கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அருளொளி ஸ்ரீ கார்த்திகேசு சுவாமிகள் நூற்றாண்டுச் சிறப்பு மலர் 1896-1996

Page 1


Page 2


Page 3
பூரீ கார்த்திகேசு சுவாமிகள் 1896 -
தவத்திரு கார்த் ஒருக்கள்ல் உனதுபெயர் பெருக்கால் ஆனந்தம் கேயா அசுரருடல் கீண் கேயா நின்றாளே கெதி
கார்த்திகேயா வெனவுன் றிருநாமம் பார்த்தாலும், பணிந்தாலும், படித்தா பார்த்தாலும், அனைத்தாலும், அத் சேர்த்தாளும், திருவடிக்கே தெண்ட6
 

6T-6f
நூற்றாண்டுச் சிறப்பு மலர்
p1 C . 1996 ലീ
Steaisaji jiérry basóf
ஒதினால் அன்பின் பெருகுதே - திருக்கார்த்தி டவடிவேற் காங் .
2
4.
S}
O
புகன்றாலுங், கண்களாரப் லும், பக்தியொடுபாடிப்பாடி தனைக்குந் தித்திக்கு மமுதேநின்பாற் விட்டேன் அன்புடைய சேயன் நானே.

Page 4
Space donated by:
"You are the light that gi that is build on a hill call don't hide a light under a a lampstand. Then the li in the house. In the sam for other people. Lives Father in heaven."
NEVIV POUS
127, G, Color
 
 

அருளொளி
veslight to the world. A city nnot be hidden. And people bowl. They put the light on ght shines for all the people e way, you should be a light O that they will praise your
- Jesus Christ
PA STORES
ALLE ROAD, MBO - 04

Page 5
அருளொளி
6 TLDğj5(550)LDLLI
அங்கிங்ெ பூர்த்தியான யாவருக்கும் ஏற்படுவதாக
அன்றொ வயப்பட்டிருந் விரிந்து பரந் DS K S S S S தன் இயலாத
எங்கும் அ நிலைகொண் ஆதிசக்தி தன் நிர்மல, நிற்குண, நிை இயங்கத்தலைப்பட்டது.
அன்னை பராசக்தி முக்கண்ணனின் புதைத்தாள். அவன் அகக்கண்ணைத் தி பொறிகள் பறந்தன. அந்த ஒளி வெளிய தாளாது போக அதனை சரவணப் ெ குளிர்ந்த முத்திப் பொறிகள் கார்த்தி.ை ஒன்று கூட்டினாள் அருளன்னை, முத்தா உய்தது.
உதித்தவன் உலகைப் பார்த்தான் முடியவில்லை. காரணம் என்ன? சிந்தி கைலயம் நோக்கி விரைந்தான். வழியில் ஆக்கலில் ஈடுபட்டிருந்தான். அவன் கார் அறிவு, ஆணவ, கன்மவினையால் மூ அவன் பொருட்படுத்த வில்லை.
 
 

ான சகாத்மாக்களே!
கனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த உங்கள் தாதையின் பெயரால் உங்கள்
அன்பும், அமைதியும், ஆனந்தமும்
ருகாலம் அண்டசராசரமே இருள் தது. அகரத்தனத்தின் ஆட்சி எங்கும் து நிலை கொண்டிருந்தது. சுரத்தனம் மையால் மறைந்து ஒளிந்து கொண்டது. நீதி. சத்தியம் மறைந்து அசத்தியம் டிருந்தது. இன்னிலைகண்டு கலங்கிய லயினின்றும் தனிப்பெருங்கருணையால்,
முகக்கண்களை தன்னிரு கைகளினால் றந்தான். நெற்றிக் கண்ணால் அக்கினிப் பில் இருள் மறைந்தது. அதன் வெம்மை பாய்கையில் விழச் செய்தது தாய்மை, க முத்துக்களாக திரண்டன. அவற்றை ரம் கார்த்திகேயனாக உதித்து உலகம்
. இருள் தெளிய வில்லை. இன்னல்கள் த்தான். தவற்றைக்கான விழைந்தான். சிருஷ்டி கர்த்தனாகிய வேத முதல்வன் த்திகேயனைக் காணவில்லை. அவனது pடிநிற்க சிறுவனாய் வந்த முருகனை

Page 6
உய்யவந்த திரிகனல் உசாவ செய்கிறீர்?" "படைக்கிறேன்" "படைப்பிற்கு என்றால் என்ன? அதன் பொருள் என் வெளிப்பட்டது. திகைத்தான். அவனுக்கு வெகுண்டான் குமரன். குட்டினான் தன
சிருஸ்டியின் மூல தத்துவத்ை ஆணவத்தையும் சேர்த்து உயிர்களை அசுரத்தனத்தை வளர்த்த நீ தண்டனை
தானே சிருஷ்டியை தொடங்கினா அறிவும் ஆற்றலும், அன்பும் அமைதிய
இதனை அறிந்த கயிலைவாசன் பிரணவத்தின் பொருளை முருகா நீயறிவ காரணமான பிரணவத்தை நீர் அறிய :ே சீடனாக வேண்டும். அது வன்றோமுன
ஆதிசிவன் தாள் பணிந்து சீ பொருளுணர்ந்தான், மகிழ்ந்தான். முரு சிவன் கேட்க, "அண்ணலே! தந்தை ப நிர்மல, சுயப்பிரகாசமாகிய தங்கள் சி அறிய முடியாதது அது வன்றோ" என்
சகாத்மாக்களே! இந்த புராண வர: தொழில் செய்யும் அன்னை தந்ை மாச்சர்யங்களையே மூலவித்தாக கொன தான் இன்றைய அழிநிலை. இது மாற தன்னைபறியும் அறிவு மலர வேண்டு
"தன்னை அறிந்தவன் தான் தை
தன்னில், தன்னை, தன்னால் மனுதத்துவத்தை - வளர்ப்பதே எமது ஆனந்தம் - அமைதி - அன்பு இக் வெளிப்படுத்திய எந்தை கார்த்திகேயனி நல்லாரமாக இவ்வருளொளியினை அவ அனைவர் சார்பாகவும் அனைவரது அ சமர்ப்பிக்கின்றேன்.

அருளொளி த்தொடங்கியது. "அ(ய்)யனே, என்ன ஆதாரம் என்ன?" "பிரணவம்" "பிரணவம் ன?" திடீர் அமைதி. அயனது மயக்கம் த நினைவு வரவில்லை. தடுமாறினான்.
லயில்.
த மறந்து உன் அறியாமையையும், ா சிருஷ்டித்து துன்பத்தை துயரத்தை எக்கு உட்படு, எனச் சிறையிலிட்டான்.
ன். ஆணவமும் அறியாமையும் மறைய பும் பிறப்பெடுத்தன.
முருகனை அழைத்து விபரம் கேட்டான். ாயா எனக் கேட்டதற்கு என்னை பிரசவிக்க வண்டின், நான் குருவாக வேண்டும் நீர் றமை என்றான்.
டனாகி முருகனிடம் பிரணவத்தின் கா நீ இதை எங்ங்னம் அறிந்தாய் எனச் தியன்றோ பிள்ளையின் விதி நிற்குண, ருஷ்டிக்கு எதுதான் புரியாது. அறிவால் றான். லாறு இன்று நடக்கிறது. இன்று படைத்தல் தையர். தம் காம, குரோத, மோக ண்டு பிரபஞ்ச உற்பத்தியை நடத்துவதால் அறநெறிச் சிந்தனைகள் வளர வேண்டும்
C. :
லவனை அறிவான்"
காட்டிக் கொடுத்து சுரத்தன்மை நிறுவனத்தின் பணி. இதன் விளைவு கருத்துகளை தம்மால் இயன்ற மட்டும் ன் நூற்றாண்டு சிறப்பு மலராக, வாடாத னது பொற்கமலங்களில், உலக மக்கள் அமைதிக்காகவும், ஆனந்தத்திற்காகவும்
அடியார்க்கடியன்

Page 7
அருெ ளாளி
இராமகிருஷ்ண மிஷன் இல்
பூர்மத் சுவாமி ஆத்மகனாரு
வாழ்த்
நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக கொழும்பு அருகினாளி நீயைர், தனது எர்தாபகர் தவத்தி விழாவைக் கொண்டாடுமுகமாக மாணவரிடை போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கவிருக்கிறார்
அத்துடன் அருகிளானி" என்னும் சிறப்பு ஒரு சஞ்சிகையாகஆம் நடத்த உள்ளனர் தினர்
இவற்றிற்கெல்லாம் மேலாக குருகுலர்" ஒண் நற்பழக்கங்களையும் வளர்த்துக் கொள்ள ஒருந எண்பதார் ஒரு உண்னதமான விடயம்.
அண்டிர் பண்பும் நிறைந்த சமுதாயமே அறுை அருளொளி நிலையத்தினரின் பணிகள் மிகவும் தெளிவாக அறிMர்.
அருளொளி நிலையத்தினருக்கு எனது நட் இறைவனி அருணாவி அவர்களது பணிகள் மேன்
 

லங்கைக்கிளைத் தலைவர்
ந்தாஜ் மஹராஜ் அவர்களின்
ர்துரை
மதகரீவி ஆத்மீகப் பணியாற்றிவரும் கொழும்பு த கார்த்திகேசு சுவாமிகளின் நறாவது ஆண்டு யே ஆண்ரீக விழிப்பை ஏற்படுத்தும் வகையில் கள் எண்பது வரவேற்கத்தக்க விடயமே.
சிர் ஒண்றையும் வெளியிட்டு தொடர்ந்து அதை நம் பாராட்டத்தக்க விடயமே.
ஒற அமைத்து மாணவர்களுக்கு நற்பண்புகளையும் ப்ல வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்க உள்ளனர்
தியையும் ஒற்றுமையையும் காணமுடியும். எனவே பயனுள்ளவை, ஆக்கபூர்வமானவை எண்பதைத்
வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, ர்மேலும் வளரப் பிரார்த்திக்கிறேனர்.
சுவாமி ஆத்மகனரநந்தர

Page 8
ஓம்பூரீ ராகவேந்திராய நம: பூஜ்யாய ராகவேந்த்ராய ள பஜதாம் கல்ப விருசவராய
அன்பு
ராகவேந்த்ரா தாளி
 

அருளொளி
த்ய தர்மரதாயச! நமதாம் காமதேனவே!
-| + -o- i si ._■ ■ ■ ■"*
----*T·淞記)'-수n 「: :§ 1o ##### :* - )臀*ae
斑疹
舞蹟归卧 劑 婴孩鱷麟
மரியதாளப்
|ளிப்பு

Page 9
அருளொளி
இது கண்ணதாசன் பாட்டு தாய்க்கோ கவலைப் படுவதில்லை. ஆனால் மனிதனை தொடங்கி விடுகிறது. இதற்கு முக்கிய காரண
ஒரு நாயோ பூனையோ சோகமாக மனம் என்ற ஒன்று மிருகங்களுக்கு கிடைய படுத்துகிறது. இந்த மனதை ஆளத் தெரிந்து சொத்தாகி விடுகிறது.
மனமெனுமோர் பேய்க் குரங்கு மடப்பு மற்றவர் போல் எனை நினைத்
இனமுற என்சொல் வழியே இருத்தின்
சுகமாய் இருந்திடு நீ
என்று வள்ளலாரும் வாதிட்டார். இந்த வழி என்ன என்பதே கேள்வி? இந்தக் கேள்வி:
தனக்கு உவமை இல்லாதான் தாள் மனக்கவலை மாற்றல் அரிது.
இந்த மனக் கவலையை மாற்றும் பொ ஏற்றிருக்கிறது. மனம் நம் வயப்படுவதற்காக அ முதலியவற்றை நடத்தி வருவது பாராட்டுக்கு
நமது திருநாட்டின் நாளைய மன்னர்க
வல்லது ஒளவையின் நூல்களும் திருக்குறளு மாணாக்கரிடையே போட்டிகளை வைத்து பரி
இத்தொண்டுகள் பலவற்றைச் சிறப்பாக அவருடன் தோள் கொடுத்து தொண்டாற்றும்
 

பூர் கார்த்திகேசு சுவாமிகள் நூற்றாண்டு விழாவின் பிரதம அதிதியும், மொரீசியஸ் நாட்டுத் தூதுவரும் அறங்காவலரும் வள்ளலுமான திரு. துெ. ஈஸ்வரன் அவர்கள் வழங்கிய நல்வாழ்த்து.
9. ວຽn.
"வளர்ந்த குஞ்சுகள் பிரிந்த போதும்
வருந்த வில்லை தாயடா மனித ஜாதியின் துயரம் யாவுமே
மனதினால் வந்த நோபடா!"
ாழி, குஞ்சுகள் வளர்ந்தவுடன் பிரிந்து விட்டால் விபரம் தெரிந்த நாள் முதல் கவலை அரிக்கத் ாம் அவனிடம்இருக்கும் மனம் என்ற ஒன்றுதான்.
இருப்பதை நாம் பார்த்திருக்கிறோமா? காரணம் ாது. இந்த மனம் தான் மனிதனை படாதபாடு கொண்டுவிட்டால் எல்லையற்ற இன்பம் நமது
பலே நிதான் து மருட்டாதே கண்டாய் னிற்
ப் பேய்க் குரங்கு போன்ற மனத்தை அடக்கும் க்குப் பதில் சொல்கிறார் வள்ளுவப் பெருந்தகை,
சேர்ந்தார்க்கு அல்லால்
ாறுப்பைத்தான் கொழும்பு அருளொளி நிலையம்
பிஷேகம், தீபாராதனை, பஜனை, திருவடிவழிபாடு ரியது.
ள் மாணாக்கர்கள். அவர்களை நல்வழிப்படுத்த ம், இந் நூல்களைப்பற்றி அறநெறிப் பாடசாலை சளிப்பது மிகச் சிறப்பான தொண்டு.
ச் செய்துவரும் காப்பாளர் சிவகுருநாதன் வாழ்க!
அனைவரும் வாழ்க,
அன்புடன் தெ.ஈளப்வரன்

Page 10
Space donated by:
3. அருளொளி என்பது, அகிலமெல்லாம் நி அறிவாலறிந்து, ஆனந்தமடைதற்கு அருளொளிதான் அனைத்துயிர்கட்கும் அடங்கிக்கிடக்கின்ற அற்புதமாகிய உ சேகரித்து வைத்துப் பக்தர்களாகி
வாழ்த்துகின்றோம்.
G.I.S.TR
82/4, Wolfe
Colom
Te: 4
 

அருளொளி
றைந்து நிற்கின்ற அழியாத சக்தி அதை மனிதப்பிறவி தான் தகுதியுடையது. பொதுவானது. ஆகவே அருளொளியுள் ட்பொருளைத் தேடி எடுத்துத் தேக்கிச் ய நீங்கள் பயனடையுங்கள் என
உங்கள் - சித்ரமுத்தன்.
VADINGS
indhal Street,
ibo - 13
3.1835

Page 11
அருளொளி
தத்துவ ஒதானத் சத்திய சமரச சன்
JI
இன்று நாட்டில் நிலவும் அமைதிய வேண்டாத உணர்வுகளும் நீங்கி, இங்கு சுபீட வோம்.
பிரபஞ்சத்தில் ஏற்படும் சலனமே ஆக்க நாதம் நாதத்தின் உராய்வில் வெளிவரும் வெப்ப உயிர்கள். சர்வ வியாபகமான சிவம் தன் அசை சனாதன தர்மம் சாற்றுகிறது.
பேரொளிப் பிரகாசமான இறைவன் தன் விவிலியம். அல்லாஹர்) என்னும் சர்வசக்தியும் ஒளியில் இருந்து உயிரினங்களைத் தோ திருக்குர்ஆன் அழகுற இயம்புகிறது.
பேரறிவான ஒளியே நிலையான அன எல்லாம்வல்ல இறைவன் ஒலிமயமானவன், கொள்கிறார்கள்.
உலகெலாம் உணர்ந்து ஓதுதற்கரிய இ பகைமையற்ற சகோதரத்துவமும், அன்புமய சத்திய சமரச சன்மார்க்கம் விளங்க, மக்கள் வாழ்வு வாழ, பிரார்த்திப்போம். இன, மத, நாட்டையும், இவ்வுலகையும் அமைதிப் பூங்
பிரார்;
வெட்டவெளியெலாம், நீக்கமற ந
ஆழிசூழ் உலகமெல்லாம் அமைதி மேவ
ஆராத கவலை பிணி அகன்று போக, ஆ ஆண்டவனை வேண்டுதல் செய்தருளை
உனது தனிப்பெருங் கருணையினால் எல்
GEFLÜG
இதனை மனத்தில் உச்சரித்தவாறு, புருவமத்தியில் உள்ள லலாட வெளியில் மனத் தியானித்தல் வேண்டும்.
இப்பிரார்த்தனை குறித்த வேளையில் ச செய்யக்கூடியது. இவ்வழிபாட்டில் அனை6
அமைதி காணலாம். இது உறுதி,
ஓம் சாந்தி சா
 

562 afargognolai
DIT 55 GJ35 A5ATIGD
ற்ற சூழலும், பகைமை, குரோதம், முதலிய ட்சமான வாழ்வு மலர இறைவனை மன்றாடு
த்திற்குக் காரணம். அச்சலனத்தின் வெளிப்பாடே மே - ஒளி. இவ் ஒளியில் ஏற்படும் தோற்றங்களே வால் (நடனத்தால்) உலகைத் தோற்றுவிப்பதாக
சாயலாக மனிதனைப் படைத்தான் என்கிறது திரண்டெழுந்த ஒன்று நூர்). அது தன்னுடைய ாற்றுவித்த உண்மையினைத் திருமறையாம்
மதியைத் தருகிறது, என்கிறது பெளத்தம். ஒளிவடிவானவன். இதனைச் சகலரும் ஏற்றுக்
இவ் அருளொளியை, உலக அமைதி வேண்டிப் LOTGITT &# LDIJEJ GJIT þanb 2HGMDLELII, 22 GR)GEGLITTLE இயற்கையைப் பேணி, இயற்கையோடொத்த மொழி வேறுபாடு இல்லாது சகலரும் நம் காவாக, மாற்ற ஒன்றுபட்டுப் பிரார்த்திப்போம்.
ந்தனை
நிறைந்து ஒளிரும் அருளொளியே!
ஆகாத பகை ஒழிந்து அன்பு உண்டாக, ஆக்கமொடு மக்கள் குலம் அழகாய் வாழ, நாடி, ஆனந்தத் தவநிலையை அணுகவும் லோர் இதயத்திலும் ஆத்மசாந்தி நிலவவும்
TILLTE
5 நிமிடம் மெளனமாக, நிமிர்ந்து இருந்து, தை நிலை நிறுத்தி உங்கள் ஆத்மஜோதியைத்
கலராலும் தத்தம் இருப்பிடத்தில் இருந்தபடியே வரும் இணைந்து செயற்பட்டால் விரைவில்
ாந்தி!!-சாந்தி!!!. ---
#: அடியர்க்க்டியன்

Page 12
O
Space donated by:
எம்பொரு ளெண்பொ எல்லாச் சமயத்த ெ செம்பொரு ளெண்பத சிற்றம்பலத்தே திருந
RAJHAN
IDEALERS IN EXPORT & CENTRAL BANKAUTH
No: 84 Oldmoor Street,
CՍ|Օրլի0-12
T.P.43235
 

அருளொளி
ரு ளென்றே - சொல்லும் ளல்லார்க்கு மொன்றே
பாரீர் - திருச் ட ஜோதி.
AGENCY
IMPORT RICE MERCHANTS ORISED MONEY CHANGER
'i No 355/12 Main Street,
COOO - 11
I.P. 422O183437.49 Fax A21063

Page 13
அருளொளி
நிறைஆோனிய
கார்த்திே வைத்த
தாய்மையின் தயையும்; குழந்தை யுள்ளமும்; இளநகையுடன் வீராதி வீரனாக நடைபோடும் தீரமும்; உலகத்தாரின் அறியாமை கண்டு நகைக்கும் உள்ளத் தெளிவும்; இன்பம் துன்பம், புகழ்ச்சி இகழ்ச்சி, விருப்பு வெறுப்பு, பகை நட்பு, கூதிர் வசந்தம் ாவையும் பேதமின்றி ஒரே தன்மையில் ஏற்றுக்கொள்ளும் மனத் திண்மையும் கொண்டு, தன்னைத் தானே அடக்கி ஆளும் தனிப்பேர் ஆண்மையும் ஒருங்கமைந்த எழிமையான உருவமாக வாழ்ந்த மாபெரும் பூரணர் நம் கார்த்திகேசு
BLITT.
அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் அண்டமெலாம் நிறைந் திருக்கும் ஒன்றே இப் பிண் டத்திலும் நிறைந் திருக்கிறது என்ற மாபெரும் தத்துவத்தை எடுத்துக் காட்டுகளுடன் விளக்கு வதுடன் மட்டுமனி நரி: கன்னன் அண்ட மெல்லா வற்றையும் தன் வாயில் காட்டி யசோதையை திகைக்கவைத்தது போலத் , தமது மெய்யிலேயே காட்டி விளக்கமளித்த மாமேரு கார்த்திகேசு சுவாமிகள்.
கங்கை முதல் கன்னியா குமரிவரை தீர்த்தயாத்திரை செய்தாலும், விரதங்கள் யாவையும் அனுட்டித்தாலும், அந்தணர்க்கு தானதருமங்கள் செய்தாலும் மெய்ஞ் ஞான உணர்வு பெறாதவன் எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் முத்தி யடையமாட்டான் என்று கார்த்திகேசு அடிகள் அறுதியிட்டு தமது மறைநூலாகிய மெய்ஞ்ஞான தீபம் என்னும் கீதையில் கூறியுள்ளார்.
 

