கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அளவெட்டி, நாகேஸ்வரம் ஸ்ரீ நாகவரத நாராயணர் சித்திரத் தேர் மலர் 2005

Page 1


Page 2


Page 3


Page 4


Page 5
VNZ/
 
 

This
VNZ
mwomba
ŽAIR
நாகேஸ்வரம் பனர்தேவஸ்தானம் து நாறnயhை தேர் மலர்
-2005

Page 6


Page 7
2)
3)
4)
5)
6)
7)
8)
9)
13) நன்றி மறப்பது நன்றன்று
சித்திர த்தேர் வெள்ளோட்டம்
முறி நாகவரத நாராயணர் திருப்ப
பிரார்த்தனை
முறி நாகவரத நாராயணர் தேவள்
தேர்விருத்தம்
தேரின் மகிமையும் தத்துவச் சிற
முறி நாராயணப் பெருமான் தேரே
அவரழகைப் பாருங்கள்
சிறு தேர் உருட்டியருளே
பகவான் முரீ சத்யசாயி பாபாவின்
10) அறிய வேண்டிய சில தகவல்கள்
11) உருவாக்கியவர் உள்ளத்திலிருந்
12) முறி கிருஷ்ண பரமாத்மாவின் கீை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

sir(36T.
ள்ளியெழுச்சி
Uதானம் பூர்வ வரலாறு
ப்பும்
றி வருகிறார் வாருங்கள்
அருளுரைகள்
த உபதேச மொழிகள்
11
12
13
14
16
17

Page 8


Page 9

|-!#.lae!-| ! -|-No.-----* * 「 : |-演唱)!!!!!!!!!!!!!!!追谥匡)曬!, !-*_---- (139IIIÎLE), Igofio?IIIIsílsítoossĒ83ısíos gūgį ().V____
„s@0909gos? TTJ? ILIȚ@@s@s=闢
| T~**高-L_* T_z를 ***|------- (gouisì ) gostopingo,? og uomotīIQ309*
(, srnųIĘīīīī@sosoï5$íĝĝis?
:) No.

Page 10


Page 11
66T662 ருநீநாகவரதநார
சித்திரத்தேர்
மெய்யடியார்களே !
பூரீ நாகவரத நாராயணரு வெள்ளோட்ட விழா 26.08.2005 12.05க்கு நிகழத் திருவருள் பாலித் சங்காபிஷேகமும், சுவாமி வீதிவ6 சித்திரத்தேரைச் சிருட்டித்த தி பிரபாகரனுக்கு "சித்க்திரத்தேர் ச கெளரவிக்கிறோம்.
ருநீ நாகவாத நாராயனர்
 
 
 
 
 

-நாகேஸ்வரம் rயனர் தேவஸ்தானம்
GhGnuctirCBGrmrnTʻLLib
க்குப் புதிதாக அமைத்த சித்திரத் தேர்
வெள்ளிக்கிழமை நண்பகல் மணி துள்ளது. அன்று பகல் 9ஆம் திருவிழா ம் வருதலும் நிகழும். அதன் பின், ருநெல்வேலி மேற்கு இராசதுரை
லைஞானி" என்ற பட்டம் வழங்கிக்
இங்ங்னம் qńlooooŮ UńlUmroooOT FooU.
없
சித்திரத்தேர் மலர் 101

Page 12
செல்வவிநாயகர் பொன்னும் கலையும் பொருந்திய இனிய, பூரண வாழ்வினைத் தருங்கணபதியே என்னுயிராகிய இபமுகத்தரசே இன்பக் கடலே ஏத்துமடியவர் நன்னெறிபிடிக்க முன்னின் றருள்செயும் நாகேஸ்வரமுறை செல்வவிநாயகா மின்னெறி சடாமுடிவிளக்கொளி வழங்க மெய்ப்பொருளேபள்ளி எழுந்தருளாயே.
நாராயணர் ஒமெனும் பழம்பரம்பொருளே போற்றி உலகமுவப்பஞாயிறுமுதித்தான் தாமரையவிழ்ந்தன தாரகை மழுங்கின தவளவாய்ப்புன்னகை மலரொளிகொண்டு நாமுனதடியிணைபணிந்துளம் குளிர நாகேஸ்வரமுறை வரதநாராயணா பூமகள் புவிமகள் பொலிதர வந்திடும் பூரணனேபள்ளி எழுந்தருளாயே.
கண்ணகல் ஞாலம் களிக்குமாறுதித்த கண்ணாகடம்பிற்றிருநடம் புரிந்து திண்ணியகாளியன் செருக்கினை யடக்கிய செல்வா தேவகி சிறையிடைப்பெற்றிட நண்ணும் யசோதையேற்றணைக்க வளர்ந்தாய் நாகேஸ்வரமுறை வரதநாராயணா எண்ணிடுமைம்புலனொடுங்கிநின் பணிகொள எம்பெருமான்பள்ளி எழுந்தருளாயே.
தேவா கிருஷ்ணா சிகரத்துவாரகை சேரும் குசேலர் தருமவலுண்டனை
முரீ நாகவரதநாராயனர்
 

அருச்சுனத்திடைதவழ்ந்திருவருக்குதவினை நாவால் கீதையை நலந்தர மொழிந்தனை
நாகேஸ்வர முறை வரதநாராயணா சீவா கரனே சிறியேற்கிரங்கித் திருப்பாற்பள்ளி எழுந்தருளாயே.
தெளிதேன் தயிர்பால் முக்கனி இளநீர் செழுங்கரும்பதிரசம் கமழ்திரவியமுடன் துளசியும் மலரும் சுமந்தனரந்தணர் தூபமும் தீபமும் தொண்டினர் ஏந்தினர் நளினத் தயன்சதுர்மறையிசை ஒதினன் நாகேஸ்வரமுறை வரதநாராயணா அளிவளர் அனந்தனில் அறிதுயில் புரியும் ஆரமுதேபள்ளிஎழுந்தருளாயே.
சொற்பதங்கடந்ததுரியா தீதத் துவாத சாந்தத்து நடுவெளிபழுத்த கற்பகதருவே கருவினை கருக்கிக் கருதிடுமடியரைத்திருவிழிநயந்து நற்பதங்கொடுக்கும் ஞானவாருதியே நாகேஸ்வரமுறைவரதநாராயணா பொற்புயர் பூசனைபுரிந்தமுதம்பெறப் பூபாலா பள்ளி எழுந்தருளாயே.
சிவனாய் உமையாய்ப்பானுவாய்மதியாய் திசைவருமதிபராய் தேவகோடிகளாய் பவமூலங்கொடு படைக்கும்பிரமனாய் பஞ்சபூதங்களாய் சராசர மனைத்துமாய் நவநாயகனாய் நிறைந்தசோதியனே நாகேஸ்வரமுறைவரதநாராயணா
சித்திரத்தேர்மலர் 102

Page 13
தவமாமணியே சதாசிவமலையாம்
தனிமருந்தேபள்ளி எழுந்தருளாயே.
ஆதியோர் வாகை விளாநுணாவிடைப்புற் றரவமாய்த்தோன்றிப்படமெடுத்தாடிச் சோதியாய் நின்று துதித்திடுமடியவர் துன்பம் துடைத்துச் சுவைதருவேய்ங்குழல் நாதனாய்க் கடம்பின் நன்னிழற்சோலை நாகேஸ்வரமுறை வரதநாராயணா நீதியும் தருமமும் நிலைக்கவந்துதித்த நெடுமா லேபள்ளி எழுந்தருளாயே.
வந்தார் பணிந்தார் வழுத்தினார்க்கெல்லாம் வரம்பல கொடுத்து வளர்க்கும் மாயனே சந்தானத்தின் தண்ணருள் பொழிந்து சாகா மருந்து தரும்வைத்தியனே நந்தா விளக்கே நாவலர் போற்றிடும் நாகேஸ்வரமுறை வரதநாராயணா செந்தாமரையாள் பொன்மழைபொழிந்தாள்
திருவரங்காபள்ளி எழுந்தருளாயே.
மூலமார் சங்கு திகிரிகதாயுதம் முளரிமிளிரும்நாற்கரமகா விஷ்ணுவே கோலமார் ஆஞ்சநேயனார் நின்பணி கொள்வான் நின்றனன் கோகுலம் சூழ்ந்தது ஞாலம் வலம்வரும் கருடனிண்டுற்றான் நாகேஸ்வரமுறை வரதநாராயணா சீலமார் ஆதிசேடனுமசைந்தான் சிற்பரனேபள்ளி எழுந்தருளாயே.
முத்தமிழ்ப்பிரியனே முட்டறுத்தினிய முத்திவாழ்வளிக்கும் சத்நிதி பாதா சித்திரன் ஏட்டைத்திருத்தி எமன்வசம்
செல்லாதணைக்கும் வைகுந்த வாசனே
திருச்
முரீ DITEsau5 DITTTueOOT

நத்தினம் முழங்க நர்த்தனம் புரிந்து நாகேஸ்வரமுறை வரதநாராயணா நித்தியமுன்கழல் பரவுபேறருளும் நீலவண்ணாபள்ளி எழுந்தருளாயே.
முந்சொர்ணலிங்க சிவம் விடமணிகண்டனே விரிசடை விமலா
வேண்டுவார் வேண்டும் விதம் வரும் சிவனே கடமதில் விளைந்த அமிர்தநாயகனே கைலையமர்ந்த கருணைக் கடலே நடமிடும் நாகதம்பிரா னெனவே நாகேஸ்வரமுறை சொர்ணலிங்கப்பா, மடமயின் மனோன்மணி உமையாள் பாகா
மகாதேவாபள்ளி எழுந்தருளாயே.
முறிநீ சொர்ணலிங்கமனோன்மணி இமயத் துதித்த பகவதி பார்வதி எங்கும் நிறைந்த அருட்சீமாட்டியே சமயதத் துவத்தின் தனிமலைத் தீபமே சாற்றுநாற்கதிகளும் தந்தெமைப்புரக்கும் நமசி, வாய ஒம் சொர்ணலிங்கன்மகிழ் நாகேஸ்வரமுறை மனோன்மணித்தாயே தமிழும் சைவமும் வளர்த்தமா மதுரைத் தடாதகையே பள்ளி எழுந்தருளாயே.
முறிநீவேல் முருகன் வானவர் துயரம் தீர்த்தசண்முகனே மாதவன் மருகா கடம்பணி தோளா ஆனையின் செல்வியும் அரும்புனச் செல்வியும் அணைந்திடும் கார்த்திகைச் சோதி சொரூபா ஞானமாமயிலில் சேவற் கொடியுடன் நாகேஸ்வரமுறைவேல்முருகையா தானமும் தவமும் தருதமிழ் சிறக்கச் சரவண ணேபள்ளி எழுந்தருளாயே.
Fசிற்றம்பலம்
சித்திரத்தேர் மலர்103

Page 14
மாதவா அளவைநாகேஸ் வரத்
நாதனே நாகவரத நாரணா நில் கோலத்தைத் தேரிற்காணக் கு
நீலப் பொன் மேனிகொண்ட ெ
அனைத்தினும் பரந்துநிற்கும் அ வினைத் தொகையுடையேன் ெ நினைத்தவா றருள்புரிந்து நிை மனத்தினுக் குறுதிதந்த வரதே
சித்திரத் தேரை நன்கு சிருட்டி உத்தமத் தேருக்காக உயர்மரம் பத்தியாய் வந்து வந்து பணத்ெ மெத்திய தொண்டு செய்த மெ
வேண்டிய உதவியாவும் விருப்ப நீண்டதேர் நிலையாய் நிற்கும் ( தூண்டு மெய்க்கலைஞருக்கு து ஆண்டு பல்லாண்டு வாழ அரு
தேரினை அமைத்தோர் வாழி ே சீருறக் கட்டித்தந்த செழுங்கை நேருற நிதிகொடுத்தோர் நிறை காருண்ய அடியாரெல்லாம் கற்
ருநீ நாகவரத நாராயனர்
 

தினில் வீற்றிருக்கும்
சிங்காரக்
ம்பிட்டு வேண்டி நின்றோம் நடுமாலே அடியரெல்லாம்
புரங்கநாயகனே பொல்லா நஞ்சில் மெய்யொளிப் பாதம் வைத்து றமணித் தேரையாக்க ன போற்றி போற்றி
த்த கலைவல்லாளர் உவந்தளித்தோர் தாகை நல்கினோர்கள்
ய்ந்நெறி ஞானசீலர்
மாய் வந்து செய்தோர் நெடியமண்டபமமைத் தோர் துணைநலம் புரிந்த தொண்டர் ளுவாய் போற்றி போற்றி
தர் நிற்கும் மண்டபத்தை ல வல்லார் வாழி ) பரிபாலனத்தார்
பகச் சுகமாய் வாழி
அருட்கவி சீவிநாசித்தம்பி
(காப்பாளர்)
சித்திரத்தேர் மலர் 104

Page 15

IödBh LITIful IIIdbih

Page 16


Page 17


Page 18


Page 19
பெரும் பற்றைக்காடாக இருந்தது அழிஞ்சில் கடுகுநாவல்,விளா, நுணா, நாவல், வாகை, மா விலங்கு முதலிய மரங்களும் செடி கொடிகளும் இடையிடையே காணப்பட்டன. அளவெட்டியிலுள்ளவர்கள் சங்கானைக்குப்
போகும் நடைபாதை இதற்கூடாக இருந்தது.
ஆடு மாடுகள் எதேச்சையாக மேய்ந்து திரியும் இவ்விடத்தில் முதியோர்களால் ஒரு கேணி வெட்டப்பட்டது. கால்நடைகள் இந்தக்
கேணியில் நீர் குடிக்கும்.
சுமார் 200 வருடங்களுக்கு முற்பட்ட வரலாறு இந்தக் கேணியடியில் கோயில் கொண்ட பூரீ நாகவரத நாராயணரின்
அற்புதங்களை எடுத்துக் காட்டுகின்றன.
சாதாரண வழிப்போக்கன் ஒருவன் வரும் போது இந்தக் கேணியடியில் காணப்பட்ட விளாமரம் வாகை மரம் நுணா மரம் இவற்றுக்கு இடையே பல புற்றுக்களின் மத்தியில் இரண்டு நாகபாம்புகள் படமெடுத்து ஆடிக்கொண்டு நின்றன. இப்படியே நாளாந்தம் பலர் கண்டனர். ஒரு தினம் ஒரு சிறுவன் பாம்புகளுக்கு அருகே நிற்கவும் கண்டனர். சில நாட்களின் பின் ஒரு பாம்பு மாத்திரமே காட்சி காட்டிப் பலர் மனப் பயங்
கொள்ளவும் செய்தது.
காட்சி கண்டவர்களின் சில தெய்வீக மனம் படைத்தவர்கள் அந்த இடத்தில் ஒருகல்
வைத்துநாகதம்பிரான் எனப் போற்றிவந்தனர்.
qồ நாகவரத நாராயன芹
 

பொங்கல் பூசைகள் நடைபெறத் தொடங்கின.
பெருமான் திருவருள் வாக்குப்படி ஆவணி ரோகிணியில் (கிருஷ்ண ஜயந்தி) வருடாந்தப்
பொங்கல் நடக்கும்.
முன்பிருந்த மரங்களும் புற்றுகளும் சிதைவடைந்தன. சூழல் முழுவதும் தோட்ட நிலங்களாக மாறின. குடியிருப்புக்கள் வரத் தொடங்கின. கேணி-கிணறாகக் கட்டப்பட்டது. (இது இவ்வாலயத்துக்கு தெற்கே இருக்கும் கிணறு)
ஆனால் கேணியடி நாகதம்பிரான் சாதாரண நிலத்திலே மழை வெய்யில் தாக்கக்கூடியதாகக் காணப்பட்டார். கோயில் நினைப்புக்காக-கூம்பு வடிவக்கல்-ஒரு செப்புக் கம்பியில் செய்த நாகவடிவம்-ஒரு வைரவ சூலம்
என்பவை கிடந்தன.
ஒருமுறை-ஒரன்பர் ஒலையால் ஒரு கொட்டில் போட்டபோது, இக்காணி உரிமை பாராட்டுபவர் - "எங்கள் கோயிலுக்கு நீயேன் கொட்டில் போடுவதற்கு வந்தாய்" என்று இகழ்ந்து பேசி - கோயிற் கொட்டிலையும் பிடுங்கி எடுத்தாராம் அதற்கு மறுதினம் கொட்டிலைப் பிடுங்கியவரின் வீடு ஏராளமான பொருட்கள் உடமைகளுடனே திடீரென நெருப்புப் பிடித்து முற்றாய்ச் சாம்பரானது. அன்று தொட்டு அக்காணியில் குடியிருப் பாரில்லை. இக்காணி இவ்வாலயத்தின் தெற்கே இருக்கும் வளவாகும். பின்பு, கொடிய நோய்கள்
சித்திரத்தேர் மலர் 05

Page 20
- விஷங்கள் - பேய் பிணிகள் - யாவுக்கும் நேர்த்தி வைத்து விமோசனம் பெறும் புண்ணிய பதியாக இத்தலம் மகிமை பெற்றது. சிறிய ஆண் குழந்தையாகவும், பெரிய வயோதிபராகவும், அழகிய பெண்ணாகவும், மேலெழுந்து எரிகிற பெரு நெருப்பாகவும் கருமையான கட்டையான வாலிபனாகவும் பலருக்கு அவரவர் பக்தி நிலைக்குத்தக்கபடி காட்சிகாட்டிவந்தார்.
ஆலயவளர்ச்சி 14.02.1953 இல் எமது பெற்றோர் (அருட்கவி சீவிநாசித்தம்பி, திருமதி அன்னம் விநாசித் தம்பி) இவ்வாலயத்தின் அருகே குடியிருக்க வந்தனர். 9.4.1953 தொட்டு எம்பெருமானுக்கு சிறு கொட்டில் கட்டிப் பூசித்தனர். அது படிப்படி யாக வளர்ந்து 01.01.1969 இல் சிறிய கோயிலா னது அதன்பின் 03.09.1979 இல் கும்பாபிஷேகத் துடனாகிய பெருங் கோயிலானது கும்பாபிஷேக
12.08.世992
;aaaaaa ܪ6ܐܘܪ6ܐܗܪ6ܐܗܪ6ܐܗܪ6ܐܲܗܪ6ܐܗ
வயதான பிறகுதான் வேதாந்த நூல் வேண்டாம். பார்வையும், அறிவுக் கூர்மையும் ம
இருக்காது. எனவே இளைமைப்பருவமே அதற்
வேதாந்த நூல்களை ஏராளமான பூ
படிக்கவும் கூடாது. பாலில் உறையிட்டு வை
கொஞ்சம் கொஞ்சமாகத்தான் படிக்க வேண்டு
ரு நாகவரதநாராயனர்

