கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கோண்டாவில் நெட்டிலைப்பாய் பிள்ளையார் கோவில் கும்பாபிஷேக மலர் 1980

Page 1
ரெளத்திரி வருடம் ട്ടുഖങ് த் திங்க
 
 
 

*
O
யார் கோவில்
剂 2.
ஐந்தாம் நீாள் slišaja

Page 2
வாக்குண்டாம் நல்ல ம நோக்குண்டாம் மேனி , துப்பார் திருமேனித் து தப்பாமற் சார்வார் தம
M/s. எஸ். சின்னத்துை
39, கே. ே

னமுண்டாம் மாமலராள் நுடங்காது - பூக்கொண்டு ம்பிக்கை யான்மாதம்
හීලීy=
ர )ே சகோதரர்கள்
க. எஸ். வீதி, யாழ்ப்பாணம்.

Page 3
(_ Galt D.
கோண்ட
நெட்டிலைப்பாய் பின் மஹா கும்பா !
உச்சியின் மகுட மின்ன ஒளிர்; வச்சிர மருப்பின் ஒற்றை மணி மெய்ச்செவிக் கவரிதுங்க வேழ கச்சியின் விகட்சக்ரக் கணபதிச்
ஆசிரி (GSFfS) 'ius
சின்னத்துரை
சிங்கநாயகம் !
21 ஆவன

LI LÈ)
T6asi) iT&amuu (Tir G3995 Təhsü)
Î86)ị6, [[]6ù Î
தர நுதலினுேட்ை கொள் கிம்புரி வயங்க ழமா முகங்கொண்டுற்ற 5 கன்புசெய்வாம்.
- கந்தபுராணம்
山f:
(5(Ա): இராசேந்திரன் சிவானந்தம்

Page 4
ஒருமையுடன் நினதுதி உத்தமர்தம் உற
உள்ளொன்று வைத்து
உறவுகல வாமை
பெருமைபெறு நினது பேசா திருக்கவே
பெருநெறி பிடித்தொ பேய்பிடியா திரு
மருவுபெண் ணுசைை உனைமறவா திரு
மதிவேண்டும், நின்க
வாழ்வுநான் வா!
தருமம்மிகு சென்னைய தலமோங்கு கந்த
தண்முகத் துய்யமணி சண்முகத் தெய்வ
அன்பளிப்பு: விநாயகர் பக்தர், வ
 

திருஅருட்பா
திரு மலரடி நினைக்கின்ற வுவேண்டும்,
துப் புறம்பொன்று பேசுவார் வேண்டும்,
புகழ் பேசவேண்டும் பொய்ம்மை ண்டும்,
ழுக வேண்டும், மதமான க்கவேண்டும்,
ய மறக்கவே வேண்டும் க்கவேண்டும்,
நணை நிதிவேண்டும், நோயற்ற ழவேண்டும்,
ற் கந்தகோட் டத்துள் வளர் 1ᏣᏍrᎶᏍn ! " * "
உண்முகச் சைவமணி மணியே.
இராமலிங்க வள்ளலார் - ததளே . ܗܝܝܗܝ

Page 5
மலர் சிந்தும் துளி
வாழ்த்துரை
நாவலரின் கவலை
வாழ்த்துரை
வாழ்த்துரை
பரிபாலனசபை, திருப்பணிச்சை
தொண்டு தொடரட்டும்
திருப்பணிச்சபைக் காரியதரிசியி
டி நிறைவு
S இலங்கையில் சைவசமயமும் ந6
கோவில்கள் நிறைந்த பதி
உலகம் முழுவதும் தெரிந்த கன பன்மொழி ஆராய்ச்சிக் க
பிள்ளையார் பெருமை
மங்கள வாத்தியம்
வள்ளுவரும் காந்தியடிகளும் க
கலைக்கோயில்
திருவூஞ்சற்பாக்கள்
** கடமையைச் ெ
 

கள் . . .
சிவபூரீ தா. அரிகர சுப்ரமணியக் குருக்கள்
சிவபூரீ வை. சபாரத்தினக் குருக்கள்
சட்டத்தரணி திரு. சி. சிதம்பரநாதன்
ப, செயற்குழுக்கள்
ஆசிரியர் தலையங்கம்
ன் அறிக்கை
முருகையன்
வீனமயமாக்கமும்
பேராசிரியர் கலாநிதி க. கைலாசபதி
செல்லப்பா நடராசா
ண்பதி கடவுள்தான் பிள்ளையார் லாநிதி தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை
சிவபூரீ தா. மகாதேவக் குருக்கள்
நாதஸ்வர கலாநிதி என். கே. பத்மநாதன்
டவுள்பக்தியும் குன்றக்குடி அடிகளார் தொகுப்பு பொ. இராசதுரை
இ. இரத்தினம்
சய் பலனை எதிர்பாராதே?
--།

Page 6
விநாய
உம்பர்தருத் தே ஒண்கடலிற் றே இன்பரசத் தே என்றனுயிர்க் கா தம்பிதனக் 6. தந்தை வலத் தா அன்பர் தமக் s
ஐந்துகரத் தா
பவுண் 1
୬୫୯ 8 68 6 0
அன்பளிப்பு அமரர் சண்

கர் துதி
னுமணிக் கசிவாகி னமுதத் துணர்வூறி பருகிப் பலகாலும் தரவுற் றருள்வாயே கவனத் தணவோனே லருள்கைக் கனியோனே னநிலைப் பொருளோனே னைமுகப் பெருமாளே.
D
வெள்ளவத்தை புருேக்கேஸ் அன்ட் ஜபவலேர்ஸ்
328, காலி வீதி, வெள்ளவத்தை.
முகம் சின்னத்துரை குடும்பம்

Page 7
طران له في 4 \ - )
வாரண முகத்தான்
amb
JEWEL
(AIR COND
77, SEA STREET,
Phone:

И ) n (ܓܪܬY
அருட்பதம் வெல்க
biga S asas
LERS
|TIONED)
COLOMBO-I.
22839

Page 8
ஞானமுதல்வன்
WITH CC
F)
EARLITES
78, MALIBAN STREET,
COLOMBO - .
Sri Lanka.
CABLE: SV
TELEPHONES:
 

மலர்த்தாள் போற்றி
IMPLIMENTS
ROM
ELECTRICAL DEALERS
seas IMPORTERS, ) EXPORTERS, ENGINEERS,
CONTRACTORS,
STATIONERS,
MERCHANTS,
A PEARA
24821, 28244

Page 9
கோண்டாவில் மக்களின் சி எமது நல்வாழ்
கோமதி
142, செட்டிய கொழும்
சூடான பலக
சுத்தமான ப
நெய்யில் தய
660) 3566).35
எவ்வேளையிலும்
எல்லாவிதமான சாய் சில்லறை விலக்குச் சக
gಷ್ಟಿ: 34
 

றப்புமிகு திருப்பணிக்கு 2த்துக்கள்!
66) (TGs)
ார் தெரு, பு 11.
$ாரங்கள்,
3rd LITGü)
ாரித்த இனிப்புப் பட்சணங்கள்
ான சிற்றுண்டிகள்
ம் உகந்தமுறையில் கிடைக்கும்.
ப்புச் சாமான்களும் ாயமாகக் கிடைக்கும்.
144

Page 10
அப்ப முப்பழம் தொப்பை யப்பன
Space
Ms. N. A. WARNAK
GENERAL MERCHANTS
173, ΚΕΥ
COC

அமுதுசெய் தருளிய ாத் தொழவினை யறுமே.
SDоиated
ULASINGAM & SONS
8. COMMISSION AGENTS
ZER STREET,
MBO-11.

Page 11
வேழமுகத்து விந வாழ்வு மிகுத்து 6
) BEST W
FRO
Letchumi
U EWELLERS 8z GE
No. 111. SEA COLOME
T'Phone: ;
BRANC
LETCHUM JEWELLERs
43, COLOMBO ROAD,
KALUWENA ,
GALVE,
T'Phone: 2423

ாயகனத் தொழ
hi (5 D.
ISHES (
M
Jewellers
EM MERCHANTS
STREET,
BO-1
36862
HES:
LETCHUM JEWELLERS
42, COLOMBO ROAD,
KT T A N G ,
GALLE.

Page 12
WITH BEST
F1
THE COLOMBO
DEALERS IN WINDOW
1 O4, PRIN
COLO

COMPLIMENTS
ROM
PICTURE PALACE
GLASSES AND MIRRORs.
|CESTREET,
MBO - 1

Page 13
பண்ணவன் மலரடி பல
uits 6 est ce
βα
Rajam "
57, SEA STREET,
EVERSILVER PR
GREETING CARD
CALEND ARS
DARES
FANCY GOODS
WESAK DECORA
for
Phone: 257.59

விந்து போற்றுவாம்.
mptiments
SAf
Traders
COLOMBO
ESENTATION ARTICLES
IS -
AND
TION ARTICLES

Page 14
கணபதி என்வினை
Karuna
GENERAL MERCHANTS
22 1 , 5TH CF COLON
Telephon

களைவாய் ஜெய ஜெய
பளிப்பு
Traders
8. COMMISSION AGENTS
ROSS STREET, MBO - 1 .
e: 33366

Page 15
நீண்டபுகழ் வாணுள் நிை வேண்டுமட்டும் ஈவாய் விை
with comp
froi
NAWAGAMUWA EN
ENGINEERS, BUILDERS &
28, PAGODA
NUGEGO
T'Phone: O7:

றசெல்வம் பேரழகு
ரந்து
}liments
TERPRISES LTD.
METAL CRUSHERS:
RODA,
DA.
8-3208

Page 16
இணங்கிய பிள்ளைக
witl, leut
ή
VARATTHA
GENERAL MERCHANTS
75, 5th
C
Space
BASERER
- பவர்
WHOLESALE DE
210, M. COLO ୬ୋ 2.6154, 32603

iா தலைவா ஜெய ஜெய
ραννικίίνγιεινέα
ኣOW}ኅ,
N TRADERS
AND COMNSS ON AG ENTS
CROSS STREET, LO MBO-11
grated ழே
TRADERS
டி ரேடர்ஸ்
ALERS IN TEXTILES
ain i Street, MB O - l.
Grams: BASHEERTEX

Page 17
உயிர்களிடத்து அன்பு உண்மை என்று தான
Space SD,
RATNA B
GENERAL HARDVV.
2, GRANDP/ (Armour Stre
COLOMB
upith the beat
| col
H. D. SUGA
BUILDING C. 53, MADAPA KOLAM
PILIYA

வேண்டும் - தெய்வம் ாறிதல் வேண்டும்.
priated by
ROT HERS
ARE MERCHANTS
ASS ROAD,
et Junction) O - 4.
complimentó
THAPALA
THA ROAD, UN NAE
NDALA.

Page 18
அன்பென்று கொட ஆக்கமுண்டாமென்
WITH BEST COMPLIMEN
FR
"TH
DEALE| 193, OLCOTT MAWATTE,
COLOMBO.
upith best did he
frсии
KAREERNYM TI
DEALERS IN ALL VARIETES C
257, MAN STREET, COLOMB
Telephone: 27 3.0. 7

ட்டுமுரசே - அதில் ாறு கொட்டு
JTS
ΟΝΜ
(EWA STORIES
RS IN GRAPES WHOLESALE & RETA.
Telephone: 20405
RADERS
)F TEXT LES
O-l.
Sole Agents "MARINA BRAND' Umbrella

Page 19
48 மண்ணுலகத்தினிற் பிறவி எண்ணிய பொருளெலாம் கண்ணுதல் உடையதோர் பண்ணவன் மலரடி பணி
சிவ சக்தி வடிவமாகவும் தன்னில் மேலான ஒரே வடிவம் பிரணவஸ்வரூபியாகிய விநாயக 6 விநாயகப்பெருமானுக்கு சைவம் வளர்க்கும் நா படியான சைவ தமிழ் வளர்ச்சிமிக்க கோண்டா தீர்க்கும் விநாயகன் திருவருளால் நலமே வா காரணராகிய பூரீ விநாயகர் திருக்கோவில் க விமானம், லக்ஷ்மி கோவில், சுப்பிரமணியர் ே ஆதியனவும் புதிதாக அமைக்கப்பெற்றமை ஐங் வதற்கு இங்கு வாழ் சைவப்பெரியார்கள் திருப் கும் மேலாக சிரமதானப்பணி செய்யும் தொ சொல்லுந்தரமன்று. அத்தகு விடாமுயற்சியின் பிஷேகம் செய்யப்பெற்று புதுப்பொலிவுடன் வி டாற்றிய அனைவருக்கும் விநாயகன் நல்லருள் ப கால்நூற்ருண்டு காலமாக ஆலயசேவை புரிபவ6 சிறக்க வருகைதந்து மந்திரம் கிரியைகளில் சிவாச்சாரியர்கள் வேத விற்பன்னர்கள் அந்தண கனிந்த நன்றியும் வணக்கமும் உரித்தாகுக.
இந்த நல்வேளையில் விநாயகர் கும்பாபிஷே மலர் சிறக்கவும் தும்பிக்கையான் பாதம் நம்பிச்
3t Ith.
' லம்போதரம் மஹா
சர்வ விக்ன நிவா சர்வ கார்யார்த்த
த்யாயேத் சித்தி வி
de
 

QL Gaul pub
வஸ்தான நித்திய குரு
சிவாகம பூஷணம் ரிகரசுப்ரமண்யக் குருக்கள்
வர்கள் வழங்கிய வாழ்த்துரை
மாசற, எளிதின் முற்றுறக்
களிற்று மாமுகப்
ந்து போற்றுவாம் ".
எ தலைவன் இல்லாதவனுகவும் விளங்கும் வடிவமாகும். இத்துணைப் பெருமைவாய்ந்த டெல்லாம் திருக்கோவில்கள் உண்டு. அப் "வில் நெட்டிலைப்பாய் நன்மக்கள் விக்கினந் "ழ்ந்து வருகிருர்கள். அவர்களது நன்நிலை ற்றளியாக சமைக்கப்பட்டு இரண்டு தள காவில், நடேசர், பைரவர் கோவில்கள் கரன் திருவருளேயாகும். இவ்வாறு செய் பணிச்சபையினர் வழிபடுவோர் யாவற்றுக் ாண்டர்கள் ஆகியோர் பட்ட சிரமங்கள் பயனுக இன்று இவ்வாலயம் கும்பா ாங்குகின்றது. இப்பணி சிறக்கத் தொண் ாலிக்கப்பிரார்த்திக்கிறேன். மேலும் கடந்த ன் என்ற காரணத்தால் இக்கும்பாபிஷேகம் குறைவுபடாது நிறைவுறச் செய்துவைத்த ச் செம்மல்கள் யாவர்க்கும் எனது உளங்
க விழாவையொட்டி வெளியிடப்படும் இம் கையுடன் வணங்கி வாழ்த்துகிறேன்.
R5 Tukio
சித்தியர்த்தம் நாயகம் "

Page 20
蔷
毒
நாவலரி
*நிலையில்லாத என் சரீர நிறைவேறுமோ, நிறைவே இரவும் பகலும் வருத்துகின்
தமிழ்க்கல்வியும் சைவசம கருவிகள், முக்கிய தலந்ே தலும் சைவப்பிரசாரணஞ் G பொருட்டுக் கிரமமாகக் கற் சைவப் பிரசாரகர்களும் வேை நல்லொழுக்கமும் விவேகமு யற முயற்சியும் ஆரோக்கியழு கப்பட்ட பிள்ளைகள் பலரைச் திரம் முதலியவை கொடுத்து கியங்களையும் சைவசாஸ்திரங் அவர்களுள்ளே தேர்ச்சி அ6 களாகவும், சைவப் பிரசாரக
கொழும்பு 2ல் உள்ள
 

鬣
ம் உள்ளபொழுதே என் கருத்து றதோ என்னுங் கவலை, என்னை ாறது. அக்கருத்து இது: யமும் அபிவிருத்தியாவதற்குக் தாறும் வித்தியாசாலை தாபித் |சய்வித்தலுமேயாம். இவற்றின் றுவல்ல உபாத்தியாயர்களும், ண்டப்படுவார்கள். ஆதலினுலே ம் கல்வியில் விருப்பமும் இடை மும் உடையவர்களாய்ப் பரீட்சிக் சேர்த்து அன்னதானம், வஸ் , உயர்வாகிய இலக்கணவிலக் களையும் கற்பித்தல் வேண்டும். டைந்தவர்களையே உபாத்தியாயர் ர்களாகவும் நியோகிக்கலாம். ??
懿
அன்பரின் காணிக்கை,

Page 21
நெட்டி
ԼՈ85II
சிவழனி ை
உலகமெலாம் உணர்ந்து உய்திபெறவேண் பரம்பொருள் எடுத்த வடிவங்கள் எண்ணில. பட்ட பிறவியாகிய மானிடப் பிறவி எடுத்த 6 *" துர்லபம் மானுஷம் ( சிவதர்மோபி துர்லப ? என ஆகமங்கள் சிறப்பித்துக் கூறுகின்றன. விநாயக வடிவமாகும். திருவதனமே பிரணவ வதனன்' என்னும் சிறப்புப்பெயர் விநாயகரு ஆன்மாக்கள் பாசத்தினுற் பந்திக்கப்பட்டு வா தினுல் அதர்மம் மேலோங்கும்பொழுதெல்லாம் மாக்களைக் காப்பாற்றுவது காலங்காலமாக கட இருந்து அறியப்படுகின்றது. ஆனல், இக்கலியு அவற்றை வளரவிடாது தடைசெய்யும் ஒரேவ
இதனையே ' கற்று ஆங்கு எரியோம்பி * அவிசொரிந்து ஆயிரம் வேட்டல் ' எனத் ளது. இவ்வாறு யாகங்கள் செய்வது எவ்வாறு மூலம் எமக்கு அறியத்தந்துள்ளார். இறைவ உருவத்திருமேனியைச் சிந்திக்கும் தியானம் களையும் " உக்ரஜோதி ' முதலான சிவாச பத்ததி எனப்பெயரிட்டு ஆக்கி உதவினர்கள். செய்யும் கிரியை முறைகளாகும்.
சகல செல்வங்களும் மலிந்து பொலிந்து பிள்ளையார் கோவிலில் மேற்கூறிய இருவகைச் இறைவன் வடிவிற் சிறந்த விநாயகவடிவம் றது துன்பங்களை நீக்கி இன்பங்களை நல்கும் ய மண்ணிற் பிறந்தார் பெறும்பயன். மேலும் எ யகன் என்பதற்கு ஒளவைப் பிராட்டியார் அரு
 

6. கோண்டாவில்
லைப்பாய் பிள்ளையார் கோவில் கும்பாபிஷேக விழாவின் பிரதம சிவாசாரியர் “gashing Tsudson ''
6. சபாரத்தினக் குருக்கள்
அவர்கள் வழங்கிய
ஆசியுரை
டுமென்ற பெருங்கருணையினல் எல்லையற்ற இதனையுணரும் வாய்ப்பு பிறவிகளிலே மேம் Tமக்கே உரியதாகும். அதனுல்தான்
ஜென்ம
இத்தகு வடிவங்களிற் சிறந்து விளங்குவது வடிவமாக அமைந்தமையினுல் ' பிரசன்ன நக்கு மாத்திரமே உரிய தனிப்பெயராகும். ழும் முறைதவறி நெறி பிறழ்ந்து வாழ்வ ஆண்டவன் திருவவதாரம் செய்து ஆன் ந்த யுகங்களில் கிடைக்கும் வரலாறுகளில் கத்தில் துன்பங்கள் மலிந்துவிட்டமையினல் ழி யாகங்கள் செய்வதுதான்.
என்று ஞானசம்பந்தர் தேவாரத்திலும், திருக்குறளிலும் சிறப்பித்துக் கூறப்பட்டுள் என்பதனை இறைவன் வேத சிவாகமங்கள் ன் வகுத்த வேதசிவாகமங்களை ஆராய்ந்து முதலானவைகளையும் மற்றும் கிரியை முறை ாரியர்கள் தத்தம் பெயர்களை முன்வைத்து அவைகளே இன்று நாம் கோயில்களிலே
விளங்கும் கோண்டாவில் நெட்டிலைப்பாய் சிறப்புக்களும் நிகழ்ந்திருக்கின்றன. ஒன்று இங்கு பிரதிஷ்டை செய்யப்படுகின்றது. மற் ாகங்கள் செய்யப்படுகின்றன. இதுவன்றே ட்டிசைந்த மூர்த்தியாகிய சிவன்தான் விநா ரிச்செய்த அகவலே சான்ருக அமைகிறது.

Page 22
அதனுல், இங்கும் உத்தம யாகசாலையில் நிலம், நீர், தீ, காற்று, வெளி, சூரியன், ! களையும் பிரதான குண்டத்தில் விநாயகப்.ெ ஜபித்து ஆகுதிகள் சொரிந்து ஆகம முை விநாயகப்பெருமான் பரிபூரண சாந்நித்தியம் நீக்கி அருளுவார்.
* அர்ச்சகஸ்ய ப்ரபாவே ந அபிரூப்யச்ச பிம்பானும், என்பது ஆகம வாக்கியம், ஆசாரியரின் சாஸ்திரோக்தமாக அமைக்கப்பெற்ற ஆலய வைப்பதினுலும் சிலை தெய்வீகத் தன்மைை தெய்வீகத்தன்மை பொருந்திய திருவுருவத் மாகிய கலசதீர்த்தத்தினுல் அபிஷேகம் செ கூறப்படும் மஹாகும்பாபிஷேகமாகும்.
எனவே இத்துணைப் பெருமைவாய்ந்த கள் அனைவருக்கும் தரிசித்த பக்தர்களனைவ வாய் ஆனைமுகன் தனது இன்னருளை வாரி கல்விமான்களாகவும் நோயற்றவர்களாகவும் ளோடு கூடியவர்களாகவும் வாழவைக்க வே பெருமானைப் பிரார்த்தித்து நல்லாசி கூறுகின்
மேலும்; இவ்வேளையில் வெளியிடப்படும் இம் மல பேரருளைப் பாரெல்லாம் பரப்பும் நன் மலரா
'நற்குஞ் சரக்கன்று கற்குஞ் சரக்கன்று
* அன்பின் வழியது உ என்புதோல் போர்த்த

அமைக்கப்பெற்ற எட்டுக் குண்டங்களிலும், Fந்திரன், ஆன்மா, என்கின்ற எட்டு மூர்த்தி பருமானையும் ஆவாகனம் செய்து மந்திரங்கள் றப்படி செய்யப்பெற்ற இந்த யாகங்களினுல் கொண்டு எமக்கு நல்லருள் பாலித்து கலியை
, அர்ச்சருஸ்ய சாயணுத்
சிலாபவதி தைவிக்' ன் சிறப்பினுலும் மந்திரங்களின் சக்தியினுலும் ங்களில் முறைப்படி அமைந்த விக்கிரகங்களை ய அடைகிறது என்பது பொருள். அவ்வாறு திருமேனிக்கு தெய்வாம்சம் நிறைந்து அமுதமய ய்யப்படுகிறது. இதுவே பெருஞ்சாந்தி என்று
இக் கும்பாபிஷேகத்தைச் செய்வித்த நல்லோர் ருக்கும் ஞானமத ஐந்துகர மூன்று விழி நால் வாரி வழங்கி அனைவரும் பல்லாண்டு காலம் சிறந்து விளங்கும் சகலவிதமான செல்வங்க 1ண்டுமென மன மொழி மெய்யாலே விநாயகப் ஒறேன்.
ர் கோண்டாவில் நெட்டிலைப்பாய் விநாயகர் "க விளங்கவேண்டுமெனவும் வாழ்த்துகிறேன்.
நண்ணிற் கலைஞானம் star''
- திருவருட்பயன்
யர்நிலை அஃதிலார்க்கு
உடம்பு 99

Page 23
6. கோண்டாவில் நெட்டிலைப்ப பரிபாலன சபை, திருப்பணிச் ச
சட்டத்தரணி திரு. சி. சிதம்
வ ழ ங் வாழ்த்
சமயத் தொறுநிறைந்த கமையுந் தனித்தெள் எ கண்மணியே யானைமுகக் விண்மணியே யாள்வாய்
யானைக் கன்றின் முகத்தைப் போலும் மு விநாயகப்பெருமான வழிபடுபவர்களுக்கு இடெ உயிர்களிலும் அத்துவித வஸ்துவாய்க் கலந்து இ விநாயகப்பெருமானைச் சைவசித்தாந்த நெறி நீ விண்ணுலகெய்துவர்.
அந்தப் பொழுதி லறுமா முந்திப் படர்கின்ற மொய் தந்திக் கடவுட் டணிவார ெ வந்துற்ற தம்மா மறிகடே என்கின்ருர் கச்சியப்பர். யானைமுகம், வி காட்டும். முருகன் இடர்தீர்த்த கரிமுக வாரண களை ஞானவழியில் ஒம் படுத்தும் தத்துவ நிலை விநாயகப் பெருமானின் யானைமுகம், பாா முறை பார்த்தாலும் எள்ளத்தனையும் தெவி செவ்விய முகம். இச்சிறப்புப் பற்றியே சைவச வழிபாடு முக்கிய இடம் பெறுகின்றது. நாயன் நீர்வளம், நிலவளம், கலைவளம் மிக்க கே னும் குறிச்சியில் கோவில்கொண்டெழுந்தருளி -கின்ருர் பிள்ளையார். நெட்டிலைப்பாய்ப் பிள்ளை
ஆலயங்களில் ஒன்று.
இவ்வாலயம் புனருத்தாரணஞ் செய்யப்டெ தையும் செய்தல்வேண்டும் என்னும் உன்னத எ கும்படி செய்தவரும் பிள்ளையாரே. இற்றைக்கு வளர்ச்சி கருதி ஸ்தாபிக்கப்பெற்ற பரிபாலன கிணைந்து மேலே குறிப்பிட்ட நோக்கங்களை நில பேறே திருப்பணிகளும், மகா கும்பாபிஷேகமு.
* வண்டுகள் மொய்க்கின்ற மாலையணிந்த கூ

rய் பிள்ளையார் கோவில் பை ஆகியவற்றின் தலைவர் Dபரநாதன் அவர்கள் SR uu
துரை
தற்பரமே யன்பர்க் ாமுதே - யுமைதந்த கற்பகமே பேரின்ப
விரைந்து.
வி. மாம்பழக் கவிராயர்
மகத்தையுடைய தன்னேரிலாத தலைவராம் ரான்றில்லை. எல்லா உலகங்களிலும், எல்லா இருக்கின்றர். இத்துணைச் சிறப்பு வாய்ந்த ன்று மெய்யன்போடு வழி படு பவர் கள்
முதற்கிரங்கி
குழலாண் முன்னுகத்
னப்பொருப்பு
ல போன்முழங்கி, நாயகர் பிரணவ வடிவினன் என்பதைக் க் கணபதி, ஒங்கார மூர்த்தியாய் ஆன்மாக் பில் உள்ளார். இது புராண சாஸ்திர முடிபு. க்கப் பார்க்கப் பரவசமூட்டுவது. எத்தனை 'ட்டாது தித்தித்துத் திருவருள் பொலியும் மய நிகழ்ச்சிகள் அனைத்திலும் விநாயகர் மார்கண்ட நெறிமுறையும் இதுவே. ாண்டாவிற்பதியில் நெட்டிலைப்பாய்" என் ஆன்மாக்களின் துயர்நீக்கிப் பேரருள் புரி யார்கோவில் ஈழத்திலுள்ள பிரசித்திபெற்ற
ற்று, அதையடுத்து மகா கும்பாபிஷேகத் ண்ணத்தை அடியார்கள் உள்ளத்தில் உதிக்
நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் டிெ ஆலய சபையும், திருப்பணிச் சபையும் ஒருங் உறவுசெய்ய முயன்றனர். முயற்சியின் பெறு
D.
ந்தலுடைய வள்ளிநாயகி அம்மையார்

Page 24
பிள்ளையாரின் திருவருளினுல், திருப் தாமாகவே வந்து கைகொடுத்தார்கள். கா ணுல் இருதள விமானச் சிறப்புடன் ஒங் நடேசர், பைரவர் ஆலயங்கள் அழகுற அ6 யார்களின் ஒத்துழைப்பினுல் கண்மூடி விழி அதனை அடுத்துள்ள சூழலையும் அழகுபடு: பாராட்டியமையாது. ஆலய மடாலயங்கள் தாமே" என்றபடி இப்புண்ணிய கைங்கரியர் களே.
ஆலயங்களில் நடைபெறும் கிரியைக மகா கும்பாபிஷேகம், கும்பாபிஷேகத்தைச் கள் பூர்வ புண்ணியஞ் செய்தவர்கள் என்ப பாபிஷேகம் பெருஞ்சாந்தி என்று விதந்து வைத்தவரான திருஞானசம்பந்தப் பெருமா கபாலிச்சரமமர்ந்தான் பெருஞ்சாந்தி காஞ மலர்ந்ததும், மறைந்த பூம்பாவை மறைய வந்தாள் என்பதில் இருந்தே, மகா கும்பா, பெறப்படுகின்றது.
கோண்டாவில் நெட்டிலைப்பாய்ப் பிள் திருப்பணிகள் பூரணமாகி, மேலான மகா துணையாயிருந்து அருள்பாலிக்கும் விநாயகட் அதேவேளையில், இந்நிகழ்ச்சிகள் யாவும் மதிப்பார்ந்த சிவாசாரியர்களுக்கும், சிவநே திருப்பணிச் சபையினதும் தலைவர் என்ற வை நன்றியைத் தெரிவிக்கின்றேன்.
இக் கும்பாபிஷேக வைபவத்தையொட்ட இதழ்கள் தோறும் நறுந்தேனினைச் சொரிவ பெருமான் திருவருளை முன்னிட்டு வாழ்த்து
"எப்போ தகத்து ந கைப்போ தகத்தின்
"இயல்பினுன் இல்வாழ்க் முயல்வாருள் எல்லாம்

பணி நிதி சேர்ந்தது. கைதேர்ந்த சிற்பிகள் fப்பக்கிருகம், செப்பனிடப்பட்ட வைரக்கற்களி கி வளர்ந்தது. மகாலக்ஷமி, சுப்பிரமணியர், மைந்தன, இன்னும் சில திருப்பணிகள் மெய்யடி ப்பதற்குள் நிறைவேறியுள்ளன. ஆலயத்தையும் த்தி உதவிய சிரமதானத் தொண்டர்களைப்
* கல்லினுற் செய்த பேர்கள் கைலைவிட்டகலார் பகளில் ஈடுபட்டவர்கள் யாவரும் பாக்கியசாலி
ரில் மிகமிக முக்கியமானது - உன்னதமானது
செய்பவர்கள், செய்விப்பவர்கள், தரிசிப்பவர் ார்கள் சான்றேர்கள். இதனுலன்ருே மகா கும்
பேசப்படுகின்றது. சித்தத்தைச் சிவன்பாலே ன், பூம்பாவைப் பதிகத்தில் இறுதிப் பாடலில்: துை போதியோ பூம்பாவாய், என்று திருவாய் பாதவள் போல என்புக்கடம் உடைய எழுந்து பிஷேகம் எத்துணைச் சிறப்புவாய்ந்தது என்பது
ளை யார் திருக்கோவிலில், சாஸ்திரரீதியாகத் கும்பாபிஷேகமும் இனிது நிகழத் தோன்ருத் பெருமானின் திருவடிகளை வாழ்த்தி வணங்கும்
செவ்வனே நிறைவுபெற, பேருதவியாயிருந்த யச் செல்வர்களுக்கும், பரிபாலன சபையினதும் கையில், பணிவன்புடன் கூடிய எனது மனமார்ந்த
டி வெளியாகும் கும்பாபிஷேக விழா மலர், தாய், இனிமை பயப்பதாக என்று விநாயகப் ரை வழங்குவோமாக.
நினைவார்க் கிடரில்லைக்
கழல்"
கை வாழ்பவன் என்பான்
தலை”.