T60 Lbrödrö
ಲಿà: U(T
ய கலாநிதி சு. கனகரத்தினம்.JP
திண்வெள் = தத்துவ ஞானத் தவச்சாலுை )
அட்டமா சித்தி களைப் பெற்றவன் சித்தனல்ல. பரிபூரணத்தைப் பெற்ற நிறை மனிதனே சித்தன். சித்து விளையாட்டை இராமகிருஷ்ண பரமஹம்சர் வெறுத்தது போலவே கார்த்திகேசு சுவாமிகளும் வெறுத்தார். இராமலிங்க வள்ளலாரை, அமுதானந்த முனிவரை, யோக சுவாமிகளை, சித்திரமுத்தடிகளை தன்னுள் தானாகக் கண்டு இரண்டறக் கலந்து சுகித்த பெற்றியர்.
நாம் தவறு விடும் போது கடிந்து தடுத்து முறை தவறாது வாழப் பயிற்றும் தந்தை நிகர் தயாளர். அவரது வழிகாட் டலரிலி வாழ எனக்குக் கிடைத்த பேறு ஒன்றே என்னை இன்று ஒரு நிறை வாழ்வு வாழும் பெற்றியனாக்கியது என்பது மறுக்கவோ மறைக்கவோ முடியாத பேருண் மை. அதனாலே தான் இன்று பல தசாப்தங்கள் கழிந்த பின்னும் நீங்காத நினைவு ETTTIG இவற்றை என்னிதயத்தில் தேக்கி வைத்திருந்து இன்று சகலருக்கும் மதபேதங் கடந்த அந்த மாபெரும் இல்லற ஞானியைப் பற்றிய எனது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதில் பேருவகையும் பெருமையும் அடைகிறேன். மேடைகளில் பலமணிநேரம் அலங்கார வார்த்தைகளால் செவி இனிக்கப் பேசுவதைவிட ஐந்து நிமிடமேனும் தாம் சொல்வதைச் செயலளவில் செய்துகாட்டி உணர்த்துவதே மாண்புடையது.
உடம்பினைப் பெற்ற பயனாவ தெல்லாம், உடம்பினில் உத்தமனைக் கான் என்ற மூதாட்டி ஒளவை மொழிக்கொப்ப ஒவ்வொருவருக்கும் அவரவர் மெய்களிலேயே

Page 14
12
அவரவர் களுடைய மெய்க்குருநாதன் இருக் கிறான். அவனை ஒரு சற்குருநாதன் தொட்டுக் காட்டத்தான் கண்டறிய முடியும், இதனை எமது கார்த்திகேசு சுவாமிகள் பட்டவர்த்தனமாக "என்குரு நாத்தான்" எனப் பரிபாசையில் பேசி, அந்நாவை தூய்மையுடன் பேணி முறைப்படி உபயோகித்தால் சகல இறைமையும் நம்மை வந்தடையும் என்று விளக்கி அதனை உபயோ கிக்கும் நன் மார்க்கத்தையும் பக்குவமறிந்து பயிற்றியும் வந்த கற்பகக் களிறு,
நிறை ஞானியாக வாழ்ந்த தவத்திரு கார்த்திகேசு சுவாமிகள் தாம் சொன்னதை சொன்னபடியே செப்து காட்டத்தக்க ஆற்றலுடன் பிறர் சந்தேகங்களை ஐயந்திரிபற குழந்தைகட்கு பாடம் புகட்டுவது போல எளிய உவமைகள் மூலம் விளக்கித் தீர்த்து வைக்கும் திறமையும் தெளிவும்மிக்கவர்.
முற்காலச் சித்தர்கள் மனிதநேயம் மிக்கவர்கள். சாதி, சமய, மொழிகளுக்கு அப்பாற்பட்டவர்கள். மக்களின் ஆன்ம ஈடேற்றத் திற்கும், ஆன்மநேய ஒருமைப்பாட்டிற்கும் சாதி சமய குலபேதங் கடந்து சத்திய சமரச சன்மார்க்கத்தை பரப்பச் செயற்பட்டவர்கள்.
மூடநம்பிக்கைகள் யாவையும் கண்டித்தவர்கள். மனித வாழ்வு மிக உயர்ந்தது என்ற கருத்தை உறுதியாக நம்பியவர்கள். அதே வழியில் சமயச் சழக்குகளையும் சாதிச் சம்பிரதாயங் களையும் துச்சமாக மதித்து மூடநம்பிக்கை களையும் பழக்கவழக்கங்களையும் தம்வாழ்வில் உடைத்தெறிந்து வாழ்ந்தவர் கார்த்திகேசு சுவாமிகள்.
சித்தர்கள் தம்மை உயர்த்திக் கொண்டதுடன் உலக மக்களையும் உயர்த்து வதற்கு பல வழிகளைக் கண்டறிந்தனர். அகவிருளைப் போக்கும் சீரிய சிந்தனை களுக்கு வித்திட்டார்கள். உடலில் நோய் வராதவாறு காக்கவும், வந்தால், அதனைப் போக்கும் மூலிகைகளைக் கண்டறிந்து அவற்றை உபயோகிக்கும் முறையையும், அவற்றைப் பயன்படுத்த வேண்டிய வேளையை அறியும் ஜோதிட சாத்திரத்தை கணித்தும் தந்துள்ளார்கள். கார்திகேசு சுவாமிகளும் இம்மூன்று துறைகளிலும் தேர்ந்தவராக விளங்கியவர்.
அவர் ஓர் இல்லறத் துறவி, நிறை ஞானி, சித்தன், முத்தன், பூரணன், "

அருளொளி
Lifsii.
ஆசாரம் தங்க அருள் ஒளிரும் அவ்வமயம் கூசாமல் ஓடும் குறை
மேன்க் குறள்
| உத்தமர்கள்கூடி ஒருங்கமைந்த எத்தவமும்
சத்தியம் நின்றோங்கும் சபை,
மாசின்றிக் கற்றபடி ஒழுகி உண்மை உப நேசிப்பவர் ஆசிரியராம்
பற்றற் நிறைவன் இணையடியைப் மற்றவர்க்கும் சொல்வர் குரு (பற்றுமென
ஆதிபரம் பொருளைப் பற்றி அருவவழி ஒதிடுவர் உண்மைக்குரு.
சோதனைகள் கண்டு தயங்கார் அரியகுரு போதனையை நம்பின்வர்.
குருவை அருவமதிற் கண்டு அவர்புகள் நற் திருவுரையைப் பற்றி விவகேல்
நெற்றிவெளி உள்ளறிவை ஏவிநிலைநின்று வெற்றியுறநற்றவங்கள் செய்.
நவவழியைக் காண்ாதநாக்கு நலனி ழந்து தவநிலையில் நிற்கத் தடை
தத்வமசிப்பொருளும் நாமே எனஉணர்ந்த சித்தமது முத்தித்துறவு
அந்தரத்தில் தந்திரமாய் நின்று தவமியற்றிப் பந்தமறநிற்றல் நியதி.
மழலை மதியுடையோராகி மறுபிறவி அழaறுத்தல் முத்தர் முடிவு
பற்றுடைய நெஞ்சன் பல்கோயில் பார் கற்றினும் ஆங்கில்லை சுகம் (முழுதும்
பேரின்பமாகுறளைக் கற்றுணர்ந்து ஒழுகின் பாரிலுயர் சீர்மை மிகும்,
சித்ரமுத்தடிகள்
MR. A SUPP IAH
No: 46 MILIHLIWella MaWalta, Colombo-1 5

Page 15
'தனக்கோர் உருவில்லைதான் எங்குமாகி
மனத்து அகமாய் நிற்கும் அது."
ஒளவைகுறள்.
அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி விளங்கும் சிவத்தை தம்முள் கண்டு அதனுடன் கலந்தவர்கள் சீவன் முத்தர்கள். இவர்கள் துன்பத்தை தருவதாய நல்வினை தீவினைகளின் பாற் படாது; விருப்பு வெறுப்பு அற்ற மனத்தினராய் நடுநிலையில் வாழ்பவர்கள், ஆணவம் கன்மம் மாயை எனும் மூன்றும் அற்ற ஒரே பொருளாம் பதியை தம்முட்தாமாக காண்பவர்கள். குருலிங்க சங்கமத்தை அடைந்தவர்கள். இற வாத் தானமாகிய அறவோனை நண்ணியவர்கள். இத்தகையோர் தமது மெய்யில் வேண்டுங்காலம் வாழ்ந்து மெய் பொப்பாகும் வேளை ஆத்மநாதனாம் சிவப்பிரகாசத்தில் ஒன்றுவர்.
ஆலவட்டம் போலும் உருவமைந்த எமது ஈழத்திருநாட்டின் வடபாலுள்ள யாழ்ப் பாணப் பகுதியில் அவதாரம் செய்த கார்த்தி கேயனும் இவ்வாறே தனது சுட்டுருவாம் மெய்யிலே எண்பத்து மூன்றாண்டு காலம் இனிது வாழ்ந்தார்.
தமது முன்செய் தவப்பயன் கூட்ட விட்டகுறை தொட்டுக் கொண்டது. பக்குவ மடைந்த ஆன்மாக்களைத் தன்வயப்படுத்த இறைவன் தேடி ஓடுதல் போலும் கார்த்தி கேயனின் பக்குவநிலை கண்டு அவர் வாழ்ந்திருந்த அகமது வழியில் அமைந்த இல்லத்தே தேடிச்சென்று ஆண்டியாய், அர ஒனுருவாபுப் பற்பல வேடம் காட்டி திருவிளையாடல் செய்து, ஈற்றில் தன்சாயலாக அவரையும் மாற்றியமைத்து தடுத்தாட்கொள்ள, மெய்ஞ்ஞான தேசிகனாய் பூலோக பாண்டிய குரு அமுதானந்த வள்ளல் 1926ம் ஆண்டு இலங்கை வந்தார்கள்.
உலகமுய்ய ஆதிசிவனார் திருவிளை
 

அடியார்க்கடியவன்
யாடல் புரிந்த பாண்டிய வம்சத்தில் பிறந்து மெய்யறிவைத்தேடி, ஆன்ம விசாரமுற்று அகத்தியம் முதல் அண்ணாமலையூடாக மெக்கா மெதீனா முதலாம் இறையருள் தலங்களைத் தரிசித்து ஆங்காங்கு வாழ்ந்த இருடிகள் தபோதனர்களிடம் சிவராஜயோகம் என்னும் மெய்ஞ்ஞானத்தை முறையே ஐயந்திரிபு அறக்கற்று, கற்றபடி அங்கு தவமியற்றி சச்சிதானந்த நிலையடைந்த பிரம்மஞான ரியாகிய அமுதானந்த வள்ளல் தனது ஞானபரம் பரைக்கு ஏற்ற புதல்வனாக நம் கார்த்தி கேயனைக் கண்டு தெளிந்து அவருக்குத் தமது திருவுருவ திட்சையை - சின்முத்திரையை உபதேசித்தார்கள்.
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கும் உயர்ஞான திட்சையை பெற்ற கார்த்திகேயனும், தான் பெற்ற திருவுருவ நிலையில் நின்று போற்றி பயின்று சித்த சுத்தியும் மனோலயமும் கைவரப்பெற்றார். அமுதானந்த வள்ளல் தமது ஞான சுதனுக்கு ஞான வாழ்வுடன் இல்லற வாழ்வையும் தாமே தேடி கூட்டிவைத்தார்கள். தனது ஞான பரம்பரை தளிர்க்க இரு சுதர்களை பெறவருள் பாலித்து தமது 112 வது வயதில் நிர்விகர்ப்ப சமாதி கூடினார்கள். தாம் சமாதி கூடும்போது தான் தன் சாயலாக வைத்துப் பூசித்த ஞான விநாயகன் விக்கிரகத்தை இலங்கைக்கு தன் பரம்பரைக்கு முலமுதலாக அனுப்பிவைத் தார்கள். கார்த்திகேயனும் அவ் விநாயகனை அனுதினமும் ஏற்றியும் போற்றியும் வழிபட்டு வந்தார்.
1954ம் ஆண்டில் இவர் தமது ஞான தேசிகனின் திருச்சமாதியை தரிசிப்பான் வேண்டி குடும்பசமேதராய் இந்தியா பயணமானார். தனது சுதனின் ஞானநிலை முற்றுப்பெற இந்தியப் பயணத்தின் போது அடியேனை நோய்வாய்ப்

Page 16
14
படுத்தி, திருவிளையாடல் செய்து, ஞான சித்தனாம் சித்திரமுத்தனைக் கண்டு, திருவடி திட்சை பெற்று, மெய்ஞ்ஞானத் தெளிவும் சிவசாயுச்சிய பதவிக்கான மார்க்கமும் கண்டு, தாயகந் திரும்பினார் கார்த்திகேயன்.
தனது சீலமிகு வாழ்வால் " ஐயா" என யாவராலும் மதித்து அழைக்கப்பட்டார். இளையவரும் முதியவரும் கூட அவரை அப்படியே அழைத்தார்கள். ஆனால் அவர் தமது தவத்தால் - அருளால் - அன்பால் - இருளறு மொழியால், அன்பர்தம் இதயத்தில் பக்திமயமான உருப்பெற்று சுவாமிகள் எனும் அருள்நிலை கொண்டார்.
பார்வைக்கு இல்லறத்தன் போலக் காட்சியளித்த அவர் மனத்தை பற்றற்ற மோன நிலையில் நிறுத்தி சீரிய துறவறம் காத்தமை இவ்வுலகு உணராதவொன்று தம்மைப் பிறருக்குக் காட்டிக்கொள்ளாது இலைமறை காயாகவும், உலகில் வாழ்ந்தும் அதனைப் பற்றாது தாமரை இலைத் தண்ணீர் போலும் வாழ்ந்தவர். இன்று சின்மயமதாகி ஆனந்த நர்த்தனம் செய்பவர்.
இவர் "நாம்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்" என்ற பேரவாவில், தான் அடைந்து அனுபவித்த உயர்ஞான அனுபவங்களை தமது அன்பர்கள், அடியவர்களுக்கு கடிதங்கள் வாயிலாக எழுதி நல்வழிப் படுத்தினார்.
இவ்வாறு இவரால் தமது மச்சான் சின்னத்தம்பி அவர்களுக்கு எழுதப்பட்ட ஞான விளக்கங்களின் தொகுப்பு மெய்ஞ்ஞான தீபம் எனும் நூலுருவாக வெளிவர விருக்கிறது.
அவரது வாழ்த்து மடல்கள் சிலவற்றின் தொகுப்பு "காயகற்பம்" எனும் மகுடத்துடன் அண்மையில் தத்துவஞானத் தவச்சாலையால் வெளியிடப்பட்டுள்ளது.
அவர் போதகராக வாழாது மனிதரை உருவாக்கும் மனிதராக வாழ்ந்தார் என்பதே உண்மை, அவர் ஆற்றிய பணியையே அடியேனும் அவருடைய அருளாசியுடன் தொடர்கிறேன்.
அவர் காட்டிய வழியில் ஒருவன் தன்னுள் விளங்கும் அன்னாமலையையும் உண்ணாமுலையையும் அறிந்து விசுவாசித்தால் அவன் இறவாப் பிறவா நித்திய வாழ்வைப் பெறுவான் என்பது உறுதி - அடியார்க்கடியன்

அருளொளி
CWith best Company edits incoln
அமைதிக்கு வழி
 ேபிறர் மீது குறை கூறுவதை
மறந்து, உனதுயிழைகளை நினைத்து திருந்து பொறாமையும்பேராசையும் இல்லாமல் வாழப் பழகு. புகழ் வதையும், இகழ்வதையும் பொருட் படுத்தாதே, பகுத்தறிவுள்ள மனித | னாகப் பரந்த நோக்குடன் வசி.
 ேசொர்க்கமும் நரகமும் என்பதை நீநினைத்துப்பார், உனது உள்ளத்தில் தெளிவாகத் தெரியும் நிம்மதியோடு வாழ்கிற வாழ்வுதான் சுவர்க்கமாகும், நிலைகுலைந்து கவலையோடு வாழ்வது தான் நரகமாகும்.
 ேஆண்டவன் தந்த அறிவை ஆக்க வேலைகளுக்கு பயன்படுத்து அற்ப விஷயங்களில் மனதைச் செலுத்தி மயங்காதே, வீட்டுக் கடமைகளோடு நாட்டுப் பணி களையும் ஆற்றி வெற்றிகரமாக வாழ்ந்து நற்பெயர் வாங்கு
 ேஉன் பேரறிவாகிய கடலில் குறையற மூழ்கி குற்றம் கடப்பின்,
மாசற்ற தூயவனாக மக்களால் மதிக்கப்படுவாய், ஆகவே நீ உனக்கு நல்லவனாக ஆசைப்படு.
- கார்த்திகேசு சுவாமிகள்
ASHRAFF TRADERS
翻 123, St. James Street,
Colobo - 15
Tel: 522251, 523469

Page 17
அருளொளி
CLVEA ("Beg E (WWEgeg Thom: -
"காமாட்சியின் கடாட்சம் பெற்ற வனுக்கோ அத்வைத ஞானம் சித்தித்துவிடுகிறது. அவனுக்குப் பார்ப்பதெல்லாம் ஒரே பரம் பொருள் தான் . சத்தியமான சமதரிசனம் அவனுக்குத்தான் இருக்கிறது."
பூரீ காஞ்சி காமகோடி
MANIYAM
100, MALA COLOM
CAVEl BegE AUVEgheg tum : .
哑宣硕
NEW RA
OFFSET, LETTER PRESS PF
No. 25, Kew LaI
 

1 STORES
Y STREET, BO — 2.
சிவாய நமவென்று சிந்தித்திருப்போர்க்கு ஆபாயமொருநாளும்
இல்லை.
LAN PRINT
INTERS & BOOK BINDERS.
le, Colomb0 - 02.