காலம் தொட்டு பூரீ நாகவரத நாராயணர் என்ற பெயருடன் எம்பெருமான் அளப்பரிய அற்புதங்களைச் செய்து கொண்டிருக்கின்றார். இறந்த பாலன் உயிர்பெற்ற - மிகப் பெரிய அற்புதம் எல்லோரையும் சிந்திக்கவைக்கும் அற்புதமாகும் இன்னும் பல
இந்த பெருமான் சொன்ன தருமநெறியில் நாமெல்லாம் வாழவேண்டுமென்ற நோக்குடன், அவர் - அர்ச்சுனனுக்கு உபதேசித்த கீதை உபதேசங்களை மிகச் சுருக்கமாக இங்கு தருகின்றோம். அன்பர்கள் இதனைப் படித்து திருவருள் பெறுவார்களாக என மனமார வேண்டி, இவ்வாலயத்தை உருவாக்கியவரும் என்னைப் பெற்ற தெய்வமுமாகிய அமரர் திருமதி அன்னம் விநாசித்தம்பி அவர்களின் ஆன்ம சாந்திக்காக இந்நூலை எம்பெருமான் திருவடியில் சமர்ப்பணம்செய்கிறேன்.
இங்ங்ணம் விநாசித்தம்பி சிவகாந்தன்.
ܪ6ܐܗܪ6ܐܗܪܘܰܐܘܪ6ܐܘܪ6ܐܗܪ6ܐܘ ܐܗܐܗܐܗܐܗܠ ܐܐܗܪ6ܐܗ
களைப் படிப்பது என்று வைத்துக் கொள்ள ழுங்கி உடலில் சோர்வு ஏற்பட்ட பிறகு ஆர்வம் ]கு மிகவும் உகந்தது.
அளவில் ஒரே சமயத்தில் படிக்க முடியாது. பத்து மெதுவாகத் தயிராக்குவதைப் போலக்
ம்.
- ஸ்வாமி சின்மயானந்தா
சித்திரத்தேர் மலர் 06

Page 21


Page 22


Page 23
அளவெட்டி
புர்நாகபரத நாராயணார் நேவந்தன
சித்திரத்தேர்
雪时 -||
발유
■
를 품國 - * ரொY
를
சொல்லறிஞர் சாற்றுமொரு தேவாபோற்றி துளசியெழி னேசனெனத் தொண்டர் பேணாத் தில்லைவெளிபாடுகின்ற பரமனாகிச் சென்மங்கடருகின்ற நாதனாகி
காவியம்: கலாநிதி அருட்கவி சீவிநாசித்தம்பிப் புலவர் (M.A)
முநீ நாகவரத நாராயனர்
 

தேரிலுள்ள விருத்தத்தை கீழிருந்து تخت
வலமிடமாக வாசித்துக் கடைசியில் தேர் நடுக்கலமாய் அமைந்த பகுதியை
மேலிருந்து கீழாக வாசிக்கவும்) அதே விருத்தம் கீழே வருகிறது.
மல்லலுறு பரமபதம் தருவாய் போற்றி மதுரவெண்ணெய் வாயழகா அவலையுண்டு நல்லகதி தருமன்னா நாடுமின்ப நன்னாக வரதநா ரனனே போற்றி
ஓவியம்:(அமரர்) சித்திர சுரபிசிபொன்னம்பலம்(ஆசிரியர்)
சித்திரத்தேர் மலர்107

Page 24
சிவாகமங்கள் விதித்துக் கூறும் நைமித்தியக் கிரியைகளில் மகோற்சவம் உன்னதமானது. இறைவனது ஐந்தொழில் தத்துவத்தைக் குறிக்கும் மகோற்சவத்தால் அடியார்கள் பெறும் பயனும் சிறப்பாகும். சாம்பவ தீட்சையை நல்கும் சிறப்பு மகோற்சவங்களுக்கு உண்டு. இறைவனுக்குக் கொடியேற்றம் நிகழ்ந்து இடம் பெறும் உற்சவங்களில் பிரமோற்சவம் எனச் சிறப்புப் பெறும் இரதோற்சவம் சிறப்பங்கமாக விளங்குவது குறிப்பிடற்பாலது.
இரதோற்சவம் இறைவனது சங்காரத் தொழிலாகிய அழித்தலைக் குறித்து நிற்கின் றது. ஆன்மாக்களிடத்தே தீயவற்றை நல்கும் ஆணவமலத்தை அழித்து புனிதத்துவத்தை ஏற்படுத்தும் கருணைமிகுந்த சங்காரமாக இது அமையும். எமது பிரதேசத்தில் உள்ள ஆலயங் கள் திருப் பணிகள் மூலம் புதுப்பொலிவு பெறுவ துடன் பல ஆலயங்களில் புதிய ராஜகோபுரங் களும் சித்திரத்தேர்களும் நிர்மாணிக்கப் படுகின்றமை கண்கூடு. ஆலயமொன்றில் ஆலய அறங்காவலர்கள் அடியார்கள் ஆகி யோரது கூட்டு முயற்சியினால் சித்திரத்தேர் உருவாகி இறைவன் தேரில் ஆரோகணித்து வரும் காட்சியைக் காண்பது பெரும்பேறாகும். ஊர் கூடி தேர் இழுக்கும் செயல் உயர்ந்த சிவபு ண்ணியமாகும். தேர் தத்துவம் உணர்த்துவது ஆணவத்தின் அடக்கமாகும். அடியார்கள் அகந்தை அகன்று அன்புள்ளம் கொண்டவர் களாக உன்னதமான சமய வாழ்வு வாழ உத்வும்
ஒரு புண்ணிய விழா இதுவாகும். அடியார்கள்
ரீ நாகவரதநாராயணர்.
 

ஒவ்வொருவரும் மற்றவர் மீது அன்பு பாராட்டி
சிவநேயச் செல்வர்களாக இறைவன் சந்நிதியில் ஒன்றுகூட வழிவகுப்பதும் இவ்விழாவே.
இப்பூவுலகுக்கு கீழே ஏழு உலகங்கள். பூவுலகு உட்பட மேலே ஏழு உலகங்கள் உண்டு. அப்பால் வைகுந்த சத்திய உலகங்கள். அதற்கும் அப்பால் சிவலோகம் என்பது ஐதீகம். இவையனைத்தையும் அடக்கியிருப்பது ஒர் அண்டம். ஓர் அண்டத்தை எமது நினைவுக்குக் கொண்டுவருவது இறைவனுக்குரிய தேராகும். பூவுலகம் அண்டமாகிய தேரின் நடுத்தட்டுப் போன்றது. அண்டமாகிய தேரில் பூவுலகாகிய தட்டில் இறைவன் ஆரோகணித்து ஆன்மாக் களுக்கு அருள் பாலித்து இரட்சிக்கின்றான்.
வாஸ்து சாஸ்திரங்களில் கோயில் களின் பாணி மூன்றாக வகுக்கப்பட்டுள்ளன. அவை நாகரம், திராவிடம், வேஸரம் எனப்படு கின்றன. தேரின் அமைப்பு முறைகளிலும் இத்தகைய பாணிகள் உள்ளன. அதாவது சதுரவடிவமான தேரை நாகரம்' எனவும் எண்கோண வடிவமான தோை திராவிடம் எனவும் வட்ட வடிவமான தேரை 'வேஸரம் எனவும் அறுகோண வடிவமான தேரை
அந்திரம்' எனவும் சிற்பநூல்கள் கூறுகின்றன.
சிவாலயங்களில் தேர்த்திருவிழா புராணங்கள் விதந்து போற்றும் சிவனது அட்ட வீரட்டங்களில் ஒன்றாகிய திரிபுர தகனத்தோடு தொடர்புடையது. தேவர்களுக்கு இன்னல்
சித்திரத்தேர் மலர்108

Page 25
புரிந்த மூன்று கொடிய அசுரர்களை அழித்தருள சிவபெருமான் திருவுள்ளம் கொண்டார். அதனால் அவர் ஏறிய தேர் பற்றிக் குறிப்பிடப் படுகின்றது. பூமியைத் தேராகவும் சூரிய சந்திரர்களைச் சக்கரமாகவும் விண்மீன்களை விதானமாகவும் மேரு மலையை வில்லாகவும் வாசுகியை நாணாகவும் நான்கு வேதங்களைக் குதிரைகளாகவும் பிரமதேவனைச் சாரதியாக வும் கொண்டு தேர் ஏறிப்போருக்குப் புறப்பட்ட தாக பெளராணிக மரபு கூறும். திருத்தேர் பற்றிய மற்றுமொரு விளக்கம் பின்வருமாறு அமைகின்றது. உச்சிக்குடை பிரமரந்திரம். கலசம் சோடசாந்தத் தானம். மேலுள்ள முதலா மடுக்கு துவாத சாந்தத் தானம்; இரண்டாம் அடுக்கு மஸ்தக ஆதித்தானம்; மூன்றாம் அடுக்கு மஸ்தக மத்தியத்தானம்; நான்காம் அடுக்கு மஸ்த காந்த ஸ்தானம்; ஐந்தாம் அடுக்கு லலாட மத்தி; ஆறாம் அடுக்கு புருவமத்தி, நடுவேயுள்ள ஏழாம் அடுக்கான 32 குத்துக்கால்கள் 32 தத்துவம்; முற்றுறைகள் கண்கள்; பிற்றுறைகள் சிகைகள்; பாகத்துறை கள் இரு செவி, பீட முற்பகுதி வாய்; இடப்பக் கத்திலுள்ள இரு குதிரை வடிவங்கள் இடப்பாக சூரிய சந்திர கலாவாசிகள்; வலப்பக்கத்திலுள்ள இரு குதிரை வடிவங்கள் வலப்பாக சூரிய சந்திர கலாவாசிகள்; சாரதி வடிவம் மும்மலரூபமும் நாசியுமாகும். எட்டாம் அடுக்கு இடப்பகுதி அந்தக்கரண சொரூபம். இது கண்டத் தானமாகும். அதன் கீழ் இடப்பகுதி ஐந்தவத்தை, ஐங்கோசம், இராகாதி பதின் மூன்று அதன் குணங்களுமாகும். இது இருதயம். கீழ்ப்பகுதி தசேந்திரியமும் நாபித் தானமுமாகும். அதன் கீழுள்ள அச்சு பஞ்சபூதம் குண்டலினி சத்தித்தானம் என்பனவாகும். சக்கரங்கள் தசவாயுக்களும் இருகால்களு
மாகும். இவ்வாறு தேரானது பிண்ட வடிவத்தை
முநீ நாகவரத நாராயனர்

நிகர்த்துள்ளதாகக் கூறப்படுகின்றது. சீவன் தன் மனத்தை படிப்படியாக லயப்படுத்தி பரமானந்த நிலையை அடைய வேண்டுமென் பதையே தேரின் அமைப்பும் உறுப்பும் குறிக்கின்றன.
தேர் ஒரு நடமாடும் ஆலயம்; ஆலயத்தை நிகர்க்கும் வண்ணம் சிறந்த கலையழகும் கம்பீரமும் இணைந்து தேருக்கு புதியதொரு பரிமாணத்தைத் தருகின்றமை குறிப்பிடற்பாலது; இறைவன் திருவருளைப் பெற அடியார்கள் ஆலயத்தையே நாடிச் செல்வர்; ஆனால் அடியார்களை ஈர்த்து ஆட்கொண் டருள கருணை மேலிட்டினால் அவர்களைத் தேடி இறைவன் வீதி உலா வருவதற்கு வழிவகுப்பது தேர். தேர் போன்ற வடிவிலமையும் சிற்பக் கோயில்கள் வடக்கே கொனாரக் போன்ற இடங்களில் உண்டு. ஆனால் மரத்தைக் கொண்டு சிற்பக்கலைச் சிறப்புடன் உருவாக் கப்பட்டுள்ள பிரம்மாண்ட தேர்கள் தமிழகத்துக் கோயில்களில் உள்ளன. தேரின் உறுதிமிக்க கம்பீரமான சக்கரங்கள் குறிப்பிடத்தக்கன. சிறந்த சிற்ப வேலைப்பாடுகள் தேரின் அழகைக் கூட்டுகின்றன. தமிழகத்து ஆலயத்தில் உள்ள தேர்களில் மிகப்பிரமாண்டமான புகழ்பெற்றது திருவாரூர்த்தேர். மிகச்சிறந்த சிற்பப் படைப்புக் களும் காண்போரைப்பிரமிக்கவைக்கும் கம்பீரத் தோற்றமும் கொண்டது இத்தேர். எனவேதான் திருவாரூர் தேரழகு என்ற மொழி பிரபல மாயிற்று. இதனைப் போன்று பூரீவில்லி புத்தூரர், காஞ்சி ஏகம்பரேசுவரர், மதுரை, பூரீரங்கம், குடந்தை, சாரங்கபாணி ஆகிய ஆலயங்களில் உள்ள தேர்களும் சிற்ப அமைதி களுடன் ஒப்பற்ற அழகுடன் விளங்குகின்றன. தேரின் சில்லிலிருந்து பீடம் வரை மரத்தினால் சிற்ப நுட்பங்களுடன் உருவாக்கும் மரபு உள்ளது. அதன் மேற்பகுதி சிகரம் வரை தடி,
சித்திரத்தேர் மலர்109

Page 26
கம்பு முதலியவற்றாலும் பலகலை நுட்பம் நிறைந்த பொருட்களாலும் கட்டி அழகுபடுத்து வது மரபு பல வர்ணத்துணிகளும் பயன்படுத்தப் படுகின்றன. இவ்வாறு சிகரம் வரையும் வருடந்தோறும் கட்டியமைக்காமல் நிரந்தரமாக சிற்பநுட்பங்களுடன் தேரை நிர்மாணிக்கும் மரபு இலங்கையில் உள்ள கோயில்களில் இடம் பெற்று வருகின்றது. இப்படி அமைக்கப்படும் ஊர்தி இரதம் என்ற பெயரையும் பெறுகின்றது. இதன் அடிப்படையிலேயே ரதோற்சவம் என இவ்வுற்சவம் பெயர் பெற்றது. பழனி, திருப்பதி போன்ற இடங்களில் தங்க இரதம், வெள்ளி இரதம் இறைவன் பவனிவர பயன்படுவன. எந்தத் தெய்வத்திற்குத் தேர் உருவாக்கப் படுகின்றதோ அத்தெய்வத்திற்கு புராண வரலாற்று அம்சங்கள் சிற்ப அமைதிகள் ஆகியவற்றோடு கூடியதாக அது அமையும். தேரின் அளவும் தேவைக்கேற்ப வேறுபடுவ துண்டு. கட்டுத்தேர், சித்திரத்தேர் என அவை வேறுபடுகின்றன.
தேரின் சில்லுக்கு மேல் அமைந்துள்ள பகுதிகள் கீழிருந்து மேலாக ஆறு பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவையாவன: பூதஸ் தானம், சித்துTர்மட்டம், பேரூர்மட்டம், நராசனம், தேவாசனம், சிம்மாசனம் என்பனவாகும். தேர்கள் முகபத்திர வேலைப்பாடுகளுடனும் உருவாக்கப்படுகின்றன. கீழே அதிஷ்டானட் பகுதியில் தெய்வீக வடிவில் சிங்கங்கள்
ரு நாகவாத நாராயனர்

யாளிகள். யானைகள், மகரங்கள், நுட்பமான மடிப்பு வேலைப்பாடுகள் இடம்பெறுவன. மற்றும் நடனமாடும் கலைஞர், பூத யட்சகர்கள் ஆகிய வடிவங்களும் சித்திரிக்கப்படுவன. இறை வனையும் ஆன்மாக்களையும் இணைக்கும் ஓர் அற்புதமான கலை வடிவமே தேர் ஆகும். சமய தத்துவங்கள், கலை அம்சங்கள், சிற்ப நுட்பங் கள், நிர்மாணச் சிறப்பு ஆகியவை தேரின் முழுப் பரிமாணத்திற்கும் துணை செய்கின்றன. தேரினை நிர்மாணிப்பதற்குரிய மரங்கள் பற்றி சிற்ப சாஸ்திரங்கள் கூறுகின்ற்ன. ՑFT6Ս விருட்சம், நாவலர்சாரம், சரளம், அர்ஜுனம், மதுரகம், பாபுரம், கருங்காலி, மகிழ், கிருதம், நன்னி ஆகியவை குறிப்பிடப்படுகின்றன.
சிவாகம மரபில் இத்தகைய கலைச் சிறப்புடன் கூடிய தேரினை உருவாக்கும் சிற்பக் கலைஞனின் பணி புனிதமானது. புதிய தேரின் வெள்ளோட்டமும் உரிய சமயச் சடங்குகளுடன் நிறைவேறி பக்தி பூர்வமாக சிற்பக் கலைஞரும் அடியார்களும் இணைந்து நிறைவேற்றுவது மரபு. சிற்பக்கலைஞரது கலைத்திறனையும் சிற்ப நுட்பத்தையும் நிர்மாணத்திறனையும் பாராட்டிக் கெளரவிக்கும் மரபு இக்கலை வடிவத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும். அனைவரும் ஒன்றிணைந்து ஊர்கூடி தேர் இழுத்து எம்பெருமானின் திருவருளுக்குப் பாத்திரராகும் வண்ணம் இத்தேர்த்திருவிழா சிறப்படைவதாகுக!
பேராசிரியர் கலாநிதி பகோபாலகிருஷ்ண ஐயர்
சித்திரத்தேர் மலர் 10

Page 27
鹏 III
脚
 

,。覽雪 ரு நாகவரத நாராயணர் தேவஸ்தான தொண்டர் சபை

Page 28


Page 29
நாம் தேவஸ்தானங்களில் நிகழ்த்தும்
பூசைகள் விழாக்கள் தேவர்களுக்குப் பிரீதியாக வும் - மக்களுக்கு நன்மையாகவும் அமைகின்
O60T.
ஒரு ஆண்டு முழுவதும் செய்யும் பூசை களில் ஏற்படும் குறைபாடுகள் மகோற்சவத்தால் நிறைவு பெறுகின்றன். அஃதேபோல் கும்பா பிஷேகங்களும் 12 வருடங்களுக்கு ஒருமுறை நிகழ்த்தப்படுகின்றன.
மகோற்சவ விழாக்கள் - இறைவனின் ஐந்து தொழில்களை - படைத்தல் , காத்தல் அழித்தல், மறைத்தல், அருளல் இவற்றைச் குறிக்கின்றன. கொடியேற்றம் படைத்தலைச் குறிப்பது.
இந்தச்சரீரம் நமக்குக் கிடைத்தது கடவுளை வணங்கி முத்தியின்பம் பொருட்டேயாம்.
என்பது நாவலர் பெருமான் திருவாக்கு.
ஒன்று நம்மை நடத்துகின்றது. இரங் காமலிருக்கமாட்டாமை அதனியற்கை சரீராதி கள் நம்மை நன்மைப்படுத்த அது உபகரித்தவை அதன் கருத்தறிந்து அவற்றை உபயோகித்தல் வேண்டும். கருத்தறிய வழியுண்டு அதன் கருத்தறியாத செயல் வீண்செயல்.
இது கலாநிதி பண்டிதமணி சி.கணபதிப் பிள்ளை ஐயாவின் மணிவாக்கு.
எனவே - வழிபாடெல்லாம் - எம்மை -
ரூீ நாகவரதநாராயனர்
 

ஆன்மாவை நல்வழிப்படுத்துவனவாக அமைய
வேண்டும். இறைவன் கூறிய வேத வரம்புகளை நாம் அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்தால் வழி பட்டால் எமக்கு நிச்சயம் சுகநிலை கிட்டும். அப்போதுதான் “வா என்ற வான் கருணை" கைகூடும் ஆலயங்களில் நிகழும் நிகழ்ச்சிகள் எம்பெருமானுக்கு விருப்பமுள்ளவையாக அமைய வேண்டும். நெறிதவறிய கேளிக்கை நிகழ்வுகள் குளிக்கப் போனவன் சேற்றைப்பூசிக்
கொள்வதுபோல் அமையும்
பத்தர்காள் இங்கேவம்மின் நீர் உங்கள பாசம் தீரப்
பணிமினோ - என்பது திருவாசகம்
"ஆவினுக்ருங்கலம் அரன்அஞ்சாடுதல்” - என்கிறார் அப்பர் அடிகள். பசு தருகின்ற பஞ்சகெளவியமே, தேவர்களை வரவழைக் கின்ற யாகத்துக்கு முதற் பொருளாகின்றன. ஆணினம் வாழ்ந்தால் தேவர்களின் கருணை கிட்டும் மக்கள் சிறப்படைவர். நாடு செழிக்கும். இவற்றை அறிந்த சைவ வைஷ்ணவ அடியார்கள் பசுக்கொலை செய்யலாமா?சிந்தியுங்கள்.
மகோற்சவ காலத்தில் எம்பெருமான் திருத்தேரில் வீதிவலம் வருகிறார். - தேர் சங்காரத்தைக் குறிக்கும். சங்காரம் - அழிப்பது, சுகமானமாலை என்ற பொருள்களைக்
குறிக்கும்.
முப்புரங்களையும் எரிக்க - சிவன்
பிரணவத் தேரிலே வந்தாரம் - முப்புரம் என்பது
சித்திரத்தேர் மலர் 11

