கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலைத்தூது நீ. மரியசேவியர் அடிகளாரின் அகவை அறுபதின் சிறப்பு மலர்

Page 1


Page 2
நம் நாட்டிலும் உலகின்புல பாகங்க
இ
貓
貌 ॐ
இ
୧୪
 

LUXf
கEப்பாலம் அமைக்கும்
லும்
If

Page 3
രീ
- (ult
h fele( 'b
a Rell. F.N. My
De مK مصمص وممممنT
مواPe مع عوامCa)
(e.
A PUOCO" Thirumarai Ka

ion of
lamanram

Page 4


Page 5

ية
கொழும்பு தமிழ்ச் சங்கம்
நூலகம்
/ss「家プ -
FOR PERFORMING ART's
' * | | | | |\| FAM
- A。WENLE。 خام 1 1 1 1 - F الك 1 - 13 1 0 1 1
CULO vIBO-4.

Page 6


Page 7
/信。 晶 لي ாதுச்
■,置、 吕 醇曹 பூது اپريتي " " """ سمت
"கலையையே
சிவிலக்கொரு சுருக அம்பல வாகானா நண்பனாய் காய்த காலங்கடந்தம் கலை விருட்சத்தில் விழு
வாழ்த்துவதில்
திருபிவிரக் காச்ரம் என்ற கலை நிறுவனத்தை கலையார் 35 வருடங்களாக க:ைபூ இரையக எண்ணும் தாரக மந்: புலம்பெயர்ந்தோர் வாழும் தளங்களில் கிளைகளைக் கொண் கொண்டு இம்மன்றம் கலை மூலம் பணியாற்றி வருகின்றது. இயங்கிசையாகவும், ஓய்வில்லா உழைப்பாளியாகவும் இருப்பு மரிய சேவியர் அடிகள்,
பல்வேறு கலைஞர்களையும் அன்பால், தன்பால் ஈர்த்து இப் அன்பு ஆளுமையின் கீழ் இயங்கும் நாம் அகவை அறுபதில் விழாவெடுப்பதிலும் பெரு மகிழ்ச்சியடைகின்றோம். நறவுக்குரிய செய்யும் பெரும் கடமையாக எண்ணி இதனை மேற்கொள்ள மு எடுத்து வைக்கப்போகும் நாம் இந்த நாற்றாண்டின் இறுதிச் சு திறனறியும் மலராக இது வெளிவருகின்றது. அவரது விருப்பத்
இவ்வேளையில் இம்மன்றம் நடந்த சுவடுகளில் தம் சேர் நன்றியுடன் நினைவு கூருகின்றோம். மன்றத்தின் 35 விருட:ே குறிப்பாக முன்னைய பொதுச்செயலர், செயலர், மூத்த உறுப்பினர் மண்ணின் மன்ற உறவுகள் அனைவரையும் நினைவுசுடர்ந்து அண் நன்றிகளையும் கூறி, அவர் நலத்திற்கும், தொடர்சேனைக்கும் !
அறிவியல் திறவு கோலுடன் நழையும் புத்தாயிரத்தில் நிலத்தினது நாகரீக வாழ்வுக்கு நம்மால் இயன்ற பணிபுரிய நேசக்கரங்களை இணைத்துக்கொள்வோம்.
யோ. போன்சன் ராஜ்குமார் பொதுச் செயலாளர் திருமறைக்கலாமன்றம்

宣 تینتیسی ہم 4s绯 f L - ܐ ܨ
ീ{{് 3 (SIS
நள் தவறாகக் கொண்டு பறை அமைத்து ஆடரங்கின்
நற்குருவாய், நல்லாசானாய் உவத்தலற்ற கலைஞனாய் வாழுதற்கு வகை செய்தோனின் தளாய் நின்று விழாவெடுத்து பகிழ்வெய்தி நிற்கின்றோம்"
வலர் யாரும் அறியாதிருக்க முடியாது. அந்தளவுக்கு இற்றைக்கு திரத்துடன் ஈழத்துக் கலைப்பரப்பில் மட்டுமன்றி நாடுகடந்தும் டும், இனமத பேதங்கடந்து "மனிதத்தையே" உறவூடகமாகக்
இப்பெரிய இயக்கத்தின் ஆணிவேராகவும், அச்சாணியாகவும் வர் இதன் எப்தாபகரும் இயக்குனருமாகிய அருட் கலாநிதி நீ
பெரும் பணியை அடிகளார் மேற்கொண்டு வருகின்றார். அவரின் நிற்கும் அவரை வாழ்த்துவதிலும் பணிகளை விதந்துரைப்பதிலும்,
அடக்கத்துடன் அவர் இவற்றை விரும்பாதபோதும் குருவுக்குச் னைந்து நிற்கின்றோம். அதிலும் "புதிய மிலேனியத்தில" காலடி வடுகளில் நின்று இப்பணியை ஆற்றுகின்றோம். அவர் பற்றிய நிற்கேற்ப இதனை பயன்தரு நாலாக ஆக்க முனைந்துள்ளோம்.
வைத்துளிகளினால் உரமூட்டிய அனைத்து உள்ளங்களையும் லப்பயனத்தில் மைல் கற்களாக நின்ற கரங்கொடுத்தோர் பலர். கள், நிர்வாகிகள், இணைப்பாளர்கள், அங்கத்தவர்கள், புலம்பெயர் னவரின் சார்பாக எமது இயக்குனர் தந்தைக்கு வாழ்த்தக்களையும் இறைஆசி வேண்டி நிற்கின்றோம்.
l
s
"

Page 8
கலை அந்தத் துறவியை ஆட்கொண்டது; அவரைத் தண்க தன்னை அர்ப்பணித்தவர், கலைப்பணிமூலம் அதற்கு உயிரே வாழ்வும், தொண்டுமாயிற்று. அதனால்தான் போலும் அந்த ெ பன்முகக் கலை ஆர்வலரை நம்மால் காணமுடிந்தது. கடவுை தன் மண்ணின் கலைகளையும் நேசித்தார், கலைவழியே கட அதுவே திருமறைக்கலா மன்றமாகப் பரிணமித்தது. கலை பின்னால் அணிவகுத்து நின்றது.
கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக ஒரு குருவாக, எழு பன்முகக் கலைஞனாக, நாடக ஆசிரியனாக, செந்தமிழ் சொல் மிக்க ஒரு மானுடனாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு கலை; செய்ய முன்வந்தமையின் விளைவே இந்த சிறப்பு மலர்.
ஆண்டுகள் அரபதை அவர் தம் வாழ்வில் நிறைவு செய்யும் கருத்தாழம் மிக்க அறிவியல் கருத்துக்களும், அவர் கட்டியெழு வழிகாட்டிய வடலிக் கடத்தரின் ஐரோப்பிய கலைப்பயனங் என்பது உண்மை.
மதத்தால் வேறுபட்டாலும், இனத்தால் தமிழர் நாம் எ எடுத்துக்காட்டி, கலைவழியால் மதவெறியை வெற்றிகொண்ட அழைக்கின்றனர். அங்கு வாழும் நம் மன்றக் கலைஞர்கள் இவ்வாறு உலக வலம் வரும் ஒரு கலைத்துறவி இவர். இவன் சாலவும் பொருத்தம் என்ற மகிழ்ச்சியடைகின்றோம். அவர் கடவுளுக்கும் அவர் தொண்டு தொடரட்டும். புத்தாயிரத்தில் பு வழி நின்று அயராத உழைப்போம்.
வணக்கம்,
பி.எஸ். அஸ்பிரட்
இணையாசிரியர், கலைமுகம் வெளியீட்டுப் பிரிவு பொறுப்பாளர்
திருமறைக் கலாமன்றம்
 

யப்படுத்தியது அதில் அவர் சங்கமமானார். இறைபணிக்கு என ட்டம் கொடுத்தார். கலைவழி இறைபணியே அவரது வழியும், வண்ணிற ஆடைக்குள் ஒரு நல்ல துறவியை மட்டுமல்ல ஒரு ள நேசிக்கத் துறவறம் பூண்ட கலாநிதி மரியசேவியர் அடிகளார், ஆளைக் காண ஒரு கலைஞர் கூட்டத்தையே உருவாக்கினார். ஆர்வமுள்ள, ஆனால் குருபக்தி மிக்க கூட்டமொன்ற அவர்
த்தாளனாக, புத்தி தீவியாக சித்தாந்த வாதியாக, புலவனாக, லின் செல்வராக, எல்லாவற்றிற்கும் மேலாக நல்ல மனித நேயம் தறவியின் வாழ்க்கைச் சுவடுகளை, அவர் தம் சீடர்கள் பதிவு
இவ் வேளையில், அவரது எழுத்துக்களும் கலைப்படைப்புக்களும் ப்பிய திருமறைக்கலாமன்றமும், அரங்கியல் அவ்வப் பகிர்வுக்கு களும், அவரது அயராத கலைத்தொண்டிற்கு கட்டியம் கடறம்
ன்பதை தனதும், மன்றத்தினதும் ஒவ்வொரு செயற்பாட்டிலும் ஒரு தமிழ்த் துறவி வெளிநாட்டுத் தாதவர்கள் அவரை விரும்பி அன்புக் கரம் நீட்டி அவரை வரவேற்கின்றனர். இறையருளால் ர இந்த மண்ணின் காலத்தது' என்ற காலம் பதிவு செய்தமை இன்னும் பல்லாண்டுகள் வாழுட்டும். கலைக்கும் அதன் வழி தியன பல படைப்போம், சாந்தியும் சமாதானமும் உருவாக அவர்

Page 9
WIZ
I
।
W
W W
W N W W /7 W W W W W W /\ി
W / W
W W
"W
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|||||||||||||||||||||||||||||||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I|XA
W W
WAKA W W /
《 W
W
W կի
W / W W Μ W W ി /
/
ന്ന
W
W.

Page 10
PONTIFICIUM CONSILIUM DE CULTURN
PTOL. N. 578/99
I a II delighted to know that Performing Arts, will be celebratin Write to send him my Warnest congr
Under his creative and dynar Lo strength, stagiIg perfoTTTla Ices bo instrument of Culture, brings people creed and coin Illunity. Following in FT. Såvel i avails Of Llle Isled1ull O Gospeland its values of love, comp: ad viduitect.
While wishing Fr. Saveri
Performing Arts every SuccCSS in promote a culture of peace.
1一下
Paul I
(
LLLLLLSa000 GLLL LLLS LLLLL S S LLLL SYS00SLLLSL000 HHLHHL00S
 

19 June, 1999
MESSAGE
Rev. Prof. N. M. Saveri, Director, Centre for g his sixtieth birthday on 3 December, 1999, and atulations and best Wishes on this happy Occasion.
nic leadership the Centre has gone from strength thill Sri Lanka and abroad. Drama, as a powerful is together thus overcoming the barriers of caste, the footsteps of his saintly Patron, Francis Xavièr, f dra II ha a Ilid Illusic as a Wehicle LC) proclaim the assion and peace in a World that is rent by conflict
« Ad Multos Annos», I wish the Centre for
its efforts to foster a civilisation of Lowe and to
J
Cardillal Poupard
Preside
S L L SSK00S LSaaK00S0SLSS0LSLLLLLSLLLK0KLSLSH 00S SLLLLLS SLLLLLLSLLLYtLLLLLLLLS LL L LL
". . . * = "',' =_ حي.
- 궁
---

Page 11
T Phang: (O21, 2151
மேதகு ஆயர் அவ
அன்புச் சகோதரங்களுக்கு
இரட்சணிய வரலாற்றில் யேசுக்கிறிஸ்துவால் காலம் 2000 ஆண்டை திருச்சபை பெருவிழாவாக அறிவிக்கின்ற கடப்பாட்டை தனது இருப்பாகத்த
இறைமீட்புத்திட்டத்தை உலகெங்கும் அறி: அனுப்பப்பட்டாள்கள். அப்பணியின் வரலாற்றுத் ெ எமது மக்களுக்கு நற்செய்தியை அறிவித்தார். அே செய்யும் கடப்பாட்டை தனது இலட்சியமாக திருட தேவையாக கருதுகின்றோம்.
அருட்திரு மரிய சேவியர் தனது சிறப்புமிகு தனித்துவமான முத்திரை பதித்தவர் என்பதை மறைமாவட்டத்தின் வரலாற்று ஆய்வுப்பணி, மற்று துறைகளில் தனது பங்களிப்பை வழங்கி அத்துறை
புத்தாயிரம் புகு வேளையில் எமது மீட்பின் பரிமானத்துக்கும் ஏற்ப அடுத்த நூற்றாண்டிற்கு கைகொடுக்க வேண்டும்.
இறை ஆசீரை வேண்டி உங்கள் விழா இனிதே க
இறைபணியில் இணையும் உங்கள் ஆயர்
பேரருள் திரு. தோமஸ் சவுந்தரநாயகம்
- - ܡܗ ܲܡ
TTTP -LITRt. Rev. Dr. Thomas SavLindara na wagam
Bishop of

:ே : P. f.
f:
لi || || || || || || ؟
- م . . . . لا 1 1 -.
T dS GTI. . .
மானிடம் பெற்றுக்கொண்ட மீட்பின் வரலாற்றுக் கொண்டாடுகிறது. காலமெல்லாம் மானிட மீட்பை திருச்சபை கொண்டுள்ளது.
விக்கும் பணிக்கு திருத்தூதுவர்கள் யேசுவால் தாடர் வரிசையில் புனித பிரான்சிஸ்கு சவேரியார் தே தொடர் வரிசையில் தூதுப்பணியை கலைவழி மறைக்கலா மன்றம் கொண்டிருப்பது வரலாற்றுத்
ஆளுமையால் கலை வழி இறைதூதுப்பணிக்கு இறைமக்கள் அறிவர் கலைப்பணியோடு எமது ம் சைவசித்தாந்த நெறியின் ஆய்வுப்பணி போன்ற களைச் செழுமையுறச் செய்தார்.
நற்செய்தியை புதிய வரலாற்றுத் தேவைக்கும் காவிச்செல்லும் கடப்பாட்டிற்கு அனைவரும்
சிறக்க எனது இதயம் நிறை வாழ்த்துக்கள்.
شیعہر
' ք է:--
5:11ܩ

Page 12
நல்லை திருஞானசம்பந்:
அருளாசிர்
அன்புசர் பெருந்தகையிர்
யாழ்ப்பானம் திருமறைக் கலாமன்ற இயக்குனர் கலாநிதி பெருமகிழ்ச்சி அடைகின்றோம். இயல், இசை நாடகமாகிய முத் திருமறைக் காமன்றம். இதன் இயக்குனராக இருந்து அல்ல
அறுபது வருடங்களாக வாழ்ந்த வாழ்க்கையும் செய்த தொ
குருத்தவப் பணியில் இருந்து கொண்டு சமூக சமய பன மனமகிழ்வைத் தருகின்றது. அடிகளாள் அவர்களுடைய வாழ்வு பயன்படுவது அவருடைய பெருந்தன்மையை வெளிப்படுத்து: பணிகளை திருமறைக் காமன்றம் மூலம் செயற்படுத்தி அ முன்னெடுக்கும் அடிகளார் இந்நாட்டில் மட்டுமன்றி திருமரை
வருகின்றார்.
கலாநிதி நீரியசேவியர் அடிகளார் அவர்கள் மன்றத்தின்
"வாழ்க
என்றும்
குரு ഴ്ച്
LUIITAAA,

தர் ஆதீனம்
நல்ார்,யாழ்ப்பாணம்
25-1-99
செய்தி
மேரியசேவியர் அடிகளார் அவர்கள் மணிவிழாக் கான்பதையிட்டு தமிழுக்கும் சேவை செய்வதுக்கென ஆரம்பிக்கப்பட்ட நிறுவனமே ம் பகலும் உழைத்து வரும் கலாநிதி நீரியசேவியர் அடிகளார் ஈண்டும் யாவரும் அறிவர்.
விகளில் அக்கறை காட்டி ஆற்றிவரும் தொண்டு எல்லோருக்கும் கிரிஸ்தவ சமய மக்களுக்கு மட்டுமன்றி ஏனைய சமயத்தவர்க்கும் கின்றது. இன்றைய காலச் சூழ்நிலையில் மக்களுக்கு வேண்டிய னைவரையும் சிந்தித்துச் செயலாற்றத் தாண்டுகின்ற பணிகளை க் கலாமன்றம் மூலமாக ஏனைய நாடுகளிலும் பெரும்பணி புரிந்து
மூலமாக பல பணிகளை ஆற்ற இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
13துடர் "
சுந்த தேசிக ஞானசம்பந்த
"--
ܒܫܸ ܩܵܧܵܐ s¬ܕ
^ష్ట-

Page 13
ලක්ෂ්මන් ජයසේක
దాండా రోది రియు paశీడా దారిgE
லக்ஷ்மன் ஜயகொ கலாசார, சமய அலுவல்கள் அ
LAKSHMAN JAYAK MINISTER OF CULTURAL AND REL
Message from Hon. Hinister Of Buddha Sa
Religilou
I am indeed very happy t with the 60th birth anniversal Direct-OL Of the CErl-Les fol 3rd December 1999.
With the aill of Creati T harmony in Sri Lanka , the Cel the direction of Rev. Fr. N. regional and inter cultural s in ColonDubo and other parts idea of the Centre i S to di Ileighbours in a spirit of peac Thle e Ildeavour of the Centre i values through cultural acti talets both in indiwidual and
I therefore wish to the appre ciation to the organi
I wish all success in the
பிEங்வகம் 87齿望亨9 GiL. UIIice
 

SS-ad -er
Tarsu RO. తెడా My Nu.
జె& +జ உமது பிடி, மைச்சர் TWOUT N.
8 EE Br, EE3&63బ, వజరds. LL LMML HLCGSTAAMAYTTTTLSLLLTTLTTTTTeAeeLeLS ODY 8th Floor, Schilipay, Battara II Lillel OUSAFFAIRS قرية تجت
နှီ } 25 May 1999
late
Lakshman Jaya kody gana and Cultural k S. AffaiLB
o send a Tessage in connection
y of Prof. Rev. Fr. N. M. Saveri,
اٹھایاPW
Performing Arts, FällS oirl
1g an atmosphere of peace and Intre for Performing Arts under M. Saveri is organising inter eminars and stage performances of Sri Lanka. I am told the evelop Closer relations anlong :e friendship and cooperation. 5 to incul cate hurları and hul Ilları KL LLSLL LLLL S SSS S LLLL S LLLL SS LLCLL LLLL KLL LLLL LLL LLLS
in groups.
convey Iny sincere thanks and
sors of this festival.
ir fullt L1 I2 C Ildeal WouT5.
Lakshman Jaya kody, Minister Of Buddha Sasana &
Mini 5 ter OE Cultura 1 and T
Religious Affairs
č GÜ } 8.7 2004 951 839 ! شيمعتي له Residence 253 '73
بیست "-یج" - ... "
كيتي" تلتيك. རི་༼

Page 14
|- எமது இ.
If Writer
-Lösl இல.
l'Ir Mr.E
ESచే ఇది EE72 G5 cm, si f: LILLITTI ԱHիի யாழ்ப்ப
Telephaize: Jr. IFrtir, WYERS
莹
।
6. ਪਹੁੰਯੁਸੁ
அருட்தந்தை மரியசேவியர் அவர்களின் வாழ்த்துச்செய்தி வழங்குவதில் மிக்க மகிழ்ச்சி அறிவும், புலமையும் மிக்கவர். கிறிஸ்தவ இறையி ஆழமான ஞானம் மிக்கவராக உள்ளார். இத்துறையிலேயே மேற்கொண்டார்.
அவர் சமயத்துறையில் மட்டுமன்றி தமிழ் இல் விளங்குகின்றார். திருமறைக் கலாமன்றத்தின் நிகழ்ச்சிகளை மேடையேற்றியுள்ளார். பழு அடிப்படையாகக் கொண்டு பல சிறந்த பாரம்பரி அவர் இலங்கையில் மட்டுமன்றி, வெளிநாடுகளில் அரங்கேற்றி, தமிழ் கலை, கலாச்சாரத்தின் சிற
இவ்வாறு சமயத்துக்கும் தமிழுக்கும் தொணி பணி மேலும் தொடர என் நல்லாசிகள்,
பேராசிரியர். பொ. பாலசந்தரம்பிள்ளை
துணைவேந்தர்
யாழ் பல்கலைக்கழகம்
 

r:: - : Է է:--:it: 57
టెరరా ,
#Eచే
த, பே' என்பு ? திருநேங்வேலி, யாழ்ப்பானம்,
(ය විග්වවිද්‍යාලය ශ්‍රී ලංකාව P. C. E. 57 ானப் பல்கலைக்கழகம், இலங்கை, This firie 'J',
ITY OF JAFFNA, SRI LANKA, FFN
ஸ் ஆழமான ஞானம் மிக்கவர்
-துணைவேந்தர்.
மணிவிழாவையிட்டு வெளியிடப்படும் மலருக்கு படைகின்றேன். அருட்தந்தை அவர்கள் நல்ல கல்வி பலில் சிறப்புத்தேர்ச்சி பெற்ற அவர், சைவசித்தாந்தத்திலும் அவர் கலாநிதிப்பட்டத்தக்குரிய தனது ஆய்வை
க்கியத்திலும் கலைகளிலும் மிக்க ஈடுபாடுகொண்டவராக செயற்பாடுகளை நெறிப்படுத்தி, பல கலை, கலாச்சார ப்பெரும் இலக்கியங்களையும், காவியங்களையும் ப நாடகங்களை மேடையேற்றிய பெருமைக்குரியவராவர். 2ம் திருமறைக்கலாமன்றத்தினூடாகப் பல நாடகங்களை ப்பை உலகறியச்செய்தார்.
டாற்றி வரும் அருட்தந்தை மரியசேவியர் அவர்களின்

Page 15
XS
*
- Portrait of Rey ( Saverimuti by Rusal Nanda na Gumasekera of the
 
 
 
 
 

置
NNNNNNN W
SAWAX
W WANA * W
!
2. Fr. N. M. Saveri
L, Maria Xavier) : Wibhawi Academy of Fine Arts, Colombo

Page 16

2.C - 4:0
66642 - |øıcı:Joàɔbɔ tɔɔŋŋŋŋ,2g oc{11\o
saeA11.onmoutpuØáụøəu, sos, mcụmęs 142&ogoron rɛɑso ɑ ɔfɑ wɔys, !--on số11192,13|| ɔŋɔŋoodį, o q

Page 17
FRANZ XAWER EDER
GRUB.WORT DES BISCHC)
WONPROF.
Lieber Herr Prof. Saveri,
gerne nehme ich die Gelegen
Geburtstag herzlich zu gratul
Geburtstag möchte ich anknü
BistLII Passau al der Kathol
Priesterseminar St. Stephan.
Begegnungen mit Ihnen. Lint
uns in Passau haben. Über di
CClCHTTEE) i T1 STi Lanka hiriwe
und Segensvünsghe zu Ihrer
daß es Ihner möglich ist, Ihrt
Menschen, zur Versöhnung u.
In diesern Sinne grüße ich Si
DIE KIRCHE ΜΟΝ PASSAU
 
 

fü. BISCHOF VON PASSAU
FS ZUM 60. GEBURTSTAG DR. SAWER
heit wahr, Ihnen auf diesem Wege zu Ihrern 60.
ieren. Mit meinem Glückwunsch zu Ihrem
pfen an die Zeit Ihres Aufenthältes bei uns im
isch-Theologischen Fakultät und im
GerTie erinnere ich mich an die vielen
lich hoffe, daß auch Sie gute Erinnerungen an
g große Entfernung zwischen Passau und
gschicke ich Ihnen Theine herzlichen Glück
1 Geburtstag. Ich wünsche Ihnen von Herzen,
in Beitrag zu leisten zur Verständigung der
Id ZLITII Frieden.
3 herzlich

Page 18
நமக்குள்ளே ஒரு
கலைப்பேரரசன் மரிய சேவியர் சேவரிமுத்து கிட்டவில்லை. அவர் பணிகளைப் பற்றி அதி
கிறிஸ்தவத்தை சுதேச நிலைப்படுத்தம் பணி சுவாமிகளினாலே ஆரம்பிக்கப்பட்டது. இந்த அறிஞர்கள், ஆய்வாளர்கள் ஆயிரம் ஆயிர
இந்த நீண்ட வரிசையில் மிகச் சிறப்பான, அடிகளார்.
திருச்சி "கலைக்காவிரி நிலையம் கலை இடம் பெறுவது உறுதி அருட்திரு எம். 5 வணங்குமளவுக்கு ஒரு கலைக்கல்லூரியை காவியத்தை கண்ணதாசனைக் கொண்டு எ
யாழ்ப்பாணத்திலே அருட்திரு மரிய சேவிய “நமக்குள்ளே ஒரு ஜோர்ஜ் அடிகளார் எ இதற்குள் நின்று எட்ட முடியுமளவிற்கு எட்
சவரிமுத்து அடிகளாரின் கலைத்திறனும் பெருமை சேர்க்கும் விஷயமாகும்.
கலைஞருக்கு அறுபது வயதாகி விட்டதா? போகின்றோம்.
அன்புடன் எனப்ஜெபநேசன்
பேராயர், தென்னிந்திய திருச்சபை அத்தியட்சகள், அமெரிக்க இலங்கை மிஷன்

ஜோர்ஜ் அ2களார்.
1) அடிகளாருடன் அதிகம் பழுதும் வாய்ப்பு எனக்குக் கம் கேட்டிருக்கின்றேன், படித்திருக்கின்றேன்.
வி 1606ல் மதுரையில் வந்திறங்கிய தத்துவ போதக ப் பணியில் உழுைத்த கலைஞர்கள், கவிஞர்கள்,
காத்திரமான் பணியைச் செய்து வருபவர் சவரிமுத்து
த்துறையில் சாதித்தவை இந்திய வரலாற்றிலேயே எப். ஜோர்ஜ் அடிகளார் எச்சமயத்தவரும் போற்றி
திருச்சியில் நடத்திவருகின்றார். இவரே "இயேசு முதச்செய்தவர்.
(சவரிமுத்து) அடிகளார் செய்யும் பணியைக்கண்டு ன்று கூறிக்கொள்வேன். நமது நாடு சிறிய நாடு
விட்டர் சவரிமுத்து அடிகளார்
சாதனையும் கிறிஸ்தவ மதகுருமார் அனைவருக்கும்
இனித்தான் அவரது முழுமையான திறனைக்கானப்
का "म

Page 19
ஆசிச்செய்தி
அண்மைக்காலமாக கவின் கலைகள் பற்றிய உரைய முன்நிற்பது பாழ்ப்பாணத்திலே அமைந்துள்ள திரு. அளவுக்கு இந்த திருமறைக்கலாமன்றமும் அதனுடை மரியசேவியம் அடிகளாரும் பெயர் பெற்றவர்கள்
1945 ஆம் ஆண்டு திருமறைக் கலாமன்றம் ஆரம்பிக் பேரும் உத்தியோகப் பற்றற்றவர்கள் 200 பேரும் ப்ே தாய் மன்றம் யாழ்ப்பான்னத்தில் அமைய, சேய் மன்ற வவுனியா, இளவாலை, வன்னி ஆகிய பகுதிகளிலும், கனடா, இங்கிலாந்து, சுவிஸ், இத்தாளி, அவுஸ்திரேலி மன்றம் சிறந்த கலைகளை வளர்ப்பதில் முன்நின்று ஐ. பணிகளாக கவின் கலை பயிலகம், நாடகப் பயிலகம், பயிலகம் ஆகிய அம்சங்களையும் உள்ளடக்கி கட நிற்பதற்கு காரணமாக இருந்தவள் கலாநிதி அருட்திரு. சிற்றிலக்கிய வடிவில் கல்வாரிக் கலம்பகம், சிலுவை மறுக்கமுடியாது. அத்துடன் பல கிறிஸ்தவ நூல் திருமறைக்கலாமன்றம் இலக்கியம் நாடகம், நாட்டுக் நடாத்தியது. காலத்திற்கு ஏற்ப கலைகளை வளர்க் வெளியிட்டு வருகின்றது. நாடகம், ஓவியம், சிற்பம் ஆ இம்மன்றம் நடாத்தியுள்ளது. இதற்கு முன்னோடியாகத்தி அத்துடன் 1973 இலே இவருடைய இந்தியப் பயனம் எனலாம். 1997 1928, 1999 இல் இவர் ஐரோப்பிய தென்னிலங்கையில் இன்று வாழ்ந்து வரும் சிங்கள் எல்லோராலும் பெரிதும் பாராட்டப்பட்டன. அசோகா, ! இன்றும் கலைமுகம், ஆற்றுகை, வேதாகம நாடக முக்கிய காரணமாக அமைந்தவர் எங்கள் அடிகளாரா பற்றிக்ஸ் கல்லூரிகளில் கல்வி பயின்று 1958 ஆம் ஆ பயின்றார். 1958 இல் றோம் நாடு சென்று 1982 இல் அளிக்கும் பெருமையாகும். மதுரையில் புலவர் பட்டத்ை சைவசித்தாந்தத்தில் மீண்டும் கலாநிதிப்பட்டத்தையும் இவள் ஆங்கிலத்தில் 5 நூல்கள் எழுதியுள்ளார்.
அங்கே ஆழ்ந்த மத கருத்தும் கலாசாரப்பற் நூலில் இழைநாதமாக ஓடுகிறது. இவ்வாறு கலையின் திரு. மரியசேவியர் அடிகள் அவர்களுக்கு மணிவிழா ஆயுளைக் கொடுத்து அவரது மேலும் :
கல்தன் Ji Yi Jái түтүгүлдүү мү

ாடல் ஏற்படும் பொழுது யாவருடைய கணிப்பிலும் மறைக் கலாமன்றமும் அதன் பணிகளும்தான். அந்த ய இயக்குனராக இருக்கும் கலாநிதி, அருட் திரு. நீ.
கப்பட்டது. உத்தியோகப் பற்றுள்ள அங்கத்தவர்கள் 325 ந்து இந்த மன்றத்தை கட்டி வளர்த்து வருகின்றனர். ங்களாக மன்னர், திருமலை, அப்புத்தளை, கொழும்பு சர்வதேச கிளைகள் நெதர்லாந்து பிரான்ஸ், ஜேர்மனி, பா, இந்தியா போன்ற இடங்களிலும் அமைந்து, இந்த ழைக்கின்றது. திருமறைக்கலாமன்றம் தனது முக்கிய
சிறுவர்கலைக்கூடம், நாட்டுக் கடத்து, இசை நாடகப் ந்த சில ஆண்டுகளாக இத்துறையில் தலைசிறந்து மரியசேவிபர் அடிகள் நான். திருப்பாடுகளின் காட்சியை உல, கல்வரிப்பரணி என படைத்துள்ளமையை நாம் களையும் இந்த அடிகளார் எழுதியுள்ளார். அத்தோடு சிடத்து சைவசித்தாந்தம் தொடர்பான கருத்தரங்குகள் தம் நோக்கத்துடன் பல சஞ்சிகைகளை இம்மன்றம் ஆகிய கலைகளை வளர்க்கும்முகமாக கண்காட்சிகளை நிகழ்ந்தவர் அருட்திரு மரியசேவியர் அடிகள்ார் ஆவர். கலை வளப்ச்சிக்கு ஒரு மைற்கல்லாக அமைந்தது லைப் பயனங்களை மேற்கொன்டர் மது நாட்டில்
கலைஞர்களுடன் இணைந்து நடாத்திய நாடகங்கள் நவிசனம், சக்தி ஆகிய நாடகங்கள் குறிப்பிடத்தக்கன். வெளியீடுகள் போன்ற சஞ்சிகைகள் வேளிவருவதற்கு வார். இளவாலையில் பிறந்து ரென் கென்றிஎம், சென் ஆண்டு அம்பிற்றிய செமினரியில் குருத்துவக் கல்வி
குருவாக மிளிரும் வாய்ப்பு இறைவன் இவருக்கும் தயும் லண்டனில் கலாநிதி பட்டத்ததையும், ஜேர்மனியில் பெற்ற கல்விமான் திரு மரியரேவியர் அடிகளாராவர்.
ரம், அதைவிட மிஞ்சிநிற்கும் தமிழ்ப்பற்றும் இவரது
ஏற்றத்தை தனது மூச்சாக கருதிய கலாநிதி அரும் எடுப்பது சிறந்ததே. இறைவன் அவர்களுக்கு நீண்ட வளர இறைவனை இறைஞ்சுகின்றேன்.
蚤

Page 20
S541-3 (91-1 | G920
GREETINGS TO REW. FR. N. M. SA WI
I a T1 happy to felicitat of the Centre for Performing birthday.
LSL S 0LLLC LLLLL SSS LLLLC 0 S SLL LL LL LLLLLLLHHH harmory through Culturali per He i5 a Very Welt 5 a tille and to the task of building brid dividie by orgarni Siring iritter-C. ira Jaffrina, Colombos and othe humanist values and national OLLK K L L L K S L L S LLLLL L J LLLLL L L S S KLL S S L S the Fatherhood of GQ.
I Wish the Centre (TE KL S S S LLLLLLLHC aLLlLLH uS SSS SS LLLL S S S S HHH L L S JJS 0JLLLLL S L LLLYL S aaLLLS LLLL L L LL LL
 
 

l RCHEISFIOFo S H(JISE COL) M) S. SFRJ LANFL 1.
ERI.
te Rew. Fr. N. M. Sawer i the Direct.cr YYLJ S L LCL SLLLLS K a LL0u Y0 L LCH S a LLL S S L S 0aJS
nated his IT as Sage of peace and formances for the la St 35 years.
LLLLLL LLLLLLL ML LLLL L S S uHLL LL L S LLLLL LLLLLL Jes of friendship across the ethnic LL LL LLCLLL S LLLLL LLLLCLL S CLLLL LLaaLLLL LLLK LLLLLLLCCCCCL r Centres. His ideal of promoting
boundaries is praiseworthy because uCLLLLL S LL S LLLL S LLLL aGLCLaH LLLLLL K aaaLLLLLLL
LLLJ L LaLLLLLLLLK S LLSCLLL S LYLGLLLLLLLS LLLLLL J LLL S LLLL sh God's blessings of good health licialy. Ad Mul Los A unio S.
eHOLAS MARCUS FERNANDo. CHBISHOP OF COLOMBO.
च ।
s
臀
*

Page 21
Rev. Dr. Ma
ם קםHisH
ETILLETIT)
LLLLLLLLSS TL LLTL TMTTL L LCLLLLLLL LLLL CCLLLS0 CC HaaHeHL LLLLLS a development of the mind and heart of IEE
LTLL C0LL LL LLLCLCCLS LL L LC LLLL0 C LLLeuH CLLLLLL
LLLLLHL LaLLTCC LLLCCLLL S aHHHHLHaaLLL LLLLLLLK LLLLCLLL
considerad a ble EIB ing and if any nation i
the grat th af it El on Cultural horitage t
Til BICI Grlige E.
In thi 8 light ne haro tio roccognita ba that H
CL00000L0LK CCC0 aL LC TLLLLHCCL L HH LLLLCCH LH LS
fradly en Tiching in tha procesa tha dif:
The prosent crisis in Sri Lanka ie a Teg.
LLL CCLLLCH LHHLH He CLHHLLLLLLLSYSSLLLLLL LLK CC
In this light the initiative that Fr. N.)
uLLLuuLLLLLLLLY LLL KKLLaTaaa aCuuCLLK LLLLLL LLLLL uCaaa S SS
L L LLL L TTTK CCaueLeaL0LLLLLSS LLeeHL00aee LLL HOLCL
getown How to draw out the begt a18ILente f
to Take the B source of bridge building groups of Sri Lanka.
YLCLL LCCCL CCCCCLCHLK CLLL LLL LLLLLLLCC LLLLL Silveri Rind his Centre for Pariiforning ArtE LaCLC TLTtLLL aLCCC CLleLeCLC TLLL00 SLLLGLLLLLCaa0 S S
YYY YMMLLLHH LLLLLLaL 0LaLHHLCLC LHHLMMHLHLHLHHLLLL LLSLYLL00 LLLLL L LLLLuuu
coriciligiticorn.
Bay JeBus, or Lord and Master, who short
00LLTT HeHaLaS LLLLLLLCCauLLLHH LLLLLLHH LLLLLSLaLLMuaCaLC
inter - cultural dialogue.
 

Bishop's House SL., Fflintis. Xa ''i''5 Thuc
lcolm Ranjith i. fRatnapur, | Sri Lanka.
6th July 1999
T: 380
IONS
Ltural activities are the natural result of
an. It is a reflection of hi6 individual
3tivo notan E3 of communication Gound inter
I, Illinities. Their diversity cannot but be is to develop...it has to foster not only
HLLL MLLCa LLTLLLCHJLLLL LHeLLLLLS LLtttLL HLSLLLeeJLaaHLLLJS
the rich cultural heritage that Sri Lanka. ta' diversity and allowed to inter-aot
Ferent ethnic and religious groupg. ilt of in Battempt to imposé R. Como-Cull
*y urifortunate inda ödı.
4. Saveri took several years ago to create FultuIT al pattering wiBible in Sri LankEG i E3
uK CCLL LCCK CLLaauCMMLL L KLCLCLLLaK aLaaa LLL Round in those diverga traditions, and
LL CCLL0LY LLLLLLLCL LLLLLLLeHeLHHLLLLLLL CLLL LLL LLLLLLLLuHLeeeL
LLHHLLL CLLL LLLLLLLT LLLL L0HHLHTTTCLuLLLLLLL CLeLeLLYLLHeS
, for this Wonderful affort.
to develop that spirit of amity between
LTLTCS S HLaL LCCCLLLLLLL LAe C ueTeHLHaCLLL LLL S L0LS
CLL LC LCCS LCCOLL LLLLL LHHLL0LCHLHHLHHLLLT KLLHHLLLLLLLLH and and disunity bless their initiatives for
Bishop Malcolm Ranjith Bishop of Ratna puТa.
鬣
2ざ「ご7 _4 •

Page 22
|%: %ev. ZO. (gr Αίτι,
Catholic Bishop of Kurunagala
MGEEEge
EEEEEE
It lig With Egreat plaa Edlire
SOLI 7 Earlia T to bo publiBhail :
Birth Amri''WEITHEATY Of Rev.Fr.
tÇ) DIE
FIT SAWETi is tha Director
ArtiB and through thig Cant ne ha a been able to organi in several important parts c
Performances, the Centre lin: ali Ing to fostgir frianiship
various communities, which
opening to e Estabili. Edhi peace
KK S L S LJLJSJLL S YLLHHLLLLLLLS S LLLLLL
could look for "Tard, that thir and his Centre, to ensure
in our Country
I Wish to Congratulat:53 Fra
Happy Birthday. May God bl.
onable nim to build bridge:
Old Country into one Natiqor
 
 

Bishop's House, 409, Nagornba Road, Malkaduwawa, հurԼյոtigala, Sri Lanka,
Tel: O3F2285
21st June 1999
I i 33 Lha tibi El ILGIS Saga to the
1 tha CCGL3i.com of the É50th
N.M. Sawati, who is Well known
of the Centre for performing
Ta da ESFi te the War Bit Lation „Bo intör cultural porformance
Bf thue CouIIntry", Tbırougbı thg3g
LBT tha guidance of Fr, Savari goodwill and fellowship among fill provide a favourable
and harmony in our Country.
the 3rd Millenium, and we FC Ligh the Clifforts of Fr. Salvari
Teconcilliation limity and peace
Sa'eri ani High him a Tery BB hiT hrith good hea1th to linking together people of
『.
- .

Page 23
గగ గొడ్లే
அருட்பேராசிரியர்ரிசேயன்அடிகர்தன்ாழ்ப்பயணத்தி அவருட அன்புக் குழந்தையாம் "திருதுக் கார் கிேழ்ச்சியடைறேன் ஒரு கத்தோக்க குருசாரி வைக்காக: கீழ்ச்சி நிரந்து ஒரு கியை நிகழ்ச்சியாகும் *** Pao"Trača PSJ 4 ஒரு தீப்சந்தர்ப்பாகுமெனக்கருதுகிறேன்.
பல்வேறுபட்ட பின்திரகிப்தியாச்சாரக்கணத்தின்னகத்தே
திமீேது பார்க்கின்றது-கீழ்ச்சிடின் போற்றிக் காத் பரிாற்றில் படி பொதி பண்பாட்டு அம்சங்ககிாரு திருச்சபை அண்ட்ரீ ஆத்திக்கரின் சங்கத்திச் சிங்கள் மக்குண்ட :ெ பந்து பிரிந்து புத்துள்ளது. ஏனெனி ஒவ்வொரு மாததும் துே கிய அம்சங்கள் ஒவ்வொன்றும் தசைந்தமான நன்மைத்து
காண்டது:ஆன்மா போன்றது.
வே துே ப்ரிடத்தின் கத்திரி படப்பு படைக் பங்குப்பூர் リ リ arian அந்தக் கோள் பன்றுக்கும் தான்றுக்கும் நாசம் சொன் சிற்றுக்கொடுப்பதற்கும்:ய்வதற்குக்கிப்ார்த்துக்கள்
=ந்த கிண்ாயிங் சுத் தீர்த் திருச்சபையில் தமிழ்க்க: ట్రాల్లో గ్రో, EEP ாச்சார் மக்களுடன் o-o- ாதம் கொண்டுவருக்கணைத்து துயற்சிகளையும் நா.
'அஃப்டன் இயக்குள் அருட்ரோசிரியர் மரிய சேர்ன் தரப்படுத்தி திருத்திருது பாட்டத்தந்து துரி : ாடர் கோர்பார்த்தியம் பெற்றார் அறிஞர்: ம்ே தொடர்ந்து சிறப்புடன் கடைப்பணியாற்றி இதன் இ வேண்டுகின்ன்ே இறையர்சகடறிந்றே:
E. F. L.'s
L. E. Dr. E. Iggulu L Epika , Er... - Li'l-'-
D E F H ITILT Hırmızı qır. Erl Lirikti =
 
 

Most Rev. Dr.Rayappu Joseph Bishop of Marrar, Pätti Tl, Man Ilar.
Sri Lanka.
Tegl; O23 - 211
தி குருன்ே
:பது ஆண்டுக்காதிகது செய்கின்றார் இந்தி: ட்ரீட்
ம் விகளிடும் சிறப்பு மடிருக்கு ஆ 'புரை பழங்குதல் நன்ாழ்:ைத்து ஒரு ద్రోటిడోరోడోవ్లో డౌగ్ డ్బాగ్లో
உள்ளத்ஃப் கலைச்சேபையையும் பாரிட்டிக்கெர்பக்க இது
கர்நாங்கும் திருச்சபைகனைத்து நன்மையான ஆங்கள் -ாடுகின்றது. திருச்சபையின் கடந்த இருபது நூற்றாண்டு கா திட்டி உரா பார்ந்து விர்த்து வந்திருக்கிறது குருபர்
பன்பர்ட் பிரபுகள் பற்றிய திருச்சபையன்கண்ணோட்டம் ா:ன்பாட்டிங் ல்ை ஆங் நீக்கின்றான் இபண்பாட்டு Eங்களைக் கொண்ட இசை இரசின்காரி
リリcm リリー リリーボ。 ஓம் வேத பாக்காக மரங்குகின்றன ாற்றுக்கெர்த்தும் ட்பேத்கும் கந்த கருவியர் ஆக் ைநீர்ப்பது
போட்டுள்: கிர்க்கதை இறப பரி
=றது புரிந்துர்ைவை நிக்கொன்னத்தை பார்க்க திருப்பைக் போரிட்டுகின்
டக்ள் இங்கின்றத்தை ஆன்ந்கர் படி நோய்கள் பத்து பிர் கார் கல்ை உள்ளம் படத்தவர் சந்தானரூர் என்பர் இப்பல் பேறுகளைப் பெற்ற அழகர் தக்கத்திக் దోTH இறையரசின் ஆயங்களைத் േ':

Page 24
氨s、
CCIE 5 E OF TRIN CI
YLS LLLLLLLLS S 0LLLS SSS LLL00L LLL 0LLL LL S
TI HILLE H , ! i.
With pleasure I have received inf Colleague ReV. Fr. Sa Veri is due to Celeb
FK. Saveri is a F7 extra-ordira ry Eleasure of gro WiF7g7 LA E7 fror77, the FP7 ir7o. Clear/ y der 77 OP75 trated 7 Eo recocio LAS CaF2
His COP177 ft 1ert to the Service of LLLLLL LLLLYLLLY SLLLLLLLYYLLLLLLCLLLLL L00 LL LLL0 LL0
He is Widely known through the fourded. It Was through this Centre he nosse (1177 arl values SUC CIS ursty, Pea, Parton y etc.
It is ELIt proper that the above Ce birth in (7 worthy F77ar7 r7er. I take this op gjve tha P7 ks to the A/r77 igł7ty for SLC7 Frar
May he ble s Eva Fred to Cortir 7 Lule
Contribution to Church and Society.
LELLLJ KLL LLL uL u 0 S LLLa LLLLLL L S LLtttLaSStS
轟鬥
4 )ماهی 鹽 :tட CLL aaaaC LLLLS CLLL LL LTTTTLLSLL TT SLuH L LLLLLL 0L LLLLL

OM A LEE — E ATTICALCA
FA IHH i - J
TÉ: LA, FIK
oroFr7atio.r7 that Fr7 y froiernd C7 F7 d e Post While ra te the 60th birth1 AF7F7 s versary.
talernted persorn with whorrn I had the | serminary to the College in Rome. He
bility in the Arts and Literary field.
the safe Lord Prade hiri place his rare vice of the Sane Lord he served.
Centre for Performing Arts which he
Was able to 277 phasize (FI (PTICL late Ce 5 rita ity, Cltra calogue, Cic
P7 tre Celebrates his 60th a rnrniversary of portu F7 i ty to jo ir7 i F7 felicita ting P7 ir 77 a F7 d e graces he has Showered on Fr. Sa veri.
for rary Priore years his F1 27 stable

Page 25
F om the High Cummissioner
EY FAX NO. 556,712
"I am pleased to send my very bes a.In conviuriccd cof the l'Importalt rol people fonna range of different ci for dialogue and discussion - both audie:Lucęs. This is particularly eff Arts ill Britain today reflect the fill and, through the progralrue of Ev British Council. We hope to lake ex challige il Sri Lanka."
With 痺 good Wishes,
 

18527
Britishlı I figh Commission Colombo
the Frid
F (), B 1433
Il Tibus 3
Telephu II, 43733 B * 43 Fac եiIII, IIը: 4313 մ է: *Tall, LilliğÇEurlik; lik
t wishes for the Success of Ilijs f:stival. I c played by the A is in bringing together ultures and in offering a unique opportunity
for the artists themselves and for their ictive when it involves young people. The ulticultural nature of contemporary society ents plululed for the coming year by the a contribution to the process of intercultural

Page 26
Ambassador for France in Sri Lanka, French Embass).
89, Rose Price
Color 7
I al 11 CXL rei Tely happy to send the message of Felicitatic the Director of the Centre for Performing Arts(CPA).
| indeed appreciate the inspiration, collinitinentalili ing the Illessage of ethnic allity through theatre, a plow people of this country. This has made a valuable contrib juncture. Also feel this constructive approach is of the hi. irrespective of cast creed and religion.
Rev. Prof. Fr. Saveri with his dynamic leadership, whi value of their trade, has held up the ideals of peace, comin was cut off from the world. It is IIlyardent hope that with a wider humanity take root, much that in the past has go
S LLLLL LLLLLLLLSLLLLL S LLLLS LLLLLSS S ElELYYLL LL LLL LLLaLLLL LLL LLLLLL
Mrs. Elisabeth Dalları
அவைக்காற்றுக்கழக மையத்தின் இயக்குள் அருட்திரு. செய்தி அனுப்புவதையிட்டுநான் மகிழ்ச்சியடைகின்றேன்.
பெரும்பான்மை சிறுபான்மை சமூகங்களிடையே இன்றையது மிகவும் சக்தி வாய்ந்த நாடக அரங்க நாடகமூடாக அரும் முயற்சிகளுக்கான அவரின் மனஅஆற்றieப்பும் ஈடுபாட்டையும் ஆக்கபூர்வமான அணுகுமுறைகள் மிகவும் உயர்வான்வை மதிப்பளிக்கப்படவேன்டியவை
அருட்திரு பேராசிரியர் என் எம்.சவேர் தனது உற்சாகமான உள்ளார்ந்த பெறுமானத்திற்குமதிப்பை உருவாக்கும் ஆதேவே நிலையில் சமாதானம் இனஐக்கியம் மற்றும் குருதியானோபாவ
|L அருட்திரு.என்.எம் சவேரி அவர்களின் அணுகுமுளறபங்கனி
|L
iਣ
 
 
 
 
 

13th August 1999
Infor the óth Birtha III liversary of Rev. Prof. Fr., N. M. Saveri.
Inner compulsion of Rev. Prof. Fr, N., M. Saveri inconveyrful from of Art, between the majority and the minority Lition towards lishering in national harmony at this crucial hest calibre and it should be valued by all the communities
le cultivating a sense of pride a long artists in the intrinsic Li na ła Inity, a FidantiParchialism in a dark era Where Jäi ffilia his dynamic approach towards ensuring that these ideals of ie wrong in this land. Will not happen again.
SLIÇcess il his future elde ayçilir:5;
பேராசிரியர் என். எம். சவேர் ஆள்களின் பந்ததின் விழாவிற்கு
ਸੰLLਸੰਬੰਧ திரு பேராசிரியர் என் எம். சவேரி அவர்கள் எடுத்துவரும் 1. மன்உந்தலையும் நான் மிகவும் மதிக்கின்றேன். இத்தகைய இவற்றை இன் மத சாதி வேறுபாடின்றி எல்லோராலும்
தலைமைத்துவத்தால்கலைஞர்கள் மத்தியில் தமது தொழிலின் விையில் குறிப்பாக யாழ்குடா வெளிநலதுடன் துண்டிக்கப்பட்ட த்திற்கெதிரான உணர்வுகளுக்கு உயிருட்டமளித்துவந்துள்i
கால தவறுகள் திரும்பவும் இந்நாட்டில் ஏற்படாது இருப்பதற்கு
புச் செய்யும் என் நான் உறுதியாக நம்புகின்றேன்.
*一リ _ تقم 5 بيت يير
స్త్ర
广
邺
".

Page 27
Bots Chaff der Bundesrepublik
Embassy of the Federal Republic
M
Dr. Hans-Di
Deputy l
It is with great pleasure that celebration of Rey. Prof N.M. Saverios
This indeed is a very fitting trib of the Centre for Performing Arts, has art and culture and as a person who ethnic groups
His contention is that culture c. ethnic groups and he has launched out At the staging of „Kalai Palam" än Where I had the honour of bei Saveri asked me very appropriately, to I remember telling the artists pr characters, descending from different educational backgrounds. And now, yo in harmony, like in the definitionsimultaneously."
I adimite the like of Rew, PT of demonstrate through their own mediu lesser hurdles to take in bridging the
한
I wish Rev. Prof Saveri many hope he will continue to carry on between the Sinhalese and the Tamils.
 