Page 18
15
aVi qe aviske gom:.
RAJIHALA V
RAJ EN
(PROPR
No. 330, Sea Street, Colombo-11 Telephone:- 43.4590,338.397
ČAM/EE| CBest ČVUL:KE3 tJEDM : -
".
۔--سی-ایا۔
NEW ANANDA HI
480 / 2 D, SRI SANGARAJA
TELEPHONE
 

அருளொளி
“IDEO HOME
DRA'S
IETOR)
Res: 45/1 Mosque Lane, Modera, Telephone:- 526903
ARDWARE STORES
MAWATTE, COLOMBO - 12
E-348385

Page 19
A. LIT6)g
சின்னத்தம்பி ஒரு மருத்துவப் பரிசோதகர் அவரது தர்மபத்தினி சின்னம்மா இவர்கள் திரைகடலோடித் திரவியம்தேட மலாய்நாடு சென்றவர்கள். அங்கு றவாங் என்ற இடத்தில் இல்லறதர்மம் மேற்கொண்டு இருந்தனர். சின்னம்மாவின் சகோதரர் சின்னையா. அவர் இளமையிலேயே திருவுடையவராக இருந்த காரணத்தால் சின்னத்தம்பி அவரிடத்தில் அதிக மதிப்பும் பற்றும் கொண்டிருந்தார். சின்னை யாவும் தனது மைத்துனருக்கு ஞான நெறி களை இலங்கையில் இருந்தவாறு கடிதம் மூலமாக எழுதுவார். அவ்வாறு எழுதிவரும் நாளில் அஞ்ஞான இருள் அகலப்பெற்ற சின்னத்தம்பி சின்னையாவை ஞானகுருவாக ஏற்றுக் கொண்டு தமக்கு ஞானதீட்சை அளிக்க கேட்டுக்கொண்டார். அதற்கு தமது மானவ ஒனும் மைத்துருமான சின்னத்தம்பியின் பரி பக்குவ நிலையை சோதிக்க நினைத்தார். விவிலிய நூலின் பழைய ஏற்பாட்டில் ஆபிர காமின் விசுவாசத்தை பரீட்சிக்க ஆண்டவர் " நீ உனது தலைமகனை எனக்குப் பலியிடு வாயாக" எனக் கட்டளை இட்டார் என்ற கதை உள்ளது. அதுபோல சின்னத்தம்பியையும் தமது தலைமகனை தமக்குப் பலியிடத்தயாரா? GTE GEHELLIT.
சின்னத்தம்பியும் சின்னம்மாவும் மனம் உவந்த சிறுத்தொண்டரைப் போல தமது தலைமகனை 1936ம் ஆண்டு கொழும்பிற்குக் கூட்டிவந்து தமது குருநாதரிடம் ஒப்படைத்து விட்டு மலாய் தேசம் சென்றனர்.
குருநாதன் கேட்ட பலியை கொடுத்து விட்ட திருப்தியில் சின்னையா "குருநாதா தாங்கள் கேட்ட பலியை ஒப்புக்கொடுத்த பின்னும் அடியேனுக்கு உபதேசம் தரத் தாமதம் என்ன? என 1937ல் கேட்டு எழுதினார். அதற்கு உத்தரவாக "1942ம் ஆண்டில் என் விரிவான ஆகாயத்தில் ஜோதியைக் கண்டு மறைவாய்
 

17
iப்பிரமணியம் :
எனப் பதிலிறுத்தார். அந்த தீர்க்கதரிசன வாக்கின்படி சின்னத்தம்பி 1942ல் இரண்டாம் உலக மகாயுத்தத்தின் போது காயப்பட்டவர் களுக்கு சேவை செய்துகொண்டிருக்கும் போது யப்பானியரின் குண்டு விச்சில் அகப்பட்டு வானத்தில் தோன்றிய பேரொளியைக் கண்டு மறைந்தார்.
இவ்வாறு ஜோதியில் மறைந்த புண்ணிய சிலரினால் பலிக்கடாவாக ஒப்புக்கொடுக்கப் பெற்று, சின்னையா அவர்களுடன் அவரது வளர்ப்புப் பிள்ளையாக வாழ்ந்த புண்ணிய வானாகிய யான் என் மாமனாரின் இன்றைய நூற்றாண்டில், அவர் பற்றிய சிந்தனைகளை அசைபோடும் பேறுபெற்று அதனை உங்க ளூடன் பகிர்ந்துகொள்ள விளைகிறேன்.
அப்போது மானிப்பாய் இந்துக் கல்லூரியில் மாணவனாகப் படித்துக் கொண்டிருந்தேன் பள்ளிக்கூட விடுமுறை நாட்களில் எங்கள் ஊர் சரவணைக்கு வந்துவிடுவேன். ஊரில் எனது பெத்தாச்சி (தாயாரின் தாயப்) இருந்தார்கள் . பனஞ் சோலையும் , தென்னஞ்சோலையும் கூடிய பெரியவளவு வளவைச் சுற்றிலும் தோட்ட வயல் நிலங்கள். எங்கள் வீட்டிலிருந்து பார்த்தால் நாரந்தனை கந்தசுவாமி கோயில் தெரியும். கோயில் மணியோசை கேட்கும் மூன்று வேளையும், எனது பெத்தாச்சி முருகா எனக் கும்பிடத் தவறமாட்டார். குடு குடுத்த பஞ்சவர்னக் கிழவி வெள்ளிக் கம்பி போன்ற தலைமயிர், பொக்கை வாய் எந்நேரமும் தாம்பூலம் தரித்தவண்ணம் என்னைச் செல்லமாக "மகள் பேரா" என்று கூப்பிடுவா. நான் வெற்றிலை இடித்துக் கொடுத்து எங்கள் மூதாதையர்களின் கதைகளைக் கேட்பேன். எனது மாமா அடிக்கடி என்னையும் தன் தாயாரையும் பார்க்க வருவார். அவர் கரம்பன் கிழக்கு முருகமூர்த்தி கோயில் எதிரில் இருந்த

Page 20
1E
வளவில் வசித்துவந்தார். ஒரு முறை சின்ன மாமா பெத்தாச்சியைப் பார்க்க சரவணைக்கு வந்தார். அவ்வேளை நான் வெளித்தின்ை னையில் இருந்துகொண்டு பெத்தாச்சிக்கு வெற்றிலை இடித்துக் கொண்டிருந்தேன். சின்னமாமா "ஆச்சி" என்று கூப்பிட்டார். உடனே பெத்தாச்சி "யாரு என்ர ஞானியா" என்று கேட்ட குரலில் விபரிக்க முடியாத பாசமும் அன்பும் இளையோடி, ஒரு பெருமை உண்ர்வு கலந்திருந்ததை நான் கண்டேன்.
சின்னமாமாவை "என்ர ஞானி" என்றே அவ அழைப்பா, ஒரு நாள் சின்னமாமாவை "என்ர ஞானி"யென்று கூப்பிடுகிறீங்களே, அது ஏன்? என்று கேட்டேன்.
அதற்கு பெத்தாச்சி அட மகள்பேரா, உன்னுடைய சின்னமாமா மூல நட்சத்திரத்தில் பிறந்தவன். அவன் பிறந்த வேளை ஒரு சுவாமி பார் வீட்டு வெளித் திண்ணையில் நிஷடையில் இருந்தார். பிள்ளை பிறந்தபின் அவரைக் கான வில்லை. எங்குதேடியும் அவரைக் கண்டு கொள்ள முடியவில்லை. அந்த ஞானியின் அவதாரம் தான் உனது சின்னமாமா என்று சொல்லுவார்கள். சின்னமாமா சிறுபிள்ளையாக விளையாடித் திரிகின்ற வேளையில் உனது அம்மா அவனை வால்பிடித்துக் கொண்டே திரிவாள். இருவரும் சேர்ந்து பனந்தோப்பில் அட்டாளை கட்டி வைக்கோல் பரப்பி அதன் மேல் உன்னுடைய சின்னமாமா யோக நிஷ்டை யில் இருக்க இவளோ பனை மரத்தடியில் அன்னனுக்குக் காவலிருப்பாள்.
அவன் பல விடயங்களில் தெய்வாம்சமாக விளங்குகிறான். அதனால்தான் ஞானியென்று அவனைக் கூப்பிடுகிறேன்.
ஒருமுறை நான் கதிர்காமம் போக ஆசைப் பட்டுக் கேட்க, சரியென்று கூட்டிப்போனான். கதிர்காமம் போய் ஒரு மடத்திலே தங்கியிருந் தோம் எனக்கு வயிற்றோட்டம் ஏற்பட்டு கட்டிய சேலை எல்லாம் பழுதாய்போக அவன் எனது சேலையைத் தானே தோய்த்து முழு வேலை களையும் செய்தான். எனக்கோ நான் சாகப் போகிறேன் என்ற பயம் வந்துவிட்டது. "மகனே நான் இங்கு செத்துப்போய் விடுவேனா" என்று அவனைப் பார்த்துக் கேட்க, "ஏனனை பயப்படுகிறாய் கதிர்காமக் கந்தன் சன்னிதியில் சாகக் குடுத்துவைக்க வேண்டும். நீ கவலைப் படாதே, அவன் பார்த்துக் கொள்வான்," எனத் தேறுதல் சொன்னான். சில நிமிடத்தில் முன்பின் தெரியாத அழகே உருவான ஒரு சிறுவன் வந்து ஒரு மாம்பழத்தைக் கொடுத்துவிட்டு,

அருளொளி
என்னையும் பார்த்துச் சிரித்துவிட்டு ஓடிவிட்டான். யார் அந்தப் பையனென்று விசாரித்து அறிய முடியவில்லை. உன் சின்னமாமா அந்த பையன் தந்த மாம்பழத்தை வெட்டி எனக்கும் மற்றவர்களுக்கும் கொடுத்தான், அந்த மாம் பழத்தின் சுவையை நான் என் ஜென்மத்தில் அதற்கு முன்னோ பின்னோ சுவைத்த தில்லை. அதை உண்ட மறுகணமே என்வயிற்றோட்டம் நின்று விட்டது. நானும் தென்புடன் எழுந்து சுவாமி தரிசனம் செய்தேன்.
உனது மாமனுக்கு அந்த முருகனே சிறுவனாக வந்து மாங்கனி கொடுத்து விளையாடி இருக்கிறான், என்பது பின்புதான் தெரிந்தது. என்னைத் தைரியப்படுத்தவும் சுகப்படுத்தவும் பரம்பொருளை அழைத்து மாங்கனி பெற்றுத் தந்தவன் ஞானிதானே? "பேரா" என்று கண்களில் ஆனந்தக் கண்ணர் பெருக்கெடுத்து ஓடத் தன்னை மறந்து பரவச நிலையில் சொன்னார் பெத்தாச்சி,
"கஷ்டப் படுபவன் பாக்கியவான், அவன் ஆறுதல் அடைகிறான்" என்று யேசுக்கிறிஸ்து நாதரின் வார்த்தையை நான் நிதர்சனமாக அனுபவித்தவன். தந்தையை இளமையிலேயே இழந்தவன். வாழ்க்கையில் பல போராட்டங் களையும் துன்பங்களையும் அனுபவித்தவன் நான். ஆனால் இன்று அந்தப் பெருமான் வாக்குப்படி ஆறுதலாக இருக்கிறேன். அதற்குக் காரணம் எனது பெற்றோர் என்னை ஒரு ஞானிக்குப் பலிக்கடா வாக்கி அவரது நிழலில் வாழும் பேற்றைத் தந்ததனாலேயே தான் என்பது மறக்கவோ மறைக்கவோ முடியாத உண்மை,
அது சரி யாரிந்த சின்னையா - எனது சின்னமாமா என்று உங்களுக்கு தெரியாதே, அவர் வேறு யாருமல்ல சின்னையா என்று தமது உறவினர்களாலி செல்லமாக அழைக்கப்பட்டும் ஐயா என பாசத்தோடு அன்பர்களால் அழைக்கப்பட்டும் வந்த கார்த்திகேசு சுவாமிகளே!
இவர் எனது தந்தையாருக்கு எழுதிய ஞான விளக்கங்கள் மெய்ஞானதீபம் என்னும் பெயரில் ஒன்றாக தொகுக்கப்பட்டு நூல் உருப்பெறாமல் 1936ம் ஆண்டு தொட்டு இன்றுவரை இருக்கிறது. அவரது நூற்றாண் டான இவ்வாண்டிலாவது அது வெளிவரு மானால் உலகிற்கு ஒரு நற்பேறாக அமையும் என்பது திண்ணம்.
輩輩輩輩輩輩輩輩輩輩輩

Page 21
அருளொளி
GrööIL GIORG
கார்த்திகேசு
Lரகதிக்கேணியாய்-அருளமுதளிக்கும் அன்னையாய்-வந்திப்போர் நெஞ்சினில் வாச னாப்-மானிடயாக்கை தாங்கி அருமறை களாபுள்ள வேதப் பொருள்களைச் சென்ற இடமெல்லாம் மக்கள் யாபேரும் உய்யும் வண்ணம் வெகுவிரிவாய் வியாக்கியானஞ் செய்து வெற்றிக் கொடியேந்தி திரியும் எமது ஞானத் தந்தையாம் ரீசத் சித்திரமுத் தடிகளின் சீர்கழல்களைச் சிரமேற்றாங்கி அன்னாரின் குழுவினர்களாகிய சகோதர சகோதரிகளுக்கு எமது அன்பு கலந்த ஆசியுரித்தாகுக! அன்பர்களே நீங்கள் யாபேரும் சீரும் சிறப்பும் பெருகி என்றும் சிரஞ்சீவிகளாய் வாழ்வீர்களாக! அடியேனும் உங்கள் இவ்வாண்டு விழாவில் இக்கடிதமூலமாய் கலந்து கொள்கிறேன்.
அன்பர்களே "யான் எனது என்னுஞ் செருக்கு அறுத்தான் கட்டே யுலகு" என்பர் அறிவுடையோர் உலகில் தோன்றிய மகான்கள் யாவரும் மக்களின் இச் செருக்கை - அறுப்ப தற்கே ஞானப் பிரச்சாரஞ் செய்து அரும்பாடு பட்டார்கள். அதனால் அவர்கள் பல இன்னல் களுக்கும் ஆளானார்கள். செருக்கறுப்ப தென்றால் இலகுவான கருமமா? சமயம் என்றால் காலம், தருணம் அல்லது வேளை யாகும். காலத்துக்குக் காலந் தோன்றிய ஒவ்வோர் மகான்களின் கற்பனைகளைப் பின்பற்றியோர், கற்பித்தோரின் நாமங்களால் ஒவ்வோர் சமயஞ் (மதஞ்) செய்தார்கள். அதனால் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள் போல் ஒற்றுமையாய் இருக்கவேண்டிய சனசமூகம் பெளத்தம், கிறிஸ்த்தவம், இஸ்லாம் என பலசமயங்களாய் பிரிந்து ஈற்றில் யானென தென்னுஞ் செருக்கையதிகரிக்கச் செய்தார்கள். இவைகளின் விளைவுதான் உலகில் தோன்றிய பலவகையான புத்தங்களுக்கும், அழிவு களுக்கும், வேற்றுமைகளுக்கும், காரணமா யிருந்தது - இருக்கிறது - இருக்கப்போகிறது.

19
EGIOMäasib
அன்பர்களே கிறீஸ்தவர்கள் நாலும் நாலும் எட்டென்றால் அது இஸ்லாமியர் களுக்கோ, இந்துக்களுக்கோ அல்லது வேறு எந்தச்சமயத் தவர்களுக்கோ பத்தாயிருக்குமா? இருக்கவே இருக்காது. உண்மைகள் என்றும் உண்மைகள் தான், நாங்கள் எங்கள் கர்த் தாவை ஆண்டவனை வெவ்வேறு பாசைகளில் ஏகோவா, அல்லா, அல்லது சிவன் என்று அழைத்தாலும் அவ்வார்த்தைகள் குறிக்கும் பொருள் ஒன்றுதானே? ஏன் எமக்கு இந்த நாத நாம மயக்கங்கள். எல்லா மதங்களும் உண்மைகளையே போதிக்கின்றன. எவ்வளவு தூரம் ஒருவன் தனது சமய நூல்களை ஆராய்ச்சி செய்தாலும் மேற்கூறிய "யான் எனது" என்னுஞ் செருக்கை அறுக்கானே பாகில் அவன் பெரும் அஞ்ஞானியே ஆவன்.
அன்பர்களே! இன்பமுந்துன்பமும் தான்தர வருபவை அறியாமையால் எங்களில் அனேகர் பொய்யை மெய்யாகவும் துன்பத்தை இன்பமாகவுங் கருது கிறார்கள், பிறந்தோர் உறுவது பெருகியதுன்பம், பிறவார் உறுவது பெரும் பேரின்பம் பற்றில் வருவது முன்னது பின்னது அற்றோர் உறுவது அறிக. (மணி மேகலை) என்ற வாய்மைகளை ஆய்ந்து உனருங்கள். பாவனைக் கெட்டாத பரம் பொருளை எத்தனை பூசை புனக்காரங்கள் செய்தாலுங் காணமுடியாது பற்றையறுப்ப தோர் பற்றினைப் பற்றவேண்டு மென்றறிந்து கொள்ளுங்கள், கொலை, களவு, பொய், மது, மாமிசமுண்ணல், சூது விபச்சாரஞ் செய்தல் முதலிய தீயவொழுக்கங்களை விலக்கி நல்லொழுக்கங்களைப் பின்பற்றி உண்மையாக நடப்பவர்களுக்குக் கல்வி, செல்வம், கீர்த்தி, இன்பம் யாவும், அவர்களை நாடிக் கூடிக் கொள்ளும் நல்வினை இன்பத்தையுந் தீவினை துன்பத்தையுந்துருழ்ழஆனால் இதில் பிற விக்கு மாற்றுநீஃல், இறவாப் பிறவாப் பெரும்

Page 22
O
பேற்றை நல்குந் திருவினையைக் குரு மகானிடம் இருந்து அறிந்து சாதனை
செய்யுங்கள். மேன்மை புறலாம்.
அன்பர்களே! நீங்கள் யாபேரும் தன்னையுணர்ந்த தலைவனில் கலந்து தானவனாய் வீற்றிருக்கும் ஆதிரை முத்தனை திருவா(பப்) திரைமுத்தனை - சித்திரை முத்தனைக் குருட்டினை நீக்குங் குருவாகக் கொண்டிருக்கிறீர்கள். உங்களிலும் மேலான பாக்கியவான்கள் யாரிருக்கிறார்கள். அவ ரிடத்தில் வைக்கும் அன்புதான் பற்றற்றான் பற்று. அப்பற்று உங்களைக் களம்டங்களில் ஆழ்த்தாமலும், வீண் வேலைகளிற் பிரவேசிக் கவிடாமலுந் தடுக்குமென்பது சத்தியம், செல் வத்தில் செல்வம் மாபெருஞ் செல்வம் அருட் செல்வமாகும். "அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் பூரியார் (இழிந்தவர்) கண்ணுமுள" - என்றார் தேவரும்,
அதனை அடியேன் "தன்னையறியு மறிவு" என்பேன். தன்னையறிந்தவன்தான் தலைவனையறிவான். எமது ஞானத் தந்தை என்னை என்னில் எனக்குக் காட்டினார். பின் நான் அவரை என்னில் கண்டேன். அது மாபெருஞ் ஞானச் சுடர் அதிலேயே வாழ்ந்து வருகின்றேன். அவரின் வாழ்க்கை நிலை மையே உண்மை. அவரின் வார்த்தைகளே பிரமானம் அவரின் செய்கையே வழிகாட்டி, அவரின் வாழ்கையை நம்பி அவரின் வார்த்தை களைக் கேட்டு அவரின் செய்கைகளை பின்பற்றுகிறவன் தான் அவனாகிறான். ஆனால் நீங்களும் அவர் பேரால் "சித்ரமுத்து சமயம்" என்று ஒன்றுண்டாக்கி மேலும் "யான் எனது" என்னுஞ் செருக்கை கூட்டிக்கொள்ளாதீர்கள். உலகில் தோன்றிய எந்தமகானும் முன்னொரு போதுமில்லாத உண்மைகளைக் கண்டு பிடிக்கவில்லை. ஆனால் அறியாமையால் அம்மக்கள் மாயையில் சிக்கி மறந்து போய் இருந்தவைகளை நினைவுக்குக் கொண்டு வந்தார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். உண்மைத் தத்துவங்களை உணர்த்துவோன் போதகனெனப்படுவான். அவன் மூவர் தேவர்யாவரிலும் மேலானவன் என்றுனர்ந்து சித்திரமுத்தனாய் வந்த அத்தனை நம்பி அவன் போதனைகளின் படி நடவுங்கள் நன்மையுண்டு
அன்பர்களே! சகோதர சகோதரிகளே நற்கருமங்களில் துணிவுகொள்ளும் மக்கள்

அருளொளி
கூடிய கதியில் மோக்க வழியைக் கண்டடை வார்கள், கேவலம் பூமியில் சிற்றின்பம் அனு பவிக்க விரும்பும் மனிதன் எவ்வளவு கஸ்டத் தோடும் செலவோடும் அதற்குரிய பெண்ணை அடைகின்றான். அடைந்த பின்னும் அவளுக் கென்ன செய்கிறான்? அவனின் உடல், பொருள், ஆவியாவும் என்னவாகிறது? ஒரு சண்நேரமும் நிலையில்லாத இவ்வின்பத்துக்கே இவ்வள வென்றால் நிச்சயமாயுள்ள பேரின்பத்தையடைய எவ்வளவு கஸ்டமும் செலவும் அற்பணமும் வேண்டும். பேரின்பக் கிழத்தியாம் பராசக்தியை அருளொளி மாதாவை அடைதல் இலகுவான கருமமா? உங்கள் தேட்டத்தில் எவ்வளவு இதற் கென்று சேகரித்து வைத்திருக்கிறீர்கள்? முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டால் அடைவானா? அன்பும் அறமுமே இன்பத்துக்கு அடிப்படை என்றுனருங்கள். எங்கள் தறுகுறும் பான செய்கைகளுக்குக் காரணமாயிருப்பது நாங்கள் உட்கொள்ளும் உணவே என்று உணர்ந்து, எல்லா வரங்களையும் தரக்கூடிய தாவரபட்சணிகளாயிருங்கள்.
அன்பர்களே! நீங்கள் நல்ல சுகபலத் துடனிருக்க அடிகளார் காட்டிய ஆசனப் பயிற் சிகள் மாத்திரம் போதாது. பின்வரும் ஏதங் களும் தடங்கலாயிருக்கும் அவைகளையும் மறந்திருங்கள். 1 லாகிரி வஸ்த்துகளைப் பானம் பண்ணுதல், 2 அகாலங்களில் தெருக்களில் திரிதல், 3 பெண்கள் தனிமையாயிருக்கும் போது
வார்த்தையாடுதல் தனிவழி போதல், 4 கெட்டசுட்டம், விளையாட்டு, கூத்து, சூது இவைகளில் ஆசை வைத்தல், அவைகளைப்பார்த்தல், கெட்டவார்த்தை பேசல், சத்தியம் பண்ணுதல், பொய்பேசுதல், 6 சுருட்டு, சீக்கறற், பிடி முதலியவற்றைப்
புகைத்தல் அதிகம் பசையுள்ளதும் காரம், புளி, உப்புச் சேர்த்ததுமாகிய உணவு களை உட்கொள்ளுதல் 7 முயற்சியில் கவனமின்மையாய் இருத்தல் 8 தனது அறிவுக்கு எட்டாததும், கிட்டாதது மாகிய விஷயங்களில் மூளையைச் செலுத்தல் 9 அதிக நித்திரையும் அல்லது சொற்ப
நித்திரையுங் கொள்ளுதல் 10 கடனாளியாயிருத்தல் முதலியவைகளே. இவை தொடக்கத்தில் இன்பத்தைத் தரக் கூடியவை போல் தோற்றி ஈற்றில் மக்களை
5

