கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பேராசிரியர் அல்ஹாஜ் ம.முகம்மது உவைஸ் மணி விழா மலர் 1994

Page 1
öFF旭心FöEM Mട്രീഡ്ര
 

fණිෂ් ජෝ4f.
16 r8RO

Page 2


Page 3
-
金疹
als
الار أم لام
స్టోర్నీ
Lund CS لي“
) * எஸ்.எ
ெ
ժո{ւքthւ: | ழி76
Gle Isrflu (p6ňo6ýSlub of Lou, u6uUT இராஜாங்க அமைச் 34, மலே வீதி, ெ
இலங்கை
ཊགས་ཅི་ S.
 

魏 (ԲEո Աբ:
కే. 李uリテ5回。
கவியூ கொழும்புத் ਸੰ
திருதிருதிடி
Fr.Aجليلجيكي بجيجا لش
அவர்கள் நன்கேற்பூ: ஆங்த்தது.
ܢܢܢܢܢܢܢܢܢܢܢܢܢܢܢܢܢܢܢܢܢܢܢܢܢܢܢܢܢܢܢܢܢܢܢܢܢܢܢܢܢܝܼܧܼܿܫg
Plflւլյfr: எச்.எம்.ஜெமீல்
芭芭、
பாட்டலுவல்கள் சர் அலுவலகம், காழும்பு-2.
1994

Page 4
Euflag. ETFAT பொரு
ఆరలి
2 வாழ்த்துரை
ICJ
IW
ዳኛ
FOTEWOT
நன்றியுரை பேராசிரியருக்குப் பிரார்த்திப்போம் உவைஸ் ஓர் அறிமுகம் මා දන්නා උවයිස් මහතා
මහ්මුද් මොහමඩ් උවයිස් පුබුදයි අප නො කරයි. හිස්
த938 ஆகிழ මා දුටු මහාචාර්ය මුහමමද් උවයිස් ஆன்ற அறிவும் அசன்ற உள்ளமும் செயிரற நீடு வாழ்க
Sai Tai Studiesil Sri Larkaad
abroad - The role of Dr. M.M.UWISE இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆய்வுகளும் பண்பாட்டுப் பங்களிப்பும் நெஞ்சத்தால் வாழ்த்துகிறோம் சவாலை ஏற்று வெற்றிவாகை சூடிய பெருந்தகை தின் பணி செய்யும் தீன் தமிழ்க் காவலர் கலாநிதி உவைஸின் கனித்தமிழ்
ஈழிவானத்தின் இலக்கியச் சூரியன் இஸ்லாமிய இலக்கிய வித்தகர் இலக்கிய வானில் எழுந்த முழுமதி
பண்புள்ள பணியாளர்
முதன் மகனார் கவிதையில் மனக்கும் கலாநிதி முற்றத்து டில்லிகை வாழிபல்லாண்டு இலக்கியச் சித்தர்

ளடக்கம் L*SLD
අල්හාජ් අබ්දුල් හම්ද් මුහමමද් අස්වර්, පා.ම.
மாண்புமிகு அல்ஹாஜ் ஏ.எச்.எம்.அஸ்வர் பா. Pl Hon. Minister, Alhaj, A.H.M. AZwer, M.P.
அல்ஹாஜ் மெளலவி காத்தான்குடி பவுஸ் அல்ஹாஜ் எஸ்.எச்.எம். ஜெமீல் Seno5}}ởe, Đ5)C ẽo. CCCDCC
అయరిటీటి ద్వితారిటీలు శతెరిటీదార
ரீதிதே' එම්. එස්. අබ්දුල් මජිඩ් பேராசிரியர் சிதில்லைநாதன் நூருல் பன்னான் அல்ஹாஜ் ஆ.மு.ஷரிபுத்தீன் Kanzul Uloor Tn Alhaj M.M.M.MarOOf E.
:
எம்.எஸ்.எம்.அனஸ் தெ குணரத்தினம்
அல்ஹாஜ் ஏ.எம்.முஸ்தகீம் மெளலவி எம்.எச்எம்,புதிதாறி
பத்ருல் உலூம் வித்துவான் எம்.ஏறஹ்மான் தாஜூல் அதீப் மருதூர் ஏ. மஜீது தாஜ7ல் அதீப் அஸ்.அப்துஸ்ஸமத் நஜ்முஷ்வு"ஆறாஅன்பு முகைதீன் கன்ஜ"ல் உலூம் அல்ஹாஜ் எஸ்.எம்.ஏ.ஹஸன் தஜ்முஷ்வு"ஆறாஅல் அளபதிமத் நஜ்முஷ்ஷ"ஆறா எம்.ஸி.எம்.ஸ்"பைர் நஜ்முஷ்ஷ"ஆறா சாரனா கையூம் வைத்தியக் கலாநிதி ஜின்னாவுரிபுத்தின் கவிஞர் ஏ.இக்பால்

Page 5
激
தீ
இஸ்லாமிய இலக்கிய முன்னோடி ஒரு கலைக் களஞ்சியம் ஒ. சந்தன மரமே.
தீன் பணி செய்த இஸ்லாமிய தாஈ-பிரசாரகர் இஸ்லாமிய இலக்கியக் கால நிர்னயம்
Dedicated Service
நிழல் தரும் நிஜம்
இந்தியா
நீடு வாழ வாழ்த்துவம் நன்றே ஒரு பேரறிஞரின் பெரும் பணி
உத்தமராப் வாழும் உவைசு
ஓர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கலைக் களஞ்சியம்
YOU WISE
இஸ்லாமிய இலக்கியத்தின் திருச்சித் திருப்பம் இஸ்லாமியத் தமிழ் தா. தா. இலக்கிய நாயகர் இலங்கை உவைஸ் ஹாஜியார் இலங்கையின் இமயம் பேராசிரியரைப் பாராட்டும் சொல்லோவியம்
p. Wuri LyGrafi (FairTrif ganawr அந்த இரு நிகழ்ச்சிகள் புலவர் அம்மான்
இவர்தான் உவைசு ஒர் இலக்கிய இலக்கண முன்னோடி இந்திய அறிஞர்களை மிஞ்சியவர் 戟 ALGPALAF GFG GITGI

பத்ருல்உலூம் எம்.வை.எம்.மீஆத் அலியார் முஸம்மில் காதிபுல் ஹக் அல்ஹாஜ் எஸ்.ஐ.நாகூர் கனி
மெளலவி ஏ.எல்.எம்.இப்றாகீம் தாஜூல் அதீப் எஸ்.ஏ.ஆர்.எம். சய்யது
ஹஸன் மெளலானா
Najmus Shuհra M.H.M. Hal BET deel தாஜ"ால் உலூம் அல்ஹாஜ்ெ கலைவாதி கலீல்
NDIA
கலைமாமணிகவி காமு ஷெரீப் நிதியரசர் கலைமாமணி மு.மு.இஸ்மாயில் பேராசிரியர் டாக்டர் சரசுவதி வேணுகோபால்
டாக்டர் பீ.மு.அஜ்மல்கான் அல்ஹாஜ் எம்.ஆர்.எம்.அப்துற்றவறீம்
முனைவர் அர. அப்துல் ஜப்பார் எம்.ஆர்.எம்.முகம்மது முஸ்தபா
அல்ஹாஜ் நீடூர் ஏ.எம்.சயித் கவிஞர் இ. பத்ருத்தின்
அல்ஹாஜ் எஸ்.எம். ஹிதாயத்துல்லாஹ் காரை இறையடியான் மு.முகம்மது கெளஸ் கவிஞர் சர்மாநகர் எம்.ஜலாலுத்தின் டாக்டர் ஆர்.கே.அழகேசன் எம்.எஸ்.பவுதிர் கவிக்கோ அப்துற்றஹமான் அல்ஹாஜ் நாகை எம்.வி.எஸ்.பூசுப்
29
IB)
39
5.
Tն:
15ն
67
talë ჯრბ
خان ජූන් لأكمة

Page 6
岳、
தி
57
c
ஞானத் தமிழ்ப் பாலம்
இஸ்லாமியச் சுடர்
தமிழின் உயிர் எழுத்து உவைஸ் ஹாஜியார்
ருசியா
indefatigable Scholar
மலேசியா
நமது காலத்தில் வாழும் சிறந்த அறிஞர் Hurrible and Unassuming person பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய பணி வான்புகழ் கண்டு வாழ்க
அபூதாபி
A Tirrelsh SS Worker
அவுஸ்திரேலியா
A Special debt of gratitude
ஹொங்காங்
கசடறக் கற்ற கல்விக் கடல்
சிங்கப்பூர்
ஆற்றுப்படை நாயகர் மிடுக்கற்ற ஒரு நற்றொண்டர் மணிவிழா நாயகரின் ஆக்கங்கள் புஹாறி வெண்பா
கரையும் காகம்
தமிழிலக்கியத்தின் பரப்பை அகட்டியவர்
உயரிய குணங்களுக்கோர் உவைஸ்
மகிமை பெறும் வெள்ளை
WHOS WHO எழுதியோர் யார் எவர்

இலக்கியச் சுடர், பேராசிரியர், மு.சாயபு மரைக்காயர் இலக்கியத் தென்றல் பேராசிரியை சா.நசீமா பானு
திரியெம். அப்துல் ரஹ்மான்
RUSSIA
His Excellency Nissanka PWijeyaratne
MALAYSIA
மேன்மைதங்கிய செ.இராசதுரை Alhaj Tan Sri S.O.K. Ubaidulla
அல்ஹாஜ் ஏவி.எம்.ஜாபர்தீன்
பாவலர் திவகம் டாக்டர் பட்டவர்த் எஸ். எம்.ஜைனுத்தீன்
ABU DHABI
His Excellancy Mohamed Jameel
AUSTRALIA
Alhaj Hamid M Z FarOUCque
HONGKONG
அல்ஹாஜ் எஸ்.முகம்மது யூனுஸ்
SINGAPORE
ஜே.எம்.சாலி சிங்கை எம்.சி.எஸ்.யூசுப்
பேராசிரியர் கலாநிதி கா.சிவத்தம்பி
ஆர்.சிவகுருநாதன்
பொன். இராஜகோபால்
ITO
72
77
I75
S.
E3
IE
18ց
93.
1ցի
199
201

Page 7
PROFESSC
FICI
C.
Edited
ALHAJ S.HI.IM
例ggFöEM脉 Mugருf?ரூஞ்ஞஆ4%
3, MALAY STRE
SRN
 

DR US
!)
by:
JAMEEL
56*85 (3%fé F8RD İ) GÜLÜR31) eyâfâİR.3
E, COLOMO - 2
-

Page 8
Title
Editor
Publishers
Pinter
Fir:St Editior :
Copy right
: Professor Mahm ()
Felicitation Wolul I
: Alhaj S.H.M. Jam
: Office of the Mini
Religious & Cultu 34, Malay Street, Sri Lanka
: Threeyem Printe
A.D. 15.01.1994
A.H. 03-08-141,
: Publishers

od Mohamed UWise
Ո Ը
eel B.A. (Econ Sp); Dip Ed; M.A.
Ster of State for Muslim
ral Affairs, Colombo-02,
is, Madras - 600 001

Page 9
This wolume
on the occa
Felicitation of Pro
held at 'Temple
оп June
A. H. 1415
and pres
HON RIANIL WICK
Prille M
Minister of Industries
Democratic Socialist
b
Hon. Alhaj A. H.
Milliste Muslim Religious

is published
Sion of the
f. M. M. UWISE
Trees, Colombo
18, 1994
MLuharra I 8
ented to
REMASINGHE, M.P.,
i ListET & Science & Technology, Republic of Sri Lanka
W
M. AZWER, M.P.
of State foT
& Cultural Affairs

Page 10


Page 11
கண்டியில்
ஆண்டில் இராஜாங்க அமைச்சு நடத்திய இன்றைய ஜனாதிபதியும் அன்ன
தங்கிய டி.பி. விஜயதுங்க அவ விருது வழங்குகிறார்.
1991ஆம்
 

AGLUTAFITT
AFL, IL
இந்து
தமிழ் சாகித்திய விழாவில் றைய பிரதமருமான மேன்மை
ர்கள் மணிவிழா நாயகருக்கு

Page 12
ශ්‍රී ලංකා අග්‍රාම
இலங்கையின் பிரதம
Α2TIPLE While f S.
Dear Mr. Uwise,
NATIONAL
I am extremely happy to ha
National Honours on you by His
the President of Sri Lanka,
I am particularly pleased to in
to Sri Lanka has been duly rec
of our country on this Natio
Your name will go do VIII i T.
ong of the distinguishad pers
service for the common god.
I take this opportunity to . happiness and prosperity.
Ka Sri Mahmood Mohamed Uwise, "Markaz i",
HgI a In Lulla,
P A N A D U R A.
 

|յ5)Ճ
மந்திரி MY REF. PMAPS
Anda
Prime Minister's Office 150, R.A. de Mel Mawatha
Cobo - C) 3 27th May, 1992.
HONOURS
we witnessed the conferment of
ixcellency Ranasinghe Premadasa,
on 22nd May 1992.
ote that your meritorious ser wice ognised by the highest authority
nal Heroes Day.
the history of this country as ons which has rendered valuable
of our people.
wish you long life, good health,
Yours since rely, ¡ela-ge
(D. B. Wijetunga)
Prie Ministig T.

Page 13
අපඈම දෙනට අද සොම්නස්කුරුදිනයෙකි. ඉස්ලාම් හැදියාව සඳහා නන් වැදෑරුම සේවාවක් කළ, කරන, කලාසූරී අල්හාජ් මහමුද් මෙහොමද් උවයිස් දකුතුරුවනට අප අද හරසර දක්වන නිසා යි ඒ. ඒ අළලා කැරුණු හරසැරී ගතෙක් ද පළ වන්නේ යි. මෙ උළෙල පැවැත්වීමට ලැබීම මුස්ලීම ආගමික කටයුතු පිළිබඳ රාජ්‍ය අමාතාපාංශය ද මම ද බෙහෙවින් ஜே399
විදෙස් මෙදේසු දෙක්හී, ඉස්ලාම් දෙමළ ලිවිසදැරිය සලකන විට, උවයිස් පුවසුරුවෙද් පෙරමුණෙහි මැ සිටියාහු වෙති. ඒ ලීවිසැරියෙහි පත-පොත පෙළගැස්වීම ද ඒ සඳහා විවරණ ගත් සැපයීම ද, මෙලෙදස් විදෙස් අන් වියතුන් ගේ කැරුම් පරයා සිටී. සිරි ළකෙහිත්, දකුණු දඹදිවෙහිත්, ඉස්ලාම දෙමළ ලිවිසදැරි සම්පත ඒ දෙ රටහි මැ සමානී දනා අතරු ද බෙදා හැරියේ උවයිස් පුවසුරුවන් යෑ යි කීම වැඩියෙක් නම නො වේ.
සිරිළකෙහී, බටහිර මුහුදු-බඩ පුරයක් වන පාණදුරෙහි, මුස්ලීම සරු-දමින් ද සිරිත විරිතින් ද ඇලි-චෙලීගිය පවුලෙකින් යෑ පුවසුරුවන් මෙ ලෝ එළිය දුටුවේ සීය
මුතුමිත්තන් ගේ ඒ ඇප-කැප වීම පූවසුරුවන් ගේ නැණයුරු කටයුත්තෙහි ද සිය විදසුනෙහි
ද හරය මැ වී
තව ද, සිරි ළකෙහි වැහැරැවෙන සියලු බස් මැනැවින් දත්තෝ යැ. පුවපුරුවෝ, අරාබි බස
 

ආජින් ලැබිණි. සිංහළය පාසලින් ලැබිණි. දෙමළුව ගෙදර-දොරැ බස වි. දෙ–වැඊෙත-වැඊ ඉගැනුම සඳහා යෙදුණු ඉංගිරිසිය ඔවුන් ගේ වියත් කටයුතු පණ-ගැන්වී, අරාබි, සිංහළ දෙමළ, ඉංගිරිසි බස් දැනුම ගැඹුරු වූයෙන් ඔවුන් ගේ වියත් කටයුතු ඍර-බර ලෙසින් මෑ
උදිළිණි.
අන් වියතුන් මෙන් නො වැ, උවයිස් පුවපූරුවෝ නන් රැකියාවන්හි යෙදුණේ යැ. වරෙක, ඔහුළක් සරසවියෙහි දෙමළුව පිළිබඳ සහයූ වදාරුවෝ යැ. වරෙක‍්‍ය අධ්‍යාපන දෙපාර්තමේන්තුවේ විභාග පිළිබඳ සහයු සුපිරික්සුවෙj යැ. තව ද විටෙක, ළෂ්කා වෙළෙඳ මඩුල්ලේ ප්‍රදාන පරිවර්තකයාෙණjවු විදුදය සරසවියේ, දෙමළුව " සඳහා බැහැරී පුවපූරුවාදෙණියෝ ද වූ අන් විටෙක, දී දඹදිවැ මදුරෙහි කාමාරාජර් සරසවියේ ඉස්ලාම දෙමළ ඉසව්ව පිළිබඳ පුවසුරුවාදෙණj ද වු හ.
ඔවුන්ගේ වියත් කටයුත්තෙහි දී ඔවුන් දැක්වු
සබාහුරු වැටහුම ද, විනිවිද ගිය දසුන ද එ සේවාවන්ගේ රැකියවන්හි යෙදුණු පලය වී.
දෙමළ ලිවිසදැරී කටයුත්තෙහි පරසිඳු වියතුන් වන, පංඩිත U - නල්ලතමබි, සුවාමි විපුලානන්ද, පුවසුරු කානපතිපිල්ලේ, පුවසුරු විද්‍යානන්දන්, පුවසුරු මු වර්තරාජන් වැන්නන් ගේ ඇසුර ලද්දෙකි උවයිස් පුවසුරුවෝ
සිරිළකෙහි ද, දකුණු දඹදිවෙහි ද, ඉස්ලාම්

Page 14
දෙමළ ලීවිසදැරිය පිළිබඳ වැ, උවයිස් පුවපූරුවන් විසින් කැරුණු පිරියෙසුම, පැහැදුවීම, විවැරීම ඔවුන් ෙග් ලීවිසැරී සේවාවෙහි කැපී පෙනෙන්නේයි. උමරු පුලවර කිවිදුන් ගේ සුපතල 'සීරාපුරාණම' හැරුණු විට, ඉස්ලාම් දෙමළ ලිවිසදැරියේ සුසුදු දෙමළුවෙන් කැරුණු පබඳ තව ද ගණනාවෙක් මැවූ වග සමති මිනිසුන් පමණක් නොවැවියත් ෙලාව ද දත් වගට සාදක නැති.
ඒ ගත්, ලොවට හදුන්වාලීම පිණිස උවයිස් පුවපූරුවන් විසින් සැකැසුණු ගත් නම වැළෙක් ද වෙයි.
උවයිස් පුවසුරුවන් පළ කැරැ ඇති පබඳ ගණනින් සැටක් ඉක්මවා සිටී. ඒ හා සම සපන් කම දැක්වු වියත්හු අති විරලයෝ යැ. අවුරුදු හතලිහකට වැඩි කලක් තිස්සේ සිරි ළකළ දෑ පුවත්පත්වලට නො කඩවා පබඳ සපයමින් දැනුම සමෘති මිනිසුන් අතර බෙදා-හැරියෝ යි. සිර්ළඝකා ගුවන් විදිලී සංස්ථාවේ මූස්ලීම වැඩ සටහනට ඔහු නිතර නිතර හවුල් වූ හ.සිංහළ, දෙමළ, ඉංගිරිසි යන නො බසින් මෑ රෙදෙව්වේ "දවසේ සිතුවිලි' වැඩ සටහත මෙහෙයවීමෙ පෙරමුණ ගත් හා ඔහු, සිංහළයෙත් දෙමළුවට ද, දෙමළුවෙන් සිංහළයට ද, ඔවුන'තින් පෙරැළුණු ගත් බෙහෙවි. සියල් සිරිළකද මුස්ලීම ඉගැනුම සමුළුවෙහි සබාපති පදවිය ද උවයිස්
මුස්ලීම ආගමික හා සංස්කෘතික කටයුතු පිළිබඳ රාජාස අමාතාන්‍ය කාර්යාලය,
34. මැලේවීදිය,
ଅନ୍ଦagଦି) - 02.
Geదారి,
1993.10.30

පුවපූරුවෝ හොබවති.
ඉස්ලාම් ආගමය ද හැදියාව ද වඩා-වවා-ලීම සඳහා වෙන මැදෘමාතාපාංශයක් පිහිටැවූ, මුස්ලිම් නො වන රටෙක් වේ නම් ඒ සිරි ළක පමණි. ඒ යටතේ, රාජ්‍ය අමාත්‍යාශය, පබදුවනට ද කලාකරුවනට ද හරසර දක්වනු වස්, අරාබි නමබුනාම, සත්කුරු, තිළිණ, මුදලින් තැගි ආදිය පිදීමේ වැඩ පිළිවෙලක් 1990 වේ දී යෙදවී. ඒ වැඩ සටහන යටතේ "මුස්ලීම හැදියා තිලීණයන් ගෙන් පරසිඳු පබු දෙනා පිදුම් ලද්දෝ වෙති. උවයිස් පුවසුරුවනට හරසර දැක්වීමෙන් ඒ පිළිවෙත තව ද දුරක් ගෙන යන්නේ වෙයි.
උවයිස් පුවසුරුවන් ගේ රාජ්‍ය ගෞවරය හිමි විය යුතු ඒ මහඟු සේවාව රජය පිළිගත යුතු යැ යනු මා හැගුම යි. නෙක් වියතුන් ගෙන්, කිවිඳුන්ගෙන් පබුදනන්ගෙන් හෙබි මෙසෙබෙ දී උවයිස් පුවසුරුවනට හරසර දක්වන මෙ මොහොත දෙමළ ලිවිසදැරි කටයුත්තේත්, මෙ රට, මුස්ලීම ජන ඉතිහාසයෙත් ලියැවෙනුයේ රන් අකුරෙනි. අප දැයට රන් අබරණක් වැනි වූ මෙම මහඟු මුස්ලිම් වියතාණනට මෙ සේ හරසර දැක්වීමට ලැබීම මා ගේ මහත් සොමනසට කරුණු වෙයි. මෙ රටෙහි බස ද ලීවිසැරිය ද හැදියාව ද දියුණෙන් දියුණට යන්නට මේ උළෙල මඟ පෙන්වා වා!
අල්හාජ් අබ්දුල් හම්ද් මුහමමද් අස්වර්, පා.ම. මුස්ලීම ආගමික හා සංස්කෘතික කටයුතු පිළිබඳ රාජ්‍ය අමාතාය.

Page 15
କିଞ୍ଛ
இன்று எம்மனைவரையும் மகிழ்விக்கும் வேறு துறைகளில் பணிபுரிந்த கலாசூரி அல்ஜி அவர்களைப் பாராட்டுகிறோம். அவர்தம் பண் பாராட்டு மலர் ஒன்று இன்று வெளியிடபடுகி யிட்டு முஸ்லிம் சமய, பண்பாட்டுத்துறை இர றோம்.
இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தைப் பெ கள் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் ஒரு மு வெளிநாடுகளிலோ எந்த ஓர் ஆய்வாளரும் மேற் ளைக் கண்டுபிடித்து ஒன்று திரட்டி வகைப்படு லேயே போற்றற்குரியதாகும். இலங்கையிலும் மனிதன் கூட உணரும் அளவுக்கு இந்நாடுகளை மியப் பணியை அறிமுகப்படுத்தியுள்ளார் என பேராசிரியர் உவைஸ் பாணந்துறையில் பி கரையோரப் பட்டினமாகும். இஸ்லாத்தையும் கக் கருதும் மரபுவழிவந்த ஒரு குடும்பத்தைச்.ே தொண்டு அவருடைய ஆற்றல்சால் பணிக்கும் பேராசிரியர்உவைஸ் இலங்கையில் வழங் றவர். அவருடைய முதுசொமின் ஒரு பகுதிய வீட்டு மொழி தமிழ். பாடசாலையிலே சிங்க துணைபுரிந்தது. கல்லூரியிலும், பல்கலைக்க இருந்தமையினால் அவருடைய மேற்படிப்புப் டது. அவருடைய உயர்கல்வி முயற்சிகளுக்குட தமிழ், ஆங்கில மொழிகளின் நெருக்கமான அ பெரும்பாலான உயர்கல்வித் துறையை உவைஸ் பல்வேறு துறைகளில் பணிபுரிந்துள் கைப் பல்கலைக்கழகத்தில் பகுதி நேரத் தமிழ் ராக் கல்லூரியில் ஆசிரியராகவும், பரீட்சைத்தி இலங்கை வணிகர் மன்றத்தின் பிரதான மொ யோதிய பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமியத் தமிழலக் பல்வேறுபட்ட இந்நடவடிக்கைகள் அவருை பெரிதும் பயன்பட்டுள்ளன.
கல்வியிலும், தொழிற்துறையிலும் தமி சுவாமி விபுலாநந்தர், பண்டிதர்வி. நல்லதம்பி, யர் எஸ்.வித்தியானந்தன், பேராசிரியர் மு. உவைஸ் அவர்கள் தொடர்பு கொண்டிருந்தார்
பேராசிரியர் உவைஸ் அவர்களின் தமிழ் லும், இந்தியாவிலும் போற்றப்பட்ட இஸ்லாம்.

நாளாகும். இஸ்லாமியப் பண்பாட்டின் பல் றாஜ் கலாநிதி மகுமுது முஹம்மது உவைஸ் ாபாட்டுப் பணிகள் பலவன்றறை விவரிக்கும் றது. இந்நிகழ்ச்சியைத் தொடங்க முடிந்ததை ாஜாங்க அமைச்சும் நானும் மகிழ்ச்சி அடைகி
ாறுத்தவரையில் பேராசிரியர் உவைஸ் அவர் ன்னோடியாகத் திகழ்கிறார். இலங்கையிலோ ந்கொள்ளாத இஸ்லாமியத்தமிழ் இலக்கியங்க டுத்தி விளக்கந்தந்து ஆற்றிய பணி உண்மையி தென்னிந்தியாவிலும் வாழும் சாதாரன ஒரு ச்சேர்ந்த முஸ்லிம் எழுத்தாளர்களின் இஸ்லா த் திடனாக எடுத்துக்காட்டலாம். றந்தவர். பானந்துறை இலங்கையின் மேற்குக் அதன் பண்பாட்டையும் முக்கியமானவையா சர்ந்தவர்அவர்.அவருடைய மூதாதையினரின்
தாரதிருஷ்டிக்கும் மையமாக அமைந்தது. பகும் மும்மொழிகளிலும் பாண்டித்தியம் பெற் பாக அமைந்தது அறப மொழி. அவருடைய ௗத்தைக் கற்றார். சிங்களம் கற்பதற்குச் சூழல் முகத்திலும் ஆங்கிலம் போதனா மொழியாக பணிகளில் ஆங்கிலம் இரண்டறக் கலந்துவிட் ம் ஆழமான ஆய்வுகளுக்கும் அறபு, சிங்களம், றிவும், ஆற்றலும் துணை நின்றன. ச் சேர்ந்தவர்கள் போலல்லாது பேராசிரியர் விளார். பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர் இலங் விரிவுரையாளராகவம், (கொழும்பு) ஸாஹி ணைக்களத்தின் மொழிபெயர்ப்பாளராகவும், ழிபெயர்ப்பாசிரியராகவும், அன்றைய வித்தி தலைவராகவும், பின்னர் மதுரை காமராசர் கியப் பேராசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். டய உயர்கல்வி கற்கைநெறிகளில் அவருக்குப்
நியலில் தலைசிறந்தவர்களாகக் கருதப்படும் பேராசிரியர்கே.கணபதிப்பிள்ளை, பேராசிரி வரதராஜன் போன்றவர்களுடன் பேராசிரியர் கன்
ந்துறை பற்றிய சிறந்த பங்களிப்பு இலங்கையி கியத்தமிழிலக்கியக்கருவூலங்களைக்கண்டுபி

Page 16
டித்து விளக்கி ஆராய்ந்து நூலுருவில் தந்தமை பொழுது உமறுப் புலவரின் சீறாப்புராணம் ே தமிழிலக்கியங்களை மக்கள் அறிந்திருக்க வாழ்க்கைப் பணியாக மேற்கொண்டார்.அவரு மட்டத்திலும், பாமரர் மட்டத்திலும் இஸ்லா ஆயிரக்கணக்கான இலக்கிய நூல்கள் அறிமு பற்றி நூல் விவரக் கோவை ஒன்றையும் அவர் இத்துறையில் பேராசிரியர் உவைஸ் அவர் றித் தந்துள்ளார். இது ஒரு மகத்தான சாதன தொடர்ந்து 40 ஆண்டுகளுக்கு மேலாக எழுதி சாதாரன மக்களும் புரியக்கூடிய வகையில் ளார்கள். இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன பாளராக இருந்ததோடு முஸ்லிம் நிகழ்ச்சிகளி வந்திருக்கிறார். சிங்களத்திலும், தமிழிலும், ஆ தில் முன்னோடியாக விளங்கியுள்ளார். சிங்கள் ளத்திற்கும் நூல்களை மொழிபெயர்த்துள்ள கல்வி மகாநாட்டின் தலைவர் பதவிக்கும் தெ 1989-இல் இலங்கையில் நிறுவப்பட்ட மு அமைச்சு தனிச்சிறப்பு வாய்ந்ததாகும். ஏனெ லாத ஒரு நாட்டில் இஸ்லாமிய சமயத்தையும் போஷித்துப் பேணித் தனிப்பட்ட ஒரு அமைச வகையில் 1991-ஆம் ஆண்டு முதல் இந்த இர ஞர்களையும் பாராட்டிக் கெளரவிக்கும் முக! கள் அளித்து, நினைவுச் சின்னங்கள் கொடுத் முஸ்லிம் கலாசார பாராட்டு செயல்திட்டத்தி டுள்ளனர்.
பேராசிரியர் உவைஸ் அவர்களைப் பார படி மேலே எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. ே அவற்றிற்கேயுரிய உத்தியோகபூர்வமான அங் கருதுகின்றேன். இந்நாட்டிலே முஸ்லிம்களி: லும் ஒரு மிக முக்கியமான நாளாக இன்று கடி பல்கலைக்கழக அறிஞர்கள் மத்தியில் அவருை முடையத்தாகும். இலங்கையின் தலைசிறந்த ஒருவரைப் பாராட்டுவதில் பெருமகிழ்ச்சி அ இந்நாட்டின்மொழிவளர்ச்சியிலும், இ6 லும் இவை போன்ற இன்னும் பல பணிகை விக்கப் பெருமளவில் பயனளிக்கும் என்பது
அல்ஹ
(LLE
முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அலுவலகம், 3, மலே வீதி, கொழும்பு-2, இலங்கை,

யாகும். அவர் இந்த ஆய்வுத் துறையில் புகுந்த பான்ற சில நூல்களை அல்லாது இஸ்லாமியத் 1லை. பேராசிரியர் உவைஸ் அவர்கள் இதனை நக்கு நன்றி உரித்தாகுக. இன்று பல்கலைக்கழக மிய அடிப்படையில் தூய தமிழில் தோன்றிய கப்படுத்தப்பட்டிருக்கின்றன. இத்துறையைப்
வெளியிட்டுள்ளார். ர்கள் அறுபதுக்கும் மேற்பட்டநூல்களை இயற் னயாகும். இலங்கையின் தேசிய இதழ்களில் க் கொண்டு வருவதன் மூலம் இந்த அறிவைச் பேராசிரியர் உவைஸ் அவர்கள் பணிபுரிந்துள் த்தின் முதலாவது முஸ்லிம் நிகழ்ச்சித் தயாரிப் லும் அடிக்கடி நிகழ்ச்சிளை எழுதி ஒலிபரப்பி ஆங்கிலத்திலும் நற்சிந்தனைகளை ஒலிபரப்புவ ாத்திலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து சிங்க ார். அண்மையில் அகில இலங்கை முஸ்லிம் ரிவு செய்யப்பட்டுள்ளார். முஸ்லிம் சமய, பண்பாட்டுத்துறை இராஜாங்க ன்றால் உலகத்திலேயே உள்ள முஸ்லிம் அல் சமுதாயத்தையும், பண்பாட்டையும் வளர்த்துப் சை நிறுவிய ஒரேநாடு இலங்கையாகும். இந்த ாஜாங்க அமைச்சு எழுத்தாளர்களையும், கலை மாக அறபுப் பட்டங்களை வழங்கி, சான்றிதழ் து பொற்கிழியும் வழங்கி வருகின்றது. இந்த |ன்கீழ் தலைசிறந்த கலைஞர்கள் போற்றப்பட்
ாட்டுவதன் மூலம் இந்தப் பணி இன்னும் ஒரு பேராசிரியர் உவைஸ் அவர்களின் சாதனைகள் கீகாரம் அளிக்கப்படல் வேண்டும் என நான் ன் வரலாற்றிலும், தமிழ் அறிவியல் வரலாற்றி ருதப்படல் வேண்டும். பல்வேறு வல்லுநர்கள் டய பணிகளைஅங்கீகரிப்பது சாலப்பொருத்த முஸ்லிம் அறிஞர் ஒருவரை தேசிய மனிதர் டைகின்றேன். பக்கிய மேம்பாட்டிலும், பண்பாட்டு உயர்ச்சியி எளப் புரிய இந்நிகழ்ச்சி ஏனையோரைத் தோற்று எனது திடனான நம்பிக்கையாகும். ாஜ் அப்துல் ஹமீது முஹம்மத் அஸ்வர். பா.உ ஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர்

Page 17
FOR
Today is a happy occasion for all of u Dr. MahLITOOd Mohamed UWise for his se book of felicitation is being issued, detaillir State for Muslim Religious and Cultural Af this ewell.
Professor Uwise is the doyen of Islam Indeed, he has done more for the collectio: than any other scholar here or abroad. It m to the consciousness of the ordinary man IslaIIlic clIl tributions of Muslim WTiteTS oft
Professor Uwise was boil in Paladar: a traditional Muslim family deeply committ ment of his ancestors is central to the intell
Incidentally, Professor Uwise is at home was part of his heritage. Tamil was his home the medium of secondary and tertiary educ and work. This intimate knowledge of Arabic of analysis and exposition to his academic e
Unlike lost academics, Professor Uwsi at various times, an Assistant lecturer in T of the staff of Zahira College (Colombo), in the Department ofExamination, ChiefTra Wisiting Professor in Tamil at the Widyodaya at Madurai Kamaraj University, These wari and deepened his academic studies.
In the course of his studies and career, some of the dominant intellectuals in th Nallathamby, Swami Vipulananda, Professor Professor Mu. Waratharajan.
Professor Uwise's signal contribution to analysis of Islamic Tamil literature in Sri L research in this field Islamic Tamil literatur classical works of Umar Pulavar, the poet of th Uwise made this his life work. Today, thar COITII COI runan are awa Te of the existence C: faultless Tamil. He has published a bibliogra
The bulk of Professor Uwise's Works i This is an achievement which few scholars this knowledge to the ordinary man by Col

JTUT" J
EWORD நு ○)● b
s. We are felicitating today, Kalasuri Al Haj :Twices in many aspects of Islamic culture. A ng his cultural contributions. The Ministry of airs and I are happy in being able to sponsor
ic TäITilliterature irl Sri Lanka and abroad. in, collation, elucidation of works in this field light be said with justice that he has brought in Sri Lanka and South India, the wealth of 1ese countries.
l, a town in the West littoral of Sri Lanka, in LLLLLL LLL LLLLHHL LLaL LLLLL LaLLLLS LL LLLLLL aLLHHLHHHS lectual work and wision of Professor Uwisse.
in all the languages in use in Sri Lanka. Arabic language. He learnt Sinhala at school. English, zation, is integral to his academic upbringing , Sinhala, Tamil and English has given a depth
deavours.
e has worked at several occupations. He was, amil at the University of Ceylon, a member an Assistant Superintendent of Examinations inslator in the Ceylon Chamber of Commerce, University, Professor in Islamic Tamil Studies ed activities had given him a practical insight
Profes SCT Uwise had c{}TThe int[] CUIltact with field of Tamil studies such as Pandit W. *Kanapathypillai, Professor Withianatıdan, and
Tamil studies is the elicitation, discovery and
anka and South India. When he commenced c was an unknown quantity except for a few LLLLLLLL LGLLLLLaL LLLLLaLLLLLLLaLLLLLLLLHHHSS LLLLLL Iks to him, both the academic world and the if thousands of works in this field written in phy in this regard.
s his oeuvre of over sixty books in this field. an match. Professor Uwise has, also, brought ltinuously Writing in the Sri Lankan national

Page 18
press. articles for ever forty years. He is a f of the Sri Lanka Broadcasting Corporatio Organiser. He was a pioneer in broadcastin English. He has also translated works into a elected to the post of President, All Ceylon
The State Ministry of Muslim Religious in 1989 is unique in the sense that, perhap whole world where a separate Ministry ha religion and culture. In this regard, the Sta homour and felicitate Writers and artistes wi and cash awards simultaneously, Eminent I MILJslim Cultural Awards" Scheme. This se Professor Uwisc.
I believe that the achievements of Pi recognition they richly deserve. This occa among a galaxy of noted academics, disti day in the history of Tamil studies an I have great pleasure in felicitating a grea of Sri Lanka. I am confident that this many more such contributions to the cultuer in this country.
Alhaj Ministe Religio
Office of the Minister of State for Muslim Religious of Cultural A 34, Malay Street,
COLOMBO-12,
SRILANKA

equent contributor over the Muslim Program besides being its first Muslim Programme "thoughts for the day' in Sinhala, Tamil and ld from Sinhala and Tamil. Recently, he was Muslim Education Conference.
and Cultural Affairs established in Sri Lanka s, this is the only non-Muslim country in the been set up to foster and promote Islamic e Ministry inaugurated a scheme in 1990 to h Arabic titles of dignity, certificates, tropies ersonalities have been honoured under this vice is carried a step further by felicitating
ofessor Uwise should be given the official ision, in which his services are rememberd guished men of affairs, will be a red-letter the history of Muslims in this country. Muslim scholar and a national adornment i occasion will lead to the flowering of development of language, literature and
Abdul Hameed Mohamed Azwer, M.P.,
of State for Muslim Is & Cultu Tal Affairs.
ffairs,

Page 19
இலங்கை முஸ்லிம் பேரறிஞர்களின வர் பேராசிரியர் அல்ஹாஜ்கலாநிதி ம.மு. பெற்ற பேராசிரியர் உவைஸ் அவர்கள் தம வளர்ச்சிக்காகவும், இஸ்லாமியத் தமிழ் ளார். இளைஞராய் இருக்கும் பொழுது இ அதனைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகி
அத்தகைய ஒருவரைக் கெளரவித்து மாண்புமிகு முஸ்லிம் சமய, பண்பாட்டலு ஏ.எச்.எம்.அஸ்வர், பா.உ. அவர்களுக்கு எ மாண்புமிகு இராஜாங்க அமைச்சர் அவர்க மட்டுமன்றி, இந்நாட்டில் மட்டுமன்றி, த.
டையே என்றும் நினைவில் நிற்பார்.
இம்மணி விழாவில் பிரதம அதிதிய மாறு இலங்கையின் மாண்புமிகு பிரதமர் மாண்புமிகு இராஜாங்க அமைச்சர் வேண் இவ்விழாவில் கலந்து சிறப்பித்து, மலரை ரமசிங்க அவர்களும் என்றும் எமது நன்றி
இம்மலரில் வெளியிடுவதற்கான கொண்ட அனைவருமே மனமுவந்து கட்( ளனர் வாழ்த்துக்களையும், ஆசிகளையும்
இதயபூர்வமான நன்றிகள்.
இந்நூலினை அழகுற அச்சிட்ட திரிெ
 

டயே முதன்மையாகவைத்தெண்ணத்தக்க உவைஸ் அவர்களாவார். 71 வயது நிரம்பப் து வாழ்நாள் முழுவதையும் தமிழ் மொழி இலக்கிய எழுச்சிக்காகவும் செலவிட்டுள் ப்பணியை ஆரம்பித்த இவர் இற்றைவரை
கிறார்.
விழா எடுக்க வேண்டுமென்ற எண்னம் அவல்கள் இராஜாங்க அமைச்சர் அல்ஹாஜ் ழுந்ததன் விளைவே இப்பாரிய மலராகும். ள் இப்பணிக்காக முஸ்லிம் மக்களிடையே
மிழ்கூறும் நல்லுலகில் வாழும் அறிஞர்களி
ாகக் கலந்து மலரை வெளியிட்டு வைக்கு ரணில் விக்கிரமசிங்க பா.உ. அவர்களை டிக் கொண்டார். அவ்வழைப்பினை ஏற்று யும் வெளியிட்ட மாண்புமிகு ரணில் விக்கி க்குரியவர் ஆவார்.
ஆக்கங்களைக் கேட்டு நாம் தொடர்பு டுரைகளையும் கவிதைகளையும் எழுதியுள்
வழங்கியுள்ளனர். அவர்களுக்கும் எமது
யம் அச்சகத்தாருக்கும் எமது நன்றிகள்.
- பதிப்பாசிரியர்

Page 20
크
고,
 

sos|×Noシシ 丝劈丝 ביאלא יאריאלית לריאלי הריאלית הריאלית ללא הרצל
*)No.五)女书
sloggorossfire sosto rūgso oo@ormae; Lífssynsorisizo qisutri Tī£ ©ionsfè affärzɛɛi ŋsɛ ŋrtsso
. . . . . .---*----

Page 21
· k r n na ni F Fi F
சுடர்மையுடன் குவலயூ
한주 rSSSSSSSS :I றோயிருக்கு ಫ್ಲೆ 8 மெளலவி கந்தா ဝှို பேர் புகழும், பெடுமதி ဝှိုး||တ္တိံ၊ யூேராசன் மஃமூக 孪 * ரோசி தீழ் இயங்கும் ரிெதான இழாவுடனே * அமையுடன் உயர் ஆ *| திறப்புடும் இழுத்தாரை இநர்மையுடன் தலை நி $|| بيتيږي * || நிஃழத்தாய் பணடுமடிட் ఫిన్లో நீர் பெருக மூத்தோ #| நிலமையிலே முஸ்லிம் ಙ್ @: Lമ്പ്ര് (OLE (മഞ്ഞ) ಊಹ6 ఫ్ట్ பணியாற்றும் திறந்தன் மனை, பாணந்து .. ဘွဲိot 2யர் பகுதி தனில் ട്ടി * தேர்வுற்று உயர்ந்ததா ಫ್ಲೆ தினமுமே வையத்தி ဝှိုး பேராசான் அஷ்ஹாஜ் ဝှိုး பேரற்றல் பெற்றிலங்:
害
கடறியதைப் பணுறதாற்றி ဝှိုး கிர்மக்கா சென்றவர்தா ெைஒஇமருரானவ يؤيد
மருத்தத்தின் ԼԶՄநிழல் ့ရွှီး மறுமையின் பிள0ானில் ဘွဲိot ഥസ്ഥി ഥം?ബ്രുഴ്ച് ഉ Å. பார் புகழப் பாலூத்த வி ့် பேரிறையின் போதை ఫ్టి சீர்மையுடன் இரார்த்தி ဝှိုး சிதேவித்தனம் பெற்ற *
 
 
 

----+---+--+--
ப்பும், நிறைந்த எங்கள் வைஸ்) என்பார்க்டு
முஸ்லிம் அமைச்சால்
பூராட்டுக்கள் லைவர் பிரேமதாள0
கெல்லாம் நாட்டில் இர மதிப்பளித்து புக் கையளித்தும் ரிக்டு pதிப்பளிக்கும் கலாச்சரத்துள் ன அஸ்ஹாஜ் அஸ்வர் # கலாச்சாரத்தில் இருர் அமைச்சினாலே ഈ , രളത്ഭാ றத்து இலக்கியத்தில் ங்கும் திலகமெங்கள் ல் நினைவு சுடடும் Coast broala Lal (57 கப் பூராட்டுக்கள் த்து முஸ்லிம் புலவர்
நின்ற அன்னருர் ன் பிணிகளின்றி) ജE@ഥ ര1്വീഴ്വ ல்ெ இடியறர்ந்து ) ഉള്ള രജ്ജ്വ பொஇத் பெற்று த்ெதுவானாய் னயில் இயூர்ந்து இருழ போம் திறந்து ஒருமு 9 திருகே ஆபின்!
eeeLLLLLLeLLLLLLeLeeLeLLLeLeLLLLLLeeLeLeeLeLeLeLeeL
:
့်
့်
辈
k
.િ
*
草
青、
:
青、
s
န္ဒီ:
s

Page 22


Page 23
,T டர்டேராசிர்டர் உாவளியآیات آ==sتھ حالاتFrلran f
- - - - - உாவளியடவளிவிழா டா டராசிர்டர் உள்ளிய
의
- CYNTAJATEL-saraf efter UeJT 4-1 träffa è latn2jFTU,
르나
LLLAT AASS SAA TeA eAA AT eAATTTeuTTSKK STqALATTS AT L A L A S AAA T TT AA ATL eATTeS YKT TKTKS AK L L LA S ATTA A AA AA AA AAAA YKYTTuSYK LKLTAASS உருவாடாரிழோடர்ஃபார்டர் உவைய ATS LLL LTLL SAA T KTT SAKu KJT eu SYKS LLL TTJKS SLK L L L S Aq qT A AK Y TT ee SJYY q KTLSS வியடsளிவிழா டவர் ஃபராசிரிடர்
R
나.
உவளியடவள்ளிவிடிாடர்ஃபார் உளிவாயடளிவிடி டவர் ஃபரா ہلاتی آلh:تصاrچیتاraf5fعحصالسلاinشrnس ڈگ الساخ اليهما مياكي تتمتيع جمالاrملتعليمبك உவளியிடகளிடிாடகவாங்டா A Laurell af கிடிாடர் 岂 لgrتیم الترتيسولده المماتيجي تهيجهاض المولوديمك கிடவையடகர்டிாடாக்டராக்டர் உவையே È lanej Aru-sarf efter La Jiržely reží JE È Lansilietud உள்ளியடளிவிடி டாக்டராசிரியர் உவைய உriயடளிவிடி டாக்டராசிரிடர் கிடவையே SAS T L TTA AS S AA T SAAA A AK Y TSe SY K LL T LS உவளியடளிவிடி டர்பேராசிரியர் உவையை உலவளிபடாளிகிழ்ாடவர் ஃபராசிரிடர் கிடவையே உள்ளியடகளிஇாடகர்க்டரார்ரிடர் கிடவையே AS L TTJA Sqq TTe TAAA AA AAAA Az ST TT ee SJY LLTTS கிடாவளியடகளிவிழா டாக்டராக்ரிடர் உள்வா S AAA LLKA A Sq q TT Ae Aeeu KTTTTeu SYYY LLLLLLLLS
உவையடார்டிாடகர் டேராசிரியர் கிடவைய
கிடவையடார்டிா டாக்டராசிரிடர் கிடவையே
உவையடகர்கிழா டாக்டராசிரியர் உவைய
உவையடகளிழா டாக்டராசிரியர் கிடவையை
سنگ
LLLTAS Sq S T SAA KYKTTTT S YKS LLLKLS
வைாடார்: டாக்டரார்டர் உவைஸ்
工
வையடகளிஇாடகர்க்டராசிரியர் கிடவை:
S LqT J Sqq Y T S AqAK YY T u uT SYY LLLL LL
- -
உளவளடகளிவிடி டாக்டராசிரிடர் கிடவைா
- S AAA LLLeTTASq TTTLLL STAeTA SATzYTSTLYSY KS LLLLLLLLS
 
 
 
 

ASAA TTeL L AA SAAALLL AATTeSY KS LLLeTTAS S Te 0AAAAA S -உள்அோடர் Aurf is a returne-af آیینتله டகளி:ாடர் surg, it a lentles eaf ہی تھی F ! SATT eAAeA SAAAAA AATeTeS YY STTLTTASASAq Tee eAeATA SqA TTT eAAA A AAA eATT ee S YKS LLAATAAA S AAA Tee eTAeTA டகளி: --- rretär B_oriste டஅளிகிழ்ா டஅளிகிழ்ாடர் ஃபராசிரியர் கிடவையடகளிகிழ்ா டகளிடி டாக்டராசரிடர்கிடவிவளியிடமளிவிழா
SATATT AAAA AA AA AA ATT eu S Y z TL e A Sq q TT KAeAAS
AA KZ YJJK L TTAS S ATTT S YATAAA
qeAKY K TT eSYKS LK TA SAA T L ATA
uY A Tu u SJY KA L TT SAA T S SAAASSSAAS KY TT ee S K LL L TTS SAAA T SK KAASS -டேராசிரியர் உவையடார்விடிா uuS AA KY ee A T u S YK HH L TT SAA TTS KAAA SAS இாமர் ஃபராசிர்டர் கிடவையடகளிடிா SqAqTT AAAA A AAAA Y YTTu SY z LLL LT A STTT KATAA டகளிடிா டர்பேராசிரிடர் உவைஸ்டார்: S ATT A A A AAAA Y KATT TJYK TLTT S AA TTT TAASA டகார்டிாடர்டேரார்டர் கிடவையடகளிடிா
டகளிவிடி டர்பேராசிரியர்கிடவையடகள்:டிா
s
S qTT q AAA TTTu ee S Yz L T AA SAAA TT TA e AT டகளிடிாடகர்க்டரார்பர் உணவளியிடமளிவிழா டவெளிவிடிாடர்ஃபுராசிரியர்கிடவையடகளிடிா உளிவிழா டாக்டராதிடர்கிடவையடகளிவிழா டவளிவிழா டவர் ஃபராசிரியர் உளவாடவுளிர்விடிா டகளி:ாடாக்டராகிர்டர் கிடவையடகள்ளிவிழா டகள்:ாடர் ஃபராசிர்டர் உவையடகளிEடிா டக்ளிடிாடர் ஃபராசிரியர் உவையடகளி: LSA TT AAAA AA ATTY TT eYYY ALA AA STTTT AAA டகளிவிடி டவர் ஃபராசிர்டர் உளவளியடவளிவிழா r جیتاتیہ تمھrمضالستاorلنجوم لکھے ہلاکھ = نیلاگjirہ:ضاrھیاگلی آreaحا SAA TTq A AA AA A TYYJS Tu YS AAALLL ATT AAAA AAA டவளிவிடிாடர் ஃபராசிரியர் È- ھمتا == "TEبیاF
ST T AeA SAK KT T ee Y zS LLLLLL A SqT T AAA
LS AJSJLL LS SSSSS S SAAS SLL S YSqS TTS S A S SAAAALLA LALS LSL - --Pfeifft - yn

Page 24


Page 25


Page 26


Page 27
=வெளியிடம் கிரி:ாடர் ž. ref. If it ratural
R = 1 ■ 喜 -エリ ー .ய | 1 ===پیقFai உாவளியடகளிடிா டா ட்டரார்டர் உரிவளிபட உவைஸ்டனர்:ா டாக்டரார்டர் உரிவளியிட SAS LLLL TTA S TL TATTA A TK KYYuue S K KS q LLLKLAAL S SAS L L T Sq A LLL KeTA AK AASTTTTAS K K TLLATTAAA S J LT Sqq TL e0 T A uzJJ u S Y SKS AA LLLLeLT LS
உள்ளடகளிகிழ்ாடர் ஃபராசிர்டர் உளவளிபட
التقت كلاش الكيميا آياتهم تهججه حالتمتعلقة الاهتخ உவளியிடsளிவிழா ーム。-エ AT LLL AA AA AAAA T eTeTTA AAY YATTTT TTTALLLASLS
aji ఉూక్స్- A Andajat#ظتا இந்திர்இஅண்ட் è - A2JEngel-szafür USAJFŽ-LI TFIIE, à la ejer உாவளியிடகளிஜிடிாடகர்பேராசிரியர் கிடந்துளிய SK LLTTA SASA TTee AAAA A Aeuu YSTTTeTSTYz AALLLLLLLS உாவளியடப்ளிகிழ்ாடகர்க்பரார்டர்கிடகங்ளிய வையடகளிஜிழ்ாடகர்ங்டாசிடர்கிடவையை உள்நாடகார்டிாடர்ஃபார்டர் கிடவைய ASq LLLLLLLLS Sq TTe eTATA ATu YTTLeTSTYY qLLLLLLLS eLLTA SAA T eA TASTu YTTeS Y K AALLALA கிடவையடகளிவிடிாடகர்க்டரசிரியர்கிடவைய வையடகளிடி டிர்ங்டராகிரீடர்கிடவையை
흑_
.±
은-سكگR
KSKS S LLLLLLLAT SAA Te eeTA q AT KSTTTTTT K SKS LLLLLLS
வையடகளிகிழ்ாடவுள் ஃபராசிரியர்கிடவையே
童
引
விஸ்டார்:ாடர்ஃபுராசரிடர்கிடவையை
உவையடகளின்டிா டவுன் ஃபராசிரிடர்கிடவைய
LTT SAA Tu AA AA AAY AeAASTTTTS J K qLLLLLS
측나ك측_.
:Sanalin تلسكتلتها كلاخ الاخفا الخياطة تحته خصالحكم عليها YzS LLLLLLLLS SSS qqq TT eTeeT SASKu YT TuueTS YK SLLLTTL
aa#1 AASS SAASALLuS S SLKYSS uuuuS LS S L STLLLLLپیFil ہی صلى الله عليه وسلم نظ|
 
 

SAA TL L 0AAAAA SAAAA AA ATTeTS S S S ALTeTAAA S SAAAA TT 00AAA S AS SAq TTe eTA S AL eAAT TTTSL K S LLLLLLLAAS S SAA TTe 0AAAAA S SAJT KeA AA A AAALA AATTe LSY S AALLAAAAA SASAAA ee AAAAS SqATT eAATA AA KY ATT TeS Y TLLLeAS S SA Tee eAAA AS SAA T eTAA AT KJYeTS Y SAS TLTT AAS SqT TL TTA A AS டக்ளிழோடர்க்பராக்டர் உBவளியிடகளி' - ST TT 0eT S A K KTeeSY z S LLLLLL AA A SAAA eeLL eTAT ASAS SAA T u uKT TTZKSAT ueSY KS LLLeAAA SAAA T L eTATT A aS AA T u Ke AA TY KY eTTeSY z eL eTA A SAT TTT eTAAA AA
Fடர் ஃபராசிரியர் கிடவையடகளிடிோ KA AYJAS ATuSY J A LLLT S SqA Te Ae AAA S اfخیالF==f Fحالتrrلوگl ranگے آلاتقتل#اولائFلاحیت
ாக்டராதிடர்கிடவையடங்கிளிசிதா
JYATLLTuTJ KK KLALALLTAS A SqA TTeT eTAeTAAS
AKu ASTT TLeeLSL Y LLLLLLAAAAS ASS AAAA Tee e eTAAA S டெர்பேராச்சிடர் உவையடகளிEடிா டிாடகர் ஃபராசிரியர் Sasnijetu. L-Aaf eiger டகளிழ்ோடர்ஃபுர்ச்சிடர் الحياكة تجعله حسب المملكة وهتك
UITLEFFL UFA unitaj el-Uelea F f=F
கிடவையடகள்: SAqTT YeA AA ATT S KK AAAAA ST Tee 0TeTA டவுளிகிழ்ாடவர்டேராச்சிடர்கிடவையடகளிடிா SAA TeT KeTAAA AAAA AATTTTSY S TTLTA SAA TTLe eTAeTAAS டகளிகிழ்ாடகாங்டராங்பர் கிடவையடகளிகிழ்ா LSq Te eTTA A AAALA TT TTTLSS K AAS STeLLLAAS SAAA TLL TATAA Sqq Teee eTAeTA AAYYA TTeS KK SeLeeTAAA AA SAAAAA ATL TA டகளிடிாடர் ஃபராசிரியர் கிடாதுள்படவளிவிழா LSAS AT TTLe ATTA A AAAA AeATTTTeSTY AA AALLLLAA AA S AT TTe ATA SAS TTe KAeT ATYYTYue e SY zS SLLee AA SAAA TL ATAT SAA TL LeTATA AA AT S YAS TTTeLS S zSAALeeAS A SATTee eAeAT SAA Te KTT ASA LTu KYuLe S YK eeLLLTA SAA TTL eTAAS டகளிழ்ோமர் ஃபராக்ரிடர் கிடவையடங்கிளி' டகளிEஇாடர் ஃபராசிரியர் உள்வட்டமளிகிழ் டகளிEஒாடகா பேராசிரிடர் உளிவவியடகளி: LLLS AAAAA Te AA AT A AA AT ATTTTTS K K LLTAAAS SA ATTTT TeA SAT TL TAeTA AT JJTTSe S Y S S S LLLeAAA S ASA TTee eAT LLSST TTL KAT AKu KTTTe S T S LLLLLLTAAS AA SASA eeeL KA
ASAAAL LLLLSS S SAAS LLL YS L SLuS Y AA SS SS LLLLLLLAKSAS ee LLeLL L e eeS

Page 28
  

Page 29
அல்ஹ ாஜ் எஸ். TI
இலங்கை ஒரு சிறிய தீவு ஏறத்தாழ இருபத்தையாயிரம் சதுர மைல்களைக் கொண்டது. இந்திய Luisit lit தென்கிழக்கில் அமைந்துள்ளது. நீர் வளம், நில வளம் மிக்கது. இந்து மகா சமுத்திரத்தில் ஒருமுத்தாகக் காட்சி அளிக்கிறது. உலகப் படத்தில் வைத்துப் பார்த்தால் இலங்கை ஒரு சின்னஞ் சிறு துளியாகக் காட்சி அளித்தாலும் உலகில் உள்ள எல்லா நாட்டுச் சுவாத்தியங்கண்பும் பெறக் கூடியதாக அதன் புவியியல் அமைப்பு அமைந்திருக்கிறது. சீதோஷ்ண நிலை இடத்துக்கு இடம் வேறுபட்டிருக்கிறது. கோடைக்காலம் இலையுதிர் காலம், வசந்த காலம் மாரி காலம் எள வகைப்படுத்தப்பட்ட சுவாத்திய நிலைகள்ை இலங்கையில் வெவ்வேறாகக் காண்பது அருமையிலும் அருமையாகும். எல்லாச் சுவாத்தியங்களும் கலந்து இசைத்து இனங்கி இருப்பதே அதற்குக் காரணமாகும்
சங்க காலத் தமிழ் இலக்கியத்தில் இடம் பெற்றுள்ள குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெப்தல் போன்ற பெரும் இடப்பிரிவுகளை இலங்கையில் கான முடியாது. பெரும்பாலும் எல்லாமே கலந்து காட்சி அளிப்பதைக் காணலாம் எல்லா நிலங்களுக்கும் உரிய தாவர வர்க்கங்கள் GTGüGLIT இடங்களிலும் வளர்ந்துள்ளமையையும் காணலாம். இலங்கையில் மழை வீழ்ச்சிக்கும் குறைவில்லை. வறட்சியும் ஏற்படுவது உண்டு. எனினும் எப்பொழுதும் மன் வளம் மிக்கதாகவே இருக்கும்
இலங்கை தொன்று தொட்டு பல பெயர்களால் அழைக்கப்பட்டுவந்துள்ளது. சிங்களதுவிபம் என்பது ஒரு பெயர் சிஹல என்பது மற்றொரு பெயர். ாைலான் என்பது இன்னொரு பெயர் சரந்திப் என்பது வேறொரு பெயர் தப்ரொபேணி என்பதும் பண்டைய பெயர்களில் ஒன்று சரந்தீப் என்பதனை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ச்.எம். ஜெமீல்
சில முஸ்லிம் புலவர்கள் முஸ்லிம்கள் சரணடைந்த திவு எனப் பொருள் பட சரண்தீபம் என்று அழைக்கலாயினர் என்பர் சிலர் பர்பரின் என்றும் விழங்கப்பட்டதாக சிலர் சுட்டிக் காட்டுவர் இன்றும் பர்பலி என அறபு மொழியில் வழங்கப்பட்ட வேர்விலைக்கருகாமையில் உள்ள ஒரு சின்னஞ் சிறிய தீவு பர்பரீன் என அழைக்கப்படுகிறது. அங்கே ஒரு வெளிச்ச விடும் அமைந்துள்ளது. பர்பரீன் பர்பலி என்னும் பெயர்கள் இன்றைய சோமாலிலாந்தின் பண்டைய செங்கடற்கரைத் துறைமுகப் பட்டினமான பர்பரி என்பதிலிருந்து வந்திருக்கலாம் என்று சில வரவாற்று ஆசிரியர் அபிப்பிராயப்படுவர் உலகத்தின் எல்லை என்னும் கருத்தில் பிளினி என்பவர் இலங்கையை பனோபா முண்டி (Palesa Mund) என அழைத்துள்ளார். போர்த்துக்கேயர் சிலே ஒ (ClCே) என்ற பெயரால் இலங்கையை அழைக்கலாயினர்.
பல்வேறு நிாட்டவர்களாலும் வெள்வேறு பெயர்களால் அரவரர் மொழிகளில் அழைக்கப்படும் பெருமை இலங்கைக்கு இருந்தது.
இத்தகைய சீரும் சிறப்பும் பெற்ற இலங்கையை அன்று தமது பரிபாலன வசதிகளை முன்னிட்டு ஆங்கிலேயர் ஒன்பது மாகாணங்களாக பிரித்தனர். வடக்கு கிழக்கு தெற்கு மேற்கு மத்தி, வடமேற்கு வடமத்தி, நளவ, சப்ரகமுக என அந்த ஒன்பது மாகாணங்களும் அழைக்கப்பட்டன. யாழ்ப்பானம், மட்டக்களப்பு காலி, கொழும்பு கண்டி குருநாகல், அநுராதபுரம், பதுளை, இரத்தினபுரி என்பன முறையே அம்மாகாணங்களின் முதன்மையான நகர் களாக அமைந்திருந்தன. இலங்கை முழுவதற்கும் கொழும்பு தலைநகரமாக அமைந்திருக்கின்றது. மாகாணத்தின் முதன்மையான நகரங்களுடன் தலை நகராம் கொழும்பு நெடுஞ்சாலைகள் மூலம் இணைக்கப் பட்டிருக்கின்றது. அந்த
1

Page 30
தைக் கருத்திற் கொண்டு அவற்றைக் குறிக்க எண்கள் இடப்பட்டிருக்கின்றன. பிரித்தானியர் ஆட்சியின்போது முதன்முதலில் அமைக்கப்பட்ட நெடுஞ்சாலை கொழும்பிலிருந்து கண்டி உண்டாகச் செல்லும் நெடுஞ்சாலையாகும். அந்த நெடுஞ்சா லையைக் குறிக்கும் எண் ஒன்று என்பதாகும். அடுத்து முக்கியத்துவம் வாய்ந்த நெடுஞ்சாலை கொழும்பிலிருந்து காலி ஊடாகச் செல்லும் பாதையாகும். அதை சுட்ட இரண்டு என்னும் எண் இடப்பெற்றிருப்பதைக் காணலாம்.
இரண்டு என்று எண் இடப்பட்டுள்ள நெடுஞ் சாலை மேற்கு மாகாணத்திலுள்ள கொழும்பு, களுத்துறை மாவட்டங்களின் ஊடாகத் தென்மா காணத்திலுள்ள காவி மாவட்டத்தின் ஊடாகவும் செல்கின்றது கொழும்பு மாவட்டத்தின் தெற்கு எல்லையாக அமைந்திருப்பது பாணந்துறை கங்கை என்னும் சிற்றாற்றின் மேல் இடப்பட்ட ஒரு பாலம் அது திகதோல்ல பாலம் என அழைக் கப்படுகிறது. அது 1921 ஆம் ஆண்டில் போக்குவ ரத்துக்காகத் திறந்து வைக்கப்பட்டது. அதற்கு முன்னர் இருந்த ஒரு சிறு பாலத்துக்குப் பதிலா களே இந்தப் பாலம் அமைக்கப்பட்டது. பிரித்தா னியப் பேரரசின் மா மன்னர்களுள் ஒருவராகத் திகழ்ந்த ஏழாம் எட்வட் அவர்கள் வேல்ஸின் இளவரசராக இருந்த சமயம் இந்தப் புதிய பாவம் திறந்து வைக்கப்பட்டது. கொழும்பு - காலி நெடுஞ்சாலையில் 12 ஆம் மைல்க் கல்லுக்கு அணித்தாய் அமைந்துள்ளது. அந்த நெடுஞ்சாலை பில் 13 ஆம் மைல்க்கல்லுக்கும் 14 ஆம் மைல்க் கல்லுக்கும் இடையே அமைந்துள்ளது கொறக் கானை என்னும் சிற்றுார். புதிதாகப் பயன்படுத் தப்பட்டுள்ள கிலோமீட்டர் எண்களில் கூறுவதா GITTGJ இந்த கொறக்கானின் என்னும் சிற்றூர் 21வது கிலோமீட்டர்க் கல்லுக்கு அணித்தாய் அமைந்திருக்கின்றது எனலாம்.
2.
இந்தக் கொழும்பு - காலி நெடுஞ்சாலையில் உள்ளது பழமையான ஒரு வீடு. இன்று புதுப்பொ விவைப் பெற்றுள்ள அந்த வீடு அன்று பழமை யின் சின்னமாக விளங்கியது. உள்நாட்டில் உற்பத் தியாகும் ஒடுகளினால் வேயப் பெற்று, திறந்த ஒரு விறாந்தையைக் கொண்டதாக அந்த வீடு அன்று இருந்தது. மண்ணெண்ணெய் பயன்படுத்தப்பட்ட விளக்குகளே அன்று அந்த வீட்டுக்கு ஒளி ஊட்டிக் கொண்டிருந்தன. இன்றுள்ளது போங் மின்சார வசதிகளோ தற்காலத்தில் எளிதில் பெற்றுக் கொள்ளக் கூடிய வேறு வசதிகளோ அன்று இருக்கவில்லை, பழமை பேணிகளாக இருந்தவர்களே அந்த வீட்டில் வாழ்ந்து வந்தனர்.

அந்த வீட்டிலேதான் உவைஸ் எனப பெயரிடப் பட்டுள்ள குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையின் தாய் செய்னம்பு நாச்சியாவின் மூதாதையருக்குச் சொந்தமானது அந்த வீடு. அந்தக் குழந்தையின் தகப்பன் மகுமுது லவ்வை அதே நெடுஞ்சாலை பில் 14 ஆம் மைல்க் கல்லைத் தாண்டியதும் உள்ள ஹேனமுல்லை என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர். ஊர்மனை என்றும் அந்தக் கிராமம் அழைக்கப்பெற்றது.
முஸ்லிம் மக்கள் பெரும்பாலோராக வாழ்ந்த அந்தக் கிராமத்துக்கும் அதனைச் சுற்றிவர உள்ள கிராமங்களில் வாழும் முஸ்லிம்களுக்கும் தமிழ்ப் பாடசாலை ஒன்று இல்லாத குறையை முதலில் உEர்ந்தவர்களுள் ஒருவர் பகுமுது லவ்வை. அவர் அங்கிருந்த வீடு வீடாகச் சென்று அவ்வீடு களிலிருந்து அரிசி சேகரித்து, அந்த அரிசியை விற்று, அதிலிருந்து பெற்ற பணத்தைப் பயன்ப டுத்தி ஒரு தமிழ்ப் பாடசாலையை நடத்துவதற்கு முன்னோடியாக இருந்தார்.
படிப்படியாக வளர்ந்த அந்தப் பள்ளிக்கூடம் பின்னர் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பெற்றது. அங்ங்ணம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் அது அர சினர் முஸ்லிம் தமிழ்ப் பாடசாலையாக அங்கீகா ரம் பெற்றது. அதற்கு முன்னர் அங்கு குர்ஆன் போதனை நடைபெற்றது. மாலை நேரத்தில் அங்கு குர்ஆன் போதனை நடைபெற வேண்டும் என்னும் நிபந்தனையுடன் அந்தப் பாடசாலை அரசினால் பொறுப்பேற்றுக் கொள்ளப்பட்டது. இங்ங்ணம் நிறுவப்பெற்ற ஹேன்முல்லை அரசினர் முஸ்லிம் தமிழ்ப் பாடசாலை ஹேனமுல்லை, வத்தல்பளை, சரிக்காலிமுல்லை, கொறக்கானை, ஹோரேதுடுவை, கட்டுவ, பள்ளிமுல்லை ஆகிய கிராமங்களில் வாழ்ந்த முஸ்லிம் மாணவருக்குத் தமது ஆரம்பக் கல்வியைப் பெறுவதற்கு வாய்ப்பாக அமைந்தது. அங்ங்கினம் அரசினர் LTTGilellair 55: 516 ஆசிரியராகப் பொதுப்பேற்றவர் மகுழுது லவ்வை மரைக்காரு டைய திருமணத்தின் போது மண்மங்கல வாழ்த்துப் பாடினார் என்று இன்றும் பேசப்படு கிறது. சமுவேல் என்பவர்தான் அந்தத் தலைமை ஆசிரியர் என்றும் கூறுவர்.
3.
1922 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 3 மணிக்கு பிள்ளை பிறந்த நாள் எனக் குறிப்பிடப்பட்டிருந் தது. மகுமுது லவ்வை பதம் படிப்பதில் ஆர்வம் உள்ளவர், இங்கு கீர்த்தனையே பதம் எனச் கட்டப்படுகிறது. வீடுகளிலும் பள்ளிவாசல்களிலும் நடைபெறும் கந்தூரி விழாக்கள் போன்றவற்றில்

Page 31
பதம் படித்தல் ஒரு மரபாக இருந்து வந்துள்ளது.
பதம் படிப்பதுடன் திருப்தி அடையாத மகு முது லவ்வை இலங்கையுடன் தொடர்புள்ள பல இறைநேசர்கள் பற்றிய பதங்களைக் கொண்ட ஒரு நூலையும் வெளியிட விருப்பம் கொண்டார். அந்தக் கனவை நனவாக்க ஓர் அறிஞரைப் பயன் படுத்திக் கொண்டார். அன்று திருவாங்கூர் ஜில்லாவைச் சார்ந்த கொட்டாறு என்னும் ஊரில் வாழ்ந்த முகம்மது முகியித்தீன் லவ்வை பீர்சாகிபில் காதிறி அவர்களின் புதல்வர் கெளது பாவா சைகு முகம்மது கெள்தில் காதிறி அவர்க ளைக் கொண்டு பதங்களை இயற்றுவித்தார். அவற்றை அருள்வாக்கி அப்துல் காதிறுப் புலவ ரைக் கொண்டு பரிசோதித்தார். அந்தப் பதப் புத்தகத்திலேதான் பிள்ளை பிறந்த நாளும் நேர மும் குறிப்பிடப்பட்டிருந்தன. பதம் புத்தகம் உரிய முறையில் தயாரிக்கப்பட்டதெனினும் அவரால் அந்தப் புத்தகத்தை வெளியிட முடியவில்லை. 1969 இலே அந்த நூல் அலங்காரக் கீர்த்தனம் என்னும் பெயரில் அச்சாகி வெளிவந்தது.
உவைஸின் பிறந்த நாள் ஜனவரி 15 ஆம் தேதி
என் அந்தப் பதிப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டி ருந்த போதிலும் குழந்தையின் பிறப்பைப் பதிவு செய்யச் சென்றவர் ஜனுவரி 18 ஆம் தேதி என்றே பிறந்தநாளைப் பதிப்பித்துள்ளார். பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில் குழந்தையின் பெயர் உவைஸ் என்பதற்குப் பதிலாகக் குபைஸ் என்றே பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய குளறுபடி களுக்கு ஒரு காரணம் இஸ்லாமிய பண்பாட் டையோ தமிழ் மொழியையோ அறபு மொழி யையோ அறியாதவர்கள் முஸ்லிம் பிள்ளைகளின் பெயர்களைப் பதிவு செய்ய முற்படுவதனால் ஏற்படும் பிழைகளேயாம்.
Լո3յնք: இவ்வை 1885 ஆம் ஆண்டு ଜିଘାଂ ஜனுவரி மாதம் 19 ஆம் தேதி பிறந்தார் என அவருடைய பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் குறிப் பிடுகிறது. அந்தப் பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் களுத்துறை மாவட்ட உதவிப் பதிவாளர் அலுவ வகத்தில் தமிழில்ே பதியப்பட்டிருந்தது என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது. பிறப்புப் பதிவாளர் ஒரு முஸ்லிமாகவே இருந்துள்ளார். அதன் காரணமாக அந்தக் கால எல்லையுள் அந்தப் பகுதியில் பிறந்த முஸ்லிம்கள் பலரின் பிறப்புக்கள் தமிழில் பதியப் பட்டுள்ளன. அந்தக் காலத்தில் பிறப்புக்களைத் தமிழில் பதியும் வாய்ப்புக்கள் தரப்பட்டிருந்தன.
4.
மகுமூது வவ்வையின் தந்தையின் பெயர் சம்சு லவ்வை மரைக்கார் அவர் தந்தையின் பெயர் குப்ப தம்பி முகந்திரம். அந்தக் குப்பதம்பி முகந்தி

ரம், சைகு அப்துல் காதிர் லவ்வை எனவும் அழைக்கப்பட்டார். நாகர் ஆண்டகையின் வாழ்க்கை வரலாற்றைத் திருக்காரனப் புராணம்' என்னும் காப்பியமாக வடித்த சைகு அப்துல் காதிர் நயினார் லவ்வை ஆலிம் புலவர் அவர்க் ஞக்கு அதற்கான பொருளுதவி வழங்கியவர் முகம்மது மஸ்தான் என்பவர். அவர் குப்பதம்பி என்பவருடைய புதல்வர். நாகூரைச் சேர்ந்தவர். குப்பை என்றால் குவியல் என்பது பொருள். பனக் குவியல்களுக்குச் சொந்தமாய் இருந்தவர் என்ப் பொருள்பட அவர் அப்பெயரால் அழைக் கப்பட்டிருக்கலாம் அதன் காரணமாக அவருக்கு அந்தப் பெயர் இயற்கையாகவே அமைந்திருக்க லாம் பெற்றோரால் இடப்பட்டதாய் இருக்கலாம். செல்வந்தர் எனக் குறிப்பிடுவதற்கு அவருக்கு இடப் பட்ட பட்டப் பெயராகவும் இருக்கலாம். அத்த கைய பெயர்களைக் கொண்ட பலர் அன்று வாழ்ந்து வந்துள்ளனர். இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். முஸ்லிம்கள் தம் பெயர்க் ளைத் தமிழ்ப் பெயர்களால் அழைப்பதை குறை வானதொன்றாக எப்பொழுதும் கருதியதில்லை. விஷேட காரணங்களுக்காகவும் அங்ங்ணம் பெய ரிட்டிருக்கலாம்.
உவைஸின் தந்தையின் தாயார் ஆயிஷா உம்மா. சைகு அகமது புதல்வி அவர் செல்லமாக நாகூர் ஆலிம் என அழைக்கப்பட்டார். அன்று அவர் வாழ்ந்த இல்லம் நாகூர் ஆலிம் சாகிபு வீடு என வழங்கப்பட்டது. இன்று அது நாகூர் என்பது விடுபட்டு ஆவிம் சாகிபு வீடு எனச் சுட்டப்படுகி றது. சைகு அகமது ஆலிமின் தந்தை சைகு முகம் மது ஆலிம் அவருடைய தந்தை சைகு அகமது ஆலிம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மஞ்சற் கொள்ளையில் நல்லடக்கம் செய்யப்பட்டவர் அவர் சைகு சுலைமான் அவர்களின் புதல்வர். சைகு சதக்கத்துல்லா அப்பா அவர்களின் மூத்த சகோதரர்.
உவைஸின் தாயின் தந்தை அலியா மரைக் கார் அவர் அகமது லவ்வை அவர்களின் புதல் வர் அகமது வவ்வை அவர்கள் மகல்வம் மின்னா மரைக்கான் லவ்வை புதல்வர். அலியா மரைக்கா ரின் தாயார்'சின்னாச்சிக் கண்டு என்ற பெயரை உடையவர். அவர் பக்கீர் தம்பி என்பவரின் புதல்வி கண்டு என்ற பெயர் ஆண், பெண் இருபாலாருக்கும் இடப்படும் பெயராக அமைந் துள்ளது. சீனி என்னும் பெயர் எங்ங்னம் ஒரு முஸ்லிமின் பெயருக்கு முன்னால் அமைகிறதோ அதே போன்று கண்டு என்பது ஒரு முஸ்லிமின் பெயருக்குப் பின்ன்ால் வருவதைக் காணலாம். கற்கண்டு என்னும் சொல்லே சுருங்கி கண்டு என ஆயிற்று எனலாம். கண்டு என்னும் பெயரைப்
23

Page 32
பயன்படுத்தும் வழக்கம் இக்காலத்தில் அருகிவிட் டது எனலாம். கற்கண்டு என்னும் பொருளில் கண்டு என்னும் சொல்லை 'வாயூறு கண்டென அம்" எனத் தாயுமான சுவாமிகள் தமது திருப்பா டல் ஒன்றில் சித்தர்தக 8) பயன்படுத்தி இருப்ப தைக் காணலாம். அலியா மரைக்காரின் இளைய சகோதரர் ஒருவர் 1875 ஆம் ஆண்டு பிறந்தார் என்று தமிழில் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சாட்சிப் பத்திரம் என்ற அரசு ஆவணத்தில் குறிப் பிடப்பட்டிருப்பதைக் காணலாம். உவைஸின் தாயின் தாயின் பெயர் ஆசியா உம்மா அவர்தம் தாயின் பெயர் சர்வா உம்மா, இங்கனம் புகழ் பூத்த இரண்டு குடும்பங்களின் தொடர்பைப் பெற்று உவைஸின் தோற்றம் அமைந்திருந்தது.
5
மகுமூது தம்பதியினரின் மூத்த புதல்வன் உவைஸ் டிவைசுக்கு உடன்பிறந்த சகோதரனோ சகோதரியோ இல்லை. அந்த உம்மா வேறு பிள்ளைகளைப் பெற்றெடுத்தார். அவை அனைத் தும் குறைப் பிரசவங்களாகவே அமைந்தன. பிறக் கும் போதே உயிரற்றுப் பிறந்தன. அல்லது சொற்ப நேரம் உயிருடன் இருந்து பின்னர் மறைந்து போயின. அத்தகைய நிலைக்கும் ஒரு சமாதானத் தைக் கூறுவர். அங்ங்னம் பெறப்பெற்ற பிள்ளை கள் மறுமையில் நியாயத் தீர்ப்பின் போது தத்தம் பெற்றோரை HITET பதிக்கு இட்டுச் செல்ல பேருதவியாக இருக்கும் என்றும் எடுத்துக் காட்டுவர். இந்தக் கூற்று உண்மையி லேயே அங்ங்னம் குறைப் பிறவிகளைப் பெற்றெ டுத்த தாய்க்கும் அந்தத் தாயின் மூலமாகத் தகப் பணுக்கும் ஆறுதல் அளிக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. எது எவ்வாறாயினும் இத்தகைய நிலைமைக்கான காரணம் அல்லாஹ்வின் நாட்டம் அப்படி இருந்தது எனக் கூறினும் அன்றி ருந்த பருத்துவ வசதிகளை நன்கு பயன்படுத்த வில்லை என்பதே அடிப்படைக் காரணம் என்பதே இன்னும் பொருத்தமுடையதாக இருக் கும் எனின் அது மிகையாகாது.
உவைஸின் தகப்பனார் வாலிப வயதில் வியா பாரத் துறையில் முழு மூச்சாக ஈடுபட்டிருந்தார். பின்னர் அவர் சமூக, சமயப் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். பள்ளிவாசலின் பேஷ் இமாமாகவும், தக்கியாவின் முகத்தமாகவும், குர் ஆன் மத்றஸ்ாவின் முஅல்விமாகவும், முஸ்லிம் விவாகப் பதிவுகாரராகவும் தமது பிற்காலம் முழு வதையும் பயன்படுத்திக் கொண்டார். இவை அத்தனைக்கும் இடையே உவைஸின் தாயார்

எந்த மொழியும் எழுத்து வாசனை அற்றவராகவே இருந்தார்.
இன்றுள்ளது போல் அன்று பாலர் பாடசா வைகள் இருக்கவில்லை. மொன்டேசூரி நிலையங் கள் இருக்கவில்லை. முஸ்லிம் சிறார்கள் மூன்று வயதை எய்தியதும் அவர்கள் குர்ஆன் பள்ளிக் கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர். அங்கே சிறார்களுக்குக் குர்ஆன் ஓதும் பயிற்சி அளிக்கப் படும். இஸ்லாத்தின் மூலாதாரங்கள் புகட்டப்ப டும். முஸ்லிம்கள் முக்கியமாக அறிந்திருக்க வேண்டிய இஸ்லாமியக் கருத்துக்களைக் கொண்ட அறபுக் கூற்றுக்கள் பயிற்றப்படும். தொழுகை முறை கற்றுக் கொடுக்கப்படும். அந்த பள்ளிக் கூடங்களில் பயிற்சி முடிவடைய பொதுக் கல்விக்கான ஆரம்பப் பயிற்சி பெறுவதற்காக முஸ்லிம் சிறார்கள் பாடசாலைக்கு அனுப்பப்படு வர் பள்ளிக் கூடங்கள் தனிப்பட்டவர்களாலோ பள்ளிவாசல் பரிபாலனத்தினாலோ நடத்தப்படு பவையாகவே இருந்தன. ஆனால் பாடசாலைகள் அரசினால் பரிபாவிக்கப்பட்டு வந்தவையாக இருந்தன.
முஸ்லிம்கள் பாடசாலைக்கும் பள்ளிக்கூடத்துக் கும் வேறுபாடு உண்டு என உணர்ந்து வந்தனர். குர்ஆன் ஒதற் பயிற்சியும் இஸ்லாம் மார்க்கம் பற்றிய அடிப்படைப் போதனையும் பள்ளிக் கூடங்களிலே நிகழ்ந்தன. ஒரு குறிப்பிட்ட கிராமத் தில் அமைந்துள்ள ஒரு பள்ளிவாசலின் - மஸ்ஜி தின் ஓர் இன்றியமையாத அங்கமாகவே பள்ளிக் கூடங்கள் இயங்கி வந்துள்ளன. பள்ளிவாசலில் உள்ள பக்கப் பகுதிகள் சிறகுகள் என வழங்கப்ப டுகின்றன. உன் கூட்டிலேதான் தொழுகையும் தியானமும் இடம்பெறுகின்றன. சிறகுகள் என அழைக்கப்படும் பகுதிகள் மக்கள் கூட்டம் அதிக ரித்தால் பயன்படுத்தவே அமைக்கப்பட்டுள்ளன. அத்தகைய சிறகுகள் கூடங்கள் என அழைக்கப் பட்டன. அத்தகைய கூடங்கள் என அழைக்கப் பட்ட பகுதிகளான சிறகுகளிலே தொழுகை நடை பெறாத வேளைகளில் பள்ளிக் கூடம் நடைபெ றும் சமணர் தமது வணக்க ஸ்தலத்தைப் பள்ளி என அழைத்தனர். அதனையே இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் முஸ்லிம் மக்கள் தமது தொழு கைத் தலங்களைக் சுட்டப் பயன்படுத்தி உள்ளனர். தொழுகைத் தலங்களைக் குறிக்க அறபில் வழங் கும் மஸ்ஜித் என்பதனைத் தமிழ்நாட்டில் தமிழ் ப்படுத்தி தொழுகைத் தலங்களை மசூதி என வழங்குவர் மஸ்க் (Mosque) என ஆங்கிலத்தில் வழங்கும் சொல்லும் மஸ்ஜித் என்னும் அறபுச் சொல்லிலிருந்தே வந்ததாகும்.
பொதுக் கல்விக்கான கல்வி நிலையங்கள் பெரும்பாலும் பாடசாலைகள் என்று வழங்கப்

Page 33
பெற்றன. பின்னர் கல்லூரிகள் எனவும் அழைக் கப்படலாயின், அத்தகைய கல்வி நிலையங்கள் பெரும்பாலும் அரசினரால் பரிபாவிக்கப்பட்டு வந்தன. ஏனையவை உதவி நன்கொடை பெறும் கல்வி நிலையங்களாக இருந்தன. பெரும்பாலும் பள்ளிக்கூடங்களில் குர்ஆன் பயிற்சியையும் அடிப்படை மார்க்கக் கல்வியையும் பெற்ற முஸ்லிம் சிறார்கள் பாடசாலைக்கு அனுப்பப்படு வார்கள். பள்ளிக்கூடங்களில் ஒரிரு ஆண்டுகளில் பயிற்சியை முடித்துக் கொள்வதற்கும் பொதுக் கல்வியைப் பெறும் பாடசாலைகளில் சேர்வதற்கும் எய்த வேண்டிய வயதெல்லையை அடைவதற்கு சரியாக இருக்கும். இங்ங்னம் முஸ்லிம் சிறார்க எரின் பாலியப் பருவம் இரண்டு கட்டங்களாகப் பெரும்பாலும் அமைந்திருப்பதை நாம் இன்றும் காண்கிறோம்.
ל
இவ்வாறே உவைஸின் பாலியப்பருவமும் இருந்தது. பள்ளிக் கூடத்துக்குச் சென்று குர்ஆன் பயிற்சியையும் அடிப்படை மார்க்கக் கல்வியை பும் பெற்ற உவைஸ் பாடசாலையில் சேர்க்கப்பட் டார். ஹேனமுல்லையில் அமைந்திருந்த அரசு முஸ்லிம் தமிழ்ப்பாடசாலையில் காலையில் பொதுக் கல்வி புகட்டப்பட்டது. அப்பொழுது அது பாடசாலை எனப்பட்டது. மாலையில் குர் ஆன் பள்ளிக்கூடம் நடைபெற்றது. பாடசால்ை ஆசிரியர்கட்கு அரசினால் வேதனம் வழங்கப் பெற்றது. மாலையில் குர்ஆன் பாடசாலை நடத் திய அறிஞர்க்கு அங்கு பயிற்சி பெற்ற மாணவரின் பெற்றார் ஊதியம் வழங்கினர் காலையில் பாட சாலையாகவும் மாலையில் பள்ளிக்கூடமாகவும் ஹேனமுல்லை அரசினர் முஸ்லிம் தமிழ்ப்பாட சாலை அமைவதற்கு அப்பாடசாலையை அரசி டம் கையளிக்கும் போது அரசுக்கும் அவ்வூர் மக்களுக்கும் இடையே ஏற்பட்ட இணக்கமே கார னமாகும், அந்த முஸ்லிம் தமிழ்ப் பாடசாலையில் 1927 ஆம் ஆண்டு மே மாதம் ந்ெ தேதி உவைஸ் சேர்க்கப்பட்டதும், உவைசுக்கு அளிக்கப்பட்ட சுட்டெண் 478 ஆகும்.
இங்ங்னம் ஆரம்பக் கல்வியைப் பெற்ற உடைய சுக்கு 1937 ஆம் ஆண்டு திசெம்பர் மாதம் நடை பெற்ற கனிஷ்ட பாடசாலைத் தராதரப் பத்திரப் பரீட்சைக்கு தோற்றும் வாய்ப்புக் கிடைத்தது. உவைசுடன் இரண்டு முஸ்லிம் மாணவரும் ஒரு தமிழ் மாணவனும் இந்தப் பரீட்சைக்குத் தோற்றி னர் பரீட்சை மத்திய நிலையம் அமைவதற்கான முக்கியத்துவம் அன்று டான்ந்துறைக்கு இருக்க வில்லை. ஆதலினால் மத்திய கல்லூரி ஒன்று அமைந்திருந்த வாதுவைப்பட்டினமே பரீடசை மத்திய நிலையம்ாக அமைந்தது. அங்குதான்.