Page 30
மும்மலக்காரியாம் - (திருமந்திரம்) அதாவது ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங் களையும் ஒடுக்கும் செயலே அந்தச் செயல் - மகோற்சவ காலத்தில் தினமும் வழிபட்ட அடியார்களின் மும்மலங்களையொடுக்கி - மறுதினம் அருளலாகிய தீர்த்தம் வழங்குகிறான் எம்பெருமான்.
தேருக்குச் சுவாமிவரும் போது ஆடும் தாண்டவம் சங்கார தாண்டவமாகும். அழித்தல் என்பது பிறவிச் சூழலில் ஓயாது உழலும் உயிர்களுக்கு ஓய்வளிக்கும் அருட்செயல். ஒருமுகம் - எட்டுக்கரம் - உடையவராக வலக்கரங்களில் அபயம், சூலம், பாசம், தமருகம் இவற்றைத் தாங்கியும் இடக்கரங்களில் கபாலம், அக்கினி, சூலம் - கஜஹஸ்தம் ஆகியவற்றைத் தாங்கியும் வருவார் கெளரியும் நந்தியும் பக்கத்தில் நிற்பார்கள்.
இந்த நடனத்துக்குக் கொடுகொட்டி என்று பெயர். இந்த நடனத்துக்குத் தக்கபடி அம்பிகை சீரும் தூக்கும் பரணியுமாகிய தான
ܪ6ܐܗܪ6ܐܲܗܪ6ܐܲܗܪ6ܐܲܗܪ6ܐܲܗܪ6ܐܗ ܪ6ܐܗܪ6ܐܗܪ6ܐܗܪ6ܐܗܪ6ܐܗܪ6ܐܗ
சிறு தேர் உ
தந்தைதாய்மூத்தோர்கள்சான்றோர்கள்
குரவர்கள் சாற்றுநன் மொழிகொளாமல் தட்டிக் கழித்திடும்பித்தரின் காலம், முது
சமய நெறிபற்றிடாமல் நிந்தைசெய்தெனதுநான் என்றுபலகொடுமைகள்
நினைத்தபடி செய்யுங்காலம் நிமலனது கோயிலில் தெய்வீகமில்லாத
நிகழ்ச்சிவைத்தலையுங்காலம்
ரூறி நாகவரதநாராயனர்

வகைகளைப் பக்கத்தில் நின்று போடுவார் என்று கலித்தொகை கூறுகின்றது. இத்தாண்ட வத்தால் அச்சம், வியப்பு விழைவு - பொலிவு
என்பன புலப்படுமாம்.
இத்தகைய அற்புதம் மலரும் தேர் விழாவைத் தரிசிப்பதால் மல ஒடுக்கம் ஏற்பட்டுச் சுகவாழ்வைப் பெறலாம். எமபயம் நீங்கலாம். இம்மையும் மறுமையும் தெய்வக் கருணை பெறுவதற்கு மிகவும் உதவுவது தேர்க்காட்சி List (5th.
எமது உடம்பே ஒருதேர் . அதற்குள் ஆன்மா நின்று செயற்படுகிறது. அந்த ஆன்மாவை சிவாம்சமாக்குவதே- கண்ணி னால் அவர்தம் நல்விழாப் பொலிவுகண்டார்தல் ஆகும். சிவன் முதலிய மும்மூர்த்திகளாக விளங்கும் பூரீ நாகவரத நாராயணப் பெருமான் இன்று (27-08-2005) சித்திரத் தேரேறி வருகிறார். வாருங்கள் அவரழகைப் பாருங்கள் -
கவலை தீருங்கள் - அவனடியாருடன் சேருங்கள் என்று வேண்டிநிற்கிறேன்.
கலாநிதி அருட்கவி
சீ. விநாசித்தம்பி (M.A)
ܪܐܲܗܪܐܒܪܐܗܪܐܗܪܐܗܪܐܗ 6ܐܗܪ6ܐܗܪ6ܐܘܪ6ܐܲܗܪ6ܐܲܗܪ6ܐܗ
ருட்டியருளே
மந்திமனை தேடாமல் மற்றவர்மனையழிக்கும்
வஞ்சமனக் கயவர்காலம் மனுதர்மமில்லாத காலத்தில் வாழ்ந்துனது
மலரடியெப்படிப்பிடிப்பேன் சிந்தைதெளிதெய்வீக சந்ததி செழித்திடச்
சிறு தேருருட்டியருளே. " தென்னளவைநாகேஸ்வரக்கிருஷ்ண நாரணா
சிறுதேருருட்டியருளே.
நாராயணர் பிள்ளைத்தமிழ்
சித்திரத்தேர் மலர் 112

Page 31
“சத்தியம், தர்மம், தியாகம் ஆகிய
மூன்றையும், வாழ்க்கையில் தவறாமல் கடைப்பிடி யுங்கள். சத்தியம் என்பது நீதியும், நேர்மையும் ஆகும். தர்மம் என்பது சத்தியத்தைக் கடைப் பிடிக்கும் வழிமுறையாகும். தியாகம் என்பது க்யாதி அல்லது பெருமையைத் தரவல்லதாகும். இவை மூன்றும் சேர்ந்ததே 'மனித ஜாதி என்பதை நினைவில் கொள்ளுங்கள்"
“இறைவன் படைப்பில் சத்தியத்தி லிருந்து தோன்றியதுதான் மனித இனம். எனவே அது சேருமிடமும் சத்தியமாகத்தான் இருக்க முடியும்.சத்யம் இல்லாத இடமே இல்லை. இதன் அடிப்படையில்தான் நம் முன்னோர்கள் சத்தியத்தை பேசு, அன்போடு பேசு, பிறருக்கு தீங்கு விளைவிப்பதை பேசாதே'என்றார்கள்”
"சத்யம் ப்ருயாத் ப்ரியம் ப்ருயாத்
நப்ருயாத் சத்யம் அப்ரியம்
என்று ஆன்றோர்கள் இந்தக் கருத்தை வலியுறுத்தினார்கள்.”
“சத்தியத்தை பேசுவதானாலும், அன் போடு பேசு, பிறரைப் புண்படுத்தும் வகையில் பேசுவது, சத்தியம் ஆகாது என்ற தத்துவம் பகவத்கீதையில்,
ருநீநாகவரதநாராயனர்
 

அணுக் வேககரம் வாக்யம்
சத்யம் ப்ரிய ஹிதம் சயத் என்றுகுறிப்பிடப்பட்டுள்ளது.
"உன்னுடைய உடல் நல்ல செயல்களில் ஈடுபடட்டும். உன்னுடைய மனம் நல்ல சிந்தனைகளில் ஈடுபடட்டும். உன்னுடைய நாக்கு சத்தியத்தைப் பேசட்டும். உன்னுடைய அறிவு தெய்வீகமாக இருக்கட்டும். எனவே சத்தியத்தையே கடைப்பிடி. அது உன்னை கடவுள் நிலைக்கு உயர்த்திவிடும்”
"அதை வைத்தே அவனது நிழல் பெரியதாகவோ, சிறியதாகவோ தோற்றமளிக் கிறது. எந்த ஆதாரத்திலிருந்து ஒளி வரு கிறதோ, அதனடியில் மனிதன் நிற்கும் போது, அவன் நிழல் மறைந்து விடுகிறது. அதுபோல சத்தியம் எனும் ஒளியின் அடியில் மனிதன் நிற்கும் பொழுது, மாயை எனும் நிழல் மறைந்து விடுகிறது.”
காலம் என்பது விரைவில் கழிந்து விடும். அதற்குள் மனித வாழ்க்கையின் லட்சியம் என்ன? என்பதை ஒருவன் தெரிந்து கொள்ள வேண்டும். மனிதன் மிருகங்களைப் போல் உயிர் வாழ்வதில் அர்த்தமில்லை. மனிதனாக இருக்கின்றவன் தெய்வமாக மாற முயற்சி செய்ய வேண்டும்.
சித்திரத்தேர் மலர் 113

Page 32
கருடதாரிசனம்
வானில் வட்டமிடும் கருடனைப் பார்ப்பது, உயர்வான சகுனம் என்று, சகுன சாஸ்திரம் சொல்கிறது. அப்படி கருடனைப் பார்ப்பது, எந்தெந்தக் கிழமைகளில் என்னென்ன பலனைத் தரும் தெரியுமா?
ஞாயிறு - சுபமங்களம்; திங்கள் - விருப்பம் பூர்த்தியாகும்; செவ்வாய் - உணவுப் பஞ்சம் தீரும்; புதன் - அகால மரணம் ஏற்படாது காக்கும்; வியாழன் - மனத்துயர் நீங்கும்; வெள்ளி - கஷ்டங்கள் கரையும்; சனி - பதவி உயர்வு, பெருமை, புகழ் கிட்டும்.
கருடனைப் பார்க்கும் போது, "குங்கு மாங்கித வர்ணாய குந்தேந்து தவளாயச! விஷ்ணுவாஹந நமஸ்துப்யம் கூேடிமம் குரு ஸதா ԼՈլո!!" என்ற ஸ்லோகத்தைச் சொல்வதுநல்லது.
சரஸ்வதி
LJItçlLuL 6)G6ITU றுரீவித்தியா ரூபிணி சரஸ்வதி சகலகலாவல்லி சாரபிம்பாதரி சாரதாதேவி சாஸ்த்ரவல்லி வீணாபுஸ்தகதாரிணிவாணிகமலபாணி வாக்தேவிவரதாயகிபுஸ்தகஹஸ்தேநமோஸ்துதே.
கல்வியின் வடிவே கலைமகளே கலைகள்
யாவும் உன்னருளே சொல்லும் சொல்லின் நாயகியே வெல்லும்
அறிவினை எமக்களிப்பாய் வல்வினை யாவும் ஒட்டி எங்கள் புத்தியின்
சக்தியைக் கூட்டிடுவாய் அல்லும் பகலும் உனைப் பணிவோம் பதமலர்
சரணம் சரஸ்வதியே.
ரூதீ நாகவாத நாராயனர்
 

மகாவிஷ்ணு நோய் நொடியிலிருந்துவிடுபட
ஓம் நமோ பகவதே வாசுதேவாய
தந்வந்த்ரயே அம்ருத கலசஹஸ்தாய ஸர்வாமய நாசனாயத்ரைலோக்யநாதாய
பூரீமகாவிஷ்ணுவே நம:
அமுதத்தைஏந்திநிற்கும் அருள்கரத்தோய்சரணம் குமுதச்செல்வி மணவாளன் மறுவடிவே சரணம் சேய் எங்கள் நோய்நீக்கி காத்திடுவாய் சரணம் தாய் போல தரணிகாக்கும் தந்வந்திரியேசரணம்
சுவேதாரண்யம் சீர்காழிக்கு அருகில் உள்ள திருவெண்காடு என்ற திருத்தலமே சுவேதாரண்யம் எனப்படுகிறது. சுவேதம் என்றால் வெண்மை. ஆரண்யம் என்பது காடு. தில்லையில் ஆடுவதற்கு முன்னால் நடராசர் இங்கு ஆடினாராம். அதனால் இதை ஆதி சிதம்பரம் என்றும் சொல்கின்றனர். திருவெண்காட்டைச் சுற்றிலும் சைவ, வைணவத் தலங்கள் நிறைந்திருக்கின்றன. ஒரு புறம் சாயாவனம் என்று சொல்லப்படும் திருச்சாங்காடு. மறுபுறம் திருவலம்புரம். இன்னொருபுறம் திருக்கடவூர். வேறொருபுறம் திருநாங்கூர். சீர்காழி இப்படி பலப்பல.
ராஜமரியாதை
கண்ணபிரான் கோமா தாக்களை
பராமரித்த பெருமகன் அல்லவா? துவாரகை ஆலயத்தில் மட்டுமின்றி, ஊர் முழுவதுமே கோமா தாக்களுக்கு ராஜ மரியாதை கிடைக்கிறது. தினந்தோறும் ஒவ்வொரு
சித்திரத்தேர் மலர் 14

Page 33
வீட்டிலும் கோமாதாவுக்குத்தான் முதல் இலைபோட்டு உபசரிக்கின்றார்கள். ஒவ்வொரு வீட்டு வாசலிலும் காலை வேளையில் அப்போது தான் தயாரிக்கப்பட்ட சப்பாத்தி, பருப்பு, கூட்டு வகைகள், காய்கறிகளை இலையில் இட்டு
பசுவுக்குப்பரிமாறுகின்றார்கள்.
ஆறு சமயங்கள்
அது ஒரு பெரிய ஊர்; ஊர் ஒன்றுதான். ஆனால் அங்கே போவதற்கு வழிகள் மட்டும் ஆறு. ஓர் ஊருக்குப் போக ஆறு வழிகள் இருப்பது போலவே பேரின்ப வீட்டுலகம் என்னும் ஊரை அடையவும் ஆறு வழிகள் உள்ளன. அதாவது ஆறு சமய நெறிகள். அவை: சிவ வழிபாடு, திருமால் வழிபாடு, சக்தி வழிபாடு, முருகன் வழிபாடு, சூரிய வழிபாடு, விநாயகர் வழிபாடு என்னும் ஆறு வழிபாட்டு முறைகளாகும்.
கைகேயியின் பிடிவாதம் எங்கிருந்து வந்தது?
கைகேயியின் பிடிவாதப் போக்கைக் கண்ட மந்திரி சுமந்திரர் அவளது தாயின்
பழைய கதையை நினைவூட்டினார்.
வேப்பமரத்தைப் பால் ஊற்றி வளர்த் தாலும், அதன் இயற்கையான கசப்பை விடாது. அவ்வாறே கைகேயியும் அவளது தாயின் பிடிவாத குணத்தைப்பெற்றிருந்தாள்.
ஒரு மகரிஷியின் அருளால் கைகேயியின் தந்தைக்குப் பிராணிகளின் பேச்சைப் புரிந்து கொள்ளும் திறமை இருந்தது.
ஒரு நாள் ஒரு பறவை க்ரீச் என்று கத்தியது. அதன் அர்த்தத்தை அறிந்து கொண்ட அம்மன்னர் புன்னகைத்தார். அரசி, மன்னர் சிரிப்பதன் காரணத்தைக் கூறுமாறு
வற்புறுத்தினாள்.
ரூரீ நாகவரதநாராயனர்

அவர், அதை நான் கூறினால் எனக்கு மரணம்' என்றார். ஆனாலும் அவள் நீங்கள் இறந்தாலும் பரவாயில்லை; சிரித்ததன் காரணத்தைக் கூறியே ஆக வேண்டும்
என்றாள்.
மன்னர், மகரிஷியிடம் ஆலோசனை கேட்டார். அதற்கு அவர், 'உன் மனைவி இறந்தாலும் அல்லது அவள் பிறந்த வீட்டுக்குச் சென்றாலும், நீ சிரித்த காரணத்தை மட்டும் கூறிவிடாதே' என்றார். அதன் பிறகு மன்னர் தன் மனைவியைத் துறந்தார். தாயின் பிடிவாதமே கைகேயியிடமும் இருந்தது. இதை கைகேயிக்கு
சுமந்திரர் எடுத்துக் கூறினார்.
(அயோத்தியா காண்டம், 36:18-27)
தாடகை தாடகை பயங்கரமான அரக்கியாக மாறுவதற்கு முன் அவள் யார், எப்படி அரக்கியானாள் என்று விஸ்வாமித்திரர் பூரீராமனுக்குச் சொன்னார்.
சுகேது என்ற வலிமை மிகுந்த யக்ஷன் குழந்தைப் பேற்றிற்காக பிரம்மாவைக் குறித்துத் தவம் செய்தான். தவத்தால் திருப்தியுற்ற பிரம்மா 1,000 யானைப் பலத்தை உடைய தாடகை என்ற
அழகிய புத்திரியை அருளினார்.
பலம் வாய்ந்த யக்ஷனுக்கு மகன் பிறந்தால் அதனால் பல கேடுகள் விளையும் என்றுதான் புத்திரனை அருளவில்லை; தாடகையை அசுரனான சுந்தன் என்பவனுக்குத் திருமணம் செய்வித்தான். இவர்களுக்கு மாரீசன் என்ற மகன் பிறந்தான். அகத்தியரால் சபிக்கப்பட்டு சுந்தன் இறந்தான். அதனால் மிகவும் கோபமுற்ற தாடகை மாரீசனுடன் அகத்தியரை எதிர்த்தாள். அதனால் அகத்தியர் மாரீசனைச் சபித்தார்.
தாடகையையும் அவளது யக்ஷகன்னிகையின்
சித்திரத்தேர்மலர் 15

Page 34
உருவம் மாறி மனிதரைத் தின்னும் அரக்கியாகுமாறு சபித்தார். (பால காண்டம் 25
ஆம் சர்க்கம்)
தங்கைக்கு சீர்கொடுக்கும் பெருமாள்
சமயபுரத்தில் குடி கொண்டு பக்தர் களுக்கு அருள் பாலிக்கும் தங்கை பூரீ மாரியம்மனுக்கு பூரீரங்கத்தில் பள்ளி கொண்டிருக்கும் அண்ணன் பூரீரங்கநாதப் பெருமாள் ஒவ்வொரு வருடமும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டுப் பிறந்த வீட்டு சீர்வரிசை அனுப்பும் வைபவம் மிகச் சிறப்பாக
நடைபெறும்.
ழரீரங்கம் கோயில் மணியக்காரர் மூலமாக யானையின் மீது பட்டாடைகள், பரிவட்டம், மலர் மாலை, தேங்காய், பழங்கள், வெற்றிலை பாக்கு முதலிய சீர்வரிசைகளை வைத்து கவரி வீச,
மங்கள வாத்தியங்கள் முழங்க சகல
SK6FeK6Fex3FOK55 eKF SKFS ܪܐܲܗܪ6ܐܗܪ6ܐܗܪ6ܐܗܪ6ܐܗܪ6ܐܗ
உருவாக்கியவர் உள்ளத்திலி அருட்கவிஜயாவைசிரம் தாழ்த்தி,
எல்லாம் வல்ல அளே தேவஸ்தானத்திற்கு வரும் அடியவர்கள் எல்லே அருளாசி எனக்கும் கிடைப்பதற்கு காரணமாக ஆசிரியர்தான். அப்படி இருக்கையில் நாராயண பெருமானின் தெரிவால் கிடைத்த பாக்கியத்தை சித்திரத்தேரினை குறிக்கப்பட்ட ஒன்பது மாத மகிழ்வடைகின்றேன். இப்பணிக்கு என்னுடன் உ அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் ெ
ருரீ நாகவரதநாராயனர்