Page 23
அருளொளி
உருத்தெரியாமலேஅழிக்கு மாற்றலுடைய வைகள். இக் குற்றங்களில் ஏதும் ஒருவ னிடத்தில் இருக்குமானால் அவனுக்குத் திரு வருள்கிட்டா. மேலும் கோபவார்த்தை, பழி வார்த்தை, விண்கதை, பேரவா, பிறரை வஞ் சித்தல், முதலியவைகளும் அழிவையே தரும்.
அன்பே அரனைக்காட்டும். அன்பு எல்லாப் பிராணிகளிடத்தும் இருக்க வேண்டியது. அன்பினால் கோபத்தையும், பகைமையையும், நன்மையால் தீமையையும், மெய்யால் பொய் பையும், ஈகையால் உலோபத்தையும் வெல்ல வேண்டும். உடம்பின் உறுப்புகள் யாவும் மனித ஒனுக்குப் பாகமாய் இருப்பது போல உலக ஜீவன்கள்யாவும் ஈசனின் பாகமாய் இருக்கிறது. உடம்பின் ஓர் பாகத்துக்கு ஊறு நேர்ந்தால் மனிதனுக்கு நோவது போல உலக ஜீவன் களுக்கும் ஊறு நேர்ந்தால் இறைவனுக்கு வேதனை உண்டாகும். புனிதமான உடம்பில் இருப்பவனே மோட்சத்தில் இருப்பவனாவான். வேதனையில் நின்று நீங்கவேண்டுமானால் நன்மையை கடைப்பிடிக்கவேண்டும் கூடுமான வரையில் பிறர் வருந்தாமலிருக்கப் பார்க்க வேண்டும். நற்செய்கையும் இரக்கமுமே நித்திய இன் பத்துக்கு அடிப்படை, உலகத்தில் தன்னலங் கருதியே ஒருவன் மன்ைனையும் பெண்ணையும் பிள்ளைகளையும் பொன்னையும் நேசிக்கிறான். என் மனைவி என்னை நேசிப்பது தன்னலங் கருதியே - இது சிற்றின்பத்துக்கு. நீங்கள் பேரின்பத்தையடைய விரும்பினால் உங்கள் நலங்கருதி - சகல ஜீவர்களிடத்தும் அன்பாய் இருங்கள். ஆனால் உங்களுக்கு துன்பத்தை விழைக்கும் ஜீவன்களைக் கிட்டிச் சேராதேயுங்கள்.
அன்பர்களே ஆகாயத்துள்ள சூரியன் எவரையாவது நீக்கிக் காய்கிறானா? இல்லையே. சகலரையும் தன் பிரபைபாஸ் பிரகாசிக்க வைத்தாலும், தன்னுடைய பதவியின் நின்று நீங்கவில்லை. அது போல நீங்கள் மிருகம், மனிதன், பறையன், பார்ப்பான், வறியவன், பணக்காரன், இஸ்லாமியன், கிறீஸ்தவன் என்ற வேற்றுமை காட்டாமலிருந்து உதவிபுரியுங்கள். ஆனால் உங்கள் நிலையிலிருந்து கீழ் இறங்கிவிடாதீர்கள். மேல் பதவியடைய விரும்பு கிறவர்களுக்குத் தடங்கலாய் இராதீர்கள். மேலும் ஈசனடியவனாய் இருந்தால் பறையனாய் இருந் தாலும் பார்ப்பானாக மதித்து வணங்குங்கள். இது மிகவுங் கஸ்டமான கரும மல்லவா?

ஒருவன் ஈசன் அடியவன் தானே என்று
அறிவதற்கு முன் தானே ஈசனடியவனாக மாறவேண்டுமென்று அறிந்து கொள்ளுங்கள்.
அன்பர்களே! ஞான போதகரின் அணுக்கிரகம் பெற்றுவாழும் அருமைச் சகோதர சகோதரிகளே, இன்னுங் கேளுங்கள். உலகிலுள்ள சகல ஜீவராசிகளும் தாய் தந்தையர்களின் நேசங்களாலாகிய உடம்பு களைப் பெற்றவர்களே. கருவூராகிய ஒருர் பிறந்தவர்களே! நேசம் அன்பு பரமாய சக்தி யாயிருக்கிறது. "பரமாய சத்தியுள் பஞ்சமாபூதம் தரம் மாறிற்றோன்றும் பிறப்பு" என்றாள். எம்பாட்டி ஒளவையார். இப்பிறப்பு முறைகளை யுற்று நோக்குமிடத்து நாங்கள் யாபேரும் பரம்பரையாக வந்த தாய் தந்தையர்களின் அன்புருவாய பிள்ளைகளே. பஞ்ச பூதங்களா லாகிய உடம்பைத் தாங்கியவர்களே! ஆகை யால் நாங்கள் யாபேரும் அன்பு பொருந்தி ஒருவரையொருவர் இம்சிக்காமலும் வஞ்சிக் காமலும் இருக்க வேண்டும். இதுவே சகதர்மம்,
மேலும் பிறப்புகளுள்ளும் மக்கள் தேவர் நரகர் உயர்தினை மற்றும் உயிருள்ளனவு மில்லனவும் அறினை என்றார் பவணந்தி முனிவரும், மக்கள்? நாம் தான். தேவர் எங்கள் காயத்தின் மேல்பாகமாகிய ஆகாயமாகிய இமைய மென்கிற இமைகள் இரண்டுக்கும் மத்தியாய் இருக்கின்ற திலகமிடும் இடமாகிய கபாலத்திலுள்ள மேலாகிய தேவ இந்திரியந் தான். நரகர் இமையம் விட்டு நழுவி ஆகாயத்திலிருந்து விழுந்து, முத்திரமுஞ் சியுஞ்சொரியும் அழல்வாய் நெருப்புப் போன்ற உதிரத்தை மாதம் மாதம் கக்கும் மாதாவின் கருப்பையில் இந்து சமுத்திரத்தில் குடிகொண்ட இந்திரியத்துளிகள் - கற்பங்கள் தான். உயர்தினை மேலாகிய சாதி மற்றையாவும் அறிணை அல்லாத சாதி கீழ்சாதியென்றபடி,
மக்கள் தானே சீவபோகத்தால் நரகர் களாகவும், சிவபோகத்தால் தேவர்களாகவும் மாறுகிறார்கள். ஆகையால் மக்கள், தேவர், நரகர் என்ற முப்பாடுடைய மனுவர்க்கத்தை நாம் வஞ்சிக்காமலும் இம்சிக்காமலும் இருப்பதுடன் எங்களைப் போலவே அவர்களையும் நேசித்து இயன்றவரை ஒருவருக்கு ஒருவர் உதவியா யிருக்க வேண்டும். ஏன் நாம் யாபேரும் ஒரே சாயலாயிருக்கிறோம் அல்லவா? காந்தி சாதிபேதம் சமயபேதம் பாராட்டாது இந்தியர்

Page 24
22
யாவரையும் அரிசனமென்று சமமாய்ப் பாவித்து அவர்களுக்குச் சுயதேச ஆட்சி எடுத்துக் கொடுத்தாரல்லவா? இவர் அன்புதான் என்னே? அன்புக்கு முன்டோ அடைக்கும் தாழ், அன்பே சிவம், அன்பினால் தான் அன்பை, சிவத்தை அடையலாம். இது பசுதர்மமாகும்.
இந்நாட்டிலுள்ள சுயநலங் கருதிச் செல்வர்கள் காந்திமகானைப் போல் நடந்தால் வறுமைப் பிணி நீங்கி இந்தியா சுவர்க்கம் போல் பிரகாசிக்குமல்லவா? என்ன செய்வது மக்கள் பண்டுசெய்த பழவினையை அனுபவிக்க வேண்டியவர் களாயிருக்கிறார்களே?
பண்டு உலக மக்கள் வாழ்வுக்கு உறுதுணையாயிருக்க வேண்டுமென்று கருதித் தங்கள் தங்கள் இயல்புக்கும் அறிவுக்குந் தக்க (வேளாளன், மாலுமி, கொல்லன், தச்சன், கன்னான், குயவன், தட்டான், சேணியன், சிற்பி, வண்ணான், அம்பட்டன், மருத்துவன், நட்டுவன், பறையன், தோட்டியென்ற) முறைகளில் நின்று தொண்டாற்றி வந்தார்கள். இப்பிரிவுகளால் ஒருவருக் கொருவர் தாழ்ந்தவர்கள் அல்லர். நாளடைவில் விகற்ப புத்தி மக்களுள்ளத்தில் புகுந்து நான் மேல் சாதி நீ கீழ் சாதி யென்று அகடம் (பொல்லாங்கு) பேசி விகடம் (வேறுபாடு) உண்டாக்கினார்கள். இதனால் நாடு அன்னியர் வசப்படவும் அவர்களின் சகவாசத்தால் சாத்வீக குணத்தை பூட்டும் தாவர உணவுகளுக்குப் பதிலாக மக்கள் இராசத தாமத குணங்களைக் கூட்டும் மச்சமாமிச பட்சணிகளாய் மாறி பாலுக்குப் பதிலாகப் பனங்கள்ளையும் வேறு லாகிரி வளப்துக்களையும் உட்கொள்ளத் தொடங்கினார்கள். வந்தது நாசம், பஞ்சமா பாதகங்கள் தலைதூக்கிப்ாடவம் இனந் தெரியாத நோய்கள் வந்து மக்களை வாட்டவுந் துவங்கின. நாங்கள் யாபேரும் பழையபடி எங்கள் பழக்க வழக்கங்களைச் சீர்படுத்தி, கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும் எனும் தன்மையில், புலையுங் கொலையுங் களவுந் தவிர்க்க வேண்டும், பிறவியின் பயன் விடுபெற நிற்றல் என்றுணர வேண்டும், தன்னை யாரென்றறிய வேண்டும். தலைவனை பணையச் சத்திய நெறியாம் மத்திய பாதையில் ஏறவேண்டும். அங்கு தான் அவனான நிலையென்று உணர வேண்டும். இதுவே பதிதர்மமாகும். "மாசற்ற கொள்கை மனத்திலடைந்தக் கால் ஈசனைக் காட்டும் உடம்பு"

அருளொளி அன்பர்களே! உடல்கள் யாவுங் கோவில்கள், உயிர்கள் யாவும் இறைவன் திரு வுருவங்கள், உயிர்களுக்கு உயிராயுள்ள ஆவிசொருப மாகிய ஆத்துமாத்தான் சிவன், ஆண்டவன், அல்லா என்ற பல நாமங்களை யுடைய கடவுள். இக் கடவுளைக் காட்டிக் கொடுப்பவனே எமக்குக் குருநாதன். இவன் சைவ சமயிகளுக்கு சிவசுதனாகிய கணபதி அல்லது கந்தனாயும், கிறிஸ்தவர்களுக்கு தேவசுதன் ஏகநாதனாயும் முஸ்லீம்களுக்கு அல்லாவின் திருத்தூதனாகிய முகமதுவாயும் இருக்கிறார் என்றவுணர்வு எல்லா மக்களுக்கும் வந்தபின் தான் சாதிச்சண்டை சமயச் சண்டை யாவுமொழிந்து சமாதானம் தலையெடுக்கப் போகிறது. இவ்வேற்றுமைகளை ஒழிக்க நாம் ஒவ்வொரு வரும் பாடுபட்டால் எங்கள் சீவிய காலத்திலேயே இவ் வின்பத்தைக் காண்லா மென்பது திண்னம்,
மேலும் இந்த மெய்க் குருநாதனை எம் சிற்றறிவைக் கொண்டு காணமுடியாது. ஒரு சற்குருநாதனைத் தேடி நாடிக் கூடித்தான் அறிய முடியும். மெய்க் குருநாதனை அறிந்த பின்தான் நாங்கள் மாற்றிப் பிறந்தவர்க ளாவோம், பாசவேள் அறுத்துப் பரம்பொருளைக் கண்டவர்கள் ஆவோம், விதியின் எழுத்தைக் கிழித்தவர்கள் ஆவோம், வேல் என்னுங் கோலினை ஏந்தியவர்கள் ஆவோம். ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலங்களையுங் களைந்தவர்கள் ஆவோம். றகுமான் நிலையை அடைந்தவர்களாவோம். சிலுவையை தூக்கி பவர்களாவோம் என்று அறியவும்,
"நெறிபட்ட சற்குருநேர்வழி காட்டில்
பிறிவற்றிருக்கும் சிவம்"
"சிவனுருவந்தானாய்ச் செறிந்தடங்கிநிற்கில்
பவனாசமாகும் பரிந்து."(ஒளவையார்)
அன்பர்களே! இங்கு கூறிய யாவும் உங்கள் சிந்தனைக்கு விருந்தாயிருக்கட்டும். அடியார்களுக்கும் அவர்கள் நடுவிலிருக்கும் அம்மை அப்பருக்கும் வனக்கம்.

Page 25
அருளொளி
aUik Best Allske 30: 貂*
ZAPATA RA 412, ALUTHM
COLOMBO-1
Tel:(0
ேெ::ெ30:
Dr. M RAM
126, Para Color
AULh Beg. Vickg 3on: :
MAKINIO TI
REFIEND PURE விளக்கிய சுத்தம
55-17, MESSENGE TELEPHO
aUli EestaUkesoon;
Mrs. Su
32, Ha Wel Colo

23
NOYEMARINE
AWATTEROAD,
5. - SRI LANKA
1) 523005
(AJEYAM J.P. krama Road, mbo-14.
RAK DERS E GINGELLY OIL ான நல்லெண்ணெய்
R STREET, CoLOMBO-12 NE 44.9233
thakaran
Imton lane laWatha Imbo - 06

Page 26
நீறுபூத்த
5Tர்த்திகேசு ஐயா யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையில் உள்ள நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், கரம்பனை வதிவிடமாகவும் கொண்டவர். இவர் அரசாங்க சேவையில் பணி யாற்றி வரும் காலத்திலேயே ஓர் ஞானியாகி விட்டார். இல்லற வாழ்வில் இருந்து கொண்டே துறவிக்குரிய குணாதிசயங்களுடன் தெய்வீக நாட்டமும் அருட்சித்திகளும் கைவரப் பெற்றவராக விளங்கினார். கொழும்பில் கொம்பனித் தெரு, டோசன் வீதியில் உள்ள 31/21ம் இலக்க இல்லத்தில் வசித்து வந்தவர் அவ் இல்லத்தை அருளொளி நிலையமாக ஆக்கி அருட்பணி ஆற்றியவர்.
கார்த்திகேசு ஐயாவை சிறுபிராயம் முதலே அறிவேன். எமது தந்தையாரின் ஆத்மார்த்த நண்பர்.
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற்கு உரு - என்ற குறளுக்கு இலக்கணமாக வாழ்ந்தவர் கார்த்திகேசு ஐயா,
பிறருக்கு உற்ற நோயை தமதன்பின் காரணமாக திருவருள் துணைகொண்டு போக்கும் வல்லமை கொண்டிருந்தார்.
பல சந்தர்ப்பங்களில் வைத்தியர்களால் கைவிடப்பட்ட நோயாளிகளுக்கு உயிர்ப் பிச்சை அளித்து சுகமும் பெறச் செய்திருக்கிறார்.
சம்பந்தர் திரு நீற்றின் பெருமையை வாயாரப் பாடினார். ஆனால் ஐயா கண்ணாரக் காட்டி மெய்யார உணர வைத்தவர். அவரது அருட்கடாட்சத்தால் நன்மை பெற்றபலர் அன்று வெள்ளவத்தையில் வாழ்ந்தார்கள். அவர் கைபட்ட காரியம் சித்திக்கும் என்ற நம்பிக்கை எல்லாரிடமும் இருந்தது.
நாளும் கோளும் சகுனமும் பார்க்காத பகுத்தறிவாளராக வாழ்ந்தார். வைத்தியம் சோதிடம் இரண்டிலும் தீர்க்கமான அறிவு பெற்றிருந்தார். அவற்றிற்கெல்லாம் மேலாக திரிகால ஞானம் அவரிடம் உறைந்திருந்தது.

பொண். பரமபாதன்
அவரது தீர்க்கதரிசன வாக்குகளை அலட்சியப்படுத்தியவர்கள் துன்பத்தையும் நம்பியவர்கள் அமைதியையும் பெற்றுள் ளார்கள். இதற்கு உதாரணமாக பலர் இன்றும் சான்று பகர வாழ்கிறார்கள்.
1956ம் ஆண்டு என்று நினைக்கிறேன். என் ஒரே தங்கையின் தலைப்பிரசவம், அவரை வைத்தியசாலையில் நிறுத்தியிருந்தோம். குழந்தை பிறந்தது. ஆண்குழந்தை, ஐயாவின் ஆசியுடன் நடந்த திருமணம் தங்கையுடையது. எல்லாரும் மகிழ்ச்சிக் கடலில் நீந்தினோம். ஆனால் எமது விசுவாசத்திற்கும் சந்தோசத் திற்கும் ஆப்பு வைத்த நிகழ்ச்சி ஒன்று நடந்தது.
குழந்தையின் உடல் திடீரென நீல நிறமாக மாறி மூச்சுத்தினறலும் நோயும் கண்டது. வைத்திய நிபுணர்கள் பலரும் விரைந்தார்கள். தமது வைத்தியத்திறமைகள் யாவற்றையும் காட்டியும் கடைசியில் கையை விரித்து விட்டார்கள். அக்குழந்தையின் ஆயுளை நிர்ண பிக்கவுஞ் செய்தார்கள். சிலமணி நேரந்தான் அதன் ஆயுள் என்பது நிர்ணயிக்கப்பட்டு விட்டது. எனது மைத்துனர் செய்வதறியாது கலங்கி நின்றார். ஐயாவின் நினைவு வந்ததும் கார்த்திகேசு ஐயாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விபரத்தை சொல்லி நல் வாக்குப் பெற முனைந்தார். ஐயாவிடம் அவருக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை இருந்தது. ஐயா எது சொன்னாலும் அது ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்ட வேதவாக்கு அவருக்கு, ஐயாவிடம் தமது துன்பத்தை எடுத்துரைத்தார் துரைராஜா,
யாவற்றையும் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்த ஐயா தொலைபேசியின் மறுமுனையில் மெளனமாக இருந்தார். துரைராஜாவின் உள்ளத்தைக் கவலை சூழத் தொடங்கியது. ஒரு மூன்று நிமிடமளவு மெளனத்தின் பின் வாய்திறந்து கவலை வேண்டாம் அவனை கல்லில் கட்டி கடலில் போட்டாலும் சாகமாட்டான். உயிர் ஆபத்து

Page 27
அருளொளி
கிடையாது நம்புங்கள் என்று கூறி தாமே நேரில் வைத்தியசாலை வருவதற்கும் உறுதி கூறினார். துரைராசா தமது காரில் "ஐயா அவர்களை போய் அழைத்து வந்தார்.
வந்தவர் ஆஸ்பத்திரியில் குழந்தையின் அருகில் சிறிது நேரம் கண்களை முடித் தியா னத்தில் ஆழ்ந்தார். பின் கையில் திருநீற்றை எடுத்து குழந்தையின் மேல் தடவினார். இவன் சிரஞ்சீவி என்று கூறிவிட்டு புறப்பட்டு விட்டார். அவர் புறப்பட்ட மறுகணம் குழந்தை "அச்சூம்" என பெரிதாக தும்மியது.
ஒடுங்கிவந்த உயிர்ப்பு மீண்டது. பிள்ளை பிழைத்து விட்டான், எல்லோர் கண்களிலும் ஆனந்தக் கண்ணிர், வைத்தியர் களுக்கோ புரியாத புதிர். ஐயாவின் அருளாசியால் வாழ்வுபெற்ற அந்தக் குழந்தை இன்று ஒரு வங்கி அதிகாரியாக நலமுடன் குடும்பம் நடத்துகிறார். இது யான் கண்டு அனுபவித்த உண்மைக் கதை இதைப்போல் பலப்பல.
இதனால் ஐயா அவர்களை சித்து விளையாட்டுக்காரன் எனயாரும் நினைத்து விடக்கூடாது. அவர் அதன் முதல் எதிரி, சித்து விளையாடல் முத்திக்குப் பங்கம் என்ற கருத்தில் உறுதியாக இருந்தவர். அப்படி யானால் அவர் செய்தது ? மக்களுக்காக, பிறர் நலனுக்காக எல்லாம் வல்ல பரம் பொருளை மனம் ஒன்றி வேண்டுவதே.
ஐயா 1979ல் தமது ஊராகிய கரம்பனில் சமாதிநிலை அடைந்தார். அதை அறிந்த பாம் அப்புனித தலத்திற்கு யாத்திரை மேற்கொண்டு அவர் நினைவாக நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சிகளில் பங்குபற்றினோம்.
அவர் மேற் கொண்ட பணிகளை அவரின் இளைய புதல்வராகிய சிவகுருநாதன் அவர்கள் மேற்கொண்டு நடத்துகிறார்கள். அவரது இல்லம் இறை பணிக்கு அர்ப்பணிக்கப் பட்டு தத்துவஞானத் தவச்சாலையாக ஞானப் பணிகளை சிறப்பாகச் செய்து சத்திய சமரச சன்மார்க்க நீதியை நிலைநாட்ட அரும்பாடு பட்டு வருகிறது.
ஐயா தொடக்கி வைத்த சனமார்க்கப் பணிகள் மேன்மேலும் வளர்ந்து உலக ஈடேற்றத்திற்கு வழிவகுக்கட்டும் கார்த்திகேசு அடிகளாரின் திருநாமம் அகிலத்தார் உள்ளங் களில் நிலைத்து நின்று வழிகாட்டட்டும்.

