Page 1 RA SIVASUB KOKUVIL AMANYANYA SWAMI KOVAL (2/A (AOML pami Malar 7 TOR
Page 2 (6[9ے அம்பிளிபயர், மைக் உபகரணங்கள் தரத தற்போது விலகள் வெகுவா இப்பொழுது பலவித ரகங்களில் பெற்றுக்ெ 230 W ஏசி அல்லது 12 V கார் இ 25 வாட்ஸ், இ 40 வாட்ஸ், O 125 சகல மொடல்களும், மின் இயங்கக் 9 யூனிற் * மைக்ரபோன் சகல அவுஜா உபகரணங்களும் : O கோயில்களுக்கு இ பள்ளிவாசல்களுக்கு விசேஷ கழி ருெபேட் ஏஜிெ 88 (என். எச். எம், . 9 றெக்கிளமேசன் Синайт: վջԶT போன், ஒலிபெருக்கி தில் மிகச்சிறந்தவை. கக் குறைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொருவரின் தேவைக்கேற்பப் 3GTA) || Lil, பட்டரியில் பாவிக்கக் கூடியது. இ 30 வாட்ஸ், O 60 3 ITL air, வாட்ஸ் ாசாரத்திலோ, பட்டரியிலோ கூடியன. 9 அம்பிளிபயர் O ஹோர்ன் ஒரு வரும் உத்தரவாதமுடையன. அ தேவாலயங்களுக்கு )ே பள்ளிக்கூடங்களுக்கு வு உண்டு. ஜன்சீஸ் லிமிட். அப்துல்காதர் ருேட்) ருேட், கொழும்பு-11 21009
Page 3 LSLLL 0LLKLLLK0LLLLS துதிக்க மதிதந்த குரயே துதிக்க வினேகள் துகள் ஐயன் திருமதலே ஆறு தெய்வமென நின்றன் ! Space Don Esrd : 1929 A. S. P. Si IMPORTERS, GEN & COMMISS - ། 2:14, KEYZ COLO 朝 戟 曹 朝 轉 棒 軒 暫 s 軒 朝 壘 辜 轟 戟 轟 朝 毒 蠱 轟 TLLLLLLL LLLLLL i ༠༠༠༠༠༠༠ ཐམ་ག་བབ་བབ་ཐབཟ ༤༠༠༠༤བག་ཚ་བ་བས་བཙ; f ான்றன் பாதம் Tாம் - மதிக்கருளும் முகன் வீதியிலே 彝 தெளி. - இவயோக சுவாமிகள் Porte: 2 693 ívan pílaí ERAL MERCHANTS SON AGENTS i ER STREET, . ME O - 11. i : LLLLLL LLLLLLLLLTTTLTLLLLLLL LLS 3.
Page 4 யாழ்ப்பாணத்தில் (I. D. D. = Internat அவுஸ்திரேலியா, அமெரிக் டென்மார்க், பிரான்ஸ், ஜே இத்தாலி, ஜப்பான், மலேசி நெதர்லாந்து, சிங்கப்பூர், சவூதி அரேபிய ஆகிய நாடுகளில் வசிக்கும் உங்க நொடிப்பொழுதில் ரெலிே யாழ்ப்பாணத்தி = suosis 5T L நவீன ' விரலெக் உங்கள் அவசரச் செய்திகளே அனு (சனி, ஞாயிறு உட்பட தின 津 நாடுங் ~ குளே GFS ribų iš G5F (யாழ்ப்பாணம் தபாற்கர் காங்கேசன்துறை வீதி ரெவிபோன் 2305, 23249, 23312 * நவீன உலகில் நல்ல SLSS SLS LS S S S S S S SS S SS S SMS S SLSLS SLS S SLSLSLS S SL S SL LM A L S ST LLLLLL LSLLL L S L S SLL LSSLS LS LS LSLS MS STSTS SLSLSLSLSLSLSLMTS 1. 0, 0. அதிசயம்! cional Direct Dialing) கா, பெல்ஜியம், கனடா, ர்மனி, கிறீஸ், கொங்கொங், பா, நியூஸிலாந்து, கோர்வே, சுவீடன், சுவிற்சிலாந்து, T, இங்கிலாந்து ஸ் உறவினர்கள், நண்பர்களோடு பான் மூலம் பேசமுடியும் it. T E L E X ப்பகுதிக்கும் இயந்திரமூலம் " (הה ப்பிப் பதில்பெற விரும்புகிறீர்களா ? மும் இரவு பகல் சேவை) { கள் : T AU 0) >~~~~~~~ "-“-“------- தே ார் அருகாமையில்) பன்முகப் பணிமனை யாழ்ப்பாணம் தொடர்புடையவர்கள் LLLLLL SS SLLLSLSLLLL LLLLLM LLL LLLLS S S SLS SLS S S SLLLL LSL LLLLL LL LLLLS TS S SLSLSLS SL S
Page 5 t All Japane 'Victory'. f All Makes கொழும், F *喜轟』 ليت " أن أساطيسيحية Distributed: W-)S)|SSSE M 358, Sri Sangaraja Mav Telephone: 3 1906 - 32 Grams : , "MOTOSTOS Telex : 2 1 8 1 7 VICT LL SSLSLSSSSSSLSSSSSSS SSSSLL SSSLSSSSSSLLLLLL LSSS SS SS SSLSLSSSL SLSLSLS SLSLSL LSLSSLSLM SLSeeSSLSSSLLLSLLLLLSLLLMLSSLSLSSLL LSSLLLL LL Spares - Or" se Vehicles rid Leaf Springs or r & Models அலிகர் சங்கம் 杀 H - "لته "بح 1 垒 & RG世宫i旧 ofor watha, COLOMBO-l 0. 749 OR CE . . LS LS LLLLL L L LLLLMSSSMSSLLLSLLLL LSSTLLLLSSSLLLSL LLLLL LLLLSLLLMM LLLLLSSLSLSSLSLMLSSLSLSSMSSSMSLLSLSSLSSLSL
Page 6 SLLSLLLLLSLLLL LLLLMSSSLLSLLLLL LLLLLLL MLSSLS LL LSL LLLLS SLS SLSLS MSLLLLSSLS LS LLLLLLL LLLLLLLLS M SLLL LLLLLS எட்டு மிரண்டு மறியா ெ பட்ட மளிக்கப் பரிந்துவங் வட்டஞ்சூழ்ந் தடிபரவும் ம சிட்டர்வாழ் கல்லோககர்த் Speci JAPANESE ENG WINDS TYRE 251 || || 6, Sri San, COLOM T. P. 33673 - 548,369 LSLSL SL LL SLS LSLS S LSLSLT MSMS LSLM LSAS MLSSL LSST TSqSTS MSTS SLSS SLSSSMSSSLSSSLS L L S L SLL SLS LS L S LLLLLL STSLSSL LS SLSASLSS LSL LSSLSSSLSSSSSSLSSSLS S SSS SSSSLS SSLSSSMSSSLSS LLL வணக்குங்கல்ல த மெய்ப்பொருளே 2ங்கைமார் கொண்டாடுஞ் தேரடியிற் கண்டேனே. —5À l'IGHITE Fall TLńskit alists for WEHICLES NES 弘 CREENS HOUSE garaja Mawatha, |BO—| 0 LLLLLLLLSLSSLLSLSLLLLLSLLLLLSLLLSLLLL LLSAS SMeS ܬܸܒܩ Pr Fr "John Caerff
Page 7 LLLLLLLLLLLLLLLLLL 0 L 0LLL LL LC தன்னை யறியத் தவமுஞற்று அன்னையைப்போ லாதரிக்கு தேரடியிற் றேசிகனே கண்டு தேரடாவுள் ளென்றன் சிரிச் W間性肺 セ断me ○○室せ FINAND 4II, First Floor, s COLON Tphone: 20505 gaged at 202 og boeggooooodbboHoHBPP B பம் மாதவரை மாறுமுகன் - சங்நிதியில் தெரிசித்தேன் $து. ட விவயோக சுவாமிகள் Complifiћећts gF MOTORS Sri Sangaraja Mawatha, BO - 10 Cable': 'FERNAMOTO” rigg ght ng-rige - 2 tit të >>>>> 423 ooooooo
Page 8 * r էր ՈVifrՓիլիՈeքՀ Եe ○○m室U Consulting Water Supply 5, Counc KURIWA 0LSLLLSLLLLLLLL LL LLLLLLLLeLeLeeLeMLMLTTeMSLMeMMeMMeML al Effingö ñeering 1圓せ@mt@ Engineers & SeWerage Jil Lane, VALA
Page 9 LSSMSSSMSSSMSSSLSSSMSSSMSSSMSSSLSSSLSSLSLSSLSLSSLSLSSLS காரார் குயில்பாடக் கார்வ ஆராத காக லடியரெலாஞ் சென்னியிலே கைகுவித்தார் என்னேயவன் பார்த்தா னி Space Do V. R. Vadi 21, Se Co Lo SSMMLMLSLSSSMLSSLMLSSSMSSSMMLMLMSMSMSMSMLMLMSMMM MLMSSSLSSSMSSTLSS S LSSLSLSSLSLSSLSLS SLLLLLSSSMSSSLSSSMSSSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSMSMSSLLS 3öJIGB6 Lu35JILuTL— 5 - சீராகச் தேரடியிற் றேசிகனே Eது. ட சிவயோகசுவாமிகள் vetkarason a Street, MBO - 11.
Page 10 பொல்லாப் புழுமலியும் புன் கல்லோர் ஈயப்பரோ காடே கூர்வேலன் பாதம் குறிப்பீ பார்மீதி லென்ன பயம். YDY CAL (Cith best /r BSE Besko Т"phoше: З2З46— 29 O4З Cable: BESKORTS LL MLSMLMLMLLLSLLMLL SLMLMLMLLLLLLLL SLS S S L S L S S S L SLSL simismus (குரம்பை யாமுடலே -ாறும் - கொல்லாமற் ரிலங்கையிர் - சிவயோக சுவாமிகள்: Compli от р nents f - rS LímíCd 'KALKI HOUSE', 79, Messenger Street, COLOMBO-12, Sri Lanka. LLSLSLSLLLLLSLSLSSSS LSSSSLSLSLSSLLLLLLAASSSSSASLL
Page 11 கொச் கிருபாகர சிவசுப்பிரமணியசு மூலமூர்த்தி உறையும் கருவறைக்குபே தோன்றிய காலந்தொட்டே அடிப்படையான நிற்கின்றது. விமானம் என்னுஞ் சொல் (வி பட்டது எனப் பொருள்படுவது. எல்வேயில்: சிற்றறிவிற்கு எட்டியவாறு எல்லேப்படுத்தி உ அவ்வாறே அண்டங்களுக்கு உள்ளேயும் அட் உறைவிடமாக அளந்து வரையறுக்கப்பட்ட விமானம் எனப்படுவது. விமானம் என்னுஞ் குறிக்கின்றது. எங்கும் பரந்து வியாபித்திரு உலகமும், இதன் உள்ளடக்கிய அண்டமும் தேர் வடிவிலேயே கோவிலும் அமைக்கப்படு அடியிலே அகன்று பரந்த விமானம் ப முடிகின்றது. அது உலகியல் விடயங்களில் படிப்படியாக ஒடுங்கிச் சென்று இறைவ:ே உணர்த்தி நிற்கின்றது. முருகப்பெருமானி: இவ்விமானத்தில் அப்பெருமான் வள்ளி தெ தலேயும், சுவாமிநாதனுகத் தந்தைக்கு உப தையும் சித்திரித்துக் காட்டும் உயிர்த்துடி. னுக்கும் கருத்துக்கும் நல்விருந்தளிக்கின்றன. முருகப்பெருமானது தத்துவத்தை விளக் படமாக அமைவது பல்லாற்ருலும் பொருத் க்குவில் வாமி கோவில் மூல விமானம் 1ல் அமைந்துள்ள இவ்விமானம் இக்கோவில் மாற்றம் எதுவுமின்றி இன்றுவரை நிக்லத்து +மானம்) விசேடமாக அளந்து அமைக்கப் வாத அகண்டாகார இறைவனே நாம் எமது ருவத் திருமேனியில் வடித்து வழிபடுகின்றுேம். பாலும் நிறைந்துறையும் அவ்விறைவனுக்கு ஆலயத்தையும் அமைக்கின்ருேம். அதுவே சொல் இறைவனுக்கு ஊர்தியான தேரையும் க்கும் இறைவனுக்கு எமது உடலும், இந்த எல்லாம் தேராகவே அமைகின்றன. அத் கின்றது. டிப்படியாக ஒடுங்கிச்சென்று தனிச்சிகரமாய் ஈடுபட்டுப் பரந்துசெல்லும் தமது உள்ளம் ணுடு இரண்டறக் கலக்கும் கேவல நிலேமை ன் மூலக் கோவிலாக அமைந்து விளங்கும் ப்வயானே சமேதராக மயில் மீது அமர்ந்திருத் தேசித்தல் போன்ற திருவிளேயாடல்கள் புரிவ ப்புள்ள சுதைச் சிற்பங்கள் அமைந்து கண் க்கும் இவ்விமானம் எமது மலருக்கு முகப்புப் தமேயாம்.
Page 12
Page 13 6 கொக் LII5I DIMITHII (புதுக் தேர்த் திரு கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரம யிருக்கும் ஆறுமுக சுவாமிக்குப் புதி வெள்ளோட்ட தின்மர்ன் ருதிர்ேiற்க (1983-5-23) திங்கட்கிமமை டிெ கி தேர்த் திருப்பணி 23-O KOK Kirupakara Sivasubr. (EPUTIH le i art 23rg M குவில் DMIIIMIIIs (Isld கோவில்) ப்பணி மலர் னிய சுவாமி கோவிலில் எழுந்தருள்ளி தாக அமைக்கப்பெற்ற சித்திரத்தேரின் ாரி ஆண்டுக்கங்காசி மாதம் 9ஆம் திகதி ருப்பணிச் சபையிஞல் வெளியிடப்பட்டது. ச் சபை வெளியீரு 5-9 BCB (KUWIL amania Swamy Kovil JKEKOVL) ppani Malar lay 1933
Page 14 .ெ இரண்டாவது குருமஹா சர் பூநீழைநீ சோமசுந்தர தேசிக ஞான வழங் ஆசிச் அன்புடையீர்! கொக்குவில் முருகன் புது ளோட்ட விழா நிகழவிருப்பதறிந் இதற்கான பொருள் சேர்த்து அயரா அனைவரையும் பாராட்டுகிருேம்; திருப்பணிகள் செய்வதே ெ நிர்மாணம் ஆழமான தத்துவப் ெ உலகமே தேரின் வடிவமாக, பிரட அடங்கிக் காட்சியளிக்கும். ஆக துன்கு "தேர்ந்து கொள்’ என்ற சிறந் *தேர்”. தேரில் அமைக்கப்பட்டிருச் மாகக் கூர்ந்து கவனித்து ஆராய்ந் பூர்வ் புண்ணியப் பயனக அரிய : நாம் நிச்சயம் இப்பொருள்க&ள அறி "நானெரு சைவன் என்பதில் பயஞெ அணிந்துகொள்ளவேண்டும்; சைவ வேண்டும், சைவ ஆசாரங்களைக் கற் மேலும், இத்திருப்ப்ணிச் சபையின பிடுவது நல்லதொரு கைங்கரியும். சைவு விழிப்புணர்ச்சி வளரவேண் இவற்றிற்கெல்லாம் எல்லாம் வல்ல பிரார்த்தித்து ஆசீர்வதிக்கின்ருேம். ஓம் சாந்தி! JFT: பூரீலயூரீ ( நிதானம் - ஆதீன முதல்வர் சம்பந்தபுரமாசார்ய ஸ்வாமிகள் su செய்தி க்கோவிலில் சித்திரத்தேர் வெள் து பெருமகிழ்ச்சி யடைகிருேம். த தொண்டுகள் புரிந்த அன்பர்கள் வாழ்த்துகிருேம். பருத்த புண்ணியமாகும். தேர் பாருள்களை விளக்கிநிற்கும். முழு பஞ்ச சிருஷ்டி அனைத்தும் அதில் வே, இப்பிரபஞ்ச வாழ்க்கையை தஅறிவுறுத்தலைக்காட்டி நிற்பது |கும் சிற்ப வடிவங்களை நுணுக்க தறிந்து கொள்பவர் மிகச்சிலரே. சைவு மக்களாகப் பிறந்திருக்கும் பிந்திருக்கவேண்டும். வெறுமனே ஒன்றுமில்லை. சைவ சின்னங்களை த்தை விளக்கும் நூல்களைக் கற்க bறு ஆய்ந்து ஒழுகுதல் வேண்டும். ர் அன்று ஒரு மலரினையும் வெளி சைவ இளைஞரிடையே குன்ருத "டுமென்பதே எமது வேணவா. 0 முருகப்பெருமானை மனமாரப் தி! சாந்தி!!! சோமசுந்தர பரமாசார்ய ஸ்வாமிகள்
Page 15
Page 16 கொக்குவில் கிருபாகர சிவசு புதிய அறுகோல ப்பிரமணிய சுவாமி கோவில் ன சித்திரத் தேர்
Page 17
Page 18 முகவுரை எங்கள் தேர் “ஒரு முறையிலே உருவான சுவா! யினராற் போற்றப்படும் ஒப்பிலாமணியாம் அழகும் அருளும் பொலியும் புதிய இத்திர யிட்டு முருகன் அடியார்கள் பலருக்கும் ந திருப்பணிக்கென ஏறத்தாழ ஐந்து இலட்ச பார்கள் அனைவரும் எமது நன்றிக்கும் பார தேவையான விலையுயர்ந்த மரங்களை இலவச மனமுவந்த நன்றியைத் தெரிவித்துக் கொள் பொடு நடந்தேறக் கொழும்பிலிருந்தும் ே அனுப்பிய முருகனடியார்களுக்கும் எமது உ இத்தேர் அமைப்பிற் புது முறையை ஆ. தம்பித்துரை அவர்கள். அறுகோணங்களு அம்சங்களாகும். புதுக்கோவிலுக்குப் புதுமு: கோவிலான் புதுமையைச் சொல்ல நாம் இருந்துவந்த இப்புத்தமைப்பு இன்று உருவ அவருடைய துணையாளர்களுக்கும் எமது ந " உருவேறத் திருவேறும் " என்பது மு கோவிலிலும் நடந்தது போலும்! சில க .ே வைத்தீஸ்வரக் குருக்களின் முயற்சியால், (1979-02-18) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 8-30 மணிவரையும் சண்முகப் பெருமானுக் பாக நடைபெற்றது. பேராயிரம் பரவி வா களால் ஆறுமுகங்களுக்கும் நூற்றிருபது கு பத்திரங்கள் சாத்தப்பட்டிருந்த அந்த அரிய பெற்றவர்கள் அதனை எளிதில் மறக்கமாட் ஆறுமாதங்கள் முடிவதற்குள்ளாகவே சித்தி இலும், தேர்த்திருப்பணி ஆரம்ப அபிடே ஆவணி மாதம் 16ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பிக்க முருகன் திருவருள் கூட்டி வை சித்திரத்தேரும் தேர்முட்டி வேலைகளும் விழாக்காணும் நன்னளை நினைவுகூருமுகமா வால் நாமும் அந்த மரபை அனுசரித்து ( மலரை" வெளியிடுவதிற் பெரு மகிழ்ச்சியல் பராய்ப் பணிபுரிந்த திரு. செ. வேலாயுதபி வார்த்தைகள் கூற வேண்டும். ஒரு காலத்தி ராய்க் கடமையாற்றிய அவர், இன்று இல விருத்தி நிலையத்தில் பிரதான கல்வி அதிக த் திருப்பணி மி" என்று ஊரிலுள்ள மூத்த தலைமுறை கிருபாகர சிவசுப்பிரமணியப் பொருமானுக்கு 3 தேரும் தேர்முட்டியும் நிறைவு பெற்றதை ன்றி கூறுவது எமது கடமையாகும். இத் ம் ரூபா பணத்தை அன்பளிப்புச் செய்த அடி ாட்டுக்கும் உரியவர்கள். தேர் அமைப்புக்குத் மாகத் தந்துதவிய அன்பர்களுக்கும் எமது ாகிருேம். கொக்குவிலில் இத்திருப்பணி சிறப் வளிநாடுகளிலிருந்தும் வேண்டிய பொருளை ளங்கனிந்த நன்றி உரித்தாகுக. க் கையாண்டிருக்கிருர் ஸ்தபதி கலாகேசரி ரும் பன்னிரு யாளிகளும் இதன் விசித்திர றையிற் புதுத்தேர் அமையச் செய்த புதுக் ஆர்? இதுவரை ஆசாரியாரின் கற்பனயில் ாகி எம்முன் காட்சியளிக்கின்றது. அவருக்கும் மதுமொழி. உண்மையில் இதுதான் எங்கள் ாலம் தேவஸ்தான குருவாகப் பணிபுரிந்த காலயுத்தி வருடம் மாசிமாதம் ஆருந்தேதி 4-30 மணிக்குத் தொடங்கி அன்று இரவு கு " ஏகதின லட்சார்ச்சனை ‘ வெகு சிறப் rனேர் ஏத்தும் பெம்மானை ஆயிரம் நாமங் ருக்கள்மார் அர்ச்சித்து மலைபோல் வில்வ திருக்காட்சியை அன்று பார்க்கப் பாக்கியம் டார்கள். அச்சிறப்பு வைபவத்திற்குப் பின், rத்தேர் அங்குரார்ப்பணக் கூட்டம் 1979-6-30 கம் 1979-9-1இலும் (சித்தார்த்தி வருடம் ) நடைபெற்றுத் தேர்த் திருப்பணி வேலைகள் த்தது. முடிவடைந்து புதியதேர் வெள்ளோட்ட ஒரு சிறப்பு மலரை வெளியிடுவது மரபாத இன்று (1983-5-23) இத் **தேர்த்திருப்பணி டகின்ருேம். இச்சிறப்பு மலரின் பதிப்பாசிரி ள்ளை அவர்களைப் பற்றி இவ்விடத்திலே சில ற் கொக்குவில் இந்துக் கல்லூரியில் ஆசிரிய ங்கைக் கல்வி அமைச்சின் பாடவிதான அபி ாரியாகப் பணிபுரிந்து வருகிருர். அதிர்த்து
Page 19 νi ஒரு வார்த்தைதானும் பேசாத பண்பாளர் கிலத்திலும் நல்ல பாண்டித்தியம் பெற்றவர். புகழையோ எதிர்பார்க்காமற் செயலாற்றுந் இலக்கிய ஆர்வத்துக்கும் இவர் இம்மலரு சான்று பகரும். "நல்லதையே நினைக்க வே என்னும் உயர்ந்த குறிக்கோளுக்கிணங்க ந6 திருக்கும் திரு. செ. வேலாயுதபிள்ளை அவர்க செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம். மேலும், ஞானச் செல்வர்களாகிய தருமபுர ஆதீன ச எங்கள் நன்றி உரியது. அத்தோடு மலரைத் அன்ைவருக்கும் எமது நன்றியைத் தெரிவிக்கி எங்கள் மலரிலே தனிநாயகமாகத் திகழ் வடமொழியிலுள்ள "சுப்பிரமணிய சகஸ்ரந முருகன் கனவிலே எமக்கிட்ட பணி. இதை களில் அழகுற ஆக்கித் தந்தவர் ஆவரங்கால் ஆண்டு நவராத்திரி விழாக் காலத்தில் இ (கனகதாரா) இலக்குமி தோத்திரம் பாராயண அறிய நேர்ந்தது. முருகன் திருவிளையாடலே சந்தித்திலேமாயினும், கடித மூலம் தொட முருகன் திருவுள்ளக் கிடக்கையை நிறை பண்டிதர், தமிழாக்க வேலையைத் தொட அன்னருக்கு எங்கள் மன்மார்ந்த நன்றி. இ யிடுகின்ருேம். 1986-03-31இல் இக்கோவிற் பரிபாலன் தலரை மானிப்பாயிலே பார்வையிட்ட பெ புதுக்கோவில் முருகன் பேரிற் கொக்குவில் பாடியிருக்கிருரென்றும் அவற்றைத் தேடி ம. கருத்தை 1966 ஏப்ரலில் எமக்குத் தெரிவித்த உரும்பராய் அன்பர் மு. வ. இராசரத்தினம் பேரில் வெண்பா அந்தாதி, மும்மணிக்கோை யன இருக்க, புதுமைப் புலவர்கள் சிறப்பு லாகக் கூறியதோடு, "முதலியார் இருந்த இருந்தது என்ருவது கும்பாபிஷேக மலரிற் பட்டு 1966-08-04இல் எமக்குக் கடிதம் பண்ணவேண்டுமென்று எமக்கு அன்றெழுந் வேறத் திருவருள் கூட்டியுள்ளதையிட்டு ம சைவசித்தாந்த வித்தகர் சபாரத்தின ( சோதிடப் பிரகாச அச்சகத்திலிருக்கும் ஒரே வினுர் சிவராமலிங்கம் தில்லையீசுவரன் (கனே கம் 1966இல் தந்துதவிஞர். சரவணபவ . பதிப்பாசிரியர் காசிப்பிள்ளை குடும்பத்தினரr தந்துதவியவை. இவை யாவும் இம்மலரிலே துதவிய எல்லோருக்கும் எமது மனமார்ந்: சபாரத்தின முதலியாரால் அருளொழுகு த அழிந்தொழிய விடாது, 1929இல் அச்சேற் i அவர். தமிழிலும் வடமொழியிலும் ஆங் தாம் மேற்கொண்ட கடமையில் பயனையோ, தியாகி. இவருடைய இறையுணர்விற்கும் }க்கு உவந்தளித்திருக்கும் விடயத்ானங்கள் ண்டும், நல்லதையே செய்ய வேண்டும்" Tமுறையில் இந்த மலரை உருவாக்கித் தந் ளூக்குத் தனிப்பட்ட முறையில் நாம் நன்றி இம்மலருக்கு வாழ்த்துச் செய்திகள் வழங்கிய ர்த்தாவுக்கும், நல்லை ஆதீன கர்த்தாவுக்கும் தொகுத்து வெளியிட அயராது உழைத்த ன்ருேம். வது "ஆறுமாமுகன் அருட் பேராயிரம்", ாமம்" தமிழாக்கப்பட வேண்டும் என்பது ாத் தமிழிலே நூற்றிருபத்தாறு விருத்தங் ) பண்டிதர் ச. சுப்பிரமணியம். 1981ஆம் |வ்வாசிரியரால் தமிழாக்கஞ் செய்யப்பட்ட ாஞ் செய்யப்பட்டபோது இவரைப்பற்றி நாம் ா என்னவோ, ஆசிரியரை நாம் நேரிலே ர்பு கொண்டு வேண்டுகோள் விடுத்தோம். வேற்றுவதை ஒரு பாக்கியமாகக் கருதிய ங்கிச் செவ்வனே நிறைவேற்றித் தந்தார். தைத் தனிநூலாகவும் இன்று இங்கே வெளி * சபையால் பிரசுரித்த மஹாகும்பாபிஷேக ரியார் ஹன்டி பேரின்பநாயகம் அவர்கள், சபாரத்தின முதலியார் பல பிரபந்தங்கள் றுபதிப்புச் செய்வது நல்லதென்றும் தமது பெருமை அப்பெரியாரையே சாரும். பின்னர், "கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணியர் வ, நான்மணிமாலை, சரவணபவ மாலை முதலி மலரை அலங்கரிக்கின்றனர்” என்று குத்த ார்; கோவிலுக்கும் அவருக்கும் தொடர்பு குறிப்பிட்டிருக்கவில்லையே" என்றும் குறைப் எழுதியிருந்தார். இக்குறையை நிவிர்த்தி த எண்ணமும் ஆர்வமும் இன்றுவது நிறை கிழ்ச்சியடைகின்ருேம். முதலியார் இயற்றிய வெண்பா அந்தாதியைச் பிரதியிலிருந்து 1967இல் பார்த்தெழுதியுத ாசு), மும்மணிக்கோவையை ஆ. அமிர்தலிங் மாலையும் கொக்கூர் நான்மணி மாலையும் கிய திருமதி சத்தியவல்லி நடராசா. 1968இல் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இவற்றைத் தந் நன்றிகள். புதுக்கோவில் முருகன் பேரில் மிழில் இயற்றப்பட்ட பழைய பிரபந்தங்களை , இதுவரை காலமும் பாதுகாக்க வகை
Page 20 செய்த காசிப்பிள்ளை உபாத்தியாயரை நாம் தேடியும், முதலியார் பாடிய கொக்கூர்க் கு பிரபந்தங்களும் எமக்கு இதுவரை கிடைக்க: கள் யாராவது தந்துதவுவார்களாயின், ம ஆவலாயிருக்கிருேம் என்பதைப் பணிவுடன் திருச்செந்தூர் முருகன் பேரில் ஆதி சர் கோயம்புத்தூர் நடேசக் கவுண்டர் அழகெ திருச்செந்தூர்த் தேவஸ்தான வெளியீடுகள் இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்ட இத் எமக்குத் தந்துதவியவர் ச. சுந்தரலிங்கம். { கொக்கூர்க் குமர கிருபாகரளூஞ்சல் மு. சின்னத்தம்பி, அப்பாடல்களை இரத்மலான ஞருக்குக் காட்டிப் பிழைகள் இருப்பின் திருத்த 1966இல் எம்மைப் பணித்திருந்தா என்று வரும் ஈற்றடிகளை ' குமரகிரு ப பன்மை வழு நீங்கிவிடுமென்று புலவரவர்கள் (1966) இத்திருத்தத்தைச் செய்துகொள்ள வொரு பாட்டின் இறுதியடியும் "குமரகுரு பட்டிருப்பதை அன்பர்கள் கவனிக்கலாம். மலருக்காகக் கட்டுரைகளுக்கும் கவிதை மலேசியாவிலிருந்து லோகநாத முத்தரைய6 கிருபானந்த வாரியார், வாகீச கலாநிதி கி பாரதியார், திரு. வச்சிரவேலு முதலியா திரு. ந. ரா. முருகவேள், திரு. என். ரா திரு. வி. கோபாலன், சிந்தனைக் கவிஞர் G யார், திரு. அழகனர், திருமதி தமிழ்ச்ெ பேரறிஞர்களும் புலவர்களும் கவிஞர்களு அனுப்பி எமது மலரை மணம்வீசச் செய்து கிருபாகரப் பெருமான் திருவருள் பாலிக்க யையும் தெரிவித்துக் கொள்கிருேம். புதுக்கோயிலில் 1979-6-30இல் நடைெ திருப்பணிச் சபையினர் தெரிவு செய்யப்ப முருகன் அடியார்களும் ஒன்று சேர்ந்து சபையினருடன் ஒத்துழைத்து இப்பெரும் வேண்டுமென்று கேட்டுத் தலைவர் ப. வே கடிதமொன்று அனுப்பியிருந்தார். இவ் :ே புதுக்கோவிலடியார்கள் கூடி, திரு. வ. ச அமைத்து, செ. இரத்தினப்பிரகாசத்தை g தொடங்கவிருந்த இத்திருப்பணி, மலேசியா கோவில் முருகன் திருவுள்ளம் போலும்! வேலை தொடர்பாக மலேசியாவுக்கும், சி நேர்ந்தது, இத்திருப்பணியை அங்கு தொ அவர் தமது உத்தியோக வேலைகளை முடித் முன், அவ்வூர்களில் சிலநாட்கள் லீவில் த நேரிற் சந்தித்து இத்திருப்பணிக்குப் பணப் Χ மறக்க முடியாது. நாம் பலவிடங்களிலே மரகிருபாகரர் திருவூஞ்சற் பாக்களும் ஏனைய வில்லை. அவற்றை வைத்திருக்கும் அன்பர் றுபிரசுரம் செய்து புத்துயிர் கொடுக்க யாம் தெரிவிக்கிருேம். வ்கரர் பாடிய அற்புதமான புஜங்கத்தைக் ாழுகத் தமிழாக்கஞ் செய்துள்ளார். அது ரில் ஒன்ருகும். திரு. க. இராமச்சந்திராவால் தமிழாக்கத்தின் பழைய பிரதியொன்றை இவர்கள் எல்லோருக்கும் எமது நன்றி உரியது, பாட்டுக்களை இயற்றியுதவிய பண்டிதர் னயிலிருந்த புலவர் சிவங் கருஞலய பாண்டிய அவற்றைப் பாண்டியனரின் கருத்துப்படி ர், ' குமரகிரு பாகரரே யாடீரூஞ்சல்" ாகரநீ ராடீரூஞ்சல் ” என்று திருத்தின் ஒரு சொல்லியிருந்தபோதிலும். முந்திய பதிப்பில் முடியவில்லை. எனவே, இப்பதிப்பில் ஒவ் பாகரரீ ராடீரூஞ்சல்" எனத் திருத்தப் களுக்கும் அறிஞர் பெருமக்களுக்கு எழுதினுேம். ன் அவர்களும் தமிழ் நாட்டிலிருந்து திருமூருக . வா. ஜகந்நாதன், கவியோகி சுத்தானத்த ர். பேராசிரியர் பெ. திருஞானசம்பந்தன். மகிருஷ்ணு, திருமதி செளந்தரா கைலாசம், பெரி. சிவனடியான், திரு. சின்னப்பா வாத்தி சல்வி போன்றவர்களோடு பல இலங்கைப் ம் தங்கள் படைப்புகளை உரிய காலத்தில் துள்ளனர். அத்தனை அறிஞர் பெருமக்களுக்கும் வேண்டுவதோடு, எமது உளமார்ந்த நன்றி பற்ற அங்குரார்ப்பணக் கூட்டத்தில் தேர்த் பட்டதும், கொழும்பிலிருக்கும் புதுக்கோயில் கொக்குவிலில் இயங்கும் தேர்த்திருப்பணிச் பணியைச் செவ்வனே செய்து முடிக்க உதவ லாயுதபிள்ளை 1979-7-2இல் கொழும்புக்குக் வண்டுகோட்கிணங்கி, கொழும்பில் வசிக்கும் ண்முகம் தலைமையில் கொழும்புக் குழுவை ணைச்செயலாளராக நியமித்தனர். கொழும்பில் ாவில் (சிறம்பானில்) தொடங்கியதும் புதுக் திரு. இரத்தினப்பிரகாசம் தமது அலுவலக ங்கப்பூருக்கும் 1979-11-23இல் அனுப்பப்பட உங்க அவருக்கு ஒரு வாய்ப்பை யளித்திருந்தது. துக்கொண்டு, 1980-1-6இல் இலங்கை திரும்பு ங்கி, அங்கங்குள்ள புதுக்கோவில் அன்பர்களை b திரட்டி உதவிஞர். இம் முயற்சியில் அந்
Page 21 Χ நாடுகளில் அவருக்கு உறுதுணையாயிருந்த பல வசிக்கும் திரு. பொன்னம்பலம் பொன்னையா யாது. திரு. பொன்னையாவும் அவர் குடும்பத் நன்றியையும் கடமைப்பாட்டையும் தெரிவித் கரப் பெருமானையே தினமும் தியானம் செய தும் இப்பணியில் ஈடுபட்டு எமக்குப் பணம் எங்கள் சித்திரத்தேர்த் திருப்பணி செவ் கொடுத்தும் பணந் தந்தும் சேவை செய்து எல்லார்க்கும் நாம் எமது மனமார்ந்த நன்ற கிட்டுமாறு இறைஞ்சுகின்ருேம். இத் திருப்பணி வேலைகள் 1979 இல் காரியதரிசி சு. நாகலிங்கம், கெளரவ தளுதி உழைப்பே இவ்வேலைகள் செவ்வனே நடந்தேற யாவரும் நன்கறிந்ததே. இவர்கள் இருவருக் தோடு கிருபாகரன் திருவருளும் கிட்டுமாறு கொக்குவில் இளைஞர்கள் பலமுறைகள் பணிக்கு ஊக்கமும் ஆக்கமும் கொடுத்து < இவர்கள் எல்லோருக்கும் எமது நன்றிகள். தேர் அமைப்பதற்கு வசதியான் இடம் குடும்பத்தினரின் உதவியைக் கோரினுேம். அ வசதியான ஒரு பகுதியைக் கடந்த நான்கு எங்கள் பணிவன்பான நன்றியைத் தெரிவித் எமது மலரின் அட்டையை அலங்கரிக்கு எழுந்தருளியிருக்கும் ஆறுமுகப் பெருமானின் வரையப் பெற்றுள்ளன. இவற்றைக் கவினு பரும் பிரபல ஓவியக் கலைஞருமாகிய தி( ப்ெயருக்கேற்பக் கந்த பத்தியுடன் ஒவியத்.ை மேடையலங்காரத் துறையிலும் வண்ணந் தீ இவருடைய பேருதவிக்கும் எமது நன்றி. இம்மலருக்கு மனமுவந்து விளம்பரங்கள் சேர்த்துத் தந்த அன்பர்களுக்கும் நன்றி நல அழகாக அச்சிட்டுத் தந்த திருமகள் அழுத்த கூறி, பூரீ வள்ளி தெய்வயானை சமேத கிருபா காணிக்கையாக்குகின்ருேம்: கிருபாகர சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்த கொக்குவில், 1983-05- 23 ) அன்பர்களில் முக்கியமாகச் சிறம்பானில் வைக் (துரைராசா) குறிப்பிடாமல் விட முடி ந்தாரும் செய்த உதவிகளுக்கு நாம் எங்கள் துக் கொள்ளுகிருேம். புதுக்கோவில் கிருபா ப்யும் திரு. பொன்னையா அவர்கள் தொடர்ந் சேர்த்தனுப்பி யுதவி வருகிருர். வனே நிறைவுறப் பல்வகையான பொருள் ம் இறைபணி நின்ற ஏனைய அன்பர்கள் வியைத் தெரிவித்து முருகனின் திருவருள் ஆரம்பமான நாள் தொடக்கம் கெளரவ காரி பொ. தேவராசா அவர்களின் அயராத மூலகாரணமாயிருந்தது என்பது அன்பர்கள் கும் எங்கள் மனமார்ந்த நன்றியைக் கூறுவ இறைஞ்சுகின்ருேம். சிரமதானவேலைகளில் ஈடுபட்டு எங்கள் திருப் அரும் பெரும் தொண்டாற்றியுள்ளார்கள். தேவைப்பட்டபோது கோவில் குருக்கள் வர்கள் தயங்காது தங்கள் சொந்தக் காணியில் ஆண்டுகளாக உபயோகிக்கவிட்டுதவியதற்கு துக்கொள்கிருேம் . 3ம் மூவண்ண ஒவியத்தில் எமது கோவிலில் அருள்மிகு தோற்றமும் தேர்ச்சித்திரமும் D வடித்துத் தந்திருப்பவர் எமது உழுவலன் ரு. செ. கதிர்காமத்தம்பி அவர்கள். தமது தக் கவர்ச்சியாக வரைந்துள்ளார். இப்போது ட்டுந் துறையிலும் சிறந்து விளங்குகின்றர். தந்துதவிய தாபனங்களுக்கும் விளம்பரங்கள் பில்கின்ருேம். மலரைக் குறுகிய காலத்தில் கத்தாருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைக் கரப் பெருமான் திருவடிக்கு இம்மலரைக் தேர்த்திருப்பணிச் சபையார் ானம்,
Page 22 நூழை8 கொக்குவிற்பதியிற்கோவில் கொண் டிருக்கும் கிருபாகர சிவசுப்பிரமணியப் பெரு மான் திருவருளால் அக்கோவிலுக்கெனப் புதிதாக அமைக்கப்பெற்ற சித்திரத்தேரின் வெள்ளோட்டம் நிகழும் இந்நன்னளிலே, இவ்வரிய நிகழ்ச்சியை நினைவுகூருமுகமாகத் தேர்த் திருப்பணிச் சபையினரால் வெளி யிடப்படும் இச்சிறப்பு மலர் அப்பெருமான் திருவடிக்கு ஏற்ற நறுமலராகுமென நம்பு கின்ருேம். ஈழத்திலும் தமிழகத்திலும் அப்பாலும் உள்ள முருக பக்தர்களும் அறிஞர்களும் ஆராய்ச்சியாளர்களும் கவிஞர்களும் பாவ லர்களும் தங்கள் கட்டுரைகளாலும் கவிதை களாலும் பக்திப் பாமாலைகளாலும் இம் மலருக்கு முருகு ஊட்டியுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் முருகப் பெருமான் அருள் பாலிப்பாராக. மலருக்கு ஆசியுரை வழங்கி யுள்ள ஆதீனப் பெரியார்களுக்கும் கோவிற் பிரதம குருக்களுக்கும் அவ்வாறே குமரகுரு பரன் நல்லாசி கிடைக்குமென நம்புகின்ருேம். இந்த மலரில் அடங்கியுள்ள பாட்டும் உரையுமாகிய பல்வகைப் பொருள்களுக்கும் பொருளாக உள்ளவர் அந்த முருகப் பெரு மானே. முருக பத்தியே இம்மலருக்கு உயிர் நிலை. அதுவே அனைத்துப் பொருள்களிலும் இழையோடி நிற்கின்றது. இவ்விடத்தில் நாம் ஒர் உண்மையை உளங்கொள்ளல் வேண்டும். “உண்மைப் பொருள் ஒன்றே : உணர்ந்த ஞானிகள் அதனைப் பலவாறு கூறுவர்” என்பது வேதவாக்கு. குணங்குறி கள் ஒன்றும் இல்லாததும் மனம் வாக்குக ளுக்கு எட்டாததுமாகிய அப்பரம் பொருளே ஆன்மாக்களுக்கு அருள் செய்வதற்காகப் பல் வேறு உருவத் திருமேனிகள் எடுத்துப் பல் வேறு பெயர்களும் பூண்டு நம்முடைய கோவில்களில் வெவ்வேறு மூர்த்திகளாகக் காட்சியளிக்கின்றது. மூர்த்திகளும் அவற் றுக்கு நாம் ஏற்றிக் கூறும் குணங்குறிகளும் வேறு வேருக இருப்பினும் உண்மையில் அவை எல்லாம் ஒன்றேயாம். ஆகவே, சிவன் bтид6ip என்றும், கணபதி என்றும், முருகன் என்றும், திருமால் என்றும், மலைமகள் என்றும், கலை மகள் என்றும், அலைமகள் என்றும் நாம் வணங்கும் தெய்வங்கள் எல்லாம் ஒரு மூலப் பொருளின் வெவ்வேறு அருட்கோலங்களே யன்றி வேறல்ல என்பது தேற்றம். குறுகிய நோக்கும் மதவெறியுங் கொண்டோர் ஒரோ வொருகால் இத் தெய்வங்களுள் ஏற்றத் தாழ்வும் வேற்றுமையுங் கற்பித்து நூல் செய்துள்ளனராயினும், மெய்யறிவு கைவந்த அநுபூதிச் செல்வர்கள் உண்மையை வலி யுறுத்தி நமக்கு உய்யுநெறி காட்டிச் சென் றுள்ளனர். ஈழத்தில் வாழும் சைவமக்க ளுக்கு இந்த மெய்யுணர்வு முதுசொமாய்க் கிடைத்திருப்பதனல், சைவ வைணவப் பிணக்குகளும் காழ்ப்புகளும் இங்கு இடம் பெறவில்லை. இதஞல் எமது சைவக்கோயில் களில் இம்மூர்த்திகளை எல்லாம் பிரதிட்டை செய்து எவ்வித வேற்றுமையும் இல்லாமல் வழிபட்டுவருகின்ருேம். இச்சமரச ஞானம் எமது மலரிலும் நிழலாடக் காணலாம். இனி, சிறப்பு நோக்கி முருகப்பெருமா னுக்கு முதன்மை யளிக்கும் இம்மலரிலே செம்பாகமான பொருள்கள் செய்யுள் வடி விலே அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. முருகன் தமிழ்மக்களுடைய கடவுள். அவ னுக்கும் தமிழுக்கும் நெருங்கிய தொடர் புண்டு. அகத்திய முனிவருக்கு முருகன்ே தமிழை அறிவுறுத்தினன் என்றும், அவன் தலைச் சங்கப் புலவர்களுள் உடனிருந்து தமிழாராய்ந்தான் என்றும் நூல்கள் கூறும். தமிழ்ப் புலவர் பலரும் முருகனிடத்துத் தனிப்பெருங்காதல் கொண்டு அவன் புக ழைப் பலபடப் பாடியுள்ளனர். "முத்தமி ழால் வைதாரையு மங்கு வாழவைப்போன்” முருகன் என்பது அருணகிரியார் அருள் வாக்கு. முருகனுக்குத் தமிழ்மீதுள்ள தனிப் பெரும் காதலினுல், முருகபத்தர்கள் அவ னைத் தமிழ்ப்பாடலில் வழிபடுவதில் தனி இன்பங் காண்கின்றனர். அக் காரணத்தி ஞலே இம்மலரிற் பத்திப் பாடல்கள் பல
Page 23 Χ இடம்பெற்றுள்ளன. இந்த அறிமுகத்துடன் இனி இம்மலர்ச் சோலையுள் நுழைவாம். நுழைவாயிலிற் கணபதியைத் தரிசித்து அஞ்சலி செய்கின்ருேம். யூரீ கணேச பஞ்சரத் தினம் என்னும் இவ்வஞ்சலியை க. வை. ஆத்மநாதசர்மா அவர்கள் வடமொழிமூலத் திலிருந்து மொழிபெயர்த்து அழகிய தமிழ்ப் பாடலாக்கித் தந்திருக்கிறர்கள். அடுத்து கணபதி வழிபாட்டின் இயல்புகளை வரலாற் றுப் பின்னணியில் வைத்து ஆராய்ந்து காட்டுகிருர். வை. கா. சிவப்பிரகாசம் அவர்கள். கணபதி வழிபாடு பழைய வேதங்களிலோ, சங்க இலக்கியங்களிலோ காணப்படாவிட்டாலும் கி. பி. நான்காம் நூற்ருண்டளவில் அது வடநாட்டிலே, குறிப் பாக மகாராஷ்டிரப் பிரதேசத்திலே, சிறப் புற்று விளங்கியது என்பதையும், கி. பி. ஆழும் நூற்ருண்டளவில் பல்லவ மன்ன னுக்குப் படைத்தலைமை தாங்கி வாதாபிக் குத் தண்டெடுத்துச் சென்ற சிறுத்தொண் டரே வாதாபியை வெற்றி கொண்டபின் கணபதி மூர்த்தியை அங்கிருந்து கொண்டு வந்து தமிழ்ந்ாட்டில் அறிமுகஞ்செய்து வைத் தார் என்பதையும், அதன் பின் கணபதி வழி பாடு தமிழகத்தில் நிலைபெற்றதோடு எக்கரு மஞ் செய்வதற்கு முன்னும் கணபதிக்கு வழி பாடு செய்யும் வழக்கம் சைவத் தமிழ் உலகில் வேரூன்றியுள்ளது என்பதையும் வரலாற்றுக் கண்ணுேட்டத்திற் காண்கின்ருேம். வேதங் களில் முதன்மைபெற்று விளங்கும் ஓம் என்னும் பிரணவப் பொருளே கணபதி உரு வத்தின் தத்துவம். ஒருகாலத்தில் காணபத் தியம் என்னும் தனிச் சமயமாய் விளங்கிய கணபதி வழிபாடு பிற்காலத்திற் சிவவழி பாட்டுடன் இரண்டறக் கலந்து விட்ட தன் மையையும் இக்கட்டுரை எடுத்துக் காட்டு கிறது. இன்னும் கணபதி வழிபாடுபற்றிய வேறுபல செய்திகளையும் கட்டுரையாசிரியர் இங்கே தொகுத்துத் தந்துள்ளார். கணபதி வழிபாடுபற்றிய விளக்கத்தைப் பெற்றுக் கொண்டு, திருவலஞ்சுழி வெள்ளை வாரணத், தைக் கைதொழுது அப்பாற் செல்வோம். சோலையின் உள்ளே நுழைந்தும், எப்பக் கந்திரும்பினுலும் நறுமண மலர்கள் "வா,வா? என்று அழைக்கின்றன. புதிதாக நுழைப வருக்கு "எப்பக்கந் திரும்புவது? எவ்வழியாற் i செல்வது? என்ற ஒரு மலைப்புத் தோன் றினுந்தோன்றும். எனவே, மலர்ச்சோலையை முழுமையாகச் சுற்றிப்பார்த்து, உறுபயன் பெறுவதற்கு உதவியாக முக்கியமான இடங் களுக்கு வழிகாட்டி அமைவாம். உலகின் இந்தப் பகுதியில் வாழும் இந் துக்களாகிய எமக்கு ஆலயங்களே உயிர்நிலை யாக உள்ளன. எமது கலாசாரம் ஆலயத் தை மையமாக வைத்தே வளர்ந்துள்ளது. ஆணுல், இக்கால உலகியல் - பொருளியல் நாக ரிகம் என்னும் புயலினல் எற்றுண்டு, நாம் நமது உயிர்நிலையைவிட்டு, எங்கெங்கெல்லா மோ சுற்றி அலைகிருேம். இந்தப் பொருளி யல் ஆர்வத்தால் நம்மவருட்பலர் உண்மைப் பொருளையே இழந்து விடுகின்றனர். ஆலயங் களை மறந்து விடுகின்றனர். "ஆலயங்கள் வேண்டுமா?" என்று கேட்குமளவுக்கு ஆணவ இருள் அவர்களின் அறிவை மறைத்து விடு கிறது. உலகியல் நோக்கினுல் உந்தப்பட்டு உலகெலாம் சுற்றிவர முயலும் நாம் முடி விலே உள்ளமைதிக்காக நமது உயிர்நிலை யாகிய ஆலயத்தையே நாடவேண்டும். அங்கேதான் நாம் உண்மையான உள்ளமை தியைப் பெறலாம். இந்த உண்மையை “ஆலயந் தொழுவது சாலவும் நன்று." "ஆலயங்கள் வேண்டுமா?" என்னும் இருகட்டு ரைகளிலே, பழுத்த அனுபவம் வாய்ந்த இருவர் எடுத்துக் கூறியுள்ளனர். ஆலய வழி பாடு, பூசை ஆகியவற்றின் தத்துவத்தை "ஆலய வழிபாடும் பூசையும்" என்னுங் கட்டுரை யிலே விளக்குகின்ருர் வாகீச கலாநிதி கி. வா. ஜகந்நாதன். ஆலய வழிபாடு எவ்வளவு முக்கிய மானதோ, அடியார் கூட்டமும் அவ்வளவு முக்கியமானது. உண்மை அடியவர்களின் உள்ளத்தில் இறைவன் எப்போதும் குடியிருப் பான். உலகியல் நாகரிகப் புயலால் எற் றுண்டு இளைத்தவர்களுக்கு இந்த அடியார் சேர்க்கை அருமருந்தாக உதவும். இறைவன் திருவடியைச் சேரவொட்டாமல் தடுக்கும் ஆணவ மலத்தைக் கழுவுவதற்கு அடியார் சேர்க்கை இன்றியமையாதது என்று நாயன் மாரும் சேக்கிழார் பெருமானும் மெய்கண்ட தேவருங் கூறிய உண்மையைத் "தொண்டர்தம் பெருமையைச் சொல்லலும் பெரிதே' என்னுங் கட்டுரை உள்ளங்கை நெல்லிக்கனிபோலத்
Page 24 Χ தெளிவாகக் கூறுகின்றது. இனி, சைவசமயத் திலே பிறந்தாலும் ஒருவரைச் சமய வாழ்க் கைக்கு உரியவராக்குவது சமயதீட்சையாகும். சமயதீட்சையின் நோக்கத்தையும் தத்துவத் தையும் விளக்குகின்றது. பெ. ஞானசம்பந்தன் அவர்களுடைய கட்டுரை. இக்கட்டுரை களுக்கு இடையிடையே பாடல்கள் சில வைக்கப்பட்டுள்ளன. “கடவுள் எங்கே இருக் கின்ருர்? என்று நாத் திகம் பேசி நாத்தழும் பேறுபவர்களுக்கு, "நீயாக நானிருந்தால்” என்னும் கவிதைமூலம் நல்ல சூடு போடு கின்ருர் திருமதி செளந்தரா கைலாசம் அம்மையார். பன்னிரு திருமுறைகளின் சிறப்பைப் பாடுகின்ருர் த. ரா. முருகவேள். கவியோகி சுத்தானந்த பாரதியார் "சிவ மந்திரநாதம் இசைக்கின்றர். அடுத்து, இம்மலர் வெளியீட்டுக்கு முக் கிய காரணமான சித்திரத்தேர்ப் பகுதிக்குச் செல்வோம். ஈழத்தின் முதுபெருஞ் சைவப் பெரியார் இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி. கணபதி ப் பிள்ளை அவர்கள் தேரின் மகிமை" பற்றித் தமக்கே உரிய பொருள் பொதுளிய நடையிற் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கின்ருர் : *உயிருக்கு உடம்பு தேர்; அந்த உயிர், உயிர்க்குயிராயுள்ள இறை வனுக்குத் தேர்; இந்தப் பூமியும் இறைவ னுக்குத் தேர் ; இந்தப் பூமியை நடுத்தட் டாகக் கொண்ட அண்டமும் அவனுக்குத் தேர்; இந்த உண்மையைத் தேர்ந்தவர்க்கு உலக வாழ்க்கை இன்பமாகுமேயன்றித் துன்பமாவதில்லை" என்பது அக்கட்டுரை யின் சாரம். உபநிடத வாக்கியங்கள் போலமைந்த இக்கட்டுரை சிந்தித்துச் சிந் தித்துத் தெளிய வேண்டியது.தேர்த்திருவிழா வின் நோக்கத்தையும் அது குறிக்கும் மெய்ம் மையையும் கல்லாடம் முதலாய தமிழ் இலக்கியச் சான்றுகள் காட்டி விரிவாக விளக் குகின்ருர் ந. ரா. முருகவேள். 'தத்துவத் தேரோட்டம்" என்னுங் கட்டுரையிலே, சித்திரத் தேரின் அமைப்புத் தத்துவத்தை விளக்கி, அது தமிழகம் கலையுலகுக்கு அளித்த பரிசு என்று கூறுகின்ருர் வி. கோபாலன், பண்டைக்காலத்திலே பாரத நாட்டி லும் அதற்கு அப்பாலுள்ள நாடுகளிலும் குதிரைகள் பூட்டப்பட்ட தேர் அரசா களுக்கும் செல்வர்களுக்கும் போக்குவரத்துச் சாதனமாயும், வீரர்களுக்குப் போர்வாகன மாயும் பயன் பட்டமையையும்; பின்னர் தமிழகத்திலே ஆலயக் கட்டடக்கலை வளர்ச்சி யடைந்ததை ஒட்டி, அடியவர் பலர் கூடி இழுக்கும் அலங்காரத்தேர் எழுந்தருளி மூர்த் தி க்கு முக்கியமான வாகனமாய் அமைந்தமையையும்; அத் தேர் கலைநலம் பொலிய ஆலய வடிவிலே அமைக்கப்பட்ட மையையும்; தேர் அமைப்புப்பற்றிய கலை நூல்கள் தமிழில் எழுதப்படாமல் வட மொழியிலே எழுதப்பட்டு வெளியுலகு அறியாமல் மறைந்துபோக, எஞ்சியுள்ள இரண்டொரு நூல்களே இன்று வாழையடி வாழையாக வரும் சில் சிற்பக்கலைஞர்களி டம் தஞ்சமடைந்துள்ள மை யையும் "தேரோட்டம் பற்றிய ஒரு வரலாற்றுக் கண் ளுேட்டம்” என்னும் ஆராய்ச்சிக் கட்டுரை எடுத்துக் காட்டுகின்றது. அது போலவே, தமிழர் வளர்த்த தேர்க்கலை, தமிழ் ம்ொழி யிலே எத்தகைய பதிவை உண்டர்க்கியுள் ளது என்பதைத் "தமிழ் மொழிவழக்கிலே தேர்’ என்னுங் கட்டுரை எடுத்துக் கூறு கின்றது. தேரையும் தேரின் பல்வேறு உறுப்புக்களையும் குறிக்கத் தமிழ் நூல்களிலே வழங்கி வந்துள்ள சொற்கள் யாவும் தொகுக்கப்பட்டு, அகரவரிசையில் வைத்து விளக்கப்பட்டுள்ளன. இக் கட்டுரைகள் ஆராய்ச்சி மாண்வருக்கு அரு விருந்தாகும். இனி, தேர் பற்றிய பல ப்ாடல்களும் இப்பகுதியில் இடம் பெற்றுள்ளன. "வடம் பிடிக்க வாரீர் ! என்று அழ்கிய இசைப் பாடல் மூலம் அழைக்கின்ருர் தமிழகத்தின் முதுபெரும் எழுத்தாளர் கி. வா. ஜெகந் நாதன். கிருபாகரப்பெருமான் தேரி ல் உலாவந்து அடியார்களுக்கு அருள்புரியும் செவ்வியைத் "தேரேறி வந்து" என்னும் இயற்றமிழ்ப் பாட்டிலே விளக்கியுள்ளார் பண்டிதர் மு. சின்னத்தம்பி. தமிழ் இலக் கியப் பரப்பிலே, பாட்டுடைத் தலைவன் உலா வந்ததாக நேரிசைக் கலிவெண்பா வாற் கூறி அவனது குலம், நலம், வள்ளன்மை முதலிய குணங்களை விளக்கு வது உலா என்னும் பிரபந்தம், காலப் போக்கை யொட்டி, அப்பிரபந்தத்தின்
Page 25 கருவை வைத்துக்கொண்டு, உருவைச் சற்று மாற்றிப் பத்து நேரிசை வெண்பாக்களிலே *கிருபாகரன் தேருலா" என்னும் செய்யுள்க ளைப் பாடியுள்ளார் ஒரன்பர். ஆன்ம நாயகனுகிய குமரன் அடியார்களை ஆட் கொள்ளும் பொருட்டு உருவத்திருமேனி கொண்டு உலாவரும்போது, பக்குவமுற்ற ஆன்மாவாகிய நாயகி அவனைக் கண்டு காதல் கொண்டு உள்ளம் உருகுவதே இப் பாடலின் தத்துவக்கருத்து. சித்திரத்தேரேறி வரும் சிங்காரவேலனைத் தரிசிக்க வந்த அடி யார்களை யெல்லாம் உளப்படுத்திச் ‘சிறி யோமை ஆண்டருள்வாய்’ என்று வேண்டு கின்ருர் அருட்கவி சீ. விநாசித்தம்பி. புதுக் கோவிற் பெருமான் புதுத்தேரில் எழுந்த ருளி, மணிகள் கறங்க, மங்கலவாத்தியம் முழங்கப், பத்தர் குழாம் ஆரவாரிக்கப் பவனிவரும் காட்சியை அகவற்பாடலில் அணிபெறச் சித்திரிக்கின்ருர் திருமதி அமிர் தாம்பிகை சதாசிவம். தேர்த்திருவிழா, வளர்ந்த பெரியவுர்களுக்கு மட்டும் உரிய கொண்டாட்ட மன்று; குழந்தைகளுக்கும் அதிற்பங்குண்டே. தேரைக் கண்டு குதூக லங்கொண்ட சிறுவர்கள் பாடுவது போல அமைந்துள்ளது, அழகஞரின் தேர்” என் னும் பாட்டு, படிப்பறிவில்லாத பட்டிக் காட்டானுக்கும் தேர்த் திருவிழாவிலே பங் குண்டு. அப்படிப்பட்ட பட்டிக்காட்டான் ஒருவன் பாடுவதாகத் "தேர்வருது 1 " என் னும் பா ட் ைட ப் படைத்துள்ளார் ந. தமிழ்ச்செல்வி, தேர் பற்றிய இந்த இயல் இசைச் சூழலை விட்டு அப்பாற் செல்வோம். அதோ, பல்சுவை விரவிய கதம்பப் பகுதி நமக்காகக் காத்திருக்கின்றது. இங்கே அறி வுக்கு விருந்தாகும் ஆராய்ச்சிக் கட்டுரை களும் சிந்தைக்கினிய கந்தன் புகழ்ப் பாடல்களும் கலந்து காட்சியளிக்கின்றன. சைவசித்தாந்த தத்துவம், தமிழகம் உலக சிந்தனை நிதியத்துக்கு அளித்த ஒப்பற்ற பங்காகும் என்று ஜி. யூ. போப் என்னும் மேனட்டுத் தமிழறிஞர் பாராட்டிப்பேசுவர். சைவ சித்தாந்தம் கி. பி. பதின்மூன்ரும் நூற்றண்டிலே மெய்கண்ட தேவரால் தனி யொரு கோட்பாடாக வகுத்து வரையறை செய்யப்பட்டதாயினும், அதன் தோற்று வாய் மெய்கண்டாருக்கு முற்பட்ட திரு மூலர், திருமுறையாசிரியன்மார், திருவள் ளுவர் ஆகியோரின் நூல்களிலே விரவிக் காணப்படுவதைப் பலரும் அறிவர். ஆனல், சைவசித்தாந்தத்தின் அடிப்படைக் கருத்து கள் இந்நூல்களுக்கும் முற்பட்ட புறநா னுாற்றுப் பாடல்களிலே அரும்பிக் காணப் படுகின்றன என்பதைப் பலர் அறியார். "புறநானூற்றில் சைவ சித்தாந்தக் கருத்து கள்” என்னுங் கட்டுரையிலே அதன் ஆசிரி யரான கி. லோகநாத முத்தரையன் என் பவர், குறிப்பாக உறையூர் முதுகண்ணன் சாத்தளுர் பாடியனவாகவுள்ள புறநானூற். றுப் பாடல்களை ஆதாரமாகக் கொண்டு தமது கருத்தை நிறுவியுள்ளார். மேலும், முன்னேர் கூறிய மூல உண்மைகளைப் பின் னேர் பொன்னே போற் போற்றி, அவற் றிற்கு வேண்டிய விளக்கங் கொடுத்து வளர்த்துவருவதே நாம் கடைப்பிடிக்க வேண்டிய நன்னெறி என்பதையுங் கட்டுரை யாசிரியர் வற்புறுத்தியுள்ளார். கலைகள் அறுபத்து நான்கு என்று பல நூல்கள் கூறுகின்றனவாயினும் அவை யாவை என்பதை ஐயத்துக்கு இடமில்லா மல் கூறவில்லை. இக்கலைகள் நாடக மகளிர்க்கு உரியவை யென்பது சிலப்பதி காரம், மணிமேகலை, பெருங்கதை போன்ற பழந்தமிழ் நூல்கள் கூறும் குறிப்புகளால் தெரியவருகின்றது. ஆயினும், "ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை’ என்று கம்பர் பாடுகின்ருர், இந்தக் குழப்பத்தைத் தீர்க்குமுகமாக எழுந் ததே 'ஆய கலைகள் அறுபத்து நான்கு" என்னும் ஆராய்ச்சிக் கட்டுரை. அறுபத்து நான்கு கலைகளையும் முதன்முதலாக வாத்ஸ் யாயனர் வடமொழியிலே காமசூத்திரம் என்னும் நூலிற் கூறியுள்ளார் என்பதையும்; அவை சிறப்பாக இளமகளிர்க்கு உரியவை என்பதையும்; சிலப்பதிகாரம் போன்ற நூல் கள் வாத்ஸ்யாயனர் கூறிய கலைகளையே குறிப் பிடுகின்றன என்பதையும்; அவற்றின் வேருய்த் தென்னுட்டு மரபிலே அறுபத்து நான்கு கலைகள் கொள்ளப்பட்டன என்பதை யும்; அக்கலைகள் பெரும்பாலும் ஆடவர்க்கே உரியவை என்பதையும் கட்டுரையாசிரியர் எடுத்துக் காட்டியுள்ளார். அன்றியும் அவ்
Page 26 விருமரபுக் கலைகளையும் வேறு வேருய் அட்ட வணைப்படுத்தி, அவற்றைத் தனித்தனியே தொகுத்தும் வகுத்தும் காட்டுவதோடு, அவற்றிடையுள்ள ஒற்றுமை, வேற்றுமை களையும் காட்டியுள்ளார். மேலும், இக் கலைகளின் பெயர்ப் பட்டியல் பற்றி நூல் களுக்கிடையே காணப்படும் முரண்பாடுக ளைச் சுட்டிக் காட்டி, அச்சிக்கல்களைத் தீர்க் கவும் முயன்றுள்ளார். விளக்கமின்றியும் தவருண விளக்கங் கூறப்பட்டும் இருந்த சில கலைகளுக்கு உரிய விளக்கங்களும் தரப் பட்டுள்ளன, இக்கட்டுரை யாசிரியரே 'நல்லோர் வகுத்த நாலெட்டு அறங்கள்” என்னும் மற்றேர் அரிய ஆராய்ச்சிக் கட்டுரையையும் எழுதியுள்ளார். இவ்வறங்கள் தமிழினத் துக்கே சிறப்பாக உரியவை. இவற்றை உமாதேவியார் காஞ்சிப் பதியிலிருந்து வளர்த்தார் என்று புராணம் கூறுகின்றது. திவாகரம், பிங்கலம், சூடாமணி என்னும் தமிழ் நிகண்டுகள் முப்பத்திரண்டு அறங்க ளின் பெயர்களைத் தருகின்றன வாயினும் இவற்றுக்கிடையே சிற்சில மாறுபாடுகள் காணப்படுகின்றன. பிற்காலத் தெழுந்த தமிழ்ப் பேரகராதிகளிலும் இவ்வறங்களின் பெயர்கள் கூறப்பட்டுள்ளன. இங்கும் சில முரண்பாடுகள் உள. இக்கட்டுரையிலே, நூல்கள் தரும் பெயர்ப் பட்டியல்கள் ஒப் பிட்டுக் காட்டப்பட்டுள்ளதோடு, அறங்கள் ஒவ்வொன்றுக்கும் உரிய விளக்கங்களும் தரப் பட்டுள்ளன. "பெண்போகம்’, ‘சுண்னம்" என்பனபோன்ற சில அறங்களுக்கு முன்னை யோர் கூறியுள்ள விளக்கங்கள் ஒவ்வா மையை எடுத்துக்காட்டி, அவற்றுக்குக் கட்டுரை யாசிரியர் புதியவிளக்கங்கள் கூறி யிருப்பது பராட்டத்தக்கது. அறுபத்து நான்கு கலைகள் பற்றியும் முப்பத்திரண்டு அறங்கள் பற்றியும் மேலும் ஆராய்ச்சிசெய்ய விரும்புவோர்க்கு வேண்டிய ஆதாரங்கள் அனைத்தும் இவ்விரு கட்டுரைகளிலும் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. இனி, முருகப் பெருமானின் திருவுருவத் துக்கும் தமிழ்மொழியின் அமைப்புக்கும் உள்ள ஒற்றுமையை எடுத்துக்காட்டி, தமிழ் மொழியின் அமைப்பு மெய்ந்நெறிக் கோட் பாடுகளுக்கு ஒத் துள்ள து என்பதையும், தமிழ் மொழி ஆய்வு மெய்யுணர்வுக்கு வழி காட்டும் என்பதையும் "தமிழும் மெய்ந்நெறி யும்" என்னும் கட்டுரையிலே விளக்கியுள்ளார் திருமதி இரத்தினம் நவரத்தினம் அம்மை யார். இரவலர்க்குப் புரவலர் பரிசில் நல்கும் வழக்கம் பண்டைக் காலத் தமிழகத்தில் நிலவியது. பொன்னும் பொருளும் போகமு மாகிய பரிசில்களே அவை. ஆணுல், முருகன் நாடிச் செல்பவர்களுக்கு அவன் பெறலரும் பரிசிலாகிய வீட்டின்பத்தை நல்குவான் என் பதைப் பழந்தமிழ்ப் பனுவல்களைச் சான்று காட்டி விளக்குகின்ருர் ஆ. குணநாயகம். முருகக் கடவுளின் மீது பாடப்பட்ட பல பிள்ளைத்தம்ழ்ப் பிர்பந்தங்களுள் குமரகுரு பரர் பாடிய முத்துக்கும்ாரசுவாமி பிள்ளைத் தமிழ், தமிழ் வளமும் பத்திச் சுவையும் கற் பனை நயமுங் கலந்து தனிச் சிறப்புப் பெற்று விளங்குகிறது என்பதை வ. சிவராஜசிங்கம் விளக்குகின்ருர், யோக சுவாமிகளின் அருள் வாக்குகளை ஆதாரமாகக் காட்டி அவர் ஓர் அநுபூதிச் செல்வர் என்பதை ஷண்முக கும ரேசன் நிலை நாட்டுகின்றர். முருகனின் பெரு மைகளையும் அவன் கைவேலின் தத்துவ நுட் பங்களையும் எடுத்துக் காட்டி அவனைச் சரண டைந்தோர் துயர் துடைக்கத் துள்ளி-வத் குது வேல் என்று துணிவூட்டுகின்ருர் சோ. பரமசாமி. சின்னப்பா வாத்தியார் நடிக்கிரக ஸ்தலங்களை நமக்குக் காட்டுகின்றர். "சைவ சமயம் வழங்கும் மாபெருஞ் செய்தி" என்னுங் கட்டுரையிலே அம்மையப்பர் வழிபாட்டின் விஞ்ஞான நுட் பத் ைத விளக்குகின்ருர். சைவப் பெரியார் மு. ஞானப்பிரகாசம் சத்தியையும் சிவத்தையும் சமமாக வைத்து வழிபடுவதையே சமயாசாரியர்கள் தாமுங் கடைப்பிடித்து நமக்குங் காட்டியுள்ளார்கள் என்பதும், அந்த வழிபாட்டுமுறை இன்று பிறழ்ந்துள்ளதனலேயே சைவத் தமிழுல்கு பல அல்லல்களுக்கு இலக்காகியுள்ளது என்ப தும், இக் கேடு தீர முந்திய நிலைக்கு மீள வேண்டும் என்பதும் கட்டுரையாசிரியர் வலி யுறுத்துங் கருத்துகளாகும். இந்தக் கதம்பப் பகுதியிலே இலக்கிய நயங் கொழிக்கும் பாடல்களும் பத்திப் பாடல் களும் பாராயணத்துக்குரிய பாடல்களும் நாவுக்கும் செவிக்கும் நல்விருந்தளிக்கின்றன. புலவர் சிவங். கருளுலய பாண்டியனரின்
Page 27 ΧΑ "நாமகள் வாழ்த்து கலைமகளின் பல பெயர் களையும் பண்புகளையும் தூய தமிழிலே வடித்துத் தருவதோடு, நாவின் கிழத்தியை நாடோறும் வாழ்த்துவதற்கு நாவிற்கினிய நற்றமிழ்ப் பனுவலாகவும் விளங்குகின்றது. முருகனைத் துதிக்கும் பாடல்களுக்குள்ளே தமிழ் வாரங்களின் பெயர், மாதங்களின் பெயர், இராசிகளின் பெயர், மருந்துச் சரக்குகளின் பெயர், சிற்றுண்டிகளின் பெயர் போன்றவற்றை விரகுடன் கலந்து "சீராறு முகத்தப்பா ஓராறு சித்திரப்பா' இயற்றியுள்ளார் பண்டிதர் ச. சுப்பிரமணி யம். வாரத்தில் வரும் ஏழு நாட்களும் ஒவ் வொரு பாட்டாக ஒதுவதற்கு "ஆறு படை வீட்டு வாரப் பதிகம் ஆக்கித் தந்துள்ளார் கிருபானந்த வாரியார், சுத்தானந்த பாரதி யார் “முருகன் வழிபாடு” ஒத "கந்தன் வழி பாடு" பாடுகின்ருர் பெரி. சிவனடியான். வடமொழியிலுள்ள சுப்பிரமணியர் தோத் திர மாலையொன்றைத் தமிழாக்கி, ‘சுப்பிர மணியர் தோத்திர வெண்பா' என்ற பாமா லைய்ை வழங்கியுள்ளார்.வ. குகசர்மா. இனி, ஒன்பதாந் திருமுறையில் வரும் திருவிசைப் பாக்களுள் ஏனையவெல்லாம் சிவபெருமான் மீது பாடப்பட்டிருக்க, திருவிடைக்கழித் திருவ்விசைப்பா ஒன்று மட்டும் முருகப்பெரு மான்மீது பாடப்பட்ட சிறப்புடையது. திருவிடைக்கழித் தலத்துறையும் முருகன், தன் மகளுக்குக் காதல் நோயைத் தந்துள் ளான் என்று நற்ருயிரங்குவதுபோலச் சேந்த ஞர் பாடியுள்ள இவ்வருமையான திரு விசைப்பா பதிகம், கி. வ. ஜகந்நாதன் எழுதி யுள்ள உரைக்குறிப்புகளுடன் இங்கே தரப் பட்டுள்ளது. இவ்வாறெல்லாம் மலர்ச் சோலையின் பல பகுதிகளையும் பார்த்து முருகன்மீது பாடப்பெற்ற பத்திப்பாடல்களைச் செவி குளிரக் கேட்டுவரும் அன்பர்களை ஒருங் கழைத்து, அடுத்த பகுதிக்குக் கொண்டு போவதற்கு ஆயத்தப் படுத்துகிருர் சுவாமி கங்காதரானந்தஜி. "கலியுகத்திற் கடவு ளின் கருணைபெற் பஜனைவழி' காட்டுகின் ழுர் சுவாமிஜி, இறைவன் திருநாமங்களை எவ்வாறு ஓதவேண்டும் என்பது இக்கட்டு ரையிலே நன்கு விளக்கிக் காட்டப்படுகிறது. இவ்வாறு மனத்தைப் பக்குவப்படுத்திக் fi கொண்டு இந்த மலரின் உயிர்நிலைப் பகு திக்கு வருகின்ருேம். கோவிலுக்குக் கருவறை எவ்வாறு உயிர்நிலையாய் விளக்குகின்றதோ, அவ்வாறே இம்மலர் ஆலயத்துக்கும் உயிர் நிலையாய் கருவறையாய்ப் பொலிகின்றது" “ஆறு மாமுகன் அருட்பேராயிரம்" என்னும் தோத்திரமாலை, முருகப் பெருமானைப் பே ராயிரஞ் சொல்லிப் பரவுவதற்கு வடமொழி யிலேயுள்ள பூரீ சுப்ரஹ்மண்ய ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் தமிழாக்கப்பட வேண்டுமென் பது தேர்த் திருப்பணிச் சபையாருக்கு கிரு பாகரப் பெருமான் கனவிலே இட்ட பணி யாகும். அப்பணியை அழகுற நிறைவேற்று முகமாக ஆறுமாமுகன் அருட்பேராயிரத்தை அருமந்த தமிழ்த் தோத்திர மாலையாக்கித் தந்துள்ளார் ஆவரங்கால் பண்டிதர் ச. சுப் பிரமணியம் அவர்கள். சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து தோத்திரஞ் செய்யும் போதே ஐம்பொறிகளும் மனம் முதலிய அந்தக்கரணங்களும் ஒருவழிப்பட்டு இறை யருளில் அழுந்தும் யோகநிலை கைகூடும். இம்மலருக்காகச் சிறப்பாக இயற்றுவிக்கப் பட்ட இத்தோத்திரமாலை முருக பத்தர்க ளின் அன்ருட அருச்சனை வழிபாட்டிற்கும் பயன்படுமாறு தனி நூலாகவும் வெளியிடப் படுகின்றது. இதனைத் தொடர்ந்து வருவது மற்று மோர் அரிய தமிழாக்கமாகும்; திருச்செந் தூர் பூரீ சுப்பிரமணியப் பெருமான்மீது ஆதி சங்கரர் பாடிய புஜங்கம் என்னுந் தோத்திரப் பாமாலையை மூலத்திலுள்ள பொருட் பொலி வும் ஒசைவளமும் ஒருங்கே பொருந்துமாறு தமிழாக்கிப் பாடியுள்ளார் கு. நடேசக் கவுண் டர் என்னும் பாவலர். திருச்செந்தூர்த் தேவஸ்தான வெளியீடாகிய இந்நூல் அதன் அருமை நோக்கி இம்மலரிலே சேர்க்கப்பட் டிருப்பதோடு, மூலத்தைத் தழுவிப் பாடல் களுக்குப் பொருள் விளக்கமும் தரப்பட்டுள் ளது. “மிண்டிய மாயாவாத மென்னுஞ் ச ண் ட மா ரு தம் ‘’ சுழித்தடித்தார்ப் பதற்கு மூலகாரணரெனச் சொல்லப்படும் ஆதிசங்கரர் தமது அத்துவிதக் கோட் பாட்டில் எவ்வளவு பற்றுறுதி கொண்டிருந் தாரோ அவ்வளவு பற்றுறுதி அம்மை அப்பர் வழிபாட்டி லுங் கொண்டி ருந்தார். அதற்குத் திருச்செந்தூர்ச் சுப்பிர
Page 28 மணியப் பெருமான்மீது அவர் பாடியருளிய இப் புஜங்கம் நல்ல சான்ருகும். வடமொழி அறியாத தமிழன்பர்கள் சங்கரரின் முருக பத்தியில் முழுகுவதற்கு இம்மலர் வாய்ப் பளிக்கின்றது. இறுதியாக, கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய சுவாமி மீது பாடப்பட்ட பத்திப்பாடல்களும் பிரபந்தங்களும் தொகுத் துத் தரப்பட்டுள்ளன. இவற்றுள் "திருப் பள்ளி எழுச்சி இம்மலருக்கென்றே பாடப் பட்டது. "அருள் வேட்டல்" பதினேழு ஆண்டு களுக்கு முன்னே பாதியளவிற் பாடப்பட்டு மஹாகும்பாபிஷேக மலரில் வெளிவந்தது. அது இம்மலரிலே முழுமையாக மலர்ந்து மணங்கமழ்கின்றது, அருட்கவி சீ. விநாசித் தம்பியின் "தோத்திர மாலை" தனிப்பிரசுர மாக முன்னரே வெளிவந்தது. வீரமணி ஐயரின் "பத்திப் பாடல்கள் இம்மலருச் கென்றே பாடப்பட்டவை. பண்டி தர் மு. சின்னத்தம்பி பாடிய 'ஊஞ்சல் முன் னர் மஹாகும்பாபிஷேக மலரில் வெளி வந்ததாயினும், இம்மலரிலே ஒரு சிறு திருத்தத்துடன் மறுபதிப்புச் செய்யப்படு கின்றது. பாடல் தோறும் முருகனை ஒருமை வாய்ப்பட்டாற் குறிப்பிட்டு, ஈற்றிவே *கிருபாகரரே யாடீரூஞ்சல்" என்று வருவது ஒருமை பன்மை வழுவாகு மென்பதால் *கிருபாகர" என ஒருமை வாய்ப்பாட்டாலே விளித்து, அதன் பின்னர் வள்ளி தெய்வ யானை இருவரையும் உளப்படுத்தி, "நீர் ஆடீரூஞ்சல்" என முடிப்பின் வழுவமைதி யாகுமெனப் புலவர் சிவங். கருணுலய பாண்டியனுர் கூறிய கருத்துப்படி இப்பதிப் பிலே திருத்த ஞ் செய்யப்பட்டுள்ளது. நூலாசிரியருக்கும் இஃது உடன்பாடே இனி, கொக்குவில் கிருபாகரர் மீது அந்நூ லாசிரியரே பாடத்தொடங்கிய கலித்துறை யந்தாதி முற்றுப்பெறுமுன்னர், நூலாசிரியா இறையடி சேர்ந்து விட்டமையால் அது அரைகுறையாகவே இங்கு சேர்க்கப்பட்டுள் ளது. நூலாசிரியுரின் மக்களுள் ஒருவரே னும் மாணுக்கருள் ஒருவரேனும் எதிர்கா லத்தில் அதனை நிறைவாக்குதல் கூடுப் என்னும் நம்பிக்கையினலே, அதனை அழிந்து போகவிடாமல் இம்மலரிலே பேன வைத்திருக்கிருேம். (vii இனி கொக்குவில் வாசியாயும், சிறந்த முருகபத்தராயும், சைவசித்தாந்த விற்பன் னராயும், கிருபாகர சிவசுப்பிமணியசுவாமி கோவிலோடு நெருங்கிய தொடர்பு கொண்டு இறைபணி நின்றவராயும் விளங்கிய ச. சபாரத்தின முதலியார் இக்கோவிற் பெருமான்மீது பல பிரபந்தங்கள் பாடியுள் ளார். அவற்றுட் சில இற்றைக்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னே அச்சிடப்பட்டிருந் தன. ஆயினும், பின்னர் அந்நூல்கள் கிடைத்தற் கரியனவாய் விட்டமையால் அரிதின் முயன்று தேடிக் கிடைத்தவற்றை இம்மலரிலே மறுபதிப்புச் செய்து பாதுகாத் துள்ளோம். இவ்வாறு கிடைத்தவை *கிருபாகரர் மும்மணிக்கோவை ", "கிருபாகரர் வெண்பா அந்தாதி”, “கொக்கூர் நான்மணிக் கோவை", "சரவணபவமாலை" என்னும் நான்கு முழு நூல்களுமாகும். முன்னைய பதிப்பிலே சீர்கள் செம்மையாகப் பிரிக்கப்படாமல் இருந்ததோடு சில பல அச்சுப்பிழைகளும் ஆங்காங்கே காணப்பட்டன. அவை யாவும் இப்பதிப்பிலே இயன்றவரை செப்பஞ் செய்யப்பட்டுள்ளன. முதலியார் அவர்களின் முருக பக்திக்கும் தமிழ்ப்புலமைக்கும் சைவ சிந்தாந்தத் தெளிவுக்கும் இந்நூல்கள் என்றென்றும் நின்று சான்று பகரும். மலரின் இறுதிப் பகுதியிலே ஆங்கில மொழியிலமைந்த சிலகட்டுரைகள் சேர்க் கப்பட்டுள்ளன. தேர்த்திருப்பணிக்கும் இம் மலர் வெயிட்டுக்கும் உதவியோருள் தமிழ றியா அன்பர்களின் பொருட்டே முக்கிய மாக இவ்வாங்கிலப் பகுதி சேர்க்கப்பட்டுள் ளது. அவற்றுட் சில கட்டுரைகள் தேரின் மகிமையையும் தேர்த்திருவிழாவின் சிறப்பை யும் எடுத்துக் கூறுகின்றன. கடோபநிடதத் தில், தேருக்கும் மனிதருடைய உடம்புக்கும் ஒற்றுமை காட்டி, யமதருமன் நசிகேதனுக்கு உபதேசித்த பகுதி ஆங்கில மொழிபெயர்ப் பிலே தரப்பட்டுள்ளது. குமரகுருபரர் பாடிய சகலகலாவல்லிமாலையின் அழகான ஆங்கில மொழிபெயர்ப்பொன்றும் இப்பகுதியிலே இடம் பெற்றுள்ளது. "சத்தியம்" என்பது உள்ளதை உள்ளவாறு சொல்வது மட்டு மன்று; உள்ளதை நயமாகவும் இனிமையாக வும் உரைப்பதே சத்தியமாகும் என்னும் கருத்தை மனுஸ்மிருதி, தம்மபதம், விவிலிய
Page 29 XV வேதம், திருக்குர்ஆன் போன்ற பலசமய நூல்களிலிருந்து சான்றுகாட்டி விளக்குகின் முர் கு. பாலசிங்கம். வேணுகோபாலன் வழிபாடு, நடராஜ தத்துவம், சுப்பிரமணிய தத்துவம், "ஓம்"என்னும் பிரணவ மந்திரம் பற்றிய விளக்கம், ஆதிசங்கரரின் வாழ்க் கைச் சருக்கம், இந்துமதத்தின் சிறப்பு என் பன இப்பகுதியில் இடம்பெறும் வேறுசில விடயங்களாகும். "கடுகு சிறிதெனினும் காரம் பெரிது’ என்னும் பழமொழிப்படி, ஆங்கிலப்பகுதியிலுள்ள விடயங்கள் சிலவாக இருப்பினும் இம்மலரின் குறிக்கோளை நிறைவேற்ற வல்லனவாய் உள்ளனவென நம்புகிருேம். முடிவாக இரண்டொரு வார்த்தைகள் கூற விரும்புகிருேம். நமது சமூகத்தின் நல் வாழ்வுக்கும் விருத்திக்குமாக எத்தனையோ ஆக்கப்பணிகள் செய்யப்படாமல் இருக்க, இத்தனை பெரும் பணத்தைச் செலவிட்டு ஒரு தேரைச் செய்வதும் மலரை வெளியிடு வதும் அறிவுடைமையாகுமா? இந்தக் கேள்வி சிலருடைய மனத்திலே தோன்றி யிருத்தல் கூடும். இதற்கு விடையையும் இம்மலரிலேயே காணலாம். தேர்அமைப்பு தமிழினம் வளர்த்து வரும் ஒர் அருங்கலை. அக்கலையை அழிந்துபடாமற் காப்பது பிற் ii சந்ததியரரின் கடமையும் பொறுப்பும் ஆகும். அக்கலையை இறைவழிபாட்டோடு இணைத்து வளர்ப்பது சாலச் சிறந்தது. நாம் இறைவனின் திருவுருவத்தைச் சித்திரத் தேரில் இருத்தும்போது, அவ்விறைவனை எத்தனையோ பத்தர்களின் இதயத்திலும் இருத்துகிருேம், இதனைக் காட்டிலும் மேலான சமூகப்பணி வேறு என்ன இருக் கின்றது? அருங்கலையைப் போற்றுவதோடு இறைபத்தியையும் வளர்க்கும் இப்பணிக்குச் சில இலட்சம் ரூபா பணத்தைச் செலவு செய்தல் வீண்விரயமாகுமா? எண்ணிப் பாருங்கள். இம்மலர், காலங் காலமாகப் போற்றி வைக்கத்தக்க உள்ளீடு உடையது. இது கையடக்கமான ஓர் கலைக்களஞ்சியம்; அறி வுக் கருவூலம் முருகபத்தி எனும் அருங் கலம் இட்டுவைக்கும் அருங்கலச் செப்புஇது. பாடசாலை நூலகங்களிலும், பல்கலைக்கழக நூலகங்களிலும், பொதுநூலகங்களிலும் போற்றி வைக்கத்தக்கது. பல்லோர் கைக ளிலும் இது பயில வேண்டும் என்பதே எமது பெருவிருப்பு. நுழைவாயிலூடாக வழிகாட்டி விட் டோம். இனி நீங்கள் வேண்டியவாறு உள்ளே சென்று உலாவலாம். செ. வேலாயுதபிள்ளை
Page 30 சமர்ப்பணம் . ஆசிச்செய்திகள் பூனிலழரீ சண்முக தேசிக ஞானசம்பர் மரீலழரீ சோமசுந்தர தேசிக ஞானச சிவழீரீ க. சிவதாஸக் குருக்கள் முகவுரை . நுழைவாயில் sea பூரீ கணேச பஞ்சரத்தினம் (கவிதை) கணபதி வழிபாடு திருவலஞ்சுழி வெள்ளைவாரணம் ஆலயம் தொழுவது சாலவும் நன்று ஆலயங்கள் வேண்டுமா? நீயாக நானிருந்தால் (கவிதை சமய தீட்சை பன்னிரு திருமுறைகள் (கவிதை தொண்டர்தம் பெருமையைச் சொல்லலுப் பெரிதே சிவமந்திரநாதம் தேர்த் திருவிழா வடம்பிடிக்க வாரீர் தேரோட்டம்பற்றிய ஒரு வரலாற்றுக் கண்ணுேட்ட தேரேறி வந்து கவிதை தத்துவத் தேரோட்டம் கிருபாகரன்தேருலா (கவிதை செந்தமிழ்க் கடவுள் திருத்தேரில் வருகிமூன் சித்திர ரதமேறிவரும் கிங்காரவடிவேலன் (கவிதை தமிழ்மொழிவழக்கிலே தேர் தேர் கவிதை தேர் வருது (கவிதை புறநானூற்றில் சைவசித்தாந்தக் கருத்துக்க நாமகள் வாழ்த்து (கவிதை ஆயகலைகள் அறுபத்துநான்கு சீராறு முகத்தப்பா ஓராறு சித்திரப்பா (கவிை தமிழும் மெய்ந்நெறியும் பெறலரும் பரிசில் நல்கும்.பெரும்பெயர் மூரு 1V Tujh Süd பக்கம் wsae Pw - ii ந்த பரமாசாரிய சுவாமிகள் Y 1- - -- X- iii ம்பந்த பரமாசார்ய சுவாமிகள் . iv w848 as as V LLLLLYS S S 0LL00L0LLLL vii LLLCLLLLLLLLYS S LLLLLL xi க. வை. ஆத்மநாத சர்மா l வை. கா. சிவப்பிரகாசம், எம். ஏ. (கல்வி) எம். ஏ. (தமிழ்) 3 என். ராமகிருஷ்ணு 9 நா. முத்தையா II ஆர். கந்தையா, பி. ஏ. 3 செளந்தரா கைலாசம் I6 பெ. திருஞானசம்பந்தன், எம்.ஏ.எல்.ரி. 17 நா. முருகவேள், எம். ஏ. எம். ஒ. எல். 19 குகநேசன் 24 கவியோகி மகரிஷி சுத்தானந்த பாரதியார் 27 ந. ரா. முருகவேள், எம். ஏ. எம். ஒ. எல். 30 கி. வா. ஜகந்நாதன், எம். ஏ. 35 ம் செ. வேலாயுதபிள்ளை, பி. ஏ. (சிறப்பு) 36 மு. சின்னத்தம்பி, பி. ஏ. (சிறப்பு) 4. வி. கோபாலன் 43 குகநேசன் 44 சிவத்தமிழ்ச்செல்வி பண்டிதை தங்கம்மா அப்பாக்குட்டி 45 த அருட்கவி சி. விநாசித்தம்பி 46 செ. வேலாயுதபிள்ளை, பி. ஏ. (சிறப்பு) 47 அழகனுர் 50 திருமதி ந. தமிழ்ச்செல்வி 5互 ள் கி. லோகநாதமுத்தரையன் 53 புலவர் பாண்டியனுர் 60 செ. வேலாயுதபிள்ளை, பி. ஏ. (சிறப்பு) 65 தை பண்டிதர் ச. சுப்பிரமணியம் 78 திருமதி இரத்தினம் நவரத்தினம் 80 கன் ஆ. குணநாயகம் 82
Page 31 கந்தன் வழிபாடு கவிதை] முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ் முருகன் வழிபாடு (கவிதை யோகசுவாமிகளின் அனுபூதிநெறி சுப்பிரமணியர் தோத்திர வெண்பா (கவிதை நவக்கிரக ஸ்தலங்கள் ஆலயவழிபாடும் பூஜையும் நவரத்னமணித் தங்கரதமாலை (கவிதை தேரின் மகிமை ஆறுமுகப்பெருமானுக்கமைத்த அறுகோணத் தே புதுக்கோவிற் புதுத்தேர் அகவல் (கவிதை நல்லோர் வகுத்த நாலெட்டு அறங்கள் ஆறுபடை வீட்டு வாரப்பதிகம் துள்ளிவருகுது வேல் சைவசமயம் வழங்கும் மாபெருஞ் செய்தி திருவிடைக்கழித் திருவிசைப்பா Isaacgil கலியுகத்தில் கடவுளின் கருணை பெற பஜனை வழிபா( தேர்த்திருவிழா இறைவ்னுக்குரிய ராஜோபசாரம் ஆறுமாமுகன் அருட்பேராயிரம் பூரீ சுப்பிரஹ்மண்ய சகஸ்ரநாமப் திருச்செந்தூர் பூரீ சுப்பிரமணிய புஜங்கம் கிருபாகர சிவசுப்பிரமண்ய சுவாமி திருப்பள்ளியெழுச்சி கிருபாகர சிவசுப்பிரமண்ய சுவாமி தோத்திரமாலை கிருபாகர கிவசுப்பிரமண்ய சுவாமி பேரில் பக்திப் பாடல்கள் கொக்குவிற் பதியிற் கோயில்கொண்ட வேலோன் அருள் வேட்டல் கொக்கூர்க் குமரகிருபாகரளூஞ்சல் கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணியர் கலித்துறை அந்தாதி கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய சுவாமிபேரில் மும்மணிக்கோவை கொக்குவில் கிருபாகர் சிவசுப்பிரமணிய சுவாமி மீது வெண்பா அந்தாதி XX ) பக்கம் பெரி. சிவனடியான், எம். ஏ. 85 வ. சிவராஜசிங்கம் 88 கவியோகி மகரிஷி சுத்தானந்த பாரதியார் 92 ஷண்முக குமரேசன், எம். ஏ. 94. வ. குகசர்மா 99 சின்னப்பா வாத்தியார் 103 கி. வா. ஜகந்நாதன், எம். ஏ. 108 அருட்கவி சி. விநாசித்தம்பி 110 இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை 111 கலாகேசரி ஆ. தம்பித்துரை 4. பண்டிதை ச. அமிர்தாம்பிகை, பி. ஏ. (சிறப்பு) 115 செ. வேலாயுதபிள்ளை, பி.ஏ. (சிறப்பு) 118 திருமுருக கிருபானந்தவாரியார் 26 சோ. பரமசாமி, பி. எஸ்ஸி. 28 மு. ஞானப்பிரகாசம், பி.ஏ., பி.எஸ்ஸி. 131 கி. வா. ஜகந்நாதன், எம். ஏ. 133 சுவாமி கங்காதரானந்தஜி 137 பேராசிரியர் கா. கைலாசநாதக் குருக்கள் 139 பண்டிதர் ச. சுப்பிரமணியம் 141 கு. நடேசக்கவுண்டர், பி. ஒ. எல். 157 செ. வேலாயுதபிள்ளை, பி.ஏ. (சிறப்பு) 167 அருட்கவி சி. விநாசித்தம்பி 170 இயலிசைக் கலாநிதி என். வீரமணிஜயர் 173 செ. வேலாயுதபிள்ளை, பி. ஏ. (சிறப்பு) 176 பண்டிதர் சைவப்புலவர் மு. சின்னத்தம்பி பி. ஏ. (சிறப்பு) 179) பண்டிதர் சைவப்புலவர் மு.சின்னத்தம்பி பி. ஏ. (சிறப்பு) 182 ச. சபாரத்தின முதலியார் 185: ச. சபாரத்தின முதலியார் J95,
Page 32 கொக்கூர் நான்மணிமாலை சரவணபவமாலை கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணி. சுவாமி கோவில் பரிபால கிருபாகர சிவசுப்பிரமணிய சுவாமி கோவி கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய சுவா கொக்குவில் கிருபாகரசிவசுப்பிரமணிய கே இதழாசிரியர்: திரு A Message The Sacred Temple Chariot Large Temple Chariot Nears Completion The Festival of the Chariot The Parable of the Chariot The Hindu Temple As A Treasure-House The Multi Faceted Sankara Satya Venu Gopalan And His Worship The Glory of Hinduism Hymn To Saraswathi The Mystic Word Aum The Eighteen Ities The Art of God-Symbolism The Art of God Symbolism Acknowledgments Editor: Mr. Kokuvil 23-5-83 κΧί ச. சபாரத்தின முதலியார் ச. சபாரத்தின முதலியார் ன வரலாறு இ. சிவரத்தினம் ல் தேர்த் திருப்பணிச்சபை மி கோவில் பரிபாலன சபை (1983-84) ாவில் தேர், தேர் முட்டித் திருப்பணி வரவு செலவு . செ. வேலாயுதபிள்ளை பக்கம் 205 215 224 228 229 230 Sri K. Vajravelu Mudaliyar. B A., L. T. 231 Siyaya Subramuniya Swami Extract from New Saivite World' Swami Chinmayananda Extract from “ Katha Uupanishad' of Wisdom - Swami Tatyananda Extract from “Hinduism' C. Balasingham V. N. Sivarajah Sri A. Vaidyanathan Saint Kumaragurpara Swamigal Swami Nikhilananda Swami Sivananda Shri A. Parthasarathy S. Velauthapillai, B. A. (Hons.) S. Vela uthapillai 232 233 234 236 237 238 239 24 246 248 2SO 252 254 256 258
Page 33
Page 34 எமது ஓவியரைப் பற். Gardbaudi éifigistridir stairaidir ti வயது இளைஞர் - ஒரு வளரும் பயிர். இசைப் பிரிவிற் பணியாற்றும் திரு முத்து புதல்வன். பச்சிளம் பருவத்திலேயே படம் பயிற்சி பெருமல், தாமாகவே பயின்று ஓவி கொண்டவர். தெய்வ உருவங்களை மட்டுமல்ல துறை விற்பன்னர்கள், அரசியற் பிரமுகர்கள் ஆ தமிழக அரசாலும் பல்கேரிய அரசாலும் பா உருவங்களே வரைவதற்குப் பெயர்போன, த மான மதிப்பு வைத்து, அவர் அன்புடன் அள பூண்டு வருபவர். இங்கே காணப்படும் விக கைவண்ணத்திலே மலர்ந்தது என்பதையிட் றிச் சில வார்த்தைகள் ாழ்ப்பாணம் பருளையைச் சேர்ந்த பதினெட்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் க்குமாரசாமி சர்மா அவர்களின் அருந்தவப் வரைவதில் ஈடுபாடு கொண்டு, யாரிடமும் யக் தீட்டுவதில் ஒப்பற்ற திறமையை வளர்த்துக் ாது, பல சமயப் பெரியார்கள், கலை இலக்கியத் ஆகியோரின் உருவத் தோற்றங்களையும் வரைந்து ராட்டப்பெற்றவர். தெய்வக் களே பொலியும் லசிறந்த ஒவியர் “சில்பி" அவர்களிடம் மானசீக ரித்த பத்மவாசன்” என்னும் புனேபெயரையே ாயகப் பெருமானின் திருவுருவம் பத்மவாசனின் டுப் ப்ெருமையடைகின்ருேம்,
Page 35
Page 36 | "٦ دي * 鬍 O 4.ଘଁଟ୍ରୁ وقت جب یسوع OCCA S s ༥ ༦ ཚེམས་ན་ މަޖަ4\ 7/7/ދޕީ3-A تو ര്യ 11 - 1 · 3:
Page 37
Page 38 பூரீ asG66onur JF LI I ஆதி சங்கராச்சாரிய சு எண்சிர் வி இன்புநல்க மோதகத்தை ஏ என்றுமன்ப ருக்குமுத்தி அன்புசாலும் அழகுமதியை அலகிலாத வுலகையிங் தன்னில்வேறு ஐயனில்த னி தாக்குமக்க யாசுரன்ற மன்னுமன்பர் துயர்கெடுத்து மாவிநா யகப்பிரானை பத்தியோடு பணிகிலாரை அ பரிதியங் குதிப்பதாகப் சித்திசேர் சுராசுரர்கள் வண சீர்பதத்தைப் பணியுநர் உத்தமச் சுரர்பிரான உலகுக் ஓங்குமக் கயப்பிரான அந்தமா பரப்பிரானை அமை ஆதியாம் பரப்பிரான அகிலலோக உயிர்களுக்கும் ஆனைமுகத் தசுரனுக்கு அகிலமேவு மேன்மையாளன் ஆனைமுகத் தருளினுன் நிகிலவருளின் நீர்மையாளன் நெறிப்படுத்து மின்பின முகிழ்மனத்தி லெண்ணுவார் மூத்தவொளியி னுேங்கு ஞ்சரத்தினம் வாமிகள் அருளியது தமிழாக்கம்: க. வை. ஆத்மநாதசர்மா ருத்தம் ந்தும் கரத்தனை தி ஈயுமா வுரத்தனை அஞ்செவிக்கொ ளணியன. கு பாதுகாக்கும் ஐயனை ப்பெருந் தலைவனை ன் வலியழித்த தலைவனை மாண்பளிக்கும் மன்னனும் யான்வணங்கி வாழ்வனே. |ச்சுறுத்தும் பரமனைப் பரவியொளிரும் பாலனை ங்கியேத்துஞ் சீலனைச் தம் அல்லல்தீர்க்கும் செம்மலை க்கருளும் நிதியனை உயர்கணத்தின் தலைவனை தியோங்க என்றுமே வணங்கியிங் கடைவன்ே. அமைதியின்ப நல்குவான் நம் ஆகுமறன் அருளினன். ஆனபெருந் தொந்தியான் அழிவிலாத அண்ணலான் , நீண்ட பொறுமை நல்குவான் )ன் நெடும்புகழின் மல்குவான். க்கு மூதுணர்வை அருளுவான் 5வான முன்துதித்து வாழ்வனே.
Page 39 = பரமஏழை பங்களுகிப் பரவி பழமையான வற்றிலு புரமெரித்த புங்கவஞர் பே போற்றுசுரர் பிரளயப்ப யங்கரத்திற் டெ பேர்தனஞ் சயன்முத விரவுகன்ன மூலமல்கு விரி வேதவாதி யானையா அந்தமின்றி யொளிருமந்த அந்தகற்கு மந்தநல்கு முந்துமுள்ள முள்ளடங்கா மூண்டவிடை யூறழி சிந்தனைகொள் யோகியர்த செம்மையருள் வாழ் உந்துமற் புதத்தினுனை ஒளி உள்ளமொன்ற என்பு துதிப் மாகணேச பஞ்சரத்னம் ம மனவிருப்பி னேடெவ மாகணேச வெம்பிரான ம வாழுமதி காலைதன்ை ஆகநோய்க ளின்மையும் ஆ அமைதியான வாழ்வி போகமோடு புனிதஅயுள் புண்ணியமா விரைவி புதுன்பம் போக்குவான் னுள்ளே பழமையாகி மேவுவான் ாற்றுமுதற் பிள்ளையான் சுரர் பயிலகந்தை போக்குவான் பரிதுபயம் பண்ணுவான் நலாம் பீரரவப் பூணினன் மதப் பெருக்கினன் னை விதிவணங்கி வாழ்வேனே. அழகுதந்தி முதல்வன நம் அந்தகனர் புதல்வன மூதருளின் உருவன க்கும் முன்னவனை முடிவிலான் ம் சீரிதயத் தெய்தியே வுறவே ஒங்குமுதற் சீரினை ருமேக தந்தனை றுமே உறவணங்கி வாழ்வனே. itlusi ன்னுமித் துதிகளை ரே மாண்புகொண்டு நாடொறும் மனத்திலே இருத்தியே னில் வாக்கினல் வழுத்தினுல் ஆகுதோஷ மின்மையும் ளுேடு அருமைம கப் பேற்றையும் பொலியுமட்ட சித்தியும் னெய்திப் போக்கியத்து வாழ்வரே.
Page 40 கணபதி வை. கா. சிவ ລທີ່ກົe கணபதி என்னும் சொல்லின் பொருண்மை வடமொழியிலுள்ள நால்வேதங்களைப் பொதுப் பிரமாணமாக ஏற்கும் வைதிக சமயங்கள் ஆறு. அவற்றில் கணபதியைப் பரம் பொருளாகக் கொள்வது காணபதம். இது காணபத்தியம், வைநாயகம் என்றும் கூறப்படும். சங்கரர் நிறுவனப்படுத்திய சண். மதங்களிலே காணபதமும் ஒன்று. ஒரு காலத்தில் நிறுவன முறையில் தனிமதமாகப் புகழ்பெற்று விளங்கிய காணபதம் இன்று தனது தனித்தன்மையை இழந்து ன்சவ சமயத்தோடு இணைந்து விட்டது. கணபதி என்னும் சொல் சமயத் தத்துவ உண்மைகள் அடங்கிய பொருட் சிறப்புடை யது. "க " என்னும் எழுத்து ‘மனுேவாக்கு கள்" என்னும் பொருளையும் " ை" என்னும் எழுத்து "கடந்த நிலை" என்னும் பொருளை யும் குறிக்கும். தலைவன் என்னும் பொருள் தரும் "பதி" என்னும் சொல்லோடு அவை சேரக் கணபதி என்னும் தொகைச்சொல் மனம் வாக்குகளைக் கடந்த நிலைக்குத் தலைவ ரான தெய்வம் என்னும் உண்மையை விளக்கு கின்றது. கணபதி என்னும் சொல்லுக்கு மற்ருெரு விளக்கமும் உண்டு. "க" என்பது அறிவு. *ண" என்பது வீடு. எனவே கணபதி அறி வுக்கும் வீட்டுக்கும் தலைவரான தெய்வம் என்றும் கொள்ளலாம். இதனையே மற்ருெரு முறையிலும் அறிஞர் விளக்குவர். "க" என் பது (அறிவுலகில்) சொல்லுதலையும் "ன" என் பது (இவ்வறிவின்) முடிவெல்லையையும் குறிக்கும். எனவே கணபதி உயிரின் ஈடேற் றத்திற்கு வழியும் முடி புமாய்த் திகழும் தலைமைப் பண்புள்ள தெய்வம் என்பது அவர்கள் விளக்கம். வழிபாடு பிரகாசம், எம். ஏ. (கல்வி) ; எம். ஏ.(தமிழ்); புரையாளர், ஆசிரியர் கலாசாலை, கோப்பாய்த் கணிசம் என்பது கூட்டம் என்னும் பொதுப் பொருளுள்ள சொல். அது வல் வினைக் கூட்டத்தைச் சிறப்பு நிலையில் உண்ர்த் தும். எனவே கணபதி என்னும் தொகிைச் சொல் அடியார் வல்வினைக் கூட்டத்த்ை ஒழிக்கும் தெய்வம்-கணங்கொண்ட வல் வினைகளை நீக்கும் தெய்வம் என்று கூற்ல் பொருந்தும். கபிலதேவநாயனர் ப்ர்டிம் மூத்த நாயனர் திருவிரட்டை மணிமர்ல்ை என்னும் பதினுேராந் திருமுறை நூலிலுள்ள் பின்வரும் பாடல் இவ்விளக்கத்திற்கு ஆதரவு தருகின்றது, *கனங்கொண்ட வல்வினைகள் கண்கொண்ட நெற்றிப் பணங்கொண்ட ப்ாந்தட் சடைமேல்-மனங்கொண்ட தாதகத்த தேன்முரலும் கொன்றையன் தந்தளித்த போதகத்தின் தாள்பணியப் போம்’ சொல்லின் அடிப்படையிற் கணபதியின் தத்துவப் பொருளை விளக்கும் முறைகளின் வேருகக் கணபதியின் வடிவத்தின் அடிப் படையிலும் விளக்கம் கூறலாம். ஏனைய தெய்வங்களிலிருந்து கணபதியை வேறு படுத்துவது அவரின் 'யானைமுகம். இது "ஓம்" என்னும் பிரணவ வடிவிலுள்ளது. எனவே கணபதி ஓங்காரப் பொருளின் சின்னம் என்பது சமயத் துறை வல்லர் ரின் பரவலான விளக்கம். கணபதியின் தும்பிக்கையின் அமைப்பை உற்று நோக்கு வோர் இவ்விளக்கத்தை ஒருவாறு புரிந்து கொள்வர். அவர் கையிலுள்ள மோதகம் இன்பம் பயக்கும் ஞானத்தையும் அவர் ஊர்தியான பெருச்சாளி உலகப் பற்றை யும் குறிக்கின்றன. பெயர்கள் கணபதிக்குப் பல பெயர்கள் இலக்கிய வழக்கிலும் பேச்சு வழக்கிலும் உள்ளன. கொடிய மாயையைத் துண்டிப்பவர்
Page 41 என்னும் பொருளில் "வக்ரதுண்டர் எனவும் பெரிய வயிற்றையுடையவர் என்னும் பொரு னின் *இலம்போதரர்" எனவும் பெருச் சாளியை ஊர்தியாகவுடையவர் என்னும் பொருளில் * மூஷிகவாகனர்" எனவும் அவ ருக்குப் பல காரணப் பெயர்கள் உள்ளன. அவ்வுஈறே விநாயகர், விக்கினேசுவரர் என் பன போன்ற, பொதுமக்கள் பலரும் அறிந்த, பொருட் சிறப்புள்ள பெயர்களும் அவரைக் குறிக்க வழங்குகின்றன. தமிழர் அவரைச் சிவபிரானின் மூத்தபிள்ளையாகக் கருதிப் "பிள்ளேயார்” என்று அன்போடு கூறுவது வழக்கம், மூத்த பிள்ளையார், மூத்த நாயனர் என்னும் பெயர்கள் அவரைக் குறிக்க இலக் கிய, வழக்கிலுள்ளன. againssir சமய விலக்கியங்கள் கணபதிக்குப் பல வடிவங்களை விதந்து கூறுகின்றன. அவற்றிற் பெரும்பாலானவற்றைத் திருக்கோயிற் சிற் பங்களிற் காணலாம். வடமொழி நெடுங் கணக்கிலுள்ள ஐம்பத்தோரெழுத்துக்களுக் கும் நிகராக ஐம்பத்தொரு வடிவங்கள் கணபதிக்கு உள்ளன. ஐம்பத்தொரு சக்தி களேக் கொண்ட ஐம்பத்தொரு கணபதி வடிவங்களை இராகவபட்டர் சாரதாதிலகம் என்னும் நூலிற் கூறுகின்றர். தஞ்சை சரசுவதிமகாலிலுள்ள வேதசாரரூபம் என் லும் நூலும் மராத்தி மொழியிலுள்ள கணேசகோச என்னும் நூலும் கணபதியின் ஐம்பத்தொரு வடிவ வேறுபஈடுகளை விரிவாக விளக்குகின்றன. இவற்றில் (1) பாலகணபதி 42. தருணகணபதி (3) வீரகணபதி (4) சக்திகணபதி (5) பக்தகணபதி (6) துவஜ கணபதி (7) சித்திகணபதி (8) உச்சிட்ட கணபதி (9) விக்கினராஜ கணபதி (10) கழிப்பிரகணபதி (11) ஏரம்பகணபதி (12) இலட்சுமி கணபதி (13) மகாகணபதி (14) விஜயகணபதி என்னும் புவனேசகணபதி (15), நிருத்தகணபதி (16) ஊர்த்துவகணபதி என்னும் பதினறும் முக்கியமானவை. இலக்கியங்கள் கூறும் கணபதி வடிவங் கள் பலவற்றைத் திருக்கோயிலில் சிற்பங் களிற் காணலாம். புதிய வடிவங்களும் 翰 ற்பங்களிற் காணப்படுகின்றன. இன்றுள்ள திருக்கோயிற் சிற்பங்களில் மிகப் பழைய - கணபதி சிற்பம் கி. பி. இரண்டாம் நூற் ருண்டைச் சேர்ந்தது. கி. பி. நான்காம் நூற்றண்டுக்குரிய சிற்பமொன்றில் கணபதிக் குரிய முழுவுருவமும் உறுப்புக்களும் அமைந்த வடிவத்தைக் காணக்கூடியதாயுள்ளது. திருச் சிக் குகைக்கோயில், குடுமியான்மலைக்கோயில் களிலுள்ள கணபதி வடிவங்கள் தஞ்சை திரு வாலமலை சக்திகணேசர் சிற்பம் என்பன புகழ் மிக்கவை. சிறுத்தொண்டரின் ஊரா கிய திருச்செங்காட்டங்குடியிலுள்ள நரமுக விநாயகர் ஒரு சிற்பப் புதுமை என்றே கூற வேண்டும். இராமேசுவரத்திலுள்ள சங்கர மண்டபத்திலுள்ள சிற்பங்கள் கணபதியின் பதினறு வடிவங்களையும் ஒருங்கே காண விரும்புவோருக்கு அரிய கலை விருந்து அளிக் கின்றன. கணபதியை நிலவளம், விளைச்சற் பெருக் கம் வாழ்க்கை நலம், அறிவுப் பேறு ஆகிய வற்றை நாட்டுக்கும் மக்களுக்கும் அருளும் தெய்வமாக இந்துக்கள் கருதுகின்றனர். அதனுல் கணபதிக்குரிய பதினுறு வடிவங் களில் நிலவளத்தைக் குறிக்கும் முக்கனிகள் தாமரை, விளைச்சற் பெருக்கத்தைக் குறிக்கும் கரும்பு, உணவுவகை, பாயசம், வாழ்க்கை நலத்தைக் குறிக்கும் அபயகரம், தேவிய ரோடு காணப்படல், அறிவுப் பேற்றைக் குறிக்கும் புத்தகம், வீணை என்பன நுட்ப மாக அமைந்துள்ளன. அவ்வாறே, தீமையை அழிக்கும் ஆற்றலைக் குறிக்கும் பல்வேறு படைக்கலங்களும் கணபதி வடிவங்களிற் காணப்படுகின்றன. திருமாலின் வடிவங்களில் நின்ற கோலம், இருந்த கோலம், கிடந்த கோலம் என மூன்று வகைகள் இருப்பது போலக் கணபதி வடிவங்களில் நின்ற கோலம், இருந்த கோலம் என்னும் இரு வகைகள் உள்ளன. பாலகணபதி, தருணகணபதி, பக்தி கணபதி, மகாகணபதி, விஜயகணபதி என்னும் புவனேசகணபதி, சக்திகணபதி, துவஜகணபதி, விக்கினராஜ கணபதி, ஊர்த் துவகணபதி என்னும் வடிவங்கள் இருந்த கோலத்திலும், வீரகணபதி, கூதிப்பிரகணபதி, நிருத்தகணபதி, உத்திட்ட கணபதி (உச்சிட்ட கணபதியின் மாற்று வடிவம்) என்னும் வடி வங்கள் நின்ற கோலத்திலும் காணப்படு கின்றன.
Page 42 இக்கணபதி வடிவங்களில் உச்சிட்ட கணபதி, மகாகணபதி போன்ற சிலவடிவங் களே மக்கள் அதிகம் வழிபடும் சிறப்பு மிக்கன. இலங்கையிலே சித்திவிநாயகர் என்னும் வடிவத்திற் கணபதியை மக்கள் சிறப்பாக வழிபடுதலைத் தமிழ்ப் பகுதிகளில் முக்கியமாகப் பயிர்ச் செய்கை முதன்மை பெறும் பகுதிகளிலே, பரவலாகக் காணலாம். ஆயின் விளைச்சற் பெருக்கத்தின் அதிபதி யாகிய சித்திவிநாயகருக்குரிய வடிவமைப்பின் கூறுகளாகிய தாமரை, மாம்பழம், கரும்பு உணவுவகைகள், Test, பொன்னிறம் என்பன இங்குள்ள சித்தி விநாயகர் உருவச் சிலைகள் பலவற்றில் முழுமையாக இடம் பெறவில்லை. G6T diu SUDLA கணபதி வழிபாடு பற்றிய குறிப்புக்கள் வடமொழியிலுள்ள வேதங்களிலோ, தமிழி லுள்ள சங்க நூல்களிலோ இல்லை. போதாயன தருமசூத்திரத்திற் கணபதி இடையூறுகளை உண்டாக்கும் பூதமாகக் குறிப்பிடப்படுகின்ருர், முதலில் இடையூறு களே ஆக்குப்வர் அல்லது விக்கினகர்த்தா என்னும் கருத்தில் மக்கள் அவரை அச்சத் தோடு வழிபட்டநிலையை இது சுட்டுகின்றது. பின்னர் இடையூறுகளை நீக்குபவர் அல்லது விக்கினஹர்த்தா என்னும் பொரு ளில் கணபதியை மக்கள் பயபக்தியோடு வழிபடும் நிலை உருவாகியது. இந்நிலை தோன்றியதும் எந்தக் காரியத்தைச் செய்ய முற்படும் எந்த இந்துவும் தனது முதல் வணக்கத்தைக் கணபதிக்குச் செலுத்தும் வழக்கம் ஊற்றம் பெற்றது. இன்றும் இந் துக்களில் எவரும் இவ்வழக்கத்தைத் தவ ருமல் பின்பற்றி வருகின்றனர். ஏதாவது எழுதத் தொடங்குமுன் 'பிள்ளையார் சுழி' வரைதல் என்ற செயலும் இவ்வழக்கத்தையே குறிக்கின்றது. தமிழ் நாட்டில் கி. பி. ஏழாம் நூற் முண்டிற்ருன் கண்பதி வழிபாடு முதன் முதல் அறிமுகமானது. பல்லவ சேனபதி யாய்ப் படையெடுத்துச் சென்ற பரஞ்சோதிபிற்காலத்திற் சிறுத்தொண்ட நாயனராக வாழ்ந்தவர் - வாதாவிப்போர் வெற்றியின் பின்னர் திருச்செங்காட்டங்குடியில் அறி முகப்படுத்திய கணபதி வழிபாடே மிகப் பரந்த முறையிலே தமிழகம் எங்கும் பரவிய தென்பது வரலாற்றறிஞர் கருத்து. உலகதாடுகளிற் கணபதி வழிபாடு கணபதி வழிபாடு பன்னூட்டு மக்கள் போற்றும் சிறப்புடையது; சைனர் பெளத்தர் போன்ற பிற மதத்தினரும் பேணிய பெருமை மிக்கது. இந்தியா முழு வதிலும் இவ்வழிபாடு பழையகாலத்திற் செழித்திருந்தது. இந்தியாவுக்கு வடக்கே நேபாளம், திபேத்து, சீன ஆகிய இடங் களிலும் கணபதி வழிபாடு முன்னர் பரவி யிருந்தது. சிங்கவாகனம், ஐந்துமுகம் படை தாங்கிய கைகளெட்டு, மோதகம் ஏந்திய கை, அபயகரம் என்னும் அமிசங்கள் அமைந்த ஏரம்ப கணபதி வடிவில் விநா யகரை நேபாளத்தில் இந்துக்களான கூர்க்கர் களும் பெளத்தர்களான மேவார்களும் வழி படுதல் வழக்கம். அசோகச்சக்கரவர்த்தியின் மகள் சாருமதியே நேபாளத்திற் - கணபதி வழிபாட்டை அறிமுகஞ் -செய்தாளென அறிஞர் கருதுகின்றனர். நேபாளத்தின் தலே நகரான காத்மாண்டுவில் இன்றும் காணப் படும் ஏரம்ப கணபதி வடிவம் இவ்வழிபாடு அங்கு பெற்ற பண்டைச் சிறப்பை நினை வூட்டுகின்றது. திபேத்து பெளத்தர்-பெரும் பான்மையினராயுள்ள நாடு; ஆயினும் அங் குள்ள இந்துக்களோடு பெளத்தர்களும் பண்டு கணபதியை அன்போடு வழிபட்டனர். சீனவிலே சூரியனின் அமிசமாகக் கணபதின்ப வழிபட்டனர். ஜப்பானிலே காங்கிடென் என்னும் பெயரில், ஒருவரை ஒருவர்.தழுவும் இரட்டைத் தெய்வ வடிவில் முற்காலத்திற் கணபதியை வழிபட்டனர். இந்தியப் பண்பாடு பரவியுள்ள தென் ணுசிய நாடுகளிற் கணபதி வழிபாடும் பரவ லாகப் போற்றப்பட்டது. இந்தோனேசியா, பர்மா, வியட்நாம் போன்ற நாடுகளில் இவ்வழிபாடு பரவியுள்ளமைக்குரிய சான்று கள் கிடைத்துள்ளன. பொலினேசீயத் தீவுக்கூட்டத்தில் கண பதி வழிபாடு உள்ளமையை அண்மையிற் கிடைத்த தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. பொலினேசீய மக்கள் "லோணுே" என்னும் பெயரிற் கணபதியை வழிபட்டுவருகின்றனர்.
Page 43 - ( இரஷ்யாவிற் கஸ்பியன் பகுதியிலுள்ள பக்கு என்னும் இடத்தில் நிலத்தின் கீழுள்ள அக்கினிகோயிலின் சுவரிற் பளிங்குவிநாயகர் உருவம் இருப்பதாக வரலாற்ருய்வாளர் கருதுகின்றனர். ஆசிய ஐரோப்பிய நாடுகளில் மட்டு மன்றி ஆபிரிக்காவிலும் வடஅமெரிக்காவி லும் கணபதி வழிபாடு காணப்படுகின்றது. மகாராஷ்டிரத்திற் கணபதி விழா உலகநாடுகளிலுள்ள பல்வேறு இனங் களைச் சார்ந்த மக்களும் வழிபடும் கணபதிக் குத் தனிச்சிறப்பும் பெருமையும் அளித்து வழிபடுபவர்கள் மராட்டியர்கள். தமிழருக்குப் ப்ெர்ங்கலும் தீபாவளியும் பொதுவிழாவாக இருப்பது போல, சிங்களமக்களுக்கு வெசாக் தேசீய் விழாவாயிருத்தல் போல, மராட்டி யருக்கு விநாயகசதுர்த்தி சிறப்பு மிக்க விழா வாய்த் திகழ்தல் குறிப்பிடத்தக்கது. ஆங்கி லேயர் ஆட்சி இந்தியாவில் நிலவியபோது சென்ற நூற்ருண்டின் பிற்பகுதியில் கணபதி விழா இந்துக்களை ஒன்று சேர்க்கும் ஒற்றுமை விழாவாகவும் நாட்டு - விடுதலையுணர்வை வளர்க்கும். தேசீய விழாவாகவும் மகாராஷ்டி ரத்திற் புகழ்பெருகப் பரவியது விடுதலை வீரர் திலகரின் தலைமையில் மராட்டிய மக்கள் ஒன்று சேர்ந்து 1893 தொடக்கம் பெரிய அளவிலே, தேசீயவுணர்வைப் பெருக்கும் சமயசமூக விழாவாக அதனைக் கொண்டாடத் தலைப்பட்டனர். மக்கள் விழாவாகக் கணபதி விழா துரிதமாக வளர்ந்ததைக் கண்டு ஆங் கிலேயர் விழா நிகழ்ச்சிகளைத் தடுக்கவும் தட்டுப்படுத்தவும் முயன்றனர். 1910ஆம் ஆண்டு பம்பாய் காவற்றுறை ஆணையாளர் கணபதி விழாவில் உணர்ச்சி வெறியூட்டும் பாடல்களைப் பாடுதல், சொற்பொழிவுகள், இறுதிநாள் ஊர்வலங்கள் என்னும் ஆட் சேபனைக்குரிய நிகழ்ச்சிகள் இடம்பெற லாகாதென எச்சரிக்கை செய்து கட்டுப் பாடுகள் விதித்தார். ஆயின் ஆட்சியாளர்களின் எதிர்ப்புக் களின் இடையே விநாயக வழிபாடு மக் களின் அமோக ஆதரவைப் பெற்று வளர்ந்து ஓங்கியது. பூனநகரில் மட்டும் கணபதி விழாவை முன்னிட்டு 1894இல் 100 வைபவங் களும் 1895இல் 150 கொண்டாட்டங்களும் 1947இல் 272 கொண்டாட்டங்களும்,1952இல் 350 பொது நிகழ்ச்சிகளும் 1960இல் 400 பொது வைபவங்களும் 1967இல் 450 பொது விழாக்களும் நடைபெற்றன என்னும் புள்ளி விபரங்கள் கணபதி வழிபாடு விடுதலைக்கு முன்னும் பின்னும் அங்கே அடைந்த உயர் வளர்ச்சியை விளக்குகின்றன. பம்பாய்ப் பிரதேசத்தில் நிகழும் கணபதி விழாக்களில் மிகப் பெரிய அளவில் நடைபெறும் கொண் டாட்டம் மாளவத்தில் இந்தூரில் நிகழுதல் வழக்கம். இது அவ்விழாக்களின் முடிமணி எனத்தக்க சிறப்புடையது. ஏகவிஞ்சதி பத்திரபூசை கணபதிக்குச் செய்யும் பூசைகளிற் பொருளாழமும் சிறப்பும் மிக்கது ஏகவிஞ்சதி பத்திரபூசை, ஆவணி மாதத்தில் தாராள மாகக் கிடைக்கும் இலை, தளிர். பூக்களைத் தூவி வழிபடுதல் இப்பூசையின் சிறப்பு. மருத்துவப் பயனுள்ள இருபத்தொரு மரஞ் செடி கொடிகளின் இலை, தளிர், பூக்கள் இவ்வழிபாட்டிற் பயன்படுதல் - இன்னுெரு சிறப்பு. சுற்ருடலின் தூய்மை, உடலின் தூய்மை, நச்சுக்கடி, இதயநோய் முதலிய நோய் பிணிநீக்கம், நினைவாற்றல் வளர்ச்சி, குரலினிமை முதலிய வாழ்க்கைநலப் பேறு கள் தரவல்லன இவ்வழிபாட்டிற்குத் துணை நிற்கும் மரஞ்செடிகொடிகள். அடியவர்கள் இப்பேறுகளைப் பெறவேண்டும் என்பது இப் பூசையின் உள்ளார்ந்த பொருள். ஏகவிஞ்சதி பத்திரபூசையிற் பயன்படும் இலை தளிர்ப் பூக்களில் மாசீ பத்திரம் சுற். முடலைத் தூய்மை செய்ய வல்லது வில்வம் உடலைத் தூய்மை செய்யத் துணை நிற்பது : பதரிபத்திரம் குரலினிமைக்கு உதவுவது; அபாமார்க்க பத்திரம் நச்சுக்கடிக்கு மருந் தாவது "சம்பக்" என்னும் மருந்தைத் தயா ரிக்கப் பயன்படுத்தப்படுவது ; விஷ்ணு கிராந்த பத்திரம் நினைவாற்றலை வளர்ப்பது; மருவக பத்திரம் இதய நோய்கட்கு மருந் தாவது. இந்திய மருத்துவ முறைகளில் அறிவும் ஆற்றலும் உடையோர் தமது தொழில் வெற்றிக்காகத் தொடங்கிய ஏக. விஞ்சதி பத்திர பூசை காலப்போக்கிலே அனைவரும் போற்றும் பூசையாக மாறிய தென்று கூறலாம்.