Page 25
பரிபாலன சபை, திருப்பணி
நளவருடம் சித்திரைத் திங்கள் 31-ம் ந பெற்ற மகாசபைக் கூட்டத்தில் ஏ பரிபாலனசபை, திருப்பணிச்சபை ஆ
பரிபாலன்
சில சிதம்பரநாதன் (தலைவர்) சி. க. சபாபதி (காரியதரிசி) வ, குணரத்தினம் (தனதிகாரி)
திருப்பணி
காப்பாள திரு. மு. இரத்தினம்
, , தம்பு துரையப்பா , செ. முத்துத்தம்பி , இ. பொ. குமாரசாமி , , சண்முகம் சின்னத்துரை , , வை. இரத்தினசபாபதி:
தலைவ திரு. சி. சிதம்
உப தலைவ திரு. மா. வீரசிங்கம்
, , மு. சிவராமலிங்கம் , , செ. தியாகராசா , , மா, கனகசிங்கம் , , மா. திருநாவுக்கரசு
இணைக்காரிய திரு. சி. க. சபாபதி திரு. செ. கனகர
தணுதி திரு. வ. குை
கணக்குப் பரிே திரு. நா. இராசரத்தினம்

ச் சபை செயற்குழுக்கள்
ாள் (13-5-76) வியாழக்கிழமை நடை கமனதாகத் தெரிவு செய்யப்பட்ட கியவற்றின் உறுப்பினர்கள் விபரம்.
STSF6
செ. கனகசபை
ந. சி. சின்னத்துரை !-ാം க, கனகராசா
சி. இராசேந்திரன்
ğ AFGODILI
ர்கள்:
திரு. ஐ. இராமநாதன்
, , வை. பொன்னுச்சாமி , வி. இராசசிங்கம்
இ. முத்துக்குமாரசாமி (மலேசியா) , , சி. ஐயாத்துரை
|r: பரநாதன்
flas៩r
திரு. அ. பொன்னுச்சாமி
. இ. முருகையா , , சி. க. இரத்தினசிங்கம்
» LU இரத்தினசிங்கம் , , வை. சுப்பிரமணியம்
தரிசிகள்: த்தினம் திரு. பொ, இலங்கநாதபிள்ளை
ரத்தினம்
ாதகர்கள்:
திரு. க. கணேசபிள்ளை

Page 26
கட்டிட் நிர்வாகம், ஒப்பு திரு. சி. சிதம்பரநாதன்
வ. குணரத்தினம் , , மா. வீரசிங்கம் , , செல்லப்பா நடராசா
நிதிக்குழு, செயற் பரிபாலனசபை உறுப்பினர்களுடன் திருவி பொ. நடராசா, நா. பொ. சுப்பிரமணியம், இராமசாமி, சி. குணரத்தினசிங்கம், க. 8 த5 வல்லிபுரம், க. சண்முகலிங்கம், சி. சின்ன க. இரத்தினசபாபதி, க, இராசதுரை, ஆ.சி ச. குகதாசன், த. துரையப்பா. இ. க. சின்ன சி. பொன்னுத்துரை, சி. கந்தையா, திரு. சோ. சின்னத்துரை, ஆ. கந்தையா, செ. சபாபதி (முருகா), ஆ. தியாகராசா, க. கன நாயகம், இ. உருத்திரமூர்த்தி, வை. சுப்பிரம6 ந. செல்வரத்தினம், செ. பொன்னம்பலம், ! கணபதிப்பிள்ளை ஆசிரியர், இ. கந்தையா, த சபாபதி மயில்வாகனம், செ. சுப்பிரமணிய ச. வைத்திலிங்கம், வி. சிவகுமார், த. பாலசி கள்: க. மகாலிங்கம், டாக்டர் ஆ. சி. ரூபசி ரத்தினம், க. அரசன், ச. இராஜ்குமார், க சந்திரன் திரு. கு. பாக்கியதாதன், மலேசியா, சிங்கம், கலாநிதி செ. செல்வலிங்கம் (வாங்கெ
* எப்பொருள் யார்யார்வா! மெய்ப்பொருள் காண்ப

ந்தம் மேற்பார்வைக் குழு
திரு. சி. க. சபாபதி
, கே. வி. பசுபதி , , சி. புவனேந்திரன் , , பொ. இலங்கநாதபிள்ளை
குழு உறுப்பினர்கள்: பாளர்கள்: அ. விருத்தாசலம், க. தருமலிங்கம், ஆ. தருமலிங்கம், சி. செல்வரத்தினம், க. இ. ன்னத்துரை, க. இரத்தினம், அ. வல்லிபுரம், த்துரை, க. சிவபாலசிங்கம், உஇராச சுப்பையா 1. செல்லத்துரை, செ. கனகரத்தினம், டாக்டர் ாராசா, எஸ். ரி. சுந்தரம், சு. பொன்னம்பலம், தி தேவி இராசகுலசிங்கம், எஸ். சுந்தரராஜா, இலங்கநாயகம், இ. குமாரசுவாமி, இ. கனக கலிங்கம், அ. மகாதேவன், டாக்டர் செ. சிங்க Eயம், ச. மனுேகரன், செ. திருஞானசம்பந்தர், மா. கனகரத்தினம், க. பூரீபதி, சி. பத்மநாதன், தருமராசா, த. கனகராசா, க. ஞானசேகரம், ம், த. இரத்தினசிங்கம், து. சங்கரப்பிள்ளை. ங்கம், இங்கிலாந்துப் பிரதிநிதிகளாக திருவாளர் ங்கம், இ. gரீதரன், பொ. கணேசன், இ. துரை னடா அங்கத்தவர்களாக: கலாநிதி கு. பாலச் சிங்கப்பூர்ப் பிரதிநிதியாக திரு. கே. பூபால
ாக்) .
க் கேட்பினும் அப்பொருள் தறிவு”.

Page 27
முத்து விநாயகன் சி
எமது மனமார்ந்த வாழ்த்துகள்
(teu Mull:итеев,
152, Sea Street,
- YOU ARE WELCOME TO O.
R 331
 

த்தி அருள்வான்.
ரட்சி ஜூவலறி
vaehi 9etellery
COLOMBO - 11.
UR NEW SHOW ROOM
64

Page 28
கற்பக விநாயகக்
S. S. NELLAYAP
M! LLERS, GENERALI MERCH
IMPORTERS
1 4 1 , MALlE COLO
P. O.
T'Phone:

கடவுளே போற்றி
PAH PILLA & CO.
ANTS, COMMISSION AGENTS,
& EXPORTERS.
BAN STREET, MBO-1 .
BOX 14
29561

Page 29
யாரும் பணிந்திடும் தெ யாவினும் நின்றிடும் ெ
with com
fro
Shree Tham
239, K. K. : JAFF
பூனி தாமோத
யாழ்ப்பா

ய்வம் - பொருள் தய்வம்.
pliments
othara Vilas
S. Road,
NA.
நர வி லா ஸ்
னம்.

Page 30
தத்துவ மறைதெ
for all your require Heavy Duty 3 Phase Electrical E.
CC
1
CC
Phone: 299 7 3 Grams: 'ROTEX’’

ரி வித்தகா போற்றி.
'ments in
quipments
}NTACT:
totax Ltd.
3. COLCOTT MAWATHA
LOMBO - 1 1 .

Page 31
வேத முதல்வோ
S pace SD
M/s. E. N. ARIYA
IMPORTERS, GENE
&
COMMISSION
222 PRINCE
COLOM
Phone" 265 52

னே போற்றி.
enated
ARATTNA & Co.
RAL MERCHANTS
AGENTS.
Ξ STREET,
EBO- 1 1 .
Grams: "MALARMAHAL"

Page 32
சிந்தித்தவர்க்கருள்
will let
Dealers in: ல WATE SUGUNA
Phone:

ா கணபதி ஜெய ஜெய.
cauициüипеиta
20/2
SS 2,
SECOND CROSS TRADERS STREET,
H- -H COLOMBO.
23695

Page 33
சங்கரன் மகனே ஐ
ινίί/ θεμέ cαιη
βλαιν
AMBALAWANA
AVS
PAPER MERCHANTS, STATIO
PRINTER'S RE
78, MALIBAN
COLOMBC
Phone" 24 82

கரா போற்றி.
ηγείίγιεινία
R & SONS
s
NERS, IMPORTERS AND
QUISITES.
STREET, ).
Grams: *VANARSONS'

Page 34
நன்னெறி நல்குவ
Ail:ASLAN
GENERAL MERCHANT
72-A 4th
COLO

ான் விக்கின விநாயகன்
[\[\\ر ہز[iلاراB
S & COMMISSION AGENTS
Cross Street,
DMBO-T 1.
2 4 O 7

Page 35
அன்ப8
P) E A
1 45, KE
COLOM
T'PHONE: 265O3 M
எமது பாராட்டுதல்கள்
S A N || || A
212, MAN
COLOM
T” FIPHONE

հնւլ:
,影 L,T EX°IL E$
YZER STREET.
BO-1 1.
El XB
STREET,
BO-1 1.
24459

Page 36
மகா கும்பாபிஷேகம் நினைவாக
WITH
P . BEST COMPLIMENTS
FROM
"Vleue
Շ՛ԳPhone: 2 83 29

ari 3Dalayakal (0.
WHOLESALE DEALERS IN TEX TILES 94, 2nd (ere Street,
Solombo - 11.

Page 37
கணபதி தாளைக் கருத்
CO N R do ܘܛܝ گپ
2. *
Ny
from
sivayoga j
54, SEA STREET, C

திடை வைப்பாம்
ewellers
DLOMBO . .

Page 38
வாரண முகத்தான்
ol. J. L.
A. S. 29. SV
IMPORTERS, GEN
COMMSSC
ID E A L E R S II N S R II
214, Key: COLOM
- 

Page 39
ஆசிரியர் தலையங்கம்
தொண்டு தெ
கோண்டாவில் நெட்டிலைப்பாய்ப் பிள்ளைய பொலிவுடன் விளங்குகின்றது. கோவிலின் எ விநாயகப் பெருமானது அடியார்களுக்கு மிகுந்த நூற்ருண்டு காலமாகத் தவமிருந்து பெற்றது பேறு கோண்டாவில் மக்கள் மாத்திரமல்ல சை தக்கது. இந்தச் சிறப்பினை எவ்விதம் சம்ப பொன்னன நாளில் நாம் அ னை வ ரு ம் ஒருக கின்ருேம்.
விக்கினங்களைத் தீர்க்கும் விக்கினேஸ்வரரது ஒருவாரம் இருவாரங்களுக் கிடையிலோ இத்த இந்த எழிலைக்கான நாம் பலவருடங்கள் ஐக் முக்கிய நிருவாகிகள் இரவும் பகலும் சோர்வின் தமது கடமையே கண்ணுக இருந்திருக்கின்ருர்க போல ஊர்ப்பொது மக்களும், அகமும் முகமும் . வாரி வாரி வழங்கியிருக்கிருர்கள், உற்சாகமூட் கிருர்கள்.
இம் மாபெருந் தெய்வத் திருப்பணி தமது மென்று முதியவர்கள் பலர் தவமிருந்தனர். மிருந்து பெற்ற தவப்புதல்வர்கள் பலர் - இளைஞ முறையிலே செயற்பட்டிருக்கிருர்கள். உணவும் ஆண்டுகளாக இரவும் பகலும் அயராது, இருட தங்கிப் பணிபுரிந்திருக்கிருர்கள். அவர்கள் பு இரண்டல்ல. கோவிலைப் புனருத்தாரணம் செய சபை கூடித் தீர்மானித்த அந்தக் கணத்திலிரு தொண்டுகள் எமது கோவிலின் வரலாற்றி படவேண்டியவை.
நெட்டிலைப்பாய் கோவிற்பற்றைச் சேர்ந்த மாதிரியைத் தமிழ் ஈழத்திற்கே காட்டியிருக்கிரு காட்டிய ஒற்றுமையுணர்வு. "ஒன்றுபட்டால் உ இன்று காட்டப்பட்டுள்ள இந்த ஒற்றுமையும் பான்மையும், சாதனையும் நீண்டகாலம் நீடிக் காலத் திட்டங்களுக்கெல்லாம் அடியத்திபாரமr
கடந்த நான்கு ஆண்டுகளாகப் பரிபாலன வர்கள், ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், 8 உள்ளங்களிலும் எல்லாம் வல்ல கணேசரது தி தும், நாம் அனைவரும் என்று மகா கும்பாபிே இன்பம் பெறுவோம் என்கின்ற ஏக்கமும் ஆை அவா எல்லைகடந்த மகிழ்ச்சியுடன் நிறைவைக்க

ாடரட்டும் . . .
ார் கோவில் இன்று பூரண சந்திரன்போலப் ப்பகுதியைப் பார்க்கினும் இந்தப் பொலிவு
மனநிறைவைக் கொடுக்கும். கடந்த அரை போன்ற ஒரு பெறுபேறு இது. இந்தப் வ மக்கள் அனைவருமே வியந்து போற்றத் ாதித்துக் கொண்டோம் என்பதனை இந்தப் ணம் சிந்தித்துப்பார்க்கக் கடமைப்பட்டிருக்
ஆலயம் இரவோடு இரவாகவோ அல்லது கைய வளர்ச்சியை அடைந்துவிடவில்லை. கியவழி நின்று பாடுபட்டுள்ளோம். LJ 6) றி வெய்யிலென்றும் மழையென்றும் பாராது ள். அவர்களது உழைப்பிற்கு ஊக்கமளிப்பது மலர, வேண்டிய பொன்னையும் பொருளையும் டியிருக்கிருர்கள், உதவிகள் பல செய்திருக்
து காலத்தில் இனிது நிறைவெய்த வேண்டு
அவர்களது தவம் அவம்போகவில்லை. தவ ர்கள் - முதியவர்களின் கனவு நனவாகக்கூடிய உறக்கமுமின்றி அவர்கள் கடந்த நான்கு ாத்துநான்கு மணிநேரமும் கோவிலடியிலேயே ரிந்துள்ள சிரமதானப் பணிகள் ஒன்றல்ல ப்யவேண்டுமென்று ஊர்ப்பொதுமக்கள் மகா ந்து இந்தக் கணம்வரை அவர்கள் செய்த லே பொன்னெழுத்துக்களாற் பொறிக்கப்
பொதுமக்களும் இளைஞர்களும் ஒரு முன் ?ர்கள். அந்த முன்மாதிரிதான் அனைவரும் ண்டு வாழ்வு' என்பது ஆன்ருேர் வாக்கு.
அன்பும், பண்பும், சகோதரத்துவ மனப் கவேண்டும். இந்த உறவே எமது எதிர் க அமையவேண்டும்.
சபையினர், திருப்பணிச் சபையினர், முதிய றுவர் சிறுமியர்கள் ஆகிய எத்திறத்தினரது ருப்பணிகள் எப்பொழுது இனிது முடிவெய் டிகப் பெருவிழாவைக் காண்போம், கண்டு Fயுமே குடிகொண்டிருந்தன. இன்று அந்த ண்டுள்ளது.

Page 40
எமது பணியும் கடமையும் இத்துடன் தொண்டுகளின் ஆரம்பமாக அமையட்டும். டுள்ள சீலமும், நாம் அனைவரும் ஒருவர் மேன்மேலும் வளரட்டும். அதுவே எமது இல பணி, அதுவே எமது சிந்தன; அதுவே எமது மனநிறைவு; அதுவே எமது தொண்டு; எ6 அவர்தம் தொண்டு வற்ருது வளமுடன் ! கணமேனும் தேங்காது தொடரட்டும் என்
**பெரியது கேட்கின் எரிதவழ் பெரிது பெரிது புவனம் பெ புவனமோ நான்முகன் படை நான்முகன் கரியமால் உந்தி கரிய மாலோ அலைகடற் று அலைகடல் குறுமுனி அங்கை குறுமுனியோ கலசத்திற் பிற கலசமோ புவியிற் சிறு மண் புவியோ அரவினுக் கொருத அரவமோ உமையவள் சிறுவ உமையோ இறைவர் பாகத் இறைவரோ தொண்டர் உ தொண்டர்தம் பெருமை .ெ
" தன்குற்றம் நீக்கிப் என்குற்றம் ஆகும்

முற்றுப்பெற்றுவிடவில்லை. இதுவே எமது திருத் அடியார்களும் தொண்டர்களும் கைக்கொண் என்கின்ற உணர்வும் பக்தியும் நம்பிக்கையும் ஸ்ட்சியம்; அதுவே எமது மூச்சு; அதுவே எமது எண்ணம்; அதுவே எமது மகிழ்வு; அதுவே எமது னவே, தொண்டர்கள் தொகை பெருகட்டும். சலசலத்துப் பாய்ந்தோடும் ஜீவநதிபோல ஒரு பதே எமது பிரார்த்தன.
வேலோய் 'ரிது டப்பு யில் வந்தோன் பின்றேன் யி லடக்கம் றந்தோன்
லேப் பாரம் விரல் மோதிரம்
தொடுக்கம் ள்ளத் தொடுக்கம் சால்லவும் பெரிதே'
- ஒளவையார்
பிறர்குற்றம் காண்கிற்பின்
இறைக்கு'.

Page 41
திருப்பணிச்சபைக் காரி
எல்லாம் வல்ல எமது நெட்டிலைப்பாய் வி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புனராவ தினத்தில் திருப்பணிச் சபை தனது அறிக்கையை
கடந்த சில வருடங்களாக நிரந்தரமான ஒ சபையோ இன்றி இவ்வூர்வாழ் சைவப் பெருப எமது விநாயகர் ஆலயத்திற்கு நளவருடம் சித் இவ்வாலயத்தில் நடைபெற்ற தீர்த்தோற்சவத்த படியும் அன்று கூடிய அடியார்களின் கூட்டத் தி கள் 31ம் நாள் (13-5-76) ஒர் மகாசபைக் கூட் தரமான ஒர் பரிபாலன சபையும், திருப்பணி துழைப்புடன் ஏகமனதாக அமைக்கப்பட்டது.
புதிதாக அமைக்கப்பட்ட திருப்பணிச்சபைய திருப்பணி வேலையில் திருப்பணிச் சபையினர் ஈ நிதி சேகரிக்கும் வேலை ஆரம்பிக்கப்பட்டது. அ. யார்களும் ஏனைய அன்பர்களும் மனம்தளராது ! ஊக்கமும் காட்டினர். இதன்பயணுக ஆதி மூ ல எம்பெருமான் அருள்கிடைத்தது. இதன் முதல் நாள் மூலமூர்த்தியாகிய விநாயகருக்கும் பரிவா பெற்றது. இதனைத் தொடர்ந்து எமது ஊர் இ பழைய ஆதிமூலக்கட்டிடம் அகற்றப்பட்டதுடன் களின் சிரமதானமூலம் மிகக் குறுகிய காலத்தில் இவ்வேலை பூர்த்தியாக்கப்பட்டதும் நளவருடம் திங்கட்கிழமை காலை 9.15 மணிக்கும் 10-15 ம எமது விநாயகப்பெருமானின் ஆதிமூலக் கட்டிடத்
இத வி. நாகமுத்து அத்திபார ( வரிக்கு மேல் இரண்டும் ெ இத்திருப்பணி அவர்களிடம் துடைய திரு டங்களுக்கு ே அனுபவம் உ விநாயகர் தி வந்து சேர்த் சிறந்த கலை! துள்ளது. இ இது ஒர் எடு காலத்தில் ெ
 

யதரிசியின் அறிக்கை
நாயகப்பெருமானுக்கு இன்று நடைபெறும் ர்த்தன பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேக வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறது. ர் பரிபாலன சபையோ அன்றி திருப்பணிச் க்களின் பராமரிப்பின் கீழிருந்து வந்த திரைத் திங்கள் இரண்டாம் நாள் (14-4-76) ன்று கூடிய வழிபடுவோரின் ஆலோசனைப் நீர்மானப்படியும் நளவருடம் சித்திரைத் திங் டம் நடைபெற்றது. அன்றைய தினம் நிரந் ச்சபையும் மகா சபையினரின் பூரண ஒத்
பின் நோக்கத்திற்கு அமைய ஆதி மூல த் ஈடுபட்டனர். அதன் முதல் முயற்சியாக தற்கு எமது கோவில்பற்றைச்சேர்ந்த அடி நிதியை வாரி வழங்கினர். உற்சாகமூட்டி த் தை முற்றிலும் புதிதாகக் கட்டுவதற்கு நிகழ்ச்சியாக நளவருடம் தைத்திங்கள் 28ம் ர மூர்த்திகளுக்கும் பாலஸ்தானம் நடை ந்து இளைஞர்களின் சிரமதானப் பணிமூலம் அத்திவாரம் வெட்டும் பணியும் இளைஞர் மிகவும் சிறப்பாகச் செய்துமுடிக்கப்பெற்றது பங்குனித் திங்கள் 8ம்-நாள் (21 - 3-77) ணிக்கும் இடைப்பட்ட சுபமுகூர்த்தத்தில் திற்கு அத்திபாரக் கல் நாட்டப்பெற்றது.
*னத் தொடர்ந்து அராலி தெற்கு திரு. ஆச்சாரியார் அவர்களால் வானவரிமட்டும் வேலைகள் பூர்த்தியாக்கப்பட்டன. வான
கர்ப்பக்கிருகம், அர்த்த மண்டபம் ஆகிய பள்ளைக்கல்லினுல் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. வியை மல்லாகம் ஆறுமுகம் முத்துக்கிருஷ்ணன்
திருப்பணிச்சபை ஒப்படைத்தது. 62 வய முத்துக்கிருஷ்ணன் அவர்களுக்கு 40 வரு மல் வெள்ளேக்கல் வேலையில் கைதேர்ந்த ண்டு. இவரை நாம் தேடிச் செல்லவில்லை. ருவருளே அவரை ஆலயவாசலில் அழைத்து தது. திரு. முத்துக்கிருஷ்ணன் அவர்களின் ப்படைப்பாக வெள்ளைக் கல்வேலை அமைந் இவருடைய திறமைக்கும் கலைத்திறனுக்கும் த்ெதுக்காட்டாகக் காட்சி அளிக்கிறது. உரிய வள்ளைக் கல் வேலையை பூர்த்தியாக்கி சிறப்

Page 42
புற அமைத்துத்தந்த திரு. ஆ. முத்துக்கிருவி கும் முக்கியமாக திரு. ப சுப தி அவர்களு கின்ருேம்.
வெள்ளைக் கல் வேலை பூர்த்தியாக்கப் தளங்களோடு கூடிய விமானத்தையும், அர்த் யும் அமைக்கவேண்டும் எனத் திருப்பணிச் சு திருப்பணி வேலையை சிற்ப வேலைகளில் கை வேண்டும் என்று எண்ணிக்கொண்டு இருக்கு மதிப்பிற்குரிய அராலி தெற்கைச் சேர்ந்த திரு த ம் பி ரா சா அவர்களை விநாயகப் பெரு வாசலில் கொண்டுவந்து சேர்த்தார்கள். தேடிச் செல்லவில்லை. நமது விமானத்தையு யும் அமைக்கக் கூடிய ஆற்றல் உள்ளவர் தி அவர்கள்தான் என்பதை எம்பெருமானே அவரிடம் வேலையை ஒப்படைக்கக் கூடிய எல்லோருக்கும் ஏற்படுத்திய தெ ய் வ ச் ெ பின்பு உணர்ந்தோம்.
திரு தம்பிராசா ஆச்சாரியார் அவர்கள் பலபாகங்களில் உள்ள ஆலயங்களில் சிற்பங் 30 வருடங்களுக்கு மேற்பட்ட கைதேர்ந் வாய்ந்தவர். 50 வயதுடைய திரு. தம்பிரா பற்றி நாம் விபரித்துக் கூறத் தேவையில்லை. சிறந்த குணதிசயங்களைப்பற்றி நன்கு தெரி யாக சிற்பங்கள் படைத்துள்ளார். நமது சிற்பங்களை அமைப்பதாயின் அதிக பொருட சாரிமாரை அழைத்து சிற் பங்களை உரு தம்பிராசா போன்றவர்களின் முயற்சியினு நாட்டிலே உள்ள கலைஞர்களினுலும் சிற்ப திரு. தம்பிராசா போன்றவர்கள் ஆற்றும் என்றும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்
திரு. வி. தம்பிராசா அவர்களும் அவரு திலும் பரிவார ஆலயங்களிலும் விமானத்ை உரிய காலத்தில் மிகச் சிறப்போடு அமை, திருப்பணி என்றும் நிலைத்திருக்க எம்பெரும்
மூலமூர்த்தியாக இருக்கும் விநாயகப் ெ ஆகியவற்றிற்குரிய நூதன மூர்த்திகளை தத் உரிய காலத்தில் பூர்த்தியாக்கி தந்த ஆனப்ட ஆசாரியாருக்கும் அவருடைய உதவியாளர் தெரிவித்துக் கொள்கின்ருேம்.
ஆலயங்கள் புதுப்பித்து நிர்மாணிக்கும் டியன அளவு, பிரம்ாணம், அமைப்புமுை அருளால் தென்னிந்தியாவில் இருந்து இந்த வசித்துவந்த திரு. பெரியசாமி ஆச்சாரியா

டிணன் அவர்களுக்கும் அவருடைய குழுவினருக் க்கும் திருப்பணிச் சபையின் நன்றியை தெரிவிக்
பட்டதும் கர்ப்பக்கிருகத்தோடு சேர்த்து இரு த மண்டபத்துக்கு மேல் கர்ணக்கூட்டுச் சாலையை Fபையினர் தீர்மானம் எடுத்தனர். இந்த முக்கிய கதேர்ந்த ஒர் சிற்பா சாரியாரிடம் ஒப்படைக்க ம் போது எமது ந. விசுவநாதன் மானே ஆலய இவரை நாம் ம், சிற்பங்களை ரு, தம்பிராசா
தீர்மானித்து
மன நிலையை ச ய லை நாம்
இலங்கையின் களை உருவாக்கி
த அனுபவம்
சா அவர்களைப் திரு. வி. தம்பிராசா
இவ்வூர் மக்கள் அனைவருக்கும் அவருடைய யும். எமது விநாயகர் ஆலயத்தில் தத்துவ ரீதி நாட்டில் உள்ள ஆலயங்களில் முன்பெல்லாம் ட் செலவில் தென்னிந்தியாவில் இருந்தே சிற்பா வாக்க வேண்டிய நிலை இருந்தது. இன்று திரு. லும் திறமையினுலும் இந்த நிலைமாறி நமது ங்கள் உருவாக்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. தொண்டிற்கு நமது தமிழ்கூறும் சைவ உலகம் 'ளது.
நடைய குழுவினரும் எமது விநாயகர் ஆலயத் தயும் சிற்பங்களையும் அமைத்து வர்ணந்தீட்டி த்துத் தந்துள்ளார்கள். இவர்களுடைய தெய்வத் மான் அருள் புரிவாராக.
பருமான், மகாலசுஷ்மி, முருகன், பைரவர், துவ சாத்திரங்களுக்கு அமைய காலதாமதமின்றி 1ந் தியைச் சேர்ந்த திரு. நா. பாலகிருஷ்ணன் களுக்கும் திருப்பணிச் சபையின் நன்றியைத்
போது நாம் முக்கிய கவனம் செலுத்த வேண் ற ஆகிய அம்சங்களேயாம். இதற்கு ஐங்கரன் நாட்டிற்கு வந்து சிலகாலம் மாவிட்டபுரத்தில் ர் அவர்களுடைய ஆலோசனையை நாம் பெறக்

Page 43
கூடியதாய் இருந்தது. அவருடைய ஆலோச விநாயகர் ஆலய ஆதிமூலக்கட்டிடம், மகா மூர்த்திகளாகிய பூரீ முருகன் ஆலயப் பண்டிை வர், ஆலயம் என்பன அமைக்கப்பட்டுள்ளன தற்பொழுது இலங்கையைவிட்டுச் சென்று @ தெய்வத் தொண்டிற்கு எமது பணிவான நன்
தானங்கள் பல உண்டு. அதில் மிகவும் சி வாய்ந்த சிரமதானப்பணியை இவ்வூர் இந்து மிகவும் சிறப்புடன் நிறைவேற்றியுள்ளார்கள். அநாதியான கட்டிடங்கள், அனைத்தையும் அக கள் செப்பனிடுதல் வரையுள்ள சகல வேலைகை அத்துடன் ஆலயத்தின் பல்வேறுவகையான ே கள் மிகவும் கண்ணியமான முறையில் நிறை யுடன் கூறிக்கொள்வதில் திருப்பணிச்சபை பெ பணி நிற்கவில்லை. எத்தனையோ சோதனைகளு மகாமண்டபத்தின் தெற்கு வாயிற் கதவை அ டபத்தில் ஒர் விநாயகர் வர்ண ஒவியத்தையும் யுள்ளார்கள். அந்த ஒவியத்தை மின்விளக்குச யளிக்கும் சிறப்பினை தமது முயற்சியின் மூலம் ஞர்கள் அனைவரும் இரவு பகல் என்றுபாராது ஆற்றிய தொண்டிற்கு இவர்கள் அனைவருக்கும் வல்ல விநாயகப்பெருமான் அளிப்பாராக.
எமது விநாயகர் ஆலயத்தில் பூரீ முருகன், மூர்த்திகளுக்கு ஆலயங்கள் அமைக்கப்பட்டு பரி ஆலயத்தின் தென்மேற்கு மூலையில் பரிவார அமைக்கவேண்டும் என திருப்பணிச் சபையின னைப்பற்றி சிந்தித்தும் செயற்படுத்துவதற்கு தி வில்லை. இதனுல் எமது தெய்வச் சிந்தனையை சிந்தித்துக்கொண்டிருக்கும்போது விக்னேஸ்வரர் மிகத் தெய்வநம்பிக்கையும் உள்ளவருமான தி கள் தமது குடும்பத்தினர் விநாயகர் ஆலயத்தி விரும்புகிருேம்; அதற்கு அனுமதி அளிப்பீர்கள நிறைவேற்றுவார்கள் என்று யோசித்துக்கொண் வேண்டுகோள் தெய்வ அனுக்கிரகமாக இருந்த இவர்களுடைய மனதை தூண்டியிருக்கவேண் திருப்பணிச் சபையினர் பூரண ஆதரவு அ ஆலயத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்கி தையும் பண்டிகையில் அட்டலசுஷ்மிகளின் சி திரு. வி. தம்பிராசா ஆச்சாரியார் அவர்களின் 9 டைப் பெற்றுள்ளது. மகாலக்ஷமி ஆலயத்தை திரு. சோ. சின்னத்துரை அவர்களுக்கும் அவர கொடுத்துச் சிறப்பான எதிர்காலத்தை அளிக் է մrrՄո Ց.
இன்றைய கும்பாபிஷேக விழாவின் பிர சபாரத்தினக் குருக்கள் எமக்குப் புதியவர் அல்

