத்த துணியில் ஆக்கிய ஒரு திரியினை, அந்த மட்கலய நீரில் அதன் நடுப்பாகம் உப்புநீரில் நனையும் விதத்தில் திரியின் இரு முனைகளையும் கலயத்தின் வாய் விளிம்பில் பதிய வைத்து அடியார்களின் அரோகரா ஒலியும், மணி ஒலியும் பரவசமூட்ட அந்தத்திரியின் ஒரு முனையில் சிறு தீயிட்டு அந்த அற்புத விளக்கை ஏற்றி வைப்பார்கள். அந்த விளக்கும் சுடர்விட்டெரியத் தொடங்கும். நீரில் நனைந்தும் நிறையாது நின்றெரியும் சோதிமணி விளக்கின் தொன்மையான பெருமைதனை, விஞ்ஞானம் வியக்கும் விந்தைகளை எங்ங்ணம் சொல்லக் கூடும்! விளக்கேற்றியதும் கும்ப பூசனைகள் செய்து உடுக்கடித்து, அம்மன் சிந்துபாடி, அம்மனை வழிபட்டு நிற்பர். அத் தருணம் காப்பியமான “சிலம்புகூறல்” என்னும் ஏட்டுப்பிரதிக் காப்பினைச் சொல்லிப் படிப்பது தொடக்கி வைக்கப்படும். இக்காப்பியம் இன்றிலிருந்து ஏழு நாட்களுக்குத் தொடர்புபடுத்தி இருவர் படிக்கும் பொழுது ஏனைய அடியார்கள் சூழ இருந்து, அம்மனின் திரு அவதாரத்தினையும் அது சார்ந்த வரலாற்றினையும் அறிந்து இன்புறுவர்.
இத்தினத்தில் இருந்து அம்மன் பக்தர்களும் அடியார்களும் பொங்கல் வரும் வரை எட்டு நாட்களும் விரதம் அனுட்டித்து நிற்பர். தீர்த்தமெடுத்த நாளில் இருந்து அம்மன் பொங்கலுக்கு அடுத்த நாள் செவ்வாய் வாரம் வரை இப்பகுதி மக்கள் காடுகரம்பை போன்ற இடங்களுக்குச் செல்ல மாட்டார்கள். இவ்வண்ணம் மக்கள் அத்திருநாளுக்குப் பெருமதிப்பளித்துப் பயபக்தி உடையவர்களாய் இருப்பர். இந்த எட்டு நாட்களுக்கும் கோயில் வழிபாடு சம்பந்தமான சில கருமங்களை மேற் கொள்வதற்காக சில பேர்களை வழமையாக நியமிப்பார்கள். இவர்களை நோற்புக்காரர் என அழைப்பர்.
வற்றாப்பளை

நோற்புக்காரர்
இவர்கள் இவ் எட்டு நாட்களும் நோன்பிருந்து ஆசாரமுடன் காட்டு விநாயகர் ஆலயத்தில் இவர்களுக்கென அமைக்கப்பட்டுள்ள நோற்பாளர் மடத்தில் தங்கி, தமது வீடுகளுக்குச் செல்லாமல் தமக்கு வழமையாக உள்ள பணிகளைத் தவறாது இயற்றிடுவர். இந்நோற்பாளர்களில் பூசாரியார், தச்சர், கோபியர், வண்ணார், பறையர், வேளாளர், ஐயர் என்னும் இவ்வர்ணத்தவர்கள் அடங்குவர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி பணிகள் உண்டு.
ցաfr
இவர் நோற்பாளர் மடத்தில் தங்காது கோயிலில் தங்கியிருப்பார். இவர் ஆகம விதிகளுக்கு அமைய அருச்சனை, பூசை என்பவற்றை நிறைவேற்றுவதுடன் பொங்கலுக்கான கைங்கரியங்களிலும் பூசாரியாருக்கு உதவுவார்.
syst furt fr
இவர் அம்மனுக்குரிய பொங்கலைச் செய்பவர். அத்துடன் மடைபரவுதல், வளந்து நேரல், பொங்கிப் படைத்துப் பூசிக்கட்டாடுதல், அம்மனைக் கும்பத்தில் ஆவாகனம் செய்தல், அம்மன் சிந்து தோத்திரம் ஆகியனவற்றைச் செய்தல், வேளை விபூதி கொடுத்தல் என்பன இவரின் வழமையான கருமங்களாகும்.
கோபியர்
பாக்குத் தெண்டல், தீர்த்தமெடுத்தல், உபகரிப்பாளரால் கொடுக்கப்பட்ட நெல்லைக்குற்றி அரிசியாக்கி பொங்கலுக்கும், நோற்பாளர் சமையலுக்கும் உதவுதல்,பொங்கிப்படைக்கும் கருமங்களுக்கு உதவுதல் என்பன இவரது பணிகள். (நோற்பவருக்கான நெல்லைக் குற்றுதலை நோற்புக் குற்றல் என்பர்).
தச்சன்
தீர்த்தமெடுக்க உதவியாகச் செல்லல், தீர்த்த விளக்கிற்கு வேளாவேளைக்குத் தீர்த்தக் குடத்தில் உள்ள உவர் நீரை விளக்கிற்கு விடுதல். மடை பரவுவதற்கு உதவுதல், சிந்து படிக்கும் போது உடுக்கை அடித்தல். அம்மனின் சின்னப் பேழையை மடைப் பண்டத்துடன் கொண்டு செல்லுதல், பக்தஞானிக்குப் படைத்தல் ஆகிய கருமங்கள் இவருக்குரியதாகும்.
கண்ணகி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக சிறப்பு மலர் 2003,

Page 58
பறையர்
தீர்த்மெடுக்கச் செல்லும் போதும் மற்றும்
பூசைக்குரிய காலங்களிலும் பறையை ஒலித்து பக்தியை
மேலிட வைத்தல் இவரது பணிகள்
வண்ணான்
வேண்டிய நேரம் மேலாப்பு பிடித்தல், கச்சு நேரும் துணியை உதவுதல். தூளி பிடித்தல் என்பன இவரின் பணிகளாகும்.
வேளாளர்
இவர்களே பொங்கலுக்குரிய வளந்துகளைச் (மட்பாத்திரங்களை) செய்து கொடுப்பவர்கள். இவர்கள் ஒவ்வொருவரும் பொங்கலின் ஒர் அங்கமாகி தம்மால் ஆகவேண்டிய பணிகளைச் செய்து வருவர். இங்ங்ணம் நோற்பாளர்கள் நீரில் விளக்கேற்றி அதை அணையாது பாதுகாத்து வருவதுடன் தொடர்ந்து காட்டு விநாயகர் ஆலயத்தில் நடைபெறுகின்ற ஏழு நாள் கருமங்களையும் இனி நோக்குவோம்.
காட்டு விநாயகர் ஆலயத்தில் தொடர்ந்து ஏழு நாட்கள்
இங்கு தீர்த்த விளக்கேற்றிய திங்கள் இரவு போல் அடுத்து வரும் புதன், வெள்ளி ஆகிய இரண்டு இரவுகட்கும் பழைய கும்பம் குலைக்கப்பட்டு புதிதாக வைக்கப்படும். மடைபரவி அம்மன் பூசைகள் நிகழும். இக்கருமங்களை நோற்புக் காரர்களே செய்து வருவார்கள். கும்பம் மற்றும் மடைக்கான பொருட்களை உபசரிப்புக்காரர் வழமை போல் உதவி வருவார்கள். சிலம்பு கூறல் கதைத் தொடர், ஒவ்வொரு இரவும் தொடர்ந்து படிக்கப்படும். ஏழாவது நாளாகிய ஞாயிற்றுக்கிழமை இரவு மற்ற இரவுகளைப் போலல்லாது மிகச் சிறப்பான இரவாக அமைந்ததாயிருக்கும். இத்தினத்தின் காலையில் இருந்தே பல இடங்களிலுமிருந்து பக்தர்கள் இவ்வாலயத்தில் இரவு நடைபெற உள்ள பொங்கலைக் காணவும் நேர்த்திக் கடன்களைச் செய்யவும் வந்து கூடுவர்.தங்கள் தங்கள் விருப்பப்படியான நேர்த்திகளை நிறைவேற்றி, அர்ச்சனை முதலியவற்றையும் செய்வித்து வழிபடுவார்கள். இந்த இரவுதான் கண்ணகி அம்மையார் இவ்வாலயத்தில் நடைபெறும் பொங்கல் மடைகளைக் கண்டு அடுத்த நாள் திங்கள் காலை வற்றாப்பளைக்கு
கருணை மலர்

ஏகினாள் என்பது ஐதீகம். இதனை ஆதாரபாவனையாகக் கொண்டு தான் இத்தினத்தில் இங்கு பொங்கல் விழா நடைபெறுகின்றது. இவ்விரவு பத்து மணியின் மேல் பொங்கலுக்கான ஆயத்தம் நடைபெறும். விநாயகருக்கு ஒரு வளந்தும், இருபக்க வளந்துகளும், அம்மனுக்கு ஒரு வளந்தும் வைத்துப் பொங்கப்படும். இப் பொங்கலுக்கு பச்சை அரிசியும், பகப்பாலும் தான் சேர்க்கப்படும். சர்க்கரை, பயறு, என்பவை சேர்ப்பதில்லை. மாட்டுக் காரச் சிறுவர் படைத்த முறையை நினைவு கூருவதாக இது அமைந்துள்ளது. ஒருபுறம் பொங்கற் கருமம் நடைபெற்றுக் கொண்டிருக்க இன்னொரு புறத்தில் “சிலம்பு கூறல்” காவியம் படிக்கப்பட்டுக் கொண்டி ருக்கும். படிப்பவரைச் சுற்றி அம்மன் அடியார்கள் கண்ணகியின் மகிமை நிறைந்த கதை தன்னைக் கேட்டு ஆனந்தக் கண்ணீரும், புளகாங்கிதமுறலும் மெய்யுரு கலுமாகி நேரில் காண்கின்ற மனதுடையார் போன்று கதையில் ஒன்றி விடுவர்.
இவ்வண்ணமிருக்க பொங்கி முடிவுற்றதும் முன்பு வைக்கப்பட்ட மடைகளிலேயே அம்மனுக்கும், விநாயகருக்கும் நிவேதித்து தூபதீப ஆராதனை செய்து வழிபட்டு அம்மனின் அருள் பெற்று, வேளை, விபூதி, பிரசாதம் முதலியனவும் பெற்றுக் கொள்கின்றார்கள். இங்கு மேற்படி கருமங்கள் யாவும் நிறைவேற திங்கள் அதிகாலை நாலுமணியாகி விடும். இத்தருணத்தில் மடைப்பண்டம் கொண்டு செல்கின்ற கருமவைபவம் ஆரம்பிக்கும்.
மடைப்பண்டம் செல்லுதல்
காட்டு விநாயகர் ஆலயத்தில் பொங்கல் வழிபாடுகள் முடிவுற்றதும் அடுத்த நாள் திங்கள் இரவு வற்றாப்பளைக் கண்ணகி ஆலயத்தில் நடைபெறும் பொங்கலுக்குரிய மடைக்கு,உரிய பொருட்களை இவ் ஆலயத்தில் இருந்தே கொண்டு செல்வது வழமையாகும். அதனையே“மடைப்பண்டம் செல்லுதல்” என்பர். இவ் ஆலயத்தில் இருந்து மூன்றரைக் கல் தொலைவிலுள்ள கண்ணகி ஆலயத்துக்கு மடைக்குரிய பொருட்களான வாழைப்பழக் குலைகள், பாக்கு, வெற்றிலை முதலியனவும் பொங்குதற்குரிய அரிசி, வளந்து என்பனவும், அம்மன் கும்பம் வைப்பதற்கான சாமான்கள், நீர்விளக்கு, தீர்த்தக் குடம் என்பனவும்,

Page 59
மற்றும் அம்மன் பத்ததிச் சின்னங்களடங்கிய பேழையும், ஆகிய இப் பண்டங்களை திங்கள் அதிகாலை ஐந்து மணியளவில் வற்றாப்பளைக் கண்ணகி ஆலயத்துக்குக் கொண்டு செல்வதற்காக நோற்புக்காரர்கள் எடுத்து வர பறைமேளம், சங்கு, சேமக் கலம் முதலிய வரிசை வாத்தியங்களுடன் தீ வெட்டிகள் ஏந்தி, “கண்ணகித் தாயாருக்கரோகரா, அம்மனுக் கரோகரா’ என்ற பக்தி மிகு ஒலி பரவ, பயபக்தியுடன் மடைப்பண்டம் செல்லத் தொடங்கும். “கண்ணகித்தாயே! தயாபரியே! நீ செல்லும் வழியே நாமும் உணைப்பாடிப் பரவிப் பணிந்தேத்தி உன் கூடவே வருவோம்” என்பதே போல் பல்லடியார்களும் இந்த மடைப் பண்டத்துடன் செல்லுவார்கள். இவ் வாலயத்தில் இருந்து நேராகச் சென்று மாங்குளம் முல்லைத்தீவுப் பிரதான வீதியைக் கடந்து, முத்தமிழ் வளர்ந்து வரும் முள்ளியவளைப் பதியை விடுத்து முள்ளியவளை -வற்றாப்பளை வீதி வழியாகச் சென்று, முப்போதும் கதிரறுக்க விளைவு தரும் களனி சூழ்ந்த பள்ளவெளி வீதியால் மடைப்பண்டம் செல்லும். பின் வற்றாப்பளை-முல்லைத்தீவு வீதியைக் தாண்டி,தெய்வம் உறைந்திடு திருப்பதியாம் வற்றாப்பளையை நோக்கி ஆலய வீதியால் சென்று கொண்டிருக்கும். மடைப் பண்டம் ஆலயத்தை அண்மிக்கின்ற வேளையில், அம்மனின் பொங்கல் கண்டு அடியார்கள் பேரானந்தக் கடலில் மூழ்கிடும் காட்சிதனைக கண்டின்புறுவான் போல், ஆதவனும் ஆழியின் நீங்கித்தன் எழில் கிரணங்களைப் பரப்பி எழுகின்ற போது பல்லோரும் பார்த்திருந்த அந்தக் திங்கட் போது புலரத் தொடங்கும். பொழுது புலர அடியார்கள் மனமும் மலர்ந்து நிற்கும். மடைப்பண்டம் அம்மன் ஆலயத்துள் பிரவேசித்ததும் வரவேற்று உரிய இடங்களில் வைக்கப்படும். இந்நேரம் திங்கள் காலை ஆறுமணி ஆகிவிடும். இத்துடன் இக்கருமம் முடிய, ஏழுநாட்களாக முள்ளியவளைக் காட்டு விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற திருக்கருமங்கள் நிறைவு பெறும். மடைப்பண்டம் வந்ததில் இருந்து வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் பொங்கல் விழாக் கருமங்கள் அரம்பித்து வைக்கப்படும். அமம்ன் கும்பம் வைத்து மடை பரவுதல் முதற்கருமமாக அமையும்.
கும்பம் வைத்தல்
சிவாகம விதிப்படியாக வைக்கப்டும் கும்பத்திற்கும் (கடஸ்த்தாபனம் ) இக் கண்ணகி ஆலயத்தில் வைக்கப்படும் கும்பத்திற்கும், நோக்கம்
வற்றாப்பளை

ஒன்றாயினும் வைக்கும் முறையிலே பேதமுண்டு. இங்கு வைக்கப்படும் கும்பத்திற்கு நூல் சுற்றி நவதானியங்கள் இடப்படுவதில்லை. மாவிலைக்குப் பதிலாக தென்னங்காம்பு நெட்டுக்களே வைக்கப் படும். மாவிலைகள் வைப்பதில்லை. இங்ங்ணம் வைக்கும் முறையிலுள்ள வேற்றுமைக் காரணிகளைச் சரியாக அறிந்து கொள்ள முடியவில்லை.
மடைப் பண்டத்துடன் கொண்டு வரப்பட்ட கும்பப் பாத்திரங்களையும், அதற்குரிய மற்றும் பொருட்களையும் உபயோகித்தே இங்கு கும்பம் வைக்கப்படும். கும்பம் வழமையாக வைக்குமிடத்தை நீரால் சுத்திகரித்து அவ்விடத்தில் அரிசியை வட்டமாகப் பரவி அதன்மேல் அம்மன் மந்திரம் தாவி, அதன் மேல் கும்பப் பாத்திரத்தை நிறுத்தி, அதன் மீது தேங்காயை வைத்துமாவிலைக்குப்பதிலாக இளம் தென்னம் பாளை நெட்டுக்களையும் வைத்து, அம்மன் மு:வடாகத்துள் மஞ்சட் காப்புச் சாத்தி அம் முகவடாகத்தை கும்பத்தின் சிரசான தேங்காயில் பதித்து, பட்டுவஸ்திரம் சாத்தி பூக்கள் இட்டு, அம்மனை அக்கும்பத்தில் பூசனைக்காக ஆவாகனம் செய்து கொள்வதே கும்பம் வைத்தலாகும். இதனைப் பூசாரியாரே செய்து கொள்வார்.
இத்தருணத்தில் மடைப்பண்டத்துடன் கொண்டு வரப்பட்ட உவர் நீரில் எரிகின்ற விளக்கும் இங்கு ஏற்றி வைக்கப்படும். கும்பம்வைத்துநீர் விளக்கை ஏற்றி ஆனதும் மடைபரவுதல் செய்யப்படும். அம்மடை பரவுவதற்கு முன் கச்சுநேரல் என்ற வழமையான கருமம் நடைபெறும்
கச்சு நேரல்
மடைக்குரிய பொருட்களைப் பரவுவதற்கு வெள்ளைத்துணியை நேருதலையே கச்சு நேரல் என்பர். வண்ணானால் கொடுக்கப்படும் தூய்தான இந்தத் துணியைப் பூசாரியார் வாங்கி, அதனைக் கொய்து அதன் ஒரு அந்தம் முழுவதையும் இரு கைகளாலும் அடக்கிப் பிடித்து, நான்கு திக்குமுகமாகவும் நின்று ஒவ்வொரு திசையிலுமுள்ள காவல் தேவாதிகளை வேண்டி நேருதலையே கச்சுநேரல் எனக் கூறப்படுகின்றது. இந்நேரம் பறைமேளம் முழங்கப்படும். பூசாரியார் உருக் கூடிய நிலையில் காணப்படுவார். இங்ங்ணம் நேர்ந்து முடிவுற்றதும், கும்பத்தின் முன் மடைபரவுமிடத்தில் அத்துணியை விரித்து விடுவார்கள். அதன் மேல் தான் மடை பரவப்படும்.
கண்ணகி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக சிறப்பு மலர் 2003.

Page 60
மடை பரவுதல்
மடைப் பண்டங்களாகக் கொண்டு வரப்பட்ட வாழைப்பழம், பாக்கு, வெற்றிலை என்பவற்றில் ஒவ்வொன்றிலும் ஆயிரம் ஆயிரமாக எண்கணக்கிட்டு வைக்கப்படுதல் வழமையாகும்.
முன் கூறியபடி நேர்ந்து விரிக்கப்பட்ட வெண்துணியின் மீது வாழைப்பழம் , வெற்றிலை, பாக்கு, இளநீர் ஆதியாம் பொருட்களுடன் இளந் தென்னம் பாளையின் மலர்கள் உதிர்த்திப் பரப்பி விடுவார்கள். இது இங்குள்ள மடையின் ஒரு விஷேடமாகும். இங்ங்ணம் மடைபரவியதும் கும்ப பூசனை வழிபாடு நடைபெறும். “கும்பத்தழகி" என்று கூறப்படும் கண்ணகித் தெய்வத்தை கும்பத்தில் ஆவாகித்து அருளைப் பெறுவான் பொருட்டு வழிபாட்டைத் தொடங்கி வைத்ததும் இந்த நேரத்தில் இருந்து அடியார்கள், நேர்த்தியாளர்கள் தங்கள் விருப்புகளுக்கேற்ற முறையில் நேர்த்திக் கடன்களைச் செய்து வழிபாடாற்றி தமது தலையாய நோக்கினை நிறைவு செய்து கொள்வார்கள்.
நேர்த்திக் கடன் நிறைவேற்றல்
அம்மனை வேண்டியதால் தங்களுக்குற்ற நோய் பிணிகள் நீங்கி சுகமடைந்தமைக்கும், தமது இஷ்டங்கள் பூர்த்தியாகி நல்வாழ்வு பெற்றமைக்கும் அடியார்கள் அம்மனின் சன்னிதியில் அங்கப் பிரதட்சணம், அடியளித்தல், தீக்குளித்தல், காவடி, பாற்செம்பு, தீச்சட்டி எடுத்தல், பொங்குதல், அர்ச்சனை செய்வித்தல், மடிப்பிச்சை கொணர்தல், நேர்த்தியின் போது தாங்கள் தீர்மானித்த பொருட்களைக் காணிக்கையாகச் செலுத்துதல் என்பன போன்ற வகையில் தமது நேர்த்திகளைப் பூர்த்தியாக்கிக் கொள்வர். இங்ங்ணம் அடியார்கள் நேர்த்திகளைச் செய்தும் கண்நோய், வெப்புநோய் முதலியவற்றால் வாழ்க்கை பாதிக்கப்படாமலும் , மற்றும் கஷ்டதுன்பங்கள் நீங்கி சுகவாழ்வு பெறவும், மறுமையில் பேற்றடையவும், கதிர்காமக் கரை யாத்திரை போவதற்கு உத்தரவு பெறவும், கண்ணகித் தாயாரை மனங்கசிய வேண்டி நின்று பிரார்த்தித்துக் கொள்வார்கள். அடியார்களின் ஆடல்கள், பாடல்களும், ஆனந்தக் கூத்துக்களும் வீதி எங்கணும் நிலவி நிற்கும்.
கருணை மலர்

இக்கட்டுரை பொங்கற் கிரியா கருமங்களை விளக்க வேண்டுமென்னும் நோக்க முடையதாதலின் அந் நோக்கம் மாசுறும் என்பதாலும், கட்டுரை விரியும் என்றஞ்சியும் இனிப்புறக்கரும நிகழ்ச்சிகளைக் கூறாது விடுகின்றோம்.
திங்கள் அதிகாலையில் இருந்தே கோயில் வீதி எங்கும் வந்து நிறைந்துள்ள அடியார்கள் அந்திப் பொழுது எப்போது வரும்; அம்பாளின் பொங்கல் மடைகண்டு பூசித்து மகிழ்வோம் எனக் காத்திருப்பர். இவர்களின் மனம் சலிப்புற நேருமே என்று அஞ்சியும், தான் பெற்ற இன்பம் மற்றவர்க்கும் என்பது போல் ஆதவன், அன்று பகல் முழுவதும் அம்மனின் ஆலயத்தில் தான் கண்ட அரிய காட்சிதன்னை அம்புலியும் காணவைத்து விட வேண்டும் என்ற ஆசை மிகுதியாலும், கிழக்கெதிர்சாய, அம்மன் அடியார்கள் தவங்கிடந்த அந்த மகிமை பெற்ற திங்கள் இரவு, மெல்லென வருகின்ற வேளையிலே தேவியாருக்குரிய பொங்கல் ஆரம்பிக்கத் தொடங்கி விடும். இத்தினத்தின் காட்சியிலாத பகலும் மாட்சியுடைய இரவும் சங்கமிக்கின்ற அந்த அந்திப் பொழுதினிலே தான் கண்ணகிக்குப் பொங்கல் செய்ய அடியார்கள் காத்திருப்பார்கள்.
இந்த அந்தி நேரத்தில் தான், இப்பகுதியில் கிழவி ரூபத்தில் வந்த கண்ணகித் தெய்வம், மாடு மேய்த்திடும் சிறுவரிடம், தான் “பசியால் வாடுகிறேன்” என்று தன் வாய் திறந்து கூறியதனாலேயே அந்திப் பொழுதான நேரத்திலே சிறுவர்கள் தாயாருக்கு அமுது படைத்து நின்றார்கள். மேலும், தான் கண்ணகி என்பதை அவர்களுக்குணர்த்தி “வருடாவருடம் இத்தினத்தில் இப்பொழுதில் இங்கே என்னை வழிபாடாற்றினால் நான் உங்களுக்கருள்வேன்” என்று கூறி மறைந்தார். இவைகளை நினைவு கூர்ந்தே இந்த அந்தி நேரத்தில் அடியார்கள் பொங்குகின்றார்கள். எனவே அடியார்கள் அந்தி நேரம் வந்தது முதல் வெளிவீதியில் அம்மன் சன்னிதானம் முன்பாக, அமைந்த இடங்களிலே நிலத்தில் அடுப்பு வெட்டி, தங்கள் விரும்பிய பாத்திர பண்டங்களில் பொங்கல் செய்து, படைத்து, வழிபாடாற்றுவர். ஏனைய அடியார்களும் தங்கள் விருப்பப்படியான முறைகளில் அம்மனைப் பூசித்து நிற்பர். இதே வேளையில் ஏழு இரவுகளில் காட்டு விநாயகர் ஆலயத்தில் தொடர்ந்து
德)

Page 61
படித்து வரப்பட்ட “சிலம்புகூறல்”காவியத்தின் மிகுதிப் பகுதியை இவ்வாலயத்தின் ஒரு புறத்தில் குத்து விளக்கேற்றி அனுபவமுடையவர்கள் படித்துக் கொண்டிருப்பர் (காவியம் வழமையாக இந்த இரவு படித்து முடிக்கப்படும்)
அடியார்களின் பொங்கல் வழிபாடுகளுக்கு நேரவசதியை அளித்து இரவு ஒன்பது மணியின் பின் பூசாரியார் பொங்குகின்ற கருமம் நடைபெறத் தொடங்கும். மகா மண்டபத்தின் முன்னதாக பொங்கல் வழமையாகச் செய்யப்படும் இடத்தில் நிலத்தில் மூன்று அடுப்புகள் வெட்டப்படும். இவற்றில் நடு அடுப்பில் அம்மன் வளந்தும், இரு பக்க அடுப்புக்களிலும் பக்க வளந்துகள் இரண்டும், வைத்துப் பொங்கப்படுதல் வழமையாகும். வளந்து என்பது பொங்குதற்கு உபயோகிக்கப்படும் இரண்டரை அடி உயரமுடைய பருமனான மட்பாத்திரமாகும். இந்த வளந்துகள் பொங்க அடுப்பிலேற்ற முன், நூல் சுற்றுதல் வளந்து நேரல் என்ற விஷேட கருமங்களுக்கு உட்படுத்தப்படும்.
நூல் சுற்றுதல்
பொங்குதலுக்குரிய அம்மன் வளந்திற்கு விசேஷ முக்கியத்துவம் அளிக்கப்பட்டு கும்பத்திற்கு நூல் சுற்றப்படுவது போல் சுற்றப்படும். ஐயரோ, பூசாரியாரோ, வளந்திற்கு நூல் சுற்றுவதை மேற் கொள்வார். இதே போன்று மற்ற இரு வளந்துகளுக்கும் நூல் சுற்றப்படுவதில்லை. இங்ங்ணம் நூல் சுற்றி முடிவுற்றதும் ‘வளந்து நேரல்’ ஆரம்பிக்கப்படும்.
இந்த நேரம் கட்டாடி உடையாரின் (பூசாரியாார்) பூசகத் தோற்றத்தையும் குருக்களுக்கும் இவருக்கு முள்ள சமய விதிமுறையில் அமைந்த பேதத்தையும் சிறிது நோக்குவோம். இருவருக்கும் ஆகம விதியில் அமைந்த தமது உடல், உடை பூண்டிடும் சமயச் சின்னங்கள் என்பவற்றின் தோற்றங்களில் வேறுபாடுகள் அநேகமுண்டு.
பூசாரியார் குருக்களைப் போன்று சைவ ஆகம விதிப்படியான நித்திய, நைமித்திய பூசைகளுக்குரிய மந்திர சுலோகங்கள் அறிந்தவராகவோ அன்றேல் அவற்றில் பூசனை வழிபாடு இயற்றக் கூடியவராகவோ இருக்க வேண்டுமென்ற நியதியில்லை. அப்படி
墨 வற்றாப்பை

இருப்பதுமில்லை. பூனூல் தரித்திடுதல் இல்லாதவராவார். கும்பம் வைத்தல், மடை பரவுதல், பொங்குதல், படைத்தல், கட்டாடுதல், வேளை, விபூதி, மஞ்சள்க் காப்பு அடியார்களுக்கு அளித்தல் , ஆதியாம் கருமங்களை மாத்திரம் இயற்றுவர். இப்பதியில் கண்ணகி வந்து காட்சியளித்த கால முதல் வருடா வருடம் பொங்கலைச் செய்து வழிபட்டு வரும் வற்றாப்பளையைப் பிறப்பிடமாகக் கொண்ட பரம்பரையினரான உயர் வேளாளர் குலத்தின் தோன்றல் ஒருவரே இக்கட்டாடி உடையார் என்பர். உயர் வேளாளரை உடையார் என்றழைப்பர். முற்காலத்தில் இங்கு பொங்கலிடும் காலங்களில் பூசாரியாருக்கு (உடையார்) தேவியின் அருள் கிடைக்கப் பெற்று உரு வந்து ஆடி, கட்டுச் சொல்வார்.
கட்டுச் சொல்லல்
கட்டுச் சொல்லல் என்பதற்கு பலவித கருத்துக்கள் இருப்பினும், இங்கு யாரைப் பற்றியோ, அல்லது எதனைப் பற்றியோ எக் காலத்திலும் அறிந்து கொள்ள முடியாமல் முடமாக இருக்கும், அல்லது இருக்கச் செய்யப்பட்ட விடயத்தை சில வேளைகளில் சூசகமாகவும், சில வேளைகளில் விளக்கமாகவும் தெரியக் கூறல் என்பதாகும். ஆனால் இக் காலங்களில் இது நடைபெறுவதில்லை.
கட்டாடி உடையார் வமிசத்தில் தோன்றிய பூசாரியார் முற் கூறப்பட்ட பூசாகருங்களைச் செய்பவராய், பூசைக்குரிய காலத்தில் தேகத்தில் தீட்சைப் பூச்சுகளுடன், நெற்றியில் சந்தனம், குங்குமம், பொலிய எட்டு முழமுடைய புதிய வெள்ளை வேட்டி அணிந்து அதன் மீது இடுப்பில் சால்வை தனை வரிந்து கட்டி, வேப்பம் பத்திரியும், வெள்ளி சுற்றிய பிரம்பும் இடையில் செருகியிருப்பார். காதில் வெண் வைரக்கல் பதித்த கடுக்கண் அணிந்து, இடக்கையில் வெள்ளிக் காப்பு (இரட்சாபந்தனம்) அணிந்து ஆசாரம் நிறைந்து காணப்படுவார். இப் பூசாரிய வரம்பரை இயற்றி வந்த பொங்கல் முறைகளை பிறிதொரு காலத்தப் “பக்தஞானி’ என்னும் ஒரு பெரியார் நெறிப்படுத்த உதவினார். அவருடைய பத்ததிப்படியே இப்பொழுது அம்மனுக்குப் பொங்கல் நடைபெற்று வருகின்றது. இவரைப்பற்றி பிறிதோர் இடத்தில் கூறுவாம். இத்துடன் இனி அடுத்ததிருக்கருமத்தினை அணுகுவோம்.
ள கண்ணகி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக சிறப்பு மலர் 2003,

Page 62
வளந்து நேரல்
நூல் சுற்றப்பட்டு வளந்து நேரலுக்குத் தயாரான அம்மன் வளந்தினை பூசாரியார் தன் இரு கைகளாலும் எடுத்துக் கொள்வார். மகா மண்டபத்துக்கு முன்னால் பொங்கலிடும் இடத்துக் கண்மையில் வந்து நின்று அம்மனைத் தோத்தரித்து பின் அட்டதிக்குப் பாலகரையும், தேவாதி தேவுக்குளையும் வேண்டுதல் செய்து இங்கே நடைபெறப்போகின்ற பொங்கல் தனை அவர்களுக்குத் தெரிவித்து அவர்களின் பாதுகாப்பை வேண்டி நிற்பர். இச் சமத்தில் தன் இரு கரங்களாலும் அந்த வளந்துதனை மேலெறிந் தெறிந்து திக்குகளை நோக்கிப் பக்திப் பரவசமாய் உரு ஏறிய நிலையில் ஆடுவார். பறை மேளத்தின் ஒலித்தாளத்துக்கமைய இவர் லயந் தவறாது, வளந்தினை எண் திசையும் நின்று எறிந்தேந்தி ஆடுவார். இந்நேரம் அம்மனின் பரிகலங்கள் என்று கூறப்படும் தேவாதிகளுக்குப் பச்சரிசி வானத்தில் எறியப்படும். பொங்கல் இனிது நிறைவுறத் தேவாதிகளை வேண்டுதலையே வளந்து நேரல் என்பர் போலும். நடுவான அடுப்பில் வைக்கப்படும் அம்மன் வளந்தினை மாத்திரம் நேர்த்திக்கு உள்படுத்தி, இருவளந்துகளையும் உட்படுத்தாமல் மூன்று வளந்துகளையும் நீர் நிறைத்து அடுப்பில் எற்றுவார். பூசாரியார் இவற்றைத் தொடக்கி விட மற்ற நோற்பாளர்களில் உரிமையானவர்கள் அடுப்பை எடுத்துப் பொங்குதற்குத் துணையாய் நிற்பர். பானையில் முதல் அரிசியை இடுவதும் பூசாரியார் தான். பின் மற்றவர்கள் நிறைவேற்றிக் கொள்வர். பசுப்பாலும் பச்சரிசியும் தவிர வேறு எவையும் சேர்ப்பதில்லை.
பறை மேளம் முழங்கிக் கொண்டிருக்க, பொங்கலும் நடைபெற்றுக் கொண்டிருக்கும். அடியார்கள் இத்திருப் பொங்கலை பயபக்தியுடன் சூழ இருந்து கவனித்துக் கொள்வார்கள். வருடத்தில் ஒருமுறை இவ்வாலயத்தில் நடக்கும் அதி முக்கியமான கருமம் அல்லவா! இதற்காகத்தானே பல இடங்களிலும் இருந்து யாத்திரிகர்கள் வந்திருக்கிறார்கள். இன்றிரவு உச்சமாய் அமையும். இக்கருமமும் இரவு நாலு மணி வரையில் நிறை வெய்தத் தொடங்கும். பொங்கி முடிவுற்றதும் அந்த அமுது தன்னை அம்மனுக்குப் படைக்கின்றதைப் பூசாரியார் மேற் கொள்வார். இதற்கு முன் பட்டு நேரல் என்று ஒரு கருமம் நடைபெறும்.
கருணை மலர்

பட்டு நேரல்
அம்மன் அணிவதற்காக வழங்குதல் போலும், ஒரு பட்டுச் சேலையை நேர்ந்து கும்பத்தில் அணிய வைப்பது ஒரு வழமை. இதற்கென உள்ள ஒரு பட்டுத்துணியைப் பூசாரியார் கைகளில் எடுத்து நான்கு திக்கு முகமாகவும் காட்டி நேர்ந்து அதைக் கும்பத்தில் சாத்துவார். இதன் பின் திருவமுது அக்கும்பத்தின் முன்பதாகப் படைக்கப்படும். பொங்கலைப் பத்ததி முறையாக நெறிப்படுத்தியவரான பக்தஞானியார் மறைந்து விட்டாலும் அவர் ஞாபகமாக அவருக்கும் இத்திருவமுதை ஒருபால் புறம்பாகக் படைக்கப் படுகின்றது.
அம்மனுக்குப் படைக்கப்பட்டதும் பூசா வழிபாடுகள் ஆரம்பமாகும். அடியார்கள் இந்நேர வழிபாட்டை மேற் கொள்வதற்கு மிக ஆவலுடையவராய் ஆலயத்தின் மண்டபத்தில் நிறைந்து நிற்பர். இப்பூசையைக் காண்பதும் பெரும் பேறு எனக் கொள்வர். இதனைக் காண்பதால் இங்கு வந்து வழிபாடாற்றியதன் முழுப்பயனையும் அடைந்ததாகக் கொள்வர். இதனால் இந்நேரம் அடியார்கள் முண்டியடித்து தேவியின் இப்பூசையைக் காண நிற்பார்கள். கண்ணகைத் தாயாருக்கு அரோகரா! அம்மனுக்கு அரோகரா! என்று பக்தி வயப்பட்டால் அடியவர் கூட்டம் இட்ட ஒலி தனைக் கேட்டு ஒடியே வருவது போல், செவ்வாய் தினமும் அதிகாலை ஐந்து மணிப் பொழுதாகி வந்து கொண்டிருக்க அம்மன் சிந்து படிக்கப்பட்டு பூசனைகள் முடிவுற மறு கருமமாகிய தூளி பிடித்தல் என்பது ஆரம்பமாகும்
தூளி பிடித்தல்
இக்கருமத்திற்குரிய நோக்கம் என்ன என்பதைத் திட்டமாகக் கூற முடியா விட்டாலும் இக்கருமம் நடைபெறுகின்ற வழமைகளை யாவரும் கூறுகின்றனர். முற்கூறிய கருமங்கள் முடிவடைந்ததும் வெளியே இரு வண்ணார் வெண் துணியைப் படுக்கைப் பாட்டில் விரித்தப் பிடித்துக் கொள்ள, பூசாரியார் அத்துணியின் நடுவே அம்மன் மந்திரம் தாவி, அதன் மீது அம்மன் சின்னங்களான சிலம்பு, பிரம்பு அம்மனைக் காய் என்பனவற்றை வைப்பார். தூளி என்று சொல்லப்படுகின்ற அத்துணியின் நடுவே பதினொரு பாக்கு, பதினொரு வெற்றிலை ஆதியாம்

Page 63
பொருட்களை வைத்துப் பூசனை செய்து சிலம்புதனை எடுத்துக் குலுக்கி, உரு ஏறிய நிலையில் உள்ளவராய் நான்கு திக்கும் நின்று நேர்த்தி செய்து நிற்க, வெற்றிலையுள் ஒரு பாக்கை வைத்து கூம்பு போல சுருட்டிக்கொடுக்க, அதனையும் நான்குதிக்கும் நேர்ந்து தூளியின் மேலால் மறுபுறத்தே வீசுவார். இதே போன்று கொழுத்திக் கொடுத்த எரியும் திரி தனை தன் கையால் உயரப் பிடித்து நாற்புறமும் நேர்த்தி செய்து முன்பு கூறியபடி தூளியின் மேலாக எறிவார். இது அம்மனின் பரிகலங்கள் என்று சொல்லப்படுகின்ற தேவாதிகளைப் பிரீதிப்படுத்துதல் எனக் கூறுகின்றார்கள். இதன் பின் அம்மன் குளிர்த்தி பாடப்படும்.
திருக்குளிர்த்தி பாடுதல்
ஏட்டிலேயுள்ள அம்மன் திருக்குளிர்த்தி தன்னைப் பூசாரியாரும் மற்றும் அதற்கு உரியோரும் பாடுவர். அம்மனின் உள்ளத்தை குளிர்விப்பதால் அவரின் கருணை தன்னைப் பெற்றுக் கொள்ள வாய்ப்பாகும் என்று நோக்கியே திருக் குளிர்த்தி பாடப்படுகின்றது. அன்னையாகிய கண்ணகியை வரவேற்று அவர்க்கு அமுதாதியன படைத்தப் பூசித்து , அவளின் மனம் குளிரக் குளிர்த்தி பாடி, அவளின் விருப்புக்கிசைந்த விளையாட்டாகிய அம்மானை விளையாட்டும் விளையாடப்படும்.
அம்மானைப் பாடலும் ஆடலும்
குளிர்த்தி பாடி முடிந்ததும் அம்மானைப்பாட்டுப் பாடப்படும். அங்ங்ணம் பாடுகின்ற நேரத்திலே பூசாரியார் தன் கரத்தில் வைத்திருக்கின்ற வெள்ளியாற் செய்யப்பட்ட மூன்று சித்திரக் காய்களை மேலெறிந்து ஏந்துவார். பாட்டின் இறுதி அந்தத்திலேயே இப்படிச் செய்து கொள்வார். இவ்விளையாட்டை ஆடுவதன் நோக்கம் கண்ணகியார்க்கு இவ்விளையாட்டில் மிக விருப்பத்தினாற் போலும், என்பதனாற் அம்மானை முடிவுற்றதும் மடை பிரித்த பிரசாதம் வழங்கப்படும்.
பிரசாதம் வழங்கல்
அம்மானையும் பாடி முடிய செவ்வாய்க் கிழமை காலை ஏழு மணியளவாகிவிடும். கும்பத்திற்குப் படைக்கப்பட்ட மடைகளை மாற்றி அதில் உள்ள பழம், பாக்கு, வெற்றிலை பிரசாதம்
வற்றாப்பளை

என்பவற்றை அடியார்களுக்கு வழங்குவார்கள். பிரதானமாக கதிர்காமக் கரை யாத்திரை போகின்ற அடியார்களே இந்நேரத்தில் இங்கே கூடுதலாகக் காணப்படுவர். அவர்களே அம்மனின் பிரசாதங்களைத் தவறாது வாங்கிக் கொள்வார்கள். அத்துடன் மஞ்சட் காப்பும் வாங்கிக் கொள்வர். இம் மஞ்சட் காப்பு என்று சொல்லப்படும் பொருளை மருந்துக்குப் பதிலாக யாத்திரையில் நோய் வரின் அடியார்கள் பாவித்துக் குணமடைவதால் பிணி போக்கும் இதனைப் பெற்று யாத்திரை செல்வதையே விரும்புவர். யாத்திரை அடியார்கள் பிரசாதம் பெற்று அம்மானை வழிபட்டதும் தமது யாத்திரையை முதலில் கண்ணகி ஆலயத்தின் உள்வீதியில் தொடங்குவர். வேலைத் தாங்கிய ஒரு பேரடியார், கந்தனின் நாமாவளிப் பாடல்களைப் பாடிமுன் செல்ல மற்றைய அடியார்கள் தொடர்ந்து பாடிக் கொண்டு பின்செல்வார்கள். பின் கண்ணகி மண்டபத்தின் முன் வந்து வணங்கி கண்ணகிக்கும் கதிர்க் கந்தனுக்கும் அரோகரா ஒலித்து கோயிலின் முன் வாயிலின் வெளியே செல்லக் கண்ணகி ஆலயத்தின் கதவுகளும் மூடிக் கொள்ளும். அம்மனும் அவர்களுடன் செல்கிறாள் என்பதைக் காட்ட இக்கதவினை மூடுகிறார்கள் எனக் கூறப்படுகின்றது. இத்துடன் இத்தலத்தில் நடைபெற்ற பொங்கல் வைபவம் முற்றுப் பெற்று விடும். ஆயினும் இப்பொங்கலுடன் சம்பந்தமுடையது என்று கூறப்படும் இன்னொரு கருமம் இத்தினத்தைத் தொடர்ந்து வரும் வெள்ளிக் கிழமை வழமையாக நடைபெற்று வருகின்றது. பக்தஞானிப் பொங்கல் எனப்படும் இக்கருமம் இக்கண்ணகி ஆலயத்திலிருந்து மூன்று மைல் தொலைவில் உள்ள நாவற்காடு என்னும் இடத்தில் செய்யப்படுவதுடன் இப் பொங்கல் வைபவம் முற்றுப் பெறுகின்றது என்று கூறலாம்.
பக்த ஞானி பொங்கல்
கட்டாடி உடையார் மரபில் வந்த பூசாரியார்கள் ஒழுங்கு முறையில்லாத வகையில் பூசை செய்து வருகின்ற காலமதில் கண்ணகை அம்மனின் திருவுள ஆக்ஞைப்படி இந்தியாவில் தஞ்சாவூர் என்னும் இடத்திலிருந்து பக்தஞானி என்னும் ஒருவரும் அவருடைய சிஷ்யரும் இலங்கை வந்து வற்றாப்
கண்ணகி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக சிறப்பு மலர் 2003.

Page 64
பளையை அடைந்து, தான் அம்மனின் பக்தன் எனவும் அவரின் திருவுளப்படி பொங்கலைச் சீர்மையுறச் செய்ய வந்துள்ளதாகவும் தன்னிடம் அதற்கான பத்ததி முறைகளும் சின்னங்களும் வைத்திருப்பதாகவும் கூறி, இதுவரை காலமும் பொங்கல் நடந்த முறையினை மாற்றியமைத்து நெறிப்படுத்தி உதவினார். அவர் தன் இறுதிக் காலம் வரை பத்ததி முறையான பொங்கல் நடைபெற உதவினார் என்று கூறுவர்.
குறிப்புகள்
1 வடகடல் - வங்காளக் குடாக் கடல்
2 அம்மானை-ஒரு விளையாட்டு
3. பக்தஞானியைசிலர் பொற்கொல்லர் வம்சம் என்றும் சிலர்தச்சு பக்தர்கள், ஞானிகள்,அறிவாளர்கள் ஆகியஇவர்கள் உலக ஆ போட்டியிடும்பேதமையாளர்குணம் நகைத்ததற்குரியதாகும். உடையவராய் அம்மனின் பக்தராய்இருந்துள்ளார்என்பதைப்
சிந்தனைக்குச்
* தீயவர்களை ஒழிப்பதும், நல்லவர்கை
கடமையும் ஆகும்.
* பிரமச்சரியம், இல்லறம், வானப்பிரஸ்த நான்கிலும் இல்லறமே இறைவனை எளி
* ஒவ்வொருநாளும் மாலையில் சூரியன்
அவ்விதம் பார்க்கும்போது அன்றைய பகல் நினைக்கிறார்கள். ஆனால் அந்த மாலை நெருங்கியிருக்கிறோம் என்ற உண்மைை சக்கரம் வெகுவேகமாகச் சுழன்று கொண் கவனித்துக் கொண்டிருக்கிறான் என் நற்செயல்களைச் செய்து புண்ணிய ப6 என்பதையும் மனிதன் உணர்வதில்லை.
* இறந்த முன்னோர்களுக்கு (பித்ருக்களுக்கு செய்யாதவன் மகத்தான பாபத்திச் செய்
* ஆபத்துக் காலத்தில் தானே வலிய வ
நண்பனாகும்.
கருணை மலர்

அவரை நினைவு கூருதற் பொருட்டே அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பொங்கல் கழிந்த வெள்ளிக் கிழமை மாலையில் பொங்கல் செய்து, சிறுமடை பரவித் திரும்புவர். இதில் தச்சனும், ஐயரும் மற்றும் சிலருமே பங்குகொள்வார்கள். பூசாரியார் இங்கு செல்வதில்லை. இந்த வைபவத்துடன் அவ் வருட பொங்கல் வைபவம் கோலாகல நிறைவு பெறுகின்றது.
“சக்தியொரு வடிவான கண்ணகையாள் பதம்
பணிவாம்
ர்என்றும்(சிலர்)அவைஅல்லரென்றும்கூறுவர்.இவர்யாராயினும் ன்மாக்கள் எல்லாவற்றிற்கும் பொதுஎனஉணராதுதத்தமர்எனப் இவர் எவ்வருணத்தா ரெனினும் கண்ணகியின் அருள் பாலிப்பு
பலரும் ஒப்புக் கொள்கின்றார்கள்.
துரிெகள்
ளக் காப்பதும் அரசாங்கத்தின் தர்மமும்,
நம் (காட்டில் வாழ்வது) சந்நியாசம் ஆகிய தில் அடைவதற்குரிய உபாயமாகும்.
அஸ்தமிப்பதை அனைவரும் பார்க்கிறார்கள். முடிந்து, இரவு வந்து விட்டது என்று மட்டும் யுடன் தனது ஆயுளில் ஒருநாள் மரணத்தை ய நினைத்துப் பார்ப்பதில்லை. காலம் என்ற டிருக்கிறது. காலன் ஒருவன் நமது கணக்கை பதையும், குறுகி வரும் ஆயுட் காலத்தில் லன்களைச் சேமித்துக் கொள்ள வேண்டும்
த) தர்ப்பணம், யக்யம் போன்ற கடமைகளை தவனாகிறான்.
பந்து உதவி செய்பவனே உண்மையான
م
墨

Page 65
AALALAALAALAL
XXCXXXY
யெந்தன் என்பது ஒ வன்னி நாட்டின் பல பகுதிகளி உள்ளவர்களில் அதிகமாே இருக்கின்றார்கள். அதிலும்
முடிந்ததும் மீதியுள்ள நேரத்ை
வழக்கம். அவர்களது வி வேதாளமாடுதல் (கரகமாடுத கல்யாணம் பண்ணுதல், நீதித் வாரோடுதல் முதலாகப் பலவ6
இவர்களது அறுவை முடிவடைந்து விடும். அதன் பி கவனித்துக் கொண்டு , மிகு கழிப்பர். அதற்கேற்பவே அச் சித்திரை வருடப் பிறப்பும் கொண்டாட்டங்களுக்குரிய பூமியிலிருந்து கொண்டு வர் எங்கும் வேண்டிய மட்டும் அறியாமலே துள்ளி விளையா( விசேடமாக யாவராலும் விளை பெற்றது. அக்காலத்தில் வ6 நடைபெறுகின்ற விசேட நி முக்கியமான காவியங்கை அக்கவிதைகளிற்பல தாளகதி அண்ணாவிமார் விளையாட்டு பயன்படுத்தினர்.
இவ்வாறு அவர்கள் 6 எனப்படும். இதில்,இவர்கள் இ வடிவான ஒரிஞ்சிச் சுற்றளவு கம்புகளைக் கையில் வைத்து
墨
வற்றாப்பளை
 
 

Fப்பளை கண்ணகை அம்மன்
臀 O O
- சி வினாசித்தம்/ரி-
ருவகை விளையாட்டு . பெரும்பாலும் இவ் விளையாட்டு லும் இன்றும் நடைபெற்று வருகின்றது. வன்னி நாட்டில் னார் உழுதுண்டு வாழ்பவர்களாகவே இன்றும் ஆதிகாலத்தில் அவர்கள் தங்கள் வயல் வேலைகள் த ஆடல் பாடல்களிலும் விளையாட்டுக்களிலும் கழிப்பது விளையாட்டுக்களில் (கோலாட்டம்) மகிடியாடுதல், ல், காவடியாடுதல்) இளந்தலைப்பாப்பறித்தல், பகிடிக் தலமும் விசாரணையும், கிந்தியடித்தல், தட்டு மறித்தல் கையுண்டு.
டக்காலம் பிரதானமாக மாசி, பங்குனி மாதங்களில் ன்னவர்கள் தங்கள் வீட்டோடு கூடிய சிறுமுயற்சிகளைக் தி நேரத்தினைக் கலை கலாச்சார விளையாட்டுக்களிற் க்காலத்தில் இந்துக்களின் புதுவருடத் திருநாளாகிய
வந்தணையும். அக்காலம் அவர்களது விசேட
காலமாகும். அவர்கள் தங்கள் பொன்விளையும் த பொருட்களால் தமது களஞ்சியங்களை நிறைமீதி குவிந்து கிடப்பதால் அவர்களது உள்ளம் அவர்களை டுகின்ற காலமது. ஆனந்தமான அந்த வசந்த காலத்தில் யாடப்படுவதான இவ்விளையாட்டு வயந்தன் எனப் பெயர் ண்ணிப் பிரதேசத்தில் இருந்த பல கவிஞர்கள் அங்கு கழ்ச்சிகளையும், தேவ, அற்புதங்களையும் வேறு பல ளயும் இனிய கவிதைகளாக ஆக்கஞ் செய்தனர். க்கமைவனவாதலால் அவற்றைத் திறமைசாலிகளாகிய க்களுக்கும் அறுவடை போன்ற பல தொழில்களுக்கும்
பிளையாடுகின்ற விளையாட்டிலொன்றே கோலாட்டம் ரு கைகளிலும் பதினைந்து ஆங்குல நீளமுள்ள உருளை
கொண்டதும், சலங்கை இணைக்கப் பெற்றதுமாகிய க் கொண்டு, சோடி சோடியாக ஒருவரை ஒருவர் பார்த்த
கண்ணகி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக சிறப்பு மலர் 2003.

Page 66
வண்ணம் எண்மரோ பன்னிருவரோ வட்ட வடிவாக நிற்பர். அவர்கள் மத்தியில் ஆசானாகிய அண்ணாவியார் தாளத்தோடு நடுவே நின்று பாட, இவர்களும் பாடிய வண்ணம் தாளலயம் தவறாது கம்புகளை ஒருவரோடொருவர் மாறியடித்துக் கொண்டு, சலங்கைகள் கட்டிய கால்களையும் கதிக்கேற்ப மிதித்து சுற்றிச் சுழன்றாடி விளை யாடுவார்கள். இவ்வாறு இவர்கள் கோல் கொண்டு விளையாடுவதனாலேயே இவ்விளையாட்டு கோலாட்டம் எனப் பெயர் பெற்றது. இதனை கம்படி என்றும் சொல்வர். இதில் உறிபின்னுதல் , ஈர்வாணியிளைத்தல், கொம்பறை (நெற்கழஞ்சியம்) அமைத்தல், சேவலாட்டம், குறங் கூறுதல், வயந்தன் எனப்பலவகையாட்டங்களுள. இவற்றில் ஒன்றாகிய வற்றாப்பளைக் கண்ணகையம்மன் மீது பாடியாடுகின்ற “வயந்தன்” பாடல் இம்மலரை அலங்கரிக்க வேண்டுமெனும் விருப்பால் , பழமை வாய்ந்த இப்பாடலை இங்கு தருகின்றேன். இது நாட்டில் மழையற்று வரட்சியான போது நாட்டுமக்கள் மழையின் பொருட்டம்மனை வேண்டி நேர்கடனாகப் பாடியாடிய வயந்தன் என்பது புலனாகிறது.
வற்றாப்பழுைக் கண்ணகையம்மன் வயந்தன்
66 y
ჭნტ
தானதனாதன - தானதன தானதனாதந்த தானானே - (தான)
சீர்தங்கும் வற்றாப்பளை நகர்வாழ்
செல்வியாங் கண்ணகைத்தாயார் மேல்
ஏர்புகழும் வயந்தன் பாட
எப்பிழையும் பொறு கற்பகமே.
வார்தங்கு சூழுலகம் போற்ற
மாரிதன்மேல் வயந்தன் பாட
ஓர் கொம்பன் காட்டு விநாயகனார்
ஓங்கு மலர்பதந்தான் றுணையே.
கந்தனை முன்னி நினைந்து கொண்டு
கையிலே கம்பு மெடுத்தோமே
வந்தோமே நாங்கள் விளையாட
வங்கிசமுள்ள தெருத்தனிலே,
கருணை மலர்

பங்குனி சித்திரை வைகாசியம்மன்
பங்கயப் பூரணைத் திங்களிலே
எங்கு முலகஞ் சிறந்திடவே
எண்ணியே பொங்கல் புரியவென்று
முன்பான திங்கள் முதற்கிழமை
மூவைந்தெனத் திகழன் நாளில்
அன்பான திங்கட் கிழமையிலே
ஆனதோர் பாக்குகள் தண்டிவந்து
கலைவளர் அட்டமித் திங்களிலே
காசினியோர்கள் வரவேற்க
அலைகடலிலுப்புத் தண்ணிரள்ளி
யந்தணராதவர் கொண்டுவந்து
நலந்தரு வெற்றிலை பாக்குடனே நற்கணி கொண்டு மடைபரப்பி
உலகம் விளங்க விளக்கேற்ற
உண்மையதாய் நின்றெரியுதம்மா
தெய்வகட் டாடியா றன்னருளால்
தேசம் புகழ வளந்தெடுத்து
ஐயமில்லாமலே வெற்றிலையும்
அன்பாக நூலும் வளைந்து சுற்றி
வையக மெங்கும் புகழ்ந்திடவே
வாகுடன் பொங்கியே பூசைசெய்வார்
தையலே முத்து மகமாரி
தாயாரே யுந்தன் கிருபையினால்
வெற்றிலை வாடாது நூலுங்கருகாமல்
வெற்றிமிகு பொங்கலுற்றிடலால்
தெள்ளிதிற் தேசம் மிகச் செழித்து
செல்வங் கொழித்திட நாம் வாழ்ந்தோம்
நீராவியெங்கும் பொருக்கெழும்பி நிற்கும் பயிர்முகம் வாடுதம்மா
தாவிப்பலித்த நம் வான் பயிர்கள்
தரையிற் படுத்திட நீதியுண்டோ
墨

Page 67
காட்டினிலுள்ள குழையுமில்லை காரணமிப்படி யம்மாளே
நாட்டினிலுள்ள சனங்களெல்லாம்
நாயகியே கெட்டுப் போகுதம்மா
பெற்றதோர் பிள்ளைக்குத் தாயடித்தால்
பிள்ளைக்கு வேறோர் துணையுமுண்டோ
உற்றதோர் கோபந்தனைப் பொறுத்து
உவந்தருள் முத்து மகமாரி
சென்ன லரசிக்குச் சல்லி பத்தும்
சேரலரிசி முக்காப் பணமும் அன்னித மில்லாமல் விற்றிடுங்கோ
அம்ம ணிரங்கி மழைதருவார்
வானங் கறுத்து மழைபொழிய
வையக மெங்கும் மிகச்செழிக்க தானந் தருமந் தழைத்திடவே
தாரணியோ ரென்றும் வாழியவே
వడ ఎ 米 Aک
JTTLD6C
சூரியன் உதித்தால் எப்படி தாமரை ம இருந்தால் நம் மனம் எனும் தாமரையும் ஆனந் தாமரையானது தண்ணிரில் இருந்தால்த மனம் கருணை (அன்பு) என்றும் குளத்தில் இ தண்ணிரிலேயே இருக்கும் தாமரையில் தண்ை வேண்டிய தத்துவத்தை இது விளக்குகிறது.
தாமரைத் தண்டின் நூலினால் எப்ப அதுபோல நம் மனத்தின் நினைப்பினால் மாத்த தாமரைப்பூ எப்படி நல்ல வாசனையுடன் திகழ வேண்டும். தாமரைப் பூ எப்படிச் சிவ அதேபோல நம் மனத்தில் ரஜோ குணமும், ஸ் குணம், வெண்தாமரை ஸ்த்வ குணம்.
தாமரைத் தண்டு எவ்விதம் கறுப்பாக இ உடையதாய் இருக்கிறது. தாமரைக் குளத்தில் இருக்கிறதோ அதுபோல நம் மனமானது கட சாந்தமாயும் குளுமையாகவும் இருக்கும்.
வற்றாப்பை

சீருஞ் சிறப்பும் மிகவாழி
செங்கோல் மனுவேந்தன் நூல்வாழி
ஊருமுற் றாருமுடன் வாழி
உற்றதாய் தந்தையர் தாம் வாழி
பாடினோர் தங்கிளை தம்முடனே
பாடுவித் தோர் தங்கள் சுற்றமதும்
பாடிப் படித்து விளையாடும்
பாலரும் நீடூழி வாழியவே
ஆல்போற் றழைத்து மிகக்கிளைத்து ஆறுகது போற்பல வேரூன்றி
மூங்கில் போல் சுற்றமும் தான் தழைத்து முசியாமலென் றென்றும் வாழியவே.
-முற்றும் -
/Y NAMY W 米
DULI
லர்கின்றதோ, அது போல் கடவுள் நினைப்பு தத்துடன் மலர்ந்திருக்கும். 3ான் செழிப்புற்று இருக்கும். அதேபோல் நமது }ருந்தால்தான் சாந்தமாக இருக்கும். ஆனால் னிர் ஒட்டுவதில்லை. பற்றற்ற நிலையில் வாழ
டி பெரிய பிராணியைக் கட்ட முடியாதோ, ரம் எல்லாக் காரியத்தையும் செய்ய முடியாது. திகழ்கிறதோ அதேபோல் நம் மனமும் நல்லபடி ாப்பாகவும், வெண்மையாகவும் இருக்கிறதோ த்வ குணமும் இருக்கிறது. செந்தாமரை ரஜோ
ருக்கிறதோ அதேபோல் நம் மனம் தமோ குணம் தண்ணிர் எப்படி எப்பொழுதும் "ஜில் என்று வுள் நினைப்போடு இருந்தால் எப்பொழுதும்
சுவாமி தத்துவானந்தா
ள கண்ணகி அம்மன் தேவஸ்தான கும்டாபிஷே8, சிறப்பு மலர் 2003.

Page 68
AMAYLAYA YAYMAYA YA
XXXX}OKISKOAK
SåSSYSSN
sa
NNNNNNNN
ஆதியில் ஒருநா சிறுவர்களுக்கு காட்சி கொ கண்ணகி அம்மன் ஒரு கிழவி மக்கள் சாப்பிடுவோம்” என்ற வகிர்ந்து பேன் பார்க்கச் செ தலையை வகிர்ந்து பார்த்தா பயந்தார்கள். பயந்த சிறுவன யாரென வினவினர். அதற்கு வந்தேன்’ என்றாள். (சிலம்பு
அை ஆச்
உறுை உற்று
பின்தான் கண்ணகி விசாகமும் பறுவத்தைச் ே இத்தலத்திற்கு வருடம் ஒரு கரையாத்திரை போவதாகவு பொங்கல் முடிந்த மறுந வழமையாகின்றது. அம்பால் அடியார்களும் அம்பாளைப் பி வருகின்றார்கள். அம்பாை பகுதிகளிலிருந்தும் அடியார்க கரையாத்திரை என்ற பெயர் ெ கூட்டமாக கதிர்காமம் யா சொல்வதில்லை. கரையாத்தின் முடிய வற்றாப்பளை கண்ண அம்பாள் செல்லும் பாதையில்
கருணை மலர்
 
 

பாங்கலும் கதிர்காமம்
660gruISrj56Ogrupi
- ந. மயில்வாகனம்
ள் வற்றாப்பளையில் கண்ணகி அம்மன் மாட்டிடைச் டுத்து மறைந்ததாக வரலாறு கூறுகின்றது. அப்போது வடிவில் காட்சி கொடுத்து சிறுவர்களை “பொங்குங்கோ ார். சிறுவர் பொங்க கிழவி தலையை விரித்து தலையை ான்னாள். ஆச்சியர்மேல் அன்பு மறுக்க முடியவில்லை. ர்கள். தலையெல்லாம் கண்களாக இருக்கக் கண்டு ரத் தேற்றிக் கொண்டாள் கிழவி. அதிசயித்த சிறுவர் குக் கிழவி ‘யான் சோழநாட்டினள். கதிர்காமம் போக கூறல் ) சான்று பகர்கிறது.
மந்திடு மவ்வேளை தன்னில் சியரும் ஈது சொல்வார் றந்திடல் கான் சோழநகர் /வந்தேன் கதிர்காமம்.
என்பதை உணர்த்தி ஒவ்வொரு வருடமும் வைகாசி சர்ந்த திங்கட்கிழமை பொங்கி வழிபடுவீர்களாகில் முறை வந்து பொங்கல் முடிய இங்கிருந்து கதிர்காமம் ம் கூறிய ஆதி வரலாற்றின்படி வற்றாப்பளை அம்மன் ாட்காலை கதிர்காமம் கரையாத்திரை செய்வதும் T இங்கிருந்துதான் கரையாத்திரை புறப்படுவதால் ன்பற்றி, அம்பாளைத் தொடர்ந்து கரையாத்திரை செய்து ளத் தொடர்ந்து கரையாத்திரை செய்வதற்காக பல ள் வற்றாப்பளைக்கு வருவர். இங்கிருந்து ஆரம்பிப்பதே பறும். பல்வேறு இடங்களிலிருந்தும் அடியார்கள் கூட்டம் த்திரை செய்பவர்களை கரையாத்திரீகர் என்று ரயுமாகா. உண்மையில் வற்றாப்பளையிலிருந்து பொங்கல் கி அம்பாள் புறப்பட்டு கரையோரமாக போகும் போது அம்பாளுடன் கூடி அம்பாள் சென்ற வழி தப்பாமல் பின்

Page 69
தொடர்ந்து செல்வதே கரையாத்திரையாகும். அம்பாளைத் தொடர்ந்து கரையாத்திரை செய்வதால் இஷ்டசித்திகளைப் பெறலாம் என்று நம்பினர். நம்பியபடி நற்பலன் பல பெற்றவர்கள் இன்னும் தொடர்ந்து வருடா வருடம் பொங்கல் முடிந்த மறுநாள் கரையாத்திரை போகிறார்கள்.
பொங்கல்
வைகாசி விசாகம் அதையடுத்து பறுவம், அந்தப்பறுவத்தையடுத்து திங்கட்கிழமை வற்றாப் பளைக் கண்ணகை அம்பாளுக்குப் பொங்கல். ஒரு திங்கட் கிழமை பாக்குத் தெண்டி அதற்கடுத்த திங்கட்கிழமை தீர்த்தமெடுத்து அதற்கடுத்த திங்கட்கிழமை பொங்கல் நடைபெறும். ஊரெங்கும் திரள்கின்றார். பொங்கலிடப் பக்தர்கள். ஆயிரங் கண்ணுடைய அம்பாள் கடைக் கண்ணோக்கம் நல்கவேண்டும். ஆயிரங் கண்ணுடைய அம்பாளுக்கு ஆயிரங்கண்பானை, அதனுள்ளே கற்பூரம். சோதி சுடரொளி உப்புத் தண்ணிரில் விளக்கு எரிகிறது. ஆலயத்தில் ஆஹா! என்ன அற்புதம், தீச்சுவாலை, பவளம் போலும் நெருப்புத் தணல் தீக்குளிக் கின்றார்கள். பாற்செம்பு, கரகம், அங்கப்பிரதட்டை, பாற்காவடி என்றெல்லாம் கண் கொள்ளாக்காட்சிகள். வண்ணவேலன், கதிரைக்குமரன் நாமஞ்சொல்லி காவடி ஆட்டம், ஆரார்காவடி, அம்மன் காவடி, தாளத்திற் கிசைந்து சாய்ந்து, சரிந்து மயிலெனத் தோணுது பச்சைப்பசேலென பவளக் கண்ணாடி இறகு. கோலமயில் கூட்டம் போல் ஆலயத்தை வலம் வருகின்றது. அடியார் கூட்டம் அளவிடமுடியா. தொழுகையர், அழுகையர், துவள்கையர் ஒருபால், சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால், ஆடுவர், பாடுவர் எனப் பல பேர்கள். பொங்கற் பானைகள் நிரப்பி வழிந்த பொங்கலுமோ பாற்பொங்கல், பக்குவமான பொங்கல் அருந்திடும் தாயின் உள்ளக் கருணை கூறவும் கூடுமோ, நோய் பிணி தீர்ந்து ஆசிகள் பெற்றனர் அடியார். குளிர்த்தி பாடுகிறார்கள்.
அம்மானை கூறுகிறார்கள்.
பட்டுச்சாத்துகிறார்கள் . வழி வெட்டப்படுகிறது.
«(зоX வற்றாப்பளை

கரையாத்திரை
பரிவாரங்கள் எங்கே! மெய்யடியார் கூட்டம் எங்கே! யாவரும் ஆலயத்தைச் சூழ்ந்து தவம் கிடக்கிறார்கள். உத்தரவு கேட்கிறார்கள். உத்தரவு கிடைத்தவர்கள் அடப்பங் கட்டுகிறார்கள். ஒரு தேங்காய், ஒரு பணங்காசு, ஒருகொத்து பச்சையரிசி, ஒரு பாக்கு, ஒரு வெற்றிலை இவை யாவும் அடப்பத்தில். அடப்பம் அம்பாள் வாசலில், வழிக்குத்துணை வெற்றி வேலாயுதம், வேலைக் கையிலேந்திய வண்ணம் அடியார் கூட்டம். (அ) முத்துக்குமாரசாமி வேல் கூட்டம் (ஆ) சன்னதி வேல் கூட்டம் (இ) இயக்கச்சிச் சாமியார் வேல் கூட்டம் (ஈ) சடையம்மா கூட்டம் ஒருவர் பின் ஒருவராக வேலை முன்னே கொண்டு செல்ல தலையில் அடப்பங்களுடன் ஆலயத்தை வலம் வருகிறார்கள். வழி நடைச் சிந்துபாடிக் கொண்டு. கோபுர வாசலில் வந்து கற்பூரம் கொழுத்தி தேங்காய் உடைக்கின்றார்கள். எல்லோர் கழுத்திலும் உருத்திராக்க மாலை, காவி உடை, நீறு பூசிய மேனிராகக் காட்சி அளிக்கின்றார்கள். அவர்கள் வாய் அரோகரா. அரோகரா. என்று மீட்டுக் கொண்டே இருக்கின்றது. வற்றாப்பளை அம்மனுக்கு அரோகரா, வற்றாப்பளை அம்மனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா, வள்ளி தெய்வானைக்கு அரோகரா, வழிக்குத்துணையாய் வரும் வெற்றி வேலாயுதத்திற்கு - அரோகரா என்று அரோகரா துதி பாடிக் கொண்டிருக்க வற்றாப்பளை அம்பாள் கதிர்காமம் போகும் காட்சி பழவடியார்களுக்கு தோற்றுகிறது. சில அடியார்கள் பக்திப் பரவசமாய் காட்சியளிக்கிறார்கள். சன்னதம் (உரு) பக்தி ஆடுகிறார்கள். அரோகராக் கோஷம் தொடர்ந்து ஒலிக்க, அடியார் கூட்டத்துடன் கதிர்காமம் கரையாத்திரை முதல்வியாம் கண்ணகியார் பயணமாகிறார். வேலேந்தியபடி - வேல்சாமியார் - முன்னே செல்ல ஒருவர் பின் ஒருவராகத் தலையில் அடப்பங்களுடன் அடியார்கள் அரோகராச் சொல்லிக் கொண்டு போகும் காட்சி அருமையான காட்சி அன்றோ! வற்றாப்பளைக் கண்ணகி அம்பாள் கதிர்காமம் போகும் பாதையில் அடியார் கூட்டம் செல்கிறது. சென்றவழி தப்பாமல் செல்கிறார்கள். செவ்வாய்க்கிழமை காலை தண்ணிரூற்று ஊற்றங் கரைப் பிள்ளையார் கோவிலுக்குச் சென்று ஆலயத்தை வலம் வந்து வேலை ஆலயத்தில் ஒரிடத்தில் நிறுத்திக் கொண்டு அடியார்கள் குளித்து, பின் பூஜை செய்து,
ா கண்ணகி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக சிறப்பு மலர் 2003.

Page 70
பூஜை முடிய அவ்வூர் அன்பர்கள் அளிக்கும் அன்னதானத்தை ஏற்றுக்கொண்டு மாலையாக தல பூஜை முடித்துக்கொண்டு அன்னங்கொடுத்த அடியார்களுக்கு - அரோகரா சொல்லி விடைபெற்று மாமூலை என்னும் இடத்திற்குப் போவார்கள். அங்கே அடியார்கள் வரவை வழிமேல் விழியாகக் காத்திருப்பார் இயக்கச்சிச்சாமியார். (தற்போது கூடு விட்டு விட்டார்) அவருடைய தவச்சாலை பெருந்தலமாக மாறுகிறது. அரோகரா ஒலி கேட்கிறது. அடியார் கூட்டம் தவச்சாலையில் வேலை நாட்டி இயக்கச்சிச் சாமியார் கொடுக்கும் தேநீரை முதலில் குடித்துக் கொண்டு அப்பால் அவ்வூரன்பர்கள் வரவேற்று அடியார்களை ஆதரித்து அமுதூட்டி வழியனுப்பி வைக்க கணுக்கேணிப்பிள்ளையார் கோவிலுக்குச் செல்வர். அங்கிருந்து குமுளமுனை கொட்டுக் கிணற்றடிப் பிள்ளையார் கோவிலுக்குச் செல்வர். அங்கே இரண்டு நாட்கள் தங்குவர். அடியார் வரவை வரவேற்று அவர்களுக்கு அன்னமளித்து வழியனுப்பி வைப்பது ஒவ்வொரு கிராமத்திலும் நடைபெறும் . யாத்திரிகர் சமைத்துச் சாப்பிட வேண்டிய தேவை இராது. எனினும் மிகச்சில இடங்களில் சமைத்தே உண்ண வேண்டி நேரும். செம்மலை, கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி, கொக்கிளாய் என்னும் கிராமங்களில் உள்ள தலங்களைத் தரிசித்துக் கொண்டு புல்மோட்டை செல்வர். அங்கே முஸ்லீம்களும், தமிழர்களும் சேர்ந்து வாழ்கிறார்கள். அவர்கள் அடியார்களை வரவேற்று உபசரித்து வழியனுப்பி வைப்பார்கள். அப்பால் திரியாய், கும்புறுபிட்டி, குச்சவெளி என்னும் கிராமங்களுக் கூடாகச் செல்வர். அங்கிருந்து பல மைல் தூரம் நடந்து தான் உப்புவெளி தாண்ட வேண்டும் . வழி நடைச்சிந்துகள் பாடி அம்பாளை நினைக்க அம்பாள் கிருபையால் வழி குறுகி கோபாலபுரத்தை அடைவார்கள். கோபால புரத்திலிருந்து நிலா வெளியைச் சென்றடைவர். அங்கே அடியார்களுக்கு மிகுந்த வரவேற்பு அளிப்பார்கள். மாரியம்மன் கோவில், கண்ணகை அம்மன் கோவில் இரண்டிலும் அடியார்கள் அடப்பங்கட்டுவார்கள். இங்கு இரண்டு நாட்கள் தங்கி யாத்திரையைத் தொடர்வர். கன்னியாய் போகும் பாதை மிகவும் கரடு முரடானது. ஏற்ற இறக்கம் உடையது. நீண்டவழி வடந்து கன்னியாய் செல்வர். அங்கே ஏழு விதமான நீரூற்றுக்கள் பொருந்திய வெந்நீர்க்
கருணை மலர்

கிணறுகள் உண்டு. இது ஒர் சிறந்த தீர்த்தமாகும். பாவநாஸ தீர்த்தமென்று கூறுவர். இராவணன் இதில் தீர்த்தமாடிதாய்க்கு ஈமக் கிரியைகள் செய்தான் என்பது ஐதீகம். இத்தீர்த்தமாடி அங்கிருந்து தென் கயிலாயமாம் கோணேசர் பதியை நோக்கிச் சென்று, திரு கோணமலையை அடைந்ததும் அங்கே சிவன் கோவில் அம்மன் கோவில் இரண்டும் அடியார்க்கு உறைவிடமாக விளங்க, அங்கு அடப்பம் கட்டி இரவு தங்கி, மாலை கோணேசர் தீர்த்தமாடி பாடல் பெற்ற தலமாகிய கோணமாமலை ஏறி பார்வதிதேவியாரோடும் ஈசனைத்தரிசிப்பர், மறுநாள் தம்பலகாமம், கோணசரைத்தரிசிப்பர். இப்படி 108 தலங்கள் சூழ கோணேசர் வீற்றிருப்பதால் ஏனைய தலங்களையும் முறையே தரிசிக்கும் பொருட்டு இங்கே ஒருவாரம் தங்கநேரிடும். திருகோணமலை அன்பர்கள் அடியார்கள் கரையாத்திரை செய்யும் அடியார்களை பெரிதும் மதிப்பவர்கள். குருலிங்க சங்கம வழிபாடு நிரம்பியவர்கள் இறைவனோ “தொண்டருள்ளத் தொடுக்கம் தொண்டர்தம் பெருமை சொல்லவும் அரிதே' என்று கரையாத்திரை செய்யும் அடியார்களை வணங்குவர். போற்றி மதிப்பர். நெய்ப்பொரியல், பால், தயிர், தேன் கூட்டி மிக்க சுவையும் புனிதமும் ஒருங்கே அமைய அமுதமளிப்பர். சுருங்கச் சொல்லின் பிரமாதமான உணவுகள் அடியார்களுக்கு கொடுப்பர். அடியார்களை இருத்தி அவர்கள் முன் உணவு படைத்து அடியார்களுக்கு தீபதூபம் காட்டி அடியார்களை வணங்கி "சுவாமி பசியிருந்த பிழையைப் பொறுத்துக் கொண்டு சாப்பிடுங்கள்” என்று வேண்டிக் கொள்வர். அடியார் முகம் வாடினால் அம்பாள், முருகன் முகம் வாடியதற்குச் சமமென்று அச்சம் )ازتقl? கொண்டவர்களாக மிகுந்த பய பக்தியுடன் நடந்து கொள்வர். கரையாத்திரை அடியார்களுடன் வற்றாப்பளை அம்பாளும் மானிட வடிவமெடுத்து யாத்திரை செய்து கொண்டிருப்பதனாலேயே இவர்கள் இவ்வாறு பக்தி சிரத்தை காட்டுகிறார்கள். கொக்கட்டிச்சோலை சென்று சிவன் கோவிலை அடைவர். அங்கே சுயம்புலிங்கம் ஒன்றிருக்கிறது. இலிங்கங்களில் தலை சிறந்தது சுயம்புலிங்கம். சுயம்புலிங்க மூர்த்தியை இங்கே தரிசித்த பின்னர் சாந்தமலை செல்வர். அங்கே குன்றிலாடும் குமரன் கோவில் கொண்டிருக்கிறான். குன்றின் அடிவாரத்தில்
墨

Page 71
கேணியும் பழைய கோவில் இடிபாடுகளும், மரஞ்செடிகளால் மறைந்து கிடக்கின்றன. புதிதாக குன்றின்மேல் ஆலயம் கட்டுகின்றார்கள். இங்கே தரிசனம் செய்த பின்னர் வனத்தில் இருக்கும் கெளdனதாரி ஒருவரைக் காணலாம். யோக சாதனங்களுடன் வாழ்கிறார். தனித்து வனத்தில் இருக்கும் இவரின் தவநிலை அதிசயமானது. அவரின் ஆசியைப் பெற்றுக் கொண்டு மண்டூர் கந்தனிடம் செல்வர். அங்கே இரவு தங்கி பூசை கண்டு கொள்வர். கதிர்காமத்தைப் போல் வாய்கட்டித்தான் பூசை செய்வர். வள்ளி தெய்வானைக்கு புறம்பான ஆலயங்களும் உண்டு. நீர்வசதி பொருந்த, விருட்சங்கள் நிழல் கொடுக்க அமைதியான ஒரு வழிபாட்டுத்தலமாக இத்தலம் சிறந்து விளங்குகின்றது. மண்டூரிலிருந்து அமிர்தகழி சென்று அங்கு ஒருநாள் தங்குவர். இங்கே சீதாபிராட்டியார் மணலால் சிவலிங்கம் ஸ்தாபித்து பூசை செய்ததாக ஐதீகம் கூறுகிறார்கள். சீதாபிராட்டியார் ஆடும் பொருட்டு தோற்றிய தீர்த்தம் இங்கே உண்டு. இதன் பெயர் மாமாங்கத் தீர்த்தம் என்பதாகும். மாமாங்கத் தீர்த்தம் ஆடி விநாயகரை வழிபட்டு இங்கிருந்து புறப்பட்டு செல்வர். மட்டக்களப்புப் பட்டணத்தை அடைந்து அங்கே பல தலங்களையும் தரிசித்துக் கொண்டு யாத்திரையைத் தொடர்வர். பின் கிளிவைட்டியை அடைந்து அம்பாளைத் தரிசிப்பர். இங்கிருந்து புறப்பட்டு வெருகலம்பதியை அடைவர். வெருகல் தீர்த்தமாடி ஆலய தரிசனம் செய்வர். அண்மையிலிருக்கும் வனத்தில் ஓர் குன்று. அக்குன்றிலிருந்து ஒருவர் தவமேற்றுகிறார். இவரோ முருகபக்தர். இவரைத் தரிசித்து ஆசிகள் பெற்றுச் சென்றால் நீண்டவழி போக நேரும். வழிநடைச் சிந்து, சிவனாமவழி அரோகரா துதி முதலிய பக்திப் பாடல்களையும் பாடியவாறு வழி நடந்தகளை சற்று மில்லாதவாறு சங்கு மாங்கண்டியைச் சென்றடைவர். செல்லும் பாதையில் வேடர் வாழும் கிராமங்கள் உண்டு. அவ்விடங்களில் அன்னதானம் கொடுக்கும் வழக்கம் இல்லை. மர நிழலில் தங்கி சமைத்துச் சாப்பிடுவர். சங்கு மாங்கண்டிப் பிள்ளையார் வனத்தின் மத்தியல் அடியார்கள் ஏதும் கொண்டு வருவார்கள் என்று காத்து கொண்டிருப்பர். வன விலங்குகளும் குரங்குக் கும்பலும் இங்கே நிரம்பக் காணப்படும். பிள்ளையாருக்குப் பொங்கி மோதகம் அவித்து படைத்து
墨 வற்றாப்பலை

வணங்கிடுவர். இங்கிருந்து பொத்துவில் போகவேண்டும். போகும் வழியோ மிக நீண்டது அதனால் அடியார்கள் அரோகரா, அரோகரா, அரோகரா என்று கூறிக் கொண்டு செல்வர். அரோகரா என்ற ஒலி மீட்கவே அடியார்கள் பொத்துவிலை அடைவர்.
பொத்துவில் என்னுமிடத்தில் ஒரு வாரம் தங்குவர். இதிலிருந்து புறப்பட்டால் சனசஞ்சாரம் குறைந்து காணப்படும். கடை தெருக்கள் இல்லை. எனவே காட்டுப்பாதைக்குக் கொண்டு செல்லத் தேவையான மிளகாய்த்தூள், அரிசி, காய்கறி, தேங்காய், மா, கற்பூரம் முதலிய பொருட்களை போதிய அளவு வாங்கி ஆயத்தஞ் செய்வர். காசு தேவையானவர்கள் தங்கள் தங்கள் ஊரில் இருந்து தபால் தந்தி மூலம் பணத்தை வரவழைத்துக் கொள்வர். இந்த இடம் தப்பினால் கிட்டத் தட்ட பத்து நாட்களின் பின் கதிர்காமத் தபாற் கந்தோரைக் காணலாம். பொத்துவிலை விட்டுப் புறப்பட்டு காட்டில் நாவல் ஆறு என்னும் ஆற்றில் இரவு அடப்பங்கட்டி தங்குவர். இங்கே தீவளர்ப்பர். யானைகளும் இந்த ஆற்றில் தண்ணிர் குடிக்க அடியார்களும் ஒரு பக்கத்தில் தண்ணிர் குடிப்பர். ஆனால் அம்பாள் கிருபையாலும் முருகன் கிருபையாலும் ஒரு தீங்கும் நேர்வதில்லை. காலை இங்கிருந்து புறப்பட்டு மத்தியானம் பாணகை என்னும் வேடர் கிராமத்தை அடைவர். இங்கே சிங்களவர் தமிழர் இருசாதியாகும் கலந்து மணமுடித்து ஒற்றுமையாகவே வாழ்கிறார்கள். இவர்கள் இப்போது திருத்தமடைந்து பள்ளிக்கூடம் சென்று படிக்கிறார்கள். இங்கிருந்து மத்தியானம் புறப்பட்டு மாலை சந்நியாசி மலையை அடைவர். அடர்ந்த காட்டுமத்தியில் இம்மலை இருக்கின்றது. இங்கே ஆதியில் சந்னாசம் (சன்னியாசி) ஒருவர் தவமியற்றினார். அவரடியில் இரவு தங்குவது வழக்கம் அவர் இப்போது இல்லை வழமைபோல் அவ்விடத்தில் தங்கித்தான் போகிறார்கள். மலையில் கட்டிடங்கள் கட்டப்பட்டதற்குச் சான்றுகள் உள. தூண்கள் பழங்காலத்துச் செங்கட்டிகள் உண்டு. இங்கே கேணி ஒன்றும் உண்டு. இது தண்ணிர் குடிக்கப் பெரிதும் உதவியாக விளங்குகின்றது. காட்டில் கிணறு இல்லை. இதன் உதவிதான். சன்னியாசி மலையின் அடியில் ரொட்டி, அவல் நிவேதிப்பர். பெரிய தீவளர்த்து அதைச் சூழ்ந்து அடியார் வீற்றிருப்பர்.
ா கண்ணகி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக சிறப்பு மலர் 2003.