Page 44 சிவகுடும்பத்திற் கணபதி தெய்வச் சிவகுடும்பத்தைச் சேர்ந்தவர் கணபதி என்பதே பரவலாக ஏற்கப்படும் கருத்து. சிவபிரானின் மூத்த பிள்ளையாகக் கணபதியையும் இளைய பிள்ளையாக முருகனை பும் கருதுவதே கிருஷ்ணுநதியின் தெற்கே வாழும் இந்துக்களின் கொள்கை. அவர் திருமணமாகாதவர் என்றும் த்ென்னுட்டு இந்துக்கள் பொதுவாகக் கருதுகின்றனர். ஆயின் கிருஷ்ணுநதியின் வடக்கே வாழும் இந்துக்கள்ோ முருகனைச் சிவபிரா னின் மூத்த பிள்ளை, பிரமச்சாரி என்றும் கணபதியைத் திருமணமானவர் இளையவ ரென்றும் சித்தி புத்தி ஆகிய தேவிகளையும் சேமம், இலாபம் என்னும் பிள்ளைகளையும் உடையரென்றும் கொள்ளுகின்றனர். சிறப்பாக நேபாளத்திலும் பொது வாகப் பிறவிடங்களிலும் கன்னிப் பெண்கள் சிறந்த கணவனை அடைந்து நல்வாழ்வு -வாழச் செவ்வாய்க்கிழமைகளிற் கணபதியை வழிபட்டு விரதம் நோற்றல் வழக்கம். வடமொழியிலுள்ள உபபுராணமொன்று கணபதி பற்றிய புதுமையான செய்தி ஒன்றைக் கூறுகின்றது. பார்வதி தேவி சிவ பிரானைக் கணவனுக அடையக் கணபதியை வழிபட்டார் என்கின்றது அப்புராணம். இவை கணபதிபற்றிய கருத்து முரண்பாடு கள் வடநாட்டிலும் தென்னுட்டிலும் காணப் படுதலை விளக்குகின்றன. கணபதி பற்றிய கதைகள் கணபதி பற்றிய கதைகள் பல சமய விலக்கியவுலகில் வழங்குகின்றன. வியாசர் பாரதக்கதையை இதிகாசமாகப் பாடட் பாடக் கணபதி தமது தந்தத்தை எழுது கோலாகக் கொண்டு ஏட்டில் எழுதிஞர் என்பது ஒரு கதை. அவ்வாறே சிவன் சொல்லச் சொல்லத் தந்திர நூல்களை அவர் ஏட்டில் எழுதினர் என்பது மற்ருெரு கதை. உலகை வலம் வரும் போட்டியில் முருகன் மயிலேறி விரைந்து செல்லக் கண பதி சிவபார்வதியரை வலம் வந்து போட்டி -யில் வென்று மாம்பழத்தைப் பரிசாக பெற்ருர் என்பது இன்னெரு கதை. நம்பியாண்டார் நம்பியின் அன்பு நைவேத்தியத்தை உண்டருளி அவருக்குத் திருமுறைத் தொகுப்பு முயற்சியில் துணை புரிந்தார் திருநாரையூர் பொள்ளாப்பிள்ளை யார் என்பது தமிழ்நாட்டில் வழங்கும் வர லாற்றுத் துணுக்கு. சுந்தரரும் சேரமானும் முறையே வெள்ளையானையிலும், குதிரை யிலும் கயிலைக்கு விரைந்து சென்றபோது ஒளவையாருக்குப் பூசையை முறைப்படி ஆறுதலாக நிறைவேற்ற அருள்புரிந்து அவ் விருவருக்கும் பிந்தாமல் திருக்கயிலையிற் சேரத் தமது தும்பிக்கையால் அவரைக் கயிலையில் தூக்கிவைத்த கருணையாளர் கணபதி என்பதும் தமிழ் நாட்டில் வழங் கும் வரலாற்றுக் கதை. இத்தகைய கதை கள், நிகழ்ச்சிகள் பல கணபதியின் அருளை யும் ஆற்றலையும் அறிவுக்கூர்மையையும் விளக்கச் சமயவுலகில் வழங்குகின்றன, கணபதி யிலக்கியம் கணபதியின் வரலாறு, கண்க்தி விழி பாடு, அவ்வழிபாட்டின் பொருள், அவ் வழி பாட்டுக்குரிய துதிகள் என்பன பற்றிய தெளிந்த விளக்கத்தைத் தரும் நூல்கள் பல வடமொழியிலும், தமிழ் மொழியிலும், மராத்தி முதலிய பிறமொழிகளிலும் காணப்படுகின்றன. வடமொழியில் முத்கல புராணம், கணேசபுராணம், பிரமகை வர்த்த புராணத்தின் கணேசகாண்டம், கணேசமான்மியம் என்பன அவர் வர லாற்று விளக்கத்தைப் பெற உதவுவன. கணேச உபநிடதம், ஏரம்ப உபநிடதம், கணேச கீதை, கணேச தந்திரம், கணேச கல்பம், கணேசசார சந்திரிகை என்னும் நூல்கள் கணபதி வழிபாடு, அதன் பொருளும் பயனும், அதற்குரிய துதிகள் என்பனவற்றை விளக்குகின்றன. தமிழில் திருவாவடுதுறைக் கச்சியப்ப முனிவர் இயற்றிய பார்க்கவபுராணம் என்னும் விநாயகபுராணம் விநாயக வர லாற்றுக் களஞ்சியமாகவும் இலக்கிய விளக்க்க் கருவூலமாகவும் திகழ்கின்றது. ஒளவையாரின் விநாயகர் அகவல் சிறந்த பாராயணநூல். அவ்வாறே நம்பியாண்டார் நம்பி பாடிய திருநாரையூர் திருவிரட்டை மணிமாலை, கபிலதேவநாயனரின் மூத்த
Page 45 യ நாயனர் திருவிரட்டை மணிமாலை, அதிரா வடிகளின் மூத்த பிள்ளையார் திருமும்மணிக் கோவை என்பன பதினேராந்திருமுறையில் இடம்பெறும் சிறப்பு மிக்க துதிகளாகத் திகழ்கின்றன. புராணங்கள், பிரபந்தங்கள், தனிப்பாடல்களிற் காப்புச் செய்யுளாகவும் துதியாகவுமுள்ள பாடல்கள் பல கணபதி தோத்திரத்திற்கு என்றும் பயன்படத்தக்கன. முற்கால, இடைக்கால, பிற்காலப் புலவர்கள் போலவே இக்காலப் புலவர் களும் பல தனிப்பாடல்களையும் சிற்றிலக்கி யங்களையும் துதிமாலைகளையும் இயற்றி யுள்ளனர். கவிமணி, பாரதி, நவாலியூர்ச் சோமசுந்தரப்புலவர் போன்ற கவிஞர் பாடல்களிற் கணபதி துதியாகவுள்ள அரு மையான கவிதைகள் இடம்பெறுகின்றன. அவற்றிலே தேர்ந்தெடுத்த பாடல்கள் சீர்காழி கோவிந்தராஜன் போன்ற இசை வித்துவான்களின் குரலினிமையாலும் பக்தி யுணர்வாலும் கேட்போர் ப்ரவசமெய்தும் இசைத்தட்டுகளாகவும் ஒலிநாடாக்களாகவும் உருவெடுத்து வணிக நோக்கில் விற்பனை செய்யப்படுகின்றன; வானெலியிலும் ஒலி பரப்பப்படுகின்றன. ஆடும் பரிவே லண பாடும் பணியே பல தேடும் கயமா முக ச்ாடுந் தனியா னை உல்லா சநிரா குல சல்லா பவிநோ த எல்லா மறவென், சொல்லாய் முருக துதிதொகுப்பு முயற்சி நம்பியாண்டார் நம்பி தமக்குமுன் வாழ்ந்த அடியவர்கள் பாடிய பாசுரங்களை எதிர்காலத்திற்குத் திரு முறைகளாகத் தொகுத்து அளித்தார். அவர் காலத்திற் குப் பின் யாரோ ஒரு பெரியவர் அவற் ருேடு வேறு பாசுரங்களையும் சேர்த்துத் திருமுறைகளைப் பன்னிரு தொகுதிகளாக விரிவுபடுத்தினர். இத்தொகுப்பு முயற்சிகள், பன்னூறு ஆண்டுகளுக்குப் பின், சென்ற நூற்ருண்டின் பிற்பகுதியிலும் இந்நூற் முண்டிலும் வாழ்ந்த முருகபக்தர்களான வ. த. சுப்பிரமணியபிள்ளை, வ. சு. செங்கல் வராயபிள்ளை ஆகியோரை, முருகன் புகழ்ப் பாசுரங்கனைத் தொகுப்பதிலும் முருகவேள் பன்னிரு திருமுறைத் திரட்டை வெளியிடு வதிலும் ஈடுபடுத்திச் சமய உலகிற்குப் பய னளிக்கத் தூண்டு சக்தியாக விளங்கின. அவ்வாறே கணபதி பன்னிரு திருமுறைத் திரட்டு முயற்சியும் அறிஞர் மேற்கொள்ளத் தக்க ஒன்றேயாகும். 'கலாலயனே எங்கள் கணபதியே நின்னை அலாதையனே சூழாதென் அன்பு" (மூத்தபிள்ளையார் திருமும்மணிக்கோவை) சே வலெனப் ரியா வருள்வாய் னைச் செருவிற் ஈகோ தரனே. யோ கவிதச் னுநீ யலையோ னையிழந் தநலஞ் சுரபூ பதியே. - கந்தரநுபூதி
Page 46 கெரக் கிருபாகர சிவசுப்பிரம எழுந்தருளி விநாயக விநாயகனே வெவ்வினையை விநாயகனே வேட்கை தணி விண்ணிற்கு மண்ணிற்கு கண்ணிற் பணிமின் கனிந்து =மூத்த குவில் ணிையசுவாமி கோவில் ர் (உற்சவமூர்த்தி) வேரறுக்க வல்லான் விப்பான் - விநாயகனே நாதனுமாந் தன்மையினுல் i. நாயனூர் திருவிரட்டை மணிமாே
Page 47 A Saito கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரம சிவழி க. சிவ வழங் ஆசிச் கொக்குவில் பூரீ கிருபாகர சி கெனப் புதிதாக அமைக்கப்பெ திருவதனங்களாகவும், எங்கணு திருச்செவிகளாகவும், எங்கணுப் திருக்கழல்களாகவும், எங்கணும் கணும் செறிந்தருள் செயும் அறு சமேதராக ஆரோகணித்து உலா இம்மலர் திருமலராக அப்பெரும மாகுகவென வாழ்த்துகிறேன். பிரபஞ்சத்தின் உள்ளேயும் படைத்தும் காத்தும் அழித்தும், பிரபஞ்சமாகிய தேரின் உள்ளே புரியும் திருவருட் காட்சியை திருவிளா நாளாகும். இந் நன்கு சிறப்புற அமைப்பித்தவர்களும் தெல்லாம் வேண்டியவாறு பொ அன்பர்கள் யாவரும் நீண்ட நல் பெற்றுச் சகல செளபாக்கியங்களு பெருமான் நல்லருள் புரிவானக. **சுபமஸ்து நித்யம் லோகாஸ் Lub ண்ய சுவாமி கோவில் பிரதமகுரு நாஸக் குருக்கள் கிய செய்தி வசுப்பிரமணிய சுவாமி கோவிலுக் bற சித்திரத்தேரிலே, எங்கணும் ம் திருவிழிகளாகவும், எங்கணும் 5 திருக்கரங்களாகவும், எங்கணும் திருவடிவமாகவும் பொருந்தி எங் முகத்திறைவன் வள்ளி தேவயானை வருகின்ற வேளையிலே மலர்கின்ற ான் திருவடிகளிலே சமர்ப்பண வெளியேயும் நின்று, அதனைப் மறைத்தும் அருளும் இறைவன், "யும் வெளியேயுமீ நின்று அருள் நாமெல்லாம் காணும்நாள் தேர்த் ளிைல் இத் தேர்த்திருப்பணியைச் இத்திருப்பணிக்கு வேண்டியபோ ருளுதவி புரிந்தவர்களும் ஆகிய )லாயுளும் குறைவற்ற இன்பமும் டனும் வாழ எல்லாம்வல்ல முருகப் ஸமஸ்தாஸ் ஸுகிநோ பவந்து" பம்! சிவபூரீ க. சிவதாஸகுருக்கள்
Page 48
Page 49 திருவலஞ்சுழி ே சோழ நாட்டின் கண்ணே தஞ்சை மாவட்டத்தில், கும்பகோணம் தாலுக் காவில், சுவாமி மலைக்குத் தெற்கில் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தலம் இது. பஸ் வசதி உண்டு. திருஞானசம்பந்தர் இங்குப் பலநாள் தங்கியிருந்து, பலதலங்களைத் தரிசித் தாராம். இத்தலத்திற்கு அருகில் அரிசொல் நதியும், அதனை அடுத்து வடக்கில் காவிரி ஆறும் உள. இங்கு நதியானது வலஞ் சுழித்து வருவதால் வலஞ்சுழி எனப் பெயர் ஏற்பட்டது. பக்கலில் சோழன் மாளிகை, மாளிகைமேடு என்ற இடங்கள் உள. சோழர் அரண்மனை இருந்ததாக வர லாறு உளது. ஏரண்ட முனிவர் முக்தி பெற்ற தலம் இது, கோயில், சோலை நடுவில் அமைந் துள்ளது. ஐந்து அடுக்கு ராஜகோபுரம் உளது. மூன்று பிரகாரங்கள், வெளியில் வீதி, திருக்குளம் ஆகியவற்றேடு மண்டபக் கோயில் உள்ளது. சுவேத விநாயகர் மண்டபம் சிற்பசித்திர வேலைப்பாட்டுக்கு எடுத்துக்காட்டு. கற்சித்திரத் தூண்களும், கற்குத்துவிளக்குகளும், கற்பலகணிகளும் அமைக்கப்பெற்றுள்ளன. பல சந்நிதிகளும், மூர்த்தங்களும் உள்ளன. நவக்கிரகங்களுள் சனிபகவான் மட்டும் உள்ளார். ஏனைய கிரகங்கள் இல்லை, நடராஜர் பிரமாண்ட மானவர். ஏரண்ட மகரிஷி உருவம் உளது பைரவருக்குத் தனிக் கோயில் உளது பைரவர் பற்றிய கதை ஒன்று உண்டு கோவில் குருக்கள் இரவு அர்த்தஜாம பூஜை முடித்துக்கொண்டு போகும்போது தப் குழந்தையைக் கோவிலில் விட்டுப் பூட்டிக் கொண்டு போய்விட்டார். வீடு சென்று திரும்ப வந்து கோவிற் கதவைத் திறக்க எத்தனித்தபோது, பைரவர் அசரீரியாக "உனது குழந்தை பத்திரமாக இருக் கின்றது; காலையிற் பெற்றுக்கொள்" என்று தி - 2 வெள்ளே வாரணம் என். ராமகிருஷ்ளு (சென்னை) சொன்னர் என்றும், அதை மீறித் திறக் கையில் பைரவர் கோபமடைந்து, பிள்ளையை இரண்டாகக் கிழித்துத் தூக்கி எறிந்து விட்டார் என்றும், அதன் பின்னரே அதன் உக்கிரத்தை ஒடுக்கிவிட்டனர் என்றும் கூறுவர். அதனுல் பைரவர் பின்னமடைந்த வராகக் காணப்படுகிறர். இத்தலத்தில் சுவேதவிநாயகர் கோவில் பிரதான கோவிலாக அமைந்துள்ளது. திருப்பாற்கடல் கடைந்தபோது தேவர்கள் விநாயகர் வழிபாடு செய்யாது கடைய ஆரம்பித்தார்கள். அப்போது அமுதம் கிடைக்காது இருக்கவே, இந்திரன் கடல் நுரையை எடுத்து விநாயகர் உருவஞ் செய்து பூஜித்தான். அதன்பின்னரே தேவர்கள் பாற்கடல் அமுதம் எடுத்தார் கள். இந்திரன் தன் இருப்பிடம் செல்லும் வழியில் இந்த நுரையாலான விநாயகரை எடுத்துவந்தான். இத்தலத்தில் வைத்து சிவபெருமானை வழிபட்டு விநாயகரை எடுக்க முயலுகையில் எடுக்க முடியவில்லை. அதனுல் அவன் அவரை அங்கேயே பிரதிட்டை செய்துவிட்டுச் சென்ருன். விழாவில் இந் திரன் பூஜை 9ஆம் நாள் நடைபெறும். கடல் நுரை மூர்த்தியானதால் பச்சைக் கற்பூரம் தூவுவது தவிர வேறு அபிஷேகங் கள் இல்லை. வாணி கமலாம்பாள் சமேதராய் விநாயகர் உள்ளார். 9 நாள் விழா ஆவணி யில் நடைபெறும். கர்ப்பக்கிருகத்தில் உள்ள ஈசன் பெயர் கபர்த்தீசர். சுயம்பு மூர்த்தி, கற்பகநாதர், வலஞ்சுழி நாதர் என்ற பெயரும் உண்டு. அம்பாள் கோவில் தனியாக உள்ளது. அம்பாள் திருநாமம் பெரிய நாயகி அம்மன். கோவிலில் உள்ள தீர்த்தம் ஜடத்தீர்த்தம். ஒரு காலத்தில் பாதாளத்திலிருந்து ஆதி சேஷன் வெளிவந்த காரணத்தால் பெரும் பள்ளம் ஏற்பட்டது. காவிரி பொதிகை மலையிலிருந்து வந்தபோது அத்துவாரத்தில் இறங்கிவிட்டது. அதுகண்ட சோழமன்னன் பெருங் கவலை கொண்டான். அதுசமயம்
Page 50 ஓர் அசரீரி வாக்கு ஏற்பட்டது: "பாதாளத் தில் ஒர் அரசஞே, ஒரு மகரிஷியோ இறங் கிப் பலியிட்டுக்கொண்டால், பிலம்மூடும்" என்றது. மன்னன் கலங்கினன். இங்கு தவம் செய்த ஏரண்ட முனிவர் மன்னனைத் தேற்றித் தாமே இறங்கினர். பிலமும் மூடியது. காவிரியும் நேராக ஓடியது. ஏரண்ட மகரிஷியின் உருவம் கோவிலில் உள்ளது. சிதைந்த புத்தர் சிலை ஒன்று காணப்படுகின்றது. பெளத்தர்கள் இங்கு வந்தார்கள் போலும். ஆதிசேஷன் மகாசிவராத்திரியன்று பாதாளமிருந்து வெளிவந்து நான்கு ஜாமத் திலும் நான்கு தலங்கள் சென்று வழி பட்டான். அவை திருவலஞ்சுழி, திருப் பாம்புரம், திருநாகேஸ்வரம், திருநாகைக் காரோணம் என்பன. மிகப் பழமையான இக்கோவிலில் பல சிற்பங்கள், கல்வெட்டுகள் சிதைந்து உள்ளன. கருங்கற் பலகணி சிற்ப சாத்திரச் சிறப்பை எடுத்துக்காட்டுகின்றது. ஆறு கருங்கற் குத்துவிளக்கும் அம்மண்டபத்தில் உள்ளன. இம்மண்டபம் இந்திரனற் கட்டப் பட்டதாம் . பிற்காலத்திற் சோழ அரசர்கள் வாணுே புனல்பார் ஞானுே தயமோ யானுே மனமோ தாணுே பொருளா வளைபட் டகைமா தளையட் டழியத் த கிளைபட் டெழுசூ ( துளைபட் டுருவத் 0 - சிறப்பாகத் திருப்பணி செய்தனர். சுவேத விநாயகர் மண்டபம் சக்கரத்துடன் கூடிய ரதம்போல் அமைந்துள்ளது. கோவில் நீளம் 890அடி. அகலம் 353 அடி. தலவிருட்சம் வில்வமரம் : அம்மன் சந்நிதியில் உள்ளது. இக்கோவிலைப் பற்றிய பழைய புராணம் வடமொழியில் உள்ளதாகக் கூறப்படு கின்றது. சேக்கிழார் பெரியபுராணத்தில் இத்தலம் பற்றிச் சிறப்பாகக் கூறியுள்ளார். பிற்காலச் சிற்பிகள் திருவலஞ்சுழிக் கோவிற் பலகணிபோலத் தங்களாற் செய்ய முடியாது என்று கூறுவார்களாம் “என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே இருங்கடல் வையத்து முன்னம் நீபுரி நல்வினைப் பயனிடை முழுமணி தரளங்கள் மன்னு காவிரி சூழ்திரு வலஞ்சுழி வாணனை வாயாரப் பன்னி ஆதரித்து ஏத்தியும் பாடியும் வழிபடும் அதஞலே.” (திருஞானசம்பந்தர் தேவாரம்) இக்கோவில் அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோவிலுக்கு உட்பட்டது. தேவஸ்தானத்தார் அழகான தல வரலாறு வெளியிட்டுள்ளார்கள். கனன்மா ருதமோ நவிஞன் மறையோ வெனையாண் டவிடந் வதுசண் முகனே. தொடுமக் களெனுந் குமோ தகுமோ ரமுங் கிரியுந் தொடுவே லவனே. - கந்தரநுபூதி
Page 51 ஆலயந் தொழுவ ஆலயம் என்ற சொல்லுக்கு ஆன்மா ஒடுங்கும் இடம் என்பது ஒரு பொருள்; ஆண வம் ஒடுங்கும் இடம் என்பது இன்னுெரு பொருள். தேவாலயமாவது எங்கும் வியாப கராய் மறைந்திருக்கும் கடவுள் தம்மை ஆன்மாக்கள் வழிபட்டு உய்யும் பொருட்டுச் சாந்நித்தியராய் எழுந்தருளியிருக்கும் இட DITLD) சைவர்களாகிய எமக்கு ஆசாரியர்களாக எப்பொழுதும் விளங்குபவர்கள் முக்கியமாக நால்வர், சம்பந்தர், அப்பர், சுந்தரர், மணிவாசகர் ஆகிய நால்வரும் தாம் பாடிய திருமுறைகளினுள்ளே இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனபடியால்தான் நாம் அவர்களைச் ச்ைவசமயாசாரியர் என்று முக்கியமாகப் போற்றுகின்ருேம். அத்துடன் நால்வருக்கும் தவருது குருபூஜையும் கொண் டாடி வருகின்ருேம். நால்வரும் ஆலயம் உள்ள இடமெல்லாம் சென்று வணங்கிய தோடு அமையாது, தாம் அனுபவித்த இன் பங்களைத் திருமுறைப் பாடல்களாகவும் பாடி உள்ளனர். ஆலயவழிபாடு அறிகுறியாக அறிவைப் பெருக்கும்; அருள்நெறியாக அன்பை வளர்க் கும்; அனுபவவாயிலாக அழியாப் பேரின் பத்திற்கு அடிகோலும். திசைதெரியாது புயலினல் அல்லலுறும் மாலுமிக்கு வழிகாட் டியாக இருப்பது கலங்கரை விளக்கமாகும். அதுபோல வாழ்க்கைப் புயலிலே அகப்பட் டுத் தவிக்கும் மக்களுக்குக் கலங்கரை விளக்க மாக விளங்குபவை ஆலயங்களாகும். ஆத லால், யாவரும் நாடோறும் திருக்கோயி லிற் சென்று சிரத்தையோடு விதிப்படி தரிசனம் செய்தல் வேண்டும். நாடோறும் போக இயலாதவர் வாரம் ஒருமுறையேனும் செல்லுதல் வேண்டும். அதுவும் இயலாதவர் புண்ணிய காலங்களிலேனுமதவருமல் கோயி லுக்குச் செல்லுதல் வேண்டும். ஒருசிலர் தீபாவளிக்குத் தீபாவளி எண் ணெய் வைத்து ஸ்நானம் செய்வதுபோல து சாலவும் நன்று நா. முத்தையா, 'ஆத்மஜோதி ஆசிரியர், வேடிக்கை விளையாட்டுகள் நிறைந்த திருவிழாக் காலங்களிலே மாத்திரம் கோயி லுக்குச் செல்லும் வழக்கத்தை வைத்துக் கொண்டிருக்கிருர்கள். திருஞானசம்பந்தர் முத்திபெற்ற இடம் திருநல்லூர்ப் பெரு மணம் ஆகும். அப்பர் முத்தி அடைந்த இடம் திருப்பூம்புகலூர் ஆகும். சுந்தரர் முத்தி பெற்ற இட்ம் திருக்கைலை ஆகும். மணிவாசகர் முத்திபெற்ற இடம் சிதம்பரம் ஆகும். எமது சமய குரவர்கள் நால்வரும் திருக்கோயில்களிலேயே முத்தியடைந்திருக்க நாம் திருக்கோயில்களை நாடாதிருப்பது எமது அறியாமையாகும். தமிழகம்` கண்ட தமிழ்ப் புலவர்களுள் ஒளவையார் தலைசிறந்தவராவர். அவ்ர் ஊர் ஊராகக் கால் நட்ையிற் சென்று மக்களுக்கு நீதிநெறியைப் போதித்தவர். * ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம் பப் படும் " என்ற உண்மைகண்ட அவ்வரு ளம்மையார் தமிழ் நாட்டில் கல்வியறிவில் லாத பாமர மக்களும் கடைத்தேறவேண்டும் என்னும் ஆர்வத்தினுல் சில்வகை எழுத்திற் பல்வகைப் பொருளடங்கிய சிறுச்சிறு நூல் களை நமக்கு ஆக்கிக்கொடுத்தவர். யாவருங் கற்கத்தக்க உரைநடை நூல் இல்லாத அக் காலத்தே பிள்ளைகளும் எளிதில் மனப்பாடம் பண்ணும் விதத்தில் தமிழ் நெடுங்கணக்கின் அகரமுதல் னகரமீருகத் தொடங்கும் இரண் டெழுத்து மூன்றெழுத்துச் சொற்களைக் கொண்டு அவர் ஆத்திசூடியை இயற்றினுர். அவ்வாறே நான்கு சிறு தொடர்களால் மோனை நயம்படக் கொன்றைவேந்தனையும் இயற்றித் தந்தனர். அம்மையார் இயற்றியுள்ள விநாயக ரகவலிலிருந்து அத்தமிழ் மூதாட்டி யோகம் பயின்று அட்டமாசித்திகளும் கைவரப்பெற் றவர் என்பது விளங்கும். அதனுல் அவ ருக்கு யோகக் காட்சி என்ற சூட்சும திருஷ்டி யும் இருந்திருக்கவேண்டும். அவர் "ஆலயம் தொழுவது சாலவும் நன்று' என்று அருளிச் செய்தபோது, அது வெறும் புறப்பார்வை
Page 52 கொண்டு மாத்திரம் அல்லாமல், அகப்பார் வைக்கும் உகந்ததெனக்கொண்டே அவ் வாறு கூறியிருத்தல் கூடும். ஆனல் "இறை வன் அங்கிங்கெளுதபடி எங்கும் நிறைந் திருக்கையில் அவரைக் காண்பதற்கு ஆலயம் செல்வானேன்?" என்பது இக்காலத்தே அடிக்கடி நிகழுங் கேள்வி. இது புதிய கேள்வி யல்ல. முன்பும் பலமுறை கேட்கப்பட்டதே யாகும். இன்றும் பலர் தாங்கள் ஏதோ கடவுளைக்கண்டமாதிரியாக "நீங்கள் ஏன் கோயிலுக்குப் போகவேண்டும்? எங்களுக்குப் பின்னே வாருங்கள், கண்ணை மூடுங்கள், ஐந்து நிமிடத்திற் கடவுளைக் காட்டுகின் ருேம்" என்று பாமர மக்களை ஏமாற்றுவ தல்லாமல் தாமும் ஏமாந்து போகின்றனர். ஆகமங்களிற் கண்டபடி ஆறுமுகநாவ லர் பெருமான் பின்வருமாறு விடை கூறி யுள்ளார்: "கடவுள் அங்கிங்கெளுதபடி, வியாபக மாய் நிற்பினும் ஆலயத் திருமேனிகளிலும் மெய்யடியார் திருவேடத்திலும் தயிரில் நெய் போல விளங்கி நிற்பர். மற்றைய இடங்க ளில் பாலில் நெய்போல விளங்காது நிற்பர். இறைவன் விளங்குவதாக இங்குக் கூறப் படும் அந்த இரண்டு உருவத்திருமேனிகளுள், அனுபூதிமான்களாகிய மெய்யடியாரைக் காணக் கிடைப்பதே அருமையான காரியம்; அதனினும் அடிக்கடி அவரை அண்டக் கிடைப்பது அருமையினும் அருமையாம். ஆணுல் ஆலயங்களில்லாத ஊர்கள் மிக அபூர்வம். " கோயிலில்லா ஊரிற் குடி மகமாயைகளைந் ! முகமா றுமொழிற் அகமா டைமடந் 4 சகமா யையுணின் 2 - யிருக்கவேண்டாம்" என்பதே நமது முன் னுேர் துணிபு. அத்துடன் ஆலயங்கள் அடிக் கடி நரம் செல்லக்கூடிய இடங்க்ளுமாம். அதனுல் சாதாரண மக்கள் தயிரில் நெய் போல இறைவனைக் காணக்கூடிய இடங் களே ஆலயங்கள் என்பது பெறப்படும். இதனையே ** தேவாலயங்கள், எங்கும் வியாபகமாய் மறைந்திருக்கும் கடவுள் தம்மை ஆன்மாக்கள் வழிபட்டு உய்யும் பொருட்டு சாந்நித்தியராய் எழுந்தருளி யிருக்கும் இடங்களாம்" என்று ஆறுமுக நாவலர் மேலும் விளக்குகின்ருர், நமது முன்னேர் அறிவு விருத்தியடை யும் வழிகளில் கற்கை, கேட்கை, கோயிற் பழக்கம் என மூன்றைக் கூறுவர். கோயிலுக் குச் செல்லாமல் கோயிற் பழக்கம் எப்படி ஏற்படும்? வழிபாட்டு முறையிலும் குரு, லிங்கம், சங்கமம் என மூன்ருகக் கூறுவர். லிங்கம் என்பதுதான் கோயில் வழிபா டாகும். கோயில் வழிபாட்டினுல்தான் குரு ஒருவர் கிடைப்பார் என்பதைத் தாயுமாஞர் பின்வரும் பாடல் மூலம் தெளிவுபடுத்து கின்ருர், "மூர்த்திதலம் தீர்த்தம் முறையாய்த் தொடங்கினர்க்கு வார்த்தைசொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே. " கோயிலுக்குச் செல்வதஞலேதான் அடி யார் கூட்டுறவும் கிடைக்கின்றது. ஆகவே ஆலயந்தொழுவது சாலவும் நன்ருகும். திடவல் லபிரான் துமொழிந் திலனே தயரென் றயருஞ் றுதயங் குவதே. - கந்தரநுபூதி
Page 53 ஆல Lu i 56air 'ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பது நமது நாட்டில் வழங்கும் ஒரு முது மொழி. இக்காலத்தில் இளைஞர் சிலர், ஆலயம் தொழுவது வேலை வின்ைக்கேடு என்று கூறுவதையும் கேட்கலாம். முதியவர் கள் சிலர்கூட, 'இந்த ஆலயங்களையெல் லாம் அழித்துக் கைத்தொழிற் கூடங்க னாக ஆக்கினுலென்ன?’ என்று சொல்கிருர் கள். இன்னும் சிலர், "ஆலயங்கள் சோம் பேறிகளின் உறைவிடம், கள்ளரின் குகை' என்று கூறித் திரிகிருர்கள். வேத சாத்திரங் களை உணர்ந்தவர்களும்கூட, "வீட்டிலிருந்து கடவுளைக் கும்பிடலாம் ; கடவுள் எங்கு முள்ளவர்; ஆலயங்களுக்காக கஷ்டப்பட வும் பொருள் செலவழிக்கவும் வேண்டுமா?" என்றும் சொல்லித் திரிகின்ருர்கள். "ஆல பங்களைச் சீர்திருத்தியமைக்க வேண்டும்" என்று சொல்லிக்கொண்டு சில நவீனர்கள் இருக்கின்ற ஆசாரங்களையும் கெடுத்து வாசா ஞானம் பேசி அலைபவர்களாயும் இந்தக்காலத்தில் இருக்கிறர்கள். இப்படியும், இன்னும் பலவும் பேசினலும் ஆலயங்கள் இன்னும் தொடக்கப்படுகின்றன. பழைய ஆலயங்கள் பெருந்தொகைப் பணச்செலவு டன் புதுப்பிக்கப்படுகின்றன. புதுப்புதுத் திருப்பணிகள் ஆலயங்களிற் செய்யப்படுவது டன், ஏராளமான மக்களும் ஆலயங்களில் நிரம்பிவழிந்து, ஏதோவிதமான மன ஆறுத லேப் பெறுகின்றனர். ஆலயங்கள் ஆத்ம சாந்திக்கும், நல்ல மேலான உலக வாழ்க் கைக்கும் உதவுவனவாகக் கருதப்பட்டுப் பெருந்தொகையான மக்களாற் போற்றப் பட்டு வணங்கப்படுகின்றதை உலகெங் கணும் காண்கின்ருேம். உலக முழுவதும் பலவித சமய மக்கள் வாழ்ந்தாலும், அவரவர்கள் தங்கள் தங்கள் சமயங்களுக்கேற்ற வகையில் ஆலயங்களை அமைத்துப் போற்றி வருவது நெடுங்கால வழக்கமாகும். எந்த நாட்டைப் பார்த்தா லும் அங்கெல்லாம் வாழும் மக்கள் கோவில் .களை அமைத்து, நல்ல முறையிற் பேணிச் வேண்டும r! ஆர். கந்தையா பீ. ஏ. (கொக்குவில்) காத்து, தங்கள் நாகரிக வளர்ச்சிக்கும், பண் பாட்டுக்கும் ஏற்ற முறையில் இறைவனை வணங்கும் முறைகளையும் வகுத்து, எல்லாம் வல்ல முழு முதற் பொருளை மனதார வணங்கி, ஆறுதல் பெற்று இன்பமாக வாழு கின்ருர்கள். தேவகுமாரனையும் அன்னை மேரியையும் பெரியார் அந்தோனியாரையும் கிறீஸ்தவ சேச்சுகளிலும், புத்தபிரானைத் தாதுகர்ப்பங்களுடன் கூடிய புத்த விகாரை களிலும், அல்லாவைப் பள்ளிவாசல்களிலும் வணங்கி ஆறுதல் பெறும் மறுமதத்தவர் போல, இந்து மதத்தவர்களும் ஆலயங்களில் இறைவனைப் பலவித வடிவங்களில் வைத்து வணங்கிவரும் வழக்கம் காலங்கடந்ததாகும். ஏன் இந்த ஆலயங்களெல்லாம்? கடவுள் எங்கும் இருக்கும்பொழுது இங்ங்ணம் அமைக்கப்பட்ட இந்த ஆலயங் களுக்கு இவ்வளவு மதிப்பு ஏற்பட்டதற்கும் ஏதோ காரணங்கள் இருந்திருக்கின்றன. நம் இந்துக்களுடைய ஆலயங்கள் சிற்ப முறைப் படி வகுக்கப்பட்டு, கும்பாபிஷேகத்தின் பொழுது, யாக சாலையிற் செய்யப்படும் கிரி யைகளினலும், வேத மந்திரங்களின் சக்தி யினுலும், ஆசாரியர்களுடைய பிரார்த்தனை களாலும் அருள் நிறைந்து விளங்குகின்றன. பரதகண்டத்திலும் இலங்கையிலும் வாழ்ந்த இந்துக்கள் ஆலயங்களை அமைத்து வாழ்ந்த கதையே அவர்களுடைய சரித்திரமாகின்றது. தென்னிந்தியாவில் ஏராளமான திருக்கோ யில்கள் சேர சோழ பாண்டியர், பல்ல வர் க ைத களை இன்றும் சொல் லி க் கொண்டிருக்கின்றன. தமிழ் மன்னர்கள் தங்கள் அரண்மனைகளிலும் பெரியனவாகத் திருக்கோயில்களை அமைத்தும், புதுக்கியும், திருப்பணிகள் செய்தும் அழியாப் புகழை நிலைநாட்டியுள்ளார்கள். திருக்கோயில் விமா னங்களைப் பொன் தகடுகளால் வேய்ந்தும், கருங்கல்லாலும் சுண்ணவகைகளாலும் வான மளாவிய இராஜகோபுரங்களையும் விமானங் களையும் திருமதில்களையும் மண்டபங்களையும் அமைத்தும், கண்ணையும் கருத்தையும் கவரும்
Page 54 一 1, சிற்பங்கள், ஒவியங்களால் நிரப்பி என்றென் றும் அழியாச் செல்வங்களாக்கியுள்ளார்கள். மதுரையிற் பாண்டிய மன்னர்கள் மீனுட்சி அம்மையின் திருக்கோவிலை வைத்தே நகர் நிர்மாணம் செய்திருக்கிருர்கள். மலையேயில் லாத சோழவள நாட்டிலே இராஜராஜச் சோழன் தஞ்சைப் பெரிய கோவிலையும், கச்சியம்பதியில் பல்லவ மன்னர்கள் புதுக்கிய கைலாயநாதர் திருக்கோவிலையும், மாமல்ல புரச் சிற்பங்களையும், மற்றும் தென்னுட்டுக் கோவில்களின் அழகிய கலைச் செல்வங்களை யும் இன்றும் கண்டு இன்புறவைத்துள்ளார் கள். இலங்கையிலும் முன்னிச்சரம், திருக் கோணேச்சரம், திருக்கேதீச்சரம், நகுலேச் சரம், கதிர்காமம் போன்ற ஆலயங்களும் இந்துக்கள் சிறப்புறத் திருக்கோயில்களை அமைத்து வாழ்ந்த கதைகளைக் கூறுகின்றன. இறைவன் எங்கும் நிறைந்திருப்பினும், ஆலயங்களிலுள்ள திருவுருவங்கள் மூலமா கத் திருவருளை எளிய முறையில் மக்கள் பெறலாமென இந்துக்கள் நம்புகிருர்கள். கடவுளின் திருவருளைப் பெற்று இறைவனு டன் இரண்டறக் கலந்து வாழ்ந்த நால்வர் களும், ஆழ்வார்களும், மற்றும் சைவ, வைஷ் ணவ அடியார்களும் ஸ்தலங்கள் தோறும் கால்நடையாகச் சென்று ஆலயங்களில் வழி பாடுசெய்து காட்டியுள்ளார்கள். 'திருக் கோயில் இல்லாத ஊர் சுடுகாடு" என்பது அப்பர் சுவாமிகளுடைய மனநிலை. மணி வாசகப் பெருமான் பிரதம மந்திரியாக வாழ்ந்தவர்கள். 'புத்தேளிர் கோமான்நின் திருக்கோயில் தூகேன், மெழுகேன், கூத்தா டேன்’ என்று அலறித்துடிக்கிருர், சீர்காழிக் குழந்தைச் செல்வணுகிய திருஞானசம்பந்த மூர்த்திநாயனர் அழுது, அழுது அம்மையப் பரை வணங்கிய கதையையும், திருவாரூர்ப் பெருவிழாக் காணத் துடித்த சுந்தரமூர்த்தி சுவாமிகளின் கதையையும் சிந்தித்தால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சைவ சமயப் பெரியார்கள் ஆ ல யங் களை ப் போற்றி, வணங்கி அருள்பெற்ற வரலாறுகளை உணர லாம். ஆலயங்கள் மனிதனைப் புனிதனுக்குந் தன்மையன. தெய்வ அருளாற்றல் அங்கு நிலவுவதால் வழிபாடு செய்பவர்களுடைய வினைகள் வெந்து சாம்பராகி விடுகின்றன. இதனுலேயே நம் முன்னேர்கள் நாடு முழு வதும் ஆலயங்களை அமைத்து முறையாக வணங்கி, நல்லவண்ணம் வாழ்ந்தார்கள். மூர்த்தி, தலம், தீர்த்தம் முறை யாக அமைந்த ஏராளமான ஆலயங்களை சைவத் தமிழ் நாடுகளில் இன்றும் காணலாம். ஆன் மாக்கள் மனத்தை ஒருமுகப்படுத்தி எங்கும் வியாபகமான இறைவனைத் தியானிக்கவும், அமைதி பெற்று இன்புற வாழவும் உதவும் நிலையங்கள்தான் ஆலயங்களாகும். தம்பத்தி லும் விம்பத்திலும் கும்பத்திலும் மறைந்து நின்று பரமேசுவரனும் பரமேசுவரியும் அருள்புரிகின்ருர்கள் என்பதும், ஆலயங்கள் முழுவதும் சிவசொரூபமாகக் கருதப்படல் வேண்டுமென்பதும் சைவத் தமிழ் முனிவர் கள் கண்ட முடிபாகும். ஆலயங்கள் முழு வதிலும் சிவகணங்கள் அருவாக நின்று இறைவனை அர்ச்சித்து வருவதால், ஆலயங் களில் எப்பகுதியில் நின்று யார் குற்றம் செய்தாலும், சிவ நிந்தனையாக முடியும் என்பது சைவப் பெரியார்களின் துணிபு. ஆகையால் ஆலயங்களில் வணங்கும்பொழு தும், சிறு தொண்டுகள் செய்யும்பொழுதும், பூசை, அர்ச்சனை, அபிஷேகம் செய்யும் பொழுதும் அர்ச்சகர்களும் வணங்குவோரும் அடக்கத்துடனும், பக்தியுடனும், அமைதி யுடனும், நல்ல மனத்துடனும் இருத்தல் வேண்டும். இராஜகோபுரம், துவஜஸ்தம் பம், ஸ்தூபி, பலிபீடம், மூர்த்தி என்ற ஐந்து லிங்கங்களையும், ஐம்புலன்களாலும் தரிசித்து, ஆணவத்தை அடக்கி, அறிவினல் உள்ளகத் தில் இறைவனைச் சிந்தித்து வணங்குதல் வேண்டும். மனம், வாக்கு, காயம் என்ற மூன்றினலும் பக்திசிரத்தையுடன் வழிபட்டு ஆலயங்களைப் பயன்படுத்திக் கொள்ளுவது மிகவும் அவசியமாகும். ஆலயங்களில் தினமும் இறைவனைப் பூசித்து வணங்கிவரும் பூசகரைக் குருக்கள் என்று நமது சைவத்தமிழ் மக்கள் போற்றி வணங்குகிறர்கள். குருவின் ஸ்தானம் மிக உன்னதமானது. இறைவனைக் குருவாகக் கண்டு வணங்கும் மரபு மிகவும் உயர்வானது. குருவானவர் ஆகமதூல்களை நன்கு கற்றும், விதிமுறை தவருமல் சிவபூசை செய்தும், சமய உண்மைகளை மக்களுக்கு எடுத்து உரைத்தும் ஆசாரசீலராகவும், அடக்கமுள்ள
Page 55 வராகவும் விளங்கும்பொழுது, ஆலயங்களும் சிறப்புற்று விளங்கும். ஆரவாரங்களாலும் ஆடம்பரங்களாலும் மக்களை ஆலயங்களின் பால் இழுக்காமல், மந்திரபூர்வமான சக்தி யைக் கொடுத்து, பூஜை, அர்ச்சனை, அபிஷே கம், யாகம் முதலியவற்றைச் சித்த சுத்தி யுடன் செய்து திருவருட் சக்தியை ஆலயங் களில் உண்டாக்குதல் வேண்டும். "இந்த விதமான ஆலயகுருவை வழிபடுதல் இறை வனை வழிபடுதலை ஒக்கும்" எனப் பெரி யோர்கள் கருதுகிருர்கள். ஆகவே, ஆலயங் கள் சிறப்புற வேண்டுமானல், நல்ல குருக் கள் கூட்டமும் நமது நாட்டில் மலிய வேண்டும். அவர்கள் சைவசமய உண்மைகளை யும், சாஸ்திர தத்துவங்களையும் மக்கள் மத் தியில் விளக்கி, திருவுருவங்களை வணங்கும் முறைகளையும், பிரார்த்தனை வழிபாடு, தியானம் போன்றவற்றின் மேன்மைகளை யும் பரப்புதல் வேண்டும். மக்களும் அவர் களை மதித்து, வணங்கி ஆலயங்களைப் பயன் படுத்திக் கொள்ளுதல் நல்வாழ்வுக்கு அத்தி வாரமாகும். சரியை, கிரியை,யோகம்,ஞானம் என்று முன்னேர் சொன்ன நெறிகளைப் பின் பற்றி ஆலயங்களில் வழிபாடு அமைய அர்ச்சகர்களும் சைவநன்மக்களும் முயன்ருல் மேலான நல்ல வாழ்வு உண்டா கும். விக்கிரகங்களை ஆலயங்களில் வைத்து வணங்கும் வழக்கம் மிகவும் பழமையானது. வேதங்களில் மறைபொருளாகவும், ஆகமங் களில் மிகத் தெளிவாகவும் ஆலயங்களை அமைத்து, திருவுருவங்களைப் பிரதிட்டை செய்து வழிபடும் முறைகளை நமது முனி வர்கள் விளக்கியுள்ளார்கள். சைவ ஆகமங் களைப் பின்பற்றித்தான் நமது சைவ ஆலயங் கள் நடந்து வருவதாக அறிகிருேம். சைவ திணியா னமஞே அணியா ரரவிந் பணியா வெனவ தனியா வதிமோ 5 - ஆகமங்களை அறியவும், ஆலயங்களை நன்கு நடத்தவும் சைவ நன்மக்களும் அர்ச்சகர் களும் ஆலயங்களை நடத்துவதாக எண்ணு பவர்களும் முயலுதல் வேண்டும். அங்ங்ணம் நல்ல முறையில் நடத்தும்பொழுது ஆலயங் களின் பயன்களும் அதிகரிக்கும். விஞ்ஞானம் கற்ற இளைஞர் களும், முதியவர்களும், இன்றும் நடக்கும் ஆலயங்களைக் கண்டு விரக்தியுறும் பலவிதமான மக்களும் உண் மையை உணருவார்கள். ஆலயங்களின் அத் தியாவசியத்தைச் சமூகம் நன்று அறிந்தால், அவை வேண்டுமா? என்பதையும் தெளி வாக அறிவார்கள். மக்களைப் பண்பட்ட நல்ல ஒரு மனிதக் கூட்டமாக, நாகரிக முள்ளவர்களாக வாழவைக்க ஏற்பட்ட ஒரு அமைப்பே ஆலயங்கள் என்பதையும், அவை தனிமனித வாழ்வுக்கும், சமூக, அரசியல் வாழ்க்கைக்கும் உதவியானவை என்பதை யும் யாரும் உய்த்து உணர்ந்து கொள்வார் கள். அப்போது " ஆலயந் தொழுவது சாலவும் நன்று’ என்ற முதுமொழியின் பொருள் விளக்கமுறும். யாழ்ப்பாணத்துச் சைவத் தமிழ் மக்களுக்கு வழிகாட்டிய பூரீலழரீ ஆறுமுகநாவலர் சைவவினவிடை என்ற சிறு நூலில் சிவாலயதரிசனவியலிற் சொல்லியிருப்பதைக் கவனித் து அகத் தூய்மை புறத்தூய்மையுடன் ஆலயங்களுக் குச் சென்று வணங்கி, இறைவன் திருவருளைப் பெற்று நல்வாழ்வு வாழ வேண்டும். ஆல யங்களை அழகுறக் கட்டி, விழாக்கொண்டாடி வெறுமனே களித்து மகிழாமல், ஆலயங்களி லுள்ள தெய்வத்தை வணங்கி, ஆன்ம விடுதலையுடன் நல்ல வாழ்வையும் பெற முயலுதல் வேண்டும். "ஆலயங்கள் வேண்டு மா?" என்று இனி எண்ணிப் பாருங்கள். சிலைமீ துனதாள் தமரும் புமதே iா விபதம் பணியும் கதயா பரனே. - கந்தரநுபூதி
Page 56 நீயாக நான உலகத்து மாந்தரெல்லாம் உ6 உண்டென்றும் இலையென் கலகத்தில் வாழ்நாளைக் கழிக்கி கடவுளிங்கே பலவென்று பலகற்றும் சொல்லுபவர் வா( பார்த்தபடி இருக்கின்ருய் நிலவுலகில் கண்ணெதிரே தோ நிலையுரைத்தால் உன்வாய் பெற்றெடுத்த அன்னையென உ பெரும்பகுதி நெருப்பினிே வெற்றறிவிற் குள்ளத்தை விற் வெம்பும்வகை ஏதுதெய்வ சற்றுமசை யாமல் நீ இருக்க 6 சக்தியொடு தரணிக்கு நே நற்றுணையாய் நம்புபவர் துடிட் நகைப்பவரின் துடுங்கிங்கே வந்தனையைப் பொறுத்திடலாம் மகிழ்ந்திடலாம்; ஆனல்இ6 நிந்தனையை யார்பொறுப்பார் நீயாக நானிருந்தால் நேரி என்றனையா இல்லையென்ருய் 6 என்பெருமை முழுதுணர்த் உன்றனயார் தோன்ரு மல் இ ஒகோஒ அதுதானே உன் எல்லையிலா உன் திறமை உன்ற எனக்கிருந்தால் பரம்பொரு தில்லையிலா பழனியிலா குடியி தெருத்தெருவாய் என்பெ இல்லையென்பார் தமைப்பொறு கென் வலிமை காட்டிடுவே தொல்லையுறும் மனிதனென ந தூயபெரும் தெய்வமென ரிருந்தால் செளந்தரா கைலாசம் (சென்னை): ன்னை இங்கே றும் உரக்கப் பேசிக் ன்ெ ருர்கள் ! கண்டவர் போல் ழ கின்ருர்! பதற்ற மின்றி! ான்றி உண்மை முத் துதிர்ந்தா போகும்? உன்னை யெண்ணிப் ல மெழுகாய் வேக றெ டுத்தோர் ம் என்றே கூற var Gorr ? 5ரில் வந்தால் ப்ப டங்கும் சேர்ந்த டங்கும்! ம் எண்ணி எண்ணி வ் வையந் தன்னில் இன்பத் தேவா ? ல் சென்றே ானமு ழங்கி *தத் தவறேன் ! ஆமாம் ருக்கச் சொன்னர்? ரன் பெற்றி ! }ன் சக்தி குளே ! உன்னைப் போல ருப்பேன்? ருமை பேசித் தீர்ப்பேன் ! க்க மாட்டேன் ! அன்ஞர்க் ன் ! அதனுல் தானே ானிங் கேங்கத் உள்ளாய் நீயே
Page 57 ஒவ்வொரு சமயத்திலும் சாத்திரப் பயிற்சிக்கோ, வழிபாட்டிற்கோ தகுதி பெற வேண்டுமானல், சமய குருமாரிடமிருந்து தீட்சை பெறவேண்டிய நியதி பெரும்பா லும் பின்பற்றப்பட்டு வருகின்றது. சைவ சமயத்திலும் இந்த நெறிமுறை உண்டு இதுபற்றிய விளக்கங்களை நமது சிவாகமங் களிற் காணலாம். தீட்சையிற் பல படி முறைகள் உண்டு. இவை ஆகமங்கள் தோ றும் வேறுபடுவதும் உண்டு. சைவசமயத்தில் முதற் படியாகக் கருதப்படும் தீட்சையைச் சமய தீட்சை என்று கூறுவார்கள். ஆகமக் கருத்துக்களை யொட்டி இவற்றை விளக்கிக் கூறுவன அகோர சிவபத்ததி, சோமசம்புபத்ததி முதலான நூல்கள். இவற்றுள் நைமித்திக கருமங்கள், அபிஷேகம், அந்தியேட்டி, சிராத்தம், விரதம் முதலானவை எடுத் தோதப்படுகின்றன. நாம் இங்கு காண இருப்பது சோமசம்பு பத்ததியிற் கூறப்பட்டுள்ள சமயதீட்சை பற் றியது. "தீட்சை" என்ற சொல்லில் "தீ" என்பது "தானம்" அல்லது "அளித்தல்" என்பதைக் குறிக்கும். போக மோட்சங்களை அளித்தல் என்பது ஒன்று. "சுழி" என்பது *அழித்தல்" என்னும் பொருளுடையது. மும்மலங்களை அழித்தல் என்பது மற் ருென்று. ஆகவே, மும்மலங்களை அழித்து போக முத்திகளை அளிக்க வல்லது தீட்சை என்பது இச்சொல்லின் பொருள். பூர்வகார ணுகமம், சுப்பிரபேதாகமம் போன்ற நூல்கள் இவ்விளக்கத்தைத் தருகின்றன: "தீயதே ஞானஸ்த்பாவ: கூrயதே சமலத்ரயம், தள மாத் தீக்ஷா சமாக்யாதா ஞானம் தத்வா மலாபஹா’. இந்த தீட்சை சாதார தீட்சை என்றும் நிராதார தீட்சை என்றும் இருவகைப்படும் ஆணவமலம் மட்டுமே கொண்ட விஞ்ஞான கலருக்கும் ஆணவமலம், கர்மமலம் ஆகிய இரண்டு மட்டுமே கொண்ட பிரளயாகலரு கும் உரியது "நிராதார தீட்சை'. நம்போன் தி - 3 Df தீட்சை ாசிரியர், பெ, திருஞானசம்பந்தன் (சென்னை ) பிரகிருதிமாயா தத்துவங்களாலான இவ்வுல கில் உழலும் சகலர்களுக்குரியது "சாதார தீட்சை" ஆசாரியனின்றிச் சிவபெருமானு லேயே தீவிர சத்திநிபாதத்தாற் செய்யுப் படுகின்ற தீட்சை நிராதார தீட்சை என் றும், குருமூர்த்தியை அணுகி மந்த, மந்தர, சத்திநிபாதத்திற் குட்பட்ட சகலருக்குச் செய்யப்படும் தீட்சை சாதார தீட்சை என் றும் போஜரின் ஈசான சிவகுரு தேவபத்ததி, சித்தாந்த சேகரம் போன்ற நூல்கள் கூறு கின்றன. சாதார தீட்சை நால்வகைப்படும்: (1) ஸபீஜம் (பீஜத்தோடு கூடியது) என்பது, சமயாசார அநுட்டானங்களைச் செய்யும் சகல ருக்கு உரியது. இவர்கள் நித்திய, நைமித் திக, காமிய கருமங்களைச் செய்கின்றவர்கள். (2) நிர்பிஜம் (பீஜம் இல்லாதது) என்பது, பாலர், விருத்தர் முதலான சமயாசார அநுட்டானம் செய்ய இயலாதவர்களுக்குரிய தீட்சை. இவர்களுக்கு நைமித்திக காமிய கருமங்கள் இல்லை. இதற்கு இரு உட்பிரிவு கள் உண்டு: (அ) சத்யோநிர்வாண தீட்சை, (ஆ) அசத்யோ நிர்வான தீட்சை என்பன. முதலாவது முழுதும் பற்றற்ற நிலையில் உள்ளவர்க்கு உடனே முத்தியைப் பயப்பது. இரண்டாவது வினைப்பயனை அனுபவித்து மரணம் எய்துங் காலத்துப் பின்னர் முத் தியைப் பயப்பது. குருவின் அதிகாரத்தைப் பெற்று ஆசாரி யனுற் செய்யப்படும் சாதார தீட்சை, குண் டம், மண்டலம் முதலானவற்றுடன் கிரியை களை அடிப்படையாகக்கொண்டு செய்யப் படும்போது கிரியாவதி என்றும், மானசிக மான ஞானத்தை அடிப்படையாகக்கொண்டு செய்யப்படும்போது ஞானவதி என்றும் கூறப்படும். கிரியாவதியைக் காண்போம். ஆசாரியன் நல்லோர் வாழும் தேசத் தில் பிறந்த வஞ கவும், நல்ல சரீரம் உடையவனுகவும், கல்வி, ஒழுக்கம் நிரம்பப்
Page 58 பெற்றவனுகவும், ஞானம், ஆசாரம், குணம் ஆகியவை வாய்க்கப்பெற்றவனுகவும் இருத்தல் வேண்டும். முத்தியைமட்டுமே நோக்கமாகக்கொண்டு தீட்சைபெற விரும்பு வோர். பிரம்மசாரியை ஆசாரியணுகக்கொள்ள லாம். போகம், முத்தி இரண்டையும் வேண்டுவோர் கிருஹஸ்தனன ஆசாரிய னிடம் தீட்சை பெறலாம். ஆசாரியன் எல்லா சாஸ்திரதத்துவார்த்தங்களையும் உணர்ந்தவ னகவும், சிவஞானத்தை உணர்ந்தவனகவும், சைவசித்தாந்த தத்துவங்களைச் சிறப்பாக அறிந்தவனுகவும், சிவாக்கினியையும் குருவை யும் பூசிக்கின்றவனுகவும், பதினறு வய துக்குமேல் எழுபது வயதுக்குட்பட்டவனுக வும், கிரியைகளைச் செய்வதில் நிபுணனுகவும், சரியையைப் "பின்பற்றுகிறவனுகவும், யோ கப் பயிற்சி உடையவனுகவும், ஞான நெறி யில் நாட்டமுள்ளவனுகவும் இருத்தல் வேண் டும் என்று சுப்பிரபேதாகமம் விதிக்கின்றது: தீட்சை ஓடுத்துக்கொள்ள முற்படும் சீடன் நல்ல இடத்திற். பிறந்தவனுகவும், ஒழுக்கம், பண்பு, ஆசாரம், குருபக்தி ஆகிய வற்றைக் கொண்டவனுய் உலகப்பற்றின்றித் தியானத்தில் ஈடுபடுகின்றவணுகவும் இருத் தல் வேண்டும். தீட்சைக்கு முதற்படியாக துவார பால ருக்கு அர்ச்சனை விதிக்கப்பட்டுள்ளது. விக் கினங்களைப் போக்குவதற்கு "அஸ்திரத்தை ஆசனத்தில் இடவேண்டும். பிறகு எள், தர்ப்பை, பால் முதலான திரவியங்களைச் சுத்தி செய்தல் வேண்டும். பிறகு ஆசாரியன் * சிவோஹம் பாவனை செய்ய வேண்டும். மந்திரபூர்வமாகத் தலைப்பாகை, உத்தரீயம், சுத்த வஸ்திரம் ஆகியவற்றை அணிந்து கொண்டு, திருநீற்றினலும் பிற அணிகளா லும் தேசிகன் தன்னை அல்ங்கரித்துக்கொள்ள வேண்டும். தன்னைச் சிவனுகப் பாவிப்பதோடு எதிரே யுள்ள கிரியை செய்வதற்கான மண்டலத் திற் செய்யப்படும் கிரியைகளுக்குச் சாட்சி யாகவும், கலசத்தில் யக்ஞரட்சகளுகவும், 8 - ஒமத்தீயில் ஒமத்தை ஏற்றுக்கொள்பவனுக வும், சிஷ்யனுடைய பாவத்தைப் போக்கு கின்றவனுகவும் சிவன் இருக்கிருன் என்ற உணர்வுடன் கிரியைகளைச் செய்தல் வேண் டும். மண்டபத்திற்கான சம்ஸ்காரங்களைச் செய்து, மண்டப ரூபிணியான மகாலக்குமி யைப் பூசித்து. தானியங்களின்மீது வைக்கப் பட்டு இரத்தினம், நீர் ஆகியவற்ருல் நிரப் பப்பட்டு, சந்தனம், மாவிலை ஆகியவற்ருல் அலங்கரிக்கப்பெற்ற கலசத்தைப் பூசித்தல் வேண்டும். லோக பாலர்களையும் பிற தேவதைகளையும் பரமேசுவரனையும் வேண் டிக்கொள்ளவேண்டும். கணேச பூசையும் மண்டலேச பூசையும் முடிந்தபின்னர் அக் கினிகாரிய பூர்வாங்க விதி தொடரும். சிஷ்ய சம்ஸ்காரத்தின் பொருட்டு ஹோமம் நடை பெறும். சாந்தி ஹோமத்தில் பால் முத லான இனிப்புப் பொருள்கள் இடப்படும். ஹோமம் முடிந்தபின்னர் சிவமாம் தன்மை கைவரப்பெற்றவனுன ஆசாரியன், நீராடித் தூய ஆடையை உடுத்திக்கொண் டுள்ள சிஷ்யனை பிரணவாசனத்தில் இருத்தி அருட்பார்வையால் தலைமுதல் பாதம்வரை அவனைப் பார்த்து, அஸ்திர நீரால் தெளித்து, விதிப்படி மந்திரபிரயோகம் செய்து, மூல மந்திரத்தினுல் சிஷ்யனுடைய தலையில் தனது சிவ ஹஸ்தத்தை வைக்கவேண்டும். இப்படி சமய தீட்சை பெற்றவன் சிவபூசை மேற்கொள்ளுவதற்கு யோக்கியதை பெற்றவ ஞகிருன். மேலே கூறப்பட்டவை சமயதீட்சை விதிமுறைகளின் ஒருசில கூறுகளே. இவற் றின் விளக்கங்கள் ஆசாரியனிடம் சிஷ்யனல் உரியமுறையில் பெறத்தக்கன. ஆதலால் விரிவாகக் கூறப்படவில்லை. மிருகேந்திரம், சித்தாந்த சேகரம், உத்தரகாமிகம், ஈசான சிவகுருதேவ பத்ததி, அகோரசிவ பத்ததி, கிரணுகமம், அசிந்திய விச்வசாதாக்யம் முத லான நூல்களில் விரிவைக் காணலாம்.
Page 59 பன்னிரு திரு திருமுறை இலக் எத்தனையோ பலநூல்கள் எண்ண இருக்கின்ற நம்தமிழில் என்ரு அத்தனையும், தெய்வநல அருட்சிற அளப்பருஞ்சீர்த் திருமுறைகட் "இத்தரையில் இவைபோன்ற இ இறையருளின் நலம்செழிப்ப வித்தகராம் மேனட்டார் வியந்து மேதகைய திருமுறைச்சீர் விவ “இலக்கியங்கள் எலாம், நாட்டின் இன்கலையை, எழிற்பண்பை இ இலக்கியங்கள் நாகரிகத்து எழில் எழில்வளஞ்செய் இன்னமிழ்த இலக்கியங்கள் எழுந்தனவேல் எ இலக்கியத்தின் தரம்குறைந்த இலக்கியங்கள் புரட்சிபல தோற்று இணையில்சைவத் திருமுறைக்கு சம்பந்தர் ே ஒருநாளும் காணுத ஒப்பில்பெரு உருவாகித், தீங்கொழித்து ந திருஞான சம்பந்தர் திருமுறைக திசையனைத்தும் ஊரூரும் செ அருள்நாடும் அவர்க்கிணையாம் ஆ அரியபெரும் பரப்புநர்தாம் மருள் ஒட வைத்ததவர் தமிழ்வள வளஞ்செறிந்த தமிழ்என்று ஞானத்தின் திருவுருவாம் ஞான தப்பெருமான், நற்ற மிழ்க்கள் தேனத்திற் சிறந்தபல திருப்பதிக முன்பின்இலா வகையிற் செ கானத்தின் களஞ்சியமாய்க் கலை பெருகுவித்தார்! தமிழ்த்தாய் வானத்தின் இலங்குசைவ மணம் செய்தஅவர் மாண்பென் ெ முறைகள் ர் திரு. நா. முருகவேள், M. A., M. O, L. 4Qafsir) Sub ற்ற நிலையில் Pலும், அவைகள் ப்பான் மிகும்நம் -கு ஈடாக மாட்டா! லக்கியங்கள் யாண்டும் இல்லை" என்றே மிகப் புகழ்ந்தார்! ாம்பற் பாற்றே? இயல்பை, வரலாற்றை |ணிதெடுத்துக் காட்டும்; விளக்கம்; நாட்டை ப் பெருவெள்ளம்; நல்ல ழுச்சியுறும் நாடும்; ால் சமுதாயம் வீழும்; றுவிக்கும்" என்பர். நம் இவையனைத்தும் பொருநதும். தவாரம் ம் புரட்சி ன்மையெல்லாம் ஓங்கத் ள் செய்த - சந்தமிழை வளர்த்த பூற்றல்மிக்க தலைவர், தோன்றுகிலர் யாரும்; ாம்தான்! வீரும் மகிழ்ந்துரைத்தார் நம்பி! Fabupö jor கம் ய்து, 6856 க் கன்னி, புணரச் சால்கேன்?
Page 60 - 20 திருநாவுக்கரசர் திருநாவுக் கரசுகள் தம் திருமு சிறந்தநன்மெய் யுணர்வுெ வரு"ஞானப் பாடல்’ எனப் மாதவத்துச் சிவஞான ே குருநாதர் இவர், குறளில் "ெ குலவும் அதி காரவைப்பா ஒருநாவுக்கு உரைசெய்ய ஒண், உறுதியினுக்கு அப்பர்’ என மெய்யுணர்வு வளஞ்சான்ற ே வித்தகர்நம் அப்பர்பெம்ப உய்யும்வகை உளம்இரங்கி உ6 உபதேச வளநலன்தான், செய்யதிரு நேரிசை, சீர்க் GED திருத்தாண் டகம்என்னும் தெய்வ அருள் நெறிப்பயிர்தான் தேவாரம் எனும்பெயரால் சுந்தரமூர்த்தி தந்தம் அருட் பெருங்குரவர் நட் நவின்றதிரு முறைஏழாம் *ந்தரமூர்த் திகள்எனும்அத் து குழினும்,ஓர் தலைமகன்,நற் செந்தமிழிற் சேக்கிழார் திருத் செப்புதற்குத் திருத்தெர்ண் தந்து, அவர்தம் காப்பியத்தின் தமிழ்கொண்டு, கடவுளையும் (வேறு) ஆசில்சீர் நம்நம்பி ஆரூரர் அரும்பெருமை அளத்தற் நேசமிகப் புகழ்ந்துரைத்து நெ வேண்டும்எனும் நியமம் ம ஏசியும்மிக்கு இகழ்ந்துரைத்தும், இறையருளை எய்தி நின்ற, தேசுடைய சுந்தரர்தம் செந்தமி நயவளம்தான், செப்பற் Լյո, தேவாரம் றகள் மூன்றும் ளம் திகழ்ந்தொளிரத் தேற்றும் ; போற்றிமிக மகிழ்ந்தார் பாகிகள்தாம்; மாண்பார் ய்யுணர்வு' என் ருேங்கிக் க் கூறுகிற்பர் மேலோர்; னுமோ? "சொற்கண் உலகுரைக்கும் அன்றே! மலோராய் விளங்கும் ான், வியனுலகம் எல்லாம் பந்தருளிச் செய்த உயர்ந்ததிரு விருத்தம், ந்தொகை, செந் தமிழ்நல் தேன்மழையாய்ப் பெருகித், செழித்தோங்கச் செய்து, திகழ்ந்தொளிரும் அன்றே! தேவாரம் ம்பியா ரூரர் திருமுறையா நவில்வர் ாயவன்போல், யாண்டுச் பெருங்கவிஞன் உண்டோ? தொண்டர் புராணம் ாடத் தொகைசிறக்கப் பாடித் தலைமகளுப் வைகித் பணிகொண்டான் தானே! тGBшот? டிதேத்தி ாற்றி இன்றமிழால் ழ்ச்சொல் ற்ருே?
Page 61 **தேன்படிக்கும் அமுதாய சுந்தரர்தம் திருப்பா வான்படிக்கும் சீர்த்திமிகு இராமலிங்க வள்ள 6 தான்படிக்கும் தமிழ்மறை பொன்மலைக்கும், சங் ஊன்படைக்கும் பழிமறை ஒப்பிட்டார்! உரைத் எட்டிாம் இரும்புதரு மனத்தினையும் எழிற்பொன்னப் இன கரும்புதரு சுவைபெருக்கி திருவாச கம்தான் க இரும்புவியிற் சிற்றின்பை பேரின்பாய் இயலச் அரும்புலவோர் புகழ்கோ வத்தின்வளம் அமை ஒன்பதா செய்யதிரு மாளிகைநற் சேந்தனர், கருவூர்த் மெய்உயர்கண் டராதித்த காடநம்பி, சேதி ரா பொய்யில்புரு டோத்தம அமுதர்எனப் புகலுட உய்யும்வகை புகழ்ந்திசை திருமுறையில் ஒன்ப பத்தாம் கருமூலம் நாம் அனைவோ கயிலைநின்றும் போந் திருமூல தேவர்அருள் தி ரச்சிறப்பைத் தெரிந் அருள்மூலம் இலாதார்க் தமிழ்நூல்கள் அனைத் பெருமூல நூல் என்னப் ட மூலர்நூல்! பிறிதென் 2 - bநற் றிருப்பாட்டு ட்டு' என்ருர், வடலூர்நல் லார்தாம்! யின் தனிச்சிறப்பைப் க தத்தின் ]யை அணுநிலைக்கும் தல் என்னே! திருமுறை ம் ஈர்த்துருக்கி, ரிது மாற்றிக் க் கனிவுவளம் ாட்டும்; இணையில் பெரும் செய்தே வை, அருள் அனுப த்து நிற்கும். ம் திருமுறை றேவர்,அருட் தேவர், 5ர், வேளுட்டார், ዐ !ff, ர்,சீர்த் திருவாலி ம் சான் ருேர், த்த திருவிசைப்பா, ஃ தாகும். ) திருமுறை ம் கழன்றுப்யக் த சித்தர், ருமந்தி து ரைத்தில், கும் அமையுமோ? த்தி னுள்ளும் பிறங்குவது சொல்கேம்?
Page 62 நலன்சிறந்த ஞானமுத நவிற்றுவது; நான பலன்சிறந்த மந்திரங்க பயிற்றுவது; பரிந்தி குலன்சிறந்த அறவுரை கூறுவது குறிக்ெ திறன்சிறந்த நுண்பொ திருமூலர் திருமந் பதிஞெ ஆலவாய் அண்ணல், அ * அம்மையார், காட சீலமார் சேரமான் ெ கீரரொடு, சீர்க்கல் ஏலஉயர் கபிலரொடு பிரான், அதிரா அ ஞாலமகிழ் பட்டினத்த நவின்ற, பதினென் பெருகுபல சிறப்புடை பிரபந்தம் பிறங்கு முருகனுக்கும், விநாயக அடியவர்க்கும், மு. உருகுசுவ்ை அமைந்தெ இருபத்தொன் றித் அரியதமிழ் நூற்பெருக் திருமுறைச்சீர், ஆ பன்னிரண் சுவைகள்என எட்டினை காப்பியனர் சொல் நவையறுசீர் நூலினுக் சுவைஒன்றும் நலச் உவகைதரும் நூற்சுவை றேயுலவோர் உரை அவைகளின்மேல் அரிய சேக்கிழார் ஆக்கித் - 22 - 5ல் நால்நெறியும் ரி லத்திற் 5ள் சக்கரங்கள் தி ரங்கிக் ரகள் கொள்கைகள்தாம் காண் டுய்யத் ாருள்கள் தெருட்டுவது: gutub! )ராம் திருமுறை அருட் காரைக்கால் - வர்கோன், பருமாள் நக் 60m Lff, பரணர், இளம் டிகள், ஏத்தி ார், நம்பியாண்டார் ருகும்! ப நாற்பதுநற் ம் இஃதில், ார்க்கும், முதன்மைமிகும் தல்வ னுக்கும், ாளிரும் உலாமுதல்நூல் நன்கண் உண்டு; கில் பதினென்ரும் ற்ற நன்ரும்! னடிாம் திருமுறை யே சூழ்ந்துணர்தொல் ஸ்லிப் போந்தார்! கு நல்லமைதிச் க்கச் சேர்த்தே, பகள் ஒன்பஃதென் ாத்துப் போந்தார்! பக்திச் சுவையதனைச் தந்தார்!
Page 63 - 23 "வரலாற்றின் உணர்வுசற்று தமிழ்மக்கட்கு’ என்றே உரையாற்றி மகிழ்வர்சிலர்; 2 சிறிதெனினும், ஒர்ந்து எ நிரலாற்றிற் சேக்கிழார் நெ வழங்குபெரு நூல்நி னை திறனற்றும் தமிழகத்தின் ே காவியம்அஃ தேயாம் அ (வே திருமுறை நூல்களின் தெய்வ பெருமைகள்தாம் எல்லையிலா நல்ல மறுமலர்ச்சி நூல்கள் எ சொல்லலாம் உண்மை துணி இயற்கைஎழிற் கின்புறுதல், 6 மயற்கையறும் மெய்யறிவு வ நல்லொழுக்கில் நின்றருளை இல்லை திருமுறைபோல் இன் மனக்கவலை மாற்றும் மருந்த நினைப்பரிய தீக்குணமும் மீக் தெய்வத் திருமுறைநற் செ வையத் துயர்ந்தன இல் மற்பு கலைநிரம்பிக் கற்றற் கினிதா நலம்நிரம்பிச் சொற்பொருள் உள்ளுதொறும் உள்ளுதொ. தெள்ளு திருமுறைநூற் சீர் ம் வாய்த்திலது வாய்சோர்ந்(து), உண்மையது னர்ந்தே டிதாய்ந்து ப்பின், நசியநற் அன்ருே? று) பநலம் சான்ற "ப் பெற்றித்(து);-அருமைமிகும் ான நாம்அவற்றைச் ரிந்து. வாழ்வியலைத் தேர்தல், பானில்-உயர்ச்சியுறல், நாடல், உடையவர்கட்(கு) 7 Լվ. ாகும்; எல்லா St ... , கும்;- தனக்கிணையில் ந்தமிழ் நூல்களைப் போல் ய், அறிவின் ர்கள் நன்முய், -விலைவரம்பின்று றும் உள்ளம் உவப்பிக்கும் l
Page 64 தொண்டர்தம் சொல்லலு 'அளவி லாத பெருமைய ராகிய அளவி லாஅடி யார்புகழ் கூறுகேன் அளவு கூட உரைப்பரி தாயினும் அளவி லாசை துரப்ப அறைகுவேன்" **அளவிலாத பெருமையை உடைய ராகிய அளவிலாத அடியார்களது புகழ் களைக் கூற முற்படுகின்றேன்; அளவுக்குட் படுத்தி அவர்கள் பெருமையைக் கூற முடி யாதாயினும் அளவிறந்த ஆசை பிடரி பிடித்துந்த அது காரணமாகக் கூற முற்படு கின்றேன்." என்று தொண்டர் சீர் பரவும் சேக்கிழார் பெருமானே அடியார் பெருபை யை எடுத்துக் கூறக் கூசுவாராயின், அறி விற் சிறியணுகிய யான் அதனைக்கூற முற் படுவது பரிகசித்தற்கே இடமாகும். என் ருலும் அப்பெருந்தகையாரது திருப்பாதங் களைத் தலைமேற்கொண்டு ஏதோ சிலவரிகள் எழுதத் தொடங்குகிறேன். "செம்மலர் நோன்ருள் சேர வொட்டா அம்மலங் கழிஇ அன்பரொடு மரீஇ மாலற நேயம் மலிந்தவர் வேடமும் ஆலயந்தானும் அரனெனத் தொழுமே" என்பது சிவஞானபோதம் பன்னிரண்டாம் சூத்திரம். சிவந்த தாமரை மலர் போன்ற மென் மையும் அடியாரைத் தாங்குவதில் மிகுந்த வலிமையும் கொண்ட பதியின் திருவடிகளை அடையவொட்டாது தடுக்கின்ற மும்மலி வழுக்கை ஞானநீராற் கழுவி அயரா வன்பினையுடைய மெய்ஞ் ஞானிகளோடு கலந்து கூடியிருந்து அவரது திருவேடத்தை யும் சிவாலயத்தையும் சிவனெனவே கண்டு வணங்கி வாழ்வார் சீவன்முத்தரென்பது இதன் பொருளாகும். இச்சூத்திரம் நுதலிய பொருள்கூற வந்த மெய்கண்டதேவ நாயனர் "அசிந்தித் ணுகிய பதியைச் சிந்திதனுகக் கண்டு வழி படுமாறுணர்த்துதல் நுதலிற்று" என்று கூறி ஞர். "இறைவன் சிந்தையாலும் அறிவருஞ் பெருமையைச் ம் பெரிதே * குகநேசன்" செல்வன்' என்றும், "பூதங்கள் தோறும் நின்ரு யெனினல்லால் போக்கிலன் வரவிலன் என நினைப்புலவோர் கீதங்கள் பாடுதல் ஆடுதலல்லால் கேட்டறியோம் உனைக் கண்டறிவாரை** என்று மணிவாசகரும் "இன்ன தன்மையன் என்றறி யொண்ணு எம்மானை' என்று சுந்தரமூர்த்தி சுவாமி களும், "சிந்தைக்கும் எட்டாச் சிவனே எம் பெருமான்" என்று கச்சியப்ப சிவாச்சாரி யரும் கூறிப் போந்தனர். அத்தகைய "அசிந்திதனுகிய பதியைச் சிந்திக்கச் செய்யும் வண்ணம் இது" என்பது இதன் பொருள். இனிச் “சிவபத்தரோடிணங்கு, அல்லா தார் கூட்டத்தைத் தவிர்க்க" என்று மெய் கண்டதேவ நாயனர் மேலுங் கூறுகின்றர். *மறப்பித்துத் தம்மை மலங்களின் வீழ்க்கும் சிறப்பிலார் தந்திறத்துச் சேர்வை-அறப்பித்துப் பத்தர் இனத்தாய்ப் பரனுணர்வி ஞலுணரும் மெய்த்தவரை மேவா வினை". *பரன் உணர்வை மறக்கச் செய்து தம்மை மலத்துள் ஆழ்த்திவிடும் சிறப்பில் லாராகிய பரனுணர்வில்லாதவரின் சேர்க் கையை விட்டு நீங்கி, பத்தரினத்தில் பித்துப் பிடித்தவர் போன்று சிவஞானத்தையே தமது கண்ணுகக் கொண்டு காண்கின்ற மெய்த் தவத்தையுடைய மேலோர் சேர்க் கையை உடையவர்களிடத்து வினை அணு காது” என்கிருர். மேலும், 'பற்றங்கவை அற்றீர்பற்றும் பற்றங்கது பற்றி நற்றங் கதி அடைவோ மெனில் கெடுவீர் ஓடி வம்மின் தெற்றர் சடை முடியான் மன்னு திருப்பெருந் துறைஇறைசீர் கற்றங் கவன் கழல் பேணின ரொடுங்கூடுமின் கலந்தே" 'உலகப் பற்றை விட்ட மானிடரே! நீவிர் பற்ற வேண்டிய பொருளாகிய பதிப் பொருளைப் பற்றி வீடு பேறடைவோமென்று நினைப்பீராகில் அது ஒருபொழுதும் முடியாத
Page 65 A காரியம். பின் நீவிர் முறுகிய சடையணுகிய பரமன் அமர்ந்திருக்கும் திருப்பெருந்துறை ஈசனது புகழ்களையே கற்று அவன் பாதங் களைச் சேவிக்கும் சேவையே நம்சேவை எனக் கொண்ட மேலோரைக் கூடிக் கலந் திருப்பீர்களாயின் உமக்கு முத்தி சித்திக்கு மென்று மாணிக்கவாசக சுவாமிகள் கூறு வதும் கண்டறியற்பாலது. ஆன்மாவின் தன்மை சார்ந்ததன் வண்ணமாதல், அடி யாருடன் கூடுவதனல் அவர் தன்மைகளை நாமும் பெறலாம். திருப்புகலூரில் இத்தகைய ஒரு கூட்டத் தில் ஒருபோது நிகழ்கின்றது. திருஞானசம் பந்தப் பிள்ளையார் திருவாரூர் தரிசனம் முடித்துக் கொண்டு திருநீலகண்ட யாழ்ப் பாணருடன் திருப்புகலூர் வருகின்ருர், அங்கு முன்னேயே திருமுருகநாயனுர் மடத் தில் வந்து திருநாவுக்கரசர், திருநீலநக்கர், சிறுத்தொண்டர், திருமுருகர் ஆகியோர் கூடியிருக்கின்ருர்கள். அவர்களுடன் இவர் களும் சேர்ந்துகொள்ளுகின்ருர்கள். எல் லோரும் கூடிய கூட்டத்தில் அவர்கள் திருப் பதிகங்களை ஆராய்ந்து மகிழ்கிருர்கள். சிவ னடியார் பெருமையினை விரித்துரைத்து மெச்சுகின்றர்கள். இவ்வாறு கூடிய கூட்டத்தில் உடனுறைவின் பயன் பெறு கின்ருர்கள். இதுதான் அடியார் கூட்டத்தின் பயனுகும். இறைவனும் இவர்களிடத்து வெளிப்பட்டு நமக்குக் காட்சி தருவான். எங்குமுள்ள இறைவன் இவர்கள் வாயி லாகக் காட்சி தருவான் என்பது எவ்வாறு பொருந்துமெனில், 'தன்னுணர வேண்டித் தனதுருவைத் தான்கொடுத்துத் தன்னுணரத் தானு மிருத்தலால் - தன்னுணரும் நேசத்தார் தம்பால் நிகழுந்ததி நெய்போல் பாசத்தார்க் கின்றம் பதி " என்கிருர் மெய்கண்டார். சிந்தைக்கெட் டாத சிவன் தன்னைக் கரணங்களினற் கண் டுனரும்படியாகத் தனது திருவேடத்தைத் தன்னடியார்பால் வைத்து ஏனையவிடங் களில் பாலில் நெய்போல மறைந்திருந்து ஈண்டுத் தயிரில் நெய்போன்று காட்6 பளிப்பானம். அது மாத்திரமன்றி 'ஓயாதே தி - 4 5 - உள்குவா ருள்ளிருககும் உள்ளானை" என்ப தற்கிணங்க அவர்கள் உள்ளத்தினுள்ளுங் குடிகொண்டிருப்பாளும். திருஞானசம்பந்தர் திருக்காளத்திக்குச் செல்கிருர், முதலில் குடுமித்தேவரை வணங்கி வலம் வருகிறர். வலம் வந்தவர் வனவேடர் பெருமானைக் கண்டு வீழ்ந்தார். என்ன காண்கிருர்? "உள்ளத்திற் றெளி கின்ற அன்பின் மெய்ம்மையுருவினையும் அவ்வன்பினுள்ளே மன்னும் வெள்ளச்செஞ் சடைக்கற்றை நெற்றிச் செங்கண் விமலரை uւյւն உடன் காண்கிருர்" என்கிழுர் சேக்கிழார் பெருமான். திருவேடத்தின் இயல்புகளை, "தூயவெண் ணிறு துதைந்தபொன் மேனியும் தாழ்வுடமும் நாயகன் சேவடி தைவரு சிந்தையும் ன்நந்துருகிப் பாய்வது போலன்பு நீர்பொழி கண்ணும் - அதிகச்செஞ்சொல் மேயசெவ் வாயு முடையார் புகுந்தனர் தியுள்ளே? ஆதியாம் வாக்குகளால் அறியலாம். நம் பரமாசாரியப் பெருமக்கள் நால் வரும் அடியார் கூட்டத்தை விரும்பியே இருக்கின்ருர்கள். "அடியேனுன்னடியார் நடுவுளிருக்குமருளைப் புரியாய்." என்று வேண்டுகின்ருர் மாணிக்கவாசகர். ** கையி லிடுசோறு நின்றுண்ணுங் காத லமணரைவிட் (டு) உய்யு நெறிகண்டிங் குய்யப்போந் தேனுக்கு முண்டுகொலோ ஐய னணிவய லாரூர்த் திருமூலட் டானனுக்குப் பொய்யன் பிலாஅடித் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே” என்று அங்கலாய்க்கிmர் அப்பர்டிகள். சுந்தரமூர்த்தி சுவாமிகள் அறுபத்து மூன் றடியார்களையும் தனித்தனி பெயர் சொல்லி ஒவ்வொருவருக்கும் "அடியேன்" என்று திருத்தொண்டத் தொகையே பாடிவிடுகிருர். இன்னும் ஒன்பது தொகையடியாரையும் அதிற் குறிப்பிடுகின்ருர். இத்தொகை யடியாரில் "அப்பாலும் அடிச்சார்ந்த அடி யார்க்கும் அடியேன்” என்று இவர் காலத் துக்கு முன்னிருந்தார் பின் வரப்போவாராகிய எல்லோரையும் இதிற் குறிப்பிடுகின்றர்.
Page 66 - 2 இவர் திருவவதாரஞ் செய்தது உலகத் திற்குத் திருத்தொண்டத்தொகை தரும் பொருட்டேயாம். மாதவஞ் செய்த தென்றிசை வாழ்ந்திடத் தீதிலாத் திருத் தொண்டத் தொகைதரப் போதுவார்" என்று இதனைச் சேக்கிழார் பெருமான் குறிப்பிடுகின்றர். அடியவர்க்கடியனுவேன் என்னும் ஆத ரவு கூர நம்பியாரூரர் திருவாரூரில் பூங் கோயிலை நோக்கிச் செல்லுகின்ருர், வன்மீக நாதர் அவருக்கு இடபாரூடராகக் காட்சி கொடுத்துப் பின்வருமாறு அடியார் பெரு மையைத் தமது திருவாக்கினலேயே அருளிச் செய்கின்றர். "பெருமையாற் றம்மை யொப்பார் பேணலா லெம்மைப் பெற்றர் ஒருமையால் உலகை வெல்வார் ஊனமேல் ஒன்று மில்லார் அருமையாம் நிலையில் நின்றர் அன்பினுல் இன்ப மார்வார் இருமையுங் கடந்து நின்றர் இவரைநீ பெறுவா யென்று” "அடியவர்கள், பெருமைக்குத் தாமே தமக்கு ஒப்பாவார்; எம்மை வழிபடுவதனுல் எம் மைத் தமக்குச் சொந்தமாகப் பெற்றவர் கள் மன ஒருமைப்பாட்டினுல் உலகையெல் லாம் வெல்லுந் தகைமையர் குறைவொன்று மில்லாதவர்கள்; இம்மை மறுமைகளைக் கட்ந்து விருப்பு வெறுப்பற்றவர்கள்; இவரை நீ அடைவாயாக" என்று சொல்லித் தாமே தம்து அருமைத் திருவாக்கினல் "தில்லைவா ழந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்" என்று அடியுமெடுத்துக் கொடுத்தார். இறைவன் திருநாமமாகிய திருவைந் தெழுத்தைக் கணிப்பதனுல் வீடுபேறடையலா ※ கெடுவாய் மனனே க திடுவாய் வடிவே லி சுடுவாய் நெடுவே தல்ை விடுவாய் விடுவாய் வி 5 மென்று நூல்கள் கூறும் . அடியார் திரு. நாமங்களை அடிக்கடி பக்தி சிரத்தையோடு கணிப்பதனுலும் அந்த வீடுபேற்றை அடை யலாம். பெருமிழலைக் குறும்பநாயனர் அப்பூதியடிகள், சிவநேசச் செட்டியார் முதலிய பலர் இவ்வாறு அடியார் நாம செபத்தினல் வீடு பேறடைந்தார்கள் என் பதனைத் திருத்தொண்டர் பெரியபுராணம் பலவிடங்களிலும் எங்களுக்கு எடுத்துக் காட்டியிருக்கின்றது. இத் திருத்தொண்டத் தொகையைப் பத் தி சிரத்தையுடன் நாள்தோறும் ஒதிவருவோமாயின் வீடு பெறுதல் திண்ணம். இத்திருத்தொண்டத் தொகையின் சார்பு நூலாகவே பன்னிரண்டாந் திரு. முறையாகிய திருத்தொண்டர் பெரிய புராணம் எழுந்தது. தொண்டர் பெரு மையை ஒரு சேக்கிழார் பெருமானலே சொல்ல முடியுமேயன்றி வேறெவராலும் முடியாது. " தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே' என்று மூதாட்டி யாராகிய ஒளவைப்பிராட்டியாருங் கூறி யுள்ளார். நாமும் அடியவர்க்கடியவராகி உய்தி பெறுவோமாக. ** நல்லர் ஆற்றவும் ஞானம்நன் குடையர்தம் மடைந்தவர்க் கருளிய வல்லார் பார்மிசை வான்பிறப் பிறப்பிலர் மலிகடல் மாதோட்டத் (து) எல்லை யில்புகழ் எந்தைகே தீச்சரம் இராப்பகல் நினைந்தேத்தி அல்லல் ஆசறுத் (து) அரனடி யிணைதொழும் அன்பராம் அடியாரே. "' ** என்றும் இன்பம் பெருகும் இயல்பினுல் ஒன்று காதலித் (து) உள்ளமும் ஓங்கிட மன்று ளார்.அடி யாரவர் வான்புகழ் நின்ற(து) எங்கும் நிலவி உலகெலாம்." நிகேள் கரவா றதா னினைவாய் ாதுள் படவே னேயா வையுமே. - கந்தரநுபூதி
Page 67 சிவமந்தி) நம : சிவாய ஓம் சிவம் நம : சிவாய ஒம் சிவம் ஓம் சிவம் சிவோ ஓம் சிவம் சிவோ ஓம் சிவம் சிவோ ஓம் சிவம் சிவோ ஓம் என ஒலிப்பதும் ஒது வேத நாதமும் ஆம் என உணர்வதும் ஆத்ம ஞான ஜோதியுட நான் எனத் துடிப்பதும் ஞாலமாய் நடிப்பதும் தேன் என இனிப்பதும் சித்தங்களிப் புறுவதும் வானென விரிந்ததும் வளியெனப் பரந்ததும் ஊனிலே உயிர்ப்பதும் உள்ளத்துள் ஒளிர்வதும் சிதம்பரப் பரமனும் சிற்சபையில் ஆடிடும் பதம் பிடிக்கும் பாடலும் பக்தர்கூடி யாடலும் திருவாசக வெள்ளமும் திருமந்திர வுள்ளமும் திருமுறையின் சாரமும் திருத் தொண்டரின் வி நோய்களைத் தவிர்ப்பதும் நூறிடர் தடுப்பதும் பேய்களைத் தொலைப்பதும் பேரின்பம் விளைப்பதும் கல்லைத் தெப்பமாக்கிடும் கனல் குளிர்மையானது எல்லையற்ற சக்தியும் இதய ஞான சித்தியும் ா நாதம் அருளியவர்: கவியோகி சுத்தானந்த மகரிஷி அவர்கள் நம : சிவாய ஓம் சிவம் நம : சிவாய ஓம் சிவம் ஹம் சிவமயம் ஹம் சிவமயம் ஹம் சிவமயம் ஹம் சிவமயம் நம : சிவாய ஓம் சிவம் ரமும் 獄-競
Page 68 தத்துவத்தில் உள்ளதும் தனிக்கருணை வெள்ள நித்தியப் பொருளதும் நீடுவாழ நேர்வதும் சமய சார சத்தியம் சகலயோக சித்தியும் அமைதி நல்கும் அட்சரம் அகரவுகர மகரமாம் அன்பிலே வளர்வதும் அறிவிலே விளைவதும் என்பிற்பெண் எழுந்ததும் எரி எரிக் கொணுதது வெள்ளத்தை எதிர்த்ததும் வெற்றியை அளித்தது உள்ளத்தைத் திறந்ததும் உயிருடன் பிறந்ததும் ஆத்மவித்யா தத்துவம் ஆதிசிவ தத்துவம் தோத்திரத்திற் கேற்றதும் தொண்டர் தொண்டி மந்திரத்துள் மந்திரம் மனங்கடந்த ரந்திரம் யந்திரத்தின் யந்திரம் ஈயுமே சுதந்திரம் சீவனிற் சிவமணம் திவ்ய ஜீவனுர்ப்பணம் தேவர்கள் ஜெபிப்பதும் செயல்களைச் செயிப்பது நாலுவேத மாவதும் நாலு வாக்ய வுண்பை நாலுயோக மாவதும் நாலு சாத னங்களும் நாலாச்ரம தருமமும் நாலவத்தை யுள்ளதும் நாலுமுத்தி தருவதும் நாலு மார்க்க பந்துவுட இலிங்கமா யிருப்பதும் இதயநட ராசனும் துலங்குவேல் முருகனும் சுத்தசக்தி முதல்வனும் 28 - நம : னற்றலும் தும் ծպւD Saint u 數 雛 ஓம் சிவம்
Page 69 - 29 இலங்கும்ஓம் விநாயகன் இமயகெளரி நாயகன் நலங்களெல்லாம் நல்கிடும் நாம சாதனந்தரும் சிவதாரக மந்திரம் ஜீவன் முக்தியந்திரம் பவ பய நிவாரணம் பரம பக்தி ஆரணம் முப்பொருள் விளக்கமும் முச்சரீர மானதும் எப்பொருளு மீவதும் இறையருளின் பாலதும் யோக சக்தியாவதும் போக சக்தியாவதும் தேக சக்தியாவதும் திவ்ய சக்தியாவதும் பொங்கு மங்களந்தரும் பூரண பலந்தரும் துங்க சைவ சித்தாந்தம் சுத்த சச்சி தானந்தம் அமரும் பதிகே ளகமா மெ பிமரங் கெடமெய்ப் பொருள் குமரன் கிரிரா சகுமா ரிமகள் சமரம் பொருதா னவநா சசு மட்டுர் குழல்மங் கையர்மை பட்டு சல்படும் படரென் ருெ தட்டு டறவேல் சைலத் தெ நிட்டு ரநிரா குலநிர்ப் பயே fB5 LAD னுமிப் பே சியவா னே. யல்வலைப் ழிவேன் ůlu s சிவாய ஒம் சிவம் st - கந்தரநுபூதி
Page 70 முன்னுரை திருக்கோயில்களில் நடைபெறும் திரு விழாக்கள், பலவகைத் தத்துவ நுட்பங்களை உள்ளுறையாகக் கொண்டவை. சிவாலயங் களில் நடைபெறும் தேர்த்திருவிழா, சிவ பெருமான் திரிபுர தகனம் செய்தருளிய நிகழ்ச்சியைப் புலப்படுத்துவது. திரிபுர தகனம் ஒருகாலத்தில் தாரகாட்சன், கமலாட் சன், வித்யுன்மாலி என்னும் மூன்று கொடிய அசுரர்கள் இருந்தனர். அவர்கள் இரும்பு, வெள்ளி, பொன் என்னும் உலோகங்களால் அமைந்து பறக் கும் தன்மை வாய்ந்த மூன்று கோட்டைகளை உடையவர்களாய், தேவர்களுக்கும் முனி வர்களுக்கும் பெருந் தீங்குகளைப் புரிந்து வந்தனர். ஆதலின் அவர்களை அழித்தருளச் சிவபெருமான் திருவுள்ளம் கொண்டார். அதனுல் பூமியைத் தேராகவும், சூரிய சந்திரர்களைச் சக்கரமாகவும், விண்மீன்களை விதானமாகவும், மேருமலையை வில்லாக வும், வாசுகியை நாணுகவும், நான்கு வேதங்களைக் குதிரைகளாகவும், பிரமதேவ னைச் சாரதியாகவும் கொண்டு, தேவர்கள் பலரும் தேரின் உறுப்புக்களாக அமைய, அதன்மீது ஏறிப் போருக்குப் ւ#f0ւծ பட்டார். இந்நிலையில் தேவர்கள் பலரும் தம் முடைய துணையினலேயே, சிவபிரான் திரி புர அசுரர்களை வெற்றிகொள்ளப்போகின் ருர் என்று எண்ணிச் செருக்குற்றனர். அதனை யறிந்த சிவபிரான், அவர்களின் அறியாமையை நினைந்து தாம்புரிந்த புன்ன கையினலேயே, திரிபுர அசுரர்களை எரித்து அழித்தார் என்பது வரலாறு. இவ்வரலாறு யசுர்வேதம், இலிங்கபுராணம், ஸ்கந்தபுரா ணம், மகாபாரதம், வால்மீகிஇராமாயணம் முதலிய பழம்பெரும் நூல்களில், ஆங் காங்கே பரக்கக் கூறப்பட்டிருக்கின்றது. திருவிழா ாறு திரு. ந. ரா. முருகவேள், M. A., M. 0. L. ஆசிரியர், 'திருக்கோயில்", சென்னை-43 "அப்பணி செஞ்சடை யாதி புராதனன் முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள் முப்புரம் ஆவது மும்மல காரியம் அப்புரம் எய்தமை ஆர்அறி வாரே' எனத் திருமூலர் தாம் அருளிச் செய்த திரு மந்திரத்தில், சிவபிரான் திரிபுரதகனம் செய்த வரலாற்றின் தத்துவ நுட்பத்தை விளக்கி இருப்பதைக் காணலாம். இனி இவ் வாறேயன்றி வேறு வகையிலும், தேர்த்திரு விழாவின் தத்துவத்தைப் பெரியோர்கள் விளக்குவர். உடலும் உறையும் : ஆன்மாக்களுக்குக் காரண சரீரம், கஞ்சுக. சரீரம், குணசரீரம், குக்குமசரீரம், துரல சரீரம் என்னும் ஐந்து சரீரங்கள் உண்டு. இவற்றிற்கு முறையே ஆனந்தமயகோசம், விஞ்ஞானமயகோசம், மைேமயகோசம், பிராணமயகோசம், அன்னமயகோசம் என வும் பெயர்கள் வழங்கும். சரீரம்-உடல். கோசம்-உறை. அசுத்த மாயா தத்துவம் ஏனைத் தத்து வங்களுக்கும், சரீரங்களுக்கும் காரணமாக, இருத்தலால், அதனுல் உண்டாகிய சரீரம் காரண சரீரம் என்றும் அச் சரீரம் பெற்ற அளவில் கேவலத்தில் ஒன்றுமின்றி நின்ற ஆன்மாவுக்கு அறிவு இச்சை செயல்கள் பொதுவகையில் விளக்கமுற, அவ்வளவில் அம் மயக்க அறிவால் ஒர் ஆனந்த உணர்ச்சி நிகழ்தலின், அஃது ஆனந்தமயகோசம்என்றும் பெயர் பெறும். காலம், நியதி, கலை, வித்தை, அரா கம் என்னும் ஐந்து தத்துவங்களும், ஆன்" மாவுக்கு ஐந்து சட்டைகளைப் போன்று இருத்தலால், அவற்ருல் உண்டாகிய சரீரம், கஞ்சுக சரீரம் என்றும் அச்சரீரத்தால் ஆன் மாவின் அறிவு இச்சை செயல்கள் சிறப்பு வகையால் விளக்கமுற்று விடயபோகங்களை அறியும் இயல்பும், ஆற்றலும் பெறுமாத
Page 71 லின், அவ்விசேட அறிவை உண்டாக்கும் சரீரம், விஞ்ஞானமயகோசம் என்றும் பெயர் பெறும், சாத்துவிகம், இராசதம், தாமதம் என் ணும் முக்குணங்களாலாகிய சரீரம் குை சரீரம் என்றும், அம்முக்குணங்கள் மனம் முதலிய அந்தக்கரணங்களைத் தம்முள் அடக்கி நிற்றலின், அது மனுேமயகோசம் என்றும் வழங்கப்பெறும், சூக்கும பூதங்களாகிய தன்மாத்திரை களால் அமைந்த சரீரம் நுண்ணிய அணு வடிவினதாய் நிற்றலின், சூக்கும சரீரம் என்றும், அச்சூக்கும சரீரம் பிராணன் என் னும் வாயுவோடு நிற்றலாலும், தான் நீங் கும் காலத்தும் அப்பிராணவாயுவோடு கூடியே நீங்குதலாலும், பிராணமயகோசம் என்றும் சொல்லப்படும். பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் என்னும் தூல பூதங்களால் உண்டாகிய சரீரம் தூல சரீரம் என்றும், அவை உண வால் வளர்க்கப்படுதலின், அன்னமயகோசம் என்றும் கூறப்படும். ஆன்மாவானது இந்த ஐந்து கோசங்களின் வேருயும், அவற்ருேடு சேர்ந்து அதுவதுவாகவும் நின்று, அவற்றைச் செலுத்தும். ஆனந்தமயகோசம், விஞ்ஞானமய கோசம், மனுேமயகோசம், பிராணமய கோசம், அன்னமயகோசம் என்னும் ஐந்தும், மாயையினின்று ஒன்றுக்கொன்று தூலமாய்த் தோன்றுவனவாகும். ஆனந்தமய விஞ்ஞான மய கோசங்கள் மிகவும் மென்மையானவை. ஆதலின், அவைகள் தோற்பாவையைப் போலும் மனுேமய, பிராணமயகோசங்கள் முன்னைய இரண்டிலும் சிறிது வன்மை யுடையவை. ஆதலின், அவைகள் மரட் பாவையை ஒக்கும்! அன்னமயகோசமாகிய துரலசரீரம் மிகவும் பருமை வடிவமுடைய தாதலின், ஏனைய நான்கிலும் பருமையும் வலிமையும் பெற்றிருக்கும். ஆதலின் அதற் குத் தேர் உவமையாகக் கூறப்படும். மேற்கூறிய ஐந்து கோசங்களையும், ஆன் மாவானது வேருயும், ஒன்ருயும் கலந்துநின்று இயக்குவிக்கும். நடிகன் ஒருவன் பலவகைக் கோலங்களையும், வேடங்களையும் மேற் 3 - கொண்டு, அவ்வவற்றின் வண்ணமாய் நின்று நடிக்கின்ற தன்மைபோல, ஆன்மாவும் இவ்வைந்துகோசங்களில் வயப்பட்டு நின்று, இயங்கி நிற்கும். இத்தகையதொரு பெரும் தத்துவ நுட்பத்தையே, திருக்கோயில்களில் நடைபெறும் தேர்த் திருவிழாக்கள். எளிய பாமர மக்களும் இனிது உணர்ந்துகொள்ளும் வண்ணம், உருவக முறையில் கட்புலனுக் கிக் காட்டி விளக்குகின்றன. ஞானுமிர்தம் : சைவ சித்தாந்த நூல்களுள் பழமையும், பெருமையும் வாய்ந்த ஞாணுமிர்தம் என்னும் சிறந்த நூல், இக்கருத்தை தனது பாடல் ஒன்றில், விரிவாக முற்றுருவகம் செய்து விளக்கியிருக்கின்றது. சிவஞானபோதம் ஆன்மாவை "அமைச்சரோடு கூடியஅரசன்’ என உருவகம் செய்தது. சிவஞானசித்தியார் அதனையே “படைகொடு பவனிபோதும் பார் மன்னன்’ என்னும் தொடரால், மேலும் சிறிது விரித்துரைத்தது. அதனையே தொடர்ந்து பின்பற்றி, முற்றுருவகமாக்கி முடித்துக்காட்டி விளக்குகின்றது, ஞான மிர்தம் உடல் ஆகிய தேரில், உயிர் ஆகிய அரசன், உலகம் ஆகிய மாடவீதியில், உலா வருதலை அழகுற உருவகம் செய்து, ஞான மிர்தம் பின்வருமாறு நவிலுகின்றது. உடல்தேரில் உயிரின் உலா : ஆன்மா அரசன். உடல் அரண்மனை. புருவ நடு திருவோலக்க மண்டபம். கண்டம் நாடக அரங்கு. இருதயம் மந்திராலோசனை மண்ட பம். உந்தி அந்தப்புரம். மூலாதாரம் பள்ளி யறைக் கட்டில். இவ்விடங்களில் முறையே நனவு, கனவு, உறக்கம், பேருறக்கம், உயிர்ப் படக்கம் (சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம். துரியாதீதம்) என்னும் ஐந்து அவத்தைகள் நிகழும். இந்நிலையில் முறையே 35, 25,3,2,1 எனக் கருவிகள் தொழிற்படும். மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் அந்தக் கரணங்கள் நான்கும், அமைச்சர்கள். காலம், நியதி, கலை, வித்தை, அராகம் என்பன கவனம். நிலம், நீர், தீ, கால், வெளி என்னும் ஐம்பெரும் பூதங்களும் தேர், மெய், வாய், கண், மூக்கு, செவி, என்னும் அறி கருவிகள் ஐந்தும், முறையே ஒற்றர், சூத
Page 72 - 3 மாகதர், தூதுவர், புரோகிதர், மெய்க்காப் பாளர். நாக்கு கால், கை, எருவாய், கருவாய் (வாக்கு, பாதம், பாணி, பாயுரு, உபத்தம்) என்னும் தொழிற் கருவிகள் ஐந்தும், முறையே குதிரைவீரர், யானைவீரர், தேர்வீரர், காலாட்கள். படைத்தலைவர். அறிகருவிகளுக்கு நுகர் பொருளாகிய சுவை, ஒளி, ஊறு, ஒசை, நாற்றம் என்பன அகப்பரிவாரம். தொழிற் கருவிகளுக்கு நுகர் பொருளாகிய உரை, நடை, கொடை, போக்கு, இன்பம் (வசனம், கமனம், தானம், விசர்க் கம், ஆனந்தம்) என்பன புறப்பரிவாரம், பிராணன், அபாணன், உதானன், வியானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவ தத்தன், தனஞ்சயன் என்னும் பத்துவகை வாயுக்கள் ஆகிய பரிவாரங்களுடன், ஆன் மாவானது உடலாகிய தேரை ஊர்ந்து நின்று, உலகமாகிய மாடவீதிகளில் உழன்று திரிந்து வருகின்றது. இதனை ஞானமிர்தம் என்னும் சைவ சித்தாந்த ஞானநூல், பின்வருமாறு விசிவர்க் விளக்கிக் கூறுகின்றது. கால்கொடுத்து இருகை மூட்டி வாழிய வெந்நில் தண்டென் விடங்கத்து இன்னியற் பழுக்கழி நிரைத்துச் சிரைக்கயிறு அசைத்து மயிர்த்தோல் வேய்ந்து சுவர்த்தசை நிறீஇ ஐம்புலச் சாளரத்து அரும்பெறல் மாடத்து உம்பர் மணிக்குடச் சென்னிப் பொங்கிய கூந்தற் பதாகை நான்குநிலை தழீஇயிய ஆங்கினிது அமர்திறன் அறையின் ஆன்ற சாக்கிரம் சொப்பனம் சுழுத்தி துரியம் பிருகுடி நாப்பண் ஒருபெருங் கந்தரம் மருமத்து ஆதி வலஞ்சுழி உந்தி உறும்நான்கு அங்குலி உம்பர் வரன்முறை செவிமெய் கண்வாய் முக்குஎனப் பெயரிய வாயில் மிலேச்சர் சாரணர் தூதர் சூதர் மாகதர் புரோகிதர் என்ற மேதகு புத்திஇந் திரியமும் தீதறு வாக்கொடு பதம்கை பாயு உபத்தம்என் இவுளி மறவரும் யானை வீரரும் திகிரி தூண்டிய தறுக ஞளரும் வன்கண் மள்ளரும் தந்திரத் தலைவரும் என்கரு மேந்திரியத் திறனும், எஞ்சிய ஓசை கூட்டம் உருவம் இரதம் கந்தம் உரைநடை கொடைபோக்கு இன்பம்என் விடயப் பல்பரி சனமும், மிடையாப் பிராணன் அபானன் உதானன் வியானன் 2 - சமானன் நாகன் கூர்மன் கிருகரன் தேவ தத்தன் தனஞ்சயன் என்ற ஈரைந்து உறுதிச் சுற்றமும், நீதி சிந்தித்து ஆய்ந்து துணிந்து செயற்படும் அந்தக் கரண அமைச்சரும்; தந்தம் முறையுளி வழாது துறைதோறு ஈண்டிச் சாதுரங் கத்து நீதி யாகிப் பேரத் தாணி சீர்பெறத் துன்னி வீசுப வீசி, விரும்புவ விரும்பி, மாசில் காட்சி மன்னன் நீங்கிப் பல்பரி வாரமும், விள்ளாச் சுற்றமும், தந்திரம் புணர்ந்த மந்திர மாக்களும், பலர்புகல் அறியா அவைபுகும் அரங்கில், நினைந்துஆய்ந்து துணிந்து செயல்மணந்து இனிதுணர்ந்து, நனவுஎனக் கனவின் நன்னடை வழாஅது உரைத்தனன் செப்பனத்து அகத்து இனிதிறந்து மந்திரத் தலைவனும், வன்கடும்பு அதிபனும், அந்தர பூமி மருங்கு போகிச் சிந்தை மாத்திரம் கனவலின் நனவில் தந்துரை சுழுத்தி இன்றே மந்திரத் தலைவற் றணந்து விலைவரம்பு இல்லாச் சிங்கம் சுமந்த ஐம்பேர் அமளிப் பள்ளி மண்டபத் தானும், தணுது திகிரி உருண்ட பெருவனப்பு ஏய்ப்ப உறுதிச் சுற்றத்து எறிவளி எடுப்ப, ஏற்றம் இழிவு சிற்றம் ஆற்ற இழிச்சல் பழிச்சல் இன்பத் துன்பம் ஒழித்தனன் துரியத்து அழித்தினிது அதீதத்து ஒருவகை எங்கணும் ஆகி இருள் இரி சுடர்த்தொழிற் சாக்கிரத்து ஆங்கண் நான்கின் இடைத்தகைத் தெரிதனிற் றெரியும் ஆறே.” - ஞானமிர்தம் இங்ங்னம் ஞானமிர்தம் கூறும் ஆன் மிக ஞான அனுபவச் செய்தியை, ஒரளவு எளிய மக்களும் உணர்ந்து கொள்ளும்படி கட்புலனுக்கிக் காட்டும் அரியதோர் அமைப்பே, தேர்த் திருவிழாவாகும் GT6TG)ft fò தோற்பாவைக் கூத்தும், தொல்லை மரப்பாவை இயக்கமும், சீர்த் தேர்ப்பாரிற் செலவும் வேறய்ச் செலுத்துவோர் செய்தி தானும், பார்ப்பாய வேடம் கட்டி ஆடுவோர் பரிசும் போலும், ஆர்ப்பாய காயம் தன்னை ஆன்மாநின்று ஆட்டு மாறே.
Page 73 - 33 படைகொடு பவனி போதும் பார்மன்னன் புகும்போது இல்லில் கடைதொறும் விட்டு விட்டுக் காவலும் இட்டுப் பின்னர் அடைதளும் தனியே அந்தப் புரத்தினில்; அதுபோல் ஆன்மா உடலினில் அஞ்சு அவத்தை உறும்:உயிர் காவல் ஆக எனவரும் சிவஞானசித்தியார் சுபக்கச் செய்யுட்கள் (214, 222) இரண்டும், இக் கருத்தை வலியுறுத்தும் சான்ருகும். முன்னைய செய்யுட்கண், உயிரானது தூலவுடலை இயக்கும் தன்மை, ஒரு பெரிய தேரானது தரையில் ஊர்ந்து செல்லுதல் போலும் என்னும் கருத்தில், “ஆர்ப்பாய காயம் தன்னை ஆன்மா நின்று ஆட்டுமாறு, தேர் பாரிற் செல்லும் பரிசுபோலும்” என அருளிச் செய்யப் பெற்றிருத்தல் காணலாம். பின்னைய செய்யுளின்கண், உயிரை அரசனுக உருவகம் செய்து, உயிரானது உடலை இவர்ந்து ஊர்ந்து செலுத்தும் தன்மையை "மன்னன் படைகொடு பவனி போதல்’ பேர்லும் என்று குறிப்பிட்டிருத்தல், ஊன்றி உளங் கொளத்தக்கது. திருத்தேர் விளக்கம் : தேரின் அமைப்பும் உறுப்புக்களும் பற்றி, வேறு சில விளக்கங்களும் கூறப்படுவ துண்டு. மந்தரகேசரி மலைகள் அச்சு சூரிய சந்திரர் சக்கரம் ஆறு பருவங்கள் சந்தி: பதினுன்கு உலகங்கள் பதினுன்கு தட்டுகள் ஆகாயம் ஆசனம் உதயகிரி அஸ்தகிரிகள் கவிரம்; நதிகள் கொடிகள்; நட்சத்திரங்கள் விதானம்; மோட்ச உலகம் மேல்விரிவு: பாகங்கள் சட்டம்; நாள் முதலியன குறுக்கு மரங்கள்; அஷ்ட மலைகள் தூண்கள் அஷ்ட திக்கு யானைகள் தாங்கும் ஆதாரங்கள்; ஏழு கடல்கள் தேர்ச்சீலைகள் கன்ம ஞானேந்திரியங்கள் கலங்கள்; கலைகள் முளை கள்; வேதாங்க உபாங்க மனுசாத்திரங்கள் மணிகள்: வாயுக்கள் படிகள் நான்கு வேதங்கள் குதிரைகள்; கங்கை முதலிய தேவமாதர்கள் சாமர மிரட்டுவோர்; ஊர் வசி முதலிய கணிகைமகளிர் நடனம் புரி தி - 5 - வோர்; மேருமலை வில்; சரசுவதி வில்லிற் கட்டிய மணி வாசுகி நாண் விஷ்ணு பாணம்; அக்கிணிதேவன் பாணத்தின் முனை வாயுதேவன் அம்பிறகு பிரமன் சாரதி; திரிபுரங்கள் மும்மலம்; தாரகாட்சன், கம லாட்சன், வித்தியுன்மாலி எனும் மூவசுரர் களும். விஞ்ஞானகலர், பிரளயாகலர், சகலர் எனும் மூவகையான்மாக்கள்; தேவபதம் மோட்சபதமாகியன திருவடி எனப் பெரி யோர்கள் கூறுவதுண்டு. மற்ருெருவகை, உச்சிக்குடை பிரமரந் திரம்; கலசம் சோடசாந்தத்தானம்; மேலுள்ள முதலாமடுக்கு துவாதசாந்தத் தானம்; இரண்டாம் அடுக்கு மஸ்தக ஆதித் தானம்; மூன்ரும் அடுக்கு மஸ்தக மத்தியத் தானம்; நான்காம் அடுக்கு மஸ்தகாந்த ஸ்தானம்; ஐந்தாம் அடுக்கு லலாடமத்தி; ஆரும் அடுக்கு புருவமத்தி நடுவேயுள்ள ஏழாம் அடுக்கான 32 குத்துக்கால்கள் 32 தத்துவம்; முற்றுறைகள் கண்கள்; , பிற் றுறைகள் சிகைகள் பாகத் துறைகள் இரு செவி, பீட முதற்பகுதி வாய் இடப் பக்கத்திலுள்ள இருகுதிரை வடிவங்கள் இடப்பாக சூரிய சந்திர கலாவாசிகள்; வலப்பக்கத்துள்ள இரு குதிரை வடிவங்கள் வலப்பாக சூரிய சந்திர கலாவாசிகள்; சாரதி வடிவம் மும்மலரூபமும் நாசியு மாகும்; எட்டாம் அடுக்கு இடப்பகுதி அந்தக்கரண சொரூபம்; இது கண்டத் தானமாகும். அதன் கீழ் இடப்பகுதி ஐந்த வத்தை, ஐங்கோசம், இராகாதி பதின்மூன்று அதன் குணங்களுமாகும். இது இருதயம்; கீழ்ப்பகுதி தசேந்திரியமும் நாபித்தானமு மாகும்; அதன்கீழுள்ள அச்சு பஞ்சபூதம் குண்டலி சத்தித்தானம் என்பனவாகும்; சக்கரங்கள் தசவாயுக்களும் இரு கால்களு மாகும்; இவ்வாறு தேரானது பிண்டவடிவ மாகும். ஆகவே சக்கரங்களாகிய தசவாயுக்களை நிறுத்த, அசைதல் முதலிய வினைகள் ஒழியும். சீவன் தன்மனத்தை முறையே மேலாக விளங்கும் உந்திக் குண்டலியி லிருந்து நாபிக்கும். பின் இருதயத்துக்கும், அங்கிருந்து கண்டம், வாய், நாசி, இருகண் இவைகளின் வழியாக மேனேக்கி லயப்
Page 74 படுத்தி, அங்கிருந்து ஆழும் அடுக்காகிய புருவமத்தியிலும், அங்கிருந்து ஏனைய அடுக்கு களாகிய மஸ்தக அந்தம் மத்தி ஆதித் தானங்களிலும், துவாதசாந்தத்திலும் லயப் படுத்தி, அங்கிருந்து உச்சிக்குடையாகிய பிரமரந்தரத்தில் ஏற்றி லயப்படுத்திப், பர மானந்த ரூபியாக வேண்டும் என்பதையே தேரின் அமைப்பும் உறுப்பும் குறிக்கின்றன. முடிவுரை : இத்தகைய பற்பல உயரிய தத்துவ நுட்பங்களே உணர்த்தும் முறையில் தேர்த் பேற்றைத் தவஞ்சற்று மில்லாத 6ெ சேற்றைக் கழிய வழிவிட்ட வாசெஞ் ஆற்றைப் பணியை யிதழியைத் தும்ை கீற்றைப் புனைந்த பெருமான் குமர அழித்துப் பிறக்கவொட் டாவயில் வே லெழுத்துப் பிழையறக் கற்கின்றி லி விழித்துப் புகையெழப் பொங்குவெங் கழுத்திற் சுருக்கிட் டிழுக்குமன் றே4 தேரணி யிட்டுப் புரமெரித் தான்மகன் கூரணி யிட்டணு வாகிக் கிரெளஞ்சங் நேரணி யிட்டு வளைந்த கடக நெளிந் பேரணி கெட்டது தேவேந்த்ர லோகம் 34 - திருவிழா அமைந்துள்ளது. ஊர்மக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து, அன்புடன்கூடித் தேரை இழுத்து, வலம் செய்வித்து இறை வனை வழிபட்டு மகிழ்கின்றனர். இதஞ்றல் மக்களிடையில் உள்ள வேறுபாடுகள் அனைத்தும் நீங்கி, மக்கள் அனைவரும் அன் பிஞல் ஒன்றுபட்டு, இன்பம் எய்தி மகிழ்ந்து வாழ்வதற்கு, தேர்விழா பெரிதும் துணை புரிகின்றது. இத்தகைய தேர்விழாக்கள் எங்கும் இனிது நடைபெற்று மக்கள் அனை வரும் ஒன்றுபட்டு மகிழ்ந்து இன்புற்று வாழ, எல்லாம் வல்ல திருமுருகன் திரு. வருளைச் சிந்தித்து வந்திப்போமாக; 帐 வன்னைப்ர பஞ்செமன்னுஞ் சடாடவிமேல் பயை யம்புலியின் ன்க்ரு பாகரனே. லன் கவியையன்பா ரெரி மூண்டதென்ன கூற்றன் விடுங்கயிற்றற் கவி கற்கின்றதே. ண் செங்கையில்வேற் குலைந்தரக்கர் ததுசூர்ப் பிழைத்ததுவே. -கந்தரலங்காரம்
Page 75 வடம் பிடி வடம் பிடிக்க வாரீர் - திருத்தேர் வடம் பிடிக்க வாரீர். வடம் பிடித்தால் இறையுலகில் இட மாதவத்தோர் ஒதுவதை மதிப்புடC கேண்மை மிகுந்தஅன்பர் போற்றித் கிருபாகர சிவசுப்பிரமணிய சுவ ஆண்மை அழகுசெல்வம் அன்பு சி! ஆரும் மதிக்கும்வளம் அமையும் உலகியல் வாழ்வினிலே உழன்று தி கோமெனும் மெய்ப்பொருளாய் இலகவே வேண்டுமெனின் இதயம் எம்மான் திருத்தேரை ஈத்து கோலம் அழகியவன் குமாரன் குக குறிக்கும் விருப்பமெலாம் கூட சீலம் நிரம்பிவரும், சிந்தை அமை திருவும் நிறையும்இந்தத் தேனி is ou ar fi! 6. armr. ஜகந்நாதன், * கலைமகள் " ஆசிரியர், சென்னை. டம்பிடிக்க லாமென்று னே எண்ணியிங்கு (வடம்) த் துதிசெய்திடும் பாமி திருத்தேரின் (வடம்) Dந்தபக்தி ; எனவே நீங்கள் (வடம்) ரிந்தவருக் ஒளிரும் முருகனருள் நெகிழ்ந்துருகி . மகிழ்ந்திடவே (வடம்) ப்பெருமான் அருள்புரிவான் திபெறும் ரை இழுப்பதற்கு (வடம்)
Page 76 தேரோட்ட ஒரு வரலாற்று தேர் என்பது பண்டைக்காலத்திலே அரசரும் போர்வீரரும் செல்வரும் பயன் படுத்திய ஓர் ஊர்தியாகும். அது குதிரை களால் இழுக்கப்பட்டது. அரசர் உலாவரு வதற்கும் போர்க்களத்திலே சுற்றித்திரிந்து போர்புரிவதற்கும் அது வாய்ப்பான ஊர் தியாய் அமைந்தது. செல்வர்கள் போக்கு வரவு செய்வதற்கு அக்காலத்தில் தேரைப் பயன்படுத்தினர் என்பதற்கும் இலக்கியச் சான்றுகள் உண்டு. ஆயினும், முக்கியமாக அது போருக்கே பயன்பட்டது. அக்காலத் தில் அரசர்கள் வைத்திருந்த நால்வகைப் படைகளுள் தேர்ப்படைக்கே முதலிடம் அளிக்கப்பட்டது. தேர், யானை, குதிரை, காலாள் என்பனவே நாற்படைகளுமாம். ஒரு சாரார், தேர்ப்படைய்ைக் காட்டிலும் யானைப்படையே சிறந்தது என்னுங் கருத் துங் கொண்டிருந்தனர். இந்திய நாட்டிலே மிகப் பழைய இலக் கியமாகக் கருதப்படும் இருக்கு வேதத்தில் (ஏறத்தாழ கி. மு. 1500) தேர் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. கடோப நிடதத்தில் மனிதனுடைய உடலைத் தேராக வும், உயிரைத் தேர்த்தலைவனுகவும் புலங் களைக் குதிரைகளாகவும், புத்தியைத் தேர்ப் பாகளுகவும், புலங்கள் பற்றும் விடயங்களைத் தேரோடும் வீதியாகவும் வருணிக்கும் முற் றுருவகம் ஒன்று காணப்படுகின்றது. இராமா யணம், மகாபாரதம் என்னும் இதிகாசங் களில் (கி. மு 500 - கி. பி. 500) தேர்ப் படை போர்க்களத்திற் பயன்பட்ட திறங் கள் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன. இந்திய நாட்டுக்கு வெளியே பண்டைய கிரேக்கரும் உரோமரும் போருக்கும் வீரவிளையாட்டுக் களுக்கும் தேரைப் பயன்படுத்திய செய்தி களை அந்நாட்டுப் பழைய இதிகாசங்களிற் பரக்கக் காணலாம். ம் பற்றிய க் கண்ணுேட்டம் செ. வேலாயுதபிள்ளை, பீ. ஏ. சிறப்பு, பா. வி. அ. நிலையம், கொழும்பு. தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில், சங்கத் தொகை நூல்களிலும் தொல்காப் பியம், திருக்குறள், சிலப்பதிகாரம், மணி மேகலை போன்ற நூல்களிலும் (இவற்றின் காலம் கி. மு. 300 முதல் கி. பி. 500 எனக் கொள்ளலாம்) தேரைப் பற்றிய பல குறிப்புகள் உள் ளன. இத்தேர்களும் போருக்கும் போக்கு வரத்துக்கும் பயன் பட்ட ஊர்திகளே.புறநானூற்றிலும் பத்துப் பாட்டிலும் அரசர்கள் பரிசிலர்க்குத் தேர் வழங்கிய செய்திகள் பல காணப்படுகின்றன. இத்தகைய செயல் தேர்வண்மை எனப்படும். அவ்வாறு தேரைப் பரிசிலாகப் பெற்ற இரவலர் அவற்றைப் போருக்குப் பயன் படுத்தியிருத்தல் இயலாது; போக்குவரத் துக்கே பயன்படுத்தியிருத்தல் வேண்டுமென ஊகிக்கலாம். "அலங்குளைப் பரீஇயி வுளிப் ப்ொலந் தேர்மிசைப் பொலிவு தோன்றி" (புறம் 4) "கறங்குமணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த ܗܝ ܗܝ பரந்தோங்கு சிறப்பிற் பாரி" (புறம் 200) Kar KrKM . வாலுளைப் புரவி துணைபுணர் தொழில நால்குடன் பூட்டி யரித்தேர் நல்கியும் " (பெரும்பாண், வரி 488-490 என்னுமிவை போன்ற விவரணங்களை நோக்க, அக்காலத்துத் தமிழ் அரசர்கள் பயன்படுத்திய தேர்கள் பொற்றகடு பொருத்தப்பட்டவை என்றும், நான்கு குதிரைகள் பூட்டப்பட்டவை என்றும், ஒலிக்கின்ற சிறுமணிகள் கட்டப்பட்டவை என்றும், நெடிதுயர்ந்த தோற்றப் பொலி வுடையவை என்றும் அறிகிருேம். "அரித்தேர்' என்பதற்குப் 'பொன்னுற் செய்த தேர்" என்று நச்சினர்க்கினியர் உரை கூறியுள் Gift.
Page 77 3 س இன்னும் அக்காலத் தமிழகத்தில் தேர் செய்யுந் தொழிலில் தேர்ச்சி பெற்ற தொழில் வினைஞர் இருந்தமைக்கும் சங்கத் தொகை நூல்களிலே பல குறிப்புகள் உள்ளன. அதியமான் நெடுமான் அஞ்சியின் ஆண்மை யைப் பாடிய ஒளவையார், "ஒருநாள் எட்டுத் தேர் செய்யும் தச்சன், ஒருமாதங் கூடிக் கருதிச் செய்ததொரு தேர்க்காலை ஒப்பான்" என்று பாடுமிடத்துத் தேர் செய்யுந் த்ச்சனின் திறமையையுங் குறிப் பாகக் கூறியுள்ளார். வைகல் - ܚ -ܘܿܚܕܘ | -ܗܘܘ ”” எண்டேர் செய்யுந் தச்சன் திங்கள் வலித்த காலன் ஞேனே’’ (புறம் 87) தேர்செய்யுந் தச்சன் அதனை எவ்வாறு செய்கின்றன் என்பதையும் சங்க காலத் தமிழ்ப் புலவர் சிலர் நேரிற் கண்டு தம் முடைய பாட்டுக்களில் வருணித்துள்ளனர். எடுத்துக் காட்டாகச் சிறுபாஞற்றுப் படை யில் வரும் பின்வரும் வரிகளைக் குறிப்பிட eurtub. “பருவ வானத்துப் பாற்கதிர் பரப்பி யுருவ வான்மதி யூர்கொண் டாங்குக் கூருளி பொருத வடுவாழ் நோன்குறட் டாரஞ் சூழ்ந்த வயில்வாய் நேமியொடு’ (சிறுபாண். வரி 250-53) இவ்வரிகள் தேர்ச் சக்கரம் செய்யப்பட்ட நுட்பத்தை விவரிக்கின்றன. குறடு என்பது அச்சுக் கோக்குமிடம்; அதாவது குடம், இவ் வரிகளுக்கு விளக்கம் தருமிடத்து உரையா சிரியர் நச்சினர்க்கினியர் பின்வருமாறு எழுதுகிறர். *கூரிய சிற்றுளிகள் சென்று செத்தின (செதுக்கின) உருக்களழுந்தின வலியினை யுடைய குறட்டிற் றைத்த ஆர்களைச் சூழ்ந்த சூட்டினையுடைய உருளை GuurrGB-”” நடுவிலே குறடும் (குடம் அதனைச் சூழ ஆர்களும் அமைந்த தேருருளுக்குக் கூதிர்க் காலத்து வானிலே பால் போலுங் கிரணங் களைப் பரப்பிச் சால விளக்கமாகத் தோன்றும் முழுமதி உவமையாகக் கூறப்பட்டுள்ளது. - சிறுபாணுற்றுப்படை பாடிய நத்தத்தனர், மேலும் தொடர்ந்து தேரின் பாகர் செய் யப்பட்ட விதத்தை விளக்குகின்ருர். 'சிதர்நனை முருக்கின் சேளுேங்கு நெடுஞ்சினைத் ததர்பிணி யவிழ்ந்த தோற்றம் போல வுள்ளரக் கெறிந்த வுருக்குறு போர்வைக் கருந்தொழில் வினைஞர் கைவினை முற்றி யூர்ந்துபெயர் பெற்ற வெழினடைப் பாகரொடு’ (டிை வரி 254-58) இப்பகுதிக்கு நச்சினர்க்கினியர் எழுதும் உரை வருமாறு: "முருக்கினுடைய விசும்பிலே செல்ல வளர்ந்த நெடிய கொம்பிற் செறிந்த அரும்புகள் வண்டிற்குப் பிணியவிழ்ந்த தோற்றரவு போல, வலிய தொழிலைச் செய்யும் தச்சருடைய கையாற் செய் யும் உருக்களெல்லாம் முற்றுப் பெற்று உருக்கப்படுஞ்சாதிலிங்கம் உள்ளே நிரம்ப வழித்த பலகையையுடைய பாகர்’ **தேர்த் தட்டு வெளிமறையப் பாவின பலகையைப் போர்வை. யென்றர். அதன் மேலே சுற்றிச் சுவராகப் பலகை யாற் செய்த சுவரைப் பாகரென் ருர், பாகரை யுடைய தேரைப் பாக ரென்ருர், ஆகுபெயரால்" இங்கே, முருக்கம்பூ உருக்கிய அரக்கிற்கு (சாதிலிங்கத்திற்கு) உவமை கருந் தொழில் வினைஞர் என்றது கைவல்ல தச்சரை. தேர்த்தட்டு வெளிமறையப் பலகை Limaí உள்ளே அரக்கை உருக்கி வார்த்து அமைக் கும் வேலைப்பாடு கூறப்படுகிறது. இவ்வாறு வருவனவற்றை வைத்துப் பார்க்கையில், பழங்காலத் தமிழகத்திலே தேர்செய்யுஞ் சிற்பக்கலை சிறந்து விளங்கிற்று என்பது தெளிவாகும். புவியாளும் அரசனுக்கு மாளிகை அமைக்கப்பட்டது போலவே, அனைத் துலகையும் ஆளும் இறைவனுக்கும் ஆலயம் அமைக்கும் வழக்கம் பழங்காலத்தில் ஏற் பட்டது. தமிழ் மொழியிலே அரசனைக்
Page 78 - 3: குறிக்கும் பல பெயர்கள் கடவுளைக் குறிப் பதையும் காணலாம்: ஆண்டவன், இறை, இறைவன், கோ போன்ற பெயர்களை உதாரணமாகக் காட்டலாம், அரசன் உறை யும் மாளிகை கோயில் (கோ+இல்) எனப்பட் டது போலவே ஆண்டவன் உறையும் ஆலயமும் கோயில் எனப்பட்டது. தமிழ் நாட்டிற் சங்க காலத்திலே சிவ பெருமான், முருகன், திருமால், கொற்றவை, பலராமன் முதலியோர்க்குக் கோயில்கள் இருந்தன. “பணியிய ரத்தைநின் குடையே முனிவர் முக்கட் செல்வ்ர் நகர்வலஞ் செயற்கே" (புறம் 6) பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெரு வழுதியைப் பாடிய காரிகிழார் என்னும் புலவர், "நினது கொற்றக்குடை முனிவராற் பரவப்படும் மூன்று திருநயனத்தையுடை செல்வரது (சிவபெருமானது) கோயிலை வலம் வருவதற்குத் தாழ்க" என்று வாழ்த்தும் இவ்வடிகள் சிவபிரான் கோயிலைக் குறிக்கின் றன. 'நீல நாக நல்கிய கலிங்கம், ஆலமர் செல்வர்க்கமர்ந்தனன் கொடுத்த சாவந் தாங்கிய சாந்துபுலர் திணிதோள் ஆர்வ நன்மொழி யாயும்" (விறுபாண், வரி 96-99) என்னும் சிறுபாணுற்றுப்படை வரிகள், நீல நாகம் நல்கிய கலிங்கத்தை ஆய் என் னும் வள்ளல் ஆலமர் செல்வனுக்கு (சிவ பிரானுக்கு) அன்புடன் சாத்தினுன் என்று குறிப்பிடுவதால், சிவபிரானுக்கு அக்காலத் தில் கோயிலும் இலிங்கமும் இருந்தன என்பது பெறப்படும். காலப் போக்கில் இக் கோயில்கள் பெருகி, ஊர்தோறும் திருக் கோயில்கள் ஏற்படலாயின. சங்க மருவிய காலத்திலே தமிழ் நாட்டிலிருந்த கோயில் களைச் சிலப்பதிகாரம் இவ்வாறு குறிப்பிடு கின்றது. *பிறவா யாக்கைப் பெரியேரன் கோயிலும் அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும் வால்வளை மேனி வாலியோன் கோயிலும் நீல மேனி நெடியோன் கோயிலும் மாலை வெண்குடை மன்னவன் கோயிலும்’ (விலம்பு 5 : வரி 169-73) அரசன் உலாவருவதற்குத் தேர் அமைந் தது போலவே, இறைவன் உலாவருவதற் கும் தேர் அமைக்கப்படலாயிற்று. ஆட்சிக் கலை வளர்ச்சி யடைந்தவாறே சமயக் கலையும் சிற்பக்கலையும் வளர்ச்சி யடைந்தன. சங்க காலத்திலேயே தமிழ் நாட்டிற் கட்டடக்கலை நூல் இருந்தது என்பதற்குப் பின்வரும் நெடு நல்வாடைப் பாட்டு வரிகள் சான்று பகரும்; "ஒருதிறஞ் சாரா வரைநா ளமையத்து நூலறி புலவர் நுண்ணிதிற் கயிறிட்டுத் தேளங் கொண்டு தெய்வம் நோக்கிப் பெரும்பெயர்மன்னர்க் கொப்பமனைவகுத்து (6) difl, 75-78) இங்கே சிற்பநூல் வல்லாரால் நாள் குறித்து, நாழிகை பார்த்து, நேரறி கயி றிட்டுத் திசைகளையும் அத்திசைகளில் நிற் கும் தெய்வங்களையும் நோக்கி, மன்னவனுக்கு, ஏற்ற மாளிகை வகுக்கப்பட்டமை குறிப் பிடப் படுகின்றது. இவ்வாறே பத்தினித் தெய்வத்துக்குக் கோயில் வகுத்த செய்தியைச் சிலப்பதிகாரம் கூறுகின்றது: * அறக்களத் தந்தணர் ஆசான் பெருங்கணி சிறப்புடைக் கம்மியர் தம்மொடுஞ் சென்று மேலோர் விழையும் நூனெறி மாக்கள் பால்பெற வகுத்த பத்தினிக் கோட்டமும்” (நடுகற் காதை 222-25) இவ்வாறு வளர்ச்சியடைந்த சிற்பக்கலை மரபு இன்றுவரையும் பேணப்பட்டு வந்தா லும், அக்காலத்தில் தமிழ் மொழியில் எழுந்த கலை நூல்கள் எமக்குக் கிடைக்க வில்லை. சங்ககாலத்துக்குப்பின் தமிழ் நாட் டில் நிலவிய அரசியற் சூழ்நிலை காரண மாகவோ, பிற காரணங்களாலோ இத்தகைய கலை நூல்கள் எல்லாம் தமிழிலே எழுதப் படாமல் வடமொழியிலே, கிரந்தவரிவடிவில் எழுதப்படலாயின. தமிழ் நாட்டிற்கே சிறப் பாகவுரிய சைவம், வைணவம் ஆகிய சமயக் கலை நூல்களும் அவ்வாறே வடமொழியில், கிரந்த வரி வடிவில் எழுதப்படலாயின. இந்த நூல்கள் ஆகமங்கள் என்றும், தந்திரங்கள் என்றும், பத்ததிகள் என்றும், சாஸ்திரங்கள் என்றும் பெயர்பெறுவன. கோயில் அமைப்பு கோயிற் கிரியை முறைகள், கடவுட் படிமங்: களை உருவாக்கல் முதலிய விடயங்கள்
Page 79 பலவும் காமிகம்,காரணம், சுப்பிரபேதம், வாது ளம் போன்ற சைவாகமங்களிலும், பாஞ்ச ராத்திரம், வைகானசம் போன்ற வைணவ ஆகமங்களிலும் கூறப்பட்டுள்ளன. இவை தவிர, உலகியல் சார்ந்த கட்டடக் கலையும், சமயஞ் சார்ந்த கட்டடக் கலையும். போரியல் சார்ந்த கட்டடக்கலையும், கற்சிற்பம் ஒவியம் போன்ற கவின்கலைகளும் தனித்தனி நூல் களிலே கூறப்பட்டுள்ளன. இவ்ை பொது வாகச் சிற்ப சாஸ்திரங்கள் என்று சொல்லப் படும். ஏறத்தாழ நூறு சிற்பநூல்கள் தமிழ் நாட்டிலே வழக்கில் இருந்தன என்று சொல் லப் படுகின்றது. இவற்றிற் பல இன்று பெய ரளவிலேயே அறியப்படுகின்றன. ஒரு சிலவே வாழையடி வாழையாக வரும் சிற்பக்கலை ஞர்களால் இன்றும் பயிலப்பட்டு வருகின் றன. இத்தகைய நூல்களுள் மானசாரம் என்னும் சிற்பநூலிலே தேரமைப்புக்கலை கூறப்பட்டுள்ளது. குமார தந்திரம் என்னும் ஆகம மரபைத் தழுவிய நூல் முருக வழி பாட்டுக்குரிய முறைகளைக் கூறுகின்றது. சிவபெருமான் முப்புரத்தசுரர்களை அழிப்பதற்குப் பூமியாகிய தேரிலே, வேதங் களாகிய குதிரைகளைப் பூட்டி, நான்முக ஞகிய சாரதி ஒட்டச் சென்று, சிரிப்பினுலே அம்முப்புரங்களையும் அழித்தார் என்ற கதை புராணங்களிலே பேசப்படுகின்றது. சங்கத் தொகைநூல்களுள் ஒன்ருகிய பரி பாடலில் இப்புராணச் செய்தி குறிப்பிடப் படுகின்றது. "ஆதி யந்தன னறிந்து பரிகொளுவ வேத மாபூண் வையத் தேரூர்ந்து நாக நாணு மலைவில் லாக மூவகை யாரெயிலோரழ லம்பின் முனிய மாதிர மழலவெய் தமரர் வேள்விப் பாக முண்ட பைங்கட் பார்ப்பான்" (பரிபாடல் 5 வரி 22-27) சைவ ஆகம மரபைத் தழுவித் தமிழில் -எழுந்த திருமந்திரம் என்னும் நூலில் இப் புராணக் கதைக்குத் தத்துவ விளக்கம் கூறப்படுகின்றது. . அப்பணி செஞ்சடை யாதி புராதனன் முப்புரஞ் செற்றன னென்பர்கள் மூடர்கள் முப்புர மாவது மும்மல காரியம் அப்புர மெய்தமை யாரறி வாரே. 9 - இங்கே குறிப்பிட்ட புராணக் கதையை யும் அதன் தத்துவ விளக்கத்தையும் உட் கிடையாகக் கொண்டே தேர்த்திருவிழாக் Golas Tailorl_fr Llu'r படுவதாகக் கூறப்படு கின்றது. தேர்த் திருவிழா இறைவனின் ஐந்தொழில்களுள் ஒன்றன அழித்தற் ருெழிலைக் குறிக்கு மென்பர். ஆயினும், தமிழ்நாட்டில் கோயில் தேரின் வரலாற்று வளர்ச்சியை நோக்க, அது முதலில் ஆலய வடிவிலே அமைக்கப்பட்டது என்பது தெரிய வரும். தேரின் இலக்கணத்திலிருந்து அது ஒரு சிறிய கோயில் போன்று அமைக்கப் பட்டிருப்பதை காணலாம். கி. பி. 7ஆம் நூற்ருண்டில், மாமல்ல புரத்திலே பல்லவ மன்னர்களால் அமைக் கப்பட்ட கற்றளிகள் இரதங்கள் என்று பொதுவாகச் சொல்லப்படுகின்றன. அக்கற் றளிகளுக்கு உருளைகளைப் பூட்டிவிடின், அவற்றுக்கும் இப்பொழுதுள்ள தேர்களுக் கும் வேற்றுமை காண்பதரிது. அன்றியும், பழைய திருக்கோயில்கள் சிலவற்றின் திரு வுண்ணுழிகள் (கர்ப்பகிருகங்கள்) உருளைக ளும் குதிரைகளும் பூட்டப்பட்டுத் தேர் போன்ற அமைப்புடன் காணப்படுகின்றன. உதாரணமாகத் திருவதிகைக் கோ யி ல், திருக்கடம்பூர்க் கோயில் ஆகியவற்றின் உள்ளறைகள் இவ்வாறிருப்பதைக் காண லாம். இன்னுஞ் சில கோயில்களின் முக்கிய மான கோயிலை யொட்டித் தேர் போன்ற விமானம் ஒன்று உருளைகளுடன் இருப் பதையும் காணலாம். உதாரணமாகத் திருச் சாய்க்காட்டுக் கோயிலைக் குறிப்பிடலாம். இவற்றை நோக்க, பண்டைக்காலத்தில் இருந்த மரக் கோயில்களே தேர்களாக வளர்ச்சி பெற்றுள்ளனவெனக் கருதலாம்: பண்டைக்காலத்திலிருந்த மரக்கோயில் கள் இப்போது இல்லை. அவற்றுக்குப் பதிலா கப் பின்னர்ச் செங்கற்களாற் கோயில்கள் கட்டப்பட்டன. பல்லவர் காலத்தில் பாறை களைக் குடைந்தும், தனிப்பாறைகளைச் செதுக்கியும் கற்றளிகள் அமைக்கப்பட்டன. சோழப் பெருமன்னர் காலத்தில் பிரமாண் டமான கற்கோயில்கள் எழுப்பப்பட்டன. சோழப் பெருமன்னர் கற்றேர்களையும் உருவாக்கியுள்ளனர். இவற்றுள் திருவாரூர்த்
Page 80 - 4 தேர் (கி. பி. 9-10 ஆம் நூற்ருண்டு) மனுநீதிகண்ட சோழனின் தேர் என்று பேசப்படுகிறது. 'திருவாரூர்த் தேரழகு" என்ற வழக்கிலிருந்து இதன் தனிச் சிறப்பை அறியலாம். 11ஆம் நூற்ருண்டிலிருந்து தமிழ்நாட்டுக் கோயில்களில் கர்ப்பக்கிருகத் துக்கு எதிரேயுள்ள மண்டபம் கற்றேர் வடி விலே அமைக்கப்பட்டது. தில்லையில் சிற்றம் பலத்துக்கு எதிரேயுள்ள மண்டபம் (கி. பி. 12ஆம் நூற்ருண்டு) இவ்வகையா னதே. இறைவன் திருக்கைலாசத்திலிருந்து தில்லைக்கு இவ்வூர்தியில் எழுந்தருளியதா கப் பொதுமக்கள் சொல்லுவர். இனி, தமிழ் நாட்டுத் தேர்க்கலையின் செல்வாக்கு அதன் எல்லையைக் கடந்து அப்பாலுஞ் சென்றுள்ளது. ஒரிசா இராச்சி யத்தில் கொஞரக் என்னும் ஊரிலே பிரமாண் டமான சூரியன் கோயில் உள்ளது. 14ஆம் நூற்ாrண்டிலே தஞ்சைச் சோழவமிசத்தின ருக்கு உறவினனுன ஒரு கலிங்க மன்னனுல் இது கட்டுவிக்கப்பட்டது. இப்போது இடிந்து பாழ்பட்ட நிலையிலுள்ள இக்கோயிலில், பிரமாண்டமான பன்னிரண்டு கற்சக்கரங்க ளும் ஏழு கற்குதிரைகளும் எஞ்சியுள்ளன. இவை காண்பவர் கண்களைக் கொள்ளை கொள்ளும் நுண்ணிய வேலைப்பாட்டுடன் மாண்புற்று விளங்குகின்றன. விஜய நகர அரசர்களும் கற்றேர் செய் யுங் கலையைத் தொடர்ந்தனர். அவர்களது தலைநகரான ஹம்பியில் 15-16 ஆம் நூற் முண்டிற் செய்யப்பட்ட கற்றேர் இதற்குச் சான்ருக இருக்கின்றது. • 米 s ஆன்மாவுக்கு அதன் உடலே தேராகும், அவ்வாறெனில், ஆண்டவனுக்கு அனைத் துலகங்களையும் அடக்கிய பேரண்டமே தேராக அமைதல் வேண்டும். அத்தேரே அவனுக்குக் கோயிலுமாகும். அவ்வாறு இறைவனின் கோயில் போன்று அமைக்கப் படும் தேரில் பூலோக வாழ்க்கையும் ஆகாய வாழ்க்கையும் சுவர்க்கலோக வாழ்க்கையும் அழகிய பல உருவங்கள் மூலம் சித்திரித்துக் காட்டப்படும், பூலோக வாழ்க்கையில் அரசன் கொலுவிருத்தல், ஆடல் மகளிர் நடனமாடுதல் முதலாய பல காட்சிகள் ) - இடம் பெறும். காமசாத்திரத்தைச் சித் திரிக்கும் சில உருவங்களும் ஆங்காங்கே காணப்படும். வானுலக வாழ்க்கையைக் கின்னரர், கிம்புருடர், கந்தருவர் போன்ற உருவங்கள் விளக்கிக் காட்டும், சுவர்க்க லோக வாழ்க்கையை ஆடற்பெருமான், அறுமுகன், திருமால், கணநாதன் போன்ற கடவுளர் உருவங்கள் எடுத்துக்காட்டும். எவ்வாறு நோக்கினும் கோயில் தேர் கவின் கலைக்கு உறைவிடம் என்பது புலணுகும். எந்தப்பக்கம் நின்று பார்த்தாலும் ஒரே தோற்றம் தரும்வகையில் அமைக்கப்படு வதும் இதன் சிறப்பாகும். 兴 来 兴 பொதுவாக, இறைவனை நாடி மக்கள் கோயிலுக்கு வருவதே வழக்கம். ஆனல், தேர்த்திருவிழாவிலே இறைவனே மக்களை நாடி வீதி வலம் வருகின்றன். கோயிலுக் குச் சென்று வழிபட முடியாத மக்களின் பொருட்டு இறைவனை அவர்களின் அண்மைக்குக் கொண்டுவரும் முறையாகத் தேர்த்திருவிழா ஆரம்பிக்கப்பட்டிருத்தல் வேண்டும். தேரிலே தெய்வத்தின் உருவச் சிலையை வைத்து ஊர்வலம் வருவது மிகப் பழைய காலம் முதல் இருந்து வந்தது. கி. பி. 5 ஆம் நூற்ருண்டுத் தொடக்கத்தில் இந்தியாவுக்கு வந்த சீன யாத்திரிகளுன பாஹியன் தான்கண்ட தேரோட்ட விழா வொன்று பற்றித் தனது நூலிலே குறிப் பிட்டுள்ளான். பிற்காலக் கல்வெட்டுகளும் இலக்கியங்களும் தென்னிந்தியாவிற் சோழர் காலத்தில் (கி. பி. 10-11ஆம் நூற்ருண்டுகள்) தேர்த் திருவிழா நடத்தும் வழக்கத்தைக் குறிப்பிடுகின்றன. தேர்த்திருவிழா என்ருல் ஊர்மக்களின் உற்சாகம் கரைபுரண்டோடும். வடம் பிடிக்க ஊர் மக்கள் முந்துவர். பொதுவாக ஆட வரே வடம்பிடித்து இழுப்பது வழக்கம். சில கோயில்களில் அம்மன் பவனிவரும் தேரை மகளிரே வடம்பிடித்து இழுக்கும் வழக்கமும் உண்டு. தேர்த்திருவிழா சமூக ஒற்றுமைக்கும் கூட்டுறவுக்கும் கூட்டு முயற்சிக்கும் வழி காட்டுவது. கடவுட் காட்சியோடு கவின் கலையை நயக்கும் வாய்ப்பையும் அது மக்க ளுக்கு வழங்குகின்றது.
Page 81 Garı க் கிருபாகர சிவசுப்பிரம ஆறுமுக சுவி (அறுகோணத் தேரில் அருவமும் உருவு மாகி அநாதி பிரமமாய் நின்ற சோதிப் பிழம் கருனே கூர் முகங்க ளாறுங் கரர் ஒரு திரு முருகன் வந்தாங் குதி குவில் னிய சுவாமி கோவில் பாமி மூர்த்தி உலாவரும் மூர்த்தி) யாய்ப் பலவா யொன்றயப் பதோர் மேனி யாகக் நீங்கள் பன் னிரண்டுங் கொண்டே க்தன னுலக முய்ய, -கந்தபுராணம்
Page 82
Page 83 “ GIGG3 Junió a (typ, நேரிசை ெ சாற்றுதே ருற்சவத்தின் தத் தோற்ற மறைவின் தொடர்ே மிறைவனர் கின்ருன் இயலுற நிறையன் பிற் றேரேறி வந்து சங்கார காலத்திற் சர்வமு ே தங்குதனி யேகன் தழலேந்து அரன்சிவன் சேயா யழித்தல புரிந்திடுவன் தேரேறி வந்து. அரணுகிச் சேயா யமர்சீர் கி கரளுர் கருனேக் கடலாம் - அடியார் துயர மறுத்தருள்வ வடிவாய தேரேறி வந்து, கொக்குவில் மேவுங் குமரகிரு தொக்குவள்ளி சேன சமேத அன்பி னிரப்பார்க் கனைத்து தென்பவர்க்காய்த் தேரேறி ஒன்னுர்த் தெறுத்திங் குவந்தி கொன்னவில் வேற்கைக் கும பொலிவார வேற்கின்றன் பூ நலிவார்க்காய்த் தேரேறி வ சூரன்செய் மாயந் தொலைத் ஈரஞ்செய் யேந்த லரணமா! காட்டுகின்றன் ஈராறு கைக மீட்டுகின்ருன் தேரேறி வந்து சூட்டுங் கடப்பமணி தோள ஈட்டு பொருளா மிகமதிலே மிகல்துயர மின்ன லிடரெை தகல்விப்பான் தேரேறி வந்து 99 பண்டிதர், சைவப்புலவர், கொக்குவில் . Sheil 155b, B. A. (Hons.) Dip, in. Ed. alsiorUT துவஞ் சங்காரந் தெரித்துப் - போற்று 5ல் லாடல் மமாயத் ம் - அங்கை Ir ionrt-eo ரூபா உருகும் ா னன்பே பாகரன் ணுய் - நெக்குருகி நயந்தீவன் வந்து. நாரை வாழ்விக்குங் ரேசன் - மன்னு ரனநற் பூசை ந்து. திட்டே தேவர்க்காய் ம் - பேரன்பைக் ள் வரமருள se ன் குகன்கருணை - வாட்டு வயு மெய்தா
Page 84 நொந்த வறுபவர்தம் நோ கந்தனவன் கொக்கூர்க் கு தார்குடி யன்பர் தமக்குய யார்கின்ருன் தேரேறி வ பக்குவமா ரன்பர் பழவினை புக்குறு வார்தம் புகலுமா பரமதனில் முத்தி பெறவ றுரிதமுடன் தேரேறி வந் பொய்கைச் சரவணத்தும் வைகி யருள்சுரக்கும் வை பெருகு முயரன்பிற் பேணு யருகணைப்பன் தேரேறி வ கு இவை, ஆசிரியர் 1972-12-14இல் இ,ை கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணி சவத்தின்போது விரோதிகிருது வைச கிழமை பாடப்பட்டவை. ஒரவொட் டாரொன்றை யுன்னவொ சேரவொட் டாரைவ்ர் செய்வதென் ப சோரநிட் ரேனைச் சூரனைக் காருடல் கூரகட் டாரியிட் டோரிமைப் போதிை திருந்தப் புவனங்க ளின்றபொற் ப அருந்திச் சரவணப் பூந்தொட்டி லே விரும்பிக் கடலழக் குன்றழச் சூரழ குருந்தைக் குறிஞ்சிக் கிழவனென் 42 - ாயகல வேல்பிடிக்குங் மரேசன் - கொந்தலருந் ர் வாமுத்தி ந்து. எகள் பாறுவித்துப் ய்த் - தக்கோன் ருள்வ னன்பிற் Sil. போற்று பவரகத்தும் வேலன் - மெய்யன் லுமவர் தம்மை பந்து. றிப்பு றவனடி சேருவதற்குச் சின்னுள் முன்னுக, ய சுவாமி (புதுக்) கோயிற் றேர் உற் நாசி 23ஆந் தேதி (1971-06-06) திங்கட் ட் டார்மல ரிட்டுனதாள் ான்சென்று தேவருய்யச் சோரிகக்கக் ரிற் கொன்றவனே ாவை திருமுலைப்பால் றி யறுவர்கொங்கை விம்மியழுங் றேதுங்குவலயமே. Kamamamam- கந்தரலங்காரம்
Page 85 தத்துவத் ே தேர் ஒரு நடமாடும் ஆலயம் எனலாம். ஆலயத்தைப் போலவே கலையழகும் கம்பீர மும் இணைந்து காணப்படும் தேர் தத்துவ வடிவமானது. தேரை மக்கள் ஒன்றுகூடி வடம் பிடித்து இழுப்பது, மக்கள் சமரச சன்மார்க்க ஐக்கியத்தின் மூலம் ” இறை பருளைப் பெறலாம் என்பதைக் காட்டு கின்றது. இறைவனைத் தேடி மக்கள் செல் வதற்கு வழிவகுப்பது ஆலயம்; மக்களைத் தேடி இறைவன் வீதி உலா வருவதற்கு வழிவகுப்பது தேர். இந்து மதத்தின் ஈடு இணையற்ற தத்துவத் திருவிழாக்களுள் தேர்த் திருவிழா முக்கியமானது. தமிழகம் கலை உலகுக்கு அளித்துள்ள பரிசு தேர். ஆம், தேர் வடிவிலான சிற்பக் கோயில்கள் வடக்கே கொஞரக் போன்ற இடங்களில் உண்டு என்றபோதிலும், மரத் தினுற் செய்த எழில் கொஞ்சும் சிற்ப சிருங் காரச் சித்திரிப்புக்கள் மிளிரும் பிரமாண்ட மான தேர்கள் தமிழகத்துக் கோயில்களி லேயே உள்ளன. கம்பீரமான சக்கரங்கள்; அபூர்வமான சிற்ப வேலைப்பாடுகள் அமைந்த பீடப்பகுதி; அதற்குமேலே பீடத்தையும் கோபுரத்தையும் இணைக்கும் கலையழகு மிக்க தூண்கள்; அதற்கு மேலே கோபுரம் போன்ற சிகரப்பகுதி; அதில்தான் இறை வனின் லீலைகளைச் சித்திரிக்கும் லலித லாவண்ய சிற்பச் சித்திரிப்புக்கள் எத்தனை! சுருக்கமாக வருணிப்பதென்ருல், தேர் ஒரு தெய்வீக கலைப்பெட்டகம் எனலாம். இரு புறமும் வண்ணச் சீலைகள் அலைபாய அசைந்து வரும் தேரோட்டத்தின் அழகே அழகு! விஜயநகர அரசர்கள் காலத்திற் புகழ் பெற்ற திருக்கோயில்களில் தேர் கட்டுவதும், தேர்த்திருவிழா நடத்துவதும் பிரபல்யம் அடைந்தன. இந்து மதத்தின் உன்னதமான தத்துவங்கள் விழா - உற்சவங்கள் மூலம் மக்களுக்கு மனத்திற் பதியும் வகையில் எடுத்துச் சொல்லப்பட்ட காலம் அது. பிற் காலத்தில் தேர்த்திருவிழா ஆலய உற்சவத் தில் ஒரு பிரதானமான அங்கமாக அமைந்து விட்டது. தமிழகத்து ஆலயத் தேர்களில் மிகப் பிரமாண்டமானது புகழ்பெற்ற திருவாரூர்த் தேர். மிக அற்புதமான சிற்பச் சித்திரிப்புக் களும், காண்போரைப் பிரமிக்க வைக்கும் as G3 Jr at I't ib வி. கோபாலன், (சென்னை) கம்பீரத் தோற்றமும் கொண்டது இத்தேர். இதனைப் போலவே பூரீவில்லிபுத்தூர்,காஞ்சி ஏகாம்பரேசுவரர், மதுரை, பூறிரங்கம், குடந்தை சாரங்கபாணி ஆகிய ஆலயங்களின் தேர்களும் அளவில் மட்டுமன்றி, அழகிலும் அற்புத வேலைப்பாடுகளிலும் ஒப்பற்றவை. தேர்களிற் காணப்படும் சிருங்காரச் சிற்பங்களும், ரதி-மன்மதனின் காதற் கேளிக்கைகளும், இன்னும் கட்டழகுப் பது மைகளின் கவர்ச்சிக் கோலங்களும் சிலருக்குப் புதிராக உள்ளன. இறைவன் பவனிவரும் ரதத்தில் இகசுகங்களைப் பிரதிபலிக்கும் சிற்பங்கள் ஏன் என்ற கேள்வியை அவர்கள் எழுப்புகின்றனர். தேர் ஒரு மாதிரி உலகம். உலக வாழ்க்கையின் உத்வேகப் பிரவாகத்தை அது சித்திரித்து இறைவனின் சன்னிதானத் தையும் காட்டுகின்றது. பெரும்பாலான தேர் களில் கண்ணன் - கோபியர் லீலைகள், ரதிமன்மதன் காதற் கோலங்கள், அப்ஸரசு களின் அழகுத் தோற்றங்கள் ஆகியவற் றைக் காணலாம். கலை , உலகில் தமிழகத் தேர்ச் சிற்பங்கள் ஈடு இணையற்ற கலைப் படைப்புக்களாகக் கருதப்படுகின்றன. தேரிற் கவர்ச்சிச் சிற்பங்களைப் படைத்த கலைஞர்கள், அதனை வெறும் ஒரு மரவாகனமாகப் படைக்காமல், கலைப் பொக்கி ஷமாகப் படைத்து விட்டிருக்கின்றனர். கலை எழில் கொஞ்ச உருவாக்கப்பட் டுள்ள தேர், உற்சவ நாளன்று வண்ணச் சீலைகளாலும், அலங்கார விளக்குகளாலும், மலர்ச் சரங்களாலும் மேலும் அழகுபடுத்தப் படுகிறது. தேரின் முன்புறத்தில் மரத்தா லான பாயும் குதிரைகளை இணைப்பதும் உண்டு. தேரை இழுப்பதற்காக விசேடமான வடங்கள் உண்டு. இவற்றைத் தேரிற் பூட்டி, ஊர்கூடித் தேர் இழுப்பார்கள். தேர்த்திரு விழாவிற் பங்கு கிொண்டு வடம்பிடித்துத் தேர் இழுப்பது ஒரு பர்க்கியமாகக் கருதப் படுகிறது. கலைப் பொக்கிஷமாக விளங்கும் தேரைச் சரிவரப் பாதுகாப்பது அவசியமாகும். பிர பல ஆலயங்களில் தேரை நிறுத்துவதற்காகத் தனி இடங்கள் உள்ளன. ஆனல், சில ஆலயங்களில் அவ்வித வசதி இல்லாததால் தேரை வீதியிலேயே நிறுத்தி இருப்பார்கள். இதனுல் மழை, வெய்யில் ஆகியவற்றல் தேர் பாதிக்கப்படுகின்றது. எனவே, தேரைச் சிறந்த முறையிற் பாதுகாப்பது அவசியம். தேர் நமது கலை மாண்பின்- சமயச் சிறப் பின் - கலாசார உயர்வின் சின்னம், அதனைப் போற்றிப் பாதுகாப்போம்.