மரியாதைகளுடன் தன் சகோதரிக்கு சிறப்பு செய்கிறார், பெருமாள்.
அண்ணன் தரும் சிறப்பை ஏற்க தங்கை சமயபுரத்திலிருந்து புறப்பட்டு பூரீரங்கத்தை அரவணைத்து ஒடும் கொள்ளிடம் ஆற்றின் நடுவில் மணல் திட்டில் தனியாகப் போடப்பிட் டிருக்கும் கொட்டகைக்கு வந்து சேருகிறாள். அண்ணன் தரும் சீர் பொருட்களைப் பெற்று மனம் மகிழ்ந்து அன்றிரவு (விடிய விடிய) அங்கு தங்கி வழிபட வந்திருக்கும் பக்தர்களுக்கு அருள் பாலித்து, மறுநாள் காலை ஐந்து மணிக்கு அண்ணன் கொடுத்த சீருடன் கொள்ளிடம் ஆற்றிலிருந்து புறப்பட்டு இரவு பத்து மணியளவில் தன் இருப்பிடமான சமயபுரம் செல்லும் காட்சி கண்கொள்ளாக் காட்சி ஆகும். அந்த இனிய நாள்தான் தைப்பூசம் பெளர்ணமி
நாள.
eK5M OKSF OKSFSKF OKSFOKST SKF OKSFOKSS OKSF OKSFSK5F
ருந்து.
வட்டி நாகேஸ்வரம் நாகவரத நாராயணர் ாருக்கும் அருளாசி வழங்கும் அருட்கவி ஐயாவின் இருந்தவர், எனது உறவினராகிய சத்தியநாதன் னின் புதிய சித்திரத்தேரினை உருவாக்குவதற்கு மனதில் கொண்டு 24 அடி உயரமுள்ள அழகிய ாலத்தில் திறம்பட நிர்மாணித்ததையிட்டுப் பெரும் நவியாக நின்று வேலை செய்த எனது உறவினர்கள் தரிவிக்கின்றேன்.
என்றும் அன்புடன் இராஜதுரை பிரபாகரன் (பிரான்ஸ்) ராஜன் சிற்பாலயம், திருநெல்வேலி.
சித்திரத்தேர் மலர்|16

Page 35
அமரர் திரு, தம்பிஐயூ (முன்னாள் பொறுப்புரிமை பரி
 
 

III *|" M M.
W
| |||||||||||||||

Page 36


Page 37
தன்னை உணர்ந்த ஆத்மஞானிகள்
செத்தவர்களைப் பற்றியோ இருப்பவர்களைப்
பற்றியோ கவலைப்படுவதில்லை.
இவ்வுடலிலுள்ள உயிருக்கு இளமை, வாலிபம், முதுமை முதலியன எவ்விதம் ஒன்றன் பின்னொன்றாக மாறி மாறி வருகின்றனவோ, அவ்விதமே, ஒரு சரீரத்துக்குப்பின் இன்னொரு சரீரம் வருகின்றதென்று உணர்ந்த ஞானிகள் மோகங்கொள்ளமாட்டார்கள். பஞ்சேந்திரி யங்கள் விஷய சம்பந்தத்தால் சீதோஷ்ணத் தையும் சுகதுக்கங்களையும் தருகின்றன. அவைகளால் நீகலங்கக் கூடாது. ஞானேந்திரிய கன்மேந்திரிய சம்பந்தத்தால் அறிவைப் பறி கொடுக்காது சுகதுக்கங்களைச் சமமாக எவன் பாவிக்கிறானோ அவன் முக்தியடையத்
தகுதியுடையவனாவான்.
சடமான தேகத்துக்கு அழிவில்லா மையும், ஆத்மாவுக்கு அழிவுங்கிடையாது.
ஆத்மாவைக் கொல்பவனென்றும், கொல்லப்படுவனென்றும் எவன் கருதுகி றானோ அவன் அறிவில்லாதவன். தேகி (தேகத் தையுடைய ஆத்மா) ஒருவனைக் கொல்பவனு மல்லன்; கொல்லப்படுவமல்லன்; ஆத்மா பிறப்பு இறப்பு அற்றது; நித்தியமானது; அனாதியானது, தேகம் அழியுமேயன்றி, ஆத்மா அழியாது.
ருநீநாகவரதநாராயனர்
 

感エ
a
மனிதன் பழந் துணிகளைக் கழற்றி விட்டுப் புதுத் துணிகளைத் தரித்துக் கொள்வது போல், ஆத்மா இப்போதுள்ள தேகத்தை விட்டு நீங்கினால் வேறொரு புதிய தேகத்தைப் பெறுகிறது. இந்த ஆத்மாவை நெருப்பு எரிக்காது; ஆயுதங்கள் வெட்டா; நீர் நனைக்காது; காற்று அசைக்காது. இத்தகைய ஆத்மா சகல பொருள்களிலும் நீக்கமற நிறைந்து நித்தியத்தன்மை வாய்ந்து விளங்கு கிறது.
ஆத்மா கண்களுக்குப் புலனாகாது; மனதால் இன்னவிதமாயிருக்குமெனச் சிந்திக்க இயலாது; கன்மேந்திரியங்களுக்கு கோசர மாகாது; என்றெல்லாம் கூறப்படுகிறது. இவ்வுண்மைகளையெல்லாம் அறிந்த பின்னர் ஆத்மாவைக் குறித்துக் கவலை கொள்ளு வதற்கு நீதகுந்தவனல்லன் தேகத்திற்குப்பிறப்பு இறப்பு ஏற்படுகிறதேயொழிய, ஆத்மாவுக்கு ஏற்படுகிறதில்லை. பிறப்பவன் இறப்பதும், இறப்பவன் மீண்டும் பிறப்பதும் நிச்சயம்.
ஜீவராசிகள் எல்லாம் முலப் பிரகிருதி யிலே மறைந்து ஒடுங்கிப் போகின்றன. ஆத்மாவைப் பற்றிப் பலவிதமாக ஒவ்வொரு வரும் ஆராய்ச்சி செய்கிறார்களாயினும், அதன் வடிவத்தை அறிந்தவர்கள் எவருமில்லை. சகல ஜீவராசிகளது தேகங்களும் அழிந்தொழிந் தாலும் அவற்றிற்குள் அந்தர் பூதமாயிருக்கும்
சித்திரத்தேர் மலர் 117

Page 38
ஆத்மா எக்காலத்தும் அழியாத தன்மை வாய்ந்தது.
யோகத்தைச் சிறிது தொடங்கினாலும் பெரிய ஜனன மரண பயங்களினின்றும்
காப்பாற்றும்.
கர்மயோகத்தில் நிச்சய புத்தியே முக்கியமானது. ஸ்திரபுத்தி இல்லாதவர் களுடைய அறிவு பலவிதமாக இருக்கும். கருமங்களைச் செய்ய உனக்கு உரிமையுண்டே யொழிய, அதன் பலனைப் பற்றிச் சிந்திக்க
எப்போதும் உனக்கு உரிமையில்லை.
நீ கருமத்தின் பலனைக் கருதாதே காரியஞ் செய்யாமல் இருக்காதே! சகல காரியங்களிலும் சமநோக்கு ஏற்படுவதே
யோகமென்று கூறப்படும்.
இந்த யோகத்தில் நின்று வெற்றி தோல்விகளைச் சிந்திக்காமல் உன் செயலைப் புரிக, எக்காரியத்தைச் செய்தாலும் நிஷ்காமிய மாகச் செய்! இது ஞானயோகத்தை விடச் சிறந்தது.
கன்ம பலன்களை விட்ட ஞான யோகிகள் பிறப்பு இறப்பைத் தொடர்ந்து வரும் ஜன்ம சக்கரத்தினின்றும் நீங்கியவர்களாய்
சாயுச்சியநிலையை அடைவார்கள்.
எவன் விஷய வாசனைகளினின்றும் விலகி, ஆத்ம ஸ்வரூபத்தைத் தரிசித்து மகிழ்கிறானோ, அவனை யோகத்தில் நிலைத் தவனென்று கூறலாம்.
துக்கங்களைக் கண்டு கலங்காத
வனாகவும், சுகங்களைக் கண்டு மகிழாத
ீ நாகவரதநாராயனர்

வனாகவும், இராகத் துவேஷங்களைத் துறந்தவ னாகவும், எப்பொருளிலும் பற்று வைக்காத வனாகவும், ஆமைதன் அவயவங்களை உள்ளுக்கிழுத்துக் கொண்டிருப்பது போல், ஐம்பொறி வழி புலன்களை விடாது அடக்கி ஆள்பவனாகவும் உள்ளவனே சமாதியில் நிலைத்தவனாயிருப்பான். ஆத்மஞான முணர்ந்தவன் தன் உண்மை வடிவத்தை
அறிந்து கொள்கிறான்.
எல்லா நதிகளும் கடலில் விழுந்தாலும் அது அணை கடவாது நிலைத்திருப்பது போல், சலனமற்ற மனிதனிடம் இந்திரிய விஷயங்கள் புகுந்தாலும் விகாரமற்றுச் சாந்த சித்தமுடைய வனாயிருப்பான். இப்பிரம்ம தத்துவத்தை நன்கு அறிந்தவன் மீண்டும் ஜனன மரணமடைய
மாட்டான்.
கர்மயோகம்
ஆத்ம ஞானிகளுக்கு ஞானயோகமும், கன்ம யோகிகளுக்கு கர்ம யோகமும் என்னால் கூறப்பட்டிருக்கின்றன. கருமத்தைச் செய்யா விடில் மனிதனுக்கு ஞான நிஷ்டை கூடாது. மனிதனுடைய தன்மையே ராஜஸ தாமஸ சாத்வீகமாகிய முக்குண மாறுதலின் வழி ஏதேனும் கருமத்தைச் செய்து கொண்டே யிருப்பதுதான்.
மூட நம்பிக்கை காரணமாக ஒருவன் வெளிக்கு ஜம்புலன்களை அடக்கிக்கொண்டி ருந்தாலும் மனம் ஐம்பொறிகளால் அலைக்கப் படுவதால் கூடாவொழுக்கமுடையவனாகவே மாறிவிடுவான். எவன் ஐம்பொறிகளை ஒருங்கே கட்டியாண்டு நிஷ்காமியமான கருமங்களைச் செய்கிறானோ அவனே உத்தமனாவான்.
நீ எந்தக் காரியத்தைச் செய்தாலும் உனக்கெனக் கருதாது பகவதாராதனத்
சித்திரத்தேர்மலர் 118

Page 39
திற்கென்று செய்ய வேண்டும். தங்களுக் கென்று சமைத்துச் சாப்பிடுபவர்கள் பாவத்தையே சமைத்து சாப்பிடுபவர்களாவர். பயனைக் கருதாது உனக்கென ஏற்பட்ட கருமங்களை எப்போதுஞ் செய்து கொண்டிரு;
அதனால் நீஆன்மலாபத்தை அடைவாய்.
ஞானிகள் எக் கருமங்களைச் செய்கிறார்களோ அக் கருமங்களையே மற்ற மக்களும் செய்கிறார்கள். ஞானிகள் எதைப் பிராமணமாகக் கருதுகிறார்களோ அதையே
உலக மக்களும் கருதுகின்றனர்.
அஞ்ஞானிகள் பலனை எதிர்பார்த்துக் கருமங்களைப் புரிவது போல் ஆத்ம ஞானி பிரதி பிரயோஜனங் கருதாது உலகமக்களின்
நன்மைக்காக கருமங்களைச் செய்ய வேண்டும்.
முக்குணங்களின் ஏவல் வழி பல விதமான செயல்களில் ஈடுபடுகிற ஒருவன் அகங்காரத்தால் தானே எல்லாவற்றையுஞ் செய்வதாகக் கருதுகிறான். குணஞ் செயலின் தன்மைகளை அறிந்த தத்துவஞானி எப்பேர்ப் பட்ட காரியத்தைச் செய்தாலும் அகங்காரங்
கொள்ளமாட்டான்.
ஞானிகள் கூட முப்பிறப்பில் செய்த கன்மங்களுக்கு ஈடாகக் கருமங்களைச் செய்கிறார்கள்; துன்பங்களையடைகிறார்கள். ஐம்பொறிவழி ஐம்புலன்கள் செயலாற்ற முற்படுவதால் காமக்குரோதங்கள் உண்டாகி
ன்றன.
கொடுங் குணங்களுக்கு மனிதன் அடிமையாய் விடக்கூடாது. இவை நல்லறிவைக் கெடுத்துவிடும்.
ரூறி நாகவரத நாராயனர்

ராஜஸ குணத்தாலேற்பட்ட காமக்கு ரோதங்களே மனிதனைப்பாவக் காரியங்களைச் செய்யத் தூண்டுகின்றன.
புகையினால் நெருப்பும், அழுக்கினால் கண்ணாடியும், கருப்பையினால் பிண்டமும் மறைந்திருப்பது போல, காமக் குரோதங்களால் ஞானம் மறைந்திருக்கிறது.
ஆசையானது ஞானிகளுக்கு விரோதியாய் ஆத்ம ஞானத்தை மறைத்துக் கொண்டிருக்கிறது.
ஆசைக்கு மனம் புத்தி முதலிய இந்திரியங்களே இருப்பிடமெனக் கூறப் படுகிறது. இவை ஞானத்தை மறைத்து மனிதர்களை மயக்குகின்றன.
நீ இந்திரியங்களைக் கெடுக்கிற ஆசையை முதலில் தொலைப்பாயாக! தேகத்தைவிட இந்திரியங்கள் சிறந்தவை இந்திரியங்களை விட மனம் சிறந்தது; . மனதைவிடப் புத்தி சிறந்தது; புத்தியைவிட ஆத்மா சிறந்தது; ஆதலால் இந்த ஆத்மாவை விசாரணையால் உணர்ந்து புத்தியால் மனதை அடக்கி துக்கத்திற்கு மூலகாரணமாகிய ஆசையை ஒழிப்பாயாக!
ஞானயோகம்
எப்பொழுது உலகில் தர்மம் அழிந்து அதர்மம் அதிகரிக்கிறதோ அப்பொழுது நான் அவதரிக்கிறேன். மேலும் துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனஞ் செய்யும் பொருட்டு ஒவ்வொரு யுகத்திலும் நான் அவதாரஞ் செய்கிறேன்.
காமக் குரோதங்களை விட்டு
என்னைச் சிந்திக்கிற மகான்கள் ஞானயோ
கத்தால் என்னையடைகிறார்கள்.
சித்திரத்தேர் மலர் 19

Page 40
மனிதர்கள் எவ்விதமாக என்னை நினைக்கிறார்களோ அவர்களுக்கு அவ்வித மாகவே நின்று அருள் புரிகிறேன். மனிதர்கள் பலவிதத்திலும் என் வழியைப் பின்பற்று கிறார்கள் வருணங்கள் குணங்கள் முதலிய பேதங்களை நானே உண்டாக்கினேன். அவை களுக்கு நான் கர்த்தாவாயினும் அவையொன்
றிலும் நான் சம்மந்தப்பட்டவனல்லன்
நான் அழிவில்லாதவனென அறிவா யாக எனக்குக் கரும பலன்களில் விருப்ப முமில்லை; அக்கருமங்கள் என்னைத் தீண்டு வதுமில்லை இவ்வுண் மை யை யறிந்த மெய்ஞ்ஞானிகள் அநுஷ்டித்து வந்த கருமத் தையும் நீயும் கடைப்பிடிப்பாயாக
“கர்மமெது? கர்மமில்லாதது எது? என்னும் விஷயத்தை அறியமுடியாது. ஞானிகள் கூட மயங்குகிறார்கள். அப்பேர்ப்பட்ட ஆத்ம ஞான சம்பந்தமான கர்மா கர்மவிஷயங்களை உனக்குத் தெளிவாக்குகிறேன். நீ அவற்றை யுணர்ந்து அதன்படி நடப்பாயானால், பந்தமற்ற முக்தி நிலையை அடைவாய்.
கர்மம், விகர்மம், நித்திய நைமித்திய கர்மமென மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ள கர்மத்தின் இயல்பை நன்றாய் அறிய வேண்டும். எவன் கர்மத்தில் கர்மமில்லாமையும், கர்மமில் லாததில் கருமத்தையும் அறிகிறானோ அவனே அறிவாளி; யோகி; எல்லாப் கருமங்களையும்
செய்து முடித்தவனாவான்.
எவன் விருப்பமின்றிக் கர்மம் செய்கிறானோ எவனுடைய கர்மமானது ஞான மென்னும் அக்கினியால் சுத்தமாக்கப்படுகிற தோ அவனே ஞானியாவான்.
ரூீ நாகவரத நாராயனர்

பலனை விரும்பாது கிடைத்ததைக் கொண்டு திருப்தியடையவனாய் விஷய ஈடுபாட்டில் மனதைச் செலுத்தாதவனாய் உள்ளவன் கர்மங்களைச் செய்த போதிலும் கர்மங்களைச் செய்தவனாகக் கருதப்பட
LDITILITGöt.
மனதையும் இந்திரியங்களையும் அடக்கி விருப்பமற்று தனக்கென ஏற்பட்ட கர்மங்களை மட்டும் செய்பவனை பாவங்கள்
பாதிக்கமாட்டா
தான் செய்யுங் கருமங்களைப் பகவத் அர்ப்பணமாகச் செய்வானானால், அவனுடைய
கர்மம் முழுதும் நாசமடையும்.
வேள்விக் கருமங்களில் ஒன்றை யாவது கடைப் பிடிக்காதவனுக்கு இவ்வுலகில்
நன்மையுண்டாகாது.
வேதத்தில் விதிக்கப்பட்டுள்ள இவ்வேள்விகளெல்லாம் கர்மத்தால் உண்டான வையென்று உணர்வாயானால் நீ பந்தங்களி
ன்றும் விடுதலையடையவாய்.
பொருளைக் கொண்டு செய்யப்படும் வேள்வியைக் காட்டிலும் ஞான வேள்வி மிகச் சிறந்தது.
எல்லா வேள்விகளும் ஞானத்தில் முடிகிறது. இத்தகைய பிரம்ம ஞானத்தை நீ அடைந்தாயானால் மயக்க அறிவு மீண்டும் உனக்கு ஏற்படாது.
கொழுந்து விட்டெரியும் நெருப்பானது
பெரிய கட்டைகளை சாம்பலாக்குவது போல்
சித்திரத்தேர் மலர் 120

Page 41
ஞானாக்கினியானது எல்லாக் கருமங்களையும்
சாம்பலாக்கத்தக்கதாகும்.
ஆத்ம ஞானத்துக்கு சமமான பரிசுப் பொருள் இவ்வுலகில் வேறொன்றுமில்லை. இந்த ஞானம் சிந்திக்கப் பெற்றவன் நாளடைவில்
தன்னைத்தானே அடையக் கூடியவனானான்
ஞானத்தையடைந்த பிறகு வீடுபே ற்றை விரைவில் அடைவான். சந்தேகமுள்ள
வர்கள் இகபர சுகங்களையடையமாட்டார்கள்.
யோகத்தால் கர்மங்களையும் ஞானத் தால் சகல சந்தேகங்களையும் நீக்கிக் கொண் டவனுக்கு பிறவிக் கேதுவான கர்மங்கள் 6JfULT.
அறிவின்மையால் உன் மனதில் ஏற்பட்ட சந்தேகத்தை ஞானமாகிய கத்தியால் உன் ஸ்வதர்மமான கர்மயோகத்தைக் கடைப்
பிடிப்பாயாக
சந்நியாசயோகம்
கர்மயோகமும், ஞானயோகமும் மோட்சத்தை அடைவதற்குரிய இருவழிகள்; ஆயினும் இவற்றுள் கர்மயோகமே ஞானயோ கத்தை விடச் சிறந்தது. இவ்விரண்டும் வெவ்வேறானது என்று மூடர்கள் கூறுவார்கள். ஆனால் ஞானிகள் அவ்விதம் கூறமாட்டார்கள். இவ்விரண்டில் எதையாகிலும் ஒன்றைச் செய்பவனுக்கு இவ்விரண்டினுடைய பலனும் சித்திக்கும்.
ஞானத்தையும், கர்மத்தையும் ஒன்றென்று உணர்கிறவன் ஞானத்தாலடையும்
பலன்களைக் கர்மத்திலும் அடைகிறான்.
ருந் நாகவரதநாராயனர்