Page 72
தேவாரம் திருவாசகம் பாடுவர். ஒரே ஆனந்தமும் அதிசயமுமாக அன்றிரவு இருக்கும். வனத்தின் மத்தியில் அடியார் கூட்டம், மிருகங்களின் ஒலி ஒருபுறம் அடியார் பாடல் ஓசை ஒருபுறம், ஒரு புதிய சூழல். இங்கிருந்து தீயை அணைத்துவிட்டுப் புறப்பட்டுச் சென்றால் சிறு அடிப்பாடு ( சிறு ஒற்றைக்கால் பாதை ) தப்பாமல் செல்ல வேண்டும். வாகனப் புழக்கமில்லை. சன நடமாட்டம் இல்லை. இப்படியான காட்டில் ஆறு குறுக்கிடும். ஆற்றின் ஆழம் யாரறிவார். முருகன் திருநாமமும் அம்பாள் திருநாமமும் ஒலிக்க அடியார்கள் வழி நடப்பர். வழிக்குத் துணையான வெற்றி வேலாயுதத்தின் பின் அடியார்கள் சென்று எதுவித கஷ்டமுமின்றி உகந்தமலையை அடைவர்.
உகந்தை மலையைப் பற்றி ஒரு ஐதீகம் உண்டு. கதிர்காமத்தில் முருகன் வள்ளி திருமணம் முடித்து வீற்றிருந்தகாலை தெய்வானை பழனியிலிருந்து இது அறிந்து பக்தன் மாணிக்கவாசகனாம் பெருமுனிவனை முருகனை அழைத்து வரும்படி ஏவ அவர் கதிர்காமஞ் சென்று அறுகோணத்தில் முருகனை மந்திரித்துக் கொண்டிருக்கையில் முருகன் ஈர்க்கப்படுகிறார். அந்த வேளை முருகன் அறிந்து வன்னியம்மனுடன் இங்கே வந்தார். வரும்போது கரையோரமாக கடல்மார்க்கமாக தங்கக் கப்பல் வெள்ளிக் கப்பல் என தனித்தனிக் கப்பலில் வந்து உகந்தையில் உகந்து வீற்றிருப்பதாக ஐதீகம். இங்கே அவர்கள் ஏறிவந்த தங்கக் கப்பல் வெள்ளிக் கப்பல் இரண்டும் கிடக்கக் காணலாம். அவர்கள் ஆடிய முப்பத்திரண்டு தீர்த்தமும் மலையில் இன்றும் விளங்குவதைக் காணலாம். இத்தலத்தில் முருகனுக்கு ஒர் ஆலயமும் உண்டு. இங்கு குடிகள் இல்லை, அன்பர் ஒருவர் கட்டிய ஆலயம், மடம் கிணறுகள் மாத்திரம் உண்டு. இத்தலத்தில் இரண்டு நாட்கள் தங்குவர். அதன் பின் வேடர் வாழும் பூமுனையைத் தாண்டி குமுக்கன் ஆற்றங்கரையில் மத்தியானம் விடுதிவிடுவர். இவ்வாறு வற்றும் பெருக்குமுள்ளது. ஆனால் அடியவர்களை விழுங்கியது என்றுங் கிடையா. இவ்வாற்றோரத்தில் சமண்டலை மரங்களும் சில பூமரங்களும், புளியமரம் விளாத்தி மரங்களுமுண்டு. பூமரங்களில் பூவெடுத்து வேலுக்குப் பூசை செய்வார்கள். இவ்விடங்களில் உள்ள மரவேரில் தலையை வைத்து துயில்வர். சருகுகளைக் கூட்டித்
கருணை மலர்

துப்பரவு செய்தால் அதுவும் ஒரு இரம்மியமான உறைவிடமாக இருக்கும். காட்டில் அசுங்கிலியங்கள் இல்லை துப்பரவாக இருக்கும். சமைப்பதற்கு அல்மினிய பாத்திரங் கொண்டுசெல்வர். சிலர் "கவ்வன்கேற்” பேணியில் சமைப்பர். குறைந்த அளவு பாத்திரங்களே கொண்டு செல்வர். சிறு பாத்திரம் பேணி போன்றவற்றையே வாளிக்குப் பதிலாகப் பாவிப்பர். ஒருவரிடமுள்ளதை முற்றவர்களுக்கும் கொடுத்து உதவுவர். சமைக்க வசதியில்லாமல் வரும் அடியாருக்கும் சாப்பாடு கிடைக்கத்தான் செய்யும். இது தாயின் திருவருள். குமுக்கனிலிருந்து புறப்பட்டால் ஒரே வனம். பாதை கிடையாது. மனித சஞ்சாரம் கிடையா. மான்கூட்டம் ஆயிரம், மரைக்கூட்டம் ஆயிரம், மயிற் கூட்டம் ஆயிரம், யானைக் கூட்டம் ஆயிரம், காட்டெருமைக் கூட்டம் ஆயிரம், பன்றிக்கூட்டம் ஆயிரம்,கொக்கினமும் குருவியினமும் ஆயிரம் ஆயிரம் என்னும் அளவில், இவை கண்கொள்ளாக் காட்சி, கானல் நீர் சில இடங்களில் தோன்றும் தண்ணீர் கிடையா. இந்த இடத்தில் கையில் தண்ணிர் கொண்டு செல்ல வேண்டும். கொண்டு செல்லாதவர்களும் தண்ணீர் குடிக்கிறார்கள். காட்டில் இடைவெளியில் கிழவி தண்ணீர்ப் பேணியுடன் நின்று தாகசாந்தி செய்துவைக்க சிங்களச் சிறுவன் வழிமாறிய அடியவருக்கு சாமி இந்த நேரில் போங்கோ என்று சொல்ல அடியார்கள் வழிமாறாமற் செல்வர். கிழவியாரும் சிங்களச் சிறுவனும் யாவர்? வற்றாப்பளைக் கண்ணகையாரும் கதிர்காமக் கந்தனுந்தான். வாதரை வெட்டையில் வேப்ப மரத்தடியில் அடப்பம் கட்டுவார்கள். மார்க்கண்டு முதலாளி என்னும் அன்பர் இங்கே இரண்டு கிணறுகள் கட்டி வைத்திருக்கிறார். விளாத்தி மரங்கள் தண்ணீர்ச் செம்பளவு பெரிய தேன்போலும் விளாம்பழங்களைக் கொட்டிக் கொண்டிருப்பதைக் காணலாம். அங்கு மனிதரில்லை. பன்றிக்கூட்டமும் யானைக் கூட்டமும் தான் சாப்பிட்டுக் கொண்டிருக்கக் காணலாம். மயிலிறகும், மான் மரைக் கொம்புகளும், புலிப்பல்லும், புலிநகமும் கொட்டுப்பட்டுக்கிடக்க அடியார்கள் இவற்றை மெல்லென நீக்கிக் கால் வைத்துச் செல்ல நேரும். உடல் வேலம் பற்றைகளும் முட்களும் நிரம்பக் காணலாம். யானைகள் முன்னே செல்ல அடியார் கூட்டம் பின்னே செல்ல மானினம் அவர்களைத் தொடர வள்ளியம்மா வள்ளியம்மா என்று கூப்பிட்டு மகிழ்வதும்
அடியார் வழமை.

Page 73
காட்டில் விளாம்பழம், பாலைப்பழம், துவரம்பழம் நிறைந்து கிடக்கும். புளியமரங்கள் பழுத்திருப்பதைக் காணலாம். தங்கள் தேவைக்குப் பறிதெடுக்கலாம். சில இடங்களில் காட்டில் முருங்கைக்காய் பலாக்காய்களும் உண்டு. நாவல்மடு என்னும் இடத்தில் அடுத்தபடி தங்கி இரவு கழிய அதிகாலை புறப்பட்டால் கடும் நடை நடந்து கள்ளவியாளையில் ஒருக்கால் தரித்து வியாளையை அடைவர். இங்கே ஒரு இரவு தங்குவர். இது மாணிக்க கங்கையின் தொடர். தீர்த்தமாடி மறுநாள் புறப்பட்டு 1 மணியளவில் மலைகண்டவெளியை அடைவர். இங்கு நின்று பார்த்தால் கதிரைமலை உச்சிதெரியும். இந்த இடத்தில் அவல் குழைத்து வைத்துக் கற்பூரங் கொளுத்தித் தேங்காய் உடைப்பது வழக்கம். இங்கே சில அடியார்கள் கதிர்க்கந்தனைக் கண்டதேபோல் உணர்ச்சிவசப்பட நேரும். ஆடுவர் பாடுவர் அரோகரா சொல்லுவர். இந்த அளவிலேயே கதிரைமலைத் தரிசனம் கிடைத்த ஆனந்தம் தோன்றும். தோன்றவே விரைந்து நடந்து மத்தியானம் கட்டகாமத்தையடைவர். கட்ட காமத்திலிருந்து கதிர்காமம் எட்டு மைல். கட்டகாமத்தில் குடிகள் இல்லை. அழகிய தாமரைத் தடாகம் உண்டு. நீராடிப் பூப்பறித்து பூசைசெய்து குளக்கரை மரங்களின் அடியில் சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டு கதிர்காமம் மணக்குதென்பர். தங்கார்,தரியார் ஆவல் மீதுர மாலை நான்கு ஐந்து மணியளவில் கதிர்காமம் புண்ணிய தலத்தையடைவர். வற்றாப் பளையிலிருந்து புறப்பட்டு (43) நாற்பத்து மூன்றாவது நாள் கதிர்காமம் கரையாத்திரை முற்றுப்பெறும்.
முதலில் முடி, தாடி இறக்கி மாணிக்க கங்கையில் தீர்த்தமாடுவர். கங்கைக்கரையில் அன்னதான மியற்றியே கங்கை தாண்ட வேண்டுமென்பது மரபு, அதன்படி செய்தபின் முதலில் முத்துலிங்கசுவாமியும் வள்ளித்தாயும் அடியார் தரிசனைக்கு வாய்த்தபேறாக ஆலயம் அமைந்திருக்கிறது. மகாதேவாலயத்தில் முருகன் வள்ளி தெய்வானையுடன் வீற்றிருக்க வலது பக்கம் மாணிக்கப்பிள்ளையார் வீற்றிருக்கிறார். கதிர்காமம் கரையாத்திரை செய்யும் அடியார்கள் செல்லக் கதிர்காமஞ் சென்று பிள்ளையாரை வணங்கப் பின்நிற்பதில்லை. அதன்பின் கதிரைமலைத் தரிசனஞ் செய்வர். சிறுவரும், வயோதிபருங் கூட மலையேறி இறங்குங் காட்சி மிகவும் அற்புதமானது, கதிர்காமத்தில்
வற்றாப்பளை

பழனியாண்டவர், தெய்வாணையம்மன் இருவருக்கும் தனித்தனிக் கோவில்கள் உண்டு. இவற்றை அடுத்து அசுரன் மலையும் ஒன்று உண்டு. இங்கே மூர்த்தி தலம் தீர்த்தம் ஆகிய மூன்று விசேடங்களும் ஒருங்கே அமைந்திருப்பது உண்மையே.
மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாக ஆடினற்கு வார்த்தை சொல்லச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே.
அடியார் கூட்டம் கரையாத்திரை தொடர்ந்து கொண்டிருக்கும். அடியார்கள் இரவு வேளைகளில் ஓரிடத்தில் தங்குவது வழக்கம். பகலில் நடந்து செல்வர். வாகனங்களில் ஏறமாட்டார்கள். சில இடங்களில் பகலிலும் தங்குவர். குமுளமுனையில், திருக்கோணமலையில் 5, பொத்துவிலில் 5, உகத்தைமலையில் 2 நாட்கள் தங்க நேரும். தங்குமிடங்களில் அடியார்கள் கூட்டம் கூட்டமாக
இருப்பர்.
வேல் கூட்டம் வேலுக்குப் பக்கத்தில் அடப்பங்களைக் கட்டி வேலுக்குக் காலை மாலை பூசை செய்து பஜனையும் பக்திப்பாடல்களும் பாடிக் கொண்டிருப்பர்.
சாதுக்கள் ஒரு கூட்டமாக இருப்பர். சற்சனர் பலர் அவர்கள் கூட்டத்தில் குழுமி இருந்து யாத்திரை, மகிமை, அம்பாள் முருகன் மகிமை பதி, பசு, பாசத்தின் உண்மைத் தத்துவங்கள் பற்றிப் பேசிக் கொண்டிருப்பர்
ஞானிகள், இவர்களும் கரை யாத்திரை தொடர்ந்து தங்கும் இடங்களில் ஒரு பக்கமாக இருப்பார்கள். இவர்களடியில் ஒரு கூட்டம், கைரேகை பார்ப்பதும் நினைத்தகாரியம் சொல்வதும் இஷ்ட தெய்வ வழிபாடுகள் நன்மை தீமைப் பலாபலன்களை அறியும் ஆர்வத்தினர், ஒரு கூட்டமாகக் காணப்படுவர்.
யோகிகள் தனித்துத் தனித்து நிட்டைகூடி கண்மூடி மெளனியாக இவர்கள் இருப்பர். இடையறா தவமுயற்சியுள்ள இவர்கள் ஒரு புறம் இருப்பர்.
கண்ணகி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக சிறப்பு மலர் 2003

Page 74
ஏனைய அடியார்கள் தேனி, பூக்கள் தோறுஞ் சென்று தேன் சேகரிப்பதைப் போல் எங்கெங்கே நல்லன, நறியன உண்டோவென, தேடி பக்திப்பசியையும் தாகத்தையும் தீர்க்க ஒரு கூட்டம் சுழன்று கொண்டிருக்கும். இவ்வாறு அடியார் கூட்டத்தினர் பல திறத்தினராய்ப் பல படியினராய்க் காணப் பட்டாலும் ஒரே இடத்தில் காணும்போது ஒரு ஆனந்தம். மாணிக்கவாசகருக்குக் குருந்தமரத்தடியில் சிவபிரான் உபதேசஞ் செய்தாரென்ற ஞாபகம் உடனே வரும். மெய்யடியார் கோலங்காண்டல் இனிதே இனிதே.
யாத்திரையின் போது அடியார்கள் பலவிதமான விரதங்களையும் அனுட்டிப்பர் (அ) சிலர் மெளனவிரதமிருப்பர். மெளனவிரதமாவது இறைவன் திருநாமத்தை மனதில் நினைப்பதன்றி வாயினால் ஒரு வார்த்தையும் பேசாதிருத்தல் (ஆ) ஒரு நாளைக்கொரு போது உண்டல்: காலையில் காலைக்கடன் முடித்துப் பூசைமுடித்து மத்தியானஞ் சாப்பிட்டால் மறுநாளும் மத்தியானமே உணவு உட்கொள்ளல். இடையில் காலை இரவு வேளைகளில் உணவைத் தவிர்த்துக் கொள்வர் (இ) வழியில் முக்கிய தலங்களில் சிலர் தீக்குளிப்பதை விரதானுகூடிடானமாகச் செய்வதைக் கடைப்பிடிப்பர் (ஈ) சிலர் யாசகஞ் செய்து (மடிப்பிச்சை எடுத்து) கொண்டு போய் அதை அன்னதானங் கொடுப்பர் (உ) வேறுசிலர் முருகன் பக்திப்பாடல்கள் பாடி புத்தகரூபஞ் செய்து கொண்டு வந்து வழிநெடுகப் பாடி விற்று அப்பணத்தை அடியவருக்கே சேரச் செய்வதை நெறியாகக் கொள்வர் (ஊ) சிலர் சாப்பிடாமல் பலகாரம் மட்டும் சாப்பிட்டுக்கொள்வர். (எ) கந்தபுராணம் படித்து பயன் சொல்லிக் கொண்டுபோவதையும் சிலர் தம் நெறியாகக் கொள்வதும் உண்டு. வழியில் தங்குமிடங்களில் கந்தபுராணத்தைப் படித்துப் பயன் சொல்லிக் கொண்டு போவார்கள். இப்படி அடியார்கள் நெறிமுறைகள் விரதங்கள் பக்தியில்லாதவர்களுக்கும் பக்தியை ஊட்டுந் திறத்ததாய் அமைந்திருக்கும்.
பலப்பல படியான அடியார்கள் யாத்திரை செய்தாலும் அவர்கள் ஒருவரோடு ஒருவர் முரண்படார். இனிக் கரையாத்திரை செய்ய உத்தரவு
கருணை மலர்

வேண்டுமென்று கதைப்பதைக் கேள்விப் பட்டிருக்கிறோமல்லவா! ஆம் உத்தரவு வேண்டும். வற்றாப்பளை அம்மன் கோவிலில் உத்தரவு கொடுக்கப்படுகிறது. இந்த உத்தரவுக்காக நாட்டின் பலபாகங்களிலுமிருந்தும் பிறநாட்டிலிருந்தும் வற்றாப்பளை அம்மன் கோயில் பொங்கலன்று வருமடியார் பொங்கல் முடிய செவ்வாய் அதிகாலை ஆலய முன் வாசலில் காத்திருப்பர். அம்பாள் கிருபையால் உத்தரவு கொடுக்கப்படுகிறது. அகக்கண் திறக்கப்பட்டு யாத்திரை வழிகாட்டப்படுகின்றது. சிலருக்கு கனவில் உத்தரவு கொடுக்கப்பட்டிருக்கும் வேறு சிலருக்கு அம்பாள் அன்பர் ஒருவர் உருவந்து சன்னதத்துடன் ஆடி உத்தரவு கொடுப்பார். யாத்திரை செய்யுந் தீர்மானமில்லாமலே வழிபாட்டுக்கென வந்தவர்களுக்கும் சில சமயம் உத்தரவு கொடுக்கப்பட்டால் அவர்கள் பெண்டிர் பிள்ளைகள் தமது சொத்து உத்தியோகம் ஒன்றையும் பொருட்படுத்தாது கரையாத்திரை தொடர்வார். அப்போது அவர் விம்மி அழுவார். சிலவேளை தன்னை மறந்து ஆடுவார். பாடுவார் உறவினர் நண்பர் யாரையும் பொருட்படுத்தார். எல்லா முகங்களிலுந் தெய்வ ஒளி (எல்லாஞ்சிவமயம்) கண்டு வணங்கி சுவாமி என்று அழைப்பதன்றி மனைவியென்றோ, மக்களென்றோ கருதாதவராய்க் காணப்படுவார். நினைவெல்லாம் யாத்திரையின் நினைப்பாகவே இருக்கும். அவரை இடைமறித்து வைப்பதற்கு எடுக்கும் முயற்சிகள் தோல்வியாய் முடிய அதனைக் கண்ட உற்றார் உறவினர் அவருக்கு வழிச்செலவு கொடுத்து அனுப்பி வைப்பர், வழிச் செலவு கொடுக்க ஒருவருமில்லாதவரும் அம்பாள் கிருபையால் யாத்திரை தொடர்வாரின்றித் தரியார். இப்படிப் பட்டவர்களில் சில அதிசய சக்திகள் இருப்பதையும் காணலாம். அவர் வாக்குகள் பலிக்கும் நினைத்தது நடக்கும். சொல்வதெல்லாம் சொல்லியபடி நடக்கும். இவை அம்பாளின் உத்தரவால் அம்பாளால் கிடைக்கும் வரப்பிரசாதமாகும். இப்பேறு யாத்திரை முற்றுப் பெறும்வரை நிலைக்கும். யாத்திரை முடிந்து அவர் வாழ்க்கை செவ்வியதாக இருக்கும். தீர்த்த யாத்திரை கைமேல் பலன் என்றது ஆன்றோர்
வாக்காகும்.
墨

Page 75
அடியார்பெருமை
யாத்திரையால் அடியார் உறவு வளரும் பக்தி பெருக்கெடுக்கும். முத்திநெறி அறிந்தவராவர். மூர்த்தி தலம் தீர்த்தம்முறையாக ஆடியவராதலால் பாவம் தீர்ந்து ஞானகுரு கிடைக்கப்பெறுவர் சக்திதான் சிவத்தைக் காண்பிப்பவள். ஆதலால் கண்ணகி அம்பாள் கிருபையால் ஞானபண்டிதன் தந்தைக்குபதேசஞ் செய்தவன் - ஏழுமலைக்குரு நாதன் - சிவசுப்பிரமணியக் கடவுள் பாதந் தரிசித்து உய்ந்தனர் அடியார். அடியார் பெருமையை ஒளவையார் கூறிப்போந்தாரே. புவனம் பெரிது புவனமோ அரவினுக்கொருதலைப் பாரம் அரவமோ உமையவள் சிறுவிரல் மோதிரம் , உமையவள் இறைவன் பாதத்து ஒடுக்கம், இறைவனோ தொண்டர் உள்ளத் தொடுக்கம். தொண்டர்தம் பெருமை சொல்லவும் அரிதே.
அற்புதங்கள்
கரையாத்திரையின் முதல்வி வற்றாப்பளைக் கண்ணகி அம்பாள் என்றும், அடியார்கள் அம்பாளைத் (தொடர்ந்து) பின்பற்றி யாத்திரை செய்து வருகிறார்கள் என்றும் பார்த்தோம். அடியார்களுடன் சேர்ந்து கரையாத்திரை செய்யும் அம்பாள் சில அற்புதங்கள் காட்டிக்கொண்டு செல்வது வழக்கம்.
கரையாத்திரை செய்து கொண்டிருந்த பெண் வழியில் வயிறு நொந்து பிரசவ வேதனைப் பட்டாள். அப்போது ஒரு கிழவி வடிவில் அம்பாள் அப்பெண்ணை அணுகி ஆறுதல் கூறிக் கூட்டிக் கொண்டு போய் ஒரு பற்றையும் மரமும் ஒதுக்குமாயமைந்த இடத்தில் தங்க வைத்தார். பிரசவம் பார்த்து குழந்தையைப் பெற்று மூன்று நாள் மட்டும் அங்கே தங்கினர். ஏனை யாத்திரிகர்கள் போய்விட்டார்கள் இது நடந்தது குமுக்கனுக்கும் நாவல் மடுவுக்குமிடையில். மூன்றாம் நாள் அந்தக்கிழவி குழந்தையைக் கையில் ஏந்திக் கொண்டு போக குழந்தையைப் பெற்றதாய் மெல்லெனக் கால் எடுத்து வைத்து நடக்க கரை யாத்திரை தொடர்ந்தனர். சிறிது நேரத்தில் பார்த்தால் அடியார் கூட்டம் தெரிந்தது. அந்த அளவில் இனிக் கிட்டத்தான் கதிர்காமம். அடியார்கள் அதோ செல்கிறார்கள். கூடிக்கொண்டுபோ. இந்தா குழந்தையைப்பிடி என்று கிழவி குழந்தையைத் தாய் கையில் கொடுத்த உடனே
வற்றாப்பை

மறைந்தாள். இந்த அதிசயத்தைக் கண்ட பெண் வற்றாப்பளைக் கண்ணகை அம்பாள்தான் தனக்குதவியது என்று உணர்ந்தாள். அடியார் கூட்டத்தினருக்கும் இந்த அற்புதத்தைக் கூறி சிறிது தூரம் நடக்க மாணிக்க கங்கையை அடைந்தனர்.
குழந்தை இல்லாத ஒருவர் பிள்ளைப்பாக்கியம் கேட்டு யாத்திரை செய்தார். ஒரு பெண், மேல் முழுவதும் சிரங்கு நிறைந்த குழந்தையைக் கையில் ஏந்திக் கொண்டுபோய் “கையுளைகிறது சுவாமி இந்தப் பிள்ளையைக் கொஞ்சம் பிடியுங்கோ” என்று கேட்டாள். அதற்கு அவர் “இந்தச் சிரங்கோடை தூக்கிறதோ” வென்று கூறி மறுத்துவிட்டார். அன்றிரவு அவருக்குக் கனவில் “நீ நான் தந்த குழந்தையைத் தூக்க மறுத்தாய் உனக்குக் குழந்தை இல்லை” என்று கூறக் கேட்டு விழித்தெழுந்தால் கனவு. இது விடயத்தை அடியார்களுக்குக் கூறி அவர் துக்கப்பட்டார்.
உகந்தை மலையில் தங்கியிருக்கையில் நாகர் கோயிலில் இருந்து வந்த அடியார் ஒருவர் காணாமற் போனார். அடியார்கள் தேடிக்கண்டுகொள்ள முடியவில்லை. நித்திரையாய் இருந்த அடியேனுக்கு அம்பாள் கனவிலே, மறைந்துநின்ற இடம்கூற அதன்படி அடியவரைக் கண்டுபிடித்தோம். இது நடந்தது 1973ஆம் ஆண்டு.
கள்ளவியாளையை கடந்து செல்லவேண்டிய இடத்தில் படம் (MAP) கொண்டு முன்னே சென்றவர்கள் வழிமாறிப்போனார்கள். இதைக் கண்ட இயக்கச்சிச்சாமியார் கண்ணைமூடிப் பார்க்கையில் செல்ல வேண்டிய சரியான பாதை அவருக்குக் காட்டப்பட்டது. அவர் முன்னே செல்ல ஏனைய அடியார்களும் அவ்வழியே போனார்கள். இது 1964-ஆம் ஆண்டு அடியேன் யாத்திரை செய்தபோது நடந்தது.
யாத்திரை செய்து கொண்டிருக்கும்போது சில சந்தர்ப்பங்களில் அசரீரி வாக்குகளும் கேட்பதுண்டு இதைச் சில அடியவர்கள் கேட்டிருக்கிறார்கள். பலர் அறிந்திருக்கிறார்கள். இன்னும் அநேக அற்புதங்கள். காட்டில் 5 நாட்கள் நடக்க வேண்டும். மனிதசஞ்சாரங் கிடையாத இடம், பாதை ஏதுங் கிடையா. கதிர்காமங்
ா கண்ணகி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக சிறப்பு மலர் 2003.

Page 76
கரையாத்திரை போகும் அடியார் வருடம் ஒருமுறை போவதன்றி வேறெவரும் அக்காட்டில் பிரவேசித்தறியார். வனவிலங்குகள், யானை, புலி, கரடி, பன்றி, மான், மரை, காட்டெருமை புள்ளினங்கள் அடியவரைக் கண்டால் வழிவிட்டுக் கொடுப்பதுமல்லாமல் துன்பஞ் செய்யமாட்டா. ஆறுகளில் அடியார்கள் குளிக்கும் போதே யானையும் ஒருபுறங் குளிப்பதைக் காணலாம். ஏதும் துன்பம் செய்வதில்லை. பாதை இல்லை. போவதெப்படி. எல்லாம் திருவருள் வழி காட்டுகிறது. செல்கிறார்கள், அடியார்கள், மனிதபலத்தில் பார்க்க தெய்வபலம், அதன் மகத்துவம் இந்தக் காட்டுப்பாதை 5 நாளில் தெரிய வரும். கடவுள் இல்லை என்பாருக்கும் நான் எனது என்ற மமதை உடையவர்க்கும் இந்த இடம் நல்ல பாடங்கற்பித்து அறிவு வரச் செய்கிறது. மயிலினம் இங்கே ஆடிக் களிப்பதையும் குயிலினம் பாடிக்
சிரஞ்சீவிக
சிரஞ்சீவிகள் எனப்படுபவர்கள் என்றும் வாழ் அஸ்வத்தாமா, மஹாபலி, வியாளUர், ஹனுமார் இப்படிப்பட்டவர்கள்.
இவர்கள் என்றும் இன்றும் வாழ்பவர்கள். இவர் மட்டுமல்ல, மேன்மையான மானிடரிடத்துத்தங்கள் அ எத்தகையோரிடத்தில் யார் எந்த அம்சமாக வி
உலகில் எந்த மனிதரிடத்தில் மந்திரபலம் இருக்கி எந்த மன்னர்கள் (இப்போது மன்னர்கள் எவரும் கொள்ளலாம்) பூமியில் நியாய வழியில் சம்பாதித் மஹாபலியின் அம்சம். நல்ல வீரர்களாக விளங்குபவர்கள் ஆஞ்சனேய பரீராம பக்தர்களாகவும் சாந்த குணமுடையவர்க எந்த மனிதர்கள் தைரியத்தோடு போர்புரிகிறார். பூமியில் எந்த வீரர்கள் கோபத்தோடு கூடினவர் எவர்கள் சமஸ்கிருதப் பாஷையில் தங்கள் கவன வியாசரின் அம்சமுள்ளவர்கள். எவர்கள் பரீராமர், ஈஸ்வரர், பரீகிருஷ்ணர் இ அம்சமுள்ளவர்கள். கவியாயினும்கூட, மானிடனை ஸ்தோத்திரம் அதேபோல் மன்னனையும் பெண்ணையும், செய்பவர்களும் வியாச அம்சமாக மாட்டார்கள். வியாசர், உலகில் பரீராம சரித்திரம் உள்ள வரை
கருணை மலர்

களிப்பதையும் இயற்கை அழகையும் காணலாம். மயில் இறகு, புலிப்பல்லு, மான் கொம்பு என்பவை நிறைந்திருப்பதைக் காண்லாம். ஆனால் கொண்டு ճաց Աքtջ աII Ցil. வியாளையில் கட்டகாமத்தில் வனபரிபாலனப் பகுதியார் காவல். இப்பகுதி யாத்திரிகர்ளால் மறக்கமுடியாத இடம். அரோஹரா. அரோஹரா. அரோஹரா. வற்றாப்பளை அம்மனுக்கு அரோஹரா, வழிக்குத் துணையாய் வரும் வெற்றிவேலாயுதத்துக்கு. அரோஹரா, கந்தனுக்கு . அரோஹரா, வள்ளி தெய்வானைக்கு அரோஹரா, அடியார் கூட்டத்திற்கு அரோஹரா, அன்பர்களுக்கு அரோஹரா, மாணிக்கப்பிள்ளையாருக்கு. அரோஹரா, மாணிக்க கங்கைக்கு . அரோஹரா, வழி அனுப்பி வைத்த அடியார்களுக்கு . அரோஹரா, அமுதளித்த அன்பர்களுக்கு அரோஹரா, அம்மை அப்பனுக்கு . அரோஹரா, அரோஹரா. அரோஹரா.
5i 6d. (If
பவர்கள், மரணமற்றவர்கள்.
பிபீஷணர், கிருபாச்சாரி, பரசுராமர் இந்தஏழுபேரும்
ர்கள் எங்கோமேருமலையில் மறைந்து உறைபவர்கள் அம்சமாக உறைபவர்கள். ளங்குகிறார்கள் என்று பார்பாபோமா.
ரதோ அவர்கள் அஸ்வத்தாமாவின் அம்சம். ம் இல்லாவிடினும் ஆட்சியாளர்கள் என்று வைத்துக் ந்தபொருளால் நாட்டைக்காக்கிறார்களோ அவர்கள்
சின் அம்சம். ளாகவும் இருப்பவர்கள் விபீஷணருடைய அம்சம். களோ அவர்கள் கிருபாச்சாரியாரின் அம்சம். ளோ அவர்கள் பரசுராமனின் அம்சம் பெற்றவர்கள். ாத்தைச் செலுத்துகிறார்களோ அந்தப் பண்டிதர்கள்
வர்களைத் துதிக்கிறார்களோ அவர்கள் வியாசரின்
செய்பவர்கள் வியாசரின் அம்சமாக மாட்டார்கள். தாசியையும், அரச சபையையும் ஸ்தோத்திரம்
பில் இங்கு வசிப்பார், பின்னரே மேலுலகம் செல்வார்.
墨

Page 77
ஆதிகாலத்தில் க
புதுமைகளைக் காண்பித்துக் ே வரலாற்றுச் சிந்தெனப் பெயர்
தனனத
தனனத்
படிமதுரை யெரியப்
படர்ந்தமர மத்த அடியவர் தமக்குதவி அங்ங்ணம் மை அங்ங்ணம் மைக்கட அன்புசெறி கே பங்கமுறு பாண்டிய6 பரிவுடன் முப்புர துங்கமுறவே எமது
சுறுக்காக வேவ எங்குமுன தாகவே யாவரும் பொய் பிந்திவந் தங்ங்ணம் பேரான முள்ளி நந்திமுகன் கோயில்
நன்செய்வயல் அருவிக் கடற்கரை
ஆனதோர் படவி அரியதொரு வைகா அழகான மாட்டி
வற்றாப்பளை
 
 

வற்றாப்பளைக் கண்ணகையம்மன்
வரலாற்றுச் சிந்து
ண்ணகையம்மன் தானாகவே எழுந்தருளி வந்து பல காயில் கொண்டருளிய வரலாற்றை விரித்துக் கூறுதலின்
பெற்றது.
சிந்து
தனதான தனனதன தான
தன தானதன தானதன தான
பளையவளை சாயப் னையு முறிந்துதலை சாய பு வணிகர்குல மாதே க்கடவை தங்குகண் கண்ணகையே -வை தங்கிவந் ததுவும் ாவலர்க் கமுதளித் ததுவும் ன் றனைவதைத் ததுவும் ந் தனையெரித் ததுவும்மெய் துன்பநோய் பிணிகளைச் பந்து மாற்றா திருந்தால் நின்றபுக ழெல்லாம் யென் றியம்புவார் தாயே மைக்கடவை தனிலும் ய வளைப்பதி யுறைந்தாய் லில் வந்துமடை கண்டு சூழவரு வற்றாப் பளையில் பில் விடுதிவிட வந்தாய் பா னதன்மீ திருந்தாய் சி விசாக பூரணையில் டையர் கண்ணில் வெளிநின்றாய்
கண்ணகி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக சிறப்பு மலர் 2003.

Page 78
கண்ணகித் தாயாருக்கு பழவகையால் மன
பொங்கவோ பெங்களம்மா புதுமை புவியுளோர் போற்றி வரும் புதுப்பான பந்தாம்பளைப் பதியில் பத்திளிக்குப்
பரவகையாள் மனட பரவி பாங்ான
 

வர்கள் பாற்பொங்கள் பொங்குதல்
ட பரவி வழிபாடு இயற்றல் மிகு பொங்கம்மா Eப் பொங்கலம்மா
GLITi E.Lilin
GLITËJË Erinn"

Page 79
கள்ளகி அம்மன் ஆலயத்தினுடைய வரலாற்று
 

i சிற்பங்களைத் தாங்கி நிற்கும் ஆலயத்தின் அமைப்பு
SDSDSDDS SD D DSDSSLSLSLLLLLSLLLLLLDLLDLLDLLDSDSDSDD D DD D S S SS

Page 80
உள்ளபடி பசியதிக மென்றனுக்கென்றாய்
உற்றவன் றலைமீது பேனதிக மென்றாய் பிள்ளைகளுமப்போது பிரியமுட னேதான்
பேரான தலையதனைப் பிளகாய் வகிர்ந்து அழகான தலையதனை யவர்களும் பார்த்து
அங்கவர்கன் கண்டனரே யாயிரங் கண்கள் புளகாங் கிதங்கொண்டு புதுமையிது வென்றோ பூவையுன் பாதமர் போற்றிப் பணிந்தே அம்மனே தாயேநா மறியாத புதுமை
அரியவுன் பசிக்குணவளிக்கின்றோமென்று செம்மைநெல் லரிசியொடு சிறந்தபால் சேர்த்து சீரான பாலமுது செய்தே கொணர்ந்து இடமாக வமுதைப் படைக்க விலையில்லை ஏதுசெய்வோமென்று பாலகருரைக்க வடதருவியிலையுருவி வாருங்கோ மக்காள்
வண்ணமாயொருகல்லைசெய்வோமேயென்ன வண்ணமாயிலையுருறி வந்தே கொடுக்க
வாங்கியே வடதருவினிலையைப் பரப்பி தண்ணிரைக் கையினாற்றானே தெளித்தாள் தாமரையிலையாக வானதே யப்போ அன்னையே யமுதைப் படைத்து விட்டோமே
ஆனதோர் விளக்கில்லை யந்தியுமாச்சே என்று கூறக்கேட்டியம்பினாளம்மன்
இங்குள்ள பாற்கலச மொன்றை யெடுத்து எதிருள்ள நந்திக் கடற்றண்ணியள்ளி
இட்டமொடு திரியிட்டு ஏற்று மென்றாளே பதிலாக வம்மையார் பகருமொழி கேட்டுப்
பாங்கான பாற்கலச மொன்றில் நீரள்ளி நூலான திரிச்சீலை யொன்றதனையிட்டு நுவலரிய நீர்விளக்கேற்றினா ரப்போ நீரால் விளக்கெரியும் விந்தையது கண்டு
நின்றவர்கள் கிழவிதனையங்குகாணாமல் ஆச்சரியமாச்சரியமவளில்லை யிங்கு
ஆரிந்தக் கிழவியென வாராய்ந்து நின்று ஏச்சொன்று மில்லாம லெல்லோருந் தேடி
எங்கிவளுற்றாளென்றறியாது நின்றார் அப்போது கண்ணகை யம்மனுந் தோன்றி
அறியாத பிள்ளைகா ளறியுநீரென்றே தப்யாது மதுரையிலிருந்துகதிர் காமம்
தான்போகவெண்ணிவழிவந்தகண்ணகையாள்
கருணை மலர்

திருநிறைந்திடுதிங்கள் வாரமுறுபூரணை சேரவரு நாளது விசாகமுங் கூடி வருடங்கள் தோறுமுறு வைகாசி தனிலே
வழிபடுகில் வந்துங்கள் குறைகள் தீர்ப்பேனே மறைகளுள்ளளவுமண்ணுலகமுள்ளளவும்
மறவாது நான்வந்து தவுவே னென்று
மலரடி வணங்கியற்புதமெய்தி நிற்க இருந்தவேப்பம்படவாள்ளிலைவிட்டெழும்ப
எல்லோரும் புதுமையென் றேகோவில் கட்டி அரும்பொங்கல் செய்தம்மன் நிறைவிளக்கேற்றி
ஆனபொன் னின்கும்ப மீதினில் நிறுத்தி கட்டாடி யுடையாருங் கச்சதனை யோதிக்
காணுமாறலங்கார சன்னதமு மாடி இட்டமுனேவளந்ததனைக் கொணர்ந்தே
எண்ணரிய நூலினால் வண்ணமாய்ச் சுற்றி வெற்றிலை யெடுத்ததன் விளிம்பிலே கட்டி வேடிக்கை யாகவே யேந்திவிளையாடி உற்றபறைமேளமவை ஒலித்தே முழங்க
உடனடுப் பக்கினியதன்மீது வைத்து பத்தியுட னேபொங்கல் பொங்குவார் தாயே
பரிவுமிகு பூசையும் பண்ணுவா ரம்மா சத்திசிவகாமியுன் சித்தியதனாலே
தாரணி தளைத்தோங்கு தேசெழித் திடுமே அங்குவெற்றிலைவாட வில்லையே யம்மா அழகான நூலெரிய விலையே தாயே பொங்கல்மடை பூசைமடை புறவாடை வீச
புறவீதி கற்பூர மணவாடை வீச கங்கைசேர் வன்னியூரைந்துபற்றோரும்
காராள ரும்மட மாதரெல் லோரும் இங்குவந் துன்னருட் சந்நிதியடைந்து
இயல்பான புதுமைபல கண்டோமே தாயே புண்ணியம் பலபெருகப் புகழுமிக வோங்கப் பூதலத் துயிர்கள்நிறைவெய்தியே வாழ கண்ணியத் துறுமரசர் செங்கோல் விளங்க
கங்கைவன முற்றுவருசெந்நெல் லிலங்க எண்ணரிய செந்தமிழ்ச் செல்வம் நிறைந்தே
ஏத்தரிய சைவநெறியெஞ்கும் பரந்தே கண்ணகைத் தாயார் கடாட்சத்தி னாலே
காசினி தோர்குறையுமினற வாழியவே.

Page 81
S=
பராசக்தியாகிய Lumii அழகிய மதுரை மாநகரை குறத்தியரின் பூசை வழிபாட்டி அங்கிருந்து புறப்பட்டுத் தன் பொருட்டுச் சென்ற இடங் அவ்விடங்களிலுள்ளோர் செய் வரங்களைக் கொடுத்தருளி நம்மவர்களும் செய்த புண் தோற்றியருளினார்.
இவ்வாறு இலங்கையில் காட்சி கொடுத்தருளியிருக்கி நந்திக் கடல் ஓரத்தில் மாடுகள் முதிர்ந்து, தளர்ச்சியடைந்த இருப்பதால் சாதம் படைக்கு “தாயே இப்படியே இரு தருகின்றோம்.” என்று பால் அந்த நேரத்தில் நந்திக் க விளக்கேற்றுமாறு அம்மன் தி( தீபம் சுடர் விட்டெரிந்தது. அ அற்புதமெய்திச் செய்வதறியா “நீங்கள் அஞ்சாதீர்கள்! என் உங்கள் முன் காட்சி கொடு நட்சத்திரமும் பூரணையுமான உங்களுக்கு வேண்டிய வரங் மலர்ந்தருளிய தாலும் அவ்வி பழைய வேப்பம் படவாள் (வே பரப்பி நின்ற அற்புதத்தாலும் செய்து, பூசை புரிந்து வழிபட்
வற்றாப்பளை
 

ளைக் கண்ணகை அம்பாள்
அனுபவமூம்
- அமரர் கா.கார்த்திகேய சர்மா
வதி தேவியாரின் அவதாரமாகிய ஆதி கண்ணகியார் அழலூட்டி, திருச் செங்குன்று சென்று குன்றக் னாலே சீற்றம் தணிந்து, மழை பொழிய, அருள் புரிந்து அருள் பிரவாகத்தை அனைவரும் அறிந்து உய்யும் பகளிலெல்லாம் பல அற்புதங்களைச் செய்து, Iயும் பூசையில் மகிழ்ந்து, போற்றினவர்க்கெல்லாம் பல யதன் பின்னர் ஈழம் வாழ் மக்களாகிய நாமும், னியமென எழில் மிகு இலங்கா புரியிலும் வந்து
ஸ் தோற்றிய கண்ணகையார், பல்வேறு இடங்களிலும் றாள். ஒரு நாள் வற்றாப்பளை என்னும் கிராமத்தில் ர் மேய்த்துக் கொண்டு நின்ற சிறுவர்கள் முன் வயது மூதாட்டியாகத் தோன்றித் தனக்குப் பசியாக மாறு கேட்டருளினார். அதைக் கேட்ட சிறுவர்கள் வ்கள். நாங்கள் உங்களிற்கு அமுது பொங்கித் கறந்து வந்து பொங்கிச் சாப்பாட்டிற்கு அழைத்தனர். டலிலே பால் முட்டியில் தண்ணிர் அள்ளி வந்து நவாய் மலர்ந்தருள அவர்களும் அவ்வாறே செய்தனர். ப்போது அம்மையாரைக் காணவில்லை. அதனால் து திகைத்து நின்ற பிள்ளைகள் கேட்டுணரும் படியாக பெயர் கண்ணகை. நீங்கள் என்னை நினைத்து நான் த்தருளிய தினமாகிய வைகாசி மாதத்தில் விசாக T திங்கள் வாரத்தில் வழிபாடு செய்யுங்கள். நான் களைத் தந்து காத்தருள்வேன்” என்று திருவாய் -த்தில் அம்மையார் இருக்கும் பொருட்டுக் கொடுத்த |ப்பங் குற்றி) முளைத்துத் தளிர்த்து மரமாகி நிழல்
அவ்விடத்திலேயே அம்பாளுக்கு பொங்கல் மடை டு வருவாராயினர்.
கண்ணகி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக சிறப்பு மலர் 2003.

Page 82
இவ்வாறு பூசை புரிந்து வழிபட்ட வந்தவர்கள் வேளாண்மை மரபினராதலால் அவர்கள் தங்களுக்குப் பூசை முறைகளோ, மந்திர தந்திரங்களோ தெரியாததினாலும், தாங்கள் ஆசார சீல மற்றவர்களாதலாலும், அம்பாளின் பூசைக்கு அந்தணரை அமர்த்த விரும்பித் தென்னன் மரபு அடி (தென்னமரவடி) என்னும் இடத்தில் பாண்டிய மன்னரால் கொண்டு வந்தமர்த்தப்பட்ட பிராமணர்களில் ஒரவரை அழைத்து வந்து, முள்ளியவளையிலே குடியிருந்து, அம்மன் கோயிலிற் பூசை செய்யுமாறு இருத்திச் சில மானியங்களையும் வழங்கினர். அக்காலந் தொடங்கி ஆசை ஐயர், ஆனந்தையர், பரமசாமி ஐயர், என்று இவ்வாறு ஐயர் சந்ததியினரே பூசை வழிபாடுகளைச் செய்து வந்தனர். அப்பரம்பரையைச் சேர்ந்தவனாகிய தமியேனிற்கும் அவ்வழிபாட்டைச் செய்து வருகின்ற பேறு கிட்டியுள்ளது.
இவ்வித அனுபவங்களினாலேயே நானும் இக்கட்டுரையை எழுத முன் வந்துள்ளேன். அம்மன் எழுந்தருளியிருந்த வேப்பமரம் இன்று இல்லாவிடினும், எமது தாய் தந்தையர்கள் அறியக் கூடியதாக அப்புண்ணிய தரு காட்சியளித்தே மறைந்துள்ளது. அந்த வேப்பமரத்தின் பட்டைகளையும் தழைகளையும் பக்தர்கள் தீராத கொடிய நோய்களிற்கெல்லாம் மருந்தாக உபயோகித்தனர். இன்றும் அம்மன் பிரகாரத்தைச் சூழ்ந்து வேப்ப மரங்கள் நிற்கின்றன.
அன்றியும் பறங்கிக்காரர் இலங்கையை அடக்கி ஆண்ட காலத்தில், இக்கோவிலிலுள்ள புதுமை யாதெனக் கேட்டு நின்ற பறங்கியொருவன் குதிரையோடு கூக்குரலிட்டு ஒடும் வண்ணம் அசைந்து ஆடிக் காய்களால் எறிந்த பனிச்சை மரமொன்று அன்று முதல் காயாது நின்று சமீபகாலத்தில் நாமறியக் கூடியதாக நின்று மறைந்ததை யாவருமறிவர். அந்த பனிச்சை மரக் கொட்டிலே ஒரு நாக பாம்பு வாசம் செய்து வந்தது. அது சில காலங்களில் கோவிலுனுள்ளே போய்ப் படுத்திருப்பதுமுண்டு. ஆனால் அது எவரையாவது தீண்டியது கிடையாது. ஒரு நாள் பங்குனித் திங்கள் விசேட பூசை நேரத்தில்
கருணை மலர்

அந்த நாகம் கோவில் வாசலால் தனது இருப்பிடமாகிய பனிச்சை மரத்தை நோக்கிப் போவதைக் கண்டவர்கள் எல்லோரும் விலகி வழி விட்டு நிற்க, அறியாமை மேலீட்டினால் ஒருவன் அதனை ஒரு தடியால் அடித்தான். உடன் நாகம் மறைந்து விட்டது. உடனே அதை அடித்த ஆடவன் ஆவேசங் கொண்டு ஆடிப் பூமியில் வீழ்ந்து அறிவற்றுக் கிடந்தான். அந்நேரம் பூசை செய்து கொண்டு நின்ற பரமசாமி ஐயர் அவர்கள் பூசையை முடித்துக் கொண்டு வந்து தீர்த்தம் தெளித்து விபூதி இட்ட பின்னரே அவன் உணர்ச்சி வந்து எழுந்தான். அங்கு நின்றவர்கள் யாவரும் அம்மனின் அற்புதங் கண்டு ஆனந்தங் கொண்டு புகழ்ந்து போற்றினர். வெகு சமீப காலத்தில் பொங்கல் பொங்கி கோவில் கருமங்களைச் செய்கின்ற தெய்வக் கட்டாடியார் (பூசாரியார்) பாரிச வாதத்தினாலே பீடிக்கப்பட்டுச் சுதேச வைத்தியர்கள், ஆங்கில வைத்தியர்கள் எனப் பலர் சிகிச்சை செய்தும் குணப்படாமையினால், யாவரும் தம்மால் இயலாதென்று கைவிட்டனர். பூசாரியார் பற்று ஒன்றின்றிப் பத்தினித் தெய்வமாகிய கண்ணகி அம்மன் கோவிலுக்குச் சென்று வழிபட்டு, அருகிலேயே இருந்த மடத்தில் தங்கியிருந்து வேப்பம் பட்டை, பத்திரி ஆகிய இரண்டையும் அவித்து அதனையே மருந்தாக உட்கொண்டு சில தினங்களிற் பூரண சுகம் பெற்றார். இவர் இன்றும் உயிருடன் இருந்த கடமை புரிகின்றார் என்பது குறிப்பிடத் தக்கது.
இவ்வாலயத்தைப் புனருத்தாரணம் செய்யக் கங்கணங் கட்டி முன் நின்ற கனவான் திரு.ஆ.மு கணக சபாபதி முதலியாரவர்கள் ஒரு நாள் கோவிலுக்கு வந்து திரும்பிய போது அழகிய ஒரு மூதாட்டி ஒரு மரத்தின் கீழ் நின்று சிறிய மழையில் நனைவதைக் கண்டார். “ஏனணை நனைகிறாய்” என்று அவர் கேட்டதற்கு நனையாமல் என்ன செய்வது? எனப் பதில் கூறியருளி நின்ற மூதாட்டியாரைத் தனது வாகனத்தில் ஏற்றிச் செல்ல நினைத்துத் திரும்பிப் பார்த்த போது அவ்வம்மையாரைக் காணாது திகைத்து, அம்பாளின் திருவருள் இவ்வாறோ என்று அதிசயங் கொண்ட அன்னார் அன்று முதல் இறக்கும் வரை அம்பாள் ஆலயத்தில் செய்த தொண்டுகளை அறியாதவர்
இலரென்றே கூறுதல் வேண்டும்.

Page 83
கடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவம் ஒன்றில் திருடன் ஒருவன் அம்பாளின் களஞ்சியத்திற் புகுந்து அம்பாளின் ஆபரணங்களையும், அங்கிருந்த சிறு தொகைப் பணத்தையும் திருடினான். திருடிய திருடனாற் புறப்பட்டுச் செல்ல முடியவில்லை. அம்பாளின் அற்புதத்தால் அவனுடைய கண்கள் பார்வை இழந்தன. கள்வனும் பிடிபட்டான். பொருட்களும் கிடைக்கப் பெற்றன. பொருட்கிட்டியதும் கள்வனின் கண்களும் வெளித்தன. இன்றும் உப்பு நீரிலே ஒளிப்பிரகாசமாக விளக்கெரிவதும் வித்தகியின் விந்தையன்றோ!இவ்வாறு கண்ணகைத் தேவியின் பெருங்கருணைத் திறத்தைப் பேசிக் கொண்டே
\ / 浙 米 み/
O LDGLI ?
கால் பாதத்தைக் கோபுரம் மூலாதாரம் என்ற அடிவய பகுதியைக் கொடி மரமும் சுவாதிஷ்டானம் என்ற அ தொப்புளுக்கும் இடையே அதிகார நந்தி இருக்கும் இ மணிபூரகமான தொப்புை செய்யும் இடமாகவும் அன இருதயப் பகுதியை நடரா இருக்கும் இடமாகவும், வி தொண்டைப் பகுதியை வ இருக்கும் இடமாகவும் ஆ புருவப் பகுதியை இறைவ இடமாகவும், சகஸ்ராரம் ( பகுதியை இறைவனின் த பேரொளி வீசும் இடமாக ஆலயங்கள் அமைக்கப்பட
தமிழன் மனித உடலையே கோயிலாகக் கண் ஒன்றாக அமைந்த ஐந்து பகுதிகளையும் படிகளையும் உடையது.
'6ിഗ്രഞ്ഞു06ിമ0ണ്ണ് ഉഗ്രഖ് ஆன்கச்செல்வர்
வற்றாப்பை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இருக்கலாம். கண்ணகை அம்பாளிற்கு இலங்கைக் கயபாகு மன்னன் கோவில் அமைத்து விழாவும் ஆண்டு விழாவும் நடாத்தினான். சேரன் - செங்கொட்டுவனின் தம்பியாகிய இளங்கோவடிகள் இக் கண்ணகி கோவலன் கதையைச் சிலப்பதிகாரம் என்னும் பெயரால் என்றென்றும் உலகம் கொண்டாடும் வண்ணம் தேனொழுகத் தித்திக்கும் தீந்தமிழால் காவியம் பாடியருளினார். கண்ணகை அம்மையார் தன்
அற்புதங்களைக் கூறின் அவை எண்ணில் அடங்கா.
வற்றாப்பளைக் கண்ணகை அம்மையாரின் அற்புதங்களை அறிய வல்லவரே அறிவாரெனக் கூறி அம்பாளின் அனுமதி பெற்றுக் கொள்கின்றேன்.
fÍ Q,6DULII)
0ாகவும்
பிற்றுப்
பலிபீடமாகவும்
டிவயிற்றுக்கும்
உள்ள பகுதியை
இடமாகவும்
ள அம்பிகை வாசம்
ாாகதம் என்ற
ஜப் பெருமான்
சுத்தி ஆகிய
ாகன நந்தி
க்ஞை என்ற
ன் தங்கும்
என்ற மூளைப் னிப்பெருங் கருணையான
வும் வைத்து
ட்டிருக்கின்றன.
ாடு வழிபட்டான். மனித உடல் ஒன்றினுள் ஒன்றின் மேல் ஒன்றாக அமைந்த ஏழு
ர்"என்ற கட்டுரையில்இருந்து ഗ്ഗ0:മ0ബിൿ0
ா கண்ணகி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக சிறப்பு மலர் 2003.

Page 84
கருணை மலர்
உமையம்மையின் கூறுகின்ற எங்கள் கண்ண நிகழ்த்துகின்ற அற்புதங்கள் எ காட்சி கொடுத்தபோது அமர்ந்த மூலஸ்தானம் அமைந்துள்ள இ அதுமட்டுமல்லாது பறங்கியை ஏறத்தாழ மூன்று தசாப்தங்க நடுத்தர வயதினரும் நன்க தவித்ததும் மூன்று தசாப்தங்க ஒளிர்கின்ற அற்புதம் வைகாசி பெரும் அதிசயமான நிகழ்வா உலாவருவதற்கு அமைக்கப்பட் நோக்குவோம்.
இன்றுள்ள திருமஞ்சமே 06 -04-2001 இல் வெள்ளோ கனக சிற்பாலயத்’தைச் ே தலைமையிலான குழுவினர் தந்திருந்தனர். இந்தத் திரும இணைந்து உதவி ஸ்தபதிக ஆகியோரும், பிரதம உதவியா ஆகியோரும் ஈடுபட்டனர். மஞ் சேர்ந்த தேவதாஸ் (தேவன்) . நிறைவு செய்தனர்.
இந்த மஞ்சத்தின் உய இந்தப் பிரமாண்டமான மஞ்சத்
மஞ்சத்தில் இரண்டு குதிரைகளும் நான்கு வேதங்க சூரிய சந்திரர்களை உருவகப்
 

க்பாள் உலாவரும்
1ழகுத்திருமஞ்சம்
சில குறிப்புக்கள்
- திரு. க.ஜெயவீரசிங்கம் -
புவதாரமாய்க் கண்ணகி என்று சிலம்கூறல் காவியம் ாகி நந்திக்கடற்கரையில் வந்தமர்ந்து நிகழ்த்திய, ண்ணிறைந்தவை. அவள் ஆநிரை மேய்க்கும் சிறுவர்க்கு நிருந்த “பட்ட வேப்பம் படவாள்'தளிர்த்து மரமாகி இன்று டத்தில் நின்றமையை எமது முன்னோர்கள் கூறுவார்கள். பனிச்சங்காயால் எறிந்து விரட்டிய பனிச்சை மரம் களின் முன்புவரை நிழல் பரப்பி நின்றதை இங்குள்ள றிவர். ஆலயத்தில் திருடிய திருடன் பார்வையிழந்து ளின் முன்னர் நடந்த நிகழ்வு. இன்றும் உப்புநீரில் தீபம் விசாகப் பொங்கலின் போது இங்கு நடந்தேறுவது ஒரு ாகும். இவ்வாறான அற்புதத்திருத்தலத்திலே அம்மன் ட அழகுத்திருமஞ்சம் தொடர்பான சில விடயங்களை
வலைகள் 25-02-2000இல் ஆரம்பிக்கப்பட்டு திருமஞ்சம் ட்டம் விடப்பட்டது. மயிலிட்டியைச் சேர்ந்த ழரீ “முருகன் சர்ந்த பிரதம ஸ்தபதி சின்னத்துரை நவரட்ணம் இந்த அழகுத் திருமஞ்சத்தைக் கச்சிதமாக அமைத்துத் ஞ்சத்தை அமைக்கும் பணியில் பிரதம ஸ்தபதியுடன் களாக செ. சண்முகநாதன், செ. சிவரத்தினசிங்கம் ார்களாக செ.தியாகராசா, ந. செல்வேந்திரன், மு.சங்கர் சத்துக்கான இரும்பு வேலைகளை முள்ளியவளையைச் அவர்களும், வர்ணவேலையை காங்கேயன் அவர்களும்
ாம் 24 அடிகளாகும். இதன் எடை 80 தொன்களாகும். தின் சில முக்கியமான அம்சங்களை நோக்குவோம்.
குதிரைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு ளையும் உருவகப்படுத்துகின்றன. மஞ்சத்தின் சில்லுகள் படுத்துகின்றன. மஞ்சத்திலே பூதப்பார், தாங்கு சிம்மப்

Page 85
பார், கஜபந்தி, குமிழ்ப்பார், கபோதகப்பார், தன்னிலைப்பார், சிம்மப் பூத்தலைப்பார், விஸ்தாரப்பார் என்பன முக்கிய அமைப்புகளாக இடம் பெற்றுள்ளன.
இதில் விஸ்தாரப்பார் என்பது நராசனம் என் அழைக்கப்படும். அந்த இடம் மனிதர்கள் நின்று அம்பிகையை வணங்குவதற்கான இடமாகும். அதற்கு மேலாக தேவாசனம் அமைக்கப்பட்டுள்ளது. இது தேவர்கள் அம்பிகையை வழிபடுத்தற்கான இடம். அதற்குமேல் அம்பிகை அமர்கின்ற சிங்காசனம் அமைந்துள்ளது.
மஞ்சம் என்பது தெய்வம் மகிழ்ந்து உலாவருகின்ற வாகனமாகும். பொழுது போக்குக்காக கடவுளர் பயன்படுத்துகின்ற வாகனம் என்று அதைக் குறிப்பிடலாம். மஞ்சத்தை நடமாகும் வசந்த மண்டபம்
என்று கூறுவார்கள்.
மஞ்சத்துக்கும் தேருக்கும் இடையில் பிரதானமான சில வேறுபாடுகள் உண்டு. தேர் நடமாடும்
AM برا ※ ※
கங்கையில் ஒருமனி தொலைந்து மோட்ச K00 உண்மையானால்
கொண்டிருக்கும் மீன்
V ● M. போக வேண்டும்.
வெறும் கங்கா ஸ்நா நினைத்து வருந்தும் செய்யாதிருக்கும் எ முடியும். இந்த வைர
{44 வற்றாப்பளை

கர்ப்பக்கிருகம் என அழைக்கப்படும். தேருக்குமேலே ஒரு முடி மட்டும் அமைக்கப்பட்டிருக்கும். மஞ்சத்துக்கு ஐந்து முடிகள் அமைக்கப்படும். மஞ்சத்தின் மேற்பகுதி நீள்சதுரமாக இருக்கும். தேரின் மேற்பகுதி வட்டவடிவமாக இருக்கும். மஞ்சத்துக்கு குடையில்லை. தேருக்கு ஏகசக்கரக் குடை உண்டு. தேர் அழித்தலுக்குப் பயன்படும். மஞ்சம் களிப்புடன் உலாவரப் பயன்படும். இவையே மஞ்சத்துக்கும் தேருக்கும் இடையிலான பிரதான வேறுபாடுகளாகும்.
இவ்வாறான அழகுத்திருமஞ்சத்தை இழுக்கும் குதிரைகளைச் செலுத்துவதாக அமைக்கப்பட்டிருக்கும் பெண் உருவம் “பிரம்மாவின்” என்று அழைக்கப் படுகின்றது. பெண் தெய்வங்களின் மஞ்சங்களுக்கு இந்த உருவமே அமைக்கப்படுவது வழக்கமாகும்.
எனவே இவ்வாறான அழகிய திருமஞ்சத்திலே அம்பாள் அமர்ந்து உலாவருகின்ற போது "சாம்பவ” தீட்சையைப் பெற்று அடியார்கள் உய்வர் என்பது திண்ணம்.
கங்கை ஸ்நானம்
ரற மூழ்கி எழுந்தால் எல்லாப் பாவங்களும் ம் அடைந்து விடலாம் என்பது நம்பிக்கை. இது கங்கை நீரிலே சதா சர்வகாலமும் வாழ்ந்து ர்களும், ஆமைகளும் மோட்சத்திற்கு அல்லவா
னம் பாவத்தைப் போக்கி விடாது. பாவங்களை மனோபாவமும், மீண்டும் அந்த பாவங்களைச் ரவராக்கியமுமே ஒருவனை தூய்மையாக்க ாக்கியத்தைப் பெறவே கங்கா ஸ்நானம்.
ராமகிருஷ்ண பரமஹம்சர்
கண்ணகி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக சிறப்பு மலர் 2003.

Page 86
LT மஞ்சத்திற்கான
பவளக்கால்களைத் தமது தோள்மேற்
நாங்கிவரும் காட்சி
அடியார்கள் புடைசூழ அம்பாள் மஞ்சந்தி
 
 

லேறி ஒய்யாரமாக வீதிவலம் வரும் காட்சி

Page 87
ஸ்தபதியார் கெளரவ நிகழ்ச்சி மயிவிட்டி- ரீமுருகன் காக சிற்பாயைத்தைச் சேர்ந்த சின்னத்துரை-நவரட்னம் பிரதம ஸ்தபதியார் நEமையிலான
குழுவினர் கெளரவிக்கப்படுகிறார்கள் W
தந்திக் கடல் வெளியில் அம்பாளை அலங்கரித்து நிர்
 
 

கும் அருட் திருமஞ்சத்தின் அழகொழுகும் தோற்றங்கள்

Page 88
O
O2
“சிறப்பெ வறக்குமேல் : வானம் வறண்ட
தேவர்களுக்கும் கூட சிறப்பா பெருமான் கூறிச் சென்றபின் "அணுவுக்கணு வாய் அப்பா வேண்டுதல் செய்து மழையை
அந்த வகையிலே பூமி வி ஆலயத்திலே விசேட பூஜை ஆர நாடிநிற்பது அடியவர்களின் முறை செய்து உடுக்குவாத்தியத்துடன் பெய்து நாட்டுக்குச் செழிப்பைத் த பாடப்படுகின்ற மழைக்காவியம் த
அரியபுவி மகளுமலை அரவதனை யணிட பெரியதவ முனியுமிரு பெருமை செறி கன தெரிவரிய வனதுபதப தெண்டனிட் டடிபல் விரிவு செறி குளமவை மேவியருள் காட்ட
ஆழமுறு கடலிநீர் வா அகிலமுறுமாறுகு கோளவை குணங்கெ கொடியவெயிலல் நாளது தெரிந்துமறை நாங்கள்படுதுயரம
தாழ முறு குளமவைக
தந்துதவுவற்றாப்ப
 

பளைக் கண்ணகை அம்மன்
மழைக்காவியம்
ாடு பூசனை செல்லாது வானம் வானோர்க்கு மீண்டும் - குறள்”
விடத்து நீர்த்துளியைப் புவி காணாத விடத்து ான பூஜைகள் நடைபெற மாட்டாதென்று வள்ளுவர் ா மழையின் தேவை புரிகின்றதல்லவா? எனவே லுக்கப்பாலாய்” நிற்கும் அந்தப் பரம் பொருளை வருவிப்பது எமது மரபு.
பறட்சி காண்கின்ற வேளைகளில் எல்லாம் அம்பாளின் ாதனைகள் செய்து அவளின் திருவருள் மழையை 0வழக்கம். அம்பாளுக்கு விசேட பூஜை ஆராதனைகள்
மழைக் காவியமும் படித்து வருகின்ற விடத்து மழை தரும் என்பது குடிமக்களின் நம்பிக்கை. அதே வேளை நான் இது.
கடலிலுறைபவனும் வனு மலையரசன் மகளும் டிகளுமலரயனும் லமகளுமுணுவசியிந்திரனும் மலரையனுதினமும் ணரிய வேமன மிரங்கி கள் நிறையமழைபொழிய ா விநாயக வினோதா.
னமது வருசித்து ள நிறையமழைபொழிய டு மிராசியவை மேவியே லாது மழை பொழிவதில்லை வேதியர்களோத வைதாங்கரிது வெள்ளம் ள் நிறையவே நின்கிருபை ளையில் மாதாவே,

Page 89
03
04
05
O6
வில்லிடப முழுவையொடு கோள் கும்ப ராசியில் மேவியுற வாய்வெள்ளி மேவுநாளதனில் நல்மதி யனைந்துகே சரியோக முற்று
நன்மைபெறு குருசந்தி ரன்னான தன்பின் சொல்லரிய வானமதி லிடமுற்ற முகில்கள்
சொரிகின்ற சோனைமழையெனவே பொழிந்து நெல்விளைவு பெறவுனது திருவுளமிரங்கி
நிமிடமதில் மழையுதவு நிமலை கண்ணகையே
மலரழக மதுகுலைய வண்ணவுடல் நலிய
வடிவுறுமு னிடைதுவழநுதல்வியர்வை பெருக திலகமெழுதியதழிய வெய்யிலிற் புனு கொழுகத்
திருமேனி கருகவெளி வரவேணு மோதான் உலகமுழு தும்பெற்ற தாயல்ல வோமழை
ஒருநாழிகைப்பொழுதி லுதவவொண்ணாதோ குலதிலக வணிகர்மகள் வனிதைவற் றாப்பளை
குடிகொண்ட கண்ணகைக் கோதை மாதாவே.
செப்புமூ தலைகடற் பேழைதனில் வந்தாய்
சிட்டமா யாயருடை சேரியி னுய்ந்தாய் கொப்புமா வின்கனிய தாகிமு னமைந்தாய்
கோதற்ற வற்றாப்பளைகோயில் கொண்டாய் இப்படியி லெத்தனை தலத்திடை யிருந்தாய்
எப்பமா மழைதருவ தென்றே நினைந்தாய் தப்பினா லுலகமுறு வார்கள் துயர் காண்பாய்
தற்பரா பரனுடைய சக்திகண் ணகையோ.
தண்ணீரில் லாமல்வயல் சாலியிழங் கதிர்கள் தலைசோர வயலிலுள சண்மத தவிக்க கண்ணிரினால் மூழ்கிக் கனதுயர மெய்திக் கண்கலங் கிப்படுங் கவலையறி யாயோ தண்ணி னால்நுரை மிதக்கநிதி பெருகித்
தாவிவர வெள்ளமொரு மழையருள வேணும் பெண்ணிர்மை யானகுண காரணச் செல்வி
பேசுவற் றாப்பளைப் பெண்ணரசி யாரே.
வற்றாப்பளை

07
08
09
10.
எந்தவித மானபிழை செயினும் பொறுத்து
ஏழையடி யார்களென வேமன மிரங்கி நொந்தகன லாறியிப் போதிலொரு மழையே
நூதனம தாகநீ தந்தருள வேணும் கொந்தழக பந்திமட வார்கள் நீரோடையிற்
கொண்டாட வாவிதொறு நின்றாடு மலரில் தெந்தென தெனாவென்று வண்டிசைகள் பாட
தேசுறுவற் றாப்பளைத் தேவிகண் ணகையே
கப்பல்திசை கெட்டதொரு கரையிலடை யாதோ கட்டைதனில் வைத்தபிண மற்றுயிர் பெறாதோ உப்பள மதிற் பயிர் விதைக்க முளை யாதோ
உத்தமமி லூமைய னுரைக்க வறியானோ இப்பிறவி யிற்குரு டினித்தெளிவ திலையோ
எப்பமா மழைதருவ தென்றினி திருந்தாய் தப்பினா லுலகமுறு வார்கள் துயர்கண்டாய்
தக்கவற்றாப்பளை தங்குகண்ணகையே.
கெற்பமா யுலகமதி லவதரித் தாயே
கேளுடைய பாலூறக் கிருபை செய்தாயே நெற்பயிர்க ணfரின்றி வாடுதல் கண்டும்
நின்றழுத பேர்மகிழ மின்னிமழை தாராய் அற்பனென் றெனையிகழ்ந் தாலுமிப் பாடல்
அதிலுள்ள சீர்தனுக் காயினு மிரங்கிச் சற்பமா மணிநூ புரத்தினாற் கூடல்
சார்ந்தன லவியமழை யுதவு மாதாவே.
தேனுலவு கற்பகநன் னிழலதனி லிட்ட
தெய்விக மணித்தவின் மீதுறை யுனக்கு வானவரு வந்தடி வணங்கவர மருளும்
வற்றாப்பளைத்தல மதிக்கவருள் கொண்டு வானமுள மட்டுமழை மின்றுதர வேணும்
மாமழையின் வெள்ளமது நாளைவர வேணும் பாணல்மொழி நற்கருணை மாரிசொரி விப்பாய்
பார்புகழ்வற் றாப்பளையில் வாழு மாதாவே,
கண்ணகி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக சிறப்பு மலர் 2003.

Page 90
1 கற்புநெறி தவறாத காரிகை மாதர்
கானல்வெயில் மூடுபனி காவண மிருப்ப
வற்றாப் பளையதனில் வந்தமா தாவே
மற்றுமுன் நினைவன்றி வேறோன்று மறியோம்
வெப்புவெயில் காணலது பகலெல்லாம் வீச
வீழ்பனிய தால் முழுவதும் மேனிநனை விக்க
இப்படி யெமக்குமிது வருவதோ வம்மா
இன்பமுடனே மழை யீந்தருளு வாயே.
12 கடல்கடைய வுலகின்மிசை யமுதொடு பிறந்தாய்
கலைதெரியு மதுரைநகர் வழுதியை முனிந்தாய்
விடவரவின் மணியையொரு பணியா யணிந்தாய் மேருதனில் மலையரசன் மகவாய் வளர்ந்தாய்
அடவியுறு மருதடியில் விடுதிவிட வந்தாய்
அரகரா வுணதருமை யுடலிடையில் நொந்தாய்
திடமுடன் மழையுதவு சடுதியி லெமக்காய்
சீருலவு கருணை மிகு தேவிகண் ணகையே.
13. அட்டவகை யானதொழில் செப்பநட வாதோ
அறிவிலா தவனுலக மரசுபுரி யானோ பட்டமரமானது தழைத்து வளராதோ
பழமை செறி கிழவர்க்கு மிளமை வாராதோ
X% XX% * /*
உங்கள் சிந்
மிக மிக நல்ல நாள் - இன்று மிகப் பெரிய வெகுமதி - மன்னிப்பு மிகவும் வேண்டாதது - வெறுப்பு மிகப் பெரிய தேவை - சமயோசித புத்தி மிகக் கொடிய நோய் - பேராசை
மிகவும் சுலபமானது - குற்றம் காணல் கீழ்த்தரமான விஷயம் - பொறாமை
(ஒரு கோயிலில் கண்ட
கருணை மலர்

இட்டமழை கோடையினி லிப்பபொழி யாதோ
எந்தவெளியும்முழு விளைச்சல் விளையாதோ
திட்டமுடனுன்கிருபை செய்திடுவை யானால்
சீருலவு செந்தமிழ்ச் செல்விகண் ணகையே
14 சோதிமதி பானுகடல் பொய்த்திடினும் மேலோர்
சொன்னமொழி தவறாது குறிதவறி னாலும்
காதலுறு வேதவிதி பொய்த்திடினு முனது
கற்புநெறி பொய்ததொரு காலமது முண்டோ
காதலடி யார்கள் பணி விடைகார னுன்னுடைய
கட்டாடு கின்றவர்க் காயினு மிரங்கி
மோதுகுளிர் தாரைமழை நீயருள வேணும்
முத்துவற் றாப்பளையில் வந்தமா தாவே.
15. மாதருறை வற்றாப் பளைவாழி வாழி
வரிசைபெறு வணிகர்குல மாதுமையும் வாழி வேதமோ டைந்தெழுத் தோதுவர் வாழி
வெண்ணி றணிந்தசிவ சமயமும் வாழி நீதிசெறி யரசர்செங் கோலுமிக வாழி
நீலமயிலேறுகதிர் வேல்முருகர் வாழி பாதிமதி சூடுமரன் பாதமறவாமல்
பாடினவர் வாழிபார் வாழி வாழியவே.
தனைக்கு
நம்பக்கூடாதது - வதந்தி ஆபத்தை விளைவிப்பது - அதிக பேச்சு செய்யக் கூடாதது - உபதேசம் செய்ய வேண்டியது - விவாதம் உயர்வுக்கு வழி - உழைப்பு
நழுவ விடக்கூடாதது வாய்ப்பு
கருத்துப்பட்டியல்)

Page 91
வேற்றாப்பளைக் கண் வைகாசி மாதம் பூரணதினத்ை அப்பொங்கல் தினத்தை அடு அது பத்த ஞானி பொங்கலாகு முன்பு ஆரம்பமாகும். “பா “அம்மன்மடை’ விசாகப் டெ நிகழ்வுகளாகும்.
இதில் இறுதியாக நை இக் கட்டுரையில் இடம் பெறு
வற்றாப்பளைக் கண்ண காலமுதலே கிராமிய முறையி வந்தன. அக்காலத்தில் இந்தி விஸ்வப்பிரம்பகுல முதியவரி "பத்ததி”(விதிகள்) வகுத்துக்
பிற்காலத்திற் பிராமண ஆகம முறைப்படி பூசைகள் நன மட்டும் பத்த ஞானியின் பத்ததி ஆகமவிதிகளும் , கிராமிய முன்
பக்தஞானிகள் என்னு பூசைப்பொருட்களும், உடுக் பிராமணர்களது பாதுகாப்பில் பூ அம்முறைகளை அனுசரித்தும் பத்தஞானியின், பக்தியும், சித்து ஏற்படுத்தின. இவ்வாறு பலகால தனது இறுதிக்காலத்தில் தன்ை ஒரு செப்புப் பேழையைக் கைய
வற்றாப்பளை
 
 

பத்தஞானி பொங்கல்
வழிபாட்டு மரபுமுறைகள்
-மயில் - நல்லநாத பிள்ளை
ணகி அம்மன் கோயில் வருடாந்தப் பொங்கல் உற்சவம். த அண்டி வரும் திங்கட்கிழமை நடைபெறுவது வழக்கம். ந்து வரும் வெள்ளிக்கிழமை ஒரு பொங்கல் நடைபெறும். ம். அம்மன் கோவில் பொங்கலுக்கு இருவாரங்களுக்கு $குத்தெண்டுதல்” தொடக்கம் “தீர்த்தமெடுத்தல்” ாங்கல் வரை நடைபெறும் நிகழ்வுகளே பொங்கற் கால
டபெறும் “பத்தஞானி பொங்கல்” பற்றிய குறிப்புக்கள் கின்றன.
ாகி அம்மன் கோவில் முறைகள் வழிபாடு தொடங்கிய ல் ஊர்ப் பூசாரி மலர்களினாலேயே அனுஷ்டிக்கப்பட்டு யாவில் இருந்து இங்கு வந்து பத்தஞானி என்ற ஒரு ாைற் பொங்கல் மற்றும் வழிபாட்டு முறைகள் பற்றிய கொடுக்கப்பட்டன.
பூசகர்களிடம் ஒப்படைக்கப்பட்டது கோயில். அங்கே டபெறத் தொடங்கின. இருப்பினும் பொங்கல் முறைகள் ப்ெபடியே நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இது றைகளும் சார்ந்த ஒரு வழிபாட்டு முறையாகும்
றும் சித்தர் கொண்டு வந்த பத்ததி முறைகளும் கை, சிலம்பு, வெள்ளிப் பிரம்பு என்பனவும் கூட சாரியார்களினால் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவர்களும் ப் பொங்கல் கிரியைகைளச் செய்து வருகின்றனர். |ம் மக்களை மிகவும் கவர்ந்தன. அவர் மீது பயபக்தியை ம் வாழ்ந்து அம்பாளுக்குத் தொண்டு செய்த பத்தஞானி ன ஆதரித்தவர்களையும் , விசுவாசிகளையும் அழைத்து 1ளித்துத் தான் இறந்தாற் தனது உடலுடன் அதையும்
கண்ணகி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக சிறப்பு மலர் 2003.

Page 92
புதைத்துவிடும்படி வேண்டியதுடன் அதை திறக்கக் கூடாது எனவும் கட்டளையிட்டார். ஆயினும் அவர் சமாதியடைந்தவுடன் அவரை அடக்கம் செய்த அடியார்கள் பேழையை மட்டும் புதைக்காமல் திறந்து பார்த்தனர். அதனுள் இருந்த ஏழு குளவிகள் “விர்”ரெனப் பறந்தன. அவ்வேழு குளவிகளுமே ஏழு வைரவர்களது நாமத்துடன் வெவ்வேறு இடங்களில் குடிகொண்டன என்பது கர்ண பரம்பரைக் கதையாகும்.
முதலாவது பத்தஞானியை சித்தரை அடக்கம் செய்த நாவற்காட்டுமயானத்தில் நாவற் காட்டு வைரவர் என்றும், இரண்டாவது செங்கற்பனை வைரவர் என்றும், மூன்றாவது புதநிகுடா வைரவர் என்றும், இன்னொன்று கண்டுப் புளியடி வைரவர் என்றும், ஆறாவது சிலாவத்தை வைரவர் என்றும் இறுதியானது தீர்த்தக் கரை வைரவர் என்றும் அழைக்கப்படுகின்றனர்.
வைரவர் வழிபாட்டிலும் அவற்றை ஆதரிப்பதிலும் முன்னின்ற பத்தஞானி முனிவருக்கு மரியாதை செய்யும் முகமாகவும் அம்மன் கோவில் பொங்கல் நடை முறைகளுக்காக ஒரு பத்ததியை ஏற்படுத்திக் கொடுத்தமைக்காகவும் அவருக்கு நன்றி கூரு முகமாகப் பொங்கலை அடுத்துவரும் வெள்ளிக்கிழமையன்று அவரை அடக்கம் செய்த மயானத்திற் பொங்கல் செய்வது வழமையாகும். அப்பொங்கல் முறையும் விசித்திரமானதாகும்.
ଗIg
எது வாழ்வு - குற்றமின்மையே பெருமை எதனால் - எதையும் பிறரிடம்
வேண்டாமை ஈகை எது? - கேளாது
கொடுத்தல் Térf umri? - முயற்சியற்ற
சோம்பல் உறக்கம் எது? - அறியாமை நரகம் எது? - பிறர் வசம்
இருப்பது சாவு எது? - மூர்க்கமே
абара говоi

வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்குப் பின் கோயில் ஐயர், தீர்த்தம் எடுப்பவர், ஆசாரியார் உட்பட ஒரு சிலரே பொங்கலுக்கான பொருட்களை எடுத்துக்கொண்டு மயானம் நோக்கிச் செல்வர். அங்கு பக்தஞானிக்கு ஒரு வளுந்தும் (பொங்கற்பானை) வைரவருக்கொரு வளுந்தும் வைத்து பொங்கல் செய்வர். பொங்குவதற்கு முன்பு சிறு பந்தலிட்டு வெள்ளை கட்டி அலங்கரித்து மடைபரவுவர். அதன் பின்பு பொங்கல் இடம்பெறும். பொங்கிய பின்பு தூரத்தே போய் நிற்பர். படையல் முடிந்தபின் ஐயர் பூசை செய்து கையிலே தட்டி “கூ” என்று சத்தமிடுவார். அதன்பின் தூரத்தே நின்றவர்கள் மண்டபத்துக்கு வந்து பூசைப் பொருட்களை ஒன்று சேர்ப்பர். அவ்வேளையிற் சுற்றுப்புறத்தில் இருந்து சூளிக் கள் என்ற எறும்புகள், பரவிய மடையில் மொய்த்திருப்பதைக் காணலாம் எறும்புகள் பத்தஞானியினதும், வைரவரப் பரிவாரங்கள் என்றும் இவை பொங்கல் மடையை ஏற்க வருபவை என்றும் சொல்வர்.
அதன் பின் எல்லோரும் பின்புறமாக வந்து வெளியேறுவர். வரும் பாதையில் 108 விளக்குத் திரிகளை ஒவ்வொன்றாகக் கொழுத்தி வைத்து வருவர். இறுதியாக பெரிய பந்தம் ஒன்று கொழுத்தி வைத்துத் திருப்பிக் கைதட்டி கூ' என்று கூவியபின் திரும்பிப் பாராமல் வந்து குளத்தில் நீராடிக் கோவிலுக்குச் செல்வா.
பத்தஞானி பொங்கலுடன் வற்றாப்பளைப் பொங்கல் நிகழ்ச்சிகள் பரவும் இனிதே நிறைவேறும்.
2
சத்துரு எது? - காமமே எமன் எது? - கவனக்குறைவே பெரிய தீட்டு எது - கடன்
தொல்லையே சேனாபலம் எது? - தைரியமே
அனர்த்தத்தைத் தருவது எது - அகம்பாவம்
இரகசியமாகச் செய்யும் பாவம் - சாகும்வரை
மனதை வாட்டும்.
நல்ல நண்பர்களின் நட்பு - நலத்தைக்
கொடுக்கும்
ஆதி சங்கரர்

Page 93
፩
ܢܫܔܔܔ؟ இஃது ஒரு வகைப் அம்மானை அல்லது அம்மன பாரம்பரிய விளையாட்டுக்கள் விளையாடுவது. கைகளில் நிற்கும். இருவர் அல்லது மூ விளையாடுவர். இங்ங்ணம் அம்மனைப் பாடல்கள் என்று எழுதப்பெற்றன.
பின்வரும் பாடல்கள் அம்மானை ஆகும். ஆனால் விளையாட்டைக் குறிக்கும் கூறப்படுகின்றது. ஏனெனில் வயந்தன் மெட்டில் அமைகின் பாடல் வரையுள்ள ஒன்பது பாட குறிப்பதாகவுள்ளது.
மதுரையை எரித்த கன் குமரக் கடவுள் உறையும் திருப்பு கண்ணகிக்கு மிகப் பிரீதியான சாந்தியுறச் செய்யத் தோழியர் சீற்றம் குறைந்து, அவர் அவ்வ
வெள்ளி, பொன், மரம் 6 தரத்திற்கேற்ப மணிகள், கொள்வோருமுண்டு.
(பின்வரும் அம்மனைப் பா
வற்றாப்பளை
 

ӘӨiborбо6or
பாடலையும் ஒருவகை விளையாட்டையும் குறிப்பதாகும். ன விளையாட்டு என்பது தமிழ் நாட்டில் பெண்களது ல் ஒன்று. மூன்று காய்களை வைத்து எறிந்து ஏந்தி
இருகாய் இருக்கும்பொழுது ஒரு காய் அந்தரத்தில் வராக இருந்து பாட்டுப்பாடிக் காய்களை எறிந்து ஏந்தி எறிந்து ஏந்தும் பொழுது பாடப்படும் பாடல்களை கூறுவர். இதில் இருந்தே அம்மானை இலக்கியங்கள்
வற்றாப்பளைக் கண்ணகி ஆலயத்தில் படிக்கப்படும் இது அம்மானைப் பாடல் வகையைச் சாராமல், அம்மனை
பாடல்களாய் அமைவதனால் அம்மானை எனக் இப்பாடல்கள் அம்மானைப் பாடல் பாணியில் அமையாமல், றமை நோக்கற்பாலது. 21-ம் பாடல் தொடக்கம் 29-ம்
ல்கள் கண்ணகி விளையாடிய அம்மனை விளையாட்டைக்
ண்ணகி மனத்தழல் நீங்கி மனங்குளிர்ந்து தோழியருடன் பரங்குன்றிலே அம்மனை விளையாட்டை ஆடியருள்கிறார். அம்மனை விளையாட்டை ஆடுவித்து அவர் மனதைச் ஏற்படுத்திய உபாயமாகும். அங்ங்ணமே கண்ணகியின் பிளையாட்டை லயித்தார் போலும்.
ான்பவற்றால் அம்மனைக் காய்கள் செய்யப்படும். தகுதி, இரத்தினங்களை இக்காய்களில் இழைத்துக்
டல்கள் ஏட்டுப் பிரதியிலிருந்து தொகுக்கப்பட்டன)
கண்ணகி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக சிறப்பு மலர் 2003.

Page 94
கண்ணகை அம்மன் அம்மானை
காப்பு
வீசுகர மேகநிற வேதநுத லாள்கருணை
மேவுமத வாரண வினாயக வினோத சேசுருதி மேருவினிற் கோடுகொடு பாரதம்
சேமமுற வேயெழுது சேர்கருணை யோனே கூசுமதி சேர்நுதலி கோமளவல்லிக்கோர்
கொஞ்சு மதலைக்களப குஞ்சரமுகத்தோன் பேசுதமிழின்கதைகளேபாடுதற்கு
பிழைகள்வாராமலருள் பேழைவயிறோனே.
சீர்பொருந்து மைங்கரனே திருமாலின் மருகோனே கார் பொருந்து மானைமுகக் கணபதியே கற்பகமே பார்பொருந்துங்கண்ணகையார்பழிவாங்கிக்குளிர்ந்த கதை ஊர் செழிக்கப் பாடுகிறேன் ஒர்பிழையும் வாராமல் ஒருபிழையுஞ் செய்யாத உலகுபுகழ் கோவலரை பெருமழுவாற் கொல்வித்த பிழை மாறன் தனைவதைத்து கருதரிய ஆயர்மனை கனல்மூளச் சாபமிட்டு
ஒருமுலையைக் குறைத்தகதை யானுரைக்கக் காப்பாமே.
கதை வயந்தன்
1. காரணியுங் கொடை வாழ் வணிகர் காதல் மிகுந்ததோர் கோவலனார் சீரணியுந் திரு மாமணி மங்கை தேவி குலத்தினில் தோற்றினளே.
2. மன்னுயர் மாநாகர் தன்மகளார்
மாசாத் தருக்கரு மருமகளார் பொன்னுளதும் மாதவிக் குத்தோற்று போகைக் கிசைந்தார் கணவனோடே
3. கொஞ்சிய செந்சொற்கிளிப்பிள்ளைதான்
கொண்டு சென்றுற்றவர் கைக் கொடுத்து வஞ்சம தின்றியே வாருமென்று வந்தாரே கோவலர் முன்பு செல்ல.
கருணை மலர்

10.
தீதறு காதம் பலகடந்து சிறந்த கவுந்தியோடங்கிருந்து மாசறு வல்வினை தீரவென்று வகையறி வோமெனப் போயினரே.
வைகைக் கரையதன் மீதிருந்து மாது வணிகர் நடந்தனரே தையல் வருந்தக் கவுந்தியரும் தார்வணிகற் கோர்தாழ் வில்லையென்றார்.
அன்னங் குருகு புறவினங்கள் அவைதுணையாக விருந்தவாறே பொன்னின் மணிச் சிவிகை தனிலேறி போந்தே யிடையர் தெருப்புகுந்தார்.
முதிரும் பழவினை மூளலுமே மொய்குழலாள்தமையங்கிருத்தி மதுரை புகுந்து சில நாளில் வாணிபஞ் செய்வோமெனக்கருதி
கண்ணகைகாற்பொற் சிலம்புகொண்டு கருத்துடன் நல்லோர் கடைபுகுந்து எண்ணமொன்றில்லாத கோவலனார் ஏற்றவிலை மாற்றஞ் செப்பினரே.
விற்குஞ் சிலம்பின் விலை பெரிதென்று வேளாளர் கொள்ளாமல் மீண்டிடவே தற்கம் பெரியதோர் தட்டானுக்கே தன்கைச் சிலம்பொன்றைக் காட்டினரே.
நிற்கவில் வாசலில் நிற்கவென்று நீணில வேந்தற் கெடுத்துரைக்க கொற்கைச் சிலம்புகொள்கள்வனைத்தான் கொடுவாரு மென்றவர் கூறினரே.
மாற்றமொன்றின்றியே மன்னவனும் வணிகனைக் கொல்வோ மெனநினைந்து குற்றமொன்றில்லாத கோவலரை கொடுமழுவாற் பிளப் பித்தானே.
邀

Page 95
12.
13.
14.
15。
16。
17.
18。
19.
காதலன்பட்ட படுகளத்தைக் கனவிலே கண்டு கணங்குழலாள்
மாதிரஞ் சூழு முலகறிய மதுரை யெளிக்க மனந் நினைந்தார்.
வெய்யநற்றோழியும் மாதரியும் மெல்லி நல்லாள்தனை அங்கிருத்தி துய்ய மொழியே நீ சொன்னமாற்றம் தொல்லுல கோற்கு முடியாதென்றார்.
மாறுரை கேட்டு மனங் கலங்கி மன்னவன் வாசலருகு சென்று கூறுவேறான உடல் பொருத்தி கொம்பனையாளுயிர் மீட்டுக் கொண்டாள்.
பாண்டியன் செய்த கொடும் பழியால் பார்மே லெழுந்த பதிமதுரை மூண்ட வடவனல்தனைமூட்டின் முன்னமெரித்தாளே மொய்குழலாள்.
ஆயர் குலக்கொடிப் பாவையர் வந்து ஆயிளை தன்னையடிபணிந்து தூயநல் வெண்ணெயை அள்ளிவந்து சுடர்நுதல் கொங்கையிலப்பினரே.
ஆறிய சிந்தையரிவைதன்பால் ஆனதோர் சீத்தலைச் சாத்தர் வந்தார் நாறிய பூங்குழல்க் கோதைமாதே நங்கையே நீ வருந்திங்கள் மொழி.
ஐயனே எந்த னடிபணிந்து ஆதுலர் சேரி குளிர்கவென்று வைகாசித் திங்கள் வருவேனென்று வருகைக் கிசைந்து விடைகொடுத்து.
தானுந் தோழியும் மாதரியும் தன்னிலொன்றானதோர் கோதையுமாய் வானோ ரெதிர்கொள்ள வையமுய்ய மங்கை மகிழ்ந்துலகேறினளே.
வற்றாப்ப

20.
21.
22.
23.
24.
25.
26.
27.
ஆறிநடந்தா ளாயினையாள் ஆனதிருப்பதிவாசலிலே தேறி நடந்தாள் திருமங்கை செல்வி திருப்பதிவாசலிலே.
காந்தஞ் செறிந்த கணங்குழலாள் கணவனுடன்பிரியாதகன்னி இந்த மனையிடர் தீரவென்று ஏந்திளையம்மனையாடினளே.
பூந்தடங் கண்ணார்புடைசூழ பொன்னனை யார்தமையங்கிருத்தி கூந்தல் மடமயில் சாயல் நல்லார் கோதை நின்றம்மனை யாடினளே.
பூரண வேல்விளிப் பொன்னனையாள் புவனம் முழுதும் புரிகுழலாள் ஆரணமேத்தி அரிவையர் போற்ற ஆயிளையம்மனை ஆடினளே.
சித்தங் கலங்கிய தென்னவன் கூடலைத் தீக்கொண்டு வந்து சிறப்பழித்து பத்தினியென்று பலரும் போற்றப் பாவை நின்றம்மனை ஆடினளே.
விற்புருவ விழிச் சாயல் நல்லாள் மேதினியெங்கும் குளிர்ந்து வாழ கற்புடையாளென்று சொற்படைத்த காரிகை அம்மனை ஆடினளே.
காந்தஞ் செறிந்த குழலசைய காசினியெங்குந் தழைக்க வென்று அந்தரவானத் தரம்பையர் போற்ற ஆயிளையம்மனை யாடினளே.
ஆலிலைபோல அணிவயிறாள் ஆயிரங்கண்ணுடையாயிளையாள் சாலிவிளையமழைபொழிய தார்கோதை யம்மனை யாடினளே.
ளை கண்ணகி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக சிறப்பு மலர் 2003.