னக்கும் விதிமுறைக்கும் அமையவே எமது மண்டபம், தரிசன மண்டபம், பரிவார பூரீ நடேசர் ஆலயப் பண்டிகை பூரீ பைர திரு. பெரியசாமி ஆச்சாரியார் அவர்கள் |ந்தியாவில் வசித்துவந்தாலும் அவருடைய றியைக் கூறக்கடமைப்பட்டுள்ளோம்.
றப்பானது சிரமதானம், அத்தகைய சிறப்பு
இளைஞர்கள் எமது விநாயகர் ஆலயத்தில் புதுப்பித்து புனர்நிர்மாணம் செய்யப்பட்ட ற்றியதுமுதல் அத்திபாரம் வெட்டுதல் வீதி ளயும் அவர்கள் பூர்த்தியாக்கியுள்ளார்கள். வலைகள் அனைத்தையும் எமது இந்து இளைஞர் வேற்றி உள்ளார்கள் என்பதை பெருமை ருமைப்படுகிறது. இத்துடன் இவர்களுடைய }க்கு மத்தியில் தாம் திரட்டிய நிதிமூலம் மைத்துள்ளார்கள். ஆலயத்தின் முன் மண் அமைத்து மண்டபத்திற்குப் புதுமெருகூட்டி 1ளால் அலங்கரித்து புதுமையோடு காட்சி
திறம்பட நிறைவேற்றியுள்ளார்கள். இளை
உறக்கம் இன்றி இத்தெய்வத் திருப்பணிக்கு
நல்ல வளமான எதிர்காலத்தை எல்லாம்
பூரீ நடேசர், பூரீ பைரவர் ஆகிய பரிவார பாலிக்கப்பட்டு வருகிறது. விநாயகருடைய மூர்த்தியாக மகாலசுஷ்மிக்கு ஒர் ஆலயம் ர் பலருடைய விருப்பமாக இருந்தது. இத ருப்பணிச்சபையின் நிதிநிலைமை இடந்தர எவ்வாறு நிறைவேற்றுவது என்று எண்ணிச் ன் அருளால் ஒருநாள் எமது ஊர்வாசியும் நவாளர் சோமசுந்தரம் சின்னத்துரை அவர் நில் மகா லசுஷ்மிக்கு ஒர் ஆலயம் அமைக்க ா என்று கேட்டார்கள். யார் இப்பணியை ாடிருந்த திருப்பணிச் சபையினருக்கு இவரது து. கணேசப்பெருமானே இத்திருப்பணிக்கு rடும். அவருடைய தெய்வத்தொண்டிற்கு அளித்தனர். அதன் பலனுக இன்று எமது றது மகாலசுஷ்மி ஆலயம். இவ்வாலயத் ற்பங்களையும் மிகச்சிறப்போடு உருவாக்கிய லைத்திறன் சகலரினதும் ஏகோபித்த பாராட் அமைத்து சிறப்போடு நிறைவேற்றிவைத்த து குடும்பத்தினருக்கும் சகல செல்வங்களையும் $க எல்லாம் வல்ல விநாயகர் அருள் பாலிப்
திஷ்டா பிரதான குருவாகிய சிவபூரீ. வை. ல. எமது அயல் கிராமத்தில் உள்ள உரும்

Page 44
பராய் கருணுகரப்பிள்ளையார் கோவில், இ வற்றின் பிரதான குருவானவராவர். மிகவு சிறப்போடும் வாழும் ஒருவர் எமது வி இருந்து சிறப்புற நிறைவேற்றிவைத்தமை அவர்கள் திருப்பணிச் சபையின் வேண்டுே பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேக விழாவை வழங்கியமைக்குத் திருப்பணிச் சபையின்
சிவபூரீ தா. அரிகரசுப்பிரம்மண்யக் குரு இவ்வாலயத்தின் நித்திய அர்ச்சகராக இரு தொண்டினை ஆற்றிவருகிறர்கள். 1975-ம் குருப்பட்டம் ஏற்றர்கள். இவர் 1976-ம் உற்சவத்தில் தமது முதல் கொடியேற்ற ை தார்கள். இவ்வாலய உற்சவத்தின்போது இ என்பவற்றின் பலனுகவே விநாயகப்பெரும கூடிய தெய்வ அனுக்கிரகம் கிடைத்தது என கும்பாபிஷேக விழாவிற்கும் இவர்கள் காட் உதவியாக இருந்தது. விநாயகரின் நித்திய வதற்கும் ஊர்மக்களின் குறைகளுக்கு தமது அளிப்பதற்கும் ஐங்கரன் இவருக்கு அருள்.
பிரம்மபூீரீ தா. மகாதேவ சர்மா அவ மூத்த சகோதரர் ஆவர். இவர்கள் இணு ராக இருக்கிருர்கள். இவர்கள் சைவாகம கள் இலங்கையின் பல பாகங்களிலும் 1 நடாத்தி மிகுந்த அனுபவமும் ஆற்றலும் குருவின் ஆலோசனைக்கு அமையவே எமது விழா நடைபெற்றுள்ளது. இவர்கள் எமது விநாயகப்பெருமான் அருள்பாலிப்பாராக.
எமது ஆலயத்திருப்பணி வேலைகளுக்கு டாவில் மேற்கு திரு. வீரவாகு முருகை பிறவுண் வீதியைச் சேர்ந்த திரு. சு. பாஸ் அன்னசத்திரம் வீதியில் வசிக்கும் திரு. ( உரியகாலத்தில் பூர்த்தியாக்கித்தந்து எம்ே தமைக்கு திருப்பணிச் சபையின் நன்றியை
இம் மங்களகரமான நேரத்தில் விநாய தல் மிகவும் சிறப்புடையது. ஆதிமூல மான்முறையில் அதை அமைத்தது அடியா பத்திலும் நிதி இல்லை என்ற காரணத் செய்ததில்லை. விக்கினங்களைத் தீர்க்கும் விர நம்பிக்கையையூட்டி தம் திருப்பணிக்கு நிதி கச் சென்றபோதெல்லாம் மிகுந்த தெய்வ தந்து உதவினர்கள். அத்துடன் சில அடிய களைத் தமது செலவில் மிகவும் நல்ல மு,ை துள்ளார்கள். பொன்னுகவும், பொருளாகலி யார்கள் அனைவருக்கும் அவர் அருள்பாலிட்

இணுவில் பூரீ சிவகாமி அம்பாள் கோவில் ஆகிய ம் சிறப்பான ஆலயங்களின் குருவாக இருந்து சகல நாயகர் கும்பாபிஷேகத்தின் பிரதம குருவாக எமது ஊர்மக்களின் நற்பயனே. பிரதமகுரு காளை ஏற்று எமது விநாயகரின் புனராவர்த்தன இனிது நிறைவேற்றிவைத்து ஆசி உரையும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்ருேம்.
நக்கள் அவர்கள் கடந்த இருபது வருடங்களாக தந்து மிகவும் சீரிய முறையில் தமது தெய்வத் ஆண்டு எமது விநாயகப்பெருமான் முன்னிலையில் ஆண்டு இவ்வாலயத்தில் நடைபெற்ற வருடாந்த வபவத்தை மிகச் சிறப்போடு நிறைவேற்றிவைத் வர்கள் செய்த யாகங்கள், கிரியைகள், பூசைகள் ானின் ஆதிமூலக் கட்டிடம் புதுப்பித்துக் கட்டக் ன நம்புகிருேம். திருப்பணி வேலைகளுக்கும், மஹா டிய ஆதரவும், ஒத்துழைப்பும் எமக்கு மிகவும் பூசைகளை குறைவின்றி தொடர்ந்து நடத்து து கையினுல் இடும் திருநீற்றின் மூலம் ஆறுதல்
பாலிப்பாராக,
ர்கள் எமது ஆலய நித்திய அர்ச்சகர் அவர்களின் ணுவில் தர்மசாஸ்தா குருகுலத்தின் பிரதம ஆசிரிய
வேதங்களை மிகவும் சிறந்தமுறையில் கற்றவர் மஹா கும்பாபிஷேக கிரியைகளைச் சிறப்புடன் ம் அடைந்தவர்கள். இப்படியான ஓர் சிறந்த து விநாயகப்பெருமானின் மஹா கும்பாபிஷேக ஆலயத்தில் ஆற்றிய தெய்வத்தொண்டிற்கு
து பலதுறைகளிலும் தொண்டாற்றிய கோண் யா ஆச்சாரியார் அவர்களும், யாழ்ப்பாணம் கரன் ஆச்சாரியார் அவர்களும், யாழ்ப்பாணம் சோ. நாகராசன் அவர்களும் தமது வேலைகளை பெருமானின் திருப்பணிவேலைக்கு உதவி புரிந் த் தெரிவிக்கின்ருேம்.
க அடியார்களுக்கு எமது நன்றியைச் செலுத்து த்திருப்பணிவேலையை ஆரம்பித்து பூரணத்துவ ர்களின் ஒத்துழைப்பினலேயே. எந்தச் சந்தர்ப் நிற்காகத் திருப்பணிவேலையை இடைநிறுத்தம் நாயகப்பெருமான் அடியார்களின் மனதில் தெய்வ யை சேகரித்துக்கொண்டார். நாம் நிதி சேகரிக் நம்பிக்கையோடு அடியார்கள் அனைவரும் நிதி ார்கள் ஆலயத்திற்கு தேவையான சில பொருட் றயில் செய்து விநாயகப்பெருமானுக்கு அளித் பும் எம் விநாயகருக்கு வாரி வழங் கி ய அடி Il JTUTT5.

Page 45
ஆலயத்தின் ஆதிமூலத்திலிருந்து கொடித் யாவும் மிகவும் சிறப்பான முறையில் நிறைே மண்டபத்திருப்பணி உள்சுற்றுப்பிரகாரக் கொ கோபுரத்திருப்பணி வேலைகள் என்பன எம்பெ ளன. இதற்கு அடியார்களுடைய பேராதரவு விநாயகப்பெருமான் அருள் பாலிப்பாராக,
மூஷிக வ
ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒரு யில் உயிர்கள் எல்லாம் தெய்வத்துக் தெய்வத்துக்குரிய வாகனம் அத்தெய் தாகும். விநாயகக் கடவுள் பெருச்சா துள்ளான். எலியின் மீது அவன் ஊர் மாகும். எலியின்மீது யானை ஏறிச் மாகும். மிதியுண்டு எலி செத்துப்பே தைச் சுமந்து செல்லுகிறது என்ருல் உட்பொருளை உணராதார் இங்ஙன கொடுக்கிறது.
ஆத்மாவைப் பற்றிய உண்மை லாம் ஆத்மா மிகப்பெரியது. நுண்ணி யது. ஜிவாத்மாக்களில் சிறிய உடலி றும், பெரிய உடலில் இயங்குவது ெ லாகாது. உடல் சிறியது எனினும் உ வடிவங்களில் அது கட்டுப்படுவதில்லை யுண்டு. கனமானதென்றும் இலேசா பற்றிப் பகரலாம். அறிவுப் பொ பொருந்தாது. அறிவு வளர்வதால் மூ கரிக்கிறது என்று சொல்லலாகாது. ஜீவாத்மா. உடல் வடிவத்தில் ஆத் கிய சிறு ஜந்துக்களாம். ஆத்ம செ அளப்பரிய பெரிய பொருளாகுந்த பெருச்சாளி வாகனன் புகட்டுகிருன்.

தம்பம் வரையுள்ள திருப்பணி வேலைகள் வறியுள்ளன. மிகுதியாக இருக்கும் வசந்த ட்டகைவேலை; தேர்த்திருப்பணிவேலை; இராஜ ருமான் ஆலயத்தில் நிறைவேற்றவேண்டியுள் தொடர்ந்தும் கிடைப்பதற்கு எல்லாம்வல்ல
பொ. இலங்கநாதபிள்ளை
சி. க. சபாபதி
செ. கனகரத்தினம்
இணைக்காரியதரிசிகள்
T3560 T65T
ரு வாகனம் இருக்கிறது. உண்மை கு வாகனமாகின்றன. அந்தந்த வத்தின் தனி மகிமையை விளக்குவ ளி வாகனன் எனப் பெயர்படைத் ந்து செல்லுதலே அதற்குக் காரண செல்வது நகைப்புக்குரிய விஷய ாய்விடும். சாகாது அது வேழத் அது பெரு வேதனைக்கு உள்ளாகும். ம் ஊகிக்க இக்கோலம் இடம்
யொன்று உண்டு. பெரியதிலெல் யதிலெல்லாம் அது மிக நுண்ணி ல் இயங்குவது சிறிய ஆத்மாவென் பரிய ஆத்மாவென்றும் எண்ண ள்ளிருக்கும் ஆத்மா அளப்பரியது. ), ஜடப் பொருள்களுக்கு எடை ன தென்றும் பூதப் பொருள்களைப் ருளைப்பற்றி அங்ஙனம் பகர்வது ளைக்கோ உடலுக்கோ பாரம் அதி
உடலும் உயிரும் சேர்ந்தது மாக்கள் யாவும் எல்லையில் அடங் ாரூபத்திலோ ஒவ்வொரு ஜீவனும்
ன்மையது. இக்கோட்பாட்டைப்
சுவாமி சித்பவானந்தர்

Page 46
கோண்டாவில் நெட்டிலைப்பா கோலமே முற்ருக மாறிவிட்ட நீண்டநாள் அப்படியே கிடந்: நேற்றுநின்ற மண்டபங்கள் இ வேண்டுமென்று திருப்பணிகள் மேம்பாடு கொண்டதையா ே ஆண்டவனே, பிள்ளையார் அ அபிசேகம் காண்பதற்கு வருகி
ஒக்கலைவிட் டிறங்காத பிள்ளை உலகமுற்றும் போய்மீண்ட இ அக்கையரும் தங்கையரும் கூடி அலங்காரம் குலையாமல் அசை பொக்குவாய் புன்னகைத்துப்
பொல்லூன்றி நரைத்ததலைப்
விக்கினேசா எம்மைக் காத்த வேண்டுதல்கள் செய்தபடி வரு
வாழைநட்டு வெள்ளைகட்டிப் மாவில்ேகள், தோரணங்கள், ! வாழ்கவென்று மேலலையும் ஆ மற்றுமுள்ள குடை, கொடிகள்
நாழிகைகள் பலவெடுத்து நா. நாயனங்கள் மேளங்கள் சிலசே ஏழைகளும் செல்வர்களும் கூடி ஈசன்மகன் கோயில்வலம் வரு
குடமுழுக்குக் காண்பதற்கு வ கூப்பியகை நெகிழாத அன்பர் கடவுளுக்குக் கோயில்கட்டிச் கல்பொழிந்த கலைஞர்களின் ை கொடைகொடுத்த ஊர்மக்கள் கோண்டாவில் நெடுங்காலம் ( நெடுமுழைப்புக் காரர்களின் இ நெட்டிலைப்பாய் அமர்ந்தவனின்

'u' i 576irðam uuntri (Besmru fleå
தாமே!
துபழ சாகி
ன்றுபுதி சாக
செய்தபடி யாலே
காண்டாவிற் கோயில்
ப்பனே என்றும்
ன்ருர், மக்கள்.
வரு கின்ருன் ளைஞர்வரு கின்றர்
வருகின்றர் ந்துவரு கின்ருர் பாட்டிவருகின்ருள் பாட்டன்வருகின்ருர் ருளும் என்று நகின்ருர், மக்கள்,
பந்தல்கள் போட்டார் பூமுடிகள் செய்தார் லவட்டம் தூக்கி
சப்பரங்கள் ஆக்கி, தஇசை இழுக்கும் ாடி பிடித்தார் இவை செய்தார் கின்ருர் மக்கள்.
ருவோர்கள் வாழி கள் வாழி நிற்பங்கள் செய்யக் ககளெல்லாம் வாழி
கொள்கைநலம் வாழி குறைவின்றி வாழி இருப்பிடமா யுள்ள * நிறைந்தவருள் வாழி.
-) முருகையன் )-اساس

Page 47
with best compliment&
froии
K. K. ND
MANUFACTURERS OF A
48, OLD MOO. COLONBC
Phone: 3

چ%7
●
ப்பானுக
USRS
LUMNIUM WARES
R STREET,
- 2.
5 33 1.

Page 48
வெள்ளைக் கொம்பன்
துள்ளியோடுந் தொடர்
S pace
SINGAM STORES
26, PRINCEST., COLOMBO-l.
T'Phone:

விநாயகனைத் தொழத் ந்த வினைகளே.
X
SDсиated
by
WHOLESALE AND RETAL MERCHANTS, COMMISSION AGENTS, - ESTATE & BUNGALOW ---
REQUISITES SUPPLIERS.
2, 7 0 0 - 9

Page 49
எமது இதயம் நிறைந்:
uitfi camp.
βκαι
M RAND
1 109, OLCOTT
COLOME

த நல்வாழ்த்துக்கள்.
imento
NA S H O FP)
MAWATTE,
3O= 1 1

Page 50
சித்திர மோ
எஸ். பி. எஸ். ஏ
113, நாலாம் குறுக்குத் கொழும்பு - 11
冲 MPORTE
Space Donated By
- KARUNA TRI
N 29, DAM STREE
Phone; 357 69

னத் தேவன் வாழ்க,
g ன்வலி
كلا
E: 26 2.04
P. S. ACENCY
RS, GENERAL MERCHANTS AND
COMMISSION AGENTS
ADING CENTRE —
T, COLOMBO - 12.
G R AM S: KARUNA

Page 51
சங்கரன் மகனே ச
d
SELVARATNA
WHOLESALE 8: RETAL C
DEALERS IN TEA & C
13, Old Butc. COLOM
Phone: 2
அன்பளிப்பு:
பூனி சிவகாமி கை
இணுவி
வளர்மதி ரெ 176, கே. கே. யாழ்ப்பா
தொலைபேசி

துரா ஜெய ஜெய
AM STORES
GENERAL MERCHANTS
) LMAN STORES ETC.
her Street, BO-l.
7548
த்தறி நிலையம்
si).
க்ஸ்ரைல்ஸ்
எஸ். வீதி, னம்,
): 7590

Page 52
விநாயகனே வெவ்வினை
udith beat
EAGLE EL
5. KUMARA VI

ாயை வேரறுக்க வல்லான்.
cewptimenté
DIYA, KANDY.
293

Page 53
நெட்டிலைப்பாய் கோவில்பற்று ( சிரமதானப்பணிகளைப் பாராட்டுகி
Oith
Woodlanc
IMPORTERS, EXP
Dealers in a
27 45 1

இளைஞர்களின்
(pb.
SBest G2ema pliииеиt6 from
ls Company
ORTERS, & COMMISSION AGENTS
Il kinds of Local Produce
192, 4th Cross Street,
COLOMBO - 11.

Page 54
வஞ்சனே பலவும்
BEST CO
FF
llega 0ad;
யோகா டிரே GENERA. MERCHANTS
A G E N T S FOR L
6 8 , 4TH CR
COO
“Phone:

தீர்ப்பாய் ஜெய ஜெய
MPLIMENT"S
“OM
ng (Uстрати
டிங் கொம்பனி
8. COMMISSION AGENTS
O CAL PRODUCE
OSS STRE ET
MABO - 1 2 -
26 O65

Page 55
999299393
இலங்கை
@@@@@@@@
இலங்கைவாழ் இந்துக்களைப் பற்றிப் பொதுப்படையாகப் பேசுவோர், அவர்கள் சைவசித்தாந்த நெறியைப் பின்பற்றுபவர் கள் என்றும் அச்செந்நெறியே அவர்கள் வாழ்க்கையை ஊடுருவி நிற்கிறது என்றும் சிலாகித்துக்கூறுவர். இன்னும் சிறிது வரை யறை செய்துகொண்டு, யாழ்ப்பாணத்து இந்துக்களைப் பற்றிக் குறிப்பாகப் பேசுப வர்கள், கந்தபுராண கலாசாரமே அவர் களை நெறிப்படுத்துகிறது என்பர். சைவ சித்தாந்தத்தின் பிழிசாருகக் கந்தபுராணம் உள்ளது என்ற அடிப்படையில் அவ்வாறு கூறப்படுகிறது. இக்கூற்றுக்கள் தென்னிந் தியாவை மனங்கொண்டே அடிக்கடி கூறப் படுவதுண்டு. இந்து சமயத்தின் இருபெரும் உட்பிரிவுகள் சைவமும் வைணவமும் ஆகும். இவை தமிழ்நாட்டில் ஏறத்தாழச் சமமான செல்வாக்குடன் விளங்குகின்றன. ஆனல் இலங்கைவாழ் இந்துக்களிடையே வைண வர்கள் மிகக் குறைந்த தொகையினரே. அவ்வகையில் இலங்கையில் சைவம் தலை யாய சமய நெறியாக விளங்குகிறது என் பதில் தடையில்லை. அதைப்போலவே தரிசனங்களுள் ஒன்முய வேதாந்தம் இந்தி யாவில் பெருஞ்செல்வாக்குடன் திகழ்வ தைக் காணலாம் நவீன காலப்பகுதியில், வேதாந்தத்தின் பெருமை இந்தியாவிற்கு வெளியிலும் பரவியுள்ளது. விவேகாநந் தர், அரவிந்தர், இராதாகிருஷ்ணன் முத லியோரின் நூல்கள் நவீன வேதாந்தம் செழித்துப் படருவதற்கு வழிவகுத்துள் ளன. இலங்கை வாழ் இந்துக்களைப்
 

୪୭୭@@@@@@@@@@@@@୭ கயில் சைவசமயமும்
நவீனமயமாக்கமும்
ଶ୍ରେତୟୌତି
பேராசிரியர் கலாநிதி க. கைலாசபதி
பொறுத்தவரையில் வேதாந்தமும் அவர் களிடையே பெருவழக்காயுள்ளது என்பதற் கில்லை. இச்செய்திகளைக் கூர்ந்து கவனிக் கும் பொழு தே, இந்நாட்டு இந்துக்க ளிடையே சைவசமயம் அதாவது சைவ சித்தாந்தம், தனிச்சிறப்புடைய நெறியாக விளங்கிவருதல் யாவரும் ஒப்பமுடிந்த உண் மையென்பது தெளிவாகும்.
இலங்கையிற் சைவசமயம் பல நூற் முண்டுகளாக நிலவிவந்திருப்பது sa 6čar மையேயாயினும், சைவாகம உணர்ச்சி எல்லாக்காலத்தும் தனிச்சிறப்புடனும் தனி உரிமையுடனும் இருந்துவந்ததோ என்பது ஆராய்ச்சிக்குரியதொன்ருகும்.  ைவ ண வ மும், கண்ணகியம்மன் முதலிய தெய்வங் களின் வழிபாடும் ஒரு காலத்தில் இப் பொழுதிருப்பதிலும் பார்க்கக் கூடுதலாக இருந்திருத்தல் வேண்டும் என்றே கருத வேண்டியுள்ளது. வட, கிழக்கு மாகா ணங்களிலும் வன்னிப் பிரதேசத்திலும் வழங்கிவந்துள்ள நாட்டார் பாடல்களையும் தெய்வவழிபாட்டு வ ழ க் கா று களை யும் ஆராயும்பொழுது பெண் தெய்வங்களின் வழிபாடும், ப ல் வேறு கரணங்களும் சமயச் சடங்குகளும் மக்கள் மத்தியில் மிகை யளவினவாக இருந்தமை உறுதிப்படுகின் உதாரணமாக நாய்ச்சிமார் வழிபாடு و لقي 00 ஒருகாலத்திலே வன்னிப்பகுதியில் முக்கியம் வாய்ந்ததாக இருந்திருக்கிறது. பருத்தித் துறை, காங்கேசன்துறை, யாழ்ப்பாணம் முதலிய இடங்களிலும் நாய்ச்சிமார் வழி

Page 56
பாட்டின் எச்சசொச்சங்களே இ ன் று ப் காணக்கூடியதாய் இருக்கிறது.
வரலாற்று ரீதியாக நோக்குமிடத்து இப்பொழுது வடபகுதித் தமிழ் இந்துச் களிடையே செல்வாக்குடன் விளங்குப் சைவ சித் தாந்தம் ஆறுமுகநாவலர் காலத்தை அடுத்த காலப்பகுதியிலேயே தனிச்சிறப்பு வாய்ந்த உயர்நிலை எய்தி LU/ எனலாம். நல்ல நகர் ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணத்தில் மாத்திரமன்றி தமிழ்நாட்டிலும் சைவசமயத்தைப் புனருத் தாரணஞ் செய்யப் பெரும்பாடுபட்டார் என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப் படுவதாகும். பரசமயங்களின் ஊடுருவல் களினுல் நலிவுற்றிருந்த சைவசமயத்தை மீண்டும் நிலைநாட்டிஞர் என்ற கூற்று மிகை எளிமைப்படுத்தப் பட்டதொன் ருகும். பரமத கண்டனங்களை மேற்கொண் டும், சுயமத ஸ்தாபனத்தைச் செய்துப் சமயத் தொண்டாற்றிய நாவலரவர்கள் நலிவுற்றிருந்த சைவசமயத்தை அப்படியே நிலை நிறுத்தினுரல்லர். அதிற் சிலமாற்றங் களை உண்டாக்கினர்:
"யாழ்ப்பாணச் சமயநிலை' என்ற பிரசித்தி பெற்ற கட்டுரையில் நாவலா எடுத்துக்கூறிய விமர்சனங்கள் அன்று மக்கள் மத்தியில் வழங் கி ய சைவசமயத்திற் காணப்பட்ட குறைகள் பற்றியனவே. அக் குறைகளிற் பல பிற மதத்தவராலும் கூற1 பட்டிருந்தன. அக்குறைபாடுகளேக் களைவி தாலேயே சைவத்தை மீண்டும் நன்னிலே குக் கொண்டுவருதல் சாலும் என்று நாவலா நம்பினர்; அதற்கேற்றவாறு செயற்பட் டார். எனவே நாவலருக்குப் பின் வந்த சைவம் “பழைய' - நாவலர் காலத்திலும் அதற்குச் சிறிது முன்னரும், நிலவிய சைவப் அன்று. சீர்திருத்தமடைந்த சைவசமய தையே நாவலரும் அவரைச் சார்ந்து நில் ருேரும் இந்துக்களிடையே நிலைநாட்டினர்
இவ்விடத்திலே ஓர் உதாரணம் காட்( வோம். நாவலர் காலத்திலே கோயில்களி: கணிகையரின் நடனம், இசை என்பன இடம்பெற்றன. ஒழுக்கநெறிநின்று நோ

- 22 -
கிய நாவலர், "சின்னமேளம்', 'சதுர்" என்
றெல்லாம் வழங்கிய நடன நிகழ்ச்சிகளைக் கண்டித்ததோடு அவை சாத்திர விரோத
மானவை என்றும் வாதிட்டார், ஆயினும்
பரசமயத்தவர், குறிப்பாகக் கிறித்தவர்கள்
சைவக்கோயில்களில் நடப்பவற்றை எள்ளி
நகையாட வாய்ப்பு ஏற்படுகிறது என்பதே
நாவலரை அதிகம் உறுத்தியது. 'சுப்பிர
போதம்' என்ற கட்டுரையில் நாவலரது உள்ளக்கிடக்கையைக் கண்டுகொள்ளக்கூடிய
தாய் இருக்கிறது.
"பாதிரிகள், சண்டை சலஞ்சாதித் தல் தாசி சதுர் சங்கீதம் பரஸ்திரிகூட் டம், வாத்திய முழக்கம், வாண விளை யாட்டு முதலிய வேடிக்கைகள் யாவும் திருவிழாவில் உண்டென்றும், அவை கந்தருக்கும் காமுகருக்கும் வாய்ப்பென் றும் இகழ்கின்ருர்கள்.
இக்காலத்திலே, கோயிலதிகாரிகள் பெரும்பான்மையும் சைவாகமவுணர்ச்சி யும் நல்லொழுக்கமும் சிவபக்தியுமில் லாதவர்களாயும், சிவத்திரவியாபகாரத் திலும் வியபிசாரத்திலுமே கருத்தைச் செலுத்துவோர்களாயு மிருத்தலாலும், அக்கோயில்களுக்குப் பொருள் கொடுப் போர்களும் அவ்வாறே புண்ணியபாவப் பகுப்புணர்ச்சியின்றி, கோயில்களில் வெகுசனங்கள்முன் தாங்கள் பெறும் உபசாரத்தையும் தாசிகள் கூட்டம் வானவிளையாட்டு முதலிய வேடிக்கை களையுமே பொருளென மதித்தலாலும், சில கோயிலதிகாரிகள் பூசை திருவிழாக் களேக் குத்தகைகூறி விற்றலாலும், பொய் களவு வியபிசாரம் சிசுவதை வழக்கோரம்பேசல் முதலிய பெரும் பாதகங்களைச் செய்யும் பிராமணர்கள் கோயிலதிகாரிகளிடத்திலே பொருள் கொடுத்துப் பூசை திருவிழாக்களையும், அவற்றேடு சிவத்திரவியாபகாரமாகிய அதிபாதகத்தையும் விலைக்குக் கொள் ளுதலாலும், அதனுல்  ைச வாக ம வுணர்ச்சியும் நல்லொழுக்கமும் சிவ பக்தியுமுள்ள பிராமணர்கள் விலக்கப்