 

Deutschland
of Germany
கொழும்பு தமிழ்ச் தங்
(كانت لاهT/ assage by
1rich von Bothmer, lead of Mission
send my greetings on the occasion of the sixtieth birthday with a cultural perfor Inance.
Lite to Rey. Prof Saveri, who, as the Director rendered valuable service, both in promoting is building a bridge through culture between
in create bonds of friendship among different
with this medium to create ethnic amity.
last year, which Rev. Prof Saveri organised g invited to as the Chief Guest, Rev. Prof. speak on HARMONY sent on that occasion that they are individual ethnic groups and religions with distinctive Lu have chosen a piece of art to create unity joint sound of individual notes, which sounds
Saveri who have taken up the challenge to m to the politicians that there are besides, thnic gap.
more years of service to at and culture and I is mission of fostering love and harmony
l.
ns-Dierich von Bothmer Chargé d'Affaires a i
T
鄞
*

Page 28
ROYAL NORWEGIAN EMBASSY N. COLOMBO
Enquiries to Henry de Mel
60"Birthday of Rev. Fr. N.M. Saveri.
Culturlactivities in all'ulticultural 50 ci various cultural strands, for reinforcing .
milieu i for the filltu Te.
Fr. Saveri had realised the potential of ci of Sri Lankan society as a whole as far Perful III ning Arts in Jaffna as a drarna grc music as a ledium for promoting better Country,
On the occasion of the 60" birthday of F service of mankind. We particularly wis in their efforts at establishing cultural lir lives and for promoting peace and good
 

OLAF Og i G.G. 1 ggg Our Rafgrgence LKA D339
'Y'ILT D) 53,5.. T9-5-1 YCLur Refferica
- Director of Centre For Perfor Illing Arts
ety like Sri Lanka possess great value for harmonising 2ultural values and for creating an ever rich cultural
Iltural activities for enriching individual lives and that lack as 1955 when lle folLlded the Centre for
up. Since then the Centre had fostered drama and understanding among different ethnic groups in the
r. Sayeri, I wish him many more fruitful years in the h him and his band of colleagues at the Centre success kages within and outside Sri Lanka for enriching our will.
Jon Westborg AIElssler

Page 29
A ME:
Iain glad to learn that the Centre for the 60' birth anniversary of its Director,
Сшltшге, регhaps more than anything, t Properly understood, culture can neverd is true even if people with different cu country. The saппе сап be said ofгeligio to tensions, that was because people ha Moreover, people sometimes exploit v Sometimes too, when a country gains p and aggressive tendencies come to the si апd. паturity. Halfa Century is time eno.
In Sri Lank today, more than ever be influence of culture. The Te was a time Cultu Te - We could all sit back and Unfortunately things have changed. T. together enjoy a joke and laugh at our ov
Fr. SaWii and his collaborators hay Arts available to a wider audience and am personally aware that Fr. Savári has : the south.
At a more personal level, I have know his valuable fiendship, We studied in senior to him), and for many years we during the August feast. He preached in
I wish Fr. Saviri and the Centre for P
July 12, 1999 Chilaw

SSAGE
Performing Arts has decided to celebrate Rev. PTOf N. M. Sa wi.
alse, gives identity and a face to a people. ivide people. It can only unite them. This tures were live as citizens of the same l, and sports. Lfthese have sometines led d wrong notions regarding these values. what is most sacred for other purposes. Iolitical independence, certain adolescent Iface. With time, there should be growth Ligh for this process of maturing
fore, wе пеed the civilizing and unifying when - irrespective of race, religion or together enjoy He conraes from Jaffriha, ill we arrive at a stage where we can wn foibles, we have reason to fear.
e contributed much to make Performing bring people of all affiliations together. I a large number of fiends and admirers in
in Fr. Savari for a long time, and enjoyed the same College in Rome (I was much unfailingly preached at Madhu Church Tamil, while I preached in Sinhala.
erforming Arts all success.
、っ 7- ܖܝܟ
HF MarcLFea
Bishop of Chilaw

Page 30
(AAMA 66
20 LEED DIT SEG
r ,( سلام نہیں جم! 参ー・らあe。 و في جميع التي تها
లి, శ్రీ من جه نت , الباrقgنی تقrr, gرمیم کی ہدیہ نویہ , ہاتھ ڈیڑھ دو リーrち e@もvーfらリ @しを
_సా 5 وٹےrgتی ہیلئے ڈمی مo مُرد گا يې LL uTM JSS qqSSSS SASA AAAS S q e LS S ShJ نانگیختہ لوک r ہوتی دھوئی بیڑہ}ہی رہی rrGت - ら攻 っ○季ーrら*
○らローら** تم مبیتھ کھوں cTarts リ。○ar sっepo تم التي 1 تحته وقت صحاجت کی تعلیمی فضا پہیں [کندھوں نے rپنی صری 1 卤cán دینوی حکوCaste a gr کی خلیج کھ arro, as - 2 c.) با 0 میلی ريك ده منح كل らrarövぶ。 g=5, 3 Luft ہوئی نئی مہم r.........
كلا لا تر ٦م له نا مېنځ بھی oraی لی جاسکے (قصد تھے کہ حقہ تو تصا حC کا حصL اتھلاہٹیو T کے تیار ہوتے تھے آہو(&ری ..፵﷽..› (ነኳg میایی) یا لب آن به آب حم } risصوصیاnہ صیا
"" r e
2 r., a-Tarr:Tu-,
つ厚。エ
நிஜ MOULAVI H. * Z/4f77 Dire ULEMAC
E - FJ LFJ Th Fer رہتrTیے ویق) چھین لہجے
LLLLLLLLS LLLLLaLLLLSS SL SLS S L0S HLLL LLLLL LaL HLaLLLLLLL
LLLL0LLLLL0LL K SLLLLLLLY LLLLLLL LLLL S LLLLLL L LLLLLL

DAWWeel2RSS
sooed esco
- Es Lar Liz erT
پض چہ وہ دیو (e5 , محنت صیں جG نکاح یا نئی تمام iresہی معا நி3 Lتا ۳۶ را پیع تیم ت r ختگی استL ہی جس کے نیمFنۓ انہی
یونانی تا ۴ تا تقلی صعه تا تا دعا يجب أن تنتهية لك83FFL م - تيجى تج ایتتے رہتی تختہ تیز چکی ہم دھتوrستc <- قق بیٹھے ضیاتی-چیں چتع ーrーr, @ら ふr。 عقد مع نادي Tح
のエっる。 سے 56عrrلی } ہی یہیں لیتی تخلق ختم سے ا rT.
- 홍 Esatir (5 f> arrr f> ச3டும் کا بیہق s.S) - G 22 - TJ 65 ge e S2 a5= 3
=*身・ 。ちovら○。ふ。@ உதிடு ,ே தி. இடி அ.ெ حملےL.g. جتھے
شيانه C وي دي ٣-grي تrي چيټي கிதத்திே تياج لایه آن
e of)6 ئېيا لم تعتم رضا كې جلا برای یا ir.5 میلیل r" r C نیایی) و یا ଶ୍ରେଡ୍‌ର ضیلتھ نجی لی۔ 6 تحقیقer 2 المعدي موقع ذي أدت دعا تحجيم و ردم موك و في نه
구 اختیق) كم / ن معاك らのっcm。ra@。 } rتی تھی دیتی رہتا تھا نیلrrلوی لريم پيغFتي تم بې الومات
M. M. ILYAS 2 CEO
ONGRESS
LIT పాలో,
-
لیتھ [بیلaیnr
LLLKL S S L0LakLLLKS0K LLLLL SS SKKK00LYS LKKS KKKLLLLSSS 0S ELLLaLzKKKKS LGLLLaYS LLaLOY S
-
= ̄ ܒ -
酉,*

Page 31
Au&fricallica. Yn Hic
it is a great pleasure for me to pen a tribute his 60th birthday,
My dealings. With Father 6averi. Over the year
to rimē. It is not Orly the terrific Work het dOES W nity that ha 5 left such a positive impression C for ma to be irwolved with Father Sayer as a
his creativity, his generosity of spirit, his liveli EIF3 Fry.
| Certainly ar:1 plot the first- a Piz I am SLIre wil mission to be enriched by the may hours of G. リeae I hawリr able Eg Have With干aリer5ā。
5incera congratuationa Fathierior y CLr 30 ye father averi is probably equivalent to four ye
rary, rary Fiore years of Father saveri to Co
All the very best to you, and for the important


Page 32
08:Itanian 3igh (Summission
Message from the Ca
It gives me great pleasure to be associal the publication of a Souvenir on the occa the Rev. Father N. M. Saveri.
The Canadian High Commission has b almost six years, and has been pleasedt The use of the arts, in particular drama, diflerentgroups irlsociety, has contributi of peace.
We wish Rev. Father Saveria weryl meaningful service
49.3 േ)
RLL HEEF. Til High Commissioner
 
 

இart Eunimissari:It du Gautaða
Ir:Ih:1
6 Gregory's Road COO of
nadian High Commissioner
ed with the initiative of the Centre for Performing Arts in ision of the Sixtieth Birthday of its founder and president,
een associated with Ric W. FatherSaveri and his work för ) financially support some of the activities of the Centre, to create bonds of friendship and understanding between 2d greatly to a process of reconciliation and an atmosphere
happy Birthday and many more years to continue his

Page 33
3.
EMBASSY OF SWEDEN COLOMBO
programme sujatha Wijetilleke
E-mail; sujatha vietilekeiosida. Se
Message for the Sou Saweri
" / have great pleasшrє the 60 † Birthday of R Centre of Performing
The Centre was esta E, Contin Les to be aC{FVe THEafra and offar fOrr the gap between differ believes Ehrlic ar.
Through the Cultural at that peace, ethnic harr air775 fo Crea fe 5OCia/ C. respect. armong fra dif values, and forging bo, (he two major Commur
Yours Sincerely,
ല്ല arie Louise Bruzelius First Secretary, Embas
Ficalla || Andres Firg| T
, Eg. T'I || Hıristiri Pii: CBlogTHງ Culumlu 7
SELANA
 
 

22 June, 1999
venir -60 th Birthday of Reverend Frather
ir sendiring this 77essage on the celebration of ew, Fr. N. M. Sa weri, who Is Director of the AFTS.
Tished in the year 1965 in Jaffirma and stilll/ in several parts of the Country, promoting is of performing arts as a means of bridging елf ethлісgroups in the country Fr. Saverї ity through theatre
Stivities undertaken at the Centre, he hopes 7.On y a 7d reCorl7C7/lation COL I'd be achliewed. He Onsciousness and foster understanding and ferent ethnic groups by promoting hштап inds of friendship among the young artists fro
ESS Larka"
sy of Sweden
Fine FK Talk | : : Z- -)- 1 : 5 diverske
Incimel: si rilegumlinkare

Page 34
gr') EMBASS
AMBASS AMBAS ( AMBASS
Date (12.07.1999
LLLGL GC GLGG LCLCLL LLLL LLLLL LHHLHG LLGLGLL LLLLLS SLLL HLHHL LLLL HHHLHHLGL L0LS SGCT HmLGmLmmGG SCL LL da F1 ir portant contributior? Io the pror77 colio 77 C2, Therefore With great pleas are this II Il exter al Party LSLSLLLSLSLLHHL S 0LL LLLLL LGLLLLLLL HHHLLGGLGLL LLL LLS γιιιιι).
4777ha ystador c2fSwitzer'lard
- يسيصبحت التي تحضر
 

SY OF SWITZERLAN) [ZERISCHE BOTSUCHAF"' SADE DE SUISSE CATA DI SVIZZERA SADA SVIZRA
I ural perfor Frances of the Centre for Perfor ring ifererzi Connoisies Together and tha (hey are LSL LGGGHLSL LGGGGGGHGLG GLGLL LLL LLGLGLLGGGGGS S LLLLL l'arri est cor grat la rico 77 y for it's Direct (37; Rei", ish hiri (Is Well as the CPA all the best for the

Page 35
THE AN O UNTED STA
Colont
19 J
Father Saveri's inspiring work at the C years weaves together two proud tradi the spirit of Christian brotherhood humanistic ideals -- traditions which 223 years ago. In an age when religi human beings one from another, this celebrating. And at a time when commonly assumed to strive in oppos the insights they share into the nature
I wish him all the best as he marks his touch continues to reach out to all conn
LO COITE.
With my regards,
 
 

|BASSADOR - THE TES OF AMERICA o, Sri Lanka
uly 1999
entre for Performing Arts for over twenty tions of his Faith, an unwavering belief in and an equally strong commitment to also gave birth to the United States some on and ideals are too often used to divide alone makes his undertaking well worth secular artists and religious persons are ite directions, Father Saveri reminds us of
of the human heart.
sixieth birthday and hope that his healing munities in Sri Lanka for many more years
cerely yours,
In E. Donnelly

Page 36
மணிவிழா நா
D6
"உன்போலும் பிறரையுமே ந ון וזוון וזמנט (j bijah_ן 63TIBLIIIחhiT6_ת: பொன்போலக் காத்துநிதம் ே பொங்குபுகழ் தங்காளர் எங் மின்போலும் ஆண்டாட தக மிகுமதிழ்வு பெருகுமணி விழு அன்பூறும் நெஞ்சமலர்ச் சரம் அக்களிப்போ டாப்புரிந்தே
புனிதமுறுஞ் செயலுவந்து பு புகழென்றே மனமொன்றிக் க இனியவனே எதிர்கால விளை எமதுசிறார் இளைஞர்குலம் 6 தனிமுயற்சிப் பணிகளெனத்
தாரணிமேல் நாம்மறவோம் த கணிபிழியும் சாறெனவே கால் கனகமழை பொழிந்தகலை
இருளகத்தே விளக்கேற்றி ஒ ஏழைதுயர் வாழ்வெளி ஏற். கருனைவளம் கல்விநிதி கடு கவலையிடை அமைதிநிழல் ஒருவருமே அறியாதே உதவி ஓடிவரும் நடுநிலையார் உண மருமமொடு தணித்தருளும் பு பாமகனே வைரவிழாக் கன்
இலகுநடை எழுத்தாற்றல் இ இயல்பெனவே கவிபாடும் பு +506նարքն இசைஞானம் க | +5iյ511:3եւ IIIBւք a, IյեiIIIՌtք լոկ நிலவெனவே அழகுதிரர் Tர் īIII இறையன்புத் து
அலைபாயும் உள்ளங்கள் ) ஆண்டுபல நீடுழி வாழ்க வா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

'uasitä5(g5 னமார்ந்த வாழ்த்து
டப்ilதெ போதும் என்ற போதம் பற்றி வாழ்விற் 旺) தாதாய்,
II (351 Hollo Ts, பு னைந்தே வாழ்த்து கின்றோம்.
fவ தொன்றே லைமன் றத்தே TFT ni i följani Iվքե#| Eլեք; தந்த தானம் ரும் காப்போம் 虫吋 üTāLT山生 முகிலே வாழுக
விவேய்ந் நாற்போல் 蚌且击呜 விந்த நெஞ்சம் Հեսիլ II եմlւլ
நாடி ார்வின் தாகம் TIJ SHTETI JEFiji }լ դյIIIլի է,
孟s) āTL于
மை வேதம் 立、山甲山击 Eוונה J.T= אוגו#חה |ill வின் சோ עuI Lת T}{HILE, והולחן
F.
| IF f GL LI
- --
蚤
ܒ

Page 37
Bir ne" ,
■ இள.
உமது இவ.
"Er Wiryer
- 그 2.
தொலைபங்னி: யாழ்ப்பானம் H III Irriċi I LI Ti;
WERS
Telephai: IfI.
மணிவிழ
கலாநிதி நீ மரியசேவியர் அடிகளார் அவர்கட்கு உள்வாங்க முடியாத ஒரு வியப்பு ஏற்படுகின்றது. மரியசேவியர் அடிகளார் தோற்றத்திலும் ஐம்பது அ ஆனால் இந்த இளைஞருக்கு அகவை 60 என்ற ற
திருமறைக் கலாமன்றம் இலங்கைத் தமிழரது பார பழைமைக்கும் புதுமைக்கும் இடையே கலைப்பாலம் கலாமன்றத்தின் பிதாமகரான கலாநிதி நீ மரியே கலை எழுச்சிக்கு காரணமாகும் என்று நம்புகிறேன் பெருமை வாய்ந்த நாடக வகையென பேராசிரியர் சு. திரைப்படங்கள் என்பவற்றின் தாக்கத்தினால் பன் இருந்த பொழுது அதற்கு புதுநீர் பாய்ச்சி புது வித்தியானந்தனுக்கே உரியது. அந்தப் பணியை இக் நீ மரியசேவியர் அடிகளார் விளங்குவதாக எண்ணுகின் விளங்குவதையும் கலை என்று வரும்போது இன, ! என்ற உயர்நிலையை கலைப்பணியை ஏற்றத் தாழ் அவரால் ஆக்கப்பட்ட மேடையேற்றப்பட்ட படைப்பு சிறந்தது எனக்கருதப்பட்ட படைப்புகளை அரவணைத் GITTGGTGTGLJIL.
கலாநிதி நீ மரியசேவியர் அடிகளார் தமிழரது வருகின்றார். நவீன நாடக அரங்கியலையும் நன்கு தனித்துவம்கெடாது புதுமை மெருகேற்றியும் II I ITJI நாடகத்துறைக்கு, அவர் ஒரு கொண்டபென் எண்ணுகி உலகத்தின் பல்வேறுபகுதியிலும் மேடையேற்றி நமது வைப்பதும் பாராட்டத்தக்கதாகும். அன்னார் நீண்ட ஆயு தொடர்ந்து ஆற்ற வேண்டுமென மணிவிழாக் காணும்
ககாதிக் ஜர்திர
திரர்

Eh! : -- :it: fi
టిd; EE
H=
த, பெ, எண் 37 திருநெய்வேலி, யாழ்ப்பானம்,
| විශේවවිද්‍යාලය ශ්‍රී ලංකාව P. E. F. ஐப் பல்கலைக்கழகம், இலங்கை, This firreg, "Y OF JAFFNA, SRI LAN KM. 「, FIF.
pாக் கலைஞர்
5 அகவை அறுபது என்பதை அறியும் போது மனதில் மெலிந்த உயர்ந்த, கம்பீரமான தோற்றங் கொண்ட
|கவைக்குள் இருப்பவராகவே நாம் கணித்திருந்தோம்.
உண்மையின் மெய்ம்மையை நம்பத்தான் வேண்டும்.
ம்பரிய கலாசார மரபினை முன்னெடுத்துச் செல்வதோடு இடுகின்ற பணியையும் செய்து வருகின்றது. திருமறைக் சவியர் அடிகளாரின் இடைவிடாத முயற்சியே இந்தக் நாட்டுக்கூத்து மரபு நாடகங்களே தமிழரது புராதன வித்தியானந்தன் நிறுவிச் சென்றார். நவீன நாடகங்கள் டைத்தமிழரது நாடகமரபு அழிந்தொழியும் நிலையில் |மை வரம்பிட்டு பேணியபெருமை பேராசிரியர் சு. ன்றும் தொடர்ந்து செய்கின்ற ஒரு அறிஞராக கலாநிதி றேன். அவர் மதப்பற்றுமிக்க ஒரு கிறிஸ்தவ மதகுருவாக மத கலாச்சார வேறுபாடுகளுக்கு அப்பால் கலைஞன் வின்றிபேதமின்றி ஆற்றி வருவதையும் காண்கின்றேன். களிலிருந்தும் ஏனையோரால் ஆக்கப்பட்டு அவரால் து மேடையேற்றிய பண்பிலுமிருந்தும் இதனைத் தெரிந்து
நாட்டுக்கூத்து மரபினை சர்வதேசங்களிலும் பரப்பி தெரிந்து வைத்திருப்பதோடு இரண்டினையும் அவற்றின் நாத்து வருகின்றார். கலை உலகத்துக்கு, சிறப்பாக ன்றேன். தமிழரது பாரம்பரிய நாட்டுக் கூத்து கலையினை கலை இருப்பினைப் பேணிவருகின்றமையும் உலகறிய ளோடும் ஆரோக்கியத்தோடும் விளங்கி கலைப்பணியைத் இந்த அறிஞருக்காக இறைவனை இறைஞ்சுகின்றேன்.

Page 38
அ2&தனார் இ.
எம் தமிழ் அறிஞர் போற்றும் இயல் இசை நாடகங்கள் அம்புரியொன் பரந்து அரங்கினுக்கழகு செய்ய தம்மு காவியா:ம் தருபவர் ஒருவர் அண்ார் ஒத்தினடிக் கோரின்சவிரி அடிகளார். நீடு வாழ்க
கலைத்துறைக் கடலிங் மூழ்கி கவினுறுமுத்தெடுத்து நீடித்தொளிவிசாரம் நத்தமும் தொடுக்கும் சிற்பி :ைசைத் தீப்ன்ெ' ஆானத்து நிெையாப்ப இசை படைத் தெம்முள் வாழு யேசுவிற்கடியார் ாழ்க
 

னிது 2 улуфг5
துறைக் கான்றத்தின் பரிபாய், க:ைTர்க்கும் நமந்த கலைஞர்க் கெல்லாம் ரசுருதியாய்த்தின்
மத்தால்கலைஞர் நெஞ்சில் ஆளாய் இனது வாழும் ருமைக்கோர் பீடம் சவிரி
கார் இனது பாழ்
பன்மொழிப் புலவர் நால்கள் படைத்தகர்ரி சுடறும் தோண்மையும் நவீனம் சற்றும் துறைகளும் தோந்த செம்மல் நன்மொழியன்றிபேறு நன்றிடர்கவைத்து தோதும் மின்னர்சளிமுத்து மாதர் பல்லாண்டு வாழ்க
தி காரை செ. சுந்தரர்ரினிளை

Page 39
lorofessor EdiriW.
ÍDrama
සවරි පියතුමා මරා දැන හැදින ගැනී{ SēDỘ, GSDS) GEOdõ 500GeC5 Ge ëòOQS90, ෙකෙරහිත්, සිංහල දේශිය නාටර්ය ක{ ge)ex)) (5, 6) béDoc) gp 200 g (5)E)d36)C නැතිව, මසක් ඉක්මයන්නට පෙර, එත අගනා සිහිපත් කිරීමේ උත්සවයෙන් මෙ
Čtöö 55856 GG5X55 GEDE) GO ÖS Ge850 Čõ: ම0 අනන්‍යය ආගමික බැතිමතන් හා ඇසු 3) je}5 Č58)ö 6053),93605 č)c 6ö Č3 ආගන්තුකයෙක් නොවිමි, කුඩා දරුවකු, උදම් වන්නේද, එසේම මමද සදීම වි අසීමිත ෙසෙන හසක එල ලද්දේදුම්.
SD0E00ē00ődő GödóëõõD&C3S,5 GdójcG)) Odó මාගේ පිවිතයේ, දුක්ඛදායකම කාලය පිළිබදව, මාගේ හදවත දුකෙන් හා සන්: ocedeo Ge. Giocò50 GG)) 656C3 è). è සිත යමකින් තදකර ඇත. මෙසේ මා දුනේ: SDÖ00 SC55 ĝēDC855 FOLGE DO öēOõ 6G58 ED) කාමරයට ඇතුල් වනවා දකිත්ම ම0 හද 9ë) gë) 6006ë ë bë) e të Ç603) ës)(3) මේ කෙසේ සිදුවුවක්ද? උප්පත්තියෙන් මේ ලැබුෙන් ෙකෙස්ද? ඇත්ෙතන් ම සවරි පි 8 3ை900 இEேே, 9ஆ32530 189இல் පිහිටන්ෙන් කියෙයන් කි දෙන0ටද?
පියතුමණි. ඔබ තුමාගේ මෙම අනගි හැක්කේ කිනම් වස්තුවක්ද? පියතමණි
õdg)5

ira Sarachchandra
a Group
මට පැමිණ වැඩි කලක් නොමැත. එෙස් මාහාචාර්ය සරත්චිචදයන්ගේ නිර්මාණ ලියාව ෙකෙරහින් දැක්වූ ෙග9)රවය, ඉතා | කල බව මම දනිමි. මාහාචාර්ය තුමා 'මයා වෙනුවෙන්, සංවිධානය කරන ලද, ) DēD ēDã00 O5 ODE)ecõGēÖ.
න් මා ජෛධ9ද්ධ පරිසරයක හැදුනු වැඩුනු jól 85)Gice 2 gót 32 góig ŠG3öC53535. 200 G53) 3) dz2)) (59)(3 g6365 & 3) තම පියඹා අභියසදී. කෙසේ සෙනෙහසින් OO ÖSS00 GG55 DdóLEY)) (EN)C5 gŞÇõGG3
õi GF 0G dÓ005025C5 C200Ge0GēÖ GCD::DGE 8500Gecs. විය. සිදුවිය හැකිදේත් සිදුවන දේත් හාපයෙන් පිරිපැවැතින. මම සියළුම දේ ÉG50 těG3 (55003),5 3)či) (5 g; 3)) 5):5 කන් සිටින එක් රාක්‍රියක හදිසියේ සරච්චදා ආරෝගණ්‍ය ශාලාවට පැමිණියේය. එතුමා වත පිරි තදවී තිධු සියළු දේ ලිහිල් විය. වෙමි. එතුමා පියෙකු සේ මා අස්වැසීය. බෆිද්ධයෙකු වූ මට එතුමාගෙන් සැනසුමක් යතුමා නූළ ආග්වර්යමත් ගුණයක් ඇත. aL eeeL TLLTszT LseTLaL0S L0sT LeeTaLLS
සේවය වෙනුවෙන් මට ඔධතමාට දිය } ඔබ තුමාට දෙවි පිහිටයි! තෙරුවන්
ఆకూ కూ
= __تہ

Page 40
ஆ
懿 f
8,غزل{.*'\'\'
ఘీ 密
"“&ه تكs&ge"
was introduced to Father N.M.Saver by the 5aracchandra aboutaix yeare ago. 3 inceth TRUMARAKALAMANRAM up to date with
We enjoyed Working together as a group of 3 Creed or religion- for alternal peace and happ
We still continue to Work as a group of artis 子叶Lanka,
Fró N.M.5ayeriW|10世ölリardae the ire。 SLLLLSS S SSGSLLSL SS ZLSS 0 S S s JSKS S S uLSaaJSLu LuLLYL
We le. YPL", "lէ: Miranda l-le-intle. NJ.M.Savi II SI li ial | li, Շc L11" lէ
May ha long Withi uStO Work for péage aridh.
ޑޗ&}}&ޗެ&&ގعوޙc He&}ތهޢީcގ yނޑުM
DiffGGLE

TEMALATHAKALA ASHRAMAYA
Read Makia-Mahajagatha
 ைடூ இடு
K LLuBuSuuJLBLLB LLLLLLLLYYYJYttStutuu0aL S YKLLLKLLLD in I have beer Working With the JAFFNA no probler1.
inhala and Tafil artisteg irrespective of Caste,
Festa iffi g) Lu - Mitilef Larika,
its to achieve our objective: peace and harmony in
KL S aYJYKSYLLYS S LLLSSBBLBBSYSKKL0KLYLaBLLKSJLLS
er 1993,
SLLS SLLSLLLLLS A SLSLSL ttt L t KLSS SLSuSuS S S S S SLLLLS
로 |capiness on his Festive είαν,
arriory in our 10 Eller Lanka.

Page 41
கலையின் தூதன்
கலை வளர்ந்து கவின்பெருக கலையின் தூதன் நிலை பெறவே நிறைந்த நீ மரியசேவியராம் மேலோன் மலை யொத்த மனத்திடத்தான் மாண்பின் மேலான் தலை நிமிரத் தரணியிலே தமிழன் வாழ்வில் கலைத்தூது செய்திட்ட கவினர் தந்தை மறை பொலிய மன் பதைசிறக்க கலையினூடு நிறை வாழ்வு நிதம்தேடி நிமிர்ந்து நின்றோன் கறை படியா நித்திலமே கலாநிதியெம் அருளின் தந்தாய்.
ി, ി. ിദ്ധgalൈ,ി,4,Pl. UNWERsy HEAs》 丁蚤 DEPr. OF POLITICAL science & sociologY JAFFNA,
3 捻
.0க்மின் F ضهتمO
ဓါး\uzz၈၇ في صحم فلهما
2. ernaw burt av Կժողy Gւց فرہنگ نشأته
میں a f3ح ہوئx 2nہ بoحت۹ ,sommuns ܘܶܕܐܬܕ؟ܬܪ̈ܥܐ
ძtwwiროგო; ിy്
*)var uair, dtír óvariant; தீவn:3
2y Semu ܘܶܗܬ ܐܙ-ܐ
"مrچوfه ہونیورۂS OtJ;
(తీరావు}px

F JAFFNA RUNELVELY SRI LANKA
$5
翰
கலா மன்றப் பிதாமகரே விலை போகா வெண்ணிலவே விடிவுநல்க விளைந்திட்ட வித்தகனே எங்கள் மிடியகவ படியின் மிசை மைந்தமிழின் தொண்டு நெடிதுயர நிர்மலமாய் நிறைவான் என்றும் பொடியன்கள் தனை மேவி பொலியும் வாழ்வு கலையமுதாய் கவின் தமிழாய் படைத்துக்காத்து நிலை கொண்ட நீள்நதியே நெடிது வாழக் கலைத்தொண்டு புரிபவனே கலையின் ஏறே.
பொலிவொடு வாழி புகழொடு வாழி நலிவுடை நானிலம் கலை யொடுவாழி வலியுடை வாழ்வே வண்டமிழ் வரம்பே கிலியுடை யோரைக் கிளர்ந்தெழச்செய்தே கிங்கிணி நாத ஆட்டமும் கூத்தும் கூத்தன் அருளால் பொலிவுறச் செய்து எந்தாய் வாழ்கென இமைப்பிலா தென்றும் இடர் எது வரினும் இயற்றினை தொண்டே
அருமறைகாத்த அருட் பெருங்கடலே தருவென நிமிர்ந்த தத்துவக்கடலே கருவிலே திருவினை பெற்றதோர்பேறே மருவிய சுற்றமாய் மன்பதை தன்னை அணைத்துக் கொண்டே அன்னையாட்கு நினைப்பும் விழிப்பும் அவளுயர்வுக்கே வினை திறன்ஆக விரிந்து பரக்க அனைத்தும் தமிழுக் காற்றிடும் ஏறே
கலையின் தூத கவினொடு வாழி நிலை பெற்றுய்தே நீடு வாழி மலையென நிமிர்ந்தே மாண்பொடுவாழி
கலைக்காய் வாழி காய் நிலவாய் வாழி
சி.வேலாயுதம்
~.
爱
m
子。
富「、

Page 42
A FREE CHERS
i
"/Ae glace of Oui (Ota (UGS
I am, indeed, delighted to know that the Ce sixtieth birthday of its Founder and Director, 1999, and I hasten to send my warmest congrat
Rev. Professor Nicholapillai Maria Saveri ( his secondary education at St.Henry's College joined the National Seminary at Ampitiya at th studies very successfully. He, then, proceeded Sue his theological studies and was ordained a when he returned from Rome in 1962 that I fi then on, very steadily. While working in Urum Professor Saveri established the Thirurnarai Kal Ferfornina Arte and Kanga Kala Kendraya). Hi through cultural activities, and to identify andf als and in groups. He staged a Passion Play in different parts of Jaffna. The inclusion of two clearly showed the trend of thought in the minc ing brotherhood, unity and peace among the pe castes. From then on, Passion Plays became an
Besides involving in cultural activities, he t study Tamil Language and obtained the title University and obtained his Masters and Docto the School of Oriental and African Studies, Lor Koko, Catholics awd delived. S v Jabbi KQ, St. Lawea, on, as / Cat Rollic-div.du 8KCOuktes. In it, Profes relations between the votaries of two principal and new, during the early decades of the 20th c colonial overlordship of Britain. It is, indeed, Tamil people in the Jaffna peninsula.
The first decade of Professor Saveri’s pries

EAN ANĐ HUMANISH
Rev. Fr. Justin Gnanaprakasam, M.A., Ph.D. Rector, 9t. Henry's College, llavalai
ÉaUïSÁed (pOn Me (vité traité aka ÉOUe"
1 ിoth/114
ntre for Performing Arts will be celebrating the Revd. Professor N.M.Saveri, on 3rd December ulations and best wishes on this happy occasion.
N.M.Saverinuttu) was born at Ilavalai and had , Ilavalai and at St.Patrick’s College, Jaffna. He eage of sixteen and completed his philosophical to the Propaganda Fide College in Rome to purpriest in 1962 for the Diocese of Jaffna. It was rst met him and our friendship has grown, from pirai Parish, a small village outside Jaffna town, amanran in 1966 (later, named as the Centre for is aim was to inculcate human and human values oster literary and artistic talents both in individuUrumpirai in 1967 with 250 actors taken from Brahmins in this team of actors and musicians l of Professor Saveri at that time, namely, foster:ople of Jaffna belonging to different classes and
annual event during Lenten Season.
ook up residence in Madurai for a short while to Vidvan/Pulavar. Later on, he joined the London rate degrees. In 1978, for his doctoral research at hdon, he submitted a study on the Cedatiows betwee, 1900-1925 which saw the light of day, much later ssor Saveri examined critically and analytically faiths, one traditional and old, the other modern entury when Sri Lanka was very much under the a solid contribution to the social history of the
tly ministry was devoted mainly to parish activi

Page 43
ties in Urumpirai mission and Kurunagar area the people. Because of his excellent knowle gospel message into them and make his preach to Hindus as well. His sermons, at the Shrine by the devotees during the festive seasons.
As a research scholar Professor Saveri wa Bishop's House, Jaffna and publish an in-depth who was largely neglected by the Scholars o lished in Rome in 1980 as: T Re Libe. QKd (Mes ( Jabba, Ceylo; (1810-1857). His proficiency in him immensely to carry out his researches sm
Professor Saveri's research studies at Pass interesting study on the Metaphysics of Saiv Systems). Looking at some standard works on about Saiva Siddhanta School of Philosophy. like Sankara and Ramanuja, they rarely mentic of lectures delivered at the Saiva Siddhanta St. Jaffna, (June-July 1991) Prof. Saveri gave an God, the spiritual-preceptors of the Saiva Si Uyyavantha Devar of Thiruvialur etc. This ena who had systematized the immemorial beliefs Tamil School of Philosophy. These lectures we Traditiow's PR losopkel-Sages. The Saiva Siddh Services and many are profiting by them.
In 1990s, with the aim of creating an atm Centre for Performing Arts, under the directio and inter-cultural seminars and stage perform is the firm belief of Prof.Saveri that Peace an mind. If one were to be a messenger of peace, who inspire and instigate violence that breec destroyers. Through inter-cultural activ communities.Professor Saveri hopes to bring understanding among peoples. The Centre has programme called Kalai Palam 98 or Kala . plays are being held in many parts of the isla forming a commendable service to the countr
The Centre for Performing Arts has spread but to countries like Germany, France, Engla these countries were delighted to receive a tro with Professor Saveri. Their plays were well actors and Professor Saveri was honoured wi Tamil culture.

and to preaching the good news of Jesus Christ to ige of Tamil literature he was able to soak the ing very attractive and appealing to Catholics and of Our Lady of Madhu, were very eagerly listened
able to delve into the archives in Vatican and at study of Bishop Bettachchini, an Italian Oratorian, Ceylon Church History. His research was pubob Onazio 5ettackckiui. ( Re 3 first QWica. Apostolic ob latin, Greek, Sanskrit, French and German helped oothly.
au University, West Germany, produced another a Siddhanta (Die Matapkysi{2 des SkaiÜ0-Siddkata Hinduism, we find that very little has been written Though some scholars speak at length of thinkers )n Meykandar, Arunandi, or Umapathi. In a series udy Circle Unit of the Centre for Performing Arts, overall picture of the religious giants and men of ddhanta School, namely, Meykandar, Arunandi, abled the audience to know the philosopher-saints of the Tamils and had aid the foundation for the relater published in 1993 under the title Sidd Aarta anta Study Circle is still continuing its valuable
osphere of peace and harmony in Sri Lanka, the n of Prof.Saveri, started organizing inter-regional ances in Colombo and other parts of Sri Lanka. It il War are external reflections of internal states of one needs to change the hearts and minds of those ls bitterness in the survivors and brutality in the ities between Sinhala and Tamil speaking , about peace, harmony, cooperation and mutual also commenced a cultural Interactive Awareness Palama 98. Exhibitions, seminars, concerts and ind, including Vanni area. Thus the Centre is pery at large in the cultural field.
its wings not only to different parts of Sri Lanka nd, Canada and Australia as well. The Tamils in upe of actors who went on Cultural mission along received by the Tamils and amply rewarded the h a title Kalai I Rootku, namely the Ambassador of
Aaè ಎಷ್ حخی 湾翠 ܐܝ
rg 。
.
ኚመጫኣ

Page 44
Professor Saveri had the blessings of the cultural activities through the Centre for Perfc ties, many a time, to find the necessary funds to work - A Study of history - had said Empires milk but those who found new cows and milk Arts Survived because Professor Saveri was support his work whenever the future of the C
There can be supreme technical skill, origin an absence of genius. Initially, the word geniu that gives to a very few human beings the sec1 the man of genius casts light, in a way we do n this light. We take it for granted that genius personality or through private and public des characterize famous lives. To find genius and in Professor Saveri I find a happy blend of bo largesse are envied, even hated, by their pet Saveri, he is a very loveable and much loved tion: a scholar of exceptional breadth and de Siddhanta, a Church historian, an imaginativ friend and, perhaps above all, a true CR Listia. ideals.
I wish Professor Saveri and his band of c success in their efforts of Kala TROOtku and pro
ッでブーでエニず三エー ሃገኝፉ بیبر gEV), FR. JUSTo . NANAPRAS
fN OCTOR ST, ENRY'S COLLEGE
uLAv AVAi (N. P)

bishops of the diocese of Jaffna to carry out his orming Arts. Needless to say that he had difficulcarry on his work. Arnold Toynbee in his famous that survived were not those who cried over spilt ed them. Like manner, the Centre for Performing able to find generous friends and benefactors to entre looked bleak.
ality, intelligence in a person, and yet there can be is signified an attendant Spirit, an animate power et of radiance. The ordinary man casts a shadow. lot quite understand. Instinctively, we flinch from must pay a terrible price either in some twist of olation and the dramas of rejection that seem to happiness united is nearly an impossible task. But th. Ordinarily those to whom the gods give their ers and contemporaries. In the case of Profesor person. He is, in fact, an extraordinary combinapth, a prolific writer, a clever exponent of Saiva e director, a devoted priest, a wise and generous with a deep sense of commitment to humanistic
colleagues at the Centre for Performing Arts all moting peace and harmony in the country.

Page 45
INSTITUT FÜR DOG NAATIK KATHOLISCH-THEOLOG1SCHE FAKULTÄT DER VJN VERSITÄT M U N C H E N
PROF. D.R. PETER NEUNER
Prof. Dr. Peter Neuner University of Munich Dean of Faculty of Theology
Lieber Herr Dr. Saveri,
Zu Ihrem 60. Geburtstag möchte ich Ihnen persönlichen Weg und für Ihr Werk alles Gu leisten im Centre for Performing Arts eine
Verständnis von Menschen verschiedener ethn
und Klasse. Dabei wird etwas realisiert, was Begriffen Katholizität und Ökumene bezeichnet christliche Kirche seit ihrem Bestehen.
Es hat sich in der theologischen Diskussion Verkündigung hin zu den Dogmen der frühen K Bibel, so sagt man, begegnet der lebendige philosophische Formeln und lebensfremde Begr
die ihren Glauben darin nicht wiederfinden ko
formuliert, die wir heute einfach nicht mehr vers
Niemand bezweifelt heute, daß der Weg \ Hellenisierung des Christentums, einen tiefen E
bedeutete. Dennoch kann ich darin nicht einfach
hier den aufregendsten und bewegendsten Proze Sprechsystem - bisher ohne historische Parallel Verkündigung Jesu in einer völlig veränderten V ist - dennoch sachgerecht auszusagen. Natürlich und dieser war erheblich. Aber es wäre widers die Hellenisierung in der frühen Kirche dageger falsch wäre es zu sagen, die Hellenisierung in d sei legitim gewesen, heute dagegen dürfe eir
Inkulturation war damals und ist heute ein n
nehmender, niemals abgeschlossener Prozeß.

CESCWSTER-SCHOLL-PLAZ 1
80539 MÜNC+ EN
Et. E FCN 921 80.3286
Fax: (089) 21 80-32 86 email: Peter. Neuner@lrz.uni-muenchen.de München, 18. Februar 1999
von Herzen gratulieren und Ihnen für Ihren e und Gottes reichen Segen wünschen. Sie n wichtigen Beitrag für das gegenseitige ischer Herkunft, Religion, Sprache, Bildung
in der christlichen Überlieferung mit den
wird. Und um diese Wirklichkeiten ringt die
h eingebürgert, den Weg von der biblischen irche mit großer Skepsis zu betrachten. In der Gott, in den Dogmen haben wir nur noch iffe, die dazu dienten, all jene zu verurteilen, nnten. Und zudem sind sie in einer Sprache
tehen.
von der Bibel zum Dogma, die sogenannte inschnitt in der Geschichte der frühen Kirche hin einen Abfall erblicken. Vielmehr sehe ich Z einer Inkulturation in ein anderes Denk- und
2. Die Hellenisierung war die Bemühung, die Welt neu und - wie die Christenheit überzeugt hatte dieser Übersetzungprozeß seinen Preis, brüchlich, heute die Inkulturation zu fordern, prinzipiell als illegitim abzutun. Und ebenso *r Formulierung der frühchristlichen Dogmen
ähnlicher Vorgang nicht mehr stattfinden.
btwendiger, die Kirche immer in Anspruch

Page 46
Seit der Zeit des Hellenismus ist die christlich
durch ihr fremde Kulturen herausgefordert word
im Laufe ihrer Geschichte in unterschiedlicht
vielfältige Umgestaltungen erfahren. Doch bei al
und seine Vertreter kulturell oder zuminde
Germanenmission als später in Nordamerika, behielt die Prägung bei, die es im Prozeß
exportierte seine abendländische Gestalt und ma
In der Gegenwart aber trifft die christliche
unterlegen sind, die teilweise sogar eine ältere u
Asien. Insbesondere in Indien und Sri Lanka, l
China, vollzieht sich derzeit ein Prozeß, de
vergleichbar ist. Erstmals seit mehr als 1500 Ja
daß es Kulturen, auf die es trifft, nicht
abendländischen Denken zu öffnen vermag, da
Denkformen und Ausdrucksmitteln neu formuli
Religionen, die ihm keineswegs unterlegen si
vermögen. Das II. Vatikanische Konzil hat die
Südamerika war der erste Kontinent, in dem die
war dort immer noch weithin die europäisch-a Theologie der Befreiung führte. Mir scheint, inzwischen auf die indische Theologie und Kirch
die Gestalt der christlichen Botschaft, die derz
traditionell abendländischen nicht weniger un
Alten Kirche von der Botschaft Jesu vom Reich
heute herausgefordert, mit ähnlichem Mut und
bestimmten, ihre Botschaft neu auszusagen.
Lieber Herr Professor Saveri. Sie haben sich
darum verdient gemacht, daß die authentisch
unterschiedliche religiöse, ethnische und kult
verstehen und schätzen lernen. Ich bin überz
christlicher Botschaft und asiatischem Denken Vorbereitung auf den Weg, den Sie hier gegang
Mit einem herzlichen Glückwunsch bin ich in alt
Ihr
Peter Neuner

e Botschaft niemals wieder in gleicher Weise
en. Sicher ist sie neuen Fragen begegnet und
; Kulturkreise eingedrungen und hat dabei
| diesen Begegnungen waren das Christentum
st militärisch überlegen, sowohl in der
In Südamerika, in Afrika. Das Christentum
der Hellenisierung angenommen hatte. Es
hte sie universal verbindlich.
Botschaft auf Kulturen, die ihr keineswegs
und längere Tradition aufweisen, und zwar in
nd aller Voraussicht nach sehr bald auch in
r historisch allein mit der Hellenisierung
ihren steht das Christentum in der Situation,
fundamental umzugestalten und sie dem
ß es seine Botschaft vielmehr mittels deren
eren muß. Es begegnet in diesen Ortskirchen
nd, und die ihm ihr Gepräge aufzudrücken
2 Selbständigkeit der Ortskirchen anerkannt.
s in breiterem Umfang Früchte trug. Aber es
bendländische Kultur, die zur Entfaltung der
, daß die Führungsrolle in diesem Prozeß
ne übergegangen ist. Wahrscheinlich wird sich
eit in Indien und Sri Lanka entsteht, von der
erscheiden, als das Glaubensbekenntnis der
e Gottes. Gerade in Asien ist die Christenheit
l mit der Phantasie, wie sie die Alte Kirche
als Direktor des „Centre for Performing Arts“
e asiatische Kultur lebendig bleibt und daß
urelle Entwicklungen einander treffen, sich
eugt, daß dadurch auch die Begegnung von
befruchtet wird. Ich bin stolz, daß ich in der
en sind, ein klein wenig mitwirken durfte.
er Verbundenheit

Page 47
வண. மரிய சேவியர் அடிகளாரின் பெயரும், திருமறைக் கலாமன்றத்தினது பெயரும் இன்று ஈழத்து நாடக வரலாற்றில் மறுதலிக்க முடியாத பதிகையைப் பெற்றுள்ளன.
1965 இல் தொடங்கப்பெற்ற இம்மன்றம், 70 களின் பிற்கூற்றிலும் குறிப்பாக எண்பது, தொண்ணுாறு
களிலும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு “ஆற்றுகை” நிறுவனமாக வளர்ந்துள்ளது. நாடகத் துறையில் இக் காலத்தில் தொழிற்பட்ட, தொழிற்படும் ஆற்றுகைச் செயற்பாடுகளோடு ஒப்பு நோக்கும்பொழுது, திருமறைக் கலாமன்றம் மரபு நிலைப்பட்ட ஜனரஞ்சக நாடக வகைகளை மீட்டெடுப்பதிலும், அம்மரபுகளை மேலே வளர்க்கும் பரீட்சார்த்த முறைகளை வெற்றிகரமாக நிகழ்த்துவதிலும் முக்கியமான சாதனைகளை ஏற்படுத்தியுள்ளது. மதக்குழுமத்தையும் ஆற்றுகை யையும் இணைத்தமுறையில், திருமறைக் கலாமன்றம் செயற்பாட்டு வன்மையுள்ள ஒரு சமூகக் குழும அரங்கை (Community Theatre) 616 Tif isogb(6556iróITg5.
யாழ்ப்பாணம், கொழும்பு, (மேலைத்தேயப்) புகலிட நகரங்கள் என்ற முப்பெரும் மட்டங்களில் மேற்கொண்ட நடவடிக்கையின் ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு முக்கிய சமூகப்பயன்பாட்டை ஏற்படுத்திற்று. யாழ்ப்பாணத்தில் திருமறைக்கலாமன்றம் ஒரு பண்பாட்டு நிறுவனமாகவே தொழிற்பட்டது/தொழிற்படுகின்றது. நுண் கலைகள், நாட்டுக்கூத்து, நாடக இலக்கியம் ஆகியன வற்றுக்கான பயிலகங்கள் அங்கு உண்டு. கொழும்பு மட்டத்தில், யாழ்ப்பாணத்தின் நாடக வளர்ச்சிகளைச் சுட்டி நிற்கும் ஒரு கலையகமாகத் தொழிற் படுகின்றது. புலம் பெயர்நாடுகளில் நமது பண்பாட்டுத் தொடர்ச்சிக் கான ஓர் “ஆற்றுகை நிறுவனமாக”த் தொழிற்படுகின்றது. இது ஒரு பெருஞ்சாதனை. மதமும் க்லையும் இணை கின்ற பொழுது இந்த உத்வேகம் சாத்தியமாகின்றது. மரியசேவியர் அடிகளின் திறனை இந்நடவடிக் கைகளை மேற்கொள்வதில் மாத்திரம் கண்டு கொள்ளக் கூடாது. இவற்றைச் சொல் சாத்தியமான “நிகழ்ச்சி களாக்கிய’ ஒரு செயல் வீரர் குழாத்தினைத் தோற்று வித்தமையிலேதான் அது (அவர் திறன்) துல்லியமாகத் தெரிகின்றது என்று கருதுகிறேன். இங்கும் கத்தோலிக்
 

கார்த்திகேசு சிறுத்தம்பி தகைசார் ஓய்வுநிலைப்பேராசிரியர் யாழ் பல்கலைக்கழகம்
கத்தின் ஒரு பிரதான பண்பினை அடிகளார் கலை யுலகுக்கு விஸ்தரித்துள்ளார். மதக் குழுமயமாக (Congre gation) உள்ளது, கோயிற்பற்று (Parish) ஆக உள்ளது ஒரு கலையகமாக (Studio) மாறியுள்ளது. இது ஒரு முக்கிய சாதனை.
திருமறைக் கலாமன்றத்தின் முக்கியஸ்தர்கள் கண்முன்னே வருகிறார்கள்.கொன்ஸ்ரன்ரயின், பிரான்சீஸ் ஜனம், தைரியநாதன், ஜெயசிங்கம்,பால்ராஜா எனப் பலர் முக்கியமான கலைஞர்கள். முழுமையான படைப் பாளிகள். இவர்களை ஒன்று சேர்த்து அவர்களுக்கு ஒரு தரிசன வேட்கையையும், செயல் தளத்தையும் வழங்கியுள்ளார் சேவியர் அடிகளார். கத்தோலிக்கத்தின் “நல்ல மேய்ப்பர்’ கோட்பாடு இங்கு ஒரு நல்ல “நெறியா ளரை”த் தந்துள்ளது.
மரியசேவியர் அடிகளின் சிறப்பு அவர் “மன்னர் களாயினும் மண்ணின் சிசுக்களாயினும்’ ஒரே நிலை யில், அவரவர் தேவையைப் பூர்த்தி செய்பவராக இயங்குவதுதான். இவற்றுக்கு மேலே மரியசேவியருக்கு ஒரு புலமை வீச்சு உண்டு. அதனை யாழ்ப்பணத்துக் கத்தோலிக்க வரலாற்றிலும், சைவசித்தாந்தத்திலும் அவருக்குள்ள புலமை ஈடுபாட்டிலிருந்து அறிந்து கொள்ளலாம். இந்தச் செயற் பாட்டிலும் அவர் கத் தோலிக்க திருச்சபையின் பெரும் பாரம்பரியத்தினது (The Great Tradition) தொடர்ச்சியாகவே காணப்படுகிறார். மரியசேவியர் அடிகள் இறைபணி, கலைப்பணி, தமிழ்ப் பணி ஆகியவற்றையும் இணைக்கின்றார்.
“என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே” என்பது இவருக்குப்பொருத்தமான இலக்கு வலுவாகும். மரியசேவியரின் அறுபது வயதுக்குள் அரிய சாதனைகள் பல நிரம்பிக்கிடக்கின்றன. அவர் வாழ்க. அவர் செயல்கள் சிறக்க.
Misi
.ܝ
斉斉

Page 48
From the Nati
The Northerners invaded the southern stage and storm of technology. Outside the stage the Catholic priest ac worn by the clergy of the faith. Here was a departure
The Island 14 March 1993
Fr. Saveri is also of the view that certain suitable an traditional forms and blended to give birth to a new f
Sunda Observer 4 April 1993
Fr. Saveri has launched a well-nigh trailblazing pro
11 April 1993
"Where there are people like Fr. Saveri to carry the peaceful unity seems well in sight..."
Talent surfaces in strange places under strange circun ing Arts reads like a legend in which creativity flowe) transform a bombed house building into a theatre for those with talent, and what Fr.Saveri aims at is not on
tion of drama and theatre through concurrent activitie
SOCIAL JUSTICE May 1993
கலைக்களம் தந்த ‘பலிக்களம் இப்படியான பாரியதொரு கலைப்படைப்பை அதவும் புலம் ஏற்றிய இயக்குனர் கலாநிதி மரிய சேவியர் போற்றுதற்குரிய அனைவரும் பாராட்ட வேண்டும்.
II, 4.96
بالا به اواخRu •
Ds
Fr.Saveri's dynamic organising ability and his practic has won for him the admiration of everyone particula producing the stage plays and dramas have influence dramas.
Bailg,
Tirumarai Kalamanram is a drama group with the ai
Prof. (Fr.) N.M. Saveri and with young and committe functioning in the Jaffna peninsula and the Wanni, a entire country.
August 16, 1997
 
 
 
 
 

onal Newspapers
ed the audience with a spell-bound 65 Minutes, performance lorned on his forehead a 'sandal pottu' which is not normally again.
d harmonic elements could be selected and culled from the orm, rooted in tradition.
ject of the dramatization of the entire Bible.
torch, the goal of compassionate and
nstances. The genesis and history of the Centre for Perform's in a war-torn city, bringing together young and old, to drama, music, song and dance.There is plenty of scope for ly proficiency in the performing arts, but a critical apprecia:S such as programme monitoring and critical appreciation.
பெயர்ந்த மண்ணில் போற்றத்தக்க வகையில் இயக்கி மேடை வரே இவரைக் கலையுள்ளம் கொண்ட, சமய பக்தி கொண்ட
al and pragmatic approach towards the artistes in the Centre rly the youngsters. In fact, the techniques which he adopts in d, inspired and transformed everyone who participate in the
m of promoting social awareness. Headed by an academic, :d members, it is today one of the few cultural organisations nd by that very fact the only one that is performing in the

Page 49
ஆற்றுகைக் கலைக்கோர் அடிகள் என்று
அவனியோர் புகழ்ந்திடத் தமிழ்த் தாய் வீற்றிருந் நரசு செய்திடவேண்டி விருப்புடன் திருமறைக் கழக நாற்றினை நட்டு நண்கு நீருற்றி நலம் பெற வளர்த்திடுகின்ற
பேற்றினைப் பெற்ற மரியசேவியராம் பெருந்தகை வாழி நீடுழி
அறுபதாம் அகவை அடிகள Iர்க்கேன்று அல்பிரட் வந்தெடுத் துரைத்தான் இறை பணிக் காகத் துறவுமேற் கொண்ட என்னரும் மரிய சேவியரே நிறைவுடன் ஈழக் கலைகளைப் பேண நீயெடுத் திருக்கின்ற மன்றின் குறைவிலாப் புகழில் குளிர்ந்தனம் II குவிக்கிறோம் சுரங்கள் நீவாழி.
பள்மேழிப் புலமை பழமையிற் புதுமை பாய்ச்சி விழைகின்ற பங்கு நன்மனதுடனே நாட்டுள கலைஞர் நவம் பெற வாழ்த்திடும் நேர்த்தி புன்ரேய எறியாப் புனிதநல் வாழ்வு புவிபுளோர் போற்றிடும் மீர்த்தி என் மனங் கவர்ந்த மரிய சேவியரே
இனிதுநீவாழி நீடுழி
தன்னலங் கருதாத் தகைபெறு சால்பு தமிழ்க் கலைகளிற் தனி ஆர்வம் கன்னங் கூடக் கசிந்திடும் வண்ணம் கருத்தினைத் தந்திடும் பேச்சு சோன்னசொற் தவறார் சோர்விலாச் செய்கை கற்ற மித்திரரிடம் கேண்மை உன்திறம் விபந்து உளமகிழ்ந்துள்ளன உவக்கிறோம் வாழி பல்லாண்டு
 

". .
வேறு
எல்லா நிலத்தும் தமிழ் பரப்பி னிேதே உயர்ந்த தமிழ்த் தூதன் வல்லான் தனிநாயகத் துறவி வழியில் வந்த கலைத் தூதா
மாந்தரினடக் கிடந்து சுருகா வண்ணம் தமிழ்க் கலைக்கு
To uffL 3F|}
வாழ்வு கொடுத்தாய் ஃாழிய நீ.
ஈரமாய் நெஞ்சில் இனித்திடும் கவிதை இயற்றிடும் யாழ் ஜெயம் தன்னை நேரதாப்க் கண்டு நெஞ்சினால் துதிக்க நீவழி சமைத்தளை எனக்கு வீரமாமுனிவன எனும் பெருங்களிக்கு விழாவெடுத் தவன் புகழ்பரப்பும் நீரனே எங்கள் தியாகனே அன்புத் தெய்வமே போற்றுகின்றேன Ђлъії
ви, и... згулихамалjАн B. A. Han ), M. A. Ph.D. Senig LecturI Department of Tamil
University of Jaffna JafıH, Sri Larika,

Page 50
Irliin Nail Kinlhii
lélefrench Enisy With Arline, the famous director of plays in France
LL LLL LLL LLL LLS aa LLLLS TLYT TL LLTLTLL YS LL LLL LLLLLL l'ingal Festival
 
 
 
 
 
 


Page 51
ご丁HCM
Thirumaraí Kalam
1色
tI市|
翡 i స్తోకే స్తోతో s 휴 0ت" ஆ
عمراني نمنق ییلاقی 蟹 ඉහී :p* ஒ'
భల్లో ့်နှီးနှံ 臀 È. اویلر كيږي. .8 2 *ܫܒܕ" s། ཁོ་ با از این با انقلاب به بیرون ཆེ། I " غلا as # فائل"
"الٹائل"تلۂ ”مہاچ و التأثير " * اللہ “قولنج این معنای
"。* الذين " في "نية " أنه
* ایران
گھٹیا "'لت صلى الله عليه وسلم
Centre For Performing Arts
rri Rii'lt: T.--feld olid
. șTi 18ul Fră o l 33 Ekilert jey Inihydridicom"
Y SY
 

anram lnternational
3ra 7 ~స్ట్స్తో

Page 52
5 том Thirumarai Kalanman
6ിക്സസ്ഫു മിശ്രമങ്ങബീമീ
ஒவொரு நீற்றர் ஓம். கிரேக்கு ஒரு : பரவற்றில் தருறைக்கும் தமிழுக்கும் கணக்கும் பணிற்றி
அகிம் மு ஆகிதம் அதயப்பட்டு இ:ை :ே என்ற குறிக்கோளோடு வந்தும் முழுதும் ஒரு :ருகே 2 அறுபதாவது அகன் திறையை துண்டும் யாழ் திருவாக்க சிறப்புருக்கு வாழ்த்துச் செய்து வழங்குவதில் பெற்:
ஆபயருட்ாள் Eபார் அங்கும் கிளைபர். கண்: ஆறு பு:கொண்டதும் இச்சந்தர்ப்பற்றில் சீரின்ட்தாக் அன்ற உறுப்பார்கள் : بالآثال.:آئینہ
: ஒரு இனக்கிபத்தின் காலா சான்றக் கை தள்ளப்பட்டர்கள் இடப்பெயர்: தீட்டிற்ள்ே ட்ல்ே, வெளிநாடுகளுக்கு சென்ற கலைஞர்களை ஒன்று படுத்த ஆ = "ig"-ig- 8. MAMI:7źrĝiĝi, -iĝo Elgorio: "LI L': iogio" - liofiuri Lo- கொழும் கொழும்பு திருறைக்கலாமன்றத்தே -ඵ්ද්‍රාස්ත්‍රී," –ණ්’ Él: அருட்தந்தையைப்பற்றி ஒரு விவரிகள் எழுத விழையின்றேன்.
தான் . சிந்திப்பதோடு நிற்காகப் பற்றர்கள்: சி. பாங்குகின்றார் பேர் அால்ட்டும் தீது வடால்: இவரது சமிப்பார்வையும் சிந்தனையும் புரட்சிானை:
அடிகர்பருடன் தோழனைய பார்ப்பதில் கற்ைறிறக் தருடன் துயர் இக்க் தாம் சார்ஜ் திதிப் போட் உதவரச் செய்ய முன்புருபர் அதன் விளைவர் கிரி ஆட்சியம் நீறுவேறினால் கீழ்கடபர் "பற்றதாம்பர கொழும்பய் இருந்தால் என்ன காய் இருந்தாவில்ர்ரி (யாழ்திருறைக் கான்ரத்தி)
இன்றைய உலகில் நடைமுறையில்: எ பல நூறு 377: அது கையாகாது. அத்தகைய் விபத்தை தீப்றாகப்படித்து:-
பன்மொழிப்புகழை கொண்ட அடிகளார் படி தாங்களை ஆா (ஆங்கம்) சஞ்சிகைகளின் ஆசிரியராகவும் டஃபியாற்றுக மன்றப்பணி ைஇனக்ஜித்து பூடத்துகின்ர்: U": அவற்ற நூல்களாக வெளியிடவும் ஆன செய்கின்றர்.
இவறு பல்கலை வல்லுனரான கடிகாரைப்பற்றி இக் தொடர்பும் அபூர் அமைத்துத்தந்த திருறைக்ர்ேரம் வாழ்த்துகின்றேன்
அர்ர்புடன் அம்புநேரில் பீற்றர் ஜேபி செயலாளர் கொழும்பு திருமறைக்க:மன்றம்

ram International
റ്റ് ികuഖസ്തുക്റ്റ് ിട്ധമ
:ள் தோரியுள்ளர்கள்ான்பது பிரித்தடணியை திருச்சியை
-பசிைற்றுகின்ற குருங்கள் படி நாம் ரீமாம்
நிர்ஜ காம இன மொழிகடந்து "க: : 5 ཟླ་ ாழ்ந்து கொண்டிருக்கும் அருட்பணி :ள் அடிக்' ான்றத்தின்: த ஆகன்று நிறப்பது தயும் வெளியிடப்படும்
:
* பத்து நிடைபந்தம் 'க்காப்ரிம் : கி மதி
|- ஆந்துள்ளது
ஞர்க் பலரும் இ. பெயர்ந்து " ப்ேபிள் ஆண்கள் பெரிதாடுகளுக்கு செய்:பும் ஏற்படுத்தியது. :ங்கே திருறைக்கான்றுக்கதை :
ஒரு மன்றம் விக்க வேண்டும் இக்கருதி 132 ஆம் ஆண்டில் சயலாளராக அன்று முதல் செயல்படும் நான் தனது பார்டியில்
தேனைகளையும் திட்டி எழுப்பும் ஒரு தாண்டுகோபாய் அடக்கார் ாபும் கடந்து தனது பிறைாேருக்கப்பணிபும்ஆந்துகின்றார்.
.
"ஆந்தி: தேயம் விக்கிய பாசத்தட கருணைப்பு ஒ பும் தம் உதிய தீாடி வந்தோருக்குப் பாகுபடிச் சம்பரின் துன்பங்களுக்கு ஆளாாதம் = கட்டு இட்சம் செயர் ந்து போன்னாடும் தற்றவாறும் தரிந்தினவே” என்பதற்கொப்பு டிகாரின் ஜீனோம் யாழ்ப்பானத்தைச் கத்யே இருக்கும்
நீர் பொதுபெயர்க்கப்பட்டுள்ள ஒரேகட்ட படம் என்றால் கர்ந்து ஜியர்டித்த பங்கு தாகங்கள் காத்திரி சுழிபார்:
கர்த்திலும் தமிழிலும் எழுதியுள்ளார். முேகம் காத்தாது. ன்ேறார் குழு 4:த்தையும் நாடகங்க்ா: எழுதி போடும் "பக்க:ார நாட்டுக்கடத்தி ஆகிவிடாய்ாதுகாக்கம்
ன்னும் எங்வாவோ எழுதலாம். எனவே அடிகளாரின்
ாரம் இப் போர்: தீர்திரிகே சிறப்பும் மன்றத்தியும்

Page 53
7, от Thírunncarcaí Kcalcamcanrcann Internatic
T تط aga a ليس"
திருமறைக் கலா
mas e se
154 BURNIT ASH LAN
BROMLEY BR SBU.
BRANCH CO-ORDINATOR : M A BA
திருமறைக் கலா மன்றம் யாழ்ப்பாணம்
அன்புடையீர்,
திருமறைக் கலா மன்றத்தின் ஸ்தாபகரும் இ மணிவிழா கொண்டாடுவதை அறிந்து மிகவ மலரை வெளியிட முனிவந்த மன்றத்தின் அ
காலத்தால் பழமை வாய்ந்ததும், ஞானத்தா பாடலினி பொருளாக, ஆடலின் உருவாக,
வணி தமிழனர். இதனை உணர்ந்த சவிரி அ முன்வந்தார். இப்பணியின் கனியாகக் கணி உள்ளத்தில் இறை நாடி, உடலுக்குப் பொt ஒன்றிணைக்கும் ஒரு கலைப் பாலமாக இட
போர்க் காலத்தில் மட்டுமல்ல சமாதான கா வளர்ப்பதும் வருங்கால நம் சமுதாயத்துக்கு இதனால் திருமறைக் கலா மணிறத்தின் பணி பாராட்டப்படுகின்றது.
அடிகளாரால் வளர்க்கப்பட்ட கலைஞர்கள் ப்பட்ட கலை உருவங்கள் பல. இதனால் கடமைப்பட்டுள்ளோம். தமிழ்ப்பணியாற்றிய சு தமிழ்த்துாது தனிநாயகம் அடிகளார் போன் படுத்த கடமைப்பட்டுள்ளோம்.
எனவே யாழ் திருமறைக் கலா மன்றத்தின மணிவிழாவும், பிரசுரிக்கும் விழா மலரும் சிற த்தவர்கள் அனைவர் சார்பிலும் வாழ்த்தி
அ பசில் இனிபறாஜன் இணைப்பாளர்
1 은g, 1999.
HEAO 0FFICE : 238 MAIN STREET, JAFFNA, SRI LANK
 

rical
SERVE THE LORD THROUGH THE ARTS"
மன்றம்-பிரித்தானியக்கிளை
LLLLLL LLLLL S LLLLLLKLYKLLL LLLL L LLL
SIL NBARAJAN O ፲8 ክ 8:57 1887
யக்குனருமாகிய அருட்திரு சவிf அடிகளாருக்கு ம் மகிழ்ச்சியடைகின்றேனர். அத்தோடு இவ்விழா அங்கத்தவர்களைப் பாராட்டுகிறேனர்.
ல் பெருமை பெற்றதும் எங்கள் தமிழ் இனம். கலைகளின் உயிராக இறைவனைக் கண்ட அடிகள் 'கலை வழி இறை பணி 'யாற்ற -ார் இவர் அமைத்த திருமறைக் கலா மன்றத்தை. நள் தேடி, கடல் கடந்து வாழும் தமிழரையும் ம்மன்றம் இன்று வளர்ந்திருக்கின்றது.
லத்திலும் நம் கலைகளைப் பேணுவதும்,
அவசியமானது என்பதை எவரும் அறிவார். fகள் இன்று பலராலும் மதிக்கப்படுகின்றது,
பலர். இவரால் படைக்கப்பட்ட, மேடையேற்ற இவர் ஆற்றிய கலைப்பணியை நாம் பாராட்ட வாமி ஞானப்பிர்காசியார், தாவீது அடிகளார், று சவிரி அடிகளாரையும் இன்று கெளரவப்
ர் சவிf அடிகளாரை கெளரவிக்க எடுக்கும் ப்புற பிரித்தானியாவில் வாழும் மன்ற அங்க
ஆசி கூறுகின்றேனர்.
நன்றி.
baanod ng na (Cambro ut Manuara
A bang .. سترکھ
DIRECTOR: REV. PROFESSOR N M SAVERI
k3.
滨 W.
,ގ
ae

Page 54
3jOK Thirumarai Kalamanram lnterna
k
Van Gogh
Netherl
கடந்த முற்பத்த ஐ கலைவழி மூலம் இ இன, மத, மொழி மாபெரும் கலைக்குடும் அதில் உதிக்கும் ஒவ் உயர்ந்த கொள்கைகளை கலைமூலம் புகுத்தி அ
காலாகாலமாக நா எம் கலைகளையும், உ. உலகிற்கே வெளி உன்னத "கலைமாம அருட்தந்தை நீ. மரி அவர்களை 'மணிவிழா" நீடூழி வாழ்க! வாழ்க! எ6 எண்ணி நாம் பெரு எங்கள் மன்ற இயக்குனர் நீண்ட ஆயுள் ஆரோக்கிய மேலும் மேலும் 6ெ நெதர்லாந்துத் திருமறைக்க ஆதரவாளர்கள் சார்ட் ஆசிரியர்கள், மான வாழ்க. வாழ்க.
 