அன்று கனிஷ்ட தராதரப் பத்திரப் பரீட்சை நடைபெற்றது. உவைவின் தந்தை நால்வருக்கும் எடுத்துச் சென்ற உணவு அன்று அங்கிருந்த ஒரு முஸ்லிமின் இவ்வத்திலே பரிமாறப்பட்டது. அன்று அந்தப் பாடசாலையின் தலைமை ஆசிரி பராக இருந்த எஸ். கார்த்திகேசு என்பவர் தமது மருகரான அந்த தமிழ் மாணவனுக்குத் தயாரித் துக் கொடுத்த சைவ உணவும் அங்கு தான் உட்கொள்ளப்பட்டது. அதனையும் உவைஸின் தந்தையே எடுத்துச் சென்றார்.
இங்கே வாதுவையைப் பற்றிய ஒரு குறிப்பு அவசியமாகிறது. ஒரு காலத்தில் முஸ்லிம்கள் அதி கமாக வாழ்ந்த ஒரு பட்டினம் வாதுவை. அதனை அவர்கள் உயன என்று அழைத்தனர். வேர்விலை பிலிருந்து இரத்தினபுரிக்குக் கால்நடையாகச் செல்லும் மாண்க்க வியாபாரிகள் வாதுவையில் தங்கி ஓய்வு எடுத்துக் கொண்ட பிறகே தமது பயணத்தைத் தொடர்வது வழக்காறாக இருந்தது. அங்கு முஸ்லிம்கள் கணிசமாக வாழ்ந்தமையி னால் வாதுவையில் ஒரு பள்ளிவாசலும் இருந்தது. இப்பொழுது அந்தப் பள்ளிவாசல் பாழடைந்த நிலையில் உள்ளது கவனிப்பாரற்றுக் கிடக்கிறது. அங்கு முஸ்லிம்கள் எவருமே இல்லை. முஸ்லிம்க ளைப் பொறுத்தவரையில் வாதுவை ஒரு வியா பாரக் கேந்திர நிலையமாக இருந்த அதன் தன்மையை இழந்துவிட்டமை அங்கிருந்த முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேறக் காரணமாய் இருந்திருக்கலாம் போக்குவரத்து சாதனங்கள் மலிந்துவிட்டமையால் மாணிக்க வியாபாரிகள் அங்கு ஓய்வு எடுக்க வேண்டிய அவசியமும் அருகிவிட்டமை மற்றொரு காரணமாக இருக்க வாம். முஸ்லிம்கள் சிறந்து விளங்கிய கால கட்டம் மறைந்து முஸ்லிம்களே இல்லாத நிலைமைக்குத் தள்ளப்பட்ட ஒரு சில நகரங்களுள் வாதுவையை ஒன்றாகக் கருதலாம்.
8
அரசினால் நடத்தப்பட்ட கனிஷ்ட தராதரப் பத்திரப் பரீட்சையின் பெறுபேறுகள் பத்திரிகை களில் வெளியாயின. ஹேன்முல்லை அரசினர் முஸ்லிம் தமிழ்ப் பாடசாவையிலிருந்து பரீட்சைக் குத் தோற்றிய மாணவர் நால்வருள் உவைஸ் மாத்திரமே பரீட்சையில் தேறியமை பத்திரிகைக ளில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. அன்று வீரகேசரி மாத்திரமே தமிழ்ப் பரீட்சையின் பெறு டேறுகளைப் பிரசுரித்தது. அன்று தமிழில் வெளிவந்த ஒரே பத்திரிகை ரீரகேசரியே. பெறுபேறுகள் வந்த பின்னர் உவைஸ் சிரேட்ட வகுப்பிலும் மற்றைய மூவரும் மீண்டும் கனிஷ்ட வகுப்பிலும் பயிலுவ தற்கான ஆயத்தங்களை மேற்கொண்டிருந்தனர்
25

Page 34
அப்பொழுது எவரும் எதிர்பாராத எதிர்பார்க்க முடியாத ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அதன் காரண மாக அந்தால்வரின் எதிர்காலம் பாதிக்கப்படக் கூடிய அளவுக்கு அது பாரதூரமான விளைவு களை ஏற்படுத்தியது.
அப்பொழுது தென்மாகாணத்தின் தலைநக ரான் காவியில் அமைந்திருந்து பெரும்பாகக் கல்விக் காரியாலயத்தில் இருந்தே காலி, களுத் துறை மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் பரிபாவிக்கப்பட்டு வந்தன. முன் குறிப்பிட்ட திசுறோஸ் பாவம் களுத்துறை மாவட்டத்தின் வட எல்லையாக அமைந்திருப்பதனால் ஹேனமுல்லை அரசினர் முஸ்லிம் தமிழ்ப் பாடசாலையும் காலி யிலிருந்தே பரிபாவிக்கப்பட்டு வந்தது. அப்பொ ழுது காவி பெரும்பாகக் கல்விப் பகுதியின் பொறுப்பாளராக இருந்தவர் கே.எஸ். அருள் நந்தி அவர்கள், காலஞ்சென்ற அருள் நந்தி அவர்கள் பின்னர் கல்விப் பணிப்பாளராக இருந்து ஓய்வு பெற்றவர். அவருடைய கையொப்பத்துடன் தட்டச் சிலான ஒரு சுற்று நிருபம் பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்டது. தமிழ் மொழி மூலம் கல்வி போதித்த பாடசாலைகள் எல்லாம் காலிப் பெரும்பாக கல்விப் பிராந்தியத்தில் முஸ்லிம் பாடசாலைகளாகவே இருந்தன. தமிழில் வந்த அந்த சுற்று நிருபத்தின் கருப்பொருள் "ஆசிரியத் தொழிலை நம்பி எவரும் படிக்கக் கூடாது' என்ப திாகும்.
மேல் வகுப்புகளில் படித்துக் கொண்டிருந்த மாணவர்களுக்கு இந்தச் சுற்று நிருபம் தலைகளில் இடி விழுந்தது போல் இருந்தது. மேல் வகுப்புக்க எளில் படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் கிச் செல்ல ஆயத்தமாயினர். உவைகம் மற்ற மூன்று மாணவர்களும் பாடசாலையிலிருந்துவில கினர். இரண்டு முஸ்லிம் மாணவரும் வியாபார நிலையங்களில் பணி புரியச் சென்றனர். தமிழ் மாணவனோ தனது சொந்த ஊரான கரவெட்டிக் குச் சென்று இப்பொழுது எருக்கலம்பிட்டிப் பகு தியில் கமத்தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருப்ப தாக அறியக் கிடக்கின்றது. முஸ்லிம் மாணவருள் ஒருவர் தனது இறுதி மூச்சுவரை ஒரு சிறிய வியாபார நிலையத்தில் எழுது விளைஞராகக் கடமையாற்றினார். வியாபார நிலைய ஊழியரா கச் சென்ற மற்றவர் இப்பொழுது நல்ல ஒரு வியாபார நிலையத்தின் சொந்தக்காரராகவும்
#_LĩTCITFTIT,
உவைஸின் தந்தையார் உவைளை அங்ங்னம் வியாபார நிலையங்களுக்கு அனுப்ப விரும்ப வில்லை. தனது மகனை இயன்றவரை படிப்பிக்க
25

வேண்டும் என்ற கொள்ளை ஆசை உவைஸின் தந்தைக்கு இருந்தது. பெரிய உத்தியோகம் பார்க்க வேண்டும் என விரும்பினார்.
9
உவைஸின் தந்தை பெரும் வசதி படைத்தவர் அல்லர் கொழும்பில் உள்ள கல்லூரி ஒன்றுக்கு உவைஸை அனுப்ப விரும்பினாலும் அதற்கான வசதிகள் அவரிடம் இருக்கவில்லை. ஹேனமுல் லைக்கு அணித்தாயுள்ள பாணந்துறை, மொறட் டுவ போன்ற நகரங்களில் அமைந்துள்ன பிரபல் பமான கல்லூரிகளுக்கு அனுப்பக் கூடிய வசதி யையாவது உவைஸ்பின் தந்தை பெற்றிருக்க வில்லை. வறுமையின் எல்லையில் வாழ்ந்த அவர் தமது புதல்வனை ஆங்கிலம் படிக்க வைக் வேண்டும் என்று விரும்பினார் அன்று ஆங்கிலக் கல்வியின் மூலமே வாழ்க்கையில் முன்னேறலாம் என்று உணர்ந்த அவர் மகனுக்கு எப்படியோ ஆங்கிலக் கல்வியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று பகிரத முயற்சியில் ஈடுபட்டார்.
அப்பொழுது ஹேனமுல்லைக்கு அடுத்த ஊரான சரிக்காலி முல்லையில் வறிய மாணவர் களின் புகலிடமாக ஆங்கில மொழி மூலம் கற்பிச் கும் ஒரு பாடசாலை இருந்தது. பிற நகரங்களில் உள்ள பிரபல்யமான கல்லூரிகளுக்குச் செல்லு முடியாத மாணவர்களே அந்தப் பாடசாலையில் சேர்ந்தனர். ஆங்கில மொழி மூலம் கல்வி போதிக் கும் அந்தப் பாடசாவை தக்ளபலா வித்யாலய என்றழைக்கப்பட்டது.1939ஆம் ஆண்டு தக்ளலா வித்யாலயத்தில் உண்வளைச் சேர்த்தார் அவர் தந்தை தக்ளபலா வித்யாலய கட்டணம் அறிவிடும் பாடசாலையாக இருந்தது. ஒவ்வொரு வகுப்பிற்கும் ஏற்ப கட்டணம் ஒன்றரை இரண்டரை மூன்றரை ரூபா என வேறுபட்டது. இந்தக் கட்டணத்தைக் கூட உரிய காலத்தில் செலுத்த முடியாமல் உவைஸ் வீட்டுக்கு அனுப்பப்பட்ட சந்தர்ப்பங்களும் இல்லாமல் இல்லை.
இங்கு சென்றதும் உவைஸின் கல்வித்துறையில் துரித முன்னேற்றம் ஏற்பட்டது. படிக்க வேண்டிய விஷயங்களை நன்கு அறிந்திருந்த உவைஸ் ஆங்கி வப் பயிற்சியை மாத்திரமே துரிதமாகப் பெற வேண்டி இருந்தது இரட்டை வகுப்பேற்றங்களைப் பெற்று உவைஸ் ஆங்கில மொழி மூலம் நடத்தப் பட்ட கனிஷ்டதராதரப் பத்திரப் பரீட்சைக்கு 1943 இல் தோற்றி வெற்றி ஈட்டியமை குறிப்பிடத் தக்கது. தக்ளலா வித்யாலயத்தில் மேல் வகுப்பு இருக்கவில்லை, வேறு பாடசாலைக்கு மேல் படிப் புக்காகச் செல்லவேண்டிய நிலை உவைசுக்கு ஏற்பட்டது.
தக்ஸ்லா வித்யாலயத்தில் உவைசுடன் கற்ற ஒரு

Page 35
வர்கூறிய ஒரு சிறு சம்பவத்தை ஈண்டு குறிப்பிடுதல் பொருத்தமாகும். உவைஸின் நண்பரினால் உவை சுக்கு ஒரு பழைய புத்தகம் விற்கப்பட்டது. அந்தப் புத்தகத்தின் பெறுமதியை நண்பருக்கு செலுத்த உவைசுக்குப் பத்துத் தவணைகள் தேவைப்பட் டது. பத்துத் தவணைகளில் புத்தகத்தின் விலை நண்பருக்குச் செலுத்தப்பட் 5. புத்தகத்தின் விலை பத்து சதந்தான். உவைஸின் அன்றைய பொருளாதாரப் பின்னணியை எடுத்துக் காட்டு வதற்காக ஒரு சிறந்த நிகழ்ச்சி என்பதற்காகவே இது இங்கு கூறப்படுகிறது.
அரசாங்கத்தினால் நடத்தப்பட்டு அதே பாட ஆசிரியர்களால் புள்ளியிடப்பட்ட கனிஷ்ட தரதரப் பத்திரப் பரீட்சையில் சித்தி எய்திய உவைசுக்கு பானந்துறை அல்லது முறட் டுவையில் உள்ள ஒரு கல்லூரிக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பாணந்துறை யைத் தெரிவு செய்த உவைஸின் தந்தை உவைசை அங்குள்ள அர்ச் யோவான் ஆண்கள் பாடசா லையில் சேர்ப்பதற்காக அங்கு சென்றார். பொது வாக இரண்டு ஆண்டுகளைக் கொண்ட பாடத் திட்டப் பயிற்சி பெற்ற பின்னரே சிரேஷ்ட பாட சாவை தராதரப் பத்திரப் பரீட்சைக்கு மாணவர் தோற்ற அனுமதிக்கப்படுவர். சென் ஜோன் ஆண்கள் பாடசாலை உவைஸ் சென்றதும் ஆங்கி லத்தில் ஒரு கட்டுரை எழுதும்படி உவைஸிடம் கேட்கப்பட்டது. கட்டுரையைப் படித்த ஆசிரியர் ஓராண்டிலேயே சிரேஷ்ட தராதரப் பத்திரப் பரீட்சைக்கு உவைசுக்குத் தோற்றலாம் என்று தலைமை ஆசிரியரிடம் பரிந்துரைத்தார்.
1944 திசெம்பரில் நடைபெற்ற தேர்வில் சித்தி அடைந்த உவைஸ் தேர்வின் போது சில பிரச்ச னைகளை எதிர்நோக்க வேண்டி இருந்தது. தக்ஸ்லா வித்யாலயத்தில் சிங்களத்தையும் பாளி யையும் பயின்ற உவைசுக்கு அடுத்த பரீட்சைக்குச் சிங்களம், தமிழ் இரண்டு பாடங்களுக்கும் தோற்ற வேண்டி ஏற்பட்டது. ஆனால் பரீட்சைத் திணைக் களம் அதன் பரீட்சைக்கான நேர அட்டவனை யில் தமிழ் அல்லது சிங்களம் எனக் குறிப்பிட்டி ருந்தது. தமிழுக்கும் சிங்களத்துக்கும் பரீட்சை எழுத முடியாத நிலை ஏற்பட்டது. தலைமை ஆசிரியர் பரீட்சை அதிகாரியுடன் தொடர்பு கொண்டு இரண்டு பாடங்களுக்கும் தோற்ற உவைசுக்கு அனுமதி பெற்றுக் கொடுத்தார். தமிழ் வின்ாத்தாளுக்கான விடைகளை எழுதிவிட்டு பகல் உணவுக்கு இருக்கையை விட்டு நீங்காமல் அடுத்த பாடமான சிங்கள வினாத்தாளுக்கு விடையளிக்கும் வாய்ப்பை பரீட்சைத் திணைக்க ளத்திலிருந்து பெற்றுக் கொடுத்தார். அப்பொழுது

ஒவ்வொரு வினாத்தாளும் ஒன்றரை மணித்தியா லத்துக்குரியதாகவே இருந்தது என்பது குறிப்பிடத் தக்கது.
1.
மற்றொரு முக்கியமான நிலைமையைப் பார்ப்போம். 1938ஆம் ஆண்டு தமிழ் மொழி மூலம் கல்வி பெற்ற உவைஸ் 1946ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தில் சேரும்வரை தமிழை ஒரு பாடமாக எந்த ஒரு கல்வி நிலையத்திலும் படிக் கும் வாய்ப்பைப் பெறவில்லை. தக்ஸலா வித்யா லயத்திலோ அர்ச் யோவான் ஆண்கள் பாடசா லையிலோ தமிழ் ஒரு பாடமாகக் கற்பிக்கப்பட வில்லை. தமிழ் ஆசிரியர்களும் இருக்கவில்லை, இந்தக் காலகட்டத்தில் தோற்றிய எல்லர்ப் பரீட் சைக்கும் உவைஸ் தமிழை ஒரு பாடமாக எடுத்த டோதிலும் ஆசிரியர் எவரும் இல்லாமலேயே உவைசுக்கு தமிழ் மொழியைக் கற்க வேண்டி ஏற்பட்டது. சுய முயற்சியினாலேயே தமிழைக் கற்க வேண்டிய நிலையை எதிர் நோக்க வேண்டி இருந்தது. தமிழ் உட்பட தோற்றிய எல்லாப் பாடங்களிலும் திறமை சித்தி பெற்ற உவைஸ் பல்கலைக்கழக புகுமுகுத் தேர்வுக்குத் தன்னைத் தயார் செய்ய வேண்டிய நிலை உருவாயது.
அன்று பல்கலைக்கழகப் புகுமுகத் தேர்வும் உயர்பாடசாலைத்தராதரப் பத்திரத் தேர்வும் இணைந்து செயல்பட்டது. புகுமுகத் தேர்வுக்குத் தோற்றும் பாடங்களோடு தமிழை அல்லது சிங்க ளத்தை அல்லது ஆங்கிலத்தை ஒரு சிறப்புப் பாட மாக எடுக்க வேண்டிய நிலை அந்தக் காலகட்டத்தில் மாணவருக்கு ஏற்பட்டது. அாச் LI ITGI u IT FT ஆண்கள் பாடசாலையில் பல்கலைக்கழகப் புகு முகத் தேர்வுக்குத் தயார் செய்யும் உயர் வகுப்பு இருக்கவில்லை. அந்த வகுப்பு பானந்துறை சென் ஜோன்ஸ் கல்லூரியில் இருந்தது. அநத வகுபடல் சேர்ந்த உவைஸ் தோற்றுவதற்குக் கருதிய பாடங் கள் சிங்களம், தமிழ், இலங்கை வரலாறு, அரசியல் என்னும் நான்குமாகும். இங்கும் தமிழைக் கற்க ஆசிரியர் இருக்கவில்லை. தமிழைத் தானாகவே படித்துக் கொண்ட உவைஸ் உரிய முறையில் பயிற்றப்படவில்லை என்றே கூறலாம்.
1945ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற பல்கலைக்கழக புகுமுகத் தேர்வுக்கும் உயர் பாட சாலைத் தராதரப் பத்திரப் பரீட்சைக்கும் தோற்றிய உவைஸ் அந்த முறை சித்தி எய்தவில்லை. அந்த ஆண்டு ஒரு புலமைப்பரிசிலுக்கும் விண்ணப்பம் உவைசினால் அனுப்பப்பட்டிருந்தது. அந்த ஆண்டில் பல்கலைக்கழகம் ஒரு நேர்முகப் பரீட் சையை நடத்தியது. அந்த நேர்முகத் தேர்வுக்குழு வில் சுவாமி விபுலானந்தர் அவர்கள் ஒரு உறுப் பினராக இருந்தார். நேர்முகப் பரீட்சைக்கு
27

Page 36
அழைக்கப்பட்ட உவைசிடம் சுவாமி விபுலானந் தர் இஸ்லாமிய அடிப்படையில் தோன்றிய ஒரு காப்பியத்தைக் குறிப்பிடும்படி கேட்டார் உவைசுக்குப் பதில் அளிக்க முடியவில்லை. அடுத்த கேள்வியைத் தொடுத்தார் விபுலானந்த அடிகளார். சீறாப்புராணம் படித்திருக்கிறீரா எனக் கேட்டார். ஆம் என்ற பதில் உவைசிடம் இருந்து கிடைத்தது. இஸ்லாமிய அடிப்படையில் தோன்றிய ஒரு சிறந்த தமிழ்க் காப்பியம் சீறாப்பு ராணம் என்பதை அன்று சுவாமி விபுலானந்தர் அறிந்திருந்தார். உவைஸ் அதனை அறிந்திருக்க வில்லை.
ஒரு வேளை இந்தச் சிறிய சம்பவம் பிற்காலத்தில் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மறும லர்ச்சியில் முழு மூச்சாக ஈடுபட உவைசுக்கு மறைமுகமாக விடுக்கப்பட்ட ஒரு சவாலாக அமைந்திருந்திருக்கலாம். இந்தக் கேள்விக்குச் சரி பான பதில் அளிக்க முடியாமல் போனது உவைஸ் அந்தப் பரீட்சையில் சித்தி எய்த முடியா மல் போனதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம் 1945 மே மாதம் நடைபெற்ற பரீட்சையில் சித்தி எய்தியோர் 1945 யூலை மாதந்தான் பல்கலைக் கழகத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவர்.
இந்த கால கட்டத்தில் மற்றொரு மாற்றம் நிகழ்ந்தது. பல்கலைக்கழகம் அதன் புகுமுகத் தேர்வுகளை ஒவ்வோர் ஆண்டிலும் திசெம்பர் மாதம் நடத்தும் என தீர்மானித்தது. அதன் பய னாக 1945ஆம் ஆண்டு திசெம்பர் மாதத்தில் மற்றொரு புகுமுகப் பரீட்சை நடைபெற்றது. அந்தப் பரீட்சைக்குத் தோற்றிய உவைஸ் அந்த முறை சித்தி எய்தியமையால் 1946 ஆம் ஆண்டு யூலை மாதம் ஆரம்பமாகிய பல்கலைக்கழக அமர் வில் சேர்த்துக்கொள்ளப்படும் வாய்ப்பு உவை சுக்கு கிட்டியது. 1945 ஆம் ஆண்டு மே மாதத்தி லும் திசெம்பர் மாதத்திலும் நடைபெற்ற இரண்டு பரீட்சைகளிலும் தேறியவர்கள் 1946 ஆண்டு பூலை மாதத்தில் பல்கலைக்கழகத்துக்குச் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். உண்மையிலே சொந்த முயற்சியால் ஆசிரியர் எவரினதும் துணை இன்றித் தமிழைக் கற்றுத் தமிழை ஒரு பாடமாக பல்கலைக்கழகப் புகுமுகத்தேர்வுக்கு எடுத்து அந்தப் பாடத்துக்கு தோற்றிச் சித்தி அடைந்தபை உவைஸ்ைப் பொறுத்தவரையில் ஒரு சாதனை என்றுதான் கூறவேண்டும்.அதனை ஒரு சாதனை யாகக் கருதுவதற்குத் தூண்டுகோலாக அமையும் மற்றொரு காரணம் உவைஸ் சிங்களம் பெரும் பான்மையாகப் பேசப்படும் ஒரு பகுதியிலிருந்து வந்தமையேயாகும். தமிழைச் சிறப்பாகப் பயிற்று
2

விக்கும் கொழும்பு ஸாஹிறாக் கல்லூரி போன்ற ஒரு கல்வி நிலையத்தில் படிக்காதமையும் இக்க ருத்தினை வலியுறுத்தப் பயன்படுகிறது.
11
அந்தக் காவக்கட்டத்தில் இலங்கையில் ஒரே ஒரு பல்கலைக்கழகம் தான் இருந்தது. அதற்கு முன்னர் லண்டன் பல்கலைக்கழகத்துக்குப் பரீட் சார்த்திகளைத் தயாரிக்கும் லண்டன் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்ட பல்கலைக்கழகக் கல்லூரியாக அது இயங்கியது. பின்னர் அது பூரணமாக பல்கலைக்கழகமாகப் பரிணமித்தது.
பல்கலைக்கழகத்தில் சேர்ந்த உடனே உவை ளைப் பிரச்சனைகள் தொடர்ந்தன. பல்கலைக்க ழக முதலாம் ஆண்டுப் பரீட்சைக்காக மூன்று பாடங்களை ஒவ்வொரு மாணவனும் தெரிவு செய்தல் வேண்டும் அவை பெரும்பாலும் பல்க லைக்கழகப் புகுமுகத் தேர்வுக்கு மாண்வர் தோற்றிய பாடங்களுடன் இணைந்தவையாகவே இருத்தல் வேண்டும் தமிழையும் சிங்களத்தையும் இருபாடங்களாகத் தெரிவு செய்த உவைசுக்கு மூன்றாவது பாடத்தைத் தெரிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. அறபு மொழியை ஒரு பாட மாசு எடுக்கலாமோ என அன்று அறபுத் துறை விரிவுரையாராக இருந்த கலாநிதி எஸ்.ஏ.இமரம் அவர்களுடைய உதவியை நாடிய உவைசுக்கு ஏமாற்றமே காத்திருந்தது. அறபு மொழியை ஒரு பாடமாக எடுக்க முடியாது என இமாம் அவர்கள் மறுத்துவிட்டார். அப்படியாயின் பாரசீக மொழியை எடுக்கலாமா என இமாம் அவர்களி டம் கேட்கப்பட்டது. அதனையும் அவர் முடி பாது என மறுத்துவிட்டார். அவரது மறுப்புக் கான காரணம் உவைஸ் புகுமுகத் தேர்வுக்கு அத்தகைய பாடங்களை எடுக்கவில்லை என்பதே 1946 ஆம் ஆண்டில் அறபுப் பயிற்சியை உவைஸ் பெற்றிருந்தால் இன்று உவைஸின் நிலைமை வேறானதாக இருந்திருக்கும். வேறு வழி இல்லை என்றதும் உவைசுக்கு மூன்றாவது பாடமாகப் பொரு ளியலைத் தெரிவு செய்ய வேண்டி ஏற்பட்டது.
பல்கலைக்கழகப்பாட நேர அட்டவணையைப் பொறுத்தவரையிலும் உவைசுக்குச் சிக்கலை எதிர் நோக்க வேண்டி ஏற்பட்டது. பல்கலைக்கழகத்தி லும் சிங்களத்தையும் தமிழையும் இரண்டு பாடங் களாகப் பயில முன்வந்தமையால் இந்தச் சிக்க லான நிலை உருவாயது. பொதுவாக பல்கலைக்க ழகத்தில் இது காலவரை எந்த ஒரு மானவனும் முதலாம் ஆண்டு தேர்வுக்காகச் சிங்களத்தையும் தமிழையையும் பாடங்க ளாக எடுக்க முன்வரவில்லை. எனவே பாட நேர அட்டவணையில் சிங்களம் அல்லது தமிழ் என

Page 37
இடம்பெற்றிருந்தது. சிங்களத்தையும் தமிழையும் இரு பாடங்களாக எடுக்க முன் வந்த உவைசுக்கு ஒரே நேரத்தில் இரண்டு வகுப்புக்களிலும் படிக்க முடியாத நிலை ஏற்பட்டது. பல்கலைக்கழகிப்பாட நேரங்களில் வரவு மிக முக்கியமானதொன்றாகும் மாற்று ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட வேண்டிய சூழ்நிலை தோன்றியது.
அப்பொழுது தமிழ்த் துறைத் தலைவராகவும் தமிழ்ப் பேராசிரியராகவும் திகழ்ந்தவர் சுவாமி விபுலானந்தர் அவர்கள் உவைசின் பிரச்சினை விபுலானந்த அடிகளாரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பபட்டது. அந்தப் பிரச்சினையை அவர் தீர்த்து வைத்தார். அதே ஆண்டில் தமிழ் டிப்ளோமோ வகுப்புக்கு LITGSTELIf சேர்க்கப்பட்டிருந்தனர். அவர்களுக்குரிய முதலாம் ஆண்டுப் பாடத்திட்டமும் ஏனைய மாணவரின் முதலாம் ஆன்டுக்கான தமிழ் பாடத்திட்டமும் வேறுபடாமல் ஒரே விதமாக இருந்தன. முதலாம் ஆண்டுப் பரீட்சையில் உவைஸ் சித்தி எய்தினால் தமிழில் சுலைமானி கெளரவப் பட்டத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என உவைசுக்கு நிபந்தனை இட்ட விபுலானந்த அடிகளார் சிங்களத்துக்குரிய பாட நேரத்தில் சிங்கள தமிழ் வகுப்பிலும் டிப்ளோமோவுக்குமுரிய பாட நேரத்தில் தமிழ் வகுப்பிலும் பயிலுவதற்கான அனுமதியை உவைசுக்குப் பெற்றுக் கொடுத்தார்
பல்கலைக்கழகம் நடத்திய முதலாம் ஆண்டுப் பரீட்சையில் சித்தி எய்திய உவைஸ் பெற்றுக் கொண்ட மதிப் பெண்கள் சிங்களம், தமிழ், பொருளியல் மூன்று பாடங்களிலும் சுலைமாணி கெளரவப் பாடத்திட்டத்தைப் பயிலும் வாய்ப்பினைப் பெறுவதற்கான தகுதியைப் பெற்றிருந்தமைப் பற்றி அவ்வத்துறைப் பேராசிரியர்களால் உவைசுக்கு அறிவிக்கப்பட்டது. தமிழ் கலைமாணி கொளரவப் பட்டத்துக்குரிய பாடத்திட்டத்தைத் தேர்ந்தெடுத்த தன் மூலம் சுவாமி விபுலானந்தர் விதித்த நிபந் தனையை உவைசுக்கு நிறைவேற்றக் கூடியதாக இருந்தது. 1948 ஆம் ஆண்டில் புது அமர்வு தொடங்கி பல நாட்கள் செல்லவில்லை. பெரியார் பேராசிரியர் சுவாமி விபுலானந்தர் அவர்கள் இவ்வுலகை நீத்தார். உவைசுக்கு இது ஒரு பேரிழப்பாக அமைந்து விட்டது. ஒரு நண்பனின் வழிகாட்டியின் ஆலோசகளின் தத்துவஞானியின் தன்னலமற்ற ஆதரவு உவைசுக்கு அற்றுப் போய்விட்டது.
12
பல்கலைக்கழகத்தில் பயிலுவதற்கான வாய்ப்புக் கிடைத்ததும் உவைசின் பொருளாதாரப் பின்னணி மாறத் தலைப்பட்டது. ஆற்றலுடைய வறிய

மாணவர்க்கு உதவிப்பணம் வழங்கப் பல்கலைக்கழகம் முன்வந்தது. பல்கலைக்கழகத்தின் உதவிப்பனம் வழங்கும் திட்டத்தின் கீழ் உணவகக்கு மாதமொன்றுக்கு முப்பத்து மூன்று ரூபா வீதம் வழங்கப்பட்டது. தமிழில் கலைமாணி கெளரவப் பட்டப் பெறுபேறுகள் வெளிவரும்வரை இத்திட்டத்தின் கீழ் தொடர்ந்து பண உதவி வழங்கப்பட்டது. இந்தக் காலகட்டத்தில்தான் மர்ஹாம் எ.எம்.எ அாபீஸ் அவர்களின் தலைமையில் இயங்கிய இலங்கை முஸ்லிம் கல்விச் சகாயநிதி உவைசுக்குக் கைகொடுத்துதவ முன்வந்தது. சிகிாய நிதியிலிருந்து உவைசுக்கு மாதந்தோறும் நாற்பது ரூபா கிடைத்தது. பொருளியல் பற்றிய பல நூல்களை வாங்குவதற்கும் சகாயநிதி உவைசுக்குப் பண உதவி அளித்தது. இங்ங்ணம் அளவுக்கதிகமாக உணவகக்கு உதவி புரிவதைச் சகிக்காத சில சகாயநிதி உறுப்பினர்களின் விமர்சனத்துக்கு மர்ஹும் கலாநிதி ஹாஜி அன்பீஸ் அவர்கள் இலக்கானார்.
பல்கலைக்கழக வரலாற்றில் தமிழ் மொழியைப் பிரதான பாடமாகவும் சிந்திர மொழியை உபபாடமாகவும் பயின்ற முதலாவது மாணவன் என்னும் பெருமை உவைசுக்கு உரித்தாயது. இங்கு மற்றொரு சிறப்பம்சமும் உண்டு முதலாம் ஆண்டுப் பரீட்சைக்குப் பின்னர் 1947 இல் தமிழ் கெளரவ கல்ைானிப் பட்டப்பாட நெறியைப் பயின்ற ஒரே மTEாவன் p atij iu என்பது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கதொன்றாகும் 1948 இலும் 1950இலும் இத்துறையில் எவரும் பட்டம் பெறவில்லை. 1949 இல் உவைசுக்கு மாத்திரமே இத்துறையில் பட்டம் கிடைத்தது. இம்மூன்று ஆண்டுகளிலும் உவைளைத் தவிர வேறெவரும் தமிழ் கலைமாணி கெளவரப் பட்ட பாடநெறியைப் பயில் முன்வரவில்லை என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது.
கலைமாணி கெளரவப்பட்டம் பெற்ற உண்சுக்கு பகுதி நேர விரிவுரையாளராகக் கடமை புரியும் வாய்ப்புக்கிட்டியது. இக்காலக்கட்டத்தில் உதவி விரிவுரையாளராகக் கடமையாற்றிய சுவித்தியா னந்தன் அவர்கள் பல்கலைக்கழகம் வழங்கும் புலமைப் பரிசிலைப் பெற்றுப்பட்ட பின் படிப்புக்காக இங்கிலாந்து சென்றார். அங்கிருந்து கொண்டு அவர் உவைசுக்கு அளக்கம் நாட்டினார் முதுமானிப்பாட நெறியைப் பின்பற்றும்படி, பேராசிரியர் க.கண்பதிப் பிள்ளை அவ்ர்களும் முதுமாணிப் பட்டத்துக்காசீப் பதிவு செய்து கொள்ளும் படியும் முஸ்லிம்கள் தமிழுக் காற்றிய தொண்டு பற்றி ஆய்வு மேற்கொள்ளுமாறும் உவைசுக்கு ஆலோசனை
29

Page 38
வழங்கினார்.இப்பணியில் ஈடுப டும்படி பர்ஹூம் அஸீஸ் அவர்களும் உவைஸைத் தூண்டியதோடு நின்று விடாது ஆக்கபூர்வமான பண உதவி செய்ய வும் முன்வந்தார். இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்க ளைத் தேடும் பணியில் ஈடுபடத் தமிழகத்துக்குச் செல்வதற்கான பண வசதிகளையும் இலங்கை முஸ்லிம் சகாய நிதி மூலம் செய்து கொடுத்தார்.
பேராசிரியர் ராபி சேதுப்பிள்ளையைச் சந்திக் கும் நோக்குடன் சென்ற உவைஸ் அவர் அங்கு இருக்கவில்லை யாதலால் சரித்திரப் பேராசிரிய ரான தீக்சிதர் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு உவைசுக்குக் கிடைத்தது. இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்துறையில் ஆய்வு மேற்கொள்ளும் நோக்கம் தனக்கு உண்டு என் உவைஸ் கூறியதும் உமறுப்புலவரின் சீறாப்புராணம், மஸ்தான் சாகிபு பாட்ல் தவிர வேறு நூல்கள் உண்டா என்று டி டார் பேராசிரியர் தீக்சிதர் அவர்கள் பேரா ஒரியர் ஹஅஸைன் நயினார் அவர்களை உவைஸ் சந்தித்த பொழுது சென்னைப் பல்கலைக்கழகத்தி லேயே இந்த ஆய்வினை மேற்கொள்ளும் படியும் மாதம் ஒன்றுக்கு உதவிப்பனமாக முப்பது ரூபா பெற்றுத் தருவதாகவும் அவர் கூறினார்.
தமிழகம் சென்ற பொழுது இழக்கரையில் சீதக் சாதிப் பள்ளிவாசலில் தங்கி இருந்த அகமது ஆலிம் புலவர் அவர்களைச் சந்தித்து இஸ்லாமி யத் தமிழ் இலக்கியங்களுள் சிலவற்றை அறிந்து கொள்ளும் வாய்ப்பு உவைசுக்குக் கிடைத்தது. அந்தப் பட்டியலை வைத்து ஏனைய இஸ்லாமியத் தமிழ் இலக்கிய நூல்களை உவைஸ்ால் ஒன்று சேர்க்க முடிந்தது. முஸ்லிம்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டு என்னும் நூலைத் தயாரிக்கும் பொழுது ஏறத்தாழ இருநூறு நூல்களையே pri G83 GJ GT23 Tiŝlj ஒன்று சேர்க்க முடிந்து மதுரை காமராசர் பல்க லைக்கழகத்தில் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய இருக்கை நிறுவப்பட்டதன் பயனாக இரண்டாயி ரத்துக்கும்அதிகமாக இஸ்லாமியத்தமிழ் இலக்கிய நூல்களைத் திரட்டி உவைஸால் ஒன்று சேர்க்க முடிந்தது.
இந்த காலகட்டத்தில்தான் 1947இல் உவை வின் முதலாவது சொல்லோவியம் தினகரன் வார மஞ்சரியில் பிரசுரிக்கப்பட்டது. அது ஒரு சிறு கதையாக அமைந்திருந்தது. அந்தச் சிறுக்தை பின் தலைப்பு இன்னுமா சீதனம்' என்பதாகும் மர்ஹாம் யு.எல். தாவூத் அவர்களால் வெளியிடப் பட்ட முஸ்லீம் கதைமலர் என்னும் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றது உவைஸின் இன்னுமr
30

சீதனம் என்னும் சிறுகதை என்பதும் ஈண்டு குறிப் பிடத்தக்கது.
13
இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தை ஓர் ஆராய்ச் சித் துறையாக முதன் முதலில் அங்கீகரித்த பெருமை இலங்கைப் பல்கலைக்கழகத்தையே சாரும் இதற்கு முன்னர் வேறு எந்தப் பல்கன்ஸ்க் கழகத்திலும் இத்துறை ஆராய்ச்சிக்குரிய துறையா தக் கணிக்கப்படவில்லை. காரணம் பெருந்தொ கையான இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள் இருக்கின்றன என்பது பலருக்குத் தெரியாது. இந்த முதுசத்துக்கு சொந்தக்காரரான முஸ்லிம்களே அறிந்திருக்கவில்லை.
உவைஸ் முதுமாணிப் பரீட்சைக்காக இலங் கைப் பல்கலைக்கழகத்தில் முஸ்லிம்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டு என்ற தலைப்பில் ஆய்வு நிகழ்த்த இருப்பதைப் பதிவு செய்ததும் அதன் மேற்பார்வையாளராகப் பேராசிரியர் கலாநிதி க. கண்பதிப்பிள்ளை அவர்கள் நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய நூல்களைச் சேர்க்கும் பணி தொடங்கியது. கொழும்பில் இருந்த புத்தகக் GHLAFET ஒவ்வொன்றிற்கும் உவைஸ் சென்று தேவையான நூல்களின் பட்டியலை அவர்களிடமிருந்து பெற்று அந்தப்பட்டியலை பேராசிரியர் கணபதி ப்பிள்ளை அவர்களின் எழுத்துமூலமான பரிந்து ரையைப் பெற்று பல்கலைக்கழக நூலகர் இடம் சமாப்பிக்க ஏற்பாடாகி இருந்தது. அந்தப் பட்டி யல் நூலகர் கையில் கிடைத்ததும் அந்தப் பட்டி யலில் குறிப்பிடப்பட்ட இஸ்லாமியத் தமிழ் இலக் கிய நூல்கள் அத்தனையையும் அவர் நூலகத்துக் காக வாங்கி விடுவார். அந் நூல்களைப் பயன்ப டுத்தியே உவைஸ் தனது ஆய்வினை மேற்கொள்ள முடிந்தது.
1951 ஆம் ஆண்டு முதுமாணிப் பரீட்சை நடைபெற்றது. அத்தோடு உவைஸின் ஆய்வு நூலும் சமர்ப்பிக்கப்பட்டது. பரிட்சையில் சித்தி எய்திய உவைஸ்"க்கு முதுமாணி (எம்ஏ) பட்டம் வழங்கப்பட்டது. பட்டம் பெற்ற பின்னரும் பகுதி நேர விரிவுரையாளராக கடமையாற்றிய உவைஸ் 1953 இல் பல்கலைக்கழகம் பேராதனைக்கு மாற்றம் பெற்றதும் கொழும்பு ஸாஹிறாக் கல்லூரி யில் ஆசிரியர் குழாத்தில் சேர்த்து கொள்ள வாய்ப்புக் கிடைத்தது. 1957ஆம் ஆண்டு பரீட்சைத் திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளராகச் சேர்ந்த உவைஸ் 1959 ஆம் ஆண்டு இலங்கை வணிகர் மன்றத்தில் மொழிபெயர்ப்புப் பகுதியில் பிரதம ஆசிரியராகப் பணிபுரிந்தார். வித்யோதிய பல்கலைக்கழகம் ஆரம்பித்தது முதல் அதன் தற்காலக் கீழைத்தேய மொழித்துறையின் தலைவ

Page 39
FITFL L5 PflLrfgrrrr,
ஸாஹிறாக் கல்லூரியில் பணிபுரியும் காலத் தில் இலங்கை வானொலியில் அப்பொழுது ஆரம் பிக்கப்பட்ட இஸ்லாமிய நிகழ்ச்சியின் நிகழ்ச்சித் தயாரிபபாளராகப் பணிபுரியும்படி உவைஸ் அழைக்கப்பட்டார். அப்பொழுது இலங்கை வானொலியில் நாள்தோறும் அரைமணி நேர நிகழ்ச்சி ஒலிபரப்பப்பட்டது. பரீட்சைத் திணைக்க அாத்தால் நடத்தப்பட்ட கல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதாரனப் பரீட்சையின் இஸ்லாம். தமிழ் ஆ பாடத்திட்டம், பயிற்சித் தமிழ், பயிற்சிச் சிங்களம், இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் ஆ பாடத்திட்டம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டாளராக வும் பிரதம பரீட்சகராகவும் கடமை ஆற்றிய பெருமை உவைசுக்கு உண்டு.
1952 ஆம் ஆண்டிலிருந்து தொடர் கட்டுரை எழுதி வந்தார். இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் பற்றித் தினகரன் வார மஞ்சரியில் வாராந்தம் எழுதி வந்தார். அந்தக் கட்டுரைகள் தொகுக்கப் பட்டுச் சென்னையில் இஸ்லாமும் இன்பத் தமி மும் என்னும் நூல் வெளியிடப்பட்டது. பின்னர் உவைசுடைய மஸ்தான் சாகிபு பற்றிய கட்டுரை கள் தொடர்ச்சியாகத் தினகரன் வார மஞ்சரியில் வெளிவந்தன. இந்நூலும் சென்னையில் அச்சாகி புது இது "ஞானச் செல்வர் குணங்குடியார் என்னும் பெயரில் 1965 இல் வெளிவந்தது.
1968 ஆம் ஆண்டு சென்னையில் உலகத் தமி ழாராய்ச்சி மாநாடு நடைபெற்ற பொழுது உன்வஸ் குடும்பத்தவருடன் சென்று பங்கு பற்றி எார். அந்த மாநாடு முடிவடைந்ததும் கலாசாரச் சுற்றுலா ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டது. ஏழே நாட்களில் தமிழ்நாட்டை சுற்றிப் பார்க்கும் வாய்ப்பை மாநாட்டில் பங்கு பற்றிய பேராளர்கள் பெற்றனர். வரலாற்றுப் புகழ்மிக்க அந்தச் சுற்று லாவைப் பற்றி வீரகேசரி வாரமஞ்சரியில் ஒரு கட்டுரைத் தொடரை உவைஸ் எழுதி வந்தார். அக்கட்டுரைகள் தொகுக்கப்பட்டு "நெஞ்சில் நிலைத்த சுற்றுலா என நூலுருப்பெற்றது. இந்நூ லும் 1982 இல் மதுரையில் அச்சியற்றப் பெற்றது. 1973 ஆம் ஆண்டு திருச்சியில் முதலாவது gañŽELST மியத் தமிழ் இலக்கிய மாநாடு நடைபெற்றது. அந்த மாநாடு பற்றிய விவரங்கள் உண்வசின் கட்டுரைத் தொடராக வீரகேசரி வார மஞ்சரியில் வெளிவந்தன. இவை 1974ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இரண்டாவது இஸ்லாமியத தமிழ இலக்கிய ஆராய்ச்சி மாநாடடின் போது வெளியி ElangriffTalk இஸ்லாமிய இலக்கியத்தின் திருச்சித் திருப்பம் என்ற பெயரில் இலங்கையில் பிரசுரிக் கப்பட்டது. 1968 ஆம் ஆண்டு குலாம் காதிறு

நா வலரின் புலவராற்றுப்படை siglugatti பதிப்பிக்கப்பெற்றது. அதே போன்று பதிக்கிப் பெற்ற மற்றொரு நூல் அப்துல் மஜீதுப் புலவரின் ஆசாரக்கோவையாகும்.
4.
அல்லாவறவின் அடியான் ஒருவன் திருமணம் புரிந்திடின் அவன் மார்க்கத்தில் பாதியை நிறை வேற்றியவனாகக் கருதப்படுவான் என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் திருவாய் மலர்ந்தருளி உள்ளார்கள் ஆதலினால் ஒரு முஸ்லிமின் வாழ்க்கையில் திருமணம் முக்கியமான ஓர் இடத்தை வகிக்கின்றது.
கலைமாணி, முதுமாணிப் பட்டங்களைப் பெற்ற உவைஸ் இல்லற வாழ்க்கையில் கால் எடுத்து வைக்கும் பருவத்தை அடைந்தார். இலங்கை யில் பல பாகங்களிலிருந்தும் அவருக்கான திரு La யோசரைகள் வந்தன் இறுதியில் வேர்விவை சீனங்கோட்டையில் உவைசுக்கு திரு மணம் நிகழ்ந்தது. உவைசின் வாழ்க்கைத் துணை வியார் இன்ங்கோட்டைச் செல்வந்த குடும்பத் தைச் சேர்ந்தவர் உமறுப்புலவரின் சொற்களில் கூறுவதென்றால்
உடைமைப்பிற் பணத்திற் சாதி உயர்ச்சியில்
வணக்கத் தன்னில் மடபயில் அழகில் ஒவ்வரி மாட்சியில்.
உவைசுடைய இல்லக் கிழத்தி இந்தப் பண்புக எளில் சிறந்து விளங்கினார் என்றுதான் கூறவேண் டும் 1954 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 14 ஆந் தேதி உவைசுடைய திருமணம் நிகழ்ந்தது.
உவைஸ் தம்பதியினருக்கு நான்கு ஆண் பிள்ளைகளும், ஒரு பெண் பிள்ளையும் உள்ளனர். உவைசின் முதலிரண்டு பிள்ளைகளும் கொழும்பு றோயல் கல்லூரியிலும் மற்ற இருவரும் கொழும்பு LLETill. செனநாயக்க வித்தியாலயத்திலும் பெண்பிள்ளை கொழும்பு சி.எம்.எஸ். மகளிர் கல்லூரியிலும் கல்வி பயின்றனர். உவைகக்குக் கிடைக்காத வாய்ப்பினை அவருடைய பிள்ள்ை களுக்குப் பெற்றுக் கொடுத்தார் உவைஸ். ஆனால் உவைஸ் அறிவுத் துறையில் முன்னேறியது போன்று அவர்தம் பிள்ளைகள் சொலிக்க வில்லை. உவைசின் பிள்ளைகள் அறிவுத்துறையில் சிறந்து விளங்கவில்லை எனினும், பொருளியல் துறையில் அவர்கள் ஓரளவு முன்னேற்றம் கண்டுள்ளனர். அதற்கான காரணம் அவர்கள் வேர்விலை சீனங்கோட்டையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தமையினாவேயாகும் திரு மதி உவைசின் குடும்பத்தார் அனைவரும்
31

Page 40
மாணிக்க வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் ஆதலி எனால் பொருளாதாரத் துறையில் கணிசமான அளவு முன்னேற்றம் கண்டுள்ளனர். குடும்பப் பின்னண்சியின் செல்வாக்கே உவைசின் பிள்ளை களை மாணிக்க வியாபாரத்தில் ஈர்ப்பதில் வெற்றி கண்டுள்ளது.
உவைசின் வாழ்க்கை துணைவியாரின் பெயர் சித்தி பாத்தும்மா பிள்ளைகளின் பெயர் முகம்மது அஹ்ஸன், பாத்திமா நிலுபர் முகமது அஜ்மல் இஷ்பஹானி, முகம்மது அஹ்கம் சப்ரி, முகம்மது அர்ஷத் யுஸ்ரி உவைசின் பிள்ளைகள் எல்லோ ருமே திருமணமாகி விட்டனர். இப்பொழுது உவைஸ் பாட்டனாகிவிட்டார். முஸ்லீம் பரிபா ஷையில் கூறுவதென்றால் 'அப்பா ஆகிவிட்டார். இப்பொழுது உவைசுக்கு மூன்று பேரரும், ஐந்து பேத்தியரும் இருக்கின்றனர். முகம்மது பஸ்னி மகு முது ஹாஜிஸ்னி,நூர் மஹ்முது ருஸ்னி பேரர்களின் பெயர்கள். பேத்திகளின் பெயர்கள் பாத்திமா றிஸ்வியா, ஆயிஷா ஷஹானி, சித்தி மஸாஇமா.
பாத்திமா பர்ஸியா, சைனப் களிமா என்பனவாகும்.
கால் நூற்றாண்டுக்கு முன்னர் பெற்றோரே தமது பிள்ளைகளுக்கு வாழ்க்கைத் துணைவிய ரைத் தேர்ந்தெடுப்பதற்காக அவர்களைப் பார்க்கச் செல்லும் வழக்கம் இருந்தது. உவை ஸைப் பொறுத்தவரையில் இந்தப் பழக்கம் பின்பற்றப்பட்டது. உவைஸின் தாயார், சைனப் நாச்சியா, இந்தத் துறையில் கைதேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. அவருடைய அனுபவரீதியான முடிவு பலராலும் போற்றுப்படுவதொன்றாகும். உவைசின் தாயார் தமது ஒரே மகனுக்குப் பெண்பார்க்கப் போன சம்பவம் இங்ஙனம் அமைந்திருந்தது என அவருடைய உறவினர் கூறுவர்
ஒரு நாள் களுத்துறை மாவட்டத்தில் உள்ள ஒர் ஊருக்கு பெண் பார்க்க உவைசின் தாயார் உறவினர்களுடன் சென்றார். அந்தப் பெண் படித் தவர், சிரேட்ட பரீட்சையில் தேறியவர். அந்தப் பெண்னைப் பார்த்ததும் உவைசின் தாயார் ஒரு முடிவுக்கு வந்தார். ஏனைய உறவினர்கள் அந்தப் பெண்ணிடம் ஒரு குடும்பப் பெண்ணிடம் இருக்க வேண்டிய சிறப்பியல்புகள் அத்தனையும் இருந் தன எனத் தமது கருத்தினைத் தெரிவித்தனர். ஆனால் அந்த முடிவை ஏற்க மறுத்தார் உவை ஸின் தாயார் தனது மகனுக்கு ஏற்ற பெண்மணி அல்லர் அவர் என்று இறுதியான தீர்ப்பைக் கூறிவிட்டார். முழுக் குடும்பத்திலும் இந்த முடிவு குழப்பகரமான ஒரு நிலையை ஏற்படுத்திவிட்டது. தரகர்கள் கோபிக்கலாயினர். உவைசின் தாயார் தான் எடுத்த முடிவுக்கான காரணத்தைப் பின்னர் கூறினார். அந்தப் பெண்ணின் பார்வை தமக்குத் திருப்தி அளிக்கவில்லை எனக் கூறினார்
32

ஒரு பசப்புக்காரிக்கு இயல்பாய் உள்ள தன்மை அந்த பெண்ணுடைய பார்வையில் பளிச்சிட்ட தாம். பிற்காலத்தில் அந்தப் பெண்ணின் நடத்தை உவைசின் தாயாரின் இந்த முடிவை ஊர்ஜிதப்ப டுத்தியது. உவைசின் தாயாரின் புத்தி கூர்மை பாராட்டப்பட வேண்டியதொன்றல்லவா?
15
உவைஸின் தந்தையார் உவைளை ஒரு சிவில் சேவை உத்தியோகத்தராக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அவரைப் படிக்க வைத்தார். ஆங்கிலக் கல்வியைப் புகட்டிட ஒழுங்கு செய்தார். ஆனால் அவருடைய அபிலா ஷைகள் நிறைவேறவில்லை. அதற்கான காரணம் உவைஸின் ஆற்றல் குறைவு என்பதல்ல. ஆரம்ப கால கல்வி பெறத்தலைப்பட்ட காலத்திலிருந்து பல்கலைக்கழகம் செல்லும் வரையில் அவரு ைேடய வாழ்க்கையில் இருபது ஆண்டுகள் கழிந்து EL" LI LGBT. பல்கலைக்கழகத்தைச் சேர்ந்து மூன்றாண்டுகளில் கலைமாணிப் பட்டத்தைப் பெற்றுக்கொண்ட போதிலும் அப்பொழுது உவைஸ் சிவில் சேவைப் பரீட்சைக்கான குறைந்த வயதெல்லையைத் தாண்டிவிட்டமையே அதற்கு காரணமாகும்.
1949 ஆம் ஆண்டில் கலைமாணிப் பட்டம் பெற்ற உவைஸ் அப்பொழுது தமிழிலும் சிங்களத் திலும் பாண்டித்தியம் பெற்றவராக இருந்தார். அரசாங்க உத்தியோகத்தில் சேர்வது அவ்வளவு கடினமான ஒரு காரியமாகத் தோன்றவில்லை. அந்த கால கட்டத்தில் தமிழிலும் சிங்களத்திலும் சரிசமமான் தகுதி பெற்றிருந்த பட்டதாரிகளைப் பெறுவது அருமையாகவே இருந்தது. அன்றே உவைஸ் விரும்பி இருந்தால் அரசாங்க உத்தியோ கத்தைப் பெற்றிருக்கலாம். சிங்களத்தை உபபாட மாசுக்கொண்டு தமிழில் கெளரவ ஹொனர்ஸ்ப் பட்டம் பெற்றிருந்தமையால் உவைஸ் திசைதிருப் பப்பட்டார். இலங்கைப்பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறையில் உதவி விரிவுரையாளராகச் சேரும் வாய்ப்பு உவைசுக்குண்டு எனப்பலரும் எதிர்பார்த்தனர். எதிர்பார்த்தது மாத்திரம் அல்லாமல் அந்தத் திசையை நோக்கி உவைஸ்ை வழிநடத்தியவர்களுள் முக்கியமானவர் மர்ஹ9ம் அல்ஹாஜ் கலாநிதி எளம்எ. அளிஸ் ஆவார் என்பது நாடறிந்த விஷயம் உவைஸின் எதிர்கால நன்மைக்குத்தான் அளிஸ் அங்ங்ணம் நடந்துக்
TGIFTLITrif,
அன்று தமிழ்த்துறையில் உதவி விரிவுரையாள ராகச் சேரும் தகுதி உவைஸ்"க்கு இருந்தது எனப் பலரும் நம்பி இருந்தனர். ஆனால் எதிர்பாராதது நடந்துவிட்டது. 1949 இலிருந்த தமிழ்த்துறையில்

Page 41
உதவி விரிவுரையாளருக்கான வெற்றிடம் 1953 ஆம் ஆண்டுக்குப் பின்னரே விளம்பரப்படுத்தப் பட்டு நிரப்பப்பட்டது. அப்போது உவைசின் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. 1953இல் பல்கலைக்கழகம் பேராதனைக்கு மாற்றப்பட்டதும் உவைசுக்கு வேறு வழி இல்லா மல் கொழும்பு எாஹிறாக் கல்லூரியில் சட்டம் பிபாகச் சேர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
பல்கலைக்கழகம் ஒன்றில் பணியாற்றும் வாய்ப்பு உவைசுக்கு 1959 இல் கிட்டியது. அந்தக் கால கட்டத்தில்தான் வித்தியோதய வித்தியாலங் காரப் பல்கலைக்கழகங்கள் கலாசாரப் பல்கலைக் கழகங்களாக நிறுவப்பட்டன. வித்தியோதயப் பல்கலைக்கழகத்தின் பரிபாலனத்துக்குப் பொறுப் பாயிருந்த கலாநிதி ஆனந்த குருகே அவர்களின் பரிந்துரையின் பேரில் இன்று ஜயவர்தனபுர பல்க வைக்கழகமாகத் திகழும் வித்தியோதயப் பல்க லைக்கழகத்தில் பணிபுரியும் பாக்கியம் உவைகக் குக் கிடைத்தது. காலக்கிரமத்தில் பல்கலைக்கழ கத்தின் நவீன கீழைத்தேய மொழிகள் துறையின் தற்காலிகத் தலைவருக்கான பொறுப்புகள் உவை சிடம் ஒப்படைக்கப்பட்டன. தமிழ் மொழியும் பர்மிய மொழியும் ஹிந்தி மொழியும் நவீன கீழைத்தேய மொழிகளாகக் கருதப்பட்டன.
முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் வித்தி யோதயப் பல்கலைக்கழகம் முஸ்லிம் மாணவருக் குச் சில சலுகைகளை வழங்கியது. பயிற்றப்பட்ட, ஆங்கிலத்தில் சிரேட்ட கல்வித் தராதரம் பெற்ற கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை போன்றவை முஸ்லிம் மாணவர் எவ்வித புகுமுகத் தேர்வுமின்றி பல்கலைக்கழகத் தில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். தமிழ், ஆங்கி லம், மேனாட்டுத் தத்துவ ஞானம், பொருளியல் போன்ற பாடங்களில் பட்டப் படிப்பைப் பயில அங்ங்னம் சேர்த்துக் கொள்ளப்பட்ட மாணவர் அனுமதிக்கப்பட்டனர். இந்தப்பாடங்களோடு அம்முஸ்லிம் மானவர், விஷேட சிங்களம் பாடத் துக்கும் மேலதிகமாகத் தோற்ற வேண்டும் என்னும் வரையறை விதிக்கப்பட்டது. விஷேட சிங்களத்தைப் போதிக்கும் பொறுப்பும் உவைஸி டம் ஒப்படைக்கப்பட்டது என்பது ஈண்டு குறிப் பிடத்தக்கது. இவ்வாறு வித்தியோதயப் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்ற பலர் அரசாங்கத்திலும் அதற்குப் புறம்பாகவும் உயர்பதவிகளை வகித்துக் கொண்டிருக்கின்றனர். அல்ஹாஜ் கலாநிதி எ6ாம்.எம்.சஹாப்தீன் மேனாட்டு தத்துவ ஞானத் துறைக்கும, முன்னாள் பரீட்சை ஆணையாளர் எல்.கே.கே. குணதுங்கி ஆங்கிலத்துறைக்கும்

பொறுப்பாயிருந்தனர் என்பதும் ஈண்டு நோக்கற்
LTTE.
I6
1956 ஆம் ஆண்டு கலாசாரத்துறைக்குப் பொறுப்பாக ஒர் அமைச்சர் நியமிக்கப்பட்டார். அந்த அமைச்சில் சாகித்திய மண்டலய என்னும் இலக்கிய மன்றம் ஒன்று நிறுவப்பட்டது. அம்மன் றில் ஓர் உறுப்பினராக நியமனம் பெற்ற உவைஸ் அதன்நிர்வாக சபை உறுப்பினராகவும் கடமையாற் றினார். வித்தியாலங்காரப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரின் தலைமையில் இயங்கிய அந்த மன்றத்தில் சிங்கள இலக்கியங்களைத் தமிழிலும் தமிழ் இலக்கியங்களை சிங்களத்திலும் மொழிபெ யர்க்க வேண்டும் என்னும் கொள்கை ஏற்றுக்கொள் ளப்பட்டது. இந்தக் கொள்கையை நடைமுறைப்ப டுத்தும் முகமாக தலைசிறந்த நாவலாசிரியர் மார் டின் விக்கிரமசிங்க அவர்களின் 'கம்பெறவிய' என் ஓம்சிங்களநாவலை மொழிபெயர்க்கும்பணியை சாதித்திய மண்டலய எம்.எம். உவைசிடம் ஒப்ப டைத்தது. அந்தப் பணியை மேற்கொண்ட உவைஸ் "கிராமப்பிறழ்வு" என்னும் பெயரில் அதனை மொழிபெயர்த்தார். சாதித்திய மண்டலய அதனை 1964 இல் அச்சிட்டு வெளியிட்டது.
அந்தக் காலகட்டத்தில் உத்தியோக மொழித் திணைக்களத்தில் ஏற்படும் வெற்றிடங்களுக்கு உவைஸ் விண்ணப்பிப்பதுண்டு விண்ணப்பித்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நேர்முகப் பரிட் சைக்கு அழைக்கப்படுவதுமுண்டு வினாவிடை நிகழ்ச்சியின் போது உவைசின் தமிழ், சிங்களத் தகமைகளை அறிந்ததும் மொழிபெயர்ப்புக்காக சில நூல்கள் கொடுக்கப்படுவது வழக்கமாக மாறிவிட்டது. விண்ணப்பித்த பதவி கிடைக்காது. மாறாக சில நூல்களை மொழிபெயர்க்குமாறு உவைசிடம் கேட்கப்படும். இந்த GAGFAREJŠNJI LUGAL சிங்கள நூல்களைத் தமிழிலும் தமிழ் நூல்களை சிங்களத்திலும் மொழிபெயர்க்கும் வாய்ப்பு உவை சுக்குக் கிடைத்தது. மொழிபெயர்ப்புக்காக உவை சுக்குப் பணம் வழங்கப்பட்டாலும்கூட உத்தி யோக மொழித் திணைக்களம் உவைஸை அதன் நன்மைக்காகப் பயன்படுத்தியதுடன் நின்றுவிட்டது. இலங்கை அரச கரும மொழித் திணைக்களத் துக்காக உவைஸ் முதன்முதலில் மொழிபெயர்த்த நூல் "இலங்கையின் பொருளாதார முறை" என்ப தாகும். இதன் மூல நூல் சிங்களத்தில் எழுதப்பட டிருந்தது. எழுதியவர் அப்பொழுது இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையில் முது நிலை விரிவுரையாளராக இருந்த கலாநிதி ஐ.எ.எஸ் வீரவர்த்தன என்பவராவார். இந்த நூல்
s

Page 42
தினைக்கள வெளியீட்டுப் பிரிவினால் 1962 இல் வெளியிடப்பட்டது. இந்நூலை எழுதுவதில் தம் கணவருக்கு மாகரெட் ஐ வீரவர்த்தன அம்மை யார் ஒத்துழைப்பு நல்கி உள்ளார். சிங்களத்திலி ருந்து உவைஸ் தமிழுக்கு மொழிபெயர்த்த மற்றொரு நூல் "பிரித்வாவிய யாப்பு முறைமை என்பதாகும். கலாநிதி ஐதிஎஸ் வீரவர்த்தன அவர் களே அதனைச் சிங்களத்தில் எழுதி உள்ளார். இந்த நூலிலே 189 ஆம் பக்கத்தில் Archbishop of Canterbury என்பது கந்தர்புரி அதிமேற்றிராணி யார் என மொழிபெயர்க்கப்பட்டிருப்பதைக் காணலாம். இது அன்றைய மொழிபெயர்ப்புக் கொள்கையின் பிரதிபலிப்பாகும் அரசகரும மொழித் திணைக்கள் வெளியீட்டுப்பகுதியினர் 1983 இல் இதனை வெளியிட்டனர். இலங்கை அர சாங்க அச்சகத்தில் பதிப்பிக்கப் பெற்றது.
1963 இல் அரசகரும மொழித் திணைக்கள் வெளியீட்டுப் பகுதியினர் வெளியிட்ட மற்றொரு நூல் வானிஐ அங்க கணிதய' என்பதாகும். இந்நூல் தமிழிலிருந்து சிங்களத்துக்கு உவைசி னால் மொழிபெயர்க்கப்பட்டதாகும். இதன் மூல நூலைத் தமிழில் எழுதியவர் யாழ்ப்பாணம் மாணிப்பாயில் வாழ்ந்த சி.என். தேவராஜன் என்ப வராவார். உவைஸ்1958 ஆம் ஆண்டில் இதனைத் தமிழில் வணிக எண் கணிதம் என்று எழுதி உள்ளார். பரிட்சை வினாத்தாள், அப்பியாசங்க ளுக்கான விடைகள், வாய்பாடுகள், கலைச்சொல் பட்டியல் என நான்கு அனுபந்தங்களை உள்ள டக்கிய 430 பக்கங்களைக் கொண்ட பெரிய நூல் வணிக எண் கணிதம்
வித்தியாலங்காரப் பல்கலைக்கழகத்தில் பொருளியற் பேராசிரியராகத் திகழ்ந்த எப்.ஆர். ஜயசூரிய என்பவர் சிங்களத்தில் இயற்றிய ஆர்த்திக விக்கிரசுய என்னும் சிங்கள நூலையும் உவைஸ் தமிழ் மொழியில் பெயர்த்துள்ளார். அது தமிழில் பொருளியற் பாகுபாடு என வழங்குகி தது. அதனைக் கல்வி வெளியீட்டுத் திணைக்களம் 1982 ஆம் ஆண்டில் அதன் முதற்பதிப்பாக வெளி பிட்டுள்ளது.
இஸ்லாமிய நூல்கள் பலவற்றையும் தமிழிலிருந்தும் ஆங்கிலத்திலிருந்தும் சிங்களத்துக்கு உவைஸ் மொழி பொத்துள்ளார். உரைநூல்கள் எழுதியதோடு பல நூல்களை பதிப்பித்துள்ளார் அவற்றுட் சில பரீட்சைக்குத் தோற்றும் மாணவி ரின் நன்மைக்கருதிப் பதிக்கப் பட்டவையாகும்.
கவிதை இயற்றுவதிலும் வல்லவரான உவைஸ் மூன்று கவிதை நூல்களை ஏற்கனவே வெளியிட்
3A

டுள்ளார். இன்றும் எழுதிக்கொண்டே இருக்கிறார். 17
முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டிய கடமைகள் ஐந்து, அவற்றுள் கடைசியானது ஹஜ் மக்க மா நகருக்குச் சென்று ஹஜ் கடமையை நிறைவேற்று தல் வேண்டும். வசதிபடைத்தவர்கள் வாழ்க்கை யில் ஒரு முறையாவது ஹஜ் கடமையை நிறை வேற்றுதல் வேண்டும். இந்த வகையில் உவைஸ் தனது தாய் தந்தையரை 1960 இல் மக்காவுக்கு அனுப்பி வைத்தார். 1970 ஆம் ஆண்டு தனது துணைவியாருடன் மக்க மா நகருக்குச் சென்று ஹஜ் கடமையை நிறைவேற்றினார். பின்னர் தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற அடிப் படையில் மக்காப் பயணம் பற்றித் தினகரனில் ஒராண்டு பூராவும் கட்டுரை எழுதினார். அக்கட் டுரைகள் தொகுக்கப் பெற்று 'மக்காப் பயணம் என்னும் தலைப்பில் இப்பொழுது நூலுருப் பெற்றுள்ளன.
1953 ஆம் ஆண்டு முதல் இலங்கை வானொ வியின் முஸ்லிம் சேவையில் பகுதி நேர நிகழ்ச்சித் தயாரிப்பாளராகக் கடமை புரிந்து பிற்காலத்தில் தொடர் நிகழ்ச்சிகள் பலவற்றைமுஸ்லிம் நிகழ்ச்சி பில் நடத்தி உள்ளார். இஸ்லாமியத் தமிழ் இலக் கியம் பற்றிய இரண்டு பேச்சுத் தொடர் தொகுக் கப்பட்டு இரண்டு நூல்களாக வெளிவந்துள்ளன. ஒன்று "வழியும் மொழியும் என்பது மற்றது 'உம றுப் புலவர் ஒர் ஆலிமா என்பது இரண்டும் சென்னையில் அச்சாகி உள்ளன.
அழிந்து கொண்டும் கறையானுக்கு இரையா கிக்கொண்டுமிருந்தஇஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பொக்கிஷங்களை அந்த அழிவில் இருந்து காப்பாற்றி இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தை மறுமலர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல உEவஸ் எனோடியாக இருந்தமையினால் அவற்றைப் பாதுகாக்க மேலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த நடவடிக்கையின் முதல் படியாக முதலாவது இஸ்லாமியத் தமிழி வக்கிய மாநாடு சர்வதேச ரீதியாக தமிழ்நாட்டில் திருச்சியில் நடைபெற்றது. மர்ஹூம் எ.எம்.எ அளிஸ் அவர்களின் தலைமையில் இலங்கைத் தூதுக்குழு பங்கு பற்றியது. இரண்டாவது மாநாடு சென்னையில் நடைபெற்றது. மூன்றாவது மாநாடு காயல் பட்டினத்தில் நடைபெற்றது.
நான்காவது மாநாடு இலங்கையில் கொழும் பில் நிகழ்ந்தது. அதனை உவைஸ் முன்னோடியாக நின்று நடத்தி வைத்தார். பொது மக்களிடமிருந்து பணம் அறவிடப்படாமலே மாநாடு நடைபெற்றது. பல்லாக் நிறுவனத்தைச் சேர்ந்த சதக் ஹாஜியார்

Page 43
நூல் வெளியீட்டுக்குப் பொறுப்பாய் இருந்தார். மாநாட்டில் பல நூல்கள் வெளியிடப்பட்டன. பல ருக்குப் GLITEIT GATT68)L- போர்த்தப்பட்டது. பொற்கிழி பலருக்கு வழங்கப்பட்டது இஸ்லாமி பத் தமிழ் இலக்கிய விழா கொழும்புமாநகரில் மிக விமரிசையாக நடைபெற்றது. இந்த மாநாடு நடை பெறுவதற்கு முன்னரே எம்.எம். உவைஸ் கலாநிதி பட்டத்தைப் பெற்றுவிட்டார் முஸ்லிம் தமிழ் காப்பியங்கள் என்னும் தலைப்பில் ஆராய்ச்சி மேற்கொண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்துக் குச் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த ஆய்வேட்டுக்கே உவைசுக்குக் கலாநிதிப் பட்டம் வழங்கப்பட்டது. இஸ்லாமிய அடிப்படையில் தோன்றிய பதினாறு காப்பியங்கள் அந்த ஆய்வேட்டில் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டிருந்தன.
இந்த கால கட்டத்தில்தான் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமியத் தமிழ் இலக்கி பத்துறைக்கான இருக்கை அமைக்கப்பெற்றது. அந்த இருக்கையை அலங்கரிக்க ஒருவரின் சேவை யைப் பெறுவது அவசியமாயிற்று. உவைஸ்தான் இதற்குப் பொருத்தமானவர் என்று மாநாட்டில் பங்கு பற்ற வந்த சிறப்பு விருந்தின் குள் ஒருவரான மாண்புமிகு அமைச்சர் ராஜா முகமது அவர்கள் தமது சிறப்புரையின்போது குறிப்பிட்டார். இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பேராசிரியராக கலாநிதி எம்.எம். உவைஸ் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் 1979ஆம் ஆண்டு ஒக்தோபர் மாதம் 15ம் தேதி பதவி ஏற்றார் பதவி ஏற்றதும் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆராய்ச்சி யில் முழு மூச்சாய் ஈடுபட்டார். முதலில் தமிழ் இலக்கியத்தில் அறபுச் சொற்களுக்கான ஒர் அக ராதியைத் தயாரித்தார். அது இப்பொழுது அச்சாகி வெளிவந்துள்ளது. மதுரை காமராசர் பல்கலைக்கழக பதிப்பகம் அதனை வெளியிட் டுள்ளது.
அடுத்த பணியாக இஸ்லாமியத் தமிழ் இலக் கிய வரலாறு எழுதும் வேலை மேற்கொள்ளப்பட் டது. ஒவ்வொன்றும் அறுநூறு பக்கங்களைக் கொண்ட ஆறு தொகுதிகளாக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு தயாரிக்கப்பட்டது. கி.பி. 1700 வரையிலான இஸ்லாமியத் தமிழ் இலக்கிய

வரலாறு முதற் தொகுதியாகவும், காப்பிய வர வாறு இரண்டாந் தொகுதியாகவும், சிற்றிலக்கிய வரலாறு மூன்றாந் தொகுதியாகவும், இஸ்லாமிய ஞான இலக்கியங்கள் நான்காந் தொகுதியாகவும், அறபுத் தமிழ் இலக்கியம் ஐந்தாந் தொகுதியாக ஆம், பழங்கால வசன நடை, தற்காலக் கவிதை ஆறாந் தொகுதியாகவும் வெளிவர ஏற்பாடாகி உள்ளது. இவை அனைத்தையும் மதுரை காமரா சர் பல்கலைக் கழக பதிப்புத் துறையினர் வெளி பிட முன்வந்துள்ளனர். இந்தப் பணியினை நிறை வேற்றுவதில் டாக்டர் பி.எம். அஜ்மல் கான் ஆற்றிய பணி ஈண்டு சிறப்பாகக் குறிப்பிடத்தக்க தொன்றாகும்.
18
அல்ஹாஜ் கலாநிதி மஹமூது முகம்மது உவைஸ் அவர்களால் நாட்டுக்கும் மொழிக்கும் கலாசாரத்துக்கும், சமூகத்துக்கும் ஆற்றிய அரும்ப எனியை அங்கீகரிக்கும் அடிப்படையில் 1992 ஆம் ஆண்டு தேசிய வீரர் தினத்தில் தேசிய விருது வழங்கி மேதகு ஜனாதிபதி ரனசிங்க பிரேமதாசா அவர் கள் உண்வனைக் கெளரவித்தார்கள்
கலாநிதி உவைசின் இரண்டு நூல்களுக்கு தமி ழக அரசு பரிசு வழங்கியது. தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் பல பட்டங்கள் வழங்கப்பட்டு அவர் (haj5ErTTG55?añasi: u LuL"LTrir. அவிடுடேய சேவையைப் பாராட்டிப் பல சந்தர்ப்பங்களில் அவருக்குப் பண முடிப்பக்கள் வழங்கப்பட்டன. இருபத்திரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் அல்ஹாஜ் உவைஸ் அவர்கள் இரண்டாவது தட வையாகப் புனித ஹஜ்ஜை 1992 ஆம் ஆண்டில் நிறைவேற்றினார்.
இலக்கியப் பணியிலும் சமயத் தொண்டிலும் சமூக சேவையிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பேராசிரியர் அல்ஹஜ் கலாநிதி எம்.எம். உவைஸ் அவர்கள் இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து அவர்தம் பெரும்பணி தொடர எல்லாம் வல்ல அல்லாஹ்வைப் பிரார்த்திக்கிறேன்.
ஆமின் ஆமின் பாறப்பல் ஆலமீன்
35

Page 44
මහාචාර්ය විමල්
1. අල්හාජ් ම, මුදාවයිස් මහතා මා පද ගත්තේ 1959 වර්ෂයේ ප්‍රථම භාගයේ දින ජයවර්ධනපුර විශේවවිද්‍යාලය නමින් හැඳින් විදෙද්දය විශේවවිද්‍යාලය නමිනි. 1958 අංක පෙබරවාරි 16 වනදා විධිමත් අධ්‍යාපන ක 1961 සැප්තැම්බර මාසයේදී ගංගොඩවිල අ යන තුරු-, එනම්, පුරා අධ්‍යයන වර්ෂ තු වුයේ කොළඹ මාලිගාකන්දේ පිහිටි විදෙස්
එවකට පේරාදෙණියෙහි වූ ලංකා ! වූ නිසා, මුල පටන් සිංහල මාධ්‍යයෙන් ලැබීම සඳහා සුදුසුකම් ලැබූවන්ට සිංහල විශේවවිද්‍යාලයවලින් අපේක්‍ෂිත වූ එක් අරමු විශේවවිද්‍යාලයට මුහුණ පෑමට වූ ගැටලු පොත්පත් ආදි මූලික පහසුකම සපයා ග ඉගැන්වීම සඳහා සුදුසුකම ඇති ආචාර් සංස්කෘත, බුදධ ධර්මය වැනි සාමපුදායික ආචාර්යවරුන් ලබා ගැනීමෙහි අපහසු සඳහා,අවශ්‍ය අධ්‍යාපන සුදුසුකමද සම ආචාර්යවරුන් සොයා ගැනීම එක් අතකි. අතින් එසේ සුදුසුකමුත් හැකියාවත් ඇති ඔවුන් දැරු තනතුරුවල සුරක්‍ෂිතතාව ආයතනයක සේවයට බැඳීමට එඩිතර වසර දෙක තුන තුළ සමහර විෂය සඳහා කථිකාචාර්යවරයා වශයෙන් බැඳුණේ {
3.
 