Page 96
28.
29.
30.
31.
32.
33.
34.
35.
கன்னியர் தாம்வந் தடிபணிய கற்றவர் தங்கிளை வாழ வென்று சென்னி வளவன்றன் மாநகரில் சேயிளையம் மனை யாடினளே.
கைமானையேந்திய காரிகையார் கணவனுடன் பிரியாதவாறே அம்மனையேந்திய அங்கையற்கண்ணி அம்பொற் சிலம்படி போற்றுதுமே.
வேறு
ஒருமா பத்தினி வந்தாள் வந்தாள் உலகேழும் தழைத்திட வந்தாள் வந்தாள் திருமாமணிமங்கை வந்தாள் வந்தாள் தேசந் தழைத்திட வந்தாள் வந்தாள்.
இப்பாரிடந்தனில் வந்தாள் வந்தாள் இடைச் சேரிவாழ்விக்க வந்தாள் வந்தாள் ஒப்பான பாலகர் காண அன்பாய் ஒருமாபத்தினி வந்தாள் வந்தாள்.
வீறாடும்பத்தினி வந்தாள் வந்தாள் விளையாடும் வீதியில் வந்தாள் வந்தாள் மாறான பாண்டியர் மாழவென்று வளமான கொங்கையரிந்தாள் வந்தாள்.
பாலருமென் மொழி வந்தாள் வந்தாள் பணிந்தோர் கிளைவாழவந்தாள் வந்தாள் மேலாணவேல்விழி வந்தாள் வந்தாள் விளையாடும் வீதியில் வந்தாள் வந்தாள்.
கொற்றவன் முன்னே பிளந்து போட்ட கோவலரங்கத்தைக் கூட்டிக் கட்டி மற்றுமே தென்று வசனங் கேட்ட மாதுநல்லாளிவள் வந்தாள் வந்தாள்.
ஆணிப்பொன்னாலே சமைத்த சிலம்பை அங்கே வருந்த வுடைத்தெறிந்து மாணிக்கங்காட்டி வழக்கினை வென்ற மாதுநல்லாளவள் வந்தாள் வந்தாள்.
கருணை மலர்

36.
37.
38.
39.
40.
4.
42.
43.
மாது பராபரி ஈசுவரி மங்கை திரிபுர சங்கரியே ஆதுலர் சேரி குளிர்கவென்று ஆதிரையாள் வந்துதித்தாள் வந்தாள்.
மாதிரஞ் சூழு முலகறிய மதுரை யெரிப்பேனெனநினைந்து கோவலரோடு விமானத்திலே கொம்பனையாளிவள் வந்தாள் வந்தாள்.
ஏற்றம் மிகுந்ததோர் பாண்டியன் தன்னை இழுக்காடி வென்றவள் வந்தாள் வந்தாள் மாற்றம் மிகுந்ததோர் மன்னவன் தன்னை வழக்காடி வென்றவள் வந்தாள் வந்தாள்.
கானாறு மாலைக் குழல்சரியக் கடுஞ்சுரமெல்லாங் கடந்து வந்து மீனவன் செல்வம் அழித்த கோபம் வெஞ்சமர் வேல்விழியாளேயாறாய்.
கற்றவர் தங்கிளை வாழவென்று காசினியேழுங்குளிரவென்று கொற்றவன் செல்வம் மழித்த கோபம் கோல மழகிய மாதேயாறாய்.
கொஞ்சும் பரிபுரத் தாழிணைநோவக் கோவலர் பின்னே மதுரையில் வந்து பஞ்சவன்றன்னையழித்த கோபம் பாலாரு மென்மொழி யாளேயாறாய்.
வாடாத பூங்குழல் சோர நடந்து வஞ்சிய ரோடே மதுரையில் வந்து கூடலன் செல்வமழித்த கோபம் கோலமழகிய மாதே யாறாய்.
விளிகளிரண்டு மணல் சொரிய வேகமுடனே மதுரையில் வந்து வழுதி மதுரையழித்த கோபம் தோகையழகிய கோதையே ஆறாய்.
சிந்தை வருந்த வணிகேசன் பட்ட சினத்தையடக்கிக் கழந்தனைத்தேடி சந்ரகுல மன்னன் தனைக்கொன்றகோபம் சாயல் மயிலனையாளே யாறாய்.
墨

Page 97
வற்றாப்பளைக் கண்ணகி ஆலயத்தில் படிக்கப்படும்
45øðrað016045 -9/Úbuocör Garfiðá?
காரிபுடைசூழுங்காவிரிப்பூம் பட்டணத்தில் வாழ்வணிகர் தங்குலத்து மாதே குளிர்ந்தருள்வாய் இளவேம்பின் கீழே இருந்து வருந்தாமல் வளமை பெரிதுடைய மாதே குளிர்ந்தருள்வாய் மீகாமனுக்கு மிகுந்த வரங்கொடுத்து நாகமணிவாங்க நயந்தாய் குளுர்த்தருள்வாய் சொற்பெரிய மாநாகர் துய்யகுலத் தேயுதித்து சற்பமணிதானணிந்த தாயே குளிர்ந்தருள்வாய் மாதவிக்குப்பொன்தோற்றவாழ்வணிகர் தன்னுடனே காதலித்துப் பின்போன கன்னி குளிர்ந்தருள்வாய் காவிரிப்பூம்பட்டினத்தை கைவிட்டகன்றபின்பு பூவிரியுஞ் சோலை புகுந்தாய் குளிர்ந்தருள்வாய் ஒடத்திலேறி உயர்காவிரி கடந்து தேடரிய தென்மதுரை சென்றாய் குளிர்ந்தருள்வாய் கொக்கினமும் புள்ளும் குயிலோசையுங் கேட்டு தக்கவழிநடந்த தாயே குளிர்ந்தருள்வாய் தென்னம்பழஞ்சொரிய தேமாங்கனியுதிர வன்னிவழி நடந்த மாதே குளிர்ந்தருள்வாய் கொற்கைப் பதிதனிலே கோவலருடன் போந்து துற்கைப் பதியடைந்த தோகாய் குளிர்ந்தருள்வாய் மடையூடு கயல்பாயும் மதுரை நகர்தனிலே இடையரகம் புகுந்த ஏந்திழையே குளிர்ந்தருள்வாய் கட்டிக் கிடந்ததொரு காற்சிலம்பைச் சென்றெடுத்து செட்டுக்குக் கோவலரைச் சேர்ந்தாய் குளிர்ந்தருள்வாய் மற்பொலியுந் தோளான்வணிகர் தமைக் கொன்றதற்பின் சொற்பனத்திற் கண்டெழுந்த தோகாய் குளிர்ந்தருள்வாய் தேறிக் கனாவைத் திருந்திடைச்சிக் கேயுரைத்துச் சீறிமதுரையிலே சென்றாய் குளிர்ந்தருள்வாய் தன்கணவன் பட்டகளந் தான்தேடி மதுரைநகர் அன்புடன் வந்தேயுயிரை மீட்டாய் குளிர்ந்தருள்வாய் தட்டான்முன் சென்ற தலைவர் தமைத்தான் கண்டு பட்டிரோ வென்றழுத பாவாய் குளிர்ந்தருள்வாய் கூறும் மொழியெல்லாங் கோவலரைத் தான்கேட்டு
வற்றாப்பை

ஏறும் விமானத்தே என்றாய் குளிர்ந்தருள்வாய் மன்னிய வேகம் மனத்துள்ளே தானடக்கி தென்னவனைப்பூசலிடச் சென்றாய் குளிர்ந்தருள்வாய் வாசலது கடந்து வந்தவதரித்த பின்பு பூசலிடப்பாண்டியன் பாற்போனாய் குளிர்ந்தருள்வாய் தீதறியாக் கோவலரைத் தென்னவனே வெட்டுவித்தான் ஏதுகுறையாக என்றாய் குளிர்ந்தருள்வாய் நல்லோர்கள் தங்கள் முன்னே நாகமணி காட்டி கொல்லாமல் பாண்டியனைக்கொன்றாய்குளிர்ந்தருள்வாய் வாளையெடுத்து வார்முலையைத் தானரிந்து தோளாடையாகத் துணிந்தாய் குளிர்ந்தருள்வாய் எழுகதவடைத்து ஏகினான் பாண்டியனும் ஏழுகதவூடுருவ எறிந்தாய் குளிர்ந்தருள்வாய் பட்டேன் பழியெனவே பாண்டியனும் போய்வீழ செட்டிபழி கேட்டுநின்ற தேவி குளிர்ந்தருள்வாய் தட்டான் பொடியாக தார்வேந்தன் நீறாக சுட்டெரித்துப் போட்டதொரு தோகாய் குளிர்ந்தருள்வாய் எல்லைபடும் பழிக்கு எல்லையில்லாப் பழிவாங்கி சொல்லரிய மாமதுரை சுட்டாய் குளிர்ந்தருள்வாய் மதிகேடு செய்தமையால் மாறன்பதியழித்து ஏதிலிடைச் சேரிவந்த ஏந்திழையே குளிர்ந்தருள்வாய் அரிந்தமுலையோடும் அங்கணைந்தார் தம்மோடும் தெரிந்தாயர் மனைபுகுந்ததேவி குளிர்ந்தருள்வாய் விரைந்து மனைபுகவே வெண்ணெய்தனை யள்ளிவந்து அரிந்த முலைதனிலே அரிந்தார் குளிர்ந்தருள்வாய் ஆயர்குலமாதே அன்னமே தார்குழலே தூயவர்கள் சேரி சுடாதே குளிர்ந்தருள்வாய் எச்சேரிவெந்தாலும் இடைச்சேரி வேகாமல் கச்சுமுலை குளிர்வதுபோல் கன்னிகுளிர்ந்தருள்வாய் எண்ணாது செய்த இயல்மாறன் பதியழித்து நண்ணாவிமானம் நயந்தாய் குளிர்ந்தருள்வாய் இன்னபடியே இயல்மாறன் தனைவதைத்து பொன்னுலகம்வீற்றிருக்கப்போனாய்குளிர்ந்தருள்வாய் தேவர் பலர் சூழுந் திருமானத் தேரேறி கோவலரை நீங்காத கொம்பேகுளிர்ந் தருள்வாய் வாராய்புறாவே வளர்மதியைக் கைதொழுவோம் ஒராய்புறாவே ஓம் நமச்சிவாய வென்றே கோலப்புறாவே கொடுவாராய் வெற்றிலையே
ா கண்ணகி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக சிறப்பு மலர் 2003.

Page 98
ஏலாப்பு நோய் பிணிகளின்றே பறந்தோட ஆங்கால் போற்றளைத்து அறுகது போல் வேரூன்றி மூங்கில் போற்கூட்டம் முளைத்துக்கிளை வளர்ந்து கன்றுகிளைக்கக் கறவையின முண்டாக இன்றுபோ லென்று மினிதுTழி வாழியவே.
கற்பதித்த தூண்போற் கலங்காப்பதியனையார் நெற்பதித்த தூண்போல் நீடூழி வாழியவே பாடினோர்வாழி படித்தோர் மிகவாழி நாடினோர் கேட்டோர் நயந்தோரும் வாழியவே.
వ% వడ వ4 MON 米 米
வற்றாப்பளையில் எழுந்தருளியிருக்கும் பூரீ கண்ணகை அம்மன் பேரில் கும்மி
01. சங்கு முழங்கிடும் வங்க விரிகுடா
சாகரத் திரைகளார்ப் பரிக்கும் மங்களம் சேர் எழில் தங்கும் வற்றாப்பளை
மாநகர் மேவிடும் ஞானவல்லி.
02. சங்க இலக்கிய காவியநூ லெனும்
சான்று நிறையும் கலைப் பொக்கிஷம் மங்கா சிலப்பதிகாரத்தில் மங்கையர்
மாண்புயர வந்துதித்த கன்னி.
03. தென்னன்பதிவாழ்ந்தயெண்ணைவாணிபனவன்
தன்னாலுயிர்விட்ட காரணத்தால் மன்னனிடம்பலி வாங்கமானாக் கனின் மகவாய் ஜெனித்த மாதுசக்தி.
04. கோதில்லா பாண்டியன் நீதியறி யாமல்
கோவலனைக் கொன்ற காரணத்தால் ஜோதிமிகும் கூடல்நகரை எரித்த சுந்தரா னந்தி சுகுணவல்லி.
05. கண்ணகியினருள் கண்டுநம் பாரத
புண்ணிய பூமியில் வாழ்ந்த பக்தர் வண்ண சிற்பவேலை ஆலயம் அமைத்து வணங்கித் தேனபிஷேகம் செய்தார்.
கருணை மலர்

O6.
O7.
08.
09.
10.
12.
13.
ஞாலம்புகழம்மை கண்ணகியை ஈழ
நாட்டில் பிரதிஷ்டை செய்ய எண்ணி
நீலக்கருங்கடல் சூழ்ந்த வற்றாப்பள்ை
நிலத்தில் ஆலயமுமமைத்தார்.
தென்னிலங் காபுரி தன்னிலர சாண்ட
மன்னன் குளக்கோட்டு மாமகிபன்
கண்ணகி கோயிலை வற்றாப்பளை தனில் கட்டிமுடித்து தினம் துதித்தான்.
அன்று முதல்கொண்டு ஈழநாட்டு மக்கள்
ஆர்க்கும் விசாகத் திருநாளில்
சென்று கண்ணகியின் சேவடி பணிந்து
ஜென்ம சாபல்யமதைப் பெற்றனர்.
மாதவக்கன்னி மகேஸ்வரி கண்ணகி
மாட்சி உலாவரும் நேரத்திலே
பூதலமாந்தரும் வேந்தரும் பெண்டிரும் பூரண கும்பம் வைத்துப் பணிவர்.
சென்னியின் ரத்ன மகுடமின்ன சித்ர
தேரினிற் அம்மன் பவனி வந்து
நண்ணிப் பணிந்திடும் பக்தர்க் கருள்தரும்
நாரணி கண்ணகி வீதிஉலா.
தாங்கும்ஜெய பேரிதம்பட்டம் முரசு தவில் நாதசுரம் ஊதிவர
மாங்கல்யமாதரும் அம்மன் சேயடிக்கு
மகிழ்ந்தபிஷேகம் செய்திடுவர்.
முக்கனியின்சாறு கற்கண்டு சர்க்கரை
முந்திரி தேங்கின் தனிப்பால் தேன்
பக்குவமாகக் கலந்து பால் பொங்கலும்
பத்தினி கண்ணகிக்குப் படைப்பார்.
மாகதலி கொய்யா மணக்கும் வேர்பலா
மாதுளை அன்னாசி கன்னலின் சார்
பாதாம் பருப்புடன் தேன்விட்டுப் பிசைந்து
பஞ்சாமிர்தம் வைத்துப் பூசைசெய்வார்.
选

Page 99
14.
t5。
16.
17.
18.
19.
கண்ணகியின் காட்சிகண்டு கதிர்காமம் கால்நடையாகவரும் பக்தர்கள் நண்ணும் முருகண்டி ஒட்டிசுட்டான் வழி
நாதன் சிவன ருட்தாள் வணங்கி.
கண்ணியம் மிகுந்த செம்மலை னாயாறு
கார்க்கும் புல்மூட்டை தீயாறு கடந்து கண்ணுதலோன் வாழும் கோணேஸ்வரம் கண்டு
கங்காதரன் பாதம் தெண்டனிட்டு.
தம்பலகாமம் தவக்கொட்டியாபிரம்
தாங்கும் கிளிவெட்டி காளியம்மன் உம்பர் துதித்திடும் எருக்கலம்பதி
ஊரும் கங்கையாறு தான்கடந்து.
பொங்கும் வாழைச்சேனை கடந்து சிற்றாண்டி
போதகன் முருகன் காட்சி கண்டு
சங்கு முழங்க மீன்பாடும் மட்டுநகர்
சாலும் அமிர்தகழிப் பிள்ளையார்.
செந்தமிழ் மண்டூர் கடந்து பட்டிருப்பு
சேந்தன் திருக்கோயில் பூசைகண்டு அந்தங்கு முக்கணார் விஷயாளை ஆறுதாண்டி
அத்தன் கட்டகாமம் கிட்டிவந்து.
போதிமாதவனின் தாள்வணங்கியருள்
பொங்கும் சரவணன் தங்கும் தலம்
ஜோதிக் கதிர்மலை கண்டு தெரிசித்து சொர்ண விபூதிமலை கடந்து.
ఎడ వ MSN Maj
அவதாரத்தி
மீனே, ஆமை, வராகம், நரசிங்கம் வாமனன், பரசுராமன், இராமன் பலதேவன், வாசுதேவன், வருகற்கி எ
墨一 - ܗܝ X -- . . . . . வற்றாப்பை

20.
2.
22.
23.
24.
k ※ * /*
மாதவத்தோர்கள் வசிக்கும் கதிர்காமம்
மாணிக்க கங்கைக் கரையில் வந்து
பாதகம் தீர்த்தருள் கந்தாவென்றுதெய்வ
பக்தியாய் நீராடி முத்துலிங்கர்.
சித்தன் திருவடிபோற்றி வள்ளியம்மன் சீர்பாதம் பணிந்து தெண்டனிட்டு
முத்துக்குமரன் கதிர்காமக் கந்தவேள்
முக்கோண வீதியில் சென்றிடுவார்.
முத்திக்குவித்தா யிலங்கும் குருபர மூர்த்தி முருகனின் சேவடியை பக்தியோடு பணிந்தேற்றி தெய்வானையின்
பாதத்தில் சாஷ்டாங்கமாய் விழுவார்.
கண்ணகியின் காட்சிகண்டு கதிர்காம
கந்தன் கடாட்சம் பெற்றுலகோர் எண்ணிய வரங்கள் யாவும் பெற்றுமக்கள்
எக்குறையுமின்றி வாழ்ந்தனரே.
வற்றாப்பளைநகர் கண்ணகிக்கும் சக்தி வாலைமகன் கதிர்காமனுக்கும்
நற்றமிழால் வழிநடைக் கும்மியாக
நன்கமைத்தான் பெரியான்பிள்ளைக்கோன்.
றி
ன்ெ வகைகள்
ன்று ஆகும் ஈரைந்து அரி அவதாரம்.
என்பது திவாகரம்
ள கண்ணகி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக சிறப்பு மலர் 200

Page 100
AAALAA·AA.
--
SSSSSSON
ఇ999ల
W
SAVY
வெட இலங்கையில் பி வற்றாப்பளைக் கண்ணகை கோயில் அமைந்திருக்கும் கி வழிபாட்டு அருள் பெறுவதற் மட்டுமன்றி மத்திய தென் இ பொங்கல் விழாவில் கலந்து ெ
“நுவரகலவியாவின் கி மகத்தயா என்று அழைக்கப் சிங்களவர்களுடன் சென்று வ
என டைக் என்னும் ஆங்கிலே
“இந்தக் கோவிலுக்கா6 நடைபெறுவது வழக்கம். வட இந்த விழாவில் பங்குபற்றுவர்
கண்ணகி வழிபாடு பற் சிலப்பதிகாரம். பிற்காலத்தில் என்னும் பொது மக்கள் காட் தோன்றியுள்ளன. ஈழத்தில் ச ராஜவலிய, ராஜரத்னாகர முதல்
கிறிஸ்துவுக்குப் பின் இருந்து ஆட்சிபுரிந்த கஜபா செய்யப்பட்டதாக வரலாற்று கண்ணகிக்குச் சிலையமைத்து பற்றிச் சிலப்பதிகாரம் குறிப் இவ்விழாவில் கலந்து கொண் கொண்டு வந்தான். எனினும்
கருணை மலர்
 
 

றாப்பளைக் கண்ணகை
முள்ளியவளைத் தொடர்புகள்
- கலாபூஷணம் முல்லைமணி -
ரசித்தி பெற்ற தேசத்துக் கோயில்களில் முக்கியமானதாக அம்மன் கோயில் திகழ்கிறது. தேசத்துக் கோயில்கள், ராமத்தவர்கள் மாத்திரமன்றி அயல் மாவட்ட மக்களும் கானவை. வடக்கு கிழக்கு வாழ் சைவத் தமிழ் மக்கள் uங்கைப் பெளத்த மக்களும் இக்கோயிலில் நடைபெறும் கொள்வர். V
ழக்குப் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்த, தற்போது றட்டே படும் தாமரை வெவ வன்னியன் நூற்றுக்கு மேற்பட்ட ற்றாப்பளைக் கோயில் பொங்கலில் கலந்து கொண்டான்” பர் 1839 ஆம் ஆண்டு குறிப்பிட்டுள்ளார்.
ண விழா மே மாத முடிவில் அல்லது ஜூன் மாத ஆரம்பத்தில் மத்திய மாகாணத்திலிருந்து அதிக சிங்களவர்கள் வந்து
என ஜே. பி. லூயிஸ் (1895) கூறுகின்றார்.
றிய மிகப் பழைய இலக்கியச் சான்றாக எமக்குக் கிடைப்பது கண்ணகி வழக்குரை, கோவலனார் கதை, சிலம்பு கூறல் பியங்களும், அம்மன் சிந்து என்னும் சிற்றிலக்கியமும் ண்ணகை அம்மன் பரவியமை பற்றிய சில செய்திகளை
லிய சிங்கள வரலாற்று நூல்கள் தருகின்றன.
இரண்டாம் நூற்றாண்டில் (171 - 193) அனுராதபுரத்தில் கு என்ற மன்னனால் கண்ணகி வழிபாடு அறிமுகம் நூல்கள் குறிப்பிடுகின்றன. சேரன் செங்குட்டுவன் து வஞ்சியில் கோயில் அமைத்துப் பிரதிஷ்டை செய்தமை பிடுகின்றது. கடல்சூழ் இலங்கைக் கஜபாகு மன்னன் டான். இவனே இலங்கையில் கண்ணகி வழிபாட்டைக் இரண்டாம் நூற்றாண்டில்தான் கண்ணகி கதை நிகழ்ந்தது
墨

Page 101
என்று கொள்ள முடியாது. தமிழ் மக்கள் மத்தியில் நிலவி வந்த பழைய மரபுக் கதையொன்று இளங்கோவடிகளால் காலத்தின் தேவைக்கேற்ப இலக்கியமாக்கப்பட்டது என்றே கொள்ள வேண்டும்.
கண்ணகி மதுரையை எரித்தபின்னர் இலங்கைக்கு வந்த பத்து இடங்களில் தங்கினாள். அவள் தரித்திருந்த பத்தாவது இடமே பத்தாம்பளை. இதுவே காலப்போக்கில் வற்றாப்பளை என மருவிற்று எனக் கூறப்படுகின்றது. இதற்கு மேற்கோளாகப் பின்வரும் பாடல் காட்டப்படுகின்றது.
அங்கொணா மைக்கடவை செட்டிபுலம் அச்சூழ்
ஆனதோர் வற்றாப்பளைமீதுறைந்தாய்
பொங்குபுகழ் கொம்படி பொறிக்கடவை சங்குவயல்
புகழ்பெருகு கோலங் கிராய்மீதுறைந்தாய்
இதில் எட்டு இடங்களே இடம் பெறுகின்றன. இதனால் பத்தாம் பளை என்பது பொருத்தமானதாகக் காணப்படவில்லை. வற்றாத நீரூற்றுக்கள் நிறைந்த இடத்தை வற்றாப்பளை எனச் சொல்வதே பொருத்தமாகக் காணப்படுகின்றது. பளை, வளை என்னும் சொற்கள் வாழ்விடத்தைக் குறிக்கும். எலி வளை என்பது நோக்கத்தக்கது. ஆழியாவளை, முள்ளியவளை என்னும் இடப் பெயர்களையும் புலோப்பளை, பளை என்ற ஊர்ப் பெயர்களையும் நோக்கலாம்.
வற்றாப்பளையில் அம்மன் கோயில் கொண்ட வரலாற்றைச் சிலம்புகூறல் காவியம் பின்வருமாறு பதிவு செய்துள்ளது :
நந்திக் கடல் ஒரத்தில் சிறுபிள்ளைகள் மாடு மேய்த்துக் கொண்டு நின்றனர். விளையாட்டாகக் கோயில் கட்டிப் பொங்கல் செய்து மடை பரவினர். அவ்விடத்தில் நரை மூதாட்டி ஒருத்தி தோன்றினாள். தாயே நீங்கள் யார்?’ எனப் பிள்ளைகள் கேட்டனர். நான் சோழ நாட்டைச் சேர்ந்தவள். கதிர்காமம் போவதற்காக இவ்வழியால் வந்தேன். நீங்கள் கோயில் கட்டி விளையாடுவதைப் பார்த்தேன் இதுபற்றிக் கூறுங்கள்’ என்று மூதாட்டி சொன்னாள்.
வற்றாப்பை

நாங்கள் மாட்டிடையர் பிள்ளைகள்; விளையாட்டாகக் கோவில் கட்டிக் பொங்கல் மடை செய்கிறோம்' என்றனர்.
‘விளக்கும் ஏற்றினால் பூசை இன்னும் சிறப்பாக இருக்கும் என்றாள் மூதாட்டி விளக்கேற்ற எண்ணெய் இல்லையே' என்றனர் சிறுவர்கள்.
நந்திக் கடலிலே உப்புநீரை அள்ளி அதனை நெய்யாக விளக்கை ஏற்றுங்கள்’ என்றார். பிள்ளைகள் கடல் நீரில் விளக்கெரிவது கண்டு அதிசயித்தனர். உண்மையில் இந்த மூதாட்டி தெய்வம்தான் என்று அவளை அடிபணிந்து தொழுதனர்.
“பிள்ளைகளே, எனது பெயர் கண்ணகை; வைகாசி மாதத்தில் பூரணையை யண்மிய திங்கள் கிழமையில் கும்பத்தில் பூசை செய்தால் நான் பிரசன்னமாவேன். வேண்டுவார் வேண்டும் வரம் கொடுப்பேன், முத்திப்பேற்றை அருளுவேன்; எனது பேரை உச்சரித்தால் நோய் அகலும்” என்று கூறி மறைந்தாள்.
பிள்ளைகள் இதனை முதியோருக்குச் சொன்னார்கள். அவர்கள் அந்த இடத்திலே பந்தலிட்டு வைகாசி மாதத்தில் பொங்கல் மடை செய்து வந்தனர். கட்டு ஆடி உடையார் என அழைக்கப்படும் பூசாரியாரே பொங்கல் மடை செய்தார். வன்னியரசுகள் தோன்றுவதற்குப் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே கண்ணகை அம்மன் பொங்கல் நடைபெறத் தொடங்கிவிட்டது.
சிலப்பதிகாரத்தில் இடம் பெறும் கண்ணகி என்னும் பெயர் சிலம்பு கூறல், அம்மன் சிந்து, கோவலன் கூத்து என்பவற்றில் ‘கண்ணகை’ என்றே இடம் பெறுகின்றது. இது ஒரு கிராமிய வழக்கு. இதனையே நாம் பின்பற்ற வேண்டும்.
சிலப்பதிகாரத்தில் மானிடப் பெண் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்ததால் வானுறையும் தெய்வ நிலைக்கு உயர்த்தப்படுகிறாள். மானிடப்பெண்ணை அவள் எவ்வளவுதான் உயர்ந்தவளாக இருந்தாலும் தெய்வமாக வணங்கச் சைவசமய மரபு இடந்தராது. கண்ணகை அம்மன் வழிபாடு மக்கள் மத்தியிலே ஆழமாக
ா கண்ணகி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக சிறப்பு மலர் 2003,

Page 102
வேரூன்றிவிட்டபின் அதற்கு அமைதி காணவேண்டிய தேவை ஏற்பட்டது. இந்த அடிப்படையிலேயே சிலம்பு கூறல் முதலான காவியங்கள் தோன்றின. கண்ணகை அம்மன் யோனிவாய்ப்பட்டுப் பிறக்கவில்லை. உமாதேவியாரே மாங்கனியில் தங்கிக் குழந்தையாக அவதரித்தாள். பாண்டியன் அரண்மனையிலே மாங்கனியில் அவதரித்த குழந்தையை அவன் சொந்த மகவாகப் பேணுகிறான். இந்தக் குழந்தையால் மன்னனுக்கும் மதுரைக்கும் அழிவு ஏற்படும் எனச் சோதிடர் கூறவே பேழையில் அடைத்துக் கடலில் விடுகிறான். சோழநாட்டு வணிகன் மாநாய்க்கன் கடலில் மிதந்து வந்த பேழையினுள் குழந்தையைக் கண்டவன் அதனை எடுத்துத் தன் மகவாக வளர்க்கிறான்.
வற்றாப்பளைப் பொங்கல் காலத்தில் சிலம்பு கூறலும், அம்மன் சிந்தும் படிக்கப்படுவதை இன்றும் காணலாம். வற்றாப்பளைப் பொங்கல் என அழைக்கப்படும் விழா கிழக்கிலங்கையில் சடங்கு என அழைக்கப் படுகின்றது. சடங்கு ஒருவார காலம் நடைபெறும். வற்றாப்பளைப் பொங்கலின் முன்னோடி நிகழ்ச்சிகள் முள்ளியவளைக் காட்டு விநாயகர் ஆலயத்திலே ஒரு வார காலமாக இடம் பெறுகின்றன. இந்த வழக்கம் எப்பொழுது ஏன் ஏற்பட்டது?
இதற்கு விளக்கம் தரும் பாணியில் அம்மன் சிந்துப் பாடல் ஒன்று அமைகிறது
முந்தித் தடங்கிரியிலே பாண்டியன் மதுரையை
முதுகனல் கொளுத்தியே ஒருசிலம் பதனால் பிந்திவந் தங்கொனா மைக்கடவை தனிலும்
பேரான முள்ளிய வளைப்பதி உறைந்தாய் தந்திமுகன் கோவிலில் வந்துமடை கண்டு தார்கடல் உப்புத் தண்ணிர் விளக்கேற்றி அந்திப் பொழுதிலே நந்திக் கடற்கரையில் வைகாசித் திங்களில் வந்தமா தாயே
இப்பாடலில் வற்றாப்பளைக்குப் போக முன்னர் கண்ணகை அம்மன் முள்ளியவளையில் வந்து தங்கி பொங்கல் மடைகண்டு போவதாக குறிப்பு உண்டு. தந்திமுகன் கோவில் காட்டு விநாயகர் ஆலயத்தைப் குறிக்கும். இங்கேதான் கடல்நீரில் விளக்கேற்றப் பட்டதாகவும் இப்பாடல் கூறுகின்றது.
கருணை மலர்

ஆகம நெறிப்பட்ட வழிபாடு:
வன்னியர் ஆட்சி தோற்றம் பெறுவதற்கு முன்னர் பூசாரியாரே பூசை, பொங்கல் மடை முதலானவற்றைச் செய்தார். பின்னர் பிராமணர் பூசை, பொங்கல் முதலானவற்றைச் செய்யும் முறையும் ஏற்பட்டது. வன்னி அரசர்களே இதனைத் தொடக்கி வைத்தனர் என்பர். இந்தச் சந்தர்ப்பத்தில் வன்னி அரசின் தோற்றம் பற்றி அறிதல் பயனுடையது.
எல்லா வரலாற்று நூல்களும் தென்னிந்தியா விலுள்ள தொண்டை மண்டலத்திலிருந்தே வன்னியர் சமூகம் இலங்கையில் குடியேறியது என்கின்றன. ஆனால் எப்பொழுது இக்குடியேற்றம் நடைபெற்றது. வன்னியர், அல்லது வன்னிபம் என்னும் ஆட்சித் தலைவர்கள் எப்பொழுது தோன்றினர் என்பதில் மாறுபட்ட அபிப்பிராயங்கள் நிலவுகின்றன.
வன்னியர் சமூகம் இலங்கையில் குடியேறிய காலம் வையாபாடலின்படி கி. மு. 50 ஆம் ஆண்டாகும் என்கிறார் கலாநிதி க. செ. நடராசா. மட்டக்களப்பு மான்மியத்தின்படி குளக்கோட்டு மன்னன் இலங்கையில் வன்னியரைக் குடியேற்றிய காலம் கி.பி.100. யாழ்ப்பாண வைபவ மாலை குளக்கோட்டன் காலம் கி. பி. 5ஆம் நூற்றாண்டு என்கிறது.
பேராசிரியர் சி. பத்மநாதன் சோழர் ஆட்சிக் காலத்தில் (10ஆம் 11ஆம் நூற்றாண்டு) வேளைக்காரப் படைக்கு நிவந்தமாக கொடுக்கப்பட்ட படைப்பற்றுக்களே வன்னிப் பற்றுக்களாக உருவாகின என்கிறார். யார் எப்படிக் கூறினாலும் யாழ்ப்பாண அரசு தோற்றம் பெறுவதற்கு முன்பே வன்னிச் சிற்றரசுகள் தோன்றிவிட்டன. போர்த்துக்கீசர் காலத்தில் ஏழு வன்னிப் பற்றுக்கள் அடங்காப்பற்றில் இருந்ததாகக் குறிப்புண்டு. செட்டிகுளம், பனங்காமம், மேற்பற்று, முள்ளியவளை, கரிக்கட்டு மூலை, கருநாவல்பற்று, தென்னமரவடி என்பவையே அப்பற்றுக்கள்.
முள்ளியவளை பனங்காமத்திற்கு அடுத்த பெரியவன்னிமையாக எழுபது கிராமங்களைக்
கொண்டதாக விளங்கியதுமுள்ளியவளை, வன்னியனே பொங்கல் முன்னோடி நிகழ்ச்சிகளைக் காட்டு விநாயகர் ஆலயத்தில் ஆரம்பித்திருக்கலாம். விநாயகப்

Page 103
பெருமானை வழிபட்டு எச்செயலையும் தொடங்கும் சைவ மரபிற்கிணங்கவும் முள்ளியவளையில் அம்மன் வீற்றிருந்ததாகக் கூறப்படும் அம்மன் சிந்துப் பாடலை அடியொற்றியும், வற்றாப்பளைப் பொங்கலுக்கு முந்திய ஏழுநாள் நிகழ்ச்சிகளும் காட்டு விநாயகர் ஆலயத்தில் இடம் பெறத் தொடங்கின. கடல்நீரில் விளக்கெரியும் அற்புத நிகழ்ச்சியும் முதலில் காட்டு விநாயகர் ஆலயத்திலேயே இடம் பெறுகின்றது.
ஒரு மக்கள் சமூகத்திடையே பண்டு தொட்டு வழங்கிவரும் வழிபாட்டு மரபுகள் பிறபண்பாட்டுத் தாக்கத்தால் உருமாற்றம் பெறுவது வரலாற்று நியதி. முள்ளியவளை வன்னியனும் ஆகம நெறிப்பட்ட வழிபாட்டு முறையைக் கண்ணகை அம்மன் ஆலயத்திலும் புகுத்த முனைந்திருக்க வேண்டும். இதனால் மற்றொரு வன்னிப் பற்றான தென்னமரவாடியிலிருந்து பிராமணரை வரவழைத்து முள்ளியவளையில் குடியிருத்தி வற்றாப்பளைக் கோயில் பூசைக்கு ஏற்பாடு செய்திருக்க வேண்டும். ஆகம நெறிப்பட்ட பூசைகளும், கிராமிய முறையிலான பொங்கல் மடையும் முரண்பாடு எதுவும் இன்றி வற்றாப்பளையில் ஒருங்கே நிகழ்வது சிறப்பம்சமாகும்.
யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள கண்ணகி கோயில்களில் இது சாத்தியமாகவில்லை. கண்ணகியைத் தெய்வமாகக் கொள்வதை ஆறுமுக நாவலர் தீவிரமாக எதிர்த்தார். இதனால் கண்ணகை அம்மன் கோவில்கள் இராஜராஜேஸ்வரி அம்மன் கோயில்களாகவும், மனோன்மணி அம்மன் கோயிலாகவும் உருமாறின. கிராமிய வழிபாட்டு முறையும் அழிந் தொழிந்து போனது. எனினும் மக்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றியிருந்த கிராமிய வழிபாட்டினை நாவலரால் துடைக்க முடியவில்லை. யாழ்.மக்கள் வற்றாப்பளைக்குத் திரளாக வந்து வழிபடத் தொடங்கினர்.
காட்டு விநாயகர் ஆலயம்
முள்ளியவளைக் காட்டுவிநாயகர் ஆலயம் அறுநூறு ஆண்டுகட்கு மேற்பட்ட பழமை வாய்ந்ததாகும். இவ்வாலயம் பற்றி கதிரைமலைப் பள்ளிலும், வையாபாடலிலும், அம்மன் சிந்திலும் குறிப்புக்கள் இடம் பெற்றுள்ளன.
வற்றாப்பை

யாழ்ப்பாண அரசனான பரராசசேகரன் முள்ளியவளையில் கோட்டை கட்டி கோயிலொன்றையும் வகுப்பித்தான் என்று வையாபாடல் (16ஆம் நூற்றாண்டு) கூறுகின்றது. ஏற்கனவே வெள்ளைக்கை நாச்சியினால் கொண்டு வரப்பட்ட விநாயகர் விக்கிரகம் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது. இவ்வாலயப் புனருத்தாரண வேலைகளைப் பரராசசேகரன் செய்தான் என்றே கொள்ள வேண்டும்.
கந்தமலிதாரிளவல் செகராசசேகரனைக் கருணைகூர இந்த யாழ்ப்பாணத்தில் இருக்க வென்றே சித்திரவே
லரையுமிந்து வந்துமுள்ளி மாநகரில் கோட்டையும்நற் சினகரமும்
வகுப்பித்தானால் என்பது வையாபாடல். சினகரம் - ஆலயம்
“ஊர்மூத்த நயினாரைக் கோவிலினி லுறையவைத்து' என அடுத்த பாடல் தொடர்கிறது. மூத்தநயினார் - காட்டு விநாயகர்.
16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கதிரைமலைப் பள்ளின் கடவுள் வணக்கப்பாடல் காட்டு விநாயகரைக் குறிப்பிடுகின்றது.
“கந்தமேவு கரிமுகத் தோனே
கருணையாகிய சங்கரி மைந்தா முன்பு போலெனை அன்புவைத்தாளும்
முள்ளியவளை மூத்த நயிந்தை." என்பது அப்பாடல்.
பத்த ஞானி
சாதாரண பூசாரியார்கள் ஒழுங்கு முறையில்லாமல் பொங்கல் மடைகளைச் செய்து வந்தனர். கண்ணகை அம்மன் திருவருளினால் இந்தியாவில் தஞ்சாவூரிலிருந்து பத்தஞானி என்பவரும் அவருடைய சீடரும் வற்றாப்பளைக்கு வந்தனர். தாம் அம்மனின் பக்தன் எனவும், அம்மனின் திருவுளப்படி பொங்கலைச் சிறப்பாகச் செய்ய வந்துள்ளதாகவும் கூறினார். அதற்கான பத்ததியும், சின்னங்களும் தன்னிடம் இருப்பதைக் கூறினார். பத்தஞானி அன்று தொடக்கம் பத்த ஞானியின் பத்ததிப்படியே பொங்கம் நடைபெற்று வருகின்றது. அம்மனின் புனிதச்
ள கண்ணகி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக சிறப்பு மலர் 2003,

Page 104
சின்னங்களான சிலம்பு, பிரம்பு, அம்மனை, உடுக்கு முதலியனவும். முகபடாம் என்னும் வெள்ளியாலமைந்த அம்மனின் முக அமைப்பும், சித்திரச் சேலைகளும் பத்த ஞானியால் உபகரிக்கப்பட்டன. கும்பத்தில் வெள்ளிமுக அமைப்பைப் பொருத்தி வெள்ளியாலான கைகால் முதலியவற்றை முறைப்படி அமைத்து கண்ணகை அம்மனின் திருவுருவம் அமைக்கப்படும். புனித சின்னங்கள் பூசையில் வைக்கப்படும். இப்புனித சின்னங்கள் அம்மனுக்குப் பூசை புரியும் பிராமணர்கள் தங்களது பாதுகாப்பில் வைத்துப் பூசித்தனர்.
பிராமணரின் இல்லம் முள்ளியவளைக் கல்யாண வேலவர் ஆலயத்துக்கு அருகாமையில் இருந்தது. வெள்ளிதோறும் இல்லத்தில் பூசையும் திங்கட் கிழமைகளில் வற்றாப்பளைக் கண்ணகை அம்மன் ஆலயத்தில் பூசையும் நிகழ்ந்து வந்தன. பத்தஞானியும் முள்ளியவளையிலேயே வசித்து வந்தார். இவர் மரணமடைந்ததும் முள்ளியவளை நாவற்காட்டில் இவரது உடல் தகனம் செய்யப்பட்டது. பொங்கல் நடைபெற்ற அடுத்த வெள்ளிக்கிழமை பத்தஞானி பொங்கல் நாவற் காட்டில் இடம்பெறும்.
கல்யாண வேலவர்
காட்டு விநாயகர் ஆலயத்தையொத்த பழமை வாய்ந்தது முள்ளியவளைக் கல்யாண வேலவர் ஆலயம். இவ்வாலயம் தற்போதுள்ள ஆலயத்துக்கு மேற்கே சுமார் அரைமைல் தொலைவில் இருந்தது. இதன் இடிபாடுகள் இன்றும் காணப்படுகின்றன. மக்கள் குடியிருப்பு ஏதோ காரணத்தால் இடம் பெயரவே ஆலயமும் தற்போதிருக்கும் இடத்திற்கு மாற்றப்பட்டது. பழைய ஆலயத்தில் தீர்த்தக்கிணறு வெட்டும் முயற்சி நடைபெற்றது. மிக ஆழமாக வெட்டியும் நீர் ஊறவில்லை. மேலும் ஆழமாக்கியபோது மோர் ஊறியதாகக் கூறப்படுகின்றது. இதைச் சற்று மாற்றிக் கிணற்றுள் இருந்தவர் பாதாள உலகில் மோர் கூறி விற்பது கேட்டதாகவும், அப்படிக் கூறிச் சிறிது நேரத்தில் அவர் இறந்து விட்டதாகவும் கூறுவர்.
தற்போதிருக்கும் ஆலயம் சுமார் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. 1938 ஆம் ஆண்டு முதல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முல்லைத்தீவு மாவட்டத்திலேயே முதன்முதல் கும்பாபிஷேகம் நடைபெற்று அலங்காரத் திருவிழா நடைபெற்றது கல்யாண வேலவர் ஆலயத்திலேயாகும்.
கருணை மலர்

இதன் பூசகராக இருந்தவர் கப்பையர் என அழைக்கப்படும் கணேசையர். புராணபடனத்தில் இவருக்கு ஈடுபாடுண்டு. இவரிடம் பயன் சொல்லப் பழகியோர் பலர் இன்னும் பயன் சொல்லி வருகின்றனர்.
பரமசாமி ஐயர் குடும்பத்துக்கும் சுப்பையர் குடும்பத்திற்கும் வற்றாப்பளைக் கண்ணகை அம்மன் கோவிலின் உரிமை இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ம்ாறிமாறி ஆலயத்தை நிர்வகித்தனர். பரமசாமி ஐயரின் வீட்டிலேயே அம்மனின் புனித சின்னங்கள் வைக்கப்பட்டிருந்தன. இதனால் அவர் இல்லமும் அம்மன் கோவிலாகவே கருதப்பட்டது. இவரது மறைவுக்குப் பின்னர் கோயில் நிர்வாகம் ஐயர்மாரதும் பூசாரியாரதும் கையில் இருந்து ஊர்மக்களின் பிரதிநிதிகள் அடங்கிய பரிபாலன சபைக்கு மாற்றப்பட்டது. 1956 ஆம் ஆண்டு பரிபாலன சபை நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக் கொண்டது. அன்று தொடக்கம் கோயில் அமைப்பும் கிரியைகளும் படிப்படியாக முன்னேறி வருவதைக் காணலாம்.
கும்பாபிஷேகம்
கிராமிய வழிபாட்டு முறையில் கும்பாபிஷே கத்திற்கோ பிராமணருக்கோ இடமில்லை. மக்கள் பண்டு தொட்டு வழங்கி வரும் சமய வழிபாட்டு மரபுகளுக்கே முக்கிய இடமளிக்கப்பட வேண்டும். நாகரிகத்தின் பெயரால் ஆகம நெறிப்பட்டதாக ஆலயத்தை மாற்ற முன்னயும்போது கிராமிய வழிபாட்டு முறைகள் ஒரம் கட்டப்படுவதை அவதானிக்க முடிகின்றது.
சக்திவடிவம்
கண்ணகி, திரெளபதை முதலிய தெய்வங்கள் இதிகாச பாத்திரங்களாக இருந்தபோதும் பக்தர்கள் சக்தியின் வடிவங்களாகவே உபாசனை செய்து வழிபடுவதால் அவ்வழிபாட்டின் பலா பலன்களைப் பெறுகின்றார்கள். இதனால் இதிகாச, காப்பியக் கதைகளை மீண்டும் மீண்டும் நினைவுறுத்த வேண்டிய அவசியமில்லை. சிலம்பு கூறலின்படி உமாதேவியாரே மாங்கனியில் தோன்றினார் என்பதை ஏற்றுக் கொள்ளும் போது கண்ணகை அம்மனையும் சக்தியின் வடிவமாக ஏற்றுக் கொள்வதே
பொருத்தமான அணுகுமுறையாகும்.
邀

Page 105
Sకైక லேசுஷ்மி, சரஸ்வதி, அவதாரங்கள்தான்.
சிவனும் சக்தியுமே ஒன் சீதையாக அவதாரம் செய்தத
பெண்மை - தாய்மை
சக்தி வழிபாடு.
நம்முடைய ஆதி முதற் மார்பு, உடம்பின் இடப்பகுதி வைத்துக் கொண்டிருப்பது தத்துவத்தைத் தெரிவிக்கின்ற
மஹா என்கிற அடைெ கூறுகிறது.
லசுஷ்மி என்கிற சொ6 பொருள் என்கிறது நிகண்டு. என்கிறோம்.
தேவர்களும் அசுரர் செய்தவள் லசுஷ்மி. அவை விஷ்ணு.
லசுஷ்மி செல்வத்துக்கு உலக வாழ்க்கைக்குத் தேை
சொன்னார்.
“அருளில்லார்க்கு அ இவ்வுலகம் இல்லாகி
வற்றாப்பளை
 
 

லசுஷ்மி கடாட்சம்
- சிவபூரநா.நடராஜக் குருக்கள் - முள்ளியவளை.
பார்வதி மூன்று தேவிகளுமே சக்தியின் வெவ்வேறு
ாறுதான். சக்திதான் ராமனாக அவதரித்ததாகவும் சிவன் ாகவும் சொல்வார்கள்.
இதற்கு நாம் காட்டும் மதிப்பும் மரியாதையும் தான் நமது
கடவுளரான பிரம்மா, விஷ்ணு, சிவன் முறையே நாக்கு, என்பவற்றில் சரஸ்வதி, லசுஷ்மி, பார்வதி இவர்களை ஒன்றில்லாமல் இன்னொன்று இயங்காது என்கிற
95.
மொழியே லக்ஷமி தேவியின் பெருமையைத் தெளிவாகக்
ல்லுக்கு அழகு, செல்வம், பெருமை, ராஜகம்பீரம் என்று பளிச் என்று இருப்பதை 'லக்ஷமிகரமாய் இருக்கிறது
களுமாய்ப் பாற்கடலைக் கடைந்த போது அவதாரம் ள அப்படியே மார்பில் தரித்துக் கொண்டார், மஹா
அதிபதி.தனமும் தான்யமும் வஸ்திரமும் கனகமும் இந்த வயான வஸ்த்துக்கள். இதனால் தான் திருவள்ளுவர்
வவுலகம் இல்லை பொருளில்லார்க்கு யாங்கு”
ா கண்ணகி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக சிறப்பு மலர் 2003.

Page 106
பூரீமஹாலஷ்மி இகவாழ்க்கையை சிறக்கச் செய்கிறாள். தின பூஜா விதிகளில் லக்ஷ்மி பூஜையும் ஒன்று. தீபாவளியை மார்வாடிகள் லக்ஷமி பூஜா தினமாகக் கொண்டாடுவார்கள். செல்வம் கொழிக்கத்தானே செய்கிறது அவர்களிடம். ஆதி சங்கரர் பிரம்மச்சாரியாக இருந்து பிட்சை கேட்கப் போன இடத்திலே ஒரு வீட்டில் மகா தரித்திரமாய் இருந்ததால் அந்த வீட்டு அம்மாள் பிரம்மச்சாரிக்கு ஒன்றும் கொடுக்க முடியவில்லையே என்று வருத்தப்பட்டாள். பூரீ பகவத் பாதாள் கனகதாராஸ்தவம் பாடி அந்த வீட்டில் பொன்மழை பொழியச் செய்தாராம்.
ஒரு மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் பூரணத்வம் பெற தர்ம, அர்த்த, காம, மோட்சம் என்ற நான்கையும், தான் சொன்னார்கள். அந்த அர்த்தத்தை, பொருளை அளிப்பவள் தான் மகாலக்ஷமி. ஆதி சங்கராச்சாரிய சுவாமிகளும், கிரஹஸ்தன் பொருளை நியாயமாக சம்பாதித்து மற்ற ஆசிரமத்திலிருக் கின்றவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதைத்தான்
“பல்ல பஸே நிஜ கர்மோபாத்தம் விததம் தேந விநோத யசித்தம்” என்று சொன்னார்.
மஹாலக்ஷமி என்றால் பணத்துக்கு அதிபதி, பணத்தைக் கொடுப்பவள் என்று மட்டும் எண்ணிவிடக் கூடாது. பரோ பகரார்த்தம் இதம் சரீரம்' என்பார்கள். நம்முடைய இந்த உடம்பு மட்டுமல்ல; நமக்குக் கிடைக்கும் செல்வம் கூட பிறருக்கு உதவுவதற்குத் தான் பயன் பட வேண்டும். அதனால் தான் மஹா லக்ஷமியை ஸ்துதித்த ஆதிசங்கரர் 'ஸம்பத்கராணி என்ற ஸலோகத்தில் அம்பிகையை மனத்தின் அழுக்கை நீக்கி சுத்தப்படுத்து பவளாகக் கூறுகின்றார்.
மஹாவிஷ்ணுவுக்கு புருஷோத்தமன்’ என்று பெயர். மனிதர் குலத் தோன்றல் என்று அர்த்தம். அதே போல பூரீ மஹா லக்ஷமி 'உத்தமஸ்திரீ - பெண்களின் திலகம் என்று அழைக்கப்படுகின்றாள்.
அவள் பிறப்பிடம் பாற்கடல். வெண்மை பரிசுத்தத்துக்கும், சத்வ குணத்துக்கும் அடையாளம். செல்வத்துக்கு அதிபதியான லக்ஷ்மி செல்வத்தை அள்ளிக் கொடுப்பாள் என்பது உண்மைதான். ஆனால்
கருணை மலர்

செல்வத்துக்கு தானாகச் செல்லும் குணம் தான் உண்டே தவிர, தானாக வரும் குணம் கிடையாது . முயற்சி செய்து பாடு பட்டால் பலன் கைகூடும். பாற் கடலைக் கடைந்ததால் லக்ஷ்மி வந்தாள் என்பது இதைத்தான் குறிப்பிடுகின்றது.
பாற்கடலைக் கடைந்த போது மஹாலக்ஷமி அதிலிருந்து வந்ததை பாகவதப் புராணம் சொல்லுகின்றது. இதில் இன்னொரு குறிப்பும் அடங்கியிருக்கிறது. தூய்மையான மனத்துடன் ஆத்ம விசாரத்தில் ஈடுபட்டால் தர்ம சிந்தனைகள் ஏற்படும் என்பதுதான் அது. ஏனென்றால் செல்வம் என்பது வெறும் பணம் காசை மட்டும் குறிக்காது. திருவள்ளுவர் கல்விச் செல்வம், கேள்விச் செல்வம் என்றெல்லாம் சொன்னார். புத்தி, ஒழுக்க, தர்மசிந்தனை இவற்றிலும் நிறைவு பெற்றிருப்பவர்தான் உண்மையான செல்வந்தன். பொருட் செல்வம் மட்டும் போதாது அருட் செல்வமும் வேண்டும். அதைத் தருபவள் தான் மஹாலக்ஷமி.
மஹாலட்சுமி தாமரை மலர் மேல் வீற்றிருக்கின்றாள். தாமரை, அழகு, புனிதம் இவற்றுக்கு அடையாளம். மஹாலசுஷ்மியின் கையிலிருந்து பக்தர்களுக்காக சதாசர்வகாலமும் ஸ்வர்ணம் மழையாகப் பொழிந்துகொண்டிருக்கிறது. இதனால் மஹா லசுஷ்மியின் கையே ஸர்ணஹஸ்தம் ஆகிவிட்டது.
மஹாலசுஷ்மிக்கு நான்கு கைகள் இருப்பதாகவும் ஒர் ஐதீகம் உண்டு. ஒரு கைப்பொன் கொழிக்கும் . இன்னொருகை அஞ்சேல் என்று அபயம் அளிக்கும். மற்றைய இரு கைகளும் தாமரைகளை ஏந்தி நிற்கும். தாமரைகள் ஆத்மஞானத்தைக் குறிக்கும்.
மஹாலக்ஷமியின் வாகனம் ஆந்தை. “ஆந்தையே! லட்சுமி கடாட்சத்தால் தோன்றுகின்ற செல்வத்தின் பளபளப்பில் எங்கள் கண் குறுடாகி பேராசையும், பாவமும் ஏற்பட்டு விடாமல் எங்களைக் காப்பாற்று” என்பது ஒரு மொழி. ஆந்தை அறிவைக் குறிக்கும் அதாவது, பெற்ற செல்வத்தை எப்படி செலவு செய்வது என்பது தெரிந்தால்தான் செல்வத்துக்கு பயன்.

Page 107
அஷ்ட லக்ஷமி தோத்திரத்தில் ஆதிலசுஷ்மி, தான்ய லக்ஷ்மி, தைரிய லக்ஷ்மி, கஜலக்ஷ்மி, சந்தான லசுஷ்மி, விஜயலக்ஷ்மி,வித்யா லசுஷ்மி, தனலக்ஷமி என்று போற்றப்படுகிறாள் மஹாலக்ஷமி. செல்வம், படைபலம், வீரம், ஜெயம் எல்லாவற்றையும் தருகிறவள். அவள். லட்சுமியும், சரஸ்வதியும் வேறல்ல என்பதைத் தெளிவு படுத்துவதுபோல் வித்தியாலட்சுமியாகவும் இருக்கிறாள்.
அஷ்டலட்சுமி ஸ்தோத்திரத்தில் பார்கவி'என்று
இருமுறை லட்சுமியின் பெயர் அழைக்கப் படுகின்றது. பிருகு மகரிஷி, மஹாலட்சுமி தன்மகளாக
வரவேண்டுமென்று தவம் இருந்து அவளை மகளாகப் பெற்றதால், மஹாலட்சுமிக்கு பார்கவி (பிருகுவின் மகள்) என்ற பெயர் வந்தது.
பெண்ணைத் தாயாகவும் சஹதர்மிணி (தன் கூட இருந்து பொறுப்புக்களை நிறைவேற்றுபவள்) யாகவும், பெண்ணாகவும் போற்றும் மதம் நமது இந்துமதம். இறைவனை குருவாகவும், சீடனாகவும், காதலனாகவும், காதலியாகவும், தாயாகவும், தந்தையாகவும், பிள்ளையாகவும், பக்திப்பெருக்கினால் மகான்கள் பாடிப்பரவிய தேசத்தில் லட்சுமியைத் தன் மகளாக அடைய பிருகு விரும்பியதில் வியப்பில்லையே!
வீட்டில் லக்ஷ்மி கடாட்கூடிம் நிறைந்திருக்க வேண்டும் என்கின்ற எண்ணத்தில் தான்
சித்தர்கள்
நீடித்த ஆயுளும், நோயில்லா வாழ்வும்
சொன்னவர்கள் சித்தர்கள். உடலை அவ மலைக்குகைகளில் வாழ்ந்தாலும் மானுட “உடம்பார் அழியின் உயிரார் அழிவர்” எ சொன்னார்கள்.
墨子 வற்றாப்ப6ை

பெண்குழந்தைகள் பெயரோடு லட்சுமி என்பதைச் சேர்த்து சீதாலக்ஷமி, ராமலசுஷ்மி, அனந்தலக்டிவி என்றெல்லாம் கூப்பிடுகிறார்கள்.
மகாலக்ஷமிக்கும் தாமரைப்பூவுக்கும் சொந்தம் அதிகம். அவள் தாமரையில் இருப்பவள் தாமரையை கையில் வைத்திருப்பவள்; தாமரை போன்ற திருவடிகளை உடையவள்; தாமரை இதழ் போன்ற கண்களை உடையவள். S.
பத்மப்பிரியே பத்மினி பத்ம ஹஸ்தே பத்மாலயே பத்ம தளாயதாட்சி என்று அவள் புகழப்படுகிறாள்.
லட்சுமி நிரந்தரமாக தங்கியிருப்பதாகக் கூறப்படும் இடங்கள் ஐந்து, என்று காஞ்சிப் பெரியவர் சொல்லியிருக்கின்றார். “தாமரைப் பூவின் நடுப்பகுதி; யானையின் மத்தகம் ; பசுவின் பின்புறம்; வில்வ இலையின் பின்பக்கம்; சுமங்கலிகளின் வகிடு.
இலட்சுமியை வழிபடுபவர்களுக்கு அன்னம் வஸ்திரம் , தனம், தான்யம் முதலான சம்பத்துக்கள் கிடைக்கப் பெறுவதோடு, கிடைத்த செல்வத்தை நன்கு செலவிடுகிறார் புத்தியும் அதனால் சித்திக்கின்ற முக்தியும் கிடைக்கும்
கூறியது
காண மருத்துவ யோக, தியான வழிகளைச் ர்கள் வெறுக்கவில்லை. தனியே காட்டில் சமுத்திரத்தில் அக்கறை கொண்டிருந்தனர். ன்று அறிந்து உடம்பை வளர்க்க உபாயம்
ா கண்ணகி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக சிறப்பு மலர் 2903:

Page 108
கருணை மலர்
'வேழ முகத்து விநாயக
வேற்றாத நீரூற்றும், ச கமுகும், நிறைந்த இயற்கையழகு மாங்குளம் முல்லைத்தீவுப் அமைந்திருப்பது இப்பதி. இங்ே சூழப்பெற்றதான இடத்திலே அ{ பெருமான். தன்னை நாடிவரும் கொண்டிருக்கும் எம் பெரு உரைப்பவர்கள் செல்லமாகவும்
மூர்த்தி, தலம், தீர்த் விளங்குகின்றது இத்தலம்.
மூர்த்தி தலம் தீர்த்தம்
goij6).JITsuu 6) J 6) T கிடைக்கவில்லை. எனினும் கதைகளையும் வைத்து ஊகிக்கு பழமை வாய்ந்ததாகக் கொள்ள வருடாந்தப் பொங்கலுக்கான தரிசிக்கும் முதற்பிள்ளையார் ஆ அம்பாளின் ஆலயவரலாற்றுக்கு ஒன்றாக இருக்கலாம் எனவும்
வன்னிப் பெருநிலப் காலத்திலேயே ஊற்றங்கரை ஆய்வாளர்கள் கருதுகின்றார்க
 

旅● O
இ. வரதராசா
தலைவர், ஊற்றங்கரை சித்திவிநாயகர் ஆலயபரிபாலன சபை,தண்ணிரூற்று
னைத் தொழ வாழ்வு மிகுத்து வரும்”
1னைகளும், வளமான வயல்களும், முற்றிய தெங்கும், ச் சூழலில் அமையப்பெற்றதுதான் தண்ணிரூற்றுப்பதி. பிரதான வீதியில் முள்ளியவளையை அடுத்து க வற்றாத நீரூற்றும் வளம்மிக்க நெல் வயல்களும் நள்ஒழுக எழுந்தருளியிருப்பவர் தான் சித்திவிநாயகப் பக்தர்களுக்கெல்லாம் தீமையகற்றி நன்மை புரிந்து மானை “ஊற்றங்கரைப் பிள்ளையாரப்பா” என பக்தியுடனும் அழைப்பது வழக்கம்.
ந்தம் என்னும் முச்சிறப்புக்களையும் கொண்டு
- சித்தி விநாயகர் - ஊற்றங்கரை - ஊற்றங்கரைத் திருக்குளம்
றுபற்றி ஆதாரபூர்வமான சான்றுகள் இதுவரை
செவிவழிச் செய்திகளையும், கர்ணபரம்பரைக் தம் பொழுது இவ்வாலயம் சுமார் முந்நூறு ஆண்டுகள் முடிகிறது. வற்றாப்பளை கண்ணகை அம்பாளுடைய தீர்த்தம் கடலில் இருந்து எடுத்து வரும் பொழுது லயம் இதுவாகத் தொன்றுதொட்டு இருந்து வருவதால், 3ம், ஊற்றங்கரை விநாயகர் ஆலயத்திற்கும் அகவை கருதமுடியும்.
ரப்பினைக் குறுநில மன்னர்கள் ஆட்சி செய்த விநாயகர் வழிபாடு தோன்றியிருக்கலாம் எனவும் ா. ஆதியில் புண்ணிய பூமியாகிய பாரத பூமியிலிருந்து

Page 109
சித்தர் ஒருவராற் பாய்மரக் கப்பலிற் கொண்டுவரப்பட்ட விநாயகர் விக்கிரகமானது, ஊற்றங்கரைப் பகுதியில் நின்ற வில்வ மரம் ஒன்றின் கீழ் வைத்து அவராலேயே பூஜிக்கப்பட்டு வந்ததாகவும், பின் அச் சித்தரைத் தொடர்ந்து F6 மரபைச் சேர்ந்தபலர் அவ்விக்கிரகத்தை பூஜித்து வழிபட்டு வந்ததாகவும் அவர்களிற் “குணுகர்” எனும் சைவ அன்பர் ஒருவர் விநாயகரைப் பூஜித்து வழிபடுவதிலே மிகவும் சிரத்தை காட்டினார் எனவும் செவிவழிக்கதைகள் கூறுகின்றன. கால ஓட்டத்திலே இச் சைவ மரபினர் வழிபட்டு வந்த முறைமை மாறி இன்று வரை சிவப்பிராமண குல மரபினரே ஆகம ரீதியான பூஜை முறைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
அருள் மிகு வற்றாப்பளை அம்மன் ஆலயத்திற்கும் இவ்வூற்றங்கரை விநாயகர் ஆலயத்துக்குமிடையே நெருங்கிய பல தொடர்புகள் இருக்கின்றன. வற்றாப்பளை பொங்கலுக்குத் தீர்த்தம் எடுத்து வரப்படும் பொழுது இவ் விநாயகப் பெருமானைத் தரிசித்த பின்னர் தான் அத் தீர்த்தக் குடமானது ஊர்வலமாக எடுத்து வரப்படுவது வழக்கம். அடியார்கள் ஆயிரக்கணக்கானோர் கூடிநின்று அம்பாளுடைய தீர்த்தக் குடத்திற்கு வேப்பிலைக் கும்பம் வைத்து வழிபாடு செய்வார்கள். கோயிற் குருக்களினுடைய விசேட பூஜைதீபாரதனை என்பனவும் புஷ்பாஞ்சலியும் இடம் பெற்ற பின்புதான் மீண்டும் எடுத்துச் செல்லப்படுவது வழக்கம். முன்னை முழுமுதற் பெருமானின் திருவருளை வேண்டி எக்காரியத்தையும் ஆரம்பிக்கும் வழக்கம் எமது இந்து சமய மரபில் இருக்கின்றமையால், பொங்கல் நிகழ்வுகளும் இவ்விநாயகப் பெருமானின் அருளாசியுடன் ஆரம்பமாவது வழக்கம். அதுமட்டுமல்ல பொங்கலுக்கு வருகின்ற அடியார்கள் பலரும் இவ் ஊற்றங்கரை நீரூற்றிலே நீராடித் தமதுபாவங்களையெல்லாம் கழுவி, எம் பெருமானின் திருவடியையும் வழிபட்டுச் செல்வது இன்றுவரை மரபாகவே இருந்து வருகின்றது.
வற்றாப்பளைப் பொங்கல் நிறைவையொட்டிக் கதிர்காமத்துக்குக் கால்நடையாக யாத்திரை செய்யும் அடியார்கள் ஊற்றங்கரை விநாயகர் ஆலயத்தில் நடைபெறும் பூசையிலும் அன்னதானத்திலும் கலந்து கொண்ட பின்னரே தங்கள் யாத்திரைப் பயணத்தைத்
வற்றாப்பலை

தொடங்குவது வழக்கம். ஆரம்பத்தில் சிறு கொட்டிலாக இருந்த இவ் ஆலயம் அடியார்களின் பெரு முயற்சியாலும் பரிபாலன சபைகளின் பணிகளாலும் இன்றைய கோயிற் குருக்களின் விடா முயற்சியாலும் சிறப்புக்கள் நிறைந்த பெருங் கோயிலாகக் காட்சியளிக்கின்றது. அழகான திருச்சொரூபங்களைக் கொண்ட விமானமுடைய கருவறை முருகன், வைரவர், சண்டேஸ்வரர், ஆகிய பரிவார தெய்வங்களுக்குத் இத்தனித் தனியான திருச்சந்நிதிகள், சுற்று மண்டபங்கள், அழகிய கோபுர வாசல் மணி மண்டபம் தேர்கள், சப்பரம், வாகனங்கள் என்பனவற்றைக் கொண்ட ஆலயமாக இது விளங்கு கின்றது. ஆலய நித்திய நைமித்திய பூசைகள் யாவும் விதிப்படி நிறைவேற்றப்படுகின்றது. தொடர்ந்தும் பல திருப்பணிச் சேவைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
பல வருடங்களாக தொடர்ந்த போர்ச் சூழலில் நிலைமைகளால் ஆலயம் பல அனர்த்தங்களைச் சந்தித்தாலும் , எம்பிரான் முழு முதற் கடவுள் விநாயகளின் திருவருளோடு கூடிய, அடியார்களின் பெரு முயற்சியால் அவ்வணர்த்தங்களில் இருந்து மீள முடிந்தது.
இங்கு எமது முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் திருத்தல யாத்திரை செய்து வந்த விநாசித் தம்பிச் சித்தர் என்பவர், ஊற்றங்கரை விநாயகரைத் தரிசித்து இதன் மூர்த்தி, தலம், தீர்த்த மகிமைகளை உணர்ந்து புளகாங்கிதமடைந்து “ஒரு காலத்தில் கோயில்” என்று கொண்டாடப்படும் சிதம்பர தலமென இத்திவ்விய தலம் சிறப்புறும், பொலிவு பெறும் என திருவாய் மலர்ந்திருப்பதாக முதியோர் பலர் கூறுவர். விநாசித்தம்பிப் பெரியவர் இறைவன் திருவருளால் நீர்மேல் நடந்து சிதம்பரம் நோக்கிச் சென்றதாகவும் கூறுவர்.
அவரது திருவாக்குக்கமைய படிப்படியாக இவ் ஆலயம் வளர்ச்சி கண்டு வருகின்றது. சித்தி விநாயகரின் திருவருளினால் பெரியவரின் வாக்கும் பலிக்கும் என்ற நம்பிக்கை அடியார்களுக்குண்டு.
“மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம்"
ா கண்ணகி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக சிறப்ப மலர் 2003.

Page 110
ரீதியாகவும், வரலாறு கலாசா வந்துள்ளது. இப் பிரதேசமே கூறுகளில் வெவ்வேறு அம்சங் அவ்வக் காலப்பகுதிகளில் உ வாய்ப்புக்கள் கிடைக்காவிடினு உண்மை அறியப்பட்டு போற்ற ஆதாரங்கள் உடையனவாகவே அத்தகைய அம்சங்களுடன் பிர வாழ்க்கை முறையும் ஓர் சமூ வளமான வன்னிப் பிரதேசத்தி வயல்களையும் கொண்ட ஒர் அ ஈழநாட்டில் பெரும் புகழ் பரப்பி வணப்பும் பரந்த பரவைக் க தெய்வத்தின் பெருமைகளுமே
வன்னிப் பிரதேசம் ஏற இந்து சமுத்திரக் கரையைச்
நீண்ட கரையோரத்தையும்
காணப்படுகின்றது. இத்த உள்ளடக்கி உள்வளைந்த குட இக்கடலின் மேற்குக் கரையி நிற்கிறது வற்றாப்பளை கண் கடற்கரையிலே சேற்று நில
பசுமையான வயல் வெளிக பெறுகின்றது. மருதமும் நெய்த மகிழ்ந்து பாடி பத்தினித்
இவ்வாலயத்தின் பெருமைக்கு இதுபோன்ற ஏனைய கண்ண ஒருமைப்பாட்டின் சின்னமாக
கருணை மலர்
 
 

sண்ணகி வழிபாட்டில் தேசிய ஒருமைப்பாடு
- சுப்பிர்மணியம் திருஞானம் -
ப் பாகத்தில் பரந்த நீண்ட ஒரு பிரதேசம், புவியியல் ரம் குறித்தும் ஒரு தனித்துவத்தைப் பேணிக் காத்து வன்னிப்பிரதேசமாகும். இப்பிரதேசத்தின் கலாசாரக் பகள் தனிச் சிறப்புடையன. இத்தகைய அம்சங்களை உணரக் கூடிய அல்லது உண்மையை அறியக்கூடிய ம் பிற்காலப் பகுதிகளில், வெவ்வேறு கால கட்டங்களில் ப்பட்டு வருகிறது. இத்தகைய உண்மைகள், வரலாற்று ா அல்லது அற்றனவாகவோ இருக்கக் கூடும். ஆனால் தேச மக்கள் கொண்டிருந்த தொடர்பும், நம்பிக்கையும், கவியல் ஆய்வுக்கு அவசியமற்றதாகி விடமாட்டாது. ல் வடகிழக்குப் பகுதியில் செழிப்பான நிலப்பரப்பையும் அழகிய கிராமம் வற்றாப்பளையாகும். இச்சிறிய கிராமம் நிற்கிறது. இதற்கு இக்கிராமத்தின் இயற்கையான டலை நோக்கி அருள் பாலித்து நிற்கும் பத்தினித்
காரணமாகும்.
க்குறைய நீண்ட அகன்ற ஓர் தாழ்பிரதேசமாகும். இது சென்றடைகின்றது. இப்பிரதேசத்தின் கிழக்குக்கரை மணற்பரப்புக்களையும், குடாக்களையும் கொண்டு கைய நிலவமைப்பில் முல்லைத்தீவுப் பட்டினத்தை rவாக பரவைக் கடலான நந்திக்கடல் விளங்குகின்றது. ல் முல்லைத்தீவு நகரை எதிர்நோக்கி எழில் பரப்பி ணகி அம்மன் ஆலயம். இவ்வாலயம் அமைந்திருக்கும் ஊற்றுக்கள் வந்து சங்கமிக்கின்றன. இவ்வாலயம் ரினாலும் நீர் நிறைந்த நீர்ப்பரப்பினாலும், அழகு லும் இணையும் இப்பிரதேசத்தில் உழவரும், மற்றோரும் தெய்வத்தின் அருளைப் பெற்று வருகின்றனர்.
கண்ணகி வழிபாடே காரணமாகும். இவ்வாலயமும் கி ஆலயங்களும் தேசிய முக்கியத்தும் பெற்று தேசிய
விளங்குகின்றன.

Page 111
இத்தகைய கண்ணகி வழிபாட்டின் வரலாற்றையும் அது பற்றி சிலம்பு கூறும் கதையையும் யாவரும் அறிவர். கண்ணகி வழிபாட்டில் காணப்படும் தேசிய ஒருமைப்பாடு பற்றி அறிந்தவர்களும் உணர்ந்தவர்களும் சிலரே கண்ணகி வழிபாடு இந்துமத சித்தாந்தத்திற்குப் புறம்பானது என்ற கருத்துக் கொண்டவர்களும் உள்ளனர். இவ்வழிபாட்டின் தத்துவரீதியான விளக்கத்தை விடுத்து இந்திய மக்கள் மத்தியிலும், சிறப்பாக இலங்கை மக்கள் மத்தியிலும் கொண்டிருந்த ஈடுபாட்டினையும் பிரதேச ரீதியாகவும் தேசிய ரீதியாகவும் கொண்டிருக்கும் ஒருமைப்பாட்டையும் நாம் இருட்டடிப்புச் செய்ய முடியாது.
கண்ணகி வழிபாட்டு முறையானது இலங்கையில் கயவாகு காலத்தில் (கி. பி. 113 - 136) இருந்து ஆரம்பமானது என்பது பொதுவாகக் கூறப்படுகிறது. இத்தகைய வரலாற்று நிகழ்ச்சிக்கும், வற்றாப்பளை போன்ற இடங்களில் கோயில் கொண்டிருக்கும் கண்ணகி அம்மனுக்கு தொடர்புகள் உண்டா என்பது ஒரு சர்ச்சைக்குரியதுமாகும். சிலம்பு கூறல், அம்மன் சிந்து போன்ற ஏட்டுவடிவப் பாடல்கள் இதனை ஒருவாறு தெளிவுபடுத்துகின்றன.
கண்ணகி வழிபாட்டின் தோற்றம், வளர்ச்சி, வழிபாட்டு முறை, பொங்கல் நிகழ்ச்சிகள் ஆகியன குறித்து தமிழ்நாட்டிலும் பல்வேறு கருத்துக்களும் முறைகளும் பின்பற்றப்படுகின்றன. சைவ சித்தாந்த சக்தி வழிபாட்டுடன் இணைந்தும், வேறாகவும் இவை மரபு முறையாக பின்பற்றப்பட்டு வந்துள்ளன. இளங்கோவடிகளின் சிலப்பதிகாரங்கூட நாட்டுப் பாடல்களையும், அம்மானைப் பாடல்களையும் மரபுக் கதைகளையும் அடியொற்றி எழுதப்பட்டதாக இலக்கிய ஆய்வாளர் கூறுவர். நாட்டுப்பாடல்களும் சில மரபுக்கதைகளும் ஈழநாட்டிலும் ஒவ்வொரு கண்ணகி ஆலயங்களிலும் தனித்தன்மை பெற்றுக் காணப்படுகின்றன. ஈழத்தின் கண்ணகி மரபுக் கதைகளும், சிலப்பதிகாரப் படைப்புக்கு உதவியிருக்கக் கூடுமா ? என எண்ண இடமுண்டு. சிலப்பதிகாரக் கதையில் வரும் அம்சங்கள் கண்ணகியின் மரபுக் கதையுடன் சில அம்சங்கள் தொடர்பு பட்டும்
வற்றாப்பை

வேறுபட்டுங் காணப்படுகின்றன. சிலப்பதிகாரம் கண்ணகி பற்றிய மரபு கதைகளுக்கும் சக்தி வழிபாட்டிற்கும் ஓர் இறுக்கமான தொடர்பை ஏற்படுத்தவில்லை. எனினும் காலப்போக்கில் மரபு ரீதியான கண்ணகி வழிபாட்டில் நம்பிக்கை கொண்ட மக்கள் அத்தகைய தொடர்பினை ஏற்படுத்த முனைந்து வந்துள்ளனர்.
கண்ணகி வழிபாட்டில் மிகப் பழங்காலந் தொட்டு இந்தியாவில் ஆண்ட பல மன்னர்களும், ஈழ மன்னர்களும், பலமொழி, பல மதமக்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் கண்ணகி வழிபாட்டினை ஒர் முக்கியத்துவம் பெற்ற வழிபாடாக, விழாவாக வளர்த்து வந்துள்ளனர். இதனாற்றான் இந்தியாவிலும் இலங்கையிலும் கண்ணகி வழிபாட்டில் ஒர் தேசிய ஒருமைப்பாட்டு அம்சம் நிலவுவதை நாம் அவதானிக்க முடிகிறது. இந்தியாவில், சோழ நாட்டில் பிறந்த கண்ணகி, பாண்டி நாட்டில் வாழ்ந்து, சேர நாட்டில் தெய்வமாகி, ஏனைய நாடுகளில் தெய்வமாகப் பிரதிட்டை செய்யப்பட்டு, வணங்கப்படுகிறாள். கண்ணகி ஓர் ஒழுக்க நெறித் தெய்வமாக கருதப்பட்டமையினாலேயே பல மத மக்கள் மத்தியிலும் தேசிய முக்கியத்துவம் பெற முடிந்தது. இந்துக்கள் பெருமளவிற்கு கண்ணகியை சக்தி வழிபாட்டுடன் தொடர்புபடுத்தி வணங்கி வருகின்றனர்.
ஈழத்தில் கண்ணகி ஆலயங்கள், வடக்கிலிருந்து தெற்குவரை, பெருமளவிற்கு கரையோரங்களில் அமைந்துள்ளன. வடக்குக் கிழக்குப் பாகங்களில் சில ஆலயங்கள் சிறப்புப் பெற்றனவாகவும் விளங்குகின்றன. சிங்கள, தமிழ் மன்னர்கள் கண்ணகிக்கு ஆலயமமைத்து விழாவெடுக்கின்றனர். இதனாற்றான் சிங்கள, தமிழ் மக்களிடையே கண்ணகி வழிபாடு பெருவழக்காக இருந்து வருகின்றது. தமிழ் மக்களிடையே கண்ணகி வழிபாடு எனவும், 'அம்மன் வழிபாடு ' எனவும் வளர்ச்சி பெற , சிங்கள மக்களிடயே பத்தினித் தெய்யோ’ என வளர்ச்சி பெற்றது. தமிழில் எவ்வாறு கண்ணகியை தலைவியாகக் கொண்டு இலக்கியங்கள் எழுந்தனவோ அதே போன்று சிங்களத்திலும் கண்ணகியைத் தலைவியாகக் கொண்டு பல
ா கண்ணகி அம்மன் தேவஸ்தான கும்டாபிஷேக சிறப். மலர் 2003.

Page 112
இலக்கியங்கள் தோன்றலாயின. பத்தினி கத்தாவ, பத்தினியாதின்ன” “பத்தினி விழிம” போன்ற பல இலக்கியங்கள் எழுந்தன. சிங்கள மக்கள் மத்தியில் கயவாகு மன்னன் காலத்திலிருந்து, ஆண்டு தோறும் பத்தினி தெய்வத்திற்கு பெரஹரா விழா' போன்ற ஒரு விழா எடுக்கப்பட்டு வந்திருக்கின்றது. தமிழ் மக்கள் மத்தியில் கண்ணகி ஆலயங்களில் வருடமொருமுறை ,பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வந்திருக்கின்றது. தமிழ் மக்களிடையே கொடிய தொற்று நோய்களின் காவல் தெய்வமாக கண்ணகி கருதப்பட்டது போன்று சிங்கள மக்களிடையேயும் கருதப்பட்டதுடன், ஈழநாட்டின் காவல் தெய்வமாகவும் கண்ணகி போற்றப்பட்டாள். கண்ணகி ஆலயங்கள் பெருமளவிற்கு இலங்கையின் கரையோரப் பகுதியில், முக்கியமாக எல்லைப் பிரதேசங்களில் அமைக்கப் பட்டிருப்பதனைக் கொண்டு ஒர் காவல் தெய்வமாகக் கருதப்பட்டாள் என்பது தெளிவாகின்றது. இலங்கையில் தெவுந்தர, நீர்கொழும்பு, நடுவப்பிட்டிய, கடுகம்பனை, மினுவாங்கொடை போன்ற பகுதிகளிலும், பழைய இராசதானிகளிலும் பத்தினித் தெய்வத்தின் பழைய கோயில்களை இன்றுங் காணக் கூடிய தாகவுள்ளது. இன்றும் சில கோயில்களில் சிங்கள மக்கள் அம்மானைப் பாடல்களை ஒத்த பாடல்களைப் பாடி வருகின்றனர். இதே போன்று தமிழ் பிரதேசங்களிலுள்ள கண்ணகி ஆலயங்களில், சிலம்பு கூறல், அம்மன் சிந்து போன்றன பொங்கல் காலங்களில் படிக்கப்பட்டு வருகின்றன.
கண்ணகிக்கு கோயில்கள் அமைக்கப்பட்ட பொழுது யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு வரை, சில முக்கியமான இடங்களில் ஆலயங்கள் அமைக்கப் பட்டுள்ளன. இவ்வாலயங்கள் அமைக்கப்பட்ட விதம்பற்றி சில மரபுக்கதைகளும் உண்டு. இத்தகைய ஆலயங்களில் வற்றாப்பளை கண்ணகி ஆலயம் சிறப்பு வாய்ந்ததாகும். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மரபு முறையில் இருந்த கண்ணகி வழிபாடானது, சக்தி வழிபாட்டு முறைக்கேற்ப மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
g
கருணை மலர்

இத்தகைய மாற்றம் யாழ்ப்பாணக் குடா நாட்டில் பெருமளவு ஏற்பட்டுள்ளதாகக் கூறுவர். இலங்கையில் ஏனைய பாகங்களை விட மட்டக்களப்புப் பகுதியில் தான் அம்மன் வழிபாடு பெருவழக்காகயிருந்தது, எனவும் இதனாலேயே அப்பகுதிகளில் கண்ணகியைத் தலைவியாகக் கொண்டு “நாட்டுப்பாடல்கள் “கண்ணகி வழக்குரை” போன்ற இலக்கியங்கள் அதிகமாக வளர்ச்சி பெற்றதென்பர். இத்தகைய இலக்கியங்கள் வடபாகத்தில் கோவலன் கதையாகவும், கோவலன் கூத்தாகவும் வளர்ச்சி பெற்றுள்ளன. இத்தகைய அம்சங்கள் பிரதேச ரீதியாகவும் தேசிய ரீதியாகவும் , வழிபாட்டு ஒற்றுமையையும், இலக்கிய ஒருமைப்பாட்டினையும் வளர்ந்துள்ளமையை அறிய முடிகிறது.
கண்ணகி வழிபாட்டின் தோற்றமும், வளர்ச்சியும், இந்தியாவிலும் இலங்கையிலும் ஏற்படுத்திய ஒரு சமய இலக்கியத்தாக்கமானது சிங்கள தமிழ் மக்கள் மத்தியில் ஒரு சமய இலக்கிய ஒற்றுமையையும் ஒரு மரபு ஒற்றுமையையும் வளர்த்து வந்துள்ளது. மேலும் பிரதேச ரீதியாகச் சில வேறுபாடுகள் இருப்பினும் அவை தேசிய ஒற்றுமையை முதன்மைப்படுத்தியும் அதனைப் பிளவுபடுத்தாது செல்வதையும் கவனிக்க முடிகிறது. இந்த நிலையில் தான் இத்தீவின் சகல பாகங்களிலும் உள்ள கண்ணகி ஆலயங்களில் வழிபாட்டு முறைகள் வழக்கில் இருந்து வருகின்றன. இந்தத் தேசிய முக்கியத்துவம் பெற்ற சமயப் பணி வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலயத்தில் சிறப்புற இடம்பெற்று வருகிறது. இதனாற்றான் இவ்வாலயம் தேசிய முக்கியத்துவம் பெற்று வருவதுடன் அங்கு நடைபெறும் சமய விழாக்களும் தேசிய முக்கியத்துவம் பெறுகின்றன. ஈழத்தின் சமய வரலாற்றில் கண்ணகி வழிபாட்டிற்கு ஒருதனியிடம் இருப்பின் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கும், அதன் மரபுக் கதைகளுக்கும் ஓர் இடம் இருக்கத்தான் செய்யும்.
2

Page 113
OKOKDOCOOKYOK)
Se 6ழில் கொஞ்சும் ( மேற்குத்திசையில் வற்றாப்பன பசும் வயல்கள்,பனங்கூடல்கள் அழகிய கிராமத்தின் மேற் பிள்ளையார் ஆலயம்.
பழைய வற்றாப்ப6ை அமைந்துள்ள இடமே என்று மக்கள் குடியிருப்புக்கள் நிறை அன்று இருந்திருக்க வேண் அழைக்கப்படும் பகுதியும் இை பகுதிகளாக இருந்தன என்ப
ஞானமூர்த்திப் பிள்ை எதுவும் எமக்கு கிடைக்கவில் கர்ண பரம்பரைக் கதை ஒன்று குழந்தைகள் சில மணிநேரத் நிலவியதாகவும், அந்தக் கா மக்களின் குறையைக் கேட்டு ஆலயம் அமைக்கப்பட்ட பின் ஆலயத்துக்கு ஞானமூர்த்தி என்றும் அந்தக் கர்ண பரம்ப
ஞானமூர்த்திப் பிள்ளை காடு வெட்டுபவர்கள் அதன் அ மக்களிடையே உலவுகின்றது.
உண்மையில் (65 மிகத்தொன்மையான ஆலய ஏனெனில் வற்றாப்பளையில் காலத்தில் அந்த ஞானி அந்த பிள்ளையார் விக்கிரகத்தைப்
வற்றாப்பளை
 
 

xri ர்த்திப் йоiroотишлей е,ършиiо
- திரு. க. ஜெயவீரசிங்கம் -
முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைப்பட்டினத்துக்கு ளக் கிராமம் அமைந்துள்ளது. தென்னஞ் சோலைகள், ா, நந்திக்கடல் என்பன ஒருங்கே அமையப் பெற்ற இந்த குப்புறத்தில் அமைந்திருப்பததான் ஞானமூர்த்திப்
ா அமைந்திருந்த இடம் தற்போது இந்த ஆலயம் று இங்குள்ள முதியவர்கள் கூறுகின்றார்கள். அதாவது ந்த பகுதியாக இன்று இந்த ஆலயம் அமைந்துள்ள பகுதி *ண்டும். அந்தப்பகுதியும் , இன்று நாவற்காடு என ணந்து அன்றைய வற்றாப்பளையின் மக்கள் குடியிருப்புப் து இங்குள்ள முதியவர்களின் கருத்து.
ளயார் ஆலயம் தொடர்பான எழுத்து மூல ஆதாரங்கள் லை. எனினும் இந்த ஆலயம் உருவானது தொடர்பான உண்டு. அதாவது வற்றாப்பளைக் கிராமத்தில் பிறக்கும் தில் இறந்து போகும் அவலம் ஒன்று அந்தக்காலத்தில் லப்பகுதியில் வற்றாப்பளைக்கு வந்த ஞானியொருவர் இந்த ஆலயத்தை அமைத்துக் கொடுத்ததாகவும் , அந்த
அந்த அவலம் நீங்கியதாகவும் , அதனாலேயே இந்த ப் பிள்ளையார் ஆலயம் என்ற பெயர் வழங்குகின்றது ரைக் கதை கூறுகின்றது.
ாயார் ஆலயத்துக்குச் சுற்று மதில் கூட இருந்தது என்றும் த்திவாரத்தைக் கண்டனர் என்றும் ஒரு செய்தி இக்கிராம
ானமூர்த்திப் பிள்ளையார் ஆலயம் வன்னியின் மாக இருப்பதற்கு நிறையவே சாத்தியங்கள் உண்டு. மக்கள் குடியிருப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டு குறுகிய இடத்துக்கு வந்து, அந்த ஆலயத்தை அமைத்து அங்கே பிரதிஷ்டை செய்திருக்க வேண்டும். இல்லையெனில்
கண்ணகி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக சிறப்பு மலர் 2003.