கர்மத்தை அநுஷ்டிக்காவிடில் ஞானம்
கைகூடாது.
கர்மத்தைக் கைக் கொள்ளும் சந்நியாசி சீக்கிரம் ஆத்ம தரிசனம் செய்கிறான். கண்களால் நோக்கினாலும், செவிகளால் கேட்டாலும், உடம்பால் தீண்டினாலும், மூக்கால் நுகர்ந்தாலும், நாவால் சுவைத்தாலும், நடந்தாலும், உறங்கினாலும், பேசினாலும் இன்னும் பல விஷயங்களில் ஈடுபட்டாலும் ஐம்புலன்கள், ஐம்பொறிகளின் வழி காரியங் களைச் செய்கின்றனவேயொழிய, பிரம்மமான தான் ஒன்றும் செய்யவில்லை என்று உறுதியுடை
யவனாயிருக்கிறான்.
எவன் தான் செய்யும் கர்மங்களில் ஆசையில்லாதவனாய்ப் பிரம்மார்ப்பணமாகக் கர்மத்தைப் புரிகிறானோ அவன் தாமரையில் நீர்
போல் பாவத்தால் தீண்டப்படமாட்டான்.
யோகிகள் பலனைக் கருதாமல் ஆத்மசித்தியின் பொருட்டு கர்மங்களைச் செய்கின்றனர். பலனை எதிர்பார்த்துக் காரியங்களைச் செய்பவன் சம்சார பந்தத்தால் கட்டப்படுகிறான். பலனைக் கருதாது கர்மயோகி கர்மங்களைச் செய்து மோட்சத்தை
அடைகிறான்.
கடவுள் எவனுக்கும் பாவத்தையோ,
புண்ணியத்தையோ தருவதில்லை.
அறியாமை அறிவைக் கவர்ந்து கொள்ளவே, அதனால் மனிதர்கள் மோகத்தை
அடைகிறார்கள்.
பிரம்ம ஞானத்தால் எவன் தன்
அறியாமையைப் போக்கிக்கொள்ளுகிறானோ
சித்திரத்தேர் மலர் 121

Page 42
அவனது அறிவு சூரியனைப் போல் பிரகாசித்து பரமான்மாவை விளங்கச் செய்கிறது.
ஞானத்தால் பாவ கர்மங்களை
சுக்கச் 8
ச் செய்கவன் மmபிறப்பை அடைவ
தில்லை.
ஆத்ம ஞானிகள் மனிதர் முதல் எல்லா உயிர்களிடத்திலும் உயர்வு தாழ்வு பாராது சம நோக்குடனிருப்பார்கள். இச்சம நோக்கைக் கொள்பவன் இந்தப் பிறவியிலேயே சம்சார பந்தத்தை அறுத்து முக்தியை அடைகிறான்.
பிரம்மம் எப்படி ஏகமாயும் குற்றமற்ற தாயுமிருக்கிறதோ அப்படியே சம நோக்குடைய வர்களும் பிரம்மத்தைப் போல் இருக்கிறார்கள்.
பிரம்ம நிஷ்டையுள்ள ஞானி சுக துக்கங்கள் நேர்ந்தபோது சமநோக்குடையவனா யிருப்பான்.
விருப்பு வெறுப்பற்றவன் இந்திரிய விஷயங்களில் எந்த சுகத்தை அனுபவிக் கிறானோ, அந்தசுகத்தையே பிரம்மத்தினிட த்திலும் அனுபவிக்கிறான்.
இந்திரியங்கள் வாயிலாக ஏற்படும் விஷயசுகங்கள் அழிவுடையனவாதலால் அவை
துக்கத்திற்குக் காரணமென்று அறி.
ஞானி இவ்விஷய போகங்களில்
விருப்பங்கொள்ளமாட்டான்.
எவன் வெளி விவகாரங்களை விட்டு
நோக்கை மட்டும் புருவ நடுவில் வைத்து,
ரூரீ நாகவரதநாராயனர்

பிராணவாயுக்களை உச்வாச நிச்வாசங் களாக்கி நாசித்துவாரத்திற் சஞ்சரிக்கச் செய்து மனம் புத்தி, இந்திரியங்களை அடக்கி, ஆசை, பயம், கோபம் முதலியவைகளை வென்று எப்போது ஆத்மாநு சந்தானஞ் செய்கின் றானோ அவனே வீடுபேற்றையடைவான்.
என்னை எல்லா தவம், வேள்வி முதலியவைகளால் ஆராதிக்கப்படுகின்றவ னென்றும், என்னை எல்லா தவம், வேள்வி முதலியவைகளை அநுபவிப்பவனென்றும், சகல உலகங்களுக்கும் தலைவனென்றும், எல்லா பூதங்களுக்கும் உதவி புரிகிறவனென்றும்
உணர்ந்தவன் வீடுபேற்றையடைவான்.
அத்யாத்ம யோகம்
வேதத்தில் விதித்த நித்திய நைமித்திய கர்மங்களை நிஷ்காமியமாகச்
செய்கிறவன் ஞானயோகி ஆகிறான்.
தீ வளர்ப்பதையும், தானதர்மஞ் செய்வதையும் விட்டதனாலேயே சந்நியாசியும்
யோகியுமாவதில்லை.
எதை ஞானமென்று கூறுகிறார்களோ அதுவேகர்மமென்று தெரிந்துகொள்.
எவனும் ஆசையை அறுக்காமல்
யோகியாவதில்லை.
ஞானத் தையடைய விரும்பும் யோகிக்கும் கர்மம் முதற்படியாகும்.
ஞான யோகத்தைக் கடந்த பின்னர் கர்மநிவர்த்தி சாதனமாகிறது.
-சித்திரத்தேர் மலர் 122

Page 43
இந்திரிய விஷயங்களிலும் கர்ம யோகங்களிலும் மனம் எப்போது தொடர்பில்லா திருக்கிறதோ அப்போது எல்லா பற்றுக்களையும்
விட்ட ஞானியெனக் கூறப்படுவான்.
மனிதனுக்கு மனமே நண்பனும் பகைவனுமாகும். மனதை அடக்கித் தன்னைக்
காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.
தேகேந்திரியங்களை மனதால் கட்டுப்படுத்தாதவனுக்கு மனமே பகைவ
னாகும்.
சாஸ்திர விசாரணையாலும் அநுபவ ஞானத்தாலும் இந்திரியங்களை வென்று, மண் பொன் முதலிய பொருள்களில் சம நோக்குடைய யோகி ஆத்மஞானிஎனப்படுவான்.
நண்பன், பகைவன், நொதுமலன் முதலிய யாவரிடத்திலும் சம நோக்கோடு பழகுபவன் உண்மை யோகி எனக் கூறப்
படுவான்.
கர்மயோகியானவன் சலனமற்ற மனமுடையவனாய், ஏகாந்தமான இடத் திலிருந்து, பரிசுத்தமான இடத்தில் தர்ப் பாசனமும், கிருஷ்ணாசனமும் முறையே போட்டு அமர்ந்து மனதை ஒருமுகப்படுத்தி, இந்திரிய வியாபாரங்களை ஒடுக்கி யோகாப்பியாசம் பழகவேண்டும். அத்துடன் தேகம், கழுத்து, தலை ஆகியவைகளை சமமாய் நிறுத்தி, திடசித்தமுடையவனாய் தன் மூக்குமுனையில்
பார்வையை வைத்து பயிற்சிசெய்யவேண்டும்.
என்னை மனக்கோயிலில் எழுந் தருளச் செய்வித்து, என்னையே தியானிக்க
ரூரீ நாகவரதநாராயணர் ---

வேண்டும். இவ்விதம் எக்காலத்தும் சித்தத்தை ஆத்ம வெளியில் லயமாகச் செய்த யோகி மனதைத் தன்வசப்படுத்திக் கொண்டு மிகச் சிறந்த சாயுச்சிய நிலையை அடைகிறான்.
உணவு, உறக்கம், நடமாட்டம், கர்மம் முதலிய விஷயங்களில் மிதமாக நடந்து கொள்பவனுக்கே தியானயோகம் சித்திக்கும். சம்சாரதுக்கம் விலகி ஞானயோகம்பலிக்கும்
மனதைத் தன்வசப்படுத்தியுள்ள யோகி காற்றில்லா இடத்தில் வைத்த விளக்கு அசைவற்று ஒளியோடு எரிவது போல, சலனமற்று ஆத்மதியானத்தைச் செய்ய வேண்டும். எந்நிலையில் மனம் யோகத்தில் ஈடுபட்டு சாந்தியடைந்திருக்குமோ, எந் நிலையில் பரமாத்மாவைக் கண்ணாரக் கண்டு மகிழ்ந்திருக்குமோ, எந்நிலையில் இந்திரியங் களுக்குக் கோசரமாகாத புத்தி பேரானந்தத்தை அநுபவிக்குமோ என்த அடைந்தபின், அதைவிட பெரிய லாபம் வேறிருப்பதாகக் கருத இயலாதோ, எங்கு நிலைபெறுவதாய் பெரிய துக்கம் வந்தாலும் சலிப்படையாதோ அப்படிப்பட்ட பூர்வோந்தமான யோகநிலை என அறிந்து கொள்ள வேண்டும். இந்த யோக நிலையை திருப்தியுள்ள மனதோடும், திடபுத்தியோடும் கடைப்பிடிக்க வேண்டும்.
ஆசைகளை அறுத்து, புலன்களை அடக்கி யோகசாதனமுடையவனாய் மனதை ஆத்மசொரூபத்தில் நிலைபெற்றிருக்கும்படி செய்ய வேண்டும். மீண்டும் வேறொன்றையும் நினைக்கக் கூடாது. சலனத் தன்மையுடைய மனம் எந்தெந்த விஷயங்களில் செல்கிறதோ, அந்தந்த விஷயங்களினின்றும் திருப்பித் தன்வசப்படுத்தி ஆத்மாவினிடம் லயிக்குமாறு செய்யவேண்டும்.
சித்திரத்தேர்மலர்123

Page 44
ராஜஸ குண மற்றவனாயும் , களங்கமற்ற மனமுள்ளவனாயும், சாந்தகுண சம்பன்னாயுமுள்ள யோகிக்குப்பிரமானந்த சுகம்
தானே வந்தடையும்.
சகல விஷயங்களிலும் சமநோக் குடைய யோகியானவன் தன்னைச் சர்வ பூதங்களிலும் சர்வ பூதங்களைத் தன்னிட த்திலும் காண்கிறான். எவன் எல்லாப் பொருள் களிலும் என்னையும், என்னிடத்தில் எல்லாப் பொருள்களையும் காண்கிறானோ, அவனுக்கு நானும், எனக்கு அவனும் பிரத்தியட்ச சொரூபிகளாய் இருக்கிறோம். எந்த யோகி யானவன் சர்வ பூதங்களிலும் இருக்கும் என்னைப் பேதபத்தியின்றி வணங்குகிறானோ அவன் எந்த விஷயங்களில் ஈடுபட்ட போதிலும் என்னிடத்தில் நிலைத்தவனாகிறான்.
எந்த யோகி சகல ஜீவராசிகளின் சுக துக்கங்களைத் தன் சுகதுக்கங்களாகப் பாவிக்கிறானோ அவன் எனக்கு உண்மை
யன்பன் என அறிவாயாக.
சஞ்சல முள்ள இந்த மனதை அடக்குவது அரிதென்பதில் ஐயமில்லை. ஆயினும் உறுதியாலும், அத்மாநுசந்தான பழக்கத்தாலும் அடக்கி விடலாம். மனதை அடக்காதவனுக்கு யோகம் பலிக்காது. பலவித தந்திரங்களைக் கையாண்டு மனதை
அடக்குபவனுக்குத்தான் யோகம் சித்திக்கும்.
யோகப் பயிற்சியுடையவனுக்கு மண்ணுலகிலும், விண்ணுலகிலும் அழிவில்லை. நன்மை செய்தவன் எவனும் கெட்ட கதியடைய மாட்டான். யோகத்தில் தவறியவன் சுவர்க்க
மெய்திப் பல்லாண்டுகள் வாழ்ந்து மீண்டும்
ருநீநாகவரத நாராயனர்

சற்குண சம்பன்னர்களான செல்வர்கள் வீட்டில் பிறப்பான். இல்லாவிடில் யோகிகள் குலத்தில் பிறப்பான். இவ்வித பிறப்பு இவ்வுலகில் அடைவது அரிதன்றோ? யோகியர் வம்சத்தில் பிறந்த அவன் பூர்வ ஜன்ம வாசனையினால் ஆத்ம ஞானத்தைப் பெற்று முன்விட்ட யோக சித்திக்காகவே முயற்சி செய்கிறான். இவ்வித முயற்சியால் ஆத்ம நிஷ்டை செய்கிற யோகி பல பிறவிகளில் சித்தியடைந்து பாவத்தினின்றும்
நீங்கிக் கடைசியாக மோட்சத்தை அடைகிறான்.
தவ சி, ஞானி, கர்ம யோகி முதலியோரை விட யோகியே சிறந்தவன்.
எவன் என்னிடத்தில் மனதை நிறுத்தி என்னைத் தியானிக்கிறானோ, அவனே எல்லா யோகிகளையும் விட மிகச் சிறந்தவன்.
விஞ்ஞான யோகம்
ஆயிரத்தில் ஒருவன் தான் ஞான சித்திக்காகப் பாடுபடுவான். அவர்களில்
ஒருவனே என் உண்மைநிலையை அறிவான்.
ஐந்து பூதங்களும் மனம், புத்தி, அகங்காரமென்னும் தன்மையும் என்னிடத்தி
னின்றும் உண்டானவை என்று அறிவாயாக.
அசேதனமாக இம்மாயை மேம்பட்ட தன்று; இதைவிட மேலானது என் பிரகிருதி, அது ஜிவசொரூபமாக இருக்கிறது. இதனால் தான் இவ்வுலகம் நிலவுகிறது. இந்த ஜிவபூத மான பிரகிருதியே எல்லா ஜீவராசிகளுக்குங் காரணமென்று அறிந்துகொள்.
இவ்விரு பிரகிருதிகளுக்கு நானே காரணமாயிருந்து இவ்வண்ட பகிரண்டங்
சித்திரத்தேர் மலர்124

Page 45
களையெல்லாம் ஆக்கியும் அழித்தும் வருகிறேன். என்னினின்றும் அன்னியமானது வேறொன்றுமில்லை. நூலில் கோத்த மணி போல் இவ்வுலகம் முழுவதும் என்னிடத்தில்
சேர்க்கப்பட்டிருக்கின்றன.
நீரில் சுவையாயும், சூரிய சந்திரர் களின் ஒளியாயும், வேதங்களில் பிரணவமாயும், ஆகாயத்தில் ஒளியாயும், ஆண் மக்களிடத்தில் ஆண்மையாயும், நிலத்தில் நற்கந்தமாயும், நெருப்பில் சுடராயும், எல்லா உயிர்களிடத்திலும் உயிராயும், தவசிகளுக்குத் தவசாயும், சகல பூதங்களுக்கும் உற்பத்தி காரணமாக விதையா யும் அறிவாளிகளுக்கு ஞானமாயும், ஒளியுடை யோருக்கு ஒளியாயும், வல்லமையுடையவர் களுக்கு காமமும் ஆசையும் இல்லாத வலிமை யாயும், உயிர்களிடத்தில் அறத்துக்கு மாறுதலில் லாத விருப்பமாயும் நான் இருக்கிறேன்.
சத்வகுண விளைவான சமாதிகளும், இராஜோகுண விளைவான சுக துக்கங்களும், தமோகுண விளைவான சோக மோகாதிகளும் எல்லாம் என்னிடத்தில் தோன்றியவையே அவை எனக்கு அடக்கமேயொழிய அவற்றிற்கு நான் அடக்கமல்ல.
ராஜஸ, தாமஸ, சாத்வீகமாகிய முக்குணங்களால் மயங்கியுள்ள இவ்வுலகானது இக்குணங்களுக்கு அப்பாற்பட்டு அழிவில்லாது இருக்கிற என்னை அறியாது.
என்னையடைந்து வழிபடுபவர்கள் முக்குணமாகிய இத்தேவ மாயையைக் கடக்க
முடியுமே யொழிய மற்றவர்களால் இயலாது.
என்னை அடைந்தவர்களாகியதீனன்,
ஞானத்தை அடைய விரும்புபவன், என் சாரூப
ருநாகவரதநாராயனர்

நிலையை அடைய விரும்புபவன், பிரம்ம ஞானி ஆகிய நால்வருள் நித்திய யோகியாகிய ஆத்ம ஞானியே சிறந்தவன்.
மனிதர்கள் பலனை விரும்பி, தாங்கள் கோரிய வரங்களை அளிக்கக் கூடிய சிறு தெய்வங்களை தத்தம் இயல்புக்கேற்றபடி வழிபடுகிறார்கள். யார் எந்த தேவதையை வணங்குகிறார்களோ, அத்தேவதையாக நானே தோன்றி அவர்களுக்கு அவர்கள் கோரிக்கை களை நிறைவேற்றிவைக்கிறேன்.
தேவர்களை வணங்குவோர் தேவர் களை அடைவர். தேவ பூசையால் ஏற்பட்ட பலன்கள் அழிவுடையவை. என்னை வணங்கு
வோர் என்னையே அடைவர்.
பிறக்கும் போதே விருப்பு வெறுப்பால் எல்லா உயிர்களும் சுக துக்கங்களாகிய மோகத்திலகப்பட்டு அறிவிலிகளாகின்றனர். நற்கருமங்களைச் செய்து பாவங்களைப் போக்கிய மக்கள் மேற்படி மோகத்தினின்றும் நீங்கி மன உறுதியோடு என்னையே அடைகி
றார்கள்.
யார் என்னைத் தஞ்சமடைந்து, பிறப்பு இறப்பாகிய துக்கத்தையொழிப்பதற்கு முயல் கிறார்களோ அவர்கள் எல்லாக் கருமங்களை யும் ஜீவகோடிகளுக்கெல்லாம் அந்தராத்மா வாயிருக்கும் பிரம்மத்தை அடைகின்றனர்.
அத்தியாத்மிகம், ஆதிபெளதிகம், ஆதிதெய்வீகங்களுடன் கூடிய என்னை யார் அறிகிறார்களோ அவர்கள் இறக்கும்போது
என்நினைவாய் என்னையே அடைவர்.
சித்திரத்தேர் மலர் 125