De
一て
ජී. බලගල්ලේ
මු වරට හමු වී කතාබස් කොට දැන හැඳින ෂයක විදෝදය විශේවවිද්‍යාලයේදී ය. දැන් ශ්‍රී ජීවන ආයතනය ආරමභයේදී හැඳින්වුණේ
16 දරන පනත මගින් ස්ථාපිතව, 1959 ටයුතු ආරමභ කළ විදෙද්දය විශේවවිද්‍යාලය, භිනවයෙන් තැනවූ ගොඩනැගිලිවීලට ගෙන නක්-, විවිධ අවහිර මධ්‍යයේ ක්‍රියාත්මක දය පරිවේණස්ථානයෙහි ය.
විශේවවිද්‍යාලයේ අධ්‍යාපන මාධ්‍යය ඉංග්‍රීසිය ඉගෙනීම ලබා විශේවවිද්‍යාලයීය අධ්‍යාපනය මාධ්‍යයෙන්ම එම අධ්‍යාපනය දීම අභිනව මණක් විය. එහෙත් එය ඉටුකිරීමෙදි විදෙද්දය රාශියකි. මෙයින් ගොඩනැගිලි ඉඩකඩ, තීමටත් වඩා දුෂ්කර වුයේ විශේවවිද්‍යාලයෙහි ය පිරිසක් බඳවා ගැනීමයි. සිංහල, පාලි, විෂයයන් සඳහා ප්‍රවීණ වූත් කීර්තිමත් වූත් වක් නොතිබුණද, සෙසු බොහෝ විෂය
· සිංහලයෙන් ඉගැන්වීමෙ හැකියාවද ඇති | එතරම් පහසු කාර්යයක් නොවීය; අනෙක් ටික දෙනා අතුරිනුදු සමහරෙක් ඒ වන විට හැර දමා අනාගතය අවිනිශේචිත වූ අලුත් }වුහ. මේ හේතුව නිසා විශේවවිද්‍යාලයේ මුල් අර්ධකාලීන හෝ බාහිර කථිකාචාර්යවරුන් මබඳු පසුබිමක් තිබියදීය. ඒ වන විටම ඔහු

Page 45
වශයෙන්, අධායාපන දෙපාර්තමේන්තුවහි හා වැති ආයතනවලත් සේවයෙහි යෙදී 岛乞 ගැනීමට සිදු වී තිබුණි. උවයිස් මහතා අඳි පර්යේෂණ නිබන්ධයක් සහිත ශාස්ත්‍ර පති හෙයින් තමන් ලබා ගෙන තිබුඋසස් දැනුම ප ඔහු තුළ තිබු මහත් ආපේක්‍ෂවද මෙයින් ම
සිංහල උපවිෂය සහිතව දෙමළ ප්‍රධ 1949 දී ලංකා විශේවවිද්‍යාලයෙන් ගෞරව ගත් ඔහු අඛණඩව පශචාත් උපාධි අ මුස්ලිමයන්ගෙන් වූ සේවාව' නමැති (ඉ සහිතව තදිය පරීක්‍ෂණයට පෙනී සිට, 1 ගත්තේය. ලංකා විශේවවිද්‍යාලය කොළඹ කථිකාචාර්යවරයකු වශයෙන් සේවය කු විද්‍යාලයෙහි ආචාර්යවරයකු වශයෙන් සේ
2.උවයිස් මහතා සවකීය ආගමික දෙමළ, ඉංග්‍රීසි යන භාෂාත්‍රයෙහිම එක් ද සිංහල සංයුතිය (එකල පැවති ප්‍රතිප; විශේවවිද්‍යාලයීය පශවාත් උපාධිධරයකු වූ ද රජයේ දෙපාර්තමෙන්තු හා ආයතන ඇතු වුවාට සැකයක් නැත. මෙතෙක් ඔහුගේ සේ ආයතන අතුරෙන් සමහරක් නම ගුව: සංවිධායක), ලංකා වාණිජ මණඩල සංස්කාරක), ශ්‍රී ලංකා ගුවන් විදුලි සංස් විනිශචය සේවාව (පානදුර විනිශචය : (සාමාන්‍ය) නීතිගත සංස්ථාව (අධ දෙපාර්තමේන්තුවේ පාඨය ග්‍රන්ච් කමිටුව කමිටුව (සාමාජික), ශ්‍රී ලංකා සාහිත්‍ය භාරකාරනවය (සාමාජික), යුනෙස්කෝවේ රජයේ විභාග දෙපාර්තමේන්තුව (භාෂ සාහිතාන්‍යය, ඉස්ලාම් ධර්මය, ඉස්ලාම් සංඝ
3.ඉහත ජේදයක සඳහන් කළ පරිදි පිළිබඳ ප්‍රථම කථිකාචාර්යවරයා වශයෙ

20 උසස් විදුහල්වලත් ශ්‍රී ලංකා මහබැංකුව | ප්‍රවීණ විද්වතුන්ගේ සහභාගින්වය ලබා හීනව විශේවවිද්‍යාලයේ දෙමළ පිළිබඳ ප්‍රථම (M.A.) උපාධි පරීක්‍ෂණයෙන් සමත්ව සිටි %තික මට්ටමේ සේවාවක් සඳහා යෙදවීමට }නාව හෙළිවේ.
àන විෂය යන දුර්ලභ විෂය සංයුතිය හදාරා, ශාස්ත්‍ර වේදී (B.A. Hons.) උපාධිය ලබා අධ්‍යයනයෙහි යෙදී, "දෙමළ සාහිත්‍යයට }»ග්‍රීසි භාෂාමය) පර්යේෂණ නිබන්ධයක්ද 951 දී ශාස්තූ පති (M.A.) උපාධියද දිනා ) පැවති 1949-52 අවදියේදී එහි බාහිර කළ ඔහු ඉන් පසු වසර කිහිපයක් සහිරා වය කෙළේය.
භාෂාව වූ අරාබි බසට අමතරව, සිංහල, බඳු ප්‍රවීණතාවක් දැක්වු හෙයින්ද, දෙමළ - ත්තිය අනුව) ඉංග්‍රීසි මාධ්‍යයෙන් හැදෑරු හෙයින්ද, ඔහුගේ සේවාව ලබා ගැනීම සඳහා මුළු විවිධ අංශවලින් ඉල්ලුම් ගලා එන්නට ස්වය ලබා ගෙන ඇති එබඳු දෙපාර්තමෙන්තු න් විදුලි සේවය (මුස්ලීම වැඩ සටහන් යේ මධ්‍ය පරිවර්තන සේවාව (ප්‍රධාන ථවාව (අධ්‍යක්‍ෂ මණඩල සාමාජික), කවාසී ප්‍රදේශයේ කවාසී විනිසුරු), රාජ්‍ය වාණිජ )3ක්‍ෂ මණඩල සාමාජික), අධ්‍යාපන (සාමාජික), අධායාපන ප්‍රකාශන උපදේශක 3 මණඩලය (සාමාජික), ශ්‍රී ලංකා ග්‍රන්ථ ව් ප්‍රාදේශික මණඩලය (සාමාජික), ශ්‍රී ලංකා à පරිවර්තක හා දෙමළ භාෂාව, දෙමළ ස්කෘතිය යන විෂය පිළිබඳ ප්‍රධාන පරීකෂක),
නවාරබධ විදෙද්දය විශේවවිද්‍යාලයේ දෙමළ 3න් බැඳුණු උවයිස් මහතා වෙත පැවරුණු
37

Page 46
වගකීම කිහිපයක් විය. එයින් පළමුවැන්න විෂයයක් වශයෙන් දෙමළ හදාරන විද්‍යාර්ථි යි. දෙවන වගකීම වූයේ ස්වේච්ඡාවෙන් දෙම උපාධි අපේක්‍ෂකයන් හා සිංහල (ēGa: උපකාරක පාඨමාලාවක් වශයෙන් දෙමළ සඳහා 'ප්‍රායෝගික දෙමළ හා "5Gigg අමතරව, නූතන ප්‍රාචීන භාෂා අධ්‍යයන9° වෙත පැවරී තිබිණ.
** සිංහල නොවන ශිෂ්‍යයන් සඳහා වි: විදෙද්දය විශේවවිද්‍යාලය ගත් ක්‍රියාමාර් විශේෂයෙන් මුස්ලීම් ශිෂ්‍යයනුත් විශේවවිද් යුතුය. මක්නිසාද යත හොත්, මෙම විශේෂ ශිෂයායන් වන හෙයිනි. දැනට විශේවවිද්‍යාල මෙවැති විශේෂ පඬකතියක් පැවැත්වීම යූ අභිනව විශේවවිද්‍යාලයේ අධ්‍යාපන ප්‍රතිපත් බව කිවහැකිය’ ‘අප බලා පොරෝ අධ්‍යයනාශය ප්‍රමාණයෙන් විශාල විය’
'''මෙම විශේවවිද්‍යාලය පටන් ගත් අ විශේවවිද්‍යාලයට බඳවා ගනු ලැබුවේ යම ය බෙහෙවින් ප්‍රයෝජන ලබා ගත්තේ මුස්ලි කළ යුතුය. මොවුන් වරප්‍රසාද උඩ 5ge අද මුස්ලීම සමාජයේ උපාධිධාරීන් හත් බිහි වූ 1961 අවසාන පරීක්ෂණ ප්‍රතිඵල අ
4.මෙහිලා විශේෂයෙන් සඳහන්
ඉගැන්වීමෙ වගකීම උවයිස් මහතාට ලැ සම්බන්ධයෙන්ද ගෙදෙවොපගත සිද්ධිය ජනගහනයේ ප්‍රතිශතය අනුව ඉතා අඩුම සංඛ්‍යාව ඉහළ නැවීම සඳහාද, විශේවවිද්‍ය සෑහෙන වැඩ කොටසක් කිරීමට ඔහුට හා මහජන බැංකුවේ ආර්ථික විමසුම (සංස්: (සංස්කාරක) ආදිය යි.

) වූයේ අනුමත නිර්දේශ පත්‍ර අනුව උපාධි න්ට දේශන හා නිබන්ධන පංති පැවැත්වීම මළ ඉගෙනීමට ඉදිරිපත්වන දෙමළ නොවන }) උපාධි පාඨමාලාව වැනි e3ad39o Coe)C 3 ඉගෙනීමට සිදුවන උපාධි අපේක්‍ෂකයන් අවශ්‍යතා දෙමළ පංති පැවැත්වීම . 50 ශයේ “අධ්‍යයනාකාශ ප්‍රධාන' තනතුරද ඔහු
ගේෂ පඩකතියක් සකස් කිරීමෙන් ශ්‍රී ලංකා ගය ගැන ලාංකික මුස්ලීම ජනතාවත්, ජූලයේ අධිකාරී මණඩලවලට කෘතඥ இரு ෂ පඩක්තියෙන් පුයෝජන ලබන්නේ මුස්ලිම් යට බැඳී ඇති මුස්ලීම ශිෂ්‍ය සංඛ්‍යාව අනුව ක්ති යුක්ත බව පෙනී යනවා පමණක් නොව |තියෙහි වටිනාකමද දියුණු තියුණු කර ඇති ပုဝါချ වූ පරිදි මෙම අවුරුද්ද තුළ ද්‍රවිඩ
වදියේදී සිංහල නොවන සමහර ශිෂ්‍යයන් ම් වරපුසාද උඩය. එවැනි වරපුසාදයන්ගෙන් ම් ශිෂ්‍යයන් බව කෘතඥතාපූර්වකව සඳහන් }විද්‍යාලයට ඇතුළු වීමෙ භාග්‍යය නොලදී குடு }ර දෙනකු (ප්‍රථම උපාධිධාරීන් කණඩායම නුව: ලේඛක) ඇති වීමට ඉඩ නොතිබුණි.”
කළ යුත්තක් නම, විශේවවිද්‍යාලයේ දෙමළ බීම මුස්ලීම ජනයාගේ උසස් අධ්‍යාපනය
}ක් මෙන් වැඩදායක වූ බවයි; ලංකික ට්ටමක පැවති උපාධිධාර්මුස්ලීම උගතුන්ගේ ,ලයේ අධිකාරි මණඩලවල අනුමතිය ඇතිව හැකි වූ හෙයිනි. සාමාන්‍යයෙන් විශේවවිද්‍යාලයට කාරක), 'ළසඳ’ මුස්ලීම් සංස්කෘතික මාසිකය

Page 47
උපාධි අපේක්‍ෂකයන් අතුළත් කර ගන්: |මාර්ගයෙනි. එහෙත් ජාතික අධ්‍යාපනයේ ගණනක්, ගුරුවාත්තියෙහි යෙදී සිටින්න තෝරා වරපුසාද යටතේද ඇතුළත් කර { තිබිණ. මේ වරපුසාද යටතේ වසරක් කීපදෙනකුටද විශේවවිද්‍යාලයට ඇතුළත්ව , එය උවයිස්මහතාගේතaප්තියට හේතුවූබ වලට, වර්ෂයක් පාසා ඔහු සපයා ඇ: වාර්තාවලින් පෙනේ.
ආරමභයෙහී පටන්ම විදෙද්දය විශේෂී (Departments of study) exe5anoco 5: දුරට වෙනස්ව ය. ආගම ධර්ම හා දර්ශන වෙනම පීඨයක්ද, අවශේෂ කලා (ශාස්ත්‍ර එයින් භාෂා පීඨය, සිංහල, පාලි හා පුඤ ඇතුළත්) නූතන ප්‍රාචීන භාෂා, (ඉංග්‍රීසිය අධ්‍යයනාකාශ පහකින් සමන්විත විය."
මෙම අධ්‍යයනායශ වයුහය අනුව, ප්‍රමුඛතාවට හා සමපත්තන්වයට යටත්ව, ඉගෙනීම සඳහා පාඨමාලා, බාහිර කථි: අවශ්‍යතා සැපයීමට විධිවිධාන සැලසීම ; ගේ වගකීම විය. අවශ්‍ය බාහිර කථිකාචාර මහතා මෙ වගකීම මැනවින් ඉටු කළේය. ඇත්තේ ආරම්භයෙහි පටන්ම සිංහල අධ්‍ය සිට එම අධ්‍යයනාbශ දෙකද ඇතුළත් භාෂා සමග සමිපාභීතව කටයුතු කරන්නට සිදුවී
වර්ෂයක් පාසා කුමයෙන් අධාපයන් මහතාගේ අභිප්‍රාය විය. මා භාෂා පීඨාධිප ඔහු ඒ සඳහා පරිශ්‍රම දැරූ අයුරු මට තවම: විෂය සඳහා තවත් පූර්ණකාලීන කථිකාචා මුලින් බඳවා ගන්නා ලද්දේ කලක සිට බා කරගෙන ආ එස්. තියෙගෝලනාදන් මහතාය.
යෑම නිසා ඇති වූ පුරප්පාඩුවට කේ. සි දෙදෙනාම පසුව වෙනත් විශේවවිද්‍යාලයවල
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

නා ලද්දේ වාර්ෂික ප්‍රවේශ පරීක්‍ෂණයක
· කාලීන අවශ්‍යතා අනුව, නියමිත සියයට වුන් අතුරින් සම්මුඛ පරීක්‍ෂණයක් මගින් ගැනීමට මුල් වසර කීපය තුළ ඉඩ සලසා ඩී පාසා මුස්ලිම් උපාධි අපේක්‍ෂකයන් ඉගෙනීමට ඉඩ සලසා දිය හැකි වූ බවත්, වත්, විශේවවිද්‍යාලයීය වාර්ෂික පාලන වාර්තා බි සවකීය අධ්‍යයනාශය පිළිබඳ ප්‍රගති
}විද්‍යාලයේ පීඨ (faculty) හා අධ්‍යයනාවංශ බිබුණේ ලංකා විශේවවිද්‍යාලයට වඩා තරමක් සඳහා වෙනම පීඨද, භාෂා අධ්‍යයන සඳහා ) විෂය සඳහා වෙනම පීඨයක්ද වූ අතර, කෘත, සංස්කෘත හා වාග්විද්‍යාව, (දෙමළය ඇතුළත්) නූතන ප්‍රතිචීන භාෂා යනුවෙන්
දෙමළයට අමතරව, ශිෂ්‍ය ඉල්ලීමවල
හීන්දි ආදී වෙනත් නූතන ප්‍රාචීන භාෂාද කාචාර්යවරුන් හා පොත්පත් ආදී මූලික නූතන ප්‍රාචීන භාෂා අධ්‍යයනාවංශ පුධානයා ර්යවරුන්ගේද සේවය ලබා ගනිමින් උවයිස්
මෙම කරුණු තවමත් මා මතකයෙහි රැඳී iයනාවාංශ ප්‍රධාන වශයෙනුත්, 1963 වර්ෂයේ ඡා පීඨයේ පීඨාධිපති වශයෙනුත් මට ඔහු } තිබුණු හෙයිනි.
න්‍යාශය වැඩි දියුණු කර ගැනීම ද උචයිස් ති ධුරයට පත්වීමෙන් පසු මා ද සමග එක්ව ත් මතක ඇත. එහි ප්‍රතිඵල වශයෙන් දෙමළ pර්යවරයකු බඳවා ගත හැකි විය. මේ සඳහා හීර කථිකාචාර්ය වරයකු වගයෙන් සේවය පසුව ඔහු වෙනත් විශේවවිද්‍යාලයකට මාරුවී වතමයි මහතා පත්කර ගන්නා ලදී. (මේ
දෙමළ පිළබඳ මහාචාර්යවරු වූහ.) கொழும்புதமிழ்ச்சங்கம
a i na

Page 48
5.පසු කාලෙක උවයිස් මහතා குஇ අධ්‍යයන පර්යේෂණ කටයුතු නොකඩවා ප්‍රතිඵලයක් වශයෙන් ඔහුට, 1975 දී දර්ශ විය. ඔහුගේ ආචාර්ය උපාධි තිබන්ධයෙදී මුස්ලිම් වීරකාව්‍ය යන්නයි. මෙයින් අවුද ඉන්දියාවේ මදුරෙයිහි කාමරාජ් විශේවවිද්‍යා{ ධුරයට පත්කරගනු ලැබීම ඔහුගේ ශාස්ත්‍රීය හැක්කකි.
විශේවවිද්‍යාලයීය ආචාර්යවරයකු F)Gð G කිරීමෙන් සිදුවූ සේවාව තරමටම වැදගත්වි ඔහුගෙන් ඉටු වී ඇත. මේ ಅಲ್ಜಿಯಿಲ್ಲೆಟಿಜಿ සංස්කෘතියේත් අභිවර්ධනයට ඔහුගෙන්වූ සංසදයන් හා ආගමික සංස්කෘතික ස් “කෙලෙමාමණී', 'දින් තමිල්කාවලර්', 'ඉ ආදි සමමාන පිරිනමා තිබීම මෙහිදී විශේ 6.උවයිස් මහතා ලීයූ පොත්පත් හා ලේ කළ හැක්කේ කෙටි නිරීක්‍ෂණ සවලප ප්‍රකාශයට පත්ව ඇති ග්‍රන්ට් සංඛ්‍යාව εΩδξ වන අතර, ඉතිරියට සිංහලයෙන් දෙමළඳ ඉංග්‍රීසියෙන් සිංහලයට කළ පරිවර්තනද,
ජාත්‍යන්තර සම්ම පත්‍රිකා සංඛ්‍යාව විසි ගණනකි. ඉහත කැටි ලියා ඇත්තේ දෙමළයෙන් Gວງ ຊູຕ(3G ඇති සේවාව සුලුපටු වූවක් @@లి.
ඔහු අතින් සමපාදිතව සිංහලයට එ: (පරිවර්තන), නබිනායක චරිතය (පරිවර් යනු කුමක්ද? (පරිවර්තන), කථා මුතු I, විශිෂ්ට ගණයේ සිංහල නවකථාවක් ව{ වික්‍රමසිංහයන්ගේ'ගම්පෙරළිය' දෙමළ අනෙකෝන්‍ය අවබෝධය පුළුල්කිරීමටද ඔ 1972 ඔක්තෝබර මාසයේ සවුම මංගC කරවූ “ළසඳ’ නම මාසික සඟරාව මෙහි, සඟරාත්, නබි නායක චරිතය, ඉස්ලාම්

විශේවවිද්‍යාලයෙන් සමුගත් නමුත්, ඔහුගේ දිගටම කර ගෙන ගිය බව GesG2. E8) |න සූරී (Ph.D.) උපාධියද දිනා ගත ອ.
వ్యర్థి బెలెంటిదాం అడ్డి එනම්, 1979 දී ඔහු ලියේ දෙමළ සාහිත්‍යය පිළිබඳ මහාචාර්ය . ‘ජීවිතයෙහි කූටප්‍රාපතිය වශයෙන් සැලකිය .
යන් සිසුන් සියදහස් ගණනකට ශාස්ත්‍රදානය ශිෂට සේවාවක් ගත්කතුවරයකු වශයෙන්ද is 693 (20g). සාහිත්‍යයේත් මුස්ලීම සේවාව අගය කරන දේශීය විදේශීය විද්වත් ඉංසදයන් විසින් ඔහුට * ఆఫ్రూటెూ ర65)', ලක්කියව් විත්තර්, ‘ඉලක්කියව් වෙම්මල් ෂයෙන් සඳහන් කළ යුතුය.
වනත් ප්‍රකාශන සමබන්ධයෙන් වෙම ලිපියෙහි යක් දැක්වීම පමණකි. ඔහු අතින් ලියැවී ප්‍රීස් ගණනකි. මෙයින් වැඩි හරිය ස්විය රචනා යට, දෙමළයෙන් සිංහලයට හා
ශාස්ත්‍රීය සංස්කරණද ඇතුළත් වේ. ඔහු ලියා නත්‍රණ ඉදිරියෙහි කියවා ඇති සමමනක්‍රණ } කොට දැක්වූ පොත්පත් අතුරින් වැඩිකොටස යන් වුවත් සිංහල සාහිත්‍යයටද ඔහුගෙන් වී
ක්වී ඇති පොත්පන්නම, වාණිජ අංක ගණිතය තන), කුරාන් අමාබිඳු(පරිවර්තන), ඉස්ලාම් II, III (පරිවර්තන) යන කෘතී යි. මේ අතර ශියෙන් සම්භාවනාවට පාත්‍ර වී ඇති මාර්ටින් 2 බසට පරිවර්තනය කිරීමෙන් සිංහල-දෙමළ හුදායක වී ඇත. ඔහුගේ සංස්කාරකන්වයෙන්, 9 කලාපයෙන් පටන් ගෙන සිංහලයෙන් පළ ලියා විශේෂයෙන් සඳහන් කළ යුත්තකි. මෙබඳු ) යනු කුමක්ද වැති කෘතිත් සිංහල කියවන

Page 49
මුස්ලිම් ජනයාගේ ධර්මය හා සංස්කෘතිය වන අතරම සාමාන්‍ය සිංහල ජනතා අතර ක්‍රමය හා සංස්කෘතිය පිළිබඳ අවබොධය තිත,තින් ඉවහල් වේ.
7. ge)3) áS Ge3)25-525 E03 E3e0ó3 GG22 මුස්ලීම ජනතාවත් අතර දිගු කලක සිට ද කිරීම සඳහා මෙබඳු පොත්පත් වහල් අවශ්‍යතාවක් බවත් උවයිස් මහතා මුල වශයෙන්, මේ ජාතික අවශ්‍යතාව දේශපා' විසින්ද දැක ඇති කරුණකි.
උවයිස් මහතාගේ"නබිනායක චරිත: ලංකාවේ අධ්‍යාපන අමාතාන්‍ය ධුරය ඉසිලූ 'ලංකා වාසී මුස්ලීම ජනතාව සිංහල භා සමග උරෙන් උර ගැටී අපේ මෙම රමණීය දී කළ යුතුය. මෙබඳු කaති තව තවත් ගොඩනැගීමට උවයිස් මහතාට සෑම ගෙයේ 乞oö@"
සිංහලයෙන් මුස්ලිම් ආගමික සාහි: වැදගත්කම, නොබෝදා ලංකා කතීබ්වරුන් න්ත්‍රණයක් අමතමින්, අධිකරණ හා උසස් විසින් කළ බවට වාර්තා වී ඇති කථාවෙන්
" පසුගිය අවුරුදු හතළිහක පමණ මාධ්‍යයෙන් අධායාපන කටයුතුවල යෙදීම නිසා ආගමික අවශ්‍යතාවන් සිංහලෙන්
566):58)...' '5ggesGesses 3553a e සිංහලයෙන් පළකිරීමේ අවශ්‍යතාව ද එතු සිංහල උගතකු සේ සැලකෙන මුස්ලීම ආd ඇමති ඒ. එච්.එම්.අස්වර් මහතාද ඇ: සමමනක්‍රණයට සහභාගි වූ බව පෙනෙන
ඉටු වනු ඇතැයි අපේක්‍ෂා කළ හැකිය.
උවයිස් මහතාගේ ලිපියකින් ගත්
 
 
 
 
 
 
 
 

ය පිළිබඳ දැනුම වැඩි දියුණු කිරීමට උපකාරී ද ස්වකීය සහෝදර මුස්ලිම් ජනයාගේ ජීවන 3ක් හා අනොන්‍යෝන්‍ය සුහදබවක් ඇති කිරීමට
ත බලන විට පෙනී යන්නෙන් සිංහල ජනතාවත් පැවත එන සුහද සබඳතා තවදුරටත් තහවුරු
වන බවත් වර්තමානයෙහි එය ජාතික
· පටන්ම වටහා ගෙන සිටි බව යි. ඇත්ත ලන කේෂ්ත්‍රයෙහි සමහර මුස්ලීම නායකයන්
ය'නම පොතට සුබපැතුමක්කරමින් එවකට වූ බදිෆද්දින් මහමුද් මහතා මෙසේ කියයි. ෂාව උගෙන සිය සහෝදර සිංහල ජනතාව දිවයිනේ ශුභසිද්ධිය තකා එක්සත්ව කටයුතු සැපයීමෙන් මුස්ලීම සිංහල සාහිත්‍යයක් ධර්යයක්ම ලැබේවා යි ඉතසිතින් ප්‍රාර්ථනා
තාන්‍යයක් බිහිකිරීමෙහි ඇති අවශ්‍යතාව හා jගේ සංගමය මගින් සංවිධානය කළ සම්ම | අධ්‍යාපන අමාතාන්‍ය ඒ.සී.එස්. හමීඩ් මහතා හීද තවදුරටත් විශද වේ.
ණ කාලයක් තුළ මුස්ලිම්වරුන් සිංහල
· පුළුල් ලෙස ආරමභ කර තිබෙනවා.මේ ඉටුකර දිය යුතු තරුණ පංතියක් බිහිව සහ තරුණයන් සඳහා ඉස්ලාමීය සාහිත්‍යය yමා අවධාරණය කෙළේය.’’ “තවත් හොඳ bමික හා සංස්කෘතික කටයුතු පිළිබඳ රාජ්‍ය තුළු මුස්ලීම උගතුන් ගණනාවක් මෙ හෙයින් මෙකී අවශ්‍යතාවන් කල් නොයවා
· ප්‍රස්තුක කරුණට අදාළ පහත සඳහන්
41

Page 50
උද්ධාතයට පාඨකයාගේ අවධානය යොමු: Ց3GS
“ශ්‍රී ලංකාව අපේ මව් රටයි. සිංහල මේ මාධ්‍යයෙන් ඉගෙන ගන්නා මුස්ලිම් සිදු වේ. මුස්ලීම් සිසු සිසුවියන් පමණක් නො; උනන්දු විය යුතු කාලය දැන් එළඹ ඇත. අ ඉස්ලාමය ගැනද ඉස්ලාම පදනම වී ඇති ව් දැනුමක් ලබා හැනීමට අවස්ථාවක් ගොඩ අතරෙන් සෑහෙන කොටසක් සිංහල බස கு ගැන අවබෝධයක් ඔවුන්ට ලබා ගැනීමට කොට ගෙන සිංහල බසින් පිළියෙල කළ ఫ్రొఇ టి.' අල්හාජ් ම මුද්‍රවයිස් මහතාට, තමන් සාහිත්‍යයකට ශක්තිමත් පදනමක් දැමී ආරෝග්‍යයත් දිගාසිරිත් ලැබේවායි ඉතසි:
1.ශ්‍රී ලංකා විදෙද්දය විශේවවිද්‍යාලය, නියෝග හා නි
2.ශ්‍රී ලංකා විදෝදය විශේවවිද්‍යාලය, I වාර්ෂික වා 3.එම, II වාර්ෂික වාර්තාව, 1960.09,23, 32 පී 4.එම.IV, වාර්ෂික වාර්තාව, 1962.09:25, 21 { 5. එම, වාර්ෂික වාර්තාව, 1964/65, 26 පිට බ. 6.ම.මුදාවයිස්, නබිනායක චරිතය, කොළඹ, 1 7.දිවයින,1992.12.01, 13 පිටේ "මුස්ලීම ආදී
පංතියක් බිහිවී තිබෙනවා" යන ශීර්ෂය යටතේ 8.ළසඳ, මුස්ලීම මාසිකය, අංක 1,1972 ඔක්කේ

කරමින් මේ ලිපිය අවසන් කිරීම සුදුසුයැයි
• බස අප මාතෘභූමියේ රාජ්‍ය භාෂාවයි. සූ සිසුවියන්ගේ සංඛ්‍යාව දවසින් දවස වැඩි ව වැඩිහිටියන්ද සිංහල බස දැන ගැනීමට ප ප්‍රමාද වූවා වැඩිය. සිංහල මාධාන්‍යයෙන් සංසකෘතිය හා සභාපන්වය ගැනද අපට මුනා නැංවිය යුත්තේ අපමය. අද මුස්ලිමවරුන් ස වෙන බසක් නොදනිත්. එනිසා ඉස්ලාමය සැලැස්වීමට නම් ඉස්ලාම ප්‍රතිපත්තීන් මුල්
දැනටමත් අරඹයා ඇති මුස්ලීම සිංහල මේ සත්කාර්යය සම්පූර්ණ කිරීම සඳහා තින් ප්‍රාර්ථනය කරමි.
කිර්දේශපත්‍ර, 1959–63, 2 පිටුව.
ඊතාව, 1959.09.25, 21-22 පිටු.බ.
0.
ՑՃ).
971, ආරම්භයෙහි “සුබ පැතුම ඛ. ආමික අවශ්‍යතා සිංහලෙන් ඉටුකර දියයුතු තරුණ
ల లి .
pదిర, బర్మిష్టి ది.

Page 51
!!!!!!!!!!
මහාචාර්ය බන්දු
බුද්ධිය ජන්ම දායාදයෙකිසි ද ප්‍රඥාව උත්සාහයේ ප්‍රතිලාභයෙ; පෙගුරුෂය සමාජ ප්‍රතිග්‍රහණයේ
ඒ පිළිබඳ වෙ තිබිය හැකිය. Eges toss පෙගුද්ගලිකත් GGE) to e කිසිදු තැනෙකි. හමුකර නොග
ජනතා ප්‍රතිග්‍රහණය ද කෙනෙකු මේ ක්‍රිවිධ වායාපාරයෙහි සාර්ථක ව යෙදෙන්නට අනුබල එතැන ජනතා කැපවීමක් ද සිදු වුවමනා ය.
එහෙත් උගත්; දෙයිතුවට ගිය ඒ ගැන කතාබ වැඩක් වේ ද?

All
සේන ගුණසේකර,
ଛି, ଶ3 † | නිර්මාණයෙකි යි ද පිළිගැනෙයි.
නත් වාසාබායාන
5 s)) වය හෙවත් සියත් බව 5%–ზე დეუ-s] ჩუას დედ) რ5%ტჭ8925) pත හැකි බවය.
|ට
3ஒ55,
.5)(9) రఈ లైలిఈ 5 BჭნეFქძემ)
E) நி3ஞஇஒ

Page 52
සාරධර්ම, පුරුෂාර්ථ පිරිහී වැනසී ගිය රටක ජනතාව රුපියල් සත පු' එතැන රැඳී තිබිය හැකි ධර්මතාවේ ප්‍රතිරූපය කු
එබඳු : බුද්ධිය C2 2.5 c50
දියෙහි ఆ@లి
220 aro &
අද විද්වතුන්ගේ ඉරණම එසේ වුවද මෙයින් දශක හතකට පානදුරේ ඉපිද එහිම වැඩී, ඉගෙනගො; සහජ කුසලතා ඔප් නt ඉදිරියට ගිය වියතකු 0 කීර්තිධර ලේඛකයකු කතා කිරීමෙන් වැළකී උගහටය.
GG: ලේඛ ஐ:ே
GO
Š#ና Š

5) దG
yමක් ද?
გდ)ელჭGcქშ-5) 3, ප්‍රඥව වනාහී කාබෙලක් වෙයි. ඇති එකම ඉරියව්ව ) නම්, දිය පිරෙන තෙක් き)をリ)@co.
වැස්සෙක එල්ලීසිටීමය.
తెలర
හා ගනිමින්
ଯ୍)
333)
0කයකු පොද්ගලික වශයෙන් හෝ බක සමාජ වශයෙන් හෝ කුල වශයෙන් හෝ ඩනඟා ගත් පෙෆරුෂයක් ගැන අපට කථා කළ හැකිද?

Page 53
අපට ආගන්තුග වුවද කුමාරතුංග මුනිදාස පියදාස සිරිසේන ඩබ්ල්යු.එ.සිල්වා මාර්ටින් වික්‍රමසිංහ 33. Geງງໆ)ງc32ວ හේමපාල මුනිදාස ආදී උදාර මිනිසුන්ගේ ලේඛක පෙගුරුෂය ගැන කතා නොකළ හැකි නොවේ
මෑත අතී. ලේඛක ( සතුටු විය. දෙතුන් වේ ಲಿó.
මහමුදු මොහොමඩ් උවයිස් කතා කළ යුත්තේ ද මෙම හෝ විද්වතකු වශයෙන්, ලේඛක ඔහු ගොඩනඟා ගත් පෙෆර
εδώ) εί උසස් අධ ඔහුට ප්‍රිය Doso so ශාස්ත්‍රීය
එහෙයින් ම උපාධි අධ්‍යයන් ඔහු දෙමළ භාෂා සාහිතාන්‍යය
සිංහල අනුවිෂය ලෙසද හ 1949 දී, බී.එ.(ගෞරව) උ; 65353,

Ē.
තය කෙරේ යොමු වුවද
తెరికార్మతింటి G్మల)
ర్కెటి
දනෙක් අපට හමු වෙති
Œኖ.... ?
ඒ මහතාගැන
35. කයකු ලෙසින් ඇෂය වැදගති.
ධාඨාපනයෙන් පසු D50ՑՉo3 Շ3Çë00 3මනාප වුයේ හිතාන්‍ය කේෂත්‍රයයි. අධ්‍යාපනයයි.
නයේ දී ඝ ප්‍රධාන විෂය ලෙසද రీర
පාධිය දිනා

Page 54
ඇම්.ඒ.උපාධි අධ්‍යයන කට එම විෂය කේ. “ දෙමළ සාහි ඔහුගේ ශාස 1951 & ©gÖቑ
විවිධ ශාස්ත්‍රීය කටයුතුවල යෙ අධ්‍යාපනික,ආගමික නිලතල තව දුරටත් පශේවාත් උපාධි අධ්‍ය යෙදුණු උවයිස් මහතා 1975 දී ආචාර්ය උපාධිය ලබා ගැනීමෙහි සමත් විය.
“Boo! Boo! Sg ວງ ວຽງ 99, දුන් දුන් දැය ( ඔබා දරවු ආ කුමාරතුංග | උවහස් පෙදෙ උවයිස් විද්ව
ඔහුගේ භාෂා ශාස්ත්‍රීය සේවා! විමසත් ම ඒ බව වැටහෙයි. " ලබාගත් නිලතල වෙතින් කළ මහ මෙහෙය ද නිදසුන් වෙයි.
GgӘe epogg: მ5)ენებc5 გეტუ (1949-1958 මුස්ලීම වැඩ 3 Go25)) (2 epigo egőE)d

!ය සඳහා ද වයුතු ආරමභ කෙළේ හෂත්‍රය පාදක කොටගෙනය }ත්‍යයෙහි මුස්ලීම් දායකත්වය’ ත්‍රපති නිබන්ධය විය. D ඇම්.ඒ.උපාධිය ලැබිණි.
සදෙමින් වල ද නිරත වෙමින් }}So325)Go38
වැසුම එපා
සුම
555
ιζό පා'යනුවෙන් මුනිදාසයන් පද
·ළ පඩුවෙත් නොවුහ |ဆော်ဦ၅.
| සාහිත්‍ය විෂය පිළිබඳ කාචාර්ය වරයකු ලෙස i) කොළඹ විශේවවිද්‍යාලයේ ද } සටහන් සම්පාදක ලෙස }න්විදුලි සංස්ථාව් ද (1953-1957) තකයකු ලෙස (1957-1958)

Page 55
ශ්‍රී ලංකා වි &მპეჭდ) გაუტ අධ්‍යක්‍ෂවර සේවය කල මෙහෙය අ
1959 සිට ශ්‍රී ලංකා විදෙදය නූතන පෙරදිග භාෂා අංශයේ අංශ ප්‍රධාන තනතුර හොබව කැලතිය විශේවවිද්‍යාලයෙහි සංස්කෘතික අධ්‍යයනය පිළි: බාහිර කථිකාචාර්ය වරයකු ඔහු කළ අධ්‍යාපනික සේවය මහඟුය. විශිෂ්ටය.
బిర్జి శిర్క రి 3Ge.325 Gi අධ්‍යාපන } ნჟეჭუვob5 &) ගෙවල් කු| යුනෙස්කෝ ნეედXეტჯა)%- ඒ එ කේෂ්ත්‍රී
එලීය අදට
ඔහු ශාසන පරවශ විය ශාසත්‍රනාභිලාශී විය. ආර්ථික විමසුම - දෙමළ ස టెంప్రదా GGES ඉස්ලාම් සංස්කෘතික සඟරා ලසඳ සිංහල සඟරාවේ සංස්කාරක ලෙසත් ශ්‍රී ලංක අධ්‍යක්‍ෂවරයකු ලෙසත්
 

iභාග දෙපාර්තමේන්තුවේ ද |වර්තන අධිකාරීයේ %යකු ලෙස (1959-1971) ද රමින් උවයිස් මහතා ඉටුකළ நிருது වැඩදායක కొం,
විශේෂවවිද්‍යාලයෙහි
இg
බඳ
වෙමින්
(මහාවාප තනතුරු ද
3. ප්‍රකාශන උපදේශක කමිටුවේ ‘හ මණ්ඩලයේ ලී පාලක මණ්ඩලයේ }j ආගමික කමිටුවේ BEc5 G6)&շ5} බ්‍රයනට ඔහුගෙන් විහිදුණු )ද විහිදෙයි.
రG
e)2 9
o රාජ්‍ය වෙලඳ සංස්ථාවේ
47

Page 56
ශ්‍රී ලංකා ගුවන් විදුලි සංස් අධ්‍යකෂ වරයකු ලෙසත් අධ්‍යාපන දෙපාර්තමෙන්තු පාඨ ග්‍රන්ත සමපාදක මණි සාමාජියකයකු ලෙසත් ශ්‍රී ලංකා ගුවන්විදුලි සංස් අධ්‍යක්ෂ මණඩලයේ සාම මහමුද් මොහොමඩ් උවයි ඉටුකළ කාර්යභාරය සුලු පටු නොවීය.
3 Co25. ආසියා: ප්‍රසිද්ධ ass).53
Bge:OE)յt ලබාදුන්
ඔහු විසින් ලියා පළ කළ ශාසත්‍රීය ලිපි ලේඛන සං විශාලය.
95 2 EÖ3 EO: ტტ)&ჩუ5]
EÖGE: e:
ខ្សន៍ P
ස්වාභාවයෙන්ම ශාසත්‍ර : ශාසත්‍රසීලාශී චිත්ත වaන අදත් සිය උපන් බිමේ වෙ රටට වැඩදායක ව සිටින මහමුද් මොහොමඩ් උව: ආයුරාරෝගාජ්‍ය සමපත් ප

ŠGē)
තුවේ බීඩලයේ
333 2බාජිකයකු ලෙසත් ιεξ Θε025),
ප්‍රාවේ මතු නොව නික රටවල වියතුන් අතරද ඔහු jතර සම්මේලන කිහිපයකටම හී වෙමින් දිවයිනට කීර්තියක් ඒ අවස්ථා සිහිපත්කළ හැකිය.
බයාව ද
කම ලබා ගැනීමත් හා කර ගැනීමත්
· තමන් උපන් රටට දැයට වට සේවයක් කිරීමත් අවශ්‍යය. {ලවත් නොවන උගත් කමින් ඩෙක් වේද?
538).3a 8) |තියෙන් යුක්තව
555
සීස් සූරීනට
త్రి.

Page 57
50@@@ -
සනසන්නට සීතා ලක්මව සී අබිමානයෙන් පියවර තැබු ඉ දක්වන ආදරය සිරිසරසවිය 'උවයිස්', මැතිතුමණි හඳුන
දහමට අනුව ඉටුකරමින් සිය පුද සැලැකිළි ලබන ලද ජය ඔබ වැනි විද්වතකු අබියස න පිරිපුන් හිසකි. හඳුනන ලොව
දියුණුව පිළිබඳව මුස්ලීම ජ2 උවයිස් මැතිතුමණි. ඹබ සිදුනු අගයත් සැවොම ගිලීගිලි ගු, නාමය ඔබේ මතු ඉතිහාසෙද්
උගතුන් අතර උගතෙකි. නම වියතුන් අතර වියතෙකි ලද කවියන් අතර කවියෙකි. හීන් පිබිදුනි ඔබෙන් සිව් හෙලයේ
සිංහල දෙමල මුස්ලීම් හැම සිය දැනුමෙන් ලබාදෙන්නට මං සලකුණු කියයි ඔබ දැරු එම සිහිවටන අපගේ මතක,
 

බර්ලින්
تgتت à8
2) E3e) G.
53
නැමෙන } සියලු
குை అస 05లై
తిgర్తి හැමගෙ
| කවන .
ర
GO)2 ఆర9
రెయ్లర Εoάξό
විට
5C
E0C)
63
ଲି{C) &ზზე
2) G5 3365)
շ5)յGE)
536)
තුනී 255
වෙත
GE)
O2) కెర
49

Page 58
ඉහලම ඉහල තනතුරු ලැබ තම නිජබිමට ඉටුවිය යුතු ප් ඉටුකළ වීරයෙකි. බාදක ඉව ඔබ පිළිගත යුතුයි පළඳා කිර
රඳවා මිනිස් ගතිගුණ නිරතු' දහමට අනුව වෙයි හැමවිට තවමත් ගුවන් විදුලියේ ඔබේ එසුවඳ උරා බොන එක සැන්
G3 epē (3ē)
වරක් මගින් දෙදෙනෙක් ගමනක ෂයදී සිටියහ. එක්කෙනෙකු වෙත gĒ පහක්ද, අනෙකා වෙත ez esco:Eð 2025 තිබුණි. ඔවුන් දෙදෙනා මෙසේ ගමනේ යෙදී සිටියදී තුන්වෙනි මගියාද ඔවුන්ට ಜ.55, ඔවුන් බඩගිනි ඇති වූ විට ඒ පාන් ගෙඩි සියල්ලම තුන්දෙනාම සම සමව බෙදා ෙගන අනුභව කළහ. ඔවුන් සමුගෙන යනු අවස්ථවේදී තුන්වෙතී මගියා ඔවුන්ට දිර්හම් එනම රන්කාසි අටක් දුන්නේය. මෙ මුදල ලබාගත් පාන් ගෙඩි අටක් තිබුණු @ ఆరో ගෙඩි තුනක් තිබුණු මගියාට දිර්හම් තුනක් දුන්නේය. එහෙත් පාන් ගෙඩි තුනක් ගෙනා මගියා එය පිළි ගැනීම ප්‍රතික්ෂේප කොට දිර්හම අට සම සමව “බෙදා ගත යුතු යයි කියා 5555
මේ ගැටළුව නිරාකරණය කිරීමට හලරත් գ& (38) තුමාණන්ට භාර දෙන ලදී. අලි (රලි) තුමාණෙය් පැමිණිලි කරුගෙන් ඉල්ලා සිටියේදේනුලබන දිර්හමභාරගන්නා geta, එහෙත් ඔහුට දිර්හම జరజG్మదేటి డ్రై సిటి

විවිද GGE3
ido) ల |Հ5) 883 g ಕಿರಿ රුව GG-3 GE550 டுே බ් සුවඳ நிஞg කසුමය ਤ
බ්‍රිමාණන්ගේ විනිශේවය.
ඔහු තරයේ ඉල්ලා සිටියේය.
“එසේනම් ඔබට ලැබෙන්නේ දිර්හම් එකක් පමණි. ඔබගේ සහකරුට දිර්හම හතක්ම ලැබෙයි. ඊට හේතුව මෙයයි. සෑම පාන් ගෙඩියක්ම සම සමව තුනට බෙදන්න. පාන් ගෙඩි අටෙන්ම ලැබෙන්නේ සම සමව බෙදු කෑලි 24කි. මගීන් එක්කෙනා අනුභව කළේ එවැනි)කැලි අටකි. පාන් ගෙඩි තුනක් ගෙනා මගියා වෙත තිබුණේ පාන් කැලී නවයකි. එයින් ඔහු කැලි අටක්ම කෑවේය. ඔහුගෙන් ඉතිරි වූයේ එක් කැල්ලක් පමණි. පාන් ගෙඩි පහ ගෙනා මිනිසා වෙත තිබුණේ පාන් කෑලි 15කි. ඉන් ඔහු කෑවේ කෑලි අටකි. කැලි හතක්ම ඉතිර් විය. තුන්වැනි මගියා කැලි අටක්ම කා ඔබලට දිර්හම් අටක් දුන්නේය. එසේ හෙයින් පාන් ගෙඩි තුනක් ගෙනා මිනිසාට අයිති වන්නේ එක් දිර්හමක් පමණි. ඔහු වෙත ඉතිරි වුණු වැඩිපුර පාන් කැල්ලටයි ඒ මුදල හිමිවන්නේ වැඩිපුරකලීහතක්මනිබුණුපාන් ගෙඩි පහක්ම ගෙනා මිනිසාට දිර්හම් හතක්ම 岳岛éö岛."

Page 59
U-18 EE
at 2
එම්.එස්.අ|
මෙ මාතෘකාව යටතේ ලීපීයක් සැකසීම පමණ කාලයක් අතීතයට දිවයයි. එය පුරවරයෙන් බස්රථයකට ගොඩවු මා දී පසුකරමින් හේනමුල්ල ගම්මානයේ කෙt සිටි තරුණයෙකුගෙන් උවයිස් මහතාගේ තියෙන්නෙ” යනුවෙන් යාර 200 ක් පමණ එම නිවසකරා පානදශවෙමි. මධ්‍යම පන්තී එහි බිත්තියේ “මර්කසි’ (MARKAZI) න කිහිපයක් තිබුණි. එහි මැද කුඩා මේසයකි. පුවත්පත් හා සඟරා කිහිපයකි. මා බිත්තියේ එවිට සරමක් හා බැතියමක් ඇදගත් මධ්‍ය 'අස්සලාමුඅදෛලකුම් සර්’ එවිට 'ව ස්වරයෙන් එතුමාගේ මුවින් පිටවුණි. ඒ එ කොයි ඉඳලද එන්නේ?
ගාල්ලේ ඉදලයා සර් ...මා අබ්දුල් මජිඩ් ආ. එහෙමද ? ලියුම් දෙකක්තුනක් ලැබු{ ඔව් සර්. ඒවා මට හුගාක් පුයෝජනවත් ද ඉහතින් සඳහන්වුනේ මා පළමු වතාවට පැවැති පැය දෙකක පමණ සුහද සාක! නතරකර මා කොළඹ යන බව පවසමින් සl “නෑ නැ. කැම ටිකක් කාලම යන්න’. ඒ අර බැරි විය. අවසානයේදී මගේ පරාජය පිළි කාලයක් අපේ සාකච්ඡාව දික්විය. ඒ අ: මුස්ලිම්වරු සාහිත්‍ය කේෂත්‍රයට කළ ම
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

眶下了円丁酉 #
බ්දුල් මජිඩ්
2ට සැරසුණු විට මගේ සීතුවිලි අවුරුදු 35ක 1957 වැනි වර්ෂයයි. උදේවරුවක ගාලු පැය තුනකට පමණ පසු පානදුර නගරය සෙල්වත්ත හන්දියේ ගොඩ බැසීමි. එතැන නිවස කොයිබදෑයි විමසුවෙමි, 'අන්න අර 5 ඈතින් පිහිටි නිවසක් මට පෙන්වන ලදී. බියට අයත් නිවසක් බවට එය එදා දිස්විය. කාම නාමපුවරුවක් විය. ඉස්තෝප්පුවේ 99 බී. එහි මත සිංහල, දෙමළ, ඉංග්‍රීසි දිනපතා වියෝ සවිකර තිබුණු විදුලි සීනුව තද කළෙමි. ම වියේ මහත්මයෙක්මාදෙස පැමිණියේය. ]අගෙලෙකුස්සලාම්” යන පිළිතුර පහත් გsjგ5)დ) ""ნ)ენტდნეუjუ-9)"".
8ණයා. මා එවු සාහිත්‍ය ලිපි ලැබුණාද? වෙනවා යැයි මම කීවෙමි. ව උවයිස් මහතා හමුවුදා අප දෙදනා අතර ව්ඡාවේ ඉතා සුළු කොටසකි. සාකච්ඡව මුගැනීමට තැත්කළවිට එතුමා කියා සිටියේ %ධනය ප්‍රතිකේෂ්ප කිරීමට මට කොහෙන්ම {ගෙන නිහඩ විමි. තව පැය 1/2ක් පමණ. තර ගාලු නගරය ගැන, එහි වැසියන් ගැන මහඟු සේවය ගැන විවිධ කරුණු අපේ
51

Page 60
සාකච්ඡාවට ලක්විය. මේ අතර නිවස : පණිවිඩය ඉස්තෝප්පුවට ලඟාවිය.
මගෙන් විමසන ලදි. කලින් තීරණය කර සිදී දෙමළ යනුවෙන් පිළිතුරු දුනිමි. ඒවිට උ; විට අනෙකුත් විෂයයන් දෙක හදාරන
'සිංහලෙන්” යනුවෙන් කෙටි පිළිතුරක් හෙලමින්” එතකොට මෙම විශේවවිද්‍යාලයේ මුස්ලීම අපේක්‍ෂකයා ඔබවිය හැකිය.දැයි පෑ තේරුම් ගතිමි. එය නම එසේ සිංහල මාධා. විශාල වගකීමක් මා භාරගන්නා බවයි.
එතුමාගේ ආශිර්වාදය තිබුණු බවත් හෝ අනතුරුව සමමුඛ පරීක්‍ෂණ මණඩලය ( විශේවවිද්‍යාලය තීතිරීති අනුව සෑම උපාධිඅපේ: නමින් ප්‍රශේන පත්‍රයකට මධ්‍යම පරීක්‍ෂණ යුතු බව දැනගන්නට තිබිමයි. 'මුස්ලීම් ද මෙයට පිළිතුරු දුන් මහාචායී ගුණතුංග ( එවිට උවයිස් මහතා "එම විෂය සඳහා දේ ඔබට කැමති භාෂාවෙන් දේශනවලට සහභ පුළුවන්. ඒ ගැන ඔබ බයවෙන්න ඕනේන,"
මෙසේ උපාධි පාඨමාලාවක් හැදෑරීම ස{ මහතාගෙන් ලැබුණු බව මා මෙහි සඳහන්
මේ අතර 1962 ඔක්තෝබරයේ සිට විද්යෝදය විශේවවිද්‍යාලයේ උපාධි ශිෂ්‍යයේ මහාචායී උවයිස් මහතා සමඟ තිබුණු ස් එතුමා ගැන මාදුටු දේ අනන්තයි, අප්‍රමාණ
ද්‍රවිඩ අංශයේ වැඩබලන ප්‍රධානියා වd 3 Co2op 82-6886 3e36)GGc3 (CEYLON තනතුරක් දැරුවේය. කාර්යාල දිනවල ලේ රාජකාරිවල නියැලී සිටි එතුමා සතියේ දී දක්වාත් ඇතැම දිනවල පස්වරු 5.00 සිට
52
 

ඇතුලේ සිට කෑම ලෑස්ති වී තිබෙන බව
} පරිදිමා ආර්ථික විද්‍යාව, ඉන්දීය ඉතිහාසය, වයිස් මහතා අසා සිටියේ දෙමළ හැරුණු මාධාට්‍ය භාෂාව කුමක්ද යන බවය. මා දුනිමි. උවයිස් මහතා 'මද සිනහාවක් ඵ් සිංහල මාධ්‍යයෙන් උපාදිය හදාරන ප්‍රථම වසුවේය. එම වාක්යයේ ගුප්ත අර්තය මා |යේන් උපාදිය හැදෑරීමට මා ඉදිරිපත්වීමෙන් එම වගකීම උසස් අන්දමින් ඉටු කිරීමට ලිවිණි. මා සිනහසෙමින් නිහඩ විමි, ඉන් වෙත මා පුග්නයක් නැගුවේමි. එනම් එම ප්ඤෂකයෙකුමසිංහල- බොද්ධ සංස්කෘතිය යෙදීත් අවසාන විභාගයේදීත් පෙනී සිටිය }පාධි අපේක්‍ෂයන්ටත් මෙය අනිවාර්යද?” මහතා පැවසූවේ 'ඔව්” යනුවෙන් පමණි. ද්ශන සතිපතා ඉංග්‍රීසියෙන් පැවැත්වෙනවා. භාගිවී එම පුග්නපත්‍රය සඳහා සූදානම වන්නට '. මෙය ඇසූ මා ජෛධඊයට පත් වුයෙමි.
දහා මට ජෛධයී හා අනුබල මහාචාර්‍ය උවයිස් | කරන්නෙ ඉමහත් සතුටිනි.
· 1965 සැප්තැම්බර් දක්වා වසර තුනක් 'කු වශයෙන් ගතකළෙමි. මෙ කාලය තුල 3බඳකම් ඉතා සමීප විය. මෙ කාලය තුල
5.
ගුයෙන් සේවය කාල උවයිස් මහතා එකල | CHAMBER OF COMMERCE) dese Bපරවරු 9.00 සිට සවස 4.00 දක්වා එහි §න 3 ක් හෝ 4 ක් පෙරවරු 7.45 සිට 8.45 ! 7.00 දක්වාත් දේශණවලට සහභාගි විය.

Page 61
'ආ.හරියමු කැම ටිකක් කාලා ඉදිමු මම අවංක නිහතමානි ගුරුවරයෙකු පිටුපස පසුපසින් ගියෙමි. කැම මේසයේදීත් අප දෙ පැවැත්විණි.
පසුව එතුමාගෙන් සමුගත්විට ඉපැරැණි ස වශයෙන් ලැබුණි. ස්තුති කරමින් සමුගෙ පානදුර කොළඹ මාර්ගයේ සුලභව දැකිය තට්ටු දෙකේ බස් එකෙන් කොළඹ බ| අවසානයේ දක්වා මගේ සිතුවිල්ල උවයිඩ් වාම ගතිගුණ, ආගන්තුක සත්කාරය, තී. සවන්දීම ආදී එතුමාගේ උසස් ගුණාකාංග වටහාගැනීමට හැකිවීම මගේ භාගාජ්‍ය යැ ජීවිතයට එම හමුවීම මෙතරම්දුරට බලපෑ අල්හාමදුලිල්ලාහ් (සියළු ප්‍රශසා අල්ලාහ්
ඊට පසුව නොයෙක් අවස්ථාවල එතුමා අදහස් හුවමාරුකර ගැනීමටත් හැකිවිය. G ගියේය. එය 1962 ඔක්නෙjබර් මාසයේ ද උපාධි අපේක්‍ෂකයන් වශයෙන් ගුරුවරුන් ՅtroCOogo Gag:58Յ) tյ8)շ5 Ց Յ3ՇGog& E අධ්‍යාපන අමාතාන්‍යාශයෙන් අනුමත කර ග ඇති ගුරුවරුන්ට අධ්‍යාපන අමාතාපාංශයේ විද්යෝදය විශේවවිද්‍යාලයේ (වත්මන් ශ්‍රී ජය පැවැත්වෙන බව එහි ලේඛකාධීකාර්තු විශේෂීවවිද්‍යාලයට ගියවිට ලේඛකාධිකාරීත්‍ය මණඩලය රැස්ව තිබුණි. එහි නා; එල්.එල්.කේ.ගුණතුංග මහතාය. අනෙකුතු ප්‍රධානියා වු එම. එම උවයිස් මහතා සහ ප්‍රදී සිටි ශන්මුගරත්නම් මහතාය. මගේ වාරය ඉදිරියට ගොස් අසුන් ගතිමි. මා උපාධි පා: උපාධි දෙමළ විෂයක් වශයෙන් හැදෑරු සී MPARATIVE GRAMMER) engage දෙමළ සාහිත්‍යයේ ඉපැරැණි යුගවු සංගම පදා සාහිත්‍ය ග්‍රන්ථවලින් තෝරාගත් ග්‍රන්ද

". යනුවෙන් එතුමා ගෙතුලට පා නැගුවේය. පිංතැන්පත් ශිෂයෙකු ගමන් කරන්නාක් මෙන් ‘දනා අතර නොයෙක් කරුණු ගැන සාකච්ඡා
ງ.)s Gອງg ວິທີອອ53 ©© 963)5ງເກc33 න. කෙසෙල්වත්ත හන්දියට පැමිණ එකල හැකිවන පරිදි ධාවනය වු 'ඩබල් ඩෙකර්' ට්‍රියා ගමන ආරම්භ කළෙමි. මෙ ගමනේ ඵ් මහතා වටා විහිදෙන්නට විය. එතුමාගේ රීක්‍ෂණ ශක්තිය, අන් අයගේ අදහස්වලට
එතුමා සමඟ මා හමුවු පළමු දිනයේම සි සිතුවෙමි. එනමුත් පසුකාලයේ මගේ 3රාවි-යෑයි මම සිහිනකින්වත් නොසිතුවෙමි. O3) ca)
} හමුවීමට මට හැකිවිය. ලිපි මාර්ගයෙන්ද (ම අතර අවුරුදු 5ක් පමණ කාලයක් ගෙවී වසක්. ශ්‍රී ලංකා විද්යෝදය විශේවවිද්‍යාලයට බදවා ගැනීම සඳහා පැවැති පිවිසුම් තරඟ සඳහා මට අවුරුදු තුනක අධ්‍යයන නිවාඩු ගැනීමට සිදුවිය. මේ අතර විභාගයෙන් තේරී ස් නීතිරීතිවලට අනුව උපදේස්දීම සඳහා වඩිනපුර සරසවිය) සමමුඛ පරීක්‍ෂණයක් මාගෙන් ලියුමක් ලැබිණි. නියමිත දින තුමාගේ කාර්යාලයේ සමමුඛ පරීක්‍ෂණ යකයාවුයේ ඉංග්‍රීසි අංශයේ මහාචායී බී සාමාජිකයන්වුයේ ප්‍රාචීන භාෂා අංශයේ බිවීන දර්ශන අංශයේ කථිකාචායීවරයෙකුව ! පැමිණි විට සමමුඛ පරීක්‍ෂණ මණඩලය }ඨමාලාව හැදෑරීමට කැමති විෂයයන් ගැන සිසුන්ට තුලණයාත්මක වායාකරණය, (OO', උපාධි පාඨමාලා සඳහා වු නිර්දිශේධ ග්‍රන්ථ
· යුගයේ සිට 20 වැනි සියවස දක්වා වු ගදා එ මෙයට ඇතුලත් වුණි. සිංහල - දෙමළ,
53

Page 62
ඉංග්‍රීසි දෙමළ, පරිවර්ථ ණය සඳහා වූ උවයිස්තුමාගේ දේශණවලට ඇතුලත් විය.
මීට අමතරව සිංහල, ඉතිහාසය ආදී විෂය පශේවාත් උපාදියද හදාරන විද්වතුන්ට ද්‍රවිඩ ඒ සඳහා ඔවුන්ට දෙමළ ඉගැන්වීම මහාව බලන කල මහාචායී උවයිස් උපාධි අපේක පශේවාත් උපාධි හැදෑරූ ගිහිපදවිදි බොහෝ {
මහජන මුදලේ
හලරත් අලි (රලි) තුමාණන් කලීfපා තනතුරෙහි වැජඹෙද්දී එතුමාණන්ගේ සොහොයුරෙකු වන අකිල් (රලි) තුමාෙණියෝ |එතුමාණන් වෙත පැමිණියෝය. අලී (රලි) තුමාණන්ගෙන් අකිල් (රලි) තුමාණෙය් මෙසේ ඉල්ලුහ. 'මම දුප්පතෙක්මි, මගේ වුවමණාවන් සපුරා ගැනීමට මට හැකියාවක් නොමැත. එහෙයින් මට යමක් දෙනු මැනවි." අලි (රලි) තුමාණන් මෙසේ පිළිතුරු දුන්හ. “විකක් ඉවසන්නා. මගේ වේතනය ලැබෙන තෙක් සිටින්න. අනෙක් මුස්ලීම් වරුන්ට හිමි වන වේතනය සමග එය ලැබෙයි. එය ලිබූ පසු ඉන් යමක් ඔබට දෙන්නම 'මෙයින් සතුටට පත් නොවූ අකීල් (රලි) තුමාෙණිජ් තව තවත් කන්නලව් කරන්නට වුහ. එවිට ළඟ සිටි කෙනෙකු අලි (රලි) තුමාණන්ට මෙසේ කීහ. ‘’මොහුව අතින් අල්ලගෙන යන්න. වෙළඳ පොළේ තිබෙන වෙළඳුන්ගේ කඩවලට මොහුව ගෙන යන්න, ගෙන ගොස් මොහුට, මෙ අගුලු කඩා කඩවල තිබෙන දේ අරෙගන -გუ-ეუ-2) cუ53 33%უუუჭუ5), ""
අකීල් (රලි) තුමා මෙසේ කීවේය. 'මා සොරකම් කිරීමට ඔබ කැමතිද? 'ඒ අවස්ථාවෙන් ප්‍රයෝජන ගත් අලි (රලි) තුමාෙණියෝ මෙසේ කීහ. "මා සොරෙකු වනවාට ඔබ කැමති වන්නේද? මුස්ලීම වරුන් සතුවේදී මුස්ලීම් වරුන්ට නොදී ඔබට දෙන්නේ නම එය
도

මග පෙන්වීමේ පාඩමමාලාවද මහාචාර්
සයන් ගෞරව උපාධියක් සඳහාද ශාස්ත්‍රපති } ශිලා ලේඛණ හැදෑරීමද අනිවාර්ය විය. }ඩායී උවයිස් මහතාගෙන් ඉටුවුණි. GSÖGej ෂකයින් දහස්ගණනකගේ පමණක් නොව දෙනෙකුගේද ගුරුවරයෙකු විය.
ப3ஜி 9ெ93,
සොරකමක් නොවේද? ' මෙය ඇසෙත්ම අකීල් (රලි) තුමාණෙj අලී (රලි) තුමාණන්ට තර්ජනයක් එල්ල කළහ. "ඇත්ත වශයෙන්ම මා දැන් යන්නේ මුආවියා (රලි) තුමාණන් වෙතයි." යනුවෙන් කීහ. එවිට අලී (රලි) තුමාෙණj මෙසේ පිළිතුරු දුන්හ. 'ඔබට කැමති දෙයක් කරන්න."
අකිල් (රලි) තුමාණන් බුආවියා (රලි) තුමා වෙත ගොස් සිදුවූ දේකියා එතුමාගෙන් ආධාර පැතුහ. මුආවියා (රලි) තුමාද එතුමාට දිර්හම් ලක්ෂයක් ප්‍රධානය කළේය. එසේ ප්‍රධානය කොට මුආවියා (රලි) තුමා මෙසේද කීවේය. 'මහජන මස්ජිදයේ දේශනා පීඨයට නැග අලි (රලි) තුමාණන් ඔබට ප්‍රධානය කළදේ ගැනත්, මා ඔබට ප්‍රධානය කළඳේ ගැනත් ප්‍රසිද්ධියේම ჭაჭუჭუჭ-5), ""
ආකීල් (රලි) තුමාණෙද් දේශනා පීඨය මත නැග එහි රැස්ව සිටියවුන්ට මෙසේ කීහ. 'ජනයිනි, මා මේ අවස්ථාවේදී යමක් ගැන ඔබට දන්වන්නට කැමැත්තෙමි. මම අලි (රලි) තුමාණන්ව ආගමෙන් ඈත් කිරීමට තැත් කළෙමි. එහෙත් එතුමාණෙද් ආගමානුකූලව කියා කිරීමට සෑම විටම සූදානමින් සිටියහ. ඇත්ත වශයෙන්ම මුආචීයා (රලි) තුමාවන් එලෙසම ආගමින් ඈත් කිරීමට තැත් කළෙමි. එතුමා ආගමට වඩා මට ප්‍රිය කළේය."
エリ エ 乙。U

Page 63
G山爪曲而山而引
தமிழ் இலக்கியப் பரப்பிலே இஸ்லாமிய இலக் கியம் என்று சிறப்பாகக் குறிப்பிடத்தக்க ஒருவகை இலக்கியம் உண்டா என்ற வினா சுமார் நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் பலரால் எழுப்பப்பட் டிருக்கவாம். ஆனால், தமிழில் இத்துன்ை இஸ்லா மிய இலக்கியங்கள் இருக்கின்றனவா என்று பலர் இன்று மூக்கின் மேல் விரலை வைக்கின்றனர். இந்தப் பாரிய மாறுதல் எவ்வாறு நிகழ்ந்தது என்பதை அறிய விழைவார் முன் ஆரவாரமெது வுமின்றி, ஆனால் வெகு துவாம்பரமாக ஓர் அறி ஞர் தோன்றுவார். அவர்தான் பேராசிரியர் ம.மு.
இலங்கைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ச் சிறப் புப் பட்டதாரியாகியதன் பின் முதுகலைமாணிப் பட்டத்துக்கு 1951 ஆம் ஆண்டில் அவர் ஆங்கி லத்திலே சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரை இஸ்லாமி யத் தமிழ் இலக்கியம் துலங்குவதற்கான அடிப்ப டையாயிற்று. 1953இல் நூலாக வெளிவந்த தமிழ் இலக்கியத்துக்கான இஸ்லாமியரின் பங்களிப்புப் பற்றிய அவ்வாய்வு இஸ்லாமியரின் கவனத்தை மட்டுமன்றித் தமிழ்கூறு நல்லுலகினதும் ஏனை யோரினதும் கவனத்தை இஸ்லாமிய இலக்கியத் தின் பால் திருப்பியது அதற்குப் பின்னரும் அத்து றையில் பெருமுயற்சிகளை மேற்கொண்டவர் பேராசிரியர் உவைஸ் அவர்களே.
இப்போது நூற்றுக்கணக்கான நூல்கள் வெளி வருகின்றன. கருத்தரங்குகளும் கலந்துரையாடல்க ஞம் நடைபெறுகின்றன. மருதமுனை, திருச்சி, சென்னை, காயல்பட்டினம், கொழும்பு, கிழக்கரை முதலான இடங்களில் மாநாடுகள் சிறப்பாக நடை பெற்றுள்ளன. இஸ்லாமிய தமிழ் இங்க்கியங்கள் சம்பந்தமான இச்செயற்பாடுகள் எல்லாவற்றிலும் பேராசிரியர் உவைஸ் அவர்களின் பங்களிப்பு நேர டியாகவும் மறைமுகமாகவும் மகத்தானதாகவும் மிளிர்கின்றது.
பல்கலைக்கழக விரிவுரையாளராகவும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தில்லைநாதன்
கல்லுரரி ஆசிரியராகவும் வணிகமன்ற மொழிபெ பர்ப்பாசிரியராகவும் பரீட்சைத் தினைக்களப் பரீட்சகராகவும் பலதிறப்பட்ட பணிகளில் ஈடு பட்ட உவைஸ் அவர்கள் இஸ்லாமியத் தமிழிலக் கிய ஆய்வில் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்தார். 1976 ஆம் ஆண்டு முஸ்லிம் தமிழ்க் காப்பியங்களைப் பற்றியதோர் ஆய்வினைச் சமர் ப்பித்துப் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலாநிதிப் பட்டத்தினை அவர் பெற்றார்.
இலக்கியம், சமயம், வரலாறு, பிரயாணம் முத லிய துறைகளில் இருபத்தைந்துக்கு மேற்பட்ட நூல்களையும் நூற்றுக்கு மேற்பட்ட கட்டுரைக ளையும் அவர் வெளியிட்டுள்ளார். சில உரை களை எழுதியதோடு சுமார் 15 நூல்களைப் பதிப் பித்துள்ளார். பலவற்றை மொழிபெயர்த்துள்ளார். ஆங்கில, சிங்கள மொழிப்புலமைமிக்கப் பேராசி ரியர் உவைஸ் தமிழிலிருந்து சிங்களத்துக்கும் சிங்க எத்திலிருந்து தமிழுக்கும் ஆங்கிலத்திலிருந்து சிங்க எாத்துக்கும் நூல்களை மொழிபெயர்த் துள்ளார். உலக மாநாடுகள் பலவற்றிற் பங்குபற்றி ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார். பேராசிரியர் உவைஸ் வெளியிட்ட நூல்கள் கட்டுரைகள், பங்கு பற்றிய கருத்தரங்குகள் மாநாடுகள் பெற்ற பாராட்டுக்கள் கெளரவங்கள் ஆகியவற்றை எடுத் துக்காட்டுவதெனின் அது தனியொரு புத்தகமா கும்.
சுருக்கமாகக் கூறுவதெனின் தமிழ்ப் பண்பாட் டையும் இலக்கியத்தையும் பற்றிய விசாலமான அறிவோடு இஸ்லாமிய பண்பாட்டையும் இலக்கி பத்தையும் நோக்கிய பேராசிரியர் உவைஸ் அவர் களது பணிகள் விதந்து குறிப்பிடத் தக்கவை இஸ்லாமிய மார்க்கத்திலும் பண்பாட்டிலும் ஊறித் திளைத்த தன்மையும் தமிழை ஆழமாக நேசித்த தன்மையும் அவரது ஆக்கங்களுக்கு வள முட்டின வெனலாம்.
இஸ்லாமிய தமிழ் இலக்கியத்துக்கெனத் தனி
கொழும்பு தமிழ்ச்சங்கம் 55