Page 114
அப்பகுதி மக்கள் சிசு மரண அவலத்தால் இடம் பெயர்ந்திருக்கக்கூடும். எனவே அவ்வாறு நடைபெறாத படியால் இந்த ஆலயத்தின் தோற்றமும் வற்றாப்பளையின் தோற்றமும் மிகக் குறுகிய கால இடைவெளியிலேயே நிகழ்ந்திருத்தல் கூடும். எனினும் ஆவணப்படுத்தப் படக் கூடிய சான்றுகள் என்பவற்றை வன்னியர்களான நாம் கொண்டிருக்காத காரணத்தால் ஒரு அரும் பெரும் வரலாற்றின் பக்கங்களை அறிய முடியாமல் இருக்கின்றோம்.
ஞானமூர்த்திப் பிள்ளையார் ஆலயத்தின் தோற்றம் பற்றிய விடயம் ஒரு புறமிருக்க அதன் அற்புதங்கள் எண்ணிலடங்காதவை. ஆலயத்தின்
“ஓலைத் தட்டி”யைப் பிய்த்தெறிந்த மதங்கொண்ட யானை ஒன்று வயிற்றோட்டத்தால் இறந்ததை இக்கிராம மக்கள் நன்கறிவர். அது மட்டுமல்லாது "நேர்த்திகளை” நிறைவேற்றுபவர் ஞானமூர்த்திப் பிள்ளையார் என்பதும் சகலரும் அறிந்த விடயம்.
துளசிச் செடி சுற்றிலுமுள்ள விஷக் கிருமிகளைக் கொல்லும், விஷப்பூச்சிகளை விரட்டி யடிக்கும்அத்துடன்நாம்வெளியிடும்கரியமிலவாயுவை உட்கொண்டு நமக்கு வேண்டிய தூய்மையான பிராணவாயுவைஅதிகஅளவில்வெளியிடுகிறது.
துளசியைப் பறித்து சுத்தமாகக் கழுவி தண்ணிரில் குறைந்தது எட்டுமணி நேரம் ஊறவைத்து, பின் கசக்கிப்பிழிந்து எடுத்துவிட்டு, அந்த நீரைப் பருகிவர கல்லீரல், மண்ணிரல் நோய்கள் வராமல் தடுக்கலாம். துளசி தீர்த்தம், மூளைக்குச் சுறுசுறுப்பையும் வலிமையையும் அளிக்கிறது. துளசியைத்தொடர்ந்து சப்பிட்டுவர ஆயுள் நீடிக்கும். வயதானாலும் நரை திரை ஏற்படாது. குழந்தை நோய்கட்கும் அது கைகண்ட மருந்தாகும். துளசிச் சாற்றில் சிறிது கோரோசன் மாத்திரையைக் கரைத்து, குழந்தைகட்குக்
கருணை மலர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வற்றாப்பளைக் கிராமத்துக்குக் கிழக்கில் அம்பாளும், மேற்கில் பிள்ளையாரும் இருந்து அருள் பாலிக்கின்றனர். இன்றும் வற்றாப்பளை விவசாயிகள் வயல் சூடடிப்பு முடிந்ததும் பிள்ளையாருக்குப் பொங்கிப் படைக்கும் வழமையுண்டு.
காட்டின் மத்தியில் அமர்ந்து கருணை மழை பொழியும் பிள்ளையாருக்கு கிராமிய முறைப்படி பூசாரியார் வழிபாடாற்றுவதும் இவ் ஆலயத்தின் இன்னொரு சிறப்பம்சமாகும்.
வற்றாப்பளை மக்கள் கண்ணகை அம்மனை நம்பும் அளவுக்கு ஞானமூர்த்திப் பிள்ளையாரையும் நம்புகிறார்கள் . காட்டின் மத்தியில் எதுவித சலனமுமின்றிப் பிள்ளையார் அமர்ந்திருந்து அருள் பாலிக்கின்றார்.
“வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுந்து
bjJj Jj16Ij
கொடுத்து வந்தால் நோய்கள் ஏதுமின்றி நல்ல ஆரோக்கியத்துடன் வளர்ந்துவரும்.
தலையில் உண்டாகும் பேன்களுக்குத் துளசி வாசனை அடியோடு பிடிக்காது. துளசி இலையை தலையணை மீது பரப்பி ஒரு வெள்ளைத் துணியால் மூடி அதன்மீது தலை வைத்துப்படுத்துத்தூங்கப்பேன்கள் அனைத்தும் இறக்கத்தொடங்கிவிடும்.
மூச்சடைப்பு மூச்சுத் திணறல் சளி, எச்சில் தளும்பு இவைகளுக்குக்குத் துளசிச்சாறு மிகவும் பயன்படும்.
துளசி இலை இருதய நோய்க்கு மிகவும் உகந்தது. துளசி இலைச்சாறு ஐந்து துளியுடன் நல்லதேன் இருபதுதுளி சேர்த்துக் கலந்து அத்துடன் சிறிதளவு வெந்நீர் கலந்து காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட இதய நோய் விரைவில் மட்டுப்படும்.

Page 115
மேல் நாட்டவராகிய ஆண்டகாலம். அக்காலத்தில் அருள்மிக்க இந்து மத ஆல நிறுவினர். அவ்வாறவர்கள் அற்புதங்கள் பல நிகழ்ந்தமை விட்டு அஞ்சியொதுங்கினரெ
அவ்வாறருந் தலம கண்ணகையம்மன் ஆலயத்தி குதிரையில் வந்தான். வந்த காட்டவேண்டுமென்றும், காட் பூசாரியாரிடம் கனன்று கூ அம்பாளை வேண்டியழுதார். 2 அங்கு கோவிலினருகில் செ ஆடத்தொடங்கி விட்டது. பற தொடங்கி விட்டது. பறங்கித் து வைத்த புதுமையைக் கூறலி இப்பாடற் தொகுதி,
சிந்த “தெந்தென தெனாதெ தெனதெந்த னாதெந்த
s கருணையுறு சத்தியவ கருதுமது ரைப்பதி பெருமையுறு வற்றாப்
பேசரிய வருள்புரி அலைபொருவு நந்திக் அவனியுள் ளோர் தலைமைசேர் வற்றாப்
தரணியுள்ளோரரு
வற்றாப்பளை
 

றாப்பளைக் கண்ணிஅம்மன் Liaofigoru Srpur
πΙΩΡΙ Φόρου)
தொகுத்தளித்தவர் . - சி இராசசிங்கம் -
பறங்கிக்காரர்கள் மேன்மை பெற்றிருக்கும் இலங்கையை அவர்கள் அதிகார வெறிபிடித்தவர்களாய் ஆங்காங்குள்ள யங்களை இடித்துத் தள்ளி தமது சமயஸ்தாபனங்களை
செய்யத் தலைப்பட்ட சைவ ஆலயங்கள் பலவற்றுள் பால் அவர்கள் அவ்விடங்களை (தக்கவைக்க முடியாமல்) ன்பது கர்ணபரம்பரை வரலாறுகளாகக் காணக்கிடப்பன.
ாக அனைவராலும் பாராட்டப்படுகின்ற வற்றாப்பளைக் லும் முல்லைத்தீவுத் தலைவனாகிய “நெவில்” என்பவன் வன்; இத்தெய்வத்தின் அற்புதத்தை நேரில் தனக்குக் டாதொழிந்தால் கடுந் தண்டனை வழங்குவேனென்றும் றினான் . அதைக் கேட்ட பூசாரியார் அஞ்சி, நடுங்கி உடனே அம்பாளின் திருவருள் அற்புதமாக வெளிப்பட்டது. ழித்து வளர்ந்து நிமிர்ந்து நின்ற பனிச்சை மரமானது ங்கியைத் துரத்தித் துரத்தி பனிச்சங்காயினால் எறியத் துரை அம்பாளுக்குப் பணிந்து விட்டான். அவ்வாறு பணிய ன் பனிச்சையாடிய பாடற் சிந்து எனப் பெயர் பெற்றது.
நன தெனாதென தெனான த னாதெந்தனான”
ல்
ள் கண்ணகை யாகிக் தியை விட்டிங்கு வந்து பளைதனி லடைந்தே ந் தம்மனு மாகி
கடற்கரை யமர்ந்தாள் வந்து அவளடி பணிந்தார். பளைதனில் வணங்கி நள் பெற்றுவரு நாளில்
கண்ணகி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக சிறப்பு மலர் 2003.

Page 116
நல்லதோர் சோமனின் வாரமது தன்னில்
நாடாளு நாவற் பறங்கியாம் வேந்து சொல்லுமோர் குதிரையின் மீதே வந்து
சோதிமிகு கண்ணகை சேதியறி யாமல் அம்மனா ராலய வாசலில் நின்று ஆரடா பூசாரி கேளடா நீயும் அம்மனென வைத்து நீ பூசமடை செய்தே
ஆக்கிடுந் தெய்வமத னருளேதுமுண்டோ ஆடுறாய் பாடுறாய் ஆசாரப் பூசாரி
அம்மனுடையற்புத மேதேனு முண்டோ நாடியே யறிவதற்காயிங்கே வந்தேன்
நவிலடா நீயென்று நன்குரைத் திடவே பூசாரியாகிய கட்டாடி யுடையார்
புகலுவார் பறங்கிக்கு வித்தாரமாக ஆசாரமாகவே யவளடி வணங்கி
அச்சமொடு நின்றவன் தன்னையே பார்த்து என்னதான் கேட்கிறீ ரெங்கள் ராசாவே ஏதுபிழையானாலு மோதிடு மையா அன்னவா றவரங் கறைந்துமுன் நிற்ப
அறைகுவா னப்போதங் கேயப் பறங்கி பாரோர் புகழ்ந்திடுங் கோயிலின் தெற்கே
பாங்களில் நின்றிடு பனிச்சைமர மிதனை சீராக வேயிங்கு யாவருங் கண்டு
செப்பரிய புதுமையென் றேவணங் கிடவே ஆட்டுவிப் பாயாகி னுங்களினம்மன்
அருளுடைய யம்மனென வாதரிப் பேனே ஆட்டாது விடிலுங்க ளாலயந் தன்னை
அழித்துநின்றலையையும் வாங்கிவிடுவேனே பூனைக்க ணுற்ற பறங்கியுங் கேட்கப்
புகலுவா ரொருவார்த்தை பூசாரி யாரும் மானைநிகர் மாது கண்ணகையருளி னாலே
மரமதனையாட்டவொரு தவணை நீர் தாரும் அடுத்தவரு திங்கட் கிழமைக்கு வாரும்
ஆட்டுவேன் பனிச்சையதையங்குநீர் பாரும் எடுத்தின்ன வாறுபூ சாரியா ரோத
ஏகினா னங்கிருந் தேயப் பறங்கி பொங்குபுகழ் தனையுடைய பூசாரி யாரும்
புலம்பினா ரம்மனின் பாதந் தொழுதே தங்குமுன் னருளினைச் சோதிக்கிறானே.
தவறாயப் பறங்கியிவ னணியாயமாகும் எங்கள் மதக்கோயில் எல்லாமிடித்து
கருணை மலர்

ஏளனஞ் செய்தே யெதிர்த்தெமை யடக்கி தங்கள் மதந்தனை யாக்கிப் பரப்பும்
தவறான பிறசமய பேயனிவனம்மா அன்னையே அறிவற்ற வனியாயக் காரன்
அரசனெனு மதிகார வெறியே பிடித்தோன் சொன்னதே செய்வான் கணங்கான் வணங்கான்
துயர்தீர்த்து எங்களைக் காத்த ருள்வாயே பூதலப் புகழ்பெருகி பத்தாம் - பளையினில் புதுமையாய் வந்திட்ட பத்தினித் தாயே ஆதியே யருளுடைய கண்ணகைத் தாயே
அடிய னென்றனக் கருள்புரியம்மா பாரோர் புகழவரு பத்தினித்தாயே
பனிச்சைமரமொன்றை நீ யாட்டுவிப் பாயே சீரே பெருகுமுல் லைத்தீவு தனைவிட்டுத்
திரும்பிவரப் போறானே நாவற் பறங்கி அவன் கண்கள் காணப் பணிச்சைமர மதனை
ஆட்டவொரு வழிதனைக் காட்டுவாய் தேவி தவமேவு புகழுடைய கட்டாடி யுடையார்
தஞ்சமுன் கண்ணகை யென்றே துயின்றார் அன்றிரவி லம்மனார் கனவிலே வந்து
அருள்பெருகு பூசாரி யார்முன்பு தோன்றி நன்றுநீ யஞ்சாதே மகனேயஞ் சாதே
நானவ னஞ்சமர மாட்டிவைப் பேனே கதிர்பெருகு திங்கட் கிழமையா மன்று
காலையி லெழுந்துநீ முழுகிக் குளித்து விதியினொடு செம்பிலே தண்ணிரெடுத்து
விளங்குவேப் பிலைதனைக் கையிற் பிடித்து வீரமுறு வெள்ளிப் பிரம்பதை யெடுத்து
வேகமாய் மரத்தடியி லேகிநீநிற் பாய் ஆரமணி நாவற் பறங்கியும் வருவான்
அரியவிப்பனிச்சைதனை யாட்டுமென்பானே சேரவே செம்பினிற் தண்ணிர் தெளித்துச்
சிறந்தவேப் பிலையமர மதன்மீது சாத்தி வீரமுறு வெள்ளிப் பிரம்பினாற் தட்ட
வேகமாய்ப் பனிச்சைமர மாடுமென்றாளே கார்மேவு கருணைசெறி பூசாரி யாரும்
கண்டதோர் கனவதனி னின்றே யெழும்பி ஆர்த்துவரு நீரதனில் மூழ்கிக் குளித்து
அன்பொடு பறங்கியைக் காத்திருந் தாரே அந்தநாளானதும் நாவற் பறங்கி
ஆனதோர் குதிரையி லாரோ கணித்து
德)

Page 117
முந்துபுகழ் முல்லைத் தீவுதனை விட்டே
முடுகிவந் தானவன் சிக்கித் தவிக்க வந்துமே கோயில்தலை வாசலி லிறங்கி வாறானே கர்வமுறு நாவற் பறங்கி உந்தனது அம்மனினருள்தனைக் காட்டு உயரிய பனிச்சைமர மதனைநீ யாட்டு அம்மொழி தனைக் கேட்ட போதுபூசாரியார் அம்மனைத் தானே யகத்தில் நினைத்து செம்புநிறை தீர்த்தமதை மரத்திற் தெளித்து
சீரான வேப்பிலையை யதன்மீது சாத்தி அண்டபேரண்டவடி வான வளபிராமி அம்மனே யீசுவரி சத்திசிவ காமி கண்கண்ட மாகாளி மாலினி மனோன்மணி
கருதரிய மீனாச்சி திரிசூலி நீயே அட்டாமா சத்தியா மம்மனே தாயே
அருளுடைக் கண்ணகைத் தேவிகாரெனவே கட்டாடி யுடையாருங் கையிற் பிரம்பால்
காய்நிறைபனிச்சைதனை யாடென்றடித்தார் அங்ங்ணம் பணிச்சையதன் கிளைகளை யசைத்து அவனியுள்ளோரஞ்ச ஒசைமிகு வித்து தக்கபல கிளைவீசி இலைவீசி நின்று
தாமாக வேயசைந்தாடலுற்றதுவே குனிந்தும் நிமிர்ந்தம் வளைந்தும் குலுங்கி
குலைகுலைந் திடுகொம்ப ருதநியா டியதே மனிதரொடு தேவரும் மற்றமுள் ளோரும்
மனமதிர மாருத மொடுங்கவா டினதே ஆனதோர் பணிச்சைமர மதுதானு மாட
அருளுடைய கட்டாடி யுடையாரு மாட வானளாவியமர மாடப் பறங்கி
வந்ததே பிழையென்று மனமுங் கலங்கி ஆட்டமுறு மரமதன் அருகினை யகன்று
அஞ்சியே குதிரையிற் றாவியே குந்தி ஒட்டம தெடுக்கவே யுன்னினா னப்போது ஓயாது காயெலா மவன்மீது வீச நெறிதப்பு மரசழிய முலைவீசி நின்ற
நிமலைகண் ணகையருளதனாற் பறங்கி குறியாக வேகொண்டு காய்களை யெறிந்து குதக்கப் பறங்கியை மிரட்டப் பணிச்சை பனிச்சையின் காய்கலொறி படவே பறங்கி
பதறினான் கதறினா றெறியோய வில்லை இனியேது வழியென்று ஏங்கித் தவிக்க
வற்றாப்பளை

எதிர்நந்தி வெளியிலே குதிரை குதிக்க குதிரைமீ தேறிய பறங்கி நிலைகுலையப்
குண்டுபோற் காய்களை வீசப் பணிச்சை அதிவேக முறுகுதிரை அரையளவு நீரில்
ஆனதோர் பறங்கியை முதுகிற் சுமந்து வாயளவு நீரிலே வாகன குதிரை
வகையாய்ப் பறங்கிதனை முதுகிற் சுமந்து பாயவே கடலிற் பறங்கியின் குதிரை
பனிச்சையு மெறிந்ததே பலகாத தூரம் நந்திக் கடலினக் கரைதன்னை நண்ணியும்
நலியாம லேயெறி நடந்ததே யாங்கும் இந்தவித மெறிவிழ ஏங்கிப் பறங்கி
இனியெனது உயிர் போகுமென்றே மயங்கி அப்போ குலைப்பனொடு காய்ச்சலு மடுத்தே
அம்மைநோய் பிணிகளுண் டான தவற்கே தப்பாக வம்மனைச் சோதிக்கச் சென்று
சற்றவள் சீற்றத்துக் கானேனே யின்று அரற்றிப் பிதற்றியே யழுதான் பறங்கி
ஆரவற் குதவுவாரம்மனே யன்றி அரற்றியே கடலினக் கரைதனில் நின்று
அம்மனைத்தோத்திரஞ்செய்தே தொழுதான் பாவிநான் செய்பிழை பொறுத்தருளு மம்மா
பனிச்சையெறி யாதே பணித்தருளு மம்மா மேவிநான் செய்தபிழை தாயே பொறுப்பாய்
மேதினியோர்புகழ் கண்ணகைத் தாயே ஆதியே யருளுடைய கண்ணகைத் தாயே
அடியே னிழைத்தபிழை நீ பொறுப்பாயே சேதியறி யாமலே நான் செய்த பிழையை தேவியே நீயும் பொறுத்தருள் வாயே சீருடன் நான் நல்ல காணிக்கை யொன்று
செப்பம தாகவே செய்வித்து வாறேன் பேருடன் பொன்னாலே யவல்மாலை யொன்று
பேசரிய காணிக்கை யாகநான் தாறேன் அறியாமல் நாணிந்தப் பிழைதனைச் செய்தேன்
அம்மணியதைமன்னித்தருள்தேவியென்று நெறியாக நின்றே பறங்கியும் வணங்க
நேசமிகு மம்மனுந் தான்மன திரங்கி வீசுகாய் காச்சலொடு அம்மைநோய் பிணியும்
விலக்கியருள் செய்யப் பறங்கியு முணர்ந்து ஈசுவரி கண்ணகை யருள் தேவியவளால்
எல்லாப் பிணிகளு மில்லையா யினவே
கண்ணகி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக சிறப்பு மலர் 2003,

Page 118
பாரோச்சு பறங்கியவன் பரிவாரஞ் சூழ
பகரறிய முல்லையந் தீவுதனை விட்டே சீராக வேயிருகை சிரசிற் குவித்து
செப்பரிய வவல்மாலை அணியாடை கொண்டு இப்புவியிற் கண்ணகையை ஏந்தியே போற்ற
இருகால்கள் நிலம்பதிய வருகிறான் துரையே அப்போ தவல்மாலை சாற்றிப் பணிந்து
அம்மையே காரென்று ஒலமிட் டானே
S4 S4 7N, ※
தருப்
நம்முன்னோர்கள் மங்கலம் அமங்க சடங்குகளிலும் தருப்பை என்ற புல்லைச் சிறப் மூன்று தோஷங்களைச் சமப்படுத்தும் அக்கிே அதி வேகமுடையது; நீரைச் சுத்தப்படுத்த போக்கடிக்கக் கூடீயது, தேவர்களுக்கும் பிது அக்கினி சர்பம் என்று வடறால் அழைக்கும்.
தேவாலயங்களில் கும்பாபிஷேக ே இவைகளைப் பயன்படுத்த வேண்டிய பயன்படுத்துகிறார்கள்.
வைதிகச் சடங்குகள் செய்யும்போது ' கூண்டுவிரலுக்கு அடுத்த விரலான பவித் கொள்வார்கள். அவ்விரலில் கப நாடி ஒ அணிவதனால் கபசுத்தி ஏபடுகிறது. இப்புல் செப்பு முதலிய உலோகத்தாலான விக்கிரகங் தேய்க்க வேண்டும் எனவும் வறுவர். அதனா இருக்குமாம். மந்திர ஆற்றலும் குறையாதாம், ! வாடாது; நீரிலேயே தோய்ந்திருந்தாலும் சொல்வார்கள். இது உலர்ந்து போயினும் ஏற்படும்போது இவைகளில் வீரியம் அதி இடத்தில் தொற்று நோய் பரவாது.
கருணை மலர்
 

கோனாடர் நாரி யுனக்கோல மோலம்
கோவலன் பாரி யுனக்கோல மோலம் தேனார் மொழிச்சி யுனக்கோல மோலம்
செட்டிச்சியம்மை யுனைக்கோல மோலம் மானாகர் மகளே யுனக்கோல மோலம்
மாசாத்தர் மருகி யுனக்கோல மோலம் கானார் குழலே யுனக்கோல் மோலம்
கண்ணகைத் தாயே யுனக்கோல மோலம்
முற்றும்
லம் என இரு வகைப்பட்ட வைதிகச பாகப் பயன்படுத்தி வருகிறார்கள். தருப்பை னரி போன்றது; உஷ்ண வீர்யம் உடையது; வல்லது; உலோகங்களின் அழுக்கைப் ர்களுக்கும் உகந்ததாயும் அமைந்தது; இதை
நரங்களில் தங்கக்கம்பி, வெள்ளிக்கம்பி இடங்களில் தருப்பைக் கயிற்றைப்
வித்தரம்' என்ற பெயருடன் தருப்பையை திர விரலில் மோதிரம் போல் அணிந்து டுவதால், அந்த இடத்தில் தருப்பையை லில் காரமும் புளிப்பும் இருப்பதால் தான் ளை இந்தத் தருப்பைப் புல்லின் சாம்பலால் ல் அவ்விக்கிரகங்கள் பல நாள் கெடாமல் இந்தப் பூண்டு, தண்ணிர் இல்லாவிட்டாலும் அழுகாது. இதை அமிர்த வீரியம் என்று வீரியம் குன்றுவதில்லை. சூரிய கிரகணம் மாகும். இப்புல்பட்ட நீரைத் தெளித்த

Page 119
NNW
ஆகவேதான் சக்தியைத் தெய் கொண்டுதோற்றத்துக்கும் கா பெண்ணுருத் தந்தனர். பே மதமில்லை இத்தகைய உயர்ந் போற்றினர். உரைசால் பத்தினி செய்தனர். துரோபதையம்ம கோயில் போன்றன இன் காணமுடிகின்றது. இவற்றுள் செறிந்துள்ளது. கண்ண பேசப்படுகின்றது; பேணப்படுகி உலகுக்குப் படைத்த அமுதம் கண்ணகியின் இயல்பைக் கா
அறக் கண்ணகி
செல்வச் சிறப்பின் கோவலனுக்கு வாழ்க்கைத் து கலவுக்கை நெகிழாமல் தீ தொடங்குகின்றது. தீராக் செம்மையறம் போற்றி இ ஆடற்கலையரசியின் உருவி பெற்ற கோவலன் உள்ளம் ஈr கலைக்கூடமாகி விடுகின்ற வருத்துகின்றது. ஆனால் ச தன்னை மாற்றிக் கொள்ளவி கருதி வாழ்கிறாள். பெருஞ் மாதவியோடு மகிழ்ந்திருந்த மாதவிக்கும் கோவலனுக்கு விருப்பிலிருந்து விடுதலறிந்தா கோணாது உளம்நிறைந்து வர கண்ணகி. கோவலன் கழிவி
வற்றாப்பளை
 

மண்ணக மாதர்க்கு
aboof?
- திருமதி புவனா ஐயம்பிள்ளை -
ற்குச் சக்தி வேண்டும். சக்தியின்றேல் இயக்கமில்லை. வமாகக் கொண்டனர். தோன்றும் கருவைத் தன்னுள்ளே ரணமாயிருப்பது தாய்மை - பெண்மை. எனவே சக்திக்கு ாற்றி வந்தனர்; தாய்மையைப் போற்றாத நாடில்லை; த பெண்மையை, கற்பின் திண்மையைத் தமிழ் மக்களும் யாக விளங்கியோருக்குக் கோயில் அமைத்து வழிபாடுஞ் ன் கோயில், கண்ணகியம்மன் கோயில், சீதையம்மன் றும் ஈழத்திலும், தமிழகத்திலும் இருப்பதனைக் கண்ணகி வழிபாடு தமிழர் வாழுமிடமெல்லாம் பரந்து கி வழிபாடுள்ள இடமெங்கும் கண்ணகி கதை ன்ெறது. இளங்கோவடிகள் தமது அறிவோடு குழைத்து சிலப்பதிகாரம். அவர் தரும் காட்சி வழிச் சென்று ண்போம்.
செழுமையில் வளர்ந்த கண்ணகி, செல்வன் ணையாக அமையப் பெறுகிறாள். "காதலற்பிரியாமல் தறுக’ எனப் பெரியோரின் ஆசியுடன் இல்லறம் க் காதல்’ கொண்ட கோவலனும் கண்ணகியும் ல்லறம் நடாத்துகின்றனர். மாதவியென்னும் ல் ஊழ்வினை சூழ்கின்றது. கலையுள்ளம் நிறையப் fக்கப்படுகின்றது. மாதவியின் இல்லம் கோவலனின் து. காதலனின் பிரிவு கண்ணகியின் உள்ளத்தை ாதாரண பெண்ணாக, சீற்றத்துக் காட்பட்டவளாகத் ல்லை. கணவனின் மனநிறைவே தன் வாழ்வு என்று
செல்வம் அழிகிறது. “விடுதலறியா விருப்புடன்” கோவலனை மீண்டும் பிடர் பிடித்துந்துகிறது விதி. நம் பிணக்கு முற்றியது. மாதவி மீது கொண்ட ான். கண்ணகி இல்லம் திரும்புகிறான். சிறிதும் முகம் வேற்கும் பண்புடை இல்லத்தரசியாக விளங்குகிறாள் ரக்கங் கொண்டு,
கண்ணகி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக சிறப்பு மலர் 2003.

Page 120
"சலம்புணர் கொள்கைச்சலதியொடு ஆடி குலம் தருவான் பொருட் குன்றம் தொலைந்த இலம்பாடு நானுத் தரும் . yy
என்று வருந்தி நிற்கும் கோவலன் முன் “சிலம்புள கொண்மின்” என்று தனது காற்சிலம்பைக் கழற்றிக் கொடுக்கிறாள் கண்ணகி. சாதாரண பெண்கள் யாராலும் செய்ய இயலாத பெரும் செயல் இது. பொன்னோடும் மணியோடும் புகழ் பூத்த திருவோடும் மென்மை குறையாமல் வளர்ந்தவள், குன்றத்தனைய நிதியழிந்து, குலத்தினது அணியழிந்து, நன்றாக வாழ்ந்திடவும் முடியாது நலிவடைந்து வாடுகின்ற போதினிலும் மனத்தாலும் கோணாது, கேளா திருக்கையிலும் கோவலனுக்குச் சிலம்பளித்த உயரிய பண்பும் மலையனைய துயருறினும் மங்கல மாட்சியுடைப் பெருந்தகையாய்க் காட்சி தருகிறாள் இல்லறத்தின் பெருமைக்கு இலக்கணமாய் வந்துதித்த கண்ணகி.
இதுமட்டுமன்றிக் கோவலன் மாதவி வீடே கதியென இருந்த நேரத்தில் அவனது உறவினர்கள் இல்லம் வரும்போதும் அகத்துள துயரினை வெளிக்காட்டாது இன்முகங்காட்டி உபசரித்தனுப் பினாள். தன் கணவன் விடும் தவறினைக் காட்டுவதன் மூலம் குடும்பப் பண்பு தகர்வதை அவள் விரும்பவில்லை. கோவலன் சிலம்பினைக் கொண்டு வாணிகஞ் செய்யப் புறப்படும்போது கண்ணகியையும் உடனழைத்துச் செல்கிறான். காலினிற் பரற் கற்கள் உறுத்துகின்றன. முட்கள் மென்மலர்ப் பாதத்தைப் பதம் பார்க்கின்றன. கணவனுடன் செல்லும் ஆவலில் அவற்றை மறந்து செல்கிறாள். இவ்வாறு சென்றவர்கள் மாதரி வீட்டில் தங்குகின்றனர். சமையல் செய்து பக்குவமாகக் கணவனுக்குப் படைக்கின்றாள். அவன் உணவு படைக்கும் பாங்கு, பணி செய்யும் பண்பு கோவலனின் மனதைக் குடைகின்றன. இத்தகைய பெருமை யினாளை எத்தனை காலம் பிரிந்திருந்தே னென்று வருந்துகிறான். உள்ளம் அழுகின்றது; அவ்வுள்ளத்தின் அடியிலிருந்து,
"வழு எனும் பாரேன்; மாநகர் மருங்கு ஈண்டு எழுக என எழுந்தாய் என் செய்தனை .”
என்னும் வார்த்தைகள் வெளிக்கிளம்புகின்றன. கணவன் உணவருந்திக் கொண்டிருக்கிறான்; விட்ட தவறையுணர்ந்து உள்ளம் கசிகின்றான்; இந்த உருக்கம், கசிவு உள்ள நேரத்தில், தான் பதிய வேண்டிய
கருணை மலர்

கருத்துக்களை எளிதாகப் பதிக்க வேண்டுமென எண்ணுகின்றாள். அவனது குறிப்புக்குப் பதிலாக.
"போற்றா ஒழுக்கம் புரிந்தீர் யாவதும் மாற்றா உள்ள வாழ்க்கையேன்!ஆதலின் ஏற்றெழுந்தனன் யான் . y
என்று குறிப்பாக அவனது போற்றா ஒழுக்கத் தவறை எடுத்து இடித்துரைக்கின்றாள்.
மறக் கண்ணகி
இளமையில் செல்வத்தின் செழுமை, கவலையின் நிழல் கூடப் படியாத வாழ்வு, இல்லறத் தொடக்கத்தில் இனிமையான காதல் இன்பம், இடையிலே காதற் கணவன் பரத்தையாற் பிரிவாற் கொண்ட துயரம், இத்துயரத்துள்ளும் நீறு பூத்த நெருப்பனைய வெளிக்காட்டாத் தன்மை ஆகியவற்றோடு விளங்கியவள் கண்ணகி அமைதிக்கு இருப்பிடமாய்ப் பெண்மைக்குப் பிறப்பிடமாய் விளங்கிய பெருந்தகை அவள். காலம் ஒடுகிறது; சிலம்பு விற்கச் சென்ற கோவலனின் மரணச் செய்தி அறிகிறாள். மனம் பதை பதைப்பையும் வெளிக்காட்டுகிறாள்.
"பொங்கி எழுந்தாள் விழுந்தாள் பொழிகதிர்த் திங்கள் முகிலொடுஞ் சேணிலம் கொண்டெனச் செங்கண் சிவப்ப அழுதாள் . s
தெளிந்த நீரோடை போன்றிருந்த வாழ்வில் துன்பப் புயல் வீசியது. கொலைக்களம் வருகிறாள். கோவலனைக் காணுகிறாள், காலையிலே தான் தழுவி விடைகொடுத்தனுப்பிய கணவன் மாலையிலே குருதி வெள்ளத்திலே மண் தழுவிக் கிடக்கின்ற காட்சியைக் காணுகின்றாள். அழுது சென்று அவனுடல் தழுவுகின்றாள்; அரற்றுகின்றாள். கோவலன் உயிர் பெற்றெழுகிறான்; கவலையடையாது பூமியில் இருப்பாயாக எனக்கூறி மீண்டும் மீளாத் துயிலில் ஆழ்கிறான். கண்ணகி இருவிழி நீர் சோரப் பெருந் துயருறுகின்றாள். தவறிழைத்தது மன்னன்; தண்டிக்கப்பட்டது கணவன், கள்வனின் மனைவி யென்னும் பழிச் சொல் கிடைத்தது தனக்கு; இந்த நிலையை ஏற்பதா? அவள் சிந்தனை துயரக் கடலில் இருந்த உள்ளத்தை தவறிழைத்த மன்னன் மீது சினப்புயலாக மாற்றி விடுகிறது. பாயும் வேங்கையாகச்
சீறி எழுகிறாள்;

Page 121
"மன்பதை பழிதூற்ற மன்னவன் தவறிழைப்ப உண்பதோர் வினைகாண்; ஆ இது” என எண்ணுகிறாள்.
“காய் சினத்தணிந்தன்றிக் கணவனைக் கைகூடேன்’ என்று வஞ்சினம் கூறி மன்னன் அரண்மனை வாசல் வந்தடைகிறாள். வாயிற் காவலனைப் பார்த்து;
அறிவு அறை போகிய பொறியறு நெஞ்சத்து இறை முறை பிழைத்தோன் வாயிலோயே!.
என்று விளித்துச் சிலம்பு ஏந்திய கையள்; கணவனை இழந்தவள்; வாசலிலுள்ளாள் என அரசனுக்குக் கூறுமாறுரைக்கின்றாள். இங்கு கண்ணகியின் சீற்றத்தையும், அவளது உரையின் சால்பையும் உணர முடிகின்றது. கோவலன் கள்வனென்று எவ்வித சான்றையும் ஆராயாமல் பொற் கொல்லன் சொற் கேட்டு வழங்கப்பட்டது மன்னவன் தீர்ப்பு. தன் கணவனிடம் தானே தன் சிலம்பைக் கொடுத்தது; தன் கணவன் கள்வனா என்று சூரியனை நோக்கிக் கேட்டபோது உன் கணவன் கள்வனல்லன்; “ஒள்ளெரியுண்ணும் இவ்வூர்” எனக்கூறியவாக்கு கோவலன் உயிர் பெற்றுத்தன்னோடு கதைத்தமை போன்ற ஏதுக்களின் மீது "இறை முறை பிழைத்தோன்” எனக் கண்ணகியளித்த தீர்ப்பு, இவ்விருவகைத் தீர்ப்பு அரண்மனையிலே மோதுகின்றன.
"கள்வனைக் கோறல் கடுங்கோலன்று” என மனனன் சாதிக்கின்றான். கள்வன் தானா என்பதை ஆராயாமல் தீர்ப்புக் கூறி விட்டாய் என்பது காட்ட“தேரா மன்னா” என்று அழைக்கின்றாள். சான்றுப்பொருளான கோவலனிடமிருந்து பெற்ற சிலம்பு உடைக்கப்படுகிறது. உள்ளே கண்ணகி கூறிய மணி தெறிக்கின்றது; கண்ணகியின் தீர்ப்பு வென்று விட்டது. மன்னனின் தீர்ப்புதோற்றுவிட்டது. அரசியல் பிழைத்தோர்க்கு அறங் கூற்றாகிறது; தெய்வத்தின் தீர்ப்பு வழங்கப்படுகிறது; மன்னவன் உயிர் நீங்குகிறது. பாண்டியன் மனைவியும் உடன் உயிர் துறக்கின்றாள்.
தனக்கு ஏற்பட்ட இன்னலெல்லாம் பொறுத்தவள்; பிறர்க்குக் காட்டாமல் மறைத்தவள்; கணவன் கொலை செய்யப்பட்டமையறிந்ததும் பொங்கி எழுந்தாள்; தனது கணவன் என்பதால் மட்டுமன்றி, நீதி கொலை செய்யப்பட்டு விட்டது; அறம் பிறழ்ந்து விட்டது; தன்
வற்றாப்பை

கணவன் மீது வீணான பழிச் சொல் வந்து விட்டது; உண்மையான பத்தினியாகத் தானிருந்தும், கணவனைப் பழிகாரனென்று வீணாக உலக மக்கள் தூற்றப்பார்த்துக் கொண்டிருப்பதா? தவறிழைத்தவன் சுகமாக இருக்க ஒன்றுமறியாத, தான் துன்பத்தில் உழல்வதா? கணவன் பெயர் காலமெல்லாம் கள்வனென்ற பழிச் சொல்லுடன் நிலைக்கவா? இதற்கெல்லாம் காரணம் மன்ன வனல்லவா? ஆகவே, அவன்மீது சீறிய கண்ணகியாகத் தோற்றினாள்; மறக்கண்ணகியானாள்; தெய்வ நீதி நிலைத்தது; கூடலான் கூடாயினான். தவறான தீர்ப்பினால் வளைந்த செங்கோலும் நிமிர்ந்தது.
ஆயினும் கண்ணகியின் சீற்றம் அடங்கவில்லை. ஒள்ளெரியுண்ணும் இவ்வூர், என்ற அசரீரிவாக்கும் அவளுக்கு அடிக்கடி செவிகளில் ஒலித்தது. “ஒட்டேன் அரசோடு ஒழிப்பேன் மதுரையையும்” என வஞ்சினம் கூறி அரண்மனை நீங்கினாள். தனது இடது முலையைத் திருகி யெறிந்தாள்; “தீயோர் பால் செல்க” எனத் தீக்கடவுளுக்கு ஆணையிட்டாள்; மதுரை மாநகர் எரியுண்டது. “கோநகர் சீறினேன் குற்றமிலேன் யான்” என்று கூறிச் சென்றாள்.
தெய்வக் கண்ணகி
மதுராபதித் தெய்வம் கண்ணகி முன் காட்சியளிக்கின்றது. கண்ணகியின் பழைய வரலாறும், கோவலன் முன்பு செய்த பழியும், பதினான்கு நாட்களுக்குப் பின்னர் மீண்டும் கோவலனைத் தேவ உருவில் கண்டு சேர்வாய் என்று கூறிச் செல்கின்றது. தீயையும் அணைக்கின்றது. மதுரையின் தீயும் அணைந்தது. கண்ணகியின் சினத்தீயும் தணிந்தது; சீறிய கண்ணகி சினம் ஆறிய கண்ணகியாக மாறுகிறாள். மதுரை நகரின் மேற்கு வாயிலூடாக வெளிச் செல்கிறாள். நீண்ட தூரம் சென்ற பின், முருகன் கோயில் கொண்டருளிய நெடுவேள் குன்றத்தில், வேங்கை மரநிழலிலே பதினான்கு நாட்கள் கோவலனை எண்ணி அழுது கொண்டேயிருந்தாள். பதினான்காவது நாள் கோவலன் தோன்றினான்; இருவரும் வான ஊர்தியில் வானுலகம் புக்கனர், விண்ணவர் வாழ்த்தினர், மண்ணவர் போற்றினர்.
தெய்வம் தொழாஅள் கொழுநற் தொழுவாளைத் தெய்வம் தொழுந்தகைமைதிண்ணியதால் - தெய்வமாய் மண்ணக மாதர்க்கு அணியாய கண்ணகி விண்ணக மாதர்க்கு விருந்து
ள கண்ணகி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக சிறப்பு மலர் 2003.

Page 122
NNNNNNNNNNNN
 

ஆலயத்திலே அழகாகச் செதுக்கப்பட்டிருக்கும் அம்பாளின் வரலாற்றுச் சம்பவங்கள்
கோவன் கண்ணகி
திருமளக் காட்சி
கோவலன் கண்ணகி இருவரும் கவுந்தி அடிகளுடள் மதுரை மாநகர் செல்லும் காட்சி
கோவலனிடம் கண்ணகி தன்னுடைய காற்சிம்பைக் கொடுத்து விற்றுவருமாறு கூறுதல்

Page 123
NNNNNNNNNNNNNNNNN
 

கோவலனைப் பொற் கொல்லன்
அழைத்துச் செல்லுதல்
கண்ணகி வழக்குரைத்தல்
கண்ணகி சிலம்பு உடைத்தல்,

Page 124
"பார்ப்பார் அறவோர்பா பத்திரிப்பெண்டிர்
॥ நீர்ந்திரத்தார் பக்கமே சேர் பன்று நாய்ந்திய பொற்றொடி ர |I EFI IT ir ।
 
 

நண்னகி கொலையுண்ட நோERளின் உடலைக் கண்டபோது அவ்வுடல் எழுந்திருந்து கண்ணகிக்கு உண்மையையும்
நடந்தவற்றையும் விளக்குதல்
கண்ணகி தர்ம தேவதையை காணுதலும் அருள் பெறுதலும்
கண்ணகி சீற்றம் கொள்ளுதலும்
மதுரையை தீக்கரையாக்குதலும்

Page 125
கண்ணகித் தாயே போந்தி
கருளையின் கடலே போற்றி |L
மருவியே யுறைவாய் போற்றி எண்ணெயாய்க் கடவின் நீரை
எரிந்துதல் வருள்வாய் போற்றி LI நேவிநியே
பlளிங் வந்தாய் போற்றி
 
 

சேரன், செங்குட்டுவன் பத்தினி தெய்வத்திற்கு
EEE;
பந்திளிநெய்வத்தின் வரலாற்றை தேவைச் சாத்தார் இளங்கோ அடிகளுக்குக் கூற இளங்கோ அடிகள்
அதளைக் காவியமாகப் பாடுதல்
அதுவே சிப்பதிகாரக் கதை
சிலம்புச் செல்வி கண்ணகி அம்பாளுடைய
அருட் திருவடிவம்

Page 126
ALAALAALAALAL
اسسسسسسسسسسسسسسسسس SSSSYSSS
s
W
இலங்கையின் 6Ll பழமையும் தொன்மையும் வாய் ஆலயமும் ஒன்றாகும். இந்த யொட்டியது என்பது வரலாறு நாட்டில் அரசனுக்கு எதிராக வ அடங்குவதற்காக, இலங்கை அமர்ந்திருந்து பத்தாவது இடைச்சிறுவர்களுக்கு காட்சி பின்னர் ஒவ்வொரு வைகாசி வி என்பது ஐதீகம். அதையொ! பெருந்தொகையாகக் கூடிப் ெ ஏகுகிறார்கள்.
இங்கு ஆரம்பத்தில் ஆனால் வடபகுதியில் ஏற்பட் முக்கிய இடத்தைப் பெற்றது. ஆரம்பிக்கப் பட்டதினால் சிறுெ பெருந்தெய்வ வழிபாட்டிற்குரிய கண்ணகை அம்மனுக்குப் பொா பொங்கிப் படைத்து அவளின் விசாகத்தன்று இங்கு கூடுகிறார் படைத்து அவளின் அருளை ே குறைப்பதற்காக கரைப்பாதைய வதற்காக பொங்கல் நடந்த அ யாத்திரையை இங்கிருந்து ஆ
தொன்மை மிக்கதும் எவ்வாறு ஆங்கிலேயர்கள் கு கட்டுரை. வன்னி வரலாற் திரு.ஜே.பி.லூயிஸ் அவர்கள்
கருணை மலர்
 

ாப்பளைக் கண்ணகை அம்மனும்,கோவலன் கண்ணகி கூத்தும்
ஒரு வரலாற்றாய்வு
- அருணா செல்லத்துரை -
குதியில் உள்ள அடங்காப்பற்று வன்னிப்பிரதேசத்தில் ந்த ஆலயங்களுள் வற்றாப்பளைக் கண்ணகை அம்மன் ஆலயத்தின் ஆரம்ப காலம் சிலப்பதிகார காலத்தை இந்தியாவில் கண்ணகி வாழ்ந்த காலத்தில் பாண்டி pக்காடி மதுரையை எரித்த பின்னர் அவளின் கோபாவேசம் பின் கரையோரமாக வருகை தந்து பல இடங்களில் இடமாக வற்றாப்பளை நந்திக்கடல் வெளியில் தந்து, அவர்களுடைய பொங்கலை ஏற்றுக் கொண்டாள். சாகத்திற்கும் தான் அங்கு வருவதாகக் கூறி மறைந்தார் ட்டி ஒவ்வொரு வைகாசி விசாகத்தன்றும் பக்தர்கள் பாங்கல் பொங்கிப் படைத்து அம்மன் அருளைப் பெற்று
கிராமிய வழிபாட்டு முறையே பின்பற்றப்பட்டு வந்தது. ட சமயப் புரட்சி காரணமாக பெருந்தெய்வ வழிபாடு அண்மைக் காலத்தில் இங்கும் பெருந்தெய்வ வழிபாடு தய்வ வழிபாட்டிற்குரிய கிராமிய வழிபாட்டு முறைகளும், சீரிய முறைகளும் இணைக்கப்பட்ட கிரியா முறைகளுடன் கல் பொங்கி படைக்கப்படுகிறது. கண்ணகிக்கு பொங்கல் அருளைப் பெற விரும்பும் அநேக அடியார்கள வைகாசி 5ள். இவர்களும் தாமும் பொங்கல் பொங்கி கண்ணகிக்குப் வண்டி நிற்கின்றனர். கண்ணகி தனது கோபாவேசத்தைக் ாக கதிர்காமம் சென்றாள் என்பதை அடையாளப்படுத்து டுத்த நாட்காலை பக்தர்கள் கதிர்காமத்திற்கான பாத ம்பிக்கின்றனர்.
பிரசித்திபெற்றதுமான இந்த ஆலயத்தின் வரலாற்றை றித்து வைத்துள்ளனர் என்பதை நோக்குவதே இந்தக் றை குறித்து வைத்துள்ள ஆங்கில நூல்களில் தொகுத்துள்ள “மனுவல் ஒவ் த வன்னி டிஸ்றிக்ஸ்”

Page 127
குறிப்பிடத்தக்கது. அதிலிருந்து தொகுக்கப்படும் சில தகவல்கள் வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தின் தொன்மையை எடுத்துக் காட்ட உதவும்.
வற்றாப்பளை:
நந்திக் கடலின் மேற்கு முனையரில் தண்ணிருற்றிலிருந்து இரண்டு அல்லது மூன்று மைல் தொலைவில் வற்றாப்பளை இருக்கிறது. இங்கு கண்ணகை அம்மனுக்கான வருடாந்தப் பொங்கல் இடம் பெறுவது வழக்கம். (ஜேபிஎல்.பக்.61)
Vattappalai, on the western shore of the Nantikadal, a mile or two from Thanniyuttu, is celebrated for its
temple of Kannakai Amman and the annual festival there. (JPL. p.61.)
வன்னியில் உள்ள இடங்களின் பெயர்களைப்பற்றி ஜே.பி.லூயிஸ் குறிப்பிடும்போது வற்றாப்பளை என்ற பெயர் வந்ததற்கான காரணத்தை பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
வற்றாப்பளை என்றால் ஒருபோதும் நீர் வற்றாத இடமாகும். Vattappalai: A place where the water never dries up (Vatta = Dryup) (JPL)
நந்திக்கடல்
யாழ்ப்பாண வைபவமாலையில் கல்வெட்டு என்ற பகுதியிலே அடங்காப்பற்றுப் பற்றிய வரலாறு குறிப்பிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண வைபமாலையை நியாயவாதி திரு.சி.பிறிற்றோ அவர்கள் 1879 ம் ஆண்டு ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்துள்ளார். தமிழ் மூலப்பிரதி கிடைக்காது போனமையால் ஆங்கிலப் பிரதியை ஆதாரமாக வைத்தே யாழ்ப்பாண வைபவமாலை பதிப்புகள் பின்னர் வெளியிடப் பட்டுள்ளன. ஆங்கில மொழி பெயர்ப்பின் கல்வெட்டுப் பகுதியிலுள்ள விபரங்களே வையாபாடலிலும் உள்ளன. திரு.பிறிற்றோ மொழிபெயர்த்த கல வெட்டு விபரங்களை திரு.ஜே.பி.லூயிஸ் அவர்கள் வன்னிபற்றிய வரலாற்றிற்கு ஆதாரமக்கியுள்ளார்.
வற்றாப்பளை

கல்வெட்டு வரலாற்றின்படி வன்னியர்கள் பனங்காமத்தில் ஆட்சி செய்த காலத்தில் முல்லைத்தீவுப் பிரதேசத்தை தமது ஆட்சியின் கீழ் கொண்டு வரமுடியாமல் இருந்தனர். இதனால் வன்னியர்கள் தமது ஆட்சியை முல்லைத்தீவுப் பிரதேசத்தில் பலப்படுத்து வதற்காக துTதுவர்கள் மூலம் உதவி கோரி செய்தியொன்றை தென்னிந்தியாவிற்கு அனுப்பினர்.
இந்தத் தகவல் முதலில் திருச்சிராப் பள்ளியை சென்றடைகிறது. அங்கிருந்து வரசிங்க ஆராய்ச்சி என்பவர் முல்லை-மலனார், சரகு-மலனார், சிவ்கை-மலனார் ஆகியோர் உட்பட்ட குழுவினருடன் முள்ளியவளை வந்து சேர்ந்தார். முள்ளியவளையில் தாமரைக்குளம் உட்பட பல குளங்களைக் கட்டுவதற்குச் சேவைகளை வழங்கி அங்கு வாழ்ந்து வந்தனர். வரசிங்க ஆராய்ச்சியினுடைய மகன் நந்தி என்பவராகும். அவருக்கு ஏழு பெண் பிள்ளைகள் இருந்தனர். ஏழுபேரும் சிவ வழிபாட்டில் ஈடுபட்டு அறுபது புனித கிணறுகளில் புனித நீராடி கன்னிப் பெண்களாகவே வாழ்ந்தனர். இந்த ஏழு வன்னிய கற்புடைப் பெண்களை தெய்வங்களாக மதித்து இப்பிரதேச மக்கள் வழிபட்டனர். இவர்களுக்காக மன்னாகண்டலில் ஏழு கோயில்கள் கட்டப்பட்டன. இது கன்னியா கோயில் என அழைக்கப்பட்டது. சந்தேகத் துக்கிடமின்றி நந்தி என்வருக்குப் பின்னரே இந்த ஏரி 'நந்திக்கடல்' என்ற பெயரைப் பெற்றுள்ளது. (ஜேபிஎல் - 1895. பக்கம் 12,13)
இந்தச் சிதைவுகளை “கன்னியா கோவில்” என பிரதேச மக்கள் அழைக்கின்றனர். இங்குள்ள ஏழு கோயில்களிலும் வன்னியின் புனித தலைமைப் பெண்களே வழிபடப்படுகின்றனர். கல்வெட்டில் குறிக்கப்படும் நந்தியின் ஏழு கன்னிப் பெண்களையே இது குறிக்கின்றது. குறிப்பு ஜூன் 26, 1890. (ஜேபிஎல்.
usis.309.)
On the arrival of the messengers, Varasinka Arachchi in company with Mullai-malanar, Saraku-Malanar, Sivhaimalanar, &c., left Trichnopoly, came to Mulliyavalai, rendered services to built the tank called Tamaraikkulam, as well as some other tanks, and lived there. Nanti, son
கண்ணகி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக சிறப்பு மலர் 2003,

Page 128
of Varasinka Arachchi, had seven daughters; they were chaste women; they sank sixty wells worshipped Siva and lived justy.
The seven temple at Mannakandal in the neighbourhood, called by the people Kanyakovil, " because there were seven Vanniyan virgin chieftainesses," probably commemorate the seven daughters of Nanti.
The Nantikadal lagoon, “Sea of Nanti,” is no doubt called after him.(JPL-1895.p.12,13.) The people call these ruins Kanniya-Kovil, because there are seven temples, and they say there were seven Vanniyan virgin Chieftainesses.
These were probably the seven daughters of Nanti who are referred to in the Kalveddu Diary of June 26, 1890. (UPL. p.309)
இதன் மூலம் அக்காலத்தில் இங்கு சிவ வழிபாடு முக்கிய இடத்தைப் பிடித்திருந்திருக்கிறது என்பதும், நந்திக்கடல் இருந்தமையும் தெளிவாகிறது. கண்ணகி இடைச்சிறுவர்களுக்கு நந்திக் கடற்கரையில் காட்சி தந்தாள் என்ற வரலாற்றுப் பாடல்களும் இதற்கு ஆதாரமாகின்றன.
வற்றாம்பளைக் கணி ணகை அம் மண் கோவில். :
ற்ெறாப்பளைக் கண்ணகை அம்மன் பொங்கல் பற்றி 1839 ம் ஆண்டு “திரு டைக்” என்ற ஆங்கிலேயர் எழுதிய குறிப்பு ஒன்று முக்கியம் வாய்ந்ததாகும். இதனை ஜே.பி.லூயிஸ் தனது நூலில் ஆதாரமாக்கியுள்ளார்.
முல்லைத்திவிலிருந்து சில மைல் தொலைவில் உள்ள வற்றாப்பளைக் கண்ணகை அம்மன் கோவில் பொங்கல் இந்துக்களின மிகவும் சிறப்பு வாய்ந்த விழாவாகும் கண்ணகி மதுரையில் இருந்த ஒரு தலைவனின் மகளாகும் அவளுடைய கற்பின் மகிமையாலும் அதீத சக்திகளாலும் வணக்கத்துக்குரியவளானாள். இந்திய மன்னர்களின் ஆக்கிரமிப்பின் பின்னர் அவள் தனது முக்கிய
கருணை மலர்

வழிபாட்டிடத்தை வன்னிக்கு மாற்றிக் கொண்டாள். செட்டி இனத்தின் வழிபாட்டிற்குரியவள். பெரியஅம்மை மற்றும் சின்னமுத்து போன்றவற்றை சுகப்படுத்தும் சக்தி கொண்டவள்.
இந்தக் கோயிலுக்கான விழா மே மாத முடிவில் அல்லது ஜூன் மாத ஆரம்பத்தில் நடைபெறுவது வழக்கம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொள்வர். வடமத்திய மாகாணத்திலிருந்து வரும் அநேக சிங்களவர்கள் இந்த விழாவில் பங்குபற்றுவர்.
நுவரகலாவியவின் (அனுராதபுரம்) கிழக்குப் பிரிவிற்குப் பொறுப்பாக இருக்கும் "ரட்டேமகத்தையா" என்றழைக்கப்படும் "தாமரைவெவ" வன்னியன் சுமார் 100க்கும் மேற்பட்ட சிங்களவர்களுடன் வற்றாப்பளைக் கோவிலுக்குச் சென்று பொங்கலில் கலந்து கொண்டான். இவர்கள் பதவில் மற்றும் வெடிவைத்தகல்லுப் பகுதியினூடாக இங்கு வந்துள்ளனர். (குறிப்பு திரு.டைக்,மே 28.1839)
The chief Hindu festival is at the Vattappalai temple of Kannakai Amman, a few miles from Mullaitivu. Kannakai was the daughter of a Madura Chief, who became celebrated on account of her sanctity and miraculous powers, and who for a time made the Vanni her headquarters soon after it was colonized from lndia. She is the patron especially of the Chetty caste, and is supposed to have power over smallpox.
This festival takes place at the end of May or beginning of June, and is attended by thousands of people, many of them Sinhalese from the NorthCentral Province.
"The Tamarawewa Vanniya, now Ratemahatmaya of the eastern division of Nuwarakalawiya, with about 100 Sinhalese, attended the temple ceremony at Vaddappalai. They came by Padavil and Vedivaittakallu. (Diary of Mr. Dyke, May 28, 1839)
(JPL p.265)
邀

Page 129
தொன்மை வாய்ந்த இந்த ஆலயத்தின் முன்றலில் கண்ணகி கோவலன் வரலாறு கோவலன் கூத்தாக வருடாந்தம் ஆடப்பட்டு வருகிறது. அடங்காப்பற்றுப பற்றியும் அங்கு பரவியிருந்த கலைகள் பற்றியும் சில ஆய்வுத் தரவுகள்.
அடங்காப்பற்ற வன்னி :
ரெலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே இலங்கை-இந்திய உறவுகள் மிகவும் பலமாக இருந்தன. தென்னிந்தியாவிற்கு மிகவும் அண்மையில் இலங்கை இருந்தமை இதற்கு ஒரு காரணமாகும். தென்னிந்தியாவின் கிழக்கு, மேற்குக் கரைகளில் இருந்து இலங்கையின் கிழக்கு மற்றும் மேற்குக் கரைகளுக்கு வந்து செல்வது சதாரண நிகழ்வுகளாகும்.
அடங்காப்பற்றின் மேற்குக் கரையில் அரிப்பு, மன்னார், மாந்தை, விடத்தல் தீவு ஆகியன முக்கிய இறங்கு துறைகளாக இருந்துள்ளன. அடங்காப்பற்றின் கிழக்குக் கரையில் முல்லைத்தீவு, அளம்பில் செம்மலை, தென்னமரவடி போன்ற இடங்கள் இந்தியாவிலிருந்து வருபவர்களுக்கான இறங்கு துறைகளாக இருந்தன.
அடங்காப்பற்றின் கிழக்குக் கரையில் முல்லைத்தீவு அளம்பில் செம்மலை தென்னமரவடி ஆகிய இடங்களுக்கு வந்த இந் தியர்கள் காஞ்சூரமோட்டை, குருந்தனூர் மலை, ஒதியமலை, அரியாமடு, ரூவன் மடு வழியாக அனுராதபுரம் சென்றுள்ளனர். பெளத்த மதம் ஆரம்பித்த காலத்தில் இவர்கள் சென்ற வீதிகளில் எல்லாம் பெளத்த மடலாயங்கள் கட்டப்பட்டன. குருந்தனுர் என்ற மலைப்பகுதி பியங்கல என அழைக்கப்பட்டது. புத்தர் இரண்டாவது தடவையாக இலங்கைக்கு விஜயம் செய்தபோது இங்கு வந்து சென்றதாக ஆங்கிலேய ஆய்வுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. பெளத்த பிக்குமாரின் தியான மடாலயம் ஒன்று இங்கிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பெளத்தர்கள் எனக் கூறினாலும் இவர்கள் அனைவரும் தமிழ் பெளத்தர்கள் என்பதற்கு இங்குள்ள தமிழ்க் கல்வெட்டுக்கள் சான்று பகருகின்றன.
வற்றாப்பளை

இங்கிருந்த இந்து ஆலயங்கள் பல பெளத்த மதப் பரம்பலின்போது இடிக்கப்பட்டு பெளத்த மடாலயங்கள் கட்டப்பட்டமையும் , பெளத்த மடாலயங்களுக்கு மேல் இந்து ஆலயங்கள் அமைக்கப்பட்டதும் மாறி மாறி நிகழ்ந்தமைக்கான ஆதாரங்கள் இந்தப் பிரதேசத்தில் காணப்படுகின்றன. கண்ணகி வரலாற்றைக் கூறும் சிலப்பதிகாரத்தின் கதாபாத்திரங்களான மாதவி, மற்றும் மணிமேகலை ஆகியோர் பெளத்த துறவிகளாக மாறியிருந்தமையும், வைகாசி விசாக தினத்தன்று பெளத்த சமயத்தினர் வெசாக் பண்டிகை கொண்டாடுவதும் குறிப்பிடத்தக்கது.
ஆரம்ப காலத் தரில் இலங்கையரிலி சிங்களப்பிரதேசங்கள் கோறளைகள் எனவும், தமிழ்ப் பிரதேசங்கள் பற்றுக்கள் எனவும் பிரிக்கப்பட்டு ஆட்சி நடத்தப்பட்டு வந்தது. மன்னராட்சி இடம்பெற்ற காலத்தில் இலங்கையின் வடபகுதி, யாழ்ப்பாண இராச்சியம் , அனுராதபுர இராஜதானி என்று பிரிக்கப்பட்டிருந்தது. இந்த இரண்டு இராஜதானிகளுக்கும் அடங்காத ஒரு பிரதேசமாக இருந்த பிரிவிற்கு அடங்காப்பற்று' என்று பெயரிட்டனர். இதன் எல்லைகள் வடக்கே ஆனையிறவு பரவைக்கடலும், தெற்கே நுவரகலாவிய மாவட்டமும், கிழக்கே முல்லைத்தீவுப் பெருங்கடலும், மேற்கே மன்னார்க் கடலுமாகும்.
அடங்காப்பற்றுப் பிரதேசத்தில் இராவணன் பரம்பரையினரான சைவசமய சிவபக்தர்களும், வேடர்களும் வாழ்ந்ததாக வரலாறுகள் தெரிவிக்கின்றன. மணி னாரில் தருக் கேதரீஸ் வர SA, 6) u tíð , திருகோணமலையில் திருக்கோணேஸ்வர ஆலயம் போன்ற பாடல் பெற்ற தலங்களும், ஒட்டுசுட்டான் தான்தோன்றி ஈசுவரர் கோவில், பனங்காமம் பஞ்சலிங்க சிவன் கோயில், வவுனிக்குளம் சிவன்கோவில் மற்றும் ஏனைய பல சிவன் கோவில்களும் இதற்கு சான்று பகருகின்றன.
17ம் 18ம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, புயல், வரட்சி போன்ற இயற்கை அழிவுகளாலும், கோதாரி-கொள்ளை, மலேரியா போன்ற நோய்களுக்குப் பயந்தும், மக்கள் குடிபெயர்ந்திருந்த காரணத்தினால், அடங்காப்பற்றின் கூடுதலான
கண்ணகி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக சிறப்பு மலர் 2003.

Page 130
பிரதேசங்கள் காடுகளாகியிருந்தன. இதனால் வேறு பிரதேசங்களில் இருந்து வந்த அண்மைக்கால ஆய்வாளர்கள் அடங்காப்பற்றின் கிழக்குக் கரையோரப் பிரதேசத்தின் உட்பிரிவுகளை நெருங்க முடியாதிருந்தது. இதனால் இப்பிரதேசம் பற்றிய ஆய்வுகள் குறிப்பிடத்தக்க அளவு இடம்பெறவில்லை. பாடல் பெற்ற திருக்கேதீஸ்வர ஆலயம் மன்னார்ப் பிரதேசத்தில் இருந்ததினால் மாந்தை (மாதோட்டம்) பற்றிப் பல ஆய்வுகள் நடத்தப் பட்டுள்ளன.
ஆனால் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகள் அடங்காப் பற்றுப் பிரதேசம்பற்றிய பல தகவல் களைத் தந்துள்ளன. 1811ல் பண்டாரவன்னியன் உயிரிழந்த பின்னர் அடங்காப்பற்றுவன்னிப் பிரதேசத்தை முழுமையாகக் கைப்பற்றிய ஆங்கிலேயர் இப்பிரதேசத்தில் ஆய்வுகளை நடத்தி குறிப்புகளைத் தந்துள்ளனர். ஆங்கிலேயரின் ஆய்வுகளின் மூலம் இந்தப் பிரதேசத்தில் கிறிஸ்துவிற்கு முன், கிறிஸ்துவிற்குப் பின்னர், இடம் பெற்ற நிகழ்வுகளைத் தெரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது. இதற்கும் 1895 ல் ஜே.பி.லூயிஸ் எழுதி வெளியிட்டஷஷமனுவல் ஒவ் த வன்னி டிஸ்றிக்ஸ்” என்ற நூலே ஆதாரமாக உள்ளது.
அடங்காப்பற்ற வன்னியின் கலைகள்:
அடங்காப்பற்றுப் பிரதேசத்தின் ஆய்வுக்கான முக்கிய ஆவணங்களாக இருப்பவை, பாரிய குளங்களும், பெரிய கற்குகைகளும் குன்றுகளுமாகும். வவுனிக்குளம், பதவியாக் குளம், பாவற்குளம், ஈறற்பெரியகுளம், தண்ணிமுறிப்புக் குளம், பண்டாரக்குளம், கணுக் கேணி, பெரியகுளம், மாமடு ஒலுமடு, கனகராயன்குளம், விளான்குளம் (வவுனியன்-விளான் குளம்) போன்ற பெரிய குளங்கள் உட்பட சுமார் 730 க்கும் மேற்பட்ட குளங்கள் வவுனியா முல்லைத்தீவுப் பிரதேசத்தில் இருக்கின்றன.
திரு.பார்க்கர், திரு வவுலர், திருநெவில் ஆகிய ஆங்கிலேய நிர்வாகிகள் குளங்களைப் பற்றியும், கல்வெட்டுக்களைப்பற்றியும், குருந்தனுார் மலை, கும்பகன்னன் குன்று ஆகியவற்றைப் பற்றியும் முக்கிய குறிப்புக்களைத் தந்துள்ளனர். சில குளங்கள் கிறிஸ்துவிற்கு முறி பட்ட காலத் தரில் கட்டப்பட்டவையெனவும், வேறு சில கி.பி. முதலாம
கருணை மலர்

இரண்டாம் மூன்றாம் நாலாம் நுாற்றாண்டுகளைச் சேர்ந்தவையெனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தக் குளங்களின் கீழ் விவசாயத்தை தமது தொழிலாகக் கொண்டவர்கள் வாழ்ந்துள்ளனர். இதனால் வரலாற்றுக் காலத்திற்கு முன்னர் அடங்காப்பற்றின் கலைகள் விவசாயத் தோடு சம்பந்தப்பட்டவையாகவே இருந்திருக்கிறது.தென்னிந்திய ஆக்கிரமிப்பின் பின்னர் அங்கிருந்த கலை வடிவங்களும் இங்கு பரம்பியிருக்கின்றன.
அடங்காப்பற்று வன்னியின் கலை வடிவங்களை இரண்டு பெரும்பிரிவு களாகப் பிரிக்கலாம்
1. விவசாயத்தோடு சம்பந்தப்பட்ட கிராமியக்
கலைகள்
2. தென்னிந்திய ஆதிக்கமும் பின்னர் தோற்றிய
கலைகளும்
விவசாயத்தோடு சம்பந்தப்பட்ட கிராமியக் கலைகள் :
LDனிதனின் பிறப்போடு கலையுணர்வும் பிறந்து விட்டது. தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தை, தாயின் இருதயத் துடிப்பில் வரும் ஓசையை உணரத் தொடங்கு கின்றது. குழந்தை பிறந்ததும் ஒ.ஓ. என்று ஒசையில் தாய் ஆரம்பிக்கும் தாலாட்டுக்கு ஓசை நயச் சொற்கள் சேர்க்கப்பட்டு ஆராரோ ஆரிவரோ என்று பாடப்படுகின்றது. பின்னர் குழந்தையின் வளர்ச்சியையொட்டி தாயாரின் கற்பனை வளத்திற்கேற்ப சொற்கட்டுகள் சேர்க்கப்பட்டு தாலாட்டுப் பாடப்படுகிறது.
மனிதனின் வளர்ச்சியோடு சேர்த்து ஒவ்வொரு பருவத்திலும் பாடல்கள் பாடப்படுகின்றன. பிள்ளைகள் வளரத் தொடங்கியதும் சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு என்றும் , விடலைப் பருவம் அடைந்ததும் விளையாட்டுக்களோடு சம்பந்தப்பட்டஷசடுகுடு சடுகுடு, ஷதெந்தனத் தெனா என்ற ஊஞ்சல் தருக்களுடன் கூடிய பாடல்களும் மற்றும் கும்மி, கோலாட்டம் போன்ற ஆட்டங்களையும் குறிப்பிடலாம். வேட்டையாடுதலைத் தொழிலாகக் கொண்டவர்கள் மிருகங்களைப் போலக் குரல் எழுப்பவும், வேட்டையாடலைத் தெளிவுபடுத்த ஓசைகளை எழுப்பி ஒலிபரப்பும் முறையிலும் கை
தேர்ந்தவர்கள்.

Page 131
மனிதர்கள் பயிர்ச் செய்கையை ஆரம்பித்ததும் அதனோடு சம்பந்தப்படுத்தி பாடல்களைப் பாடத் தொடங்கினார்கள். நிலத்தைப் பண்படுத்தும் போது மழையை வேண்டியும், களை பிடுங்கும்போது களைப்புத் திரவும் பாடல்களைப் பாடினார்கள். காவல் செய்யும் போது துணைக்காக கடவுளை வேண்டினார்கள். நெல் விளைந்ததும் பரத்தை போட்டு அருவி வெட்டும் போது அருவி வெட்டுப் பாடல், உப்பட்டிகளைச் சேர்க்கும்போது குருவிகளைத் துரத்த ஆ. ஆ. என்று ஒசையெழுப்பி ஓர் பாடல், மாட்டினால் சூடடிக்கும்போது மாடுகளை வளைக்க ஓர் பாடல், காலையில் முகப்பொலியைப் பிரித்து கூரனை (நல்ல நெல் மணிகள்) எடுக்கத் தூற்றும் போது அதற்கும் ஒரு பாடல். வழங்கிய சேவைகளுக்காக விவசாயிடம் தமது பங்குகளைப் பெற்றுச் செல்ல வரும் குடியானவர்கள் விவசாயியை வாழ்த்திப்பாடும் பாடல் எனச் சகல சந்தர்ப்பங்களிலும் தொழிற்பாடல்கள் இடம்பெற்று ஸ்ளன.
அறுவடை முடிந்து விளைச்சல் வீடு வந்து சேர்ந்ததும் விவசாயிகளினதும், அவனை அண்டி வாழும் ஏனைய குடியானவர்களினதும் வசந்த காலம் ஆரம்பிக்கின்றது. அடங்காப்பற்றில் மலைகளில் இருந்து ஊற்றெடுத்துப் பாயும் பெருநதிகள் இல்லாத காரணத்தால் பருவகால மழையை நம்பி இரண்டு போகங்கள் செய்வதே வழக்கம். ஆகவே அடுத்த போகம் ஆரம்பிக்கும்வரை உள்ள இடைப்பட்ட காலம், விவசாயி களுக்கும் ஏனையோருக்கும் ஒரு வசந்த காலமாகும்.
இக்காலத்துள் தெய்வங்களை வழிபடுவதற்கான பல தினங்கள் அணுடிக்கப் படுகின்றன. இவற்றுள் சூரியனுக்கு நன்றி கூறத் தைப் பொங்கல், மாட்டுப்பொங்கல், குளக்கட்டுப் பிள்ளையாருக்கு நிறைமணி போடல், காவல் தெய்வங்களான ஜயன், வைரவர் போன்ற தெய்வங்களுக்கு மடைபோடுதல், பிள்ளையார் கதை படித்தல், பாரதப்படிப்பு திருவிழாக்கள், வேட்டைத் திருவிழா, சூரன்போர் போன்ற பல சமய வைபவங்கள் இடம் பெறுவது வழக்கம் . வசந்தகாலத்தோடு சம்பந்தப்பட்ட ஆட்டங்களக மாடுபிடிச் சண்டை (ஆநிரை கவர்தல்), குடமுதல், வேதாள ஆட்டம், வசந்தனாட்டம், மகிடி போன்றவற்றைக் கூறலாம்.
வற்றாப்பளை

இவை சம்பந்தமான ஏராளமான பாடல்கள், வாய் வழியாக வந்து மறைந்து கொண்டிருக் கின்றன. அவை எழுத்துருப் பெறவேண்டும்.
தென்னிந்திய ஆதிக்கமும், பின்னர் தோற்றிய கலைகளும் :
தென்னிந்திய படையெடுப்புகளின்போது வன்னியர்கள் இலங்கைக்கு வந்தனர். ஆரம்ப காலத்தில் வந்த வன்னியர்கள் இலங்கையின் தென்பகுதிகளில் நிலை கொண்டனர். குளக்கோட்டன் காலத்தில் வந்த வன்னியர்கள் இலங்கையின் வடபகுதி யிலும், கிழக்குக் கரையிலும் குடியேற்றப்பட்டனர். வன்னியர்கள் இலங்கையின் தமிழ்ப் பிரதேசங்களிலும், சிங்களப் பிரதேசங்களிலும் ஆட்சி அதிகாரிகளாக இருந்துள்ளனர். குளக்கோட்டு மன்னனின் பரம்பரையினரால் ஆட்சி அதிகாரிகளாக நியமிக்கப்பட்ட வன்னியர்கள் அடங்காத பிரதேசமான அடங்காப்பற்றிற்கு வந்து பனங்காமத்தில் நிர்வாகம் நடத்தினர். இவர்கள் அரசனுக்கு ஊழியம் செய்பவர்களாக மட்டுமே இருந்தனர்.
எந்த ஆட்சிக்கும் அடங்காத பூர்வீகக் குடிகள் வாழ்ந்த அடங்காப்பற்றுக்கு வந்த வன்னியர்கள் பூர்வீகக் குடிகளான இராவணன் பரம்பரையைச் சேர்ந்த சிவபக்தர் களுடனும், வேடர்களுடனும், சேர்ந்து கொண்டனர். எதற்கும் அடங்காத பூர்வீகக் குடிகளின் உணர்வுகள் இங்கு வந்து சேர்ந்த வன்னியர்களுக்கும் வந்ததில் வியப்பில்லை.
வன்னியர்களும் அவர்களின் அழைப்பை யேற்று வந்து யாழ்ப்பாணத்தில் குடியேறிய மாப்பாண வேளாளர்களும், ஏனைய வேளாளர்களும், மற்றைய குடியினரும் வந்தாரை வரவேற்று வாழவைக்கும் அடங்காப்பற்றின் முல்லைத்தீவுப் பிரதேசத்தில் வாழ்ந்த பூர்வீகக் குடிகளை அடக்கி ஆக்கிரமிப்புச் செய்த இடங்களுக்குத் தம்மை சிற்றரசர்க ளாக்கிக் கொண்டனர்.
விவசாயம் செழித்தோங்கி இருந்தமையே வன்னியர்கள் அடங்காப்பற்றுப் பிரதேசத்திற்கு வருவதற்குக் காரணமாகும். ஏனெனில் விவசாயம் செய்து அதன் வருமானத்தைச் சிவன் கோயில்களுக்குக் கொடுத்து அவற்றைப் பராமரிக்க வேண்டு மென்பதே
கண்ணகி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக சிறப்பு மலர் 2003.

Page 132
அரசர்களுடைய கட்டளைகளாக இருந்தன. இதனால் அரசர்களுக்குத் திறை செலுத்துவதே வன்னியர் களது முக்கிய நோக்கமாக இருந்தது.
ஆரம்ப காலத்தில் அடங்காப்பற்றுப் பிரதேசத்தின் கலை வடிவங்கள் விவசாயத் தோடு சம்பந்தப்பட்டதாகவும், தென்னிந்திய படையெடுப்புகளின் பின்னர் அவை மாறுபட்ட சமய வழிபாட்டு முறைகளோடு தொடர்புடையதாகவும் இருந்ததைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
சமயச் சடங்குகளும் ~ கலைகளும் :
சிவன் வழிபாடு மேலோங்கியிருந்த அடங்காப்பற்றில், தென்னிந்திய படையெடுப்பு களின் பின்னர் பலவித வழிபாட்டு முறைகள் அறிமுகமாகின. கண்ணகி வழிபாடு ஆரம்பித்ததும் அவளின் வரலாற்றைப் படிப்பது முக்கிய இடம் பெற்றது. இது சிலம்பு கூறல் படிப்பு என அழைக்கப்பட்டது. கண்ணகி மதுரையை எரித்த பின்னர் இலங்கை வந்து தனது கோபாவேசத்தை தணித்துக் கொள்ள பத்து இடங்களில் தரித்துச் சென்றதாகவும் பத்தாவது இடமே வற்றாப்பளையெனவும், இங்கிருந்து கரைப்பாதையாக கதிர்காNம் சென்றாள் என்ற நம்பிக்கையையும், கண்ணகித் தெய்வம் சின்னமுத்து, கொப்பளிப்பான் அம்மை போன்ற சூட்டு வருத்தங்களைத் தீர்க்கும் சக்தி படைத்தவள் என்ற பக்தி உணர்வையும் மேலும் அதிகரிக்க இந்தச் சிலம்பு கூறல் படிப்பு இப்பிரதேச மக்களுக்கு உதவியிருக்கிறது.
கண்ணகிக்குக் கிராமிய வழக்கப்படி பொங்கல் வளந்து நேரும்போது பூசாரியார் பறை முழங்க ஆடும் ஆட்டம் பல வகையான தாளக்கட்டுக்களுடன் கூடியது. இந்த ஆட்ட முறையும் தாளக்கட்டும் வேறுபல கலைவடிவங்களிலும் காணப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
wa M ※
கருணை மலர்

இந்தியாவில் சேரன் செங்குட்டுவன் ஆட்சியின் போது கண்ணகி வழிபாடு ஆரம்பிக்கப் பட்டது. கி. பி. நாலாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கயவாகு மன்னன் இந்தியாவிலிருந்த கண்ணகி வழிபாட்டை இலங்கைக்கு அறிமுகப்படுத்தினான் என வரலாறுகள் சுட்டுகின்றன. பத்தினித் தெய்வமான கண்ணகியின் சிலை, இலங்கைக்கு எடுத்து வரப்பட்ட போது பத்தாவது இடமாக வற்றாப்பளையில் வைக்கப்பட்டதாகவும் கருத்துக்களும் முன்வைக்கப் பட்டுள்ளன. கெளதம புத்தரின் புனித தந்தம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட போது பல இடங்களில் வைக்கப்பட்டு தரிசிக்கப்பட்டது என்ற வரலாற்றுப் பாரம்பரியத்தை இதற்குச் சான்றாகக் கூறலாம்.
எந்தப் பிரபலமான ஊடகம் மக்களை இலகுவாகச் சென்றடைகின்றதோ அந்த ஊடகத்தைப் பயன்படுத்துவது கொள்கை பரப்பாளர்களின் நோக்கமாகும். அடங்காப்பற்றுப் பிரதேச மக்கள் சிவபக்தியுள்ளவர்கள் என்ற காரணத்தினால் இங்கு பிரபலமாக இருந்த ஆட்டக் கூத்து முறையை, கண்ணகி வழிபாட்டினைப் பரப்பும் ஒரு உத்தியாக பயன் படுத்தியிருக்கலாம். அல்லது இந்தியாவில் பிரபலம் பெற்றிருந்த கூத்து முறையை இதற்கென இங்கு அறிமுகப்படுத்தியும் இருக்கலாம். ஏனெனில் மானுடப் பெண் ஒருவரை வழிபாட்டிற் குரியவராக்குவதற்கு பலவித எதிர்ப்புகள் தொன்று தொட்டு கிளர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அக்காலத்தில் இந்தியாவின் கிழக்குக் கரையிலிருந்து இலங்கைக்கு வந்தவர்கள் முல்லைத்திவிற்கு அண்மையிலுள்ள அளம்பில் செம்மலைப் பகுதிகளில் இறங்கி அனுராதபுரம் சென்றதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. இதனால் இந்தியாவிலிருந்த பலவித கூத்து முறைகள் இங்கு அறிமுகப்படுத்தப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருந்திருக்கிறது.
k ※ N MN

Page 133
biKOYKKISKA
Ne অSSSSSON
|-
NNNNNNNN
“அருளது ச தெருள் சிவமில்
ன்ெபது சைவ சி
அருமையின் அழகு சிவமான
என்ற பதத்திலேயே இரண்டு நீ அருள். எனவே தன்னிலைை விளங்குபவன் எங்கள் பிரான் அவன் என்றுமே பிரமச்சாரி.
மகளாய் , தாரமாய் விளங்கும்
“வாயும் மனமும் கட பேயும் கணமும் பெl ஆயும் அறிவும் கடந் தாயும் மகளும் தார(
என்பது திருமந்திரம்
அம்பிகையின் சக்தி அன்னையின் அருளிலிருந்து ஒரு நூற்றாண்டில் முடிவதை பார்ப்போமானால்,
"எடுத்த காரியம் ய எங்கு நோக்கிலும் ( விடுத்த வாய்மொழி வேண்டினோர்க்கு பூ
என்பது தொனிக்கிறது. எல்ல பல பல நாமத்தோடும் வடிவ மீனாட்சி, காமாட்சி, விசால என்பனவெல்லாம் அன்னையி வற்றாப்பளை கண்ணகை அப்
வற்றாப்பளை
 
 

சக்தி தத்துவம்
-பண்டிதை தங்கம்மா அப்பாக்குட்டி
க்தியாகும் அரன்தனக் கருளையன்றி மலை அந்தச் சிவமின்றி சக்தியில்லை”
த்தாந்த உண்மை. சிவம் அரியது. சக்தி எளியது. ால் எளிமையின் அழகு சக்தியாக மிளிர்கிறது. சிவம் லையும் ஒடுங்கியிருக்கிறது. சி.அரிய பொருள்.வ- எளிய ம மன்னுயிர்கள் சாரத் தருஞ் சக்தி பின்னமிலானாக அவனுடன் அவன் கொண்ட தொடர்பு அற்புதமானது. அவளும் என்றுமே கன்னி, அதுமாத்திரமல்ல, தாயாய், தயாபரி எங்கள் அன்னை.
ந்த மனோன்மணி fதுடைப் பெண்பிள்ளை த அரனுக்குத் மும் ஆகும்”
பேராற்றலுடையது. சொல்லரிய வேகமும் தீவிரமும் வெளிப்படுகின்ற தடைகளைத் தகர்த்தெறிபவள் அவள். ஒரு கணத்தில் முடித்து விடுவாள். பாரதியின் வாக்கிலே
வினும் வெற்றி வெற்றி மற்றாங்கே க் கெங்கனும் வெற்றி ருள் செய்யும் அன்னை”
ம் வல்ல பரம் பொருளின் இயங்கும் தன்மையாகிய சக்தி, த்தோடும் அன்பர்களுக்குக் காட்சி கொடுக்கின்றது. ட்சி, சிவகாமி, காளி, துர்க்கை, அபிராமி, கண்ணகி ன் அடியார்கள் அழைத்து வழிபடும் அற்புத நாமங்கள். பாள் ஈழத்து சைவ மக்களின் உள்ளத்தில் குடிகொண்ட
கண்ணகி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக சிறப்பு மலர் 2003,

Page 134
தேவி, அங்கு நடைபெறும் வைகாசிப் பொங்கல் விழா சரித்திரச் சான்றுள்ள பெருவிழா. அன்னையின் அருளாலும் அன்பர்களின் ஆதரவாலும் இன்று அவ்வாலயம் மேலும் பெருஞ் சிறப்புடன் மிளிர்கின்றது. அன்னையின் கருணையைப் பக்தர்கள் பருகிக் கொள்ள ஒரு கருணைமலர் அருட்தேன் துளிக்க வெளிவருவது பெருமைக்குரிய விடயமாகும்.
அம்பாளுடைய உபாசனை சிரேஷ்டமும் இரகசியமும் வாய்ந்தது. அதனைக் குரு மூலமாக அறிந்து தெளிந்து பின்பற்றுவோருக்கு இவ்வுலகில் கிடைக்கக் சுட்டாத பேறுகள் இல்லை.
சென்று கோபுரத் துவாரத்தின் வெ
கொண்டு வில்வதன தீர்தத்தினால் மூன்
"சிவ என்னும் திருநாமத்தை மூன்று
வேண்டும். அன்று தொடக்கம் தனது வி
தினமும் உச்சரிப்பதைத் தமது ஜென்
بسيخا
கருணை மலர்
 

எவனொருவனுக்குக் கடைசி ஜென்மம் வந்து சேருகிறதோ அப்பொழுதுதான் இப்பேறு வந்து கிடைக்குமென்று சொல்வர். ஆகவே அம்பாள் தொண்டிலே ஈடுபடுபவர்களுடைய பூர்வ புண்ணியம் அளப்பரியது. அதனை நன்கு தெரிந்து பணி புரிதல் நம் கடனன்றோ.
"கண்ணிய துன்புகழ் கற்றதுன் நாமம் கசிந்துபக்தி பண்ணிய துன்றன் பதாம் புயத்தில் பகலிரவாய் நண்ணியது நின்னை நயந்தோரவத்துநான்முன்செய்த புண்ணியமேது என்னம்மே புவியேனளயும்
பூத்தவளே”
ஒவ்வொருவரும் காலையில் ஸ்நானம்
ர் சமீபத்தில் உள்ள சிவன் கோயிலுக்குச்
விரியில் வடக்கு முகமாக உட்கார்ந்து
ாறு முறை புராசுடினம் செய்து கொண்டு
முறை மனதில் நினைத்துக் கொள்ள
ாழ்நாள் முழுவதும் இந்த நாம ஜபத்தைத்
ம விரதமாகக் கொள்ள வேண்டும் ”
لللھ

Page 135
ஆதிசிவ சத்திபல ெ அண்டயகி சோதிசேர் கோள்கெ சொல்லொ பாதியாய் நாதனொ( பலசத்தி வ யோதியுனை வணங் யுயர்வற்றா உம்பரொடு முனிவரு உயர்வுற்று மிம்பருறு மாந்தருள வின்னருை தும்பையணி துணை
தூயநகை வம்புமலர் நிறைநந்தி வாகாகக் (
தடுக்குற்ற குழந்தை தள்ளிநீ ை எடுக்கியுலாக் காட்ட யினியகண் அடுத்தருளுஞ் செய கறிவுபல வ தொடுகும்ப மடலிங்க தொழவற்ற தானான வருட்சத்தி தங்குநவ ச கோனாரைப் பிரியாத
குறித்தபல பூனான வுடற்குறுதி
யுன்னடிக்கி தானாகத் தேடாரை
சார்வற்றாப்
வற்றாப்பளை
 
 

வரலாற்று வணக்கப்
πΙΩκώδ6ir
- சோதிடர் ச. இராமலிங்கம் -
வான்றாய் நின்றாய் ரண்டங்க ளாகி நின்றாய் |ளாடு மீனு மானாய் னாப் பல்சீவ ராசி யானாய் டு நாரி யானாய் ணக்கத்தி லொன்றா யுற்றா கக்கண் ணகையு மாகி ப் பளைதன்னி லுற்றாய் தாயே! நனை வணங்கி நாளும் ன் னருள்பெற்றே யுய்ய நீயு த் துதித்து நல்ல ள யூட்டவெனப் பரிவு பூண்டு வரிணை பிரியா தென்றுந் மணியணிகண் ணகையு மாகி க் கடற்கரையில் கோயில்குடி கொண்டாய் தாயே!
யுனை யுணரா ரேனுந் 6:Listini) Billy firg ல்போ லுணர்வை யூட்டி
ணகைகாட்டி நகையு மூட்டி ல் போன்றே யாகி மாந்தர்க் |ணவணிகள் யாவு மீய்ந்தே கத் துதியி நின்று ாப் பளைதன்னி லுற்றாய் தாயே! யானாய் நீயே த்திகளுமானாய் நீயே
குணத்தியானாய் சத்திகளுமானாய் நீயே யானாய் நீயே
ழான்மாவைச் சேர்ப்பாய் நீயே பாள வென்றே
பளைவந்த தாயும் நீயே.
கண்ணகி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக சிறப்பு மலர் 2003.