Page 86 கிருபாகரன் (sas ( கிருபா கரன் கீர்த்தி கூறுவே மருமான் மருப்பொன் றுணி சண்முகன்றன் திண்புயங்கள் பண்பன்றன் பாதம் பணிந் புவியே பெருந்தட்டு பொன் சவிசேர் வளிசா ரதியாம் - கிருபா கரற்கமைந்த கேடில் வருமால் கொளவே வரும். மாதர் புடையமர மாபெரு போதும் பரிசு புகுந்தாயின் சேர அழித்துச் சிறிதே இை நேராகு மென்றே நினை வினை செய்யா னுயிடினும் ே அனைத்துலகும் காத்தழித்துத் சங்கற்ப மாத்திரையே சார இங்கற் புதமே யிது. தேரிற் கொடியாகுஞ் செஞ் பாரின் முதலாம் பருமாயை செவ்வே இயங்கச் செறிசக் செவ்வே ளடிசேர் பவர். தொண்ட ரிடர்களையுந் தூ தண்டார் சிரமாலை தாராே சோருமென் ஞவி துறந்திடு சேருமே செவ்வேள் பழி. தேர்மேல் வருங்கிரு பாகர பார்மே லொருத்தி பதைக் படர்ந்த பசலை பனித்த நய தொடர்ந்த துயரக் குறி. குமரன் முருகன் கிருபா கர றமரர் தொழுவா ரடியில் - சூரன் முதலாய தொல்லசு வீரச் செயலெண்னி யே. வள்ளிக் கொடிபடர்ந்த வை வள்ளி பொருட்டால் வாடு கிருபா கரன்குமரன் கேளா உருகாதோ வென்னெஞ் ச பச்சை மயிலேறிப் பாரை செச்சைவேள் தேரில் வரக் மாலுற்றேன் தோழி மணமி வேலவற்குச் சென்றே உை 7 தேருலா s is குகநேசன் 象 ↔> alsTL ז6% שחמו ז16% டையான் - பெருமானை ா சாரத் தருவித்த iglo ாமதியே சில்லாம் - நவமாய்க் ஸ்தேர் கண்டீர் ந்தேர் மேற்குமரன் - மேதினியைச் ாப்பாற்றல் வல்முருக னெந்தை க் தோற்றும் - அனைத்துமே ான் சலிப்பென்றும் சூட்டு வாரணமே - சீரூற்றுச் தி யாமென்பர் பகிரு பாகரன்றன் னல் - தண்டாதே வேன் குளிதுவே னச் சென்றுகண்டு கின்ருள்- மார்மேல் GO7 Lb னென் - சமரத்துச் ரர் கட்டழித்த எகிடங்கில் வந்துதித்த கின்ற - வள்ளல் க வந்தான் வற்கு, வலம்வந்த கண்டே - இச்சையால் ரங்கி யென்செய்தி
Page 87 கெரக் கிருபாகர சிவசுப்பிரம ஆறுமுகசுவாமி ( குவில் t னிய சுவாமி கோவி கோவில் விமானம்
Page 88
Page 89 செந்தமிழ் திருத்தேரில் பக்தர்களாலும் பண்பாளரிகளாலும் சிறப்புப் பெற்ற இடம் கொக்குவில். இவ் வூருக்கு நல்லருள் பாலிக்கும் மூர்த்தியாக கிருபாகர சிவசுப்பிரமணியப் பெருமான் காட்சி தருகிா?ர். கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக விளங்கும் இப்பெருமானுக்குச் சித்திரத் தேர் அமைத்துத் திருப்பணிப் புண்ணியம் பெற்றிருக்கிருர்கள் அவ்வூர் மக்கள். சிவபுண்ணியங்களில் மேலானது திருக்கோயிலைக் கட்டுவதும் நித்திய நைமித் திகங்களை முட்டின்றி நடத்தலுமாகும். நைமித்திகங்களில் மகோற்சவம் உயர்ந்தது. மகோற்சவத்தில் ரதோற்சவம் உயர்ந்தது. இவ்விழாவைத்தான் தேர்த்திருவிழாவென்று எல்லோரும் கொண்டாடுவர். "தெய்வம் தெளிமின் தெளிந்தோர்ப் பேணுமின்' என்ற கொள்கை வலுப்பெற்று வருகிற காலம் இந்தக் காலம். எங்கும் திருப் பணி வேலைகள் ஓங்கி நிற்பதைக் காணு கிருேம். எங்கள் காலத்திலே இப் புண்ணிய நிகழ்ச்சியைக் காணும் பேறுகிடைத்துள்ளது. பெரும்பைம் புனத்தினுட் சிற்றேன விரும்புங் குமரனை மெய்யன்பி ஞ அரும்புந் தனிப்பர மானந்தந் தித் கரும்புந் துவர்த்துச் செந்தேனும் சளத்திற் பிணிபட்ட சட்டுக்ரி யைக்கு உளத்திற் ப்ரமத்தைத் தவிர்ப்பா, ! குளத்திற் குதித்துக் குளித்துக் கை களத்திற் செருக்கிக் கழுதாட வேெ மக்கடவுள் வருகிருரன் சிவத் தமிழ்ச் செல்வி பண்டிதை தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் கொக்குவில் வாழ் மக்களின் குலதெய் வமாய்ப் போற்றப்படும் சிவசுப்பிரமணியப் பெருமானின் சித்திரத் தேரை உருவாக்க முயற்சி செய்த திருப்பணிச் சபையினர் அனைவரும் முருகனை உள்ளத்தே வைத்துப் பூசிப்பவர். தன்னலங் கருதாப் பண்பாளர். கல்வியும் செல்வமும் பூத்த புகழ் வாய்க் கப் பெற்றவர்கள். இவர்களுடைய அயரா முயற்சியால் இப் பணி நிறைவேறியுள்ளது. சிற்பக்கலைஞர் கலாகேசரி ஆ. தம்பித்துரை அவர்களின் தலைமையில் சித்திரத் தேர் உருவாக்கப்பட்டதை எல்லோரும் அறிவர். அவர்களுடைய கைவண்ணமும் கலைவண்ண மும் எத்தகையளன்பதற்கு மாத்தளை, கோண் டாவில், சுதுமலை, தெல்லிப்பழை ஆகிய இடங்களிலமைந்த அற்புதத் தேர்கள் சான்று பகரும். இத்தகைய தொரு பெருவிழா நாளிலே எம்பெருமான் முருகனை எமது இதய கமலத்தில் இருத்தி ஆனந்திப்போம், ல் சுாக்கின்ற பேதைகொங்கை ன்மெல்ல மெல்லவுள்ள தித் தறிந்தவன்றே புளித்தறக் கைத்ததுவே. ட் டவிக்குமென்றன் பவுண ருரத்துதிரக் ரித்துக் குடித்துவெற்றிக் றட்ட காவலனே. -கந் தரலங்காரம்
Page 90 சித்திர ரத ே சிங்கார வடி அம்மைபார் வதிதந்த அழ அகத்தினி லிருக்கும் மு ஆதிமுருகா ஞான சோதி( அரசாண்ட செல்வ மு இம்மையே முன்னியன நீ எல்லாங் கொடுக்கும் எதிரான சூரனுடல் இருகூ இன்னலைத் தீர்த்த மு தம்மையர்ப் பணமிடும் பணி சந்ததம் காக்கும் முரு தருவலங் குறமகளும் மறு தங்கமயில் மேவும் (p செம்மைமிகு வாழ்விலுன் சிறியோமை யாண் ட( சித்ரரத மேறிவரும் சிவசுட சிங்கார வடி வேலனே மறிவரும் வேலன் அருட்கவி சி. விஞசித்தம்பி (அளவையூர்-சஞ்சீவி) முகமுருகா அன்பர் முருகா முருகா நீதி மருகா “இன்னே பெறுதி" யென முருகா று செய்தமரர் ருகா ண்பினர் துணைவனப்ச் f றந் துரைமகளும் ருகா சேவடி நலந்தந்து குளுவாய் ார மணியனே
Page 91 தமிழ் மொழி வ தேர் என்னுஞ் சொல் தமிழ் மொழி யில் பெயர்ச்சொல்லாயும் வினைச்சொல்லா பும் வழங்கிவருகின்றது. பெயர்ச்சொல்லாய் அது குதிரைகளால் இழுக்கப்படும் இரதத் தையும், பெரும்பாலும் எருதுகளால் இழுக் கப்படும் கோரதத்தையும் குறிக்கின்றது. கோரதம் என்பதற்குக் கொல்லாப் பண்டி, கொல்லா வண்டி என்னும் பெயர்களும் இலக்கியங்களிற் காணப்படுகின்றன. மேலும், பிள்ளைகள் இழுத்து விளையாடும் விளையாட்டு வண்டியும் தேர் என்று சொல்லப்படுவதுண்டு, இதற்குச் சிறுதேர் என்பதே பொதுவாக வழங்கும் பெயர். பேய்த்தேர் எனப்படும் கானல் நீரையும் தேர் என்று குறிக்கும் வழக்கம் சிறுபான்மை இலக்கியங்களிற் காணப்படுகின்றது. இனி, உரோகிணி நட் சத்திரத்துக்கும் தேர் என்னும் பெயர் இருப் பது சூடாமணி நிகண்டினல் அறியப்படு கின்றது. இரதத்தைக் குறிக்கும் தேர் என்னும் பெயர்ச்சொல், தெருவில் வழங்கு வது என்னும் கருத்தில், தெரு என்னும் பெயர்ச்சொல்லடியாகப் பிறந்திருக்கலாம் என்று ஊகிக்க இடமுண்டு. தேர் என்பது வினைச் சொல்லாகுங் கால் ஆராய்தல். அறிதல், சிந்தித்தல், தெளி தல், தெரிந்தெடுத்தல், பயிற்சியடைதல் என்னும் பொருள்களில் வழங்குகின்றது "நமக்கு இந்த உடல் ஏன் வந்தது? இந்த உடலை இயக்கும் உயிர் எத்தகையது? உயி ருக்கும் உடலுக்கும் உள்ள உறவு என்ன? உடலைப் பெற்றதால் எய்த வேண்டிய பயன் பாது?’ என்று இவற்றைச் சிந்தித்து. ஆராய்ந்து, தெளிகவென்று நமக்கு அறி அறுத்துவதே கோவில் தேர். இவ்வாறு தத்துவ விளக்கங் கூறுவதற்குப் பொருந்தும் வகையிலே தேர் என்னும் அருமந்த சொல் நம் தமிழ் மொழியில் அமைந்திருப்பது உணங்கொளத்தக்கது. இனி, இரதம் என்னும் முதன்மைப் ருளிலே தேர் என்னுஞ் சொல் கொள் பழக்கிலே தேர் செ. வேலாயுதபிள்ளை, பீ. ஏ. (சிறப்பு) ளுங் கோலங்களையும் அவற்றின் வழக்காறு களையும் காண்போம் : தேர் என்பதற்கு ஒத்த பொருட் சொற்க ளாவன : அரி, இயந்திரம், இரதம், எந்திரம், கவரி, குயவு, கூவிரம், கூவிரி, கொடிஞ்சி, சயந் தனம், திகிரி, யந்திரம், விமானம், வையம். தேரின் வகை களாவன : (1) அளவு அடிப்படையில் முழுத்தேர், முக்கால் தேர், அரைத் தேர் என மூவகைத் தேர்கள் பேசப் படுகின்றன. w (2) இயக்க அடிப்படையில் இழுப்புத் தேர் (வடம் பூட்டி இழுக்கும் தேர்), எடுப் புத்தேர் (தோள்களில் எடுத்துக் காவப்படும் தேர்), கட்டுத்தேர் (அவ்வப்போது தேவை நோக்கித் தற்காலிகமாகக் கட்டப்படும் தேர்), கிண்ணித்தேர் (மேற்பாகம் பித்தளைத் தகட்டால் அலங்கரிக்கப்படும் தேர்) சக்கரத்தேர் (சில்லுகளையுடைய இழுப்புத் தேர்), செய்கைத்தேர் (ஊர்வலத்தில் உப யோகிக்கும் தேர்), நிலைத்தேர் (அலங்காரம் செய்து நிறுத்தி வைக்கப்படும் தேர்) என் னும் வகைகள் உண்டு. (3) அமைப்பு அடிப்படையில் சதுரத் தேர், வட்டத்தேர், அறுகோணத்தேர், எண் கோணத்தேர் முதலிய ஏழுவகைகள் சிற்ப நூலிற் கூறப்படுகின்றன. (4) பொதுவாகத் தேர்கள் மரத்தாலே செய்யப்படுவன. சிற்ப நூல்கள் நாவல், புளி, மகிழ், மருது, இலுப்பை, கருங்காலி, வன்னி முதலிய சில மரங்களின் பெயர்களைக் குறிக்கின்றன. இவ்வகைத் தேர்கள் மரத் தேர்கள் எனப்படும். இவை தவிர சில கோவில்களில் தேர்வடிவில் கல்லாற் செய் யப்பட்ட மண்டபங்களும் காணப்படுகின் றன. இவை கற்றேர் எனப்படும். இனி, தேரின் பல்வேறு உறுப்புக்களைக் குறிக்கும் பெயர்கள் இலக்கியங்களிலும், திவாகரம், பிங்கலந்தை, சூடாமணி போன்ற நிகண்டுகளிலும் காணப்படுகின்றன. அவற் றைக் காண்போம்:
Page 92 - 4 அச்சு : தேரின் சில்லுகளைக் கோத்துள்ள மரம். இது அச்சாணி என்றும், அச்சுருவாணி என்றும், கடையாணி என்றும், தேராணி என் றும் பிறவாறு பெயர் பெறும். தேரின் முழுப்பாரத்தையும் பொறுக்கும் இம்மரம் உருவிற் சிறியதாயினும் மிகவும் முக்கியமா னது. உருள் பெருந்தேர்க் கச்சாணியன்ஞர்" என்று திருவள்ளுவரும் (குறள் 667) இதனை உவமை காட்டியுள்ளார். அடித்தளம் : இங்கே தேரின் அச்சுப் பொருத்தப்படும். இது அதாரம், உபாதாரம் என்னும் பகுதிகளைக் கொண்டது. ஆர்: தேர்ப்பண்டியகவாய் என்றும், தேராழியகத்திற் செறியுறுப்பு என்றும் பிங் கலம் விணக்கங் கூறுகிறது; இதற்குக் கதிர் என்னும் வேறு பெயரும் உண்டு. தேரின் ஐந்து தளங்களினூடாகவும் செல்லுங் கோல் என்ற வகையில் இது ஐந்துருவாணி என்றும் சொல்லப்படும். வண்டியகவாய் என்பது வண்டிச் சக்கரத் துவாரத்தைக் குறிக்கும்: தேராழியகத்திற் செறியுறுப்பு என்பது சில்லின் ஆரக்கால். ஆரக்கால்: சக்கர்த்தின் ஆர். இதற்கு இலை என்னும் பெயரும் உண்டு. உருள்: இழுக்கப்படும் தேருக்கு இன்றி யமையாத உறுப்பு அதன் உருளாகும். தேர் க்ளின் வகைக்கு ஏற்றவாறு : உருள்களின் ள்ண்ணிக்கை வேறுபடும். போருக்குப் போகும் தேருக்கு மூன்று உருள்களும், நித் திய உற்சவத்துக்குரிய தேருக்கு ஐந்து உருள் களும், மகோற்சவத்துக்குரிய தேருக்கு ஆறு முதற் பத்து வரையான உருள்களும் அமைத்தல் வேண்டு மெனச் சிற்பநூல் கூறும். தேருருளுக்கு உரிய பெயர்களாக ஆழி, உந்தி, உருள், உருளி, கால், சில்லி, திகிரி, நேமி,பரிதி என்னும் பெயர்கள் நிகண்டுகளிலே காணப்படும். இக்காலத்தில் சக்கரம், சில்லு என்னும் பெயர்களே பெரிதும் வழங்குகின் றன. கிடுகு கிடுகு என்பது தேர்மரச்சுற்றின் பெயரென நிகண்டுகள் கூறும், அதாவது தேர்த்தட்டைச் சுற்றி அமைக்கப்படும் மரத்தாலான சட்டப்பலகையாகும். 8 - குடம்: இச்சொல் தேர்ச்சில்லின் குடத் தையும், தேரின் அலங்காரத் தூபியையும் குறிக்கும். குழிசி, குறடு எனனுஞ் சொற் களும் தேர்க்குடத்தைக் குறிப்பன. கூம்பு; இது தேரின் சிகரத்துக்குரிய பெயர். இது கூவிரம், மொட்டு என்னும் வேறு பெயர்களாலும் குறிக்கப்படும். கூவிரம்: இது பலபொருள் குறிக்கும் ஒரு சொல். தேரில் ஆசனத்துக்கு எதிராக நடப்பட்டுக் கையாற் பற்றிக்கொள்வதற்கு. உதவுவதும் தாமரை மொட்டு வடிவில் அமைந்ததுமான ஓர் உறுப்பையும், தேரின் தலையலங்காரத்தையும், தேர்க்கொடியையும் குறிப்பதோடு இப்பெயர் தேரையும் குறிக்க. இலக்கியங்களில் ஆளப்பட்டுள்ளது. கொடி தேரிற் கட்டுங் கொடிக்கு இடக்கியம், கூவிரம், கொடி, சத்தி, சருத்தி, சிதவல், சிதாரம், துணி, பதாகை என்னும் பெயர்கள் உண்டு. கொடிஞ்சி: கைக்கு உதவியாகத் தேர்த் தட்டின் முன்னே நடப்பட்டுத் தாம ரைப்பூ வடிவுள்ள உறுப்புக் கொடிஞ்சி யெனப்படும், கூவிரம் என்பதும் இதற் குரிய மற்ருெரு பெயராகும். இச்சொல் தேரின் சிகரத்தையும் (கூம்பையும்). தேரின் நுகக்காலை இணைக்கும் அடிமரத்தையும், தேரையும் குறிப்பதை இலக்கியங்களிற் é75f765076)ITLB) . கொடுங்கை தேரின் வெளிப்பக்கத்து நீண்ட மேல் வளைவுக்கு இப்பெயர் வழங்கு, கின்றது. சிலை; தேரை அலங்கரிக்கக் கட்டுஞ் சீலை தேர்ச் சிலை எனப்படும். தட்டு தேரின் நடுவிடம் தேர்த் தட்டு எனப்படும்; இதற்கு நாப்பண் என்னும் பெயரும் நிகண்டுகளிற் காணப்படுகிறது. தளம் என்னும் பெயராலும் இது சுட்டப் படுகிறது. நாப்பண் : தேர் நடுவிடம். பாகர்: தேரின் மேற்றட்டைச் சுற்றி யுள்ள மரக் கைப்பிடிச் சுவர். பார்: தேர்ப்பரப்பு ; தேர்ப்பலகைப் பா. தேரின் நடுவிலுள்ள மேடை.
Page 93 ബ 4 பிரம்பு தேரில் ஏறுவதற்கு அமைக் கப்பட்ட படிகளுள்ள மேடை.இது தேர்முட்டி என்றும் சொல்லப்படும். முட்டி கோயில் திருத்தேர் தங்கி நிற்குமிடம். பொதுவழக்கிலே தேர்முட்டி என்று சொல்லப்படும். மூடு கோயில் திருத்தேர் தங்கிநிற்கும் இடம் தேர்மூடு எனப்படும். தேர்நிலை என்னும் பெயரும் இதற்கு வழங்குகின்றது. மொட்டு: தாமரை வடிவிலமைந்த தேரின் உச்சிப் பகுதி. தேர் மொட்டு எனப் பெயர்பெறும். தேர்க்கூம்பு என்பதும் இதற் குரிய மற்ருெரு பெயர். வட்டை : தேரின் சில்லைக் குறிப்பதற்கு தேர் வட்டை என்னும் சொல்லும் இலக்கியங் களிற் காணப்படுகிறது. வடம்: தேர் இழுத்தற்குரிய பெரிய கயிற்று வடம் தேர் வடம் எனப்படும், வேதிகை தேர்நடு மேடை, பார் என் னும் பெயரும் இதனைக் குறிக்கும். இனி, சிறப்பாகப் போர்த் தேருடன் தொடர்புடைய சில சொற்களும் சொற் ருெடர்களும் தமிழ் மொழியில் வழங்கு கின்றன. அவை வருமாறு; தேரை ஒட்டும் கலை தனியான திறன் வாய்ந்ததொன்று. இது தேர்த்தொழில் எனப்படும். தேரை ஓட்டு வோன், தேர்ப்பாகன், தேர்வலவன், தேர்வ லான், தேரகன், தேர்க்கொற்றன் என்றும் சாரதி என்றும் பெயர்பெறுவான். தேரை ஒட்டுவதுபோலவே, தேரில் அமர்ந்து பகைவ ருடன் போர்புரியுஞ் செயலும் தனித்திறன் வாய்ந்த போர்க்கலையாகும். அவ்வாறு போர் புரிய வல்லோர் தேர்வீரர் எனப்படுவர். தேர்வீரருள் அதிரதன், மகாரதன், சமரதன், அர்த்தரதன் என நால்வகையினர் உளர். இவர்களுள் அதிரதன் எனப்படுவோன் எண் ணிறந்த போர்வீரருடன் பெருந்தேரிலிருந்து போர்புரிந்து வெற்றியீட்டும் பெருந்திறம் படைத்தவனுவன் மகாரதன் எனப்படு வோன் தான் ஒருவனகிப் பதினயிரம் வீரரை எதிர்த்துப் பொரவல்ல தேர்வீர ஞவன்; சமரதன் எனப்படுவோன் மற்ருெரு தி - 7 9 - தேர்வீரனேடு தோலாமற் போர் புரிய வல்ல தேர்வீரனுவன்; அர்த்தரதன் எனப் படுவோன் போர்புரிந்து பின்னடையும் தேர் வீரனுவன். இறுதியாக, கோவில் திருத்தேரோடு தொடர்புடைய சில சொற்களையும் சொற் ருெடர்களையும் காண்போம். ஊரிலே கோவில் தேர்விழா எல்லாருக்கும் மகிழ்ச்சியையும் உள்ளக் கிளர்ச்சியையும் உண்டாக்கும் ஒரு கொண்டாட்டமாக இருந்து வருகின்றது. தேர் விழாவன்று குழந்தைகளுக்குப் பரிசாகக் காசு கொடுக்கும் வழக்கம் உண்டு. இவ்வாறு கொடுக்கப்படும் காசு தேர்க்காசு எனப்படும், இது போன்றே மாமனுர் தமது மகளின் மாப்பிள்ளைக்குச் சம்மானம் செய்யும் வழக்க மும் உளது. இச் சம்மானம் தேரடிசம்பாவனை என்று சொல்லப்படும். தேர்த்திருவிழா வன்று தேர்த்தச்சன், தேர்க்கொற்றன் முதலியோர்க்கு வழங்கும் வெகுமானமும் தேரடி சம்பாவனை என்றே சொல்லப்படும். கோவில் திருத்தேரை இழுப்பது புண்ணியச் செயலாகக் கருதப்படுகின்றது. ஆகவே, தேர்விழாவன்று ஊர்மக்கள் தேர்வடத்தைப் பற்றியிழுப்பதற்கு முந்திநிற்பர். இதிலிருந்து வடம்பிடித்தல் என்னும் சொற்றெடர் வழக்கில் வந்துள்ளது. தேரோடும் வீதி வழி யாகத் தேரை இழுத்து வருகையில் அதனை இடத்துக்கிடம் நிறுத்தி வைத்தலும் திசை திருப்புதலும் வேண்டும். அவ்வேளைகளில் தேரின் சில்லுகளுக்கு முட்டுக்கட்டை இடுவர். இவ்வழக்கத்திலிருந்து. ஒரு கருமத்துக்கு ஏற்படும் தடையை முட்டுக்கட்டை என்பதும் அவ்வாறு தடைசெய்தலை முட்டுக்கட்டையிடுதல் என்பதும் மரபுத் தொடர்களாகப் பயின்று வருகின்றன. கோயிற் புதுத்தேரைச் சோதனை பார்க்குமாறு முதன்முதலாக நடத்துவது வெள்ளோட்டம் எனப்படும். இதிலிருந்து, ஒன்றனை உபயோகிப்பதற்கு முன் செய்து பார்க்கும் பரீட்சைக்கு வெள்ளோட்டம் என் னும் வழக்கு உண்டர்கியிருக்கின்றது. தேரை இழுத்து எவ்வித இடையூறும் இல்லாமல் தேர்நிலைக்குக் கொண்டு வந்து சேர்ப்பது ஒரு பெருங்காரியமாகும். இதனுல் தேர் நிலைக்கு வந்து விட்டது என்னுந் தொடர் "ஒரு பெருங் காரியம் செவ்வனே முற்றுப் பெற்றுவிட்டது” என்னுங் கருத்தைத் தருகின்றது,
Page 94 தேர் எங்கள் ஊரில் உள்ளதே எழில் நிறைந்த நல் சிங்கம் குதிரை வாகனம் சேர்ந்தி ருக்கும் பெ வானைத் தொட்டுப் பாா வளர்ந்தி ருக்கும் அ ஆனை கட்டி இழுத்திடும் அழகு மிக்க நல்ல.ே ஊரில் உள்ள நல்லவர் ஒன்று கூடிச் செய்த பாரில் உள்ள தேர்களில் பழமை யான நல்லே ஆடி ஆடி வீதியில் அசைந்து போகும் தேடி வந்த மக்களைத் திகைக்க வைக்கும் நானும் நீயும் யாவரும் நம்பி ஒன்று கூடின. வானைத் தொடும் பெரிய வழியில் அழகாய் ஒடு அழகனுர், சென்னை. 5ř லதேர்; ரியதேர். rத்திட அரியதேர்; தர். தேர்; தேர் பெரியதேர்; அரியதேர். ல் sfiقق)u டுமே.
Page 95 தேர் வரு தேர்வருது தேர்வருது தெருவிே தெய்வமொன் றிருக்குதன் பக்தர் கூட்டம் அலையலையாய் ெ பக்தியோடு பரவசமும் பர புரவியாட்டம் புலியின் வேடம் புதுவெள்ளமாய் ஓடிவந்து மெய்வணங்க மனம்வணங்க நி தெய்வம்நமைக் காக்குமென் கைதொழுது கண்ணிர்மல்கி நிற் கடவுள் உலகையெல்லாம் தேர்வருது தேர்வருது தெருவிே தெய்வமொன் றிருக்குதன்பு து! ந. தமிழ்ச்செல்வி, தமிழ்நாடு ல - அதில் பு உருவிலே. நருங்குது - எங்கும் துெ. ஆடுது - கூட்டம் கூடுது. ற்கிருேம் - இந்தத் ாறு நிற்கிருேம். கிருேம் - அந்தக் காக்கவே. லே - அதில் உருவிலே!
Page 96 புறநானூற்றில் கருத்து சிந்திக்கச் சிந்திக்கத் திறன் பல சேர்க்கும் சைவசித்தாந்தம் தமிழர்தம் அறிவுத் திற னுக்கு, ஆழ்ந்த புலமைக்கு, விழுமிய நோக்கிற்குத் தக்கதோர் சான்ருகும். சைவ சித்தாந்தப் பனுவல்களிற் பொதிந்து கிடக் கும் ஆழ்ந்த கருத்துக்களைத் தெளிவாய் உணரின், மேற்குலகும் வேறெவ்வுலகும் கண்டிராத நுட்பங்கள் பல ஆங்குள்ளமை தெரியவரும். மதிநுட்பங் குன்றிய தற் காலத் தமிழர்கள் பலர், அச்சமயத்தின் ஆழத்தையும் பகுத்தறிவிற்கு ஒத்துவரும் நுணுக்கத்தையும் காணுது, கற்புடை மனையாள் இல்லிருக்கப் பலர் வேண்டிச் செல்லும் பரத்தையரை மேவும் மடவோன் போலப் பிறர் கொள்கை பேசுவர், தமது சமயம், அரசியல், பொருளியல், கல்வி போன்ற சமுதாய அமைப்புகளை வழி நடத்திச் செல்ல வேண்டிய கோட்பாடுகளே விடுத்து, ஒண்மையும் நுண்மையும் இல்லா அறத்தாறுகளை ஒர்வர். இத்தகு இழிநிலை ஒழிய, மெய்கண்டார் கண்ட மெய்யினைச் சித்தியார் செய்த அருணந்தியார் போன்று, வழிவழி வந்த நம் சைவசித்தாந்தக் கருத்துக் களைப் புதுப் புதுச் சிந்தனைகளுடன் ஒப்பிட்டு, நடுநிலை பிறழாது தகுந்த அள வைகளின் வழி புதிய சமுதாயத்திற் கேற்ற வாறு எடுத்துரைப்பது நமது கடன். மேலும், கிளிப்பிள்ளைகள் போற் குரவர்கள் கூறிய மொழிகளையே பிறிதொரு முறையிற் கூறிக் கொண்டு திரிவதொழிந்து, அவர்கள் நாட் டிய அடிப்படைகள் வழிச் சென்று, இன்னும் மறைந்து கிடக்கும் உண்மைகளைக் கண் டறிவதும் உலகிற்கு மொழிவதும் நமது கடனே. இத்தகைய பணிகள் சைவசித்தாந்த மரபிற்கும் தமிழர்க்கும் புதியனவல்ல. சைவச் சிந்தனைகளின் வரலாற்றினை ஒரளவு ஆராய்ந்தால், அஃது இன்றும் வாழ்வதற்குக் சைவசித்தாந்தக் துக்கள் கி. லோகநாத முத்தரையன் (மலேசியா) காரணம் காலத்திற்கே ற்ப அதன் கொள்கை விளக்கம் விரிவடைந்து வந்தமையே என்ப தைக் காணலாம். திருமந்திரம், தேவாரம், திருவாசகம் என்னும் இவற்றின் வழிவந்த சைவசித்தாந்தம் ஒரு தன்மையது; ஞான மிர்தம், சிவஞானபோதம், சிவஞான சித்தியார் என்னும் இவற்றின் வழிவந்த சைவசிந்தாந்தம் பிறிதொரு தன்மையது. முன்னையதில் ஏரணச் சிந்தனைகள் குறைந்து ஆரணச் சிந்தனைகள் மிகுந்து வருவன. பின்னையதில் அடிப்படைக் கருத்துக்கள் ஏரணச் சிந்தனைக்கு உட்பட்டு ஆழத்துடன் அளவை இலக்கணமும் பெற்றுப் பொலிவன. இவற்றுக்குப் பின் ன ர், சிவப்பிரகாசம், தத்துவப்பிரகாசம், சதாசிவரூபம், சிவபோக சாரம் போன்ற அற்புத நூல்களின் ஆசிரியன் மார் சைவநெறி நின்று அதுகாறும் தெளி வாய் அறியப்படாத மறை நிலங்களைக் கண்டு புதிதாக வருணித்துச் சென்றுள்ளனர். இனித் தேவார திருவாசக காலங்கட்கும் முற்பட்ட காலங்களில் தமிழர்தம் சிந்தனைப் போக்கிலே சித்தாந்தக் கருத்துக்கள் இருந் தனவா என்ற கேள்வியை மனத்தில் இருத் திப் புறநானூறு எனும் சங்ககாலத் தொகை நூலைப் புரட்டியக்கால், சித்தாந்தக் கருத் துக்கள் பல உறையூர் முதுகண்ணன் சாத்தனுர் என்னும் புலவரின் சிந்தனைகளில் மலராத மொட்டுக்களாக இருப்பதைக் கண்டு, அவற் றைப் பிறரும் அறிய வேண்டும் என்ற ஊக்கத்தில் எழுந்ததே இக்கட்டுரை. இம்முதுகண்ணன் சாத்தனர் சேட் சென்னி நலங்கிள்ளி என்னும் சோழவரசனை வியந்து நயந்து அறம் பல பாடியவையாகப் புறநானூற்றில் நான்கு பாட்டுக்கள் (27, 28, 29, 30) உள்ளன. இப்பாட்டுக்களில் இச் சான்ருே?ர் அரசியல் அறத்தாறு பல நவிலுங் கால் எடுத்தோதும் மெய்யறிவுக் கொள்கை கள் சைவசித்தாந்தத்தின் மையக் கருத்துக் களாய் இருப்பது வியப்பிற்குரியதே.
Page 97 சங்ககாலப் புலவர்களான முரஞ்சியூர் முடிதாகனர், காரிகிழார் கபிலர், குடபுல வியஞர் போன்ற சான்றேர்கள் வாயுறை, செவியுறை, இயன்மொழி, முதுமொழி என்றவாறு வரையறை செய்யப்பட்ட மொழியாக்கங்களில், மொழிக்கூற்றுக்களில் நல்லரசின் இலக்கணங்களையும் நல்லரசனின் மாட்சிமைகளையும் நன்னூட்டின் பண்புகளை பும் நன்மக்களின் குணங்களையும் நாடகவுரு வங்களாகத் (ideals) தெரிந்துரைத்திருக்கின் றனர். இத்தகைய நாடகவுருவங்கள் பிரபஞ் சத்தையும் உயிரையும் பற்றிய சில கொள் கைகளின் வழி அறுதிசெய்யப்பட்டுப் பற்பல கடைப்பிடிகளின் விளக்கங்களாகவே அமைந் திருக்கின்றன. "மண்டினிந்த நிலனும் நிலனேந்திய விசும்பும் விசும்புதைவரு வளியும் வளித்தலைஇய தீயும் தீமுரணிய நீருமென்றங் கைம்பெரும் புதத் தியக்கை." (புறம் 2) எனப் பகர்வர் முரஞ்சியூர் முடிநாகனர்.இனி ஐம்பெரும் பூதங்களின் விரிவையும் கிடக்கு முறைமையையும் "வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும் தெஞஅ துருகெழு குமரியின் றெற்கும் குணு அது கரைபொரு தொடுகடற் குணக்கும் குடாஅது தொன்றுமுதிர் பெளவத்தின் குடக்கும் கீழது, முப்புண ரடுக்கிய முறைமுதற் கட்டின் நீர்நிலை நிவப்பின் கீழு மேல தானிலை யுலகத்தானும். , (புறம் 6) என எத்திசை யேகினும் முடிவுபெரு அடுக் குகளாக காரிகிழார்காண்கின்ருர். மேலும் ".வீங்கு செலன் மண்டிலம் பொழுதென வரைதி புறக்கொடுத் திறத்தி 3 - மாறி வருதி மலைமறைந் தொளித்தி அகலிரு விசும்பி னுனும் பகல்விளங் குதியாற் பல்கதிர் விரித்தே, (புறம் 8) என்று உலகிடைக் காணவரும் தோற்ற மாற்றங்கள் சிலவற்றிற்கு ஞாயிற்றின் செலவே காரணம் என்றறைவர். குடபுல வியனர் எனும் பெரும் புலவர் *செல்லு முலகத்துச் செல்வம் வேண்டினும் ஞாலங் காவலர் தோள் வலி முருக்கி ஒருநீ யாகல் வேண்டினுஞ் சிறந்த நல்லிசை நிறுத்தல் வேண்டினு மற்றதன் தகுதி கேளினி மிகுதி urrent, (புறம் 18) என்று ஆற்றல் சான்ற அரசனுேருவனின் ஆழ்ந்த உட்கிடக்கைகளை நிரல்படநிறுத்தி, உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே உண்டி முதற்றே யுணவின் பிண்டம் உணவெனப் படுவது நிலத்தொடு நீரே நீரு நிலனும் புணரி போரிண் டுடம்பு முயிரும் படைத்திசி னுேரே (ஷெர் என்று யாக்கையின் தன்மையை அறிவுறுத்து வர், இத்தகைய பெரும் புலவர்களின் மெய் யறிவு நோக்கிற்கு வேருக நம் முது கண்ணன் சாத்தனுர், “தேய்த லுண்மையும் பெருகலுண்மையும் மாய்த லுண்மையும் பிறத்தலுண்மையும் (புறம் 27) என்று தேய்தல்,பெருகல், மாய்தல், பிறத்தல் என்னும் பெரும் வினைகள்படு பொருள்களின் கூட்டமாக உலகினைக் காண்பர். இப்பெரி யாரது மெய்யறிவுக் கருத்துக்கள், ஐம்பெ ரும் பூதங்கள் ஒன்றிலொன்று தோன்றும் தன்மைய என்றறைந்த முடிநாகனரது கருத் தினும், வரையிலா முப்புணர் அடுக்காக உலகினைக்கண்ட காரிகிழாரது கொள்கையி
Page 98 *na* னும், தோற்ற மாற்றங்கள் ஞாயிற்றின் பரிப் பில்ை உண்டாவன என்று புகன்ற கபிலரது கருத்தினும், உண்டி முதற்றே யாக்கை என்று பகர்ந்த குடபுலவியஞரது கொள்கையினும் மாறுபட்டவையும் ஆழமானவையும் என்று நாம் அறிதல் வேண்டும். இப்புடவி முழுவதி லும் என்றும் யாண்டும் நின்று நிலவும் உண்மைகளாக மாய்தல், பிறத்தல் போன்ற வினைகளை விதந்தெடுத் தோதி, அவற்றின் வழியே உலக வியற்கையைக் காண்கின்ருர் முதுகண்ணன் சாத்தனர். இனி இவ்வினை கள் உண்மை என்று கொள்வதனல், நிலை யாமையை எடுத்துக்கூறி உலகம் நித்தியப் பொருளன்று என்றவாறு அவர் சிந்தனைப் போக்குச் செல்லவில்லையென நாம் துணிய லாம். உள்ளதாகிய உலகு உண்மைகளாகிய பல வினைகள்படுகின்றது என்பதுதான் அவர் கூறும் கருத்து. வினைபடும் உலகவியற்கையே சைவசித்தாந்தத்தின் முதல் மேற்கோள். இஃது 'அவன் அவள் அது எனும் அவை மூவினையின" என்று நிறுத்திய மெய்கண்டா சின் கூற்றினலும், அவர்தம் மாணக்கரான அருணந்தியாரின் ஒருவனுே டொருத்தி யொன்றென் றுரைத்திடு முலக மெல்லாம் வருமுறை வந்து நின்று போவதும்." (சித்தி சுபக்கம் 21) என்ற கூற்றினலும் தெளிவாம். இப்பெரும் புடவி தேயும், பெருகும்; அவ்வாறு ஆகுங் கால் பிறந்தவை மாயும்; மாய்ந்தவை பிறக் கும்; என்றவாறு வரும் முதுகண்ணன் சாத்தனரது மெய்யறிவு நோக்கே சைவ சித்தாந்தத்தின் அடிப்படை நோக்கு என்ற றிந்து இன்புறுவோமாக. விண்படு தொகுதியது இவ்வுலகம் என்ற கொள்கை உளமேவ, அடுத்துத் தோன்றும் வின, அவை எவ்வாறு வினைபடுகின்றன என்பதே, இதற்கு விடையாய் இப்பெரியார். 1.விழாவிற் கோடியர் நீர்மை போல முறைமுறை ஆடுநர் கழியுமிவ் வுலகத்து.' (புறம் 29) 54 - என்று விழவின்கண் ஆடும் கூத்தரது வேறு பட்ட கோலம்போல அடைவடைவே தோன்றி இயங்கி இறந்து போகின்றது இவ்வுலகம் என்று அழகாகச் செப்புவர். இவ்விளக்கம் இவரைச் சைவசித்தாந்தச் சிந்தனைப் போக்கிற்கு மிக அருகிற் கொண்டு வருவதைக் காண்க. இறைவனைக் கூத்தப் பிரான் என்று கூறுகிறது சித்தாந்தம். இக் கூத்து உவமம் பிற்காலத்திற் பெரிதும் பயிலப்பட்டுப் போற்றப்பட்டது என்பதைக் கலித்தொகைக்கு நல்லந்துவனர் பாடிய கடவுள் வாழ்த்தினின்றும், காரைக்கா லம்மையர் பாடல்களினின்றும் இன்னும் பல சைவப் பெரியார்களின் மொழிகளினின் றும் நாம் தெளிவாக அறியலாம். “முறை முறை ஆடுநர் கழியும் இவ்வுலகம்" என்ற கருத்து 'படுபறை பலவியம்பப் பல்லுருவம் பெயர்த்துநீ கொடுகொட்டு யாடுங்கால்." (கலி. கடவுள் வாழ்த்து) எனவரும் நல்லந்துவனர் பாடலிலும் புதை யுண்டு கிடப்பதைக் காண்க. ஆகவே, இப் பெரியார் உலகப் பொருள்கள் ஆடுகளத்து வேண்டுருவைத் தாம் பெற்று இயங்கிக் கழியும் கூத்தர்களைப் போன்றவை என்று உணர்த்தியதன் வழி, "வேட்டுவளும் அப்புழுப் போல் வேண்டுருவைத் தான் கொடுத்து" (சிவஞான போதம் இரண்டாம் அதிகரணம்} உயிர்களை நடத்துவன் இறைவன் என்ற மெய்கண்டாரின் கொள்கைக்கு வித்திட்டவர் என்று நாம் துணியலாம். சங்கமருவிய காலத்து நூலாகிய மணிமேகலையிலும், இக் கருத்து அக்காலத்து வஞ்சிமாநகரின் சமயக் கணக்கர்களிடம் வலுவுடன் இருந்தது என்பதைக் கீழ்க்கண்ட வரிகளால் நாம் அறியலாம். "இருசுட ரோடிய மானனம் பூதமென் றெட்டு வகையு முயிரும்யாக் கையுமாய்க் கட்டிநிற் போனுங் கலையுருவி னேனும் படைத்துவிளை யாடும் பண்பி னுேனுந் துடைத்துத் துயர்தீர் தோற்றத் தோனுந் தன்னில் வேறு தானென் றிலோனு மன்னுே னிறைவன்.هم மணிமேகலை: காதை 27: வரி 89-95)
Page 99 விழவிற் கோடியர் நீர்மையவான உலகப் பொருள்கள் பெருகல், தேய்தல், மாய்தல், பிறத்தல் போன்ற வினைகள்படும் என்று கண்ட முதுகண்ணன் சாத்தனர், ஒரு சித் துப்பொருளின்றிச்செய்வினை இல்லை என்றும் உன்னி உலகினைக் கண்டிருப்பாரேயானல், அச்சித்துப் பொருள் கலையுருவினேனென, படைத்து விளையாடும் பண்பினுேனென, பல்லுருவம் பெயர்த்துக்கொடு கொட்டி பாடுவோனென, கூத்தப் பிரானெனத் தோன்றியிருக்கும் என்பது தெளிவு. மேலும், உலகியற் பொருள்களும் தோற் றிய திதியே" என்று மெய்கண்டார் கண்ட வாறு ஆகுவதும் திண்ணம். மெய்கண்டாரது சிறப்பு என்னையெனில், ஒர் ஆழ்ந்த நோக் காக விளங்கிய இக்கருத்துக்களை ஏரணச் சிந்தனைகள் வழி ஏது நுதலிய முதுமொழி களாக" நிறுத்தியதேயாம். இனி, முதுகண்ணன் சாத்தஞர் முறை முறை தோன்றிக் கழியும் இவ்வுலகம் என்று கூறியதன் நுட்பத்தையும் நாம் உணர வேண்டும். முறைமுறை தோன்றிக் கழியும் என்று கிளந்தமையால், உலகத் தோற்றம் இந்திரசால வித்தையன்று; மாயாசால விநோதமன்று; விவர்த்தனமன்று; அத்தியாச மன்று என்ற கருத்துத் தோன்ற, ஓர் நியதியுட்பட்டு ஆணையின் போக்குவரவு செய்யும் உண்மையாகிய உலகு என்ற சிந் தனை அவர் மாட்டு அமைந்துள்ளது என்று நாம் துணியலாம். இந்த முறைமை பற்றி இன்னும் பலவற்றை இப்பெரியார் சொல்லு கின்ருர். இவற்றினை நாம் ஆராயின், இவர் சைவசித்தாந்தியே என்று துணியுமளவிற்கு ஒற்றுமைக் கூறுகள் இருப்பதை உணரலாம். தோன்றியழியும் முறைமையின் மேல் துணங்கிய சிந்தனை பல நூற்ருண்டுகளுக் குப் பின்னர், அதாவது மெய்கண்டார் காலத்தில், இருவினையிற் போக்குவரவு புரிய ஆனையின் நீக்கமின்றி நிற்கும்’ (சிவஞான போதம் சூ. 2) என்று விளக்கங் கண்டது. இருவினை யெனப் படும் கன்மத்திற்குத் தகுந்த உளவுடலுருக் களைப் பெற்று உயிர்கள் போக்குவரவு செய் கின்றன என்ற சிந்தனையின் வித்து சாத்த ஞரது பாட்டுக்களிற் கிடப்பது ஒரு வியப்பே. 5 - இவர் மாட்டு இக்கருத்துக் கிடப்பது கீழ்க் காணும் வரிகளை ஆய்வதால் தெரிய வரும். நலங்கிள்ளிக்குச் செல்வத்தால் ஆற்றவல்லது இஃது என்று இவர் அறத்தாறு போதிக்குங் கால், *சிறப்பில் சிதடும் உறுப்பில் பிண்டமும் கூனுங் குறளும் ஊமுஞ் செவிடும் மாவு மருளும் உளப்பட வாழ்நர்க் எண்பே ரெச்சம் என்றிவை யெல்லாம். பேதைமை யல்ல தூதிய மில்லென. முன்னு மறிந்தோர் கூறினர். s (புறம் 28) எனத் தொடங்கி, இன்னும் அதன் திறம் அத்தையான் உரைக்க வந்தது’ என அவ் வாறு கூறுதற்கு காரணம் பகன்று, ASASiiiSiiiiiiSSSSSSiSiSSiSiSiiSiiSகூத்தர் ஆடுகளங் கடுக்கு மகநாட் டையே அதனுல், அறனும் பொருளு மின்பமு மூன்றும் ஆற்றும் பெருமநின் செல்வம்" (டிெ) என அறிவுறுத்தி, "ஆற்றமைந்நிற் போற்ரு மையே (டிெ) என்று போதிக்கின்ருர் இல்லை யேல், எச்சப்பிறப்பு ஏற்படுமென்று குறிப் பாக அச்சுறுத்தவும் தவறவில்லை. எச்சமில் பிறப்பு ஊதியம் என்பது புண்ணிய வினைகளால் நற்பிறப்பு உண்டாம் என்ற கருத்தினைக் கொண்டுள்ளது. அவ் வாறே எச்சப் பிறப்புப் பேதைமை எனுங் கால், அவை நல்லனவல்லாத பாவச் செயல் களைச் செய்வதால் வருவன என்ற கருத்தும் புதைந்து கிடப்பது காண்க. அறனும் பொரு ளும் இன்பமும் ஆற்றும் வினைகளைச் செய் வதால் ஊதியம் உண்டு; அதாவது புண்ணி யம் உண்டு; அல்லாக்கால், இல்லை புண்ணி யம் என்பதே இவண் விளங்கும் போதனை. எச்சப் பிறப்பு, எச்சமில் பிறப்புப் பற் றிய சிந்தனைகள் ஒடிவின்றிப் பிற்காலத் திலும் விளங்கியுள்ளன. எம் சாத்தனுர் புகன்ற எண்பேரெச்சங்களை இருவகையின வாய்ப் பிரிக்கலாம்; உடலைப் பற்றி வருவன ஒருவகை, அறிவினைப் பற்றி வருவன மற் ருெரு வகை. கூன், குறள், ஊமம், செவிடு, சிதடு உறுப்பில் பிண்டம் என்பவை உடலைப் பற்றியவை; மாவினைப்போல் அறிவு குன்றி
Page 100 4 விளங்கலும், மயங்கிய அறிவுபெற்றிருப்ப தும் அறிவினைப் பற்றி வரும் எச்சங்கள். எச்சம் பற்றிய இத்தகைய ஆய்வு பிற்காலத் தில் மறைஞானசம்பந்தர் என்ற சைவப் பெரியார் தமது 'சைவ சமய நெறி' என் னும் நூலில் ஆசாரியரிலக்கணம் உணர்த்து மிடத்துத் தெளிவாய் அறியக்கிடக்கின்றது. அன்னர் இத்தகைய எச்சங்களை 'மனக் குற்றம்" என்றும் “உடற் குற்றம்’ என்றும் புகன்று, இவை யாவை என்பதை விரிவாய்ப் பத்துத் திருக்குறள்களால் உணர்த்துகின்ருர்: மிக்நெடியன், மிகக்குறியன், மிகப்படுத் தவன் என்னுமிவர் குற்றமுடையர் மிக வெள்ளையன், மிகக் கரியன், மிகச் சிவந்தவன் என்னுமிவரும் குற்றமுடையர்; முடவன், குணியன், கூணன், குருடன், அங்கவீனன் போன்றேரும் குற்றமுடையர் காகத்தைப் போல ஒருகட் பார்வையுடையோன், குழிந்த கண்ணன், ஆழிய கண்ணையுடையோன், எப்போதும் பீளைநீரொழுகுங் கண்ணையுடை யோன், உயிர்களுக்குத் துன்பத்தைச் செய் வோன் என்னும் இவரும் குற்றமுடையர். பரிய உதடன்,பரிய பல்லன், உருவழிந்த மூக்குடையவன் என்னும் இவரும் குற்ற முடையோர் முழந்தாள் குறியன், நெடுந் தாளினன், மோடன், அழுந்தி அறநிண்ட அடியன் ஆகியோரும் குற்றமுடையோர்: பெரிய வயிறன், பிணிகொள் வயிறன், நெரிகுரலன், சொல்நீத்து விக்கலன் என் போரும் அத்தகையரே நீங்காத வாத நோயன், நீங்காத பித்தநோயன், காச நோய்ன் போன்ருேரும் உத்தமரல்லர்; வயதில் மிகவுஞ் சிறியவனும், வயதில் மிகவும் மூத்தவனும், மிக வழகில்லாதவ னும் அவலர்களே, கோபி, அவாப்பலவுடை யோன், அருளில் குணக்கேடன், பாவிய மல்லாது உரைப்பவன் என்போரும் எச்சப் பிறப்பினரே, மடியன், வஞ்சகன், மறவி, பசுநூல்களை விரும்பிப் படிப்போன், உரைக் கும் பயன்பற்ரு நுண்ணறிவிலி என்போரும் குற்றமுடையோரே (சைவசமய நெறி : குறள் 8-18). இவ்வாறு மிகவிரிவாய் மறைஞான சம்பந்தரது எச்சப்பிறப்பாய்வு செல்கின்றது. இருவருடைய சிந்தனைப் போக்குகளும் ஈங்கு ஒருதன்மையன என்பது இவற்றை ஒப்பிடுங் 6 - கால் மிகவுந் தெளிவாகும். இனி, பிறப்பிற் பேதைமை காணும் பாங்கில் ஒற்றுமை நயம் காட்டும் இவர்கள் மாட்டு அவற்றுக்குக் காரணம் கழறுவதிலும் ஒற்றுமைகள் உள்ளன. மேற் குறிக்கப்பட்ட பாட்டில் இப்பேதைமைகள் அறம், பொருள், இன்பம் எனவரும் உறுதிப் பொருள்கள் பயக்கும் வினைகளை ஆற்ருமையால் பிறக்கும் என்று உணர்த்துகின்ருர் சாத்தனர். சைவப்பெரி யார் மறைஞானசம்பந்தரோ காலப் பழு தாலும் கற்புப் பழுதாலும் காயத்திற் பழு துண்டாம் என்றும், முன் நல்வினை முற் றினர்க்கு ஊதியம் கிட்ட அஃதில்லாருக்குப் பேதைமைகளே வாய்க்கும் என்றும் கூறு கிருர் (சைவசமய நெறி: குறள் 5-7). உறுதிப் பொருள் பயக்கா வினையாலேயே குற்றங்கள் உண்டாகின்றன என்ற கருத்து இருவர் மாட்டும் விளங்குவதைக் காண்க. உறுதிப் பொருள் பயப்பன நல்லன பிற தீய்ன; தீயவைகளைச் செய்வதால் ஊதியமில்லாப் பேதைமைகள் தோன்றும் என்பதே இருவர் மாட்டும் விளங்கும் அடிப்படைப் போதனை. இஃது இவ்வாறெனில், புண்ணிய பாவ மறிந்தோர் குழாத்திலேயே செறிந்து, பிறர் தொடர்பு இல்லாது வாழ்தல் முற்ைமை யன்ருே? இக்கருத்தும் நம் சாத்தனர் பால் தென்படுகின்றது. இப்பெரியார் பிறிதொரு Կrrւ-6ճl6ն ‘முனிவின் முற்றத் திணிதுமுர சியம்பக். கொடியோர்த் தெறுதலுஞ் செவ்வியோர்க் களித்தலும் ஒடியா முறையின் மடிவிலை யாகி நல்லத னலமும் தீயதன் றிமையும் இல்லை யென்போர்க் கின்னுகிலியர்". (புறம் 29) என்று போதிக்கின்ருர், இதுவும் சைவசித் தாந்தத்தில் விளங்கும் இதமகிதம் பற்றிய கொள்மைமேல் நிற்கும் போதனையே. இதே போதனையைப் பல நூற்ருண்டுகளுக்குப்பின் மெய்கண்டாரும் போதிக்கின்ருர், தமிழர் தம் மெய்யறிவுச், சிந்தனையில் ஒரு திருப்பு முனையாக அமைந்த சிவஞானபோதத்தில், "மறப்பித்துத் தம்மை மலங்களின் வீழ்க்குஞ் சிறப்பிலார் தந்திறத்துச் சேர்வை-அறப்பித்துப்
Page 101 - 5 பத்தர் இனத்தாய்ப் பரனுணர்வி ஞலுணரும் மெய்த்தவரை மேவா வினை" (சிவஞானபோதம்; 12 ஆம் சூத்திரம் இரண்டாம் அதிகரணம்) நல்லதன் நன்மையும் தீயதன் தீமையும் உணரவொட்டாது மறப்பித்துச் செல்லும் சிறப்பிலார் தம் திறத்துச் சேர்வை அறுத்தல் வேண்டும் என்னும் கருத்துரை இருவர் மாட்டும் விளங்குவதைக் கண்டின்புறுக. இனி, "நல்லதன் நலனும் தீயதன் தீமை பும் உணர்ந்தோரை "முன்னும் அறிந்தோர்’ என்பார் நம் சாத்தஞர். இத்தன்மையோர் மெய்கண்டார் கூறும் "பரன் உணர்வினல் உணரும் மெய்த்தவரே. என்பது காணக் கிடக்கின்றது. இதனைச் சற்றே ஆராய்வோம்: முன்னும் அறிதலாவது முக்காலமும் அறி தல்; அதாவது நிகழ்வோடு இறப்பும் எதிர் வும் ஆகிய முக்காலத்தையும் உணர்தலாம். கட்டுப்பட்ட சுட்டுணர்வு நீங்கிப் பரந்து பட்ட உணர்வின் நின்று அறிதலே அது. ஆகவே, முன்னும் அறிதலும் பரன் உணர் விஞல் உணர்தலும் ஒன்றே. இத்தன்மைய தான காட்சியை "யோகக் காட்சி" என்று குறிப்பிட்டு, அதனை சமாதியான் மலங்கள் வாட்டிப் مهم معهم........ " பொருந்திய தேசகால வியல்பகல் பொருள்க ளெல்லாம் இருந்துணர் கின்ற ஞானம். (இத்தி. சுபக்கம் 13) என்று விளக்குபவர் சகலாகமபண்டி தராகிய அருணந்திசிவாசாரியார். ஆகவே, "முன் னும் அறிந்தோர்’ என்று பகரப்பட்டோர். தவவலிமையால் தம்முள் இருக்கும் குற்றங் களை எரித்து ஞானம் பெற்ற யோகியர்களே என்பது தெளிவு. இதனுல், முதுகண்ணன் சாத்தனர் கூடிக் குலாவிய குழாம் யோக நெறியிற் சென்ற பலரை யுடைத்து என்று தாம் உய்த்தறியலாம். இனி, சாத்தனர் குறிக்கும் "முன்னும் அறிந்தோர்", தொல்காப்பியர் கூறும் அறி வரே என்றும் நாம் அனுமானிக்கலாம். அறி வரைப் பற்றித் தொல்காப்பியத்திற் பல குறிப்புக்கள் காணப்படுகின்றன. புறத்திணை யில் வாகைத்திணைக்கு இலக்கணம் கூறுகை பில், தி - 8 7 - "தாவில் கொள்கைத் தத்தங் கூற்றைப் பாகுபட மிகுதிப் படுத்த லென்ப" (தொல். பொருள். புறத்திணை 74) எனக் கூறி அதனை விரிக்குங்கால் மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியி னுற்றிய வறிவன்." (தொல், பொருள். புறத்திணை 75) என்று அறிவனை விளக்குகின்றர் தொல் காப்பியர். இதற்கு நச்சினுர்க்கின்ரியர் கூறும் உரையாவது : “காமம் வெகுளி மயக்கமில் லாத ஒழுகலாற்றினை இறப்பும் நிகழ்வும் எதிர்வுமென்னும் மூவகைக் காலத்தினும் வழங்கும் நெறியான் அமைந்த முழுதுணர் வுடையோன்" என்பது. இனி, அதே குத் திரத்தில் அடுத்துவரும் 'நாலிரு வழக்கித் ருபதப் பக்கம்" என்பதற்கு உரைகூறுங்கால், *அவ்வறிவர் கூறிய ஆகமத்தின் வ்ழிநின்று வீடுபெற முயல்வார்க்கு உரியவாகிய எண் வகை மார்க்கத்துத் தவம்புரியுங் கூறு” என்று கூறுகின்ருர். மேலும்,தொல்காப்பியர் 'கழிவினும் வரவினும் நிகழ்வினும் வழிகொள நல்லவை யுரைத்தலு மல்லவை கடிதலுஞ் செவிலிக் குரிய வாகு மென்ப" (பொருள்: கற்பியல் 153) என்னுஞ் சூத்திரத்தில் நல்லவை உரைத்த லும் அல்லவை கடிதலும் அறிவர்க்கும், தாய்போன்ற செவிலிக்கும் உரிய தொழில் என்றுங் கூறுகின்றர். அவர் சொல்வழி நடக்கும் மக்களை "இடித்துவரை நிறுத்தலு மவரதாகும்" (Giofibur s. 1559 என்றுங் கூறுகின்ருர். ஆதலால்" "அறிவர்" எனப்படுவோர் நல்லவை யாவை, அல்லவை யாவை என்று முக்காலத்து முழுதுணர்வு தவவலியாற் பெற்ருேரே என்பது தெளிவு. இத்தன்மையோரே பிற்காலத்தில் யோகக் காட்சியமைந்த, பரன் உணர்விஞல் உணரும் மெய்த்தவத்தோர் என்று சைவாசிரியன்மா ரால் விதந்தோதப்பட்டனர் என்று நாம் ஐயமின்றித் துணியலாம். இத்தகைய பெருமையுடைய அறிவர்கள் நூல்கள் பல யாக்காமல் இருந்திருக்க மாட்டார்கள், அந்த நூல்கள்தாம் யாவை?
Page 102 - 5 இந்த வினவைச் சற்றே சிந்திப்போம். தச் சிஞர்க்கினியர் தம் உரையில் "அறிவர் கூறிய ஆகமம்" என்று கூறி, அறிவர்க்கும் ஆக மங்கட்கும் தொடர்பு காட்டுகின்ருர், இதே கருத்து மணிமேகலையிலுங் காணப்படுகிறது. சமயக்கணக்கர் தந்திறங் கேட்ட காதையில் 'ஆகம வளவை யறிவ னுாலாற் போக புவன முண்டெனப் புலங்கொளல்" (மணிமேகலை 27, வரி 43-44) எனத் தெளிவாய் அறிவர்கள் யாத்த நூல் கள். 'ஆகமம்" எனப்பட்டிருத்தல் காண்க. இனி திருமூலர் வாக்கால் 'ஆகமம்" என் பதும் 'தந்திரம்" என்பதும் ஒன்றே என்று அறியக்கிடக்கின்றது. மேலும், திருமூலர் ஒன்பது ஆகமங்களின் தொகுப்பான தமது நூலைத் “திருமந்திர மாலை" என்று பெயரிட் -டதன்.வழி "மந்திரம்” எனப்படுவனவும் ஆகமங்களே என்பதும் தெளிவு, இனி, -தொல்காப்பியர் செய்யுளியலிற் கூறிய * நிறைமொழி மாந்த ராணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திர மென்ப" என்னுஞ் சூத்திரக் கருத்துடன் ஒன்றிச் சிந்திக்குங்கால், நிறைமொழி LonTigrif எனப்பட்டவர் முன்னும் அறிந்தும் அறி வரே என்றும், அவர்கள் யாத்த நூல்கள் "மந்திரம்" என்று தொல்காப்பியர் காலத் தில் வ்ழங்கின என்றும் நாம் துணியலாம். இதனல் சைவசித்தாந்த சாத்திரங்களுள் "மிகவும் 'பழமை வாய்ந்த திரும்ந்திரம், வடமொழி ஆகமங்களின் வெறும் மொழி பெய்ர்ப்பு நூலன்று என்றும், தொன்னெறி 'மரபில் நின்றிலங்கிய பல மெய்யறிவுச் சிந் தனைகளைத் தன்னகத்தே கொண்டது என் சறும் தாம் , துணிவோமானுல், சைவசித்தாந் தக்.கொள்கைகளின் தோற்றுவாய் சங்க காலத்திற்கும் செல்வதைக் காணலாம். மேலும், பார்ப்பனியத்திற்குப் புறம்பாக விளங்கிய இத்தந்திர வழியே தவத்தால் "துகளறுத்த அறிவர்களைத் தோற்றுவித்த தொன்னெறியே திராவிடப் பண்பாட்டினை உருவாக்கிய பெருநெறி என்றும் நாம் உணர லாம். இனி, நம் முதுகண்ணன் சாத்தஞரது "சிந்தனைகளில் இன்னும் பல சைவசித்தாந் தச் சிந்தனைக் கூறுகள் தென்படுகின்றன. 8 - அவற்றையும் காண்போம். உய்வழி யாதென வினவிஞர்க்கு இப்பெரியார் பின்வருமாறு அறத்தாறு நவில்கிருர், தேய்த லுண்மையும் பெருக லுண்மையும், மாய்த லுண்மையும் பிறத்தலுண்மையும் என வினைகளது உண் மையை எடுத்தோதிய பின்னர் "அறியா தோரையு மறியக் காட்டித் திங்கட் புத்தே டிரிதரு முலகத்து வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி அருள வல்லை யாகுமதி. (புறம் 27) திறம்படக் கிளக்கின்றர். அறியக் காட்டல், வருந்தியோர்க்கு அருளல் என்னும் இவ் வாணைகளே பிற்காலத்தில் விரிவடைந்து சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் சைவசித்தாந்த நாற்பாதங்களாயின என்று துணியலாம். இங்கு, அறியாதோரையும் அறியக் காட் டிப் புத்தேள் திரிதரும் உலகத்து வல்லுந ராக்குதல் வீடு பேறு அடைய ஞானங் கொளுத்துதல் என்பதே. இத்தகைய ஞானத்தை எவ்வாறு ஒருவர் மாட்டுத் தோற்றுவித்தல் என்ற ஆராய்ச்சியின் பய ஞகவே பன்னூறு ஆண்டுகளுக்குப் பின்னர், "ஈண்டு இவ்வான்மாக்களுக்கு முற்செய் தவத்தால் ஞானம் நிகழும்" என்றும் ‘மேற் சரியை கிரியா யோகங்களைச் செய்துழி நன் னெறியாகிய ஞானத்தைக்" si “tą யல்லது மோட்சத்தைக் கொடாவாகலான்’ என்றும் மெய்கண்டார் அருளிச் செய்தாரென நாம் ஊகிக்கலாம். (சிவஞானபோதம்: எட்டாஞ் சூத்திரம் முதல் அதிகரணம்) இங்கு. சரியை, கிரியாயோகங்களைத் ‘தவம்’ என்று குறிப் பிடுவதைக் காண்க. பண்டைய நாலிரு வழக் கின் தாபதத்திறன்களே பிற்காலத்திற் சைவசமயத்தில் அறியாதோருக்கும் அறியக் காட்டும் வழிமுறைகளாகச் சரியை, கிரியை யோகம் என விரிந்தன என்று வரலாற் றுணர்வுடன் நாம் அறிந்து கொள்ளலாம். நம் முதுகண்ணன் சாத்தனரது பிறிதொரு கூற்றும் இக்கருத்தினை அரண் செய்கின்றது. உய்தி என்பது யாது என்ற கேள்வியும் இவர்மாட்டுத் தோன்றி, அறிந்தோரிடைத் தாம் கேட்டறிந்ததாக இவ்வாறு செப்புவர்.
Page 103 5 -م "புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவ னேவா வானவூர்தி எய்துப வென்பனஞ் செய்வினை முடித் தெனக் கேட்பல்." (lipib 27) தாம் செய்யவேண்டிய வினைகளை முடித்தக் காலே உய்தியடைவர் என்பதும் அவ்வுய்தி வலவன் ஏவா வான ஊர்தி எய்துதல் என்பதும் அன்று நிலவிய வீடுப்ேற்றினைப் பற்றிய கருத்துக்களாமென நாம் இதனுல் அறியலாம், தெய்வபதத்தைப் பற்றிய தெள்ளிய அறிவு ஈங்கு இல்லை என்ருலும், செய்யவேண்டிய கருமங்களைச் செய்த பின் னரே உய்தி கிட்டும் எனும் கருத்து, சரியை, கிரியை, யோகம் எனவரும் வினைகளைச் செய்துழிவரும் ஞானத்தாலே வீடுபேறு கிட் டும் என்ற மெய்கண்டாரது கருத்துடன் ஒன் றுவதைக் காண்க. 'தம் செய்வினை" என்று சாத்தனர் குறித்ததே சைவசமயத்தில் சரியை கிரியை யோகங்களாகப் பிற்காலத் ஒளியில் விளைந்த வுயர்ஞான அளியில் விளைந்ததொ ரானந்த வெளியில் விளைந்த வெறும்பா தெளிய விளம்பிய வாமுக மா தேனென்று பாகென் றுவமிக் கோனென் றெனக்குப தேசித்த வானன்று காலன்று தீயன்று தானென்று நானென் றசரீரி சொல்லுகைக் கில்லையென் றெ மெல்லேயுட் செல்ல வெனவிட்ட கொல்லியைச் சேர்க்கின்ற சொ வல்லியைப் புல்கின்ற மால்வை 9 - தில் விரிந்தது என்று சொல்வதில் தவ ருென்று மில்லை. இவ்வாறு மலரா மொட்டாய் ஆயினும் இன்ன இனத்தது என்று அறிதற்குரிய உருவப் பொலிவுடன், முதுகண்ணன் சாத்த ஞர்தம் பாட்டுக்களில் சைவசித்தாந்தக் கருத்துக்கள் தோன்றி நிற்கின்றன. மேலும் இவர் உறையூரினர். எனவே. பதஞ்சலி தொழுத தில்லையம்பதியில் வாழ்ந்தவர் என்பதையும், இவரால் அறிவுகொளுத்தப் பட்டவன், சைவசமயமே தம்சமயம் என்று வேறு மத நோக்கா வீறுடைய பிற்காலக் சோழர்களின் முன்னேன் என்பதையும் நோக்க, சைவசித்தாந்தச் சிந்தனைச் சூழல் சங்ககாலத்திலேயே அங்கு நிலவிற்று என்று நாம் கொள்ளலாம். இவ்வாறு நோக்கின், உறையூர் முதுகண்ணன் சாத்தனர் என்னும் இப்பெரியாரே வரலாறுடைய முதற் சைவ சித்தாந்த ஆசிரியர் என்று 'போற்றுதற் குரியவர் என்பது தெளிவாகும். பூதரத்துச்சியின்மேல் தத் தேனை யநாதியிலே ழைப் பெற்ற வெறுந்தனியைத் றுடைத் தேசிகனே. கொணுமொழித் தெய்வவள்ளி 5 தொன்றுண்டு கூறவற்றே நீரன்று மண்ணுமன்று பன்று சரீரியன்றே. ல்லா மிழந்துசும் மாவிருக்கு . வாவிகல் வேலணல்ல ல்லியைக் கல்வரைகொவ் வைச்செவ்வாய் ரத் தோளண்ணல் வல்லபமே. - கந்தர லங்காரம்
Page 104 盈0 型き。 易6 25 30 35 நாமகள் வ கலிவெண் நாமகள் வாழ்க நவைதீர் நய பாமகள் வாழ்க பலபனுவ ல புலவரகம் வாழும் புலமகள் சொலல்வல்ல சொற்செல்வர் கலைவல்லா ராய கலைமகள் வ வளமுறு வெண்டா மரைமகள் திருவுடையார் வேண்டிய சீர் திங்களின் மேவிய செல்வி ய எங்கணு மேய விறைவி யடிே வானுேர் முதல்வி மலரடி டே மகளிர் தலைவியின் மாணடி ே அறிவின் கிழத்தி யடித்தா ம அன்னை யடிபோற்றி ஐயை ய முன்னை யடிபோற்றி மூவா 6 மாயோன்செந் நாவில் வதிவ சேயோன்செந் நாவிற் றிகழ் ஆக்குவோன் செந்நா வமர்வா வீக்குவோன் செந்நா மிசைய செந்நாப்போ தார்நந் திருவன் செந்நாப்போ துற்றுத் திளைப் அந்நாளிற் பாண்டிய ராணக் செந்நாப் புலவரெனச் சேர்ந் செந்தமிழ் பேணிய தெய்வத் முந்தைய ராய முடிமன்னர் வானுங் குழுமி வணங்கு மடி கானும் வரையுங் கதிர்ப்பா ( ஓவியம் வார்ப்போ டுயர்பண் பாவியற் பாட்டாய்ப் பயில்வ கூத்து முழவுங் குழலிசையும் பார்த்துப் பயில்சீரும் பாணிய பூத்துப் பொலிவாள் பொலந் சொற்கோயில் செய்து தொழு கற்கோயி லாவாள் கடிமலர் ஆய்வுக் கலையு மருந்தொழிற் மூய்வற் றுலக முதிர்ந்தின் பு LI IT pġJ5 ġ புலவர் பாண்டியஞர் Brum 1ம்பொதுளும் ாய்ந்த வாழ்க சொன் மகள் வாழ்க ாழ்க ள் வாழ்க மகள் வாழ்க டிபோற்றி போற்றி ாற்றி போற்றி ரைபோற்றி படிபோற்றி ாடிபோற்றி ா ளடிபோற்றி வா ளடிபோற்றி r ளடிபோற்றி ா ளடிபோற்றி ளுவரது பா ளடிபோற்றி களனமருஞ் தா ளடிபோற்றி திருவுடைய மூவரொடு போற்றி ாடிபோற்றி ணிசையாகிப் ா ளடிபோற்றி யாழிசையும் ந் தூக்குமாய்ப் தா ளிணை போற்றி pந்தெய்வ மாதலொடு த் தாள் போற்றி கல்வியுமாய் றுமாற்ருற்
Page 105 40 45 50 .55 65 ·罗0 * 75 - 6 செய்ந்நன்றி யுள்ளுந் திறமு மெய்ந்நின்ற வீறுடைய மெ படைப்போ னுளத்துறைந்து அடைப்போ னுளத்துறைந் துடைப்போ னுளத்துறைந் திருத்தும்பண் பாடுடைய ே உருத்துவருந் தெவ்வரை ெ அந்தணர் நாவினு மன்பர்: வந்தமர்ந்து நின்று வாய்ெ தங்கடவு னின்னருளைச் சா நம்பெரு மாட்டிதுணை தற் இம்பரு மும்பரு மெண்ணு சொற்கடந்து துய்க்கும்பாழ் சொற்கடவா வாகுமவை ( ஆட்சியுட் பட்டன வாக மாட்சியிற் ருெண்டுகொளு உலகெலாஞ் சொல்லும் ெ அலகிலாச் சொல்லாற் டெ உயிர்க்குணர்வு நல்கி யுறுதி முழுத்துணை யாய முதியா வெள்ளிய தூய்தாய மெல் எள்ளிய பூஞென்று மில்ல பிறப்பிறப் பேனைப் பிணிமூ இறப்ப வுயர்ந்த விறைவிதி தொல்கடவு ளொப்பற்ற தெல்லையில் கால மிருந்தே பல்லுலகு மீன்ற பழையே இன்சொல்லு மின்னிசையு தன்சொன் மழலையுமாகி ந மண்ணைவிண் ணுக்கவும் 6 எண்ணென வேனை யெழு கண்ணெனப் பெற்ருர்தங் யாவையு முண்டாகா ஞா டாவயிற் சொல்லுண் ட யாவர்க்கு மேலாகி யெவ் மூவர்க்கு மேலோ முதல்வி அறிவியல் வான்வெளியில் நெறியி னெழுத்தாய் நில சொற்ருெடருங் கட்டுரை றெழுநிலத் தேய்ந்த வெ 1 - டைய நாட்டார்க்கு மல்லியல் தாள்போற்றி பாரெல்லாங் காட்டி தாக்கமெலாங் காத்துத் து தொக்கவெலா மாய்த்துத் செல்வியடி போற்றி யாய்வா ளடிபோற்றி தந் நாவினும் மாழிச் செய்யுளாய்த் லச் சுரப்பிக்கும் முண் மலர் போற்றி மடிபோற்றி நந் தோற்ற மொழிந்தவெலாஞ் தொக்கொருங்கு சொன்மகளின் வனங்கெல்லா மங்கையடி போற்றி பொருளுமலா லில்லை பாருள்விளங்கு மாயின் தி பயக்கு ளடிபோற்றி லாடை யல்லாமல் ாள்தாள் போற்றி மப்பு மின்றி ருத் தாள்போற்றி தோன்றல்பாற் சொல்லென்ப தெனின் அச்சொல்லாய்ப் ா ளடிபோற்றி மேற்ற முறுமதலை தயக்க நயம்பெருக்கி வல்லா ளடிபோற்றி த்தெனத் தம்மிரு கண்மணி தாள் போற்றி ன்று கடவுளுண் தனிற் கடவுளுண்டேல் வுயிரு முய்க்கின்ற தாள் போற்றி அன்றிசைமட் í-fru வுசொல் லாதலொடு யுஞ் சொற்பொழிவு மாய்நின் ழிற்செய்யு ளேழாய்
Page 106 80 85 வழுவில ளாகிய வண்ண பாணரொடு கூத்தர் ெ யாணர்ப் புலவரென இரவல ராகி யிவணெ புரவலர்க்கு மேனேர்க் அருட்செல்வி நல்லா வ பொருட்செல்வி நாணட் ஈவிரக்க மில்லாத வின் மேவிரக்க மோடு மிகக் புரியு மிசைச்செல்வி ெ திரியுங் கழுதுகளுந் தே தெரிகைக்கொண் டாடு தெரியுங்கூத் தாகித் தி. கூத்துவல் லானெடு ெ 90 95 100 05 0 5 கூத்துவல் லாளாய ெ தற்பணி யாது தனக்கு பொற்பணிச் செல்வரை அாற்றித் தொலைத்து ம மாற்றிப் படைக்கவும் வள்ளுவன் வாயதென் வள்ளுவன் ஈண்டை ம பாண்டியன் கேட்பப் ப வழக்கொடு செய்யு ளெ எழுத்தாளர் நெஞ்சென் பெட்புற நீந்தும் பெை பொற்புறு மஞ்ஞை புை வாய்மையிற் பொய்ச்ெ தாய்மையுற் ருளது தா மருத்துவ வான் கலையாய் திருத்துந் திருவாட்டி ( மறுவறு விற்பனை கைத் செறுவுழும் வேளாண்ை வறுமை துடைக்கு மகள் மண்ணுள்ளு மண்ணின் விண்ணுள்ளுங் கானல் கண்ணுள்ளுங் கண்ணுங் நுண்ணுள்ளந் தேர்ந்து புண்ணுள்ளந் தீரப் புரி வாதவூ ராளிக்கு வம்பு நோதகு வாரை நொடி - 62 - னமக டாள்போற்றி பொருநர் விறலியர் பாங்கணும் போகும் லா மின்பம் கும் போதரப் போந்த ாடியிணை போற்றி பொலிவா ளடிபோற்றி ஞதார் கன்னெஞ்சு கனிவு கொள்ளப் பான்னடி போற்றி ர்ந்தெண் சுவைதுய்த் மிறைவனே டாடித் கழ்ந்தா ளடிபோற்றி காற்றங்கொண் டாடிய காற்றவைதன் முள் போற்றி த் திறைகொடாப் ாப் புல்லெனப் போற்ருது றுமையிற் றுாயரென வல்லா ளடிபோற்றி வாய தெனச்சொல்வி கனல னென்பதனைப் ணித்தாள்தாள் போற்றி ான விரு தாளின் ானு மின்மலர்ப் பொய்கைநீர் டவெள்ளை யன்னமெனப் னமலர்த் தாள் போற்றி சால் வழங்கி நலம்புரியுந் rளிணை போற்றி மக்க ளுடம்பு சேவடி போற்றி தொழின் மற்றுச் ம வேத்தியல் காட்டி ாடி போற்றி மலையுள்ளு மம்மலைமேல் விரவு கடலுள்ளுங் கருத்துள்ளுங் காதுள்ளும் நுனிப்ப நிலைபெற்றுப். வா ளடிபோற்றி வழக் காடிய டயி னகன்றுபோய்
Page 107 20 125 I 30 35 40 145 150 155 ஊமர்க ளாக்கியபின் னு ஆமறு மாற்ற மளிப்பித் தொல்காய் சினவழுதிப் பல்லா யிரம்யாட்டைப் ஒல்காப் புலமை யுடைய அல்காத் திருவள ராய்ச் ஒன்ருெடொன் ருெவ்வா மன்று ளொருங்கு மலைவ தொன்றுதொட் டென்று பொன்றுத லில்லாப் டெ பொற்கிழத்தி நிற்பப் பு சொற்கிழத்தி தூய துணை சொல்லே முழுமுதற் ெ அல்லார்க்குப் போலா த எவ்வுயிரு மேனையவுந்த அவ்வுயர்வு மெய்து மண தனக்குயிர்மெய் தென்ன எனைத்து மொழியினு மி ஏனைமொழி இன்னிசைக் தேனனைய செந்தமிழிற் விழைவொன்று கல்வியெ இழையொன்றும் பூணு பண்பாடு மிக்ககலைப் பா பண்பாடு மாறு பணிப்ப எழுத்தொடு சொற்பொ( வழுத்தவி ரைந்து வகை பழுத்தொளிர் தண்டமி எத்துறையு மெஞ்சா த முத்தமிழா யோங்கிய தென்னம் பொருப்பிற் முன்னஞ் சிறந்த முதிய எழுத்துமுப் பத்தொன்று மூன்று தமிழுலக மாகி தோன்றுமத் தோற்றடெ கல்விவலார் போற்றுங் செல்வியருட் செல்வி தி நங்கை யடிபோற்றி நா அங்கை நரம்புளரு மம் அடக்க மொழுக்க முை நடக்க லுருதொருவு ந 63'- שה6 (560)86מו מT60) L தா டாள் போற்றி பாண்டியர்கோன் ருெட்டது பண்டைப் பெருங்கழகம் பராய் வீற்றிருந்த சி யடிபோற்றி க் கடவுள்கொண் டுக்கமொடு ார் பலரானுந் 1ந் தொழுந்தெய்வ மாய்நின்று பாதுமக டாள்போற்றி னைமனை வீற்றிருக்குஞ் னச்சே வடிபோற்றி முல்பொருளென் பாருமுளர் வர்க்காயின் மூவர்முதல் ானல்ல தில்லையெனும் ாங்கினடி போற்றி ர் தமிழ்மொழியி னன்றி ல்லா ளடிபோற்றி கேலாமை கண்டென்றுந் றேர்வாள்தாள் போற்றி லா மேவுத லானே தியற்கை யெழில்பொலிந்து ாவை யடிபோற்றி ாள்தாள் போற்றி ருள் யாப்பணி யென்று 5யாய் வளர்ந்து ழ்ப் பைங்கிளிதாள் போற்றி டங்கத் தொகுத்தியலு மூதணங்கு தாள் போற்றி றிகழ்ந்த முனிவனென ாள்தாள் போற்றி லு மேழிசையு மாடலுமே முதிர்வுற்றுத் மன லாணு ளடிபோற்றி கலையணங்கு தாள்போற்றி ருத்தாள் மலர்போற்றி ச்சி யடிபோற்றி மையடி போற்றி டயார்மாட் டன்றி ற்ருய்தாள் போற்றி
Page 108 160 虚65 70 75 •msmes பிறப்பி னிழிந்தாரே யா யிறப்ப வுயர்த்து மினியா ஏற்றத்தாழ் வில்லாமல் தேற்ற முறுவிக்கு மேழை படைத்தலைமை பூண்டு ப விடைத்துவென் றட்டவி, ஏவல்கொண் டிவ்வுலக பு மேவ லுறுவிக்கு மெல்லி நிரந்தினிது சொல்லுதல் விரைந்துதொழில் கேட்ட பெண்மையி னண்மை ெ ஒண்மையி னுெப்பிப்பா ( ஒருமையிற் கற்ருர்க் குறு றெழுமையுங் காக்கு மிை முக்குற்றந் தீர்ந்து முழு மிக்குற்று வீயா விழுமிய நிற்பிக்கு மெய்யுணர்வு ே கற்பிக்குஞ் சீரிய கற்புடை போற்றியோ போற்றி பு போற்றியோ போற்றிெ குசைநெகி ழாவெற்றி வேனே கசையிடு வாசி விசைகொண்ட தசைபடு கால்பட் டசைந்தது டிசைவரை தூள்பட்ட வத்து படைபட்ட வேலவன் பால்வந் தடைபட்ட சேவல் சிறகடிக் ே துடைபட்ட தண்ட கடாக முதி இடைபட்ட குன்றமு மாமேரு 64 - யுங்கற் ருரை ா ளடிபோற்றி யாவருந் தம்முளொத் முதாள் போற்றி கைவர் பலரை றல் வீறுடை யாரையும் மாளு மிறைமையு யல் தாள்போற்றி வல்லார்க்கு ஞாலம் ப விளைப்பா ளடிபோற்றி பரிதெனக் கொள்ளாமல் ளொண்மலர்த் தாள்போற்றி துணையாய்ப் பின்சென் உறவி யடிபோற்றி வினையும் பொய்த்தொருதான் செம்பொருளாய் நேர்விக்கு மப்பனுவல் டயா டாள் போற்றி ரையோர் முடிபுனையும் பாற் ருள். 0ா னவுணர் குடர்குழம்பக் வாகனப் பீலியின்கொத் மேரு வடியிடவெண் ாளின் வாரி திடர்பட்டதே, த வாகைப் பதாகையென்னுந் கொள்ளச் சலதிகிழிந் திர்ந்த துடுபடலம் வெற்பு மிடிபட்டவே. - கந்தரலங்காரம்:
Page 109 கொக் கிருபாகர சிவசுப்பிரம முத்துக்குமாரசு ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங் வள்ளி தெய்வயானே சமேதராகத் தோன் கிடக்கும் ஆன்மாவுக்கு வீடளிப்பதற்: போகங்களே அளிக்கின்ருன், உடலெடு வழுக்குச் சற்று நீங்கப்பெற்றுத் தன்னே றது. அவ்வாறு விஃன செய்வதற்கு வின் தூண்டுபவனும் இறைவனே. இத்தத்து மூர்த்தியின் திருக்கோலம், வள்ளியும் சத்தியும் கிரியாசத்தியுமாவர். இச்சத்திக தனு முதலியவை ஆன்மாவுக்கு "விடில் முத்திக்கு வழிகாட்டும் முத்துக்குமார குவில் கரிய சுவாமி கோவில் வாமி மூர்த்தி களும் கொண்டு இளமைப் பொலிவுடன் எறும் மூர்த்தி, ஆணவமலத்திற் கட்டுண்டு காக இறைவன் தனு கரண புவன த்த ஆன்மா வினே செய்வதனூலே மவு பும் தலேவனேயும் உணரத் தலைப்படுகின் ாவையும் (இச்சை), செயலேயும் (கிரியை) வத்தை விளக்குவதே முத்துக்குமாரசுவாமி தெய்வயானேயும் முறை யே இச்சா 1ளின் அருட்டலால் மாயா காரியமாகிய வாமளவும் விளக்குப்போல உதவுகின்றன. "சுவாமியை வழிபட்டு உய்வாம்.
Page 110
Page 111 ஆயகலைகள் ஆ ந்ெதத் துறையிலாயினும் செய்யுஞ் செயலைத் திறமையுடன் செய்வது கலை எனப் படும். இந்திய மரபிலே இக் கலைகளை அறு பத்துநான்கு என்று எண்ணிக் கணக்கிடும் வழக்கம் பழங்காலந்தொட்டுப் பயின்று வருகின்றது. இவ்வழக்கம் பழந்தமிழ் இலக் கியத்தில் - சங்கத்தொகை நூல்களிற்காணப் படவில்லை. சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காப்பியங்களின் காலந்தொட்டே வடமொழிச் செல்வாக்கினுல் 'அறுபத்து தான்கு கலைகள்" என்னும் வழக்குத் தமிழிலே இடம்பெற்றுள்ளது. பரத்தையர்க்குரிய கலை கள் என்ற கருத்திலே சிலப்பதிகாரம், மணி மேகலை, பெருங்கதைபோன்ற பழங்காப்பி பங்களில் இவ்வழக்கைக் காண்கின்ருேம், "எண்ணெண் கலையோ ரிருபெரு வீதியும்" (சிலம்பு 14: 167) "எண்ணுன் கிரட்டியிருங்கலை பயின்ற பண்ணியன் மடந்தையர்' (சிலம்பு 22: 138-9) என்பவற்ருல் அறுபத்துநான்கு கலைகள் சிலப் பதிகாரத்திற் குறிப்பிடப்பட்டுள்ளன. மணி மேகலை அவற்றுட் சிலவற்றின் பெயர் களையும் தருகின்றது. "வேத்தியல் பொதுவிய லென்றிரு திறத்துக் கூத்தும் பாட்டுந் தூக்குந் துணிவும் பண்ணியாழ்க் கரணமும் பாடைப் பாடலுந் தண்ணுமைக் கருவியுந் தாழ்தீங் குழலுங் கந்துகக் கருத்து மடைநூற் செய்தியுஞ் கந்தரச் சுண்ணமுந் தூநீராடலும் பாயற் பள்ளியும் பருவத் தொழுக்கமுங் காயக் கரணமுங் கண்ணிய துணர்தலுங் கட்டுரை வகையுங் கரந்துறை கணக்கும் வட்டிகைச் செய்தியு மலராய்ந்து தொடுத்தலுங் கோலங் கோடலுங் கோவையின் கோப்புங் காலக் கணிதமுங் கலைகளின் றுணிவு நாடக மகளிர்க்கு நன்கனம் வகுத்த வோவியச் செந்நூ லுரைநூற் கிடக்கையுங் கற்றுத்துறை போகிய பொற்றெடி நங்கை" (மணி, 2 : 18 - 32 தி - 9 Iறுபத்துநான்கு செ. வேலாயுதபிள்ளை, பி. ஏ. சிறப்பு, பா. வி. அ. நிலையம், கொழும்பு. பெருங்கதையிலும் இக்கலைகள் அறுபத்து நான்கு என்ற குறிப்பும் அவை பெரும்பா லும் கணிகையர்க்கே உரியன என்ற குறிப் புங் காணப்படுகின்றன. “ “ f லாக வறுபத் தொாநநான் 器 ధan4 கலையுற வகுத்த காமக் கேள்வி" (பெருங். 1: 35 வரி 84-86) 'கலைதுறை போகிய கணிகா சாரத்துப் பலதுறை பயின்று பல்லுரைக் கேள்வியொடு" (பெருங். 5: 8 வரி 53-54) "கலைதுறை போகிய கணிகா சாரத்து" என் னும் இடத்திலே "கலை" என்பதற்குக் குல மகளிர்க்கும் பரத்தையர்க்கும் விதிக்கப் பெற்றுள்ள கலைகள்" என்று உ. வே. சாமி நாதையரவர்கள் எழுதியுள்ள உரைக் குறிப்பை நோக்க, இக்கலைகள் வரைவின் மகளிர்க்கே உரியனவென்று கொள்ளல் பொருந்தாது. இவற்றுட் சிலபல கலைகள் குலமகளிர்க்கும் உரியனவென்று கொள்ளப் படும். அறுபத்துநான்கு கலைகளையும் ஒருசேரக் கூறும் தமிழ் நூல்கள் இல்லையென்றே சொல்ல வேண்டும். திவாகரம், பிங்கலந்தை, சூடாமணி போன்ற நிகண்டுகளிலும் இக் கலைகளின் பட்டியல் தரப்படவில்லை. கி. பி. 1860இல், பெஸ்கி என்னும் மேஞட்டுத் தமி ழறிஞர் (வீரமாமுனிவர்) வெளியிட்ட சது ரகராதியிலே முதன்முதலாக அறுபத்துதான்கு கலைகளின் அட்டவணையைக் காண்கின்முேம். அதற்குப்பின்னர் வெளிவந்த அபிதானசிந்தா மணி, மதுரைத் தமிழகராதி, வின்ஸ்லோ தமிழ்-ஆங்கில அகராதி, சென்னைத் தமிழ்ப் பேரகராதி, தொகை யகராதி முதலிய அக ராதிகளில் வீரமாமுனிவர் தந்த பட்டியலே பெயர்த்துக் காட்டப்பட்டுள்ளது. வீரமா முனிவருக்கு மூலம் எது என்பது தெரிய வில்லை. ஆஞல், வீரமாமுனிவர் தந்துள்ள பட்டியல் வடமொழியில் உள்ள பழைய மரபினின்றும் வேறுபட்டது.
Page 112 - ( வடமொழியிலே கூேடிமேந்திரர் இயற் றிய கலாவிலாசம் என்னும் நூலில், *பற்பல துறைகளிலே திறமையுடன் செயற்படுவது? என்னும் கருத்தின் அடிப்படையில் எண் ணற்ற கலைகள் எடுத்தோதப்படுகின்றன, தண்டி எழுதிய காவ்யாதர்சம் என்னும் நூலின் இறுதியில் "கலா பரிச்சேதம்" என வரும் அத்தியாயத்தில் இக் கலைகள் பேசப் படுகின்றன. அவ்வாசிரியரது தசகுமாரசரிதம் என்னும் வசன காவியத்திலும் கலைகள்பல குறிப்பிடப்பட்டுள்ளன. புத்தரின் வாழ்க்கை வரலாற்றைக்கூறும் லலிதவிஸ்தரம் என்னும் நூலில், புத்தபகவான் தமது இளமையிற் பயின்ற கலைகளின் அட்டவணை யொன்று *றப்பட்டுள்ளது. இவ்வாறே ஜைன நூல் களிலும் இக்கலைகள் விரிவாகக் கூறப்பட் டுள்ளன. ஜைனநூல்களில் ஆடவர்க்குரிய வேகள் எழுபத்திரண்டு என்றும், மகளிர்க் குரிய கலைகள் அறுபத்து நான்கு என்றும் வரையறுக்கப்பட்டிருப்பினும் எழுபத்திரண் டுக்கும் மேற்பட்ட கலைகள் பேசப்பட்டுள் ளன. சில தந்திர நூல்களிலும் அறுபத்து தான்கு கலைகளின் பட்டியல் கொடுக்கப்பட் டுள்ளது. மேற்சொன்னவற்றுக்கெல்லாம் மூலம் வாத்ஸ்யாயனர் (கி. பி. 100 - கி. பி. 400 இடைப்பட்ட காலம்) இயற்றிய காமசூத் திரமே என்று கருதப்படுகிறது. காமத்துப் பாலை விரிவாகக் கூறும் இப்பழைய நூலில், காமநுகர்ச்சிக்குரிய இளமகளிர் கற்றிருக்க வேண்டியவையென அறுபத்து நான்கு கலைக ளின் அட்டவணையொன்று தரப்பட்டுள்ளது. காம சூத்திரத்திற்கு ஜயமங்கலா என்னும் விளக்கவுரை யொன்று உளது. அவ்வுரை மூலநூல்தரும் கலைகளின் அட்டவணையைச் சற்றுமாறித் தருகின்றது. வாத்ஸ்யாயனர், கூருத பல புதிய கலைகளையும் கூறுகின்றது. இக்குழப்பத்தினல் வாத்ஸ்யாயனர் சொன்ன அறுபத்துநான்கு கலைகளின் பட்டியல் தமிழ் மொழிபெயர்ப்பிலும் ஆங்கில மொழி பெயர்ப்புகளிலும் சற்று வேறுபட்டுக் காணப் படுகின்றன. மூலத்திலுள்ள சில பெயர் களுக்கு வெவ்வேருன விளக்கங்கள் தரப்பட் டுள்ள சந்தர்ப்பங்களும் உள. இன்னும், குறிப்பிட்ட ஒரு கலையின் பெயராக அமைந்த ஒரு சொற்ருெடரை இரு வேறு பெயர்களாகப் 56 - பிரித்தும், இருவேறு கலைகளை ஒன்முகச் சேர்த் தும் அறுபத்து நான்கு என்ற கணக்குக் காட் டப்பட்டிருப்பதையும் காண்கிருேம். சைவ தந்திரம் என்னும் பழைய தந்திர நூலில் தரப்பட்டுள்ள அறுபத்து நான்கு கலைகளின் பட்டியல் பெரும்பாலும் காமசூத்திரப் பட் டியலை ஒத்திருப்பதால். அவற்றைக்கொண்டு வாத்ஸ்யாயனர் சொன்ன மூலப் பெயர்களை வரையறுத்துக்கொள்ளலாம். அப்பட்டியல் வருமாறு: (1) கீதம்: வாயாற் பாடும் கலை. அதாவது பாடல். (2) வாத்தியம்: இசைக் கருவிகளைக் கொண்டு இசைக்கும் கலை, (3) நிருத்தியம்: நடனக்கலை. தமிழில் இது நிருத்தம் எனத் தரப்பட்டுள்ளது. (4) நாட்டியம்: ஆடலும் பாடலும் கருவிக ளால் எழுப்பப்படும் இசையும் ஒருங் கியையும் கலை, தமிழ் அட்டவணை யில் (சென்னைத் தமிழ்ப் பேரகராதி. தொகுதி ) இது விடப்பட்டுள்ளது. நாட்டியம் என்பது நிருத்தத்தின் பாற்படுமெனக் கருதப்பட்டிருக்க apriò. (5) ஆலேக்கியம்: எழுத்தும் வரைதலும் இதன் பாற்படும். தமிழில் இது சித்திரம் என்று தரப்பட்டுள்ளது: (6) விசேஷகச் சேத்தியம்: விசேஷகம் என் பது மகளிர் நெற்றியில் இடும் தில கத்தைக் குறிப்பது. தமிழில் இது பத்திரதிலகம் கத்தரிக்கை என்று தரப்பட்டுள்ளது. இலை, தாள் முதலியவற்றிலிருந்து பல்வேறு வடி வங்களிற் கத்தரித்துத் திலகமிடும் கலையை இது குறிக்கின்றது. வண் ணக் குழம்பினல் இடும் திலகமும் இதன்பாற்படும். (7) தண்டுல-குசும-பலி விகாரம்: இது பல் வகை அரிசி பூக்களாற் கோலம் வைத்தல் எனத் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. (8) புஷ்பாஸ்தரணம்: பூவேலைப்பாடு. பூவ மளியமைக்கை என்று தமிழில் தரப்
Page 113 - 6' பட்டுள்ளது. படுக்கைக்கான கட்டி லில் மலர்களைப் பரவுவதும், தரை யில் அலங்காரத்துக்காகப் பூக்களை ஒழுங்குற வைப்பதும் இக்கலையின் பாற்படும். (9) தசன - வஸனுங்கராகம்: பற்களுக்கும் உடைகளுக்கும் உடலுறுப்புகளுக் கும் உவந்த வர்ணந்தீட்டும் கலை. இது ஆடையுடை பற்களுக்கு வர்ண மமைக்கை எனத் தமிழில் தரப் பட்டுள்ளது. உதட்டிற்கு வர்ணந் தீட்டுதல், முகம் முதலிய அங்கங் களுக்கேற்றவாறு வாசனை வண்ணப் பொடிகளைப் பயன்படுத்துதல், உடைகளுக்குச் சாயந் தோய்த்தல் முதலியன வெல்லாம் இதில் அடங்கும். (10) மணி-பூமிகா - கர்மம் தரைத் தளத் திற்கு மணி பதித்தல் என்பது இதன் பொருள்; பருவகாலத் தட்ப வெப்பங்கட்கேற்பத் தரையை மாற்றியமைத்தல் என்று இதற்கு விளக்கங் கூறப்படுகிறது. பள்ளி யறையிலும் பா ன வறையிலும் மணிபதிக்கை என்று தமிழிலே தரப்பட்டுள்ளது. (11) சயனரசனம்: படுக்கை தயாரித்தல்; துயில் கொள்வதற்காகப் படுக்கை விரிப்பு, தலையணை, மெத்தை முத லியவற்றைக் கவர்ச்சியாக அமைத் தல். படுக்கையமைப்பு எனத் தமி ழிலே காணப்படுகின்றது. (12) உதகவாத்தியம்: இது ஜலதரங்கம் எனப்படும் இசை வகையாகும். கிண்ணங்களில் வெவ்வேறு அளவு களில் நீரைவிட்டு, அக்கிண்ணங் களைத் தட்டுவதனல் இசை யெழுப் பும் கலை. இனி காதலர் நாடகத் தில் இறங்கி நீரைக் கையினுல் தட்டி மிருதங்கம்போல ஒலிகளை எழுப்பும் கலையென்று இதற்கு விளக்கங் கூறுவாருமுளர். (13) உதககாதம் ஆடவரும் மகளிருங் கூடி நீராடுகையில் விளையாட்டாக ஒருவர் மீது ஒருவர் நீரை வாரி யடித்தல், இது நீர்வாரியடிக்கை எனத் தமிழிலே தரப்பட்டுள்ளது. (14) சித்ரா யோகம் : இது எத்தகைய கலை யென்று தெளிவாகத் தெரியவில்லை. தமிழிலே வேடங் கொள்கை எண்க் காணப்படுகிறது. சித்திரம் ஆக்கல், அலங்காரஞ் செய்தல், நேர்த்தி யாக்கல் என்ற வகையில் ஆங்கிலத் தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வடமொழி அகராதிகளும் இச் சொல்லுக்கு விளக்கந் தரவில்லை. காதற் போட்டியிற் பயன்படும் ஒரு வகைக் கலை யென்று சிலர் விளக் கங் கூறுவர். (15) மால்ய கிரந்தன விகல்பம் : மணிகளாலும் மலர்களாலும் மாலை தொடுக்கை. 16) கேச - சேகராபீட யோஜனம் தலைமுடி யலங்காரம். தலைப்பாகை கட்டுதல், தலைமாலை அணிதல், பல்வகையான கொண்டை கட்டுதல், மலர்முடி செய்தல் முதலியன இக்கல்யில் அடங்கும். மாலை முதலியன அணி தல் என்று இது தமிழிலே தரப் பட்டுள்ளது. (17) நேபத்திய யோகம்: இதற்கு ஆடை யாபரணுதிகளால் அலங் க ரிக்கை என்று தமிழாக்கம் தரப்பட்டுள்ளது. அரங்கில் நடிப்பதற்காக உடை யலங்காரஞ் செய்தல் என்ற விளக் கமும் இதற்குத் தரப்படுகின்றது. (18) கர்ண-பத்திர-பங்கம்: காதணிகள் செய் தல், சங்கு முதலியவற்றல் காதணி யமைக்கை என்று தமிழிலே தரப் பட்டுள்ளது. (19) கந்தயுக்தி: வாசனைப் பொருள்கள் செய் தல், வாசனை கூட்டுகை என்பது இதன் தமிழாக்கம். (20) பூஷண யோஜனம் பொருததமான ஆபரணங்களை அணிந்து ஒப்பனை செய்தல். ஆபரணமியற்றுகை எனத் தமிழிலே தரப்பட்டுள்ளது.
Page 114 - 6 (2) இந்திரஜாலம்: மாயவித்தை, இந்திர சாலம் என்றே தமிழிலும் வழங்கு கின்றது. (22) கெளசுமார யோகம்: இது கெளசுமாரம் என்று தமிழிலே தரப்பட்டுள்ளது. இது எத்தகைய கலை யென்பது தெரியவில்லை. வடமொழி அகராதி களும் அறுபத்து நான்கு கலைகளுள் ஒன்று என்று மட்டுமே கூறுகின் றன. விளக்கம் இல்லை. (23) ஹஸ்தலாகவம்: பொருள்களைக் கையில் மறைப்பதும் கையில் இல்லாத பொருளைக் காட்டுவதும் போன்ற ஒரு மாயா வித்தை. கைலாகவம். (24) சித்திர சாகாபூப பசுஷ்ய விகாரகிரியா: பல்வேறு தின்பண்டங்கள் செய்வது பாகசாஸ்திரவுணர்ச்சி என்று தமிழிற் காணப்படுகின்றது. (25) பானக ரஸ் ராகாஸவ யோஜனம் பருகு வதற்கான சுவைநீர்வகை செய்தல், தமிழ் அட்டவணையில் இக்கலை விடுபட்டுள்ளது. (26) ஸ9சிவாபகர்மம்: ஊசிகொண்டு செய் யும் தையற்கலை தையல் வேலை. எனத் தமிழிலே தரப்பட்டுள்ளது. (27) ஸ9த்திர கிரீடா: நூற்கயிறு கொண்டு விளையாடும் கலை. நூல் கொண்டு காட்டும் வேடிக்கை என்று தமிழாக் கம் செய்யப்பட்டுள்ளது. நூலினுற் கிளிகள், பூக்கள், குஞ்சங்கள், பந் துகள் முதலியன செய்தல் என்றும் விளக்கங் கூறப்பட்டுள்ளது. (28) வீணு டமருகம்: வீணை மத்தளம் ஆகிய வாத்தியக் கருவிகளை இசைக்கும் கலை, வீணைடமருகப் பயிற்சி எனத் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. (29) பிரஹேலிகா: சித்திரக் கவி செய்தல், இது பிரேளிகை எனத் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. பிதிர்க் கவி விடுக்கை, நொடி, பிதிர், மறை பொருள் முதலியன வைத்துச் செய்யப்படும் கவி க்கு விடை கூறுதல், 8 - (30) பிரதிமா ஒருவர் கூறிய பாட்டின் கடையெழுத்தை மு த லா க க் கொண்டு மற்ருெருவர் கவி யை ஒப்பித்தல், இது ஈற்றெழுத்துக் கவி கூறுகை எனத் தமிழிலே காணப் படுகிறது. இனிய, அழகிய செய் யுள்கள் பலவற்றை மனப்பாடமாக வைத்திருக்க உதவுவது இக்கலை. பிரதிமாலா (பிரதிமாலை) என்றும் சிலர் இப்பெயரை வழங்குவர் (31) துர்வசகயோகம் (துர்வாசகயோகம்): எளிதில் ஒலிக்க முடியாத, நெரு டாய் அமைந்த செய்யுள்களை நாத் திருத்தத்துக்காகவும் போட்டிக்கா கவும் சொல்லுதல். நெருட்டுச் சொற் ருெடரமைக்கை என இது தமிழாக் கம் செய்யப்பட்டுள்ளது. (32) புஸ்தக வாசனம் : புத் தகங்களை த் தனக்கும் பிறர்க்கும் இனிமை பயக் கப்படித்தல். இது, சுவைதோன்றப் பண்ணுடன் வாசிக்கை என்று தமி ழாக்கம் செய்யப்பட்டுள்ளது. (33) நாடகாக்கியாயிகா தர்சனம்: நாடகம் ஆடல், இதிகாச புராண கதைகளை விளக்கிக்கூறல் - இரண்டினையும் பார்த்தும் கேட்டும் நயத்தல். இது நாடகம் வசனமிவற்றின் உணர்ச்சி எனப்படும். (34) காவ்ய ஸமஸ்யா பூரணம் : தனியொரு கலைக்குப் பெயராய் அமைந்துள்ள இத்தொடர் தவருண முறையில் இரண்டாகப் பிரிக்கப்பட்டுத் தமிழ் அட்டவணையில் இருவேறு கலக ளாக - ஸமஸ்யா பூரணம் (32) காவியமியற்றுகை (53) எனக் காட்டப்பட்டுள்ளது. செய்யுளின் ஒர் அடியை அல்லது ஒர் உறுப் பைக் கொடுத்துப் பாடிமுடிக்கு மாறு ஒருவர் சொல்ல, மற்றவர் அடிகளைப் பூர்த்திசெய்து புதுச் செய்யுள் செய்தலே இக்கலையாகும். இது, அட்டாவதானம், சதாவதானம் போன்ற சாதனைகளிற் காணப் படுவது.
Page 115 69 نسنت (35) பட்டிகா வேத்திர பாண விகல்பம் : இத் தொடரும் தவருகப் பிரிக்கப்பட் டுள்ளது. இதில்வரும் பட்டிகா (தமிழ் - பட்டி) என்பதைப் பிரித் துத் தையல் வேலையுடன் சேர்த்துப் பொருள் கொள்ளப்பட்டிருக்கின் றது. வேத்திரம் என்பது பிரம்பு. தமிழில், பிரம்பாதிகளால் கட்டில் முதலியன அமைக்கை என்று (33) இக்கலை குறிக்கப்பட்டுள்ளது. பட்டி கா, பாணம் என்பவை பிரம்பு போன்று பின்னல் வேலைக்குப் பயன் பட்ட வேறு தாவர வகைகளாய் இருக்கலாம். மூலத்தின் உண்மை யான பொருள் விளங்காமையால் "பாண" என்பதை "வான' (பின் னல்) எனத் திருத்தி "வேத்திர வான விகல்பம் (பிரம்புப் பின்னல் வகை) எனக் கொண்டாரும் உளர். (36) தர்கூகர்மாணி; நூல் நூற் ற ற் கலை. "தர்கூ" என்பது நூல் சுற்றும் கதிரைக் குறிப்பது. இது, கதிரில் நூல் சுற்றுகை என்று தமிழிலே திருத்தமாக மொழிபெயர்க்கப்பட் டுள்ளது. தர்கூ” என்பதை "தர்க" எனத் திரித்து இக்கலையை "அநு மாணித்தல், தர்க்கித்தல்" என்று சிலர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த் துள்ளனர் (காம சூத் திரம்-ஆங்கில மொழி பெயர்ப்பு). (37) தகடிணம்: தச்சுவேலை, இது மரவேலை எனத் தமிழாக்கம் செய்யப்பட் டுள்ளது. (38) வாஸ்து வித்யா! கட்டடக் கலை, மனையடி சாத்திரம் என்பது தமிழ் வழக்கில் உள்ள பெயர். ஆயினும், தமிழ் அட்டவணையில் இது வாஸ்து வித்தை என்று காட்டப்பட்டுள்ளது (39) ரூப்யரத்ன பரீக்ஷா: பொன், வெள்ளி நாணயங்கள், இரத்தினங்கள் ஆகிய வற்றைச் சோதனை செய்து மதிட பிடுங் கலை. நாணயரத்தினங்களின் சோதனை என்று தமிழாக்கம் செய் யப்பட்டுள்ளது. ) - (40) தாதுவாதம்: தமிழிலும் இது தாது வாதம் என்றே தரப்பட்டுள்ளது. சிலர் இதனை இரசவாதம் என்றும் காட்டியுள்ளனர். இதற்கு வெவ் வேறு விளக்கங்களும் கூறப்படு கின்றன: (1) இழிந்த உலோகத்தை உயர்ந்த உலோகமாக மாற்றும் வித்தை {alchemy); (2) உலோக ouá) (metallurgy); (3) guantuat Giugi (chemistry); (4) safluoshuai) (mineralogy); (5) நாடியியல் Lussaos (knowledge of the pulse) என்பன அத்தகைய விளக்கங்க ளாகும். (41) மணிராகஞானம்: மணிக் கற்க ளின் நிறம் பற்றிய அறிவு. இதன் பொருள், மணிக்கு நிறமமைக்கை என்று இதற்கு விளக்கம் தரப்படு கிறது. தமிழ்ப் பட்டியல் இதனை யும் அடுத்துவரும் கலையையும் ஒன்ருக இணைத்துக் கூறுகின்றது. (39). (42) ஆகரஞானம்: உலோகம், இரத்தினம் ஆகியன இருக்கும் நிலத்தைக் கண்டு பிடித்தல். மணியின் உற் பத்தி ஸ்தானமறிகை என்று தமிழாக்கம் செய்யப்பட்டு இது மேலுள்ளதுடன் (41) ஒன்முகச் சேர்த்துத் தமிழ்ப் பட்டியலிலே தரப்பட்டுள்ளது. மணிக்கு நிற மமைக்கையும் மணியினுற்பத்திஸ் தானமறிகையும் (39). (43) விருக்ஷாயுர்வேத யோகம் தோட்டக் கலை. தோட்டவேலை என்பது தமிழ்ப் பட்டியலிலுள்ள பெயர், மரஞ் செடிகளுக்கு உண்டாகும் நோய்களுக்குப் பரிகாரம் செய்து, அவற்றின் வயதையும் துணிவது என்பது இக்கலையின் பெயரால் அறியப்படுகின்றது. (விருகஷ் + ஆயுர்வேதம்). (44) மேஷ-குக்குட-லாவகயுத்த விதி: ஆடு, கோழி, காடை ஆகியவற்றைச் சண்டையிடச் செய்து பார்ப்பதும்
Page 116 அதிலே சூதாடுவதும் பற்றியக (மேஷ = ஆட்டுக்கடா குக்குட கோழிச்சேவல்; லாவக = காடை ஆடு, கோழி முதலியவற்றின் பேn முறை எனத் தமிழிலே காணப்ப கின்றது. (45) சுக. ஸாரிகா பிரலாபனம் : கிளி, !ഞ്ഞ ஆகியவற்றைப் பேசப்பழக்கலும் அவை பேசுவதை உணர்தலு (சுக = கிளி; ஸாரிகா உபூவை). கி3 நாகணவாய்களைப் பயிற்றுகை எ6 பது தமிழ் மொழிபெயர்ப்பு. (46) உத்ஸாதனம் உடம்பு பிடிக்கை. (47) கேச மார்ஜன கெளசலம் : த லை ம ரைக் கோதி விடுவது. குறிப்பு: அச்சிட்ட காமசூத்தி மொழிபெயர்ப்புகளில் (46), (47 இரண்டும் ஒன்முகச் சேர்த்து காட்டப்பட்டுள்ளன, ஆகவே தமிழ் அட்டவணையில் உடம்பு பிடி கையும் எண்ணெய் தேய்க்கையு (43) என்றே காணப்படுகின்றது சைவதந்திரத்தில் இவை இரு வே களாகக் கூறப்பட்டுள்ளன. (48) அக்ஷரமுஷ்டிகா கதனம்: இதற்கு வேறு பட்ட விளக்கங்கள் கூறப்படுகின் றன. (1) மறை பொருளாக செய்யுளிற் பொருளை அமைக்கு பிதிர் வகை ; (2) எழுத்துக் ளையோ, சொற்களையோ, கருத்து களையோ கைவிரல்களினல் உணர் துவது (3) சங்கேதாகடிரங்கள் அமைத்துப் பேசுவது என்பது தமிழாக்கம். (49) மிலேச்சிதக விகல்பம்: இதற்கும் வெள் வேறு விளக்கங்கள் கூறப்படுகின் றன. (1) கீழ் மக்களின் மொழி ளைத் தெரிந்து கொள்ளல் : (2 மிலேச்சர்களின் (அந்நிய நாட்ட வர்களின்) பேச்சை அறிந்து கொள்ளல்; (3) சொற்களின் இயல் பான வடிவங்கனைத் திரித்துப் பேச தல் (இயல்பான சொற்களின் முத லேயும் ஈற்றையும் குறித்த ஒரு 70 - முறையிலே மாற்றிப் பேசுவது: சொற்களின் அசைகளுக்கிடையே வேண்டாத எழுத்துக்களைப் புகுத் திப் பேசுவது; என் று இவ்வாறு பலவகையில் இது அமையும்). இர கசிய பாஷை என்பது இதற்குரிய தமிழ்ப் பெயராகும். (50) தேசபாஷா ஞானம்: நாட்டு மொழியை யும் வட்டார வழக்குகளையும் (கிளை மொழிகளையும்) அறிவது என்றும், பல நாட்டு மொழிகளை அறிவது என்றும், இருவேறுவிதமாக இதற்கு விளக்கங் கூறப்படுகிறது. தேச பாஷை யுணர்ச்சி என்பது தமிழில் உள்ள பெயர். (51) புஷ்பசகடிகா நிமித்த ஞானம் : தனி 5 க் யொரு கலையாகக் கூறப்படும் இதன் உண்மைக் கருத்தை உணராமை யால் தமிழிலும் ஆங்கில மொழி பெயர்ப்புகளிலும் இதனை இரு கூருக்கி புஷ்பரதமமைக்கை (47) என் றும் நிமித்தமறிகை (48) என்றும் கருத்துக் கூறப்பட்டுள்ளது. புஷ்ப சகடிகா (மலர்ச் சிறுதேர்) என்ப தற்கு "விண்ணிலிருந்து கேட்கும் குரல்" என்ற குறிப்புப் பொருள் (ஆகுபெயர்ப் பொருள்) உண்டு. விண்ணிலிருந்துவரும் குரல்கள் குறிக்கும் நிமித்தங்களை அறியும் கலை என்பதே இதன் உண்மைக் கருத்து. (52) யந்திர மாத்ருகா : இக்கலைக்கும் இரு வேறு விதமாக விளக்கங்கள் கூறப் பட்டுள்ளன. (1) புஷ்பகவிமானம், மயிற்பொறி பேன்ற வானிற் செல் லும் பொறிகளை அமைக்கும் கலை என்பது ஒன்று (2) தெய்வீக சக்தி யுள்ள மந்திரங்கள் பொறித்த եւյն திரத் தகடுகளை (அட்சரக் கூட்டி இறுள் வைத்து அணிபவையும், அறையில் வைத்துத் பூசிக்கப்படு பவையும்) அமைக்கும் கலை என்பது மற்றையது. (53) தாரண மாத்ருகா நினைவில் வைத்திருப் பதற்கான மனப் பயிற்கிகள் இதில்
Page 117 71 -س- அடங்கும். ஒரு செய்யுளின் ஓர் அடியைக் கொடுக்க, அதைக் கொண்டு ஏனைய அடிகளையும் கூறி அதை நிறைவு செய்வது அடிகளை ஒழுங்கு மாற்றிக் கொடுக்க, அவற் றை ஒழுங்குற வைத்துச் செய்யு கனக் கூறுவது என்று இன்னே ரன்ன முறை க ளில் ஞாபக சக்தியை வளர்ப்ப்து இக் கலையின் நோக்கமாமும். தமிழிலே இது ஏகசந்தக் கிராகித்வம் (50) துவிசந்தக் கிராகித்வம் (51) என இரண்டாகக் கூறப்படுகிறது. (54) ஸம்பாட்யம் : முன் படிக்காத நூலாயி னும் ஒருவர் படிக்கும்போது அவ ருடன் கூடிப் படிக்கும் திறமை. தமிழ் அட்டவணையில் இது காணப் படவில்லை. கூட்டு வாசிப்பு என்றே கூட்டுப் படிப்பு என்ருே (Choral Reading) இதனை மொழிபெயர்த் துக் கொள்ளலாம். (55) மானவS காவ்யகிரியா: தனியொரு கலை யான இதனையும் மானவலி (பிதிர்க் கவி விடுக்கை (52) என்றும், காவ்ய கிரியா (காவிய மியற்றுகை 53) என் றும் இருவேறு கலைக ளாகத் தமிழிலே காட்டியுள்ளனர். "ஒருவர் மனதில் ஒரு செய்யுளை வைத்துக் கொண்டு சில சூசனைகளை மட்டும் தர, மற்றவர் அச் செய்யுளைச் சொல்லு தல்" என்பது இதன் திரண்ட கருத்து. ஒருவர் மனத்திலுள்ள குறிப்பை மற்ருெருவர் செய்யு ளாக்கிச் சொல்லும் திறமையும் இதன்பாற்படும், வடமொழி வர லாற்றிலும், தமிழ் மொழி வரலாற் றிலும் இதற்குச் சான்றுகள் பல காணப்படுகின்றன: (56) கிரியா விகல்பம்: இதற்குரிய சரியான விளக்கம் தெளிவாக இல்லை. சிலர் இது அலங்கார சாத்திரத்தைக் குறிக் கும் என்பர். தமிழில் இது அலங் காரவுணர்ச்சி (56) என்று தரப்பட் டுள்ளது. வடமொழி, தென்மொழி அகராதிகளிலும் இத்தொடர்க்கு விளக்கங் கூறப்பட்டிலது (57) சலிதக யோகம் : ஏமாற்றுவதற்கான செய்யுள் என்று இதற்குச் சிலர் விளக்கங் கூறுவர். தமிழ் அட்ட வணையில் இது சாலவித்தை (57) என்று கொடுக்கப்பட்டுள்ளது. பருத்தியைப் பட்டுப் போலவும், கரடானதை மிருதுவானதாகவும் தோன்றச் செய்யும் கண்கட்டி வித்தை எனலாம். (58) அபிதான கோசச் சந்தோ ஞானம் : நிகண்டு, யாப்பு ஆகியவற்றின் அறிவு. தனியொரு கலையாக இது மூலத்திற் கூறப்பட்டிருப்பினும் தமி ழிலே நிகண்டுணர்ச்சி (54) என்றும் யாப்புணர்ச்சி (55) என்றும் இரு வேறு கலைகளாகக் காட்டப்பட் டுள்ளது. (அபிதானகோசம் = நிகண்டு; சந்தஸ் = யாப்பு). (59) வஸ்திர கோபஞணி: துணி கொண்டு மறைக்கும் வித்தை. ஆடையுடுத்த லிற் சாமர்த்தியம் (58) என்று இது தமிழிலே காணப்படுகிறது. "மாறு வேடம் புனைதல்" என்ற கருத்தில் ஆங்கில மொழிபெயர்ப்பு அமைந் துள்ளது, உண்மையான விளக்கம் தெளிவாக இல்லை. துணி கொண்டு மறைத்து, முன் இல்லாததை இருப்பது போலக் காட்டும் மாய வித்தை என்று கருதவும் இட முளது. (60) தியூதவிசேஷம் : பல்வேறு வகைச் சூதாட்டம். சூதாட்டம் (59) என்றே தமிழிற் காணப்படுகிறது. (61) ஆகர்ஷண கிரீடா : கவரும் விளையாட்டு என்பது இதன் பொருள். தமிழில் இது சொக்கட்டான் ஆட்டம் என்று கூறப்பட்டுள்ளது. மந்திரங்களால் மற்றவர்களின் உடைமைகளைக் கவர்தல் என்ற வகையில் ஆங்கில மொழி பெயர்ப்பு அமைந்துள்ளது. (62) பாலகிரீடனகம்: சிறுவர் விளையாட்டு என்பது பொருள். பொம்மை பந்து முதலியண வைத்து ஆடுகை எனத் தமிழிலே தரப்பட்டுள்ளது.
Page 118 (63) வைநாயிகீனும் வித்தியானும் ஞானம்; நன்னடத்தைப் பயிற்சிகள்; சமூக விதிகளை ஆறிதல், மற்றவர்களுக்கு மரியாதை செலுத்துதல் எவ்வாறு என்பதை அறிதல் முதலியன. தமிழ் அட்டவணையில் இது இடம் பெறவில்லை. இதனை நன்னடை யறிவு என்றே, நல்லொழுக்க அறிவு என்றே மொழிபெயர்த் துக் கொள்ளலாம். "விநய' (நன்ன டத்தை) என்னும் அடியாகப் பிறந்த சொல்லே "வைநாயிக’ (விநயமுடையோன்) என்பது. (64) வைஜயிகீனும் வித்தியானும் ஞானம்: போர் வெற்றி கருதிய கலையறிவு என்பது இதன் பொருள். (விஜய= வெற்றி, வைஜயிக = வெற்றியாளன்) தமிழில் இது யானை முதலியவற் றின் பயிற்சி (62) என்றும் படைக் கலப்பயிற்சி (63) என்றும் இருவேறு கலைகளாகக் காட்டப்பட்டுள்ளது. குறிப்பு: இவ்வாறு சைவதந்திரத்திற் கூறப்பட்டுள்ள அறுபத்து நான்கு கலைகளும் காமசூத்திரத்திற் கூறப்பட்டவற்றுடன் பெரி தும் ஒத்திருப்பதால் இவையே கலைகளின் மூல அட்டவணையாகக் கருதப்படலாம். உரையாசிரியர் சொற்ருெடர்களைப் பிரித்துக் காட்டிய முறையினல் அச்சில் வெளிவந்த காமசூத்திரத்தில் அறுபத்துமூன்று கலைகளின் பெயர்களே வந்துள்ளன. கணக்கைச் சரி யாக்குவதற்கு அறுபத்துநான்காவது கலை யாக வியாயாமிகம் என்பது சேர்க்கப்பட் டுள்ளது. இது தமிழிலே தேகப்பயிற்சி (64) எனக் காட்டப்பட்டுள்ளது. இனி, மூல நூலாசிரியர் கலைகளை அறு பத்துநான்கென வரையறுத்துக் கூறியுள்ள போதும் 'ஜயமங்கலா" என்னும் உரையின் ஆசிரியர் மேலும் பல கலைகளைக் குறிப்பிடு கின்றர். ஓரினக் கலைகளை ஒரு தொகுதி யாகக் கொண்டே மூலநூலார் பல கலைகளின் பெயர்களைத் தந்துள்ளார். இதனுல், பல கலைகளின் பெயர்கள் பன்ன்ம வடிவிற் காணப்படுகின்றன. உட்பிரிவுகளை வேறு படுத்தித் தனித்தனி கலேகளைப் பெயரிடும் போது, எண்ணிக்கை அறுபத்து நான்கிற் 72 - கும் அதிகமாகின்றது. இவ்வாறு 'ஜயமங் கலா" கூறும் புதிய கலைகள் வருமாறு: (1) பல வரிவடிவுகளை (இலிபிகளை) அறிவது (2) மேன்மையாகப் பேசும் வன்மை (3) பொம்மை முதலியன செய்வது (4) அளவையறிவு (5) பல தொழிற் பழக்கம் (6) கால்நடை மருத்துவம் (7) மாயைவேலை (8) பாசண்ட மதங்களின் அறிவு (9) உலகி யல் அறிவு (10) பொதுவான காரியவல்லபம். பாணகவி இயற்றிய காதம்பரி என்னும் நூலில் மேலதிகமாகக் கூறப்படுங் கலைக 6TITóf 6; (1) சாமுத்திரிகாலட்சணம் (2) சோதி டம் (3) தந்தவேலை (4) விடவைத்தியம் (6) நீச்சல் (6) குதித்தல் (7) பாய்தல் (8) கதை சொல்லல் (9) சாத்திரங்களைப் படித்தல். பெளத்த மரபிலே மேலதிகமாகக் கூறப் படும் கலைகள் வருமாறு: (1) நகைச்சுவைப் பேச்சு (2) போலிமை (3) களுத்திற முரைத்தல் (4) மெழுகுவேலை (5) கயிறு வீசுதல் (6) துணிகளுக்குச் சாயந் தோய்த்தல் (7) ஆடு, மாடு, குதிரை, யானை ஆகியவற்றின், இலக்கணங்களை அறிதல் (8) கணிகையர் நடத்தை (9) அரசியல் (10) பொருளியல் (11) குனியஞ் செய்தல். ஜைன மரபிலே மேலதிகமாகக் கூறப் படும் கலைகள் வருமாறு: (1) ஊரமைப்பு (2) கத்தி விளையாட்டு (3) கலப்படப் பொருள்களிற் கலப்பைக் கண்டுபிடித்தல் (4) அவைப் பழக்கம் (5) பொருத்தமறிந்து நடத்தல் (6) உட் கிடையை வெளிக்காட்டாமல் நடப்பது (7) வாசனைத் தைலம் தயாரித்தல் (8) சம யோசித புத்தி (9) s mr ih u mr SF nr 5 &T (10) தானிய இலக்கணம் உணர்தல் (1) ஏவல் இளையரை உற்சாகப்படுத்தி வைத் திருத்தல் (12) மரியாதை ஒழுக்கங்களை அறிதல் (13) பிறரை அடக்குதல் (14) மக் கள் மனத்தைக் கவர்தல் (15( பிரபுக்களைச் சேவிக்குந்திறமை (16) காற்று, தீ முதலிய உற்பாதங்களை முன் கூட்டியே உணர்தல் (17) நீரோட்டமுள்ள இடங்களைக் கண்டு பிடித்தல் (18) உலகவியல்பறிதல்.