Page 57
- 23
படுதலாலும், நமது தேவாலயங்கள் சைவாகம விதிப்படி நடவாதொழிந் தன."
இக் கூற்றிலே நாவலரவர்களுடைய நிலைப்பாட்டை நன்கு கண்டுகொள்ளலாம்? கண்டிப்பான - ஒழுக்கத்தை அதீதம் வற் புறுத்தும் - மார்க்கத்தையே நாவலர் விதந் துரைத்தல் வெளிப்படை, சமய வரலாற் முசிரியர்கள் இதனைத் தூய்மை வாதம் என் பர். புலனின்பங்களைக் கடிந்து சிந்தனுபூர்வ மான சமய ஒழுகலாறுகளைச் சிறப்பிப்பது தூய்மைவாதம். சமயங்களிலே சீர்திருத்தஞ் செய்ய முற்படுவோரெல்லாம் இத்தகைய கடுந்தூய்மைக் கட்சியினராகவே இருப்பதை அடிக்கடி காண்கிருேம். சைவத்தில் மாத்திர மன்றி வேறு மதங்களின் வரலாற்றை நோக் கினும், சிற்சில கால கட்டங்களில் நியமங் களையும் நெறிமுறைகளையும் மட்டுமழுப்ப லில்லாத - விட்டுக்கொடுப்பற்ற - முறையில் கைக்கொள்ளுதலையே சமயியின் கடுந்தேர் வாகக் கருதும் மாரு மரபேற்புக்கோட்பாட் டாளர் தோன்றுவதை நாம் காண்கிருேம் அத்தகையோர், தாம் வாழ்ந்த காலத்திலும் அதற்குச் சிறிது முன்னரும் வழக்கிலிருந்த சடங்கு சம்பிரதாயங்களிற் பல இடையே வந்து புகுந்தவை என்றும், அவை மூல நூ ல் களிற் காணப்பெருதவையென்றும், பழைய - தூய - நிலைக்குச் சென்ருல்மட்டுமே உண்மையான சமய உணர்ச்சியையும் விளக் கத்தையும் பெற்றுக்கொள்ள முடியும் என் றும் வாதிடுவர். அந்தவகையில், தாம் சில L6) மாற்றங்களைப் புகுத்தியபோதும், அவற்றை மாற்றங்கள் எனக் கொள்ளாது இடைப் பிறவரலாக நுழைந்தவற்றைக் களைந்து முற்பட்ட நிலைக்கு இட்டுச்செல்லும் முயற்சியாகவே அவற்றைக் கருது வர். அதன் காரணமாகவே, அவர்களை மாரு மரபேற்புக் கோட்பாட்டாளர் என்று நாம் கூறுகிருேம். இதனைச் சற்று விளக்குதல் தகும்,
மேலே நாம் எடுத்தாண்டுள்ள மேற் கோளிலே, நடனம், இசை வான வேடிக்கை முதலியன கோயில்களின் புனிதத்

தன்மையையும் தூய்மையையும் கெடுத்து விடுகின்றன என்று நாவலரவர்கள் வாதிடுவ தைப் பார்த்தோம். நாவலர் எழுப்பிய குரல் அவருக்குப்பின் வேறு பலராலும் எழுப்பப்பட்டு, நவீன சமய சீர்திருத்தக் குரலாக அமைந்துவிட்டதென்பது உண் மையே. கோயிலதிகாரிகளும், பிராமணர் களும் பிறப்புரிமையாலும் சொத்துடமை யாலும் கோயில்களிலே தாம் எண்ணிய வாறு நடந்தமையை நாவலர் கண்டிப்பதை நாம் கவனிக்கலாம். கோயிலோடு நேரடி யாகச் சம்பந்தப்பட்டிராத நாவலரவர்கள் கோயில் நிர்வாகமும் வழிபாட்டு முறைக ளும் சமயாசாரங்களும் எவ்வாறிருத்தல் வேண்டும் என நிருணயிக்க விரும்புவதை அவரது கூற்றுக்கள் தெளிவுறுத்துகின்றன. இது நிதானித்து நோக்கவேண்டியது. பல விஷயங்கள் இதில் அடங்கியுள்ளன. நாவலர் திருத்திய சைவசித்தாந்தத்தின் அடிப்படை அமிசங்களும் இதில்தான் அடங்கியுள்ளன. நாவலர் காலத்திலே பூரண உருப்பெருது விடினும், நவீன யுகத்திலே செல்வாக்குப் பெற்றுவந்துள்ள ஜனநாயகக் கோட்பாடு சமயத்துறையில் செயற்படத் துவங்கியமை யையும் நாவலர் கூற்றுக்களிலே இனங்கண்டு கொள்ளக்கூடியதாய் இருக்கிறது.
இனி மீண்டும் நாவலர் கூற்றுக்கு வரு வோம். கணிகையர் நடனம் விலக்கப்பட வேண்டியது என்ற கருத்து நவீன சீர் திருத்தப் போக்கோடு இசைவுடையதாய் அமைந்தபொழுதும், நாவலர் காலம்வரை யில் நிலவிவந்த சைவசமயத்தில் கணிகை யர் நடனம் கோயிலோடு பிணைந்திருந்தது என்பது வரலாற்றுச் செய் தி யா கு ம். குறிப்பாக, பக்தி இயக்கம் தமிழ் நாட்டிலே பெருக்கெடுத்துப் பாய்ந்த பல்லவர் ஆட்சிக் காலமுதல், இசை நடனம் முதலிய லளித கலைகள் கோயில்களிலேயே செழித்து வளர்ந் தன. சமண பெளத்த மதங்களின் கடு நோன்பு, இன்பமறுப்பு, ஒதுங்கிய துறவு வாழ்வு என்பவற்றுக்கு மாருக 'மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே' என்னும் இன்பக் கிளர்ச்சியுடனும் குதூகல உணர்ச்சியுடனும் உலகையும் வாழ்க்கையை

Page 58
- qarqit
யும் எதிர்நோக்கின. மறுமலர்ச்சி பெற்ற வைதிக சமயங்களான சைவமும் வைணவ மும். சைவ நாயன்மார் பலருடன் அவர் தம் மனைவியரும் சேர்ந்தே சமயவாழ்வில் ஈடுபட்டனர். பக்தியியக்கம் தூ ய்  ைம வாதத்தைப் பேணிய தொன்றன்று. கடுந் துறவையும் வற்புறுத்திய தொன்றன்று. கணிகையர் மரபில் வந்த பரவையாரைத் திருமணம் செய்தவர் தம்பிரான் தோழ ரான சுந்தரர். திரு எறும்பியூர்ப் பதிகத் திலே,
பொருந்து பூண்முலை
மங்கைநல் லாளொடும்
எறும்பி யூர்மலை
யானெங்க எரிசனே
என்று குதூகலத்துடன் இறைவனைப் பாடு கின்ருர் திருநாவுக்கரசர். இத்தகைய இன்ப நோக்குடன் வளர்ந்துவந்த சைவத்தில் நடனம் இசை என்பவற்றை வெறுத் தொதுக்கும் கண்டிப்பு இருக்கவில்லை. கோயிலோடு இரண்டறக் கலந்து வளர்ந்து விட்ட சைவத்தில் தூய்மைவாதம் இலகு வில் தலைகாட்டவில்லை.
ஆனுல் சீர்திருத்தம் வேண்டிய நாவலர் கோயில்களில் புலனின் ப மிகுதியான ஆடல் பாடல்களும், அவற்றின் விளைவான ஒழுக்க வீனங்களுமே நமது சமயத்துக்கு ஊறு விளை விக்கின்றன எனக்கருதினர். கல்வி மானன நாவலருக்கு வரலாற்றுச் செய்திகளை முற் முகப் புறக்கணிக்கவும் இயலவில்லே. முற் காலச் சைவ ஆலயங்களில் கணிகையர் பெற்றிருந்த இடம் அவருக்குத் தெரியாம லில்லை; எனவே அவ்விஷயத்தைச் சர்ச்சை செய்தார்.
'உருத்திர கணிகையர் வியபிசாரம் மது மாமிச பக்ஷணம் முதலிய பாதகங்க ளின்றி, சிவவேடம் பூண்டு, சிவபக்தியிற் சிறந்தவர்களென்று சைவாகமங்கள் சொல்லுகின்றன. இதற்கு மாருக, இக்காலத்தார் கோயில்களெங்கும் மது மாமிச பக்ஷணமுடையவர்களாய் வரை வின்றி யாவரையும் புணரும் ஸ்திரிகளை

உருத்திர கணிகையரென்று நியோகிக் கின்ருர்கள். . . . இக்காலத்தில் சில கோயில்களிலே அவைகளின்திகாரிகள் புராணம் கேட்கவும் திருவிழாத்தரி சிக்கவும் வரும் பரஸ்திரிகளிற் சிலரோ டும் தாசிகளோடும் இம்மையிலிகழ்ச்சிக் கும் மறுமையில் நரகவேதனைக்கும் சிறிதுமஞ்சாமல் வியபிசாரஞ் செய் கின்ருர்கள்",
தனது காலத்துக் கோயில்கள் பலவற் றிற் பணிபுரிந்த கணிகையர்க்கும் முற் காலத்து உருத்திர கணிகையர்க்கும் வேறு பாடு உண்டென்று வாதிப்பதனுலேயே, கணிகையரோடு தொடர்புடையவற்றைக் கண்டித்தொதுக்குகிருர் நாவலர். முற்காலத் தில் உருத்திரகணிகையர் அனைவரும் அப் பழுக்கற்ற அரனடியாராகவும், ஒழுக்க சில ராயும் இருந்தனர் என்னும் கூற்று, கேட் பதற்கு இனிமைபயப்பதாய் இருப்பினும் எவ்வளவு தூரம் யதார்த் த த் தி ற் குப் பொருந்துவதாய் இருந்திருக்கும் என்பது விவாதத்துக்குரியதே. உருத்திர கணிகை யர் பற்றி இலட்சியமயமான கூற்றுக்கள் ஆங்காங்கு இலக்கியங்களிலே இடம் பெற் றிருத்தல் கூடும். ஆனல் அவ்வருணனைகள் நடைமுறை வாழ்க்கையின் சித்திரங்கள் எனக்கொள்ளவேண்டியதில்லை. ஆஞ ல் முற்காலப் பிற்காலக் கணிகையர்பற்றிய ஒப்பீட்டு ஆராய்ச்சியன்று நமக்கு இவ்விடத் திலே வேண்டப்படுவது. க ண  ைக ய ர் நடனம், இசை முதலியவற்றை நாவலர் நிராகரித்தமையே நாம் மனங்கொளவேண் டியதாகும். ஒழுக்கத்தின் அடிப்படையில் கோயில்களையும் நிர்வாகிகளையும் பிராமணர் களையும் அளவிட்ட நாவலர், புலனின்பக் களங்களை வெறுத்தொதுக்கியமையே கருதத் தக்கதாகும். அவ்வாறு செய்ததன் பயனுக சைவசமய நடைமுறைகளிற் சிலதிருத்தங் களை உண்டாக்கினர்.
சரியோ, பிழையோ கணிகையர் நடனம் இசை முதலியன பொதுமக்களின் மகிழ்ச்சிக் காகவும், பக்திப் பெருக்கத்திற்காகவும் பரம்பலுக்காகவும் நடைபெற்றன என்பதும்

Page 59
%25 حصہے
மறுக்கமுடியாததொன்று. முற்காலத்தில் கிராமங்கள் கோயிலை மையமாகக்கொண்டு இயங்கின என்பதும் சமயத்தோடு இணைந்து சமூக வாழ்க்கையும் பொருளாதார வாழ்க் கையும் கலைவாழ்க்கையும் நடைபெற்றன என்பதும் வரலாறறிந்த செய்திகளாம். கற்றறிந்தோர் மாத்திரம் கோயிலுடன் தொடர்புடையராய் வாழவில்லை. பொது மக்களே கோயில்களிலிருந்து பெரும்பயன் பெற்றனர் எனலாம். அப்பயன்களில் ஒன்றே கலையின்பம். ஆயினும் தூய்மை வாதி என்ற முறையில், லளித கலைகள்மூலம் புலனின்பப் போக்கும் ஒழுக்கக்கேடுகளும் தவிர்க்கமுடியாதவாறு விளே யு மென் று கருதிய நாவலர், புலனின்பப் பொழுது போக்குகளுக்குப் பதிலாக அறிவு சார் பொழுதுபோக்கு வழிகளை அறிமுகப்படுத் தினூர்.
" சிவபத்திமான்களும் பண்ணுே டோதவல்லவர்களுமாகிய ஒதுவார்கள் பலரை நியோகித்துப் பூசாகாலத்தும் உற்சவகாலத்தும் யாவருக்கும் மனங் கசிந்துருக உரோமஞ் சிலிர்ப்ப ஆனந்த வருவிசொரியச் சிவன்மேல் அ ன் பு செனிக்கும் பொருட்டுத் தேவாரமுந் திருவாசகமுமாகிய தமிழ் வேதத்தை ஒதுவித்தலும், சைவப்பிரசாரகர்களை நியோகித்து வாரந்தோறுங் கடவுளது மகிமையையும் புண்ணிய பாவங்களையும் அவற்றின் பலன்களையும் கடவுளை வழி படும் முறைமையையும் குறித்துச் சனங் களுக்குப் போதிப்பித்தலும் செய்வார்க ளாயில், அறியாமை நீங்கும்; பாவத் தேயும்; புண்ணியம் வளரும்; சிவபத்தி தழைக்கும். y
அறிவு பூர்வமாயும் தருக்கரீதியாயும் நாவலர் வற்புறுத்துகின்ற அமிசங்கள் நவீன சைவத்தில் காணப்படுவது கண்கூடு. திருத் தம்பெற்ற சைவசமயமே இப்பொழுது நம் மவரால் கைக்கொள்ளப்படுவது.
மற்றென்று. நாவலர் காலம்வரை சைவ சமயம் கோயில்களிலும் மடாலயங்களிலுமே பேணிப்பாதுகாக்கப்பட்டுவந்தது. அவற்று

டன் நேரடியாகத் தொடர்புகொண்டோரே சமயம், தத்துவம், இறையியல் என்பன குறித்து அதிகாரபூர்வமாகப் பேசவும் எழுத வும் தகுதியுடையவர்களாகக் கொள்ளப் பட்டு வந்த னர். இந்நிறுவனங்களுக்கு வெளியே சைவசித்தாந்த நூல்களைக் காண் பதுதானும் அரிதாயிருந்தது. திருவும் திருவுடையார்க்கே என்பதுபோல கோயில், மடம் என்ற நிறுவனங்களுடன் தொடர் புடையவரே, கோயில், மடாலயம் என்பன வற்றின் தொடர்பால் சமய உலகில் பிர பலியம் பெற்றுத் திகழமுடிந்தது. அது ஒரு சிறு உலகம்; சுயதிருப்தியும் தன்னிறைவும் கொண்ட உலகமாய் இருந்தது. நாவலரே முதன்முதலாக எந்த ஒரு கோயிலையோ, தேவஸ்தானத்தையோ, மடாலயத்தையோ சார்ந்து நிற்காமல் சமயத்துறையில் அதி காரபூர்வமான கருத்துக்களைத் துணிவுடன் கூறத்தக்கவராயிருந்தார். சைவசமய சம் பந்தமான சொற்பொழிவுகளைப் பொதுமக்க ளுக்கு வழங்கியதன்மூலம்,கோயிலதிகாரிகளி னதும் மடாதிபதிகளினதும் ஏகபோகஉரிமை யாயிருந்தசைவத்திற்கு விடுதலையளித்து, சம யத்தில் நேர்மையான அக்கறைகொண்ட எவரும்அதில் ஈடுபட்டு உழைக்கலாம் என் னும் கருத்துக்கு வலுவூட்டினர். உலகியல் சார்ந்த பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுப் பல்வேறு பக்குவநிலைகளில் உள்ளோரும் சைவசமய வளர்ச்சியிலும் பணியிலும் பங்கு கொள்ளும் நிலை இந்நூற்ருண்டில் சர்வ சாதாரணமாகிவிட்டது. குறிப்பாக தமிழ் நாட்டிலே 1905ஆம் ஆண்டு சைவசித்தாந்த சமாஜம் துவங்கப்பெற்றது. அதனை நிறுவு வதில் முன்னின்றவர்களுள் திரு. ஜே. எம். நல்லசாமிப்பிள்ளை (1864-1920) சிறப்பாகக் குறிப்பிடப்படவேண்டியவர். மாவட்ட நீதி பதியாகக் கடமையாற்றிய நல்லசாமிப் பிள்ளை நல்லைநகர் ஆறுமுக நாவலர்பால் பெருமதிப்புக்கொண்டவர். உலகியல் வாழ் வில் இருந்துகொண்டே சைவசித்தாந்த உலகில் உயர்மதிப்புடன் திகழ்ந்தவர். சைவசித்தாந்த சமாஜத்திலே, சமய நிறு வனங்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளாதோரே அதாவது துறவையும்

Page 60
குருத்துவத்தையும் தழுவாதோரே, முக்கிய பதவிகள் வகித்து வந்துள்ளனர். சமாஜத் தின் முதல் மகாநாட்டுக்கு சேர். பொன் னம்பலம் இராமநாதன் தலைமைவகித்தா என்பது நினைவுகூரத்தக்கது. சேர். அம்பல வாணர் கனகசபை, சேர். கந்தையா வைத் தியநாதன், சு. நடேசபிள்ளை முதலிய இலங்கைப் பிரமுகர்களும், சேர். சி. பி. இராமசுவாமி ஐயர் போன்ருேரும் சமாஜத் தின் மகாநாடுகளுக்குத் தலைமை வகித்திருச் கின்றனர். முன்னர் நல்லசாமிப்பிள்ளை சித்தாந்த தீபிகை என்ற இதழை நடத்திய போதும், பின்னர் சமாஜம் சித்தாந்தம் என்ற இதழைத் தொடர்ந்து நடத்திவரும் நிலையிலும், சைவசமயம், சைவசித்தாந்தம் சம்பந்தமான ஆதாரபூர்வமான ஆய்வுக் கட்டுரைகளும் சிந்தனைகளும் அவ்விரு ஏடு களில் வந்துள்ளன. இவையனைத்தும் நாவ லர் காலத்திருந்து சைவம் பெற்ற புதிய பரிமாணங்கள் என்பதில் ஐ ய மி ல் லை. ம. பாலசுப்பிரமணிய முதலியார், க. சச்சி தானந்தபிள்ளை, ச. சிவகுமாரன், மு. திரு விளங்கம், க. வச்சிரவேல் முதலியார், மு. அருணுசலம், மு. ஞானப்பிரகாசம் முதலி யோர் உலகியல் நெறியிலிருந்துகொண்டே சைவசித்தாந்த அறிஞர்களாய் விளங்கிவந் துள்ளனர். இது முற்காலச் சைவத்தில் அதிகம் காணப்படாத ஓர் அமிசமாகும்.
சைவசமயத்தை ஜனரஞ்சகப்படுத்தி, எளிமைப்படுத்த நாவலர் எடுத்த முயற்சி களின் தருக்கரீதியான விளைவே மேற்கூறிய போக்குகள் எனலாம். இதனை இன்னுெரு கோணத்திலிருந்தும் நோக்கி விளக்கலாம். கோயிலும் மடாலயங்களும் நாவலர் காலத் திலும் அதற்குப் பின்னரும்கூட, பழைய நிலமானிய அமைப்பில் வாழ்ந்த மக்களுக் கேற்ற நிறுவனங்களாய் இ யங் கி ன GOLD LIL DIT 5953;(0) GIFTGÖST L L SUIT DIÉ களில் பொருளியல் வாழ்வுமுதல் கை வாழ்வு ஈருக யாவும் கோயிலை முன்னிட்டே நடைபெற்றன. ஆ  ைல் நவயுகத்தி6ே அம்முறை பெரிதும் மாறிவிட்டது. உதா ர ண மா க உரு த் தி ர க னி  ைக ய

26
கோயில்களில் ஆடிய காலத்தில் பரதக் கலை கே ர பி லி லே யே வளர்ந்தது, அங்குதான் மக்கள் சிறப்பான பரதத்தைக் கண்டு மெய்மறந்தனர். ஆனல் இன்ருே, கோயிலில் பரதம் வெகு அருமையாகவே இடம்பெறும். சிறந்த நடன நிகழ்ச்சிகள் பொது அரங்குகளிலேயே இடம்பெறும். அதாவது பரத ம் சமயச்சூழலிலிருந்து விலகி, சமயச்சார்பற்ற பொழுதுபோக்குக் கலைவடிவமாகிவிட்டது. இசையும் அவ் வாறே. ஆங்கிலத்தில் இதனை Secularisation என்பர். முரணுரைபோலக் கூறுவதாயின், சமயத்தின் கணிசமான பகுதியும் இன்று உலகியல்நிலை சார்ந்துவிட்டது. மத்தியதர வர்க்கத்தினர் நவீன வாழ் க்  ைக யில் அமிழ்ந்துகொண்டே சமயிகளாகத் தம்மை எண்ணிக்கொள்வதற்குத் ** திருந்திய ' சமயம் இடமளிக்கிறது. அதன் தருக்கரீதி யான முடிவாகவே, ஆங்கிலம் கற்று, வழக்குரைஞர் தொழிலிலிருந்து வாணிபம் செய்யும் தொழில்வரையிலான பல்வேறு நிலைகளில் உள்ளவர்களும் சைவசித்தாந்தத் தில் நிபுணர்களாக விளங்கக்கூடிய சூழ்நிலை இருபதாம் நூற்றண்டில் ஏற்பட்டது. அது சைவத்தில் ஏற்பட்ட உலகியல் தன்மை ஆகும். இதில் விசித்திரம் யாதெனில், தூய்மையுணர்ச்சியுடன் சமய வாழ்க்கை யையே இலட்சியமாகக்கொண்டு வாழ்ந்த நாவலரவர்கள் தாம் அறியாமலே வரலாற் றின் கருவியாகச் சைவத்தின் நவீனமய மாக்கத்துக்குக் காரணகர்த்தராய் இருந் திருக்கிருர், அதனுலேயே நமது காலத்தில் ஆதீனங்களிலும்பார்க்க பொதுமக்கள் அங் கத்துவம் வகிக்கும் மன்றங்கள் சமயத் துறையில் முக்கியத்துவம் வாய்ந்தனவாய் உள்ளன. எனவே, இன்று நாம் சைவ சமயம் குறித்தும் சைவசித்தாந்தம் குறித்தும் எண்ணும்பொழுது, கடந்த ஒன்றரை நூற் முண்டுக் காலத்தில் இவை பெற்றுள்ள பல் வேறு மாற்றங்களையும் கருதுதல் தகும். இதேகாலப்பகுதியில் உருவாகி வந்துள்ள பொதுவான ஜ ன நாயக வளர்ச்சியின் வெளிப்பாடாகவும் சமயத்துறையில் ஏற் பட்ட மாற்றங்களைக் கருதுதல் தவருகாது.

Page 61
*கோவில் இல்லா ஊரிற் குடி இருக்க வேண்டாம்" என்பது ஒளவையார் வாக்கு. ஆனுல் கோண்டாவில் மக்களோ தமது கிராமம் முழுவதையுமே கோவில்களாக நிர்மாணித்து அக்கோவில்களின் சுற்றுப் பிரகாரங்களில் வாழ்கின்ற பெருமைக்குரிய வர்கள். இத்தகைய தனித்துவச் சிறப்பைத் தமிழ் ஈழத்தில் வேறு எங்கணும் காண்பது அரிது. வீதிகள்தோறும் கோ வி ல் க ள். பேரொழுங்கைகள் முதல் சின்னஞ்சிறு பாதைகள் ஈருக எங்கு புகினும் வழிபாட் டுத் தலங்கள். அதிகாலையும் மாலையும் கிராமம் முழுவதுமே இடைவிடாதொலிக் கும் ஆலயங்களின் கண்டாமணி ஒசையில் மூழ்கி இன்புற்றுத் திளைத்து நிற்கும் ஜீவராசி கள். மணியோசை கோவிற்பூசை வழிபாடு களை நினைவூட்டும். கோவில்களில் மாத்திர மல்ல, வீடுகளிலும் பக்திநிலை அலைபுரளும்,
இத்தகைய பெருமைக்குக் காரணம் என்ன?
கொடியேறி வருடாந்த உற்சவங்கள் நடைபெறுகின்ற தலங்கள் கோண்டாவிற் கிராமத்தில் காரைக்கால் சிவன்கோவில், பூரீ பூதவராயசுவாமி கோவில், சிவகாமி அம்மன் கோவில், நாகபூஷணி அம்மன் கோவில், ஆசிமட அரசடி விநாயகர் கோவில், பூரீ மகாகணபதிப் பிள்ளையார் கோவில், உப்புமடம் சந்திரசேகரப் பிள்ளை
 

கோவில்கள் நிறைந்த Lਨੂੰ
eg egg ggggggggggggggg ky ky sy sy y sy yy sy yy ksy yy yy ky syekykk y keye
- செல்லப்பா நடராசா =
யார் கோவில், மஞ்சத்தடி அருணகிரிநாத சுப்பிரமணியசுவாமி கோவில், நெட்டிலைப் பாய் பிள்ளையார்கோவில் என ஒன்பது உள. இந்த ஒன்பது த லங் களைத் தவிர கோண்டாவில் கிராமத்தின் எல்லைகளை அணைத்தபடி நந்தாவில் அம்மன், இணுவில் கிழக்கு சிவகாமி அம்மன் ஆதியாம் கோவில் கள் அமைந்துள்ளன. இக்கோவில்களும் கொடியேறி வருடாந்த உற்சவங்கள் நடை பெறும் பெருமைமிக்கவை. இவை தவிர வருடாந்த பொங்கல் பூசைகள் நடை பெறும் சிறியதும் பெரியதுமான சுமார் இருபத்தைந்து கோவில்களும் கோண்டா விற் கிராமத்தை அலங்கரிக்கின்றன. இவற் றுள் வருடாந்த அலங்கார உற்சவங்கள் நடைபெறுகின்ற குமரகோட்டம் பூரீ ஞான பைரவர் கோவில் முக்கியமானது. இது தவிர பூரீ வல்லியப்பன் கோவில், வாகீஸ் வரி ஞானபைரவர் கோவில், குமரகோட் L. Lih உடையாற்றை பைரவர் கோவில், பலாலி வீதி அற்புத நர்த்தன விநாயகர் கோவில், அரசடியிலுள்ள ஞானபைரவர் கோவில், பொற்பதி வீதி பழைய மகா காளி கோவில், விதானையாற்றை காளி கோவில், செம்பாடு பொன்னையற்றை காளி கோவில், புகையிரதநிலையத்தடி அதிபதீஸ் வரன்கோவில், சந்தையடி செம்மாதோட்ட ஞான பைரவர் கோவில், நெட்டிலைப்பாய்

Page 62
நரசிங்க பைரவர் கோவில், புளியடி ஞான பைரவர் கோவில், நெட்டிலைப்பாய் வீதி ஞான பைரவர் கோவில், நவரத்தினராசா வீதி காத்தவராயர் கோவில், விளாத்தியடி பைரவர்கோவில், மொங்கட்டியான் பேய்ச்சி அம்மன் கோவில், கோண்டாவில் மேற்கு சரவணையார் அம்பாள் கோவில், புகை யிரத நிலைய வீதி பூரீ கருணுகர பைரவர் கோவில் எனக் கோவில்களே கோண்டா விலாக உள்ள பதியில்தான் நெட்டிலைப் பாய் விநாயகர் நடுநாயகமாக வீற்றிருக்கின் (UPIT.
நெட்டிலைப்பாய் விநாயகர் கோவில் எப்பொழுது தாபிக்கப் பெற்றதென்று சரி யாகக் கூற முடியாத அளவு பழம்பெருமை மிக்கதாகும். ஆதிகாலத்தில் இக்கோவிலே சூழ இருந்த நிலங்கள் அனைத்தும் தினையும் குரக்கனும் வள்ளிக் கிழங்குவகைகளும் விளையும் நிலங்களாக இருந்ததாகவும் கமக்காரர்களே தமது வழி பா ட் டி ன் பொருட்டு இவ் விநாயகராலயத்தைத் தாபித்ததாகவும் ஆராய்ச்சிகள் புலப்படுத்து கின்றன. ஒலைக்கொட்டிலிலிருந்து சிறிதுசிறி தாக வளர்ச்சி கண்ட ஆலயம் கல்கொண்டு சாந்துக் கட்டடமாகச் சுமார் நூறு வரு டங்களுக்கு முன்னர் கட்டப்பட்டதாகும். 1936 ஆம் ஆண்டு முதல் கொடியேற்றத் துடன் வருடாந்த உற்சவம் நடைபெறும் இவ்வாலயத்தில் மிக நீண்ட காலத்திற்கு முன்னர் பூரீஅய்யனூர் என்ற அந்தணர் பூசை வழிபாடுகளே நடாத்தி வந்தார். அவருக் குப்பின் அவரது மகன் பூரீ சுப்பிரமணியக் குருக்கள் தமது தந்தையாரின் அடிச்சுவட் டில் கோவிற் கிரியைகளைக் கவனித்து வந் தார். இவர்களது காலங்களில் கோவிலில் புராண படனங்களும் நடைபெற்று வந்துள் ளன. சிவாகமபூஷணம் சிவgரீ தா. அரிகர சுப்பிரமண்யக் குருக்கள் அவர்கள் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக இக்கோவிலின் பூசை வழி பா டு க ளே ச் செவ்வனே நடாத்தி வருகின்ருர், இன்று பழைய சாந்துக் கட்டிடத்தை இடித்து ஆதிமூலம் வெள்னை வைரக்கல்லால் சமைக் கப்பெற்றுள்ளது. அத்துடன் இங்கு முதன்

முதலாக மகாலக்ஷமிக்குத் தனி யாக கோவிலொன்று பரிவாரத்தில் நிர்மாணிக் கப்பெற்றுள்ளது. பரிவார மூர்த்திகளின் தலங்களும் செப்பனிடப்பட்டு முழுத்தல் முமே இன்று கம்பீரமாகக் காட்சியளிக் கின்றது.
இக்கோவிலின் நீண்டகால பரிபாலனத் தில் ஆங்காங்கே மிகவும் சுவையான வர
லாறுகள் காணப்படுகின்றன. ஆதிகாலத்
தில் கோண்டாவிற் கிராமத்தில் வருடா வருடம் பெருமளவில் தி ைவிளையும். கமக் காரர்கள் தினையை அறுவடை செய்யும் காலங்களில் அவர்களிடம் சென்று கோவி லுக்கெனச் சேகரித்த தினையின் வரும்படி கொண்டு பெரியார் நாகேந்திரர் முருகேசு என்பாரும், பூசாரியார் எனப்போற்றப் பட்ட சுப்பர் செல்லப்பா என்பாரும் கோவிலைப் பேணியதாக முதியோர்கள் கூறுகின்றனர். இக்கோவிலில் தினமும் திரு விளக்கேற்றும் தொண்டினை வள்ளிப்பிள்ளை என்னும் மூதாட்டி பிடி அரிசி எடுத்து செய்து வந்துள்ள வரலாறும் இக்கோவிலு டன் இணைந்துள்ளது. பால்போன்ற வெள் ளைத் தலைமுடியும் குடுகுடுவென்ற பாணி யில் நடையும் குறுகிய உருவமும் கொண்ட வள்ளிப்பிள்ளைப் பாட்டியின் தொண்டும் இன்றைய தலைமுறையினருக்கு ஒரு எடுத் துக்காட்டான உதாரணமாக உள்ளது. அதாவது, குடியானவர்கள் தினம்தோறும் தாம் சமையல் செய்யும் அரிசியில் ஒரு பிடியை எடுத்து எடுத்து ஒரு பானைக் குடுவையில் போட்டு வைப்பது வழக்கம். மாதாமாதம் இப்படியாகச் சேமிக்கப்படும் அரிசியையே பெற்று gairaft at 2:Tl பாட்டி கோவிலில் திருவிளக் கேற்றும் தொண்டை மேற்கொண்டு வாழ்ந்தார். இத்திருவிளக்கேற்றும் திருப்பணியை சுமார் கால் நூற்ருண்டு காலம் வல்லிபுரம் மாணிக்கம் என்னும் பெரியவர் அண்மைக் காலங்களில் ஏற்று நடாத்தி வந்தமையும் ஒரு அரிய வரலாற்று உண்மையாகும்.
1960 ஆம் ஆண்டை அடுத்து சில தொண்டர்களது ஆர்வத்தினுல் இக்கோவி லில் ஒடிந்துவிழும் நிலையிலிருந்த பல