 

tionaľ
ീe Per(
Straat 55,2512 TB, Den haag, ands, Tel/Fax 070 3885034
5 Glorj Li j5
ந்த ஆண்டுகளாக இறைபணியாற்றியும் வேறுபாடு இன்றி பத்தை கட்டியெழுப்பி வொரு கலைஞருக்கும் யும், கோட்பாடுகளையும் ன்றிலிருந்து இன்றுவரை ம் பேணிக்காக்கும் பர்ந்த கருத்துக்களையும் க் கொண்டுவரும் ணி', 'கலைத்தாது" யசேவியர் அடிகளார்
காணும் இவ்வேளையில் ன வாழ்த்தக் கிடைத்ததை மைப்படுகின்றோம். அருட்தந்தையார் அவர்கள் த்தோடு இக் கலைப்பணியில் வற்றி பெற வேண்டும் என்று லா மன்றம் உறுப்பினர்கள்,
லும், தமிழ் சிறுவர் பாடசாலை னவர்கள் சார்பிலும் என வாழ்த்தகிறோம்
நன்றி
சுதந்த7/னிவ/சகன்

Page 55
የእ
மரியசேவியர் QARTribe
நீ, மரிய சேவியர் (சவரிமுத்து) அடிகள் 1939ம் ஆண்டு மார்கழித்திங்கள் "ேநாள், புனித சவேரிபார் திருவிழாவன்று இளவாலை என்னும் சிற்றுயில் ஒரு மத் தியதரக் குடும்பத்தில் பிறந்தார்.
தனது ஆரம்பக் கல்வியை இளவாலை றோமன் கத்தோலிக்கப் பாடசாலையில் பயின் றார். ஏழு வயதுச் சிறுவனாக இருந்தபோது, பாடசாலை விழாவில் சகுந்தலை நாடகத்தில் பாடி நடித்தர். பின்னர் சென் ஹென்நீஸ் கல்லு ரியில் கல்வி கற்றார். பதினொரு வயதில் இவரது சகோதரனால் எழுதப்பட்ட சந்தியோகுமையோர் நாட்டுக் கூத்தில் அரசனாக நடித்து பல கிராமங் களிலிருந்தும் நிகழ்ச்சியைப் பார்க்க வந்த ரசிகள்களுடைய பாராட்டைப் பெற்றார். 1952ம் ஆண்டு குருத்துவப் பணியில் தன் வாழ்வை அர்ப்பணிக்கும் பொருட்டு யாழ் மடுத்தினார் குருமடத்தில் சேர்ந்து அதே ஆண்டில் சம்பத்திரிசியார் கல்லூரியில் தனது கல்வியைத் தொடர்ந்தள். குருமடத்தில்
 

i.9125Wi ni) ଲାig)/i);
፫ን
1955ல் பாடகள் குழாமின் தலைவராகவும், ஒர்கன் வாசிக்கும் பொறுப்புடையவராகவும் நியமிக்கப்பட்டார். 15 வயதில் இவர் எழுதிய "மலருந் தமிழகமே மறந்து விடாதே" என்னும் கட்டுரை,கொழும்புத்துறை ஆசிரியப் பயிற்சிக் கலாசாலை மலரில் வெளிவந்தது.
185ம் ஆண்டு எஸ். எஸ். சி. பரீட்சையில் சித்தியடைந்து, பத்திரிசியார் கல்லூரியில் இறுதிபாண்டு மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் தங்கப் பதக்கத்தையும் பெற்று, குருத்துவ மேல்நிலைப் படிப்பைத் தொடரும் பொருட்டு கண்டி அம்பிட்டிய குருமடத்தில் சேர்ந்தார். 1957ல் இந்து சமயத்தில் அவருக்கிருந்த ஈடுபாடு வெளியானது. இந்து சமய பாடத்திற்கு அவர் எழுதிய விடைத்தாளுக்கு பேராசிரியர் யுவக்கீம் அடிகள் நூறுக்கு நூற்றி ஐம்பது புள்ளிகளைக் கொடுத்து வளர்ந்து வரும் இளைஞனின் பொது நோக்கைப் பாராட்டினர். அதே ஆண்டு, "தனிநாயகம்" என்னும் நாடகத்தின் கதாநாயகன் பாத்திரத்தை ஏற்று நடித்து அந்நாடகத்தை இயக்கினார். 1858ம் ஆண்டு இறையியலில் உயன்பட்டம் பெறும் பொருட்டு றோம் நகருக்குச் சென்று,
---
"" : پلټ= - په پـي
=T
”ܡ ܒ -ܠܐ.
عالي
تقضي .
--سمیت
$ష్టి

Page 56
5,533|| 21515, 5 JLJ fisi B.Th. (B.A). LTH (M.N.) எனும் பட்டங்களைப் பெற்றாள். 1980iல் உரோமை தமிழ்ச் சங்கத்துத் தலைவராகவும் பணிபுரிந்தர், பட்டப் படிப்பின் இறுதி ஆன்டு சர்வதேச மாணவர்களில் இவள் ஒருவர்தான் நேள்முகத் தொகுப்புத் தேர்வில் முழுப்புள்ளிகளையும் பெற்றுப் பாராட்டுப் பெற்றவர்.
இருபது வயதில் 1983ம் ஆண்டு ஜூலை 1ம் திகதி றோம் நகளில் தனது 22வது வயதில் திருச்சபைச் சட்டத்தின்படி வயதுக் குறைவால் பரிசுத்த தந்தை 23ம் அருளப்பரின் சிறப்பு அனுமதி பெற்று குருவாகத் திருநிலைப் படுத்தப்
LILLIñi,
リ
- - -
இலங்கை திரும்பியதும், ஒரு சிறிது காலம் சம்பத்திரிசியார் கல்லூரியின் மத்திப பிரிவின் அதிபராக கடமையாற்றினார். அங்கிருக்கும் போதே "அன்ரோனியோ" என்னும் இத்தாவிய திரைப் படத்தை மொழி பெயர்த்து, தமிழில் வெளியிட கரொவ் அடிகளாருக்கு உதவினர்.
 
 

அன்று அவருக்கு பக்க பலமாக நின்றனர்கள். எஸ்.ஜெயசிங்கம், பி.எஸ் அல்பிரெட், கி.பி.பேர்மினுஸ், நவாலியூர் நாயகி.
 ே1963ம் ஆண்டு மன்னர் நகரின் உதவிப் பங்குத்தந்தையாகப் பணிபுரிந்து அம்மாவட்டத்தில் முதன் முதலாக மனிதர்கள் நடித்த "திருப்பாடுகளின் காட்சியை" 1964ல் அரங்கேற்றினர். அக்கால கட்டத்திலிருந்தே பெயரிடப்படாத திருமறைக் கலாமன்றத்தை இயக்கி வந்தார்,
தொடர்ந்து நாரந்தனை, புங்குடுதீவு, கிளிநொச்சி முதலிய இடங்களில் உதவிக் குருவாகவும், உரும்பிராய், குருநகள், அச்சுவேலி ஆகிய இடங்களில் பங்குத் தந்தையாகவும்
கடமையாற்றினர்.
:ே தா" 貓 ஓவியர் கிழக்ற் நல்லுர் ஆதித்துடன்
19iம் ஆண்டு உரும்பியில் முதன்முதலாக "திருமறைக் கலமன்றத்தை" உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து பின்னர் யாழ் நகரிலும் அதை பதிவு செய்தார். சிறிது காலம் "பாதுகாவலன்' பத்திரிகையினது
உதவி ஆசிரியராகவும், இலங்கை அரசின் கலாச்சாரக் குழுவின் ஆலோசகராகவும் கடமையாற்றினார்.
இலங்கை வானொலியில் கத்தோலிக்கத் தமிழ் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களில் ஒருவராகக் கட மையாற்றியவர். 1970ம் ஆண்டு பாப்பரப் சிேன்னப்பரின் வருகையின் பொழுது வானொலிஅறிவிப்பாளராகத் தெரிந்தெடுக்கப்

Page 57
tij
የኽ
፲፩
பட்டர். இவரது வர்ணனை பற்றி "தினபதி" ஓர் ஆசிரிய தலையங்கமே எழுதியது.
1972 தருநகரில் 1973ல்
1972ம் ஆண்டு இந்தியா சென்று மதுரைத் தமிழ் சங்கத்தில் தமிழ் இலக்கணஇலக்கியங் களை கசடறக் கற்று வித்தான் புலவர் பட்டத்தைப் பெற்றார் 1973ம் ஆண்டு திருமறைக் கலாமன்றக் கலை ஞர்களை இந்தியாவுக்குக் கூட்டிச்சென்று அங்கே திருச்சி தேவர் மண்டபத்தில் காங்கர் என்னும் நாடகத்தை மேடையேற்றி Tார், 1974ம் ஆணன்டு லண்டன் மாநகரம் சென்று அங்கே வரலாற்றில் M.A.Ph.D) பட்டம் பெற்று கலாநிதியாகத் தாயகம் திரும்பினர். 1977ம் ஆண்டு பாழ் நகரில் முதன்முதலாக பலிக்களம் என்னும் வீடியோ ரெலிவிஷன் படத்தை நித்தியின் கமறாவினூடாக, தானே நெறிப்படுத்தி வெளியீடு செய்தார். 1879ம் ஆண்டு மீண்டும் ஐரோப்பாவுக்குச் சென்று அங்கு ஜேர்மானிய Passauபல்கலைக் கழகத்தில், ஓர் ஆய்வு மாணவனாக ஜேர்மன் மொழியைத் திறம்படக் கற்று, அம்மொழியிலேயே சைவசித்தாந்த ஆய்வு Elfi Soss-Pr Die Metaphysik des Shaiwa Siddhana எழுதி இன்னுமொரு கலாநிதிப் பட்டத்தினைப் பெற்றார். 1978ல் இருந்து 1988 வரையிலான பத்து
 
 

வருடங்களையும் உடல் நலம் குன்றிய நிலையில் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் மற்றும் வெளிநாடுகளிலும் செலவு செய்து பல்வேறு கலை, கலாச்சார அரங்கியல் நிகழ்கிகளைப் பார்த்தும், கேட்டும்,
பட்டறிவுத்தன்மையுடன் தாயகம் திரும்பினர்.
: و"ايلي 1988ம் ஆண்டு இலங்கை திரும்பிய அடிகளம் திருமறைக் கலாமன்றப் பணிகளை பல்வேறு
வகையில் விரிவுபடுத்தினர்.
திருமறைக் கலாமன்றத்தின் பணிகளைப் பரவ லாக்கி 4ே பிரிவுகளினூடாக அதனை இயங்க வைத்தார், இலங்கையில் பல பாகங்களில் - கொழும்பு, வவுனியா, திருகோணமலை, மன்னர், ஹப்புத்தளை, புத்தளம், முல்லைத் நீ-ை கிளைகளை ஸ்தாபித்தர்,
13:இத்தாபியில் இன்னும் ஜேர்மனி, பிரான்ஸ், ஹொலன்ட், இத்தாலி, சுவிற்செலான்ட், டென்மார்க், நேர்வே, இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா, சிங்கப்பூர் முதலிய நாடுகளிலெல்லாம் திருமறைக் கலாமன்ற
கிளைகளை உருவாக்கினார்.
மன்றத்தின் முக்கிய பிரிவுகளாகிய கவின்
- $ష్టి
ޖެ

Page 58
கலைகள் பயிலகம் நாடகப் பயிலகம், நாட்டுக் கூத்துப் பயிலகம், சிறுவப் கலைக் கூடம், இசைநாடகப் பயிலகம், என்பனவற்றை தனது நேரடிக்கண்காணிப்பில் சிறப்பாக இயக்கி வருகின்றார். 1990ம் ஆண்டு "கலைமுகம்" என்னும் காலாண்டுக் கலை இலக்கிய இதழை ஆரம்பித்து அதன் ஆசிரியராக இன்று வரை அதனை வெளியிட்டு வருகின்றார். 1993ம் ஆண்டு யாழ் குடா நாட்டில் வாழும் 23 நாட்டுக் கூத்து அண்ணாவிமாருக்குப் பொன்னாடை போர்த்துத் தமிழ் விழா மேடையில் அவர்களைக் கெளரவித்தார். 1995ம் ஆண்டு யாழ் நகரில் முதன் முதலாக ஒரு 'நாடக அரங்கியல்" கண்காட்சியை நடாத் தினர். திருமறைக் கலாமன்றத்தின் முக்கிய நாடகங் களாகிய கண்ாரிஃப் கடலூர், கடலுள் சிந்திர கண்ணி, அண்ஃப் (Lர்ந்த ஆரகானி, பலிக்கன்ற, கண்வாரிப்பரணி கண்வரிக் கர்ை பகம், சிலவை உல. புறம், சீவக சிந்தா
கணி விளையாபதி தண்டலகேசி அசோகர், தரிசனம் போன்றவற்றை நெறிப்படுத்தி அரங்கேற்றியவர் இவரே. 1985ம் ஆண்டு இடப்பெயர்வின் பொழுது இவள் கனடாவில் இருந்தும் கூட தனது கலைஞர்களை ஊக்கப்படுத்தி உதவிசெய்து மிருகவில் நகரில் கப்லரீச் சுவடுகள் என்னும் தவக் கால நிகழ்ச்சியை அரங்கேற்றி வெற்றி
கலை வேந்தன்சீனத்துதுக்கு ச்ேசுப்
 

"வடலிக் கூத்தப்" என்ற பெயரில் ஐரோப் பாவுக்கு தனது கலைஞள் குழுவினரை 1997 1998, 1999 ஆண்டுகளில் மூன்று தடவை கூட்டிச்சென்று அங்கு இடம் பெயர்ந்தோரு க்கும். மேல்நாட்டவர்க்கும் எமது பாரம்பரிய கலையின் மகத்துவத்தைக் காட்டிவைத்தாள். இன்னும் தென்னிலங்கைக் "கலைப்பாலம்" நிகழ்வினூடாக தென் இலங்கையின் பிரபல கலைஞர்களாகிய காலஞ்சென்ற பேராசிரியர் எதிரிவிரசரச் சந்திர மற்றும் மிராண்டா ஹேமலதா. சோமலதா சுபசிங்க, ஜெறோம் டி சில்வா, Aஜூனைடின், வைத்திய கலாநிதி
ஜின்னா ஷரிப்டீன் போன்றவர்களுடன் மிக நெருங்கிய கலை இலக்கியத் தொடர்பினைக் கொண்டிருப்பவர்.
ரோசிரியர் சீர்த்திராவின் குறும்ப நண்பர்
உலக நாடுகள் அனைத்திற்கும் அடிக்கடி கல்வி, கலைப் பயணங்களை மேற்கொள்ளும் இவர் மேல் நாட்டு நாடக மேதைகளாகிய அரிபானி ம் நூச்சிக்கின் குழுவினருடனும், பீற்றண் புறாக் குழுவினருடனும் மிக நெருங்கிப் பழகும் வாய்ப்பினைப் பெற்றவர். 1997ம் ஆண்டு ஜேர்மனி கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தில் அருட்தந்தை ஜெயசேகரம் அடிகளார் இவருக்கு பொன் னோடை அணிவித்து “கலைத்தூது" என்ற பட்டத்தை வழங்கி கெளரவித்தனர்.
جج۔ اچھی۔سی۔
-- التي
予塗之ー
R

Page 59
“கலைத்தது'
______ - స్త్ర
உரோமை ஊர்பானியா பல்கலைக் கழகத்துடன் இணைப்புப் பெற்ற யாழ் கொழும்புத்துரை குருத்துவக் கல்லூரியில் சைவ சித்தாந்த பிரிவிற்கு ஆசானாகவும் மற்றும் சில ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் வருகை விரிவுரையாளராக விளங்கும் இவர் தமிழ், ஆங்கிலம், ஜேர்மன், பிரெஞ்ச், இத்தானியன் ஸ்பானிஷ் ஆகிய மொழிகளில் பேசவும், எழுதவும், லத்தீன், கிரேக்கம். ஹெப்ரேயம், சமஸ்கிரதம் ஆகிய மொழிகளில் புலமையும் பெற்ற ஒரு பன்மொழிப் புலவர். எல்லாவற்றிற்கும் மேலாக கடந்த 35 வருடங் களாக சாதி, மத, இனபேதமின்றி இந்த மண்ணில் யாழ் குடாநாட்டின் அனைத்துக் கலைஞர்களையும்திருமறைக் காமன்றமென்ற மேடையில் ஒன்றிணைத்து சகோதரத்துவ உணர்வையும் பற்றைபம் பாசத்தையும் குடும்பப்பாங்கையும் ஊட்டி குரு பக்தியில் திாைக்கவைத்து அவர் பின்னாள் அணிவகுத்துச் செல்ல வைத்துள்ளமை ஒரு சாதனை என்று கூறுதல் மிகைப்படுத்தலாகிவிடுமாதலால், அது அவருக்கே உரித்தான தனித்துவ ஆளுமை என்று கூறிமனநிறைவெய்தலாம். நீ மரியசேவியர் அடிகள் எழுதிய ஆங்கில நூல்கள்
Catholic-Hindu Encounter
Jaffına: The La Tıd of the LL tic
 


Page 60

t
Siddhanta Tradition's Philosopher. Stւges
Life a Ed Ti'11es (frazio - Bellachchini
அவர் எழுதிய ஜேர்மன் மொழி நூல்
Die Metaphysik des ShaiwaSiddha T1t:
அவள் எழுதிய தமிழ் நாடகங்கள்
அளவுகோஸ் கதையும் காவியமும் ஒரு துளி
TյԼ|| - IIIեTէl Tiflեն ելն: எழுதிய கரம்
இன்றிரவு உயிர் கொடுத்த உத்தமர்கள காட்டிக் கொடுத்தவன் கோயில் கண்ட கொலை
பலிக்களம் சிலுவை உலா கல்வாயிப் பரர கல்வாரிக்கலம்பகம்
I
} A . 11
III PRINI
I
ைேடயில் நடிகனாக
ş
گي
.~~)-ތީசாவை வென்ற சத்தியன் கள்ளி பெற்ற கடவுள் அன்பீஸ் மலர்ந்த அமரகாவியம் கடவுள் வடித்த கண்ணிப் வா மகனே வா கொலையின் விலை
களங்கம்
எழுதிய நடன நாடகம்
அருளும் இருளும் அவர் எழுதிய நாட்டுக் கூத்து
ခုမှ மூவேந்தர் པཱ་
சிங்க குலச் செங்கோல்
J、 கொழுப்பு
፫ኽ அவர் எழுதிய வானொலி நாடகங்கள்
கவனிப்பின் எல்லை அமலன் காட்டிய வழி ခုမှ ஏரோதண்
کے ستمبر /SN /འི་ས་
ტუტებს تاتالوناني" = | წ. — CottMilზ
 


Page 61

ခွံမှ குவலயம் பெற்ற குழந்தை
စုမှ விடுதலை வீரர் அவள் படைத்த மெளன் நாடகங்கள்
சிரை மீட்ட இரை
ခုမှ திருச்செல்வர் காவியம்
P சI தாத "கலைப்பாலம்" நிகழ்சியினூடாக தென் இலங்கைக் கலைஞர்களுடன் இணைந்து கொழும்பில் அவர் படைத்து நெறியாள்கை
செய்த மெளன நாடகங்கள்
Ashoka
ཧཱ་ Darsharna
Sri Lanka: 200 B.C. அவள் எழுதிய பிற நூல்கள்
စူး கலை முகம் (கட்டுரைத் தொகுப்பு)
சுவைத்தேன (கவிதைத் தொகுப்பு) எழுதிக் கொண்டிருப்பது
அரங்கவலைகள-நாடக அரங்கியல்
தொடர் கட்டுரை
அவருடைய நிர்வாகத்தில் மன்றத்தினூடாக வரும் இதழ்களும், வெளியிடுகளும்
கலைமுகம-கலைஇலக்கிய
காலாண்டு பருவ இதழ்கள் ஆற்றகை-நாடக அரங்கியல் இதழ் திருமறை நால் வரிசை கூடத்து வரிசை இலக்கிய வரிசை
JollIIlal (). Siilill:Ilt: Studies (English)sylw
அனுமானங்கள் (Hypothesis) மனித அறிவு, அனுபவம், என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே எழுகிறது. அனுமானங்களை ஆய்வுகளுக்கும் பரிசோதனைகளுக்கும் உட்படுத்தி கோட்பாடுகளாக, கொள்கைகளாக, உண்மைகளாக ஏற்பதும் நிரா கரிப்பதும் அறிவியலாகும். சமூகவியலில் இத்தகைய அனுமானங்களை ஆய்வுகளுக்கு பரிசோதனை களுக்கு உட்படுத்தினாலும், தனியாள் வேறுபாடுகள் காரணமாக உண்மைகளாக வகுப்பது பொருந்து வனவாக அமைவதில்லை. ஆயினும் சமூகவியலில் பல அனுமானங்கள் கொள்கைகள் கோட்பாடுகளாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. ஆயினும் அவை விமர் சனத்திற்கு உள்ளாகக் கூடியதாகக் காணப் படுகின்றன. சமூகத்தில் வேரூன்றியுள்ள சில அனு மானங்கள் ஆய்வுகளுக்கும் பரிசோதனைகளுக்கும் உட்படுத்தப்படாமலேயே உண்மைகளாக, அல்லது விலகமுடியாத பிணைப்புகளாக, அல்லது பிழை யென்று தெரிந்தும் இறுக்கமாகப் பற்றிக்கொள்ள வேண்டியதாகக் காணப்படுவது சமூகவியலின் பலமா? பலவீனமா? என்பதும் ஒர் ஆய்வுப் பொருளே. அனுமானங்கள் பாரிய பின்விளைவு களை ஏற்படுத்திய பல அனுபவங் களைக் கொண்டிருப்பினும், தொடர்ந்து அனுமானங்களைக் கொள்வதும் பின்விளைவுகளைச் சந்திப்பதும் மனித வரலாறாகவே தொடர்கின்றது. அனுமானங்கள் தனியாள் வேறுபாடுகளைப் புறந்தள்ளி உண்மை களாகப் பரிணமிப்பதும், அனுமானங்களை நிலை நிறுத்துவதற்காகத் தனியாள் வேறுபாடுகள் புறக் கணிக்கப்படுவதும் சமூகத்தில் சர்தாரணமாகவே காணப்படுகின்றது.
சமூகவியலில் அனுமானம் தோன்றப் பல காரணங்கள் இருக்கின்றன, அடிப்படையாக பயமும் தற்காப்புணர்வுமே அனுமானங்களை உருவாக்கு கின்றன. பலத்தில் அனுமானங்கள் முதன்மை பெறு வதில்லை. அபிவிருத்தியடைந்த நாடுகளில் அனு


Page 62

R.A.jbližji, payo. B.Com. Dip-in-Edu விரிவுரையாளர் உயர் தொழில்நுட்ப நிறுவனம். யாழ்ப்பாணம
மானங்கள் எதுவும் அனுமானங்களாக விடப்படாது, ஆய்வுகளுக்கும் பரிசோதனைகளுக்கும் உட்படுத்தி உண்மைகளை வடிக்க அல்லது அனுமானத்தை நிராகரிக்க முற்படுகின்றனர். இதுவே அவர்களின் அபிவிருத்திக்கு அடிப்படையுமாகின்றது. அபிவிருத் தியடையாத நாடுகளில் குறிப்பாக ஈழத்தமிழர் மத்தியில் அனுமானங்கள் உண்மையாக ஏற்றுக் கொள்ளப்படுவது தொடர்ந்து கொண்டே இருக் கின்றது. சமூகவியல் அனுமானங்கள் கலாசார பண் பாட்டு விழுமியங்களை ஒட்டி ஏற்படுவதால், மனித வரலாற்றில் பரிசோதனைக்கும் ஆய்வுக்கும் உட் பட்டவை என்றும், அதனால் அவை கோட்பாடு களாக கொள்கைகளாக உண்மைகளாக வகுக்கப் படுவதில் எத்தகைய தவறுமில்லை எனச் சிலர் கருதலாம். ஆனால் அனுமானங்கள் எல்லா வற்றையும் கோட்பாடுகளாகக் கொள்கைகளாக உண்மைகளாக எல்லோருக்கும் பொருத்த முடி யாது. தவிர அனுமானங்கள் எவரிடத்திலிருந்தும் தோற்றம் பெறலாம். எவரிடத்திலிருந்து உருவாக லாம் என்ற வரையறையுமில்லை. இதனால் அனுமானங்கள் தகவல்களாக பகிரப்படுவதையோ, தனியாள் வேறுபாடுகளுக்கமைய திரிபடைவ தையோ, கட்டுப்படுத்த முடியாது தனிநபர் சுதந்திரம் என விட்டுவிடவும் வேண்டியதாகின்றது. ஆனால் பின் நவீனத்துவவியலாளர்கள் மையக்குவிவினைக் கொண்டுள்ள அனுமானங்களை பெருங்கதை என விட்டுவிடலாம்.
དེ་སྔ་ مستقیماًஅனுமானங்களும்
அசாதாரணங்களும்
ஆயிரத்துத் தொளாயிரத்து அறுபதுகளில் உரும்பிராய் புனித சவேரியார் தேவாலயத்தில் திருப்பாடுகள் காட்சிகள் ஒரு ஆற்றுகையாக பிர மாண்டமான முறையில் அரங்கேற்றப்பட்டது. ஆண் களும் பெண்களுமாகப் பலர் பாத்திரமேற்றிருந்தனர். பல இரவுகள் கடுமையான பயிற்சி, பாத்திரங்களின் பாவம் தத்ரூபமாக இருக்கவேண்டும் என்பதற்காகப் பல மணி நேர தியானம் வேறு, யாழ் அரங்கியல் வரலாற்றில் இதுவரை போடப்பட்டிராத வகையிலான பெரிய தொடர் மேடையரங்கு, பாத்திரங்களுக்குப் பொருத்தமான ஆடைகளுக்காகவே பல ஆயிரக் கணக்கான ரூபாய்கள் செலவு செய்யப்பட்டிருந்தது, கோவில் மைதானம் மக்களால் நிரம்பி வழிந்தது. இலவசமான பொழுதுபோக்கு என்று நினைத்தனர் சிலர், புதுமையான துணிவு எனப் பார்க்கவந்தவர் சிலர், அழைக்கப்பட்டவர் சிலர், நடிகர்களுக்காக சிலர், ஆர்ப்பாட்டம் செய்யச் சிலர், எவரும் சிலுவைப் பலியில் பங்குகொள்ள வரவில்லைதான். காரணம்? அனுமானம் பரிசுத்தமாக வழிபாடாக சடங்காகக் கோவிலில் நடுநிசியில் குருவால் நிறைவேற்றப்பட்ட திருச்சிலுவைப் பலியை, பகிரங்க மாகப் பாத்திரங்கள் ஏற்றுப் பார்க்கவைத்ததைப் பலர் பாவமாகவே கொண்டிருப்பர். பார்க்காத வர்களும் பொறுத்துக் கொள்ளத்தயாரில்லை. ஏன்? அனுமானம். இந்த ஆற்றுகையில், படைப்பில், பரி சோதனையில் ஊகங்கள், அவரவர் அறிவு அனு பவங்களுக்கு ஏற்ற அனுமானங்களாக உருப் பெற்றன, முடிவு? ஆற்றுகையின் ஊடாக மனங் களுடன் தொடர்பாடல் ஒன்றை மேற்கொள்ள முற்பட்ட முயற்சி அனுமானங்கள் முன் “கூத்துச் சவிரி” என மண்டியிடவேண்டியதாயிற்றா?
சாதாரண மனிதன் தன் மீது வளர்க்கப்பட்ட அனுமானங்களைக் கேட்டு முதலில் அதிர்வடை வான். அது உண்மையல்ல வெறும் அனுமானமே என்பதை நிரூபிக்க முற்படுவான். மூலத்தைக் கண்ட றிந்து முடியுமானால் அதிகாரத்தை அல்லது பலாத் காரத்தை பிரயோகித்து அழிப்பான். அல்லது அத்த கைய அனுமானம் உண்மையாகப் போய்விடுமோ என்று பயந்து தன் நடத்தைக் கோலத்தை மாற்றிக் கொள்வான். ஆனால் எல்லோரும் சாதாரணங்கள் அல்ல, விலகல் நடத்தைக்குரியவர்கள் அனுமானம் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளமாட்டார்கள். ஏனெ னில் அவர்கள் தம் நடத்தைக் கோலங்கள் எவ்வாறு


Page 63

படிப்படியாக சமூகத்தில் வேரூன்றும் என்பதை முன் கூட்டியே அறிந்தவர்களாக இருப்பதால் அவர்களது பார்வைவீச்சில் அனுமானங்கள் தடை போடு வதில்லை. அவர்கள் தமது தூர நோக்குடன் தொடர்ந்து முன்னேறிக்கொண்டே இருப்பர். அனுமா னங்கள் இத்தகையோரின் பார்வைவீச்சில் அள் ளுண்டு போய் விடும் என்பதை உணராத ஆன்மாக்கள் அனுமானங்களைத் தொடர, கலை வழி இறைபணி என்ற தூர நோக்குடன் கல்வாரிப் பலியை வருடாந்த ஆற்றுகையாகத் தொடர அனுமானங்களும் அசாதாரணங்களும் மோதிக் கொண்டன போலும்.
கலைவழி இறைபணி
கலைவழி இறைபணி தமிழர் கலாசாரத்தில் ஒன்றும் புதியதல்ல, இறைவனைக் கூத்தனாக நம் முன்னோர் கண்டு மகிழ்ந்தனர். இசையால் இறை வனைக் கிறுங்கவைத்த புராணங்களும், தேவஅடி யாள் தனது அபிநயத்தால் இறையை அமைதிய டையச் செய்த கதைகளும் நிறையவே உண்டு. தவிர தமிழ்! முத்தமிழாக இயல், இசை, நாடக மாகவே வளர்ந்துள்ளது. பண்ணோடு பாடப்பட்ட தேவாரம், திருவாசகம். ஆடலால் ஈர்க்கப்பட்ட சிலப்பதிகாரம், ஆண்டவனுக்கு அர்ப்பணமான மணிமேகலை என்பன கலை வழி இறைபணி என பதற்கு பாரம் பரிய சான்றுகளாகக் காணப்படுகின்றன.
தமிழர் பாரம்பரியங்களில் கலை ஆன்மா வுடன், இறையுடன் தொடர்புபட்டதாகவே காணப்படு கின்றது. ஏனெனில் இயற்கையின், இறையின் கோலங்கள் எல்லாவற்றையும் கலைவடிவமாகவே தமிழன் கண்டான். காற்றின் ஒசை, காகத்தின் கரை தல், சோலைகளின் உரசல், அலைகளின் இரைச்சல், வண்டுகளின் ரீங்காரம் குயில்களின் கூவல், மானினங்களின் பாய்ச்சல், மயிலினங்களின் ஆடல், மீன்களின் பாடல், உயிரினங்களின் ஊடல், கூடல் எல்லா வற்றையும் கலைவடிவமாகக் கண்ட தமிழருக்கு கலைவழி இறைபணி கைவந்த கலையே. இந்த நோக்கில் சிலுவைப் பலியாகத் தொடர்ந்த ஆற்றுகையாக நிறுவனப்படுத்தி ஒழுங்கு படுத்துகின்ற நோக்கில் யாழ் கத்தோலிக்க ஆயரின் ஆசியுடன் திருமறைக் கலாமன்றம் அங்குரார்ப் பணம் செய்யப்பட்டது.
**
Ng
۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔
若62.5lb a seasuaof
பொதுவாகக் கலாமன்றங்கள் சந்தாப் பணத்திலும் நன்கொடைகளிலும் இயங்குவதே வழமையாகும். ஆனால் திருமறைக்கலாமன்றம் சந்தாப்பணத்தில் இயங்குகின்ற ஒரு மன்றமாகக் காணப்படவில்லை. அங்கத்துவம் சந்தாப்பணத் தினால் அல்ல கலையார்வத்தால் தீர்மானிக்கப் பட்டிருந்தது. கலையார்வம் கொண்ட எவரும் சேர்ந்து வளர உருவாக்கப்பட்ட மன்றமாகவே காணப்பட்டது. இதனால் சேர்வதும் விலகுவதும் பங்களிப்பின் பாற்பட்டதாகவே வெளிப்பட்டது. ஆயுட் கால இயக்குனராக ஏற்றுக் கொள்கின்ற அளவுக்கு ஒப்புரவு காணப்பட்டது. அனுமானங்களால் கத் தோலிக்க பூச்சு பூசப்பட்டாலும் அங்கத்துவம் மத வரம்புகளைக் கடந்ததாகவே காணப்பட்டது. கலைஞர்கள் ஆர்வலர்கள் அனைவரையும் ஈர்க்கக் கூடிய திறந்த வாசல் கொண்டிருந்தமை பரந்த மனப்பாங்கையே காட்டிற்று.
இத்தகைய கலாமன்றங்கள் சபாக்கள் தமிழ ருக்கு புதியனவல்ல. முன்பே பல கலாமன்றங்கள் சபாக்கள் தமிழர் கலாசாரங்களைப் போற்ற தமிழர் கலைகளை வளர்க்கப்பாடுபட்டன. ஆனால் முன் னைய மன்றங்கள் அதன் இயக்குனரின் கருத்துக் கள் சிந்தனைகளை வளர்க்கப்பாடுபட்டன. பின்னை யது அங்கத்தினரது ஆற்றல்களை வளர்க்கப் பாடு பட்டன. முன்னையதில் இயக்குனர் வளர்ந்தார் பின் னையதில் அங்கத்தினர் வளர்க்கப்பட்டனர். முன் னையது கலாமன்றம் மட்டும். பின்னையது ஒரு பரிசோதனைக்கூடம், ஆய்வரங்கு, பயிலகம் ஒரு
ITF60p.
பொதுவாக மன்றங்கள் யாப்புக்களையும், பதிவேடுகளையும், கணக்கேற்றலையும், பொறுப்புக் கொடுத்தலையும் கொண்டிருக்க கணக்கேற்றலுக் கும் பொறுப்புக் கொடுத்தலுக்கும் மேலாக திரு மறைக் கலாமன்றம் கலைப்பணியில் மனநிறைவைப் பார்த்தது. கலாமன்றங்கள் அரங்கு நிறையுமா? என்பதில் ஆவல் கொள்ள, இவர்கள் ஆற்றுகை இலக்கை அடைந்ததா என்பதில் ஆர்வம் காட்டினர். கலா மன்றங்கள் பிரதேச, இன, மத கோவில்பங்கு எனப் பிளவுபட்டிருக்க, இவ் வேற்றுமைகளைப் புறந் தள்ளி ஆற்றல்களை முதன்மைப்படுத்தியமை ஒரு பலமாகவே கொள்ளத்தக்கது. ஆனால் இந்தப்பரந்த சகோதரத்துவ, ஒப்புரவான வழிப்படுத்தல் அனு மானங்களுக்கு இரையானமை பாரம்பரியங்களின் பாற்பட்டதே.


Page 64

இலக்கியப் பட்டறை
திருமறைக்கலாமன்றத்தின் ஆரம்பகாலம் முத லான வருடாந்த கலைவடிவமாக சிலுவைப் பலி அரங்கேற்றப்பட்டது. பெரிய வெள்ளியை அண்டிய காலப்பகுதியில் அரங்கேற்றப்பட்டமையால் பக்திச் சுவை ஊட்டக்கூடியதாக இருக்க வேண்டியது தவிர்க்க முடியாததே. ஆயினும் சிலுவைப்பலியை தமிழ் பாரம்பரியங்களான கல்வாரிக்கலம்பகம், கல் வாரிப்பரணி, சிலுவை உலா என்பன போன்ற சிற் றிலக்கியங்களாக, தமிழ்மயமாக்கி, மக்கள்மயமாக்கி பரிசோதித்து வெற்றி கண்டமை ஒரு இலக்கியப் பட்டறை முயற்சியாகவே கொள்ளத்தக்கது.
இந்த இலக்கியப் பட்டறையில் ஆய்வுக்கு உட்பட்ட இலக்கிய முயற்சிகளாக கருத்தரங்குகள், பட்டிமன்றங்கள், கவியரங்குகள், நாடகங்கள், நாட்டுக் கூத்துக்கள்,இசைநாடகங்கள், மெளன நாடகங்கள், அரங்கியல் கண்காட்சிகள், சித்திரக் கண்காட்சிகள், புத்தகக்கண்காட்சிகள், சிற்பக் கண்காட்சிகள் என விரிந்து வருடாந்த தமிழ் விழாவாகப் பரிணமித்துள்ளது. இந்த இலக்கியப் பட்டறை ஒரு களமாக அமைந்து ஆற்றல்களை வளர்க்க முற்பட்டதே ஒழிய ஒரு கருத்தை திணிக்க அல்லது பரப்ப பயன்படுத்தப்படவில்லை. சைவ சித்தாந்த விளக்கவுரைகளை நிகழ்த்துகின்ற அளவுக்கு மன்றத்தின் ஆய்வுக் கண்ணோட்டம் பரந்ததாக, திறந்ததாக இருந்தது. இயக்குனர் கிறிஸ்துவ இறையியலில் மட்டுமல்லாது சைவ சித்தாந்தத்திலும், பாண்டித்தியம் பெற்றிருப்பதால் இறையியற் பார்வை மனிதத்தை மையமாக கொண் டிருந்தது போலும்.
இலக்கியப் பட்டறையின் வளர்ச்சியில் கவின் கலைகள் பயிலகம் பர்ணமித்தது. பால் வயது வேறு பாடின்றி மாணவர்கள் கற்றலில் ஈடுபட்டனர். பரதம், பாட்டு, வீணை, வயலின், மிருதங்கம், சித்திரம் என்பன மட்டுமல்ல அண்ணாவி மாரினால் வளர்க்கப்பட்ட ஈழத்து நாட்டுக்கூத்துக்கள் பயில கத்தில் வளர்க்கப்பட்டு காத்தவராயன் கூத்து முதலான பல கூத்துக்கள் அரங்கேற்றப்பட்டன. இவற்றைவிட மெளன, நவீன இசை நாடகங்கள் மேடையேற்றப்பட்டன. மாணவர் மத்தியில் இந்த ஆற்றல்கள் வளர மன்றத்தில் பேணப்பட்ட குரு சிஷ்ய மனப்பாங்கே காரணமாயிற்று. எந்த பிரச்சனையானாலும் ஆலோசனைகள் செவிமடுக்கப் பட்டாலும் முடிவினை அவரே நடைமுறைப் படுத்துவது நன்மையாகவே கொள்ளத்தக்கது
V ー丁ーヂ。 مصمم.... سمجھ سائنسی۔
$2போலும். இயக்குனர் ஒரு குருவாக மட்டுமல்ல கலைஞராக, சிந்தனையாளராக, எழுத்தாளராக, நாடகாசிரியராக, அரங்கியல் நிபுணராக, கவிஞராக மேலாக ஒரு சிறந்த பல்துறைச்சங்கம் இரசிகனாக இருப்பதால் அவரைத் தந்தையாக காணவே விளை ந்தனர் போலும். இதனால் ஆற்றல்கள் வளர்க் கப்பட்டது மட்டுமல்ல முறையான இரசனையும் குருபக்தியும் வளர்க்கப்பட்டது. அதனுடன் சேர்ந்து மன்றமும் வளர்ந்தது.
திருமறைக் கலாமன்றம், நிரந்தரமான திறந்த மேடை அரங்குடன், ஒப்பனை, ஒலி, ஒளி உபகர ணங்கள், இசைக்கருவிகள், சிற்றலை ஒலிவாங்கி கள் இன்னும் பலவகையான உபகரணங்களுடன் வடக்குக் கிழக்கு மாகாணத்தில் ஒரு முழுமையான, நிறைவான கலாமன்றத்துக்குரிய பரிமாணங்களுடன் வளர்ந்தது. உண்மையில் ஒரு தனிநபரின் ஆற்றல் களுக்கு அப்பாற்பட்டதாகவே காணப்படுகின்றது. அனுமானங்களும் புறத்தில் மட்டுமல்ல அகத்திலும் உருவாகத்தான் செய்தது கலாசாரமாக கடத்தப்பட்ட வழக்கு அல்லவா?
66a5a6usů u arasub
எண்பதுகளுக்குப் பின் ஏற்பட்ட அரசியல் மாற் றங்களில் அரசியலில் இருந்து எவரும் தம்மை அந்நியப்படுத்த முடியாத, கூடாத சூழ்நிலையில் மன்றத்தின் நிலைப்பாட்டை தமிழ் கலாச்சார கலை மேம்பாடு என்ற கருத்துக்கள் நிலைப்படுத்தி, அதே வேளையில் மக்களின் உணர்வுகளை கலையமைப் பினுள் நின்று பிரதிபலித்தமை ஓர் ஆன்மபலமாகவே கொள்ளத்தக்கது அங்கத்தினர், ஆற்றுகையினர், ஆர்வலர்கள் எனப் பலதிறத்தவரும் ஐரோப்பிய அமெரிக்க அவுஸ்திரேலிய நாடுகளுக்குப் புலம் பெயர்ந்த நிலையிலும், மன்றம் தனது தனித்துவங் களை பரிமாணங்களை இழக்காது இருக்க, குரு சீட பாரம்பரியத்தில் பொறுப்பேற்கக்கூடிய பயிற்சி யைப் பெற்றிருந்தமையே காரணம் போலும். இதனால் புதிய இரத்தம் புதிய உறவுகள் சங்க மித்தன இலக்கியப்பாலம் ஒன்றின் அவசியம் உணரப்பட்டது போலும், இலக்கியம் மனித உறவு களைப் பலப்படுத்தும் பாலம் என்ற நோக்கில் கொழும்பு திருகோணமலை, அப்புத்தளை, வன்னி ஆகிய மாவட்டங்களில் கிளைகள் அமைத்து பிரதேசங்களுக்கிடையிலான இலக்கியப் பாலம் அமைக்கப்பட்டது. குறிப்பாக மன்ற நிகழ்ச்சிகள் ஒலிப்பதிவு ஒளிப்பதிவு நாடாக்களில் ஆவணப் படுத்தப்பட்டன. பிரதேச கலை வடிவங்கள் போற்றப்


Page 65

பட்டன. பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால், கலைப் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. கலையினுடாக மனிதம் ஒன்றெனக் காட்டப்பட்டன.
நாடகமும் அரங்கியலும் பாடத்திட்டத்தில் அறி முகப்படுத்தப்படுவதற்கு முன்னமே நாடகமும் அரங்கியலும் பற்றி கருத்துக்கள் கலந்துரை யாடல்கள் கண்காட்சிகள் ஏன் மாதிரி நாடகங்களும் அரங்கேற்றப்பட்டு நாடகமும் அரங்கியலுக்கும் அத்திவாரம் இடப்பட்டது. முக்கியமாக பல்திறப்பட்ட ஆர்வலர்கள், நுண்கலை வித்தகர்கள், அண்ணா விமார்கள் வளர விவாதிக்க கருத்துப்பரிமாற களம மைத்துக் கொடுக்கப்பட்டமை இலக்கிய பாலத்தை மேலும் மேருகூட்டியது. இதனை அனுமானங் களுக்கு அப்பால் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இருப்பினும் பிறவிக் கலைஞர்களும் பயிற்றப்பட்ட கலைஞர்களும் அனுமானங்களால் மோதுப்பட இலக்கியப்பாலம் இடையிடையே பலவீனப்படவே செய்தது.
இலக்கியப் பாலம். கலைமுகம், ஆற்றுகை என்ற சஞ்சிகைகளின் ஊடாக முன்னெடுக்கப்பட்டன இவை இலக்கியத்துக்கும் கலைக்கும் குறிப்பாக ஆற்று கைக்கும் ஆற்றிக்கொண்ட, கொண்டிருக்கின்ற பாங்கு எதிர்கால உலகமயமாதலுக்கான ஆயத்த முயற்சியோ தெரியவில்லை. ஆனால் இவை இலக் கிய ஆர்வலர்கள், பல்கலைக்கழக நாடக அரங்கி யல் மாணவர்களுக்கான முக்கிய உசாத்துணை யாக முழுப் பரிமாணத்துடன் வெளிவந்து கொண்டி ருப்பது குறிப்பிடக் கூடியதே. ஈழத்தமிழரின் இன் றைய அவலங்களுடன், கலாச்சாரத்திலும் கலைக ளிலும் களங்கம் ஏற்பட்டு விட்டது எனவும், ஏற்பட்டு விடுமோ எனவும் ஏக்கங்களுக்கும் முரண்பாடு களுக்கும், குழப்பங்களுக்கும் இடையில் ஒரு இலக் கியப் பாலமாகவே தொடரும் இப்பணி மனிதர்களி டையே மட்டுமன்றி கருத்துக்களிடையேயும் கட்டப் படும் ஒரு இலக்கியப் பாலமே. அனுமானங்கள் அணைபோடாவிட்டால் இந்த இலக்கியப்பாலம் மனிதத்தைக் கடத்தியே இருக்கும்.
இலக்கியத் தூது
ஈழத்தமிழர் வரலாற்றில் புலப்பெயர்வு சாதாரண வரலாற்று நிகழ்வுதான். ஆனால் ஐரோப்பிய அம ரிக்க அவுஸ்திரேலிய நாடுகளுக்குப் புலம்பெயர்ந் தவர்கள் நிர்ப்பந்தப்படுத்தப்பட்ட கலாச்சார மாற்றங் களுக்கு உள்ளாக வேண்டியிருந்தது. கலைப் பணியாக ஏன் இறைப்பணியாக பிரஞ்சு, இத்தாலி,
༈་ཚ ܨ
వల్లే ܐܶܗ خضعيص
*ŠIRIS པའི་ஜேர்மன், ஆங்கிலம், லத்தீன் போன்ற மொழிகளில் தான் கொண்டிருந்த பாண்டித்தியத்தை புலம்பெ யர்ந்த மக்களுக்காகப் பயன்படுத்த முற்பட்டார். இந்தியா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, பிரித் தானியா, நோர்வே, சுவீடன், கனடா, அவுஸ்திரே லியா, கொலன்ட் என்ற நாடுகளில் எல்லாம் தனது சீடர்களைச் சேர்த்து மற்றக்கிளைகளை நிறுவியமை, இலக்கிய சர்ச்சைகளில் விளக்கமளித்தமை, புலம் பெயர்ந்தவர்களுக்கு ஈழத்தமிழர்களின் ஆதங்கத் தையும், ஈழத்தமிழர்களுக்கு புலம் பெயர்ந்தவர் களின் ஆதங்கத்தையும் பகிர தூதாக அதாவது கலைத்தூதாக தன்னை உழைத்தமை “வடலிக் கூத்தரை’ ஐரோப்பிய பயணங்களின் ஊடாக சான்று பரிமாற முற்பட்டு வெற்றிகண்டமை, “வடலிக் கூத் தர்’ உலகின் பெயர் பெற்ற கலையரங்குகளையும், இயக்குனர்களையும் அறியவும், அவர்களது இலக் கிய நயங்களை நயக்கவும் வழிவகுத்தமை “ஜீவப் பிரயத்தனம்’ போன்ற ஆற்றுகைகளின் ஊடாக ஈழத்தமிழர் ஆன்மாக்களைத் திறந்தமை இலக் கியப்பணி என்பதற்கு மேலாக இலக்கியத் தூதா கவே கொள்ளத்தக்கது. இலக்கியத்திலும் மேலாக மனிதத்திலும் கொண்டிருந்த பற்றுறுதி காரணமாக தாயகத்திற்கும் புலப்பெயர்வுப் புலத்திற்குமிடையில், தமிழ் கலாச்சாரத்திற்கும் ஏனைய கலாச்சாரத் திற்குமிடையில் ஒரு இலக்கியத் தூது எத்தகைய அரசோச்சமும் இன்றி நிறைவேறிக் கொண்டது. இதற்காக மேற்கொண்ட பிரயாணங்கள், வெளி நாட்டுத் தூதுவராலயங்களுக்குக் கொடுத்த வாக் குறுதிகள் மேற்கொண்ட செலவுகள் தனி மனித பலத்திற்கு அப்பாற்பட்டதே. தனது அறிவாற்றல் முன்னெடுப்புக்கள் அணுகுமுறைகள் அனைத்தை யும் சரியான வழியில் பிரயோகித்து இந்த இலக் கியத் தூதினை நிகழ்த்தியமை, ஒரு அரசு மேற் கொள்ளக்கூடிய பாரிய பணியை தனியொரு மனித ராக நின்று நிறைவேற்றியமையின் பின்னணிப் பலம் என்ன? என்பது அனுமானங்களுக்கு தூபமிடவே செய்தது. ஆனால் சலனமில்லாத இலக்கியத்தூது தொடரவே செய்கின்றது.
ஈழத்தமிழர் இன்னல்களை எதிர் நோக்கிக் கொண்டிருக்கும் இக்காலங்களில், மண்ணையும் உறவையும் விட்டுப் புலம்பெயர்ந்து வேற்று கலாச் சாரங்களுக்குள் அள்ளப்பட்டுக்கொண்டிருக்கும் இக் காலங்களில் கலை என்ற கருப்பொருளை ஆயுத மாக கொண்டு சிதறிய மந்தைகளை பட்டியில்


Page 66

பாதுகாக்க எடுக்கின்ற முயற்சிகளை அனுமானங் களுக்கு அப்பால் பார்க்க பலருக்கு கஸ்டமா கத்தான் இருக்கின்றது. ஆனால் அண்மையில் யாழ் விஜயம் மேற் கொண்ட பிரான்ஸ் நாட்டுத் தூதுவர் திருமறைக் கலாமன்றத்தின் ஊடாக தனது யாழ் விஜய நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டுக்கொள்ள எடுத்த முயற்சி தூதுவர்களுக்கிடைப்பட்ட முயற்சியாகவே கொள்ளத்தக்கது. ஐரோப்பிய மொழிகளில் கொண் டுள்ள புலமை ஐரோப்பியர்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியதின் விளைவாகவே இது கொள்ளத் தக்கது. வெளிநாடுகளில் புலம் பெயர்ந்த நம்மவர் கள் இப்பலத்தை “கலைத் தூது’ எனப்பாராட்டி மகிழ்ந்தனர் போலும். ஏனெனில் புலப்பெயர்வு காரணமாக அனுமானங்களும் அவர்களிலிருந்து புலப்பெயர்வு அடைந்துவிட்டது போலும்.
uAsub Krys, statar?
அனுமானங்களுக்கு மத்தியில் தனிமனிதனாக நின்று ஆற்றிய ஆற்றிக் கொண்டிருக்கின்ற பலம் எது, என்ன? என்பது அனுமானங்களுக்குத் தீனியா கவே இருக்கின்றது. பணிகளின் அளவும் தரமும் பிரமிப்புடன் அனுமானங்களையும் தோற்றத்தவறு வதில்லை. இவ்வளவு பணச்செலவு என்ற கேள்வி யுள் புகுந்தவர் சுயவிளம்பரம், பணம் புரட்டும் தந்தி ரம், இளசுகளுடன் பழகும் உத்தி என அவரவர் பின்னணிக்கேற்ப அனுமானங்களைத் தொடங்குகின் றனர். ஆய்வுகளுக்கும் அவதானிப்புக்களுக்கும் உட் படாத இந்த அனுமானங்கள் பகுத்தறிவில் அள் ளுண்டு போகக் கூடியவையே. ஏனெனில் இரவில் சூரியனைத் தேடும் முயற்சியே இது. பணம் எவ்வாறு திரள்கின்றது என்பதை விட இருள் அகற்ற ஏற்பட்ட விளக்கினைப் பேணுவது மனிதமல்லவா?
மன்றத்தின் குரு சீட பாரம்பரியத்தையும் ஒரு வரை மையமாகக் கொண்ட செயற்பாட்டையும் கேள்வி யாக்கியவர்கள், ஒரு தலைமைத்துவ அரசி யல் ஆன்மீக நோக்கில் அனுமானங்களுள் அல்லல் படுகின்றனர் சர்வாதிகாரம் என ஆதங்கப் படுகின் றனர். ஆனால் துணைநிற்பவரோ எப்போதும் விழித் திருக்க தயார் என்கின்றனர் அவர்களும் “பூரணத் துவம்’ ஒன்றை அடைவதற்காக நிர்ப்பந்திக்கப் படுத்தப்படுவது சாதாரணமே. நாடகங்கள் நாட்டியங் கள் பாட்டுக்கள் கவிதைகள் கூத்துக்கள் கருத்தரங் குகள் தமிழ்விழாக்கள் எவையென்றாலும் “பூரணத் துவம்” (Perfection) முதன்மைப்படுத்தப்படவே செய்கின்றன. ஆனால் மனிதம் வெளிப்படும் போது அதை அனுபவிப்பவர்களுக்கே அதன் ஆனந்தம்
*