Page 64
யாதொரு துறையினைத் தோற்றுவித்த மதுரை - காமராஜ் பல்கலைக்கழகத்தினர், அதன் தன்வை விம்ப் பதவிக்குப் பொருத்தமானவர் யாரென நாற்றிசையும் நோக்கிய வேளையிலே தென்பட்ட வர் கலாநிதி ட்வைஸ் அவர்களே. 1979 இல் அப்பதவியில் அவர் அமர்ந்தமை, இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்துறையில் மதுரை காமராஜ் பல்க வைக்கழகம் கணிசமான பணிகளை ஆற்ற ஏற்ற அடித்தளமாயிற்று.
இஸ்லாமிய தமிழ் இலக்கிய வரலாற்றினை விரிவான முறையில் ஆறு தொகுதிகளாக வெளி பிடக் கருதிய பல்கலைக்கழகம் அதனை முடிக்க வல்லுவர் பேராசிரியர் உவைஸ் எனக்கண்டு, அதனை அவர்கள் விட்டதில் ஆச்சரியப்படுவதற் கொன்றுமில்லை.
1931 ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்க லைக்கழகத்தில் முதலாவது தமிழ்ப் பேராசிரியர் பதவி தோற்றுவிக்கப்பட்டபோது அதனை அலங் கரிக்கப் பொருத்தமானவராகச் சுவாமி விபுலாநந் தர் காணப்பட்டார். சிலகாலம் அவரது மாண்ாக் கராக விளங்கிய கலாநி உவைஸ், மதுரைப் பல்கலைக்கழக இஸ்லாமிய தமிழிலக்கியப் பேரா சிரியப் பதவியை முதலில் வகிக்கத் தகுதி வாய்ந்த வராக அழைக்கப்பட்டார். அந்த வகையில், சுவாமி விபுலாநந்தருக்குப் பின் இலங்கைக்கு அத்தகைய பெருமையைத் தேடித்தந்தவர் பேரா சிரியர் உவைஸ் அவர்களே என்னவாம்.
சுவாமி விபுலாநந்தரை நினைக்கும் போது, பேராசிரியர் உவைஸின் செய்யுள் புனையும் ஆர்வம் கவனத்துக்கு வருகிறது. இறைவனைத் துதிப்பன வாயும் சமயவாழ்வையும் ஒழுக்கத்தை பும் வலியுறுத்துவனவாகவும் எல்லோரும் இன்புற் றிருப்பதை விழைவனவாகவும் சுவாமி விபுலாநந் தரின் செய்யுள்கள் அனேகமாக அமைந்தன. பேராசிரியர் உவைஸ் பாத்துள்ள செய்யுள்களும் அவ்வாறானவையே அவர் வெளியிட்ட அருள் மொழி அகவல் என்ற நூலினைக் குறித்து 1990 நவம்பர் 25 ஆம் நாள் தினகரன் வாரமஞ்சரியில் எழுதியதை இங்கு மீட்டுரைத்தல் சாலும்
"ஏலவே கூறப்பட்டவற்றிலிருந்து மூன்று விட பங்களை அவதானிக்கலாம் ஒன்று, இஸ்லாத்தில் உண்மையான பற்றும் ஆழமான் அறிவும் கொண்டவர் பேராசிரியர் உவைஸ், இரண்டு. தமிழில் உண்மையான் பற்றும் ஆழமான அறிவும்

கொண்டவர் அவர் மூன்று, எல்லோரும் அறி வொளியும் நலனும் பெற வேண்டுமென்பதில் ஆர்வம் உள்ளவர் அவர் அம்மூன்றினதும் இயல் பாரா விளைவே அருள் மொழி அகவல் என்ற இந்நூல் ஆகும்"
பேராசிரியர் உவைஸ் சிறந்த மாணவராகவும் சிறந்த ஆசிரியராகவும் விளங்கியவர் மாணவர் என்ற வகையில் அறிவுத் தேட்டத்தில் ஆர்வம் மிக்கவர் தம் ஆசிரியர்டால் ஆராக்காதலும் மதிப் பும் மிகுந்தவர் அவரது ஆசிரியர்களான சுவாமி விபுலாநந்தர், பேராசிரியர் க. கண்பதிப்பிள்ளை, பேராசிரியர் சு. வித்தியானந்தன் முதலானவர்களி டத்து அவர் பற்றுமிகுந்தவர். பேராசிரியர் கண்ட திப்பிள்ளையும் பேராசிரியர் வித்தியானந்தமும் கூட உவைஸ் அவர்களிடத்து விசேட அன்பு செலுத்தினர் ஆசிரியர் என்ற முறையில் பேராசி ரியர் உவைஸ் தம் மானாக்கர்களிடத்து அன்பும் ஆர்வமும் மிக்கவராக விளங்கினார்.
அறிவினைத் தேடுவதில் கொண்டளவு வேட்கையினை, அவ்வறிவினை ஏனையவர்க ளோடு பகிர்ந்து கொள்வதிலும் கொண்டவர் உவைஸ் அகப்பட்ட புத்தகங்களையும் அறிவி னையும் முடக்கிச் சுயலாபத்துக்கு முதலாக்கு வோர் பலருக்கு மத்தியில் அவற்றையெல்லாம் திறந்த மனத்துடன் கரவின்றிப் பரிமாற விரும்பும் பேராசிரியர் உவைஸ் அவர்களது பரந்த உள்ளம் பாராட்டப்பட வேண்டியதாகும்.
"தாமின் புதுவ துலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந்தார்."
என்ற திருக்குறளுக்கு எடுத்துக்காட்டாக
அமையும் கற்றறிவாளர் உவைஸ்.
பேராசிரியர் உவைஸ் அவர்களின் ஆன்ற அறிவு ஒருபுறமாக, அவரது அன்புள்ளம் குடும்ப குல, இன, மத எல்லைகளையும் கடந்து விரிந்தது. அசாதாரண பொறுமையும் நட்புடைபாரை நல்வழிப் படுத்தும் பண்பும் அவருக்கு வாய்த்தவை. பேராசிரியர் உணவனைப் பற்றிப் பேசும்பேர்து, இனிய பண்பு இரக்க சுபாவம், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, மார்க்கப் பற்று ஆகியவற்றின் இருப்பிடமாகத் திகழ்பவரும் உவைஸ் அவர்களின் காரியம் பாவினும் கைகொ டுத்து நிற்பவருமாகிய அவரது வாழ்க்கைத் துணைவியாரைப் பற்றிப் பேசாதொழிதல் *ITEն/T:/,

Page 65
நவமணி வினாக்கும் நன்னில் மீழம் தவானி செய்யும் மாந்தரு கரிஸ்லாம் மதவழி பாட்டின் மைந்தா யெழுந்தாய் நிதந்தமிழாயும் பெற்றியர் குடம்பில் ஹேன் முல்லையின் பெரியார் மஹ்மூத் ஞான மைந்தரா பகவதரித் துவைசென் நாமம் புனைந்த நாயகர் கல்வி நேகமாய்க் கற்று நிலைக்களனாக பல்கலைக் கழகப் பட்டம் பெற்று பல்கலைக் கழக வாசா னாகி சொல்வரும் மும்மொழி திரக் கற்று வல்லவ ராகி வாழ்ந்திடுங் கால்ை மொழிபெயர்த் தார்நூல் முஸ்லிம் கலைஞர் வழிமொழிந் தாரவை வழங்குந் தமிழில் சேய்நாட்டறிஞர் சிறப்பினைத் தேர்ந்த தாய்நாட் டறிஞர் தம்மிடை பழைத்து தீன்தமிழ்க் காவலர் இவக்கியச் சித்தர் வான்கவா நிதியென வழங்கினர் விருதே கமோ மணியும் இலக்கியச் செம்மல் நிலையிந்து மன்றம் நீட்டிார் விருதே மதுரைப் பல்கலைக் கழகப்பே ராசான் பதவியை பீரைந் தாண்டு முற்றினர் இத்தகு பதவியை எம்மவ ரொருவர்
 
 

F
==
பூ.மு. ஷரிபுத்தீன்
பத்திர மாக வகுத்ததை மகிழ்வோம். இஸ்லா மியத்தமிழ் இலக்கிய மெல்லாம் நிசா யறிந்து திட்டினார் தொகையே அறபுத் தமிழ்மொழி அகராதியையும் சிறப்பாய்த் திரட்டித் தந்தவ ரவரே சிங்கள மொழியில் இர்வா மியநூஸ் தங்கமா பாக்கித் தந்தவ ரவரே செந்தமி நிலக்கிய பரவையுட் புகுந்து நந்தமர் வாய்வாழ் சொற்களைத் தேர்ந்து எடுத்துக் காட்டிய இயல்பினைச் சொல்போம் அடுத்து மவர்திறம் அறிகுவம் யாமே கவிஞரை பண்பிக் களமொழிக் கவிதைக் கவிருரை கண்டார் அளாவரும் பயில் தின்முறை தமிழி வியக்கியம் படைத்து வான்முறை யொழுக்கம் வழுக்கிலா ரவரே ஐந்துத் தாறு இஸ்லா மியநூல் பைந்தமி ழச்சிற் பதிப்பித் தாரே இத்தகு சேவை இதுவரை யெவரும் இத்தவ மீதி வியற்றிய தில்லை வாழ்நா ளெல்லாம் வளருந் தமிழும் சூழும் இஸ்லாம் வழியும் தமது உயிரெனக் கொண்ட உத்தமர் செயிரற நீடு வாழுக மாதோ
57

Page 66
545.40 (14.
5R) 4:43
role of Dr.
M.M.M.
Dr. M.M. Uwise entered the University of Ceylon at a time when it had just fledged out as an independent University. It was a time when the British ruled Ceylon, as Sri Lanka was then known, and Englishness was in the air. Oriental studies, principally the study of ancient and modern Asian languages, was taught in English and even question papers were set in English with a sparing use of the language in question.
Mr. Uwise (as het hic n was) read Tarnil, LLLLaLaL LLLL LLLLetLLGHLLHaLaLLLL LL LLL LLLL LL Llt L La University. The choice of Sinhala and Tamil together was un doubtedly strange. The University did not contemplate that anyone would do so; hence University lectures in these two languages were held at the same time. But the persuasive powers of Mr. Uwise caused Swami Wipulananda, then Head of Tamil Studies, to intervene. And Mr. Uwise was allowed to take these two languages.
Mr. Uwise read Tahil for his Finals and he emerged with a Second Class Honours. He was appointed Visiting lecturer in Tamil. Mr. Uwise's subsequent career took him to various fields of office. He was for some time Assistant Superintendent of Examinations at the Department of Examination, then and now in Malay Street, Colombo 2. Then he took the post of translator at the Ceylon Chamber of Commerce, Colombo. Meanwhile he had been doing a series of translations, ranging from Workman's Arithmetic rendered into Tamil, Martin Wickremasinge's novel, Gan Peraliya, likewise rendered into Tamil, to the Life of Muhammad (sal) by Abdur Raheem translated
58
 

itatibigs jn).ୋଞ୍)
MarOOf
into Sinhala.
Later on, hic was to become Wisiting Leccturer and then Wisiting Professor of Tamil at the University of Vidyodaya. Finally, he crowned his achievements by being appointed to the Chair of Islamic Tamil Literature at the Madurai, Kamaraj University, Madurai, in Sou Lh, India.
Dr. Uwise's life-long passion has been for Islamic Tamil Literature. (Another of his lifelong attachment has been to wearing white clothics; he had worn no other.)
In 1949, Mr. Uwise wrote his M.A. thesis. Ils the The was the Muslim Contribution Lt) Tamil Literature in English. Later, in the fifties it was to be published as a book. This theme scLLIcd his interest for life.
Mr. Uwise found that Tamil poetry in the classical model had been written not only by Tamils but also by Muslims. Traditionally, it had been thought that Muslims whether of South India or Sri Lanka did not attempt any such literary work. The only available piece of literary work of that kind was the Seera Puranam which had been composed by the Muslim literateur, Umaru Pulawar. It had been conjectured that this work was an exception and that it was the only such work to be attempted by a Muslim. The Secra Puranam tells in classic Tamil verse, in the Puranic style, the life and work of the Prophet of Islam, Muhammad (sal). It was and is a work of LunexcepLionable literary merit and Umaru Pulawar had been recognized as a master poetic craftsman by the Tamil literati.

Page 67
To the delighted surprisc of Mr. Uwise, he discovercad that there were other Muslim poets who had written classic works in Tamil.
Mr. Uwise began to search for more Muslim poets. It was like the quest for Corve but with happier results. He went to the towns and villages of Sri Lanka and Tamil Nadu, scouring for such poetic material and by dint of persuasion and devoted help from III en of lict ters, he was able to secure many manuscripts, both in ola and in hand-Written recessions. These came up to thousands. This search and subsequent fulfilment is diagnostic of the literary establishment in Talli.
The Literary Establishment in Tamil
The Tamil language and literature has been cultivated for thousands of years in most parts of the Madras Presidency, roughly corresponding to the present Tamil Nadu. It was the maintenance of literature through face-to-face relationships. Indeed, education itself was based on master-pupil relationships. A student received higher education by learning and staying with his preceptors. When he had learnt enough from one teacher he went on to
IOL HET.
In this manner, the student learnt Tamil pTosody. Tamil prosody, perhaps based on Sanskrit models, is more intricate than English prosody, based on Latin poetics. When he knew thoroughly the mechanics of composing poetry, he wrote poetical works in Tamil, The Studen inscribcd his work on olaleaves. It Was looked over by his literary superiors and Peers Sometimes, this inauguration was done in private circles and sometimes in what is presently known as literary conferences. Usually, these literary endeavours, if stamped with approval by the assembled literati, were sweetened by the grant of money or some gift by the leading potentate of the area. In some circumstances, copics were written and circulated around interested persons, That was the publication during those times. That was also the procedure for Works on grammar and literary history. Thus every work was traditionally handed down in a chain of literary men and accepted by contemporaries. As A.A. Mac

Donnell, writics in his introduction to his Sanskrit Gra IIIIIma, Lherc is the line of descent from the earliest Sanskrit grammar to those relatively modern. This statement would be true of Tamil works, as Well.
The middle part of the las century in South India was the scene of the search for manuscripts of literary works in Tamil. These were diligently searched, recensions were compared, the final version was settled and was published with introduction and notes. In this work of editing, South Indian and Sri Lankan scholars took part. Even English missionaries of literary mien, such as Bishop R. Caldwell and Rev. G.W. Pope, were not out of this field.
However, the publication of works by Muslim poets working in Tamil, for several reasons, ook a low-profile. The contribution of Muslims whether in South India or Sri Lanka to Tamil literatu Te and language has been profound. It has been so, even in, say, Bengali, Malayalam, Hindi or Kashmiri.
Since classic Tamil pocty is intricate and has to be carefully studied, publication could not guarantee that such works would reach thic common man. Or that there would be further editions. (There were som c exceptions, of course. For instance, the poetical work, "Moowa I Am manai’ went in to thirce editions, one in 1873, another three years later and the third subsequently). At any rate, the poet's patron has already paid for the book, its publication and a gift to the poet, as well.
In a torrid, humid climate such as that of South India or Sri Lanka, ola leaves are liable to be eaten up by worms and printed books, by time.
In this state of affairs when there was a possibility that the works of Islamic Writers would be lost for cver because of conscious II unconscious neglect, Dr. Uwise entered the scene. That year was 1949.
The Nature of Islamic Tamil Literature
Essentially, Islamic Tamil Literature means Tamil literature on Islamic themes. Obviously

Page 68
the participants were Muslims. This definition, Dr. Uwise had insisted through the years. This type of definition, where there is complete dichotomy between content and form is possible because Tamil Literature insists on rigid modes of Writing or rather, composing verse. Each mode of poetry in Tamil has its inflexible rules and regulations. The themes of Muslim poets were totally Islamic.
It is as if an Islamic baith were to be Composed in the form of a Petra rehan son net.
The Muslim poets who composed these poetical works were from the districts of Ramnad, Tin nevelly, Tanjore, Tiruchy among others ald of the Sea, 'board df SIT i Lanka atıldı selected places in the central highlands of Sri Lanka. The poets for the most part were not full-time professionals but were merchants, farmers, school Leachers, mosque officials or Incin of property. Even those who had no other occupation than Writing pocly Were amply rewarded by local in lagnates or potentates such as Pandi Thurai Thevar. Indeed, big landowners and merchant princes considered to be their responsibility to succour and maintain indigent poets.
Dr. Uwise discovered that Muslim poets have contributed to the major and minor genres of Tamil classical verse. The purana, particularly, had attracted many Muslim poets of stature and they had composed puranas noted for their sy III metry, word-and-saturationstructure so they stand supreme in that field. Thic purana is a complete portrayal of the life and adventures of a heroic person and includes a description of the topography of the locale of the hero.
Dr. Uwise also found that the Muslims' contribution the minor genres of Tamil poety was less spectacular. These genres included the Pirapantham, the Antati, the Pillai-Tamil, the Kala mpakam, the Kovai, the Chatakam, the Ammanai.
There was also existing in Tamil literature, popular genres which were meant for the less literate as well as for the erudite. Among these popular literary genres are the Malai, the Eisal, the Kittanai, the Chintu, the Thalat tu and the Ananda Kalippu. It was true, however, the

Muslim poets did not attempt the genres which Vcrged on the erotic, such as the Tuthu (the Sandesaya form). As if to make up for this seeming lapse of the Muslim poets they introduced literary forms from the world of Islam, mainly from Persia. These included, the Kissa biographical history in verse, the Masalaa, a form of poetic catechism, and the Padai Por, a celebration of the hero's prowess in the battle field. Previously, these were unknown to Tamil literature.
In all these genres, the Muslims have excelled over the years.
The question of research always implies the question of con municating the fruits of re5earch Lo che T5.
Dr. Uwise has solved this problem in a variety of ways. His classes at the University was one form. Another was the Muslim Programme of Radio Ceylon (as the Sri Lanka Broadcasting Corporation was then known) which he conducted during the 1950s.
But Dr. Uwise's principal mode of conmunication has been thic written word, or rather, the printed word. Throughout they years Dr. Uwise has contributed articles to the Tamil language national press in Sri Lanka, mainly in their Sunday editions. Some of these articles, series on his literary travels given with a background of Islamic Tamilliterature. Some were brief articles dealing with specific aspects of Islamic literary culture in the Sri Lankan setting.
Yet, the major instrument of Dr. Uwise's work in terms of communication has been the published book. Dr. Uwisc's published books run up to some sixty titles. Nearly all of them are in the Tamil language as the critical appreciation of a language is primarily directed towards those who can read and are knowledgeable in that langauge. The two important exceptions are "Muslim Contributions to Tamil Literature' published at Galhinna, Sri Lanka in 1952 and another extended version of it published in Kilkarai, South India, exactly forty years later.
Dr. Uwise's works naturally fall into defined groups. Some of them are simple expositions of aspects of Islamic Tamil literature.

Page 69
Some are straightforward biographie,5 5uch ās the one on Kuna ngudi Masthan Sahib Pulawar, the celebrated Muslim mystical poet of the last century. A few of his works deal with the Tamil aLLLLLLLaLL LLSa LLLL LaaLLaa LLa aaLLL LLLLCLLSS LL LLLLL LLLaLLLL works are editions of nineteenth century Islamic verse classics, such as 'Futuh Shaan' (Arabic for 'Entry into Syria'). Dr. Uwise's travelogues have a strong classical servour. His book dealing with the sacred journey, pilgrinImage to Makkah and Medina, is in titrspersed with references to the classic Muslim poets' poetic works. (Some of his editions of
ALISLEAR)
Once ten learned mel approached Alianci a question to you".
Ali replied, "You are at perfect liberty'.
They said: "Of knowledge and wealth whic to each of us''.
Aligave the following ten separate answer
(1) Knowledge is the legacy of the Pro
Therefore knowledge is better than
(2) You are to guard your wealth, but ki
(3) A man of wealth has many cnemies w
knowledge is better.
(4) Knowledge is better because it incr
by that act.
(5) Knowledge is better because a lear
person is apt to be miserly.
(6) Knowledge is bct tcr bccause it can ni
(7) Knowledge is better because time ca.
Of TIIIle and Wel IS.
(8) Knowledge is bct ter because it is bo
CICCOLIL COf i L.
(9) Knowledge is better because it illu||
it.
(10) Knowledge is better because knowl
God, "We worship. Thee as weare Y and Nimrod the vanity which made 1
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

classical works, like "FuLL Hı Shah II’ hawe been
accepted texts for pre-University and University classes). His entry into Tamil lexicography has been the spin-off from his literary activity. He has published a book on Arab-Persian Words used by Muslim poets. Recently, Dr.
LL LLLLL S LLtL L LLHHLLLLHHLLL LLL LLL LLLLLLL LLLHH producing a series of comprehensive and documented volumes con the History of Islamic Tamil Literature. Magnificiently produced, they are a fine tribute to his scholarship and Er Ludition.
NING TESTEID
I said, "We seek your permission for our putting
hisbetterand why"? Please give a separa Leanswer
S.
phets, wealth is the inheritance of the Pharaohs. Weahli
lowledge guards you. So knowledge is better.
hile a man of knowledge has many friends. Hence
“eä5:ş Wilh, distriboLutionl.. While: Wealth dicCTCäises
Ted man is apt to be generous while a wealthy
b. 5len While Weah Canbe Stollen.
nnot harm knowledge. While were rusts in course
undless while wealth is limited and you can keep
minates the mind while wealth is apt to blacken
edge induced the humanity our Prophet to say to burservants', while wealth engendered in Pharaoh he claim Godhead.

Page 70
எம்.எஸ்.எ
முஸ்லிம்கள் தங்களுக்கென ஒரு இலக்கிய பாரம்பரியத்தைப் பெற்றிருந்தனர் என்பது நிரூப ணத்திற்கு அப்பாற்பட்ட பதார்த்தமாகும் சீறாப் புராணத்தைக் கற்றுத்தேர்ந்தோரும் ராஜ நாயகத் தையும் குத்பு நாயகத்தையும் படிக்கத் தெரிந்தோ ரும் புராண படனங்களின் போது இவற்றின் சுவையை அனுபவித்தோரும் கிராமங்கள்தோறுமி ருந்தனர். ஆனால் அந்த மரபு பாதுகாக்கப்பட வில்லை, புதிய கல்வியும் புதிய நாகரிக-சமய சூழல்களும் மக்களை இவற்றிலிருந்து அந்நியமாக் கின. இந்த இலக்கியச் செல்வங்களும் பழைமை பான இப்பாரம்பரியமும் அழிவை நெருங்கிக் கொண்டிருந்த காலப்பகுதியில் பேராசிரியர் எம்.எம். உவைஸின் ஆய்வுப் பணிகள் ஆரம்பமா கிள.
முதல் ஆயபுெ
"தமிழ் இலக்கியத்திற்கு முஸ்லிம்கள் ஆற்றிய பங்களிப்பினைப் பகுப்பாய்வு செய்யும் முயற்சி யே இவ்வாய்வுக் கட்டுரை"
என்ற முன்னுரைக் குறிப்புடன் 1951ம் ஆண்டு எம்.எம். உவைஸ் தனது முதுமாணிப்பட்டத்திற் காக இலங்கைப் பல்கலைக்கழகத்திற்குச் சமர்ப் பித்த தமிழ் இலக்கியத்திற்கு முஸ்லிம்களின் பங்க GiffL) (Muslim Contribution to Tamil Literaபre) என்ற ஆய்வுக் கட்டுரை முஸ்லிம் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் அதன் மீள் கண்டுபிடிப் பிற்கும் ஆதாரமாய் அமைந்த ஆய்வாகும். இஸ்லாமியத்தமிழ் இலக்கிய உலகுக்கு ஒரு புத்துக் கத்தை இவ்வாய்வு வழங்கியது எனில் அது மிகை FIT firg/.
1953ல் இந்த ஆய்வுக்கட்டுரை நூல்வடிவம் பெற்றபோது இலங்கையிலும் தமிழகத்திலும் அறிஞர் மத்தியில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுது ஒரு நீண்டகாலத்தேவையை மிகச் சிறப்பாகச்
 

6. அனஸ்
செய்துமுடித்த உயரிய ஆய்வென இது போற்றப் பட்டது. இஸ்லாமிய இலக்கிய உலகம் இதுவரை செயற்படுத்தாத ஆனால் நவீன கல்வியுகத்தின் தேவையாயிருந்த தற்கால ஆய்வறிவு முறைகளுக் குரிய வகையில் இஸ்லாமியத் தமிழ் இலக்கி யத்தை அணுக முயன்ற முதல் நூலாகவும் இது அமைந்தது.
இஸ்லாமிய இலக்கியங்களின் எண்ணிக்கை அவற்றின் இலக்கியத்தரம், தமிழிலக்கியப்பரப்பி லும் வரலாற்றிலும் அதற்குரிய இடம், இஸ்லா மியத் தமிழ் இலக்கியப் பிரிவுகள் வடிவங்கள் அவற்றின் உள்ளடக்க விடயங்கள் என்ற பல்வேறு அம்சங்களை அடக்கியிருந்தார். இக்கட்டுரை நான்கு பிரதான பிரிவுகளைக் கொண்டிருந்தது. (1) இலக்கிய வடிவங்கள் (2) உரை நடையாக்கங் கள் (3) சூஃபிஞானியரும் அவர்களின் பாடல்க ஞம் 4) இஸ்லாமிய இறையியல் நூல்களும் ஒழுக் கவியல் நூல்களும்
இதன் அறிமுக அத்தியாயம் இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள் எழுந்த காலத்து தமிழ்நாட்டு அரசியற் சூழலையும் இஸ்லாத்திற்கும் தமிழ்நாட் டிற்குமிடையிலான பண்டைத் தொடர்புகளை யும் ஆராய்கிறது.
இலக்கிய வடிவங்களில் ஜனரஞ்சக இசைப்பா டல் வடிவங்களான மாலை, ரசல், திருப்புகழ், கீர்த்தனை, சிந்து, கும்மி, ஆனந்தக்களிப்பு முதலிய இலக்கிய வடிவங்களைக் கையாண்டு முஸ்லிம் புலவர் பலர் பாத்துள்ள கவிகளைப்பற்றி இக்கட்டு ரையின் இரண்டாம் அத்தியாயம் ിfിIT ஆராய்கிறது.
காவியத்தைப் பற்றிய முதலாவது அத்தியாயம் சீறாப்புராணத்தைப்பற்றிய ஆய்வாக அமைந்துள் ளது. உமறுப்புலவர் கடிகை முத்துப்புலவரிடம் தமிழ் கற்றிருந்தபோதும் தமிழ் காவியங்களினதும்

Page 71
இலக்கியங்களினதும் செல்வாக்கிற்குட்பட்டிருந்த போதும் உமறுப்புலவரின் சீறா இஸ்லாமியப் பண்புகள் பலவற்றைத் தெள்ளிதிற் புலப்படுத்தி நிற்பதை சொல்லியல் ஆய்வு மூலமும் ஒப்பீட் டாய்வு மூலமும் உவைஸ் எடுத்துக்காட்டுகிறார். கடவுள் வாழ்த்துப்பாடல்களில் அல்லாஹ்வின் நாமமும் ஏகத்துவமும் கூறப்படுவதும் அறேபியா வின் ஆறுகளில்லாத சூழலைக்கொண்டு படலங் களை உமர் அமைத்திருப்பதும் புத்தப்படலங் க ளில் ஒட்டகைகளைப் புகுத்தியிருப்பதும் அறபுப்ப தப் பிரயோகங்களும் என்று பல்வேறு உதாரணங் களின் மூலம் இக்கருத்தை அவர் நிறுவ முயன் றுள்ளார்.
உரை நடை ஆக்கம் பற்றிய அத்தியாயத்தில் அறபுமொழியிலிருந்து நேரடியாக மொழிபெயர் க்கப்பட்ட நூல்களையும் பாரசீக உர்து மொழிக ளின் தழுவல் தமிழாக்கங்கள் பலவற்றையும் உவைஸ் அறிமுகம் செய்கிறார். முஸ்லிம்கள் தமி ழிலக்கிய மரபிற்குப் புதிதாகத்தந்த அல்லது முஸ்லிமல்லாதோரால் இயற்றப்படாத படைப் போர் மஸ்அவா முனாஜாத், நாமா, கிஸ்ஸா என்ற புதிய இலக்கிய வடிவங்களும் இதில் ஆராயப்பட்டுள் ளன. இப்படைப்புக்களைப்பற்றிய முதலாவது செய்யப்பட்ட ஆய்வும் இதுவே என்றும் கூறலாம்.
சமயக் கருத்துமுரண்பாடுகளைத் தோற்று வித்த நூல்களில் அத்வைத மூலமொழி, உலுரமுத் தீன், பஞ்சாவரலாறு, கிறிஸ்து மத திரியேகத்துவ மறுப்பு ஆகியவற்றை உவைஸ் எடுத்துக்காட்டுகி றார். இலக்கியத்துறைக் கருத்துமுரண்பாடுகளைத் தோற்றுவித்த நூல்களில் குலாம் காதிறு நாவல் ரின் நபியவதாரப்படலம்; இது சீறா நபியவதாரப் படலம் என்றும் கூறப்பட்டது. காதர் அசனா மரைக்கார் இதற்கு மறுப்புரையாக சீறா நபியவ தாரப்படல உரைகடிலகம் என்ற நூலை வெளி யிட்டார். குலாம் காதிறு நாவலர் இதனை மறுத்து சீறா நபியவதாரப்படல உரை கடிலக நிராகரணம் என்ற நூலை வெளியிட்டார். இஸ்லாமிய இலக் கிய உலகிற்கு இதுவரை அறிமுமாகாத இப்ப டைப்புக்கள் பற்றியும் உவைஸ் விளக்கியிருந்தார்.
இஸ்லாமிய ஒழுக்கவியல் விடயங்களைக் கூறுவ தாக ஆசாரக்கோவை திருநெறிநீதம் எனும் இரு நூல்கள் இக்கட்டுரையில் எடுத்தாளப்பட்டுள்ளன. இஸ்லாமிய இறையியல் படைப்புக்களாக பெரிய நூஹ் என்பவரின் வேதபுராணம் மற்றும் மஃரிபத்து மாலை, சுஅபில் ஈமான் போன்ற நூல்கள் இடம்பெற்றுள்ளன.
இதுவரை பேசப்படாத துறைகளையும், இஸ்லாமிய இலக்கிய உலகுக்கு அறிமுகம் பெற்றி ராத நூல்களையும் உவைஸ் தமது ஆய்வில் குறிப்

பிட்டார். இருநூற்றுக்கும் அதிகமான இஸ்லாமி யத் தமிழ் இலக்கியங்களை அவர் இவ்வாய்வுக்கா கப் பயன்படுத்தியிருந்தார்.
இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களின் இடத்தை மதிப்பீடு செய்ய தமிழ் இலக்கியங்களு டனான ஒப்பீட்டையும் அதே வேளை இஸ்லா மிய இலக்கியங்களின் தனித்துவமான் பண்பினை யும் அவர் இவ்வாய்வுரை முழுக்க, ஒரு முக்கிய இலட்சியமாக அமைத்திருந்தமை இவ்வாய்வின் சிறப்பிற்குப் பிரதான அடிப்படையாக அமைந்தது.
உவைஸ் கையாண்ட இந்த முறையினால் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கண்ணோட்டம் பற்றிய முதல் நூலாக அது பெயர்பெறும் தகுதி பைப் பெற்றது. தமிழ் இலக்கியங்களுடன் இஸ்லா மியத் தமிழ் இலக்கியங்களை அவர் ஒப்பீடு செய்ததும் இதே அளவு முக்கியத்துவம் வாய்ந்த தாக அமைந்ததையும் இங்கு முக்கியமாக குறிப்பி டலாம். இதனை தமிழகத்து அறிஞர் தாவூத்ஷா பின்வருமாறு குறிப்பிட்டார்.
ஜனாப் உவைஸ். முஸ்லிம் தமிழ் இலக்கியம் அனைத்தையும் பயின்று ஒவ்வொரு கவியும் வேறு முஸ்லிமல்லாத தமிழ்க் கவிஞர்களின் செய்யுள் களை எப்படி நிகர்த்திருக்கின்றன அல்லது மிகைத் திருக்கின்றனவென்பதை விஷயவாயிலாகவும் விளக் கமுறையாகவும் அணிவகுத்து ஒழுங்குபடுத்தித் தந்திருக்கிறார் உத்தமர் உவைஸ், ப. 108, 1981)
இவரது இம்முறை இஸ்லாமியரல்லாதவர்க ளையும் இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களைப் பற்றி அறிவதற்கு ஆர்வமூட்டக்கூடியதாக அமைந் தது பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் சி. தில்லைநாதன் மிகப் பொருத்தமாக இதனைப் பின்வருமாறு குறிப்பிட் டுள்ளார்கள்.
இஸ்லாமிய இலக்கிய உலகு நோக்கி இஸ்லா மியரல்லாதோரையும் அழகாக ஆற்றுப்படுத்திய வர் கலாநிதி உவைஸ் உத்தமர் உவைஸ் ப. 124)
செர் ராஸிக் பரீத் பின்னர் கலாநிதி பதியுதீன் மஹ்மூத் முதலியோர் முன்வைத்த முஸ்லிம் பாட சாலை என்ற எண்னக் கருவுக்கும் இஸ்லாமியப் பண்பாட்டினடிப் படையில் முஸ்லிம் மானவ ரின் கல்வி அமைய வேண்டும் என்ற கோரிக்கைக் கும் உவைஸின் இவ்வாய்வும் தகுதியான அடித்த னத்தைப் பெற்றுத்தர உதவியது என்பதும் இங்கு மனங்கொள்ளப்படத்தக்கதாகும்.
பண்பாட்டுச்சூழல் என்பதை சமயச்சூழல் என்று மட்டும் கருதியோர் மத்தியில் உவைஸின் இப்பணி பண்பாடு பற்றிய விசாலமான
53

Page 72
கண்ணோட்டத்திற்கு உதவியது. இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களான சீறாப்புராணமும், புதுகு ஒாமும், யூசுப் கலைகாவும், நபிகள் நாயகம் பிள்ளைத்தமிழும் இஸ்லாமியக் கலைப்பண்புக ளைக் கூறும் கலையும் பண்பும் முதலிய நூல்க ளும் இலக்கியப் பாட நூல்களாக இடம்பெற உவைஸ் எடுத்த முயற்சிகள் விரைவில் கை கூடின. பாடசாலைக் கல்வியில் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தின் பிரவேசமாகவும் புதிய தலைமுறையினர் தமது இலக்கியப் பாரம்பரி யத்தை அறியும் வாய்ப்பை வழங்கியதாகவும், உணவளியின் இப்பணி அமைந்தது
இரண்டாவது ஆய்வு
தமிழ் இலக்கியத்தில் முஸ்லிம் காப்பியங்கள் (Muslim Epics in Tamil Literature) seig அவரது இரண்டாவது ஆய்வு 1975ல் அவருக்கு கலாநிதிப்பட்டத்தை ஈட்டித் தந்தது. உவைஸ் தமது முதலாவது ஆய்வில் முஸ்லிம் தமிழ்க்காப்பியமாக சிறாப்புராணத்தை மட்டுமே குறிப்பிட்டிருந்தார். சுமார் எட்டுப் பக்கங்களில் அது நிறைவு பெற்றி ருந்தது.
இரண்டாவது ஆய்வு முஸ்லிம் காப்பியங்கள் பற்றிய முழுமையான ஆய்வாகும். எந்த இலக்கி பத்திலும் காப்பியங்களே பிரதான இடத்தைப் பெறுகின்றன. திருந்திய இலக்கியத்துக்குரிய மாண்பினை காப்பியங்களே ஒரு இலக்கியத்திற்கு வழங்குகின்றன. சிந்தனையினதும் பண்பாட்டின் தும் படைப்பாற்றலினதும் கற்பனையாற்றலினதும் உயர் பேறாகக் காப்பியங்களே மதிக்கப்படுகின் றன. பழைமை, இலக்கியத்தரம், சொற்களின் செழுமை, திருந்திய இயல்பு, உணர்வுகளை கூர்மையாக வெளிப்படுத்தும் மொழிநுணுக்கம் ஆகியன காவியங்களின் பிரதான பண்புகளாகப் போற்றப்படுகின்றன.
ஒவ்வொன்றும் ஆயிரக்கணக்கான செய்யுள் களைக் கொண்ட 12 முஸ்லிம் தமிழ்க் காப்பியங் களை கலாநிதி உவைஸ் தமது காப்பிய ஆய்வில் பயன்படுத்தினார். றோவோடு புதுகுஷ்ாம், முகிரீன்புராணம், இராஜநாயகம், ஆரிபுநாயகம், கனகாபிஷேக் மாவை முதலிய மறைந்துகிடந்த முஸ்லிம் இலக்கிய ஆக்கங்களை இதில் அவர் அறிமுகப்படுத்தியதுடன் அவை எவ்வாறு காவிய மாகும் தகுதியைப் பெற்றுள்ளன என்பதை பதி னைந்து அத்தியாயங்களில் விரிவாக ஆராய்ந்துள் "ח חזות.
காவியங்களின் இயல்பு, உலகப்புகழ் பெற்ற காவியங்களின் உள்ளடக்கம், தமிழ் காவியங்கள் பற்றிய விரிவான விளக்கம் என்பன இவ்வாய்வின் முதற்பகுதிகளாக விளங்குகின்றன. ஏனைய அத்தி
64
 
 

யாயங்கள் அனைத்தும் 12 முஸ்லிம் காப்பியங்க ளையும் பல்வேறு தலைப்புக்களில் ஆராய் கின் றன. முஸ்லிம் காப்பியங்களிற்குரிய தனித்துவ மான கண்ணோக்கினை விளக்கிச் செல்வதும் ஏனைய தமிழ்க்காப்பியங்களோடுமுஸ்லிம் தமிழ்க் காப்பியங்களை ஒப்பிடுவதும் இவ்வாய்வின் பிர தான பண்பாக அமைந்துள்ளது. கடவுள் வாழ்த்து இயற்கையும் நிலமும், இயற்கையும் விவ சாயமும், நகர் வர்ணனை, அல்லாஹ், நபிகள், இறைநேசர்கள் பற்றிய வர்ணனை, பாத்திரங்க எளின் பண்பு என்று பல்வேறு தலைப்புக்களில் முஸ்லிம் தமிழ்க் காப்பியங்கள் இதில் ஆராயப்ப டுகின்றன.
பண்பாட்டு உறவு
தமிழ்ப் பேசுவோர் என்பது அரசியல் அரங் கில் வெற்றிபெறமுடியாத சுலோகமாக இருந்த போதும் பண்பாட்டுச் சூழலில் கல்வியாளர், இலக்கியவாதிகள், பொது மக்கள் கூட்டுறவில் இப்பிரயோகத்திற்கு ஒரு அர்த்தமிருந்தது. கலாநிதி எம்.எம். உவைஸின் ஆய்வுகளும் இலக்கிய உலக சாதனைகளும் அதற்கான சான்றுகளில் ஒன்றா கும்.
உவைஸின் முதலாவது ஆய்வுக் கட்டுரையும் அதைத்தொடர்ந்து அவர் ஆற்றிய இலக்கியத்து றைப் பங்களிப்புக்களும் இஸ்லாமியப் பண்பாட் டினதும் தமிழ்ப்பண்பாட்டினதும் உறவு வளர்ச்சி யின் முக்கிய நிகழ்வுகளாகின. தமிழின் எல்லை மேலும் விசாலித்தனம் இதன் மற்றொரு உடனி கழ்வாகும் பேராசிரியர் கா. சிவத்தம்பியின் பின்வரும் கூற்றின் ஆதாரத்தில் இவற்றின் வேர்களை நாம் இலகுவில் காணமுடியும்,
ஈழத்து இலக்கியத் தமிழ்ப் பாரம்பரியம் பிரதான மாகச் சைவத்தமிழ்ப் பாரம்பரியமே என்பது ஆறு முக நாவலர் நிலைப்பாட்டின் வழியாகவரும் எடு கோளாகும் வித்தியானந்தன் இந்தச் சைவத் தமிழ்ப் பாரம்பரியத்தை எவ்விதத்திலும் மறுதலிக்க வில்லை. ஆனால் ஈழத்தின் தமிழ்ப் பாரம்பரியம் முழுவதும் சைவத்தமிழ்ப் பாரம்பரியமே என்பதை ஏற்றுக்கொள்ளாது ஈழத்தின் தமிழ்க் கிறிஸ்தவர்களும் தமிழ்ப் பேசும் முஸ்லிம்களும் ஈழத்து இலக்கிய பாரம்பரிய உருவாக்கத்திலும் அப்பாரம்பரியப் பேணுகையிலும் சமமான முக்கியத் துவமுடையவர்கள் என்பதை வலியுறுத்தினார்
வித்தியானந்தம், i, 1984)
பேராசிரியர் வித்தியானந்தன் தனது பல்கலைக் கழக வாழ்வில் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்திற் கும் இஸ்லாமியப் பண்பாட்டம்சங்களுக்கும் வழங்கிய இடம் முஸ்லிம் உலகம் என்றும் நினைவு கூரத்தக்கதாகும். ஆனால் இப்பரந்த மனப்பான்

Page 73
மையின் ஊற்று அவருக்கும் முன்னரே ஆரம்பமா கிவிட்டது. 1946ம் ஆண்டு ஆரம்பித்த உவைஸின் பல்கலைக்கழகக் கல்வியோடு இதன் ஆரம்பத்தை அவதானிக்க முடிகிறது. அப்போதைய தமிழ்த் துறைத் தலைவராகவும் பேராசிரியராகவுமிருந்த சுவாமி விபுலானந்தர் கொண்டிருந்த இன-மத எல்லைகளைக் கடந்ததே தமிழ் என்ற கருத்தும் இஸ்லாமியப் பண்பாட்டின் மீதான அவரது நேச மனப்பான்மையுமே பின்னால் வளர்ந்த பரந்த LESTIL ULIMITETTSS) ID-FTIGT அைேமந்தன் நேர்முகப் பரிட்சையின் போது மாணவர் உவை எயிடம் சுவாமி விபுலானந்தர் கேட்ட இஸ்லாமிய அடிப்படையில் தோன்றிய செந்தமிழ்க் காப்பியம் ஒன்றின் பெயரைக் கூறுவீரா? உத்தமர் உவைஸ், 30 என்ற கேள்வி தற்செயலானதல்ல.
அறிஞர் ஏ.எம்.ஏ அளவீஸ் தனது முஸ்லிம் கல்விச்சகாய நிதியை உருவாக்கவும் இலங்கை முஸ்லிம்களின் கல்வியின் மத்திய நிலையமாக விளங்கிய கொழும்பு வாஹிராவின் அதிபர் LLਤੰ ਮਹੰਘ கொண்டிருந்த நெருக்கமும் சுவாமிகளின் அருளு ரைகளுமே ஆதர்ன்பமாகின என்பது அளபீஸின் சொந்த வாக்கு மூலமாகும் அளவேசம் தமிழும், 6,1991) அடிகளின் இஸ்லாமியருடனான நேசமனப் பான்மை இன்னும் ஆழமாக ஆராயப்படவேண்டி யதாகும். எனினும் அவர் முன்வைத்த இப்பண் பாட்டுச் சமரச மனப்பான்மை பேராசிரியர்களான கணபதிப்பிள்ளை வித்தியானந்தன் போன்றோரி னால் இன்னும் பரந்த எல்லைகளுக்கு வளர்ந்தெ டுக்கப்பட்டது.
முஸ்லிம் இலக்கிய உலகு இன்று கொண்டா டும் உவைஸின் உருவாக்கமும் அவரது முதலாவது ஆய்வுக் கட்டுரைக்கான அங்கீகாரமும் வழிகாட்டு தலும் முற்றிலும் இவ்விரு பேராசிரியர்களையே சேர்ந்ததாகும். இவ்விடயங்களை முக்கிய அவதா னிப்பிற்குரியதாகும் தமிழ் ஆய்வுப் பிரிவுகள் அதன் பழைய எல்லைகளிலிருந்து விசாலித்துச் செல்லவும் இரு இனங்களுக்கிடையிலான பண் பாட்டு இணக்க உணர்வு வளரவும் இது பெரி தும் வழிவகுத்தது. எம்.எம். உவைஸ் தனது இரண் டாவது ஆய்வுக்கட்டுரையின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ள பின்வரும் பகுதி அழுத்திக் கூறத் தக்கதாகும்.
இலங்கைப் பல்கலைக்கழகத்தில் 1949ü ஆண்டு இஸ்லாமிய விடயதானத்தை அடிப்படை யாகக் கொண்ட தமிழ் இலக்கியப் பிரிவை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆராய்வதற்குரிய வாய்ப்பினை வழங்கியவர் பேராசிரியர் கணபதிப் பிள்ளையாகும் உண்மை யில் இந்தப் பெருமை வேறு எந்தப் பல்கலைக்க ழகத்துக்குமுரியதல்ல. பேராசிரியர் கணபதிப் பிள்ளைக்கும், பேராசிரியர் வித்தியானந்தனுக் கும், இஸ்லாமியத்தமிழ் இலக்கியத்துறைக்கு அவர் கள் ஆற்றிய சேவைக்காக முஸ்லிம் சமூகம் அவர்களுக்குப் பெரிதும் கடமைப்பட்டுள்ளது.
விபுலானந்தர் உருவாக்கிய பண்பாட்டுப் புரிந்து ணர்வுக்கான ஆரம்பம் வித்தியானந்தன் காலத்தில் ஒரு பண்பாட்டு இனக்க இயக்கமாக இஸ்லாமிய இலக்கியத்துறையில் பரிணமிப்பதை வித்தியானந் தரின் பணிகள் எடுத்துக்காட்டும் பேராசிரியர் கா. சிவத்தம்பியின் பின்வரும் வார்த்தைகள் இத னைத் தெளிவாக உணர்த்துகின்றன.
தமிழ்ப் பேசும் மக்கள்' என்ற கோட்பாட்டிற் கான் பண்பாட்டு அடித்தளத்தை முஸ்லிம்கள் விடயத்தில் (வித்தியானந்தன்) மிகச்சிறப்பாகச் செய்து முடித்தார். வித்தியானந்தம், iii, 1984)
பேராசிரியர் வித்தியானந்தன் உவைஸ் இருவ ருக்கிடையிலுமான உறவு இரு தனி நபர் P-୍ୟ୍ଯ என்பதற்கும் மேலானது அது இரு பண்பாடுக efair = gaկմ: புரிந்துணர்வுமாகும் வித்தியானந் தன் இஸ்லாமிய இலக்கிய மேம்பாட்டிற்கு ஆற்றிய சேவைகளிற் பல துன்வளின் தொடர்பினாலேயே பூரணத்துவத்தைப் பெற்றன
Lily fil
முஸ்லிம் இனம் தனது வரலாறு வாழ்வு சமயம், நம்பிக்கை, கலாசாரம் அறபு - பாரசீக மொழிகளின் தொடர்பு இவற்றால் தமிழில் தமக் கென் ஒரு இலக்கிய பாரம்பரியத்தை பேணி வந்துள்ளனர் என்பதை பேராசிரியர் உவைஸின் ஆய்வுகள் உறுதி செய்தன. வேறு வார்த்தைகளிற் சிறுவதாயின் முஸ்லிம்களுக்கென்று தனித்துவ மிான இலக்கிய பாரம்பரியமுண்டு என்பதை நிறுவு வதில் உவைஸ் வெற்றி சுண்டார்.
உவைஸின் ஆய்வுகளின் முக்கியத்துவம் இத் னோடு மட்டும் முற்றுப்பெறவில்லை. இரு இனங் களுக்கிடையிலான பண்பாட்டுப் புரிந்துனர் இக்கும் முஸ்லிம்களிடையே இலக்கிய பறுமலர் ச்சிக்கும் பாரம்பரியத்தைப் பேணும் புத்தூக்கத் திற்கும் பாதை வகுத்த பெருமையும் அவரது
ஆய்வுகளுக்கு உண்டு.

Page 74
செ. குண
வித்தகன் விபுலாநந்தன் விளைத்த செந்தமி உத்தமன் உவைசும் ஒன்றே ஒங்குநற் பேராசி நித்தியம் நிலைத்த சாங்கள் நேரிலாத் தமிழ்ச் வித்துவம் மேன்மேல்க் சுடர விருத்திசெய் அறி
மறையொரு கண்ணாய் மற்றும் மாற்றுயர் தமி இறையருள் வழுத்தி வாழும் இப்பெரும் பேரா துறைபுகத் தமிழ் ஆராய்ந்து சொன்னலம் கை குறையிலா இஸ்லாம் தந்த கோதது செய்வம்
திரைகடல் ஒடிச் செல்வம் செய்துயர் மூதா கி கரையிலாத் தமிழ்க்கு அரிய காவியம் பா உரைபல நூலளித்தும் ஒது சிற்றிலக் கியங்க நிறைபுகழ் படைத்த செம்மை நேரியோன் மீட்
மறைந்து போய் விட்டதேயோ மாணிவக் கிய பிறையன்பர் செய்து அணிந்த பேரிலக் கியக் நிறைவுற அவற்றை மீட்பேன் நித்திலம் மணி கறையகல் வகையில் மீண்டும் காண்குவன்
இந்திய கிழக்கரை இணைய பல் இடங்கள் கி. முந்தையோர் செய்து வைத்த மூதரும் செல்க தந்தையர் செய்த செல்வம் தான்தங்கு அன விந்தையோன் சபதம் ஏற்றான் விளங்கு செ
சங்கநூல் தேடி மீட்ட உ.வே. சாமிநாதன் அ எங்கெரெக் கருளினான் காண் இஸ்லா மிய பந்தமில் குணத்தான் இந்தப் பாரினைப் பணி எங்குமாய் விளங்கு போனன இமைப்பிலும் !
பல்நில வளமும் பெற்ற பானந் துறையுறை நல்:தம் போற்று பண்பார் நவமுயர் குடி பிற எல்லையில் புகழோள் அல்லா இதையயே நி பல்துறை ஆய்வு செய்தே பல்கலைக் கழகம்
முத்தமிழ் வித்தகனும் முதுபெரும் பேரா சான் நித்தியம் எம்மனத்தே நிறை பெருந் தகைை வித்தகன் கணபதிப் பிள்ளை விறவினோன்
சத்தியன் உவைசுவிற்கு தமிழ் தந்த சான்றே
 

நிருன் உவைசு.
ழ் ஒர்கண்ணாய் சான் ஆந்தே ண்ட முன்னாள்
மிட்டோன்.
தைகள் ய்க் கண்டும் ர் செய்தும் ட செய்திம்.
ங்கள் யாவும் EGT STIEF பகற்பொள் என எழுந்தான். ாழ்ந்தே பம் தேடி ரிப்பேன் என்று தமிழ்த்தாய் வாழ்த்த
ஒன்போல் த்தமிழ் நூல்கள் டத்துக் காத்து மறவாத் தொண்டன்
தியிற்றோன்றி ந்தோன் றை பேராளன்
போந்தான்.
என்றே | | வித்தி யானந்தன் ார் ஆவர்.

Page 75
முழுமதி யெனவளர்ந்தே முது பாஸ்கரி போன்ற எழுபல் தகைமை கண்டு இணையிலாக் கபா தொழுது நல்லறிஞர் போற்றத் துநைபுகத் தமிழ் வழுவிவாத் தகைமைச் சீர்கள் வரன்முறை அன்
பற்பல நாட்டில் விழாக்கள் பயிஸ்தமிழ்க்கு எடு: நற்றிறன் பூண்டோன் உவைசு நாடியே பங்கு ெ சொற்பொழி இகள்தான் செய்தான் துகளறு ஆ கற்பவர் அறிஞர் போற்றிக் காதலித் தார்கள் து இவக்கியம் பலவும் கண்டான் இசைபெறு உரை நிலைத்தபோர் புலவர் ஆற்றுப் படையெனும் து விலையிலா உரையும் கண்டாள் விழுமியோன்
தலைமைகொள் தமிழ் அறிஞர் தாங்கொனா !
சங்கங்கள் பலவும் கண்டே தமிழினை வளர்த்த பங்கமில் மதுரை மேலும் காமராஜர் போக்கவை அங்கவை சென்று மற்றும் அறிஞர் சூழ்அவை
திங்களாய்ப் பொலிந்து இஸ்லாம் தேன்தமிழ்ப் பாரிவே தமிழில் இஸ்லாம் படைத்த நல்இலக்கி நேரிதாய் ஆய்வாய்க் கண்டு நிறைபெரும் நூல் பாரிய இஸ்லாமிய தமிழ் இலக்கிய வரலாறு' . மாரியாய்ப் பயிர் வளர்க்கும் மழைகில் தனகள்
ஈழத்து மருதை தொட்டு இணையில் செந்தமிழ் வாழ்பதி வகுதை முற்ற கிரும் இஸ்லாம் மகாத காழ்கொண்ட அமைப்பில் எல்லாம் காதல்செய் வாழ்தொண்டு கண்டு அறிஞர் வழுத்துவர் உள நல்லையூர் நாவலனும் நவில் புகழ் தாமோ தரத் எல்பையில் புகழ்ாகக் கொண்டோன் இருந்தமி வல்லதம் ஆற்றலாவே பரம்பி சுந்துமே தமிழ் ந
நல்விசை கொண்டார் அன்னார்போல் நம்பிநி பி
ஆண்டது அரை நூறாக அருந்தமிழ் பார்த்து
பூண்டது தலைநகரின் பொற்புறு தமிழ்ச் சங்கே நீண்டநின் தொடர்பும் மற்றை நெறிப் படுத்தலு மாண்டவுன்புகழே போற்றி மண்ம்நிறைந் திணிே உத்தமன் உவைசே நீயிர் உலகுவாழ் செந்தமிழு பத்தியாய்ச் செய்தளித்த பணிகளோ பற்பல வா வித்தக அறிஞ! என்றும் விதந்து நும்பணியும் நித்தியம் நிலைத்து வாழ நெஞ்சத்தால் வாழ்த்து
 
 

சான்று
நிதியாய்
ஆராய்ந்து
மய வாழ்வோன்
ந்த போது
கொண்டான்
ப்லி ஆராய்ச்சி
— եմյելյեիք:
நூல் கண்டாள்
ாலுக் கென்றும்
புகழ் கண்டேத்தி
மகிழ்வு கொண்டார்.
மூதூர்
க் கழகம்
பகத்தே
பேராசான் ஆனான்.
பந்தர்
டைத்த நின்செய்கை
மை போலும்
ர் நாட்டு
ாடு
தமிழ்க்குச் செய்த
வசு நாமம்
தும்
ழ் விபுல வேந்தும்
ாடேத்த
ர்ரான் கொண்டார். 5.
ሮ'ff&ቓrፅሻዚህ
LE LITT
மே வாய்த்து
த வாழ்த்தும் fi நக் கென்று
"ய்க் கண்டோம்
வாழ்வும்
கின்றோம். 7
57

Page 76
அல்ஹாஜ் ஏ.6
முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் இரா ஜாங்க அமைச்சர் மாண்புமிகு அல்ஹாஜ் ஏஎச்.எம். அஸ்வர் எம்பி அவர்கள் மிகப் பொருத்தமான ஒரு பணியை, இதுவரை மேற்கொண்ட பணிகட்கெல்லாம் சிகரம் என்று துணிந்து கூறக்கூடிய ஒரு பணியை நிறைவு செய்யத் துணிந்தமை எல்லோராலும் பாராட்டப் படக்கூடிய மிகப்பொருத்தமான ஒரு சிந்தனைப் பேறாகும்.
தீன் தமிழ்க் காவலராக, இலக்கியச் சித்தராக, கலைமாமணியாக இலக்கியச் செம்மலாகப் பட்டங்கள் பல வழங்கப்பட்டுக் கெளரவிக்கப் பட்ட எமது பேராசிரியர் கலாநிதி அல்ஹாஜ் மகுமூது முகமது உவைஸ் அவர்கள் ஒரு தமிழ் அறிஞர் மட்டுமல்ல, இஸ்லாமிய மேதையுமாவார் என்பதை அவரது இலக்கிய ஆய்வுகள் முலம் நாம் திடமாகக் கூறமுடியும் பன்மொழிப் புலவராகத் திகழும் உவைஸ் அவர்களின் உயர்வுபற்றி அவர் களது ஆக்கப்பணிகளும் அவர் பெற்ற பாராட்டுக் களுமே பேசுகின்றன.
அறிஞர் மர்ஹீம் ஹாஜி ஏ.எம்.ஏ அளிஸ் அவர்கள் இலங்கைத் திருநாட்டிலே பல துறைக ளில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய மகான்களி வொருவர். "இலங்கையில் இஸ்லாம்" என்ற அவரது கன்னி நூலில் "அறபுத் தமிழ் எங்கள் அன்புத் தமிழ்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வரைந்துள்ளார்கள். 1955ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெற்ற தென் இந்திய முஸ்லிம் கல்விக் கழகத்தின் பொன் விழாவுக்குத் தலைமை தாங்கி ஆற்றிய அரிய உரையே அது." அந்த உரையில்,
"இங்கு நாம் சில கேள்விகளை எம்மிடையே கேட்டுக் கொள்ள வேண்டியவர்களாக இருக்கின் றோம். இதுகாறும் நாம் நமது சரித்திர சம்பந்த
58.
 

ம் முஸ்தகீம்
ார் உண்மைகளின் JLLJIrisTi ஆராய்ந்து ரிட்டுள்ளோமா? முஸ்லிம்களால் ஆக்கப் பட்டுள்ள் நூல்களைத் தகுந்த முறையில் விரிவு ரைகளுடன் பிரசுரித்துள்ளோமா? எமது LJf யார்களின் வாழ்க்கைச் சரித்திரங்களை சாஸ்திர ரீதியாக ஆராய்ச்சியுடனும் ஆதாரத்துடனும் வழங்கியுள்ளோமா? ஆராய்ச்சிக் கூடங்கள் அமைத்துள்ளோமா? எமது கலைஞர்களின் இலக் கிய மேதைகளின், பிறந்த தினங்களை SITLUF TIL டுத்தித் தக்கவாறு கொண்டாடியிருக்கின்றோமா? இவற்றுள் எதையும் செவ்வனே நாம் இதுவரை செய்திருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. இலங்கையிலும் தென் இந்தியாவிலும் நமது மாணவர்கள் உமர் தந்த உயர் தாவியமாம் சீறாப் புராணத்தை காசிம் புலவர் தந்த கருத்துக்கினிய திருப்புகழை இராசநாயகத்தை முதுமொழி மாலையை நாகையந்தாதியைக் கூடப் படிப்ப தற்கு வேண்டிய வசதிகள் செய்யப்படவில்லை என்பதனைச் சிந்திக்கும் பொழுது நம்முடைய பீாம் எவ்வளவு பெரும் நீங்கு நமக்கு விளைவித்துவிட்டிருக்கின்றது என்பதை நாம் உணர்கிறோம். தமிழில் நல்ல பாண்டித்தியம் உடையவர்களுக்கும் கூட அறபுத் தமிழ் இலக்கி பத்தைப் பற்றியோ, தமிழுக்கு முஸ்லிம்கள் ஆற்றி யுள்ள தொண்டைப் பற்றியோ, தமிழ் இலக்கியம், அறபுப் பதங்களின் வப்பினாலும் இஸ்லாமிய கருத்துக்களினாலும் எவ்வாறு மேம்பாடை ருக்கிறதென்பதைப் பற்றியோ ஞானமில்லாதவர்க எாகவே இருந்து வருவதைக் காண்கின்றோம் என்றால் அது நாம் இழைத்துவிட்ட தவறின் தன்மையே எடுத்துக் காட்டுவதாய் இருக்கின்றது. இந்த அவலைநிலை மாற்றப்பட வேண்டுமென் இந்த மேடையிலிருந்து நான் வலியுறுத்திக் கூற ஆசைப்படுகின்றேன். இந்தத் திருப்பணியை உங்கள் கல்விச் சங்கமும் நான் பிரதிநிதித்துவம்

Page 77
வகிக்கும் இலங்கை முஸ்லிம் கல்விச் சகாய நிதி யும் கொழும்பு எாஹிராக் கல்லுரரியும் எடுத்து நடத்துதல் பொருத்தமுடையதாகும்.
திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரித் தமிழ்ப் பேராசிரியரும் இன்று உங்கள் மத்தியில் பேச இருப்பவருமான எனது நண்பர் ஜனாப் கா. அப்துல் கபூர் அவர்களும் முயற்சிகள் பல செய்து வருவதை அறிந்து மகிழ்வடைகிறேன். என்றாலும் இந்தவகையில் இலங்கை முஸ்லிம்களாகிய நாங்கள் ஒருபடி முன்னேறிவிட்டோம் என்பதை யும் பெருமிதத்துடன் உங்களுக்கு எடுத்துக்காட்ட ஆசைப்படுகிறேன். அதாவது, எங்களது இலங்கை முஸ்லிம் கல்விச் சகாய நிதியின் ஆதரவு பெற்று முஹம்மது உவைஸ் என்ற முஸ்லிம் மாண்வர் ஒருவர் அறபுத் தமிழ் இலக்கிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு "முஸ்லிம் கொன்றிபியூசன் டு தமிழ் விற்றேசர்" என்ற ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதி அதன் காரணமாக இலங்கை சர்வகலாசா லையிடமிருந்து எம்.ஏ. பட்டத்தையும் பெற்றுக் கொண்டுவிட்டார். புத்தக வடிவில் தற்போது வெளிவந்திருக்கும் அந்த ஆராய்ச்சிக் கட்டுரை பரிபூரணமான ஒன்று என நான் சொல்வத் துணி யாவிட்டாலும் இத்துறையில் செய்யப்பட்ட முதல் முயற்சியும் வழிகாட்டியுமாகும் என்று குறிப்பிட விரும்புகிறேன். இதனைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் ஆதரவு பெறத்தக்க பல பெரு நூல்கள் தகுதியுடையோரால் இயற்றப்பட்டு வெளிவரல் வேண்டும் என நான் பெரிதும் விரும் புகிறேன்.
இந்த அரிய உரையைச் சவாலாக ஏற்று பேரா சிரியர் உவைஸ் தம்மைத் தகுதிபடைத்த அறிஞர் நிலைக்கு உயர்த்தி அறிஞர் அளிஸ் அவர்களது ஆவலை, ஆசையை விருப்பத்தை நிறைவேற்றி விட்டார் என்றே கூறவேண்டும். அந்தப் பெரும் பணியை இந்தச் சிறுநாட்டின் ஒரு பெருமகன் ஏற்று வெற்றிவாகை சூடினான் என்று கூறும் போது பெருமதிப்புக்குரிய விபுலானந்த அடிகளா ருக்கு மட்டுமல்ல பேராசிரியர் il-ħelu ii) அவர்களுக்கும் "பாராட்டு விழா" மிகமிகப் பொருத்தமாகும்.
கல்வித் தகைமைகள் பெற்றதன் காரணமாக இலங்கைத் திருநாட்டின் தனியார் பொதுத்துறை களிலெல்லாம் உயர்பதவிகளை வகித்து பல்க வைக் கழகங்களிலெல்லாம். உயர் இடங்களைப் பெற்று, பல மொழிகளில் பயன்படு நூல்களை ஆக்கி அளப்பரிய சேவை செய்த பேராசிரியர் இஸ்லாமியத் தமிழிலக்கியங்களுக்காகத் தம்மையே அர்ப்பனஞ் செய்து கொண்டார் என்பதை அவர் பிரசுரித்துள்ள நூல்களைக்
 

கொண்ட பட்டியலிலிருந்து நாம் தெரிந்து கொள்கிறோம்.
மொழி பெயர்ப்புக் கலையில் அவரது சிறப்பை தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலி ருந்து பல நூல்களைச் சிங்களமொழிக்குப் பெயர்த் ததிலிருந்து நாம் காணக்கூடியதாக இருக்கின்றது. இலங்கைத் திருநாட்டில் இத்தகைய ஒரு சிறப்பை ஒரு முஸ்லிம் பெருமகன்தான் பெறமுடியும் என்ற அளவுக்கு அவரது மொழிகளின் ஆற்றல் கற்றாரை வியப்படையச் செய்கிறது.
தமிழில் ஆழ்ந்த பாண்டித்தியம் பெற்ற உவைஸ் அறபு மொழியிலும், இஸ்லாமிய நெறி வரலாறு என்பவற்றிலும் சிறந்த பரிச்சயம் பெற்றி ருக்காவிடில் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆய்வில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருக்கவே முடியாது. அறபு இஸ்லாம் ஆகியவற்றில் ஆற்றல் பெறும் வாய்ப்பை அவர் எப்படிப் பெற்றார் என்பதை நான் ஆய்ந்த பொழுது அதற்கான இரகசியங்களுள் ஒன்று எனக்குக் கிடைத்தது.
பாணந்துறை ஹேனமுல்லையில் உயர்வும் சிறப்பும் மிக்க குடும்பத்தில் பிறந்து பொதுப்பணி பல புரிந்து முதுமை வரை பெருமை பெற்று வாழ்ந்த பெரிபார் மஞ்முது அவர்கள் "பர்பலி-பேருவல-வாழ்" செய்கு முஸ்தபா ஒலி அவர்களின் "தக்கியாப் பிள்ளையாக" வாழ்ந்த வர் அந்த மகுமூது அவர்களது ஏக தனயன் முகமது உவைஸ் அவர்களும், இஸ்லாமிய தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்த செம்மல் செய்கு முஸ்தபா ஒலியுல்லாஹ்வின் ஆத்மீக வழிச்சீடராக "தக்கியாப் பிள்ளையாகத் தம்மை ஈடுபாடு செய்து கொண்டவர் செய்கு முஸ்தபா ஒலி அவர்கள் தங்களின் சற்குருவான ஷெய்கு ஹஸ்ரத் உமறொலி நாயகம் அவர்களைப் போற்றிப்பாடும் பாமாவையே "மெய்ஞ்ஞானத் துதி" எனப்படுகின்றது. உமறொலியிடம் முரிது என்னும் ஞானதீட்சை பெற்ற முஸ்தபா ஒலி "உமறென் ஷெய்கே" என இறுதியடி முடிதல் கொண்ட நாற்பத்து மூன்று திருப்பாடல்களைக் கொண்ட ஞானத்துதியைப் பாடி முடித்தார்கள். இந்த ஆத்மீக வழித்தொடர்பு முகம்மது உவைஸ் அவர்களையும் தமிழ் இலக்கியத்தோடும், இஸ்லா மிய தமிழ் இலக்கியத்தோடும் தொடர்புபடுத்தியி ருக்க முடியும் என நான் கருதுகிறேன். அவரது தந்தை பெரியார் மகுமூது அவர்களும் "பதம்" படித்தல் இலக்கிய இரசனை என்பவற்றில் ஈடு பாடு கொண்டிருந்தார் என்பதனையும் நான் அறி வேன். முஹியித்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்களது ஆத்மீக வழியில் செய்கு முஸ்தபா அவர்கள் மக்களை நெறிப்படுத்தினார்கள். ஸ்ஹீ
59

Page 78
ஹ7ல் புஹாரி கிரந்தத்தை வருடந்தோறும் ஒதிவ ரும் பெரும் சிறப்புமிக்க பணியை செய்கு முஸ்தபா நிறுவியுள்ளார்கள். @um品f山帝 அவர்களும் புஹாரி ஹதீஸ் கலையை உன்னிப்பாகக் கற்க, காதிரியாத் தரிக்காவின் ஆன்மீக விழுமியத்தை அறிய, அவர்கள் வாழ்ந்த சூழல் வலிமை மிக்க தூண்டுதலாக அமைந்திருக் கும் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு. இத்த கைய சமய, கலாசார, ஆத்மீகப் பின்னணி இஸ்லாமிய தமிழிலக்கியங்களுக்காகத் தம்மையே அர்ப்பணிக்கும் அந்த நிலையைப் பேராசிரியரின் மனத்தில் தோற்றுவித்திருக்கலாம் பாரம்பரியக் காரணிகளும் இதற்குத் துணையாக அமைந்திருக் கலாம். இத்ககைய பேராற்றலைப் பெறக் காரண மான இரகசியங்களுள் இது ஒன்று எனக் கூற விரும்புகிறேன்.
அதுமட்டுமின்றி, இத்தகைய ஒரு பெருவெற் றிக்கு உயர்வுக்கு மற்றுமோர் இரகசியமும் இருக்க வேண்டும். அதுதான் பேராசிரியர் அவர்களது துணைவி உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் "ஈமான் எனும் மத நம்பிக்கைக்கு அடுத்தபடியாக மனிதனுக்கு அல்லாஹ் அளிக்கும் மகத்தான பேறு ஒழுக்கமுள்ள மனைவி" இந்த இலக்கண விதிக்கு உட்பட்ட மனைவியாக, மிக உயர்ந்த பண்பும் சீர்மையும் மிக்க குடும்பத்துப் பெண்ணாக அவர்கள் இருந்த காரணத்தால் பேராசிரியரின் இலக்கிய முயற்சிகளுக்கெல்லாம் துணையாக இருந்தார்கள். பேராசிரியரின் இத்த கைய உயர்ந்த, சிறந்த வெற்றிக்கெல்லாம் காரரை T இருந்த இரகசியங்களுள் இதுவுமொன்றாகும்.
மண்வை முஸ்தபா அவர்களைத் தொகுப்பா சிரியராகக் கொண்டு மீரா ஃபௌண்டேஷன் வெளியீடாக வந்துள்ள "சிந்தைக்கினிய சிறா" என்ற நூலிலே பேராசிரியர் உவைஸ் எழுதியுள்ள கட்டுரைகளுள் ஒன்றிலே "கலப்பற்ற மொழி இல்லை என்றே கூறலாம் என்றும், அறபு மொழி அதன் செல்வாக்கினைப் பிரயோகித்ததனால் தாக்கத்திற்குட்பட்ட மொழி தமிழ்மொழி மாத்தி ரமன்று என்றும் ஸ்பானிய போர்த்துக்கீசிய மொழிகளிலே பெருந்தொகையான மொழிச் சொற்கள் கலந்துள்ளமை குறிப்பிடத்தக் கதாகுமென்றும் குறிப்பிடுகிறார்கள். முஸ்லிம்கள் இஸ்லாத்தையும் அதன் மொழியான அறபையும் முன்னோர் சொத்தாகப் பெற்றுள்ள னர் என்றும், ஒரு முஸ்லிம் எங்கு வாழ்ந்தாலும் இஸ்லாமியப் பதங்களையும் சொற்றொடர்களை யும் அறிந்தவனாக இருத்தல் வேண்டும் என்றும் தொடர்ந்து அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
ΤΟ

பேராசிரியரது தமிழ்ப்பணி, இஸ்லாமியப்பணி எல்லாவற்றிற்கும் மேலாக அறிவுப்பணி எம்மை யெல்லாம் கவர்ந்திழுப்பதை அவரது ஆய்வு களை நூல்களை விளக்கக் குறிப்புகளைப் பார்ப்பவர்கள் அறிந்துகொள்ள முடியும்.
"ஈழத்து முஸ்லிம்களின் பேச்சுவழக்கில் பயன் படுத்தப்படும் செந்தமிழ்ச் சொற்கள்" என்ற பேரா சிரியரது ஆய்வுக்கட்டுரை சென்னை புதுக்கல்லூரியில் நடைபெற்ற இரண்டாவது அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆராய்ச்சிக் கருத்தரங்கு மாநாட்டில் வாசிக்கப் பட்டது. அச்சேறியுள்ள அக்கட்டுரை மிக ஆணித் தரபTரே ஆதாரங்களோடு எழுதப்பட்டிருப்பதிலிருந்தே நுனிப்புல் ம்ேய் குழு வினருள் ஒருவராக அவர் இல்லையென நிரூபித் துவிட்டார்.
1983ஆம் ஆண்டு பேராசிரியர் உவைஸ் அவர் கள் "நம்பிக்கையும் நடைமுறையும்" என்றொரு கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். எவரும் புரியக்கூடிய ஏற்புடை நடையில் இஸ்லாமிய நடைமுறைகளை அழகுறப்பாடி அவர் தம் வாப்பா பெரியார் மர்ஹஅம் மகுமூது அவர்கட் குக் காணிக்கையாகச் சமர்ப்பித்துள்ளார்.
அவர்களது இந்தக் கன்னிக் கவிதைத் தொகுதி நூல் ஒன்றை அன்று எனக்கும் அனுப்பி வைத்தார். அந்நூலைத் திறந்ததுமே தட்டச்சில் பொறித்த விசேட கவிதைபடங்கிய கடுதாசி ஒன்றும் ஒட்டப்பட்டிருந்தது. அக்கவிதையில் எனது சுயசரிதம் இப்படியாக இனிமை பெற்றிருந் திது. கனிவுடன் பறந்து அதிரட்டோ விட்டியில் நணிநலம் பெறவே நயந்து வாழ்ந்து
பல்கலைக் கழகப் பட்டமும் பெற்று சொல்கலை பயின்று சொன்னயம் ஈட்டி இளைஞர் தலைமை இனிது வகித்து விளையும் வண்ணம் விந்தைகள் வித்தி
அரசு சேவையில் அணியுறத் திகழ்ந்து பரிவுடன் தேர்வுப் பகுதியில் உழைக்கும் முகிழ்க்கும் பெயரினர் முஸ்த கிமென மகிழ்ந்து வாழும் மதிவலர் தமக்கு கன்னிப் படைப்பாம் கவிதையென் நூலின்ை உண்ணி வைகலும் சுவைக்க உவந்தளமென்
உவைஸ்
芷14、
இப்படியாக அவரது அந்த கன்னிக் கவிதைத் தொகுப்பில் எனது வரலாறும் வடிக்கப்பட்டிருந்

Page 79
தது. நான் பூரித்துப் புளகாங்கிதமடைந்தேன்.
"தன் வாழ்வின் பெரும் பகுதியை இஸ்லாமி யத் தமிழ் இலக்கியப் பணிக்குச் செலவிட்டதோடு நடமாடும் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கலைக் களஞ்சியமாகத் திகழ்பவரும் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆராய்ச்சிக்காக "டாக்டர்" பட்டம் பெற்ற முதல் இஸ்லாமியத் தமிழ் அறிஞருமான கலாநிதி fill. 5. Балағашы; அவர்கட்குப் பொன்னாடை போர்த்தி தின் தமிழ்க் காவலர்" எனப் பட்டமளித்துப் பாராட்டக் கருதி, கள்ளிக் கோட்டை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் எம்எம் கனி அவர்களை அணுகின்ேன் அவர்கள் என் விருப்பத்தை இனிது நிறைவேற்றியதோடு கருத்தாழமிக்க எழுச்சிபு ரையை கருத்தரங்கில் ஆற்றி மகிழ்வித்தார்கள்" என சென்னை உமறுப்புலவர் பேரவைச் சிறப்பு மிகு உறுப்பினர் மணவை முஸ்தபா அவர்கள் "சிந்தைக்கினிய சிறா" என்ற தொகுப்புரைக்கான நுழைவாயிலில் குறிப்பிட்டிருப்பது எவ்வளவு பொருத்தம் என்பதை நாம் காணமுடிகின்றது.
ஒரு சமயத்தைச் சான்றோர் மற்றச் சமயத்தவ ரின் இலக்கியத்தை விருப்பத்தோடு படித்து அதன் சிறப்புக்களை உளமாரப் பாராட்டிப் போற்றும் மனப்பக்குவம் உருவாகும்போதுதான் உண்மை யான ஒருமைப்பாட்டுண்ர்வு மக்கள் மத்தியில் வலுவான முறையில் காலுரன்ற முடியும் என மர்ஹும் மெளலானா அபுல் கலாம் ஆஸாத் அவர்கள் ஒருமுறை குறிப்பிட்டார்கள். தமிழ் மக்களும் தமிழறிந்த முஸ்லிம் மக்களும் கம்பரா மாயணத்தையும் சுவைத்துச் சிறாவையும் சுவைக் கும் இன்றைய சூழலில் நாம் தமிழ் முஸ்லிம் ஒருமைப்பாட்டைக் காண்கின்றோம்.
பேராசிரியர் உவைஸ் அவர்களைப் பாராட் டும் அதேவேளை நாம் இலங்கைத் திருநாட்டின்

பெரும்பான்மை இனத்தவரது மொழியைப் பற்றிச் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். சிங்கள் மொழி சிறந்த இலக்கியங்களை உள்ளடக்கிய மொழி பெளத்தம், கிறிஸ்தவம், சமணம் ஆகிய மதங்களால் வளம்பெற்ற மொழி. ஆனால் முஸ்லிம்களாகிய நாம் அந்தமொழியை எந்த அள வுக்கு இஸ்லாமியக் கருத்துக்களால் எமது புனித குர்ஆன் அருளப்பட்ட அறபு மொழியால் வளப் படுத்தியுள்ளோம் அல்லது வளப்படுத்த முயன்று கொண்டிருக்கின்றோம் என்பதை எடைபோட் டுப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம்.
எமது இளைய தலைமுறையினர் வீட்டுமொழி யாகத் தமிழைக் கொண்டிருந்தாலும் போதனை மொழியாகச் சிங்களத்தைத் தேர்ந்துகொண்டு செல்வதை நாம் அவதானிக்க வேண்டும். சிங்கள் மொழியில் இஸ்லாமிய கருத்துக்களைக் கொண்ட சிறுகதைகள், தொடர்கதைகள் என்பன இயற்றப் பட்டுள்ளனவா என நாம் கவனித்துப் பார்க்க வேண்டும் பேராசிரியர் உவைஸ் அவர்கள் சிங்கள மொழியில் சிறப்புத் தரத்தைப் பெற்றிருந் தாலும் சிங்களமொழி இலக்கியத்தை இஸ்லாமி யப் பண்பூட்டி வளப்படுத்த போதிய அவகாச மற்றவராகவே காணப்படுகிறார். இஸ்லாமிய சிங்கனப் புலவர்கள் தோன்ற வழிவகுக்கப்பட வேண்டும் சிங்கள மொழி மேலும் சிறப்புமிக்க மொழியாகத் திகழ இஸ்லாமிய பண்பையும் அதில் ஏற்றி வளப்படுத்த முயல்வது எமது முக்கிய கடமை எனக்கூறி மாண்புமிகு அமைச்சர் அஸ்வர் அவர்களையும் தூண்டி பேராசிரியர் உவைஸ் அவர்களது பணியைப் போற்றி வல்ல அல்லாஹ், அவர்கள் அனைவருக்கும் நீண்ட ஆயு ளைக் கொடுப்பானாசு எனப் பிரார்த்திக்கின் றேன்.
அல்ஹம்துலில்லாஹ்.
71.