Page 63
2
பகுதிகள் பூரணமாகச் செப்பனிடப்பட்டன எனலாம். அன்றுதொட்டு இன்றுவரை ஊர வர்கள் தத்தமது உபயங்களைச் செய்து வந்துள்ளனர். ஆணுல் இன்று ஊர்மக்கள் ஒன்று திரண்டு பரிபாலன சபையும் திருப் பணிச் சபையும் அமைத்துக் கோவிலைப் பரிபாலித்து வருவதன் பிரதிபலிப்பே இன் றுள்ள தல வளர்ச்சியாகும்.
நெட்டிலைப்பாய்ப் பிள்ளையார் கோவிற் பற்றைச் சேர்ந்த இளைஞர்கள் பொன்னின் குடத்திற்குப் பொட்டிட்டாற்போன்று தமது பல்வேறு வகையான சிரமதானப் பணி களால் இக்கோவிலின் அழகிற்கு அழகூட் டும் முயற்சிகளில் அயராது உழைத்து வருவ தும் கண்கூடு. இவ்விளைஞர்களும் திருப்பணிச் சபையைச்சார்ந்த தொண்டர்களேயாயினும் இவர்கள் தமது சிரமதானப் பணிகள்மூலம் ஆலயப் புனருத்தாரணத்திற்காக பல்லா யிரக்கணக்கான ரூபாக்களை மீதப்படுத்த உதவியுள்ளமையையும் ஈண்டு குறிப்பிடுதல் சாலப் பொருத்தமானதாகும்.
இன்று யாழ்ப்பாணக் குடாநாட்டின் மூலை முடக்கெல்லாம் கோவில்கள் புதுப் பிக்கப்பட்டும், ராஜ கோ புரங்க ள் நிர் மாணிக்கப்பட்டும் மகாகும்பாபிஷேக வைப வங்கள் அடிக்கடி நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன. இதை ஒரு சமயப் புரட் சியே நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற தெனலாம். இந்தச் சமயப் புரட்சிக்குக் கோண்டாவிலும் விதிவிலக்காக இருக்க முடியாது. முதியவர்களும் இளைஞர்களும் ஆண்களும் பெண்களும் ஒருங்கே சேர்ந்து நடாத்துகின்ற இந்தச் சமயப் புரட்சி தமி ழையும் சிற்பம், சங்கீதம், ஒவியம், நாட் டியம் முதலாம் தமிழ்க்கலேகளையும் பல நூற்ருண்டுக் காலத்திற்குத் தமிழ் ஈழத்தில் வாழவைக்கும் என்று நம்பலாம்.
கடந்த ஐம்பது - குறிப்பாக இருபத் தைந்து ஆண்டுகளுக்குள்ளாக கோண்டா வில் கிராமம் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய நான்கு திசைகளிலும் வீதி கள், கல்விக்கூடங்கள், தலங்கள் ஆகிய வற்றைப் பொறுத்த அளவில் பாரிய
29
 

மாற்ற ங் களை க் கண்டிருப்பதற்கான வேருெரு காரணத்தையும் இங்கு நாம் சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.
'தக்காரும் தாழ்விலாச் செல்வரும்' சேர்வதுதான் நாடெனப்படும். தாழ்விலாச் செல்வர்களைக்கொண்ட கி ரா மங் களி ல் கோண்டாவிலும் ஒன்றெனலாம். கோண் டாவிலில் காலத்திற்குக்காலம் பல தக்கார் கள்தோன்றி நடமாடி மறைந்துள்ளதுடன் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். கோண் டாவில் மேற்கில் உதித்துப் பாடசாலைகள் தோறும் சிருர்களிடையே நல்லொழுக்கத் தையும் பக்தியையும் ஊட்டிய பூரீ அம்பல வான சுவாமிகள் நடமாடிய பதியெனப் பெ ரு  ைம கொண் டது. காரைக் 5 rr 6ು சிவன்கோவிலில் குடி ய மர் ந் திருந்து கோவிற்பணியும் அளப்பரும் வைத் தியசேவையும் ஆற்றிய மற்ருெரு அம்பல வாண சுவாமிகளையும் கண்ட பெருமை கோண்டாவில் கிராமத்திற்குண்டு குடைச் சாமியார் என இலங்கை முழுவதும் போற் றப்பட்ட சித்தரான பூரீ கந்தையா சுவாமி களையும் பெற்றெடுத்த பெ ரு  ைம யும் கோண்டாவிலுக் குரியதெனலாம். சன்னுசி யார் எனப் போற்றப்பட்ட சித்தர் ஒருவரும் உலாவிய இடம் கோண்டாவில். இன்றும் அன்னரது சமாதி காரைக்காலில் இருப்ப தைப் பார்க்கமுடியும், தமிழ் இசைவாணர் களும் அதாவது பல நாதஸ்வர விற்பன்னர் களும் கோண்டாவிலில் குறைவின்றி உளர். இவ்வாருக கடந்த கால் நூற்ருண்டு காலத் துக்கிடையில் கோண்டாவில் கிராமம் பல முன்னேற்றங்களைக் கண்டிருக்கின்றதென் முல் அது இத்தகைய பல தக்கார்கள் வாழ்ந்ததன் பலாபலனே எனலாம்.
இன்று நெட்டிலைப்பாய் பிள்ளையார் கோவில் மகா கும்பாபிஷேகம் பெருவிழா வாகக் கொண்டாடப்படுகின்றது.
ஒரு கோவில் கட்டிக் கும்பாபிஷேகம் நடைபெறுகின்றதென்ருல் வெறுமனே ஒரு வழிபாட்டுத் தலம் கட்டிடம் கட்டி முடிக் கப்படுகின்றதென்று அர்த்தமில்லை. ஒரு கோவில் கட்டி முடிக்கப்படுகிறதென்றல்

Page 64
சிற்பம் ஒவியம் சங்கீதம் நடனம் முதலான தமிழ்க்கலைகளும் அதனுேடிணைந்து வளர்ச் கப்படுகின்றன - பேணிப்பாதுகாக்கப்படுகின் றன - தமிழ்க் கலைஞர்கள் வளர்க்கப்படுகிருர் கள் - பேணிப்பாதுகாக்கப் படு கி ரு ர் க ள் என்று அர்த்தம். ஒரு கோவில் கட்டிக் கும்பாபிஷேகம் நடைபெறுகிறதென்ருல் மறைமுகமாக நாதஸ்வர இசை வளர்க்கப் படுகின்றதென்பதும் நாதஸ்வரக் கலைஞர்
அம்மையப்பன் முன்னிலையில் இருக்கிருன் தான் யாண்டும் பிள்.ை
நிகழ்ச்சியும் ஒன்று நேர்வதாயிற்று. போது பெண் பூனையொன்று அவனெதி பிடித்து விளையாடினன். இவன் தெ காயம் ஒன்று உண்டாயிற்று. விளையா னுக்குத் தென்படவில்லை. பின்பு அன் அவள் முகத்தில் காயம் ஒன்றைக் கண்ட என்று கேட்டான். மைந்தணுகிய க அன்னை விடையிறுத்தாள். தான் அப் அவன் திகைத்து நின்றன். பெண் உ லால் பூனைக்குச் செய்த ஊறு உண்ை முள் தாய். அதைக் கேட்ட கணபதி இருக்கத் தீர்மானித்தான். மற்ற தெ அமைவது போன்று பிள்ளையாருக்குப் என்ற பேதத்திற்கு அப்பாற்பட்டவ இரண்டு சக்திகளை அவைேடு இணை அவன் மகிழ்ச்சியையே விளக்குவதாகு வத்தை அனுஷ்டித்து வருபவர் தொ பெறுவார்கள்; லாபம் உண்டாகும். என்பது கோட்பாடு. பிள்ளையாரைப் யும் அறிவையும் பெறுவார்கள்.
கணபதி தீர்மானம் செய்தான். அந்ந்

O -
களது வாழ்வில் மலர்ச்சி
ஒளியேற்றப்பட்டு மறு ஏற்படுத்தப்படுகின்றதென்பதும் அர்த்தமாகும். மக்களின் கலந்துறவாடலைக் கோவில்களே இன்று அதிகம் பிரதிபலிப்ப துடன் அவை தமிழையும் தமிழ் நாக ரீகத்தையும் வளர்க்கின்றன. இத்தனை பிரதி பலிப்புக்கள் எல்லாவற்றையும் கொண்ட பதியாகக் கோண்டாவில் திகழ்வதை இக் கும்பாபிஷேக நன்னுளிலே சிந்திப்போமாக,
YTIUTfir
மைந்தன் என்றைக்கும் மைந்தகைவே ாயாகவே இருக்க வேண்டு ம்ெ ன்று லைக்கு அவனைத் தூண்டுவதற்கான ாலகணபதி விளையாடிக்கொண்டிருந்த ல் தென்பட்டது. அதைத் துரத்திப் Tந்தரையினுல் பூனையின் முகத்தில் ட்டின் வேகத்தில் அது குற்றமாக அவ ன உமாதேவியிடம் அவன் ஒடினன். ான். அது எப்படி உண்டாயிற்று ணபதி செய்தகுற்றம் அது என்று டியொன்றும் செய்யவில்லையே என்று கு அனைத்தும் தன் வடிவம்; ஆத பில் தனக்குச் செய்தது ஆகும் என் ான் என்றும் பிரம்மச்சாரியாகவே வங்களுக்கு ஏற்ற சக்தி சொரூபம் பண்பாகம் இல்லை. ஆண், பெண் அவன். சித்தி, புத்தி என்ற து வைத்துக்கூறுவது உண்மையில் வாழ்க்கையில் விநாயக தத்து த கருமங்களில் எல்லாம் சித்தி ர்களுக்கு புத்தி அல்லது நல்லறிவு ாற்றுகின்ற சிறுவர்கள் ஆற்றலை
சுவாமி சித்பவானந்தர்

Page 65
R
உலகம் முழுவதும் ெ கண்பதி கடல் DDDDDDEEEEEE
* பன்மொழி ஆராய் தென்புலோலியூர், மு.
தமிழ் நூல்கள் எல்லாவற்றிலும் சிறந் தது கந்தபுராணம். விருத்தப் பாக்களால் முதன்முதலாக இயற்றப்பட்ட சிவம் மணக் கும் நூல் அது. கவிச்சக்கரவர்த்தி எனப் போற்றப்படும் கம்பநாட்டாழ்வார் இயற் றிய இராமாயணத்துக்குக் காலத்தால் முற்பட்டது. கந்தபுராணத்தைத்தான் கம்ப நாட்டாழ்வார் " புவியினுக் கணியாய் ஆன்ற பொருள் தந்து புலத்திற்ருகி ' என்ற பாடலிலே மறவாது எடுத்துக் கூறி ஞர் என்று கூறுவது பொருத்தமாகும். கந்தபுராணம் முருகக் கடவுளின் பெருமை கூறுவது. ஈடும் இணேயும் இல்லாத புரா ணம் அது. கந்தபுராணம் காட்டிய பண் பாடுதான் இன்றும் இலங்கையிலே சிவ நெறி பேணிக்கொண்டிருக்கிறது.
கந்தபுராணத்தினை இயற்றியருளிய கச்சி யப்ப சிவாசாரிய சுவாமிகள், தமது புரா ணத்துக்குச் செய்த " காப்பு ", தனிச் சிறப்பு வாய்ந்தது. அதனைப் பார்ப்போம்.
'திகட் சக்கரச் செம்முக மைந்துளான்
சகட் சக்கரத் தாமரை நாயகன் அகட சக்கர வின்மணி யாவுறை விகட் சக்கர மெய்ப்பதம் போற்றுவாம்'.
விளங்குகின்ற பத்துத் திருக்கரங்களையும் ஐந்து திருமுகங்களையும் Ք-65) Լ- Ա 1621 ՄT3ծT சிவபெருமானது தேருக்குச் சில்லாயிருந்த சூரியன், வட்டவடிவான ஒளிபொருந்திய இரத்தினம்ாப் அமைந்திருக்கப்பெற்ற திரு வயிற்றினையுடைய விகடசக்கர விநாயகரது மெஞ்ஞானமாகிய திருவடிகளை வணங்கு வாம் என்று காப்புச் செய்கிருர், பிற்றைக் காலத்தில் எழுந்த நூல்களுக்கெல்லாம் பிள்
9ے

命 ந்த ள்தான் பிள்ளையார் DDDDDDDDDDDDD
சிக் கலாநிதி' கணபதிப்பிள்ளை
ாயார் காப்பு அமைந்திருப்பதை யாம் ாண்கின்ருேம். இந்தக் காப்பிலே, பிள்ளை ாரது (விநாயகக் கடவுளது) திருப்பெருவடி 1ம் துதிக்கப்படுகின்றது. திருப்பெரு வடிவத் தத்தான் 'விசுவரூபம்' எனவும் குறிப்ப துண்டு. உ ல க ங் க ள் எல்லாவற்றையும் ாங்கிநிற்கும் வடிவம் அது. உலகங்களெல் ாம் எ வ ரிலே தங்கியிருக்கின்றனவோ வரே 'பரமபதி' என்பது சைவ மக்கள் ருத்து. விநாயகரைப் பரமபதியாகப் பாற்றிப் பரவும் பாட்ல்தான் இந்தக் ாப்பு. "விநாயகர்' என்னும் சொல்லின் பாருள்கூட அதுதான். சிவபெருமானுக் ம் விநாயகக் கடவுளுக்கும் வேற்றுமை ல்லை என்பதனையும் கச்சியப்பசுவாமிகள் ந்தக் காப்பிலே தெளிவுபடுத்துவதைக் ண்கின்ருேம்.
சிவபெருமானைக் ' கூத்தாடும் பெரு ன்', 'கூத்தர்' என்றெல்லாம் யாம் ாற்றி வருகின்ருேம். நடம்ாடும் தெய் அ வ ன் த ர ன். ஆனந்தநடனமாடி கினை வாழவைப்பவனும் அவன்; ஊழிக் து ஆடி உலகினை அழிப்பவனும் அவன்; ன் தில்லைமன்றிலே நடனமாடினுலும், னது - தெய்வ நடனம் - திருக்கூத்து - கமெங்குமே பரவியிருப்பதாகச் சைவ த் தத்துவம் கூறும். அவன் sg,L-IT5 மே கிடையாது. அவன் ஆடுவதுமட்டு றி, எல்லாவற்றையும் ஆட்டுவித்துங் ண்டிருக்கின்றன் என்பது சைவமக்கள் ள்கை. அவ ன ன் றி ஒர் அணுவும் FllIIT gil.

Page 66
"வேதண்ட்மே புயங்கள் விண்ணே திருமேனி மூதண்ட் கூடமே மோலியாம் - கோதண்டம் ஒற்றைமா மேரு உமாபதியார் நின்றட்ப் பற்றுமோ சிற்றம்பலம்?' என்கிருர் ஒரு புலவர். உமையம்மையாருடைய நாயக னுக்கு மலைகள்தாம் புயங்களாம். ஆகாயந் தான் உடம்பாம். பிரபஞ்சத்தின் முகடு தான் முடியாம். மேரு மலைதான் வில்லாம். இப்படிப்பட்டவன் ஆடுவதற்குத் தில்லைச் சிற்றம்பலத்தில் இடம் போதுமா? என்று அதிசயத்துடன் கேட்கிருர்,
இவ்வளவு பெரியவரான சிவபெருமா னுடைய தேருக்குச் சில்லாயிருந்த சூரியன், விநாயகப் பெருமானது வயிற்றிலே கட்டப் பெற்ற (அகடு அசக்கு) நாகரத்தினமாக அமைகின்றன். விநாயகர் திருப்பெரு வடி வத்திலே சூரியன் மேலும் சிறுத்துப் போகின்றன். சூரியன் அப்படிச் சிறுக்கத் தக்கபடி பெரியவராய் விளங்குகின்ருர் பிள் ளையார். எப்படியிருக்கின்றது கற்பனை.
சிவபெருமான் குடும்பமே ஒரு கூத்தா டிக் குடும்பம் சிவபெருமானுக்கு மட்டு மல்ல, அவருக்கு வாய்த்த மனைவியாருக்கும் ஆடல் கைவந்ததாகும். தமது கணவனுரைப் பார்த்தே ஒருமுறை கோபநிலையில், போட் டிக்குக் கூத்தாடவரும்படி அழைத்த அம் sold until அவர். தந்தை தாயர் கூத் தாடிகளாய் இருக்கும்போது, அவர்கள் குழந்தைகள் எப்படியிருப்பார்கள். அவர் களும் கூத்துவல்லவர்களாகவே இருந்தார் கள். பிள்ளையார் அப்படி, முருகனும் அப் படித்தான். எல்லோருமே ஆடுவார்கள். அவர்கள் ஆடாவிட்டால் இந்த உலகம் எப்படி ஆடும்?
முறிந்த கொம்பும், து தி க் கை யும், தொந்தி வயிறும் உள்ள பிள்ளை யாராகிய விநாயகர் உலகம் முழுவதற்குமே தெரிந்த வர், அவர் ஒருமுறை கூத்து ஆடினராம். அந்தக் கதையினை யாமும் அறிய வேண் டும். பிள்ளையாருடைய தந்தையார் தலே யிலே கங்கை மாத்திரமல்ல, கபாலமும் இருக்கிறது. அந்தக் கபாலத்தினை 'பிரம கபாலம்' என்று குறிப்பதுண்டு. அந்தக்

32
கபாலம் ஒருமுறை திருமாலின் சக்கராயு தத்தை விழுங்கிவிட்டது. திருமால், பிள்ளை Li Tiflagözlr மாமஞர் அல்லவா? அவர் தன் மூத்த மருமகனை பிள்ளையாரைப் பார்த்து கபாலம் சக்கராயுதத்தை வெளிப்படுத்தா மல் இருக்கின்றது என முறையிட்டார்; பிள்ளையாரும் என்னசெய்வதென்று யோசித் துப்பார்த்தார். ஆவ ணி மா த த் து ச் சதுர்த்தி நாள் ஒன்றிலே, தமக்கு மிகவிருப்ப மான மோதகத்தை நிறைய உண்டுவிட்டு பெருத்த வயிற்றேடு நின்று கோணங்கிக் கூத்து ஆடினர். அந்தக் கூத்தைப் பார்த்து எல்லோரும் சிரித்தார்களாம். சிரிப்பினை அடக்கமுடியாமல், கபாலமும் சிரித்ததாம். அப்படி அது சிரித்தபோது திருமால் பறி கொடுத்த சக்கரம் கபாலத்தின் வாயிலி ருந்து வெளியே வந்து விழுந்த தாம். உடனே, பிள்ளையார், 'மாமா, மாமா. , உங்கள் சங்கரம் வந்துவிட்டது, பார்த்தீர் களா? எடுத்துக்கொண்டு போங்கள்." என்று கூறிக்கொண்டு, திருமால் கையிலே கொடுத்துவிட்டாராம். இங்கே கூறிய கூத் தினைத்தான் 'விகடக் கூத்து' என்பார் கள். இந்தக் கூத்தினை ஆடிய விநாயகனை **விகட சக்கர விநாயகர்' என்று சைவ மக்கள் போற்றி வருகிருர்கள். அந்த விநாயகரையே கச்சியப்ப சி வா சா ரிய சுவாமிகள் போற்றிப் பணிகின்றர்கள். காக் கும்படி வேண்டுகிருர்கள். அதுதான் கன பதி காப்பு' அந்தக் காப்பிலே - சிவபெரு மானையும் சொல்லாமற் - சொல்லி வணங் கும் பண்பினைக் காண்கின்ருேம்.
இப்படியாகப் போற்றப்படும் பிள்ளை யார் பெளத்தர்களாலும் போற்றப்படு கின்ருர், 'கணபதி ஹ்ருதயம்' என்னும் துதியினைப் புத்தரே இயற்றினுர் என்று கூறப்படுகின்றது. சைனமதக் கடவுளாக வும் அவர் போற்றப்படுகிருர். இவருடைய திருவுருவங்கள் கி. பி. முதலாம் நூற்ருண் டிலிருந்தே இந் தி யா வி ன் பல பாகங் களிலும் வழிபடப்பெற்று வந்தமைக்கான சான்றுகள் இருக்கின்றன. கி. மு. மூன்ரும் நூற்ருண்டிலேயே பிள் ளே யார் வழி பா டு நே ப ா ள த்து க் குச் டு மு ன்

Page 67
33
றிருக்கிறது : அசோகச்சக்கரவர்த்தி
யின் புதல்வியாரே நேபாளத்திலே பிள்ளை யார் வழிபாட்டினைப் பரவச் செய்திருக் கிருர், பிள்ளையார் வழிபாடு கடல் கடந்து, சுமத்திரா, யாவா, பாலி, போணியோ, சயாம், சீன, யப்பான், இந்து சீனு முத
லான கீழைத் தேசங்களிலெல்லாம் படிப் படியாகப் பரவிவிட்டது.
அலேசு கெட்டி என்னும் பி ரா ன் சு நாட்டு ஆராய்ச்சியாளர் ஒருவர், 'யானை முகக் கடவுள் கணேசர்' என்ற தலைப் புடன், பிள்ளையார்பற்றிய விரிவான நூல் ஒன்றினை இயற்றியுள்ளார். அந்த அரிய நூலிலே உலக நாடுகளிலே பிள்ளையார் வணக்கம் பரவி வழங்குவதைப்பற்றி மிக விரிவாக எழுதியுள்ளார். அமெரிக்க நாட் டின் புகழ்மிக்க ஆராய்ச்சியாளரான கேணல் சேமிசு சேச்சுவாட்டு என்பார், தாம் எழுதி யுள்ள 'கடல் கொண்ட மூ நாடு' என்னும் நூலிலே, பிற நாட்டுப் பட்டயங்களையும் கல்வெட்டுகளையும் ஆராய்ந்து பிள்ளையார் 'நிலபுலக் கடவுள்' எனக் காட்டுகின்றர் கள். 'கணேசன்' என்னும் பெயரினையே
அவருடைய திருப்பெயராகக் கொண்டாடு
கிருர்கள். அவருடைய தத்துவத்தையும் ஆராய்ந்து கூறுகிருர்கள். எங்கள் மூதாதை யரும் பிள்ளையாரை ' எவ்வினைக்கும் முன் ஞனேன்' எனப் போற்றி, எவ் வினை யினைத் தொடங்கும்போதும் வணங்கியே தொடங்குகின்றர்கள். எழுதும்போதுகூட, பிள்ளையார் சுழி இட்ட பின்பே எழுது கின்ருர்கள்.
எங்கள் தென்னுட்டிலே மட்டுமன்றி, எங்கும் குளக்கரைகளிலும் தெருவோரங் களிலும் வயல்வெளிகளிலும் எங்கள் மூதா தையர் அவரை இருத்தி வழிபட்டு வந் திருக்கிருர்கள். கடல் கடந்து சென்று ம் பல நாடுகளில் அவரை வணங்கி வந்திருக்

கிருர்கள். அவரைக் 'காப்புக் கடவுள்' எனவே போற்றி வந்திருக்கிருர்கள். உலகம் முழுவதற்குமே அவர் தெரிந்தவராக விளங் குகின்ருர், ஆயின், அவர் பெயர்மட்டும் ' க ண ப தி ' (கணங்களுக்குத் தலைவன்) என்றமட்டில் இருக்கின்றது. அது பொருந் தும் என்றும், அவரது தனியியல்பினைக் காட்டுவதென்று கொள்ள முடியாதிருக் கின்றது.
அவரை முதன்முதலாக வழிபடத் தொடங்கிய எமது முன்னுேர், அவரைச் சுட்டிக் குறிப்பதற்கு வழங்கிய திருப்பெயர் 'கண் பதி கடவுள்' என்பதாகவே இருந் திருத்தல் வேண்டும் என யான் கருது கின்றேன். கண் பதித்துக் கருணை காட்டு வதுதான் அவரது தனிப் பெருங்குணம். பயிர்த்தொழிலினை முதன்முதலாகச் செய்யத் தொடங்கிய எமது முன்னுேர், தமது வினைகளையெல்லாம் தொடங்கி நடாத்தும் போது - 'பிள்ளையார்' பிடித்துவைத்தே பிள்ளையாரைக் காப்புக்காக வன ங் கி க் கொண் டே தொடங்கினர்கள் என்பது யாம் அறிந்தது. "கண் + பதி' கடவுளே 'கணபதி' ஆகி, கடைக்கண்ணுற் பார்த் தருழுகின்ருர் கருணை செய்கிருர், 'கணே சர்' என்பதும் அவரைத்தான். அந்தப் பெயரினை ஒருகால் பிரித்துப் பார்ப்போம். **கண் ஈசர்' ஆகவே அவர் திருவவதா ரஞ் செய்தார் என்று கூறத் தோன்றுகின் றது. "கண் காணித்தல்' என்பதன் பொருள் யாது? யாம், சிறிது அவரைத் தனியன்புடன் போற்றிக்கொண்டு சிந்தித் துப் பார்ப்போம். 'கண்ணிசர்" தான் 'கணேசர்' ஆகிவிட்டார் எனத் தோன்று கின்றது. 'கண்ணுதல்' என்ற சொல் லினைப்போலத் தொடங்கும் "கண்" முதற் சொற்களை எடுத்து நோக்கினுல் இந்த உண்மை தெரிய வரும்.

Page 68
灘談談談談談談談談談談談談談談 0LL 0LLS YYS 0LL0LL 0LL 0LL L 0LLL 0L LLL0LLLL0LLLLL GL 0LGLL 0LLL 0LL 0LcLLS
Sir 26T)
சிவபூணீர் தா. மக
S - RNZ அதிபர், தர்மசாஸ் 談》 {## 22 R. 筠 AN 經談談》 綫錢談※※ 2 徽談》 經談談》 經談談》 N: 972. SN723 726 37ZNS
ஈழவள நாட்டிலும், இந்தியாவிலும், சிறப்பாக வணங்கப்பட்டுவரும் தெய்வங் களில் விநாயகரும் ஒருவர். இந்தியாவில் சாதாரணமாக எ ல் லா இடங்களிலும். பிள்ளையார், தி ரு வுரு வம் காணக்கூடிய தாக இருக்கும். ஆற்றங்கரை, குளக்கரை அரசமரத்தடி, முதலிய எல்லா இடங்களி லும் அவர் வணக்கத்திற்கு உரியவராகக் காணப்படுகிறர். தமக்கு ஒரு தலைவர் இல் லாதபடியால் விநாயகரென்றும், விக்கினங் கள் தீர்ப்பதால் விக்னேஸ்வரரென்றும், சிவபெருமானுக்குப் பிள்ளையாதலால் பிள்ளை யாரென்றும், அழைக்கப்படும் இவருக்குப் பிள்ளையார் என்ற பெயரே மிக வும் பொருத்தமாக இருக்கிறது. குழந்தைக ளுடைய வரைவிலக்கணம் என்னவென்று கவனிப்போமாகில், இது நமக்கு நன்முக விளங்கும். பிள்ளையாக இருக்கின்றகாலத்தில் நன்ருக எதையும் சாப்பிடவேண்டும். கொழு கொழுவென்றிருக்க வேண்டுமென்பதே. பிள்ளையாரும் கொழுகொழுவென்றிருப்ப தோடல்லாமல் மற்ற எல்லாத் தெய்வங்களை யும் விட இவருக்கு நிவேதனப் பொருள்
Ya
2
R
களும், மோதகம், அப்பம், கொழுக் கட்டை, அவல், பொரி என்று நிரம்பச் சொல்லப்பட்டிருக்கிறது.
விநாயகர் வழிபாடு மிகவும் தொன் மை வாய்ந்த தாகும். இலங்கை, இந்தியாதவிர ஜாவா, சுமத்ரா போர்ணியோ, சியாம், பர்மா, மலாயா போன்ற நாடு களில்கூட விநாயகராலயங்கள் இருக்கின்றன. இந்துமதம் முத லாகக் கருதப்படும் வேதங்கள் கி.மு. 1500 ஆண்டுகட்கு முற்
 

0YL S 0L S 0YL 0LY 0L0LcL0LL 0LL S0LOe0LkO Oe 0LYL S 0cL 0LcLcLcOcOLcLkO 0LLS 0LLS 0
ர் பெருமை !
ாதேவக் குருக்கள் தா குருகுலம் - இணுவில்,
பட்டவை என்று எல்லா ஆராய்ச்சியாளருமே ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த வேதங்களில் ' இரு க்கு வேத ம் " பழமை வாய்ந் ததாக இருக்க வேண்டுமென்று ஆராய்ச் சியாளர்கள் கருதுகின்றனர். அந்த இருக்கு வேதத்திலேயே 'கனர நாம்துவா கண பதிம்' என்று கணபதியைப் பற்றி குறிப்பு இருக்கிறது. ஆகவே விநாயகர் வழிபாடு மிகத்தொன்மை வாய்ந்ததாகக் கருத இட முண்டு
விநாயகருடைய வடிவம் ஓங்கார வடி வம். எல்லா மந்திரங்களுள்ளும் தலைசிறந் தது, 'ஓம்' என்னும் மந்திரம் எல்லா எழுத்துக்களின் ஒசைகளிலும் ஒலிக்கும். " ஒ' என்னும் ஒலி ஒம்காரமெனப்படும். இதை வடமொழியில் பிரணவமெனக் கூறு வார்கள். அ + உ + ம். முதலிய மூன்று எழுத்துக்களும் சேர்ந்துதான் 'ஓம்' ஆகி றது. விநாயகருடைய யானை முகம், துதிக் கை, மோதகம் ஏந்தியகை இவ்வளவையும் சேர்த்து அவதானித்தால் அவர் ஒங்கார ரூபத்தோடு இருப்பது புலப்படும்.
'கணபதி அதர்வ சீர்ஷம்' என்று கணபதியைப் பற்றிக் கூறப்படும் ஒரு மந் கீழ்க்காணும் விபரங்கள் இருக் கின்றன.
(1) விநாயகரை அறுகம்புல்லால் அர்ச்சிப்பவருக்கு இந் தி ர னுக்கு சமமான பதவி கிட் டும்.
(2) நெல் பொரியால் ஹோமம் செய்பவர் எல்லாராலும் மதிக்கப்பட்டு புக ழே T டு வாழ்வார், மேதா வியாக விளங்குவார்.