25
Citi Best Lighgg
சிவானந்தபோதத்தில் சீடன் ருருவிடம் நடந்து கொள்ள வேண்டிய விதத்தை மனம் கேட்க அறிவு கூறுகிறது.
ஐயமின்றி உடல் பொருள் ஆவி மூன்றும் ஆண்டவனே உன்னதென்றளித்து பின்னும் துய்யகுருநாதனுக்கே அடிமையாகிச் சொன்னபடி கேட்பதற்கே தொன்டனாகி மெய்யென்றேஅவர்மனமும்களிக்கும்மட்டும் வேண்டியதோர்சோதனைக்குமிதத்திடாமல் செய்ய திருமலரடியிற்காத்திருந்தார், செணியதனிலுபதேசம் செய்வார்தாமே,
நியூ நித்தியகலா நகைமாளிகை
NEW NITHIYAKALA JEWELLERS
(ALL ORDERS EXECUTED PROMPTLY
19. SEA Street, COLOMBO-11
DIAL-447

Page 28
Space donated by:
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்.
எண் (கணிதம்) கற்க
தலைநகரில் சிறந்த
ஆசான்
கற்றால் வெற்றி நிச்சயம்
G|-
(இ) கல்வி நிலையம்
642, ஹினிஅப்புஹாமி மாவத்த,
கொழும்பு - 13 விவேகானந்தா கல்லூரி அருகில்
 

அருளொளி
Space donated by:
உடன் வருவன
நல்வினை தீவினை
நாடிப் புரிந்தோர்பால்
செல்வன நிச்சயமே குதம்பாய்
செல்வன நிச்சயமே
செய்தவம் செய்கொலை
செய்தன்மம் தன்னொடும்
எய்த வருவனவே குதம்பாய்
எய்த வருவனவே
முத்தி யளித்திடு
மூர்த்தியைப் போற்றிசெய்
பக்தியும் பின்வருமே குதம்பாய்
பக்தியும் பின்வருமே
குதம்பைச் சித்தர்
PETTAHESSENCE SUPPLIERS
181, Dam Street,
Colombo - 12.
Sri Lanka
P.O Box. 2053
Telephone: 434859, 326235, 449259 Telex 22.948 ESSEN CE
Fax 434859

Page 29
அருளொளி
AMJEFF :ேt ՂUլ:lt:8 301:
ண்ைடு மனுக்களாக மாறி
மண்ணுலகிற் பிறந்த வகை
தான் ■ நிகழ்காலத் தடுமாற்ற மனிதன் Bಘ್ನK1
ாமுத்தன்
e Gopi /2ata
", COLUR L'AB & STUDIO
148, 1/1, JAMPETTAH STREET, (opp. New City Bakery) COLOMBO - 13. Telephone:-071-58292
னராமல் மடிந்தழிந்து
 
 
 
 
 
 

I
Tr: 345164
AS. We grow in moral Stature, govern and guide our instincts, impulses and urges and give them new direction, We slowly beginto qualify ourselves to Tule the mind andnot be Tuled by the mind, Atthis stage the outer gates are open, and We find we are
it guided to the inner gates step by step. That is what the Sages call Grace.
МариRA JEWлшERу (Pvt) LTD
է ներ 47, 1/1A, SEA STREET, COLOMBO-11 (ENIRANCE GABOS LANE)

Page 30
திருமதி. பத்மா கந்தரேசன்
தவத்திரு கார்த்திகேசு சுவாமிகளின் அரு கொள்வதே எனது நோக்கமாகும்!
"உலகிலுள்ள அனைத்து இன்ப, துன் மூலகாரனம், அதை வெல்வதற்கு திடகாத்திர காட்டும் செந்நெறியில் ஒழுகவேண்டும்"
செந்நெறி என்பது கூரிய அறிவும், சீரி
தழுவி, ஆசையும் அகந்தையும் அழுக்காறும், பேணிப் பணிபுரிவதாகும்.
"நாம் உறுதியான தெய்வ நம்பிக்கை பு சிவதர்ம சங்கமங்களிற் கூடியுழைக்க வேண்டு அவருதவியினால் இறைவனை அடையும் நேர் தன் தலைவனாம் இறைவனையும் தன்னிலே :
"தன்னை அறியும் அறிவுதனைப் பெறில் பின்னைப் பிறப்பில்லை வீடு"
தன்னை அறியும் இவ்வறிவைத் தான் இரு அது எங்கு கிடைக்குமோ அங்கு சென்று கற் நபிகள் நாயகம் ஸ்ல்" அவர்கள், உங்களிடம் க இருந்தாலும் தேடிக் கண்டுபிடியுங்கள்" என்றார்
ஆம், நாம் துன்பமற்று வாழும் வழி, ஒழுக்கத்தை மேவிய உறுதிப்பாடு, அதனால் ஏற் சற்குரு, சற்குருவால் எம்மில் எம்மால் எமக்கு சுருங்கக்கூறி வழிகாட்டியுள்ளார் சுவாமிகள்,
அதனை நாமும் பின்பற்றிப் பார்த்தால்
"உனது அங்கதேயத்தில் நீ பிறந்த நாள் தொடக்கம் உனது வழிபாட்டுக்குரிய கந்தன் ஆலயம் பூட்டப்பட்டு இருக்கிறதே! அவ்வாலயத்தைத் திறந்து அங்கு ஆரோ கணித்திருக்கும் முருகப் பெருமானை வழிபடுமுரிமை உனக்கேயுரியது. அதொன்று உன்னுள் இருக்கவும் புறவாலயங்களைத் தேடியேன் அலைகிறாய்."
- கார்த்திகேசு சுவாமிகள்
■

அருளொளி
ուճls6ն காட்டும்
வகையும்
குளுரைகளில் சிலவற்றை உங்களோடு பகிர்ந்து
பங்களுக்கும் பிரேமை என்ற பேராசையே மும், விசுவாசமும் கொண்டு சற்குருநாதன்
ய ஒழுக்கமும், ஆசாரமும், சாந்த குனமும் சீற்றமும் அகற்றி உன்னுயிர் போல மன்னுயிர்
டன், தளராத குருபக்தியும் உடையவர்களாய் iம். அங்கு நெறிபட்ட சற்குருவைத் தரிசித்து வழியைக் கண்டு கொள்ளலாம், தன்னையும் கண்டு கடைத்தேறலாம்."
க்கும் இடத்தில் கற்றுக்கொள்ள முடியாதெனில் றுக்கொள்ள வேண்டும். இதையே இறைதூதர் ாணாமற் போன ஒட்டகத்தை அது சீனதேசத்தில் கள்.
அதற்குக் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கம், படும் தெளிவு, தெளிவின் பயனாய் தெரியப்படும் உணர்த்தப்படும் மெய்க்குரு, அனைத்தையும்
GTSSI's
New Selkans
PIWI MAÇIY: & GRECERY
11, Gall Road, Cul IIIlli - D -
Tel5315

Page 31
அருளொளி
Space donated by:
"எழுந்து நில், தைரியமாக இரு. முழுவதையும் உண் தோள் விதியைப் படைப்பவன் நீே உனக்குத் தேவையான எ உனக்குள்ளேயே குடிகொண்
()RIENT TRAI
95, Galle Ro: Bamba, Colo
Tel:5
 
 
 

29
வலிமையுடன் இரு பொறுப்பு மீதே சுமந்துகொள். உனது ய என்பதைப் புரிந்துகொள். ல்லாவலிமையும் உதவியும் உருக்கின்றன. விவேகானந்தர்
ING COMPANY
ad, 2nd Floor, lapitiya bo = 4.
80547

Page 32
3O
100 g நோயற்ற வாழ் நம் மூதாதையர் வ
1. முக்திக்கு வழி பக்தி பக்திக்கு வழி சக்தி
சக்திக்கு வழி ஆரோக்கியம்,
2
யிலை, புலால் புகை, பொடி, குடி, கஞ்சா இவை களை அறவே ஒழித்துக் கட்டவேண்டும்.
3. அதிகாலை 4 மணிக்கு எழுந்தவுடன் கட
வுளை நினைத்து வணங்கியபின் ஒரு செம்பு தண்ணீர் அருந்தி, சுமார் 5நிமிடம் நடந்து கொடுத்து மலசலம் கழித்து முகம் கை கால்கள் பால் உறுப்புக்களைக் கழுவ வேண்டும். உடன் தியானத்தில் அமர வேண்டும். அதுபோல் மதியம், மாலை, இரவு சாப்பாட்டுக்குப் பின்ஆக 1 நாளை க்கு 3 முறை தியானம் செய்யவேண்டும்.
4. தியானம் செய்யுமுன் சுமார் 5 நிமிடம் பிரானாயாமம் செய்ய வேண்டும். இது சுவாசப்பைக்கு நன்மை பயக்கும்.
5. பல் தேய்த்தவுடன் வெள்ளைக் கரிசலாங்
கன்னி இலையைகரப்பான், கரிசாலை) கழுவி வாயில் போட்டு மென்று சாறை விழுங்கி சக்கையைப் பல்தேய்த்து விரல் களால் அண்ணாக்கில் வாய் முழுவதும் தேய்க்க வேண்டும். அல்லது அதன் சாறு 60 மி.லீ குடிக்க வேண்டும்."
LA I CICLINTA 1. இதனால் தொண்டை முக்கிலுள்ள கபம்
அந்நேரமே வெளியேறிவிடும். 2. பித்தம் வெளியாகிவிடும் கல்லீரல்,
பித்தப்பை சுத்தமாகிவிடும். 3. மலம் நன்றாக கழியும், 4. நீர் நன்றாகப் பிரியும். இந்த நான்கு வேலைகளையும் செய்யக் கூடிய மூலிகை இது வொன்றே, ஏனெனில் 100 கிராம் கரிசலாங்கண்ணியில் 30மி.கி கல்சியமும், 462 மி.கிராம் பாஸ்பரஸ்சும், இருக்கின்றது. ஆகவே இரத்தழுத்தம் இருதய நோய் உள்ளவர்களுக்கு நோய் நீங்க இது ஒரு வரப்பிரசாதமாகும்.

வு வாழ்வதற்கு குத்த அறநெறிகள்
5.
7.
குளித்து முடிந்தவுடன் பொற்றலைக்கையாந் தகரை, தூதுவளை, பொன்னாங்கண்ணி, வல்லாரை, புளியாரை, சீந்தில் தண்டு வில்வம் இலை, அறுகம் வேர், நன்னாரி, மிளகு, கடுக்காய் ஆகிய இவற்றில் ஒன்றை வெய்யிலில் உலர்த்தி பொடி செய்து பாலில் கத்தி செய்து மீன்டும் இடித்து பொடிசெய்த சூரனம் ஒரு மேசைக்கரண்டி எடுத்து சம னெடை நாட்டுச்சர்க்கரை சேர்த்து சாப்பிட வேண்டும். மிளகு, கடுக்காய், இவற்றை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டால் போதும்,
பாலில் சுத்தி செய்யும் விதம்: ஒரு சட்டி யில் பாதியளவு பசும்பாலும் தண்ணீரும் சம னெடை கலந்து ஊற்றி வாயில் ஆவி போகாமல், ஒரு துணியைக் கட்டி மேற்படி சூரணத்தை சிறிது பால் தெளித்து பிசைந்து மேற்படி துணிமேல் வைத்து அதன்மேல் ஒரு சட்டியை முடி பாலில் முக்கால் பங்கு வற்றும் வரையிலும் காய்ச்சி மேற்படி சூரனத்தை ஆறவிட்டு இடித்து பொடி செய்ய வேண்டும்.
ஸ்நானம் செய்து முடித்தவுடன் குறைந்தது
15நிமிடங்களாவது கடவுளை தியானித்து,
பக்தி உணர்வோடு துதிப்பாடல்களைப் பாட வேண்டும். அரை மணி அல்லது ஒரு மணி
GELLİ giL'LITL5ürtli,
Ամեր են
ஒரு நாளைக்கு மதியம் 12 மணிக்கும்
இரவு 8 மணிக்கும் ஆக 2 வேளை தான் சாப்பிட வேண்டும், மூன்று வேளை சாப்பிட விரும்பினால் காலை 72 மணிக்கு கரிசாலை ஒரு பங்கு, தூதுவளை இலை அரைக்கால் பங்கு, முசுமுசுக்கை இலை அரைக்கால் பங்கு சீரகம் கால் பங்கு, உலர்த்தி இடித்துக்
கலந்தசூரணம் ஒரு மேசைக்கரண்டி எடுத்து 200 மி.லி. பசும் பாலில் கலந்து 200 மி.லி.
தண்ணீர் சேர்த்து சுண்டக்காய்ச்சி கொஞ்சம் நாட்டுச் சக்கரை கலந்து சாப்பிட வேண்டும். பசி அதிகமாய் இருந்தால் ஒரு ரஸ்தாளி அல்லது பேயன் வாழைப்பழம் சேர்த்து

Page 33
அருளொளி
2.
சாப்பிட்டுக் கோள்ளலாம். இடையில் எந்தவித சிற்றுண்டியும் கொள்ளக்கூடாது எந்த வகையிலும் மாமிசம் உட்கொள்ளக்கூடாது.
மதியச் சாப்பாட்டிற்கு கரிசலாங்கண்ணி, பொற்றலைக் கையாந்தகரை, தூதுவளை, புளியாரை, பொன்னாங்கண்ணி, முருங்கை, பசளை,சிறுநீரை, இக்கீரைகளில் ஏதாயினும் ஒன்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். மற்றக் கீரைகள் அவசியமில்லை. நெல்லிக் காய் ஊறுகாய் தினமும் சேர்க்க வேண்டும். இதில் வைட்டமின்( ஏராளமாக இருக்கிறது. கைக்குத்தரிசிதான் பயன்படுத்த வேண்டும். இதில் வைட்டமின்'B' இருக்கிறது.
கிழங்குகள் கூடாது; ஆனால் கருனைக்
கிழங்கு மட்டும் கூடும். பழங்கள் கூடாது; ஆனால் ரஸ்தாளி பேயன் வாழைப்பழம் மட்டும் கூடும்.
தயிர், கீரை போன்ற குளிர்ச்சியான பதார்த்தங் கள், மொச்சைப்பயறு போன்ற வாயுப் பதார்த்தங்கள் நெய் போன்ற கொழுப்புப் பதார்த்தங்கள் இரவு உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது இரவு சாப்பாட்டில் தூது வளை வற்றல், கண்டக்காய் வற்றல் மனத் தக்காளி வற்றல் இவைகளில் ஏதாயினும் ஒன்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். சுண்டக்காய் வற்றல் 100 கிராமில், 390
மி.கிராம் கல்சியமும் 180மி.கி பாஸ்பரஸும், 22.2 மி.கி இரும்புச்சத்தும் கண்ணுக்கு
வேண்டிய கரொட்டின் என்ற பொருள் 450 மி.கி. இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சீனியும் மைதாமாவும் கெடுதல், பதிலுக்கு நாட்டுச்சக்கரை, பனங்கற்கண்டு பனஞ்சீனி, கருப்பட்டியும் மைதாவுக்குப் பதில் கோதுமை மாவும் பயன்படுத்த வேண்டும். தேன் ஒரு நல்ல உணவு மட்டுமல்ல, மருந்தாகவும் பயன்படுகிறது. ஒரு தேக்கரண்டி தேனில் ஒரு முட்டைக்கு மேலான சத்தும்(கலோரி) 10க்கும் மேற்பட்ட தாதுப் பொருள்களும் இருக்கின்றன. காலை, வெந்நீரில் 2 தேக் கரண்டி தேன் கலந்து சாப்பிட்டாலே போதும், இரவில் ஒரு தேக்கரண்டி பாலில் கலந்து FIIÚlflLFlösTIf.
தினமும் அதிகாலையில் சூரிய உதயத்திற்கு
முன்னும், மாலை வெயிலிலும், இரவுணவு உட்கொண்ட உடனும் சிறிது உலாவ

1.
31
வேண்டும். மதியம் சாப்பிட்டவுடன் எந்த வேலையிலும் ஈடுபடாமல் ஒரு மணிநேரம் படுத்திருந்து ஓய்வெடுத்துக் கொள்ள வேண் டும். ஆனால் துங்கக் கூடாது. மற்ற கடுமை
யான தேகப்பயிற்சிகள், பந்தாட்டங்கள்,
பந்தயங்களில் கலந்து கொள்ளுதல் கூடாது. நீச்சல் ஒரு நல்ல பயிற்சி,
3) வாரம் இருமுறை போற்றலைக் கையாந் தகரைப்பொடி(மஞ்சள் கரிசலாங்கண்ணி) ஒரு தேக்கரண்டி, நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி தலைஉடல் பூராகவும் தேய்த்துக் கொண்டு சீயக்காய் தேய்த்து வெந்நீரில் தலைமுழுக வேண்டும்.
b) 10 நாட்களுக்கு ஒருமுறை பொன்னாங் கண்ணி தைலம், சிரசிற்கு மட்டும் தேய்த்து பாசிப்பருப்பு மாவால் வெந்நீரில் குளிக்க வேண்டும். இது குளிர்ச்சியான உடம்பு உள்ளவர்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை யானால் கரிசலாங்கண்ணி போன்ற வேறு தைலங்கள் வாங்கி தேய்த்துக் குளித்துக்
கொள்ளலாம்.
)ேமாதம் ஒருமுறை கடுக்காய்த் தோல், நெல்லி வத்தல் தோல், வெள்ளை மிளகு, வேப்பம் பருப்பு, கஸ்தூரி மஞ்சள் ஐந்தை யும் கொஞ்சம் கொஞ்சம் கலந்து பசும் பாலில் அரைத்து பசும்பாலில் கலந்து காய்ச்சி சிரசிற்கு மட்டும் தேய்த்துக் கொண்டு பாசிப்பருப்பு மாவால் தேய்த்து வெந்நீரில் குளிக்க வேண்டும். இவ் விதம் தைலம் தேய்த்துக் குளிப்பதனால் Mental Stress என்ற மன இறுக்கம் நீங்கி JEJLËL Lp.fj. Lagupi Pituitory Glands என்று சொல்லப்படுகின்ற சுரப்பியும் சுய நிலைபெறும். பத்தியம் தைலம் தேய்த்துக் குளித்த அன்று இளநீர், ஐஸ் போன்ற குளிர்ச்சியான பதார்த்தங்கள், மருந்துகள் சாப்பிடக் கூடாது. அன்று ஆண் பெண் உடலுறவு கொள்ளக் கூடாது.
15. மதியம் தாகத்திற்கு சுக்குநீர் சாப்பிட வேண்
டும். தயாரிக்கும் முறை: சுக்கைச் சுனன் னோம்பு தடவி நிழலில் உலர்த்தி ஒவ்வொரு சுக்கையும் கரியடுப்பில் போட்டு கட்டு கருகிய சுண்ணாம்பையும் தோலையும் சுரண்டி விட்டு சுக்கைப் பொடி செய்து ஒரு மேசைக்கரண்டி