Page 46
அசுடிாப்ரம்ம யோகம்
பரப்பிரம்மம் அழிவற்றது, இந்த பிரம்மமே ஜிவசொரூமென்றும், அத்தியாத்மிக மென்றும், கூறப்படுகிறது. பூதங்களனைத்தை யும் உண்டாக்குகிற இயற்கையே கர்ம மெனப்ப டும். அழியுந் தன்மையினதாகிய சராசரங்கள் அனைத்தும் ஆதி பெளதிகமென்றும், தேவ தைகளுக்கெல்லாம் அந்தராத்மாவான விராட புருஷன் ஆதிதெய்வீகமென்றும், இத்தேகங் களில் ஆராதிக்கப்படுகின்றவனான அதியக் ஞனும் நானே என்றும் அறிவாயாக.
மரண காலத்தில் எவன் என்னையே நினைந்து உயிர் விடுகிறானோ அவன் நிச்சயமாய் என் நிலையை அடைகிறான். சாகுஞ்சமயத்தில் சலனமற்ற மனமுடையவனாய் எவன் என்னை நினைந்து உயிர் விடுகிறானோ அவன் அவ்விதமாகிறான்.
எவன் இறக்குங் காலத்தில் சலனமற்ற மனதோடு ஒரே சிந்தனையாய் புருவ மத்தியில் பிராண வாயுவை நிறுத்தி சர்வ வியாபியைத் தியானஞ் செய்கிறானோ அவன் அப்பரப்
பிரம்மமாகிய என்னையே அடைகிறான்.
எவன் இந்திரியங்களை எல்லாம் அடக்கி மனதை இருதயத்தில் நிறுத்திப் பிராணவாயுவைச் சகஸ்ராரத்தில் சேர்த்து, யோக தாரணையில் பிரம்ம மொழியான 'ஓம்' என்னும் ஒரெழுத்து ஒருமொழியை உச்சரித்து தேகத்தை விடுகிறானோ அவன் மிகச் சிறந்த வீடுபேற்றையடைகிறான்.
யோகசித்தி வாயிலாக என்னை யடைந்த மகான்கள் ஜனன மரணத் துன்பங்
களை மீண்டும் அடையமாட்டார்கள்.
ீ நாகவரதநாராயனர்

பிரம்ம லோக முதல் எல்லா உலகங்களும் ஜனன மரணங்களுக்கு ஏதுவானவையே. என்னையடைந்தாலோ மறு பிறப்பு இல்லை. ஜீவராசியானவை சுதந்திர மின்றிப் பகலில் பிறந்து இரவில் ஒடுங்கு கின்றன. பூதக்கூட்டங்கள் கர்மவசத்தால் பிறந்து பிறந்து இறக்கின்றன. பூதமயப் பிரபஞ்சத்துக்கு மூலகாரண புருஷனுக்கு மேலான பரப்பிரம்மம் ஒன்றிருக்கிறது. எல்லா உலகங்களும் அழிந்தாலும் அந்தப் பரப்பிரம்மம் அழியாது. அரூபமானதும் அழிவற்றதுமான தெனக் கூறப்படும் பரப்பிரம்மமே மோட்சமென சொல்லப்படுகிறது. அம்மேலான என் பதவியை
அடைந்தவர்களுக்கு மீண்டும்பிறப்பில்லை.
சகல பூதங்களின் உற்பத்திக்கும் நிலைக்களனாக உள்ள பரப்பிரம்மத்தை விருப்பு வெறுப்பற்று பேரன்போடு வழிபட்டு அடைய
வேண்டும்.
ஞான யோகிக்கு ‘அர்ச்சிராதிமார்க்க மென்றும் கர்மயோகிக்கு தூம மார்க்க மென்றும் செல்கதி வகுக்கப்பட்டிருக்கிறது. ஞானமயமான அர்ச்சிராதி மார்க்கத்தை யடைந்தவனுக்கு மறுபிறப்பில்லை. அஞ்ஞான மயமான தூம மார்க்கத்தில் சென்றவனுக்கு
மறுபிறப்புண்டு.
இவ்விரு மார்க்கங்களையுணர்ந்த
யோகிமோகத்தில் மயங்கமாட்டான்.
வேதத்தின் மெய்ப்பொருளை அறிந்த யோகிகள் வேள்வி, தவம், தான முதலியவை கள்ால் விளையும் பலன்களைப் பொருட்படுத்த
மாட்டார்கள். இவை மறு பிறப்புக்கு ஏதுவான
சித்திரத்தேர் மலர்126

Page 47
வையென அறிந்து அவர்கள் மூல காரணமான
பிரம்ம நிலையையே அடைகிறார்கள்.
ராஜவித்யா ராஜகுஸ்யயோகம்
ஞானமானது வித்தைகளில் சிறந்தது அதி இரகசியமானது; உத்தமமானது: பரமபாவமானது; பிரத்யட்சமானது; தர்மத்தோடு கூடியது; நாசமற்றது; அப்பியாசிக்க வெகு எளிது.
ஞானத்தில் நம்பிக்கையில்லா மனிதர் என்னையடையாமல் மரணத்தைத் தரும்
குடும்பத் தொல்லையில் நுழைகின்றனர்.
அரூபமான நான் இந்த உலகம் முழுதும் வியாபித்திருக்கிறேன். ஜிவராசி களனைத்தும் என்னிடத்திலிருக்கின்றன. ஆனாலும் நான் சர்வபூதங்களுக்கும் மேலான வன். அத்துடன், பிரம்மாதி ஸ்தாவரஜங்க மங்களான பூதங்கள் என்னிடத்தில் அமைந் திருப்பன வல்ல. எனது சங்கற்ப மாத்திரத்தால் பிரபஞ்சபூதங்கள் வளர்ச்சியடைந்திருந்தும் நான் அப்பூதங்களோடு தொடர்புடைய வனல்லன்; இந்த அற்புதமான சக்தியை நீ நன்றாய் அறிவாயாக.
எங்கும் நிறைந்திருக்கும் காற்றானது ஆகாயத்தில் அடங்கியிருப்பது போல, எல்லா பூதப்பிரபஞ்சங்களும் என்னிடத்தில் அடங்கியி ருக்கின்றன. பிரளயகாலத்தில் எல்லா உயிர் களும் என் மாயையில் வந்து ஒடுங்குகின்றன. மீண்டும் படைப்புக் காலத்தில் அவைகளை நானே படைக்கிறேன். இந்தப் படைப்புத் தொழிலிலே விருப்பற்றவனாயும், தொடர்பில்லா தவனாயுமிருக்கிற என்னை இந்தக் கர்மங்கள் கட்டுப்படுத்தமாட்டா.
ீ நாகவரத நாராயயை

சாட்சியாயிருக்கிற எனது ஆணை யால் மாயையானது புல் பூண்டு பறவை மிருகங்களோடு கூடிய இவ்வுலகை உண்டாக்
குகிறது.
எனது பரம தத்துவத்தையுணர அறிவிலிகள் பூதங்களுக்கெல்லாம் தலைவ னான நான் மனித தேகமெடுத்திருப்பதைக் கண்டு சர்வ சாதாரணமாய் கருதுகிறார்கள். சாந்த குண சம்பன்னர்களான ஞானிகளோ பிரபஞ்சத்திற்குக் காரணனாயும் நாசமற்ற வனாயுமிருக்கிற என்னையறிந்து துதித்து என்னையே அடைவார்கள்.
ஹோமம் நான்; யாகம் நான்; ஸ்வதா என்கிற வாழ்த்துரை நான்; மருந்து நான்; மந்திரம் நான்; நெய் நான்; நெருப்பு நான் அவிர் நான் இதைப் படைப்போன் நான்; வேதத்தால் அறியப்பட்ட பொருளும் நான், ஓங்காரம் நான்; இருக்கு, யசூர், சாம வேதங்கள் நான்; அடையத் தக்க புகலிடம் நான்; காப்போன் நான்; எல்லா உயிர்களின் உள்ளங்களிலும் கோயில் கொண்டிருப்பவன் நான்; இறைவன் நான்; படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய் முத்தொழில் நடத்தும் வித்தும் நானேயாவன். நான் அக்கினி, சூரியன், முதலிய ஜோதி ரூபமாக இருந்து வெப்பத்தையுண்டு பண்ணுகிறேன். மழையைத் தருகிறேன். வாழ்விப்பதும் அழிப்பதும் நானே; மாயையும் ஒளியும் நானே.
யார் என்னை வழிபடுகிறார்களோ அவர்களுடைய நலன்களைக் கேட்க நான் ஆசைப்படுகிறேன். எவன் பேரன்போடு இலை, பூ பழம் முதலியவைகளை எனக்கு அர்ப்பணஞ் செய்கிறானோ அவனுடைய அப் பொருள்களை நான் ஏற்கிறேன்.
சித்திரத்தேர் மலர் 127

Page 48
நீ புரியும் ஒவ்வொரு கருமங்களையும் உண்ணும் உணவுகளையும் தான தருமங் களையும் எனக்கு அர்ப்பணஞ் செய். இவ்விதஞ் செய்யின் நீ கரும பந்தத்தினின்றும் விடுபட்டு
மோட்சநிலைமை அடைவாய்.
நான் எல்லா உயிர்களிடத்தும் பேதமின்றி இருக்கிறேன்; எனக்குப் பகைவனுமில்லை நண்பனுமில்லை என்னைப் பேரன்புடன் வழிபடுபவர்களிடம் நான் இருக்கிறேன்; அவர்கள் என்னிடத்திலிருக்
கிறார்கள்.
தீயவொழுக்கமுடையவனாயினும் பயன்கருதாது என்னைச் சரணடைந்து வழிபடு வானாயினும், அவன் சன்மார்க்கத்தைக் கைக் கொண்டு ஆத்ம ஞானமுணர்ந்த சாதுவென்றே கூறவேண்டும்.
பெண்களும், புலையர்களும் கூட என்னை நம்பி வழிபடுவார்களானால்
அவர்களும் மோட்சமடைவார்கள்.
விபூதியோகம்
தேவர்களும் முனிவர்களும் எனது அவதார மகிமையை அறியமாட்டார்கள்: அவர்களுக்கு நானே பிறப்பிடமாயிருக்கிறேன். ஆதியந்த மற்றவனென்றும், பிறப்பு இறப்பு இல்லாதவனென்றும், சகல உலகங்களுக்கும் காரண கர்த்தனென்றும் என்னை அறிகிறவன் எவனோ அவன் எல்லாப் பாவங்களினின்றும் நீங்குகிறான். எல்லா உயிர்களுக்கும் இருக்கிற புத்தி, அறிவு, பொறுமை உண்மை, புலனடக்கம், சுகதுக்கம், பயம், அதைரியம், மகிழ்ச்சி, தவம், புகழ் முதலிய குணங்கள் என்னாலேயே
உண்டாகின்றன.
ரூ நாகவரத நாராயனர்

படைப்புக்கள் அனைத்திற்குங் காரணன் நானே, என் ஆணையாலேயே சகல பிரபஞ்சங்களும் நிலவுகின்றன. இவ்வுண் மையை ஞானிகள் உணர்ந்து என்னையே வழிபடுகின்றனர். மேலும் ஞானிகள் உடல், பொருள், ஆவி மூன்றையும் எனக்கு ஒப்படைத்து தன் மகிமையைப் பிறர்க்குப் போதித்து எப்போதும் ஆனந்தத்தையடை கிறார்கள். அவர்களுக்கு நான் என்னை அடையும்படியான ஞானநெறியை அந்தராத் மாவாயிருந்து போதிக்கிறேன்.
எல்லா உயிர்களுடைய இருதய கமலங்களிலும் எழுந்தருளியிருப்பவன் நானே; அவற்றின் படைப்பு, காப்பு, அழிப்புக்குக் காரண கர்த்தன் நானே, பன்னிரண்டு சூரியர்களில் விஷ்ணு என்ற சூரியன் நானே நட்சத்திர ங்களில் சந்திரன் நானே, சப்த வாயுக்களில் மரீசி வாயு நானே, வேதங்களில் சாமவேதம் நானே தேவர்களில் இந்திரன் நானே; இந்திரியங்களில் மனம் நானே; ருத்திரர்களில் சங்கரன் நானே, சேனாபதிக்குள்ளே சுப்பிர மணியர் நானே, எழுத்துக்களில் பிரணவம் நானே; மானிடருள் அரசன் நானே, உயிர்களை உதிக்கச் செய்யும் காமமும் நானே தண்டனை விதிக்கிறவர்களுள் எமதருமன் நானே, ஆயுதந் தரித்தவர்களுள் கோதண்ட ராமன் நானே; அட்சரங்களில் அகரம் நானே; நாசமற்ற காலம் நானே. கர்ம பலன்களைக் கொடுக்கும் விராட் புருஷன் நானே; எல்லாப் பொருள்களையும் நாசஞ் செய்யும் மிருத்து நானே, உண்டாயி ருக்கும் பொருளுக்கு உற்பத்தி நானே; பெண்மணிகளிடத்தில் கீர்த்தி லட்சுமி, அறிவு, புத்தி, தைரியம், அடக்கம் நானே மாதங்களுள்
மார்கழி மாதம் நானே; யாதவர்களில்
சித்திரத்தேர் மலர் 128

Page 49

ਹੁੰ
-
ਕੁਲ
இப்புேஜ்
一、-
ਨ।

Page 50


Page 51
வாசுதேவன் நானே; பாண்டவர்களுள் அர்ச்சுனனாகிய நீயும் நானே; முனிவர்களில் வேதவியாசன் நானே;பிரபஞ்சத்திலுள்ள எல்லா பொருள்களுக்கும் ஜீவனாயுள்ள பொருள் களெல்லாம் நானே, சகல பூதங்களுக்கும் வித்து நானே; என்னையன்றி சராசரி பூதங்கள் இல்லவே இல்லை. என் மகிமையின் விஸ்தார ங்களுக்கு முடிவு கிடையாது. உலகில் செல்வமும் வல்ல மையும், உற்சாகமும், ஒளியும் எந்தெந்தப் பொருள்களுக்குமுண்டோ அவையெல்லாம் என் தேஜோ மகிமையால் உற்பத்தியானவை. இச் சகல பிரபஞ்சங்களும் என் ஒரு
அம்சத்தினால் வியாபிக்கப்பட்டுள்ளன.
விஸ்வரூபசந்தர்சன யோகம்
திவ்ய தேஜோமயமான என் சொரூபத் தைப் பார். அந்த சொரூபத்தின் பால் பன்னிரண்டு சூரியர்களும் அஷ்டவசுக்களும், ஏகாதசருத்திரர்களும், அஸ்வினி தேவர்களும், சப்த வாயுக்களும் விளங்குவதைப் பார் அந்த அண்ட பகிரண்டங்களைக் காண விரும்பு கிறாயோ அவைகளை எல்லாம் என் தேகத்தின் ஓரிடத்தில் காண்பாய். இப்போதிருக்கும் ஊனக் கண்கொண்டு எனது உண்மை வடிவத்தைக் காணமுடியாது. ஆதலால் உனக்கு ஞானக் கண்களையளிக்கிறேன். அவைகளைக் கொண்டு சுத்த ஞான ஆனந்தமயமான என்
உருவத்தை நீகாண்பாயாக.
நான் சகல உலகங்களையும் அழிக்கும்
கால காலன்.
வேதத்தாலும் தவம் தானங்களாலும்
வேள்வியாலும் என் உண்மை வடிவத்தைத் தரிசிக்க முடியாது.
ரீநாகவாத நாராயனர்

விஸ்வரூபனான என்னைக் களங்க மற்ற பக்தியால் அடைய முடியுமே யொழிய வேறு
மார்க்கங்களால் அடையமுடியாது.
என்னை முன்னிட்டு கர்மஞ் செய்ப வனும், என்னையே பரம புருஷனெனக் கருதி அத்யந்த பக்தி கொள்பவனும், விருப்பு வெறுப்பு அற்றவனும், என்னைத் தஞ்சமென அடைந்த வனுமாகிய மனிதன் தான் என்னையடை
கிறான்.
பக்தியோகம்
யார் என்னைத்தம் உள்ளக்கமலத்தில் வைத்துத் தாம் செய்யும் சகல கர்மங்களையும் எனக்கு அர்ப்பணஞ்செய்து பக்திகொண்டு ஒழுகுகிறார்களோ அவர்களே சிறந்த
யோகிகள்;உயர்ந்தவர்கள் ஆவர்.
எல்லோரும் இன் புற்றிருக்க நினைக்கும் இயல்புடையவர்களாய் மனம் வாக்கு காயங்களுக்குக் கோசரமாகாததும், பிரபஞ்சத்திற்குத் தாரகமானதும், நிரந்தர மானதும், எங்கும் நிறைந்திருப்பதுமாயுள்ள பிரமத்தை எவர் வழிபடுகிறார்களோ அவர்கள்
என்னை அடைகிறார்கள்.
ஆத்ம நிஷ்டை புரிவோர்க்குக் கஷ்டம் அதிகம். தேகத்தோடு இருக்கும் வரை அது சித்தியாது. என்னைச் சரணடைந்தவர்களைச் சம்சார சாகசத்திலிருந்து கரையேற்றுகிறேன். ஆகையால் என்னை பக்தியோடு தியானஞ் செய்தால், மரணத்துக்குப் பின்னர் என்னை
அடைவாய்.
உன் மனதை என்பால் உறுதியாக
நிறுத்துவதற்கு ஆற்றலில்லாவிடில் யோகம்
சித்திரத்தேர் மலர் 129

Page 52
பழகியாயிலும் என்னை அடைய முயல், அதுவும் முடியவில்லையானால், என் பொருட்டாக எல்லாக்கருமங்களையுஞ்செய், என் விருப்பப்படி நீ கர்மங்களைச் செய்வதனாலும் மோட்சத்தை யடைவாய். அதுவுஞ் செய்யச் சக்தியில் லையாயின் நீ செய்யுங் கர்மங்களையெல்லாம் எனக்கு அர்ப்பணஞ் செய்து பயனில் ஆசை கொள்ளாதிரு.
யோகத்தைக் காட்டிலும் ஞானம் சிறந்தது. ஞானத்தை விடத் தியானம் சிறந்தது. தியானத்தை விடப் பலனை எதிர்பாராது கர்மங்களைச் செய்வது சிறந்தது. அதனால் நீ
முக்தியடைவாய்.
எவன் சகல பூதங்களிலும் வெறுப்பில் லாதவனாயும், எல்லா உயிர்களுக்குந் தோழனாயும், அருளுடையவனாயும், உடல் பற்றற்றவனாயும் சுக துக்கங்களைச் சமமாய்க் கருதுகிறவனாயும், புலனடக்கமுடையவனாயும், என் மீது சதா சிந்தனையுள்ளவனாயும்
இருக்கிறானோ அவனே என் அன்பன்.
உலகிலுள்ள மக்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சி, அச்சம், மனக்கலக்கம், பொறாமை ஆகியவற்றில் தொடர்பில்லாமல் அவற்றை யெல்லாம் கடந்திருப்பவன் எவனோ அவனே
எனக்குச் சிறந்த அன்பனாவான்.
பகைவர் நண்பர்களிடத்தில், மான அபிமானங்கள், சீதோஷ்ணங்கள் சுகதுக் கங்கள் ஆகியவற்றிலும் சமநோக்குடையவ னாயும் எவற்றிலும் பற்றில்லாதவனாயும் இகழ்ச்சி, புகழ்ச்சியை ஒன்றாய்க் கருதுபவ
னா யும், கிடைத்த தைக் கொண்டு
ரூீ நாகவாத நாராயனர்