Page 69
(3)
(4)
- 35
ஆயிரம் மோதகங்களை நிவேதித்து வழிபடுபவர் விரும்பிய பலன்களைப் பெறுவார்.
நெய்யினுலும் சமித்துக்களினலும் ஹோமம் செய்து வழிபடுபவர்கள் எல்லாச் சுகங்களையும் பெறுவார்கள். விநாயகருடைய ஹோமம்ாகக் கருதப்
படும் கணபதி ஹோமத்தில் மிகுந்த திர வியங்கள் ஹோமம் செய்யப்படுகின்றன. மாம்பழம், பலாப்பழம், விழாம்பழம், வில்
உச்சிஷ்ட
இயற்கையில் மலம் அல்லது அ பரந்த மனப்பான்மையுடன் பார்த்து அழுக்கு அல்ல என்பது தென்படும் அழுக்கு என்கிருேம். அத்தகைய அ வாக மாற்றி நமக்குத் திருப்பிக் கெr இந்த நிகழ்ச்சியைக் காணலாம். அ என்ற பாடத்தை உச்சிஷ்ட கணபதி கின்றது. போஜனம் பண்ணிய பிறகு எறிகிருேம். அது எறியப்படும் இடத் சிஷ்ட கணபதி. எச்சில் இலையை எ ஒரு நமஸ்காரம் போடுகிருேம். அவ புக்கரணம் போடுவதும் வழிபாடு ஆ காட்டாது முதுகுகாட்டுவது அவ றது. தெய்வத்தின் சந்நிதிபார்த்து கமற எங்கும் நிறைந்துள்ள பொருளு இல்லை. அத்தகைய உயர்நிலைக்கு ந உச்சிஷ்ட கணபதிக்கு முதுகுகாட்டி பொருளாகிய அவன் நமக்கு மலம இருக்கின்றன். நமக்கு அழுக்காகத் இணைத்துப் பார்த்தால் அது அழுக் இத்தகைய புனிதமான மனப்பான் உபாசனையினின்று நாம் பெறுகிருே கையாளுகிற வேளைகளில் மனதை உச்சிஷ்ட கணபதியைப் போற்றுபவ

வம்பழம், தேன், நெய், அறுகு, நெற் பொரி, அவல், மோதகம், அதிரசம், எள்ளு ருண்டை, கொழுக்கட்டை இராசவள்ளிக் கிழங்கு, கரும்பு, செங்கீரை இத்யாதி திர வியங்கள் ஹோமம் செய்யப்படுகின்றன. இத்துணைப் பெருமை மிக்க பிள்ளையாரை நாம் எல்லோரும் தினமும் வணங்கி அவர ருளால் சுகTவர்களாக இம்மை இன்பங் களெல்லாம் பெற்று சுகத்தோடு வாழ்வோ
LOT3
கணபதி
ழக்காகத் தென்படும் பொருளைப் துப் பழகினுல் அது உண்மையில் ம். செடிக்கு உணவாவதை நாம் 2ழுக்கையே செடியானது உண ாடுக்கிறது. இயற்கை முழுவதிலும் ழுக்கை அழுக்காகக் கருதாதே யின் உபாசன நமக்குப் புகட்டு எச்சில் இலையை எடுத்து எட்ட ந்தில் எழுந்தருளியிருப்பவன் உச் றிந்து விட்டு உச்சிஷ்ட கணபதிக்கு னுக்கு நாம் புறம்காட்டித் தோப் கிறது. ஒரு மனிதனுக்கு முகம் னை அலட்சியப்படுத்துவது ஆகி வணங்குவது முறை. ஆணுல் நீக் நக்கு முற்புறம் பின்புறம் என்பன மது மனத்தை உயர்த்துதற்கே வணங்குகிருேம். எங்கும் நிறை ாகத் தென்படும் பொருளிலும் தென்படும் பொருளை அவனேடு கு அல்ல என்பது புலப்படும். மையை உச்சிஷ்ட கணபதியின் ம். அசுசியான பொருள்களைக் சுசியாக்காது வைத்திருப்பவர்கள் ர் ஆகின்றனர்.
சுவாமி சித்பவானந்தர்

Page 70
LOfil661 605 §
நாத
பண்டுதொட்டுத் தமிழர் பண்பாட்டு டன் இரண்டறக் கலந்திருந்து வந்ததே இசையாகும். இத்தகைய இசையையும் அதன் நுண்மையைத் தெளிவுபடுத்தும் கர்நாடக சங்கீதக் கலையையும் அன்றுமுதல் இன்றுவரை காலத்துக்குக் காலம் பெருமை யுடன் பாதுகாத்துவரும் கம்பீரமான வாத் தியம் நாகசுரமேயெனில் மிகையாகாது. நாகசுரத்தைச் சகல வாத்தியங்களிலும் மேன்மையான அரசனுக மதித்து, அந்த வாத்தியத்தை 'இராஜ வாத்தியம்' எனப் போற்றிப் புகழ்ந்தனர் அன்றைய மக்கள். இந்த இராஜ வாத்தியமான நாகசுரத்தின் நாதம் வேதத்தில் இருந்து பிறந்ததெனப் பரதநூல் கூறும்,
"சிரப்பா நாகசுரம் அரசனுகும்
சிறப்பான சுருதியதன் அமைச்சனுகும்"
(மஹாபரத சூடாமணி - பக்கம் 303, 9 செயுள் 864. வரி 5-6)
என்று நாகசுரத்தின் பெருமையைப் பரதநூல் வர்ணிக்கின்றது. நாகசுர வாத் தியம் அரசனுகவும் அதோடு கூடி ஒலிக்கும் சுருதியாகிய ஒத்து வாத்தியம் அமைச்சஞ கவும் ஆதி காலத்தில் போற்றப்பட்டது: பிறிதொரு செய்யுளில் நாகசுரத்தை 'நாக ராஜா' எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து நம்முன்னேர் நாகசுரவாத் தியத்தில் எவ்வளவு தூரம் பெரு மதிப்பும் அன்பும் வைத்திருந்தனர் என்பது புலனு கும். இராஜ வாத்தியமான நாகசுரம் பண் டைக்கால மக்களிடத்தில் ஒரு கெளரவ மான இடத்தையே பெற்றிருந்தது. உற்சவ காலங்களில் திருக்கோவில்களில் சுவா மி வீதி வலம் வருகையில் நாகசுரத்திலிருந்து நாதசுரம் நி  ைற ந் து வரும் 'மல்லாரி' எனும் தெய்வீக கானம் அதன் இராஜ மிடுக்கு நிறைந்த பாவத்திற்கு ஒரு நல்ல
 

Ulli)
§>&ද්‍රි.
ஸ்வர கான கலாநிதி என். கே. பத்மநாதன்
உதாரணமாகும். நாகசுரக் கானம் வசியம் நிறைந்தது. 'ஓம்' என்ற மங்கள ஓங்கார நாதவொலியே இவ்வசியத்திற்கு மூலகாரண LDnT (g5 Lb.
அரசன் செங்கோல் வழிநின்று குடி களை வசீகரித்தல்போல நாகசுரமும் தனது இனிய கானத்தால் மக்களை வசீகரிக்கின் றது. நாக சர்ப்பங்கள் கூட இந்த வாத்தி யத்தின் இன்னிசையில் மயங்கி ஆனந்திக்கும் என்பதை இன்றும் நாம் பிரத்தியட்ச மாக அறிவோம். ஆணுல் பண்டைய செய் யுட்களிலும் இதற்கான குறிப்புகள் காணப் படுகின்றன: -
'துளையது கருவியாகத் தோயுநாகசுரத்தின் வளையது விரலையாறு வாய்தனி லண்ணத்தேயூத களைதரு சர்ப்பம்பாலன் களைகeர்ந்
தமுதமுண்ணும் வளைவர மீதின்மேவும்வாமனுக்காசையுண்ட்ாம்" (மஹாபரதகுடாமணி - பக்கம் 304, செய்யுள் 867)
என்று நாகசுரத்தின் புகழைப் பாடு கின்றது இச்செய்யுள். நாக சர்ப்பங்களுக்கு ஆனந்தமூட்டும் காரணத்தால் இந்த வாத் தியத்தை நாகசுரம் என்பாரும் உளர்.
மேற்கூறிய பல்வகைச் சிறப்புக்களும் ஒருங்கமைந்த இராஜ வாத்தியமான நாக சுரமானது தமிழ் உலகத்தில் எவ்வளவு காலமாகக் கையாளப்பட்டு வருகின்றது என ஆராயுமிடத்து எமக்குப் பெருமை தரக்கூடிய பல உண்மைகள் புலனுகின்றன. வேதகாலந்தொட்டு நாகசுரம் இருந்து வந் திருக்கின்றதென்பது எ ன் பணி வ ர ன ஆராய்ச்சிகளின் முடிபு. இதற்குத் தகுந்த சான்றுகளும் என்மனதில் இடம்பெற்றிருக் கின்றன. நாகசுர வாத்தியத்தை மங்கள வாத்தியம் என்பர். இதனை பண்டைய

Page 71
வழிக்கிலிருந்தும் தற்கால வழக்கிலிருந்தும் நாம் அனைவரும் அறிந்திருப்பது வெள் ளிடைமலை, பரத சாஸ்திரக் கலையிலுள்ள பழங்கால நூலாகிய 'மஹாபரதகுடா மணி'யின் (தமிழாக்கம்) வேதநூலோர் நாகசுர வாத்தியத்தை மங்கள வாத்திய மென நாமமிட்டுப் போற்றியது காணப்படு கின்றது. அன்றியும் வேதாகம விதிமுறை யாகக் கிரியைகள் நிகழும் ஆலயக் கிரியை களில் இந்த மங்களவாத்தியமான நாக சுரத்திற்கு, ஆகமத்தில் இடங்கொடுத்து இறை ஆராதனையில் ஈடுபடுத்தி உள்ள மையை இன்றும் நாம் காண்கின்ருேம். உதாரணமாக உற்சவ காலங்களில் கோவில் களில் நடைபெறும் நவசக்தி நவசந்தி, துவஜாரோகணம், அவரோகணம் முதலான ஆகமக்கிரியா மந்திரங்களில் மங்கள வாத் தியமெனநாகசுரத்தைக்குறிப்பிடுவதிலிருந்து நாகசுர வாத்தியம் வேதகாலம் முதலாக இறை ஆராதனையில் இருந்து வருவது தெளிவாகப் புலனுகின்றது. வேதாகமத்தில் கூறிய மங்களவாத்தியம் நாகசுரந்தான) என்ற சந்தேகம் எழுவதற்கே இடமில்லாமல் செய்துவிடுகின்றது மஹாபரத சூடாமணி யில் காணப்படும் ஒருவெண்பா. அந்த
நூலில் துளைக்கருவிகளின் இலட்சணங்களைச் சொல்லவந்த அந்த நூலாசிரியர் வேத
நூலோரே மங்களவாத்தியம் என்று நாக சுரத்திற்குப் பெயரிட்டுப் போற்றினர் எனக் கூறுவதிலிருந்து, வேதாகமத்தில் குறிப்பிடப் பட்டுள்ள மங்களவாத்தியம் நாகசுரமே என்பது தெளிவாகின்றது. இக்கூற்றின் மூலம் நாகசுர வாத்தியம் வேதாகம காலத் தொட்டே இருந்து வந்திருக்கின்றதென்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோலத் தெளிவா கத் தெரிகின்றதல்லவா? மஹாபரதகுடா மனியில் காணப்படும் அந்த வெண்பாவை இந்தச் சந்தர்ப்பத்தில் இங்கு தருவது மிகப் பொருத்தமானதாகும். * முகவீன நாகசுர மொழிபாம்பு நாதசுரந் தகுசிங்குழன் முதலாய்ச் சாற்றுஞ் சுகமிகவே
தங்குமிவ் வாத்தியத்திற் காய்ந்திட்டார்
நூல்வல்லோர் மங்கள வாத்தியம் எனும் நாமம் "
மஹா பரதகுடாமணி - பக்கம் 299
= செய்யுள் 855

முகவீணை, நாகசுரமெனமொழியும் நாக நாதசுர வாத்தியம் ஆகிய வாத்தியங்களுள் ளூம் மங்களகரம் (இலட்சுமிகரம்) பொருந் தியதாய் முதன்மைபெற்று விளங்கும் அதன் நாதசுகமும் மிகுந்து விளங்குமாதலால் ஆராய்ந்துணர்ந்த வேதநூல்வல்லோர் இவ் வாத்தியத்திற்கு மங்க ள வா த் தி யம் என நாமஞ்சூட்டியுள்ளனர் என்பது இச் செய்யுளின் பொருளாகும். 'ஓம்' எனும் பிரணவத்தில் நாதமாகிய ஓங்கார ஒலியே நாகசுரவாத்தியத்திற் காணப்படும் சிறப் பான கவர்ச்சிக்குக் காரணம் என்பதும் நூல்களின் முடிபாகும். நாகசுரநாத தத் துவத்தை உணர்ந்த வேதநூலோர் அதன் மேலணைசு ஆகாயமெனவும், "கீழணைசு' பிருதிவி எனவும், 'புல்லு' சிதம்பரம் எனவும் அதிலிருந்து வெளிவரும் நாதம் சிவம் எனவும் கூறியுள்ளார். இந்த இராஜ வாத்தியத்தில் 10008 இராகங்களை நாத சுகம் நிறைந்துமிளிரக் கையாள முடியு மென்றும் அவர் மேலும் விளக்கியுள்ளார்.
நாகசுரவாத்தியம், வேதகாலத்திற்கு முற்பட்டதென்றும் தமிழர் வரலாற்றில் பழங்கு டி ம க் க ளா கி ய நாகர்களின் வாத்தியமே நாகசுரமென்றும் பல தமிழ் அறிஞர்கள் இன்று கருதுகிருர்கள். தமிழ், F மஸ் கிருதத் தி லும் தொன்மையுடைய மொழி என்ற மேல்நாட்டு மொழிவல்லு நர்களுடைய ஆராய்ச்சி முடிபுகளையும்கூட தமது வாதத்திற்கு ஆதாரமாக இத் தமிழறிஞர்கள் எடுத்துக் காட்டுகிருர்கள்.
இனி நாக சுரத் தி ன் பாகங்களையும் பெயர்களையும்பற்றிச் சிறிது கூறுவோம் . நாகசுர வாத்தியத்தில் உறுப்புக்களின் பெயர் கள் மேலணைசு, கீழணைசு, உளவு, புல்லு சீவாளி), அச்சு, குச்சில், கெண்டைச் சில்லு என வகுக்கப்பட்டுள்ளன. பண்டைய நாகசுரத்தில் உறுப்புக்களின் பெயர்களில் எவ்வித மாறுதல்களும் தற்காலத்தில் ஏற்
Lasia. - - -
பழங்கால நாகசுர அமைப்பிலிருந்து தற் கால நாகசுர அமைப்பு காலத்திற்கு ஏற்ற வகையில் மாறியிருப்பது காணக்கூடியதாக

Page 72
இருக்கின்றது. பழங்கால நாகசுரங்களில் மேலணைசு, கீழணைசு பித்தளையிலும் ஐ தரைக்கட்டை சுருதியிலும் காணப்படுகின் றது. இந்தவகை நாகசுரத்தை 'திமிரி நாகசுரமென்று கூறுவர் காலக்கிரமத்தில் சுருதி அமைப்புக் குறைவாகவும், முழு அமைப்பும் "ஆச்சா' மரத்தினுல் ஆக்கட் பெற்றுப் 'பாரி' நாகசுரமென்று அழைக் கப்பெற்று வருகின்றது. 'திமிரி' நாகசுர அமைப்பைவிட புதிய நாகசுர அமைப் பையே தற்கால நாகசுரக் கலைஞர்களும் இரசிகர்களும் விரும்புகிருர்கள். பாரி நாக சுரம் குறைந்த சுருதி உள்ளதாகவும் கமகப் பிரயோகங்களை இலகுவாக பிரயோகிக்கக் கூடியதாகவும் இருக்கின்றது:
நாகசுரக் கலையின் உயர்ந்த தெய்வீகப் பண்பினையும் அதன் நாதசுகத்தில் கர்நாடக
அன்பும் சிவமும் இர அன்பே சிவமாவது ஆ அன்பே சிவமாவது ஆ அன்பே சிவமாய் அட

38 -
சங்கீதக் கலையின் பேரின்பத்தை மக்க ள் நுகரும் பான்மையையும் பேணும் பெரு நோக்குடன் இக்கலை வல்லுநர்கள் தமிழகத் தில் நாகசுரக் கல்லூரிகள் பல அமைத்து இளங்கலைஞர்களுக்கு இக்கலையைச் சம்பிர தாயமுறைப்படி போதித்து வருகின்ருர்கள். இதுபோன்ற கலைக் கல்லூரிகளை இலங்கை யிலும் மற்றும் உலகின் பல பாகங்களிலும் தோற்றுவித்து இந்த இராஜவாத்தியத்தின் இன்பகரமான கலை நுட்பங்களைப் போதிக்க வேண்டும். இவ்வாத்தியத்தின் இராஜ குணங்கண்டு மோகங்கொண்டு இ க்க லை பயின்று மேல்நாட்டவரும் தற்காலத்தில் இன்பமெய்துவதும் கண்கூடு.
மங்கள ம் நிறைந்த இராஜ வாத்திய மான நாகசுரம் வாழ்க நாதசுகம் ஓங்குக: .
ண்டென்பர் அறிவிலார் ஆரும் அறிகிலார் ஆரும் அறிந்தபின்
Dர்ந்திருந்தாரே.
- திருமூலர்

Page 73
வள்ளுவ காந்தி அ கடவுள் Sik SkiSkiSk தவத்திரு குன்றக்கு
இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன்பு தமிழகத்தில் தமிழறிந்த புலவனக தமிழர் களுடைய நாடெல்லாம் சுற்றிப்பார்த்து தமிழர்களுடைய நாடியைப் பி டி த் துப் பார்த்து நூல்செய்ய ஒர் பேரறிஞன் தோன் றினன் ஒப்பற்ற உயர்ந்த நூலைச் செய் தான், தமிழினத்திற்குத் தனிமறையாக உலகத்தின் பொதுமறையாகத் தோன்றிய நூலுக்குப் பெயர் திருக்குறள். இரண்டா யிரம் ஆண்டுகளுக்கு முன்பு இப்படியொரு அழகிய மறையை அறநூலை தமிழினத்தின் தனிமறையை உ ல கத் தி ன் பொது மறையைத் தந்த திருவள்ளுவருக்குப் பின்பு அந்தநாட்டில் அவன் பிறந்த இனத்தில் அவன் பிறந்த மரபில் அவன் பிறந்த குலத்தில் அவன் பிறந்த கோத்திரத்தில் வள்ளுவனுக்குத் தொகு தகுந்த வாரிசுகள் வரவில்லை. வள் பொ. இரா ளுவனுடைய காப்பியம் இலக் கியமாக மட்டுமே இருந்தது. பரி மேலழகர் தோன்றிப் பக்கம் பக்கமாக உரை யெழுதினர். மணக்குடவர் தோன்றி மணி மணியாக உரை எழுதினர். இப்படித் திருக் குறளுக்குப் பதின்மூன்று உரைகள் தோன்றி நடமாடிக்கொண்டிருந்த காலத்திற்ருன் நம் நாடு அடிமைப்பட்டது. தமிழன் அடிமைப் Lu "LIT6öT. திருவள்ளுவர் ஆன்மா
இந்த அடிமை வாழ்வுக்குப் பிறகு திரு வள்ளுவருடைய ஆன்மா நினைத்திருக்கும் போலத் தெரிகிறது 'நாமெழுதிய நூலுக் குப் பதவுரை, பொழிப்புரை சொல்கிருர் களே தவிர, அதை வாழ்க்கையில் ஏற்றிப் போற்றிச் செய்முறைப் படுத்திக் காட்டு வோர் இல்லையே' என்று. எனவே, திரு வள்ளுவருடைய ஆன்மா மீண்டும் விண்ணு
 

ரும்
டிகளும் பக்தியும் seosess o
டி அடிகளார்
லகத்திலிருந்து பெருமானிடத்தில், "என்னை மண்ணகத்திற்கு அனுப்புங்கள்; வள்ளுவத் திற்கு ஒரு உரை காணவேண்டுமென்கின்ற ஆசை எனக்கிருக்கின்றது; நான் எழுதி னேன், இந்த நூலை; நானே போய் நான் இதற்காகத்தான் எழுதினேன் என்னுடைய நோக்கம் இதுதான்! என்னுடைய அர்த் தம் இதுதான்! என்று நானே வாழ்ந்து காட்டிவருகிறேன்' என்று கூறி விடை பெற்று வந்ததுபோல இருக்கிறது, காந்தி யடிகள் என்ற பெயர்கொண்டு. என்னு டைய கற்பனை அப்படித்தான். இரண்டா யிரம் ஆண்டுகளுக்குப் பிறகு வள்ளுவ னுடைய சொற்பொருள் அறிந்தோமே தவிர வள்ளுவனுடைய இலக் கியத்திற்கேற்ற இலக்கணத்தை ப்பு: வள்ளுவன் நடைமுறைப்படுத் ாசதுரை திக் காட்டுகின்ற பாத்திரத்தை இந்த நாடு காணவில்லை, அதன் காரணமாக அடிமைப்பட்டு, பல் வேறு பிரிவினைகள் தோன்றி அலைக்கடிக்கப் பட்டு, வறும்ைக்குள் புக்கு, எந்தப்பெண்மை யைத் திருவள்ளுவன் பெருமைப்படுத்தி ஞனுே, அந்தப் பெண்மையை ஒரு கருவிப் பொருளாக ஆக்கி இந்த நாடு அலைக்கழிந்த பிறகு, இந்தத் திருவள்ளுவரேதான் திரும் பக் காந்தியடிகளாகப் பிறந்து ஒவ்வொரு திருக்குறளுக்கும் உரை எழுதுவதுபோல, தன்னுடைய வாழ்க்கையை வாழ்ந்துகாட்டி உரை எழுதினர்.
நல்லதொரு இலக்கியத்துக்கு நல்ல தொரு பாத்திரமாக வந்தவர் காந்தியடி கள். மனிதர்கள் இன்று உயர ஆசைப்படு கிருர்கள். பலருக்கு உயர ஆசைதான். உயர உயரப் பறக்க ஆசைதான். ஆணுலும், எப்படி உயரவேண்டுமென்று தெரியாமற்

Page 74
ജ
தவிக்கிருர்கள். மேசையைப் போட்டு ஏறி ஞல் பள்ளிக்கூடத்தில் 'தண்டனை' என்று பெயர். சுவரில் ஏணிவைத்து ஏறினுல் "வெள்ளே அடிக்க' என்று பொருள். சிலர் மூன்றடுக்கு மாளிகை கட்டி அதனுடைய மூன்ருவது மாளிகையில் உலாவினுல் உயர மாக இருக்கிருேம் என்று நினைத்துக்கொண்டு இருக்கிருர்கள்போலத் தெரிகிறது. ෆ_ණ්r மையில் உயரவேண்டுமென்று விரும்பினுல் எப்படி உயரவேண்டும்?
வள்ளுவர் கூறுகிறர்
வள்ளுவர், "உள்ளத்தால் உயர்' என் முர். மனிதனுடைய கைகள் கால்களுக்குப் பெருமையில்லை. எட்டடி உயரம் முப் பத்துமூன்று இஞ்சி மார்பு அகலம்; செக்கச் செவேலென்ற எலுமிச்சம்பழ நிறம்; நூற்றி நாற்பது பவுண்டு எடை இவ்வளவும் உடைய ஒரு மனிதன் இருக்கிருன், அத ணுலே அவன் நல்லவன் என்று திருவள்ளு வர் ஒத்துக் கொள்வாரா என்ன? 'அதோ போகிருன் பார்த்தாயா? ஒருவன் மனிதன் மாதிரி இருக்கிருன்' என்கிருர், உலகத் தில் வள்ளுவனைப்போல கிண்டல் கேலி செய்த கவிஞனே கிடையாது. விக்டர் ஹியூகோ, சார்ல்ஸ் டிக்கின்சன் போன்ற ஆங்கில நாடக ஆசிரியர்களே நகைச்சுவை நாடக ஆசிரியர்கள் என்று சொல்வார்கள். எனக்கென்னவோ அவர்கள் பக்கம் பக்க மாக எழுதி, மக்களைச் சிரிக்க வைக்கிறர் கள் போலத் தோன்றுகிறது. ஆனல், திரு வள்ளுவர் இரண்டு மூன்று சொல்லிலே மக்களைச் சிரிக்க வைக்கிற செப்படி வித் தைக்காரர். தூரத்தே செல்கிற ஒரு மனி தனைப் பார்த்து, "இவன் யார்?' என்று கேட்கிருர்கள். நீண்டு நிமிர்ந்து பார்த்து விட்டு, திருவள்ளுவர் சொல் கி ரு ர்: "அதோ போகிருனே, அவனு? மனிதன் மாதிரி இருக்கிருனே' என்கிருர், திருவள் ளுவர் தெளிவாகச் சொன்னுர்: "உருவத் தினுல் ஒத்திருப்பவன் மனிதனல்ல" என்று. மூக்கு விழி இருந்துவிட்டால் மாத்திரம் ஒருவன் மனிதன் அல்ல. சில பாட்டிமார் களுக்குத் தெரியும் பேரக்குழந்தை பிறந்த வுடன் சொல்வார்கள், 'பிள்ளை மூக்கும்

40 -
முழியுமாக இருக்கிழுன்' என்று. பிள்ளை பிறந்த கருவறையில் வேண்டுமானுல் மூக்கு முழிக்குப் பாராட்டு இருக்க முடியும். அவன் நாலுபேர் மத்தியில் நடமாடத் தொடங் கிய பிறகு மூக்கு முழி போதாது. "இவன் தந்தை என் நோற்ருன் கொல் என்னும் சொல்' அவனுடைய ந  ைட உ  ைட பாவனே அவனை ஈன்றெடுத்த வீட்டை வீதியிலே கொண்டுவந்து நினைவுபடுத்த வேண்டும். அவனுடைய குலத்தைக் கோத் திரத்தை நினைவுபடுத்தவேண்டும். அது தான் 'உயர்வு' என்று சொன்னுர்கள்.
ஆகவேதான் உயரவேண்டுமென்று விரும்
பினுல் 'உள்ளத்தால் உயர்' என்று திரு வள்ளுவர் சொன்ஞர். காந்தியடிகள் சோதனை
- காத்தி அடிகள் சோதனை செய்துப்ார்த் தார். பலருக்கு இன்றைக்குத் தெரியும் மற்றவர்கள்மீது வெளிச்சமடித்துப் பார்க்க. அவர் யார்? இவர் யார்? அவன் கீழ் சாதி. இவன் பெரிய சாதி, பலர் இப்படியாக மற்றவர்கள்மீது வெளிச்சத்தைப் பாய்ச்சிப் பார்க்கிருர்கள். 'நல்லவர்களாம்! கெட்ட வர்களாம்! - விமர்சனம் பண்ணுகிருர்கள். அவர்கள் பக்கத்திலே அந்த வெளிச்சத் தைத் திருப்பிப் பார்த்தால் எத்தனைபேர்
தேறுவார்கள். ஆணுல், காந்தி அடிகள் இன்னுெருவனைச் சோதனை செய்யவில்லை;
விமர்சனம் செய்யவில்லை. மற்ற வர் க ள் குறைகளைக் காந்தியடிகள் கணக்கில் எடுத்
துக்கொள்வதில்லை. மற்றவர்கள் குறைகளை
அவர் மன்னித்தார்.
திருவள்ளுவர் சொன்னுர், "இடுக்கண் வருங்கால் நகுக' என்று. "துன்பம் வரு
கின்றபொழுது துன்பத்தைப் பார்த்துச் சிரி, துன்பம் போய்விடும்' என்று சொன்னுர், இந்தக் குறளேப் படித்ததும் எனக்கு ஒரு சிரிப்பு ஏற்பட்டது. திருவள்ளுவர்கூட பகுத் தறிவுக்கு அப்பாற்பட்ட வரோ என்ற எண் னம். துன்பத்தைப் பார்த்துச் சிரித்தால் துன்பம் போய்விடும் என்ருல் எவர்தான்
சிரிக்கமாட்டார்கள். துன்பப்படுகின்றவர். களுக்ருச் சிரிப்புக்கூடவா பஞ்சம். நிச்சய மாகச் சிரிப்பார்கள். ஆனுல், சிரித்தால்,

Page 75
41 سس۔
துன்பம் போகாது. துன்பம் என்பது காரி யம். இந்தக் காரியத்திற்கு ஒரு காரண முண்டு. அந்தத் துன்பம் என்ற காரியத் திற்குக் காரணம் மனிதனுடைய அறி யாமை. நேற்றைய உன்னுடைய தவறு, ஆற்ருமை, சோம்பல். இந்தத் துன்பத்தை இற்றைக்கு வரவழைத்துக் கொடுத்திருக் கின்றது. இந்தத் துன்பத்திற்குக் காரண மாக இருக்கின்ற உன்னுடைய அறியாமை யைப் பார்த்துச் சிரித்துக்கொள். உன்னை நீயே சிந்தனை செய்துகொள். இதுதான் காந்தி அடிகளுடைய சத்திய சோதனையும். காந்தியடிகளுடைய சத்திய சோதனையில் வேறு யார் யார் விழுந்தார்கள் என்ற பட்டியல் இல்லை. ஆனல், அவர் எங்கெங்கே விழுந்தார் என்ற பட்டியல் உண்டு. எப் பொழுது திருட நினைத்தார் என்பதற்குப் பட்டியலுண்டு. எப்பொழுதுபொய்சொல்ல நினைத்தார் என்பதற்குப் பட்டியல் உண்டு. நினைத்தே திருந்தினர், நினைத்தே மாறினூர், இது வரலாறு. வெள்ளத்து அனயது மலர் நீட்டம், மாந்தர் தம் உள்ளத்து அனயது உயர்வு. ' உன்னுடைய உருவத் தால் உயர்வுவராது. நீ பூண்டுகொண் டிருக்கின்ற கோலங்களால் உயர்வு வராது. நீ அணிந்து கொண்டிருக்கின்ற சின்னங் களால் உயர்வு வராது. உன்னுடைய உள் ளம் எத்தகையது? மனிதனுடைய வாழ்க் கையிலே கதாநாயகன் யார்? கைகளா? கைகள்தான் கதாநாயகன் என்ருல் முழங் கால்வரை தொங்குகின்ற கைகளையுடைய வன் என்று சொல்ல எழுத ஆரம்பிக்க லாமே. வாய்கள்தான் கதாநாயகன் என் ருல் எல்லோரும் பாட ஆரம்பிக்கலாமே. மனிதனுடைய வாழ்க்கையிலே கதாநாயகன் கையல்ல, காலல்ல, மூக்கல்ல, முழியல்ல. மனிதனின் வாழ்க்கை வரலாற்றில் கதா நாயகன் உள்ளம். இந்த உள்ளம் எப்படி இருக்கின்றதோ அதுபோல நீ வளர்வாய். உள்ளம் எப்படி இருக்கின்றதோ அதுபோல நீ உயர்வாய். உள்ளம் எப்படிச் செம்மைப் படுத்தப்படுகின்றதோ அதற்கேற்றதுதான் உனக்குச் சிறப்பு. ஆகவே, 'உள்ளத்து அனயது உயர்வு' என்ற திருவள்ளு