Page 34
32
15.
பொடியை 2 லீட்டர் தண்ணிரில் போட்டு ஐந்தில் மூன்று பங்கு கண்டக்காய்ச்சி அருந்த வேண்டும். மேற்படி பொடி இல்லையெனில் நீரை ஐந்தில் மூன்று பங்கு சுண்டக்காய்ச்சி அருந்த வேண்டும்.
செய்யப்பட்ட அஞ்சனம் (கண்மை) கன் களுக்குத் திட்ட வேண்டும் இதனால் கண் களுக்கு எந்த வித வியாதியும் வராது. கண் பார்வை ஆயுள் வரையிலும் நன்றாக ஒளிரும்
11/2 அல்லது 2 மாதத்திற்கு ஒரு முறை
நசியம் (முக்கிற்கு மருந்திடுதல்) செய்ய வேண்டும் மாச்சிக்காயை நெய்யில் வறுத்து வெடிக்கும் தருவாயில் எடுத்து பொடி செய்து அப்பொடியை மூக்கில் போட்டு நன்றாக உறிஞ்ச வேண்டும். அல்லது மகிழம்பூவை உலர்த்தி பொடி செய்து நசிபஞ் செய்யலாம். 1)அகில்கட்டை
2)செஞ்சந்தனத்தூள் 3)பளிங்குச் சாம்பிராணி
4)மட்டிப்பால்
5)குங்குவியம் இவைகளை நன்றாகப் பொடி செய்து கரி கங்கில் போட்டு வரும் புகையை முக்கில் நன்றாக உறிஞ்ச வேண்டும், நசியஞ் செய் வதால் சிரசின் நரம்பு மண்டலத்திலுள்ள நீர் வெளியாகிவிடும். முக்கில் நீர்வடிதல், ஜலதோஷம், தலைவலி, தலைப்பாரம், முதலிய வியாதிகள் வராது நரம்பு மண்டலம் சுயநிலைபெறும், இதனால் வாதம் போன்ற கடுமையான வியாதிகள் வராது.
நான்கு மாதங்களுக்கு ஒருமுறை பேதிக்கு
இருக்க வேண்டும். பேதி மருந்து சித்த, ஆயுர்வேத யுனானி முறையில் தயார் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். இதற்கு ஆங்கில மருந்துகளைப் பயன்படுத்தக்கூடாது. ஜண்டு பார்மசூட்டிகல்ஸ் கம்பெனி தயாரிக் கும் "அபயாசன்" என்ற மாத்திரை பேதி யாவதற்கு ஒரு நல்ல மருந்து
ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வமனத்திற்கு
(வாந்தி எடுத்தல்) மருந்து அருந்த வேண்டும்.
மருந்து தயார் செய்யம் விதம்:
மருக்காரை வேரைக் கழுவி வெயிலில் உலர்த்தி நன்றாகப் பொடி செய்து அப் பொடியில் ஒன்று அல்லது இரண்டு தேக் கரன்டி எடுத்து ஓமம் அல்லது சோம்பு

அருளொளி அல்லது சதகுப்பை ஏதாயினும் ஒன்றின் 100 மில்லி கஷாயத்தில் போட்டு சிறிது நேரம் ஊறவிட்டு வடிகட்டி அருந்த வாந்தியாகும். இதனால் வாதபித்த கப் உபரிகள் அடங்கும்.
20. மைதுனம் கணவன்- மனைவி 15 நாட்களு
21.
க்கு ஒருமுறை உடலுறவு கொள்ளுதல் உத்தமம். வாரம் ஒருமுறை செய்வது
மத்திமம். அதற்கு மேல் செய்வது அதமம் (கெடுதல்), உணவு ஜீரணமாகுங் காலத்தில் மைதுனம் கூடாது. ஆகவே இரவு உணவு அருந்தி 3 மணி நேரத்திற்கு பின்தான்
மைதுனத்தில் ஈடுபட வேண்டும் 40 வயதிற்கு
மேற்பட்டவர்களுக்கு மைதுனம் கூடாது.
மலச்சிக்கல் ஒரு கடுமையான வியாதி, சாதாரணமாக பாரும் இதனைப் பொருட் படுத்துவதில்லை. ஆகவே அதற்கு சிகிச்சை பின்வருமாறு:
1) காலையில் கரிசலாங்கண்ணி இலை
களைக் கொண்டு பல்தேய்த்தல் அல்லது அதன் சாறு குடித்தல்,
2) பொற்றலைக் கையாந்தகரை கீரையை மதிய உணவில் சேர்த்துக் கொள்ளுதல்.
3) வுெ இரண்டில் மலச்சிக்கல் நீங்கவில்லை யானால், நிலவாகைஇலைச் சூரணம் 2 பங்கு, சூரத்தாவரை இலைச் சூரணம் 2 பங்கு, சுக்கு, மிளகு, ஓமம் வாய் விளங்கம் வகைக்கு ஒரு பங்கு இவை களை இடித்து கலந்து ஒரு தேக்கரன்டி சூரணத்தை சம எடை நாட்டுச் சக்கரை யுடன் கலந்து காலை, மாலை சாப்பிடவும்
இவைகளைக் கடைப்பிடித்தால் நம்மிடத்தில் நமனுக்கு என்ன வேலை" என்று ஒரு சித்தர் வினாவுகிறார். எப்படியெனில் உடம்பைப் போன்போல் காக்க வேண்டுமென்ற வள்ள லாரின் வாக்கிற்கிணங்க உடலை ஆரோக் கியத்துடன் வளர்த்தால் உள்ளம் தெளிவுறும் பக்தியுணர்வு பெருகும். இதனால் உயிர் வளரும்; உடலில் உயிருக்கு உயிராகிய ஒளி வளரும், உடல், உள்ளம், உணர்வு, உயிர் இவைகள் இயற்கையோடு இரண்டறக் கலந்து ஒளிமயமாகி விடும். இதுவே முக்தி

Page 35
"இந்த உலகம் மிக நல்லது. இ சுத்தமாயிருந்தால் ஒன்றுக்கும் பயப் அன்றன்று செய்ய வேண்டியவைகளைச் என்ன நடக்கும் என்பது ஒருவருக்கும் கவலைப்பட வேண்டிய தில்லை. சுத் ஒழுங்காகச் சாப்பிட்டு, அந்தி சந்தி க கடவுள் காப்பாற்றி வருவார். என்னெ சொல்லித்தந்து கொண்டிருப்பார். அவ அவருக்கு தெரியாமல் யார்தான் என்
 
 

33
தில் எத்தனை தரமும் பிறக்கலாம். படவேண்டியதில்லை. ஒவ்வொருவரும் கிரமமாகச் செய்ய வேண்டும் நாளைக்கு தெரியாது. அதை அறிய வேண்டுமென்று தமாகக் குளித்து, சுத்த ஆடைஉடுத்து, டவுளை வழிபட்டுச் சீவியம் நடத்தினால் ன்ன செய்யவேண்டும் என்பதை அவர் i எங்களுடன் எப்போதும் இருக்கிறார். ன செய்ய முடியும்? " போக சுவாமிகள்

Page 36
FFழத்திருநாட்டை சிவபூமி என்பார் திருமூலர், தென்னாடுடைய சிவனே போற்றி, என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி என்றார் சம்பந்தர் தென்னிலங்கையையே தென்னாடெனக் கொண்டனர். இங்குதான் பஞ்சஈஸ்வ ரங்களும் உள்ளன. இந்த தென்னாடாகிய சிவபூமியாம் ஈழத்திற்கு சிவபெருமானால் அனுப்பி வைக்கப் பட்டவர் அகத்தியர். இவர் சிவபெருமானின் ஆசிபெற்று தென்னகம் வந்தவர் தாம் வரும் பொழுது அவர் சிவனின் அருட்சாட்சியாக ஆத்மலிங்கம் ஒன்றை பெற்றுவந்தார் ஆத்ம லிங்கம் என்பது ஒரு மனிதனின் இதயத் தளவுடைய தாகவும் அதனுள் உயிர்த் துடிப்பு உடையதாகவும் இருப்பது இந்த ஆத்மலிங்க மானது அகத்தியரின் நித்திய பூசைக்குரிய தாகவும் பிற்கால சந்ததியினரின் ஞான மூலமாக அமைய சிவபிரானால் கொடுக்கப் பட்டது. இது காலத்தால் அழியாது இன்றும் இருக்கிறது.
இவ் அகத்தியரின் முதன் மாணவர் இலங்கையை ஆண்ட மன்னன் புலத்தியன் அவன் ஆட்சிசெய்த நகரே புலத்தியன் நகரம் என அழைக்கப்பட்டு தற் காலத்தில் பொலநறுவ என அழைக்கப்படும் பழைய இராச தானியாகும் இவன் மாபெரும் சித்தனும் சிவ ஞானியுமாக
தென்னாட்டில் மக்கள் அரக்கர் குண் முடையவராகி பஞ்சமாபாதகங்களில் ஈடுபடத் தொடங்கியமையின் கடல் கோள்களும் புவியதிர்வுகளும் இடம்பெற்று நல்லனவற்றை மறைத்தன். அவ்வாறு மறையுண்ட ஆத்ம லிங்கம் இராமநாதபுரத்தில் புதையுண்டு காலா காலமாக யாரும் அறியாது மறைந்திருந்தது.
அகத்தியர் !
விளங்கியவன். இவனே ஈழத்தின் ஆத்மலிங் சித்தர் பரம்பரையின் தந்தை
 
 

தென்னாட்டு மக்களின் அரக்க குணத்தைப் போக்கி நல்லவர்களாக வாழச் செய்ய வேண்டி புத்தபகவானும் இலங்கை வந்தார்கள். அவர் பாதச் சுவடிட்ட இடத்தை சிவனொளிபாதம் என வழிபடுகிறார்கள் புத்த பகவானும் இலங்கை மக்களுக்கென எடுத்து வந்ததும் சிவன் ஒளியையே.
இருள் எனும் மாயையில் சிக்குண்டு தவிக்கும் தென்னிலங்கை மக்களை அருள் ஒளிகாட்டி வாழ்வாங்கு வாழவழிகாட்ட பல ஞானிகள் வந்திருக்கிறார்கள். அவர்கள் அடிச்சுவட்டில் வந்தவர்களுள் நம் காலத்தில் வாழ்ந்தவர்கள் இருவர் ஒருவர் கொழும்புத் துறை சார்ந்த சிவயோக சுவாமிகள், மற்றவர் சரவணையைப் பிறப்பிடமாகவும் கொழும்பில் அடிமைத்தீவை வதிவிடமாகவும் கொண்டு வாழ்ந்த கார்த்திகேசு சுவாமிகள் இலை மறை காயாக வாழ்ந்தவர் அவர் உலகத்தார் உணரா உயர்தபசினர் அவரால் இலங்கை மணித்திரு நாட்டில் அருளொளியை பிரகாசிக்கச்செய்வ தற்காகத் திருவருளின் வழிகாட்ட லின் பேரில் அறிமுகப் படுத்தப் பட்டவர் இராமநாதபுரத்தில் அழகன் குளம் எனும் ஊரில்அருள் ஒளி மடமும் அன்ன சத்திரமும் அமைத்து தவமியற்றி வந்த சித்ர முத்தெனும் சித்தர்
இவர் 1934ல் இலங்கை மணித்திரு நாட்டிற்கு வருகை தந்து அருளொளி எனும் ஞான ஒளியை ஏற்றி வைத்தார்கள் அன்று இலங்கை சுவர்க்க புரியாக இருந்தது. சகலரும் கபீட்சமாக வாழ்ந்தனர். அவர் தென் இலங் கையில் கொழும்பில் கார்த்திகேசு சுவாமிகள் வாழ்ந்த இல்லத்திலும், வடக்கே நயினாதீவில் முத்துக்குமாரசுவாமிகள் சமாதிக்கு அணித்தாய்

Page 37
அருளொளி அமைந்த தீர்த்தக் கேணியின் அருகில் திரு. சபாபதிப் பிள்ளை அவர்களால் ஆக்கப்பட்ட அருளொளி மடத்திலும் அருளொளி விளக்கை ஏற்றி வைத்தார்கள். அவ்வணையாத சோதி இன்றும் மக்களுக்கு நற்றுணையாக விளங்கி வருகிறது. இவ்வழியாத அவியாத அருட் பெருஞ்சோதியை ஏற்றிவைத்த தவத்திரு சித்திர முத்தடிகள் தமது ஞான வாரிசுகளாக சிலரை ஈழத்தில் உருவாக்கியுள்ளார்கள் அவர்கள் யாவரும் சாதகர்களாக இலைமறை காயாக வாழ்கிறார்கள். அவர்களுள் ஒருவர் பரமகம்ச ராஜயோகிமுத்தையாசுவாமிகள் இவர் அனலை தீவில் சுவாமிகளிடம் காயாசம் பெற்றவர். பின் தவமியற்றி புலிகள் வாழும் கானகத்தில், மலை பகத்தில் தவமியற்றி வருகிறார்கள்.
அருட்திரு சித்ரமுத்தடிகள் இராம நாதபுரத்தில் 1900ம் ஆண்டில் மிக ஏழ்மை பான குடியில் பிறந்தார். திருவருளின் வழி காட்டலில் பல இன்னல்களின் நடுவில் வாழ்ந்து திருவுருப் பெற்றார்.
கல்லாதமுடன் திருவுருப் பெற்றிடில் செல்லாததென்ன செயல்,
என்ற ஒளவை குறட்படி, ஞான்னிலை பெற்று
01. குருமதி மாலை 02. திருப்புகழ் திரவியம் 03. பேரின்பக் குறள் 4ெ மெளனானந்தமணி மொழிகள் 05. மரண சிந்தனையின் மர்மம் 06. நிறை நெறி மொழிகள் 07. ஞானபண்டிதன் 08. சீர் திருந்து மனிதா 09. கருணைக்கண்ணீர் 10 கிருபைப் பிரகாச பொக்கிசம் 11. அருளொளி மலர் 12. வாழ்க்கை விளக்கம்
எனும் பன்னிரு திரு முறைகளை ஆக்கி எமக்களித்தார் இப்பன்னீர் நூற் சுவடிகளையும் கொழும்பு அருளொளி நிலையம் ஒன்றுசேர்த்து அருளொளி எனும் பெயரில் 1954ல் வெளியிட்டது.
ஆன்ம சுதந்திர மடைய வேண்டு மாகில் வாழும் நாடு சுதந்திரமாக இருக்க வேண்டும். மக்கள் சுதந்திரமாக வாழவேண்டும் என்பதில் குறியாக இருந்தவர் சித்ரமுத்தர்,

35
ஆதலின் அவர் தாய்நாட்டு விடுதலைக்காக நேதாஜியின் படைப் பிரிவில் சேர்ந்து தேசத் தொண்டு செய்தார்.
ஏழையாய் வாழலாம் இப்புவியில் கூடாது கோழைகளாயுள்ள மனிதர்" - என்பார்.
சுதந்திரதாயகத்தை பெறப் போராடிய சித்ரமுத்தடிகள் பாரதம் சுதந்திர மடைந்ததும், மனிதகுலம் சுதந்திரமாக வாழவேண்டும் என உணர்ந்து அதற்கு அபராது உழைத்தார்.
மக்களை நல்வழிப்படுத்த அறிவுரைகள் மட்டும் போதாது அறநெறிப் பட்ட வாழ்க்கை அவசியம், அவ்வாழ்க்கைக்கு பண்பட்ட சமூகவமைப்புத் தேவை என உணர்த்தினார். மக்கள் சிற்சக்திகளில் மயங்கி நிலை தடுமாறுதல் கண்டு வேதனைப்பட்டார் மக்கள் ஆத்மீக உணர்வு பெறவும் உண்மையை உணரவும் வழி காட்டினார்.
அடக்கம், பொறுமை, அருளுறவு ஆத்மீகத் திடத்தில் இணைக்கும் தெளிவு என்றார்
'சித்துக்களில் மயங்கி அறிவிழந்து போகாதீர்கள். அது முத்திக்குப் பங்கம்' என கடிந்தவர். போலிச் சன்னியாசத்தை வன்மை யாகச் சாடியவர் துறவு கொண்ட நாள் முதல் பணத்தைக் கையாலும் தொடேன் எனச் சத்தியஞ் செய்து தனது வாழ்நாள் முழுதும் அணுவளவும் பிசகாது காத்தவர்.
அன்னார் 1958ல் பனைக் குளத்தே ஆத்மசாந்தி நிலையம் எனும் தவச் சாலையை ஆக்கித் தவமியற்றலானார். அப்போது ஆச்சிரமத்திற்கு நன் கொடையாக வள்ளல் ஆறுமுகம்பிள்ளை அவர்களால் வழங்கப்பட்ட நெற் காணியில் அமைந்த திடலின் நடுவே நாம் முன்பு குறிப்பிட்ட - அகத்திய மாமுனி பூசித்த ஆத்மலிங்கம் கிடைக்கப்பெற்றது. கலப்பை கொழுபட்டு இரண்டாகப் பிளந்த அந்த இலிங்கத்தின் நடுவே செம்பொருளாம் உயிர்த் துடிப்பும் காணக்கிடைத்தது.
இது கிடைத்த சின்னாளில், செங்கை அண்ணா மாவட்டத்தினின்றும், நாடிசாஸ் திரத்தில் இதன் விபரம் அறிந்து அதன் உண் மையை அறியவந்தார் தி.மு.க. எம்.எல்.ஏ. திரு.செல்வராசன் அவர்கள். அவர் கூற்றுப் படியும் அவர் எடுத்துவந்த நாடிச் சுவடிகளின்

Page 38
36
படியும் தான் முற்கூறிய ஆத்மலிங்க வரலாறு நமக்கு அறியக் கிடைத்தது.
ஆத்மசாந்தி நிலையத்தில் பிற்காலச் சமுதாயத்திற்கு நன்மை தரும் தில்லை அம்பலத் திருச்சபையை அமைத்து ஆத்மநாத ஆலயம் என மகிடமிட்டு சில ஆண்டு கட்குமுன் கும்பாபிசேகம் செய்வித்தார் ஆத்ம லிங்கம் அமைவதற்கான இடத்தை வகுத்து வைத்தார்.
தில்லையம்பலத்திருச்சபையில் மெஞ்ஞானச் செல்வம் புதைந்து கிடக்கிறதுநல்லவர்கள் உள்ளே புகுந்து உளமகிழக் கண்டெடுத்து கள்ளமின்றி வாழ்க் ! LLgrîff .
எனச் சாசனம் எழுதி வைத்துள்ளார். அன்னார் இலங்கையில் அமைதியும் கபீட்சமும் நிலவி தமிழ் மக்கள் சுதந்திரமும் சுயகெளர வெமும் உள்ள மக்களாக வாழவேண்டும் என்ப தற்காக இரண்டு முறை ஒவ்வொரு மண்டல காலம் நல்வழியடைத்து அசபா மெளனம் இருந்தார்கள்
கலியுகத்தின் முடிவில் தோன்றும் அழியுகம் காலமாற்றத்தால் குறித்த காலத்திற்கு முன்னதாகவே பிறந்து உலகிலே பாரிய அழிவுகளை ஏற்படுத்தி வருவதை யாவரும் இன்று கண்கூடாகக் காணலாம் இந்த அழியுகத்தில் நாம் அழிந்தொழியாது தப்புவதற்கு ஒரே ஒரு மார்க்கம் தான் உண்டு. அது இறைவனிடம் சரணாகதி அடைவதே ' இறைவனிடம் உன்னை ஒப்படைத்து விடு' என்று குருநாதர் சித்ரமுத்து அடிகள் அடிக்கடி கூறுவார்கள். எம்மில் எத்தனைபேர் இதற்குத் தயார்? கோடியில் ஒருத்தராவது முன்வரு வார்களா? இலெளகீகக் கடமைகள் பற்றாகப் பற்றி இழுக்கும்போது கடமையை விட்டு இறைவனிடம்
எப்படிச் சரணாகதியடைவது.
மனிதகுலம் உய்வதற்காக பிறந்த மனிதகுமாரனாகிய ஏசுகிறீஸ்த்து தன்னை பரமபிதாவாகிய இறைவனிடம் ஒப்புக் கொடுத்தபடியால் தேவகுமாரனாக மாறினார். பாவிகளுக்காகத் தானே இரத்தம் சிந்தினார். சிலுவையில் அறையப் பட்டார். பின் உயிர்த் தெழுந்து விண்ணேகி இறைவனோடு ஐக்கிய மாகி இன்று தன்னை நம்பி விசுவாசிப்பவர் களுக்கு தோன்றாத் துணையாக நின்று வழி நடத்துகிறார்.