Page 136
நெடுங்காலப் புராணமொழி நீர்மை யாலே
நிறையன்பு மிடைச்சிறுவர் மாட்டுப் போலும் திடஞ்சேருஞ் சிலப்பதி கார்ந் தன்னிற்
சேர்கதைதான் பிறப்பிறப்பின் மட்டே யாகும் குடமுனியி னறிவுபுக ழேந்தி சொன்ன
கோவலனார் நற்கதையின் சார மோரில் தடுப்பான காளிக்கு விளக்கெரித்தான்
தலைவெட்டி பாண்டியன்சேய் காளியென்றும்
காளியொரு சூதமதில் வடுவாய்த் தோன்றி கனிந்தபழப் பாதிகண்ண கையு மாகி கோளிமன்னன் மனைதன்னில் வளரு முன்னே
கோவலனாய் வாணிபனைத் தான்ச மைத்தே மீளியிலாக் கொடுங்கோனை மதுரை யோடு
மிகவெரித்தே கண்ணகையாந் தெய்வ மாகி ஊளியூழி காலமுறு தேவி போலே
யுயரளுளை யாவற்கு மீய்வ தாமே !
சிறுபேதத் திதையொத்தே கதிர்வேற் பிள்ளை செய்யதமிழ்ப் பேரறிஞன் தேவி யன்பன் உறுமொற்றைச் சிலம்புடனே முழுமாங் கனியி லுற்றதெனக் சிலம்புகூறற் காப்பியத்தை நிறுக்கிற்புக ழேந்தியுரை நேர்வ தாலும்
நீசன்காண் தனந்திருகி யெரித்த தாலும் பெறுபலன்கலன்றுமுதலின்று மட்டும்
பெரும்புலனாய்ச் செவிகண்கள் களிப்பதாலும்.
கருணை மலர்

O.
※
முனிமொழியும் முதுமொழியு முலகம் மட்டும்
மூதுலக வழக்காகி நிற்ற லாலும் கனிவுதரு கணவனுடன் கண்ண கையும்
கற்பரசாய் வாழ்ந்தவுரை யொப்பதல்ல இனி தொப்பில் அருந்ததியா மாதி யோரை இறைஞ்சாமல் விட்டபெரு மேத மாகு நுனித்தாயிற் கண்ணகைமுன் னெழுந்த தேவி
நோற்பிலிங்க மாயின்று மருள்கின் றாளே.
வேறு உலகத்து மக்களுயர்வுற்று மிக்க
மகிழ்வாகி வாழ வுதவிப் பெலமுற்ற நோயின் கருவற்றுத் தேகத்
திடம்பெற்று நாளும் சுகமே நிலமெத்து செல்வம் முதலொத்த தந்திங்
கெமைநித்த மாளுங் கடனாய் வலமுற்ற வற்றாப் பளைகோயில் கொண்ட
முதலம்மை யாங்கண் ணகையே !
வேறு சீருலகம் மேலோங்க வைப்பாய் அம்மா
செந்தமிழ்நற் சைவமொடு சிறக்க நன்று ஏருழவர் கல்விநிலை யிதமா யேற
வெவ்வுயிருந் தன்னுயிர்போன் மன்னி வாழ பேருலவு தெய்வவழி பாடே யென்றும்
பிசகாமனன்னெறியில் நடக்க நாளும் பாருலவு சீவனையுங் கார்க்க வற்றாப்
பளையுறையுங் கண்ணகையே போற்றி போற்றி.
சுயம்.

Page 137
காவியத்தின் ட
do o p do e o p o g g p e
O. மேவியங்
C
தாவுசிறு
ஆவி பெ
=
தேவியங்
G
O2. தோன்றி
(g
கான்று தி
தாண்டு (
5
ஆண்டு !
O3. தோற்றும
(s
சாற்று பஞ்
5
போற்றுெ
(ର
ஆற்றுமெ
வற்றாப்பளை
 
 

பளைக்கு கண்ணகை அம்மன் வருகை தந்த வரலாறு
“சிலம்பு கூறல்”
ாடல்கள் பின்வருமாறு கூறுகின்றன.
வலங்கொள் வென்றி வேல் விழியார்
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLCLLLLLLLLLLLLLL
கே கன்று காலி மய்த்துவரும் பிள்ளைகள் தான்
விளையாட்டில் ாங்களொரு கோயில் கட்டி ாங்கல் மடை பரப்பி லுங்கு பூசை செய்யுமளவில் கே சமயமதில் சர்ந்து வெளித் தோன்றினளே.
னளே வைகாசிச் சூழ் விசாகம் பூரணையில் திங்கள் வாரமதிற் னபொடியள் பூசை தனில் மெங்கள் தற்பரியாள் ற்சொரூபத் தோடெழுந்து மந்தப் பிள்ளைகள் தன் புணி விழிக்குத் தோன்றினளே.
ந்த வேளையிலே சூழ்பிள்ளைகள் தான் பார்க்க நசின் நிறை நரையும் ளர்ந்து பல்லு மில்லாமல் மாரு கிழவியைப் போல் பான்னுருவ மாய் விளங்க ங்கள் மாதாவே ஆருரையென் றறைந்தனரே.
கண்ணகி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக சிறப்பு மலர் 2003,

Page 138
04. அறைந்திடுமல் வளவு தன்னில்
ஆச்சியரு மேது சொல்வார்
உறைந்திடல் நான் சோழநகர்
உற்று வந்தேன் கதிர்காமம்
மறைந்திடு நீர்பூசை செய்யும்
வகையுரையு மென்றனளே
திறஞ்சேர்மன துடையவர்கள்
செப்பிடுமம் மொழிகேட்டு.
05. கேட்டருள்வாய் ஆச்சியரே
கிருபையில்லா விளையாட்டு
மாட்டிடையர் பிள்ளைகள் யாம்
வகுத்த பொங்கலென வுரைத்தார்
சூட்டுமந்த மொழிகேட்டு
தோகை நல்லாள் விளக்கேற்றி
மீட்டுமிந்தப் பூசை தன்னை
விளங்கச் செய்யு மென்றனளே.
06. என்று சொல்ல எண்ணையில்லை
என மொழியும் வேளையிலே
நன்று நந்திக்கடல் தனிலே
நாட்டுமுப்பு நீரள்ளி
கொண்டுவந்து விளக்கேற்றிக்
கொள்ளுமென்று சொன்னாளே
அன்று மகிழ்ந்தவர்களுந் நீர்
அள்ளிக் கொண்டு மீண்டனரே.
07. மீண்டு வந்தந் நீர்தனிலே
விளக்கெரிந்த புதுமைகண்டு ஆண்டவளிங் கிவளெனவே
அடிபணிந்து தொழுதனரே
கருணை மலர்
 

O8.
O9.
10.
wa 米 M MYNA
தாண்டவளும் பிள்ளைகளைத்
தான் மகிழ்ந்து பார்த்தருளி
ஈண்டுமக்கோர் மொழியுரைப்பேன்
இரகசிய மென மொழிந்தாள்.
மொழிந்திடக்கேள் கண்ணகையாம்
உற்ற எந்தன் திருநாமம் தொழுந் தகுமிப் பரிசெனவே
துய்யவிந்த மாதமதில் கழிந்த மதி வாரமதிற்
கதிர் செறிந்த பூரணையில் எழுந்த வண்ணக் கும்பமதில்
என்று மென்னைப் பூசை செய்தால்.
செய்திடுகில் வந்திடுவேன்
தெண்டனிட்டோ ரெல்லோர்க்கும் உய்த்திடு நல்வரங் கொடுப்பேன் உற்றமுத்தி சேர்த்திடுவேன் மெய்யி தென்றங் குரைத்தருள
வேண்டுமந்தப் பிள்ளைகள் தான் எய்திடு மிங்கெமையடிமை
இட்டரு ளென்றே பணிந்தார்.
பணிந்த வந்தப் பிள்ளைகட்குப்
பாக்கியமுங் கீர்த்திகளும் துணிந்த நல்ல மனைமகிழ்வும்
சொற்பெரியிபிள்ளைகளும் அணிந்த வெந்தன் பேருரைத்தால்
ஆகும்பிணி போகுமென்று தணிந்த நல்ல வரமளித்துத்
தற்பரியாள் மறைந்தனளே.

Page 139
Se வேதங்கள் அெ வேதங்கள் தெய்வீகமான கூறப்பட்டுள்ளன. ஆனால் அ இருப்பன. இதனால் தான் த போலும்.
ஆச்சார்ய சுவாமிகள் அவை மறைவாக இல்லா கிளைத்தெழுந்த சகல நூல்க மரத்தின் வேரை நிகர்ப்பன. ே உள்ள கிளைகளுக்கும், அத பாதுகாப்புண்டு. வேரை நில மரமும்பட்டு, அதன் இதர பகு வேருக்கும் இதிகாச புராணங் மலர், காய், கனிகளுக்குச் ச சிந்தித்தற்குரியது. வேர் மை பாகங்களும் அழியாது வெளி
வேதத்திற்கு பிரமம் ஒதும் முன்னரும், பின்னரும் இவ்வாறு ஒதுவதனால் ஒதப் முழுமையாகப் பேணப்படும். தேவாரங்களை திருமுறைகை ஒலிக்கும் மரபு தமிழ் நாட்டில்
“ஓம்’ என்ற பிரண6 வேதங்களின் இறுதிப்பகுதி பிரம்மம். (ஒமித்யேகாகூடிரம் ! அகரம், உகரம், மகரம் ஆகிய மூன்று வேதங்களின் சாரமாக ஒரு பெருஞ்சிறப்பு இப் பிரண
வற்றாப்பள்ை
 
 

வேதங்கள்?
- அமரர் : பிரம்மபூரீகா. கைலாசநாதக்குருக்கள் -
|பளருஷேயங்கள். மனிதர்களால் ஆக்கப்படாதவை. வை. வேதங்களில் எல்லாக் கருத்துக்களுக்கும் வை முழுதும் மக்கள் கருத்துக்குப் புலனாகாது மறைந்து தமிழில் 'மறை என்ற சொல் வேதத்தை உணர்த்துகிறது
ா வேதங்களை மறையாகவே இருக்க வேண்டும் என்றும் ாது வெளிக்கொணரப்பட்டால் வேதங்களிலிருந்து ளும் அழிந்துவிடும் என உணர்த்தியுள்ளார். வேதங்கள் வர் நிலத்துள் மறைந்திருக்கும் வரை மரத்திற்கும், மரத்தில் தில் மலர்ந்த பூக்களுக்கும், பின் காய் கனிகளுக்கும் த்தினுள் மறைக்காதவாறு வெளிக்கொணர முனைந்தால் நதிகளும் அழிந்து போய்விடும். வேதங்களை மரத்தின் பகளை அதன் கொம்புகளுக்கும், அதில் மலர்ந்து வரும் மய தத்துவ நூல்களையும் ஒப்பிட்டுக் காணும் சிந்தனை றந்த நிலையில் காத்துப் பேணப்பட்டால் மரத்தின் இதர யே பிரகாசித்து எல்லோருக்கும் பயன்படும்.
என்று மறுபெயருண்டு. அந்தப் பிரமமாகிய வேதத்தை பிரணவம் எனப்படும் ஒலியை உச்சரித்தல் வேண்டும். படும் வேதம் பாதுகாப்புப் பெற்றதாய் சிதைந்து விடாது இம்மரபை ஒட்டிப் போலும் வேதங்களை நிகர்க்கும் ள ஒதும் முன்னரும் பின்னரும் திருச்சிற்றம்பலம் என தோன்றலாயிற்று.
பம் பெரும் பொருள் உடையது. அதை விரித்து விளக்க யான உபநிடதங்களே முயன்றுள்ளன. 'ஓம்' என்பதே பிரம்ம) என கடோபநிடதம் உரைக்கின்றது. 'ஓம்' என்பது இவற்றின் ஒன்றிணைப்பு. இம்மூன்று எழுத்துக்களும் அமைந்து மெய்ப்பொருளை உணர்த்தி நிற்பன. மேலும் வத்திற்கு உண்டு. அ+உ+ம் என்ற மூன்றும் இணையும்
கண்ணகி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக சிறப்பு மலர் 2003.

Page 140
பொழுது 'அ' என்பது வாயை அங்காத்தலையும், 'ம்' என்பது ஒலிகளை எழுப்பிய பின் வாயை மூடுவதையும் சுட்டி 'ஓம்' என்பது உலகத்தில் எல்லா மொழிகளிலும் எழுப்பப்படும் எல்லா வகை ஒசைகளையும் உள்ளடக்கி நிற்பனவாகக் காணப்படுவதால் 'ஓம் சப்தம் பிரபஞ்சம் அனைத்தையும் சுட்டும் சிறப்பு வாய்ந்தது என்று விளக்கம் கூறலாம். ۔ ۔۔۔
இத்துணைச் சிறப்பு வாய்ந்த அரும் பொருள்களை உணர்த்தி நிற்கும் வேதங்கள் எழுத்தில் பொறிக்கப்படாது வாயால் ஒதப்படும் மரபை உடையது. இரு பிறப்பாளர்களுக்கு உபநயனம் என்ற சம்ஸ் காரத்தினால் தகுதி ஏற்படுத்தப்படுகின்றது. அத்தகுதியின் பெறுபேறாக வேதம் ஒதப்படுகின்றது. 'உப' என்றால் சமீபம் எனவும் “நயனம்’ என்றால் அழைத்துச் செல்லுதலையும் உணர்த்தி உபநயனம் என்ற சொல் வேதங்களுக்கு அருகாக அழைத்துச் செல்லுதல் என்ற பொருள்படும். வேதங்களின் சாரமான காயத்திரி மந்திரத்தை உபதேசித்து வேதங்கள் முழுவதையும் ஒதும் தகுதியை அம் மாணவன் பெறுகின்றான் 12 ஆண்டுகள் முழுமையாக ஈடுபட்டு வேதம் முழுவதையும் ஒதப் பயிலுகின்றான்.
உபநயனம் ஆகி பிரமசரிய வாழ்க்கை நடத்துபவர்கள் வாழ்க்கையின் தொடக்கமாகிய
※ 沿
கருணை மலர்
 

பிரம்மசரிய நிலையில் வேதங்களை ஒதுதல் அவசியம். வேதங்களை ஒதாது விடுபவர்களுக்கு உபநயன சம்ஸ்காரம் செய்வதில் அர்த்தம் எதுவும் இல்லை. உபநயன சம்ஸ்காரம் பெற்றவர்கள் முடிந்தவரை வாழ்க்கைக்கு வேண்டிய அத்தியாவசியமான வேத மந்திரங்களையாவது முறைப்படி ஒதுதல் வேண்டும்.
துஷ்டர் சப்த ஸ்வரதோ வானதோ வா LLL SLL0LLLL S S LLLL S SS LLCLLL S S LLLL0 ந ததாத்தமாஹ”
என்ற மகாபாஷ்ய வாக்கியப்படி சொல் பழுதாகிய நிலையில் பிரயோகம் பெற்றால் உணர்த்த வந்த கருத்தை உணர்த்தாது பிரயோகிக்கப்பட்டதாகும். ஒரு சொல் எழுத்துக்களின் வர்ணங்களாலும் ஸ்வரங்களாலும் பழுதடையும் வாய்ப்பு உண்டு. உரிய ஆசாரியரை நாடி இவ்விருவகையான தோஷங்களும் நேராவண்ணம் அக்ஷர சுத்தமாகவும் ஸ்வர சுத்தமாகவும் வேதங்கள் ஒதல் அவசியம். வேதங்களை ஒதத் தகுதி பெற்றவன் ஒதாதிருப்பது பெருந்தவறு.
fe
ஓதாமல் ஒருநாளும் இருக்கவேண்டாம்” ஸ்வாத்யாயான் மா ப்ரமதிதவ்யம்”
వడ V ※

Page 141
()
லங்கையின்
முல்லைத்தீவிலிருந்து பத்துக் ஆண்டாங்குளத்தை தெற்ெ தண்ணிமுறிப்பை மேற்கெல் வளம்மிகு பதியாம் ; குமுழமு அமைந்திருப்பது தான் கொட் முல்லை, மருதம், நெய்தல் எ அழகியதோர் சூழலில் இத்தல தலச்சிறப்போ வரலாற்றுப் பெ தீரம் நிறைந்தது.
கொட்டுக் கிணற்றுப் முதற்கண் ஆராய்வது சாலட் வயலென அழைக்கப்படும் அவ்வயலில்தான் இப்பிள்ை கதைகள் இருக்கின்றனவே த
பழங்கால மக்கள் வ நீரூற்றுக்களைத் தோண்டி அ அழிந்து போகாவண்ணம் uெ பொருத்தியிருப்பர். இத்தகைய அழைக்கப்படலாயிற்றென்று சந்திக்கருகாமையில் நாயா நல்லதம்பி உடையார் என்பவ
இப்பிள்ளையாரின் வ பிள்ளையார் கும்மிகள்” எ பாடப்படட்டதென்பதை அறி கதைகளில் இருந்து திரட்டி இவ்வரலாற்றைக் கூற முற்படு
வற்றாப்பளை
 

ജ്രാഞ്ഞ്
ΧίλωirωGικυΙΙΩκή.
- சி தொப்வேந்திரம்பிள்ளை
வடபாகத்தில் வவுனியா மாவட்டத்திலே கல் தொலைவில் தண்ணிரூற்றை வடக்கெல்லையாகவும், கல்லையாகவும், அளம்பிலை கிழக்கெல்லையாகவும், லையாகவுங் கொண்ட கிராமம் குமுழமுனையாகும். னையின் தென்திசையில் தண்ணிமுறிப்புப் பாதையில் டுக் கிணற்றுப் பிள்ளையார் தலமென்பதாகும். குறிஞ்சி, னும் நால்வகைப் பிரதேசங்களும் அமையப் பெற்றுள்ள ம் அமைந்துள்ளது. மூர்த்திச் சிறப்புக் கீர்த்தி வாய்ந்தது. ருமை மிக்கது. தீர்த்தச் சிறப்பும் தீராத நோய் தீர்க்குந்
பிள்ளையார் எனப் பெயர் வந்தமைக்குரிய காரணத்தை பொருத்தமானதேயாம். இன்றும் கொட்டுக்கிணற்று வயலொன்று குமுழமுனையில் காணப்படுகிறது. 1ளயார் முதலில் காணப்பட்டதாகக் கர்ணபரம்பரைக் விர வரலாற்றுச் சான்றுகள் எதுவும் கிடையாது.
யலோரங்களில் சிறிய “பூவல் ” என்று அழைக்கப்படும் தனைப் பயன்படுத்தி வந்தனர். அந்தப் பூவல் இடிந்து ரிய மரக்கொட்டுகளைக் குடைந்து அதனைப் பூவலில் தொரு இடமே பிற்காலத்தில் கொட்டுக் கிணறு வயலென ங் கூறுவர். இவ்வயல் ஆண்டாங்குளம் அளம்பில் ]றுத் தொடுகடலின் மருங்கே அமைந்துள்ளது. இது ருடைய பரம்பரையினருக்குச் சொந்தமானது.
ரலாற்றை ஓரளவு அறிய உதவுவது “கொட்டுக்கிணற்றுப் ன்பதாகும். இக்கும்மிகள் யாரால்? எக்காலத்தில் முடியவில்லை. இக்கும்மிகளிலிருந்தும், முதியோர் பவைகளையும், வேறு பல சான்றுகளையும் கொண்டு கிறேன்.
கண்ணகி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக சிறப்பு மலர் 2003.

Page 142
பாரத கண்டத்திலேயிருந்து பட்டாணி ஒருவன் மூன்று விநாயக விக்கிரகங்களைக் கருவாடு ஏற்றிவந்த படகிலே இலங்கைத் தீவுக்குக் கொண்டு வந்தான். இத்தீவில் அமைந்திருக்கும் ஊரான மட்டக்களப்பிலே நல்ல விலைக்கு அவற்றை விற்க வேண்டுமென்பது அவனது விருப்பமாகும்.
கருவாட்டு மச்சத்தின் நாற்றத்தைச் சகிக்காமல் இம்மூன்று விக்கிரகங்களும் செம்மைைலக் கடலிலே குதித்து விட்டன.
இவற்றிலே ஒன்று குமுழமுனையில் அமைந்திருக்கும் கொட்டுக் கிணற்று வயலிலும், மற்றது கொக்குத் தொடுவாயின் அந்தமாக விளங்கும் கோட்டகக் கேணியிலும், மூன்றாவது விக்கிரகம் தென்னமரவடியில் அமைந்துள்ள அமரிவயல் என்னும் இடத்திலுமாகச் சென்று ஒளித்துக் கொண்டனவாம்.
கொட்டுக்கிணற்று வயலைச் சென்றடைந்த பிள்ளையார் அவ்வயலில் மருதமரத்தின் கீழே அமைந்திருந்த நெற்களத்தை அடைந்ததது. அங்கே உழவர்கள் சூடுமிதித்துக் கொண்டிருந்தனர். அவர்களின் தூற்றாப் பொலியினுள்ளே இவர் ஒளித்திருந்து கொண்டார்.
மூன்று நாட்களாக அவர்களும் அந்தப் பொலியைத் தூற்றினார்கள். பொலி குறைவதைவிடக் கூடிக் கூடிக் கொண்டே சென்றதாம். பொலி தூற்றிய களைப்பினாலே அவர்கள் அயர்ந்து தூங்கிவிட்டார்கள்.
அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில் கள எசமானனுடைய கனவிலே எம்பெருமான் தோன்றித்தான் வந்தடைந்த விதத்தைக்கூறி நாளைய தினம் பட்டாணியொருவன் என்னைத்தேடி வருவான். அவனிடம் நெல்லினுள் உள்ள கல்லைத் தவிர வேறு கல்லே கிடையாதென்று கூறும்படி கூறினால் அவன் போய்விடுவானென்றும் அதன் பின் தன்னை வெளியே வைத்து வழிபடும்படியும் கூறி மறைந்தாராம்.
நித்திரை நீத்த்ெழுத்த கள எசமான் மற்றெல்லார்க்கும் இதைக் கூறவே எல்லோரும் அது உண்மைதானா என்று பார்த்துக் தெளிந்து கொண்டார்கள்.
கருணை மலர்

இவ்வாறு அவர்கள் இருக்கையில் பட்டாணி யொருவன் அவ்விடம் வந்தான் . அவன் தம்பிமாரே! இவ்விடத்தில் ஒரு கல்லு வந்ததுண்டா? உண்மையைக் கூறினால் உங்களுக்கு நான் நன்மை பல செய்திடுவேன் என்று நவின்று நின்றான். அவர்களோ இல்லையென மறுத்துச் சத்தியஞ் செய்து விட்டனர். பட்டாணி ஏமாற்றத்துடன் திரும்பினான்.
பட்டாணி சென்றுவிட்டதால் பயம் நீங்கிய உழவர்கள் பக்குவமாகப் பிள்ளையாரை வைத்துப் பூஜித்தனர். பல வளமும் சிறந்து பார் புகழுங் கீர்த்தியில் விளங்கிய குமுழமுனையில் ஏதோ அதிசயமிருக்கின்ற தென்பது எங்கும் பேச்சாகி விட்டது, எங்கோ இருந்த பட்டாணியின் காதிலும் எட்டாமலில்லை. எட்டவே குதிரை மீதிவர்ந் தோடிக் குமுழமுனைக்குப் பட்டாண் வந்து சேர்ந்தான்.
நேரே பிள்ளையார் இருக்குமிடத்தை அடைந்தான். பிள்ளையாரைத் தரும்படி கெஞ்சினான். அவ்வூர் மக்கள் மறுத்து விட்டனர். வாதாடினான்; பலிக்கவில்லை; தான் வைத்திருந்த வாளினால் பிள்ளையாரின் தலையை வெட்டினான். வெட்டுப் படவில்லை. ஓங்கி ஓங்கி இருமுறை வெட்டினான். கண்டந்துண்டமாகியது. கருங்கல் சிலைக்கு உயிர் வந்துவிட்டதா? என்ன அதிசயம். இரத்தம் பீறிடத் தொடங்கியது. ஆத்திரந் தீர்ந்த பட்டாணி இனி விக்கிரகத்துக்குப் பெறுமதியில்லை என்பதை நிச்சயித்துக் கொண்டு திருகோணமலையை நோக்கிக் குதிரையிலோடினான்.
போகின்ற பொழுது ஆண்டாங்குளத்திற்கும் குமுழமுனைக்குமிடையிலே அமைந்திருக்கும் “திமிர் எடுத்த வாய்க்காலென்னும்” இடத்தில் குதிரையின் வாயிலிருந்தும் பட்டாணியின் வாய், மூக்கு என்பவற்றிலிருந்தும் இரத்தம் பீறிட இரு உருவங்களும் வீழ்ந்திறந்தனவாம். இன்றும் இவ்விடம் இதன் காரணமாகத் திமிர் எடுத்த வாய்க்காலென’ அழைக்கப்படுகின்றது.
கொட்டுக் கிணற்றுப் பிள்ளையாரைப் பட்டாணி சந்திப்பதற்கு முன்னர் கோட்டகக் கேணிப் பிள்ளையாரின் கையைத் துண்டித்து விட்டும், அமரி

Page 143
வயல் பிள்ளையாரின் முதுகிலே பாதரட்சையினால் மிதித்துக்கூனச் செய்துவிட்டும் வந்ததாகக் கூறுவர். இன்றும் அவ்விரு பிள்ளையார்களினதும் அங்கங்களில் அத்தகைய அடையாளங்களைக் கண்கூடாகக் காணமுடிகின்றது. கொட்டுக்கிணற்றுப்பிள்ளையார் இன்றும் தலைவெட்டிப் பிள்ளையாராகவே காட்சியளிக்கின்றார். இதனால் இவர் “தலைவெட்டிப் பிளையாரெனவும்” அழைக்கப்படுகின்றார். தலையை இருமுறை வெட்டியமைக்கான அடையாளங்களை இன்றும் காணலாம்.
அத்தோடு வெட்டப்பட்ட தலையினை மக்கள் பொருத்திவைக்க முயன்றனர். முடியவில்லை. காரணம் இயற்கையான எழிலைப் பெறமுடியவில்லை. இதனால் இத்தகைய இத்தலத்தின் பின்புறம் அமைந்துள்ள இத்திமரப் பொந்தினிலே இட்டார்கள்.
கொட்டுக் கிணற்றுப் பிள்ளையாருக்குக் கோவில்கள் பலப்பல சுவர்களோடு கட்டப்பட்டன. அனைத்தும் யானையினால் அழிக்கப்பட்டன. காடு நிறைந்த காரணமென்பதைவிட இக்கடவுளரின் விருப்பத்தின் பேரிலேயே இது நடைபெற்றதாகவும் கர்ணபரம்பரைக் கதைகள் கூறுகின்றன. அன்பர்களே நான் பலர்காண, வெட்ட வெளியில்தான் இருக்க விரும்புகிறேன். என்று இவர்களது கனவில் கூறியதாகவும் செய்திகளுள்ளன.
ஆலயத்தின் பின்புறத்திலே அழகியதொரு மலை அமைந்திருக்கின்றது. அம்மலையின் உச்சியிலே முருகன் ஆலயம் ஒன்று இருக்கின்றது. அத்தோடு மிகப்பழங்காலத்திலே சிறப்புற்று விளங்கியதோர் நாகரிக சமுதாயத்தின் தடயங்களாக சிலைகள், செம்மண் ஒடுகள், கருங்கற்குடைவுகள், செங்கட்டிகள் பல இருக்கின்றன. இவ்விடம் வரலாற்று ஆய்வுக் குரியதாகும். இம்லையின் அடர்ந்த காடும், மலையின் அடிவாரத்திலே மருதவள நீரூற்றுக் கேணி ஒன்றும்
ゞ響/ ゞ響/ ※
வற்றாப்பளை

கொட்டுக்கிணற்றுப்பிள்ளையார் தலத்தின் ஒரு புறத்திலும் , மறுபுறத்தில் விலங்குகள் நீரருந்துங் குளமொன்றும் கண்ணுக்கு விருந்தளிக்கின்றது. இதன் அயலில் கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் வயல்வெளி அமைந்திருக்கின்றது. வயலைக்கடந்து நாயாற்றுத் தொடுகடல் அமைந்திருக்கின்றது. இவ்வாலய அமைப்பைக் கண்டு வியக்காதவரிலர்.
எப்பொழுதும் இவ்வாலயத்தின் மணியோசை கேட்டவண்ணமே இருக்கும். முறிகண்டிப் பிள்ளையார், சங்கமாங்கந்தைப் பிள்ளையார் போன்ற அரியதலங்களோடு ஒப்பிடத்தக்கதொரு தலம் இது வென்றால் மிகையாகாது. வெள்ளிக்கிழமைகளில் இத்தலம் விசேஷம் பெறுகின்றது. தண்ணி முறிப்பில் விவசாயஞ் செய்கின்ற மக்கள் அனைவரும் மதவேறுபாடின்றி வழிபடும் தெய்வமாக இவர் விளங்குகின்றார்.
ஆயிரத்துத் தொளாயிரத்து எழுபத்தைந்தாம் (1975) ஆண்டிலே பூரீ விக்கினேஸ்வரா நாடகக் கலாமன்றத்தினர் நாடகத்தின் மூலம் நிதி சேர்த்து இவ்வாலயத்தைப் புதுப்பிக்க முனைந்தனர். அவர்களால் ஊரில் உள்ள பெரியவர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட திருப்பணிச் சபை நல்ல தொண்டு செய்து வருகின்றது. அரைச்சுவர் எழுப்பப்பட்டு கம்பிவலை அடித்துக்கதவு பூட்டப்பட்டு அச்சறுக்கையாக அமைக்கப்பட்ட கட்டிடம் இப்பிள்ளையாரைக் குரங்கு, நாய் போன்ற விலங்குகளின் தொல்லைகளிலுருந்து விடுவித்துள்ளது. ஆண்டுதோறும் சித்திரை வருடப் பிறப்பிலன்று நல்லதொரு திருவிழா எடுக்கப் படுகின்றது. இவ்வாலயத்தின் பிரதம பரிபாலகர்களாக விளங்கும் உயர் திரு. பொ. கணபதிப்பிள்ளை, வ.சுப்பிரமணியம் என்பவர்களது அயராத முயற்சியினால் நாளொரு வண்ணம் பொழுதொரு மேனியாக ஆலயம் வளர்ந்து வருகின்றதெனலாம்.
N腎/ Y\,
கண்ணகி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக சிறப்பு மலர் 2003,

Page 144
கருணை மலர்
இறைவனென்று எழுதிக்காட்ட விளங்கு ஒளியாய் எங்கும் வ நுண்ணியன்,” என்று தத்து போற்றப்படுகின்றான். ஒன்றா பொலிகின்ற நிர்மலப் பரம்பெ நீ, ஐயனும் நீ, அன்புடைய மாட பேர் கொடுத்து வழிபடுகின்ற தனிப் பெருங்கருணை காரண பல உருவத்திருமேனிகளைக் அத்தகைய திருவுருவங்களி என்றால் தென்றிசை நோக்கி சிவபிரானின் குருமூர்த்தபே தகூரிணாமூர்த்தி, யோக தகூ தகூரிணாமூர்த்தி என நான்கு தகூழிணாமூர்த்தம் எனவும் யே எனவும், நாத இசையினை உ விரிவுரை செய்யும் நிலை வ்ய தகூழிணாமூர்த்தி அட்சமாலை முத்திரையுடனும், யோக தகூதி அட்சமாலை அல்லது கய ஆகியவற்றுடனும், அல்லது கால்களை மடித்தும், இருகால் நிலையிலும் காணலாம். வீண மேற்பகுதியில் இடது கரம் ெ மற்றைய இருகரம் அட்சமான தகூரிணாமூர்த்தம் இடது முன் வலது முன்கை சின் முத்திை அட்சமாலை தாங்கியவாறு ( தொங்கவிட்டபடி முயலகளை பெரும்பாலும் தெற்குப்பக்கத்தி சிறு மண்டபத்தில் இந்த நிலை
 

தெகூறிணாமூர்த்திப் 6-шуБшояrөoRөбr hனிப் பெருங்கருணை
'. Ly600 stumøJWgåébådsir – B. A. Hons (Cey) (அண்ணாமலை சர்வகலாசாலை)
ப்படியன் இந்நிறத்தன், இவ்வண்ணத்தன் இவன் . இயலாதவன், விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் வியாபித்திருப்பவன், ஐயாவென ஓங்கி ஆழ்ந்து அகன்ற வ ஞானிகளாலும், சமயாசாரியர்களாலும், பலவாறு ய் அரும்பிப்பலவாய் விரிந்து இப்பாரெங்கும் பரந்து நின்று ாருள் இறைவன். இவ்விறைவனை, "அப்பன் நீ, அம்மை மனும் மாமியும் நீ" என்று உறவு கொண்டாடி அதற்கு ஊர் னர் மக்கள். அவ்விறைவனும் அடியார்கள் மீது கொண்ட னமாக அவர்களின் மனப்பரியக்குவ நிலைகளுக்கேற்பப் க் கொண்டு அவர்களைத் தடுத்தாட்கொள்கின்றான். ல் தகூரிணாமூர்த்தியும் ஒன்றாகும். தகூரிணாமூர்த்தி யிருந்தருள் புரியும் பெருமான் என்பது பொருள். இது 0யாகும். தகூறினாமூர்த்தியினுடைய உருவம் ஞான திணாமூர்த்தி, வீணாதர தக்ஷரிணாமூர்த்தி, வ்யாக்யான ந வகைப்படும். ஞான உபதேசம் செய்யும் நிலை ஞான ாகத்தில் அமர்ந்திருக்கும் நிலை யோக தகூரிணாமூர்த்தம் பதேசிக்கும் போது வீணாதர தகூழிணாமூர்த்தம் எனவும் ாக்யான தகூழிணாமூர்த்தம் என்றும் கூறப்படும். ஞான உற்பலமலர் வரதகரம் அல்லது தொங்கவிட்டகை, ஞான னாமூர்த்தி மூன்று விதமாக அமையும். யோக முத்திரை 1ண்டலம், யோகநிலையில் வைத்தகரம், தாமரை மான், மழு மலைமீதுான்றியகை ஆகியவற்றுடன் இரு களை மாறுபடவைத்துகுந்தியிருந்தபடியோகபட்டம்தரித்த தரதசுழிணாமூர்த்தம் வீணை தாங்கியவாறு வீணையின் பாருந்த, கீழ்ப்பகுதியில் இடது கை விரல் மீட்டியவாறும் ல புத்தகம் ஆகியவற்றுடனும் அமையும். வ்யாக்யான கை வரதகரம் அல்லது நீட்டித் தொங்கவிட்ட நிலையிலும், காட்டியவாறும் பின்கைகள் அக்கினி அல்லது சர்ப்பம், இடது காலை மடித்து வலது காலில் பதிய வலது கால் ா மிதித்தவாறு காணப்படும். ஆலயங்களிலெல்லாம் லுள்ள கோஷ்ட (மாட)த்தில் அல்லது அதன் முன் அமைந்த யுருவமே பெரும்பாலும் அமைந்திருப்பதனை நாம் கண்டு

Page 145
தரிசிக்கலாம். தகூதிணாமூர்த்திப் பெருமானின் பேதங்கள் உருவ அமைப்புக்களையிட்டு பல தியான சுலோகங்களும், காரணாகமம், ஆயாதி சிற்பநூல்களும் விளக்கமாக கூறிப்போற்றுகின்றன.
முன்னொரு காலத்திலே சிவபிரானிடம் வேதம், புராணம், இதிகாசம் முதலிய சகல சாஸ்திரங்களையும் கற்றுணர்ந்த சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் எனும் நான்கு முனிவர்களும் கைலை மலைக்குச் சென்று சிவபெருமானை வணங்கி “பெருமானே! முன்னர் தேவரீர் உபதேசித்த வேதங்களை நன்கு கற்றுணர்ந்தோம். ஆயினும் அவ்வேதங்கள் பரந்த சமுத்திரம்போல் பொருட் செறிவுமிக்கன. அவற்றை உய்த்துணர முடியவில்லை. இருட்காலத்தில் பெருங்காற்றினாலலைக்கப்பட்ட ஒடம்போல மனம் நிலைப்படாமல் அங்குமிங்குமாகப் பல பொருட்டுறைகள் அலைக்க, உண்மைப் பொருளான ஞானம் கைவரப் பெறாமல் இளைப்படைந்தோம். மனம் அமைதியுறவில்லை. ஆதலின் அந்த இளைப்பாகிய மயக்கம் தீர்ந்து மனமடங்கத் தேவரீர் ஞான பாதத்தை எங்களுக்கு உபதேசித்தருள வேண்டும்” என்று பிரார்த்தித்தார்கள்.
அதைக்கேட்ட சிவபிரான் கைலயங்கிரியின் தென் பாகத்தமைந்த கல்லால விருக்ஷ நிழலில் மிக்க இளமை வாய்ந்த திருமேனியோடு மானும் மழுவுந்தாங்கிய இருதிருக்கரங்களோடு மார்பகத்திற் பொருந்திய திருக்கரம், சின்முத்திரை காட்டும் திருக்கரமுமாக நான்கு திருக்கரங்களுடன் இடது திருவடியை மடித்து வலது திருவடியைத் தொங்கவிட்டுத் தெற்கு முகமாக தகூதிணாமூர்த்தியாக அமர்ந்தார். பெருவிரலுடன் சுட்டுவிரலைச் சேர்த்து மற்றைய மூன்று விரல்களையும் நீட்டி சின் முத்திரை காட்டி ஒரு கணப்பொழுது ஒரு செயலுமின்றி மெளனியாக அமர்ந்தருளினார். ஞான பாதத்தை வாயால் உபதேசிக்க இயலாது மெளனமாயிருந்து தம்மைத் தியானித்தலே ஞானம் என்று விளங்க வைத்தார்.
உலகில் குரு வயது முதிர்ந்தவராயும் சீடர்கள் இளையோராயுமிருப்பதே இயற்கை. ஆனால் இங்கு குரு மிக்க இளைஞர். சீடர்களோவெனில் முதியோர். மேலும் குரு மெளனமாக இருக்கின்றார். சீடர்கள் சந்தேகம்
வற்றாப்பை

தீரப்பெற்றார்கள். இதுபெரும் ஆச்சரியமில்லையோ! இதனையே
"சித்ரம் வடதரோர்மூலே வ்ருத்தாஸ் சிஷ்யா:குருர்யுவா!
குரோஸ்து மெளநம் வ்யாக்யாநம் சிஷ்யாஸ்து சின்ன
stifulfill” என்ற சுலோகம் அருமையாக விளக்குகின்றது.
மேலும், இவர் ஏன் ஆலமரத்தின் கீழ் இருக்க வேண்டும்? என்பதன் தத்துவத்தைச் சிறிது நோக்குவோம். ஒரு மிகச் சிறிய வித்திலிருந்தே பெரும் ஆலமரந்தோன்றி அடைந்தவர். கட்கெல்லாம் (தன்னை நாடிவரும் எண்ணற்ற மக்கட்கெல்லாம்) நிழல் தருகின்றது. அதுபோலவே குரு சீடனிடம் நடுகின்ற உபதேசமாகின்ற சிறு வித்திலிருந்துதான் அறிவு விருட்சம் தோன்றி உலகோருக்கு உபயோகமாகின்றது. மந்திர மொழிகள் மூலம் குரு உபதேசிக்கும் வேளை, அவர் நாட்டும் விதையினை “பீஜாக்ஷரம்’ என்கின்றோம். ஆலமரம் தனது விழுதுகளையூன்றி வைத்தே பெருமரமாவதுபோல, அறிவும் பக்குவர்களின் உள்ளத்தில் விழுது ஊன்றிதானே பெருகிப் பிரமாண்டமாகும். இவ்வுண்மையினை உணர்த்தவே மற்றைய மரங்களைவிட்டு ஆலமரத்தின் கீழிருந்து உபதேசித்ததாகப்பாவித்தனர். மேலும் உண்மை ஞானம் அழிவற்றது. மூப்பற்றது. ஆகவேதான் இளம் பிராயத்தினர் தகூழிணாமூர்த்தி எனவும் போற்றினர். தகூதிணாமூர்த்தி என்றால் தெற்கு முகமாக இருக்கும் கடவுள் என்பது பொருள். தெற்கு யமனுடைய திக்கு. அஞ்ஞானம் நீங்கி யம பயம் நீங்கி இஷ்ட சித்திகளைப் பெறவேண்டிய நல்ல உபதேசங்களை உபதேசிக்க உரிய திக்குமாகும். நடராஜப் பெருமானும் அடியார்களின் பாவங்களை நீக்கி, இஷ்ட சித்திகளை, விரும்பிய பேறுகளைக் கொடுக்க தெற்கு முகவாகவே நின்று நர்த்தனஞ் செய்யவில்லையா! இதுபோலவே பகவான் ஞானாசிரியனாக வந்து மாணிக்க வாசகருக்குத் தெற்கு முகமாகவேயிருந்து உபதேசஞ் செய்தனர். “வாயுபதேசத்தாற் பயனில்லை. உண்மை ஞானத்தை உள்நோக்கியே உணரவேண்டும் என்ற உண்மையினை உணர்த்தவே “மெளனகுரு" என்றும் போற்றினார்கள். “ஊரிலான் குணங்குறியிலான்” ஒரு முன்னிலான் வரல் போக்கிலான் ஆகிய ஞானமூர்த்திதானேயென்பதையும், தம்மைத் தியானித்தால் ஞானம் விருத்தியாகும்
ா கண்ணகி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக சிறப்பு மலர் 2003.

Page 146
என்பதையும் விளக்குமுகமாகவேதம் ஒரு திருக்கரத்தை
மார்பில் வைத்து ஞான முத்திரை சின் முத்திரை காண்பித்தார் என்றும் கொள்ளலாம்.
மேலும், "நமது கையிலே உள்ள ஐந்து விரல்களில் பெருவிரல் இறைவனையும், சுட்டுவிரல் ஆன்மாவையும், ஏனைய விரல்கள் மூன்றும் ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலங்களையும் குறிக்கின்றன எனலாம். சாதாரணமாக கையிலே பெருவிரல் தனித்தே (ஏனைய விரல்களோடு சேராமல்) நிற்கின்றதல்லவா! ஆனால் சுட்டுவிரல் ஏனைய விரல்களோடு சேர்ந்தே இருக்கும். இறைவன் மலங்களுக்கப்பாற்பட்டவன். பெருவிரல் தனித்து நின்றாலும், அது ஏனைய விரல்களோடு சேர்ந்து தொழிற்படாதவிடத்து எந்த ஒரு வேலையினையும் செய்யவே இயலாது. எனவே ஆன்மா எந்தவொரு காரியத்தைச் செய்யும் வேளையிலும் இறைவன் உறுதுணையாக மறைபொருளாயிருந்து சாட்சியாக விளங்குகின்றான் என்பதனை உணரலாம். ஆன்மாவானது LITBF சம்பந்தமுடையதாக (மலங்களோடிணைந்து) இருக்கும்போது நல்வினை, தீவினைகளைச் செய்து அதன் பயனாக இன்ப துன்பங்களை நுகரும். அது பதியோடு அதாவது இறைவனோடு சேர்ந்து விட்டால், பாசம் அதனைவிட்டு அகன்றுவிடும். ஆன்மா முக்தி (விடுதலை) பெற வேண்டுமானால், பாசங்களிலிருந்து விடுபட்டு (அவற்றை விலத்திவிட்டு) பதியோடு சேர வேண்டும்” என்ற சிறந்த தத்துவமே அம்முத்திரை உணர்த்துகின்ற பொருள்” எனச் சின்முத்திரை மூலம் தெளிவாகக் காட்டியருளினார் என்பதனையும் நாம் உய்த்து உணரலாம்.
கல்விக்கு அதிபதி வாக்கின் செல்வியான சரஸ்வதீ (ஸ்திரீ உருவமாக) வீணை, ஞான புத்தகம், படிக அட்சமாலை தாங்கிக் காட்சி தருவதுபோல் தகூதிணாமூர்த்தியும் (ஆண்ரூபமாக) வீணை, புத்தகம், அட்சமாலை தாங்கி மெளனகுருவாகி சின் முத்திரையினால் மன அடக்கம், ஞானம் ஆகியவற்றை உபதேசித்தருளினார் என்பதும் கருதற்பாலது.
மேலும் முயலகன் ஆணவ மாயாரூபியாதலால் அந்த ஆணவ (உலக) மாயையை மிதித்து அடக்கி ஞானத்தை உபதேசித்தார் என்பதனை முயலகளை மிதித்த பாவனை உணர்த்துகின்றது. உண்மை ஞானம்
கருணை மலர்

அழிவற்றது. மூப்பில்லாதது. ஆகவே என்றும் இளம்பராயத்தினர் தகூழிணாமூர்த்தி எனப்போற்றினர்.
மெளன வ்யாக்யா ப்ரகடித பரப்ரும்ஹதத்வம் யுவாநம் வர்ஷிஷ்டாந்தே வளத்ருஷிகணைர்ஆவ்ருதம்ப்ருமஹநிஷ்டை! ஆசார்யேந்த்ரம் கரகலித சின்முத்ரம் ஆநந்த மூர்த்திம் ஸ்வாத்மாராமம் முதிதவதநம் தகூரிணாமூர்த்திமீதே#”
பொருள் : - மெளனம்’ எனும் விரிவுரை மூலம் பரபிரம்மத்தின் உண்மையினை வெளியிட்டருளியவரும், இளையரும், அருகினில் அமர்ந்துள்ள (சீடர்களான), பிரம்மத்தில் மூழ்கியுள்ள, முனிவர் கூட்டத்தினால் சூழப்பட்டவரும், குருவரர்களிற் சிறந்தவரும் (தலைவரும்), கையில் சின்முத்திரை காட்டி வீற்றிருப்பவரும், ஆனந்த உருவினரும், தன்னில்தானே இன்புறுகின்றவரும் மலர்ந்த முகத்தினருமான, தகூரிணாமூர்த்திப் பெருமானை வணங்குகின்றேன்.
வடவிடபிஸ்மீபே பூமிபாகே நிஷண்ணம் சகல முநிஜநாநாம் ஞானதாதாரம் ஆராத்! த்ரிபுவந குருமீசம் தகூரிணாமூர்த்தி தேவம் ஜநந மரண துக்கச்சேத தக்ஷம் நமாமி!”
ஆலமரத்தினருகே பூமியின் மீது அமர்ந்திருப்பவரும், அருகினிலுள்ள முனிவர்கட் கெல்லாம் ஞானத்தையருள்பாலிப்பவரும், மூவுலகினும் குருவும், பிறப்பிறப்பெனும் பெரும்பணியை அழிப்பதில் வல்லவருமான தகூரிணாமூர்த்திப் பெருமானை வணங்குகின்றேன்.
குரவே ஸர்வ லோகநாம் பிஷஜே பவரோகிணாம்! நிதயே ஸர்வ வித்யாநாம் தக்ஷரினாமூர்த்தயே நம#”
உலகினுக்கெல்லாம் குருவும், பிறவிப்பிணி போக்கும் மருத்துவரும் சகல கலைகளுக்கும்
நிதியானவருமான தகூரிணாமூர்த்திக்கு வணக்கம்எனவும்,
பண்டுநால்வருக்கறமுரைத்தருளிப்பல்லுலகிலுயிர்வாழ்க்கை கண்டநாதனார்கடலிடங்கை தொழக்காதலித்துறைகோயில் வண்டுபண்செயுமாமலர்ப்பொழில்மஞ்ஞைநடமிடுமாதோட்டம் தொண்பர்நாடொறும்துதிசெயஅருள்செய்கேதீச்சரமதுதானே"
(சம்பந்தர்)

Page 147
ஆலத்தார் நிழலில்லற நால்வர்க்கும் கோலத்தாலுரை செய்தவன்.” (அப்பர்)
அருந்தவர்க்காலில் கிழறமுதலா நான்கினையும்
இருந்தவர்க் கருளுமது எனக்கறிய இயம்பே'
(மாணிக்கவாசகர்)
கல்லாலின் புடையமந்து நான்மறை யாறங்க
முதற்கற்ற கேள்வி வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த
பூரணமாய் மறைக்கப்பாலாய் சொல்லாமற் சொன்னவரை நினையாமல் நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்”
(திருவிளையாடற் புராணம்) கல்லாலின்நிழல்மலைவில்லார்” (மலைவில்லIர்=ருேமலையினைவில்லாகஉடையவர் மலைவு+இல்லார்=மயக்கற்றவர்என்றும்பொருள்)
(சிவஞானபோதம்)
వ% వ% 7N ※
ஊர்மிளை என்பவள்
மிதிலையை ஆண்ட ஜனக மகா, சீதையின் சகோதரி. இலக்குவனின் மனை பதினான்கு வருடங்கள் இலக்குவன் வன ஆண்டுகள் நிதித்திரையின்றி மானசீக ப ஊர்மிளை, சீதைக்கு நிகரான உத்தமி இவள்
வற்றாப்பளை
 
 
 
 
 

இவ்வாறெல்லாம் சம்ஸ்கிருதத்தில் ஆதி சங்கரர் முதலியோராலும் தமிழில் சமய குரவர்களாலும், திருவிளையாடற் புராணம் முதலாம் புராணங்களிலும் சிவஞானபோதம் முதலியவற்றிலும் பலவாறு போற்றியேத்தப்பட்ட, தத்துரூபனாக விளங்குகின்ற தகூழிணாமூர்த்திப் பெருமானை நாம் திரிகரண சுத்தியுடன் மனதார நாடேறும் வணங்கி வருவோமானால் அஞ்ஞானமாகிய இருள்களையும், உண்மை ஞானம் கிட்டும், பூரணமான ஆனந்தப் பெருவாழ்வு பெற்று வாழலாமென்பதிற் சிறிதேனுமையமில்லை.
'லோகாஸ் ஸமஸ்தாஸ் ஸுகிநோ பவந்து” உலக மாந்தரனைவரும் இன்புற்று வாழ்க’
சுபம்
N/ MY.
uarát GlöfutDat?
ராஜாவின் தத்துப் புத்திரி “ஊர்மிளை” வி. இராமனுக்குச் சேவை செய்வதற்காக ாவாசம் சென்ற பொழுது, பதினான்கு க்தி சேவை செய்த உயர்ந்த பதிவிரதை
1.
கண்ணகி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக சிறப்பு மலர் 2003.

Page 148
(DIநுடவியலாளர்க
(ARCHEOLOGISTS) gas மனிதனின் உள்ளுணர்விை கூறுகின்றனர். இவ்வுணர் காரணியாக விளங்குகிறது.
வெளிப்பாடுகளாக உள்ளன
லெளகிகத்தோடும் ஆன்மீகத் வலுவான வினை செய்கிறது. 8505ğ5ugöçöıh (INTUTION
உலகெங்கும் தோ இவ்வூற்றில் முகிழ்த்தவையே சடங்குகள் - சம்பிரதாயங்க நடைமுறைச் செயற்பாடுகளா இங்கு சிந்திக்க வேண்டியுள்ள பாதுகாப்பு ஒன்றே எனின் அது இருந்து பாதுகாப்பு வேண்ட தாட்சண்யம் - பரிவு - அ தேவைப்படுகின்றன. அத்தை நிலையும் ஏற்படுகிறது. இவ் சமூகத்தில் உருவாகிறது.
தெளிந்த அறிவு இல் முன்னிருத்தி, அதன் வழியில் அவ்வுணர்வில் கண்டதே காட் நம்பிக்கையில் பல தரப்பட்ட க
வீர வணக்கத்திற் நம்பிக்கைகளுக்கும், கோட்பா முளை கொண்ட நம்பிக்கைக
கருணை மலர்
 

பழந்தமிழர் பண்பாடு பேணும் வன்னிநாடு
- அநூ. வை. நாகராஜன் -
565th (ANTHROPOLOGISTS) தொல்லியலாளர்களும்
fu GBTésfissò (LITERARY COMMENDATORS) ன (INTUITION) முன்வைத்தே தமது கருத்தைக் வே மானுடத்தின் விழிப்புக்கும் வளர்ச்சிக்கும் முதற் இதன் வழியில், காதலும் வீரமும் உள்ளுணர்வின் ா. காதல் லெளகிக வாழ்வோடு வெளிப்பட, வீரம் தோடும் இணைந்து நிற்கிறது. நடைமுறை வாழ்வில் வீரம், அதுவே, ஆன்மீக நிலையில் வணக்கத்துக்குரியமானதக் ALCONCEPTS) 6.355T&pg.
ன்றிய ஆன்மீக நெறிகளுக்கும் அதுவே மூலவேர்.
நாம் அன்றாடம் அநுசரிக்கும் சமய நம்பிக்கைகள் - கள் - ஆசாரங்கள் - கட்டுக் கோப்புகள் எனப்படும் ாம். இந்நிலையில், சமய நம்பிக்கையின் மூலத்தையும் து. உயிரனைத்துக்கும் இன்றியமையாது தேவைப்படுவது து மிகையாகாது. வலு குறைந்தோர், வலு மிகுந்தோரிடம் ப்படும். அதனால், பெருவலு மிகுந்தோரின் தயவு - ரவணைப்பு என்பன எப்பொழுதும் இன்றியமையாது கயோரின் அநுசரணைக்காக அவரை அண்டி, வழிபடும் வழிபாடே, நாளடைவில் வீரவணக்கம் ஆகவும் மக்கள்
ப்லா நிலையில், மாநுட ஜீவன் தனது உள்ளுணர்வினை தலையெடுத்தது. பகுத்தறிவுக்கு இடமில்லா இடத்தில், சிகொண்டதே கோலம் என நம்பும் நிலையேற்படும். அந் ருத்தியல்கள் முகிழ்க்கும்.
ம் காலூன்றிய நம்பிக்கை, நாளடைவில் சமய டுகளுக்கும் அதுவே காலாயிற்று. இவ்வீர வணக்கத்தில் iள், செம்மையான தளத்தில் வேரோடி, தனித்துவமான

Page 149
மார்க்கங்கள் எனவும், அவற்றுக்கெனப் கட்டுக்கோப்புகளும் கோட்பாடுகளும் கொண்ட நன்னெறிகள் எனவும் மனித மனங்களில் தலையெடுத்தன. இன்று அவை பல்வேறு வடிவங்களில் நிலை கொண்டும் நிலவுகின்றன. இவை, சமய வரலாற்றின் பரிணாம வளர்ச்சியின்பாற்படுவன என்பர்.
இதன் கண்ணோட்டத்தில், தமிழரின் சமய நம்பிக்கையை நோக்குமிடத்து, அதன் தொன்மை புலப்படும். பண்டுதொட்டு தமிழர் வாழ்வில், சிறுதெய்வ வழிபாடு, பெருந்தெய்வ வழிபாடு என இரு வழிபாட்டு முறைமைகள் இருந்து வருகின்றன.
இதில் -
சிறுதெய்வ வழிபாடே தமிழரின் முதல் வழிபாடாகும். இயற்கையுடன் இணைந்து, நாகரிகம் முதிரா நிலையில், வழிவழியாக, பல தலைமுறைகளைக் கண்டதே அதுவாகும். அதாவது - இயற்கையில் உள்ள வான், மலை, மழை, தீ, வளி எனும் பஞ்ச பூதங்களையும்; பாம்பு, வேழம், மரம், செடி, கொடி போன்ற சலன - அசலன உருக்களையும் தமிழர் தமது வழிபடு தெய்வங்களாகக் கொண்டனர் என்பதாம்.
பின்னாளில் - பிற மத இனத் தொடர்புகள் இணைய, நாகரிகம் முதிர்ந்த நிலையில் மெய்ஞ்ஞான கருத்தியல்கள் தமிழர் வாழ்வியலிலும் விரிந்தன. அந்நிலையில், பழந்தமிழர் வாழ்வில், பெருந் தெய்வ வழிபாடுகள் (தத்துவார்த்த வழிபாடுகள்) இடம்பெற்றன என ஆய்வாளர்கள் தமது சான்று ஆதாரங்களுடன் கூறுவர்.
இந்நிலையில் - இம்மை, மறுமை போன்ற பிறப்பு, இறப்பு பற்றிய சிந்தனைக் கருத்தியல்களும்; பாவம், புண்ணியம் போன்ற நன்னெறிக் கருத்தியல்களும் கொண்ட தத்துவார்த்த மெய்ஞ்ஞான விழிப்பும் தமிழர் வாழ்வியலில் முகிழ்த்தன.
மெய்ஞ்ஞானம் உணர்த்தும் மதங்களுள் மிகவுந் தொன்மை வாய்ந்தது இந்துமதம். இதன் பரம்பல் இந்து நதி தீரத்து ஆதிமக்கட் குழுமதத்தினின்று ஆரம்பித்திருக்கிறது என ஆய்வாளர் கூறுவர். இதனை நிரூபிக்கப் பல அக - புறச் சான்றாதாரங்களைத் தொல்லியலாளர்களும் முன் வைக்கின்றனர். இவர்தம்
வற்றாப்ப6ை

கூற்றுப்படி இந்து நதித் கரையில் வாழ்ந்த ஒஸ்ரலொயிற் (OSTERLOID) எனும் ஆதி மக்கட் குழுமத்தினர் பேசியமொழி ஒஸ்ரிக் (OSTRIC) என்றும்; அவர் வாழ்வியலில் அநுட்டிக்கப் பெற்ற வழிபாடு, சிறுதெய்வ (இயற்கை) வழிபாடு என்றுங் கூறுவர். ஒஸ்ரலொயிற் குழுமத்தினரின் வழித்தோன்றல்களே திராவிடராம். அவர்கள் கால தேச வர்த்தமானங்களுக்கு ஏற்ப, காலப்போக்கில் நாகரிகமுற்ற மூத்த குடியினராகினர். இவர் இரத்த வழித் தோன்றலர்களுள் ஒருவரே இன்றைய தமிழர்.
அவ்வழியில் வந்த இம்மூத்த குடியினர் ஆதியிற் கைக்கொண்ட இயற்கை (சிறுதெய்வ) வழிபாட்டின் சுவடுகள், தமிழர் வாழ்விடங்களில் இன்றும் பழைமை பேணி நின்று நிலவுகின்றன. குறிப்பாக - தென்னாசியாவில், இந்தியா - இந்தோனேசியா - இலங்கை - சயாம் - மலேசியா போன்ற பழம் பெருமை மிக்க நாடுகளில் வேரூன்றி, பக்தி சிரத்தையுடன் விளங்குகிறது. இலங்கையில் குறிப்பாக ஆதிக் குடிகள் வாழ்ந்த வன்னிப் பெரு நிலத்தில் காடும் காடு சார்ந்த முல்லையிலும், வயலும் வயல் சார்ந்த கழனியிலும் அன்று அநுசரித்த சிறுதெய்வ வழிபாடுகள் பழமை பேணி, சடங்கு சம்பிரதாயங்களுடன் இன்றும் பக்தி பூர்வமாக நின்று நிலவுகின்றன.
இப்பிரதேசங்களின் புராதன வரலாற்றோடு சிறு தெய்வங்களான ஐயனார், அண்ணன்மார், வதனமார், சப்த கன்னியர், காளி, துர்க்கை போன்ற வீரதீர - காவல் தெய்வங்களின் சிறப்பான வழிபாடுகள் நடை பெறுகின்றன. இத்தெய்வங்களின் ஆலயங்கள், வழிபாடு பற்றிய தகவல்கள், புராணங்கள், ஐதீகக் கதைகள், தலபுராணங்கள் மூலமாகவும், செவி வழியாகவும், பழம் ஏடுகள் வாயிலாகவும் அறிய வந்துள்ளன. வன்னிப் பிரதேசத்து முல்லை மாவட்டத்தில், வற்றாப்பளை எனும் பழம் பதியிற் கோயில் கொண்டிருக்கும் வற்றாப்பளை அம்மன் ஆலயம் அவற்றுட் சிறப்பாகக் கூறப் பெறும். அதேபோல், புதுக்குடியிருப்புக்கும் ஒட்டுசுட்டானுக்கும் இடையில் உள்ள மன்னகண்டல் எனும் இடத்தில் சப்த கன்னியர்க்குப் பழங் காலத்தில் ஆலயம் ஒன்று இருந்துள்ளது. இன்று, இவ்வாலயம் அழிபாடுகளுள் மூழ்கிக் கிடக்கிறது. இவ்வழிபாடுகளை அகழ்ந்த பொழுது, அக்கோயிலின் தலபுராண வரலாறும் பிறவும்
ா கண்ணகி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக சிறப்பு மலர் 2003,

Page 150
தெரியவந்தன. இன்றும் இவ்வாலயச் சப்த கன்னியர் தோத்திரம், செவிவழியாக மட்டுமன்றி ஏட்டுச் சுவடிகள் வழியாகவும் இப்பகுதி மூத்தோர் வாயிலாகப் பாடப்பெற்று வருகிறது. அத்தோத்திரப் பாடல்களில் ஒருபாடல் பின்வருமாறு செய்தி தருகிறது.
மங்கை அபிராமி மகேஸ்வரி கெளமாரி நங்கைநா ராயணியாம்நாதனொடு - தங்கிமன்னுள் வாதாடுங் காளிவராகி யிந்திராணி யிவர் பாதார விந்தம் பணி
இந்தியாவில் சக்தி பீடங்கள் தோன்றிய காலத்துக்கு முன்னும் பின்னும், இலங்கையில் அம்மன் ஆலயங்கள் பல தோன்றியுள்ளன. இவை பெரும்பாலும் கிராம மட்டத்தில், பழம் பெரும் நம்பிக்கைகள் - ஐதிகக் கதைகள் - தல புராணங்கள் என்பன கொண்டு மடை, குளுத்தி- பொங்கல் போன்ற சடங்கு சம்பிரதாயங்களை முன் வைத்து வழிபடப் பெறுகின்றன. இக்கிராமிய வழிபாடுகள் பெரும்பாலும், ஆகம விதிகளையோ, மந்திர ஜபதபங்களையோ கொண்ட நியமங்களையோ கொண்டவையாக இருப்பதில்லை.
இந்த வகையில் எழுந்த சிறு தெய்வ ஆலயங்கள் ஈழத்தில் குறிப்பாக - வன்னியிலும் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டத்திலும் பரக்கக் காணலாம். நாகபூஷணி அம்மன், வீரமாகாளி அம்மன், கண்ணகி அம்மன், முத்துமாரி அம்மன், துர்க்கை அம்மன் எனும் பல பெயர் கொண்டு இங்கெல்லாம் சக்தி வழிபாடுகள் உள்ளன. இவற்றுள், வன்னி மாவட்டத்தில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் மிகவும் பழம் பெருமை கொண்டு விளங்குகிறது. இங்கு கோயில் கொண்டு
உசாத்துணைக்கு உதவியவை : 01. இலங்கையில் தொல்லியல் ஆய்வும் - திராவிடக் கலா 02. சிந்தனை - யாழ். பல்கலைக்கழக வெளியீடு - ஆடி 03. The History and culture of Indian people by Maju 04. Ceylon Journal of Science Vol:II, December 1933. 05. Archaelogical Survey - Annual Report - 1957.
06. A short History of Hindusim in Ceylon by C.S. Na
07.
Hinduism in Ceylon by Rev. James Cartman - 1957
கருணை மலர்

இருக்கும் அம்மனை, கண்ணகித் தெய்வம் என்றும் நம்பப் பெறுகிறது.
தமிழரின் ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரத்தில் வரும் கண்ணகித் தெய்வத்தோடு தொடர்புபடுத்தி, வற்றாப்பளை அம்மன் அன்று தொட்டு வழிபடப் பெறுகிறாள். இவ்வாலயத்தின் தோற்றம் பற்றி சிலம்பு கூறில்' எனும் ஏட்டுப் பிரதியில் உள்ள காப்பியமும், அம்மன் சிந்து', 'வற்றாப்பளை கண்ணகி வரலாற்றுச் சிந்து, பன்னிச்சையாடிய சிந்து என்பவற்றில் விரிவாகக் கூறப்பெறுகிறது.
அதன்படி அங்குள்ள நந்திக் கடற்கரை வெளியில் மாடு மேய்த்த சிறுவருக்கு அம்மன், மூதாட்டி உருவில் வந்து காட்சி தந்து, அற்புதமும் அருளும் தந்தாள் எனக் கூறப்படுகிறது. அத்துடன், அவள் அருட் கடாக்ஷத்தில் கடல் நீரால் விளக்கெரிய வைத்த அற்புதமும் வற்றாப்பளை அம்மன் ஆலயத்தின் தல புராணமாகக் கூறப்பெறுகிறது. சிலப்பதிகாரக் கண்ணகி மதுரையை எரியூட்டியதன் பின், சேர நாட்டின் மலைக் குன்றொன்றின் மீதமர்ந்து வானுலகு ஏகியதாகக் கூற, வற்றாப்பளை அம்மன் சிந்துக் காவியம் கூறும் கண்ணகி மதுரையைத் தீ மூட்டிய பின், சினந்தணிய வற்றாப்பளையில் மூதாட்டியாக வந்தமர்ந்து சினந் தணிந்ததோடு மக்களுக்குக் காவல் தெய்வம் ஆனாள் என்றும் கூறுகிறது.
கதை முடிவுகள் எவ்விதம் இருந்த போதிலும், சக்தியின் கடாக்ஷம் மக்களுக்குக் கற்பின் மாண்பினை உணர்த்தி, தெய்வமாகக் காவல் செய்கிறது.
இவ்வழிபாடு, பண்டைய தமிழரின் பண்பாட்டுக்
கோலத்தையும் தொன்மையையும் சமய நம்பிக்கையையும் எடுத்துக் காட்டுவதாக அமைகிறது.
MM YV
சாரமும் - த. குணபாலசிங்கம் - 1988 - மட்டக்களப்பு. 1983.
mdar.
waratnam - 1964.

Page 151
AAAAAuázáAA4
STANSANNSYNSONSSON
s
NNNNNNN
UIண்டவர்கள், ெ வருட வனவாசமும், ஒரு வ ராஜ்ஜியத்தை வேண்டி முதலில் தூது அனுப்பினார்கள். அந்த பு திருப்பித் தரமுடியாது என்றும் வேண்டும் என்றும், கூறி அனு தேரோட்டியான சஞ்சயனை பா லவ்யத்திலேயே கடைசி வ6 வைக்கிறார். சஞ்சயன் உ பாண்டவர்களிடம் இச்செய் கிருஷ்ணனின் தேஜஸைக் களி கொள்கிறான். பூரீ கிருஷ்ண பாண்டவர்களுக்குத் திருப்பித் நேரிடும் என்றும் எச்சரித்து அ நடந்தவற்றைக் கூறி, போன் திருதராட்டிரனிடம் கண்ணனி பற்றியும் எடுத்துக்கூறி, கண்ண பூரீமன் நாராயணனே என்றும், பாவங்கள் அனைத்தும், சூரி கூறுகிறான். சஞ்சயன் கண்ண திருதராட்டிரன் மனம் உருகி அ கைகூப்பி வணங்கி, “கண்ணா கண்ணால் காண வேண்டும்; போகிறார்.
உடனே கண்ணன் கொண்டான்.
ஆம்! அதற்காகத்தா6 நாடி தூது போனான். ஆனால் பெறவில்லை என்று கூறலாம்.
வற்றாப்பளை
 
 

கண்ணன் தூது சென்றது ஏன்?
-நூறவத்ஸ் ஜெயராம சர்மா -
களரவர்களுடன் சூதாடித் தோற்ற பிறகு பன்னிரண்டு ருட அஞ்ஞானவாசத்தையும் முடித்து விட்டு, தங்கள் விராட மன்னரின் அரசபுரோகிதரை திருதராஷ்டிரனிடம் ரசபுரோகிதரிடம் துரியோதனன் இந்திரப்பிரஸ்தத்தைத் பாண்டவர்கள் மீண்டும் வனவாசத்தை மேற்கொள்ள ரப்பி விடுகின்றான். பின்னர் திருதராட்டிரன் அவனது ண்டவர்களிடம் தூதாக அனுப்பி, பாண்டவர்களை உபப் ரையில் சுகமாகத் தங்கியிருக்கும்படி கூறி அனுப்பி பப்லவ்யத்திற்கு வந்து கிருஷ்ணன் முன்னிலையில் தியைக் கூறி விடுகிறான். அப்போது சஞ்சயன் ண்டு வியந்து, கண்ணனைக் கடவுள் என்று உணர்ந்து ன் அவனிடம், இந்திரப்பிரஸ்தத்தைத் திருதராட்டிரன் தர வேண்டும் என்றும், இல்லாவிட்டால் போரைச் சந்திக்க னுப்புகிறான். சஞ்சயன் திரும்பி வந்து திருதராட்டிரனிடம் ரைத் தவிர்க்குமாறு கூறுகிறான். மேலும் அவன், ன் பெருமைகளைப் பற்றியும், அவருடைய தேஜஸைப் ான் சாதாரண மனிதன் அல்ல என்றும், அவர் சாட்சாத் அவரை ஒருமுறை கண்ணால் கண்டு விட்டால் செய்த யனைக் கண்ட பணிபோல மறைந்து விடும் என்றும் ானின் பெருமைகளையும், தேஜஸைப் பற்றியும் கூறக்கூற வரையும் அறியாமல், கண்ணன் இருக்கும் திக்கை நோக்கி ! இந்தக் குருடன் ஒருமுறையாவது உன் சுந்தர எழிலைக் அதற்கு ஒரு வரமருள்வாய்” என்று கூறி நெகிழ்ந்து
தன் திவ்ய தரிசனத்தைக் காண்பிக்கத் திருவுளும்
ா கண்ணன் தூதே ஏற்பட்டது. கண்ணன் சமாதானத்தை அது போரில் முடிந்தது. அதனால் அவன் தூது வெற்றி அவன் நினைத்தால் அதை வெற்றிகரமாக நடத்தியிருக்க
கண்ணகி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக சிறப்பு மலர் 2003

Page 152
முடியும். அவனுடைய தூதனின் காரியமே வெற்றிகரமாக நடந்திருக்கும்போது அவனால் நடத்த முடியாதா என்ன? ஆம் இராமாவதாரத்தில் அவனுடைய தூதனான ஆஞ்சனேயனின் தூது வெற்றிகரமாக ஈடேறவில்லையா? அப்படியிருக்கும்போது அவனால் முடியதா என்ன ?
ஆனால் அவன் வந்த காரணம் அதுவல்லவே!
திருதராஷ்டிரனுக்கு தன் திவ்யதரிசனத்தைக் காண்பிக்க அல்லவா அவன் வந்தான் ! அதற்கு தூது ஒரு காரணம் அவ்வளவுதான் !
அரச Fouu) துரியோதனன் பாண்டவர்களுக்கு ஊசிமுனை அளவுகூட இடம்தரமுடியாது என்று கூறி கண்ணனையும் இழித்துப் பேசுகிறான். உடனே கண்ணன் கோபம் கொண்டது போல் விஸ்வரூபக் காட்சி அளிக்கிறான். அப்போது சட்டென்று திருதராட்டிரனுக்கு கண் பார்வை தோன்றிட
※
N Z
கருணை மலர்

கண்ணனின் திவ்ய சொரூபத்தைக் கண்டு வணங்குகிறார். உடனே அவர் கண்ணனிடம் "உன்னைக் கண்ட பிறகு உலகில் காண வேண்டியது ஒன்றும் இல்லை. உன்னைக் கண்டது ஒன்றே போதும். நான் பிறவி எடுத்ததன் பலனை அடைந்து விட்டேன். ஆகையால் மீண்டும் என்னைக் குருடனாகவே மாற்றிவிடு” என்று இறைஞ்சிக் கேட்டுக் கொள்கிறார். அதன்படி மீண்டும் அவர் கண்பார்வை இழக்கிறார்.
கண்ணன் தூது வந்த இரகசியமே திருதராட்டிரனுக்குத் தன் திவ்ய சொரூபத்தைக் காட்ட வேண்டும் என்பதுதான்! அதற்கு ஒரு காரணமாய் அமைந்தது சமாதானத் தூது
ஒருவன் எவ்வளவு பாவியானாலும் தன்னை உள்ளன்போடு ஒருமுறை அழைத்தால் அவர்களுக்காக ஓடி வருவான் பரந்தாமன் என்பதை நிரூபிப்பதற்காகவே இந்தத் தூது அமைந்தது.
நன்றி-ஞானபூமி
NAMA YYN

Page 153
AAAAAAAA7.
OTத்திசை பார்ப்பி கண்ணுறும் மக்கள் அதன் மt படைக்கும் ஒரேயொரு கருவி உலகம் முழுதும் தம் கைக்கு உலகம் அடங்கியதா? அல்ல உலகம் கட்டுப்படுத்தப்படுகி: சமயம் என்ற கருப்பொருளும்
எண்ணற்ற சிந்தை வாதிட்ட சமய, விஞ்ஞானக் அவற்றின் முக்கியத்துவம் பற் முடிவு கிடைக்குமாயின் அதன் பிடிவாதங்களையும் மக்கள் மனப்பான்மை வளர வேண்டு உள்ளவாறு கூறும் விஞ்ஞானி முழுவதும் தமது கைக்குள் விஞ்ஞானத்துக்கு முரண்பட் வளர்ப்பதனால் அதனைக் உண்மையிருக்குமோ,
நாம் ஈட்டும் அறிவு ஒன்று. உள்ளத்தின் வாயில் ஈட்டப்படுவதை அறிவியல் என் கூறுகின்றோம். பெளதிகம், இ அறிவியலின்பாற்பட்ட இசை, ! பாற்படும். இவ்வுலகம் எவ கேள்விகட்கு விளக்கந்தர மு
NOSSONSINSSONS உள்ளதை உள்ளபடியே வை
மைப்பு, சிறப்பியல்பு, தொடr NNNNNNNN அமைபபு சறயலபு தெ
தனித்தனி உண்மைகளை ஒரு
வற்றாப்ப்ளை
 
 

Fமயம் + விஞ்ஞானம்
= шрөofд6йш6йorц
- செ. சிவராசா -
னும் விஞ்ஞானத்தின் விந்தைமிகு படைப்புக்களைக் கத்துவத்தை அறிந்த பின்னர் அதுவே உலகினை ஆட்டிப் பி என்று எண்ணுவதில் வியப்பில்லைதான். ஆயினும், ள் என்று வீறாப்புப் பேசும் விஞ்ஞானிகள் மாட்டுதான் து அதற்கும் வரையறையின்றிய வேறு காரணிகளாலும் ன்றதா? என்ற கேள்விக்கு விடைகாண முயன்றபோது கண்முன்னே வந்து நிற்பதை நாம் உணர முடிகின்றது.
னயாளர்களும், கருத்துவாதிகளும், விஞ்ஞானிகளும் கருத்து வேறுபாடுகளை அவற்றின் தொடர்பு பற்றி, றி நாம் பேசவிழைவதால் எமக்கும் தெளிவான ஒரு நல்ல பயனோ அளப்பரியது. மூடநம்பிக்கைகளையும், குருட்டுப் கைவிட வேண்டுமாயின் மக்களிடையே விஞ்ஞான ம்ெ என்று கருதுகின்றனர் விஞ்ஞானிகள். உள்ளதை களே மக்களில் மேம்பட்டவரென்பது பலர் கருத்து. உலகம் தான் என்று கூறும் விஞ்ஞானிகள் சமயம் என்பது டதென்றும், அது மக்களிடையே மூடநம்பிக்கைகளை கற்றலே பாவம் என்றும் கூறுவதில்தான் எவ்வளவு
இருவகைப்பட்டது. மூளையின் வாயிலாக அறியும் அறிவு 0ாக அறியும் அறிவு இன்னொன்று. மூளையினால் றும் உள்ளத்தினால் ஈட்டப்படுவதை உணர்வியல் என்றும் இரசாயனம் முதலிய விஞ்ஞானக் கலைகளோடு தத்துவம், நடனம் முதலிய கவின்கலைகளும், சமயமும் உளவியலின் ற்றால் ஆனது, அதன் இயக்கம் எத்தகையது என்ற ற்படுகின்றது விஞ்ஞானம். பருப்பொருளான உலகை த்து ஆராய்வதே விஞ்ஞானம். பொருள்களின் வடிவம், "பு முதலியவற்றைத் தனித்தனியே ஆராய்ந்து அவற்றின் ங்குசேரத் தொடர்போடு இணைத்து முழுமையைக் காண
கண்ணகி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக சிறப்பு Loadi 2003.

Page 154
முயலும் விஞ்ஞானம் மனிதனின் உள்ளத்தில் எழும் வினாக்கட்கு முழுமையான விளக்கம் தருமோ என்றால் இல்லை. "வகுத்துக் கண்டவற்றைத் தொகுத்துக் கூறலும், குழப்பமாய்த் தோன்றுவனவற்றிற்கு ஒழுங்கு காட்டியும் வருகின்றது விஞ்ஞானம். எனவே சுருங்கக் கூறின்; விஞ்ஞானத்தின் நோக்கம், பலபட்டுக்கிடக்கும் பொருள்கட்கு ஒர் ஒழுங்கு முறையான பகுத்தறிவுக் கொத்த விளக்கந்தருதலே எனலாம். இவ்விளக்கம் பெளதிக விதிகட்கும், காரணகாரிய நியதிகட்கும் இணங்கப்பொருட்களின் இயல்புதோற்றம், வரன்முறை ஆகியவற்றைக் கொண்டதாக இருக்கும்.
இவ்வாறு பொருட்களைப் புறநோக்காக ஆராய்ந்து அவற்றைக் காரண காரிய முறையிற் றொடர்புபடுத்தி, ஒழுங்கான ஒரு விள்க்கத்தைக் கூறுவதோடு மட்டும் விஞ்ஞானம் நின்றுவிடுகின்றது. இவ்விளக்கத்துக்குப் பின் நிகழ்வதை விஞ்ஞானம் எவ்வகையிலும் விளக்கவில்லை. இவ்விளக்கத்தின் முடிவாக நாம் மனிதனை இதயமற்ற ஓர் இயந்திரமாகக் கருத இடமுண்டேயொழிய உணர்ச்சியுடைய ஒர் ஆன்மாவாக் கருத இடமில்லை. கரணம் விளங்காத இயற்கையின் சக்திகளில் இருந்து தோன்றும் பெளதிக இரசாயன இயக்கங்களின் சேர்க்கையாக மனிதன் தோன்றுவான். அவ்வாறே இவ்வுலகமும் ஆராய்ந்து வகையீடு செய்து காரணம் காணவேண்டிய எண்ணிறந்ததோற்றங்கள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றின் கூட்டாகவே தோன்றும். ஆனால் நாம் இந்த விஞ்ஞான விளக்கத்தோடு மட்டும் திருப்தியட்ைந்து விடுவதில்லை. மனிதனை வெறும் இயந்திரமாகக் கருதினால் விஞ்ஞானவிளக்கம் போதுமானது. உணர்ச்சிமிக்க மனிதனை வரையறுக்க விஞ்ஞானத்தால் எத்துணை தானும் முடியாது. உணர்ச்சியை ஒதுக்கும் விஞ்ஞானத்தில், முழுமையில்லை என்று கூறினால் அது பொருத்தம் என்றே படும். இங்குதான் சமயம் தனது இடத்தைப் பிடித்துக் கொள்கின்றது.
பொருட்கள் எல்லாம் தம்மளவில் எவ்வாறு இருக்கின்றன என்பதை ஆராய்வதால் வாழ்க்கை அமைந்துவிடாது. அவை மனிதனின் உணர்ச்சிகளோடு எவ்வாறு பின்னிப்பிணைந்துள்ளன என்ற கேள்விகட்கு விடைகாண முயல்வதிலேயே எமது நாட்டம் செல்வது
கருணை மலர்

கண்கூடு. இதனாலேயே விஞ்ஞானம் பகுத்தறிவுக் கொத்த விளக்கம் தந்துவிட்ட போதிலும் நாம் அவற்றின் அழகிலும், மர்மத்திலும் ஈடுபடுகின்றோம். எத்தகைய விஞ்ஞானமும் இந்த ஈடுபாட்டை அழித்துவிட முடியாது. இவ்வழிபாட்டின் வழியில் தான் கவிதை, கவின்கலை, சமயம் போன்ற உணர்வியல் கல்விகள் தோன்றியன எனலாம்.
பொதுவாகச் சமயம் கூறும் உண்மைகளை நிறுவக்கூடிய தன்மை இல்லாத காரணத்தால் அது மக்களிடம் அறியாமையையும் பிடிவாதத்தையும் வளர்க்கும் என்றனர் விஞ்ஞானிகள். கற்பனையாகவும் கடவுள் கூற்றாகவும் சமயக் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் அமைத்து, அதனைப் பொதுமக்கள் அப்படியே நம்ப வேண்டும் என்ற நிலைகாரணமாகவே சமயத்தைத் தூக்கியெறிந்து பேசுகின்றனர் விஞ்ஞானம் காட்டும் விற்பன்னர்கள். விஞ்ஞானிகளின் பிரதி நிதியான பேத்திராந்து இறசல் (Bertrand Russel) என்பவர் கூறுவதை அவதானிப்போம்.
“அறியாமை என்னும் அடிப்படையிற் கடவுட் கொள்கை என்னும் மாளிகையைக் கட்டியெழுப்புவது மூடத்தனமாகும்; அது கணப்பொழுதே நிலைத்திருக்க முடியும்; இதனால் விளையும் விளைவுகள் நிச்சயம் கேடானவை; ஏனெனில், அவை புதிய உண்மைகள் இனிமேற் கண்டுபிடிக்கப்பட மாட்டாவென மக்களை நம்பச் செய்கின்றனவாதலின் என்க - Scientific Outlook.
எமது அறிவுப் பரப்பில் எத்தனையோ விடயங்கள் விஞ்ஞானத்தினால் விளக்கம் கூற முடியாத நிலையில் இருக்கின்றன. விஞ்ஞானம் அவற்றிற்கு விளக்கம் இனிமேல் கூறுமா என்பது சந்தேகமே. அப்படியாயின் எவற்றிற்கும் விளக்கம் கோரும் எமது மனத்திற்கு விஞ்ஞானம் ஏமாற்றத்தையே அளிக்கும் என்பதில் ஐயமில்ல. சமயவாதிகள் இவ் வெற்றிடங்களைத் தமது கற்பனா சக்தியால் நிரப்பி விடுவதில் நிறைவு பெறுகின்றனர். இயற்கையின் சக்திகளை மனிதன் வென்றுவிட்டான். ஏறக்குறைய வாழ்க்கையின் எல்லாத்துறைகளையும் விஞ்ஞானம் ஆராய்ந்துவிட்டது. தொழிற்கருவிகள் படைக் கருவிகள்
107

Page 155
மனிதன் கையில் தவழ்கின்றன. ஆனால் விடுபட்ட இடத்தை நிரப்பமுடியாமல், ஏன் என்ற கேள்விக்குப்பதில் சொல்லாமல் எம்மை அறியாமை இருளில் கைவிட்டு விடுவதால் விஞ்ஞானம் சமயவாதிகளின் கண்டனத்துக் குள்ளாகின்றது.
விஞ்ஞானம் கடவுளை விழுங்கி விடுகின்றது. கடவுளின் இடத்தில் வேறொன்றையும் வைக்கவில்லை. பகுத்தறிவுக்கு ஒத்த ஒரு புதிய உலகுக்கு மக்களை அழைத்துச் செல்ல முற்பட்டுவிட்டது விஞ்ஞானம். ஆனால் நம்பிக்கையோ, குறிக்கோளோ இல்லாமல் குழப்பமான ஒரு கொள்கையையே அது மனிதனுக்குத் தந்துள்ளது. கடவுள் என்னும் பரம் பொருளையும் அவரின் அருளாட்சியையும் புகுத்தி விட்டால் உலகில் எல்லாவற்றிற்கும் நல்ல விளக்கம் ஏற்பட்டுவிடும். இக்குறைபாடுகளை நோக்காது விஞ்ஞானிகள் விஞ்ஞானத்திற்கு முதலிடம் கொடுத்து வீம்பு பேசுகின்றனர் எனக் கண்டிப்பர் சமயவாதிகள்.
விஞ்ஞானிகள், சமயவாதிகள் இருவரும் சண்டையிட்டுக் கொள்வதனால் ஈற்றில் எந்தவித உண்மையும் அறிய முடியாதென்பர் ஒருசாரார். இவை இரண்டையும் இணைக்கும் ஒரு புத்தியக்கம் தோன்றியுள்ளது இதனை அறிவியல் சார்ந்த மனிதப் usiru (Scientific Humanism) 6T6öTui. Gilö565T6OT மனப்பான்மை வளர்ந்து வருவதனால், பகுத்தறிவுக்கு ஒவ்வாத கட்டுப்பாடுகளையும் விஞ்ஞானத்துக்கு முரணான சம்பவங்களையும் சமயம் போதிப்பது தவறு என்பது இவ்வியக்கத்தினர் கொள்கை. மனிதனின் துன்பங்களைக் காரணம் கூறமுடியாத கடவுளின் திட்டத்தில் அமைத்துக் காட்டுவதை விட்டு மனிதன் தன்னுடைய பொறுப்புக்களைத் தானே உணர்ந்து ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிற் சமயத்தை மாற்றியமைத்தல் வேண்டும் என இவர்கள் கூறுவர். இவ்விடயம்பற்றிபேரறிஞர் ஜூலியன் ஹக்ஸ்லி(Dr. Julian
Huxley) என்பவர் கூறுவதை ஈண்டு ஆராய்வோம்.
மனிதப் பற்றுள்ளவர் விஞ்ஞான நெறியை எவ்வளவு பின்பற்றுபவராக இருப்பினும், வாழ்க்கையில் ஒருவிதமான சமய மனப்பான்மையுடையவராக இருக்கலாம். மனித அறிவுக்கு அப்பாற்பட்ட
வற்றாப்ப6ை

முக்கியத்துவம் வாய்ந்தவை எனக்கருதும் இலட்சியங்களை அவர் கொண்டிருக்கலாம். உண்மையான மதப்பற்றோடு கடைப்பிடிக்கும் உயர்ந்த நோக்கங்களையும் கொண்டிருக்கலாம். சமயக் கொள்கைகள் கோட்பாடுகள் என்பவற்றிற்கு நிகராக, தமது நம்பிக்கைகட்கும் ஆளுமைக்கும் (Personality) ஆதாரமாக ஒர் அறிவுச்சட்டத்தை அவர் கொண்டிருத்தல் வேண்டும். மனித நாகரிகம், மனித மதிப்பு, அழகு, காதல், நுகர்ச்சி உள்ளமைதி, இணக்கம், பெருந்தன்மையான பேச்சு இவையெல்லாம் தம்மளவிலே தனிமதிப்புடையது என்பது அவருக்கு நன்கு தெரியும்" – Humanism -
சமயமானது மக்களிடையே காணப்படும் மற்றைய செயற்பண்புகளைப்போன்று ஒரு செயற்பண்பு எனக் கருதுகின்றனர் இன்னொரு சாரார். எனவே அது தேவையா தேவையில்லையா என வாதிப்பதையொத்தது
அது
“உளவியல், மானிடவியல் ஆகிய துறைகளில் நிகழ்த்திய ஆராய்ச்சிகளின் பயனாக சமயம் கடவுளால் வெளிப்படுத்தப்பட்டதொன்றன்று என்பதும், அது மக்கள் இயற்கையில் அமைந்த செயற்பண்பு என்பதும் தெளிவாகின்றது. அது சிலவேளைகளில் தனி மனிதனின் அல்லது சமூகத்தின் முன்னேற்றத்தைத் தடைசெய்வதாகவும் இருக்கின்றது. இவ்வாறு இது விசித்திரமானதும் சிக்கலானதுமான ஒரு மனித வியற்கையாக உள்ளது. போர், காதல் என்பனவற்றையோ, சட்டம், இலக்கியம் என்பவற்றையோ ஒப்ப மனிதவியற்கையில் அமைந்துள்ள இச்செயற்பண்பு அவற்றிலும் பார்க்க எவ்வகையிலும் வேறானது அன்று
6T6OT gro5usir missio65 (Julian Huxley) என்பவர் தமது நூலில் சமயம் செயற்பண்பு என்று வலியுறுத்திக் கூறுகின்றார்.
மேற்கூறிய காரணங்களைவிட மனிதன் வாழும் சூழலும் அவனது சமயப்பற்றைக் கட்டியெழுப்ப உதவும் போலவும் தோன்றுகின்றது. சில சூழ்நிை சமயப்பற்றை ஊட்டிவளர்க்க உதவும். மற்றச் சூழ்நிை சமயத்தைப் பற்றிச் சிந்திக்கவே அவனுக்கு அவகாசம் அளிப்பதில்லை. உதாரணமாக நாட்டுப்புற வாழ்க்கையும்
ா கண்ணகி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக சிறப்பு மலர் 20.ே

Page 156
விவசாயத் தொழிலும் ஒருவனுக்குத் தெய்வ நம்பிக்கையை இலகுவில் ஊட்டும். அவனுக்குச் சமயம் வாழ்வதொன்றாகவும் மெய்யான்தொன்றாகவும் இருக்கின்றது. ஆனால் நகர வாழ்க்கை இதற்கு எதிர்மாறாகவே இருக்கின்றது. சமுதாய அமைப்பினால் குழப்பப்பட்ட நிலையில் அதில் சுழன்று திரியும் நகர மனிதன் இயற்கையோடு தொடர்புபடநேரம் கிடையாமல் உள்ள்போது சம்யம் பற்றிச் சிந்திக்க ஒரு சிறிதும் அவகாசம் கிடைப்பதில்லை. அவனது தொடர்பு முழுக்க மனித இயற்கையோடேயே அமைகின்றது.
"எமது அறிவுக்கு எட்டாத, எம்மால் எவ்வகையிலும் விளக்கங் கொடுக்க முடியாத அந்த மறைபொருளோ மிகவழகிய பொருளாக உள்ளது. அதுவே உண்மையான அழகியற் கலைகட்கும் ஒளற்றாக உள்ளது. இந்த உணர்வு எவனுக்கு இல்லையோ, எவன் இதை எண்ணிவியந்து, பக்திக்கடலில் மூழ்கி நிற்க மாட்டானோ அவன் இருந்தும் இறந்தவனேயாவான். கண்ணிருந்தும் குருடனேயாவான். வாழ்க்கையில் இந்த மர்மத்தைக் கூர்ந்தறியும் அறிவு ஒருவித அச்சத்தோடு கலந்துள்ளபோதும், அது சமயத்துக்கு வித்தாக அமைகின்றது. எம்மூளையினால் ஊடுருவ முடியாததொன்று உண்மையில் உள்ளதென்றும், மிகவுயர்ந்த ஞானமாகவும், ஒளியாகவும் எழிலாகவும் வெளிப்படுகின்றதென்றும், அவ்வித வெளிப்பாட்டின் தொடக்கநிலையில் உள்ள திருத்தமற்ற தோற்றப்பாடுகளையே எமது மந்த சக்திகளினால் அறிதல்சுடடும் என்றும், அறியும் அறிவே. உணர்வே. உண்மையான சமயவுனர்வின் கருவாகவுள்ளது. இவ்வண்னம் கருதும்போது சமயப்பற்றுமிக்க மக்கள் வரிசையில் நானும் இடம் பெறுவேன்."
சுருக்கா மப்ர்

இவ்வாறு அறிவுலகமேதை ஐன்ஸ்டீன் l Believe என்னும் நூலில் குறிப்பிடுவது எமக்குச் சமயம் என்றால் என்ன என்று அறிய ஓர் முதற்படியாக அமைகின்றது.
இதுவரை கூறிய சமயம், விஞ்ஞானம் பற்றிய வாதங்களைத் தொகுத்துக் கடறின் மனிதனைப் பற்றியும், உலகத்தைப் பற்றியும் முழுமையான அறிவைப் பெறவேண்டின் அறிவியற் கலைகளும், உணர்வியற் கலைகளும் ஒருசேர கற்கப்படவேண்டும் என்பதாம். அதாவது மூளையாற் பெறும் அறிவும் இதயத்தாற் பெறும் உணர்வும் இனைந்தியங்க வேண்டும். பல நூற்றாண்டுகளாக வளர்ந்து வரும் விஞ்ஞானம், சமயம், தத்துவம், கவின்கலை ஆகியவற்றின் செம்மையான ஆராய்ச்சி முடிபுகளை ஒருசேரத் தொகுத்து அறியும்போதுதான் நாம் உண்மையான உலகைக் காணமுடிகின்றது. இத்தொகுப்பறிவே மனிதனுக்கும் உலகுக்கும் இடையேயுள்ள தொடர்பை விளக்கும். உலகத்தைப் பலசுடறு செய்து ஆராயும் விஞ்ஞானம் பலதுறைகளிலும் ஆற்றிய ஆராய்ச்சி முடிவுகளை வைத்து ஒருமை காண முயன்று வருகின்றது. மனிதனை மையமாக வைத்தே இவ்வாய்வு நடைபெறும். அதேவேளையில் சமயம், இலக்கியம், அறிவியல் போன்ற துறைகள் வெகுவாக முன்னேறி மனிதனுக்குக் கிட்ட வந்து கொண்டிருக்கின்றன.
எனவே அறிவியலும் உணர்வியலும் தம்முட் கலந்து வருங்காலத்தில் செம்மையான ஒரு தத்துவம் உருவாகும் என எதிர்பார்க்கலாம். அத்தகைய முழுமைத் தன்மை வாய்ந்த தத்துவம் உருவாகுங்கால், விஞ்ஞானமும் சமயமும் தம்முள் முரண்பாடின்றி ஒன்றின் குறையை ஒன்று நிரப்புவதாக இருந்து ஒத்துவாழும் என்பதில் ஐயம் இல்லை என்பது எனது கருத்து
冉 壬

Page 157
பழம் பெரும் புகழ் பிறந்திலங்கிய யாழ்ப்பாணக் கு பதிக்கனிந்தாயமைந்துள்ள கு பெரியாரும், கண்ணகி வழிபாடு மனையாளோடு கண்ணகையா வந்து அவதரித்த சுந்தரப் புதல்
கந்தர் தம் மனமகிழ் தவப்பயனாய் வந்துதித்த தை மேனியுமாக ஐயாண்டகவையில் கொன்றைவேந்தன் முதலா புலமையுற்றுயர்ந்தான்.
“கற்றவை கற்றவின் கலைச்சிறப்பும், நடுநிலையும் , கட்டழகும், வீரமும் ஆகிய அ அதனால் அறிஞர்கள் பலரும்,
இவ்வாறு இவர் ஒரு திகழ்வது கண்ட சிற்றறிவு படை கொழுந்து விட்டுப் புகைத்தெ கூடித் திட்டமிட்டுப் பெ விசாரணைக்குட்படுத்தினர். வி அப்புலவர்கள் புகன்று பொய் வெற்றி வேலனுக்குப் பதினான்
முன்செய்த தீவினையின் முடிவ
மில்லாது “இது என் தன போய்வருகிறேனென்று சென்
வற்றாப்பளை
 
 

airiyaan (2gia?aIIi tlopijaj?Geopју уврејић
வரலாறு
வாய்ந்த பண்பில் சிறந்த செந்தமிழ்ப் புலவர் பலர் டாநாட்டின் ஓர் பகுதியாகிய பச்சிலைப்பள்ளியென்னும் -ாரப்பு என்னும் சிற்றுாரிலே வாழ்ந்துவந்த சைவத்தமிழ்ப் பாசனை கைவந்தவருமாகிய கந்தரென்பவர், தன் இல்லற ரை நினைந்து நெடுங்கால விரதமனுட்டித்த தவப்பயனால் வரே வெற்றிவேலன்.
pக் காசினியிற் தோற்றிய மைந்தன் வெற்றிவேலன் னயன் ஆதலின் நாளொரு வண்ணமும் பொழுதொரு ஆசானிடம் சென்று அரி ஒம் நமவெனவே, ஆத்திசூடி, "ய இலக்கிய இலக்கண நூல்களைப் பயின்று
நிற்க அதற்குத்தக” என்ற வாய்மொழிக் கிணங்கக் கடவுட்பக்தியும், காண்டற்கரிய ஒழுக்கம் உடைமையும், னைத்தும் அவரிடத்தேயொருங்கமைந்து திகழ்ந்தன. அறிந்தவர் பலரும் அவரைப் புகழ்ந்து பாராட்டினர்.
சகலோத்தமனாகச் சகம் போற்றும் சக்திவானாகத் த்த புல்லர் சிலரிடத்தே பொறாமை, என்னும் பொல்லாத்தீ fந்தது. தீ நெஞ்சம் படைத்த தீய அக்கொடியவர் பலர் ாய் வழக்கொன்றை நீதிமன்றத்திற் சமர்ப்பித்து விசாரணையின் போது திட்டமிட்டுத் தீவினை நினைந்த சாட்சிகளின் ஆதாரத்தினால் அருள் நிறை மனத்தார் கு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
போலும் என்று கருதிய வெற்றிவேலன் எவ்வித கவலையு லவிதி நீவிர் ஒருவருங் கவலையுறாதீர் நான் று சிறைச்சாலையுற்றார்.
கண்ணகி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக சிறப்பு மலர் 2003.