திருப்தியடையவனாயும் ஆன்ம சொரூபத்திற்கு அன்னியமான பொருளை விரும்பாமல் உறுதியான மனதோடு பேரன்பு கொண்டுள் ளவனாயுமுள்ளவன் எவனோ அவனே எனது
பரமபக்தன்.
பக்தி யோகத்தில் நம்பிக்கை வைத்து யான் மேலே கூறியபடி பக்தி சிரத்தையோடு நடந்து என்னையே வழிபட்டு வருபவர்களே மற்றெல்லோரையும் விட எனக்கு மிகச்
சிறந்தவர்களாவர்.
சுேடித்ர கேடித்ரக்ஞவியாபக யோகம்
கூேடித்ரமென்பது தேகமே அத்தே கத்தை அறிபவனே கூேடித்ரஞ்சன் எனப் படுவான். தேகமென்னும் சர்வ கூேடித்தி ரங்களிலும் விளங்கும் கூேடித்ரஞ்சன் நானே என்று நீ அறிய வேண்டும். இந்தத் தேகமாகிய க்ஷேத்ரத்தையும் தேகியாகிய ஆத்மாவையும் விசாரித்து அறிவதே ஞானம் எனப்படும்.
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாய மென்னும் ஐந்து பூதங்களும், மாயைகளும், ஞானேந்திரியங்களும், இந்திரிய கோசாரமான பஞ்ச தன் மாத்திரைகளும் விருப்பு, வெறுப்பு, இன்ப துன்பம் மன உணர்வு அஞ்சாமை ஆகிய உடல் உணர்ச்சியோடு இருபத்து நான்கு தத்துவங்களைக் கொண்டதே கூேடித்ரமென்று
கூறப்படும்.
செருக்கு இல்லாமை ஆடம்பர மில்லாமை, அஹிம்சை, பொறுமை, நேர்மை, ஆசாரியத்தொண்டு, மனவுறுதி, புலனடக்கம் கொண்டிருத்தல், தேக நிலையாமை, இளமை நிலையாமை, வாழ்க்கையின் போக்கு
முதலியவைகளை நன்றாக அறிந்திருத்தல்,
சித்திரத்தேர் மலர் 130

Page 53
மனைவி, மக்கள் சுற்றம் முதலியவர்களிடங் கொண்டுள்ள பற்றையொழித்தல், சமநோக்குக் கொள்ளல் ஒழுங்கான யோகத்துடன் என் மீது பக்தி பூணல், ஏகாந்தமாயிருத்தல், ஆத்ம தத்வ ஞானத்தின் பொருளுணர்தல், வீடுபேற்றில் நோக்கம் வைத்தல் ஆகியவையே ஞான மெனப்படும் இவற்றிற்கு மாறானவை எவையோ அவை அஞ்ஞானமென்று உணர்க.
பிரம்மத்தை அறிந்து கொண்டால் மோட்சமடையலாம். இந்தப் பிரம்மத்தைச் சத்தாகவோ, அசத்தாகவோ கூறப்படுவதில்லை. அந்தப் பிரம்மம் எல்லாத் திக்குகளிலும் கை, கால், முகம், காதுகள் உடையதாய் எல்லா உலகங்களிலும் நிறைந்திருக்கிறது. அப்பிரம் மத்தினுடைய சக்தி எல்லாப் பொருள்களையுஞ் சூழ்ந்து கொண்டிருக்கிறது. அந்தப் பிரம்மம்ானது எல்லா இந்திரிய விஷயங்களிலும் ஈடுபட்டிருந்தாலும் அவைகளுக்கு அப்பாற் பட்டது.
எல்லாப் பொருள்களுக்கும் நிலைக் களமானது; முக்குண சம்பந்தமற்றது; ஆனால் குணங்களோடு விளங்குவது, எல்லா உயிர் களுடைய உள்ளும் புறமும் திகழ்வது; செடி கொடி மிருகங்களால் அறியப்படாததாயினும் அவைகளைக் காப்பது சகல பொருள்களையும் தன்னுட் கொள்வது; பின்னர் அவைகளை வெளிப்படுத்துவது; ஒளிக்கு ஒளியாய் ஒளிர்வது; அஞ்ஞானத்துக்கு அப்பாற்பட்டது; ஞான வடிவமானது; அறியவேண்டுவது; அறிவினால் அறியப்படுவது; எல்லா உயிர்களின் இருதயங்களிலும் கோயில் கொண்டிருப்பது இப்பிரம்மமேயாகும்.
ரூதீ நாகவரதநாராயனர்

கூேடித்ரம், ஞான ஞேயங்களைப் பற்றி எவன் நன்கு தெரிந்துகொள்கிறானோ, அவனே அந்நிலையை அடையத்தகுந்தவனாவான்.
மாயையும், புருஷனும், அநாதி என்று அறிக. இம்மாயையாலேயே மனம் புத்திகளுக்கு ஏற்படுகிற உணர்ச்சியும் முக்குணங்களும் பிறந்தன.
க்ஷேத்ரக்ஞன் என்னும் புருஷன் க்ஷேத்திரமென்னுந்தேகத்திலிருப்பவன். மாயை யிற் பிறந்த குணங்களை இப்புருஷன் மேற் கொள்ளுகிறான்.
புருஷனையும் மாயையையும் எவன் நன்கு அறிகிறானோ அவன் மீண்டும் இவ்வுலகில் பிறப்பதில்லை.
தேகத்திலுள்ள பரமாத்மாவை மனதி னால் சிந்தித்துத் தரிசிக்கின்றனர் சிலர்; கர்ம யோகத்தால் காண்கின்றனர் சிலர், குரு முதலிய ஞானிகளால் உணர்த்தப்பட்டு வழிபடுகின்றனர் சிலர், குரு உபதேசத்தைக் கடைப்பிடித்துக் குடும்ப பந்தத்திலிருந்து விடுபடுகின்றனர் சிலர் தாவரமாயினும் மிருகம் பறவையாயினும் பிறக்குமாயின் க்ஷேத்ரமும் கூேடித்ரக்ஞனும் சேர்ந்தமையால் உண்டானதென்று அறிவாயாக.
எல்லாச் செயல்களும் மாயையின் தன்மையால் நடைபெறுகிறதென்று அறிகிறவன் எவனோ அவனே கூேடித்ரக்ஞனாவான். ஆத்ம சொரூபத்தை அறிந்துகொண்டவனாகிறான்.
-சித்திரத்தேர் மலர் 131

Page 54
பல வகைப்பட்ட பூதங்கள் ஒரே ஆதாரமுடையன என்பதை அறிவானானால் அப்போது அதிணின்றும் விஸ்தாரமான பிரம்மத்தை அடைகிறான்.
பரமாத்மா அநாதியாய், குணரஹீ தராய் அழிவற்றவராய். தேகத்திலிருந்த போதிலும் தான் ஒன்றுஞ் செய்வதுமில்லை: ஒன்றிலுந் தொடர்பு வைத்துக் கொள்வது மில்லை. ஆகாயம் எங்கும் வியாபித்திருந்தும் சூசுஷ்மமாயிருப்பதால் எப்பொருளையும் தீண்டா திருப்பது போல், க்ஷேத்ரக்ஞனான புருஷனும் க்ஷேத்ரமாகிய தேகங்களிலிருந்தும் அந்தந்தத் தேகங்களோடு தொடர்புடையவனல்லன்.
ஒரு சூரியன் இவ்வுலகையெல்லாம் தன் ஒளியால் விளக்கஞ் செய்வது போல, கூேடித்ரக்ஞனான பரமாத்மாவும் எல்லாத் தேகங்களையும் விளங்கச் செய்கிறான்.
கூேடித்ர கூேடித்ரக்ஞர்களுடைய வேற்றுமைகளையும் பூதங்களுக்குக் காரண மான மாயையிலிருந்து விடுபடுவதையும் ஞான நோக்கால் அறிபவர் எவரோ அவர்களே
பரப்பிரம்மத்தை அடைவார்கள்.
குணத்திரயவியாப யோகம்
பரப்பிரம்மமான என்னிடமிருந்து மாயை தோன்றியது. அம்மாயையிலிருந்து பூதங்கள் உண்டாயின. மாயையில் என் சக்தி பொருந்திய பிறகு தாவர ஜங்கமம் முதலிய எல்லாப்பொருள்களும் உண்டாயின.
பிரபஞ்சத்தில் உண்டாகும் சகல பூத பெளதீகங்களுக்கெல்லாம் தாய் போன்றது
LDT60U.
ருநீ நாகவரதநாராயனர்

பரப்பிரம்மமான நான் அவைகளுக்கு
விதை போடுந்தந்தையாய் இருக்கிறேன்.
மாயையில் இருந்து தான் சத்துவம் ராஜஸம், தாமஸம் என்னும் மூன்று குணங்களும் உண்டாயின இவை தேகத்திலிருக்கும் அறிவற்ற ஆத்மாவைக் கட்டுப்படுத்துகின்றன.
சத்துவ குணம் கூேடித்ரக்ளுனை நல்ல விதமாக ஞானத்தில் சேர்க்கும். ராஜஸ குணம் இச்சா சொரூபமாய் பிராப்த தர்மங்களான விஷயங்களில் பிரியமுண்டாகச் செய்யும். தாமஸ குணம் அறிவை மறைத்து மோகங் கொள்ளச்
செய்யும்.
சத்துவ குணம், ராஜஸம், தாமஸம் ஆகிய குணங்கள் அடக்கிப் பிரகாசிக்கும் ராஜஸ குணம், சத்துவ தாமஸ குணங்களை அடக்கி மேலோங்கி நிற்கும் தாமஸ குணம் சத்துவராஜஸ குணங்களையடக்கி வீறிட்டு நிற்கும்.
எப்போது இத் தேகத்தில் நவத்து வாரங்களான இந்திரியங்கள் வாயிலாக ஆத்மஞானம் உண்டாகிறதோ, அப்போது சத்துவ குணம் மேலிட்டு நிற்கும், பொறி வழி புலன்களை விடுதல், பலனைக் கருதி கருமங் களைச் செய்தல் முதலிய குணங்கள் ராஜஸ குணம் மேலிட்டு நிற்கும் போது உண்டாகும் தாமஸ குணம் மேலோங்கி நிற்கையில், அறியாமை, மோகம், சோம்பல், உறக்கம், கல்வி
முதலியவைகளில் கருத்துச் செல்லும்.
சத்துவ குணம் விளங்கியிருக்கும் போது ஒருவன் மரணமடைந்தால் ஞானிகள்
சித்திரத்தேர் மலர் 132

Page 55
மரபில் பிறப்பான். ராஜஸ குணம் மேலோங்கி யிருக்கையில் இறந்தால் சுவர்க்க போகங்களை விரும்பும் கருமத்தில் கருத்துடையவர்கள் வம்சத்தில் பிறப்பான்; தாமஸ் குணம் தாண்டவ மாடிக் கொண்டிருக்கையில் செத்தால்
அஞ்ஞானிகள் பரம்பரையில் பிறப்பான்.
சத்துவ குணத்தாலுண் டான புண்ணிய காரியங்களுக்கு ஞானம் பலிக்கும். தாமஸ குணத்தால் செய்த கர்மங்களுக்கு
அஞ்ஞானமே பலன் ஆகும்.
சத்துவ குணத்தால் மெய்ஞ்ஞான முண்டாகும். ராஜஸ குணத்தால் உலோபத் தன்மையேற்படும்.
புத்தி முதலிய அந்தக்கரணங்கள் ஆகாரங்களாய்ப் பரிணமிப்பதற்கு முக்குணங் களே காரணகர்த்தாக்கள் என்றும் தான் சாட்சி மாத்திரையாயிருப்பவரென்றும் எவன் அறிகிறா
னோ அவனே என்னை அடைவான்.
தேகி உலக உற்பத்திக்குக் காரண மான முக்குணங்களைக் கடந்து, துக்கம், மூப்பு இறப்பு, பிறப்பு ஆகியவைகளினின்றும் நீங்கி ஆத்ம தரிசனஞ் செய்து இன்பப் பேற்றைய
டைகிறான்.
மாயையிற் பிறந்த சத்துவ குணத்தால் ஞான நிஷ்டை அடைந்திருப்பினும் ராஜஸ குணத்தால் உலக காரியங்களைச் செய்திருப் பினும், தாமஸ குணத்தால் முட்டாள்தனமான காரியங்களைச் செய்திருப்பினும் இவைகளால் சலனமடையாதவ்னாய், அந்தக் குணங்களில் அதையதை ஒடுக்கி அவைகளை நீக்குபவ னாயும் குணங்களிலும் குணச் செயல்களிலும்
முரீ நாகவரத நாராயனர்

லட்சியம் வையாதவனாயும் இருப்பவன் குணர
ஹிதனாவான்.
முக்குணரஹிதன் சுக துக்கங்களைச் சமமாய்க் கருதுவான்; மகிழ்ச்சியாயிருப்பான்; மண் பொன் ஆகியவைகளைச் சமநோக்கத் தோடு பார்ப்பான். விருப்பு, வெறுப்பு, புகழ்ச்சி, இகழ்ச்சி, மானம், அபிமானம், பகை நட்பு ஆகியவைகளைச் சமமாகக் கருதுவான்; எல்லா முயற்சிகளையும் கைவிட்டவனாயிருப்பான் எவன் என்னை உறுதியான பக்தி யோகத்தால் சரணடைகிறானோ அவன் இம் முக்குணங் களையும் கடந்து கடவுள் அருளுக்குப் பாத்திர னாகிறான்.
சாவும் கேடும் அற்ற பிரமத்துக்கு நானே நிலைக்களன் என்றும், நழுக்கும் தருமத்துக்கும் நல்ல இன்பத்துக்கும்ஜ் நானே இருப்பிடம் என்றும் தெரிந்துகொள்வதிபதி
புருஷோத்தமப்பிராப்தியோகம்
மாயா சங்கற்ப பிரம்மம் அடிதீஷிாகவும் பிரம்மாதிகள் கீழ்க் ಇಂಗ್ಲಜ್ಜೆ: நிலையற்ற சம்சாரம் அரச மரத்ந்தப்போன்றது அதன் இலைகளே வேதங்கள்; இவ்வுண்மையை அறிவோனே வேதமறிபவனாவான். அதன் கிளைகள் முக்குணங்களால் வளர்ந்து விஷயத் தளிர்களுடன் கீழுலகிலும் மேலுலகிலும் பரவியிருக்கின்றன. அதன் வேர்களும் கீழ் மேலுலகங்களில் பரவி மனிதர்கள் வாழும்
உலகில் கர்ம பலன்களாய் விளங்குகின்றன.
எவரும் இவ்வுலகில் சம்சார விருகூடி த்தின் சொரூபத்தை அறிய முடியாது. அடிமுடி இருப்புங்கூட உணர முடியாது. மிக அழுத்தமான வேர்களுடைய இச் சம்சாரத்தை வைராக்கிய
சித்திரத்தேர் மலர் 133

Page 56
மென்னும் ஆயுதத்தால் வெட்டியெறிய வேண்டும். இதற்குப் பிறகு, ஆதி புருஷனைச் சரணடைந்துதியானஞ்செய்யவேண்டும்.
எந்தப் பதவியை அடைந்தபிறகு மறுபிறப்பு இல்லையோ அந்த உத்தம பதவியே
எனது சாயுச்சிய பதவி என அறிவாயாக.
அநாதியான என் அம்சமே ஜிவசொ ரூபமாயிருக்கிறது.
மாயையின் தொடர்பால் மனத்தோடு கூடிய ஞானேந்திரியங்கள் ஜீவனைச் சம்சார
த்தில் இழுத்துச் செல்லுகின்றன.
ஜீவன் தேகத்தையெடுக்கும் போது, விடும்போதும்மலர்மணத்தைக் காற்றுகவர்ந்து கொண்டு போவது போல, இந்திரியங்களையும்,
மனதையும் சூட்சுமமாய்க் கொண்டுபோகிறான்.
ஜீவன் மனதையும் கண், காது, மூக்கு, நாக்கு உடம்பு ஆகியவைகளையும் கொண்டு; கண்டு, கேட்டு,உண்டு, உயிர்த்து, உற்று அறிந்து இன்புற்றுவருகிறான்.
அஞ்ஞானிகள் சரீரம் நீங்கும் போதோ தேகத்திலிருக்கும் போதோ இந்திரிய விஷயங் களை அனுபவிக்கும் போதோ குணங்களோடு சம்பந்தப்பட்டிருக்கும் போதோ ஜீவனை அறியமாட்டார்கள். ஞானிகளே இவற்றை நன்கு
அறிவார்கள்.
எந்த ஒளி சந்திரன், சூரியன், அக்கினி ஆகியவைகளின் வழியாக ஒளிர்ந்து சகல உலகங்களையும் பிரகாசிக்கச் செய்கிறதோ அந்தப் பேரொளி என்னுடைய தேஜசு என்று
அறிவாயாக.
ருநீ நாகவரதநாராயனர்

தாவர சங்கமம் முதலிய ஜீவராசி களுக்குகெல்லாம் தாரகமாய் நின்று நானே காப்பாற்றி வருகிறேன். ஜிவராசிகளுடைய உடம்பில் குடிகொண்டு ஜடராகினியாகப் பிராணாபான வாயுக்களுடன் கூடி அவை உண்ணும் உணவுகளை ஜிர ணிக்கச்
செய்கிறேன்.
உயிர்களுக்குண்டாகும் நினைவு, மறதி ஞானம் முதலிய குணங்களை நானே உண்டாக்குகிறேன். வேதாகமங்களால் அறியத் தக்கவனும், வேதம் முதலியவைகளைச்
செய்தவனும் நானே.
இவ்வுலகில் கூடிரன், அக்ஷரன் என இருபுருஷர்கள் இருக்கின்றனர். கூடிரன் என்பது எல்லா ஜிவன்களையும் குறிக்கும். கூடல் தானே அக்ஷரன் ஆவான். இவ்விரு புருஷர்களுக்கும் மேலானவனே பரமாத்மா எனப்படுவன். அவனே மூவுலகங்களிலும் புகுந்து அவற்றைத் தாங்குகிறான். அவனே அழிவற்றஈஸ்வரன்.
சேதனா சேதனங்களைக் காட்டிலும் நான் சிறந்தவனாயிருப்பதால், உலகங்களிலும் வேதங்களிலும் புருஷோத்தமனெனப் பிரசித்தி பெற்றிருக்கிறேன்.
எவன் பற்றில்லாமல் புருஷோத் தமனான என்னைத் தெரிந்து கொள்கிறானோ அவன் முற்றும் உணர்ந்தவனாய் என் நிலையை
அடைகிறான்.
தேவாசுர சம்பத்வியாகயோகம்
தேவப் பிறவி எடுத்தவர்கள்
அஞ்சாமை, சித்த சுத்தி, ஆத்மஞான நிஷ்டை,
தானம், புலனடக்கம், கருணை, மனவுறுதி,
சித்திரத்தேர் மலர் 134

Page 57
விருப்பு வெறுப்பு இல்லாமை முதலிய குணங்கள்
உடையவர்களாயிருப்பர்.
அரசு அம்சத்தில் பிறந்தவர்கள் டம்பம், கர்வம், கோபம், மூடத்தனம், பொறாமை முதலிய
கொடுங்குணமுடையவர்களாயிருப்பார்கள்.
தேவப் பிறவியெடுத்தால் மும்மல பந்தம் அதிகரிக்கும்.
இவ்வுலகில் தேவப் பிறவி, அசுரப் பிறவியென்றும் பூத சிருஷ்டிகள் இரு
வகையாகும்.
அரசுப் பிறவியெடுத்தவர்கள் தர்மம்
அதர்மங்களை அறிய மாட்டார்கள்.
பரிசுத்தம், சத்தியம், ஆசாரம் எதுவும் அவர்களிடம் கிடையாது. அவர்கள் சகல பிரபஞ்சங்களும் பொய்யென்றும், தர்மா தர்மமுடையனவல்லவென்றும், ஆண், பெண் சேர்க்கையாலேயே இவை உண்டாயின என்றும் கூறுவார்கள். உலக விரோதிகளாயும் உலக அழிவுக்கு ஏதுவானவர்களாயும் இருக்கும் இவர்கள் அஞ்ஞானிகளாம் இழி பிறவிகளை அடைகிறார்கள் சிற்றின்ப சுகபோகங்களையே சதமென்று எண்ணி ஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரங்களாய் அநியாய வழியில் பொருளைச்
சம்பாதிக்க முயலுகிறார்கள்.
நானே பலசாலி, செல்வந்தன், எனக்கு ஒப்பாரும் மிக்காரும் யாருமில்லை என இறுமாப்புடன் கூறி மோக வலையில் சிக்கி காமப்படுகுழியில் அழுந்திக் கடைசியாக நரகத்தை அடைகின்றனர். இத்தகைய இழி தன்மையும். கொடுங்குணமும் வாய்ந்தவர்களை
ீ நாகவரதநாராயனர்