Page 119 - 7 இவ்வாறு எண்ணெண் கலைகள் எண் ணற்ற கலைகளாய்ப் பெருகியதைக் காண லாம். பிற்காலத்தவர் கூறும் புதுக்கலைகள் பல, வாத்ஸ்யாயனர் சொன்னவற்றின் உட் பிரிவுகளாக இருக்கக் காணலாம்: உதாரண மாக நீச்சல். பாய்தல், குதித்தல் போன்றன வியாயாமிகம் என்னும் உடற்பயிற்சிக் கலை யில் அடங்கும். புதியனவாகச் சேர்க்கப் பட்டவற்றுள் மக்களின் பல்வகைத் தொழில் கள் ஒருவகையின : உதாரணம்: வாணிகம், உழவு, ஆடு மாடு வளர்ப்பு முதலியன. யோகப் பயிற்சியால் உண்டாகும் திறன்கள் மற்ருெருவகையின : உதாரணம்: ஜலஸ் தம்பம், அக்கினிஸ்தம்பம், ஆகாசகமனம், பரகாயப்பிரவேசம் முதலியன. தமிழ் இலக் கிய மரபிலே வரும் கலைகளின் அட்டவணை பிற் சொன்ன முறையைப் பின்பற்றியிருப் பதைக் காணலாம். இனி, தமிழ் இலக்கிய மரபைத் தழுவிச் சதுரகராதி தரும் அறுபத்து நான்கு கலை களையும் காண்பாம். (1) அக்கரவிலக்கணம் : எழுத்திலக்கணம் , வாசிப்புக் கலை முழுவதும் இதில் அடங்குமெனக் கொள்ளலாம். (2) இலிகிதம் : எழுத்துத் திறமை. அழகிய கையெழுத்தும் எழுத்தாண்மையும் இதில் அடங்கும். (3) கணிதம் எண்ணியல், எண்கணிதம். (4) வேதம் : வேதநூல். இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்னும் நான்கு வேதங்கள்-சங்கிதைகள், print poorlissoir, ஆரணியகங்கள், உபநிடதங்கள் ஆகிய பகுதிகளின் தொகுதியே பொதுவாக வேதம் எனப்படுவது. (5) புராணம் : மகாபுராணங்கள் பதி னெட்டும் உபபுராணங்கள் பதி னெட்டும். (6) வியாகரணம்: இலக்கணநூல். யாஸ்கர், பாணினி முதலானவர்கள் இயற் றிய வடமொழி இலக்கணங்கள், வேதாங்கங்கள் ஆறனுள் ஒன்று. தி - 10 3 - (7) நீதிசாத்திரம் : அரசியல் நீதி கூறும் காமத்தக்ம் முதலான நீதிநூல்கள். (8) சோதிடசாத்திரம்: வேதாங்கங்கள் ஆற னுள் ஒன்று. இதிலே நாளுங் கோளும் பார்க்கும் வானநூற் கலையும் கோள்களின் நி&லயால் மக்களுக்கு உண்டாகும் நன்மை தீமைகளைக் கூறும் சோதிடக் கலை யும் அடங்கும். (9) தருமசாத்திரம் : அறநூல். ஆபஸ் தம்பர், போதாயனர், மனு முத் லான ஆசிரியர்களால் இயற்றப் பட்ட தருமசாத்திரங்களைக் கற்றல் இக்கலையாகும், (10) யோகசாத்திரம் : புலன்களை அடக்கி மனத்தை ஒருவழி நிறுத்தித் தியா னத்திலிருக்கும் கலை, பதஞ்சலி முனிவர் இயற்றிய யோகசூத் திரமே இக்கலைக்கு மூலநூலாகும். (11) மந்திரசாத்திரம் : தெய்வங்களை வாழ்த்தி அழைக்கும் வேத பாசுரங் கள் மந்திரம் எனப்படும். "நிறை மொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறை மொழி தானே மந்திர மென்ப" என்பது தமிழ் மரபில் கூறப்படும் விளக்கம்.பிற்காலத்தில், சிறு தெய்வங்களை ஏவல்கொண்டு ஆக்க வேலைக்கும் அழிவு வேலைக்கும் தூண்டும் * மறைமொழிகளும்" மந்திரமெனப்படலாயின. இக்கலை மாந்திரிகம் என்றும் சொல்லப்படும். (12) சகுனசாத்திரம் : நிமித்தமுணர்த்தும் நூல். புள் முதலியவற்றின் ஒலி, செலவு, வருகை ஆகியவற்றைக் கொண்டு வருவது உரைக்கும் கலை, (13) சிற்பசாத்திரம் : கோயில், கோயில் போன்ற கட்டடங்களை அமைத்தல், தேர் போன்ற ஊர்திகளை அமைத் தல், தெய்வச் சிலைகளை உருவாக்கல் ஆகிய இவையெல்லாம் சிற்ப சாத்திரத்தில் அடங்கும். (14) வைத்திய சாத்திரம் : நோய்க்கு மருந்து கொடுத்தல், மருந்து தயாரித்தல்,
Page 120 அறுவைச்சிகிச்சை செய்தல், வெட டுண்ட உறுப்புகளை ஒட்டுத6 முதலியன. இக் கலையில் இட பெறும். இக்கலை ஆயுர்வேத என்றும் சொல்லப்படும். (15) உருவசாத்திரம் : உறுப்பமைதியால் ஏ படும் உயர்விழிவுகளைக் கூறு நூல். இதற்குச் சாமுத்திரிகாலட்சண அல்லது சாமுத்திரிகம் என்னும் பெயரும் வழங்குகின்றது. (16) இதிகாசம் : பூர்வகாலத்துச் சரித்திரம் இந்திய மரபிலே இராமாயணம் மகாபாரதம் என்னும் இரண்டுே பொதுவாக இதிகாசம் என்னும் பெயர் பெறுவன. (17) காவியம் : வடமொழியிலே மகாகாவி யம், கண்டகாவியம் என்ற பாகு பாடு இருப்பது போலத் தமிழிலுட பெருங்காப்பியம், சிறுகாப்பியட என்ற பாகுபாடு உண்டு. காளிதாச இயற்றிய ரகுவம்சம், குமாரசம்பவ என்பன மகா காவியங்களுக்கு எடுத்துக் காட்டாகும். தமிழிலே சிலப்பதிகாரம், சிந்தாமணி முதலி யன பெருங்காப்பியங்களுக்கு உத ரணமாகும். (18) அலங்காரம் : அணியிலக்கணம். வட மொழியிலே தண்டி எழுதிய காவ்ய தர்சம் அலங்கார சாத்திரத்துக்கு நல்ல எடுத்துக் காட்டு. தமிழிலே இது தண்டியலங்காரம் எனத் தழுவியெழுதப்பட்டுள்ளது. காவி யங்களின் இயல்பை ஆராய்ந்து சுவைப்பதற்கு இக்கலை உதவும். (19) மதுரபாடணம் : இனிமையாகப் பேசும் திறமை. (20) நாடகம் : அரங்கில் நடிக்கும் கலை, (21) நிருத்தம் : ஆடற்கலை. (22) சத்தப்பிரமம் : சுரபேதமறியும் வித்தை (23) வீணை : நரம்புக் கருவி (வீணை) வாசிக்கும் கலை. (24) வேணு: துளைக்கருவி (புல்லாங்குழல்) & வாசிக்கும் கலை, 74 - : (25) மிருதங்கம் : தோற்கருவி (தண்ணுமை). இசைக்கும் கலை, (26) தாளம் : கஞ்சக்கருவி (தாளம்). இசைக் கும் கலை. (27) அத்திரப்பரீட்சை : வில்வித்தை (28) கனகபfட்சை பொன் முதலிய உலோ கங்களின் இலக்கணங்களை அறிதல். (29) இரதபfட்சை: தேரோட்டுந் திறமை; சாரத்தியம். (30) கசபரீட்சை : யானையின் இலக்கணங் களை அறிதல். (31) அசுவ பரீட்சை : குதிரையின் இலக் கணங்களை அறிதல், (32) இரத்தின பரீட்சை : இரத்தினங்களின் இயல்பறியும் கலை. (33) பூமிபரீட்சை : பல்வகை மண் பற்றிய அறிவு; கிணறு தோண்டுவதற்குத் தரைக்குக் கீழே எவ்வளவு ஆழத் தில் நீர் உண்டு என்பதை மேற் பரப்பு மண்ணின் இயல்பைக் கொண்டு துணியும் வித்தை. (34) சங்கிராமவிலக்கணம் : போர்க்கலை : போர் விரகு. (35) மல்லயுத்தம் மற்போர் புரியும் கலை; குத்துச்சண்டை, மெய்வல்லுநர் உடற்பயிற்சிகள் ஆகியவையும் இதில் அடங்கும். (36) ஆகருடணம் : கவர்தல்; மந்திரம் தந் திரம் மருந்து போன்றவற்ருல் ஒரு வரைத் தன்பால் வரவழைத்தல். (37) உச்சாடனம் பேயோட்டுகையும் பேய் முதலியவற்றை ஏவுகையும் (38) வித்துவேடணம் : சினேகமான விடத்து விரோதஞ் செய்யும் கலை. (39) மதனசாத்திரம் : காமக்கலை; ஆண்பெண் உறவால் இன்ப நுகரும் கலை, (40) மோகனம் : பிறரை மயங்கச் செய்யும் வித்தை. (41) வசீகரணம் : பிறரை வசஞ்செய்யும் வித்தை வசிய வித்தை,
Page 121 - 75 (42) இரசவாதம் : இழிந்த உலோகங்களை உயர்ந்த உலோகங்களாக வேதிக் கும் வித்தை. (43) காந்தருவ வாதம் : இசைக்கலை. (44) பைபீலவாதம் : எறும்பு முதலிய பிராணிகளின் மொழியை அறியும் கலை. (45) கவுத்துக வாதம் 3 வருந்துகின்ற மனத்தை மகிழ்விக்கும் வித்தை. (46) தாதுவாதம் : நாடி சாத்திரம். நாடி யைக் கொண்டு ஒருவரின் நோயை நிச்சயிக்கும் கலை. (47) காருடம் : விடந்தீர்க்கும் வித்தை கருட பாவனை செய்து, பாம்பு கடித்த ஒருவனது விடத்தை இறக்கும் வித்தை, (48) நட்டம் : இழந்த பொருளைப் பற்றிய நிமித்தத்தால் அறியும் கலை. (49) முட்டி: கைக்குள் மறைத்து வைத்திருப் பதை இன்னதென்று அறியும் வித்தை. (50) ஆகாயப் பிரவேசம்: ஆகாயத்திற் புகுந்து மறையும் வித்தை, (51) ஆகாய கமனம் : ஆகாயத்தில் நடந்து செல்லும் வித்தை, (52) பரகாயப் பிரவேசம்: கூடுவிட்டுக் கூடு பாய்தல். யோகப் பயிற்சியால் தனது உடலை நீக்கிவிட்டு, உயிர் நீத்த மற்ருெருவரின் உடலிற் புகும் வித்தை (53) அதிருசியம்: தன்னைப் பிறர் காணுமள் மறைக்கும் வித்தை. (54 இந்திரசாலம் மாயவித்தை. (செப்படி வித்தை, கண்கட்டிவித்தை முதல் u GOT). (55) மகேந்திரசாலம்: விண்ணிலும் மண்ண லும் வியத்தகு செயல்களைப் புரியு வித்தை (56) அக்கினித்தம்பம்: அக்கினி சுடாமலிரு கச் செய்யும் வித்தை. (57) சலத்தம்பம்: நீரைக் கட்டி அதன்மீது நடக்கும் வித்தை. (58) வாயுத்தம்பம்: காற்றை க் கட்டும் வித்தை (59) திட்டித் தம்பம்: பார்க்கும் கண்களை விலகாமல் நிறுத்தி வைக்கும் வித்தை. (60) வாக்குத் தம்பம்: வாய் பேசாமற் கட் டும் வித்தை. (61) சுக்கிலத் தம்பம்: சுக்கிலம் இறங்காமற் கட்டும் வித்தை. (62) கனனத் தம்பம்: புதையலை அகப்படா மற் செய்யும் வித்தை, (63) கட்கத்தம்பம்: வாளின் வலியைத் தடுக் கும் வித்தை. வெட்டுதற்கு ஓங்கிய வாளைத் தடுக்கும் வித்தை, (64) அவத்தைப் பிரயோகம் : (1) விரும்பிய வாறு தன் உயிரைச் சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம். துரியாதீதம் என்னும் ஐவகை அவத்தைகளில் ஏதாவது ஒன்றிலே நிறுத்திவைக்கும் வித்தை, (2) சூனி யம் வைத்துக் கொல்லும் வித்தை. வடநாட்டுக் கலைமரபையும் (காமசூத் திரம், சைவதந்திரம்) தென்னுட்டுக் கலை மரபையும் (சதுரகராதி) நோக்குமிடத்து, முன்னது பெரும்பாலும் மகளிர்க்கே உரிய கலைகளின் அட்டவணை என்பதும், பின்னது பெரும்பாலும் ஆடவர்க்கே உரிய கலைகளின் அட்டவணை என்பதும் இனிது புலணுகும். இந்திரசாலம், இரத்தின பரீட்சை, நிருத்தியம், வீணை, தாதுவாதம் என்பன இரண்டு அட்ட வணைகளுக்கும் பொதுவாயுள்ளன. வட நாட்டு மரபில் வரும் ஆலேக்கியம் (5) என் பது தென்னுட்டு மரபில் வரும் இலிகிதம் (2) என்பதனேடு ஒருபுடை ஒற்றுமையுடையது. இரண்டுசொற்களும் ஒரே வடமொழி வினையடியாகப் (லிக்=எழுது, வரை) பிறந் தவையாயினும் முன்னது சிறப்பாக ஒவியக் கலையைக் குறிக்க, பின்னது முக்கியமாக எழுத்துக்கலைய்ைக் குறிக்கின்றது. வடநாட்டு மரபிலுள்ள ஆகர்ஷணகிரீடா (61) என்பதும் தென்னுட்டு மரபிலுள்ள ஆகருடணம் (36)
Page 122 என்பதும் சொல்லடிப்படையில் ஒற்றுமை யுள்ளன. ஆனல் முன்னது சொக்கட்டான் விளையாட்டைக் குறிக்க, பின்ன்து மந்திர சக்தியால் தொலைவிலுள்ள ஒருவரை அல் லது ஒரு பொருளை வரவழைக்கும் வித்தை யைக் குறிக்கின்றது. இவ்வாறே வடநாட்டு மரபில் வரும் அகஷர முஷ்டிகா கதனம் (48) என்பதும் தென்னுட்டு மரபில் வரும் முட்டி (49) என்பதும் சொல்லடிப்படையில் ஒற் றுமையுடையன. ஆனல் முன்னதற்குக் குறியீட்டு எழுத்துக்களமைத்துப் பேசுகை என்றும், பின்னதற்குக் கையுள் மறைத்து வைத்திருப்பதை இன்னதெனச் சொல் லுகை என்றும் வேறுவேறு பொருள் விளக்கங்கள் கொள்ளப்பட்டுள்ளன. தாதுவாதம் (40) என்பதற்கும் இரு மரபிலும் இரு வேறு விளக் கங்க்ள் கூற்ப்படுகின்றன. இனி, இருமரபிலும் கூறப்படும். அறுபத்து நான்கு கலைகளையும் எவ்வாறு பாகுபடுத்த லாம் என்பத்ைக் காண்போம். முதற்கண் வட தாட்டு (காமசூத் திர) மரபான, மகளிர்க்கே சிறப்பாகவுரிய கலைகளைப் பின்வருமாறு பாகு பாடு செய்யலாம். (கவனிக்க: சில கலைகள் எத்தக்ையன என்பது தெளிவாகத் தெரியா மையாலும், சில கலைகளுக்கு வெவ்வேறு விளக்கங்கள் கூறப்படுகின்றமையாலும் பாகு பாட்டில், ஒரேகலை வேறு வேறு வகைகளில் காட்டப்பட்டிருக்கின்றது.) 1. தூய அழகுக் கல்கள்: கீதம் (1), வாத்தியம் (2), நிருத்தியம் (3), நாட்டியம் (4), சித்திரம் (5), ஜல தரங்க்ம் (12), வீணடமருகம் (28). iI. 2 Lä) ஒப்பனைக் கல்கள்: பத்திரதிலகம் கத்தரிக்கை (6), ஆடை யுடை பற்களுக்கு வர்ணமமைக்கை (9), மாலை தொடுக்கை (15), தலைமுடியலங்காரம் (16). நேடத்தியயோகம் (17)(?), காதணி யமைக்கை (18), வாசனை கூட்டுகை (19), ஆபரணமணிகை (20), உடம்பு பிடிக்கை (46), தலைமயிர் கோதுகை (47), வஸ்திர கோபனம் (59) (?). III. DMT uiuujhsavci : அரிசி பூக்களாற் கோலம் வைத்தல் (7), ஆண்ணியமைக்கை (8), தரைத்தளத்துக்கு மணிபதிக்கை (10), படுக்கையமைப்பு (11), 76 - பாகசாத்திரம் (24), பல்சுவைப் பானஞ் செய்தல் (25), தையல் வேலை (26), பிரம்பு முதலியவற்றற் கட்டில் பின்னுதல் (35), கதிரில் நூல் நூற்றல் (36), மரவேல் (ச்7ர். வாஸ்து வித்தை (38). IV. விளையாட்டுக் கலகள் : நீர் வாரியடிக்கை (13), வேடங் கொள் கை (14), நேபத்திய யோகம் (17), இந்திர ஜாலம்(21), கெளசுமார யோகம் (22り(?), கைலாகவம் (23), நூல் விளையாட்டு (27), ஆடுகோழிகளின் போர் முறை (44), கிளி பூவைகளுக்குப் பேச்சுப் பழக்குதல் (45), சங்கேதாட்சரங்கள் அமைத்துப் பேசுதல்(48), இரகசிய பாஷை (49) (?), சால வித்தை (57), வஸ்திர கோபனம் (59) (?) குதாட்டம் (60), சொக்கட்டான் (61), பொம்மைவிளை யாட்டு (62), வியாயாமிகம் (64) (?). V. மொழி- இலக்கிபக் கல்கள்: பிரேளிகை (29), ஈற்றெழுத்துக்கவி கூறுகை (30), நெருட்டுச் சொற்ருெடர் அமைக்கை (31), புத்தக வாசனம் (32り。 நாடகம் வசன மாகியவற்றின் உணர்ச்சி (33), காவ்யஸமஸ்யா பூரணம் (34), மிலேச் சிதக விகல்பம் (49)(?), தேசபாஷையுணர்ச்சி (50), நினைவுப் பயிற்சிகள் (53), கூட்டுப் படிப்பு (54), மானஸி காவ்யக்கிரியா (55), அலங்கார சாத்திரம் (56), நிகண்டு யாப் புணர்ச்சி (58), V1. அறிவுக் கலைகள் நாணயப் பரீட்சை (39), தாது வாதம் (40), மணிராக ஞானம் (41), ஆகர ஞானம் (42), தோட்டக்கலை (43), புஷ்பசகடிகா நிமித்த ஞானம் (51), பொறியமைக்கை (52), நல்லொழுக்கக்கலை (63), வெற்றிக் கலை (64), இனி, தென்னுட்டு (சதுரகராதி) மர பான, சிறப்பாக ஆடவர்க்கேயுரிய அறுபத்து நான்கு கலைகளையும் பின்வருமாறு பாகு படுத்திக் காணலாம் : 1. மொழி இலக்கியக் கலகள் : அக்கரவிலக்கணம் (1), இலிகிதம் (2), வேதம் (4) புராணம் (5), வியாகரணம் (6), இதிகாசம் (16), காவியம் (17), அலங்காரம் (18), மதுரபாடணம் (19),
Page 123 11 அறிவுக்கலகள் கணிதம் (3), நீதிசாத்திரம் (7), சோதிட சாத்திரம் (11), சகுனசாத்திரம் (12), சிற்ப சாத்திரம் (13), வைத்திய சாத்திரம் (14), உருவசாத்திரம் (15), மதன சாத்திரம் (39(?) 11 ஆய்வுக் கலகள்: கனகபfட்சை (28), கச பரீட்சிை (30) அசுவ பரீட்சை (31), இரத்தின பரீட்சை(32), பூமிபரீட்சை (33), இரசவாதம் (42) (?), IV. அழகியற் கலைகள் : நாடகம் (20), நிருத்தம் (21), சத்தப்பிர மம் (22), வீணை (23), வேணு (24), மிருதங் கம் (25), தாளம் (26), காந்தருவவாதம் (43), V. போரியற் கலகள் : அத்திரப் பரீட்சை (27), இரத பரீட்சை (29), சங்கிராம விலகணம், (34) மல்லயுத் தம் (35). ஒருவரைப் பங்கி லுடையாள் கு திருவரைக் கிங்கிணி யோசை வெருவரத் திக்குச் செவிடுபட் பருவரைக் குன்று மதிர்ந்தன குப்பாச வாழ்க்கையுட் கூத்தா விப்பாச நெஞ்சன யீடேற்று அப்பாதி யாய்விழ மேருங் கு. சப்பாணி கொட்டிய கையா றி தாவடி யோட்டு மயிலுந் தே பாவடி யேட்டிலும் பட்டதன் மூவடி கேட்டன்று மூதண்ட ! சேவடி நீட்டும் பெருமான் ம( 7 - V1. மந்திர வித்தைள்: ஆகருடணம் (38), உச்சாடனம் (37), வித்துவேடணம் (38), மோகனம் (40), வசீகரணம் (41), காருடம் (47), அவத்தைப் பிரயோகம் (சூனியம்) (64) (?) VII. Lotu Gîi Gossair : நட்டம் (48), முட்டி (49), இந்திர சாலம் (53), மகேந்திரசாலம் (54), பைபீல வாதம் (44), கவுத்துக வாதம் (45), VIII. GUI R Ağ5sir ; ஆகாயப் பிரவேசம்(50), ஆகாய கமனம் (51), பரகாய்ப் பிரவேசம் (52), அதிருசியம் (53), அக்கினித்தம்பம் (56), சலத் தம்பம் (57), வாயுத்தம்பம் (58), திட்டித் தம்பம் (59), வாக்குத் தம்பம் (60), சுக்கிலத் தம்பம் (61), கனனத்தம்பம் (62), கட்கத்தம்பம் (63), அவத்தைப் பிரயேர்க்ம் (64) நமார ணுடைமணிசேர் படத்திடுக் கிட்டரக்கர் டெட்டுவெற் புங்கனகப் தேவர் பயங்கெட்டதே. மைவரிற் கொட்படைந்த வாயிரு நான்குவெற்பும் லுங்கவிண் ஞருமுய்யச் ரண்டுடைச் சண்முகனே. வர் தலையிலுமென் ருேபடி மாவலிபான் டிட முகடுமுட்டச் நகன்றன் சிற்றடியே. w - கந்தரலங்காரம்
Page 124 சீராறு முக ஓராறு சித் snu st Judst அகத்தொளிசெய் ஞாயிறே ஆ ஆற்றமுதத் திங்களே அர மகத்துரைசெய் செவ்வாயாய் மலர்ந்தருளற் புதனேமாா மிகத்தெளிய வியாழமே பூண்ட வெள்கமிக வெள்ளியடு ே சகத்தருளால் சனித்தவனே த தவநெறிதா வாரந்தா த திங்கள் ம சித்திரைதேர் வைசாக ஆணின் செவிக்காவ ணித்தாமுன் அர்த்தமதை உரைத்தாயைப் அணைசட்டி கார்த்திகைமார் பத்தருளார் பெறுபதத்தை ம பாருரைபங் குனிப்பகிர்ந்து சித்தருளச் சித்தான சேந்தா திங்களெலாம் சேவிக்கச் இராசிம மேடமிசை யாய்இடபர் மைந்த மிதுநம்மேல் வினைமாயக் சேடவிடு சூர்ச்சிங்கக் கன்னிப் தேய்ந்துலைபுத் தேளிர்சிை வேடமகள் தனுமகர விழிபாய் வேதொற்றக் கும்பமுலை நாடறுவர் நாள் ராசி நாதா நாமுய்ய நல்லருள் செய் ! அங்கமா தலையானே கண்ணுளா தமிழ் தலத்துயிர்ப்பா தான வ!ை அலைவாயாய் பன்னளும் அன்ட நாடியா தரிநெஞ்சா தோ6 த்தப்பா , 5fB Jr rʼr L r Zr பண்டிதர் சுப்பிரமணியம் ன்ம தாபம் "னுக் கந்நாள் மறையோ டங்கம் ர் பூணு லாக டாய் சூரன் வலா தீயில் 5மியேற் கென்றும் மிழ்தா நன்றே. Tsu) ருடி புரட்டா திச்சொற் (கு) பசியாம் மாதம் கழியாச் சாருய் சின் நீக்கிப் பரிசீ வானே பாதம் சேமம் செய்யே. 5 IT 95T 6) கற்க டவ்வேல் ற மீட்டாய் கானில் புண் மேல் வேட்டாய் மீளுய் நாளும் நம்ப நீயே. åso த்தாய் நாசித் ”க் காதி ஞனே ர் தொண்டை மேற் பந்தத்
Page 125 தலையாதங் கவர்பாரம் சு அருட்கருவா பட்டரை மலையாத மனம் முதுகி டா மலருறுப்பாம் நலமற். குடிநீர் மஞ்சளவும் இஞ்சிக்குள் இ மனமிளகு மல்லிமலர் விஞ்சழகு விமானஞ்சீ ரக வேழக்கொம் பிருபாகு தஞ்சமரும் அதிமதுரா தே தனியூற்ரும் சரக்கடை அஞ்சுபுலன் தருநோய்தீர்! ஆறுபடை வீட்டருளு சித்து அப்பத்தர் சோத்தமென அடாப்பிட்டர் மோதக் வெப்பத்திற் பாயசநேர் மெய்ஞ்ஞான அமிர்த பர்ப்பதனை மைச்சூர்ப்பா பழம்பாணர் குடிக்கெ சித்தத்தேர் ஊர்சேந்தா சித்துரணல் தெருளே கொக்குவிலார் கூர்வேலா குக்குடமாய் வரவூர் கொக்குவிலார் புதுக்கோ குலவுகிரு பாகரனும் கொக்குவிலார் குடியாய்ந் குபேரரெனக் குலாவ மிக்கவிலார் மன வேகத் வீதியுலா வந்தெமக 79 - மந்தீ கையாய் யா தொடைதாள் சூட்ட த வீரம் றும் நல்கு வாயே. Dursa) இலங்கி மாந்தர் கடுக்கும் சோபை மாய் வள்ளி தம் வேலும் கூடத் iன் தோய் தாளில் டயும் குடிநீர் தாராய் ந் தன்பா ருக ம் அமுதுண் பானே. ஞமாலை வடைய நல்கி கத முருக்கு நோயாம் அகப்பேய் ஒட்டி தம்பா கத்தோ டூட்டிப் குடன்வே லட்டாய் ளவைப் பாட்டிக் காடி அடிசேர்ந் தேனை ற்றி வீட்டுய்ப் பாயே. ாற் கூருய்த் தோகை ந்து கொடியாய்க் கொண்டாய் வில் குடிகொண் டோனே குகனே என்றும் தின் பணியே செய்யக் அருள் கொடுப்பாய் கோலம் தேரில் வைகி ம் மேவாய் நன்றே.
Page 126 தமிழும் மெ உலகம் இன்ன உண்மை யியல்புடைய தென்று தனது அமைப்பிலே அறிவிக்கும் மொழி ஒன்று உண்டாயின் அது தமிழ் மொழியேயாம். உலகத்தை அளக்கின்ற மேன்மையுடையது தமிழ் என்று சேக்கிழார் சுவாமிகள் அருளினர். "ஞாலமளந்த மேன்மைத் தெய்வத் தமிழ்", என்பது அவர் திருவாக்கு. உலக உண்மையை அளந்து முடிவுகட்டி அவ் வுண்மைகளைத் தன் அமைப்பிலே அளந்து காட்டுகின்ற மொழி தமிழ் மொழியேயாம். உலக வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் தமிழ் மொழி ஒப்ப நின்று, அன்றும் இன்றும் குன்ருததாய் நிலவுகின்றது. "முன் னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம் பொருளாய்ப் பின்னைப் புதுமைக்கும் பேர்த் துமப் பெற்றியணுய், ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியாய் இறைவன் நிற்பதுபோல, நமது தாய் மொழியாகிய தமிழும் முதுமையும் புதுமையும் உள்ளதாய், முடிவும் இல்லாததாய், எங்கும் ஒளிவீசி, உயர்தனிச் செம்மொழியாக வளர்ந்து வரு வது தமிழர் செய்த தவப்பேறேயாம். பொதியமலையிற் பிறந்தது; பாண்டிய மன்னர் புகழில் வளர்ந்தது; தமிழ்ச் சங்கத் தில் தங்கியிருந்தது; நெருப்பிலும் அணை யாது நின்றது; நீரிலும் எதிரேறிச் சென் றது; கற்றவர் உள்ளம் கனிய வைத்தது. பூமகள், நாமகள் மருங்கிற் பொருந்தி வளர்கின்றது தெய்வத் தன்மை வாய்ந்த செந்தமிழ். மூவாயிரமாண்டுகளுக்கு முன்னரே இயற் றப்பட்ட தொல்காப்பிய நூல் தமிழின் இலக்கண முறைகளை யெல்லாம் எழுத்து, சொல், பொருள் (அகப் பொருள், புறப் பொருள், மெய்ப்பொருள்) என்ற வகையில் எடுத்துக்கூறிப் பண்டைத் தமிழர் பெரு மைக்கு எடுத்துக் காட்டாய் இலங்குகின்றது. தொல்காப்பிய நூற் பாக்களில், "என்மஞர் புலவர்" என்று கூறியதற் கிணங்க, தொல் ய்ந்நெறியும் திருமதி இரத்தினம் நவரத்தினம், முன்னைநாள் கல்வி அதிபர். காப்பியர் காலத்திற்கு முன்னரேயே, புல வர்கள் பலர் இருந்தனராயின், இதற்கும் எத்தனை யாயிரமாண்டுகளுக்கு முன்னரே, தமிழ் வழக்கில் இருந்திருக்க வேண்டும் இன்னும் தொல்காப்பியத்தில் மெய்ந் நெறிக்கு அடிப்படையான முனைவன், சேயோன், மாயோன் வழிபாடுகள் வெள் ளிடைமலை போல் எடுத்துரைக்கப்பட்டுள் GT6 சிவம், சத்தி, நாதம், விந்து என்று முறைப்படுத்தி உண்மைப் பொருள் நூல் கள் பேசும். இவ்வுண்மைப் பொருளியல் பையே தமிழ் எழுத்திலக்கணம் தமிழ் எழுத்துக்களாகிய ஒரே பொருளுக்கு ஒலி வடிவம், வரிவடிவம் என வகுக்கின்றது. இனி அவ்வெழுத்துக்கள் உயிர் எனவும் மெய் எனவும் இருவகைப்படும். உயிர் என் பது ஆன்மாக்கள். மெய் என்பது அவ்வான் மாக்கள் பொருந்தி நிகழும் உடம்புகள். உடம்பினுள் உயிர் வந்து சேரும் என்பது உண்மை நூல்கள் கண்ட முடிபுகளில் ஒன்று. 'உடன் மேல் உயிர் வந்து ஒன்றுவதியல்பே' என்பது தமிழ் இலக்கணம். உயிர்களுக்கு அவ்வவற்றின் மலங் காரணமாக உடம்புகள் ஏற்படும். ஆணவம், LOfTG) LI, கன்மம் என மலங்கள் மூவகை யாம். இவ்வாறு, மூன்று மலத்தால் வரும் உடம்புகள் மிக்க வலிமையுடையன. ஆகை யால் அவைகள் வல்லின மெய்களாம். இரு மலத்தாற் பெறுவன இடையினம் எனவும், ஒரு மலத்தான் வருவன மெல்லின மெய்கள் எனவும் பெறும் அமைப்பினைக் காண்பது பயனுடைத்தாம். இனி ஒரு வாக்கியத்திலே எழுவாய், செயப்படுபொருள், பயனிலை என்ற பகுதி களும், இவ்வாறே உண்மைநூற் பொரு ளைக் காட்டி நிற்கின்றதா என ஆராய்வோம். ஒரு உயிர் "சீலமின்றி. அறிவின்றித் தோலின் பாவைக் கூத்தாட்டாய்ச் சுழன்று
Page 127 விழுந்து கிடப்பேன” தான் கிடந்த இடத்தி னின்றும் "எழுவாயாக’ என்று இறைவன் கருணையால் எடுத்து எழுவித்தபோது இறைநூல்களில் இவையிவை செய்யத்தக் கவை என்று விதித்த படிக்குள்ள செயப்படு பொருள்களைச் செய்யின் உறுதிப் பயனிலே நிலைபெறும் என்ற கருத்துத் தமிழ் வாக் கிய அமைப்பிலே உள்ளுற அமைதல் கண்டு களிப்போம். ஆகவே மெய்ந்நெறி அமைப்பும் தமிழின் மொழியிலக்கண அமைப்பும் ஒன்றே என்பது வெளிப்படையாகும். இனி. அகம், புறம் எனப் பொருள்கள் இருவகை யாம். அகப் பொருள் இலக்கணம், புறப் பொருள் இலக்கணம் என்பன தமிழ் மொழிக்கே சிறப்பாயுரியன. இவ்வமைப் பும் வரையறையும் வேறெந்த மொழியினு மில்லை. மெய்ந்நெறியாகிய சிவநெறி இயல் பும் இதுவே. அகமும் புறமும் என்ற இரு வகையிலே உலகம் அடங்கும். தமிழ்ப் பொருளிலக்கணம் உலகத்தில் அகம் புற மாகிய பொருள்களின் உண்மையியலையே, உரிப்பொருள், கருப்பொருள் என வகுத்து விளக்கியது. களவு கற்பு, என்ற அகப்பொருட் பிரிவு களேயும், மெய்ப்பாட்டியலில் எண்வகை மெய்ப்பாடுகளையும், மரபு முதலிய பிற அமைப்புக்களையும் இவ்வாறே பொருளியல்பு களைக் குறிப்பனவாகக் காண்கிருேம். புணர்ச்சி என்ற சொற்குப் பொருள் "ஒன்றேடு ஒன்று சேர்வது" என்று கூற வேண்டும். உலகத்துத் தோன்றிய உயிர்கள் எல்லாம் ஆணும் பெண்ணும் கூடியபோது இன்பத்தையடைகின்றன. எழுத்துக்களும் ஒன்ருேடொன்று கூடியபோதுதான் சொல் லின்பம், பொருளின்பந் தோன்றுவதைச் காண்கிருேம். சொற்களைக் கட்டுவதால் யாப்பு என்றும், சொற்கள் தொடர்ந்து நிற்பதால் தொடர்பு எனவும், பரந்துபட்ட ஓசையுடைமையால் பா எனவும் பெயர் பெற்றது செய்யுள். எழுவகைத் தாதுக்க ளால் மனிதனது உடம்பு உயிருக்கிடமாக அமைந்திருப்பது போல எழுத்து, அசை, சீர், தளை முதலிய உறுப்புக்களால் பொரு ளுக்கிடமாக அமைந்திருப்பது பாட்டு. உடம் பிற்கு யாக்கை என்பது பெயர்; பாட்டிற்கு யாப்பு என்பது பெயர். இவ்வொற்றுமையை மதிக்ருேமா? தனு, கரணம், புவனம, போகம் என்ற பொருள்களை வரையறுத்தலால் தமிழ் இலக் கணத்துள்ளே பொருள் இலக்கணமே சிறந்த தாய் எண்ணப் படுகின்றது. எழுத்தும் சொல்லும் வல்லாரைப் பெற்றும் பொருள் தி - 11 8 - வல்லாரைப் பெருதபோது, பாண்டியன் *எழுத்துஞ் சொல்லும் பெறுதல் பொருள் பற்றியன்றே" என்று உணர்ந்து இறைவனி டம் பொருளிலக்கணம் பெற வேண்டிஞன் என்பது இறையனர் அகப்பொருள் வரலாற் றிற் கண்டது. தமிழ் இலக்கணம் பொரு ளையே சிறப்பாகக் கொண்டது. திருவள்ளு வர் குறள் வெண்பாவில் நீதியை யமைத் துக் காட்டுவதற்குப் புணர்ச்சி யிலக்கணமே போதிய சான்ருயிருந்தது. "கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனு மொண்டொடி கண்ணே யுள’ புணர்ச்சி யிலக்கணத்தைத் துணையாகக் கொண்டுதான் இக் குறள் வெண்பாவை யாத்திருக்கின்றனர் வள்ளுவர் பெருமான். ஆகவே தமிழ் இலக்கண வமைப்பு மெய்ந் நெறியியல்பின் அமைப்பையே உட் கொண்டு விளங்குவதைக் குறிப்பிட்டோம். ஒரு நாட்டுச் செல்வங்களுள் மொழியும் ஒன்ருகும். மொழித்துணையின்றி ஒரு நாட் டார் நாகரீகமாகவும் வசதியாகவும் வாழ்வ் தரிது. முன்னேர் அரும் பாடுபட்டீட்டிய அறிவுச் செல்வமெல்லாம் மொழிவாயிலா கவே போற்றப்பட்டு வருகின்றது. தொன்று தொட்டு இன்றுவரை கணக்கற்ற தலைமுறை களாய்த் தொடர்ந்தும் திரண்டும் வரும் அரும்பெருஞ் செல்வத் திரட்டாகிய தமிழை எத்துணைக் கவனமாகவும் கண்ணியமாகவும் பேணுதல் வேண்டும்! தமிழ்க் கலையின் சிறப்பை தில்லைக் கூத்தனது தாண்டவத்திலும், இசைக் கலை யின் தெய்வீகத் தன்மையை ஏழு வல்லமை களைக் குறிக்கும் ஏழு நெட்டுயிரெழுத்துக் களிலும் (ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள) கவிதையின் கட்டழகை மோனை, எதுகை களின் பல்வேறு பிரிவுகளிலும், மருத்துவக் கலையின் வளப்பத்தை சித்தவைத்தியத்தின் தொன்மையிலும், யோக முறையிலும் உண்ணுவிரதத்திலும், அகத் துறையறிவைத் திருக்குறள், திருக்கோவையார் முதலியநூல் களிலும், தமிழரின் மெய்ப் பொருள் ஞானத் தைத் தொல்காப்பியம், தேவாரத் திருமுறை களிலும் கண்டுணர்ந்து தெளிவோமாக. முருகப்பெருமானின் திருவுருவமே தூய எழுத்துக்களாய் அமையப் பெற்றுள்ளன வென்று சிவ, ஆகம நூல்கள் இயம்புகின்றன. அவனருளாலே அவன்தாள் வணங்கி மேலும், ஆராய்ந்து முடிவு கட்டுவோமாக. இத்துறையில் எத்தனையோ வழிகாட்டிகள் உண்டு. அவற்றை மறவாது. இங்கும் விஞ். ஞான மேம்பாடுள்ள மேலே நாடுகளிலும் புத்தாராய்ச்சி ஒளி மூலம் மெய்ந்நிலை விளக்க முற்படுவோமாக.
Page 128 பெறலரும் ப பெரும் பெ முருகன் புகழ் கூறும் சில நூல்களில் உள்ள சில அம்சங்களை அங்கும் இங்கு மாகத் தொட்டுக் காட்டுவதே இக் கட்டுரை யின் நோக்கம். ஆற்றும் ஐம்புலத்து ஆறு செல் மேலையோர் போற்று கந்தபுராணம் அமுதூறும் அதியற்புத அதிமதுரத் திவ்விய வாக்கு என்று நாவலர் பெருமானுற் புகழப்படுகிறது. 10,345 பாடல்களைக் கொண்ட இந்நூல், தீயவை புரிந்தாரேனும் முருகவேள் திருமுன் உற்ருல் தூயவராகி மேலைத் தொல்கதி அடைவர் என்னும் உண் மையை விபரமாக விளக்குகின்றது. கந்த புராணத்தைக் காதலித்து ஒதுபவர், இந்திர ராகிப் பார்மேல் இன்பமுற்று இனிது மேவிச் சிந்தையில் நினைந்த முற்றிச் சிவ கதி அடைவர் என்பதும் உண்மை. சூரபன்மன்பாற் பெரிதும் துன்புற்ற தேவர்கள் தமது இடர் தீரும் பொருட்டு, “நின்னையே நிகர்க்க நின்பால் விமலவோர் குமரன் தன்னை நீ தரல் வேண்டும்" என்று சிவபெருமானிடத்துக் குறை இரக்கின்றனர். இதற்கமைய, இளமை, அழகு, வீரம் என்னும் முக்குணங்களும் திரண்டொன் முனற் போல முருக தோற்றம் பிரசன்ன மாகின்றது. முருகன் என்றும் இளையான், அழகியான், ஏறுார்ந்தான் ஏறு. கிழ முதிர் இளநலம் காட்டி வள்ளி நாச்சியாரை வலிந்து ஆட்கொண்டான் முருகன். இயற்கை எழில் போன்று எழுதொணுத எழில் நலம் தாங்கியவன் முருகன். சூர பன்மனை ஒரு நொடிப்பொழுதில் அழிக்கக் கூடிய அளவில் ஆற்றல் உடையவரா யிருந்தும், அவனை அவ்வாறு அழிக்காது, அவன் தனது பேதைமையை உணர்ந்து உய்தி பெற வாய்ப்புப் பல அருளியவன் முருகன். அவன் தனது பிழையை உணராத நிலையில் தானும், இராவணனுக்கு அளிக்கப்பெற்ற கதிபோலன்றி. முருகனது பேரருட் பெருக்கத் தால் அவன் உருமாற்றமே செய்யப் ரிசில் நல்கும் யர் முருகன் ஆ. குணநாயகம் பெற்றன். அவனது வலிமை இறை பணிக் காகத் திசை திருப்பப் பெற்றது. இவற்றி லிருந்து முருகனது இளமை, அழகு, வீரம் என்னும் பண்புக்களின் தனித்துவமும் மேன்மையும் தெற்றெனப் புலப்படுகின்றன. முருகன் குழந்தை உருப்பெற்றிருந்த போ திலும் அவனது இறைமையிலக்கணங்களிற் குறைபாடு ஒன்றுமே இல்லை. சங்கத் தலை வர்க்குள் தலையாம் தமிழ்ப்புலவன் முருகன். நான்முகனே முதலோர் தம் பாவைமார்கள் பொற்ருலிதனைக் காத்து அளித்தவனும் முருகன். 1008 அண்டங்களின் ஆதிபத்திய மும் அழியாத ஆயுளும் சிவபெருமா னிடத்துப் பெற்ற சூரபன்மன், சிவன் வேறு முருகன் வேறு என்று நினைத்தான். கெட்டான். “முருகன்’ என்னும் பெயரின் கண்ணே உள்ள முதலாவது எழுத்தில் மகர ஒற்றும், இரண்டாவதில் உகரமும், மூன் ருவதில் அகரமும் பொருந்தி இருப்பதைக் காணலாம். இவற்றைப் பின் முன்னுக வரிசைப் படுத்தும் போது அஉம் என்று அமையும். இவ்வெழுத்துக்களின் சுருக்கமே "ஓம்" என்னும் பிரணவ மந்திரம். எனவே இந்த ஒரு பெயரிலிருந்தே முருகன் ஓங்காரத்தின் உட்பொருளாய் உள்ளவன் என்பது தெரிகிறது. "அருமறையுந் தேறரிய ஓங்காரமூலத்துணர்வாய் உறை பகவன்' என்பது கந்தபுராணம். முருகனது அழகிற்கு ஏற்ப மயிலாகிய வாகனம் அமைகின்றது. இதனை விட, வேறு ஒரு ஊர்தியும் முருகனுக்கு உண்டு. அது தான் "உயவல் ஊர்தி" என்பது. "உயவல்" என்ருல் "நினைத்தல்". தூய சிந்தனை படைத்தவரது நினைப்பினை ஊர்தியாகக் கொண்டு அதன்மீது இவர்ந்து அவர்பால் சென்றருளுவான் முருகன். முருகனுக்கு விசித்திரமான ஒரு தேரும் உண்டு. அதுதான் "மனவேகப் பொற்றேர்".
Page 129 - 8 அன்பால் நினைவாரது உள்ளக் கமலத்தின் கண்ணே நினைந்த வடிவொடு விரைந்து செல்லும் முருகனுக்கு இன்றியமையாத பொற்றேர் இது. மனம்போல வேகமுடை யது. பொன் போல மாசற்றது. மாசுநீங் கியவரது நெஞ்சில் முருகன் மனவேகத்துடன் எழுந்தருளுவான். சூரபன்மன் மீது போர் தொடுக்கச் செல்லும் வழியிலே ஒரு கொடிய பாலை வனத்தை முருகன் கடக்க நேர்ந்தது. அதன் வெப்பமோ தாங்கொணுதது. மரங்கள் கரிந்து சாம்பராயின. விலங்குகள் கொடிய வெயிலால் துன்புற்றன. பிறப்பு இறப்பு என்னும் கொடிய பிணியை நீக்க முடியாத சில தேவர்கள் தமக்கு முத்தியின்பம் தர வல்லார் என்று தம் புத்திக்குறைவால் நம்பு கின்றவரைப் போல, தம்மைப் போலவே வெயிலால் நொந்து அயரும் பருந்துகளின் நீழலை நாடிக் கலைமான்கள் அடைகின்றன. இத்தகைய கொடிய பாலைவனத்தின் கண்ணே முருகன் திருவடியெடுத்து வைத் ததும், **வறிய செந்தழல் வெவ்வனம் வேலவன் வரலால் நறிய தண்மலர்ச் சோலையாய் உவகை நல்கியதே' சிவநெறியல்லாத புறநெறிக்கணே வீழ்ந்து ளோர் சிவனருள் புகுங்கால் அறிவும் ஆற் றலும் குறிகளும் வேறுபட்டன போல் இப் பாலைவனம் உவகை அடைந்தது. சில்லாண்டிற் சிதையும் சில தேவர் சிறு நெறி சேராது சிவநெறியாகிய பெருநெறி பிடித்தொழுகுதல் வேண்டும் என்பது இவற் முல் எமக்குக் கிடைக்கும் அறிவுரை. கொடிய பாலைவனம் போன்ற எமது நெஞ்சம் வெம்மை நீங்கித் தண்மையெய்த வேண்டுமாயின் முருகனை எம்மாட்டு வர வழைத்தல் வேண்டும். இதற்கு வேண்டட் படுவது, மெய்யன்பு, ஏனைய தேவர்களோடு இந்திரன் மகன் சயந்தனும் சூரபன்மனற் சிறையில் இடட் பெற்ருன். தமது துன்பத்தை நீக்காத இறை வன் மீது குறை கூறுகிருன். இதுகாறுப் ஏன் இரங்கவில்லை என்று கோபமும் கொள்ளு 3 - கிருன். பலபட நீளப் பேசிய பின்னர் அவ னுக்கு உண்மை புலனுயிற்று. "அன்பான வருக்கு அருளுதியாற் பத்தி நெறி என்பால் இலையால் இறையும் எவன் அளித்தி** கொஞ்சமும் அன்பிலாத தனக்கு இறைவன் எவ்வாறு அருள் செய்வான் என்று தனக்குத் தானே விடை கூறிக் கொள்கின்ருன். பத்தி நெறி உண்டானுல், முருகன் அருள் சாரும். நக்கீர தேவ நாயனரால் அருளப்பெற்ற, "திருமுருகாற்றுப்படை' என்னும் 317அடி களை மாத்திரமே கொண்ட, மாணிக்கம் போன்ற பாடல் "ஒஅற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி" ஆகிய. முருகன் புகழைப் பாடுகின்றது. முருக தரிசனம் எய்திய நக்கீரஞர் அத்தரிசனத்தை ஏன. யோரும் எப்படிப் பெற்றுக் கொள்ளலாம் என்று வழி காட்டுகிருர். உலகம்யாவும் மகிழ்ச்சியடையும் பொருட்டு ஞாயிறு தோன்றி உலகத்திருளைப் போக்குவது போல, ஒளிக்கும் ஒளியைக் கொடுத்து எக் காலமும் எவ்விடத்தும் ஒழிவறப் பிரகாசித் துக் கொண்டிருக்கின்றன் முருகன். "ஒ". என்பது, "சென்று தங்குகை', 'அற”* என்பது, "இல்லையாகும்படி" "இமைத் தல்", கண் இமைகளை மூடிக் கொள்ளுதல். கண்கள் பார்க்கும் பொருள்மேற் சென்று தங்குதல் இல்லையாகும்படி கண் இமைகளை மூடி உள்ளே தியானம் செய்பவருக்கு அக விருளைப் போக்கும் உள்ளொளி முருக்ன். ஒவ்வோர் ஊரிலும் சிறப்பாக எடுக்கப் பெறும் விழாக்களிலும், அன்பர்கள் துதிக்கச் செல்லும் இடங்களிலும், ஊர்மக்கள் கூடு கின்ற ஊர் நடுவேயுள்ள மரத்தடியிலும், பசு உராய்ந்து தினவு தீர்தற்பொருட்டு நடப் பெற்றுள்ள கற்றுரண்கள் உள்ள இடத்திலும், இன்னுேரன்ன வேறு பல இடங்களிலும், வேண்டுநர் வேண்டியாங்கு எய்துமாறு உறை தலும் உடையன் முருகன். இவ்விடங்களி லாயினும் சரி, வேறெங்காயினும் சரி, முருகனது காட்சி கிடைத்துவிட்டால், அவனை வழிபடும் முறையை திருமுருகாற்றுப் படை விளக்குகிறது.
Page 130 ** முருகனைக் கண்ட விடத்து, நீ முகன மர்ந்து துதித்து, கையைத் தலைமீது குவித்து வாழ்த்தி, பின்னர் அவனது திருவடிகள் உனது தலையிலே படும்படி வீழ்ந்து வணங்கி "தேவநின் தன்மைகள் எல்லாவற்றையும் அளவிட்டறிதல் உயிர்களுக்கு அரிதாகையால் அடியேன் அறிந்த அளவில் புகழ்ந்து போற்றி நினது திருவடிகளைப் பெறல் வேண்டும் என்று நினைந்து ஈங்கு வந்தேன்", என்று கூறுவாயாக. அப்பொழுது, "நினது வரவை *யான் அறிவேன், அச்சம் ஒழிவாயாக’, என்று முருகன் அன்பு மொழி கூறி, ** இருள்நிற முந்நீர் வளைஇய உலகத்து ஒருநீ யாகித் தோன்ற விழுமிய பெறலரும் பரிசில் நல்கும்'. *" சாதல் பிறத்தல் இல்லாதவாறு இவ் வுலகத்தின் கண்ணே எங்கும் வியாபகமாய் நீ ஒப்பற்ற ஒருவனுய் இருப்பதாகிய பெறு தற்கரிய பெரும் பரிசிலாகிய வீடுபேற்றினை அருளுவான் முருகன்." கல்லாடனரால் பாடப்பெற்ற கல்லா டம் என்னும் உயர்ந்த நூலிலும் முருகக் கடவுள் வாழ்த்துக் கூறப் பெற்றுள்ளது. முருகனை எவ்வாறு வணங்குதல் வேண்டும், ஏன் வணங்குதல் வேண்டும் என்பது நன்கு விளக்கப் பெற்றுள்ளது: **வெட்சி மலர்மாலை அணியப் பெற்ற நினது வீரக்கழல் அணிந்த இரண்டு திரு வடிகளையும் சிறு குழந்தை தந்தையின்பாற் செலுத்தும் அன்பையொத்த இயற்கை அன்பினேடு, எம் தலையின்மேல் ஏற்றிக் கொள்வேம். அஃது எற்றுக்கெனின், மெய்யறிவு பொருந்தாத எமது சில புன் மொழிகளைத் திருச்செவியில் ஏற்றுக் கொண்டு, இறைவணுகிய நின்னைப் புகழ்ந் தேத்தாமைக்குக் காரணமாகிய அழியாத அவாவினையும், இப் பிறவிப் பிணியையும், ஒழித்தற்கரிய T) நுகர்ச்சியினையும், தன்னல் தானே உண்டாக்கிக் கொள்ளும் துன்பங்களையும், ஒழுக்க முறை தவறி ஒழுகுதலையும், கூற்றுவனது நெருப்புப் போன்ற ஒறுத்தல் துன்பங்களையும், நரகத் தினும் துறக்கத்தினும் சென்று சென்று உழலுதலால் வருகின்ற துன்பங்களையும், இன்னும் நீளவிடாமல், இப்பிறப்பிலேயே ஒழித்து, பிறப்பின்கண் மீளாமைக்குக் காரணமாகிய மெய்க்காட்சியினை இப் பொழுதே அளித்தருள்வாயாக, என்றே." 84 - இனி, ஓங்கு பரிபாடல் என்று விதந் தோதப்படும் பரிபாடல் என்னும் சங்க இலக்கியத்திலும் செவ்வேள் துதி காணப் படுகின்றது. அதுவும் எமக்கு நல்ல வழி காட்டியாக அமைகின்றது. "நினது திருவருளை விரும்பி ஏற்றுக் கொண்டு நினது நெறியாகிய அறநெறியைக் கடைப்பிடியாகக் கொண்டொழுகுவாரும், நினது திருவருள் வெள்ளத்தே நிலைத்து நிற்கும் குணமுடையோராய்ப் பெரிய தவத்தினை உடையோரும், வணங்கத் தகுந்தோராகிய சீவன்முத்தரும், ஆகிய இச் சிறப்புக்களையுடையோரல்லாது, பிற உயிரைக் கொல்லும் தீய நெஞ்சத்தோரும், வெகுளி உடையோரும், அறநெறிக்கட் செல்லாத பூரியரும், தவம் மறைந்து அவம் செய்தொழுகுவோரும், இப்பிறப்பின் நுகர்ச் சியே உண்மையானது மறுபிறப்பும் அறம் பாவம் வீடு கடவுள் என்பனவும் பொய்ப் பொருளாம் என்னும் அறிவில்லாதவரும், நினது திருவடி நீழலை எய்தார். எனவே, நினது திருவடி நீழலை விரும்பிய அடியேங்களாகிய யாம் நின்பால் வேண்டு வன பொன்னும் பொருளும் போகமும் அல்ல. எமக்கு வீடு பயக்கும் நினது திரு வருளும், அவ்வருளினை உண்டாக்க நின் னிடத்தே யாங்கள் செலுத்தக் கடவ தாகிய அன்பும், அவ்விரண்டாலும் வரும் அறமுமாகிய இம் மூன்றுமேயாம். இவற்றை எமக்கு அளித்தருளல் வேண்டும்." இவ்வாறெல்லாம் நாமும் வழிபடுவோ torrs “கந்தநம ஐந்துமுகர் தந்தமுரு கேசநம*கங்கை யுமைதன் மைந்தநம ; பன்னிரு புயத்தநம ; நீபமலர் மாலை புண்யும் தந்தைநம; ஆறுமுக ஆதிநம: சோதிநம; தற்பரமத்ாம் எந்தைநம: என்றும் இ2ள் யோய்நம; குமாரநம, என்று தொழுதார்" "வான்முகில் வழாது பெய்க: மலிவளம் சுரக்க; மன்னன் கோன்முறை யரசு செய்க; குறைவிலா துயிர்கள் வாழ்க : நான்மறை யறங்கள் ஓங்க; நற்றவம் வேள்வி மல்க: மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்". வேலும் மயிலும் துணை ! முருகன் திருவடி வாழ்க!
Page 131 கொக்கு கிருபாகர சிவசுப்பிரமa பாலசுப்பிரமணியர் முருகனே இளமுருகனுக - பாலசு செலுத்தி வழிபடுவதிலும் பக்தர்சு இழுமெனகுவி சொரியு மிமய முத இயலு நடையும் வடிவு மழகு ஒழுகு கருணே முருகு கமல வதன: ஒருவ னிருவ ரொடுகை தெர விழுது விடுவெணிலவு பொழியு நன விளரி பயிலு மளியு ஞமீறு மழலே முதிர முதிரு மதுர வசனன் வளமை தழுவு பருதி புரியி - Աքքե, நவில் 3ரிய சுவாமி கோவில் (உற்சவ மூர்த்தி) ப்பிரமணியனுக-வைத்து அன்பு 1ள் பரமானந்தங் காண்கின்றனர். ஸ்வி புதல்வன் வருகவே ந மெழுத வரியன் வருகவே வருக வருகவே ாழுந லுபய சரணன் வருகவே கயன் வருக வருகவே ம் விரவு குரவன் வருகவே வருக வருகவே பின் மருவு குமரன் வருகவே. துக்குமாரசுவாமி பிள்ளேத்தமிழ்,
Page 132
Page 133 கந்தன் வழி முருகனே! முக்கண்ணன் ை மூத்தவன் போற்றிடும் திருமகள் கணவனின் மருக சிந்தை களித்திடச் செய் விதிவிளை யாடிய அசுர குல வீழப் பெரும்பகை தீர்த் கதிகதி நீகதி கந்தனே! பன் கைகொடுத் தெங்களைக் அழகிய சரவணப் பொய்கை அலர்ந்திட அறுவராய் ! எழில்மிகு கார்த்திகைக் கன் ஏந்திட ஒருமுக மான மதிவழி கணபதி மாம்பழம் மயில்வலம் உலகெலாம் கதிகதி நீகதி கந்தனே! பன் கைகொடுத் தெங்களைக் உமையொடு சினங்கொள உ ஊன்றுகோ லொன்றுட இமையவர் போற்றிட ஒமெ இறைவனுக் கோதிய கு மதிமுக வள்ளியை மாதுதெ மணந்துமெய்க் காதலை கதிகதி நீகதி கந்தனே! பன் கைகொடுத் தெங்களைக் சூரனின் ஆணவம் சுக்குநூ சுந்தரி சக்திவேல் பெற். சூரன் பணிந்து துதித்ததும் துலங்கிடக் கொடிதனில் கதியிலை எனவரின் கடும்பை கருணை மறத்தொடு கா கதிகதி நீகதி கந்தனே! பன் கைகொடுத் தெங்களைக் 'Lr Jr (5) சிந்தனைக் கவிஞர் பெரி. சிவனடியான், எம். ஏ, புதுவயல் மந்தனே! கரிமுக இளைய வனே! னே! தேவரின் த வனே! த்தினர் ந்த வனே! ானிரு காத்த ருளே! கயில் தாமரை மலர்ந்த வனே! னEயர் தரஉமை வனே! கொண்டிட வந்த வனே! னிரு காத்த ருளே! யர்மலைப் பழநியில் -ன் நின்ற வனே! னும் பிரணவம் நருப ரனே! iய் வானையை வென்ற வனே! காத்த ருளே! முகிடச் ற வனே! சேவலாய்த் ) ஏற்ற வனே! க வரையும்தன் ப்ப வனே! னிரு காத்த ருளே!
Page 134 - 8 குறிஞ்சியில் விளங்கிடுப் கும்பிட இறைமுத அறிஞரின் நெஞ்சினில் அழகெலாம் gբՕ5Օ5 பதிபல காணினும் பை பாருள குன்றெலா கதிகதி நீகதி கந்தனே, கைகொடுத் தெங் அழகிய பழநியில் ஆவி ஆவிதந் தருளிடும் முழங்கிடும் கடலலை பே முத்தொளி காட்டி முதிர்பழச் சோலையில் மொய்த்திடும் அழ கதிகதி நீகதி கந்தனே, கைகொடுத் தெங்க திருப்பரங் குன்றினில் சிந்தை கலந்து செ திருத்தணி மலைதனில் திருப்புகழ் கேட்டுச் மதிதவழ் சுவாமி மலை மங்களம் பொங்கிட கதிகதி நீகதி கந்தனே, கைகொடுத் தெங்க படையகம் ஆறிலும் ப பக்தர் நிறைந்திட உடையவர் வறியவர் ஒ உள்ளிருந் தவருயிர் விதிதனை வென்றிட வே வினையற வீடுபே ம கதிகதி நீகதி கந்தனே! கைகொடுத் தெங்க வறுமை யொழிந்திட 6 வந்திடு வாய்வள்ளி பொறுமை நிறைந்திடட் புறப்படு வேலொடு 6 - ம் குமரனே உலகினில் ல் ஆன வனே! ஆட்சிசெ யுந்தமிழ் வான வனே! டயகம் கொள்ளினும் ம் நின்ற வனே! ! பன்னிரு” களைக் காத்த ருளே! னன் குடிதனில் ஆண்ட வனே! Dாதுசெந் தூர்தனில் டச் சிரிப்ப வனே! முத்தமிழ்ச் சாலையில் கெலாம் ஆள்ப வனே! பன்னிரு ளைக் காத்த ருளே! சேர்ந்திரு மயிலுடன் ஈழிப்ப வனே! படித்திரு நாளிலே * சிறப்ப வனே! தனில் இங்கித டச் செய்ய வனே! பன்னிரு களைக் காத்த ருளே! ான்னிரு மாதமும் ப் பார்ப்ப வனே! ஒருவழி யற்றவர் காப்ப வனே! பருெரு துணையிலை றளிப்ப வனே! பன்னிரு ளைக் காத்த ருளே! வளங்கள் நிறைந்திட மன்ன வனே! புன்மை யழிந்திடப் புண்ணி யனே!
Page 135 87 سسس۔ சதிதனை மாய்த்திடச் ச தாவிக் கணத்தினில் கதிகதி நீகதி கந்தனே! கைகொடுத் தெங்க பேய்மனம் நீங்கிடப் பி. பிள்ளை மனந்தர வி தாயுளந் தாங்கிஇத் த சாந்திஓம் சாந்திை மதியொடு மானமும் ம மாந்தர் பெறும்வழி கதிகதி நீகதி கந்தனே! கைகொடுத் தெங்க நோய்நொடி தீர்த்திட நூற்பொருள் ஒதிட வாயடி கையடி வம்படி வாங்கிய வேலுடன் விதியினுக் கும்விதி யா வேலவனே! மயில் கதிகதி நீகதி கந்தனே! கைகொடுத் தெங்க திருப்புகழ் பாடியுன் சே சிவனடி யார்துயர் விருப்புடன் ஆடிடும் க வேண்டுதல் முற்று நிதிதர மதிதர நீள்புக லே மயிலுடன் வா கதிகதி நீகதி கந்தனே! கைகொடுத் தெங்க குறிப்பு: மகிடாசுரமர்த்தினி தோத்திரத்தி இதனைப் பாடலாம். ஞ்சலம் நீக்கிடத் வாகு கனே! பன்னிரு ளைக் காத்த ருளே! த்தந் தெளிந்திடப் வாகு கனே! ாரணி வாழ்ந்திடச் யத் தாகு கனே! ற்றுநற் செயல்களும் செய்கு கனே! பன்னிரு களைக் காத்த ருளே! நுண்ணிய சித்தரின் - வாகு கனே! போக்கிட ா வாகு கனே! க விளங்கிடும் வாக னனே! பன்னிரு ளைக் காத்த ருளே! சவடி நாடிடும் தீர்ப்ப வனே! ாவடி கண்டுளம் ம் விளைப்ப வனே! ழ் ஒளிதர ாகு கனே! பன்னிரு களைக் காத்த ருளே! நிற்குரிய " அயிகிரி தந்திணி" பண்ணமைய
Page 136 முத்துக்குமாரசுவ அழகின் திருவுருவாய், அருந்தமிழர் கண்ட தெய்வம் முருகன். முன்னியது முடித் தற்கு முன்னின்றருள் செய்யும் தெய்வம் முருகன். அவன் முத்தமிழ் விரகன். அருண கிரிநாதர் கூறியது போல், முத்தமிழால் வைதாரையும் வாழ வைப்பவன். ஆதலி ஞல் செந்தமிழ்ப் புலவர்கள் முந்து தமிழ் மாலை பாடிப்பாடி, செஞ்சரணமீது சூடிச் குடி மகிழ்ந்தனர். இவ்வாறு புலவர்கள் முருகன் மீது புனைந்த பிரபந்த மாலைகள் அநந்தம். அவற்றுள் பிள்ளைத்தமிழ் வடிவில் புனையப்பட்டவைகளும் எண்ணில. திருச் செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ், முத்துக் குமாரசுவாமி பிள்ளைத் தமிழ், திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ், திருமலை முருகன் பிள்ளைத்தமிழ், சேயூர் முருகன் பிள்ளைத் தமிழ், திருவிடைக்கழி முருகன் பிள்ளைத் தமிழ் என்பன பிரபலமானவை. நமது நாட்டிலும், கதிர்காமம், நல்லூர், சந்நிதி ஆகிய தலங்களில் எழுந்தருளும் முருகன் மீது பிள்ளைத் தமிழ்ப் பிரபந்தங்கள் பாடப் பட்டுள்ளன. இங்கு குறித்த பிள்ளைத் தமிழ் களுள் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமி ழும் திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமி ழும் மிகப் பிரசித்தமானவை. w பொன்னி நன்னட்டுப் புண்ணியத் தலமாம் புள்ளிருக்கு வேளூரில் எழுந்தருளி இருக்கும் முருகன் மீது குமரகுருபரர் பாடி யருளியது முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ். இந்நூலிலே இக்கோயிலின் மூர்த்தி தல தீர்த்தச் சிறப்புகளும், இயற்கை வனப் பும், செயற்கை எழிலும், செல்வக் கொழிப் பும் சொல்லோவியங்களாகச் சுடர்கான்று நிற்கின்றன. இதில் பல சித்தாந்தக் கருத் துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. பல புராண வரலாறுகள் - குறிப்பாகக் கந்தபுராணம் கூறும் செய்திகள், குறிக்கப்படுகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக, முருகனுக்குத் தமிழ் மேலுள்ள வேட்கை பலபடக் காட் டப்படுகிறது. புள்ளிருக்கு வேளூராகிய வைத்தீஸ் வரன் கோயிலுக்கு உள்ள பல பெயர்களைப் ாமி பிள்ளைத் தமிழ் வ. சிவராஜசிங்கம் பாடல்கள் தோறும் சுட்டிச் செல்கிருர் ஆசிரியர். வேதபுரி, கந்தபுரி, சடாயுபுரி, தினகரபுரி, ஆதினவத்திய நாதபுரி எனவும் புள்ளுர், வேளூர், குருனர் எனவும் பெயர் கள் பெற்றது இத்தலம். இங்கே, தீராத வினை தீர்க்கும் வைத்தீஸ்வரனும், அவர் செம்பாகத்துற்ற தையல்நாயகியும் சிவ குமாரர்களாகிய முத்துக்குமாரரும் கற்பக விநாயகரும் குடிகொண்டிருப்பதால் இத் தலம் மூர்த்திச் சிறப்பு வாய்க்கப் பெற்றது. இக் கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறை வனை, 'தீராத வினைதீர்த்த தம்பிரான். எனவும், சூக்கும வெளியினிற், பரம நடந விற்று நவில் வேளூர் வயித்தியநாதன்”* எனவும், போற்றுவார். இறைவியை, 'தம்பிரான் திருமேனியில் செம்பாதியுங் கொண்ட தையல்நாயகி ,' எனப் பாராட்டு வார். மேலும் இத்தலச் சிறப்பினைப் புலப் படுத்தற்கு, இராமலக்குமணர்கள், சப்தமுனி வர்கள், சடாயுவொடு சம்பாதி, சூரியன் ஆகியோர் பூசித்த வரலாற்றை ஆங்காங்கே சுட்டிக் செல்வர். இந்நூலில் மீண்டும் மீண்டும், ஆளுல் சுவை குன்ருது, மீக்கூரும் வகையில் கூறப் படும் விடயங்கள் இரண்டுள் ஒன்று முருக, னது திருவிளையாடல்கள், இரண்டாவது வள்ளி நாயகிபால் கொண்ட வற்ருத காதல். முருகனைப் பிள்ளையாகப் பாவித்ததற்கு ஏற்ப, அவனது திருவிளையாடல்களை கந்த புராண வரலாற்றுப் பின்னணியில் சுவை நலம் துளும்பும் சொல்விற்பன்னங்களால் பலபடப் புனைந்து படிப்போரை முருகனரு ளில் திளைப்பும் முத்தமிழில் குளிப்பும் ஆடச் செய்கிருர், குழந்தை முருகன் குறுகுறு நடந்து சிறுகை நீட்டி வரும்போது அகிலirண்ட நாயகியாகிய அன்னை, தாயேயாகி விடுகின் முர். தாய் தன் ஆருயிர்க் குழவியைக் காணுந்தோறும் தழுவி மகிழ்ந்து உரையா டுந்தோறும், தன்னையிழக்கும் நிலையினள் ஆகிருள். தன்னிழப்பு நிலை எய்துவதற்கு, தாயத தன்மையைவிடப் பிறிதொன்று
Page 137 - 8 துனையாவதில்லை எனக் கண்ட குமரகுரு பரர் தன் முனைப்பொடுங்கிய நிலையில் நின்று முருகப்பெருமானைக் குழவியாகக் கண்டு உருகிப்பாடி, பாடுவாரையும் குழையச் செய்கிருர். குழந்தை முருகன் செய்யும் குறும்புகளைச் சொல்லி மகிழும் தாயாக நின்று பாடுகிறர். சிவபிரான் திருமேனியில் ஏறித்தவழ்ந்து விளையாடி மகிழ்வூட்டும் காட்சி ஒன்று. கோலக் குழந்தை, குமுத வாய் நீரொழுகி, ஆடையை நனைப்பத் தந்தை மடியிலிருந்து மார்பில் ஏறிக் கூத் தாடி, அவர் கையிலுள்ள உடுக்கினைத் திடுக்கிட அடித்து, சடாபாரத்திலுள்ள கங்கை நீரையள்ளிக் கையில் உள்ள நெருப்பை அணைத்து, பிறைச்சந்திரனைக் கறைவிடமுறழ் பாம்பின் வாயில் திணித்து, இறைவன் திருமேனியிலனிந்த விபூதி துகள் எழக் கூத்தாடிக் குறும்பு செய்த குமரா வருக எனத் தாய் அழைக்கும் காட்சி வாரானப் பருவத்தில் வருகிறது. மழவுமுதிர் கனிவாய்ப் பசுந்தேறல் வெண்டுகில் மடித்தல நனைப்பவம்மை மணிவயிறு குளிரத் தவழ்ந்தேறி யெம்பிரான் மார்பினில் குரவையாடி முழவுமுதிர் துடியினிற் சிறுபறை முழக்கியனல் மோலிநீர் பெய்தலித்து முளைமதியை நெளியரவின் வாய்மடுத் திளமானின் முதுபசிக் கறுகருத்தி விழவுமுதிர் செம்மேனி வெண்ணிறு தூளெழ மிகப்புழுதி யாட்டயர்ந்து விரிசடைக் காட்டினின் றிருவிழிகள் சேப்பமுழு வெள்ளநீர்த் துளையமாடிக் குழவுமுதிர் செவ்விப் பெருங்களி வரச்சிறு குறும்புசெய் தவன்வருகவே குரவுகமழ் தருகந்த புரியிலருள் குடிகொண்ட குமரகுரு பரன்வருகவே. குழந்தை முருகன் அம்மை மடியில் இருந்தவாறே கையை நீட்டி அட்ட திக்கு யானைகளைப் பிடித்து ஒன்றுடன் ஒன்றை மோத விட்டும், பூமண்டலத்தையும் சூரிய மண்டலத்தையும் நிலை பெயர்த்துச் சக்கர வாளகிரியில் இட்டும், தந்தை வில்லாகக் தி - 12 9 - கொண்ட மாமேருமலையைத் தண்டாயுத மாகக் கொண்டு அண்டகோளகை உச்சியைச் சாடியும், மேக படலத்தைக் கிளித்தும் மேல் கீழ் கடல்களை, கீழ் மேலாக்கியும் விளையாடு கிருர். இத்துடன் சூரனுடன் செய்த போரும் விளையாட்டாகவே வருணிக்கப்படுகிறது. எழு சமுத்திரங்களை வற்றச் செய்தும், கிரவுஞ்சமலையைத் துகள் செய்தும், இறந்து பட்ட அவுணவெள்ளத்தின் பிணக்குன்று இரத்தவாரியில் நீந்திச்செல்லுமாறும் வஞ் சினங் கூறி வந்த பகைவர்கள் பின் புறமுது கிட்டு, மத்தால் உள்ளுடைந்தலம்பும் தயிரே போல் தளர்ந்தலைந்து தள்ளாடித் தத் தளிக்குமாறும் வேல் கடவி விளையாட் டயருகிருன் முருகன். S. முருகன் திருவிளையாடலும், போராடலு மேயன்றி, பிரணவப் பொருள் அறியாது மயங்கிய பிரமனைக் சிறைப்படுத்தியது, தலைச் சங்கமிருந்து தமிழாராய்ந்தது. திரு உத்தர கோசமங்கையில் சிவபிரான் உமையம்மைக்கு உபதேசம் செய்த காலை, முருகப்பிரான் உமையின் பூங்குழலில் வண்டாக இருந்து கேட்டது போன்ற பல நிகழ்ச்சிகள் பேசப் படினும், வள்ளி நாயகிபால் வண் தமிழ் ஞானபண்டிதர்க்கு இருந்த வேட்கையும், அது பற்றிய ஆடல் நிகழ்ச்சிகளுமே நூல் முழுவதும் பரவிக் கிடக்கக் காண்கிழுேம் **விருப்பனைத்தும், கோமேவு சாரல் குறச் சிறுமி மேல் வைத்த குழகன்' ; "குறப் பாவை, குற்றேவல் முழுது மாற்றித் தடங் குங்குமப்புயம் கொட்டி நடமிட்டவன்"; ** தேனூறு கிளவிக்கு வாயூறி நின்றவன்'; "குறவர் சிறுமி குடிகொள் பொற்புயன்' என்றெல்லாம் விதந்து ஒதப்படுகிருன். இன்னும் முருகப் பெருமான், குறப் பெண்பால் காமுற்றுக் கூடித் தழுவ விருப் புற்று தடஞ்சாரலிடத்தும், தினப்புனைத்தும் திரிந்த நிகழ்ச்சிகள், வள்ளி முன்னிலையில் தன் வேட்கையை வெளிப்படுத்தி நின்ற சம்பவம் ஆதியன கற்பனையில் மலர்ந்து சுவை ததும்பும் காட்சிகளாகப் பல பாடல் களில் அமைந்து கிடக்கின்றன. ஒர் இனிய காட்சியை இங்கு பார்ப்போம். குறிஞ்சி
Page 138 வனத்திலே குறப்பாவை ஆயத்தாரோடு கூடி நின்று மலர் கொய்யும் பராக்கில் அவர்கள் பிரிந்து செல்லத் தனித்தவளா கிருள். தனியவரை முனிவு செய்யும் மாலை நேரம். முருக்கொத்த மலவர்வாய்ப் பெண் குருக்கத்திக் கொடி பிடித்து மருண்ட பார் வையோடும் நிற்கிருள், அழகு கனிந்து முதிர்ந்த இளங்கனி ஆகிய முருகன் அச் சமயம் அவ்விடத்து அணைகின்ருர். எயினர் பாவையின் எழுதுதற்கரிய எழில் நலத்தை ஈராறுகண்களால் பருகி உவக்கின்ருர், இவர் வரவு கண்டுணர்ந்து திடுக்கிட்டுத் திரும்பிய குறமானின் அங்க அசைவுகளில் தெரிந்த அழகொளியை மடுத்து மகிழ்ந்தார் முருகன் திடுக்கிட்டுத் திரும்பியதால் தவழும் முகில்போல் சற்றே சரிந்தசைந்தது கூந்தல். வெட்டிய மின்னல்போல் பொன்மகரக் குழை சுடர்வீசியது. வந்தவர் வடிவேற் குமரர் என்ற உணர்ச்சி தந்த மகிழ்ச்சி யினுல் நிலவுமிழும் நித்திலப் பற்கோவை மந்தகாசம் சிந்தி நின்றது. உள்ள நெகிழ் வால் புளகம் பொதிந்த இளநகில்கள் பொங்கி மதர்ந்து நின்றன. கொடும்புருவச் சிலை கோட்டிப் போர்த்தடங்கண் கயல் பிறழ்ந்து உள்ளக் குறிப்பைக் கள்ளமா யுண்ர்த்தின, தன் கோலக் கலாபம் விரித்த மயிலியல் மென்சாயல், "தெய்வ மண வாளரே, என்னை ஏறியிருந்து நடாத்துக" என அழகு நடம் இட்டது. இவ்வாறு தோன்றிய கருங்குழல் இருகுழை, புன்னகை, இருநகில், இருபுருவம், இருமதர்விழி, மென் Šቻffህ ፡Gi), மரகதமேனி ஆகிய பன்னிரு எழில் சுடர்களை பன்னிரு விழிகளால் உள் ளங்குளிர முகந்து குடித்தும் வேட்கை தணி யாது அத்தாக்கணங்கின் இதழ்த்தேன் பருக ஏக்கற்று, ஆசையால் தாழ்ந்து நிற்கின்ருன் முருகன். அந்த ஆசையினலே அவள் அரு கணைந்து " உன் குற்றேவல் செய்யக் கடைக் கண் பணி" எனக் குறையிரந்து நிற்கின் முன். இந்த இனிய காட்சியைக் குமர குருபரர் சொல்லோவியமாக்கித் தருகின்ருர், புயலுண் டிருண்ட கொந்தளமும் பொன்னங் குழையு மின்னகையும் புளகம் பொதிந்த விளமுலையும் புருவச் சிலையும் போர்த்தடங்கட் கயலுங் கலப மயிலியலும் கன்னிப் புனத்தோர் பெண்ணமுதின் காமர் நலனும் பன்னிரண்டு கண்ணுன் முகந்துண் டின்னமுதின் இயலுஞ் சுவைநல் லவியொடுநீத் தேக்கற் றிருந்தத் தாக்கணங்கின் இழுமென் குதலை கனிந்துறும் இதழ்த்தேன் சுவைகண் டேமாப்பான் முயலுங் குமுதக் கனிவாயால் முத்தந் தருக முத்தமே மும்மைத் தமிழ்தோ கந்தபுரி முருகா முத்தந் தருகவே. வள்ளிநாயகி பால், உள்ள வேட்கை யளவினதே, முருகனுக்குத் தமிழிடத்து உள்ள காதலும். அதனல் முருகனேடு தமிழை இயையுபடுத்திக் கூறுவதில் குமர குருபரர்க்கும் ஆவல் அதிகம். முருகனைச் 'சங்கத்தமிழின் தலைமைப் புதல்வா" என்றும், "தெளிதமிழ் பழகிய மதவலி" என்றும், "தோலா முத்தமிழ் நாவா" என்றும், "தெளிதமிழ் வடித்திடு நவரசமே" என்றும், *தென்கலைக்கும் பழைய வடகலைக்கும் தலைவ” என்றும், "கழகம் தோறும், கொத்து முத்தமிழ் மொய்த்த கந்தபுரி முத்துக்குமாரன்” என்றும் பாராட்டி அழைக்கின்ருர். மேலும் முருகனது முருக் கலர் செவ்வாய், "கலைப்பால் நிறைந்த முதுக்குறைவில் கல்விச் செல்வரின் கேள்வி நலம் கனியக் கனிய அமுதூறுகின்ற வேதமும், தலைப் பாவலர் தீஞ்சுவைக் கனியில் பிறந்த தண் தேனும், வடித்தெடுத்த தமிழ் ரசமூறும் வாய்", என்று போற்றிப் புகழ்வார். கவிஞர் தமிழ் மீது கொண்டுள்ள ஆர்வத்தினுல் வண்டுகள் கூடத் தமிழ்ப் பண்ணிசைத்து மகிழ்கின்றன என்னும் கருத்தை. "மல்லிகைச் சேக்கையில், வடிபசுந் தமிழினில் இசைப்பயின்ற பெடை' என்பார். குமரகுருபர் தாம் வழிபடு கடவுளாகக் கொண்ட முருகனை முழுமுதற் கடவுளாகவே கண்டார். முருகனின் பரத்துவத்தை
Page 139 உணர்த்தும் வகையில் "அருவென்ன உரு வென்ன அன்றென்ன நின்றவன்" எனவும், "ஒருவ னிருவரொடுகை தொழுநல் உபய சரணன்" எனவும், "மும் முதற் கடவுளும் ஆதிப்பிரானென்று போற்றி அடித்தொழும்பு ஆற்ற நின்றவன்' எனவும், "பழமறை கட்கு ஒரு முதல்வன்" எனவும் கூறுவார். முருகனிடம் தமக்கு உள்ள ஈடுபாட்டி னையும், முருகன் தமக்குச் செய்த தடம் பெருங்கருணைத் திறத்தையும் விளக்கும் வகையில் "தள்ளும் பவக்கடல் உழக்கு மென முத்தித் தடங்கரை விடுப்பவன்" எனவும், "திருவடித்துணை என் முடிபதித்த வடு ஆருத மெய்ப்புகழ் ஆளி" எனவும், புள்ளூர் என எமது உள்ளத் தடநிறை புத்தமுதக் கடல் எனவும் பாராட்டுவர். குமரகுருபரர் தாம் குமார பக்தியுடைய வராயினும், பிற தெய்வங்களை, பிறசமய கடவுளரை வழிபடுவார்க்கும், அருள் கிடைக்கும் என்ற பரந்த சமய நோக்குடை யவர். எத் தெய்வத்தை வழிபடினும் அத் தெய்வமாகவே சிவன் வழிபட்டு வெளிப் பட்டு நின்று அருள் பாலிப்பன் என்னும் கருத்தை இயற்கை வருணனை ஒன்றுடன் ஒட்டி விளக்குகின்ருர். காதளவோடிய கண்ணினையுடைய மட மான் அனைய பெண்களது கூந்தலில் உள்ள வண்டுகள் ரீங்காரம் செய்ய அதற்கு அஞ்சிய வாளை மீன் ஆகாயத்தைக் கட லென மயங்கி அதனிடத்தே தாவ, அது தான் நினையாமலே ஆகாயக்கங்கையில் வீழ்ந்து மகிழ்ந்தது. இந்நிகழ்ச்சி, பிறி தொரு தெய்வத்தை மெய்யாகக் கொண்டு வழிபடும் அன்பாளர்களுக்கு இறைவன் நல்லருள் செய்ய உறுதிப்பயன் கிடைத்தது போன்றது என விளக்குவார். வள்ளைக் குழையிற் றவடிபோம் மடமா ஞேக்கிற் கடைசியர்கள் மாலைக் குழல்வண் டோலமிட மடுவில் வெடிபோம் வரிவாளை பள்ளத் திருடுங் கழுவநீர்ப் பரப்பென் றகல்வான் மிசைத்தாவப் பாகி ரதித்தீம் புனல்கிடைத்த பரிசு வீட்டின் பயன்றுய்க்கும் உள்ளக் கருத்தாற் பிறிதொன்றை உண்மைப் பொருளென் றுள்ளவுந்தம் உணர்விற் றெய்வங் கடைக்கூட்ட உறுதி கிடைத்த படிபோலும் அள்ளற் பழனப் புள்ளுருக் கரசே வருக வருகவே அருளா னந்தக் கடற்பிறந்த அமுதே வருக வருகவே, பிள்ளைத் தமிழ் பாடும் புலவர்க்குப் பெரும் பரீட்சையாக அமைவது அம்புலிப் பருவம் என்று சொல்வார்கள். பாட்டுடைத் தலைவரான குழந்தையோடு, சந்திரனை விளை யாட வருமாறு, சாம, பேத, தான, தண் டம் ஆகிய உபாயங்களால் தாயார் அழைப் பதாக அமைத்தும் பாடுவது. இது தலைவர்க் கும், சந்திரனுக்கும் இடையேயுள்ள ஒற் றுமை, ஒப்பு நோக்கில் தலைவனது உயர்வு, தலைவன் பால், சந்திரன் வராமையால் வரத் தகு தீங்கு, வருவதால் கிட்டும் அனுகூலம் ஆகிய விடயங்களை அமைத்துப்பாடுவது. முத்துக்குமார சுவாமி பிள்ளைத் தமிழில் இப்பருவம் கற்பனை நயம் செறிந்த பகுதி யாகும். இப்பாடல்களில் சிலேடை அதிகம் பயின்று வருதலால், அவற்றை இங்கே விரித்துரைப்பது இயலாது. XX அடுத்தவரும் சிற்றில், சிறுதேர், சிறு பறைப் பருவங்களிலும் முருகப்பிரானது குறும்புகளும், பெருமைகளும், கவிஞரது கற்பனைக் கண்ணுடியில் பட்டுத் தெறித்துப் பல வண்ணக் கோலங்களாக மலர்ந்து படிப் பார்க்கு இறும்பூது விளைத்து நிற்கின்றன. சொல்லுதற்கரிய முருகனது சிறப்புக்களை யெல்லாம். கூட்டிக் குழைத்து வடித்துத் தந்தாற் போன்று சிறுபறைப்பாடலொன் றில் அமைத்துள்ளார், குமரகுருபரர். இழுமென் மொழித்தெளி தமிழில் வடித்திடு நவரசமே இதய விருட்டற வுணர்வி லுதித்திடு சுடரொளியே கழுவுமனிக்கலணடுவிலிழைத்திடுகுலமணியே கனிதரு முக்கனி யொடுவடி கட்டிய சுவையமுதே ஒழுகுநறைச்செழு மலர்விரியக்கமழ்புதுமணமே உருகு முளத்தருள் பெருகி யுவட்டெழு சலநிதியே பழமறை கட்கொரு முதல்வன் முழக்குக சிறுபறையே பருதி புரிச்சிறு குமரன் முழக்குக சிறுபறையே.
Page 140 முருகன் கவியே முருகதத்துவம் : முருகன்வழிபாடு தமித்தில் ழக முதன் சிவபெருமானின் நெற்றிக் கனலே ஆறுமுக கனலே வடிவேல், கதிர்வேல். இச்சாசக்தியே தெய்வ வடிவுகளெல்லாம் வேதாகம தத்துவ உகரம், மயில் மகரம். முருகன் ஓங்காரத்தி சிவனுக்கும் விளக்கிய தகப்பன் சாமி-சாமி பம், வீரக்கனல் இவற்றின் உருவே வேலவன் முருக ஓம் சிவமுருகா, சரவணபவ என்பது மு மாலை கதிரவன் முன் செய்க. இனிது பாடுக ஆசை துடிக்கவுள் ளார்வ பூசை புரிந்தேன் புலவே கந்தா கடம்பா கலாப பு வந்தாள் வடிவேல வா. அள்ளிப் பருகியுன் ஆனந் துள்ளிக் குதிக்கத் துருது ஓங்கார மாகி ஒளியாய் நீங்கா திருக்க நினை. வே அருளார் முகமும் அடிய தருபொற் கரமுந் தணல கருணைப் பொலிவும் கனி திருமார் பழகும் திகழும் இரவும் பகலும் இதயத் பரவும் அறிவும் பணியுந் புரியும் தொழில்பூ சனைய பரிவுற் றருள்வாய் பரிபூ அருச் ஓம்சிவக் கனலே ஓம்குக ஓம்சண் முகனே சரவண சுரர்படைத் தலைவா சுப் சக்திவேல் பிடித்த பக்தர் வழிபாடு ாகி மகர்ஷி சுத்தானந்த பாரதியார், சென்னை. மை பெற்றுள்ளது. முருகன் சிவசக்திக் கணல். ப் பொலிவு. சிவசக்தி அளித்த ஞானசக்திக் வள்ளி. கிரியா சக்தி தெய்வானை. நமது லிளக்கமாகும். முருகன் வேல் அகரம், பாம்பு ன்மேல் மிளிர்கிருன். அவனே பிரணவத்தைச் நாதன், தூய்மை, அறிவு, அழகு, எழில், இன் ன். அவன் தூய சுடரொளி-சுப்ரமண்யன்: வழிபாடு ருக மந்திரம். இந்த மந்திரத்தை 108 காலை, பம் துடிக்கவுனைப் ண் - தேசுமிகு மயில்மேலே த கானரசம் ருத்தேன் - உள்ளத்தில் நிறைந்தென்னை ார்க் கபயம் ார் விழியும் வாய் நகையும் முருகா துணையே தருவாய் ா கிடவே ரனனே. Fர சோதி பவனே TLb LD6jo urt Sgs a
Page 141 குமரா பரம குருவே ே கருணை நிரம்பிய கமலக் அறிவொளி வீசும் அடை பவளச் செவ்வாய் தவழ் மலைபோல் உயர்ந்த மா குன்றைத் தகர்க்கும் ெ வரந்தரு கைகளும் பர! சூரனை வென்ற வீரத் பச்சை மயில்மேல் இச்சு சக்திக் கனலே சத்தியச் எல்லாம் வல்ல செல்வா சீரும் சிறப்பும் பேரும் அருளும் பொருளும் அ விளங்க வெற்றி வீறு : கிருபா கரனே கிளரொ ஓம்கதிர் வேலா உனைச் தீய அருணமுகத் திருவழகா தருணமழை போல் உத இருளரக்கர் குலமழியட் குருபரஓம் சிவக்கனலே குருவே சரணம் சரண குகனே அகநா யகனே குணமே பரிபூரணமே பொருளே சுருதிப் பெ புலவர்க் கருளும் அறி புனலே புனிதா இனிே திருவார் உலகா லயே திகழத் திருவிளை யாட சிவமே தவமே வரமே அருவே அறிவுக் கறிே அடியார்க் குள்ளே ெ ஆர்வக் கனலே சரண 93 - பாற்றி கண்ணும் மதிப் பார்வையும் ழ்புன் னகையும் "ண்புறு தோளும் காழும்புய வலியும் ந்துயர் மார்பும் திருவும் Fா ஞானமாம் * சுடரே ா போற்றி புகழும் ன்பும் இன்பமும் தருவாய் ாளி மயனே :சரண் புகுந்தோம். ாராதனை ", கருணைவிழிக் குழகா வும் தயைமிகுந்த குமுரா பொருதசுடர் வேலா குகனேசண் முகனே ! ரணம் מL" ஓம்ஜய - பரஞ்ஜோதி ாருளே வே தேசெய் - பகவானே ஓம் - D - gy6irl -Tuft அருளாய்-இதயேசா s பாலியும் ம் ஓம் ஜய-பரமாத்மா.
Page 142 யோகசுவாமிகளின் உலகிலே பல நாடுகளிலும் அநுபூதி மான்கள் தோன்றியிருக்கின்றனர். இறை வனை நேரடியாக அநுபவித்துச் சமயங் கடந்த மோன நிலையில் அவர்கள் இருந் துள்ளனர். இலங்கையில் ஒரு சிறந்த அநுபூதிமானு கத் திகழ்ந்த யோகசுவாமிகள் தத்துவம், சமயம், அநுபூதிநெறி, ஒழுக்கம் முதலிய வற்றைத் தமது பாடல்களாலும் உரை நடை வாக்கியங்களாலும் விளக்கியுள்ளார் கள் சுவாமிகளின் ஆக்கங்களிலிருந்து அன்னரின் அநுபூதி நெறியை ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கமாகும். இறையதுபவம் பெற்றவர்கள் அவ்வறு பவத்தைச் சொற்களால் இலகுவாக விளக் கிக்கொள்ளமாட்டார்கள். குழுஉக்குறி, எண் முதலியவற்ருல் அதனைக் குறிப்பிடு வார்கள். திருமூலர் முதலிய சித்தர்கள் அநுபூதிமான்களே. யோகசுவாமிகளும் இறை யநுபவம் பெற்ற ஒரு சித்தரே. அவர்கள் சிறந்த அநுபூதிச் செல்வர் என்பதற்கு அவர் களது ஆக்கங்களிலிருந்து பல உதாரணங் களைக் காட்டலாம். 'கல்லார்க்கும் கற்றவர்க்குங் களிப்பளிக்குந் தெய்வம் காணுத காட்சியெல்லாம் காட்டுகின்ற தெய்வம்" என்று சுவாமிகள் பாடியது அவர்களது அநுபூதிக்குச் சான்றகும். முன்னர்க் காணுத காட்சியெல்லாம் தெய்வம் தமக்குக் காட்டி யதையும் புதிய காட்சிகளைத் தாம் யோக நிலையிற் கண்டதையும் இங்கு உணர்த்தி யுள்ளார்கள். சிவதொண்டிலூறியவர்களுக்குச் சினம், அச்சம், செருக்கு என்பன இல்லை. சிவதொண்டிலூறிய சித்தர்களுக்குச் சினம், அச்சம், செருக்கு என்பன இல்லை யெனச் சுவாமிகள் கூறியுள்ளார்கள். சினம் ன் அநுபூதி நெறி சேர்ந்தாரைக் கொல்லும் என்பது திரு வள்ளுவர் கருத்து. ஒருவரை முன்னேற விடாமல் அச்சம் தடுக்கும். செருக்கும் மக்களைக் கெடுக்கும். *சிவதொண்டு செய்வார்க்குச் சினமில்லை அச்சமில்லே சிவதொண்டு செய்வார்க்குத் தீயவகங் காரமில்லை’ என்று பாடிய சுவாமிகள் செருக்கை, அகங்காரம்" என்று குறிப்பிட்டுள்ளார்கள். மேலும், அதன் கெடுதிநோக்கித் "தீய" என்ற அடையுங் கொடுத்துள்ளார்கள். "அகங்காரம்" என்பதிலுள்ள 'அகம்” என்பது "நான்’ என்னும் பொருளைத் தரும். எனவே அகங்காரம், "நான்" என்னும் இறுமாப்பைக் குறிக்கும். "நான் செய்தேன்", *நான் கற்றேன்’ என்றெல்லாம் கூறும்பொழுது அகந்தையாசிய முனைப்பு ஏற்படுகின்றது. அகங்காரம் நீங்கவேண்டும் என்பது பல சமயங்களுக்கும் உடன்பாடே. திருவைந்தெழுத்து பஞ்சாட்சரமாகிய திருவைந்தெழுத்து சைவர்கள் ஓதி வழிபடும் மந்திர சக்தி வாய்ந்தது. தேவாரம் பாடிய மூவரும் திரு வாசகம் பாடிய மாணிக்கவாசகரும் அதன் பெருமையினைப் பாடியுள்ளனர். Gunts சுவாமிகள் அதிலே ஒன்றியுள்ளார்கள். அதனுள்ளே பெருமான் எல்லாவற்றையுங் காட்டி விட்டாரென்றும் தமது நெஞ்சத் துள்ளே நின்ருரென்றும் கூறுகின்ருர்கள். 'அஞ்செமுத் துள்ளே அனைத்தையும் காட்டியென் நெஞ்சத்துள் நின்ற னென்றுந் தீபற நீயே நானுனே ‘னென்றுந் தீபற" என்பதை நோக்குவோம். "நீயே நானுனேன்" என்பதில் "நீ இறைவனைக் குறிக்கும். தாம் வேறு இறைவன் வேறல்ல என்ற நிலை யெய்தியதைச் சுவாமிகள் காட்டியுள்ளார்கள்.
Page 143 அன்பு அநுபூதிமான்களைப் பற்றி எழுதி பலரும் இறையதுபவத்திற்கு அன்பு இன்ற யமையாதது என்கின்றனர். அன்பின் முகிழ்ச்சியே பக்தியாகும், யோகசுவாமிகள் அன்பின் மேன்மையைப் பன்முறை எடு துக் காட்டியுள்ளார்கள். "அன்பே சிவம் அறிந்திடடா அதுவே நாமெனத் தெரிந்திடடா" "அன்னைபோல் அன்பிற் சிறந்து பின்னை ஒன்றும் பேசா தடங்கி என்றும் வாழ்ந்தினி திருத்தல் இன்பமென் என்றெல்லாம் சுவாமிகள் பாடி அன்பிலே திளைத்து, பேச்சுக்கிடமின்றி எப்பொழுதுப் இன்புற்றிருப்பதை விளக்கியுள்ளார்கள் சிலர் அதிகம் பேசுவதுண்டு; ஆனல் அன்ட காட்டுவதில்லை. தாய் பேச்சைக் குறைத்துச் செய்கை மூலம் அன்பைக் காட்டுகிருள், அத்தகைய உயர்ந்த நிலையைக் குறிக்குஞ் சுவாமிகள் பேசாதடங்கி" எனப் பொருத்த மாகக் கூறியுள்ளார்கள். மேலும், சிவபிரா னுக்கும் அன்புக்குமுள்ள தொடர்பைப் பின் வரும் அடிகளிற் காட்டுகின்ருர்கள். "சிவனடிக் கன்பே சிவமயமாமே? **சிவனடிக் கன்பு திரிகாலமறியும்" 'அன்பே சிவமென் றுதுது” "அன்பே சிவம்” என்ற திருமூலர் வாக்கு இங்கு ஒப்பு நோக்குதற்குரியது. பேசா மந்திரம் சுவாமிகள் அநுபூதிச் செல்வர் என் பதற்குப் பின்வரும் அடிகள் மேலும் சான்று Luas(tib. *"சிறுபிள்ளையைப் போல்மனம் « சிறந்து கொண்ே பேசவு மறியாமற் பேய்க்கோலங் கொண்ே பெருமானைப் பார்த்துநின் ருடுமயிலே' இவ்வடிகளிற் சுவாமிகள் மயிலுக்குச் சொ வதாகக் குறிப்பது சிறுபிள்ளையின் வஞ்ச மில்லா மனத்தை விளக்கும். வஞ்சகமில்லா படியாற் குழந்தைகள் தூயவர்கள். அவர்கள் மனத்திலெழும் எண்ணங்களைத் தெளிவா 95 - வெளிப்படுத்திக் கொள்ளமாட்டார்கள். அநுபூதிநிலையிலும் இவ்வாறு வெளியே விளக்கிச் சொல்ல முடியாத நிலை உணர்த்தப் ப்டுகிறது. பேயாற் பீடிக்கப்பட்டவர் செய் யும் செயல் பேயின் செயல் என்றே கருதப் படும். அதே போல ஒருவர் இறைவனை அநுபவிக்கும் பொழுது அவர் வாயிலிருந்து வருஞ் சொற்கள் இறைவனது சொற்க ளாகவே கொள்ளவேண்டும். அஃதாவது அம் மனிதர் மூலம் இறைவனே பேசுகிருன். ** பேசா மந்திரத்தின் பெருமைநீ தந்திடடா என்றும் , ** மெளன நிலையிலே ஆழ்த்து" என்றும், *"பேசானு பூதியென் பேறு " என்றும், சுவாமிகள் பாடியது சிந்தித்தற்குரியது. "பேசானுபூதி" என்றதும் பிருஹதாரண்யக உபநிடதச் சொற்ருெடராகிய " தேதி (ந+இதி) என்பது நினைவுக்கு வருகின்றது. பிரம்மம் மனமல்ல, மரமல்ல, உடம்பல்ல, இது அல்ல, அது அல்ல என்று சொல்லிக் கொண்டேபோய் " இறுதியில் ஒன்றும் சொல்ல முடியாத நிலையடைவோம். இவ் வாறு பேசமுடியாத நிலையில்-மெளன நிலை யில் ஆழ்த்தும்படி இறைவனைச் சுவாமி களும் வேண்டியுள்ளார்கள். மேலும், இறைவனைக்கண்டு தெளிந்த வர்கள் தாங்கள் பெற்ற இன்பத்தைச் சொல்லால் விளக்கிக்கொள்ளமாட்டார்கள். அவரவர் தாமே ஞானமுதிர்வில் அநுபவிக்க வேண்டும். இவ்வநுபவத்தைச் சுவாமிகள், *சொல்லாலே வாய்த்த சுகத்தை - சிவசிவ சுகிப்பதேயல்லாமற் சொல்லவொண்ணுதே' எனக் கூறியுள்ளார்கள். ஒம் அடுத்ததாக " ஓம் " என்னும் அநு giguao)&60)u (Mystic syllable) Gistraig, வோம். " ஓம் " என்னும் பிரணவ மந் திரத்தை விளக்கி. "ஞானமுத்துக்கள்" 6Tairglub sgriisa) DITagi).(Pearls of Wisdom) எழுதிய திரு. டி. எஸ். சர்மா இந்த அசை யோடு வேதம் தொடங்குவதைக் குறிப் பிட்டுள்ளார். ‘அ’, 'உ', 'ம்' என்னும்
Page 144 - 9 மூன்றெழுத்துக்களாகியதே இந்த அசை யாகும். ஆன்ம" விழிப்பு நிலையை (வைஸ் வரா) " அ " என்னும் எழுத்தும், கனவு நிலையை (தைஜஸ்) "உ" என்னும் எழுத் தும் ஆழுறக்க நிலையை (பிரக்ஞ) 'ம்' என்னும் எழுத்தும் குறிக்கும். கடந்த நிலை (தூரியம்) எய்திய ஆன்மாவை " ஓம்’ என்னுந் தொடர் (ஓங்காரம்) குறிக்கும். இவ்வதுபூதியானது இந்துக்களின் எல்லா மந்திரங்களிலும் வழங்குவதைத் திரு. டி. எஸ். சர்மா விளக்குகையில் ஒவ்வொரு புனித மந்திரமும் "ஓம்" என்று தொடங்கு வதையும் மிகப் பிரசித்திபெற்ற மந்திரம் காயத்திரி மந்திரம்ென்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார். " ஒமெனும் எழுத்திலுள்ளே - W உலகெல்லாம் விளங்கக் காட்டி நாமென்று சொல்லுகின்ற நற்றவன் திருத்தாள் வாழ்க’ என்று கூறியுள்ளார்கள். "ஒங்காரத்தின் கம்பத்தி லுன்னத மேடையில் பாங்கான வீட்டின் பள்ளி யறையைத் தூங்காத துறவுகோல் கொண்டு திறந்தால் நீங்காத சிவகதி நிச்சய மாமே " "ஓங்காரத்தின் உட்பொருளானவன்" * பிரியா திருக்கும் பிரலவங் காப்பாம் " என்றெல்லாம் பாடி ஓங்காரத்தின் உயர் வைப் புலப்படுத்தியுள்ளார்கள். "ஓங்காரத்தில் உதித்த துலகெலாம் ஓங்காரத்தில் நிலைத்த துலகெலாம் ஓங்காரத்தில் ஒடுங்கும் உலகெலாம் ஓங்காரத்தின் உறுதி சிவாயவே** என்னும் பாவிலே சுவாமிகள் உலகின் தோற்றம், நிலைத்தல், ஒடுக்கம் என்பன ஓங்காரத்தில் நிகழ்கின்றன என்பதை விளக்கியுள்ளார்கள். இருளிரவு அநுபூதிமான்கள் இறைவன் தங் களைச் சோதிப்பதற்காக வருந்துவதுண்டு, சாதகர்கள் தங்களுக்கு இறைவன் தடைகள் போடுவதால் ஏங்குவதுண்டு. அந்நிலை “ “ gabofray ”” f the dark night of the sou 1 ) எனப்படும். கிறிஸ்தவ அநுபூதிமான்கள் வரலாற்றிலும் துகாரம் முதலிய வைணவ 6 - அநுபூதிமான்கள் வரலாற்றிலும் வேறு பல ஞானிகள் வாழ்விலும் இவ்விருளிரவு இடம் பெற்றுள்ளது. யோகசுவாமிகளது இருளிரவுக்கு உதாரணங்களாகப் பின்வருவன வற்றைக் காட்டலாம். * சஞ்சல மிகவும் மிஞ்சுதே சற்குருநாதா தமியேனை ஆள வேண்டுமே”* "இனியேதெனக்குன் அருள்வரு மோவென வேங்கிமனம் தனியே யிருந்து வருந்து தேயோ சத்தி வேல்முருகா கனியே கணியிரசமே அடியனேன் கண்களிக்கச் சனிவாரம் தன்னில் வருவாய்நல் லூரில் வாழ் சண்முகனே" சஞ்சலம் மிஞ்சுவதால் இறைவன் தம்மை ஆளவேண்டும் என இரந்து கேட்கும் சுவாமி கள் தனியேயிருந்து தமது மனம் வருந்து வதையும் காட்டியுள்ளார்கள். இருளிரவாகிய சோதனையைக் கடந்து சாதகர் அநுபூதிபெறுவர். சுவாமிகள் இத் தகைய சோதனையைக் கடந்து அநுபூதி பெற்றதை m ‘எல்லாமா யல்லவுமாயிருப்பான் கண்டாய் என்னையொரு கணமேனும் பிரியான் isiru '' என்ற செய்யுட் பகுதியும் "வண்டுகள் பூவைத் தீண்டித் தேனை உண்டு ஒன்றுமறியாது கிடப்பதுபோல் பக்த னும் சித்தமாகிய பூவைச் சிவத் தியானத் தால் கிண்டி அங்கு வருமானந்தத் தேனை யுண்டு ஒன்று. இரண்டு, நன்று தீதென் றறியாமற் றேக்கிக்கிடக்கிருன்." என்னும் உரைநடைப் பகுதியும் காட்டும், சிவபிரானின் தெவிட்டாச் சுவை யைச் சுவாமிகள் குறிப்பிடுவதை நோக்குவோம். சர்க்கரை, தேன் முதலிய இனிய பொருள்கள் கூடுதலாக உண்டதும் தெவிட்டும். சுவாமிகள் அதனை எளிமையா கப் பின்வருமாறு விளக்குகின்றர்கள். **கண்டு சர்க்கர்ை தேனும் கனிரசமும் சேர்ந்த தொன்ருய் நின்றசுவை தெவிட்டுமடி - தங்கமே நிறைந்த சிவந் தெவிட்டாதடி ”
Page 145 தன்னையுணர்தல் ஆன்மா தன்னையுணர வேண்டுமென ஞானிகள் கூறுவர். தன்னையுணரும்பொழுது ஆன்மா புலன்வழி மனத்தைப் பறிகொ டாது. தன்னை அறிந்துகொண்டால் இறை வண் அறிவது சுலபமாகும். “ஆதி ஆதியென் றுணர்வதுந் தன்னையே’ "என்னை யென்னுலெனக்கறி வித்தவன்" "தன்னைத் தன்னுல் அறிந்திட வேண்டுமே" "தாஞ யெங்குஞ் செறிந்திட வேண்டுமே” என்பன சுவாமிகள் "தன்னையுணர்தல்" பற் நிக் கூறியதற்குச் சில உதாரணங்களாகும். இக்கால உளவியலறிஞர்கள் - குறிப் பாக மணவாரோக்கியத்தைக் கவனிக்கும் மருத்துவர்கள் தம்மிடம் உதவிக்கு வரும் நோயாளிகளைக்கொண்டு அவரவர்வாயிலாக வருஞ் சொற்களின் உதவியினுல் அவரவரை விளங்கிக்கொள்ளும்படி செய்வர். இவ்வாறு மேனுட்டு மருத்துவமுறையிலே "தன்னை யுணர்தல்" விளக்கப்படுகின்றது. இதனை எத்தனையோ நூற்ருண்டுகளுக்கு முன்னரே இந்து யோகிகள் யோகசாதனைகளினுற் பெற் றிருந்தனர். " தன்னை யறிந்திடும் தத்துவ ஞானிகள்” எனத் திருமூலர் கூறியதையும் *தன்னை அறிந்தால் தவம் வேறில்லை" என யோகசுவாமிகள் சொல்லியதையும் நோக்கும்பொழுது, இந்து மக்கள் சமயத்தை யும் தத்துவ ஞானத்தையும் ஒன்றுக்கொன்று வேழுகக் கருதவில்லை யென்பதை உணர லாம். குழுஉக்குறி அநுபூதிமான்களிடம் நாம் காணக்கூடிய இன்னுமொரு பண்பு குழுஉக் குறியாகும். பரிபாஷையாகிய இதன்மூலம் அவர்கள் தங் கள் கருத்தை வெளிப்படுத்துவதுண்டு. சுவாமிகள் குருவாம் செல்லப்பாச்சுவாமி பேசிய பரிபாஷையைக் கல்வியறிவுள்ள கவி ஞர்களும் பேச்சாளர்களும் விளங்கிக்கொள் ளாமற் றிகைத்துப் போவார்கள் என்பதைக் *nt l-Gau, 炒 "பாவலர் நாவலர்கள் தாமும் -ஆசான் பரிபாஷை அறியாமல் பதறியே போவார்" என்று பாடியுள்ளார்கள். தி - 13 97 - 'எட்டும் இரண்டும் அறியா எனக்கொரு பட்டம் அளித்தனர் அன்னே என்னும்" என்பதில் "எட்டும் இரண்டும்’ என்னுத் தொடர் வந்துள்ளது. எட்டும் இரண்டும் சேர்வதால் உண்டாகும் பத்து என்பது இதன் பொருளல்ல. "பத்து என்பது பத்தி (பக்தி) யைக் குறிக்கும் எனச் சிலர் கருதுவர். எட்டு = அ; இரண்டு = உ. எனவே, இவ் வெழுத்துக்கள் சிவத்தையும் சக்தியையும் குறிக்குமென இன்னுமொரு சாரார் கூறுவர். ஆன்மநிலை என்று பொருள் கொள்ள வேண்டு மென்றும் “அ+உ+ம் = ஒம் (பிரணவம் என்பதை அறியாத என்ன? என் றும் பொருள் காண்பார் உளர். இத்தனை பொருள் களும் சுவாமிகளின் சொற்ருெடருக்குப் பொருந்துக் சிறப்பு மிகவும் வியக்கத்தக்கதே, சும்மாஇரு அநுபூதி நிலையிற் பேச்சுக்கிடமில்லை யென்று முன்னர்க் கூறினுேம். "பேசாத மந்திரத்தின் பெருமைநி தந்திட்டா ஆசா பிசாசை யகற்றவழி காட்டிடடா" என்று சுவாமிகள் பாடியது நினைவு கூருதற் குரியது. κ - Φ. *சும்மா இரு" என்று அவர்கள் கூறி வந்ததைப் பல அடியார்கள் எடுத்துச் சொல் வார்கள். "சும்மா விருக்கும் சுகமறிய வேண்டும்" என்று சுவாமிகள் பாடியிருப்பது இதனை வலியுறுத்தும். *சிந்தை அடக்கியே சும்மா இருக்கின்ற - . . . . . . . ... திறமரிது" எனத் தாயுமானவரும் பாடியுள்ளார். "சும்மா இருசொல் லறளன் றலுமே" என அருணகிரி நாதர் கூறியதும் சும்மா இருத்தலின் திறத்தைப் புலப்படுத்தும். சிந் தையை அடக்கும் நிலை இங்கு முக்கிய மானது. படபடப்பு, வீணுரவாரம் யாவு மின்றி அமைதியான உள்ளத்தோடு இறை வனை அநுபவிக்க வேண்டும் என்பது இங்கே தொனிக்கிறது. இத்தகைய நிலையிலே சொல் லுக்கு - பேச்சுக்கு இடமில்லை. மோனநிலை இதுவே.
Page 146 "மோன நிலையில் நிற்றலே முறைமை’ என்றும் சுவாமிகள் கூறியது உள்ளத்தின் மோனநிலையைக் காட்டும். சித்திகள் அட்டமா சித்திகள் சித்தர்களுக்குக் கை வந்த பேறுகள் என்பர். அணிமா (அணுவைப் போற் சிறிதாதல்), மகிமா (மேருவைப்போற் பெரிதாதல்), இலகுமா (காற்றைப் போல் இலேசாயிருத்தல்), கரிமா (பொன்போற் பழுவதால்), பிராப்தி (எல்லாவற்றையும் ஆளுதல்), பிராகாமியம் (கூடுவிட்டுக்கூடு பாய்தல்), வசித்துவம் (எல்லாவற்றையும் வசப்படுத்தல்), ஈசத்துவம் (விரும்பியவற் றைச் செய்து முடித்துவிட்டு அநுபவித்தல்) என்பன அட்டமா சித்திகளாகும். யோக சுவாமிகளின் வாழ்க்கையிற் சித்திகள் பல நிகழ்ந்திருக்கின்றன. சுவாமிகள் அவற்றிலே திளைத்து விளையாடவிரும்பவில்லை; தம்மிடம் சரணடைந்த சில ஆன்மாக்களின் துன்பந் தீர்ப்பதற்குந் திருவருவின் சிறப்பைக் காட்டு வதற்கும் சித்தி விளையாட்டில் ஒரளவு ஈடு பட்டார்கள் என்பதை யோகசுவாமிகளின் பிறந்ததின விழாமலர் மூலம் அறியலாம். தடுங்கோண் மனத்தை விடுங்கோள் இடுங்கோ விருந்த படியிருங் கோளெ கொடுங்கோபச் சூருடன் குன்றந் திற விடுங்கோ னருள்வந்து தானே யுமக் வேதா கமச்சித்ர வேலாயு தன்வெட் பாதார விந்த மரணுக வல்லும் பகலு சூதான தற்ற வெளிக்கே யொளித்து போதா யினிமன மேதெரி யாதொரு வையிற் கதிர்வடி வேலோன வாழ்த் நொய்யிற் பிளவள வேனும் பகிர்மின் வெய்யிற் கொதுங்க வுதவா வுடம்பி கையிற் பொருளு முதவாது காணுங் 8 - "அத்துவிதப் பொருளை யருந்தவர்கட் காரமுதைச் சித்தத்துட் கண்டு தெளியவா என்மனமே" என்று சுவாமிகள் பாடியதில் மனத்திலே மெய்ப் பொருளைக் கண்டு தெளிய வேண்டு மென்பது புலனுகிறது. இதிற் குறிப்பிட்ட அத்துவிதப் பொருள் வேதாந்தத்துக்கும் சைவ சித்தாந்தத்துக்கும் உடன்பாடு. ஆனல் அத்துவிதத்தை விளக்கும் முறையில் இரண் டுக்கும் வேறுபாடுண்டு. சுவாமிகள், ‘வேதாந்தத் தெய்வமுயர் சித்தாந்தத் தெய்வம்" என்று கூறி, வேதாந்த சித்தாந்த சமரச நன்னிலை பெற்ற வித்தகச் சித்தர் கணத்துள் ஒருவராகத் திகழ்கின்றர்கள். சுவாமிகள் திருவைந் தெழுத்தின் பெருமையை விளக்கி அன்பின் உயர்வை எடுத்துக் காட்டி "ஒம் ” என்னும் பிரணவத்தின் சிறப்பைத் தெளிவாக்கித் தன்னையுணர்தல் என்னும் நெறியைப் புலப்படுத்திக் குழுஉக்குறியையும் இடை யிடையே கையாண்டு பேசாமந்திரத்தின் பெருமையையும் எடுத்தியம்பிச் சிறந்த அநுபூதிமானக விளங்கியுள்ளார்கள். சுவாமி களின் அநுபூதிநெறி பொதுவாக ஈழ நாட்டுக்கும் சிறப்பாக இந்துக்களுக்கும் பெருமை தேடித் தந்துள்ளது. வெகுளியைத் தானமென்றும் ாழு பாருமுய்யக் க்கத் துளைக்கவைவேல் கு வெளிப்படுமே. P பூத்ததண்டைப் மில்லாச் ச்சும் மாவிருக்கப் யூதர்க்குமே. தி வறிஞர்க்கென்றும் ாக ஒனுங்கட்கிங்நுன் ா வெறுநிழல்போற் கடைவழிக்கே. - கந்தலரங்காரம்
Page 147 சுப்பிரமணியர் தே (சுப்பிரமணிய வேதபாத ஸ்தோத்திரத்தி இயற்றப்பட வணங்கு மடியவர் வல்வினைை இணங்கவவ ரெண்ண மியற் மந்தார மாலை மகிழ்ந்து புய சிந்தா மணிப்பிள்ளை சீர். கங்கைக் கரைசேர் சரவண துங்கமிகு தாமரையிற் சேர்ந் ஈசன் நுதற்கண் ஈன்றவொலி நேசமொடு போற்றுவேன் ே தாமரைநேர் பாதத் தளருந் காமரு சீர்க்குழவிக் கந்தனை ( சீர்வாவி கண்டு சிவனுமையு ஆர்வமுற நின்ருர் அறி. இறைநுதற் கண்ணுெளியின் நிறைவுடைய பூரணமாம் நி வாக்கும் மனத்தும் வருதுயிலி தேக்கியே வைப்பேன் தினம் படைப்போனப்க் காப்போகு உடையோணுய் ஈற்றில் உல சிந்திப்பா ருன்னருளைச் சேே வந்திப்பா ருன்னை மனத்து. நெற்றிக் கொளியில் நிகர்நில் பற்றிக் கருணையாற் பார்பே நன்மகுடத் தேந்தும் நலமா துன்ப மகற்றுந் துணி, ாத்திர வெண்பா ன் முதல் 28 சுலோகங்களைத் தழுவி ட்டது.) ஆக்கியோன் : தெல்லிப்பழை, பெளராணிக வித்தகர் வ. குகசர்மா அவர்கள் ாப்பு யை மாற்றி றும் - மணங்கமழும் பத்தணியும் வாவிதனில் தவொளி - பொங்குமெழில் ரி என்னுளத்தே நேர். * நடைபயிலும் யே - தாமரைசேர் ம் நெஞ்சமதில் சோதியா யென்றும் ன்னை - குறைவில்லா பில் நல்விழிப்பில் ய்ைப் பல்லுயிரும் யாவும் கம் - துடைப்போஞய்ச் ய உமைமகனே ஸ்லாச் சந்திரனைப் ாற்றப் - பொற்பினுடன் ர் திருவடிவம்
Page 148 } H سس விண்ணில் வருகங்கை மேல் எண்ணில் ஒளிசேர் எழில்ந கோலமது காண்பதற்குக் மாலகற்றி ஆளாய் மனத்து பன்னிரண்டு குண்டலங்கள் வன்ன முகங்காட்டி வந்தரு உன்றன் அருள்நாடி ஏங்கு இன்பவொளி காட்டாய் இ ஓங்காரத் தாமரையில் உள் நீங்கா ருளத்து நிறைவிளக் ஆதித்த னென்னவொளிர் சோதிப்ப தென்னையேன் ெ செந்நிறமாம் கீழுதடு சேர் அந்திப் பிறையின் அழகது மூவுலகுந் தானுய் முறைெ மேவுமென் உள்ளம் விரும் பாகுலவு மின்சொற் பராக வாகுலவு மீராறு மாண்புய நீக்கும் நிறைபொருளே நி நோக்குவரே காண்பார் நு மின்னெனுந் தன்சுடரால் மன்னு திசையெட்டும் வா அம்பின் தொகைபரப்பும் நம்பினுேர் சேர்வர் நலம். பொன்னில் மணிகள் புனை துன்றி அழகோடுந் தூயத சார்ந்து வணங்குவோர் ச மார்பின் அழகதன வாழ் ஏழு சமுத்திரமும் எண்ண வாழு முயிரும் வரைபலவு தோற்றி யொடுக்கஞ்செய் போற்றிட வேண்டும் புவி ஆறு முகமும் அருள்பொழி வீறு புனைபுயங்கள் வீசொ ஏத்திடவே தோற்றியருள் காத்திடவென் துன்பம் கt 00 - அபங் கேருகம்போல் யணம் - கொண்டநின் கோடிகண்கள் வேண்டுமே ls பாங்கில் ஒளிவீச நளும் - சண்முகனே வேன் என்மனத்தில் சைந்து, ாவிளங்கும் அன்னமே க்கே - தீங்ககற்றும் ஆறுமுக ஐயனே சொல். பல் வரிசையது போல் - விந்தைபுரி சய் முருகன்ருள் ஈத்தி புத்திரனே பத்தால் - ஆகுலங்கள் ன்னுருவை ஞானத்தால் னித்து. s விண்ணும் விளங்கிடவே ணுலகும் - துன்னிடவே ஆறுமுக வேலனையே ந்தியற்றும் மாலையொடும் ாம் - அன்பினெடு ஞ்சலங்கள் நீக்குசேய் த்து. ற்ற பல்லுலகும் ம் - ஊழிதொறும் தோகைமயில் வாகனனைப் யும் கண்களும் ரியும் - பேறுடையோர் ஏறுமயில் வாகனனே லத்து.
Page 149 வல்லவுணர் என்னும் மரங் புல்லெனவே போக்கும் பு தொல்வினைகள் நீக்கியருள் பல்லுலகும் போற்றும் ப6 அன்புநிறை சேயோன் அழ இன்புநிறை பொன்மேனி ஆறு முகமாய் அழகார் ஒ தேறுவார் உள்ளத்தான் ே மாயா மலந்தான் மறைப் ஒயா துழல்வோர் உணர் உள்ளக் குகையில் உறைந் வள்ளல் முருகனது மாண்ட குருமுகமாய் யோகமொடு பெருகும் உணர்வதனிற் ே உள்ளக் கமலம் உறுமொள் தெள்ளத் தெளிந்தடைவா உலகெலாந் தானுய் உண நிலவு பொருளாய் நிகரில் அன்ன முயர்த்த அயன்மு வன்ன முருகன்ருள் வாழ் அன்பை யுடன் அப்பன் அ( பின்னையோர் ஏனைப் பெற ஈசன் முறைகாக்கும் வேர் தேசன் குகன்ருன் தெளி இதய கமலமாம் ஏர்மலரி புதையுந் துவாரத் துயர்வு நுண்ணிய தூவொளியில் எண்ணியே நாடுவார் ஏர். நன்றிப் பெருக்கால் நவில் மன்றல் புரிவித்து வாஞே மலர்தூவி நாளும் மகிழ்6 நலஞ்சேர் குகன்ருள் நயர் Ol - களடர் காடதனை பலாகும் - சொல்லடியார் கார்த்திகை மைந்தனையே ணிந்து. pகு பொலிகுமரன் ஏர்பொங்க - துன்பகற்றும் ருமுகமாய் தெளி. பப் புலன்வழியே வரோ - தூயார்தம் தே அருள்புரியும் e கோதிலா ஞானம் பணி - அருமையுடன் ரிதான் நீயென்றே “ர் தேர். ர்விற்கு மெட்டா - புலவோராம் தலோர் போற்றிசைக்கும் த்து . நநண்பு சுற்றமொடு லாரும் - துன்னுகுரு $து கடம்பணியும் ன் மத்தி வில் - நுதலரிய நோக்கிப் பதமலர்கள் தேவ நாயகியை றர்தம் - மன்னன் வுடன் போற்றும் *து.
Page 150 - இருள்சேர் அசுரர் இறைம அருள்சேர் செயலின் அணி தேவர்நின் வீரச் சிறப்பின் ஆவலுடன் போற்றுவார் கரங்களே நீவிர் கடம்பணி நிரந்தரமும் கூப்பித் தொழு நீக்கி அறிவோடும் நேரில் கோக்குமரன் முன்னே குடி கார்த்திகை தன்புதல்வன் சீர்கொள் புயமுடைச் செ6 எவ்வுலகுங் காக்க எரிநீர்பூ றவ்வுருவ மானுன் அறி. அறுபத்து நாலாம் அருங்க உறுபத்தி செய்வோர் உண மாமுனிவர் நண்பனுமாய் தாமுணர்ந்து வைப்பான் வள்ளியெனும் செந்தா மன அள்ளிப் பருக அகம்விழைந் சாரல் திரிந்திழைத்த சண் வாரமுடன் சேர்ப்பான் வை பெருவாழ்வு சேரப் பிறங்கு திருவுடைச் சேய்தான் திச காதலுடன் உள்நோக்கக் க ஏதமில்லை என்று மினி. 02 - ாய்த்து நின்ற யால் - மருளகன்ற புகழ்பேசி தாள். யுஞ் சேயை ழவீர் - அகந்தையினை சிறப்பளிப்பான் 26). கந்தன் கட ம்பணியும் ல்வன்ரு ன் - ஆர்வமுடன் வானம்காற் லைகள் வாழ்வாய் ர்வாய் - மறுவகலும் மன்னுகுகன் என்றணிடர் SGOL. ரைமலரின் வண்தேனை து - வள்ளிமலை முகன் நல்வாழ்வு s மனத்தீர் ழக் - கருத்திருத்திக் ற்றேர் உணர்த்தினரால்
Page 151 கொக்கு கிருபாகர சிவசுப்பிரம6 தண்டாயுதப முருகனத் துறவிக் கோலத் வழக்கில் உண்டு. மொட்டந்தலே யும் பூண்டு கோவணுண்டியாக இப்படியான கோலம் உலக மக் யைக் காட்டுகின்றது. "அற்றது தந்தை சிவபிரானும் "தையலோ тітші ஆன்மாக்களுக்குப் (3LITA தந்தையின் வேருகாத மைந்தது இரு நிவேகளேயும் காட்டுகின்ரு: வழிகாட்டும் மூர்த்தி. குவில் ஐரிய சுவாமி கோவில் தில் வைத்து வழிபடும் முறையும் யும் உருத்திராக்கமும் காளியுடை விளங்கும் திருக்கோலம் இது. கேளுக்குப் பற்று அறுக்கும் வழி து பற்றெனில் உற்றது வீடு", ர் பாகத்தர் தாபதவேடத்த" மும் வீடும் அருளுகின்ருர், அத் தும் அவ்வாறே ஆன்மாக்களுக்கு எ. தண்டாயுதபாணி வீட்டுக்கு
Page 152
Page 153 நவக்கிரக " இச்சா மாத்ரம் ப்ரபோ சிருஷ்டி : * பர ப்ரும்மத்தின் இச்சா சக்தியினல் உண்டானவை பதினன்கு லோகங்கள். ஜகன்மாதாவான பாலா பரமேசுவரியே கிரியை செய்யுங் காலம் பராசக்தியாயும், தியானித்திருக்கையில் பர ப்ரும்மமாயும் வர்ணிக்கப்படுகிருள். உலகில் சர்வமத சம்மதம் பெற்ற தத் வம் தாய்மை. உற்பத்தி, ஜனனம், தோன் றல் எல்லாவற்றுக்கும் தாய் அவசியமாகி ருள். தாய் இல்லாத ஜனனம் இருக்கிறது என்பதாக இதுவரை எந்தத் தத்வஞானியும் சாதிக்கத் துணியவில்லை. ஆகவேதான், சிருஷ்டி, ஸ்திதி, லயம் ஆகிய முத்தொழி லைச் செய்யும் பிரும்மா, விஷ்ணு, ருத்திரன் என்ற மும்மூர்த்திகளையும், அவரவர்கள் ஆதிக்யத்தின்கீழ் உள்ள சத்வ ரஜஸ் தமோ குணமுடைய ஜீவராசிகளையும், அதிஷ்டான தேவதைகளையும் படைத்து ரட்சிப்பவள் தாய் என்ற ஜகன்மாதா என வேதங்கள் கூறுகின்றன. தாய் அளிக்கும் சக்தியின் ஆதாரத்திலேயே மற்ற அமைப்பு வளர்ந்து வருகிறது. இங்கு மற்ற அமைப்பைச் சிறிது நோக்கு வோம் ; பூஜ்யத்தில் எண்ணிக்கை உற்பத்தி யாகிறது. அதன் அளவு ஒன்பது. உலகத்தின் படைப்பு ஒன்பது; சரீரத்தில் நவத் துவாரங் கள்: சாஸ்திரக்காரர்கள் நவ வியாகரணங்க ளாகத் தொகுத்தார்கள்; நவக்கிரகங்கள் ஒன்பது. இவ்வாறு எத்தனையோ அம்சங்கள் ஒன்பதில் போய் முடிகின்றன. ஒன்றில் ஆரம்பித்து ஒன்பதில் போய் முடிவு பெறுவது மட்டுமேதான் உண்மை யாகப் பிறந்த எண்ணிக்கை. மற்றவை யெல்லாம் மனித குலத்தின் ஊகம்தான் பூஜ்யத்தில் ஆரம்பித்த எண்ணிக்கை ஒன் பதைக் கடந்ததும் பூஜ்யத்தில் போய் அடங்கி விடுகிறது. ஜாதி, மத, இன பாகுபாடின்றி உலகத்தை உய்விக்க பர ப்ரும்மம் இந்த ஒன்பதை அருளியிருக்கிருர், ஸ்தலங்கள் தகஷக்காடு பிரும்மழறி சின்னப்பா வாத்தியார் ஆணுலும் பர ப்ரும்மத்தின் எண்ணம் எது என்று ஊகிக்கும்போது, தன்னையோ தன்னல் சிருஷ்டிசெய்யப்பட்ட மூர்த்தி களையோ எந்தவிதத்திலாவது மனித ஜீவன் உபாஸித்து கூடி"த்ர கார்யங்களை அடைந்து பிறவிக் கடலைத் தாண்டவே அருளியிருக் கிருர் என்பது புலனுகிறது. உபமானமாக * மமசத்ரூன் மாரய மாரய ’ என்ற வாக்கி யத்தை ஆராய்ந்து பார்ப்போம். ஜீவகா ருண்யமூர்த்தியாயுள்ள தெய்வத்தை மாரகம் செய்யச் சொல்வது பொருந்தாது. ஆனலும், உபாஸ்கனுடையNமகுேபீஷ்டத்தை முடித் தாவது பக்தியை ஊட்டவே செய்தது என்று விளங்குகிறது. 'மம' சத்ரூன் மாரய" என் பது சத்ருபாவம் மாற வேண்டும் என்பதே உட்கருத்து. உபாஸ்னையின் தீவிரத்தால் உபாஸ்கனின் சத்ரு பாவனையை நீக்குவது என்பதுதான் அனுபவமும் உண்மையும் ஆகும். தெய்வமே இல்லை என்று வாதிக்கும் நாஸ்திகர்களுக்கும், தெய்வம் இல்லை என் கிற உறுதி இருப்பதால்தான் அவர்களுக்கும் வேண்டிய வசதியளித்து பர ப்ரும்மம் உதவி வருகிறது. ஆஸ்திகத்தின் முடிவுதான் நாஸ்திகம். நான் என்பதும் உண்மையே. எப்படி யெனில் களங்கமற்ற மனத்தில் தெய்வம் உண்டு என்றும், அது ஸ்கல வல்லமையும் உள்ளது என்றும் கூறப்படுகிறது. தியானிக் கும்போது, நினைப்பவன் ஒருவன், நினைவு ஒன்று, நினைக்கப்படும் பொருள் ஒன்றுஆக, தியான நிலையில் மூன்று அம்சங்கள் உள்ளன. தியானத்தில் லயித்து ஒன்றுபடும் போது முதலில் உபாஸ்கன் நினைப்பவனை மறக்கிருன். எஞ்சியிருப்பது இரண்டு அம்சங் கள். அடுத்த நிலையில் நினைபொருளை மறக் கிருன். மிகுதி இருப்பது நினைவு. அந்த நிலையை அடையும் உபாஸ்கனுக்கு நான் என்பது உண்டா? தெய்வம் என்பதுஉண்டா? என்று சந்தேகம் உண்டாகிறது. அப்போது தெய்வம் நம்மைப் படைத்ததா? நாம் தெய்வத்தைப் படைத்தோமா?என்ற ஐயமும்
Page 154 - 1 உபாஸ்கனுக்கு வலுப் பெறுகிறது. அந்த அகம்பாவ நிலை வரும்போது, தியானம் தவறுகிறது. இவ்வாறில்லாமல் நினைவையும் அவன் மறக்கத் துணிந்து விட்டால் அவ இனுக்கு எல்லாம் அழிந்து விடுகிறது. அதுவே நிர்விகல்ப சமாதியாகும். உண்மை நாஸ்திக மும் இதுவேதான். மேற்சொன்ன நிர்விகல்ப சமாதி நிலை உத்கிருஷ்டமானதுதான். ஆணுல் கலியுகத் தில் மனிதர்களுக்கு நல்ல புத்திக் கூர்மை யும், அவகாசமும் குறைபடும் என்று LDØD ஸ்மிருதியிலும், தேவிபாகவதத்திலும் உள் ளது. இருந்தாலும் கலியிலும் மனிதனும் ஜீவராசிகளும் உய்யவேண்டும் என்பதே பரம்பொருளின் நோக்கமாகையால் நல்வழி காட்ட வேத சாஸ்திர ங்களும். இதிஹாஸங் களும், ஜ்யோதிஷ க்ரந்தங்களும் உதவு கின்றன. 米 亲 ஜோன்யம் என்பதை ஒரு கண்ணுடிக்கு உபமானமாகச் சொல்லலாம். வெறும் கண் ளூடி அவ்வப்போது முக விலாசங்களைக் காட்டுகிறது. ஜ்யோதிஷக் கண்ணுடியோ முற்பிறவியின் நல்வினை, தீவினைகளைக் காட்டி, இப் பிறவியிலாவது ஊழ்வினையை அறிந்து பரிகாரம் செய்துகொள்ள உதவுகிறது. ஜ்யோதிஷ சாஸ்திரத்தின் நடுநாயகர்க ளாக விளங்குபவை நவக்கிரகங்கள், பர ப்ரும்மத்தின் கருத்தை யொட்டி மனித குலத்தை இயக்க வேண்டிய பொறுப்பு நவக்கிரகங்களைச் சேருகிறது. ஒரு பொம்ம லாட்டக்காரன் தனது ஒன்பது விரல்களில் ஒன்பது கயிறுகளைக் கட்டிக் கொண்டு, அவற்றேடு ஒரு பொம்மையைப் பிணைத்துக் கொண்டு எவ்வாறெல்லாம் அதை ஆட்டி வைக்கிருனே. அதே போல் பர ப்ரும்மம் கால புருஷனுக வீற்றிருந்து நவக்கிரகங்க ளாகிய பாசங்களைக் கொண்டு ஜீவராசிகளைப் பிணைத்து ஆட்டி வைக்கிருர், இந்த்த் தத்வத்தை விளக்க பலவிதமான வழிகள் சைவ, வைஷ்ணவ சாக்த, ஆகம, தாந்த்ரீக சாஸ்திரங்களில் சொல்லப்பட் டிருந்த போதிலும், எம்மதமும் சம்மதமா 04 - யுள்ளவர்களுக்கும், எம்மதமும் இல்லாமல் பரமன் ஒருவனே என்கிற கொள்கையுள்ள வர்களுக்கும், தெய்வமே இல்லை என்கிற நாஸ்திகர்களுக்கும் கருணையே உருவாகிய கடவுள் எல்லோரையும் ரகழித்து, ஏதோ ஒரு காலத்திலாவது நல்வழிப்படுத்த வேண்டு மென்ற எண்ணத்தோடு நவக்கிரகங்களையும், அதற்கு உகந்த கர்மகாண்ட ரீதியான பரி காரங்களையும், வைதிக தர்ம பரிகாரங்களை யும், வேத யுக்தமான பரிகாரங்களையும், வேதாங்கமான சாஸ்திரப் பரிகாரங்களையும் பாமரர்களும், ஏழை எளியோரும் எளிதில் செய்யக் கூடியதான, அர்ச்சனை, ஆராதனை போன்ற பரிகாரங்களையும் மகான்கள் வாய் மொழி மூலம் அருளியுள்ளார். இவ்வித பரிகாரங்களைச் செய்து வைக்க அருகதையுள்ள ஆசாரியன் கிடைத்து, ஜ்யோ திஷ கிரந்தங்களில் சொல்லிய பிரகாரம் செய்யக் கூடிய சிரத்தை, பக்தி, வித்த சாத்யம் இல்லாதவர்களும் கேஷமத்தை அடைய வேண்டியதன் பொருட்டு ஆலய ப்ரதிஷ்டை காலங்களில், மூலஸ்தானமாக அமைந்துள்ள மூர்த்தங்களோடு நவக்கிரகங் களையும் சேர்த்துப் பிரதிஷ்டை செய்திருக் கிருர்கள். ஜ்யோதிஷ கிரந்தங்களும், நாடிகளும் ஏற்பட்ட காலத்தில் நமது பெரியோர்கள், நமது பரதக் கண்டத்தை மூன்று பிரதம பிரிவுகளாகவும், அவற்றை யொட்டிய பல உப பிரிவுகளாகவும் செய்து வைத்திருக் கிருர்கள். அதன்படி இமயத்தின் சிகரத்தை பிரும்ம கபாலம் என்றும், ரிஷிகேச முதல் ஹஸ்தினபுரம் வரையுள்ள பிரதேசத்தை கழுத்து என்றும், ஹஸ்தினபுரம் முதல் விந்திய பர்வதம் வரை மார்பகம் என்றும் விந்திய பர்வதம் முதல் கன்யா குமரிவரை இடுப்பும் அதன் கீழ்ப்பாகமும் என்றும் வர்ணித்திருக்கிருர்கள். இதில் விந்திய பர் வதத்துக்கு வடக்கில் உள்ள பூமியை ஆர்ய வர்த்தம் என்று குறிப்பிட்டு, அங்கு வசிப் போர், ஞானத்தினலும் பூஜா, ஜபத்யான ஹோமங்களாலும் பிறவிப் பயனை எய்தி பிறவிக்கடலைத் தாண்டலாம் என்றும் வித் திய பர்வதத்துக்குத் தெற்கேயுள்ள தகதினப் பிரதேசத்தில் வசிப்போர் வைதிக ஆகம
Page 155 - 1 பூஜைகளைச் செய்து பரம்பொருளை ஆரn தித்து, பிறவியைக் கடக்கலாம் என்றும் இதிஹாஸங்கள் கூறுகின்றன. சாதாடபம், சூரியாருண சம்வாதம் முத லான கர்ம காண்டங்களில் சாந்தியோகப் மிக விஸ்தாரமாக எடுத்து விளக்கப்பட் டிருக்கிறது. நாடி கிரந்தங்களை உருவாக்கிய நமது பெரியோர் பாரத தேசத்தை கன்யா குமரியிலிருந்து இமயம் வரை அளவிட்டு முந்நூறு மைல்கள் அளவில் பல கூறுக ளாக்கி, ஆங்காங்கேயுள்ள ஜீவராசிகளின் ஊழ்வினை. பிறவிப்பயன். அவற்றுக்குப் பர் காரங்கள் எல்லாவற்றையும் சொல்லியிருச் கிருர்கள். மேற்கூறிய வகையில் நமது தென்னகத் தையும் அளவிட்டு, சாந்தியோக வர்ணனை யொன்றில் இங்கே நவக்கிரகங்களில் ஒவ் வொன்றிற்கும் பிரதானமாயும், மூலஸ்தான மூர்த்தத்தோடு சேர்த்து பிரதிஷ்டை செய் யப்பட்டதுமான எட்டு ஆலயங்களைக் குறிட் பிட்டிருக்கிருர்கள். விரிவாகவும், மிகப் பிர யாசையோடும் செய்யவேண்டிய நவக்கிரக சாந்தி கர்மாக்களைச் செய்ய முடியாதவர்கள் அந்தந்த நவக்கிரகத்திற்கேற்ப அமையட பெற்றிருக்கும் ஆலயங்களுக்கு யாத்திரை யாகச் சென்று, ஸ்தலமூர்த்திகள்ை வழ பட்டும், சாத்தியமான அளவில் பிரார்த்தல் கள் செலுத்தியும் பரிகாரங்கள் தேடலாம் 米 米 சூரியன் முதலான ஒன்பது கிரகங்களு ராஜ்ய பாரம் நடத்த தெய்வ பலமே முத காரணமாகிறது. எப்படி பூஜ்யம் எண்ணிக்ை வின் தொகையை அதிகப்படுத்த ஒன்று என கிற எண்ணின் உதவியை எதிர்பார்க்கிறதே அதேபோல் நவக்கிரகங்கள் ராஜ்ய பார நடத்த கால புருஷனுகிய கடவுளின் உ வியை நாடுகின்றன. தங்களுக்கு வேண்டி சக்தியையும் நீதிமதியையும் கொடுத்து ரகசி கும் தங்கள் இஷ்ட தெய்வங்களைப் பூஜிக் ஒன்பது கிரகங்களுக்கும் தங்களுக்கென தனி தனியே க்ஷேத்திரங்களை ஸ்தாபித்து அந் அந்த மூர்த்தியின் காலடிகளின் உயிர் ஸ்தா தி - 14 )5 - : ΠT க் : மாகிய தங்கள் யந்திரங்களையும் ஸ்தாபித்திருக் கின்றனர். கீழ்வரும் எட்டு க்ஷேத்திரங்களில் நவக்கிரகங்கள் ஸ்தூலமாயும், மூர்த்திகளாயும் வீற்றிருக்கிறர்களென்றும் அந்த மகிமையை அநேக சதுர் யுகங்களுக்கும் மஹாபிரளய காலம்வரை நீடித்திருக்குமென்றும் கைலாச பரம்பரையில் முதல்வராகிய திருமூலர் அருளி யிருக்கும் நாடிகிரந்தத்தில் சொல்லப்பட்டிருக் கிறது. இந்த வரலாற்றுக்கு அனுசரணையாக அர்த்தபுஷ்டியோடு திகழும் அதர்வண உப நிஷத் வாக்கியம் பின்வருமாறு அமைந்திருக் கிறது. * அந்த சாக்த: பஹி சைவ லோகே வைஷ்ணவ : அயமேவா ஆசார ஆத்ம ஞானமோக்ஷ : குரு ஏக : இவ்வாறு வேத வாக்கியமாக உள்ள ஒரு சுலோகத்தைத் தீவிரமாக ஆராயும் போது, மேலே குறிப்பிடப்பட்டுள்ள நவக் கிரக ஆலயங்களின் தன்மையும் உண்மை யும் புலனுகாமற் போகாது. சூரியன் - சூரியனர் கோயில்: சிவகுரிய நாராயணஸ்வாமி இந்த க்ஷேத்திரத்தில் சிவஸ்வரூபியாகிய சூரியன் தன் இஷ்ட தெய்வமாகிய பிரணவு ஸ்வரூபியாயும் பிரும்ம விஷ்ணு ருத்ர ஸ்வ ரூபியாயும் இருக்கிற லிங்கத்தை ஸ்தாபித் துக்கொண்டு தமது திருக்கோலத்தையும் ஸ்தாபித்துக்கொண்டிருக்கிருர். மற்ற எபீ. டுக் கிரகங்களும் அவரைப் பார்த்துக் கொண்டு நிற்கிருர்கள். காசியப கோத்திரத்தில் உதித்து கலிங்க் அதிபதியுமாய், ஜன்மம், குடும்பம், களத்ரம் ஆகிய 1, 2, 7 இடங்களில் விசேஷ atlü பலனை அளிப்பவர் சூரியன். சூரிய காயத்ரீ அத்வத்வஜாயவித்மஹேபாஹஸ்தாயதீமஹி தன்ணுே சூர்ய: ப்ரசோதயாத் சந்திரன் - திருப்பதி : வெங்கடாசலபதி ஆத்ரேய கோத்திரத்தில் உதித்தவரும், யாமுன தேசாதிபதியும் 1, 5, 6, 7, 10
Page 156 - 10 இடங்களில் விசேஷ சுபபலனை அளிக்கிறவ ரும் சத்ருவே இல்லாதவருமான சந்திர பக வான், சேஷசைலமென்கிற திருவேங்கட சேத்திரத்தில் சுதர்சன சக்ராதிபதியான பிரஸன்ன வேங்கடேசுவரரை பிரதிஷ்டை செய்து, அவர் காலடியிலேயே தன் காயத் ரீயையும் ஸ்தாபித்துக்கொண்டிருக்கிருர். சந்திர காயத்ரீ பத்மத்வஜாய வித்மஹே ஹேமரூபாய தீமஹி தன்ணுே ஸோம ப்ரசோதயாத் செவ்வாய் - பழனி : பூரீ தண்டாயுதபாணி. பாரத்வாஜ கோத்திரத்தில் அவந்தி தேசாதிபதியாய் 3,6இல் விசேஷபலனை அளிப் பவருமாய், பகைவரை வென்று தர்மத்தை நிலைநாட்டுபவருமாய் உள்ள பன்னிரண்டு அக்ஷரங்களால் மூலமந்திரங்களையுடையதும் வடக்குத்திக்கில் பிரஹதீசுவரரும், தெற்கில் காளியும், சுற்றிலும் ஆறு க்ஷேத்திரங்களை யும் உடைய தண்டாயுத பாணியை ஸ்தா பித்து. அவர் காலடியில் போகர் ஸமாதி யில் தன் காயத்ரியால் தன்னையும் ஸ்தாபித் துக்கொண்டிருக்கிருர். செவ்வாய் காயத்ரீ வீரத்வஜாய வித்மஹே விக்நஹாஸ் தாய தீமஹி தன்ணுே பெளம : ப்ரசோதயாத் புதன் - மதுரை : பூரீ சொக்கநாதர். அத்ரி கோத்திரத்தில் மகத தேசாதிபதி யாய் 4, 6, 8, 10ல் விசேஷ சுபபலனை அளிப்ப வருமாய், இஷ்ட தெய்வமாயுள்ள சொக்க நாதரை, ஹாலாஸ்ய கூேடித்திர மென்னும் மதுரையில் ஸ்தாபித்து கலியுகவரதையா யுள்ள மஹாமாரியின் சிலாபிம்பத்தை ஸ்தா பித்து மஹாமாரியின் உக்ரம் பரவாமல் சாந்தப்படுத்த ஒரு புறம் பெரியகுளமும் ஒரு புறம் வைகையும் வைத்து, மகாபுத்திமானும் அஞ்ஞான நாசனம் செய்து ஞானத்தைக் கொடுக்கும் ஸ்வபாவமுள்ள புத பகவான் தம்மை ஸ்தாபித்துக்கொண்டிருக்கிருர், புத காயத்ரீ கஜத்வஜாய வித்மஹே சுகஹஸ்தாய தீமஹி தன்ணுே புத: ப்ரசோதயாத் குரு - திருச்செந்தூர் பூரீபாலசுப்பிரமண்யம் 6 - ஆங்கிரஸ் கோத்ரத்திலும் சிந்து தேசாதிபதியாயும் 2, 7. 8ல் விசேஷ சுப பலனை அளிப்பவரும் தன் இஷ்ட தெய்வமா கியதும், கிழக்கு சமுத்திர எல்லைத் தென் கோடியிலும், வல்லி கல்யாண கூேடித்திரமா யும் உள்ள இடத்தில் புத்ரயோக காரக ரான குருபகவான் பூரீ பாலசுப்ரமண்யமாய் தம்மைத்தாமே தமது காயத்ரீயால் ஸ்தா பித்துக்கொண்டிருக்கிருர், குரு காயத்ரீ விருஷபத்வஜாய வித்மஹே க்ருனிஹஸ்தாய தீமஹி தன்ணுே குரு ப்ரசோதயாத் சுக்கிரன் - பூனி ரங்கம்: பூரீ ரங்கநாதர். பார்க்கவ கோத்ரம். மஹா ராஷ்டிராதி பதி 3, 6, 10 தவிர மற்ற 9 இடங்களில் விசேஷ பலனைக் கொடுப்பவராய், இஷ்ட தெய்வமானவரும் நான்கு ராஜாக்களில் ஒரு வருமான பூரீ ரங்க ராஜாவை (தியாகராஜா, ரங்கராஜா, கோவிந்தராஜா, நடராஜா), இருபுறமும் காவேரியுமாய், ஆநந்த சயணு ராய் எழுந்தருளுவித்து அவர் காலடியில் தன் யந்திரத்தையும் ஸ்தாபித்துக்கொண் டிருக்கிருர், குறிப்பு: சில நாடி கிரந்தங்களில் சுக்கி ரனை ‘நீர்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. சுற்றிலும் நீர்நிலையாயுள்ள பூரீ ரங்கத்தைத் தமது பிரதிஷ்டா ஸ்தலமாக சுக்கிரன் தேர்ந் தெடுத்திருக்கிருர் என்பதும் கவனிக்கத் தக்கது. சுக்கிர காயத்ரீ அச்வத்வஜாய வித்மஹே தனுர் ஹஸ்தாய தீமஹி தன்ணுே சுக்ர : ப்ரசோதயாத். சனி - திருநள்ளாறு : பூரீ சனைச்சரன். காசியப கோத்ரம். செளராஷ்டிராதி பதியாய் 3, 6ல் விசேஷ பலனை அளிப்பவ ராய் திருநள்ளாறு க்ஷேத்திரத்தில் ஆயுளைக் கொடுப்பவராய், தர்பாரன்யேசுவர மூர்த் தியை ஸ்தாபித்து தன் ஸ்வரூப பிம்பத்தி னடியில் தன் யந்திரத்தையும் ஸ்தாபித்துக் கொண்டிருக்கிருர்,
Page 157 சனிச்வர காயத்ரீ காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி தன்னே மந்த : ப்ரசோதயாத். 来源 来 亲 ராகு, கேது - காளஹஸ்தி: பூரீ காளஹஸ்தீச்வரர். ராகு : பைடீநஸ கோத்ரம். சிங்கள தேசா திபதி; 3-6இல் சுப பலன் staf பவர். கேது . ஜைமினி கோத்ரம். பர்பர தேசாதி பதி 3-6இல் சுப பலன் கொடுப் பவர். இந்த இரு கிரகங்களும் தங்கள் இஷ்ட தெய்வமாகிய வாயு லிங்கத்தை ஸ்தாபித்து அதன் காலடியில் தங்கள் யந்திரத்தையும் ஸ்தாபித்துக் கொண்டிருக்கிருர்கள். ராகு கேதுவை சாயாக் கிரகங்கள் என் றும் ஞானமோக்ஷகாரகர் என்றும் ஜ்யோ திஷ சாஸ்திரம் கூறுகிறது. உயிராகிய சுவா சம் வாயு ரூபமானதால் உண்ணுக்குக்கு மேல் உள்ள அண்ணுக்குவரை கேதுவென்றும், அண்ணுக்குக்குமேல் கபாலம்வரை ராகு வென்றும், நவத்வாரங்களும் கழுத்துக்கு மேலேயே உள்ளது என்றும் ராஜயோகத்தி லும் ஸ்கஜ நிஷ்டையிலும் விவரித்திருப்பு தாலும். காயத்ரீ தத்துவத்தில் சொல்லி இருப்பதற்கு ஒப்ப காற்றுப்போகும் நிஹித குஹ்ையைக் காட்டி எட்டுக்கால் பூச்சியால் பூஜித்ததாக அஷ்டாங்கங்களையும் காட்டி வாயு லிங்கம் ஸ்தாபித்து அதன் காலடியில் தங்கள் யந்திரங்களையும் ஸ்தாபித்துக் கொண்டிருக்கிறர்கள். ராகு ஸஹஸ்ரநாம மும் திருமூலர் நாடியில் சொல்லியுள்ளது. ராகு காயத்ரீ நகத்வஜாய வித்மஹே, பத்மஹஸ்தாய தீமஹி தன்னுே ராஹ": ப்ரசோதயாத் 07 - கேது காயத்ரீ அச்வத்வஜாய வித்மஹே, சூலஹஸ்தாய தீமஹி தன்ன : கேது : பிரசோதயாத். 求 来 亲 தொன்றுதொட்டு பொதுச்சொத்தாக இருந்துவந்த அநேக கிரந்தங்கள் இந்தக் காலத்தில் தனிப்பட்டவரின் சொத்தாக மாறிவிட்டிருக்கின்றன. அவற்றில் சில, வைத்திருப்போருக்கு ஜீவனுேபாயமாக வேறு, அமைந்துவிடுகின்றன. இந்த நிலை ஏற்படும்போது, சாஸ்திர பொக்கிஷம் பரம ரகஸ்யமாக மாறிவிடுவ தில் ஆச்சரியமேயில்லை. தொழில் ரகஸ்யத் தைப் பிறரோடு பகிர்ந்துகொள்ளும் மனே நிலை சகஜமாக உண்டாவதில்லை. அதை வற்புறுத்தி சுவீகரித்துக்கொள்ள தர்மம் இடம் கொடுக்கவில்லை. இருந்தாலும்ரகஸ் யத்தினுள் ரகஸ்யம் என்றபோதிலும், பாமர ஜனங்களுக்கும் ஏழை எளியோருக்கும் பயன் தரத் தக்கதான ஒரு விஷயத்தைப் பூட்க மாகவாவது தெரிவித்துவிடவேண்டும். அப் படித் தெரிவிப்பதே தர்மமாகும். சம்ஸ்கிருதத்திலும் தமிழிலும் உள்ள நாடிகள்: விருத்த பாராசர்யம். காலாம் ருதம். கால ப்ரகாசிகை, பிருகத்ஜாதகம், வரருசி வாக்கியம், பாவ கெளமதீ, நந்தி நாடி, ஈச்வர நாடி, கெளமார நாடி, கெளசிக நாடி, திருமூலர் நாடி, அகஸ் தியர் நாடி, சகதேவ நாடி, காக்கேயர் நாடி. *சூரியன் : பித்ருகாரகன் - சந்திரன் : மாத்ருகாரகன் - செவ்வாய் : சகோதரகார கன் - புதன் வித்யாகாரகன் - குரு : புத்ர காரகன் - சுக்ரன் : களத்ரகாரகன் - சனி : ஆயுள்காரகன் - ராகு : ஞானகாரகன் - கேது : மோசுடிகாரகன்.