Page 80
E
மெளலவி. எம்.எச்.
உளத்திற்கு உவகையுடன் உணர்வு மூட்டும்
உயர்வான இலக்கியத்தைச் சமயத்தோடு கலந்துபணி செய்வதிலே தீரராக
கலாநிதிநம் உவைஸ்ஹாஜி திகழுகின்றார்! வளந்திகழும் இசுலாமிய சமயநூல்கள்
வகைசெறிந்த அறபுமொழி ஆய்வுநூல்கள் அளவில்லா தெமக்காக்கித் தந்தார் அன்னார்
அவர்பணியைப் பாராட்டல் நங்கடனாம்!
அறபுச்சொல் அகராதி நூல்கள் தந்தார்!
அறபுத்தமிழ் மொழியாய்வு அநேகம் செய்தார்! அறநெறிகள் போதிக்கும் இஸ்லாம் சார்ந்த
அறக்கருத்து அருந்தமிழில், சிங்களத்தில் தரமாகப் புனைந்தளித்துத் தமிழ்ப்பணியும்
தகைமார்க்கப் பணியதுவும் செய்துநின்றார்! இறவாத நல்வாய்வுப் பணிகளாலே
இஸ்லாமிய இலக்கியத்தின் உரமதானார்! "ரற்றமுரு இஸ்லாமியக் காப்பியத்தில்
இருக்கின்ற அறபுச் சொல்" எனும் பொருளில் ஆர்வமுடன் தனியாய்வு நிறைவாய்ச் செய்து
அரங்குகளில் உரையாற்றி அத்துடனே
 

ம் புஹாரி (பலாஹீ)
போற்றுமுயர் நூல்களதும் புனைந்தளித்து
புனிதமொழி அறபதனின் சிறப்பையெல்லாம் ஏற்றமுடன் எல்லார்க்கும் உணர்த்தி வைத்தார் இப்பணியில் அவர்க்குநிகர் அவரேயாவார் தீந்தமிழில் தீன்தமிழைக் கண்டமேதை
திருமறையின் அருளுரைகள் கவிதையாக்கி சாந்திமதப் எரிசெய்யும் சங்கையாளர்
சத்தான கட்டுரைகள் வடித்ததோடு தந்தமிழிற் கவிதைகளும் ஆக்கித்தந்த
திறமான கவிஞரவர் தீனிஸ்லாம் சாந்திநெறி சதம்பேணி வாழ்ந்துநிற்கும்
சற்குணத்து தின்பக்தர் உவைஸ்"ஹாஜி! தீன்தமிழ்க் காவல"ரென் பட்டம் பெற்றார்!
தீன்பணிகள் செய்வதிலே நாட்டம் உற்றார் தினொளியைப் பரப்புகின்ற பள்ளிவாயல்
தலைவரெனத் திகழ்ந்துபணி செய்யுகின்றார் மேன்மையுறு 'காதியெனும் பதவிபெற்று
மேலான நீதியது வழங்குகின்றார் மாண்புறுக அவர்சேவை பணம் பெறுக!
மாவிறைபின் அருளவர்க்குக் கிடைக்குமாக

Page 81
- 'பத்ருல் உலூம் வித்து
செந்தமிழ், தண்டமிழ், கொடுந்தமிழ் என்றெல் வாம் பலர் பேசுவர் எழுதுவர். அவற்றுடன், கனித்தமிழ்' எனும் சொல் ஒன்றை நாம் இணைத் துக் கொள்ள விரும்புகிறோம்.
கனி போன்று இன்பச் சுவை பயப்பது தமிழ் மொழி ஆதலால், அதற்கு, கணித்தமிழ்" என பெய ரிடுவது பொருத்தமென கூறுகிறோம். 'செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்று பாரதியும், காதைகள் சொரிவான செவிநுகர் கனிகள் என்று கம்பரும் கறுஷ்து காண்க
"கணித்தமிழ்' என்பதையே, "கன்னித்தமிழ் என்பார்கள் போலும் எழுதுகிறவன் ஏட்டை கெடுப்பதுவும் படிப்பவன் பாட்டை கெடுப்பது வும் சகஜமே! சேலை காட்டிய மாதரை நம்பி னால் தெருவிலே நின்று தயங்கி தவிப்பரே" என்னும் பாடல் வரியை, "சேவை கட்டிய மாதரை. என்று மாற்றி எழுதி பெண்களின் மரியாதையை கெடுத்திருக்கிறான்.
கனி என்பதற்கும், பழம்' என்பதற்கும் வேறு பாடு உளது. நெகிழ்ந்து தருவதுவே கனி வைரம் பாய்ந்த ஓடுடையது பழம் "மாங்கனி, "விளாம்ப மும் என்றுதான் பிரயோகிக்க வேண்டும்!
தமிழ் மொழி நெகிழ்வுடையது; சுவையுடை புது சாலுடையது; சத்துடையது. அதனாற்றான் அது கனித்தமிழ் ஆகிறது. "கன்னி' என்றிருப்பின், எப்போதுமே கன்னியாக இருந்துவிட முடியாது. முதுமை அடைந்து, செழுமை குறைந்து, எலும்பு தெரிந்து, மெல்லிந்து, நசிந்து, இறந்துபடுதல் கன்னி பின் இயற்கை ஆனால், தமிழ் மொழியோ ஆயி ரம் ஆயிரம் வருடங்களாக அழகு குறையாமல் சுவை மறையாமல் வாழ்ந்து வருகிறது. ஆதலால், அது கன்னித்தமிழ்' அன்று, "கணித்தமிழ்'
 

வான் எம்.ஏ. ரஹ்மான்
தமிழ் மொழியை, "அரவம்' என்பர் அறிஞர். அரவம்" எனும் சொல், "பாம்பு என்பது குறித்தும் வழங்கும். பாம்பிற்கு ஊருதல், சீறுதல் ஆடுதல் எனும் முக்குனங்கள் உள்ளன. தமிழ் மொழிக்கும் முக்குனங்கள் இருக்கின்றன. பாம்பின் ஊரும் குணம் தமிழின் இயற்பிரிவாகும், பாம்பின் சிறும் குணம் தமிழின் இசைப் பிரிவாகும் பாம்பின் ஆடும் குணம் தமிழின் நாடகப் பிரிவாகும். இவை தாம் இயல், இசை நாடகம் எனும் முத்தமிகள்
கலாநிதி உவைஸின் தமிழில் கணிச்சுவை காண்கிறேன் இயற்றமிழுக்கு உரிய இயல்புகளை யும் பார்க்கிறேன். பழகப்பழக தெவிட்டாத பால முதம் அவர்தம் தமிழ், இஃது எனது விதப்புரை அன்று வியப்புரை
உப்பில் நன்றிய பண்டம் உப்புச் சுவையை பெறும் இனிப்பில் ஊறிய பண்டம் இனிப்புச் சுவையை பெறும் மண் வாசமே மண்டையில் ஏறும் குலத்தளவே குணம் நிற்கும். இவை மாறி விடுமானால் வியப்பிலும் அது வியப்பாகும். சேற்றிலும் செந்தாமரை முளைக்காமல்ா போகும்:
ஈழ வள நாட்டில் வடக்கு, கிழக்கு மாநிலங்க எளில் மட்டுமே தமிழில் பாண்டித்தியம் படைத்த தமிழறிஞர் தோன்றியுள்ளனர்; தோன்றுகின்றனர் என இது காலம் வரை மெய்ப்பித்திருந்த வாக்கு தென்னிலங்கையில் ஓர் உவைஸ் தோன்றியதால் பொய்த்துவிட்டது.
அவர் அறிஞர் ஆராய்ச்சியாளர் தமிழ் எனும் ஆழ் கடலின் அடியில் மூழ்கி, "அறிவு எனும் அழகிய தரளங்களை அள்ளி வந்து நூல்' எனும் மாலைகளாக கோவை செய்து நுகர்வோ ரின் அணிகலன்களாக அமைத்து வைத்தவர் அவர்
73

Page 82
"சீர் கெழ வெண்முத்தம் அணிபவர்க்கல்லாது நீருள்ளே கிடப்பினும் நீர்க்கவைதாம் என் செயும்?"
அவர் அமைத்து வைத்த நூல்கள் அளவற் றவை அழியா வரம் பெற்றவை கணித்தமிழ்ச் காவியங்களாக மட்டுமன்று கருத்துச் செறிவுடை யனவாயும் இருப்பவை, முதல் நூல்களாயும் வழி நூற்களாயும் சார்பு நூல்களாயும் சார்ந்தவை.
"வெண்பாவிற்கு ஒரு புகழேந்தி என்பதுவும் 'பரணிக்கு ஒரு சயங்கொண்டான்' என்பதுவும் பழங்கதை 'இஸ்லாமிய இலக்கியங்களுக்கு ஓர் உவைஸ் என்பது புதுக்கதை
இஸ்லாமியப் புலவர்கள் இயற்றிய இலக்கியங் கள் ஏராளமானவை. காலத்தால் அழிந்தது போக காப்பாற்றப்பட்டவை. வெகு சிலவே. பெருங்காட் பியம் முதல் சிறு பிரபந்தங்கள் வரை அவர்கள் பாடாத துறைகள் இல்லை. ஏனைய புலவர்களை விட இஸ்லாமியப் புலவர்கள் ஒரு படி உயர்ந்த வர்கள் என்பதற்கு அவர்கள் பாடிய மஸ் அலா கிஸ்ஸா, முனாஜாத் முதலான பிரபந்தங்கள் சான்று பகரும் இந்த வகை பிரபந்தங்களை ஏனைய மதப் புலவர்கள் எவருமே பாடவில்லை
மஸ் அலா' என்பதை "பிசி என்று கூறலாம் விடுகதை என்று இது பொருள் தரும் விடுகதை களை மட்டும் வைத்து தனிப் பிரபந்தம் பாடிய பெருமை இஸ்லாமியப் புலவர்க்கே உண்டு
வெள்ளாட்டி மஸ் அலா' என்பது ஒர் இஸ்லா மியப் பிரபந்தம், இதில் வெள்ளாட்டி ஒருவ தம்முடன் போட்டியிட வந்துள்ள ஒருவை நோக்கி விடுகதைகளை வீசுகிறார். அவற் லொன்று: "தொல் புவியில் மரமொன்றுண்டு - அதை சூழ்ந்த கொப்பு பன்னிரதில் நல்ல இலை முப்பதுண்டு - அதில் நற்ஆறுப்பு பாதி வெள்ளை. சொல்லுகின்ற பூவைத்துண்டு - இதை
சொல்லாவிட்டால் கொல்வேன் - என்றாள்
இப்படியே பாடல்கள் யாவும் வினா வடிவி அமைகின்றன.
அருமை வாய்ந்த இஸ்லாமிய இலக்கியங்க அழிந்து போகாமல் தடுத்த பெருமை அல்ஹா உவைஸ் அவர்களையே சாரும் இஸ்லாமிய தமிழ் மொழி வளர்ச்சிக்கு உதவிய பாங்கிை தமிழ் உலகிற்கு அவர் எடுத்துக் காட்டின காட்டுந்தோறும் கணித்தமிழில் விளக்கம் தந்த சுவை குன்றாமல் அவர் சொல்லும் திறன் ந
74

தற்கெனியது வியத்தற்குரியது.
கலாநிதிப் பட்டம் பெறுதற்காக அவர் ஆய்ந்தெழுதிய புத்தகம் 480 பக்கங்களை உடை யது. ஒவ்வொரு பக்கமும் 22 CM X 14 CM அளவான தாளில் அச்சிடப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தில் மட்டும் பன்னிரண்டு இஸ்லாமிய இலக்கிய நூற்கள் ஆய்வுக்கு எடுக்கப்பட்டுள்ளன.
உமறுப் புலவர் பாடிய சீறாபுராணம், பாண்டி
அஹமது மரைக்காயர் பாடிய சின்னச்சிறா, வண்ணக்களஞ்சியப் புலவர் பாடிய இராஜநாய கம், குத்பு நாயகம், தீன் விளக்கம், சேகு அப்துல் காதர் நெயினார் லெப்பை ஆலிம் புலவர் பாடிய குத்பு நாயகம், திருக்காரனப் புராணம், திருமணி மாவை, புதுகுஸ்ஸாம், பத்றுதீன் புலவர் பாடிய முகியித்தின் புராணம், குலாம் காதிறு நாவலர் பாடிய நாகூர்ப் புராணம், ஆரிபு நாயகம் முதலா னவையே அவை.
இந்த புராண, கலம்பக மாலை நூற்களை ஆய்வு செய்வதற்காக சங்க கால இலக்கிய இலக் கண நூற்களை மேற்கோள் காட்டும் உசாத்துணை நூற்களாக அல்ஹாஜ் உவைஸ் அவர்கள் எடுத்துக் கொண்டது தமிழ் மொழியில் அவர்க்குள்ள ஆழ மான அறிவை பிரதிபலிக்கிறது.
சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, கலித் தொகை கம்பராமாயணம், பெரிய புராணம், நைடதம், நளவெண்பா, புறநானூறு, ஐங்குறுநூறு, நற்றிணை, அகநானூறு, மதுரைக் காஞ்சி, பெரும் பாணாற்றுப் படை முதலான இலக்கிய நூற்க ளோடு சிரமம் தரும் தொல்காப்பியம் முதலான இலக்கண நூற்களையும் அவர் எடுத்துக் கொண்டுள்ளார்.
சிறிய வயதில் எனது தந்தையாரின் பெட்டகத் திலிருந்து, இறவுல்சுல் - கூல் படைப்போர் முகம் மது ஹனிபா யுத்த சரித்திரம், தரீக்குல் ஜன்னா, காசிம் படைப்போர் நூறு நாமா வெள்ளாட்டி மஸ்அலா, பெண்புத்தி மாலை, மரண விளக்கம் மனதைத் துவக்கும், பப்பரத்தி அம்மானை, கச சுல் அன்பியா, பிஸ்மில் குறம் போன்ற எத்த னையோ வகையான புத்தகங்களை நான் எடுத்து படித்த ஞாபகம் இன்னும் இருக்கிறது. இது நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற நிகழ்வாகும். அந்த புத்தகங்களை பாழ்படுத்தியவ னும் நானேதான். அக்காலத்தில் அவற்றின் அருமை எனக்கு விளங்கவில்லை. இன்று இருப் பவை இரண்டொன்றுதானே? ஏனைய புத்தகங் களை நாம் எடுக்க முடியுமா? மனம் ஏங்குகிறது.
கலாநிதி உவைஸ் அவர்களுக்கு இஸ்லாமிய இலக்கிய உலகம் நன்றி கூறுகிறது. அழிந்து

Page 83
கொண்டு வந்த தம்மை நிலை நிறுத்தி அகில் உலகிலும் அறிமுகப்படுத்தி வைத்ததற்காக அவ ருக்கு இந்த இலக்கிய உலகம் கடமைப்பட்டுள் எது "வடவேங்கடம் முதல் தென் குமரியாயிடை இஸ்லாமியத் தமிழ் கூறு நல்லுலகு என ஒரு புதிய சொற்றொடரை அவர் ஏற்படுத்திவிட்டார். இஸ்லாம் எங்கள் வழி இன்பத் தமிழ் எங்கள் மொழி எனும் தேமதுரத் தமிழோசை உலகெலாம் பரவும் வகை செய்துவிட்டார். அவர் முயற்சியா லேயே 'அகில உலக இஸ்லாமிய இலக்கியக் கருத் தரங்கு மாநாடு நடைபெற்று வருகிறது.
ஆராய்ச்சியில், ஈடுபட்டால், புதிதாக ஒன்றை கண்டுபிடித்துவிட வேண்டும் அல்ஹாஜ் உவைஸ் கனவி' எனும் சொல் ஒன்றை கண்டுபிடித்திருக் கிறார். நாம் கன்வன்' எனும் சொல்லிற்குரிய பெண்பாற் சொல்லாக 'மனைவி என்கிறோம். அது சரியன்று. கன்வன் - கனவி என்று இருப் பதுவே சரி. "கனி' எவ்வாறு கன்னியாகி
உளத்தே நிலைக்கு
போற்றுதும் அல்லாஹ் பொழுதும் புகழ்ந்தே சாற்றுதும் நபிபால் சல்வாத் சலாமும் அண்ணல் நபியார் அழகிய வாழ்வில் மண்னோர் வியக்கும் மாண்புறு சம்பவம் பலவும் அமைந்தன பாங்குற நிகழ்ந்தன நலமும் நயமும் நல்கும் தரத்தன அருகர் பலருடன் அருமை நபியும் அருகாம் மதீனா நஜ்தாம் குன்றில் வடபுற வழியில் வருத்தம் மேலிட நடந்து சென்றனர் நலமே விளைய பலமாய் மழையும் பெய்யத் தொடங்க விலகிச் செல்ல இடமது இன்றி நனைந்தனர் நன்றாய் நபியும் தோழரும் புனைந்த அங்கியை உலர்த்திட அண்ணலார் அருகாம் மரத்தில் அமைய வைத்தார் இரு கண்மூடினார் இனிய துயிலால் இத்தகு சமயம் இனியா ம்ோவென மெத்தவும் எண்ணினர் மேவிடும் எதிரிகள் உறுத்தும் உத்திகள் உண்டோ என்றனர் குறுகினன் முஹாறிப்முதல்வன்துத்தூர் விழித்துப் பார்க்க வினவினன் வந்தோன் விழித்தே முகம்மதர் வித்தகர்பெயரை

விட்டதோ அதே போன்று கனவி என்பது மனைவியாக கொலை செய்யப்பட்டுவிட்டது.
கனவி என்பதே சரியானது என்பதை நிறுவு வதற்கு கலாநிதி சில புத்தகங்களிலிருந்து மேற்கோள் தருகிறார்.
இவரிவோர் கனவி தனையெனக் களிப் ரென்றனர்
இராஜநாயகம் - 84) "கனநயூறு மதிமுகக் கண்வி
குத்பு நாயகம் - 2ெ) காந்த னிறந்ததன் மேலுங் கனவி யிருந்திடல் பழுதாம்" -
தின் விளக்கம் - 4ெ)
ஆதலால், தமிழ் உலகில், 'கனவி' எனும் சொல்லே இனி பயன்படுத்தப்படல் வேண்டும்.
கண்டுபிடித்து தந்தவரை பாராட்டவும் வேண்டும்
ம் உயர்வாம் நிகழ்வு
கைவாள் காண்பீர் காப்பது யாரோ" வைவாள் உறுக்கி வாகாய்க் கேட்டனன் "அல்லாஹ் காப்பான் அடியான் தனையே" வெல்லும் வாய்மொழி விளம்பினர் நபிகள் சாற்றிய மொழிகள் சாரவே காதினை மாற்றம் ஆயது மனநிலை அவன்தன் பிடியே தளர்ந்து விழுந்தது வாளே பிடித்தே வாளினைப் பெருமான் எடுத்தார் உறுக்கிக் காட்டி உசாவின்ர் அவனிடம் குறுக்கே வந்தாய் குறுகிய உனையே என்னிடம் இருந்து எவர்தான் காப்பரோ" இன்னனம் வினவினர் இனையில் இறசூல் என்னைக் காப்பவர் எவரும் ஈங்கிலர் சொன்னான் துரத்தூர் சோகமே உருவாய் இனக்கம் ஆனான் இறைநபி தம்முடன் 'வன்க்கம் உரியோன் வழுத்தும் அல்லாஹ் முன்னோன்துதர் முகம்மது நபியே! என்னும் கலிமா இயம்பினன் சுயமே சாற்றினன் மந்திரம் சாட்சியம் என்றே போற்றியே இஸ்லாம் புகுந்தனன் மகிழ்வாய் நூல் வல்லார் உயர்வாம் நிகழ்வென உளத்தே வைகலும் சுவைத்து வியப்பரே
75

Page 84
அடிவானத்தில் கிறிய சித்திரம் அச்சுக் குலையாமல்
அப்படியே இருக்கிறது.
சரித்திரம் மாறாமல் சரித்திரம் படைத்த ஒரு சரித்திர புருஷர் ம.மு. உவைஸ்.
ஐம்பத்தாறு நூல்களின் தலைப்பாக ம.மு. உவைஸ்.
நாங்கள் ஈழத்தின் கலை இலக்கிய நதிக்கரையின் ஓரங்களில் கசியும் நீரைத் தொட்டு
எழுதுகிறோம். நதிக்குள் இந்த மேதை இருப்பதினால்
இந்திய நிலம் இலக்கிய வியர்வை
சிந்தும்போது இவர் பெயர் சொல்ல பிறுத்ததில்லை. இராமாயணக்கதை எழுதிப்பழகிய இந்தியனாக இருந்தாலும் இஸ்லாமிய இவக்கியம் பற்றி எழுதும்போது இவர் பெய்ரை
மணிப்புலவர், !
 

மருதூர் ஏ. மஜீத்
ճTմք: மறக்க மாட்டான்.
காவிே இவர் வருவதும் அது நீண்டு நினைவுவரை செல்வதுவும் தமிழ் இலக்கியத்திற்கு இவர் செய்த கைம்மாறுதானோ?
புதுமையாகவே சிந்திக்கும் இன்றைய மனித இயந்திரம் இவர் படைப்பியலில் தடுக்கி விழுந்து சத்தியம் எனும் திபத்தை ஏந்திக் கொண்டு எதிர்கால சந்ததியினரின் வாசல்வரை சென்று ம.மு. உவைஸ்
சிறந்த
இலக்கியச் சேவகன்
என்று எழுதி ஒட்டி வைத்துள்ளனர்
எங்களின்
மனச் சுவர்களிலும் ம.மு. உவைஸ். அடிவானத்தில்
கிறிய சித்திரம் அச்சுக்குறையாமல்
அப்படியே இருக்கிறது.

Page 85
|- S
RRRRRRRRRRRRRRS, NISSA A :
|-
தாஜுல் அதீப், அ.6
இந்தியாவில் கி.ஆ.பெ. விஸ்வனாதன் அவர் கள் திருக்குறளுக்கு 'ஒதோறட்டி" என்பர் திருக் குறளின் மிக்க புலமை வாய்ந்தவராகிய ஒருவரை திருக்குறள் முனுசாமி என்றழைப்பர் நமது மதிப் புக்குரிய நீதிபதி எம்.எம். இஸ்மாயில் அவர்கள் கம்பராமாயணத்துக்கு 'ஒதோறட்டி ஆவார் திருப்புகழில் புலமை வாய்ந்த ஒருவர் திருப்புகழ் மணி என்றே அழைக்கப்படுவார். அதுபோவ சிலப்பதிகாரத்தில் ஆழமான அறிவு படைத்த ம.பொ. சிவஞான கிராமணியார் அவர்களை "சிலம்புச் செல்வர்" என்றழைப்பர். அவர் மட்டு மன்றி சிலம்பை ஆதியும் அந்தமுமாக ஆய்ந்த ஒரு அறிஞரை "சிலம்பொலி செல்லப்பர் என்றே அழைப்பர் இலங்கையில் கூட பண்டிதமணி சி. கண்பதிப்பிள்ளை அவர்கள் பெரிய புராணத்தை துறை போகக் கற்றவர் அவரை பெரிய புராணத் தின் 'ஒதோறட்டி' என்று சொல்லலாம்.
நமது பேரறிஞர் எம்.எம். உவைஸ் அவர்களை இஸ்லாமிய இலக்கியங்களில் எந்த நூலுக்கு 'ஒதோறட்டி என்று குறிப்பிடலாம்? சென்னை உமறுப்புலவர் பேரவை அவருக்கு 'தீன்தமிழ் காவ வர்" என்ற விருதை அளித்தது. சென்னை முஸ்லிம் புலவர் சங்கம் அவருக்கு இலக்கியச் சித்தர் என்ற பட்டத்தை வழங்கியது. இலங்கை இந்துக் கலாச் சார அமைச்சு 'கலைமாமணி என்ற விருதையும் பின்னர் இலக்கியச் செம்மல்" என்ற விருதையும் வழங்கியது. இவ்வாறு இவர் பெற்ற விருதுகளும் கெளரவங்களும் இன்னும் உள். நாம் மேற்குறிப் பிட்ட அறிஞர்களைப் போல இவர் ஏதோ ஒன்றி ரண்டு நூல்களில் புலமை வாய்ந்தவரல்லர் இஸ்லாமிய தமிழ் இலக்கியங்களில் காப்பியங்கள் மட்டும் 12 உண்டு என்று எடுத்துக் காட்டி அக்காப்பியங்களை ஆராய்ந்து கலாநிதிப்பட்டம் பெற்றவர் இவர் அதுபோல இஸ்லாமிய சிற்றிலக் கியங்கள் பற்றியும், சூபி மெய்ஞ்ஞான இலக்கியங் கள் பற்றியும், அறபுத்தமிழ் இலக்கியங்கள் பற்றி
 
 
 
 
 
 
 
 

ஸ். அப்துஸ்ஸமது
பும், தனித்தனி ஆய்வு செய்து நூல்கள் எழுதியவர் இவர் இவர் எழுதிய 56 நூல்களுள் 28 நூல்கள் இவருடைய தனி ஆய்வுகளாகும். மற்றைய 28 உம் மொழிபெயர்ப்புகளும் பதிப்பு நூல்களுமாகும்.
எழுத்தாளர்கள், அறிஞர்கள் என்று நாம் கரு துபவர்கள் தம் ஒய்வு நேரத்தின் ஒரு பகுதியை இலக்கியத்திற்காக செலவிடுவர். உவைஸ் அவர் களோ தம் வாழ்க்கை முழுவதையும் ஏறக்குறைய 45 வருடங்கள் வரை இஸ்லாமிய இலக்கியங்களுக் காக தன்னை அர்ப்பணித்தவர். அவருடைய எம்.ஏ. பட்டப்படிப்பு ஆய்வு 'முஸ்லிம்கள் தமி ழுக்கு ஆற்றிய தொண்டு என்பதாகும். அவரு டைய கலாநிதி பட்டத்துக்கான் ஆய்வு முஸ்லிம் காப்பியங்கள் என்பதாகும், அது மட்டுமின்றி 10 வருடங்கள் வரை மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் இஸ்லாமிய இலக்கியத் துறைப் பேரா சிரியராக இருந்து பெரும்பணியாற்றினார். அக்கா லத்தில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய வரலாறு சம்பந்தமாக ஐந்து தொகுதிகளைக் கொண்ட இலக்கிய வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். இவ்வாறு சொல்லிக் கொண்டு போகும்போது இவருடைய வாழ்நாளில் இஸ்லாமிய இலக்கியங் கள் எவ்வாறு இரண்டறக் கலந்துவிட்டன என்பது புலனாகும். இஸ்லாமியக் கலைக் களஞ்சியம் இவ ரைப் பற்றிக் கூறுகையில் 'முஸ்லிம்கள் தமிழுக்குச் செய்த பணியைப் பற்றி முதல் முதலில் தமிழ் கூறும் நல்லுலகுக்கு மட்டுமல்லாது அகில உலகுக் கும் உணர்த்திய பெருமை இலங்கையில் தோன்றிய டொக்டர் எம்.எம். உவைஸ் எம்ஏ, பி.எச்.டி, அவர்களையே சாரும்" என்று கூறுகிறது. இது தவிர ஐந்து இஸ்லாமிய தமிழ் இலக்கிய மகாநாடுகளிலும் மற்றும் மகாநாடுகளிலும் இவர் நிகழ்த்திய ஆய்வுரைகள் பத்திரிகைகளில் இவர் எழுதிய கட்டுரைகள் எண்ணிலடங்காதவை. இத னையெல்லாம் ஆய்ந்து பார்க்கும் போது இவ ருக்கு வாழ்க்க்ை ஒன்று வேறாக இருந்ததா?
77

Page 86
மனைவியும் குழந்தைகளும் இருந்தனரா? அவர்க ளுக்கான கடமைகளை இவர் எப்போ செய்தார் என்றெல்லாம் கேட்கத் தோன்றுகிறது. இவ்வாறு தன் பணியை வாழ்வாக மாற்றிக் கொண்டவர் ஜனாப் உவைஸ்.
பன்னூற்றுக்கணக்கான இஸ்லாமிய தமிழ் இலக்கியங்களை ஆராய்ந்து தன் அறிவாலும் ஆற்றலாலும் அதனை வெளி உலகுக்கு எடுத்துக் காட்டிய பெருமை ஜனாப் உவைசையே சாரும். இவரைப் பார்த்து இவர் எந்த நூலுக்கு 'ஒதோ றட்டி என்று கேட்பது பொருத்தமற்ற-ஒரு கூற்றா கும். சீறாப்புராணமும், மஸ்தான் சாஹிபு பாட லுமே இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள் என்று அறிந்திருந்த தமிழகத்துக்கு இல்லை, இல்லை. இஸ்லாமிய தமிழ் இலக்கியங்கள் 2000 உண்டு என்று பட்டியலிட்டுக் காட்டியவர் எம்.எம். உவைஸ்.
இவரைப் பற்றி கவிஞர் சாரனா கையூம் பாடுகையில்
கலாநிதி உவைஸ் என்று கேட்கும்போது
காலமெல்லாம் தமிழ் அன்னை பணியில்
தோய்ந்து உலாவரும் ஒர் உத்தமரின் உருவந் தன்னை
உள்ளத்தே இன்று நான் காணுகின்றேன். என்று கூறியிருப்பது உவைசுக்கு தக்கதோர் அணிகலனாகும். இது போல பேராசிரியர் கலா நிதி சு சின்னத்தம்பி அவர்கள் இவரைப் பற்றிக் கூறுகையில் "அனைத்துலக தமிழாராய்ச்சி மகா நாடுகளில் பல வரலாற்றுப் பெருமைகளுடைய ஆராய்ச்சிக் கட்டுரைகளை வாசித்து இம்மகாநாடு களுக்கு பெருமை செய்தார். இந்த இஸ்லாமிய தமிழிலக்கிய் ஆராய்ச்சியில் வெற்றியும் கண்டார். தமிழ் கூறும் நல்லுலகம் அனைத்திற்கும் பொது
 

வானவரென தமிழ் பேசும் எல்லா இன மக்களா லும் கருதப்படுகிறார்" என்று குறிப்பிடுகிறார். இக்கூற்று உவைஸ் அவர்களுக்கு மிக்க ஏற்பு டைத்து.
இந்த இரண்டு கூற்றுக்கள் வாயிலாகவும் தமிழ் உலகில் தன்வசின் நிலை பற்றிய மதிப்பீடு என்ன் என்பது புலனாகிறது. "உவைசின் பணிமூலம் தமிழ் தலை நிமிர்கிறது" என்று தமிழ்நாட்டு அறி ஞர் ஒருவர் கூறினார். அதனால் உவைஸ் அவர் களுடைய பணியை இஸ்லாமிய இலக்கியப் பணி என்று பிரித்துக் கூறுவதை நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டும் பவனந்தி முனிவர் செய்த நன்னூலை நாம் சமண இலக்கணம் என்று சொல்வதில்லை, சாத்தனார் செய்த மணிமேக லையை நாம் பெளத்தகாப்பியம் என்று சொல்வ தில்லை. கம்பன் செய்த ராமாயணத்தை நாம் வைஷ்ணவ காப்பியம் என்று நாம் ஒதுக்கி விடுவ தில்லை, எல்லாவற்றையும் தமிழ் இலக்கணம் த்மிழ் இலக்கியம் என்று ஏற்றுக் கொள்கிறோம். உவைஸ் அவர்களுடைய பணியையும் நாம் தமிழ்ப் பணி என்று முழுமனதுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்,
இன்று கா.பொ.த சாதாரண தரம் உயர்தரம் பரீட்சைகளுக்கு சீறாப்புராணம், செய்னபு நாச்சி யார் மான்மியம், முஹிதீன் புராணம் போன்ற இஸ்லாமிய இலக்கியங்களும் பொதுப்பாட நூலாக அர்சினரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இஸ்லாமிய இலக்கியங்களை முஸ்லிம் அல்லாத மாணவர்களும் கற்கும்படியாக முன்னின்று உழைத்தவர் ஜனாப் உவைஸ் அவர்களாவார். இந்த ஒரு பணிக்காக தமிழ் கூறும் நல்லுல்கம் இந்த இஸ்லாமிய இலக்கிய வித்தகருக்கு பெரிதும் கடமைப்பட்டுள்ளது.

Page 87
நஜ்முஷ்ஷ"ஆறா
இருண்டு கிடந்த இலக்கிய வானில் இளம்பிறை யாக உவைசு பிறந்தார் இதனைக் கண்ட இலக்கிய நெஞ்சர் இருள்இனி ஒடும் எனயிக மகிழ்ந்தார் மெல்ல மெல்ல அப்பிறை வளர்ந்தார் மேதினி யெங்கும் ஒளியினைச் சொரிந்தார் கல்வி கலைகளைக் கற்று உயர்ந்தார் கன்னித் தமிழிலே காதல் கொண்டார்
சிங்கள மொழிதான் செவிகளில் விழுந்தது செந்தமிழ் மொழிதான் சிந்தையில் எழுந்தது எங்களின் தந்தையர் இதுவரை காலமும் கன்னித் தமிழைக் காத்து வளர்த்ததை வண்ண நூல்பல வடித்துத் தந்ததை மண்ணில் சிலபேர் மறைத்து இருந்தனர் எண்ணி இதனை இளம்பிறை அழுதார் இதற்கோர் முடிவு காணத் துரத்தார். தன்னை முதலில் வளர்த்துக் கொண்டார் தமிழில் நல்ல தரத்தைப் பெற்றார் இலங்கை வாழும் முஸ்லிம் களுக்குள் இவரே அந்த இடத்தை அடைந்தார். ஆற்றல் கண்டு அடுத்த நாட்டவர் ஏற்று மதுரையில் இருத்தி மகிழ்ந்தார் போற்றத் தக்க புலமை பெற்று நாட்டில் எங்கள் நாயகர் திகழ்ந்தார். ஏட்டில் அன்று முன்னோர் எழுதி எடுப்பார் இன்றி இருந்த ஆற்றை தேடித் தேடி தினமும் உழைத்தார் திருப்தி இன்றி தெருவில் நடந்தார் புதைந்து கிடந்த பெர்க்கிலும் கண்டு புதல்வர் மெல்ல புன்னகை பூத்தார் அழிந்து போகும் நிலையில் இருந்த அருமை நூல்களைக் கண்டு நொந்தார். இன்னும் தூங்கிக் கொண்டு வாழ்ந்தால் இறந்து போகும் என்று நினைத்த்ார்
 

அன்புமுகையதின்
வாழ்நாள் முழுதும் அதனை நன்கு வளர்க்கும் முயற்சியில் இறங்கி உழைத்தார்.
உத்தமர் எங்கள் உவைசு மட்டும் "S உழையா தன்று உறங்கி இருந்தால் 恩 இத்தரை மீதில் இதுவரை நாங்கள் 款 கண்ட நூல்களை கறையான் அரிக்கும். *岛 எத்தனை காவியம் இனியசொல் லோவியம் (S முத்தெனெக் கொண்டு
முன்னே வைத்தார். 蚤 அறிஞர் உயைசின் அரிய பணியாள் S. அழிந்த நூல்களை அகிலம் கண்டது. S கண்ட பின்புதான் Gş
கண்கள் விழித்தது கன்னித் தமிழைக் காத்தது தெரிந்தது.
இந்த நிவமை எமக்குள் வளர உந்து சக்தியாய் உவைக இருந்தார் சக்தியாய் இருந்து சாதனை புரிந்த சரித்திர நாயனாய் உவைசைப் போற்றுவோம்! புத்தகம் ஒன்று போட்டால் போதும் புவியில் பறப்பவர் எமக்குள் இருக்கிறார் எத்தனை புத்தகம் இதுவரை இந்த உத்தமர் போட்டும் ஒதுங்கி இருக்கிறார் அடக்கம் பொறுமை அன்பு இதற்கோர் உதாரண புருஷராய் உவைக திகழ்கிறார் பிள்ளை மனத்தையும் பெற்றவர் இருப்பதால் எல்லோர் நெஞ்சிலும் இருந்து வாழ்கிறார். தன்னைப் போலவே தமிழ்செய்து வாழ்வோரும் உள்ளி உயர்வதை உண்மையில் விழைகிறார் இலக்கிய வாதியை எங்கவர் கண்டாலும் இருகரம் நீட்டி அனைத்து மகிழ்கிறார் பண்பிள் ஓடிவை பார்க்க விரும்புவோர்

Page 88
பாணந் துறைக்கு சென்றால் காணலாம் இன்பமாக இருக்க நினைப்போர்
ாம்ாம் உதிரபதசக் கண்டு பேசலாம்
இவக்கிய வாழ்க்கையே இன்றவர் வாழ்கிறார் இவக்கிய நிலவாய் ஒளியைத் தருகிறார் இலக்கிய இயக்கமாய் இன்றவர் திகழ்கிறார்
இஸ்லாத்தின் ஐ
1. அருமையாம் இஸ்லாத்தின் ஐந்தாங் கடமை இருமையும் இன்பமே ஈயும் - பெருமையும் நல்கிடும் புண்ணியமும் சேர்ந்திடும் கண்ணியமும் பஷ்திடும் நாட்டின் நன்று.
2. சீரோங்கும் மக்கமாம் கீர்த்திமிகு நன்னகரை பாரோங்கும் பக்தர்கள் பாங்குடனே-பேரோங்கும் பாணியினில் பெற்புடனேசென்றடையின் நன்மைக்கே ஆணியாம் ஹஜ்ஜென ஆய்ந்து
வாய்ப்பாய்ப் பணமும் பயண வசதியும் வாய்த்திடின் நன்றென நானிலத்தே -rauiTLIGT DEL FT உற்றார் உறவினர்க்குள்பொருள் உண்டெனப் பெற்றிடப் பேணியே வைத்து. 4. இத்தகு வாய்ப்பினைாட்யோர் நாமுமே நத்திடும் நன்மைகள் நல்கிடும் -மெத்தவும் ஒருமுறை வாழ்க்கையில் ஒர்ந்தே ஒழுகின் வரம்பல வாய்க்கும் வகுத்து. 5. துல்ஹஜ்ஜாம் திங்கள் வருமுன்னாம் பத்தில் நல்ஹஜ் கடமையே நாட்டிடுமின்- நல்லறமாம் ஈடில் இருமையும் ஈந்திடும் இன்பயன் நாடிடின் நன்மை நயந்து
5 தையலே இல்லாத்தரித்திடும் ஆடையை வையக் மாந்தர்தாம் போர்த்துவர் மெய்யினை ஓர்தோள் மறைத்தும் அரைவரை கட்டியும் சீருடை என்றே சிறந்து 7. இருதுண்டாம் இஹ்றாம் அணியும் உடையே மரணம் அடையவே முஸ்லிம் தரிக்குமு வெள்ளைக் கபனாய் எவர்க்கும் அமையுமே ஒள்ளிய போர்வையை ஒத்து. 8 மகளிர் வழக்காய் அணியும் உடையை முகத்தை மறைக்காதுடுப்பர் - சொத்தில் உயர்ந்தோர் குறைந்தோர் உணர்த்தும் உளப்பாங் கியல்பாய் இலவாம் இவர்க்கு இ. மகிதலு மத்தியாம் மாண்புறு மக்கா ககுபா அமையும் நடுவண் புகழ்ந்ததனைச் சுற்றுதல் புண்ணியம் பூக்கும் தவாபாகும் சற்றுத் தளராது சார்ந்து 10. வருந்திடும் தாகமது தீர்த்திடத் தாய்சேய் இருவர் சபா மர்வா போத்தார் விரைந்துமே தொன்மையாந் தொண்டைத் தொடர்வர் பயணிகள் நன்மை பயக்க நயந்து
EO

இலக்கிய மாகவே எமக்கவர் இனிக்கிறார் இலக்கிய வானில் எழுந்தாம் முழுநிலா
இனியென்றும் மறையாமல் எமக்குள்ளே வாழ்வார் வாழும் இந்தத்தண்மதி ஒளியிலே வையம் என்றும் இன்பமே காணும்.
ஐந்து கடமைகள்
11. நிகழ்வு பலவும் நிறைந்த பதியாம் புகழ்மிகு மினா தலத்தில் - தகவாய்த தரித்தே அறபா தந்தளின் செல்வர் அரிதாம் பணிகள் அறிந்து
12 ஆண்டிற் கொருமுறை ஹஜ்ஜுப் பயணிகள் கூண்டிடும் நல்லூர் அறபாவாம் - ஈண்டியே அல்லாஹ்வைப் போற்றிப் பொறுக்கவே முற்படுவர் நல்லடியார் என்றே நவின்று.
13. பயிர்ப்பச்சை இல்லாத பாலைவனம் அறபா உயிர்பெற் றெழும்நாள் அறபா - உயர்பதியில் விடுமர மட்டையில்லை உண்டுமே ஒரொழுங்கில் கூடாரம் வெள்ளை குவிந்து.
1. கூடாரம் உட்புகுந்தே ஆண்டாக நின்றங்கே ஈடினையில் அல்லாஹ்வை ஏற்றியே - வாடிப் பிழைகள் பொறுக்கவே வாதிடல் மேலாம் தொழுகை தொழலாம் தொகுத்து. 15. நல்லதபா நன்னிலத்தே நற்பேறு நண்ணிடவே நல்லுருள் நாடியே நாயனிடம் - சொல்லுவர் தங்குளறகள் தீரந்திடவே தீர்க்கமாய்த் திண்னமுடன் பொங்கும் பொலிவு பொழிந்து.
16. மொழிபவ பேசுவோர் பல்கலை பூண்டோர் எழிலுறு நாடுபடி சேர்ந்தோர் - வழிபல நீந்தியே எண்ணில் குழுவினர் ஈண்டிவர் ஏந்தியே ஹஜ்கடமை ஏற்று.
17 மாண்புறு மாநாடாய்மாநிலத்தோர் மாசறவே விண்விரயம் வுேண்டா விருப்பினராய்க் கண்டிடுவர் உடன் பிறந்தோர் உள்ளுனர்வாய் உண்மையாம் உள்ளிப்பாய்க் கடனெனவே ஹஜ்ஜினைக் கண்டு.
18 நிகழ்ச்சி நிரலொன்றே நிர்மலான நினைக்கும் மகிழ்ச்சியே மிக்காம் பயணம் - புகழ்ச்சியுடன் மக்கா அடைந்தநாள் தொட்டிங்வம் சேரத்திடப் பக்குவமாய்ப் பற்திடும் பண்பு.
மண்ணிலும் விண்ணிலும் நன்மையாய் எண்டிரிடில் புன்மையை ஒட்டிடும் புத்துணர்வு ஊட்டிடும் நன்மையை நாட்டிடும் நன்று.
இ. மக்காப் பயணம் மகிழ்வான் அமைந்திடின் எக்காலும் ஏற்றிடுவான் ஏகனே - மிக்காம் வளதலும் அன்றுதித்த பாகலுகனாம் பேறே உளத்தினில் வைத்தால் சுவைத்து,

Page 89
is
S.S.
= RSSSF
அல்-ஹாஜ் எ6
சுற்றமும் சூழலும் மதிக்கத்தக்க வகையில் இஸ் வாமிய நெறிமுறைகளுக்கு உட்பட்ட உயரிய குடும் பத்தில் பிறந்தவர் பேராசிரியர் உவைஸ் அவர்கள். எத்தகைய பட்டம் பதவிகளைப் பெற்று உயர்நிலை எய்தியபோதிலும் சிறுபிராயம் முதல் இன்றுவரை அன்பினாலும் அறிவினாலும் எல்லோரையும் ஆட் கொள்ளும் வல்லமை படைத்தவர். எளிமையும் தூய் மையும் வாழ்க்கையின் இலட்சியமெனக் கொண்ட வர். இஸ்லாமியப் பற்றும் சிறுபிராயம் முதல் எல் லோருடதும் இதமாகப் பழகும்தன்மையிலும் தனக் குத்தானே முன்மாதிரியாக அமைத்துக்கொண்ட அறி வுச்செம்மல், இத்தகைய உயர்பண்புகளினால் உந்தப் பட்ட காரணத்தினால்தான் ஆரம்பக்கல்வி பயிலும் போதும் - உயர்கல்வி கற்றுத் தேறியபோதும் - பல் கலை பயிலும்போதும் அன்னாரின் வாழ்க்கையில் இஸ்லாமியப் பண்பும் பயிற்சியும் மிக உயர்வாக மதிக்கப்பட்டு வந்ததென்பதில் ஐயமில்லை.
அன்னாரின் சிந்தனைகளும், செயற்பாடுகளும் இஸ்லாமிய சித்தாந்தத்தின் அடிப்படையில் உரு வாகியமையினால்தான் அன்னார் மேற்கொண்ட பட்டப்படிப்பின்போது தமிழ் இலக்கிய ஆய்வாள ராகத் திகழ்ந்தபோதும் இஸ்லாமியத்தமிழ் இலக் கியங்கள் மீதும் அவரது எண்ணங்கள் பரிணமிக் கத் தொடங்கின. இஸ்லாமியத் தமிழ் இலக்கியங் கள் ஏன் ஆராயப்படவில்லை' என்ற கேள்வியும் எழுந்தது. அதற்கு விடை காண முற்பட்டார், வெற்றியும் கண்டார்.
சமய சார்பான சைவம், வைணவம், கிருஸ்த வம், பெளத்தம் போன்ற இலக்கியங்கள் தமது தாய்மொழியான தமிழில் பிரபல்யம் அடைந்து காணப்பட்ட நேரத்தில் இஸ்லாமிய இலக்கியங் கள் மறைந்தும் நலிந்தும் போன நிலை கண்டு அவரது உள்ளம் துயர்வு கொள்ளத் தொடங்கி யது. அந்த உணர்வே வாழ்நாள் பூராவும் அன்னாரை இஸ்லாமிய இலக்கியத்தின்பால்
 
 
 
 

LLLKKLLLKKKSLLLLLLLLeLLLuSue ee LLSeM L SAAA SKLLS LL L LLLLLL ********* SSSSSSSSSSSSSSSSSSS
ஸ்.எம்.ஏ. ஹஸன்
ஈர்க்கச் செய்ததென்றால்டிமிகையாகாது. அதன் ஆரம்பக்கட்டமாக இலங்கை முதல் தமிழக மெங்கும் சுற்றித்திரிந்து பல்வேறு கஷ்டநஷ்டங்க ளின் மத்தியில் இஸ்லாமியப் பிரபந்தங்கள் நூல்கள் என்பனவற்றைத் தேடிப் பெறுவதில் திட சங்கற்பங் கொண்டார். இஸ்லாமிய மெய்ஞானி கள் அறிஞர்கள், புலவர்கள் ஆகியோரின் படைப் புக்களையும் மறைந்து கொண்டிருந்த அவர்களது வாழ்க்கை வரலாற்றுக்குறிப்புக்களையும் தேடிப் பெறுவதில் அன்னார் மேற்கொண்ட முயற்சியே இன்றைய இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்துக்கு கால்கோளாக விளங்குகின்றது. அவற்றைத் தேடிப் பிடித்து தாமே ஆய்வு நடத்த முற்பட்டபோதும் இலங்கையில் வெளிவந்த வார நாள், இதழ்களின் மூலமாக முஸ்லிம் புலவர்களையும் ஆக்கங்களை யும் பொதுமக்கள் அறிந்து உணர்வு பெறும் வகை யில் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் கட்டுரை வடிவில் தொடர்ச்சியாக எழுதிவந்தார்.
தமிழ் இலக்கிய இலக்கண வரம்புக்குட்பட்ட தும் உட்படாததுமான ஏனைய இலக்கியங்களுக் கும் இஸ்லாமிய இலக்கியங்களுக்கும் இடையிலே உள்ள யாப்பு அணி, ஒப்பு, உவமை உருவகம் என்பனவற்றுடன் ஒப்பிட்டு இஸ்லாமிய இலக்கி பத்தில் காணப்பட்ட தனிப்பட்ட இலட்சியங்க ளையும் தமிழில் இல்லாத முஸ்லிம்களுக்கே உரியதான பல பிரபந்த வகைகளை எடுத்துக் காட்டி இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தின் சிறப் பையும் பரப்பையும் விளக்கியுள்ளார். இவ்வாறா கச் சிதைந்து மறைந்து கொண்டிருந்த நூற்றுக்க னக்கான நூல்களைச் சேகரித்து அவற்றின் பாரம் பரியத்தைப் பாதுகாத்து இன்றையத் தமிழ் கூறும் நல்லுலகுக்கு உவந்தளித்த பெருமை பேராசிரியர் உவைஸ் அவர்களையே சாரும் இன்றையச் சமு தாயமும் வருங்காலச் சந்ததியினரும் பயன்பெறும் வகையில் அன்னாரின் மகத்தான பணி அமைந் துவிட்டது. "இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் - அதற்கென ஆய்வு மாநாடுகள் - பல்கலைக்கழகங்
E1

Page 90
களில் இஸ்லாமிய இலக்கிய இருக்கை - பாடசா லைகளில் இஸ்லாமிய இலக்கிய நூல்கள் - சமு தாயத்திலே இஸ்லாமிய இலக்கிய ஆர்வம் - பழை மையைத் தழுவிய புதிய கண்ணோட்டத்தில் இஸ்லாமிய இலக்கிய ஆய்வுகள், கவிதைகள், இலக்கிய வடிவங்கள்" என்று இவற்றையெல்லாம் நாம் ஆய்வுக் கண்கொண்டு நோக்கும்போது, பேராசிரியர் உவைஸ் இல்லையென்றால் இஸ்லா மிய இலக்கியமே அர்த்தமற்றதாகிவிடும் என்பதை உணர்ந்து கொள்ளமுடியும்.
பலரும் புரிந்துகொள்ளும்வண்ணம் இலக்கி யங்களில் அன்னார் கையாண்டுள்ள இஸ்லாமி யத் தத்துவ விளக்கம், அறபு உருது, பாரசீகச் சொற்களின் விளக்கம், சொல்லகராதிகள் என்பன அன்னாரின் இஸ்லாமிய ஆய்வுத்திற னோடு பன்மொழிப்புவமையையும் புரிந்து கொள்ளலாம்.
தமிழ் மக்களின் மொழி, கலை - கலாசாரம் ஆகியவற்றின் சிறப்பை உலகுக்கு உணர்த்தும் நோக்கோடு தமிழ்மக்கள் ஒருங்கிணைந்து உரு வாக்கியது உலகத்தமிழ் ஆராய்ச்சிக்கழகம் இது மலேசியா, சென்னை, பாரிஸ் ஆகிய இடங்களில் நடைபெற்றபோது இலங்கை சார்பில் பேராசிரி பர் உவைஸ் அவர்களும் கலந்து கொண்டு ஆய்வுக்கட்டுரைகளும் சமர்ப்பித்துள்ளார். அதே போன்று தமிழ்ப் பேசும் முஸ்லிம்களின் மொழி இலக்கியம், கலாசாரம் ஆகியவற்றைப் பேணிக் காக்கும் நோக்கமாக இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆராய்ச்சி மாநாடு 1973ம் ஆண்டு திருச்சியில் உதயமானது. இதனைப் பேராசிரியர் உவைஸ் அவர்கள் 'இஸ்லாமிய இலக்கியத்தின் திருச்சித்தி ருப்பம்' என வர்ணித்துள்ளார். இஸ்லாமிய இலக் கிய வளர்ச்சியில் ஒரு புதிய திருப்பம் உருவாவ் தற்கு அந்த மாநாடு வழிவகுத்துள்ளதை அது எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இத்தகைய தோர் திருப்பத்துக்கு பேராசிரியர் உவைஸ் அவர் களும் பேராசிரியர் நெய்னார்முஹமது அவர்க ளுமே முழுமுதற் காரனர்களாக அமைகின்றனர்.
திருச்சி மாநாட்டின்போதுதான் பேராசிரியர் உவைஸ் அவர்கள் சேகரித்து வைத்திருந்த நூல்சு ளும் அன்னாரது ஆய்வுகளும் பல்லாயிரக்கனக் கான மக்களின் பார்வைக்குக் கிட்டின. தமிழ் இலக்கியத்தின் தனிப்பிரிவாக இஸ்லாமிய இலக் கியம் ஆராயப்பட வேண்டியது அவசியந்தானா?" என்ற கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தவர்களுக்கு அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பழந்தமிழ் இஸ்லாமிய நூல்களைக் கண்டதும் "இவ்வளவு தொகையான இஸ்லாமியத் தமிழ் நூல்கள் நம்மத் தியில் இருக்கின்றனவா?" என்ற கேள்வியைத் தான் எழுப்பிக் கொண்டிருந்தார்கள். இருநூறு
B2

முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் அச்சிடப் பட்டு சிதைவுற்ற இஸ்லாமியத் தமிழ்நூல்களே பலரது கவனத்தையும் ஈர்க்கலாயின. இவ்வாறு சிதைந்த உருக்குலைந்த ஏராளமான நூல்களைத் தன்னோடு எடுத்துச்சென்றவர் பேராசிரியர் உவைஸ் அவர்களாகும்.
இந்த மாநாட்டில் பேராசிரியர் உவைஸ் அவர் கள் இஸ்லாமிய அடிப்படையில் தோன்றிய தமிழ்க் காப்பியங்கள் பற்றிய முழு அளவிலான ஆய்வினை 52 பக்கங்களில் அச்சிடப்பட்ட ஒரு நூலாகவே எடுத்துச்சென்று விளக்கியபோதுதான் உண்மையிலே இஸ்லாமியத் தமிழ்க்காப்பியங்க எரின் சிறப்புப் பற்றி தமிழக முஸ்லிம் அறிஞர்கள் மட்டுமல்ல இலங்கை, சிங்கப்பூர், Garifat ஆகிய நாடுகளில் இருந்து வந்த பேராளர்கள் பேராசிரியர் உள்வள் அவர்களின் ஆய்வுத்தி நனை அறிந்து புகழ்ந்து பாராட்டினர். அங்கு பேருரை நிகழ்த்திய முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விஸ்வநாதம் அவர்கள் கூறிய சில கருத்துரைகள் என் மனதில் இன்றும் நிழலாடுகின்றன.
"இஸ்லாம் என்பதன் பொருள் சாந்தி, இந்த சாந்தி மார்க்கம் உலகெலாம் பரந்து வளம் பெற்று வருகின்றது. ரசு தெய்வக் கொள்கையை வலியு றுத்துகின்றது இஸ்லாம். ஒன்றே குலம் ஒருவனே தேவன்; யாதும் ஆதரரே யாவரும் கேளிர் என்ற பரந்த தத்துவத்தை தமிழ் மொழியில் கூறிவந்த போதிலும், அதனை நடைமுறைப்படுத்தி வெற்றி கண்டவர்கள் இஸ்லாமியர் அதன் அடிப்படை பிலே தோன்றிய காப்பியங்களையும் இலக்கிய வகைகளையும் முஸ்லிம் புலவர்கள் படைத்துத் தந்துள்ளனர். இதனைத் தெளிவாக இஸ்லாமிய தமிழ்க்காப்பியங்கள் என்ற நூல் எடுத்துக்காட்டு கின்றது."
இவ்வாறாக அங்கு சொற்பெருக்காற்றிய அத்தனை பேரும் பேராசிரியரின் ஆய்வுத்திற ன்ைப் பாராட்டினர். தலைசிறந்த தமிழறிஞர்கள் கூட இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தின் சிறப்புத் தன்மைகளைக் கண்டறியத்தக்கதாக பேராசிரியர் உவைஸ் அவர்கள் ஆய்வுத்துறையில் ஆளுமை பெற்றுத் திகழ்ந்தார். இதனைச் JTai-Ta-Ta-Tulali நடந்த இரண்டாவது இஸ்லாமியத்தமிழ் ஆய்வு மாநாட்டிலும் நிரூபித்துக் காட்டப்பட்டது. சென்னை மாநாட்டின் பிரதம அதிதியாக முசி னால் முதலமைச்சர் மு. கருணாநிதி கலந்து கொண்டு உரையாற்றினார். அவரது உரையின் போது தமிழகத்திலே பல்கலைக்கழகமொன்றில் இஸ்லாமிய இலக்கிய இருக்கையொன்று அவசி பம் ஏற்படுத்த வேண்டுமென்ற கருத்தும் ஏற்றுத் கொள்ளப்பட்டது. இதன் காரணமாகவே காம ராஜ் பல்கலைக்கழகத்தில் இத்துறை ஆரம்பமா

Page 91
யிற்று. இதன் தலைமைப்பிடத்தை அலங்கரிப்பதற் குத் தமிழ்நாட்டில் பல பேரறிஞர்கள் இருந்தபோ தும் பேராசிரியர் உவைஸ் அவர்களே பொறுப்பு மிகுந்த அப்பதவிக்குப் பொருத்தமானவரெனத் தீர்மானித்தனர். தமிழ்நாட்டில் அன்றிருந்த குடிவ ரவு குடியகழ்வுச்சட்டம் அதற்கு இடம் கொடுக்க மறுத்தபோதும் இலங்கையரான பேராசிரியர் உவைஸ் அவர்களுக்காக விசேட சலுகை வழங் கப்பட்டதென்றால் - அன்னாரின் தகைமையைப் புரிந்துகொள்ள அது ஒன்றே போதுமானதாகும்.
இத்தகைய ஆளுமைகளைத் தம்முள் அடக்கிக் கொண்டிருக்கும் பேராசிரியர் எப்பொழுதும் சமூ கத்தையே மையமாகக் கொண்டு எழுதி வந்துள் ாார் சமுகம் பாராட்ட வேண்டுமென்று அவரின் பாணிகள் தொடராவிட்டாலும் எண்ணற்ற பாராட்டுக்கள் அன்னாரை வந்தடைந்தன. திருச் நடந்த Pfarrel மாநாட்டில் போன்னாடை போர்த்தும் வைபவத்தைக் கண்டு கனிபேருவகையடைந்த எனக்கு அது ஒரு தனிப் பெருமையாகவும் அமைந்தது. இலங்கையில் இருந்து ஆய்வுக்கட்டுரை வாசிப்பதில் நானும் ஒருவனாகச் சென்றிருந்தேன் முதல் நாளன்று அங்கு வெளியிடப்பட்டிருந்த பாராட்டிதழில் இலங்கையைச் சேர்ந்த பேரறிஞர் ஏ.எம்.ஏ. அசீஸ், தமிழ்நாட்டைச்சேர்ந்த கா. அப்துல் கபூர், பனைக் குளம் அப்துல் மஜீத், தமிழறிஞர் செய்யத் இபுறா ஹிம் ஆகியோர்களின் பெயர்களே இடம் பெற்றி ருந்தன. பேராசிரியர் உவைஸ் அவர்களின் பெயர் இடம் பெறாமை குறித்து கவலை கொண்ட நாம் அதுபற்றிப் பேராசிரியர் உவைஸ் அவர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறிய பதில் எம்மை வியப்பில் ஆழ்த்தியது. "நாங்களே மாநாடு கூட்டி எங்களுக்கே GLITEitsi ITEI) போர்த்திக் கொண்டால் யார் என்ன நினைக்க மாட்டார் கள்" என்று புன்முறுவல் பூத்த முகத்துடன் கூறி எார் என்றாலும் அவரது பதில் எங்களுக்குத் திருப்தியளிக்கவில்லை. GeFALGAJTIGITAJ TAGGIEË பேராசிரியர் நெய்னார் முஹம்மது அவர்களைச் சந்தித்து இதுபற்றி வினவினோம். "நிச்சயம் செய்யத்தான் போகிறோம். பேராசிரியர் உவைஸ் அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் செய்துதான் தீர்வோம், இருந்து பாருங்கள்" என்று உறுதிமொழி பகர்ந்தார்.
பொன்னாடை போர்த்தும் வைபம் ஆரம்பமா கியது. அலங்கரிக்கப்பட்ட விழாமே - தமிழக அமைச்சர் சாதிக்பாட்சா தலைமையில் பாராட் டுப் பெறுவோரின் பெயர்கள் வாசிக்கப்படுகின் நா. சபையேரின் பலத்த கரகோசத்தின் மத்தி யிலே இறையருட்கவிமணி பேராசிரியர் அப்துல் கபூர், பேராசிரியர் எம்.எம். உவைஸ், பேரறிஞர்

ஏ.எம்.ஏ. அசீஸ், அப்துல் மஜீதுப் பாவலர் பேர றிஞர் செய்யத் இபுறாஹிம் சாஹிப் ஆகியோர் மேடைக்கு அழைக்கப்பட்டனர். கூடியிருந்த அனைவரது பார்வைகள் மேடையை நோக்கின. இறும்பூதெய்தும் இதயத்துடன் எல்லோரும் அந்தப் பொன்னாடை போர்த்தப்படும் இன்பம பமான காட்சியைக் கண்டு களித்தனர். பேராசி ரியர் உவைஸ் விரும்பாவிடினும் உரிய கெளரவம் அன்னாரை வந்தடைந்ததில் வியப்பில்லை.
1953ம் ஆண்டு முதல் பேராசிரியர் உவைஸ் அவர்கள் ஏறக்குறைய நான்கு ஆண்டுகள்வரை இலங்கை வானொலி முஸ்லிம் நிகழ்ச்சிப் பொறுப்பதிகாரியாக இருந்துவந்தார். அப்பொ ழுது நடந்த ஒரு சம்பவம் இன்றும் பரம இரகசி பமாகவேயுள்ளது. சமய நிகழ்ச்சிகளுக்கு சன்மா னம் வழங்கப்படுவதில்லை என்ற ஒரு தீர்மானத் தின் அடிப்படையில் திருக்குர்ஆன் விளக்கம் போன்ற நிகழ்ச்சிகள் இலவசமாக நடத்தப்பட வேண்டியேற்பட்டது. சன்மானம் வழங்கப்படாத காரணத்தினால் அந்நிகழ்ச்சிகளில் பரிச்சயமுள்ள பலர் சன்மார்க்க நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முன்வராதது அன்னாருக்குப் பெரும் பிரச்சனை யாகி விட்டது. இதனை நிலையத்தாருக்கு எடுத் துக்கூற முடியவில்லை. அது சமுகத்துக்கு ஒர் அவமானம் அதே நேரத்தில் நிகழ்ச்சி தடைப்பு டாமலும் இருக்க வேண்டும். அத்தகைய நிகழ்ச்சி களை அன்னாரே தயாரிப்பார் பெயர் குறிப்பி டாமல் எம்போன்றவர்களை அழைத்து வாசிக்கச் செய்வார். அதுவும் திருப்தியளிக்காததால் சில முஸ்லிம் தன்வந்தர்களின் உதவியைப் பெற்று சன்மானம் வழங்கி நிகழ்ச்சியைச் சீர்படுத்தத் தீர்மானித்தார். இது சம்பந்தமாக அன்னார் முத லில் ஒருவரைத் தொடர்பு கொண்டார். அந்தப் பிரமுகர் தானே முழுத்தொகையையும் ஏற்றுக் கொண்டதால் அந்த நிதியின் மூலமாக மீண்டும் அந்த நிகழ்ச்சியை சீர்படுத்தினார்.
1974ம் ஆண்டு சென்னையில் நடந்தேறிய மாநாட்டின்பின்னர் இலங்கைதிரும்பியதும் அதன் இலங்கை குழுத் தலைவர் என்ற முறையில் என் னையொரு அவசரத்தந்தி மூலம் அழைப்பு விடுத் தார். நான் செயலாளர் என்ற முறையில் மறுநாள் அவரது இவ்வத்தைச்சென்றடைந்தேன்.அப்போது அன்னார் இலங்கைப் பல்கலைக்கழகத் தலைவ ருக்கு ஒரு மகஜரைத் தயார் செய்து கொண்டிருந் தார். இஸ்லாமிய இருக்கையொன்று இலங்கைப் பல்கலைக்கழகமொன்றில் அமைய வேண்டியதன் அவசியத்தை அந்த மகஜரில் வலியுறுத்தியிருந்தார். அதில் நாமிருவரும் ஸ்கயொப்பமிட வேண்டுமென்றார்மசு ஜர் உரிய முறையில் அனுப்பி வைக்கப்பட்டது. எம்மால்

Page 92
அனுப்பப்பட்ட மகஜரைப் பரிசீலனை செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக பல்கலைக்கழகத் தலைவர் ஒரு குழுவை நியமித்தார். அந்தக்குழுவி னால் மறுக்கமுடியாத அளவுக்கு ஆலோசனை கள் இடம்பெற்றிருந்தமையினால், களனிப்பல்க லைகழகத்தில் இஸ்லாமிய பாட கற்கைநெறி (15lamic Studies) என்ற ஒரு பிரிவு ஆரம்பிப்பதற் கான அங்கீகாரம் வழங்கப்பட்டது. இவ்வாறாக இஸ்லாமியக் கல்வித்துறைக்கு அன்னார் அளித் துள்ள பங்களிப்புகள் மகத்தானவை.
தமிழ் பாடநூல் பிரசுரசபையில் பல ஆண்டு காலமாகப் பணிபுரிந்துள்ளார். அன்னாருடன் பத்தாண்டுகளுக்கு மேலாக அச்சபையில் பணிபு ரியும் அரிய சந்தர்ப்பம் எனக்குக் கிட்டியது.தமிழ் இலக்கியத் துறையிலும் இஸ்லாமிய இலக்கியத்து றையிலும் இருந்து வந்த அன்னாரின் புலமையை மதித்து வந்த காரணத்தினால் பாடநூல்களுக்குப் பொருத்தமான இஸ்லாமிய கலாசார அடிப்படை பிலான பாடங்கள் புகுத்தப்படுவதை சன் பயிலி ருந்த ஏனைய அறிஞர்கள் எவரும் ஆட்சேபிக்க வில்லை. சிலவேளைகளில் அன்னார் சமுகமளிக் கப்படாதபோது எந்தப்பாடமாக இருந்தாலும் - அன்னாரின் தீர்மானத்தை எதிர்பார்த்து சபை ஒத்தி வைக்கப்படுவதுமுண்டு இவ்வாறே பேராசி ரியர் உவைஸ் அவர்கள் பிரபல கல்விமான்களோ டும் அனுபவமிக்க ஆசிரியர்களோடும் இணைந்து இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேல்ாக அந்தரங் கத்துக்கு எந்தவிதமான குந்தகமும் ஏற்படாவண் னம் பரீட்சைப் பகுதியின் வினாதாள் தயாரித் தல் - விடைத்தாள் புள்ளிகளைக் கணித்தல் போன்ற பணிகளினாலும் இலங்கைக் கல்வி வள்ர் ச்சிக்கான முக்கிய பணியொன்றை மேற்கொண்டு வந்துள்ளார். அவர் மூலமாக அத்துறையில் பயிற் சியும் பரிச்சயமும் பெற்ற பல அனுபவசாலிகளை உருவாக்கியுள்ளார்.
ஆன்டினார் எழுத்துத்துறையிலீடுபட்ட ஆரம்ப

காலமுதல் இன்றுவரை முஸ்லிம் ஆசிரியர்களுட னும் எழுத்தாளப் பெருமக்களுடனும் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார் எழுதி துத்துறையில் ஆர்வங்காட்டியோர்க்கெல்லாம் ஒரு வழிகாட்டியாகத் திகழ்ந்துள்ளார் எந்தத் துறையைச் சார்ந்த எழுத்தாளரானாலும் அவர் களை ஊக்குவித்து - தகுந்த ஆலோசனைகள் வழங்கி - ஒத்துழைப்பும் உற்சாகமும் வழங்கி வந்துள்ளார். பதிப்பகங்கள் பல உருவாவதற்கும் - பதிப்பிக்கப்படும் நூல்களுக்கு அறிமுகவுரை, விளக்கவுரை, முன்னுரை என்பன வழங்கி Eபடுகிய திலிருந்து எழுத்தாளர்களுக்கு முன்னோடியாகத் திகழ்பவராக மட்டுமின்றி தனது சொந்த ஆய்வுக ளோடு ஏனையோரது படைப்புக்களையும் பார்வையிட்டு விளக்கவுரைகள் எழுதுவதில் வாழ்நாள் முழுவதையும், சமூகக் கடமைக்காக வும் - சேவையாக மதித்து வந்துள்ளார். இதே போன்று பிற நாட்டறிஞர்களின் நட்புறவுகளை யும் நல்லாசிகளையும் பெற்றுத் திகழ்கின்றார். அன்னாரின் இஸ்லாமிய - இலக்கிய - கல்விசமூகப் பணிகளால் நாடு நல்ல பயனைப்பெற்று வந்துள்ளதை ஆட்சியாளர்களே ஏற்றுக்கொண் டுள்ளனர். நாட்டுக்கு நல்ல பிரஜையாகக் கருதி தேசிய வீரர் தினத்தில் அன்னாருக்கு வழங்கப் பட்ட கெளரவம் சமுதாயத்துக்குக் கிடைத்த பெருமையெனக் கருதமுடியும்,
குறிப்பாகச் சொல்லப்போனால் அன்னார் இந்த இருபதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கிய வரலாற்றில் தனியானதோர் இடத்தையும் அந்தஸ் தையும் பெற்றுத் திகழ்கின்றார். இலக்கிய வரலாற் நிலும் முஸ்லிம் சமூக வரலாற்றிலும் நிரந்தரமான ஒர் இடம் பேராசிரியர் உவைஸ் அவர்களுக்கு என் றும் இருந்துவரும் என்பதில் ஐயமில்லை. தொடர்ந்தும் அன்னாரின் பணி மேலோங்க வல்ல நாயன் அருள்பாவிப்பானாக.