Page 67

செய்கின்றது. இத்தகைய அனுமானங்கள் புறத் திலிருந்து மட்டுமல்ல அகத்திலிருந்தும் துளிர் விடுவதே வழக்காகி விட்டது போலும், அல்லது பழையன கழிதலும் புதியன புகுதலும் புது வியாக் கியானம் பெற்றதோ தெரியவில்லை இந்த அனு மானங்களில் கலைத்துாதும் அமிழ்ந்து போகலாம் மன்றமும் “கூத்தாட்டு அவைக் குழாத்தற்றே பெருஞ் செல்வம் போக்கும் அதுவிளிந்தற்று” என்பது போல வெறுமையாக்கப்படலாம். ஆனால் “கலைவழி இறைபணி’ என்ற பலம் தனிமனித பலத்திற்கு அப்பாற்பட்ட இறைபலமே. அப்பலத்தின் துணையில் தனது வாழ்வில் தான் கொண்ட இலக்கை அடைய இறையன்பு துணை புரியும். அனுமானங்களால் வெல்லப்பட முடியாத மனிதர் வரிசையில் சவிரி முத்து அடிகளாரையும் ஒரு பலமாகவே தமிழ்க் கலை இலக்கிய வரலாறு கொள்ளும் என்று துணியலாமா?
டத்தல் தொழில். அது கற்பனையும் ர் உள்ளத்தில் பிறக்கின்றது. அவனது யறிவாலும், உயிரோட்டம் பெற்று மேடையில் எழில் உருவம் பெற்றுத் ன் பல படிகளிலும் இணைந்தோருக்கு 5கின்றது. நாடகம் தனி ஒருவருடைய }த்தாளர், நெறியாளர், நடிகர், இசைஞர், ங்கு அமைப்பாளர், ஒலி-ஒளி வல்லுனர், லரினதம் கூட்டு முயற்சிதான் மேடை4. Interviewed by furign jiullalil. 0S SLSLL GLLkLLmu LLLL S LLLLL CCLeGH uL LBLL SLLlL LLLL LSL LLLLLL
LTS LLLLLLLL aLLLLL LL SlllTLl llLkMT a LSkkmTLmLL KggLlLLLS LLLLLCLLLSS
L'organizard hy the Hindu Religius 3rd Cultural Affair: Department
 


Page 68

Öl. With Professor Ediriwcem Schchatiti, the drogeri irudi:Sinhaludramu LL0S S LLTLTLLLL LL TTm K LLCLGGLT TL LL LLLLLLLlllll S LLLL LLL u u LL LLLLS G LLL LLTLLLLLLLL LLLLLLtmaaaS LK Da LL LD LD
hmmmmmmmmmmm .
இந்துசமய சொற்பொழிவு
WHERE'Syr' yw'r WWWWWyu“""u
-சடங்கில் இருந்து
அறிமுகம
“நாடகம் சடங்குகளின் அடியாகத் தோன்றியது” என்ற கருத்து இன்று பல ராலும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. எல்லா மனிதகுழுமங்களும் தமது வாழ்வியல் அனுபவங்களுக்கூடாக நம்பிக்கை சார்ந்த வகையிலான பல் வகைச் சடங்குகளைக் கொண்டுள் ளன. இவை பெரும்பாலும் அவரவர் கொள்ளும் மத நம்பிக்கைகள், பண் பாட்டினடியான செயல்கள், அறிவியல் வளர்ச்சி எனப்பல்வேறு காரணிகளால் தகவலமைக்கப்பட்டமையாக காணப் படுகின்றன. இச்சடங்குகளிற் பெரும் பாலும் இருசமூகம் ஒன்றிணைத்தல் போலச்செய்தல் மீளநிகழ்தல் நேரத் தில் ஒன்றிணைதல் ஐதீகங்களைப் பின்பற்றல், தொடர்பு கொள்ளல், எதிர் விளைவுகளில் முகாமை பெறுதல் எனப் பல்வகைப் பொதுப்பண்புகள் காணப்படுகின்றன. இவை அரங்கிற் குரிய அடிப்படைப் பண்புகள் என்பதும் நோக்கத்தக்கது.
இவ்வாறான சடங்குகளே நாடகத் தின் ஊற்றுக்கால்கள் என ஜோர்ச் தொம் சன் போன்ற பல ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். முன்னர் நிகழ்ந்தது என்பது தொடர்பான ஐதீகம் (Myth) அது இவ்வாறுதான் நிகழ்ந்தது என்று கூறுவதான செய்கைகளும் நிகழ்த்தப் படும் போது பின்வரும் மூன்று விடயங்க ளையும் மேற்கிளம்பச்செய்கின்றன.
1. அதனைச்செய்பவர்கள் 2. செய்யப்படுகின்ற இடம் 3. அதனைப் பார்ப்பவர்கள்.
இம்மூன்று விடையங்களும் நாடக
மொன்றின் தோற்றத்திற்குரிய அடிப் படைகளாகின்றன. 'றிச்சாட் சதேன்’
celgth]8ôr UrfgexOIITung களாக வைத்துவில் குகளின் நம்பிக்ை
seeÕ)6 bi LõL) தொம்சனின் கரு லாச் சடங்குகளுட லை. தமக்குள் நா கொண்ட சடங்கு நாடகங்களைத் ே என்றும் ஜேன் ஹா கூறுகின்றார்.
@_G IITL5 6 நோக்கும்போது அ னையும் அதற்கான தெளிவாகக் கு கிரேக்க நாடக ம தெய்வச் சடங்கின IbITLd Lingu "Abyas அடியாகவும், சீனா என்ற மந்திர தந் கவும், யப்பானிய ந என்னும் நடின மு. கினடியாகவும், இர் அரங்குகள், சிங்கல தும் சடங்குகளி
 
 


Page 69

Passion Play)
து நாடகம் வரை
நதை ஏழு படிநிலை ாக்குகின்றார். சடங்
கை குறைவடைய கின்றன என்பது த்து. ஆனால் எல் ம் நாடகமாவதில் டக அம்சங் களை }களே ஜனரஞ்சக தோற்றுவிக்கின்றன ரிசன் தெளிவாகக்
வரலாற்றை எடுத்து ந்நாடக வளர்ச்சியி ா மூலகங்களையும் நறிப்பிட்டுள்ளனர். ரபு டயோனீசியஸ்’ டியாகவும் எகிப்திய 3 Passion Play" (665. 5ITL—la55th “9hamanism" திரங்களின் அடியா TLöün 'öfün63UTöFT” தன்மையான சடங் தியாவின் பல்வகை ா அரங்கு, அனைத் ன் அடியாகவுமே
தோன்றின என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன.
இந்த வகையில் கத்தோலிக் கர்கள் மத்தியில் சடங்காகவும் நாடகமாகவும் காணப்படுமொன்று “திருப்பாடுகளின் காட்சி”மத்திய கால ஐரோப்பாவில் தோன்றிய இம்மரபு பற்றிய தொடர்ச்சியையும் ஈழத்தில் இத்திருப்பாடுகளின் காட்சி பெற்ற வளர்ச்சியினையும், இதனை நாடகமாக நிகழ்த்திய மரிய சேவியரின் அரங்கப் பணிகளையும் இக்கட்டுரை ஆராய்கின்
○@l,
திருப்பாடுகளின் காட்சியின் 45(τώυιν
கத்தோலிக்கத்திருச்சபையானது உருவாகுவதற்கு முன் யூத எபிரேய மதப்பின்னணியில் கலைகள் பெரிதும் ஏற்கப்படவில்லை. “ஏக தெய்வக் கோட்பாடே” இதற்குக் காரணம் என லாம். கிறீஸ்துவிற்குப்பிற்பட்ட காலத்திலும் உடனடியான மாற்றங்கள் வந்து விடவில்லை. ஆரம்பகால கலாபனை கள் இதற்கு மற்றுமொரு காரணம் எனலாம். கொன்சன்ரைன் மன்னனின் காலத்தில் உரோமைய சாம்ராஜ் சியத்தில் அங்கிகரிக்கப்பட்ட மதமாக கத்தோலிக்க திருச்சபை மாறுகின் றது. அக்காலகட்டத்தில் கலைகளிற் குறிப்பாக நாடகங்களிற் காணப்பட்ட ஒழுங்கீனங்களுக்காகவும் பிறழ்வு களுக்காகவும் அவை திருச்சபையி னால் தடை செய்யப்படுகின்றன. நாட கத்தில் ஈடுபடுவோருக்கு ஞானஸ் நானத்தில் இருந்து விடுப்பு அளிக்கப் படும் என்ற கட்டளையும் பிறப்பித்து நாடகத்தையே இல்லாமல் செய்கின் றது திருச்சபை.
ஆனால் அதே திருச்சபை தன்னை யும் அறியாமல் நாடகத்தை தேவா லயத்துக்குள் வளர்த்துவிட்ட அநுப வமே சுவாரசியமானது. மத்திய காலப் பகுதியில் கத்தோலிக்க மதம் பல தேசங்களுக்கும் வேகமாகப்பரவி இருந்தது. ஆனால் வழிபாடுகள் திருப் பலி அனைத்தும் பிரதேச மொழிக ளைத் தவர்த்தி லத்தீன் மொழியி லேயே நிகழ்த்தப்பட்டன. இதனால் திருப்பலியில் நிகழும் வேதாகம வாசிப்பு, விளக்கப்பிரசங்கங்கள் போதிய விளக்கமின்மையை தோற்று வித்தன. இந்த சிக்கலைச் சமாளிக் கவும் திருப்பலியின் முக்கியத்து வத்தை அதிகரிக்கவும் சிறிய நிகழ்ச்சி களாகச் செய்து காட்டப்படத் தொடங்கின. இவை வேதாகமத் தையொத்தவையாக குறுநாடகங்கள் எழுந்தன. இவற்றை குவாம் குவா Ubôoro "Quem quaeritis" 6T6IOT அழைத் தனர். இந்தச் சிறு நிகழ்ச்சிகளே மத்திய காலத்தில் நாடகத்தின் தோற்றத்துக்கு ஏதுவாகியது. திருப் பாடுகளின் காட்சியும் இந்த வேரில் இருந்தே தோன்றியது.
கிறீஸ்துவின் பாடுகள் மரணம் உயிர்ப்பை விளக்கும் காலமாகிய பாஸ்கா காலத்திலேயே இவை தோற்றம் பெற்றன. கிறீஸ்துவின் உயிர்ப்பு விழாவில் மூன்று மேரிகளும் கல்லறைக்குச் செல்வதும் அங்கே வான தூதரைக்காண்பதும் அவர்
“யாரைத் தேடுகி: பதும் அவர் உயி கூறப்படுவதும் , வேதாகம வாசிட் இக்காட்சிகள் நி: நிகழ்வுகள் படி தேவாலய திருப்பு வுக்கு வளர்ந்த முதலில் தேவா யேயும், பின்னர்
டமும் கையளிக்க படும் பெரும் நா வளர்ச்சி பெற்ற படிநிலைகள் பின் கங்களை தோற்று
l. néODG 2. ජෙfüL! 3.@@లేరి
கள் இவற்றில் ԼՈ { களே முதலில் தே முழுக்க வேதாக நிகழ்த்தப்படுபை முதல் உலக முடி கள் இந்நாடகங் பட்டன. மிக நீண் கள் ஊர்திகள் இய பின்னணிகள் போ நிகழ்த்தப்பட்டன கிறீஸ்துவின் பாடு ஆகிய விடயங்க படுத்தப்பட்டன @(IDrbg., Faeion | எவ்வாறு மேற்கிள ஆதாரம் இல்லை. நாடகங்களில் இ தப்பட்டது என்ப கள் காணப்படுகி: கங்கள் ஒழுக்கப் என இவை நாடக யடைய திருப்பாடு சடங்குநிலைப்பட் காலத்தில் அவச படுமொன்றாக ஒ
ஏற்படுத்தியது.
VALENCENNE6 1547இல் நிகழ்த்த ஆனது மிக முக்க ளப்படுகின்றது. மிக நீண்ட நீ


Page 70

றிர்கள்” எனக் கேட் த்துவிட்டார் எனக் கழ்த்தப்பட்டன. பைத் தொடர்ந்தே ழ்த்தப்பட்டன. இந் படியாக வளர்ந்து லியை குழப்பும் அள து. இதன்பயனாக லயத்துக்கு வெளி தொழிற் குழுக்களி ப்பட்டு நிகழ்த்தப் டகங்களாக அவை 0." இவ்வளர்ச்சிப் வரும் 3வகை நாட வித்தன.
நான நாடகங்கள் தநாடகங்கள் கப்பண்புநாடகங்
றைஞான நாடகங் ான்றியவை. முழுக்க $மப்பின்னணியுடன் வ உலகப்படைப்பு வுவரையான விடயங் களில் நிகழ்த்தப் ட செவ்வக மேடை ற்கையான சதுக்கப் ான்றவற்றில் இவை . இந்நாடகங்களில் கள் மரணம் உயிர்ப்பு ள் முக்கியத்துவப் இந்நாடகத்தில் "lay தனித்துவமாக ம்பியது என்பதற்கு ஆனால் மறைஞான நந்தே இது நிகழ்த் தற்கு பல ஆதாரங் ன்றன. அற்புத நாட பண்பு நாடகங்கள் நோக்கில் வளர்ச்சி களின் காட்சி மட்டும் ட ஒன்றாக பாஸ்கா யமாக நிகழ்த்தப் ரு தொடர்ச்சியை
என்னும் இடத்தில் UIL. Passion Play யமானதாக கொள் இதற்கான அரங்கு 1 சதுரமானதாய்
இருந்ததுடன் இடது பக்கத்தில் நரகமும் சித்திரைவதைக் கூடமும் வலதுபக்கத்தில் மோட்சமும் நடுவில் பூமியின் பல்வேறு இடங்களும் குறிப்பி டப்படுவதாய் அமைக்கப்பட்டிருந் தன. இவ்வரங்கின் ஒவியங்கள் இன்றும் காணப்படுவதால் இவற்றின் விளக் கத்தை அதிகம் பெறக் கூடியதாக உள்ளது. இந்த மேடை அமைப்பும் பல்வேறு பின்னணியும், “கால, இட, இயக்க ஒருமையும்” இன்றைய Paesion Play வரை தொடர்ந்து காணப்படு கின்றன.
மற்றுமொரு அரங்கமுறையிலும் இக்காட்சிகள் நிகழ்த்தப்பட்டன அதா வது நகருகின்ற ஊர்திகளில் (rageants) காட்சிப் பின்னணிகள் அமைக்கப் பட்ட நடமாடும் அரங்குகள் மூலம் சுழற்சி முறையில் நிகழ்த்தப்பட்டன. வெவ்வேறு ஊர்திகளையும் வெவ்வேறு தொழிற்குழுக்கள் பொறுப்பெடுத்து அவ்வவ்காட்சிகளை நிகழ்த்தின. ஒரு காட்சிக்குரிய ஊர்தி பார்வையாளர் முன் பாக நிற்கும் போது அதில் காட்சி நிகழும். அந்தக்காட்சி முடிவடைந்த தும் அவ்வூர்திநகர்ந்து பிறிதொரு பார் வையாள் குழுவுக்குச் செல்ல அடுத்த காட்சிக்குரிய ஊர்தி முன்வந்து காட் சியை நிகழ்த்தும் இவ்வாறான சுழற்சி நாடகங்கள் சமூகங்களை ஒன்றி ணைக்க கூடியனவாகவும் ஒற்றுமை யுடன் இயங்கி முழுமையை வழங்கு கின்றமையாகவும் இருந்தன. இவற் றை விளக்கத்தக் கதான ஒளிப் படங்கள் (ஓவியங்கள்) இன்றும் காணப்படுகின்றன."
இதுமட்டுமன்றி பட்டணச் சதுக் கங்களில் இயற்கையாக அமைந்த கட்டடப்பின்னணிகளை பயன்படுத்தி யும் (சூழல் அரங்க தன்மையில்) இவை மேடையேற்றப்பட்டுள்ளன. இவ்வாறு திருப்பாடுகளின் காட்சி நிகழ்த்தப் பட்ட மூன்று அரங்கப்பின்னணிகளின் தன்மை யையும் இன்றைய fascion Play களில் காணலாம். இது ஒரு நீண்ட தொடர்ச்சியை கொண்டமைவது உய்த்துணரக் கூடியதாக உள்ளது.
இவ்வாறு மத்திய காலப்பகுதியில் தேவாலய திருப்பலிச் சடங்கில்: ॥ வேறு பிரதேசங்களிலும் வெவ்வேறு தன்மைகளில் நிகழ்த்தப்பட்டன. இன்றும் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.
திரைப்படங்களாகபும் உருப்பெற்றுள்
இவற்றில் குறிப்பாக அன்றில் இரு ந்து இன்று வரை 13வருடங்களுக்கு ஒரு முறை பெரும் அளவில் திருப்பாடு
ਸੁੰ இடமாக யேர்மனியின் "ஒப்பரமாகேள" Obers ritmergaul II? JITLOL: E2-scalsčiIgl. இங்கு அதிகமான சடங்குப் பண்புக ருடன் பெரிய அளவிலான முக்கியத்து வத்துடன் இது நிகழ்த்தப்படுகின்றது. இது நிகழ்த்துப்படுவதற்கான ஐதீக மும் தொடர்ச்சியுமே திருப்பாடுகளின் காட்சியின் முக்கியத்துவத்தை எமக்கு விளக்குகின்றன.
ஒப்பமாகொ கிராமத்தின் திருப் LITETTT ஆய்வுகளும் ஐதீகக்கதைகளும் உள்
14. ਉਤT |LTLਹੀ ਤੋਂLT. யதாகவும் அத்துன்பத்தில் இருந்து
| LET LITE T
Lਹ ਕਥਾ । E|- அற்புதமாக அந்நோய் குணமடைந்
ਲLL ਸੂਪ ਓ ।
T। திருப்பாடுகளின் காட்சினா -ட்டு
|-
। ஏற்பாடுக. செய்ய 10 வருடங்கள்
। ।।।। கொண்டு ஒவ்வொரு 10 வருடங் கருக்கு ஒருமுறையும் தொடர்ச்சியாக மேடையேற்றி வருகின்றனர். உலகின் LL ਉTL *nâ口己芷 ஆக்கிராமத்திற்கு செல்வது வழக்கம்
நூற்றுக்த மேற்பட்ட நடிகள் குழு
TTT கரும் இவ் ஆற்றுகையில் பங்கெடுப்
|- 1 - 25 =
ਕੀਤੇ। =ւն լrւն = 3ւIII கவே இவ்வாற்றுகை ானர் இதற்கென நீ
و يبيا لتاتا تحت يا بطلا لا يلي:
:TC) 3-III Trafie: 51= மரபு "திருப்பாடுக பெருமையையும் ச1 தன்மையையும் இன் நிற் கின்றது
நோக்கும்-5
|L L-3E : T__ |-
Lਹੁ॥
: ET ਨੇ பகுதி கானப்படு
| L செய்தும் ஆடம்பரா une)辛击受s山 LE
T |- । TE வெறுப்பையும் மன
. . . . . . لا الاقتة للكتابيلي .
T
|
E.
 
 
 
 
 
 


Page 71

பதப முயற்சிகள் இன்றவற்றுக் கூடா கயை நிகழ்த்துகின்
Li இன்றும் உள்ளது: ஆன்ைடு காலத்
ਉ ਕੀ ਪੰ டங்குநிலைப்பட்ட றும் எமக்கு இயம்பி
டங்குப் வீண் புழம
காட்சி ஒருவகை ப நிகழ்த்தப்படும் ஆழமான சடங்குப் ம், கிறிஸ்தவர்கள்
பக்கப்படும் காட் அனுபவித்த பாடு LL டதாக இக்காகப்
ਉ52
கவின் த8ள்த்தும்
ਪL
: 브
ਪਪ | E ந்திரும்பு தலையும்
"-TET
F= 는
나
புலம்பல் போன்றவற்றை படித்தல் எE . .
੪:TC)
இம்முயற்சிக்குப் பெரிதும் உதவு :TLL |LTL படுவதாயினும் சரி மனிதர்களே நிகழ்த் ਪT ਤੇ ਹੁ_____________ ਭੇੜੋ ।
| L சென்ற் சபையில் அவமானப்படுதல், 5. L
ਘ। விழுதல் சிலுவையில் அறையப்படல்,
। । , | ਪੰILL
== LLTਪ |LTL =3m = ap -
L ਹੀ ਹੁਏ ஒரு வகையில் கிரேக்க தத்துவ ஞானி அரிஸ்ரோட்டில் கூறுகின்ற "கதாசிஸ்"
|- பாக இருக்கும் அப்பாடுகளில் இருந்து மனிதன் பாடங்கற்றுக் கொண்டு தன்
ਪਹੁਤ ਹੀ
ਪਹੁT ਸੁT = ਤੇ ਫੁੜੇ ਹੁT__
= - 트 트
-T = Tਪੰ॥ பிரசங்க முன்னுரை இதற்கும் பொருந்
In Trr வியாகுல பிரசங்கம்' என்னும்
|MM||

Page 72
புத்தகமானது கிறிஸ்தவர்களுக்கு பக் தியையும் பாவத்தில் வெறுப்பையும் வருவித்தற்குரியவொரு மேலான கரு வியேயாகும்.”
இதனை வாசிப்பவர்கள் உலக கவ லைகளை ஒழித்து மனதை ஒருவழி நிறுத்தி அமைதியாக இருந்து தலை யில் பாகை முதலியன இல்லாமல் வாயில் தாம்பூலம் முதலியன போடாம லும், சந்தோஷகாரணங்கள் யாவையும் தள்ளி மிகுந்த வியாகுலத்துடனே இயேசுக் கிறீஸ்துநாதர் பாடுபட்ட அந்தநாளை இந்த நாளாகப் பாவித்து அவர் பட்டபாடுகளெல்லாம் தங்கள் முன்பாக சம்பவிக்கிறதாக ரூபிகரித் துக் கொண்டு இரக்கவோசையாய் வாசித்தல் வேண்டும். இதனைக்கேட் போரும் அவ்விதமே அடக்கவொடுக் கமாய் கைகுவித்த மேரையாய் இருந்து இதிலே தங்களுடைய மனது களை அழுத்திக் கேட்கக் கடவார்கள் இப்படிச் செய்வார்களேயானால் அது சகல துர்க்குணங்களுக்கும் ஒரு பொதுவான ஒளதடமாயிருக்கும்."
இக்காரணங்களினாலேயே இது சடங்குப்பண்புகளுடன் இன்றும் காணப்படுகின்றது. இதை நிகழ்த்து பவர்கள் மத்தியிலும் ஆழமான பக்தி உணர்வு காணப்படும். பல தவமுயற்சி கள் செய்தே இதனை நிகழ்த்துவர் இதில் பங்குகொள்வதற்சுடாக கிறீஸ் துவின் பாடுகளில் பங்கு கொண்ட புண்ணிரத்தை பெறுவதாக நம்புவர். குறிப்பு: 5 கிறிஸ்துவாக நடிப்பதனால் ஒறுத்தல் தூய்மை தியானம் போன்ற வற்றிற்கூடாகவே அந்த பாத்திரத் தைச் சிறப்பாக செய்ய முடியும் என்ற நம்பிக்கை இன்னும் உள்ளது. தவறு கின்றவர்களுக்கு ஏதாவது நடக்கும் என்ற ஐதீகங்களும் உள்ளன.
அத்தோடு சிலர் பொருத்தனை
செய்து இதில் நடித்தல் அல்லது '
நிகழ்த்துவித்தல் ஊடாக வேண்டுதல் களை செய்து கொள்வர். இவ்வாறு சடங்குகளுடன் பின்னிப்பிணைந்து ஒரு நாடக வடிவமாக இது காணப் படுகின்றது.
ஈழமும் திருப்பாரு
இலங்கையை ெ எக்காலப்பகுதியில் பாடுகளின் காட்சி என்பதற்கு சரிய இல்லை. 1505 இல் இலங்கை வந்தன தான நோக்கம் க பரப்புதலாக இருந் வந்த யேசுசபைக் கால அரங்கமரபுக ளாக, போத்துக்கல் (147O–1536), GröLII |ඉංගික Jඊ5II” (1569 – 16 ஆசிரியர்களின் நாட வர்களாக இருந்த என்றும் கருதப்படு வில் இவர்கள் ப நிகழ்த்தியதிற்கும் எனவே இவர்கள் இ காட்சியைப் பற்றி வை கொண்டிருந்: சந்தேகமில்லை. சிருட்டிப்பு என்னு களால் நிகழ்த்தப் மெளன குரு கு எனவே இது மறை தன்மையை ெ கலாம். ஆனால் ம: பாவில் நிகழ்த்த மனிதர்களே நடிக் இங்கே ஆரம்பத்தி: தப்பட்டதா என்ற ச கின்றது. இது ஆய் ஈழத்தில் திருப்ப இருவகைப் பர்டுை
1. உடக்கு களை கொண்டு நிக
2.பாஸ் (F கள் வேடமிட்டு நடி
ஐரோப்பாவில்
கொண்டு நிகழ்த் ஆதாரங்கள் இல்ை பொம்மைகளைக்
தப்பட்ட காட்ச வளர்ச்சி பெற்ற ஒ( காணக்கூடியதாக களின் காட்சி (F தமிழ்ப்பதம் முதலn

களிமண் காட்சியும
பாறுத்தவகையில் இருந்து இத்திருப் நிகழ்த்தப்பட்டது ான ஆதாரங்கள் ) போத்துக்கேயர் ர். இவர்களின் பிர த்தோலிக்க மதப் தது. இவர்களுடன் குருவினர் மத்திய ளை அறிந்தவர்க “கிஸ்லி செந்தே’ 6ofUIT “G26orT" (3UIT 55) போன்ற நாடக கங்களை அறிந்த ருக்க வேண் டும் கின்றது. கோவா ல நாடகங்களை ஆதாரம் உள்ளது. த்திருப்பாடுகளின் ப தெளிவான அறி திருப்பள் என்பதில் 1610 இல் உலக ம் நாடகம் இவர் பட்ட தாக பேரா. றிப்பிடுகின்றார்.19 ஞான நாடகத்தின் காண்டிருந்திருக் த்திய கால ஐரோப் ப்பட்டது போல 556 (p Passion Play ல் இருந்தே நிகழ்த் ந்தேகம் மேலெழு |வுக்குரிய விடயம். ாடுகளின் காட்சி
.jقتللا-1
ப்பாஸ் (பொம்மை கழ்த்துவது)
assionPlay) (unsofafft ப்பது)
பொம்மைகளைக் தப்பட்டதற்கான ல. ஆனால் இங்கு கொண்டு நிகழ்த் சிகளில் இருந்து ரு படிமுறையையே உள்ளது. திருப்பாடு assion Play) 6T6 D கதிருப்பாடுகளின்
நாடகம் என அழைக்கப்படாது, காட்சி என அழைக்கப்படு வதற்கு அடிப்ப டைக் காரணமே அது பொம்மைக் காட்சியினடியாக வளர்ந்து பின்னர் அதன் தொடர்ச்சியில் அழைக் கப்பட்டமையாலேயே என்பது தெளிவு.
“பசாம்’ என்னும் வியாகுல பிரசங் கம் பற்றி ஆய்வு செய்த அருட்திரு பிலேந்திரன் அவர்கள் தனது நூலில் இது பற்றி ஆராய்ந்துள்ளார்.தமிழில் பாஸ்கு என அழைக்கப்படும் சொல் போத்துக்கேய மொழிச்சொல்லாகும். இது ஒரு தியானத்திற்கான பயிற்சி என்று பொருள்படும். rious Exercieles என்னும் சொல்லினடியாக தோன்றியது என பிலேந்திரன் அடிகள் குறிப்பிடுகின் றார். ஆரம்பத்தில் FA550 எனப்படும் பாடுகள் பற்றிய பிரசங்கங்கள், விவர ணங்கள் நிகழ்த்தப்பட்டன என்றும் அதற்குரிய காட்சிகள் சிலவற்றைக் கொண்ட ஒவியங்கள், அல்லது சிற் பங்கள் சிறிய திரையினால் மூடப்பட்டு இருக்கும் என்றும் விவரணம் முடிந்த தும் திரை திறக்க அந்த காட்சியை காண்பிக்கப்படுகிறது. இந்த தாக் கத்தில் இச் சடங்கை சிறப்பாக ஆக்கும் நோக்கத்துடனேயே "யாக் கோமே கொண்சாஸ்வஸ் அடிகள் வியாகுல பிரசங்கம் என்னும் ‘பசாம்’ பாடலை எழுதினார் என்றும் குறிப்பிடு கின்றார். 1743 இல் முதன் முதல் 10வது பிரசங்கத்தில் பரீட் சார்த்தமாய் இணைக்கப்பட்டு அதன் பின் தொடர் ச்சியாக ‘பாசோ’க்களுக்கான பின்ன ணியாக வியாகுல பிரசங்கம் இருந்தது என்றும் குறிப்பிடுகின்றார்."
எனவே தெளிவாக அறியக்கூடிய தாக இருப்பது என்னவெனில் உறை É6OD 6L 6M DIT 6OI āf6O)6Not G86 (LI JITG35F II) இங்கு திருப்பாடுகளின் காட்சிக்கான (பாஸ்கு) தொடக்கமாக இருந்து படிப் படியாக வளர்ச்சி பெற்றிருத்தல் வேண் டும். ‘அசைகின்ற உடக்குகளை’ எப் போதிலிருந்து பாவிக்கின்றார்கள் என் பதற்கு சரியான ஆதாரம் இல்லாத போதும் பிலேந்திரன் அடிகள் முதலில் மன்னாரிலேயே நிகழ்த்தப்பட்ட தென்று குறிப்பிடுகின்றார். வட இலங் கையிலேயே இது முதலில் நிகழ்த்தப் பட்டிருக்க வேண்டும் என்பதே அவர
నే سـ--~~.. RY $్క
ಇತ°.
من صة خاستهای --- پیسہ

Page 73
து கருத்தாக இருக்கின்றது. மன்னா ரில் பேசாலையில் நிரந்தரமாக அமைக் கப்பட்ட 3 தளமேடைகளைக் கொண்ட ‘பாஸ்மண்டபம்’ 1898 இல் அமைக்கப்பட்டுள்ளது. 1907 இலேயே இதில் முதல் முதலில் உடக் குப்பாஸ் நிகழ்த்தப்பட்டதாக இதை ஆய்வு செய்த வலன்ரீனா குறிப்பிடுகின்றார்.? எனவே அதற்கு முன்பு இது அங்கு நிகழ்த்தப்பட்டதான தொடர்ச் சியைக் கொண்டிருத்தல் வேண்டும்.
ஆனால் இது யாழ்ப்பாணத்தில் குருநகர், ஊர்காவற்றுறை, மாதகல், இளவாலை, பருத்தித்துறை, கிளாலி போன்ற இடங்களிலெல்லாம் நிகழ்த் தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி புத்த ளம், நீர்கொழும்பு போன்ற இடங்க ளிலும் நிகழ்த்தப்பட்டுள்ளது. சிங்கள மக்கள் மத்தியில் முகமூடி மரப்பொம் மைகள் செய்யும் கலை சிறப்பாக இருப்பதால் அப்பகுதியில் இது இன்னமும் சிறப்புப் பெற்றிருக்கலாம் இது விரிவாக ஆய்வு செய்யப்பட வேண்டியதே.
யாழ்ப்பாணத்தில் நிகழ்த்தப்பட்ட உடக்குப் பாசுகளுக்கான உடக்குகள் பலவற்றை ஊர்காவற்றுறை முத்துக் குட்டி மேஸ்திரியாரே அமைத்தார் என் றும் முதல் முதலில் கண்சிமிட்டும் உடக்குகள் இவராலேயே அமைக்கப் பட்டன என்றும்/ருே.து.கு.ஜெகராஜ சிங்கம் குறிப் டுகின்றார். எனவே ஒப்பீட்டுரீதியாக நோக்குகின்றபோது வட பகுதியில் பல இடங்களில், 'உடக் குப்பாஸ்’கள் நிகழ்த்தப்பட்டுள்ளன.
தத்ரூபமான முறையில் பொம்மை களைக் கொண்டு நிகழ்த்தப்படும் இவ் வுடக்குப்பாஸ் பெரும் பொருட் செலவுகளோடும் அதிகப்படுத்தப் பட்ட மனித வலுக்களோடுமே நிகழ்த் தப்பட்டன. 'திருப்பாடுகளின் காட்சி’ என்ற தமிழ் சொற்பதம் முதலாக இவ்வுடக்குப் பாசுக்கே பொருந்தும் இது கணிசமான சமூகவியல் முக்கியத் துவத்தையும் பெற்றிருந்தது; இதன் பயனாய் சில இடங்களில் நடைபெற்ற குழப்பங்களால் ஆயர் எமிலியானுஸ் பிள்ளை சில செயற்பாடுகளை தடை செய்தும் உள்ளார்." இதன் பின் இவ்வு
டக்குப்பாஸ் நிக களில் அது கைவி
9 Läs g5ÜLJITë மாகவே நாம் ஈ நடிகர்கள் நடிக்கி பார்க்கின்றோம். ஐ காலப்பகுதியிலே இம்மரபு காலம் தர முகமாகின்றது. இ முதல் முதல் 19: லோங் அடிகளா பட்டது என்று அ( அடிகளும், இதற் நடிக்கின்ற FäSsion தற்கு எந்த ஆ யென்று பிலேந்தி பிடுகின்றனர். பொறுத்தவரையி வது நாடகமாக இ இலங்கையில் இது மாகியிருத்தல் 6ே சந்தேகத்தைத் திரு லோங் அடிக பத்திரிசரியார் க பாடுகளின் காட்சி வரான ஆசிரியர் அவர்களின் கரு அவள் 1956 இல் யொன்றில் அதில் திற்கு முன்பே என்னும் இடத்தில் நிகழ்த்தப்பட்டது றார். எனவே 192 அறிமுகமாகியிருக் வாக ஆராயப்பட
யாழ்ப்பாணத் நிகழ்த் தப்பட்ட Passon Play 1952 (66 கல்லூரிமைதான; நிகழ்த்தப்பட்ட லோங் அடிகள் நாடகப்பிரதியே பட்டது. இது முழு மாகெள’ கிராமத்; நாடகப்பிரதியை <මl6ෆupibප්Q5|bæ6): ரோங் குறிப்பிடுகின் றார். இது பத்தி மைதானத்தில் ே “திட்டி” என அை

ழ்த்தப்பட்ட இடங் டப்பட்டுமுள்ளது.
சின் அடுத்தகட்ட ழத்தில் உயிருள்ள ன்ற Fasson Play யைப் ரோப்பாவில் மத்திய யே தோற்றம் பெற்ற ழ்த்தியே இங்கு அறி து யாழ்ப்பாணத்தில் 52 இல் அருட்திரு ல் மேடையேற்றப் நட் திரு ஜெயசீலன் கு முன் மனிதர்கள் Playநிகழ்த்தப்பட்ட தாரமும் இல்லை ான் அடிகளும் குறிப் யாழ்ப்பாணத்தை ல் இதுவே முதலா இருக்கலாம் ஆனால் து முன்னரே அறிமுக வண்டும். இதற்கான தருவதாக அருட் களுடன் இணைந்து ல்லூரியில் திருப் யை நெறிப்படுத்திய F.J.ஆம்ஸ் ரோங் த்து அமைகின்றது. எழுதிய கட்டுரை இருந்து 30 வருடத் “போளவத்தை” b சிங்கள மக்களால் என்று குறிப்பிடுகின் O களிலேயே இங்கு நகலாம். இது விரி வேண்டும்.
தில் முதலாவதாக தாக கருதப்படும் ல் புனித பத்திரிசியார் த்தில் ஆங்கிலத்தில் து. அருட் தந்தை
கொண்டு வந்த இங்கு நிகழ்த்தப் ழக்கமுழுக்க “ஓபர தில் நிகழ்த்தப்பட்ட அடியொட்டியே 56OI ඡෂුෂ්{full ඡෂු|herb *றார். குறிப்பிடுகின் திரிசியார் கல்லூரி தெற்குப் பகுதியில் ழக்கப்படும் மண்தி
டல்களை அடிப்படையாகக்கொண்ட பகுதியில் நிகழ்த்தப்பட்டது. 1952,1954 இரு ஆண்டுகளிலும் ஆசிரியர்களைக் கொண்டு அருட் தந்தை லோங்கி னால் நிகழ்த்துவிக் கப்பட்டது.
அடுத்தகட்டமாக ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய் யப்படுகின்றது. அருட் தந்தை மரியாம் பிள்ளையினால் மொழிபெயர்க்கப்பட்ட நாடகம் ஆசிரியர்கள் F.J.ஆம் ஸ்ரோங் , கனகரெட்டினம் ஆகியோரால் நெறிப் படுத்தப்பட்டு 1956ம் 1959ம் ஆண்டு களில் பத்திரிசியார் கல்லூரிமைதானத் திலேயே நிகழ்த்தப் படுகின்றது. இது அதிகமான வரவேற்பைப் பெற்றதுடன் பெருந்தொகையான பார்வையாளர்க ளையும் திருப்திப் படுத்தியது. இம் மேடையேற்றங்களைத் தொடர்ந்து அவற்றையே மேல்வரிச் சட்டமாகக் கொண்டு பல இடங்களில் இக்காட்சி நிகழ்த்தப்பட்டது. யாழ் மேற்றாசனக் கோயில் பங்கு, ஊர்காவற்றுறை, புனித அந்தோனியார் கல்லூரி என இதன் வளர்ச்சி தொடர்ந்தது. ஆனால் ஆங்கி லத்தில் இருந்து நேரடியாக மொழி மாற்றம் செய்யப்பட்ட தன்மையையே இத்திருப் பாடுகளின்காட்சி கொண்டி ருந்தது.
60 களில் இதிலிருந்து மாறி தமிழ் மொழிக்குரிய தனித்துவமான எழுத் துருவுடன் புதியதொரு நோக்கு தோற்றம் பெறுகின்றது. இம்மாற்றத் திற்குரிய காரணியாக அருட்திரு மரிய சேவியரும் அவரது திருமறைக் கலாமன்றமும் திகழ்கின்றது. அன்றில் இருந்து இன்று வரை பெருமளவில் யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண் டு இத்திருப்பாடுகளின் காட்சியில் பல மாறுதல்களையும் பரீட்சார்த்த முயற்சி களையும் மேற்கொண்டு சடங்கிலி ருந்து நாடகம் வரை கொண்டு வந்த பெருமை இவர்களுக்குரியது.
மரியசேவியரைப் போலவே அருட் திரு நிக்கிலஸ் நீர் கொழும்பிலும் அருட் தந்தை மேரி ஜோசப் மட்டக் களப்பிலும் இம்முயற்சியில் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. இவர் களின் செயற்பாடுகளும் ஆய்வு செய்யப் பட வேண்டியவை.

Page 74
உடக்குப்பாஸ்
கத்தோலிக்கள் மத்தியில் ஆரம்பத் தில் செல்வாக்குப்பெற்றிருந்த இவ்வு டக்குப்பாஸானது சடங்குப் பண்புக ளையும் ஒரு சமூகவியல் முக்கியத் துவத்தையும் கொண்டது. அது மட்டுமன்றி இந்துக்கள் மத்தியில் நிகழ்த்தப்படும் “சூரன் போர்,” “கஜமுகா சுரன் போர்” “பூதப் போர்” போன்றவற்றினைநிகழ்த்தும் தன்மை களையொத்ததாக நிகழ்த்தப்படுவன. அந்த வகையில் ஒரு பண்பாட்டுத் தொடர்ச்சியையும் கொண்டுள்ளன.
ஆள் உயரமான பொம்மைகளை (உடக்குகளை) அந்தந்த பாத்திரத் தன்மைக்கேற்ப வேட உடை ஒப்பனை செய்வித்து நிகழ்த்துகின்றதாக இது காணப் படும். இவ்வுடக்குகள் நூல்க ளின் மூலம் இயக்குவிக்கப்படக் கூடியனவாக அமைக்கபட்டிருக்கும். ஒருவர் உடக் கைத்தாங்கிக்கொள்ள இருவர் அதனை இயக்குவர்.
கோவிலை அண்டியதாக ஆளுய ரத்திற்கு மறைக்கப்படக்கூடிய நீண்ட அரங்குகள் அமைக்கப்படும். மேலே பின் புறமாக நிறந்தீட்டிய வர்ணத் திரைகள் காட்சி*சூழலுக்கேற்ப தொங்கவிடப் பட் ருக்கும் உடக்கு ளைத்தாங்கியோரும், இயக்குவோரும் அரங்கில் மறைந்துபோக உடக்குகள் மட்டும் உயிருள்ள மனிதர்களைப்போல தோற்றமளிக்கும்.
இது நிகழ்த்தப்படுவதிலேயே ஒரு சமூகவியல் முக்கியத்தவம் காணப் படும். இதைநிகழ்த்தும் கிராமத்தவர் கள் அனைவரும் ஒன்றிணையாவிடின் இதனை நிகழ்த்த முடியாது காரணம் இதற்கு அதிக மனித வலு தேவைப் படும் அத்துடன் பலபணிகள் வெவ் வேறுபட்டவர்களின் பரம்பரைகளுக் குரிய நிரந்தரமான பணிகளாக இருக் கும். அப்பணியை அவர்களே உரிமை யுடன் மேற்கொள்வர் உதாரணமாக குருநகரில் பாஸ் நிகழ்த்தப்படும் போது மரியமதலேனாள் உருவத்தை நாவாந்துறை பங்கு மக்கள் கொண்டு வருதல் வழமை. எனவே எவ்வகை யிலும் ஒற்றுமையை பேணமுயல்வர்.
இதனால் இச்சட ஒன்றுபடுத்தியது சுழற்சி முறை நா படுத்துகின்றது.
யேசு ஜெத்ச6 படல் முதலிரு யான காட்சிக இப்பாசில் நிகழ்த் படும் வியாகுலட் பின்னணியாக இ முள்ள ஒருவரோ இணைந்து இப் இயேசு தீர்வையி காட்சிகள் அவ் அ தப்படும். சிலு6ை சிலுவை சுமக்குட் 6)6. Jeffeig5u(36(3. சிலுவை சுமக் உடக்கை ஊர்த வீதிக்கு கொண் அனைவரும் பக் னால் நடந்து 6 “பசாம்” பாடல்க பல், தேவாரம் பாடிய படி மக்கள் பயணத்தின் கா குறிப்பிட்ட இட படும். வெரோணி தைதாங்கிய படி வருவர் அங்கே உருவத்தை எத ருவம் யேசுவ துடைக்கும். தே பிறிதொரு இடத் வரப்படும் அங்கு சந்திக்கும் கா மீண்டும் யேசுவின் முன்றலுக்கு ே சிலுவையில் அை

ங்கு அச்சமூகத்தை . இது மத்தியகால டகங்களை நினைவு
மனியில் வேதனைப் து உயிர்ப்பது வரை ளை பெரும்பாலும் துவர். “பசாம்’ எனப் பிரசங்கமே இதன் ருக்கும். குரல்வள அல்லது இருவரோ ாடலை இசைப்பர். டப்படல் வரையான அரங்கிலேயே நிகழ்த் சுமத்தப்பட்ட பின் காட்சி கோவிலின் ய நிகழ்த்தப் படும். கின்ற யேசுவின் தியின் மூலம் வெளி டு வருவர். மக்கள் தியுடன் அதன் பின் பருவர். அதற்குரிய ளையும் ஒப்பாரி புலம் போன்றவற்றையும் செல்வர். சிலுவைப் ட்சிகள் வீதிகளின் ங்களில் நிகழ்த்தப் க்கம்மாவின் உருவத் பிறிதொரு குழுவினர் அவர்கள் யேசுவின் நிர்கொள்ள, அவ்வு ரின் முகத்தைத் வமாதாவின் உருவம் த்தினால் கொண்டு யேசுவும் மரியாளும் ட்சி நடைபெறும். * உருவம் கோவில் )காண்டுவரப்பட்டு றயப்படும்.
இங்கு மேடைத்தளம் தட்டையான தாக இருக்கும் போர்வீரர்களாக மனி தரே வேடமிட்டிருப்பர். சிலுவையில் யேசு மரிக்கின்ற காட்சியும் தத்துரூப மாக நிகழ்த்தப்படும். கை கால்கள் மேலும் கீழுமாக ஏகி தலை கவிழகண் மூடும் அது மிகுந்த பயங்கரத்தை தரு வதாக அமையும் அப்போது தகரங் களை உலுப்பி இடிமுழக்க ஒலிகளை எழுப்புவர். பின்னால் அமைக்கப்பட்ட திரைச்சீலை நடுவில் கிழிவது போல கிழியும் தொடர்ந்து யேசுவின் உருவம் சிலுவையில் இருந்து இறக்கப்படும். இறக்குகின்ற அரிமத்தியாவுர் சூசை, நிக்கோதேமுவுக்கு மனிதரே வேடமிட் டிருப்பர். கீழே இறக்கியதும் தேவ தாயின் மடியில் வழத்துவர் அப்போது ஏழு சோக வாள்கள் அவள் மார்பில் ஊடுருவது நூல்கள் மூலம் நிகழ்த் தப்படும். இறுதியில் யேசுவின் உரு வத்தை கோவிலுக்குள் கொண்டு செல்வர் அதுவே 'ஆசந்தியாக இருக் குட0.
இது நிகழ்த்தப்படுதலில் இடத் திற்கு இடம் வேறுபாடும் காணப்படும். மன்னாரில் பேசாலையில் நிகழ்த்தப் படும் முறையானது அதிக நுட்பம் பொருந்தியதாக இருக்கும். அங்கே நிரந்தரமாக அமைக்கப்பட்ட மண்ட பத்தில் மூன்று மேடைகள் காணப்படு கின்றன. கீழ் மேடை மத்திய மேடை மேல் மேடை என்ற இத்தளங்களில் வெவ்வேறு காட்சிகள் உடனுக்குடன் நிகழ்த்துவிக்கப்படும் இதில் காணப்ப டும் இருபெரும் சுரங்கப்படிக்கட்டுக ளும் திருப்பங்களும் அகன்ற கவர்க ளும் இதன் தொழில் நுட்பத்திற்கு சான்றாக நிற்கின்றன.
பேசாலை உக்குப்பாஸ் அரங்கத்தின் அமைப்பு

Page 75
Lਪ=E |LTL வெள்ளியன்று சிலுவையில் அறைந்து இறக்குகின்ற காட்சிகள் பல கோவில் களில் நிகழ்த்தப்படுகின்றன.
இவ்வுடக்குப்பாசானது முழுக்க முழுக்க பக்தி உணர்வைத் துரண்டும்
Tਤੇ I LI டது. கிறிஸ்துவை சவுக்கால் அடிக் கும்போதும் அறைந்து ஏற்றும்போதும்
T LEET = TITLT T பாடப்படும் "பசாமும் பரிவிரக்கத்தை துண்டும். இவ்வாறு உருவங் களில் கண்ட பக்தியை காணவில்லை. இதனாலேயே மனிதர் நடிக்கும் FEEill F. L. ஆரம்பத் தில் பலரும் விரும்பவில்லை என ஆயுள் தியோகுப்பிள்ளை கூறுகின்றாள்."
:
இவ்வாறு மேலோங்கியிருந்த சடங்
ਹE போது மீறப்பட்டதோன்றல்ல. மாறாக அவ்வுணர்வையும் பக்தியையும் கொடு ப்பதற்கு மனிதர்கள் நடிக்கும்"ஆட் பாஸ்" ஆரம்பத்தில் அதிக பிரயத்து வித்தை எடுத்தது எனவே கூறமுடியும்.
பாஸ்கா நாடகம (Resian Play)
பொம்மைகளைக் கொண்டு
நிகழ்த்துவிக்கும் உடக்குப்பாசை
|L ==
தப்பட்ட : ॥
IT,
5 =
252 L-n
Fi இருந்து கொண்டு
| L வாள்." "ஜிட்டியின்
Tਉ। நிகழ்த்தப்பட்ட |LTL தோம். இது "ஒட்ட
TT
| களுக்கும் நீண்ட பயன்படுத்தப்படும்
TB தெரியத்தக்கனவ ருக்கும். அரிஸ்டே இட இயக்க ஒரு ஒவ்வொரு இடங்: அடையாளங்களுக் படும் { %,4Hr:EsirIC=} S? ;
|L படிக்கட்டுகளும் ,
:T:
படும்
[] ஒழுங்கில் காட்சி உரையாடல்களும் கமத்திலிருந்து
TLL a 후보 இடையிடையே "
F: LL 弓ápg,正平=尚
Lਪ இவ்வுரையாடல் இ
ஆனால் ஆரம். Lਧ நிகழ்த்துவோர்மர் மத்தியிலும் அவ்வு
 

துவம் ஆராயப்பட ாலத்தில் நிகழ்த் ay களை அடிப்படை |-
த்தப்பட்ட முதலா ருட்திருலோங்கினு சன்டு இது நிகழ்த்தப்
i என்ற இடத்தில்
| || || |-
। நாடகங்களுக்கு
| |- Tப்பட்டது.
|-
காட்சிகள் நிரந்தர
T ாக அமைக்கப்பட்டி ாட்டில் கூறும் "கால மை பேனப்படும். களும் சில குறியீட்டு கட்டாக குறிப்பிடப்
தப்பட்ட தாலும் பிலாத்துவின் அரண எங்கெங்கு நடக் 'கே ஒளிபாய்ச்சப்
:TL கள் நிகழ்த்தப்படும். LL ਪT வேறுபடாதப்ேபே டும். நாடகத்தைப் 1கள் நடிப்பார்கள் உரை' கானப்படும். இருந்து தொடர்ச் னவாக கானப்படு EET: (உடக்குப் பாசில் இருக்காது
பத்தில் இதில் அதிக | L த்தியிலும் பார்ட்போர் ਲੇLL
Lਤੇਹੁਤੇ லும் பொம்மைகளில் பார்க்கும்போது
: ॥ மக்கள் இதில் காணவில்லை. எனவே சடங்கு நிலைப்பட்ட இவ்வாற்றுகை |LTL
- ਲੇ T__
ਸੰਨੇ . -- EL LTL
... ।
T__
트 F- 3 --
Tਕ ஆம்ஸ்பிராங் குறிப்பிடுகின்றார். ஆனால்
| T || ||
:E ਤੇ :-
T__
| 5 = LL விள்களும் பக்தி நிலையிலிருந்து ஒரு
:
எனவே இம்மொழி மாற்றமும் தமிழ்
ਯੰ ॥
| L = LTL படிப்படியாக ஜனரஞ்சகத்தன்மையான
ਸਲੀਪ ਉਹ En=3E ஆனால் கலை இலக்கிய செயற்பாட் டாளர்களும் அரங்கின் தொடர்பு காத்திரத்தை உணர்ந்தவர்களும்
LL.
S:
மரியசேவியரும் திருப்பாடுகளின் காட்சியும்
ஈழத்தின் திருப்பாடுகளின் நாடக ELETTE திகழ்பவள் அருட்தந்தை மரியசேவியர் அடிகள் ஐரோப்பாவில் தோன்றிய இந்நாடகமரபை தமிழுக்குரிய ஆவித் துவத்துடன் தத்தெடுத்துக் கொண் டவர் இவர் "பாஸ் என்றால் அது சவிர்
ਪੁਸੰਘ :
- - -
اتيتيتية .