Page 158 ஆலய வழிபா ** எழில் உத கோயில்கள் நிரம்பிய தமிழ்நாட்டில் **விக்கிரக ஆராதனை அவசியமா?" என்ற கேள்விக்கே இடமில்லை. ஊருக்குப் பொது வான கோயில், வீதிக்குப் பொதுவான கோயில், வீட்டில் பூஜை அறை என்று வைத்துப் பல மூர்த்திகளைத் தொன்று தொட்டு வழிபட்டு வருகிருேம். "அடை யாளம், பெயர், உருவம்' இல்லாத கடவு ளுக்கு உருவம் அமைப்பது நியாயமா ?” என்று இவற்றின் உண்மையைத் தெரியாத வர்கள் கேட்கக்கூடும். நாம் வழிபடும் ஆலயங்களும், விக்கிர கங்களும் நாம் வாழ்கின்ற வீடும் நாம் எடுக் கும் உட்ம்பும் போன்றன அல்ல. வீடும் உடம்பும் மனினுக்குப் பயன்படுவன. அது போலக் க்டவுளுக்காக ஆலயமும் விக்கிரக மும் உண்டாகவில்லை. கடவுளே வழிபட்டுப் பயன் அடையும் பக்தர்களுக்காகவே அவை ஏற்பட்டன. எந்தப் பொருளையாவது மனத்தில் எண்ணவேண்டுமானுல் அந்தப் பொருளுக்கு ஒரு பெயரும் உருவமும் இருக்கவேண்டும். நாமரூபநாட்டம் உடையது மனம், அவை இல்லாவிட்டால் மனம் பற்ருது. இறை வன் உலகிலுள்ள உயிர்களைக் காப்பாற்றி யருள உருவம் எடுத்து வருகிருன். அவன் குணம் இல்லாதவன். உருவம் இல்லாதவன்; ஆயினும் வேண்டுமானல் உருவம் எடுத்துக் கொண்டு வருவான். அவன் எல்லாம் வல்ல வன்; அகடிதகடனசாமர்த்தியம் உள்ளவன். ஆதலின் அடியார்களைக் காப்பாற்றவேண்டி உருவம் எடுத்துக்கொள்ளும் ஆற்றல் படைத் தவனுக இருக்கிருன். அடி யார்களுக்கு நன்மை செய்ய வேண்டுமென்ற கருணை உள்ளவன். ஓர் ஏழைக்கு மற்ருேர் ஏழையினிடம் இரக்கம் பிறக்கிறது. அவனுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கவேண்டும் என்று எண்ணு டும் பூஜையும் கி. வா. ஜகந்நாதன் பம் ' என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது. கிருன். எண்ணி என்ன பயன்? அவனு டைய கருணை மனத்தளவில் நின்றுவிட வேண்டியதுதான். அவனும் ஏழையாக இருப்பதுதான் அதற்குக் காரணம். பணக் காரணுக இருப்பவனுக்கு ஆபிரம் ரூபாய் அளிக்கும் சக்தியிருந்தாலும், கொடுக்க வேண்டும் என்ற இரக்கம் இல்லாவிட்டால் ஏழைக்குப் பயன் இல்லை. ஆகவே ஆற்ற லும் வேண்டும் ; இரக்கமும் வேண்டும். இறைவனிடம் இந்த இரண்டும் உள்ளன. உயிர்க்கூட்டங்களின் மனமும் வாக்கும் இறைவனை அணுக முடியா. மனம் எண்ண வும் வாக்குப் பேசவும் வேண்டுமானல் உருவ மும் பெயரும் வேண்டும். மனமும் வாக்கும் அவனை அணுகா என்பது உண்மை. ஆனல் அவன் ஆற்றலாலும் கருணையினுலும் மனத் தையும் வாக்கையும் அணுகுகிருன். அவ னுடைய திருவருள் துணையினல் அவன் திரு வுருவத்தைக் கண்ட பெரியார்கள் தாம் கண்டதைப் பிறரும் தெரிந்து வழிபட விக் கிரகங்களிலும் ஒவியங்களிலும் உருவாக்கிக் காட்டச் செய்கிருர்கள். "அவனருளே கண்ணுகக் காணின் அல்லால் இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவன்இறைவன் என்றுஎழுதிக் காட்டொ ணுதே" என்று அப்பர் சுவாமிகள் கூறுவார். “அருட்கண்ணுல் நோக்காதார் அல்லாதாரே” என்றும் அருளுவார். ஆகவே அருட்கண்ணினுல் இறைவன் தேசுத் திருவுருவத்தைத் தரிசித்து இன்புற் றவர்கள், நாமும் புறக்கண்ணுல் கண்டு வழிபட்டு இன்பம் அடையும்படி அந்த உரு வத்தை அமைக்கச் செய்தார்கள். முதலில் அகத்தே கண்ட திவ்ய வடிவத்தைப் பிறகு புறத்தே வடிக்கச் செய்தார்கள். நாம் அந்த வடிவத்தை முதலில் கண்ணுல் கண்டு பிறகு மனத்திலே பதித்தால் முறுகிய பயிற்சியின் விளைவாக அந்தத் தேசுத் திருவுருவத்தை
Page 159 அகக்கண்ணினுல் தரிசிக்கும் பேறு நமக்குக் கிடைக்கும். அகக்கண்ணில் கண்டவர்கள் முகக் கண்ணுக்குக் காட்டினர்கள். இப்போது முகக்கண்ணில் கண்டவர்கள் பின்பு அகக் கண்ணில் காணும் நிலை பெறவேண்டும். ஆலயங்களில் உள்ள மூர்த்திகளைத் தரி சிக்கிறேம். மற்றக் காட்சிகளை மறந்து இறைவன் திருவுருவத்தையே கூர்ந்து கண்டு இன்புறவேண்டும். பலநாளாகப் பிரிந் திருந்த கணவனைக் கூட்டத்தில் கண்ட மனைவி மற்றவர்கள்பால் பார்வையை ஒட் டாமல் அவனையே பார்ப்பதுபோலப் பார்க்க வேண்டும். இந்த ஒருமைப்பாடு நமக்கு எளிதிலே கிடைக்காது. தீபாராதனை செய் யும்போது இறைவன் திருவுருவத்தைத் தரி சித்து நன்முகப் படம் எடுத்துக்கொள்ள வேண்டும். பின்பு அந்த உருவத்தை மனத் தில் பதிக்கவேண்டும். புறத்திலே கண் டதை அகத்திலே ஒருகணம் நினைக்கலாம். நிலையாக அதை வைத்துப் பார்ப்பது எளி தில் முடியாது. ஆகவே இடைவிடாமல் புறத்தே கண்ட திருவுருவத்தை அகத்தே நிறுத்தி நிறுத்திப் பயிலவேண்டும். இந்தத் தியானச் சிறப்பினுல் உள்ளத்திலே புகுந்த அந்த வடிவம் உயிரோவியமாகவும் சுடருருவ உலகு குளிர எமது மதியில் ஒழுகு உருகு மடிய ரிதய நெகிழ உ கலையு நிறையு மறிவு முதிர முதி கழுவு துகளர் முழுக நெடிய அலகில் புவன முடியும் வெளியில் அறிவு ளறிவை யறியு மவரு மலையின் மகள்கண் மணியை யனை வளமை தழுவு பரிதி புரியின் இழுமெ னருவி சொரியு மிமைய இயலு நடையும் வடிவு மழகு ஒழுகு கருணை முழுகு கமல வதன ஒருவ விருவ ரொடுகை தொ விழுது விடுவெ ணிலவு பொழியு விளரி பயிலு மளியு ஞமிறும் மழலை முதிர முதிரு மதுர வசன வளமை தழுவு பரிதி புரியின் - கும 9 - மாகவும் மாறும். சாமான்யமாக இருந்த அப் பளம் கொதிக்கும் எண்ணெயில் போட்ட வுடன் விரிந்து வெளுத்துச் சுவை பெறுவது போல புறத்தே கண்ட உருவத்தை உள் ளத்தே அன்புடன் வைத்துத் தியானம் செய்தால் அந்த உருவம் விரிந்து மலர்ந்து ஒளிவடிவமாக மாறும். அப்பால் இன்ப அனுபவம் தலைப்படும். விக்கிரக வழிபாட் டின் பயனே இந்த உண்முக அனுபவம்தான். இதற்கு முதற்படியே ஆலய வழிபாடு, பூஜை முதலியன. ஆக்வே விக்கிரகத்தை வழிபட் டாலும், தானே பூஜை செய்தாலும் உண் முகத்தில் தியானம் செய்து பயிலவேண்டும். புறத்திலே வழிபாடுசெய்யாமல் உள்ளே தியானம் செய்வது எளிதில் கைகூடாது. ஆதலால்தான் சரியை, கிரியை, யோகம் என்று படிப்படியாக வைத்திருக்கிருர்கள். பிறர் பூஜை செய்வதைப்பார்த்து உருகுவது சரியை தானே பூஜை செய்வது கிரியை, உண்முகத்திலே தியானஞ் செய்வது யோகம். ஒன்றுக்கு ஒன்று படியாக இருப்பது. கண்ணிலே கண்டதைக் கருத்திலே பதித்து, அகக் கண்ணிலே கண்டு"மகிழும் அநுபவத்தைத் தருபவை ஆலய வழிபாடும், பூஜையும். மமுத கிரணமே ணர்வி லெழுந லதயமே ரு மதுர நறவமே கருணை பெருகு சலதியே அளியு மொளியி னிலயமே ம் அறிய வரிய பிரமமே rய மதலை வருக வருகவே மருவு குமரன் வருகவே. முதல்வி புதல்வன் வருகவே ம் எழுத வரியன் வருகவே என் வருக வருகவே ழுநல் உபய சரணன் வருகவே நகையன் வருக வருகவே விரவு குரவன் வருகவே ன் வருக வருகவே மருவு குமரன் வருகவே. ரகுருபரர் - முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்
Page 160 பூரீ கிருபாகர சிவச நவரத்னமணித் காப்பு ஐங்கரனே கணபதியே ஆயகை பொங்குபுகழ்த் தற்பரனே பெ தங்குநவ ரத்னமணித் தங்கரத துங்கமலர்த் தாள் பூத்த துணை வைரம் கைசிரம் கொண்டுனது கழலினை கண்கசிந் துருகிற்றிலே நைமனத் துணையெழுதி நாண்ம நயந்துசெயு மாறறிகிே வையகத் தேயுனது மணிக்கோ மனிதபவ நலம்பெறுவ வைரமணித் தேரேறி வந்தருள் மகாசிவசுப் பிரமணிய நீலம் கருநீல கண்டனின் செவிகுளிரு கனிவாய் மலர்ந்த குரு மருநீல வள்ளியை வனமோடி மலைநீர் குடித்த குருவே பெருநீல மயிலேறிக் கனிவாங்க பேணிவலம் வந்தகுருே திருநீல ரதமேறி வந்தருள் கிரு பூரீசிவசுப் பிரமணியனே முத்து அறிவாளர் காண்சிவா னந்தவா அருளாய் விளைந்த முத் பொறியால் மனத்தினல் உணர் பொங்குசர வணத்துமு: சுப்பிரமணியர் தங்கரதமால்ே அருட்கவி சி. விநாசித்தம்பி லக் கொக்குவிலூர் ாலிகிருபா கரமுருகன் 5த் தாரிசைக்கத் சுரந்து காத்தருளே. னகள் போற்றிலேன் ar லர்ப் பூசனைகள் லன் யில் சூழ்கிலேன் னே கிருபாகர னே ம் மறைசொலக் நவே மணம்பூண்டு வண்டங்கள் வ илтеклт ருதியிலே زgق) வினல் காண்பரிய த்தே
Page 161 நெறியேது மறியாத பி நிழல்முத்துப் செறிமுத்தி ரதமேறி வி சிவசிவசுப் பிர நம்புமடி யார்கள்துணை நவின் மேனி வ அம்பலக் கூத்தனின் எ அகலவரு மன அம்புயத் திருவதியும் அடியனேன் ட செம்பவள ரதமேறி 6 ஜெயசிவசுப் மாணிக்க வாசகனை ய மன்னணுய் வ மாணிக்க கங்கைபாய் மாளவமர் ெ மாணிக்க வல்லிதரு வி மனங்குளிரும் மாணிக்க ரதமேறி வ வரசிவசுப் பி. அரகர சிவாயநம சர அரிமருக ஞா வரதகுரு நாததிரி புர வழங்குமொரு நிருதர்குல காலஎன நீசனேன் பூல் மரகத ரதத்திலே வந் மணிசிவசுப் G பாமேவு புலவஞய் வ பரவுசிறை மி காமேவு நாவலங் கன கந்தா கமழ் - I - பித்தனேன் நின்பாத பெறவருள்வாய் பந்தருள் கிருபாகர rமனியனே. a sTD நாதனே ஞாயிறென வளர்பவளமே மைந்தனே அசுரவிருள் ாற்பவளமே கொக்குநகர்ப் பவளமே மகிழ்பவளமே வந்தருள் கிருபாகர பிரமணியனே, pாணிக்கம் ாண்டசிவ னுறுமதுரை ந்த வீரா கதிரமலை வந்தசுரர் Flits østprn வீரனுக் கண்ணனே வாழ்வு தருவாய் ந்தருள் கிருபாகர ரமணியனே. மரகதம் வண பவாகுமர னவடிவ, “நயனன் மைந்தஉமை வேல்மயூர நிதமுமுனை வேண்டுகிற சையேற்பாய் தருள் கிருபாகர பிரமணியனே. கோமேதகம் ந்தவா, கீரனைப் ட்டதேவா, ரிதந்து கவிகேட்ட கடம்புப்
Page 162 பூமேவு மார்பனே பொ போற்றிமகிழ் கோமேத கத்தேரில் வந் குகசிவசுப் பிர L புஷ்பத்தி லேவந்து பெ பூண்முலைப் பா புஷ்பத்தி ஞலமரர் பூசி புத்ரகந் தாலெ புஷ்பமே, புஷ்ப்வயன் பொய்யாத வ புஷ்பரா கத்தேரில் வந் புகழ்ச்சிவசுப் கையாறி ரண்டினற் க( கரைத்திடுங் க மையா ரருட்கண்ணி வ மரமாகி நின்ற ஐவேட ரோடுமும் மல அலைவேனைக் க வைடூரி யத்தேரில் வந் மலைச்சிவசுப் பி G அப்பனே, நவரத்ன ம6 அணிகொக்கு செப்புபுதுக் கோயிலென செல்வனே ஞா முப்பொழுது முன்பாத மோண்வெளி வ ஒப்பரிய வாறுபடை பய ஓம்சிவசுப் பிர - 12 - ாருளுணர்ந் துன்பாதம் பேறுதருவாய் தருள் கிருபாகர மணியனே. ஷ்பராகம் ாலிமகளிர் அறுவரின் ாலருந்திப் சிக்க மலைமகள் வன்றிடும் பொருளுணரச் செய்தவா, ாழ்வுதருவாய் தருள் கிருபாகர பிரமணியனே. வடுரியம் ருதடிய ரிருவினைகள் ருணைமுருகா பள்ளிமய லால்வேங்கை முருகா விருட் காட்டிலே ாத்தாளுவாய் தருள் கிருபாகர ரமணியனே. வண்டுகோள் ணித்தங்க ரதமேறி நகர்தன்னிலே rத் திகழ்கோயி லிற்பொலியும் னகுருவே முளரியைத் தொழுகின்ற பாழ்வையருள்வாய் பின்றிடு கிருபாகர மணியனே,
Page 163 தேரின் ‘நமக்கு இந்தச் சரீரம் கிடைத்தது நாம் கடவுளை வணங்கி முத்தியின்பம் பெறும் பொருட்டேயாம்" என்பது நாவலர் பெருமான் வாக்கு. எங்குமாய இறைவன் ஆன்மாக்கள் மீது கொண்ட கருணையால் உருவத்திருமேனி தாங்கி எழுந்தருளியிருக்கும் இடமே ஆலயம். ஆகவே ஆலய வழிபாடு மிகவும் முக்கியம். "ஆலயந் தொழுவது சாலவும் நன்று’ என்ருர் உலக அன்னை யாகிய ஒளவைப்பிராட்டியார். ஆலயங்களில் இடம்பெறும் விழாக்கள் சிறப்பு நோக்கி 'மகோற்சவங்கள்" என்று சொல்லப்படுகின்றன. படைத்தல், காத்தல் அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய பஞ்சகிருத்திய உண்மைகளைப் புலப்படுத்து கின்ற விழாக்களில், இரதோற்சவம் (தேர்த திருவிழா) முக்கிய இடம் பெறுகின்றது. இந்த உடம்பு ஒப்பற்றதொரு தேர் உயிரானது உடம்பை இயக்கிக் கொண்டிரு கிறது. உடல் வெறுஞ் சடம். உடலாகியதே தன்னை இயக்கிக் கொண்டிருப்பது உயி என்பதை அறிவதில்லை. உயிரும் ஒரு தேரே. உயிரை உயிர்க்குயி இயக்கிக் கொண்டு உயிராகிய தேரில் வி நிருக்கின்றது. உயிர்க்குயிர்தான் கடவுள் இந்தப் பூமியும் இறைவனுக்கு ஒரு தேரே பூமியாகிய தேரில் இறைவன் எழுந்தருள் புரியும் உண்மையை உணர்பவர்களுக்கு இவ்வுலகில் யாதுமோர் குறைவில்லை. உய ரும் பூமியும் இறைவனுடைய சிறிய தேர்கள் பூவுலகுக்குக் கீழே ஏழு உலகம். பூவுல உட்பட மேலே ஏழு உலகம். அப்பா வைகுந்தசத்திய உலகங்கள். அதற்குமப்பா சிவலோகம். இவையனைத்தும் அடங்கிய ஒர் அண்டம், ஓர் அண்டத்தை ஞாபக படுத்துவது தேர். பூவுலகம் அண்டமாகிய தேரின் நடு தட்டு. அண்டமாகிய தேரில், பூவுலகமாகி தி - 15 மகிமை ; g இலக்கியகலாநிதி, பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள், தட்டில் இறைவன் எழுந்தருளி ஆன்மாக்களே இரட்சிக்கின்றன். அணுத் தொடக்கம் அண்டங்கள் வரை யும் அனைத்தையும் ஊடுருவி நிற்பவன் முருகப்பெருமான் என்பதைக் கண்ணுற்ற சூரபத்மா, தான் கண்ட காட்சியை எண்ணி யெண்ணி விம்மித முறுகின்ருன். “மாலயன் தனக்கு மேனை வானவர் தமக்கும் யார்க்கும் மூலகா ரணமாய்நின்ற மூர்த்தியை" யான், பாலன் என்றிருந்தேனே என்று கழி விரக்கப்படுகின்ருன் சூரபத்மா. பஞ்சபூத அண்டகோடிகளெல்லாம், கொதுகுக் கூட்டம் போலப் பாலசுப்பிர மணியப் பெருமானின் பாதரோமத்தில் தொங்கிக்கொண்டிருப்பதைக் கண்டான். கண்டதும் ஆயிரத்தெட்டு அண்ட அதிகாரத் தையும் நினைந்து நாணி, அப் பெரும்ானின் தாடலைப்பட்டான். சேவலும் மயிலும் ஆயினன். நிற்க, கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய சுவாமி எழுந்தருளுவதற்கான புதியசித்திரத் தேர் அமைக்கப்பட்டு வருவது பெருமகிழ்ச்சி தருகின்றது. கோயிலுக்கு வேண்டிய வாக னங்கள் தேர் முதலியவற்றை விதிப்படி செய்வதில் திறமை பெற்றவர் திருநெல்வேலி வி.ஆறுமுகம் ஆசாரியார் என்பது நாடறிந்த் உண்மை. அவரது அருமைப் புதல்வர்களில் ஒருவரான சித்திரவட்டாரக் கல்வியதிகாரி கலாகேசரி திரு. ஆ. தம்பித்துரை அவர்க்ள் தந்தை வழியில் சிற்பக்கலையிலும் சித்திரக் கலையிலும் கைதேர்ந்தவர். அவரது கை வண்ணத்தினுல் வளர்ந்து வரும் திருத்தேர் வெள்ளோட்டவிழா, கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணியப் பெருமான் திருக்கோயி லில் எடுக்கவிருக்கும் பெருவிழாக்களுக் கெல்லாம் கால்கோள் விழாவாக அமைவதாக என்று,வள்ளி தெய்வநாயகி சமேத கிருபாக்ர சிவசுப்பிரமணியப் பெருமான் திருவடிகளை இறைஞ்சுவோமாக!
Page 164 அறுமுகப் பெ அறுகே பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும் பெருங்கோயி லெழுபதினுே டெட்டு மற்றுங் கரக்கோயில் கடிபொழில்சூழ் ஞாழற் கோயில் கருப்பறியற் பொருப்பனைய கொகுடிக் கோயில் இருக்கோதி மறையவர்கள் வழிபட் டேத்தும் இளங்கோயில் மணிக்கோயில் ஆலக் கோயில் திருக்கோயில் சிவனுறையுங் கோயில் சூழ்ந்து தாழ்ந்திறைஞ்சத் தீவினைகள் தீரும் அன்றே. எனக் கோயில் அமைப்பு முறைகளைப்பற்றி அப்பர் சுவாமிகள் அழகாகக் கூறியுள்ளார். "கரக்கோவில்" என்பது தேர்வடிவமாகச் சக்கரங்களோடு அமைக்கப்பெற்ற கோயில் ஆகும். தேவதைகளின் இரதங்களின்(தேர்) அமைப்பு முறைக்கேற்பக் கோயில் கட்டடக் கலையை மத்தியகாலக் கலைஞர்கள் வளர்த்து வந்துள்ளனர். பிரம்மாவின் இரதமான வைராஜம், குபேரனது இரதமாகிய புஷ்பகம், சிவனது இரதமான கைலாசம், வருணனுடைய இரத மாகிய மாணிகம், இந்திரனுடைய இரத மாகிய திரிவிஷ்டபம் என்னும் ஐந்துவித இரதங்களில் இருந்து பிரிந்து நாற்பத் தைந்து விதமான கோவில்களை அமைத்தனர். 'சமராங்கன சூத்திரதானம்", "சிவ குருவேதபத்ததி” ஆகிய நூல்கள் கோயில் களை மூன்று பிரதான பாணிகளாகப் பிரிக் கின்றன. அவை நாகரம், திராவிடம், வேஸரம் அல்லது வராடம் ஆகும். தேரின் அமைப்பு முறைகளிலும் இவை வழக்கி லிருந்து வருகின்றன. அதாவது, சதுரவடிவ மான தேரை ‘நாகரம்" என்றும், எண் கோணவடிவான தேரை 'திராவிடம்" என்றும், வட்டவடிவமான தேரை வேஸரம் தமானுக்கமைத்த ணத்தேர் ஸ்தபதி கலாகேசரி ஆ. தம்பித்துரை என்றும், ஆறுகோண வடிவினதான தேரை "அந்திரம்” என்றும் சிற்ப நூல்கள் கூறு கின்றன. இவற்றைவிட அமைப்புமுறை களைக்கொண்டு நபஸ்வன் பத்ரகம், பிர பாஞ்சன பத்ரகம், விதான பத்ரகம், பவன பத்ரகம், பிருஷத பத்ரகம், சந்தி ரக பத்ரகம், அநிலக பத்ரகம் எனவும் இரதங்கள் எழுவகையாகவும் பிரிக்கப்பட் டுள்ளன. இவ்வேழு வகைகளுள் அறுகோண வடிவினதானது பிரபாஞ்சன பத்ரகம் எனப்படும். எனவே பிரபாஞ்சன பத்ரகம் என அழைக்கப்படும் அந்திரம்(அறுகோணம்) என்னும் மரபிலமையும் தேர் அழகன் முரு கனுக்கு மிகவும் உகந்ததாகும். ஈழத்திலே முதன்முதலாக இம்மரபு முறையிலே அமைக் கப்பெற்றுள்ள தேர் கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் (புதுக் கோயில்) தேர்தான் என்பதில் பெருமை யடைகின்ருேம். அறுகோணவடிவினதான இத்தேரின் சில்லுக்கு மேற்பட்ட பகுதிகள் கீழிருந்து மேலாக ஆறு பெரும்பாகங்களாக வும் பிரிக்கப்பட்டுள்ளன. அவையாவன பூதஸ்தானம், சித்தூர் மட்டம், பேரூர் மட்டம், நராசனம், தேவாசனம், சிம்மா சனம் என்பனவாகும். இப்பாகங்கள் முக பத்திர வேலைப்பாடுகளுடன் மிளிர்வது இத்தேரின் மற்றுமோர் சிறப்பாகும். இம்முகபத்திர வேலைப்பாடு பூதஸ்தானம் தொடக்கம் கலசம் வரை செல்வது குறிப் பிடத்தக்கது. சித்தூர் மட்டம், பேரூர் மட்டம் ஆகியன வேண்டிய தெய்வாம்சச் சிற்பங்களினல் சித்திரிக்கப்பெற்றுள்ளன. இவற்றைவிட யாளிவரிமானம், குதிரை வரிமானம், சரபப்பட்சி வரிமானம், போதிகை வரிமானம் ஆகியனவும் வேண்டிய இடங்களை அலங்கரிக்கின்றன. ஈழத்திலே ஒரு புது மோடியாக மிளிரும் இச்சித்திரத் தேரில் 12 பெரிய யாளிகளும் 24 பவளக் கால் களும் இரு பெரிய குதிரைகளும் பொருத்தப் பெற்றுள்ளன. ஈழவளநாட்டின் முதலாவது அறுகோண வடிவினதான இச்சித்திரத்தேர் பூரணப்பொலிவுடன் நிறைவெய்திட திரு வருள் பொலிவு நிறைந்த கிருபாகரப்பெரு மான் அருள்பாலித்துள்ளார்.
Page 165 புதுக்கோவிற் புது 0 15 20 25 30 35 அறுவர் பாலுமிழ் அறு பொறியுரு விளங்கிய சி உமையவள் அணைத்த இமையவர் பரவிட இ கொக்கூர் மேவிய கிரு மிக்கோங்கு தேர்மிசை மாணிக்கம் பொன்னவ. சேண்வளர் நவரதத்தின் அருள்பொழி முகங்கள் கருணை பாயும் கண்களு வரதமும் அடியார்க்கு குடிகொளும் சிவனருள் புதிய தேர்மிசைப் புர திணைப்புனக் குமரி தெ உனையிரு புறமும் சூழ் அருள்மொழி நயனமு. உருக்கொளும் மனைவிய வெண்குடை நிழற்ற ே தண்ணுெளி பரவத் த கொக்கூர் வாழ்ந்திடக் சிவனருள் சிவசுப் u 9pri சூர்முதல் தடிந்திடும் ஆர்வலர்க்கு அபயமுப் ஒருங்களிக்கும் தனிவே முருகனே கொக்கூர் ( அயனரி வருணன் இந் வயந்தரு திருமகள் ம எடுக்கப் பூதர் எண்ண எடுப்புடன் புடைவர கோழிக்கொடி பறக்க பச்சைத் தோகையில் சாலோக பத்தர் சிந் பாவுடன் தைவரப் ட கொக்கூர் சீர்பெறக் ாத்தேர் அகவல் கொக்குவிற் பண்டிதை ச. அமிர்தாம்பிகை B. A. (Hons). Thamil (Lond.) B. A. (Hons). Sanskrit (Lond ) முகக் குழவியே வனருள் மகவே உத்தம முருகனே றைவநீ எழுந்தருள் பா கரனே வருகவே வருகவே ரம் மரகதம் கதிரெறி ல் செவ்வேள் வருகவே ஆறுடன் பன்னிரு நம் அபயமும் வழங்கக் கொக்கூர் குமர புத்தம் வல வருகவே ப்வ நாயகி ந்திட வருகவே ம் அளிபொழி வதனமும் பர் உடன்வர வருகவே வெயிலெறி கலசம் மனிய ரதமிசை குமரனே வருகவே மணிய வருகவே சுடரிலை நெடுவேல் ம் அல்லவர்க்குப் பயமும் ல் கைத்தலம் அமர்த்திய வேலனே வருகவே திரன் புகழ லர்மகள் மங்களம் ரில் வீரர் எழில்கொள் தேர்மிசை க் கொக்குவிற் குமர பரிவுடன் வருகவே தை நின்னடி, ரவுலகு துறந்து குமர வந்தனர்.
Page 166 50 55 治0 ●5 70 75 80 - மிக்குயர் அருண கிரி மடைதிறந் தென6ே இடைவிடாது குமர ஆற்றுப்படை நக்கீர பரிபாடல் பண்பாய் கந்தன் மாக்கதை ச சிந்தை கொள்ளச் 8 ஒளவைபழம் பொறு மெளனமாய்க் கேட் யாளி ஈராறும் தேர் நாண்மலர் புனேயும் ஆறெழுத் தடக்கிய நீறணி மறையவன் முழுமதி புரைந்திடுப் வழுத்தி ஆர்வலர் ( மேளம் கொட்ட மு இன்குழல் திருப்புக! கமுகும் மலரும் கரு அழகுசெய் ரதமிசை கொடிகளும் நுடங்கி வடிவுடை ஆல வட் சாமரை அசையச் சேமக் கலமும் செய அறுசில் சுமக்கும் அ அறுமுகத் தையனே கொக்கூர் வாழ்த்தும் திக்கெலாம் புகழ்ந்தி அரகர அரக்ர அறு சரவண பவனே சற் என வடி யவர்கள் அ தனதன வெனவே காவடி ஆடக் காளை சேவடி பரவிச் சிறப் பெண்கள் கற்பூரம் ஆண்கள் பாடலும் சித்திர ரதத்தில் சிங் அத்திரம் விளங்கிட அட்ட பாலகர் அம GPL Li L GeirbruLunTfi படைவீடு ஆறும் பல 6 - திரு வருட்புகழ் வ வாய்மலர் பொழிய குருகவி புகல 'ர் அகங்குழைந்து பரவப் ப் பாவலர் இசைக்கக் கச்சி யப்பர் சீருடன் படிக்க க்க அகத்தியர் இலக்கணம் க மயிலிவர்ந்து முருகா 'மிசை நடஞ்செய் நாயக வருகவே அருமறை நுவன்று நின்னை அருச்சிக்க ம் முகம்பொலி கருணையை முருகா வெனவுருக ழவுகள் அதிர ழ் இசைப்ப வாழையும் iம்பும் நுங்கும் அறுமுக வருகவே டக் குடைகளும் விரிய டமும் நிமிர சங்கும் ஊதச் ம்மையாய் ஒலிக்க றுகோணத் தேர்மிசை அருள்சுரந்து வருகவே b குமரனே வருகவே திடத் திகழ்வீர வருகவே முக முருகனே குரு நாதனே ழுதழுது அரற்ற தாளம் ஒற்றிக் Tuuri sair6öfuri புடன் செலவே பேரன்பாய்த் தாங்க ஆடலுமாய்ச் செல்ல கார வேலன் அறுமுக வருக ர்ந்து காக்கச் சிறப்புடன் எழுந்தருளப் ண்புடன் துலங்க
Page 167 85 90 95 100 105 1.10 115 - 1 விடையேறு அண்ணல் செதுக்கும் சிற்பமும் மதுகுலம் ஆடுகுழன் பின்வர முருகப் பிரா குயிலும் ஆலக் கோ! மயிலும் அகவ ஆவு. தென்னை முடிசாய்க்க பனையும் பணியப் பக பொற்றேர் வானிடை நற்றவஇளைஞர்நல் முழுமதி நிகர்த்திடு அழுதுன் புகழும் அ கலசமும் ஆடக் கவி வேலும் ஆட மயிலு பன்னிரு கைகளும் ! பன்னிரு கண்களும் வள்ளி ஆட வான்ம பூதலம் ஆடப் பாத வானும் ஆட வெள் ஆனும் ஆட அரவு! ஆணும் பெண்ணும் சிறுவர் ஆடக் கைக் அறுமுகக் கடவுளே புதுக்கோவில் போற் கொக்கூர் போற்றி கிருபாகர சிவசுப் பி அருட்குரு போற்றி உருக்கொளத் தேர் அயரா துழைத்த ( தயவாய்ப் பொருள் போற்றியோ போற் போற்றி கிருபாகர 7 - ர விமலை யுடன்வரச் சிறக்கும் தேர்மிசை மடவார் அடியழித்துப் ானவர் வருகவே N கூவ ம் அழைக்கத் த் தேமா போற்றப் லவன் கதிர்கூப்பப் டப் பொலிவுடன் அசைய வடம் இழுப்ப முருகனே வருகவே ரற்றினுேம் கந்தா ன்ரதம் ஆட ம் ஆடப் பல்திசை ஆடப் பல்திசை நோக்க கள் ஆட லம் ஆட 1ளியும் ஆட b е, - அகங்குழைந்து ஆடச் குழந்தை ஆட ஆடி வருகவே ற்றி புதியதேர் போற்றி கந்தா போற்றி ரமணிய போற்றி அடியார் போற்றி புனை சிற்பி போற்றி தேர்ச்சபை போற்றி தரு தொண்டர் போற்றி ]றி புதுத்தேர் போற்றி சிவசுப் பிரமணிய,
Page 168 நல்லோர் வகுத்த (பிரதான கல்ல மக்கள் சமூக வாழ்க்கை நடத்துங்கால் ஒருவரை யொருவர் சார்ந்து வாழ்வது இன்றியமையாததாகின்றது. ஒருவர் பலருக் காகவும், பலர் ஒருவருக்காகவும் வாழும் கூட்டுறவு வாழ்க்கையே சமூகம் நிலைபெறு வதற்கும் முன்னேற்றமடைவதற்கும் அடிப் படையாக அமைகின்றது. சமூக வாழ்க்கை மேன்மேலும் சிக்கலாகி வரும்போது தனி யாளின் உரிமைகளும் கடமைகளும் வரை யறுக்கப்படலாயின. அவற்றை நிலைநாட்டு வதற்கு ஆட்சிமுறை தோன்றி வளர்ச்சி யடையலாயிற்று. சமூகத்தில் வாழும் மக்க ளின் உரிமைகளும் கடமைகளும் ஆட்சியாள ராற் சட்டங்களின் மூலம் வலியுறுத்தப்பட லாயின. இச்சட்டங்கள் சமூகத்தின் கட்டுக் கோப்பைக் காத்தனவாயினும், சமூகத்தின் உட்பிணைப்புக்கு இவை போதியனவாய் அமையவில்லை. அந்த உட்பிணைப்பை உண் டாக்குவதற்கு நல்லோரால் வகுக்கப்பட்ட வையே அறங்கள். அவற்றுக்கு அன்பே உயிர்நிலை; மக்கட் பண்பே அடிப்படை. சமூகத்திலே ஒருவர் மற்றவருக்காகச் செய் யத்தக்கவை என்பதனுல், இவை கடமை களின் வேருய்க் கடப்பாடுகள் எனப்பட்டன. இவற்றை ஆட்சியியற் சட்டங்கள் வலி யுறுத்தமாட்டா. மக்களின் மனச்சான்றே இவற்றை வலியுறுத்தும். தனக்கென வாழாது பிறர்க்கென வாழு வது தமிழர் பண்பாட்டிலே மிகப் பழங் காலந் தொட்டே தனிச்சிறப்புற்று விளங் கியது. அவ்வாறு வாழ்வோர் இருப்பதாலே இவ்வுலகம் அழிந்துபடாது நிலைபெற்று நிற்கின்றது என்று பின்வரும் புறநானூற் றுப் பாடல் அறுதியிட்டுக் கூறுகின்றது. உண்டால் அம்மஇவ் உலகம்; இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும், இனி தெனத் தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்; துஞ்சலும் இலர்,பிறர் அஞ்சுவ தஞ்சி; கழெனின், உயிருங் கொடுக்குவர்; புகழே అ* Cఅల్ల ாலெட்டு அறங்கள் செ. வேலாயுதபிள்ளை, பீ. ஏ. (சிறப்பு) அதிகாரி, பாடவிதான அபிவிருத்தி நிலையம்) உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர் அன்ன மாட்சி அனைய ராகித் தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென முயலுநர் உண்மை யானே. -புறநானூறு, 182 பிறருக்காக முயலும் பண்பு சமூக நன்மைக்கு இன்றியமையாதெனக் கண்ட நம் முன்னேர், சிலபல செயல்களை விதந்து கூறி, அவற்றை அறங்கள் என்று வழங் கினர். இத்தகைய அறங்கள் முப்பத்திரண்டு என்று தமிழ் நூல்கள் கூறுகின்றன. இவ் வறங்களைச் செய்வோர் இம்மையில் நல்வாழ் வும், மறுமையில் நற்பிறப்பும் எய்துவர் என்பதும் நூல்களின் துணிபாகும். நன்மை செய்வோர் நற்பயனடையாவிட்டால், அச் செயலில் மக்களுக்கு நம்பிக்கை இல்லாது போகுமன்ருே? இந்த நம்பிக்கையினலே, அந்தணனுக்கு அடிமைப்பட்டு, அநியாய மாகத் தன்மகனையும் இழந்து, அவலக் கடலில் ஆழ்ந்த சந்திரமதி, **நல்லோர் வகுத்த முறையாம் அறங்கள் நாலெட்டில் ஒன்று குறையோம் இல்லோரை அற்பம் இகழோம் இறுக்கும் இறையன்றி ஏற உகவேம் சொல்லோ மறுத்தும் உரையோம் உரைத்த துறவோர்கள் புத்தி கடவேம் எல்லோர் தமக்கும் இனிதே விளைப்பம் ஏதாக வந்த திதுவே?" என்று சொல்லிப் புலம்புவதாக அரிச்சந்திர புராணத்தின் ஆசிரியர் பாடியுள்ளார். இனி, அநாதியாகவே ஆணவ மலதி தாற் பிணிப்புண்டிருக்கும் ஆன்மாக்களுக்கு அருள்செய்தற் பொருட்டு, அவற்றுக்குத் தனு கரண புவன போகங்களைத் தந்து பிறவியெடுக்கச் செய்யும் இறைவனுடைய அருட்சத்தியாகிய உமையம்மையாரே, உலகி பல் இனிது நடத்தல் வேண்டிக் காஞ்சிப் பதியில் வந்து முப்பத்திரண்டு அறங்களை பும் வளர்த்தார் என்று புராணம் கூறு கின்றது. அவ்வரலாற்றுச் சுருக்கம் வருமாறு:
Page 169 உமாதேவியார் ஒருமுறை சிவபெரு மானை நோக்கி, "நான் பூமியில் அறம் வளர்க்க விரும்புகின்றேன்" என்ன, சிவ பிரான் பிராட்டியாரிடம் இருநாழி நெல்ல ளித்து, "இதைப் பூமியிற் கொண்டு சென்று உழவுத் தொழிலாற். பெருக்கி அறஞ் செய்க" என்று கூறியருளினர். அவ்வாறே உமையம்மையார் கங்கை நாட்டு உழவர் பால் அந்த நெல்லைக் கொடுத்து விருத்தி செய்யச் செய்து, காஞ்சியை அடைந்து தவஞ்செய்து. உழவாற் பெருக்கிய நெல்லைக் கொண்டு முப்பத்திரண்டு அறங்களையும் வளர்த்தார் என்பது. இதனல், அகில உல கிற்கும் அன்னையாகிய உமையம்மைக்கு அறம் வளர்த்த நாயகி என்னும் பெயர் உண்டானது. இப்புராணக் கதையின் உண்மை எது வானுலும், இதன் உட்கிடைப் பொருள் உள்ளங்கை நெல்லிக்கனிபோலத் தெளிவா கும்; அருளே அறச் செயல்களுக்கு அடிப் படை என்பதும் வேளாண்மையே அறங் கள் அனைத்துக்கும் ஆதாரம் என்பதுமே அவ்வுட்கிடைப் பொருளாம். மேலும், காஞ்சியிலே உமையம்மையார் இந்த அறங் களை வளர்த்தார் என்று சொல்லப்படுவத ஞல், தமிழர்தம் சமூக வாழ்க்கையிலிருந்தே இவ்வறங்கள் வகுக்கப்பட்டன என்பதும் தெளிவாகும். முப்பத்திரண்டு அறங்களும் யாவை என்பதனைத் திவாகரம் (திவா), பிங்கலப் (பிங்), சூடாமணி (சூடா) என்னுப் தமிழ் நிகண்டுகள் எடுத்துக் கூறுகின்றன இவற்றுள் திவாகர நிகண்டே காலத் தால் முற்பட்டது (கி. பி. 8ஆம் நூ ஆ). திவாகரத்தை அடுத்துத் தோன்ற யது பிங்கல நிகண்டு (கி.பி. 8-9ஆம் நூ. ஆ) சூடாமணி நிகண்டு கி. பி. 16ஆம் நூற முண்டளவிலே இயற்றப்பட்டது. இட மூன்று நிகண்டுகளிலும் சொல்லப்படும் முப்பத்திரண்டு அறங்களும் பெரும்பாலும் ஒத்திருப்பினும் இரண்டொரு அறங்கள் வேறுபட்டுக் காணப்படுகின்றன. இந்நிகண்( களை ஆதாரமாகக் கொண்டு பிற்காலத்திே தோன்றிய வின்சுலோ தமிழ் ஆங்கில அ. 1 || ۶ - ராதி (1862), சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி (1936), மதுரைத் தமிழ்ப் பேரகராதி (1937), தொகையக ராதி (1969) என்னும் அகராதிகளிலும், அபிதான சிந்தாமணி (1936) என்னும் கலைக் களஞ்சியத்திலும் இவ்வறங்கள் கூறப்பட் டுள்ளன. இவற்றிலும் சில வேறுபாடுகள் காணப்படுகின்றன. இவை எல்லாவற்றுக் கும் திவாகர நிகண்டே மூல ஆதாரமாகும். இனி, நிகண்டுகளில் இவ்வறங்கள் கூறப் பட்டிருக்குமாற்றைக் காண்பாம்: 1. திவாகரம்-12. பல்பொருட் கூட்டத்தொரு பெயர்த் தொகுதி: முப்பத்திரண்டறத்தின் பெயர்: ஆதுலர் சாலை யோதுவார்க் குணவறு சமயத்தோர்க் குணவு பசுவுக்கு வாயுறை சிறைச்சோ றையம் தின்பண்ட மகச்சோறு மகப்பெறு வித்தல் மகவளர்த்தல் மகப்பால் அறவைப் பிணஞ்சுடுதலறவைத் தூரியம் வண்ணுர் நாவிதர் வதுவைபூ னுரல்நோய் மருந்து கண்ணுடி காதோலை கண்மருந்து தலைக்கெண்ணெய்யெண் போகஞ் கண்ண்ம் பிறர்துயர் காத்தல் தண்ணிர்ப் பந்தர்மடந் தடாகம் காவா வுரிஞ்சு நடுதற் யேறு விடுத்தல் விலைகொடுத்துக் கொலையுயிர் மீட்டல் இச்செயல் முப்பத் திரண்டற மென்ப. (1) ஆதுலர்சாலை, (2) ஒதுவார்க்குணவு, (3) அறுசமயத்தோர்க் குணவு, (4) பசுவுக்கு, வாயுறை, (5) சிறைச்சோறு, (6) ஐயம், (7) தின்பண்டம், (8) மகச்சோறு, (9) மகப் பெறுவித்தல், (10) மகவளர்த்தல், (11) மகப் பால், (12) அறவைப் பிணஞ்சுடுதல், (13) அறவைத் தூரியம். (14) வண்ணுர், (15) நாவிதர், (16) வதுவை, (17) பூணுல், (18) நோய் மருந்து, (19) கண்ணுடி, (20) காதோலை, (21) கண்மருந்து, (22) தலைக் கெண்ணெய், (23) பெண்போகம், (24) . சுண்ணம், (25) பிறர்துயர் காத்தல், (26) தண்ணிர்ப்பந்தர்.(27) மடம் (28) தடாகம், (29) கா, (30) ஆவுரிஞ்சு நடுதநி, (31) ஏறு விடுத்தல், (32) விலைகொடுத்துக் கொலை யுயிர் மீட்டல்.)
Page 170 - 1 2. பிங்கல நிகண்டு-2 வானவர் வகை ஆதுலர் சாலை யோதுவார்க் குணவறு சமயத்தோர்க் குண்டி பசுவிற்கு வாயுறை சிறைச்சோ றைய நடைத்தின் பண்ட மறவைச் சோறு மகப்பெறு வித்தன் மகவு வளர்த்தன் மகப்பால் வார்த்த லறவைப் பிணஞ்சுடுதலறவைத் தூரியஞ் சுண்ணநோய் மருந்து வண்ணுர் நாவிதர் கண்ணுடி காதோலை கண்மருந்து தலைக் கெண்ணெய் பெண்போக மற்றும் பிறர்துயர் காத்த றண்ணிர்ப் பந்தர் ந்தடங் காவே யாவுரிஞ் சுதறி விலங்கிற் குணவோ டேறு விடுத்தல் விலைகொடுத் துயிர்விடுத்த றன்னிலை யுயர்த்த கன்னிகா தான மிந்நான் கெட்டு மிறைவிசெய் தருமம். (1) ஆதுலர்சாலை, (2) ஒதுவார்க் குணவு, (3) அறுசமயத்தோர்க்குண்டி, (4) பசுவிற்கு வாயுறை. (5) சிறைச்சோறு, (6) ஐயம், (7) நடைத்தின்பண்டம், (8) அறவைச் சோறு, (9) மகப்பெறுவித்தல். (10) மகவு வளர்த்தல், (11) மகப்பால் வார்த்தல், (12) அறவைப் பிணஞ்சுடுதல், (13) அறவைத் துாரியம், (14) சுண்ணம். (15) நோய் மருந்து, {16) வண்ணுர், (17) நாவிதர், (18) கண் ஞடி. (19) காதோலை, (20) கண் மருந்து, (21) தலைக்கெண்ணெய், (22) பெண் போகம், (23) பிறர்துயர் காத்தல், (24) தண்ணீர்ப் பந்தர், (25) மடம், (28) தடம் , (27) கா, (28) ஆவுரிஞ்சுதறி, (29) விலங்கிற்குணவு, (30) ஏறுவிடுத்தல், (3) விலை கொடுத் துயிர்விடுத்தல், (32) கன்னிகா தானம்1. 3. சூடாமணி நிகண்டு-12.பல்பெயர்க் கூட்டத் தொருபெயர்த் தொகுதி ! ஆதுலர் சாலை யைய மறுசம யத்தோர்க் குண்டி ஒதுவார்க் குணவு சேலை யுறுமேறு விடல்கா தோலே மாதுபோ கம்ம கப்பால் மகப்பேறு மகவ ளர்த்தல் வேதைநோய் மருந்து கொல்லா விலைகொடுத்துயிர்நோய் தீர்த்தல்134 0 - கண்ணுடி பிறரிற் காத்தல் கன்னிகா தானங் காவே வண்ணுர்நா விதரே சுண்ண மடந்தடங் கண்டி ருந்து தண்ணிர்பெய் பந்தல் கோலத் தலைக்கெண்ணெய் சிறைச்சோ றேடு பண்ணுன விலங்கூ ணல்கல் பசுவின்வா யுறைகொ டுத்தல். 135 அறவையாம் பிணம டக்க லறவைத்துர ரியம்வ ருந்தா நிறுவியே யிடம்வி டாம னிறையத்தின் பண்ட நல்கல் உறுதியா வுரிஞ்சு கின்ற தறியிவை யோது மெண்ணுன் கறநிலை யபிதா னங்க ளம்பிகை செய்யு மாறே. 136 ((1) ஆதுலர் சாலை, (2) ஐயம், (3) அறுசமயத்தோர்க்குண்டி, (4) ஒதுவார்க் குணவு. (5) சேல்ை. (6) ஏறுவிடல், (7): காதோலை, (8) பெண்போகம், (9) மகப் பால், (10) மகப்பேறு, (11) மகவளர்த்தல், (12) நோய் மருந்து, (13) கொல்லாமல் விலைகொடுத் துயிர்நோய் தீர்த்தல், (14) கண்ணுடி, (15) பிறரிற் காத்தல், (16) கன்னிகா தானம், (17) கா, (18) வண்ணுர், (19) நாவிதர், (20) சுண்ணம், (2) மடம், (22) தடம், (23) கண்மருந்து, (24) தண் ணிர்ப் பந்தல், (25) தலைக்கெண்ணெய், (28) சிறைச்சோறு, (27) விலங்கூண் நல்கல், (28) பசுவுக்கு வாயுறை, (29) அறவைப் பிணமடக்கல், (30) அறவைத் தூரியம், (31) தின்பண்ட நல்கல், (32) ஆவுரிஞ், சுதறி நிகண்டுகள் மூன்றும் தரும் பெயர்ப் பட்டியல்களை இப்போது ஒப்புநோக்கு வோம்: திவாகரம் கூறும் அறங்கள் பெரும் பாலும் அவ்வாறே பிங்கலத்திலும் கூறப் பட்டுள்ளன. ஆயினும், பூணுரல் (17) என்பது பிங்கலத்திலோ, சூடாமணியிலோ காணப் படவில்லை. அதற்குப் பதிலாக விலங்கிற் குணவு (29) என்னும் அறம் பிங்கலத்திற். புதிதாகக் கூறப்பட்டுள்ளது. அது சூடாமணி நிகண்டில் விலங்கூண் நல்கல் (27) என்று
Page 171 காணப்படுகிறது. திவாகரத்தில் மகச்சோறு (8) என்று கூறப்பட்ட அறம், பிங்கலத்தில் அறவைச்சோறு (8) என்று காணப்படுகிறது; ஆனல்; அந்த அறம் சூடாமணியிற் கூறப் படவில்லை; அதற்குப் பதிலாகச் சேலை (5) என்னும் அறமொன்று சூடாமணியிற் புதி தாகக் கூறப்பட்டுள்ளது5 வதுவை (16) என்று திவாகரத்திற் கூறப்பட்ட அறம் பிங்கலத்திலும் (32) சூடாமணியிலும் (16) கன்னிகாதானம் என்று மற்ருெரு பெயராற் குறிப்பிடப்பட்டுள்ளது. திவாகரத்திலும் (25) பிங்கலத்திலும் (25) பிறர்துயர் காத்தல் என்று கூறப்பட்டிருக்கும் அறம் குடா மணியில் பிறரிற் காத்தல் (15) என்று ஒரளவு வேறுபடுத்திக் கூறப்பட்டுள்ளது. திவாகரம் (அச்சிட்ட பதிப்பு) 7. திண்பண்டம் 13. அறவைத் தூரியம் 20. காதோலை 24. 96.7600TL is 25. பிறர்துயர் காத்தல் V இனி, இவ்வறங்களின் பெயர்களை அகர வரிசையில் வைத்து விளக்குவாம். (சொற்குறுக்கங்கள் குறிக்கும் நூல்க ளின் முழுப்பெயர் வருமாறு: அபி. - அபிதானசிந்தாமணி (1936) - கையேடு, இரண்டாவது உலகத் தமிழ்க் கருத்தரங்கு மாநாடு (1968) செ. த. பே. - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி (1936) Ө5-Л • - சூடாமணி நிகண்டு (கி.பி. 16ஆம் நூற்ருண்டு) திவா. - திவாகர நிகண்டு (கி, பி. 8ஆம் நூற்ருண்டு) - பிங்கல நிகண்டு (கி. பி. 8-9ஆம் நூற்ருண்டு) தி - 16 12 - பிரீகர்ல்த்திலே தோன்றிய அகராதிகள் எல்லாம் பெரும்பாலும் பிங்கலத்திற் கூறப் பட்டிருக்குமாறே இவ்வறங்களின் பெயர் களைக் குறித்துள்ளன. ஆஞல், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி மட்டும் திவாகர நிகண்டின் கையெழுத்துப் பிரதியை ஆதாரமாகக் காட்டி, முப்பத்திரண்டு அறங் களின் பெயர்களைத் தந்துள்ளது. அச்சில் வந்த திவாகரப் பெயர்ப் பட்டியலுக்கும் இவ்வகராதி காட்டும் பெயர்ப்பட்டியலுக்கு மிடையே சில வேறுபாடுகள் காணப்படு கின்றன. அவற்றுள் முக்கியமானவை வரு LOfrg}: சென்னைத் தமிழ்ப் பேரகராதி சுட்டும் திவாகரம் (கையெழுத்துச் சுவடி) 7. நடைத்தின்பண்டம் 13. அழிந்தோரை நிறுத்தல் 20. நாளோலை 24. 'அட்டுண் 25. பிறரறங்காத்தல், ம. த. பே - மதுரைத் தமிழ்ப் பேரகராதி (1937) LDB). - மறைமலையடிகள் எழுதிய தமிழர் மதம் (1941) வின்சு. - வின்சுலோ தமிழ் ஆங்கில அகராதி (1892) அட்டுண் : சமைத்த உணவு; சுண்ணம் என்று ஏனைய நூல்கள் காட்டும் அறத்தின் இடத்தில் செ, த. பே. இந்த அறத்தைக் காட்டுகின்றது. திவாகர நிகண்டின் கையெழுத்துச் சுவடியிற் காணப்பட்டது. அழிந்தோரை நிறுத்தல் : பொருள் பண்டம் முதலியவற்றை இழந்து தவிப் போரை மறுபடியும் நன்னிலையில் வைத்தல் அறவைத் தூரியம் என்ற இடத்தில் செ. த. பே.
Page 172 - 2 இந்த அறத்தைக் காட்டுகின்றது. திவாகர நிகண்டின் கையெழுத்துச் சுவடியிற் காணப்பட்டது. அறவைச் சோறு: ஆதரவற்றேர்க்கும் வறி யோர்க்கும் உணவு கொடுத்தல், இக் காலத்தில் இவ்வறம் அன்ன தானம் எனப் பொதுவாக வழங்கு கிறது. திவாகரத்தில் இவ்வறம் மகச்சோறு என்று காணப்படுகிறது. குழந்தைகளுக்குச் சோறளிப்பது என்பது அதன் பொருள். ஏழைச் சிருர்க்கு உணவளிப்பதே அறம் என்று முன்னர்க் கருதப்பட்டுப் பின்னர் ஆதரவற்ருர் அனைவருக் கும் உணவளிப்பதாக அக்கருத்து விரிவடைந்திருக்கலாம். சூடாமணி நிகண்டு இதனைக் கூறவில்லை. அறவைத்தூரியம்: ஆதரவற்றேர்க்கும் வறி யோர்க்கும் உடைகொடுத்தல். எல்லா நிகண்டுகளும் அகராதி களும் இவ்வறத்தைக் கூறுகின்றன. (திவா, 13; பிங், 13: (25-ft, 30 வின்சு, 13), மேலே அழிந்தோரை நிறுத்தல் என்பதைப் பார்க்க. அறவைப்பிணஞ்சுடுதல்; அநாதரவாக இறந் தவர்களின் பிணத்தை எடுத்துச் சுடுதல், அல்லது புதைத்தல்: குடா மணியில் இது அறவைப்பிணமடக் கல் (29) என்று காணப்படுகிறது. ஏனைய நூல்கள் ஒத்திருக்கின்றன. (திவா. 12: பிங். 12: வின்சு. 12). அறுசமயத்தோர்க்குண்டி: அறுவகைச் சம யத்தார்க்கும் உணவளித்துப் போற் றுதல். தமிழ்வழக்கிலே வெவ்வேறு காலங்களில், வெவ்வேறு அடிப் படைகளை வைத்து அறுவகைச் சமயங்கள் பேசப்பட்டுள்ளன. எல் லாச் சமயங்களையுஞ் சேர்ந்த துறவி களுக்கு உணவளித்துக் காத்தலே இவ்வறமாகும். (திவா.3 பிங் 3: குடா 3 வின்சு . 3) ஆதுலர் சாலை; அநாதர்கள் தங்கி வாழ்வ தற்கு உறையுள் அமைத்துக் கொடுத்தல். இன்று இவ்வறம் அநாதசாலை என்ற பெயராற் பொதுவாக வழங்குகின்றது. எல்லா நூல்களும் இவ்வறத்தையே முதற் கண்வைத்து எண்ணுகின்றன. ஆவுரிஞ்சுதறி பசுக்கள் தமது உடலை உராய்ஞ்சித் தினவு தீர்த்தற் காகக் குற்றிகளை, அல்லது கற்சிலை களை நடுதலாகிய அறம், இத்தறி கள் ஆவுரிஞ்சி, ஆதீண்டு குற்றி என்றும் பெயர்பெறுவன. (திவா, 30; பிங், 28; சூடா. 32; வின்சு, 28) ஏறுவிடுத்தல் : பசுவைச் சினைப்படுத்துவதற் காகக் காளை மாட்டைக் கொடுத்து உதவும் அறச் செயல், அக்காலத் தில் அறமாகக் கருதப்பட்ட செயல் இக்காலத்தில் வணிக நோக்கோடு செய்யப் படுவதையும் காண்கின் ருேம். (திவா. 31; பிங், 30 சூடா 6 வின்சு, 30) ஐயம் : இரப்போர்க்குப் பிச்சையிடும் அறச் செயல்; துறந்தார்க்கு உணவு இடு தலும் இவ்வறத்தின் பாற்படும். (திவர். 6: பிங், 6 சூடா.2; வின்சு, 6) ஒதுவார்க்குணவு கல்வி பயில்வோர்க்கு உணவளித்து அவர் பசிப்பிணிக்கு ஆளாகாமற் கற்க உதவுதல். (திவா 2; பிங். 2; சூடா. 4; வின்சு.2) கண்ணுடி முகம் பார்ப்பதற்குக் கண்ணுடி அமைத்தல் (மறை), அல்லது ஈதல் (வின்சு.) என்றே இதற்கு விளக்கங் கூறப்படுகிறது. நன்கு ஒப்பமிடப் பட்ட பொற்றகட்டினலோ, பிற உலோகத் தகட்டினலோ பழங் காலத்தில் முகம்பார்க்குங் கண்ணுடி செய்யப்பட்டமையால் , வறி யோர்க்கு இது பெறுதற்கரிய தொன்ருகவே இருந்திருக்கும். இக் காலத்தில் இதற்கு ஏழைகளுக்கு மூக்குக் கண்ணுடி ஈதல் என்று விளக்கங் கூறுவது சாலப் பொருந் தும். (திவா, 19; பிங் 18; சூடா. 14; வின்சு. 18). கண்மருந்து: கண்ணுேய்க்கு மருந்திடும் அறச் செயல் (கை.). மகளிர் கண்ணுக்கு இடுவதற்கு அஞ்சனம் எனப்படும்
Page 173 - 2 மை கொடுத்து உதவுதல் என்றும் இதற்கு விளக்கங் கூறப்படுகிறது (வின்சு). (திவா, 21; பிங், 20 சூடா 13, வின்சு, 20) கன்னிகாதானம் : கன்னிப் பெண்ணை ஆடவ ணுெரு வனுக்கு மணம் புரிந்து கொடுக்கும் அறச் செயல். குறிப் பாக, ஆதரவற்ற அல்லது வறிய கன்னிப் பெண் வாழாவெட்டியா யிருந்து வறிதே காலங்கழிக்க விடாமல் அவளை வரனுெருவனுக்கு மணம் செய்துவைக்கும் அறச் செயல், திவாகரம் இதனை வதுவை (16) என்று கூறும். (பிங், 32; சூடா 16; வின்சு,32) கா : பலவகை மரங்கள் செறிந்து நிழல் செய்யும் சோலைகளை அமைத்தல். (திவா. 29; பிங். 27 சூடா. 17: வின்சு, (சோலை) 27. காதோலை : காது வளர்க்க ஏழை மகளிர்க்கு ஒலை தருதல் (மறை): இங்கே ஒலை என்பது பனங்குருத்தினுற் சிறிய சுருள் வடிவிற் செய்யப்பட்ட காத ணியைக் குறிக்கின்றது; முற்காலத் தில் ஒலையால் (அதாவது பனங் குருத்தோலையால்) செய்யப்பட்ட காதணி பிற்காலத்திற் பொன்னுற் செய்யப்பட்டபோதும் அப் பெயரே பெற்றது. (திவா 20: பிங். 19; குடா. 7; வின்சு. 19). கீழே, நாளோலை என்பதைப் பார்க்க. சிறைச்சோறு : சிறைச்சாலையில் இருப்பவர் களுக்கு உணவளிக்கும் அறச்செயல் (திவா. 5; பிங். 5 (5L-IT. 26; வின்சு. 5). கண்ணம் : நிகண்டுகள் எல்லாவற்றிலும் காணப்படும் இவ்வறத்திற்குரிய பொருள் திட்டவட்டமாக இன்னது என்று புலப்படவில்லை. வெற்றிலைக் குச் சுண்ணந்தருதல் என்று மறை மலையடிகள் விளக்கங் கூறுகின்ருர்; வின்சுலோ அகராதியிலும் இப் பொருளே தரப்பட்டுள்ளது.'மகளிர் நீராடுங்கால் உடலிற் றேய்த்துக் கழுவும் வாசனைப் பொடியும் சுண் ணம் என்று குறிக்கப்படுவதர்ல் (ஒப்பிடுக: திருப் பொற்க்ண்ணம்), அத்தகைய வாசனைப் பொடியை ஏழை மகளிர்க்குக் கொடுத்துதவும் அறச் செயலே இதுவென்று கருத இடமுள. (திவா. 24 ; பிங். 14; சூடா 20: வின்சு. 14). மேலே, அட்டூண் என்பதைப் பார்க்க. சேலை : இவ்வறம் சூடாமணி நிகண்டில் மட்டுமே கூறப்பட்டுள்ளது (5). ஏனைய நூல்கள் முப்பத்திரண்டு அறங்களுள் ஒன்ருகச் சேலை” என் பதைக் கூறவில்லை. ஒருகால், சூடா மணி நிகண்டு தோன்றிய காலத்தில் ஏழை மகளிர்க்கு அணியச் சேலை அளிப்பது தனியோர் அறமாகக் கருதப்பட்டிருத்தல் கூடும்.அறவைச் சோறு என்பதற்குப் பதிலாகவே சூடாமணியில் இவ்வறம் புதிதாகக் கூறப்பட்டுள்ளது. சோலை : பிற்காலத்தில் தோன்றிய அகராதி களில் "கா" என்ற அறம் இவ்வாறு சுட்டப்பட்டுள்ளது. மேலே, "கா? என்பதைப் பார்க்க. தடம் : பொதுமக்களின் பயன்பாட்டுக்காகக் குளம் அல்லது தடாகம் அமைத் தலாகிய அறச் செயல். திவாகரத் தில் இது தடாகம் (28) என்றே குறிக்கப்பட்டுள்ளது. (பிங், 26; குடா. 27; வின்சு. 26). தடாகம் : மேலே, தடம் என்பதைப் பார்க்க. (திவா. 28). தண்ணிர்ப் பந்தர் : வெயிற் காலத்தில் வழிச் செல்வோருக்குத் தாகந்தீர்க்கத் தண்ணிர் முதலியன உதவி, நிழலும் தருவதற்காகப் பந்தலிடுதல். (திவா. 26 ; பிங். 24; குடா. 24; வின்சு. 24). தலைக்கெண்ணெய் தலையிலே தேய்த்துக் கொள்ள எண்ணெய் உதவும் அறச் செயல். ஏழைகளுக்கு எண்ணெய் கொடுப்பதே இங்கு கருதப்பட்டது. (திவா. 22 பிங் 21; சூடா. 25; வின்சு, 21).
Page 174 vigeanna தின்பண்டம் : (தின்பண்டநல்கல்) வழிச்செல் வோருக்கு உணவிடுதலாகிய அறச் செயல்; பிங்கலத்தில் இது நடைத் தின் பண்டம் என்றும், சூடா மணியில் தின்பண்டநல்கல் என்றும் காணப்படுகிறது. திவாகரக் கை யெழுத்துச் சுவடியிலும் இது நடைத் தின்பண்டம் என்றே காணப்படுவதாக செ. த. பே. குறிப்பிடுகின்றது. (திவா. 7: பிங், 7; சூடா. 31: வின்சு 7) நடைத்தின்பண்டம் : மேலே, தின்பண்டம் என்பதைப் பார்க்க. நாவிதர் : மயிர் வினைஞருக்குக் கூலி கொடுத்து வறியவர்க்கு மயிர் களைவித்தல். (திவா. 15; பிங். 17 சூடா. 19; sešrs. 17). நானோலை : அச்சிட்ட திவாகரத்தில் காதோலை (20) என்றிருப்பது, கையெழுத்துச் சுவடியில் நாளோலை என்று காணப்படுவதாக செ. த. பே. குறிப்பிடுகின்றது. வீடு வேய் வதற்கு நல்ல முகூர்த்தத்தில் வெட்டப்படும் பனையோலைக்கு "நாளோலை" என்னும் பெயர் வழங்குகின்றது. இதுவே அவ் வறத்தின் திருத்தமான Guus ரெனக் கொண்டால், வறிய மக் களுக்கு வீடு வேய்தற் பொருட்டு நாளோலே நல்குதல் என்று இதற்கு விளக்கங் கொள்ளுதல் வேண்டும். மேலே, காதோலை என்பதைப் Lurrrifiés. நோய்மருந்து : நோயுற்றேருக்கு மருந்து கொடுத்து நோய் தீர்த்தலாகிய அறச் செயல். (திவா. 18; பிங். 15; (gnr. 12: Gádesäres. 15). பசுவுக்கு வாயுறை : பசுவுக்குப் பச்சைப் புல்லாகிய உணவைக் கொடுத்தல்; "யாவர்க்குமாம் பசுவிற்கொரு வாயுறை" என்று திருமந்திரத் திலும் இவ்வறங் கூறப்பட்டிருத்தல் sitors. (திவா. 4 பிங். 4; சூடா. 28; வின்சு. 4;). * பிறர் துயர் காத்தல் : பிறர்க்கு வருந் துன் பத்தைத் தீர்த்தல்; அச்சிட்ட திவா கரத்திலும் (25), பிங்கலத்திலும் 124 - (23) இவ்வறம் இவ்வாறே காணப் படுகின்றது, ஆனல் "சூடாமணி யில் இது பிறரிற்காத்தல் (15) என் றும், திவாகரக் கையெழுத்துச் பிறரறங் சுவடியில் பிறரறங் காத்தல் என்றுங் காணப்படுகிறது காத்தல் : ஆதுலர்சாலை, ஆவுரிஞ் கதறி முதலிய பிறர் செய்த அறங் கள் அழிந்து போகாதவாறு காத் தல்; நல்லார் ஒருவர் தொடக்கி வைத்த அறம் அவருக்குப்பின் அழிந்து போகாதவாறு அவரது கால் வழியினராலோ, பிறராலோ காப்பாற்றப்படுதலும் ஓர் அறச் செயலே. அறக்கொடை பற்றிய கல்வெட்டுச் சாசனங்களில் இவ் வறங் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலே பிறர் துயர் காத்தல் என் 65 trišs, பிறரிற் காத்தல் : இது பிறர்மனே புகாமை பூணுரல் : என்னும் அறமாகும்; திருவள்ளுவர் இதனைப் பிறனில் விழையாமை என்று கூறுவர். பிறன் மனையாளை இச்சியாதிருத்தல் என்பது இதன் கருத்து. பிறரிற் காத்தல் என்பத ஞல் பிறருடைய இல்லறத்துக்குக் கேடுவராமற் காத்தல் அறச் செய லாகின்றது. சூடாமணி நிகண்டு "பிறர்துயர் காத்தல்" என்பதற்குப் பதிலாக இவ்வறத்தை முப்பத் திரண்டு அறங்களுள் ஒன்ருகக் கூறு கிறது. பூணுரல் பூட்டுவித்தல்; ஏழைப் பார்ப்பணச்சிறுவர்களுக்குப் பூணுாற் சடங்கு செய்து வைத்தல் அறமாகக் கருதப்பட்டுள்ளது. திவாகரம் ஒன்றே இதனை முப்பத்திரண்டு அறங்களுள் ஒன்ருகக் கூறுகிறது (17). ஏனைய நிகண்டுகள் இதனைக் கூறவில்லை. பிங்கலம் இதற்குப் பதி லாக விலங்கிற் குணவு (29) என் னும் அறத்தைக் கூறுகின்றது. பெண்போகம் : எல்லா நூல்களும் இதனை ஓர் அறமாகக் கூறுகின்றன. “காம வின்பத்துக்குப் பொது மகளிரைச் சேர்த்தல்” என்று மறை மலையடி கள் இதற்கு விளக்கங் கூறுகிருர், பொது மகளிரைச் சேர்தல் சுடா வொழுக்கம் என்று திருவள்ளுவர் அறுதியிட்டுக் கூறியிருப்பதால்
Page 175 மறைமலையடிகள் கூறும் விளக்கம் எவ்வாற்ருனும் பொருந்தாது, வறுமை காரணமாக ஒரு பெண்ணே மணஞ் செய்து காமவின்பம் நுகர வாய்ப்பின்றி வாடும் ஆடவனுெரு வனுக்குப் பணங்கொடுத்து மண முடிப்பித்து, அவ்வாற்ருன் அவன் பெண்போகம் நுகர உதவி செய் தலே இவ்வறமெனக் கொள்வது பொருந்தும், (திவா. 23 பிங். 22; சூடா. 8 வின்சு. 22). மகச் சோறு : குழந்தைகளுக்குச் சோறு கொடுத்தல்; அதாவது வறிய சிரு ருக்கு உணவளித்துக் காத்தலாம். திவாகரம் மட்டுமே இவ்வறத்தைக் கூறுகின்றது (8). பிங்கலம் இதற் குப் பதிலாக அறவைச் சோறு (8) என்ற அறத்தைக் கூறுகிறது. சூடாமணி இவ்விரண்டையும் விட் டுச் "சேலை” (5) என்னும் அறத் தைக் கூறுகின்றது. மகப்பால் : குழந்தைகளுக்குப் பால் வார்த் தல்; ஏழைக் குழந்தைகளுக்குப் பால் வார்த்தலும்; பச்சிளம்பருவத் தில் தாயை இழந்து தவிக்கும் குழந்தைக்கு முலைப்பால் தருதலும் இவ்வறத்தின்பாற்படும். (திவா.11; பிங். 11: சூடா. 9; வின்சு. 11). மகப் பெறுவித்தல் : மகப் பேற்றுக் காலத் தில் ஒரு பெண்ணுக்கு உடனிருந்து உதவி செய்தல்; அதாவது மருத்து விச்சி செய்வது போன்ற உதவி யாம். (திவா. 9; பிங். 9; சூடா. 10: வின்சு, 9). மகப்பேறு : மகப் பெறுவித்தல் என்பதற் குச் சூடாமணி கூறும் பெயர். மகவளர்த்தல் (மகவு வளர்த்தல்) குழந்தை pD : களை வளர்த்தல்; குறிப்பாக, வறிய குழந்தைகளுக்கு உணவு கொடுத்து வளர்த்தலாகிய அறச் செயல். (திவா. 10; பிங். 10; சூடா. 11: வின்சு. 10). வழிச் செல்வோரும் ஊருக்குப் புதி தாக வருவோரும் தங்கிப் போவ தற்கு வசதியாகச் சத்திரம், சாவடி போன்றவற்றைக் கட்டிப் பரிபா லிக்கும் அறச் செயல்; துறவியர் வாழ்வதற்கு மடம் அமைத்துக் கொடுத்தலும் இதன் பாற்படும். (திவா. 87; பிங். 25: குடா. 21; வின்சு, 25) 4 5 - வண்ணுர் வதுவை : வண்ணுருக்குக் கூலி கொடுத்து வறிய மக்களின் ஆடைகளை ஒலிப் பித்துக் கொடுத்தல் (திவா. 44; பிங். 16 சூடா. 18; வின்சு. 16) கன்னிப் பெண்ணுக்கு மணஞ் செய்து வைத்தல். மேலே, "கன்னி காதானம்" என்பதைப் பார்க்க. திவாகரம் 1வதுவை" (16) எனக் குறிப்பிடும் அறத்தை ஏனைய நூல் கள் "கன்னிகாதானம்" என்று கூறுகின்றன. விலங்கிற்குணவு விலங்குகளுக்கு உணவிடுத லாகிய அறச்செயல். இவ்வறம் திவாகரத்திற் கூறப்படவில்லை. பிங் கலத்திலே,திவாகரம் கூறும் பூணுரல் (17) என்பதற்குப் பதிலாக இவ்வ றம் (29) கூறப்பட்டுள்ளது. சூடா மணி இதனை விலங்கூணல்கல் (27) என்று குறிப்பிடுகிறது. பிற்கால அகராதிகள் பிங்கலத்தைப் பின் பற்றியே இவ்வாத்திற்குப் பெயர் குறித்துள்ளன (வின்சு 29). விலைகொடுத்துக் கொலையுயிர் மீட்டல் : கொல் லப்படவிருக்கும் ஆடு, மாடு முத லிய பிராணிகளைப் பணங்கொடுத்து உயிர்மீட்கும் அறச் செயல் இவ் வறத்தின் பெயர் ஒவ்வொரு நூலி லும் சிறிது வேறுபாட்டுடன் காணப்படுகிறது. திவாகரம் (321 விலைகொடுத்துக் கொலையுயிர் மீட் டல்; பிங்கலம் (31) விலைகொடுத் துயிர் விடுத்தல்; சூடாமணி (13) விலைகொடுத் துயிர்நோய் தீர்த்தல்; வின்சுலோ அகராதி (31) விலை கொடுத் துயிர்காத்தல். எல்லாப் பெயர்களும் ஒரே அறச்செயலையே குறிக்கின்றன. கவனிக்க முப்பத்திரண்டு அறங்களென வெவ்வேறு நூல்களிற் காணப்படும் பெயர்கள் எல்லாம் இங்கே அகர வரிசையில் வைத்து விளக்கப் பட் டுள்ளன. நூல்களுக்கிடையே சிற் சில வேறுபாடுகள் காணப்படுவதால் இவ்வகர வரிசையில் முப்பத்தி ரண்டிற்கும் மேற்பட்ட பெயர்கள் இடம் பெற்றுள்ளன. பிங்கல நிக ண்டு கூறும் பெயர்களே பிற்கால அகராதிகளாற் பொதுவாக ஏற்கப் பட்டுள்ளன. ஆயினும், சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி திவாகர நிகண்டின் கையெழுத்துச் சுவடியை ஆதாரமாகக் கொண்டு சற்றே வேறுபட்ட பெயர்ப் பட்டிய லொன்றைக் காட்டுகிறது.
Page 176 ஆறுபடை வீட் அறுசீர் ஆசிரி ஞாயிற்று திருப்பரங் தாயினும் இனிமை யாகத் தண் சேயெனை யாள்வாய் ஞானத் தி மீயுயர் பரங்குன் றத்தில் மேவிய ஞாயிறு வாரம் வந்து நலமெலா திங்கட்கி திருச்செ துங்கத் தமிழால் உனைத்துதித்துத் ( சிங்க முகனை வதைத்த அருட் செ சங்கப் புலவர் தமக்கெல்லாந் த திங்கட் கிழமை வந்தருள்வாய் ெ செவ்வாய் பழன் செவ்வான் அனைய திருமேனிச் ே எவ்வா னவரும் ஏத்துகின்ற இை தெவ்வா தனையி லாதபர சிவயே செவ்வாய்க் கிழமை வந்தருள்வா புதன்கிழ திருவே மதவா ரணமா முகத்தோன்பின் பதவாழ் வருள்வாய் பன்னிருகை உதவாக் கரையாம் அடியேற்கும் புதவா ரமதில்வந் தருள் வாய் ெ டு வாரப்பதிகம் திருமுருக இருபானந்தவாரியார், சென்னை, ய விருத்தம் க்கிழமை குன்றம் ணருள் புரிவாய் போற்றி ருமுரு கேசா போற்றி வேலா போற்றி *ம் அருள் வாய் போற்றி. ழமை ந்துர் தொழுவோர்க் கருள்வே லவபோற்றி -ல்வத் திருநா யகபோற்றி லைவா! சிவதே சிகாபோற்றி சந்தில் பதிநின் பதம்போற்றி. க்கிழமை 命 சயே! நாயேன் துயர்தீராய் றவா இளம்பூ ரணபோற்றி ா கியர்தே சிகபோற்றி ப் செல்வப் பழனிக் குகபோற்றி. D6D கம் வந்த கந்தா! சிவயோகப் ப் பரனே! அரஞர் பாலகனே! உண்மைப் பொருளை உணர்த்திடவே ாருளில் திருவே ரகபோற்றி.
Page 177 - 127 வியாழக்கி குன்றுதே மயான முறையும் இறையான மே தியானப் பொருளாம் திருமுருகா தயாள சீலா தணிகைமுதல் தவ வியாழக் கிழமை வந்தருள்வாய் வெள்ளிக் பழமுதிர் ( அள்ளி வழங்கும் ஆறுமுகத் தரே வள்ளிக் கணவா! வடிவேலா! வர வெள்ளி மலைநேர் வியன்ஞான G வெள்ளிக் கிழமை வந்தருள்வாய் சனிக்கிழ வயலு கனிவாய் வள்ளி தெய்வ்ானை கன முனிவா யெனில்யான் எங்கடைே இனிவா தனையால் அடிநாயேன் சனிவா ரமதில் வந்தருள்வாய் த எள்ளத் தனவந் துறுபசிக்கும் இரங்கி எக்கிக் குழைந்து மணித்துவர்வாய் துள்ளித் துடித்துப் புடைபெயர்ந்து தெ சுவைத்துக் கடைவாய் நீரொழுகத் மெள்ளத் தவழ்ந்து குறுமூரல் விளைத் விம்மிப் பொருமி முகம்பார்த்து வே வள்ளத் தமுதுண் டகமகிழ்ந்த மழலைச் வளருங் களபக் குரும்பைமுலை வ - பக ழமை றடல் கசன் பெற்ற குகேசனெனத் தேவே மாவே தியபோற்றி ர்வாழ் குன்று தொறும்வாழ்வாய் வேலா கோலா கலபோற்றி. கிழமை ாேலை ச! விரைசேர் கடம்பணிந்த தச் சரதப் பெருவாழ்வே! மவு பழமார் சோலையனே! வேத நாத பதம்போற்றி. றமை னவா உணர்வார் கதிர்வேலா! வன்? முத்தா அருணை முனிக்கரசே என்றும் குன்ரு வணம்வாழ யவார் வயலூர்ப் பதிபோற்றி. ப் பரந்து சிறுபண்டி இதழைக் குவித்து விரித்தழுது ாட்டி லுதைந்து பெருவிரலைச் தோளின் மகரக் குழைதவழ து மடியின் மீதிருந்து பண்டு முமையாள் களபமுலை சிறுவா வருகவே ள்ளி கணவா வருகவே. ழிக்கூத்தர் - திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்
Page 178 துள்ளி வழு தேதி வாரியாக வரலாறு எழுதப் ll-TAS தமிழகத்தில், தமிழரின் கலை, கலா சாரம், வாழ்க்கை நெறி முதலிய பண்புகளை எடுத்துக் காட்டுவன சங்கச் செய்யுட்களும் புராண இதிகாசங்களுமாகும். பண்டை இலக்கியங்களான காப்பிய நூல்களிலேயும் தமிழர்களது தெய்வங்கள், வழிபாடுகள் பற்றிக் குறிப்பிட்டிருப்பதைக் காணலாம். ஆணவமும் அடங்காமையும் தலைக் கொண்டு செருக்குற்றிருந்த அவுணர்கள், அமரர்களை ஏவல்கொண்டு பெரிதும் துன் புறுத்தினர். இதனைப் பொறுக்கலாற்ருத தேவர்கள், தங்கள் குறைகளைச் சிவபிரா னிடம் முறையிட்டனர். அடியார் இடைஞ் சல் தீர்க்கும் அரஞர் தமது நெற்றிக் கண்ணினின்றும் ஒரு குமாரனைத் தோற்றுவித் தருளினர். உண்மையில் சிவபெருமானே இளம்ை உருவெடுத்து அழகனுய்ச் சரவண தில் தோன்றினர் என்க. முதலும் ஈறும் இல்லாத தெய்வமான குமரக் கடவுளின் அழ கும் ஞானமும் வீரமும் அனத்தற்கரியன. உலகம் உய்வதற்காக, அருவுருவந் தாங் கிய சரவணனும் அமலனுகிய பரமசிவனும் வேறல்லர். அமரர் இடர்தீர அருள் சுரந்த ஆதி முதல்வரே தேவர் சிறைமீட்ட சேன பதியும் ஆவார். இவ்வுண்மையை: "ஆதலி னமது சத்தி யறுமுக னவனும் யாமும் பேதக மன்ற னம்போற் பிரிவிலன் யாண்டு நின்றன் ஏதமில் குழவி போல்வான் யாவையு முணர்ந்தான் சீரும் போதமு மழிவில் வீடும் போற்றினர்க் கருள வல்லான்." எனக் கந்தபுராணம் திருவிளையாட்டுப் படலத்தில் பார்ப்பதி அம்மையார்க்குப் பரமசிவன் கூறுவதிலிருந்து தெரிந்து கொள் ளலாம், பழந் தமிழர் வாழ்க்கை அன்பின் ஐந் திணையின் அடிப்படையிலேயே அமைந்துள் குது வேல் இணுவில் சோ. பரமசாமி, B. Sc. ளது. ஒவ்வொரு திணைக்கும் ஒவ்வொரு வகை நிலமும் தெய்வமும் பொழுதும் ஒழுக் கமும் உறவும் கூறப்பட்டுள்ளன. இந்த வகையிலே பார்க்கும்போது, மலையும் மலை சார்ந்த இடமுமான குறிஞ்சி நிலத்துத் தெய்வமாக முருகன் போற்றப்படுகின்றன். உலகில் உயர்வான மனிதர்களை உயர்ந்த இடத்தில் வைத்துத்தானே நாம் போற்று கிருேம். அது போலவே "என்றும் இளைய ஞய், அழகியணுய், ஏறுரர்ந்தான் ஏருய்' இலங்கும் முருகனுக்கு ஐவகை நிலங்களுள் முதல் அமைப்பாகக் கருதப்படும் மலை யையே உவந்த இடமாக வகுத்துள்ளனர். இயற்கை எழிலிலே துள்ளித் திளைக்கும் குழந்தைத் தெய்வத்தைக் குன்று தோருடும் குமரன் என்று குவலயம் போற்றும். முருகன் குறிஞ்சி நிலத்தில் மாத்திர மன்றி, சந்தியிலும், சதுக்கத்திலும். புதுப் பூங்கடம்பிலும், வேலன் வெறியாட்டிடத்தி லும் கோயில் கொண்டுள்ளான். திருப்பரங்குன்றம், திருத்தணிகை, திருச்சீரலைவாய், திருவேரகம், பழனிமலை ஆகிய குறிஞ்சி நிலங்களிற் கோயில் கொண் டுள்ள குமரன், பேரலை பாயும் நெய்தல் நிலத்திலே செந்திலம் பதியிலும் வீற்றிருந்து அடியார்க்கு அருள் செய்கின்றன். அங்கே தான் சூரபன்மன் முதலிய அவுணர்களை அடக்கி, அமரர்களைக் காத்து வாழ்வளித்த, பெருங்கருணை பொலிவுற்றுள்ளது. நோயாளி உள்ள இடத்திலேதான் மருத்துவனுக்கு வேலை. உடற் பிணியினல் துயருறுவோர்க்குச் சாதாரண மருத்துவரின் கைமருந்து போதுமானது, உடற் பிணியி லும் பெரும் பிணியான பிறவிப் பிணி யினல் வருந்துவோரை மருத்துவன் கைநாடி கொண்டு அறியவியலாது. இறையுணர் வின்றி, ஆணவத்துக்கு அடிமையாகி, நில் லாதவற்றை நிலையின் வென்று ஏமாந்து, தருக்கி நிற்கும் சூர்மனம் படைத்தோரை அடக்கி, அடியார்க்கு அருள்தர எண்ணியே
Page 179 - 12. * சூர்முதல் தடிந்த சுடரிலை நெடுவேல்" தாங்கிச் செந்திலம்பதியில் இளமையும் அழ கும் வீரமும் ஒருங்கே அமையப்பெற்று, அறுமுகக் கடவுள் காட்சியளிக்கின்றர். அந்தக் காட்சியின் அற்புதம் சொல்லில் அடங்காது! அடியார்க்கு அல்லல் எனில், சேயவன் சும்மா இருக்க மாட்டான். அடியார் உள் ளத்தில் அச்சம் அகற்றி, அவர்களின் அவலம் அறுத்திட அவர் முன்னே ஓடோடி வரு வான். செருக்குற்ற சூரபன்மன் தேவர்களைச் சிறைவைத்த செயலைப் பொறுக்கமாட்டாத சிவகுமாரன் போர்க்களம் புகுந்தான். அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும் வெஞ்சமரில் அஞ்சலென வேல்தோன்றும் - நெஞ்சில் ஒருகால் நினைக்கில் இருகாலும் தோன்றும் முருகாஎன் ருேதுவார் முன். கந்தக் கடவுளையன்றி வேருெருவரை யும் சிந்தையில் எண்ணுர் உள்ளத் தூய்மை யுள்ள கந்தன் அடியார். அவன் சரணங் களைப் பெரிதென மதித்து வழிபடும் அடி யார்க்கு முருகன் திருவருள் தானே வெளிப் பட்டு நிற்கும். வஞ்சகம், பொருமை, கோபம் முதலிய தீய சக்திகளுக்கு அடிமை யானுேர், தம் வலிமை ஒன்றையே மெய் யெனக் கருதி மெலியோரை வருத்தும் போது, அம்மெலியோர் குமரனைச் சரண டைந்து சேவித்திடின், அவர்க்குக் குமரன் அபயமளித்தருள்வான். நலிந்தார் துயர் துடைத்தற்காகவே பரமசிவன் தமது நெற்றிக் கண்ணில் நின் றும் அறுமுகக் கடவுளை ஆறு சுடர்ப் பொறிகளாகத் தோற்றுவித்தார்; அப் பொறிகளின் வெம்மை தணிய அவை கங்கையிலே விடப்பட்டமையால் காங்கே பன் எனவும், பின்னர் அப்பொறிகள் சர வணப் பொய்கையிற் சேர்க்கப்பட்டமைப்பால் சரவணபவன் எனவும், சரவணத்தை அடைந்த அப்பொறிகள் ஆறு குழந்தை களாக நீரிலே மிதந்த போது கார்த்திகைப் பெண்கள், அவற்றின் அழகிலே சொக்கி, முந்திச் சென்று அப்பச்சிளங் குழந்தைகளுக் குப் பாலூட்டியமையால் கார்த்திகேயன் எனவும், பின்னர் உமாதேவியார் ஆறு தி - 17 9 - குழந்தைகளையும் கட்டியணைக்க அவை ஒன்று சேர்ந்தமையால் கந்தன் எனவும் பெயர்கள் உண்டாயின எனக் கந்தபுராணம் கூறும். செருக்குற்ற அவுனர் குலத்தைத் தன்கை வேலிஞற் பொடியாக்கிய்வன் செவ்வேள். அன்பர்க்கு எளியஞன அம்மே லோனின் புக்ழ்டாடுவ்ோர், பிறவிக் கடவிற் புகார்; வறுமையால் நலிவுருர். மெய்யடி யார் வேதனையுறின், கந்தப் பெருமானின் கையில் வேல், துள்ளி வந்து துணை நிற்கும். ஆறுமுகமும் ஈராறு தோளும் கொண்டு தோன்றிய முருகனிடம் பதிஞெரு உருத்தி திரரையும் படைகளாக்கிப் பதினுெ ரு கைகளிற் கொடுத்தார் முக்கட் பெருமான். எஞ்சி இருந்த ஒரு கையை அவர் சும்மா விடவில்லை. எப்படைக்கும் முதன்மை வாய்ந்த ஒரு தனிப் படையாகத் திகழும் சுடர் வேல்ச் சிவகுமாரனிடம் நல்கிஞ்ர் முக்கட் பெருமான். முருகன் கையிலுள்ளி படைகள் எல்லாவற்றுள்ளும் வேற்படையே தலைமையானது. சத்தி அளிக்கும் ஞானமே முத்திக் குமரனின் முதற்படை. சிவஞர் னத்தின் சின்னமான சிவ வடிவேலே , சென் வேட் பெருமானின் செங்கையில் ஒளியுடன் திகழ்கிறது. ஞானமும் ஒளியும் வீரமும் செறிந்த அவ்வேலினை அழில் வேல், சுடர் வேல், சித்ர வேல், நெடு வேல், கதிர் வேல்,துடை பட்ட வேல், சாடுந் தனி வேல், சூர் மார் பும் குன்றும் தொளைத்த வேல், வ்ை வேல், சிகராத்திரி கூறிட்ட வேல், போர் வேல் என்றெல்லாம் அதன் ஆற்றலைப் புகழ்ந்து போற்றுவர் மெய்யடியார். தேவர் சிறை மீட்ட சேஞபதியின் செங்கை வேல் தன்னையும் தனக்கு முன்னர் சிறை வைக்கப்பட்டிருந்த அப்பாவிகளையும் குன்றந்துளைத்து கொடிய பூதத்தின் பெரும்பசிக்கு விருந்தாகாமல், காப்பாற்றிய புதுமையை வீரவேல் தாரைவேல் விண்ணுேர் சிறைமீட்ட தீரவேல் செவ்வேள் திருக்கை வேல்வாரி குளித்தவேல் கொற்ற்வ்ேல் சூர்மார்பும் குன்றும் துளைத்தவேல் உண்டே துண்ை. are: நக்கீரதேவனர் புகழ்ந்துரைத்துள்ளார்.
Page 180 செவ்வேட் பெருமானின் செங்கையில் வேலே அணிகலமாக விளங்குவதால், கந்தக் கடவுளுக்கு வேலன் என்ற பெயர் உண்டா. யிற்று. கூர்மையும் அழகும் கொண்ட வேலினைத் தாங்கிய வேற்பெருமான், மெலிந்தாரிடத்தில் மிகுந்த இர க்கம் கொண்டவர். வலியாரின் கொற்றத்தை அடக்கி, மெலியாரை வாழ்விக்கும் பெரு மான். அவர் துன்பம் துடைக்கும் வேலைத் துதிப்பார்க்கு ஒரு நாளும் துயரமில்லை. மின்னும் கதிர்வேல் விகிர்தா நினைவார் கின்னங் களையுங் கிருபைசூழ் சுடரே என்று துதிக்கின்ருர் அருணகிரி. அடியார் உள்ளத்தைக் கோயிலாய்க் கொண்ட குமரக் கடவுள், தமது அடிய வருக்கு வரும் துன்பங்களைக் கண்டு சகிக்க மாட்டார். அடியார்களிடம் வைத்த கருணை யினுல் தோன்ருக் துணையாய் நின்று முருகன் அருள் செய்வதை அறியாது, ஊழ் வயத்தால் பகை வந்து தாக்குமாயின், அப் பல்க படப்போகும் துன்பம் பெரிதாகும். அத்ஞல், "பகையே! நீ கிட்ட வராதே; மெதுவாய்ப் போய்விடு. எம்மைச் சுற்றி நின்முல், வீரன் கைவேல் உன்னைப் பதம் பார்த்து விடும்" வெற்றி வடிவேலன்-அவனுடை விரத்தினப் புகழ்வோம் சுற்றி நில்லாதே போ-பகையே துள்ளி வருகுது வேல் என்று புதுயுகக் கவி சுப்பிரமணிய பாரதி யார் எச்சரிக்கை செய்கின்றர். நினைதொறும், காண்டொறும் பேசும் தோறும் எப்போதும் முருகன் புகழையே பாடுவார், யாருக்கும் அஞ்சார். பேயும் பிசாசும் சூனியமும் அவர்களை ஒன்றும் செய்யா. குமரக் கடவுள் உள்ளத்தில் கோயில் கொண்டுவிட்டால், கூற்றுவனுக் குமே பயப்பட வேண்டியதில்லை. பட்டிக் கடாவில் வருமந்த காஉனப் பாரறிய வெட்டிப் புறங்கண் டலாது விடேன்; வெய்ய சூரனைப்போய் முட்டிப் பொருதசெவ் வேற்பெரு மாடிரு முன்பு நின்றேன்; கட்டிப் புறப்பட டாசக்தி வாளென்றன் கையதுவே. ஒறுத்தாரைக் கொன்று. நயந்தாரை வாழ்விக்கும் வீரன் கைவேல் ஞான சக்தி யுடையது. ஒளிமயமான அவ்வேற்படை 30 - உண்மை, அறிவு, இன்பம் ஆகிய சச்சி தானந்தமாய் விளங்குகிறது. அதன் தோற் றப் புதுமைதான் என்னே! செவ்வேட் பெருமானின் திருக்கரத் தில் இலங்கும் சக்தி வேலினத்-தண்டு, கழுத்து, இலைமுகம் என மூன்று பெரும் பிரிவாகப் பிரிக்கலாம். இவை மூன்றும் சத்து, சித்து, ஆனந்தம் ஆகிய முப்பெ7 ருளை உள்ளடக்கி உலகை உய்விக்க உதவு கின்றன. வேற்படையின் திருவுருவை மேலும் நோக்கு மிடத்து, ஆறுகூறுகளாக அமைவ தையும் அக்கூறுகளின் ஆற்றல்களையும் நாம் அவதானிக்கலாம் வேலின் அமைப்பு தத்துவவிளக்கம் 1. நீட்சி - சிவ ஞானம் காலங்கடந்து தொழிற்படும் அதன் அதி வேகம் 2. உருட்சி - சிவஞானத்தின் அழியாத் தன்மை 3. இலைமுகம்- சிவஞானத்தின் நீக்கமற நிறைகின்ற அகலம் 4. கூர்முனை - சிவஞானத்தின் நுண்மை 5. பக்கவாய்- மும்மலங்களையும் முற்ருகக் களைகின்ற சிவஞானத்தின் ஆற்றல் 6. ஒளி - சிவஞானத்தின் பிரகாசம் சிங்காரவேலனின் சீரிய வேல் சித்திப் பாரைச் சிவநெறியிற் சேர்க்கவல்லது. அறியாமையை அகற்றி அறிவெளியை நல் கும். இருள் சூழ்ந்த இவ்வுலகில், ஒளியைத் தந்து தனிவழியில் நமக்குத் துணையாய் விளங்குவது வீரன் கைவேல். யான், எனது என்ற செருக்கற்று அருளுருவான முருகனை இருகரங்கூப்பித் தொழுவோமாயின், துள்ளி வரும் வேலேந்தி புள்ளிமயில் மீதினிலே தனி வழியில் வந்து அவன் அருள் செய் வான். கல்விச்சாலைகள் இருமருங்கிலும் கவி னுற விளங்கக் கொக்குவிற்பதியிலே புதுக் கோயிலிற் கோயில் கொண்டுள்ள கிருபாக ரனத் தொழுவார் துயர்துடைக்க, அதோ துள்ளி வருகுது வேல்! அவன் வண்ணத் தேரூர்ந்து காட்சிதரும் மாட்சி இருந்தவாறு வேலுண்டு வினையில்லை; ம யிலுண்டு பயமில்லை.
Page 181 6) JJF 6 JF DIT LI மாபெரு இக்காலத்தில் “சக்தி" என்ற சொல், பல்வேறு அடைமொழிகளுடன் சேர்க்கப் பட்டு, பல்லோராலும் கையாளப்பட்டு வருகிறது. முக்கியமாக, தற்கால விஞ்ஞான மனிதன் "அணுசக்தி "கொஸ்மிக் சக்தி", "சூரியசக்தி", "காந்தசக்தி", * மின்சக்தி" எனப் பல்வேறு சக்திகளைப் பற்றிக் கூறி வருகின்ருன். அவ்வாறு கூறுவதனல், தெரிந்தோ தெரியாமலோ சக்தியைப்பற்றிய சில அடிப்படைஉண்மைகளை வெளிப்படுத்தி விடுகின்ருன். ஒருசக்தியை அதன்பிறப்பிடத் துடன் சேர்த்துக் கூறும்பொழுதே, அந்தச் சக்தி விளக்கம் பெறுகிறது என்பதே, விஞ்ஞானி கண்ட உண்மையாகும். அப் பொழுது தான் அந்தச் சக்தியின் அமைதி, ஆற்றல், அள்வு, பிரமாணம், எல்லை முதலியவற்றை ஒருவன் உணரக்கூடிய தாக்' விருக்கும் என்பதை நாமெல்லாம் ஒத்துக்கொள்ளவே வேண்டும். இந்த விஞ் ஞானியைப் போலவே பண்டைக்காலத்தில் எங்கள் சைவசமயமும், சிவத்திலிருந்து சக்தியைப் பிரிக்கவோ, சக்தியிலிருந்து சிவத் தைப் பிரிக்கவோ உடன்படாதிருந்தது. ஒன்றிலிருந்து மற்றையதைப் பிரித்தால் முழுமுதற் பொருளின் பூரணத்துவம் கெட்டு விடும் என அது கருதிற்று. தந்தைதாயரை வணங்கும் ஒரு மனிதன் கூட இருவரையும் சமத்துவமாக வைத்து வணங்கும் பொழுதே பூரணத்துவம் பெறு கின்றன். தந்தை தாயாருள் ஒருவரைக் கூடுதலாகவும், மற்றவரைக் குறைவாகவும் வைத்து வணங்கும் மனிதனின் வாழ்க்கை என்றுந்தான் பூரணத்துவம் பெறுவதில்லை. இந்த உண்மையில் இருந்தே சிவத்தையும் சக்தியையும் சமத்துவமாகவும் சமேதரா கவும் வைத்து வணங்க வேண்டும் எனச் சைவசமயம் கூறிற்று. "உத்பவே சம்பவே ச யே ஏதத் விது: அமிர்தாஸ் தே பவந்தி" என்ருேர் வசனம் மிகப்பழைய உபநிடத நூல் ஒன்றில் வருகி றது. இதன் கருத்து யாதெனில், உயிர்களா ம் வழங்கும் ஞ் செய்தி சவப்பெரியார் (p. ஞானப்பிரகாசம் அவர்கள் கிய எம்மைத் தோற்றுவித்து, பல்வேறு விது பவ நிலைகளை யெல்லாம் உபகரித்து வரும் உயிர்த் தாய் தந்தையராகிய சக்தியையும் சிவத்தையும் தத்ரூபமாய்க் காண்பதே உண்மையை நாடும் மெஞ்ஞானிகளின் உயர்ந்த குறிக்கோளாயிருத்தல் வேண்டும் என்பது. இந்தக் குறிக்கோள் தமிழ் நிலத்தில் தோன்றிய சமயாசாரியர்களிடத்தில் ப்ரி பூரண நிலை பெற்றிருந்தது. ஞான நில யிலும் பக்திபரவச நெறியிலும் மிகவும் விளைவு பெற்றிருந்த அவர்கட்கு இருமையில் ஒருமைப்பட்டு நிற்கும் அந்த தாதான்மியக் காட்சி என்றென்றும் அவர்களை விட்டு நீங்காத, அவர்களுக்கென வாய்த்த திருவருட் பெருங் காட்சிப் பேருகும். திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள் திருக்கழுமலப்பதிக மொன்றில், திருந் திழையவளொடும் பெற்று, எனைய்ாளுர்ைப் பெருந்தகை இருந்ததே" எனக் கூறித் தம் மைச் சிவமும் சக்தியும் தோற்றுவித்த அச் காட்சியையே நினைந்து நினைந்து பரவச முறு கின்ருர். "சிவபிரான் ஒருவரையே அவர் பாடுவார்" என்று பெருவழக்காய் வருணிக்கப் படும் அப்பர் சுவாமிகள் கூட "ஈன்முளுமாய் எனக்கெந்தையுமாய்” என்றும் "அப்பன் நீ அம்மை நீ" என்றும் கூறி இறைவனும் இறைவியுமாகிய இருவருமே தம் தோற்றத் திற்கு ஏதுவாயிருந்தனர் என வியப்புறு கின்ருர், சுந்தரமூர்த்திசுவாமிகள் இறை வனையும் இறைவியையும் அங்கம் அடை யாளங்களோடும் ஆடல்கள் அசைவு களோடும் சிறப்பித்துப் பாடிய பாடல் கள் பல. கூடலையாற்றுரர் என்னும் பதி யின் கண்ணே இறைவன் வழிகாட்டியாய் வந்து மறைந்த செய்தியைக் கூறுபவர் "புரிகுழலுமையோடும் அடிகள் இவ்வழி போந்த அதிசயம் அறியேனே" என அதிசயப் படுகிருர்-மாணிக்கவாசக சுவாமிகள் "இறை வன் தீ வேளாது ஒழிந்திருப்பானுகில், கலை நவின்ற பொருளெல்லாம் கலங்கிடும் காண், சாழலோ" எனக் கூறி இறைவன் இறைவி திருமண உண்மையை உணர்த்துவதையும்
Page 182 - . நாங்கள் சிந்தித்துப் பார்த்தல் வேண்டும். இறைவன் இறைவி திருமணமே பேருண்மை வாய்ந்தது என்பதும், உயிர்கள் பால் நிகழும் திருமணம், அந்தப் பேருண்மையின் ஒவ் வொரு சாயலே என்பதும் 60&folytott. It கண்ட உண்மைகளுள் ஒன்ருகும். மேற்கூறியவற்றல், தேவார திருவாச கிக் திருமுறை நூல்களின் 'லட்சியார்த்தப் பொருள்" அம்மையப்பர் வணக்கமேயாகும் என்பது வெளிப்படை. இந்த வணக்கம் சாஸ்திர ரீதியிலும் சரித்திர ரீதியிலும் சைவ மக்களிடத்தில் கிட்டத்தட்ட 500, 600 ஆண்டுகள் நிலவி வந்திருக்கிறது. சமயா சாரியுர் காலம் தொடக்கம். "திருத்தொண் டர்புராணம்" பாடிய சேக்கிழார் சுவாமிகள் காலம் வரைக்கும் ETSVå Srpavirub, grågrug சமயங்களால் - உணர்தற்கரிய இந்த மாபெ கும். "அம்மையப்பர்? வணக்கத்தை நாங்கள் உணர்ந்து உணர்ந்து கடைத்தேற வேண்டும் என்ற குறிக்கோளேக் கொண்டமையா பின்ருே அந்தக் காலத்திலிருந்த பல்லவ சோழப்பேரரசர்கள் தங்களை யெல்லாம் அர்ப் ※ uேரல் தரிக்கு மடிuவwதம் பிறப்பை ே பேறுங் கொடுக்க வரும்பிள்ளைப் சேரா நிருதர் குலகலகா சேவற் கொ தேவா தேவர் சிறைமீட்ட செல்வ பரரா மகிழ்ந்து முலைத்தாயர் பரவிப் பு பாவா வாவென் றுனைப்போற்றப் வாரா திருக்க வழக்குண்டோ வடிவே வளருங் களபக் குரும்பைமுலை 6 - Lo 32 - பணித்து, தாங்கள் எடுத்த ஆலயங்கள் தோறும், கோபுரங்கள், மண்டபங்கள், விதி கள் தோறும், இறைவனை, இறைவன் மேற் கொண்ட அருள் மூர்த்தங்களை, சக்தி சமேத மூர்த்திகளாகவே வடித்து வைத்துச் சென் றனர். இன்றைய உலகில், ஆலயங்களிலே கட்டடங்களையும், கேளிக்கைகளையும் காண் கின்றேமே ஒழிய, ஆலயங்களின் உயிர் நாடியாய்த் திகழ்ந்த அம்மையப்பர் வணக் கத்தைக் காணமுடியாதவர்களாகவே இருக் கின்ருேம். எக்காலத்தில் அந்த அற்புதக் கொள்கை வாய்ந்த வணக்கம் மலரத் தொடங்குகின்றதோ, அக்காலத்தில் தான் "தந்தை தாய் பேண்", "அன்னையும் பிதா வும் முன்னறி தெய்வம்" என்ற முது மொழி கள் அர்த்த புஷ்டி நிறைந்த மந்திரங்க *ளாகக் கனியத் தொடங்கும். அவ்வாருன ஒரு எதிர்காலத்தை விரை வில் எங்கள் மத்தியில் வழங்க வேண்டும் என்று எல்லாம் வல்ல பார்வகித்தாயோடு சேர்ந்த பரமேஸ்வரனை வணங்குகின்ருேம். قاله ۱۲هزال) لاله) الققلا ۱\لاله பெருமா னென்னும் பேராளா ாடியாய் திருச்செந்தூர்த் ா வென்றுன் திருமுகத்தைப் புகழ்ந்து விருப்புடனப் பரிந்து மகிழ்ந்து வரவழைத்தால் ல் முருகா வருகவே பள்ளி கணவா வருகவே. கழிக்கூத்தர் - திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்
Page 183 திருவிடைக்கழித் சேந்தனுர் திருவிசைப்பாவிலுள்ள மற்ற யனவே. இந்த ஒன்று மாத்திரம் முருகனை முருகனைப் பாடிய பகுதிகள் இரண்டு உள்ள பாவில் உள்ள திருவிடைக்கழித் திருவிசைப் முறையில் உள்ளதும் நக்கீரர் பாடியதுமாகி சேந்த6 l. * மால்உலாம் மனம்த வவ்வினன், மே மேல்உலாம் தேவர் குமரவேள், வ சேல்உலாம் கழனித் திருக்குரா நீழ, வேல்உலாம் தடக்ை என்னும்என் ெ மால் - காதல்; சங்கம் - வளை: ட எழில் க 2. இவளைவார் இளெ எழில்கவர்ந் த கவளமா கரிமேல் கனகக்குன் றெ திவளமா விகைசூழ் திருக்குரா நீழ குவளைமா மலர்க்க குழகன்,நல் 9ے வார் . கச்சு; பீர் - பசலை திவள் மேகலை க 3. கோவினைப் பவளச் குழாங்கள்குழ் காவல்நற் சேனை பொன்னைமே தேவின் நற் றலைவ திருக்குரா நீழ தூவிநற்பீலி மா! சுப்பிர மண்ண கோ - சிறப்பு: பொன் - திருமகன் மெல்லிய இறகு: பீலி - மயிலிற் சிறகில் வரும். க் திருவிசைப்பா கி. வா. ஜகந்நாதன் எல்லாப் பகுதிகளும் சிவபெருமானைப்பற்றி ப் பாடியது. பன்னிரண்டு திருமுறைகளில் ன, ஒன்பதாந் திருமுறையாகிய திருவிசைப் பாவாகிய இப்பதிகம் ஒன்று; பதினேராந் திரு ய திருமுருகாற்றுப்படை மற்றென்று. ன் காதல் ந் தென்கையில் சங்கம் லமகள் மதலை; குலம்முழு தாளும் ள்ளிதன் மணுளன். த் திருவிடைக் கழியில் ற்கீழ் நின்ற கை வேந்தன்,என் சேந்தன்" மல்லியல் இவளே! மதலை - பிள்ளை; குரா - ஒருவகை மரம். வர் கள்வன் மன் கொங்கைபீர் பொங்க ான்.இளங் காளை கவரிசூழ் குடைக்கீழ்க் }னவரும் க்ள்வன் திருவிடைக் கழியில் ற்கீழ் நின்ற ண் நங்கையாள் நயக்கும் ழகன் அம் கோவே. r - ஊர்விளங்க குழகன் - இளையவன். வர்பவன் க் குழமணக் கோலக் கோழிவெல் கொடியோன், என்னக்காப் பவன்என் கலைகவர் வானே! ன் திருவிடைக் கழியில் ற்கீழ் நின்ற மயில் ஊரும் ரியன் தானே! ாப் போன்றவள்; தேவு - தேவர்கள்; தூவி - கண்போலத் தோன்றும் பிஞ்சம்; ஊரும் . ஏறி
Page 184 இடர் பயப் 4. தான்அமர் பொரு மடியச்சூர் மா மான்அமர் தடக்ை மறைநிறை சட தேன் அமர் பொழி திருக்குரா நீழ கோன்அமர் கூத்த கொடிக்கிடர் ட அமர் - யுத்தம்; அமர் - தங்கும்; தட குணமே - நல்ல பண்பு ஆகுமா? சட்டறம் இது. 5. குணமணிக் குருளைக் படும்இடர் குறி மணம்அணி மறைே உய்யமற்று அடி தினமணி மாடத் தி திருக்குரா நீழ கணமணி பொருநீர் கணபதி பின்இ மணி - நீலமணி, மாணிக்கம்; குருளை . வற்றின் மணத்தைப்பெற்ற, வையம் - உல கூட்டம்: மணிபொரு - பளிங்கைஒத்த இவ அருளு 6. கிளை இளஞ் சேய்அச் ஆண்டகை, ே வளைஇளம் பிறைச்ெ கார்நிற மால்தி திளை இளம் பொழில் திருக்குரா நிழற் முளைஇளம் களிறு,எ அருளுங்கொல் கிளை - கிளைக்கும், பரவும்: சேய் - செந்தி பிளந்த மதலை - புதல்வன், மாலுக்கும் திரு இளம் பொழில் - வளம் மங்காத சோலை Cly -سن-: 134 பது குணமா ? து, வானவர் சேனை ர்பினைத் தடிந்தோன்; க வள்ளல்தன் பிள்ளை; ட்டறம் வளரத் ல்சூழ் திருவிடைக் கழியில் ற்கீழ் நின்ற 5ன் குலஇளங் களிறு; என் பயப்பது குணமே? .க்கை - பரந்தகை; பயப்பது - உண்டாக்குவது - சத்தான அறம், அமர் - விரும்பும். வழகோ? கொவ்வைவாய் மடந்தை க்கொளா தழகோ? யார் வானவர் வையம் டியனேன் வாழத் நிருவிடைக் கழியில் ற்கீழ் நின்ற *க் கங்கைதன் சிறுவன் ளங் கிளையே. சுருண்டகூந்தல்; மணம் அணி - நெய்முதலிய கத்திலுள்ளோர்; திணம் - திண்னம் கணம்ாங்கிளை - தம்பி, நவானு? கிரிதனைக் கீண்ட கேடில்வேற் செல்வன், செஞ் சடைஅரன் மதலை, ரு மருகன், சூழ் திருவிடைக் கழியில் é ਸੰ6ਰੰp ‘ன் மொய்குழற் சிறுமிக்கு முருகவேள் பரிந்தே? றம் உடையவன் கிரி - கிரவுஞ்சமலை; கீண்டவுக்கும் மருகன்; திளை - இன்பம் நுகர்கின்ற; oðir — முளைக்கின்ற; பரிந்து - இரங்கி.
Page 185 3ք պglւն 7. பரிந்தசெஞ் சுடரோ! பவளத்தின் குழவி சொரிந்தசிந் துரமோ! சுந்தரத் தரசிது 6 தெரிந்தவை திகர்வாழ் திருக்குரா நீழற்கீழ் வரிந்தவெஞ் சிலைக்கை மையல்கொண் ை பரிந்த - இரங்கிய; பரிதி - சூரியன் 8 தரத்து அர்சு இது - அழகுக்கு அரசாகவுள் கூற தெரிந்த - ஆராய்ந்த வரிந்த - கட்டிய வில்; மைந்தன் - வலிமையை யுடையவன்; மையல் - காம மயக்கம்; ஐயுறுதல் - அருள்வ மடில் தொ 8. வகைமிகும் அசுரர் வாள் அமர் விளை புகைமிகும் அனலில் பொன்மலை வில் திகைமிகு கீர்த்தித் திருக்குரா நீழற் தொகைமிகு நாமத் துடிஇடை மடல் வகை - இனம், பிரிவு; தாளாளன் - ெ திகை - திசை. மதிலை முற்றுகையிடுவது உழில் மாலையை வீரர் அணிவர். குறமகள் 9. தொடங்கினள் மட புறஇத ழாகிலு! இடங்கொளக் குறத் மறத்தொழில் ெ திடங்கொள்வை திக திருக்குரா நீழற் மடங்கலை, மலரும் அறுமுகத்து அழு மடங்கலை - சிங்கம் போன்றவனே. -س- 135 வகை? பரிதியோ! மின்னே! யோ! பசும்பொன் தூமணித் திரவோ! ான்னத் திருவிடைக் கழியில் b நின்ற மைந்தனை அஞ்சொல் டயுறும் வகையே! Pந்துரம் - குங்குமம்; மணி - மாணிக்கம்; சுந் ள இவ்வடிவம் என்ன - என்று கண்டார் ; வெம்சிலை - பகைவருக்கு வெம்மையாகிய அஞ்சொல் - அழகிய சொல்லை யுடையவன்; ானே? அருளானே? என்று ஐயம் கொள்ளுதல். ாடங்கினுள் மாளவந்து உழிஞை rத்ததா ளாளன், புரம்பொடி படுத்த லிதன் புதல்வன், திருவிடைக் கழியில் கீழ் நின்ற த் தவன்திரு வடிக்கென் தொடங் கினளே. பருமுயற்சியுடையவன்; பொன்மலை - மேரு; ஞைத் திணேயின்பாற்படும். அப்போது உழிஞை இறைவன் ல்என்று அணிமுடித் தொங்கற் ம் அருளான்; தி திறத்திலும் இறைவன்; வார்த்தையும் உடையன் ார்வாழ் திருவிடைக் கழியில் கீழ் நின்ற பன்னிரு நயனத்து முதினை மருண்டே."
Page 186 dhumana கோமளக் 10. மருண்டுறை கோயில் பொழில்வளர் வெருண்டமான் வி விடலையே எவர் தெருண்டவை திகர் திருக்குரா மீழ குருண்டபூங் குஞ்சி கண்ணுடைக் ே மருட்சி - பிரமிப்பு, வியப்பு: விடலை குஞ்சி - ஆண்கேசம்; முடித்ததுசடை எஞ்சி ll. கொழுந்திரள் வா தூய்மொழி அட செழுந்திரட் சோதி வாய்ந்தசொல் செழுந்தடம் பொழி திருக்குரா நீழற் எழுங்கதி ரொளிை இடர்கெடும் ம குறிப்பு: இப்பதிகமும் உரைக்குநறிப்பும் நூலிலிருந்து எடுக்கப்பட்டை கண்ணு லுனது திருவடியைக் கண்டா கையாற் றெழுதுன் திருக்கோயி பண்ணு லுருகிப் புகழ்ந்துகண்ணீர் பா பரிந்து வளர்க்கும் பெருங்கருணை அண்ணு வருக வுலகுமுழு தாண்டாம் ஐயா வருக ஆறுமுக அப்பா வரு வண்ணு வருக மயிலேறும் அண்ணு 6 வாழ்வே வருக தெய்வசிகா மணி - மார்க்க -س- l36 கொழுந்து ல் மல்குநன் குன்றப் மகிழ்திருப் பிடவூர் மியார்க் கருள்செயா விடுமே? *க்கும்?மெய் அன்பர் ‘வாழ் திருவிடைக் கழியில் ற்கீழ் நின்ற ப் பிறைச்சடை முடிமுக் கோமளக் கொழுந்தே, பாலைநிலத்தலைவன்; குருண்ட - சுருண்ட ܡܫ . நின்றது குஞ்சி. யன் யார் தாய்மொழி யாகத் மரர்கோ மகளைச் ச் செப்புறைச் சேந்தன் இவை; சுவா மியையே, ல்சூழ் திருவிடைக் கழியில் கீழ் நின்ற ய ஏத்துவார் கேட்பார் ால்உலாம் மனமே. கி. வ. ஜகந்நாதனின், சித்திரவேழம் என்னும் 6| ※ தரவு பெருகியிரு ல் காலால் வலஞ்செய் துண்துபுகழ் வெண்யுந் தாயாகப் படைத்து விரிஞ்சைப் பதிவாழும் வருக் கதிதருமெம் க விளங்குகதிர் வருக அடியார்கள் யே வருக வருகவே. சகாயதேவர் - திருவிரிஞ்சைப் பிள்ளைத்தமிழ்
Page 187 கொக்கு கிருபாகர சிவசுப்பிரமணி வேணுகோபா பசுக்களேப் பசும்புல் நிலத்துக்குக் புரப்பவன் கோபாலன். அந்தக் கோபா வல்லார்? அவன் ஆங்கோர் மரநிழலிலே கனிவாயில் வைத்து ஊதுகிருன், புள் லுணவை விட்டு, வேய்ங்குழல் இனசயிே உய்ய அவற்றுக்குத் தனு கர63 புவன நாயகனே, அவ் வான்மாக்கள் உலக் .ே சாருமாறு கவர்ந்திழுக்கின்ருன். அவன் மாமாயன் வேணுகோபாலன். சிறு விரல்கள் தடவிப் பரிமாறச் செங்க குறு வெயர் புருவம் கூடலிப்பக் கோவி பறவையின் கணங்கள் கூடு துறந்து வ கறவையின் கனங்கள் கால்பரப் பிட்டுக் வில் ரிய சுவாமி கோவில் ால மூர்த்தி கொண்டுபோய்ப் புல்லுண்ண விட்டுப் ாலன் செய்யும் மாயத்தை ஆரே அறிய நின்று வேய்ங்குழலே எடுத்துத் தன் ங் மேய்ந்து நின்ற பசுக்கள் அப் புல் வ இலயித்து நிற்கின்றன. ஆன்மாக்கள் போகங்களேத் தந்துதவும் அந்த ஆன்ம பாகங்களே உவர்த்துத்தள்ளித் தன்னேச் புருடோத்தமன் உள்ளங்கவர்கள்வன் ண் கோடச் செய்யவாய் கொப்பளிப்பக் ந்தன் குழல்கொடுதின போது ந்து சூழ்ந்து படுகாடு கிடப்பக் கவிழ்ந் திறங்கிச் செவியாட்ட கில்லாவே, -பெரியாழ்வார் திருமொழி.
Page 188
Page 189 கலியுகத்தில் கடவு பஜனை நாதஸ்ய யோகம் அல்லது நாம பஜனை என்பது பக்த ஜனங்களுடைய சித்த விருத்தி களை இருதயாமிருதமான ஆத்ம நாத்த்தில் லயப்படுத்தி ஒடுக்குவதற்குரிய ஒரு லலித மான ஆத்ம சாதனை. எய்யும் அம்பு கூரியதானுல் குறியில் ஆழமாய்த் தைப்பது போன்று, கூர்மை யான மனம் உடையவர்களால்தான் இறை வன் என்ற குறியைத் தவருமல் அடைய முடியும். மனுேலயம் என்பதனுல்தான் மனம் ஒடுங்கிக் கூர்மை பெறுகின்றது. தீட்சா முறைகளும், கடினமான சாதனைகளும் இன்றி பாலர்களில் இருந்து வயோதிபர்கள் வரையும் பாடிப் பாடியே தம் மனத்தை இறைவன் பால் லயித்து ஒடுங்கச் செய்வ தற்கேற்ற எளிதான மார்க்கந்தான் பஜனை. சர்வ சராசரங்களிலும் ஒலிக்கின்ற "ஓம்" என்ற பிரணவ சத்தத்தையே நாதம் என்று வழங்குகின்ருேம். பிராணிகளை உயிர்ப்பிக்கின்ற இந்த நாதம் மனிதரு டைய மூலாதாரத்திலிருந்து உச்சிக் கமலம் வரையில் இருக்கும் சுழுமுனைத் துவாரம் வழியில் அமைந்து, ஆறு ஆதார சக்கரங் களில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வித மான ஒலி பேதங்களுடன் ஒலிக்கின்றது. சக்கரங்கள் என்ருல் சில்லுகள் என்று அர்த்தம், வாகனம் ஒடுவதற்குச் சில்லுகள் எவ்வாறு பயன்படுகின்றனவோ, அவ்வாறே சரீரமாகிய வாகனத்தின் போக்குவரவுக்கு இந்த ஆறு சில்லுகளும் ஆதாரமாயிருக் கின்றன. பிரதான சக்கரம் - a ஆதார சக்கரங்களில் பிரதானமானது ஹிருத்ய ஸ்தலத்தில் அமைந்திருப்பதாகிய அணுகதச் சக்கரம், சப்தசுருதிச் சாளரமாகிய அணுகதச் சக்கரத்தில் நின்று எழும் ஹிரீம் என்ற அளுகத நாதத்தில் மனத்தை லயப் படுத்தினல், தேனுண்ணும் வண்டு மலரின் தி - 18 வின் கருணை பெற ா வழி 8 மரீமத் சுவாமி கங்காதரானந்தஜீ (சிவயோக சமாசம், திருக்கோணமலை) மணத்தில் அக்கறையற்றிருப்பதுபோன்று, சாதகனுடைய மனம் பிரபஞ்ச வாசனை யற்று கர்ணுதீதமான அஞகத நாத சுகத் தில் சதாலயித்திருக்கும். W பரம சுகமுடைய இந்தத் திவ்விய நாத சுவையில் ஒரு குறிக்கப்பட்ட நேரம் மனம் லயிக்குமேயானல் நாதத்தின் உள்ளேயிருக் கும் இறையொளியாகிய உள்ளொளி சாத் கனுடைய மனக் கண்ணில் ஒளிரும். பிராரப்த கர்ம வினைகளைத் தீர்த்து ஜீவனை ஜீவன்முக்தனுக்கும் இறைபொள்? தரிசனந்தான் நாத லயயோகமாகிய நாம பஜனையின் குறிக்கோள். செவிப்புலஞகாததும் ஒடுங்கிய மனத் தால் மாத்திரம் கிரகிக்கக்கூடியதுமாகிய அதி சூக்குமமான அணுகத நாமத்தைக் கேட்டு அதில் மனத்தை லயப்படுத்துவதற்கு இரண்டுவிதமான சாதன மார்க்கங்களிருக் கின்றன. ஒன்று குண்டலினியோகம்; மற்றது நாத லய யோகமாகிய நாம பஜன்ை. கலியுகத்தில் மனிதர் இப்பொழுது சதுர்வித யுகத் தின் கடைசி யுகமாகிய கலியுகத்தின் மத்திய பகுதியில் வாழ்ந்து கொண்டிருக் கின்றனர். 8 - ン - > ご・ ・ > ・ கலியுகத்தில் மனிதனுடைய மனம் கண மாத்திரையில் உணர்ச்சிவசப்பட்டுச் சலனம் அடைவதால் கலியுகமென்று பெயர் வைக் கப்பட்டிருக்கிறது. உணர்ச்சிவசத்தால் அலை மோதிக்கொண்டிருக்கும் மனமுடையவர்கள் எடுத்த எடுப்பில் தியானத்தில் மனத்தை நிலைநிறுத்துவதற்கோ, கடுமையான நியமங் களோடு கூடிய பிராணுயாம பிரத்தியாகார தாரணைகளின் வழியே குண்டலினி சக்தியை எழுப்பி அணுகத நாதத்தைக் கேட்பதற்கோ அருகதையற்றவர்களாயிருக்கின்றனர். அதுமாத்திரமன்று; இத்தகைய தீர்க்க மான உள்ளப் பயிற்சிக்கு நாடோறும்
Page 190 மாறிக்கொண்டிருக்கும் ஜீவிதக் கிரமங்க ளும், சமுதாயச் சூழ்நிலைகளும் சாதகமாக அமையவும் இல்லை. ஆகையால் கால தேச வர்த்தமானங் களுக்கு இசையக்கூடிய பஜனை மார்க்கந் தான் கலியுகத்திற்கேற்ற ஆத்மசாதனை. ஒளிப்பு மறைப்பின்றி அனைவரும் ஒன்று சேர்ந்து இசைச் சுகத்துடன் அப்பியசித்துக் கடைத்தேறுவதற்குரிய ஒரு உத்தம சாத னம் பஜனை. பஜனைக்கு உகந்த நேரம் பஜனைக்குத் தேர்ந்தெடுக்கும் இடம் மிகத் தூய்மையானதாயும், தெய்வீக உணர் வுகளைத் துரண்டிவிடக்கூடிய புனித சின்னங் களால் அலங்கரிக்கப்பட்டதாயும், காற்ருேட் டமும் வெளிச்சமும் உடையதாயுமிருத்தல் வேண்டும். மனத்தில் இயற்கையாகவே அமைதி யும், சாந்தமும் நிலவக்கூடிய உதயம் அல்லது அஸ்தமன காலம் பஜனைக்கு உகந்த நேரம். பஜனையில் கலந்து கொள்ளுகின்றவர் கள் எல்லாம் தூய்மையான 'மனத்துடன் ஸ்தலத்திற்கு வந்து நிசப்தமாய் அமர்ந் திருத்தல் வேண்டும். பஜனை ஆரம்பிக்கும் நேரம் வந்ததும் அக்னவரும் எழுந்து நின்று மங்கள இசையு டன் தெய்வீகச் சின்னங்களுக்குத் தீபாரா தன செய்து, குருவணக்கமும் இறைவணக் கமும் முடித்து, உடலை நேராக நிமிர்த்தி வைத்து அசைவற்றிருக்க வேண்டும் கண்களை முற்முக மூடியோ அல்லது அன்ர்க்கண் பார்வையுடனே இருப்பது மன ஒருமைப்பாட்டிற்கு அனுகூலமாயிருக்கும். பஜனைக்கு நாம சங்கீர்த்தனங்களையோ, நாமாவல்களையோ அல்லது ஞான வைராக் கிய உணர்வுகளை ஊட்டக்கூடிய கீதங் களையோ உபயோகிக்கலாம். ’பாட்டுக்களை ஆத்மீகப் பண்ணிசை முற்ைபில் சுருதி தாள லயத்துடன் பாட வ்ேண்டும். இசைச்சுகம் தரக்கூடிய, இன்னிசைக் குரல் உடைய ஒருவரோ அல்லது இருவரோ பாடிக் கொடுக்க மற்றவர்கள் அதனை ஒரு மைப்பாட்டுடன் ஏற்றுப் பாட வேண்டும். பாடும்போது பாட்டின் இனிய ராக ஒலியிலும், பாட்டில் அமைந்திருக்கும் கருத் 38 - திலும் மனம் முற்ருக லயித்துப் போகுமள விற்கு ஒருமுக உணர்வுடன் பாட வேண்டும். பஜனைக்கு ஒன்று அல்லது ஒன்றரை மணிநேரம் போதுமானது. பஜனை முடிந்த பின் எழுந்து நின்று தீபாராதனை செய்து, பிரசாதமும் பெற்று, அதே சிந்தனையுடன் அவரவர்கள் இடத்திற்குத் திரும்ப வேண்டும். வாய்ப்பு அளிக்கவும் பஜனை நாட்களில் சாத்வீகமான உண வைக் குறைந்த அளவில் உட்கொள்வதால், கூடுதலான பயனுண்டு, பஜனையின்போது இறுக்கமில்லாத தூய உடைகளையே அணிய வேண்டும். பஜனையில் கலந்து கொள்பவர்கள் எல்லாம் கூட்டுறவுக் குடும்ப யோகத்துடன் ஐக்கியமாயும், அன்பாயும், அன்னியோன் னிய உபகாரம் உடையவர்களாயுமிருத்தல் வேண்டும். பஜனையில் ஆர்வமும், பக்தியும் இருப்பவர்களுக்கு யாதொரு அங்கத்துவ நிபந்தனையும் இல்லாமல் சுதந்திரமாய் அதில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் அளிக்க வேண்டும். பஜனை முடிவில், இதுவரையில் தேங்கி நின்ற மனக் கிலேசங்களுக்குச் சமனம் வந்திருப்பது போன்ற மனத்திருப்தியும், சொல்ல முடியாததோர் உட்சுகமும், சாந் தியும் கிடைத்திருப்பது போன்ற அனுபவம் இருக்குமேயாகில், பஜனையில் நற்பயன் அடைந்து வருவதாக அனுமானிக்கலாம். நாளடைவில் பஜனையில் நின்று உரு வாகும் மஞதித சக்திகள் பக்தர்களுடைய வாழ்க்கையில் எல்லாப் பாங்கிலும் நின்று அருள் பாலித்துக் கொண்டிருப்பதைப் பிரத் தியட்சமாக அறியலாம், இறுதியில் பஜனையும், பஜனையில் அடங்கிய கருத்தும், பூஜிக்கின்றவனும் ஒன்று கலந்து ஏகபாவத்தில் வரும்பொழுது அணுகதத் தொனியின் சித்தி விசேஷங்கள் அனுபூதி மயமாய்த் தீரும். கலிகால உபாதையால் நொந்துருகி நிற்கும் மனம் நாம பஜனையின் திவ்விய சக்தியால் அனுகத நாத வெளியிலிருந்து வருசிக்கும். நாதாமிர்தத் துளிகளால் குளிர்மைப் படும்பொழுது தங்க விக்கிரகத்தில் சாத்திய பட்டுப் பீதாம்பரம் போன்று தளர்ந்த ஜீவிதம் தேஜோமயமாய் மிளிரும்.
Page 191 தேர்த் இறைவனுக்குரிய இந்து இறைவனின் உறைவிடம் கோவில் எனப் பிரசித்தமான பெயர் பெற்றது. கோ என்பதற்கு அரசன் என்று பொருள் உண்டு. இல் என்ருல் வீடு எனப் பொருள்படும். கோவில் என்பது அரசன் வசிக்கும் மாளிகை. அரசனைத் தெய்வமாகப்போற்றும் பாரம்பரி யம் நெடுங்காலமாக இந்துப்பண்பாட்டில் நிலவிவருவது. எல்லாத் தெய்வங்களின் அமி சங்கள் திரண்டு உருப்பெற்றதன் விளைவு அரசன் என மூல நூல்கள் கூறும், அரசன் தெய்வம் என்ற இரு நிலைகளும் வேறுபாடு இன்றி நெருங்கி ஒற்றுமைபெற்றதன்விளைவை கோயில் என்ற பிரயோகம் தெளிவாகக் காட்டுகின்றது. உபசாரங்கள் பெரியவர்களுக்குச் செய் யும் உயரிய மரியாதையாகும். அவரவர் அந்தஸ்துக்கு ஏற்ப மரியாதை செலுத்தும் மரபு இன்றும் எம்மிடை நிலவி வருகின் றது. தெய்வத்திற்குச் செய்யும் உபசாரம் தேவோபசாரம் அரசருக்குச் செய்யும் உபசா ரம் ராஜோபசாரம். சந்தனம், மலர், தூபம், தீபம், நைவேத்தியம் என்ற ஐந்தும் அடிப்படைகளான தேவோபசாரங்கள். இவை 16 ஆக விரிந்து ஷோடசோபசாரங் கள் எனப்படுகின்றன. அரசனுக்குச் செய்யும் உபசாரங்கள் பல. இவற்றை அரசன் கொலுவீற்றிருக்கும்வேளை நிகழ்ந்ததாக நூல்கள் வருணிக்கின்றன. ஆஸ்தான மண்டபத்தில் அரசன் சிங்காக னத்தில் கொலுவீற்றிருப்பது அரச மரியாதை களில் முதன்மையானது, அவனைச் சுற்றிட பணியாளர் பலர் பலவகை உபசாரங்களை சமர்ப்பிப்பர். இவற்றுள் முக்கியமானவை Dr இரட்டல்: குடை பிடித்தல், ஆ6 (ס6מ9FfTu• வட்டம் ஏந்தி நிற்றல் முதலியன. அரசன் பவனிவருதல், வரும்பொழுது நெற்பொரி மலர் தூவுதல், குதிரை ரத கஜ பதாதி அண வகுப்புகள், யானை, ஒட்டகம் முதலியன முன் செல்ல அரசின் பவனிவருதல் தனி சிறப்பு வாய்ந்து அரசனின் பெருமதிப்பை வெளிப்படுத்தி நிற்பன. இவ்வகை உபச ரங்களில் முக்கியமானது அரசன் தேரின் பவனிவருதல். போருக்குப் புறப்படும் வேை யும் வேட்டையாடும் வேளைகளிலும் அர கிருவிழா - I r t G3ggq IT LI JF Irrib கா. கைலாசநாதக் குருக்கள், ாகரிகப் பேராசிரியர், யாழ். பல்கலைக்கழகம். னுக்கு தேர், குதிரை ஆகியன ஊர்திகளாக அமைந்தன. இன்று இதுவரை கூறப்பட்ட் ராஜோபசாரங்கள் தேரில் பவனி வருதல் உட்பட கோயிலில் எழுந்தருளியிருக்கும் கோவாகிய இறைவனுக்கு நிகழக் காண் கின்ருேம். கோயில்களில் நிகழும் ஆடம் பரமான நிகழ்ச்சிகள் யாவுமே ராஜோபசார மாக அமையக் காண்கின்ருேம். மாலைக ளால் வகைவகையான அணிகலங்களால் தங்க வைர கிரீடங்களால் அணி செய்தல், பலவகை ஊர்திகளில் - வாகனங்க்ளில் - பவனி வரும்படி எழுந்தருளச் செய்தல் யாவுமே ராஜோபசாரங்கள். இவ்வாறு நிகழும் ராஜோபசாரங்கள் மரபு ஒன்றை அடிப்படையாகக்கொண்டு விரியலாயின. இம் மரபை விபரித்துக் கூறுவன ஆகமங்கள். இவ்வகை உபசார வரிசைகளுள் ஒன்ரு யமைவதும், தலை சிறந்ததும் தேர்த்திரு விழாவாகும். பிரமோற்சவம் எனப்படும் பெருந்திருவிழா ஆலயங்களில் நட்ைபெறும். பிரமோற்சவத்தில் நிகழும் விழாக்களுள் தனிச்சிறப்பு வாய்ந்தது தேர்த்திருவிழா. தேர் அரசர்களால் போரில் பெரிதும் உப யோகிக்கப்பட்டதைப் பழைய காலத்துப் போர்முறைகளின் வருணனைகளிலிருந்து தெரிந்துகொள்ளலாம். குதிரைகளால் இழுத் துச்செல்லப்படும் பெரும் ஊர்தியாகிய இரு பொருத்தமான சில்லுகள் இரதத்தை இயங்க வைப்பன. குதிரைகளைச் செலுத்தி யும் சாரதி தனக்குரிய ஆசனத்தில் அமர்ந் திருப்பான். அரசன் தேரின் நடுவில் கம்பீர மாக இருந்து போர் நிகழ்த்துவான். போரே அரசனின் வீரத்தைப் பிரகடனம் செய்யும் நிகழ்ச்சி. போரில் ஈட்டும் வெற்றியே அரசன் வீரத்தை, பெருமை, புகழை உயர்த் திக்காட்டும். அரசனே கண்கண்டதெய்வம். தெய்வம் அரசனெனப் போற்றற்குரியது என்று அரச னுக்கும் தெய்வத்திற்கும் உயர்ச்சி கற்பித்த அடிப்படை நிலையில் கோயில் வழிபாட்டு முறை இராஜோபசாரங்களை கோயில்களில் இடம்பெறச் செய்தது. வீரத்தினுல் சிறப்பு மிகும் அரசனைப்போன்று தெய்வமும் வீரம் மிக்க தோற்றமும் பொலிவும் பெற உருவான
Page 192 - i. தில் வியப்பெதுவுமில்லை. அட்டவீரட்டங்கள் இறைவனின் எட்டு வீரச் செயல்கள் நிகழ்ந்த இடங்கள், முப்புரங்களை எரித்தது, காமனைக் காய்ந்தது, காலனை உதைத்தது, அந்தகனை அழித்தது முதலான எட்டு வீர நிகழ்ச்சிகள் நிகழ்ந்த எட்டுப் பெருந்தலங்கள் சிவபிரா னைத் தலைசிறந்த வீரனுகச் சித்திரிக்கக் காண் கின்ருேம். சிவபிரானினின்றும் அபின்ன மான முருகன் ஆறுமுகங்களும் பன்னிரு கரங்களும் கொண்டு தோற்றும் பொழுது அவன் பன்னிரு திருக்கரங்களும் தலை சிறந்த வீரனுக்குரிய சின்னங்களையும் படைக்கலங்களையும் தாங்கி நிற்கக் காண் கின்ருேம். இதுவரை கூறிய கருத்துக்களை முக்கிய அடிப்படையாகக் கொண்டு நோக்கும் பொழுது தேரில் இறைவனை எழுந்தருளு வித்து விழா எடுப்பதன் காரணம் தெளி வாகும். முன்னர் கூறியவாறு தேரமைப் பிலும் மரபு, வழிகளை வகுத்து வரையறை செய்கின்றது. தேர் இவ்வாறு அமைதல் வேண்டும் என்பதை ஆகமங்களும் சிற்ப நூல்களும் வரைவு காண்கின்றன. தேர் அசைந்து பவனிவரும் அமைப்பைக் கொண்ட கோயில் என்றே சொல்லலாம். கோயில் கருவறைபோல் விமானம் தூபி முதலிய அம்சங்களைத் தாங்கி எழில் மிகுந்து விளங் குவது கவனிக்கற்பாலது. இன்னும் சற்று ஆழ்ந்து நோக்கும் பொழுது கோவில்கள் கூட தேரின் அமைப்பை ஏற்று இருபாகங் களிலும் பெரும் சில்லுகள் பொருந்தியதாக குதிரைகளால் இழுக்கப்படும் நிலையில் சித் தரிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். கோயில் களில் விமானங்களில் இறைவன் வீரச் செயல்களையும் கோலங்களையும் சித்திரங்களை யும் இடம்பெறச் செய்திருப்பது போன்று. தேரின் அடித்தளம் அதாவது சில்லிலிருந்து பீடம் வரையுள்ள பகுதிகளை, 3 தளங்களா கவோ 5 தளங்களாகவோ வசதிக்கேற்பப் பிரித்து ஒவ்வொருதளத்திலும், இறைவன் திருவருட்கோலங்களையும், பெருமைகளும், வீரச் செயல்களையும் சித்தரிக்கப்பட்டிருக்கக் காண்கின்ருேம். சிவபிரான் நிகழ்த்திய அட்ட வீரட்டங் களில் முப்புரங்களையெரித்த நிகழ்ச்சி திரிபுர தகனமெனப்படும். இத்திரிபுரதகனத்திற்காக இறைவன் புறப்பட்ட கோலாகலமான வைபவத்தை புராணங்கள் வருணிக்கக் காணலாம். உலகமே தேர்; வாசுகி நாண்; حس- k0 சூரிய சந்திரர்கள் இரு சில்லுகள்: நான்கு வேதங்களும் நான்கு குதிரைகள்; பிரமன் சாரதி; மேரு வில்; விஷ்ணு வில்லிலிருந்து விடுபட்டு அரக்கர்களை அழிக்கும் அம்பு, தன்னிலேதான் அரக்கர்களின் அழிவு நிகழப் போவதையிட்டு விஷ்ணு இறுமாப்பெய்தி னர். இவ்விறுமாப்பு இறைவனுக்குப் பெரும் சிரிப்பை ஊட்டியது. இச்சிரிப்பு அட்ட ஹாஸம் எனப்படும். இச்சிரிப்பின் வலிமை முப்புரங்களையும் சாம்பராக்கியது. இங்கு இறைவன் தேரில் போருக்காக இவர்ந்ததும் தேரின் அமைப்புபற்றிய வருணனையும் தெளி omrad &m oboravnrub. தேர்ச் சில்லிலிருந்து இறைவனை வீற்றி ருக்கச் செய்யும் பீடம் வரை மரத்தினுல் சிற்ப நுட்பங்கள் பொலியும் வண்ணம் செய்வது மரபு. அதன் மேற்பகுதி சிகரம் வரை ஆண்டுதோறும் விழாவின்போது தடி. கம்பு முதலியவற்ருலும் பல கலைநுட்பம் வாய்ந்த பொருட்களாலும் கட்டிக் கோயில் அமைப்பினைக் கொண்ட விமானம் துரபி முதலியன விளங்கச் செய்வதும் மரபு. திருவாரூர்த் தேரழகு என்ற மொழி பிரசித் தமானது. இந்தியாவில் பிரசித்தமான ஆல யங்களில் எல்லாம் தேர் இவ்வாறே பீடம் வரை சித்திரவேலைப்பாடுகளுடன் அமைக் கப்பட்டு மேல்வேலே, மேற்கூறியவாறு பல வண்ணத் துணிகளாலும் பலநுட்பமான பொருட்களாலும் அமைக்கப்படுவதை அங்கு காணலாம். இதைத் தேர் என்று சொல்வது மரபு. மேல்வேலையையும், வருடந்தோறும் கட்டி அமைக்காது நிரந்தரமாகச் சிற்பநுட் பங்களுடன் செய்யும் வழக்கத்தை இலங்கை யில் உள்ள கோயில்களில் பெரும்பாலும் காணலாம். சிலகோயில்களில் கூட்டு வேலைப் பாடுகளுடன் தேரைக் கட்டி எழுப்புவ துண்டு. மேல் வேலையையும் மரத்தினல் சித்திரவேலைத்திறமை நிரந்தரமாக மிளிரும் அமைப்பைக் கொண்ட இவ்வகை யூர்தியை இரதம் என்று சொல்லுவது மரபில் வந்து விட்டது. பழனி, திருப்பதி போன்ற தலங் களில் தங்க.இரதங்களில், வெள்ளி இரதங் களில் இறைவன் பவனிவரக் காணலாம். தேரில் வீற்றிருந்து சகல உபசாரங்களு. டன் பவனிவரும் தெய்வத்தைத் தரிசித்தல் இம்மைக்கும் மறுமைக்கும் பெரும் பயன்' தரும் என நூல்கள் கூறுகின்றன.