அருளொளி அதேபோல இன்று எம்மோடு வாழ்ந்து எம்மைச் செந்நெறியாம் திருநெறியில் வாழ வைக்கப் பகீரதப் பிரயத்தனப்பட்டு, அம்முயற் சிக்காகத் தம்மை முழுமையாக அர்ப்பணித்து, ஈற்றில் இவ்வுலக ஈனர்களுக் காகத் தம் உதிரத்தையும் சிந்தி நிர்விகற்பம் அடைந்த ஞானப்பிதா, அளப்பரிய அன்பினால் பாவ ரையும் அனைத்து ஆட்கொண்ட எந்திாய், அவன் அவனுக்கு அது அதுவாய் ஒன்று ஞானத்தை உபதேசித்த சற்குரு. தன்னை அண்டியவர்களுக்கு அவரவர்தம் மெய்க் குருவாகவும் விளங்குகிறார் அருட்திரு சித்ரமுத்தடிகள் தம் சமாதியின் பின் சர்வவியாபி பாகி அண்டியவரையும் விசுவாசிப்பவர் களையும் தோன்றாத் துணையாக நின்று இக்கலியுக ஈறாம் அழியுகத்தின் அழிவின் நின்றும் காத்து வழிநடத்துகின்றார்கள்.
நலமிலன் நண்ணார்க்கு நண்ணினர்க்கு நல்லன்
LL
என்ற உமாபதி சிவாச்சாரியார் கூற்றுக் கேற்ப தம்மை நண்ணி பவர்களையும், செந் நெறி தவறாது கடைப் பிடிப்பவர்களையும் தடுத்தாட்கொள்ளச் சித்தமாயுள்ளார். அசத் தியம் அழியவும் சத்தியம்நிலைக்கவும் இறைவன் தன் சக்கராயுதத்தை ஏவிவிட்டான் நல்லவர் களைக் காக்கத் தவம்செய்ய நம் எல்லோ ரையும் அழைப்பார் பொப் பாகிய இவ்வுடல் மெய்யாகிய சிவத்தை காட்டித் தருவதால் அதற்கு மெய்யெனப் பெயர் வந்தது. ஆனால் இம்மெய் நோய்கண்டால் சிவத்தைச் செயல்பட விடாது தடுக்கும் சவமாகி விடும். ஆதலால் என்று நான் சமாதியில் அமர்கிறேனோ அதன் பின்தான் மக்களுக்கு நன்மை செய்ய முடியும் எனக்கூறுவார். அதன்படி, நமக்குற்ற நல்ல வேளை போலும் நமக்காகவும், நம்மனை வரது நலத்திற்காகவும் நிரந்தர அமைதி வேண்டி அன்னார் இன்று நிர்விகற்ப சமாதி அடைந்து நித்திய ஜீவனாகி விட்டர்ர். அவர்து ஆன்மா, அருள் வடிவாகி ஏகம் நிறைந்து வழிகாட்டும், அதன் வழிநடத்தலில் நாமும் நடந்து உய்தி அடைவோம்.
普鲁鲁普事 鲁兽

Page 39
No. 83-11, ST. SEBASTIA TELEPION
CLAVEN BESE CILVisches adhroint : -
HAMPTC
Hamt Colo
 
 

37
bUSTRIES
SHIRT & READYMADE GARMENTS ETC.
NSTREET, CoLOMBO - 12. E:-324,581
DN CAFE
On Lane, Imbo - 6

Page 40
38
WHERE ARE
HEADING FOR
For the last two decades, the LLLLLL LLLLLL LLLL LLCL LLLLLL LLLL aLLLLLLL tension and anxiety. When We open the morning dailies or switch on the TV or Radio, We See, hear and read stories of Arson, Turder, rape, death and destruction. Hate is spreading like cancer. Terror is becoming the technique of life. Fear is over the land. Our hearts are failing us. We cannot help asking Why We are not in a position to save our selves. Why are we so savage stupid and suffering? Are We not responsible for such queer happenings and monstrous destruction? We hawe great power for increasing the general Welfare, for removing the evils of powerty and the injustice of national debasement and racial humiliation and for bringing about a more equable society.
We are like a nursery, full of perwerse, ill-bred, ill-tempered children, magging One anotherandmakinga display of their toys. The greatest enemy to our progress today is our institutions of race, Creed and language to which We are emotionally attached. They hawe brought disastrous results. We see the disappearance of tolerance and justice, insensibility to suffering, love for comfort and luxury, selfishness in everything and grouping of ппап оп the grounds of race, language, caste and creed for our security we place our trust on material things like bomb, guns, warships and tanks, We persuade our young men to wound, kill, burn and destroy our neighbours. If there is not a drastic change in our thinking, our future Will be bleak.
Today, our country with its military and forceful mode of living, is faced by a

அருளொளி WWE
- - - - - - - - - - - -
By M.Sivarajardinam M.A., SLEAS
possibility of racial suicide. It is time that, We all put our heads together and formulate a plan to put an end to this state of affairs. We are a nation. With a rich heritage a happy blending of the Buddhist, the Hindu, the Islamic and Christian Cultures. The values derived from them and the truths of our inner life of humanity and love will bring healing and true love to this suffering and diseased World of OurS.
We hawe faith that the sprit of man cannot be crushed. The unity of man cannot be abolished. The people of the different race, religion and language are anxious to live in peace. They are not Willing to live in hate, fear and poverty. Race larguage and religion only appeal to our baser passions which make us bully and cheat, kill and loot and burn and destroy, We are happy when We are kind and merciful We like to be decent and just. It is true that here is something within our hearts the principle of love which has upheld the sprit of manthrough many heartbreaks and suffering and shall uphold him for ever. Let us live as human beings leaving the fighting part to animals.
Let us Weld together a united SriLankan Society free of hunger subjugation and shame, we do not want politicians at this hour We Want statesmen who Will make the different Communities of Sri Lanka to feel that they belong to Sri Lanka and to stimulate in them a pride in their Country and institutions. It is our earnest desire and prayer that we will succeed in building up a just and prosperous future for OLIr Tother land.

Page 41
அருளொளி
Space donated by:
மறீ ஸ?ப்ரஹற்மன ஓம்தத் புருஷாய மஹாஸே நாயா
தந்நோண்முக !
 
 
 

ன்ய காயத்திரீ
வித்மஹே! தீமஹி
ப்ரசோத்யாத்
39

Page 42
4()
by: Gnanasironmani
We are on the threshold of the 21st Century, a Century of Mass Communication, the electronic media computer, technology and the growth of the "knowledge industry" with greater opportunities for travel and migration, leading to globalization and the creation of an international community. What do all there changes is Science and Technology imply? Can man live in isolation thinking only of his individual self? How can he meet these situations? There are indeed pertinent questions to ponder upon.
Humanity has to realise more than ever the need for international co-operation and mutual understanding, reciproCal Concern and unselfishness if he is to ensure his existence.
Lessons of the present.
The rapid advancement of Science, Technology, Communication and commerce has given mankind enormous benefits. He has conquered space. His Comforts hawe increased the Standard of living which is measured in terms of Wealth, per Capita and National incomes. In consequence of this man thinks he is capable of anything and extols his own ability. To him religion has little meaning for life. Having no idea of the real purpose and goal of life which is spiritual evolution, man seeks out for power position and pleasure engaging in Crafty diplomacy. He has established a material cul
 

\
SCENTU
OF HUMA
Y.
Poomani Gulasingam
ture of enjoymentand...aggrandizement. This has brought Within its wake an erosion of traditional Social, moral and ethical values opening the gates to exploitation, oppression injustice, fear jealousy hatred competition violence and rape, on a significant scale. On the individual level man in frustrated, lonely, lacking is affection and peace of mind. There is an alarming increase of neurosis, mentalafflictions, leading to alcoholism drugs and even suicide. Marriage and family life hawe lost their scanticity and young are growing up with confused moral and spiritual values. At the global level the fear of nuclear energy haunts man with extinction of himself and his environment. 1 the face of this it is relevant to ask the question why haven't the expanding ideas on science and technology enabled man to find greater fulfilment, justice and peace? Why does he convert natures resources for self destruction? The answer to this is not better knowledge and more wealth but the total transformation Of the inner man to manifest OWe and concern for the others. According to A.Toynbee" man has conquered the external World of nature but he has failed to conquer himself". This then is the crisis of rodern civilization Man has to develop his character, education and training should prowide this. To Swami Wivekananda "Religion is the manifestation of the divinity already in man" and Education is the manifestation of the perfection in man. He speaks of a man making

Page 43
அருளொளி
charactes building education as a solution to the present World Crisis.
Place of Religion in Society
Hinduism accepts that man has a di wine or spiritual dimension. He has Within him an innate goodness derived fr-0 This diwile: E25Sel Ces. This Wedi C, truth has been witemated by later Saints and mystics of the Saiwa, Wedantic, and Waishnawa tradition, Shankara Says "Man is not bOT to desire life in the World of senses but to Teach the bliss of "Jiwa mukthi". This is his siwadharma. The soul has no gender but takes a male or feTale foTTT to Work Out it's karla. Their roles and functions are different yet Complimentary, the equality however lies in the evolution of spirituality, to manifest the inner self. Hence man has to struggle constantly to become better. Our religious literature and philosophy are all pathways to god, guiding man to Conquer his inner self or self realization. Religion is therefore not right belief or doctrine but a process of becoming to realise the "god" or the light Within. The indiwidual soul has to get back to the universal soul-the ultimate reality. TO actualisethisman has to liberate the soul from the bondage of the senses overcoming. Anavam Karma and Maya While living in the Tlaterial World of Dharu, Karara, Bu Warna, Boha TTT" and achieve perfection through discipline of the mind and self control. Our doctrines, Puranas, Worship, prayer concentration singing of Thevarams, Bajans, Hymns Japa and mediation, abstence observance of sacred or holy days fasting, prowide the practise for the training of the mind. Those saints and mystics who realised the ultimate, Truth, hawe de welloped the proper methods for this realization. Pathanjali yoga sutras has the four yogas of Bakthi, Karma, Ghana and Raja While the Saiwa Tystics hawe shown the way through Sагіya, Kiгiya, Yogam and Gana ml. It is in the growth of the inner Than that the Well being of the society de

4 ||
pends. Right conduct and morality takes its source from this growth. All things in nature move according to a matural unerring law, man is also governed by this law which to him is Dharma or righteous. The Hindu religion is therefore a way of
L K S L0L LL LL S a H SLL0 S LLL LL LC SY LL Suwadharma for Self Improvement. The Western thinker Armold Toynbee observes' this spiritual idialism is the only effective antidote to the present materialistic orientation of life, giving rise to self centred social injustice and War".
This spiritual formation in man is wital if he is to be a human person. Moder n psychologists Dr. Jung, All port, Needleham and Marslow speak of spiritu al growth as the final element is personality development. This is inner illumination' to most psychologists and 'self actualization' for Marslow'
Hinduism accepts all religions as true "Truth is one, sages call it by differепt пames" һence all religioп аге different paths to the same truth. Man has to learn to accept this and respect all religions instead of entering into arguments and ending up in Strife. Every religion has the achievement of higher values I, e. LOWe as its goal. Islam which means peace has its goal of uniwersal Brotherhood, Christianity says "love they neighbour as thyself" Buddhism has its five fold path to the realization of nibbana. It is though there different paths in keeping With the principle of unity in diversity we evolve spirituality to reach a common ground. This spirituality is the main link aaLLLLLLLa0LL LL0LL LLLL LLLLHHS LLLLLL 0LL L0LSS tions. This is the binding cement of peace. Then man would utilise Science for the betterment of humanity and not his own destruction.
Science and religion.
To SWashi Vivekanada. 'Science is the knowledge of the outer physical

Page 44
42
World While religion is the Science of the immer World Of man". We therefore See that both are complementing. The great Scientist Eiesteen expressed the same idea When he said" Science Without Teligion is lame religion. Without Science is blind. A spiritually evloved man Would Carefully discriminate and utilize science Only for his betterment. Progress does not lie in material COITII forts but hurman quality. Modern thinkers ever economists accept that development lies. With human development. The Warding off of poverty starvation provision of basic needs of food clothing and shelter sanitation and health. Medical science accepts that in the health of a person, spiritual development is an importantingredient.
Edu Cation and training
Man is not a mere living machine, he is spirit With a body and mind. He is not a "robot" to produce Wealth in a capitalistic society. Proper education presupposes the development of personality and not the mere impartation of unassimilate information. The teacher guides and stimulates and the child learns by himself to manifest his in nate divine qualities. The essence of moral education is to present in the form of stories and parables moral ideas that will become a part and parcel of the child's nature through
வலம் புரிச்சங்குகள் தெரிவு ே கிரந்தி எண்ணெய், மு விசேட தயாரி
DAQEMAA
DR. S. KANAGA [[Rhigol: IN
IRASA, kaila,
고 1 I. SRI
摧 TELEPTION
 
 
 

அருளொளி
personal experience. Manlives in society and he imbibes social values by inter personal interaction with people. Together with growth of the body, the sense organs and mind also needs to be trained. So proper education will mean the development of the physical, intellectual, emotional, moral and spiritual potentialites of the child. The family is the first and fore most school of education and training of the child. It has been said "the family is the Cradle of a nations morals" so the institution of the family should be preserved to fulfill its basic duties because the fourdation of personality are found to be laid in the first six years of the child (view of psychologists).
COICIUSiOT
The challanges of the 21st century can Only be met through personality deVelopment and spiritual evolution. This does not come from the page of books, imparting of information or securing of titles and deplomas. It comes through the experience and self learning from the UniVersity of life. Religion with its spiritual growth meets this requirements by prowiding the practice and theory to lead an ethical and Toral life. Therefore the 21st century Would have to be one of religion and spirituality.
OM Shanthi, Shanthi, Shanthi
செய்து பெற்றுக் கொள்வதுடன் க்கூட்டு மாத்திரையும் ப்பு கிடைக்கும் A CINC ARATNAM. J.-P.
Сот.ҫмвсі — 13.

Page 45
அருளொளி
Space donated by:
மறீ விக்நேச்வ ஓம்தத் புருஷா வக்ரதுண்டாய தந்நோதந்தி :
| EDFENLAN
Surubury
Colomb
Telephone:-5:
 
 
 
 

4:
ர காயத்திரீ ாய வித்மஹே!
தீமஹி!
ப்ரசோத்யாத்
Gardens. It
00400۔( 3.1986, 585592

Page 46
44
IMPACT OF REL DEVELOPMENT OF
By: ERA.Sinnathamby (R
Ever since we care to knoW of the development of humanity, religions played a key role in the field. Modern thinkers hawe diverse opinions some attribute much weightage for religions for human development. While others totally reject it. Anyhow even several scientists cherish the importance of religions in the development of modern humanity. For instance the great scientist Einstein observed, "Science Without religion is Lame and religion without science is blind."
Godliness as all religion believe is within the man himself. That is Why One saint Siththar said "The great -Theva'" Who is unable to be found out on hard search outside, I have found Him finally within me." Hence god is always found Within us. If God is within US We all should be godly" in all our thoughts and deeds But We don't see this in the World OW. It may be as all religions say the Work of Satan or Mayai'. To avoid this, We require the necessity of living as our religions direct us. But most of us do not care for the directions of our religions as our learnings are towards materialism. No doubt we require money and others for our living on Earth but it must be acquired reasonably and it must not go beyond limits. Askandapuranam very Well explains, We not only hawe godly aspect in LIS, We hawe Satanic aspect too in us as personified by Lord Muruga" and Soorapathman'. By following the right path our religions show us, We can make our Satan's effect ineffective. If all sincerely think of God in the right path as our religions show, the World will be nothing less than a paradise.
In handling the religions and moral instructions there should be scientific

|G|ONS ON THE HUMANTARANISM.
etid. Deputy Director of EdLJ Calicom),
approach to cater the inquisitive mind of the present day youths. There is a wide spread complain that religions do not expound their philosophies directly to the clear understanding of the modern youths, Thus religious organisations and educationists must take prompt action to make religious studies more meaningful with its true spirit in the modern World which has to face drastic day to day changes. It is always desirable to expound the religions philosophies with specific reference to meaningful living in the modern World. The value of morality in all aspects in life must be Well established and it is possible only through meaningful preaching of religions. Religious leaders and teachers of religions must be exemplary and must be able to give convincing explanations to the religious philosophies and the necessity and suitability of these philosophies in the modern World which is now facing arena of turmoils like poverty, War, tortures, un Wanted deaths etc. Several mations in the World hawe political leaders Who don't seem to love their OWI citizens. It is Worth mentioning that the Theosophical Hermitage of the Colombo Aruloli Nilayam' had taken pains to publish "Thirukkural and Nawazhi" for the reading of the Tamil public especially school children to imbibe the concept of "Love' The validity of love which all religions preach must be inculcated in the minds Of all levels of mankind.
If such religious impact is Well set, the development of humanitarianism is Tota diffCLUltimatter for real achie Werelt. Let all human beings in the World love each other-out of the bounty of their heart."

Page 47
அருளொளி
CALVIÉN TegE CALVIgleg JNCHIN: : T
FIDM CDCUD
Firm Travel Service Acro Oceanic Freighters (Pvt) Ltd.
| 37 III, MUDALIGE MAWATHA, COLOMB0 - 1.
Tel- 439257.431355.324745 Direct; 43987,500,513
CillJill (Begli Cilliglig i litIII : ;
"தலைகுனிந்து படிப்பதெல்லாம் தலைநிமிர்ந்து நடப்பதற்கே"
Dö, Tangathurai
 
 

45
CALWEEh BegtČAVgheg fiktin : .
Photo Ciny
* Ukrit:NT PASSPORT/WISA PITOTOS,
N 5 (FTWE). MINITTES * DFVELOPG & PRIIITs, B&W AND COLOUR
FIM RIS EN ALL SIES, * hy Hill og OL i Hist
PfTL-GRAPHY ANI WIDEOGRAPHo. * SELLING OF CA. MEIRA, CCOLONILIR. B&W
FILM ROLLs, ALBUMS, BATTERIES AND OTHER PH[][[{{{##FY \CCESSü{{#E8.
NO. 1O8. FI'OIl | StI'eet, COOO - 11. Tg|- Յ48847
CWrth Beg! CAUchelgefnolyn :
Narah Stationers
Stationers & Office Suppliers
Nadaraja Building 262, Galle Road, Colombo -3. SriLanka.
Phone - 57.6450, 576967,577.997. 577998
Fax: 5745)

Page 48
45
தவத்திரு கார்த்திகேசு சுவாட கொழும்பு அருளெ தத்துவஞானத கொழும்புப் பாடசாலை மான அறநெறி அறிவாற்றல் திறல் காண்
வெளிப்படுத்திய பாடசாலை மாக
பிரிவு பெயர்கள் LITTLEFTF.
தங்கப்பதக்கம் பெறுவோர்
I சி.ஆரணி கொ'சைவ 2, மா. தக்ஷாயினி 51ITJIIg ।
ம. சாருஹாஷினி հllTiեUTց . வி, கேளசஸ்பா வரதராஜ
வெள்ளிப்பதக்கம் பெறுவோர் சி. பாகினி algj TEg 모. சி. மதுமியா கொ'சைவ 3. ச. செந்தின்மணி முகத்துவா 4. ம. சஞ்ஜீவன் வரதராஜ
வெண்கலப்பதக்கம் பெறுவோர் சு. இலக்கியா கொ'சைவ 2. த. சபிதா ճւIT:HTTց 3. க. ஹரிகீர்த்தனா ரீ பூபால . தி. இசைவாணி வ' புனித
பரிசு சான்றித
வரதராஜ விநாயகர் அ.நெ. பாடசாலை
பிரிவு பெயர் பேறு
ச. அருண்பிரியந்தன் பரிசு யோ. துவாரகா uffiliar த. லட்சியா பரிசு 3. ஞா. சறோஞ்பிரகாஷ் பரிசு
சோ. அகல்யா சான்றிதழ் 고 கெ. துஷ்மன்ராஜ் சான்றிதழ் .5| சான்றிதழ் 3. பி. திவாகரன் சான்றிதழ் பாலர் பா. மஞ்சரி பரிசு பாலர் ச. வித்தியா பரிசு шпEuт Eu. fl5gш6ії சான்றிதழ் பாலர் ம. நிவேதிதா சான்றிதழ்
பாலர் பூர் கபிலன் சான்றிதழ்