Page 76
நூற்றாண்டிற்கு மேலாக ஈழத்தவர் கூறும்படி செய்தவர். அந்தளவுக்கு இந்த திருப்பாடுகளின் நாடகத்துடன் இரண்டறக் கலந்துவிட்டிருக்கும் அவ ரும் அவரது உருவாக்கமான திரு மறைக் கலாமன்றமும், இந்நாடக வர லாற்றின் மிகப்பெரும் சக்திகள்.
இயற்கையிலேயே இவரிடம் இருந்த கவித்துவமும், கலையார்வ மும், மொழிப்பற்றும்பெற்றுக்கொண்ட அரங்க அனுபவங்களும் இணைந்து நின்று இப்பணியினை ஆற்றவைத்தன. நாடக ஆசிரியராகவும் நெறியாளரா கவும் தானே செயற்பட்டு ஏறத்தாழ 37 வருடங்களாக தொடர்ச்சியாக இப் பணியில் ஈடுபட்டு வருகின்றார். இது 6, 6OJ 253 g5th (3LnfoLILL Passion Play பிரதிகளை எழுதியுள்ளார் அவற்றுள், பின்வருவன முக்கியத்துவமுடை யவை. “கல் வாரியில் கடவுள்', “அன்பில் மலர்ந்த அமர காவியம்”, “சாவை வென்ற சத்தியன்”, “கவலை யின் எல்லை”, “அமலன் காட்டிய வழி’, “பலிக்களம்”, “களங்கம்’, ‘இருளுக் குப்பின், “கடவுள் வடித்த கண்ணிர்’, “செந்தனல்’, ‘மலையில் விழுந்த துளிகள்”, “சிலுவை உலா',' பரணி','கல்வாரிக் கலம்பகம்”.
கல்வாரிப்
1962ம் ஆம் ஆண்டு மன்னாரில் இவர் உதவிப்பங்குத்தந்தையாக இருந்த போது தனது முதலாவது “திருப்பாடுகளின் காட்சியை நிகழ்த் துவித்தார். (இதுவே மன்னாரில் மேடை யேற்றப்பட்ட முதலாவது “ஆள் பாஸ்”) தொடர்ந்து அவர் பங் காற்றிய நாரந்தனை, உரும்பிராய், கிளிநொச்சி, அச்சுவேலி, குருநகர் என பங்குத் தளங்களிலெல்லாம் பணி யாற்றிய காலங்களிலே இப்பணியை தொடர்ந்தார். உரும்பிராயில் செயற் பட்டபோது இவ் அரங்கச் செயற் பாட்டை தொடர்ச்சியாக மேற் கொள் ளவும் வளர்க்கவும் “திருமறைக் கலாமன்றம்’ என்னும் கலைநிறு வனத்தை ஆயர் எமிலியானுஸ் பிள்ளை யின் ஆசியுடன் உருவாக்கினார். அவ் வமைப்புக் கூடாக வருடாவருடம் இதனை நிகழ்த்துவதையே ஒரு தவமாகக் கொண்டு செயற்பட்டு வருகின்றார். இச்செயற்பாடு யாழ்ப்
பாணத்தில் இரு UGJUTabtë 565ë ( இந்தியாவுக்கும் தற்போது இதன் : டு யேர்மனி, பிரான்ஸ் என ஐரோப்பிய நா( அளவுக்கு வளர்ச்சு
இவ்வாறு வள இயக்கத்தின் அச் இவரது செயற்பாடு பட வேண்டியலை நாடக வரலாற் முனைகளை இவர உள் அடக்கிநிற கலைக்காக’ எ ஆன்மீக ரீதியான வழிவகுத்தல் , ( வைப் பேணல் “ம கலை மூலம் ஏற்ட தியை அதிகரித்த களை மனங்கொ பாடுகளை ஆற்றின் ஏற்படுத்திய பின் இவரை முதன் ை *நாடகத்துக்குரி ஏற்படுத்தியமை, வாய்ந்த அரங்க ‘தமிழ்நாடக பிர; “மொழியை கவர்ச் டமை, “பெருங்க வளர்த்தெடுத்தன க்கு அப்பால் :ெ களுக்கூடாக சமூ னைகளை கொ( “ஈடுபடுபவர்கள் ம ஒழுங்கு, கட்டுப்பா போன்றவற்றுக்கூட யலை பேணியது.
“நடிப்பு, நெற விதானம், இசை, ஒ பனை என அரங்க பாக பயன்படுத்தி ஏற்படுத்தியமை,
*திருப்பாடுக புதிய இசை மரடை
“இன்றுவரை இ தொடர்ந்து மேற் (மேற்கூறப்பட்ட ம நாடக வரலாற்றிே

ந்து இலங்கையின் தம் தொடர்ந்து கொண்டு சென்று கிளைகளை கொண் ல், கனடா, லண்டன் }களிலும் நிகழ்த்தும் சிபெற்றுள்ளது.
ர்ச்சி பெற்ற அரங்க சாணியாகத் திகழும் }கள் ஆய்வு செய்யப் ப. திருப்பாடுகளின் றின் சில திருப்பு து செயற்பாடுகளே )கின்றன “கலை ன்று செயற்படாது ஒன்றிணைப்புக்கு ஒரு சமூக கூட்டுற னிதத்துவ உறவை படுத்தல்” இறைபக் ல் என பலநோக்கு ண்டே இச் செயற் எார்.அரங்கில் இவர் வரும் தாக்கங்கள் மப்படுத்துகின்றன. fய கட்டமைப்பை *இலக்கியத்தரம் நியல் பண்புடைய திகளை எழுதியமை, சிகரமாக கையாண் ாட்சிப் பண்புகளை ம, “சடங்கு நிலை சன்று இந்நாடகங் கத்திற்குரிய சிந்த ந்க்க முயன்றமை, பத்தியில் ஒழுக்கம், டு, அதிக பயிற்சிகள் டாக ஒரு ஒழுக்கவி
$யாள்கை, காட்சி ஒளி, வேட உடை ஒப் மூலகங்களை சிறப் 'கலைத்துவத்தை'
ளின் காட்சிக்குரிய | உருவாக்கியமை.
இச்செயற்பாடுகளை கொண்டு வருவது. ாற்றங்கள் பல தமிழ் லயே எடுத்தியம்பப்
பட வேண்டிய வகையில் தொடக் கமாக அமைந்தவை தமிழ் நாடக ஆய்வாளர்கள் இதனை மதமுலாம் பூசி தவிர்ப்பதும் வரலாற்றில் மூடிமறைப் பதும் விசனத்துக்குரியது)
மேற்சுட்டப்பட்ட தாக்கங்கள் 35வருட காலத்தில் ஏற்பட்டவை. ஆரம்ப செயற்பாடு முதல் இன்றைய செயற்பாடுகள் ஈறாக படிப்படியான வளர்ச்சியையும், மாற்றத்தையும் ஏற்ப டுத்தியுள்ளன. திருப்பாடுகளின் காட்சி சடங்கு நிலையில் இருந்து கலைத் துவமான நாடக நிலைக்கு படிப்படி யாக மாறியுள்ளது. இவரது நாடகப் பிரதிகளையும் ஆற்றுகையின் தன்மை களையும் ஆய்வு செய்யும் போது இம்மாற்றங்களை கண்டு கொள்ளலாம்.
ஆரம்பத்தில் இவர் திருப்பா டுகளின் நாடகத்தை எழுதுவதற்கு பல நூல்களை ஆதாரமாகக் கொண் டுள்ளார். இது பற்றி அவரே தமது கட்டுரை யொன்றில் குறிப்பிடுகின்றார்.
“பலர் எண்ணுவது போல கிறிஸ்து பெருமானின் வாழ்வை நாடகமாக் குவது அவ்வளவு சுலபமானது அல்ல. பலஸ்தீன நாட்டு வரலாறு உரோமைய பேரரசின் ஆட்சி முறை யூதமக்களின் சமயக் கொள்கைகள் என்பது பற்றி ஆழ்ந்த அறிவு பெற்றிருக்க வேண்டும்.
.1963ம் ஆண்டு மன்னாரில் நடை பெற்ற திருப்பாடுகளின் காட்சியை எழுத சார்பு நூல்களாக விளங்கியமை “வுல்டன் ஒஸ்லர்” “வுல்டன் வீன்" “றொமா னோ குவர்ரீனி’, ‘டானியேல் றொப்ஸ்” “றிச் சியொத்தி” போன்ற நிபுனர்கள் எழுதிய “கிறிஸ்துவின் வாரலாறு’ நூல்கள், அத்துடன் கொல் கொத்தா” என்ற இத்தாலிய திரைப்பட கதைவசன நூலும் பெருந்துணையாக அமைந்தது.”*
இவைமட்டுமன்றி அவர் சிறிய வய தில் இருந்து கண்டுகளித்து வந்த ‘உடக்குப்பாஸ்’ பத்திரிசியார் கல்லூரி யில் இவர் பார்த்த திருப்பாடுகளின் காட்சி பிற்பட்ட காலத்தில் ஜேர்மனி “ஒபரமா கெள’இல் நாடகத்தைப் பார்த்ததன் தாக்கம் என பலவும்

Page 77
இவரது நாடக ஆக்கத்தில் தாக்கம் செலுத்தி இருக்கும்.
இவர் எழுதிய நாடக எழுத்துருக் களின் தன்மையைக் கொண்டும் எழு தப்பட்ட காலத்தை அடிப்படையாக கொண்டும் நாடகங்களை மூன்று வகையாகப் பாகுபடுத்தலாம்.
1) ஆரம்ப கால நாடகங்கள் 2) இடைப்பட்ட கால நாடகங்கள் 3) அண்மைக்கால நாடகங்கள்
ஆரம்பகால நாடகங்கள
இவரது ஆரம்ப கால நாடகங்கள் பாரம்பரிய தன்மையை அதிகம் கொண் டவையாகக் காணப்பட்டன. அதா வது, உரைநடைகளில் அதிகம் தங்கி
யிருத்தல், வேதாகம நிகழ்ச்சி ஒழுங்கி
லேயே காட்சிகளை அமைத்தல் என நாடகக் கட்டமைப்பில் பழைய பொம்மைப் பாசில் இருந்து வந்த தொடர்ச்சியைக் கொண்டிருந்தார். ஆனால் மொழிநடை கவர்ச்சிகரமான தாகவும், மொழிபெயர்க்கப்பட்ட நாடகங்கத்தன்மையில் இருந்து வேறுபட்டு தமிழுக்குரிய புத்தாக் கமாகவும் காணப்பட்டது. உதாரண மாக லோங் அடிகளின் நாடகத்தின் மொழிபெயர்ப்பு பெருமளவில் நேர் பொருள் தன்மையையே அதிகம் கொண்டிருந்தது என்பதற்கு இவ்வு ரையாடற் பகுதி உதாரணமாக அமை
LL.
கைப் பாஸ் இஸ்ரவேலரின் பரிசுத்த பெருமக்களே இந்த காத்தரம் மரிக்க கூட்டத்திற்கு ஏன் அழைக்கப் பட்டிருக் கின்றீர்கள் என்பதை உணருவீர்கள் என நினைக்கிறேன். எங்கள் மத்தியிலும் நாடு நகரங்களிலும் ஏன் தேவாலயத்தன் வாயிலில் நின்று அபச்சாரம் செய்யும் அந்த எளிய புரட்சிக் கலிலேயணைப் பற்றி நீவிர் ഷ് 19
ஆனால் மரியசேவியரின் மொழி நடையில் அக்கால திராவிட முன்னேற் றக் கழகம் தோற்றுவித்ததான எதுகை மோனையுடனான கவர்ச்சிகரமான மொழி நடை பயன்படுத்தப் பட்டது.
உதாரனமாக அ மலர்ந்த அமர கா
ஒரு உரையாடலை
கைப்பால். உa பதில் இன்னொன்று விடை வேறொரு 4 என்பதுதான் கேள் என்பதுதான் கேள்வி മ് ിമഠിuffബ? ക கரித்தாயே. இப்போ ஞானபோல், கற்ற நிற்கும் குற்றவாளி பிடித்திருக்கும் அக இழிவையும் பழி Uസ്ക86), 6Uസ്കീ667 அன்றைய சினிமா பெற்ற தர்க்கவிவ யை வைத்தும் ஆக்கினார். இவ் மனணநிலையில் கூறும் ரசிகர்கள் 2
கைப்பாஸ் : இம் 6ic
அரசனு பிலாத்து கருத் கைப்பாஸ் : இ6
óaリ பிலாத்து கலக கைப்பாஸ், கலா பிலாத்து: யார். கைப்பாஸ் : Uல. பிலாத்து யாரு கைப்பாஸ், செக் பிலாத்து எதற். கைப்பாஸ் : துே இவ்வாறு மொ கரமாக ஆக்கியது திய தன்மையிலா? மையாகப் பயன்ப பாடல்களிலேயே கத்திற்கு புதிய கர்
at 666 புகுத்தினார். அர
கரமானதாக ஆக யில் நிகழ்த்துவித் சூழலையும் அரங் காங்கேசன்துை

அவரது “அன்பில் வியத்தில் இருந்து
yöb ön p6ADITLo.
ன்மை? கேள்வி ஒன்று : குற்றம் ஒரு விதம் விதம் நீகுற்றவாளியா வ? நீ கிறிஸ்துவா கூறு கூசாமல் கூறு ரை மிதிருந்து கொக் து பேசாதிருக்கின்றாய் 7வன் போல் நடித்து ജ്ഞമ്രീധ ക്രുഴ്സ്) ங்காரியே அழிவையும் புடன் சுமந்து வந்த .* இதுமட்டுமன்றி வில் செல்வாக்குப் ாதங்களின் தன்மை உரையாடல்களை வுரை யாடல்களை வைத்து இன்றும் ள்ளனர்.
வனை விடுதலை சய்தால் நீர் செசார் க்கு நண்பனில்லை. தற்ற பேச்சு! ல்லை அதுதான் எம் கத்தின் மூச்சு ம் அல்ல களங்கம். ங்க வேண்டும்!
ாத்து
க்கு?
சாருக்கு
கு
ராகத்திற்கு!.* ழிநடையை கவர்ச்சி
மட்டுமன்றி மனோர
ன நடிப்பையும் செம்
டுத்தினார். ‘பசாம்’ தங்கியிருந்த நாட
நாடக சங்கீத இரா
டுத்திபாடல்களைப்
ங்கையும் கவர்ச்சி
335 1OO eeg. (8Lm60)L-
ந்தார் இயற்கையான
காகப் பாவித்தார்.
றயிலும் கோட்டை
யிலும் நிகழ்த்தப்பட்ட போது இந்த தன்மையிலேயே நிகழ்த்தினார் 1973 ல் கோட்டையில் நிகழ்த்தப்பட்ட நாட கம் பற்றி கலாநிதி மெளன குரு பின்வருமாறு குறிப்பிடுகின்றார்
“...மேடையுணர்வோடும் நவீன நாடக பிரக்ஞயுடனும் இந்நாடகங்கள் மேடையேறின. மேற்கு நாட்டு நாடக உத்திகள் பல இவற்றில் கையாளப்பட் டன. மேடையை மாத்திரமன்றி வெளி யையும் மேடையாக பாவிக்கும் உத் தியை அன்பில் மலர்ந்த அமரகா வியத்தில் இவர்கையாண்டார். யாழ்ப் பாணக் கோட்டையைப் பின்னணி யாகக்கொண்டு முற்றவெளி மைதா னத்தில் இந்நாடகம் மேடையேற்றப் பட்டது. இச்செய்தி நமக்கு றிச்சட் செக்னரின் சுழல் அரங்கை நினைவு படுத்துகின்றது.”*
கோட்டையை பின்னணியாகக் கொண்டு பெருமளவில் நிகழ்த்து வித்த அன்பில் மலர்ந்த அமரகாவியம் பல தொழில்நுட்பங்களுடனும் மேடை யேற்றப்பட்டது. இந்நாடகம் பற்றி பலரும் பல பத்திரிகைகளிலும் விமர் சனங்கள் எழுதியிருந்தமை குறிப்பிடத் தக்கது.
பெருந்தொகை நடிகர்களைக் கொண்டு கோட்டையில் நிகழ்த்திய திருப்பாடுகளின் காட்சி ‘ஒப்பரமா கெள நாடகத்துடன் ஒப்பிடக்கூடியது எனச்சிலர் கூறுவதும் மனங்கொள்ளத் தக்கது
இடைப்பட்டகால நாடகங்கள்
இடைப்பட்டகால இவரது நாட கங்களின் போக்கு சற்று மாறுபடு கின்றது. உரைநடை மூலம் கதையை நகர்த்திச் செல்வது பெருமளவில் தவிர்க்கப்படுகின்றது. பாத்திரங்களின் உரையாடல்களும் காட்சிகளும் கதை யைநகள்த்துகின்றன. மொழிநடையில் பெரியமாற்றங்களை செய்யாதுவிடினும் நீண்ட உரையாடல்கள் குறைக்கப் பட்டன.
மற்றொரு முக்கியமான மாற்றம் வழமையான கதைப்போக்கில் இருந் து மாறி, கற்பனையான சம்பவங்கள் வெவ்வேறுபட்ட கோணங்கள் என
\, SINT. ܚܝܝ $ష్ట్రా ނު)~.

Page 78
நோக்கி பாடுகள் மரணம் பற்றிய சிந்த னையை ஆழப்படுத்தியமையாகும். உதாரணமாக களங்கம்’நாடகத்தில் ஒரு நடுவரும் இரண்டு வழக்கறி ஞள்களும் நாடகத்தின் பிரதானபாத்தி ரங்கள். இவர்கள் கிறிஸ்துவின் மரணத் திற்கான குற்றவாளி யார் என ஆய்வு செய்கின்றனர் இவ் ஆய்வு விசாரணை களாக, காட்சிகளாக வந்து, தீர்வு வழங்கப்படுகின்றது. மனிதர்களின் பாவங்களே காரணம் எனத் தீர்ப்பு வழங்கப்படுகின்றது.எனவே மனித பாவம் பற்றிய சிந்தனையை வேறொரு சிக்கலுக்கூடாக வளர்த்துச் சென்று சமூகத்திற்கு ஒரு செய்தியை கொடுக் கின்றார்.
நடுவர், களங்கம் என்பது பாவம், பாவம் செய்த ஒவ்வொருவருக்கும் களங்கத்துள் களங்கமான கடவுளின் கொலையில் பங்குண்டு. அந்தக் கொலை கடந்தகால வரலாறு என்று இருந்து வரிடாதே உலகில் இன்று நிலவும் உணன்மையான நிகழ்ச்சி23
இவ்வாறு ‘சாவைவென்ற சத்தி யன்’ கிறிஸ்துவின் உயிர்ப்பிற்கு பின் னான பகுதியினை மையப்படுத்தியது. அத்தோடு இவ்விடைப்பட்ட கால நாடகங்களுக்கான அரங்குகளும் மாற்றமுறுகின்றன. நீண்ட மேடை களை மட்டும் நம்பி இராது படச்சட்ட மேடைக்குள்ளும் நிகழ்த்துவிக்கும் பரீட் சார்த்த முயற்சிகளை மேற் கொண்டு வெற்றியும் அடைகின்றார். அதுமட்டுமன்றி ஊமம் “கூட்டுமம்’ உறைநிலை, நினைவுக் காட்சிகள் குறியீடுகளை உபயோகித்தல் என நவீன உத்திகளையும் இவ்வரங்கில் உபயோகிக்கின்றார். யாழ்ப்பாணத்தில் மட்டும் நில்லாது இலங்கையின் பல பாகங்களிலும் இந்தியாவிலும் (திருச்சி மண்டபம்) மேடையேற்றி இவ் அரங்க இயக்கத்தைப் பலமாக்குகின்றார். இந்நாடகங்கள் அதிக வரவேற் பைப்பெற்றன. கலைக்கண் ஆசிரிய ரின் பலிக்களம் நாடகம் பற்றிய ஒரு விமர்சனம் இதற்குச் சான்று பகர் கின்றது.
“நாடகத்துறையில் தமக்கென ஒரு புதிய உத்தியைக் கையாளுகின்
றார் இயக்குனர்." ட நாடகம் புதுமைக் நிரப்பப்பட்டிருந்த இருநூறு நடிகர்: பல்லாயிரக்கணக திகைப்புக் கடலி: சிறிய ஒரு மேன நடிகர்களைக் ெ திறம்பட நடாத்தி தலைப் பெற்றுள்ள
.இக்கருத்துக் பிடுவது நாடகங்க புதுமுறைகள் எ6 களையும் குறிப்ட கொண்டு சுவைப்ட கின்றன என்பதை குத்தான்.”*
வெவ்வேறு கே து பாடுகள் மரண வற்றை நோக்கி ( வேறு சிந்தனைகை அதிக கவனம் செ பக்தியையும் பரிவிர டும் நோக்கம் மு பாடுகளும் மரணமு என்ன என்ற சிந்: கின்றது. எனவே ச இந்நாடகம் படிப் திற்கான முக் குறைத்தது என்ட ரீதியாகச் சிந்தன முயன்றது.
மூன்றாவது க
மரியசேவியர் போக்கு 90 களில் கின்றது.இக்கால பாடு களின் நாட மிக்கதும் பாரம்பரி கிய வடிவங்களை பட்ட நாடகங்க?
தமிழ் இலக்கிய மர
மதம் பெருமள வந்திருந்தாலும் காட்சிக்கு அர வழங்கியமை முற்ே யாகும் “சிலுவை ! பரணி. “ ‘கல் போன்றவை இ எழுதப்பட்டவைய

லிக்களம்” என்னும் 5 கருத்துக்களால் து பரந்த வெளியில் களைக் கொண்டு 5கான மக்களைத் ல் ஆழ்த் தியவர்கள் டயிலும் இருபது )காண்டே மிகத் மக்களின் பாராட்டு Trlies6.
ககளை இங்கு குறிப்
வ்வாறு பார்ப்பவர் ாக கலைக் கண் பவர்களையும் கவரு
வலியுறுத்துவதற்’
Bாணங்களில் இருந் ம் உயிர்ப்பு போன்ற அதற்கூடாக வெவ் ளை முன்வைப்பதில் லுத்தினார். எனவே க்கத்தையும் தூண் மதன்மை பெறாது ம் விடுக்கும் செய்தி தனை மேலோங்கு டங்குநிலைப்பட்ட படியாக அத்தடத் கியத்துவத்தைக் துடன், அறிவியல் னையைத் தூண்ட
stasissillb
அடிகளின் நாடகப் மேலும் மாற்றமுறு ப்பகுதியில் திருப் கம் கலைத்துவம் ய தமிழ்ச் சிற்றிலக் க் கொண்டு பின்னப் ளாக மாறுகின்றன. பைக் கத்தோலிக்க வில் கையாண்டு
திருப்பாடுகளின் ந்த வடிவத்தை பாக்கான சிந்தனை உலா’ ’ கல்வாரிப் வாரிக்கலம்பகம்’ இந்த வகையில் ாகும். இவை இயல்
பான திருப்பாடுகளின் நாடக ஒழுங் கைக் கைவிடுகின்றன. சிற்றிலக்கிய வடிவக் கட்டமைப்பைப் பெறுகின்றன. கலைத்துவத்திற்கும் நுட்பத்திற்கும் இதற்கூடாகச் சொல்லும் செய்திக்கு முக்கியத்துவம் வழங்குகின்றன.
“உலா’ என்பது பல்வகை ஒழுக்க மும் நிரம்பப்பெற்ற தலைவன் ஒருவன் பவனி செல்லுதல் அவனது அழகைக் கண்டு ஏழு வகையான பெண்கள் அவன் பால் ஈர்க்கப்படுகின்றனர் என்ற ஐதீகத்தை உடைய சிற்றிலக்கிய வடிவமாகும். இதனை அடிகள் அடிப் படையாக வைத்துக்கொண்டு “சிலு வை உலா'வை படைக்கின்றார். இது பற்றி அவர் கூறுகையில்
“...சிலுவை உலாவில் இறைமகன் 6ഡേ/Uff'ഝേര്ഷയ് (ബര് வருவது சிலுவையில், ஏழு முறை திருவாய் மலாந்து ஏழுவிதமான எதிரொலிகளையும் മസ്കണ്ഡി) കൈj'uff Uസ്കuff நினைப்போர் உள்ளங்களில் எழுப்புகின்றார் அந்த அருள் அழகன் மீது ஈர்க்கப்பட்டு அணையாத அன்பு கொள்ளாது இருப் 6Ut.off*
யேசு சிலுவையில் மொழிந்த ஏழு மொழிகளையும் மையப்பொருளாக்கி அதற்குரிய பாத்திரங்களை அந்த அந்தச் சமயத்தில் அரங்கில் கொண்டு வந்து அந்த வார்த்தைகளின் எதிரொலிகளை எழுப்பச் செய்கின் றார்.ஆனால் சிலுவையில் கிறீஸ்து இல்லை. வெற்றுச்சிலுவையே பேசு வது போல அமைக்கப்பட்டது. அத்து டன் நாடக இணைப்பிற்கு இங்கே புதிய பாத்திரம் அறிமுகமாகின்றது. “பக்தன்” இவன் ஒரு உரைஞனாக அரங்கில் நின்று நாடகத்தை நடத்தி செல்லுகின்றான்.
அவ்வாறே ‘பரணி” போர்க்களத் தில் ஆயிரம் யானைகளை வென்ற வீரனை பாட்டுடைத்தலைவனாக கொண்டு பாடப்படுவது அது “கல்வா ரிப்பரணி” யாகின்றது.
“. அலகையுடன் சமரிட்டு அதன் ஆட்சியை முடித்து அருளின் அரசை நிறுவுவதற்காக, இறைமகன் யேசு

Page 79
:ஆஃப் பரந்தார் இத்துக்கு ஆண்டாரம் ஆண்டுகளுக்கு மூன் அப்போரின் இதுக்கீட்டர் : இன்றில் திகழ்ந்தது. சிலுவை சாத்தில் எழுந்து தன்னுயிர் துறந்து அதன் மூலம்
=u'* చైల్డ్'నీల్లో గ్లోబ్రో F"|73*
அடித்து செயற்றபரியக் கடிகர் யேசு *க்கிப்பு" பெந்துப்பு :துெ గ్రెస్ట్రో ఫ్రో-గ్రీ*E=T* ='" +?* கட்டங்களையும் :படுத்து பேர் என்றும் இருக்ஜிரிகை நாடக வடிவ மா சட்டப்பது கல்பாடாக"
இங்கே ஒளிக்கும் இருளுக்குமான போர் வேதாகமச் சம்பவங்களுக் கூடாக கையாளப்பட்டு வேற்றிப் பாணியாக முடிவுறுகின்றது. அவ்வாறே ਪਈ 2__ என்னும் சிற்றிலக்கிய வடிவத்தை அடிப்படையாகக் கொண்டு பல்வகை இயல்புள்ள கலம்பக உறுப்புகளுடன் பொருந்தக் கூடிய வகையில் இந் நாடகம் அமைக்கப்பட்டது. பலகர் LL । கம மையப்பொருள் சிறிதும் பாதிக்கப் படாது இந்நாடகம் ஆக்கப்பட்டது.
ਤੋਂ காணிக்கை கொடுத்து மீட்கும் போது சூறத்தி "சூறம்" உEரக்கின்றாள். சிலுவை சுமந்து வந்த யேக ஆணி அறையப்பட முன்பு சிலுவையில் இருத்தப்படுகின்றார். "புயம்" பாடப்
: : ॥ செயல்கள் அரங்கில் நிகழ்த்தப் படுகின்றன. அந்தப் புயம் இந்த சிலுவையைத் தாங்கியது என்ற சிந்தனை வெளிப்படுத்தப்படுகின்றது. இது சிலுவைப்பாடுகளின் துயரில் . ॥ படுத்துகின்றது. பிறக்ற் கூறும் தொலைப்படுத்தலும் சந்தனைப் பரிமாறலும் இடம் பெறுகின்றன.
எனவே இந்நாடகங்கள் முழுக்க
ਸੰਤ - ੪ T டன். அரங்கில் கலைத்துவம் அதிகம் பேணப்பட்டது. 80 க்கு மேற்பட்ட வானதூதர் அரங்கெங்கும் நிறைந்து பெரும் காட்சிப் பண்புடன் நடமிடுவர். IỂsäTL ZILICIILEET EESTELLT EITL "F அமைப்புக்கள் ஒளிவிதானிப்புக்கள்.
ਉਪ எனப் பெருமளவி தன்மையான I
|T spg:C.JLJT=ch Inf நடிப்பிலும் யதார்த்
ਪIL.
மற்றுமொரு ଶlcୋtଣୀ:ଗଞjଣffଞ3 = இ. இணைக்கப் பட் #క్ష్యాభట్టి కొ_RIT EE
னைகளும்
".முல்லைத் பட்டினிச்சாவு."
"..... -siւfiւIIIc: இருபத்தைந்து ெ தெரியாத நபர்கள் கொல்லப்பட்டனர்
". . . . . . கவிழ்ந்து பெண் உட்படப்பத்துப்ே மென நம்பப் படு:
பமே விமானக் கும் சிதறி ஓடுகின்றனர் கப்பட்ட ஒருவன் EEւaւ 3,51.8ւ E՝ ճւ
. T வருகின்றான் அடி
ELਪਕ
 


Page 80

I
வறு பரிண்ாமங்கள் । । |- னையை தருகின் ாற்றமடைகின்றன. தநடிப்பு கொண்டு
முக்கிய விடைய மகாலத்துப் பிரச்ச ப்படைப்புகளோடு
-SIJI, PETITISKAITLICITE வானோச்ேசெய்து
தீவு மாவட்ட்த்தில்
ற மாவட்டத்தில் பாது மக்கள் இனந் ால் தாக்கப்பட்டுக்
T.
க்கடலில் படகு கள் குழந்தைகள் பர் இறந்திருக்கலா
கின்றது."
2ம்பகத்தில் ஆரம் ன்ேடுவீச்சு " மக்கள் 1. அதற்குள் பாதிக் குமுறி அழுகின்றான் றுத்து உரைக்கின் மற்றொரு பக்தன் 1ன் கூறும் விளக்கம் ன்ேறது.
=ान्त
Tਉ-5= களாக அரிஸ்ரோட்டியே அரங்க மரபில் இருந்து மாறி பிறட் கூறும் "காவியப் LTLE - 2 EEயை அதிகம் அவதானிக்கின்றோம். ஆனால் பழைய திருப்பாடுகளின் காட் சியை இருவருடங்களுக்கு ஒரு முறை | சடங்குத் தேவையை முக்கியத்து வத்தை வலியுறுத்து நிற்கின்றது
இம்மூன்றாவது காலகட்டநாடகங் களோடு மரிய சேவியர் அடிகள் பெரிதும் விமர்சனப்படுத்தப்பட்டார். திருப்பாடு கனின் காட்சிக்குரிய பக்தித்தன் : : ॥ : - என்றும் அதன் சடங்குத் தன்மையை மாற்றிவிட்டார் என்றும் ஜனரஞ் சகப்படுத்தியதற்கடாக அப்பாரம்
LL ਡੁ T முன்வைக்கப்பட்டன. அவர் ஆரம் | || T - = தாக்கங்களில் இருந்து விடுபடாத பலர் அந்நாடகங்களையே அதிகம் எதிர் பார்ப்பதும் இன்றும் உள்ள நிலையாக காணப்படுகின்றது.
ஆனால் நாடகப்பண்பை அதிகம் கொண்ட சடங்குகள் சடங்குக் கரு
ਪT
T - ਪ2 உண்மை ரிச் சாட் சதேன்' கூறும் நாடகப் படிமுறையில் அது இறுதிக் கட்டம் மத்திய கால பொது வரைக்க
" -- TI ----
======# L}=ع" ۔ h'پیچھ
تي تنت"முறை நாடகங்கள் இதற்கு நல்ல உதாரணம் எனலாம்.
எனவே ஒட்டு மொத்தமாக நோக் கும் போது கடந்த 35 வருட காலமாக திருப்பாடுகளின் காட்சியில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ளாது அத னையே ஒரு இயக்கமாக மாற்றி புதிய குழுமம் ஒன்றை உருவாக்கிநாடுகடந் தும் வாழும் நிலைக்கு அதனை உரு வாக்கிவிட்ட மரிய சேவியரையும்
உதவிய நுால்கள் பேரா. சிவத்தம்பி 2. பேரா. மெளனகுரு 3. Phyllis Hartmilt 4 クi/l-33 5. A. M. Naaler
○ |比クić-P56) 7. "Faછeion pielle" 8. யாக் கோமே கொன்சால்வேஸ் 9. நீ. மரிய சேவியர் 10. பேரா. மெளனகுரு
11. G. Filendrar.
12. ட வலன்ரீனா
13. து.க.ஜெகராஜசிங்கம்
14. J. E. ஜெயசீலன் 15. F. J. Armstrong 16. ஆயர் தியோகுப்பிள்ளை 17. F. J. Armstrona 18. நீ. மரிய சேவியர் 19. G.Pபேர்மினஸ் 20. நாடகம்
21. நாடகம் 22. மெளன குரு 23. நாடகம் 24. பலிக்களம் பார்த்தோம் 25. நாடகம்
26. நாடகம்
27 நாடகம்
நேர்கண்டவர்கள்
அவரது திருமண தையும் திருப்ப வரலாற்றையும் பி யாது. தன்னுடன் விடும் நோக்கும் ! இவரது மாணவர் சீடர்கள் இப்பண களாக இன்று மாறி ஜெனம், பேர்மின போன்றவர்கள் ப fu765 in T6OOT6jff &
"அரங்கு ஓர் அறிமுகம் "சடங்கில் இருந்து நாட The Theatre, Tharries
"A Source took in Th
Oberan neralau 1634-1 -'வியாகுலபிரசங்கம்" ( -'கூத்தைபற்றிய சில -ஈழத்து தமிழ் நாடக -ஈழத்து தமிழ் நாடக "amil Catholic Litera " மன்னர் நாடகமரபில் ஊர்காவற்துறை புனித ColorribO-2 -"யாழ்ப்பாண திருச்சை "The Passion Play" "T -நேர்காணல் - 1996,
மே. கு. நூல் "கலைமுகம்" திருமறை பாத்திரமனை வசனம் - "அன்பில் மலர்ந்த அம அன்பில் மலர்ந்த அமர மே. கு. நூ. 'களங்கம்"
கலைக்கண் "சிலுவை உலா" "கல் வாரிப்பரணி" "சிலுவை உலா"
-நீ, மரியசேவியர், A. Guigoi. மறையாசிரியர் ஜெயசீலன் G. P.6Litlisotorb PS.அல்பிரட்,


Page 81

2றக் கலா மன்றத் திருப்பாடுகளின் காட்சியில் நடித்த ாடுகளின் காட்சி வர்கள். இன்றும் இவருடன் இணைந்து ரித்துப்பார்க்க முடி நின்று இப்பணியை தொடருகின்றனர். இதனை முடித்து இவரால் உருவாக்கப்பட்ட இளைய இவருக்கு இல்லை. தலைமுறையினரும் இப்பாடுகளின் கள் ஒரு வகையில் நாடகத்திற்கு புதிய பரிணாமங்களை ரியை தொடர்பவர் கொடுக்கத்தொடங்கியுள்ளனர். “சிலு யுள்ளனர். பிரான்சிஸ் வைச்சுவடுகள்” “குருதி கழுவிய குவ ாஸ், இம்மனுவேல் லயம்” இதற்கு உதாரணங்களாய்த் த்திரிசியார் கல்லூ திகழுகின்றது.
களாக முதலாவது
யோ யோணன்சன் ராஜ்குமார்.
" மனித மேம்பாட்டு நிலையம் திருகோணமலை, பக்கம். 42
is .கம் வரை' பக். 9
And Hudson 1C, U. 6. A 235
satrical History", Dover Publications Inc. P.47
984
முகவுரை புனித வளன் கத்தோலிக்க அச்சகம்-1994
குறிப்புகள்" தமிழ் சாகித்திய விழாமலர்-இந்துகலாசார அமைச்சு - 1993
அரங்கியல் வளர்ச்சியில் கத்தோலிக்க “பங்கு பழையதும் புதியதும்”
அரங்கு யாழ் பல்கலைக்கழகம் பக்-56
ary Tradition of Sri Lanka".Viyakula PiraSangam-p.56
உடக்குப்பாஸ் ஆற்றுகை' தை-ஆனி 1999 மரியாள் ஆலயத்தின் நூற்றாண்டுச் சிறப்புமலர் Ceylon Priter5
பை வரலாறு" வளன் ஆச்சிரமம் 1997 பக். 173. he Patriciar" 1956-1957
க்கலாமன்றம் 1981 பக்.11 நேர்காணலில் எழுதப்பட்டது.
காவியம்"
காவியம்கிறிஸ்மஸ் விழாவை ஒட்டி, புதிய சாறம் ஒன்று வாங்குவ தற்கு, துணிக்கடையில் விலை கேட்டுக் கொண்டிருந்த என் செவிகளில், தேனீர்க் கடையிலி ருந்து, அதுக்கிடையிலை,யாரோ இரண்டு பழத்தை அடிச்சிட்டான் என்ற கோபக்குரல் கேட்டது. நான் வெளியே வந்து பார்த் தேன்.கடைக்கு உள்ளும் புறத் தும் ஒரே கும்பலாகச்சனம் வந்து போய்க் கொண்டிருந்த படியால் கள்ளன் இலகுவாக இரண்டு வாழைப் பழத்துடனும் கம்பி நீட்டி விட்டான்.
தேனீர்க் கடையைவிட்டு, பலர் தெருவழியே சென்று கொண்டிருந்தனர். ஒவ்வொரு வரையும் நானும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தேன். சற்றுத் தொலைவில், இரு சிறு உருவங்கள், பயந்து பயந்து ஒட்டமும் நடையுமாய்ப் போவது என் சந்தேகத்தைக் கிளப்பியது. அவர்களைப் பின் தொடர்ந்து நானும் வீச்சாக நடந்து சென் றேன்.அவர்கள் அண்ணனும் தங்கையுமாகத்தான் இருக்கும்! அண்ணனுடைய கையில் ஒரு ஒலைப்பை, தங்கையின் கையில் ஒரு கிழிந்த போர்வை கியூவில் நின்று, பனி மழை என்று பாரா து, பாண் வாங்குவதற்கு, முதல் நாள் இரவே இருவரும் வந்து தெரு ஓரமாகப் படுத்திருந்திருக்க
வேண்டும். மணியாகியும் இன்னும் முடி (Buu.
பத்து நிமி பேன்! சிறிய தென்பட்டது. கையில் இற குள் நுழைந்: ருடையவும் 6 னும் ஆறு வீட்டு முற்ற தார்கள் ே கொண்டு வ லோரும் ஓடி பார்த்தார்கள் பாணும், இர மும் வெளிே றாத்தல் பா னேரத்துக்கு யபடி, வீட்டுக் றாள் தாய்! றாத்தல் பான களாகப் பிரி மிகவும் சிறி களும், சரிய துணி டுக6ை தோய்த்து, சுவைப்பது கொஞ்சமாக வாழைப்பழம் வாடப்பட்டன ஆறுபேருக்கு பட்டன. இை
 


Page 82

~சிறுகதை
காலை ஒன்பது பேக்கரிக் கியூ ந்த பாடாயில்லை
டங்கள் நடந்திருப்
ஒழுங்கை ஒன்று
இருவரும் ஒழுங் ங்கி ஒரு வளவுக் தனர். அந்த இருவ வருகைக்காக, இன் உயிர்கள், சிறிய த்தில் காத்திருந் பாலும். பையன் ந்த பையை எல் வந்து ஆவலுடன் . இரண்டு றாத்தல் "ண்டு வாழைப்பழ யே வந்தன. ஒரு ணை, இது பின்
என்று சொல்லி குள் எடுத்துச் சென் மீதியாயிருந்த ஒரு
)ண எட்டுத் துண்டு
த்தான் தகப்பன்! ய இரு குழந்தை ாக வேகாத பாண் ாத் தண்ணீரில் தேவாமிர்தத்தைச் போல், கொஞ்சம் கச் சாப்பிட்டனர். இரண்டும் (கள வை) பிள்ளைகள்
ம் பகிர்ந்தளிக்கப்
ளயவர் நால்வருக்
கும், ஆளுக்கு பழத்தின் அரைத் துண்டு கிடைத்தது. வளர்ந்த இரு வருக்கும் பழத் தோல்கள் மட்டும் கிடைத்தன. குழந்தைகள் இப்படிச் சாப்பிட்டுப் பசி தீர்ப்பதை அவர்கள் நடுவிலிருந்து தாயும் தந்தையும் பார்த்துக் கொண்டு, எதையோ எண்ணி எண்ணி ஏங் கி விம்மிப் பெருமூச்சுவிட்டுக் கொண்டிருந்தனர்.
புலவர் நீ மரியசேவியர் அடிகள் (19് ( ബുീഗ്ഗ)
இக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த என்கண்களில் நீர்த்துளிகள் மல்கின. வீட்டு முற்றத்துக்கு நானும் சென்றேன். கடைசிக் குழந்தையினுடைய கைக்குள் என்னிடம் இருந்த பதினைந்து ரூபாவையும் வைத் துவிட்டுப் புறப்பட்டேன். பதிறாறு விழிகளும், என்ன சொல்வ தென்று தெரியாது, என்னையே வெறித்துப் பார்த்துக் கொண் டிருந்ததை உணர்ந்தேன்.
நான் இம்முறை கிறிஸ்மஸ் விழாவுக்கு அணியப் போகும் புதிய சாறம் நான் அளித்த அந்தச் சிறிய தானம்தான்.ஒரு
பம்பரத்தின் கதையை நான் உனக்குச் சொல்வேன் உன் காதுகளைக் கொடு, <്യ് ഉൾ ஓயாத பம்பரம். எத்தனை கயிறுகளில் ஆர்.டி. ஆ.டி.
'ഗ്ഗUഗ്ഗ ബന്ധമില്ല) ஓயாது சுழல்கிறது. கயிற்றை இழுத்து அன்று ஆட்டத்தை ஆரம்பித்து வைத்தாள் தேசத்தின் தமிழன்னை பாசத்தில் ஆடினான் அவனும் பம்பரமாய். அவன் வேகத்தில் மீளப் பிறந்து மொழிநீராடிக் கொண்டது. அவன் சுவாசத்தில் தேரோடிக் கொண்டது தமிழ் கலைத் தாயின் கயிற்றிலும் മൃ_fത്വമuസ്ക ബ് வீச்சாய் ஆடினான் சல்வரிஓசையும் கிண்ணறச் சிணுங்கலும் 

Page 83

リyた。 ருக்கும் நித்தான்
து போல ன்றான்
77
டீஸ் அல்ல)
ம் அல்ல)
デof版)
தன
அல்ல)
தேடினான் )ീ ഷഖ.
தினான்
ானது.
னங்களும்
ாண்டன
ക്ലബ്fu്വമ கைலாயமும் 6Uസ്ഫു0
மக்காவும் சமரசம் செய்தன. ഷയ് 6.0ധഴ്സമസ്ക ஆடுகள் எவையும் காணமல் போகவில்லை. அவன் விதைத்தான் வித்துகள் எவையும் வழியோரம் விழவில்லை தேசங்கள் தோறும் அவை விருட்சமாகி ഴ്ച, മഞ്ഞുഖങ്ങധ பிரசவித்துக் கொண்டது. கருத்தரித்த தமிழன்னை ஆட்டிய கயிற்றில்
ஆடத் தொடங்கி
கலைத் தாயின் கயிற்றிலும் திருச்சபைத் தாயின் கயிற்றிலும் திருமறையாள் கயிற்றிலும் அறிவியல் கயிற்றிலும் அமைதியின் கயிற்றிலும் ஆடி. ஆடி.
ஓயாது சுழலும் அவன் ஒரு பம்பரம்,
அந்த
பம்பரத்தின் கதையை நான் உனக்குச் சொல்வேன் உன் காதுகளைக் கொடு
எம்.சாம் Ư7%ổUzỳ
ք՞:
ܗܝ
Al
<سم۔
s
يوجد.~ޤގތް
.krநனவாகும் கன
கனவு-நனவு என ஆரம்பிக்கும் போது அங்கு ஒரு எதிர்பார்ப்பு- அதன் அடிப்படையிலான பெறுபேறு அல்லது ஒரு பேராசையான திட்டமும் அதன் செயற்பாடும் ஆகியவையே எம்முன் தோற்றமளிக்கின்றன. இவற்றை ஒரு கலை வட்டத்தில் பிரயோகிக்குமிடத்து அங்கே பொதுவாக ஒரு கலைஞனின் கனவுகளையும் அவன் ஈட்டிக்கொள்ளும் கலைப் பெறுபேறுகளையுமே சுட்டுவதாய் அமைகின்றத. ஒரு கலைஞனி தனி னை ஒரு நிறுவனப்படுத்திச் செயற்படும் போது அவன் தனி மனிதனாயல்லாமல் ஒரு மன்றம் என்ற நிறுவனத்தில் உள்ளடக்கி, மேலும் அவ் வகைக் கலைஞரின் உருவாக்கத்தின் உட்கருவாய் அமைந்து விடுகிறான். இங்கே கனவு பெறுபேறுகளுடன் நின்றுவிடாத உருவாக்கங் களையும் உள்ளடக்கியதாகின்றது. இந்நிலைப்பாட்டினை திருமறைக்கலா மன்றம் எனும் கலை நிறுவனத்தில் பிரயோகித்து அதன் பெறுபேறுகளை கணிப்பிட்டு அதன் கனவுகளின் நனவாக்கல் நிலை பற்றி ஆய்வத இங்கு இப்பந்தியின் நோக்கமாகின்றது.
திருமறைக்கலா மன்றத்தின் உட்கருவாய் விளங்குபவர் அதன் இயக்குனர் பேராசிரியர் அருட்திரு நீ.மரியசேவியர் அடிகளார் என்பது யாவரும் அறிந்ததே. இறைவன் விதிவிலக்காக,
யாவற்றிற்கும் ஒரு ஆரம்பம் இயற்கை நியதியே. இந்த நியதி திருமறைக்கலா மன்றம் மட்டில் ஒரு திட்டவட்டமாய் கணிப்பிட முடியாததாய் தோன்றுகின்றது. இலங்கையின் வடபுல சிற்றார் ஒன்றில் பிறந்து வளர்ந்து இறைபணிக்குத் தன்னை அர்ப்பணித்த ரோமாபுரியில் குருவாய்த் திருநிலைப்படுத்தப்பட்ட அருட்திரு மரியசேவியர் அடிகளார் எப்போது ஒரு கலைஞனாகினார் என்ற கேள்விக்கு விடை பகள்வதாவது அவருக்கே ஒரு சிரமமான காரியமாகவே இருக்கும்.
பெரும்பான்மையாக இந்து சமய சூழலையும, பல்வேறு எழுச்சிச் சிந்தனைகளுடனும், ஆனாலும் ஒரு கலைமணமும் கமழும் ஒரு வடபுலச் சிற்றார் உரும் பிராயில்


Page 84

ʻa2qa)546/r?
ഷ്ട്രൈഗ്ഗര
பங்குத்தந்தையாய் பணியாற்றியவர். 1971ம் ஆண்டு பாஸ்கா காலச் சிந்தனைக் கலைப் படைப்பாய் இறைவன் கிறீஸ்தவின் அண்பைக் காவியமாக்கி "அன்பில் மலர்ந்த அமர காவியம்" அதை ஒரு மாபெரும் கலைப்படைப்பாய்த் தந்தார் என்றால் அதை அவரின் ஆரம்பம் எனக் கொள்ளல் முறையாகாது. அத அதற்கும் முந்தியதாகவே இருக்க வேண்டியுள்ளது. இலகுவாய் நழுவக் கூறுவதாயின் ஒரு கலைஞண் பிறக்கும் போதே தன் கலை வாழ்வை ஆரம்பிக்கின்றான் என்றா கின்றது. ஆனாலும் அடிகளார் மட்டில் இதுவே உண்மை நிலையுமாகின்றது. விரல் விட்டு எண்ணக் கூடிய எண்ணிக்கையினரை தமக்கு உதவியாகக் கொண்டு அவர்களின் நண்பனாய் வாழ்ந்து அவர்களை உருவாக்கியவர் இன்று மணி விழாக் காணும் பொழுது தனத கலை உலக வாரிசுகளினர் ஐந்தாவத பரம்பரையையுமே உருவாக்கிவிட்டார் என்றால் அவரின் கலைக் கனவை வெறும் பேராசை மட்டுமே எனக் கூறற்தகாதே. இந்த உருவாக்கம் இன்று அவர் காணும் நனவே. இலங்கைத் தீவின் வடபுலப் பட்டணம் யாழ்ப்பாணத்தை தலைமைப் பணிக் களமாகக் கொண்ட திருமறைக்கலா மன்றம் இயக்குனர் அடிகளாரின் சேர்விலா முயற்சியின் பயனாய் தீவின் தலைநகர் கொழும்பு உள்ளிட்ட பல தமிழ் பேசும் நகர்களிலும் களம் அமைத்துப் பணி செய்வதடன் நில்லாத கடல் தாண்டிய பல தேசங்களிலும் பணிக்களங்கள் அமைத்து எம்மவரால் எம்மவர்க்கு சறப்புற பணியாற்றி வருகின்றது.
காலம் கொண்ட கோலங்கள் எம்மவரை உலகின் திக்கெல்லாம் சிதறச் செய்த மாயங்கள்-இவை எல்லாம் அடிகளாரின் கலைப்பணிக்கு விடுக்கப்பட்ட சவால்களா? அல்லது தடைகளா? பத்தப் பாட்டும் பாடிய புரவலர்க்கு இதுவெல்லாம் ஒரு தடையா? கல்லிலே நார் உரிப்பவர், இத் தடைகளைக் கொண்டு ஒரு பாலத்தையே அமைத்தவிட்டார். அவர் அமைத்தது ஒரு கலைப் பாலம்.சிதறடிக்கப்பட்டு எங்கெல்லாமோ வாழும் எம் மண்ணின் மைந்தர்கள், அந்தந்தக் கலாச்சாரங்களின் செல்வாக் குகளிற்குட்பட்டு வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட நிலை கண்டு, அவர் தம் கலை கலாச்சாரங்களைப் பேணிக் காக்க அங்கும் திருமறைக்கலா மன்றம் அமைத்ததோடல்லாமல், அவர்களிடை எம் கலைகள் திரிபுபடாதிருக்க அண்மைக் காலங்களில் இங்கிருந்து கலைக் குழுக்களை அங்கு அழைத்துச் சென்று பழுதற்ற கலையை அங்கு படைத்து, உறவுப் பாலத்துடன் ஒரு கலைப் பாலத்தையும் அமைத்து வெற்றி கண்டுள்ளார் அடிகளார். அவரத கலைப் பயணம் மூன்றாவது ஆண்டுக் கலைப்பயணமாய் இவ்வருடம் இனிதே நிறைவேறியுள்ளத. நாட்டின் தலையாக அமைந்துள்ள தம் மண்ணைப் பிரிந்து தலைநகரில் குடிகொண்ட நொந்துடைந்த நெஞ்சுடை இளைஞர் எழுவர் 1999 கலைப் பயண உறுப்பினர். அடிகளாரின் கலைப் பாலம் இவர்களை தம் உறவினர் நண்பரைச் சந்திக்க வழி சமைத்தது. இவர் அங்கு படைத்தது கலை. ஆனால் பெற்ற அனுபவம்~உறவு. உடல்கள் ஆரத்தழுவ
மரியசேவியர் அ
“யாழ் நகரின் கண் சென்ற நாடக உலகின்கண் திகழ்கின் நாடகங்களைத் தாமே இ அரங்கேற்றுபவருமான இப்புதச் முன்பே “வால் அறிவர் நற்றாள்க அப்போஸ்தலர், பிரான்சிஸ்கு ச6ே மரபினர் என யாம் அழைக்கலாம். இவரை நாடக வாலிபர் இருநா


Page 85

கண்களில் நீர்! இது ஆனந்தமா? இல்லை துக்கமா? இது ஆழப் புதைந்து புகைந்த கொண்டிருக்கும் ஏக்கத்தின் பிரதிபலிப்பே இத. ஏங்கிய நெஞ்சின் எதிர்பார்ப்புகளுக்கு ஒரு ஆற்றுதல் ஒளடதம் கலைப் பாலத்தினூடு அடிகளார் கொண்டு சென்ற கலைத்தாது. அடிகளாரே ஒரு கலைத்தாது. அவரைக் கலைத்தாது எனக் கூறியோர் அவரை வெறுமனே வாழ்த்தவில்லை. அவ்வாறு அவரை இனங்கண்டுள்ளனர். அவர்களுக்கு நன்றி.
அடிகளாரின் கனவு இத்துடன் கலைந்ததா? அல்லது நனவாய்க் கண்டவற்றுடன் முடிவுற்றதா?
திருமறைக்கலா மன்றத்தின் இந் நீண்டகால கிரமமான வளர்ச்சி, அதன் சாதனைகள், அனுபவங்கள் எல்லாம் இன்னும் பல்வேறு ஆற்றுதற்கரிய சாதனைகளை நிறைவேற்ற ஆக்கியுள்ள அசையா அடித்தளம் என அச்சமின்றிக் கொள்ளலாம்.
முடிவாய் அடிகளார் கலைத்தாதாய் எடுத்தச்
சொல்லும் அமைதித்தாது, கனவாய்க் கரையாமல் நனவாய் மலர எல்லாம் வல்ல இறைவன் அருளுவாராக
டிகளார் பற்றி.
ஏழெட்டு ஆண்டுகளாக திருமறை ர்றவரும, அநேக இசை உரை யற்றி அவற்றைத் திறம்பட சேவியரை நாநூறு ஆண்டுகளுக்கு ளை” எய்திய சேவியர், இந்தியாவின் வரியாரின் தோன்றல், அவரின் ஞான அவரைச் சிறுவர் சூழ்ந்த வண்ணம், ற்றுக் கணக்காகச் சூழ்கின்றனர்”,
தாவீது அடிகள (1975) عیமொழி என்பது மக்களுக்கு இயற்கையால் வழங்கப் பட்ட ஒரு பேறாகும். ஏனைய உயிர் வர்க்கங்களுக்கு இந்தப் பேறு கிடையாது. ஆரம்பத்தல் மக்கள் தம் எண்ணங்களைச் சைகைகளாலும் ஒலிவடிவங்களினாலுமே பகிர்ந்து கொண்டனர். மற்றைய உயிரினங்கள் உடலியற் தேவைகளை மட்டுமே நிறைவு செய்வதற்கு முற்பட்ட வேளை, மக்களுக்குத் தங்கள் பகுத்தறிவை விரிவுபடுத்தி அதற்கு ஏதுவான மணத்தின் சிந்தனைகளுக்கும் அவற்றை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதற்கும் ஒரு ஊடகம் அல்லது ஒரு கருவிஏற்பட்டது. ஜம்புலன்களாலும் அவர்கள் பெற்ற உணர்வுகள் சிந்தனையின் பாற்பட்டு விரிவடைய, விரிவடையச் சைகைகளும் ஒலிக்குறிப்புக்களும் போது மானவையாக இருக்கவில்லை. எனவே ஆரம்பத்தல் அவர்கள் கையாண்ட ஒலிக்குறிப்புக்கள் ஒலித்தொகுதிகளாக இணைந்து சொற்களாகவும் சொற்றொடர்களாகவும் விரிந்து கருத்துக்களைப் புலப்படுத்தி காலப்போக்கிலும் அறிவு நிலை வளர்ச்சியிலும் மலர்ச்சியுற்று மொழியாக உருப்பெற்றது.
உருமொழியை உருவாக்கும் முயற்சியில் முதலில் ஒலிகள் எழுத்துக்கள் ஆக்கப்படுகின்றன. எழுத்துக்கள் சேர்க்கப்பட்டு பொருட்களையும் செயல்களையும் குறிக்கும் சொற்கள் ஆக்கப்படுகின்றன. சொற்கள் இணைக்கப்பட்டுக் கருத்தைப் புலப்படுத்தும் வாக்கியங்கள் ஆக்கப்படுகின்றன. வாக்கியங்கள் பல இணைக்கப்பட்டு உரைநடை, கவிதை, நாடகங்கள் எழுதப்படுகின்றன
இடஎல்லைகள், தட்பவெப்பநிலைகள் காரணமாக மக்களினக்குழுக்கள் தாம் வாழ்ந்த சூழ்நிலைக்கேற்ப வெவ்வேறு மொழிகளை ஆக்கிக்கொண்டனர். இம் மொழிகள் வெறும் சொற்கூட்டங்களாகவோ, கருத்துக் களைப்பரிமாறும் கருவிகளாகவோ மட்டுமிராது. அவர்களை இணைக்கும் சக்திகளாகவும் வழித்துணைகளாகவும் இருந்து அக்குழுக்களின் உள்ளுணர்வுகளோடு பின்னிப்
 


Page 86

பிணைந்து, பண்பாட்டால் அக்குழுக்களை வளர்த்தெடுக்கும் வாழ்வியற் கூறுகளாகவும் செயற்பட்டு வந்துள்ளன. இம் மொழிகளின் வளர்ச்சி அக்குழுக்களின் வளர்ச்சியிலும் அக்குழுக்களின் வளர்ச்சி அம்மொழிகளின் வளர்ச்சியிலும் தங்குவனவாயிற்று. அதாவது இலக்கணம், இலக்கியம், கலைப்பண்பாடுகள் ஆகியவற்றின் வளர்ச்சியும், அறிவு ഖണ്ഡ്ഢ, 6ി.ഗ്രസ്സിഡ് ബണിസ്കിuസ്ക, ബൈ பேசும் இனத்தன் வளர்ச்சியாலுமே எட்டக்கூடி யனவாகும்.எனவேதான் தாம் உருவாக்கிய மொழியைத் தாய்மொழிஎன்று கூறிபெருமைப்பட்டனர். தாம் வாழ்ந்த நிலப்பரப்பைத் தாய்நாடு என்றும் போற்றினர். அது மட்டுமன்றி தமது நாட்டை மொழியை முதலாகக் கொண்டும் சுட்டினர். தமிழ்நாடு, இந்தியா பிரான்ஸ், சீனா இத்தாலரி போன்ற நாடுகளின் பெயர்கள் மொழியின் பெயர்களை முன்னிலைப் படுத்துவதைக் காண்க
“தாய்நாடா, தாய் மொழியா?’ எனக்கேட்டால் “தாய் நாடு கூட வேண்டாம், தாய் மொழிதான் வேணன்டும்’ என்றார் அயர்லாந்து நாட்டின் விடுதலை வீரர் டிவேலரா அவர்கள். மக்களை அடையாளம் காட்டும் கருவரி மொழியேதான். மொழியை வைத்துத்தான் மக்கள் அறிமுகப்படுத்தப் படுகின்றனர். பெற்றவரை வைத்துப் பள்ளைகளை அறிமுகப்படுத்துவது போல தமிழை வைத்துத்தான் தமிழர்கள் என்கின்றோம். ஆங்கிலத்தை வைத்துத்தான் ஆங்கிலேயர் என்கின்றோம். மக்கள் சமுதாயமாக வாழத் துணைநின்றது முதல் முதலில் மொழிதான் சமுதாய வளர்ச்சியின் பின்னர்தான் இனம். மதம், சாதிபோன்றவை ஏற்பட்டன எனலாம். சமுதாயத்தைப் UTബ U.സ06) ക1'g് കസ്ക് ബസ്റ്റ06ി.ഗത്ത്) 60സ്കറ്റി മ ജീവ 6.06.Jസ്കീമിക്സ് ബസ്ത്രീ,
உரிமைக்குத் தமிழ்
உரிமைக்குத் தமிழ் என்னும் போது, பேச்சுரிமையே முன்னிற்கிறது. மக்கள் எல்லோருக்கும் தம் தாய் மொழியிற்
نجحت
۶-بحریخ
- `ፍä❖ هید -*-క్షి ܐܝ
--ޤތy*s"பேசவும். எழுதவும் உரிமையுண்டு. இதனையே பேச்சுச் சுதந்தரம், எழுத்துச் சுதந்தரம் என்கிறோம். பேசுவது எழுதுவது மட்டுமன்றி ஒவ்வொருவருக்கும் தாம் சிந்தித்தவற்றைப் பேச்சாலும் எழுத்தாலும் வெளியிடும் கருத்துச் சுதந்திரமும் உண்டு. தமிழர்களைப் பொறுத்த மட்டில் முப்பத்தி இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே பண்டைத் தமிழகத்தில் தமிழ் மன்னர்கள் ஆட்சிபுரிந்து வந்ததாக வரலாறு கூறுகின்றது. தமிழகத்தைப் பொறுத்தளவில் ஆட்சியானது தமிழிலேயே அன்று நடத்தப்பட்டு வந்தது. வேறு மொழிகளுக்கு அங்கு இடமிருக்கவில்லை. மக்கள் அனைவரும் தமிழராக இருந்தனர். மன்னனும் தமிழனாக இருந்தான் எனவே ஆட்சி தமிழில் இருந்ததில் வியப்பில்லை. உரிமைக்குத் தமிழோடு மக்கள் பெருமை பெற்றதிலும் அதிசயமில்லை. '