Page 93
நஜ்முஷ்ஷ"ஆறா
புலமையொடு வாழ்த்தும் பொருளுந்துணையும் இலக்கியங்கள் செய்தற் கினைய வேண்டும் என்பது உலகோர் அறிந்த உயர்பழைமை, அந்தப் பழைமை அடித்தளத்தின் மீதுற்றே சந்த முதுசொமெனச் சாவற்ற காவியங்கள் முந்தைப் புலவோர் முடித்தளித்தார். வெள்ளமெனுங் கால விரைவில் படைப்புபல உள்ளரிக்கும் நோயாலும் ஊரார்நமைப்பாலும் காக்கப்படாது களம் மறைந்தால் மீட்டெடுக்க டாக்டருவைஸ் போல்வோர் தமிழுக்குத் தேவையென்ற நோக்கம் நமக்கு நுழைபுதுமை. இந்தப் புதுமை இடைப்படவே, காலத்தீ வண்டலதன் கீழே மறைந்த தமிழ்வரங்கள் மண்டலத்தின் மேலுற்று வாழ்வதுவுங் கண்டோம் பொருளிருந்தோர் ஈந்தார்; புலவோர் படைத்தார்; இருவருமோ 'கோமா'இடர்ப்பட்டுறவிழந்தார் இன்னும் பல புகங்கள் இவ்விருவர் வாழற்காய் முன்னிற்கும் டாக்டர் முதன்மகனார்.
ஒதுகவே' என்ற முதல் உள்ளொழியின் சொல்லாலே வேதம் தொடக்கியவன் வித்தைகளைப் போற்றுகிறான் தோற்றியதோர்வித்தை தொலைந்ததுயர்கேட்டவுடன் ஆற்றல் முழுதுருட்டி அதடைய முன்வைத்த ஏற்றக் கலாநிதியின் ஈமான் சிறப்புறுக! நாயகத்தை வாழ்த்துகிற நாவால் ஒருவரை நாம் தூயகத்தால் பாராட்டத் தோதிருக்க வேண்டுமெனில் தாயகத்தில் அப்பெருமை டாக்டர் உவைஸ் படையார்
பட்டங்கள் வாங்கிப் பதவி வகித்தவர்கள் திட்டமிட்ட காலம் திகைந்தபினர் ஓய்வுற்றால் தேநீர்த்திருப்புகழும் தேவைதான் ஆனாலும் வீன முடிச்சும் விருதும் அபச்சாரம் செய்தப்துல் காதிரினைச் சேர்ந்த அனாதைபின் வையம் மதிக்குமொரு வாரிசென மாறுதல்போல் டாக்டர் உவைஸிடத்தே தஞ்சமுற்ற பட்டங்கள் நோக்கரிய நோக்கும் நுணுக்கரிய நுண்ணறிவும்
 

அல் அஸ்மத்
வென்றதனால் இந்த விருதும் விழவுமெவாம் ஒன்றிணைந்த ஆசிகளின் ஒர்சொட் டுபச்சாரம் ஆகாச் சிலரை அடையும் பதவி பட்டம் சோகாத்துச் சாகும் சுதந்திரத்திம் மண்ணில் பதவியுடன் பட்டமெலாம் பண்பின் உவைஸைப்
பதிகொண்டுயரந்து பிறப்பின் பெருமைபெறும்
இற்றைச் சமூகத் திழிவுயர்வு கோடிடற்காய் எத்தனையோ வர்க்கத் திலக்கியத்தார் உள்ளார்கள் அற்றைச் சமூகத்தரமேன்மை ஏடிட்டார் விட்டகன்ற செல்வங்கள் வெள்ளத்தே பாவுகையில் நீந்திக் கரைசேர்த்தார் நெஞ்சின் உவைஸ்வர்கள் ஆய்ந்தமைந்த வல்லோரை ஆயிரத்தின் லட்சத்தின் கோடியின் மத்தியிற்றான் கொள்வோம் ஒருவரென ஏடுகளை மீட்ட இவரோ தமிழ்முஸ்லிம் பூமிக்கே உள்ள புதினத் தொருவரென பாமிங்கே கொள்வோம் அடிநெஞ்சால்.
வெண்பா அகவல், விருத்தம் எனக்கமழும் பண்பட்ட யாப்பில் பனுவல் புனையும் மரபுக் கவியாண்மை வாய்த்த உவைவார் வரித்திருந்தால் காவியங்கள் வார்த்திருப்பார் என்றாலும் பண்டை இலக்கியத்துப் பாசத்தாலதம்புதல்வர் கொன்ற தியாகியெனத் குன்றேறி வைகின்றார்
பேர் புகழ் செல்வம் பெறற்காய்ப் படைப்பதெலாம் ஈரெட்டே வாழும் இலக்கியங்கள் ஆகா! சமூகக் குருதி சமைத்த படைப்பே அமையும் இலக்கியமாய் ஆயிரங்கால். கால வழுவால் கரந்தாலும் டாக்டரன்னோர் மீளனிக்க அதிங்கே மீண்டும் புவியாளும், நாளும் கழிக்கும் நமதுகுடற் சாறு சக்கை ஈளைச் சளி, வியர்வை, எச்சில்போல் இல்லாமல் நல்வதற்காய் ஈயும் நடப்புக் குருதிபோலும் உள்ளவையே வாழும் உயர்ந்த இலக்கியங்கள் கள்ளவனும் பொய்யவனும் காமுகனும் கூடவீண்டு

Page 94
நல்ல முடிவுகளின் நாகரிகம் மீதூரச் சொல்லமைத்துச் செய்கின்ற குக்குமமும் அதேதான் நிற்கும் இலக்கியங்கள் நேர்மையின மாந்தர்க்குக் கற்கண்டும் வேம்பும் கலந்துமருந்தூட்டுவன். அப்பேர் இலக்கியத்தில் ஆவிகொண்ட டாக்டரவர் தப்பில் மழலைத் தளிர்க்குணத்தார் அங்கம்போல் வெள்ளை அகத்தார் பழகுதலில் சங்கம்போல் நிற்கும் தமிழார் புறநோக்கில் வாளா விருக்கும் வழக்கத்தார் சின்னாளில் நூலாறு பெய்யும் நுனிமலையார்
காமத்தரசனே காமமுற்றான் என்றால்பின் நாமென்ன சொல்லிநயக்க? தமிழென்றால் தம்மதென்றே தப்புச்சொல் கூறி இமயமட்டும் நின்ற இகத்தமிழைச் சில்லோ குமரியெனத் தேயக் கொடுமைசெய்த வேளை அமிழ்தின் இலக்கியங்கள் ஆக்கினரெம் முஸ்லிம்
WHY AMULES BET
Ali would sometimes go to the battle fic a man asked him, "Why do you ride on a mule would carry you much faster'.
Ali replied:
"A mule is slow and stcady. When I lead there while I am engaged with the enemies.
Then again I never turn my back to the e a fleeing foe. Why should I then prefer a horse
 

யமனுக்கவையிரையாய் ஆகாமல் மீட்ட நமது கலாநிதியால் நாம்பெருத்தோம்
நம்பெருமை நாட்டற்காய் நாடுசில போயுழைத்த மும்மொழியின் டாக்டர்மா மூவுவைஸ்ாம் தீன்தமிழின் காவலர்க்கு, மேலாம் 'கலைமாமணி"யவர்க்கு, ஏவலராய் வாழும் இலக்கியச் சித்தருக்கு பண்டைத் தமிழ்புரக்கும் பண்டிதரத்னா'வுக்குக் கண்டோர் விதிக்கும் கலாசூரி மேதைக்கு என்றும் தமிழில் இருப்புண்டே இன்னின்னும் நீடாய் இவனிதரித்திருக்க அன்னார் எழுபதிலே குன்னானை வேண்டுகின்றோம்.
ஆவியுள்ள போதே அருமை கணித்துயர்த்தும் தீவமைச்சின் முஸ்லிம் சிரமேற் கலசமென டாக்டர் உவைளைத் தரிசிக்கும் இச்செயலே நீக்கமற நிற்கும் நிலம்
TER THANA HORSE
ldheback of themule. Onone occasid !? Is it because you are afraid of falling? A hors
it into the thickest of the fight, it remains quie
nemy and run away from him. Nor do I pursu to a mule'''

Page 95
நஜ்முஷ்ஷ"ஆறா கவிம
இலங்கையின் தென்னகத்துப் பாணந்துறை ஹேனமுல்லையைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் மான வர் பல்கலைக் கழகம் புகுந்து பட்டதாரியாகிச் சிறக்கும் ஆர்வமிகக் கொண்டு படித்தார். பரீட் சையிற் பல்கலைக்கழகம் புகும் தேர்விற் சித்தி கண்டு, இறுதித் தகுதி கானற்கான நேர்முகத் தேர்விற்காகப் பேராசிரியர், சுவாமி விபுலானந்தர் அவர்களின் முன் நின்றார்.
மாண்வரிடம் பல வினாக்கள் தொடுக்கப்பட் டன், பதில்கள் திருப்தியாக அமைந்தன என்றா லும், ஒரு வினாவுக்கு அவர் அளித்த விடை பிற்காலத்தில் அவரைப் பெருந்தண்டனைக்குள் விாக்கி விடும் என்பதை அவர் உணர்ந்திருக்க ຂຶ!
"இஸ்லாமிய இலக்கியத்திலே சீறாப்புராணம் என்ற காப்பியம் பற்றி நீர் என்ன அறிவீர்?"
- இஸ்லாமிய இலக்கியம் என்று ஒன்று இருப் பதாகவே அறியாத அந்த மாணவர் காப்பியம் பற்றி என்ன் சொல்வார்!
"எனக்கு எதுவும் தெரியாது" என்று உண்மை பைக் கூறி நின்றார் அந்த மாணவர்
சரி போகட்டும் என்று பல்கலைக் கழகத்திற் குச் சேர்த்துக் கொண்டார்கள்!
மாணவர் மகிழ்வு பெருகப் பல்கலைக் கழகம் புகுந்தார். "இஸ்லாமிய இலக்கியம் பற்றி எதுவும் தெரியாது" என்று கூறிய முஸ்லிம் மாணவருக்குச் சரியான தண்டனை கொடுக்கச் சந்தர்ப்பம் பார்த்திருந்தாரோ, என்னவோ!
பேராசிரியர் சுவாமி விபுலானந்தர் அவர்கள், பேராசிரியரர் க. கணபதிப்பிள்ளை அவர்களுட னும், விரிவுரையாளர் கலாநிதி, சு. வித்தியானந் தன் அவர்களுடனும் கலந்தாலோசித்துத் தள்ளி
 

விரி எம்.லி.எம். ஸ்பைர்
விட்டார் ஓர் ஆழிய கடலிலே! அதுவுமோர் ஆழமே அறியமுடியாத இஸ்லாமிய இவக்கியக்
L
- அந்த மாணவர் துணிவு மிக்கவர் மனம் தளரவில்லை! ஆழக் கடலிலே மூழ்கடித்து விட்டாலும் அற்புதமான முத்துகளைத் திரட்டி வெற்றியோடு கரையேற அவர்களது ஆசீர்வாதம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் அவருக்கிருந்தது! அதனால் துணிவேதுணையாக மூச்சுப் பிடித்துச் சுழியோட முனைந்தார் அந்த மாணவர் மூழ்கி பாய் விட்டது! இனிப் பெறுமதிமிக்க முத்துக்களு டன்தான் கரையேறுவேன் என்ற உறுதி அவரை மேலும் உற்சாகப்படுத்தியது!
ஆம்! இஸ்லாமிய இலக்கியமும் இருக்கிறதா? என்று கேட்டவர்களுக்கு இஸ்லாமிய இலக்கி பமா? எத்தனையை எம் முன்னோரான பாவலர் பெருமக்கள் படைத்து வைத்துள்ளனர். இதோ பாருங்கள் என்று காட்ட-தானே அறியாததைத் தனித் துணிவோடு கண்டுபிடித்துக் காட்ட முனைந்த அந்த மாணவர்தான் பாணந்துறை பைந்தமிழன்னைக்குத் தந்த சான்றோனாகிய மைந்தன் ஆராய்ச்சிக்கே அழகு சேர்க்கும் ஆராய் ச்சியாளர் ம.மு. உவைஸ் அவர்கள்!
பேருள்ளம் கொண்ட பேராசான்களான சுவாமி விபுலானந்தர் அவர்களும், க. கணபதிப் பிள்ளை அவர்களும் ஆசிர்வதித்து வழிகாட்ட அற்புதமான வகையில் தமிழகத்திலும், தங்கத் தாய்நாடாகிய பூரீ லங்காவிலும் ஒய்விலாது முயன்று ஆய்வுகள் நடத்திப் பன்னூற்றுக் கணக்கான பாவலர்களையும், அவர்கள் இயற்றிய பெருமை சான்ற காவியங்களையும் கண்டுபிடித்தார் உண்வஸ் அவர்கள்
அவர்கள் செய்த பணியின் சிறப்பைத் தமிழகம்
E7

Page 96
- பனைக்குளத்தைச் சேர்ந்த முதுபெரும் புலவர் மு. அப்துல் மஜீத் அவர்கள் சிறப்புறக் காட்டுகிறார்:
இலக்கியமும் தினோர் இயற்றினரா என்றே மலக்கமுறக் கேட்டவர்க்கு பன்றில் - துவக்குமுற பன்னூ நிலக்கியங்கள் பண்ணினார்கள் எங்களின் முன்னோர்கள் என்றனர் முன்
என்பது அவர் கருத்தாகும்!
இஸ்லாமிய இலக்கியக் கடலுள் சுழியோடிய நமது உவைஸ் அவர்கள் அங்கே விளைந்து, மறைந்து மதிப்பாரற்றுக் கிடந்த முத்துக்களைக் கண்டுபிடிக்க எவ்வாறெல்லாம் பாடுபட்டார் என்பதனை நமது தமிழகத்துக் கவிஞர் திலகம் சாரன்ா பாஸ்கரன் அவர்கள் சால்புறக் காட்டுகி நார்! நாடொம் கற்றிச்சுற்றி நகரொம் அவைந்தவைந்து வீடெலாம் தேடித்தேடி முன்னவர் பாடித்தந்த ரடெபாம் திரட்டிச் சேர்த்து இலக்கியச் செல்வமென்று நாடொம் போற்றத் தந்த நற்றமிழ் உவையே வாழ்க
இலக்கிய முத்துக்களாகிய செல்வத்தைத் தேட உவைஸ் அவர்கள் பட்டபாடெலாம் பாவிற் காட்டி அவர் முயற்சியை வாபார வாழ்த்துகிறார் கவிஞர்
தமிழகம் தந்த பேரறிஞரும், பன்னூலாசிரிய ரும் நடமாடும் பல்கலைக் கழகமெனத் திகழ்பவ ருமான் அல்ஹாஜ் M.R.M. அப்துல் றஹீம் அவர் கள் கருத்து இது!
"தமிழன்னைக்கு நாம் யாங்கணும் அணிகள் செய்தோம் எவர்க்குமே யாப்பின் நில்வோம்; பாங்கள் செய் அணி ஈதென்றான்" என்று கவி தையில் உவைஸ் பண்ரி மண்க்கக் காட்டுகிறார் அவர்
உங்கெலாம் உய்யப் போந்த ஒப்பரும் இஸ்லாம் தன்னின் அகிவாச் சித்திமிக்க அருந்தமிழ்ச் செல்வம் தன்னை நவம்கெட அழிக்கப் போந்த நமனெதும் செல்வாய் நின்றும் வலுவுடன் பிய்த்தெடுத்து வாழ்வுமே அதற்குத் தந்தாள்
ஆம்! இஸ்லாமிய அடிப்படையிலெழுந்த இன்தமிழ் இலக்கியச் செல்வந்தனைத் தின்றழிக்க முயன்ற "செல் பூச்சி எனும் எமன் வாயிலிருந்து காப்பாற்றி அதற்கு வளமான வாழ்வும் தந்தார் உவைஸ் என அறிஞர் கூறும் கருத்தில் நம்மறிஞர் பணிச்சிறப்பு மணக்கக் காண்கிறோம்.
இஸ்லாமியப் புலவர் பெருமக்கள் கற்பனையி லும், கருத்து வளத்திலும், கவிதை நயத்திலும் ஏனைய தமிழிலக்கியங்களுக்கு எவ்வகையிலும் குறைவிலாத சுவைக் காப்பியங்களை இயற்றித் தந்தனர் என்றாலும், அவற்றை ஆய்ந்து கற்ப தற்கோ, விளங்கிக் கொள்ளப் பதவுரை, பொழிப் புரை எழுதுவதற்கோ, நயங்காட்டிச் சுவைத்தற்கு
BS

வழி வகுப்பதற்கோ யாரும் முன்வரவில்லை! அந்தந்த இடத்திலேயே அந்த அரிய நூல்கள் அடங்கிக் குற்றுயிராய்க் கிடந்தன். அந்த வேளை யிலேதான் நமது உவைஸ் அவர்கள் ஆபத்து" பாந்தவராக அங்கே நுழைகிறார்!
"கற்பா ரின்றிக் கனமுந் தெரியா
திற்ற நிலையி விருந்தன் பல்ல தின்றமிழிலுக்கியச் செல்வந் தேடி
ஒன்று பகிரபு மிலங்கச் செய்து புதுப்பட வாய்பும் பொருளுந் தந்து
பதிப்பித் துதவிப் பண்டைப் புலவர் பெருந்தரக பலர மேதினி யறிய
வரும்பனி புரிந்த பாய்திறற் செம்மல்"
இவ்வாறு அவர் அருஞ்சேவையை அழகுறக் காட்டுகிறார் நமது புலவர் மணி ஆமூ ஷரிபுத் தீன் ஹாஜியார் அவர்கள்!
ஆய்வாளராகப் பணியாற்றிய உவைஸ் அவர் கள் அவர் ஆசானும், அரிய நண்பருமான GLITT சிரியர் கலாநிதி, சு. வித்தியானந்தன் அவர்களின் நெறிப்படுத்தலின் துணையோடு"முஸ்லிம்கள் தமி முக்காற்றிய தொண்டு என்ற பெயரில்-கல்ஹின் னைத் தமிழ் மன்றம் முதல் நூலாக வெளியிட்ட - ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்து முதுமா னிப் பட்டம் பெற்றார். அதன் பின்னர் இலக்கிய கலாநிதிப் பட்டம் பெறுவதற்காகவும் பேராசிரி பர் சு. வித்தியானந்தன் அவர்களின் மேற்பார்வை பில் ஆய்வு நடத்தித் தமிழில் முஸ்லிம் காப்பியங் கள் என்ற பெருநூலை உருவாக்கிக் கலாநிதியா
ETT
தமிழகத்திலோ பூரிலங்காவிலோ அதுவரை எந்த ஆய்வாளரும் எண்ணிக் கூடப் பார்க்கிாத இஸ்லாமிய இலக்கிய ஆராய்ச்சியை இனிதே நடத்தினார் உவைஸ் அவர்கள் அந்த ஆய்வின் மூலம் ஆயிரத்துக்கு மேற்பட்ட முஸ்லிம் புலவர் கள் இரண்டாயிரத்துக்கும் அதிகமான - தமிழி வக்கியங்களுக்கு எந்த வகையிலும் குறைவுபடாத - நூல்கள்ை இயற்றித் தந்துள்ள அற்புதத்தையும் கண்டறிந்து தமிழுலகையே வியப்புள்ளாழ்த்தி #TTT
இந்தச் சாதனை கண்ட நமது கவிஞருள்ளம் ஆனந்தித்தாற் பூரித்தது! அந்தப் பூரிப்பிலே அறிஞர் உவைளையப் பாராட்டியது: அகமார வாழ்த்தியது!
சென்னையில் இயங்கும் 'முஸ்லிம் தமிழ்க் கவி ஞர் மன்றம் அதன் தலைவர் கலைமாமணி காமு ஷரீப் அவர்கள் தலைமையிலே நமது கலாநிதியை வாழ்த்தி, இலக்கியச் சித்தர் என்று உயரிய பட்டமும் வழங்கிக் கெளரவித்தது! அப்பொழுது அவருக்கு வழங்கப்பட்ட வாழ்த்து மடலில், மன்றச் செயலாளர் கவிஞர் மு.மு. மூனா

Page 97
அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:
"பிரிய செல்வனே பெரியரே ரங்கள் பாட்டன் மார்கள் பாட்டினால் செய்த தேட்டையாம் உயர் திந்தமிழ்ச் செல்வம் தன்னை மதியாத் தன்மையி னாவே மின்னும் அதனை மறந்து விட்டுர இழந்த நிலுையிஸ் எங்கோ நடக்க விழுந்த முத்தே விரைந்து வந்து பிடித்துத் திரும்பப் பெருமை சேர்த்துத் தடுத்தாட் கொண்ட தந்தாய் தலைவர் - நின்னை முழுதும் பாடி முழக்க ஒல்லுமோ!
அடுத்து, தமிழகம் பாளையம் கோட்டை ஸ்த கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ் முதல்வர், கவிஞர், பேராசிரியர், கா. முஹம்மது பாரூக் அவர் களின் கருத்தைக் கவிமண்மாய்க் காண்போம்!
வேதிதியாய்க் கவின் நிதியாய்க் கருணை நிதியாய்க்
கன்னித் தமிழ்க் கவிநிதியாய்க் கடுகடுப்பொள் நிலாநிதியாய் எழில்நிதியாய் இணையில் இறையின்
இயல்புகளைப் புகழ்நிதியாய் இலக்கியமாவெண் கிளிலாநிதியாய் நீள்நிதியாய் நின்றே எங்கள்
நெஞ்சத்தில் ஊக்கத்தை நிகழ்த்தும் நிதியாய் உலாவிவரும் உவைஸ்தரா ஜிஉத்தம ராமெம் உயிரிழ் அறிவரசை வாழ்த்து கின்றோம்! இனி, உள்ளத்து ஒளிதரத் தோன்றிய நல்லிலக் கியக் கருவூலம் பள்ளத்திருளிற் படிந்து பல காலம் உவகையே பாராதிருந்த நிலையில் பைந்தமிழ்க் காவலர் உவைஸ் அவர்கள் பணியால் மீண்டும் புத்துயிர் பெற்றது எனப் பூரிக்கின்றார் குலாம் காதிர் நாவலர் பேரர், கவிஞர் குலாம் ஹுசைன் அவர்கள். அந்தப் பூரிப்பிலே அவர் பாடுகிறார் விக்கிய விசுலாம் விளங்கிடு மிலக்கியம் நோக்கியே பாய்ந்து நொம்பல மிகற்றிப் பாக்கிய மெல்லாம் பாங்குடன் சேர்த்துத் தாக்கியே தமிழகந் தெரிந்திடச் செய்தவர்
- யார்? - எங்கள் உவைஸ் - தமிழகத்து மக்கள் மனத்திலுமுறைந்து மதிக்கப்படுபவர் அவர் என்பது அவர் குரல்:
இவ்வாறு இஸ்லாமிய இலக்கியத்தின் கலங் கரை விளக்கமாக - காப்பாளராக - புத்துணர்ச்சி, பெறச் செய்து புதுப்புகழ் கான உழைப்பவராக விளங்கும் நமது கலாநிதி அவர்கள், செந்தமிழ் வளர்த்துச் சீர் பெறும் மதுரை காமராஜ் பல்க லைக்கழகத்திலே நிறுவப்பட்ட இஸ்லாமிய இலக் கிய ஆராய்ச்சிப் பீடத்தின் சரித்திரம் படைத்த முதல் பேராசிரியராக நியமிக்க்ப்பட்டார்!
சுவாமி விபுலானந்தர், பேராசிரியர் க. கண்ட திப்பிள்ளை ஆகியோர் மூழ்கடித்த இஸ்லாமிய இலக்கிய ஆராய்ச்சிக் கடலிலே, இயலுமான்வரை சுழியோடித் திரட்டிய முத்துக்களைக் கொண்டு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கரையேறி மக்கள் பார்வைக்கு வழங்கும் அதி உயர்ந்த வாய்ப்பு அங்குதான் கலாநிதி உவைஸ் அவர்களுக்குக் கிடைத்தது!
ஆம்! அவர்கள் ஆராய்ச்சியிலே பெற்ற பேறு களான முத்துக்களை இஸ்லாமிய தமிழ் இலக்கிய வரலாறு' என்ற ஆறு பேழைகளிலே மிகச்சிறப்பா சுப் பொதிந்து வைத்துத் தமிழ் கூறு நல்லுலகத் துக்கு வழங்கியுள்ளார்கள் நமது கலாநிதி உவைஸ் அவர்கள்!
அவர்களது அகத்திலே நிலைத்த பணியையும் அதனால் தாமும், தமிழ் உலகும் பெறவிருக்கும் கவிஞர் உள்ளங்கள் களி பேருவகை எய்தின்
அவர்கள் அறிவுத்திறனும், ஆராய்ச்சிச் சிறப் பும், அன்பும், பண்பும் என்னை அவர்கள் தொடர்பிலே பின்னிப் பிணைந்துள்ளன. அந்த நிலையில் அவர் உயர்வு கண்டு என்துள்ளம் பொங்கிப் பிரவாகித்ததில் புதுமையில்லையே!
"சிர்பெறும் செந்தமிழ் மதுரையிலே
சிறப்புயர் பல்கலைக் கழகத்தியே ஏர்பெறும் இஸ்லாமிய இலக்கிய எடுகள் தம்திறன் ஆராயும் பேர்பெறும் பிடத் தலைமைக்குப்
பெருமை சேர்க்கும் முதல் அறிஞர் பார்புகழ் இலங்கைப் பாணந்துறைப்
பரிசாம் எங்கள் உவைாபன்றோ"
என்று என்துள்ளம் ஆனந்தத்திலே மிதந்தது. நமது கவிஞர் மர்ஹும் அப்துல் காதிர் லெப்பையவர்கள் தமிழுக்கோர் அணி விளக்காய் இலங்கை மண்ணில் பிறந்த உவைஸ் அவர்கள் தகுதி கண்டு தமிழகத்துக்குத் தமிழ்ப்பணி புரிய அழைக்கப்பட்ட தன்மை கண்டு மகிழ்வில் மனம் தழைக்கும் காட்சி இது தமிழுக்கோ ரனிவிளக்காய் இலங்கை மன்ஜரில்
தரித்திட்ட கவர்நிதி எம் எம் தடவைக புகழினிய அவர்சேவை கண்டு நெஞ்சம்
பூரிக்கும் தமிழார்வம் கொண்ட மக்கள் அமிழ்தென்னும் தமிழ்த்தேனை யுசன்டு தங்கள்
ஆர்வத்தால் தமிழகத்திற் சேவை செய்ய மகிழ்வுகொண் டழைத்தனரே புலமைக் கெங்கும்
மதிப்புண் டெதும் கூற்றுப் பொய்க்கு மாமோ! ஆம்! "புலமைக் கெங்கும் மதிப்புண்டாம்" எனும் கூற்றுப் பொய்க்குமாமோ என்று நமது கவிஞர் திலகம் அப்துல் காதர் லெப்பை எழுப் பிய வினாவுக்கு விடையளிக்கிறார் நமது தமிழகத் துக் 'கவிக்கோ' வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரிப் பேராசிரியர் - அப்துல் ரஹ்மான் அவர்கள்
புலமைக்கெங்கும் மதிப்புண்டென்பதனால்
89

Page 98
தானே - அந்த 'உலவும் நூல் நிலையத்தை - முடியில் வெள்ளியும், மொழியில் மணிகளும், கருத்தில் இலக்கியக் கனகமும் கொண்ட - கலா நிதியை - கேட்டால் நாம் கொடுக்கமாட்டோம்" என்ற பயத்தினாற்றாள் போலும் கடத்தி வந்தது கழக மதுரையே' என்று வலியுறுத்துகிறார் நமது கவிக்கோ
பழம்புகழ் வாய்ந்த பல்கலைக்கழகமே நமது கலாநிதியைக் கடத்திச் சென்று பயன்பெற்றதும் நியாயந்தான் என்பதைக் கவிக்கோ நிறுவும் அழகை நோக்குவோம்!
உவைசார் - அவரோர் உலவும் நூல் நிலையம்; கவைசார் செந்தமிழ் சுனைநீர்ப் பரப்பில் இஸ்லாம் மலர்த்திய இலக்கியப் பூக்களின் கொங்குதேர் வாழ்க்கை கொண்ட வண்டு தமிழகத் தோடு தனிப்புகழ் ஈழத் தீவை இணைக்கும் தீந்தமிழ்ப் பாலும் கான முல்லையில் கருவிடையாமல்
ஏன் முல்லை'யில் எழுந்த நறுமணம் பாணந்துறையின் பரிசில் யாழிசிசை முள்ளிவா ரோஜா முஸ்லிம் அகத்தியர் தளிர்ச்சிக் கிணற்றில் தள்ளப் பட்ட எங்கள் பூ சுபுகளை எடுத்துக் கொணர்ந்து தங்கீஆ சனத்தில் தலைமை தந்தவர் முடியில் வெள்ளியும் மொழியிள் மணிகளும் கருத்தில் இவக்கியக் கனகமும் கொண்டவர் ஆகையி னால்தான் அவரைக் கடத்தி வந்தது கழக மதுரையே
ஆம்! அவ்வாறு அறிவுப் பெட்டகமாகத் திகழ்ந்து 'கழக மதுரையே கடத்திச் சென்று பயன் பெற விழைந்த அந்த அறிஞரை இஸ்லாமிய இலக் கிய மலர்களின் மண்ம் சுமந்த தென்றலைத் திரும் பும் திசையெலாம் தேன்தமிழ் வளர்ச்சிக்காகத் - 'தீன் தமிழ் வளத்துக்காக - உயிரோட்டமே தமி ழுக்காக என்று வாழும் தமிழ் முனிவராக காண்கி றார் கவிஞர் கலைவாதி கலீல்!
"இலக்கிய வானியே ஒர் நிலா எழுந்து வருகிறதே உலா எழுக வானிடையே பருதியென ஏறு நடை விறுபெறு தமிழ் முனிவா தமிழிற்காய்ப் பிறந்து தமிழிற்க்ாய் வளர்ந்து தமிழிற்காய் வாழ்ந்துவரும் தகைவரி நும் தாள் முதல் தல்ை வர தமிழ்க் குருதி பாய்கிறதே"
என்று கலாநிதி அவர்களின் தமிழுணர்வு பற்றி யும் தமிழ்ப்பணியிற் தோய்ந்த தன்மை பற்றியும் பாடுகிறார் கலைவாதி!
தமிழகம் - சீதக்காதி செந்தமிழ்க் கழகம் - அமைப்பாளர் சென்னைக் கவிஞர் ஏறு நாஞ்சில் ஷா அவர்கள் கவியிலே கலாநிதி பெறும் மனம்
O

அமையுமாறு இது!
பண்பாட்டின் புதையல், நூற் பதிக்கும் சிற்சி
பன்மொழியிற் புலமைபெற்றிலங்கும் வேங்கை விண்தாவும் விழுபுகழைச் சூடி வாழும்
வித்தகராம் உவைசென்னும் வினையின் மேதை மண்மாதும் கலைமாதும் வாகை மாதும்
மண்பதையின் குரிசிலென மகிழும் செல்வர் கண்ணான ஒரிறையின் கருண்ை தாங்கிக்
காலமெலாம் கலங்கரையாய் வாழ்க மாதோ
'கலாநிதி உவைஸ்" என்ற பெயர் கேட்கும் போதே கன்னித்தமிழ் செழிக்கச் சேவை செய்யும் ஓர் உத்தமரின் தோற்றத்தைக் காணுகிறாராம் நமது பதுளைக் கவித் தாரகை சாரனா கையூம் அவர்கள்!
கலாநிதி உவைசென்று கேட்கும்போது
காலமெலாம் தமிழன்னை பணியிற்றோய்த்து
உலாவரும் ஓர் உத்தரின் உருவந்தன்னை
உள்ளத்தே இன்றுநான் காணுகின்றேன்
ஆம்! நமது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தா பனத்தின் முன்னாள் தமிழ்சேவை அதிகாரியாக இருந்த கவிஞர் கலாநிதி கே.எஸ். நடராஜா அவர் கள் அவதானம் இது!
பழுத்த பண்பாட்டின் விளக்கமான உயர்சால் புக்கு ஓர் சாட்சி வேண்டுமா! 'அடக்கம் அறிஞர் க்கணி என்பதற்கு உதாரணம் வேண்டுமா? இதோ!
"காலுமுயர் கல்விக் கலாநிதிாம் எம் உவைசே சாறுமுயர் சாஃபுக்கோரி சான்று
அடக்க முடைழை அறிஞர்க் கணியாய்க் கிடக்குமெம் எம்உறுைசின் கேள்"
சென்னை முஸ்லிம் கவிஞர் மன்றத் தலைவர் கவிஞர் கா.மு. ஷரீப் அவர்கள் கவிதையில் அறி ஞர் உவைஸ் அவர்கள் அற்புதமான மனம் பெற்றுத் திகழ்வதை இங்கே நோக்குவோம்!
உவைகடைய நண்பரொம் நூல்களாகும்
உற்றஅவர் சுற்றமுயர் கல்விச் சாவை சுவைமவிந்த அவர் பேச்சோ இங்க்கியத்தேள்
துர்ஆவ நல்வாழ்வே முஸ்ஜிம் காரிக்கம் அவைசேரல் அறிந்தவற்றை இனிய பாங்கில்
அடக்கத்தோடு எடுத்துரைத்தல் இவரின் தன்மை நவை சேர்ந்த உவைகதனைப் படிப்போ மாகில்
நயமுடைய மானிடராய் வாழாசே
இங்கு கலாநிதி உவைஸ் அவர்களைச் சான்றோராக உலகேத்தச் செய்த பண்புகள் எழி லாக விளக்கிக் காட்டப்படுகின்றன!
இவ்வாறு பண்பாலும், படித்து ஆராய்ந்து பழ மையைப் புதுமையாக்கும் பணியாலும், ஒரு நட மாடும் பல்கலைக் கழகமாக விளங்கும் நமது

Page 99
கலாநிதி உவைஸ் அவர்களை.
அமிசம் அமிச மாகஇஸ்லாம்
அருந்தமிழ் நூல்களை யும்மல்சி
ஆராய்ந்தறிந்த பேரறிவால்
ஆக்கிய உன்னூ வொன்றினுக்கு
பாரார் புகழும் கலாநிதியாம்
பட்டம் பெற்ற முதபோனே!
என்று முதன்மைப் படுத்திப் பாராட்டுகிறார் மன்னார் வித்துவான் எம்.ஏ. றஹ்மான் அவர்கள்!
ஒப்புவமையில்லா இந்த உயர்பணியை இயற் றிப் புகழ்பெற உவைஸ் அவர்களை நெறிப்படுத் திய பேராசிரியர், மறைந்த யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சு. வித்தியானந்தன் அவர்கள்.
"ரடகத்துறங்கி ரங்கி இறுதி மூச்செறிந்த இஸ்லாமிய இலக்கியங்களைப் பாடுபட்டனைத்துப் பேணிப் பாழ் நோய் விடுசெய்திட்ட டாக்டரி ஜனாப் முஹம்மது உவைஸ் நீடூழி வாழ்க"
என்று நெஞ்சார வாழ்த்தினார்! இந்த வாழ்த்து எத்தனை பொருத்தமான - இதயபூர்வ மான வாழ்த்து என்பதை நாம் எண்ணிப் பூரிக்க CLT
தமிழகத்துக் கவிஞர் திலகம் சாரனாபாஸ்க ரன் அவர்கள் உண்மையான கருத்தொன்றை உறு
உண்மையே உயர்ந்தது ே
உருளும் உலகம் உருவாய்ப் படைத்தே அருளால் அன்பால் ஆண்டிடும் அல்லாஹ் போற்றிப் புகழந்து பொற்புறு பெயரைச்சாற்றியே சாற்றுதும் சலவாத் சலாமும் நேசாம் நபிதம் நேர்த்தியாம் பெயர்க்கே பேரராம் முகிய்த்தீன் பெரும்புகழ் பாடவே கள்ளர் கபடம் களைந்தே கருத்தாய் உள்ளிட உணர்த்தி உய்ந்திட உதவிய நாயகம் குத்பவர் நவின்றிடும் நன்மொழி வாயால் வாழ்த்தி வாழ்த்திட வழங்குவதும் நுந்தம் கருமம் தரிபடுவதெதனால் நந்தம் நாயகர் தம்மிடம் கேட்டஈர் உண்மை தானே உலகில் சிறப்பாம் வண்மை வள்ளலும் வளமாய் வழங்கினர் சொல்லும் செயலும் பொய்யெனின் தீதாம் வெல்லும் உண்மை விளக்கவே கூறுதும் சிறுவர் முகிய்த்தீன் இளமைப் போதினில் அறபா நாளில் மாட்டினைத் துரத்தினர் திரும்பியே மாடுதான் தீர்க்கமாய்ச்சொன்னது அருமையாய்ப் படைத்தது அப்துல் காதிறே இதற்காஅல்லாஹ் ஏவினான் நும்மை முதற்கண் அஞ்சினர் முதுசொல் கேட்டே

தியாக விளக்கி உவைஸ்ார் பணிகளை உயர்த்திப் பாராட்டி வாழ்த்துகிறார்! அவரோடு நாமும் சேர்ந்து நல்லறிஞர் உவைஸ் அவர்களின் நலம் மிக்க பணிகளைப் போற்றிப் பல்லாண்டு கூறிப் பெருமையோடு வாழ்த்துவோம்! மற்றவர் இவக்கியத்தில் மயங்கியே கிடந்த எம்மை உற்றவர் இலக்கியத்தின் ஒளியினால் விழிக்கச் செய்து பெற்றவர் மதலையர்தம் பெருமையை யுனரா நாளில் கற்றவர் வியக்கக் காட்டும் கலாநிதி உணவனே வாழ்க ஆய்ந்திடும் திறத்தினோடு ஆன்றவர் தரத்தினோடு பாய்ந்திடும் உணர்வினோடு பழமையில் புதுமைகானத் தோய்ந்துதல் விலக்கியத்தின் தொண்டுக்கே தன்னை ஈந்து ஆய்ந்திடும் பணியில் தேர்ந்த அறிவுசால் உவையே வாழ்க!
குறிப்பு: இக்கட்டுரையில் எடுத்தாளப்பட் டுள்ள கவிதைகள் அல்ஹாஜ் எம்.எம். உவைஸ் அவர்கள் கலாநிதிப் பட்டம் பெற்றதை கெளர விக்குமுகமாக 1976ஆம் ஆண்டு நடைபெற்ற கூட்டத்திலே வெளியிடப்பட்ட 'கலாநிதி உவைஸ் மலர் - கல்ஹின்னைத் தமிழ் மன்ற நிர்வாகியும் கலாநிதி உவைஸ் அவர்களின் முதல் ஆய்வு நூலை வெளியிட்டவருமான சட்டத்தரணி, அல்ஹாஜ் எஸ்.எம். ஹனிபா அவர்கள் எழுதிய கலாநிதி அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூலான "உத்தமர் உவைஸ்" ஆகியவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டன.
பொய்ம்மையே தீமையானது
ரகியே வீட்டை ஏறினர் குன்றில் ஏகமாய் அறபா எங்குமே கூட்டம் தோற்றினர் பயணிகள் தொகுத்திட ஹஜ்ஜினை போற்றியே அன்னைபால் பெற்புறு அடைந்தனர் சாற்றினர் தமதாம் சால்புறு நாட்டம் ஏமாற்றமாம் அறிவதை ஏற்புடன் பெறுவதும் நல்லவர் தரயோர் நலமுடன் காண்பதும் சொல்லரும் பேறெனச்சுகித்து மகிழவே விரும்பினர் பகுதாத் விரைந்தே சென்றிட அருளுக அம்மையே அன்புடன் அனுமதி பணிவாய் வேண்டினர் பரிந்து கேட்டனர் இணங்கினர் மாதா இறைவன் விருப்பெண் தந்தையார் வைத்த தகவுறு சொத்தென வந்திடும் எண்பது வராகன் காசினைப் புதல்வர் தம்மிடம் புனைந்தே அளித்தார் முதலினை எடுத்த முத்தாம் புத்திரர் இரண்டாய்ப் பிரித்துமே ஈந்தனர் பங்கினை முரண்படா வகையில் சோதரர் தமக்கே பொன்னாம் நாற்பதைப் பொருந்தி எடுத்தே நன்னிலை நல்கிடும் நல்வழி நண்ணினர் உண்மையே வையகம் சுட்டும் பாங்கென ஒண்மை உடைத்தாய் ஓங்கி வாழவே.
91

Page 100
EFTIJESTIT
இஸ்லாமியத் தமிழிலக்கியங்கள் கவனிப்பா ரற்று அழியும் நிலையில் இருந்ததை உன்னிய சிலர் இஸ்லாமிய இலக்கிய நூல்களைப் பாது காத்து அலுமாரிகளிலும் பெட்டகங்களிலும் சிறை வைத்திருந்தனர். ஒரு வகையில் இதுவும் ஒரு பாதுகாப்புத் தேடி செய்யப்பெற்ற உத்தியாகும். இவ்வாறு அழிவிலிருந்து காப்பாற்றப்பெற்ற இஸ்லாமிய இலக்கிய நூல்களின் அருமைப் பெரு மைகளை வெளிக்கொணரப் பேராசிரியர் ம.மு. உவைஸ் அவர்கள் எடுத்துக் கொண்ட சிரமத்திற்கு முஸ்லிம்கள் பெரிதும் கடமைப்பட்டுள்ளார்கள்.
கபொத சா) பரீட்சையில் தமிழ் இலக்கியம் இடம்பெற்ற காலத்தில் தமிழ் இலக்கியத்தோடு இஸ்லாமிய இலக்கியங்களும் அறிமுகஞ் செய்யப் வேண்டுமென்ற எண்ணம் கலாநிதி உவைஸ் அவர்களுக்குத் தற்செயலாக ஏற்பட்ட தொன்றல்ல, இதன் பிரதிபலனாக சீராப்புரான புதுறுப்படலம், புதுகுஷ்ஷாம், இராஜநாயகம் முத விய காவியங்கள் தமிழ் இலக்கியப் பரப்பில் இடம்பெற ஏதுவாயிற்று. இதே போன்று க.பொ.த. (உ) பரீட்சைக்கும் நபிகள் நாயகம் பிள்ளைத்தமிழ்' போன்ற நூல்கள் அறிமுகஞ் செய்யப்பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.
தமிழ் இலக்கியங்கள் அழிந்து போகக்கூடிய தறுவாயில் இருந்த காலத்தில் மகாமகோபாத்தி யாய உவே. சாமிநாதையர், ராவ்சாஹிப் சி.வை. தாமோதரம் பிள்ளை ஆகியோர் எவ்வாறு விழிப் பாக இருந்து தமிழ் இலக்கியங்களைத் தேடிப் பதிப்பித்து வெளியிட்டார்களோ அது போன்று கலாநிதி ம.மு. உவைஸ் அவர்களும் இஸ்லாமிய இலக்கியங்களைப் பதிப்பிக்கும் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்கள்
கலாநிதி உவைஸ் அவர்கள் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றிருந்த காரணத்தால், மும்மொழிக
92
 

கையூம்
எளிலும் ஆய்வுகளை நடத்தியும் எழுதியும் வந்தார்
முதுமாணிப் பட்டத்திற்காக ஆங்கிலத்தில் எழுதப் பெற்ற தமிழ் இலக்கியத்தில் முஸ்லிம்க afi Lurief, L' (Muslin Contribution to Tamil Literature) என்னும் நூலும் கலாநிதிப் பட்டத்திற் காக எழுதப்பெற்ற தமிழ் இலக்கியத்தில் இஸ்லா LSu i Frt LILFL såretsir (Muslim Epics in Tamil iterature) என்னும் நூலும் கலாநிதி ம.மு. உவைஸ் அவர்களின் ஆங்கிலப் புலமைக்கோர் எடுத்துக்காட்டாகும்.
இவ்விரு ஆய்வு நூல்களும் வெளிவந்த பின்னர் தான் முஸ்லிம் புலவர்கள் எந்த அளவுக்குத் தமிழ்த் தொண்டு செய்திருக்கின்றார்களென்பதை வெளி உலகம் அறிந்து கொண்டது.
கலாநிதி ம.மு. உவைஸ் அவர்களின் பணி யினை நோக்கும்போது, ஆசிரியராக, மொழிபெ பர்ப்பாளராக பல்கலைக்கழக விரிவுரையாள ராக பேராசிரியராகப் பல்வேறு துறைகளில் ஈடு பட்டுழைத்தது தெரியவருகின்றது.
முஸ்லிம்களுக்கென ஒரு முதுசமாக விளங் கும் கொழும்பு ஸாஹிராக்கல்லுரரி ஆசிரியராக 1953ஆம் ஆண்டு நியமனம் பெற்ற ம.மு. உவைஸ் அவர்கள் நான்கு ஆண்டுகளின் பின்னர் 1957 ஆம் ஆண்டு பரீட்சைத் திணைக்கள மொழி பெயர்ப்பாளரானார். 1959ஆம் ஆண்டு வித்தியோ தயப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப் பெற்றபோது, தமிழ்த்துறைப் பொறுப்பாளராக நியமனம் பெற் நார்கள்.
1974 ஆம் ஆண்டு இலங்கைப் பல்கலைக்கழக கொழும்பு வளாகத்தின் கலாசாரப் பாடநெறி வெளிவாரி விரிவுரையாளராக நியமனம் பெற் றார்கள். இக்காலப்பகுதியில் வித்தியாலங்காரப் பல்கலைக்கழக இஸ்லாம் சமய வெளிவாரி விரி

Page 101
வுரையாளரானார்கள்
கலாநிதி மமு. உவைஸ் அவர்கள் ஸாஹிராக் கல்லூரியில் கற்பித்துக் கொண்டிருக்கும்போது இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் ஈடு பாடு கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.
முற்றத்து மல்லிகையின் மனம் தெரிவ் தில்லை என்பார்கள். இஸ்லாமிய இலக்கியத் துறையில் பேராசிரியர் உவைஸ் அவர்கள் கொண்டிருந்த ஆழ்ந்த புலமையை இலங்கைத் தமிழிலக்கியத் துறையினர் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டார்க ளென்று அல்லது பிந்திவிட்டார்கள் என்றுதான் சொல்லவேண்டும் அந்த பாக்கியத்தை மதுரை காமராசர் பல்கலைக்கழகம் பெற்றுக்கொண் டதை நினைக்கும்போது, பூரிப்பேற்படுகின்றது.
வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும்போது, சொந்த மண் பெருமையைத் தேடித்தரத் தாம தித்தே வந்திருக்கின்றது. பெருமானார் (ஸல்) அவர்களின் மகிமையை மக்கத்து மக்கள் உணர்ந்து கொள்ளவில்லை, அதேவேளை மதி னத்து மக்கள் மதிப்பளித்து மாண்புடன் வர வேற்று உரிய இடத்தைக் கொடுத்து கெளர வித்தார்கள்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகம் இஸ்லா மிய தமிழ் இலக்கிய ஆய்வுக்காக ஒரு தனிப்பிரி வையே நிறுவி அதன் பேராசிரியராகக் கலாநிதி ம.மு. உவைஸ் அவர்களை நியமித்துக் கொண்டது இலங்கைக்குப் பெருமை தரக்கூடியதொன்றாகும்.
"சான்றோன் எனக்கேட்ட தாய் அடைந்த மகிழ்ச்சியையும் இது வென்றுவிட்டது.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் கவா நிதி உவைஸ் அவர்களுக்குத் துணையாக ஆராய்ச்சி நடவடிக்கைகளில் கம்பத்து கலாநிதி பி.எம். அஜ்மல்கான் நியமிக்கப்பெற்றது தேனோடு பால் கலந்தது போன்றிருந்தது. இவர்களது பெரு முயற்சியின் பயனாக ஒரொப்பற்ற தமிழிலக்கிய அறபுச் சொல் அகராதி உருவாகியது.
இவ்வகராதியில் இஸ்லாமிய இலக்கியங்களில் எடுத்தாளப் பெற்ற அறபுச்சொற்கள் அகரவரிசை யில் தரப்பட்டுள்ளன. இதில், அறபுச் சொல் கையாளப் பெற்ற நூலின் பெயர், தமிழ்ச்சொல் லின் ஆங்கில ஒலி வடிவம், இலக்கண அமைப்பு, அறபு வடிவத்தின் ஆங்கில ஒலி வடிவம், பொருட் குறிப்பு ஆகிய விளக்கங்கள் அனைத்தும் தரப்பட் டுள்ளன. இது போன்றதொரு முயற்சி இலக் கியத்துறைக்குப் புதியதாகும்.
இந்நூலுக்கு அணிந்துரை வழங்கிய காமராசர்

பல்கலைக்கழகத் தமிழியற்றுறைத் தலைவர் டாக்டர் இராமபெரிய கருப்பன் தமிழண்ணல்) அவர்கள், "கலாநிதி ம.மு. உவைசு அவர்கள் இஸ்லாமிய இலக்கியத்தின் ஆழமும் அகலமும் அதிகம் கற்றுத தேர்ந்தவர். அவ்விலக்கியத்தில் இளமை முதல் பயிற்சிப் பெற்றவர். இலக்கியங்க ளைக் கற்பதிலும் கற்பிப்பதிலும் தணியாத ஆர்வ மும் ஈடுபாடும் கொண்டவர். தமிழில் அறபுச் சொற்கள் எடுத்தாளப்படும் முறைகளையும் நெறி களையும் பல்சால் ஓதி உணர்ந்தவர் அத்தகைய பெருந்தகையாளர், இவ்வகராதியினை உருவாக்கி யிருப்பது இதன் நிறை பண்புகட்கு நிகரற்ற AFTERTID TELD.
இத்தகைய நல்லமைப்புடைய அறபுத் தமிழ் அகரவரிசை ஒன்றை வெளிக்கொணர்வது மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திற்குப் பெருமை தருவ தாகும். இஸ்லாமிய இலக்கியக் கல்வி வளர்ச்சிக்கு இந்நூல் பெரிதும் உதவும் என்று புகழாரஞ் சூட்டி புள்ளார்கள்.
இஸ்லாமிய இலக்கியங்களைத் திறனாய்வு செய்வது பொருள் கூறுவது இலகுவான காரிய மல்ல பண்டிதர் ஒருவர் சீறாப்புராணத்தைக் கற்பித்துக் கொண்டிருக்கும்போது, "சலவாத்தொலி என்னும் சொல்லுக்கு 'சவ+ வாத்து+ஒலி என்று பிரித்து பொருள் கூறினாராம். இது போன்ற விபரீதங்கள் பல இஸ்லாமிய இலக்கியங்களை விளக்கும்போது ஏற்பட்டு விடுவதுண்டு. அடுத்து, இஸ்லாமிய ஷரீஅத்துக்கு அப்பாற் செல்லாமலும் தெளஹlதுக்கு முரணாகாமலும் ஆய்வு செய்ய வேண்டிய பெர்றுப்பை ஆய்வாளன் ஏற்க வேண்டியிருக்கின்றது. தவறும்பட்சத்தில் 'இஸ்லா மிய இலக்கியம்' என்ற சொல்லுக்கே பொருள் இல்லாமற் போய்விடும் கலாநிதி ம.மு. உவைஸ் அவர்கள் இஸ்லாமிய வரலாற்றை மிகவும் நுணுக் கமாகக் கற்றுத் தேர்ந்த காரணத்தால், தவறுகள் ஏற்படாதவாறு தக்க விளக்கங்களை அளித்துத் தனக்கென ஓரிடத்தை வகுத்துக்கொண்டார்கள். இதற்கு, சுவாமி விபுலானந்தர் ம.மு. உவைஸ் அவர்களிடம் கேட்ட கேள்விக்கும் சம்பந்தம் இருக்க வேண்டுமென்று யான் கருதுகின்றேன்.
ம.மு. உவைஸ் அவர்களுக்குப் பல்கலைக்கழ சுப் புலமைப் பரிசில் வழங்குவதற்கான நேர்முகப் பரீட்சை நடைபெற்றபோது, நேர்முகப் பரீட்சக் ராக வீற்றிருந்த இலங்கைப் பல்கலைக்கழக பேரா சிரியர் சுவாமி விபுலானந்த அடிகளார், உவைஸ் அவர்களிடம் "சீறாப்புராணம் படித்திருக்கின் நீரா?" என்று வினவினார்.
இவ்வினாவுக்கு விடையளிக்கும்போது, ம.மு. உவைஸ் அவர்களுக்கு "சீறா பற்றி எந்த அளவுக்
93

Page 102
குத் தெரிந்திருந்தது என்பது ஒருபுறமிருக்க அவ்வி னாவே ம.மு. உவைஸ் அவர்களின் ஆய்வுக்கு வித்திட்டிருக்க வேண்டும்.
கலாநிதி உவைஸ் அவர்களின் காலத்தில் தமிழ் மொழியைச் சிறப்புப் பாடமாகக் கற்பதற்கு மாணவர்கள் முன்வருவதில் தயக்கங்காட்டின்ர். இதற்குத் தொழில் ரீதியான் எதிர்பார்ப்புக்களும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.
கவிஞர் அப்துல்காதர் லெப்பை அவர்களின் புதல்வன் கலாநிதி அமீரலியை தாருஸ்ளலாம் பல்கலைக்கழகம், புருணை அறிஞர் எ.எம்.எ அன்பீஸ் மர்ஹீம்) அவர்கள் தமிழைச் சிறப்புப் பாடமாகப் பயில் வேண்டுமென்று கேட்டபோ தும் இப்பிரச்சினை எழுந்தது.
கலாநிதி உவைஸ் அவர்கள் தமிழ்மொழியை யும் சிங்க்ள மொழியையும் கற்கவேண்டிய ஒரு நிலைக்கு ஆளாகியிருந்தார்கள். அதனால், எழுந்த பிரச்சினையைச் சமாளிப்பதற்காக சுவாமி விபு லானந்த அடிகளார் விடுத்த அன்புக்கட்டளைக்கு அடிபணிந்து தமிழ் மொழியைச் சிறப்புப் பாட மாக மேற்கொண்டு 1949ஆம் ஆண்டு தமிழில் கலை மாணிப்பட்டமும் 1951ஆம் ஆண்டு முது மாணிப்பட்டமும் 1975ஆம் ஆண்டு கலாநிதிப் பட்டமும் பெற்று வித்தகரானார்கள்.
கலாநிதி ம.மு. உவைஸ் அவர்களின் ஆய்வுக் ளையும் மொழிபெயர்ப்புக்களையும் ஆக்கங்களை பும் பற்றிச் சற்று நோக்குவோம்
பேராசிரியர் ம.மு. உவைஸ் அவர்களின் நூல்கள் பலதரப்பட்டன. இஸ்லாமிய தென்றல்' என்னும் நூல், முஸ்லிம்களின் கல்வி, கலாசாரம், பண்பாடு, வாணிபம், பொருளியல் ஆகிய பொருள்களில் சுருக்கமாகக் கூறுகின்றது. இஸ்லா மும் இன்பத்தமிழும்' என்னும் நூலில் இஸ்லாமிய இலக்கியங்கள் பல அறிமுகஞ் செய்யப்பட்டுள் ளன. சில இலக்கியங்கள் கேட்டிராதவைகளாக வும், தமிழிலக்கியத்திற்குப் புதியவைகளாகவும் காணப்படுகின்றன. குறிப்பாகச் சொல்வதானால் இஸ்லாமிய இன்பத் தமிழாகவே மிளிர்கின்றன.
கலாநிதி ம.மு. உவைஸ் அவர்கள் தமிழை மர்த்திரம் வளர்க்கவில்லை, சிங்கள மொழியை யும் வளர்த்துள்ளார்கள். தமிழ் மொழியில் வெளி பான இஸ்லாமிய நூல்களைச் சிங்கள மொழியில் பெயர்த்து அளித்துள்ளார்கள்.
மெளலவி எம். அப்துல் வஹ்ஹாப் MA, BTh, அவர்கள் எழுதிய 'தித்திக்கும் திருமறை சிங்களத்தில் "குர்ஆன் அமாபிந்து' என்னும் பெய ரில் வெளிவந்துள்ளது.

அறிஞர் எம்.ஆர்.எம். அப்துற்றம்ே B.A அவர் கள் எழுதிய நபிகள் நாயகம்" சிங்களத்தில் நபி நாயக சரிதய' என்னும் பெயரில் மொழி பெயர்ப்புச் செய்துள்ளார்கள்.
பிரபல இலங்கை எழுத்தாளர் மார்டின் விக்கி ரமசிங்க அவர்களின் "கம்பெரலிய என்னும் பிர சித்திப்பெற்ற நாவலை "கிராமப் பிறழ்வு ஆகத் தமிழில் தந்துள்ளார்கள். இந்நாவல் தமிழ் வாசகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத் தக்கது. நாவலின் அணிந்துரையில் வன: கிரிவத் துடுவே பூரீ பிரக்ஞாசார நாயக தேரர், தமிழ் மொழியில் எவ்வளவு பயிற்சி இருக்கின்றதோ அவ்வளவு பயிற்சி சிங்கள மொழியிலும் பெற்றுள்ள சிறந்த எழுத்தாளரான ஜனாப், ம.மு. உவைஸ் அவர்களினால் இப்பெரும் பணி திறம்பட நிறைவேற்றப்பட்டுள்ளமை இலக்கியத் தொண்டர் களின் புகழ்ச்சிக்கு உரித்தாகும் என்பது திண்ணம்' என்று குறிப்பிட்டிருப்பது நோக்கற்பாலதாகும்.
பேராசிரியர் க. வித்தியானந்தன் அவர்கள் தமது மதிப்புரையில் தலைசிறந்த மொழிபெயர்ப் பொன்றினை அளிப்பதற்கு, மொழி பெயர்ப்பா சிரியருக்கு இரு மொழிகளிலும் ஆழ்ந்த அறிவு இருப்பதோடு, மூலக்கதையின் உயிரோட்டத்தை யும் உணர்வினையும் வெளிப்படுத்தக்கூடிய நுண்மாண் நுழைபுலம் இருக்க வேண்டியதவசி யம் மொழிபெயர்ப்புக் கடினமான ஒரு பணியா கும். எனினும், ஜனாப் உவைஸ் அவர்கள் அதனைச் செவ்வனே நிறைவேற்றியுள்ளார். மூல நாவலின் மொழிநுட்பத்தையும் மரபையும் பாது காத்துக் கொள்ளும் அதே வேளையில், தமிழ் மொழிக்கே உரிய சிறப்பான நெறியினின்றும் அவர் பிறழ்ந்து விடவில்லை என்று கலாநிதி ம.மு. உவைஸ் அவர்களின், மொழி பெயர்ப்புப் புலமையினைப் புகழந்துள்ளார்கள்
இலங்கைப் பொருளாதாரத்திட்டம், பொருளி யல் பாகுபாடு, பிரித்தானிய யாப்பு ஆகிய சிங்க ளப்பாடநூல்களைத் தமிழிலும் திரு தேவராஜன் எழுதிய வர்த்தக எண் கணிதம்' என்னும் நூலை சிங்களத்திலும் தந்துள்ளார்கள்.
இதிலிருந்து கலாநிதி ம.மு. உவைஸ் அவர்கள் சிங்கள தமிழ் மொழிகளுக்கிடையே ஒரு பால மாக இருந்து கணிசமான பங்களிப்பினைச் செய்துள்ளார்கள் என்பது வெள்ளிடைமலை,
முஸ்லிம்களுக்குத் தமிழ் தெரியாது -கற்பிக்கத் தெரியாது, அவர்கள் 'அம்மா என்று எழுதி 'உம்மா' என்று சொல்லித் தருகின்றார்கள் என்று ஏனானமாகப் பேசிய காலத்திற்றான் கலாநிதி ம.மு.

Page 103
உவைஸ் அவர்கள் தமிழ்த்துறையில் கலா நிதி'டாக்டர்) பட்டம் பெற்ற முதலாவது முஸ்லி மாகத் திகழ்ந்தார்கள்.
காமராசர் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த புதி தில் ஒரு விரிவுரையாளர் ஐயாவுக்குத் தமிழ் வருமா?" என்று கலாநிதி உவைஸ் அவர்களிடம் கேட்டாராம். இதற்கு என்ன பதிலைச் சொல்ல முடியும்?
பேராசிரியர் மு. வரதராசனார் அவர்களும் சீறாவும், மஸ்தான் சாஹிபு பாடல்களும் மட்டும் தான் இஸ்லாமிய இலக்கியங்கள் வேத நூல்கள் என்று நினைத்திருந்தார்கள் என்றால், பாரை குறை சொல்வது.
அரை நூற்றாண்டுக்கு முன்பிருந்தே இஸ்லா மிய இலக்கியங்களைச் சென்னை சாகுல் ஹமீத் வெளியீட்டு நிறுவனமே வெளியிட்டு வந்தது. பெரும்பாலும் இவை மூல நூல்களாக இருந்ததே தவிர, ஆய்வுக் கண் கொண்டு எழுதப் பெற்றவை கள் அல்ல. நூல்களை ஆய்வு செய்து நயக்கத்தக்க முறையில் சந்தர்ப்ப சூழ்நிலைகளை விளக்கிக் காட்டி, தமிழ் இலக்கியப் பரப்பில் இணைப்பதற் கான முயற்சியை கலாநிதி ம.மு. உவைஸ் அவர் களே மேற்கொண்டார்களென்றால், அது மிகை பாகாது.
1979ஆம் ஆண்டு தொடக்கம் மதுரை காமரா சர் பல்கலைக்கழக இஸ்லாமியத் தமிழ் இலக்கியத் துறைப் பேராசிரியராகக் கடமையேற்றது முதல் இன்றுவரை எவரும் நினைத்திராத கேட்டிராத இஸ்லாமிய இவக்கிய ஆய்வுகளை மேற்கொண்டு பல நூல்களை வெளியிட்டுள்ளார்கள். 1986ஆம் 1990ஆம் ஆண்டுகளில் கலாநிதி ம.மு. உவைஸ் அவர்களும் கலாநிதி பீ.மு. அஜ்மல்கானும் இணைந்து வெளியிட்ட இஸ்லாமிய தமிழ் இலக்கிய வரலாற்று நூல்கள் போற்றுதற்குரிய பணியாகும்
திருச்சி 1973), சென்னை 1974), காயல்பட்ட ணம் (1978), இலங்கை 1979) ஆகிய நாடுகளில் நடைபெற்ற நான்கு இஸ்லாமிய தமிழாராய்ச்சி மகாநாடுகளில் பிரதான அங்கம் வகித்து சிறப்பித் துள்ளதோடு ஆய்வுக் கட்டுரைகளையும் சமர்
ப்பித்துள்ளார்கள்.
அகில உலகத் தமிழாராய்ச்சிக் கருத்தரங்குகள் அனைத்திலும் கலந்து இஸ்லாமிய இலக்கிய ஆய்வுக் கட்டுரைகளை வாசித்துச் சிறப்பித்துள் எார்கள்
இலங்கையில் நடைபெற்ற நான்காவது இஸ்லாமிய தமிழாராய்ச்சி மகாநாட்டில்,"அறபு மொழியின் தோற்றமும் வளர்ச்சியும் தளர்ச்சியும் என்னும் தலைப்பில் ஒராய்வுக் கட்டுரையை

வாசிப்பதற்கான ஒரு சந்தர்ப்பத்தை கலாநிதி ம.மு. உவைஸ் அவர்கள் எனக்களித்ததை இன்றும் நன்றியுணர்வோடு நினைவு கூர்கின்றேன்.
கலாநிதி ம.மு. உவைஸ் அவர்கள் எழுத்துத்து றையில் எந்த அளவுக்குப் பாராட்டத்தக்கப் பண்பாளராகத் திகழ்ந்தார்களோ அந்த அளவு தன் வாழ்க்கையைப் பற்றிக் கூறுவதிலும் பண்பா ளராகத் திகழ்கின்றார்கள்.
ஒரு சமயம்,
எனது ஆரம்பக்கல்வியை எப்பொழுதும் இல வசமாகப் படிப்பிக்கும் அரசாங்கத் தமிழ்ப்பாட சாலையிலே கற்றேன். பின்னர், ஒர் ஆங்கிலக் கல்லுரரியிற் சேர்ந்தேன். அங்கு ஒவ்வொரு மாத மும் இரண்டரை ரூபா முதல் ஐந்து ரூபா வரைப் பாடசாலைக் கட்டணம் செலுத்த வேண்டியிருந் தது. குறிப்பிட்ட காலத்தில் கட்டணம் செலுத்தத் தவறியுள்ளேன். பின்னர், பானந்துறை அர்ச் ஜோன் கல்லூரியில் படித்தேன். அக்கல்லூரியில் இலவசமாகப் படிப்பதற்குக் கல்லூரி அதிபர் திரு வாளர் எட்மண்ட் டயஸ் அவர்கள் உதவி செய்தார்கள்' என்று அடக்கமாகத் தன்னுடைய இளம் பருவ இன்னல்களை மறைக்காமல் சொல்லிக் காட்டினார்கள்.
மொழியியற்றுறையில் புலமையும் தேர்ச்சியும் முதிர்ந்த அனுபவமும் பெற்ற கலாநிதி ம.மு. உவைஸ் அவர்கள் ஒரு பன்மொழிப் புலவர் - பல்கலைச் செல்வர் என்றே குறிப்பிட வேண்டும்.
தேசிய ரீதியில் நடைபெற்ற 'தேசிய வீரர்கள்" தினத்தில் அன்னாருக்கு 'கலாசூரி பட்டமளித்து கெளரவிக்கப் பெற்றது முஸ்லிம் எழுத்தாளர்க ளுக்கோர் பெருமிதமாகும்.
"வாழ்வோரை வாழ்த்துவோம்' என்னும் பாரிய ஏற்பாட்டினைச் செய்து இரண்டு விருது விழாக்களை வெற்றிகரமாக நடத்திக் காட்டிய மாண்புமிகு இராஜாங்க அமைச்சர் அல்ஹாஜ் எ.எச்.எம். அஸ்வர் (எம்பி அவர்கள், கலாநிதி ம.மு. உவைஸ் அவர்களைத் தனிப்பட்ட முறை யில் கெளரவிக்க எடுத்துக்கொண்ட முயற்சி மதிக் கத்தக்கதாகும். ஏனெனில், கலாநிதி உவைஸ் அவர்களின் சேவை, ஏனைய முஸ்லிம் எழுத்தா ளர்களின் பணியைவிட ஒரு படி மேலானதாகும். சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர், கவிஞர், புலவர் என்று எழுத்தாளர்களை இனம் கண்டு கொள்ள முடியும். ஆனால், கலாநிதி உவைஸ் அவர்கள் அவ்வாறல்ல. எழுத்துத்துறை, ஆய்வுத் துறை, மொழிபெயர்ப்புத்துறை, பதிப்புத்துறை ஆகிய அனைத்துத்துறைகளிலும் கணிசமான பங்களிப்பினைச் செய்துள்ளார்கள்.
95

Page 104
இதுவரை இருபத்தோரு பதவிகளை வகித்த தோடு இருபத்தாறு நூல்களையும் பதின்மூன்று மொழிபெயர்ப்புக்களையும், சர்வதேச ரீதியில் இருபத்து நான்கு ஆய்வு கட்டுரைகளையும் சமர்ப்பித்துள்ளார்கள்.
கலாநிதி ம.மு. உவைஸ் அவர்களின் சேவையி னைப் பாராட்டி இஸ்லாமிய இலக்கியப் பேரவை கள் 'தின் தமிழ்க் காவலர்', "இலக்கியச் சித்தர், பண்டித ரத்தினம்' ஆகிய உயர்ந்த பட்டங்களை அளித்து பொன்னாடைப் போர்த்திச் சிறப்புச் செய்துள்ளன. அன்னாரின் தமிழ்ப் புலமைக் கோர் சான்றாகும்.
கூறிடின் உண்மை
வல்லான் வணங்கியே வாகாய் வாழ்த்தியே சொல்லால் நபிசலாம் சல்வாத் சாற்றியே மங்கிய இஸ்லாம் மாண்புடன் விளங்கவே பொங்கும் புத்துயிர் பொலிவுடன் புகுத்திய காரணம் அதனால் கனிவுடன் முகிய்த்தீன் பேரினை முதன்முதல் பெற்றே விளங்கும் அருமை ஞானியாம் அப்துல் காதிறு பெருமை உடைய பெரியார் ஒருநாள் வணிகர் கூட்டம் வழிநடைப் பயணியர் துணிவுடன் சேரந்தே துரிதாய்ச்சென்றனர் பார்புகழ் பகுதாத் பட்டணம் நாடியே தேர்ந்தே கல்வியைத் தெளிவுடன் பெறவே கரந்தே வாழும் கள்வர் பாய்ந்தே வருந்தவே வணிகர் வளமவர் கவர்ந்தனர் அப்பால் நின்ற ஒப்பில் சிறுவரை தப்பாம் முறையில் செப்புமின் பக்கிரே உரித்தாய் நும்மிடம் உள்ளன எவையோ சிறுமையன் திருடன் சிறியே கேட்டான் கமுக்கட்டதன்கீழ் அங்கியில் தைத்தே அமையும் நாற்பது கனகக் காசுகள்
கரந்தே வைத்தனர் கருணையந் தாயார் பரந்த மனத்தர் பாங்குடன் பகர்ந்தனர் நகைச்சுவை உடைத்துநீர் நவின்றிடுஞ் சொற்கள் பகைமிகச்சார்ந்தான் தலைமைக் கள்ளன்ை உடமை எதுவும் உற்றிடப் பெறாமல் நடந்தவை விளம்பினன் நிகழ்ந்த வறே மற்றொரு சோரன் வந்தான் வலியிடம், உற்றொரு பொருள்தான் எண்டோ என்றான் முன்மொழிந்தாங்கே மொழிந்தார்முகிய்த்தின்

தமிழ் இலக்கியத்திற்கோர் மகாமகோபாத்தி பாய உவே. சாமிநாதையர் போல் இஸ்லாமிய தமிழ் இலக்கியத்திற்கோர் கலாநிதி ம.மு. உவைஸ் ஆவார்.
இஸ்லாமிய இலக்கியங்களை தமிழ் கூறும் நல்லுலகுக்கு எடுத்துக் காட்டும் சீரிய பணியினை மேற்கொண்டு அதற்காகவே தன்னை அர்ப்ப னித்துக் கொண்டு வாழும் எங்கள் இலக்கியச் சித்தர் பேராசிரியர் கலாநிதி ம.மு. உவைஸ் அவர் களுக்கு நீண்ட ஆயுளையும் வளமான வாழ்வை பும் அளிக்க எல்லாம் வல்ல அல்லாஹ்வைப் பிரார்த்திப்போமாக
கூடிடும் நன்மை
சின்மொழி யாமிதை இயம்பினர் அவற்கே அழைத்தான் தலைவன் அவர்தமைத் தன்னிடம் விழைந்த தீமை நீங்கிடத் தானே மணல்மே டொன்றில் மண்டியே கள்வர் பணயப் பொருளைப் பகிர்ந்தனர் தம்முள் தலைமைக் கள்வன் தயவாய்க் கேட்டான் இரண்டு கள்வரோ டியம்பிய வாங்கே திருத்தமாய்ச்சொன்னார் திருத்தும் நோக்குடன் கீறினான் அங்கியைக் கீழாம் தீனார் மாறினான் உணர்ந்தே மறையவர் மகிமையை தேட்டமே நாட்டமாய் தீட்டும் ஆட்டமாம் வாட்டிய ஒட்டிடும் பாட்டையில் காட்டிடும் வஞ்சகர் அஞ்சாப் பிஞ்சு நெஞ்சினர் விஞ்சிடக் கூறினார் மிஞ்சிடும் பாங்காய் கூறிடின் உண்மை கூடிடும் நன்மை மீறிடின் வாய்மை மீண்டிடும் தீமை வாயார வுண்மை வாய்த்திடின் கூறுதல் தாயார் சுட்டினார் தகுமெனக் காட்டியே சாற்றினன் உண்மை சான்றாம் பண்பென் போற்றினன் பூண்டனன் பொய்யில் பொன்மொழி ஆண்டகை அளித்த அன்பாம் அருள்மொழி மீண்டிடக் கள்வர் மேலோர்ஆயினர் தாயார் சொல்வைத் தட்டில்ே நீவீர் மாயவே பேணிவம் மாண்பாம் இறைமொழி தவிர்த்தனம் வன்செயல்தகவிலஉணர்ந்தே பவமகல் பாதையைப் பார்த்திட பகர்விர் நிலவழி போற்றுதும் நல்குமின்தவ்பா உவந்துமே தோழரும் உய்யவே பற்றினர் முதலாம் முகிய்த்தீன் முஹீதாய் முற்றினர் உதவினர் வையகம் சுகம்பெற முகிப்த்தீனே.

Page 105
F: AFFÄREFFERSKRIGS::, :, s:35, 3:55
LL L L LLLL LLLL LLLLL LL LLLL KK LL LL LL L LLLL LLLL L L L L L L uuuLLLLLLLLL LLLLLLLLSKLOSOKK LSSLSKKKOLOLLLS
செந்தமிழ் வித்தகர் சீர்பெறு மாசான் புந்திசால் அறிஞர் புவிபுகழ் மேதை தன்னிக சில்லாத் தாய்மொழி பாய்வலர் தொன்மைநுால் பலவுந் தேர்ந்தறிந்துணர்ந்தோர் பன்மொழி கற்ற பண்டிதர் தம்மின் அன்னை மொழியில் ஆழ்ந்தநல் ஞானி சிங்கள்த் தோடே செகப்பொது மொழியாம் ஆங்கிலத் தினிலும் ஆளுமை கொண்டோர் முன்னோர் முஸ்லிம் தமிழ்ப்புல வோர்கள் கன்னற்றமிழிற் காப்பியம் பலவும் மன்னுவ குய்ய மாண்புறச் செய்தும் பன்நெடுங் காலம் பாரோ ரறிகிபோ தொளிந்தே இருக்கையி லோர்ந்தவை தேர்ந்தே வெளிக்கொணர்ந் துலகோர் வியந்திடச் செய்தவர் முறையாய் முன்னோர் முதுசொம் அறிந்திட அறபுத் தமிழ்அக ராதியுஞ் செய்தார் நூல்பல யாத்தும் நூல்பல பதித்தும் சாலவே யுரைநூல் பலசெய வைத்தும் கூறிடற் கரிதாய்க் குவலயம் போற்றும்
 
 
 
 
 
 
 
 

File i leis
画
曹
SSRS
团
FFFFFFFFFFF
SSSSSSSSSSSSSS
ஷரிபுத்தீன்
வாறென விசுலாந் தனக்கும் மொழிக்கும் சிரிய பணிகள் சோர்வறத் தொடர்ந்தே நேரிய வழியில் நிறைவுறச் செய்வோர் பல்கலைக் கழகப் பேரா சானாய் பல்லான் டிவங்கைப் பதியி லிருந்தார் வல்லப மறிந்தோர் வருகவென்றழைத்தே நல்லுயர் பதவி நல்கினார் மதுரைக் காம ராஜர்மேற் கலைக்கழகத்தில் பூமா னிவராற் பெருமைகொண் டிடவே
ஏடுகள் போற்றுதல் அறிஞர்கள் வாழ்த்த நாடுக டந்திவர் நற்புக ழோங்க மேருபோ விருக்கும் விந்தையை நுகர்ந்தே ஒர்ந்தறிந் தரசார் உவந்துயர் விருதாம் கலைக்கெனக் "கலாசூரி" தனைத்தந் துயர்ந்தார் வாழிய அரசும் வாழிநம் அறிஞரும் வாழிய தமிழும் வாழிநம் நாடும் வாழிய அனைத்தும் என்றே வாழ்த்திப் புகழ்ந்தே வழுத்தின னிறையே!
4. eLP * تحققین تین 巽 teତ g, it (b. ଜୋ ■ リ

Page 106
கவிஞர். ஏ.
கலாநிதி எம்.எம். உவைஸ் அவர்கள் முறை சார்ந்த பாடசாலைப்படிப்பிலும் பல்கலைக்கழ கப் படிப்பிலும் பல பட்டங்களை "அகதெமிக் தராதரமாகவும் தொழிற்றுறைத் தராதரமாகவும் பெற்றிருக்கின்றார். இவை தவிரச் சான்றோர்க ளின் மத்தியில் மிகக் கெளரவமான பட்டங்களை பும் பெற்றிருக்கின்றார். எல்லா "அகதெமிக் தகை மைகளையும் மிகைக்கும் பட்டங்கள் மக்கள் கூட்டத்தின் மத்தியில் சான்றோர்கள் வியந்த ளித்த பட்டங்கள்தான் என்பது துணிபு. சில வேளைகளில் இப்பட்டங்களைத் துரக்க முடியாத வர்களுக்கும் சில நிறுவனங்கள் கட்டி ஆள்ை அமுக்கிவிடும் காரியங்களையும் செய்துவிடும். அது வேறு சந்தர்ப்பங்களில் விளக்க வேண்டிய விஷயம்.
1965ஆம் ஆண்டு ஜூன் மாதம் சென்னை அடையாறிலுள்ள ஆயுள் ஐஸ்வரிய ஆரோக்கிய ஆச்சிரமம் "பண்டிதரத்னம்" எனும் பட்டத்தை கலாநிதி எம்.எம். உவைஸ் அவர்களுக்கு அன்றை பச் சட்டசபைச் சபாநாயகர் திரு.எஸ் செல்லப் பாண்டியன் தலைமையில் விழாவெடுத்துக் கொடுத்தார்கள். 1976 மே மாதம் அவர் பிறந்த ஹேனமுல்லை இளைஞர்கள் பெருவிழாவெடுத் துப் பாராட்டி "இஸ்லாமிய இலக்கிய மணி" எனும் பட்டத்தை ஈந்தனர். 1976 ஒகஸ்ட் மாதம் உமறுப்புலவர் தமிழ்ப்பேரவை சென்னையில் விழாவெடுத்து "தீன்தமிழ்க் காவலர்" என்னும் பட்டமளித்தார்கள். 1976 ஒகஸ்ட் பிற்பகுதியில் சென்னை இம்பீரியல் ஷிராஜ் மண்டபத்தில் முஸ்லிம் தமிழ்ப்புலவர் மன்றம் கலைமாமணி கவி காமு, ஷெரீப் அவர்கள் தலைமை தாங்கிய விழாவில் "இலக்கியச் சித்தர்" எனும் சிறப்புப்பட் டத்தை வழங்கினார்கள். கெளரவ திரு. செ. இரா சதுரையவர்கள் இந்து கலாசார அமைச்சராகவி ருந்தபோது "கலைமாமணி" என்னும் பட்டத்தை
95
 

இக்பால்
வழங்கிக் கெளரவித்தார். கெளரவ திருபிபி, தேவ ராஜ் அவர்கள் இந்து கலாசார இராசாங்க அமைச்சராகி நடத்திய முதலாவது ஸ்ாஹறித்திய விழாவில் "இலக்கியச் செம்மல்" எனும் பட்டம் வழங்கினார்.
பண்டிதரத்னம், இஸ்லாமிய இலக்கிய LrsöAf. தீன்தமிழ்க்காவலர் இலக்கிய சித்தர், கலைமா மனி, இலக்கியச் செம்மல் என்னும் பட்டங்களு டன் இலங்கை அரசு 1992 மே 22இல் தேசிய வீரர்கள் தினத்தன்று "கலாசூரி' எனும் பட்டத்
உயர்த்தியிருப்பது கலாநிதி உவைஸ் அவர்களின் இலக்கியப்பாதையின் செம்மையை இனம்கண்டு விரிவுபடுத்துகின்றதெனலாம்.
உண்மையில் இத்தனை பட்டங்களையும் உள்ளடக்கி மேல் நிற்கும் கருத்துச் செறிந்த பட்டத் தான் "இலக்கியச் சித்தர்" எனலாம். என்னையும் மிகக் கவர்ந்து நிற்பதும் அதுவே! இந்த மகுடத்துள் கலாநிதி எம்.எம். உவைஸ் அவர்களை அலசுவது தான் எனது சித்தம்
"சித்தி - சித்து - சித்தர் - இச்சொல்லுக்குப் பல்வேறு கோணங்களில் விளக்கம் கூறுதல் கூடும். சிந்தை தெளிந்து சித்தத்தை வென்றவன் சித்தன். சிந்தையிலே களங்கமற்றவன் சித்தன். சிந்தை தெளிந்திருப்பவன் சித்தன். சித்தி என்னும் சொல் அடைதல்" எனும் பொருள் தரும் பேரறிவைப் பெற்றவன் சித்தன்" என்றெல்லாம் "சித்தர்" என்னும் சொல்லுக்கு விளக்கம் தருகிறார் டாக்டர் இரா. மாணிக்க வாசகம் அவர்கள்.
"இலக்கிய சித்தர்" என்னும்போது, பெறற்கரிய பேரறிவைப் பெற்றதோடல்லாமல் இலக்கியத்தி லும் பேரறிவுடையோர்” என்றே கலாநிதி உவைஸ் அவர்களைப் பற்றி நான் விளங்கிக் கொள்கிறேன்.