Page 158
சிறைச்சாலை தவச்சாலையாக அவருக்கு மிளிர்ந்தது. இரவு பகலாக அவர் அச்சிறைச்சாலையில் இருந்து தன் குலதெய்வமாகிய கண்ணகியை நினைந்து நெஞ்சுருகிக் கசிந்து கண்ணிர் சிந்தித் தியானித்துத் தாயே இது தர்மந்தானா? நான் தகுதியுடைய குற்றவாளிதானா? இது நீதியானதா? பாண்டியன் செங்கோல் கோடினானென்று பதைபதைத்தோடிப் பழிக்குப்பழியாக அன்னவனைக் கொன்று அழலூட்டி மதுரை மாநகரத்தையே தீயிட்டழித்த தெய்வமே! இது சரிதானா? நான் நிரபராதி என்று உண்மையை இவ்வுலகம் உணரவேண்டாமா? நான் உன் குமாரன் அல்லவா? சேய்வருந்துவதைக் கண்டும் இரங்காத தாயும் உண்டா? தயாபரி! எல்லாம் உன்செய லென்றுணரப் பெற்றேன். வேறொன்று மறியேன் என்று தியானித் திருந்து கண்ணகை யம்மனைப் பதிகத் தலைவி யாகக் கொண்டு ஒர் பதிகம் பாடியருளினார். இதற்கிடையில் பதின்மூன்று நாட்கள் கடந்து பதினான்காம் நாள் ஆகிவிட்டது.
தேவியருளின் காரணத்தால் சிறைக்கூடக் கதவு தானே திறக்கப்பட்டது. சிறைக்காவலர்கள் பல முறையாக அக்கதவைப் பூட்டமுயன்றும், கதவை இழுத்து மூடவோ, பூட்டவோ முடியவில்லை. இச் செய்தியை மேலதிகாரிக்குச் சென்று அறிவித்தனர். அதிகாரி உடனே அவ்விடம் வந்து நீர் குற்றவாளி அல்ல என்பதை நாமறிந்து கொண்டோம். நீர் உம்முடைய வீட்டுக்குப் போகலாமென விடுதலை வழங்கினார். அன்னையாங் கண்ணகையிடத்தே அன்பும் பக்தியும் மிகுந்த பத்தினித் தொண்டராகிய வெற்றி வேலர் அற்புதமும், அதிசயமும் கொண்டவராய் அளவிலா ஆனந்தத்துடன் வீடு வந்து சேர்ந்தார்.
வெற்றிவேலர் விடுதலை பெற்று வீடுவந்து விட்டாரென்றதும் கோளுரைத்துக் கோடேற்றிய கொடியவர் நாணித் தலை கவிழ்ந்தனர். நாவன்மை இழந்தனர், வாழ்விழந்தனராகப் பலவகைத் துன்பங்கட்களாயினர். இஃது நிற்க!
X響ダ ゞ響/ ※ 米
கருணை மலர்

அம்பாளின் அருட்கடலிற் படிந்த அன்பராம் வெற்றிவேற்புலவர் அநுதினமும் அம்பாளைப் பூசித்துத் தியானித்து வழிபட்டு வருவாராயினர். ஒருநாள் அவர் சொப்பனத்திலே கண்ணகையார் கையிற் பிடித்த சிலம்போடும், கைப்பிரம்போடும், வேப்பம் பத்திரியோடும் தோன்றி “நீயெனது வரலாற்றைப்பாடு” என அருளிச் செய்து மறைந்தார். வெற்றி வேற்புலவர் கனவினின்றும் விழித்தார். கண்கள் நீர் சொரிந்தன, தேகம் பதறியதோடு புளகாங்கிதம் கொண்டது, நாத்தடுமாறி உரை குழறியது, கோவில் மணி ஒலித்தது, கோழிகள் கூவின, மயில்கள் அகவின. வைகறையாதலின் சிறிது நேரத்தில் பொழுது புலர்ந்தது. புலவரின் கவலையறிந்தவர்கள் எல்லோரும் கண்ணகையாரின் திருவருளைவியந்து அத்திருத் தொண்டை நிறைவேற்றுமாறு வெற்றிவேற் புலவரை வேண்டி அவரின் தொண்டுக்குற்சாக மளித்தனர்.
அவருமவ்வாறே செய்யக்கருதி உலக மாதாவாகிய உத்தமியாங் கண்ணகையை வழிபட்டுத் தியானித்திருத்திப் பாடத்துணிந்து
“குணமான கண்ணகையைக் கோவலனார்
99
தாம் மணஞ் செய் மணமாலை . என்று அடியெடுத்துப் பாடியருளினார்.
இவ்வாறு வெற்றிவேற் புலவர் பாடி அருளிய சிலப்பதிகாரக் கதையே இன்று சிலம்பு கூறல் எனப் பெயர் பெற்றுத் திகழ்கின்றது.
கற்பரசியாங் கண்ணகைத் தாயாரின் கட்டளையைச் சிரமேற் கொண்டு அவரின் திருவருளினால் அன்னாரின் சரித்திரத்தைப் பாடியருளிய வெற்றிவேற்புலவரவர் உலக மாதாவாகிய அம்பாளின் திருவடி நிழலிற் சேர்ந்தருளினார் . அவர் பூதவுடல் மறைந்த போதும் புகழுடம்பு இன்று மட்டுமல்ல, என்றும் நிலைத்து நின்று நிலவுவதாக,
வெற்றிவேற் புலவர் திருவடி வாழ்க
米 27YYN

Page 159
KOKOOOOOONa
SOSASSANSANSSON
WWWNW
Uண்டைத் தமிழ் இ அன்னையாந் தமிழ் மாதின் சிலப்பதிகாரம் செந்தமிழ் நாட்டி சரித்திரத்தை விரித்து உரைத் அன்றியும்,
“புலவர்க்கு வெண்பா புகழேந்திப் புலவரும், யாவரும் நடையில் கதாரூபமாகக் கண் ஒன்றாகும். இத்தகைய புகழேர் இளந்துறவி இளங்கோவடிகளு
ஈழத்துப் பெரும் புலவ கற்றுணரக் கூடிய கதை வடிவிே பாடல்களினால் அந்தாதியாகப் புகழற்று மறைந்தழிந்து ே இப்பாடல்களைத் தேர்ந்தெடுப்ப போற்றிப் பாதுகாத்தளிக்குட் தமிழ்த்தியாகிகள் என்று தான்
இலங்கை தீவின் கீழ் வடமாகாணத்தைச் சேர்ந்த வெ சிலப்பதிகாரக் கதைகள்-கற்புச் மட்டில் மாத்திரமன்றி அ தோற்றமென்றும் அவன் அ சீவராசிகளையும் துட்ட நிக்கி பரமபதியாகிய இறைவன் தி யாவாளென்றும் விரித்துக் கூறு
&
வற்றாப்பளை
 
 

и?eorgio цъoой шокиршороваш லம்பு கூறல் காவியம்
(வசனச் சுருக்கம்)
தொகுப்பு - அரியான் பொய்கை
முன்னுரை
பக்கியங்கள் பல அவற்றுள் ஐம்பெரும் காப்பியங்களாய்
அணிகலன்களாய்த் திகழ்வனவற்றுள் ஒன்றாகிய ற் பிறந்த செல்வி கற்புக்கணலாங் கண்ணகையாரின் திருப்பதை இலக்கியங் கண்ட வித்தகர் யாவருமறிவர்
புலி’ என்பார்கள். அத்தகைய வெண்பாவிற் புகழ்பெற்ற எளிதில் விளங்கிக் கொள்ளக்கூடிய இனிய செந்தமிழ் ணகியாரின் கதையைக் கூறியிருப்பதும் காணற்குரிய ந்தியாரும், சிலப்பதிகாரத்தைப் பாடிய இராசகுமாரனாம் ம் தமிழ்நாடாகிய தாய்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆனால்,
ர்களாய் இனிய செந்தமிழிலே யாவரும் மிக இலகுவாகக் ல வெண்பா, விருத்தப்பா - கலிப்பா, ஆசிரியப்பா ஆகிய பாடிய பாடல்கள் ஏட்டுச் சுவடிகளாய் போற்றுவாரற்றுப் பாகும் நிலையில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. து அச்சுவாகனமேற்றி இவற்றுக்குப்புத்துயிர்கொடுத்துப் தமிழ்த்தொண்டர்கள், தமிழைக் காப்பவர்கள், முன்வந்து இப்பணியைப் புரிவார்களோ அறியேன்.
மாகாணத்தைச் சேர்ந்த நைனாப்பணிக்கன் என்பவரும், ற்றிவேலன் என்பவரும், காங்கேயப்புலவரும் பாடியுதவிய கரசி கண்ணகி தேவியாரைக் கற்புடைத் தெய்வம் என்ற க்கண்ணகித் தேவி ஆதிபராசக்தியின் அவதார தர்மத்தை அழித்துத் தர்மத்தை நிலைநாட்டி சகல ரக சிட்ட பரிபாலனம் செய்து பரிபக்குவப்படுத்திப் ருவடிகளிற் சேர்த்து வீட்டின் மருளும் அருட்சக்தி கின்றன. மேலும்,
கண்ணகி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக சிறப்பு மலர் 2003.

Page 160
வெற்றிவேற் புலவர் (வெற்றிவேலன்) பாடியபாடல் 'சிலப்பதிகாரக் கதை'இதைச் சிலம்புகூறல் என்றுஞ் சொல்லுவதுண்டு. இப்பாடலை இலங்கையின் வடபகுதிகளிலுள்ள கண்ணகையம்மன் கோவில்களில் பொங்கல் கால்ழநகியு:விசேடி தினங்களில் விரதமாகவிருந்து விளக்கேற்றிய திங்கட்கிழமை தொடக்கம் பொங்கற்பூசைத்தினமாகிய திங்கட்கிழமையிறாகவுள்ள எட்டுத் தினங்களிலும் பக்திசிரத்தையோடு படிப்பவர்கள் படிக்கக் கேட்பவர்களும் சூழவிருந்து செவிப்புலன் வழிப்படுத்தி அதன் கண்ணுள்ள சொற்சுவை, பொருட்கவை, வருணனைகள், காதல், வீரம், சோகம், சிருங்காரம், பக்திப்பரவசம் ஆகிய நவரசங்களையும் உணர்ந்து வசமழிந்து அற்புதமெய்தியவர்களாகவும், அதிசயமடையவர்களாகவும், ஆனந்த பரவசமுற்று மனங்கசிந்துருகிக் கண்ணிர் வடிப்பவர்களாகவும் இருந்து கண்ணகி தேவியாரின் கருணைக் காளாகித் திகழ்வதை நாம் இன்றும் நேரிற் காணலாம்.
இத்தகைய பொற்புகு பாடலாங் கற்பரசியின் கதைகளில் சிலப்பதிகாரக் காப்பியத்திற் காணமுடியாத
கருணை மலர்
 
 
 
 

தெய்வீகத் தன்மைகள் விளங்கும் திவ்யவிச் செய்திகள் பல திகழ்வதைக் கண்ட மலர் வெளியீட்டுக் கழகத்தார் தமியேனை அதன் கண்ணுள்ள சில முக்கியமான பகுதிகள்ைச் சுருக்கி அவற்றினைத் தொகுத் தளிக்குமாறு கேட்டுக் கொண்ட அவர்கள் கட்டளைக் கமைந்து இதனை எழுத: முன்வந்துள்ளேன்.
அறிவாற்றல் மிக்க அருந்தமிழ் வாணர்கள் அடியேனில் தொகுப்புரையில் குற்றங் குறைகளிருப்பினும் அவற்றைப் பொருட்படுத்தாது குணத்தை மேற்கோள்வரென்ற நம்பிக்கையினாலும் அம்பாளின் அருட்பெருஞ் சரித்திரத்தைச் சொல்வதால் அப்பேறு அடியேனை அப்பராசக்தியின் அருளிற்றிளைக்க வைக்குமென்ற குறிக்கோளினால் இதனை எழுதுகிறேன்.
“அம்பாளின் அருள் நோக்கு அருகிருந்துதவுவதாக”
வணக்கம்

Page 161
வரலாற்றுக் காப்பியம் கடவு கண்ணகை திருவவதாரம், ( கடலோட்டம், வெடியரசன் ( அரங்கேற்று காதை, கோவி உயிர்மீட்சி, வழக்குரை, மதுை கொண்டது. அவற்றுள்,
கடவுள் 656mLargar assirevora மணஞ்செய் . மனL கணபதிதன். பாதா மனமதிலுன்னிக். க
என்று அடியெடுத்துத் சிவன், உமை, கண்ணகி, வை. நாச்சிமார் முதலிய தெய்வங்கள் இனிது நிறைவேறும் பொருட்டு
வெற்றிவேற்புலவர் சேர்ந்ததும்பளை வாசகராகிய பாயிரம் பாடி வழங்கியுள்ளாரெ
அன்னார் இந்நூலாசி சுருக்கத்தையும், அதன் சிறப்டை யாவரும் உணரக்கூடியதாக வி
வற்றாப்பளை கி
 
 
 

ຫົe0vbyu ຫມpé) காவியம்
ாவலனார் கதை என்றும் கூறுவதுண்டு. இச்சரித்திர ள் வணக்கம், பாயிரம் , பாண்டியன் அரசிருக்கை, காவலரவதாரம், திருக்கரத்தமாதல், தூரியோட்டம், போர், வீரநாரணன் போர், திருக்கல்யாணக்கதை, லரைப் பெண்ணுக்கு மறித்தகதை, சிலம்புகூறல், ரைத் தகனம், குளிர்ச்சி ஆகிய பெரும் பிரிவுகளைக்
வணக்கம், வெண்பா ரகயைக் கோவலனார்தான் மாலை தன்னை வகுத்துரைக்கக் ரவிந்தம் பல நாளும் ாதாரக் கைதொழு வோங்காண்.
நீ தொடங்கித் தமது இட்டதெய்வங்களாகிய விநாயகர், ரவக் கடவுள், முருகக் கடவுள், மாரி, காத்தவராயன், ளை வேண்டுதல் செய்துதான் எடுத்து கொண்ட முயற்சி
துதிக்கின்றார்.
uau futb ாடியருளிய இக்காப்பியத்திற்கு பருத்தித்துறையைச் கதிர்காமர் அவர்களின் குமாரனாகிய சங்கரனென்பவர், ன்பது பாடலிற் காணக்கிடக்கின்றது.
சிரியர், வரலாற்றுச் சிறப்புக்களையும், நூல்வரலாற்றுச் யும் எடுத்துக் காட்டும்போதே இந்நூலின் பெருமையை ளங்குகின்றது.
கண்ணகி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக சிறப்பு மலர் 2003

Page 162
நூல் பாண்டியன்அரசிருக்கை
கடலிலே படிந்த முகில்கள் நீர்முகந்து சூற்கொண்டு கார்மேகமாகி மேலெழுந்து பொழிகின்ற மழைநீர் கால்வாய்களாகிப் பாய்ந்து ஒன்று கூடிச் சிற்றாறாகிச் சிற்றாறுகள் பல சேர்ந்து பெருநதியாகி கலையறியும் புகழ் வைகையாகிப் பிரவாகித்து மலைபடுதிரவியங்கள் காடுபடு திரவியங்களோடு மலைவாசிகளாகிய குறும்பர்களின் குடிசைகளையும் வில்லம்பு முதலியவற்றையும் வாரிக் கொண்டு வந்து நீர்வளம் பரப்பும் நாடு வைகைநாடாகிய பாண்டிய நாடாகும். சொக்கநாத சுவாமியின் திரு விளையாடல்களால் திருவருள் பெற்று வாழும் அப்பாண்டி மண்டலத்தில் தலைநகராகவும் , இராசதானியாகவும் திகழ்ந்தது மதுரை மாநகரம். அம்மதுரை மாநகரத்தில் முடியுடை மூவேந்தர்களுள் ஒரு சாராராகிய பாண்டிய மன்னர் பன்னெடுங்காலமாகப் படிபுரந்திருந்தனர்.
பதினாறாயிரம் பாண்டியர்கள் என்று பாருலகம் போற்றும் அப்பாண்டியரின் புகழ் பகருந்தரமன்று. இந்திரன் முடிமேல் வளை எறிந்தும், குலமுகிற் கூட்டங்களை விலங்கிட்டுச் சிறைப்படுத்தியும், கடல் சுவற அடல் வேலெறிந்தும், இமயத்திற் சென்றுதம் கயற்கொடி பொறித்தும், முத்தமிழ்ச் சங்கங்களை நிறுவித் தமிழை வளர்த்தும், பெரும்புகழீட்டிய பெருமையை விரிக்கிற் பெருகும். அத்தகைய புகழும், வீரமும், கல்வியும், செல்வமும், படைபலமும் ஆகிய அனைத்தும் ஒருங்கேயமைந்த பாண்டியமன்னர் பரம்பரையிற் தோன்றிய தோன்றலே பாண்டியன் நெடுஞ்செழியன். சக்கரவாளக் கிரிபோலச் சுற்றி விளங்கா நின்ற மதிலாற் சூழப்பெற்று உயர்ந்த மாடகூடங்களாற் பொலிவுற்று மகரதோரணங்கள் அழகுசெய்கின்ற மதுரைப்பதியிலே இருந்து சொக்கநாதப் பெருமானின் திருவருள் நலத்தால் குறையொன்றுமின்றிக் கோல் கோடாது செங்கோல் செலுத்திப் பரிபாலித்து வந்தான்.
பாண்டியன் நெடுஞ்செழியன் தன் இல்லற மனைவியாகிய கோப்பெருந்தேவியோடு கூடி இன்புற்றுப் பன்நெடு நாட்களாகியும், தன்குலம் விளங்கக்
கருணை மலர்

குலக்கொழுந்தாகிய குழந்தையொன்றுங் கிடையாததாற் கவலைகூர்ந்து தன் மனைவியாகிய இராசமாதேவியைப் பார்த்துப் பெண்ணே! நாம் படிபுரந்தென்ன? பண்பிற் சிறந்தென்ன? பகருதற்குரிய தான தருமங்களைப் புரிந்தென்ன? செல்வமிருந்தென்ன? சீர் இருந்தென்ன? எமது கோல் விளங்கக் குலம் விளங்க, எங்கள் பேர் விளங்க எங்களுக்குரிய ஈமக்கடன்களைக் கழிக்கத் தானும் புத்திரப்பேறில்லையே, எங்கள் முற்றத்தில் குழந்தைகளின் சிற்றடியைக் காணும் சீரிய சிறப்பில்லாது போய்விட்டதேயென்று தன் கவலையை எடுத்துக் கூறினான். அதைக் கேட்ட கோப்பெருந்தேவி நாங்கள் செய்ய வேண்டியதாகிய முப்பத்திரண்டறங் களையும் முட்டின்றிச் செய்தும், செல்வங்களுள் முதன்மை பெற்றிலங்கும் மக்கட் செல்வம் கிடையாதிருப்பதன் காரணம் யாதோ? யாம் மட்டுமல்ல; இன்னும் எத்தனைபேர் இவ்வுலகிற் புத்திரப்பாக்கியம் இல்லாது புலம்பித் திரிகின்றார்கள். இதற்குரிய பரிகாரம் இன்னதென இயம்புதல் வேண்டும் என்று கேட்டாள்.
அதனைக் கேட்ட மன்னன், “மானே! இளம் வயதினையுடைய காளையர்களும், கன்னியர்களும் ஒருவர் மீதொருவர் காதல் கொண்டு கலந்து உண்டாகிய கற்பத்தை வசை வந்து விடுமேயென்று சிதைப்பவர்கள், வேறு எக்காரணத்தினாலேனும் சிசுக்கொலை செய்பவர்கள், பசுக்கொலை புரிபவர்கள், கோவில் களிலுள்ள திருவுருவங்களைத் திருடுபவர்கள், சிதைப்பவர்கள் போன்ற பாவிகட்குப் புத்திரபாக்கியம் கிடைக்கா தென்று நீதி சாத்திரங்கள் கூறுகின்றன’ என்று கூறி, அதற்குரிய காரணங்களையும், காரணங்கள் ஒவ்வொன்றுக்குமுரிய பிராயச்சித்தங்களையும் விரிவாக எடுத்துக்கூறியதுமன்றி, வேறுமோர் சரித்திர வரலாற்றையும் விரித்துக் கூறுகின்றான்.
முன்னொரு காலத்திற் கார் முகில் வண்ணனாகிய கண்ணபிரான் புத்திரப்பேற்றின் பொருட்டு, முழுமுதற் பொருளாகிய சிவபெருமானை நினைத்து நெடுங் காலம் தவஞ் செய்து கொண்டிருந்தார். அப்போது ஆரமுதற் பொருளாகிய சிவபெருமான் உமாதேவி சமேதராக இடபவாகனத்திற் தோன்றி ஒரு புத்திரனைத் தந்தருளினோமெனத்

Page 163
திருவாய் மலர்ந்தருளினார். கண்ணபிரான் அந்நேரத்தில் சக்தியாகிய உமையம்மையாரைப் பணிந்து வணங்காத காரணத்தினால் கோபங்கொண்ட பராசக்திபரந்தாமனைப் பார்த்து 'பரமபதியாகிய எமதிறைவரது வாக்கின் பிரகாரம் வந்தவதரிக்கின்ற உனது குமாான் அவரது நெற்றிக் கண்ணினால் எரிந்தழிந்து போகக் கடவது என்று சாபமிட்டு மறைந்தார். இவ்வாறு தேவியிட்ட சாபத்தால் திகைப்படைந்த திருமால் அச்சாப விமோசனத்தின் பொருட்டு சிவன், உமை, முருகன் ஆகிய சோமஸ்கந்த முகூர்த்த மூர்த்தியைப் பிரதிட்டை செய்து பூசை வழிபாடாற்றி வருங்காலத்தில் உமாமகேஸ்வரன் அவர் முன் தோன்றி நாம் கூறிய படி புத்திரன் பிறந்தழிந்து மீண்டும் உயிர்பெற்று வாழ்வான் என்று திருவாய் மலர்ந்தருளி மறைந்தனர். அவ்வாறே திருமாலின் குமாரனாகிய மன்மதன் பிறந்து வளர்ந்து, தேவர்களின் தூண்டுதலினால் சென்று யோகத்திலிருந்த சிவபிரான் மீது தன் மலர்ப்பாதங்களை ஏவி அவரின் அக்கினிக் கண்களால் வெந்து சாம்பலாயினான். பின்னர் மன்மதன் மனைவியாகிய ரதி சிவபெருமான் மலையரசன் மகளாய் அவதரித்த பார்வதியாரைத் திருமணம் செய்து திரும்பிய போது, அவர்கள் முன்னிலையில் சென்று தன் கணவரின் பரிதாப மரணத்தைக் கூறிப் புலம்பி நின்று மாங்கல்யப் பிச்சை கேட்டு மன்மதனை மீட்டுப் பெற்றாள் என்றும், சக்தியை வழிபடாது சிவத்தையே வணங்கிய பிருங்கு முனிவர், சக்தியின் சாபத்தால் துன்பமுற்றென் புருகுவானாரென்றும்,அருட்சக்தியாகிய அம்மையப்பனின் அருட்பிர வாகங்களை எல்லாமெடுத்துக் கூறி, அவர்களால் ஆகாத தொன்றில்லை ஆதலின் அவர்களை நோக்கித் தவம் செய்து நாமும் நமக்கோர் நன்மகப்பேற்றை அடைவோமெனத் திட்டமிட்டு முயல்வானாயினன்.
கண்ணகை அம்மன் திருவவதாரம்
10 கப்பேற்றைப் பெற வேண்டுமென்று மாபெருந் தவஞ் செய்யத் துணிந்தமாறன் மங்களகரம் பொருந்திய சுபதினத்திலே மாமலர்க் கொன்றை, தும்பை, மதிசூடி வேணியராகிய சொக்கலிங்கப் பெருமான் வீற்றிருந் தருளுகின்ற மகிமை விளங்கும் திருவாலவாயின் கண் சென்று தரிசித்து, மதுரை மீனாட்சியம்மையாரையும் பணிந்து திருவாலவாயின்
வற்றாப்பளை

ஒரு புறத்தில் தவச்சாலையொன்றை அமைப்பித்தான். இவ்வாறு ஏவலாளர்களினால் அமைக்கப்பட்ட தவச்சாலையில் எழில் மிகுந்திலங்குந் திருநீறு அணிந்து உருத்திராக்க மணிவடம் பூண்டு தவக்கோலம் கொண்ட பாண்டியன், பரம்பொருளாகிய சிவ பெருமானையும், உலகமாதாவாகிய உமையம்மை யாரையும் ஆவாகனம் செய்து உரிய முறைப்படி பூசித்து வணங்கி அவர்களிருவரையும் அகத்திற் கொண்டு பரமவஞ்செழுத்தாகிய பஞ்சாட் சரத்தைத் தியானித்து சித்திரப் பாவை போற் பத்மாசனத்திலிருந்து ஐம்புலன்களையுமடக்கி அருந்தவம் செய்தான். ஆண்டுகள் பல கடந்தன.
கருணையங்கடலாகிய கண்ணுதற்பெருமான் கைதவன் செய்தருளிய மெய்த்தவங் கண்டு மகிழ்ந்து அன்னவனுக்கருள் செய்யத் திருவுளங் கொண்டு அருட்சக்தியாகிய அம்மையார் இடப்பாக மேவ இடபாரூடராகத் தோன்றியருளினார். இவ்வாறு தனது முன்னிலையிற் காட்சி கொடுத்தருளிய கறைமிடற்றெம் அண்ணலைத் தன் கண்முன் கண்டபாண்டியன் தன்னுள்ளம் குளிரக் கண்குளிர, ஆனந்தப் பரவ சத்தினால் அவர் திருவடிகளில் வீழ்ந்து வணங்கியெழுந்து நின்று,
"கற்புருவச் செப்புமுலைச் - கன்னியொரு பங்கினளே பொற்புருவ மதனனைப் - பொன்ற விழித்திட்டவனே திட்டமுறு சங்கரனே - தில்லைவன மிதுநின்று எட்ட இயலாத உன்னை - இப்பிறப்பிற் கண்டேனே"
என்று போற்றிப் புகழ்ந்து வாழ்த்தினன், பாழ்த்தி வணங்கிய மாறன் முகத்தைப் பார்த்தருளிய ாதுபங்கர் மன்னவனே நீ இயற்றிய மாபெருந்தவத்தால் னமகிழ்ந்திங்கெழுந்தருளினோம். வேண்டுவது ரைப்பாயாக’ என வினவியருளினார். அப்போது ஐயனே! எனக்கோர் புத்திரப்பேறிந்தருள்க’ என ரந்து நின்றான் பாண்டியன். “ அதற்கு உனக்கோர் பண்மகவைத் தந்தேன்” என்று திருவாய் லர்ந்தருளிய திருவாக்கைக் கேட்டு அகமும் முகமும் Uர்ந்து, அரன்றன் பொற்பாதமிறைஞ்சி அம்மையைத் தாழுது துதிக்கும் சமயத்தில் நித்திய கன்னிகையாகிய த்தமியாமுலக மாதாவின் முத்தணி மார்பகத்திட்ட சு காற்றினாற் சிறிது விலகியது.
ாணகி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக சிறப்பு மலர் 2003

Page 164
விட்ட வீடத் தன்னியத்தை மீனவனுங்கண்டனனே வட்டச் செப்போ நல்லமிர்தம் வைத்த வன்னப்
பொற்குடமோ இட்டமதன் பூமுடியோ. யானைக்கோடோ இளநீரோ பட்டமிதற் கென்னவென்று. பட்சமுற்றுச் சிரித்தனனே.
இவ்வாறு தன்வினை தன்னையே விடாது, சூழுங் காரணத்தால், தற்பரியின் இடது தன்னியத்தைக் கண்டு சிற்றாசை கொண்டு சிரித்தான். சிறிய சிரிப்பினால் சிறியராம் அவுணர்தம் முப்புரமெரித்த சிவன்தேவி கண்களில் தீச்சுவாலை தோன்றியது. அற்பனாகிய பாண்டியன் செய்த தவறின் காரணமாக ஆரணிமாமன்னை கண்ணிற் தோன்றிய அனல் இவ்வகிலமெலாம் எரித்து விடுமென்றுணர்ந்த எம் இறைவன் “இக்கோபந் தணிந்தருள்க’ எனக் கூறித் தணித்தருளினார். அந்நேரத்தில் அங்கெழுந்த அக்கினிப் பிழம்பானது அடங்கி இரண்டு தீப் பொறிகளாகி அருகே நின்ற மாமரத்தின் கண் சென்று தங்கி மலர்களாயின.
இவை இவ்வாறாக, மாதுமையாள் மாறனைப் பார்த்து “அறிதிரண்ட முலைமிசை நீ ஆசை கொண்டு சிரித்ததினால் குறி திரண்ட கூடலுடன் கொன்றிடுவேன் உன்னை நான்” என்று வஞ்சினங் கூறி, “என் கணவன் உனக்களித்த பிள்ளையினால் நீயாசை கொண்டதாகிய எனது முலையை உனது முன் நிலையிற் திருகியெறிந்து பொன்னடித்துக் கனல் பரப்பி புரமெரிப்பேன்’ என்று திருவாய் மலர்ந்து ஐயனுடன் அவ்விடம் விட்டு மறைந்து கைலயங்கிரி சென்றருளினார். இவ்வாறு சென்ற அம்மை அபிராமி, அரனடி தொழுது “அண்ணலே! அடியாள் மொழிந்த அருஞ்சபதம் நிறைவேற்றுவதற்கு, அடியேன் ஒரு பிள்ளையாகச் சென்று மேவ வரவந்தரவேண்டுமெனக் கேட்டு விடை பெற்றுக் கொண்டு வந்து முன்னரே மாமரத்தின் கண் சென்று தங்கிய கோபாக்கினியாம் மலரின் கண் வடுவாகி (பிஞ்சாகி) வீற்றிருந்தருளினார்.
இது நிற்க,
பார்வதியார் கொண்ட கோபத்தினாலும் கண்ணிற் கான்ற கனலாலும் கழறியவஞ் சினத்தாலும் கதியழித்து அறிவழிந்து மயங்கிய நிலையில் மண்மீது
கருணை மலர்

வீழ்ந்த மாறன் நெடுஞ்செழியன், சிறிது நேரத்தில் மயக்கந் தெளிந்து நெடுமூச்செறிந்து நித்திரை யினின்றும் விழித்தெழுபவன் போன்றெழுந்தான். நடந்தவை அனைத்தும் கனவு போலவன் மனத்திற் தோன்றி மறைந்தன. தனக்கு நேர்ந்த தீவினையைத் தீர்க்கும் முகமாக துணிந்தமாறன் மாதுமைபங்கராகிய சிவபெருமானை வேதாகமப்படி பூசை செய்து வழிபட்டு வருவானாயினன். அந்நாளில் அக்கோவிலினருகில் நின்ற அந்த மாமரத்தினில் நாளொன்றினுக்கு ஒரு மாங்கனியாகப் பாண்டியன் செய்கின்ற பூசைக்கு வீழ்ந்த வண்ணம் இருந்தன. ஒருநாள் இரண்டு மாங்கனிகள் ஒரு சேர வீழ்ந்தனவாதலின் நன்கு கனிந்ததைப் பூசைக்குபயோகித்து மற்றதை மறுநாட்பூசைக்குதவும் பொருட்டுக் கொண்டு போய் ஒரு பொற் குடத்தின் வைத்து மூடினான்.
உலகமாதாவாகிய உமையம்மையார் வந்து உற்பவமான அந்த மாங்கனியை மறு நாட் பூசைக்குரிய நிவேதனத்தின் பொருட்டுப் பூழியர் கோன் சென்று பார்த்த போது மாங்கனியிருந்த பொற் குடத்தில் மாங்கனிக்குப் பதிலாக,
". வன்னச்சட்டை பொன்வளையல் சின்னத்தோடு பின்னல் மணி- சென்னிறந்த கன்னசரம் வண்ணப்படம் பொன்னின் சிட்டி- வட்டமூக்குத்தியுடன்
உடுத்திரள் போல் வன்னமணி-யுப்பரிசு நாகமணி நடுத்தயங்கச் செய்தசிலம் - பொன்றுவலக் காலில் நண்ண அடுத்ததொரு சூரியன் - அக்குடத்தின் மீதொளியே கொடுத்தனளே தொண்டர் செய்யுங் - குறை தவிர்க்கு மிறையவளே’
இவ்வண்ணம் பார்வதியார் பச்சிளம் பாலகியாகத் தோன்றியது கண்ட பாண்டியன் தான் தேடித் தவம் புரிந்த தனிப்பெருஞ் செல்வந்தனக்கு வந்துற்றதென மனமகிழ்ந்து அகங்குளிர்த்தானந்தம் கொண்டெய்திய இன்ப நிலையின் எல்லையை இவ்வளவு தானென்றுரைக்கவும் போமோ, தவத்தின் பெருமையால் தனக்குக் கிடைத்த பொன்னாரமுதை, வரிசை வாத்தியங்கள் முழங்க மங்கையர் வாழ்த்து ஒலி எழுப்பச் சகல மங்கள சோபனத்தோடு மாளிகையிற் கொண்டு சென்று மனைவி கையிற் கொடுத்தான்.
邀

Page 165
கோப்பெருந் தேவியுங் குழந்தையை வாங்கிய மாத்திரத்தே உவகை கூர்ந்து முத்தமிட்டு மார் போடணைத்தாள். அவ்வாறனைத்த அப்பொழுதே அவள் தன்னியங்களிற் பால் தாரை கொண்டொழுகியது. ஒழுகிய பாலை ஒண்டொடிக் கூட்டிய சமயத்தில் கேடுவருமென்று கெவுளி சொன்னது. காக்கைகள் கூட்டமிட்டுக் கரைந்தன. பூரண கும்பமொன்று தானாகவே வெடித்தது. வான்முகில் மின்னலுடன் இடி கான்றது. கோப்பெருந்தேவியரின் உடல் பதறியது. கோட்டையிற் கட்டியிருந்த கயிற்கொடியும் சரிந்தது. இத்தகைய துன்னிமித்தங்களைக் கண்டு கலக்க மடைந்த பாண்டியன் தான் தவஞ் செய்யச் சென்றது முதல் நிகழ்ந்த விருத்தாந்தங்களை விபரமாகத் தன் தேவிக்கெடுத்துரைத்தான். அனைத்துந் தேவியின் திருவிளையாடலெனத் துணிந்து தான தருமங்கள் செய்து புத்திரியைப் பொற் தொட்டிலிட்டுத் தாலாட்டி மன்னனுந் தேவியின் மலரணை மேற்கண் துயின்றனர்.
நித்திரையினின்று நெடுமூச்செறிந்து துணுக் குற்றெழுந்த நெடுஞ்செழியன் கோப்பெருந் தேவியைப் பார்த்துதான் கண்ட கனவொன்றைக் கூறுகின்றனான். “தேனினுமினிய என்மானே! என் தேகமதிற் குட்டம் போன்ற ஓர் பிணி தோன்றி என்னை வருத்தியது. அப்போது ஒரு வயித்தியன் வந்து காட்டின் கண் ஒரு மூலி இருக்கின்ற தென்றும், அதை எடுத்து வரும்படியும் என்னிடம் கூறினான். நான் அவன் சொன்ன காட்டிற் சென்று தேடிய போது அம்மூலியைக் காணவில்லை. ஆனால் அங்கே என் தாயாரைக் கண்டேன். கண்ட மாத்திரத்தில் என் பிணிகளெல்லாம் என்னை விட்ட கன்றன. நான் மன்மதன் போற் தெய்வீக உருப்பெற்றுத் திகழ்ந்தேன். அப்போ தென்மனத்தில் மோகம் பிறந்தது. அன்னையைப் பார்த்தேன். அவள் முகத்தில் கோபக் கனல் கொழுந்து விட்டெரியத்தன் கழுத்தின் முத்துமாலை ஒன்றை என்முன் வீசிவிட்டு மறைந் தருளினாள். அன்னையைக் காணாத நான் அம்முத்து மாலையை எடுத்து வந்து உன் கழுத்திற் பூட்டினேன். நான் பூட்டிய முத்துமாலை நாகபாம்பின் வடிவாகி அக்கினியைக் கக்கி மறைந்தது. அவ்வக்கினி எவ்விடங்களிலேயும் பரந்தது. என் நெஞ்சு பதறியது. கண்விழித்தேன் கனவென்றுணர்ந்தேன் என்றனன்.”
கீற்றாப்ப:ை

இதனைக் கேட்ட இராசமாதேவி என் தலைவ நீர்மட்டுமல்ல நானுமொரு சொற்பனங் கண்டேன். எவ்வாறு சொல்வது எமது புத்திரியாகிய இக்குழந்தை இறைவரது இடப்பாகத்தில் அமரும் இறைவியைப் போல் கையில் ஏந்திய ஒற்றைச் சிலம்போடும், வேப்பம் பத்திரியோடும், விரித்த கூந்தலுமாய் உமது முன்னிலையில் வந்து நின்று எனது வழக்கை விளங்குக எனக் கூறினாள். உனக்குரிய வழக்கு யாதென நீர்கேட்டபோது நமது நாயகனார் கொண்டு வந்த நாகமணிச் சிலம்பை நீ அபகரித்துச் சென்றது மன்றி அவரை அநியாயமாகக் கொன்ற பாதகத்தை விளங்கும் பொருட்டே வந்திருக்கின்றேன். என்று வசைபாரி பொழிந்து தனது காற்சிலம்பைக் கற்படியின் மீதடித்துக் கனல் பரப்பி இரண்டு தெருவொழிந்த ஏனைய இடமாகிய மதுரைமாநகர் எங்குந் தீமூட்டி எரிக்கக் கண்டு கண்விழித்தேனென்று திகைப் போடுரைத்தாள்.
இடிமேலிடிபிடித்தாற் போன்ற இருவர் கனவையும் எண்ணிச் சஞ்சலங் கொண்ட வேந்தன், சோதிடர்களை வரவழைத்துப் புத்திரியின் பலாபலன் களைப் பார்ப்பித்தான். அப்போது சோதிடர்கள் பாண்டியனைப் பார்த்துப் பண் வேந்தே! இக்குழந்தை உங்கள் புத்திரி என்று மாத்திரம் நினையாதீர்கள். இது தெய்வீகம் நிறைந்த எங்கள் குலதெய்வமென்றே கூற வேண்டும். இவள் உங்கள் சத்துருவாக மாறி மதுரைமாநகரை நீறாக்கி அழிவு செய்யும் பொருட்டுப் பிறந்த அவதார கன்னிகையாவாள் என்று அங்கு நடந்த அபசகுனங்கள் அனைத்தையும் அவர்கள் கண்ட கனவையும் விரித்துரைக்கக் கேட்ட வேந்தன் இக்குழந்தையை இப்பொழுதே கொன்று விடுகிறேன். என்று கூறினான். அதைக்கேட்ட கணிதர்கள் அப்படியாயின் இப்பொழுதே இம்மதுரை அழிந்து விடும் ஆதலினால் பேழை செய்து பெய்வளையைப் பேழையில் வைத்துக் கடலிற் தள்ளிவிடுமென்றனர்.
அவ்வாறிசைந்த பாண்டியன் அழகியதோர் பேழை செய்து அதன் கண் அம்மையாரை வளர்த்தி மிதவையாம் பேழையைப் N; திறப்பையும் அதன் மேன் வைத்து அரிவையர் அனை வருமழுதிரங்க அவை கடலிற் தள்ளிவிட்டான். அடியவருள்ளத்துறையும்
கண்டிராகி அம்பன் தேவஸ்தா தம்பாபிஷேக ரிழப்பு மலர் 20

Page 166
அரனாரையும், அனந்தன் மீதறிதுயில் புரியும் பாந்தாமனையும் போன்று பொற் பேழையிற் துயில் புரிந்தருளும் பொற் கொடியாளாரனங்கு தான் வீற்றிருக்கும் பேழையை சோழநகர்த் துறையாகிய காவிரிப்பூம்பட்டினத்திற்கொண்டு போய்ச்சேர்க்குமாறு வாயுதேவனுக்கும், வருனராசனுக்கும் கட்டளை செய்து பேழையிற் துயில் புரிந்தருளினார்.
காவலரவதாரம்
காவிரி நதியால் வளம் பெருகிக் கலைமகளும், அலைமகளுங் கலந்து வாழ மலைமகள் தன் மணவாளன் மதியணிந்த பெருமான் மன்றினடம் புரிந்தருளும் மலர்பாதன் திருவருளால் மனுநீதி கோடாது மாநிலம் புரிந்தருளும் சோழேசன் கண்பரப்புக் காத்தருளும் நாடு சோழவள நாடு. அந்நாடு சைவமுந் தமிழுந் தழைக்கச் சிவநாமமோங்கச் சிவனடியார்களும், நபோதனர்களும், கற்பால் மேற்பட்ட கன்னியர், கட்டிளங் காளையர் காண்டற்கு அரிய நல்லறமாயில்லறம் புரியுமில்லறத் தோர் யாவருமினிது வாழும் வனப்பால் மிக்கது. ஆங்கே அந்தணர், அரசர், வணிகர் வேளாளர் ஆகிய நாற்குலத்தவரும் நன்கமைந்து ஒழுக்க நெறி பிறழாது நாநிலம் போற்ற வாழ்ந்தனர்.
அவர்களுள் திரைகடலோடித் திரவியந் தேடுபவர்களாய் புகழை நாற்றிசையுஞ் சென்று பரப்புவர்களாய் பிறநாட்டு நானாவிதமான நாகரிகங்களையும் தமது நாட்டில் நிலைநாட்டு பவர்களாய் நிகரிலாச் செல்வந்தர்களாய்த் திகழ்ந்தனர் வணிகர், வணிகர் குல முதல்வனாகச் சிருஞ்சிறப்பும் பெற்ற செல்வனாய் வரையாது வழங்கும் வள்ளவாய்
மாநிலம் போற்றும் "மாசாத்தார்’ என்பவர் சோழ நாட்டின் தலைநகராகிய காவிரிப்பூம் பட்டனத்தில் வாழ்ந்து வருவாராயினர். அவர் தம் அன்புக்குரிய மனைவியாகிய வன்னமாலை என்பவளுடன் இல்லறம் புரிந்து வரும்நாளில் புத்திரப் பேறின்மையால் வருந்தித் தம்மாலான தான தருமங்கள் செய்தும் கிரகதோஷ நிவர்த்திகள் செய்வித்தும் பிரயோசனமின்றிப் பெரிய துன்பத்துக்குள்ளானார். அவரினும் பார்க்க அருமக வொன்றில்லையேயென அருந்துயருழந்த அவரின் னைவியாளாகிய வன்னமாலை அவரைப் பார்த்து ருயிரன்ப அறங்கள் பல புரிந்து மருமக
பவர்
 
 
 
 
 
 
 

வொன்றெப்தப் பெற்றிலம். ஊழ்வினையின் பழியெல்லாம் ஒன்றுபட்டுத் திரண்டு நின்று பாழ்மனையிற் பைசாசமிருந்து பாடியாட முயல்வதினால் நாயகற்கும் பூசை செய்து நற்றவமே நான் புரிந்து புத்திரப் பேறு பெற்று வருவேன். உத்தரவு தந்தருள்க எனப் பணித்தாள்.
அதற்கிணங்கி மாசாத்தார் விடை கொடுக்க வன்னமாலை சென்று தவச்சாலை ஒன்றமைத்துக் கன்னியர்கள் சூழ்ந்து நின்று காவல் செய்ய புண்ணிய நன்னீரிற் படிந்து நீறணிந்து மணிவடம் பூண்டு மகிமை தரு மஞ்செழுத்தை மனத்தழுத்தி கன்னி சிவகாமியையுங் கடவுளையுங் கருத்திலிருத்தி ஐம்புலனடக்கி அருந்தவ மாற்றினாள். அவன் தவங்கண்ட அருந்தவ உமையவள் ஆதிமுதற் பொருளாகிய பராபரனைப் பணிந்து சுவாமி! இவள் இத்தகைய கடுந்தவமியற்றக் காரணம் யாதோ என்று கேட்டருளினார். அதைக்கேட்ட பரமசிவன் பார்வதியைப் பார்த்து "எங்கும் நிறைந்து விளங்கு பவளாகிய உனக்குமா நான் கூற வேண்டும். வா அவள் முன்தோன்றியவள் குறையைப் போக்கியருள்வோ' மென்று இடபாருடராகத் தோன்றிக் காட்சியளித்தனர்.
தத்துவத்தின் முதலான தனிப்பொருளாய் அம்மையப்பன் தனது முன்னிலையிற் தோன்றிய மாத்திரத்தே, முத்து நகை துலங்க முகமலர்ந்து அகமகிழ்ந்த அம்மையாம் வன்னமாலை ஓடோடிச் சென்று கால்களில் வீழ்ந்து விண்ணவர்க்குமெட்டாத சோதி மதியாஞ் சுடரொளியே கங்கைத் தும்பை அணிந்தவளே.'காத்தருள்க'எனத் துதித்து அம்மையைப் பணிந்து.
தளிர் பொருந்தும் பதத்தாளே. சங்கரியே
திகம்பரியே ஒளிபொருந்தும் யானைமுக, உத்தமனைப்
பெற்றவளே மிளிர் பொருந்த ந்ேதடக்கை பேர்
தன்றTWரே சிழில் பொருந்த வெண்ணையாழி . இருகண் மலர் பரப்பு
மென்றாள்.
出 KI 10X

Page 167
இவ்வாறு பணிந்த வன்னமாலையைப் பார்த்து இங்குமக்கு வேண்டும் பரிசு எதுவோ என வினவிய பார்வதி பரமேசுவரரை வணங்கி நிற்கின்ற வன்ன மாலை தேவரீர்! மன்மதனிலும் மிக்க எழிலும் மாநிலத்திலென்றுமழியாத புகழும், மகாதேவராகிய தங்களிடத்து நீங்கா பேரன்பும் உடைய ஒரு புத்திரனைத் தந்தருள வேண்டும் என்றாள். “அவ்வண்ணமே அழகு மாண்மையுஞ் சக்தியமுந் தவறாத உத்தம புத்திரனொருவனைத் தந்தருளினோம். அவன் தன் பருவ காலத்தில் அழகென்றும் விரகந் தழுந்திக் குன்றனைய கணதனத்துக் கொடியிடையின் மயதாகிச் சென்றிடுவான்.” என்று திருவாய் மலர்ந்து மறைந்தருளினார்.
வரம் பெற்று மகிழ்ந்த வன்னமாலை வாழ்மனையின் மீண்டு வந்து கணவனை வணங்கித் தான் சென்று கடுந்தவம் செய்ததும், காலகாலன் வந்து காட்சிகொடுத்து வரமீய்ந்து சென்ற வரலாறனைத்தும், கூறி மகிழ்ந்திணிதிருந்தனள். சிலநாட்களில் சிவபெருமான் திருவருளால் வன்னமாலை கர்ப்பமுற்றுப் பத்தும் நிறைந்த பாலகனைப் பெற்றெடுத்தாள். பன்நெடுநாள் தவம் இருந்து பாலகனைப் பெற்றெடுத்த தாய் தந்தையர்கள் பகரரிய தான தருமங்கள் செய்து தேவ பூசை ஆராதனைகளாற்றி வழிபட்டு மைந்தனைப் போற்றி வளர்த்து வருவாராயினர். குற்ற மற்ற குழந்தையாங் கோவலன் குதலை மொழிபேசிக் குழவி மதியெனக் குலவி வளர்ந்து, சகல சரித்திரங்களையும் பயின்று, மன்மதனோ இவனென்று மங்கையர்
கண்டுமருளும் காளைப்பருவமெய்தினன்.
அந்நாளில் மாசாத்தற் கிணையாகச் சகல செல்வங்களும் நிறைந்தவராய் அழகு, குணம், கொடை ஆகியவற்றிற் சிறந்தவராய் அக்காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்தவரும், மாசாத்தாரின் மைத்துனருமாகிய “மாநாகர்’ தமக்குமோர் புத்திரப் பேறில்லையே என்று கவலைகூர்ந்து அன்னதானம்,சொர்ணதானம் ஆகியன செய்து சிவசேத்திரங்களுக்குச் சென்று சிவனடி வணங்கிச் சிவனடியார் சேவை செய்து வழிபாடியற்றி
வருவாராயினர்.
வற்றாப்பளை

திருக்கரத்த மாதல் (இஃது மாநாகருடைய திருக்கரத்தின் கண் கண்ணகையார் வந்து மகவாகிய செல்வமாகச் சேர்ந்த சரித்திரத்தை விரித்துரைத்தலின் இப்பெயர் பெற்றது)
பாண்டிய மன்னராற் பொற்பேழை செய்து தற்பாதுகாப்பாகக் கடலிற் கடத்தி விடப்பட்ட கண்ணகையார் மக்கட் பேறுன்னி மாபெருந் தான தருமங்கள் செய்து மாட்சிமையுற்றுத் திகழும் மாநாகரிடத்திற் சென்று, அழகுங், குணமுங், கற்புங் கருணையுங், கடவுள் பக்தியும் நிறைந்த இந்திர வல்லி பாலிருந்து வாழ்வேனென்று திருவுளங் கொண்டு சோழநாட்டிலுள்ள காவிரிப்பூம்பட்டினத்திற்பேழையைக் கொண்டு போய்ச் சேர்க்குமாறு கட்டளையிட்ட பிரகாரம் கடலரசனாகிய வருணபகவானும், வாயுதேவனும் பேழையைக் காவிரித் துறையை நோக்கிக் கொண்டு வரும் சமயம் அது,
அச்சமயத்தில் மாபெரும் வணிகராகிய மாநாகர், மாசாத்தார், ஆகிய இருவரும் தங்கள் கப்பல்களைப் பார்வையிடும் பொருட்டு காவிரித்துறையை அணுகி நிற்கின்றனர். கடற்கரையில் நின்ற மாசாத்தார் மாநாகரைப் பார்த்து “மைத்துனரே அதோ ஒரு பேழை அலை கடல் மேல் மிதந்து வருகின்றது பார்த்தீர்களா” என்று பேழையைச் சுட்டிக்காட்டினார். "ஆமாம் அழகான பேழை அதனுள் என்ன இருக்கின்றதோ தெரியவில்லை. யாதாயினுமாகுக. முதலில் பேழையைக் கண்டவராகிய உமக்கே பேழை உரியது. உள்ளிருக்கும் பொருள் எனக்குரியது என இருவருமிசைந்தனர். பேழையும் கரையில் வந்தணுகியது. மாநாகர் சென்று பேழையை எடுத்து வந்து கரையில் வைத்துப் பார்த்த போது அதன் மீது திறப்பிருப்பதைக் கண்டு திறப்பை எடுத்துத் திறந்து பார்த்தார்.
நிலவுலகெங்கும் நீலவொளி வீசியது. சகல சராசரங்களுஞ் சந்திர சூரியfறாக அவ்வொளி மயமாகவே திகழ்ந்தனர். பார்த்தவர்களாகிய மாநாகர் , மாசாத்தர் இருவரது கண்களும் ஒளிமழுங்கின. ஆனந்தமயமாகிய மெய்யறிவு தோன்றியது. அனைத்தும் அம்மை அபிராமியின் திருவிளையாட லென்றுணர்ந்து தலைவணங்கித் தாயே!
ா கண்ணகி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக சிறப்பு மலர் 2003

Page 168
சிவசங்கரன் மனைவி தேசாட் சொரூபி
செகமுதல்வி மீனாட்சி தேவாதிதேவி மிகுபுதல்வி மலையரசனுக்குமொரு புதல்வி வித்துக்கு வித்தான வேதாந்தரூபி அகர ஆங்கார ஓங்கார ரீங்காரி
ஆமோமெனும் பொருளடங்கு சிங்காரி உகர மகரான உத்துங்கவீரி
ஒழிமகுடன் முழதெளிய நடனமிடு குரி நமநம சிவாயமாய் நாடிப் புரக்கும்
நாலெட் டறத்தி யிருநாலட்சரத்தி சிவயநம தான திரு வருளிலொரு மாதே
தேவியெம் நயனவொளி தெரியவருள் செய்யே
என்று தங்கள் மங்கிமறைந்த கண்ணின் ஒளியைத் தந்தருளுமாறு தாழ்மையுடன் வேண்டினர். இவர்களிருவரும் இவ்வாறிரந்து பணிதலும் எம்மையாளுடைய அம்மன் தன்னிடத் துண்டாகித் தேசோன் மயமாய்த் திகழ்ந்த ஒளியை அடக்கியவர்கள் கண்ணொளி பெற வேண்டுமென்று திருவாய் மலர்ந்தருளுவது போல் வாய்திறந்தழுதார். வாளொளி மழுங்கிய வணிகர் கண்கள் ஒளி பெற்றன. வரப்பிரதசாதம் போல் வாழ்வளிக்க வந்துற்ற குழந்தையை எடுத்து அணைத்து மடிமீது இருத்தினார். இப்பொழுது எங்கள் கண்ணொளியைத் தந்துதவிய காரணத்தால் ஏகபரநாயகியாகிய இவள் நாமம் கண்ணகை என்று பெயரிட்டு எக்காலமானாலும் எனது மகள் கண்ணகைக்கு உமது மகன் கோவலனையே மணம் புரிவதென இருவருமிசைந்து நிச்சயம் செய்தனர்.
திருமணம் நிச்சயஞ் செய்ததன் பின்னர் குழந்தையாகிய கண்ணகையாரை மாநாகர் தனது மாளிகையின் கொண்டு வந்து மனைவியாராகிய இந்திரவல்லியிடம் கொடுக்க, புதையல் கிடைக்கப் பெற்றவள் போன்று பொங்கு மகிழ்வெய்திய இந்திரவல்லியும் பிள்ளையை வாங்கி மார்போடணைத்து முத்தமிட்டுத் தாயினும் மிக்கத் தயவுடன் வளர்த்து வருநாளில் கண்ணகையாருங் கலைமகளோ
திருமகளோ எனக் கவின் பெற்று வளர்வாராயினர்.
தூரியோட்டம்
மாதவப் பேறமைந்த மாநாகர் மாளிகையில் கண்ணகையார் வளர்ந்து வரும் நாளில் மாசாத்தார்
கருணை மலர்

மகன் கோவலனுக்கு மணஞ்செய்து கொடுக்கத் துணிந்த மாநாகர் தமது மகள் கண்ணகையாரின் வலது பாதத்திலுள்ள சிலம்புக்கிணைச் சிலம்பு செய்ய வேண்டுமெனக் கருதினர். கண்ணகையாரின் பாதத்திலுள்ள சிலம்புக்கிணைச் சிலம்பு செய்ய வேண்டுமாயின் நாகமணித் தரிசு அமைத்துச் செய்தாலன்றி இணையாகாதென்பதை உணர்ந்தார். அவ்வாறாயின் நாகதீவிற்குச் சென்று நாகராசனிடம் மணிவாங்கி வருவதற்கு வல்லவர்கள் யாரென்றும்; அவனே அதற்குத் தகுதியுடையவனென்றும்; தூதுபோக்கி மீகாமனை அழைத்து “நீ நாகதீவிற் சென்று நாகராசனிடம் மணி வாங்கி வந்து தர வேண்டும். நாகமணி வாங்கி வந்து சிலம்பு செய்து அணிந்ததன் பின்னரே, நமது மகள் கண்ணகையாரைக் கோவலனுக்கு மணம் செய்து கொடுக்க முடியும்” வேண்டுவது யாதென வினவினார்.
அதைக் கேட்ட மீகாமன், “அரவிருக்குமிடம் போனால் யார் தான் உயிர் மீள்வர்? அன்றியும் அரவரசன் எங்ங்னம் எமக்கு மனிதருவான் என்று” கேட்க மாநாகர் கூறுகிறார். “முன்னொரு நாள் நான் வியாபார நோக்கமாகக் கப்பலில் வேற்றிடம் சென்று திரும்பிய போது கடலிலே காற்று வேகமாக வீசியது. ஆதலினாற் கரைக் கணித்தாய்க் கப்பலைக் கல்லுவைத்து, கரையில் இறங்கி வந்தேன். வரும்போது நாகராசனைக் கருடராசன் கொல்வதற்கு கங்கணம் பூண்டதனாலிருவருக்கும் பெரும் போர் நிகழ்ந்தது. அந்நேரத்தில் எனது ஒருகப்பல் திரவியத்தையும் கொடுத்து நாகராசனின் உயிரைக் காப்பாற்றினேன். அதனால் மனமகிழ்ந்து நாகராசன் உமக்கு வேண்டும் வரம்யாது? கேண்மினென்றனன். எனக்கு இச்சமயத்தில் வேண்டியதொன்றுமில்லை. தேவைப்படும்போது பெற்றுக் கொள்ளுகின்றேன் என்றே” அதைக்கேட்ட நாகத்தலைவன் என்னிடத்தில் எப்போது நீர் எதைப்பெற விரும்புகிறீரோ அப்போது ஆள்விடு வீராயின் அதை நான் அவரிடம் கொடுத்து அனுப்புவேனென்று உறுதியுரைத்தார். ஆதலின் நீர் அச்சமில்லாது சென்று அரவின் மணி பெற்று வருக”
墨
எனக் கூறினார்.

Page 169
அதைக்கேட்ட மீகாமன் மாநாகரைப் பார்த்து “வணிகரேறே நாம் மணி வாங்கச் சென்று திரும்பி வருவதற்கிடையில் கடலாதிக்கம் புரியும் வெடியரசனோ மிகவும் கொடியவன். அவனையும் அவன் படை வீரரையும் பொருது வெற்றி பெற்று மீள வேண்டும். ஆதலால் அவனோடு போர் செய்வதற்குப் போதிய கப்பல்கள் வேண்டும். விலை கொடுத்து வாங்குங் கப்பல்கள் வெடியரசன் போருக்கு கந்தவையல்ல. கொல்லம் அல்லது இலங்காபுரியிற் சென்று கப்பலுக்காகிய மரங்களைக் கொணர்ந்து உறுதிப் பாடமைந்த கப்பல்கள் அமைக்க வேண்டு” மென்றான். அப்படியாயின் மரம்கொணர வல்லவர்கள் யாரென ஆராய்ந்தறிந்து ஆரிய வீரராம் பட்டணவர்களை அழைத்து, அவர்களுக்கு வேண்டியதாகிய பொன், பொருள், புடவை வகைகள் ஈய்ந்து, மகிழ்வித்து, அழகு, செட்டிப்பிள்ளை, செட்டித்தேவன், சங்கீதலோலன்; ஊர்நம்பியாதியாம் உயர்ந்த பட்டங்களையும் வழங்கியப்பட்டணவர்களை இலங்காபுரிக்குச் சென்று மரங்கொணருமாறு அனுப்பிவைத்தார். அவர்கள் வரும் போது தமக்குத் தேவையான. பண்டபதார்த்தங்களோடு இலங்கை வேந்தனுக்குத் தேவையாகிய பாற்குடங்கள், பட்டுவர்க்கங்கள், சாந்து, சவ்வாது, கஸ்தூரி போன்ற வாசனத்திரவியங்கள் ஆகியவற்றை நாவாய்களி லேற்றிச் சோழ நாட்டிலிருந்து புறப்பட்டுக் கடல் கடந்து இலங்காபுரியின் பல பாகங்களையும் சுற்றி “உலுக்காவற்றுறை”யை வந்தடைந்தனர்.
இவர்கள் இவ்வாறு துறைமுகத்தை வந்தடைந்ததும் துறைமுகவதிகாரி நீவிர் யாவர்? இவ்விடம் வந்த காரணம் யாதென? வினவ, “நாங்கள் சோழநாட்டிலிருந்து வருகின்றோம். உங்கள் அரசனுக்கு வேண்டிய பாற்குடங்கள் மற்றும் பொருட்கள் பலவும் மாநாகர் அனுப்பியுள்ளாரெ”ன்றனர். இச்செய்தியை அவ் அதிகாரி அரசனுக்குணர்த்த அரசன் கட்டளைப்படி அனைவருஞ் சென்று அங்கிருந்தரசு செய்த சோழ வேந்தனை வணங்கிப் பாற்குடங்களாகியன வைத்துத் தாம் வந்த காரணத்தை விண்ணப்பம் செய்தனர். அது கேட்ட வேந்தன் மகிழ்ந்து தமது மந்திரிமாரிடம் கட்டளை பிறப்பித்து, மூன்று நாட்களுக்குள் கப்பலுக்கு வேண்டிய நல்ல மரங்களைத் தறிப்பித்து நாவாய்களில் நன்கு நிரப்பி அனுப்பி வைத்தனன். மரங்கள் யாவும்
墨 வற்றாப்பளை

மாநாகரிருக்கும் காவிரிப்பூம் பட்டணத்திற்கு வந்து சேர்ந்தன.
மரங்கள் வந்து விட்டன என்பதையறிந்த மாநாகர் மகிழ்ச்சி பொங்க பட்டணவர்களைப் புகழ்ந்து பல பரிசில்கள் வழங்கி அவர்கள் வாழ்வதற்குரிய நாடு சில கொடுத்துச் சிறப்பித்தார்.
45 Ga)MILU Lüb
இலங்காபுரியிலிருந்து கொண்டு வரப்பட்ட மரங்களினாலே எழிலும், வலுவும் பொருந்திய கப்பல்கள் செய்விக்க விரும்பிய மாநாகர் ஆங்காங்கு தமது ஏவலாளர்களை விடுவித்துத் திறமை வாய்ந்த தபதியர் பல்லாயிரவரை வரவழைத்து உமக்கு வேண்டும் பொருட்கள் பொன், வெள்ளி, செம்பாதியாக எவை எவை வேண்டுமோ அவையனைத்துமப்படியே தருவேன். இன்றிலிருந்து ஒருமாத காலத்துக்குள் மிகவும் வலிமை பொருந்திய போர்க்கப்பல்கள் பதினாயிரம் செய்து தர வேண்டுமெனத் தெரிவித்தார்.
அவர் கட்டளையை மேற்கொண்ட தபதியார் அவரை வணங்கி விடை பெற்றுச் சென்று நல்ல சுபதினத்திலே விநாயகரைப் பூசை செய்து வணங்கி வாச்சியுளி, வாளாதி ஆயுதங்களில் கப்பல் செய்யத் தொடங்கிக் குறித்த கால எல்லைக்குள் சகல கப்பல்களையும் எவ்வித குறையுமின்றி மேல்வீடு, கீழ்வீடு, நிலாமுற்றமாதி எல்லா வசதிகளோடும் செய்து முடித்து மாநாகரிடம் விண்ணப்பித்து நின்றனர். மாநாகரவர்களுக்கு வேண்டும் நிதியுதவியனுப்பியதன் பின்னர் மீகாமனை அழைத்துக் கப்பல்கள் யாவும் பூரணமாக வேலைகள் முடிந்தன. போருக்கு வேண்டும் போர் வீரர்களோ தயாராக இருக்கின்றனர். பேராயுதங்கள் யாவும் வேண்டியமட்டுமுள்ளன. நீர் மணிவாங்கப் புறப்படலாமென உரைத்தார்.
மாநாகருரை கேட்ட மீகாமன் சரி, அவ்வாறே செய்யவோமெனச் சென்று கோயிலையடைந்து காளகண்டரை வணங்கி விடை பெற்றுக் கெளரியம்பாளை வணங்குஞ் சமயத்திற் கண்ணகை யானவள் முன்தோன்றி “வீரனாம் மீகாமா நீ அஞ்சாது சென்று (நயினாதீவு) நாகதீவிற் கண்மணிவாங்கி வருக,
கண்ணகி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக சிறப்பு மலர் 2003.

Page 170
உன்னை எதிர்ப்பவர்களாகிய வெடியரசன் முதலாயினோரை வென்று வெற்றி மாலை சூடுக” என ஆசீர்வதித்து “வேண்டும்போது என்னை நீ நினைப்பாயாயின் நான் உன் மனத்திற் தோன்றி உன்னைக் காப்பாற்றியருள்வேன்” எனத் திருவாய் மலர்ந்து மறைந்தருளினார். அம்பாளின் அருள் வாக்கைப் பெற்ற மீகாமன் அகம் மிகமகிழ்ந்து அக்கணமே சென்று தனது மஞ்சனச் சாலையில் நீராடி ஆடை அணியலங்கார பூசனாகி அறுசுவை உணவருந்தித் தாம்பூலந்தரித்துத் தேவியைத் துதித்து வீரவாளைக் கையிலெடுத்துப் போர்க் கோலந்திகழ மாநகர் மனைக்கு வந்தனன்.
வந்த மீகாமன் கட்டளைப்படி சுபநேரத்திலே வேல், வாள், பலகை, குந்தம், வில், அம்பு வகை முதலாகப் போருக்கு வேண்டிய பொருட்களும், நாகராசனுக்கு வேண்டிய உணவு வகைகள், உடுப்பு வகைகள் எண்ணெய், தன்னிராதி பலவும் குறைவின்றி ஏற்றபட்டன. படைவீரரும் கப்பல் மீதேறினர். கண்ணகையாரை நினைத்து வணங்கி விடை பெற்ற மீகாமனும் “கண்ணகைப் புரவி' என்று பெயரிட்ட தனது கப்பலில் ஏறினான். மாலுமிகளின் கணிப்பின் படி விண்மீன்களின் குறிப்பின் வண்ணம் கப்பல்கள் கடல் மீது சென்றன.
GGiuugudafGit Guani
மீகாமன் கப்பல்கள் மணிவாங்கும் பொருட்டுக் காவிரித் துறையிலிருந்து புறப்பட்டு நாகதீவை நோக்கி வருகின்றன. அக்காலம் கடலரசனெனப் புகழ்பெற்ற முக்கிய கோன் வெடியரசன் தூறுமலைச் சாரலில் வாழ்ந்து கடல் மீது வருங் கப்பல்களை மறித்துச் சூறையாடி ஆதிக்கம் புரிந்து வருங்காலம், ஒருநாள் வெடியரசன் மனைவி நீலகேசரி கொடியதோர் கனவு கண்டஞ்சிக் கண்விழித்துக் கணவனாகிய வெடியரசனைப் பார்த்துப் பகருகின்றாள். வெகுவினையம் புரியும் வேந்தே, என் கணவ! நான் ஒரு பொல்லாத கனவு கண்டேன். அதனைக் கேட்டருள்க.
“ஆகாயத்தில் தூறல் மின்னல்கள் தோன்றின. ஆழ்கடலிற் கொடிய, ஆலகாலம் பிறந்து என்னைத் துரந்தது. நான் அஞ்சிய போது எனது பல்லொன்று
கருணை மலர்

முறிந்து பாரில் வீழ்ந்தது. அட்டதிக்க மலைகளதிர்ந்து வீழ்ந்தன. பிடியாணையொன்று மதம் பொழிந்து நின்றது. கொம்பனின் கோடுகளொடிந்தன. பெண்ணொருத்தி சஞ்சலங் கொண்டு தலைவிரி கோலமாக எமது மனையை விட்டு வெளியேறினாள். முற்றத்தில் நின்ற அரசமரமொன்று அடிசாய்ந்து வீழ்ந்தது. அது மட்டுமோ, உமது போர்வாளொடிந்திடவும், மாற்றானும்மைச் சிறைபிடித்துச் செல்லவுங் கண்டு துணுக்குற் றெழுந்தேன். பிராணபதி கனவோ, மிகவுங் கொடியது. கரைக்குலத்தான் மீகாமனோ மிகவும் பொல்லாதவன். அவன் உங்களோடு நீங்காப் பெரும்பழி உடையவன். நினைக்கவே நெஞ்சம் பதறுகின்றது”என்றனள்.
அதைக் கேட்ட வெடியரசன் அன்பே அஞ்சற்க. வீராதி வீரர்கள் எல்லோரையும் விண்ணேற்றிய என் வீரத்தை அறிந்தவளாகிய நீயுமா இப்படிச் சஞ்சலங் கொள்ள வேண்டும். கரைக் குலத்தார் மட்டுமல்ல, உரைக்கும் எக்குலத்தாராயினும் என் முன் திரண்டு வருவாராயின் கல்லின் முன் கரைந்து விரைந்தோடும் காக்கைகள் போல் பின்வாங்கி விடுவர். ஆதலால் எமக்கு எக்குறையும் வாராது. அன்றியும் கனவுகண்டவர்களுக்கு அல்ல என்பதை நீயறியாயா? என்று தேற்றச் சிறிதளவு மனந்தேறிய நீலகேசரி தடாகத்திற் சென்று நீராடிக் கரையில் வந்து சந்தியா வந்தனஞ் செய்து கடவுளைப் பூசித்துக் கொடிய கனவின் பொருட்டுத் தான தருமங்கள் செய்தனள்.
அந்நேரத்தில் வெடியரசன் ஒற்றனொருவனை அழைத்துக் கடலின் மீது மரக் கலங்கள் வருகின்றனவா? என்று பார்த்து வருமாறு கட்டளையிட்டான். அவ்வொற்றணும் சென்று வானளாவியுயர்ந்த மரமொன்றிலேறிக் கடலை நோக்கினான். கடலெங்கும் பரந்து வந்த மீகாமனின் கப்பல்களின் பாய்மரங்கள் ஆங்காங்கு தென்பட்டன. அதனைக் கண்ட ஒற்றன் விரைவாக மரத்தினின்று மிறங்கி ஒடிச் சென்று வெடியரசனுக்குக் கூற அவன் வெகுண்டெழுந்து மீகாமனே இத்தகையமிக்க கப்பல்கள் கட்டித்தன்னுடன் போருக்கு வருகின்றானென்று எண்ணித் தனது போர் வீரர்களைத் திரட்டிப் போர்க்கப்பல்களை யெல்லாம் போருக்குப் புறப்படுவதற்கு தயாராக இருக்கும்படி கட்டளை பிறப்பித்துத் தானும் மாளிகையிற் சென்று
123

Page 171
நீராடி ஆடையாபரண அலங்கிர்தனாய் அறுசுவை அன்னமுண்டு போர்க்கோலம் பூண்டான். போர்க்கோலம் பூண்ட வெடியரசன் மனைவியாகிய நீலகேசரியைப் பாாத்துத் தனது வீரவாளை எடுத்துவருமாறுரைக்க அன்னவளும் சென்று மாயனை வணங்கி வாளை எடுத்து வந்து வெற்றியாகுக என வாழ்த்தியவன் கையிற் கொடுக்க வாங்கினான். நீலகேசரிக்கு விடை கொடுத்துப் புறப்பட்டுச் சென்று கடற்றுறையை அணுகினான். அங்கே அவனது வீரர்கள் அவனைக் கண்டதும் கடல் போலெழுந்து ஆர்ப்பரித்து வஞ்சினம் பல கூறி மாற்றானை மறிகடலிற் பொருதுளக்கி வெற்றி பெறுவோமென்று விருது கூறிப் புறப்பட்டனர். போர் முரசோடு , கொம்பு வாத்தியங்கள், தாரை முதலான சின்னங்கள் முழங்கின கப்பல்கள் யாவும் புறப்பட்டன.
அப்போது மீகாமேவலாற் பாய் மரத்திலேறிப் பார்த்த வீரனொருவன், வெடியரசன் கப்பல்கள் கடலிற் பரந்து வருவதைக் கண்டு மீகாமனுக்கு விண்ணப்பஞ் செய்ய மீகாமன் கட்டளைப்படி வீரர்களெல்லோரும் போருக்குரிய ஆயத்தங்கள் பலவற்றையும் அணிவகுத்துத் தயாராயினர். வெடியரசன் கப்பல்களும் மீகாமன் கப்பல்களை சுற்றி வளைத்துச் செல்ல வொட்டாமற் தடுத்தன. வெடியரசன் மீகாமனைப் பார்த்து நீங்கள் யார் எங்கே போகிறீர்கள் எனக் கேட்டான். அப்பொழுது மீகாமன் ‘என்னை நீயறியாயா? நான் சோழ நாட்டவன். என் பெயர் மீகாமன். மாநாகர் கட்டளைப்படி கண்ணகையாரின் காற்சிலம்பு செய்வதற்கு மணிவாங்கி மீள்வதற்காக வந்தேனென்று கூறினான். அதைக் கேட்ட வெடியரசன் உனது காவலில் வந்த ஆயிரம் கப்பல்களையும் தீமூட்டி உன்னையும் நான் வென்றிலனேல் என் பெயர் வெடியரசன் அல்ல வென்று விருது கூறினான். அது கேட்ட மீகாமன் ஆத்திரங் கொண்டு சீறியெழுந்து “என் அன்னை கண்ணகையாரின் அருளினால் வலிதின் வந்து வழிமறித்தவனாகிய உன்னையும் உன் போர் வீரர்களையும் வென்றிலனாயின் என் பெயரும் மீகாமன் அல்ல” என்று சபதம் செய்தனன். இரு திறத்தாருக்கும் போர் மூண்டது. வாள் கொண்டு வீசினர். விற்களினின்றும் சரமாரி பொழிந்தனர். வேல் , ஈட்டி, குந்தம், கவுண், கல்லாமாதி எறிபடைகளை
வற்றாப்பளை

எறிந்தனர். இவ்வாறு போர் செய்து தலையிழந்தும், காலிழந்தும் , கரமிழந்தும், புயமொடிந்தும் பல்லாயிரம் வீரர்கள் மnண்டு மடிந்தனர். கடலினிடை பிணமலைகள் குவிந்தன. சமுத்திரமே குருதிக்கடலாக மாறியது. வெடியரசனது வீரர்கள் பட்டழிந்தனர்.தனது சேனைகள் எல்லாவற்றையுமிழந்து தனித்தவனாகிய வெடியரசன் தனது கப்பலோடு ஒழித்தோடிச் செல்ல முயன்றான். அந்நேரத்தில் மீகாமன் அவனது கப்பலையுடைத்துக் கடலில் மூழ்கச் செய்தான். நீரில் மூழ்கிய வெடியரசன் நீந்திக் கரைசேர முயன்ற சமயத்தில் மீகாமன் அவனைத் துரத்தி பிடித்து வந்து தனது கப்பலின் கண் ஏற்றிப் பாய் மரத்துடன் கட்டி வைத்துக் காவல் புரிந்தனன்.
அந்நேரத்தில் வெடியரசனது போர் வீரர்களில் உயிர் தப்பிய ஒருவன் ஒருவருமறியாத வண்ணம் ஒழித்தப் போர் முன்னிலையில் வெட்டுண்டு வீழ்ந்த பிணத்தைக் தனக்குத் தெப்பமாகக் கொண்டு கரையேறிச் சென்று வெடியரசனின் மனைவிக்கு நடந்த விருத்தாந்தங்களை யெல்லாம் விரித்துக் கூற, அதனை நீல கேசரி கேட்டு மண் மேல் விழுந்து புலம்பி என்செய்வேனென்றழுதாள். அங்கு நின்றவர்கள் அவளைப் பார்த்து அம்மணி! அழுது வருந்துவதிற் பயனில்லை. உனது கணவன் தம்பியாகிய வீரநாரணனுக்கு இச்செய்தியை விரைவாக அறிவியுங்கள். அவர் புறப்பட்டு வந்து மீகாமனுடன் பொருதி வெடியரசரை மீட்டுதவுவாரென்றனர். அந்தவுரை கேட்ட மாத்திரத்திலே நீலகேசரி அருகில் நின்ற அவ்வீரனைப் பார்த்து இவ்விடத்தில் எனக்குறுதுணை புரிபவர்கள் ஒருவருமில்லாத தினால் நீயே வீரநாரணனிடம் சென்று இச் செய்தியை எடுத்துரைத்து வருகவெனக் கட்டளையிட்டாள். அக்கட்டளையைச் சிரமேற் கொண்டவனாகிய அத்துாதுவன் வீரநாரணனைத் தேடி விரைந் தோடுகின்றான்.
வீரநாரணன் போர்
வேட்டை மீது நாட்டங் கொண்ட வீரநாரணன் வேட்டைக் கோலம் பூண்டு வேட்டை வீரர்கள் பலர் சூழ, வேட்டை நாய்கள் சில முன் தொடர எலுமிச்சை மலைச்சாரலில் வந்து கொண்டிருக்கின்றான். அவன் தன்னை நோக்கி வருகின்ற தூதுவனைக் கண்டு,
கண்ணகி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக சிறப்பு மலர் 2003.