Page 193 l. மாமுகன் அ 01ے لیے (பூரீ சுப்ரஹ்மண்ய சகள் காப்1 மாயன் மகளிர் மணுளன்ே ஆயமாய் அர்ச்சிப்பான் ஆய் ஒதும் உரையோங்க ஓங்க போதும்தூய்ப் போற்றுதும் தியான ஆறுமா முகமீ ராரும் அருட்கள் தேறுமா மலர்த்தாள் பூவிற் பெ கூறுவேல் சேவல் கூடக் கோலம ஏறுமால் உளத்தின் எய்தாய்; நூல் ஆயிரம் | போற்றியோம் எண்ணி லாற்ற போற்றிமற் றரியாய் யாரும் ெ போற்றியோம் அநாதர்க் காத்த போற்றியோம் அசோக போற்ற போற்றியோம் அபய போற்றி போற்றியோம் பாவ நாச முதே போற்றிமால் வரைநாள் பால போற்றியோம் எல்லை யில்லாய் போற்றிகே டில்லாய் கேடில் மு போற்றியோம் அநாதி நாத அ போற்றியோம் அழிவி லானே ! போற்றியோம் கறையி லானே போற்றிமுன் னேன்று நிற்பாய் போற்றியோம் அநாதர் நாத பு போற்றிசோர் விலாவுற் சிாக ே போற்றிவெம் பகைகாய் தீர எ தி - 19 ருட்பேராயிரம் wரநாம ஸ்தோத்ரம்) பண்டிதர் ச. சுப்பிரமணியம் 나 பர் ஆயிரமும் தமிழில் - நேயமாய் கார நம்பியைழுப் போது. T db ਸ கரம்ஈ ராறும் ாலிமனம் குறமான் யானை ா மயில்மேல் வந்தெம் ஏத்தஏ ரகத்தெம் மானே. நாமம் ற் புங்கவ புனித போற்றி வலப்படா வீர போற்றி . தவறுருப் பயனே போற்றி P மூப்பிலா முருக போற்றி 8 உயர்குண வள்ளல் போற்றி லெண்ண நிற்பாய் போற்றி அநந்தமாம் மாண்ப போற்றி அளவிலின் பருள்வாய் போற்றி, 16 த்திதந் தருள்வாய் போற்றி ளப்பரும் அளவே போற்றி வழுவிலா உறுதி போற்றி அபிராம போற்றி போற்றி. 24 அளப்பில்வீ ரியனே போற்றி அநாதியாம் அமல போற்றி" தவர்கள் தேவ போற்றி வைக்குமா தார போற்றி. 32
Page 194 0. Ill. 12. 3. - 4 போற்றியெண் குணமாஞ் சித் போற்றிசஞ் சலமில் லானே அ போற்றிநிட் களங்க போற்றி போற்றிதீப் பயந்தோய் தோ போற்றியற் புதனே வேண்டு போற்றிஐம் புலனெட் டானே போற்றிகாண் பரியாய் யாரும் போற்றியா பத்தைப் போக்கி . போற்றுபூ ரணனே போற்றும் போற்றிநோ வுற்ருர்க் காப்பா போற்றியா நந்த மேலோர் ( போற்றிசார்ந் தவர்க்கு தார போற்றியே ழையர்ச காய விய போற்றிஆ நந்த ரூப துன்பர்து போற்றிஜங் கரற்குத் தம்பி ஏ போற்றிமாஉரித்தோன் மைந்தய . போற்றியிந் திரவாழ் வீவாய் போற்றியின் பன்பர்க் கீவாய் போற்றியெம் வேண்ட லீவாய் போற்றியோம் போற்ற வுள்ள போற்றியீந் தருள்வாய் இட்ட போற்றியோம் போற்ற வுற்ரு போற்றியீ கையினும் கீர்த்தி போற்றியாண் மையினுல் மிக்( போற்றியுற் சாக போற்றி உய போற்றிநல் விழாவை வேட்பா போற்றியீ சன்பால் வந்தோய் போற்றியோம் நெடியாய் துட் போற்றியோம் வெற்றி வேழ போற்றியோம் துயர்து டைப்பு ப்ோற்றியோம் வலிமை மிக்கே போற்றியோம் உமையாள் பை போற்றிசங் கரனுர் மைந்த வ போற்றிவீரியத்தைக் காப்பாய போற்றிமேல் நிலைக்கே உய்ப்ப போற்றிமே லுலக வேந்த தை 42 - த முன்னின்றே வுகிற்பாய் போற்றி அமரர்போற் றெடுப்பாய் போற்றி அளவினு கார போற்றி மி லவயவத் துருவ போற்றி. 40 ம் வரமருள் பவனே போற்றி அறிவரும் இயல்பா போற்றி புணர்கிலாப் புணர்ப்பாய் போற்றி ஆரியா போற்றி போற்றி. 48 ஆகமத் துதியாய் போற்றி ய் மூலமாம் முதல்வ போற்றி சேவிக்கும் சீரோய் போற்றி ஆனந்த மயனே போற்றி. 56 பப்பருள் வடிவ போற்றி துன் பொழிப்பாய் போற்றி வர்க்கும் இனியாய் போற்றி மறைகள்போற்றெடுப்பாய்போற்றி 64 போற்றிபுண் ணியப்பே ருவாய் இருமையும் அளிப்பாய் போற்றி இந்திரன் பணிதாள் போற்றி ாய் ஈசனர் குமரா போற்றி. 72 ம் ஈதிபீ திகள் தீர் போற்றி ப் வேகம்மூன் றில்லாய் போற்றி ஓய்விலா துழைப்பாய் போற்றி கோய் மேலுயர் சத்தா போற்றி, 80 பர்குணத் துதார போற்றி ாய் மலர்தரு மலரே போற்றி கொடியர்க்குக் கொடியாய் போற்றி டர்ச் சுடுகடர்க் கண்ணு போற்றி. 88 வெவ்வினை தணிப்பாய் போற்றி பாய் நாகர்க்கு நாத போற்றி ாய் புராணனய் வளர்ந்தாய் போற்றி Dந்த உதவுசீ ரகத்தாய் போற்றி. 96 வழிமுத்திக் கருள்வாய் போற்றி ப் வலிமைவாய்ந் தவனே போற்றி ாய் மேலவர் மேலோய் போற்றி நரிய சாலி போற்றி. 104
Page 195 1 4. l 5. 16. 17. 8. 19. 20. 2. 22. - 43 போற்றியோம் புகழார் வள்ளா போற்றிவான் முனிவர் போற்ருய போற்றிதிவ் வியகீர் ரூப" நேர்வ போற்றிநேர் வழிகாட் டீச உன போற்றிநேர் மையிலே நேச க போற்றியோம் வளர்ப்பாய் எம் போற்றிதாழ்ந் தோரை மீட்பா போற்றிமான் கரத்தன் மைந்த போற்றிபா வங்கள் நீப்பாய் ஆ போற்றிஇந் திரபோ கத்த புல போற்றியிந் திரன்சேய்க் கீச வீ போற்றிமு லிகைகள் பூத்தாய் போற்றியோம் அன்ன தாதா போற்றியோம் உமையாள் பால போற்றிஉந் நதபே றிவாய் பே போற்றியோம் மருந்தை ஆக்கி போற்றிஒள டதவா கார பே போற்றிகு ரியன் போற் றீச டே போற்றியன் னம்பா லிப்பாய் போற்றியோம் குருடு போக்கி ( போற்றிமா யாதி யில்லாய் டே போற்றியோம் தெளிய ஒண்ணு போற்றியோம் பகையி லானே போற்றிநற் கதிதந் தீவாய் பே போற்றிநாம் விரும்பும் ரூப பே போற்றியோம் கிரவுஞ்ச பேத போற்றிகா ரணனம் பூத போ போற்றிகட் டழக போற்றி திரு போற்றிபொன் ஞெளியார் வண் போற்றியான் மாக்கட் கன்ப போற்றிஞா னப்பா வாண டே போற்றியோம் சேவ லேந்தி ே போற்றியோம் குவளைக் கண்ணி போற்றியோம் இடுக்கண் தீர்ட் போற்றிசே வலம்ப தாகை பே போற்றிதீ யோர்கு ரூர போற் sܡ ல் மேலாநின் ஆணை போற்றி கடன்மூன்றும் ஒழிப்பாய் போற்றி ழி உய்ப்பாய் போற்றி ாமைவாழ் உறையுள் போற்றி. 112 ாளைகண் டனையாய் போற்றி மை ஒளிவளர் உண்மை போற்றி ப் புயற்பிறப் பொழிப்பாய் போற்றி ஏகனே போற்றி போற்றி. 120 க்கமுற் றருள்வாய் போற்றி ன்களை புனித போற்றி ரியா கரனே போற்றி வீரியம் விளைப்பாய் போற்றி. 128 போற்றியோம் உதார சீல போற்றியுக் கிரனுர் சேயே ாற்றியோம் வரதர்க் கீச மருந்துமா யிருப்பாய் போற்றி. 136 ாற்றியோம் சுடரும் சோதி ாற்றிஅம் பிகையாள் மைந்த போற்றிகா லாரி பால போற்றியோம் கமலக் கண்ண. 144 பாற்றியோம் அமரர் நாத ய் போற்றிபுண் ணியப்பே ருர்த்தி போற்றிபே தகப்பேச் சில்லாய் ாற்றியோம் கார்த்தி கேய. 52 ாற்றியோம் குமர போற்றி போற்றிகா மியங்கள் ஈவாய் ற்றிகா மியமாய் உள்ளாய் நவருள் வாரி போற்றி. 160 ாண போற்றிபே ரொளிப்பி ழம்ப போற்றிஇச் சிப்ப நல்கி ாற்றிமா கீர்த்தி ஈட்டி பாற்றியோம் ஆதி மூல. 68 ண போற்றிகுங் குமநேர் வண்ண பாய் போற்றிசா துரிய போற்றி ாற்றிதீப் பொறியு தித்தாய் றிதீ யோரைத் தீப்பாய். 176
Page 196 - 1 23. போற்றிவெங் கலிக்குக் கால 24。 25。 26. 27. 28。 29. 30. 3 Il . போற்றிகற் பகமாய் நிற்பாய் போற்றியோம் கருதிற் றீவாய் போற்றியோம் கிலேச நாச ே போற்றிமா கருணை வாரி பே போற்றிஆள் வினையி ஞன்ருே போற்றியோம் கவசம் பூணி ( போற்றிகோ மளவா கார போ, போற்றிநிந் தனையர் நாச ே போற்றியோம் கியாதி யாள போற்றிவா ளங்கை தாங்கி டே போற்றிதீ யவர்த்தண் டிப்பா போற்றிவிண் சுடர்கட் கீச ே போற்றிவா னவர் போற் ருத்த போற்றிவா னகத்தே வாழ்வா போற்றிவானவர்தம் பற்றே டே போற்றிகுன் றுகள்தோ ருடி ( போற்றியா காய ரூப போற்றி போற்றிவான் மகளிர் போற்ற போற்றியோம் மலைமான் செல் போற்றியோம் குகனே போற் போற்றிவா னவர்சே விப்போ போற்றியுட் குகையு ளானே ( போற்றியெண் குணமார் செல் போற்றிமா மலையாள் பால ( போற்றியோம் வைத்ய நாத ( போற்றிசற் குணமுன் னேனே போற்றியோம் வனமா னனே ே போற்றியோம் அகந்தை போ போற்றியோம் அந்த ரங்க டே போற்றிகீ தங்கள் தேர்வாய் ( போற்றிசற் குணத்தின் சார்டே போற்றிகண் ணியனே போற்றி போற்றிவிண் டலசஞ் சாரி டே போற்றியோம் கிலேச மில்லாய் போற்றியோம் கருணு நோக்க டே 44 - போற்றிமன் மதன்மேல் Յ5ւմ போற்றியோம் காந்தி நாத போற்றிமங் களங்கள் செய்வாய் போற்றியோம் கருணு மூர்த்தி. 184 ாற்றியோம் பாவம் கல்வி ய் போற்றிதீ யோர்க்குக் கோர போற்றிகா ரியப்பே றுள்ளாய் ற்றிதர்ப் பையின்மேல் பற்றேய். 192 பாற்றியோம் கலைமி லைந்தோய் போற்றியோம் பரிசை யேந்தி ாற்றியோம் கதைகைக் கொண்டோய் ப் போற்றிமெய்ப் புகழ்நல் கீச. 200 பாற்றிமே தகவி ருப்ப போற்றிதா பங்கள் போக்கி ய் போற்றிவா னகசஞ் சார பாற்றிபூண் பிறையான் பிள்ளாய். 208 போற்றிவிண் ணவர்தம் காப்பே தீ வினைகண் டித்தோய் ?ய் போற்றிகாங் கேய போற்றி வ போற்றியோம் கணேசர் தம்பி. 216 றி போற்றியோம் காவற் கார ப் போற்றிமுக் குணங்க டந்தோய் போற்றிமேற் கதியீ வானே வ போற்றிகாம் பீர்ய தேவ. 224 போற்றியோம் மறையு ளானே குனதிச போற்றி போற்றி போற்றியோம் மலையா னனே போற்றியோம் மறையா ஞனே. 232 க்கி போற்றிசற் குணம்பா லிப்பாய் ாற்றியோம் குணந்தேர் ஞானி போற்றியோம் கவலே இல்லாய் ப்ோற்றிபா வுரையானனே. 240 புவிதொழு பவனே போற்றி பாற்றிநற் சரிதை யானே சற்குண வாரி போற்றி ாற்றியொள்ளொளிக்கு வித்தே, 248
Page 197 32. 33. 34. 35。 - 14 போற்றியோம் மேக நாத ம6 போற்றிவெம் பாச மோச டே போற்றிபே ரின்ப மானுய் பே போற்றியோம் காந்தி மானே போற்றியோம் ஒளியாய் உள் போற்றியோம் நாத ரூப போ போற்றிமா செல்வம் சேர்ப்பா போற்றிமா பலவ போற்றி ே போற்றிசித் திரமாம் வண்ண போற்றிசஞ் சலமாங் காந்தி போற்றிமெய்ஞ் ஞான ரூப சூ போற்றியோம் நீடு வாழ்வாய் ே போற்றிசித் திரப்பூ ஞனே ( போற்றிநின் வியப்பார் செய்ன் போற்றிமா சதுரா போற்றி போற்றிபொற் பூணுய் கோடி 36. போற்றியிந் தணிந்தோன் பா 37 38. 39. 40, போற்றியோம் கபடம் நீக்கி போற்றிபோக் கிருள் சேர் துன் போற்றிதா பந்த னிப்பாய் ப . போற்றிமுக் குணவ தீத பே போற்றியோம் ஐயந் தீர்ப்பா, போற்றிவே தத்தோ டேகி ப போற்றியோம் பிரபா ரூப பு போற்றிமா ஞாலம் போற்றி போற்றியோம் உலக மானுய் போற்றிகங் கைக்குப் பால ப போற்றிசற் குருவே ஞாலத் போற்றிஐம் புலன்க டந்தோ போற்றிமூப் பிறப்பில் லானே போற்றியோம் உலக நாத உ போற்றியோம் உயிர்க்காதார போற்றிய்ோம் உலகில் மேலே போற்றியோம் உலகுக் கீச ச போற்றியோம் கருத்தா வாஞ போற்றியோம் உலகு வப்பாய 19a nus Eநாதப் பிரிய போற்றி ாற்றிவான் மழைமே லார்வ ாற்றியோம் வெம்மை வீட்டி போற்றிகா னேனம் எய்தாய். 256 ாாய் போற்றியோம் தயாள மூர்த்தி ற்றிதைத் தியசங் கார ய் மழையுமுன் இரப்பாய் போற்றி ாற்றிசைத் திரிக போற்றி, 264 ஒய்விலா தியங்கி போற்றி போற்றிமெய்ஞ் ஞான மானுய் நானவா நந்த போற்றி பாற்றிசித் திரப்பொன் ஞடை. 272 போற்றிசிந் திக்க நிற்பாய் கை சோரரைக் களைவாய் போற்றி பெருவனப் பாள போற்றி நிலாவெயில் ஒளியாய் போற்றி. 280 ல மறையுறுப் புருவ போற்றி பாசமுற் ருெழிப்பாய் போற்றி "பம் புகழ்க்குடை கவித்தாய் போற்றி ாற்கடல் கடைந்தாய் போற்றி. 288 ாற்றிஆ சைகளில் லாதாய் ப் வேதமாம் வடிவாய் போற்றி ாசசே தகனே போற்றி விக்கிதம் புரிவாய் போற்றி. 296 உலகின்மா முதியாய் போற்றி போற்றிமுற் றுலகின் தந்தாய் கைவென்ற பகவ போற்றி துயர்வெற்றி விகிர்தா போற்றி. 304 ப் வெற்றியால் விளங்கி போற்றி சோதியுட் சோதீ போற்றி லகைவாழ் விப்பாய் போற்றி உலகெலாம் தொழுதாள் போற்றி. 312 ய் போற்றியோம் கிலேசம் வென்ருேய் கம்பணி தலைவ போற்றி ய் சான்ருகும் சால்ப போற்றி மகபதி பணிதாள் போற்றி. 320
Page 198 4. 42。 43. 44. 45. 46. 47。 48. 49. போற்றியோம் சயt வானே போற்றியா நந்தம் நல்கி மூட போற்றிசெம் மலர்போல் வா போற்றியோம் சனங்கட் கீச போற்றியோம் பிறப்பொ ழி போற்றியோம் உயிர்த்துன் ப போற்றியோம் வென்றி ஏறே போற்றியோம்செருக்கைவென் போற்றிவெம் புயல்போல் 6ே போற்றிவெவ் வசுரர்க் கேறே போற்றிமெய்ஞ்ஞான மூர்த்தி போற்றிமெய் யறிவ போற்றி போற்றிடங் கார*க் கூத்த போற்றியோம் அகில தண்ட போற்றிமா மகிமை யானே : போற்றியோம் துடிப்பி ரீத உ போற்றிபுள் துடியால் தோற் போற்றிதா னவரச் சோட்டி போற்றிதுண் டீரர் தம்பி தத் போற்றிதத் துவத்தை யுற்ருய் போற்றியோம் தவசொ ரூப போற்றியோம் சுருதி ரூப மு போற்றிமும் மூர்த்தி யானப் போற்றியோம் அமரர்க் கீச போற்றிமுத் தாபந் தீர்ப்பாய் போற்றியோம் மகிழ்ச்சி நல்கி போற்றிதீட் சணிய போற்றி போற்றிமுக் காலம் காண்பாய் போற்றிநாம் துதிக்க நிற்பாய் போற்றியோம் துதியே போற் போற்றிதோத் திரப்பி ரீத ே போற்றியோம் தாணு போற்ற போற்றியோம் தூல சூக்க பரு போற்றியோம் விருத்த வேட போற்றியோம் எவைக்கும் ஈட போற்றியோம் நிலைபே முள ஆ 46 - மனேகர மாண்ப போற்றி -ம்போக் கறிஞ போற்றி ானே போற்றிகட் கினிய ரூப போற்றிசோ பணனே போற்றி, 328 ப்பாய் வெற்றிதந் தருள்வாய் போற்றி ாற்றி போற்றிதா னவரைச் Ցուգ சினம்வென்ற தீர போற்றி ருேய்உயிர்கட்கோருறவபோற்றி. 336 வக பந்தங்கள் அறுப்பாய் போற்றி முழவொலிப் பிரிய போற்றி ஞானியர்க் கணியாய் போற்றி ஞானமா நிதியே போற்றி. 344 கொடிவச்ர தரனே போற்றி மலவிருட் கிரவி போற்றி அகங்கார ரூப போற்றி டுக்கினின் னுரையாய் போற்றி. 352 றி உடுக்கொலிக் குவப்ப போற்றி போற்றிவா னவர் சகாய துவத் தறிஞ போற்றி போற்றிதீ விரனே போற்றி. 360 தபோமய ஞஞய் போற்றி கோலம் அறிவாய் போற்றி போற்றிமுக் குணமு மாவாய் போற்றிதா ரகசங் கார. 368 தாபதர்க் கினியாய் போற்றி போற்றிநாம் மகிழ வைப்பாய் மெய்த்தவ வேட போற்றி உமாபதி துதியாய் போற்றி. 376 துதியுகந் தருள் வாய் போற்றி றி தோத்திர சொரூப போற்றி பாற்றியோம் இறைவ போற்றி போற்றிதா பகனே போற்றி. 384 மித உருவ போற்றி போற்றியோம் தூல (5. போற்றியோம் திரனே போற்றி டக்கம துடையாய் போற்றி. 392
Page 199 50. 51. 52。 53. 54. 55。 56. 57. 58. - போற்றியோம் தயாப ரேச ய போற்றியோம் பவவி நாச அ போற்றிநாக் கழக போற்றி த போற்றிதே வாதி தேவ தயா போற்றிதாழ் வுரையி லானே போற்றிவல் லாள போற்றி ப போற்றியோம் சுமைக்க டங்க போற்றியீ ராறு கண்ணு போ, போற்றிபன் னிருகா துள்ளாய் போற்றியே ழையர்பங் காள போற்றியோம் சவியு ளானே போற்றியோம் திவ்ய தேக பே போற்றியோம் நெடியாய் பேr போற்றிரீண் டழகார் கண்ணு போற்றியோம் தண்ட ரூப ே போற்றியோம் பெருமை யாள போற்றியோம் உறுதி நோன்ப போற்றியோம் அடைதற் கெட் போற்றிகாண் பரிய ஈச போற் போற்றிமா வுதரற் கொன்ருய் போற்றிதீப் பகையைக் கொல் போற்றிவெல் லரிய சூர தேவ போற்றியோம் அறியொ ஞதா போற்றியோம் அசனி ஏறே போ போற்றிமா தவர்சி ரேட்ட ே போற்றிதே வரைவாழ் விப்பா, போற்றியோம் தரும பால தன் போற்றிதை ரியம்வ ளர்ப்பாய் போற்றியோம் அறநூல் கண்ட போற்றியோம் தரும சித்த மே போற்றியோம் செல்வ நாத ே போற்றிபா தகங்கள் தீர்ப்பாய் போற்றியோம் தரும தீர தரு போற்றியோம் தருமந் தேர்ந்ே போற்றியோம் சிருட்டி கர்த்த போற்றிதர் மானுட் டான சி 47 - ாவையும் தருவாய் போற்றி ணுகுதற் கரியாய் போற்றி பாநந்த ரூப போற்றி நிதி யோனே போற்றி. 400 தெளியொணுத் தேவ் போற்றி ளிங்கெனும் படியாய் போற்றி ாய் தானசீ லத்தாய் போற்றி ற்றிகை யிராறுள் ளானே. 408 போற்றியீ ராறு கூற போற்றியோம் சர்ப்பர்க் கீச போற்றிபே ரெழிலா வானே ாற்றியோம் அடக்க மாவாய். 418 ாற்றி நீண்டகைத் தலத்தாய் போற்றி போற்றியோம் சுவர்க்க நாத பாற்றியோம் அடக்கி யாள்வாய் தேவர்சிங் கேறே போற்றி, 424 பெறற்கரும் பேறே போற்றி டாய் சுடருரு வினனே போற்றி றிதிவ் வியபூண் பூணி துக்கங்கள் துரப்பாய் போற்றி. 432 லி போற்றியெண் டிசைக்கும் ஈச சே னேச போற்றி ய் கடந்திடற் கரியாய் போற்றி ற்றியோம் தருக்காய் போற்றி. 440 சாதிடிர்க் கீச போற்றி ய் எம்பரம் சுமப்பாய் போற்றி னமருள் தாதா போற்றி போற்றிதர் மேச போற்றி. 448 டாய் வல்வில்லி என்பாய் போற்றி பாற்றியோம் குபேர போற்றி போற்றிவல் லாள தேவ தருமகா ரணனே போற்றி. 456 மமே செய்வாய் போற்றி தாய் உறுதியாய் உள்ளாய் போற்றி மதிமிக வுள்ளாய் போற்றி றந்தசி ராள போற்றி. 464
Page 200 59. 60. 6. 62。 63. 64。 65. 66. ፴ 7 . - போற்றியெம் பரந்தாங் கீச ( போற்றிநாள் விழாக்கொள் வ போற்றியோம் சல்மி லானே போற்றியோ ருருவி லானே க போற்றிபற் றிலானே போற்ற போற்றியோம் அகந்தை யில்6 போற்றிதொல் லைகளில் லாே போற்றியா தங்க மில்லாய் நி போற்றிநோ யிலானே போற் போற்றியா சைகளற் றேனே போற்றியோம் சுத்த தேக மூ போற்றியோம் சங்கை தீர்ந்தோ போற்றிசத் துருவில் லானே போற்றிவிக் கினங்க ளில்லாய் போற்றிநித் தியனே நித்த கல் போற்றிபே தகமில் லானே ப போற்றிநா யகனும் ஈச நிதிய போற்றிபற் பலவாம் ரூப சுர போற்றிவே டிச்சி காந்த புரப் போற்றியோம் பெரும்பற் ருள போற்றிகண் முன்னிற் பானே போற்றியோம் நிறைவாம் புண் போற்றிபுண் ணியப்பே முனய் போற்றிபுண் ணியஞ்செய் ஊக்க போற்றிமிக் குயர்ந்த சோதி போற்றிபுண் ணியம்வ ளர்ப்ப போற்றிமே லவர்க்கு மேலோ போற்றிமுன் னவர்முன் னேே போற்றியோம் பிராண நாத போற்றிகா லுணுக்கொள் நாக போற்றியூ ரணனே போற்றி போற்றியோம் பிரபு போற்றி போற்றியோம் புருட போற்ற போற்றிகா ரணனே போற்றி போற்றியோம் அருள்செய் சே போற்றிவித் தகனே போற்றி 48 - போற்றியோம் விரத இல ானே நித்திய நிறைவா போற்றி குறையிலா நிறைவே போற்றி 1ளங்கமி லானே போற்றி, 472 மமதையில் லானே போற்றி ாய் போற்றியோம் மோக மில்லாய் ன நித்தியா நந்தா போற்றி ர்ப்பிர பஞ்சா போற்றி. 4&0 றி குற்றமற் றவனே போற்றி இணையிலி இறைவ போற்றி ப்பில்விண் ணவர்கோ போற்றி ய் கேள்விநூற்றுதியாய் போற்றி. 488 போற்றிசார் பொன்று மில்லாய் தான்தோன்றி ஈச போற்றி ஸ்யாண ரூப போற்றி ற்றுக்கோ டிலாதாய் போற்றி. 496 மாய் நிறைவாய் போற்றி நதி சுதனே போற்றி bபொடி படுத்தாய் போற்றி போற்றிகண் கண்ட தேவே. 504 பரமேச போற்றி போற்றி ண்ய புண்ணிய வித்தே போற்றி புண்ணியத் துருவ போற்றி ம் புண்ணியத்தோற்றம்போற்றி. 512 புண்ணியம் புரிவோய் போற்றி ாய் பராநந்தப் படிவ போற்றி ப் புண்ணியப் புகழோய் போற்றி ன உவப்பருள் உருவ போற்றி. 520 போற்றிகா லிலாத சர்ப்ப தொழும்பர்துன் பொழிப்பாய் போற்றி பார்ப்பதி பாலா போற்றி சுத்தான்ம சொரூப போற்றி. 528 போற்றியோம் பிராண Շ5ւմ புருடோத்த மனேய்ோம் போற்றி யே தெளிந்தது வொளியே போற்றி சகஞ்சூழும் தலைவ போற்றி. 536
Page 201 68. 69. 70. 71. 72 73. 74. 75 - 14 போற்றியோம் பரமா போற்ற போற்றியோம் பரம்ப ரேச ட போற்றிகாண் பிணிய மூர்த்தி போற்றியூட் டுதவு வோனே ஆ போற்றிசெவ் வண்ணு சேந்தா போற்றியோம் மறங்கள் மாற் போற்றியோம் செருக்க ரக்கர் போற்றிமுத் தீயாந் தேவ பூச போற்றியூ ரணவா நந்த முழு போற்றியோம் நிறைவே மேல போற்றியோம் தொன்மை ய போற்றிமுன் துணைசெல் வானே போற்றியெவ் வுயிர்க்கும் தந்து போற்றியங் கியிலு தித்தோய் போற்றிமா நிதிக்கு வித்தே நீ போற்றியோம் ஊட்ட மாக்கி போற்றியோம் வரப்பிர தாப போற்றியோம் தலையாஞ் செல் போற்றியோம் அடல்மிக் கோ போற்றிநா கேச நாக ரத்தின போற்றிநற் பலன்கள் நல்கி ட போற்றிபூங் கண்ணு பாவம் • போற்றிபா தலர்கள் சூட்டே போற்றிபே ரண்ட ரூபா அதி. போற்றிவல் லமையி னனே வ போற்றியோம் அயன்மா வீச போற்றிமா மதியர் மேலோய் போற்றிபே ரண்ட சூலி மாணி போற்றிவித் தகர்வி னுேத ே போற்றியோம் மதிப்பு மிக்கோ போற்றியூ சுரர்ச காய போற் போற்றியோம் பிரம மானுய் தி - 20 9 - பரமான்ம நாத போற்றி ரோப காரா போற்றி தூயனே போற்றி போற்றி அறவினை யானப் போற்றி. 544 * ஊட்டங்கள் வளர்ப்பாய் போற்றி றி பாசபா னியனே போற்றி க் கசனியே தீர்த்தா போற்றி னைக் குரியாய் போற்றி. 552 முதற் பொருளே போற்றி ாம் பரமேட்டி போற்றி போற்றி ானே தந்தைதாய்ப் பேணி போற்றி உயிர்ப்பருள் பவனே போற்றி, 560 நாய் நாட்டுமா ணையனே போற்றி பரம்பொருள் வடிவ போற்றி திமிக வளர்த்தாய் போற்றி ஒளிவளர் விளக்கே போற்றி. 568 அறிவறி அறிவ போற்றி ஸ்வ வியாபக போற்றி போற்றி னே சேடனுய்த் திகழ்வாய் போற்றி 'ப் பூணு போற்றி. 576 பலன்கைமேற் காட்டி போற்றி "பட்’டெனப் பறைவாய் போற்றி நீண்டகைத் தலனே போற்றி பல வானே போற்றி. 584 லியர்மேல் வலியாய் போற்றி மதிதரு மதியே போற்றி போற்றிகோ மளக்கு ருந்தே ரியாம் மணியே போற்றி. 592 பாற்றியோம் கேள்வி மேலோய் "ய் பூசுரர்க் கினியாய் போற்றி றிமா வலனைச் சாடி பரப்பிரம பிரானே போற்றி. 600
Page 202 76 . 77. 78. 79. 8 O. 8. 82. 83. - போற்றிதிக் கிசைசீ ராள 6ெ போற்றிமா தானை யானே பி போற்றியெண் ணிலவாந் தோ போற்றிபல்லசுரர்க்காய்ந்தோய் போற்றிமா வேல்வில் ஏந்தி இ போற்றியோம் இளங்கு மார போற்றிமா காய வானே பே போற்றியிந் திரற்கு மீச எதிர் போற்றியோம் பாச மோச ப போற்றிபத் தியினர் பேறே ப போற்றியெம் முளக்கோள் தே போற்றியோம் பத்தி முத்தி ட போற்றியோம் பகவ செல்வ் போற்றியோம் மிளிர்கின் ருே போற்றியோம் அனைத்தும் தா போற்றியச் சுறுத்தும் சத்தி ! போற்றியோம் பூதி பூப்பாய் போற்றியைம் பூத மானய் பு போற்றிமங் களவ சர்வ பாக் போற்றிமா மருந்த சுத்த சே போற்றியோம் பரன்கு மார போற்றியூட் டியவுற் றுண்ணி போற்றிபோக் கியங்க ளிவாய் போற்றிகு ரியணு யுள்ளாய் பு போற்றிவேண் டுறுதி யீவாய் போற்றியோம் பரவற் பாலாய போற்றிமாச் சேனை நாத பெ போற்றிபே ராற்ற லாள போ போற்றிமா புத்தி மானே பெ போற்றியுற் சாகம் மிக்கோய் போற்றியோம் நிறைந்த போக போற்றிமே தாவி லாச அரவ 50 - பந்தீவித் துதித்தாய் போற்றி லத்துக்கண் வளர்வாய் போற்றி "ள பலத்திரு வாள போற்றி பிலத்திடைஉறைவாய்போற்றி. 608 )ளவெயி லொளியாய் போற்றி போற்றியான் றமைந்த மார்ப ாற்றியோம் சுகசொ ரூப கொளும் விளைவே போற்றி. 616 வசிவப் பிரிய போற்றி யங்கெடுப் பவனே போற்றி iர்வாய் நச்சினர்க் கினிய போற்றி ாலிப்பாய் போகி போற்றி: 624 பாக்கியம் வளர்ப்பாய் போற்றி னே பாவனை மனத்தாய் போற்றி ங்கி அஞ்சுதற் கமைந்தாய் போற்றி ஆதிதந் தருள்வாய் போற்றி. 632 பயன் நுகர் பவனே போற்றி வனநா யகனே போற்றி கியம் விளைப்பாய் போற்றி ாபனர் துணைவ போற்றி, 640 பிறவிநோய் தணிப்பாய் போற்றி பிறப்புய்த்து மீட்பாய் போற்றி மருட்கையைத் தெருட்டி போற்றி வனிக்குப் புகலே போற்றி. 648 நன்றுடை யானே போற்றி ப் பரிகார வரனே போற்றி ருங்கொடை வள்ளால் போற்றி "ற்றியே ரொளியு ளானே. 656 ருந்திற லான போற்றி மகாபல சாலி போற்றி 5 மாமாயை யுடையாய் போற்றி ரை ஞாணு போற்றி. 664
Page 203 84. 85, 86. 87. 88. 89. 90, 9. - 15 போற்றியோம் மகத்தா யுள்ே போற்றியான் ருேர்தம் போற் போற்றிமா கீர்த்தி மானே : போற்றிநன் மதிப்பார் செல்வ போற்றிநா முச்சி மேற்கொள் போற்றிமா பலமார் தீர மதி போற்றியோம் மாலை மார்ப போற்றிமுத் திலங்கு மார உ போற்றியோம் நிதிக்கி ழானே போற்றிகா ரிகையார் ரூப ே போற்றியுத் தமர்சி ரேட்ட போற்றியீந் தருள்வாய் போ போற்றியோம் முதவா கார போற்றியோம் மஹாபோ சே போற்றியீட் டிசையாய் போ போற்றியோ கியர்தம் யோக போற்றிபே ரிசையி னனே ே போற்றிதக் கவரின் மிக்கோய போற்றியோம் இயம முள்ள போற்றியோம் யோக யோக! போற்றியோ கசித்தி யீவாய் போற்றியந் திரத்தி னுள்ளா போற்றியந் திரமுள் ளானே போற்றிமாத் துயர்க ளில்லாய் போற்றியோ கேச போற்றி போற்றியோம் அழகி யோே போற்றியோம் சுவைதெ Oந்ே போற்றியோம் இனிய வார்த்தி போற்றியோம் ஆசை யானே போற்றிசங் கரர்கு மார பே போற்றியூ ராண்மைப் போர போற்றிமா மணிபோல் வண் - 'ளாய் முனிவரர்ச் சிதனே போற்றி முய் மகாநந்த முள்ளாய் போற்றி றமைமிக் கவனே போற்றி வேண்டும்பே றளிப்பாய் போற்றி. 672 புனித புண் ணியனே போற்றி ப்பருள் மஹானே போற்றி மதிதரு மதியாய் போற்றி ளங்கவர் கள்வ போற்றி. 680 எமக்கின்றி யமையாய் போற்றி பாற்றிமா முனிவ ரேச மாற்றரும் உபாய போற்றி கம் வழங்குமங் களனே போற்றி. 688 வீடருள் விமல போற்றி sச பாந்தளாம் படிவ போற்றி ற்றி போற்றிகுண் டலியாம் சேட துகளிலாத் துறவ போற்றி. 696 பாற்றியோம் யோக மூர்த்தி ப் யோகமாச் செல்வ போற்றி ாய் துறவர் வந் திதனே போற்றி யோகந்தேர்ந் தவனே போற்றி. 704 போற்றியந் திரமா யுள்ளாய் ப் போற்றியந் திரந்தேர்ந் தோனே போற்றியந் திரத்தால் தாங்கி போற்றியோம் யோக போற்றி. 712 வரயோக துங்க போற்றி ன போற்றியா ரழகு ரூப தாய் தெவிட்டாத சுவையாய் போற்றி இன்பூட்டப் பெறுவாய் போற்றி. 720 மனக்கினி யவனே போற்றி ாற்றியோம் போர்வி ருப்ப ாய் நசைவெறுப் பறுப்பாய் போற்றி ண மனேரம்யமூர்த்தி போற்றி. 728
Page 204 92. 93. 94。 95. 96. 97. 98. 99. போற்றிபே ரழகு பிம்ப இர போற்றியோம் மணிப்பூண் பூ போற்றியோம் சுவையுண் ட போற்றியோம் மகிழ்வூட் டுற்ே போற்றிதா மரைநேர் கண்ன போற்றிசெவ் வணியா ரத்த போற்றிமுக் குணத்திணைந்தே போற்றிகுண் டலப்பூண் சோ போற்றிகிண் கிணியூண் lungs போற்றிமூ வுலகுக் கீச கோ போற்றிநா யகனே எம்மான் போற்றிசிட் சிக்க வல்லோய் போற்றியோம் உறவ எல்லா போற்றிமு ஷலக சாந்த சிரே போற்றியெவ் வுலகும் போற் போற்றிலி லாவி நோத உல போற்றியுத் தமகு ணத்த வ போற்றியோம் வரத ராச பி. போற்றியோம் விசிட்டி யாவு போற்றியோம் பெருமாள் போ போற்றிநம் வசமா வானே வி போற்றிபந் தனையில் லானே போற்றியோம் விசித்தி ராங்க போற்றிவித் தியாத ரேச d போற்றிவே தாங்க மானுய் வி போற்றிவார்த் தைகளை ஆக்கி போற்றிவித் தகவிஞ் ஞான வி போற்றிவித் துவசி ரேட்ட ெ போற்றிவீ ரேச போற்றி ஆை போற்றியோம் பிறப்பி லானே போற்றியோம் வேத மோதி ( போற்றிதே சருளும் தேச பேr 152 த்தினங் கதனே போற்றி ணி போற்றியேர் வளரு ரூப ாக்கி சுவைப்புறு சுவையே போற்றி ருய் போற்றியோம் பிணிநோய் சிந்தி. ண இராசாதி ராச போற்றி போற்றிமு வேதம் போற்றி ாய் போற்றிவெண்ணிலவேர்க்கோலம் பை மணிமுடிக் காந்தி போற்றி. 744 உலகுக்கோர் தலைவ போற்றி மள குமார ப்ோற்றி அனைத்தையும் காப்பாய் போற்றி உலகெலாம் உவப்பாய் போற்றி. 752 ம் படைத்தருள் பவனே போற்றி ாமணிச் சீர போற்றி றி போற்றிகா மருசிர் eulu குடை முதல்வ போற்றி. 760 ரதுங்க போற்றி போற்றி ணிகeர் வைத்ய போற்றி ம் தெறவல்ல திறலோய் போற்றி ற்றி விபுதர்முன் விரைவாய் போற்றி. கற்பமி லமல போற்றி போற்றியோம் துயர்நோ யில்லாய் சூரிய சோதி போற்றி ந்தான்ம சொரூப போற்றி. 776 புதர்க்கு விருப்ப போற்றி வியாபக விமல போற்றி பின யமுள் ளவனே போற்றி தவ்வடு திறலோய் போற்றி. 784 சயற் றவனே போற்றி போற்றியோம் வணக்க முள்ளோய் செல்வமீ செல்வ போற்றி ாற்றியோம் விசால நோக்க. 792
Page 205 ー l 100. போற்றியோம் உயர்வே உள் 0 l. 02. 103. 04. 105. 106. 107. போற்றிநற் சுவாதீ னத்தாய் போற்றியோம் துரிசில் லானே போற்றியோம் விசுவ கர்ம ( போற்றிவா கீச போற்றி வா போற்றியோம் செறுநர்த் தே போற்றியோம் விசுவ ரூப ே போற்றியோம் விசாக போற் போற்றிநல் வாக்கு வல்லோ போற்றியோம் வேத பார C போற்றிவீ ரியர்மேல் வீர ே போற்றியோம் வித்தி யேச போற்றியோம் விசய துங்க போற்றியோம் அறிஞ ரேறே போற்றிரா சதமில் லானே ே போற்றிவீரரைவெல் வீர பே போற்றியோம் அறியத் தக்கா போற்றிவீரியமிக் கோனே எ போற்றியோம் சிறந்த சீல வர போற்றியோம் விடுத்த சோக போற்றியோம் சத்தி ஏந்தி போற்றிதெவ் வரைத்தேய் போற்றியோம் சீரார் சிட்ட போற்றியோம் வாலி யோ6ே போற்றிசா சுவத மூர்த்தி ே போற்றியோம் புகலா வாே போற்றியோம் சுகசொ ரூப போற்றியோம் சாந்த நல்ல போற்றியோம் சூல பாணி போற்றிதூ மனத்து மாண்ட போற்றியோம் சிவசொ ரூப போற்றிசூ ரருக்குச் சூர சா S - 20a 53 - ளி மனம்வசப் படுத்தோய் போற்றி வேதவேத் தியனே போற்றி ன வேதவித் தகனே போற்றி போற்றியோம் பயமில் லானே. 800 ாசவன் பணிதாள் போற்றி நய்த்தோய் வியாபக விசுவ போற்றி பாற்றிசீ ரிருக்கை யானே றி விமலனே போற்றி போற்றி. 808 ‘ய் வித்துவ சிரேட்ட போற்றி போற்றியோம் பிரம சாரி பாற்றியோம் வீர தீர அமரரா சிரய போற்றி. 8 6 போற்றியோம் விநயம் மிக்கோய் சீரியோய் போற்றி போற்றி போற்றியோம் வசுக்க ளானப் ாற்றியோம் வெம்மை யில்லாய், 824 ‘ய் வேகமிக் கவனே போற்றி மைவசஞ் செய்வாய் போற்றி குளுட் டியனே போற்றி குலிசபா னியனே போற்றி. 832 சரவண பவனே போற்றி தீர போற்றிமா மயிலூர் வானே திருவாளர் திலக போற்றி ண சுத்தனே போற்றி போற்றி. 840 வதசா கரனே போற்றி ன சுகமருள் சுகுண போற்றி சிட்டருட் சிட்ட போற்றி இலக்கண மமைந்தாய் போற்றி. 848 உத்தமோத் தமனே போற்றி சங்கரா போற்றி போற்றி போற்றியோம் சிவகு மாரா ந்தியீ பவனே போற்றி. 856
Page 206 108. 109. 110. Ill. ll 2, I 13. I 14. 115. almes போற்றியோம் சோகம் கொ6 போற்றியோம் அறுமு கேச . போற்றிசட் சக்கிர வாச துய போற்றிவே தாங்க பார பிர போற்றியோம் ஆரு யுள்ளாய போற்றியா றெழிற்க முத்தா போற்றியோம் பகையா றட்( போற்றியா ருதா ரத்தாய் தி போற்றியோம் கிரம மாருய் போற்றிபே டலிதீர்ப் பானே போற்றிசெள பாக்கிய வானே போற்றியோம் சுரர்க்கா நந்த போற்றியோம் சுப்பிர மண்ய போற்றிமுற் றறிவ போற்றி போற்றியோம் சுகமுள் ளானே போற்றியோம் அருள்வாய் சித் போற்றிசித் தார்த்த என்றும் போற்றியோம் சித்த மானுய் போற்றியோம் வரசு ரேசா ச போற்றியா வையும றிந்தாய் போற்றிநல் வரப்பிர சாத எ போற்றியோம் அமிர்த நாத போற்றியோம் சுயம்பு நாதா போற்றிசா மர்த்திய வானே போற்றிறுண் ணியனே போற் போற்றிமுற் றின்ப மூட்டி டே போற்றிய்ோம் மிகம கிழ்ந்தே போற்றியோம் சுசீல மாரு வ போற்றிநன் மதிப்பு மிக்கோய் போற்றியா கமநால் தேர்ந்தே போற்றிவீ ரரிற்சி ரேட்ட சச் போற்றிசற் சனர்தம் சார்பே سیب 154 ல்லி அறுவரன் -னையனே போற்றி அறுகுணச் செல்வ போற்றி ரதோய் துடைப்பாய் போற்றி ாயமா றிலாதாய் போற்றி. 864 ப் போற்றிசாத் திரவே தஞ்ஞ ய் பகையாறுய்த் தழிப்பாய் போற்றி டோய் ஆறுக்கும் அடைவே போற்றி ருமுடி யாரு போற்றி. 87.2 அறுகோணத் தகத்தாய் போற்றி சேனநா யகனே போற்றி போற்றியோம் கந்த சாமி சாதுக்கள் சார்பே போற்றி. 880 சுரர்க்கதி பதியே போற்றி போற்றிமுற் றருள்வாய் போற்றி ன நச்சினர்க் கெளியாய் போற்றி ந்தி; சித்திசா தனனே போற்றி. 888 சித்திசங் கற்ப போற்றி போற்றியோம் சாது போற்றி *ந்தமார் தோனாய் போற்றி கரியெனக் காண்பாய் போற்றி. 896 ன்றுமுள் ளவனே போற்றி போற்றியோம் சுயம்பிர காச முகமெங்கு முள்ளாய் போற்றி உபசரிப் புறுவாய் போற்றி. 904 றி போற்றியின் முகமே காட்டி ாற்றிநல் லெண்ணத் தோழ ாய் தேவரிற் சிறந்தோய் போற்றி ாய்மைக்கு வலியே போற்றி. 912 தூயர்சே விப்பாய் போற்றி ாய் தெளிவருள் தெளிவே போற்றி சிதா னந்த போற்றி சகலலட் சணனே போற்றி. 920
Page 207 116. 117. 18. 119. 20, 21. 22. | 2 3 . 1 ܤܰܣ போற்றிமெய்த் தருமா சார போற்றிசத் துவனே என்றும் போற்றிசீர் மிகுவில் லாள டே போற்றிசத் தியனே சர்வ வி போற்றியெத் துயரும் சிந்தி போற்றிசீ ராருங் கண்ட சுே போற்றிசீ ரிலங்குஞ் சென்னி போற்றியோம் விண்ணுேர் வேர் போற்றிவிக் கிரம எல்லா எழு போற்றிசர்ப் பேந்திர ரூப ஏ போற்றிதே வேந்திர எல்லாப் போற்றிமுற் றுலகோர் நாத போற்றிவெண் கரியான் போ, போற்றியோம் மலங்கள் மாய் போற்றியோன் மணிப்பூ னே போற்றியோம் பசுமை வண்ண போற்றிமா மகிழ்வுக் கூற்றே போற்றியோம் ஹம்ச "ஹ" போற்றியோம் கிரிசை பால அ போற்றியோம் இரண்ய ரூப போற்றியோம் களிப்பு ளாலே போற்றியோம் ஹம்ச மந்திர போற்றியோம் அவியா யுள்ள போற்றியோம் இதஞ்செய் வா போற்றிபொன் னணியா ராக் போற்றியோம் இதமே ஈவாய போற்றியோம் சிவன்பால் வ போற்றியோம் சேமம் செய்வா போற்றிசேத் திரந்தேர்ந் தே போற்றியோம் சேத்திர பால போற்றியோம் சேம சேத்திர போற்றியூரியரைக் கொல்லி ெ مفسس 5 போற்றிமுற் றமரர் ரூப சுவையுணு உதவி போற்றி ாற்றிநன் மதிமிக் கோனே கின விநாச போற்றி. 928 சுகுமார போற்றி போற்றி லாசன போற்றி போற்றி சாரமாய்த் திகழ்வாய் போற்றி தே சுராரியர்த் தெறுவாய் போற்றி. த்துமாய் நிற்பாய் போற்றி ம்நாவன் புதல்வ போற்றி படையுங்கை தேர்ந்தாய் போற்றி சிவபூசைப் பிரிய போற்றி. 944 ற்ருய் கரியுரித் தவன்சேய் போற்றி பப்பாய் கரசித்திரா யுதனே போற்றி ன மலர்தரு வதன போற்றி ா மாமகிழ் வருளி போற்றி. 952 குன்றெளி திறுத்தாய் போற்றி ம்" என் றழித்தியே பாவம் போற்றி அரிதிரு மருக போற்றி மனத்தகத் தானே போற்றி. 960 ா போற்றியிந் திரன்ச காய ஹம்சத்தின் நடை யாய் போற்றி ாய் பொன்வண்ணத் துருவ போற்றி னே களிப்பருள்களிப்பே போற்றி. 968 சிவன் மகிழ் மதலாய் போற்றி பாசமுற் றறுப்பாய் போற்றி *தோய் சேமமா யிருப்பாய் போற்றி ய் சேமத்துக் குரியாய் போற்றி. 976 ானே உலப்பிலா ஒருவ போற்றி பொறையினு தார போற்றி பொறையின துறைவே போற்றி பாறையருள் பொறைய போற்றி. 984
Page 208 1 -صہ 124. போற்றியோம் சேம மானுய் போற்றியோம் பொறையின் ச1 I 25, போற்றியோம் குன்றிப் போகு போற்றிமின் கற்றை நேர மி போற்றியோம் போற்றியோம் போற்றியோம் போற்றியோம் போற்றியோம் போற்றியோம் போற்றியோம் போற்றியோம் மலைமான் கஞ் ஒன்பான் வீரா இன்னு நீக்கி1 துரிசி யாவும் . வெப்ப சாந்தி, மனேவே கப்ெ கிருபா கார கு வள்ளி தேவ கு Luu Sö C கேதனமங் - குசம்குலிசம் அ கிளர்வரதம் மணிமழுபூ மாதவன்கண் மணிமகளிர் ( மயிலேறி மலர்முகமும் போதனதா ளிணையுமகம் ெ புகலும்பே ராயிரமும் கோதகல உய்வழியிற் கூட் குகனேசற் குருநாத கு 56 - புவனபூ டணனே போற்றி ார்பே புன்பவம் பொடிப்பாய் போற்றி னர் குடிதழை விப்பாய் போற்றி ளிர்சடை விமல போற்றி. 990 ச முகமலர்க் கருண போற்றி ர் படைத்துணை உடையாய் போற்றி ஊழிகண் டுறைவாய் போற்றி தூளிசெய் தூய போற்றி. 995 ! சந்திர வதன போற்றி பொற் சித்திரத் தேரூர் வோனே மரவேள் போற்றி போற்றி iஞ்சரி மணுள போற்றி, 000 வண்டல் பயம் கோல்வேல் கதைவில் தாங்கி இருபால் மன்ன கண்ணி ராறும் பாலிய வெய்திப் போற்று வேமைக் டிச் செல்லாய் மர வேளே,
Page 209 {பூரீ ஆதிசங்கர பகவத்பாதர் வடமொழி கவியரசு வித்துவான் கு. நடேசக்கவுண்டர் மெ மூலநூல் பாடப்பட்ட வரலாறு: * புஜங்கம்" என்பது தோளால் நகர்ந்து குறிக்கும் ஒரு வடமொழிச் சொல். அது, ! செல்லும் இயல்புடைய ஒருவகை uunTual SeoT. ஆதி சங்கராசரியர் தமது அத்துவிதக் ே கல்வித் திறமை கண்டு பொருமை கொண் திரம் ஏவியதன் விளைவாக ஆசாரியர் நோயு அவரது கனவிலே தோன்றிச் செந்தூர் முரு மறைந்தருளிஞர். ஆசாரியரும் அவ்வாறே ஆதிசேடன் அப்பெருமான் அடியிலே பூசை கொண்டு, பாம்பென்னும் பொருளுணர்த்து யான பாமாலை யொன்றைப் புனைந்து, செ நோய் நீங்கப் பெற்ருர், வடமொழி மூலத்திலுள்ள அழகேலா பாடிய அருமை போற்றத் தக்கது. as நாயகர் எந்நாளு மிளையோன் இபமா முகன்பஞ்ச பொன்னகர் சுரர்நாடு பொன்ருத திருவா விளக்கக் குறிப்பு:- விநாயகன் என்றும் போன்ற வினைத் தொகுதியை ஒழிக்க வல்ல (ஐம்முகங்களையுடைய சிவபெருமானலும்) களாலும் தேடப்படும் புனிதன் அழியா அவன் அருளை நாடுவோம். இபம் = யானை ; இபமாமுகன் = шт? சிலேடை. அதற்குச் சிங்கம் என்றும் ஐந்து கொள்ள வேண்டும். யானை சிங்கத்துக்கு சிங்கம் மதிப்பளிக்கின்றது. விநாயக மந்தி விரட்டிய சிங்கத்தை வசப்படுத்தினன் என் காலத்திற் சிவபெருமானும் விநாயகன் அரு ஒரு புராணக் கதை, பொன்னகர் (பொன் திருமால் பொன் + நாகர் என்று பிரித்து பொருள் கொள்ளலாம். தி - 21 சந்தூர் விய புஜங்கம் யிெல் அருளிச்செய்த பாமாலையைக் கோவைக் ாழிபெயர்த்துப் பாடியது. செல்வது என்னும் பொருளிலே பாம்பைக் பாம்புபோல இலாகவமாக வளைந்து நெளிந்து க் குறிக்கின்றது. காட்பாட்டைப் பரப்பி வந்தபோது, அவரது ட அபிநவ குப்தர் என்னும் ஒரு புலவர் மந் 1ற்று வருந்தினர். அந்நிலையிற் சிவபெருமான் கண்த் தெரிசித்தால் நோய் தீரும் எனக் கூறி செந்தில் ஆண்டவனை வழிபடச் சென்றபோது செய்வதைக் கண்டார். அதனேயே குறிப்பாகக் ம் புஜங்க யாப்பினுல் வடமொழியிலே அருமை ந்திலாண்டவன் திருவடிகளிலே குடி ஆசாரியர் ம் தமிழ் மொழிபெயர்ப்பிலும் அமையுமாறு வணக்கம் வினைக்குன் றழிப்பான் வதனன் மதிப்பான் புனிதன் கணேசன் ள னருள்பேணு வோமே. இளமை வாய்ந்தவன்; வழிபடுவோரின் ഥ வன் : யானை முகமுடையவன்; சிங்கத்திகுலும் மதிக்கப்படுபவன் திருமால் முதலான தேவர் த வீடுபேருகிய செல்வத்தை யுடையவன்; னே முகமுடையவன்; பஞ்சவதனன் என்பது முகங்கொண்ட சிவன் என்றும் பொருள் அஞ்சுவது ஆல்ை விநாயகனகிய யானைக்குச் ரத்தைச் சொல்லி வேடன் ஒருவன் தன்னை ாபது ஒரு புராணக் கதை. திரிபுரம் அழித்த நள் பெற்றே அவ்வாறு செய்தார் என்பதும் டி ஆகர்) = இலக்குமியை மார்பிற் கொண்ட |ப் பொன்மயமான தேவலோகத்தார் என்றும்
Page 210 சொல்லேது பொருளே ஆகளேது மில்லாத எல்லேறு மறுமா முக: திருந்தே நறுந்தே விளக்கக் குறிப்பு:- உன்னத் துதிப்ப கவியோ, வசனமோ ஏதென்று நான் அறி வளரும் ஆறுமுகத்துப் பெருஞ்சோதி என் போன்ற பாட்ஆல ஊற்றெடுக்கச் செய்கின் வளரும்) ஆறுமாமுகம் என்க. மயிலூர்தி சதுர்வேத மறை மனந்தன் வசங்கொள் பயிலும் மகாவாக் கிலக்கன் பனவர்க்கு மெய்த்தேை விள்க்க்க்குறிப்பு: மயில்வாகனன்; நா பவ்ர் மனத்தைத் தன்வசப்படுத்தும் அழகு தில் உறைபவன்; ஞானிகள் பயிலும் தத் இலக்காயுள்ளவன்; சிவபெருமானின் பிள் நினேவில் வைத்தேன். "மனந்தன். Ofi வைத்திருக்கும் மகிமையுடைய யோகி என் உள்ளத்தில் உறைபவன் என்றும் விளக்கங் பனவர் - பார்ப்பனர்; அந்தணர், என்முன்னர் வந்தோர் யினையேறி குரென் அன்னுங் கடற்செந்தி துங்கப் பராசத்தி ( விளக்கக் குறிப்பு: " என் சந்நிதிக்கு வ யேறுவர்" என்ற ம்ெய்ம்மையைப் பூவுலகில் எழுந்தருளி யிருக்கின்றன் தூயவனுகிய சுப்பி சேயை நினைவில் வைப்போம். செந்திற் கட கரை விளக்கம் போன்று விளங்குகின்ருன் எ திரைபொன்று மாபோலு திருமுன்பு வம்மின்க் திரைபந்தி யாய்வந்த க சேயோனை யிதயத்தி விளிக்கக் குறிப்பு: என் சந்நிதியிலே அடையும் மக்களின் வினைகளும் அழிந்துவிடு எடுத்துரைப்பவன்போல, அலைகள் ஒன்றன்பி நின்ற செந்திற் செவ்வேளை என் மனத்தில் ை 58 - ால் து கவியேது வசனந் 5 தேதென்ப தறியேன் #சோதி யிதயத் னெனும்பாடல் தருமே. (1) தற்குக் குற்ற்மற்ற சொல்லோ, பொருளோ, யமாட்டேன்; ஆனலும் உன்னுடைய ஒளி இதயத்திற் பொருந்தி யிருந்து இனிய தேன் றது. எல் = ஒளி, ஞாயிறு: எல் ஏறும் (ஒளி கின்ற பொருளோன் மகானுள்ள முறைவோன் சிவன்சேய் வ நினைவின்கண் வைத்தேன். (2) ால் வேதங் கூறும் பொருளாயுள்ளவன்; காண் ம் மகிமையும் உள்ளவன்; அன்பரின் உள்ளத் துவமஸி’ முதலாகிய மகாவாக்கியங்களின் ளே அந்தணர்க்கு மெய்த்தேவன்; அவனை ான்" என்பதற்கு மனத்தைத் தன்வயப்படுத்தி று பொருள் கொண்டு, அத்தகைய யோகியின் கூறலாம். பிறப்பென்ற வேலை று நிலமேல் விளக்கித் லுறைகின்ற தூயோன் பருள்சேயை நினைவாம். (3) ருவோர். பிறவிப் பெருங்கடலை நீந்திக் கரை விளக்கிக் கடல் சூழ்ந்த செந்திற் பதியில் பிரமணியன்; உயர்வுடைய பராசத்தியின் அருட் டற்கரையில் வீற்றிருக்கும் பெருமான் கலங் என்பது குறிப்பு. ம் வினைபொன்று மின்றே 5 ளெனநின்ற வன்போல் ரைநின்ற செந்திற் லேவைத்து ளேனே. (4) கடலின் அலைகள் அழிதல் போல என்ன ம் ; ஆகையால் என்முன் வாருங்கள்" என்று ன் ஞென்முய் வந்து அழியுங் கடற்கரையிலே வத்துள்ளேன்,
Page 211 இதிலேறி னுேர்கைலை என்பா னெனக்கந்த மதிபோலு மறுமா முகச் மலர்போலு மடிவாழ் விளக்கக் குறிப்பு:- " என் இருப்பிடம வர்களாவர் (சிவ சாமீப்பியம் பெறுவர்)" எ மீது நின்றன் மதி போன்ற ஆறு முகங்களை திருவடிகள் நாம் உய்யும்பொருட்டு வாழ்க. பெருவேலை யோரத்தி ( பிரசித்தி சேர்சித்த ஒருசோதி வடிவோடு கு உயிருக்கொ ருயிர்ெ விளக்கக் குறிப்பு :- பெருங் கடலோரத் சித்தர்கள் வாழும் கந்தமலையிலே, ஒப்பற்ற றிருப்பவனும் உயிருக்குள் உயிராய் விளங்கு அடிகளைப் பற்றுவோமாக. வேலை = கடல்; பொற்கோயி லிற்பொன் பொலிகின்ற ஒருே விற்கோல நற்செந்தி லி விபுதேச னைச்சிந்ை விளக்கக் குறிப்பு - பொலிவுடைய திரு மீது வீற்றிருந்து, ஒரு கோடி சூரியர்களின் செந்திற் கோமானும் கார்த்திகேயனும் தே விரும்புகின்றது. ரவி = சூரியன் ; விபுதர் ஈ அஞ்சம் பொலிந்தே சி அமுதம் பொழிந்ே வஞ்சந் தவிர்ந்தே விள மரைமேவு மளிநெ விளக்கக் குறிப்பு :- அலைவாயில் வீற்றிரு பெற்றும், செவ்விய அழகு நிறைந்தும், அ தணித்தும் விளங்குகின்ற உனது பாதமாகி பொருந்தியிருந்து தேனை நுகர்வதாக. வஞ்சம் = கோடை வெப்பத்தினல் உண்ட0 முருகனுடைய திருவடி தாமரையாக உரு வண்டாக உருவகிக்கப்பட்டது, தாமரை ம கவிமரபு, இனி. 'அஞ்சம்" என்பதை "ஹ திருவடி அம்மந்திரத்தின் இருப்பிடமாயுள்ள 59 - திலேறி னுேரே வரைமீது நின்றேன் செந்தி னதன் }க யாம்வாழு மாறே. (5) ாகிய இக்குன்றில் ஏறுவோர் கைலைமலை ஏறிய ள்பதை உணர்த்த, கந்தமாதன பருவதத்தின் யுடைய செந்திலாண்டவனது மலர்'போன்ற லேபாவ நீக்கும் ர் வாழ்கந்த வெற்பில் கைமேவு செந்தூர் சமீபொ னடிபற்று வோமே. (6) த்திலே, பாவத்தை நீக்கும் புகழ் பெற்ற சோதி வடிவோடு செந்திற் குகையில் வீற் பவனுமாகிய குகனின் செம்பொன் போன்ற வெற்பு உமலை. மணிக்கட்டி லேறிப் காடி ரவிமங்க வீசும் ற்ெகார்த்தி கேயன் மத விழைகின்ற தாலோ. (7) நக்கோயிலிலே, மணிபதித்த பொற்கட்டிலின் பிரகாசமும் மங்குமாறு பேரொளி வீசும் வதேவனுமாகிய சுப்பிரமணியன என்மனம் தேவர். வந்தேர் நிறைந்தே த பிறப்பென்ற கோடை ாங்குன் பதத்தா ஞ்ச மலைவாயின் முருகே. (8) கும் முருகனே, அன்னப்பறவையிஞற் பொலிவு முதம் சுரந்தும், பிறப்பென்னும் தாகத்தைத் ப தாமரை மலரில் என் நெஞ்சமாகிய வண்டு அஞ்சம் = அன்னம்; ஏர் = அழகு; கோடை குந் தாகம் அளி = வண்டு; முருகு ைதேன். வகிக்கப்பட்டதற்கேற்ப அடியவரின் நெஞ்சு லரில் அன்னம் அமர்ந்திருக்கும் என்று கூறுவது ம்ஸ்" மந்திரமெனக் கொண்டால், முருகனின் rது எனப் பொருள்படும்.
Page 212 - ( இலகும்பொன் னுடைமி - இசைகிண்கி ணfகச் அலகில்வி லதுவீசு செ அரை நீடு மழகென் விளக்கக் குறிப்பு:- திருச்செந்தூர்ப் பொன்மயமான உடைமீது கணகணவென பட்டையும் சேர்ந்து அளவில்லாத ஒளியை பார்க்க வளர்ந்துகொண்டேயிருக்கும்: அத்த பாடத் தூண்டுகின்றது. "கணகண்கண என் கண்கணென்றே என வந்தது. அலகில் - குறட தி னிருதுங்க த கொடுசேந்த தோவ திறமான வனுராகம் ெ திருமார்பி லொளிெ விளக்கக் குறிப்பு: - செத்திற்குமரனே, விளங்குகின்றதே! குற மகளாகி வள்ளித குங்குகித் தோய்ந்தமையால் அவ்வாறு சிவந் ஆட்கொள்ள வேண்டுமென் உன் அகத்தில் Gaårspstr? Jyös Lofti Gav சிவந்த ஒளிை சேந்தது க சிவந்தது: அனுராகம் = காதலன் அயனப் புடைத்தண்ட ஆனைக்கை வென்ற ஆயரிந்த்ரன் பகைவென் துணைசெய்க வுயர்செ விளக்கக் குறிப்பு:- பிரமனைக் குட்டிச் சில காத்தருளியும், ஆனையின் துதிக்கையை வலி துன்புற்ற இந்திரனின் பகையாகிய சூரனை உனது திருக்கை எமக்கும் துணைசெய்வதாக, அண்டநிரை = அண்ட கோளங்களின் வரிை வென்று அபயமென்ற நின் கை எமக்குத் து அயனப் புடைத்த வரலாறு : வேதங்கஆள மாந்திருந்த பிரமதேவனை நோக்கி, முருகக்கட பிரணவத்துக்குப் பொருளென்னவென்று .ே பிரமனது தலையிலே குட்டி, அவனைச் சிைறயில் படைக்குந் தொழிலைத் தானே மேற்கொண்ட ஆனேக்கை வென்ற வரலாறு :- வணவேட வத்த காலத்தில், விருத்த வேடம் பூண்டு வ ஆனைவடிவிலே வருமாறு அழைத்தலும் அத 0 - து கணகண்க ணென்றே சை யொடுபட்டை யமிபொன் தூரி லம்மான் ) னகமேவியு னுமே. (9) பெருமானுடைய அரையிலே ஒளிரும் ஒலிக்கும் பொற் கிண்கிணியும் கச்சைப் வீசுகின்றன; அந்த அரையின் அழகு பார்க்கப் கைய அழகு என் அகத்திலே நிலைத்துக் கவி றே" என்பது செய்யுள் விகாரத்தால் கண அளவில்லாத, வில் - ஒளி; உனும்-உன்னும், னகுங்கு மந்தான் ான்பர் குலமீது கொண்ட வளிநின்ற தோநின் சந்தி லாயஃது தொழுவேன். (10) உனது திருமார்பின் ஒளி செந்நிறம் பெற்று ாய்கியின் உயர்ந்த இரு தனங்களிற் பூசிய ததோ? அல்லது உன் அன்பர் கூட்டத்தை நிறைந்த காதல் வெளிப்பட்டுத் தோன்று யைத் தொழுகின்றேன். துங்கம் = உயர்வு: பு. அனுராகம் செந்நிறமென்பது கவி மரபு. நிரையைப் புரந்தே க் த கனையுந் துரந்தே ற பயமென்ற நின்கை *ந்தி லிறைவா வெமக்கே. (11) றையிலிட்டும், அண்ட கோளங்களை யெல்லாம் மையினுல் வென்றும், இயமனை ஒட்டியும், வென்றும், அடைந்தோர்க்கு அபயமளிக்கும் ஒ செந்தில் இறைவனே! அயன் = பிரமன்: ச; அந்தகன் ஊக் இயமன்; இந்திரன் பகை ண செய்க. யெல்லாம் படைத்தவன் தானே என்று இறு டவுள் அவ்வேதங்களின் முதலிற் கூறப்படும் கட்க, விடையளிக்க மாட்டாமல் விழித்த அடைத்து, அண்ட கோளங்களை யெல்லாம் ார் என்று கந்தபுராணங் கூறும். டன் மகளாகிய வள்ளிநாயகியை ஆட்கொள்ள ந்த முருகன், தன் அண்ணனுகிய கணபதியை னைக் கண்டு அஞ்சித் தன்பால் அணைந்த
Page 213 eum வள்ளியின் அச்சத்தைப் போக்கும் பொருட் அந்த ஆனையின் துதிக்கையைப் பிடித்து பி குறிக்கப்படுகின்றது. அந்தகனைத் துரந்த வரலாறு - மார் சிவபெருமானின் வேருகாமையால் முருகனுக் பனியென்று முளவாயெ பரிபூர்ண வ்ொளிே நனிவீசு மதிமூ விரண்ே நளிர்செந்தி லோன விளக்கக் குறிப்பு: - எப்போதும் பணி இல்லாது, பரிபூரணமான ஒளியோடு எல்லா முழுமதிகள் என்றைக்கும் இருக்குமானுல், ஆ மானுடைய ஆறு திருமுகங்களுக்கு ஒப்பாகன் மான் முகங்களுக்கு ஒப்புமில்லை. பங்கம் = 3 சிவன்மைந்த நகையென்ற திகழுங் கடைக்கண்க ( தவவின்சொ லமுதுறு கொவ் சலசங்க ளெனுமாறு மு விளக்கக் குறிப்பு :- சிவன் மைந்தனே, மலர்களாகக் காண்கின்றேன் ; அந்தத் தாப னங்கள் அமர்ந்திருக்கின்றன : கடைக்கண்க வும் இனிய சொல்லாகிய தேன் ஊறுகின்ற களே அத்தாமரை மலர்களின் இதழ்களாக முருகனுடைய ஆறு முகங்களையும் ஆறு முகத்தில் தவழும் புன்னகையை அன்னமாக களைத் தேனுண்ண உலாவும் வண்டுகளா இதழ்களாகவும் உருவகித்திருக்கும் முற்றுருவ குறைவென்கொ லோசெந்தி குறையாத வருள்வீசு வ இறையேயொர் விழியின் கன வெளிநாயி னேன்மீதி விளக்கக் குறிப்பு :- ஒ, செந்திலாண்ட வரை நீண்டு, குறையாத அருளை வீசிக்ெ ஒரு விழியின் கடாட்சம் உன்னைத் தொழும் மாயின் அதனுல் உனக்கு என்ன குறை நானும் உய்ந்துவிடுவேனல்லவா ? அன்பர்க்குக் கிருபாகடாட்சம் நல்கும் வரை அளாவிவருகின்றன என்ற நயங்காண் 5 - விருத்தணுகிய முருகன் தன் கையினலே தன் மதத்தை அடக்கிய திருவிளையாடல் கண்டற்காக மறவியைக் காலாலுதைத்த கும் அச்செயல் கூறப்பட்டது. ர் பங்கம் படாமல் ாடு பலதிக்கு நிலவை டன்று முளவேல் று முகமொக்கு மாலோ, (12) காலமே இருந்து, களங்கம் ஒரு சிறிதும் த் திசையிலும் நிலவை நன்கு வீசும் ஆறு வை குளிர்ச்சி பொருந்திய செந்திற் பெரு ாம்; அங்ஙனம் இல்லாமையால் அப்பெரு iளங்கம் நளிர் = குளிர்மை, வனமென்று மேவித் ளெனும்வண் டுலாவித் வைச்செ விதழ்சேர் கமென்று காண்பேன். (13) உன் ஆறு முகங்களையும் ஆறு செந்தாமரை. ரை மலர்களில் உன் புன்முறுவலாகிய அன் ளாகிய வண்டுகள் உலாவித்திரிகின்றன ; மிக து; கொவ்வைப்பழம் போன்ற சிவந்த உதடு த் திகழ்கின்றன. தாமரைமலர்களாக உருவகித்ததற்கு ஏற்ப அம் பும், அன்பர்பால் அருள்பொழியும் கடைக்கண் கவும், இன்சொல்லைத் தேளுகவும் உதடுகளை ம் அற்புதமானது. சலசங்கள் வ தாமரைதள். லாய்கா தளாவிக் ழிபன் னிரண்டில் டப்பார்வை தொழுமிவ் லாருபோது விழுமேல். (14) வா! உன்னுடைய பன்னிரு விழிகளும் காது ாண்டிருக்கின்றன; அப் பன்னிரு விழிகளுள் இவ் வெளியேன்மீது ஒரு சிறிதளவுதானும் விழு ந்துவிடும் ? எனக்கும் குறை ஏதிருக்கும் ? அறுமுகனின் விழிகள் அதனுல் அவன் காது 1. இறையே = சற்றே.
Page 214 எனதங்க நீமைந்த வாழ்ெ ஈசன் களிக்கின்ற தே நினதிங்கள் முகமாறு மற நிலைநின்ற செந்தூரில் விளக்கக் குறிப்பு: :- நிலைபெற்று நிற் யும் பொருட்டு வெளிப்பட்டு நிற்கும் ஆன எனது அமிசமாவாய் நீடு வாழ்க ' ବtନାଁry அவ்வாறு ஈசன் மோந்த, பிரகாசம் பொரு முகங்கள் ஆறையும் ஒருபோதும் மறவாது ஈசனின் ந்ெந்நிக்கண் பொறிகளிலிருந் ஈசனின் அமிசமானவன், "எனது அங்கம் முருகனை நோக்கிக் கூறியதாக அமைந்துள் வரவேணு மடியேன் மு மணிமாலை கேயூர பிரகாச மிகுமாடை யு பிசகாத வடிவேலி விளக்கக் குறிப்பு :- மார்பிலே நவரத்தி டனும், காதிலே குண்டலங்களுடனும், இ6 கையிலே குறிதவருத கூர்வேலின் மிகுசே முன்னே வந்து என்னை உய்விக்க வேண்டு ஆபரணம். குமரா வெனச்சங் கரன் குதித்தம்மை மடிநி டமரா மகிழ்ந்தாடு செ அழகான மழமேனி விளக்கக் குறிப்பு :- சங்கரனுர் 'குமர தலும், உமையம்மையின் மடியிலிருந்து குதி அவர் மடியில் அமர்ந்து மகிழ்ந்து விளைய இளமேனியை நான் மறவாது மனத்திலே கொண்டு; அமராக அமர்ந்து மழம் =இள்ள குமாரா சிவன்சேய் குறக்க குகாகந்த சேஞப தீச எமார்வப்ர போதார காரீ இணுநீவு வாய்செந்தி விளக்கக் குறிப்பு :- குமாரா, சிவபால சேனுபதீ, வேல் கைக்கொண்டோன்ே, எம் பகைவனே, மயில்வாகன செந்தில் வாழ்ே அபயம் அளிப்பாய். சத்தி க வேலாயுதம் ; 62 - ன்று மோந்தே சான்று முடிசேர் ாது பணிவேன் வெளிநின்ற தேவே. (15) ம் திருச்செந்தூரிலே, அடியார்கள் வழிபட் டுய் ாடவனே! தந்தையாகிய ஈசன் 'மகனே நீ உன் உச்சி மோந்து உள்ளங் களிப்பார்; ந்திய கிரீடமணிந்த, முழுமதியொத்த உன் பணிவேன். து தோற்றியவன் முருகன்; ஆதலால் அவன் மைந்த, வாழ்க, என்பது சிவபெருமான் ாது. னேசெந்தி ஞதன் மசைகுண்ட லங்கள் டையோடு கையிற் ண் மிகுசோதி வீச. (16) Gன மாலைகளுடனும், தோளிலே கேயூரங்களு. டையிலே பிரகாசம் மிகுந்த ஆடையுடனும் ாதி வீசும்வண்ணம் செந்தில் நாதன் என் ம். கேயூரம்-வீரர் தோளில் அணியும் ஓர் ாகைகள் நீட்டக் ன்று பரனைத் தழிஇக்கொண் ந்தூரி லெமீமான் மறவாது நினைவேன். (17) ா" என்றழைத்துத் தமது கைகளை நீட்டு த்து வந்து, தந்தையைத் தழுவிக் கொண்டு ாடுகின்ற செந்தூர்ப் பெருமானது அழகிய தியானிப்பேன், தழிஇக் கொண்டு - தழுவிக் d ானி நாதா தி பாணி ), UT ஸ்ாயஞ்ச லென்னே. (18) ", குறவள்ளி கணவா, குகா, கந்தா, தேவ அன்புக்கு இடமாகிய பிரபோ, தாரகாசுரன் ப, அடியாரின் இன்னல் களைபவனே, எனக்கு சத்தி பாணி = வேல்கைக்கொண்டோன்
Page 215 - 16 எம் + ஆர்வப் + பிரபோ : தாரகாரி = தா, பம். நீவுவாய் - நீக்குவாய் = “அஞ்சல்" என் ஐயுந்தி மெய்நொந்து பொறி அறிவின்றி யுளமஞ்சி ய நெய்நின்ற வடிவேல் செந்தூ நினையன்றி யெனையஞ்ச விளக்கக் குறிப்பு :- கோழை மேலிட்டு, அறிவுதடுமாறி, உள்ளம் நடுங்கி, உயிர் மங் உடையோனே, செந்தூரா, உன்னையல்லாமல் யார் உளர்? ஒருவரும் இல்லை என்றவாறு " ஐயுந் தொடர்ந்து விழியுஞ் செருகி அறிவு என்ற பட்டினத்தடிகள் பாடலை நினைவூட்டு யமதூதர் சுடுவெட்டு பிளவெ என்னவெஞ் சினத்தோ ெ நமதன்ப வஞ்சே லெனச்சத் நவிரத்தின் மிசைசெந்தி விளக்கக் குறிப்பு :- இயமதூதர்கள் எ வெஞ்சினத்தோடு அதட்டி என்னைத் தண்டி என்று உன் வேலை ஏந்தி மயில்மீது ஏறிவ ஒறுக்கென்று = ஒறுக்க + என்று: நவிரம் உயிர்மங்கு பொழுதின் ஒசெந்தி லாயென்ச் அயர்கின்ற வவ்வேளை ஐயா வுனக்கேகை விளக்கக் குறிப்பு: - உயிர் மங்கும் (ଇ, சத்தியற்றவகிை விடுவேன், “ஒ. செந்திலா வஞகி விடுவேன்; கைகளைக் கூப்பமுடியாத அந்த வேளை என்னைக் கைவிட்டு விடா உண + தாள்கள் + நினையேன்; கையடை = அண்டங்க ளோராயி ர அவன்றம்பி மார்ச் மண்டும் பலஞ்செற்ற மருவுங் குகாவென் விளக்கக் குறிப்பு : - ஒராயிரம் அண்ட பதுமன், அவன் தம்பிமாரான சிங்கமுகன், அழித்த வடிவேலனே, அலைவாயில் வீற்றிரு Gauntil IITs. அடியேன் சதாதுக்கி அறியேன் றுணே மிடியாவு நொடியேதுண் மிளிர்வேல செந்து 3 - ரகனுக்குப் பகைவன் இணு = இன்ன; துன் s யைந்து மோய்ந்தே புயிர்மங்கு போதே ர யாரே லெனுமாவ லாரே. (19) உடல் நலிந்து, ஐம்பொறிகளும் வலிகெட்டு கும்பொழுது நெய்பூசிய கூரிய வேற்படையை எனக்கு அபயமளிக்கும் ஆவலுடையவர் வேறு . ஜ க கோழை, சிலேட்டுமம். இப்பாடல் ழிந்து மெய்யும் பொய்யாகி விடுகின்றபோது” கின்றது. ான் றதட்டி டாறுக்கென்று வந்தால் தி யேந்தி லாய்வந்து காவே. (20) 'ன்னை அணுகி, "சுடு; வெட்டு; பிள" என்று க்கவென்று வந்தால், "நமது அன்ப அஞ்சேல் ந்து, என்னைக் காப்பாயாக, செந்திலோனே! = மயில். Y க ணுனதாள்க ணீரினையேன் தி லேன்கைகள் குவியேன் கைவிட்டி டேலென் யடையாகி னேனே. (21) பாழுது உன்னுடைய திருவடிகளை நினைக்கச் ப்!” என்று உன்னை அழைக்க வல்லமையற்ற வனகி விடுவேன்; என் ஐயனே, சோர்கின்ற தே; நான் உனக்கே அடைக்கலமானேன். ா அடைக்கலம். ங்கொண்ட சூரன் 9ங்க முகனனை முகவன் வடிவேல வலைவாய் rறன் மனநோயு மொழியே. (22) உங்களைத் தன் ஆதிக்கத்திற்குட்படுத்திய சூர ஆனைமுகன் ஆகியோரின் மிகுந்த வலிமையை ருக்கும் குகனே, என் மனநோயையும் ஒழித்து நீயேழை பங்கன் வறு சிறியேனை நலியும் ா பொடியாக வருள்வாய் ாரி லமர்தேவ மணியே. (23)
Page 216 விளக்கக் குறிப்பு: - பிரகாசிக்கும் வே. திருக்கும் தேவமணியே, அடியேனே என்று உன்னையன்றி வேறு துணை அறியேன்; சிறிே நொடிப் பொழுதிலே பொடியாகும்படி அருள் ஏழைபங்கன் = இன்னலுற்ருேர்க்கு நற்றுக் கண்டானி னிலைநீறு ை காசங் கயங்குட்ட விண்டோடு மேபூத பை வினையாவு மேசெந். விளக்கக் குறிப்பு :- செந்திற் பதியில் டைய இலை, திருநீறு என்பவற்றைக் கண்ட காசம், கயம், குட்டம் முதலாய நோய்களும் எல்லாம் விட்டோடி விடும். கண்டால் + பன்னீர் மரத்து இலையை. செந்திற் குமாரன் றனை செவியெந்தை புகழ் கந்தன் றிருத்தொண்டு - கடையே னவன்ருெ விளக்கக் குறிப்பு :- கடையேனுகிய எல் வாக செவிகள் எம்பெருமானது புகழைக் பாடுவதாக கைகள் கந்தன் திருத்தொண்டு டஞகும் வாழ்வு பெறுவேனக. சீர்த்தி= மிகு பிறதேவர் முனிவர்க்கு பிரியங்க டருவார்க பிறர்யாவர் மணிவாரி ய பிரானன்றி யறியே விளக்கக் குறிப்பு :- பிரமா, விட்டுணு தங்களை வழிபடும் முனிவர்களுக்கும் மிகுந்த பியவற்றை அருள் செய்வார்கள். ஆனல், ட பெருமானல்லாமல் புலையர்களுக்கும் அருள் நான் சொல்வதை நம்புவீர்களாக. பிரியங்கள் பார். சொ(ன்)னேன் + நம்புவீர் = நான் உ வதை நம்புங்கள். செந்திற் பிரான் புலையர்க்கும் அருள் செய்வா பிரணவத்துக்குப் பொருள் அறியாமல் துத் தலையிற் குட்டிச் சிறையில் இட்டார். முருகன் மீது குரோதங் கொண்டு, விட்டுணு அக் குற்றத்துக்காக நாரதர் திருச்செந்தூருக் பெயருடன் புலையர் குலத்திற் பிறந்தார். புண்ணியப் பலனுல் முருகன் திருநாமத்தை 64 - லை ஏந்தியோனே, திருச்செந்தூரில் அமர்ந். 1ந் துக்கமுள்ளவன் நீயோ ஏழை பங்கன் யேனை வருத்தும் துன்பங்கள் யாவற்றையும் வாய். சதா துக்கி : என்றும் துக்கமுள்ளவன்; ணயானவன். மிடி - துன்பம், ககால் வலிப்புக் முதலாய நோயும் சாசம் யாவும் தி லமர்தேவ தேவே. (24) அமர்ந்திருக்கும் தேவாதி தேவனே, உன்னு ால், அம் மாத்திரத்திலே கைகால் வலிப்பு, ம், பூதம், பிசாசு முதலியனவும் தீவினைகளும் நின் + இலை என்று பிரிக்க. இலை என்பது க்கண்கள் காண்க கேட்க வாய்சீர்த்தி பாட கைசெய்வ தாக ண்ட னெனும்வாழ்வு சேர்க, (25). கண்கள் செந்திற் குமாரனைக் காண்பன கேட்பனவாக; வாய் அவன் சீர்த்தியைப் களைச் செய்வனவாக; நானும் அவன் தொண் புகழ். மிகுபத்தி யோர்க்கும் ள் புலையர்க்கு மருள்வார் லைவீசு செந்திற் ன்சொ னேனம்பு வீரே. (26) முதலிய பிற தேவர்களோ வெனின், அவர்கள் பத்தியுள்ளோர்களுக்குமே அவர்கள் விரும் பணி கொழித்து அல்வீசுகின்ற செந்தூர்ப் செய்பவர் வேறு யாவர் என்று அறியேன், + தருவார் = விரும்பிய வரங்களைக் கொடுப் றுதியாகச் சொல்கின்றேன்; நான் சொல் ன் என்ற குறிப்பு :- விழித்த பிரமனை முருகப்பெருமான் ஒறுத் இதனுற் பிரமாவின் புத்திரனுகிய நாரதர் விடம் சைவசமயத்தை நிந்தித்துப் பேசினர். கு அருகிலுள்ள ஆத்தூரில் வேலன் என்னும் வேலன் புலையர் குலத்தவனுயினும் பூர்வ உச்சரித்துக்கொண்டு தாமிரபரணி நதியில்
Page 217 - lid நீராடிப் புனித வாழ்வு வாழ்ந்து வந்தா வழிபடும் பாக்கியம் த்னக்கு இல்லைய்ேயென் ஒரு நாள் கிழப்பிராமணர் ஒருவர் தர்மிரட தத்தளித்து வேலனை உதவிக்கு அழைத்தா தீண்டத் தயங்கினன். ஆயினும் பிராமண அவரை அணைத்துத் தூக்கிக் க்ரைசேர்த்த மன்னிக்குமாறு பிராமணரின் காலடியில் வி வடிவில் வந்த செந்தூராண்டவன் வேலனு சந்நிதிக்கு வந்து வழிபடலாம்" என்று கூ ஆலயத்துட் சென்று வழிபாடு செய்ய ஆ பிறரும் அவனை வெளியில் விரட்ட முயன்ற என்ற ஒலி எழுந்தது. சுப்பிரமணியக்கட பூர்வீகத்தை எடுத்துச் சொல்லி, அவனுக் என்பது ஐதிகம். மனமக்க ளுறவாள ர மற்றுள்ள பேரென் உனையன்பு கொடுபூசை உனையோது வோர் விளக்கக் குறிப்பு: - அடியேன் மட்டும யார்கள், தோழர் மற்றும் என் மனையில் மேல் அன்பு வைத்து உன்னைப் பூசை ெ அருள்செய்வாய், செந்திலாண்டவனே. யா வேண்டும் என்பது குறிப்பு. அடியார்கே டொழுவோர் க புரிவோர்கள் + தெர்ழுவே கொடிதென்ற மிருகங் கொடுநஞ்ச வகை வடிவிக்ர மச்சத்தி யா வாழ்விக்க வேசெ விளக்கக் குறிப்பு: - செந்தில் வாழ் கூட்டங்கள், கொடிய நச்சுப்பிராணிகள் எ கூரிய வேலாலே குத்தி அழித்து. என்: வகைகள் - நச்சுப்பிராணிகள்; வடி = கூர்ை மகார்செய்த பிழைபெ மகனல்ல ஞேயா மகாதேவ செந்தூரில் மன்னிக்க யான்ெ விளக்கக் குறிப்பு :- சிறு பிள்ளைகள் மாட்டார்களா? விண்ணுலகையும் மண்ணு மகனல்லேனே? மகாதேவனே, செந்தூர் புன்மைகளை எல்லாம் நீ (தந்தை என்ற தி - 22 55 - ன். செந்திலாண்டவனைக் க்ண்ணுரக் கண்டு ாறு வருந்திஞ்றன். அப்படியிருக்கும் காலத்தில் ரணியில் நீராடிய போது மடுவில் அகப்பட்டுத் ர். புலையணுகையால் வேலன் பிராமணரைத் ரது வேண்டுகோளுக்கிரங்கி, நீரில் இறங்கி, ான். தான் செய்த குற்றத்துக்காகத் தன்னே ழ்ந்து வணங்கிஞன். அப்போது பிராமண்iர் க்குக் காட்சியளித்து "இனி எக்காலும் நீ என் றி மறைந்தார். அது முதல் திருச்செந்தூர் ரம்பித்தான் வேலன். அங்குள்ள அர்ச்சகரும் னர். அப்போது மூலத்தானத்திலிருந்து "ஓம்" வுள் பிம்பத்திலிருந்து தோன்றி, வேலனின் கு ஏற்பட்ட சாபத்தையும் போக்கியருளிஞர் டியார்க டோழர் றன் மனைவாழும் யாரும் F புரிவோர்க டொழுவோர் "ாக வருள்செந்தி லானே. (27) ன்றி, என் மனைவி மக்கள், உறவாளர், அடி வாழும் ஏனையோர் ஆகிய எல்லோருமே உன் செய்து, உன்புகழ் ஓதி வழிபடுவோராயிருக்க ன் பெற்ற இன்பம் ஏனைய எல்லோரும் பெற டோழர் = அடியார்கள் + தோழர்; புரிவோர்க intrisair. கள் பற்வைக் குலங்கள் யென்னை மெலிவிக்க வந்தால் லே யழித்தே ந்தில் வாழ்கந்த வேளே. (28) கந்தவேளே, கொடிய விலங்குகள், பறவைக் ான்னை வருத்த வந்தால், அவைகள்ை உன்னுடைய னக் காத்தருள்புரிய வேண்டுகின்றேன். நஞ்ச மை; விக்கிரமம் - வெற்றி; சத்தி = வேலாயுதம். ற்ற பேர்மன்னி யாரோ ன்விண் மண்பெற்ற தந்தாய் வாழ்கந்த வேளே செய்த புன்மைக் குழாமே. (29) செய்த பிழைகளைப் பெற்றேர் பொதுக்க பலகையும் பெற்ற தந்தையே,நானும் உனக்கு வாழ் கந்தவேளே, நான் செய்த திரளான காரணத்தால்) மன்னித்தருளுக.
Page 218 மயில்போற்றி வேல்டே வன்காற் படைச்ே உயர்வெண் டிரைச்சிந் உபயப் பதம்போ விளக்கக் குறிப்பு - மயில் போற்றி, ாலப் படையாகவுடைய சேவல் போற்றி செந்தூர்க் கடல் போற்றி, ஜயந்திபுரம் *றைகின்ற முருகனது இருதாள்களும் பே வன்காற் படைச் சேவல் ய வலிய கா படையாகப் பயன்படுத்துவதால் அதற்குக் *ங்கு சிந்து = கடல்; உபயப் பதம் = இ முருகனுடைய ஊர்திகளுள் ஒன்று. சிேகுணுக்கு மறியாடு ஊர்தியான வரலாறு ஒருகாலத்தில் நாரதமுனிவர் பெரு ஆடுகளும் பிற உயிர்களும் வேள்வியில பல வித் தீயினின்று வலிய செம்மறிக் கடாவெ கையும் கலக்கத் தொடங்கியது. தேவர்களு பிேட, அவர் வீரவாகு தேவரை ஏவி அந்த யாகக் கொண்டு அதன் வலியை அடக்கி : ஜயவின்ப வடிவா ஜய ஜயபாவு புகழோய் ஜயவின்ப சிந்து ஜயச ஜயவின்ப வள்ளால் விளக்கக் குறிப்பு: - இன்ப வடிவான பரவும் புகழுடையானே வெல்க குற்றமில் னந்தப் பெருங்கடலே வெல்க; எல்லா உயிரி முத்தியின்பம் அளிக்கும் வள்ளலே வெல்க; ஜய = வெல்க; பாவுதல் = பரவுதல் திருச்செந்தி ஞதன் பதி திருப்பாட் டிவைக் திருப்பெண்டு மக்கட் சி சிறக்கத் திகழ்ந்தின் விளக்கக் குறிப்புகள் : - திருச்செந்தூர்ச் சூட்டிய பரிமளிக்கும் இப் பாமாலையை sri மனேவியும், நன்மக்களும், செல்வச் சிறப்பும், பேரின்பப் பேருகிய மறுமைச் சிறப்பையும் செந்தில் நாயகன் 166 — ாற்றி மறியாடு போற்றி சவ லும்போற்றி நந்தூர் ஆ வும்போற்றி முருகோன் ற்றி யுறைசெந்தில் போற்றி. (30) வேல் போற்றி, செம்மறியாடு போற்றி, வலிய , சங்குகள் ஊரும் உயர்ந்த வெண்டிரை வீசும் எனப்படும் செந்தூர் போற்றி, அப்பதியில் ாற்றி. லாற் போர் புரியும் கோழிச் சேவல், காலேயே 'காலாயுதம்" என்றும் பெயருண்டு. Abܦܳܬ̇f ܣ குதாள்கள் மறியாடு க செம்ம றிக் கடா அது வேள்வியொன்று நடத்தினர். ஏராளமான வியாக இடப்பட்டன. அப்போது அவ் வேள் ான்று தோன்றி மண்ணுலகையும் விண்ணுல ம் முனிவர்களும் முருகனிடம் சென்று முறை ஆட்டுக் கடாவைப் பிடித்துத் தன் ஊர்தி உலகங்களைக் காத்தருளிஞர். சோதி ரூபா ஜயதாவி லின்போய் ர்வ பற்று b ஜயசெந்தில் வாழ்வே. (31) வனே வெல்க: சோதி சொரூபனே வெல்க: லாத இன்பம் அருளுவோனே வெல்க பேரா ர்களுக்கும் ஏமத் துணையே வெல்க: அடியார்க்கு செந்தில் வாழ்வே வெல்க: தாவில் - (தா + இல்) குற்றம் இல்லாத. 5த்தே மணக்கும் கார்வம் வைத்தே படிப்போர் றப்பின்ப வாழ்வுஞ் ாப வீடெய்து வாரே. (32) சுப்பிரமணியப் பெருமானது பாதத்திற் வத்துடன் படிப்போர் திருமகள் போன்ற இன்பவாழ்வுமாகிய இம்மைச் சிறப்புகளையும் பெறுவார்கள். ா சேவடி வாழ்க.
Page 219 கொக்குவில் கிருபாகர ! திருப்பள்வி ど。「エ ஓங்கார மெய்ப்பொருளை ஈங்கொன்றும் வாரா தி s பூங்காச்சூழ் கொக்கூர்ப் பு பாங்காகப் பள்ளியெடை ய நாவி லுறைகவென நாமகே தேவி யெனதுகுறை தீர். Ա5 ஆதவன் கீழ்த்திசை யெழுந் அற்புதக் கோலங்கொண் போதலர் சோலையிற் புதும6 புள்ளினம் மகிழ்வொடு மாதவ முனிவருந் தேவரு மலர்முகங் கண்டிட வ கீதவ ளந்தரு கொக்குவி லு கிருபாகர னேபள்ளி யெ கோழிகள் கூவின குருகுக குணதிசை வெளுத்தது மேழிகைக் கொண்டவர் நின் மிடுக்கொடு நடந்துதம் ஏழிசை முழக்கமிக் கெழுந்த ஏத்தியுன் னருள்பெற கோழியைக் கொடியென வுய குருபர னேபள்ளி யெழு சிவசுப்பிரமணியசுவாமி யெழுச்சி கொக்குவில், செ. வேலாயுதபிள்ளை նւկ su Luar i r யுள்ளத் திருத்தினேன் டர். துக்கோவிற் பூரணன்மேற் ான்பாட - நீங்காதென் ள வேண்டுகின்றேன். Tsii) தனன் வானம் ா டொளிர்கின்ற தையா ணங் கமழும் நின்புகழ் பாடும் முன்றன் ந்தன ரிங்கே 1றையும் பழுந்தரு ளாயே. ளார்த்த கூம்பின குமுதம் ாபுகழ் பாடி வயலிட நண்ணினர் ததுன் னடியார் வீண்டின ரன்பால் பர்த்திய குமரா pந்தரு ளாயே. 2.
Page 220 - 16 பத்தியை வேண்டிப் பாடுந ( பல்வளஞ் சிறக்கப் பரவு வித்தையி லோங்க வேண்டுந விதியினை வெல்ல விழை முத்தியை நாடி முயலுந ரெ மும்மல மறுக்க முனையு இத்தகை யடியவர் கண்டுளங் இளமுரு காபள்ளி யெழு இயலிசை நாடக மெனுந்தமிழ் இயல்பினை நின்னெடு மி கயல்விழிக் குஞ்சரி வள்ளியெ கன்னியர் தம்மொடுங் க செயல்வகை யாதெனத் தெரி செந்தமிழ்ப் பொருளாய்த் மயல்கெட நின்னடி வாழ்த்தி மாமணி யேபள்ளி யெழு அந்தமி ழுயிரென வாறிரு ே ஆய்த வெழுத்தென வாங் வந்துறு மெய்யின் வகையென வாண்முகத் தறுமூன் ருந் மைந்துறு மேனியிற் காட்டியப் மன்னுசெந் தமிழே யுருே எந்தம்மை யாட்கொளக் கொ எம்பெரு மான்பள்ளி யெ நீலநி றக்கடன் மீதெழு கதிர நீள்கர நீட்டியி ருள்கடிந் கோலம யின்மிசைக் குலவிய கூர்த்தமெய்ஞ் ஞான வே சீலம துள்ளியுன் திருவடி யன் திருமுரு காகிரு பாகர ( சோலைவ ளஞ்செறி கொக்குவி சுந்தர னேபள்ளி யெழுந் பொழிலிடைப் பூவாய்த் திகழ் பூவிடை மனமாய்ப் பொ நிழறரு தருவாய் நிற்பாய் நீ( நீரிலுந் தீயிலு நிலைத்தா 8 ரொருபால் ந ரொருபால் ரொருபால் குந ரொருபால் ாருபால் ந ரொருபால் களிக்க ந்தரு ளாயே. p மூன்றின் ணைபிரி யாத பன் ருேதுங் ாட்டுவை யெமக்குச் த்தருள் குருவே * திகழ்ந்திடுந் தேவே ட வந்தோம் ந்தரு ளாயே. தாளும் குறு வேலும் r விளங்கும் திரு விழியும் 6 மாண்பால் வனக் கொண்டாய் க்குவி லுறையும் ழுந்தரு ளாயே. 66 தாங்குக் மர்ந்தே லினை யோச்சும் டந்தோம் முர்த்தீ லுறையும் தரு ளாயே. வாய் நீயே லிவாய் நீயே நீயே
Page 221 - 169 எழிலுடைப் பொருள்கள் யாங் எழிலே யுருவாய்த் திகழ் கழலடி பணிந்து கதிர்பெற ே கருணுகர னேபள்ளி எழு முக்குண வயத்தால் முறைம முதுக்குறை வுடையரை பக்குவ ராக்கிப் பவவினை ய, பகரரும் பேரின்ப வீட்டி திக்குக ளெட்டிலுங் கோயில்ெ திருமுரு காவுன்றன் கரு கொக்குவிற் பதிப்புதுக் கோ6 கோமள மேபள்ளி யெழு ஊணுடை யுறையுளு முறுடெ உலகினில் வாழ்வதற் கு மாணுறு கல்வியும் ஞானமு மறுமைக்கு நல்வழி காட் ஆணவ மலமெனு மரும்பகை அந்தமில் பேரின்ப வாழ் காணுதற் கினியகிரு பாகர கந்தழி யேபள்ளி யெழு கலியுக வரதரகடம் பாசிவ ட கந்தா குகனே குறிஞ்சி பொலிதரு வேலா யுதனே ெ பொற்புறு மயில்வா கன கலையறி புலவா சரவண பவ கார்த்திகே யாவிசா கா பலபல பெயர்கள் பாடிநாந் பாகவ னேபள்ளி யெழு amar குள வாங்கே ாய் முருகா ந்தோம் ந்தரு ளாயே. ]ந் தலையும் நல்வழிப் படுத்திப் றுத்துப் 2ன யருள்வான் காண் டோனே 2ணயின் திறத்தால் பிலி லுறையும் ந்தரு ளாயே. ாருள் பிறவும் வந்தளித் தருள்வாய் மருளி டியு மாவாய் யழித்தே வெமக் கருள்வாய் "pj站虏 ந்தரு ளாயே. 6) க் கிழவா சவ்வேள் னே குழகா (360T வென வுன்றன் துதிப்போம் ந்தரு ளாயே. 10
Page 222 கொக்குவில் கிருபாகர தோத்தி, வெண் முன்னவனே ஆண் முகத்தவனே மன்னவனே கொக்குவிலூர் வாழ் போற்றுகவி மாலை புனைய அருள் சாற்றுதமிழ்ச் செல்வநலம் தந்து. நூல் சீரோங்கு குருநாதா போற்றி சிவன்தந்த ஓராறு முகனே ஏரோங்கு கணநாதற் கிளையாய் எங்குநிறை வானமுரு கேசா தாரோங்கு பன்னிரண்டு தோளா தவவள்ளி குஞ்சரிம ஞளா தேரோங்கு கொக்குநகர்க் கிருடை சிவசுப்ர மணியரே போற்றி பங்கயனைச் சிறையிட்ட பாலா படைத்துலகை யாண்டவடி வேல மங்கையுமை தழுவும்வடி வழகா மரகதமா மயிலேறும் குமரா சங்கமுயர் தமிழ்தந்த தலைவா தண்மதுரை யரசாண்ட துரையே செங்கமலக் கொக்குநகர்க் கிருபை சிவசுப்ர மணியரே போற்றி வான்பொங்கு தேவர்களைக் காத்த வலிபொங்கு சூரர்குலம் தேய்த்தா ஊன்பொங்கு முயிர்க்குயிராய் நின் உளம்பொங்கு மோங்கார ஒளியே கான்பொங்கு வேங்கையென நின்( கலைபொங்கு திணைமாவைத் தின்ரு தேன்பொங்கு கொக்குநகர்க் கிருை சிவசுப்ா மணியரே போற்றி சிவசுப்பிரமணியர் Ir Dr2b அருட்கவி. சி. விநாசித்தம்பி (அளவையூர் - சஞ்சீவி) ஓங்கார முருகன் - பொன்னடிகள் புரிவாய் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ராஜ போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ராஜ போற்றி nru போற்றி 'uit போற்றி vati போற்றி போற்றி முய் போற்றி tit போற்றி ou mg போற்றி
Page 223 - 17 - முத்திக்கு வழிகாட்டும் முதலே மோனத்தி லிடைநின்ற சுடரே பத்திக்குப் பயனுாட்டும் பாலா பரயோக சுகமுதவும் சீலா எத்திக்கும் எல்லாமாய் இருந்தாய் ஈசற்கு ஞானமொழி இசைத்தாய் தித்திக்கும் கொக்குநகர்க் கிருபை ர சிவசுப்ர மணியரே போற்றி குருவடிவ மாய்வந்த கிழவா குறவரது வெறியாடல் உவந்தாய் மருவுமடி யார்துணைவ ஞணுய் மாமாயற் கின்பமுயர் மருகா வெருவவரு பூதத்தை மடித்தாய் விளைவாற்றுப் படைகேட்ட வீரா திருவளரும் கொக்குநகர்க் கிருபை ! சிவசுப்ர மணியரே போற்றி சங்கீதத் திருப்புகழை நயந்தாய் தனிவனத்தில் முட்டையென வந்தா பங்கான குஞ்சரியை மணந்தாய் பழனியிலே ஆண்டியென அமர்ந்தா பொங்கார வேலையில்வேல் விட்டாய பொலிநாவற் சுட்டபழ மிட்டாய் சிங்காரக் கொக்குநகர்க் கிருபை ரா சிவசுப்ர மணியரே போற்றி பவமருவு பழவினைநோய் தீர்ப்பாய் பயனுேங்கு பதநிழலிற் சேர்ப்பாய் தவமருவு சச்சிதா னந்தா சதுர்மறையா றங்கஅதி பதியே அவமருவு பகைநீக்கும் அரசே அறுசுடராய் வந்தபரம் பொருளே சிவமருவு கொக்குநகர்க் கிருபை ர சிவசுப்ர மணியரே போற்றி பட்டுருவும் சிவநாமப் படையாய் பகரரிய புகழாறு படையாய் கிட்டுகிர வுஞ்சமதைப் பிளந்தாய் கீதமிகு கார்த்திகையார் குழந்தாய் மட்டவிழும் திருக்கடம்ப மார்பா மங்கலியம் காத்தசர வணனே சிட்டர்தொழும் கொக்குநகர்க் கி சிவசுப்ர மணியரே போற்றி r虏 rTag T虏 பை ராஜ கு போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி Gumfiibsi போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி Gumbs) போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
Page 224 - 172 . கற்பகமே கலைநாத விந்தே கற்புமணம் களவுமணம் கொண்டா பொற்புடைய செஞ்சேவற் கொடிய புள்ளிமயில் ஏறிவரும் புனிதா அற்புதமா முனிக்குபதே சித்தாய் அரியதமிழ் உலகுதொழ வைத்தாய் சிற்பரனே கொக்குநகர்க் கிருபை ர சிவசுப்ர மணியரே போற்றி உம்பரரின் சிறைமீட்ட செல்வா ஒன்பதுகோ னிலைமாற்ற வல்லோய் நம்பினவர்க் குற்றதுணை நாதா நடமாடும் ஞானமணிப் பாதா எம்பிழையெ லாம்பொறுக்கும் எந்த இகபரசெள பாக்யநலம் தந்தாய் செம்பழனக் கொக்குநகர்க் கிருபை சிவசுப்ர மணியரே போற்றி uu sär உண்ணக் கனிந்த உணவுடை கல்வி எண்ணக் கண்கொடை இல்லம் மனை திண்ணக் கதிகள் மிகத்தரும் கோடி வண்ணக் கிருபைச் சிவசுப்ர மண்ய வேறு நஞ்சணி கண்டன் தந்த ஞானசண் நற்றவ முனிவர் வேண்டும் நாதனே சஞ்சலம் தீர்க்கும் செல்வச் சத்திவே சரவண பவனே வேதத் தலைவனே அஞ்சிடும் சூரர் மாள அடும்சமர் பு அப்பனே நினைந்து பாடும் அடியவர் குஞ்சரி வள்ளி போற்றும் கொழுநே கொக்குவிற் பதிய மர்ந்த குமரனே தருபுவி எல்லா மீன்ற சங்கரன் மக தந்திமா முகவன் பேணும் தம்பியே அருமறை முடிவு காணு ஐயனே அ ஆதியு மந்தமில்லா அருணிதிக் குன்ே மருவிய மயிலா போற்றி வாரணக் மாவடி வேலா போற்றி மாயவன் ம குருபரா தேவ தேவர் கும்பிடும் பரட கொக்குவிற் பதியமர்ந்த குமரனே ே நாய் ராஜ உகந்தமன ாவி எழிற்றனையர் தினகரரின் ர் மலர்ப்பதமே. முகனே குகனே ல் அழகா முருகா fந்தாய் ’க் கமுதே ண குருவே போற்றி னே கந்தா ரசே றே கொடியா ருகா OT போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
Page 225 கொக்குவில் கிருபாகர சிவசுt L-ig)' Lu இயலிசைக் கல யாழ்ப்பாண கணபதி ராகம் அமிர்தவர்ஷிணி பல்ல கந்தன் கழல் பாடக் கணபதி செந்தமிழ்க் கொக்குவிற்பதிச் அனுபல் தந்திமுகனே அவ்வை தந்த புந்தி மகிழ்ந்த நாதா புதுக்கே சரண முந்தும் தமிழ்மாலை சிந்தும் s சந்தத் தமிழ்துகர்ந்த சரவண! சிந்தை மகிழ்த்திடவே சேவடி நத்தமிழ் மலர்மாலை சந்ததம் கொக்குவிற் செ ராகம்: கரஹரப்பிரியா பல்ல அக்குருபரனடி பணிவாய் - நெக்குநெக்குருகியே நீலமயி அனுப8 கொக்குவிற் செம்பதிக் குமரன் பக்குவமாய்ப் பக்திப் பாட்டின் சரண மனம்வாக்குக் காயமெனும் ம தினம்சுத்தி செய்துகுகன் திரு அனவரதமும் எழில் ஆறுமுக நினதிடர் தீர்த்திடுவான் நீலட வேலெடுத்தேந் ராகம்; ஷண்முகப்பிரியா பல்ல வேலெடுத்தேந்திடும் வீரன் - கால்பிடித்தேதுதி கழலடியேக தி - 23 ப்பிரமணிய ஸ்வாமி பேரில் r_6ds6r இயற்றியவர்: ாநிதி, ஸாஹித்ய் சிரோமிணி, கவிமாமணி ாம் பிரம்மபூரீ என். வீரமணி ஐயர் அவர்கள். ஸ்துதி தாளம்: ஆதி வி யே அருள் சிவசுப்ர மணியஞன ஸ்லவி தமிழ் மாந்திப் ாவில் தனில் வாழும் அருணகிரிச் பவ குகன் - த் தாமரையில் அணிசூட்டிக் (கந்தன் கழல்) ம்பதிக் குமரன் தாளம்: ஆதி வி நெஞ்சே பில்வாகனனும் ல்லவி ன முருகனை சைக்க அருளும் To தித்திரிகரணத்தை வடி நாடுநெஞ்சே னைத் துதி மயில் வேலன் (அக்குரபரண்டி) திடும் வீரன் தாளம்; ஆதி வி - அவன் தி
Page 226 - 17 agg). சீலச்செழும்பதி சீர்க் கொக்கு பாலசிவசுப்ர மணியன் கிருப சரண் வள்ளிதேவசேன வடிவேல் ட அள்ளி அணைத்திடும் ஆறுமு: துள்ளிவருவான் கந்தன் துய உள்ளமதில் நடனம் உவந்த சேந்தன் குகன் ராகம்: பெஹாக் TrraGo TGib : பல் சேந்தன் குகன் எந்தன் காந் பூந்தமிழ்க் கொக்குவில்வாழ் அனு மாந்தளிர் மேனிமங்கை மரு சேர்ந்தமர்ந்தே மகிழும் சிவ சரன் பன்னிரு விழிகளில் பரிந்தருள் என்னிரு விழிகளில் எழில்உ( தன்னிகரில்லா அருள் தாமை மின்னிடும் வேலேந்தி மிளிர்( திகழ்ந்திடும் தெய்வீகத் தேஷ் ஹமீர்கல்யாணி அமர்ந்திடும் பெரும் அருள்வ திகழ்ந்திடும் தெய்வீகத் திரு Igیہ கமழ்ந்திடும் கடம்பவிழ் கவி: புகழ்ந்திடும் சிவசுப்ரமண்யன் வாணி கலைமகளும் வளர்ந்தி பேணிச் செந்திருமகளும் டெ வேனிக் கங்கையுமையும் விரு ஆணிப்பொன் அம்பலவன் அ ஆடும் மயிலி ஆடும் மயிலில் வந்தான் - அரவணைத் தின்பம் தந்தா 4 - பல்லவி விலம்பதிப் Intasprair னம் மயில்சேவல் கன்குகன் ர்துடைப்பான் உந்தன் ாடுவான் சேந்தன். (வேலெடுத்தேந்திடும்) எந்தன் காந்தன் தாளம் ஆதி லவி தன் - முருகன் புனிதன் புதுக்கோவில் பல்லவி வுகுஞ்சரி வள்ளி சுப்ரமணியன் ஐயன் TD ள் ஓங்கிடும் ருத் தோன்றிடும் ரப் பதம்திகழும் தோகை யமர்ந்திடும். (சேந்தன் குகன்) திருத்தலப் புதுக்கோயில் தாளம்: ஆதி பல்லவி ாயில் - கொக்குவில் த்தலப் புதுக்கோயில் னுபல்லவி ன்மலர் மலர்ந்திடும் கிருபாகரன் ரணம் டும் திருக்கோயில் பரிதுவக்கும் வாயில் நம்பியுறைந்தே அகமகிழ்ந்தே ஆடும். (அமர்ந்திடும்) ல் வந்தான் தாளம் : ரூபகம் கந்தன் ன் உவந்தான்
Page 227 ராகம் ராகம்: ராகம் JT85D: ராகம்: ராகம்: 7 حس -9]g)] பாடும் அடியர் பதமே து நாடும் அருளை நல்கும் சே சரண தேடித் திரிந்த பக்தரின் ெ ஓடிவந்தே உறைந்தான் ஐய கூடிக் குயில்கள் கூவும் பெr கொக்குவிற் பதியில் அக்குக சித்திரத் தேே JT压 விந்துபைரவி கண்ணி அத்திர வேலேந்திச் சித்திர முத்தனய் வந்தவன் யாரே வித்தகர் வாழ்ந்திடும் கொ: முத்துக் குமாரனிவன் தாே மோஹனம் வெற்றிக் கொடிபறக்க விள சித்திரத் தேர்மீது வந்தான பற்றிப் பன்னிரு விழியின் சுற்றிச் சுழல வைத்தான் ( நாதநாமக்ரியா வள்ளி தேவயானை உள்ளம் புள்ளி மயில் வேலன் இவ அள்ளி என அனைத்து ஆ துள்ளியே தேரேறி வந்தா? காபி ஒற்பம் நிறைந்த எழிற் சி அற்புதமாய் ஆடிவந்தானடி பொற்பதம் பாடியே போ, சித்திரத் தேர்வடம் பிடித் பாகேபூரீ பக்தரின் ஆனந்தம் பாய்ந் முத்துமுத்தாய் நீர் மல்குத சித்தம் அழகியவன் சிவசு அத்தனை பேர்க்கருளைத் தி சுருட்டி திக்குவே றில்லைஐயா தீன அக்குகன் வந்தாறுதல் த கொக்குவிற் புதுக்கோயில் அக்குருபர னநான் மறே 5 - பல்லவி திக்க Fந்தன் Fo நஞ்சில் ன் ாழில்சூழ் ன் மகிழ்ந்து (ஆடும் பயிலில்) ரேறும் முத்தன் மாலிகை தாளம் ஆதி ரிகள் த் தேரேறி 'rTLq.? க்குவிற் பதிமேவும் ஞடி? ாங்கும் சேவல் கூவ Tq பார்வையில் காந்தமெழச் முருகனடி. கவர்ந்த கள்வன் ன்தானடி னந்தம் தந்திடவே οτις த்திரத் தேராரம் ற்றியே ஊர்கூடி தாரடி திடும் கண்மலரில் jigப்பிரமண்யகுகன் தந்தானடி. தயாளாஎன ந்தானடி கோயில் கொண்டானடி வனடி.
Page 228 கொக்குவிற் பதியிற் வேலோன் அரு வெண்ப முக்கணிக்கும் முத்தமிழ்க்கும் { மிக்கபுகழ் பெற்ருேங்கும் மே கோயில்கொள் வேலோன் குள நோயின்றி நீடுவாழ் வார். வேறு திருவா ரீழச் செழுந்தாய்க்குச் சிரமாய் *சிரத்துக் கொளிசெய் நெற்றியென வுருவார் நெற்றித் திலகமென ஒளிருந் உறையுங் கிருபா கரமுருகா உமை மருவார் குழலி வள்ளியையும் மானேர் மருங்கில் அணைக்கும் மணவாளா ! செருவார் அசுரர் பகைதீர்க்குந் தேவா செம்மைத் தமிழால் உனைப்பாடுஞ் திருவின் மகளும் மருமகளும் சேர்ந்து செப்பும் உலகோர் மொழிபொய்க் மருவிச் செழிக்கும் மாண்புடைய மக்கள் மலருங் கல்விக் கோட்டமிரு மருங் உருவிற் பொலியும் புதுக்கோயில் உை உம்பர் வேந்தன் மகளென்றும் உ6 இருவர் மகளிர் தமையணைக்கும் இறை இன்பத் தமிழால் உனைப்பாடும் இ வளருந் தெங்கின் பழம்வீழ்ந்து வருக்ை வடியுந் தேனுக் குழவர்தம் மழலை குளரும் வயல்சூழ் கொக்குவிலில் உண் ஓங்கு மாடப் புதுக்கோயில் உறை கிளரும் இச்சை கிரியையெனும் கிள்ளை கிறிகள் போக்கி யெமையாளுங் கி தளரும் அடியேம் உன்னடியே சரணெ தமிழால் உன்சீர் பாடவருள் தரு 1) 漫 sp கோயில் கொண்ட ள் வேட்டல் செ. வேலாயுதபிள்ளை, பி. ஏ. சிறப்பு. (பா. வி. அ. நிலையம், கொழும்பு) முவாச் சிவநெறிக்கும் ன்மைகெழு - கொக்குவிலிற் சிர்சே வடிசேர்ந்தார் த் திகழும் யாழ்ப்பாணம் ச் செப்பும் பதியாங் கொக்குவிலள் தொல்சீர்ப் புதுக்கோயில் யாள் சிறுவா ஒருமுதல்வா தேவ சேனையையும் மயில்e தமரும் அயில்வேலா சிறியேம் பணியேற்றுச் செல்வந் தருவாய் செவ்வேளே. வாழ்தல் அரிதென்று sச் செல்வங் கல்வி யெனுமிரண்டும் * வாழுங் கொக்குவிலில் த மோங்க நடுவிருக்கும் }պth: கிருபா கரமுருகா கின் வேடர் மகளென்றும் வா என்றும் இளையோனே ரும்பே றெமக்குத் தருவாயே. 2 கக் கனியைக் கீழவதில் சிறுவர் வாய்திறந்தங் ம யன்பர் உள்ளம்போல் ங் கிருபா கரமுருகா மொழியார் தங்க்ணவா ழமை பூண்ட பெருமானே றடைந்தேம் சந்ததமும் ாய் திருமால் மருகோனே. 3
Page 229 - 17 கொம்மை முலையார் கொழுநரொடு கும்பிட் டிறைஞ்சக் கொக்குவில அம்மை நன்மை யுண்மையென அற அம்முப் பண்பும் அவ்வாறே அ மும்மைத் தமிழ்க்கு முரியவெனில் மு முருகென் சொற்குப் பொருள்வி இம்மை மறுமை இரண்டற்கும் ஏம இனிய தமிழால் உனைப்பாடும் உழுவ லன்பிற் பழவடியார் ஓமத் உள்ள முருகி நெக்குநெக்குள் ரூ அழுது புரண்டு கைகூப்பி அப்பா மு அமரர் துயரந் தீர்த்தாண்ட அ பொழுது மேத்திப் பூசிக்கப் பொற்ப புதுக்குங் கோயி லமர்ந்ததமிழ்ட் தொழுதுன் னடிக்கே தலைதாழ்த்தித் தூய தமிழால் உனேப்பாடுந் ெ பச்சைப் பழனஞ் சூழ்கொக்கூர்ப் ப; பரமா கிருபா கரமுருகா பத்தா உச்சிப் பொழுதில் ஞாயிற்றின் உை உலர்வெஞ் சுரத்தில் வழிநடக்கு நச்சித் தவிர்த்து நாவறண்டு நடுங்கு நளிநீர்ச் சுனையும் நன்னிழலும் இச்சைப் பொருளாய் எமக்குலகில் இனிய தமிழால் உனைப்பாடும் 6 முன்னம் ஒருமாங் கணிக்காக மூவே முடிவில் அதுகிட் டாமையினுல் இன்னும் நல்ல தீங்கனிகள் இங்கே இனிய குரலாற் குயிலழைக்கும் மன்னும் புதுக்கோ யில்லுறையும் ம மலரும் முகமா றுடையோனே துன்னுங் கவலை துடைப்போனே து துறைசேர் தமிழால் உனைப்பாட அளியு முள்ளத் தன்பர்தம் அகத்துள் அற்ற நோக்கி யுரைக்கவென அ கிளிகள் வந்து தொக்கிருந்துன் கீர்த் கிளக்குஞ் சோலைக் கொக்குவிலி -س- 7 குதலைச் சிறுவர் சுற்றமொடும் ற் கோயில் கொண்ட குமர்ேசா ஞர் இறைவற் கெடுத்தோதும் pகார் இயலோ டிசைநடமாம் 0ருகா தமிழுன் மொழியாமே ரிக்கும் மொழியு முன்னின் வேருமோ ப் புணையென் றுனையடைந்தோம் இன்பம் எமக்குத் தருவாயே. யிேல் நெய்போல நறுங் காதற் பெருக்காலே ருகா அருளாளா யில்வேல் வீரா வெனமூன்று ார் கொக்கூர்ப் பதிவாழ்நர் புலவா கிருபா கரமூர்த்தி துயரைப் போக்க வந்தடைந்தோம் நாழும்பை யெமக்குத் தருவுரயே. தியிற் புதிய கோவிலுறை fக் கருளும் வடிவேலா 7 றக்குங் கதிர்கள் தெறும்வேளை நம் ஒருவன் வேட்கை மிகநன்னீர் துயரால் வாடுகையில் நல்கும் பொழில்கண் டாலென்ன இன்பப் புகலா மிளமுருகா ஏற்றந் தருவாய் எழிலோனே. ழுலகும் வலம்வந்தும் முகஞ்சுண் டினைநீ யென்றெண்ணி யுளநீ வருகவென இளமா மரஞ்சூழ் கொக்குவிலில் யில்வா கனனே சிவபாலா மைந்தா அன்பர் மனத்தோனே ாய ஞானந் தருவோனே டித் துதிக்கும் வாழ்வைத் தருவாயே. ளடங்காக் காதலினை அன்பாய்த் தூது சொலிவிடுத்த ந்தி பலவும் கிளையோடு ற் கிருபா கரணுய் வீற்றிருக்கும்
Page 230 ஒளியே ஒளிகட் கொருமுதலே உன் ஒதும் மறைக்கும் எட்டாத ஒ( எளியேம் வினைதீர்த் தருளவென எ என்றும் நின்சே வடிபாடும் இ: வயலில் அரிவி வெட்டுங்கால் வளைக் வருத்தம் போக அஞ்சலித்து வ அயலில் இரைதேர் பூவையினம் அ "அப்பா முருகா" என்றழைக்கு கயலென் விழியாள் வள்ளியொடும் கண்ணிற் கண்ட கடவுளெனக் மயலில் ஆழ்த்தும் மலத்துக்கோர் ப மாண்பார் தமிழால் உனைப்பாடு கொல்லை மருங்கே யோங்கிவளர் ே கோழிக் குலங்கள் வைகறையிற் செல்வம் பெருகுங் கொக்குவிலிற் சி செல்வக் குமரா செவ்வேளே ே தொல்லை மறைக்கும் எட்டாத துரிய தொண்டர்க் கெளிவந் தருள்செ அல்லும் பகலும் உன்னினைவே அன் அந்தீந் தமிழால் உனைப்பாடும் கொக்கின் கனியைக் குடைந்துண்டு கொக்கூர் வாழி கலை பயிற்றுங் கோட் தக்கோ ரேத்துந் தமிழ்வாழி சைவம் முக்கட் செல்வன் பெற்றெடுத்த மு 78 - ாமைப் பொருளே வாழ்முதலே நவா முருகா திருவாளா Nலா ருருவோ டுறைபவனே ன்பப் பேறிங் கருள்வாயே S. கை மாதர் அடிக்கொருக்கால் ழுத்தும் இனிய திருநாமம் மர்ந்து கேட்டங் கவ்வாறே அருமை வந்த கொக்குவிவிற் காமர் தெய்வ யானையொடும் காட்சி நல்கும் கதிர்வேலா ருந்தே அறிவர்க் கருவிருந்தே ம்ெ வரமே தருவாய் குருபரனே. S. கொக்கின் கிளையிற் கண்டுயிலுங் கொக்கூரக்கோ வெனக் கூவுஞ் றப்பாய்க் கோயில் கொண்டருளுஞ் சவற் கொடியோய் சிவபாலா பங் கடந்த மெய்ப் பொருளே ய்யுந் தோகை மயிலூர் பெருமாளே றி மற்முென் றில்லாமல் ஆக்கந் தந்தே ஆள்வாயே. O ாழி குமரன் புகழைக் குயில்பாடும் .டம் வாழி கோதில்லாத் வாழி யறம்வாழி ருகன் அருளால் வாழியரோ,
Page 231 கொக்கூர்க் குமர dist சீராருங் கடப்பமலர்த் தெ சினத்தவுணர் மடியெ காராரு மலர்க்குழலி யண கடிமணஞ்செய் திை பேராருங் குமாரனெழிற் பெருகுமுயர்க் காதலி ஏராரும் பிரணவமே யிப மீசனேநின் னிணைய நூ ஆசிரிய ஒதுமுயர் நால்வேதங் க உரைபெருகு மாகமா போதமிகு கலைகளெல்லா புகலுதவு மந்திரங்க நீதமிகு மாறெழுத்தே நியமமெனு மாசனத் கோதகலு மன்பருறை ெ குமரகிரு பாகரநி ர மங்கலமா ருமையுடனே மகிழும்போ தவுணர் சங்கரனுர் நயனங்கள் ெ தழற்பொறிக ளறுமு பங்கயஞ்சேர் சரவணத்தி பார்மகிழத் தவழ்ந்ே கொங்கையமு துண்கோே குமரகிரு பாகரநி ர நளிர்மதியு ஞாயிறுநற் நாதமொடு காலோன் வளர்நிதியின் செல்வனிழ வானவரு மிந்திரனு ஒளிர்கதிர்வேல் கரமேந்த் யோங்கருெறுந் தா: குளிர்வதியுஞ் சோலைவள குமரகிரு பாகரநி ர கிருபாகரகுஞ்சல் பண்டிதர், சைவப் புலவர் மு. சின்னத்தம்பி n ரியல் சூடிச் வாரு செவ்வே லேந்திக் ாங்கின் யானை மயோர்தங் காவன் மீட்ட பெம்மான் மீது lனல் லூஞ்சல் பாட மாய் வைகு டிகள் காப்ப தாமே. ல் விருத்தம் ால்க ளாக நீங்கள் விட்ட மாகப் b வடங்க ளாகப் ர் பலகை யாக DT தே நிலவி வைகிக் காக்கூர் மேவுங் ாடீ ரூஞ்சல். யிமையம் வைகி செய் மாயங் கேட்டுச் சாரியு மாறு மகமா யொன்ருய்த் தோன்றிப் நிற் பால ஞகிப் தாடி யறுவர் மாதர் வே கொக்கூர் மேவுங் ாடீ ரூஞ்சல். 2 கவிகை தாங்க *வெண் கவரி வீச ற் றுவச மேந்த முலகு முய்ய தி நிலவி யோடி விவிளை யாடுஞ் செல்வா! ார் கொக்கூர் மேவுங் ாடீ ரூஞ்சல். 3
Page 232 180 س-- அயினிலவு மபயகரங் கரு அடிநோக்கு வரதகர ஒயினிலவு கலாபமிசை யு யுலகுயர முக்கிரியை துயிலகலுந் தொண்டர்நிதி தூயவகங் கெழுமியிரு குயிலுலவு காவுயருங் கெ குமரகிரு பாகரநி ரா விந்தைமிகு சீர்பழனிக் கு விளங்குவெண் ணிமய கந்தமிகு மேரகத்தி னுச் கவினிலவ வோங்குப சிந்தைமகி ழன்பர்துதி ெ சீரலைவாய் மீதும்நட கொந்தலரு மாநிறையுங் குமரகிரு பாகரநி ரா ஏடுயரும் சரவணப்பூம் ட விறைவாவுன் னிணைய பீடுயரு மெய்யடியா ரிரந் பெருகுமருள் நடனம நீடுயரு மெழிற்றெய்வ யா நிலவுகுற வஞ்சிவள்ள கோடுயருஞ் சூதமிகுங் செ குமரகிரு பாகரநி ராடி அந்தழல்போன் மின்னும6 ஆடகப்பொன் னுடை கந்தணியு மாரமுமார் கட கரமேவு குந்தமொடு சுந்தரியும் வள்ளியுமாய்த் துரிதமுட குடிவருஞ் கெர்ந்தலருஞ் சோலைமிகு குமரகிரு பாகரநி ராம திருவுயரு மறுமுகங்க ளன் தேசோங்கு மெழிற்கர உருவுதிக் முத்தரிய மசை ஒளியுதவு மணிமகுட பொருவரிய தேவியரு மன் புகலுதவு வேலுடனே குருவருளாற் பீடுயருங் ெ குமரகிரு பாகரநி ராம orm நணை காட்ட மணைத்துக் காக்க |லவி யோங்கி தானே தாங்கி தந் துதித்து நிற்கத் நந் தாடு மீசா! ாக்கூர் மேவுங் டீ ரூஞ்சல், தன்றின் மீதும் பமலைச் சாரன் மீதுங் சி மீதுங் ரங் குன்ற மீதுஞ் சந்தின் மீதுஞ் மாடுஞ் செல்வா! கொக்கூர் மேவுங் டீ ரூஞ்சல், பள்ளி மேய படிக டஞ்ச மென்று து நிற்பப் திற் கருணை பொங்க னை யோடும் ரிக் கொடியி னேடுங் ாக்கூர் மேவுங் ரூஞ்சல், னி மகுட மாட யுடன் றண்டை யாடக் ம்பு மாடக் வேலு மாடச் துலங்கி யாடத் சேயே மாவின் கொக்கூர் மேவுங் ட ரூஞ்சல் சந்து தோன்றத் ங்க ளசைந்து தோன்ற ந்து தோன்ற மசைந்து தோன்றப் சந்து தோன்றப் யாடு நாதா! காக்கூர் மேவுங் ரூஞ்சல். 7.
Page 233 தி - 24 - 1 அலைக்கவருஞ் சூர்முதல வறுமுகமு மெழிலுரு நிலைக்கமுத மாகியவாழ் நிலவுமுயர் சேவடிே கலக்கமுற மாட்டோமெ6 கனகமணிப் பீடமதி குலைக்கமுகின் பழ்முதிரு குமரகிரு பாகரநி ர உளங்கெழுமி யாறெழுத் யுயர்முனிக்குத் தீந் வளங்கெழுமிப் பிரமனுக் வடிவேலாற் கிரவுஞ் களங்கெழுமிச் சூர்தடிந்' கருங்குழலி யானைத குளங்கெழுமி நலந்திகழு குமரகிரு பாகரநி ர தொக்குயருந் தேவியர்க பக்கமர மாதரெழிற் மிக்குயரு பூதகண மார் நெக்குருகு நெஞ்சி பக்குவஞ்சேர் மெய்யடிய புக்கிருந்து புகலுத கொக்குவில்வ ளர்கருணை குமரகிரு பாகரநி உலகுயர வளனல்கு மு ஓங்குமறை யாகமா நிலவிவரு மறநூல்கள் நிலைபெறுவா ரோ நலமுதவு மன்னவர்சொ நாட்டமிகு மனுபூதி குலவுமுயர் தொண்டர்கி குமரகிரு பாகரர்ந awan மவுணர் மாய வுங் காட்டி யன்பர் வளித்த வீரா ப புகல தாகக் ா றடியா ரேத்தக் ற் பொலிந்து வைகிக் ங் கொக்கூர் மேவுங் rtel enj655Féi). 9. தின் பொருளு மாகி தமிழின் விளக்க மோதி பகுப் போத நல்கி ச மடியத் தாக்கிக் தே யரண மாகிக் னை மணந்த கோவே! ஒங் கொக்கூர் மேவுங் ாடீ ரூஞ்சல். 10. ள் சூழ்ந்து வைகப் கீதம் பாட த்தே நிற்ப ணுெடு மன்ப ரேத்தப் ா ருள்ளக் கோயில் வும் புனித வாழ்வே ாக் கடலே! ஞான rarte- et5(é55Féö. 1 வாழி கில்கள் வாழி கள் கலைகள் வாழி நீடு வாழி துசடாட் சரமும் வாழி கோலும் வாழி ச் செல்வர் வாழி டங் கூட்டம் வாழி ) றிருத்தாள் வாழி.
Page 234 கொக்குவில் கிருபாகர சிவ Bin Lü ( கலித்துறை g Ա51 வடித்த தனிவே லுமதி வதன மெடுத்த வரதா பயகர முந்தே தொடுத்த சுடர்த்தெ ரியலுங் கி மடுத்த விழுத்துணை யாங்கும ே அடியா ரவல நினைவிற்கொண் குடியார் மனேக ளலைகு மரணரு படியார் மின்சவரு நோய்பகை பொடியாம் பர்த்திற் புகழ்முத்தி பொருந்து புவனப் பொருண்மு திருந்து கிருபா கரன்துணைத் த லிருந்து மிகநைந்திரங்கி யலம மருந்து மகிழ்வு முடனெய்தி மு மருவார் கடம்பன் மலரடி மன்: திருவார் நிதியுந் திடனுந் தெளி பெருவாழ்வும் புகழும் பெட்பும் குருவர்த் திருவருளுங்கூ டிடுமிச் குவலயத் தேகட லேழுங் குடித் கவலகத் தேதமிழ் தேக்கிக் கருது நுவலவ ருள்கிரு பாகரன் நாளு கவலம றுத்தரு ணல்குவ னன்பி மகிழ்வ தனமு மலர்க்கண்ணு ம திகழ்வேற் கரமுங் கடம்பமர் ே புகழேர் பதமு நினைந்தக மேற்று நெகிழ்ப வருக்கென்று நீடுயரில் நிலையாய் நிறுத்தி யிருதாள்க ளு தொலையாத் துயர்மாய் விக்க ம னிலைவா யயில்கொண்டருகி ல: தலையா யெழுசூர் முதறடிந் திட சரவண னேசஞ் சலநெஞ்சஞ் ே தருகணை வார்த மருவினை தேய் யொருகண நான்மற வேணு பய கருவணை யாவகை யுய்த்துக் கரு காத்திடு கைகளா றிரண்டுங் கரு பூத்திடு நெஞ்சுத் தலையி லணிந் ரேத்திடு பாதமு மென்று மருளு மீத்துயர் தீர்த்திடு வேலுமிங் கு சுப்பிரமணிய சுவாமி மீது பெற்ற அந்தாதி ண்டிதர், சைவப்புலவர் மு. சின்னத்தம்பி ரல் மலர்நகையு ாளி லேருருவத் கடம்புந் துணைப்பதமு ரச ன்டியவர்க்கே, உடி லருள்சுரக்கக் ள் கூடிடுமேல் யாதி படரனைத்தும் திப் பேறும் பொருந்திடுமே. த லாசை புறன்கற்றித் ாண்மலர் சேர்நினைவி த்தி மருவுவரே. னு மனத்தினர்க்குத் ரிவுஞ் சிறந்திடுநற் பிறவிப் பிணியறுக்கக் நீ குவலயத்தே, த குறுமுனிதன் து கலையனைத்து நினைபவர்க்கிங் லகமகிழ்ந்தே. ார்பும் வரமருளத் தாளுந் திருந்தடியார் ப் புனைந்துநித ன்ப நிலைத்திடுமே, }ய்த்து நினைவர்தந் யிலிற் றுரிதமுட ணைவ னிகலவுணர் ட்ட சரவணனே. சாரச் சலித்தலமந் க்கு மருட்டுணையே பத் மோருதரக் ணையிற் காத்தருளே. நணை க்துவிமகிழ் து புனைந்தடியா மெழின்முகமு :ண்டு விழுத்துணையே
Page 235 0. ll. 12. 3. 14. 5. J6. 17. 8. 9. - 1 துணையுஞ் செழும்பொரு ஞந் மிணையில் புகழு மிசையு மெழ தணலிற் றெறலுங் கிருபனெ ரணையும் புகலெய்தி யார்த்த அறுத்தே னெனதறி யாமை செறித்தேன் றிருவடி யகத்தே பறித்தேன் பிறவி பொருந்தே வெறுத்தேன் புலனசைமன் பின்னே துரந்துன் னடியாரை கன்னே ருளநெகி ழக்கனிந் ெ முன்னே விரத முயன்றுகொன் மன்னு கிருபா கரனே வரம மாணிக்க மேயடி யாருள்ள ம மாணிப்பொ னேயம ரர்து சேணிற்கு நெஞ்சினர் சேராத தாணிற்க வேயருள் வாய்தை உளமே விருத்தி யுணர்வ ழி வளமே விநிற்க முயல்பவ ர களமே வுபகை தொலைக்கக் தளமே யகிரு பாகரன் தான நிழலே விரும்பி நலிவர் வெ கழலே கதியெனக் கொண்டு தொழலே யினியென்ருெண் லுழலேன் மனத்திற் கிருபணு ஊறு சுவைநாற்ற மோசை வேறு வழியுய்க்கக் காலன் ( ளாறு துரந்தே யெனைக்காத் தேறு தனல்கு சுரர்சிறை மீ கொழுந்தே மனங்க சியத்தை விழுந்தே பரவு மவர்வினை 6 செழுந்தேனே சேர்ந்தேன் தி யழுந்தேன் பிறவி யதுநான் தவம்புரிந் தேயென் கரும ப தவம்புரி வார்நெறி நில்லே துவந்துவந் தேயத் திருவுயர் நிவந்துறு மார்வ மிகுந்தே அருளாரு மன்ன கருணை ய மருளாரு நெஞ்ச முலைவேற் திருளார் நரகி லிருங்கால லு பொருளார் கழலா வெனக் 83 - தொடர் சீருஞ் சுகநலனு ழிலு மிருநிதியுந் ன் றேத்து தகவுடையோ பிறவி யறுப்பவரே. யருவினை யாதியெலாஞ் சீர்திகழ் திண்மையினுற் ந னரகம் பயமொழிந்தேன் னுவேற் கையனை வேட்டபின்னே. யன்பிற் பிணிப்பதற்குங் தன்றுங் களிப்பதற்கும் ண் டேன்வியன் மூவுலகும் நள் மாணிக்கமே. ன்னி மதிப்புயரு ண யாய வருணிதியே திருவேயென் சிந்தையுணின் க சால்றின் தயையுளமே. பநின், றுயர்கதியின் ார்வர் மயலொழித்துக் கமல கபமருவு *ண்மலர்த் தண்ணிழலே. யில்சுட நிற்பவர்நின் ண் மகிழ்வர் கவினடியார் டாகுந் துரந்து தொடர்வின்யி யர்கருணை யூறிடவே. யொளியென் றுறுபுலன்கள் முடுகி விரைந்திடுநா தருளன் றெனக்குதவித் ட்ட சுடர்க்கொழுந்தே, ல தாழக் குனிந்துதரை வீக்கும் விழுப்பொருளே ருவடி வந்து திரும்பவினி புரிந்த வருந்தவமே. மியன்றேன் தவமறியா னிடர்தரு மார்வினையாந் தொண்டர் தொடர்வழியே னிலைத்திட நீயருளே. றியா தழுஞ்சிசுப்போல் கருளி மகிழவனைத் றுய்க்க விசைந்திடுநாள் கா பொருவில் புரவலனே.