Page 107
கலாநிதி எம்.எம். உவைஸ் அவர்களுக்கு "இலக்கிய சித்தர்' என்னும் பட்டம் 1976 ஒகஸ்ட் 2ஆந் திகதி கிடைத்திருக்கின்றது. இச்சித்தத் தெளிவை இத்திகதியிலிருந்து நாம் ஆய்வு செய்ய வேண்டும். இந்தத்திகதியை மையமாகக்கொண்டு கலாநிதி எம்.எம். உவைஸ் அவர்களை முன்னும் பின்னும் ஆய்வு செய்ய முடியும். இத்திகதிக்கு முந்திய காலமெல்லாம் அவர் இஸ்லாமிய இலக் கிய முதுசங்களைக் கணக்கெடுப்பதில் நின்றார். அவற்றைப் பற்றி எழுதினார். அக்கணக்கைத் தமிழ்கூறும் நல்லுலகெல்லாம் சமர்ப்பித்தார். அவ ரது கணக்கெடுப்பை முஸ்லிம்கள் கணக்கெடுத் தார்களோ இல்லையோ, 1951ல் முதுமாணிப்பட் டத்திற்காக அவரளித்த (Muslim Contribution (0 Tamil Literature) ஆய்வை கல்ஹின்ன தமிழ் மன்றம் நூலாக வெளியிட்டபின், அதைப்படித்த பேராசிரியர் காலக் கணக்கீடு வல்லுனர் வையா புரிப்பிள்ளை அவர்கள் "இந்நூல் வெளிவந்ததன் மூலம் தமிழ் ஒரு படி உயர்ந்து விட்டது" எனத் தமது பாராட்டைத் தெரிவித்து வியந்துள்ளார். ஆனால், தென்னிந்திய முஸ்லிம்கள் இலங்கை முஸ்லிம் இலக்கிய முயற்சிகளை இலக்கியங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்த்து நிற்கும் காலம் 1975களில் பூரீலங்கா முஸ்லிம் எழுத்தாளர் மஜ்லிஸ் தோற்றமெடுத்து இலங்கை முஸ்லிம்களின் இலக்கியப் பாரம்பரியத்தை எடுத் துத் தூக்கி நின்றனர். அக்காலம் இளைஞர்கள் தென்னிந்திய இறக்குமதிப் பேச்சாளர்களையும் அதற்குடந்தையானவர்களையும் விமர்சித்தனர். இவ்விமர்சனம் தொடர்ந்து நின்றது. 1976இல் மே 20இல் ஹேனமுல்லை ஜீவான் மஹா வித்தியால பத்தில் கலாநிதிப்பட்டம் பெற்ற எம்.எம். உவைஸ் அவர்களைப் பாராட்டும்போதும், அவ்விழாவில் ஒதிய கவிதைப் பொழிவில் இடம்பெற்று நின்ற இரு விடயங்களை இங்கே காணலாம்.
ஒன்று "சோற்றுக்கும் புறக்கோட்டைச் சோற்றுக்கும் அறிவின் குனியரின் சூழ்ச்சிக்கும் கூட்டுக்கும் உட்படாது போற்றும் தகுதி பெற்ற பொற்பினரைப் போற்றிடுவோம் ஆற்றல் மிகத் தெளிந்த அறிவு பெற்ற பொக்கிதமாய் நேற்றல்ல நெடுங்காவம் தமிழ்த்துறையைத் தனதாக்கி இஸ்லாம் நெறிதந்த இலக்கியங்கள் இஸ்லாம் நெறிபிறழ்ந்த இலக்கியங்கள் இரண்டினையும் இனம்பிரிக்கா தெடுத்துத் தமிழுலகில் ஏற்றி வைத்த பெரும் புகழே உவைஸ்ாக்கு மட்டுந்தான் உரியது அல்ஹாஜ் உவைஸ்"க்கு மட்டுந்தான் உரியது" மத்றது "வியாபார நோக்குடனே வருகின்ற குனியங்கள் ஆகாது அதற்கு நீங்கள் ஆண்கக்கூடாது
அதுதான் இந்நாட்டின் சி த் தெளி நந்ஜிந்தர்

விடுப்பென்பேன், அறிவில் தெளிவு பெற்ற இளைஞர்கள் வேண்டுகிறார் இந்த விருப்பத்தை இதயத்தே பதித்திடுங்கள்."
இளைஞர்களது இச்சிந்தனையை நோக்கியே பேராசிரியர் கலாநிதி கா. சிவத்தம்பி அவர்கள் 1977களில் "உவைஸின் இலக்கியப் பொன்மனம் பற்றி இளம் எழுத்தாளர்கள் சர்ச்சைகள் நடத்த வாம். அந்த எழுத்தாளர்களின் இலக்கியப் பாரம் பரியத்தை வரலாற்றடிப்படையில் எடுத்து நிறு விய பெருமை உவைஸ்"க்கே உரியது" என "மல்லிகை"யில் எழுதினார். இப்படி அவர் எழு தக்காரணம் இளம் எழுத்தாளர்களது சர்ச்சை விமர்சனம் என்பன உனரப்பட வேண்டியவை என்பதற்கே!
இக்காலத்தின் விமர்சனப் போக்கின் பின்தான் தென்னிந்திய முஸ்லிம்கள் கலாநிதி எம்.எம். உவைஸ் அவர்களை மிக ஆழமாகக் கணக்கெடுத்தனர். ஏன்? இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்களைக் கூடத் தென்னிந்திய எழுத்தா ளர்கள், சேய் நாட்டவர்களெனத் தட்டிக்கழித்த வர்கள் சகோதரர்களென இராகமிசைத்தனர். இக்கைங்கர்யத்திற்கு ரீலங்கா முஸ்லிம் எழுத்தா ளர் மஜ்லிஸும் அது வெளியிட்ட நூல் விமர்சன மும் முன்னோடிகள் மட்டுமல்ல, அறிஞர் உவைஸ் அவர்களின் இஸ்லாமிய இலக்கியக் கணக்கெடுப்பும் முன்னோடிகள் என்பதை காலக் கண்ணாடி தெளிவாக்கும்.
பேராசிரியர் உவைஸ் அவர்கள் இலக்கியக் கணக்குக்குள் உட்படுவது அவரது பல்கலைக்கழ கப் பிரவேச நேர்முகப் பரீட்சையில் தெரிகின்றது. 1946இல் தமிழ்த்துறைத் தலைவர் முத்தமிழ் வித்த கர் சுவாமி விபுலானந்தர் அவர்கள் நேர்முகப் பரீட்சையில் எம்.எம். உவைஸ் அவர்களிடம் கேட்ட கேள்வி: "இஸ்லாமிய அடிப்படையில் தோன்றிய செந்தமிழ்க்காவியம் ஒன்றின் பெயர்?" தெரியாமல் நிற்கும் உவைஸ் அவர்களிடம் கேட்ட அடுத்த வினர "சீறாப்புராணத்தைப் படித்திருக்கிறீரா" இந்த வினாக்கள்தான் கலாநிதி உவைஸ் அவர்களது இஸ்லாமிய இலக்கிய ஆய்வை அரும்பச் செய்திருக்கின்றன.
சுவாமி விபுலானந்தர் கல்முன்ைக்கடுத்த காரைதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இப்ப குதி முழுதும் பெயர் போன வைத்தியர் முத்தலி புப் பரிகாரி இவரது ஆப்த நண்பன். சுவாமி அவர்கள் இறுதி ஈமக்கிரியையில் கலந்து கொள்ள வேண்டுமென முத்தலிபுப் பரிகாரி அவர்களின் பெயரையும் நிரலில் குறித்திருந்தார். முஸ்லிம்க ளது உணர்வு, நட்பு, ஊடாட்டம் கிழக்கில் உதித்த தமிழறிஞர்களிடம் பரிச்சியப்பட்டிருந்தது. இத்
99

Page 108
தாக்கம் அறிஞர் ஏ.எம்.ஏ அளிஸ் அவர்களின் அந்யோன்யத்தைக் கண்டியில் சுவாமி விபுலானந் தருக்கு ஏற்படுத்தியிருக்கின்றது. அம்மை நோய் கண்ட சுவாமி அவர்களை அறிஞர் அஎபீஸ் அவர் கள் உடனே தன்னில்லத்தில் சுகம் காணும் வரை விருந்தினராக்கிய அந்யோன்யமெல்லாம் LéopL ଐଶ୍ୱାt.
"இலக்கிய சித்தர்" என்னும் பட்டம் கிடைத்த காலத்திற்கு முன், கலாநிதி உவைஸ் அவர்கள் இஸ்லாமிய இலக்கியங்களைக் கணக்கெடுத்தது டன் அவை பற்றியும் எழுதினார். "நம்பிக்கை" "இஸ்லாமும் இன்பத் தமிழும்", "ஞானச் செல்வர் குணங்குடியார்" என்ற வரிசையில் எழுந்தவைகள் பற்றிச்சென்றவைகளே! அத்துடன் பழைய நூல்க ளைப் பதிப்பிப்பதிலும் கவனம் செலுத்தினார். "புதுகுஷ்ஷாம்", "புலவராற்றுப் படை" "குத்பு நாயகம்", "இராஜநாயகம்" "ஆசாரக்கோவை" என்பன பதிப்புகளில் அடங்கும். இது, மகாமகா உபாத்தியாயர் உவே. சாமிநாதையர், யாழ்ப்பா எண்ம் சி.வை. தாமோதரம் பிள்ளை ஆகியோர் ஆற்றிய பெருந்தொண்டுகளுடன் ஒப்பிட வல்லதே! இப்பெருமை மிகு சேவையுடன், சிங்க ளத்திலிருந்து தமிழிலும், தமிழிலிருந்து சிங்களத்தி லும் பெயர்ப்புகளில் ஈடுபட்டார். இஸ்லாமிய நுணுக்க வரலாற்றுத் துணுக்குகளைக் கதையாக்கி னார். "லஸ்ந்த" சிங்களச் சஞ்சிகையை நடத்தி னார். பிரயான இலக்கியங்களை எழுதினார் ஆசிரியப் பாவில் செய்யுள்கள் எழுதினார். இவ்வி தம் அவர் பல்துறைகளில் கவனம் செலுத்திய போதும், ஆய்வுத்துறையில் மட்டும் அதிகமாய்க் கால் ஊன்றி நின்றதனால் இலக்கிய உலகிற்குப் பிரயோசனமும், அவருக்குப் பிரபல்யமும் ஏற்பட் டT TFTTம்.
1946இல் ஆராய்ச்சித்துறை அவரில் அரும்பி யது. 1951இல் முதுமாணிப் பட்டத்துடன் அவரது தகைமைத் திறன் தமிழ்கூறும் நல்லுலகெல்லாம் பரந்து நின்றது.
"சீறாப் புராணம், மஸ்தான் சாகிபு பாடல்கள் தான் முஸ்லிம் புலவர்களின் தமிழ் இலக்கியங்கள் என்று வகுப்பறையில் பேராசிரியர்கள் கூறிக் கொண்டிருந்த காலமது. 'இஸ்லாம் தமிழுக்கு எத்தனை காவியங்களையும் புராணங்களையும் பிரபந்தங்களையும் தந்திருக்கின்றதென்பதை அறிந்து கொள்ள வேண்டுமானால் இலங்கைக் குப் போகவேண்டும்' என்று அப்பொழுது ஒரு நண்பர் புதிர் போட்டார். உண்மை அதுதான். இலங்கைத் தமிழ் அறிஞர் பேராசிரியர் எம்.எம். உவைஸ் அவர்கள் எழுதிய Muslim Contribution to Tamil Literature என்ற நூலை அரும்பாடு
O

பட்டு வரவழைத்து எனக்குப் படிக்கக் கொடுத் தார். அந்த நூலைப் படித்தபோது, பெருமிதத்தால் நெஞ்சு நிமிர்ந்தது என்னும் தகவலை 'ஆனந்த விகடன் உதவி ஆசிரியர் ஜே.எம். ஸாலிஹ் எம்.ஏ. அவர்களின் கூற்றிலிருந்த அறிஞர் உவைஸின் ஆய்வுத் திறமையும் தகைமையும் கடல் கடந்து சென்றுவிட்டன என்பதை உணர முடிகின்றது.
1975 களில் கலாநிதித் தேர்வுக்காக அவர் எழுதிய ஆய்வு நூலின் வெளிப்பாடு பெறற்கரிய பேரறிவை எடுத்துக்காட்டி நின்றது. தமிழ் கூறும் நல்லுலகெல்லாம் கலாநிதி உவைஸ் அவர்கள் தன்னிகரில்லா ஆய்வாளர் என்பதை நிலை நிறுத் திய காலமிதுதான்.
1951ல் முதுமாணித் தேர்வுக்கான ஆய்வுநூல் "முஸ்லிம்கள் தமிழ் மொழிக்காற்றிய தொண்டு! 1975ல் கலாநிதித் தேர்வுக்கான ஆய்வு நூல் "முஸ்லிம் தமிழ்க் காப்பியங்கள்" இவ்விரு நூல்க ளையும் அறிஞர் உவைஸ் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதியதால், அவரும், அவரது நூல்களும் உலக இலக்கியச் சூழலுடன் உறவாகிவிட்டமை தென்ப டுகிறது.
பத்திரிகைத் தொழில் செய்வோர், சிருஷ்டி இலக்கியம் செய்வோர், ஆராய்ச்சியாளர் இம் மூன்று துறையினரும் எழுத்தாளர்களாகின்றனர். இம்மூன்று துறைகளும் ஒட்டிப்பிறந்த எழுத்தாள ராக கலாநிதி உவைஸ் அவர்கள் திகழ்கின்றார். ஆராய்ச்சித்துறையை மட்டும் அவர் எடுத்த போதும், அதிலுள்ள ஆய்வு, திறனாய்வு நிர்ணம், பதிப்பு என்னும் நான்கு பிரிவிலும் கைதேர்ந்து விட்டமையை அவரது ஆக்கங்களே தீர்ப்புச் செய்கின்றன. இந்நான்கு பிரிவுகளும் ஒட்டுமொத் தமாகவுள்ள ஆராய்ச்சித்துறையை, உவைஸ் அவர்கள் தமது கலாநிதித்தேர்வில் வெற்றி பெற்ற பின், மிகத்திடமாகக் கைக்கொண்டுவிட்டார் என்பதற்கு அவரது ஆக்கங்களே சான்று பகர்கின் றன. பற்றிய நூல்கள், பதிப்பித்த நூல்கள் ஆய்ந்து நிறுவிய நூல்கள் அவரது மேதமையை உயர்த்தி நிற்கின்றன. அதற்குரிய சந்தர்ப்பமும் சூழ்நிலை யும் மிக இலகுவாக அவரை அனைத்துக்கொண் L5 at: 6T5 TGau Th.
மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பேராசி ரியர் பதவி கூட எதிர்பாராத ஒரு நியமனந்தான். இஸ்லாமிய இலக்கியத்துறை அங்கு ஆரம்பமாவ தற்கு சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரையே கேட்டிருந்தனர். விண்ணப்பப் பத்திரம் கூட ஒரு நண்பரே அனுப்பி வைத்திருக்கிறார். உவைஸ் அவர்கள் விண்ணப்பித்ததும் நேர்முகப் பரீட் சைக்கு அழைத்தனர். ஆனால், அங்கு அக்காலம் அவருக்குச் செல்ல முடியவில்லை. நேர்முகப்

Page 109
பரீட்சைக்குச் செல்லாமலே விரிவுரையாளர் இல்லாமல் பேராசிரியர் பதவியே அவரை அனைத்துக்கொண்டது. அவரது இஸ்லாமிய இலக்கிய ஆராய்ச்சிப் பங்களிப்பின் கணக்கீடு தான் பேராசிரியராக்கியிருக்கின்றது. அண்ணாம லைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பேராசிரிய ராக முத்தமிழ் வித்தகர் விபுலான்ந்த அடிகள் 1931இல் நியமனம் பெற்ற காலம் இந்தியாவையும் இலங்கையையும் ஆங்கில அரசே ஆட்சி செய்தது. ஆனால், கலாநிதி உவைஸ் அவர்கள் இலங்கை அரசின் அனுமதியோடு செல்ல வேண்டியவரா னார் என்றாலும், விபுலானந்தருக்கு அடுத்த புகழை கலாநிதி உவைஸ் அவர்களே பெற்று நிற்கின்றார். சுவாமி விபுலானந்தர் அவர்களை சிதம்பரத்தில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்க வேண்டிய அவசியம் பற்றி விதந்துரைக்க சென்னைப் புல்கலைக்கழகம் அழைத்தது. அவ ரது விதந்துரையின் பின்னே, பல்கலைக்கழகம் அமைக்கும் தீர்மானம் எடுத்தனர். இப்பல்கலைக் கழகம் உருவாக முயற்சி எடுத்த செட்டி நாட்டர சர் அண்ணாமலை செட்டியார், அண்ணாம லைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியர் பதவியை சுவாமி விபுலானந்தர் அவர்களே ஏற்க வேண்டுமெனக் கேட்டார். அதனாலேயே சுவாமி அவர்கள் இப்பதவியை ஏற்றனர். அக்காலம் தமிழ் த்துறை சென்னைப் பல்கலைக்கழகத்தில் கூட இருக்கவில்லை. அத்துறையை வளப்படுத்திய பெருமை இலங்கையரான சுவாமி விபுலானந்தர் அவர்களையே சாரும் இதைப்போலவே இஸ்லா மியத் தமிழ் இலக்கியத்துறை எப்பல்கலைக்கழகத் திலும் இருக்கவில்லை. மதுரை காமராசர் பல்சு விலக்கழகம் அத்துறையை ஏற்படுத்தி அத்துறைக் குரிய பெருமகனைத் தெரிந்தெடுத்தமை சுவாமி விபுலானந்தரைத் தமிழ்த்துறைக்கு எடுத்தது போலாகின்றதல்லவா? ஆசிரியரும் அவர் வழி வந்த மாணவரும் புகழுக்குரியவர்களாகத் தமிழுக் குரித்தாகின்றனர்.
மதுரை காமராசர் பல்கலைக்கழக இஸ்வா மிய இலக்கியத்துறையை ஏற்ற உவைஸ் அவர்கள் முற்றிலும் வேறுபட்டு உயர்ந்து நிற்கின்றார். இப்பொழுது இத்துறை மிகப் பொறுப்புடன் உயர் கின்றது. இஸ்லாமிய இலக்கியங்கள் ஒன்றிரண் டல்ல, இரண்டாயிரத்துக்கும் மேலாகிவிட்டன. தமிழிலக்கிய வரலாற்றில் ஒரு கணிசமான இடத்தை இவை பிடித்து நிற்கின்றன. இவற்றைப் படிக்கும் ஆர்வலர் தமிழர்களில் பல்கிப் பெருகத் தொடங்கினர். அதற்குரிய காரணம் இஸ்லாமிய இலக்கியத்துள் இழையோடி நிற்கும் ஏராளமான அறபு பாரன்மீகச் சொற்களின் பொருளை விளக் கும் அகராதியை மதுரை காமராசர் பல்கலைக் கழகமே வெளியிட்டமைதான். இவ்வகராதியின்
7
 

முக்கியத்துவத்தை துணைவேந்தராகவிருந்த அறி ஞர் வ.சுப. மாணிக்கம் அவர்களே உணர்த்தியிருக் கிறார். அப்பணியையும் கலாநிதி உவைஸ் அவர் களின் கையிலேயே கொடுத்துள்ளனர். "இஸ்லா மிய இலக்கியங்களில் பொதிந்துள்ள அறபு பார எசீக மொழிகளை இனங்காட்டிக் கொடுக்காமல் நின்றது பெருங்குறைதான்! என உவைஸ் அவர் கள் சுட்டிக்காட்டுகிறார்கள். அவரது மொழியி பல் வல்லமையைத் "தமிழிலக்கிய அறபுச்சொல் அகராதி"யில் அவரெழுதியுள்ள முன்னுரையே நமக்கு விளக்கி நிற்கின்றது. பெளத்த மதத்தின் பாளி மொழி, சமணத்தின் பாகத மொழி, வைன வத்தின் சங்கத மொழி தமிழுடனே மணிப்பிரவா ளமாகக் கலந்ததுபோல் இஸ்லாம் மதத்தின் அறபு, பாரளீக மொழிகளும் தமிழுடன் இணைந்து இழையோடி நிற்கின்றது. எனவே, பல்கலைக்கழக மட்டத்தில் தமிழ் இலக்கியம் பரந்துபட்டு இஸ்லா மிய இலக்கியத்தை இணைக்குமளவுக்கு உயர்த்திக் காட்டிய பெருமைக்குரியவர் உவைஸ் அவர்கள் தான் என்பதை யாராலும் மறுத்துவிட முடியாது. இதில் வியப்பு என்னவெனில் அத்தனை இஸ்லா மிய நூல்களிலுள்ள அறபு, பாரளமீகச் சொற்க ளைத் தெரிந்தெடுத்தமைதான். இந்தத் தலைவலி வேலையை மிகவும் சுவாரஸ்யமாக உவைஸ் அவர்கள் செய்திருப்பது வியப்புத்தான்.
இஸ்லாமிய இலக்கியத்தை தமிழறிந்தோர் மறுத்திடாக் கற்பதற்குரிய அகராதியை வழங்கிய மதுரை காமராசர் பல்கலைக்கழக இஸ்லாமிய இலக்கியத்துறை இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதித் தொகுக்க எடுத்த முயற்சி இமாலய சாதனைதான். இங்கேதான், கலாநிதி உவைஸ் அவர்களின் இலக்கியப் புருடாத்துவப் படியின் உயர்ச்சி அப்பட்டமாகப் பளிச்சிடுகின் நது பற்றிய நூல்களையும் பதிப்பித்த நூல்களை யும் ஈந்த அறிஞர் உவைஸ் ஆய்ந்து நிறுவிய நூற்களின் எண்ணிக்கையைத்தொகுக்க முனைத் துள்ளனர். ஆய்வதிலும், நிறுவுவதிலும் அவர் முதிர்ச்சியடைந்துள்ளமை இங்கே விள்ங்குகின் றது. நிறுவும்போது ஒப்பு நோக்கலும் சங்க இலக் கியச் சொற்களை எடுத்துக்காட்டுதலும் நிகழ்கின் றன. தமிழில் எழுந்த இஸ்லாமிய இலக்கியத்திற் கான பின்னணியைத் தமிழுடன் எவ்விதம் முஸ்லிம்கள் இனைத்தனர் எனும் வரலாற்றை மிக இனக்கமாக நிலை நிறுத்துகின்றார் கலாநிதி உவைஸ் அவர்கள். "யவனர்" என்போர் சோன கர்தான் என்பதைத் திவாகர நிகண்டு, பிங்கல நிகண்டு காட்டுவதைத் துணையாகக்கொண்டு சங்க இலக்கியம் கூறும் காலத்தொடர்பையும் இணைத்து நிறுவும் திறமையுள்ள அறிஞராக கலா
நிதி உவைஸ் திகழ்கின்றார்.
101

Page 110
ஒரு காலகட்டத்தில் இருநூறுக்கதிகமான இஸ்லாமிய இலக்கிய நூல்களைக் கண்டு வியந் தமை கடந்து, இரண்டாயிரத்தையும் அவை எட்டிவிட்டதை எடுத்துக்கூறும் கலாநிதி உவைஸ் அவர்களின் சாதனையை மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சீனி கிருட்டின சாமி அவர்களே சுட்டிக்காட்டித் தமிழிலக்கிய வளமை குறித்துப் பெருமைப்படுகிறார்.
கலாநிதி உவைஸ் அவர்கள் கால நிர்ணயத் தில்கூட கைதேர்ந்தவராகவே காணப்படுகின்றார். "பல்சந்தமாலை" எனும் நூலின் பாக்களை வைத்து கால நிர்ணயம் செய்திருக்கின்றார். அவை பவனந்திக்கு முற்பட்ட பாடல்கள் என்பதை பவனந்தியின் இலக்கணம் நோக்கி நிறு வுகிறார். அசைக்க முடியாத நிலை நிறுத்தலுக்கு தமிழ் இலக்கிய இலக்கணங்கள், சான்றோர்கள் என்பவை அவருக்குத் துணைபுரிந்து நிற்பதைக் காண்கிறோம். அத்துணை வல்லவராகத் தமிழ் இலக்கியப் பண்டைய நூல்களைப் படித்துணர்ந்து நிற்கும் பான்மையை உவைஸ் அவர்களிடம் காணும்போது மெய் சிலிர்க்கின்றது.
மதுரைப் பல்கலைக்கழகத்தின் வெளியீடான இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாற்றுத் தொட ரின் முதலாவது தொகுதி 1988இல் முதற் பதிப் பாகியிருக்கின்றது. இதற்கு முதல் 1984ல் உவைஸ் அவர்களின் "இஸ்லாம் வளர்த்த தமிழ்" நூலை உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள் ளது. "இந்நூல் கிபி 17ஆம் நாற்றாண்டுடன் முடி வடைந்த காலகட்டத்தில் தோன்றிய முஸ்லிம் தமிழ் நூல்களைப்பற்றியும், அக்கால எல்லையி ஒதும் அதன் பின்னரும் இஸ்லாமிய அடிப்படை யில் தோன்றிய தமிழ்க் காப்பியங்களைப் பற்றியும் சுருக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது" என நூலாசி ரியர் குறிப்பிட்டுள்ளார். சுருக்கமான விவரிப்பை வியந்த நமக்கு "இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாற்றின்" தொகுதிகளைப் பார்க்கும்போது பெரும் மலைப்பே ஏற்படுகின்றது. இதுவரை இரண்டு தொகுதிகளையே நான் கண்டுள்ளேன். முதலாம் தொகுதி 630 பக்கங்களையும் இரண் டாம் தொகுதி 661 பக்கங்களையும் அடக்கி நிற்கின்றன. 1291 பக்கங்களை அடக்கிய இரு தொகுதிகளிலும் 24 இஸ்லாமியத் தமிழ் இலக்கிய நூல்களே பேசப்படுகின்றன. அப்படியானால், இன்னும் எத்தனை தொகுதிகள் வெளிவர வேண்டும் என்பதையும் அத்தனையையும் அறி ஞர் உவைஸ் அவர்களே எழுதுகிறார் என்பதை யும் எண்ணும்போது இத்துறையில் அவரது அறி வுத்தொண்டின் ஆழ அகல நீளங்களைப் பற்றி ஆய்வு செய்வதும் கடினமானதே!
இஸ்லாமிய அடிப்படையில் எழுந்த இஸ்லா
102

மியத் தமிழ் இலக்கிய நூல்களில் அதிகமானவற் றுள் இஸ்லாத்திற்கு முரணான கருத்துக்கள் தென்படுகின்றன. சில காப்பியங்களில் எழுந் துள்ள இம்முரண்பாட்டிற்குரிய காரணங்களை யும் கலாநிதி உவைஸ் அவர்கள் எடுத்துக்காட்டு கிறார். சீறாப்புராணத்தில் தசைக்கட்டியைப் பெண்ணுருவாக்கிய படலத்தில் வரும் சம்பவம் நபி வாழ்வில் நடந்ததா? என்பது கேள்விக்குறி.
தமிழ்க்காப்பிய மரபின்புடி ஒரு பெண்ணைக் கேசாதிபாத வருனனை செய்ய வேண்டுமென் பது மரபு விதி. அவ்விதமில்லையேல் காப்பியத் தைச் சான்றோர்கள் மத்தியில் அரங்கேற்ற முடி யாது. அடிமுடிக்கிடையிலுள்ள அங்கங்களின் இலட்சனங்களை உமறுப்புலவர் சீறாப்புராணத் தில் வரும் பெண்களில் வர்ணிக்க முடியாது. அஹ்லுல் பைத் - நபியின் குடும்பப்பெண்களை அவ்விதம் வர்ணித்தால் இஸ்லாமியர் மத்தியில் துன்பந்தான். எனவே, வேற்றுப்பெண்ணை உரு வாக்கி இவ்விதம் செய்திருக்கிறார் என உவைஸ் அவர்கள் விளக்கம் தருகிறார். இவ்விதமே முஹி தீன் புராணத்தில் பதுருத்தின் புலவர் தரிசாவின் கேசாதிபாத வர்ணனையை நுணுக்கமாக விவரிக் கிறார். புதுறுத்தீன் புலவர் ஏனைய புலவர்களிலும் ஒரு படிகூடி நின்று தரிசாவின் மர்மஸ்தானங்க ளையே வர்ணனை செய்கிறார். இலக்கிய விளக் கமளிக்கும் பொதுசனத் தொடர்புச் சாதனங்க ஒளில் கலாநிதி உவைஸ் அவர்கள் அவ்வப்போது இவ்வியாக்கியானங்களைத் தந்திருக்கிறார். இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் அவ ராற்றிய இஸ்லாமிய இலக்கியச் சொற்பொழிவு கள் "வழியும் மொழியும்" என நூலுருப் பெற்றுள்
அல்லாஹ் நபிக்கருளிய அல்குர்ஆன், நபி (ஸல்) அவர்களது ஸ்"ன்னா முறைமைகளுக்கெதி ரானவைகள் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய நூல்க ளில் நிறைந்துள்ளன. காலகெதியில் இவற்றை இனங்கண்டு விளக்கும் கடப்பாடும் அறிஞர் உவைஸ் அவர்களுக்குண்டு என்பது மட்டுமல்ல, இலக்கிய ஆய்வாளர்களும் முனைதல் வேண்டும். கலாநிதி எம்.எம். உவைஸ் அவர்களின் இஸ்லாமிய இலக்கியத் தொண்டின் நீண்டகாலச் சேவையினூடாகச் சிற்சில இடங்களில் ஏன் முக்கியமான இடங்களில் அறிஞர் ஏ.எம்.ஏ. அனீஸ், விபுலானந்த அடிகளார், பேராசிரியர் கணபதிப்பிள்ளை, பேராசிரியர் சு. வித்தியானந் தன் போன்றோர் இழையோடி மின்னுகின்றனர். அறிஞர் ஏ.எம்.ஏ அளிஸ் அவர்கள் இஸ்லாமிய அறிவுத் துறைகளுக்குள் பின்னி நிற்பதை வர லாற்று ரீதியாக நாம் கண்டுகொண்டிருக்கின் றோம். அவர் உவைஸ் அவர்களின் கல்வி வர

Page 111
லாற்றிலும் இணைவதைக் காண்கின்றோம்.
1972இல் இந்திய சாஹித்திய அகெதமி டாக்டர் மு. வரதராசன் அவர்களுடைய தமிழி லக்கிய வரலாறு' நூலை வெளியாக்கியது. அந்நூ வில் இஸ்லாமிய இலக்கிய ஆய்வுக்கு எம்ஆர்எம் அப்துர்ரஹீம் அவர்களின் முஸ்லிம் தமிழ்ப்புல வர்கள் என்னும் நூலையே உசாத்துணையாக டாக்டர் மு. வரதராசன் அவர்கள் கையாண்டி ருக்கின்றார். இன்றைய காலகட்டத்தில் இஸ்லாமி யத் தமிழ் இலக்கியத்திற்கு கலாநிதி உவைஸ் அவர்களது "இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வர லாறு" மட்டுந்தான் உசாத்துனையாகலாம் என்னும் இறுதிக்கட்டத்தை நிலைக்கச் செய்த மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துக்கு முஸ் லிம்கள் பெரிதும் கடமைப்பட்டுள்ளனர். தமிழி லக்கியமும் கடமைப்பட்டுள்ளது. ஏன் தமிழ்கூறும் நல்லுலகமும் கடமைப்பட்டுள்ளது. இஸ்லாமிய இலக்கியம் பற்றி "இலக்கியக் களஞ்சியம்" செய்வோரும், வித்தைகள் செய்வதாய் மெத்தக் கிஷ்டப்படுவோரும் அவர்களுக்குரிய ரிஷிமூலம் கலாநிதி உவைஸ்தான் என்பதை மக்கள் மத்தியில் எடுத்துச்சொல்லக் கூச்சப்படுவதை எப்படியோ
ஈதுல் அழ்ஹ
உங்கள் தசையோ குருதியோ எதுவும் எங்கள் இறைவனை எய்தா திண்னம் உங்கள் வழியின் தூய்மைப் பணியே எங்கும் இருக்கும் ஏகனைச் சாருமே கூறும் குர்ஆன் கூர்மைக் கூற்றே ஈறில் இறைவன் இயம்பும் இன்மொழி ஆற்றிடும் தியாகம் அமையும் பெருநாள் சாற்றிடும் நம்மவர் நடைமுறைப் பண்பாம் ஈதுல் அழ்ஹா மீண்டிடும் திருநாள் ஒதும் திருமறை ஒம்புமின் எனவே இத்தகு நன்னாள் இயற்றிடும் நற்பணி மெத்தவும் விரும்பிச் சென்மின் தொழவே திரும்பியே இல்லம் தீர்ந்தபின் தொழுகை விரும்பியே ஈயுமின் விழுமிய குர்பான் பொன்மொழி போற்றிய புண்ணிய கருமம்
 
 
 
 
 

அறிவுலகம் அறிவதால் அவர்களும் அறிஞர் உவைஸ் அவர்களுக்குக் கடமைப்பட்டேயாக வேண்டும் எங்களுக்கெல்லாம் எழுத்தாளர்களுக் தெல்லாம் இஸ்லாமிய இலக்கியத்தை மிக இலகு வாகக் கற்க வழி செய்து தந்த உவைஸ் அவர்களை எழுத்துலகமும் பாராட்டியே ஆக வேண்டும்.
கலாநிதி அல்ஹாஜ் அறிஞர் உவைஸ் அவர் களை இன்னும் குடைந்து குடைந்து ஆய்வு செய்யும்போது அவரது வல்லமையும் வரலாற்று நுணுக்கமும் அறிவின் மேன்மையும் புலப்படும். இலக்கியத்தில் மட்டுமல்ல, அறிவுசார்ந்த அத்த னையிலும் அவர் சித்தியுடையார் என்பதினா லேயே "இலக்கியச்சித்தர்" என்னும் பட்டம் அவ ருக்கு மெத்தப் பொருத்தம் என்பதை ஊன்றிக் கூறுவதில் இன்பமடைகிறேன். உயிருடன் அவர் வாழும் காலத்தில் அவரிடமிருக்கும் முதுசம்க ளைத் தேசியச் சொத்தாக்கிவிட வேண்டும் அல்லது சமூகச் சொத்தாக்கிவிட வேண்டும். காலங்கடந்தபின் கூக்குரலிடுவதில் பயனில்லை. "அல்ஹாஜ் எம்.எம். உவைஸ் பவுன்டேஷன்" ஒன்றை உருப்படுத்தும் வேலை நமக்குண்டு அதற் குரியவற்றைச் செய்ய எத்தனிப்பதும் நமது கடனே
ாப் பெருநாள்
நன்மொழி ஏற்றே நல்கிடின் நன்மையே ஆற்றுவர் எவரோ அவரே வழக்கைப் போற்றியே பொருத்தமாய் பேணினர்ஆவார் முடமும் குருடும் நோய்வாய்ப் பட்டதும் உடலே மெலிந்தன உதவாக் குர்பான் வழங்குமின் குர்பான் வாய்ப்புக் கேற்பவே பழக்கமாய்க் கொள்மின் பாங்காம் கடனென வறியோர் தமக்கே வழங்குமின் குர்பான் இறைச்சியின் பகுதியை ஈத்கொடை எனவே தரும நிலையம் தகுமாம் இடமென தருமதன் தோலைத் தருமின் விலையென ஈத்நாள் அதனில் இனிக்கும் இசையே போதுமே சிறிது போற்றப் படினே பாவம்ஒழி பொன்மொழி பகர்ந்தனர் பாத்திபர் உவப்புடன் வைகலும் சுகித்து வைகவே.
103

Page 112
104
TLD.605
வாழும்போதே கலைஞரை வள்ளல் அஸ்வர் வாழும் முஸ்லிம் கலைஞர் வளமார வாழ்த்தி வாழும் பேராசிரியர் அல்ஹ வழிவகுத்த அை
இலங்கை அரசின் ஏற்றமி இஸ்லாமிய கலை துவங்கிடச் செய்யும் ராஜா
துரயோன் நின்ை இலங்கும் சூரியனை ஒத்த
ஏந்தவை இன்று கலங்கரை விளக்காய் கA)
காட்டி மகிழ்ந்திட
முதலில் இருபத்தியெட்டு
முடியாய்த் திகழு
முதலில் பாராட்டி இமயமா முஸ்லிம் கலைஞ
இரண்டாம் முறையில் இரு இனிதாய் வாழ்த் இரண்டாம் தடவையும் கன் ஏந்தலாய்த் திகழ்
மூன்றாம் முறை இந்திட L
முத்தமிழ்க் காவ சான்றோனாய் ஏற்றி எவர் சன்மானங்கள் அ மாண்பும் மதிப்பும் குவித்து
மாநிலம் எங்கும் வான்முட்ட வாழ்த்துக்கள்
வளமாம் வாழ்வுக் பாராட்டு விழாவின் கதாந
பாவலர் நாம் நின்
 

6TD. மீஆத்
வாழ்த்திட முனையும் لي தராஜியார் வாழ்க!
காவலுரே ப் பாராட்டத் தனியாக ராஜ் உவைஸ் திகழவே மச்சரின் சிந்தனை வளர்க!
து கொள்கை
ஞர்க்கும் பயன்பட்டுத் ங்க அமைச்சரே! ன வாழ்த்திடுவான்!
இலக்கிய
ஈழத்து மக்களிடை ரஸ்புபகில் உயர்த்திக் வா விழா எடுக்க விழைந்தீர்! கலைஞரை வாழ்த்திய நீர் ம் உவைளை தந்ததேனோ! ய் ஆக்கியிருந்தாலே ர் அனைவரும் மகிழ்ந்திருப்பரே!
பத்தியொன்பது பேரை திப் பட்டம் பரிசு அளித்தீர்! லைஞர்க் கெல்லாம் ந்த பேராசிரியரை கைவிட்டதேனோ!
லமாதங்கள் முன்னே பன் முஹம்மது உAைபதிைய க்கும் வழங்கா
ன்ன்வர்க் கீந்து தனி வேந்தனாய்
மனமாரப் பாராட்டி அவர் புகழ் பரப்பிடவே உடன் எழுப்பி கு நிறை செய்தீர்! ாயகள் உளிவல் மூதறிஞ! ர்சேவை சாற்றிடேல்

Page 113
பாரா முகமாய் இருந்தோம்" என்ற பாரில் வந்திடும் கடமை ஆறாய்ப் பெருக்கெடுக்கும் நின் !
அழகாய்க் கவிதையில் சிராய் எம்கடமை நிறைவேறுமோ!
சிந்தனைச் செல்வர் செர் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இரு ஆண்டு ஜனவரி பதினை ஞாயிறு பிற்பகல் மூன்று மணிக்கு
ஞானமிக்க உவைகிைய இ
ஹேனமுல்லை சிங்களக் கிராமம்
ஏதமில்லாது இன்சுவைத் வானமுயர தமிழ்ப்பணிகள் புரிந்தி வாழும் தமிழறிஞர் வரிை தந்தை மஹ்மூத் மரிக்கார் அன்ன சன்மார்க்கக் கல்வி கற்றி அந்தக் காலத்தில் பெரும்புகழ் டெ அரசாங்கத் தமிழ்ப்பாட ச செந்தமிழ் மொழியில் பயின்று கன தேடிய நின்வரலாறு கேட் செந்தமிழ் ஊட்டினர் அக்கலைக் சிறந்த தமிழாசான் கா. செந்தமிழுடன் ஆங்கிலமும் இளை சேர்த்தே கற்றுத் தேர்ந்த செந்தமிழ்போல் சீரிய ஆங்கிலத்தி சேர்த்தே ஈட்டிக் கொண் சென் ஜோன்ஸ் கல்லூரியில் தொ சீர்மிகு கல்வியை பெற்ற சிங்களத்திலும் தமிழிலும் எஸ்.எஸ் சிறந்த பெறுபேறுடன் சே சிங்களத்துடன் தமிழையும் ஆர்வம்
சிராய்க் கற்று இலங்கை இங்கு பாடங்களாய்ப் பயின்று பரி இலங்கைப் பல்கலைக் க எங்கும் இன்றும் புகழப்படும் அறிகு எவர் துணையுமின்றி தமி அங்கு (சென் ஜோன்ஸில் கற்றே
அன்னவர் ஆற்றல் சொல் இலங்கைப் பல்கலைக் கழகத்தில்
இனிய தமிழும் அறபும் க இலங்கும் இஸ்லாத்தின் அறிவுக்
இனிதாய்க் கற்றிட வாய் வளங்கள் இருந்தும் பயன்படுத்த வாட்டமும் வேதனையும் இலங்கைத் தீவினில் நிகரிலா மே

பழிசொல் தவறுவோம்! பணிகள் பற்றி பார்த்திட முடியுமோ! செப்புரி் தமிழ்க் காவல பத்தியிரண்டாம் ந்திலே ப் பிறந்த ன்ெறு ஞாலம் போற்றும்!
என்றாலும் தமிழ் கற்றே 配岛 சயில் இணைந்தீரே!
பரிடமே ர் தரமாக நற்ற ாலையில் சேர்ந்து ரிஷ்ட தராதரம் டோம். கூடத்தில் சிவத்தம்பியின் தந்தையே!
துயில் Tர் தக்ளலா வித்தியாலயத்தில் லும் கனிஷ்ட தரம் டார் உவைஸ்.
டர்ந்தார் Tர் திறமை சித்திகள் ...is ர்ந்தார் பல்கலைக்கழக புதுமுக வகுப்பிலே
மிக்கதாய் வரலாறும் அரசியலும் ட்சை சித்தியுடன் ழகம் புகுந்தார் நீர் உவைஸ் ைெழச் சுயமாகவே தேர்ந்தார்" என்றால் லி முடிக்கலாமோ? சிங்கள்மும் ற்றிட விழைந்தார் கருவூமியம் அறயை பு இழந்தார் விரும்பாததேனோ? வந்தன உவைவிடம் தையாய்த் திகழ்ந்திருப்பார்!
105

Page 114
106
இனிய அறபும் கற்க . நினது சேவை அதனால் பன்ம. நின் வளங்கள் முஸ்லி எனது உள்ளம் அதனை நினை ஏங்குகிறது தேற்றிடே
பேராசிரியர் சுவாமி விபுலானந்: பேராசிரியர் உஒவண்ப" யாராயினும் இந்தத் துணிச்சலு அவர் மாத்திரமே தோ
அறிஞர் உவைஸின் அறிவு மா அறிஞர் குழாம் - சுவி அறிஞர் கணபதிப் பிள்ளை, வி அறிஞர் சு. வித்தியாகி அறிவுக்கு வழிகாட்டியவருள் வி அளவற்ற அன்பு கொ நெறிப்படுத்தத் தவறவில்லை ஆ நீண்ட தூரம் கடந்து, இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆ
என்றும் துணையாக முஸ்லிம்கள் தமிழுக்கு ஆற்றி முறையாய் ஆய்ந்து மு தமிழ்த் தாய்க்கு ஒரு புது நை
தரமான இஸ்லாமிய தமிழ் அன்னை புதுக் கோலம்
தமிழ் மேதை உணவள் முஸ்லிம் கல்விச் சகாய நிதி"
முறையாய் உவைஸ் . முஸ்லிம்களின் கல்விப் பாதை முஸ்லிம் இலக்கிய வ 'சிறாப்புராணம் ஒன்றுதான் முகி செப்பிய கருத்தை ம சீரான ஆய்வு மூலம் இரு நூ
சிறந்த இஸ்லாமிய இ ஆங்கிலத்தில் முஸ்லிம் தமிழ் அகில உலகமே கேட் ஆங்கில நூல் இயற்றினார் உ அழகாம் தமிழில் இல் இவ்வாங்கில நூலை வாசித்த
"இந்நூர்ல் வெளிவந்த செவ்வனே உயர்ந்து விட்டது" செகத்தில் உவைளை
முஸ்லிம் தமிழ்க் காப்பியங்கள்
முறையாய்ச் செய்து முஸ்லிம் தமிழ்த் தொண்டைப்

ாய்ப்புப் பெற்றிருந்தால், டங்கு பெருகியிருக்கும் ம் சமூகம் வளர துணை புரிந்திருக்கும் த்துப் பார்க்க வ நினது சேவை பாடுகிறேன்! நர் கற்பித்தார் க்கு தமிழைச் சிறப்புப் பட்டம் பெற டன் தமிழை எடுப்பாரோ" ற்றினார் வெற்றியும் கண்டார்.
எளிகையைக் கட்டிய ாமி விபுலானந்தருடன்
செல்வநாயகம் ாந்தர் போன்றோரே' சித்தியானந்தர் ஆண்டார் உவைவிடம் அவர் உவையை இங்கிலாந்தில் இருந்தும்! ஆய்வுக்கு விளங்கினார் வித்தியானந்தர் ப தொண்டு' துமானி தேறினார்.
கயாம்
இலக்கியம்
பூண்டாள்
சூட்டிய இம்மாலையால், ஏழாம் ஆண்டுப் பிரசுரத்தில் அவர்கள் எழுதிய " எனுங் கட்டுரை ார்ச்சிக்கு வளமூட்டியது. ஸ்லிம் இலக்கிய நூலென ாற்றி அமைத்தார்
நக்கு மேல்
லக்கிய பனுவல்கள் திரட்டினார் த் தொண்டு' பற்றி டுத் தெளிந்திட ஆைஸ் கோமான் பலாமிய இலக்கிய மறுமலர்ச்சி கண்டது
வையாபுரிப்பிள்ளை தால் தமிழ் ஒருபடி
எதிரா ப் பாராட்டினார்.
" ஆய்வை நூலும் வெளியிட்டார்
பாராட்டிய

Page 115
முன்னணி மூதறிஞர் வி முஸ்லிம்களில் முதல் தமிழ் டாக்ட
முறையாய்ப் பெற்று இள் இஸ்லாமிய உணர்வும் பக்தியும் ெ
ஈந்தார் பல வழிகளைக் பழைய இஸ்லாமிய இலக்கிய பது பாங்காய்ப் பாடத் திட்டத் இளைய தலைமுறையினர்க்கு அடி ஈந்த குத்பு நாயகம், புது கலை குன்றா யூசுப் சுலைஹா' க கண்ண்ரியமிக்க பிறையன் நிலையாகப் புகுத்தி அனைத்து ம
நிச்சயம் கற்றிட வைத்தா இன்று நாம் படித்துச் சுவைத்துப் ! இஸ்லாமிய தமிழ் இலக்கி நன்றாய் மெருகூட்டப் பட்டு புதுப்
நமக்கு முன்வைத்த்வர் இ மறுமலர்ச்சிப் பாதையில் விறுநடை
மாசிலா தமிழ்த்தாய் இஸ் பெறுவதை கண்ணாரக் கண்டு ம பேராசிரியர் உவைஸ் பெ விபுலானந்தருக்குப் பின்னர் தமிழ் விதந்திடும் பேராசிரியர் ட விபுலானந்தரின் மாணவர் உவைஸ் விற்பன்னர் தமிழகத்துடன் என்றே பாடிய கவிக்கோ அப்துல்
என்முன் நிற்கிறார் உதுை பத்து ஆண்டு தமிழகத்தில் மதுரை பல்கலைக் கழகத்தில் இக் வித்தகராய் பேராசிரியராய் பணியா விரிவாக இஸ்லாமிய தமி புத்தகங்கள் பல தொகுதிகளில் எ பூரிப்பு அடைகிறோம் முஸ்
தமிழ் இலக்கிய அரபுச் சொல்லக தமிழரும் இஸ்லாமிய இல தமிழ் இஸ்லாமிய இலக்கிய நூல்க தரமாக ஒன்றுதிரட்டி நூல் தமிழ் உலகுக்கு வழங்கிப் புகழ் .ெ தமிழுக்கு அன்னவர் செய் தமிழ்க் காவலர்" என்றே சென்னை தந்திட்டது பட்டம் தமிழறி சென்னை முஸ்லிம் புலவர் சங்கம்
சித்தர் என்ற பட்டம் குட்டி இன்னமுதாய்க் கவிவாழ்த்தும் கவி ஈழத்துக் கலைவேந்தனுக்கு நின்ஜர முழுதும் பாடி முடிக்க ஒன்

த்தியானந்தரின் கீழ் :ர் - கலாநிதி பட்டம் லாமிய இலக்கியத்துக்கு காண்டு புத்துயிர் கையாண்டு
வன்கள்
தில் இணைத்து ர்களின் மூதாதையர் தஷ்ஷாம்
ாவியம் மற்றும் பனின் கலையும் பண்பும்" தத்தவரும்
உவிக்கி உத்தமர் பெருமைப்பட கிய பொக்கிஷங்கள் பொலிவுடன் லக்கிய வள்ளல் உவைஸ்
போடலும் லாமியத் தமிழ் அங்கம் கிழவும் ருந்தகை முன்னோடியே ாட்டுப் பல்கலைக்கழகத்தில் தவி வகித்த அன்றோ ஈழத்தை இணைக்கும் பாலம் ரகுமான் சிவின் காமுடன்
காமராஜர் ஸ்லாமிய தமிழ் இலக்கியத்தில் ற்றிய போதிலே ழ் இலக்கிய வரலாறு பூதினார் என்பதில் விம் நாமே
ராதி ஆக்கியே க்கியம் புரிந்திட ன் இரண்டாயிரம் விவரத் திரட்டு ற்றார் த சேவை பாராட்டி தீன் உமறுப் புலவர் பேரவை ஒர் உவைஸ்"க்கே
இலக்கிய
மது பேராசிரியர்க்கு நர் மூவா தச் சாற்றினார் லுமோ? என்றே
107

Page 116
6ልቓቦQtኳ
103
pibt ?
ல 년--
நினைவூட்டிய அர இன்றும் தொனிக்கிறது இ எமக்குப் பெரு.ை ஈழத் திருநாட்டிலும் அன்ன ஈந்தது "கலைமா ஈழத்தில் மீண்டும் இன்றை ஈந்தது இலக்கிய தமிழுக்கு அணிசெய்ய ஆ தவறாது பங்குெ தமிழுக்குத் தரணியில் புச் தமது ஆற்றல் ஒ தமிழ் இஸ்லாமிய ஆராய் தமிழ் நாட்டில் கி தமிழில் முதல்முதல் கவா தரமான விருதும் தமிழ் உலகில் இஸ்லாமிய
தரணியெங்கும் அமிழ்தினும் இனிய தமின் ஆவன செய்துவ இன்று நீங்கள் பெறப் பே ஈழத்து இஸ்லாம் என்றும் பொன்னெழுத்துக் எழுத்தாளர் கவி ஒன்று கூடி உங்களை வ உயர்ந்து உயர்ந் குன்றாத் தீபமாய் குவலய
கொடுத்திடுங்க
என்றும் இலக்கிய உள்ள இதயம் இளமை நன்று புரிந்து நாடு புகழ நாமும் உங்களு அன்பு பொங்க இன்பம்
அல்லாஹ் எமக்
طارق القایی و
5iք
طاوي

ந்த வாழ்த்துப் பாடல் ஸ்வாமிய உர்ாங்களில் ா ஈட்டியவரே வாழ்க!
மறய இந்து சமய அமைச்சு மணி பட்டத்தை ய இந்து சமய தமிழ் அலுவலமைச்சு ச் செம்மல்" பட்டத்தை பூய்வுகள் நடத்தத் காண்டார் ஆய்வு மகாநாடுகளில் ழ்கூட்டி மெருகூட்டினார் எளியின் துணையினால் ச்சி ஐந்தாம் மகாநாட்டில் முக்கரையில் நடந்தபோது நிதி பட்டம் பெற்றமைக்கு
பொற்கிழியும் கிடைத்தன் இலக்கியத் தாரகை புகழவே இங்குகிறார் ாழ என்றும் வளர்க்கவே ரும் அறிவுச் செம்மலே! ாகும் பட்டங்கள் விருதுகள் விய வரலாற்றில் க்களில் பொறிக்கப்படும் ஞர் எல்லோரும் ாயார வாழ்த்துவர் து இலக்கிய வானில் நின்று பம் எங்கும் ர் உங்கள் இலக்கியச் சேவை
ங் கொண்டு
பொங்க வாழ்க! துே டன் இணைகிறோம் பெருக கு அருள் சொரியட்டும்!

Page 117
அலியார்
"இசுவா அம்மான்ை" என்னும் இலக்கிய ஏடு என் கரமெட்டி சுமார் 15 ஆண்டுகளில் புத்தக உருவெடுக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது. நண்பர் எம்.ஏ.நுஃமான் அவர்கள் அதற்கு ஆலோ சனை வழங்கிக் கொண்டிருக்கின்றார். 1990 ஆண்டு 22 ஆம் நாள் "இசுவா அம்மானை ஓர் அறிமுகம்" என்னும் கட்டுரையை ஒப்பமிட்டு என்னிடம் தந்துவிட்டார் கலாநிதி நுஃமான் அவர்கள்.
அப்போது "இதை வெளியிட உங்களின் ஆலோசனையை வரவேற்கின்றேன்" என்று நண்பர் நுஃமானிடம் நான் நவின்றபோது "நல்ல ஒரு யோசனை எனக்கு வருகின்றது" இவ்வருட இறுதியில் தென் இந்தியாவில் கீழக்கரையில் ஐந்தாவது அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய நூல்களை வெளியிடுந் திட்டம் ஒன்று இருப்பதாக அறிகின்றேன். அதற்குப் பொறுப்பாக இருப்பவர், பூஜீ லங்காவின் பிரதிநிதி, அல்ஹாஜ் கலாநிதி மஃமூது முகம்மது உவைஸ் அவர்கள் அவருக்கு இதையிட்டு தெரிவித்து நூலை வெளி யிடலாம் என்று கூறியதுடன் நின்றுவிடாது பேரா சிரியர் எம்.எம். உவைஸ் அவர்களுக்கு ஒரு கடி தத்தை வரைந்தார் கலாநிதி எம்.ஏ. நுஃமான் அவர்கள்.
கடிதத்தைக் கண்ட கலாநிதி அவர்கள் 1990,0828 ஆம் திகதியிட்டு எம்.ஏ. நுஃமான் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் "இசுவா அம்மானை ஒரு புதுமையான கண்டுபிடிப்பு, அறி முகக் கட்டுரையை மலரில் பிரசுரிக்கச் செய்ய GJITFI, இசுவா அம்மானையை அச்சாக்க முயற்சி செய்யலாம். 1990.09.04 ஆம் திகதி நான் சென்னைக்குச் செல்கின்றேன். அதற்கு முன்னர் இசுவா- அம்மானையின் பிரதி ஒன்றை எனக்கு அனுப்பி வையுங்கள்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
 

முஸம்மில்
கடிதம் கிடைத்தபோது 4 ஆம் திகதி ஆகிவிட்டது.
சரியான சந்தர்ப்பத்தைத் தவற விட்டு விட்டேனே என்ற அங்கவாய்ப்பு எனக்கு இன்று 4 ஆம் திகதி கலாநிதி உவைஸ் அவர்கள் இன்று சென்னைக்குப் போய் இருப்பார். இசுவா அம்மா னையை எப்படிச் சேர்ப்பிப்பது என்று யோசித் தேன். ஒரு யோசனை தோன்றியது. சென்னை 600 006, அண்ணாசாலை (முதல்மாடி) 688 இலக்கம் சீதக்காதி மணிமாடம், ஐந்தாம் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு, அமைப்பாளர் மேற்பார்த்து பேராசிரியர் ம.மு. உவைஸ் அவர்க ளூக்கு கிடைக்கும்படி விமானத் தபால் மூலம் தட்டச்சுப் பிரதியை அனுப்பி வைப்பதுதான். அந்த யோசனை. கலாநிதி நுஃமான் அவர்கள் இது நல்ல யோசனை, ஆனால் மிகுதமாகச் செல் வாகும் எனக் குறிப்பிட்டார். பரவாயில்லை என்று கூறிவிட்டு இரவோடிரவாக போட்டோ பிரதி செய்து தேவையான சகலவற்றையும் ஒன்று திரட்டி கலாநிதி நுஃமான் அவர்களின் சரிபார் த்தலுடன், பேராசிரியருக்கு நண்பர் நுஃமான்
அவர்களின் கடிதமும் ஒன்று அத்துடன் வைத்து 1990.09.05 ஆம் திகதி ரூபா 207/. தபால் தலையு மொட்டி பதிவு செய்து இந்தியாவுக்கு புத்தகப் பிரதியை அனுப்பி வைத்தேன். நண்பர் நுஃமான் அவர்கள் பேராசிரியர் ம.மு. உவைஸ் அவர்க ளுக்கு எழுதிய மடலில் பின்வருமாறு குறிப்பிட் டிருந்தார். "இசுவா அம்மானை தட்டச்சுப் பிர தியை அனுப்புகின்றேன். நீங்கள் நாடு திரும்பு முன் சென்னையில் இது உங்கள் வசம் கிடைக்கும் என்ற் நம்பிக்கையுடன் நூலில் உங்கள் அனிந் துரை ஒன்றும் இடம்பெற்றால் சிறப்பாக இருக் கும் என்று கருதுகின்றோம். தயவுசெய்து இத னைப் படித்து அணிந்துரை ஒன்று எழுதிக் கொடுக்க முயலுங்கள் வாழ்நாள் முழுவதையும்
109

Page 118
இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆய்வுக்கு அர்ப்ப னித்தவர் என்ற வகையில் இந்நூல் வெளிவருவ தில் எங்களை விட உங்களுக்கு மிகுந்த ஆர்வமும் மகிழ்ச்சியும் இருக்கும் என்று நம்புகின்றேன்."
சிறிது காலம் எத்தகவலுமில்லை. ஒா நாள் பல்கலைக் கழக விரியுரையாளர் எம்.வை சித்திக் என்பவரை அவரது சகோதரியின் வீட்டில் நடந்த ஒரு விழாவின் போது சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தேன். அப்போது சித்திக் "உங்களைப் பற்றி பேராசிரியர் உவைஸ் அவர்கள் என்னிடம் விசாரித்தார். உங்களின் புத்தகம் ஒன்றை பிரசு ரிக்க முயற்சி எடுத்துள்ளதாகவும் கூறினார்" என்று சொன்னார். அப்போது உண்மையிலேயே அகமகிழ்ந்த நான் வேறு என்ன கூறினார் என்று கேட்டபோது "இசுவா அம்மானை என்ற புத்த கத்தை ஏட்டுருவிலிருந்து புத்தக உருவிற்கு கொண்ர எடுத்த முளம்மிலின் முயற்சி மிகப் பாராட்டுக்குரியது" என்றும் கூறியதாக சித்திக்
Tīrī.
அதன் பின் சில நாட்களில் நண்பர் நுஃமான் அவர்களை அவரது வீட்டில் சந்தித்தேன். "உங்க ளிங்கி விடயம் சரி புத்தகத்தை அச்சிடக் கொடுத் தாயிற்று என்று உவைஸ் ஹாஜியார் சொன்னார்" என்று நுஃமான் அவர்கள் என்னிடம் கூறிய போது "அல்ஹம்துலில்லாஹ்" என்று இறைவ னைப் புகழ்ந்து, இறைவனுக்கு அடுத்த படியாக இதன் புகழ் உங்களுக்கும் நுஃமானுக்கும் பேரா சிரியர் உவைஸ் அவர்களுக்கும் சேரவேண்டும் என்று கூறினேன்.
இப்போது என் மனத்தின் எண்ணஅலைகள் ஒன்றுடன் ஒன்று மோதுகின்றன. மனம் அங்க லாய்க்கின்றது. நீண்ட காலம் எடுத்த முயற்சி வெற்றியளிக்கப் போகின்றது. பேராசிரியர் உவைஸ் அவர்களை ஒரு நாளிலாவது சந்தித்த தில்லை. எப்படி இருப்பாரோ? எப்படி உரையா டுவாரோ? பேராசிரியரல்லவா? நாம் கிட்ட அணுகலாமா? எப்படிச் சந்திப்பது என்றெல்லாம் மனதுக்குள்ளே பெரும் போராட்டம் பேராசிரி பர் உவைஸ் அவர்களைச் சந்திக்க என்ன வழிகள் உண்டு என்று நண்பர் நுஃமானை வினவினேன். ஆ- அதுவா? அது மிக இலகு. நீங்கள் நேரடியாக பாணந்துறைக்குச் செல்லுங்கள். ஹேனமுல்ல இறுதி பஸ் தரிப்பில் இறங்கி அவ்விடத்தில் விசர் ரியுங்கள். பக்கத்திலேயே வீடு, மிக நல்லவர். அன்பாய் ஆதரிப்பார். நீங்கள் போய்ச் சந்தியுங் கள். நல்ல மனிதர்.பண்பானவர் பகுத்தறிவாளர் ஆய்வாளர், இலக்கியச் செம்மல், புத்திமதி சொல்லுவார். புத்தகங்களும் தருவார் என்றெல் லாம் நுஃமான் கூறி என்னை உற்சாகப் படுத்தி
110

Ti.
அன்று வெள்ளிக்கிழமை 1990 ஒக்டோபர் மாதத்தில் ஒரு நாள் எனது மகள் முறையான ஒரு பையனுடன் கொழும்பில் இருந்து பாணந்து றையை நோக்கிப் புறப்பட்டேன். புறப்பட முன்பு தொலைபேசியில் "சேர் நான் முஸம்மில் கல்மு னையில் இருந்து வருகின்றேன். உங்களைச் சந்திக்க" என்றேன். மறுபுறத்தில் இருந்து "ஆ. வாருங்கோ ஒரு 8 1/2 மணிபோல காலையில் வாங்க நான் ஒரு சிறிய அலுவலாய் பள்ளிவாச லுக்குப் போய் வருகின்றேன்" என்று கேட்டது. பரவாயில்லை எப்படியும் சந்திக்கலாம் என்று என் மனம் எண்ணிவிட்டது. பானந்துறை வண்டி பில் ஏறி அமர்ந்துவிட்டோம். வண்டி நகர்கிறது. எண்ணமெல்லாம் பேராசிரியர் உவைஸ் அவர்க ளைச் சந்திப்பதே இறங்க வேண்டிய இடம் சரி பாகத் தெரியவில்லை. இடத்தைத் தாண்டி விட்டோமா என்ற சந்தேகம் எழவே வண்டியை நிறுத்தும்படி கோரி இறங்கிப் பார்த்தபோது நினைத்தது சரி இடத்தைத் தாண்டி இரண்டு தரிப்புகள் வந்துவிட்டோம். பின்னர் வந்த வழி நெடுக நடந்து வந்து சேர்ந்தோம். ஹேனமுல்ல பஸ் தரிப்புக்கு அவ்விடத்தில் பேராசிரியரை விசாரித்தவுடன் ஒருவர் தொப்பி அணிந்தவர் உவைஸ் ஹாஜியாரா? ஆம் என்றேன். இந்த வளைவினால் போய் இடது பக்கம் திரும்புங்கள் மீன் சந்தைக்கு அருகில் என்றார். அதன்படி நடந்தோம். இடத்தைக் கண்டோம் பெரிய மாளிகை பசுமையான தரை அழைப்பு மணியை அழுத்தினேன். ஒருவர் வந்து "அஸ்ஸலாமு அலைக்கும்" என்றார். "வ அலைக்குமுஸ்ஸலாம்" என்றேன். இவர்தான் பேராசிரியரோ என்று எனது மனம் நினைத்து முடிப்பதற்குள் "ஹாஜியா ரையா தேடுகிறீர்கள்" என்று கேட்டார். ஆம் என்றேன். உட்காருங்கள் வந்து விடுவார் என்று சொன்னதும் அவர் பேராசிரியர் இல்லை என்பதை உணர்ந்தேன். பின்னர் எனக்கு தேநீர் உபசாரம் நடந்தது. முன்னர் வந்தவர் என்னிடம் வந்து பக்கத்தே அமர்ந்து எனது விபரங்களை விசாரித்து தன்னையும் அறிமுகஞ் செய்து கொண்டார். அப்போதுதான் அவர் பேராசிரிய ரின் மகளின் கனவர் என்பதை அறிந்தேன். அவர் மிக இனிமையாகப் பேசினார். மழை பெய்யுமுன் குளிர் காற்று வீசி மனதை மகிழ்வூட்டும் நிகழ்ச்சி யாக மருமகனின் உரையாடல் இருந்தது. மரும கனே இப்படி என்றால் மாமனாரை எப்படி எடை போடுவது எப்படியும் மனதைக் கவரும் மனிதப்புனிதராகத்தான் இருப்பார் என்று எனக் குள்ளேயே எண்ணிக் கொண்டு இருக்கையை விட்டு எழும்ப நினைக்கும்போது நுழைவாயிற்

Page 119
கதவு திறபடும் ஒலி கேட்டு "ஹாஜியார் வருகி றார்" என்று மருமகன் கூறிவிட்டு எழுந்து சென்று விட்டார்.
நாங்கள் எழுந்து நின்று சலாம் கூறினோம். "வ அவைக்குமுஸ்ஸலாம், முஸம்மிலா?" என்று கேட்டார். ஆம் சேர் என்றேன். "இருங்கோ" என்றார். "நான் கொஞ்சம் பிந்தி விட்டேன். பள்ளியில் ஒரு வேலை, இன்று வெள்ளிக் கிழமை தானே" என்றார். பரவாயில்லை சேர் என்றதும் "தேநீர் குடித்தீர்களா" என்று கேட்டார். ஆம் என்றேன். வீட்டுக்குள் சென்றார். திரும்பி வந்தார். என் பக்கத்திலே அமர்ந்தார். என்னைப்பற்றியே விசாரித்தார், கல்முனைப் பிரதேசத்தைப பற்றி விசாரித்தார். கல்முனை மக்களின் அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளைப்பற்றி பேசிக் கொண்டே போனார். இலங்கை முஸ்லீம்களின் இன்றைய நிலையையும், எதிர்கால நிலையையும் பற்றி எடுத்துக் கூறினார். கவலைப்பட்டார். ஈழத் திருநாட்டின் இன ஒற்றுமை பற்றி ஆழமான கருத்துக்களை அள்ளி வழங்கினார். அவ்வாறு பேசிக் கொண்டிருந்த பேராசிரியர் அவர்கள் தன்னையும் பற்றிச் சிறிய அளவில் உரையாடி st Trf,
"இந்த வீட்டைப் பற்றி யோசியாதீர்கள். இது எனது புத்திரர்கள் அமைத்த கட்டிடம், நான் ஒரு சிறிய வீட்டில்தான் வாழ்ந்தேன்" என்று தனது வரலாற்றில் மிகச் சிறிய பகுதிகளை எடுத்துக் கூறிய பேராசிரியர் அவர்கள், தனது இலக்கியப் படைப்புக்களையும் அறிமுகஞ் செய்யலானார்.
அப்போது தன் இருக்கைக்கு கை எட்டும் தூரத்தில் இருந்த ஒரு புத்தகத் தாங்கியை நோக்கி விரைந்து தான் மொழிபெயர்த்த "வாணிஜ அங்க கணித்தய" வர்த்தக எண் கணிதம் என்னும் நூலைக் காட்டினார். இந்த மூல நூல் பொதுக் கனக்கு பரிசோதகர் சித தேவராசன் பrரிப் பாய், யாழ்ப்பானம் அவர்களால் 1958 இல் எழுதப்பட்டது. இதை அரச கரும மொழித் திணைக்களம் 1961 இல் பதிப்பித்தது. இந்தப் புத்தகத்தின் பெறுமதி எவ்வாறு உணரப்பட்டிருக் கின்றது என்பதை நான் நாகித்தேன். தமிழ் மொழி யில் எழுதப்பட்ட புத்தகம், சிங்கள மொழியில் கல்வி பயிலும் மாணவர்க்கு மொழி பெயர்க்கப் பட்டுள்ளது. அதுவும் ஒரு முஸ்லிம் கல்விமா ATTIasi). இந்நாட்டின் முதலாம் இனப்பிரசைக்கு உதவி செய்யும் நோக்கில், இரண்டாம் இனப்பி ரசை எழுதிய நூலை மூன்றாம் இனப்பிரசை மொழி பெயர்த்து மூன்று இனங்களையும் ஒரே மக்களாக ஒருங்கினைக்க இணைப்புப் பாலமாக இருந்து அருந் தொண்டாற்றியுள்ளாரே என்று எண்ணி முடிப்பதற்குள் "ழசந்த" இளம்பிறை)

என்னும் சிங்கள மொழியில் வெளியான முஸ்லிம் மாத சஞ்சிகைக்கு எனது கவனத்தைத் திருப்பி
Tril'.
"ழசந்த" என்னும் சஞ்சிகை என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. 1971/72 ஆம் ஆண்டுகளில் நான் கட்டுக்குருந்தை ஆண்கள் ஆசிரிய கலாசாலை யில் சிங்கள மொழி மூலம் ஆசிரிய பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தேன். அங்கு இஸ்லாம் சிங்கள மொழியில் கற்பிக்கப்பட்டது. சிங்கள மொழியில் இஸ்லாமிய அறிவை வளர்த்துக் கொள்ள புத்தகங்களைத் தேடிக் கொண்டிருந்த வேளையில் கொழும்பில் இஸ்லாமியப் புத்தக விற்பனை நிலையங்களில் இச்சஞ்சிகையைக் கண்டேன். வாங்கிப்படித்தேன். அதன் முக்கியத் துவத்தை உணர்ந்தேன். எனது நண்பர்களுக்கும் எடுத்துக் கூறினேன். நான் வாசித்த இச்சஞ்சிகை யைப் பற்றியும் சிறிது குறிப்பிடுவது இவ்விடத்தில் பொருத்தமானது என நினைக்கிறேன். 1972 ஒக்டோபர் மாத (ஹிஜிரி 1392 நமழான்) அல்ஹாஜ் எம்.எம். உவைஸ் (எம்.ஏ) அவர்களை பதிப்பாசிரியராகக் கொண்டு கொழும்பு 10, அல்பியன் அச்சகத்தில் பதிப்பிக்கப்பட்டு இலங்கை நாணயத்தில் ஐம்பது சத விலையில் விற்பனைக்கு விடப்பட்ட "ழசந்த'யின் சொற்பப் பிரதிகளே என் வசமுள்ளன. இச்சஞ்சிகைகளில் 'அல்லாஹ்"வைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. முத லாவது சஞ்சிகையில் முன்பக்கமிருந்து முறையே முன்னட்டை உள்ளட்டை அட்டவனை சூறத் துல் பாத்திஹா என்பவற்றை அடுத்து "அல்லாஹ்" என்ற தலைப்பில் ஒரு பகுதி உண்டு சிங்களத்தில் 13 உயிர் எழுத்துக்களைத் தெரிந்து வரிசைப்படுத்தி ஒவ்வொரு சொல்லுக்கும் அதே உயிர் ஒலி முதலெழுத்தாக வரக்கூடியவாறு சொற்களை வரிசைப்படுத்தி ஒவ்வொரு சொல்லுக்கும் உரிய கருத்துக்கள் மயக்கமின்றி புலப்படக் கூடியவாறு "அல்லாஹ்"வைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. அதில் உகர வரிசையில் எழுதப் பட்டுள்ள ஒரு வரியை உதாரணமாக இங்கு குறிப் பிடுவது பொருத்தமானதாகும் என்று எழுதிய பின் அதனடியில் அரும்பதவுரையும் காணப்படு கின்றது. இவ்வாறு சொற்களைத் தொகுப்பது சாதாரண விசயமன்று. சிங்களத்தைத் தாய் மொழியாகக் கொண்ட அம்மொழியில் பாண்டித்தியம் பெற்றவர் கூட இத்தகைய அமைப்பைக் கையாண்டிருக்க மாட்டார்கள் என்பது என் கருத்து. இத்தகைய நவீன யுக்திக ளைக் கையாண்டு எழுதப்பட்டுள்ளமை எழுதிய வரின் சொற்களஞ்சியத்தைப் படம் பிடித்துக் காட்டுவதாக அமைந்திருக்கின்றது. அதுபோலவே உயிர் மெய் வரிசையில் "என்ற எழுத்துக்கள் வரிசையிலும் "அல்லாஹ்"வைப் பற்றி எழுதப்பட்
111

Page 120
டுள்ளது. இந்தத் தழுவல் கலாநிதி உவைஸ் அவர் களின் "அருள்மொழி அகவல்" என்ற நூலிலும் எடுத்தாளப்பட்டிருக்கின்றது. "அருள் மொழி அக பஞ்' "இறுதிப்பக்கம்" "முத்திரை" என்னும் தலைப்பில் 'மகுமுது முகமது உவைசு என்ற 11 அட்சரங்களும் முதலெழுத்தாய் வரக்கூடியதாக வசனங்கள் படைக்கப்பட்டுள்ளன. இத்தகைய ஆற்றல் படைத்த அறிஞர்களை எனது வாழ் நாளில் ஒரு தரமேனும் சந்திக்கக் கிடைத்தது எனது பெரும் பாக்கியமே என்று எண்ணிக் கொண்டு வேறு புத்தகங்களையும் புரட்டிக் கொண்டிருந்தேன்.
அப்போது "உள்ளுக்கு வாருங்கள்" என்று அழைத்தார் அல்ஹாஜ் உவைசு அவர்கள். "இது தான் எனது காரியாலயம் எனது மேசையைப் பாருங்கள். மிகவும் குப்பையாக இருக்கிறதல் வவா" என்று கூறிவிட்டு எதையோ தேடுகின் நார் "என்ன சேர் தேடுகிறீர்கள்" என்றேன். இல்லை உங்கட "இசுவா அம்மானையைப் பற்றிய ஒரு குறிப்பு" என்றார். இப்பொழுது என்ம னம் பதறிக் கொண்டிருக்கிறது. எப்படியும் இதற் குள் எனது குறிப்பு கிடைத்துவிட வேண்டும் என்று. ஒரு ஐந்து நிமிடம் அதையும், இதையும் புரட்டிய பின்னர் "இதோ உங்கள் விடயம் கைக்கு வந்து விட்டது" என்றார். இசுவா அம்மானையை அச்சேற்ற கலாநிதி உவைஸ் அவர்கள் எடுத்துக் கொண்ட பெரு முயற்சியினை பல பக்கங்களில் தமிழில் தட்டச்சு செய்து வைத்திருந்தார். அதைப் படிக்கும்படி என்னிடம் தந்தார். படித்துப் பார்த்தேன். இதுவரை இசுவா அம்மானைக்கு நடந்த சங்கதியெல்லாம் அங்கு வடித்து எடுக்கப் பட்டிருந்தது. அப்போது பேராசிரியர் அவர்கள் "மருதை முதல் வகுதை வரை" என்னும் நூலை அச்சிடப் போவதாகவும், அதில் இடம் பெறுவ தற்காக இதை எழுதியுள்ளதாகவும் என்னிடம் கூறினார். அதில் என்னைப்பற்றிய சில குறிப்புக் களைத் திருத்திக் கொள்ளும்படி வேண்டிக் கொண்டேன். அவர்கள் பெருமனதுடன் உடனே தன் பக்கத்தே இருந்த தமிழ் தட்டச்சு இயந்திரத் தில் அதை மாட்டி திருத்திக் கொண்டார்கள். இக்குறிப்புக்கள் "மருதை முதல் வகுதை வரை" என்னும் புத்தகத்தில் 59, 60, 61 ஆம் பக்கங்களில் இடம் பெற்றுள்ளன. இப்பொழுது என் மனம் சரந்தியடைந்தது. எனது நீண்ட கால முயற்சி ஒன்று புத்தக உருவில் வெளிவர இருக்கின்றதே "அல்ஹம்து வில்லாஹ்" என்று மனதுக்குள்ளேயே ாண்ரிைக் கொண்டேன். பேராசிரியர் அவர்கள் தொகுத்த பல்வேறு இலக்கியப் படைப்புக்களை யும், அறிவுக் களஞ்சியங்களையும் என்னிடம் காட்டினார்கள். இவற்றில் ஒன்றை விடுத்து மற்றொன்றைப் பார்க்கும்போது பெண்கள்
112

துணிக்கிண்டயில் துணிகளைப் புரட்டிப் புரட்டிப் பார்ப்பது என் நினைவுக்கு வந்த்து
அன்னாரின் பல்வேறு ஆக்கங்களைப் பார்த்து விட்டு, "சேர், இன்று வெள்ளிக்கிழமை, ஜூம்ஆ வுக்குப் போக வேண்டும், நாங்கள் சென்று வரு இன்றோம்" என்று நான் கூறியபோது பேராசிரியர் அவர்கள் "இல்லை. இன்று இங்கே ஜும்ஆவுக்குப் போய், இங்கேயே பகலுணவு உண்ட பின் போக வாம்" என்றார். எந்த மறுப்பும் தெரிவிக்க முடி பாத நிலையில் "சரி சேர்" என்றேன்.
பின்னர் சற்று நேரம் தொடர்ந்து உரையாடும் போது எனது கைப்பையில் இருந்து "இசுவா அம்மானை" ஏட்டுப் பிரதியை எடுத்துக் காட்டி னேன். "இதுதானா அந்த ஏட்டுப் பிரதி" என்று கூறிக்கொண்டு அதை வாங்கிப் பார்த்த பேராசி ரியர் உவைஸ் அவர்கள் என்னையும் எனது அய ராத முயற்சியையும் பாராட்டினார்கள். அன்னா ருக்கு நான் நன்றி கூறினேன். ஜும்ஆவுக்குச் சென்று திரும்பி வந்தபோது பள்ளியில் குத்பா பிரசங்கம் நிகழ்த்திய இமாம் அவர்களும் பகலு எணவுக்காக அங்கு வந்திருந்தார், நாங்கள் நால்வ ரும் பேராசிரியரின் அன்புப் பாரியார் அறுசுவை யுடன் அளித்த ஆகாரத்தைப் புசித்தோம் பாரி பாரின் அன்பான வார்த்தைகள் ஆகாரத்துக்கு சுவை கூட்டின.
ஐந்து ப்த்து நிமிடங்கள் கழித்து மீண்டும் காரி யாலயத்துள் அழைத்து இன்னும் பல இலக்கிய ஆக்கங்களைப் பற்றிப் பேசிக் கொண்டு இருக்கும் போது திடீரென ஒருவர் முகமன் கூறிக்கொண்டு வந்தார். அன்னாரை வரவேற்ற பேராசிரியர் அவர்கள் எதிரேயிருத்தி பல்வேறு விடயங்களைப் பேசிவிட்டு 1990 டிசம்பரில் நடைபெறவிருக்கும் கிழக்கரை மாநாட்டுக்குச் செல்லும் ஏற்பாடு பற்றிப் பேசிக் கொண்டிருக்கையில் "இவரை உங்க ளுக்குத் தெரியுமா?" என்னிடம் கேட்டார்கள் பேராசிரியர் அவர்கள் "தெரியாது" என்றேன். அப்போது "இவர்தான் கலைவாதி சுலீல், இவர் ஒரு இலக்கியவாதி, வானொலியில் இஸ்லாமிய இலக்கியம் பற்றிப் பேசுபவர்" என்று அறிமுகஞ் செய்து வைத்தார். அப்போது நானும் கலைவாதி கலிலும் கை குலுக்கிக் கொண்டோம் எனது ஏட்டை கலீல் பார்த்தார். இதைப் பற்றிய ஒரு பேட்டியை வானொலியில் நிகழ்த்த வேண்டும், வானொலி நிலையத்துக்கு வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார் கலைவாதி கலீல் (1990 டிசம்பர் 17 ஆம் நாள் எனது வானொலிப் பெட்டி நிகழ்ந்தது பின்னர் மாலை 4 மணியள வில் மீண்டும் தேநீர் அருந்திய பின் அன்னாரிட மும், அவரின் பாரியாரிடமும் விடைபெற்றுக் கொண்டு கொழும்புக்கு வந்துவிட்டேன்.