Page 172
தமையனாகிய வெடியரசன் அனுப்பிய தூதனென் றெண்ணித் “தூதுவனே! நீ பதட்டத்தோடு ஒடோடி வருகின்றனையே எதற்காக வந்தாய்” என்று கேட்டான். அப்போது தூதுவன் எவ்வண்ணம் எடுத்துரைப்பேன். மணிவாங்கும் பொருட்டு மாநாகர் அனுப்பிய மீகாமனைக் கடல் மீது சென்றெதிர்த்த உங்களண்ணர், தனது போர் வீரர்களை இழந்ததுமல்லாமல் தானும் கட்டுண்டு கைதாயினர். கப்பல்கள் யாவும் கரைக்குலத்து மீகாமன் கைப்பற்றி விட்டானென்றனன்.
என்ற மாத்திரத்திலே வீரநாரணன் கண்கள் சிவக்கக் கடுங்கோபம் கொண்டு “பலசரக்குக் கொண்டு விற்கும் பட்டணத்தான் செட்டியனுப்பிய சேவகனா எனது தமையனாரைச் சிறைப்பிடித்தான். அவனை ஆழ்கடலில் வெட்டியமர் செய்து வென்றிலனேல் நான் வெடியரசன் தம்பியல்லேன்” என விருது கூறி, ஆங்காங்காளனுப்பித் தனது படை வீரர்களை வரவழைத்துத் தானும் யுத்தசன்னத் தனாயினான்.
போர்க்கோலங் கொண்ட வீரநாரணன், தமது கப்பல்களெல்லாவற்றையும் தயார் செய்து வாள், தண்டு, வளைதடி, சக்கரம் முசலம் ஏழு தோமரமாதியாம் படைவகைகளையும், பலவகையான தீன்பண்டங்கள் யாவுமேற்றி கொம்பு, குழல், தாரை, முரசு, மத்தளம், துடியாதி, வாத்தியங்கள் முழங்கப் புறப்பட்டு மீகாமனைத் தேடிக் கடல்மீது வருகின்றான். இதற்கிடையில் மீகாமனது கப்பல்கள் நாகராசன் வீற்றிருக்கும் நாகமலைச் சாரலையடைந்து கல்லு வைத்துக் கட்டப்பட்டன. ஆதலால் அங்கு போனால் நாகராசனது பகைக்காளாக வேண்டி வருமெனத் துணிந்து மீகாமனது வரவு பார்த்து நின்று வழிமறித்துப் போர் புரியக் கருதி அவ்விடம் போகாது . வீரநாரணனும் இடையிலே கல்லு வைத்துக்கப்பல்களைக் கட்டிக் காத்து நிற்கின்றான்.
முன்னராகவே நாகமலைச் சாரலில் சென்று கப்பல் கட்டியிறங்கிய மீகாமன், நாகராசனுக்கு வேண்டும் பாற் குடங்களையும் எடுத்துக் கொண்டு சென்று அங்குள்ளதாகிய நாகவனம், பூகவனம், முதலாய சோலைகளையும், தடாகங்கள், நீரோடைகள்,
கருணை மலர்

குன்றுகளாய காட்சிகள் பலவற்றையும் பார்த்துப் பரவத்தனாய் அற்புதச் செய்திச் சென்று நாகராசனது கோபுர வாயிலையடைந்து , தடாகத்தில் மூழ்கிச் சந்தியாவந்தனம் செய்து கண்ணகையாரையும் நினைத்து வணங்கிப் பாற்குடத்தோடு மாளிகையினுட் புகுந்து பல வாயில்களையுங் கடந்து அத்தாணி மண்டபத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றான். ஏழு கோட்டைவாயிலையுங் கடந்து அரவரசன் அத்தாணி மண்டப வாயிலையடைந்த மீகாமன் அப்பாற் செல்ல முடியாது அவ்விடத்தே நின்றான்.
நின்ற மீகாமன் அவ்விடத்தே வெள்ளை வஸ்திரமொன்றை விரித்து அதன்மீது வெற்றிலை பாக்கு பழவகைகள், பலவகை மலர்வர்க்கங்கள், வாசனைத்திரவியங்களாதியனைத்தையும் பரப்பிக் கற்பூர வாலாத்தியேந்தி அரவரசைத் துதித்து மனதிற் தியானித்து தவத்தில் நிற்கின்றான். இதனையறிந்த நாகராசன் இவனது உண்மை நிலையை அறிந்தருளத் திருவுளங் கொண்டான். கொடிய விஷம் மிகுந்த பாம்பு வர்க்கங்கள் பலவற்றையுமேவினான். அவைகள் வந்து மீகாமனைச் சூழ்ந்து அவன் மீது ஏறி அவனது உருவம் தெரியாதவாறு எங்குமூர்ந்து சுற்றிக் கொண்டன. அந்நேரத்தில் அவன் கண்ணகையாரை நினைக்கவே, கண்ணகையாரவள் முன்தோன்றி ஒரு மந்திரத்தை உபதேசித்து மறைந்தருளினார். மீகாமன் அம் மந்திரத்தைச் செயஞ் செய்து நாகராசனைத் துதிக்கின்றான். இவன் தவநிலையைக் கண்ட நாகராசன் மனமகிழ்ந்து ஒரு வயோதிபப் பிராமணராக அவன் முன் எழுந்தருளினான். அவர் அவ்விடம் வந்த மாத்திரத்தே அவன் மீது நகர்ந்து மூடிக் கொண்டிருந்த நாகங்களெல்லாம் மறைந்தகன்றன. அப்போது அவ்வையர் மீகாமனைப் பார்த்து “நீயார்? இங்கு வந்த காரணம் யாது?’ எனக் கேட்டார்.
அதைக் கேட்ட மீகாமன் அந்தணோத்தமரே நான் காவிரிப்பூம் பட்டணத்திலிருந்து வந்திருக் கின்றேன். வருணகுலத்தவன் மீகாமன் என் பெயர். மாநாகர் கட்டளைப்படி கண்ணகையாரின் காற் சிலம்பு செய்வதற்கு மாநாக மணி வாங்க வந்தேனென்று ரைத்தனன். அதைக் கேட்ட வேதியர் அப்படியாயின் நான் சென்று நாகராசனிடம் இச் செய்தியைத்
墨

Page 173
தெரிவிக்கின்றேனென்று சென்று தன்னரியணை மீதமர்ந்து கந்தொருவனைப் பார்த்து மீகாமனை அழைத்து வருமாறாணையிட்டு வீற்றிருந்தருளினார். கந்தருவனால் அழைக்கப்பட்டுச் சென்ற மீகாமன் கொலு மண்டபத்தில் வீற்றிருக்கும் நாகராசனைக் கண்டு வணங்கியவர் முன்னிலையில் நின்று, ஆயிரஞ் சிரசுகளிலவனிதனில் போற்றும் ஆதிமூர்த்தியே! அழகிய பாற்கடலில் அரிதனக்கோ ஆசனமானவனே! அரிபிரமேந்திராதி தேவர்கள் தாம் அமிர்தம் பெறப் பாற்கடலைக் கடையுமன்னாளிற் தாம் பாம்பாக நின்றதற் பரனே! முப்புரமெரித்த அந்நாள் முக்கண்ணுடைய வண்ணல் தன் கைவில்லின் நாணாகத் திகழ்ந்த நாகராசனே போற்றி! என்று துதித்தனன். அந்நேரத்தில் நாகதேவன் உளம் மிக மகிழ்ந்து அங்குள்ள சித்தர்கள் முனிவர்களைப் பார்த்துப் பலவகை நவரத்தினங்களை வேண்டிய மட்டும் கொடுக்குமாறு கட்டளையிட்டுத் தானும் ஒன்பது பெரிய நீண்ட நாகங்களாக வடிவு கொண்டு வடதிசை நோக்கிப்படுத்திருந்து நாகரத்தினங்களையீன்று. பின்னர் அந்தணராக வடிவங்கொண்டு அவைகள் எல்லாவற்றையும் மீகாமனிடம் கொடுக்க, மீகாமனும் நாகராசனை வணங்கி அம் மணிகளைப் பெற்று செம்பட்டு வஸ்திரத்திலே மூடி அரண் செய்தான். அதன் பின்பு நாகராசன், மீகாமனுக்குப் பல வரங்களையுங் கொடுத்து விடையீந்தனுப்பினான். விடை பெற்ற மீகாமன் நாகராசனை வணங்கி அங்கிருந்து புறப்பட்டுக் கப்பலில் வந்தேறிப் பலவகை வாத்தியங்கள் முழங்க எல்லோருமானந்த வயத்வர்களாகி ஆடிப்பாடி ஆற்பரிக்கக் கப்பல்களிற் காவிர்ப்பூம் பட்டணத்தை நோக்கிப் புறப்பட்டுக் காததுTரம் சென்றனர்.
சிறிது தூரத்தில் மரங்கலங்கள் பரந்து வருவதைக் கண்ட மீகாமன், பகைவர்களே படை திரட்டி வருகின்றார்களென்பதையறிந்து தனது படை வீரர்களைப் பார்த்துப் போருக்கு ஆயத்தமாகும்படி தயார் செய்து வெடியரசனைப் பார்த்து, வருபவர்கள் யாரெனக் கேட்டான். வெடியரசன் தனது தம்பியாகிய வீரநாரணன் என்றோத அப்படியாயின் அவனைத் திரும்பிச் செல்லு மாறுத்தரவிடுக. நான் உன்னைக் கொண்டுபோய் மாநாகருக்குக் காண்பித்தனுப்பு கின்றேன் என்றான். அதற்கிசைந்த வெடியரசன் தம்பி!
வற்றாப்பளை

நீ வீணே போர் புரிய வேண்டாம் திரும்பி விடு. நான் உன்னிடம் வந்து சேர்வேன்’ எனத் திருமுகமொன் றெழுதி அம்பில் வைத்தேவினான். தனது முன் நிலையில் வீழ்ந்த ஒலையை எடுத்து வாசித்த வீரநாரணன் மிகவுங் கோபங் கொண்டு 'உன்னைச் சிறைபிடித்த மீகாமனை உவரியின் மேற்கொன்றுளக்கி உன்னையும் விடுவித்து அவனுடைய கப்பல்களுங் கவர்ந்திலனேல் நான் கடலரசன் தம்பியல்ல என்றெழுதிய ஒலையை வெடியரசனுக்கு அம்புமூலமாக அனுப்பி மீகாமன் கப்பல்களைச் சென்று வளைத்துப் போர் தொடங்கினான்.
இரு திறத்தாருக்கும் இரண்டு நாட்களாக பெரும் போர் நடந்தது. ஈற்றில் வீரநாரணன் மீகாமனையணுகி வாள்ப்போர் செய்வோம் வருகவென அழைத்தான். அவ்வாறிசைந்த இருவருந் நெடுநேரம் போர் செய்து களைப்புற்ற மீகாமன் தனது கப்பலில் இருந்த வண்ணங் கண்ணகையாரை நினைக்கக் கண்ணகையார் தோன்றி வீரநாரணன் தலையில் மூலியொன்றுள்ளது. அதனால் அவன் உனது படைகளில் மாண்டொழிய மாட்டான். ஆதலால் இந்த வேலினாலெறிந்து வெற்றி பெறுகவென ஒரு வேற்படைக் கலத்தைக் கொடுத்து மறைந்து சென்றருள, அவ்வாறே மீகாமன் எறிந்த வேலினால் வீரநாரணன் மடிந்தான். தம்பியாகிய வீரநாரணன் தன் பொருட்டாக வந்த பொழுது தனது முன்னிலையில் மாண்டு மடிந்தமையைக் கண்ட வெடியரசன் புலம்ப, அவனை மீகாமன் தேற்றினான். வீரநாரணன் சேனைகளும் பின்னிட்டோடின மீகாமன் கப்பல்கள் விரி கடல் மேல் விரைந்தன.
விளங்கு தேவன் போர்
கீரிமலைக் கண்மையிலுள்ள கடற் கோட்டை வாசலில் வீரநாரணன் தம்பி ‘மெய் விளங்கு தேவர்' தனது வீரர்களின் மல்யுத்தப் பயிற்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது வீரநாரணன் போரில் தப்பியோடிய வீரனொருவன் வந்து விளங்கு தேவனைப் பணிந்து நின்று எம் தலைவ! அலைகடலில் வந்த மீகாமனுடன் பொருது உங்களண்ணர் வெடியரசன் தளைப்புண்டான் வீரநாரணன் போர்க்களத்தில் மடிந்தொழிந்தான். சேனா வீரர்களுள் இறந்தவர் போக எஞ்சியோர் பின்வாங்கி விட்டனர். என்று விண்ணப்பஞ் செய்தனன். V.
கண்ணகி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக சிறப்பு மலர் 2003.

Page 174
இதனைக் கேட்ட விளங்கு தேவன் அண்ணாவைக் கொன்ற அம்மாற்றானைக் கொன்று என் அண்ணராம் வெடியரனை மீட்காது வீடு திரும்பேனென்று சபதஞ் செய்து படைதிரட்டிச் சகல ஆயத்தங்களோடும் வந்து மீகாமனைச் சூழ்ந்து இருதினங்களாகப் பெரும்போர் புரிந்தான். அவ்வேளையில் மீகாமனும், விளங்கு தேவனும் ஒருவரோடொருவர்ஒத்த வீரர்களாய் வாள்ப்போர் செய்திளைத்து இறுதியில் மல்யுத்தம் செய்ய முனைந்தனர். அதனைக் கண்ட வெடியரசன் இருவரையும் விலக்கி உங்கள் அன்னராகிய என்மீது ஆணை இட்டுச் சொல்கிறேன். இருவரும் உங்கள் கோபந்தணிந்து சமாதானமாகுங்கள். எங்களுக்குள் இனிப்பகை வேண்டியதில்லை. நாங்களும் சோழநாடு சென்று திரும்புவோமென்றனன். இருவரும் வெடியரசனின் வேண்டுகோட்கிசைந்து சமாதான மாயினர். வெடியரசனது கட்டும் அவிழ்க்கப்படது. அவனுமாடையலங்காரம் செய்து யாவரும் கப்பலில் காவிரித்துறையை அடைந்தனர்
இதையறிந்த மாநகர் வீதிகளை அலங்கரித்துச் சகல மங்களவாத்தியங்கள் முழங்க மீகாமனை எதிர் கொண்டழைத்துச் சென்று மாளிகையிற் புகுந்தார். மீகாமனாற் கொண்டு வரப்பட்ட மணிகளை யாவருஞ் சென்று பார்த்து உவகை கூர்ந்தனர். மீகாமனுக்கும் பதினெட்டு வரிசைகளும் பற்பல பரிசில்களும், பட்டங்களும் கொடுத்து மாநகர் மகிழ்வித்தார். வெடியரசனுக்கும், விளங்கு தேவனுக்கும் வேண்டிய பொருட்களோடு அவர்களது கப்பல்களையுங் கொடுத்தனுப்பினார். அவர்களும் அங்கிருந்து மீண்டுவந்து இனிமேல் கடலாதிக்கம் எமக்கு வேண்டியதில்லையெனத் திட்டமிட்டு மட்டக் கொழும்பு என்னுமிடத்தில் குடியேறிகமஞ் செய்த வாழ்வாராயினர்.
கண்ணகை அம்மன் திருக்கல்யாணம்
நாகமணி வந்தது கண்டு நன்மகிழ் வடைந்த மாநாகர் நன்நாளிலே மாசாத்தருடன் தொடர்பு கொண்டு தாம் நிச்சயஞ் செய்தபடி கண்ணைகையாரின் திருமணத்தை நிறைவேற்ற வேண்டுமென மனம் பொருந்தித் திருமண நாளுங் குறித்தனர்.
கருணை மலர்

திருமணத்திற்கு வேண்டிய ஆயத்தங்களனைத்தும் செய்யத் தொடங்கிய மாநாகர், தமது மகளாங் கண்ணகையாருக்குரிய கவின்மிகு ஆபரணங்களைச் செய்விக்கும் போது சிலம்புக்குரிய பொன்னை உருக்கும் சமயத்தில் அப்பெண் மேற்குத்திசைப்பக்கமாக சூரியனுதயஞ் செய்வது போல் வேகமாக உருகிக் துற்சகுனங் காட்டிய போதும் வீதிமறைப்பின் பராமுகத்தால் சிலம்பும் நாகமணி உள்ளீடாக நவரத்தினங்கள் பதிந்து நன்கமைக்கப்பட்டது.
மேலும் மாந்தை நகரிலிருந்து வரவழைக்கப் பட்ட தபதியர்களினாலே மனமண்டபங்கள், மஞ்சனச் சாலைகள் , மணமேடைகள் முதலியனவும் அங்கு பணியாற்றும் சூத்திரப்பாவைகள் முதலாக வேண்டி யனைத்தும் வேண்டிய வாறே அமைக்கப்பட்டன. திருமணத்திற்கு வருமாறு சகல தேயத்தவர்களுக்கும் திருமணவோலைகள் மூலமாகவும், தூதர்கள் மூலமாகவும் அறிவிக்கப்பட்டது. யாவரும் வந்தனர். முகூர்த்தமும் நெருங்கியது.
மணமகனாம் கோவலனுக்கும், மணமகனாகிய கண்ணகைக்கும் மஞ்சள் நீராட்டி ஈரம் புலர்த்தி ஆடையாபரணங்களினாலே அலங்கரித்து இருவரையும் மணச்சாலையின் கண் அழைத்து வந்தமர்த்தினர். விவாகச் சடங்குகள் வெகு விமரிசையாக நடந்தன. மணமாலை சூடி மாங்கல்யம் தரித்து அறுகரிசி சொரிந்தாசீர்வதித்துச் சுடர்த்தட் டேந்தியாலர்த்திக் கண்ணுறு தீரக் கவின் மிகு திலகமிட்டு அரசாணி சுற்றி வலம் வந்து அம்மி மிதித்து அருந்ததி காட்டி மாளிகையிற் புகுந்து மணச் சோறருந்தி மஞ்சத்தமர்ந்தனர்.
மஞ்சத்தமர்ந்த மணமகனாங்கோவலன் மாதுநல்லாள் கண்ணகையின் மாண்புமிகு தோற்றங் கண்டு கண்ணும், நெஞ்சும் களிகூர காதல் கூர்ந்து காதல் மது உண்டான் போல் மயலாகித் தன் காமவேட்கையைத் தனிக்கச் கருதிக் கண்ணகி பால் நண்ணினன். அவ்வாறு கோவலன் கண்ணகையை
அணுகத் தொடங்குஞ் சமயத்தில்

Page 175
தொடங்குகின்றவளவு தனிச், துய்யபுகட் கோவலர்க்கும் மடம் பொருந்துங் கண்ணகைக்கும். மாறு கொண்டங்
ákony ILITé5 இடம்பொருந்துமக்கிணியொன் றெழுந்தெரிந்துகொழுந்து
தடம் பொருந்து முகட்டளவும். சாரநின்றுதளித்ததுவே
இவ்வாறிருவருக்குமிடையில் உண்டாகிய அக்கினிக் கொழுந்ததைக் கண்ட கோவலன் அஞ்சி அம்மையாங் கண்ணகையைப் பார்த்து, நான் உன்னருகில் அணுகும் போது இவ்வக்கினிச் சுவாலை உண்டான அற்புதம் யாதென வினவினார். அதைக்கேட்ட கண்ணகையாள் கோவலனைப் பார்த்து நான் உங்களுக்கோர் பரம இரகசியத்தை இன்று ரைக்கிறேன். இதை நீர் எவருக்கும் சொல்லாதிருத்தல் வேண்டும். சொன்னால் இதனால் நடக்க வேண்டிய காரியங்கள் கெட்டழிந்துவிடும். நான் ஒர் தெய்வீகம் நிறைந்த அவதாரப் பெண்ணாக வந்தவதரித்தவள். என்னை நீரணுகுவீராயின் இங்குண்டாகி மறைந்த அக்கினியால் எரிந்து நீறாகி விடுவீர். நான் உலகாசாரப்படி உங்களால் மணநாண் பூட்டப் பெற்றதற்கமைய உமக்குரிய தொண்டுகளைப் புரிந்து பார்ப்பவர்கள் கொண்டாடும் பத்தினி போல் வாழ்ந்து வருவேனெனக் கூறி அருளினார். இவ்வற்புதத்தைக் கண்ணகையார் வாயாற் கேட்டறிந்த கோவலன், ஆரணங்கே உன் பெருமைகளை இன்ன தென்றறியாத நான், இன்றுன் வாயிலாக அவ்வற்புதங்களை அனுபவங்கள் மூலமாக அறிந்தும் உன்னையென் பத்தினியாகப் பெற்றது மென்தவப்பேறன்று உணர்ந்தேன். இனியுன் சொற்படியே நடந்து கொள்கின்றேனென்று உறுதியளித்துத் தனித்தனி மஞ்சத்துறங்கினார்.
அரங்கேற்று அல்லது மாதேவிகடித்து
புண்ணிய புருடர்களென்று பூதலம் போற்றும் புகழால் மேம்பட்டவர்களும் புகலரிய புதுமைகளைச் செய்ய வல்லவர்களுமாகிய முப்பத்து முக்கோடியென்று மூதறிஞர்களால் கணிக்கப்படுகின்ற தேவர்கள் வாசஞ் செய்கின்ற பொன்னுலகத்தில் இராசதானியாக விளங்கும் இந்திர புரியென்றழைக்கப்படுகின்ற அமராபதியிலே அமரரனைவருக்கும் இறைவனாகிய
作28 வற்றாப்ப6ை

தெய்வேந்திரன் தன் கொலுமண்டபத்தில் வீற்றிருக் கின்றான். கொற்றக் குடை நிழற்றக் குளிர்சாமரமிட்ட கோதை நல்லார் பலர் நின்று குற்றேவேல் புரியத் தேவர்கள் வந்து திருவடிகள் தொழுதேத்த அருந்தவ முனிவர்கள் ஆசிகூறி வாழ்த்தெடுப்ப அநேக மங்கள வாத்தியங்கள் அலை கடல் போல் முழங்க அத்தானி மண்டபத்தில் அமர்ந்திருக்கும் அமரேந்திரன் முன்னிலையில் அன்று ஊர்வசியின் நடனம் நடைபெறுகிறது.
மார்பகத்தின் கண்ணேயலங்கரிக்கின்ற மணிமுத்து மாலைகள் அசைய மணிமேகலா பரணமானது மருங்கிற்றிவள நவரத்தின சகிதமாகிய நற்பணிகள் நங்கை நல்லாள் மேனியெங்கும் பொங்குமெழில் பரப்ப அசைந்தாடுமழகார்ந்த பொற் கொடி போல் அணங்கின் நல்லாளான அவ்வுருப்பசி ஆட, அருகிருந்து காணப்பிரியராகிய நாரதமகா முனிவர் கந்தருவர்களுங்கண்ட அதிசயிக்கும் வண்ணமாகத் தன்து யாழை வாசித்த இன்னிசை யோடெழா நின்று பன்ணோடமைந்த பாடல்களைப் பாடிக் கொண்டிருக்கின்றார். தெய்வேந்திரனாதி தேவர்கள் பலரும் அன்றைய நடனத்தைக் கண்டு ஒன்றுமில்லாத வண்ணம் இன்று இவ்வூர்வசியின் நடனம் இவ்வளவு பிரமாதமாக இருக்கின்றதே என்று பெருமகிழ்வெய்தி அற்புதமடைந்தவர்களாய் ஆவலோடு பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
அச்சமயத்தில் அவ்விடத்தெய்திய அமரேந்திரன் குமாரணாய சயந்தன் ஆடலழகியாம் ஊர்வசியை ஆவல்மிக உற்று நோக்கினன். அவளது கண்களும் அவன் மேற் பாய்ந்தன. கண்ணோடு கண்ணினை நோக்கொத்த மாத்திரத்தில் கரைபுரண்டெழுந்த காதற் பிரவாகம் இரு வருள்ளங்களிலும் பிரவாகித்தது. அந்நேரத்தில் அலைகடல் மீதெழுந்த பூரணசந்திரன் போற் பொலிவுபெற்று விளங்கிய சயந்தனது காதலால் தன்வயமிழந்த ஊர்வசி மெய்மறந்து வியர்வை கொள்ள மேனி பசலை பூர்ப்ப வலியிழந்து சயந்தனைப் பார்த்துக் கைகூப்பி வணங்கி கதி அழிந்து மயங்கி வீழ்ந்தாள். இவ்வாறு மோகங் கொண்ட ஊர்வசி ஆகங்குழைந்து அறிவற்ற வணியில் வீழ்ந்ததைக் கண்ட நாரதருக்குத்
ா கண்ணகி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக சிறப்பு மலர் 2003.

Page 176
திகைப்பாகவிருந்தது. இவனிவ்வாறு விழுந்த தற்குரிய காரணம் யாதெனச் சிந்தித்தார். சிறிதில் உணர்ந்தனர். உண்மையை உணர்ந்த நாரதருக்கு உண்டான கோபத்துக்கு அளவேயில்லை. “ஊர்வசியாகிய உனது நடனத்தின் பொருட்டு நாரதன் ஆகிய நானேயிருந்து யாழ் வாசித்தினிமையாகப் பாடியும் நீ உதாசீனம் செய்து ஒழுங்கு வழியாடாது உன் மனத்தை அற்ப ஆசையின் மாட்டலைய விட்ட காரணத்தினால் நீ பூவுலகு சென்று கணிகையாகப் பிறப்பாயாக’ என்று சபித்துச் சயந்தனைப் பார்த்து நீயும் இவள் மீது கொண்ட போகத்தைத் தீர்க்கும் பொருட்டுக் கன்ம பூமியாகிய காசினியிற் பிறந்து கணிகையாமிவள் மீது மோகங் கொண்டு முடிவில் இறந்துபடுவாயாக’ என்று சாபமிட்டருளினார். அவ்வாறே இந்திரன் குமாரனாகிய சயந்தன் சோறுடைத்தென்று யாவராலும் புகழப்படுகின்ற சோழவள நாட்டிலே காவிரிப் பூம் பட்டணத்திலே வாழ்ந்த மாசாத்தராம் மாவணிகரின் மைந்தன் கோவலனாகப் பிறந்து கண்ணகையை கடிமணஞ் செய்திருந்தான்.
அவ்வாறே நாரதரிட்ட சாபத்துக்காளான நங்கை நல்லாள் ஊர்வசியும் சோழநாட்டிலே சிறப்புற்றுத் திகழ்ந்த திருக்கடையூரிலே கணிகையாகிய “சித்திராபதி” வயிற்றிற்சித்திரப்பாவை தானோ என்று கூறும்படியாகச் சிறந்த பெண்மகவாகத் தோன்றினாள். தமது தவப்பயனென வந்தவதரித்த தையல் நல்லாளுக்குத் தாயுந் தந்தையும் மாதேவி என்று பெயரிட்டுப் பொற்றொட்டில் ஏற்றித் தாலாட்டி சீராஞ் சிறப்போட வளர்த்து வருவாராயினர். மாதேவியும் மதிக்கலை வளர்வது போல் மாநிலம் போற்ற வளர்ந்து ஐந்தாவது வயதிலே ஆசானிடம் சென்று சுபமுகூர்த்தத்தில் கல்வி கற்கத் தொடங்கிச் சகல கலைகளையுங் கற்று வரும் காலத்தில் மாதேவியார் தனது குலத்தொழிலாகிய நாட்டியத் தொழிலையுங்கற்க வேண்டுமென விரும்பிய பெற்றோர் சோழராசனால் பல விருதுகளவித்துப் பாராட்டுப் பெற்ற சிறந்த வித்தகனாகிய நட்டுவனாங் காளிங்கன் என்பவனிடம் நல்ல சுபமுகூர்த்தத்திற் சென்று நாட்டியக் கலையையும் கற்றுக் கொள்ளக் கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்தினர். மாதேவியும் ஆரம்பக் கல்வி முதலாக நாட்டியக் கலையீறாகத் தாம் கற்க வேண்டியதாகிய எண்எழுத்து,
கருணை மலர்

இசை இறாக தாளங்கள் பண், பாடல்கள், நாட்டியங்கள், நடனங்கள், கூத்து வகைகள் ஆகியனைத்தையும் எவரும் அதிசயிக்கும் வண்ணம் பயின்று வல்லுனராயினன்.
எண்ணுமெழுத்து மிசை மூன்றும் பண்னேழும் பண்ணமைத்த சடத்துப் பதினொன்றுங் - நண்ணிய
ժի՞
உற்றபதினென் கலையுமுனர்ந் துவமையறங் கற்றனளே மாதேவியாள் காண்
இவ்வாறு கற்று வருநாளில் மாதேவிக்குக் கன்னிப்பருவமும் வந்தெய்தியது. பருவத்தில் கன்னி பன்னரிய கலைகளிற் கலைக்கன்னி, கன்னியழ கொழுகுங் கட்டழகிற் கமலையாக விளங்கிய மாதேவியார் தனது ஆசானாகிய 'காளிங்கன்’ எனும் நட்டுவனிடம் சொல்லி
"பற்றுலகில் நல்ல நடம் சங்கீதம் பாவழகில் மற்றுமிவள் சூடாமணி யென்று - உற்றதொரு
மட்டவிழ்த்தார் பொன்னி வளநாட்டிலே விருது கட்டுவித்தான் மாதவியாள் காண்”
நாட்டிய சூடாமணி யென்று விருது கூட்டி வீற்றிருக்கிறாள். அப்போதவள் கலைத்திறன் கண்டு அழுக்காறு கொண்ட நட்டுவர்கள் அவளது விருதுக் கொடியை அறுக்க வேண்டுமென அவாவுற்றவர்களாய் சோழராசனிடம் சென்று மாதேவி விருதுகட்டி எங்களெல்லோரையும் ஏளனஞ் செய்கிறாளென்று முறையிட்டனர். அதைக்கேட்ட சோழராசன் அதனை நான் நன்கறிந்து ஆவன செய்கின்றேனென்று காளிங்கனை அழைத்து நான் உனது மாதேவியாளின் நடனங்காண வேண்டுமென்றும் அதற்குரிய முகூர்த்தத்தைக் குறித்து அழைத்து வருமாறு கட்டளை இட்டான். நடன அரங்கும் முறைப்படி அமைக்கப்பட்டது. மாதேவியை அழைத்து வருமாறு தூது போக்கினான்
சோழமன்னன்.
அந்நேரத்தில் அங்கு தோன்றிய விஞ்சையன் ஒருவன் சோழராசனை வணங்கினான். நீயார் இவ்விடம் வரக் காரணம் யாதென வினவிய சோழராசனை

Page 177
விஞ்சையன் பார்த்து மன்னா நான் பொன்னு லகத்திலிருந்து வந்திருக்கின்றேன். இன்று மாதவியின் நடனம் காணவென்றே நாட்டம் கொண்டு வந்தேன். மாதேவியின் நடனம் மண்ணுலகிலுள்ளவர்கள் காணக்கூடியதொன்றல்ல. அவள் தேவமாதர்களில் ஒருவராகிய ஊர்வசியாவாள் என்று மாதேவி கோவலன் ஆகிய இருவரது பூர்வீகங்களையெல்லாம் எடுத்தும் புகன்றான். அவை அனைத்தையும் கேட்ட அரசன் ஆச்சரியமடைந்தனாய் இவ்வுண்மைகள் முழுவதையும் இன்னும் இருந்து பார்ப்போம் என்று விஞ்சையனோடு அரங்கேற்று மண்டபத்தையடைந்தான். அங்கே அரசனது கட்டளைப்படி அடையாபரண அலங்காரியாக அடரங்கில் வந்தடைந்த மாதேவி முதற்கண் மன்னனை வணங்கினான். அவ்வளவில் மங்கள வாத்தியங்கள் யாவும் முழங்கின. பலவகை ஆரவாரங்களும் அலைகடல் போலொலித்தன.
அன்று கோவலன் கண்ணகியைத் திருமணஞ் செய்த நாலாந் நாள் மாதேவியின் நடன அரங்கேற்ற ஒலியானது கோவலன் செவிகளிற் படவே யாதென வினாவியறிந்த கோவலன் நடன அரங்கை நோக்கிப் புறப்படுகின்றான். அதைக்கண்ட மாநாகர் மாதேவி மையல் விளைப்பாளாகையிலங்கு போவது தகுதியல்லவெனத் தடுத்துக்கூறியும். அப்படியெதுவும் நடந்து விடாதெனத் தெரிவித்து புறப்பட்டுச் சென்ற கோவலன் அரங்கேற்று மண்டபத்தையடைந்து சோழனை வணங்கியவர் பக்கத்திலிருந்து நடனங் காண்கின்றான். மாதேவி, கோவலனாகிய இருவரது மனமுங் கண்ணும் ஒன்றோடான்று மோதுகின்றன.
மாதேவியார் உரியமுறைப்படி இராக தாள வகைகள் தவறாத வண்ணம் யாவரும் பார்த்தும் கேட்டும் மகிழுமாறு நடனங்கள், நாட்டியங்கள், கூத்து வகைகள் ஆதியாடல் பாடல்களையெல்லாம் மிகவும் அழகாகவும், இனியவையாகவும் ஆடிப்பாடி அரங்கு ஏற்றினாள். பார்த்தவர்களனைவரும் பரவசமடைந்து அற்புதமற்புதமென மகிழ்ந்து மாதேவியைப் பாராட்டினர். மன்னவனாகிய சோழேசனும் அவ்வாறே மகிழ்ந்து மாதேவியாருக்கு வேண்டிய ஆடையாபரணங்களையும், பொற்காசுகளையும் வழங்கியும் திருப்தியடையாதவனாய் ஆயிரத்தெட்டுக் கழஞ்சு பொன்னரிமாலை ஒன்றையும்
வற்றாப்பளை

வெகுமதியாகக் கொடுத்து இன்னும் வேண்டுவதியம் புதி என வினவினான்.
அப்போது மாதேவி மன்னனைப் பார்த்து மாநிலம் போற்றும் மன்னர் மன்னா! நான் பிறக்கும் போது என்னோடுடன் பிறந்த முத்தாபரணமொன்று என் கழுத்தில் இதோ உள்ளது. இதனை நான் அறுபதடிக் கம்பத்தின் மீது நின்று ஆகாயமார்க்கமாகச் சுற்றி வீசுவேன். இது யார் கழுத்தில் விழுகின்றதோ அவரை நான் என் கணவராக ஏற்று இல்லறம் நடாத்துவதற் கனுமதி தரவேண்டும். என்று பணிவுடன் வேண்டினள். அரசனுமதற் கியைந்தனுமதி கொடுக்கவே மாதேவியார் கம்பம் மீதேறினாள்.
கம்பத்தின் மீதேறிய மாதேவி தான் கற்றறிந்தாடிய கம்பங் கூத்தையுமாடியிற்றில் தனது முக்காரத்தைக் கழற்றி எறிய ஆரம்பிக்கும் போது தாயாகிய சித்திராபதி முத்து மாலையைக் கோவலன் கழுத்தில் விழும்படி எறிவாயாக என்று வேறெவருமறியா வண்ணம் வீணாகாணம் செய்தாள். அதையுணர்ந்த மகளாம் மாதேவியும் அவ்வாறே அம்மாலை கோவலன் கழுத்துற வேண்டுமென்று கடவுளை நினைந்து வணங்கி மாலையை வீசினாள். வீசிய மாலையும் வினை வசத்தால் போலும் விண்மீது சென்று சுற்றி வந்து ஆடரங்கில் அமர்ந்திருந்து ஆவலோடு தங்கள் கழுத்தில் விழ வேண்டுமென அவாவுற்றிருந்த அனைவரையும் விலக்கி, ஆடவர் திலகனான மணமகள் கோவலன் கழுத்தில் வந்துற்றது.
மாதேவியர் மனம் திரிந்தபோதுங் கணிகைபாற் சேரல் கெளரவக் குறைவாகு மென்றுணர்ந்த கோவலன் வெகுண்டெழுந்து விரைவாக மாலையைக் கழற்றி வீசவே மாலை மறுபடி சென்று மாதேவி கழுத்துற்றது. இவ்வாறாக மாதேவியார் மும்முறை வீசியும் மும்முறையும் வீசப் பெற்ற முத்தாரம் கோவலன் கழுத்திலேயே வீழ்ந்தலங்கரித்தது.
அதனைக் கண்ட மாதேவி கம்பத்தினின்று இறங்கினாள். வணிகர் குலதிலகராகிய கோவலர் தங்களுடன் தடையின்றி மனம் பொருந்தி வரமாட்டாரென்றறிந்த சித்திராபதியின் மாதேவியின்
கண்ணகி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக சிறப்பு மலர் 2003.

Page 178
கரத்தில் ஒருவகை லேபனத் தைலத்தையும் தடவி வசியமாவதற்குரிய இருமருந்து பூசிய தாகிய தாம்பூலத்தையும் அவன் கையிற் கொடுத்து இத்தாம்பூலத்தைக் கோவலருக்குக் கொடுப்பாயாக வென கூறி விடுத்தனர். அங்கு நின்றவை கண் வந்த மாதேவி கோவலனைத் தன்னுடன் வருமாறழைக்க செட்டிக்குந் தாசிக்குந் தொடர்பில்லையெனக் கோவலன் மறுத்தனன். அப்போது மாதேவியாள் மனமுடைந்த வளாய் “அப்படியாயின் இத்தாம்பூலத்தையருந்தி எனது மாலையைத் தந்தருள்க.” எனக் கூற அதற்கிசைந்து மாதேவியாற் கொடுக்கப்பட்ட தாம்பூலத்தை வாங்கியருந்தினார்.
வெற்றிலையை அருந்திய கொற்றவன் போற்கோடானு கோடி தனம் படைத்த கோவலன் மாதேவியிட்ட மருந்தினால் மையல் மிக்கடையவனாய் மதியிழந்து மனமுடைந்து மாதேவியாரைப் பின் தொடர்ந்தனன். கோவலன் தன்னை விட்டுப் பிரியானென்ற உண்மையை உணர்ந்த மாதேவி தான் கோவலரைக் கணவனாக ஏற்றுக் கொள்வதனால் கோவலன் தன்னனுமதியின்றித் தன்னை விட்டுப் பிரியக் கூடாதென்றும், தன் மனைவியாகிய கண்ணகையாரிடம் போகக் கூடாதென்றும், நாளொன்றுக்கும் தனக்கு ஆயிரத்தெட்டுக் கழஞ்சு பொன் பணயமாக செலுத்தவேண்டுமெனவுந், தவறுங் காலத்திற் கோவலன் தனக்கு அடிமைப்பட்டவனாய் ஏவல் புரிய வேண்டுமென்றும் சோழனது முன்னிலையில் நிபந்தனையிட்டாள்.
நாரதரிட்ட சாபத்தால் நங்கை நல்லாள் மாதேவியின் மையல் வலையிற் சிக்கி மாநிலத்தில் மடிந்தொழியும் பொருட்டு வந்தவதரித்தவள் ஆகிய கோவலன் காம மயக்கத்தால் கருத்தழித்து, காரிகையாம் மாதேவியின் கருத்துக்கிசைந்து சோழராசன் முன்னிலையிலேயே சகல நிபந்தனை களுக்குமாகித் தான் நடந்து கொள்வதாக உடன்படிக்கை செய்து கொள்கின்றான். பின்னர் இந்த உண்மையை உலகறிந்து கொள்ளும் வண்ணமாக மாதேவியின் வேண்டுகோட்படி சோழரானது பட்டத்து யானை மீதமர்ந்து சோழ நாட்டைச் சுற்றி வலம் வருகின்றனர். யானை மீதமர்ந்த கோவலனும், மாதேவியும் நகர்வலம் செய்யும் போது
கருணை மலர்

கண்டவர்களெல்லோரும் கோவலனின் ஊழ்வினை இதுவோவென்றுள்ளுடைந்து வருந்தினர். ஆடலழகி யாம் மாதேவியாரின் மணமாலையைப் பெறும் வாய்ப்பு நமக்குக் கிடைக்க வில்லையேயென்று மனமுடைந்த காளையர் பலர் கோவலன் மீதழுக்காற்றடைந்தனர். கண்ணகையாரோ தனது கணவராகிய கோவலனாரின் மணக்கோலங் காணயான் செய்தமாதவப் பயன் யாதோ என்று மனமகிழ்ந்து அவர்கள் வரும் வழியில் பூரண கும்பம் பொலிவித்து விளக்கேற்றிச் சுடர்த்தட்டேந்திய தோழியர்கள் மூலம் ஆலாத்தியெடுத்து உபசரித் தருளினார். அந்நேரத்தில் கோவலன் நாணம் மிகுந்தவனாய் தலைகவிழ்ந்தப்பாற் சென்று மாதேவி வீட்டிற் போய் மதனும், ரதியும் போல் மலரனை மேவி மகிழ்ந்தினிதிருந்தனர்.
கோவலரைப் பொன்னுக்கு மறித்த கதை
ஈருடலும் ஒருயிரும் போல் இணையில்லா இன்பந் நுகர்ந்திருந்த கோவலனும் மாதேவியும் இன்னலென்பதை அறியாதவர்களாய் இருவர் மனமுமொன்றாகி உண்டுடுத்து ஆடல்பாடலாதியாம் இன்ப நிகழ்ச்சிகளில் திளைத்தமையினால் நாட்கள் போவதே தெரியாமல் மறைந்தன. ஆறுவருடங்கள் அவை ஆறு நாட்கள் போல் அவர்கள் வாழ்நாளிற் கழிந்தன. அதற்கிடையில் நாளொன்றுக் ஆயிரத்தென் கழஞ்சு வீதம் பணயம் நல்கியதால், ஆணழகன் கோவலனின் அருநிதிக் குவியல்கள் ஆல் நல்லாள் மாதேவியின் மாளிகையிற் குவிந்தன.இதற்கிடையில் கோவலனது செய்குத்துக்கள் கப்பல்களிறகக் காணி பூமிகள், கால்நடைகள், யாவும் விலைப்படக் கோவலன் வறியவனானான். அவ்வாறவன் வறியவனானதுமட்டுமல்ல மாதமொன்றுக்குரிய பணயக்கடன் காரணுமாயினன்.
ஒரு மாதகாலமாகப் பணயந் தவறியதால் கோபங்கொண்ட மாதேவியின் தாயாரான சித்திராபதி மாதேவியைப் பார்த்து இன்னுமேன் கோவலனிடம் குறித்த பொன்னை நீ வாங்கவில்லை. ஒரு மாதத்திற்குரிய பொன்னிலொன்றுங் குறையாமல் வாங்க வேண்டும் அல்லது அவனைப் பிடரியிற் பிடித்து தள்ளிவிட வேண்டுமென்று வற்புறுத்தினான். மாதேவியார் கணிகையர் குலத்திற் பிறந்தாலுங் கற்பு ஒழுக்கங் குன்றாதவளாகையால் கனவனாங்
患

Page 179
கோவலனைப் பிரிதலாற்றாளாய் தாயைப் பார்த்துத் தாயே! தாலிகட்டிய தன்மனைவியாகிய கண்ணகையாரையும் மறந்து அன்று முதலின்றளவும் ஆறு வருடங்களாக என்னையே உறுதுணையாகக் கொண்டு நான் கேட்டுக் கொண்டபடி பணயமுந்தந்து பாதுகாத்து வந்தவராகிய என் கணவரை இன்று வறியவராகி விட்டாரென்று தள்ளிவிட நீதியுண்டோ? அவர் இன்றல்ல நாளையேனும் நமக்குத் தரவேண்டிய பொன்னைத் தருவாரென்றுரைத்தாள்.
அதைக் கேட்ட சித்திராபதி கோவலனோ வறியவனாயினன். மாதேவியோ கோவலனைப் பிரிவதற்கு மனமிசையாதவளாயினள். ஆதலினால் எப்படியும் இதற்கொரு சூழ்ச்சி செய்து இவர்களைப் பிரிக்க வேண்டுமெனத் துணிந்து இருவரையும் வேறு கூறாக்கும் மருந்து சேர்க்கப்பட்ட பலகாரமொன்றைச் செய்து மாதேவிக்குண்ணுமாறு கொடுத்தாள். அம்மருந்தின் வலிமையினாலே மாதேவியாரின் மனம் மாறியது. கோவலன் மீது கொண்ட அன்பு ஆசாபாசங்கள் அனைத்துமவளை விட்டகன்றன. அவற்றுக்குப் பதிலாக அவன் மீது வெறுப்பும் ஆத்திரமுங் கொண்ட மாதேவி தன் பணயப் பொருளை வாங்கிக் கொண்டு அவனைக் கொன்று விடத் திட்டமிட்டாள்.
ஒரு நாள் மாதேவி கோவலனை மடியிற் பிடித்து இழுத்து வீழ்த்தி நீகூறியபடி கடந்த காலமாகிய ஒரு மாதத்துக்குரிய முப்பத்தினாயிரத்து இருநூற்று நாற்பது கழஞ்சு பொன்னையும் இப்போது தருகின்றாயா? இல்லையா? எனக் கோட்டாள். மாதேவியின் மனமாற்றங் கண்டு வியப்படைந்த கோவலன் மானே இப்போது என்னிடம் பொன்னேது நீ அறியாயா? இன்றில்லை இன்னும் சில நாட்களில் தந்து விடுகின்றேனென்றனன். அதைக்கேட்ட மாதேவி அடங்காக் கோபங் கொண்டவளாய் இப்பொழுதே எனது பொன்னைத் தரவேண்டும். இல்லை யேலுன்னைச் சும்மா விடமாட்டேன் என்று கோவலரது கைகளைக் கட்டிச் சுடுமணலில் நிறுத்தி நெற்றியிற் கல்லுவைச் சவுக்காலடித்துத் தண்டித்துப் பொன்தந்தாலொழியக் கட்டு அவிழேனேன்று கனன்று செல்கிறாள்.
墨 வற்றாப்பளை

கட்டியடித்தாலுங் கையிலில்லாப் பொன் வருமோ வென்றழ திரங்கிய கோவலன் தன் வாழ்வின் மாற்றங்களையெல்லாம் நினைந்து சுடுமணலில் சூரியனின் கிரணங்கள் கருக்கக் கதிரவனைப் பார்த்த வண்ணம் பதைபதைத்து என் செய்வேனென்று ஏங்கியழும் போது கண்ணகையாரின் நினைவு வருகின்றது. கற்பரசியாங் கண்ணகையே, அன்று மணவறையில் மேவிய போது எங்கள் இருவருக்குமிடையில் எழுந்தெரியும் பெரு நெருப்பை உண்டாக்கிய நீ எங்கள் குலதெய்வமல்லவா உன்னைப் பிரிந்து இம்மாதேவியைப் பின் தொடர்ந்ததாலல்லவா நான் இன்று இத்துயரத்துக் காளானேன். பேசுதற்கரிய பிழைகாரன் ஆன காரணத்தால் அவதியுறுமென் அல்லல் நீயறியாததல்ல ஆசையென்னும் பாசவலையிற் சிக்கி அறிவிழந்து கணிகை பாற் சென்று கருத்தழிந்து நின்று கதியற்றுத் திகைக்கும் எனது குற்றத்தை மன்னித்தெனக்கருள் புரிய வேண்டும்.
இலையில் சேர் விழியாளே- இத உனக்குத்
தெரியுமடி கலைமுழது மளந்தவள் நீ - கற்பிலொரு தெய்வமும்
நீ வலையறுக்கும் சுடரயில் நீ - மனதிலொரு
விளக்கொளி நீ நிலைபார்த்தேன் வினையகற்ற - நியருள்
செய்மாமயிலே,
என்று நெஞ்சுருகி நின்று கண்ணகையாரைக் கோவலன் வேண்டுதல் செய்யும் பொழுது எங்கும் நிறைந்து நின்று அங்கங்கனைத்தையும் ஆட்டுவிக்கும் ஆதிபராசக்தியும் அவதாரமாகிய கண்ணகைவார் அக்கோவலக்குற்ற துன்பத்தை நீக்கத் திருவுளங் கொண்டு தன் பாங்கியாரை அழைத்துத் தனது மணியணிப்பணிகள் பலவற்றையும் எடுத்துக் கொடுத்துத் தனது கணவரிடம் கொண்டு போய்க் கொடுத்து மாதேவியின கடனைத் தீர்த்ததன் பின் அவர் வருவதற்கு விரும்புவாராயின் சிவிகையில் ஏற்றியழைத்து வருமாறும் வருவதற்கு மனமில்லாது இன்னும் மாதேவி மேல் மையல் உளதாயின் நாகமணி சிலம்பிருக்கிறதென்றும் அதைவிற்றால் ஆறு நூற்றாண்டுகளானாலும் அல்லல் இன்றி ஆனந்தமாக
கண்ணகி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக சிறப்பு மலர் 2003.

Page 180
மாநிதியங் கொடுத்த மாதேவியை மருவி வாழலாமென்றுங் கூறிச் சிவிகையுங் கொடுத்தனுப்பு கின்றான்.
சிவிகையுடன் சென்ற சேடியர் கோவல னாரைக் கண்டு மணியணிகளெல்லா வற்றையும் அவரிடம் கொடுத்துக் கண்ணகையார் கூறியனுப்பிய செய்திகளையும் விண்ணப்பம் செய்து நின்றனர். அதைக்கேட்ட கோவலர் நான் மாதேவியின் அனுமதியின்றி எதையும் செய்ய முடியாத வகையில் சத்தியம் செய்திருப்பதால் அவளுக்குக் கொடுக்க வேண்டிய பணம் முழுவதையும் கொடுத்ததன் பின்னர் எப்படியாவது விடை பெற்று வீடு வந்து சேருகின்றேன். நீங்கள் போங்களென்றனுப்பி விட்டு மாதவியை அழைத்து ஆபரணங்களனைத்தையும் அவள் கையிற் கொடுக்கின்றார். அவளும் அதை வாங்கித் தாய் கையிற் கொடுக்கத் தாயாரும் அதனை உருக்கியுரைத்த மாற்றறிந்து நிறுத்துப் பார்த்த போது மேலும் இருநூற்றி நாற்பது கழஞ்சு பொன் கோவலனாற் கொடுக்க வேண்டியதாறிருந்தது. அந்நேரத்தில் மாதேவியினாற் கட்டவிழ்க்கப்பட்டுக் கட்டினின்றும் நீங்கிய கோவலன் மாதேவியைப் பார்த்து மாதே! என் மனைவி கண்ணகையார் சன்னி சுரத்தால் பீடிக்கப்பட்டு இறக்குந் தறுவாயில் இருப்பதாகச் செய்தி வந்துள்ளது. மாங்கல்யம் தரித்த காரணத்தினால்அவளுக்கு நான் செய்ய வேண்டிய அந்தியக் கடமைகளைச் செய்வதற்குக் கடமைப்பாடுடையேன். ஆதலால் நான் போய் அவைகளைச் செய்வதற்கு எனக்கனுமதி தருகவென்று வேண்டினான்.
அப்போது மாதேவியார் மிகுதியாகவுள்ள எனது பொன்னை எப்போது தருவீர்களென்று வினாவ, இன்னும் சில நாட்களுக்குள் தந்து விடுகிறேனென்ற கோவலனை அப்படியாயின் நீர் காவிரியாற்றின் கழுத்தளவு தண்ணிரில் நின்று சத்தியம் செய்து தருவீராயின் விடை தருவேனென விளம்பினாள். அதற்கிசைந்த கோவலன் காவிரியாற்றிற் சென்று இறங்கும் போது கூடிச் சென்ற மாதேவியார் அவரை ஆற்றில் தள்ளி வீழ்த்திவிட்டு வீடு திரும்பினான். எதிர்பாராத வகையில் ஆற்றிலமிழ்த்திய கோவலன் கண்ணகையாரை நினைக்கவே அவரின்
கருணை மலர்

திருவருளாலங்குள்ள சுறாவினங்கள் அவரைச் சுமந்து வந்து கரையில் விடுத்தன. கரையடைந்த கோவலன் மாதேவியின் வீட்டில் வந்து விடை தருமாறு கேட்டனன்.
ஆற்றினின்று ஆருயிர் பிழைத்தானென்று அதிசயமடைந்த மாதேவி கோவலனைப் பார்த்து நீர் போக வேண்டுமாயின் கற்கிணற்றிற் சென்று இந்தக் கும்மா குடத்தில் ஒரு குடந் தண்ணிர் கொண்டு வந்து வைத்து விட்டுப்போம். நான் உமது ஞாபகமாகப் பார்ப்பதற்கென்று பகர்ந்தனன். அவ்வாறுடன்பட்ட இருவரும் கிணற்றுக்குச் சென்று கோவலன் தண்ணிரள்ளும் சமயத்திலவனைக் கிணற்றினுள் தள்ளி வீழ்த்திப் பாரியதோர் பாறாங்கல்லையும் மேலே வீழ்த்தி வீடு திரும்பினாள் மாதேவி. அம்மாதேவியினாற் கிணற்றில் வீழ்த்தப்பட்ட கோவலன் கண்ணகையாரை நினைக்கவே, தலைக்கு மேல் வந்தகல் இடையில் அசைவற்று நின்று நிழல் கொடுத்தது. அச்சமயத்தில் கிணற்றிலுள்ள நீரானது பொங்கிப் பிரவாகித் தெழுந்த கோவலனைக் கொண்டு வந்து தரையிற் சேர்த்தது. வெளியே வந்த கோவலன் மாதேவி பாற் சென்று மனைக்கே விடைதகுமாறு வேண்டினான்.
வேறு வழியில்லையெனக் கண்ட மாதேவி உமது ஆடையாபரணங்களை எனக்குத் தருவீராயின் அனுமதி வழங்குவேனென்றனள். அவ்வண்ணமே அரைஞான் முதலாக அவள் முன் கழற்றி வைத்து ஆத்திநாருங் கோவணமுமாக விடை பெற்று வீடுவந்த கோவலன் இக்கோலத்தில் நான் எப்படிக் கண்ணகையார் முன் இப்பொழுது போவது இரக்காலமானதும் போவோமென்று ஒர் ஆல மரத்தின் மீதேறியிருந்து பசியின் கொடுமையால் அதன் கண்ணுள்ள பழங்களைப் பிடுங்கி உண்ணுகின்றான்.
தண்ணிரெடுக்குமாறு அவ்வழியே சென்ற கண்ணகையாரின் பாங்கியர் கோவலனைக் கண்டு மீண்டு வந்து கண்ணகையாரிடம் விளம்பினர். கணவர் வந்திருக்கின்றாரென்றதும் அவருக்குரியதாகிய ஆடையாபரணங்களோடு சென்றவரை அழைத்து வருமாறாணையிட அவர்களுமவ்வாறே சென்று கோவலனை வருமாறு விண்ணப்பம் செய்யக் கோவலரும் ஆடையாபரணங்களை அணிந்து கால்

Page 181
நடையாகக் கண்ணகையாரின் வீட்டுக்கு விரைந்து சென்றார். கண்ணகியாருங் கணவனாகிய கோவலரை எதிர்கொண்டழைத்து ஆசனத்திருத்தி சற்கரை வசனங்களை கூறி மகிழ்வித்து உணவருந்துமாறு செய்து ஒருவரோடொருவர் அளவளாவி நடந்த விபரங்களை ஒருவருக்கொருவர் கூறுகின்றனர்.
அந்நேரத்தில் அவமானத்துக்காளான கோவலன் மதுரை மாநகரம் சென்று வாணிபம் செய்து மாதேவியாரின் கடனைக் கொடுத்து விட்டுத் தாமும் வாழ்வாங்கு வாழவேண்டுமெனத் தெரிவிக்கவே கண்ணகையார் தானும் மதுரைக்கு வருவதாக விருப்பம் தெரிவிக்க இருவரும் புறப்பட்டு இரவோடிரவாகப் பிரயாணஞ் செய்கின்றனர்.
சிலம்பு கடிறல்
காட்டு வழிபல கடந்து கண்ணகையாருங் கோவலனும் கால்கடுக்க நடந்து மதுரை ‘மாநகரை அடைந்தனர். ஆங்கேயவர்கள் இடைய சேரியிற் சென்று தம்மை எதிர் கண்ணடழைத்துச் சென்ற முதுமகள் ஒருத்தியின் வீட்டில் தங்கி இளைப் பாறியதன் பின் சமையல் செய்து சாப்பிட்டு அவர்கள் வீட்டிற் சில பகல் தங்கியிருந்தனர். ஒரு நாட் கோவலன் கண்ணகையாரைப் பார்த்து இடைய சேரியிலிருந்து இடுசோற்றை உண்டிருந்தால் உலககோரம்மை இகழ மாட்டார்களா?
ஏந்தியிழையாள் மாதேவியின் கடனை நாம் கொடுக்க வேண்டாமா, தன்மானத்தோடு வாழ்வதற் கொரு வழிகாண வேண்டாமோ என்று தன் வேதனைகளை ஒவ்வொன்றாக எடுத்து விளம்பினான். தன் கணவன் தாங்கொணாத் துயரால் வருந்துவதைக் கண்ட கண்ணகையார் தனது காலின் மணிச் சிலம்பைக் கழற்றி மதுரை மாநகரிற் கொண்டுபோய் விற்று வாணிபத்தை ஆரம்பிக்குமாறு சொல்லவே அதற்கிசைந்த கோவலன் காற் சிலம்பைக் கழற்றுகின்றான். சிலம்பு தவறுவதோடு துற்சகுனங்களு முண்டாகின்றன. அதனால் மனமுடைந்த கண்ணகையார், கோவலனுக்கு வேண்டுமறிவுரைகள் பலவற்றையும் எடுத்துச் சொல்லி ஆபத்துக்களிலிருந்து விலகிக்கொள்ள வேண்டுமென அறிவுறுத்து கின்றார்.
வற்றாப்ப6ை

அவற்றைக் கேட்ட கோவலன் கண்ணகையாரைத் தேற்றி விரைவில் வந்து விடுகிறேனென்று விழம்பிப் புறப்படும் போது இடைச்சியாகிய முதுமகளை அழைத்துத் தாயே!
பொன்னே மணிவிளக்கே புருடராகமே பொதுவாகுல நாயகியே பொற்கொடியே அன்னேதவமே யறத்தின் பயனே அடைந்தவர் தமக்குதவு மாருயிர்த்
துணையே மின்நேர் பெறுங்காம விறல்பொற்
சிலம்பை வெற்றி மதுரா புரியில் விற்றுவருமளவும் தென்னாரு மாலைக்கருங்குழ வென்கின்ற செய்யிளை யுந்தற் அடைக்கலம் அம்மா
என்று கண்ணகையாரை ஆயர்குலக் கொழுந்தாமாச்சியிடம் அடைக்கலமாகக் கொடுத்துப் புறப்பட்டுச் செல்லுகின்றான்.
செல்லும் மார்க்கத்தில் ஒரு செம்மான் வீடு வெளியே சென்றிருந்த செம்மான் வேர்த்துக் களைத்து மேனியெல்லாம் மெலிந்து வீட்டுக்கு வருகின்றான். வந்தவன் தன் மனைவியைப் பார்த்துத் தண்ணிர் கொண்டு வருமாறு பணிக்க மடியிற்கைக் குழந்தையை வைத்துப் பாலூட்டிக் கொண்டிருந்த செம்மாத்தி குடத்திலிருக்கிறது வார்த்துக் குடியுங்களெனச் சொன்னாள். தனது கட்டளைக்கமையாமையாற் கடுங்கோபங் கொண்ட செம்மான் மனைவியை அடித்தான். அதனால் ஆத்திரங் கொண்ட மனைவி “ அங்கமிராண்டாய்க் கிடப்பாய் அரசனுன்னை முனித்திடுவான். அலியழைக்குமடா அநியாயம் செய்பவனே” என்று வாயில் வந்தபடி கூறி மண்ணள்ளிக் கொட்டித் திட்டுகிறாள். இதனைக் கண்ட கோவலன் ஏக்கங் கொண்டவனாய் இன்னலுற்றிரங்கி யொருவாறு தெளிந்து கடவுளை நினைந்து மனத்தைத் திட்டப்படுத்தியப்பாற் செல்கின்றான்.
சென்றுகொண்டிருக்கும் மார்க்கத்தில் மலைக் குறத்தி ஒருத்திதென்படவே அவளிடம் சாத்திரங் கேட்கின்றான். அவள் கோவலனுக்கு நடந்ததாகிய விருத்தார்த்தங்களையெல்லாம் விபரமாகக் கூறி
கண்ணகி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக சிறப்பு மலர் 2003.

Page 182
நீர்மதுரைக்கேகுவது புத்தியல்ல உமக்கு அரசனாற் பகைவிளையுமெனக்குறி சொல்லுகிறாள். அதனையுங் கேட்டு அளவிலாத் துன்படைந்த கோவலன் ஆலவாயெம்பெருமானே உனது துணையன்றி யொன்றுமறியேனெனத் துணிந்து அப்பாற் சென்று மதுரைமாநகரத்தின் கண்ணுள்ளதாகிய அந்தணர், வணிகர், வேளாளர் ஆதியாந்தெருக்கள் தோறுஞ் சென்று சிலம்போ சிலம்பு என்று விலை கூறுகின்றான். சிலம்பைக் கண்டவர்களெல்லோரும் இச்சிலம்பை வாங்குவதற்கு எம்மிடந் தகுதியில்லை நீர் வேறெங்காவது கொண்டுபோய் வில்லுமெனக் கூறி அனுப்பினார்.
அவர்களைக் கடந்து அப்பாற் சென்ற கோவலன் கணிகையர் தெருவிற் சென்று விலை கூறினான். கட்டழகமைந்த கோவலனையும், கணித்தற்கரிய விலையுயர்ந்த சிலம்பையுங் கண்ட கணிகையர் கோவலனை ஏமாற்றிக் கவரப்பலவிதமான சூழ்ச்சிகளை கையாண்டனர். அவைகள் பலிக்காமற் பலனற்ற மையைக் கண்ட தவத் தாசியர்கள் ஒரு சிலர் கூடிக் கோவலனைத் துரத்திப்பிடித்து வீட்டுக் கிழுத்துச் சென்று சிலம்பைக் கவர்ந்து கொள்ளுமாறு தீண்டிய சமயத்தில் கண்ணகையாரின் கடாட்சத்தால் கடுங்கோபங் கொண்டது போல் நாகமணிச் சிலம்பும் சுடறும்.
தாரை கொண்டு சலசலவெனச் . சத்தமிட்டுப்
பேசியதே பாரை கொண்டதே வடியாள் . பரத்தையரே
கேளுமடி ஆரை நான்கு சாதிகளும். அணையுந்
துணிவுடையவள் நீ துணிவு பெறுசிவனிடத்திற் . சோதியெனச்
சுடரொளியாய் புனிதமுற்ற பூவைபதம். பூண்டவென்னைத்
தீண்டாதே’
எனச் சீறிச் சினந்துரைப்பக் கேட்டுச் சித்தங் கலங்கிய விலைமாதர் கோவலனைப் பணிந்து தம்மை மன்னித்தருளுமாறு வேண்டி விரைவில் விடை கொடுத்தனுப்பினர்.
கருணை மலர்

தாசியாரின் மோகனவலையைத் தாண்டிய கோவலன் அப்பாற் சென்று பாடசாலையொன்றை அடைந்து அங்குள்ள ஆசானாகிய அந்தணர் கேசரி ஒருவரிடம் பலனைச் சொல்லுமாறு கேட்க அவனும் நாள்கோளறிந்து நன்றாக ஆராய்ந்து முன்னர் குறத்தி கூறியது போலவே நீர்மதுரைக்கு ஏகுவது புத்தியல்ல வீடு திரும்புவதே நன்றென விளம்பினன். வினைவசத்தால் கேடுவரும் போது மதிகெட்டு விடும் என்று வேறுவழியொன்றுமில்லையெனத் துணிந்த கோவலன் வீடு திரும்ப மனம் பொருந்தாதவனாகி நடப்பவை யாகவும் நடந்தேறட்டு மென்று துணிந்து அப்பாற் சிலம்பை விலை கூறிக் கொண்டே போகின்றான்.
இஃதிவ்வாறாக மதுரைக்கரசனாகிய பாண்டியன் பத்தினியாம் இராசமாதேவியின் பாதச் சிலம்பு பழுதடைந்து விடுகின்றது. பாண்டியன் தன்னரண்மனைப் பொற்கொல்லனாகிய வஞ்சிப் பத்தனையழைத்த மனையாளின் பாதச்சிலம்பிலுள்ள பழுது அகற்றி மூன்று நாட்களுக்குள் கொண்டு வந்து கொடுக்குமாறு பணித்துச் சிலம்பை ஒப்படைக்கிறான். சிலம்பை வாங்கிய பொற் கொல்லன் வீடு சென்று சிலம்பின் பழுது நீக்கி அரும்பொட்டிச் சிறுசுவரில் உலரவைத்துப் பிள்ளைகளிடம் கவனமாகப் பார்த்துக் கொள்ளுமாறு கட்டளையிட்டு வெளியே போகிறான். அந்நேரத்தில் அயல் வீட்டுப் பிள்ளைகளோடு விளையாடிச் சென்று மதுரைத் தட்டானின் மகன் ஒரால மரத்திலேறி அங்கிருந்த கருடன் குஞ்சை பிடித்த சமயத்தில் அது கைதவறி விடுகிறது. அதனால் துன்பங்கொண்டதாய்க் கருடன் தன் குஞ்சின் பழியைத் தீர்க்கின்றேனென்று திட்டமிட்டு விரைவாக வந்து மதுரைத் தட்டான் தன் வீட்டுச் சுவரில் உலரவைத்திருந்த பாண்டிமாதேவியின் சிலம்பைக் கவர்ந்து சென்று சப்த சமுத்திரங்களையுங் கடந்து பொன்மலையின் கண்ணுள்ள ஒர் குகையில் வைத்துக் காத்திருந்தது.
வெளியே சென்ற வஞ்சிப்பத்தன் வீடு திரும்பினான். சிலம்பைக் காணவில்லை திகைத்தான் , திடுக்குற்றான் எங்குந் தேடினான் கிடைக்கவில்லை. மனைவி மக்களைக் கோட்டான். அவர்களுந் தெரியாதென்றனர்.
越

Page 183
“செல்லமுகிற் சிறைபுரிந்த, செழியனெனைமுனி.
யமுன்னம் கல்லில் விழுந்துயிர்விடட்டோ. கத்தி தன்னைத் தாடி,
யென்றான் சொல்லி லென்ன நஞ்சையுண்டு. சோதியுயிர்
விடுவ.னென்றான்”
இவ்வாறு செய்வதறியாது திகைப்பெய்தி மனைவி மக்கள் அனைவரையும் அடித்துத் துன்புறுத்தி தற்கொலை செய்து கொள்ளத் துணிந்த சமயத்தில் வஞ்சித்தட்டான் மகளாகிய வன்னித்தட்டான் தகப்பனை நோக்கித் தந்தையே சிறிது நேரத்தின் முன் ஒரு செட்டியார் இவ்வழியே நாகமணிச் சிலம்பொன்றை விலை கூறிச் சென்றார். நான் இப்போது தான் பார்த்து வந்தனெனக் கூறினான். சாமுடற்குயிர் வந்தெய்தியது போல் இச்செய்தியைக் கேட்ட பொற் கொல்லர் எங்கேயவரை நான் சென்று பார்த்தேன் வருகிறனென்று மிகவும் விரைவாகக் கோவலனைத் தேடிச்சென்று காண்கிறான்.
மணிச்சிலம்பு விலை கூறும் மாவணிகர் கோவலனைக் கண்ட மதுரைத் தட்டான் அறிந்தவன் போலருகே சென்றளவழாவி அவர் வரலாறனைத்து மறிந்து தான் அச் சிலம்பை அரசனாகிய பாண்டியனிடம் கொண்டுபோய் விற்றுத் தருகிறேனென்றழைத்த சென்று பாண்டியன் முன் நிறுத்தினன். பழுதகற்றி வைத்த பாதச் சிலம்பை திருடிச் சென்றானென்றும் தான் பின் தொடர்ந்து விற்றுத் தருவதாகச் சொல்லி இங்கழைத்து வந்தேனென்றும் இதோ உங்கள் சிலம்பெனக் கூறிக் கள்வனைக் கைப்பொருளுடன் கொண்டு வந்திருக்கின்றேனென்றனன். பாண்டியனும் பாங்கரில் நின்ற கோவலனைப் பார்த்து உமது வரலாறு கூறுக எனக் கோவலர் தன் வரலாறனைத்தையுங் கூறினார். அதைக்கேட்ட வஞ்சிப்பத்தன் அரசே! கள்ளனிடம் கேட்டால் உண்மையுரைப்பானா? இச்சிலம்பை இவ் ஏழை வணிகளின் மனைவி பூண்டானென்றால் இதை நீங்களும் நம்புகிறீர்களா? யாராவது சிலம்பு விற்பவர்கள் ஒற்றைச் சிலம்பையும் விற்பதுண்டா? அன்றியும் நான் செய்த சிலம்பை எனக்குத் தெரியாதா? இன்னும் சந்தேகமென் அரசே என்றனன். அதைக்கேட்ட பாண்டியன் என்ன
வற்றாப்பளை

இருந்தாலும் வேறு ஆதாரங்கள் உண்டோ என்றறியும் பொருட்டுத் தட்டானிடம் சிலம்பைக் கொடுத்துப் பாண்டிமாதேவியிடம் போய் உமது சிலம்பு தானோ என்றறிந்து வருமாறனுப்புகின்றான்.
பாண்டிமாதேவியிடம் சென்ற பொற் கொல்லன் மீண்டு வந்து தேவியார் தன் சிலம்பென்றே கூறுகின்றார் எனப் பொய் வார்த்தை கூறினான். தட்டானின் சொல்லை நம்பிய தமிழ்மாறன் கோவலரைக் கொல்ல நினைத்த யானைப் பாகர்களை வரவழைத்துக் கோவலனை யானையால் இடறும்படி கட்டளையிடு கின்றான். பாகர்கள் யானையை மதப்படுத்திக் கொண்டு வருகின்றனர். வஞ்சிப்பத்தன் கோவலன் கைகளைக் கட்டியிழுத்து வந்து யானை முன் விழுத்துகின்றான். யானையின் காலடியில் வீழ்ந்த கோவலன் தான் கள்வனல்லவென்றுங் கண்ணகையாரின் காற்சிலம்பை விற்பதற்காக வந்தேனென்றும் தன் மீது குற்றமில்லை என்றும் கூறிப்புலம்புகின்றார். பாகர்கள் யானையைத் தூண்டிக் கோவலனைக் கொல்லுமாறேவுகின்றனர். அந்நேரத்தில் கண்ணகையாரின் கணவரென்றதுமே.
"ஏவுகின்ற வாரணமும். இயற்கை செறிகோவலரைக் காவி விழிக் கண்ணகையார். கணவரென்று
சொன்னதனால் மேவுகின்ற வுலகமெல்லாம்.வித்தெனவே
பெற்றெடுத்து ஆவிகொண்ட உலகமெல்லாம். அறம் வளர்க்கும்
சீமாட்டி ஆரணிதன் கணவனையான். அடித்துகளாய்
வதைத்தேனேல் காரணிக்கத் தெரிவுமதால். கடுமை
யென்றுமனதிலெண்ணி”
பாகர்களும் அஞ்சும் வண்ணம் பாகர்களைச் சீறிச் சினந்து கோவலனை வணங்கிக் கையூதியவ்விடம் விட்டகன்றது.
இதையறிந்து பாண்டியனிடம் வஞ்சிப்பத்தன் சென்று சோழ நாட்டவன் மருந்து மந்திரத்தால் வல்லவனென்றும் அவன் யானையை மட்டுமல்ல வளர்ந்தெரியும் பெரு நெருப்பையும் தடுத்து விடுவானென்றும் அவனைச் சும்மா விடக்கூடாது.
கண்ணகி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக சிறப்பு மலர் 2003.

Page 184
விட்டோமேயானால் நம் நாட்டையும் நாட்டு மக்களையும் நாசமாக்கி விடுவானென்றும் மழுவாற் பிளப்பிக்க வேண்டுமென்று விண்ணப்பம் செய்தனன். ஊழ்வினையின் பெருவலியால் மதியிழந்த மன்னன் பொன் செய் கொல்லன் வார்த்தையை நம்பி இராசமாதேவியின் சிலம்பைத் திருடியவன் இன்னும் என்னதான் செய்யாமாட்டானென்று முன்னரிலும் மிகுந்த கோபங் கொண்டு கொலைஞர்களை அழைத்துக் கோவலனை கொன்றுவிடுமாறு கட்டளையிடுகின்றான். கோவலருங் மால கருங் கொலைக்களங்குறுகினர்.
கோவலன் வரலாறறிந்த கொலைஞன் கோவலரை ஒடி உயிருய்யுமாறு உரைக்கின்றான். அதற்குடன்படாத கோவலன் தான் செய்த தவறுகளினால் தனக்கு உண்டான மானபங்கங் களைனைத்தும் தன்னோடு மறைந்து மாய்ந்து போகட்டும் நீயென்னைப் பிளந்து வைப்பாயாக என ஆணையிட்டு அங்குள்ள கல்லிற்படுக்கின்றார். கடவுளை நினைத்து அரசனது கட்டளைப்படி பிளப்பதாலெங்கண் மீது குற்றமில்லை எனத் துணிந்த மாலகன் கோவலரைப் பிளந்து பாண்டியனிடம் சென்று விண்ணப்பம் செய்து வீடு திரும்பினன்.
so u fi ubi "áfo
கோவலன் கொலையுண்ட வரலாறனைத்துங் கோதை நல்லாள் கண்ணகையார் இடைய சேரியில் கனவிற் காண்கின்றார்.
"முத்து மணி தெறித்திடவும் - முன்றானை
திப்படவும் ஒத்ததிரு மங்கிலியம் - உடனறுந்து
விழ்ந்திடவும் தத்திவரு கொம்பனொன்று - தானிறந்து வீழ்ந்திடவும் நந்துநிகர்நகை விழவும் -
நாரியர்களலறிடவும்”
கண்டெழுந்த கண்ணகையார் குணவனாகிய கோவலனை நினைந்து தலையில் அடித்துக் கொண்டு பூமியில் வீழ்ந்து புரண்டுருண்டு புலம்புகின்றார்.
கருணை மலர்

இடைச்சியர்கள் Glity வருகின்றனர். பொன்னானமேனி புழுதிபடக் கூந்தல் குலைந்து சோரக் கூ’கூ’ வென்றலறும் கோல் வளையாங் கண்ணகையாரைப் பார்த்து அம்மா! இப்படியேன் அழுகின்றீர்கள். இங்கே என்ன நடந்து விட்டது எனக் கேட்டனர். அதைக்கேட்ட கண்ணகையார் நான் என்னென்று என் வாயால் எடுத்துச் சொல்வேன். நடக்கக் கூடாதெல்லாம் நடந்துவிட்டது. என்கணவர் என்னை விட்டுப் பிரிந்து விட்டார். சிலம்பு விற்கச் சென்ற என் செல்வரைத் தன் சிலம்பைத் திருடிய கள்வன் என்று தமிழ்மாறன் கொன்று விட்டானென்றலறினாள்.
அதைக்கேட்ட முதுமகள் அம்மா வருந்தாதே அப்படியொன்றும் நடந்திருக்க முடியாது. இதோ நான் சென்று பார்த்து வருகிறேனென்று பால், தயிர், மோர் இவைகளைச் சுமந்து கொண்டு விலை கூறிச் செல்பவள் போல் கோவலனைத் தேடிச் செல்கின்றான் கோவலனைக் கொன்ற சங்கதியை யாராவது பேசுவார்களேயானால் அவர்களையும் பாண்டியராசன் கொன்றுவிடுவானென மதுரைப்பத்தன் மறைமுகமாக வதந்தியைப் பரப்பியிருந்ததால் இடைச்சியாகிய மதுமகன் எங்குந் தேடியீற்றில் கொலைக்களத்திலே கொலையுண்டிருந்த கோவலனைக் கண்டான். துயரந்தாங்க முடியவில்லை தான் கொண்டு சென்ற சுமையைப் போட்டடித்து அதற்காக அழுபவள் போலழுது பின்தேறி வீடுதிரும்புகிறாள். அவள் மனம் மாறுகிறது. கோவலன் இறந்து விட்டான். கண்ணகையோ கைமையாகி அநாதையாக இருக்கின்றாள். கட்டழகோ, குணமோ, ஒழுக்கமோ, இளமையோ ஒன்றுங் குறைவின்றி நிறைவு பெற்றவள் எப்படியும் எனது மகனுக்கே இவளை மணஞ் ச்ெய்ய வேண்டும் என்று துணிந்த இடைச்சியம்மை வீடுவந்ததும் தனது வரவையே எதிர்பார்த்திருந்த கண்ணகியாரே நோக்கி அப்படியொன்றும் நடந்து விடவில்லை. கோவலன் உயிரோடு வந்து சேருவானெனக் கூறினாள்.
இடைச்சியம்மையின் இதயபூர்வமான எண்ணங்கையெல்லாம் அறிந்த கண்ணகையார் கடுங் கோபங் கொண்டு நீ சென்று கொலையுண்டிருந்த என்
கணவரைக் கண்டு உனது பாற்குடத்தைப் போட்டடித்து
137

Page 185
புலம்பவில்லையா?உன் மனதிலுள்ளதாகிய எண்ணத்தை நான் அறியாதவளல்ல. உன்னிடத்திலே அடைக்கலம் புகுந்தவளாகிய எனக்குத் துரோகம் நினைத்தவன் நீ இதோ உன் வீட்டைப் பார் என்று உற்றுப் பார்க்கவே கண்ணிலிருந்து தோன்றிய தீயினால் வீடு தீப்பற்றி எரிந்தது. இவ் அதிசயத்தைக் கண்ட இடைச்சியர்கள் அச்சங்கொண்டு Gulstly வந்து அம்மா காப்பாற்றுங்கள். அறியாமற் செய்த குற்றத்தை மன்னித்தருள் புரிய வேண்டுமென்று பணிந்தனர். அடைக்கலம் புகுந்த இடத்து ஆதரித்தமையாலும் அடைந்தவர்களைக் காப்பாற்றும் அருட்டிறத்தாலும் அவ்வக்கினி குளிர அருள் செய்த நிரபராதியாகிய என் கணவரை வதைத்த நெடுஞ்செழியன் வீற்றிருக்கின்ற இந்தமதுரையை,
எரிக்கிரையாய்த்தான் கொடுத்து இருந்தரசன் முடியறுத்து பரிக்கு மந்தத் தட்டானை
பழிவாங்கி மீளேனேல் வரிக்குமிந்த முலை சுமந்த
மாதிரினி யல்லவென்று எரிக்கு நிகர் சாபமிட்ட
ஏந்திழையா னெழுந்தாளே.
இவ்வாறு சபதஞ் செய்தெழுந்த கண்ணகையார் கண்ணிருங் கம்பலையுமாக மதுரை மாநகரரெங்கும் தேடிப் பாடசாலை மாணவனொருவன் வழிகாட்டச் சென்று கொலைக்களத்தே பிளப்புண்டு கிடந்த தன் நாயகனின் உடலைக் கண்டு உளங்குலைய ஓடோடிச் சென்று மேலே வீழ்ந்து புலம்பினார். பின்னர் இறைவராகிய திருவாலவாயெம்பெருமானை வேண்டியவரினருள் பெற்றுக் கணவனாகிய கோவலனை உயிர்பெற்றெழச் செய்து நடந்த வரலாறனைத்தும் வழுவாது கேட்டு முன்னரிலும் மூண்டெழுகின்ற கோபாவேசங் கொண்டு உமது களங்கந் துடைக்குமாறு நான் இப்பொழுதே பாண்டியனிடம் போகின்றேன். நீதி கேட்கின்றேன். நிட்டுரனாகிய பொற்கொல்லனையும் அவன் சொற் கெட்ட நியாயமாக உம்மை வதைத்த அப் பாண்டியனையும், அவனது பட்டணமாகிய மதுரையும் எரித்துச்சாம்பராக்குகின்றேன். நீரும் சாயுச்சிய
வற்றாப்பலை

பதமெய்தியின்புற்று இருப்பீராக என விடை கொடுக்கக் கோவலனுடலும் நிலை குலைந்தது. கண்ணகையார் கொற்கையர்கோன் கொலுமண்டபம் நாடிப் புறப்படுகின்றார்.
வழக்குரையும் மதுரைதகனமும்
கொலைக்களத்திலிருந்து புறப்பட்ட கண்ணகையார் பாண்டியன் கொலுமண்டபம் நோக்கிச் செல்கின்றார். விரிந்த கூந்தலும் விறுவிறுப்பான நடையும் கையிற் பிடித்த காற் சிலம்பொன்றும் கண்ணிர் வழிந்தோடுங் கண்களும் மெய்யிற் படிந்த பூமியுமாகக் கமலமலரடி சிவக்கக் காசினியில் நடந்துவருங் கண்ணகையாரைக் கண்டவர் பலருமஞ்சினர். “ கொஞ்சமும் அஞ்சாது குற்ற மற்ற என் கணவராங் கோவலரைக் கூர்மழுவாற் பிளப்பித்த கொடுங்கோல் வேந்தன் கோவில் எங்கே எங்கே ’ என்று வினாவிய வண்ணம் விரைந்து சென்ற கண்ணகையார் வேல் மாறன் வீற்றிருக்கும் கோட்டை வாயிலையடை கின்றனர்
இதற்கிடையில் பாண்டியன் மனைவி கோப்பெருந்தேவியார் பயங்கரக்கனவொன்றைக் கண்டெழுந்து பாண்டியனிடம் கூறப் பாண்டியன் மனையாளைத் தேற்றித் தனக்கு எந்த விதமான தீமைகளும் வராதென்றும் இந்திராதி தேவர்களே தன் பெயர் கேட்டால் அஞ்சி நடுங்குவார்கள் என்றும் கூறிக் கொலுமண்டபத்து வந்திருக்கின்றான். கோபுர வாயிலிற் குறுகிய கண்ணகையார் அங்கு நின்ற வாயிற் காவலனைப் பார்த்துக் காவலோய் பாண்டிய மாதேவியின் பாதச்சிலம்பைத் திருடிக் கொடிய மழுவுக்கிரையாகிய கோவலன் தன் தேவியாங் கள்வர் குலக்கள்ளி கண்ணகை வந்திருக்கின்றேன் என்ற செய்தியை உன் மன்னனிடம் தெரிவிப்பாயாக என்றனள். கண்ட மாத்திரத்தே கதிகலங்கிய காவலன், பாண்டியன் முன்சென்று பாதங்களை வணங்கி விண்ணப்பஞ் செய்தனன். அப்படியாயின் அவளை இங்கேயனுப்புக என்ற ஆஞ்ஞையின் படி கண்ணகையார் அரசசபையிற் சென்றார். அங்கு சென்றதும் அங்குள்ள அசையோருக்கபயமென்று தன் வணக்கத்தைத் தெரிவித்துப் பின்னர் அரசனை நோக்கினார்.
ா கண்ணகி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக சிறப்பு மலர் 2003.