Page 87

இது ஒருபுறமிருக்க ஆங்கிலேயரின் ஆட்சிஅதிகாரத்தின் கீழ் தமிழ் அறிந்த நல்லுலகு வந்தபோது பாரதியார் கூறுவது போன்று “அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும் உச்சத்திற் கொண்டு மக்கள் வாழ்ந்தனர்.அதனால் விதியே தமிழ்ச் சாதியை எவ்வகை விதித்தாய் என்றும், விதியே! வரிதயே! தமிழ்ச் சாதயை என் செய்யக் கருத இருக்கின்றாயடா? என்றும் பாரதியார் வினவுகிறார். தமிழ்ச் சாதி ‘அமரத்தன்மை வாய்ந்தது” என்று எண்ணியிருந்த அவருக்கு “பூமிப்பந்தின் கீழ்புறத்துள்ள பற்பலதீவினும் பரவி இவ்வெழியதமிழ்ச்சாதிதடியுதையுண்டும் காலுதையுண்டும் கயிற்றடியுண்டும் வருந்திடும் செய்தியும் மாய்ந்திடும் செய்தியும், பெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொறாது செத்திடும் செய்தியும்.பசிபாற் சாதலும் பிணிகளாற் சாதலும், எண்ணி ஏங்குகின்றார். அத்தோடு மேற்றிசைவாழும் வெண்ணிறமாக்களின் செய்கையும் நடையும் திணியும் உடையும் கொள்கையும் மதமும் குறிகளும், நம்முடை யவற்றினும் சிறந்தன ஆதலின் அவற்றை முழுதுமே தழுவி மூழ்கிடின் அல்லால் தமிழிச்சாதி தரணிமீதிராது” என்று கூறுவோரை நினைந்து நெஞ்சு பொறுக்காது குமுறினார்.
ஆங்கிலக்கல்விகற்றதால்தான் அடைந்த தீமையைப்பற்றி
“செலவுதந்தைக்கோர் ஆயிரம் சென்றது தீதெனக்குப் பல்லாயிரம் சேர்ந்தன நலமோர் எட்டுணையும் கண்டிவேன் இதை நாற்ப தாயிரம் கோயிலிற் சொல்லுவேன்’ என்று பாடி வெளிப்படுத்தினார். பாரதியாருக்குப் பின்னர் வந்த புரட்சிக் கவஞர் பாரததாசன் அவர்கள். உரிமைவேட்கை, விடுதலை வேட்கை, தமிழ் உணர்ச்சி இவைபற்றிய பலபாடல்களைப் பாடினார்.
“நல்லுயிர் உடம்பு, செந்தமிழ் மூன்றும் நான் நான் நான் என்றும்” “எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு” என்றும் அவர் பாடிய பாடல்கள் பல வீழ்ச்சியுற்றுக்கிடந்த தமிழரை எழுச்சியுறவும் தமிழ் உணர்வு பெற்று விழித்தெழவும் செய்தது.
“தமிழுக்கு அமுதென்று பேர்-இன்பத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்றும் பாடி உயிருக்கு மட்டுமல்ல எங்கள் உரிமைக்கும் தமிழே உறுதிய்ென்று நிலைநாட்டிக்காட்டியவரும் அவரேதான் எனவே எமது உரிமைக்குரிய தமிழின் மேல் பிற மொழி ஆதிக்கம் நிகழக்கூடாது, நிகழ விடவும் கூடாது, மொழி
సారై,
5ğV.
-A క్లి***
محسنیۓ
పైశ్య,ஆதக்கம் நிர்வாகஆதக்கத்தற்கு இடமளிக்கும் அது பொருளாதார ஆதிக்கத்திற்கு வழிகோலும், பிறகோ தமிழர் அரசியல் அடிமைகளாகிஅல்லற் படுவர். “தமிழே பேசுங்கள் தமிழே எழுதுங்கள்” என்று கூறினால் சிலர் தமிழ் வெறி என்று கூறுகிறார்கள். உலகில் சுதந்திரமடைந்த பல நாடுகளில் மக்கள் தத்தம் தாய் மொழியிலேயே சகல கருமங்களையும் ஆற்ற அனுமதிக்கப்படுகின்றனர். அது அவர்கள் பிறப்புரிமையும் கூட இதைவிடுத்து நம்மவர் பலர் தமிழில் பேசவே வெட்கப்படுகின்றனர். தாம் சந்திக்கும் ஏனைய ஆங்கிலமே தெரியாத தமிழரோடு கூட தமிழில் பேசுகிறார்களில்லை. தாம் சார்ந்துள்ள நிறுவனங்கள் மற்றும் கழகங்கள் சங்கங்களில் கூட தமிழ் மொழி அமுலாக்கல் சட்டங்களைச் செயற்படுத்தத்தடையாக இருக்கின்றனர். இத்தகையோர் தமிழ் விழாக்களில் கூட வெட்கமின்றி ஆங்கிலத்தல் பேசுகிறார்கள். தமிழில் பாடவேண்டிய நிறுவனக்கிதங்களையும் ஆங்கிலத்திலேயே பாட வைக்கி றார்கள். இந்த நிலை கெட்ட மனிதரின் நீசத்தனத்தை நினைத்தால் நெஞ்சு பொறுக்குதில்லை.
மேலும் இன்று புலம் பெயர்ந்து வாழுகின்ற தமிழ் மக்களும் உரிமைக்குத் தமிழ் என்ற கோட்பாட்டை மறந்து விட்டனர். அவர்களுடைய குழந்தைகள் தமிழை முற்றாக மறந்து ஆங்கிலத்தையே சிக்கெனப் படித்து தமது இனக்குறியீட்டைத் தொலைத்துவிடப்போகின்றார்கள். நமக்கென்றொரு நாடு சுதந்திரமாக அமையப்பெற்றாற்தான் மொழி உரிமை நிலைநாட்டப்படும். அல்லாது போனால் எமது மொழிஉரிமைக்கு உத்தரவாதமே இல்லை.
உறவுக்கு அயல் மொழி
பல்லினமக்கள் வாழுகின்ற ஒரு நாட்டில் ஏனைய மொழிகளை மக்கள் தெரிந்து வைத்திருப்பது இன உறவுகளைப்பவப்படுத்தும். அயல் மொழிகளைப் படிப்பதும் எழுதப்பேசக் கற்றுக்கொள்வதும் நன்று குறைந்தளவு அந்த மொழிகளைப் பேசக் கற்றுக்கொள்வது மிகமுக்கியமாகும். அப்போதுதான் ஒருவருக் கொருவர் கருத்துப்பரி மாற்றத்தைப் புரிந்து கொண்டுநல்லுறவை மேம்படுத்தலாம். சுதந்தரம், சமத்துவம், சகோதரத்துவம், பேசுகின்ற பலநாடுகள் இன்று சிறுபான்மையினராக வாழுகின்ற மக்களின் மொழிஉரிமையை மறுத்து மழுங்கடிக்கிறார்கள் கடந்த காலங்களில் எத்தனையோ மொழிகள் இவ்வாறு வழக்கொழிந்து போன வரலாறுகள் உண்டு. நகர்ப்புறங்களில் வாழும் மக்கள் அயல் மொழிகளில் பேசக் கற்றுக்கொள் கிறார்கள். இதற்குக் காரணம் அவர்கள் நகர்ப்புறங்களில்


Page 88

தனம்தனம் சுடடிக்குலாவப்Uற மொழிகளைக்கற் காவிட்டாலும் கேள்வி அறிவால் பேசக்கற்றுக் கொள்கி றார்கள். இது சந்தை மொழியாகவும் சல்லாப மொழியா കബ0 ജൂൾക്സ്ത്രീ,
எங்கள் இனிய தமிழ் இவ்வாறுதான் சிதைந்தும் தேய்ந்தும் ‘மனோன்மணியம்’ ஆசிரியர் கூறுவது போன்று
6സ്ത1-00 കണിമg/ീത്രം കയ് മഞ്ഞ6)ധേറ്റ്ര துளுவும்
உன்னுதரத்து உதித்தெழுந்து ஒன்று பல ஆயிற்று
என்றாலும் தூயதமிழைப் பேசியும் எழுதியும் வந்தவர்கள் அருஞ்சேவையால் “தமிழின் சீரிளமைத்திறன்” இன்றும் காப்பாற்றப்பட்டுள்ளது. இந்தச் சீரிய நிலை என்றும் காப்பாற்றப்பட வேண்டியது தமிழர்களாகிய எங்கள் 61 ഞ0Uസ്ത്രീ 0; <്ധ@) 60ffറ്റില്ക്കണ് ഠു, ഠൂറ്റമസ്ക്ക്ഗ്ര, அவரவர் வருப்பத்தற்குரியது. இப்படிக்கற்பதால் அயல்மொழிகளில் உள்ள “திறமான புலமைகளைத்தத்தம் 6ിമസ്കറ്റിയണിസ്കത്ര Uധ് ശ്രമമഖസ്മ, ധരിമസ്ക്വജ്രഥ பெறுதல் எல்லோருக்கும் எழிதானதன்று. மொழியில் ஆய்வு 6.06ിക്Uബ്സ്കിങ് പ്രേമfറ്റ് പ്രഖങ്ങ9 ഒക്റ്റബസ്ത്ര வர்களாகப் பயனும் நயமும் பெறுகின்றனர்.
உலகிற்கு ஆங்கிலம்
மேலை உலகிற்குக் கிரேக்க இலத்தின் மொழிகளும் ൫) );ffമu ) മരിത്ര ഷീ10, ജൂഞ്വ കർff) Uറ്റ്) பாரசீகமும், இந்தியாவிற்கு சமஸ்கிருதமும் இந்தியும், தமிழகத்திற்கு தமிழும் ஏனைய நாடுகளுக்கு பெரும் Uസ്തമധ്7f് 6.0ffറ്റി.10 ബസ്സബ്സ്ക് ഉൾപ്രമ இருக்க அனைத்து உலகிற்கும் ஆங்கிலம் இன்று பொதுமொழியாக இருக்கிறது.
இதற்குக் காரணம் என்ன? ஆங்கிலேயரின் எழுச்சியும் ஆட்சி உறுதியும், தரைகடல் ஓடித் தம் திறமையை வெளிக்காட்டிப்பூமிப்பந்தின் பலநாடுகளிலும் குடியேறித்தமது இனத்தையும் மொழியையும் மதத்தையும் உறுதிப்படுத் தியமையே ஆகும். இதனால் ஆங்கிலம் இன்று பல இன மக்களின் தாய்மொழியாகவும் பல நாடுகளின் ஆட்சி மொழியாகவும் விளங்குகின்றது.
உலகிலே 1600 வகை மக்கள் உள்ளனர் என்பது ஒரு கணக்கு. அதேபோல் 2500 மொழிகள் பேசப்படுகின்றன என்பர் ஒரு மொழி பல மொழிகளாகி மொழிக்குடும்பமாவதும் உண்டு. இதே போல் பல மொழிகள் ஒன்றையொன்று வழுங்கிச் சில மொழிகளாவதும் உண்டு. இதனால் முன்புள்ள
"షా
رختخ
പ് VM
Yష్ట,
ax Åமொழிகளின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது. வெற்றி பெற்ற கோர்வகைீர்தோல்வியுற்ற கொழி:ள் மீது தமது மொழி ஆதிக்கத்தைச் செலுத்தி மொழியையும் இனத்தையும் அழிக்கின்றனர். ஆங்கியர்களும் இவ்வாறுதான் செயற்பட்டனர். இதனால் இன்று ஆங்கிம் மொழியாஃபிட்டது. ஒரு சாத்தில் டல்லிக் த டியாண்டர்கள் என்பதால் ஆங்கிலம் ஆட்சி கொண்டபூரின் கிாைழியாக அரகோச்சியது:
சுதந்தாம். அத்துவம் சகோதரிந்தும் ஐநரியம் என்ற குரல்கள் ேோங்கி போது கால்வா கொதிகளுக்கும் சமவாய்ப்பைப் பல நாடுகளும் வழங்கிள்ள0 எனலும் ஆங்iம் பிற்குரினத் தொழில்நுட்ப வியாபார மற்றும் ஜூஜைகளில் தனது ஆத்திரையைப் பதித்துள்ளதால் அது உலன் மொழியென்ற உறுதியைப் பெற்றுள்ளது. இதனால் அது பி நாடுகளில் இரண்டாம் தொழியாகபம் கல்2ொரியா கம் பயன்பட்டுவருகிறது. ஆனால் அது இன்று டேவ்வித் தொடர்பு மொழியார்பே பயண்படுகிறது.
எனவே ஆங்கித்தை எல்லோரும் கற்க வேண்டுமா? தனித்தனிசுதந்திரம் பெற்ற நாடுகளில் வாழும் மக்கள் தத்தம் தாய் மொழிகளை விருத்து ஆங்கித்தைக் கற்சுகேண்டுமா?
 


Page 89

ஒரு ஐதப்பட்ட கல்வி நிலைக்கு மேற்பட்டவர்களுக்கே ஆங்கிலம் இன்று தேவைப்படுகிறது. தொடர் கப்" ஆய்வுக்கல்கத்துறைகளில் ஈடுபடுபவர்களுக்கும். சர்வதேச மட்டத்தில் தொடர்புள்ளார்களுக்கும் மொழிபெயர்ப்புத்
துறையில் உள்ளவர்களுக்குமே ஆங்கிலம் அவசியமாகிறது. எல்லோரும் ஆங்கிலம் கர்துத் தத்தம்மொழிகளைக்
கற்காதுரிைட்டாள் கால ஓட்டத்தில் அவரவர் மொழ அபூந்தே போதம் 4ம் பேயர்ந்து பிற நாடுகளில் வாழ் Lர்கள் ஆங்கி மொழிக்கு அடியோகி தாய்:
:றிந்து வாழ்கின்றார்.
எனவே உரிமைக்குரிய மொழி உறவிற்குரிய மொழி உ5:ற்குரிய தொழிளிண்ட்ஃாங்கிக் கொண்டு மொழிகளைச் கற்பது நன்று தமிழர்களைப்பொறுத்தளவில்
"ாகும்பொழுதும் தமிழ்படித்துச்சாவேண்டும் எங்கள்
சாம்பல் தமிழ் மணந்து வேகவேண்டும்’
நாகசண்முகப்ள்ேளை 3.5:11, E5LEA5, முன்னாள் அதிர் யாழ்த்திய ്ളൂ?பிள்ளைகளது உரி
ஆசிரியர்கள
1. அவதானமான ஒரு தந்தை தன் பிள்ளையைக் கண்காணிக்கையில் செலுத்தம் கவனத்தைப் போலவே ஓர் ஆசிரியரும் தன் பாடசாலை மாணவர்கள் மட்டில் கவனம் செலுத்தி அவர்களைப் பராமரிக்கும் பொறுப்பினைத் தாங்குபவரேயாவர். ஒரு ஆசிரியரது கடமைகளைப் பகுப்பாய்வு செய்ய அதற்கு ஈடான வேறு வரைவிலக்கணம் இல்லையெனலாம். ஆசிரியர் இத்தகைய பொறுப்பினைக் கொண்டுள்ளவராக இருப்பதன் காரணமாக பாடசாலை மாணவர்களது தனித்தவ இயல்புகள்பற்றி உண்ணிப்பாக இருத்தல் அவசியம்
(நீதிபதி ஈசர் பிரபு-இங்கிலாந்து)
2. ஒரு பிள்ளையை உலகில் தோற்றுவித்து உடல் ரீதியாக, அவனை வளர்த்து ஆளாக்கும் தாயை அல்லது தந்தையைப் போன்றே ஆசிரியர்களும் பிள்ளைகளை உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் வளர்த்து ஆளாக்கும் பொறுப்பு உடையவர்கள். இம்மகத்துவமான பொறுப்பைக் குறிப்பிட Locofarer என்ற லத்தீன் சொல் பயன்படுத்தப்படுகின்றது. ( சமரசிங்க குணசேகர)
3. ஒரு தலைமையாசிரியர் தமது பாடசாலை மாணவர் மட்டில் தாம் கொண்டுள்ள சட்டபூர்வமான அவதானிக்கும் பொறுப்பு, ஒரு தந்தை தம் பிள்ளையில் செலுத்தும் நம்பிக்கையான கவனத்தை ஒத்ததாக இருக்க வேண்டும். (நீதிபதி பெப்ரி வென் பியூமண்ட்-இங்கிலாந்து)
4. ஒரு பாடசாலையானது மாணவர்கள் மட்டில் கொண்டிருக்க வேண்டிய மேற்பார்வை, பொறுப்பு-சிந்திக்கும் திறன்படைத்த பெற்றோர் தம் பிள்ளைகள் மீது செலுத்தம் கவனத்தை விட முக்கியமானது. அப்பிள்ளையின் பெற்றோரின் கடமைகளையும் தாண்டிச் செல்லத்தக்க முக்கிய்த்துவம் கொண்டவை. காரணம் சில விடயங்கள் பற்றி பெற்றார் தம்மில் கொண்டிராத அல்லது பெறவியலாத விசேட அறிவை பாடசாலை கொண்டிருப்பதேயாகும்.(நீதிபதி குரும் ஜொன்சன்இங்கிலாந்து)
5. ஒரு பிள்ளையின் மீது ஒரு ஆசிரியர் கொண்டுள்ள ஆதிக்கம் எத்தனை பலமானத என்பதை கல்வியியலாளர்


Page 90

மைகளும் த பொறுப்புக்களும்
வொட்சன் இப்படி விளக்குகிறார்
“நன்கு வளர்ச்சியடைந்த ஒரு டசின் சிறார்களை எனக் களித்து நான் கூறும் விதமாக அவர்களை வளர்க்க எனக்கு வாய்ப்பினை வளங்கவும். எந்தவொரு பிள்ளையையும் எந்தவொரு தறையிலும் ஒரு நிபுணராக உருவாக்குவேன். ஒரு வைத்தியராக, சட்டத்தரணியாக, கலைஞராக, தலை சிறந்த வணிகராக, தேவைப்படின் ஒரு பிச்சைக்காரனாக, திருடனாகக் கூட உருவாக்க என்னால் முடியும்.”
6. பெற்றார் தம் பிள்ளைகளை பாடசாலையில் பொறுப்பளித்தலோடு அப்பிள்ளைகளைக் கவனமாகப் பராமரிக்கும் பொறுப்பை பாடசாலையிடம் ஒப்படைக்கிறார்கள். பாடசாலை தாம் பொறுப்பேற்ற பிள்ளைகளை கவனமாகப் பொறுப்பேற்கும் பொறுப்பை ஏற்கிறது. அது விழுமியம் சார்ந்த கடமை மட்டுமல்ல, சட்டபூர்வமான கடமையுமாகும். சட்டபூர் வமான கடமையை மீறுதல் என்பது சட்டத்தை மீறுதலாகும். (“பிள்ளைகளின் உரிமைகள் பற்றிய சட்டங்கள்’~சமரசிங்க குணசேன)
7. ஐ.நாடுகள் சபையால் 1989ம் ஆண்டு நவம்பர் 20ம் திகதி பிள்ளைகளின் உரிமைகள் கீழ்வரும் வகையில் “சிறுவர் உரிமை பற்றிய சமவாயம்’ (C.R.C) மூலமாக அங்கீகரிக் கப்பட்டுள்ளத
I. 6), gib 9 fold ~ survival Rights
9ffs.55if 9 fold ~ Development Rights . Ingf85 fill 9-food - Protection Rights
. Ji (dibly 9 follo - Participation Rights“சுயநலம் சிறிதம் இல்லாத பரிசுத்தமான உறவை நீங்கள் ஏற்படுத்திக் கொள்ளும் போது, உங்களுடைய வாழ்க்கை அழகு நிறைந்ததாக மாறிவிடும். ஆசை, பொறாமை, தந்திரம், வஞ்சகம், போன்றவற்றின் நிழலே படாத அழகு அத. அந்த அழகு வெளிப்படுத்தம் அன்பு காலத்தைத் தழுவியது அல்ல. ஆக்கிரமிப்பு, அழிவு போன்றவற்றை உருவாக்கும் அன்பு அல்ல அத. இந்த தாய்மை நிறைந்த பரிசுத்தமான அழகு உலகச் சூழ்நிலையில் இருக்கும் விசக்காற்றை அகற்றி, மனித வாழ்க்கையை பயனுள்ளதாகவும் , மகிழ்ச்சி நிறைந்ததாகவும், மாற்றிவிடும். ஒளிவு மறைவில்லாத தோழமைதான் நல்ல உறவாக பரிணமிக்கும். இன்று நாம் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் உறவில் கொடுப்பத மிகவும் குறைவாக இருக்கிறது, எதிர்பார்ப்பதுதான் மிகவும் அதிகமாக இருக்கின்றது. உறவின் பயணம்தான் வாழ்க்கையாக உருவெடுக்கின்றது. அமைதி நிறைந்த மனதில்தான் அன்பு சுரந்த வண்ணம் இருக்கும். அன்பு இருக்கும் இடத்தில்தான் சுமூகமான உறவு இருக்க முடியும். மனிதன் மதம், நாடு, இனம், ஆகியவற்றின் பிடிகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு உலகம் முழுவதையும் தழுவிய நல்ல உறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மனிதர்களாகிய நாம் உயிர்த் தடிப்புடன் முன் சென்று கொண்டிருக்கும் மனிதவாழ்க்கை என்ற ஆற்றுடன் நம்மை இணைத்துக் கொண்டு முன் செல்லாமல், அதில் இருந்து தாரமாக விலகிச் சென்று, நமக்கு நாமே தனியாக ஒரு குடையை உருவாக்கிக் கொண்டு, அதில் ஆசைகள், பயங்கள், பொறாமைகள், வெறப்புக்கள், ஏக்கங்கள், குழப்பங்கள், கலாச்சாரங்கள், கடவுள்கள், மதங்கள், பூஜை வழிபாடுகள், மரபுகள், கோட்பாடுக்ள், சடங்குகள், மூடநம்பிக்கைகள், நாடுகள், கொடிகள், அரசியல் கொள்கைகள், இனங்கள்,ஜாதிகள், போன்றவற்றை இறுகப் பற்றிக் கொண்டு-சாரமற்ற அருவருக்கத்தக்க, அவலமான வேதனை நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றோம்.”
 


Page 91

“மனித இனம் முழுவதும் சந்தோசமாக வாழ இயற்கை உருவாக்கிய மாபெரும் வீடுதான் நாம் வாழ்ந்துவரும் உலகம். உலகமக்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களைப் போன்று ஒற்றுமையாக வாழ்ந்து வரும்போதுதான் உலகம் என்ற வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும், சமாதானம் நிறைந்த நிற்கும், அநியாயங்கள், அக்கிரமங்கள், சண்டைகள் போன்றவை கள் இல்லாத சூழ்நிலை உருவாகும்.
நாம் உலகம் என்ற வீட்டை வெடிகுண்டுகளால் தாக்கி வருகின்றோம். உலகம் என்ற நம்முடைய அழகான வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறத. உலகம் என்ற மாபெரும் வீட்டில் வாழ்ந்தவரும் அனைவரும் ஒன்றுசேர்ந்து அத்தீயை உடனடியாக அணைக்க முயற்சி செய்ய வேண்டும். நாம் அனைவரையும் சகோதரர்களாகவும், சகோதரிகளாகவும் கொண்டு நல்ல உறவை அமைத்துக் கொள்ளும் போது உலகில் இருக்கும் அழிவுச் சக்திகள் முற்றிலுமாக அகற்றப்பட்டுவிடும்.
சுயநலத்தின் அடிப்படையில் ஏற்படுத்திக் கொண்ட உறவுகள் பிரச்சினைகளை உருவாக்குகின்றன. மனிதர்கள் மற்றவர்கள் அனைவருடனும் நல்ல உறவை ஏற்படுத்திக்கொள்ளும்போது யாராலும் மற்றவர்களை ஏமாற்ற முடியாத, மற்றவர்களுக்கு சிறிது தண்பம் கூட கொடுக்க முடியாத தனி பங்களில் சிக்கிக் கொண்டவர்களுக்கு உதவி செய்ய அனைவரும் ஓடோடி வருவார்கள். நல்ல உறவை உருவக்கிக் கொண்டவர்கள் ஒரு சிறிய பிரச்சினையையும் உருவாக்க மாட்டார்கள். மனித இனம் முழவதையும் தழுவியது நல்ல உறவை அமைத்தக் கொள்ளும் போது மனித இனத்தை வாட் டிவரும் அனைத் தப் பிரச்சினைகளும் மறைந்தவிடுவதை நாமே காணமுடியும்.
క్తి
ترة
ܒ݂ ܬ݂ܵܐ
**
リー.ெ இருபதாவது நூற்றாண்டின் இறுதிக்கட்டத்தில் =tւgւբr = gւմ = III = III-ըIIՅseւյլ Լյ83 Լոււ- ռi:afs: விவாதிக்கப்படும் இரு கருத்துநிலைகள் புகோன மயமாதல், பின் நவீனத்துவம் இவை இரண்டுமே கலை, இலக்கியம், கல்வி தோடர்பூடகங்கள், வரலாறு, அரசியல், பொருளாதாரம், அண்டகோளவியல் இறையியல், சமூகவியல், மெய்யியல் போன்ற வாழ்வின் பலதுறைகளிலும் தாக்கங்களை ஏற்படுத்து, புதிய சிந்தனைகளைத் தோற்றுவித்து, பலவகைப்பட்ட எதிரொலிகளை எழுப் பியவண்ணம் உள்ளன. இவைகளுள் குறிப்பாக பின் நவீனத்துவம், மேற்புலத்து ஒரு சில சிந்தனையாளர் களினதும் மக்களினதும் அறிவு நிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறது.அந்நிலை, அனைத்துமே கேள்விக் குறியாக் கப்படும் குழப்பர், பலராலும் ஏற்றுக் கொள்ளப்படும் உண்மைகளில் எவ்வளவு உண்மை உண்டு என்ற ஐயம், மக்கள் நம்பிக்கைகளில் எவ்வளவுநம்பிக்கை வைக்கலாம் என்ற கேள்வி முதலியவற்றால் உருவாகிறது.இதன் விளைவாக மக்களின் கோள்கைகளில், ஒழுக்க நெறிகளில், மனப்பக்குவத்தில் வாழ்வியவில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் விளைந்த வன்னம் உள்ளன. வேறோரு வகையாகக் கூறினால் ஒரு காலக் கூறிலிருந்து இன்னும் ஒரு காலக் கூறுக்கு மேற்புலம் சென்று கொண்டிருக்கிறது. கடந்து செல்லும் இந்நிலையில் வாழ்வின் அனைத்துத் துறைகள் பற்றியும் மீள் ஆய்வு நடைபெற்றுக் கொண்டிருக் ஜின்றது. மேற்புலத்துக்கு சிறப்பாக உரித்தான இந்நிலை பையும் கோலத்தையும் எடுத்துக்காட்டும் பின்நவீனத் துவத்தைப்பற்றிய நுழைவாயிற் குறிப்புகளாக இக்கட்டுரை -sió:Լուլլո
1.1 பீன்-நவீனத்துவம் என்ற சோற்றோடர்போஸ்ற்மொடெனிஸ்ம் என்ற ஆங்கிலஐரோப்பிய மொழிகளில் கையாளப்படும் சொற்றொடரின் தமிழ் மொழிபெயர்ப்பு. அது ஒரு நேரடி மொழிபெயர்ப்பே தவிர, அதன் மூலச் சொற்றோடர் உணர்த்தும் முழுப்போருளையும் கட்டிக் காட்டவில்லை.
 


Page 92

:ள்:
பின் நவீனத்துவம் என்று தமிழில் கூறும் போது, நவீனத்துவத்தின் ஒரு வடிவம் அல்லது அதன் ஒரு கட்டம் என்று அது பொருள்படும். போஸ்ற் மொடெண்ஸ்ம் என்னும் மூலச் சொற்றொடரோ அதையும் சுட்டிக்காட்டி, நவீனத்திலிருந்து துன்டிக்கப்பட்டு அதைத்தான்ைடி அதற்கு அப்பாலே நிற்கும் ஒரு நிEE யையும் குறிப்பிட்டு நிற்கிறது. பின்-நவீனத்துவத்தைப் புரிந்து கொள்வதற்கு நவீனத்துவம் இன்றியமையாமல் இருப்பினும் நவீனத் துவத்துக்குப் பிற்பட்டு, அதைத்தாண்டி நிற்கும் நிலையை பின்-நவீனத்துவம் என்ற தமிழ்ச் சோற்றொடர் உணர்த்தி நிற்கவில்லை. எனவே, போஸ்ற் மொடெனிஸ்ம் என்பதை முழுமையாகக் குறிப்பதற்கு மொழியியலாளர் வேறோர் சொல்லைப்பயன்படுத்தவேண்டும் எனத் தோன்றுகின்றது. எடுத்துக்காட்டாக: நவீனத்துவக் கடப்புநிலை என்பது மேற்குறிப்பிட்ட இரண்டு கூறுகளையும் கட்டிக்காட்டும் ஆற்றல் கோண்டதுபோல் தெரிகிறது. இருப்பினும், போதுவான வழக்கிலுள்ள பின் நவீனத்துவம் என்ற சொற்றொடரே இக் கட்டுரையில் கையாளப்படும்.
12 நவீனம் என்பது மொடேன் என்ற ஆங்கிலஐரோப்பிய சொல்லின் மொழிபெயர்ப்பு.மோடோ என்ற இலத்தின் . , மோடோ என்பது இன்றையதனஅல்லது தற்போதைக்குரிய என்று பொருள்படும். எடுத்துக் காட்டாக: இன்று வழக்கிலுள்ள ஒரு நடனத்தை பண்டைய அல்லது பரம்பரை வழக்கிலிருந்து அதன் வடிவங்களுடன் ஒப்பீடும் போது இன்றைய நடனத்துக்கு ‘நவீன' என்ற அடைமொழியைக் கொடுக்கலாம்.
|-TL பொருளில், கடந்த ஒரு சில நாற்றாண்டுகள் ஐரோப்பா, வடஅமெரிக்கா முதலிய கண்டங்களில் மக்கள் வார்த்தேடுத்த நாகரீகம், பண்பாடு வாழ்வியலைக்இதற்குள் பொதிந்துள்ள க்ருத்துப் பின்னணிகளை ஊன்றிக் கவனிப்பின், ஐரோப்பிய மேற்புலத்துமக்கள் தமது சூழல் பற்றியும், இயற்கை பற்றியும், தம்மைப்பற்றியும் அறிந்து கொள்ளக் கையாண்ட நெறிமுறைகள், தொழில் நுட்பங் கூர்மையடைய உதவிய இயந்திரங்களின் கண்டு பிடிப்பாற் தோன்றிய தொழில் மயமாக்கல் வழிநின்று உருவாகிய மக்கள் வாழ்வுத் தராதர உயர்வு போன்றவை சுட்டிக்காட்டப்படுகின்றன. மேற்புலத்து இந்நாகரீக வளர்ச்சியின் பல வடிவங்களாகவும் உறுப்புக்களாகவும் அறிவு மையமாக்கப்பட்ட நிலை, மனிதநேயம் பற்றிய உரையாடல், தனிமனித எழுச்சி, குடிமக்களாட்சி, முதலா ளித்துவம், இறை உணர்விலிருந்து பெரும்பாலும் பிரிக்கப் பட்ட பண்பாடு போன்றவை அமையும். மேற்புலத்து இந் நவீன நாகரீகம் புறக்கருவிகளில் மட்டும் அல்லாது மனித உள்ளங்களில் படிந்த உலக நோக்கிலும் சமூக வாழ்விலும் பல ஆழ்ந்த அடிப்படையான முற்போக்கான மாற்றங்களை விளைவித்துள்ளன என்று கூறப்படுகின்றது.இவைகள் அனைத்தும் முற்போக்கானவைதானா, நன்மையானவை தானா என்பது விவாதத்துக்குரியது.
1.3.1. எது எதுவாக இருப்பினும், இந்நவீனத்துவத்தின் அடிப்படைக் கூறுகளாக மூன்றைக்குறிப்பிட முடியும்:
13.1.1முதலாவது, அறிவுக்கு முதலிடம் கொடுத்து அனைத்தையும் அதன்மூலம் அலசி அறிந்து விடலாம், ஆட்கொண்டு விடலாம் என்கின்ற உறுதி. அறிவினால் அனைத்துப் பிரச்சனைகளையும் மனிதன் தீர்த்துவிட முடியும் என்ற சுயநம்பிக்கை. மேற்புலத்தில் சொக் கிரத்தீஸ், பிளேற்றோ, அரிஸ்தோத்தில் போன்ற கிரேக்க மெய்யியலாளர் காலத்திலிருந்து அறிவொளிக் காலம் ஊடாக, டெக்காட், லொக், ஹியூம், இம்மனுவேல் கான்ற் போன்ற அறிஞர் வாழ்ந்த காலம் முடிந்து இன்று வரை மேற்புலத்தில் ராசியோ அல்லது லொகோஸ் அதாவது அறிவு செங்கோலோச்சிக் கொண்டேயிருந்தது. சிறப்பாக அறிவொளிக்காலம், மக்களுக்கு அவர்கள் தமது பல்வகையான மூடக் கொள்கைகளிலிருந்து விடுபட்டு, சிந்திக்கும் ஒவ்வொருவரும் தத்தமது சொந்தக்காலில் நிற்பதற்கு உரிய வாய்ப்பையும் வழிகளையும் வழங்கியது. எனவே அறிவுதான் அனைத்தினதும் திறவுகோல் என்ற நிலை உறுதி பெற்றிருந்தது.
1.3.1.2இரண்டாவது, மக்கள் வாழ்வு முன்னேற்றப்பாதையில் செல்கின்றது என்ற இன்மகிழ்நலம். புதிய புதிய மனித கண்டுபிடிப்புகள் முன்னேற்றத்துக்கு வழிவகுத்து, அப்பாதையில் இறுதியும் அறுதியுமான வரம்பிகந்த உண்மைகளை உணர்ந்து குறைவிலா சமூக ஒழுங்குகளை அறிவுசார் திட்டங்களால் அடைய முடியும் என்ற நம்பிக்கை வேரூன்றி நின்றது. ஜக் ரூர்கோ என்னும் பிரேஞ்சு மெய்யியல் வாதியால் பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் உலகப்புகழ் பெற்ற சொர்போண் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்திய சொற்பொழிவில், மனித குலம் எப்பொழுதுமே முன்னேறிச் செல்கிறது; அது படிப்படியாக அல்லது மெதுவாகச் சென்றாலும் உயர்ந்து


Page 93

மேலோங்கிச் சென்று கொண்டிருக்கின்றது என்று கூறப்பட்ட கருத்து தெய்வ வாக்காக ஏற்கப்பட்டு சிந்தனையாளர் பலரின் அடிப்படைக் கோட்பாடுகளுள் ஒன்றாக மாறியது.
1.3.1.3மூன்றாவது, நவீனத்துவத்தில் ஏகத்துவப் படுத்தல் அல்லது ஒருமைப்பாடு காணல். அதாவது பல உறுப்புக்களைக் கொண்ட மொத்தத்துவப் பார்வை என்பது அசைக்க முடியாத கொள்கையாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதாவது உலகில் உள்ள மக்கள் பல்வகைப்பட்டவராயினும், ஒரே விதமாக மெய்ம்மையை அல்லது உள்பொருளைத் தேட வேண்டும், மதிப்பிட வேண்டும்; எந்த ஒரு வினாவுக்கும் ஒரேயொரு விடைதான் உண்டு; விஞ்ஞானம், கணக்கியல் போன்ற துறைகளின் துணைகொண்டு உலகின் இறுதியும் அடிப்படையுமான மெய்ம்மையை உணர்ந்து விடலாம் என்பன ஒருமைப் படுத்தல் என்பதில் அடங்கும்.
13.2இங்கு சர்ச்சைக்குரிய ஒரு பொருள். இத்தகைய நவீனத்துவத்தின் ஆரம்பம் எப்போது? பதினாறாம் நூற்றாண்டில் கத்தோலிக்கத் திருச்சபையின் அதிகாரத் திற்கு சவால்விடுத்து சமய, சமூகத்துறைகளில் புரட்சி கரமான மாற்றங்களைக் கொண்டு வந்த கிறிஸ்தவ பிரிவினைப்புரட்சியின்போதா? அல்லது, 17ம் நூற்றாண்டில் விஞ்ஞானத்திலும் மெய்யியலிலும் புரட்சியை ஏற்படுத்திய கலிலேயோ, ஹொப்ஸ், டெக்காட், நியூட்டன் போன்றவர் களுடைய வரவினாலும் செயற்பாடுகளினாலுமா? அல்லது 18ம் நூற்றாண்டின் பிரேஞ்சு, அமெரிக்க புரட்சிகளின் முழக்கத்தின்போதா? அல்லது பத்தொன் பதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட தொழில்நுட்பப் புரட்சியின் போதா? இதற்கு விடை கொடுப்பது கடினமாக இருப்பினும் “நவீனத்துவம்” என்னும் பண்பாட்டு நிலை இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் மேற்புலத்தில் தோன்றி வளர்ந்த “நாகரிக”வாழ்க்கை முறையை குறிப்பதாக எடுத்துக்கொள்ளலாம்.
1.4அடுத்து, மொடெனிஸ்ம் (நவீனத்துவம்) என்ற சொல் பல்வேறு பொருளடக்கத்தைக் கொண்டுள்ளது. சமகாலத்துப் பண்பாடு, வாழ்வியல், மெய்யியல், உலகநோக்கு முதலியவைகளையும், இலக்கியம் (ஏனெஸ்ற் ஹெமிங்வே), இசை(ஆர் னோல்ட் ஷோன் பேர்க்), ஒவியம்(க்ளோட் மொணேய்), கட்டிடக் கலை(ல கொர்பூசியர்), அரங்கியல் (ஸ்றிண்ட்பேர்க்) போன்ற துறைகளில்நடத்தப்பட்ட பரீட்சார்த்தமான வழிமுறைகள், நடைமுறைகளைப்பற்றியும் குறிக்கும்.வேறொரு வகையில் கூறினால் சென்ற நூற்றாண்டின் இறுதிக்கட்டத்திலிருந்து இன்று வரை வாழ்ந்துவரும் மேற்புலத்து மக்களுடைய சமய, பொருளாதார, சமூக, அரசியல், கலை வாழ்க்கை, “நவீனத்துவம்” என்ற பண்பால் மெருகூட்டப்பட்ட நிலையை மொடெனிஸ்ம் என்ற சொல் குறிக்கும்.
2.போஸ்ற்மொடேண் என்னும் சொல்லை சென்ற நூற்றாண்டின் எழுபதுகளில் ஜோன் உவற்கின்ஸ் சப்மன்
۔۔۔۔٦ک~۔ ججہ عY
- رخا aw*rA SAT 5-י
*
وقتஎன்பவர் கையாண்டார் என்று கூறப்படுகிறது. ஆயின் 1917ல் றுடொல்வ் பன்விற்ஸ் என்னும் ஜேர்மன் மெய்யியலாளர், இருபதாம் நூற்றாண்டில் மேற்புலத்தில் பரவியிருந்த வ்றீட்றிச் நியெட்சேயினால் வித்திடப்பட்ட நிஹிலிஸ்ம் (சமயம், ஒழுக்கம் சார்ந்த துறைகளில் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை, அவர்கள் கடைபிடிக்கும் கொள்கை நிலைகள் அனைத்தையும் மறுக்கும்) என்ற கொள்கையைக் குறிக்கப் பயன்படுத்தினார். 1934ம் ஆண்டு வெடெறிக்கோ டே ஒணிஸ் என்னும் இஸ்பானிய இலக்கியத் திறனாய்வாளர் அதை நவீன இலக்கியத்துக்கு எதிராகக் கிளம்பிய விமர்சன அலையைக் குறிக்கப் பயன்படுத்தினார். 1939ல் பேர்னாட் இட்டிங்ஸ் பெல் என்பவர் நவீனத்துவத்தின் தோல்வியால் சமயம் மீளுயிர் பெறும் நிலையைப் பின் நவீனத்துவம் என்று வகைப்படுத்தினார். அதே ஆண்டு ஆர்ணொல்ட் ரொயின்பீ என்னும் வரலாற்றாசிரியர் முதலாவது உலக யுத்தத்தின் பின் முதலாளித்துவத்துக்கு மேலாக பாட்டாளிகள் முக்கியம் பெறுவதைக் குறிக்கப் பயன்படுத்தினார். நாற்பதுகளில் யோசவ் ஹட்நட் “த போஸ்ற் மொடேண் ஹவுஸ்” என்னும் கட்டுரையில் பின்நவீனத்துவம் என்ற சொல்லால் அதீத நவீனத்துவம் செறிந்த கட்டிடக் கலையை விபரித்தார். ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் இலக்கியம், ஓவியம் போன்ற துறைகளில் நவீனத்துவத்தின் முடிவைப்பற்றிப் பேசப்பட்டது. எடுத்துக்காட்டாக ஏர்விங் ஹெள என்பவரின் “மாஸ் சொஸையெற்றி அன்ட் போஸ்ற்மொடேண் விக்ஷன்” என்னும் கட்டுரையையும், லெஸ்லி வீட்லரின் “த லிவிங் மியூட்டான்ஸ்” என்னும் கட்டுரையையும் குறிப்பிடலாம். லெஸ்லி வீட்லரே முதல் முறையாக “பின்’ என்ற முன்னிடைச் சொல்லை மாற்றுக்கலாச்சாரப் போக்குகளைச் சுட்டிக் காட்ட பயன்படுத்தியவர். உ-ம்: போஸ்ற்-ஹமனிஸ்ற், போஸ்ற்உவைற், போஸ்ற்-மேல். மேலும் அறுபதுகளில் கட்டிடக் கலைஞர்கள் (உ-ம்: ஜேன் ஜேக்கப்ஸ், றொபட் வெந்துறி) நகர அழிப்பு, மேலாண்மை வர்க்கச்சார்பு, மையக்குவிமுக நிர்வாகம் முதலியவற்றுக்காக நவீன கலையை விமர்சித்தனர். எழுபதுகளில் இஹாப் ஹஸ் ஸான் என்பவரின் பல்வகையான ஆக்கங்களிலும் (உ-ம்: த டிஸ்மெம்பர்மென்ற் ஒவ் ஓர்வேயுஸ்: ருவட்ஸ் ஏ போஸ்ற் மொடேண் லிற்றறேச்சர்) போஸ்ற் மொடேண் என்னும் சொற்றொடர் கையாளப்பட்டு அவர் இத்தகைய போக்கின் பிரதிநிதியாகவும் பேச்சாளராகவும் மாறினார். நாகரிக முதிர்ச்சியற்ற காலத்துக்குரியவைகளைப் போற்றும் பண்பு (உ-ம்: மாயாவித்தை, றொக் இசை), காமக்களிப்பு (உ-ம்: ஓரினச் சேர்க்கை, பாலியலில் பேரின்பம் காணும் விளையாட்டுத்தன்மை), சட்டங்களுக்கு எதிர்ப்பு, மரபுக்கு எதிர்ப்பு (உ-ம்: பில்லி சூனியம், உலக முடிவின் எதிர்பார்ப்பு), தேர்வாய்வு முறைகளில் (பல்துறை இசைவு, தற்சுட்டு) ஈடுபாடு முதலிய பண்புகள் பின்நவீனத்துவத்தில் விரவி இருப்பதாக கருத்துத்தெரிவித்தார். எழுபதுகளில் தான் பின் நவீனத்துவத்தைப் பற்றிய ஒரு சில அறிஞருடைய ஆக்கங்கள் அதை ஒரு இயங்கியல் நிலைக்குத்தள்ளின.


Page 94

அதில் சாள்ஸ் ஜெங்ஸ், ஜான் வ்றான்சுவா லியோற்றா, றிச்சாட் றோட்டி என்பவர்களுக்கு சிறப்புப்பங்குண்டு. எண்பதுகளில் அறிஞர், கலைஞர் மத்தியிலும் (ஹல் வொஸ்ரர், டேவிட் ஹார்வே, பஒலோ போர்த்துக்கேசி) தொண்ணுாறுகளில் பொதுமக்கள் மத்தியிலும் பின் நவீனத்துவம் என்ற சொல் உரையாடல்களில் முக்கிய பொருளாக அமையத் தொடங்கியது.
3.1பின் நவீனத்துவத்தின் முன்னோடிகளாகக் கருதப்படும் ஒரு சில சிந்தனையாளர்களைப் பற்றியும், கருத்தோட்டங் களைப்பற்றியும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். பின்நவீனத்துவவாதிகளின் ஐயுறவுவாதம் மேற்புலத்து மெய்யியல் வரலாற்றில் பண்டைதொட்டு இருந்து வந்துள்ளது. பீறுஸ், செக்ஸ்டஸ் எம்பிரிக்குஸ் போன்றவர்கள் எடுத்துக்காட்டுகள், கிறேற்றிலஸ் என்பவன் வார்த்தைகளின் பொருட்கள் நிதானமற்றவை என்று கூறி பேசவே மறுத்ததை அன்றைய வரலாறு கூறும். நவீனகாலத்தில் வ்றீட்ரிச் நியட்சே என்ற ஜேர்மானியர் அனைத்தையும் நிராகரித்து சூனியவாதத்தை முன்மொழிந்து, மரபுவழிச் சமய, சமுதாய ஒழுக்க நெறிகளுக்கெதிராகப் போர்க்கொடி தூக்கி (ஒழுக்க நெறிகளுக்கெதிராக கிளர்ச்சி செய்வதே ஒழுக்கத்து அமையும் வழி), “இறைவன் இறந்துவிட்டான்” என்று அறை கூவினார். மொழியியலைப்பொறுத்தளவில், மொழி என்பது உருவகத்துடன் நின்றுவிடும் என்றும், மனிதனின் மறுக்க முடியாத் தப்புக்களே உண்மை என கணிக்கப்படுகின்றன எனவும் கருத்தைத் தெரிவித்தார். மார்ட்டின் ஹைடெக்கர் என்ற ஜேர்மன் மெய்யியல்வாதி மெய்ம்மையின் பொருள்பற்றி ஆய்வு செய்து, இருப்பு அங்கலாய்ப்பால் பாதிக்கப்படுகிறது எனவும் இருப்பின் மெளனத்தைப்பற்றி வினவுவது மெய்யியல் எனவும் கூறி, விஞ்ஞானத்தையும் தொழில் நுட்பத்தையும் கேள்விக்குள்ளாக்கினார். விற்கென்ஸ்டைன் என்பவர் எண்ணம் மொழிசார்ந்து நிற்கிறது; மொழியோ சமூகப் படைப்பு; பொருளின் சாரம் என்று எதுவுமில்லை என்று கருத்துத்தெரிவித்தார். மக்ஸ் ஹோர்கஹைமரும் தியொடோர் அடோர்னோவும் அறிவொளிக்கால விளைவுகளாக ஒரு புறம் சமூக விடுதலையையும் மறுபுறம் எதேச்சாதிகார ஆட்சி உதித்தலையும் கோடிட்டுக் காட்டினர். க்ளோட் லெவி ஸ்றவுஸ் என்னும் மானிடவியல் ஆய்வாளர் எல்லாப் பண்பாடுகளும் சமமானவை; மேல்மட்டத்தில் பண்பாட்டு வேற்றுமைகள் இருப்பினும், அடித்தளத்தில் அவைகள் ஒன்றே என்ற கருத்தை முன்வைத்தார். இத்தகையோரினதும் வேறு பலரினதும் கருத்தாக்கங்கள் ஏதோ ஒருவகையில் பின்நவீனத்துவம் தோன்றுவதற்கு வித்திட்டன.
3.2.1இருந்தும், பின்நவீனத்துவம் என்ற ‘இயக்கத்” துக்கு ஒரு புறம் அறுபது எழுபதுகளில் பிரெஞ்சு அறிஞர்களின் கோட்பாடுகளும் மறுபுறம் எழுபதுகளில் அறிஞர்கள் சிலரின் ஆக்கங்களும் அரணாகவும் உந்து சக்தியாகவும் அமைந்தன. அறுபதுகளில் பிரெஞ்சு அறிஞர்மத்தியில் அன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட சமூக அரசியல் அறிவுத் துறைகளுக்கு எதிரான கிளர்ச்சி ஒன்று உருவானது. அன்றைய காலகட்டத்தில் புரட்சிக் கொள்கைகளென்று ஓரளவு ஏற்றுக்கொள்ளப்பட்ட சாத்ர், கமியூபோன்றவர்களின் இருப்பியல் வாதம், பொதுவுடமைவாதம், நிகழ்ச்சி யுணர்வுக்கோட்பாடு (வெனமெனோலொஜி) உளநிலைப் பகுப்பாய்வியல் போன்றவை அன்றைய முதலாளித்துவ இயற்கையறிவியல் சமூக, ஒழுக்க, சமய அடக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுத்த இயக்கங்களே. இத்தகைய இயக்கங்களின் போக்கு சமுதாயத்தில் ஒரு சில மாற்றங்களைக் கொண்டு வந்து “நவீனத்துவத்தின்’ “உண்மையான”, “முன்னேற்றமான” நிலைக் குத் திருப்புவதாக அமைந்தது. இந்த இயக்கப் போக்குகளில் மனநிறைவு காணமுடியாத சிந்தனையாளர் சிலர், சுயம்
என்றதையும் அதன் பல்வேறுபட்ட மாற்றங்களையும் வளர்ச்சியையும் மையமாக்கிக் கருது கோள்களைக் கட்டியெழுப்பிய “இயக்கங்’களை உதறிவிட்டு, மொழியியல் முதலிய துறைகள் மூலம் முறையே வேர்டினான்ட் டு சொய்சூர், க்ளோட் லெவி ஸ்றவுஸ் முன்மொழிந்த அமைப்பியலின் அறிவியற் கருதுகோள்களையும் தூக்கி எறிந்துவிட்டு பின-அமையப்பியல் என்னும் கருத்தியலை முன்வைத்தனர். அதன் கோட்பாடு அறிவினால் உண்மையை அடைந் துவிடமுடியும்; சுயம் என்பது ஒருமைப்பாட்டில் செயல்படுவது; ஒரு சொல்லுக்குத் தெளிவான பொருண்மை உண்டு; மேற்புலத்து நாகரீகம் முன்னேற்றத்தைத் தேடிச் செல்கிறது.நவீன நிறுவனங்கள் நன்மை பயப்பவை என்ற அனைத்துக் கருத்துநிலைகளும் அபத்தமானவை. பண்பாடு, நாகரீகம் என்பனவற்றை உருவாக்குவது சுயம் அன்று. மாறாக, சுயமே அவைகளால் உருவாக்கப்படுகிறது.
3.2.2.0இக்கருத்துக்களை முன் வைத்த ஒரு சிலரை இங்கு குறிப்பிட வேண்டும்.
3.2.2.1கில்ஸ் டெலெயுஸ் என்னும் மெய்யியல் வாதியும் வேலிக்ஸ் குஅத்தாறி என்னும் உள நோய் மருத்துவரும் “ஈடிப்புஸ்ஸுக்கு எதிராக - முதலாளித்துவமும் முரண் மூளை நோயும்” என்ற நூலின் மூலம் வ்றொய்டின் கொள்கைகளை (உ-ம்: ஈடிப்புஸ் உணர்ச்ச), பாட்டாளி வர்க்கத்திற்கு எதிர்ப்பானவர்கள் சமூகக் கட்டுப்பாட்டின் பெயரால் வடித்த சதித்திட்டங்கள் என்று வாதிட்டனர். சுயம் என்பது அறிவினால் நெறிப்படுத்தக் கூடியதுமல்ல, ஒருமையானதுமல்ல. விருப்பு, சமூகம் (சோசியுஸ்) என்ற இரண்டுமே அடிப்படையானவை, சுயம் அல்ல. மனித இயல்பைப் பற்றி அறிவதற்கு வ்றொய்ட்டைப் போல நியூறோசிஸுக்கு, அதாவது மூளை நுண் அமைதிக் கோளாறுக்கு, மருந்து தேடுவதல்ல, சீஸோவ்றெனியாவை, அதாவது எண்ணம் - உணர்வு-செயல் முதலியவற்றில் தொடர்பற்ற மூளைக்கோளாறை ஆராய்வதுதான் வழி என்றனர். மனிதனுக்கு உள்ள அனைத்து புற உள் உறுப்புக்களும் இயந்திரங்கள் போல் அண்ட கோளத்தில் உள்ள அனைத்து இயந்திரங்களுடனும்


Page 95

தொடர்புபட்டே செயற்படுகின்றன என்றும் மொழிந்தனர்.
3.2.2.2டெறிடா என்பவர் ‘எழுத்தாக்கத்துக்கு வெளியே எதுவுமில்லை” என்று கூறி பின்வரும் கருத்துக் களை முன்வைத்தார். மொழியை நாம் சிந்திப்பதற்கும் அச் சிந்தனையைப் பகிர்ந்து கொள்வதற்கும் பயன் படுத்துகின்றோம். ஆனால் மொழிக்கும் அது சுட்டும் பொருள்களுக்கும் இடையில் உள்ள தொடர்பைப்பற்றி நாம் அறியமுடியாது. எமது எண்ணங்கள் மொழி என்ற பொறியில் சிக்குண்டுள்ளன. குறிப்பிட்ட எழுத்தாக்கத்தின் உண்மைப் பொருளைக் கண்டுபிடிக்க முனைவதும் வீண் எழுத் தாக்கப் பகுதி ஒன்றில் பல பொருண்மைகள் ஒன்றுடன் ஒன்று இணையாது முரண்பட்ட வண்ணம் உள்ளன. எழுத்தாக்கத்தின் சொல்லாடல்களில் சமூக பண்பாட்டு படிநிலைகளை உருவாக்கும் சொற்கள் முதன்மைப் படுத்தப்பட்டு அச்சொற்களின் எதிர்நிலைப் பொருள்கள் (எடுத்துக்காட்டாக ஆண் என்னும் போது பெண் என்ற எதிர்நிலை, ஒளி-இருள், உணர்வு-உணர்ச்சி, இருப்புஇருப்பின்மை) பின்தள்ளப்படுகின்றன. புறத்தே உள்ள சொற்கள் பொருள்களைப் பிரதிநிதித்துவப்படுத்த அருகதையற்றவை. சமுதாயம் ஒரு சில மெய்ம்மைகளை உருவாக்க மொழியைப் பயன்படுத்துகிறது எனவே மெய்ம்மை சமூக உருவாக்கம். அது கண்டு பிடிக்கப் படுகிறது என்பதை விட அது உருவாக்கப்படுகிறது என்பதே சரியானது.
3.2.2.3ஜான் போட்றிய்யா பின்வரும் கருத்தை முன் வைத்தார். நாம் “அதீத யதார்த்தம்’ நிறைந்த குறிகள் அல்லது அடையாளங்களால் உருவாக்கப்பட்ட உலகில் வாழ்கிறோம். இவ்வடையாளங்களுக்கும் மெய்ம்மைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. உள்பொருளைப் பிரதிபலிக்க அடையாளத்தால் முடியும் என்பது தவறு. அடையாளமும் மெய்ம்மையும் ஒன்றே. உருவங்களின் தொகுதி நாலு படிநிலைகளில் வளர்ச்சியுற்றிருக்கிறது. முதல் நிலையில், ஒரு அடையாளம் இயற்கை உண்மையைச் சுட்டிக் காட்டியது. இரண்டாவது நிலையில் இவ்வடையாளம் உண்மையை மூடி மறைத்தது. மூன்றாவது நிலையில், இவ்வடையாளம் எந்த ஒரு உண்மையும் இல்லை என்பதற்கு முகமூடியாக இருக்கிறது. இன்றைய நான்காவது நிலையில் உருவமே மெய்ம்மையாக உள்ளது. இதுவே பின்நவீனத்து நிலை.
3.2.2.4 மிச்செல் வுக்கோ என்பவர் அறிவுலகங்களை “அகழாய்வு” செய்தவர். அறிவும் அதிகாரமும் பின்னிப் பிணையப்பட்டு நிற்கின்றன. அறிவொளிக்காலமாகிய பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து விஞ்ஞானமும் சமூகக் கட்டுப்பாட்டும் வளர்ந்துள்ளன. சமுதாயத்தில் ஒரு குழுவினரை விளிம்புக்குத் தள்ளிவைத்து, “பித்தர்”, “குற்றவாளிகள்” அல்லது “பாலியல் விகற்பர்” என்ற பட்டங்களைக் கொடுக்க மெய்யியலும் துணைபுரிந்தது. நிறுவனங்களினுாடாக வெளிக்கொணரப்படும் வரலாறுகள் நிகழ்ச்சிகள் சிலவற்றைத் தெரிந்தும், சிலவற்றுக்குமுன்னுரிமை கொடுத்தும், வேறு விளக்கங்களை ஒதுக்கியும் வரையப்படுகின்றன. அறிவுலகம் மனிதமிட்புக்கும், விடுதலைக்கும் வழிகாட்டவில்லை. அதிகார உலகுடன் இணைந்து மனிதர்களை விலங்கிட்டு வைத்துள்ளது. அதிகாரம் என்பது அனைத்தையும் ஊடுருவி நிற்கிறது என்ற கருத்தை முன்வைத்தார்.
3.3பிரெஞ்சு நாட்டில் தோன்றிய பின் அமைப்பி யல்வாதம் போல ஆங்கில மொழிபேசும் இங்கிலாந்து, ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளிலும் தர்க்கம் மொழியியல் உட்பட புலன் சார் அறிவின் ஆற்றலில் ஐயம் பிறந்தது.
3.4இத்தகைய சிந்தனையாளர்களின் புரட்சிகரமான கருத்துக்களுடன், சென்ற நூற்றாண்டின் றொமான்ரிஸ்ம் என அழைக்கப்படும் மனோரதியக் கோட்பாடும் சர்ரியலிஸ்ம் என்னும் வரம்பில் அகவாய்மைக் கோட்பாடும், இலக்கியவாதிகளான ப்ளிக்சென்,போர்ஜ் போன்றவர் களுடைய ஆக்கங்களிலுள்ள கருத்துக்களும் கலந்து பின் நவீனத்துவம் என்னும் நிலை உருவாகுவதற்கு ஊற்றாகின.
3.5பின்நவீனத்துவ சிந்தனை பரவ உதவிய ஓர் மெய்யியலையும் அரசியலையும் இங்கு குறிப்பிடவேண்டும். அதுதான் மார்க்சியம். பிரெஞ்சு நாட்டு மார்க்சியவாதிகள் சிலர், தமது கொள்கைகளை வ்றோயிட், டி சொய்சூர் போன்றவர்களின் கொள்கைக் கண்ணாடியில் வைத்து விளக்கங்கள் கொடுக்கத் தொடங்கினர்.தவிர, அலெக்சாண்டர் சொல்செனிட்சின் எழுதிய “த குலாக் ஆர்ச்சிப் பெலாகோ” என்னும் நூல் மார்க்சியத்தில் மேற்புலத்து புத்தி ஜீவிகள் கொண்டிருந்த மதிப்பிற்கும் எதிர்பார்ப்புகளுக்கும் முற்று புள்ளி வைத்தது. சமயக் கொள்கைகளில் பிடிப்பை இழந்து மார்க்சியத்தில் புதிய ஒரு சமயத்தின் வடிவைக் கண்டு கொண்டிருந்த மேற்புலத்து மார்க்சிய அறிஞர் பலர் வாழ்வின் குறிக்கோளில்லா நிலைக்கு மீண்டும் தள்ளப்பட்டனர். இந்நிலை பின்நவீனத்துவ நிலையாக மாறியது.
3.6.0பின் நவீனத்துவ பிரதிநிதிகளாக கருதக் கூடியவர்களில் மூவர் பற்றி இங்கு குறிப்பிடவேண்டும்.
3.6.1சாள்ஸ் ஜெங்க்ஸ் (பிறப்பு 1939) என்பவர் கட்டடக் கலைஞர். கட்டடக்கலை விமர்சகர். “பின்நவீனத்துவக் கட்டடக்கலையின் மொழி” என்னும் நூலில் கட்டடக் கலைத்துறையில் நவீனத்துதுவத்திலிருந்து வேறுபட்டு நிற்கும் பல வடிவங்களைப் பின்நவீனத்துவம் சார்ந்தவை என்று முதல்முதல் குறிப்பிட்டார். நவீனத்துவம் எப்போது இறந்தது என்பதையும் வரையறை செய்தார். 1972 யூலைத் திங்கள் 15ம் நாள் சரியாக பி.ப. 3.32 மணிக்கு. அவ்வேளை அமெரிக்காவில் சென் லூயிஸ் ப்றுாயித் ஈகோ வீட்டுத்திட்டத்தில் உருவாக்கப்பட்ட வதிவிடங்கள் சுரங்க வெடியைக் கொண்டு தகர்க்கப்பட்டன. “குறைகளற்ற நிறைவான நவீன இயந்திரம்’ என அழைக்கப்பட்டு குறைவான வருமானமுள்ளவர்கள் வதிந்து வந்த தர