Page 236 20. 2. 3虏。 罗多。 85。 26。 27. 28。 29. - 8 புரவல னேயுண்ணி யர்தம் பெr பரவல ருங்கங்கை மைந்தா பட பொரவல னேயன்ப ருள்ளம் ெ தரவல னேசண் முகனே தருதிநி அளியே யடியா ரகம்புக் கிருந்தி விளியே விரதிய ரின்னல் விலகி வளியே யெயினர் குலவள்ளி ே கிளியே யுதவு கருதிடு மின்பக் க கதிநல்கு ஞானமு நல்குங் கருதுச ததிநல்கு சாவா மருந்தாய்த் த மதிநல்கு முத்திக்கு வித்தா முத விதிநல்கு வேதா சிரமொக்கு வ விரையு மறலி யுயிர்க வருமுன் கரையு மெனக்காத் தருள்வாய் புரையு முருவிற் பொலிதரு வாய் துரையு முதலு முடிவு மெனவுய 24. உத்தம ணென்னை யவனியிற் கா மத்தம னர்த்தினர்ச் சேரா மதி சித்தம கிழ்வித் தடிக்கி மிருத்தி வைத்தன னன்பை வகையறிந் ே வந்தனை செய்துள மார வணங்க நொந்தணை வார்துணை யாகி நி3 கந்தனை வள்ளி மணுளனை யானை சிந்தனை செய்மன் னேசெல்வன் சேரன் புடன்செய் பூசையிற் றிகழ் பேரன் பினிலே பிணிபடு வான்பி மாரன் பின்லே யருளிவ னற்ருர்: குரன் பினேதொடர் சுற்றந் துெ பதியேன் பொருளாம் பதமகத் G. வதியேன் கிருபற் பரவி வழுத்து மதியேன் மகிமை மலர்கரு ணைக்ச துதியே னிருந்தேன் தொலைத்திடு தொல்வினை வேரறத் துன்னு பவ நல்வினை யாலுன் னருள்பெற்றேன் வல்வினை யுய்க்கு நிரயம் பணிவ: கல்லின மென்கனி யாக்குங் கும இணையி லருள்பெறு தற்கே யிரா துணையி லியைக்காத் தருள்வாய் : கணையுங் கிருபா கரனே மறைபுக பிணையன் பினிற்றுயர் மாயப் பிற (அந்தாதி முற்றுப் பெறுமுன் 4 - ாருளே புலனைந்தும் ரும் பகையவுணர்ப் பாருந்து பொருளனைத்துந் ன் தண்ணளியே. ங் கருள்சுரக்கும் ட வீசுதென்றல் *ன மனமகிழுங் தியெனக்கிே. sங் கைநதியாந் குவோர் சரணடைய னல்கு மன்னுயிர்க்கே ான்றன் விரைகழலே, விழைந்துமணங் ப்புகழ் பொன்மறையி ருத்தமனே. த்திடு மொண்பொருளாய் நல்கி வாழ்வழித்தே * சிறப்புயர தெத்திறம் வந்திப்பதே. வழுத்திமன னவி னிலைத்திடுஞ்சீர்க் தன் கேள்வனையே சேவடி சேர்வதற்கே. ம்ந்திடு செவ்வயிலோன் ன்னும் பீடுயரு க் கருந்துணையாஞ் ாலைத்த சுரர்பதியே. தபத்தர் பற்றுநெறி வகையறியேன் 5ாய் மனனெகிழத் வேனேவென் தொல்வினையே. * . ༽ ந்தேயச் சொல்லரிய நாணினி நண்ணுகிலேன் ன் மனமெனுமென் ரன் கழவினையே. ப்பக லேங்கிநிற்குந் துதியாருந் தொண்ட்ரரு ழாரமுதாய் விப் பிணியறுத்தே. ஆசிரியர் இறைவனடி சேர்ந்து விட்டார்.)
Page 237 கொக்குவில் கிருபாகர சிவச மும்மணிக் தேவாதி தேவன் திருநான் ம தாவாத மாட்சிச் சரவணத்த கொக்கூரை மும்மணியின் ே கைக்கோ முகப்பெருமான் கா நூ நேரிசை ஆ திருப்பரங் குன்றப் பொருப்ட் பரப்பெறி தரங்கப் பாசறை வண்டுகூட் டுண்டு மதுக்குை கொண்டுகூட் டுண்டு குரைச நலங்குல வாவி னன்குடி யி பொலங்கெழு குடுமிப் புயறவ தேரக வரைப்பி னெழிற்றளி வாரியை முதலா வளங்களை விண்ணுற நிவந்து விளங்கி பண்ணவ ருலகப் பரப்பினை யடுக்கிய வடுக்க லகந்தொறு தொடுக்கசில் லங்க றூக்குெ கொத்துக ணரிமைத்துக் குளி பத்தியி னிரைத்த பழமுதிர் தொல்பதி யிடத்துந் துணை மல்கிய வன்பர் மனத்தினு சூதநீள் பூகஞ் சுவைப்பல மீதுயர் தெங்கில வோடிக் & பொதும்பரி ஞப்பட் புணர்த சிதம்பர நிலையச் சின்மயா வேண்டிய வேண்டியாங் கில் மாண்டகு மன்பர் மனக்குை கோயில்கொண் டருளுங் குப தூயசே வடியே துணையலா பற்றுமற் றிலையாற் பராபர பொற்றுணை யடிக்கீழ்ப் புகு :ப்பிரமணிய சுவாமி பேரில் ங்கோவை கொக்குவில் மரீமான் ச. சபாரத்தினமுதலியார் இயற்றியது பு றைமுடிபுந் ான் - மேவாதி காவைபுனைந் தேத்தெடுப்பக் ாப்பு. ல் ஆசிரியப்பா பினுஞ் செந்திற் யகத்தும் றை யுவட்டிக் கடன் மடுக்கும் டத்தும் ழ் மாடத் யுழையும் ଗଅଁ ଏଁଶି ய தென்னப் நோக்கி வந் தான்றித் பான் னரிவீக் }ர்மது வொழுக்கும் சோலைத் யடி வழுத்தி மென்னச் வரம்பை is L-55 நரு கொக்கூர்ச் லயத்தும் னி துற வளித்து ற யொழித்துக் மரநா யகநின் ற் பிறிது நந்தனன் சரணே.
Page 238 186 سس வெண் சரணே சரண்பரம சண்முகனே வுரனுேடு தீட்டியவெ னுள்ளப் செம்மா துறைகொக்கூர்ச் சே6 வம்மால் வரைகடமி ஞங்கு. கட்டளைக் க ஆங்கார நீங்கி யறிவிடத் தேட நீங்காத யோக நெறிபுனை வா யோங்கார வாசியி னுள்ளா ெ தேங்காவின் மஞ்ஞை யகவுகெ நேரிசை ஆசி சின்மய ஞன்மறைச் செம்பொ, தன்மய மாக்குஞ் சரவண பவ குண்ணியன் குமரன் குழகன் கண்ணியன் கந்தன் கானக ம தெய்வத மாது தினம்புணர் பு மைவரு கண்டன் மலைமகட் பு தந்தருள் கந்த சாமிமான் மரு எந்தைதன் னடியா ரிடர்கெடுத் வீக்கிய கழலோன் விறன்மயிற் தூக்கிய சேவற் றுவசவொண் அண்டகோ ளகையு மடுக்கலு தெண்டிரை வளாகந் திடுக்குற வேனெடும் படையோன் விறற் ஐயிரண் டோடொன் றய வுரு செய்யவெம் படையாச் சேர்த்தி சேந்திடு குஞ்சி திகழ்வயப் பூ ஏந்திடு மிலக்கத் தெண்மரை வ வாகுவை முதலா வயங்கிய வெ சேகுயர் வீரரைச் சேனையாக் ே மூவரை யடத்து முந்தைநா ள தேவருக் களித்த சின்மய வில வேண்டுநர் வேண்டியாங் கெய் மாண்டகு பேரருள் வழங்கிடு தி தொக்கநல் லடியார் தொழுதெழ கொக்குவி லமர்ந்த குமரநா ய L量珊[ ன யென்னு - பரலுTடு வடிகள் பாவுமோ லித்துறை புனை யாதரித்து ர்க்கு நினைவினுள்ளே மாளிப்பிழம் பாகிநிற்பாய் ாக் கூர்வரைச் சின்மயனே. fubůL. ருள் வேண்டினுேர்த் l6irer Arl". கடம்பமர் களொடு யாசலன் ணர்ந்து 56GT தருள்வோன் பரியோன் கொடியோன் நடுங்கத் வெடுத்த குலி சத்தோன் த்திரர் திய கரத்தோன் தரை Sgt பான்பான் கொண்டோன் ாரசு ரசன் தினர் களிப்ப uurités pக் கனே.
Page 239 - 87 வெண் நாயகனே வானத்து நாரி தை காய வுலகளித்த வற்புதனே - கோட்டந் தவித்துனது கொக்ச காட்டிங் கெனக்கிந்த நாள். கட்டளைக் கல நாளும் பலவர முக்காலுந் அது நீளும் படியுன் றிருவுள மாகு கீளும் பொருட்டுவை வேற்ப.ை ஆளும் பெரும்பங்கு தோய்ந்கு நேரிசை ஆகி அற்புதன் மன்றிடை யருட்பெ சிற்சபை நடிக்குஞ் சிதம்பரை சிருட்டியை யியற்றித் திதிமுை பொருட்டிற மழித்துப் புலநெற கருண்முறை கொழித்திடு மாதி பருவர லடியார் படாவகை யெ ஆறுமா முகம்பெற் றம்ர்ந்திடு ஏறு மாமழு விலங்கிடு குலிசய வச்சிர மங்குச மாமணி தண்( நச்சிடு விசிக நாந்தக மினைய தாங்கின் றடியார் தம்பகை யட ருங்கவர் தலைமை யடைந்தவர் எண்டிசா முகத்து மிவரிசை : மண்டிய வாக்கம் வழாமுறை எண்ணிய வெண்ணியாங் கெளி அண்ணலங் கொக்கூ ரமர்ந்தி நீதியு மறனு நித்தநை மித்தி மாதிய சிவாலய வமைவொடு எங்கணு நிரம்பி யினிதுறப் பொங்குபே ரருளிற் புரிந்துநி வெண் நின்று மிருந்துங் கிடந்து நட என்றுஞ் சிவன்ரு விரிணை யென் ஆத்த னுரைத்தாங் கடிமைத் ஏத்திலுனைக் கொக்கூ ரிடத்து, ாப்புணர்ந்தங் மேயமனக் டர்ப் பதிக்குரிமை 5 த்துறை ண்ட நகுமுறைதான் கொ னேரலரைக் ட தாங்கிக் கிராதமகள் கொக் கூர்வள ரற்புதனே. 6 சிரியப்பா ரு விலாசச் புத்திரன் ற புரிந்து வி மறைத்தாங் நாட் டந்தை படுத்த ஞாங்கர் டுவில் O6 டர்த்துமற் களிப்ப துருவி பெருக துற வருளியே டு பெருமான் பிறவும் 7 ன் றனனே TL டந்துநினை வே - அன்றந்த திறங்கூடும்
Page 240 188 سس۔ கட்டளைக் கt இடத்தே குறத்தி யெதிர்ப்புறத் மடத்தோகை மேவிட மஞ்சைய வடச்சோலை சூழ்வரு கொக்கூர் கடைத்தேறு வாரென்கை நிச்சு நேரிசை ஆ காசினி வரைப்பிற் கலியுக ம நீசர்க ளேனு நினைந்தடி தொ வேண்டிய வேண்டியாங் கினிது பூண்டமெய் விரதம் பொருளெ படர்தரு சீர்த்திப் பண்ணவன் அடர்தரு மடவியி லலைகடற் ட அடுக்கலில் வானி லடுமெரி வ உடுக்கணத் தவரி லொன்பது மன்னரிற் பகைவரில் வனவிலங் துன்னிய பூத பைசாசத் தொ மூவகைக் கன்ம முறையினிற் தாவிடு சுற்றத் தவரய லார்கள் தொதுமலர் வஞ்சகர் நுண்ண கொதியழுக் காறு கோபமென் குடிகொண் டுடைய கோளினர் மிடைதகு தீய விழைவொருங் சத்திவை வேலாற் றன்னடி ய நித்தமும் புரக்கு நின்மலக் கு கொக்குவில் வரைப்பிற் கோயி தக்கதன் னடிமை தமியனேற் தண்ணளி யொழுக்குஞ் சண்மு பண்ணவ ஞகிய பராபரப் பெ வெண் பொருளாகி யாறுமுகப் போத மருளு டறுக்கு மருந்தாய் - கொக்குவிலில் வீற்றிருக்கும் ே புக்கடியேன் கொண்டேன் புக கட்டளைக் க புகலிட மாயவுன் பாதாம் புய பகலிர வாகவைத் தர்ச்சிக்கு தகவொடு போற்ற வழியறி ய முகமொரு மூவிரண் டேய்ந்துெ லித்துறை திந்திரை யீன்றெடுத்த பின் மீது வரும்பவனி f வரைப்பில் வழிபடுவோர் Fய மாமிந்தக் காசினிக்கே. 9. சிரியப்பா தன்கண் ழுவோர் துற வளிப்பப் னத் தினந்தொறும் பரமன் பரப்பில் fusio கோள்களில் கவற்றில் குதியில் ருேன்றித் ፳ክ6ib றி வில்லார் தம்மில் கறுத்துச் வரை ரிசில் ல்கொண் டமைந்து களித்துத் ழகப் ாருளே. 10 மா யுள்ளத்து அருளோடு காமானே யுன்னடிக்கீழ்ப் ib. 11 லித்துறை த்தினைப் புந்தியிலே மன்பரைப் பத்திபண்ணித் ாமற் றளம்புகின்றேன் கொக் கூர்வளர் முன்னவனே. 2
Page 241 . 189 -سس நேரிசை ஆசிரி முன்னவன் முன்னிய முன்னியா இன்னல்க ளறுத்தே யினிதருள். பன்னிரு கரத்தோன் பாங்கரி லி கன்னிய ரிருவர் காதலன் கடம் தன்னிக ரில்லோன் சரவண பவ இன்னுயிர்க் குயிரா யெங்கணு கொன்னவி லயில்வேற் கோமக மன்னிய தலத்தே மலரடிச் சே புன்னெறி படைத்த பூழையேன் இன்னினி யேத்த வினிதளித் தன வெண்ட அளித்தார் புரளகலத் தாறுமுகத் விளித்தே தனையொருகால் வே6 முன்வந் தெதிர்நின்று முன்னி மன்னின்ற கொக்கூர் வரன். as' Low dise வரந்தந் தளியனைக் காத்தருள் பரந்தங்கு மாநிலப் பார்ப்பதி ! சிரந்தங்க வைத்துனைச் சேவிச் பொருந்துங் குறைமுடித் தாள்வா Gófons as புண்ணிய னைமீமுகப் புங்கவன் கண்ணிடை யுதித்துக் கால்கொ அகத்திடை யுய்ப்ப வறுமுகந் மகத்துவ வடிவு வாய்ந்தெழிஇ இன்னல்க ளறுத்தாங் குயக்கரை கன்னி தெய்வதக் களிற்றினை குறமடப் பிடியைக் குஞ்சர மு மறைவிட மணந்து மகிதலத் குறைதவிர்த் தருளக் கோயில்ெ உறையுமக் கொக்குவி லும்ப்ர்வ கரை தவிர் கிருபா கரசுப் பிரமணி யன்னெனும் பெருமை தி - 25 utur ங் கடியார் சுரப்போன் மைந்த பன் ன்வேள் நிறைந்தோன் ன் கொக்கூர் வை ானே. 13 ar ; தெங்கோன் *ண்டின் - களித்தோடி யவா றிய்ந்தருள்வான் 14 த்துறை வாயிம வான்பயந்த பால பதாம்புயத்தைச் ாக நாளுமென் சிந்தையிலே ாய்கொக் கூர்வரைப் புண்ணியனே. ரியப்பா றளுதுை ஸ்ரீஇக் கங்கை தாங்கி யோனே. 6
Page 242 - 19C வெண் பெருமை யருளடக்கம் பீடுதவ அருமை யிசைகீர்த்தி யாவும் . கொக்கூ ரிடைத்தனது கோயி தக்கா னிறையருட்சேந் தன். esL-2am di, தன்னு ரடியரைத் தாணுக வை அன்னுர் குறைக ளனைத்தையும் கொன்னு ரயிற்படைக் கொக்கு சொன்னு லொருதரந் தூரத்தி நேரிசை ஆ8 கணங்கள் குழுமிக் கவின்றிை அணங்க ரிருவ ரயற்புறங் கெ பச்சைமா மயிலைப் பரியென செச்சைமா லிகையுரந் திகழ்தர அடியவ ரரகர வரகர வென்றே முடிமிசை யெடுத்து முகிழ்த்தன பத்திமை முதிர்ந்து பரிவொடு வித்தக விநோத வியப்பமை ெ கோயில்கொண் டருளுங் குமர, நாயினுங் கடைய நாயினே னி அன்பொரு சிறிது மகத்திடை மன்பெறு மறநெறி மறப்பினு தீயவை தாமே தினந்தொறும் ஆயநா னின்னருட் கருகனே சுப்பிர மணிய சுத்தசாட் குண விப்பிரர் பரவும் விமலவேற் பணி தொல்லைநான் மறைக டுருவியு நல்லைவா ழறுமுக நாதனே பர செஞ்சுடர்ப் படிவத் தேவனே அஞ்சலென் றடியரை யனுதின ஐயநின் னடிக்கே யடைக்கலம் கைவிடா தென்னைக் காத்தலுன் ஈண்டெனை யடுத்த விடர்க்குல மாண்டிட வருளி மற்றுநின் ே சேவையி னுரிமை சிறப்பொடு ஈவையாற் சண்முக வேகநா ய நீர்மை - தருமெமக்குக் லமை சேவைதரத் 1.7 கலித்துறை க்கும் தனிமுதல்வன் b போக்கி யருள்சுரப்போன் |வின் மேய குழகன்றனைச் லோடுந் துயக்கணமே. 18 fu Luar ச யேத்த ழுமப் நடாத்திச் ாப் புனைந்தே கை யினராய்ப் பராவ காக்கூர்க் நா யகனே ன்பால் யில்லேன் மறியேன் புரிவேன் வந்தோ (660T bl–u mü1 ங் காணு 360T for G6OT ம் போற்றும் புகுந்தேன் பரமே மனைத்தும் காயிற் ) கனே. 19
Page 243 س- 191 س வெண்பா நாயகனே தொல்லைமறை நான்சி சேயவனே கொக்கூர்த் திரவியே கோயிற் பணியனைத்துங் குன்ரு ஈயிற் சிறிய வெனக்கு. கட்டளைக் கலி எனக்கிங்கு வந்தென் னிடர்தவி உனைக்கண்டு மற்றென தோவா மனத்தொன்ற தாகப் புறத்தொ வினத்தெங்கு மல்குவர் கொக்கு நேரிசை ஆசி இலங்கொரு பரமாய்ச் சத்தியி துலங்குமும் மூர்த்தியாய்த் தோ சீவரைந் திறமலச் சிக்கினுட் ட மேவிடு மறுபகை விழுங்கிட ம எழுவகை காணு தெண்டிசா மு விழுமிய வொன்பான் விதந்தரு பரப்பினுட் பத்தொடு பன்னெடு கருத்தறி விழந்து கங்குலும் ! திழைப்பது பவமாத் திகைத்த பிழைத்திட வவரைப் பிதாவினி ஒன்பான் பேத வுருவுக ளெடு முன்பயி லட்ட மூர்த்தமுற் செ மெழுவகைப் பிறவியு மறுவை கொழுவிய வைம்பான் கூற்று நால்வகைச் சத்தியி னுமறத் பால்வரு கன்மப் பகையொரு நீக்கிமற் றிருவினை நிகர்த்திட வர்க்கொடு மனங்கண் வகுத்தி முத்தியின் வைத்து முண்டகப் நித்தியா னந்த நிறைவினை ய கொக்குவில் வரைப்பிற் கோயி புக்க சண்முகப் புங்கவர் பிர வெண் பிரானே யுனதடிக்கீழ்ப் பேரா திராதே னெனுமுகத்தா லீண் தென்னை யிகழ்ந்துவிடா தெம் ணின்னிலத்துச் சேவையரு 6 நிற் கறிவரிய ம - தோயுமருட் தியற்றவருள் 20 த்துறை ர்ப் பாரில்லை யென்பொருட்டாய் விடும்பை யுரைப்பவரில் ன்று பேசிடும் வஞ்சகரோ வின் மேய விலஞ்சியமே. 2. fuur னிரண்டாய்த் ாற்றிநாற் பேதச் '(b) யங்கி pகத்தும் ந கண்டப் }ஞ் சுற்றமும் பகலும் ல மந்து சின் விளங்கி த்தும் star GBs கப் பகையும் று மலமும் தடிந்தவர் மூன்றும் வருளி ட வரிய பதக்கீழ் ளிப்பன் |ல் ானே. 22. த ரங்கூர்ந் டுப் - பராமுகஞ்செய் பெருமான் கொக்குவையு Gof. 23.
Page 244 192 سس கட்டனைக் க நீயே துணையன்றி யென்னு ரு வாயா ருளர்துணை வேவா வ6 தாயா ருமையிடத் தீன்றகொ நாயேனை நீவெறுத் தாலென்ன நேரிசை ஆ ஞால மடங்க னளிஞ சனத்தி தேலுற வியற்று மெண்டரு கர இயற்றுன வற்றை யினிதுகாத் புயற்பொரு வண்ணப் புயங்கா வலனவ லப்பட மண்டமர் தெ புலவரைப் புரந்தருள் புரந்தர மற்றுள தேவரும் மன்றநா ள பெற்றுள மிடியும் பீடழித் தனை பிரணவ வடிவப் பீடிகை யும்ட உரணுறு மஞ்ஞை யுலகெலாந் முன்னின் றகவ முட்டாட் பை வென்றிவேற் சீர்த்தி வியனுல சென்றவ னுறைவோர் செவிடு ஒன்ருெரு பிரம்புகொண் டும்ப நெறிமுறை வீர னிறுவிநின் து செறிதரு ஞானச் சேக்கையா புரிதரு மன்பிற் புரையிலா வடி உரைதடு மாற வுச்சிமேற் கரங் நிரைநிரை யேற நின்மலக் கெ சரவண பவனே சரவண பவே எனுமொலி முழக்கி யிருகணிர் கனலிடை யிழுதிற் கரைந்துள அந்தணர் முனிவ ராரணம் ப சுந்தர விசைத்தமிழ்த் தோத்தி அகத்தியன் கீத னருணவொண் மகத்துவ மிகுத்தோர் வாழ்த்ெ கின்னர ரியக்கர் கீதங்கள் பா இன்னிசைக் கருவி யியக்கிநின் அரம்பையர் சாமரை யாலவட் நிரம்பிய பல்குட நிரைநிரை ஆடலும் பாடலு மபிநய வை சோடச வகையிற் சொல்லுப நூன்முறை நெறியி னுேன்மை - லித்துறை நயிர்க்கிந்த நீணிலத்தின் ணத்தெங்கள் வள்ளலந்நாள் க் கூர்வரைச் சண்முகனே செய்வனிஞ் ஞாலத்திலே. 24 SAfiuůu v ருந் ானும் * தருளும் " சன்த்தனும் ாடுத்த மீளியும் ரக்கரிற் Fru urso f துணுக்குற டக்கொடி கேழும் றக் கூவ ரை யொதுக்கி 沙6ö6) முளத்துப் யார் 56 ாழுந்தே 6 சொரிந்து முருக ர முகத்தால் T 5 f(Surroir தாலி யெடுப்பக் CO3 - டங்குடை யெடுத்தே suyó சாரமும் யிற் புரிய
Page 245 193 س-- மான்மல ரயனே மகபதி முதே திக்குறு மெண்டிசைத் திசைகா தொக்கவித் தியாதரர் தொன்ம உருத்திர ராதவ ருடுபதி கண விருத்தியி னிறைந்த மேதைய தத்தங் குறைக டாமெடுத் திய பத்திமை நெறியிற் பராவினர் வேண்டுநர் வேண்டிய வேண்டி மாண்டகு கிருபை வழிந்தினி வீற்றிருந் தமரும் விமலநா ய தோற்றமீ றில்லாச் சுத்தசாட் சண்முகப் பிரானே சதுர்மறை எண்முக மாய வியல்புடை வடி குமரநா யகனே குழகனே கு! அமரசே ஞபதீஇ ஆருயிர்க், G கங்கைபுத் திரனே கவுரிதன் : சங்கரன் புதல்வா தந்திமா மு கிளவலே விண்டுவுக் கினியணு மழவிளங் கொங்கையாள் வள்ளி சேந்தனே பைந்தொடித் தேவ காந்தனே கந்தனே கடம்பணி வேலினுக் கிறைவனே விசாகே நூலினுக் கடங்கா நுண்மையே பொருளினை யுமாபதி புலப்பட குரவனே குரவொடு கோங்குபா வகுளமா தவிமரா வானுயர்ந் முகிறவழிந் தூர்ந்துராய் மொ கொக்குவிற் பதிவருங் குமரந சிக்கெனப் பிடித்துளேன் சிறிய திப்பொழு தைத்தா விடர்கழிஇ சுப்பிர மணிய சுவாமியுன் கட நேரிசை ( கடநா றிருகவுட்டுக் கைம்மா, தடியாரை முன்வந் தளிக்கும் கொக்கூர்ப் பழம்பதியின் கோ எக்காலு மென்னெஞ் சிருந்து லார் ப் பாளர் ணு வசுக்கள் த்தோர் ரெனைவரும் fò குழும யாங் கருளி தொழுக கனே குணனே ப் பொருளே Gen. (T குயிரே மைந்தா கனுக் மருகா ரிநா யகனே மா தின்புறுங் காளையே னே விரிந்த மறைத்த த் தெருட்டிய - திரியகில் தளாஅயெழிஇ பத்தருஞ் சோலைசூழ் ா யகனைச் பனேன் புகழ்தரா இச் னே. 25 aalsiun வரையூர்ந் - படியேறு மான் முருகேசன் 26
Page 246 19 ۔ கட்டளைச் இருந்தே னுலகுக் கிரும்பெ புரிந்தேன் குமர குருபர 6ே பரிந்தே வணங்கிடக் கொக் தெரிந்தே னெனது பவரீங்க நேரிசை அ செல்வத்துட் செல்வந் திரு றல்வைத்த கண்ட னடியிணை மெய்யரு ளாளர் விளம்பிய டையநின் னடிக்கே யாவலித் அடியனேற் குற்ற வபசெய பிடையரு தென்னை யீர்க்கும குன்றிரு வருளே யன்றியோ என்றுநா னறியே னிடரறுத் கொக்குவில் வரைப்பினின் ( தொக்குறு சேவை தொடர்ந்த நேரிசை அமையாப் பெருங்காத லன் தமியே னுளறுமொழி சாருே சென்றேத்து கொக்குவிலுட் கின்றே லெனையளிப்பா ரார் கட்டளைக் ஆராமை கூட வுனைவணங் தீராத பாவத் திறம்புரி வே பேரா விடும்பை யழுந்தவை சீரா தரந்தந் தருளுகொக் திருச்சிற் (யாழ்ப்பாணம் மரீ கணேச யந்திரசாலையில் இந்நூல் இன்று கிடைத்தற்கரிதாகி விட்டமை டுள்ளது. 94 - க் கலித்துறை rறை யாகவெல் லாப்படிறும் னயுன் புதுமலர்த்தாள் கூர்ப் பதியைப் பலதரமும் 5 வோங்குமெச் செல்வமுமே. 27 ஆசிரியப்பா வருட் செல்வமென் ா மறவா மொழிகேட் நீ தலந்தேன் மனத்துன் )ா லதனுக் ரவுழ்தம் தருளுதி கோயில் வாய்த் நமை வுறவே. 28. வெண்பா பினரே யன்றித் *uo FT — இமையோர்கள் டேவே யுனது செவிக் 29. கலித்துறை கேனுனக் கன்புசெயேன் னெனைத் தீமையுள்ளிப் யாது பிரித்தெடுத்துச் கூர்வரைச் செந்திருவே. 30 றம்பலம் 1929ஆம் ஆண்டு அச்சிட்டு வெளியிடப்பட்ட யால் இம்மலரிலே முழுமையாகச் சேர்க்கப்பட்
Page 247 கொக்குவிற் கிருபாகர சிவசு வெண்பா குகதாசர் பூரீ dral வான டிறைஞ்சு மலர்ப்பொழில் மேன ளவதரித்த வேலவன - ந ஏத்துந் தரமுடையேன் ஏரம்ப ெ காத்திங் கருள்புரியாக் கால். செந்தா மரையனைய தேசுதிக ழ கந்தா குறப்பிரியை காதலா - ந எக்காலும் கொக்கூ ரியையுந் திரு புக்கடியேன் கொண்டேன் புகல். புகலா யுனையடைந்தேன் பூழையே பகையோட்டி யென்மிடிகள் பாற் செய்யபுகழ்க் கொக்கூர்ச் சேவை ஐய வெனக்கிங் கருள். அருளா லுருக்கொண் டவதரித்தா மருளா ழெமைக்காக்கு மாண்பா தன்மை தனையடியேன் முழ்க்கா நின்மலனே கொக்கூரி னி. நீயே யெனக்கிந்த நீணிலத்தி லு, தாயேகொக் கூரமர்ந்த சண்முகே வாட்டு மிடியனைத்து மாற்றியென நாட்டுகும ரேசா நனி. நனிநா வலரேத்தி நாணுளுந் து கனியே யயிலமர்ந்த கையாய் - அன்னுய்கொக் கூரமர்ந்த வையா என்னு னினிச்செய்கு வேன். ஏன மனமா யிருவோர்க டேடரி ஈனமனக் கெட்டாத வெம்பெரும முன்னு ளளித்த முருகேசன் கொ சொன்ஞ லதுவே சுகம், சுகத்தாலு நாடுமுடற் றூயோர்க அகத்தாலு நானிறைஞ்சே னந்தே புக்கசனி போலென்னைப் பொல்ல கொக்குவிலெந் தாயென்செய் கே ப்பிரமணிய சுவாமி மீது அந்தாதி கொக்குவில் மான் ச. சபாரத்தின முதலியார் இயற்றியது சூழ் கொக்குவிலுள் rனேகொல் பாதிபரன் ாறுமுகங் ந்தாமல் நவடிக்கீழ்ப் பற் குற்ற றித் - தகவுடனே தனக்குதவும் யஃது b - றெருளேனத் தளித்தருள்வாய் ற்றதுணை ன - பேயேனை ாக் குன்னடிமை ப்க்கும் எனதாவி நீ கைவிட்டால் பான் ான் - ருனெமக்கு க்கூரைச் டம்மை ா - மகத்தேறிப் ா வினையொறுத்தாற் T
Page 248 0. II. 2. 3. l4. I5。 6. 17. கோனேகொக் கூரமர்ந்து ஆளுலுை முன்வந் தடியவ காக்கு மருண்முறைக்குக் ஆக்கமெனக் கென்னே அறைகூஉய்ப் புறந்தலைய நெறியா றமர்முகத்து ந சூரன் றனையழித்தான் தாருமருட் சண்முகவ ஞ ஆமே யடியவருக் காக்க வாமே யவருளத்தி லார் வீட்டுநெறி தானும் விக மாட்டுவழி பட்டால் வ வலிந்தே தனதடியார் வ உலந்தோய் வுறுபுயத்தா காக்குமா கொக்குவையுட தேக்குமாஞ் செய்ய சிற சிறக்கு மருட்கோலத் ே ஒறுக்கு மெனதிடரை ே என்னு னினிச்செய்கே ெ மன்ன மயிலேறி வா. வாதாடி முன்னின்று மன மாதாவி னியளித்தல் வ பாவியே னெற்குப் பரா ஆவியே கொக்கர வா. அவாவு மெனதுள்ளத் த சுவாமிமயி லேறிவரு தே நாயேற் கருத்தி நலந்திக சேயே எனதிடரைத் தீர் தீரா விடும்பையெலாந் வாரா முறைக்காக்கும் 6 வாய்ந்தபெருங் கொக்கூ சேந்தா விலையெனக்கோ திக்காக வுன்றன் றிருவடி தக்கே னலேனென்று தை காத்துப் புரந்தருள்வாய் ஏத்துமருட் சேந்தா வெ எனையா தரிப்பாரை யெ அனையா ரிருவரய லாக - கொக்கூர் பழம்பதியிற் ே புக்கே னினதடிக்கீழ்ப் ே - 196 - கொன்னெடுவை வேலேந்தி பரை - நீதாளும் காமிநான் பற்றிலனேல் வறை. பி லாங்குபக லாரு நின்று - கிறியூண்ட ருெல்லைவரு கொக்கூரேய்ந் றம். மொடு கல்வியறி ந்தநினை - வாமேகாண் Fாகனடி கொக்குவையுண் லிந்து. ாடாது காக்கும் னுTங்கு - தலித்தேனேக் ட் காரிகையார் பாங்கமரத் ւնւյ. தவேவுை வேலோய் யாட்டக் - குறித்திலையேல் னந்தாய்கொக் கூரமர்ந்த ரனுமடி யார்தம்மை ாய்மையேல் - தீதேறு முகமேன் பைந்தொடியார் ாசைகரை யின்ருல் ான்ருல் - தவாதவற்றை கழ்கொக் கூர்வரைப்பிற் தீர்த்தடியா ரைக்கருவில் வான்பொருளே - பார்மீது ர் வளம்பதியி னளுமமர் ர் திக்கு. க்கீழ்ச் சென்றடைந்தேன் ர்ளாமல் - எக்காலும் கானமயி லாடுகொக்கூர் aoy.” ங்குமிவட் காணேன் - வனமாடக் காயில்கொள் கோமானே பாந்து.
Page 249 18. 19. 20. 21. 2罗。 23. 24。 25。 26, 27。 தி - 26 போந்தே னினக்கே புகலா சேந்தா விதுகாணுய் செ கைவிட் டிடாதளிப்பாய் சைவத் தனிமாத வா. மாதவனுய் முன்வந்து வலி ஆதரவு செய்த தறியேழுே தந்திரமுங் காணுத் தனிழு சுந்தரனே யுன்ரு டுணே. துணையே துணையடிகள் ே பணிவோரை ஈடேற்றும் சலத்தினுயர் கொக்கூர் நிலத்தி லெனக்குறவு நீ. நீயேயிங் குற்றதுணை நின் சேயே யுமையம்மை செப் பல்லா ருயிரும் படைத்த வல்லா யளித்தாள் வரம் வரத்தாற் கலியுகத்தின் 6 சிரத்தாற் பணிந்தெழுவ சேவடியைப் பந்தித்தேன். நாவலனே யுன்றன நம் நம்பினே ரிைன்னடியை ந அம்புவியி லாரோ வளி கோனேகொக் கூரமர்ந்த தானே யளித்தா டக. தக்காரைக் காத்துத் தக எக்காலு முன்ற னியல்ெ தொழுதேத்து கொக்குவி இழிவேற்கு வாழ்வுண்டே இங்கா ரெனக்கினியா ெ தங்கோ ஞடம்பட்டாற் சத்துருவாய் முன்னின்று வித்தகனே யென்செய்கு வேனின் கரத்திலங்க மே தானிங் கருந்துயரஞ் சாரு மாமலர்தூஉ யஞ்சலித்து சாமியருளாறுமுகா சா சாற்றுமறி வன்பின்றிச் தாற்றுமறி வாங்கோ ர மெய்யன்பு தூண்ட விை ஐவருட் சேவையளித் த --سے 197 -س- ாகப் புன்மையினேன் ப்புமுரை - ஏந்தானி காமருபூங் கொக்கூர்வாழ் *ளி யிளங்கொடியை ணு - வேதமொடு முதலே கொக்கூர்வாழ் சாதிவேற் கந்தா பாதா - தணிகா தழைக்குமருட் குன்றே ாமலகொக் கூருற்ற bமலே - தாயாகிப் 1ளிக்கும் பண்பினனே வள்ளலென வுன்னைச் . ர் தேவர் - உரத்தேயுன் தேவேகொக் கூரமரும் . TGuatur &; கைவிட்டால் த்திடுவர் - உம்பரார் கொற்றவனே மற்றெனநீ ாரைப் புறங்காண்டல் பன்றே - மிக்கார் ல்வாழ் சோதி யெனவிட்டால் .fr Gipằrg. ரந்தாயெப் பாலவரும் சார்புடையார் - அங்கலையேல் சாடுவராற் கொக்குவில்வாழ் வேன். திணியி னுயடியேன் குவதேன் - மேனின்று வானவர்க ளேத்துகொக்கூர்ச் bறு. சாலுமோ வன்பில்லா றிவாமோ - போற்றியுனை ழயுமா கொக்கூரின் ாள்,
Page 250 28. 29. 0. @亚。 32, 尋g。 .34۔ 、5。 36. 37. ஆளாக வுன்னடியே கோளாறு கொள்வார் தெம்முனையி லேற்றுத் செம்மலருட் கொக்கூர் சேய்நீ யருட்குருநீ தே தாய்நீ உலகளிக்குந் த வேதத் துறுபொருணி பாதப் பணிதா பரிந்து பரிந்து னடியிணைக்கீழ்ட் திரிந்து மனமிடியைத் பொன்னடியை வந்தித் சின்மயனே யென்பகை தீராப் பெருங்கவலைச் 8 சேராத சோகச் சுமைய வெய்ய பகைச்குறை ே உய்தியருள் கொக்கூரு ( ஒயாப் பெருமிடிக ளெr நீயாது செய்கின்ருய் நி காக்குந் தரமுனக்கே க தேக்குமருட் செல்வா ! தினந்தோறு நின்னடிகள் மனந்தேறு மாறருளாய் சோலைதிகழ் கொக்கூர்ச் பாலியினி யாற்றேன் ட பழிப்பா ரெனையுலகிற் சுழிப்பா ருலகருளுந் ே வெய்ய பகையதனை வீட துய்யவினி யாற்றேன் பூ துயரத் தமிழ்ந்தழியத் து கயவப் புலையேரைக் கைல் கொக்கூர்ப் பழம்பதியிற் தக்கோர்க ளேத்துவர த தாவு மயிற்புரவிச் சண்மு ஆவி யனைய வறுமுகனே யுற்ற துயர்க்கணத்தை சற்றுநினை வாயினிநீ தா தானே மயிலேறித் தன்ன தானே களையுமருட் டன் தென்று மருட்கொக்கூ மன்றவெனக் காத்தருள் - 198 - னுட்பட்டே னென்றுமனக் குணிப்பிலரே - நாளாறு தேவர் தமைப்புரந்த வாழ் சேய். வர்சே ஞபதிநீ ந்தையுநீ - வாய்நாலு வித்தகநீ கொக்கூர்வாழ் பத்திசெய்து நாளும் தீர்க்க - மருந்தாவுன் தேன் புண்ணியனே கொககூர்வாழ் யைத் தீர். சிந்துவிடை யாழ்ந்தேனச் 1றுத்த - நேராக மல்வந்து மோதிடுமால் ளோப். ான்ருென்ரு வந்தொறுப்ப ன்மலனே - நாயேனக் ானமயில் வீரகொக்கர் தினம். சேவித்து நாயேன் வான்க் - கனந்தோயும் சுவாமீ யெனக்கருளைப் ழி. பல்லோர் பழித்துச் தான்ருல் - கழித்தேயென் ட்டருளு வாய்கொக்கூர்த் yuri. துட்டனே னென்ருே விட் - டுயர்வொப்பில் கோயில்கொண் டேயுறைவாய் 5ft. முகனே கொக்கூர்வாழ் r - Lirasoluäor ஒட்டுவா னுள்ளத்துட் “ன். னடியார்க் குற்றதுயர் rமையனே - தானேவந் ரீடேற வாங்குறைவோய் வாய் வந்து.
Page 251 38. 41. 42。 43. 44 45. 46。 7. வந்து தமியேன் மயக்கறுப்பு இந்த வுயிர்கொண் டிருப்ே பொன்னர் பொகுட்டுமலர் மன்ஞ விறைக்கொரிள வா வாவியவொண் சேவடிக்கீழ் சால வளித்தருள்வாய் சண் கான மயிலேறிக் கார்தவழ் மோன வருட்குருவே முன். முன்னக நின்றுனது மோன மெந்நாளு மேத்த வினிதரு வேற்படையாய் கொக்கூரில் பாற்படுதே வேகந்தப் பா. பாவா லுனயேத்தப் பாலி றேவாயில் வந்தனயா னீன் தேவாகொக் கூரமர்ந்த செ மேவாதி வேற்படையை வி விட்டேன்சன் மார்க்கநெறி பட்டேனென் றென்னைப் என்செய்கே னெம்பெருமா கொன்செய்த வேற்படைய கூடுங் கிரவுஞ்சக் குன்றுபக் மாடு பெருஞ்சீர்த்தி வள்ள இல்லாய்கொக் கூரமர்ந்த பொல்லா ததனையினிப் ே போக்குவர வாதிப் புணர் தேக்கு மருட்சலிலச் சிந்து கொக்கூ ரமர்ந்த குணமல் எக்காலோ நீக்க லினி. இனித்தா னெனதிடும்பை பனித்தே மலரனைய பாத பேருர் தருநல்லூர் பேசு. மாருது வாழ்வாய் மகிழ் மகிழ்ந்துபெருங் கொக்கூர் சகம்பரவு சண்முகனே த தந்த வறுமுகத்துச் சாட்( சிந்தைகொளா தாள்வினை தீர்த்தனே கொக்கூர் சிற மூர்த்தமாய் வந்த முதல்6 பாலூட்ட வுண்டவருட் மாலோட்டி யாண்டருள்வி - 99 - பா யில்லெனினன் பனுே - சந்ததமும் ப் பூம்பொமில் சூழ் கொக்குவையுண் "ல் மாழுத பேரன்பு முகனே - கோலமுடன் கொக் கூருறையும் வருட்படிவ ள்வாய் - சொன்னேறு வேதத்தி லன்பிடத்தே ப்பா யின்னருளென் ண்டிசைத்தேன் - தேவாதி Fல்வா துயர்களைகை பிட்டு. வெய்ய வினைச்சேற்றுட் பழிக்குதியோ - கெட்டேஞன் னேரார்கொக் கூரமரும் ாய் கூறு வேலெடுத்த rலே - ஈடொன்றும் வெந்தா யெனதுமிடி பாக்கு ப்பகன்ற புண்ணியனே வே - நீக்கமறக் பயே யென்மிடியை யேதுஞ் சகிக்ககிலேன் ா - அனைத்தாய தி யோடுகொக்கூர் ந்து வளம்பதியில் வாழும் தாய் - திகம்பரனர் தணனே யென்குறைகள் ாக டீர்த்து. க்க வறுமுகத்து வனே - கார்த்திகையார் பாலகா பாவியேன் untuÙ LoesãT.
Page 252 4. 49. 56. i5. 52。 53。 夺4。 55。 57。 மன்னு வுலகுயிர்க்கும் என்னுவி யன்ன விளங் மண்க்கவலே மாற்றி வ தனைப்பிரியா தோங்கரு தாதா வெனநடிக்கும் வேதா வரிக்கரிய வித் விந்தத் தடைக்கலநான் கந்தப்பா காத்தல் கட கடனுக வுன்னடியைக் இடளுக வீற்றிருக்கு ( செய்த பிழையாதுஞ் உய்திபெற வைப்பா ய உவந்தே னுண்துபணி தவந்தோய் தரவியற்ற அன்பர் குழாம்பரவி ய இன்ப வடிவே யெனக் எனக்குப் பகையா வின் றனக்குச் செயுங்கேடு தெரியாது கொல்லோ பெரியாய் தொலைமனட் பீடார்ந்த கொக்கூர்ப் ஏடார்ந்த வெட்சி யில் செய்ய திருவடிக்கீழ்ச் தெய்த வருள்வா னிை இசையார்ந்து வண்டின uósog:Gunru. Gærrðavl nமல்கு மெழிற்கொக்கூர் நல்கியளித் தாள்கவெ3 நன்காறு தீயகனே நாட புன்கேடு தீர்த்துப் புர மின்னிடையா ராடி வி பன்னிருகைத் தேவேயி பாரேத்த விண்ணுேர் வாரேத்து கொங்கைவ தெய்வக் களிறு தினம் கைவைத்த வேற்படை கார்த்திகையிற் கார்த்தி சீர்த்திபெறு முன்ருட் செய்யபுகழ்க் கொக்கூரி ஐயமில்லா தோடு மக - 200 - வானுேர்க டங்களுக்கும் குமரா - இன்னே ரந்தருள்வாய் கொக்கூர் நட்டா தா. தந்தையார் புத்திரனே தகனே - பாதார ா மேவுபுகழ்க் கொக்கூர்வாழ் டன். காதலித்தேன் கொக்கூர் மெந்தாய் -- மடவேனுன் சிந்தைமிசை வையாமல் புவந்து. யோவாது நாளும் றத் தாராய் - சிவந்தோயும் பார்த்திபெறக் கொக்கூர்வாழ் @・ யைந்தார்க ளின்றென் தன்னை - உனக்குத் திகழுமருட் கொக்கூர்ப் ப்பீ டை. பெருமான் பிறர்க்கரியன் ஈர்ப்புயத்தான் - வீடார்ந்த சேவைக் குரிமையளித் )ቇ . rங்க ளேத்தெடுப்ப வானின் ரி வீதி - திசைதோறும் * வானவனே நின்னருளை ன நன்கு. டாது தாயினேன் ந்தருள்வாய் - மென்கோல ழாவயரக் கொக்கூர்வாழ் 17 rii. பனிமலர்தூய்ப் பண்ணிசைக்க ன மான்புகழக் - காரேத்து பரவக் கொக்கூர்வாழ் பாய். கா: கையிற் காலைக் கடன்முடித்துச் டிருவடியை - ஆர்த்திபெறச் ற் சேவிப்பார் தங்கள்வினை ன்று.
Page 253 58. அகன்ற புகழ்ச்சேவை யாற் 苏9。 60. 61, 62。 63. 64. 台莎。 66. 67. இகழ்ந்தவர்க்கே வென்றி ! கலியின் கொடுமைகொலோ தலமென்று நீங்காத வா தவத்தா றமைந்தன்பு சாதி அவத்தாறு கீழ்போ யழியும் ஐயா ரருளுக் கருகனுே ெ வையார் திருவேல வர். வாஞ்சித்தேன் சேவை வழ ஆஞ்சற்று மில்லையோ வன் கொண்டு புனைந்தேத்தக் ே தண்டமிழென் புன்சொல்ே தானந் தவமொழுக்கந் தா நானுந் திருவருளை நாடுை சப்பாணி வேட்ட தகைெ ஒப்பாரில் லாதபெரி யோ ஓவாப் பெருநசைகொண் ( டேவே யிதுசிறிதும் சித்த தென்னையோ வென்விதியே மன்னுமோ நின்னடியார் மாட்டி யறியேன வல்விை வேட்டு வினைசூழ்வார் வ்ே கோங்கா டவியுடுத்த கெr தாங்கே னினக்கே சரண். சரனே கதியன்றித் தார கரணுக மற்றென் றறியே நின்ருளை வேட்ட நிமலே மன்ருகக் கொண்டாய் ப மதித்தார் முடிவேய்ந்த வி சதித்தாடு கேதீச் சரத்ை கண்டுகொண்டேன் கொ துண்டுசெய்வாய் நீயே து துணிந்தே னினதடிக டே அணிந்தே யுனதுபணி ப வேற்படையாய் கொக்கூ ஆற்றலழிந் தெய்த்தே 6 ஆன வரசே யடியார்கட் மேனுள் வினவலியை :ெ மாமகனே கொக்கூர் மரு தாமகல வாண்டருளெந் - 201 - றுமெனி ஞளும் பிசைதல் - செகஞ்சேர் ா காங்கேயா கொக்கூர்த் நிப்பா ரல்லால் ம் - பவத்தேனும் காக்கூர்வாழ் ங்கத் திருவுளந்தான் பர்குழாம் - தீஞ்சொற்பாக் கொக்கூரில் வாழ்குமரா istir girair. வ்காத புன்மையினேன் ககோற் - றேனுங்கச் பாக்கும் கொக்கூர்வாழ் մն. டோலமிட்டேன் கொக்குவிலுட் மிசை - மேவாத பா வெவ்விதியு மெக்காலு மாட்டு. னயின் கோட்படுக்க கத்தைப் - பாட்டளிசூழ் ாக்கூர்க் குமரேசா ணியி ஞயேற் பன் - பரனூடு சா கொக்கூரை தித்து. 1ள்ளலா ரென்றுஞ் தக் - கதித்தேயான் க்கூர்க் குருமணியே யென்மிடியைத் 1ணிந்து, ாத்திரித்து வாழ்த்தி ாற்ற - நிணந்தோயும் ர் விமலா பகையுறுத்த ரியான், காரமுதே வல்லுவித்த - கோனர்க்கு நந்தே யெனதுபகை தாய்.
Page 254 68. 69 70 71. 72。 73. 74. 75. 76. 78. தாயாகித் தந்தையுமாய்ச் நீயா தரிக்கு நெறியதனை கொக்கூர்க் குமரா கொடி இக்கா லிடர்தவிர்ப்பா யி இங்கே யுனதருளை யெய்து சங்கேத மாகத் தழைந்திரு மின்ஞர் விளையாட வீற்ற என்னுேவந் தெய்தியதிங் இத்தாலெய்த் தாலுமுனை சுத்தாத் துவிதபர தோன் மேய வியல்பை வினையேற் ஆயபுகழ்க் கொக்கூரத் த அத்தா குறமா னயிரா வ வித்தார நாக விறற்புயங் டிரண்டனையுந் தோய வுெ குரண்டதனு வின்கணருள் கூர்வேற் படையேந்திக் ெ பார்மேற் றுயரறுக்கும் ப கண்ணருள்செய் தாற்றிக் எண்ணுவதிங் கென்ருே 6 இன்ன லினியாற்றே னிர நின்மலனே யெங்கு நிை செய்யுந் தரமறியேன் தே உய்ய வருள்வாயோ லம். ஒல மருட்கடலே போல ஒலமெமை யீன்றெடுத்த கொக்கூ ரமர்ந்த குருபரே எக்காலோ நீயாள்வதே. ஏனே பாராமுகந்தா னெ தானே பெரும்பாவி நாய ஏத்தவருட் கொக்க ՕՄ(է காத்த லுனக்கே கடன், கடனுக வுன்னடியைக் கா, அடையேனு னுன்னடிக்கி றெந்தை யிகழ்ந்துவிடா ( வந்தேறு கொக்கர் வயின் வயவெம் பரிமிசையே மா கயவம் புயமன்ன காலும் வந்து வெளிப்படுநாள் ம கந்த வொருதமியேன் கர காணத் தகுமோ கடையே மாணத் தகுமூன்று வாலெ செய்ய திருவடிகள் செந்து அய்யா வுயும்பரிசெவ் வா - 202 - சற்குருவாய் வந்தெம்மை - ஆயாமல் யே னலந்தெய்த்தேன் ங்கு. வே னென்றுமணச் நந்தேன் - பங்கேறி திருப்பாய் கொக்கூரில் கித்து. யெக்காலு நான்மறவேன் ாருனி - கத்தாவாய் கறிவுறுப்பாய் fT. தச்செல்வி கள் - பத்தோ வழுந்தருள்வாய் கொக்கூர்க் கூர்ந்து. காக்கூர்ப் பதிவாய்ந்து ான்மையனே - சோர்வேற்குன் கழிபே ருவகைதர வினி. ாறு தோளுடைய றந்தவனே - புன்மையனே வர்தொழு தேத்துகொக்கூர் முயிர்க்குயிரே புத்தமனே - ஒலமுயர் B6w Guusår Guðlar ம்பெருமா னிவ்வுலகில் கனே - வானேர்கள் Pந்தருளு மாத்தவெனைக் தலிப்ப தல்லால் முன்பு - படையேனென் தேழையேற் கின்னருள்செய் முகங்க ளாறும் - தயவுந்த bமுென்ருே கொக்கூர்வாழ் ser. ன் புலைவிழியால் ாாளிசேர் - பூணுற்ற ாரா கொக்குவையுள் DI :
Page 255 79. 80. 8. -82. 83. 84. 85. 86. 87. 88. -89, ஆறு முகத்தானே ஆறிரன் மாறு பிறிதில்லா வலத்தா வேற்படையாய் கொக்கூர் ஆற்றலரி தெந்தா யறி. அறியா மலர்ப்பொகுட்ட முறையா லறிவுறுத்து மூ மாமயில்க ளாலு மலர்ப்ெ சாமி யுனக்கே சரண். சரணஞ் சரண்முருக சண்மு விரவும் பகைமிடியால் ெ தேம்பினேன் கொக்கூர்ச் தாம்பிணிக ளாற்றுவனே தானுக வந்து தகரைத் த மேன ளடியார் மிடியகற் கொக்கூ ரமர்ந்தருளுங் கு எக்காலு மில்லை இடர். இடரான் மிடைந்திங் கிர டவே னெனக்கொண்டே சற்ரு யினுமருளத் தாழ்ச் கற்ரு வனையமுரு கா. காத்து மளித்துங் கிரந்து ஏத்து முனதடிக்கீ பூழின்ப வைத்தருளு மெய்யருளெ சுத்தபரி பூரணனே சொ சொல்லா லுனைப்புறத்தே பொல்லா வெனது புலைய தொருகணமு நின்னடிக்கீ நிருமலனே நைந்தே னின் நினைய வுனையொருகா னீ அனய நினைவை யலைத்து ஈர்க்குமாற் பேயுள்ள ெ மூர்த்தியா னென்செய்சே முன்பே யுனைக்கண்டு மு: மின்போற் பணிமுடித்து பொல்லா மனந்தான் பு தொல்லோயுன் ருளே து துணையோ ரிருமருங்குஞ் இணைமே லெவருமிலா ( வுன்னர்டியை நாளு முல: இன்னலுறி னேநினைவே யாழேந்தி நாட்டுக் கணி வாழ்வேந்து நீல மயிற்ட நாயேற் கவமான நான நீயேனென் செய்தேனே - 203 - ண்டு தோளானே rனே -கூறரிய விமலா வெண்துமிடி ாற் காதிமறை மூல ர்த்தீஇ - பொறிகாலு பொழில்சூழ் கொக்கூரில் முகனே யென்ன வம்பி - யுரனைந்து சிவகுமரா நாயேனத் தான். றும் - கோனரைக் ருமணியைக் கைதொழுதால் ங்கிநலி வேனை டா வள்ளல் - படிமீது க்கின்ருய் கொக்கூர்வாழ் முயிர்த்தொகையை முற - ஆத்தனி ன் மாட்டிலையோ கொக்கூர்வாழ் ல். தோத்திரிப்ப தில்லாமல் மனந்தான் - நில்லா ழுத்தமனே கொக்கூர் னந்து சனே னுன்ன துப் - பினையொன்றில் மந்தாய்கொக் கூரமர்ந்த ா முன். ன்னின் றிறைஞ்சிடினும் வேருென்றில் - என்பேதைப் ணர்க்குமாற் கொக்கூர்வாழ் άσουτ. சூழ்ந்தருளக் கொக்கூர்வாழ் வேந்தால் - மணிசூழ்ந்த கப் பொருட்டதுவும் ன் யான். கலமாக் கொக்கூரில் ரியோய் - தாழ்வேந்து )ளுஞ் சூழவிங்கு செப்பு.
Page 256 90. 9. 92. 93. 94. 95. 96. 97. 98. 99. 100. செப்பா யிளங்குமரா தீய எப்போது மற்ப ரிகழுவதே எண்ணுவகை கூட விழுக்கு அண்ணலிவை யாற்றுவஞே யானுேர் பெரும்பாவி யாய கான தளித்த வருள்பலவ பின்னும் பலப்பலவாம் டே உன்னை படைத்தே னுவந்: உவந்தாய்நீ நாயேற் குதவு அவந்தர் வழுக்கா றடைந் மோதி மகிழ்வார் முரணழ ஆதி பரனே யருள். அருளா தறுமுகனே ஐயா, மருளுடு நாயேன் மயங்கி கத்தும் புலைமொழியைக் க அத்தமுரு கேசா வறை. அறையும் பறையுளந்தா ? துறையுஞ் சிவகுமரா வூன மேழையேற் குற்ற விருப்பு பூழிதோ வெந்தா யுரை. உரையு மனந்தீண்டா வே புரமிசையுங் கோவில் புகு தந்தாயுன் பேரருளைத் த்ந்: எந்தாயிங் கேன்ஸ்த்தா .ெ எற்காயு முட்பகையோ ெ னிற்காய் பெரும்பகையோ ஆற்றுந் தரமையா வாறுழு வேற்குங் குமரா விவண். இவனு ஞெருபாவி யேழை அவமாக வேங்கியழியா - போற்றும் புகழ்க் கொக்கூ தேற்றமளித் தாளித் தின. தினந்தேவர் போற்றெடுப் மனந்தாவு மாறfய வள்ள சேவைதா னென்னலர்தஞ் பாவியே னேந்தேன் பரிந்து பரிந்து பரிந்துமணம் பன்ஞ் கரிந்து கரிந்துமிகக் கன்றி ஓங்கு புகழ்க்கொக்கூ ருத் தாங்கமுடி யாதிந்தச் சாr சார்பாக நீயன்றித் தாரை காரோ பிறருளர்கா ணை போற்றுமருட் கொக்கூர்ப் மாற்றுமடிச் செந்தா மை திரு خسے 204 -۔ திறத்தேனே தன் - தப்பாமல் குவதேன் கொக்கூர்வாழ் ) иштейт. பிடினு நீயடியேற் ாற் - கோனேதான் பறுபெறக் கொக்கூர்வாழ் El. திற நோக்கி து - நிவந்துமிக Nக்கக் கொக்கூர்வாழ் நீ தாழ்த்தல் த் - தெருளாமல் ாதலித்தோ கொக்கூர்வாழ் னேயாகொக் கூரேய்த் க் - கறையொன்று கையைக் கண்டஞ்சி ாங்கொளியே கொக்கூர்ப் நீதோய் - தரைமிசையே துமவற் றேடிழிவும் ற்கு. வந்தா யெனைப்புறத்தி வெப்பகைதான் - தற்போதில் மகா கொக்கூர்வாழ் ம யடியேன் - தெவராலும் ர்ப் புண்ணியனே முன்வந்து ம். பச் சேணர்கொக் கூரில் ால் - இண்ைந்தேனென் சேவைக் கிழிந்தமைக்குப் ife றளு மேங்கிக் - எரிந்ததுவால் தமனே சற்றுமினித் fւյ. னியி னுயேனுக் யையோ - பாரோர்கள் புனிதா பவநோயை • תל நச்சிற்றம்பலம்
Page 257 கொக்கூர் நான் குகதாசர் பூரீமான் srů செந்தா திறைக்குமலர்த் தேம் கந்தா வுனது கழலிணைக்கீழ் - மாண்புதரு நான்மணிப்பா மr காண்பரிய முன்னேன் கழல். நேரிசை ஆசிரி அம்புலி கங்கை யசைந்தர வr செம்பொனம் பலத்துச் சேணு பதஞ்சலி வியாக்கிர பாதர்கன் இடம்பெறு மடந்தை யிடத்த ஐவகை லீலை யருனடம் புரிய சைவ சிகாமணி தனிப்பெரு தொளிப்பிழம் பாக வுதித்தரு அளிக்குல மையுற் றரற்றிட மைதிகழ் குழலாண் மடித்தல மெய்தவழ் வேத விருத்திசெய் செய்ய வாயிதழ்ச் சேயிளங்கு துய்யமா மறைக டுருவியுங் திருவடி மலர்க்குச் சிறியனே6 ஒருமுறை யீடுண் டுவந்துகேட மற்றியா னிந்த மகிதல மத பெற்றுள பேருே பிணியலா இம்மிடி யனைத்து மீசநின் க செம்மையா லன்றித் தீர்வது தண்ணளி யதுதான் தமியனே புண்ணிய மின்றேற் புகுவது ஏலுறு புண்ணிய மெள்ளள. பாலுறு லீலையாற் பகவனே செய்வதெ னந்தோ சிறியனே குய்வது முளதோ வுனதுவான பொங்கித் ததும்பிப் புரள்வு! இங்கெட் டுணதா னெனது நல்வினை யாக்குமா நல்கிக்ெ செல்குந ரடையுந் திருவருட் தகுதியா லடியேன் சகத்தில் மருவிடு மிடியெலா மறிந்துத் மணிமால் கொக்குவில் ச. சபாரத்தின முதலியார் அவர்களால் இயற்றப்பெற்றது பொழில்சூழ் கொக்கூரிற் . அந்தாதி ாலைபுனைந் தேத்தநல்குங் uu ser T. & ற விளங்கிப் ர குளிர ரு னேக்கி ஞ் நாட்டித் ள் குமதி விருண்ட த் திருந்து குதலேச் காளுத் ன் செப்பும் ட் டருள்சு ன்கட் தில்லை ருணைச் மில்லை f னியற்றும். favurrub வேணுமென் யினியான் ர னிண்டைக் ன் கருணை று மதனுள் புன் செயல்களை காக் கூரிடைச் பேறு நீங் கிடவே.
Page 258 - 206 நேரிசை ( நீங்கா தெவர்க்கு நெடுந்து ஓங்கார மூலத் தொருபொ தல்லார் தொழுகொக்கூர் தொல்லோ யழித்தா டுயர் கட்டளைக் துயரப் பெருங்கடற் குறை அயர்வுற்று மாழ்கி யறிவியூ கயவர்க்கு னிச னெனையா நயமொய்த்த பாவல ரேத் விருத நாயக மாகி யமரரை யளி நாதனே நான்மறைக் தூயரேத் தெடுப்பத் தொல் சுரத்தமர் சுயம்புமுன் பாயபே ரருளிற் பெளவமே பதியமர் பரஞ்சுடர்க் ( தீயனே னெனது குறைமுடி திருவுள மிரங்குதல் ே தேரிசை ஆ வேண்டுநர் வேண்டுவ வேன் மாண்டகு.பேரருள் வள்ளே நின்னடி பணியே னினைவல உன்னடிச் சேவை யுளத்திலு ஆதலி னென்னை யலமர வி நீதியிற் பிறழ்ந்த நெறியின பாதபங் கயக்கீழ்ப் பத்தியை ஏதிலார் தமக்குமற் றின்ன மற்றுதா னுய்யும் வழியுமெ கற்றவ ருவப்பக் காசினி ய நீதியு மறியே னேசமும் புலி சோதியே யுனக்குத் தொழு போலியி னடிப் புவியெலா மாலுறு கின்றேன் வளந்திக பதியிடங் கொண்டு பாரக கதிபெறு நடனங் காட்டிடு உன்றிரு வருளி னுறுதியை இன்றிது வாமென வியம்பிட இரப்பவர்க் கீயு மியல்பினை உரைப்பரு முனதருட் குரிை ஐயனே யென்மிடி யகற்றலு செய்ய பேரருட் டிருவடிப் ட ai GTLU ார மாகிநிற்கும் ருளே - காங்கேயா நன்மைப் பதியமரும் கலித்துறை யி னெற்றுண்டு சோகத்தினுல் pந் தேயல மந்தழியும் தரிப்பக் கருதுவையோ துகொக் கூருறை நாயகனே. 3 தம் க்கு குரிய ல்லைநாட் கேதீச் நிறந்த கொக்கூர்ப் கொழுந்தே டத் தருளத் வண்டும், 4. சிரியப்பா ண்டியாங் களிக்கும் ல தமியேன் ஞ் செய்யேன் அங் கருதேன் ட்டு ரேனுமுன் ம காட்டும் ருள் புரிவையேல் ான் றுண்டோ தன்கண் னரேன் ம்பனென் ருெருபேர் மிகழ ழ் கொக்கூர்ப் மனத்தும் வள்ளல் நாயேன் வற்றே யாதலின் மதத் தருளி 67 பரமே.
Page 259 - 207 - நேரிசை வெ பரனே பரநாரி பாலகா பா தரனுக வந்தளித்த சாமீகுல்லைமாஞ் சோலைசூழ் கொ நல்ல முருகேசா நம. கட்டளைக் கலி நமனே டெதிர்த்துச் சமராடி தமராய நீசர் பகைசூது வஞ் கமதி னெறிப்படர்ந் தோடி அமரேச கொக்கூர்ப் பதிவா விருத் அன்பகந் ததும்ப விருகணிர் வானந்த வாரிதி படிந் என்புநெக் குருக வனலிடை விழுதென வுளமிகக் க கொன்பயி லயில்வேற் கும கோயிலிற் கண்டுகை ே என்பெற லரிதா மிம்மைே ஈரிடத் தினிலுமிங் கெ நேரிசை ஆ எவரெவர் தமக்கு மினிய அவரவர் தகுதிக் கமைந்தவ பன்னிரு கரத்துப் பகவனே நின்னருட் கிலக்கா நெறிய திசையிசை போக்கிச் செலு நசையினர்க் கார்த்து மிகை அலர்ந்தோர்க் களிக்கும் ெ நிலந்தோய நின்னை நித்தது போற்றிடு மாற்ருற் புகல் ஆற்றரு மிடியினே னலக்க! தேவநின் றிருவருட் டிறத் பாவியேற் கின்று பணித்தி பச்சைமா மயிலிற் பவனிெ நச்சிய தெய்வ நாயகி கு இருபுறத் தழுவ வெஃகமீ பொருவரு மாறு புண்ணிய பன்னிரு கையும் பவளவாய் முன்னிய விழித்துணை மூவி அத்தொகை யமைய வருளு வித்தக விநோத விழுத்தகு கோயில்கொண் டருளும் ( தாயிலார் தமக்குத் தாெ சுப்பிர மணிய சுவாமீஇ இப்போ தடியேற் கிரங்கு sir 11 'ଗof குரவோடு ாக்கூ ருறைகின்ற மித்துறை ட, வெல்வரிந் நானிலத்துத் சூசகர் தாமிரிந்து டக் காண்பரங் கத்தனுயர் ழ் குமரனுக் கன்பர்களே, தம் • GoFrrifuu தே ப் பட்ட ரையக் ரனைக் கொக்கூர்க் தொழுதால் ப மறுமை வர்க்கும். Safiuju பேரருள் ா றளிக்கும் தமியேன் ல னேனும் த்திய கீரன் ஈபே ராள பாலம்பூட் சேயென லு மிறைஞ்சப் பிறி தறியா ணுக் கிரங்கித் தொரு சிறிது உல் வேண்டும் காண் டுலவி றமகள் தெடுத்துப் வதனமும் ப் மலரும் ரண் டொகுசெவி ருருத் தாங்கி கொக்கூர்க் குமரநா யகனே பன விளங்கும் தி யினிதே.
Page 260 2083 ـــــــــ நேரிசை தேன்பிலிற்றுங் கொன்றை வான்பிவிற்ற வையன் மடி வேதத் துறையுரைத்த வித் பாதிந் தொழநான் பணி. கட்டளைக் க பணியாக நாக மணிந்தானு இணையாக மேவி விடைமே மணியார மாட மத&லயின் அணிகூர நான்கண் டிறைஞ்சு விருத்த அறுமுகந் ததும் மளியினுக் னருகளுே வாருயிர்த் ெ நெறிமுறை யொழுகா திழுக் நீத்தனின் னருட்குண பு வறிதெனப் பலவா வன்மிடி வாடினேன் மற்றவை ெ சிறிதருட் பார்வை யளித்தரு சின்மய வருட்பெருந் .ே நேரிசை ஆசி தேவரை யேவிச் சினந்திடு ஏவரு மடிய வியற்றினை யதா பூசண் வழீஇப் பூத வாயுை வாசியில் கீரனைக் காத்த&ன வேட்டுவ ரினத்துறிஇ விளங் மீட்டுன தாடல் விருப்பொடு வில்லொடு வேல்சரம் விடாது அல்லொடு பகலா வடர்வன விலங்கினம் படுத்தும் மிசைந் வலங்கெழு மைத்துன மரபுெ கலியுக மிசைக்கண் கண்டயெ உலகினர் தொழக்கொக் கூரி அருள்வழிந் தொழுகு மாறும பெரும நீ தமியேன் பீடழிந் வருந்துவ தொழித்தென் வன் திருந்துமா றருள்வாய் தீவினை நேரிசை வெ முடித்தாம நால முயலகனை நடித்தாடு மம்பலத் துற்ருன் syaGrrr கணித்தோங்கு கொ தவராச ரேத்துங்கந் தன் . வெண்பா மலர் செங்கடம்பி னிற்புரள யேறிக் - கூன்யிலிற்றி தகனே கொக்கூராய் லித்துறை ம் பங்கிற் பராபரையும் லிவர்ந்தெழ விந்நடுவே மேவி வரும்பவனி ஈவன் கொக்கூ ரறுமுகனே. 11 நம் கெளியே தாகுதி க்கினு மவரை மன்முல் யொறுப்ப யாழித்துச் }ள் கொக்கூர்ச் தவே. I fu Luar payssotri ான்று யன்றியும் கிய தேவியை விளக்கினே நுகைப் பற்றி த் துறிஇ துழ லெயினரை காண் டாடினை ய்த் தேவனு டை வதிந்தனை ா முகத்தெம் திந்நாள் மனந் முடித்தே. 13 sorur யூன்றி - கடித்தேர் க்கூ ரமர்ந்தான் 14
Page 261 )2 -ت- đst” n_ồII đi தன்னு ரடியர் பொருட்ட கென்னனு மூன முறுவது முன்னக நின்றது தீர்த்தி றன்னயன் கொக்கூர்த் தி cứq நாயக மாகி யுலகினைப் நாதனே நான்மறை தீயனே னெனக்குத் தே திருவருள் பலப்பல ஆயபே ரருளை மதித்திட மலக்கனை நோக்கிே தூயதண் கொக்கூர்ப் ப தொலைத்தரு ளடிய நேரிசை துன்பமுந் துயருஞ் சோ வன்பெரும் பகையும் ம ஏழையே னெளியே னிர போமுற வடியேன் புல செய்வதொன் றறியேன் எய்துவ வெனத்து மீச யாயினு மவற்றை யாற். தாயினு மினிய சண்முக கொக்கூர்ப் பதியினிற் தக்கோ யென்னத் தா திருவருள் மரபாந் திகழ் அருவுரு வமைந்த வாறு நேரிை ஆறு முகனி யடியார்க் தேறு முறையருளுந் .ெ இல்லேன் பதியாகக் ெ நல்லா யருள்க நயந்து. கட்டளைக் நயந்தே யுனையணி கெ புயந்தோய நீருகுத் தர் வியந்தே துதித்து வண பயந்தே னெனையுவர்த் ே )9 = கலித்துறை ாக வேற்படை தாங்கியவர்க் துண் டேலெதி ரேற்றுவந்து ஒரு ளாறு முகன்குறமான் நனிநாய கன்றேவர் நாயகனே. 15 நத்தம் புரக்கு ப் பொருளே வநீ சுரந்த வெனினும் _ா தெனத்தா ய யலந்தேன் தியமர் குமரா னேன் றுன்பம். 16 ஆசிரியப்பா கமு மிடியும் ற்றுள விடும்பையும் க்கமி லேனைப் னெறி கலங்கிச் றிகைத்தல மந்தேன் நின் விதியே றகி லேன்யர்ன் ப் பெரும கோயில்கொள் குமர ங்குத லுனது ம்தரும் மா முகனே 17 ஈ வெண்பா கிரங்கியவர் தய்வதநீ - வேறுதுணை காக்கூ ரிடங்கொண்ட 8 க் கலித்துறை ரக்கூர்த் தலத்திடை நாளுங்கண்டு *ச்சித்து வாழ்த்திலன் பொன்னடியை ங்குகின் றேனலன் மேவலர்க்குப் தெள்ளாது காத்தருள் பண்ணவனே. 19
Page 262 - 2C விருத் பண்ணமரு மிசையெடுத்து புனைந்தேத்திப் பணிந் நண்ணலரைப் புறங்கண்ட என்னுமொழி நயந்து விண்ணவர்கள் தொழுகொ பயில்கின்ற விரைத்தா கண்ணியென விசைத்தவெ மேற்றெனைக் கடைக்க நேரிசை ஆ பாயகன் ஞாலப் பரப்பி.ை நாயினுங் கடைய ஞனுமே தேவநின் றிருவருட் டிறத் தாவலிற் பலப்பல வலந்த அளவுரு துணதரு ளாற்றலி தெளிவுறே னறியுந் திறத் சிறியனே னெனது சிற்றறி பொறையமர் திருவடிப் ெ என்னிடைப் படுவ விடர்க் பொன்னடித் துகளாற் பே பாரோர் குழுமிப் பழித்தி காரா வன்புன தடியிணைக் ஐயதின் பணிவகை யனுதி உய்யுமா றெனக்கோ ருறு: கொக்கூர்ப் பதியை யுவந்த மிக்குயர்ந் தோங்க விளங்கு நேரிசை வேலவனே யெல்லின் விள கோலமது கொண்டருளிக் வீற்றிருக்குங் காட்சி விழிய மாற்றமெனக் கின்றருள்வா 46. Lasuu jï. மன்ன வெனக்கென தஞ்ஞ என்ன வியைந்த வியற்பன பின்னக வந்தெனை மனிதட் என்னே வினிச்செய்வன் கெ விருத் சிங்கமே வியவமலை யருட்க யவதரித்துத் தேவ ரெ மங்குவா ரவர்மிடியைப் ெ யரசளித்து வானு டிந் th ந்தம் ப் பாமாலை gЫ - Lтцg ா ரடியார்கள் கேட்டு க்கூர்ப் பதியினடம் ாண் மீது ன திழிமொழியு ணிப்பாய். 20 ஆசிரியப்பா ட யொருசிறு ார் பொருளெனத் தினை யறியா லந் துள்கினேன் னிர்மை ததோ வன்ருல் வனைத்துநின் பாற்பினுற் சமித்தே குல மனத்துநின் ாக்கிமற் றென்னைப் ட லொழித்தெனக் கருளி னம் புரிந்துயான் திதந் தருளாய் தருள் நவே லவனே. 2 வெண்பா ங்கு மறுமுகத்துக் கொக்குவிலுட் - சீலமுடன் பாற் றரிசிக்கு ாய் மன். 22 கலித்துறை நான வாணவ மாயைகன்மம் க நாளு மிடருறுத்தப் பகைகளும் பீடிக்குமேல் ாக்கூ ரமர்ந்த விளஞ்சிங்கமே. 23 தம் *தனு ravarr பாடிபடுத்தி 芝
Page 263 - 21 துங்கமே யுனதடியர் துயர கொக்கூர்வரு தோன்( நுங்குமா மிடியனைத்து நு கிடுவையரு னேக்கத் நேரிசை . ஆலமர் கண்டத் தண்ணச் காலனை யுதைத்த கழலிை அம்பலத் தாடு மற்புத ே உம்பரு மறியா வொருத6 ஏவல்கொண் டருளி யிை பரவைதன் வாயிற் படியி விரகிட விடுத்த விழுத்தே வரித்தது போல்யான் வரி தரித்திர மதனுற் றமியே விடுத்துநீ கொக்கூர் வியன் டடக்கையி லுயர்வேல் த வீற்றிருந் தருளுதி மேதி நாற்றிசை போற்று நம்ே தேரின மானேர் விழியுமையாண் கோனுர்க் கிளைய குமரே மலர்ப்பொழில்சூழ் கொச் கலக்கமது தீர்ப்பாய் கனி கட்டளைக் கனிந்தே யுனது திருவடி புனைந்தேத்து கிற்பவ ரன் நினைந்தா றளிப்பது கண் தினந்தோறு நட்டம் பயி விரு மயின்மிசைத் தந்திப் பி மருவிட வருந்தனிக் மயின்றனர் பரவி யடியா மரகர முழக்கெடுத் வியன்றரு கொக்கூர்ப் ெ வீற்றிருந் தருள்கும அயர்ந்தன னடியேன் ே டாயினு மளித்திடல் நேரிசை வேண்டுவ வெறுப்ப ம்ே காண்டகு கொக்கூர்க் க கோயில்கொண் டருளுங் தீயனே னெருகாற் றிரு சொற்றிட வுள்ளந் துை - றுப்பக் று லென்ன ண்டுகளாக் தாலே. 罗尘 6 fu uŮLI U லே முன்னுட் or Gunfair முர்த்தியை னிப் பொருளை டநிசி யதன்கட் டைத் துரதா த மன்பன் த்தில னென்ருே னன் றளர ன்பதி யதன் கட் ாங்கியாங் கமைந்து f பெரு மானே. 25 சை வெண்பா மைந்தா மதகளிற்றுக் ச - தேளுர் கூர் வருகந்த வேளே ந்து. கலித்துறை த் தாமரை காதலித்துப் ரலாத செய்யினும் புந்தியினி டுகொண் டேன்கொக்கு விற்பதியில் லாறு மாமுகச் சின்மயனே. 27 26 த்தம் டியொடு குறமான் கோல ர்க ளெல்லா தலற பரும்பதி யதனில் ரேசா வண்டுவ முறைகே வேண்டும். 28 ஆசிரியப்பா விடா வடியார் ருணையம் பதியிற் குமரநா யகனே வடி மலர்க்குச் னிந்தன னதுகேள்
Page 264 - 22 முற்ருெருங் குணரு முதல்வ அவ்வவர்க் கமைந்த வளை செவ்விதி னலனுந் தீமையு நின்செயலனைத்து நீதியே என்பதை யுணரா தென திட தேவனே யறியாச் சிறியே நோவது மடைவே னுணங் தெள்ளறி வில்லாச் சிறியே எள்ளிடி னென்ன யெங்ங்ணு நீதியு மறியேன் நின்னடிக் சாதியே னென்கை சத்திய பருவரர் கிருபா கரநின் றிருவிழி சாத்திச் சிதைத்த நேரிசை ெ அருளார் தருகொக்கூ ரம்பதி மரபாற் பணிந்தேத்தேன் எள்ளா தளித்தருள்வா யே கொள்ளாமை யேயுன் குண கட்டளைக் து குணநாடி யன்பதங் குற்றங் துணேயா யவர்க்குற்ற சோக பணியாக வின்னருட் சேவை திணியார் புயாசலஞ் சேர்ந் விருத் சேவடி மலர்க்கீழ்ப் புரிதரு திருவருட் கருகமல் லா மேலிடு மன்பி லுஞற்றுப வி வியர்த்தமே யாமெனச் கூவிடு முண்மைப் பொருளி கொண்டுள வினைகளாற் தாவிடு மிடிக ளகற்றவல் g தலத்துயர் கொக்கூர்வா நேரிசை ஆ தக்கோர் வாழுந் தலங்களிற் கொக்குவில் வரைப்பிற் கோ தன்னிக ரில்லாச் சரவண ப உன்னடிக் கன்பொன் றுடை என்னையென் செயுமோ வெ வன்பில னயி னடியனே ன மற்றெனைப் புரக்கு மாற்றமு சற்றுமிந் நீர்மை தனையுளங் தாதையை யெறிந்த தனயை மீதுயர் பதத்து விளங்கிய 多 அன்பின் றுஞற்று மயன்சேய் என்பெற் றனவிதை யிதயே நீ யாதலின் வயி னளந்து மளத்தலில் யாகும் டர் நோக்கித் ண னுன்னை கற வன்றே ன னெனினும் ணுய் குவனே கண்பு மேனுமென் ந ஞகவே. 29 வண்பா Gயை நாளும் ன்னென் - ருெருவேளை ழையேன் செய்பிழையுட் ம். 30 கலித்துறை கள் சிந்தையிற் கோடலின்றித் 5ங்க டீர்த்துச் சுகமளித்துப் பதந் தாளுவை பன்னிரண்டு தகந் தாகொக்கூர்ச் சேவகனே. 31 தம் மன்பே gif னைகள் சுருதி னைக் குறியார் நிறம்மைத் லுநரோ ழ் தக்கோய். 32 பூசிரியப்பா சிறந்த வில்கொண் டருளும் வனே யனேற் றிவினை ம்பெரு மானவ் ல்விரை ) முண்டோ கொள்வோன் ான் பதணுல் துனரேன் மகங்கள் மல் வையேன்
Page 265 தி - 28 - 21, பேதையேற் குற்ற பெரு தீதுநல் வினையின் றிறத்ை குற்றுள மிடியோ டொரு பற்றத லில்லாப் பரனே நல்வினை யதன னம்மிட றல்லல்க ளறுத்தலு மா? தாகலி னின்ருட் கன்புத் பேதுறு மடியேன் பிணிக தேகமிங் கிதுதான் சிதை தாகம மாரணக் கதீதமா பாத பங்கயப் பருப்பொ நீதரல் வேண்டு நிமலநிட் நேரிசை களத்திற் கதிந்துவருங் விளித்துச் சமராடி வெ6 எய்யா துகைக்கு மெழி பொய்யா மறைக்குப் ெ ai Lau di பொருளா யுனது புகழ் தெருளேன் பிறிதொன்ன மருளோட முந்து மரபி பருள்வா ரெனக்கிவ ஞ ( அற்பக லாக வருமிடி லழிந்துளே னன்ன பற்பல வாறு முயன்ருெ பாவனை புரிந்திட வற்புற வருவ வாயிர மனத்தெழு மலின சிற்பர வுருவாய்க் கொ சிறியனே னென்னி நேரிசை செய்யவ ளுறைசந் திக பொய்தவி ரடியார் பு கொண்டுவீற் றிருக்குங் மிண்டிய தீய வினவலி கூறிட வடங்காக் கொ மாறடு முனது மலர்ப் சிந்தையி னிறுவச் சிறி வந்தெழு நினைவோ ம சமயநூற் றுறையிற் ! --س -3 மிடி நோக்கி தையே குறித்திங் மிடி கூடப் யலந்தேன் த் தன்பின் குமோ வாகா ந் தருளி ளை யகற்றித் தரு காலத் முனது ருள் . களனே. 3 3 Gassörusa காரவுணர் தங்கிளையை ன்று - களித்துமயில் ற்கொக்கூ ரேந்தலே பாருள். 34 க் கலித்துறை ச்சே வடியன்றிப் பூமிசையே 2ற யின்னலுட் பட்டுத்திகைத்தலந்து னை நோக்கி மனமிரங்கி அருள ரோகொக்கூ ரற்புதனே. 35 ஒரு கணத்துப் வருந்தி கோடி மா மென்ருல் க்கூர்வா ழரசே lனிச் செய்வேன். 36 ஆசிரியப்பா கழணி கொக்கூர்ப் த்தியிற் கோயில் குமரநா யகனே S படைத்துக் ாள்கைத் தாகுமால் பத் மொருகாற் யனேன் முயல்வுபூழி ற்றவை யுலப்பில் ஈங்கைக ளெழுவ
Page 266 - 214 , தமியனே னெடுத்துச் சாற் இகமுறு தீக்கருத் திடையின் பகவநின் பாத பங்கயக் கீே உளத்தினை யழுத்தவஃ தெ கிளத்துபு வந்து கிளருமோர் மற்றெழு சங்கையை மாற்ற பற்றுன தடிக்கீழ்ப் பதித்திட றையமே லெழீஇ யமைந்த நொய்துறப் படுத்தி நுணங் அழிந்தன னந்தோ வாருயி வழிந்தருள் சுரக்கு மலர்க்க: நோக்கிநின் றடியரை நுங்கு போக்கிமற் றவர்க்குப் புகெ திருவடி யளிக்குந் தேவசே ஒருதமி யேனுக் குற்றுள மி இவையிவை யாமென வெடு அவையெலா நீயே யறிகுை மற்றவ போக்கி மனத்திடை நித்தலு முறைந்து நீடுவா நேரிசை ெ வாழி யறுமுகத்து வான்கருச் வாழியுன தடித்தா மரைமள வாயா லெழிற்கொக்கூர் வ தோயா ருலகிற் றுயர். கட்டளைக் கை துயராழி வாய்ப்பட் டலமந். அயரா வலியிழந் தாவலித் ( மயிலேறி முன்வந்து காத்தரு குயிலால மஞ்ஞை நடம்பயி விருத்த கொற்றமே வுறவமரர் குறை வானுட்டிற் குடியா வேறு பெற்றமே வியபெருமா னுை மயிலுகைக்கும் பெருமை சுற்றமா யடியர்கணந் தொழு கொக்கூர்வரு தோன்ற அற்றமா னவைநோக்கி யிகழ் தளித்தருளு னடியே தஞ திருச்சிற்றம் வேலு மயிலுந் றிட வஞ்சுவன் டை யெழுவ ழென் ாடுங்கிய தோவெனக் * நினைவு Nடு முன்னர்ப் ட லாங்கொலென் சி லன்பினை குசெய் தழிக்க ர்க் குயிராய் ணி ராறு நப வினைகள் லன வுனது னுபதீஇ டிெகள் த்தியம் பிடுகோ வ யாதவின் ழியவே. ፵7 வண்பா ண யூழிதொறும் ரர்கள் - வாழியென ண்பதியை வாழ்த்துநர்கள் 38 லித்துறை து சோகச் சுமையுறுத்த தேனென யஞ்சலென்று குள் வாய்கொக்கு விற்பதியிற் ல் கோயிலிற் கொற்றவனே. 39 தம் யொழித்து ற்றி மகளிப்ப தக்கோய் ழதேத்தக் லென்னை ம்ந்துவிடா ருசம். 40 பலம் ず、 துணை:
Page 267 சரவணபவ குகதாசர் யூரீமான் காப் வானுடர் போற்றுமத வாரண தானே யெனக்குச் சரண். சரவனச்சேய் பேரிற் தமிழ்ம கிருபா கரன்ருள் துணை. நூல் அன்புருவா யென்று மடியா என்ப சரவணப வன். ஆதார மாருக வாறுதலந் தே தாதா சரவணப வன். இமையத் தனிமுதல்வி யெம் அமையுஞ் சரவணப வன். ஈசனுதற் கண்மார்பத் தெஞ் வாசஞ் சரவணப வன். உள்ளக் கமலத் தொளித்துவி கள்வன் சரவணப வன். ஊனகி யூனு ரூயிரா யுயிர்க் ஆளுன் சரவணப வன். எங்கெங்குந் தான யியங்கு தங்குஞ் சரவணப வன். ஏகஞய் யாவு மிரண்டற் ற8 ஆகுஞ் சரவணப வன் ஐங்கரனு மைம்முகனு Lortin தங்குஞ் சரவணப வன். ஒன்ரு யுலகுக் குயிராய்ப் பிற நின்றன் சரவணப வன். ஓங்கார மோர்முகமா யோங் நீங்கான் சரவணப வன். ஒளவியமற் முங்கே யருள்பயி வெளவுஞ் சரவணப வன். மாலை கொக்குவில் ச. சபாரத்தினமுதலியார் அவர்களால் இயற்றப்பெற்றது. l ாத்தா னுரணத்தான் T&ta) um 1-5 ரகத்துறையும் ாறுறையும் 2 பெருமா ஞப்பண் ஞான்றுஞ் செம்மாந்து 4 ளை யாட்டயரும் குயிராய் 6 நிலைப்பொருளாய்த் 7 நிலநிலை கோ ருருக்கொண்டு 9 திதாகி 0. காரத் துள்ளொளியாய் லு நெஞ்சத்தை 12
Page 268 - 2 அஃகு மமர ரஞரொழிப்பச் எஃகஞ் சரவணப வன். கண்டு பிறர்க்குரையாக் கறி கொண்டல் சரவணபவன். விகரங் ககரத்தை நட்டாங் தகையுஞ் சரவணபவன். சங்கத் துயர்புலவ ஞஞன் r பொங்கச் சரவணப வன். *ளுமனே டவன்றுரதர் நாடr தமரைச் சரவணப வன். இடங்கால மென்றிவற்றி ெ அடங்கான் சரவணபவன். இணங்கி யியக்கியிருள்கடிவ பிணங்குஞ் சரவணப வன். தந்தையுந் தாயுந் தமருமரு கந்தன் சரவணப வன். நன்மை பெருக்கி நவைகரு தன்மை சரவணப வன். பல்லா ருயிரைப் படிமுறை தொல்லோன் சரவணப வ6 மற்ருரு மில்லா வறியோர்க் உற்ருடின் சரவணப வன். இயல்பு திரியாம ஆலந்ெதாழி அயர்வான் சரவணப வன். அரனைப் பரம்பொருளென் : குரவன் சரவணப வன். இலகுமெழிற் சந்நிதியி லெத் குலவுஞ் சரவணப வன். வற்ரு வருட்சலதி வாடித் த கற்ரு சரவணப வன். அழனுதற்கட் டோன்றி யவ மழலை சரவணப வன். இளமையெழின் மாட்சிதரு குளகன் சரவணபவன். 6 - * கைக்கொண்டான் ர்புடையார்க் காரருளின் குயிரைத் 0மிழனங்கு ாது காக்கும் ணல்லைதனக் குள்ளேர் ா னெம்மைப் நட்குருவும் க்கி யாண்டருளும் பி னிடேற்றும் 矿。 கொருதுணையாய் லெக் காலும் றையமறக் காட்டும் தொழிலு நீடக் 1ளர்வேற்குக் தரித்த சோதி மீராறு தோளான். 14 I6 17 I9 9. 20 2I 22 罗3 24 25 26 ፵7 23 29
Page 269 - 217 அறநீர்மை குன்ரு வருட்ெ மறவான் சரவணப வன். அனகன் குமரேசனருயிரை நினைவன் சரவணப வன். கற்ருர் கனிரசமாக் காதலி முற்ருன் சரவணப வன். காரியலு மஞ்ஞைக் கலாட சீரன் சரவணப வன். கிராதப் பிராட்டி கெசமn விராவுஞ் சரவணப வன். கீண்டு கிரவுஞ்சங் கேதம் தூண்டுஞ் சரவணப வன் குன்றந் தொறுமாடல் ெ என்றுஞ் சரவணப வன். கூசா தடியார் குறைதவி ஆசான் சரவணப வன். கெட்டாருந் தன்னைக் கிெ Garr Ltr Gir FT6600TLI 6 கேள்வி முயன்ருர் கிரமந் வாழ்வு சரவணப வன். கைலாய நாதன் கவுரி ய மயிலான் சரவணப வன். கொல்லா விரதநெறிக் ே எல்லாஞ் சரவணப வன் கோல மயிலுகைத்துக் கு காலம் சரவணப வன். கெளமார தந்திரத்திற் பெம்மான் சரவணப வல் சத்தன் சிதானந்தன் சா கத்தன் சரவணப வன். சாவும் பிறப்பு மறுத்தா மேவுஞ் சரவணப வன். சித்தத் தெளியச் சிவநாம அத்தன் சரவணப வன். பரியார் தம்மை s T நீங்கா இக்க வாறுமுக மிசை யூர்ந்தரும் rது பாங்கின் படுத்திடவேல் காண்டுவிளை யாட்டயரும் ர்த்தாட் கொண்டருளும் ாத்தி னவர்பிரிய பன். தவர்தடையும் ருட்சேய் கொள்கையிஞர்க் கீயுநலம் ப்புறுமாற் கூற்றுவரும் கண்டாங் கிறைஞ்சுநர்க்கும் ன். ட்குணன் ருரகத்துக் ன்வந் தெம்முளத்தில் நாத்தந்தான் 30 3. 32 33 34 35 36 37 38 39 40 4五 42 43 44 45 46
Page 270 - 218 சிரலைவாய் பாசந் திருகும் ஊரன் சரவணப வன். சுத்தநிலைக் கப்பாற் சுகாதீத முத்தன் சரவணபவன். சூரரொரு மூவர்தமைத் தெ வீரன் சரவணப வன். செந்தி பரங்குன்று திருவாவி கந்தன் சரவணப வன். சேணுலவு குன்றந் திருவேர வாணன் சரவணப வன் சைவமறைப் பைங்கூழ் தழை பெய்வன் சரவணப வன். சொல்லும் பொருளுமெனத் புல்லும் சரவணப வன். சோகமாம் பாவனையாற் ருெ ஏகன் சரவணப வன். செளமந் திரத்திற் றகையுந் பெளமன் சரவணப வன். ஞமலிகுரைத் தாங்கு நான்பி டமர்வன் சரவணப வன். ஞான விளக்கேற்றி நாடுநர் மோனஞ் சரவணப வன். Dமிறு படர்ந்திசைத்து நீடு அமலன் சரவணப வன். ஞெகிழஞ் சிறுசதங்கை நின் மகிழுஞ் சரவணப வன். ஞேயத் தழுத்தி நினைப்பு ம நாயன் சரவணப வன். ஞைளுையென் றென்னை நன வையான் சரவணப வன். ஞொள்கி யலமந்து நேர்வுற் வெள்கான் சரவணப வன். தம்முணர்ந்தார் தம்மைத் செம்மல் சரவணப வன். பதியான * வாழ்வருளும் ான்ன ளடர்த்தபெரு நன்குடிவாழ் கஞ்சோலை ழப்ப வருண்மாரி தோன்ரு துலகனைத்தும் *ன்னெறியி னத்துவிதன் திருவருளான் தற்றத் தான்கேட் க்குத் தானருளும் ங் கடம்பன் றிசைப்ப வாடி றப்பறுக்கும் கப்பார் தமக்கிடமாய் றயர்ந்தேனை தனக்குட் கரந்தருளும் 47” 48 49 50. 5 52 53 54. 55 56 57 58 59. 60 6 62. 63
Page 271 219 س-- தானே தனக்குத் தலைவன் கோணுஞ் சரவணப வன். திருவாவி நன்குடியிற் றேவ கருளுஞ் சரவணப வன், தீயுருவாய்த் தோன்றித் தில் தேயுஞ் சரவணப வன். தும்பிமுக னைக்காட்டித் G3 நம்பி சரவணப வன். தூய னடியேன் றுயரஞ் 4 நேயன் சரவணப வன். தெளியேன் நிலையில்லேன் 4 எளியான் சரவணப வன். தேவர் தமைக்காப்பச் சேை ஆவன் சரவணப வன். தையலா ரோரிருவர் தம்மூ ஐயன் சரவணப வன். தொல்லா ரணமுந் தொடர் நல்லான் சரவணப வன். தோற்றமுடி வில்லான் சுப்ர கூற்றஞ் சரவணப வன். தெளவை தணந்தகலத் தா செவ்வி சரவணப வன். நம்பினரைக் கைவிடா னுல் தம்பி சரவணப வன். நாக விறைவிதனை நாகத்து பாகன் சரவணப வன். நிகமா கமம்பரவி நின்றுத பகவன் சரவணபவன். நீக்க மறவென்னு னின்றே ஆக்கம் சரவணப வன். நுண்ணுயதி னுண்ணியா, ே அண்ணல் சரவணப வன். நூலுணர்விற் கெட்டா (ெ சாலுஞ் சரவணப வன். தனிமு தல்வன் ரொடு மூவர்க் ரையெறிநீர்க் கங்கைபுகுந் நாய்ந்தான் குறமான Fகியாத சிற்றறிவி னேற்கும் னப் பெருந்தலைவன் டமர்ந்தருளும் வரிய சேவடியான் மண் யன்கலிக்குக் னளிக்குந் தண்ணருளின் வாய்க் கரிமுகத்தன் வேட்டளித்தான் னைக் காட்டும் யருள்புரியும் னுேக்கமகத் தின்மகத்தாம் னுடியி னகத்தன்பிற் 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80
Page 272 - 220 நெக்குருகு மன்பர் நினைவூ துய்க்குஞ் சரவணப வன். நேமியான் கஞ்சன் நிலையும் சாமி சரவணப வன். நையுமிடி யொன்றே நாஞ செய்யுஞ் சரவணப வன். நொந்துமணம் வாடி நுடங் எந்தை சரவணப வன். நோற்றல் புரியேன் நொடிக் கூற்றஞ் சரவணப வன். பலவாஞ் சமயப் பகுப்பினர் அலனே சரவணப வன். பாவம் பணிகூசப் பண்ணிடி தேவன் சரவணப வன். பிரமற் சிறைவீட்டிப் பேரு பரமன் சரவணப வன். பீச முதற்பொருளைப் பிஞ்ஞ ஈசன் சரவணப வன். புரையி லகத்தியற்குப் போ குரவன் சரவணப வன். பூதங்க களைந்தாய்ப் பொரு நாதன் சரவணப வன். பெண்ணு ணலியென்னும் ே வண்ணன் சரவணப வன். பேரா விடும்பைப் பெரும்பி சீரான் சரவணப வன். பையு ளழந்தார் பருவரலைப் செய்யுஞ் சரவணப வன். பொல்லா தவருக்குப் பொல் நல்லான் சரவணப வன். போத னரிமுதலாம் புங்கவா சோதி சரவணப வன். பெளவத் தெழுந்த பராை தெவ்வன் சரவணப வன். - டழுந்தியவர் b றிடவருளும் ர வகைதீரச் குநர்க்குத் தான்பரியும் கோர் பவம்புரிவேற் க்குந் தேவன் னுந் தான்கசான் லகைத் தந்தான் நகனுக் கன்றுரைத்தான் த வுபதேசக் ந்துமதி புற்கலராம் பேதங் கடந்தவருள் 1றவி நோயறுக்கும் போக்கியருள் 26 னெனினுநனி ர்க ளேத்துபரஞ் ாயிரு கூருக்கும் 8. 82 83 84 85 86 S7 88 89. 90. 9. 92 93. 94 95 96. 97
Page 273 தி - 29 - 22 மனதிபுல வேட்டுவர்பால் ெ அனுதி சரவணப வன். மாண்பே ருருக்கொண்டான் காண்பான் சரவணப வன். மிடியுழந்த கீரன் வியன்ற கடவுள் சரவணப வன். மீதுயருஞ் சேவல் விளங்கு ஆதி சரவணபவன். முன்னைப் பழம்பொருட்கு மன்னுஞ் சரவணப வன். மூவா னெனத்து முடிவிட மேவான் சரவணப வன். மெய்யறிவுக் கல்லால் விகக் கையன் சரவண பவன். மேலை வினைப்பகைக்கு வே கோலன் சரவணப வன். மையார் களத்தான் மங்ை மெய்யான் சரவணப வன் மொழியின் மனத்தடங்கா வழியுஞ் சரவணப வன். மோக மதங்கொண்டார் ( ஏகன் சரவணப வன். மெளன குருவாகி வாழ்வு செளமன் சரவணப வன். யமஞர் தமக்கஞ்சு மாங்க றமஞஞ் சரவணப வன். யாவையுந் தாணுகி யல்லவி தேவன் சரவணப வன். யுகத்தானேர் நூற்றெட்( செகுத்தான். சரவணப வ யூகத் தணுகி யுணர்வரிய தேகி சரவணப வன். யோகியர்த முள்ளத் தொ Gurré, fragor'u 646ör esse லுள்ளிதனை மீட்டான் வானவரும் தானவனுங் மிழ்கேட் டாண்ட நெடுந்துவசன் முன்னைப் பழம்பொருளாய் மா நின்றவற்றை SLIDT காதமுரு லா யுதமெடுத்த யுமைபயத்த ன் மூவாத சீர்த்தி மும்மையிலுங் காண்பரிய ற்ரு னேரகத்திற் வரைக் காண்டான் புமா யப்பாலாந் டுக் கும்பரைக் காய்ந்தாற் ன். மெய்ஞ்ஞான ாளியாய் விளங்குமனு 98 99 00 101 J0. 04 05 106 07 08 109 10. III 丑及2演 13 114.
Page 274 - 222 - யெளவனச் செம்மேனி பூத்த சைவன் சரவணப வன். ரத்தினசிம் மாசனத்தி லேந்தில் கத்தன் சரவணப வன். ராக்கதரைப் போக்கி யிமைே தேக்குஞ் சரவணப வன். ரிடபத் துமையா ளெடுத்துை புடையிற் சரவணப வன். ரீங்காரம் பாடிவண் டிண்டுங் நீங்கான் சரவணப வன். ருத்திரரைக் கையி லுறுபடை சத்தன் சரவணப வன். ரூப னரூபா னுரூபா ரூபனரு சோபன் சரவணப வன். ரேணு வளவன்பை யெல்லிற் தானு சரவணப வன். ரோக மலப்பகையை யுண்ணின் டாகி சரவணப வன். ரெளரவத்தி லென்னை யிடருழ கெளரி சரவணப வன். லம்போ தரனுக் கிளவலா வந் "சம்போ சரவணபவன். லாலி யிசைபாடி யேந்திழைய காலுஞ் சரவணப வன். லிங்கந் தொறுந்தயிரி னெய்டே தங்குஞ் சரவணபவன். லீலா வினேத மிழைத்தெயின. சாலுஞ் சரவணப வன். லெட்சத்தொன் பான்வீர ரேத் வெட்சி சரவணபவன். லேச நெறியா னிடரொழிக்கு கீசன் சரவணப வன். லோபமொடு காம முறுத்தவழி தாபன் சரவணப வன். லெளகிகத்தி ஞழ்ந்தார்க்கு ெ வெளவுஞ் சரவணப வன். திருநீற்றுச் ழையார் பாங்கமரும் utrřšG5š தன்கருணை ரத்தா ளிசன் கடம்பகல டயாக் கொண்டமர்ந்தான் பெரிதாக்கும் றறுக்குமருட் க்க வையானங் துதித்தான் ா ராடவருள் பா லியைந்தெமக்காத் ர் தங்குழுவுட் த வெடுத்தணிந்தான் மன்பர்தமக் ஜிந் தேற்கனு லளகிகளு நின்றவரை 互及5斧 If II7 118 19 20 2. 22 夏罗$ 24 26 127 芷23 29 530 If 132
Page 275 - 2 வல்வினையை நச்சி வருப வெல்வன் சரவணபவன் வாளுட ரேத்தெடுப்ப ம தாஞன்பூசரவணப வன். வினைவழியுந் தன்னருளை கழைகண் சரவணப வன் வீரவா கெண்மரை வீக்கு சாருஞ் சரவணப வன். வெம்போர் முகத்தேற்று அம்பாற் சரவணப வன். வேலங் குசங்குலிசம் வே Grer Frs600ft. வன். *छ्रे வைய மிசையெங்கு மற் கையன் சரவணப வன். 泰 வெரவு மிடியுழப்ப வா பெளவஞ் சரவணப வ6 குறிப்பு:- கொக்குவில் சேர்திடப் presntaf பதிப்பித்து வெளியிடிப்பட்ட இந்நூல் மலரிலே சேர்க்கப்பட்டுள்ளது. முந்திய பிற வழுக்களும் இப்பதிப்பிலே களையட் 23 - பனுக் கஞ்சுமென ண்பரித்துப் பாண்டியவேந் 134 வெல்வினைசெய் வேற்குக் 五岛莎 கழற் பின்னவராச் வீரனவென் முட்கொண்டான் 137 றுபடிை பரித்த 39 Qშფfir துணையறியேற் 139 டிய்லந் தேற்கருளின் ன். 40 பந்திரசாலையில் விப வருடம் வைகாசி மாதம் ல், இன்று கிடைத்தற்கரிதானமையால் இம் பதிப்பிற் காணப்பட்ட சீர் தளை வழுக்களும் பட்டுள்ளன. -பதிப்பாசிரியர்.
Page 276 கொ கிருபாகர சிவசுப்பிரமணிய பரிபாலை கொக்குவில் "புதுக்கோவில்" எனட் பெருவழக்கில் இருந்துவரும் கிருபாகர சிவ சுப்பிரமணிய சுவாமி கோவில் இற்றைக்கு நூற்றைம்பது ஆண்டுகட்கு முன்னே தோன் றியது. "என்றும் இளையாய், அழகியாய்” என்று நக்கீரராற் போற்றப்பட்ட முருக னது கோவில் புதுக்கோவில் என்று வழங்கி வந்தமை பொருத்தமுடைத்தே. இக்கோவில் தோன்றுவதற்கு முன்பே இதன் அணிமையில் ஒரு தீர்த்தம் (கேணி, இருந்துவந்தது. அது இருந்த இடத்திலேயே தற்போதைய தீர்த்தக் கிண்று அமைந்துள் ளது. அத்துடன் இப்பகுதியில் "ஆடிய பாதன் மடம்" என்ற ஓர் அமைப்பும் முன்னே இருந்ததாகல் வேண்டும். அது காரணமா கவே இந்த இடம் 'ஆடியா மடத்தடி (ஆடியபாதன் மடத்தடி) என்று இன்றும் சொல்லப்பட்டு வருகின்றது. கோவில் அமைந்திருக்கும் காணியின் பெயர் "நினைத் தது முடித்தான் வளவு" என்பதாகும்: இவையெல்லாம் ஒரு தெய்வீக அடிப்படை யைக் கொண்டிருத்தல் நோக்கி இன்புறத் தக்கன. Es இக்கோவில் மூர்த்தியின் திருப்பெயராய் விளங்கும் “கிருபாகர சிவசுப்பிரமணியர்* என்னுஞ் சொற்ருெடர் கிருபை, சிவம், சுப்பிரமணியர் என்னும் மூன்று சொற்களைக் கொண்டது. இச் சொற்கள் முறையே அருட் சத்தி, சிவம், முருகன் ஆகிய மும்மைத் தத்துவத்தைக் குறிக்கின்றன, "சோமாஸ் கந்தர்" என்பது போன்ற சொல்லமைப் பும், "கருணையே திருவுருவாய கடவுள்" என்னும் பொருளமைப்பும், "நமது சத்தி அறுமுகன் அவனும் யாமும் பேதகமன்று" என்னும் தத்துவப் பொருண்மையும் செறிந்த ஒரு சொற்ருெடரே இக் கோவில் மூர்த் திக்குப் பெயராய் அமைந்திருப்பது சிந் தைக்கும் நாவுக்கும் செவிக்கும் இன்பம் தருவதாகும். அருணகிரிநாதர் தமது கந்த க்கு வில் சுவாமி கோவில் (புதுக்கோவில்) " வரலாறு இ. சிவரத்தினம் ரலங்க்ார முதற் செய்யுள்லேயே முருகனைக் *கிருபாகரனே" என்று விளித்திருப்பதும் எண்ணி இன்புறத்தக்கது. இவ்வாலயம் தோன்றிய காலத்தில் இதன் சுற்ருடலில் ஒரு பதினைந்து சைவ வேளாளக் குடும்பத்தினர் வாழ்ந்துவந்தனர். அவர்களிற் சிலருக்கு வாழ்க்கை வளம் பற்றுத் "தெய்வம் என்பதோர் சித்தம்" உண்டானபோது, தங்கள் சுதந்திரமாக இறைவழிபாடு செய்யவும் தொண்டாற்ற வும் விழாக் கொண்டாடவும் இறைவன் திருக்கோவில் ஒன்று தங்கள் ஊருக்கு இன்றி யமையாது வேண்டுமென்னும் உணர்ச்சியால் உந்தப்பட்டு, இவ் வாலயத்தை எடுக்க முன் வந்தனர். நினைத்ததை முடிப்பதற்குப் "பஞ்சகர்த்தா சபை' ஒன்றை ஏற்படுத்தி னர். ஆரம்பகாலிங்களில் அச்சபையில் அங் கம் வகித்தவர்கள் திருவாளர்கள் சண்முகழ் முருகேசு, வேலாயுதர் முருகேசு, சட்டநாதர், சின்னப்பு, திரித்தம்பு, அம்பலவாணர், தர மோதரம் பிள்ளை என்பவர்களாவர். கோவில் அமைக்கும் பொறுப்பு சண்முகம் முருகேசு என்பவரிடம் விடப்பட்டது. சபை யினர் இக் கோவிலை அமைப்பதற்காக ஒரு காணியை வாங்கித் தர்மசாதனஞ் செய்த னர். அத்துடன் திரு. சண்முகம் முருகேசு வும் நிலம் விட்டுள்ளார் என அறிகின்ருேம். ஈற்றில் இவ்விரு நிலப்பகுதிகளும் கோவில் நிலங்களாயின. சண்முகம் முருகேசு தம்மைச் சைவ ஒழுக்கத்தில் நிறுத்திச் சங்கற்பம் செய்து கொண்டு கோவில் வேலைகளில் மும்முரமாக ஈடுப்ட்டு முயற்சி செய்யலானர். இம் முயற் சியின் பயணுகக் கோவிலின் பிரதான அங் கங்களான கர்ப்பக்கிருகம், அதன் மேல் விமானம், அர்த்தமண்டபம், மகா மண்ட பம், முன் மண்டபம் (அபிடேக மண்ட பம்), வினயகர் ஆலயம், மஞ்சனக் கிணறு என்பன போன்ற திருப்பணிகள் நிறைவே
Page 277 - 2, றின. அக்காலத்திலே பிரபல பஞ்சாங்க கர்த் தாவாய் விளங்கியவரும் கொக்குவில் வாசியு மான இரகுநாதையர் அவர்களைப் பிரதம குருக்களாய்க்கொண்டு, விஞயகர், வள்ளி, தெய்வயானை சமேத சுப்பிரமணியர் ஆகிய மூர்த்திகளைப் பிரதிட்டைசெய்வித்து மகா கும்பாபிஷேகமும் "மங்களகரமாகப் பூர்த்தி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இக் கோவிலைச் சார்ந்தவர்களால் திருப்பணிவேலைகள் காலந் தோறும் நிறைவேற்றப்பட்டன. அவற்றுள் தம்பமண்டபம் ச. சபாரத்தின முதலியார், தாமோதரம்பிள்ளை ஆகியோராலும், கோ விற் சுற்றுமதில் சண்முகம் முருகேசு பெண் பறுபதத்தாராலும், வசந்த்மண்டபம் சபா ரத்தின முதலியாராலும், வைரவமூர்த்தி பிர திட்டை ஆ. குட்டித்தம்பியாலும், நவக்கிரக பிரதிட்டை (ஆலயம் உள்ளிட்டு) இராம லிங்கம் ஆறுமுகத்தினுலும், வேணுகோபால மூர்த்தி பிரதிட்டை (ஆலயம் உள்ளிட்டு) செ. இரத்தினப்பிரகாசத்தினுலும், ஆறுமுக சுவாமி மூர்த்தி பிரதிட்டை (ஆலயம் உள் ளிட்டு) ஊரிலும் மலேசியாவிலும் பணஞ் சேர்த்து சு. காசிப்பிள்ளை என்பவராலும் செய்யப்பட்ட திருப்பணிகளாகும். உற்சவ மூர்த்திகளுள் "சுப்பிரமணியர்"-சண்முகம் முருசுேவினதும், "விஞயகர்"-சு. காசிப் பிள்ளையினதும், " பாலசுப்பிரமணியர் "- வேலாயுதர் முருகேசுவினதும் உயங்களா கும். தீர்த்தக்கிணற்றுக்கு அண்மையிலுள்ள தண்டாயுதபாணி ஆலயம்- பொ. அப்பாத் துரையினதும், மூர்த்தி-சீனிவாசகம் பெண் இராசாத்தியம்மாவினதும் உபயங்களாகும். கோவில் முதல் வீதியின் மூன்று பக்கத்துக் கொட்டகையும் வை. சின்னத்தம்பி என் பவரின் உபயமாகும். மடைப்பள்ளிக் கிணறு சு. சங்கரசிவத்தின் உபயமாகும், மடைப் பள்ளியும் களஞ்சியமும் தொடக்கத்தில்ேயே அமைக்கப்பட்டவை. வாகனசாலை சபாரத் தின முதலியாராற் கட்டப்பட்டது. இவை தவிர, 1962இல் திருமதி சின்னத்துரை வள்ளியாச்சி அம்பாள் கோவிலின் வடக்கு வீதியிலே 5000 ரூபா செலவில் (350L யொன்று கட்டுவித்துக் கோவிலுக்கு நன் 5 - கொடையாகக் கொடுத்திருக்கிருர். 1967இல் திரு. வ. கந்தையாவின் முயற்சி காரணமாக, வழிபடுவோரால் 5000 ரூபா செலவில் புதிய தொரு கண்டாமணி கோவிலுக்குச் செய் துதவப்பட்டது "உடலிலங்கு முயிருள்ளளவும்" தொழு தலையும் தொண்டுபுரிதலையும் நியமமாகக் கொண்ட சண்முகம் முருகேசு வழிபடுவோ ரின் ஆதரவுடன் கோவில் நித்திய பூசையைக் கவனித்துவந்தார். திருவலகிடுதல் முதலிய தொண்டுகளைத் தரமே செய்துவந்தார். அவ ருக்குப் பீன், சைவசீலராயும் சித்தாந்த விற் பன்னராயும் விளங்கிய ச. சபாரத்தின முதலியார் முன்னையவர் போலவே கோவிற் பூசை முதலியவற்றைக் கவனித்து வந்தார். அவருக்குப்பின் சிறிதுகாலம் கே ாவிற் குருக் களே வழிபடுவோரின் உதவி யை நேரிற் பெற்றுக்கோவிற் பூசையை நடாத்தி வித் தார். பின்பு விசுவலிங்கம், .முத்துத்தம்பி, ஞானசுந்தரம், இராசரத்தினம், மாணிக்க வாசக்ர், விஞசித்தம்பி, சின்னத் தம்பிக்ாசிப் பிள்ளை, சிற்றம்பலம், செ. நடராசர், த. சதாசிவம் முதலியோர் பரிபாலன சபைகன் ஆண்டுதோறும் நிறுவிக் கோவிலின் சகல அலுவல்களையும் கவனித்துவந்தனர். மாதந் தோறும் பணஞ் சேகரிக்குந் தொண்டை ந. மருதப்பு செய்துவந்தார். இந்த அடிப்பட்ை, யிலேயே கோவில் நிருவாகம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. 3 கோவில் முதற் பூசகராயிருந்தவர் சின்னப்பா ஐயர். பின்பு அவர் கோவிற் பூசை யையும் கோவிலைச்சேர்ந்த குடும்பத்தினரின் புர்ோகிதத்தையும் தம்முடைய தம்பியா ரான ஐயாத்துரை ஐயரிடம் ஒப்ைேடத்தார். அவருக்குப்பின் அவரது மருகர் இராசரத் தினக் குருக்கள் பூசகராயிருந்தார். அவரது குடும்பத்தினரே தொடர்ந்து அத் தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். இவ் வரன் முறையிலே குமாரசாமிக் குருக்களுக்குப் பின் தகுந்த குருக்கள் ஒருவர் இல்லாதது ஒரு பெருங் குறையாயிருந்தபோதிலும், பரிபா லன சபையார் கோவிற் பூசைகளும் உற் சவங்களும் செவ்வனே நடைபெற ஆவன செய்தனர். இப்படிச் சில ஆண்டுகள் கழிய, ஈற்றில் 1982ஆம் ஆண்டு தொடக்கம் குமார
Page 278 - 2, சாமிக் குருக்களின் குடும்பத்தினரே கோவிற் பூசைகளுக்குப் பொறுப்பாயிருந்து சேவை புரிந்துவருகின்றனர். கோவில் அமைக்கப்பட்டபின் கந்த புராணப் படிப்பு, அறுபத்து மூவரீ பூசைகள் ஆகியன சிலகாலம் தொடர்ந்து சிறப்பாக நடைபெற்றன. இவற்றிற் கலந்துகொண்டு தொண்டு புரிந்தவர்களுள் சபார்த்தின முதலியார், ஐயாத்துரை, கந்தப்பிள்ளை, மருதப்பு, செல்லத்துரை ஆகியோர் விதந்து குறிப்பிடத்தக்கவர்களாவுர். பின்பு அலங் கார உற்சவம் நீண்டகாலமாக நல்லமுறை யிலே நடைபெற்றுவந்தது. பின்னர், பற்மநாதபிள்ளை என்பவரின் முயற்சியால், வழிபடுவோரின் உதவியுடன் கொடித்தம்பம், தேர், யாகசாலை முதலிய திருப்பணிகள் 1927இல் நிறைவேறியதும் மகோற்சவம் தொடங்கப்பட்டது. வண்ணை வைத்தீசுவரன் கோவிற் பிரதம குருக்களா யிருந்த வைத்தியநாதக் குருக்களாலே முதல்முதலாக மகோற்சவம் தொடக்கி வைக்கப்பட்டது. முக்கிய உற்சவங்களா கிய கொடியேற்றம் மு. கந்தையாவினதும், தேர் பற்மநாதபிள்ளையினதும், தீர்த்தம் வே. சிற்றம்பலத்தினதும் உபயங்களாயிருந் தன. இவ்வுபயங்கள் தொடர்ந்து அன்னுரின் சந்ததியினராலே மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. 1956ஆம் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் கோவிற் பரிபாலன சபைப் பிரமாணங்கள் அங்கீகரிக்கப்பட்டு நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டன. 1957ஆம் ஆண்டு ஐப்பசி மாதந் தொடக்கம் கோவில் நித்திய பூசை கள் நான்கு காலங்களிலும் (திருவனந்தல் அதிகாலை 5-30 மணி, காலைப்பூசை 9-00 மணி, மத்தியானப் பூசை 12-00 மணி, சாயரட்சை 6-30 மணி) நடைபெற்று வரு கின்றன. திரு. வை. சின்னத்தம்பி, கோவில் உட் பிரகார மண்டபங்களைத் தம்முடைய சீவிய் காலத்திலே கட்டிமுடிக்கப் பேராவல் கொண் டிருந்தாராயினும் இத் திருப்பணி முழுவதும் நிறைவுபெருததால், பின்பு அவருடைய மகன் வை. சி. சிவகுரு 1964ஆம் ஆண் 26 - டில் இத் திருப்பணி வேலைகளைச் செவ்வனே செய்து முடித்துதவினர். இக் கோவிற் பரிபாலன சபை சங்க அமைப்புச் சட்டத்தின் கீழ் 1962ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 30ஆந் தேதி ( 1962-11-30 ) பதிவு . செய்யப்பட்டது. (பதிவெண்.S. 149). திரு. க.பொன்னம்பலம் 1963 தொடக்கம் 1980வரை பரிபாலன சபையின் * தலைவராயிருந்து பெரும்பணி யாற்றினர். 1965ஆம் ஆண்டு ஆவணி மாதம் 17ஆந் தேதி இக்கோவிலில் வாலஸ் தாபனக் கிரியைகள் நடைபெற்றன. சைவ அடியார்களின் ஆதரவுடன் ஏறத்தாழ 87000 ரூபா செலவில் திருப்பணி வேலைகள் செய்யப்பட்டு. 1966-3-31இல் மஹா கும்பா பிஷேகமும் தொடர்ந்து 40 நாள் மண்டலா பிஷேகமும் ஈற்றில் சங்காபிஷேகமும் நடை பெற்றன. 1968இல் இக்கோவில் ஆதனத் துக்கு நிலையான பதிவு செய்யப்பட்ட சாதன மொன்று தயாரிக்கப்பட்டது. கோவிலின் நிரந்தர வருமானத்தைக் கூட்டும் நோக்க மாக 1972இல் அடியார்களின் ஆதரவு பெற்று, 23,000 ரூபாவரையிற் செலவு செய்து கேரவிலுக்குச் சொந்தமாக யாழ்ப் பாணம் காங்கேசன்துறை வீதிக்கு அண்மை யிலே கடைகள் கட்டப்பட்டன. பரிபாலன சபையின் 1963ஆம் ஆண்டு அறிக்க்ையிலேயே இக்கோவிலின் தேர் பழையதாய் விட்ட படியால் திருத்தி யமைக்க முடியாத நிலையில் உள்ளது என்றும் ஆதலால் முருகன் அடியார்கள் அனைவரும் சேர்ந்து நிதி திரட்டி ஒரு புதுத் தேரை அமைக்க வேண்டும் என்றும் குறிப் பிட்டிருந்தனர். அதற்குப் பதிஞறு ஆண்டு களுக்குப் பின் 1979ஆம் ஆண்டு ஆணி மாதம் 30ஆந் தேதி (1979-6-30) நடை பெற்ற சித்திரத்தேர் அங்குரார்ப்பணக் கூட்டத்தில், தேர்த் திருப்பணிச் சபையினர் தெரிவு செய்யப்பட்டனர். சித்தார்த்தி வருடம் ஆவணி மாதம் 16ஆந் தேதி (1979-09-01) காலை 8-00 மணியளவில் தேர்த் திருப்பணி ஆரம்ப அபிடேகம் மூல மூர்த்தி யாகிய கிருபாகர சிவசுப்பிரமணியப் பெரு மானுக்கு நடைபெற்றதோடு இப் பெருந்
Page 279 - 2 திருப்பணி வேலைகள் ஆரம்பித்தன. சித்திரத் தேருக்கு அச்சேற்றும் வைபவம் 1981-01-20 இலும், பவளக்கால் வைக்கும் வைபவம் 1981-11-13 இலும் நடைபெற்றுப் புதிய தேர் உருவாகி, அதன் வெள்ளோட்டம் நடக்கும் இந் நன்னுளிலே (1983-05-23) இந்தச் சிறப்பு மலரைத் தேர்த் திருப்பணிச் சபையார் வெளியிடுவது முருகன் அடியார்க் குப் பெரு மகிழ்ச்சி தரும் என்பதில் ஐய L6). இக் கோவிற் பரிபாலனம் தொடர்பாக மூன்றுமுறை யாழ்ப்பாணம் மேல் நீதிமன் றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இவ் வாறு வழக்குகள் தொடரப்படுவது இந்துக் கோவில்களின் வரலாற்றில் ஒர் அங்கமாகி விட்டது. இது விரும்பத்தகாத ஓர் அம்சம் என்பதை யாவரும் ஒப்புக்கொள்வர். இக் கோவில் சம்பந்தமான வழக்குகளின் முடிவு 27 - எவ்விதமாயினும், கோவிலைப் பொறுத்த வரையில் எதுவிதமான பாதிப்பையும் ஏற் படுத்தவில்லை. முடிவாக, இக் கோவிலின் குறிக்கோள் களை மனத்திற்கொண்டு, "ஆலயந்தானும் அர னெனத் தொழுது கிருபாகர சிவசுப்பிர மணியப் பெருமானது அருள்வியாபகத்துள் அடங்கி உய்தி பெறுவோமாக, கல்லானற் பணிபுரிந்தோர் கல்லொன்றுக் கொருகற்பங் கந்த வெற்பி னல்லார்வ முடனிருப்பர் தேரியற்றி விளவுநணி நடத்தல் செய்தோர் பல்லாண்டு குமரனுயர் பதத்திருப்பர் நெய்விளக்குப் பளித தீபம் வில்லாரும் படிபுரிந்தோர் பலகற்பங் கந்தவரை மேவி வாழ்வார். - மயூரகிரி புராணம்
Page 280 கொக்கு கிருபாகர சிவசுப்பிரமணி தேர்த் திருப்ப செயற் கு திரு. S. P. வேலாயுதபிள்ளை -- திரு. W. குலசிங்கம் திரு. K. சோமசுந்தரம் t திரு. S. நாகலிங்கம் திரு. N. P. G356uJ Teft --- திருமதி P. இரத்தினம் go. A. p-graft திரு. C. இரத்தினசிங்கம் செல்வன் K, ம செயற்குழு ( திரு. வ. சண்முகம் vWM திரு. செ. இரத்தினப்பிரகாசம் - திரு. சு. சின்னத்தம்பி திரு. சி. சிவபாதசுந்தரம் திரு. ச. விஜயரத்தினம் திரு. பொ. வேலாயுதபிள்ளை திரு. R. C. சத்தியபாலன் திரு. S. மயில்வாகனம் திரு. ந. செல்வநாயகம் திரு. செ. by Tefit ருவில் ணியசுவாமி கோவில் |ணிச் சபை ழுவினர் தலைவர் (தேர்த்திருவிழா உபயகாரர்) all sadasi - உபதலைவர் — Gafu JesuoJ6mri - பொருளாளர் திரு S. நல்லையா செல்வன் R. இராஜேந்திரன் செல்வன் S. சிவமனுேகரன் ாணிக்கவாசகர் கொழும்பு) - உபதலைவர் - இணைச் செயலாளர் திரு. சு. குமாரவேலு திரு. ஆ. செல்வரத்தினம் திரு. சீ. பவாநந்தன் திரு. வி. பாலேந்திரா திரு. P. சுந்தரலிங்கம் திரு. வே. சி. நவரத்தினராசா திரு. பொ. சுந்தரநாதன் திரு. வே. சிறீ றஞ்சன் ஜயநாதன் 1983
Page 281 கொக்கு கிருபாகர சிவசுப்பிரமணி பரிபாலை தலைவர் உபதலைவர் கெளரவ காரியதரிசி கெளரவ உபகாரியதரிசி கெளரவ தனதிகாரி கெளரவ உபதகுதிகாரி நிர்வா 1. திரு. 2. திரு. 3. திரு. 4. திரு. 5. திரு. 6. திரு. 7. திரு. 8. திரு. 9. திரு. 10. திரு. 1983 ;s s F6) (p. Gogu என். சனி ரி. செல்வ fl. 1 ] IᎢ 6uᏧ9 எஸ். சண் எம். எஸ் எஸ். கந் ge. I G8 T b. (Surd த. பொன் 11. திரு. மு. சடார் கெளரவ கனக் திரு. சு. தி - 30 குவில் னியசுவாமி கோவில் F6D l 84 நிரு. s. சோமசுந்தரம் திரு. சி. ஆறுமுகம் திரு. மு. திருஞானசம்பந்தப்பிள்ளை திரு. இ. பவாநந்தம் திரு. அ. நடராசா திரு. த. பாலசுந்தரம் உறுப்பினர் ரத்தினம் ண்முகம்பிள்ளை வநாயகம் *ப்பிரமணியம் எமுகநாதன் ), சிறீ தயாளன் தையா bகுமார் கரத்தினம் ன்னம்பலம் ட்சரம் குப் பரிசோதகர் நாகலிங்கம்
Page 282 心萼鲁安史女息和自由身配角45– 1, 1 이 c다** 1정(上******** 06 - 8888A,qahmsovo| | 09 - ogqormoniopo-æ șRĪą, qıfngowe (Øo oqi@oiți don rmų/Q#Qgo 00 - 0ęstIỆająľne, gž – †60I qıłnocno-TTT use@ @ @ơīgoko (€)ąĵo'rısı uşIỆ uriÇısąīgo ips@leges șHqi@@ ogło z salegossiliqi osựae 'qi@și-ig ‘qifmoos-Touloso,0g - , 089saīqīrao safīqī`oe useoafgø-ą sąsanog osongelo oqsoreų o possingi mụ: Qę@@@··#f@qÌrelo) upotại nơi flessio lyolofeyło 00 - 9609o09-777 uolo) ~ Trīņoșqawełę o uga98 - 8.g6ỳ” ’ sa’qorio sitāạsse 1996) ag solgo uo@s@ @@@@re@ș urtes)-æ109@@șđếşg | 28 - 928 IŤŤ-709 uolo)1999ī 1994ırılgoko も Qseasoe)为“臼sus úrts (HUU6 U』唱「It@函IFéz) lere88 - † - 08gn學學Thu高6 82 -6 - I @oioooooogłosoofe) - fe fireựceriņ@go gobi-Iófi) yos)‘七围心 Qossolo:) JILIOomų(soUi[[]]oses solno o qoyo@ș149 ueluńroop ’ ırıs) 88 - 8I86řŽ £& = &Io6#; g? - 8I68HIT@smogo - 00£I Þř 00 - ĢIIfødsolo) oștin, qı-ırı Ta uogorgio filosoɛyɛ oogoo1157 q2ųjag an Hır.Taïeb 00 - †ř8seasolo) ose@ugi g3 - 8891seasoɔ mgợ@rısı,erio) fuegogge Q8 - 680፭normsgoods) qisioooooooo o lowego To 'querirege qi@Tuoqø uso? uertori oqinerirege qīstīąfrø ogło oqarterıne gø Hasırewegio-æ o uđige riqiss, gg - og I1,99£11089-77 no ogrșire 08 - zīži,feacoc) ?!$@ úre oș ung) çș - 8283pouse uș șștiguo o lyoo@rleg) oặrı ·• Rede oso q’uno o ŋweg șđì) 'q9o&Dg4?łę go – 66808 I-+/--Ids) įrog) Ią, – 68398Ifedeo@ # 100911074191 41@g) * 鳴 *、*、*mo wo ɖo afurile macord, rirri|
Page 283 اگرسے کرے fr Sri K. Vajravelu Mu (Kanchipuram, I am glad that Kokuyil Kirupd will be soon in possession of a cc God-head is of the form of the u destroying the impurities of the indiv feature of saving those that perf making them enjoy eternal bliss in * Uyyavallaroru muvarai-k-kav Eyya vallanukke undipara Ilamulai pankan enru undip ' உய்யவல் லாரொடு மூவரைக் காவ எய்யவல் லானுக்கே உந்தீபற இளமுலை பங்கனென் றுந்தீபற." This is a stanza in Tiruvdica explained by Dandapdini Desikar. that were rewarded by the Lord a of Siva worship and did not swer Sudharma, Susila, Subuddhi in K destroyed by Siva were the three di Kamalaiksha who at first started t from doing so after learning Budd The lesson that we should learn fi by listening to interested persons. Kānchipuram 30-4-1982 (ε44αθε Ofi daliar, B. A., L. T. South India.) ikara Sivasubramaniya Swami Kövil ur of its own which indicates that 'niverse and also that He, while idual soul has always the redeeming Orm. His bidding and worship and His presence. al kondu 99 22. ல்கொண்(டு) ikam. Its meaning is not properly It should be known that the three 're the three who knew the efficacy ve from their path. They are called inchip-p-purdnam. Those who were emons Tārakāksha, Vidyunmāli and o worship Siva but later on desisted hism. They are also named otherwise. rom it is not to leave Siva-worship K. Vajravelu Mudaliar
Page 284 THE SACRED T Gu God Siva moves us to respond to yo need for the temple chariot, conveyance their gifts and energies toward the man a worthy undertaking. It is essential that each Sivakoyi has a Ther, a chariot. Truly, the Hindu temple is the home of the God and His myriad Mahadevas and devas who attend it. The chariot is the conveyance to bring the blessings of the God beyond the inner precincts and into the heart of the community of devotees. In the sanctum sanctorum the pujaris invoke the God's etheric body of light, supplicating Him to come and reside in His home, the temple, there to hover over and within the stone image and bless the people. The shakti reaches all who are within the Maha Mandapam. None is neglected. All prayers are answered. However, there are many souls who cannot enter the sanctum, being too guilty, depressed, depraved, afraid or unable to enter the temple to receive the shakti, the blessings of the God. They remain outside, basking in the sannidhya which radiates beyond the temple doors and walls. EMPLE CHAROT His Holiness Sivaya Subramuniyaswami ru Maha sannidhanam of Kaui Aadheenam, Kauai, Hawaii, USA. ur request for insights into the meaning and of the God. May all those who offer festation of your Ther be blessed, for it is It is in the golden, bejewelled flower-bedecked chariot that the God or Goddess, invoked by the Brahmins' mystic means, leaves the sanctum sanctorum and hovers over the holy image in an etheric body, riding' round the temple. Thus it is that the worthy, those who think themselves unworthy, the religious and unreligious alike are allowed to see and be blessed by the Deity. The entire city, yea the world itself, is blessed each time the Ther goes 'round. None is neglected. All prayers are answered. The Great Coachmen, the bhaktas or devotees, who lovingly arrange the Ther for its travels are thrice. blessed. And so it is that the Thiru Koyil, home for Gods and Goddesses, radiates its sanctity out into the world through the Ther, Chariot of the Gods, holy conveyance of spiritual energies. No temple is complete without the golden, gilded, beautifully beje welled chariot. The entire world will proclaim the rare blessings received as it goes 'round and 'round and 'round.
Page 285 LARGE TEMBLE CHAR In September of 1979, the Ther Thiruppani Sabai launched a project to create a brand new temple chariot for the Kirupahara Sivasubramaniya Swami Kovil of Kokuvil, Sri Lanka (Kokuvil is a village two miles away from Jafna). Nearly all large temples throughout Sri Lanka and South India have a temple chariot. During festival times, at each temple, the parade Deity (a murthi or image of the God specially created for this purpose) is seated in the chariot and pulled around the perimeter of the temple in a grand procession by throngs of devotees tugging on thick ropes tied to the chariot. To be among the devotees who pull the chariot is considered a great honor, fraught with spiritual blessings from the Deity. Temple chariots are often very large, sometimes several stories tall, and may require thousands DT NEARS COMPLETION of devotees and several days to complete the festive procession around the temple. Traditionally, temple chariots are extraordinarily beautiful, plated witth silver and gold and studded with precious jewels. The Ther. Thiruppani Sabai is publishing a special booklet about the chariot as a souvenir, commemorating the completion of the new chariot. In the gathering of material for this souvenir, The Co-ordinative Secretary wrote to Gurudeva, Sivaya Subramuniyaswami, asking if His Holiness might contribute an upanishad explaining the meaning of the temple chariot. This Gurudeva was more than happy to do, and he added. “May all those who offer their gifts and energis toward the manifestation of your Ther be blessed, for it is a worthy undertaking.' We are pleased to print Gurudeva's upanished to the right.
Page 286 ()). THE FESTIVAL C Swami Ch I am extremely glad to hear Kokuvil Sivasubramanii ya Kovil has to construct the Temple-Chariot a enormous expense of some five lak Every community in the world brations, when all members of the a holiday-mood, annually once or munities, diligently reflecting their and-roll festivals, military parades formation, their sports and games sure-seeking holiday programmes, o, or in the suffocating halls and in Strictly following the spiritual have converted this common needy for spiritual sadhana. Large mass on the banks of the sacred Gange centres, visiting temples, and attent Among such massive social and got phere of celebration that attracts l involved people in a community, a of the local temple comes out to royal display of pageant, beauty at the art and literature of the comr, and a willing and cheerful audienc performance. Of these spiritual and religiou attractive one is the Festival of th in procession round the temple str. of carved beauty, the Chariot. It thousands of devotee-volunteers, wi rich and the poor mingle shoulder pulling the body politic of the divi ssage DF THE CHAROT nmayamanda that the Managing Committee of the been awake and is planning now ld accommodation to house it, at an :hs of rupees. has its own traditional mass celecommunity come to feel and enjoy twice. In the West, the modern commaterialistic values, organise rockand display of their air forces in and other such extrovert, mere plean the open beaches, vast park lands, the monotonously luxurious hotels. tradition of the East, we, the Hindus, or mass celebrations into an occasion 2s of people often assemble either 's, or mill around our great pilgrim ling faithfully our spectacular rituals. od-will assemblies, the relaxed atmosarge masses of the poor and highly e the annual Utsavas when the Lord give audience to the people, in a ld rhythm. These are occasions when 1unity find a platform to exhibit, e, who freely cheer or jeer the S parades, the most important and le Chariot, wher the Lord is taken 2ets in the mammoth moving citadel is pulled by massive ropes, by h no caste distinction, wherein the to shoulder, sweating together in ne state, giving the Lord a chance
Page 287 - to witness the peaceful progress t terming around the inspiring centre presides. In the sacred tradition of t. Chariot represents our body, which organs*), wherein the individual si by the intellect which, with the mi horses. This is the Upanishadic tra of rituals, the South has improved (Car-Festival), there are no horses members of the community, as a that pull the vehicle of the communa economic growth, political comfort, the Lord who rides in the Chario If only the people would una municated through this spectacular The deeper philosophical signi Shell of an exciting, noisy, gross now. The efficient and progressive Sivasubramaniya SWamy Ko vil sho the occasion of the Car-Festivals Lanka. Let our people and our S the deep significance of this rich papers and journals can help us behind this festival. I am sure eve of this opportunity to educate the social and communal harmany and nation-building programme, * Though five, the skin and ton four horses represent the four 35 - at the community has made, clusthe Temple, where He, the Lord. e Hindu mystical literature, the ! is yoked to four horses (the sensets, dejected and despondent, driven nd (reins) controls and guides the dition, When it came to the world upon it. In the Ratha Mahotsava or elephants. It is the voluntary team, putting their strength together tl life, not merely for social progress, but as a worshipful adoration of f. erstand the great suggestions com Car Festival. ficances are now lost. It is only the aspect of it that is surviving with us Managing Committee of the Kokuvil uld get this significance printed on in all our Tamil temples in Sri inhala brethren come to understand and precious festival. Tamil daily in propagating the dynamic meaning in the Government would make use people in the compelling need for for cultural revival in Sri Lanka's que are considered as one and hence the sense - organs.
Page 288 The Parable AN EXTRACT FROM Sectio Know the self as the lord of the ch know the intellect as the Charioteer and 1 The senses, they say, are the horses, over), (the self) associated with the body, so say 1he wise men. He who has no understanding, whose out of Control, as wicked horses are for But he who has understanding, whose are under Control as good horses are fo He, however, who has no understand (and is) ever impure, does not reach tha He, however, who has understanding, Pure, reaches that place, from which he He who has the understanding for the rein of his mind- he reaches the end oj all-pervading. Beyond the senses are the Objects (a the mind; beyond the mind is the under the great self. Beyond the great self is the unmani. Beyond the spirit there is nothing. That final goal. The self, though hidden in all beings by those subtle seers, through their sharp The wise man should restrain speech the understanding self. That he should re Arise, awake, having attained thy boc of a razor and hard to cross, difficult to (The self) without sound, without tou, wise, without taste, eternal, without sme the great, abiding, by discerning that, on This ancient story of Nachiketas, 1 wise man grows great in the world of B Whoso shall cause to be recited th Brahmanas or devoutly at the time of thi (for him) ever lasting life-yea, this will of the Chariot [ KATHA UPANISHAD] In 3 oriot and the body as, verily, the chariot; he mind as, verily, the reins. the objects of sense the paths (the range the senses and the mind, is the enjoyer: mind is always restrained- his senses are a Charioteer. mind is always restr ained — his senses. r a Charioteer. ing, who has no Control over his mind, t place, but coms back into mundane life. who has control over his mind (is) ever is not born again. 2 driver of the Chariot and controls the f his journey, that supreme abode of the f the senses); and beyond the objects is standing, and beyond the understsnding is fest; beyond the unmanifes is the Spirit. is the end (of the journey); that is the does not shine forth but can be seen and subtle intelligence. in mind the latter he should restrain in strain in the tranquil self. ns, understand (them). Sharp as the edge tread is that path (so) sages declare. h and without form, undecaying, is likel, without beginning, without end, beyond is freed from the face of death. 2ld by Death, telling and hearing (it) a 'ahma. s supreme secret before an assembly of ceremonies for thedead, this will prepare repare ever lasting /ife.
Page 289 THE HINDU TEMPLE AS A T Swami TI Hindu Temples are the constructive extensions of an individual's vision to to create many visionaries in the society. In the earlier days, temples were usually built around the Samadhis of men of perfection. They served mainly to remind the people of the prime goal of life on this earth, that is to attain total liberation, Kaivalya. Merely reminding the goal, without exhibiting the means adequate to attain such lofty ideals in human life, was not the pith of Hindu Social Education. It is in the nature of our great Masters not only to show the correct path but also to make the ideal a reality, a living force and guiding source. To satisfy this demand our fore-fathers built temples with specific architectural pattern and beauty. They are not sheer pieces of masonry marvels to be viewed by later generation with awe. On the contrary, every bit of the temple architecture symbolises and exhibits the most 'subtle Truth and its varied expressions in the mysterious frame-work of Time and Space Thus they all turned out to be the Sacred places of Learning, with and without words. No Society stagnates even when it is uniniative. It is compelled to change, forced to take up new responsibilities, and to drop off old rigmaroles. As the values change, a society begins to find new uses for things of the past generations, such as a building, or a place of veneration according to her new social awareness and needs. Man discards certain things of the past as useless-they are useless for him until he knows how to use them. In reality nothing is useless in creation. Man keeps utilising everything though his dissatisfaction over things seems to be equally continual. Thus when the wisdom-seeking urge was fading away and tending more and more towards material prosperity and social security, the treasure houses of wisdom were converted into centres of security, into a Common REASURE-HOUSE OF WSDOM tvananda Shelter, a refugee Camp, during times of war, famine, and drought. When such socially sensitive leaders understood that temples can be found useful in this way also, they might have slowly urged the people of their period to bank a small portion of their earnings in the temples, in each village, which served as a reserve for rainy days. Even to-day such practices are not uncommon. These practices were taken up by both the ruler and the ruled in olden days. This is how perhaps the arge-scale offerings might have come into practice. To-day to secure our social needs in terms of food, cloth and shelter, there are hundreds of Democratic, Socialistic and Communistic government organizations set up in every part of the world, for every group of people. It is high time to bring back the Hindu temples from their present status as centres of Social Festivities to Centres of Learning-Treasure-Houses of Wisdom. A Hindu Temple may serve many useful purpose, but if the opportunity of Learning is refused, it will fail in its prime purpose. This is perhaps the very concept and Symbolism of taking out a Temple Chariot through the main avenues of a towr, keeping, the Almighty on it, declaring His glories to a waken the sleeping lot. This again is part of the Social responsibility which works for the stability of other needs and supplies. This is the reason why perhaps a Temple Chariot is pulled by devotees and not by animals though they can pull more easily than men. Animals can pull carts not chariots of Temples. This reminds us of the co-operation needed between the elite and the ordinary people of a community to bring about a cultural revival and growth. Let us unite and pull. We shall succeed in acquiring Wisdom. May He lead us from darkness to light.