அரக்க அம்சமான அசுரப் பிறவியிலேயே உதிக்கச் செய்கிறேன்.
காம குரோத லோபம் மூன்றும் ஆத்மாவை நாசஞ் செய்கின்றன. இம் மூன்றையும் விட்டவன் ஆத்மாவுக்கு நன்மை செய்தவன்.ஆவதோடு தவம், யோகம் ஆகியவை
களைச் செய்து மோட்சமடைகிறான்.
வேதாகம விதியைக் கடைப்பிடிக் காதவன் தத்துவ ஞானமடைவதில்லை;
அவனுக்குப்புகழுமில்லை; வீடுபேறுமில்லை.
நீ வேதாகம விதியை உறுதியாக நம்பி அவைகளில் விதிக்கப்பட்டவைகளைச் செய்து விலக்கப்பட்டவைகளை ஒழித்து, நன்னெறியில்
நடப்பாயாக.
சிரத்தாத்திரயவியாகயோகம்
உடம்பெடுத்த உயிர்களிடத் து இயற்கையாக நம்பிக்கையானது சாத்வீகம் ராஜஸம், தாமஸம் என மூன்று விதமாக இருக்கிறது. எல்லா உயிர்களுக்கும் அவரவர் முற்பிறப்பில் செய்த கர்ம பலத்திற்கேற்ற விதமாக நம்பிக்கை ஏற்படுகிறது எவன் எந்தப் பொருளில் நம்பிக்கை கொள்கிறானோ அப்பொருளாகவே ஆகிறான்.
ஜிவர்கள் விரும்பியுண்ணும் உணவுப் பொருள்களும், செய்யும் தவம், தானம் வேள்விகளுங் கூட முக்குணங்களுக்கு ஏற்றபடி அவரவர்களுக்கு பொருந்துகின்றன.
சாத்வீக மன உறுதியுடன் பலனைக் கருதாது வேதாகம விதிப்படி வேள்வி
செய்வான். ராஜஸ குணமுள்ளவன் வெளி
சித்திரக்கேர் மலர் 135

Page 58
ஆடம்பரத்துக்கும் பலனை உத்தேசித்தும் வேள்விகளைச் செய்வான். தாமஸ குணமுடை யவன் வேதாகம விதிக்கு விசேஷமானதும் அன்னதான மற்றதுமான வேள்விகளை அவ
நம்பிக்கையோடு செய்வான்.
தேவர் குரு, ஞானி ஆகியோரை வழிபட்டு, பரிசுத்தம், சத்தியம், ஒழுக்கம், அஹிம்சா தர்மம் முதலியவைகள் தேகத்தால்
செய்யக்கூடிய தவமாகும்.
ஜீவர்களை மனம் நோகப் பேசாம லிருத்தலும், பேரன்போடு கூடிய உண்மை மொழிகளைக் கூறுதலும் வேதாகமங்களை ஒதுதலும் வாக்கினால் செய்யத் தகுந்த தவமாகும்.
மனதில் காமக் குரோத முதலிய
வினிடத்தில் மனத்தை லயிக்கச் செய்வது, கபடமில்லாமை ஆகியவைகளெல்லாம்
மனத்தால் செய்த்தக்க தவமாகும்.
தாமஸ ராஜஸ குணமுடையவர்கள் வீண் கெளரவம் டம்பங்களுக்காகவும், சுவர்க்க போகப் பலன் கருதியும் பிறரது நாசத்தின் பொருட்டாகவும் தவஞ்செய்கின்றனர்.
பரப்பிரம்மத்திற்கு ஒம் தத் ஸத் என மூலவிதமாக நாம உச்சாரணம் கூறப்பட்டிரு க்கிறது அந்த நாம உச்சாரணத்தால் ஞானிகளும், வேதங்களும் வேள்விகளும் ஆதி
காலத்தில் படைக்கப்பட்டன.
முத்தியை விரும்பியது பலனைக் கருதாது செய்யப்படுகிற தானம், தவம், வேள்வி
முரீ நாகவரதநாராயனர்

முதலிய பல காரியங்களைச் செய்கையில் தத்
என்ற பிரம்ம மொழி ஒதப்படுகிறது.
முக்கியமானவற்றையும் நியாயமான வற்றையும் உணர்த்துவதற்கு ஸத் என்ற மொழி அறிகுறியாயிருக்கிறது.
புகழ்தற்குரிய காரியங்களுக்கு ஸத் என்ற மொழி உபயோகிக்கப்படுகிறது.
யாகம், தானம், தவங்களிலுள்ள நிஷ்டை ஸத் என்று கூறப்படுகிறது. நம்பிக்கை யின்றிச் செய்யப்பட்ட ஓமம், தானம், தவம் முதலியவைகளை அசத்தென்று கூறப்படும். அவை இம்மைக்கும். மறுமைக்கும் பயன்படா
என்று நீஅறிவாயாக.
மோட்சசந்நியாச யோகம்
பலனைக் கருதிச் செய்யும் கர்மங் களைத் துறத்தலே சந்தியாஸம் என்றும் எல்லாக் கர்மங்களினுடைய பலன்களை (அதாவது பயனை எதிர்பாராது செய்யும் கர்மங்களைத்) துறத்தலே தியாகம் என்றும் அறிஞர்கள் கூறுவர்.
கர்மங்கள் குற்றத்தை விளைவிக்கக் கூடியனவாதலால் அவைகளைச் செய்யாது விட்டுவிட வேண்டுமென்று ஞானிகள் சிலர் கூறுவர். வேறு சிலர், வேள்வி, தானம், தவம் ஆகிய கர்மங்கள் விடத்தக்கதல்ல என்கின்
றனர்.
தியாகம் மூவகைப்படும். வேள்வி தானம், தவம் ஆகிய கர்மங்கள் விடத்தக்கன வல்ல, ஏனெனில் இவை மூன்றும் அறிஞர் களுக்கு மனத்துய்மையைக் கொடுக்கிறது இம்
சித்திரத்தேர் மலர் 136

Page 59
மூன்று கர்மங்களும் செய்ய வேண்டியவைகளே, ஆனாலும் பற்றையும் பலனில் ஆசையையும் விட்டுச் செய்யவேண்டும். வேதாகமங்களில் விதிக்கப்பட்ட நித்திய நைமித்திய கருமங் களைச் செய்யாமலிருக்கக்கூடாது மத மயக்கத்தால் அவைகளை விட்டு விடுவது. தமோ குணத்தால் ஏற்படுவதாகும். தேகக் கஷ்டத்துக்கு அஞ்சிக் கர்மங்களைச் செய்யா திப்பது ராஜஸ குணத்தால் உண்டாவதாகும். இவ்விதம் கர்மத் தியாகம் செய்வோர்க்குத் தியாகத்தின் பலனே கிடைப்பதில்லை. பலனைக் கருதாது வேதோக்தமாகச் செய்யப்படும் கர்மங்கள் சாத்வீகத்தால் ஏற்படுவதாகும்.
மனவுறுதியும் நம்பிக்கையும் சத்துவ குணமுமுடைய தியாகி பாவகர்மங்களை வெறுப் பதில்லை. புண்ணிய கர்மங்களை விரும்பு
வதில்லை.
தேகாபிமானமுடைய மனிதன் எல்லா கர்மங்களையும் விட்டு விட முடியாது. ஆகையால் கர்மங்கள் செய்வதனால் ஏற்படும் பலன்களில் உள்ள ஆசையை விட்டவனே
கர்மத்தியாகியாவான்.
விருப்பம் (சுகம்), வெறுப்பு (துக்கம்), ஆகிய விருப்பு வெறுப்பு (சுக துக்கம்) ஆகிய மூன்று வகையான கர்ம பலன்களை விரும்பிக் கர்மஞ் செய்பவர்கள் இறந்த பிறகு அவற்றின் பலன்களை அடைகின்றனர். பயன் கருதாது பணியாற்றும் சந்நியாசிகளுக்கு எங்கும் பலன்
கிடைப்பதில்லை.
எல்லா கர்மங்களும் பூர்த்தியா
வதற்கும் ஆகாமற் போவதற்கும் ஐந்து விதமான
காரணங்கள் இருக்கின்றன அவைகளை
உனக்குக் கூறுகிறேன் கேட்பாயாக. தேகம்,
ரு நாகவாத நாராயனர்

ஆன்மா, இந்திரியங்கள், பஞ்ச பிராணன்களின் தொழில்கள், இறைவன் ஆகியவைகளே அந்த
ஐந்து காரணங்களாகும்.
மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்று கரணங்களால் நல்ல கருமத்தையோ தீய கருமத்தையோ மனிதர் செய்யத் தொடங்கு முன் அதற்கு மேற்கூறிய ஐந்தும் காரணங் களாகின்றன. ஒவ்வொரு கருமத்திற்கும் காரணமான பூதங்கள் ஐந்தும் இருக்கும் போது, தானே மூலகாரணம் என்று நினைக்கிறவன் அறிவற்றவனாதலால் ஆத்ம தத்துவத்தை
உணரமாட்டான்.
யான், எனது என்கிற அகங்கார மமகாரங்களையும், பலனில் ஆசையையும் விட்டிருக்கிறவன் இவ்வுலகில் வாழும் ஜீவராசி களைக் கொலை செய்தாலும் கொன்றவனாக மாட்டான் கொலை செய்த பாவமும்அவனைச்
சேராது.
ஞானம் (அறிவு), ஞேயம் (அறியப்படும் பொருள்), ஞாதா (அறிவோன்) ஆகிய மூன்று பொருள்களும் கர்ம சொரூபத்தை அறிவத ற்குக் காரணங்களாக இருக்கின்றன. அக்கர் மங்கள் காரணமென்றும், கர்ம சுங்கிரமென்றும் கர்மகர்த்தாவென்றும் மூவிதமாகக் கூறப்பட்டி ருக்கின்றன. ஞானம், கர்மம், கர்த்தா ஆகிய இவை முக்குண பேதத்தால் மூவிதமாகக் கூறப்பட்டிருக்கிறது.
முக்குண பேதத்தால் புத்தி, மனவுறுதி ஆகியவை கூட மூவித வேற்றுமைகளுடையன வாய் இருக்கின்றன இவை மட்டுமல்ல இன்ப சுகங்கூட குண வேற்றுமையால் மூன்று
விதமாயிருக்கின்றன.
சித்திரத்தேர் மலர் 137

Page 60
மாயையில் தோன்றிய முக்குணங் களினின்றும் விடுபட்ட தாவர சங்கமங்களான உயிர்கள் மண்ணுலகிலுமில்லை; விண்ணுல கிலுமில்லை. தேவர்களிடத்திலோ மற்றவர்களிட த்திலோ கிடையாது. அந்தணர், அரசர், வணிகர் வேளாளர் ஆகியோருடைய தொழில்கள் அவரவர் முற்பிறவியில் செய்த கர்மங்களுக்கு ஏற்ப உண்டாகிய குணங்களின்படி வகுக்கப்
பட்டிருக்கின்றன.
மனிதர்கள் தத்தமக்கு ஏற்பட்ட கர்மங்களை மேற்கொண்டு செய்து வருவார்
களானால் நற்கதியடைவார்கள்.
எல்லா உயிர்களையும் படைத்தவனும், எல்லா உலகங்களிலும் நீக்கமற நிறைந்திருப் பவனுமான இறைவனை மனிதர் தங்கள் சொந்தக் கர்மங்களைப் புரிந்து வழிபட்டு மோட்சம் அடைகிறார்கள். பிறர்க்குரிய தர்மத்தை ஒழுங்கு முறையின்றிச் செய்தாலும் அது சிறந்ததாகும். இயற்கையாக உண்டான கர்மங்களைச் செய்பவன் பாவமடையமாட்டான்.
இயற்கையான குலதர்மம் குற்றமுடைய தானாலும் அதை விட்டு விடலாகாது.
நெருப்பை புகை சூழ்ந்திருப்பது போல் எல்லாக் கர்மங்களையும் குற்றம் சூழ்ந்திருக் கிறது எல்லாப் பொருள்களிலும் உள்ள ஆசையை விட்டு மனதைத் தன் வசப்படுத்திய மனிதன் கர்மப் பரித்தியாகஞ் செய்து மிகச் சிறந்த நிஷ்காமிய கர்ம சித்தியை அடைகிறான். இச்சித்தி பெற்ற பின்னர் பிரம்ம பிராப்தியை
ஞான நிஷ்டையால் அடைகிறான்.
ருநீ நாகவரத நாராயனர் .

ஞான யோகத்தால் எல்லாக் கர்மங்களையும் எனக்கு அர்ப்பணஞ் செய்து என்னையே பரம்பொருளாக நம்பி எக்காலும் என்னையே சிந்தித்துக்கொண்டிருப்பாயாக. என்னைப் பற்றிய சிந்தனையில் உன் மனம் ஒன்றுபடுமாயின் எனது அருளால் சம்சார துக்கங்கள் எல்லாவற்றையும் கடந்தவனாவாய். அவ்விதமின்றி நீ அகங்காரத்தால் என் உபதேசத்தை லட்சியம் செய்யாமல் போனால்
நாசமாய்ப்போவாய்.
பூதங்களுக்கெல்லாம் மூலகாரண னான கடவுள் எல்லா உயிர்களின் இருதயங் களிலும் இருந்து சூத்திரதாரி பதுமையை ஆட்டி வைப்பது போல், தன்னுடைய மாயையால் உயிர்களை ஆட்டி வைக்கிறான். எங்கும் நிறைந்துள்ள இறைவன் எல்லாவிதமான பாவனைகளிலும் சரண் அடைவாய். அவ்விதஞ் செய்யின் அந்த ஆண்டவனுடைய அருளால் சர்வகர்மபந்த நிவர்த்தியும் அழியா வீடு பேறும் அடைவாய்.
நீ என்மீது மனதைச் செலுத்தி பக்தி பூண்டு ஆராதித்து வணங்கி வருவாயாக. அப்படிச் செய்து வந்தால் என் பதவியான மோட்ச சாம்ரஜ்யத்தை அடைவாய். நீ சகல தர்ம பலன்களையும் எனக்கு அர்ப்பணஞ் செய்து என்னையே சரண் அடைவாய்; உன்னைச் சகல பாவங்களிலிருந்தும் விடுவிக்கிறேன். அதுபற்றி நீ வருந்த வேண்டியதில்லை. இதுவரை நான் கூறிய பரமரகசியமான ஞானோபதேசத்தை நன்றாகக் கேட்டாயா? உன் அறியாமை இருள் நீங்கியதா?
சித்திரததேர்மலர் 138

Page 61
மறைந்த உயிர்கள் மோகூடிமடைகின்றன. மறுபிறவி எடுக்கின்றன. அல்லது சூக்ஷம சரீரத்தோடு உலாவுகின்றன என்பது நம் இந்து சமய நம்பிக்கை. எனவே, முன்னோர்களின் இறந்த நாட்களை நினைவு கூர்ந்து, தான தர்மங்கள் செய்வது, நம் வாழ்க்கையைச்
சிறப்படையச் செய்கின்றன.
நன்றி மறப்பது நன்றன்று" என்பது வள்ளுவர் வாக்கு.
இது முன்னோருக்குச் செய்யும் கடமைக் கும் பொருந்தும்.
ஈமச்சடங்குகள் எல்லாம் பொருள் செறிந்தவை ஆகும். இறந்த தந்தை வைக்கப் பட்ட சிதையின் முன் மைந்தன் தோளில் நீர் நிறைந்த மண் குடத்தை வைத்துக் கொள்வான். ஈமச்சடங்குகளைச் செய்விப்பவர், சிதையைச் சுற்றச் செய்து, தண்ணிர்க் குடத்தில் மூன்று ஒட்டைகளைப் போட்டு, அப்படியே மண் குட த்தை உடைத்துவிட்டு, திரும்பிப் பார்க்காமல் போகச் சொல்வார். தண்ணீர்க் குடமென்பது சரீரம். அதில் நிறைந்த தண்ணீர் ஜிவான்மா. முதலில் போட்ட ஒட்டை தனேக்ஷணை - பணத்தாசை, இரண்டாவது போட்ட ஒட்டை தாரேக்ஷணை - மனைவி மேல் வைத்த ஆசை, மூன்றாவது போட்ட ஒட்டை புத்ரேகூடினை - மக்கள் மேல் வைத்த ஆசை. இந்த மூன்று ஆசைகளாகிய ஒட்டைகளின் வழியே, சரீரத்தி லிருந்த ஆத்ம சைதன்யமாகிய உயிர் சிந்தி விட்டது. இந்த ஆபாசத்தைத் திரும்பிப்பாராமல்,
முரீ நாகவரதநாராயனர்
 

இது காட்டுகிறது. இதை அருணகிரிநாதர்.
மாவோழ் ஜனனங்கெடமாயை விடா
மூவேடனை என்று முடிந்திடுமோ?
என்று கூறுகின்றார்.
நமது முன்னோர்கள் செய்த சடங்குகள் அர்த்த மற்றவை என்று தள்ளாமல், ஆராய்ந்து உணர்வதுமதியுடைமையாகும்.
இறந்த ஆன்மாக்களுக்குச் செய்யும் வழிபாடுகள் அவர்களுக்கு நாம் செய்கின்ற நன்றிக்கடனாகும். V தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஒம்பல் தலை
-திருக்குறள்
இறந்தவர்களைக் குறித்துச் செய்யும் சடங்குகளைக் கண்டு, அந்த ஆன்மாக்கள் மகிழ்ச்சியடைகின்றன; திருப்தியும் அடை கின்றன. இறந்தவர்கள் பொருட்டு நாம் செய்கின்றதான தர்மத்தின் பயன் அவர்களைச்
சார்ந்து, அவர்கள் நன்மை அடைகின்றார்கள்.
ஈன்றோர்க்குச் செய்யும் ஈமக் கடனின் முக்கியத்துவம் பற்றி நமது வேதத்திலும், புராண இதிகாசங்களிலும் சிறப்பாகக் குறிப்பிடப்
பட்டுள்ளன.
இறந்த தமது தந்தை பாண்டுவின் பொருட்டு, பாண்டவர்கள் செய்த ராஜசூய வேள்வியின் பயனால், பாண்டு நற்கதிபெற்றான் என் று மகாபாரதம் கூறுகின்றது.
சித்திரத்தேர்மலர் 139

Page 62
தசரதன் இறந்த பொழுது, பூநீராமன், வனவாசத்தில் இருந்தான். எனவே, தந்தைக்கு நேரடியாகச் செய்ய வேண்டிய ஈமக் கடன்களைச் செய்ய முடியவில்லை. இருப்பினும் வனவாசத்தின் போது, தனது தந்தைக்குச் செய்ய வேண்டிய சிரார்த்தம் முதலானவற்றைச் செய்து முடித்தாக இராமாயண வரலாறு கூறுகிறது.
முரீ நாகவாத நாராயனர்

அது மட்டுமல்லாமல், தந்தையின் உற்ற நண்பனாக இருந்து, சீதா பிராட்டிக்காகப் போராடி உயிர் துறந்த, ஜடாயுவுக்கும் நன்றி தெரிவிக்க ஈமக் கடன்களைச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் வழி நாமும்
நடப்போமாக!
திருமுருக கிருபானந்தவாரியார்
சித்திரத்தேர் மலர் 140

Page 63


Page 64