Page 96

அளவுப்படுத்தப்பட்ட வீட்டுத்தொகுதிகளின் தரைமட் டமாக்கலுடன், கட்டடக்கலையின் நவீனத்துவமும் தகர்க்கப்பட்டு, பின் நவீனத்துவம் பிறந்தது. இதுவே ஜெங்ஸின் கருத்து. மேற்கூறப்பட்ட நூலில் அறிவியலின் அடிப்படையில் இயங்கும் நவீன கட்டடக் கலையின் பாழ்நிலையையும் பல்வேறு நகரங்களின் சிதைவுகளையும் அவர் சுட்டிக்காடடினார். “பின்நவீனத்தும் என்றால் என்ன” என்னும் நூலில் அனைத்தையும் அனைத்திலும் ஐயப்படுவதுதான் தனது கொள்கை என்பதை மறுத்து, அறிவியலிலும் அளவையியலிலும் சில அடிப்படை மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன என்பதைச் சுட்டிக்காட்டி, உண்மை பற்றிய முன்மொழிவுரை, காலத்தாலும் சூழ்நிலையாலும் பாதிப்புறுகின்றது என்றார்.
3.6.2பிரெஞ்சு மெய்யியல்வாதி ஜான் வ்றான்சுவா லியோற்றா (பிறப்பு 1926) எழுபதுகளில் கனடா குவிபெக் மாகாணத்துப் பல்கலைக்கழகங்களின் அறிவுரைக் குழாமினால் மேற்புலத்து அறிவுநிலைபற்றி ஆய்வு செய்யக் கோரப்பட்டார். அவரின் முடிபுகள் 1979ல் சிறுநூலாக “பின் நவீனத்துவநிலை. அறிவுபற்றிய அறிக்கை” என்னும் தலைப்புடன் வெளிவந்தது. அடக்குமுறைகளிலிருந்து விடுதலை, பொருளாதாரச் செழிப்பின் உருவாக்கம், அகிலத்துக்கும் பொதுவான உண்மைகள் உள்ளன என்பதை ஏற்றுக் கொள்ளல் என்பனவற்றையடக்கிய பெருங் கதையாடல்களை அறிவொளிக்காலத்தில் முகிழ்ந்த நவீனத்துவம் உருவாக்கியது. நீளமான, பொருள்பொதிந்த, மெய்யியல், அரசியல், கலை, பண்பாடு, இலக்கியம் போன்று வேறுபட்டு நிற்கும் துறைகளை ஒருங்கிணைத்து ஒரே வழிசெல்லவும் திடமான உலக நோக்கைக் கொடுக்கவும் உந்தும் ஆற்றல் படைத்த கதைகள்தான் பெருங்கதையாடல்கள். எடுத்துக்காட்டாக மார்க்சீயம் கூறும் வர்க்கப் போராட்டமும் புரட்சியும், அறிவியல்முறைகளும் வரலாறு செல்லும் திசை பற்றிய பெருங்கதையாடல்களால் ஆதரிக்கப்படுகின்றன. இவை அறிவாற்றலினால் அமைக்கப்பட்ட சமுதாயம் முன்னேற்றப் பாதையில் வளர்ந்து கொண்டிருக்கின்றது என்ற புனைமத்தை தம்மகத்தே கொண்டன.இவை இன்று தவிடு பொடியாகிவிட்டன. பெருங்கதையாடல்களில் மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டனர். இன்றைய உலகில் நாம் காணும் எண்ணரிய தீமைகள்-எடுத்துக்காட்டாக திறந்த சந்தை வழிவகுத்த இலாபப் பேராசை, உலகளாவிய முறையில் சுற்றுச் சூழலின் அழிவுகள்-அறிவாற்றலினால் தான் விளைந்தவை. இத்தகைய முடிபுகளை வெளி யிட்டபின் இன்னும் பல நூல்களில் நவீனத்தின் பின்பு நிலவும் சூழ்நிலை, பக்குவம் பற்றி எடுத்துரைத்தார். எ-டு “ல டிவ்வாறன்ட்” (1983) “லன்ஹ"மான்’ (1988), “மொறாலித்தே போஸ்ற்மொடேன்” (1993),3.6.3அமெரிக்க மெய்யியல்வாதி (பிறப்பு 1931) றிச்சட் றோட்டி 1979ல் எழுதிய ‘மெய்யியலும் இயற்கையின் கண்ணாடியும்’ என்னும் நூலில் நவீன கால மெய்யியலின் வெளிப்பாடாகக் கணிக்கப்படும் பகுப்பாராய்ச்சி முறைசார் மெய்யியலைச் சாடினார். உள்பொருளின் அடித்தள மெய்ம் மையையும் புலன்கடந்த அறிவினையும் பெறமுடியும் என்ற மேற்புலத்து மரபு வழிவந்த கருத்து உண்மையல்ல என்று வாதிட்டார். உள்பொருளை “உள்ளபடியே அறியமுடியாது. மெய்யியலின் குறிக்கோள் உலகு பற்றிய வெவ்வேறு வருணனைகளைக் கொடுப்பதும், சொற்தொகுதிகளை அழகுபடுத்துவதுமாக இருக்கும். உண்மை, நன்மை, சரி, பிழை, அழகு போன்றவற்றைக் குறிக்கும் அடிப்படையான சொற்தொகுதிகளும், இன்னும் குறுகிய வட்டத்தைக் குறிக்கும் ஆபிரிக்கா, அமெரிக்கா, கறுப்பு, வெள்ளை, போன்ற சொற்தொகுதிகளும் ஒவ்வொருவருடைய பேச்சிலும் காணப்படும். அடிப்படைச் சொற்தொகுதிகளை முதலாக கேள்விக் குறியாக்கி அந்த முடிபுபற்றிய தனது சொற்றொகுதிகள் (தீர்மானம்) உட்பட அனைத்தும் உள்பொருளைச் சுட்டிக்காட்ட ஆற்றல் அற்றவை என்று கருதுபவனை “முரண் நகைச்சுவைத்திறன்” உடையவன் எனக் குறிப்பிடலாம். இவனுக்கும் LJпЈth Jrfш மெய்யியலாளருக்கும் உள்ள வேறுபாடு பின்னையவர்கள் பொதுஅறிவை ஏற்றுக் கொண்டு, தாம் கையாளும் சொற்தொகுதிகள் உள்பொருளைக் குறிக்கின்றன என்று தவறாக நம்புகிறார்கள். “முரண்நகைச்சுவைத்திறன்” படைத்தவன் வெளித்தோற்றங்களுக்கு ஊடாக உள் புகுந்து உள்பொருளின் சாரம் எதையும் இதுதான் எனச் சுட்டிக்காட்ட முடியாது எனக் கூறுகிறான். ஒரு பொருளை மீள் விவரனை செய்வதையே தனது தொழிலாகக் கருதுகிறான். ‘வசனங்கள் இல்லையெனில் உண்மை இல்லை. மனித மொழிகளின் உறுப்புக்களே வசனங்கள். மொழிகளும் மனித படைப்புக்களே.” மெய்ம்மை என்பது சமூக உருவாக்கம். எமது பெருங் கதையாடல்கள் அனைத்தும் அறிவினதும் உலகினதும் பின்னிய செயல்விளைவுகள் என்பன அவரது கருத்துக்கள்.றோட்டியின் தத்துவக் கொள்கைகள் விவாதத்தையும் சர்ச்சைகளையும் மெய்யியல் உலகில் பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தியது.
4.1பின்நவீனத்துவம் என்பது என்ன? பின் நவீனத் துவத்தை இலக்கண வரையறை செய்வது இயலாது.இக் கொள்கையுடைய சிலர் தங்களிடம் எந்தக் கொள்கை நிலைப்பாடும் இல்லை எனக்கூறுவர். சிலர் வரையறை செய்வதை வன்மையாக விமர்சிப்பதுதான் பின் நவீனத்துவம் எனக் கூறுவர். ஒருவன் தனக்குப் புறம்பே உள்ள பொருள் ஒன்றின் தன்மையை, அதன் அனுபவத்தை, இருவகையாகப் புரிந்து கொள்ளலாம். ஒன்று வாயிற்காட்சி, மனக்காட்சி ஊடாக அறிவது. இவ்வகையில் மொழியடை யாளங்களும் கருத்துக்களும் பயன்படும். மற்றது: கண்டு பிடிப்பின் விளைவாக ஒன்றை ஆக்குவது. இத்தகைய ஒரு கருதுகோளை பின் நவீனத்துவம் ஏற்கவில்லை. ஒரு மொழிக்கு அல்லது குறியீடுக்கு அதனதன் விளக்கங்களின்


Page 97

உடன்பாடில்லாத்தன்மைகளுக்கு அப்பால் எந்த ஒரு பொருண்மையையும் நேரடியாகப் புரிந்து கொள்ள முடியும் என்பதை மறுக்கிறது. எடுத்துக்காட்டாக “புலனறிவு” அதாவது ஒரு பொருளை நேரடியாகப் புரிந்து கொள்ளுதல் - என்று ஒன்றில்லை என வாதிடுகிறது. சுருக்கமாக: “வார்த்தைகளுக்கு அப்பால் எதுவுமில்லை” அதாவது, அனைத்தும் வேறு ஒன்றின் கண்ணாடிககு ஊடாகவே பார்க்கப்படுகிறது. அதன் இருப்பு அக் கண்ணாடியில் தங்கியுள்ளது.
தோற்றங்களுக்குப் பின்னால் ஒரு சாரம், பொருள் உண்டு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தோற்றமே பொருள். தோற்றங்களைப்புரிந்து கொள்வதற்கு அவை களுக்கு அப்பால் அடிப்படையான எதுவும் தேவையானது அல்ல. ஓர் எழுத்தாக்கத்தின் பொருளை அறிய அதனை ஆக்கியவர் என்ன கருதினார் என்று அலசிப் பார்க்க வேண்டியதில்லை; ஊற்றுக்குப் போக வேண்டிய அவசியமில்லை. “ஒவ்வொரு ஆக்கியோனும் இறந்த ஆக்கியோனே”. ஆழங்கள், வேர்கள் தேவையானவையன்று. மேற்பரப்பில்தான் உண்மை உண்டு.
4.2மனித அறிவு எதிலும் ஒருவமைப்பாட்டைக் காண விழைகிறது அல்லது அதை உருவாக்குகிறது. சொற்கள், அவைகளின் பொருண்மைகள், சுயங்கள், சுயங்களாலான சமூக அமைப்புக்கள் அனைத்தும் மற்றவைகளுடனான தொடர்பினால் ஆக்கப்படுபவை. இத்தொடர்புகள் பலவகையானவையாயுள்ளமையின் எதுவும் ஒரு மைப் பாடுள்ளதாய் இருக்க முடியாது. ஓர் எழுத்தாக்கத்திற்கு எத்தனையோ விளக்கங்கள் பொருத்தமாகக் கொடுக்கப் படலாம். எதுவும் உண்மையான விளக்கமாக இருக்க முடியாது. ஆகவேதான் அறிவினால் உருவாக்கப்படும் ஒருமைப்பாடு உண்மைக்குப் புறம்பானது. பன்மைத் தன்மைகளை ஏற்றல் யதார்த்த நிலையாகும். இன்றைய உலகில் பன்மைத்தன்மை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியதொன்று. அரசியலால். மதத்தால். அறிவியலால் வேற்றுமைகள் நிலவும் உலகில் உலகளாவிய முறையில் ஒருமைப்பாட்டைக் காண விழைவது வீண். இத்தகைய போக்கு தோல்வியையே கண்டுள்ளது. எடுத்துக்காட்டாக: கிறீஸ்தவம், மார்க்சியம். மக்கள் பன்முக மெய்ம்மைகளுடன் வாழவேண்டியவர்கள்.
4.3 சுயம் என்று ஒன்று உண்டா? இதற்கு நமக்கு மரபாலும் சமூக பாத்திரத்தாலும் தரப்பட்ட பதிலை ஏற்காது, பல்வகைப்பண்பாட்டு ஊற்றுகளிலிருந்து நாம் நமது இனங்காணலை உருவாக்குகிறோம். ஸ்ரைனர் க்வாலே என்பவரின் கருத்துப்படி சுயத்தின் காலம் முடிவுக்கு வந்துவிட்டது. “சுயம்’ என்ற கட்டுக்கோப் பிலிருந்து சமகால பண்பாட்டு நிலத்துக் கட்டிடப் பாங்குக்குள் உலகம் நகர்ந்து கொண்டிருக்கிறது; கெனெத் கேர்கள் என்பவர், சுயத்தை உருவாக்குவது உறவுகள்தான் என்று கூறுகிறார். அதாவது ஒருவன்/த்தி தான் வாழும் குழுமத்தில் ஆழவேர் விட்டவனாக/ளாக இருப்பான் /ள். அவன் /ள் பல் குழாம் சார் ஆளாக
یه"இருப்பான்/ள்.சாமி மாரி என்னும் பின் நவீனத்துவவாதி கீழக் கண்ட கருத்தைக் கூறுகிறார். ஒருவர் தன்னை அடையாளங்கண்டு உறுதிப்படுத்துவது (தன்னில்தான் வேறன்மை நிலையைக் கானல்) என்பது மிகவும் சிக்கலானது, முரண்பாடானது, பொருத்தமில்லாதது. எளிய அறுதிட்டமான, வரையறுக்கப்பட்ட சுய அடை யாளத்தை உணர்கின்றேன் என்று சொல்பவனே தன்னை அடையாளங்காணும் தனது ‘தானாகுந் தன்மையின்’ சிக்கலில் மாட்டுப்படுகிறான். இப்படியாக, சுயம் என்ற ஒரு உள்பொருள் உள்ளது என்பதைப் பல பின் நவீனத்துவ வாதிகள் மறுத்து, அது மனம் என்பதால் உருவாக்கப்படும் மாயை, ஒவ்வொரு கணப்பொழுதும் நடைபெறும் நமது அனுபவங்களிலிருந்து நாம் கட்டியெழுப்பும், புனைந்து கொள்ளும் “இல்பொருளே’சுயம் என வாதிடுகின்றனர். நாம் சுயம் மூலம் நமது அனுபவங்களுக்கு தங்குதளம் அமைத்துக் கொள்கிறோம். ஜாக் லக்கான்(1901-81) என்பவர் சுயம் என்பது ஒரு புனைமம். அப்படி எதுவும் இல்லை. எமது அனுபவங்களை ஒரு முகப்படுத்தவும் எமக்குப்பாதுகாப்புணர்வைத் தரவும் நாம் கட்டியெழுப்பும் மாயைதான் சுயம் என்றார். எமது உள்ளத்தின் அடித்தளம் ஒரு மொழிபோன்ற அமைப்பைக் கொண்டிருக்கின்றது. மொழியை ஏதாவது ஒரு வகையில் கற்ற பின்புதான் ஒரு குழந்தை சமுதாயத்தில் “நான்’ என்ற முனைப்புடன் காலடி எடுத்துவைக்கிறது. சுயம் என்பது கணத்துக்குக் கணம் மாறும் கற்பனை என்பதைக் குறிக்க ‘நான் ஒரு கவிஞன் அல்லன், ஒரு கவிதை” என்றார்.
4.4உண்மை, அழகு, ஒருமை, நன்மை போன்ற வரம்பிகந்த அளவைகள், அடிப்படைகள் அல்லது உள் பொருளின் பண்புகள் உள்ளன என்பது மறுக்கப்படுகிறது. அவைகள் நமக்கு மேலே வரம்பிகந்து நிற்பவை அல்ல. நம்மாலேதான் உருவாக்கப்படுகின்றன. எடுத்துக் காட்டாக ஒரு சமூக அமைப்பு நீதியானது அல்லது அரீதியானது என்ற அளவை சமுதாயத்தில் நிலவும் உறவுகளால் ஏற்படுத்தப்பட்டது. அவை ஒரு இடத்தில், ஒரு குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட குழுக்களின் நோக்கங்களை அடைவதற்காக ஏற்படுத்தப்பட்டவை. நீதி என்ற அளவையைப் புரிந்து கொள்ள, அதனுடைய மெய்யியல், சமூக, அரசியல், சமய, இலக்கிய, அதிகாரப் பின்னணிகளை அறிவது இன்றியமையாதது. எந்த உள்பொருளும், “ஆக்கக் கூறாயுள்ள பிறவாம் தன்மை’ கொண்டு ஆய்வு செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு பொருளும், அமைப்பும், நிலையும் தன்னை இனங்காட்ட தனது ஒருமைப்பாட்டை நிலைநாட்ட, மற்றவைகளைப் புறம்பாக்கியும், அவைகளை எதிர்முனைப்படுத்தியும், அவைகளைப் படிநிலை அமைப்புக்குள் புகுத்தியும் வருகிறது. எடுத்துக்காட்டாக ஒவ்வொரு சமூகத்திலும், குழுமத்திலும் ஒரு பகுதியினர் தங்களது ஆதிக்கத்தைச் செலுத்துவதற்கும் சலுகைகளை நீடித்துப் பசியாறு வதற்கும் தங்களை உயர்த்தியும் மற்றவர்களைத் தங்களுக்கு ஒத்தவர்களல்லர் என்பதைக் காட்டியும் இலக்கியங்களையும் கலைகளையும் படைத்து சட்டங்


Page 98

களை ஆக்கி தமது பெருமைபற்றிய எண்ணத்தில் பூரிப்பு அடைகின்றனர். மேற்கூறப்பட்டதிலிருந்து ஒன்று தெரிகிறது. மற்றயவைகளின் தொடர்புகளையும் அவை களில் தங்களின் தன்மைகளையும் மறுத்தே ஒரு குழு அல்லது நிறுவனம் தனது இருப்பை, இனங்காட்டலை, ஆதிக்கத்தைநிறுவுகிறது. ஆகவே புறந்தள்ளப்பட்வைகள் எவை என அறிவது இன்றியமையாதது. ஒர் எழுத் தாக்கத்தில், அதில் அப்பட்டமாகக் குறிக்கப்படும் நோக்கங்களில் கருத்தைச் செலுத்தாது, அதில் காணப் படாத அல்லது மறைமுகமாகச் சுட்டிக்காட்டப்படும் அல்லது நேரடியாகவே தரக் குறைவாக எடை போடப்படுபவைகளையே அளவு கோல்களாகப் பயன்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக மற்றவர்களால் முக்கியம் எனக் கருதப்படாத உருவகங்களை ஒரு எழுத்தாக்கத்தின் பொருளை உண்ர்த்துவதற்குப் பயன்படுத்த வேண்டும். மற்றவை என்று குறிப்பிடுபவற்றுக்கு இடம் அளிக்கப்படவேண்டும். அதே போல கருத்து விலகல்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும்.
4.5இதனுடன் தொடர்புள்ள இன்னும் ஒரு கொள்கை யையும் வலியுறுத்துவர். மையம் என்பது ஒன்று அல்ல. வேறுபட்ட பல மையங்கள், அவைகளின் சிதறல்கள் உள்ளன. ஓரங்கட்டப்பட்டவையும் அவைகளுக்கு உரிய இடத்தைப்பெறவேண்டும்.
4.6இத்தகைய கருதுகோள் சமூகத் தளத்திலும் விமர்சனங்களையும் செயற்பாடுகளையும் ஏற்படுத்துகிறது. ஓரங்கட்டப்பட்ட குழுக்களுக்காக - எடுத்துக்காட்டாக ஆண்களால் பெண்களும் வெள்ளையர்களால் கறுப்பர் களும்-குரல் எழுப்பப்படவேண்டும். இத்தகைய அடக்கு முறைகளுக்கு முடிவுகட்ட முடியாதுவிடினும் அவைகளின் பலத்தைக் குறைக்க அப்பலத்தின் செறிவை ஐதாக்கும் பணியில் இறங்க வேண்டும்.
4.7ஒழுக்க அறநெறித் துறைகளிைல் பரம்பரையாக நமக்கு கூறப்பட்டவைகளைக் கடைப்பிடிக்க வேண்டு மென வற்புறுத்தப்பட்டவைகளை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. நமக்குத் தரப்பட்ட, தனியொரு பண்பாட்டின் அல்லது சமயத்தின் ஒழுக்க நெறியினின்றும் விலகி, உரையாடலினாலும், தனிமனிதத் தேர்வினாலும் நாம் உருவாக்கும் ஒழுக்கத்தையே ஏற்கவேண்டும். ஒவ்வொருவரினதும் சொந்தச் சமுதாய நோக்கில் உருவாக்கப்பட்ட, எப்பொழுதும் மாறிக்கொண்டிருக்கும் தளத்திலிருந்து எமது ஒழுக்கத்தைப்பற்றி ஒவ்வொருவரும் தீர்மானிக்க வேண்டும்.
4.8.0கலை இலக்கியப் பண்பாட்டுத்தளங்களில் எந்த ஒரு வடிவத்தின் மேலாண்மைத் தன்மையையும் ஏற்றுக் கொள்ள முடியாது. எடுத்துக்கொண்ட கருப் பொருளை, ஆயத்தம் செய்யாது திடீரென ஏற்பாடு செய்தும், மாறுபாடுகளை உண்டுபண்ணியும், அதனை வெளிக் காட்டுதலும், “புனைகதம்பம்’ அமைத்தலும், இத்தகைய ஆக்கங்களில், உயர்முனைப்புக்களைக் கைநெகிழ்ந்து,விளையாட்டுத்தனத்துக்கு முன்னிடம் கொடுக்கப்பட வேண்டும்.
4.8.1கதை சொல்லும் பழைய, மரபுவழிவந்த நிலை ஒன்றுக்குச் செல்ல வேண்டும். நவீன போக்கின் மிகப் பெரும் குறைபாடுகளுள் ஒன்று! உலகிலிருந்து, அறிவின் பெயரால், மாந்திரிகத்தன்மையை அற்றுப் போகச் செய்தது. மோனத்தையும் மாயமந்திரத்தையும் அறிவு எதிர்த்துப் போராடியது. இப்போக்கின் விளைவு இயற்கையின் உலகையே சீரழித்தது. எடுத்துக் காட்டாக, காடு அழிக்கப்பட்டு மரக்கட்டைகளாக்கப்படுகின்றது. தண்ணிர் தடுக்கப்பட்டு எரிசக்தியாக மாற்றப்படுகின்றது. இயற்கை தனது சுயத்தை இழந்து அறிவினால் கொடுக்கும் திட்டத்துக்கு நிலைமாற்றப்படுகிறது. இதனாலேதான் உலகில் வேறுபாடுகளும் தோன்றுகின்றன. சித்த ஆளுமை படைத்த மனிதன் என்றும் அதுவற்ற அஃறிணைப் பொருள்களென்றும், Յ5ԼՈչ5] விருப்புக்களையும் திட்டங்களையும் சலுகைகள் பெற்ற ஒரு சிலர் ஒருபக்கம்அவர்களால் மிதிக்கப்படுவோர் மறுபக்கம். இத்தகைய பாகுபாடுகளுக்கு. ஊற்றாக இருந்த மாந்திரிகைத்தன்மை சீரழிக்கப்பட்ட நிலை மாறி, உலகம் மீண்டும் மாந்திரிகத்தன்மை நிலைக்குத் திரும்பவேண்டும்.
4.8.2கலைகளைப் பொறுத்த அளவில் கட்டடக் கலையானது, பலதும் பத்தும் கலந்ததாக, பல கோட் பாடுகளையும் தேர்ந்து இசைந்தேற்றுக்கொள்ளும் இயல்புடையதாக மாறவேண்டும்.
4.8.3அரங்கக் கலையைப் பொறுத்தளவில் அல்லன் கப்றொ என்பவரின் “நிகழ்வுகள்' முறைகளும், றிச்சட் வோர்மன், றொபெட் உவில்சன் போன்றோர் கையாளும் ஒருமைப்பாடற்ற, துண்டாடப்பட்ட, கனவுலகுசார், கட்புலனையும் கருத்தையும் ஒருமுகப்படுத்தாத சிதைவுண்ட படிவங்களும் அரங்க வினைகளுக்கு உயிர்த்துடிப்பாக உள்ளன. இப்புதிய போக்கின்படிபொருள் இருக்கவேண்டும், அல்லது செய்தி இருக்கவேண்டும் என்ற நியதி ஆற்றுகைக்கு அவசியம் இல்லை.
4.8.4இலக்கியம் என்ற தளத்தில் பொதுமக்களுக்கான இலக்கியம், காத்திரமான வாசகர்களுக்கான இலக்கியம் அடிமட்ட உயர்மட்ட இலக்கியம் என்ற கோடுகளைத் தாண்டி நிற்பது பின்நவீனத்துவ இலக்கியம் . இதில் ஒரு வகை: முன்னைய இலக்கியப் படிமங்களை அல்லது வகைகளை மீளக் கையாண்டு - அவைகளைப் போல ஆக்கப்படுகின்றது. எடுத்துக்காட்டாக, இன்று பலரும் விரும்பிப் படிக்கும் நாவல் போல் உம்பேட்டோ எக்கோவால் எழுதப்பட்ட “ரோஜாப் பூவின் பெயர்”. இத்தகைய இலக்கியத்தில், வரலாறும் புனைகதையும் வேறுபாடற்று இணைகின்றன. எக்காலத்துக்கும் பொருத்தமான கருப்பொருட்களைப் பற்றி மரபுவழி வந்த வடிவங்களைக் கொண்டு முரண்நகை அணியை அல்லது


Page 99

இடம்மாற்றி வைத்தலைப் பயன்படுத்தி எழுதப்படும் ஆக்கங்கள் பின்நவீனத்துவம் சார்ந்தவை (சார்ள்ஸ் ஜெங்கின்ஸ்) இறந்த காலத்தை அழியவிடாது, அதை மீண்டும் சந்தித்து முரண்நகைச்சுவையுடன், மற்றறொருவரின் கருத்தை ஏற்றுக்கொள்ளும் பாவனையில் ஆக்கப்படுகிறது. பின்நவீனத்துவம் நவவேட்கை வாதத்தைப் வோல் இறந்த காலத்தை அழியவிட்டு மவுனத்துக்கு இட்டுச்செல்வதில்லை. அதை மீண்டும் சந்திக்கிறது. உண்மைத்தன்மை, ஒழுங்குத் தன்மை கைவிடப்பட்டு புனைவுத்தன்மை ஏற்கப்படுகிற கலை இலக்கியத்துறைகளில், செயற்கை மரபை, நடையைக் கடைப்பிடிக்கும் குன்ஸ்ற்வொள்ளன், அதாவது செயற்கைத் தனிப்பாங்கு முறை, ஆதிக்கம் செலுத்தும். (உம்பேத்தோ எக்கோ)அதில் தற்புதுமை, சுயமாகப் படைக்கும் திறன, தன்னிலையமைதி முதலியவை இரண்டாம் இடத்தையே பெறுகின்றன (டேவிட் க்றிம்ப்) பின் நவீனத்துவ எழுத்தாளன் தனது இருபதாம் நூற்றாண்டு நவீனத்தின் பெற்றோர்களையும், அல்லது தனது பத்தொன்பதாம் நூற்றாண்டின் முன்நவீனத்தின் பேரன்களையும் ஒதுக்குபவனல்ல. அவைக்கு ஒப்புடைய தாக - அதாவது அவைகளைப் பின்பற்றுபவனு மல்ல. இந் நூற்றாண்டின் முதல் அரைப் பகுதியை தனது இடைவாருக்குக் கீழ் வைத்திருப்பவர்; தனது முதுகில் அல்ல. ஒழுக்கநெறிசார் அல்லது கலைசார் போலி எளிமைக்குள்ளோ, அல்லது மலினமான கை வினைத்துவத் தினுள்ளோ விழுந்து விடாது, உண்மையான அல்லது போலியான முட்டாள்தனத்துக்கும் பலியாகிவிடாது, உயர்நவீனத்தின் உயர்ந்த படைப்புக்களுக்கும் மேலான பரந்த ஜனநாயகத் தாக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறான். அதாவது, உயர்கலையின் தொழிற் பக்தர்களுக்கு அப்பால் உள்ள வட்டத்தைத் தேடிப்படைக்கிறான். பின்நவீனத்துவ இலக்கியங்களைப் படைப்பவர்கள் எனக் கருதப்படும் பலருள், இவ்வாண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசைப்பெற்ற குந்தர் க்றாஸ், மற்றும் ஜோன் வவுள்ஸ், நைஜெல் உவில்லியம்ஸ், சால்மான் றஷ்டி போன்ற வர்களைக் குறிப்பிடலாம்.
4.8.5 விஞ்ஞானத்தைப் பொறுத்தளவில் தோமஸ் கூன் (1922) என்பவர் விஞ்ஞான அறிவுபற்றிய பல கேள்வி களையும் எழுப்பினார்.கார்ள் பொப்பரின் “பொய்ப்பிக்கும் கோட்பாட்டின்” கருதுகோள் அதாவது, விஞ்ஞானத்தில் தவறிழைக்கப்பட்டாலும் அறிவின் பாதையில் முன்னேறிச் செல்கின்றது என்பதை, தவறென வாதிட்டார். அவரின் கருத்துப்படி விஞ்ஞானிகளால் உண்மையானவை என ஏற்றுக் கொள்ளப்பட்ட மாதிரிகள், எடுத்துக்காட்டாக அரிஸ்ரோத்தில், ரொலமி, கொப் பெர்ணிக்குஸ், நியுட்டன், ஜன்ஸ்ரைன் முதலியவர்களுடைய மாதிரிகள், அதாவது அவ்வக்காலத்தவர்களால் உண்மையென ஏற்றுக் கொள் ளப்பட்ட மாதிரிகள் ஒன்று ஏற்கப்பட மற்றது கைவிடப் பட்டது. விஞ்ஞானக் கோட்பாடுகளும் சமய நம்பிக்கை களை ஒத்தவை. புதிய கண்டுபிடிப்புக்கள் தற்செயலாக அல்லது தான் தோன்றி விஞ்ஞானிகளால் இடம்பெறுகின்றன.
4.8.6மெய்யியல் துறையில்: இம்மானுவேல் லெவினாஸ் என்பவரின் கருத்துப்படி மெய்யியல் என்பது எதிர் காலத்தின் வரம்பிகந்த, புரியமுடியாத மற்றதாகும் தன்மை யை ஏற்றுக்கொள்வது. இறப்பு நிகழ் காலத்தில் இல்லை. அதாவது அதை என்னால் ஆட்கொள்ள முடியாது.
4.9பின்நவீனத்துவவாதிகள் எனத் தம்மைக் கூறிக் கொள்பவர்கள் சரி அப்போக்குச் சாதகமாக கருத்தாடல் களில் கலந்து கொள்பவர்கள் சரி பின்நவீனத்துவத்தை வரையறை செய்ய மறுக்கின்றனர். அது, மையப் பொருண் மை சுட்டிக் காட்டப்பட்டு வரையறை செய்யக் கூடிய கருத்துக் குவியல் அல்ல என்பர். அவர்கள் கூறுவதில் உண்மையும் உண்டு.தமக்குள்ளும் பல தடவைகளில் ஒருவர் மற்றவருடைய கருத்துக்களுடன் முரண்பட்டு நிற்கின்றனர். பின் நவீனத்துவவாதத்தை ஏற்றுக் கொள்ளும் சிந்தனை யாளரை மூன்று வகையாகப் பிரிக்கலாம். முதலாவது வகையினர். பாரிய மாற்றங்களுக்குள்ளாகிக் கொண்டிருக் கும் இன்றைய வாழ்வு நிலையில் நவீனம் முடிவுக்கு வந்துவிட்டது அல்லது அடிப்படை மாற்றத்தை அடைந்து விட்டது. அறிவொளிக்காலத்தில் பூத்த இயக்கத்தின் போக்கும் விளைவுகளும் சமகாலத்துக்கு ஒவ்வாதனவாக மாறியுள்ளன. மக்கள் பலவிதமான மூடக் கொள்கை களிலிருந்தும் விடுபட்டுத் தம் சொந்தக்காலில் நிற்கப் பழகிய காலத்தின் வீச்சு நிறைவு பெற்றுவிட்டது. அடுத்த வகையினர் அறிவின் ஆதிக்கத்தை எதிர்க்கின்றனர். உள்பொருளை அதன் சுயவடிவில் அறியமுடியாது என்று கூறி “புரிதல்” என்ற தளத்தில் அனைத்தையும் விமர்சனத்துக் குள்ளாக்குகின்றனர்.மூன்றாவது வகையினர்-முன்பு உண்மையெனப் பொதுவாக ஏற்கப்பட்டவைகளுக்குப் புதிய பார்வையிலிருந்து புதிய விளக்கங்களைக் கொடுக்கின்றனர்.
5.1சுருங்கக்கூறின் மக்கள் தம்முடையதும் உலகினதும் ஆழங்களையும் வேர்களையும் அறிந்துகொள்ள முனையும் முயற்சியிலிருந்து விடுதலை பெற்று, அனைத்தையும் கேள்விக்குறியாக்கி ஐயப்பாட்டில் மேலோங்கி நிற்பது பின்நவீனத்துவம். அது பன்மைத்துவத்தைப்போற்றி ஒருமைப்பாட்டையும் மொத்தத்துவத்தையும் ஒதுக்கு கிறது.மரபுசார் உலக நோக்குளிலும் அதன் பின்னணி களிலும் (தெருக்கதையாடல்கள்) அவநம்பிக்கையை வெளிப்படுத்தி மையம் என்பதும் பொருள்களின் சாரம் என்பதும் இல்லையென்ற கோட்பாட்டை முன்வைக்கிறது. மாந்திரிகத்தன்மையை ஏற்று, மற்றது அல்லது மற்ற்வர்கள் என்பதற்கும், கருத்து விலகல்களுக்கும் இடமளித்து, புதுமையைவிடத் தனித்துவத்தையும், பேரரசியலைவிட நுண்அரசியலையும் போற்றுகிறது. உயர்முனைப்புகளை ஏற்காது விளையாட்டுத்தனத்தையும், ஒழுங்குகளின் நிலைத்தன்மையைவிடுத்து அவைகளின் இயக்கத் தன்மைக்கு முதன்மைஅளிக்கிறது. மெய்ம்மை என்பது சமூகக் கட்டுமானம் என்றும், உலகையாக்கும் மனிதன்


Page 100

உலகினால் ஆக்கப்பட்ட பொருளாகிறான் என்றும் கூறுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக “சுயம்” என்று நாம் எண்ணுவதில் பொருள் இல்லை என்றும், சுயத்தை அரியாசனத்தில் இருந்து பொறித்துவிட்டு, பல்வித உணர்ச்சி நிலைகளை அதன் இடத்தில் அமர்த்தியுள்ளது. சென்ற நூற்றாண்டில், இறைவன் இறந்துவிட்டான் என்றது சுயம். அப்படிக்கூறிய சுயமே இப்போது இறந்துவிட்டது என்கிறது பின்நவீனத்துவம்.
5.2இந்நிலையை, மேற்புலத்து மெய்யியல் வரலாறு, பண்பாடு தெரிந்தவர்களால் மட்டுமே சரியாகப் புரிந்து கொள்ள முடியும். அப்புலத்திற்றான் அதன் இயல்பான பிறப்பும் வளர்ச்சியும் உள்ளன.
5.3ஒரு வகையில் பின் நவீனத்துவம் நான்கு சொற் களுக்குள் அடங்குவதாகவும் கூறலாம். அவை: அறிவுதொடர்பு-பொருண்மை உள்பொருள். புரிதல் என்று நம்மால் வழங்கப்படும் செயற்பாட்டால், நாம் நமக்குப் புறத்தே உள்ள உள்பொருள்களை உண்மையாகவே புரிந்து கொள்கின்றோமா? நம் புரிதலில் பொருண்மை உண்டா? இத்தகைய அளவையியல் சார் கேள்விகளுக்குப் பின் நவீனத்துவம் எதிர்மறையான பதில்களையே தருகிறது.
5.4பின் நவீனத்துவவாதிகள் இலக்கண வரையறை யிலிருந்து தம்மை விலக்கிக்கொள்வதன் மூலம் விமர்சனத் துக்கு உள்ளாவதைத் தவிர்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழும்புவது இயல்பே. உலக நோக்கையும் மேலோங்கி நிற்கவேண்டிய சமூகக் குறிக்கோளையும் மறுத்து, விளை யாட்டுத்தனத்தில் மிதந்து, அனைத்தையும் விமர்சித்து எதனையும் சாதிக்க விரும்பாத நிலையில் உள்ளது பின் நவீனத்துவம். அது பின்னைய முதாலளித்துவத்தின் வெளிப் பாடு என்று, மார்க்சிய மெய்யியல் வாதி வ்ரெட்ரிக் ஜேம்சன் கூறுவது இங்கு கருத்தில் கொள்ளப்பட வேண்டும். தவிர, ஒரு சில தளங்களில் சவால்கள் ஏற்படும் போதுதான் அத்தளங்களில் மீளாய்வு செய்யப்படுகிறது. ஆழமான விரிவான புதிய பார்வைகளும் செலுத்தப்படுகின்றன. அவ்வகையில், எடுத்துக்காட்டாக சுயம் பற்றி எழுந்த கேள்விக்குறிகளும் மறுப்புக்களும் ஆழ்சிந்தனைக்கும் மீள் ஆய்வுக்கும் அடிகோலுகின்றன எனக்கூறலாம்.
5.5இறுதியாக, பின் நவீனத்துவம் என்ற புதிய பார்வையின் விளைவாக, விளிம்பு நிலையிலிருந்த சில கருத்துநிலைகள் எடுத்துக் காட்டாக, பெண்ணியம், பல்லினப் பண்பாட்டிசைவு போன்றவை விவாதத்தின் மையப் பொருட்களாக மாறிவருகின்றன.
5.6பூகோளமயமாகலின் தாக்கத்துக்கு உள்ளாகி வரும் நாம் சமகால பண்பாட்டு மனநிலைகளின் வெவ்வேறு விளக்கங்களையும் பார்வைகளையும் பாங்குகளையும் அறிந்து வைப்பதும், அவைகள் நமது சூழலில் தாக்கத்தை ஏற்படுத்தும் போது முகங்கொடுக்கவும் அதனால் நன்மை பெறவும் நாம் தயாராக இருக்க முடியும்.
FAஇக்கட்டுரைக்கு துணைநின்ற நூல்கள:
From Modernign to Fogtr1Oderniern. An Anth FOStm1Oderne und DekOnStruktion. Texte fran Seyla Benhabib, Selbst im Kontext. Gender S The Truth about the Truth, Edited by Walter Dave Kobinson and Judy Groves, Introducing Nick Kaye, Fostmodernism and performance, The Future of Philosophy. Towards the 21st C. Ulrich Menzel, Globalisierung versus fragmen Jon Whitmore, Directing Fostmodern Theatre Zygmunt Bauman, Ansichten der fostmoderr கலைமுகம், சித்திரை ஆணி1999 (அரங்கவலைகள்)
 


Page 101

ology. Edited by Lawrence Cahoon, 1996 Oesischer Philosophen der Gegenwart, 1997 tudies, 1995
ruett Anderesor1, 1995
Philosophy, 1998
934 2ntury. Edited by Oliver Learnan, 1998
ierung, 1998
1994
|e, 1995. II,
, sireiti
||
 


Page 102

LLLTmTLL LLLlmTmmmT LLLLLL LL LLL LLLLLLLLS LlmlmmLmLLLS LLLlT T King in the presence if Bishop leagupillai
Cılfırıl Fıkhıristir. Çelebrilli Tı
ngresit for the children's Max: “Alika the shallrn locume ta me" HaLLLLLLLaL LLLLLLL uL LLM L mmaLLl uulT LL LLL LLTLLLLLLL LL LLM TLLLMTHE ORIGI N96 AND GRO
N THE 1AML LANGUA(
There is no record of the existence of Tamil News Papers in Sri Lanka(Ceylon) before the advent of the British rulers in 1796. However, even after the occuption of the island by the British there was a considerable interval before newspapers in Tamil appeared. In the north of Sri Lanka, peopled mostly by Tamils, an English newspaper filled a void. It was called the Ceylon Freeman, founded in Jaffna in 1862, which anyway became extinct soon after wards. But its successor the Ceylon Patriot, founded in 1863,and published weekly in Jaffna, the nothernmost town of Srilanka then, lasted longer. In the busy nothern peninsula, again another weekly in Enlish the Catholic Guardian was published in 1876, and the Hindu Organ also came out in English as a weekly.
The Morning Star, a Protes tant news organ, published both in English and Tamil on a fortnightly basis in 1841 broke fresh ground coming out in Tamil too". At Batticaloa in the island's eastern coast, another Tamiltown, a highly remarkably got up Wesleyan newsheet entitled The
Lamp appear again catering Tamil Christian
Publication
Tamil were slo as we can noti newspapers in 1 a religious orie These news principally a pa missionary eff their faiths, and to a clientele their respecti ins.To this Chri us responded
cations. The fo publications na sectari an rel mainly, althougl of time, mate economic and found a place in
A reason fo groups first creation of Eng
was that most
Tamil peoples newspapers. El had relatively among the Tam Lanka becau enterprise had a setting up of E


Page 103

WT OF JOURNALSN
E N 9R LANKA
Professor Bertram Bastiampillai Dept. of History and political science University of Colombo, Sri Lanka
d periodically, mostly to the population there.
of newspapers in w to follow, and ce the pioneering he language bore ntation generally. papers formed rt of the Christian ort, to propagate naturally catered who belonged to ve denominato atian effort, Hind with their publi cus of these early turally riveted on igious thinking 1 with the passage rial of a social, political hue too the publications.
r these religious venturing into |lish publications of the educated read the English nglish education flourished well nil people of Sri se missionary ccounted for the English schools,
partly as a media for conversion, and an English reading public was available both in the North mostly and to a somewhat lesser extent in the East. Nevertheless, it is remarkable that the first newspaper, published in Tamil, the Morning Star, had been founded indeed as early as in 1841 and vigorously continued to flourish later . The Tamil newspapers catered also however, to the large mass of the local peoples who either could not read English or had a limited Know ledge of that laguage.
Tamil newspaper publication had a boost through a community other than that of the Tamils. The Moors (Muslims) and others who followed Islam in Sri Lanka as their faith had a number of people among them who used in every day life the Tamil language. A newspaper in the interests of this community composed of the adherents of Islam had neces sarily to be published then in the Tamil language to supply their needs for information. The Muslim Friend was founded as a consequence through the exertion of the leading members of the Islamic community of the popu
W
ܨ
, is
DÝÐr.
8 - محو 4 م.lation of Sri Lanka. The Muslim Friend was an exclusive Tamil publication and was issued biweekly. The journal was established primarily in the interests of all those who followed the Islamic faith. The newspaper aimed at conserving the interests and safeguarding the rights of those following Islam throughout the island. Its news service was responsible for and representative in presenting information and the newspaper had a well maintained circulation, naturally among the Tamil speaking Muslims.
In the field of journalism the path had already been pointed out to the Muslims by Buddhist and Hindu revivalists who had discovered the effectiveness of journalism as a means of espousing their Faiths. A Muslim leader Siddi Lebbe took the pioneering step of establishing the Muslim Neisan, a news organ that grew to be popular and became particularly note worthy in the 1880. Thus, both in the Hindu and Muslim religiocultural reawakenings in the island, jornalistic endeavours were well utilised in their respective efforts at furthering the cause of advancing a salient, Strong religious and cultural conscio usness among their respective communities. The Muslim Neisan appearing in the Tamil language was specifically aimed at a Muslim readership and the message conveyed was to lead to a reawakening and regene ration of their ethos in a multi ethnic Society.
The lead give with the Muslin soon followed entrepreneurs, Muslim sponso and journals in T appeared in the next years."° Bu newspapersorj Tamil by Hind other religion papers and pu lacked stayir reasons for the t these news publ the sponsors of had to grapple c difficulties pos expertise, and p1 in respect of tec also in regard to work and report on the contrib personnel dra ethnic and relig was a situation be ideal to S endeavours C espousal of sect
Moreover, h type of Tamil n became really ever. But Tami another chara enjoyed a gre although even linguistically territorially targi readership. T internal conflic ups that were re production ofth publications wh their collapse. such unhealth was the new new


Page 104

en by Siddi Lebbe n newspaper was by other Muslim and several other red newspapers Tamil and English wake during the tlike some of the )urnals put out in us as well as by ists these news blications often ng power. The ransient nature of ications were that these news organs :ontinuously with sed by a lack of oduction not only hnical aspects but much of editorial ing had to depend utions made by Lwn from other ious groups. This that could hardly uit journalistic levoted to the tarian causes.
ardly any of these ews publications financially viable il newspapers of acter relatively ater circulation, they remained and sometimes eted to a restricted here were also ts with in the grosponsible for the ese types ofnews ich accounted for For example, in y circumstances Vspaper Asiawaap
turned out in Tamil in 1900 to be as a rival to the Muslim Neisan.
In spite of such deficiencies, Muslim Tamil newspaper proved to be relevant and important in the development of the Muslim ethnocultural revivalist move ment at the beginning of modern times by the end of the 19th century in the island. These newspapers articulated the pressing needs of a community which was now gearing them selves to adapt their peoples to changing conditions. Also, significantly these Muslim Tamil newspapers brought to the Muslim community, within Sri Lanka, news about their coreligionists elsewhere in the world. The local Muslims thus grew to be aware of developments in other Islamic lands, and tended to be pan Islamic in thinking, which made these newspapers have an important impact on Muslim thought and attitude in Sri Lanka. It is no doubt true to conclude that Muslim revivalism was to a great extent sponsored through Tamil language newspapers as much as Hindu resurgence was fostered by Hindu Tamil news publications.
The relative weakness of both Hindu and Muslim Tamil news papers in the Island in the late 19th and early 20th centuries when compared with either the Catholic or Christian news publications in Tamil can be easily understood. The Catholic or Christian newspapers bene fited from stronger and more Sophisticated expertise and greater skill. The missionaries, especially the foreigners, knew
Yళేశ
żšysabout newspapers and their production better than the indigenous activists among Hindus and Muslims. Further more, the missionaries could draw upon larger capital resour ces and could expect an assured clientele for their news publi cations from a captive flock assembled at religious Services that were regularly organised and conducted in designated places. They had a more cohesive enrolled readership among whom sales of newspapers could be more assured and even costs of production could be subsidised from back up capital, sometimes received from overseas based headquarters of the different missions.
Those newspapers in Tamil, although with a sharp focus on religious matters, gradually extended their coverage to include Social, ethical and educational material. Such transformation made the publications encompass a variety of information that proved to be more interesting to the readership. Even governmental and administrative affairs impinging on education or ethical issues and Such questions came to be discssed although from a religious point of view primarily. But such an input made the newspapers
even more desirable readble, and
they began to influence the thinking and shape the opinion of the reading public gradually, but Surely and steadily. However, these Tamil newspapers had a readership confined largely to certain geographical areas of the
island and wit impress limitec Small category did not comma reach, and onl Tamils and Muslims pa newspapers language.
Of course, 1 newspapers thr contributed strengthening prose style in T thereby wiel influence on Ta literary deve Udaya Taraka. Star founded in Nesan, the K kavalan or the C and the Indu among such ea journals that usage of live vigorously dev propagandist th and at times th was even absol
The Tamil p circulation on t a result bri knowledge al within the reac proportion, alb reading popula group of the Tar were additional acquaintance V skills in printin More significal medium school alley that usual nowhere, and educated peopl lower levels of


Page 105

n their sectarian to a definite and of peoples. They nd an Islandwide the minority of Tamil reading ronised these in the Tamil
hese early Tamil ugh their articles towards the of a distinctive amil writing and ded a positive mil language and lopement. The or the Morning 1841, the Paliyar atholika Pathu 'atholic Guardian Sathanam were ly newspapers or popularised the el Tamil prose oted primarily to emes in religion, e style of writing utely polemical.
ess enjoyed a fair he whole, and as ought modern hd information n of a substantial eit of the Tamil tion. A smaller mil reading public ly able to gain an fith professional g and publishing. htly, when Tamil were like a blind y would lead one the vernacular e had to occupy the occupational
and social strata, the articulate elements among them, however, could ventilate their resentment with the conditions of the alien colonial order, mainly through the means of the Tamil newspapers and publications.
One of the serious problems that was encountered by these early news publications in the Tamil language arose over viability. Apart from the constraints placed by inadequacy of commercial profits which were not easy to come by with a restricted readership and a consequently limited circulation, the producers of Tamil news weeklies, fortnightlies and other publications also had to contend with a lack of trained staff who were adequately competent and versed in the technicalities of newspaper producation, adver tising, circulation and marketing. The approach to Tamil newspaper producation in the early stages was mostly amateurish. Publi shers often were inspired by a sort of romantic adventurism which alone was inadequate to Sustain a newspaper.
Anyway for the record, it is worthwhile chronicling some information on Tamil newspapers starting from the 19th century." Already reference has been made to Udaya Tharakai (Morning Star) which commenced publi cation in 1841. The Paliyar Nesan has been noticed earlier. It was commenced as an infrequent publication for children, as its title indicates, by William Sinna thamby in 1859, but came out more regularly from 1865. Achildren’s newspaper then is indeed remarkable; There followed the Lanka Guardian or Ilankai Pathukawalan in 1868. Between 1869 and 1873 there sprouted three other publications devoted to publishing news in Tamil . The earlier mentioned Catholic Guardian or Katholika Pathukavalan which made its advent in 1876 continued to wax strong like the Morning Star into the 20th Century. Both the Morning Star and the Catholic Guardian grew into durable news organs of the Protestants and the Roman Catholics respectively, and stood the test of time. Propped by missionary zealous support these news publications had an assured readership of the followers of the espoused Faiths, and later on ventured to deal with temporal matters Such as politics, education and matters of regional and even national interest, but invariably from a religious and moral standpoint.
The Ilankai Nesan began publication in 1877 while the more famous Muslim Neisan, of which we have discussed already, followed in 1882. In between, in 1880, another unusual publication for that time too appeared. A publication, as its title indicates, focusing on Science called the Vignana Varthini was published in 1882 once again indicating an interesting trend towards producing more erudite and specialised news publications. More sectarian however was the next in line to follow in 1884 named the Siva Abhimani, and then in 1885 came out the
publication, San The Sarvajana universalistic i objectives, at le the title makes it This was produc
In 1886 and publication, and Muslim public appeared on t Scene. The Hi dealing with Hi Out in 1890 publication devo the Muslim c produced in the Island Mithiran followed in 189 the Manavan or debut. Altogeth sheets or public catering to Hind Tamil Christian in the latter h century. This wa for a small area Tamil reading indicates the amount of litera them.
There were S. of a more secula a few meant to segment of re contents indica large array of ni indicating a rem interest in them out in this peri language, and t of a relatively s Ofcourse, the q is how long didt survive. Evider Out of the twen is possible to g


Page 106

markka Pothani. Nesan was more n its scope and ast as the far as s objective clear. ed in 1886.
1889 a Tamil more specially a ation in Tamil, he journalistic "ndu Sathanam ndu affairs came and another )ted to Islam and ommunity was same year. The or Islamic Friend 3 while in 1896 Student made its er twenty news :ations in Tamil, us, Muslims, and S had sprung up alf of the 19th as indeed prolific and number of people; but it commendable te beings among
ome publications ur nature too, and reach a special aders as their té. Altogether, a ews publications harkable surge of had been turned od in the Tamil o meet the needs mall population. uestion one poses hese publications htly not so long. ty publications it ain a knowledge
of fourteen of them today, and of the other six one learns mainly from other news publications. They lasted all too briefly.
There were at that period three monthly publications. The Editor of the Sanmarkka Pothani was S. Thambimuttupillai; it was a publication of four pages and produced in Atchuvely off Jaffna town in the northen peninsula of Sri Lanka. The Manavan admirably illustrates the journalistic enterprise of the entrepreneurs of Eastern Sri Lanka. But it was not a newsheet for the students as the name implied. It was produced from the Wesleyan Mission Press by one M.S. Bawa for the Young Christian Movement on 14 March 1896. Although so much in production this publication seems to have received remarkable Muslim support. It is illustrative of the Muslim-Tamil cordiality that prevailed in those days, when ethnic disharmony was not the order of the time.
Among the fotnightly publi cations figure the Morning Star founded in Jaffna, as mentioned before, and released on the first and third Thursday of a month. The Lanka Nesan was edited first by H.H. Sinnathamby from 1877 and was issued from Jaffna twice in a month. the Islamic Friend or Islam Mithiran was published in the capital city of Colombo from 1893 onwards, and was more metropolitan in its coverage and outlook.
We can count among the weekly publications the Paliyar
wra
ته
ܕ݁ܳܐܒ݂ܝ
*
*డా.
ས་
地、
。.表。
حلم. ܚ̈ܬ݂ܐ܀
ཚེ་ $ప్తి
asNesan, and the Sanmarkka Pothani. Both these new sheets originated in Jaffna. Some of the other publications such as the Manavan from Batticaloa also turned later on into weekly issues. From Colombo too, a weekly new sheet in Tamil appeared called the Puthinathipathi edited by K. Appathurai while Puthina lankari came out in print in Colombo from 1873 onwards on Saturdays, the latter was edited by Wappu Maraikar Neinda Maraikar. The Muslim Neisan of Siddi Lebbe of course was better known: it was a weekly and quite regular for six years, and later on it was continued by other Muslim enterpreneurs in the field of
journalism. It is recalled today for
its role in a notable Muslim national and cultural revival.
A significant truth that emerges from the journalistic enterprises of the Tamils and Muslims in the last century is the strong sense of cordiality and harmony that had existed between these two communities who published in Tamil their newsheet both in the North and the East. Some newspapers published by Muslims did not have either any solely religious or sectarian bias and were acceptable to a wider Tamil readership, and quite a few of them were based in Colombo.
A clear indication from all these publications is the intense interest in newspapers published in Tamil seen both among the Tamils and Muslims. Quite soon, they had grown to recognise the value of newspapers as vehicles to communicate ideas to their
respective cor Island. Desp failures, yet manner, both M showed a con journalism, e quality of a few high by today style. Moreove of newspaper
lend testimony an alive and a ship in Tamil.
The fact tha influence op convictions an conversion practice amc understood and an early perioc newspapers a and Muslims. T of these journa by critics, and were men ofer among the loca communities ( ect. Their pri commendable times althou journalism, re ment differ in contrasted wit papers availab
Their comr were often di lising based ot
norms, prescr
follow when ch attitudes towa lem or one of cance. Articles
Were COO intent and col feeling is il publications of