Page 290 THE MULTI-FA (A Short Sankaracharya, popularly called Sankara, was born, according to modern scholars, during the eighth century after Christ. The year of his birth is given as A. D. 788 and that of his death as 820. He belonged to a sect of austere, scholarly, and industrious brahmins of Malabar in South India. After completing the study of the Vedas, he embraced the monastic life at an early age, devoted himself to the practice of spiritual disciplines, and was soon recognised as the leading philosopher and mystic of India, and a reformer of Hinduism. Before his death at Kedarnath in the Himalayas. at the age of thirty-two, he had travelled the length and breadth of India and established monasteries at the four corners of the coutry. Sankara lived during the decadent period of Buddhism when India was torn with sectarianism and religious conflict, causing bewilderment to earnest seekers of truth. In open debate and through his now well-known commentaries on the scriptures he refuted the views of his opponents and established non-dualism as the ultimate teaching of the Vedas. It is refreshing to contemplate the - Hind CETED SANKARA Life-Sketch) serenity and unshakable assurance of Sankara's philosophy amidst the polemics of his time. It may be safely stated that Sankara's interpretation of Hiduism is, even to day, India's original and unsurpassed contribution to the philosophical thought of the world. He established the fact that ultimate reality, though supramental, need not remain a dogma of religion or the private vision of mysticism, but that it is a philosophical truth which may be demonstrated by reason and which is supported by universal experience. Despite ceaseless activity, he found time to write, in addition to his more famous works, several small philosophical treatises and to compose hymns in praise of the Hindu deities. In Sankara one finds the unusual combination of a philosophical treatises and to compose hymns in praise of the Hindu deities. In Sankara one finds the unusual combination of a philosopher and a poet, an astute thinker and a clear writer, a savant and a saint, a mystic and a religious reformer, a debater of rare forensic power and a passionate lover of God. He is one of the brightest stars in the philosophical and religious firmament of India. nism-Spiritual Disciplines III (Jnana-Yoga)
Page 291 SA By C. We all know that speaking untruth is condemned by all religions as a cardinal sin. Let us see what more we can learn about truth. One of the cardinal virtues from ancient times is the speaking of truth at all times. In Taitriya Upanishad the students are addressed: Satiyam Vada Dharmam Chara' - “Speak the truth. Conduct yourself righteously'. We sometimes think that telling the blunt truth is what is expected of us. Manu in his Dharma Sastra says “Satyam Bruyat. Priyam Bruyat, Na Satyam Apriyam Bruyat. Priyam Cha Naan rtam Brujyat Esha Dharmah Sanaatanah”. "Speaek the truth; speak in a pleasant way. Do not speak the truth in an unpleasant way. To be pleasing in speech, do not speak an untruth; that is the eternal Dharma'. When, for instance, some one is dead, the news has to be broken gently without causing a shock Normally we do not think that the method of conveying the information is also part of the duty to speak the truth. On the other hand, we should not speak an untruth merely to please the hearer. The content must be true and the expression pleasant, If we pause to think why this feculty of speech was given to us, we shall realise the importance of speaking the truth. Man is the animal provided with this power of speech and it enable man to convey his thoughts and ex periences to fellow - man. This has beer a great factor in our advancement. Each generation has the benefit of th thoughts and experiences of all the generations that preceded them. The depend almost completely on the vera city of what was stated. Speech wa தி-32 s TYA Balasingham never intended to conceal thoughts or experiences, or to express them in a twisted manner. If we have to test the veracity of all the statements of the past, progress would be impossible. We should not, to gain a short term advantage, indulge in lies which will throw doubt on our credibility and possibly credibility of others. The saints said in earlier days, and today's Sannyasis repeat, that “Everything that you see with your eyes is an untruth. Everything that yeu hear with your ears is an untruth’. When you are asked to speak the truth, we are told “say what you exactly saw or heard'. Now comes the comundrum that everything seen or heard is an untruth. How do we reconcile both in the latter saying, "Truth" has a special meaning the meaning given by Sankara Aacharya that truth is something eternal and something that does not change from time to time. In that sense, truth is equal to God-Nithya is Sathya. If we follow Sankara’s philosophy logically, everything that can be known through the senses of seeing and hearing is part of the material world. The material world is impermanent and according to sankara's definition “untrue'. In his sense, God or Truth cannot be seen or heard by our senses. Therefore, the warning that all that you see or hear is untrue' is a way urging man to go beyond the experiences of the transient world to the world of reality. i. e. the world of God. To reach that supreme world, we have to speak the “material truth', i. e., what we saw or heard in our dayto-day life. Truth purifies both speech and mind. That is why all religions attach importance to speaking the truth.
Page 292 - 2 In the Lord's Ten Commandments to Moses, it is said, “Thou shalt not bear false witness against thy neighbour (Exodus 20; 16). In the same spirit, the Koran, says Allah will reward him who does not bear false witness (Koran-A Furkhan). In the code given to Moses, this was later generalised to “neither shall hie one to another” (Leviticus19:11). ''Let man speak the truth" says Dhammapada (224) As we saw earlier, truth has many dimensions. When Manu said speak the truth in a pleasing way (Priyam), it meant pleasant speech at all times. 'Speak not harshly to anyone; those thus spoken to will retaliate' says the Dhammapada (133). Allah commands Prophet Mohamed “Tell my servants to be courteous in speech" (Koran Night Journey). Not only this, a man must act as he speaks-there must be conformity between word and deed. It is imost odious in Allah's sight that you should say one thing and do another' (Koran: Abraham). Later, it is stated that those who are true to their trusts and promises are heirs of paradise (Koran Believers). Lord Buddha expresses his disappoinment with persons who do not live according to their professions in very refined language. Like unto a lovely flower of exquisite colour, but lacking fragrance, so are the fair words of him who acts not up to them' (Dham mapada : 51). Equally idle gossip that does not help in any way is also a violation of the sanctity of speech and is to be condemned like the telling of lies. In this brief article an effort has been made to point the wide coverage of our duty to speak the truth, speak pleasantly, speak as we act and speak useful things to good purpose. This will show us how difficult it is to adhere to Satya and spur us to new efforts in its practice,
Page 293 VENU GOPALAN by V. N The Icon of Venu Gopalan i. e. Vishnu playing his flute (Venu-bamboo), standing inclined with head trunk and limbs on different axes (tribhanga) beneath a tree was established in this temple on the Vaikunda Ekadasi day of 1966. Each of these has its special significance. The significance of “Ekadasi' can be seen from the following: “We have certain centres called Chakras in the body. The Chakras are nothing but energy centres which whirl in some direction as water whirls in a river Chakra is a wheel or circular motion. They move in a spiral shape. They are not physical, but psycho-physical and psychological. These Chakras are neither in the mind nor in the body; they are in the astral body. The moon's influence physically on the body has an influence on the Chakras, which tells upon the mind ultimately. The mind moves through these Chakras, up and down. When this operation takes place consciously, it is called Yoga; when done unconsciously by the mind, it is just influence, When the moon waxes or wanes, the mind is vehemently influenced. So people who are not normal in their minds become very bad on the full-moon and new moon days. You cannot see the moon's influence on the earth because it i. solid, but it can be seen on the ocear which is liquid. The moon influence the whole earth but its influence i. visible on the large body of water in the sea. This happens due to th twofold pressure of the relation of thi earth and moon. The sun influences th AND H S WORSHIP . Sivarajah moon and the moon influences the earth. When the influence occurs automatically, we are instruments in the hands of Nature. When it is done consciously, we are said to practise Yoga. We can be involuntarily dragged from place to place, or we can walk voluntarily. The difference is obvious. The moon's move. ment tells upon the movement of the mind through the Chakras. Another important aspect is the seat of the mind which is also twofold. You may be living in many houses, of which one or two are your own. Swasthana means one's own place. The mind has several abodes or centres of energy called Chakras, of which two are its own. The seats of the mind in this personality of ours are:- (1) the subtle spot in the astral body corresponding to the centre of the two eye-brows, in waking; and (2) the heart, in the state of deep sleep. If it is in the brain, it is active and you, then, do not get sleep, because it refuses to go down. If the mind is midway between the centre of the eye-brows and the heart, it is dream state. So, there is a twofold centre of the mind, - the Ajana - Chakra, or the centre between the eye-brows and the Anahata Chakra, or the heart. In both these centres, the mind feels at home and is at ease, because it is nearer to itself. In other centres it is extrovert. In the Ajana and Anahata Chakras it finds itself at home. In the two fortnights of its movement. it finds itself at the Ajana Chakra , and the Anahata Chakra on the eleventh day. Since these two Chakras are its own abode it gets concentrated and collected easily. This has been the experience
Page 294 4. given out by our. ancients, and this has to be taken advantage of by Sadhakas. You are capable of concentrating when the mind is naturally in its home. The mind cannot be concentrated when it is out of tune, but when it is in its location it is easy for contemplation. So, the Ekadasi day in both fortnights is the occasion when the mind finds itself in its place, in the bright fortnight in the Ajana Chakra, and in the dark fortnight in the Anahata Chakra. Seekers and Yogis take advantage of ese two days and try to practise deep aeditation." The worship of Vishnu (also called Krishnan, Gopalan, Govindan. Narayanan, Thamotharan, Muraleetharan Navaneethan Venkatesan, etc.) finds a harmonious place in Saivaism. The Siva Linga consists of three parts-the Brahma portion which is the top, the Vishnu part which is the amiddle, and the Rudra portion which is the bottom. This concept applies even when we worship the “jothi' in the camphor of ghee or coconut oil łamp. The Siva Agamas, particularly the (60th and 99th parts of the Karana Agama, describ respectively the place of Vishnu worship and the installation of that deity in a Siva temple 2. Lord Ganesha and Lord Skanda are the sons of Siva and Parvathi who is Vishnu's sister. We also worship the female aspects-Saktis of the Trinity, namely Saraswathi, the consort of Brahma, Lakshmi, the consort of Vishnu and Parvathi, the consort of Siva. Such is the harmony between the main branches of our religion. Historically the harmony of Siva and Vishnu work 2 - ship could be seen from the ruins of the Devinuwara temple where there were shrines for Vishnu as well as for Siva. I have personally seen a beautiful 'Nandi ’, the Bull-vahana of Siva, among the ruins of this ancient temple, believed to be the Pre-Vijayan Sandrasekara Iswaram. There are also statues, half Siva and half Vishnu as Sankara Narayana. Such is the harmony between Savism and Vaishnavism as practised in our country. 1 . V (conolatry or image service, i. e. the use of an icon as the means of appe roaching God, is highly characteristic of Hinduism. The iconography of Venu Gopalan is a fascinating study for a student of art. The Vishnu Image is generally shown in one of the three poses or activites:- Sthanaka - the Standing pose (5airp திருக்கோலம்) Asana - the sitting pose (gois )திருக்கோலம் . ق. م - Sayana - the reclining pose (suards திருக்கோலம்) There are sub — categories for each of these main categories. The Standing poses are :- Samabhanga - symmetrical, Abhanga - inclined, Tribhanga - inclined with head, trunk and limbs on different axes Alidha - striding forward Images are classified as Sattvik, arjasik, and tamasik according to the three gunas of the Samkhya system; approximately, static, active, and terrible, or simply as shanta (peaceful) and ugra (fierce). Images are also classified according to degrees of manifestation
Page 295 as a vyakta (un manifested as in a lingam). yyaktavyakta (partly manifested, as in a mukha lingan) and vyakta (fully manifested). The Venugopalan image is a:Tribhanga moorthy and in holding the Venu or Flute it is a satt vaguna, fully manifested moorthi, depicting melodious Sattvaguana and Shanti, leading the devotee to Nada Yoga. Vʼ The flute gives the transcendental vibration. Krishna fills up the holes of His flute of mere bamboo with the nectar emanating from His lips. Let us for moment reflect on the lines of Periya Alvar (GufflauiTgþu Tii) and Subramania Bharatiyar (siri Tu Dabafuu unrTSMu unrri) and concentrate on the transcendental nectarean tune emanating from the flute and note the response of the cosmos human-kind, animal kingdom and the world of vegetation. சிறு விரல்கள் தடவிப் பரிமாறச் செங்கண் கோடச் செய்யவாய் கொப்பளிப்பக் குறுவெயர்ப் புருவம் கூட லிப்பக் கோவிந்தன் குழல்கொ டுதின போது பறவையின் கணங்கள் கூடு துறந்து வந்து சூழ்ந்து படுகாடு கிடப்பக் கறவையின் கணங்கள் கால்பரப் பிட்டுக் கவிழ்ந் திறங்கிச் செவியாட்ட இல்லாவே.* when we see this Moorthi in camphor jothi during the pooja we note the tender fingers of the Lord touching gently the flute, the movement of the lips and the eyelids to produce the tune, and the cow identified fully 'with the vibration emanating from the flute. Don't we appreciate for a moment how the traditional “ Silpi”, the sculptor has depicted in granite stone what the devotional poet has painted in words? The sculptor achieves this by a process of externalisation of the 43 - mental image worked in dhyana with a view to samadhi. The obtaining of this mental image is a process of yoga and up to the point of the actual handling of material, identical with the procedure of worship, after ritual preparation (purification parayer) when a text (Sadhana, dhyana mantra) is recited, and a corresponding image built up. Mental worship (offering of imagined flowers etc.) is offered to this mental image; this is “ subtle worship”. Then only does the sculptor proceed to a reproduction of this image ; in clay or stone; and the material image thus produced, may, after consecration (invocation, avahanas), be simply employed by a worshipper in “gross worship' * Each image by a peculiar service, which is called Avahanam, becomes the abode of an indwelling deity and in itself divine...... These images are treated and spoken of as living and sentient beings...Devout and enthusiastic worshipers, amid the glare of the lamps and the smoke of the incense, seem to be carried away so as to entirely identify the invisible object, , of their thoughts with that which is presented before their eyes... . '. The deity can only be worshipped in spirit and in truth, in so far as the worshipper becomes the deity himself (deve bhutva devam yajet). “The highest perfection of the eyes is to see Krishna playing, His flute and tending the cows. Persons who are constantly engaged in the transcendental meditation seeing Krishna, internally and externally, by thinking of Him playing the flute and entering Vrndavan forest, have already attained the perfection of Samadhi. Samadhi (Trance) means absorption of all the activities of the
Page 296 senses on a particular object. The gopis of Vrndavan are the ideal worshippers of Krishna, who have achieved perfection of all meditation and Samadhi. It is confirmed in the Bagawadgita that anyone who is always absorbed in the thought of Krishna is the topmost of all Yogis'. V The total absorpotion in the transcendental music of the Venugopalan's flute is conveyed by Bharathi in the following lines :- புல்லாங் குழல் கொண்டு வருவான் அமுதுகொங்கித்ததும்பும்நற்கீதம் படிப்பான் கள்ளால் மயங்குவது போலே - அதைக் கண்மூடி வாய்திறந் தேகேட் டிருப்போம். For an indepth appreciation of the philosophy of Venugopalans flute music in its practical application in our dayto-day life, the next stanza must also be considered.” அங்காந் திருக்கும் வாய் தனிலே-கண்ணன் ஆறேழு கட்டெறும் பைப்போட்டு விடுவான்; எங்காகி லும்பார்த்த துண்டோ-கண்ணன் எங்களைச் செய்கின்ற வேடிக்கை யொன்றே We have to reflect on the manner in which we face pain and pleasure, prosperity and adversity, success and failure, one after the other in succession, The six or seven ants in our mouth when we are fully absorbed in Venugopalan's flute music. puts us into perplexity and disarray, The same theme is presented in Bharathiʼs Kuyil Pattu : இன்பம் இன்பம் இன்பம் இன்பத் திற்கோர் எல்லை காணில் துன்பம் துன்பம் துன்பம், Can we face pain and pleasure alike? Can we calmly maintain the same 244 - equanimity when we enjoy Venugopalan's flute as well as when the six or seven ants are put into our mouth ? This is the "lila', play of the divine to prepare us. for equanimity, the gojoakir gally and. Daufurrsb of Saiva Siddhantha Philosophy. In a recent book " The Tao of Physics” (1975) Dr. Fritz Copra, a scientist working in the field of theoretical high energy physics, writes: “Modern physics has shown that the rhythm of creation and destruction is not only manifest in the tune of the seasons and in the birth and death of all living creatures but is also the very essential of inorganic matter...Every sub atomic particle not only performs. an energy dance, but also is an energy dance.....' In Bharathi's song "S.56.5 G.5ilurrgs asir ligá)' this philosophy is seen in its full bloom - the devotee passes through all the tests and the challenges of pleasure and pain, and ultimately attains eternal pleasure (Gutiairuth), the ideal of reaching the feet of the Lord and merging in His Grace. V The bamboo trees standing by the banks of the rivers and the lakes were happy to see their descendant so engaged in the Servie of the Lord, just as. persons who are advanced in knowledge take pleasure to see their descendants engage in the service of the Lord.' “How is it that our son bamboo rod, is enjoying the nectar of the Lord'? Let us too be tools and part of the divine "leela - play or energy dance like: the Venu of Venugoplan.
Page 297 BIBLIOG Spiritual Import of Religious Festivals Sw The Divine Life Society. Publication Swami Krishnanda Diamond Jubilee-Seri Vallipuram Temple Kumbabhiseka Souven A University Course on Indian Art Anant Nalayira Divya Prabhandam-The Songs o Kurukkal A. Songs of Subramania Bharathiar The Tao of Physics-Dr. Fitz Copra Krishna-His Divine Grace A. C. Bhaktive Dr. G. V. Pope, The Tiruvacakam. Lord Shiva and His Worship by Professo APHY mi Krishnanda s NO, 4 a K. Coomraraswa my o Alvars Article by Professor Kailasanatha danta Swami prabhupada . Nadarajah, M. A. Ph. D. (Cant),
Page 298 THE GLORY Sri A. Vaidyanathan, I. R. S. Assis (The core of a speech delivered b. ference on Hinduism, held in Colombo In the distant past, there was a vast continent known by the name of BHARATHA VARSHA and the religion, if I could call it so, practised then was based on the tenets contained in the Vedas, more particulary the UPANISHADS. Vast areas were covered in this era as illustrated by the following facts :- (i) There is an Island styled “Horse Island on the westcoast of U.S. A. There is a site here with the relics which show that an Asvamedha sacrifice was performed here years ago. * (ii) o One ancient Monarch the name of Sagara is claimed to have scooped out earth and the area dug out formed the ocean itself and in the process the sandunes that accumulated became Sahara Desert. (iii) . There were and are links even in Far East Countries like Annam, Kambodia, etc, where even some of the present names like Purniphat etc, are suggestive. These are Sanskrit names. (iv) Sanskrit was the one language reigning supreme and the Anglo Saxon dialects as we know now are only its children. Certain terms like Wagon, Dental, Three, Father, Mother, etc, will demonstrate the link with the parent language. There was no name for the sort of religion practised by the Ancients as there was no need. Later, when DF HINDUSM ant Commissioner of Income Tax, Madras. the author at the International Conin April 1982) other new beliefs cropped up, the label Hinduism was attached to this ancient system to distinguish it from the other faiths. In fact, Hinduism is a way of day-to-day life leading to the ultimate goal. There is a controversy as to how this word “Hindu' was derived. One view is it is from “ Sind '', the north western region in India now in Pakistan. This ancient system preached that there is one basic Force pervading the entire universe and sustaining it. It is formless, nameless, changeless, and timeless. For the sake of referring to it, it is styled “ Brahman'. No attempt can be made to describe it because it is one to be experienced and not seen. The nearest description of the same is Sat-Chit Ananda (Beingconsciousness-Bliss.) It will be realised when your ego is annihilated. This is The One Factor indwelling and permeating all created beings both animate and inanimate which goes by the name of ATMAN with reference to an individual. Is it the same as Atom? This individual Atman is called Jeevatma and is the same and is co-eval with the Universal Atma or Paramatma or Brahman. The great Ramana Maharishi of the 20th Century cited the example of a red hot iron where the red is Jeevatma or Individual self and the white heat the Paramatma. Both are inseparable. Paramatma can exist without Jeevatma or the iron red in the illustration but the red hot red. cannot exist without the Brahman.
Page 299 This substantiates the universal truth and message of the Vedas and the truth contained in the Kings Chamber of the Great Pyramid of Egypt according to Dr. Paul Brunton, a realised soul of the 20th Century. In other words, except the outward form of all of us, the divinity which actuates us is the same and there is no difference in it from man to man or from man to any other living being for that matter. Well then, why should we think we are different? This is because between the insentient body and the divinity in us a third force called Ego arises, which identifies itself with the body and confuses us as body and not the indwelling spirit What is to be done to realise this identity ? This question gave rise to various religious dogmas well known in Hinduism and various other religions like Christianity, Islam etc. in later years. Broadly speaking, three methods are available to every Hindu viz., KARMA, BHAKTH AND GNANA. Karma Marga is performing the Various duties prescribed in scriptures like Upanayana (investiture of the Sacred thread), Yagna (sacrifices), pilgrimage, charities, etc. Bhakthi Marga is worshiping an Ishta Devatha with all fervour till you realise that the Devatha and yourself are identical. Gnana Marga consists of constan1 enquiry of the source of ego which is nothing but a phantom arising from the self or Átman the quest should las till you find the ego itself is non existent and you become one with Brahman. In the 20th Century, the metho that is practical and appealing is th combination of Bakthi Marga i and Gnana Marga. In other words, practis ing Bakthi to the point of forgettin, your individual self and merging wit! the object of worship which in othe words is self realisation. In Bakthi Marga, there are variou approaches but the best form i தி- 33 -س. 47 worship of the Ultimate as Divine Mother. Even here, the Tamtric way of it which goes by the name of Srividya is supreme and will surely and effectively lead us to the goal. There are certain esoteric syllables which are very powerful and which have to be received from a Guru by way of initiation. There are a few learned Gurus in Madras, the foremost of whom is Sri Krishna Iyer of Adyar. Thereafter their constant repetition. will do the trick. It is believed that these sound syllables are floating in the higher spheres and certain ancient seers like Agastya, Goutama, etc, known as Mantradristas have grasped them while in deep samadhi or trance. What are the practical steps needed now to bring together our Hindu Brethren scattered over the length and breadth of the world and some of whom, outside India, have lost their moorings but are still anxious to know about and practise their ancient religion. To my mind, the following are worth considering : (i) A periodical conference at some part of the World. (ii) Bringing out handouts about the tenets of Hinduism, and the various methods of practice thereof in English and arranging for distribution thereof. (iii) At Central places like Colombo, London, etc. our Madathipathiecs can maintain centres where guidance needed by Hindus locally can be given. The unique greatness of Hinduism lies in its acceptance of all creeds under the Sun which are based on one Universal God. While other religions may ask you to love your neighbour Hinduism asserts that you and your neighbour, in substance, are one and the same and hence loving and hating your neighbour amounts to loving and hating yourself. Om Shanti Shanti s Shanti
Page 300 HYMN TO S b Saint Kumaragu (English translation by Sri M. , Saraswathi, Goddess of all Learnin, asleep and the Lord of Dissolution is happy in you, his sweet consort can you not condescend to rest yo heart? V Sweet Goddess of all Learning God hair Goddess of slender golden fig you graciously make me sing song ideas, couched in sweet language. Goddess of all Learning. The peac of showers. So also, you rejoice w thinking and clear expression. When the crystal line sector in the oceal Goddess of all Learning Ocean of M (lips) of poets and preserve the heritage of Tamil songs. May you deep and varied branches of learn singing felicitous songs. Goddess of all Learning You rest, (lips) and the heart of Brahma, til swan which rests on the lotus with lotus feet are painted with rouge. cool waters of my heart? ... Goddess of all Learning you perv the five elements viz : ether, air, yision and the hearts of your des proficient in music, in dance, in Goddess of all Learning Like the milk, you also show discrimination poets, Grant me your benign look; song, meaning of song and the go wealth and happiness be integrate ARASWATHI t upara Swamigal Arunach allam, M. A. Benares) While the Lord of Preservation is has gone crazy, the Lord of Creation Your ahode is the white lotus. But ur feet on the cool lotus of my simple dess of beautiful breasts and fine moded' ure who rests in the lotus thronel May in the four metres, songs with beautiful ock dances in ecstasy on the approach hen poets rain showers of song of deep shall I experience the beauty of Tamil, of your Grace? Iercy! You rest on the graceful tongues sea of Sanskrit scholarship and rich grant that I become proficient in the ing. May you grant me the gift of as on the lotus throne, on the tongue he Creator whose banner depicts the the long stalk. Your beautiful soft Cannot those lotus feet bloom in the ade everything. You pervade the Vedas, fire, water and the earth; You fill the otees, Grant me this boon; make me learning and in singing sweet poems. white swan which separates water from in approving of the songs sung by vouchsafe into me this boon that all l of all singing namely righteousness, in my life.
Page 301 9. 0. - 24 Goddess of all Learning You ar. wealth, namely the imperishable the red lotus cannot bestow this skill of attending to many things good songs. Grant me this boon Goddess of all Learning The fem celebrated for the beauty of their before the graceful gait of your of True wisdom that parvades all you? Goddess of all Learning? There a like the Creator. But is there on that all monarchs who rule over sing my poems. 9 - the giver of the supreme everlasting ealth. Lakshimi, who has her abode in realth. Grant me eloquence of tongue, simultaneously and the art of singing and make me your servant. le elephant and the queen swan are gait, but they pale into insignificance otus feet. You are the manifest Formo word and thought. Who can comprehend e myriads of gods and celestial beings : to equal you? Grant me this boon the earth, bow unto me the moment'. Extract from: asi Madam Thirupananthal (Publications
Page 302 THE MYST (Culled from “ The Upanisha One of the most significant symbols (of BRAHMAN, both personal and impersonal, is AUM, pronounced and often written OM (pronounced as in home). The Upanishads speak of OM as the most efficacious symbol of BRAHMAN Thus the KATHA UPANISHAD says: “That word which all the vedas declare, which all the austerities pro claim, desiring which (people) live the life of a religious student, that word, to thee, I shall tell in brief That is AUM.” “This syllable is, verily, the ever lasting spirit. This syllable, indeed, is the highest end: knowing this very syllable, whatever anyone desires will indeed, be his.' “This support is the best (of all) This support is the highest; knowing this support, one becomes great in the world of Brahman.’’ (Ka. Up. II. ii 15-17) The MANDUKYA UPAN SHAD discusses BRAHMAN through AUM. “AUM, this syllable is all this An explanation of that (is the following). All that is the past, the present and the future, all this is only the syllable AUM. And whatever else there is beyond the threefold time, that too is only the syllable AUM.' (Mā. Up. ), The word as written in sanskrit consists of three letters: A, U, and M. These are called the three quarters, or letters, of AUM. There is a fourth quarter, denoted by the prolonged c woRD AUM is by Swami Nikhilananda) undifferentiated sound M. which comes at the end, as the word is pronounced. This is the symbol of NIRGONA BRAHMAN. or pure consciousness. "That which is partless incomprehensible, non-dual, allbliss, and which brings about the cessation of the phenomenal world, is AUM the Fourth, and Verily the same as ATMAN. He who knows this merges his self in the SELF' (Mā. Up. 12) The first three quarters, or letters, of AUM apply to the relative universe. A called Vaisyanara, is the first quarter. it functions in the waking state. U called Tai jasa, is the second quarter it functions in the dream state. And M, called Prajna, is the third quarter; it functions in the state of dreamless sleep. Vaisvanara is the experiencer of the gross, Taijasa of the subtle, and Prajna of the causal The fourth quarter-which in reality is indestructible in terms of relations, but is called the fourth only with reference to the other three – is Turiya, or pure consciousness, which permeates all the states and is also transcendent. Mā. Up. 2—12) OM is the most sacred word of the vedas and may be compared to the word referred to by St John in the opening of the Fourth Gospel: “In the beginning was the word, and the word was with God, and the word was God.' According to Hindu philosophy, the whole of this universe has name and form (namartipa) as the conditions of its manifestation. The
Page 303 - form is its outer crust, of which the name or idea is the inner essence or Kernel. The name is inseparable from the word or sound. The universe perceived by the five senses is the form, behind which stands the eternal, inexpressible sphota, the Word or Logos. This eternal sphota, the essential, beginningless material of all ideas or names, is the power through which the Lord creates the universe; may, the Lord first becomes conditioned as the sphota by His own maya and then evolves Himself as the more concrete sense-perceived universe. The symbol of "the sphota is OM (also written AUM). Since a word is inseparable from its idea, OM and the eternal sphota are inseparable. Therefore the eternal OM is the mother or source of all names and forms, and hence js the holiest of all holy words. There may be other words to denote the eternal and inexpressible sphota; but the Hindus contend that OM is a unique word and uniquely apposite. The sphota is the material or foundation of all sounds or words, which are inseparable from names or ideas, yet it is not any definite, fully formed word. That is to say, if all the peculiarities that distinguish one word from another be removed, then what remains will be the sphota, or OM. Therefore OM is called the NADABRAHMAN, the sound-Brahman. The three letters A, U, and M, pronounced in combination as OM, are the generalized symbol of all possible
Page 304 THE EIGHT Swami : For everyone's success in life, and especially for an aspirant's success in spiritual life, it is essential that he should develop certain cardinal qualities. Virtue is power, strength and the key to peace. A virtuous man is ever happy, peaceful and prosperous. People ask me for a specific тетtion of the virtues that one should develop. The “Song of Eighteen Ities' enumerates the virtutes that everyone should cultivate. Take up any one virtue and develop it to a very high degree of perfection; eradicate in toto its opposite evil quality even in its most subtle form. Meditate on these virtues, their benefits, the methods of cultivating these virtutes. The eighteen “Ities ” 6፮?ረë*= 1. SERENITY: Be tranquil within. Let that inner peace and joy radiate through a serene countenance A serene countenance is peaceful, smiling, serious and does not betray any violent emotions. It is like the surface of a still lake. 2. REGULARTY: Re regular in your daily habits, work and spiritual practices. Get up at a particular time daily; go to bed at a particular time. Be clock-like in your daily activities. You will be free from worry, anxiety, haphazard and shabby work. You will do the right thing at the right moment. 3. ABSENCE OF WANITY: Do not boast of your birth, position, qualifications and spiritual attainments. Remember the evanescent nature of all things phenomenal, Praise others. See good in all. Treat even tho lowliest creatures as your equal. 4. sINCERIrY: Let your Words agree with your thoughts; let your EEN “TES '' Sivananda actions agree with your words. Let there be harmony among your thoughts, words and actions, 5. SM PLCTY Be artless. Be simple in your speech. Do not twist words and topics. Be plain; avoid diplomacy, cunningness and crookedness. Be simple in your dress. Be simple in your food. Develop a childlike nature. 6. VERACITY: Be truthful. Stick to your promises. Do not exaggerate. Do not twist facts. Think twice before you speak. Speak truthfully, speak sweetly: be precise in what you say. 7. EQUANIMITY: Be calm. Bear patiently insult, injury, suffering, failures and disrespect. Do not be elated by praise, pleasure, success and honour. Look upon both with equal vision. Be. have alike towards friends and foes. Never let a thing disturb your inner peace. 8. FIXITY : Remember that yon can achieve nothing if you are fickleminded, Do Wichar (enquiry). Choose your goal or ideal, Always remember that. Never let it go out of your mind even for a moment. 9. NON—RRITABILITY : Irritability is the precursor of violent outburst of anger. Watch for the disturbance in the mental equilibrium Watch for the ripples of anger that might rise in the lake of the mind. Quell them then and there. Do not allow them to assume greater proportions. Then you will attain the non-irritable state of peace and love. 10. ADAPTABILITY : Understand the nature of the people with whom you
Page 305 - 2 come into contact. Adjust your mode of approach to them, your conduct towards them in such a way as to be pleasing to them. Joyfully bear with the eccentricities of other people. Always react in a harmonious manner. Serve all and love all. Have the feeling that the Tuord is in all as the Self of all. 11. HUMILITY: Respect everybody. Bow with folded hands before everybody. Do not talk in a loud voice before elders and venerable persons Look at the toes while you walk. See the Lord in all, and feel that you are His servant and so the servant of all. Consider none as inferior to you. 12. TENACITY: This is the natural friend of fixity. Once you have fixed your aim and chosen your path, stick to it. Do not waver. Be steadfast. Never compromise on your fundamental principles. Have the mental attitude : ' I may give up my life; but I will not swerve from the path; I will not break my vows' 13. INTEGRITY: Develop an integral personality. Tie all loose ends of your character. Become a man of high moral principles. Lead a life of righteousness waft its sweet fragrance from you. Everyone will trust you, obey you, respect you and revere you. 14, NIBILITY: Shun mean-minded ness as dung and poison. Never look into the defects of other people. Appreciate everyone's good qnalities Be dignified in bearing. Never stoop to low thoughts, words and actions. 15. MAGNANIMITY: Take a broad view of things. Ignore the faults of others. Be great and broad-minded in whatever you do. Avoid idle talk and childish prattle. Let not the mind dwell on little and insignificant things. 16. CHARITY: Give, give and give. Radiate thoughts of goodwill and love. 53 - Forgive the faults of others. Bless the man who injures you. Share what you have with all. Feed and clothe all. Disseminate spiritual knowledge to cne and all. Use the material wealth, knowledge, spiritual wisdom that you possess as a divine trust entrusted to you by God, to be distributed among His children. 17. GENEROSITY: In whatever you give be liberal. Have a large heart. Do not be stingy. Take delight in the joys of others, in making others happy. Generosity is a sister-virtue of charity, magnanimity and nobility. 18. PURITY: Be pure at heart. Eradicate lust, anger and greed and other evil qualities. Be pure in your thoughts let no evil thought enter your mind. Think of God always; think of the wellbeing of all Be pure in your words! never utter a vulgar, harsh or unkind word. Be pure in body also: keep it clean. Keep your dress and surroundings clean Observe the rules of physical, mental and spiritual hygiene. Song of Eighteen ties' Serenity, regularity, absence of vanity. Sincerity, simplicity, veracity, Equanimity, fixity, non-irritability, Adaptability, humility, tenacity, Intergrity: nobility, magnanimity, Charity, generosity, purity, • Practise daily these eighteen 'ities' You will soon attain immortality. Brahman is the only real entity Mr. So and so is a false non-entity. You will abide in Eternity and Infinity. You will behold unity in diversity You cannot attain this in the university Yon can attạiin this in thelForest University These eighteen “Ities' will pave, the way for you to march into the kingdom of God. They will open out the gates of Immortality for you. You will achieve great success in this life on earth also. A man who possesses these qualities in a very large measure is a saint indeed, who will be respected, adored and worshipped by one and all.
Page 306 THE ART OF G b Shri A. P. NATARAJA On the auspicious occasion of Mahasivaratri Lord Siva, the archyogi amongst the Gods, lays down His trident (trisulam) and performs the ecstatic dance of Nataraja. This divine dance is the thrilling expression of God-realisation by one who has transcended the limitations of the material layers of one's personality. It represents the finite exploding into the Infinite stature. The three prongs of the trident stand for the three thought textures (gunas) namely sattva (pure and noble), rajas (passionate and agitated) and tamas dull and inactive). A mixture of these three thought-textures in various permutations, determines the different individual personalities. The noble, the ignoble or the indifferent traits in the human character is determined by the varying proportion in which these three constituents are mixed. When the thought-textures (gunas) are eliminated one loses one's individuality and merges with the all-pervading Reality. The laying down of the trident indicates the transcendence of the gunas and the consequent merger of the individual with the Reality. The dancing deity has four arms delicately posed. The upper right hand, it will be observed, carries a little drum (damaru) shaped like an hour glass for the beat of the rhythm and the opposité hand. upper left, with the half-moon posture of the fingers (ardha-chandramudra) bears on its palm a tongue of flame. The Divinity is represented as dancing with one foot firm on the pros OD - SYMEOLISM у arthasarathy trate body of a dwarfish demon (apasmara purusha) and the other raised in a posture well-known in Indian classical dance. The ring of flames of light (prabha mandala) issues from and encompasses8 the deity. The dance posture balancing on one foot signifies the singlepointed attunement of a Man-of-Realisation with the Absolute Reality The dwarfish demon, which lies conquered and crushed under His foot, represents the ego. The ego or desire in one's bosom may appear insignificant and inconsequential but it is a demon in the sense that it destorys the infinite glory of man and renders him a finite, limited, sorrow-ridden individual. When the desires are kept under perfect control, the man-of-Perfection experiences within himself the pure, transcendental Essence The desires which constitute the limited ego or individuality represent the lower nature of man. This lower nature is likened in Vedanta literature to a serpent. A perfect control of the lower nature by the higher proclaims the dignity and glory of man. This idea is symbolised by Lord adorning Himself by coiling a serpent around his neck. The ecstatic form and posture of Nataraja represents the Absolute Reality. The halo of flames issuing from Him signifies the infinite number of creatures (jeevas) in the world. Just as the flames emerge from Him, the entire creation emanates from the supreme Reality (Brah man). The Reality (Brahman) is also described as the substratum upon which all
Page 307 - 2 creation, sustenance and destruction take place. The continuous chain of creation and destruction maintains the entire universe. In other words, the universe itself exists because of the continuous process of creation and destruction. For example, the destruction of the morning is the creation of the afternoon; the destruction of the afternoon is the creation of the evening; the destruction of the evening is the creation of the night. Because of this chain of destruction-creation, the day is maintained. Similarly the destruction of the seeds is the creation of the plants; destruction of the plants is the creation of the tree and so on. So, the death of one results in the birth of another. In this process of birth and death. plantkingdom is maintained To indicate this truth that the uni verse is sustained by this continuous process of destruction-creation emanating from the Reality, Lord Nataraja holds a little drum (damaru) in one of the upper hands and supports a tongue of flame in the other. The damaru produces sound which is the essence of space. Space, being the subtlest of all the elements, stands for the five elements which constitute the entire universe. Producing sound in this context therefore, signifies the creation of the five elements i. e. the universe The destruction part is represented by the flame in the other hand. The flame is a symbol of destruction Hence the . Lord, supporting the tongue of flame. indicates that the destruction of the universe also emerges from him. Siva's tresses are long and matted, They indicate the continuous tapas (aust erities) undertaken by him. However, ir the triumphant frenzy of His dance o realisation, the tresses loosen and expand The suggestión in the loosen ing of the tresses is that the State of Realisationi trans-tapas. Tapas (austerities is only : means and a path to the Goal of God realisation. When one has reached th goal there is no longer the need fo adhering any more to the means, i. e. the tapas. Hence, His tresses are m konger matted; they are let loose. தி - 34 5 - The allegory of Nataraja brings out. the dual manifestations of the supreme Reality (Brahman) namely the absolute tranquility of the pure Self and the dynamic expressions of the universe. In one and the same form of the Lord, both these aspects are indicated. The Lord maintains a blissful, silent countenance even while he is engaged in His untiring dance The se rene countenace represents the un manifested Reality in significant contrast to the passionate agility of His swaying limbs representing the manifested world of plurality. In fact. the manifest and the unmanifest are the one and the same Divinity This idea is brought about by combining the vitality of the limbs and the utter unconcern in the countenance of the sama dancer. Nataraja is also said to destroy the world by his mere looks. The world appearing in the direction in which the Lord sees, gets annihilated. Even the Lord's consort Parvati is destroyed by one look of His. The significance is that on realisation, the Man-of-Perfection possess the Fire of pure Knowledge (Gnana agni) in the light of which the mis-conceived pluralistic world created by his erstwhile ignorance (avidya) disappears Parvati, his consort, represents the mind Destruction of Parvati, therefore, represents the destruction of the mind on realisation of the ultimate Reality. Ratri' means night when it is dark. Darkness stands for lack of knowledge. Siva dancing on Mahasivaratri, indicates that His Transcendental experience of the Reality is unknown to the rest of mankind. In contrast, the world of plurality experienced by the mortals is dark or unknown to him. The same idea is well-expressed the Bhagavad Geeta Chapter II, Stanza 69. “The Yogi is asleep to our world and so are we to His world of experience'. Thus one finds in the cosmic Dancer, not a mere creation of a mythological personality, but the translation of the highest Ideal and indication of a clear path from ignorance, passion and egoistic living to the goal of absolute Beauty, Peace and Bliss. . . . .
Page 308 The Art of G S. Velauthapill SUBRAHVMANYA The name SUBRAHMANYA means very kind or dear to the seekers of BRAHMAN (the ultimate . REALITY) He is a manifestation of the BRAB MAN for a definite purpose and like the other deities in the Hindu mythological literature, has a deep mystic significance. His anthropomorphic form not only symbolises the ULTIMATE REALl TY but also indicates the path to be taken by the seeker to attain that REALITY. The PURANAS (Hindu mythological literature) give different accounts of his birth, but the most popular account is the one given in the Taamil work, KANDAPURANAM. According to this PURANAM, once when the gods went before SIVA and complained of the atrocities perpetrated on them by the powerful demon Sirapadma, and appealed to Him to give them a leader to command their army in their war with the wicked demon and his hosts, SIVA emitted six sparks of fire from the fiery frontal eye of each of His six faces These sparks escaped into the space and began to scorch heaven and earth by their fierce heat. God SIVA bade Vāyu, the god of wind, to carry the six sparks, Wayu attempted to do this but found himself scorched and handed them over to Agni, the god of fire, who, in turn, deposited them in the river Ganga (the Ganges). The Ganges cast the sparks in a thicket of reeds (Saravana) where the six sparks assumed the form of six bonny baby boys. GOD SIVA directed the six Krittikās to nurse the children. One day UMA, the consort of SIVA came to the scene and fondly embraced all the six boys pd. Symbolism i, B. A. (Hons.) together. At once the six boys were mysteriously combined into one of extraordinary form with six heads and twelve hands. Later he led the army of the gods in their war with Siirapadman, whom he ultimately vanquished. Most of the names of SUBRAHMANYA have reference to the circumstances of his birth. He is called GANGEYA because of his association with the Ganges (GANGA); KARTTIKEYA, because he was fostered by the Krittikas; SARAVANABHAVA, because he was born in the thicket of reeds (Saravana); SHANMUKHA, because he has six faces. The circumstances of his birth as described in the PURANAM indicate, in a symbolic manner, that SUBRAMANYA is associated with the five Elements, namely the sky (or space), the air, the fire, the water and the earth and that he is the OVERLORD of the UNIVERSE. SUBRAHMANYA is the mars or god of war of the Indian mythology. He is called DÉVASIÈNÁPA TI or SENANI because he was the commander of the army of gods; and SKANDA because he was and is a fighter of evil forces (Skanda: one who leaps; a soldier or an attacker). As a warrior he is represented vith a Vēl (a sort of a javelin with a pointed leaf-shaped head) in his hand. He is also represented as a hand some youth; hence his other name KUMARA. He is reddish or golden in colour like that of the rising sun at dawn. Again he is represented as riding a peacock. According to the Puranic account, the demon Stirapadman when split asu
Page 309 ፭ዖ 4 nder by the Vēl of SU BRAHMANYA in the battle field, assumed the forms of a peacock and a fighter cock (one half becoming the peacock and the other half becoming the fighter cock) and come to attack the LORD when He supdued them finally by taking the peacock as His Vehicle and the fighter cock as an emblem on His victorious banner. Now the story of the battle between LORD SKANDA and Sürapadman is an allegory, a symbolic representation of the eternal fight between good and evil. Stirapadman is the embodiment of ANAVA MALA which is the root cause of all evils, egoism, pride, arrogance and ignorance. The Wel or javelin of LORD SKANDA represents transcendental Knowledge or Knowledge of the ultimate REALITY. When REALISA. TION dawns. IGNORANCE disappears. According to the Saiva Siddhānta philosophy, ANAVA is one of the thee entities which are eternal and indestructible, In the presence of the LORD it is subdued powerless as a non-entity. It is not destroyed for it is in destructible. This fact is symbolically expressed as LORD SUBRAH MANYA riding the peacock-the pea. cock is the symbol of subdued ANAVA, ANAVA is eternally present with the Individual soul or Atma D. and keep it in Ignorance. In the cycle of trans migrations there comes a time wher the Atman gets a glimpse of thi REALITY and makes conscious effort to attain that REALITY. In the proces: the individual is constantly at war with ANAVA. Only when the seeker reache: the REALITY and only in the presenc of the REALITY that the ANAVA ceases to tornent the seeker, 57 - There is yet another symbolism in the representation of LORD SKANDA riding the peacock. The LORD stands here for the rising Sun and the peacock respresents the blue ocean from which the sun appears to rise at the horizon at davn. The javelin (or Vēl) in the hand of the Lord represents the rays of the Sun. The earth is enveloped in darkness at night just as the Atman is enveloped by the gloom of the ANAVA MALA. At dawn when the sun rises (as it were) from the ocean, its rays dispel the darkness and illumine heaven and earth. In like manner the javelin (Vēl) of the LORD, vhich stands for transcendal knowledge, dispels the ignorance of the Atman caused by ANAVA and helps it to see REALITY. Finally we came to another aspect of this symbolism. LORD SUBRAH MANYA is represented as having two consorts, WALLINAYAK and DEVAYANAI on either side of Him. Here, VALLIYAYAK stands for ICCHASAKTI, the driving ENERGY OF WILL, and DEIWAYANA symbolizes KIRYA SAKTI, the ENERGY OF ACTION. Both these energies are essential for the embodied soul to live in this world. According to the Saiva Siddhanta philosophy, it is the LORD who endows the individual souls with body, sense organs, habitat and objects of enjoyment, through the agency of His Sakti, and it is when the embodied Soul wills and acts that it gets a glimpse of the REALITY and makes conscious efforts to attain the same. In short, the essence of the Saiva siddhanta philosophy is beutifully symbolised by the concept of LORD SUBRAHMANYA.
Page 310 ACKNOWLE The Kokuvil Kirupakara Siv Thiruppani Sabai wishes to reco all patrons and friends, who fi the Sabai to construct at cons Chariot (8.5ff) for Lord Murug a building in the temple Cour, Chariot permanently. The Sabai also greatefully on the part of the advertisers thanks to the contributors to ti who, at very short notice, obli Kokuvil, 23-05-1983. O GEMENTS asubramaniya Swamy Kovil Ther ra its gratefulness and thanks to nancially and otherwice, helped iderable cost both a decorative an presiding at this temple and tyard (G5 if (p19) to house the acknowledges the ready response and owes a special word of his "Ther. Thiruppani Malar' ged with articles.
Page 311 கொக்குவில் அருள்மிகு சிவ திருப்பணி மிக இனிதே தெ எமது ஈகல்வ இந்தியன் ஓர் (உங்கள் வளர்ச்சிக்கோ 139, மெ கொழு தொலைபேசி : வெளிநாட்டு வங்கிப் பிரிவு 13 2/3, லொயிட்ஸ் கட்டிட சேர் பாரன் ஜெயதிலக மாவ கொழும்பு-1. தொலைபேசி: 27358, 20515, &ಹಿ! 61, மா தொ8 ii சுப்பிரமணியசுவாமி கோவில் ாடங்கிச் சிறப்புற நிறைவுற ாழ்த்துக்கள்! வர்சீஸ் வங்கி ர் உத்தம நண்பன்) யின் வீதி, ம்பு-11. 24422 - 4. üb, ந்தை, 5483 01 அநகாரிக தர்மபால மாவத்தை த்தறை. ചേഒ: 2 393
Page 312 LLLLLL LLLLLLLLSGSSLLL LLLL LqL அங்கையிற் போதுகொண் டெட் தங்குறை தீர்க்கும் தயாநிதி ே பங்கய னைக்குட்டி முன்சிறை திங்கட் கிழமை வருவாய்ாகல் With the best C SPARTAN PR Specia Multi-Colgul LetterpreS Manufac Calendars Seasona PHON 154, WOLFEN COLON WA ‘’NA *AWw' போதும் போற்றும் அடியவர்கள் யசத்தி வேல்முருகா வைத்திட்ட பாலகனே லூரில்வாழ் தேசிகனே. டசிவயோக சுவாமிகள் ompliments from INTS LIMITED r, Offset and 5s Printing turers of Daries &s à GOOGls. E: 23638 DHAL STREET, BO 3. Vo
Page 313 பாராயோ வென்ஜனநீ பார் தீராயோ செய்ய திருவேல மாமயி லேறி மகிழ்ந்து வர சேமமுடன் காப்பாய் சிறப் Space Di v Vel Muru GENERAL MERCHANTS А LOCAL 时@。2@,写世。 C O LO Phone: 3 61 77 qLLLLLLLLLLS LL LLL LLLLLLLLSqLLLqLLJLqLLLLLSLLLLLLLJLLYqq ந்துக் கவலையெலாங் r - வாராயோ ந்தந்து l, | 0-سیسی - சிவயோக சுவாமிகள் onated by gan Stores & COMMISSION AGENTS ND PRODUCE JOhno S RO&C M B O - 11, LLLqLLLLLSLSLLLL LL
Page 314 oOooo , OOOOOle OOOOOO opeeeeeeeeee e தேர் ஒட்டம் மங்களக இறைவனே வேண்டுக் Space D Peoples Trad IMPORTERS, EXPORTERS, WHO GENERAL MERCHANTS No. 148, MAL No. 112, 4th C - COLON T'grams: “Saravanam' 00000LLLLY0LLLLL0LLLLL 0LLsssLLLLLLLLLLL LLLLLLLL0LLL0LLL ரமாக கடைபெற கிருேம். onated by es & Supplies LESALERS IN LOCAL PRODUCES 8. COMMISSION AGENTS BAN STREET ROSS STREET, 缅围@=甸仰。 Tphone: 2.588 9, 28 509 eebeebe60Ooeboebeet week 000000000
Page 315 poÒGoebe eSeseeee eeeeee OSOOƏlƏ eeeeeee தேரடியிற் சென்று தரிசித்த பாரறியச் சொன்ன பழங்கன் மாட்டீரோ நின்று மனங்கசி ாகாட்டீரே கேளிர் கலம். Space Է SUNEETH 22, PRINCE STREET LLLLLCLLLLLLL00eeeseeY00LLLS 10eeoboooosesegoebesedepeategobebetebetebetebes eiñeiroose 事 ாற் போதுமெனப் மிதயை - நீரறிய ங்து பாடீரோ - இவயோக சுவாமிகள் Donated ; ју A STORES COLOMBO-I TLLL0000s000LLLOLOOe00L0LLLLLLLLOLLLLeesSLS O 8 O O is i 碧 g 8 iš
Page 316 VVVVVV ஆணிப்பொன் னேமணிே சேணிற் பொலிபுகழார் : காணற் கரிய கதிர்காம மாணிக்க கங்கைநீர் மகி மனமயலை யாம்போக்க With best ( C Subramar - GENERAL 198, Fourt COL Telephone: 23844 LqLSLqLLLLLSLLLLJSLSLSLLLLLSLLLLSLLASLqLLLLLSLLLLLSLLLLLSLLLLLSLLLLLSLLLeSLLLeSLLLLL LSLSLLLLLSLLLSLSLLLLLSLLLL LLALLSLLLLSLLLLLLLL LALLSLLLLSSLLLLSLLA ப அரிய திரவியமே சிதம்பரசுப் பிரமணியா 5 திற்படரும் ழ்ந்தருளி ஆடுதியே, )ாண்புபெற ஆடுதியே. - சிதம்பரசுப்பிரமணியன் புகழ்க் கதம்பம் கி. வா. ஜ. Compliments f N iam & Co. MERCHANTS Cross Street, ODM I BBOD Telegrams: . “M ONEYCO' I.
Page 317 Qaaaa-eeee saw-w888 தீராத பிணியெல்லாங் மருந்தாகித் திகழு பாராத காளெல்லாம் யென்றுணர்ந்தேன் சேராத பிழைபொறுத்து அன்புசெயுஞ் சிங் காராறுங் கார்மைந்த பெருமானே! கருை Space do andyوا 65, Baza KURUN தீர்த்தருளும் ;b ઉકuિ! பாழ்காளே I uJLDIT! raditëatë துத் திருவடிக்கே தை ஈலகாய கதிரைவேற் ணத்தேவே. )nated by lar Street, EGALA. Mbwa - «M- Alama
Page 318 ஆயிரங்கண் இந்திரன்போல் தூயகுகன் றனைமேற்கொள் : தேயலிலா வளவுரும்பைச் சி தாயனையாற் கென்காதல் சா Space D į KRISHNAK Wholesale Dealers 185 4th C. COLO Tgrams : TRADERIGHT SLSSSLLLLSLSLSSLSLSSLSLSSLSLSSLLLLLL bs O-O-O-O-Ost) அழகுடைய தோகைபெற்றுத் *ந்தரஞ்சேர் பசுமயிலே கம்பரசுப் பிரமணியன் ற்றியளி செய்யாயே. - சிதம்பரசுப்பிரமணியன் புகழ்க்கதம்பம் கி. வா. ஜ. nated by | UMAR 65» Co. in all Local Produce Oss Street MIBO 11. Tphone: 26.841
Page 319 கோதீசல் போன்ற குை தீதோவச் செய்யும் சிதப் மாதீசன் மாதேவன் மை கேதீசப் பாலாவிக் கேழ் கீழ்மையெலாம் யாமொழி With best ( frc PAWN E 35, New Cl COLOM கள்பல மாய்த்தருளித் பரசுப் பிரமணியா க்தா இலங்கையினிற் bறுநீர் ஆடியருள் யக் கிளர்ந்தினிதே ஆடியருள். -சிதம்பரசுப்பிரமணியன் புகழ்க்கதம்பம் கி. வா. ஜ. compliments aெm & Go. RoKERS hetty Street, BO — 1:3
Page 320 உலகமெலாங் தொழுதேத் அலகில்லா உயிர்க்குயிராய கலகமிகு மனமுடையேன் இலகுமொரு மொழிபகர எ space DC K. S. Sivasa Telegramo: cEYLONESE REGISTE ** SVABAKTH 1” 193 & 197, Ke Telephone COLOM B Office 26 196 SRI LAN Residence 27 858 ( Ceylon t ത്തെട e°usoss-oso-s-- தும் உயர்பழனி மலையினிலே ப் அமர்ந்துநிற்கும் பெருமானே கருணைபெற வந்தடைக்தேன் ழிற்குருவா யெழுந்தருளே. திரு. வி. க. nated by : Inkaran Pillai RED IMPORTER import, Export, Wholesale zer Street, & ) 11, General Merchant A Commission Agent for ) Ceylon Produce بیبیسی حساب مسیحیتخمین سختسبیحسجمعیت یحیی عیسیحیحیح صحیححصحSصCCC
Page 321 Za FM எல்லா விழவினும் ஏற்றமு கல்லார்கள் போற்றும் கய மாட்டாரும் வந்து வடம்பி கூட்டாரிற் கும்சீர் குவிந்து Wi世毗i 廿ié D@写世 ( M/.M. NAWI 10a, O A COLOM LLLLLSSLLLLL TSSSLLLLSSGGGSSSSLLLLL LSLS LTASSLTSSLLLLSSSLLLSLSSLL LSLSS LLLLLSLLLLLL SLLSLLLLL LLLLMMMkS LLL LLSLLLAA LLLLLA LLLLL LL LLL LLL LSLSSL LLLLS LLLLL 0LS LLL LLLL LL LL LLL றும் தேர்விழா விழா - வல்லாரும் ஐக்க வைத்தருளைக் . - கி. வா. ஜ. COññ poiments >f AM & Co.Ltd. M STREET BO-12 LLLLSSSLLLLLL M LLLLSLSLLLLLLLA LLLSLL LLSL LTLL zSLTM MSTS LLTLLL LLLLS LL LSL LLLLSS LT L L L L L L
Page 322 LLLLLLLLLLLLLLLLLLLzLLLLLL0L LLLLLLLLLLLLLYLLLLLY0 With the best Master F Sole Distributors in Sri Lanka, Diamond Shamrock Co Agri Nutrition Asia Pte Sarabhai International I vo AJAM.M. Make your Poultry Pay ««-\--^--\--^-v-\-- N0. 43, La (Off Duplica COO Tel. 588492 & 58851 O TLLMLMMM LeLeLeLML LMLqLLLL LL qq LqLLeAL SeL LMSMA MS M q qMq qM q ‘ඝණ්යෂෙෙශෙශෙෂණූsඉපපෙපනඤතංපෙනන ooooooo :ompliments of: eeds Ltd. for the Veterinary Products of: rporation - U. S. A. Ltd.-SINGAPORE & Ltd. - NDIA. - Ask the Man who uses it : uries Road, tion Road) MBO-4. LLLLSSSLLSSLLS LLS SLLS LSSLLS S LS S SMS SqSqMSS SSqSqqqSSSS SSqqSSSS SSqqSqSSSSqS
Page 323 000-000000-pa)004. 404,000-0-4 , QMIM மனத்துயரம் மாற்ற மருந்து முனைத்துவரும் சூரர் முடிய உண்டே துணையென்றேர்க் கண்டே களிக்கக் கருது. Space Dc SVV ASUBRAM 08, 4th Cl Colon Te: 2 1 74 IMPORTERS ( A GENERAL A COMMISSION AGENTS YYLLYYLL0LL000L000YYY00L YYYL00L0LL L0Y நுண்டோ விங்கு த் - தனித்தவேல் தும்பர்சிறை மீட்டவனைக் - சிவயோக சுவாமிகள் onated by ANIAM 8. COY. ROSS STREET, M B O - 1 1. - 2696O డి 8& EXPORTERS ND MERCHANTS ND FOR LOCAL PRODUCE ●●●令°44心*心令命事事哆令●●●●●●●●》命令令心**令令令 德
Page 324 . Wheels are tu at least for one little farn '' offli even of a kite is cause for gl for this simpl He is still una of the joysan of life. As long as his smooth the ro he's happy an But who hel farmer. LANKE LANKEM ha farmer not only tę ensure better qual And nothing joy to a farmer añ than a good harve: Towardsanabu rning smoothly, ner”S Son. ght adness e village lad. Ware dsorrows elders bad for him d contented. ps his father, the does. is been helping the grow more but to ity.harvests. rings more d his family St. KEM ndant tomorrow
Page 325 புன்னுனிமேல் நீர்போல் ரி என்னினிநீர் எண்ணி வரு ஆறுமுகன் பாதத்தை யன் கூறு மதுவே குணம். Space D į M/s. Sri Kri: Units 7 + 8, I AUT G = Y. alaladhla லையாத பொய்யுடலை கதுவீர் - மண்ணுலகில் பா யிலங்கையீர் - சிவயோக சுவாமிகள் onated by shna Industries industrial Estate, U V (E LY. bomb- vr-ra
Page 326 S SLLLLLL LTML LLLLLS LL L LLLSL LLLLSST LTLSLTMS LLLLSST MTLSL LSML LSLS LSLSLL LLSLSLL LLLLLLLLML விக்கினங்கள் தீர்க்கும் வி கொக்குவிலூர் மேவும் குரு கந்தா கிருபாகர சிவசுப்பி தங்தாளுன் செங்கமலத் த Space D. T (DTHA Printing 111S, Messer Colom T”Phone : 2458 ፤ – 8877 4 LMrLE TMA TMST TS LSLLSL MM MSLGLE HS S SLL LLLM LLLLSLLLT TM LLLLLL LSLS L LLLL LLSLLLS TS LSLLSS LSz eA SL M S SLLLLLSLLSLLL M LLLLLLS LLLLLSLLLLLSLL LL LSLLLLLLMLSSLSLTMSLLLSLLLL GLSLLLL LLSLLTM L LSLSLSL MLS காயகனின் தம்பியே நாகாதா - மிக்கபுக்ழ்க் J LogiTurt நாள். く - அருட்கவி சி. வி. onated by V HIE AYAN r Works mgef Stree*, hbo 12. T'Gras THALAYAN LSL TM MSTML SZzT MS SYSS Tz SLS LSYS S SzSSLSLLST TMTSL LLL MeS SSLSLSSSL T MSkzT T SLLL LSSzYS YzTLS
Page 327 அன்பளிப்பு: கெளரி ரெ 155, 156, யாழ்ப் ക-ക LL LYL00L0L00LLYLL0LL LL0LLLLYzYLLL அன்பளிப்பு: ஆர்த்தி 1 1 1, கள் யாழ் aSL000L00000L LLY00000000L0L000Y0YY00 S iv க்ஸ்ரைல்ஸ் நவீன சந்தை, பாணம். sees -anaw Obsahmon Mara KJYYLL LLLLYYYL00L L0LL0LSLLLSL0L0L0zYYYLSLYYY ஜ"ாவலர்ஸ் தூரியார் வி ப்பாணம். W32. LJLYLLLY0YLLLY000 0LLYLL0LLLL0LY0LYYLY00 000L0LL
Page 328 8088-8800000&ee see **令●象●4 அன்பளிப்பு: தங்கையர் விரும்பும் ாகவாகாகரீகமான பிடை கூறைச் சேலைகளுக்கு சிங்கம்ஸ் ெ 172 (54), கே. யாழ் ●姆令●必*@°令心令令金令公必<> 4 x -x s : X & X-4) FF. GIGÎ). 65. 9 ஏ. நவீன யாழ்ப்ப LLLLLSLLSLSSGSsLLLeLMTLS0YkLrOOsssM0sOOOLOLOk Os 80 89 404*** 1880 ee»«p**********bobi000. ***004000 i வைத் திணிசுகளுக்கும் ம் சிறந்த இடம் ரக்ஸ்டைல்ஸ் கே. எஸ். வீதி, ப்பாணம். 0080 & x880-888088-88-9 0000 00080 {bd 23.23.3ංද්දී ෆිද්දී SEEEEEE - | கோல்ட் கவரிங் ா சந்தை, ாணம். |ඤixශඡ&ඝ ෙතා්ෂ ශූන්යෝග්යශගුඤශඝඝ
Page 329 0000000000000-0000-0098888.888w88 -d அன்பளிப்பு: யாழ் தரமான பிரசித்திபெற் கணேசன் 68, 78, கே. ே யாழ்ப்ட ««s ebe»»0000«e exxxx &«000 அன்பளிப்பு: கண் ைஇ LSLSSSLSSLLSLSSLSLSSLL LSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLS S S S SMSSSLSLSLSLS AeSeSTSLSLLLSS 88.888 &8868880-880888.880 8888.8889 நகரில் வுளிகளுக்கு ற ஸ்தாபனம் ஸ்ரோர்ஸ் கே. எஸ். வீதி, T600 in. : Y0LL0YYLLL LSYYY0LLLL0L000YLS00LLLLSLLLLL YLLLLL0YLYLLLLLLY00z
Page 330 YLLLLLLYLLLLLYTSLLLTSeBqLLLLLCLLLTSLLLLLL an அன்பளிப்பு: சிறந்த ரக நூல்கள், இல பட்டன்ஸ், ஸ்டிப் போ சகாய விலையில் விற்ப ரியோ என். 68, புதிய ே யாழ்ப்பு NSNIN PP1íi 些彝丽 把监衞 final ܨܵܨܵ3ܪR 蜴翰 filt 堡哆而 ܛ"ܓܬfi0 அருந்துங்கள்: அ அண்ணு ெ இணு 6)" ணு கிளகள்: யாழ்ப்பாண LLLL OGLLLLSLLLLLLLLLLLLLLLLTLTSLLL பாஸ்டிக்ஸ், லேஸ், ன்றவற்றைச் வர்கள் ரபிறைஸஸ் மற்கு சந்தை, JAOOTib. LLSL0 LLTLLMLL LLLGLCLLLSLLLLLLLYLLLLLLYY gana NKV yameaugara SE.5aMaMail கோப்பி தாழிலகம், வில், தொலைபேசி: 23412 ாம், சுன்னுகம். 1.
Page 331 -kap-474 paramurawamurawawa அன்பளிப்பு: தரமான றெடிே மணிப்புரி, காஞ்சிபுரம், வூ கிடைக்கும் ரசிக மெயின்விரீதி, ས་གནས་སམ་ AsmaaNamama அன்பளிப்பு: JoÙÌÏ JIDGOÍ 235, காங்கேசன்துறை محرم A-雷* A. محمحمد AP மட் ஆடைகள், லி சாறிகள் சகாய விலையில் ஸ்தாபனம் லாஸ் வல்வெட்டித்துறை SLLLLLLLL LL SL LMLMLSSSLLLSLLLLLSLLLL LL LLLLLL UI LIš55 JF IŽD வீதி, யாழ்ப்பாணம். 2
Page 332 அன் சி. சின்னத்துை 25, ஸ்ரான யாழ்ப் போன் : 23357. ISUZU 3s., Vespa வெள் SUZUK is மற்றும் வாகன உதிரிப் நம்பிக்கையா z0eLqLLaYqLaaaLLL LaLYYYLLLYLLLYYqqLL பளிப்பு V ர அன் கொம்பனி ண்லி ருேட், பாணம். லொறி உதிரிப்பாகங்கள் WUT (ii). I'llLi மோட்டார்சைக்கிள் பாகங்கள் அனைத்திற்கும் ன ஸ்தாபனம்.
Page 333 SPACE (DO THU 66, STAN AF Ա! N }(NATED BY JRAI
Page 334 சகலவிதமான ஜ எண்ணம்போல் சிறந்த ` ܐܝܚ ஜானகி ரெ 7, மக்கள் பருத்தி தெவிட்டாத ஒ சீரான ஒ தெளிவான வ அனைத்துக்கும் ெ “நெவு W. 1. இரா 95, ஸ்ரா யாழ்ப் ! தொலைபேசி :- 23447. வுளிவகைகளுக்கும் b தெரிவுசெய்ய இடம் க்ஸ்டைல்ஸ் ா சந்தை. ந்துறை. LMoy Mossbruk, ஒலிநயம் : ளி அமைப்பு : ண்ணப் பிம்பம் : சாந்தமானதுதான் உனல்” சரத்தினம் ன்லி வீதி, JT600TLs.
Page 335 -O-Ge seeeeeeeese නළු පෙපළු නළුළුතතන් මෙම SPECIALISTS IN IS RASAM MO 8/7 (128), ST) JAF Tele: 23888 LLLLLJ0 SLLLLLLLLL LLLLLLLLY0S LLLYLL0LLLYYYYLLLLLLLLL i abs Yaya அள் தரமான றெடி சிறந்தரக சகாயவிலையில் ULADIT" 5 U G པ་ཡ་, Myy LLLLMssJsJLLLLLEqsL SSLLLLLL0LLLLL S 0JLLLLL0JLLLLLLL UZU SPARE PARTS, ※ TOR STORES ANLEY ROAD, “FNA, Cable : RASISUZU e Deeee 19eeOO DO000e eee-OOOCOOC206 20.000 MAM பனிப்பு மேட் ஆடைகள், க சேலைகள் கிடைக்கும் இடம் ரெக்ஸ் தி, நெல்லியடி, வட்டி, ssesses-s-se
Page 336 SSBS S SLLLSL LSLSLLLLLLTTTT LLLT LBDLLDLLLLLLLL LLLLLLLLSLLLLLLGGLLLLLLL LL LLL LLL LLLLLLLLS அன் சிறந்த ரக ை உற்பத்தி மொத்த சில்லறை ஜி.எஸ். லிங்கங் 18, 14, G யாழ்ப் O @ 鑫 O O 8 O () () O) () O O o O 参 登 Doelaeabe DOebebapo »oebooooooooeeee eeee Voso veX ག། பைாமினி கோண்டாவி கோண் த. இ. பாலசுந்தரம் ANNSNAKAKENNEKSANAS 199999999999990008 0OOOOOeeeeeee3e3ee பளிப்பு கத்தறிப் பிடவை யாளரும், ) விற்பனையாளரும் ாதன் அன் கோ பரிய கடை, பாணம். ○●●●●●●●● 2eәeeе O2CO egooO9Oee LqL LSLSLSLLLLGSGSLSLSLS LLLLLSLLLSLSLSL ါ (fI]ါ႔lf[8------ பில் கிழக்கு, i-Tafidio. warms கோண்டாவில் LLLLLL LLLLLL S LLLLLLLLiqLY CNNana
Page 337 • amv//miZmuvZYZmYZ) am71Y4VZvo'yaYamY1Y1arer raY4mv1Y. அன்பளிப்பு: சிறு கட்டிட ஒப் பாமினி இன் G 5T fairs கோண்டாவில் கிழ V t A V M M M t V த. பொ. பாலசுப்பிரமண M LSLS S LSLSSSLLLL0LSSSL LSSLS SLSSSTL LS S LSSSSTSLLLL LLLLLLSSTLS LSLSSLSLL0LSSLSLSLSS LL LLLLLLLLSSS 0YLL0LLLL0L LLLLYYLLS00L0LLLLYLLL LLYYLLLLLLLLLLLLL0LLLLL0L0L0LLL அன்பளிப்பு: சகலவித பிடவைத் தினு சிறுவர்கள், ஆண், ெ பெல்ஸ், மிடிஸ்கேட், ம மலிவான விலை ஸ். ID600 16, நவி ump i TYLL0L0L0LLLLLLLLLL0L0YY0LLSYY00LLL0LL00LYL0YJ0LL '17zarzaza SLLSS LS L M LSS LLL L LL LLL LLL LLLL LL LSL L L L L L L LSLSLSLSSA S )ந்த பந்தக்காரர்கள் ※ ஜினியர்ஸ் அன் ÑOJI JF6 - }க்கு, கோண்டாவில் ரியம் - கோண்டிாவில் 88 &&.80 90000 1888 8088 x8880-840400 () றுசுகள், கூறைச் சேலைகள், பண் அனைவருக்கும் ஏற்ற ம்றும் றெடிமேட் உடைகளும் யில் பெறக்கூடிய தாபனம் uII üb6o 3ன சந்தை, ப்பாணம் LLYYYY S SYeY0 L000L00L LL0L0LLLLL0 YYLYYLYYL0L0 s
Page 338 00000000 voodoo-00000004-00004 யாழ்ப் பாலர் வகுப்புமுதல் பட் பாடநூல்களுக்கும், ஸ்ே 4, பஸ் நிலைய மு. நிறுவ 212, 1ம் குறுக்குத் தெரு புகை யாழ்ப்பாணம் P. B. D. இ 214, 1ம் குறுக்குத்ெ G5rajG: 23631 உயர்தர வகுப் பூபாலசிங்கம் 00YYL0LLLLL S KY0LLLLLL0LYLLLLYL00YYYLLLLLYLLLLLLLL N மூவிரு முகங் 41, கண்டி ( சிவம் இ கைதடிச் சந் YYLLL00LLLLL 0LL0LLLLLLLLLLYYYYYLLLLLLYLLLLLL பாணம் தாரி வகுப்புவரையிலான ரசனரி சாமான்களுக்கும், நூல்களுக்கும் புத்தகசாலை கப்பு, யாழ்ப்பாணம். னங்கள்: பிரதநிலையம் D 27, நவீன சந்தை ழ்ப்பாணம் யாழ்ப்பாணம் ன்டஸ்றிஸ் தரு, யாழ்ப்பாணம் g555: Books. Sg00LLL00L00LLL0L0L0LLL0000YS S LLLLYYY LLL000LLLLLLLS S. கள் போற்றி ன்டேர்ஸ் தி, கைதடி ன்டஸ்றி தி, கைதடி,
Page 339 Tuقq6ه பொலித்தீன் வகைகள் தையல் உபகரணங்கள் மற்று சகாய விலயில் பெ அங்கலிகன் ( 43, புதி யாழ்ப் essee LLSLLYLLLLYLLLLL0YLL L0eL0YYYYLLLLLLLYYYYYLLYY i Space Donated By i Јие Маlаца. Deal BU | LDING . | έξι κάτι ; சிங்கப்பூ தி IDG லயன்" G d கட்டிடிப் வொரு 30, K. K. S. Road, -0 - 0. -d * : T"Phone -Y «ę444994) og 08-03-0*** 4. 9 «»«»> 08 PM04040****** ளிப்பு r, பிடவை வகைகள் ம் அங்கலிகன் தயாரிப்புக்கள் றக்கூடிய ஸ்தாபனம் ரெக்ஸ்டைல்ஸ் LJ சந்தை, பாணம் 400 4004 40 00004-0888 80 0004 e-0000-000g. и Јhadiид 60. і ers in MATER || ALS Í blÍIIálf i றடிங் கொம்பனி iா விற்பனையாளர் JAFFNA. i 22547 00808000-088088 00000 8 + . . 8-8-8-8-8
Page 340 0LYL0LL0S0YYYYLLLYYYS MSSLLLLLLSLLLSLSLSL LSLS (0-4by With best Cor. Dealers in : MOTOR SPARES & 285-287, Si JAFI s Phone: 23340 LLLLSLLLSLL0LSLLLYLLLSLLLSLLLLL S LLLLLLL s **1747 ar:1747174, 1971M a1117 அன்பளிப்பு இலங்கை ஒக்சிஜின் லி ஏகவிநியே செய்பி ரான்ஸ் முகமதலி 5&7, பெ யாழ்ப் 'auvaramvaræv-awr-uv-au- ara-larara Papavar >争夺令* ****令令令●●令令必必哈令令令●●令令●●●●●● npliments from : ciated Motors i Electrical, ELECTRICAL GOODS tanley Road, FNA. LLL0Y0L LLLSLL S LLL LLLLYYYYYY LLLL ബ് 17 p Y. 1 TY JY 47. V: 1. MMMM* Z» மிட்டட் ஸ்தாபனத்தின் ாகஸ்தர்கள் போட் சேவிஸ் O அப்துலலி ரியகடை, is 600T, Hamaramo-øv-famo-øamræ, mvæmprøAur 171-171
Page 341 LSLeSLSL LSLSLLLLLSLLLSMLSLCLS LLLLLSLLLLLSLLLLLL SLLLGSSLLL LLLLLLLLSLLLLLLLS அன்பளிப்பு: சுந்த இறக்குமதி செய்யப்பட்ட ந6 தற்கால கவீன வீடுகளு விளக்குகள், தொங்கு மகாராஜாவின் எஸ்-லோன் ன மின்சாரத்தில் இயங்கும் நீ" மண்ணெண்ணையில் இயங்கும் ( இன்று வடமாகாணத்தில் பிரபல் மிகவும் குறைந்த விலைய வாடிக்கையாளர்களைப் பண்பு இலவச வினிே உங்கள் தே இன்றே விஜய ‘சுந்த மத்திய சந்தை SS LL LL LLLLLLLSLLLLS L LLLLLLLLS LL LLL0 LLLSSS L L L L LSS LLL LLLL SLLLLLLSLLLLL LSLLSL S LSSSSLSS LSSSSTSL0LS LL LSSSLE0S S SLSLSLSL ararayararararasararawa"47 ruraw/mremyrm * O O Ꭲ6ᎧᏖ)6ᎧᎱ பீன மின்சார உபகரணங்கள் க்கேற்ற சுவர் அலங்கார விளக்குகள் அனைத்தும். பப்புகளும், உபகரணங்களும். * இறைக்கும் இயந்திரங்கள், இயங்திரங்கள் ஆகியனவற்றிற்கு ஸ்யமாக விளங்குவதற்கு காரணம் - பில் பெற்றுக்கொள்ளவும் -ன் வரவேற்பதும் அத்துடன் யாகமும் ஆகும் வைகளுக்கு ம் செய்யுங்கள் ர்ஸன்’ , மானிப்பாய் LLLLS SS SS SSLSLSLLLLLSLL LLLL LSL LLLLSSSLL0LSSLSLSLSS LL LLLLLSSTLS LSLLLSL LSLLLLLL
Page 342 (74747 aYA" sY47 a 747-4Hv ay ata74a rayayaraw 2ya Space D K.R.Sivaloga €5్క G世ank JAF 、****** 、『*******4*員********************劑***** vaaraavaevaar, «YaYaYaYaYaur 47Zwar Zwangyar برمحے JLLL SLLL SSL L L0L SSSSTL LLL LLLSSL LLLL LLLLLLLL0LLSSSSTSL SLSSSSS S LLTLLL LLLLSSSLL LS S SLS LSSS0S LSSTL LL LLL LLS onated by ~~~ ~~~~~ ~~~~--- => nathan 69Co sy Road, FNA. *、*、**************ょ*} 員トり、ト*****• →→→→→→→ • • • • • • • • • • • •r•vae
Page 343 Space do Kesara Specialized VEGETABL & FOOD P. O. EBO CO LC Ts). No. 5482.54 Telex 219 o2 KESARA Cable KESARAS-Colombc νi nated by S& (S Limited fin ExpSrt Sf ES FRUDITrS k STUFFS X 1792 ) MBO CE
Page 344 With best frc . PULAMADAN CHI I2I, Biyag KELA For ALL YOUR R C/N OIL AND OTH Kindly C TELEPHONE: 521321 521322 compliments Π2 M. P. TTY & SONS LTD. gama Road, NYA. EQUIREMENTS OF ER C/N PRODUCTS ontact Us.
Page 345 LLLLLLLLS LS SLSLSLSLSST LTLLTLT LSTLSS L LSLS SLS SLSLS0SLSTALSLSLS SLSLS S SAAAA SYS (20:յի the besi C SS SA DEAL TEXTILES READY EBATIKS ANOS Saratha 96 = 983 Y 同○ COLO) Phone: 220 75 gyr ATLSSLL SSSSLLLSST LLLLSSSS LLL0LLSSzS LLLLL L S LSLS SLLLLSTSLSSSLSSL LSLLSLSSSS LLLLLSS LSMM MSSSL L L LSLSLLS L T LLLL SLLTLTMLLLLSSTL TMTzT Y SY TeSMSLLSLL TMT LSLLTMLL LSLLLLLLSSS LY Gompliments f 8 y . ATAS ERS IN "MADE GARMENTs ) SO LIKS, ETC. a Stores S)-K Sü-SSüo gDrott MI EBO 1. TTLSTTT MLMTSLMTLSLTMTLMSLM LSLMLSSLSLLLSLSLLTLSSTLSSASAASAAS
Page 346 * தரமான் கசற். நாடவேண்டிய இடம்: மெக்ஸ் டிஸ் MaxS Dís No. 14, Jafna G 20, Jubilee B Yusabla 2 a入.-. atta sales With the best l 688, Ga RATMA P F ZE I p*S EXEl றிபியூட்டர்ஸ் ifríbUtOrs Road, Manipay r azaar, Jafna. bg a pers Compliments of R LT D. lle Road, ANA. X844Mao
Page 347 besarsusuhrombordoruesordbrorMa sease மங்கையர்க ளென்ன மலர்ச் தங்கு பரங்குன்றச் சண்முக அன்னேயினும் மிக்க அருளு உன்னை அடைந்தேன் உவ With Best C fro Trade Service 堅さ}室@『if}( EXK, SGSFV7jGGSññSeñ P. O. B : 29, Bris COLOMBu. * Cables: * ASSOTRADES" Phone: 365.68 / 25698 Telex : 2, 1 625 ASOTRDCI s -- -- , - :சோலை தண்ணிழல் னே! - இங்கடியேன் டையான் நீயென்றே t பங்து. திரு. வி. க. ompliments ΟΩ. s(Ceylon)Ltd. SAQUE FGDGD 5 Onstitute Bledg. ΟΧ 446 tol Street, - 1 Sri Lanka
Page 348 YLLLuHLLLLLLL LLLLLLLLSLLLLLL With the besi ALL CEYLON Leading importers of Books on N Advanced level text bo Novels in Eng English and T. for your requirements in bo ALWAYS REMEMBER All Ceylon Head Office: 37, DAM STREET, (adjoining Courts Post office) COLOMBO P. O. Box 96 Tel. 34529 Cabe o KENNADES” LLLLLLLLSLLqqqLLLL LLqLLLL LLLLLLqLLLLLS a-rs-razx-r--r--r>> az-r--r Compliments f N DISTRIBUTORS Medical, Accountancy, Engineering, oks in English & Tamil lish and Tamil amil Periodicals. pks Distributors Branch: 19 II, K. K. S. ROAD. (Mylands Building) JAFFNA. P. O. Box 94 Tel. 24234 Cabe: “AECEDELoo
Page 349 Eustours %ount 5ioya. 36, College Aver Sri L. Telephone: 71 303 Telex : 21373 STEELСО СЕ. & For -ОСа Еоu Air Tickets as X3 - OtEel ReserV If we had to choose one We W R O At Mount Royal Beach Hotel, v hotel keeping. Book your clients Located just 12 km away from C at Mount Lavinia, we offer 90 f with telephone, 3 channel piped 1 sea and 24 hours room service. Reya st . Limi ted 53each vote/ ue, Mt. Lavinia. añKa. 0 - 71 4001 || 2 || 3 Cable : soustours. rS Goff Sri Lan KSà e ReserVation5 ationS. word to describe our service, ould say Y A L ve have introduced a new class in in to Royal Service. olombo, on the golden sunny beach ully airconditioned first class rooms music, a private balcony facing the says it al.
Page 350 Duiux-the masterpiece in e. for metal and woodwork, ir and outside, in gay trendy Dulux gives years of protec & GLOSS COACH E Dulux-the maste, that none can snatch CHEMCAL INDUS (COLOMEO) LIMIT marmes side Colours. tion. GG SHELL p/ece
Page 351 S LLLLLSLLLLLSLLLSLkLLL With best Co TATA 99, SeCIO na G COLO1 Tel. – Office: 24 226 Factory: 07 2 - 7 106 v ii հԵՏԱԱ ST LSLLTSCLLLLLS LLLLLLLTkLLr LLLMLSSLL npliments from dustries Cross street, MBO 11. s Factory: ס 586, Galle Road, MoRATUWA. pia Nqggiarsi GNqNggiarsi ingsg GNy g
Page 352 ~ MSRMS With best Co S. S. R. SIVASHANMUGI General Merchants & Export 45, 4th Cr COLOM Telephone : 3 6 O 77 then splo (bubs impliment fromos ARAJAH & CO. Commission Agents Suppliers oss Street, MBO 11.
Page 353 Qeeeeee00000 00000000 be Space Dc KAREEM IMPORTERS, EXPORTER VVHOLESALE & RETA 2写7。2辱9 | COLO (Sri L T'Phone: 273O7 eeee booooooooo, CDeeeeeeeeeee Debabeoen LLLLLLLLLLLLLLLLMLMeLL SLLLLLLLLLLGLLLLLLLY00LLLLLLLLLLLL nated by S & GEM MERCHANTS L DEALERS IN TEXTILES NMeañ StrSGSt. MD BOD - 111). anka) •ෙපසෙෙෙෙෙෙෙෙසෙනෙටළුuනටතට භෞද්ඝ ෙෙත ෙෙ
Page 354 பழியிலா உடலும் பயமில பாதகத்து உடன்படா கழிவிலா வயதும் குறைவி கடும்பகை தானிலா ஒழிவிலா அறமும் இழிவில் உனதுஅடி கம்பினூேர் அழிவிலாப் பதவி அருள்தி ஆறுமா முகதயா நிர் மெள NA வர்ணகுலச் பிரபல வியாபாரிகள் & இல. 173, ( கொழு ா மனமும் rச் செயலும் லாத் தனமும் அரசும் லாக் கதியும் க்கு அருள்வாய் திருத் தணிகை நியே! - தணிகை தயாநிதிமாலை பளிப்பு 0ர்ஸ் 1ங்கம் அன்சன்ஸ் கொமிஷன் ஏஜென்ட்ஸ் கெய்சர் வீதி, ம்பு-11. தொலைபேசி: 25577 w
Page 355 Sബ eranseammas semuan area so With best Co. Sole Agent ii r Fiamm Horns and Deal Motor, Tractor Spa TOUR OF JAFIFINA || COLG K. S. E Branch : THE UNIT O6 Sta. JAF Kavitha @S4,写Pi 乌ang、 COLOM T'Phone: 31 182 Seiz-20IC-bele=onee-ongo-opvc LSSeeeSLLYYzSSSTiSqSLLLSMeMMeSMMSLLLLSSSSS SSLLLLLLLLuTkukeeukYLLLLTieSeTeTkeAA mpliments from Sri SañKða ífOdr Batteries from Italy @吁写 面m res and Implements PERATORS DMI BOD | JUAFFINA 3. Tours ED MOTOR STORES nley Road, FNA — T'Phone : 23725 Motors SarajSa NMS WethìS 4BBO 1 6O. Cable: Motorparts ܡܐ . GAhhuSLLLLSSSSSSASSASSLLLLLLShehSeSeSeSuLLLLSSSCCS SLLLLLLSeShShSYY ങ്ക
Page 356 With best Col 6. T. Im国の○F他●『@ GE! 216, Gasw COLOM Phone: 859 57. pliments from ingan & اo., SAPS NMGSPCS DES rks Street, BO I I.
Page 357 LA L Any Typel VGere fāgāG [N4]eet:sẽ thì LALSONS (C 40, Galle Re COLO MANUFACTURERS ( GLOBE BRAND QUA AND CHILDREN Factory Address: 1 1 O A, AZARUS ROAD, NEGOMBO. Telephone: 27 78 Tele S ONS Any Stylell »ñì Sandi GUnality @ N/]さ m させ Dustom Tailors) pad, Colpetty, MBO 3. 12 impliments from COMPANY )F PARASHOOT AND ALTY, UMBRELLAS MOSQUITO NETS Head Office: 281, MAN STREET, COOMBO-, SRI LA NIKA. Telephone: 5 486 03 X : 21494 GLOBAL- CE Attin : TAKAS rarawv/Ny MMYMNAAM
Page 358 With Best Co. 一 Gothami M No. 9, Jethav Colon Dealers in PEUGEOT & VO P. O. Box Telex, No. 218 Cables Telephones w ܢܣܚ With the best NEW COLOM Wholesale & GROCERIES, OILMAN GO ALUMINUM & EVER r ENAMELWAVARE. IP AND 24仰,24@,《 VVĚLÁNA Telephone: 8 478 8 mpliments From ~~~~ lotor Works vana Mawatha, mbo l4. KSWAGEN SPARES No. 1439, 304/ GWWF CE, CONIGA o 22230 ( 3301 pre---- VM Compliments of BO STORES Retail Dealers in: ODS, STATIONERY, SILVERWARE, GLASS LASTIC, FANCY GOODS EGGS. 蜀a圓圓@ R@a@p WAA
Page 359 SLLMLL LSL 0 LSLLL LM LSLSL SAM LSL M SLLSSLL L0 LL LSL LLLLLLLLSLLSSL SMMSLL MAM S சொல்லெல்லாம் பழனிமலை இல்லெல்லாம் பழனிமலை கல்வியெலாம் பழனிமலை க செல்வமெலாம் பழனிமலை With best Con DANEL SO DEALERS IN MOTOR SPARES, BATTERIES, TYRES & TUBES 317, Sri Sang COLOM Telephone: 36577. YA"47474 Y a7AAYAA Va'aparawa7474 YA V11 LSLSL YL0S SSSSL LSSLLLL L0L LSSL L SLLSL LL LSSLSLSLSSSLL LSL0 LLLLSSSSL LSL SSSASLL LLLLSST LLLL0LL LLLSS SLLLLLLSLLLLLSLLLLLS0LLSSS LSLSL சுகமெல்லாம் பழனிமலை இயற்கையெலாம் பழனிமலை ஜலகளெல்லாம் பழனிமலை சிந்திக்காய் பழனியையே ! - திரு. வி. க. npliments from NS LIMITED WINDING WIRE. AUTOMOBLE 5 AND GENERAL MERCHANTS. garaja Mawatha, MBO - 10. LML LSL LLLLL LSL LLLLL LL LLL TS LLLSL0LSLLLLSLLLLLSLL LL SL LSL LSLSLL LLLL LL LLLST SLS LLSLLLLS
Page 360 rers webs With the Best RUHUNU TRANSP CLEARNG 8 FOR 335, GAL COLOM | Phone : 547O21, 29.579 Co. Residence 865 g) மகிமை வ றஹனு டிரான்ஸ் : பிரபல பிரவாகண 335, கான கொள்ளு கொழும்ப ഭതംഭം ****** *పోశశeశe e్న KhIssassassw ssassassa bass e-le-- Compliments of '0RT SWNDIATE WARDING AGENTS LE ROAD, MEBO - 3 lombo. யாழ்த்துக்கள் போட் ஸின்டிகேட் சேவையாளர்கள். லி வீதி, |ப்பிட்டி
Page 361 With the best C NATI APAN'S NOW THE MA SRI ] Sole UN-WAL SHOWROOMS : 34, MAEN Telephone : DUTY FREE SHOP: 26711 (GA Telephone : 藏 333.23 EC2 ce T X ku Compliments f ONAL ARKET LEADER N ـ LANKA Agents. KERS LTD sTRE ET, cOLOMBO 11. 36259, 27970 ALBERGDAD COLOM BO GB 848 159 LLHHLLLLHHLLLLLLL0LLLLLL
Page 362 With Best Ca SPECIALISTS INT T. O. SRS DEALETRS IN MIOT 242/2, Alaka COLOM (20th . ku C Samantha SPECIALISTS IN PRINTED A DECORATION PLATES A ALSO SUPPLIERS OF P FOR ELECTRO P. O. Bo No. 32, Major L. V. DEHN Telegrams : “Samantha' Dehiwala impliments from ATA EBENZ SPARES ENA 8: CO. TOR SPARE PARTS koon Building, (BO. 10. : qALLLS Lq ALALSLALALALALAqALAqMSqLqLASS ^WWWWMMMMMMRAWWWrw ص 2. mpliments of Enterprises NODISED ALUMINIUM LABELS, ND COLOUR ANODISING RNTED CIRCUIT BOARDS NIC INDUSTRIES ( No. 24 Gooneratne Mawatha. WALA Telephone 07-2795
Page 363 LLLLLLLLL SLLsLS LJJLLLJLLL0LLJLLLLLLL0L0L0LLLL0LLLLL0 0 (20th 563 est وک Sivayoga (Prop: A. Si GUJARANTO , ISS 54, Seá COLOM TELEPHONE: 34954 LLLLLLLLLLLLLLLLLLL0LLL LLLL0LL LLLSLLLLLLMLLLLLLLLLL With Best Col KAVT GENERAL དག་ 2o, St. Jc COLOM Proprietor: SSMMSSSMSSSLSSSSSSLSSSSSSLSSSSSSLSSSMSSSSSS LLLLLSSSMSSSMSSSLSSS SSLSSSMSSSMSSSMSSSMSSSSSSS SSLSSSMSSSMSSSMSSSMMSSS bee-eeeeeeeeeeee 900000OOOCOO982200 Gompliments YOMY Jewellers vayoganathan ) OVEREGN GOD Street, BO — 1 1. ooooooooooooooooooooooooooooooooo Om impliments from HAAS MERCHANT hns Road, BO — 1 l. adds N. Kesanathan. line eile e ( el e le le t • are eile. haa ka
Page 364 தாயிற் பெரிதாய ாேகயர்க் குபசாந்த காயத்திரியீன் கரு தேயச் சுடரே! சி With the beste w1N/NYN/A/NM/NM CTA Man Uuffae COLOUR CARTON PUBL{ 79 Cent COLOM ( Sri ] Telephone: 34 ਨ7 2 - தயாபரனே ந நிகேதனனே நவே, குகஒம் வசண்முகனே, -- சுத்தானந்த பாரதியார் Compliments of DINTIS :lt:U FOSS Soff i S, PRINTERS AND w SHERS ra ROaC 唱@ 葡2。 anka )
Page 365 ooooooooOoOOO @@@↔彎@@@醬@@è@↔魯•零》• With best Con CORRUP MANUFACTURERS OF OUAL Office & Factory: 4th Cross Lane Old Bompana Rd. RATNMALANA. Tele Gran පොංඝ ගෞෙනතපනතෙෂතඝ ෙෙෙෙපළුපළ පෙප් )●●●●●●●●●● ●●●●●●●●●●● ○○○○ ●●●●●●●。 pliments from DACK LTD TY CORRUGATED CARTONS Dhone | 1-8868/7987 : **Corrupack” Mt. Lavinia CL00LL0YY00LLLLLLLLL00000L00ssssS
Page 366 YLLSiAeSeLSSSLSSLLSLSL LLLLSSTTTLLTLLeSLLLLSASLLLLLL LGLLS LLS SSMMLLLLSSeeeeSSSML0LSGL r நின்னே நினைக்க, நி நின்னையே யானுக ! முற்று மளித்தேன், பற்றிப் பிதற்றுமெ% Space D nnpS-ters & NMESAGESAG SSSNPS SSN Hot S fOlr Importers of Reconditi SURANJ|T+ No, 4, PARA COLOM T'Phone: 3286O T”Granገ§ : .“ Sl occo LLSASuSDSDeuLLLLLL LLqLCL0LSShhSqGSLHHLADuDTDAuLLLLH SLASASLLGLLLLL LLLLYSeuhShMASAeAqL LLLLLLSeSeSeLeeSYLLLLLLLSeeeeSLLL LLLLLLLLeeSLSLLLLLSLLLL LLLLLLLLSMMMMSLLLS னது புகழ்பாட ாேக்சிக்க - என்னேயே முருகாவுன் காதலே எப் பார். - சுத்தானந்த பாரதியார் onated by : Distributors Of 合写 邑@们室 ○○F室 TrUGKS oned Japanese Vehicle, MOTORS KRAM ROAD, |EBO 14 Iranjitmo' a peror accepe acroe Ice cee
Page 367 LATTSMSSLLL0LLSi iAM SLLLLLLLLMSTTMSMALLLLLLLSSCSMSSSLLLLLSLLLLLSLLLLLLLL LLMM Space Dc UNION AUTOSP Deal Motor Spares for TI Ashok Ley 12-A SÄriññSaWGD NSNV CO) I CO) SR { Cable AUTOTRUCKS' LSLSLSSLLLLLLSSMMSLLLLSSSLLSLLLLLLSSSLLLSGeuLLLLLSLLLSLLLLLL ix LLeqLSLEJLSLSSeeSLLLSeeeeLLLLLL 0LLSLYLLSLSYSLALAqALLLMLTkekeS ZLSLLM nated by |ARESCOMPANY 2ir's in ; ata, Mercedes Benz & rland Trucks. BañNGlarañDayakSA Watha VBO-14L LANKA T'Phone office: 549360 Residence: 85736 SSLSLLLSLLLLSSSLL0LSSSMLLL0LLSSSSSSSLLLLLLGLSSLLSLYLLLLSSSLLLSLS
Page 368 “ሪ வேண்டேன் செல்வம் பேெ வேண்டேன் பதவி விருப்பே வேண்டும் இரங்கும் கெஞ் ஈண்டி யடியார் பணிசெய் 'ith the last P. Muthukarup (JEWEI @@,穹e司 COLOM Telephone: 28478/2582o. *Norrbrosansesars )ல்லாம் வேண்டேன் புகழும் பெருமையுமே மல்லாம் வேண்டேன் அரசும் விண்ணுலகும் ம்ென்றும் விளங்கும் மற்ற அறமெல்லாம் ம் ஈசா கழுகு மலையானே. - திரு. வி. க. Comթե тепts of M pan Chettiar LLERS ) street, 登@ C 甲组。
Page 369 LSLSSSLLLLSSSLLLSLLLLLLLL LLLLLSSLLLLLSS LT MTLLLLSSSLLL LLLLLLLLSSTLSSSSL LLL LLLLLLLLSLLLLLLLL LL LSL முருகன் குமரன் குகன் உருகும் செயல் தந்து பொரு புங்கவரும் புவி குரு புங்கவ! எண்குண With best Co ( M/S RANJA M/S DURO PIPE || G2,围司mk宝 COG Ν VA N M A M V W M W V h t M h M W M N Phone : 2,585 L STLTLSLSS LSSSLLSSLSLL LS L LLLL L LLSL LSLS LSLSLLLLLSLLLLLLSS LLLLLL 0 SCSSLST S M LSL LM LSL TMSY L M LSLSLLLL S SMSS LSLTMLL LL LLLLL L M LSL LL0LLLT LLLLTSLLLL LL LL LL LLSLLL TL SLMS என்று மொழிந்து து உணர்வு என்று அருள்வாய் யும் வரவும் எ! பஞ்சரனே. - கந்தரனுபூதி. impliments from y) NA STORES |ՈG| |INDUSTRIES LTD. 易时总圆 写世PG@世, 我 DMBO-11 M t V M t L SSSLSLLTLJ LLSLL0LS LLLSL L SLL SLLLLLLLL LLL LLLL SLLSLSLSST L0 S L0LS LLS LLL LLLLLLLLS
Page 370 ALT LSS LMTS LLLLSSSTLL SLSLLLSLSL LLLLL LLLLLLSS LLLLLL 0LSLSSLLSLSSSLLLL0LSSLLL LSLS LLL LLLL SLLLLLLLL LLLLTSSLSL புங்கவர் வழுத்திச் சிந்தும் பூ அங்கியின் வடிவ நீங்கி அரு கங்கையிற் படிந்து மீண்டு க எங்கள்தம் பெருமான் செங்கை Space Zonated ܗ ܗ the M. K. P ( Proprietor: RAJAH il E His Belove KAMALA 16 Windsc DOHV Phone: LLLLLL LSLLLLL LS LT S LLLSSS LLL LL LLLLSST LLSLLL LLLL LSLSL LzLL LLSSLL SLLLLSSSL0LLLL SLLL LL0LSSLL S LSLSSLL LSSLLLL L0 LL LSSS SLTSLL LSSSLL SSSSL L L LS LSSSkzLLL LLLL LLL0LLL மழை இடையி னேகி நருக் கொண்டு வான்தோய் வுளர் இடுக்கண் தீர்த்த எய்திவீற் றிருந்த தவ்வேல். - கந்தபுராணம் in 9emory of Aate s ...) eெla CE MILLS, Kokuvil. ) Y Daughter NALLIAH Dr AVGnue, VALA 715 941 LLLLLL LSLSLLL0LLLSLTLSSSLSLSLLLLLSLLLSLSLSLL LLLLLMSS LSLSL LSL LSLSLS
Page 371 LS S SMLCLS SATS S ST MS MA SkkSkkS MST LSL T LLSL LMS LSST LLLLLL LSST LT LST LT LLeST LLL S LLLLLL (20th the be. C PEARL TEAS (C (A DUBAI - SRI LAN Exporters ín B PEAR A Ben Gl Of Best: QU. Rich in Favour, - abZe ZoلatرگZرك PEARL COlonnbС» Road SEEDUWA T'phone: 32 359 C O 3 (0-35 25 030-352 6 Office : 5th Floor Y, 142 Galle ROa Yar...”.MANMYAMIYYAY S eS MYMT MM LMLSSLLLSTTLL STS LT MS SSLSLSS STM LTSLYMz TTLSY LSLzLT LSTSLSLSSSLSLSLSLSSS SL LS0 LSL LL LLLLLLLLSSTLLLL 0LLLzLLLLSLLS SLLSSL L LSL LSLSS 出 Compli ments f EYLON) LIMITED KA JOINT-VENTURE) CIgs )Gمنت Dackels f LTEA ality CEYLON TEAS, ArOnna & CO OU r. S 4bca/ Corsarners an */C LIMITED YANAGEMULA KATUNAYAKE Cable: “PEARL TANS” Colombo PEARL LIMIT' Colombo Telex: 22008 PEARL T. CE. a世ham到 国uilding” Cd (COOOffin bo Oes 3 LSL LSSLSSSSTSLLLL LSLSL LSL LSL LLL LSLS LLL LLLL LSL L LSL LSL LSLLLLGSS LLL LLS N S V W
Page 372 SSqeLLSqLCLLLSLLLeeLML M SLL0LLLMLLSeL00LqMLeG0LLCSMSSSLLLLSLSSLLG0 பாடும் பன்ரியே கூடும் இடமே ே ாகாடும் மனமே ட ஆடும் மயிலா ஆ With the best Aitken Spen 13, Sir Baron J. COLO) aa-on Ic-oIIE-boat-2. ICE-o: 0 SiSiSLSLLLqL00LTLeieieq00LGqTSqLLLLqeeSeeSLqtLqiYeqYeHL0 LqTMMSqTLLLLS பணியாய் அன்பர் காவில தென்று டைக்க எனக்கு அருள்தா அருள்தா. - பித்துக்குளி முருகதாஸ் Compliments of :e Travels Ltd. yatilaka Mawatha, MEBO 1. SSLLLLL 0LLLLL0LSLLL0LLSSLSSSLLL0LLSSSMLL 0LLSSSMSSSSSL0 LLLLLLLASLLL
Page 373 With Best C frc Indus п75, Arm COLO Ratma Factories: Asbestos Ce Head Office: TsMTLLLL000L0eeLLse0LMLs00esLLLLSeeOeL00L0LL0L00LTML0LLLLLLLLs Paeeeeeee ab Oeoeoeoeoeeeeeeee8e eeeeee ee ဓဓဓဓဓဒ•øeșạieeeę eeeeeeçęșeșɛ əeeeoo *eeạęsseøøęøọọọooạọę eọęọøərəəəəəəəəəotooooooooooooooooooooooooo LLLLLLLL0LLLL0LLLLLLLLGLLLLLLLLLLLLLLLLLLLLLLL 'ompliments ΩΩ. ment tries Limited Our Street, DMBO a 12 O (V) O () Ο G ana & Evenai. () (W) () O LLLLLLLL0LLLLLLLLLL0L0L0LLL000YY0L0LLJLLLLLLLLLLLL 0ALJLLLLLLL0LLLL
Page 374 (l0litik 603 est C UNIQUE COMMUN P. O. B AU空せ『@lliá 54, YOff COLON Telex : 21652 21742 | 295YeB Telephone : 54,788 ; LLSLSLSLLSLLLLLLLL LqLq LqLqiqLLqLLLL »mbliments from: ICATION SYO ox 97 i Building k Street, MEBO = 1 PERIMIR CE 4 m 549 O65 549 O66 LLLLLL LL LLLLLL
Page 375 g. Merseshorhre இத்தரணி மீதிற் எத்தரொடு கூடிக் முத்தமிழை ஒதித் முத்தி அடியேனுக் ( தத்துவ மெய்ஞ்ஞானக் சத்தசொ ரூபா! புத் நித்ய க்ருபாாகற் நீர்த்த ஜெகசோதிப் Space Do CEY-ISLAN CO LO பிறவாதே கலவாதே தளராதே கு) அருள்வாயே குருங்காதா தமுதோனே பெருவாழ்வே பெருமாளே ! - திருப்புகழ் Dnated by DTEALTD. MBO 3
Page 376 அண்ணுவோ என்னருை கண்ணுவோ வேல்பிடித்த வண்ணுவோ கூற்றணிசை எண்ணுவோ துன்பத் தி Space D MSLLSL LSSLSLSSLSLSSLSLSSLSLMSMMSMLL LLSSASSASSASSAASSA D ஐயாவோ பன்னிரண்டு கையாவோ செம்பவள 5 மன்னவோ என்றென்றே ருக்கடற்குண் மன்னினனே. - திருஅருட்யா onated by *NAMSWYNWYRWMNINMr npulerslid dpass Road, BO 3.
Page 377 Za o :/ V.: Kr. ای ZY 冢参* YA JY zИz i y. 竺属* 1. (20’ith the bes RAISONS ENTERPR 443, Old COLOM Importers & eg a Beyferrox " E 栄 Tef"匠千さ〕芝家○ ○時m置 こs o Undi Goñi o BrSand as Building Mate CONTACT 31 CLLLLL SLLLLLLSLLLLLSLLLLLSLLLSLLLL LL LLL LLL LSLSLL LLLLSLSLSLSLSL MLSSLLS SLLSLLLLLLSS LLLL T LSLSSLSLT LLLSLL LLLL LLLLLS LL LLLLL LL L LLTLLLLLL LLLLLSSLLLLLSSLL LLLSLLLLLSLLLSAAASS Gompliments of HARD WARE ISE LTD. Moor Street, MBO 12. Stockists of Pigments ps of a DD (Colour nG PO2ulear SBi2(es :ripS & Sheets G| LG)GKSGotS erias Etc. Etc. 51 1 - 34.41 1 LLLLSSSTS SLSLSS LL LLLLLSSS T T S LLLLL LL LLLLLLLSLLL M LSLSLLLLSSSLLM LLLLLSSLLLL LL LLLLLLLLMLM LLLLLSSLLLLLL LLL LLLSS
Page 378 LSL T LLLLSLSLLLLLSLLLTTLLLLSSSLSL TT LL L TM LSLLLLL LL LL SL LML LS LTMLSLLSLLSLLLLL LL LLLST MSAS WheneWe a Contact your Cli Continents throug Universal Tele Telephon ~ OE Throughout Throughout Throughout る。『 Throughout UNIVERS 23, Bristol Build COLOM International Dire TELEX: 2 i 6 7 2, UNIT TELEPHONE: 2 29 Branch Office: Head UNIVERSAL TELEX UNIVER I. D. D. Telephone Bureau 23, Brist 300, Hospital Street, York St Jafna- Colombc Telephone 23100 Telex: 2 23006 2 Telephon S SLL 0LSLSSLSLSSLL LSSS LLLLLL SSTLSSL0LSSS LLL00LS LLLLSSLLLLLLSSTLSLLLLS SLLLLSLLALSLSSSLSLSLLLLSSSL LLSSLSLSLLLLLS SSSSLSLSLSSSSSASLSASSLLL SSSLLLLSLLSSS SS SSL LL S 0LL SLLLSLSSSYLSSSS hG Where Ver ints in all the five h the channel of X and i II. D. D. e Devices EN the Day the Week te MOnt G te N/ea? AL. TELEX nig, York Street, BO 1. st Dial: 37082 2 173 6, 2 857, EL CE 37, 37 0 32 »ffice: Branch Office SAL TELEX UNIVERSAL TELEX Building 4, Canal Row . eet Colombo - . - 1 Telex : 21857. Unitel CB 672 Unite! CE 22006 9) 736 g Telephone : 54836 : 547032 54830 54922 ۔۔۔۔ 549123 N t M W CS LSLSL LL LSLLL LSLSLLLLLSLLLLLSLLLLL LSL LLLLL LL LLL LSLSLSLSLSSSLLLLSLSSSLSL
Page 379 ●●●●必争种令受令夺夺●警令令*令● *令令令●●●●●●●●、中 ******* 々* With the best &&、& * + + ALOHA ORGANISA ************るま************************************************************** 00000480480 (888&etw884 & 890 ex. 卧●●●令多*哆哆令*令令●●●●争●● >争●●●*令令●*令夺● Compliments of ION LTD. HaVelock ROad COLOMBO-5 88.88088-880000tsoo-00-088-88-4000000-000
Page 380 AMZAAZAAZaolzadki atted scarctic c 2. ita /lwe ềjewellers go é (PROP : K. K. 74, Sea Street Dial: We buy Old Gold, Carat Gold Orders executed promp seezeczorea Ovř sůvSIIIÍův 1955 (lity state Pawn cBrokers VELUPILLAI) COLOMBO-11 懿命3@4 and Silver at reasonable price. ly to entire satisfaction. Վ
Page 381 DODG60e9e9e9e9e9e9edede 2e9e9e9e9e9e9ea9OS deaceOneDepeab With the best (UMAR IMPORTERS 8 Deale Cotton & Synthetic Yarr Y. K. K. Zippers, TRANSPORT CO WAREHOUS P. O. BC 274, SEA COLO (Sri L i eeeee zeeeeeeeeeeeee toe eeoot Iebeetoe CS OOOOOOOOOOOOOOOOO OC 9ع€ح€ Compliments of AGENCY & EXPORTERS rS in : s, Weaving Accessories, Glassware Etc. TRACTORS AND ING AGENT : )X 1315 STREET MBO= anka) het eeeee"OCA OGOOOCOOO000OOOGO O90000
Page 382 ہتہ۔۔۔۔۔۔۔ 蟹 From a W S. Ирай Мамадеи 223, Bloem KOTA 竺 With best Co ES ESCEE (C ññ gÐOrters & TE 69, Second COLON (Sri Telephone: 29020 CT స్కా LLMLSSLqLOLkq OSOkLLTTSYiLMLLLkqtLeLLYTMesS R 률 Ve Wisher A.ΕΑ 台 * ιeιιι θειοία θα βίαι. endhal Road HIENA. NAVIMMINKLYMI INSTATYMING EINKULUMTI ULIMI A. impliments from: :EY LON) I ITD. extile MerChants Croos Street, MBO 11 Lanka) Telegrams: “CLOTH' తాహass22 =
Page 383 ※※※※※※※※※※※※※※※ * ASK for aaRE THE SI LONGER LASTN ( IDEAL FOR SCHOC DROP IT AND AVAILABLE IN SLUE REYNOLDS - MANUFAC K. G. indu DISTRIB Shaw Wallace COLO 泳湾》>>>>>>>>>>>> *繁 YNOLDSoo UPERFINE, G BAL POINT PEN DL AND OFFICE USE. IT STILL WRITES 区 R匣匣) 3LACK OUTRIGHTS ALL OTHERS 3. TURED BY: Lstries Ltd., UTED BY : 2 & Hedges Ltd. NMEBO = B >>>>>>>>>>>>>>>象
Page 384 w a”<缓藤疗 ~ ബ് ക് ar ബ് 3. محی s ബ ബ് محمحمد سم Vith the best M. Vaillingam & COLONMEBO Hardware Merchants and M Wood Screws a Importers of BUIL Head Office: 70, Bloemendhal Ro. COLOMBO 3. Sales Dept. 450, Old Moor Str. COLOMBO 2. With the best JAYA L JEWEILLEF All Orders Exec 65, Sea Street -. T'Phone: 22548, 549177 qSqLSL LMT LLLSLLLLLLM MLLSLSLLL L M LSL L LSMST LLL LLSLLLL LLLL LSL LML LSLS ”AVY MAMM ? അത് മത്ത് ‘മ’ക്ക്ക് കത. . ar 174m1'. P 1 avaranyarab Compliments of lompany limited -JAFFNA. anufacturers of Barbed Wire, nd Wire Nails. DING MA TERIALS ad, Phone: 27659, 23842, 33145 eet, Phone: 34t43, 3344, 27488 Compliments of ALITHA RY MART ted Punctually COLOMBO 11. Y wara AraramV/W2 Sararamew, w/w/w/w . A'4'A'avarasvaz
Page 385 Q ith the be DUBABA - the trend set P. O. Box 325, 48, Mudalige Mawatha, COLOMEBO - 1. t Comթե ments of K LIMITED ter in banking - Telex : 2 1724 DUBANK CE Cable: DUBANK Tel.: 33719 2891632821
Page 386 4e O003OOOC DOece2e ebeebeD6 eebec9eebeede e With best Con *=^\s^\sawlfrasekasas. Јие Хима 2OI, Dan Colomb Tel. : : DEDOOOOOOOOOOOOOOOOGOOOooeee oeeeeeee GGGGGT? SSS, 29a9a9e9ee62 GeseDoDeDeDeeDOC), e9e9e9e908 pliments from VMMMMM Фледа n Street, 'መ – 79 21388. e0}eeeeeeeeeeeeeeeeeeeeeeeee Gebee
Page 387 SSR 39; NSNISMER Msass With the best ፩ Marikar No. 30, Pr. COLON VIRKSOESANSON SSSS – ! , ! { { # { Street BO-11 { { } | mpliments Q9 Q!) $). Q!) © *■) வnal *******くくく*}くメg} O· 77SS~] • C
Page 388 *09.094 p990000000 p990»999«». INTERCITY QU COLOMBO -- KAN DEPARTURE! 游 Bookin DO G EBORE Telephone : WSMSSY KAN Telephone : O 8 L0LLYLYL00SL0LL000L0000L0LL 0LzLeLLL000 00LY LA L0Y 0YYY0 usaMMAAYMNs MOTORS STARTERS MAN SWTCHES DISTRIBUTION B CUT- OUTS 8« H ※ (DGEEKA 33, Bank COLOM PHONE: 22O11 & 26694 : ***************** ●●●●****々タクシ多る JALITY BUSES | DY. -- COBOMBO S / ARRIVALS gS at CONANMA L.L.A. 927 7 TH围AT窝宫 ΟΥ. - 2 42 64 888 0-888 & 88-8e see *●●●●*●●● LLLLLL LL LMLMLMLLLLLL LLLLLLLLSLLLLLLAAAAALA w D OARDS RC FUSES ETC. Y LTD. () a pra -
Page 389 THE BEST WAY YOUR CHILD nWest in Their BUY THEM ESWARI 267, S COLC Telex: 21275, 21866 ESW ?s ള്ള :32′S 雷铭 නූර්ර්ර්කීර්බ්ස්රකීර්ර්දܢܼܲܝܵܞܵܧ? ※ TO INVEST IN REN’S FUTURE ! Intelligence Now LEGO TOYS in Sri Lanka N BROS. ea Street, MBO-11 Tel. 32599, 22744. 'ARAN CE
Page 390 With the best THE ASSOCATI GROUP OF 175, Unić COLO Compliments of V EDMOTORWAYS COMPANIES on Place, LL LqLqLLqOLqLLLLLSLLLLLSLLLLLSLLLLLLLS MIBO 2.
Page 391 CEREG, Sos os - SS With best Cor ST. ANTHONY'S C P. O. B. 写1@,写Pi 写司mg宫 COLON1 Telephone : 24261-5. ce ecceedece Eco-Sc. AAAALLLLLLLALLSLLLAALLLLLLLL0LLLL AALLAAAAALLALLLLLSAqALLALLLLLLL With the Best MAJESTIC PLE Electrical Engineers, O3 & 105 2. DeVOS 堅さ fimb@ COLOR Phone: 81516, 81884, ܡܫܒܫܒܫܒܕܸܫܒܫܒܗ d e o al u 8 at D --> a a caca Czeczeczorea cac mpliments From ) S()|||| АТЕ) || ТЈ. OX 95, Iraja Mawatha, EBO 1O. LL LLLLL LTTA e TTTAAL TALLALLLYSLLLLLAALLLLLALLLLLLLLYLLLLLLLL LLLLLLLYJLLLLALLLAALLLLLSLLLLLLLL LL LLLS LLLLLLS LS Compliments of [ᎢᎸI[ [Ꮎ, ᏞᏎᏧ. importers & Contractors GāS AS ROSG 5 AVenue MEBO = 4 lagÐöttöySQ LSqLSLLLLLLLLLLLLqLLLLqLALALLALLLLLLLLYLLLLLLLS LLLLLSLLLLLL
Page 392 beeeeeeeeeeeeeeeeeee; OOoooooooooo ஐயா எனக்கருள் அப் செய்யா எனக்கருள் ே கையா எனக்கருள் மாt மெய்யா எனக்கருள் ே தேர்விழா சிறப் வாழ்த்து 92Ф. Феліаии Wholesale & Retail Dea 18O, Second COLON Dial : 2578 LeLLJJJ0000LL0LLLLL EYYYzMzLLLLLLLLL00L0 0000S 09oebee 300000000Oo 2099e220ee2OOO9962 பா எனக்கருள் ஆறுமுகச் தவே எனக்கருள் செஞ்சுடர்வேற் மரு தாலக் கந்தனெனும் வளே எனக்கருள் வீறுறவே. -கி. வா. ஜ ப்பாக நடைபெf) துகிருேம். αν4.ίίίαι ά βο. lers in Textiles & Radios Cross Street, MSBO - 11 LCLLsLLs0ssLLLLLLLL0s0LLLL00s0L LLL00000M LLLL0LL0L
Page 393 தேர் விழா சிற வாழ்த்து With the besi į ANANDHA Anandha Exp Direct import 1O5 (Banks COLO Cables: Vinayagar ப்பாக நடைபெற துகிறேம் * Compliments of A STORES )Ost (Private) Ltd. ers & Exporters 5hall Street, MIBO 1 1 Phone: 27643
Page 394 LALSAMAS LLLL A LLL LM LSLATLTM TLTM MM MMMM LLSLLLL LTLLLLSSSLLLSLLML LSLTL L TMLLLLL Exporters of Card CGOVESAS COffSAGED Mace, [Milaia (e. & Importers of Machi Branch : K. K. S. MILLS & INDUSTR 8/5, WELIAMUNA ROAD, Wattala. K. K. S. E 8, Dam Street, CO Phone: 3 2 8 O2 ( LSSSLSSSLSLSLSSS LLLLLL LT LL STS LSSzTzSLL LSz TAS LSLSSL L LSLSSS LLLS L TS LeSLMST SLAS LLLLLLLLS S S L S. RAM 144 1/A S. COLOR ශරෙ thශ%ශඟභූ®ශෙල්යාති: ශෆශභිෂග්රා MY aup7AWAamir MYaprawanpr. ar 1Yannwr, arwr ar lanw ar Auwarrano Parame PEƏgÐGerra MuStarG Gāängerby SEAEGS. nery & Spare Parts. Residence: ES 78A, BARNES PLACE, Colombo-7. Phone; 9 2 4 XPORTS LOMBO 2, Sri Lanka. Cables : SABA COLOMBO, LLLLSSSLLLSLSSLSSSLSSLSLSSLSL S L S L SSLLL L M LSSSL L S LS LT L LSSSLLLSST LT SLLS LL LLLLSSST LTS LSLSLL LLLLLLLLSSS A. be 333 &tig onated by IAEAH aa street BO). දෘශ්රැෆිස් දෘශඝශෂඥඤහ Ifශදාදංශු උද්භිද්ඝ ٹو
Page 395 爱空C驾座驾@丞然恋医函覆驾座驾医 போரொடுங்கி இருமனத்தின் வேரொடுங்கிப் பேராசை வி கூரொடுங்கி அறவாழ்வே பாரடங்கி வாழ்ந்திடவே பா With best Con Mlencautit tati 12, BalII COLON Phone: 24.737 ཚ புகையொடுங்கி தீதின் த்தொடுங்கி மறத்தின் குலவியுன தருளிற் ர்க்குமகிழ் வருளாய் ! - சுத்தானந்த பாரதியார் npliments from * Фuiиtena 04W/8/ስ4) lie lane Mīē3O 1
Page 396 - F * STATIONIERY 3 PHOTO COPY sg PRD INTO NG PAPI S Wedding CSarSS Vi; ... 1 Маиückaoaааg 58, Maliban Stree @。@。围@ Dial: 241 14, 27002 kజాబనాజకవాటికనాఔ2వాఔతాజాబxతాజాబితా @忍リ窓空Q委。リS殊な& &逐突。※2型、恋医。 ※ With best C. fPG s^YNY^. ெேகon Textile 49, Banksh COLOM {3kmS変窃S乏袋。S砂S@Sz恐エミ変突。※リ 经空堡空盛驾※客德罗码空咨医盔图 38 )I PAPER Vigiting (Cards if . M. α «Μαίαν ά βο. it, COLOMBO II. x 14-OO Grants : PERINBAM S茨。 ミ茨リ※ న్ 2ܨ ܐ @ SS2 *4 OññapĐönnents »[ՈՈ بیبر^محمح^محم Industries lid. all Street, BO - 11 濠江
Page 397 Vith the best MANA JEWEL ( AIR COf மணமகள் ந ALL ORDERS EXEC 91 Sea Street Telephone Nasr compliments of MAGAL PALACE NDITIONED) கை மாளிகை UTED PUNCTUALLY 3 4 O 9 Ahmada
Page 398 (loith best “6оилüyü 2O7 WG)0ífenachšal Stř Phone : With best Con w N Wickrem Polypropylene Manufacturers đ: Printers of PQLYTHENIE, PG>[-N H. G H (DENSDTY 30/1, S. de. S. Jayasinghe Mawat e 55 l(jishes from MA MAW*NM*M Фhiиiема Se Gett - CGd|Gdiññ 30 Od 1 SB. 32477 npliments from . Industries ltd. 72ðROPYLÉN É A NED) AGS AND FI ALMis. 8, Nugegoda. ー2574.
Page 399 சிங்கா ரமடந் தைய மங்கா மலெனக் கு சங்க்ரா மசிகா வலி கங்கா நதிபா , லக் VVith Best Con SHABRA UNC 61 New Bu COLON ர்தீ நெறிபோய் வரந் தருவாய் சண் முகனே! ருவா கரனே - கந்தரனுபூதி ullers Road M.B.O ഭി
Page 400 நீரகத் தேதன நிக் பேரகத் தலமரும் தாரகத் துருவமாந் ஏரகத் தறுமுக னடி With Best Com DVRA NO. 125, San B Colom JT Lq மன்பினுேம் பிறவி நீந்திடும் தலைமை யெய்திய |கன் ஏத்துவாம். - கந்தபுராணம் pliments from :- | DNCD CCD. KS’ha Street, bòO c 11. AQX3 gusuno NewNN anaananawann
Page 401 JLL LSST LLLLLL L LLLSSTS LS0S LSS S LLLLL L LLLLSST LLLSLS LSSSLLLLS0LLLLLLL LSST LTSSSLSLS LSL C LSSLS ST LSAAS LLLLSLSLSSTS LTS LSLSLS HOME F Сикхим, 8 An Excellent Service Convenience Operate COLOM BBO JANA - DEPA COLOMBO 8-3O P. M A Safe SinnoGth by Luxu Inquiries HOME FIN 463, Galle ROē TELE: 5 JAF FNA B 82, Kannathiddy TEL: 2 சி 虚” A. ZA. avarr Mye U SV Ma wesp محمے AYA 'a as Y.Mawr urp ത~തജ്ഞ - ܫ |NANCE MAM βελσίοe „V **w*w* or Assured Comfort & Punctuality es Daily ) - AKKINA COLOMBO TURE: 1. JAFFNA - 7-45 F. M. & restful journey try Coach for Details ANCE LTD. ad : Colombo 3 589 190 RANCH: Road, JAFFNA V A N s h N 243 1 Ο SSLLLLLSSLLLLLSLL LLLL L LLLLLLLLS AA SS S SS LSLLLLT LLLLT LSLSSSLLLLSLLLLLLSST LT TSLYASJ
Page 402 With best ( fr M/. A. 4. JEWELLERS & Gl ARTICLES ARE ALL GUA S@,氢@,写é COOsm Special Orders wi 24 C Telephone: 28991, 33 ompliments ΟΙΩ2 EM MERCHANTS RANTEED AND GENUNE èa Street, bO 葡响。 ll be accepted for aratS 712. qSLLST MAAS SSAAS SLSLSALMLMSMSSLLS LSSLSLSSLSLSSLSMSAAAAAA AAAASAMS MSSSLSSSLSSLLSLSLSSSSMSLSL
Page 403 7. With best Con K. S. B. (Jaíffna / CODO KAWITH A Telephone: 3写● ●『罰 ●●m@@ GGDIGOññN Branch: UThISA UnitGSA 106, Stanlı JAF 포했 qqqiLiaqYYTkqqLLLaYTLqLL LLLLqLLYLLqLaaaYqLaaaYYLqLaLLYYLLLqLaaaLee qqqLLLL pliments from T(DU) Q snMEÐS / JSlífífsnS) ) MOTORS. 31182 『@jさ M@Wさせ時mäg இG) 1 مسة.O. d Motor stores ey Road, FNA.
Page 404 SeseooooosseroseDoorberoeDeDeDooDoo eeeeeee From a W
Page 405 LqTTkTTSTMTL0LqHHTTTMqLSLLMSMMMMASTS LSTeLkLLLSSeeSLLLSGL0LS0LLLS With Best Col (Вилиета . ѓиienрлі 3 1/1, Galle F COLO Telephone. 549 134 LLLLLLASLLLLLGLLSSieLeLeLLLLL LLLLLLLLSLLLSLLLL LLLGLSSLSLSSLHHL o OGC S0LeSeSeSSLLLLSeSeSeeSAeqLGL GLASLSSSMLSALL LLSSSSLLLLL 0LL0LLLLLLLLLL0LL0S With Best Col βίφίίί Ζιφικeeη 3 1/1, Gadde F COLO Telephone : 549 134 YLSeLYSLMLSSLALLLLeSeSeSeLSLSLL0LSLSLLLYYeLLLLL LLLLLLLLSeSeSeeSSLSSSLLLLL 0LL0LL eLqLLLLLLLS LLLSLLeeeSLL0LLSLL0LLSYMSLLLL0LLLLLTTeSMSLLMSMMTMSq wa 警 mpliments from ѓиgüиееліиg aea etd. ''&Ce Terr&Ce MBO 3. مه LYLLLLLL00LLLLLSLSLLL0 LLLLLSSASLSALLLLLLLLYYSLLLLLLSiqeSLLLLq 等 LLLLLLLL0LLL0LLL0 SkeLYYSAeYASLLLLLL0LLSSeAASLSLLLLLL ܙܒܗdܕܒܗ mpliments from έκίeιοιίαεα FaGe TGerra CGeg MBO 3. iMg, L0LLLL0GL0LLLLLL0LLShShYLGGL0LLSLSL0LLASGSSYYS LLLLSLLLMSqqqq 書
Page 406 With the Best | COLOMBO AC 3OO-3O4, G C O L ON LLLLYLLLLLLLLLL0LLLLY0LLLL0LL0LYL00YLLLJ00LLLLLLL0LLLLLLL LLLLLL Space Do : Mr. S. Shivap SLLLLLLLLLLLLLLL0L00 LLLL S SESLL0YYLLLLL Compliments of GENCIES LTD. ALLE ROAD, Bo-3. LLLLLL Y0000LLLLL0LLLLLLLYLY 000hYYL0YYYYYLLLLLLYY0E0 nated by athasundaram LLLLLLLL0LLLL00L LLLLLYLLLLL G00L00LL00LLLLLLL LLLLLLYLLLLLLSJS SM
Page 407 Telephone: -MJ/'V' Yappan , (K. ARUMUGA 64, Kannati அன்பளிப்பு: தேர்த் திருப்பணிச் சை சகலவிதமான பல SFdSTL ( மொத்தமாகவும் சில்லை யோகதேவ6 கண்டிவீதி, * Xivy 518 Jewellers MP LLAI & SON) vraaaaa iddy, Jaffna MNMNAMNMNYr *rAMNMMNMNAs upsa க்கு எமது வாழ்த்துகள் சரக்குச் சாமான்கள் விலையில் றயாகவும் பெற்றுக்கொள்ள ன் ஸ்டோர்ஸ் - பரந்தன் 2 グ 2 · awNNNNNNNsuk.
Page 408 அன்பளிப்பு : ஏறுமயில் ஏறிவிளை திருப்பதி சென்றுவ திருப்தி நேருமையப புடவைகள், பாடசா அழகுசாதனங்கள், அ இவை அனைத்தையும் ம நாடி வேண் தி ரு கண்டி மாங் qabmbeydbQ6-e»6>4»-6>b «O>r-KorcX-Ko-eskola-Kes areaasubae seabasal LLLLSLLLL L0YLL0LLLL00L0L00LLLLLLLS அன்பளிப்பு: தேர்த் திருப்பணிச் சபையி எமது ந6 சகலவிதமான றெ சேலேவகைகள், பாட பாட்டா சப்பாத்துவகைகள் பெற்றுக்கொள்ளக் G d ல் மெயின் வீதி, LLLLLL LLLLLLLL0LYLLLLLLLLLEY0L000L0 யாடுமுகம் ஒன்றே. ந்தால் மனதில் r. ாலை உபகரணங்கள், |ன்பளிப்புப் பொருட்கள் லிவாகப் பெற்றுக்கொள்ள ாடிய இடம் ப் பதி விதி, குளம babes K*48004b es)) && . t { {0 னரது முயற்சி வெற்றிபெற ல்லாசிகள் டிமேற் ஆடைகள், ! சாலை உபகரணங்கள், ஆகியன சகாயவிலயில் கூடிய ஸ்தாபனம் லம்ஸ் நெடுங்கேணி 0000-00000 0-0-00000008 4-0-0-0-0088-88
Page 409 அன் கொக்குவில் கிருபா புதுச் சித்திரத்தேர் சுப்பிரமணியர் அ உத்தரவுபெற்ற 36) லேக்கவுஸ் பத்தி மற்றும் லிவர் பிரதர்ஸ் ெ b6600ds பலசரக்கு Lu J OOOOOOoobe 9e9e9e9e9e 2dessDOOOOO 10929090900SD அன்பளிப்பு: தேர்த் திருப்ப எமது வரி சிறுவர் சிறுமியர் றெடிமேட் ஆெ உள்நாட்டு வெளிநாட்டுச் சேலக பெற்றுக்கொள்ளக் ரஞ்சனு 8ຂ ຊົງ முல் eeeeeeeeeeeeee OOOODe eeeeeeeeee பளிப்பு கர சிவசுப்பிரமணியர் சிறப்புற நிறைவேற ாருள் பாலிப்பாராக. 5 அடைவு பிடிப்பாளர், ரிகை விநியோகஸ்தர், பாருட்கள் விநியோகஸ்தர். ஸ்ரோர்ஸ் மாளிகை, ந்தன் Κ.δ. و 2 % Z 2 Z* 2 ZZ Z 2. 0L0L0LLLLL0LL0L00000L00e0000LL 000LLLLLL0LLLLLLLS (Syn GAr () O Up O 0. h )» w Ο ணிச் சபைக்கு ழ்த்துக்கள் டகள், அன்பளிப்புப் பொருட்கள், ள் முதலியவற்றைச் சகாய விலையில் கூடிய ஸ்தாபனம் Z OG I J İ6) நான வீதி, Disa }099 00000000000e O009OOOOC2COCOPABE
Page 410 கொக் கிருபாகர சிவசுப்பிரமண தேர்த்தி வெற்றி கரமாக நீ 6 ID git 6 IT ( ( c c c i t ( ( c s சக்தி டெக்ஸ் LUGuTGÓlafif, نسست۔ யாழ்ப்பு w qLL0LYLLYY0Y0L0YLL0LLLL0L0L0LLL0L0L0LS LLLLYLLLLL0LL0LYLS LSMS L0L0 L0L0L0L0L00000YY0LY YYYLMSLL0LSLL0LL0LL0L U குவில் ரிய சுவாமி கோவிலின் ருப்பணி நிறைவேறியதற்கு ‘ழ்த்துக்கள் p டைல்ஸ் மில் திருெ நல்வேலி பாணம் 0000& 4 000000 & 000008& 8800 0000000
Page 411 LEYLAND QU lf Motor Spares a We have t TH R. G. E 66, STAN) JAF Phone: 2 2. Available BMC 5 Ton 830 WE-600 |- 900 FG - 498 NV - 698 N | Boxer Lr Series — Fj Ran Ge |Van - J4 Van -Ju 250 - Le | Austin Mini Moke - A30 - A55 - A55 Van - A60 - - 1. 3, 1.5 Marina - Mini A 1100 - A 1300 - A 1800 - ALITY PARTS hd Accessories are your problem ... le Solution. JRA Buildings LEY ROAD FNA 3750 Office 3565 Residence : ex stock WF–360 FG–420 FG-550 FG V– LR 1160 – 1100 – FF – - L. d. Diesel - Ju Diesel - Jz yland Sherpa 240, 250 Diesel - A 35 - A 4) Farina - A 50 - Morris Oxford - Morris - 1000 850 — Cooper 99 - Mg | Mig - Alle gro - Clubman Estate.
Page 412 asser X உங்களுக்குத் மெய்க * திருக்குறட் கல3 * தினப் பஞ்சாங் * மாதப் பஞ்ச * முஸ்லிம் * Fissot மற் மெய்க * டெஸ்க் * அதிகாரிக * அலுவலக ட * வலற் டயறிகள் * பொக்கற் டயறிக Di) m)In LJT மெய்கண்டான் அ 161, செட்டி கொழு தொலைபே سمیہ می=.?یہ தேவையான (OO is 60 άπι ή கக் கலண்டர் ாங்கக் கலண்டர் கலண்டர் க் கலண்டர் றும ண்டான் டயறிகள் ள் டயறிகள் டயறிகள் T ତୈt வற்றுக்கும் FF5f 6d fìL GILL யார் தெரு, ம்பு-11 s: 29.345 i
Page 413 மலர்ச்சியும் நறுமணமும் ஊட்டும் பெயர் பவுடரை மேனி எங்கும் தெளியுங்க அதன் பட்டுப்போன்றமென்மைச் சொகுச மிருதுவாகப் பேனட்டும்.அதன் மலர்ச் பெண்மை நலச் சொகுசில் நெடு நேரம் தி: மலரும் ரோஜா இதழின் பெயர்ஸ்றேஸ்பவு S S_±± ---------- -----|---------- !! !! !! !!!)! - -= = - - - - - - ------------墨****--- --------*量– — ±』『--------■■『』『『』· ଜ୍ଞା : ॐ & ଽ ருேஸ் ா உங்களே ரும சி த
Page 414 V. S. K விஸ்கன் IDIr6oŕ?u தொலை பேசி : 579 經※※※※※※※※※※※※※※※ With best Com ※ 资 lotus G. 563 (18, Sri sang COLOM o TEL. No. 29909, 22096 ※ SHRT SPE "LOTUS "LOTUS S ※ 'LOTUS ※ ※ ※※※※※※※※※※※※※※※ 1ளிப்பு | 龜》 S O I I run ானிப்பாய் i pliments from : ※ O arments : Saraja Ma Watha, BO - 192 滋 w ※ CIALISTS ※ CROWN' 浆 SUPREMO” 滚 HREE STARS' ※ 陈米谈※※※※※※※※※※※※
Page 415 esse Gas asas se ee 2Dith Best G Second Floor, M 53 2/4 M COLOM Telephone: 23672 S 49 5 4. ܙܕܒܒܒܡܘ வ-9 SLLLLLLLGLLSSLLLLS0LLeLeeSLLLLLSSLLLLLSSLSLSLSSSeeeLLGLLGJSMLSSLSALLLLLLL ompliments of ご y i unsoor Building, lain Street 4BO II. Cable : ARPYRAMD APG-6 SLSLSTiATSqLLSLLLLLSSSTiTALqLAA eAASLLLLLSSASALLG
Page 416 ... O 26, Key: COLOM life (20°) En g With the best C ! } } | ! Q ******************************************••• • a^aev • • • • • • • ►, **********************、**************************************4慧*員***** *MMM*N. MRAMN*NW MR. MNMNMMN Yapraw ay7 Mw.amer 4W amo r / amp7/4mo74726rvo is a aur-TP ravaaravaar/av/17/47/4a fami727ai7Zamue-Zaur hy اo. Ltd. ompliments from N ladio & er i Street, (BO - 11.
Page 417 ஆலயத்துட் செல்ல சீலமுற வேயிழுக்கு நல்ல பிரமோற் ச6 எல்லவர்க்கும் சேரு With the best C 2aat - Weat ouad Ρ. O. 同髄面庁空也 Gargäs GOLO Phone : 54954.1 m 3. xvi ா தவரென் றிருப்பாரும் ம் தேர்விழா - ஞாலமதில் பமென்னும் நாமமுறும் ம்நல் இன்பு. -கி. வா. ஜ. ompliments from θίεαλινιφά Иiиg %tdi. Box 678. FGGGr ÉBUJäGiñgo MEBOD = 1.
Page 418 MLYYSSLSLLL S YYL0LY000Y0L000LLL0LL00L0 000L0L00L0 KUS KUSHIBA DIS Distributors for all b Kushiba Group DOL BRA A\lUIIrĩrìỉrìÎt Stanes 9ño GDGUGÜES SñNG (NMS) f LSLLLLYLLLLLYYLL YYYLLLSS S L0LLYYYYL000LLSL S LL0L0Y00L0YYY b. 48000-0 0-0-00000000- •esooooooooo | IBA b B TRIBUTORSLT). goods Manufactured у ) of Companies LAR MND unn Ware 5s Steel hy Other Products StZYYYL0LL0L000L0LL YYYLLLLL LSLSLLLYYSYYL0LY0
Page 419 Best Con fro: Iтhe Ceylon Tra 58, Banks COLO IMPORTERS EXPC T. S. NA DARA Tel: 2824O 36874 22687 LLLLLLLLLLLLLYSJYL0LLLLLL0LLLLLLL LLLLLLLL000LLLL0 S LSzYLYLYL With best ( frc w V7 Z Thiruma 37 Mair GHUNN PHONE: 315 000L0LL0000LLLLLL 0J0LL0LLS0LesLLLLLLL S eeLeLeeL0LJJLLLLLSLSSSMSSSMLSLS LLLL00L nuppur mpliments Υ) : ders & Shippers hall Street, иво II. RTERS M. AGENT AJAH 8 sons 3 TGrams: “ Fooddeal' COLOMBO. SLLLLLLLL00sLJSLLLLLLLLeeeLLLLLLLL SesLLL0LLLLLLLLLLLLLLLL compliments ) Υη kal Press h Street AKANM 0LLY LsseLes0L0 Ls00se00000L0L0L0LLLLL0e00L0 0eL000LLLLLLL
Page 420 ஆறிரு தடந்தோள் வாழ்க கூறுசெய் தனிவேல் வாழ்க ஏறிய மஞ்ஞை வாழ்க யா மாறிலா வள்ளி வாழ்க வா வான்முகில் வழாது பெய்க கோன்முறை அரசு செய்க நான்மறை அறங்கள் ஓங்க மேன்மைகொள் சைவ நீதி Atti fl அறுமுகம் வாழ்க வெற்பைக் 5 குக்குடம் வாழ்க செவ்வேள் னே தன் அணங்கு வாழ்க ழ்கசீ ரடியா ரெல்லாம். மலிவளஞ் சுரக்க மன்னன் குறைவிலா துயிர்கள் வாழ்க நற்றவம் வேள்வி மல்க விளங்குக உலக மெல்லாம். வ்களம் ^N MNMNMMNMNMMNMNMMNMNNMMNMNMNMMNMNMMNMNMMNMN. "NMNMMNMNMN.
Page 421 With best Wis. SO SEEDILES 画 9 & O, C 떻 FRONT STREE T'phone: 2731 LSL L S SSLSLSS SLLLLLLSLL LLLL LLLLLLLLSLLSLLLLLL LLLLLLLLSLS SLSLS SLLLLL SMM MSS S LSLLLSL LLLLSSMSLLLLL LS LLLLLSLLLLS K --- S (CINERADIO ONSLSTORY BUILDING ET COLOMBO-1 1 LLLLLSMM uSLLLLS LLLLLLLLS SLLLLSLSSSLLLSLLLLLSLLLLLL
Page 422 SSTS SLSASAASASAAAA AAALASAeSeSA AASSASSASSASSMAASAS வேத முதலாம் பிரணவமாகி வேதக் கிளேயாம் பரப்பிற் க வேதச் சிரமாம் உபநிடதத்து வேதன் சிதம்பர சுப்பிரமண்ை with best com SR|NIVASAN Exporters of Sri Lanka P Importers, Agents & Cable: CRYSTAL Telex: 2,124.4 21859 অস্ত্ৰ 2/ Nܐܠ-“ EXPORTE Ceylon Desiccated Coconut Sesan Spices Must Coffee Black Ready-made Garments Coco Coconutshell Charcoal Etc., Srinivasan 1625 SECON Prince Street, C "محے^محA Publishers: S. Ratnapragasam on behalf of Ko Kovil (Puthukkovil). Ther. Thirupp. Printers: Thiru makal Press, Chunnakam. விளங்குவன, ங்து மிளிருவன, மிசைய விர்வ ரியன் வெல்கழலே. 丁 கி. வா. ஜ. liments from ISCO LTD. roduce & Products Representatives. Telephones: 24.84.3 26575 & p 54921 Ο কােজ RS OF:- he Seeds Tea ard Seeds Cocoa Beans Pepper Betel Nuts hut Oil Fresh Coconuts Etc., Etc. s Co. Ltd. D FLOOR, OLOMBO-l حیدمحیے۔--مح<--سمیہ۔۔--مح_<--محھے۔ Livil Kirupakara Sivasubramaniya Swami ni Sabai TSM SAAS AASAASAASAAAS SASqMS 570514-83.