வரைப் புரிந்துகொண்டே காந்தி அடிகள் மிகத் தெளிவாகத் தன்னுடைய வாழ்க் கையை உள்ளத்தின் மையமாகவேவைத்து வாழ்ந்தார்கள். அவருக்கு ஏதாவது சந் தேகம் ஏற்பட்டால் அவர் ஏடுகளைப் புரட் டிப் பார்ப்பதில்லை. அவருக்கு ஏதாவது ஐயங்கள் எழுந்தால் அவர் சாத்திரங்களைப் புரட்டிப் பார்ப்பதில்லை. அவர் சந்தேகங் கள் ஏற்படும்போதெல்லாம் தன்னுடைய அந்தராத்மாவைக் கூப்பிட்டார். தன்னு டைய மனச்சாட்சியைக் கூப்பிட்டார். அவர் இந்தநாட்டு மக்களைப்பற்றிச் சொன் னது அவர்களுடைய அந்தராத்மா தூங்கிக் கொண்டிருக்கின்றதென்று. 'அதைத் தட்டி எழுப்புங்கள் புரட்சி நடக்கும்' என்று சொன்னுர்,
காந்தியடிகள் புரட்சி
"புரட்சி' என்ருல் பயந்துவிடாதீர் கள். புரட்சி என்ற சொல். நல்ல பழைய சொல். நல்ல ஆஸ்திகமே புரட்சிதானே. மனிதனுடைய ஆணவத்தைக் கெடுத்து மனிதனுடைய வல்வினையைக் கெடுத்து மனிதனுடைய குணத்தைமாற்றி மனித னுடைய சுபாவத்தை மாற்றி மனிதனை உலகியலுக்குப் பதிலாக திருவருளில் சிக் கச்செய்கின்ற மாறுதலே ஒரு புரட்சிதானே. நல்ல சமயம் ஒரு புரட்சி. நல்ல இலக்கியம் ஒரு புரட்சி. நல்ல அரசியல் ஒரு புரட்சி, ஏன் நல்ல சமையல்கூட ஒரு புரட்சிதான் சுவையில்லாத ஒன்றில் சுவையை உண் டாக்குகின்ருர்கள். அழிகின்ற ஒன்றை அழியாமல் பாதுகாக்கின்றர்கள். திருவள்ளு வருடைய 'வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம், உள்ளத்தனையது உயர்வு' என்ற திருக்குறளுக்கு இலக்கியமாக வாழ்ந்த பெருமை காந்தி அடிகளுக்கு உண்டு.
அடுத்து இன்னுெரு திருக்குறள். பல பேர் குளிக்கிருர்கள். மூன்றுவேளை குளிப் பவர்களும் உண்டு. நினைத்தபோதெல்லாம் குளிப்பவர்கள் உண்டு. கொலைபண்ணிய மனிதன் கொலைபண்ணி முடித்தவுடன் கத்தி களைத் தூரப் போட்டுவிட்டுப் போய்க் குளித்தாலும்கூட பொலிஸ் இலாகாவின்

Page 76
நாய் அவனைக் கண்டுபிடித்துவிடுகிறது நன்முகக் குளித்து, நல்ல திருநீறு பூசி உடம்பிலே சந்தனத்தைப் பூசி, நாலுபோ மத்தியில் இருக்கின்றன்! பாவம், அந்த பொலிஸ் நாய் அவனைத்தான் பிடிக்கிறது. ஆகவே, குளிப்பதனுலே மனிதனின் உள் ளுக்குள் இருக்கின்ற அழுக்கை மாற்றிவிட முடியாது. அது ஒரு துணை புறத்தூய்மை நீரால் அமையும். உடலின் தூய்மை தண் ணிரால் அமையலாம். அகத்தூய்மை வாய் மையால் காணப்படும் என்கிருர் திருவள் ளுவர். நான் சின்னப்பிள்ளையாக இருந்த பொழுது கிராமங்களிலேகேட்ட பழமொழி, மிகுந்த கோபம் வந்துவிட்டால் இவ னுடைய வாசனையே கூடாது என்பார்கள். நான் அப்பொழுது சொல்லியிருக்கிறேன், சென்ற் பூசிக்கொள்ளாதே என்று. ஆனல் முன்னர் நான் கூறியதுபோல இப்பொழு தெல்லாம் சென்ற் வாசனையையெல்லாம் நாய் பார்ப்பதில்லை. மனிதனுடைய எண் ணங்களுக்கு உணர்ச்சிகளுக்கு வாசனை உண்டு. மனிதனுடைய சிந்தனைக்கு வாசனை உண்டு. ஒரு மனிதன் என்ன எண்ணுகின் ருணுே அது சம்பந்தமான எண்ணத்திற்கு வாசனை உண்டு. அண்மையிலே ஒரு வேடிக் கையான செய்தி ஆஞல் உண்மையானது. தாய்லாந்து தேசத்திலே பண்ணைகளில் நல்ல பாம்புகளை வைத்து வளர்க்கிருர்கள். அங்கே பண்ணையில் ஒரு பாம்பிற்கு ஒரு பாம்பியல் அறிஞன் மனிதனுடைய இரத் தத்தை எடுத்துச் செலுத்திப் பார்ப்போம் எப்படி இருக்கின்றது என்று நினைத்து ஒரு மனிதனுடைய இரத்தத்தை எடுத்துச் செலுத்தின்ை. அந்தப் பாம்பு அந்த இரத் தம் செலுத்தப்பட்ட சில நிமிடங்களுக்குள் ளாகச் சுழன்று சுழன்று செத்துப்போயிற்று பாம்பியல் அறிஞன் ஆராய்ந்து சொன்ன முடிபு 'அந்தப் பாம்பின் உடலில் இருந்த விஷத்தைவிட அந்த மனிதனின் உடம்பில் இருந்த இரத்தத்தில் வி ஷ ம் அதிகமாக இருந்ததால் பாம்பு செத்துப்போயிற்று' என்று. இப்பொழுதுகூட பலபேர் உடம்பில் இரத்தம் என்ற பெயராலே சாக்கடைதான் ஓடிக்கொண்டிருக்கிறது.

42
உண்மை - எளிது
மனிதனைப்பார்த்து அன்பு செலுத்தத் தெரியாதவன் - அழுகின்ற மனிதனுடைய கண்ணிரைத் துடைக்கத் தெரியாதவன் வ பராரிகளாக - பஞ்சைகளாக - வாழ்கின்ற மக்கள்பால் இரக்கம்காட்டத் தெரியாத வன்; முடியாதவன். அவனுக்கு ஒரு இத யம் இருக்கின்றது என்றுசொன்னுல் யார் ஒத்துக்கொள்வார்கள்? எனக்குக் கண்கள் எதற்காகக் கொடுத்திருக்கின்றன் கடவுள். நான் இந்த உலகத்துக் காட்சிகளைப் பார்த்து இன்பம் அனுபவிக்க மட்டுந்தானு? இன் ைெருவர் படுகின்ற துன்பத்தைப் பார்த்து, கண்களில் கண்ணிர் இருந்தால் ஒரு சொட் டுக் கண்ணிர் சிந்து, உன்னுடைய கண் களால் இந்த நாட்டினுடைய பாவத்தைக் கழுவு. எது எல்லாமே எனக்குக் கொடுத்த தாக மட்டும் நினைத்துக்கொண்டிருக்கக் கூடாது. கடவுள் எதற்காகக் கைகளைக் கொடுத்தார்? நன்ருக உழைத்துப் பொருள் ஈட்ட, இரண்டு கைகளாலும் அள்ளிக் கொடுக்க. இந்தப் படிப்பினுடைய இர கசியத்தைப் புரிந்துகொள்ள முடியாமல் வாழ்கின்ற மனிதனைப் பார்த்து, 'புறத் தூய்மை நீராலமையும், அகத்தூய்மை வாய்மையால் காணப்படும்.' என்கிருர் திருவள்ளுவர் வாய்மை என்ருல் உண்மை. உண்மையென்ருல் என்ன பொருள்? உண் மையென்பது வார்த்தையில் பார்த்தால் எளிமை. உண்மையென்ருல் காந்தி அடிக ளுடைய வாழ்க்கையின்படி என்ன பொருள்? இந்த உலகத்தை நாம் உண்மையாக நேசிக்கவேண்டும். நாம் கடவுளை உண்மை யாக நேசிக்கவேண்டும். இப்பொழுது கட வுளை உண்மையாக நேசிக்கின்றவர்கள் இருக்கின்றர்களா? இப் பொழுது கட வுளை நேசிப்பது எதற்காக? 'கடவுளே! படிப்புச் சேரனும், கடவுளே! நமக்குப் பரிசு விழனும், கடவுளே! நம்முடைய வாதி வெல்லனும், கடவுளே! நம்முடைய பிரதி வாதி தோற்கணும்' , இப்படிக் கடவுளை விண்ணப்பமாகத்தான் நேசிக்கின்ருேமே தவிர, கடவுளைக் கடவுளுக்காக, கடவுளை அன்புக்காக, கடவுளை உலகம் வாழவேண்டும்

Page 77
H 43
என்பதற்காகப் பிரார்த்தனை செய்கின்ற மக்களின் எண்ணிக்கை குறைந்து போயிற்று. உண்மை என்பது என்ன? நான் உலகத் திற்கு உண்மையாக இருக்கவேண்டும். நான் என்னைச்சார்ந்து இருக்கின்ற மக்க ளுக்கு உண்மையாக உழைக்கவேண்டும். ஒரு மனிதன் தனியாக வாழ்ந்திட முடி யுமா? இந்த உலகத்தில் ஒரு இருபத்து நான்கு மணிநேரங்கள் வாழ்ந்து முடிக்கின் ருேமே தயவுசெய்து கணக்கெடுத்துப் பாருங்கள்; ஒரு காலையில் எழுந்து இரவு படுக்கப் போவதற்குள்ளாக உங்களுக்காக இந்த உலகத்தில் உழைக்கின்ற மனிதர்கள் எத்தனை பேர்? நாம் உடுத்திருக்கின்ற துணி சாதாரணமாக வருகின்றதா? இந்தத் துணிக்குரிய பருத்தியைச் சாகுபடி செய்த வன், அதை அறுவடை செய்தவன், நெய் தவன், நூற்றவன் யார்? உங்களுக்காக உலகம் சுழன்று சுழன்று உழைத்துக் கொடுத் துக்கொண்டிருக்கிறது. அவற்றை நீங்கள் உண்டு மகிழ்கின்றீர்கள். அவற்றை நீங்கள் அனுபவிக்கின்றீர்கள். ஆனல், அவர்களுக்கு நீங்கள் உண்மையாக என்ன கொடுத்தீர் கள்? ஒவ்வொரு மனிதனும் இதை உண்மை யாக நினைக்கவேண்டும். நான் உலகத்தில் ஒன்றைப்பெற்று மகிழும்பொழுது நான் திரும்ப உலகத்திற்கு ஒன்றைக்கொடுக்காமல் நான் மாத்திரம் அனுபவித்தால் நான் உண்மையல்ல. எனக்கு உலகத்தில் ஒன்றை அனுபவிக்க உரிமையுண்டு. இன்னுெரு வனுக்கு அதை அனுபவிக்க உரிமையில் லையா? அப்படியானுல் கடவுள் ஏன் அவ னுக்கு நாக்கை, செவியைக் கொடுத்தார்? ஆக, உண்மையென்பதற்குப் பொருள் உலகத்திற்கு நாம் உண்மையாக இருக்க வேண்டும், எனக்கு நான் உண்மையாக இருக்கவேண்டும். எனக்காக உழைக்கின்ற மக்களுக்கு நான் உண்மையாக இருக்க வே ண் டு ம் , எ ந் த உ ண்  ைம  ைய வாய்மை என்று சொன்னர் திருவள்ளுவர். சிலபேர் சிறிய காரியங்கள் நடந்த உடனே கூட நன்றி சொல்வார்கள். ஒரு கோப்பை தேநீர் வாங்கிக் குடித்தாற்கூட நன்றி சொல்லார்கள். ஆல்ை, ஆண்டாண்டு

காலமாக உழைத்துக்கொடுத்துக் கொண் டிருக்கின்ற மனித சமுதாயத்திற்கு நாம் என்றைக்கு நன்றிசொன்னுேம்? இந்த நாட் டின் களனிகளிலே உழுதுகொண்டிருக்கின் ருனே உழவன், "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்' என்று பாடப்பட்ட அந்த உழவனுக்கு நீங்கள் என்றைக்கு நன்றி சொன்னீர்கள்? நீங்கள் நினைக்கலாம், நன்றி யென்று வாயினுற் சொல்லிவிட்டுப் போனுல் போகிறதென்று. எல்லோரும் வாயினுல் நன்றிசொல்ல ஆரம்பித்தால் எப்படி ஜீவிப் பது எண்ணிப் பாருங்கள். ஆகவே, அகத் தூய்மை வாய்மையாற் கா ண ப் படும். காந்திஅடிகள் தான் எ  ைத நம்பினுரோ அதை உண்மையாக நம்பினர். அவர் யார் மீது அன்பு காட்டினரோ, உண்மையாக அன்பு காட்டினர். அவரிடத்தில் வஞ்சகம் இல்லை, சூது இல்லை, வம்பு இல்லை. அது ஒரு பெரிய காட்சி.
ஒருவர் ஒரே நாளில் ஒரு ஆளைக் கத்தி எடுத்துக் குத்திவிடுகிருர், எனக்கு என் னவோ அவர் தேவலாம்போலத் தோன்று கிறது. சில பேர் ஈரத்துணியைக் கழுத் திலேபோட்டு அறுத்துக்கொண்டே இருக் கிருர்கள். இப்படி ஈரத்துணியை கழுத் திலேபோட்டு அறு அறு என்று தினந் தோறும் அறுத்துக்கொண்டிருக்கின்ற பாவி களைவிட ஒரு நாளில் ஒரு பெரிய கோடாரி யைத் தூக்கிப்போட்டுக் கொல்கிறவனை ஒரு நாள் மன்னித்தாலும் மன்னிக்கலாமோ என்னவோ! நான் பேசுகின்ற உரிமைகளைப் பெற்று அனுபவிக்கின்ற உரிமைகளை மற்ற வர்கள் பெருமல் அவலம்மிக்க நான் பெற்று அனுபவிப்பதைப் பார்த்து மற்றவன் ஏக் கப்பட - அழுக்காறுகொள்ள - அவாக் கொள்ள - அந்த மனிதனைத் தீய நெறி யிலே செலுத்துகின்ற என்னுடைய வாழ்க் கைமுறை இருக்கின்றதே, அது ஒரு கொலைக் குச் சமம். இந்தக் கொலையைத் தூண்டுகிற வர்களை என்னென்று சொல்வது? திருவள்ளு வர் ரொம்பக் கெட்டிக்காரர். 'கொல் லாமை' என்ற அதிகாரத்தில் ஒரு குறள் செய்திருக்கின்றர். "பகுத்து உண்டு பல் லுயிர் ஒம்புதலே நூலோர்தொகுத்தவற்றுள்

Page 78
எல்லாம் தலை" என்பது அந்தத் திருக்குறள். உலகத்திலே ஏராளமான புத்தகங்கள், உலகத்திலே ஏராளமான வேதங்கள், உல கத்திலே ஏராளமான ஆகமங்கள், உலகத் திலே ஏராளமான சாத்திரங்கள். சில பேர் ஆகமத்தின் பேரை வைத்தே என்னை மிரட்டு கிருர்கள். மெய்ப்பொருள் நாயனுரைக் கொல்லவந்தவனும் ஆகமம் கொண்டுவந் திருக்கின்றேன் என்றுதான் சொன்னன். ஒருகால் அந்த ஆகமம்தான் இப்போது இவர்களுடைய கையில் அகப்பட்டு நமக்குத் தொல்லையாக இருக்கிறதோ என்னவோ! சேக்கிழார் அடிகள் பெரியபுராணத்தின்படி மெய்ப்பொருள் நாயனுரைக் கொல்ல வந்த வன் சொன்னுன், 'ஆகமம் கொண்டு வந் திருக்கின்றேன், அரசனுக்கு ஒத' என்று அவன் மெய்ப்பொருள் நாயனுரைக் குத்தி விட்டு ஓடிவிட்டான். ஒருகால் அவன் அந்த ஆகமத்தைப் போட்டுவிட்டுப் போய் இருப் பான்போலத் தெரிகிறது. இ வர் க ள்  ைக க ளி ல் அந் த ஆ க ம ம் சி க் கி, அந்த ஆகமத்தின் பெ ய ரா ல் தீ ன் டாமை இருப்பதாகச் சொல்லிக்கொண் டிருக்கிருர்கள். அது சைவ ஆகமமா அல் லது முத்தணுகன் ஆகமமா என்று பார்க்க வேண்டும். அது ஒருபுறம் இருக்க, 'பகுத்து உண்டு பல்லுயிர் ஒம்புதல் நூலோர் தொகுத் தவற்றுள் எல்லாம் தலை' எல்லா ஆக மங்களையும் எடுத்தாள்வது இருக்கட்டும். உலகத்து எல்லா மொழிகளும் பேசிய ஒழுக்கம் உலகத்து எல்லா மதங்களும் ஒதிய ஒழுக்கம் என்னவென்ருல் பகுத்து உண்டு வாழுதல். இந்தக் குறளை ஏன் திருவள்ளுவர் கொல்லாமை அதிகாரத்தில் வைத்தார்? விருந்தோம்பலில் வைக்கக் கூடாதா? ஒ ப் பு ர வறி த லி ல் வைக்கக் கூடாதா? ஈதலில் வைக்கக்கூடாதா? இந் தத் திருக்குறளைக் கொல்லாமை அதிகாரத் தில் வைத்த காரணம், நான் நினைக்கிறேன் வாழப்பிறந்த மனிதனுக்குச் சோறு கொடுக் காமல் சாகடிப்பதும் கொலைக்குச் சமம் என்பது திருவள்ளுவரது கருத்து என்று. கத்தியெடுத்துக்கொண்டால் மாத் தி ர ம் கொலை என்று நினைக்காதீர்கள். வாழப்

44
odeb
பிறந்த மனிதனுக்குச் சோறு கொடுக்காமல் அவனைச் சாகடித்தாலும்கூட அது கொலைக் குச் சமம் என்று வள்ளுவர் கருதியிருக்கிருர்,
கடவுளும் காந்தியடிகளும்
இந்தத் திருக்குறள் காந்தியடிகளுக்கு எவ்வளவு வேதனையைக்கொடுத்திருக்கிறது? "கடவுள் எப்படியிருப்பார்? என்று கேட்ட தற்குக் காந்திஜி சொன்னுர்: பசித்தவனுக்கு ரொட்டிபோல இருப்பார்' என்று. இப் பொழுது எங்கள் கோவில்களிலே நிறையச் சாப்பாடு. பிரார்த்தனை பண்ணத் தவறி லுைம் தவறும் பிரசாதங்கள், சர்க்கரைப் பொங்கல்கள், விநியோகங்கள் எங்கள் கோயில்களில் அதிகம். அதிலே எனக் கொரு சந்தேகம். எங்களுடைய சுவாமி எந்தக்கோவில்களிலும் சாப்பிடமாட்டார். அவர் சாப்பிடமாட்டேன் என்கிருரென்று எவருக்கும் கவலையுமில்லே. காரணமென்ன? சாமிபேரால் படைக்கிறதெல்லாம் நமக்குத் தானென்று அவர்களுக்கே தெரியும், சுவாமி சாப்பிடவில்லையென்ருல் நான் என்ன நினைக் கிறேனென்ருல் காத்தியடிகள் சொன்ன வார்த்தை, உலகத்தில் எல்லா உயிர்களிடத் தும் உயிர் தங்கியிருக்கிறது. எல்லா உயிர் களிலும் கடவுள் தங் கி யி ரு க் கி ரு ர். ' உயிர்க்கு உயிராக' எல்லா உயிர்களிடத் தும் தங்கியிருக்கின்ற இ  ைற வ னு க் கு எல்லா உயிர்களும் பசித்து அழுவது தெரி கிறது. ஆகவே, அவர் தனியே சாப்பிட மறுக்கிருர், ஆகவே, இந்தக் குறளின்படி பார்த்தாலும் இந்தியநாட்டின் ஏழைமக்க ளுடைய பசி நீங்கவேண்டுமென்பதற்காக இந்தியநாட்டு மக்களுடைய வறுமை நீங்க வேண்டுமென்பதற்காக கா ந் தி யடி க ள் போராடினர், எழுதினர். ஆரம்பகாலத் தில் காந்தியடிகள் எப்படியிருந்தார் என்ப தைப் பலர் படங்களில் பார்த்திருப்பீர்கள், கோட்டும் சூட்டும் போட்டுக்கொண்டிருந் தார், கோட்டும் சூட்டும் போட்டுக் கொண்டிருந்த காந்தியடிகள் வேண்டு மென்றே ஒற்றைவேட்டிக்காரராக மாற வில்லை. அவர் ஒற்றை வேட்டிக்காரராக மாறிய காட்சியே ஒரு அனுபவக் காட்சி. அவர் தமிழகத்திலேதான் ஒற்றைவேட்டிக்

Page 79
!4 ܚܚܘ
காரராக மாறினர். அதுவரையும் கோட் டும் சூட்டுந்தான் போட்டுக்கொண்டிருந் தார். அவர் தமிழகத்திலே பயணஞ்செய்து கொண்டிருந்தபொழுது களனிகளில் உழுது கொண்டிருந்த ஏழை விவசாயிகள் நான்கு முழ வேஷ்டிக்குமேல் மறுதுணி இல்லாமல் இருந்ததைப் பார்த்தார். இந்த நாட்டின் பெருவாரியான மக்கள் ஒரு வேட்டிக்குமேல் மறுதுணி இல்லாமலிருக்கும்பொழுது நான் எப்படிக் கோட்டும் சூட்டும் போடுவது என்று கழற்றித் தூக்கியெறிந்தார். இப் பொழுது நாங்களாயிருந்தால் என்ன சொல்லுவோம்? அது அவன் தலைவிதி, இது என் தலைவிதி, அவன் பண்ணிய பாவம் அவன் அனுபவிக்கிமுன்! நான் பண்ணிய புண்ணியம், நான் அனுபவிக்கிறேன்" என்று. அண்ணல் கா ந் தி அடிகளின் இந்த சகாப்தத்தில் வாழுகின்ற இளம் தலை முறையைச் சார்ந்த குழந்தைகள் தயவு செய்து எளிமையாக உடுத்திக்கொள்ளக் கற்றுக்கொள்ளவேண்டும். ஆடம்பரம் என் பது மனிதகுலத்தின் நஞ்சு என்பது காந்தி யடிகளின் தத்துவம்,
ឧទឹbគាg
* எத்தனை விதங்கள் யான் கற்கினும் கேட்கினும் என் இதயமும் ஒடுங்கவில்லை, யான் எனும் அகந்தையும் மாறவில்லை; யாதிலும் அபிமானம், சித்தமிசை குடி கொண்ட ஈகையோடிரக்கம் யான் சென் மத்திலும் அறிகிலேன்' என்று தாயுமான வரே சொன்னுர், மிக முக்கியமான குணங் களில் ஒன்று, ஒருவர் தீமை செய்தால் அதைப் பொறுத்துக்கொள்வது. ஆத்திரப் படாமல் இருப்பது. இந்தக் குணம் இப் பொழுது எத்தனை பேருக்கு இருக்கின்றது. அகிம்சை என்பது மிக உயர்ந்த குணம். நெருப்பொடு நெருப்பு மோதினுல் பற்றி எரியத்தான் செய்யும் நெருப்பை அணைப் பது தண்ணீர், கோபத்தை மாற்றுவது அன்பு, வஞ்கத்தை மாற்றுவது கருணை, இதைக் காந்தியடிகளே வள்ளுவருக்குப்
பிறகு நடைமுறைப்படுத்திக் காட்டினர்.
'வலது கன்னத்தில் அறைந்தால் இடது கன்னத்தையும் காட்டு. ' என்பது ஒரு

அறவுரை. சிலர் இடது கன்னத்தையும் காட்டி முதுகையும் காட்டிவிட்டு வருகிருர் கள். ஏனென்றல், மு டி ய வில் லை. அது அகிம்சை அல்ல. என்னல் திருப்பித் தாக் கக்கூடிய சக்தி இருந்து நான் தாக்காமல் இருக்கவேண்டும். நான் ஆண்மையுடையவ ஞக இருக்கவேண்டும். எனக்கு வீரம் வேண்டும் துணிவு வேண்டும். ஆணுல், அதே காலத்தில் அவற்றைச் செயற்படுத் தாமல் இருக்கவேண்டும். திருவள்ளுவர் புரிந்துகொண்டு பேசுகிருர்: " வலது கன் னத்தில் அறைந்தால் இடது கன்னத்தைக் காட்டுவது மட்டும் போதாது, வலது கன் னத்தில் அடித்தான் என்பதை மறந்துவிடு.' என்கிருர் திருவள்ளுவர். சிலரிலே திறமை சாலிகள் இருக்கிருர்கள். "மறந்துவிட் டேன், மறந்துவிட்டேன்' என்பார்கள். திருவள்ளுவர் விடுவாரா? நீ மறந்துவிட் டேன் என்பதற்கு அடையாளமாக உன்னை அடித்துத் தீங்கு செய்தவனுக்கு நன்மை செய் என்று கூறுகிருர், 'நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று. ? ? என்று சொன்ன திருவள்ளுவர்' இன்னு செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்தயம் செய்துவிடல்,' என்ருர், இந்தத் திருக்குறளுக்கு நல்ல இலக்கியமாக அண் னல் காந்தியடிகள் வாழ்ந்தார். நாம் நம் முடைய துன்ப மூட்டைகளைத் தூக்க மு டி யா ம ல் அழுந்திக்கொண்டிருந்த பொழுது, காந்தியடிகள் நமக்காக நொந்து அழுது, நம்முடைய துன்பங்களையும் தம் முடைய துன்பங்களாகத் தூக்கிக்கொண்டு நடந்தார். அவர் பட்டினி கிடந்தது இல்லா மல் அல்ல அவர் பட்டினி கிடந்தது வயிற்று வலியால் அல்ல. அவர் பட்டினி கிடந்தது பசியினுல் அல்ல. அவர் டட்டினிகிடந்தது, நம்முடைய துன்பங்களை மாற்றுவதற்காக, எப்படி ஒரு தாய் தன்னுடைய குழந்தை யின் நோய்க்காகத் தான் மருந்து குடித்துப் பத்தியம் இருக்கிருர்களோ, அதேபோல இந்திய சமுதாயத்தின் தாய்போல விளங் கிய காந்தியடிகள் இந்திய சமுதாயத்தினு டைய குறைகளை மாற்றுவதற்காக நோன் பிருந்தார். அவரைவிட "இன்னு செய்

Page 80
தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்" என்ற குறளுக்கு நிகராக யாரும் விளங்கி இருக்க முடியாது. வள்ளுவம்.
எழில் ஞாயிருக ஒரு ஒளி ஞாயிருக வள்ளுவத்தின் விளக்கமாக-வள்ளுவத்திற்கு உரையாக - வள்ளுவத்திற்குப் பேரிலக்கிய மாக - திகழ்ந்து வாழ்ந்த பெருமை நம் முடைய காந்தியடிகளுக்கு உண்டு அவ ருடைய வாழ்க்கையில் குறள் நெறி விளங் கிற்று. வள்ளுவரது முரசு எதைக் கொட்டு கிறது. வள்ளுவருடைய ம  ைற எ ன் ன சொல்லுகிறது. 'பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்' என்று வள்ளுவரது மு ர சு கொட்டுகிறது. உலகத்தில் மனிதரெல்லாம் ஒரே மாதிரிப் பிறக்கிருர்கள். ஆனல், தாசில்தார் பிள்ளை தாசில்தாராகப் பிறப்ப தில்லை. அரசாங்க அதிபருடைய பிள்ளை அரசாங்க அதி பரா க ப் பிறப்பதில்லை: ஆணுல், நம்முடைய நாட்டிலே ஜாதிகளிலே மட்டும் கருத்தினலே ஜாதி வந்துவிடுகிறது. வள்ளுவர் பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் என்ருர், பொய்யாமை பொய்யாமை ஆற் றின் அறம் பிற செய்யாமை செய்யாமை நன்று' என்று சொன்னுர். பொய் பேசு வது சொல்வதைவிட முக்கியம் பொய்யாக வாழாமல் இருப்பது. பொய்பேசாமையைக் கூடச் சிலர் செய்துவிடுவார்கள். ஆனல் பொய்யாக வாழ்வார்கள். மற்றவர்களுக்கு நம்பிக்கையுடையவனுக மற்றவர்கள் நம்பும் படியாக வாழவேண்டும். மற்றவர்கள் வாழ்க்கைக்கு நம்பிக்கைக்கு நல்லெண்ணத் திற்கு உடையவனுக வாழவேண்டும். இந்த உயர்ந்த நெறியைக் காட்டிய பெருமை திருவள்ளுவருக்கு உண்டு. கடவுள் பக்தியும் ஒழுக்கமும்
அடுத்து, திருக்குறளில் மிக முக்கிய மான ஒரு அம்சம், எந்தக் காலத்திலும் கடவுளை மறக்காமல் இருப்பது. தன்னைத் தூய்மையாக வைத்துக்கொள்ளக் கடவுள் பக்தி அவசியம். கடவுளைத் தந்தையாகவும் தாயாகவும் திருவள்ளுவர் கருதினர். நாம்