அருளொளி மிகள் நூற்றாண்டு நினைவாக ாளி நிலையத்தின் ந் தவச்சாலை வ மாணவியரிடையே நடத்திய
போட்டியில் பங்குபற்றி தமதாற்றலை கணவ மாணவியரின் பெயர் விபரம்
Ei
மங்கையர் கழகம்
விநாயகர் அ.நெ பாடசாலை விநாயகர் அ.நெ. பாடசாலை விநாயகர் அ.நெ. பாடசாலை
விநாயகர் அ.நெ. பாடசாலை
மங்கையர் கழகம் ரம் இந்துக் கல்லூரி விநாயகர் அ.நெ. பாடசாலை
மங்கையர் கழகம் விநாயகர் அ.நெ. பாடசாலை
விநாயகர் அ.நெ. பாடசாலை
அன்னம்மாள் மத்திய மகா வித்தியாலயம்
நழ் பெறுவோர்
கொ' சைவ மங்கையர் கழகம்
Ճն, լքալfi பரிசு
են, էգեցlելգT பரிசு
விஸ்வநாதன் அபிராமி பரிசு
வி, அபிராமி பரிசு
2 S. பமீரா சான்றிதழ்
கம்/புனித அன்னம்மாள்
ம.ம.வித்தியாலயம்
교 ச. சுகந்தினி Usi
இ. ஆஷாமனோகரி uffiୟ୍ଯ
செ. கொன்சிஅருளினி பரிசு
2. நா. பிரியவதனி சான்றிதழ்
கு. கௌசல்யா சான்றிதழ்
பெ. ஜெஸ்மின்விஜிதா சான்றிதழ்

Page 49
அருளொளி
சைவமுன்னேற்றச் சங்கம்
இ. பிரகலாதன் பரிசு த. திருக்குமார் L 고 வி, சாய்குகன்ரதீஷ் பரிசு
த. தினேஷ்குமார் சான்றிதழ் 2 இ. கானப்பிரியன் சான்றிதழ் 고 கு. சசிதரன் சான்றிதழ்
றி பூபால விநாயகர் அ. டிந. பாடசாலை
சான்றிதழ் $ நாதிரி சான்றிதழ் 2. N கிருதாந்தன் சான்றிதழ் ஆ கிருபாகரன் சான்றிதழ்
முகத்துவாரம் இந்துக் கல்லூரி
க. நிஷாந்தி பரிசு ச. சுரேனுகா பரிசு 3. கெ. சசிகலா பரிசு
#. #< quë]] சான்றிதழ்
கொ'புளுமெண்டால் தமிழ் வித்தியாலயம்
고모 ம. உமேஷ் பரிசு
Tਸੰ சான்றிதழ் இ. மகேஸ்வரி சான்றிதழ் சி. சதிலா சான்றிதழ்
வனாத்தமுல்லை றோ.க.த.க.பாடசாலை
வி. திவாஸ்கர் D மைக்கல்பெர்னாண்டோசான்றிதழ்
அறநெறி அறிவாற்றல் திறல் காண் டே வெற்றிக் கேடயத்தைப்
ପୌ), ail itଜୋଲ୍ୟୁ k, பிரதீப்ராஜ்
பரிசு
சான்றிதழ் சான்றிதழ்
ரீ வரதராஜ விநாயகர்
CUith Regt (Uighes Jom: .
ZeenOfh
1st floor, Sul BOra
Colomb
T.P. 69

47 கொ/ புனித லூசியஸ் ம.வித்தியாலயம்
ஆ, கரன்நாத் பரிசு கு. ரமேஷ் சான்றிதழ் 2 ந. சசிராஜா சான்றிதழ்
வுல்வெண்டால் வித்தியாலயம் G. LDFJTJ IT பரிசு 2 வி. பானுரேக்கா சான்றிதழ்
கொ/இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி 2 ப. நிஷாந்தி பரிசு சி. சிந்துபாமினி பரிசு
கணபதி வித்தியாலயம் 2 D. GAITELJ GALLUT பரிசு k, புவனாம்பிகை பரிசு
கொ/பம்பலப்பிட்டி றோ.க.த.க.வித்தியாலயம் செ. கஜனன் பரிசு க. பிரதீபன் சான்றிதழ்
விவேகானந்தாக் கல்லூரி சி. கார்த்திகா பரிசு
றோயல் கல்லூரி R, சஞ்சீவன் சான்றிதழ்
நல்லாயன் கன்னியர் மடம்
ந. நிலோஜா L
ாட்டியில் அதிக புள்ளிகளைப் பெற்று
பெறும் பாடசாலை அறநெறிப் பாடசாலை
jeWellory
per market, Ila,
O -- 08
7264

Page 50
"Religion is living lectual grasp of reli is not enough....... Way time table is n journey."
- S
HIGH STAR MAI
180 / 21 I 17 / 1, PEC GASSWORK STRE
Religion is art of
Self- Perfection
Religion is art of
Self. Mastery
Religion is art of
Self-Conquest
- Swamy Shantanand
SEVWANDI (PVT) LTD
TYPESETTING PLANNING, PLNIEMAKEING ANL). PRINTING
No.130, Sri Gumananda Mawatha, Colomb() - 13 T.P. 337792

experience. Intelgious truths alone Studying the Rail
ot undertaking the
wamy Shantanand
RKETING AGENT
PLES PARK CowMPLEX, ET, COLOMBO - 11
Prayer need not necessar
ily be answered in the
our knowledge is lim
ited, His knowledge is
unlimited.
- Swamy Shanta na Ind
CW/Eh begE v iglcg
to IV Mlt. 8. JAM 9: 9a hugsvaran
29/19, oligaku Sane, Colombo. 4.
Way We want, because

Page 51
அருளொளி
(AVLEH CBeg FCWIgles Efrom: -
Admiral Interna
(Export
Admiral Travels
(Air Ti
Admiral
(Type Setting &
403 1/1, Galle Ra Te: 595755 - Fox: E
GALVEl BegE CAVEgheg Mont : .
Ac
Every activity which I thin activity, but I am being ac edge da Wins on me, and I a it - when it gets absorbed at that every activity is a Cos] a flute in the hands of the it is the person who plays
"Bobby
 

)
tional (pvt) Ltd.
ers & Importers)
& Tours (Pvt) Ltd.
cketing)
Graphics
Off set Printing)
oCd, Colombo - ó 6, 597396 - 7 59.5754
tíon
k I perform is not really my tivated. When this knowl
Im SO much COnWinsed about
lid assimilated - then I realice
mic Activity. I be come like person who plays the music, through the flute.
- Swany Shantanand
Travels"

Page 52
எம் இதயத் இனிய ந
கொழும்பு அருளொளி நிலையத்தின் - த தவத்திரு கார்த்திகேசு சுவாமிகளின் நூற்றாண்( கோலம் காணவும் அரிய பல சேவைகள் ஆ கூர்கிறோம்.
தத்துவ ஞானத்தவச்சாலையின் சகல நட6 ஆதரவுதரும், வள்ளல் திரு. தெ. ஈஸ்வரன் அ எமது நிறுவனத்தின் ஆக்கங்களிற்கு மதிப் தந்துவரும் முன்னை நாள் இந்து கலாச்சாரத்
கிழக்கு கூட்டுறவு ஆணையாளருமான திரு.
தவச்சாலையின் அறநெறி வளர்ச்சிப் வழங்கிவரும் திருமதி, பூமணி குலசிங்கம் அ தமது இடையறாப்பணிகளின் மத்தியி இராமகிருஷ்ண மிஷன் இலங்கைக் கிளைத்தன் சத்திய சன்மார்க்க நெறியில் இயங்கும் எ இன்றைய நிகழ்வுகளில் கலந்து கொண்டு துை நாகித தேரர் அவர்கட்கும், கிறிஸ்தவ அரு இஸ்லாமிய மெளலவி திரு. எம். கலீல்டீன் அ தத்துவஞானத் தவச்சாலை நடத்தி பாடசாலைகளையும் பங்கு பெறச் செய்து உத பங்குபற்றிய மாணவ மாணவியருக்கும்,
எமது அறநெறி வளர்ச்சிக் கருத்தரங்கி வழங்கிய திரு. து. இராஜேந்திரம், திரு. 8 போன்ற அறிஞர்களுக்கும்,
அறநெறி அறிவாற்றல் போட்டியில் பயிலரங்குகளை நடாத்த சகல உதவிகளைப வித்தியாலய அதிபர் திரு. ஆ. தில்லைநாதன் அருளொளி நம்பிக்கை நிதியத்தின் எண்ணி செல்வி. பி. சகுந்தலா அவர்கட்கும், நிதியத்தி நல்கிய திரு. உ, நவரட்னம் அவர்கட்கும்,
எமது அருளொளி மலர் வெளிய நலன்விரும்பிகளுக்கும், புகைப்பட உருவப்பிரதிட எமது நூற்றாண்டு விழாவின் சிறப்பு மலரான " கம்பவாருதி இ.ஜெயராஜா அவர்கட்கும்,
கோல உடைதாங்கி எம் தமிழ்ப் பெரிய மாணவிகட்கும், நடன நிகழ்ச்சிகளை நிகழ் ஆகியோர்க்கும் இசைக்கலைஞர்கள் ெ செவி வி.அ.விஜயாள் ஆகியோருக்கும், திருமதி.சி.தர்மலிங்கம் ஆகியோருக்கும்.
எமது நூற்றாண்டு விழா சிறப்புற நடை தத்துவ ஞானத் தவச்சாலை சார்பாக மன நீ

அருளொளி தில் மலரும்
ண்றிகள்
த்துவஞானத் தவச்சாலை எடுக்கும் இன்றைய, டு விழா நிகழ்வில், எம்பணி சிறக்கவும், விழாக் புற்றிய நல்லோரை நன்றியறிதலுடன் நினைவு
வடிக்கைகளிற்கும் ஆரம்பம் முதல் மனமகிழ்வுடன் அவர்கட்கும், பளித்து அதன் வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் திணைக்களப் பணிப்பாளரும் தற்போதைய வட
க:சண்முகலிங்கம் அவர்கட்கும், பணிகளுக்கு ஆக்கரீதியான அறிவுரைகளை வர்கட்கும், லும் நல்வாழ்த்துத் தெரிவிக்க வந்திருக்கும் லைவர் சுவாமி ஆத்மகனானந்தஜி அவர்கட்கும், மது நிறுவனத்தின் ஆத்மீக பலத்தை ஊக்குவிக்க 1ணத் தோள் கொடுக்கும் பெளத்த துறவி வண. சகோதரர் திரு. யோகராஜா அவர்கட்கும், அவர்கட்கும், ய அறநெறித்திறல் காண் போட்டியில் தம் விய பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்களுக்கும்
ல் கலந்து கொண்டு நல்ல பல கருத்துகளை எஸ். அருணாசலம், திரு.எம். சிவராஜரட்ணம்
நடுவர்களாக நடுநின்றோருக்கும், அறநெறிப் பும் செய்த தமிழ்ச் சங்கத்தினருக்கும், கணபதி
அவர்கட்கும்,
னக்கருவின் தோற்றத்திற்கு வழிசெய்த சட்டத்தரணி ன் மாதிரி வரைபையும் ஏனைய உதவிகளையும்
fட்டில் உதவிய விளம்பரதாரர்களுக்கும் ண்ணி உதவிய திரு. வி. சடகோபன் அவர்கட்கும், அருளொளியை" வெளியிட்டு சிறப்புரை ஆற்றிய
ார்களை நினைவு படுத்திய சைவமங்கையர்கழக ந்திய செல்வியர் சி. திவ்வியா, பா. திலகவதி சல் வி.வி.ஞானாம்பிகை, திரு.பிரமநாயகம்,
பாடகர்கள் திருமதி, வனஜா.ரீனிவாசன்,
பெற சகல விதத்திலும் உதவிய அனைவருக்கும் 1றை நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
செயலர் - மா. கணபதிப்பிள்ளை.

Page 53
நிகழவும் ) புகைப்பட தமிழ்நாடு, இராமநா ஆத்மசாந்தி நின்
ார் சித்ாமுத்தடிகள் துறவு பூண்டு அருட்பணி ஆற்றத் தொடங்கிய மா-ஆநான்குளம் ஆருமொரியம்
H_ இட் டி - ܐ - ܒ -- ܒ -- -- தாத்தில் அமைந்துள்ள தாய் வீடாகிய தத்துவஞாாத்தவர்னான,
LIFET.
 
 
 
 

நினைவும் க் கோப்பு தபுரம், பனைக்குளம் லையப் படங்கள்.
ஆத்மசாந்தி நிலையத்தின் புறத்தோற்றமும் வாயிலில் உள்ள நாகவிநாயகர் ஆலயமும்
**毽
பாண்டபம்-சேது பார்க்கத்தில் அமைந்துள்ள அருளொளி
*

Page 54
குருநாதரும் جای
மாலை வேளையில் குழந்தையோடு குழந்நையாக காட்சியளிர்கிறார்.
மலேசியாவிலிருந்து வருகை தந்த அடியா அக்கட்டத்தாருடன் அடிகளார்.
 
 

குருநாதர் தமது மானவர் பதினாறு கவனகர் திருகனக கப்புரத்திளம், துணைவியாருடன்
ார் கூட்டத்தாருக்கு இதோபதேசம் செய்கிறார்.

Page 55
தயதரிசன ສ. தத்துவஞானத்தவர்சாலைக் சிவகுருநாதன் உரையாற்றுகிறார்.
குருநாதரின் சிரேஷ்டமாாவரும் தற்போதய ஆத்ம சாந்தி நிறையப் பொறுப்பாளருமான அருட் திரு.அருட்பிரகாஸ் நவாமிகள் உரையாற்றுகிறார்.
குருபாளின் சமாதிக் கிரியைா
 
 
 

முரி நின்ற கூட்டத்தவர்.
தயதரிசளவிழாவில் ద్రో
தாய்விட்டின் TILLETTET இருந்து இறைபணியாற்றும் தாய்
நுருனாம்பிாக
தி பாடுகிறார்.
துருஸ்து
ரும் கூடிநின்ற பக்தர்களும்

Page 56
கொழும்பு அருளொளி சற்குருநாதர் சமாதியடைந்
குருபாளின் திருவடிக்கு அபிஷேகம் LT செய்கிறார் அன்பர் விவேகானந்துள்.
பூரான்யன்று திருவடி வழிபாட்டின் சுந்து கொண்ட பேராசிரியர் அரோர்கா பிரோத்னம் நுனாஜாவும்
 
 

நிலைய நிகழ்ச்சிகள் த அன்று நடந்த வழிபாடு.
பழிபாடு
தீபாராதா முடிந்து பணக்கம் செலுத்துகிறார் அருட்சகோதரர் யோகராஜா.

Page 57
தத்துவஞானத் தவச்சாலையில்
-를 நூான வேள்வியை சாயந்திரி சித்தர் சிவக்கொடியை ஏற்றி ஆரம்பித்
ItäjiäpITit.
வானநவில் திருமதிபராக பாடல்களை இசையமைத்துப்பாடுகிறார்.
மெளனதவநிறைவுவிழாவில்மெண்னம் கலைந்து காப்பாளர் ஆசி உார ஆற்றுகிறார்.
 
 
 

ஞான வேள்வி நிறைவு விழா.
து
■ மொனதவத்தை காயத்திரி சித்தர் நிறைவுசெய்து வைக்கிறார்.
மெனாதபத்தை நிறைவுசெய்யும்போதுகாபத்திரிசித்தர் காப்பாளருக்குமாலை அணிவித்துவாழ்த்துகிறார்.

Page 58
மெளனதuநிறைவுவிழவித்துருட்சகோதரர் யோகாசா மெளன : அவர்கள் உரையாற்கிறார்.
திருமுறை முற்
திருமுறை முற்றோதல் நிறைவு விழாவை திருமுறை ஒதனது : கலாநிதி சோசண்முகசுந்தரம் சிவக்கொடி அருகில் நித்கிறார். ஏற்றித் தொடக்கி வைக்கிறார்.
செல்வன் முகுந்தள் திரு.சொர்ணலிங்கம் ஆகியோர் திருமுறைகளை ஒதுகின்றனர்.
 
 
 

E LAT: நவ நிறைவு விழாவில் வாக்கத்திற்குரிய கந்ததரதேரா அவர்கள்
புறுகிறார்.
றோதல் விழா
விழாவில் முன்னாள் கல்வி அதிகாரி திரு.சிவராஜரட்ணம் அவர்கள் உரையாற்றுகிறார்.

Page 59
முன்னாள் நண்பர் பரமபதன்நிRையவளாகத்தில் தர விட்சத்தை நாட்டுகிறார்.
முன்னை நாள் ീf|H'| ಙ್ಞ#lfluff ॥ t செல்வதும் முன்னை நாள் நினகரன் ஆசிரியர் ெ சிவகுருநாதன் அவர்களும் தயே விருட்சத்துக்கு வாக்கம் செலுத்துகிறார்கள்.
சித்தர் மெய்ஞ்ஞாள் ஆய்வகத்தை முள்ளான் தலை
ஆ.சிவநேசர்செல்வன் அவர்கள் அன்பளிப்புச் செய்ய அங்குரார்ப்பனம் செய்து எவக்கிறார். பொறுப்பேற்கிறார்.
 
 
 
 

ாநிதி சண்முகசுந்தரன் அவர்கள் நாப்பிருட்சத்துக்கு வாக்கம்
ஈலுத்துகிறார்
ய்வக அங்குரார்ப்பணம்
மபாதன் அவர்கள் பார்த்திகேயனின் காயகற்பம் Tirgzhi நூல் பட்ட நூல்களை பிரதியை கலாநிதி சண்முகசுந்தரன் அவர்கள் காப்பாளரிடம் இருந்துபேற்றுக்கொள்கிறார்.

Page 60
மார்கழித் திருவாதிரை , அபிஷேகமும் பூ
தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற அறநெறிக் கருத்தாங்கில் முன்னாள் தலைவர் பாயாதன் உரையாற்றுகிறார்.
அறநெறிப்
கணபதிவித்தியாலயத்தில் இடம்பெற்ற அறநெறிப்பயிலரங்கை திருமதியூமனி குலசிங்கம் ஆவர்கள் மங்களவிளக்கு ஏற்றி தொடக்கி வேத்தம்
 
 

அமுதானந்தர் குருபூசை அன்னதானமும்,
அடியார் அமுதுண்ணல்
விக் கருத்தரங்கு.
கருத்தாங்கிள் பங்குபற்றியோருக்கு ஒாவையின் மறுதந்துவம் என்னும் நூலை முன்னாள் இந்து சமய கலாச்சாரத் திானக்களப் பணிப்பாளர் சண்முகலிங்கம் அவர்கள் வழங்குதல்
பயிலரங்கு
கணபதிவித்தியாலய அதிபர் திருதில்லைநாதன் அவர்கள் மங்கள விளக்கை ஏற்றி பயிரங்குத் தொடரை ஆரம்பித்து வைக்கிறார்.

Page 61
. . . அமுதானந்த நாள விநாயகனுக்கு திருரிந்திரன் அபிே செய்கிறார்.
அன்னை காட்சி நினைவுநாள் ܧܘܗܩ
நவராத்திரியும்
顧鶴調*1
 
 
 

T வழிபாடு
TET, வழிபாட்டில் காந்து கொண்டு தியானத்தில் ஆழ்ந்திருக்கும் வன நாகிததோரும் அருட்சகோதரர் யோகராஜாம்.
@ வழிபாடு
ாக்கு வழிபாட்டில் தானவரும் காப்பாளரும்
விஜயதசமியும்
h
-. விஜயதசமியன்று சிறுவர்களுக்கு ஒரு தொடக்கி
இங்க்கப்படுகிறது.

Page 62
N Space donated by:
இறைவனிடம் உன்னை ஒப்படைத்துவிடு
ஒடி இறைவனைத் G355.Lg2 SSGODSLOGSUL Jeso
UTHAYA E F84, People's
4): R CO lon
Tel:
கொழும்பு அருளொளி நிலையம், 31/2,
 
 

சித்திரமுத்தன் சிந்திய மூத்துக்கள் மூலப்பொருளறி காலனை 626.JebGJGUIIIn
நிக்கற்ற பிரமம் போக்கற்றுளது
சுழிமுனை திறந்து ஒளிகண்டு உனையறி
ஆதியுள் அருவமாம் ஜோதி உன் வடிவு
குண்டலி துயில் எழ கண்டறி பாதையை
ஒன்றும் இரண்டும் மூன்றும் மூலமே
புருவத்து இடையினுள் அருவத் தரிசனம்
மதவெறி அகற்றி மார்க்கம் தழுவு
காயம் அழியுமுன் தூயதைப் பேணு
NTERPRISES
சன் வீதி, கொழும்பு -2 தொ.பேசி - 33433

Page 63


Page 64
$pace. Donated by N
“seedigious deactings must aduays be
 

Well wisher
ܐܘܼܨ¬*
constructive, not destructive"
SwamU 6UlWebaluanda