Page 107

mmunities in the ite commercial in an undaunted luslims and Tamils tinuing flair for ven though the may not measure is standards and r, such a number publications also to the presence of ert literate reader
at newspapers can inions, change ld bring around a in thought and ) ng people was acted upon during i in the history of mong the Tamils The literary quality ls has been praised their editors often udition and stature lMuslim or Tamil ommanding resp oduction was of character in those gh the style of porting and com comparison when h the Tamil news le today.
ments or editorials dactic and mora n ethics and moral ibing the path to noosing alternative rds a topical prob f enduring signifi of literary quality
and educative in ntent. Clearly the neScapable that the newspapers in
Tamil in those days was often weighted in favour of the educated elite rather than the ordinary working folk. Salacious publications were hardly heard of since the leadership of both the Tamil and Muslim communities were strictly orthodox, nay even Sometimes puritanical in those days, and would not have permitted publications of lesser character or impure content. But polemic and debate on religious, Social and political issues prevailed at times in publications, giving to the news sheets a lively quality that could engage the interest of an eager reader. Journalism was recognised as a means of bringing to the notice of authorities problems that affected the public and calling for relief, or redress.
The development of journalism and newspaper publications in Tamil in the 20th century in Sri Lanka need not be recapitulated in detail since it is better known and more familiar. However, in general the fertile tradition of publication which manifested itself in the latter half of the nineteenth century flouri shed with greater vigour in the years up to 1948 when Sri Lanka gained her independence, and publication of newspapers and journals proliferated during the post independence years too. A fillip was given to the growth of the circulation of Tamil news papers and to their greater popula rity among the Tamil readership when education came to be imparted through the Tamil medium from the latter half of the1950 onwards. Following the developement of a national consciousness in the 20th century and an assertion of a distinctive Tamil identity as well as the use of the Tamil language in greater measure in business and admini Stration, Tamil newspapers gained wider and increased circulation among a larger reader ship.
The 20th century, and more pointedly the post independence years, witnessed a proliferation of newspapers in Tamil of a political complexion. These politically oriented newspapers were often organs of parties but were not solely of sectarian parties but were even substantial publi cations in Tamil of the Sri Lanka national parties wooing the minorities, both Tamil and Muslim.
A survey of these Tamil newspapers of a political chara cter constitutes a separate study, but it can be said briefly that examples of Such news organs are Tamilan Kural which portrayed the ideologies and views of the All Ceylon Tamil Congress; the Suthanthiran, that publicised the thought and policies of the Federal Party, but was owned by the party leader S.J.V.Chelvana yakam, and the Eeelanatham which was the newspaper read in the recent past in nothern Sri Lanka, and later was turned to be representative of the ideas of the anti-government Tamil militant group that remains intractably opposed to the Sri Lankan government. The entire press was shifted during exodus of civilians
from the penins area; and under paper on return came out but b interval.
The Tamils Indian origin, mc of South Indian were introduced colonial rulers nimeteenth centu on coffee, and 1 rubber plantatic newspapers spec meet their conce There was the C organ of the large trade union and p Ceylon Work Earlier there too devoted to the ni these hill count was published from Guruden situated in the highlands. Sir Lanka Muslim C Muslim United published their Muslim Congres Front respective
The developn newspapers in T century could b. attainment of h literacy by the population an established newspapers in th Newspapers h culturally famili discourse and Sometimes of cul social or polit debate. Article, were formulated


Page 108

ula to the Vanni the militants the to the peninsula 2tween a longer
of more recent stly descendants labourers, who i by the British from the early iry to work first ater the tea and ons,“ had Tamil ially targeted to rns and interests. Dngress News, an 2 and infludential Iolitical body,the ers Congress. had been Seithi ews dealing with sy Tamils which by Nagalingam liya in Kandy Islands central milarly the Sri congress and the Liberation Front papers called the S and the Muslim ly.
ment of numerous amil in the 20th e ascribed to the igh widespread Tamil reading d the strongly tradition of e earliercentury. had become a ar mechanism of controversies: ltural, sometimes tical sustained S and editorials d in response to
the new perceived needs of an
identity conscious readership, and
also invariably informed and influenced mass opinion among the Tamil newspaper readership at a time when national movements were in vogue and advances were being made in gaining greater and more active participation in government.
Today, among the national daily newspapers, the two Tamil publications, the Thinakaran and the Virakesari number as significant daily papers. They also have Sunday editions which provide more recreational and cultural information on Sports and the arts along with serious literary discussions too. The daily papers on the other hand disseminate news, offer editorial comment on topical issues, and give extensive coverage of regional and interna tional matters. There was another daily, the Thinapathy whose Sunday edition was called the Chinthamani, both of which folded up some years ago when the publishing company disconti nued newspaper production.
At the level of the northern province of the Island there was the Eelanadu, its precursor was Eelakesari, published in Jaffna.This was a newspaper of sound quality and repute and was well patronised, particularly by the discriminating reader. Later on, it was appropriated and trans formed to be the Eeelanatham by the militans. Then there followed the Eelamurasu, the Uthayan, and the Murasoli.
At present with an ethnic
سجى ما ينج" $్కconflict raging' and the militants laying down conditions to govern public life in the North and East there apparently seems no way of expressing views un inhi bitedly, and newspapers among the Tamil peoples in the Island's North-East have not generally had a smooth time. The Virakesari, a national newspaper published from Colombo, also releases on Fridays a weekly publication of light reading material called the Mithiran. Today in the North and East owing to the unsettled conditions newspapers have experienced hard times and for general information and comment the Tamil reader has to look up to the Colombo based two national newspapers and their Sunday editions. Tamil journalism in the North East Tamil areas is relatively facing a lean period indeed, and even the national publications are not easy to get there owing to difficulties of transport and the control exercised by the militants. More recently mushroomed in Jaffna peninsula Suriya kanthi, but it folded up quickly owing to disputes among the owners.
Newspapers in Tamil origina ting among the Tamils, the hill country Tamils, who were later immigrants as described earlier, and the Muslims have been thriving however during most of the 20th century, thus following a trend set in the latter part of the 19th century when newspapers in Tamil were first introduced to the Tamil reading public of Sri Lanka. The newspapers gave to Tamil prose a special vigour and
a racy idiom au language as adaptability foi communicati dissemination The Tamil real kept informed within the are them and more happenings at regional and g Tamil newspape Sinha lese anc papers, turned ( for conveying in nts and ideolo provided politic that influence contributed to | opinion.
Today the T particularly tho: level, cover soc. issues, financi matters, and hav indispensable general but also reader. Of cours they are very guidelines expe generally by t management as and while edit journalistic con not appear to enj to exercise et indence. Their spent more on
style and presen
on free or criti
COmment.
The functic Tamil journalisr reflecting as th and wants of the Lankan Society


Page 109

d it enriched the
well as its new purposes in and
of information. ing public were )f developments as inhabited by valuably of the he national, the obal levelS. The rs, as much as the
English news ut to be vehicles tionalist sentime gies. They also al commentaries d thinking and mould and make
amil newspapers, se at the national ial and economic al and business ethereby become not only to the to the specialist e, as newspapers much bound by :cted in practice he state or the the case may be, ors have shown petence they do oyso much room litorial indepe kills have been Ioning language, ation rather than cal independent
n and roles of n were important y did the views minorities in Sri especially since
Tamil newspapers became progressively even more pervasive elements in the social life of the minorities. These Tamil newspapers and journa listic publications indicated the ways by which Tamil and Muslim cultures imprinted themselves upon their communication and how their communication in turn was influenced by their respective cultures which were in various ways different from the culture of the majority, the Sinha lese, mostly Buddhists, in Sri Lankan Society.
Furthermore, as time pro gressed, and in more recent times, journalism in Tamil began to contribute to and reflect the tensions and conflicts of Sri Lankan Society, even through regional newspaper publi cations. And the influence of Tamil newspapers in Tamil and Muslim Societies in Sri Lanka cannot be accurately assessed purely from the sales of those publications alone because one newspaper is read by many in places like community and cultural centres where numbers gather together. Journalism in Tamil has wielded a strong influence upon the thinking, attitudes and actions of the minorities, both Tamils and Muslims, in a multi-ethnic, multilingual, and multi-religious country.
There has been vibrant tradition of Tamil Journalism that had waxed strong over the years despite the vicissitudes which characterised a challengingperiod in history. The Tamil against the go newspapers had to contend with during years wh
British
colonial rule and keeping forc
nationalism that confronted it, “control over 1 they had to survive the times of estern, mainly two world Wars, and worse, exist areas. Tamil jou through the current years when itself to changin militants ranged themselves and to a varying
exhibiting its v Tamil newspa
NOTES
O
02.
03.
04.
05.
06.
07.
08.
09.
15.
16.
17.
Sri Lanka lost her independence in 1505 when the mariti the Dutch till 1658, and the British till 4th February 194 central highlands in 1815. See De Silva, K.M. History
The island was peopled by a majority of Sinhalese Budc arrived people of Indian descent), Moors, Malays (both Is used in the island were mainly Sinhalese, Tamil and Eng
See the Open University of Sri Lanka, Introduction to J
See ed. de Silva, K. M. University of Ceylon, History of
See an acount of Tamil newspapers in Tinakaran Varam Introduction to Journalism (The Open University of Sri
See on missionary activities especially de Silva, K.M. S. (London, 1965).
See an advancement of Education in English, Jayasuriya Ceylon (Sri Lanka) 1796-1948 (Colombo, 1883).
See ed. Roberts, Michael, Collective Identities National Samaraweera, Vijaya. “The Muslim Revivalist Moveme
ibid.
ed. Shukri, M. A. M. Muslims of Sri Lanka, (Beruwela,
Movement in the Late Nineteenth Century. pp. 363-383; 174 on M.C. Siddi Lebbe.
ibid.
See on influence of vernacular newspapers ed. de Silva,
ibid.
See Sivanesaseivan. The Origin and Growth of Tamil New
of Peradeniya 1975) pp. 164-194.
See on plantations ed. de Silva, K.M. University of Cey, Wickramaratne, L.A. “Export Agriculture in the Ninetee U; Seransing, S.B.C.: Indian Labour Immigration (Maui of the Indian Immigrants in Sri Lanka during the Period
The Open University of Sri Lanka, Introduction to Jour
See inter alia on the ethnic conflict in Sri Lanka, Hoole Rajini. The Broken Palmyra, The Tamil Crisis in Sri La,
See on these aspects, ed. Emery, Michael and Smythe, T in the mass media (Iowa, 1983); and in particular see do 1983) pp. VII-VIII.
See on this role of newspapersed. Emery, Michael and


Page 110

Vernment e Ven en Indian peace es exercised he northern and Tamil peopled,
unabatedly influencing opinion and making opinion among the reading public, and these newspapers mean much in the story of journalism in Sri Lanka
in the 19th and 20th centuries.
(Since this article was completed new newspapers in Tamil have sprung up. They are not discussed here)
rnalism adapted g circumstances milieu thereby irile resilience. bers continued
me areas were overrun and administered by the Portuguese, and then 8. the British overcame the independent Sinhalese kingdom in the of Sri Lanka Delhi, 1981.
|hists, and minorities of Tamils (Sri Lankan and more recently lamic groups), and Burghers (of Europen descent), and the languages glish.
ournalism (Nugegoda, 1991) pp 7-11.
"Ceylon, Volume 3 (Peradeniya, 1973) p. 38.
anjari, Sunday, September 20, 1992 (Tamil) (Colombo), p.9; also
Lanka, Nugegoda, 1991) pp. 9-1 l.
ocial Policy and Missionary Organisations in Ceylon 1840-1855
l, J.E. Educational Policies and Progress During British Rule in
'isms and Protest in Morden Sri Lanka, (Colombo, 1979) chaper 6, nt, 1880- 1915ʼ°, pp.243-276.
1986), Samaraweera, Vijaya. "Aspects of the Muslim Revivalist also Azeez, A.M.A. The West Reappraised (Ceylon 1964) pp. 163
K.M. University of Ceylon... op. cit, pp. 474-475.
spapers in Sri Lanka (unpublished M. A. thesis (in Tamil), University
'on, History of Ceylon...op.cit. pp 89- 118 Roberts, Michael and "nth Century'; see on Indian Labour immigrationed. Bissoondoyal, itius, 1986) pp. 207-222; see “Bastiampillai, B.E.S.J. Tribulations of Transition from Crown Colony to Free State. 1930-1948.
nalism; op. cit, pp. 10-11.
, Rajan: Somasundaram, Daya; Sritharan, K.; and Thiranagama, aka -An Inside Account (Claremont, 1988).
ea Curtis, Readings in Mass Communication, concepts and issues Idd, Carley M. Dynamics of Intercultural Communication (USA,
Smythe, Ted Curtis. op. cit.දුර toegesias it haus/Telephone: 9228 (இ08 (sள்ை/ஆறு ஆலன்கள்/
Goa)7 − qpāDard" இலங்கை ஒல GFWIOMVBRDA,
This i S to Cer" Saveri mut tu has written programmes in Tarnil, fo: Ceylon Broadcasting Cor) years, These programme standard and were highl
When His Holin Ceylon by his visit on Radio Coverage was give International Air Port to Ceylon and departure was one of those invite ( regard to the visit of contributed in no small great Success
 


Page 111

ix Lines). 862&olsi SIGrams: 3.EBec3:sIpu8Garcär/Radceylon.
āģ z5otšēnā பிபரப்புக் கட்டுத்தாயனம் DASWA AORPORA/07
My No......as essesses. obo) “Foacola. Log 9a). / Your No...................--
1st November, 1971.
lay CO98.
tify that Rev. Fr. N. Marie
and produced several Catholic c the Tamil Service of the poration, for the past several s have been of a very high y appreciated by the listeners.
ess, Pope Paul vith, graced 4th December 1970, a full in at the Bandaranalike
in connection with his visit from there « For • Saverinuttu i to do the commentary in His Holiness the Pope, He
measure to make this event a
حصے
(K.S. Nadarajah) Director, Tamil Service.
rn 'Thi F is to Stilt - t:1Élt R.
two years of Phild a hy
H: VYH: 5 5; T = x.: el Emit Stu:
Ĉiris, _'sérleg:
esse ri Personifi: fie ாேழி:
*45їїѓу: fis тілі Caracter, fr
蠱
 
 
 
 
 
 
 
 


Page 112

(Sishop's θίσμερ,
() (š, 2,
门 ffafra.
There 2, .
lל. ל. 5
KKSSYSSS SS SSS SSLSLSLLLLLLH LLu LLLS LLS00 LLLLL LL
at t h = 14.ti Cor. El 33 erlin. Hi I'y .
.سے برکینکسیر
Bi Gilp of Ta f fra
! - Il t.
yttr by thғffefeftfor parryi ಙ್
retuaifft T Ficus Irirrrrr.
ா:
جمہ
ܬ݁ܶܢ
-.܊܌ܩ-
ܨܡ
مر
5.
2.With the troup: het Loured Europe in '99
Words, ifkir. Allige
With one of his graninirces
The Teis, ganly Cri: family LTTT TL LlLLLLLL L LL LGL SLkmLLLLLLL LLLLLLLLS LL LLLLLLL YLSLS Addressing citing persons including French Airbassador
 


Page 113
nie amit
සූර්‍ය இ
를
蠶
ܢܹܐ
త్రొ;
විද්‍ය
ඩීක්‍ෂි
:
ඩී.
2.
⇐
:
3.
.
ష
ஜ
షణ
s
"චූදූ
:
Bie Fiets: Seites á E3 te:Is
'ா:
కడకు కథక్షణక్షణకోశభః
Für eine Zivilisation der
--ඩී ජූද් - ඞී-ෂුද්‍ය
-- ൃ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 114

Kanga luchtelung
Mo
"ජූතං
iebe
స్క్రీస్రి
දීර්ඝ්‍රද්දී ,
కక్ష్ళళ్ళ స్టోవ్లో స్క్రీళ్ల این
الة థ్రోళ్ల "
.ථුද්ඨිද්‍යු ރޯދަވެ ދޮ భక్టశక్టళ్లభభ
క్ష్ఫ్షీళ్ల :در این مرگ కళల్త్కేళ్లద్దో
纥 కేజ్స్ద * §ද්ඝ්‍ර ක්‍රීඩී: 3ක්‍ෂා”
:::::::இழுத்து அண்
?
ஒவ்வொரு காலகட்டத்து இலக்கியமும் தான் தோற்றம் பெற்ற காலத்தை, அங்கு வாழும் மக்க ளை, அவர்களது சமூகச் சூழலைப் பிரதிபலிப்ப தாகவே பெரும்பாலும் அமையும். அவ்விலக்கியம் சுட்டும் பொருள் எதுவாயினும், அதனது சமூகம், அங்கே இழையோடும்.
மரபுவழிப் பிரபந்தங்களை, இவ்வடிப்படையில் வைத்துப் பார்க்கும்போது, இவ்விலக்கியங்கள் கூட, தம் காலத்துச் சமூகத்தை மையப்படுத்தியுள்ளன. இல்லாவிடின், ஒரு சில சந்தர்ப்பங்களிலேனும், சமூகச் செயற்பாடு பற்றிக் குறிப்பிட்டுள்ளன. மரபு வழிப் பிரபந்தங்கள், தமிழ் இலக்கிய வரலாற்றில், இறைவன், அரசன், தலைவன், குரு ஆகியோரில் ஒருவரைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு ஆக்கப்பட்ட வையாகவுள்ளன. இவை உலா, பிள்ளைத்தமிழ், கலம்பகம், ஊஞ்சல், தூது, அம்மானை, பதிகம், புராணம் எனப் பல்வேறு வடிவங்களிலமைகின்றன. இதே தன்மையில் தான் அண்மைக்காலம் வரை இயற்றப்பட்டு வந்த மரபுவழிப் பிரபந்தங்கள் காணப் படுகின்றன. ஆயினும் இறைவன் புகழையே அநேக இலக்கியங்கள் சுட்டுகின்றன.
இறைபுகழ் கூறும் இவ்விலக்கியங்கள் சமூகத்தை மையப்படுத்துகின்ற போது, அங்கு நிலவுகின்ற பல்வேறு பிரச்சனைகளையே முக்கியப் படுத்து கின்றன. ஈழத்து அண்மைக்காலப் பிரபந்தங்களெனும் வகையில், “நாக இராச இராசேஸ்வரி சதகம்,” “காதலி யாற்றுப்படை,” “புதிய வண்டு விடு தூது’ தந்தையார் பதிற்றுப்பத்து' என்பன குறிப்பிடத் தக்கனவாகும். இவற்றில் ஒருசிலவே சமூகத்தைச் சித்திரிக்கின்றன. இதன் காரணமாக இவ்விலக்கியங் களின் பாடுபொருளைப் பின்வருமாறு பாகுபடுத்திக் கொள்ளலாம்.
இறைதுதி பாடுவன.
சமூகத்தைப் பாடுவன.


Page 115

Olds2p(6) நபந்தங்கள் ീAള്
இறைதுதியூடாகச் சமூகத்தைக் கூறுவன.
நடைமுறை வாழ்க்கையின் பல்வேறு கோணங்க ளையும் அலசும் இவ்விலக்கியங்களின் சமுதாயத்தின் நலன்களைக் குறைபாடுகளைச் சித்தரிப்பதனுாடாக, ஒரு சமுதாயம் இவ்வாறுதான் அமைய வேண்டு மென்ற வரையறையைத் தருகின்றன.
மக்களது விழுமியங்களை, பொதுவான அம்சங் களைச் சமுதாயம் பேணிக் கொண்டிருக்கின்றது. இதனால் மனிதன் சமூகத்தோடு இணைந்து வாழ்வது தவிர்க்கப்பட முடியாததாகின்றது. இங்கு உறவு பேணப்படுகின்றது. வாழ்வு நிலைபெறுகின்றது. மனித நடவடிக்கைகள் விமர்சனம் செய்யப்படுகின்றன. மனிதன் தனக்கெனவும் சில பண்புகளையும் இச் சந்தர்ப்பத்தில் உள்வாங்கிக் கொள்கின்றான்.
குறிப்பிட்ட பிரதேசத்தின் புறச்சூழல், மக்களுடைய வாழ்க்கைமுறை, அவர்களது குணநலன்கள் என்பன தனியொருவனில் தாக்கங்களை உண்டுபண்ணு கின்றன. அத்துடன் பிரதேசத்தின் இயற்கையமைப்பும், தட்ப வெப்பமும், மனித வாழ்க்கையை மாற்றி விடுகின்றன. சில சமயங்களில் சமூக இறுக்கங்கள், வன்முறையைகுரோத மனப்பான்மையை/குற்றச் சாட்டைபழிவாங்கலை ஏற்படுத்தி விடுகின்றன.
இவையனைத்தும், சமூகத்தையுணர்ந்த இலக்கிய கர்த்தாவிற்குப் பாடுபொருளாக அமைகின்றன. அத்து டன் மக்களது மொழி, கலை, பழக்கவழக்கங்கள், உரையாடல்கள் என்பவற்றையும் இவன் மதித்துக் கொள்கின்றான். இவையே வரலாற்றுப் பதிவுகளாக இலக்கிய வரலாற்றில் சிறப்பிடம் பெறுகின்றன.
கவிஞர் மு. செல்லையாவினால் ஆக்கப்பட்ட “புதிய வண்டு விடுதூது’ புதியபாணியில் அமைந்த வொரு இலக்கியம். ஆரம்ப காலங்களில் தூது என்பது, ஒரு அரசன் இன்னொரு அரசனுக்கு அரசியல் சம்பந்தமான விடயங்களைக் கூறுவதற்கு ஒருவனை
`కపై, -- -a š '-to
نتیجہN نمص۔
SFÈFང་அனுப்பிவைப்பான். அதுவே தூது எனவாயிற்று, இந் நிலைமை இலக்கியங்களில் பதியப்படுகின்றபோது, காதலன் காதலிக்கும், ஆன்மா இறைவனுக்கும் சிஷ யன் குருவிற்கும் தூது அனுப்பும் தூது வடிவம் உருப்பெற்றது. தூதுப் பொருட்களாக, கிளி, நாரை, அன்னம், தென்றல் எனப் பொருட்கள் அமைந்த வரிசையில் செல்லையா வண்டைக் காதலிக்குத் தூதாக அனுப்புகிறார்.
"ஆஹா மறிவின் விளைவாலுலக மதிசயிக்க வேறாம் மதிசெய்து விண்ணிடைப் போக்கு விஞ்ஞானிகளுந் தேறாத வித்தையிற் றேர்ந்து மலரிடைத் தேன்திரட்டும் பேறார் கருவண்டு கேளாய் நினக்கொன்று பேசுவனே” சென்னையில் தொழில் பார்க்கும் கணவன், விமா னத்தின் மூலம் பலாலி வரும் வண்டு, நல்லூர், அனுராதபுரம், பேராதனை வழியாகக் கொழும்பு செல்லுமாறு கூறுகின்றார். இங்கு ஒவ்வொரு பிரதேசப் பண்புகளையும் அவதானிக்கலாம். மனைவிபற்றி அவர் கூறும் விபரிப்பு, அக்கால நாகரீக மோகத்தை நையா ண்டி செய்வதாக அமைகின்றது.
சுளகை முறுக்கினைச் சும்மாடு தன்னைத்
துடைப்பமதைப் பழகு மிடியப்பத் தட்டை, நிகர்க்கப்
பலவிதமாய் அழகு பெறக் கொண்டை வைத்தே
அவைதிற மல்லவென்று குழகுறு கூந்தலைக் கத்தரித்தாள் தலைக்
கோலமிதே." கண்மை, முகமா, இதழ்ச்சாயம், சென்னிக்
கருமயிர்க்கு வண்மைக்குழம்பு, நகப்பூச்சுப் பற்பசை
வாசமொடு தண்மை தருஞ் "சென்ரு" கொங்கைக்குக்
கூர்தரும் கச்சி பெண்மைக் குறுதுணை யென்று
கொள்வாளென்தன் பேரணங்கே." இந்நூல், ஒரு காலச்சமூகப் பதிவாக அன்மந்து விடுவதனால் சமுதாய மாற்றங்களை ஒப்பீடு செய் வதற்கும் துணையாகின்றன.
பல்லவர்காலப் பகுதியிலே, சமணர்கள், பெளத்தர் களிடமிருந்து தங்கள் மதத்தை வேறுபடுத்தி நோக்கு
வதற்கு, மக்களுக்கு மதவுணர்வை ஏற்படுத்துவதற்கு நாயன்மார் "தமிழ் உணர்வை” கருவியாகக்


Page 116

கொண்டார்கள். இதன் தொடர்ச்சியே. இன்றும் பக்தி சார்ந்த இலக்கியங்களில் தமிழ் உணர்வு பிரதி பலிக்கப்படுவதாக அமைகின்றது.
"கொஞ்சு தமிழ் பாடியநள் கொண்ட குளிர்
நாவலவ கொட்டியநள் சப்பாணியே" எனும் 'சுந்தர் பிள்ளைத்தமிழ் இலக்கியப்பாடல் இதற்குச்சான்றாகும். திருவூஞ்சல் பாடலொன்று இறைவனை வாழ்த்தும் போது,
“பொன்ராம நாதவள்ளல் உனைப் பூஜிக்கப் பொலிந்திடவே செந்தமிழ் சைவம் சீலம் நன்றாக வளர்ந்திடவே ஆசி தந்தாய்’ எனக் கூறப்படுகின்றது. யாழ் பல்கலைக்கழக வளவினுள் அமைந்திருக்கும் பரமேஸ்வரன் கோயில் மீது பாடப்பட்ட இப்பாடலில், அக்கோயில் உருவாக் கத்திற்குக் காரணமாக அமைந்த “சேர்பொன் இராமநாதன்” பற்றிய குறிப்பு, அவரது பணியைச் சிந்திக்க வைப்பதாக அமைகின்றது.
வீரகத்தியின் கருகம்பனையூர் நாகஇராசஇரா சேஸ்வரிசதகம் மனிதத்தை முன்னிலைப் படுத்து கின்றது. மனிதம் மகத்தான பொக்கிஷம் அது இல்லையெனில் மனிதன் வாழ்வதில் அர்த்தமில்லை.
“என்னால் பிறர்க்கும் பிறரால் எனக்கும் சின்னொரு தீமையும் சேரா திருக்கவும் பிறரால் எனக்கும் என்னால் பிறர்க்கும் தினையள வேனும் திருமை சேரவும் அவதி அற்றும் உவகை உற்றும் மல்லிகை முல்லைபோல் மக்கள் மலரவும் அவள் அருள் வேண்டி அவள்பதம் பரவி’ எனப்பாடல் அமையும்போது, அவர் நேசிக்கும் மனிதத்தை நாம் உணர்கின்றோம். இந்நோக்கே இலக் கியங்களுக்குச் சிறப்பைத் தரும். பாடுவது இயற்கை uJFT8B5 se60)LDu u6\)ATLíb: öfLDu ILDfT85 g960)LDuI6\)PTLib: e60TTT6Ü) சமுதாய அக்கறையோடு அவற்றை அணுகுவது இலக்கிய கர்த்தாவிற்கு அவசியமாகின்றது.
தான் காண விழைகின்ற சமுதாயமொன்றை அகக் கண்ணிலே காணுகின்ற இலக்கிய கர்த்தா, அதனைத் தன் சமூகத்தில் உள்ளதாக எடுத்துக் கூறும் தன்மையும் இரசனைக்குரியது. கம்பனிடம் இத் தன்மையைக் காணலாம்.
“வண்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால்" எனப் பாடுவது போல வீரகத்தியும் “மோதலும் இல்லை முனகலும் இல்லை முது வினையின் ஏதங்கள் சற்றும் வெதும்பலும் இல்லை
برخی مهٔ چه
*$్క
نیவிதி புதிதே'
எனத் தன் சமுதாயத்தைக் காண்கின்றார். மேற் குறிப்பிட்ட பிரச்சினைகள் தான் மனித முரண் பாடுக ளுக்குக் காரணிகளாக அமைகின்றன. இவை யொழிந் தால் மனிதம் நிலைபெறும் என்கின்ற நம்பிக்கை இவருக்கிருந்திருக்கின்றது.
இராச இராசேஸ்வரி இறைவியிடம், ஆசிரியர் வேண்டுகின்ற போது, மனிதர்களை நல்வழிப் படுத் துமாறு உரைக்கின்றார். மனிதர்களிடம் தான் நேரடி யாகக் கூறாமல், ஏன் இறைவியிடம் விண்ணப் பிக்கின் றாரென்பது சிந்திக்கத்தக்கது. இலக்கியமோ, அறிவு ரையோ பண்படுத்தாத மனிதர்களைத் தாயே நீ பண்படுத்து என ஆசிரியர் சிந்தித்தார் போலுமென நாம் அமைதி கொள்ளலாம். இவ்விதமாகவே, நீ.மரிய சேவியர் அடிகள் ஆக்கிய கல்வாரிப்பரணி என்னும், நூலில் ஒரு பாடலில் இறைவனிடம் கேள்வியின் மூலம் இறைஞ்சிக் கேட்டது நயம் உடைத்து!
‘நன்மை செய்வதும் கெடுதியோ அற
வண்மை வெல்வது உறுதியோ?
பன்மை சேர்முகத் தீமைமுன் இறைத்
தன்மை உலகினில் உளமையோ?”
நம் நாட்டு அரசியல் பிரச்சினை, இனப் பிரச்சினையாக வடிவெடுத்துத் தமிழினத்தைத்திட் டமிட்டு அழிக்கின்ற காலத்தில், வாடிய பயிர்களாகத் தமிழர், வானம் பார்த்த பயிர்களாக, கைதர யார் வருவாரென ஏங்கிய சூழலில் பின்வரும் பாடல் அமை கின்றது.
"சீர்காழிக் கன்றுக்கு ஞானப்பால் ஊட்டிய சீமாட்டியோ
கார்காலம் அற்ற நம் பயிர்களைக் கைவிடுவாள்” பாடல்கள் பலவற்றில் எமது நாட்டுப் பிரச்சனை கூறப்பட்டாலும், இறைபக்திப் பிரபந்தத்தில் இப்பிரச்சினை சுட்டப்படுவது புதிய அம்சமேயாகும். இதேசமயம் சமுதாயத்துரோகிகளை/ புல்லுருவி களைச் சாடுகின்ற ஆசிரியர், ஒரு மனிதன் எவ்வாறு வாழவேண்டு மென்பதையும் தன் நுாலிலே குறிப்பிட் டுள்ளார்.
யாழ்ப்பாணச் சமூக அமைப்பில், பெண்கள் பிரச் சினை, முக்கிய பிரச்சனையாக வந்தமைகின்றது. சீதனமும் சமூக இறுக்கங்களும் அவளை நல்ல முறையில், சுதந்திர உணர்வுடன் வாழவிடவில்லை இதனை,
“பாரிய நூல்கள் பலப்பல கற்பினும் ஆண்
தகைமைச் சீரியல் குன்றிய சீதனம் கேட்கும் நபுஞ்சகரை


Page 117

வாரிய கூந்தல் வனிதையர் உள்ளம்
வருத்துவரை நேரிய உன்வாள் பசிக்கிரை தேடும்
நிலையருளே’ எனும் பாடல் விபரிக்கும். யாழ்ப்பாணச் சமூகத்தில், ஆலயங்கள் தோறும், பூசைகளும், புனர்நிர்மாணமும் நடை பெறும் சூழலில், பூசகர்கள் இறைவனுக்கும் அடியவர்களுக்கும் இடை யில் துாதுவராகச் செயற்படுகின்றனர். இதனை வெறுக்கும் ஆசிரியர்,
“எனக்கும் உனக்கும் தரகர் ஒருவர் இடையில்
நின்று மனச்சுமை தீர்ந்திட மந்திரம் சொல்லி
மலர்சொரியும்
மினக்கெடு வேண்டன் யான்”
என்கின்றார்.
பெண்கள் அம்மானை விளையாடும் போது பாடுகின்ற பாடலின் தன்மையில் அமைந்தது சூசை யப்பர் அம்மானையாகும். இங்கு சூசையப்பரின் வாழ்வுச் சரிதம் கூறப்படுகின்ற அதே வேளை, மனிதனின் வாழ்க்கைத் தத்துவங்களும் கூறப் படுகின்றன. மனிதன் இப்படித்தான் வாழவேண்டு மென்பதனையும் இப்படி வாழாவிடின் ஏற்படும் துயரங்களையும் ஆசிரியர் விபரித்துள்ளார்.
“காமமொடு கடும் வெகுளி களிமயக்கப்
போரினிலே நாமவேல் தனையேந்தி எதிர்த்திடுவோன்
நாடிழப்பான்” என அச்சுறுத்துகின்ற ஆசிரியர், இன்னொரு சந்தர்ப்பத்தில் வறுமையின் கொடுமைகயைக் கூறு வதுடன்,வறுமையைப் போக்க உதவாத மனங் களை யும் வெறுத்துரைக்கின்றார்.
”ஏழ்மைமிகும் எளியவர்கள் இல்லிடம்
இல்லாதோர் கூழுணவு கந்தைபெறக் கும்பிட்டே
நின்றிடுவோர் வாழவழி காட்டாதோர் வளர்த்துவரும் செல்வம் பாழடைந்தே வீணாகும்”
இதேசமயம் நாட்டில் நடக்கும் ஊழல்கள், இலஞ் சங்கள் என்பவற்றையும் கண்டித்துப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
நாவலர் வெண்பா சமுதாயத்தின் இன்னொரு பரிமாணத்தை எமக்கு உணர்த்துகின்றது. நாவலரது பணிகள் சமயப்பணி, சமூகப்பணிகளாக விளங்கிய மையால் அவர் சம்பந்தமான பாடல்கள் யாழ்ப்பாண
... میانجی می སྒྱུ་ --
ܨܼܿܠ
حتضخ"-- S r?ー -مم-سسسسسسس--சமூகத்தின் ஒரு காலகட்டத்தை எமக்குத் தெளிவு படுத்துகின்றன. "நாவலர் கீதம்’ எனும் நூல் யாழ்ப்பாணச் சமூகத்தின் சமூக பொருளாதாரங்களை வகைப்படுத்தித் தருவதுடன் மக்களது அநாகரிகச் செயற்பாடுகளையும் கண்டிக்கின்றது.
எனவே இப் பிரபந்தங்களின் சிறப்பு என்னவெனில், யாழ்ப்பாணத்தின் அரசியல் வரலாறும், சமூக வரலாறும் இவற்றினுாடாகப் பதிவு செய்யப்படும் வகையில் இவை ஆக்கப்பட்டுள்ளன. பாடுபொருள்
உசாத்துணை நூல்கள புதிய வண்டு விடு தூது - மு. செல்லையா நாம ராச ராசேஸ்வரி சதகம் - ச விரகத்தி சுந்தர் பிள்ளைத்தமிழ் - சோ. சிவபாதசுந்தரம் சந்தியோகு மாயோர் அம்மானை - பேதுரு புலவ அழகம்மா திருமண அலங்கோலக் கும்மி - கல் தாலபுரத்தார் கிதம் - பொன்னாலை கிருஷ்ண ட நாவலர் வெண்பா - தில்லைச்சிவன்


Page 118

பக்தி, இறைவன் என இருந்தபோதும், அங்கு சமூகம் விபரிக்கப்படுகின்றது. அதனுாடாக மனிதம் முன்னிலைப்படுத்தியுரைக்கப்பட்டது. அடுத்ததாகப் பழைய மரபுவழிப் பிரபந்த வடிவங்களை எடுத்துத் தமது சமகாலப் பிரச்சனையை, வாழ்வியல் அம்சங் களைக் கூறினர். இவையாவும் ஈழத்து மரபுவழிப் பிரபந்தங்களின் சிறப்பிற்குக் காரணிகளாகின்றன.
jர் லடி வேலுப்பிள்ளை பிள்ளை
செல்விமாதவிசுந்தரம்பிள்ளை B.A.Home2z g (gabarz r(tax
62.25ers a
“யாழ்ப்பாணத்தில் பாரிய ஓவியங் சனாதனனின் ، ; கள் இன்னும் படைக்கப்படவில்லை” ரோவியங்கள்” 6 என்பதும், “மொடேர்ன் ஆர்ட் என்பது முடிகிறது. இவை ஒரு மோர்டன் ஆர்ட்” என்பதும், “யாழ்ப் பண்புவாயந்தை பாணத்தில் இன்னும் ஓவியமேதைகள் முறையில் வன இவற்றை வரை
தோன்றவில்லை” என்பதும் எம்மவரி டையே நிலவும் யாழ்ப்பாணத்து ஓவி யம் பற்றிய கருத்துக்கள் ஆகும்.
எமது கடந்தகால ஓவிய ஆக்கங் களை ஆய்வு செய்ய முற்படுகின்ற பொழுது கிடைக்கின்ற முடிவுகள் வேத னைக்குரியவையாக உள்ளன.எம்மவ ரிடையே கலைப்படைப்புக்களைப் பேணிப் பாதுகாப்பதில் காணப்பட்ட அக்கறையீனம், காலத்துக்குக்காலம் யாழ்ப்பாணம் கண்டுகொண்ட போர் அனர்த்தங்கள் என்பனவும் இந் நிலைமைக்குக்காரணம்.
இவற்றுக்கப்பால் அண்மைக்காலங் களில் எம்மவரிடையே கலைபற்றிய விழிப்புணர்வை அவதானிக்க முடி கிறது. எம்மைப்பற்றி நாமே சிந்திக்க முற்பட்டதைத் தொடர்ந்து குறிப்பாக 1980களில் இருந்து இந்நிலையைத் தெளிவாகக் காணக்கூடியாதாகவுள் ளது. இதிலும் ஓவியத்துறையில் இந்த விழிப்புணர்வையும், இதனால் ஏற்பட்ட மாற்றங்களையும் தரிசிக்கமுடிகிறது.
இந்தத் தொடரில் யாழ்ப்பாண ஓவியவரலாற்றில் தென்படுகின்ற ஒவியங்கள், ஓவியர்கள் என்பவற்
றினைப்பார்க்கின்ற போது முதலில்
யாரென்று தெரியாத ஒவியர்களால் வரைந்த சுவரோவியங்களை - Wal Painting- அறிய முடிகிறது. கலாகேசரி தம்பித்துரையின் “யாழ்ப்பாணத்துச் சுவரோவியங்கள்’ மூலம் அறியப்படும் ஓவியர்கள் , ஓவியங்கள், செ.கிருஷ்ணராஜா மூலம் அறியும் “பொலிகைச் சுவரோவியங்கள்’
கனியங்களில் பெ னால் வரையப்ப இவ்வாறு இயற்ை இவை வரையப்பு சுவரோவியங்கள் கொண்டனவாகக்
றன.
அடுத்து ஈழே குரும்பசிட்டி சன் வற்றின் மூலம் ஆ என அழைக்கப்ப ஆவார். இவர் ஓவிய உலகில் கேசரிக்கான ஆ படங்களை வரை ரைகளிற்கான சித் கேலிச்சித்திரங்கள் “அல்லிக் குளத்த மும், பரியாரிப்பரம சித்திரம் என்பன
குறிப்பு: அன் கேசரி ஆண்டுமல பல இந்திய ஓவிய
66.
1930களின் L Art Clubb, S.R. Ku கள். இந்த 5.R. அன்றைய யாழ்ப் செய்த கலைப்பன களிற்கு ஓவியக்க வாய்ப்பைப் பெற ஒவியத் துறை அறிவை வழங்கி
"Teachers Cert
 


Page 119

SVEŠSASS
r

Page 120

உரையாடிய போது இவரைப்பற்றிய னக் கலைமுகம் முகவியல் துறை சண்முகலிங்கம் ம் பரிய முறையில் ஓவியம் வரைவதில் Tடிகளில் படங்கள் 5 LJL, IE 56Ob6Tul qlib றல் மிக்கவர்.
ர் மார்க், இவரைப் ஒவிய வரலாற்றில் ட வேண்டும் எனக் ணம் இவரது ஓவிய நாம் நல்லபக்கங் ன் பல்வேறுபட்ட ளயும் “தாயகம்”, ற சஞ்சிகைகளினுT து. இதைவிட தின போன்ற பத்திரிகை ஒவியம் பற்றியும், ய மனோபாவங்கள் கள் எழுதியுள்ளார். பாணத்தில் ஓவிய டுடைய பலரை து வைப்பதோடு அறிய வைக்கின்ற LJ60OLL IL-6MdB(!pib கப் பற்றிச் சுருக்க தனக்குத் தெரிந்த இந்த சமூகத்திற்கு டயாது, சலிப்படை கொண்டிருக்கிறார்’ ண ஒவியச் சூழலில் ாய ஓவிய ஆர்வலர் றார்கள். அண்மை பர்ந்த நிலையில் ல் கலாச்சாரப் பண் அமைச்சின் அனு த்தப்பட்ட ஓவியக் வியர் ஜெ.வாசுகி ஒவியர் மார்க்கும் துள்ளார். கலாச்சார ஒவியங்களைப் இவரை கெளர ம் அறியமுடிகிறது. இலக்கியம் பற்றி து போன்று புலம் பிய வெளிப்பாடுகள், பொருள் அவை
வெளிக் கொண்டுவரும் செய்தி.என்று தனியே நோக்கவேண்டும் போல் உள்
ளது.
ஆசை இராசையா. இவர் மேற் குறிப்பிட்டோர் போன்று இல்லாது தனித்து நிற்பவர், இவர் ஏனையோரைப் போன்று கவித்துறையினுள் இருக் கவில்லை, இது மட்டுமன்றி இவரது ஒவிய ஆக்கங்களும் தனித்துவமான பண்புடையவையும், யாழ்ப்பாணத்து மண்வாசனையைக் காட்டுபவையும், இவரது தூரிகை மிகவும் நுண்ணிய தாக, ஆழ்ந்த கலை அழகியல்ப் பண்பு களை வெளிக்கொணரும் வண்ணமும் செயற்படும். இவரது ஓவிய ஆக்க வெளிப்பாடுகள் பற்றி ஆடி-புரட்டாதி1998 கலை முகத்தில் உள்ளது.
அடுத்து ஓவியர் மு.கனகசபை, இவரது ஓவிய ஆக்கங்கள் யாழ்ப் பாணத்து வாழ்வை படம் பிடித்து காட்டுவனவாக, யாழ்ப்பாணத்து பல் வேறுபட்ட சம்பவங்களைச் சித்தரிப்பன வாக உள்ளன.
கைலாசநாதன். ஒவியபடைப்பாக்கு திறன் ஆற்றலுடைய ஒரு ஓவியர். இவர் தனித்துவமான பண்புடைய ஒவியங்களே இவரால் உருவாக்கப் படுகின்றன. ஆயினும் இவரிடம் உள்ள ஆற்றல் இன்னும் முழுமையாக வெளிக்கொணரப்படும் அளவுக்கும் இவர் செயற்பட வேண்டும் என்று குறிப் பிடலாம். சுருக்கமாக கூறின் இவரிடம் உள்ள இவரது ஆற்றல் மறைந்துள் ளது.
இவற்றுக்கப்பால் கோ.கைலாசநா தன், திரு சிவசுப்பிரமணியம், மு.கோபா லகிருஷ்ணன் (கோபாலி) துரைவிரசிங் கம் என்போரைக்குறிப்பிடலாம். இதில் பலர் புத்தகங்களிற்கான அட்டைப்பட வேலைகளைச் செய்வோர்களாக உள்ளனர். திரு சுப்பிரமணியம் அவர் களது ஓவியங்கள் சில அமெரிக்காவில் கண் காட்சிக்கு வைக்கப்பட்டதாக அறிய முடிகிறது. இவர் கல்வித் திணைக்கள அலுவல் களுடன், இவற்றுக்கப்பால் சில சிற்ப ஆக்கப் பாடுகளிலும் ஈடுபட்டு வருகிறார். 1973.07.04ல் யாழ்ப்பா ணத்தின் கல்வி கலை கலாச்சாரக்
܀ܚܝܕ ܟܠ
ず、斉チ。காப்புக்கழகத்தின் பொதுச் செயலாளர் ச.பெனடிக்ற் அவர்கள் கேரளப் பல் கலைக்கழகத்தில் 'ஓவியம்’ எனும் தலைப்பில் சுமார் ஒன்றரை மணிநேரம் பேசினார். மிகச்சிறப்பாக பேசியுள்ளார், இது தவிர சென் னை, மைசூர் பல்கலைக்கழகங்களிலும் ஓவியக் கலை பற்றி உரையாற்றியுள்ளார். (கலை இலக்கிய திங்கள் இதழ்கலைக் கண்-1973.07.23) யாழ்ப்பாணம் சம்யம் சாராத சிற்ப ஆக்க வேலைப் பாடுகளில் இன்னும் திருப்திகரமாக இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. சிற்பி ஆனந்தனின் சிற்பக் கண்காட்சி கடந்த காலங்களில் இலங்கையில் பல் வேறு இடங்களிலும் இடம் பெற்றது. சிற்பி ஆனந்தனை அறிய இன்னும் அவரது ஆக்கங்களை யாழ்ப்பாண சமூகம் காணவேண்டும்.
ஒவியர் சிவப்பிரகாசம். இவர் நல்லூர்ப் பகுதியில் “சாயிசித்திரக் கோட்டம்’ ஒன்றை நடாத்துகிறார். இங்கு மாணவர்களிற்கு சித்திர சிற்ப பாடங்களை செய்முறை ரீதியாக இலவ சமாக கற்பித்து வருகிறார். அதிகமாக பாரம்பரிய முறையிலேயே செயற்படுபவர் ஆலயங்களிற்கான சுவர் ஒவியங்களையும், திரைச்சீலை ஓவியங் களையும் வரைபவர் . ஆரம்ப காலத்தில் மார்க்குடன் இணைந்து Hollyday painter Group g blig5g யுள்ளார் என்பதனையும் அறிய முடி கிறது. பிற்பட்ட காலத்தில் இவர் களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு இவர்களை பிரியவைத்து விட்டது.
பெண் ஒவியர்கள் பற்றிப் பார்க் கின்றபோது பல பெண்கள் ஒவியத் தைக் கற்றுள்ளார்கள் என்பதனையும், ஓவிய ஆசிரியர்களாக இருந்திருக்
கிறார்கள் என்பதனையும் அறிய முடி
கிறது. ஆனால் தமது வாழ்வுக்கப்பால் ஒவியத்துறையினுடாக தம்மை இனங்
காட்டிக் கொள்ளும் சிலரை மட்டுமே அந்தவகையில் அ பப்சி. போன்றோன
தா.சனாதனன். புடன் ஒவியத்துை வர். இவருடன் 2 “தனக்கு யாழ்ப்ட த்தைக் கற்க வேை மனதில் தூண்டிய அவர்களே’ என்கி த்தில் தன்னை அறிவுரீதியாகவும், uUIT 56Ď FF6 (6g முன்னோடியான இப்போது இந்தி நுண் கலைக் கலி செய்து கொண்டுள் ஓவிய தரிசனங்க சமூகம் முழுமைய காத்திருக்க வேண கின்றேன்.
சுருக்கமாகக் சு பாணம் ஒவியத்தை யான துறையாக ஆயினும் அடிப்பை பலவற்றை இன்று என்பதும் குறிப்பிட
Ceylon Art 6ocity
Winzer Art Clup Fourty three Grou
Holly day painters குரும்பசிட்டி ச சாயிசித்திரக் திருமறைக் கலி என்பன எமது ஒ வாயில்களாக எம்மி கின்றன, இருந்: இவற்றுக்கப்பால் 6 கலை சபை (N சித்திரபாடத்தை த பரீட்சை வைத்து


Page 121

ஓவியர்களாக ஒரு காணமுடிகிறது. நந்ததி, ஜெ.வாசுகி, அறிய முடிகிறது.
இவர் தன்முனைப் றயில் ஈடுபடுகின்ற உரையாடும் போது ாணத்தில் ஓவிய ாடும் என்ற சூழலை வர் சிவப்பிரகாசம் றார். இவர் ஓவிய கருத்துரீதியாகவும், செய்முறை ரீதி திக் கொள்ளும் இளம் ஓவியர். யாவில் டெல்லி லூரியில் M.F.A. T6 Tift. 96)(560)Lu ளை யாழ்ப்பாண ாக அறிய இன்னும் ாடும் என நினைக்
nறின் இன்று யாழ்ப் தனக்குத் தேவை வேண்டி நிற்கிறது. டத் தகுதிப்பாடுகள் இழந்து நிற்கிறது த்தக்கது.
р Group
ன்மார்க்க சபை கூடம் )ாமன்றம்
வியத்துறைக்கான டையே இருந்திருக் து வருகின்றன, வடஇலங்கை நுண் |.C.O.M.8) elp6ouĎ 5ரம் ஐந்து வரை 660)60Tuj bl60TLD,
நாடகம், சங்கீதம் போன்று சான்றுதல் வழங்கிவந்தனர். ஆனால் இன்று இந்த ஓவியம், சித்திர பாடம் செயற் படுவதில்லை பரீட்சை நடாத்தப்படுவ தில்லை என்பது மிகவும் வேதனைக் குரிய விடையம், பல மாணவர்கள் அல்லல்படுவதனை நேரடியாக காண முடிகிறது. இதற்கு பொறுப்பானவர்கள் உரிய நடவடிக்கை எடுத்துச் செயற்பட வைத்தால் வளர்ந்து வரும் இளைஞர் சமூகத்திற்கு பயனுள்ளதாய் அமை եւյtք.
எமது ஓவியர்களிடையே துர் அதிஸ்டவசமாக உள்ள காழ்ப்புணர்வு கள் நீங்க வேண்டும். எம்மிடையே பல ஆற்றல் உள்ளவர்கள் இருந்தும் இந்த காழ்ப்புணர்வு போன்ற அசெளகரிய DT 6 பணி பு காரணமாக வெளித்தெரியாதுள்ளனர். அப்போது தான் வெவ்வேறு ஒவியத்துறைகளில் ஆற்றல் உள்ளவர்களின் பயன்பாடு இந்த இளைஞர் சமூகத்திற்கு கிடைக்கும். "Art and Design" என்கின்ற துறை யாழ் பல்கலைக் கழக இராம நாதன் நுண்கலைப்பிரிவில் ஆரம்பிக்க வுள்ளது என்பதை பத்திரிகை வாயி லாக அறிய முடிகிறது. அப்போது தான் இந்தத் துறை ஆரோக்கியமாக வளரமுடியும்.
இந்த ஒவியத்துறை வளர ஒரு “ஓவியக்கலைக்கூடம்” அவசியம் (Art, Gallery) இதனை உருவாக்க பல்லாயி ரக்கணக்காண பணம் தேவை. ஆயி னும் எதிர் காலத்தில் ஆரோக்கியமான ஓவியச்சூழலை வளர்த்தெடுக்க இது அவசியம், ஏனைய துறைகளிற்கு எப் படி நூலகங்களும் ஆய்வு கூடங்களும் அவசியமோ அப்படி ஒவியத்துறைக் குக் கலைக்கூடம் அவசியம்.
مة
e
డాr
了。’’عہ;
୪୮,t
:ன்ற நீட்டர் பங்ாற்றில். து 'முடியாது : சிங்கங்கள் இடம் பெத்து: அவைகளில் ஒரு சில ஏப்ரல் : # TMLTTE}' riff, girls. Tif,
ஒ:தந்து, "தி: g_7???}}
C S T S L STMSSSL SAAAA SYST AAAA AAAAS நிரீட பெர்: திரா.ரி :
', மதுபக்கம் %', ","ം. யாருட்க ச்ேச், இன்னுமொ *బ్ర్కౌ ஒன்று *。 "بلا"= - ஒப்பாளி "ൂ","്ൃ ?:%2, என்று பனிக்
-- ""==]]تيميائي ف జోగేశ్లో== "JAG", تي. كما
*:', ர்ே:ثيوبيجي مقاتلة :ே
را قبل از انتقال آلات
تین بھی آتا تھا۔”تھی۔ قتیب:
,,ൃ' /ޙذي يޑީ38 శ్లో ٹی-م{"% **
بنتی آلات ’’محدث ہی تھی , = 'ಸ್ಕ್ರಿ بيلية ;% 空エ قيق لقوات
*ൃ ۔"{
、 *■ مثل F E. }}||009) l -
* قازقاق solo ' F リー。 曹 კი „EF" ' . ე. 11*
ill =آلہ| lo } ப் lif )فائدہ” go éty"J",
f' , ' [' : ;
|ri7":+ _ ...' if ** ஓரி "துக்குச் சத்தம் :ே
ઈિ + if:{- r yi' ീ if1 اللازمյր 2- "" fil,:..J.g .ÄʻÉlgig efor5"g7#":kxt:2:2?
晶 . . .
go از این" தொடர் ந்து சவர்
* is :ளத்தி ஒடுக்
 


Page 122

Alainugam Extracts
-് 0ി.ബി.)്-
?". f' tif' ίll:1. ti!!! 鸥 o " ! | „M"°”, „წყმ ”. 33 7 კtfill لا ان "قلتين : " لا تتلقرية و 5 -1 كان ، 7" "الزكي -" "الح التربية E اثيم. Po „ვექჩემ قبل از
f rt. 1 "لالي. fyt", الفيلم "" أوين "لها من "الكولاتعيين بلاط أتابه "الله
" ... g"? مانه. ألا تزالf٤ "ajač" i نگارخانه
|ჯ/f „წ1* """" . آنان لم " : مترو " أتين ந்
6".h", ultill as 'til 罚 ഴ്സ്' : i els
f f է լյ!!! 缸” იქ (ნ“ " 蜴 լի
『島I"千 ifé" الالتقنيات من أما أن أتم 岛 iyo! frكارليني لأ" 凯 P 比* சூர் ; : 岛。 蔷山 ვერ , 邺 fio انجا
? '' : '.' ; ஜீனர்கள் பல்வேறு ைேவ * ' ' 'டிருந்தர் முக்கு ܠܢ s ိပ္ပါ’’ *ஜில் சிவாஜிற்பக்ரீம் * ' ' كلية s டடுப்பு திரைச்சியை i ܣܛܢ ت ' T இதுக்கும் ஆாரர் నో 岛。 ஒப்பனைப் பகுதிக்குரிய சி' சிந்து ட்ரும் கார் :్కళ్ #" ரீ பங்க்ல், ?:' += ' ';';്
நடிகர்கள் :ங்கே
- ஜியாரா'ட்டது. நடிகர், புத்திெரி tr tur:
r. År”. أو "أميركيين. وفي مع
*ப்பட்டிருந்தும் 'டார் :குக் ஒருங் ஜிசீர்த்து
Ex?జిత్ర Éزمرہ:ن'wi}rr:#'+1 ہاتھ ٹارزن േ. கத்தின் :ற்று: ... is ty.
: :円 rேrத்தீர்கr از:
၇ါ’ ஆர்சி" இதுைபோன் )
'ய்'rர்.
if . కారీ :டுப்பாடு : ; ஈஜி :பதி " so திரை: உ'ாந்திருக்கீர்தர் ஆர 蔷 கர :ஈசாகிக்கொண்டு போது, :ே க்குள் இருந்து கிட் துர்பாக் விக்குண்டுகள் தாக்ஜீமோகக் "டேகியா' பதத்து செப்: : பூத்தத் ஜீரைப்படத்தைப் பார்ப்பது போன்ற ஒரு A N. *. *'; L స్ట్లో థ్రెట్లో போன்ற 'சிரிே : பத்துக்கு: தினக்கு ச்ே சீதீே ஃ:பதுக்குக் :ெஆண்டுள்: வேகத்தில் ாம்பு போப் செல்லும் டைர் :ள் த்ங்கு:இங்குச் து தெரிகிறது, பவித்த சித்தட்டூத் ஐப்பாக்டர் ஒ:த்திரிபுக்
:பீர் : க்குள்
ஜீள் இருந்து
'' ''(556O)6)
இம் மலர் 1999ம் ஆ நாள் யாழ் திருமறைக் புகுவிழாவினர் "புலர்வு-2 இறுதி நாளில் இட அடிகளாரினர் "அகவை நிகழ்வில், யாழ் பல்க 61sfieffluff 62 fit, அவர்களால் வெளியிட யாழ் பல்கலைக்க க. குணராஜர அவர்கள் கொள்


Page 123

தத்ரீதர்
)ண்டு மார்கழித்திங்கள் 3ம் கலாமன்றத்தினர் புத்தாயிர 000’ எனும் கலை நிகழ்வினர் ம்பெற்ற நீமரிய சேவியர்
அறுபதின் நிறைவு விழா” லைக்கழக துணைவேந்தர் , s/66tsiastóffhafoosis
ப்பட்டு, அதன் முதற் பிரதி ழக பதிவாளர் கலாநிதி ாலி கெளரவமாகப் பெற்றுக் ளப்பட்டது.

Page 124
கவைத்தாதீன் பன்முகப் பணிகள்.
கலைத்தாது மணிமண்ட
 


Page 125

மறைக் கலாமன்ற விழாக்கள்.
திரு
ப்புறம்)
இட
البا
&
繆 邝 參arai Kalarnarnrarm1 : J.affna, Sri Lanka
 
 
 
 
 


Page 126

EFEFEFINE VIETF SUEZ
Imaa (an
(EPA)