" 4 6--
இன்றைக்குக் கடவுளை ஏதோ தாதுப் பொருளாக நினைக்கிருேம். கடவுள் பக்தி காந்தியடிகளுக்கு இருந்ததுபோல வேறு யாருக்கும் இருந்தது கிடையாது. கட வுளுக்கு இ லக் கண ம் என்னவென்ருல் * வேண்டுதல் வேண்டாமை இலான்' என் பது. 'நன்றுடையான் தீயதில்லான் விந் தன்காண் துன்பங்கள் இல்லாதான்காண்' என்று இறைவனைப் புரிந்துகொண்டு, இரண் டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய திருக்குறளுக்கு இரண்டாயிரம் ஆண்டுகள் வரையில் இந்த நாட்டு மக்கள் அந்த நெறியில் வாழாததைப் பார்த்து, திருக் குறளுக்கு ஏற்ற சமுதாய அமைப்புத் தோற்ருமையைப் பார்த்து, திருக்குறள் நெறியை, நடைமுறைப்படுத்த முடியுமா? முடியாதா? என்ற சிக்கலே எழாதிருந்த தைப் பார்த்து, திருக்குறளுக்கு எழுத்துக் கும் சொல்லுக்கும் மட்டும் பொருள்கண்டு, இந்த நாடு அடிமைப்பட்டுப் போயிருந்த தைப் பார்த்து, திருவள்ளுவரை ஈன் றெடுத்த தாய்த்தமிழகமே பிற இனத்திற்கு அடிமைப்பட்டதைப் பார்த்து, திருவள்ளு வரை ஈன்றெடுத்த தமிழகத்திலேயே வறு மையும் பஞ்சமும் பட்டினியும் அறியாமை யும் மலிந்து கிடந்ததைப் பார்த்து, விண் ணகம் சென்ற வள்ளுவன் விண்ணகத் திலேயே இறைவனிடத்திலே விண்ணப்பம் போட்டு, நானே திரும்பத் தமிழகத்திற்குச் சென்று, நானே திருவள்ளுவருக்கும் திருக் குறளுக்கும் உரை எழுதியதுபோல வாழ்ந்து காட்டி, என்னுடைய நாட்டு மக்களைக் கேட்கவேண்டும்' என்று திரும்பி வந்ததைப் போல, காந்தியடிகள் வந்தார் என்று நம் புங்கள். திருக்குறளுக்கு எழுத்து எழுத்தாக வாழ்ந்து, திருக்குறளை எண்ணி எண்ணி வாழ்ந்த ஒரு பெருந்தகையாக அவர் வாழ்ந்தார். அவர் வாழ்க்கை திருவள்ளு வத்தின் பயன். அவர் குரல் திருக்குறளின் குரல். அவர் ஒழுக்கமும் திருவள்ளுவர் ஒழுக்கம். அவர் சிந்தனை, திருவள்ளுவர் சிந்தனை. அவருடைய உலகம், திருவுலகம்! புதும்ை உலகம்! 'அந்த உலகம் வளர்க'

Page 81
செயல் திறனுடைய அறிவியலிற்கும் உணர்நலன் விரிக்கும் அழகியலுக்கும் முரண் பாடு வளரவிடாது இரண்டையும் செவ்வி தில் இணைத்து வாழ்வு நடாத்தும் இயல்பே உண்மை அறிவாகும். அனுபவத்தை அறிவு எண்ணக்கருவாக்கும்; அழகியல் அதனை அழுக்ககற்றிப் புறத்தே வெளிப்படுத்தும்.
உலகிற்கு கார்ள்மாக்ஸினைத் தந்து வான்புகழ் கொண்டவர் ஹெகல். அவ ருடைய தருக்கம், வரலாற்றியல் ஆகிய வற்றில் கண்ட அடிப்படைத் தத்துவங்களை எடுத்துத் தம் தருக்கியல் உலோகாயத்திற்கு (Dialectical Materialism) 6ĵ7 ĝ5 3) L " L aJ rio கார்ள்மாக்ஸ். ஆயின் மற்றைத் துறைகளில் ஹெகல் கொண்டிருந்த கருத்துக்கள் வெளி யுலகில், தமிழுலகில் அவ்வளவில் பரவ வில்லை.
தருக்கம், மனம், சட்டம், ஒழுக்கவியல், சமூகம், வரலாறு என்பன ஹெகலின் ஆய் விற்குள் அடங்கிய பொருள்கள். ஹெகலின் கருத்தின்படி அரசும் அரசறிந்த வாழ்வும் மனிதனுடைய உயர்ந்த, உண்மையான அனுபவத்தை முழுமைபெறச்செப்பனிடுவன வல்ல. அனுபவம் அரசு வாழ்வில் பெறு வதைவிட ஆத்ம வாழ்விலேயே நிறைவான விடு த லே  ைய ப் பெறுகின்றது. இந்நிலை யிலேயே அவன் தன் உடல், உணர்வு யாவும் கடந்த ஒரான்மப் பெருநிலையைப் பெறுகின்றன். பொதுவுடைமைத் தத்துவக் கோட்டின் இறுதிப் புள்ளி இது. ஏனெனில் பொதுவுடைமை வழியும், மனிதனின் பரா தீன நிலையை (Alienation) விடுவித்துப்பூரண சுதந்திரனுக்கவே விஞ்ஞான வழி எனப்படும்
மார்க்கத்தைக் கடைப்பிடிக்கின்றது. அரசு,
 

ಶೆಶೆಶೆಶೆಶೆಶೆಶೆಶೆಶೆಶೆಶೆಶೆಶೆಲೆ: O ) Ğ G8, sTu 6) 骸 * ရွှံ့. ရွှံ့zန္တ2ရှဲဧarti၈ အုံ့ဆော်ရွှေ့ဧချဲ့ဧ ့မ္ယံန္တီဇံရွှီး’O
ஆரம்ப மூலப்பசிக்குரிய பொருளியற்படிகளை வகுக்கக் கலைகளே இந்த ஒரான்ம இறுதிப் புள்ளிக்கு மனித குலத்தை இட்டுச் செல் கின்றன. மனம் என்பது, அதற்குரிய கலை, சமயம், மெய்யியல் (தத்துவம்) என்பவற் றில் ஈடுபடும்பொழுதுதான் நிறைவுபெற்ற ஓர் மெய்ம்மைப் பொருளாகின்றது. அதா வது, அதன் உண்மை நிலையை அடைகின் றது. பொதுமையில் ஒருமையைக் காண் பதும், ஒருமையைப் பொதுமையில் கரைப் பதும் மனமே.
ஹெகலின் மனத் தத்துவத்தின்படி, மன நிறைவு என்பது கலை, சமயம், தத்துவம் மூன்ருேடும்தான் முற்றுப்பெறும். இவை மூன்றும் முட்டின்றி ஒருங்கியைந்த ஒரு நிறுவகம் எங்கேனும் உண்டென்ருல் அது தமிழகத்து இந்துக் கோயில்களில்தான் உண்டு. ஹெகல் கூறிய நுண்கலைகள் யாவை? கட்டிடக்கலை, சிற்பம், ஒவியம், இசை, செய்யுள், காவியம், இசைப்பா, நாடகப்பா என்பன அவை.
இக்கலைகளுள் சிலவோ LoGa T எல்லாச் சமயக் கோயில்களுக்கும் பொது வாயின எனினும் தமிழ் இந்துக் கோயில் களுக்குச் சிறப்பானமுறையில் நிறைவாய் அமைந்துள்ளன.
கட்டிடக்கலை இந்துக் கோயில்களுக்குத் தனியான ஒரு சிறப்புமுறையில் ஆகம சிற்பசாத்திரமுறையில் அமைந்துள்ளது. இது கலையின் ஆரம்பநிலை. இதில் கருத்தும் உருவமும் புறம்பு புறம்பாக உள்ளன. கோபுரங்கள், கட்டிடங்கள் மனதைக் கவ ரும்; பிரமிப்பை உண்டாக்கும். ஆயின் உணர்வு நுண்மைகளை வெளிப்படுத்தா.

Page 82
அடுத்து சிற் பத் து க்கு வ ரு வோ ம் கருத்து வேறு, உருவம் வேறு எனும் துவ தம் ஓரளவிற்கு இங்கு மறைகிறது. சிற்பட பொருள், வெண்கலம், வெள்ளி, பொன் ஞக மாற, தூலபக்குவம் மெருகேறுவது மன்றி சிற்பக் கோலம், கருத்திற்குக் கூடிய அழுத்தமும் அளிக்கிறது. தமிழர் கடவுள் கள் பெருமளவில் கருத்துருவ அமைதிகளே திரிபங்கி, சோமாஸ்கந்தன் நடராசன் என் பவற்றை நோக்க, தமிழர் கடவுளுருவங் கள் கருத்திற்கு இன்னும் முக்கிய உயர்வி கொடுத்துள்ளன,
இதன்பின்னர் ஒவியம். இது பருட் பொருளைக் குறைத்து இருபரிமாணத்தில் முப்பரிமாணம் (தூரம்) காட்டி கருத்திற்கு இன்றும் கூடிய சிறப்பளிக்கின்றது. தமிழ்க கோயில்களில் ஒவியம் மிகக் குறைவு. இதற் குப் பதிலாக மலர் அலங்காரங்கள், சாத்துட படிகள், சப்பரங்கள் தோன்றலாயின. இவை ஒவியங்கள் அளவிற்குக் கருத்துருவை வெளிட் படுத்தவில்லை. ஆயினும் பருப்பொருள் (வெளியுருவம்) தடிப்பினை அகற்றின. அடுத்து வருவது இசை. தமிழர் கோ யி ல் க ள் இசைக்கு மிக முக்கியம் கொடுத்தனவாதி லின், ஓவியவளர்ச்சி அதிக இடம்பெறவில்லை சில கோயில்களிலேயே இடம்பெற்றன. இது காலதேசச் சூழலால் ஆயதாயிருக்கலாம்.
அகமுக நிலை சார்ந்த (Subjective) அரு வக் கலையான இசை, எல்லையிலாப் பல வகை உணர்வு வண்ணங்கள் எழுப்புப் தகையது. கலைகள் யாவற்றுள்ளும் தன் இராக பாவத்தால் தனித்து ஒரு குறி. பைச் சுட்டாது உணர்வு நலனை மிகவும் தாக்கத்துடன் பல்வேறுவகையில் அருட்ட வல்ல கலை இது ஒன்றே. அடுத்து நாம் எடுத்துக்கொள்ளவேண்டியவை செய்யுளும் இசைப்பாவும் ஆகும். இவை இனந்தெரியா உணர்விற்குத் திசை அளித்து, புத்தியை யும் உணர்வையும் ஒன்றிணைத்து, விடுதல்ை நெறிக்கு வழிகாட்ட வல்லன.
தமிழர் தேவாரங்கள் இசை, செய்யுள் இசைப்பா எல்லாம் கலந்த பிழம்பு, அவற றைப்போல் நிறை இசைமையுடைய தொன்

- 48 -
颤
l
மையான படைப்புக்கள் உலகத்தில் இல்லை. செய்யுட்கலையையும் இசைக் க்லேயையும் மிக உயர்ந்த உருகுநிலையிலும் (மனம்) உறை நிலையிலும் (உடற்கரணம்) புணர்த்தி இறை வனுக்குச் சார்த்திய விந்தை தேவாரங்க ளுக்கே உண்டு. அடுத்தகலை காவியம். கோயிற் புராணபடனங்கள் இதை நிறை வேற்றுகின்றன. அடுத்தது நாடகச் செய் யுள், இது தமிழ்நாட்டில் பரதநாட்டிய மாக மலர்ந்து பண்டுதொட்டு எங்கள் கோயில்களில் அர்ச்சனை அமிசமாக விளங்கு கின்றது. அலாரிப்பு என்ற ஆரம்பநிலையைக் கவனிக்க,
ஹெகல் சொன்ன நாடகச் செய்யுள், கிரேக்க நாடகங்களைக் குறிப்பது. ஆயினும் அதற்கு வேறு உருவம் கொடுத்து இசை, செய்யுள் இரண்டொடும் குழைத்து அபிநய
மூகமாக்கிக் கோயிலுக்குச் சார் த் தி ய
பெருமை தமிழருக்குண்டு.
ஹெகல் இக்கலைகளைக் கோயில்களோடு சார்த்திக்கூறவில்லை. நிறைமனதிற்கு இவை அவசியம் என்றுமட்டும் கூறினுர், இவை யாவற்றையும் ஒருங்கே முறைமைபெறக் காண, கேட்க வைத்தவர்கள் தமிழ் இந் துக் கோயில்கள் கட்டிய பெரியோர்களே. ஹெகலின் கலைகட்கு இது ஒர் புது விளக் கம்.
இக்கலைகள் அமைந்த கோயிலே, நம் சமயக் கோயில் இவ்வாருக பொதுமை அரசு தரும் மனத்திலும், கலைக்கோயில் தரும் மனம் எவ்வளவு நிறைவு பெறும் என்பதை நாங்கள் காணலாம். பொருளாதாரம் எவ் வாறு வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு படிநிலைகளில் வளர்ந்துள்ளதோ, அவ்வாறே மனப்பக்குவமும் கால தேச பரிமாணங்கட்கு அமைய வெவ்வேறு கருவிகளாக வளர்ந்தும் நலிந்தும் வந்துள்ளது.
கலை, சமயம் இரண்டையும் மேலும் வளப்படுத்தவேண்டியது தத்துவம், அதுவும் கோயில்களோடு இணைந்துள்ளது என்பதை நாம் மறக்கமுடியாது. தேவாரம் வேத சாரம். அண்டசக்தியின் சிற்பக்கனவே நட ராசனின் தூக்கிய திருவடி.

Page 83
ஹெகலின் மாக்ஸ்" மூலம் கோயில்களை நோக்கில் அவை தேய்ந்துபோன வாய் பாட்டு அடிப்படையில் திரிபுபட்டுத் தோன் றும். நிறைமனம் எனும் கொள்கையோடு நோக்கில் அவற்றின் உண்மை விளங்கும். அரசொருமை பொதுவுடமை கண்ட மனம்
காண்பாரால் காட்டாக்காே
எதிர்நீ
நீர்வாழும் மச்சம் முற்றிலும் தவிர அதற்கு வேறு உறைவிடம் கில் லாம் நீருக்குள்ளேயே நின்றுவிடுகி வல்லமை வருகிறது; விரைந்து வீழ் திறன் அதற்கு உண்டாகிறது. விக்கில் இயம்பலாம். முற்றிலும் தெய்வத்ை யவன். தனது இச்சா சுதந்திரங்களை( ஒப்படைத்துவிடுகிருன் யான் என விக்கினேசுவரனை வழுத்துபவன் ஆகிரு முறை என்னும் நீர்வீழ்ச்சியை எதிர்; வல்லவனுகிருன்.

அவ்வளவோடு அமைந்துவிடாது. "ஐம் பொன் மிக வைத்தபேரும் நேசித்து இரச வாத வித்தைக்கு அலைந்திடுவர்.' நிறை மனப் பாதைதான் மேலும் பறந்து ஒரான் மப் பொதுமையில் ஒடுக்கும். வரலாறும் பரிணுமமும் கூறும் தீர்ப்பு இது.
கண் நுதலாக் მე) * *
R
ச்சல்
நீரை நம்பியிருக்கிறது. நீரைத் டையாது. மீனின் முயற்சியெல் நிறது. ஆயினும் அதற்கொருவித கின்ற நீரை எதிர்த்து நீந்தும் எத்தை அது வெல்லுகிறது என்றே தச் சார்ந்திருப்பவன் அத்தகை யெல்லாம் அவன் தெய்வத்திடம் து என்னும் செருக்கு அறுப்பவனே ?ன். அதனுல் அவன் உலகநடை த்து இறைவனை நோக்கி நீந்த - சுவாமி சித்பவானந்தர்

Page 84
.ெ கணேசன் திரு
கோண்டாவில் நெட்டிலை
LIFTLIG
திருவூஞ்ச
காப்பு (ஆசிரி பூமேவு மதியிதழி கங்கைசூடும் பூரண காமேவி யுலகமுய்ய முயங்கிமுன்பு கா மாமேவு கரிமுகவ னமலனுதி வளமரு தாமேவு மைங்கரர்க்கோ ரூஞ்சல்பாட்த்
திருவூ
சீரேறு மம்பவளக் கால்கள்நாட்டித் திகழெ பேரேறு மிரசதமேற் கட்டிகட்டிப், பிரசமலர் ஏரேறு சாம்புநதக் கயிறுமாட்டி, யெழிலாரு தாரேறு மூஞ்சன்மிசை தகவினேறி, நெட்டி?
பூமகளு மிந்திரையும் கவரிவீசப் பொலிவிருெ காமருறு மிந்து கதிர் கவிகைதாங்கக் கனலவ ஏமருறு கந்தருவர் இசைகள் பாட, இசையடிய தாமகிழ்வொ ட்ரமகளிர் வடந்தொட்டர்ட்ட் நெ
வேதமுத லுறுபொறியின் வந்தநாத வெள்: சோதியுள தும்பிமுக முள்ளநாத துன்னுை தாதவிழு மலர்மாலே சூடுநாத தற்பரசீர்ச் ச மேதகுநல் லடியரிடர் நீக்குநாத நெட்டிலேப்ட
துங்கமிகு மாதங்க வதனமாடச், சோதிமுகச் ( பொங்குமெழிற் சடைமுடியும் பிறையுமாடப், செங்கமல வொளிமருவு பாதமாடச் சேருமெ
அங்குசபா சக்கரங்க ளாட்வாட, நெட்டிலேப்பா
நாரதரும் தும்புருவுங் கீதம்பாட், நல்லவித்தி தூரியநன் முரசவிசை யெங்கும்நீட, துங்கமிகு வாரமுட னடியர்கர முச்சிசூட், மலரயனுெ டு ஆரணியும் சடைமுடியெம் மாதிநாத நெட்டிலே

வடி சரணம் ப்பாய் பிள்ளையார்மீது பெற்ற ற் பாக்கள்
ய விருத்தம்) ானு மாதிசிவ னுமையினுேடு G சினியோர்க் கருள்புரிய அளித்தமைந்தா! வு கோண்ட்ாவில் நெட்டிலைப்பாய்
தற்பரனு மவனடிகள் காப்பதாமே.
ஞ்சல்
ாளிகொள் நற்பளிங்கு விட்டம்பூட்டி, மாலேயொடு மணிகள்சாத்தி, ம் நீலமணிப் பலகையிட்ட்,
லப்பாய் ஐங்கரரே ஆடீரூஞ்சல்!
குடு மருத்துவரால வட்டமேந்த, ன்கைத் தீவர்த்தி இருளையோட்ட், ார் தமது மனக் கவலே வீட், |ட்டிலைப்பாய் ஐங்கரரே ஆடிருஞ்சல்,
எளிமலைக் கோபுரத்து மேவும்நாத மந்து கரமுடைய தூயநாத கலவித லோகநாத ாய் ஐங்கரரே ஆடீரூஞ்சல்
செவியிரண்டும் துலங்கியாட், பொருவிலெழி லுறுவலவை புட்ையினுட், ழி லுபவித மார்புமாட், ய் ஐங்கரரே ஆடீரூஞ்சல்
யாதரர்கள் தாளம்போட்,
காணவொலி துதைந்துகூட் ாவமரர் வந்துநாட ப்ேபாய் ஐங்கரரே ஆடீரூஞ்சல்

Page 85
女
51 nسي
திருமருவு சடைமுடியு மூன்றுகண்ணும் தேசுபெ உருமருவு பெருஞ்செவியும் நான்றவாயும் ஒதரிய வரமருள ஏறிவரு மாகுவென்னும் வாகனமும் ம பரணருளும் முக்கணுட்ை முதல்வா! நல்ல நெட்டி
கண்ணனுெரு திருமருகனுணவீசா கந்தனுக்கு
எண்ணரிய குடிலேயுரு வானவீசா ஏத்துநல வல திண்ணியவக் கயமுகனேக் காய்ந்தவீசா தேசபெ அண்ணலுமை தந்தருளு மாதியீசா நெட்டிலேப்
தரணிதொழு நாயகரே ஆடீரூஞ்சல் தந்திமுக
மருமருவு கொம்பினரே ஆடீரூஞ்சல் மன்னுை வரமருளும் தாளினரே ஆடீரூஞ்சல் மானுகு வ தெரிவரிய மறைப்பொருளே! ஆடீரூஞ்சல்! நெட்
உரவ வுணர்க் காதினரே! ஆடீரூஞ்சல் ஒங்குபெரு பொருவிலொரு கோட்டினரே! ஆடீரூஞ்சல் பொ தரணிதொழு நாயகரே ஆடீரூஞ்சல் சார்வலவை அரியமறை முதலினரே! ஆடீரூஞ்சல் நெட்டிலைப்ப
வாழ்த்து சந்தமுறும் மறையோரும் பசுவும் வாழி! சதுர்மை வந்தகற்பு மாதரொடு தருமம்வாழி! வாய்ந்தசைவி முந்துதிரு வெண்ணிருே டடியார்வாழி! மும்மாரி அந்திருவாழ் கோண்டரவில் நெட்டிலேப்பாய் அழகு
திருவார் ஐங்கர தேசோ மயன மருவார் கொன்றையன் மகனு பெருகார் வத்தொடு பேணும் 1 தருவார் நெட்டிலைப் பாயில் வ
பராக்கு! சீராருந் தும்பிமுகத் தேவன் பராக்கு செம்பது ஆராரும் வந்துதொழும் ஐயன் பராக்கு அடியரி காராரும் கற்பகம்போல் அருள்வான் பராக்கு க
பேராரும் நெட்டிலேப்பாய்ப் பெரியோன் பராக்கு

று கரிமுகமும் புயங்கள்நாலும் ஐங்கரமும் ஒளிகொள்மார்பும் மலரடியும் வந்துகாட்டிப்
லப்பாய் ஐங்கரரே ஆடீரூஞ்சல்!
முன்பிறந்த கணேசநாதா! வையொரு பாகவிசா! று மாகுமிசை ஏறுமீசா பாய் ஐங்கரரே ஆடீரூஞ்சல், !
முன்னவரே ஆடீரூஞ்சல் மந்து கரமுடையீர்! ஆடீரூஞ்சல் ாகனரே ஆடீரூஞ்சல் டிலேப்பாய் ஐங்கரரே ஆடீரூஞ்சல்
நங் காதினரே! ஆடீரூஞ்சல்! ாலியுமதிக் கோட்டினரே! ஆடீரூஞ்சல்!
நாயகரே ஆடீரூஞ்சல்! ாய் ஐங்கரரே ஆடீரூஞ்சல்!
றயும் செங்கோலு மரசும்வாழி!
சமயநிலை புவியில் வாழி! பெய்துலகில் முகில்கள் வாழி! ததிரு ஐங்கரரே வாழி வாழி.
வன் எச்சரிக்கை ய் வந்தவன் எச்சரிக்கை மனத்தவன் எச்சபீக்கை! ாழ்பவன் எச்சரிக்கை!
மத் தோன்புகழுந் தேவன் பராக்கு! டர் தீர்த்தருளும் ஐயன் பராக்கு! னபதியாய்க் காத்துநமக் கருள் வான்
பராக்கு! பேசரிய ஐந்து கரப் பெரியோன் பராக்கு

Page 86
கருதரிய கணபதியே! ல காத்துநமை ஆள்ப வருமாகு வாகனரே ல
வயங்குமைந்து கர பொருவரிய அருள்புரிவீ புண்ணியநன் வடிவி குருமணியே ஏரம்பா ல குலவுநெட்டி லைப்பா
திருவாரு மைங்கரர்க்கு பெருமாற்குந் தேவியர் தேவரெலாம் போற்று ஏவரையுங் காத்தருளும் காவல்வீர பத்திரர்க்கும் மூவரெனுந் தேவருக்கு
LDsåy567rld! (o
மங்களம்! சு
மங்களம்! மங்
《
"பயனில்லாத சொற்களைப் ப மனிதன் என்று சொல்லக்கூடாது வேண்டும்'.

52 .
n) T6ú)
ாலி சுபலாலி வரே! லாலி சுபலாலி TG5?! g5 Lu GvITGó)! த்தினரே! லாலி சுபலாலி ர் லாலி சுபலாலி lனரே! லாலி சுபலாலி
uifir! 50 Ir 6óill gu6ú0irsiúil!
56 TLD
ஜெய மங்களம் சிவ க்குஞ் சுப மங்களம்! 5ல செய்யதிரு முருகனுக்கும்
ஏத்துநல பைரவர்க்கு ம் கருதுநல பத்திரைக்கும் ம் மூதண்டத் தேவருக்கும்
ஜய மங்களம்
LU L DIš 35 GMT Lib!
களம்! மங்களம்!
சுபம்!
滋到
ளுவம்
லமுறையும் சொல்லுகின்ற ஒருவனை து; மக்களுள் பதர் என்று சொல்ல

Page 87
நீதி உயர்ந்த மதி க நிறைய உடையவரே !
Space 9Доиated by
SA). 4) ιιμαSeντι
BU LDNG CON
32, 5th LANE,
RAJAGIR
upith the beat complimenta
of
A K NA/A, PER
BUILDING MATERIAL SUPPL
74, JETAWAN
COLOMBC

ல்வி அன்பு
(2/17 de
NTRACTOR
NAWALA,
YA.
ERA 2 CO
| ERS & TRANSPORTERS
A ROAD,
- 量4。

Page 88
உன்னிய கருமம்
AJUANTITA A
HIGH CLASS VEI
ROOM F
AJANTA
TRAV3.
OFF
| 25, OLCOT COL (
BRA
SANTHI
HOSPITAL RO

முடிப்பாய் போற்றி
OTTELS LTTE O
GETARIAN HOTEL
|TH
ACILITIES
O
Q 臀》粤凰
SERVICE
ICE:
T MAWATHA OMBO.
T'Phone: 32 769, 28089
NCH
LoDGE
AD, JAFFNA.

Page 89
“நற்குஞ் சரக்கன்று நண் கற்குஞ் சரக்கன்று காண்
அன்பள
9-5LIT 9
தங்க நகை விய
53. 55, செட்டி கொழும்பு
தொலைபேசி

Eற் கலைஞானம்
ரிப்பு
6) GolfGil)
Lu (TL urTrfhg56iT
பார் தெரு,
- 11.
: 25745

Page 90
கோண்டாவில் பெருமக்க
எமது ந
Space
CSA Ο
A.
WHOLESALE & RET,
121, 3RD C|
COLO
Telepho

ளின் பணிகள் மேலும் வளர
ல்லாசிகள்.
Donated
Ву
---
H
O
REE
ALTEXT LE DEALERS
ROSS STREET,
MBO - 1 1.
ne: 2467
t

Page 91
மதியினை வளர்க்கும்
WITH BEST COMPLIMENT
FRON
maniam
75, 77, PRINC
COLOME

மணியே போற்றி
StOreS
CESTREET,
O - 1 1

Page 92
பள்ளிப் பிள்ளைகள் பிள்ளையாருக்குத்
6 TLDg) 6hu T
space Donated by
T'Phone;

ரின் சிரமதானப் பணி தேனும் தினமாவும்போல.
ாழ்த்துக்கள்
l G N TLE TTRES
MBO-l.
23 62

Page 93
நெட்டிலைப்பாய் விநாயகர் கு முழுமனதுடன் வாழ்த்துகிறே
space Donated by
(M. SIAENAMA RATNA
GENERAL MERCHANTS & COMMISS
21 6. BANKSHALL ST
COLOMBO-11.
Phone: 3 1 2 62

ம்பாபிஷேகம் இனிது நிறைவேற pbs
M & Co.)
ON AGENTS
"REET,
Grams: "ENESAR.'

Page 94
பொங்கும்
மங்களம்
எங்கும்
தங்குக
யுனைட்டட் ஹாட்
346, பழைய கொழு
தொலேே
பரந்தன் ஹாட்
பரந்தன் சந்

வெயர் ஸ்ரோர்ஸ்
சோனக தெரு, ம்பு - 12.
Luga: 32445
வெயர் ஸ்ரோர்ஸ்
தி பரந்தன்.

Page 95
"புகழ்வோம் கணபதியின் ெ திகழ்வோம் பெருங்கீர்த்தி (
Space fanated ழே
E. SINNA
T'Phone: 361.96
விநாயகர் துதிபாடுவோம்
அன்பலி
சென்றல்
இல, 1, மனிங் வெள்ளவ:

பாற்கழலை நாளும் சேர்த்தே"
DURA & COMPANY
49, NEW CHETTY STREET, COLOMBO - 3.
விக்கினங்களைத் தவிர்ப்போம்
ஸ்ரோர்ஸ்
ந்தை.

Page 96
Oith Beot (3cmpliments from:
(CBA. IN
Manufa PARACHUTE BRAND
"AKAS ( Manufa GLOBE BRAND Q
STOC
NEVÄV (CIE
250, MAIN STREE
T'Phone: 21 AAA
( 21467 Tx BUREAU "o"o* | 2476 Tx Buro
S PC Ce :
Donated
ίου:
Am
WHOl.

DUSTRES
cturers of
QUALITY UMBRELLAS
COMPANY cturers of UALITY UMBRELLAS
KSTS:
N / MKHARS T, COLOMBO - .
Cable: "PARASHOOTS J - CE ATT N: MACS |
CE - ATT N: MACSI
een Textiles
ESALE & RETAL DEALERS 45. SECOND CROSS STREET, COLOMBO - .
Phone: 20964

Page 97
“ہے۔
ஊக்கு
* இம்மலை
* தமது ே கள், க களுக்கு
责
Арбат (Lреш
* விளம்பர திருவாள
as
துரை இ 5à šlagskib .
* இம்மலர் மென்று களுக்கு
* இம்மல
gਰੰਤੇ தாருக்கு
հTնDՖl

கந் தந்த அனைவருக்கும்
ரைச் சிறப்பிக்க ஆசியுரைகள் வழங்கிய களுக்கும்,
மதாவிலாசத்தைக்கொண்டு தரமான கட்டுரை விதைகள் படைத்துத்தந்த தமிழ் அறிஞர்
வளியிடுவதற்கு ஆதாரமான விளம்பரங்களை ந்தளித்த வர்த்தகப் பெருமக்களுக்கும்,
ங்களைச் சிரமம் பாராது சேகரித்து உதவிய ஈர்கள் சிங்கநாயகம் சிவானந்தம், சின்னத் ராசேந்திரம், சின்னத்துரை குணரத்தின ஆகிய அன்பர்களுக்கும், .
நல்லமுறையில் சிறப்புடன் வெளிவரவேண்டு பல்வகையிலும் உதவிகள் புரிந்த நண்பர்
D,
ரைக் குறுகிய காலத்திற்குள் நல்லமுறையில் உதவிய யாழ்ப்பாணம் சாந்தி அச்சகத் ம் -
உள்ளம் நிறைந்த நன்றி.

Page 98
யாழ்ப்பாணக் குடாநாட்(
ఆన్లై
ஆகியவற்றை தலைநகராம்
நம்பி
PETTAH TRA GlLJL LITT LQG
ா கொமிக
90, நாலாம்
கொ
சாந்தி அச்சு
 
 
 
 

டுக் கமக்காரர்களே!
உற்பத்திப் நட்களான
வெண்காயம் | விற்பனைசெய்ய கொழும்பில் க்கையான
இடம்
N
ܢܠ
DE COMPANY Jl Gle; TLbu60i
ழம்பு-11.
கம், யாழ்ப்பாணம். š *