Page 186
அரசரென்று படிபுரப்போர் அடாது செய்தவர்களைத் தண்டிப்பதேயன்று அநாதை வணிகனை ஆய்ந்தோய்ந்து பாராது அநியாயமாகக் கொலைபுரிபவர்களா, வறுமையின் கொடுமையை நீக்கி மறுமலர்ச்சி காணும் வண்ணம் மனைவியின் காற்சிலம்பை மதுரைமாநகரிலே வியாபாரஞ் செய்யும் பொருட்டு வந்த என் கணவனைக் கொன்ற கொடுங்கோலன் நீதானாவெனக் கேட்டார்.
கோல்கோடிய கொற்றவன் நீதானாவென்று கேட்ட மாத்திரத்திலேயே கோபங்கொண்டவனாகிய பாண்டியன் ஆத்திரத்தாலறிவிழந்து அளவறியாமற் பேசு மாடவளே! நீயார் உன் ஊரெது, பேரெது உரைக்குதி என்றனன். எனது நாடு சோழநாடு சோழவளநாட்டின் தலைநகராகிய காவிரிப்பூம் பட்டணத்தில் கணித்தற்குரிய புகழால் மேம்பட்ட வணிகர். குலதிலகன் மாநகர் மகன், என் பெயர் கண்ணகை. அந்நகர் வாழ் மாசாத்துவான் மகன் கோவலன் என் கணவர். அவர் மாதேவிக்கு மாநிதியம் தோற்ற காரணத்தால் மாநாகமணி உள்ளீடாகச் சமைந்த காற்சிலம்பை நீ திருடியதுமல்லால் என் கணவரையும் இரு பிளவு செய்தனையே இதற்குரிய நீதிகோரியே இங்கு வந்திருக்கின்றேனென்றார். அது கேட்ட பாண்டியன் உன் சிலம்பு நாகமணிச் சிலம்பொன்று சொல்லுகின்றாயே உனக்கு எப்படி நாகமணி கிடைத்தது என வினாவினான்.
என் தந்தையாகிய மாநகர் மாநாகத்திடம் போய் மணிவாங்கும் பொருட்டு மீகாமனை விடுத்த வழிமறித்த கடலரசனான வெடியரசனையும் அவன் துணைவரையும் வென்று நாகதீவிற் சென்று மணிவாங்கி வந்து சிலம்பு செய்த பின்னரே இரு பிளவான கோவலர்க்கும், எனக்கும் திருமணம் நிறைவேறியது. அத்தகைய சிலம்பையே நீயபகரித்தாய். என் கணவரை வதைத்தாய். அவரைப் பார்த்த மட்டிலேயே அவர் ஒரு செட்டியென்பதை உன்னால் கண்டு கொள்ள முடியவில்லையே எனவுரைத்தார்.
செட்டியானாலென்ன வேறு எந்தத் தேவ னானாலென்ன அரண்மனைப் பொருளாகிய அரச மாதேவியின் அணிச்சிலம்பைத் திருடினவனை சும்மா
கருணை மலர்

விடுவேனா? கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் அவர்தம் கடமையாதலினாற் கொன்றெனென்று கூறினான். அரண்மனையிற் திருடியதைக் கண்ட துண்டா இல்லைக் கேட்டதுண்டா? இல்லச் சாட்சிகள் ஏதாவதுண்டா எனக் கேட்க, ஆம் அரசமாதேவியின் சிலம்பைப் பழுதகற்றி வைத்த வஞ்சிப் பத்தன் வீட்டிலேயே சிலம்பு திருடப்பட்டது. அரண் மனைத் தட்டானாகிய வஞ்சிப்பத்தன் கையும் களவுமாகப் பிடித்துக் கைப்பொருளோடு கொண்டு வந்தனன். அன்றியும் தட்டானையனுப்பி என் மனைவியின் சிலம்புதானா என்று விசாரித்தறிந்த பின்பே மரண தண்டனை வழங்கினேன் என்றனன் பாண்டியன்.
பாண்டியன் இவ்வாறு கூறிய மாத்திரத்தில் பத்தினியார் கண்ணகை, பாண்டியனைப் பார்த்து “மதிகெட்ட மன்னனே உன்சிலம்பைக் காணவில்லை யென்றதும் வஞ்சிப்பத்தன் வழிப்போக்கன் ஒருவனை பிடித்திழுத்து வந்து திருடன் இவன்தான் என்று விட்டால் உடனே அவனைக் கொன்று விடுவது தான் உன் நீதியோ? என் கணவரைக் கள்வன் இவன்தானெனக் கொண்டு வந்து நிறுத்திய கொற்கொல்லனையா இராசமாதேவியிடம் விடுவது. அவள் தன்னுடையவென்றோ அல்ல வென்றோ சொன்னதை நீ எப்படி உள்ளபடி அறிவாய். தூர்த்தனாகிய பொற்கொல்லன் சொல்லை மதித்தத் துண்டித்த என் கணவரை உன்னாலெனக்குத் தரமுடியுமா, உன்னிடத்திலே யான் அரசன் என்ன செய்யினும் என்னைக் கேட்பவர் யார்? என்ற மமதை குடிகொண்டு விட்டது. அதனையடக்குவதற்காகவே வந்திருக்கின்றேன். இதோ உன் மனைவியின் சாட்சியைக் கேட்டேனென்று சொல்லுகின்றாயே அஃதுண்மையானால் இப்போது உன்மனையாள் என் சிலம்பைத் தன்னுடையதென்றுரைப்பாளாயின் இப்பொழுதே தான் வழக்கிழந்து போகின்றேன் இல்லையேல் உன்னைப் பழிவாங்கியே தீருவேன் என்றனள்”என்ற மாத்திரத்தே தான் நீதி தவறி விட்டேனென்ற காரணத்தால் பாண்டியன் முகம் வாடியது. பாண்டியன் தலை கவிழ்ந்தான். பார்த்து நின்ற கண்ணகையார் அவையகத்தோரே கேட்டீர்களா அரசியின் சாட்சியத்தை இப்போது அரசர் என்ன

Page 187
சொல்லப் போகின்றார். இது மட்டுமா இராசமாதேவியிறன் இணைச் சிலம்பு இவரிடம் இருந்ததல்லவா, அதனோடு என் சிலம்பை ஒப்பிட்டுப் பார்த்திருக்கலாமே. இவரின் முத்துச் சிலம்புக்கும் எனது நாகமணிச் சிலம்புக்குமுள்ள பேதத்தை உடனேயே உணர்ந்து கொள்ளலாமல்லவா? எங்கே என் சிலம்பு? இங்கே கொண்டு வருக, அதனையனைவரும் பார்த்து உண்மையை உணர்ந்து கொள்வதற்கு என்று கண்ணகையார் கேட்கப் பெண்ணின் சொல் கேட்டு ஏவல் செய்வதற்காக நானிங்கிருக்கவில்லை என்றனன் பாண்டியன். இதைக் கேட்ட கண்ணகையார் ஏளனமாகச் சிரித்து அரச சபையிலே ஆணுக்கொரு நீதி பெண்ணுக்கொரு நீதியா, நல்லது நீ கொண்டு வரமாட்டாய் இதோ நான் எனது சிலம்பை இவ் இடம் வரவழைக்கின்றேனெக் கூறி,
'அன்றெனக்கு மணமுடிக்க . ஐயர் செய்து காலிலிட்ட நன்று நாகமணிச் சிலம்பே. நற்சபையில் வருவாயே’
என அழைத்த மாத்திரத்தில் கண்ணகையாரின் நாகமணிச் சிலம்பு பாண்டியனின் பெட்டகத்தின் பூட்டை முறித்துப் புறப்பட்டுச் சலசலவெனச் சத்தமிட்டுச் சபையில் சிலம்பே அங்கே நில்லெனக் கூறியருள அதைக்கண்டவர்களெல்லோரும் ஆச்சரியமும் அற்புதமும் கொண்டனர். அந்நேரத்தில் கண்ணகையார் அங்கு நின்ற தட்டானைப் பார்த்துப் புல்லறிவின் காரணத்தால் அன்னையர் தங்கழுத்தில் பொன்னையே திருடுகின்ற பொற்கொல்லனே நீ பழுதுபார்த்தரும் பொட்டிச்சிறுசுவரில் வைத்த பாண்டிமாதேவியின் சிலம்பைக் கருடன் எடுத்துச் செல்ல அதைக் காணாத காரணத்தால் கலங்கிய வனாகிய நீ உன் மகன் வாயிலாகவறிந்து என் கணவனைத் தேடிப்பிடித்து மழுப்பு வார்த்தைகள் பேசி மயக்கி மன்னவன் முன் கொண்டுவந்து விட்டுக் கொடிய கள்வனென்று கொலைக்காளாக்கிய உனைச் சும்மா விடுவேனென்று மட்டுமென்ணற்க , என்றுரைக்க தட்டான் தட்டுத் தடுமாறிச் சிறிது தேறி மன்னனைப் பார்த்து மன்னவா! ஏன் கலங்குகின்றீர்கள். இதோ இவள் மகா கொடியவள். பாண்டிமாதேவியின் பாதச் சிலம்பைத் திருடிய பாதகனின் மனைவியல்லவா, இவள் யானையே தன்னைக் கொல்லாத வண்ணம் மயக்கி
வற்றாப்பனை

விரட்டிய மந்திரக்காரன் மனைவி மாயாசாலம் வல்லவள் இவள். தனது சிலம்பொன்று என்முன்னிலையிற் சொல்லிய பாண்டிமாதேவியையே மயக்கிய மாயை வல்லாள். இவளைச் சும்மா விடக்கூடாது மன்னவா இவளுக்குத் தகுந்த தண்டனை வழங்க வேண்டு மென்றனன்.
இதைக் கேட்ட கண்ணகையார் உண்மைதான். மாய மந்திரம் வல்லவனாக இருக்கலாம். கள்வர் குலக் கள்ளியாகவிருக்கலாம். அரசன் என்னைத் தண்டனைக் குள்ளாக்கலாம். ஆனால் உண்மையை நிலை நாட்டுவேன். கணவனின் பழிவாங்கியே தீருவேன். இதோ பாண்டியனின் சிலம்பை வரவழைக்கின்றேன் பாருங்கள் என்று கருடனை நினைத்து “ஏ கருடனே குஞ்சைக் கொன்ற குற்றத்துக்காகப் பழி தீர்க்கும் பொருட்டு நீ கொண்டுபோன சிலம்பை அவையோர் காண இவ்விடம் கொண்டு வருக” என்று திருவாய் மலர்ந்தருளிய மாத்திரத்தே கருடன் சிறகடித்துப் பறந்து சென்று சிலம்பை எடுத்துக் கொண்டு வந்து போட்டது. அரசன் முதலவையோரீறாகப் பாண்டிமாதேவியின் சிலம்பைக் கண்டனர். பாண்டிமாதேவியின் முத்துச் சிலம்பும், கண்ணகையாரின் நாகமணிச் சிலம்பும் பார்ப்பவளுடைய கண்களுக்கு வெள்ளிடை மலைபோற் தெள்ளுதற் புலயாயின.
அந்நேரத்தில் கண்ணகையார் அங்கிருந்த வர்களைப் பார்த்து அறிவாற்றல் மிக்க பெரியோர்களோ அறங்கூறி அரசனை அல்லவை செய்யாது நல்லழி நிறுத்தும் ஆற்றல் மிக்க அமைச்சர்களே இப்பொழுது பார்த்தீர்களா? உண்மை எங்கேயென்று . பாண்டியனே உனக்கு என் சிலம்பில் ஆசையிருந்தால் நீ சிலம்பை வாங்கிக் கொண்டு என் கணவரை வெட்டாது விட்டிருக்கலாமல்லவா? இல்லாது விட்டால் அவரைச் சிறைப்படுத்தி சில தினங்கள் பொறுமையாக இருந்து தகுதியான ஆதாரங்களை ஆராய்ந்தறிந்து அவரை விடுதலை புரிந்திருக்கலாமே, அவைகளனைத்தையும் விடுத்து அற்பனாகிய பொற்கொல்லன் வார்த்தையையே ஆதாரமாகக் கொண்டு கோனேன்னு மாங்காரத்தாற் கொடுங்கோல் புரிந்த கொடியவனே
ா கண்ணகி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக சிறப்பு மலர் 2003.

Page 188
நீயோர் கொற்றவன் தானா? கோல் கோடியவனாகிய உன்னையும் உன் உற்றதோழனாகிய இவ்வஞ்சிப் பத்தனையும் கொன்று யமலோகம் அனுப்பி வைப்பேன் காண்பாயாக, என்று பல வகை மொழிகளையும்
சொல்லி மிகவும் மானபங்கமாக ஏசினார்.
கண்ணகையார் கழறிய வார்த்தைகளால் புண்பட்ட நெஞ்சத்தனான நெடுஞ்செழியன் கண்களிற் கனல் பறந்தன. பெண்ணே! என் பெருமைகளை நீயறியாய் இந்திரன் முடி மேல் வளை எறிந்தேன். கடல் கவற வேல் விடுத்தேன். சப்தமுகிற் கூட்டங்களையே தளையிட்டுச்சிறை செய்தேன். இமயத்திற் கொடி பொறித்த என் பெருமையை அறிந்த இந்திராதி தேவர்களை என்பெயர் கேட்டால் நடு நடுங்குவார்கள். என்ன செய்வது பெண்ணென்பதற்காக நான் இதுவரை பொறுத்திருக்கின்றேன். உனது வீண் பேச்சுக்கள் இங்கு வேண்டியதில்லை. இதோ உன் சிலம்பு எடுத்துக் கொண்டு போகலாம். வேண்டுமானால் இன்னும் ஏதாவது பொன் பொருள் தருகிறேன் கொண்டு செல் என்றனன்.
அதைக் கேட்ட கண்ணகையார் அளவுக் கடங்காத கோபங்கொண்டவராய் அண்டம் செவிடுபட நகைத்து , சிலம்பு செம் பொன்னும் , பொருளும் பொக்கிசங்களும் எனக்கு வேண்டியதில்லை. எனக்கு வேண்டியவர் என் கணவர். அவர் நிரபராதி என்பதை நான் நிலை நாட்டிவிட்டேன். நீ குற்றவாழி, மாநிலம் போற்றும் மகா உத்தமராகிய என் கணவரைக் கள்வனாக்கிக் கொலைமாலை சூடிய உன்னைச் சில பகல் தானும் உயிருடன் உலகில் வாழ விடே னென்றனன். பாண்டியனால் அவமானம் தாங்க முடியவில்லை. பெண்ணே உன்மடியுங் கிழித்து மயிருங் கொய்து, மார்பையும் அரிந்து மானபங்கம் செய்து துரத்துவன் தன் முன் நீ போகின்றாயா? இல்லையா?
என்றனன்.
இதைக்கேட்ட கண்ணகையார் ஆம் போகத்தான் போகிறேன். அதற்கிடையில் உன் ஆணவத்தையடக்கத்தான் போகின்றேன். இதோ பார்,
கருணை மலர்

ஆடுகின்றேன் திருநடனம் - ஆழலிடுவேன்
நின்மதுரை பாடுகின்றேன் பெரும்புகழைப் - பந்தடிப் பேன்னுன்
சிரத்தை குடுகின்றேன்தட்டான்றன் - சோதிக்
குடல்மாலையென்றாள்
என்றளவில் வேறுவழியில்லையெனக் கண்ட பாண்டியன் தொல்லைபுரியும் பாதகிமார்களையழைத்து கண்ணகையாரைப் பிடித்து விலங்கிட்டுச் சிறையிடுமாறு கட்டளையிட அவர்களுமனுகின்றனர்.
நகைத்த பின் முருக்கின தரத்தினை மடித்தான்
நச்சுலவு மைக்குவளை யிற்கனலை யிட்டாள் உகத்தில் வட வைக்கன லெழும்பவும் விழித்தாள் உற்றபல கொற்றவர் களித்துள நெரித்தார் சகத்திலொரு மேருருவு காட்டியெதிர்நின்றாள்
சுங்கமுறு துங்கமுடி மன்னரத கண்டார் எவர்க்குமரிதானதொரு பேருருவு கொண்டான் இந்திரன் முதல் வானவர்கள் யாவரது
கண்டார்
எடுத்ததொரு திருமுகமும்- இருக்குந்நாலு
பெருங்கரமும் வடுத்திகழ மொருகரத்தில் - மழவொருகை
குலமுமாய் சுடற் குலவு முடியுடனே - சோதிபெறு பாசமுமாய் இடற் பொருவு முருவெடுத்தாள் - இமையவர்க்குங்
கிடையாதே
இத்தகைய பயங்கரமான u mirfu u பிரமாண்டமான தனது விசுவரூபத்தைக் கண்ணகையார் கொண்டருளுதலும் அதனைக் கண்ட இந்திராதி தேவர்கள், முனிவர்கள் திக்குப்பாலகர்கள், பாவரும் அஞ்சி நடுங்கி அம்மையாரின் கோபத்தாற் தாங்கள் ஆபத்துக்கோ, அழிவுக்கோ ஆளாகாத வண்ணம் போற்றித் தொழுது புட்பாஞ்சலி செய்தனர். பாண்டியனது கொலு மண்டபத்திருந்தோர் யாவரும் செய்வதறியாது திகைத்து மரம்போல் மதியிழந் திருந்தனர்.பாண்டியனோ பார்த்தான். பயங்கரனாயினன். தன் முன்னிலையிற் தோன்றி நிற்கின்ற கண்ணகையார்

Page 189
முன்னை நாளிற் தன்னைச் சபித்துத் தலைவனாகிய சிவபெருமானோடு மறைந்து சென்ற மலைமகளாகவே தோற்றினார். அன்றியும் மாங்கனியிற் தோன்றிய தனது மகள் தானிவளோ என்ற எண்ணமுந் தோன்றி நிலைத்தது. தன்வினை தன்னைச் சூழ்ந்து விட்டதென்றும் தான் இனித் தப்பமுடியாதென்றும் தனக்குத்தானே தேறிய மீனவன் தன்னிலையறிந்து - தவித்தான்.
அப்பொழுது கண்ணகையார் பாண்டியனைப் பார்த்து எனது தனத்தை அரிவேனென்று நீ சொன்ன காரணத்தினால் இதோ எனது தன்னியம். தனது இடது மார்பைத் தன் கையாற் திருகிப் பாண்டியன் மார்பகத்தெறிந்தருளினார். அதன் பின் நாகமணிச் சிலம்பை எடுத்துப் பாண்டியனின் முன்னிலையில் படியில் அடித்துடைத்தும் உடைந்த சிலம்பை நோக்கி,
அடுத்துணையே மடுத்து வைத்த -
அரசனையும் கூடலையும்
பகுத்தபொறி பலவாகிப் - பற்றியெரி
யென்றனளே
அந்நேரத்தில் அதிலிருந்துண்டாகிய தீயும் அன்னை கண்ணிலக்கினியும் அவ்விடத்தில் கவாலித் தெரிந்தது. அப்போது திருகி எறிந்த இடது மார்பால் வடிகின்றதாகிய இரத்தத்தை மாற்றும் பொருட்டு இடைச்சியர்கள் கண்ணகையாரின் மார்பிலே பசுவெண்ணையைக் கொண்டுவந்த பின்னர் பறைச்சியர்கள் அதன்மீது பஞ்சை வைத்துக் கட்டித் களையாற வீசித் தம்மைக் காத்தருளுமாறு வேண்டுதல் செய்யவே அவர்கள் சேரி அழியாவரங் கொடுத்து ஏனைய இடங்களெல்லாம் எரியட்டு மென்று எடுத்துச் சொல்லவே எவ்விடங்களிலும் தீ சுவாலித் தெரிந்தது.
இதற்கிடையில் கண்ணகையார் தட்டானை யுதைத்து வீழ்த்தியவன் குடரைப் பிடுங்கி மன்னன் மார்பகத்தெறிய மன்னனும் மடிந்தனன். கண்ணகையார் அவ்விடம் விட்டுச் சென்று தட்டான் வீட்டிற் சென்று புகுந்து அவன் மகனைப் பிடித்து இரண்டாகக் கிழித்து,
வற்றாப்பளை

பிழந்து கெருடாவுன் - பிள்ளைதனைக் கொன்றபழி வழைந்து வந்த வாங்கெனவே- வன்கெருடன்
சிறையடித்து கிளம்பி வந்து மவனிரல் - கேடகலத் தானெடுத்து உளம்புந்த குஞ்சு கொன்ற - ஒரு பழி கொண்டேகியதே.
g56fidd
இடையேசேரியையடைந்த கண்ணகியாரை இடைச்சியர்கள் எதிர்கொண்டழைத்துப் பன்னீர், புனுகு ஆகிய வாசனைச் சாந்து வகைகளை அணிந்து சாமரை கொண்டு விசிறிக் களைப்பகற்றிப் பூம்பந்தர் நிழலிருத்திப் பூசைபுரிந்து வணங்கி நின்று,
ஆண்டவளே குளிர்ந்தருள்வாய் ஆயிளையே
குளிர்ந்தருள்வாய் காண்டகை சேராயிரங்கண் காரிகையே
குளிர்ந்தருள்வாய் வேண்டினோங் குளிர்ந்தருள்வாய் வித்தகியுன்
கோபமெல்லாம் என்று குளிர்ச்சி பாடி, துங்கமட மாதரெல்லாம் சூழ்ந்து கரஞ் சிரங்குவித்து மங்கைநல்லாய் மதுரைநகர் மாறு கொண்டு சிறுமனல் அங்கதுவேதான்தணிய அருளிமழை பொழியுமென்றார்
இவ்வாறு வேண்டுதல் செய்ய மழை பொழிவித்து வெப்பம் தணியவருள் புரிந்து அருளுருவங் கொண்டவரவர்க்காம் வரங்கள் பல கொடுத்துப் பலவிடங்களிலும் சென்று தம்மை வழிபட்டவர்கள் எல்லோருக்குங் கருணை பாலித்துத் திருவாலவாயான் வரங்கொடுத்தருளிய வண்ணம் இலங்கையில் வந்தருளினார்.
இலங்காபுரியடைந்த கண்ணகையார் பல்வேறிடங்களிலும் சென்று பலவகையான அற்புதங்களையும் காண்பித்து வற்றாப் பளையில் வந்தருளினார். வற்றாப்பளையில் நந்திக்கடற்கரையிலே மாடுகள் மேய்கின்ற பிள்ளைகள் விளையாட்டாகக் கோவில் கட்டிப் பூசை செய்து கொண்டிருந்தனர். அவர்கள் முன்னிலையில் நரைதிரை மூதாட்டியாராகத் தோன்றிய கண்ணகையார் அப்பிள்ளைகளைப் பார்த்து மீண்டும் ஒர்முறை பூசைபுரியுங்கள் பார்ப்போமென்றும், பூசை செய்வதற்கு நீங்கள் உங்கள் பாற்கலசத்தைக்
கண்ணகி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக சிறப்பு மலர் 2003.

Page 190
கொண்டு சென்று நதிகடலில் நீரள்ளிவந்து விளக்கேற்றுமாறும் திருவாய் மலர்ந்தருள அவர்களுமவ்வாறே செய்தனர். உப்புநீரில் விளக் கெரிவதைக் கண்ட கோபாலச் சிறுவர்கள். தாயே! நீயே எங்கள் தெய்வமெனத் தொழுது போற்றினர். அவர்கள் பூசையையேற்றருள் புரிந்த கண்ணகையார் அப்பாலகர்களைத் திரு நோக்கம் செய்து நான் இங்கெழுந்தருளிய தினமாகிய வைகாசிமாதம் விசாக நட்சத்திரம் கூடிய பூரணையில் வருகின்ற திங்கட்கிழமை தோறும் என்னையின்று போலென்றும்
(இக்காவியம் வழமையாக வற்றாப்பளை பெ
தொடர்ச்சியாக பட
கருணை மலர்
 

வழிபாடு செய்யுங்கள். கண்ணகையாகிய நான் என்றென்றும் வந்து தோன்றி உங்கள் இன்னல் தீர்த்தின்பமீயீந்தருள் வேனென்று திருவாய் மலர்ந்து மறைந்தருளினார்.
இவ்வாறு மறைந்த கண்ணகையார். இங்கிருந்து கதிர்காமஞ் சென்று கதிர்வேல் முருகன் கருணை பெற்றதன் பின் அங்கிருந்து புறப்பட்டுக் கைலயங் கிரிக்குச் சென்று தெய்வீகம் பெற்றுச் சிவபெருமானிடம் பாகத்தினிது வீற்றிருந்தருளினார்.
ாங்கல் தினத்தோடு சேர்ந்த முன் ஏழு நாட்கள் டிக்கப்படுகின்றது)
డ వక్రీడ
w MSN

Page 191
aaALALAkasala.
XXXXXY
Ne SSSSSF
NNNNNNNN
ஒம் ஸஹனாவ கரவாவஹை, தேஜ
g ாவுந்து சமயத்தின் உய பரப்பும், ஆழமுங் கொண்ட ஆ ஒரு சில நல்முத்துக்களே இ அனைத்தையும் கடந்து, அ6 வாழ்க்கைத் தத்துவங்களை உபநிடதங்களின் தனிச் சிற அழைக்கின்றனர் (ஏகம் சத் எண்ணற்ற ஞானிகளும், அவர் அவர்கள் அனைவரும் எடுத்து மொழியில்தான் உள்ளனவே கருத்துக்களையும், அனுபவங் சாரும். உபநிடதக் கருத்துக்க இக்கருத்துக்கள் திரும்பத் தி அவற்றின் உண்மை நிலைப்பா யாரும் மறுக்கவியலாது. யா இவ்வுண்மைகளை அனுபவமா அனைத்து சமயங்களின் கருத் என்பது அந்நூல்களின் எல்ல உணரலாம்.
உபநிடதங்கள், எண்க மிக முக்கியமாகக் கருதப்ப உபநிடதங்களுக்கும் உரை ஆதிசங்கரர் பதினோராவ இந்தப்பதினொரு உபநிடதங்கி பிரம்ம சூத்திர உரையில் பூ
வற்றாப்பளை
 
 

ஓர் அறிமூகம்
சுவாமிஆத்மகனானந்தாஜி மகராஜ் கொழும்பு - இராமகிருஷ்ணமிஷன்
வது/ ஹநெள புனக்த, ஸஹ வீர்யம் ஸ்வினாவதீதமஸ்து மா வித்விஷாவஹை, ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: பிர் நாடியாக விளங்குபவை உபநிடதங்கள். எல்லையில்லா ன்மீகக் கடலில் ஆழமூழ்கி வெளிக் கொண்டு வரப்பட்ட வை. தேச கால, இன, மத, மொழி வேறுபாடுகள் னைவருக்கும் பொதுவானதும், அவசியமானதுமான யும், நெறிமுறைகளையும் எடுத்துக் கூறுவது தான் ப்பு. உண்மை ஒன்றே ஞானிகள் அதைப் பலவாறாக விப்ரா பஹதா வதந்தி). இவ்வுலகில் காணப்படும் கள் சேர்ந்த சமயங்களும், பல மொழிகளில் பேசினாலும், |க் கூறிய உண்மை என்னவோ ஒன்றே. வேறுபாடுகள் தவிர, கருத்தில் அல்ல. இவ்வாறு அனைத்து சமயக் களையும் ஒருங்கிணைக்கும் சிறப்பு உபநிடதங்களைச் ர் அனுபவத்திலிருந்து மலர்ந்தவை; அறிவு சார்ந்தவை. திரும்ப, சாதனைகளின் வாயிலாக பரீட்சிக்கப்பட்டு, டு நிரூபிக்கப்பட்டவை. எனவே உபநிடத உண்மைகளை ர் வேண்டுமானாலும், சாதனைகளின் வாயிலாக, கப் பெறலாம். இன்றுவரை இவ்வுலகில் தோன்றியுள்ள துக்கள் அனைத்தும் உபநிடதங்களில் பிரதிபலிக்கின்றன லையில்லா பரிமாணத்தைக் காட்டுவதை அனைவரும்
னரிக்கையில், இருநூறுக்கும் அதிகமானவை என்றாலும், டுபவை பத்தேயாகும். ஆதிசங்கரர் இந்தப் பத்து எழுதியுள்ளார். சில அறிஞர்களின் கருத்தின்படி, து உபநிடதம் ஒன்றிற்கும் உரை எழுதியுள்ளார். ளைத் தவிர, மேலும் நான்கு உபநிடதங்களைத் தனது வர் குறிப்பிடுகிறார். எவ்வாறாயினும், பொதுவாக
கண்ணகி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக சிறப்பு மலர் 2003,

Page 192
அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பத்து முக்கிய உபநிடதங்களானவை, ஈச, கேன; கட, ப்ரஸ்ன, முண்டக, மாண்டுக்ய, தைத்திரிய, ஐதரேய, சாந்தோக்ய மற்றும் ப்ருஹதாரண்யக உபநிடதங்கள் என்பனவாகும். இவற்றைத் தசோபநிடதங்கள் என்று கூறுவார்கள்.
ஈஸாவாஸ்ய உபநிடதம், தனது முதல் மந்திரத்திலேயே அனைத்து உபநிடதங்களின் சாரமாக விளங்கும் ஆன்ம நேய ஒருமைப்பாட்டை எடுத்துக் கூறுகின்றது.
கேனோபநிடதம், எல்லா புலனறிவுகளுக்கும் பின்னணியில் விளங்கும், மாறுபாடில்லாத, என்றும் நிலைத்த சாட்சியாக விளங்கும் ஆன்மாவை விளக்குகின்றது.
கடோபநிடதம், கவிதை நயமும் கருத்தாழமுங் கலந்த ஒப்பற்ற நூல். யமதேவனுக்கும் , நசிகேதன் என்ற சிறுவனுக்கும் இடையே நடைபெறும் உரையாடல் வாயிலாக, முக்திப்பேற்றை அடைய உதவும் மார்க்கம் குறித்தும், முக்தியின் விளக்கத்தைக் குறித்தும், ஆன்மாவின் விளக்கத்தையும் அளிக்கின்றது.
ப்ரச்னோபநிடதம், அதன் பெயர்க்கேற்ப, கேள்வி பதில் வாயிலாக ப்ல ஆன்மிக விடயங்களை அலசுகிறது. ஆறுபேர் அடங்கிய சீடர் குழாம் ஒன்று , தங்கள் குருநாதராகிய பிப்பலாத முனிவரிடம் ஆறு கேள்விகள் கேட்க, அவர் அளிக்கும் பதிலே இந்த உபநிடதமாக அமைகின்றது.
முண்டக உபநிடதம், இவ்வுலகில் விளங்கும் அனைத்து ஞானங்களையும் இரு வகைப்படுத்தி, ஆன்மாவை அறிய உதவும் ஞானத்தை 'பரா ஞானம், அதாவது உண்மையறிவு என்றும் அதைத் தவிர்த்த மற்ற ஞானம் அனைத்தையும் அபரா ஞானம்' அதாவது சாதாரண அறிவு' என்றும் விளக்குகிறது.
மாண்டுக்ய உபநிடதம், பன்னிரண்டே மந்திரங்களை உள்ளடக்கிய மிகச்சிறிய நூல். மனிதனின் விழிப்பு, கனவு மற்றும் ஆழ்ந்த உறக்கம் ஆகிய மூன்று நிலைகளைப் பற்றியும், சதா
கருணை மலர்

மாறிக்கொண்டிருக்கும் இம்மூன்று நிலைகளுக்கு அப்பால், மாறாத வஸ்துவாக விளங்கும் துரீய நிலை, அதாவது, ஆத்மாவின் , நிலைபற்றியும், விரிவாக விளக்குகின்றது இந்நூல். நான்கு மகா வாக்கியங்களில் ஒன்றாகிய அயம் ஆத்மா ப்ரம்ம, இவ்வுபநிடதத்தின் இரண்டாம் மந்திரத்தில் அமைந்துள்ளது. மனிதனின் அழிவற்ற சாகாநிலையாகிய ஆத்மநிலையை இம்மகா வாக்கியம் உணர்த்துகின்றது.
அடுத்து வரும் தைத்திரீய உபநிடதம், 'ப்ரம்மவிதாப்னோதிபரம்', 'பிரம்மனை அறிந்தவன் உயர்நிலை எய்துகிறான்’ என்ற பேருண்மையை நிலைநாட்டி, பின், அந்த உயர் வஸ்துவை மறைத்துள்ள ஐந்து உறைகளை (பஞ்சகோசம்) விளக்கிக் கூறி, அந்த உறைகளைத் துளைத்துச் சென்று ஆன்மாவை உணரும் வித்யையையும் கூறுகின்றது.
ஐதரேய உபநிடதம், மனித ஆன்மாவின் முழுமையை, அதாவது மாறுபாடு இல்லாத நிலைத்த தன்மையை 'ப்ரக்ஞானம் பிரம்ம" என்ற மகா வாக்கியத்தை அடிப்படையாக வைத்து விளக்குகின்றது.
சாந்தோக்ய உபநிடதம், சத்யகாமன், ஸ்வேதகேது, நாரதர் போன்ற தலைசிறந்த சாதகர்கள் மற்றும் ஆருணி, சனத்குமாரர், ப்ரஜாபதி போன்ற குருமார்கள் - இவர்கள் இருபாலார் இடையே அமைந்த உரையாடல்கள் வாயிலாக பல உண்மைகளை விளக்குகின்றது. மகா வாக்கியங்களில் ஒன்றாகிய தத்துவமஸி’யின் மூலம் மனிதனின் தெய்வீக இயல்பை நன்கு விளக்குகிறது. தனது இந்த தெய்வீக இயல்பை உணர்வதன் மூலம் மனிதன் அனைத்து இன்னல் களிலிருந்தும் விடுபடுகிறான் என்கிறது இந்த உபநிடதம். தாதி ஸோகம் ஆத்மவித் இவ்வுபநிடதம் ஆன்மிக வளர்ச்சியின் பல நிலைகளை, இந்திரன், பிரஜாபதி இவர்களின் சம்பாஷணை மூலம் எடுத்துக் காட்டுகிறது. உலகியலின் குறைகளையும், அதன் இன்னல்களையும் இந்நூலில் காணலாம்.
ப்ருஹதாரண்யக உபநிடதம், அனைத்து உபநிடதங்களிலும் பெரியது. ப்ருஹத் ஆரண்யகம், பெரிய வனம். அதாவது, இதுவரையிலும் ரிஷிகள்
越

Page 193
கண்டெடுத்த அனைத்து ஆன்மிகக் கருத்துக்களையும் உள்ளடக்கி, வனம் போன்று காடு போன்று, விரிந்து பரந்து கிடக்கும் நூல் இது. இந்நூலில் மிகச் சிறந்த நான்கு ஆன்மிகவாதிகளை சந்திக்கிறோம். ராஜரிஷி ஜனகர், பிரம்மரிஷி யாக்ஞவல்க்யம், மற்றும் யாக்ஞவல்க்யரின் இரு மனைவிமார்களாகிய மைத்ரேயி மற்றும் கார்க்கி யாக்ஞவல்க்யரைத் தனது கூர்மையான அறிவினால் பல ஆன்மிகக் கேள்விகளைக் கேட்கிறாள் கார்க்கி. இவ்வுரையாடல், மற்றும் இதர உரையாடல்கள் மூலம் மனிதனின் தெய்வீக இயல்பு, உலகின் ஆன்மநேய ஒருமைப்பாடு போன்ற பல விடயங்கள் தெளிவுபடுத்தப்படுகின்றன. நான்கு Ls), வாக்கியங்களில் ஒன்றாகிய 'அஹம் ப்ரம்மாசி மனித இயல்பாகிய ஆன்மா', பரம்பொருளாகிய ப்ரம்மனோடு ஒன்றியுள்ள தன்மையை இந்நூல் விளக்குகின்றது.
இந்த முக்கிய பத்து உபநிடதங்களும் இன்று நம்முடைய கைகளிலே தவழுகின்றன என்றால், அதற்கு காரணகர்த்தாவாக விளங்குபவர் ஆதிசங்கரரே. அவற்றிற்கு விளக்க உரை எழுதியதின் மூலம் அவை என்றென்றும் மனிதகுல விளக்காக அமையும்படி செய்த அந்த மகா புருஷருக்கு இவ்வுலகம் என்றென்றும் கடமைப்பட்டுள்ளது. உபநிடத வாக்கியங்களை விளக்க உரைகள் வாயிலாகத் தான் விளங்கிக் கொள்ள முடியும். சங்கரரைத் தொடர்ந்து, இன்று வரை, பல அறிஞர்கள், ஞானிகள் உபநிடதங்களுக்கு உரைகள் எழுதி , இந்து சமயத்தின் பெருமையை உலகறியச் செய்துள்ளனர்.
உபநிடதங்களின் பொதுவான பொருளடக்கம் பின்வருமாறு; இறைவனின் இயல்பு என்ன? மனித ஆன்மாவின் இயல்பு என்ன? உலகியலின் இயல்பு என்ன? இறைவன், மனிதன், உலகம் இம்மூன்றிற்கும் இடையே காணப்படும் தொடர்பு எத்தகையது? உலகின் தோற்றம் , முக்தி நிலை, பந்த நிலை, ஆன்ம சாதனைகள் போன்ற அடிப்படைக் கருத்துக்கள் இந்நூல்களில் விவாதிக்கப்படுகின்றன.
மனித வரலாறு தொடங்கிய காலத்திலிருந்து இது நாள்வரை இவ்வுலகில் தோன்றிய பல கருத்துக்கள், கால வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்டோ அல்லது பல மாறுதல்களையோ கண்டிருக்கும் போது,
வற்றாப்பளை

உபநிடத உண்மைகள் மட்டும் இம்மியளவும் பாதிக்கப்படாதும், எள்ளளவும் மாற்றமடையர்தும், உயர்ந்த சிகரங்களைப் போன்று நிலைத்து நிற்கின்றன் என்றால் அது அவ்வுண்மைகளின் அழியாத் தன்மையையே எடுத்துக் காட்டுகின்றன. எனவேதான் இந்த உபநிடத மந்திரங்கள் சத்யஸ்ய சத்யம், 'உண்மைகளில் எல்லாம் உண்மை’ என்றழைக்கப் படுகின்றன. இவ்வுண்மைகளை நிதரிசனமாக உணரும் பொழுது ஒருவன் சாகா நிலையாகிய முக்தியைப் பெறுகின்றான். ஆனால் இவ்வுண்மைகளை உணர அவனுக்கு இருக்க வேண்டிய தகுதிகள் என்ன? ‘உபநிஷத்' என்ற சொல்லே இதை விளக்குகின்றது. உபநிஷத்' என்றால் அருகில் அமர்தல்' என்று பொருள். அதாவது, குருவினை நாடி உண்மையை உணர்தல் என்பதாம். குருவினை நாடுபவனுக்கு உலகப்பற்று இருக்க முடியாது. அவனுக்கு ஆன்ம வேட்கை ஏற்பட்டுள்ள காரணத்தினால் ஆன்ம விசாரத்திற்கு தகுதியுடையவன் ஆகிறான். எனவே உபநிடதம் பற்றின்மை, ஆன்மவேட்கை, மன ஒருமைப்பாடு முதலிய தகுதிகளை முன் வைத்தே ஒருவன் ஆன்ம லாபம் எய்த முடியும் என்று திட்டவட்டமாகக் கூறுகிறது.
ஆனால் இத்தகைய உயர் தகுதிகள் அற்ற சாதாரண உலக மாந்தனுக்கு உபநிடதம் கூறும் அறிவுரை என்ன? உலக ஆசைகளில் மூழ்கியிருக்கும் ஒருவன் கடைத் தேற வழி உண்டா? உலகைத் துறக்க இயலாத அவன் செய்ய வேண்டிய காரியம் என்ன?
உபநிடதங்கள் , ஒவ்வொருவருடைய தகுதி மற்றும் மனநிலைகளுக்கு ஏற்றபடி அவர்களுக்கு வழிகாட்டுகின்றது. உலகப்பற்று இல்லாத ஒருவனுக்கு அளிக்கும் உபதேசங்கள், உலகப்பற்றுடைய மாந்தனுக்குப் பொருந்தாது என்பதை முற்றிலும் உணர்ந்திருந்த இந்த அருமையான நூல்கள் உலக போகங்களை ஒருவன் அனுபவிக்க விரும்பினால் அதைத் தடைசெய்யவில்லை. நூறு ஆண்டுகள் வாழ்க என்று வாழ்த்துகிறது. ஜிஜிவிஷேத் சதம் சமா’ என்று நற்பிரஜைகளைப் பெற்று, செல்வங்களை வளர்த்துக் கொண்டு சந்தோஷமாக வாழ்', என்று உற்சாகப் படுத்துகின்றது. ஆனால் இப்படிப்பட்ட இன்பமயமான உலக வாழ்க்கையில் சில நற்காரியங்களையும் சேர்த்துக்
கண்ணகி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக சிறப்பு மலர் 2003.

Page 194
கொள்வதன் மூலம், படிப்படியாக உயர்குணங்களைப் பெற்று, இறைவாழ்க்கைக்கு முற்றிலும் தன்னை தகுதி உடையவனாக ஒருவன் ஆக்கிக்கொள்ளலாம் என்கிறது. சத்யம் வத உண்மை பேசு, தர்மம் சர' நேர்மையுடன் வாழ்; ஸ்வாத்யாயாத் மா ப்ரமத:' ‘சாஸ்த்ர விஷயங்களைக் கேட்கத் தவறாதே'மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ, ஆசார்ய தேவோ பவ, அதிதிதேவோ பவ பெற்றோர்களையும், பெரியோர்களையும், உற்றார் உறவினர்களையும் மரியாதையுடன் நடத்து மாக்ருத: கஸ்யஸ்வித்தனம் பிறச் சொத்திற்கு ஆசைப்படாதே அனவத்யானி கர்மாணி சேவிதவ்யாணி' நற்காரியங்களில் ஆர்வத்தோடு ஈடுபடு’ ‘த்யக்தேன புஜ்ஜிதா தியாக சிந்தனையோடு உலகை அனுபவி இப்படிப் பல நற்போதனைகளை நமக்கு வழங்கும் உபநிடதங்களின் மேன்மையை நன்கு உணர்ந்து அந்நூல்களை நமது வாழ்க்கையின் வழிகாட்டிகளாக அமைத்துக் கொண்டு பெரும் பயன் எய்துவோமாக!
ஒம் சாந்தி, சாந்தி:
ஈஸாவாஸ்ய உபநிடதம்
ஒம் பூர்ணமத பூர்ணமிதம் பூர்ணத் பூர்ணமுதச்யதே/ பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ண மேவாவ சிஷ்யதே// ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: ஒர் விந்தையின் சிருஷ்டி அல்லது தோற்றம் என்பது, அது செடியாகி, மரமாகி, பூத்து, காய்த்து, கனிகளை ஈயும் பொழுதுதான் நிறைவு பெறுகிறது. அந்த நிறைவில்தான் அதன் பெருமையும், சிறப்பும் வெளிப்படுகிறது. மனித வாழ்க்கையும் அவ்வாறே நிறைவை எய்த வேண்டும்; தேங்கிக் கிடக்கக் கூடாது. வளர்ச்சியே வாழ்வு வளர்ச்சியின்மையே சாவு’ என்று வாழ்க்கையின் இலக்கணத்தைக் கூறுகின்றார் சுவாமி விவேகானந்தர். மனித வாழ்க்கை விருத்தியடைய வேண்டும். விரிவு பெற வேண்டும் என்றால் என்ன பொருள்? நன்றாக உண்ணுவதால் உடல் வளர்ச்சியடைகின்றது. பல நூல்களை வாசிப்பதால் அறிவு வளர்ச்சி ஏற்படுகின்றது. நன்றாக உழைப்பதால் செல்வம் பெருகுகின்றது. இவற்றை வளர்ச்சி அல்லது முன்னேற்றம் என்று கூறலாமா? ஒரு வகையில் இதை ஓர் முன்னேற்றம் என்று கூறினாலும், இத்தகைய முன்னேற்றத்தினால் வாழ்க்கை நிறைவுபெறுவதில்லை.
கருணை மலர்

இத்தகைய வளர்ச்சியை , பின்னடைவு காணக் கூடிய முன்னேற்றம் என்று கூறலாம். சுயவளர்ச்சியையும் , சுயநலத்தையும் அடிப்படையாகக் கொண்ட அனைத்து முயற்சிகளும், வளர்ச்சிகளுமே பின்னடைவு கொண்டவை. அவை முழுமையான மன நிறைவைத் தர இயலா. யார் ஒருவன் அனைத்து உயிர்களிடத்தும் இறைவனைக் கண்டு அவர்களது நலனுக்காகவே வாழ்கிறானோ அவனே அனைத்து துக்கங் களிலிருந்தும் விடுபட்டவன். அவனது மனதிலே எந்தக் குறைவும் இருக்க இயலாது. நிறைவான வாழ்க்கை அவனுடையது என்கிறது ஈசாவாஸ்ய உபநிடதம்.
யஸ்மின் ஸர்வாணிபூதவாணிபூதானி ஆத்மைவாபூத்
விஜானத தத்ர கோ மோஹக ஸோக ஏகத்வமனுபஸ்யத'
தனது இதயத்திலே அமர்ந்துள்ள அதே இறைவனை, ஆன்மாவை உலக ஜீவராசிகள் அனைத்திலும் காண்பவன் எவனோ, அவனுக்கு துக்கம் ஏது? மோகம் ஏது? இது ஈஸாவாஸ்ய உபநிடத்தின் ஏழாவது மந்த்ரம்
ஆனால் இது மிக உயர்ந்த நிலையாயிற்றே. இந்த நிலையை அடைய விரும்பின், அதற்கு ஒரு தொடக்கம் இருக்க வேண்டுமல்லவா, ஒரு வழிமுறை இருக்க வேண்டுமல்லாவா? திடீரென எல்லோராலும் இம்மகத்தான காரியத்தை செய்ய இயலாது என்பதை உபநிடதம் அறியும் (ஈசாவாஸ்ய உபநிடதம் மக்கள் மூன்று வகையினராக பிரிக்கின்றது. முதல்வகையினர் முழுகூரி்க்கள், அதாவது, மோட்ச நிலையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்கள். இரண்டாவது வகையினர் சாதகர்கள். மூன்றாவது வகையினர் பத்தஜீவிகள் , அதாவது பந்த நிலையில் இருக்க விரும்புவர் முதல் வகையினரது நன்மை வேண்டி, இந்த உபநிடத்தின் முதல் மந்திரம் கூறுகின்றது.
“ஈஸாவாஸ்ய மிதம் சர்வம் யத்கிஞ்ச ஜகத்யாம்
ஜகத்/ தேனத்யக்த்தேன பூஞ்ஜிதா மாக்ருத
கஸ்யஸ்வித்தனம்//

Page 195
இதன் பொருளாவது “(தோன்றி மறையும் தன்மையதான இவ் வுலகின்கண் காணப்படும் அனைத்தும் , இறைவனால் வியாபிக்கப்பட்டதாக அறியப்பட வேண்டும். ஈஸ்வர பாவனையால் ஏற்பட்ட அந்த தியாகத்தால் உன்னை ரகூழித்துக் கொள். யாருடைய பொருளுக்கும் ஆசைப்படாதே.”
கடற்பரப்பில் நீர்க்குமிழிகள் தோன்றி மறைந்து கொண்டிருக்கின்றன. நீர்ப்பரப்பிலிருந்து குமிழி வடிவத்தில் வேறுபட்டு காணப்படினும், நீர்க்குமிழியும் அதே கடலைச் சேர்ந்ததே. அவ்வாறே இவ்வுலகில் காணப்படும் அனைத்தும், பெயராலும் உருவத்தாலும், ஒன்றிலிருந்து மற்றொன்று பல நூறு, ஆயிரம் கோடி வழிகளில் வேறுபட்டுக் கிடந்தாலும். அவையனைத்துமே இறைவனிலிருந்து தோன்றி, இறைவனிலேயே நிலைத்து, முடிவில் இறைவனிலேயே மறைபவை. எனவே இவ்வுலகை இறைவனிலிருந்து வேறாகக் காணாது. ஒன்றாகக் காண்பதுவே காட்சி' என்ற ஒளவையாரின் கூற்றுப்படி . இறை உணர்விலே நிலைத்து நிற்பது தான் ஒரு முழுகூழிவின் நிலை. எல்லாம் இறைவனின் தோற்றமாகக் காண்பவனுக்கு, மற்றவர்களைக் கண்டு பொறாமைப் படவோ மற்றவர்களோடு போட்டி போடவோ இயலாது. அவனது வாழ்க்கையே அவனது ஒவ்வொரு செயலுமே, அப்பின் அடிப்படையில், தியாகத்தின் உணர்வில் அமைந்த இறை வழிபாடாக அமைகின்றது. இது தான் மோட்சத்தில் ஆர்வமுடைய முதல் வகையினரது நெறிமுறை.
சாதகர்களாகிய இரண்டாம் வகையினர் எங்ங்ணம் தங்களை வழி நடத்திக் கொள்ள வேண்டும் என்பதை இரண்டாம் மந்திரத்தில் காண்கிறோம்.
குர்வந்நேவேஹ கர்மாணி ஜிஜிவிஷேத் சதம் ஸமா/ : ஏவம் த்வயி நான்யதே தோ வஸ்திநகர்ம லிப்யதே நரே
இதன் பொருளாவது
“இவ்வுலகில் நூறாண்டுகள் ஒருவன் வாழலாம். ஆனால் அவன் விதித்த கருமங்களைச் செய்ய வேண்டும் . இது ஒன்றே பற்றுக்கள் தொடராது இறைவனை அடைய ஒரு வழியாகும்.”
வற்றாப்பை

மரம் செடி கொடிகளைப் போன்றோ, மிருகங்களைப் போன்றோ, அல்லது மண், கல், பாறை போன்றோ, நூறு ஆண்டுகளோ இல்லை இன்றும் அதற்கு அதிகமாகவோ இவ்வுலகில் இருப்பதில், வாழ்வதில்தான் என்ன பயன் இருக்கின்றது. மனித வாழ்க்கையின் பயன் என்பது, நீண்ட நாள் வாழ்வதில் இல்லை; பயனுள்ள முறையில் வாழ்வதில்தான் அமைந்துள்ளது. உபநிடதம் கூறுகின்றது. குர்வந்நேவேஹ கர்மானி ஜிஜிவிஷேத் பயனுள்ள காரியங்களைச் செய்தவாறு வாழ்வாய் என்கிறது. பயனுள்ள காரியம் என்றால் என்ன? எந்தெந்த காரியங்கள் பிறர் நலனுக்காக, இறைவனுக்காக வென்று செய்யப்படுகின்றனவோ அவை மட்டுமே பயனுள்ளது; மனிதனை பந்தத்திலிருந்து , சோக மோஹங் களிலிருந்து விடுவிப்பவை. சுயநல நோக்கோடு செய்யப்படும் மற்ற அனைத்துக்காரியங்களுமே மேலும் மேலும் பந்தத்தை ஏற்படுத்துகின்றன. எனவே, உபநிடதம், சிறப்பாக, சந்தோஷமாக, நூறு ஆண்டுகள் வாழ்வாய் என்று மனிதனை ஆசீர்வதித்து, அதே சமயத்தில் அந்த வாழ்க்கை பிறர் நலத்தை நாடியதாக அமைதல் அவசியம் என்கிறது. எனவே விதகர்களாக விளங்குபவர்களுக்கு இறை வாழ்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு இது ஒரு முக்கிய உபதேசமாகும்.
மூன்று வகை மக்களின் இதுவரை முமுகூt, சாதகர் என்ற இரு வகையினருக்கான வாழ்க்கை முறைகளைக் கண்டோம். கடைசி வகையினரான, பந்தத்தில் ஆழ்ந்திருக்கும், இறை உணர்வோ, பக்தியோ, இல்லாதிருக்கும் மக்களை, உபநிடதம் நிந்திக்கிறது.
“அஸார்யா நாம தேலோகா அந்தேன தமஸா வ்ருதா\ தாம்ஸ்தேப்ரேத்ய அபிகச்சந்தியேகேசஆத்மஹஜேஜஜ\
எந்த மனிதர்கள் தம்மைத்தாமே அழித்துக் கொள்கிறார்களோ, அவர்கள் ஆஸுர்யா எனப்படும் காரிருள் நிறைந்த உலகங்களை நோக்கிப் போகின்றனர்
இங்கே தம்மைத்தாமே அழித்துக் கொள்ளும் மனிதர் என்றால் யார்? முன்கூறியபடி, தியாக உணர்வுடன் கர்மம் புரியாதவர்களும் முக்தியில்
ா கண்ணகி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக சிறப்பு'மலர் 2003,

Page 196
இச்சையில்லாதவர்களுமே ஆவர். இந்த மந்திரத்தில் காணப்படும் 'ஆத்மஹன' என்ற வார்த்தை இவர்களைக் குறித்தே கூறப்பட்டது. தங்கள் உடலை அவர்கள் நன்றாக போஷிக்கலாம். அலங்கரித்துக் கொள்ளலாம். நல்ல வசதியான வீட்டில் வாழலாம்; நல்ல அந்தஸ்திலும் இருக்கலாம். ஆனால் இவர்கள் முழுதும் சுயநலம் கொண்டவர்களாக இருப்பின், அவர்கள் இருந்தும் இறந்தவர்களாகவே கருதப்படுவர். அக்ஞானத்தின் சுய நலத்தின் பிடியில் அகப்பட்டு, அவர்கள் இருண்ட வாழ்க்கையே வாழ்கின்றனர். எனவே, இறைவனை ஒதுக்கி வைத்து, வெறும் புலன் நாட்டங் கொண்டவராக வாழ்பவர், ஒருகாலும் மன நிறைவை எய்த இயலாது.
இங்ங்ணம் முதல் மூன்று மந்திரங்களின் வாயிலாக ஈஸோபநிடதம், வாழ்க்கையின் நோக்கத்தைக் கூறி, அதை அடைவதற்கான தகுதியையும், நெறிமுறைகளையும் விளக்கி அடுத்த ஐந்து மந்திரங்களின் வாயிலாக, பரமநிலை என்றும் முக்திநிலை என்றும் கூறப்படும் இறைவனோடு ஐக்கியமாகிய ஆன்மாவின் அழிவற்ற தன்மையையும், எங்கும் வியாபித்திருக்கும் சர்வத்ர நிலையையும், சர்வசக்தி நிலையையும் விளக்குகிறது. உதாரணத்திற்கு எட்டாவது மந்திரத்தைக் காண்போம்.
ஸ பர்யகாச்குக்ரமகாயம வ்ரணமஸ்ளுவிரம்
சுத்தமபாபவித்தம்/
கவின்மனிஷ்ரீபரிபூ ஸ்வயம்பூர்யாதாதத்யதோர்தான் வ்யததாச்சாஸ்வதிச்ய ஸ்மாப்ய //
கருணை மலர்

அந்த ஆன்மா எங்கும் வ்யாபித்தவன், பிரகாசமானவன், சரீரமில்லாதவன், புண்படாதவன், நாடிகள் இல்லாதவன், சுத்தமானவன், பாவங்கள் அற்றவன், எல்லாம் அறிந்தவன், மனதை ஆள்பவன், அனைத்தையும் கடத்தவன், தானே உண்டானவன்.
அடுத்துவரும் நான்கு மந்திரங்களில் ஞான கர்ம சாதனைகளைத் தனித்தனியாகக் கடைப்பிடிக்காது. அவற்றை ஒருசேர கடைப்பிடித்து சாகா நிலையை எய்துமாறு அறைகூவல் விடுக்கிறது இந்த உபநிடதம். அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு புருஷார்த்தங்களையும் அளித்து, முடிவான வீடுபேற்றை எய்தாவிடில் வாழ்க்கை முழுமை பெறுவதில்லை என்பதே நமது சமயத்தின் முதலான கருத்து. கடைசி நான்கு மந்திரங்கள் நல்வழி காட்டி இறைநிலைக்கு இட்டுச் செல்லுமாறு செய்யப்படும் பிரார்த்தனையாகும்.
ஈஸாவாஸ்ய உபநிடதம், ஈஸாவாஸ்யம் என்ற சொல்லில் ஆரம்பிப்பதால் இதற்கு இப்பெயர் ஏற்பட்டது. இது சுக்ல யஜிர்வேதத்தைச் சேர்ந்தது. அதன் வாஜஸநேய சம்ஹிதை பகுதியில் நாற்பதாவது அத்யாயமாக, பதினெட்டு மந்திரங்களாக விளங்குகிறது.
இந்த உபநிடதம் அளவில் மிகச் சிறியதாக
இருப்பினும், கருத்தாழத்தில் பரந்து காணப்படுவது. மனித வாழ்க்கை எங்ங்ணம் சிறப்புற அமைய வேண்டும்
என்பதை உணர்த்தும் இவ்வுபநிடதத்தைப் போற்றுவாயாக!
........... فpL
ஓம் சாந்தி: சாந்தி:
s

Page 197
λά 少%
禁演
CXXCCXXCO
No SSSNSSSN
NNNNNNN
6Oசவ சமயத்தில் இடம் பெற்று வருவதை யாவ பின்னிப் பிணைந்துள்ளன. போகாமலிருப்பதற்கு இவை இருப்பதற்கும் வளர்ந்து வரும் இ புண்ணிய நாட்கள் அவர்க கருத்துக்களையும் தத்துவக் க புராண இதிகாசங்களைப் பே கதைகள் வாயிலாகப் பெளரான இவை அனைத்திற்கும் மன அனுஷ்டிக்கப்படும் விரதங்களு
பங்குனி மாதத்தில் அனுட்டிக்கப்படுகின்றது. பங்கு நட்சத்திரத்தோடு கன்னியில் நட்சத்திர குணத்தோடு பூமி சிவபெருமானையும் உமாதேவி திருமண விரதம் எனவும் அை
இந்த விரத மகிமைை
அநுஷ்டித்தவர்களும் பயனடை கன்னியர்களுக்கும் அருமையா
தேவர்கள், முனிவர் ஆசீர்வதித்த பெருநாள் பங்கு
திருமயிலாப்பூரிலே பூம்பாவையை திருஞானசம் நிச்சயித்திருந்தார். பூம்பா6ை விட்டாள். தந்தையார் அவள் உட வைத்தார். சம்பந்தப் பெருமா6
வற்றாப்பளை
 
 

* புகழ் வரும் பங்குனி உத்திரம்
திரு. ஹரிஹரசர்மா -
புண்ணிய நாட்களும் விரததினங்களும் மாதந்தோறும் ரும் அறிவர். சமூக கலாச்சார வாழ்கையோடு அவை மக்கள் லெளகீக வாழ்க்கையில் அமிழ்ந்து பெரிதும் உதவுகின்றன. ஆன்மீகத்தை மறவாமல் இளைஞர் சமுதாயம் நல்வழியிற் தொடர்ந்து செல்வதற்கும் ளைப் புடம் போட்டெடுக்கின்றன. உண்மைக் ருத்துக்களையும் மக்கள் மனதில் பதியச் செய்வதற்குப் ால இதர விரதங்களும் பெரிதும் துணைபுரிகின்றன. ரிகர்கள் இக்கருத்துக்களை மனதில் பதியச் செய்தனர். ஒருமைப்பாடு மிக இன்றியமையாதது. இவ்வாறு ள் பங்குனி உத்திர விரதமும் ஒன்றாகும்.
உத்தர நட்சத்திரம் சேரும் தினத்திலே இவ்விரதம் குனி மாதத்திற் பூமி மீனராசியில் நிற்க சந்திரன் உத்தர நின்று பூரன் கலை பெற்றுப் பூரண கிரணத்தை உத்தர க்குக் கொடுத்தலால் இத்தினம் விசேடமானதாகும். யாரையும் திருமணக்கோலத்தோடு தியானிப்பதால் இது ழக்கப்படும்.
ய அளவிட்டு உரைத்தல் சுலபமன்று. இந்த விரதத்தை டந்தவர்களும் எண்ணிலடங்கார். இளைஞர்களுக்கும் “ன இனிய விரதம் இது.
கள், நாயன்மார்களுக்கு இறைவன் காட்சியளித்து விரி உத்திர நன்னாள்.
சிவநேசர் என்ற செட்டியார் தமது அருமைப் புதல்வி பந்தப் பெருமானுக்குத் திருமணஞ் செய்வதாக வ பூக் கொய்யச் சென்ற சமயம் பாம்பு தீண்டி இறந்து -லைத் தகனஞ் செய்து எலும்பையும் சாம்பரையும் சேமித்து ன் அங்கு சென்ற சமயம் இதை அறிந்து, சாம்பரடங்கிய
கண்ணகி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக சிறப்பு மலர் 2003,

Page 198
குடத்தை கபாலிச்சுமென்னும் தலத்திற்கு வரவழைத்தார். கபாலிச்சரருக்குத்திருமணமகோற்சவ நாள் இந்நாளின் மகத்துவம் பற்றி ஆளுடையபிள்ளையார் பூம்பாவைப் பதிகத்திலே,
மலிவிழாவிதிமட நல்லார் மாமயிலைக் கலிவிழாக் கண்டான் கபாலீச்சரமமர்ந்தான் பலிவிழாப்பாடல் செய் பங்குனி உத்திர நாள் ஒலிவிழாக் காணாதே போதியோ பூம்பாவாய்
என்று பாடினார். பூம்பாவையும் உயிர் பெற்றெழுந்தார்.
மலையத்துவஜனும் அவன் மனைவி காஞ்சன மாலையும் பிள்ளைவரம் வேண்டித்தவம் இயற்றியபோது, யாகத்திலிருந்து தோன்றியவளே மீனாட்சி பெற்றோர் தடாதகை எனப்பெயரிட்டு அவளை வளர்த்துவந்தனர். தடாதகைப் பிராட்டியர் மூன்று மார்பகங்களுடன் அவதரித்தாள். யாரைப் பார்த்தால் அவளது மூன்றாவது மார்பகம் மறையப் போகிறதோ அவனே அவளுக்கு மணாளனாவான் என்றது ஓர் அசிரீரி எண் திசையும் தன் வசமாக்கிய தடாதகைப் பிராட்டி கைலாசமலை நோக்கிச் சென்றபோது முக்கண்ணன் முன் நாணி நின்றாள். அவளுடைய மூன்றாவது தனம் மறைந்தது. அவளின் குறைதீர்த்த, அழகிற் சிறந்த சுந்தரராக, ச்ொக்க வைக்கும் சொக்க நாதச் சிவபெருமானே தோன்றினார். அதன்பின் பூலோகம் வந்த சுந்தரேஸ்வரர் திருமால் கைபிடித்துக் கொடுக்க மீனாட்சி அம்பாளை பங்குனி உத்தர நாளில் மணந்தார். மீனானது தன் பார்வையால் தன்குஞ்சுகளைக் காத்து வருவதுபோல், தன் மீன்போன்ற கண்களால் அன்னை மீனாட்சி அனைவரையும் காத்து வருகின்றாள். இங்கு அன்னைக்குத்தான் முதல் வழிபாடு.
தகஷன் மகாளாக அவதரித்த தாகூராயணி தந்தை அவமரியாதை செய்ததன் காரணமாக பூமியில் மறு அவதாரம் எடுக்க விரும்பினாள். சிவபிரானும் வரம் ஈந்து அருளினார். இந்த தாகூடிாயணியே மலை யரசனான ஹிமவான், மேனை தம்பதிகளுக்கு மகளாகப் பிறந்தாள். பர்வதகுலத்தில் அவதரித்ததால் அவளுக்குப் பார்வதி என்ற நாமம் ஏற்பட்டது. நாரதர் கூற்றுப்
கருணை மலர்

பிரகாரம் பார்வதி சிவபிரானை மணக்கக் கடுந்தவம் புரிந்தாள். இறைவன் அவளது மனோவலிமையைச் சோதித்து மகிழ்ந்து "ஜீவராசிகளின் நன்மைக்காகவே நான் பார்வதியைத் திருமணஞ் செய்ய விரும்புகின்றேன். சப்தரிஷிகளே! நீங்கள் ஹிமவானிடம் சென்று பெண் தரும்படி கேளுங்கள் என்று அவர்களை வேண்டிக் கொண்டார். அவர்களும் அதன் பிரகாரம் சென்று ஒழுங்குகளைச் செய்தார்கள்.
சிவபிரானும் மணமகனுக்கு ஏற்ற வகையில் ஆடை அணிகலன்கள் அணிந்தவராகப் பிரம்மா, விஷ்ணுமுதலிய தேவர்களாலும், மகரிஷிகளாலும்,பிரமத கணங்களாலும் சூழப்பட்டுவர ஹிமவானின் மாளிகையை அடைந்தார். பார்வதியும் அழகொழுக வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவராக அலங்கரிக்கப் பெற்றிருந்தாள். அவர்களது திருக்கல்யாணச் சடங்கு முழுவதும் நன்கு முறையறிந்த புரோகிதர்களாற் செய்து வைக்கப்பட்டது. உலகிற்குத் தாய் தந்தையரான அவ்விருவரும் உலகின் பாட்டனாராக இருக்கும் பிரம்மதேவரை வணங்கினர்.
இத்தம் விதிக்ஞேன, புரேஹிதேன பிரயுக்த
LuTGmmfiliálugupGoom LueFirsynir ப்ரனே மதுஸ்தெள பிதரெள பிரஜாநாம்
பத்மாசனஸ்தாய பிதாமஹாய” இவ்வாறு கூறுகிறது காளிதாசன் இயற்றிய குமாரசம்பவம்.
இவர்களுடைய திருக்கல்யாணம் பங்குனி உத்திரத்தன்று நிகழ்ந்ததாக நூல்கள் கூறுகின்றன.
பங்குனி உத்திர தினத்தன்று திருவாரூர்த் தியாகேசப் பெருமான் வீதியிற் பவனி வருவது குறித்துப் புலவர் ஒருவர் சந்தோஷித்துப் பின்வரும் பாடலைப் பாடினார்.
பாரோர் புகழவரும் பங்குனி உத்திரத்தில் ஆருரர் வீதி அணுகினார் - நேரே பணச்சர்ப்பந்தரித்துப்பொற்பதத்திற்கிண்கினிச்சத்தம்
கினுக்குக் கிண் கினுக் கென்னவே

Page 199
இத் தினத்தின் மகிமையை இப்பாடல் குறிப்பிடுகிறது. இந்த விரதத்தினை உணர்த்துவதற்கு, முன்னர் நிகழ்ந்ததாகக் கூறப்படும் வரலாறும் உண்டு. திரேதாயுகத்தில் ரகு என்று சொல்லப்படுகின்ற மிக உயர்ந்த பண்பும், குணசீலருமான அரசன் ஒருவன் தனது நாட்டை மனுதர்ம சாஸ்திரத்திற் கூறப்பட்ட படி ஆண்டு வந்தார். பசி, பட்டினி, நோய், துன்பம் என்பன காணப்படவில்லை. மக்கள் மனநிறைவோடு வாழ்ந்து வந்தார்கள்.
எனினும் அக்காலத்தில் வாழ்ந்த ராகூடிஸி ஒருத்தி மக்களுக்குப் பல வகையிலும் துன்பம் இழைத்து வந்தாள். மக்களால் பொறுக்க முடியவில்லை. ரகு மன்னனும் மனம் நொந்து நாரத மகரிஷியிடம் முறையிட நாரதர் பங்குனி உத்திர விரதத்தைப் பிரசைகளோடு சேர்ந்து அனுஷ்டிக்குமாறு கூறினார். இந்த விரதத்தை அனுட்டிப்பதன் மூலம் ராக்ஷஸியைப் பலமிழக்கச் செய்வதோடு மட்டுமன்றி கூடுதலான செல்வமும் சம்பத்தும் அந்த ராஜ்யம் முழுவதற்குமே கிடைக்குமெனக் கூறினார். அவர்களும் அவ்வாறே அனுஷ்டித்து நன்மைகள் பெற்றனர். பங்குனி உத்திர தினத்தன்று தமிழ்நாட்டில் சில ஆலயங்களில் காமதகன உற்சவமும் நடைபெற்று வருவதைக் காணலாம்.
Na Sa
5 52S eސެސަހށަށަހިހޗަ/
& வற்றாப்பளை
 

பங்குனி உத்திரம் பூரணையோடு கூடிவரின் மிகவும் சிறப்புடையது. முறைப்படி விரதம் இருந்து பூஜைசெய்து முருகனை வணங்கினால், பிறவிப் பயனை அடையலாம். 48 ஆண்டுகள் பங்குனி உத்தர நக்ஷத்திர விரதம் இருப்பவர்களுக்கு அடுத்த பிறவி அருட்பிறவியாக அமையுமென நூல்கள் தெரிவிக்கின்றன. அந்தப் பிறவியில் உலகத்தவர் வணங்கும் தெய்வீகத் தன்மை அடைவார்கள்.
வருடம் முழுக்க ஒழுக்கக்கேடாக இருந்துவிட்டு பங்குனி உத்திர விரதம் மட்டும் இருப்பவர்களுக்குத் தீய பலன்களே கிடைக்கும். உத்திர நக்ஷத்திர அதிபதி சூரியன், பாவங்களைச் சுட்டுப் பொசுக்கும் சூரியன், போலித்தனமாகப் பக்தி வேடமிடுபவர்களைச் சுட்டெரித்து விடுவான் என்கிறது சூரிய புராணம்.
எனவே பார்வதி, பரமேஸ்வரர் திருவுருவங்களைப் பொன்னால் அமைத்து அபிஷேக ஆராதனைகள் புரிந்து சிவபெருமானை
உமாதேவியாரோடும் எழுந்தருளச் செய்து பூசை அர்ச்சனை கிரியைகளை விதிப்படி செய்து வாழ்வாங்கு வாழ்ந்து இக பர சுகம் பெறுவோமாக.
\/ νΥΝ
கண்ணகி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக சிறப்பு மலர் 2003.

Page 200
()
ク
氛
స్టా
Z
YS
%
2
)
&
S%
WWWN
-
சிவனை முழுமுதற் முடிந்த முடியாய் அமைந்த கொ பற்றிப் பேசுகிறது. அவை பதி என்பது ஆன்மாவையும் பா மும்மலங்களையும் குறித்து நி பந்தத்தினின்றும், தளையினி இலட்சியம். இதனை விளக்கு தத்துவக் கருத்துக்கள் ஒழு நூல்களாக சைவசித்தாந்த சாஸ்திரங்கள் எனவும் அழைக் அமைந்தவை திருமுறைகள், ஆ பொது நூலாகவும், ஆகமங் பெற்றதுதான் சைவசித்தாந்த இடம் பெறுகின்றமையும் இவ பெற்றுள்ளமையும் குறிப்பிடத்த
வேதம் பசு அதன் ப/ ஒரு தமிழ் அதனுள்மு நெய்யின் உறுசுவை மெய்கண்டான் செய்
எனும் பாடல் வே சாத்திரங்களுகிடையே உள் வேதசாரமாகக் கொள்வது சித்தாந்த நூல்களை சாஸ் இறைவனைப் புகழ்ந்து பாடும் பரம்பொருளின் உண்மை, அத அந்த வகையில் சைவசித்த விரித்துரைக்கும் நூல்களாக 14 ஆகும். அவை,
கருனை மலர்
 
 
 
 

சவ சித்தாந்தம் கூறும்
கடவுட் கொள்கை
கலாநிதி ஏ. என். கிருஷ்ணவேணி -
புரையாளர்,நண்கலைத்துறை, யாழ். பல்கலைக்கழகம்)
கடவுளாகக் கொண்டது சைவ சமயம். சைவ சமயத்தின் ாள்கையே சைவசித்தாந்தம். இது முப்பொருள் உண்மை , பசு, பாசம் என்பன. பதி என்பது இறைவனையும், பசு ாசம் என்பது ஆணவம், கன்மம், மாயை என்ற ற்கிறது. பாசங்களினாற் பந்திக்கப்பட்ட ஆன்மாக்கள் ன்றும் விடுபட்டு பதியோடு சேர்தலே ஆன்மாக்களின் ம் நூல்கள் சித்தாந்த சாஸ்திரங்கள். சைவ சித்தாந்த ங்கமைவுக்குட்பட்ட வகையில் அவற்றை விளக்கும் சாஸ்திரங்கள் விளங்குகின்றன. இவை மெய்கண்ட கப்படும். மெய்கண்ட சாஸ்திரங்களுக்கு அடிப்படையாய் ஆகமங்கள், வேதங்கள் என்பவையாகும். வேதங்களைப் களைச் சிறப்பு நூல்களாகவும் கொண்டு தோற்றம் த் தத்துவம். வேதாகமக் கருத்துக்கள் திருமுறைகளில் பற்றின் சாரமாகவே சைவசித்தாந்த நூல்கள் தோற்றம் தக்கது.
ால் மெய்யாகம் -நால்வர் நறு நெய் யாம் - போதமிகு நீள்வெண்ணெய் யதமிழ் நூல்.
தங்கள், ஆகமங்கள், திருமுறைகள், மெய்கண்ட ாள தொடர்பிளை விவரிக்கிறது. தேவாரங்களை மரபு. திருமுறைகளைத் தோத்திரங்களாகவும், சைவ திரங்களாகவும் கொள்வதும் மரபு. தோத்திரங்கள் நூல்கள். சாத்திரங்கள் புகழ்ச்சிக்குரிய பொருளாகிய ன் இயல்பு இலக்கணம், தொழிற்பாடு பற்றி விளக்குவன. ாந்த தத்துவக் கருத்துக்களைத் தம்முள் மாறுபடாது அமைந்த மெய்கண்ட சாஸ்திரங்கள் எண்ணிக்கையில்
越

Page 201
உந்திகளிறு உயர் போதம் சித்தியார் பிந்திருபா உண்மை பிரகாசம் வந்தவருட் பண்பு வினா போற்றிக் கொடி பாசமிலா நெஞ்சுவிடு
உண்மை நெறி சங்கற்பமுற்று 1. திருவுந்தியார் 2. திருக்களிற்றுப்படியார் 3. சிவஞானபோதம் 4. சிவஞானசித்தியார் 5. இருபா இருபஃது 6. உண்மை விளக்கம் 7. சிவப்பிரகாசம் 8. திருவருட்பயன் 9. வினா வெண்பா 10. போற்றிப் பஃறொடை 11. கொடிக்கவி 12. நெஞ்சுவிடுதூது 13. உண்மை நெறி விளக்கம் 14. சங்கற்ப நிராகரணம்
இவற்றுள் முதநூலாக விளங்குவது சிவஞானபோதம். சிவஞானசித்தியார் வழிநூலாகவும், சிவப்பிரகாசம் சார்பு நூலாகவும் கொள்ளப்படுகிறது. சித்தாந்த சாஸ்திரங்கள் தரும் விளக்கங்களின் அடிப்படையில் சைவசித்தாந்த தத்துவத்தினை விளங்கிக் கொள்ளலாம்.
முப்பொருள் உண்மை
சைவசித்தாந்தம் பதி, பசு, பாசம் என்ற முப்பொருளுண்மை பற்றி விளக்கினாலும் முப்பொருட்களிலும் மேலானது பதியாகிய இறைவனே. பதி என்றால் தலைவன் என்று பொருள்படும். சைவசித்தாந்த சாத்திரங்கள் அனைத்தும் முப்பொருள் உண்மை பற்றிப் பேசினாலும் முப்பொருட்களிலும் மேலான பரம்பொருளாகிய பதியையே சிறப்பித்துக் கூறுவன்.
பலகலை ஆகம வேதம் யாவையினும் கருத்து பதிபசு பாசம் தெரித்தல் பதிபரமே”
என்ற அடிகள் இதனை உணர்த்தும். முப்பொருள் உண்மையை விளக்கும் சைவசித்தாந்தம் பிரத்தியட்சம், அனுமானம், ஆப்த வாக்கியம் ஆகிய அளவைப் பிரமாணங்களின் அடிப்படையில் முப்பொருள் உண்மை பற்றிக் கூறுகிறது. பிரத்தியட்சம் அனுமானத்தின் மூலம் முழுமையாக விளக்க முடியாத பரம்பொருளான பதியை
வற்றாப்பளை

வேதாகமப் பிராமணங்களின் அடிப்படையில் விளக்குகிறது. அவை சுருதிப் பிரமாணம், ஆகமப் பிரமாணம் என்று அழைக்கப்படுகின்றன. சைவாக மங்களின் ஞான காண்டப் பகுதியே சைவசித்தாந்த தத்துவக் கருத்துக்களை விளக்கி நிற்கிறது. சிவாகமங்களே முப்பொருள் உண்மையை எடுத்துக் கூறும் மத நூல்கள். சிவாகமங்களின் முடிந்த முடிவாயுள்ள உண்மையை மெய்கண்ட தேவர் தம் சிவஞான போதத்தின் மூலம் வெளிப்படுத்துகிறார். சிவஞானபோதம் 12 சூத்திரங்களையும் 82 வெண்பாக்களையும் கொண்டது.
பதி உண்மை
சைவசித்தாந்தம் இறைவனுக்கு முப் பொருட்களிலும் மேலான தலைவன் ஒருவன் என்ற பொருளில் பதி என்ற பெயரைக் கொடுத்துள்ளது. ஒரு பொருளின் உண்மையை விளக்குவதாயின் அதனைக் காட்சிகளின் மூலம் நாம் பார்த்திருத்தல் வேண்டும். அவ்வாறு சாட்சிக்கும் புலனாகாத பொருளினை ஊகத்தின் மூலமாவது விளக்குதல் வேண்டும். அந்தவகையில் சைவ சித்தாந்தம் காட்சிக்குப் புலனாகும் உலகை அடிப்படையாகக் கொண்டு அவ்வுலகைப் படைத்தவனும் ஒருவன் உளன். அவனே பதியாகிய இறைவன் என்று கூறுவதைக் காணலாம். எந்த ஒரு பொருளின் தோற்றத்திற்கும் மூன்று காரணங்கள் உண்டு. ஒன்றுமில்லாத வெறுமையில் இருந்து எதன்ையும் தோற்றுவிக்க முடியாது. உள்ள பொருளில் இருந்தே இன்னொரு பொருள் தோற்றம் பெற முடியும். உதாரணமாக ஒரு பானையின் தோற்றத்திற்கு மண் முதற் காரணமாகவும், திரிகை முதலியன துணைக்காரணமாகவும் குயவன் நிமித்த காரணமாயும் நின்று அதனைத் தோற்றுவிப்பது கண்கூடு. அதேபோன்று உள்பொருளாகிய உலகமும் ஒருவனாற் தோற்றுவிக்கப்பட்ட பொருள், எனக் கூறும் சைவ சித்தாந்திகள் அதன் தோற்றத்திற்கு முதற்காரணமாக மாயையையும் துணைக் காரணமாக சக்தியையும் நிமித்த காரணமாக இறைவனையும் கூறி உலகின் உண்மையைக் கொண்டு அதனைச் சிருஷ்டித்த கர்த்தாவும் ஒருவன் உளன் என்ற முடிவுக்கு வருகின்றனர்.
கண்ணகி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக சிறப்பு மலர் 2003.

Page 202
"காரிய காரணங்கள் முதல்துணை நிமித்தம் கண்டாம்
தேரின் மண் மாயையாகத்திரிகைதன் சக்தியாக
ஆரியன குலாலனாய் நின்று ஆக்குவன்
அகிலமெல்லாம்”
பதி உண்மைக்கு இலக்கணமாய் அமைந்த சிவஞானபோதம் 1ம் சூத்திரம் பதி உண்மையை உலகின் உண்மையைக் கொண்டு விளக்குகிறது.
“அவனவள் அது, எனும் அவை மூவினைமையிற் தோற்றிய திதியே ஒடுங்கி மலத்துளதாம் அந்தம் ஆதி என்மனார் புலவர், (என்ற சூத்திரம்) அவன் அது என்றும் அவள் என்றும் சுட்டியறியப்படுவதாகிய இவ்வுலகம் தோன்றுதல், ஒடுங்குதல், நிலைபெறுதல் எனும் முத்தொழில்களை உடையது. எனவே அது ஒருவனாற் தோற்று விக்கப்பட்ட உள் பொருள். அப்பொருளின் ஒடுக்கத் திற்குக் காரணமாக உள்ள இறைவனே அதன் தோற்றத்திற்கும் காரணமாக உள்ளான்.
சிவஞானசித்தியார் இதனை ஒருவனோடொருத்திஒன்றென்றுரைத்திடும் உலகமெலாம் வருமுறைவந்து நின்று போவதும் ஆதலாலே தருபவன் ஒருவன் வேண்டும் தான் முதல் ஈறுமாகி மருவிடும் அறாதி முந்த சித்துருமன்னிநின்றே
சேதன அசேதனப் பிரபஞ்சம் தோன்றும் முறையிற் தோன்றி, நின்று நிலை பெற்று, ஈற்றில் ஒடுங்குவதும் உடமையினால் அதனைத் தோற்றுவித்து நிலைப்படுத்தி ஒடுக்குவதற்குக் கர்த்தா ஒருவன் வேண்டப்படும். அக்கருத்தா தனக்கொருமுதல்வனின்றித் தானே இவற்றிற்கும் நிமித்தகாரணனும், சங்கார காரணனுமாய் நின்று தொழிற்படுகின்றான். அவன் இயல்பாகவே பாசம் நீங்கிய ஞானமாகிய வடிவத்தைப் பொருத்திநின்று காரியப்படுத்தும் இயல்புடையவன் என்று பதியுண்மை விளக்கப்பட்டுள்ளது.
பதியின் இயல்புகள்
சைவசித்தாந்தம் கூறும் பதியின் இயல்புகளை
ஆராயின் அது அனைத்திற்கும் மேலான உள்பொருள்.
சிறப்பாக உலகத்தைத் தோற்றுவிக்கும் கர்த்தாவாகிய
கருணை மலர்

பதி, அப்படைப்பின் மூலம் எத்தகைய மாற்றத்தையும் அடைவதில்லை. மாறுகின்ற எப்பொருளும் காலப் போக்கில் அழிந்து விடும் என்பது நியதி. மாறாத இயல்பினையுடைய பதிக்கு சிறப்பாக எண் குணங்கள் கூறப்படுகின்றன. அவை தன்வயத்தனாதல், தூய உடம்பினனாதல், இயற்கை உணர்வினனாதல், இயல்பாகவே பாசங்களில் இருந்து நீங்குதல், பேரருளுடைமை, வரம்பிலின்பமுடைமை, முடிவிலாற் றலுடைமை ஆகிய எண்குணங்கள் இறைவனுக் குரியவை. இவ் எண்குணங்களையும் சத் (Existence) d5 (Conciousness) 9,60rigth (Bliss nature) 6T6öTO மூன்று இயல்புகளாகக் கூறுவர். இதனால் சச்சிதானந்தம் என்ற பெயர் பதிக்குக் கூறப்படுகிறது.
பதிக்குரிய சிறப்பியல்பாக சைவ சித்தாந்தம் சொரூப, தடத்த,லகூடிணங்களைக் கூறுகிறது. சொரூப லக்ஷணம் என்பது இறைவனது இயல்பான (Essential Nature) நிலையாகும். இந்நிலையில் இறைவனுக்குக் குணங்குறிகள் இல்லை. அருவம், உருவம், அருவுருவம் இல்லை. இதனை சிவப்பிரகாச பாடல் பின்வருமாறு கூறுகிறது.
நிலவும் அருவுருவன்றிக் குணங்குறிகளின்றி
நின்மலமாய் ஏகமாய் நிந்தமாகி அலகிலுயிர்க் குணர்வாகி அசலமாகி அகண்டிதமாய்
ஆனந்த உருவாயன்றிச் தாய்ச்செல்கதிபாய்ச்சிறிதாகிப்பெரிதாய்த்திதழ் தற்சிவம் என்பர் தெளிந்துள்ளாரே'
குணங்குறிகளற்ற உருவமற்ற பரம்பொருள் மலங்களுக்கப்பாற்பட்டது. ஒன்றேயானது. நித்தியமானது, அளவில்லாதனவாகிய உயிர்களுக் கெல்லாம் உணர்வு போன்றது. சலனமற்றது. கண்டிக்க முடியாதது. எல்லையற்றது. ஆனந்தமே இயல்பாக உடையது. ஆன்மாக்கள் சென்றடைவதற்கு அரியது. ஆனால் சென்றடைய வேண்டிய பொருளும் அதுவே. சிறியவற்றுள் சிறியது. பெரியவற்றுள் பெரியது. இதனை அறிந்தவர்கள் 'சிவம் என்று அழைப்பர். சிவம் என்பது அன்பு, இன்பம், ஆனந்தம் மங்களம் தன்மை
போன்ற பல்வேறு பொருளில் வழங்கப்படும்

Page 203
இத்தகைய சொரூப நிலையிலுள்ள இறைவன் தடத்த நிலைக்கு இறங்கி வந்து அருவம், உருவம், அருவுருவம் ஆகிய திருமேனிகளைத் தாங்கி ஐந்தொழில்களைச் செய்து ஆன்மாக்களை ஈடேற்று வதாக சைவசித்தாந்தம் கூறுகிறது.
சைவ சித்தாந்த தத்துவக் கொள்கைப்படி பதியாகிய இறைவன் படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்ற ஐந்தொழில்களைச் செய்கிறார். அனாதியாகவே ஆணவ மலத்தினாற் பந்திக்கப்பட்ட ஆன்மாக்கள், அறியாமை காரணமாகக் கன்மங்களைச் செய்து மீண்டும் மீண்டும் பிறப் பிறப்புக்குட்படுவதனால், அப்பிறவியினின்றும் விடுபடுதலே அவற்றின் உயர் குறிக்கோள் ஆகும். இதுவே மோட்சம் அல்லது முத்தி எனப்படும். முத்தி நிலையை அடைவதற்கு ஆன்மாக்கள் தாம் செய்த கர்மப் பயன்களில் இருந்து விடுபடுதல் வேண்டும். அக்கன்மப் பயன்களை அனுபவிக்கும் பொருட்டு இறைவனால் தனு, கரணம், புவனம், போகம் ஆகியன படைக்கப் படுகின்றன. அவற்றைக் காத்தலும், ஆன்மாக்களின் பழம் பிறப்பை மறைத்தலும், ஆணவ மலம் அழிக்கப்படுவதும், திருவருள் அருளலும் இறைவனுக் குரிய தொழில்களாகக் கூறப்படுகின்றன. நடராஜ வடிவம் இந்த ஐந்தொழில் தத்துவத்தை விளக்கி நிற்கிறது.
ஆன்மாக்கள் செய்த நல்வினை தீவினை என்ற இருவினைப் பயன்களின் அடிப்படையில் அவற்றுக்குப் பிறப்பும் இறப்பும் வழங்க இறைவன் தனது சக்தியுடன் இணைந்து நிற்பள். இதனை “இருவினையிற் போக்கு வரவு புரிய ஆணையின் நீக்கமற நிற்கும் அன்றே” என்ற சிவஞானபோதம்
NZ NM ※ ※
V வற்றாப்பளை

இரண்டாம் சூத்திரம் இதனை விளக்குகிறது. இயல்பாகவே பாசங்களில் இருந்து நீங்கிய இறைவன் ஆன்மாக்கள் முன் செய்த தவப்பயனின் காரணமாகக் குருவாக எழுந்தருளி வந்து உண்மையை உபதேசிக்கிறார். “ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்தெனத் தம்முதற் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்திவிட்டு' என்ற சிவஞான சித்தியார் பாடல், “ஐம்புலன்களோடு ஆன்மாக்கள் கொண்ட தொடர்பு நிலையற்றது என்பதை உணர்த்தித் தமக்கும் ஆன்மாக்களுக்கும் இடையே உள்ள தொடர்பின் உண்மையை உணர்த்த ஆன்மாக்கள் தமக்கும் இறைவனுக்குமிடையே வேறுபாட்டின்மையை உணர்ந்து இறைவன் பாதங்களை அடைகின்றன. இவ்வாறு இறைவனது தாள்களில் ஆன்மாக்கள் தம் பாதத்தைப் பொருத்துவதாக சைவசித்தாந்த நூல்கள் கூறுகின்றன.
சைவசித்தாந்த தத்துவம் ஆன்மாக்கள் தம் தலையை இறைவனது பாதங்களிற் (தாள்களில்) பொருத்துவதை தாள்+தலை என்ற சொற்களின் புணர்ச்சியைக் கொண்டு விளக்குகின்றன. தாள்+தலை என்ற சொற்கள் புணர்ந்து தாடலை என்ற சொல் வரும்போது அது ஒன்றுமல்ல, இரண்டும் அல்ல. இந்த வகையில் ஆன்மாக்கள் அத்துவிதமாக இறைவனோடு கலந்து விடுகின்றன எனக் கூறப்படுகிறது.
மேற்கூறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் சைவ சித்தாந்தம் கூறும் கடவுட் கொள்கையை ஆராயின் முப்பொருட்களிலும் மேலான இறைவன் ஆன்மா க்களுக்குத் தனு, கரண, புவனம், போகம் ஆகியவற்றைத் கொடுத்து, மலமாயையை அகற்றி வல்வினையை நீக்கிப் ரிேன்பத்தைக் கொடுப்பர் என்ற கருத்துத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
米 {
கண்ணகி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக சிறப்பு மலர் 2003,

Page 204
()
C
)
ή
纱
ZEZ
A%A8%A8%A4Yakovalı A.
Kožiče
SSSSSSSSDN
محمدحح محمد
MVNVN
மடுப்பகுதியில் புரா கோயில் இருந்தது என்பது பற் இது பற்றிய ஆதாரமாக, வர ஆங்கிலத்தில் எழுதி (1960ல்) ஆய்வு நூலில், மற்றொரு அ ஆதாரமாகக் காட்டி எழுதியிரு
“மடு” என்னும் இ இருந்ததென்றும், போத்துக்கே கத்தோலிக்க தேவாலயம் ஆ இருந்த இடத்தில் இன்னொரு கண்ணகியை வழிபட்டு வந்த ( மக்களும் கண்ணகி என6ே பயபக்தியுடன் வணங்கி வருகி ஐவேஸ் தமது வடமத்திய மாக
மூலமாவது வருமாறு:-
“Tradition a scrib the coming of the Portugue mary' among Hindus my Kannakai in the locality, f tradition is endorsed by M vence” as follows, st.Mery and a great many of the Tar Amman' (Amman Kovil
எனவே பத்தின்
கருனை மலர்
 
 
 
 

)ாதா திருப்பதியின் கண்ணகி அம்மனின்
பமாலை மாதாவாக
அருள் புரிகிறாள்?
M. விவேகானந்தன்
தன காலத்தில் கண்ணகி அம்மனை வைத்து வழிபட்ட றி, எமது முன்னையோர் வாயிலாக அறிந்திருக்கின்றோம். லாற்று ஆய்வாளரான திரு. சி. எஸ். நவரத்தினம் தாம் வெளியிட்ட “வன்னியும் வன்னியரும்” என்ற வரலாற்று பூய்வாளரான திரு. ஐவேஸ் என்பவரின் நூற்குறிப்பை ருப்பது குறிப்பிடக்கூடிய விடயமாகும்.
டத்தில் புராதனமாக கண்ணகியை வழிபட்ட ஆலயம் கயரின் வருகையினால், இங்கு செபமாலை மாதா என்னும் க்கப்பட்டது என்றும் இதனால் ஒரு அன்னை தெய்வம் மாதா ஆலயம் உருவாகினாலும், முன்பு உருவாகினாலும் பெருந்தொகையான இந்து தமிழர்களும் புத்தமதச் சிங்கள வ தொடர்ந்து மடுப்பகுதியைத் தரிசித்து மாதாவைப் கின்றனர் என்றும் அறியக்கூடியதாக உள்ளது என திரு.
ாண ஆய்வு என்ற கைநூலில் குறிப்பிட்டுள்ளார். இதன்
es that a temple for Kannakai was at Madhu before ese. The Popularity of the “Lady of the Holy Rosepossibly be attributed to the age long veneration of Drone mother cult has given place to another. This Ir, Ievers in his "manual of the North central Pro's Church at Madhu is considered by the Buddhists nilpilgrims who resort there as the temple of Pathini
)
ரிதெய்வமாகிய கண்ணகி ஒற்றுமைக்கோர்
தெய்வம் ஆகும்.

Page 205
தாபத்தைத் தீராத் தண்ணீர்
கோபத்தை
篱 ܨܠܼ வேங்கன்
---- ell -LE A2 العقيد التي حد تلك
GRESSERS g2 RGayQ ,
பாபத்தைத் தீராத் தீர்த்தம் 7
பற்றுப்பா
 

ற்ற ஏழு
ஆபத்துக்(கு) உதவரிப் பிள்ள்ை
அரும்பசிக்(கு) உதவா * அன்னம்
தரித்திரம் அறியாப்
ஆதாரம்: சீவக சிந்தாமணி
آف
எ கன்னாசி அம்மன் தேவஸ்தானதும்பாபிஷேக சிறப்பு பலர் 2003

Page 206


Page 207
சக்தி ஓம் சக்தி
சக்தி ஓம் சக்தி
சக்தி ஓம் சக்தி
சக்தி,ஒம் சக்தி
சத்தி ஓம் சக்தி
ii = -
தி
물
 

b சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஒத்து b சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி b சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஒம் சக்தி

Page 208

330495.
霹