Page 121
அதன் பின்னர் அன்னாருடன் பல தடவை கள் பழகச் சந்தர்ப்பங்கள் கிடைத்தன. என்னு டன் அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொள்ளுவார். நானும் தொடர்பு கொள்ளுவேன். கீழக்கரை மாநாட்டுக்குச் செல்வதற்காக ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை, ஒரு தடவை 1990 இல் பேராசிரியர் அவர்களுடன் இந்தியத் தூதுவராலயத்துக்கு விசா பெறுவதற்காகச் சென்றேன். பேராசிரியரும் நானும் இந்திய தூதுவராயலத்துக்குள் நுழைந்து விட்டோம் விசா அதிகாரியைச் சந்தித்த போது அவர் தூதுவரைச் சந்திக்கும்படி கோரினார். அதன்படி இருவரும் சென்றோம். ஆனால் தூதுவ ரைச் சந்திக்க முடியவில்லை. அவரது 1 ஆவது செயலாளரைச் சந்தித்தபோது அவர் திருப்தி பான பதில் கூறாததால் பேராசிரியர் வருத்தப்பட் டார். அப்போது நான் "சேர், நீங்கள் 68 வயதைத் தாண்டியும் பொதுத் தொண்டுக்காக இவ்வளவு கஷ்டத்தை அனுபவிக்கின்றீர்களே" என்று கூறி னேன். அதற்கவர்கள் "இவ்வாறு சமூகத்துக்காகத் தொண்டு புரிவதில் எனக்கு ஒரு மனச் சந்தோசம் உண்டு" எனக் குறிப்பிட்டார்கள்,"எங்லுாம் வல்ல இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளைத் தரவேண் டும்" என்று பிரார்த்தித்துக் கொண்டேன்.
கீழக்கரை மாநாட்டின்போது (1990 டிசம்பர் 29, 30, 31) இரண்டாம் நாள் (30) மாலை நேர நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அப்போது நடு இரவாகிவிட்டது. விறுவிறுப்பான நிகழ்ச்சிகள் நடைபெறும் அவ்வேளையில் பேரா திரியூர் உவைஸ் அவர்களுக்கு மாநாடு பொன்னாடை போர்த்தி பொற்கிழியும், பரிசில்க ளும் வழங்கிக் கெளரவித்தது. அதையடுத்து கவா நிதி எம்.ஏ. நுஃமானும் பாராட்டப்பெற்றார். உண்மையிலேயே என் மனம் அன்று மிகவும் பூரிப்படைந்தது. இந்த கல்விமானுக்கு அறிஞ லுக்கு கலைக்களஞ்சியத்துக்கு, ஈழத்தாய் ஈன்ற இலக்கிய மேதைக்கு இலங்கை இதை விட மேலான கெளரவத்தை அளித்திருக்க வேண்டு மல்லவா என்று எனக்குள்ளேயே கேட்டு மனம் நொந்து கொண்டேன். நான் அன்று நினைத்தது இன்று செயலுருவில் வருவதை எண்ணும்போது என் மனம் இன்னும் மகிழ்ச்சியடைகின்றது.
எனது சிறிய மகளுடன் மனைவியைக் கூட்டிக் கொண்டு கொழும்புக்குச் சென்ற எனக்கு பேரா சிரியர் உவைஸ் அவர்கள்ைக்கண்டு கதைக்க வேண்டுமென்ற அவா ஏற்பட்டது. ஒரு நாட்காலை நாங்கள் மூவரும் அவரது இல்லத்துக் குச் சென்றோம். பேராசிரியரின் பாரியார் நுழை வாயிலருகே நின்று கொண்டிருந்தார். எங்களைக் கண்டதும் இன்முகத்துடன் வரவேற்று வீட்டுக்
 

குள் அழைத்துச் சென்று ஆசனத்திருத்தி அன்பு டன் பேசி ஆதரித்தார். வீட்டில் அவர்களின் மக்கள் எவரும் இருக்கவில்லை. எங்களுக்கு மதிய உணவளித்துக் கெளரவித்து சின்ன் மகளுக்கு விலை உயர்ந்த சட்டை ஒன்றையும் பரிசாக வழங்கி வழியனுப்பி வைத்த பேராசிரியரையும், அவரது மனைவியையும் எனது மனைவி மக்கள் என்றும் நினைவு கூர்ந்து கொண்டேயிருக்கின்ற
Tர்.
பேராசிரியர் ம.மு. உவைஸ் அவர்களுக்கும் எனக்கும் எனது குடும்பத்துக்கும் ஒரு இறுக்க மான உறவு ஏற்பட்டுவிட்டதென்பதை என்னால் உணர முடிந்தது. ஏனெனில் அவர் தனது மகன் "யுஸ்றி"யின் திருமணத்தில் சுட்டாயம் கலந்து கொள்ளவேண்டும் என்று எங்களைக் குடும்பத்து டன் அழைத்திருந்தார்.
பேராசிரியர் ம.மு. உவைஸ் அவர்கள் ஒரு மார்க்க அறிஞர். கல்விமான் ஒரு இலக்கியவாதி, மொழிபெயர்ப்பாளர், சமூகத் தொண்டர், சிந்த னைச் சிற்பி, கலைப்பொக்கிசம், ஆராய்ச்சியாளர், மனிதப்புனிதர் இதெல்லாம் அவருக்குப் போதாது ஈழத்திரு நாட்டின் இலக்கியப்பேழை, ஒளிவிளக்கு என்றே கூறிவிடலாம்.
இம்மனிதரை ஏற்கனவே நான் கேள்விப்பட் டேனே தவிர நேரில் கண்டதில்லை. இவரையும், மனைவி மக்களையும் நேரிற் கண்டு கதைத்துப் பழகியதும் இறுதி மூச்சு வரை இவருடன் இருக்க எனக்கு இறைவன் அருள் புரியமாட்டாரா என்ற எண்ணம் உருவாகியது. பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற மனப்பாங்கு அன்னாரின் உள்ளத்தில் குடி கொண்டுள்ளது. குளிர்ச்சியான பேச்சு உறுதியான சொல் உள்ளத்தில் அன்பு இறையச்சம், இடையறா வணக்கம் எல்லாம் ஒருங்கே அமையப் பெற்றுவிட்ட உத்தமர் இவ ருக்குக் கிடைத்த இவரின் மனைவி சிறந்த குனந வமிக்க குலக் கொழுந்து ஒரு உத்தமி. பேராசிரிய ரின் பெருஞ் சேன்வக்கு பெரிய பங்களிப்பை வழங்கிய அம்மணி ஒரு புனிதவதி. அன்னாரின் ஆண்மக்களும், பெண்மக்களும் அப்படியே அன்பான வார்த்தையால் அவங்காரம் செய்பவர்
பேராசிரியரின் பெருந் தன்மையைப் பற்றி நான் அறிகிறேன். அவர்கள் தன்னை மிகவும் தாழ்த்தியே நினைப்பார்கள். கலாநிதி எம்.ஏ. நுஃமான் அவர்களுக்கு கடிதம் எழுதும்போது அவர்கள் "பேரன்பிற்கும், பெருமதிப்புக்கும் உரிய கலாநிதி எம்.ஏ.எம். நுஃமான் அவர்களுக்கு" என விளித்திருந்தார். எனக்கு கடிதம் எழுதும்போது "அன்பிற்குரிய ஆவி ஜனாப், அ. முஸம்மில் அவர்
13

Page 122
களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும்" என எழுதியி ருந்தார். ஒரு பெரிய மனிதர் என்னைப் போன்ற வர்களை விளக்கும்போது மிஸ்டர் முஸம்மில் என்று விளித்திருக்கலாம், அவர்கள் அப்படிச் செய்யவில்லை. மதிப்பைக் கொடுத்து மதிப்பைப் பெற்றுக் கொண்டார். பாரம் ஏற்றாத வண்டி வீதியிற் செல்லும்போது அது கட கடகட கட என்று சத்தமிட்டுக் கொண்டு செல்லுகின்றது. பாரம் ஏற்றிய வண்டி உன்னி இழுத்து உறுமி உறுமிச் செல்லுகின்றது. இதுபோல அறிவின் பாரம் ஏறியவுடன் உவைஸ் அவர்கள் சிறு பிள்ளை போலாகிவிட்டார்கள். அன்பு அமைதிக் கடலாகி விட்டார்கள். நான் நீண்டகாலம் அவர் களுடன் பழகவில்லை எனினும் ஓரிரு வருடங்க ளில் கண்ட அனுபவம் என்னைக் கவர்ந்தது. ஒரு சமயம் இலக்கிய வரலாற்றிலே இருவர் ஒரே விடயத்தை எழுதியிருந்ததை அவர்கள் கண்டுபி
ஈத்பெரு
வல்லோன் இறைவனை வாகாய் வழுத்தியும் நல்லார் நபியை நலமுடன் - சொல்லலால் துதித்துமே சாற்றுதும் ஈத்பெருநாள்தன்மை பொதிந்திட மேன்மை குவிந்து, மகிழ்வும் துயரமும் மாறியே எய்தும் அகிலத்தார் ஏற்றிடும் ஈததன் - அகமியம் சுட்டிடும் ஆழ்ந்த கருத்தினை நோக்குதும் பட்டறிவென்றே பகரந்து, பருவம் பெயர்ந்தே பரவிடும் பாரினில் வருஞ்சீர் விழாவைக் குறிக்கும் - அருமையாம் ஈத்னனும் இச்சொல் இவனியர் மீட்டுவர் வேதத் திருவிழா ஏற்று. நோற்கும் எவருமே நோன்பை நோற்றக்கால் ஏற்பாய் வழங்கிடல் பித்றாவாம் - போற்றிடும் தர்மமுமாம் நானிலம்வாழ் மாந்தர்க் குதவியுமாம் தர்மமே நோற்பதன் நோக்கு கீற்றுப் பிறையதன் தோற்றந் தெளிவதாய்த் தோற்றிடின் வெற்றுக்கண் பார்வைக்கே நோற்றல் நிறுத்திடல் நோன்பியர் தம்மோர்கடனே பொறுமையே நோன்பின் இலக்கு.
114

டித்து விட்டார்கள். அதை என்னிடமுங் காட்டி னார்கள். இரண்டையும் பார்க்கும்போது பேராசி ரியர் குறிப்பிட்டது சரியென உணர்ந்தோம். ஆனால் எது முந்தியது எது பிந்தியது என்பதில் சர்ச்சை இருந்தது. அப்படி இருந்தும் கூட அவர் கள் அந்த ஆசிரியர்களைப் பற்றி இழிவாகவோ தரக்குறைவாகவோ பேசவில்லை. இந்தப் பண்பு எல்லோரிடமும் இல்லை. ஒரு குறையைக் கண்ட தும் பலரிடமும் அதைப் பற்றியே பேசுவோர் பவர். இத்தகைய நற்குணம் படைத்த உத்தம SEur ஒழுக்க நெறியாளர் உவைஸ் அவர்கள்
இவரது சேவை நமது சமூகத்துக்கும், நம் நாட்டுக்கும் மிக்க இன்றியமையாதது. எல்லாம் வல்ல இறைவன் இவருக்கும், இவரது குடும்பத்துக் கும் நீண்ட ஆயுளைக் கொடுத்து நல்லருள் புரிந்து இரட்சிக்க வேண்டுமெனப் பிரார்த்திக்கின்றேன்.
நாள்
பெருநாள் இரண்டும் பெற்றுத்தரும் பேறுகள் இருநாள் தொழுகையிலும் சேரும் -பெருமையாம் ஆத்மீக ஈடேற்றம் நல்கிடும் ஈந்திடும் பூத்துப் பொதிந்திடும் பண்பு. அள்ளியே ஈர்சேர்அரிசியை ஈத்தாவில் உள்ளியே ஈந்திட்டால் எப்போதும் - தெள்ளிய நற்பலன் சேர்த்திடும் நன்னலம் நீண்ணிடும் நற்பரன் தண்ணளியுஞ் சேர்ந்து. நோன்பினை நோற்றார்உணவினை உண்டதன்பின் தேன்மறை தேற்றிடும் தீந்தொழுகை -தொன்முறை ஓங்கவே சாற்றியே உற்றார் உறவினர் பாங்காய் நண்ணுவர் பார்த்து. செல்லுதிர் பள்ளிக்கே ஒர்வழியில் வந்தனைக்கே இல்லம் திரும்புதிர் வேறொன்றில் -சொல்லார்ந்த நல்லவையே நண்ணிடும் நற்பேறுமே நல்கிடும் அல்லவையே அற்றாம் அகன்று. வையக மாந்தர்க் குணர்த்துவர் முஸ்லிம்கள் மெய்யாம் வணக்கம் வழுத்தியே - வைகுமுன் கூடியே உற்றாருடன் கூர்ந்தே உறவாடி நாடியே வல்லான் நயந்து.

Page 123
சாதனை மேட்டில் சரித்திரம் படைக்கும் சந்தன மனமே! ஸ்லாம் உங்களுக்கு.
-அஸ்ஸலாமு அலைக்கும்.
Fra LDஅரைக்க அரைக்கத்தானே மண்ம் வீசும்.
தங்களது இலக்கிய ஆய்வுகளும் காலம் போகப் போகத்தான் ஞாலத்தில்
மணம் பெறும்
நீங்கள் நடந்தால் நிலம்கூட நசுங்காது; மிதிபட்டால் பூகூட கசங்காது. அத்துணை அமைதி எத்துனை மென்மை?
உங்கள்அமைதியின் அர்த்தம்கூட இப்போதுதானே புரிகிறது. அமைதியான ஆழ்கடலில்தாமே முத்துக்கள் முடங்கிக் கிடக்கும்; அடங்கிக் கிடக்கும்
உங்களிர் இதயக் கடலில் இத்தனை அறிவுமுத்துக்களா
என்று அதிக அணிவகுத் நீங்கள்
ஆக்கியிநாக
"தமிழில் - இஸ்லாமிய என்றொன்று இப்படிக்கே பண்டிதப் பு பல்கலைக்க
விடை பகர் நீங்களே - நடமாடும் பு கழகமல்லவி அதனால்இன்னொரு இப்போதிரு தனக்குண்ட கூந்தல் சந்ே கேட்டுத் ெ உங்கள்ைே
கூப்பிட்டது
தருமியைத் நக்கீரர்கூட பழந்தமிழ் இ பழைய Είδη ELEGT AAL கதவையே
காமராஜர் எ "கர்மவிரர் -
 

நாகூர்கனி
பூபிக்க து நிற்கின்றன.
இலக்கியம் துண்டா?"
விகளுக்கு ழக மட்டத்தில் ந்த
P5 TA55HEFAf5
置*
பாண்டியன் ந்தால் - டாகும் தேகத்தை நரிய
ரப்புவான்
கிணறடித்த
இலக்கியத்தின்
வலுக்காய்
டுக்
தட்டுவார்
ன்றாலுே, சாதனையாளர்
என்பதுதான் தமிழகம் புரிந்துகொண்ட தனிப்பொருளாகும் நீங்களும் ஒரு "சாதனையாளர்" என்பதனாற்றான் எகன் அல்லாஹ் காமராஜர் பெயரினை தாங்கிய - பல்கலைக் கழகத்தில் இருக்கை ஒன்றினை ஏற்படுத்தித்தந்தானோ?
'நிறைகுடம் தழும்பாது" என்ற அனுபவத்தின் நிதர்சன நிழல் நீங்கள்தாமே!
அதனால்உங்களிடத்தில் உரிமைக்கரத்தால்
安芭一 விண்ணப்பம் தருவேன்! விழா கானும்
வித்தகரே. வித்தியாச புத்தகமேதமிழெதுங்கடலின் அடியாழத் தரையிற் சிதறிக்கிடக்கும் சன்மார்க்க இலக்கிய முத்துக்குளிக்க எங்கே கற்றீர்? கற்ற பள்ளியை சொல்லித்தருகிறீர்களா?

Page 124
மெளலவி, ஏ.எல்
"பேராசிரியர் உவைசின் இலக்கியப் பணி பற்றி இளம் முஸ்லிம் எழுத்தாளர்கள் சர்ச்சை |- தலாம். ஆனால் அந்த எழுத்தாளர்களின் இலக்கி யப் பாரம்பரியத்தை வரலாற்று அடிப்படையில் எழுதி நிறுவிய பெருமை உவைசுக்கே உரியது" என்று பேராசிரியர் க. சிவத்தம்பி அவர்கள் குறிப் பிட்டிருப்பது போல பேராசிரியர் உவைஸ் அவர் கள் இஸ்லாமியத்தமிழ் இலக்கியத் துறையில் ஆழ மான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரலாறு படைத்துள்ளார்.
பேராசிரியரின் முயற்சிகளில் சில ஒரு சிலரது விமர்சனத்துக்குட்பட்டபோதிலும் புதை பொருள் களாக இருந்த பழங்கால இஸ்லாமியத்தமிழ் இலக் கிய உருவங்களின் இலக்கிய மாண்புகளையும் அவற்றின் சமய, கலாசார தத்துவம் பரிமாணங்க ளையும் தமிழ் பேசும் மக்களுக்கு மட்டுமன்றி இத் துறைகளில் ஆர்வமுள்ள அனைவருக்கும் உணர்த் திய பெருமைக்குரியவாகவும் பேராசிரியர் விளங் குகிறார்.
தமிழ் பேசும் முஸ்லிம்கள் இஸ்லாமிய அறி வுத் துறையில் மிகவும் பிற்போக்கான நிலையிலி ருந்து கால கட்டத்தில் அவர்களுக்கு இஸ்லாமியப் போதனைகளை விளக்கி, அதன் கலாசார நாகரீகங் களைப் போதித்துத் தனித்துவம் காக்கும் நோக்கில் பல நூறு வருடங்களுக்கு முன் தமிழிலும் அறபுத் தமிழிலும் இயற்றப்பட்ட இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களைத் தற்காலத்தில் படிக்கும் சிலர் அவற்றில் இடம் பெற்றுள்ள சில கருத்துக்களை விமர்சிக்கக்கூடும். ஆனால் எவர் என்ன சொன்னா லும் இவற்றின் இலக்கியத் தரம் ஏனைய தமிழ் இலக்கியங்களை விட எவ்வகையிலும் குறைந்த தல்லு என்பதையும் தமிழ் மொழி, இலக்கியம் என் பனவற்றில் வளர்ச்சிக்கு இஸ்லாமியத் தமிழ் அறி 116
 

ஸ்.எம். இப்றாகீம்
ஞர்களும் தனியான அளப்பரிய பங்களிப்புக்களை வழங்கி உள்ளார்கள் என்பதையும் ஆதாரபூர்வமாக நிறுவிய பேராசிரியர் இந்த இலக்கியங்களின் வர லாற்றை ஒவ்வொன்றும் அறுநூறு பக்கங்களுக்குக் குறையாத ஆறு தொகுதிகளில் எழுதிக் காலத்துக் குப் பாலமிட்ட சாதனையை நிலைநாட்டியவராக வும் விளங்குகிறார்.
அறிஞர் உவைஸ் அவர்களின் பணியைப் பல கோனங்களில் நோக்கலாம். பழங்கால இஸ்லாமி யத்தமிழ் இலக்கியங்களை ஆராய்வதிலும் புதிதாக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய உருவங்கள் பலவற் றைப் படைப்பதிலும் நாற்பதிற்கும் அதிகமாக வரு டங்களையும் இலட்சக்கணக்கான பணத்தையும் செலவிட்டு வரும் இவர் இதனைத் தமது தஃவாப் பணியாகவே மதித்து மிக உன்னதமான முறையில் அதில் ஈடுபட்டு வருகிறார் என்பது இவர்தம் பணி களில் விஷேடமாகக் கவனத்தில் கொள்ள வேண் டிய ஓர் அமிசமாகும்.
தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிக வில் பாண்டித்தியம் பெற்றபேராசிரியர் பட்டத்துக் காகவும் தொழிலுக்காகவும் இப்பணியில் ஈடுபட வில்லை. இதை இஸ்லாமிய இலட்சியப் பணியா கவே செய்கிறார்என்பது இஸ்லாமியத்தமிழ் இலக் கியப் பணியே இவரது பேச்சாகவும் மூச்சாகவும் இருப்பதிலிருந்து நன்கு புலனாகின்றது.
பண்டைய இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்க ளில் உள்ள கருத்துக்கள் அனைத்துமே இஸ்லாமி யக் கருத்துக்கள்தாம் என்று இவர்சாதிக்கவில்லை, ஆனால் அவற்றில் காணப்படும் மிகப் பொருத்த மான கருத்துக்களைக் குர்ஆன் ஹதீஸ் அடிப்படை யிலும் இஸ்லாமிய வரலாற்று ரீதியாகவும் ஆன்மீக தத்துவக் கண்ணோட்டத்திலும் விளங்கி இருப்ப

Page 125
தைப் பார்க்கும்போது "ஆசிரியர்களும் மாணவர்க ளூம் மற்றையோரும் இஸ்லாமிய அடிப்படையில் எழுந்த நூல்களைக் கற்றுப் பயனடைய எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக" என்ற இவ ரது இலட்சியம் நிறைவு பெற மேற்கொண்டுள்ள அபாரமான முயற்சிகளின் வெளிப்பாடாகவே இவ ரின் பணிகள் அமைகின்றன என்பதைக் கண்டு கொள்ள முடிகிறது.
பேராசிரியர் உவைஸ் அவர்களின் கட்டுரைக ளையும் இலக்கிய ஆராய்ச்சி நூல்களையும் குறிப் பாக இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தில் இடம் பெற்றுள்ள அறபுச் சொல் அகராதி என்ற தொகுப்பு, ஹஜ்ஜின் கடமைகளை நான்கு மத்ஹபு களின் அடிப்படையில் விளக்கும் மக்காப் பயணம் என்ற நூல் போன்றவற்றைப் படிக்கும் எவரும் இவ ரது அறபி மொழிப் புலமையை நன்கு அறிந்து கொள்வர்.
மத்ரசாவில் சேர்ந்து முறைப்படிஅறபு மொழி யைப் படிக்காத போதிலும் இஸ்லாமிய இலக்கி பங்களைப் புரிந்து கொள்வதற்காக இவர் அறபு மொழியை ஆராய்ந்து தெளிந்திருப்பதும் அவ்வி லக்கியங்களைப் படிப்போர் அவற்றின் அழகுக்கு அழகூட்டும் அறபுப் பதங்கள் சொற்றொடர்கள் என்பனவற்றின் பொருளைப் புரிந்து கொள்வதற்கு இலகுவாக அவற்றைத் திரட்டி அகராதி செய்திருப் பதும் தம் பணிதஃவாப் பணி இவரது தீர்க்கமான முடிவைத் தொட்டுக் காட்டுகிறது.
மறைபொருளாக இருந்த இஸ்லாமியத் தமிழ் இவக்கியங்களை ஆராய்ந்து பேராசிரியர் உவைஸ் 'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற பரந்த இலட்சியத்தில் இவ்விலக்கியங்க ளைப் பாடசாலை மாணவர்களுக்கும் பல்கலைக் கழகங்களில் உயர்கல்வி கற்போருக்கும் பரீட்சைக் குரிய பாட நூல்களாக அங்கீகரிக்கப்பட்ட வழி செய்ததோடு பட்டப்பின் படிப்பிக்கும் கலாநிதிப் பட்டத்துக்கான ஆராய்ச்சிக்கும் அங்கீகாரம் பெற்ற துறையாகவும் வழி செய்தார். பாடசாலை ஆசிரிய ராகவும் பரீட்சைதினைக்கள் பிரதம பரீட்கராகவும் பல்கலைக்கழக விரிவுரையாளராகவும் பதவி வகித்த காலங்களில் பேராசிரியர் அவர்கள் மான வர்களுக்கு இவற்றை மிகவும் ஆர்வத்தோடு கற்பித் தார். தமிழ் வளர்த்த மதுரையில் அமைந்துள்ள
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மதுரை காமராஜர் பல்கலைக் கழகமும் இவருக்கு இஸ்லாமியத் தமிழ் இலக்கியத் துறைப் பேராசிரி யர் என்ற பதவியை வழங்கி இத்துறையில் பட்டப் பின் படிப்புக்கும் பேராசிரியர் உவைஸ் அவர்களே முதல் வழிகாட்டி என்ற புகழை இருக்கு ஈட்டிக் கொடுத்தது. தமிழ் இலக்கியம் பற்றிப் பல்வேறு நாடுகளிலும் நடந்த மாநாடுகளிலும் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத் துறை பற்றிப் பேராசிரியர் உவைஸ் அவர்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வாசித்ததோடு வேறு பலரையும் இத்துறையில் ஆராயஊக்கவித்தவர்.இலங்கையில் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆய்விற்காக நான்காவது அனைத் துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆராய்ச்சி மாநிாட்டைக் கொழும்பில் அமைந்துள்ள பண்டார நாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத் தில் கட்டினார். இவையும் இவரின் தஃவாப் பEரியே.
இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்துறையில் இத் தகைய அளப்பரிய சேவைகளைச் செய்துவரும் பேராசிரியர் அவர்கள் மெளலானா வையத் அபுல் அஃலா மெளதுரது அவர்கள் தீனிய்யாத் என்ற நூலையும் தித்திக்கும் திருமறை, நபிகள் நாயகம் (எபல்) அவர்களின் வரலாறு போன்ற வேறு பல சிறந்த இஸ்லாமிய நூல்களையும் சிங்களத்தில் மொழி பெயர்த்ததோடு சிங்கள மொழி தெரிந்த மக்களுக்கு இஸ்லாத்தை விளக்கி வனபந்த" என்ற மாசிகையைத் தனது சொந்தச்செலவில் தொடர்ந்து வெளியிட்டார். பேராசிரியர் அவர்களின் எழுத்துப் பணியை இஸ்லாமிய தஃவாப் பணியாகவே கருதி அதற்காகத் தனது வாழ்வையே அர்ப்பணித்துள் ளார் என்பதை இப்பணிகளும் ஊர்ஜிதம் செய்கின்
DET.
எனவே பேராசிரியர் உவைஸ் அவர்கள் தமிழ் மொழி, இலக்கியம் என்பனவற்றின் பரப்பை விரிவு படுத்தியவர் என்பதோடு தாம் தெரிவு செய்து கொண்ட துறையில் பாராட்டத்தக்க இஸ் வாமிய பணி புரிந்த தாரி யாகவும் விளங்குகிறார். இவரது ஆராய்ச்சிகளும் இதர பணிகளும் எழுத்து வடிவில் அமைந்துள்ள காரணத்தால் அவை காலத் தால் அழியாது நிலைத்து நிற்கும் என்பதில் ஐய LÉGENGU.
117

Page 126
655 D
sindalf Gaul 風al蹈葡萄 Esta
எஸ்.ஏ.ஆர்.எம். சய்யி
"எவன் ஒருவன் இவ்வுலகில் தன்னுள்ளத்தே இருக்கின்ற பண்புகளை அறிகின்றானோ எவன் ஒருவன் தனக்குள்ள திறமைதன்னை எழுஞாயிறாகத்தான் உண்ர்கின்றானோ எவன் ஒருவன் பழமையிலே புதுமை வித்தை இங்கங்கும் எவ்விடத்தும் இறைக்கின்றானோ அவன் ஒருவன் இறையொளியின்
முகவன் ஆவான் அவனாற்றல் எவன்ாலும் தடுக்கொணாதே எனப்பாடும் அல்லாமா இக்பாலின் கவித்து வத்துக்கு இலக்கியமாய்த் திகழ்கின்றார் கலாநிதி எம்.எம். உவைஸ் அவர்கள். இன்றைய தமிழ் இலக்கிய உலகின் கதாநாயகன் கலாநிதி உவைஸ் என்பதை உணர்ந்து மகிழ்கின்றோம். சென்னை உமறுப்புலவர் பேரவை "தீன்தமிழ்க் காவலர் என இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தின் பேரால் அன்னாரைப் பெருமைப்படுத்தியது. இலக்கியச் சித்தர் என மகுடஞ்சூட்டி சென்னை முஸ்லிம் புலவர் சங்கம் பாராட்டியது. அன்றிருந்த இந்து கலாசார அமைச்சு கலைமாமணிப்பட்டம் வழங் கிக் கெளரவித்தது. தற்போதுள்ள இந்து கலாசார அமைச்சு இலக்கியச் செம்மல் என் சிறப்பித்து அன்னாரின் செந்தமிழ்ப்பணியை வரவேற்று வாழ்த்தியது.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணை வேந்தர் மா. லட்சுமணன் அவர்கள் தமிழ் இலக் கியங்கட்கு ஒரு தமிழ்த்தாத்தா டாக்டர் உவே. சாமிநாதையர் போல இஸ்லாமியத் தமிழ் இலக் கியங்கட்கு ஒரு ம.மு. உவைசு எனில் மிகையா காது என அன்னாரின் இலக்கியப்பணிக்கு மகு
118
 

தி ஹஸன் மெளலானா
டஞ்சூட்டுகின்றார். விபுலாநந்த அடிகள் ஈழத்திலி ருந்து தமிழகஞ் சென்று அண்ணாமலை பல்க லைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி னார். உவைஸ் அவர்களும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய இலக்கிய பீடத் தில் பேராசிரியராகப் பணிபுரிந்து பைந்தமிழுக் குத் தொண்டாற்றினார் என்பதற்காக தமிழர்கள் இவரை இரண்டாவது விபுலாநந்தர் என அழைப்
T.
வீரமாமுனிவர் முதன்முதலில் தமிழுக்கு "சதுர கராதி'யை அமைத்துக் கொடுத்தார். உவைஸ் அவர்கள் தமிழ் இலக்கிய அறபுச் சொல் அக ராதி'யை ஆக்கி உதவினார் டாக்டர் ம.மு. உவைஸ் அவர்களுடைய இலக்கியப் படைப்புக் கள் காலத்தால் அழியாதவை. Muslim Contribution to Tamil Literature, Muslim Epics in Tamil Literatய,ே தமிழ் இலக்கிய அறபுச் சொல் அக ராதி, இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு, இஸ்லாமும் இன்பத் தமிழும் என்னும் ஐந்து நூல்களும் ஒப்பற்ற இலக்கியப்படைப்புக்களாகும். சமகால இலக்கிய உலகில் தமிழகத்திலும் இலங் கையிலும் வாழ்கின்ற தமிழ்மொழி ஆராய்ச்சி அறிஞர் பதின்மரைத் தேர்ந்தெடுக்க வேண்டு மென்றால் முதலாமவராகத் தேர்ந்தெடுக்கக் கூடிய ஒருவராக கலாநிதி உவைஸ் அவர்களே விளங்குவார்கள்.
தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் இலக்கியத் தொண்டாற்றிய டாக்டர் ம.மு. உவைஸ் அவர்க ளுக்கு 'கலாநிதி உவைஸ் மலர்', 'உத்தமர் உவைஸ்" என்னும் எழுத்தோவியங்கள் அன்னாரின் இலக் கியப் பணியின் வாழ்வையும் வளத்தையும் எடுத் தியம்புகின்றன. இப்போழ்து அன்னாருக்கு இலங்கை முஸ்லிம் சமய பண்பாட்டு அமைச்சு எடுக்கும் பாராட்டுவிழா அன்னாரின் இலக்கியப் பணிக்கு மட்டுமன்றி முஸ்லிம் சமுதாயத்தின் கடந்தகால இஸ்லாமியத்தமிழ் இலக்கிய வர வாற்றை எழுதிபதற்குமாகும்.

Page 127
தமிழ்மொழியானது சங்க காலத்தில் காணாத ஒரு கலைமதிப்பை, பல்லவர் காலத்தில் பெறாத ஒரு பாராட்டை, சோழர் காலத்தில் இல்லாத ஏற்றத்தை - எழுச்சியை நாயக்கர் காலத்தில் காணாத வாழ்வு வளத்தை ஐரோப்பியர் காலத் தில் அடையாத ஒரு மாண்பை - மகத்துவத்தை இன்றைய மறுமலர்ச்சிக் காலத்தில் வெளியான இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு' என்னும் நூலின் மூலம் பெற்றுவிட்டது. மூவாயிரம் பக்கங் களுக்கும் மேலாக எழுதப்பட்ட இந்நூலின் மூலம் தமிழின் சிறப்பு ஒருபடி உயர்ந்துவிட்டது.
இத்தகைய ୫୯୭ வரலாறு எழுதப்பட வேண்டும் என முதன்முதல் உண்ர்ச்சிக்குரல் எழுப்பப்பட்டது 1966ஆம் ஆண்டு மருதமுனை யில் நடைபெற்ற இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆராய்ச்சி மாநாட்டிலேயாகும் அம்மாநாட்டுச் சொற்பொழிவுகள் இதற்குச் சான்று பகரும். இஸ்லாமிய தமிழ் இலக்கியச் சொற்பொழிவுகள் என்னும் நூலின் நுழைவாயிலில் செய்யிது ஹஸன் மெளலானா என்பவரால் எழுதப்பட்டுள்ள கருத் துக்கள் ஒவ்வொன்றும் இன்று செயல்பட்டு வரு வதைக் காண்கின்றோம்.
இஸ்லாமிய தமிழ் இலக்கியத்தின் நுழைவாயி லாக மேற்படி நூல் திகழ்கின்றது. மாநாட்டினைத் தொடர்ந்து நூல்வெளியானதும் இமயசாதனை என எழுத்தாளர் பலராலும் பாராட்டப்பட்டது. இந்நூல் வெலியீட்டு விழாவில் பிரதம நூல் விமர் சகராக தற்போது முஸ்லிம் கலாசார பண்பாட்ட மைச்சின் செயலாளராக விளங்கும் அல்ஹாஜ் எஸ்.எச்.எம். ஜெமீல் அவர்கள் திகழ்ந்தார்கள். மருதமுனையில் முதன்முதல் ஆரம்பமான இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆராய்ச்சிக் கருத்த ரங்கு இன்று மருதை முதல் வகுதை வரை பரந்துபட்டதோர் இலக்கியக்காட்சியாகி
ஜனாப் உவைஸ் அவர்கள் இலங்கைப் பல்க லைக் கழக நேர்முகத் தேர்வுக்கு 1946 ஆம் ஆண்டில் தோற்றிய போழ்து இலங்கைப் பல்க லைக்கழகத் தமிழ்ப் பேராசிரியராக இருந்த விபு வாநந்த அடிகள் தமிழிலுள்ள இஸ்லாமியக் காப்பி யமொன்றைக் குறிப்பிடும்படி கேட்டார். அப்போது அதற்கு மறுமொழி கூற முடியாது தத்தளித்தபோது சீறாப்புராணம் பற்றி நீங்கள் கேள்விப்படவில்லையா என்று அடிகளார் வின வினார். இச்சம்பவம் உவைஸ் அவர்களை இஸ்லாமிய தமிழ் இலக்கியம் பற்றிச் சிந்திக்கத் தூண்டியது' என கலாநிதி சு. வித்தியானந்தன் அவர்கள் கூறுவர். விபுலாநந்த அடிகளாரின் வினா விஸ்வ ரூபமெடுத்ததன் விளைவே இன்று
 
 

நாம் காணும் உவைஸ் அவர்களின் தமிழ்ப்பணி
LITELD,
மேற்கூறிய சம்பவத்திற்குப் பிறகு உவைஸ் அவர்களின் இலக்கண இலக்கிய ஆராய்ச்சி வியா பகம் பெற்றது. இலக்கண விளக்கம் கற்பதில் ஆவலுடையவராக விளங்கினார். இலக்கணமும் இலக்கியமும் தெரியாதான் ஏடெழுதல் கேடு நல்கும்" என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசனாரின் கருத்தை உளங்கொண்டு
தாய்மொழியாந் தமிழ்நிலத்தைப் புலத்தேரா
னன்குழுது தகுந்த வித்தாம் ஆய்மொழி நெல்வதை வித்தி யணியென்னு
நல்லெரு விட்டமை வதான பாப்பொருளா நீர்பாய்ச்சிப் பாவென்னும்
பயனுதவிப்பரிந்து காக்கும் வாய்மொழிச் செந்தமிழ்ப் புலவர்தமைப் போற்றி
தாய்மொழி அறிவை வளர்த்து தமிழ்ப்புலமைச் சான்றோ ராக விளங்குகின்றார் கலாநிதி அவர்கள். செந்த மிழில் இஸ்லாத்தின் இலக்கியங்கள் செய்தளித்த முஸ்லிம்கள் மரபு காக்கவும் திருமறையின் பண்பை விளக்குகின்ற நூல்கள் தீன் இஸ்லாம் இலக்கியங்கள் என்றுரைக்கவும் தலைப்பட்டார். ஒருவகை யொவிப்பு மிருவகை வழக்கு
முரியமுப் பெயரு நாற்பாவும் இருதகை வருமைந்தியலுமாறுறுப்பு
மெழுவகைத் தினையுமெண் வனப்பும் மருவிய வொன்பான் சுவையும் பத்தழகும்
வகைபட வமைதமிழ்மொழியை ஐயந்திரிபறக் கற்று முஸ்லிம் புலவர்கள் புலமை நிரம்பக் காரணம் தமிழ்மொழியின் ஈர்ப்புச் சக்தியாகும். இத்தகைய தமிழ்மொழியின் ஈர்ப்புச் சக்தியால் முஸ்லிம் பெருமக்கள் கவரப் பட்டனர். இஸ்லாத்தின் ஏக தெய்வக் கொள்கை நிலை பெறுவதற்கு தமிழ்மொழியின் ஈர்ப்புச் சக்தி உதவியது முஸ்லிம் புலவர் பரம்பரை தமிழகத் தில் வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மாக வாழ்வும் வளமும் பெற்றுத் திகழ்ந்தனர். தட்பமும் தகவும் ஒட்பமும் ஒருங்கமையைப் பெற்ற காரண்த்தால் இஸ்லாம் எங்கள் வழியாக வும் இன்பத்தமிழ் எங்கள் மொழியாகவும் கொண்டு பண்டுதொட்டு முஸ்லிம்கள் வாழ்ந்து வரலாயினர்.
ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியனாரதும் அவருக்குப் பின்வந்த இலக்கணகாரர்களதும் பெருங்காப்பிய இலக்கணங்களுக்கமைவாய் முஸ்லிம் புலவர் பெருமக்களால் இயற்றப்பட்ட இலக்கியப் படைப்புக்கள் காலமென்னும் கொடு
119

Page 128
மையால் மறக்கப்பட்டு அறியாமை என்னும் இரு ளால் மறைக்கப்பட்டு அலட்சியப் போக்கு என் னும் புதர்களால் மூடப்பட்டு அழிவு என்னும் மண் னால் தின்னப்பட்டுக் கிடந்தவற்றை அகழ்ந் தெடுத்து ஆராய்ந்து துவக்கியதால் மாசி மூடிய மதி யின் துலக்கம் அகன்று ஒளிபெற்று விட்டது. பாசி மூடிய பவளத்தின் ஒளி வெளிவரத் தொடங்கிவிட் டது. கலாநிதி அவர்கள் குன்றிலிட்ட விளக்காக ஒளிரச் செய்யும் பணியில் ஈடுபட்டு வெற்றி பெற்ற தன்விளைவே, அறுவடையே இன்று நாம் காணும்
இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு.
சங்கத்தமிழுக்குக் கிடைத்த தங்க ஆசனம் இஸ்லாமியத்தமிழ் இலக்கிய வரலாறு' அணிவன அணிந்து புனைவன புனைந்த தமிழன்னையின் முடி மணிக்கிரீடமாக இலங்கும் இலக்கியப் படைப்பு இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு இவ்வரலாற்றின் மூலம் இஸ்லாமியத் தமிழ் இலக் கியம் பெற்ற வாழ்வும் வளமும் இன்பத் தமிழ் ஏட்டில் நிலைபெற்று விட்ட நன்னாள் தமிழ் பேசும் மக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பொன்னாள்.
இஸ்லாமிய இலக்கியக்கலைக்கு அரும்பணி யாற்றிய இவர் தமிழில் இருந்து சிங்களத்துக்கும், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் என பல மொழி பெயர்ப்பு நூல்களை வெளியிட்டு கல்வி அரங் கில் அறிவுப் பணியாற்றியுள்ள 'கவிஞரின் அனைய அறிஞரானார் கலாநிதி உவைஸ் அவர்
it.
தமிழகத்து அறிஞரும் ஈழத்து அறிஞர் பலரும் தமிழ் இலக்கிய வரலாறு எழுதியுள்ளனர். ஆனால் இஸ்லாமிய தமிழ் இலக்கிய வரலாற்றை எவரும் எழுதவில்லை. கி.மு. மூன்றாம் நூற்றாண்டு தொடங்கி கிபி இரண்டாம் நூற்றாண்டு வரை உள்ள காலப்பகுதியில் தென்னிந்தியாவில் சேர சோழ பாண்டியர் ஆண்டுவந்த காலத்தில் தமிழ் மொழி உன்னத நிலையில் இருந்தது என்பதை இறையனார் அகப் பொருளுரை மூலம் அறியப் படுகிறது. இவ்வாறு தொடங்கும் தமிழ் இலக்கிய வரலாறு
1. சங்க காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு தொடங்கி கிபி 2ஆம் நூற்றாண்டு வரை.
2. சங்கமருவிய காலம் கி.பி. 3ஆம் நூற்றாண்டு தொடங்கி கி.பி. 6ஆம் நூற்றாண்டு
வகிரி
3. பல்லவர் காலம் கி.பி. 6ஆம் நூற்றாண்டு இறுதி தொடங்கி கிபி 9ஆம் நூற்றாண்டு வரை
4. சோழர் காலம் கிபி 9ஆம் நூற்றாண்டு தொடங்கி கி.பி. 13ஆம் நூற்றாண்டு வரை
2O

5. விசயநகர நாயக்கர் காலம் கிபி 14ஆம் நூற்றாண்டு தொடங்கி கிபி 17ஆம் நூற்றாண்டு விெர
6. ஐரோப்பியர் காலம் கி.பி. 18ஆம் நூற்றாண்டு தொடங்கி கிபி 19ஆம் நூற்றாண்டு
ബ്.
7. தற்காலம் கிபி 20 ஆம் நூற்றாண்டு எனக் கால நிர்ணயம் செய்யப்பட்டு எழுதப்பட்டுள்ளது. இவ்வாறு எழுதப்பட்டுள்ள தமிழ் இலக்கிய வர லாறு எஸ். வையாபுரிப் பிள்ளை, பாலசுப்பிரம ணியன், மு. வரதராசன், வி. செல்வநாயகம் எனத் தொடர்ந்து கொண்டு போகலாம். எஸ். வையாபு ரிப்பிள்ளை அவர்களுடைய கால நிர்ணயம் ஏனைய தமிழ் இலக்கிய வரலாற்று ஆசிரியர்களுடைய கால நிர்ணயத்திலிருந்து வித்தியாசப்படு கின்றது.
1. முற்சங்க காலம் கிபி 100350 தொகைச் செய்யுட்கள், பத்துப் பாட்டில் பல பண்டைத் தமிழ்
2. தொகை செய்காலம் கிபி 400-500 முற்சங் சுப் பாடல்களைத் தொகையாகத் தொடுத்தது. நற்றினை, குறுந்தொகை ஐங்குறுநூறு, பதிற்றுப் பத்து, அகம், புறம் என்பன.
3. பிற்சங்க காலம்: கிபி 600-700 கலித் தொகை, பரிபாடல்.
4. பத்தி நூற்காலம்: கிபி 60-90 தேவாரம், திவ்யபிரபந்தம், முருகாற்றுப்படை திருவாசகம் முதலியன.
5. நீதி நூற்காலம்: கி.பி. 600-80 திருக்குறள் முதலிய கீழ்க் கணக்கு நூல்கள் 3, 4 5 முன் இடைக் காலத் தமிழ்
6. முற்காவிய காலம்: கிபி 700-100 பஞ்ச ஆாவியங்கள்.
7. பிற்காவிய காலம்: கிபி 100-1300 பாரதம், இராமாயணம் முதலியன.
8. தத்துவ நூற்காலம்: கிபி 10:39 மெய்கண்ட தேவர், வைஷ்ணவப் பெரியோர்கள் தத்துவநூல்கள்.
9 வியாக்கியான காலம் அல்லது உரையியல் காலம்: கிபி 1200-1500 இளம்பூரணர் குணசாக ரர், பேராசிரியர், பரிமேலழகர் உரைகள்
10. புராண - பிரபந்தகாலம் g, 1500-1850 குமரகுருபரர், சிவப்பிரகாச முனிவர், கந்தபுரா ாம்திருவிளையாடல் முதலியனவும் தோன்றின.
11. தற்காலம், கி.பி.1850 தற்காலத்தமிழ். இரா

Page 129
மலிங்க சுவாமிகள், நாவலர், சுந்தரம்பிள்ள்ை உவே. சாமிநாதையர், பாரதி முதலியோர் என் எஸ். வையாபுரிப்பிள்ளையவர்கள் கால நிர்ண் யம் செய்துள்ளார்.
இத்தகைய வேறுபாடுகள் இஸ்லாமிய தமிழ் இலக்கிய வரலாற்றுக்கு காலநிர்ண்யம் செய்வதில் ஏற்படமாட்டாது என்பது திண்னம் கலாநிதி உவைஸ் அவர்கள் இஸ்லாமிய இலக்கிய காலங் காணும் இஸ்லாமிய தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதியதன் காரணமாக மாபெரும் தியாகத்தைச் செய்துள்ளார்கள் என்றே கூறவேண்டும்.
மேற்கூறியவாறு தமிழ் இலக்கிய வரலாற்றில் கால நிர்ணயம் செய்யப்பட்டிருப்பது போன்று இஸ்லாமிய தமிழ் இலக்கிய வரலாறும் கால நிர்ணயம் செய்யப்படல் வேண்டும். இப்பணி யைச் செய்வதற்குத் தகுதியுள்ள ஒருவர் கலாநிதி எம்.எம். உவைஸ் அவர்களேயாகும். பல்சந்தமா வைக்காலம் கிபி 12ம் நூற்றாண்டு தொடங்கி தற்காலம் வரை இஸ்லாமிய இலக்கிய காலநிர்ண யம் செய்யப்பட்டால் தற்காலத்திலுள்ளவர்களுக் கும் எதிர்காலத்தவர்களுக்கும் இலக்கிய வரலாற்று ஆராய்ச்சிக்கு பெரிதும் துணை செய்வ தாயமையும்.
தமிழ் இலக்கிய வரலாற்றில் தமிழ் வளர்த்த முஸ்லிம்களின் மாபெரும் சேவையைச் சிந்திக்கும் போது தமிழ் உலகு முஸ்லிம்களுக்கு என்றும் கடமைப்பட்டாக வேண்டும் தமிழ் மொழி வளர் ச்சியில் ஒரு தேக்க நிலை ஐரோப்பியர் காலத்தில் ஏற்பட்ட போழ்து தமிழ் மொழியின் ஊற்றுக்கண் வற்றி வரண்டு போகாமல் காப்பாற்றிய பெருமை முஸ்லிம்களைச் சாரும், இந்த உண்மையை தமிழ் இலக்கிய வரலாறு உணர்த்துகின்றது. அத்தகைய தேக்க நிலையில் காப்பியங்களையும், காவியங்க ளையும், பிரபந்த வகைகளையும் பாடி ஆயிரக்க னக்கான இலக்கியப் படைப்புக்களை வெளிக் கொண்ர்ந்தவர்கள் முஸ்லிம் புலவர்களும் புரவ வர்களுமாவர். இரண்டாயிரம் ஆண்டுகளில் தமிழ் இலக்கியம் பெற்ற வளர்ச்சியை விட கடந்த நாநூற்று ஐம்பது ஆண்டுக் காலங்களில் இஸ்லா மிய தமிழ் இலக்கியம் பெற்ற வளர்ச்சி மகத்தா னது. இஃது இன்பத் தமிழ் மொழியின் சிறப்புக்கும் முஸ்லிம் பெருமக்களின் புலமைக்கும் தக்க சான்றாகும்.
இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு ஆறு பாகங்களில் திட்டமிட்டு எழுதப்பட்டுள்ளது. முத லாவது தொகுதி வரலாற்றுப் பின்ாகரி தொடங்கி பல்சந்தமாலை, யாகோபு சித்தர் பாடல், ஆயிரம் மசலா என வழங்கும் அதிசய புராணம், மிகுறாசு மாலை, திருநெறி நீதம், கன காபிசேக மாலை, சக்கூன்படை போர், முது மொழி மாலை, சீறாப்புராணம், திருமக்காப் பள்ளு என்னும் தலைப்புக்களில் கால அடிப்ப

டையில் பத்து நூல்களையும் அறிமுகஞ் செய்கின் றது. முஸ்லிம்களின் இலக்கியப் படைப்புக்களில் ஹிஜ்ரியாண்டு குறிப்பிடப்பட்டு விருத்த யாப்பில் அமைந்திருப்பது ஒரு சிறப்பாகும். ஹிஜ்ரி ஆண்டு, கொல்லம் ஆண்டு என்பனவற்றை ஆங்கில ஆண்டுக்குக் கணித்து எழுதுந்திறனை உவைஸ் அவர்களிடம் காணலாம். ஹிஜ்ரி ஆண்டோடு ஆங்கில ஆண்டையும் குறிப்பிட்டு விளக்குவர்.
பின்னணி முதலாம் இயலில் முஸ்லிம்களும் தமிழகமும் என்னும் ஆராய்ச்சி தமிழ்நாட்டிலும் ஈழத்திலும் இஸ்லாமியர் குடியேறி வாழ்ந்த வர லாற்றுச் செய்திகளை வரிசைப்படுத்துவதாக அமைகின்றது. இந்நூலுக்குச் சிறப்புரை வழங்கிய துனை வேந்தர் சு. வித்தியானந்தன் அவர்கள் ஒவ்வொரு நூலையும் அறிமுகஞ்செய்யும் போது அந்நூற் செய்திகள் தொடர்பான இஸ்லாமிய மார்க்க விடயங்கள் வரலாற்றுச் சான்றுகளுடன் எடுத்துக்காட்டப்படுகின்றன. இதனால் ஆதாரபூர் வமான தகவல்கள் கிடைக்கின்றன. நூல்களில் காணப்படும் சொற்களில் அறபு பாரசீகம் ஆகிய மொழிகள் தொடர்பானவற்றை எடுத்து விளக்கு வதில் ஆசிரியர்கள் கவனஞ் செலுத்தியுள்ளனர்.
எடுத்துக்காட்டப்பட்ட பத்து இலக்கியங்களி லும் இலக்கியச் சுவையை எடுத்துக்காட்டும்போது அவ்வகை சார்ந்த தமிழ் இலக்கியங்களுக்கு தொடர்பு படுத்திக் காட்டுவது ஆசிரியரது தமிழ் இலக்கியப் பரப்பிலுள்ள ஆழ்ந்த புலமைக்குச் சான்றாக உள்ளது எனச் சிறப்புரை வழங்கியுள் ளதும் குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாற்றின் இரண்டாவது தொகுதி காப்பியங்களைப் பற்றிய தாகும். பதினைந்து ஆண்டுகளில் ஒன்பது காப்பி பங்கள் பாடப்பட்டுள்ளதை ஆராய்ந்து தமிழ் இலக்கிய வரலாற்றில் கூட இவ்வாறு இலக்கியப் படைப்புக்கள் பதினைந்து ஆண்டுகளில் தோன்ற வில்லை என்பதை ஆசிரியர் நிறுவுகின்றார்.
கி.பி. 1807 முதல் கி.பி. 1821 வரை உள்ள காலகட்டத்தில் இஸ்லாமிய அடிப்படையில் ஒன்பது காப்பியங்கள் தோன்றியுள்ளன என்பதை பெருமையுடன் கூறுகின்றார் ஆசிரியர்.
இங்கு காப்பியம் பற்றிய விளக்கம் சுருக்கமா கக் குறிப்பிட்டெழுதுவது முக்கியம், காப்பியம் படைத்த புலவர்கள் அனைவரும், அறமுத நூத விய திறனமை நூற்பயன்களின் சுவை நலக்கனி வைப் பொருட்டொடர் நிவைச் செய்யுள்கள் என் வழங்கப்படும் பெருங்காப்பிய இலக்கணங்களுக் கோர் எடுத்துக் காட்டாக்வும், பாவிகமென்னும் காப்பியப் பண்பின் நடை நெறித்தாகியும், இஸ்லா மிய இலக்கிய மரபு விரவி வரவும் தத்தம் இலக் கியப் படைப்புக்களை ஆக்கியருளினர். அவை புவியினுக்கு அழகு செய்வதாய் உறுதிப் பொருள்
121

Page 130
பயப்பதாய் அறிவுக்கு இன்பம் ஆனட்டுவதாய, அகப்பொருட் துறைகளையும் ஐந்தினை நெறி யையும் புலப்படுத்துவதாய், தெளிவும் இனிய நடையும் அமைந்ததாய், பல்வகைச் சிறப்பும் தன்பாற் கொண்டு, தட்பமும் தகவும், ஒட்பமும் ஒருங்கமையப் பெற்றுக் கற்றோர் நெஞ்சையள் ளும் நீர்மைத்தாய், கம்பநாடன் கோதாவரி நதி இநபர் சான்றோர்கவிக்கு உவமையாக்கிய வண்ணம் அப்பெருங்காப்பியங்கள் விளங்கித் திகழ்கின்றன.
இத்தொகுதியில் ஆராயப்படும் திருமணக் காட்சி, சின்னச்சிறா, இராஜநாயகம், குத்பு நாய கம் என்னும் முகியித்தீன் புராணம், முகியித்தீன் புராணம், திருமணி மாலை, இறவுகல்கூல் படைப் போர், புத்துர்குஷ்ஷ்ாம், தின் விளக்கம், நவமணி மாலை, நாகூர்ப்புராணம், ஆரிபு நாயகம் என்பன ஒவ்வொன்றும் காப்பியங்களாகும். மதுரை காம ராசர் பல்கலைக்கழகத் தமிழியல் துறைத் தல்ை வர் திரு முருகரத்தினம் அவர்கள் இரண்டாவது தொகுதி முகவுரையில் இந்நூல் வரிசையில் காண்ப்படுவன் வரலாற்று நோக்கும் இலக்கிய நோக்குமாகும் நூலாசிரியர், வாழ்க்கை, காலம், நூலின் அமைப்பு அணிகள் முதலான இலக்கிய நயங்கள், மொழி வழக்கு ஆகியவை இங்குச் சிறப் பாக எடுத்துக் காட்டப்படுகின்றன என்றும், பேராசிரியர் முயற்சி தமிழுக்கு ஆக்கந் தருகிறது, பிறருக்கு ஊக்கந்தருகிறது. தமிழுலகம் வரவேற்புத் தருகிறது. தமிழ்த்துறை நன்றி தருகிறது எனக்கூறி வரவேற்கின்றனர்.
இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாற்று நூல் வரிசையில் மூன்றாம் தொகுதியை சிற்றிலக்கியங் கள் என்றும், நான்காம் தொகுதியை சூபி மெய்ஞ்ஞான இலக்கியங்கள் என்றும், ஐந்தாம் தொகுதியை அறபுத் தமிழ் இலக்கியமென்றும் ஆறாந் தொகுதியைத் தற்கால இலக்கியம் எனவும் திட்டமிடப்பட்டுள்ளது. திருக்குர் ஆன் விளக்கம் AFTSS)JLÊ LUGU இடங்களை, ஆசிரியர் அவர்கின் சீறாப்புராணந் தொடக்கம் பலகாப்பியங்களிலும் ஆராய்கின்ற அழகு அன்னாரின் புலமைத்திறத் தைக் காட்டுகின்றது.
இத்தகைய பணியைத் தொடரும் கலாநிதி அவர்கள் 'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வை பகம்" என்னும் உளப்பாங்கில் இரண்டு காப்பியங் களுக்கு உரையெழுதப் பணித்த பெருமையும்
ZE

அவருக்குண்டு. தமிழறிஞர் மர்ஹும் ஜே.எம்.எம். அப்துல்காதிர், புலவர் ஆமு ஷரிபுத்தீன் ஆகியோ ரைக் கொண்டு புத்துரகுஷ்ஷ்ாம் காப்பியத்துக்கும், எஸ்.ஏ.ஆர்.எம். செய்யிது ஹனிபன் மெளலானா அவர்களைக்கொண்டு யாழ்ப்பானத்து பத்றுத் தீன் புலவரின் முகியித்தீன் புராணம்" என்னும் காப்பியத்துக்கும் முதற் பாகம் மட்டும் உரையெ ழுதச் செய்து வெளியிட்டார்கள்.
மருதமுனையில் 1986ஆம் ஆண்டு நடைபெற்ற இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆராய்ச்சி மாநாட் டில் செய்யிது ஹஸ்ன் மெளலானா என்பவரிடம் கிடைக்கப்பெற்ற, காவியப்புதையல் யாழ்ப்பா னைத்து பத்றுத்தீன் புலவரால் படைக்கப்பட்ட "முகியித்தீன் புராணம்' என்னும் காப்பியம். அந்நூ லைப் பற்றிப் பிரஸ்தாபித்து உணர்ச்சிக்குரலில் ஏன் இதுகாறும் மறைபொருளாக இருந்தது? எனக்குறிப்பிட்டு பேசப்பட்டது. இதனை உன்னிப் போடு கேட்டுக் கொண்டிருந்த கலாநிதியவர்கள் தனது சொந்த வாகனத்தில் குடும்பத்துடன் கொழும்புக்குப் போக இருந்தப் பயணத்தை இடைநிறுத்தி, அடுத்த நாள் எனது வீட்டுக்கு வந்து அந்நூலைப் பெற்றுக் கொண்டு சென்றார் கள். தமிழகத்தில் அந்நூல் இரண்டாம் பதிப்பாக வெளிவந்துள்ளது.
மருதமுனை மகாநாட்டுக்குப்பின் உலகளா விய ரீதியில் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆராய்ச்சி மாநாடு ஐந்துநடைபெற்றுள்ளமைகுறிப் பிடத்தக்கது. கலாநிதி அவர்களின் இலக்கிய வாழ்வில் பங்கு கொண்ட பலரில் (மர்ஹாம்) எஸ்.எம். எபஹாப்தீன் ஜே.பி. அவர்களும் அல்-ஹாஜ் ஏ.எம்.எம். அஸ்வர் எம்.பி) முஸ்லிம் பண்பாட்டுத்துறை அமைச்சர் அவர்களும் முக்கி யமானவர்கள். இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆராய்ச்சி மாநாடுகளும் நூல் வெளியீடுகளும் இதற்குச் சான்று பகரும்
கலாநிதி அல் - ஹாஜ் எம்.எம். உவைஸ் அவர்களின் எழுத்துகளும் - படைப்புக்களும் எதிர்காலத்தில் எண்ணற்ற இலக்கிய நூல்கள், ஆராய்ச்சிகள் வெளிவருவதற்கு ஆதரிசமாக இருப்பதால் 'எரியும் ஒரு மெழுகுவத்தி ஆயிரம் மெழுகுவத்திகளைக் கொளுத்துகிறது என்னும் மொகலாயக் கவிஞர் தாராஷிகோவின் கவிதைக்கு இலக்கியமாய்த் திகழ்கின்றார்கள் என்றால் உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை.
s PP

Page 131
M.H.M. H.
To Thee! God - the greatest of all Oh Salute I solemnly first of all
Dedicated service to Islamic Ta
Rendered especially by a person
Manvelous, and in Made himself for ev,
Ulter I Werk In his Succe Evers)
 

alleemdelen
eחוIf IIIerr[iזז
| Fo, WiFe,
he Thai literary world
er a beacon light
with pleasure, it is MR. Urwise rown Professor who seeks no praise топ failing attempts and endeаvоигs Filed hegorifying the Islamic epics
ines the pioneer, researcher and Kalasoori.
May Allah make his quiet life long
Allowing his Islamic Literary service to rol
ராஜ்
Aார்:lah

Page 132
KlassNaNaNNNNNNN KARTANT NNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNN NJRJN NNNNN NGAN
பேராசிரியர் உவைஸ்"க்கும் எனக்கும் இடையே உள்ள தொடர்பு சுமார் இருபது வரு டத்து உறவாகும். நான் அவரது மாணவன் அல் லன், பல்கலைக்கழகத்திலோ கொழும்பு எபாகிறா விலோ நான் பேராசிரியரிடம் படித்தவனல்லன். இலக்கியத் தொடர்பே விரிவடைந்து நெருக்கமாகி மிக இறுக்கமடைந்தது. அவரோடு மிக நெருக்கமு டைய இரண்டொருவர்களில் நானும் ஒருவனாக இணைந்து கொண்டேன். இது எனக்கு மிகப் பெரு மையளித்தது.
ஒரு காலத்தில் நான் சுமார் இரு நூறு மைல்க ளுக்கப்பால் வசித்து வந்தவன். பாணந்துறை ஹேனமுல்லை "மர்கஸி"யிலிருந்து எனது இல் வம் இருநூறு மைல்களுக்கு அப்பால்.ஆம் எனது பிறந்தகம் மன்னார். மாங்காய் வடிவ இலங்கை யின் தலை மாட்டில் உள்ள ஒரு சிறிய பொட்டுத் தான் மன்னார்த் தீவு, அழகிய அற்புதமான தீவு. இந்தியாவின் வாயில் என்று கூடச் சொல்லுலுாம். தமிழகம் செல்வதற்குத்தலை மன்னார்த்துறையிலி ருந்துதான்கப்பல் ஏற வேண்டும். கடல் வளம், கனி வளம் முதல் எல்லா வளங்களும் நலன்களும் பெற் றுத்திகழும் அமைதியான சிறிய தீவுதான் மன் னார்ப்பதி, கடலோடி இப்னுபதுதாகால்வைத்தஇ டம், வரலாற்றுப் பெருமைமிக்க குதிரை மலைத் துறை சிலாவத்துறை, மாந்தைத் துறை, மாதோட் டம் எல்லாம் மன்னாரில்தான். இது எனக்குப் பெருமை. தமிழகத்தின் மிகப் பிரபல முஸ்லிம் பிரதேசங்களான, காயல், கொன்றை, தொண்டி, கீழக்கரை நாகூர் போன்றவைகள் மன்னாரோடு இறுக்கமான பிணைப்பை ஏற்படுத்திக் கொண்ட வைதான். மன்னார்க்குடி என்ற கிராமம் பெயரில்
124
 
 
 
 
 

LLLLLLL LLLLLLLLL LLLLL LLLLLL 문 SSSSSSSSSSSSSS SSSSSS Է እSፍፍና°Sኑፍ ና`ዮና ԷՀ-- RSSՀՀ ՏՀ-Է: ፍSNSዮፍ`ናs(ፍ($ ፍናፍፍ°ፍትና`ዮ§ ՏՎ ՀՀ- ՀՀ ՏՀՏՀՏՀՀ- ՀՀ ՏՀ- ՀՀ-ԷՀՀ : ՀՀ NANN NNNNNNNN, N N M NNNNNNNNNN SS-N-
VAN NATA TANTANT R NNNNNNNNNN Հ-- NIN •S(SSSዮፍ ፍ°ፍ§ NANN NSNSSSSSSSSSSSS
ாதி கலீல்
ஒற்றுமை உடைய பிரதேசமல்லவா?
இத்தகைய, இதிகாச புராண வரலாற்றுப் பெருமைமிக்க மன்னாரில் நான் வசித்து வந்தேன். பேராசிரியருக்கும் மன்னாரை மிகவும் பிடிக்கும். கலை இலக்கிய வரலாற்றுப் பாரம்பரியம் மிக்க நகரம் என்பதுதான் அதற்கான காரணம். அதனால் எமது தொடர்பு விரிவடைந்திருந்தது.
தற்போது எனது குடியிருப்பு பாணந்துறையி லாகும்.அதாவது பேராசிரியர் உவைஸின் இல்லத் திலிருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் தான். அதனாலும் 특-II) மேலும் இறுக்கமடைந்தது.
எலுமிச்சை மேனி, பின்னால் வாரி விடப் பட்ட அடர்த்தியான வெள்ளை வெளேரென்ற தலைமயிர் அதற்கேற்றாற்போல் தூய வெண்ணிற ஆடை அல்லது வெளிர் பளுப்பு வர்ணச் சட்டை சதா சிந்தனையும் சிரிப்பும் கலந்தோடும் முகம், இவை, என்னைக் கவர்ந்ததில் வியப்பொன்றும் இல்லை. கலைஞனை இத்தகைய தோற்றம் கவரத் தான் செய்யும், விசேடமாக ஓர் ஓவியக் கலைஞ னைக் கவர்ந்ததில் வியப் பொன்றுமில்லையே.
'கற்றோரைக் கற்றோரேகாமுறுவர்" என்பர். அப்படிப்பார்த்தாலும் கல்வியைப் பொறுத்த அள வில் பேராசிரியர் ஒரு மலை. நான் ஒரு மடு. அவர் கலாநிதி. எம்.ஏ. ஒரு பேராசிரியர் அதுவும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் நானோ சாதாரண ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை யின் ஒரு விரிவுரையாளர் அவர் எழுதிக் குவித் தவை ஏராளம், அறுபத்து நான்கு நூல்களின்தந்தை,

Page 133
நானோ வெறும் மூன்று புத்தகங்கள் போட்டிருக்கி றேன். பேராசிரயரோ இஸ்லாமிய தமிழ் இலக்கி பங்களில் மிக்க பரிச்சயமானவர். அதனையே வாலாயமாக்கிக் கொண்டவர் நானோ கற்றுக் குட்டி புராணம், இதிகாசம், காப்பியம் அவற்றுக் கான சூத்திரங்கள் அனைத்தும் அறிந்தவர் முறைப் படி யாப்பிலக்கணம் கற்றவர். சுமார் இரண்டாயி ரம் செய்யுள்நூல்களை முஸ்லிம் புலவர்கள் யாத்தி ருக்கின்றார்கள் என்று ஆய்ந்து நிறுவியவர்.அவரது நூல்கள் ஒவ்வொன்றும் சுமார்0ேபக்கங்கள் முதல்
1000 பக்கங்கள் வரை கொண்டவை, இஸ்லாமியச் செய்யுள் ஒன்றுக்குப் பொழிப்பு எழுதும் போது, அதனோடு தொடர்புடைய பத்துப் பன்னிரண்டு செய்யுட்களை தமிழ் சங்க நூல்களில் இருந்து தேடித் தொகுத் தெழுதும் ஆற்றல் மிக்கவர். இப் படி ஒன்று இரண்டல்ல ஆயிரக்கணக்கான பாடல்க ளுக்கு விளக்கமும் விமர்சனமும் எழுதியிருக்கி றார். இது ஒரு சாதனையில்லையா? இப்படிச்செய் வதற்கு எவ்வளவு பொறுமையும் நிதானமும் ஆராய்ச்சி மனோபாவமும் வேண்டும். எல்லாவற் றுக்கும் மேலாக இல்லத்தில் மனைவி, மக்களால் தொல்லை இல்லாமல் இருக்க வேண்டும்.
இந்த வயதிலும் எந்த நேரம் பார்த்தாலும், வீட்டில் தட்டச்சு இயந்திரத்தின் முன்னால் அமர்ந்து கொண்டு கட்டுரைகளையும், கவிதைக ளையும் 'டைப்' செய்து கொண்டு இருக்கும் ஒரு மனிதரைக் காணும் போது மகிழ்ச்சியாக இருக் காதா? அல்லது ஆச்சரியமாக .
என்னைக் கண்டவுடனேஹாலுக்கு வந்துவிடு வார் கதைப்பதற்கு. அல்லது தனது அறைக்கே அழைத்துப் பேசிக் கொண்டிருப்பார் எல்லாமே இலக்கியந்தான். மொழி ஆராய்ச்சிதான் நேரம் போவதே தெரியாது.
அவரது வாகனத்தில் அடிக்கடி பிராயணம் செய்யும் அனுபவம் எனக்கு பெரும்பாலும் முஸ் லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சுக்கு அவர் வந்து போகும் வேலைகளில் அங்கிருக்கும் என் னையும் ஏற்றிக் கொண்டு பானந்துறைக்கு வரு வார். இடையில் கொள்ளுப்பிட்டியில் தனது மகன் விட்டில் சில நிமிடங்கள்xதரிப்பார்.அவ்வேளைக வில்க எங்கள் உரையாடல் இலக்கியம் பற்றியதா கவே இருக்கும்.
பேராசிரியரிடம் ஏராளமான நற்பண்புகள்
 

குடிகொண்டுள்ளன. பொதுவாகச் கல்விமான்களி டையே இத்தகைய பண்புகள் நிறைந்திருப்பது ஒன் றும் புதிய விடயமில்லை. ஆயினும் பேராசிரியர் உவைஸ் ஒரு "எக்ஸ்ட்ராஓர்டினறி" வீதியில் செல் லும்போது, கண்டுவிட்டால் தனது வண்டியில் ஏற் நிச் செல்வது, சிறு குழந்தைப்போலப் பெருமை பாராட்டாமல் யாருடனும் சகஜமாக உரையாடு வது இல்லம் சென்றால் தேனீர் அல்லது குளிர் பானம் தருவதோடு நிறுத்திக் கொள்ளாமல் போச னமளித்து அனுப்புவது தான் எழுதிய, பெறுமதி வாய்ந்த நூல்களைதேடிவருபவர்க்குஅன்பளிப்புச் செய்வது.இவையெல்லாம் எக்ஸ்ட்ரா ஓர்டின்றி பல்லாமல் வேறென்ன? நானும் நூற்றுக்கணக்கான அறிஞர்களைக் கல்விமான்களை கலைஞர்களை எழுத்தாளர்களை, ஏன் அரசியல் பிரமுகர்களைக் கூடச் சந்தித்திருக்கிறேன். ஏனோ தெரியாது கலா நிதி உவைஸ் ஏனையோரிலிருந்தும் வேறு பட்டவ ராகவே என் கண்களுக்குப் புலப்படுகிறார் அமை தியான நடை உடை பாவனையுடைய இந்த உரு வத்துக்குள் ஒரு அசுர வேகம் இருப்பதை பேராசிரி யருடைய எழுத்தை நேசிக்கும் ஒருசிலுரே அறிவர்
பேராசிரியரைப் போலவே அவரது மனைவி, மக்கள், பேரக்குழந்தைகள் கூட உபசரிப் பதற்குப் பெயர் பெற்றவர்கள். பகலிலோ இர விலோ அவரது இல்லத்தில் உணவருந்தாத நாட் கள் சொற்பமே அவரது உடல்நிலைக்கேற்றவாறு பூப்போன்ற அரிசி, சிறிய மீன் வகைகள் மரக்கறி கீரைவகைகள் உணவுக்கு மேலும் மெருகும் சுவை புமூட்டக் கூடிய, தயிர் ஊறுகாய் அப்பள வகை கள், உணவின் இறுதியிலே வாழைப் பழ வகை கள். இவையெல்லாம் என்நா மறக்காத
FShelstir.
நான் இலங்கை வானொலியில் பல வாரந்தர நிகழ்ச்சிகளை நடத்திவந்தேன். அதில் என்னைக் கவர்ந்தவை இலக்கிய மஞ்சரி, சதுரச் சங்கமம், இலக்கியக் களஞ்சியம் போன்றவை. இலக்கிய மஞ்சரி எனக்கு ஒரு சிறப்பானமுத்திரையைக்குத்தி னாலும் என்னை மிகவும் கவர்ந்த நிகழ்ச்சி இலக்கி யக் களஞ்சியமேதான். அது சுமார் மூன்றரை வரு டங்களாக நடைபெற்று வந்தது. பண்டைய மறக் கப்பட்ட மறைக்கப்பட்ட செல்வரித்துப்போன இலக்கியங்களை நரல்களைத் தேடிக்கண்டுபிடித்து நேயர்களுக்கு அறிமுகம் செய்வதே இதில் பேராசி ரியர் பற்றிக் குறிப்பிடப்படாத வாரங்களே அரிது
15

Page 134
என்று கூறிவிடலாம். "உவைஸ் இல்லாவிட்டால் இலக்கியக்களஞ்சியமே இல்லையோ' என்று நண் பர்கள் கிண்டலாகக் குறிப்பிடுவார்கள். அந்த அள வுக்கு பேராசிரியரின் பாதிப்பு "இலக்கியக் களஞ் சியத்தில் இருந்தது" இல்லாமல் முடியாது. இஸ் லாமியத் தமிழ் இலக்கிய மென்றால் பேராசிரியர் தான் அவரை மீறி யார்?
பேராசிரியர்நீதிநூல்களை எழுதிக் 'குவித்"தி ருக்கிறார். நான் அறிந்த வகையில் இலங்கையில் எந்தத் தமிழ் அறிஞர்களும் இவ்வளவு அதிக நூல் களை எழுதி வெளியிட்டதில்லை. தமிழகத்தில், சிலம்புச்செல்வர்ம.பொ.சி.கலைஞர்கருணாநிதி டாக்டர் மு.வ. போன்றோர்அதிகமதிகம் நூல் எழு தியிருக்கிறார்கள்.
பேராசிரியருடைய இரண்டொரு நூல்களுக்கு நான்முகப் போவியமும் வரைந்திருக்கிறேன்.ஆயி னும் பேராசிரியர் விதந்துரைக்கும் ஒரு ஓவியரென் றால் "ஹனோ" என்றழைக்கப்படும் ஹூளைபன் தான். பேராசிரியருடைய நூல்களுக்கான அனைத் துச் சித்திர வேலைகளும் "ஹ"அனா"தான் பேராசி ரியரோடு சேர்ந்து நானும் "ஹ"ஆனா"ரின் ஆற்ற லையும் திறமையையும் மெச்சிப் பாராட்டுவேன். எனக்குப் பிடித்த ஓவியர் ஹூனாதான். பேராசிரி யர் "ஹ"அனா"வுடைய சித்திர வேலைகளை சான் எரிடம் கொண்டுவந்து பகடியாக பொறாமைப்பட வேண்டாம் பாருங்கள்" என்று காட்டுவார். நான் எங்கே பொறாமைப்படப் போகிறேன். நான் அவ ரது ரசிகன் ஆயிற்றே.
"வானொலியில் உங்களிடம் ஒரு பேட்டி இருக்கிறது. வீட்டிற்கு வரவா? என்று கேட்டால், "உங்களுகுகேன் வீண் சிரமம் நானே வானொலி நிலையத்துக்கு வந்துவிடுகிறேனே" என்பார். குறித்த நேரத்துக்கு தனது வாகனத்தில் வந்து குதித்து விடுவார் வானொலியின் நெழிவு சுழிவு களை அறிந்தவர் பேராசிரியர் முதல் முஸ்லிம் நிகழ்ச்சியின் அமைப்பாளராகத் திகழ்ந்தவ ர், வெகு சிறப்பாக முன்னெடுத்துச் சென்றவர். நிகழ்ச்சி தனித்துவமாகத் திகழ வழிவகுத்தவர்.
ஒரு முறை எனது "இலக்கியக் களஞ்சியத் தில், வாராவாரம் வீரகேசரியில் பிரசுரமாகிக் கொண்டிருக்கும் திரு மக்கா ஆற்றுப்படை பற்றிக் குறிப்பிட்டேன், மகாவித்துவான்குலாம்காதிறு நாவலருக்குப் பிறகு யாரும் ஆற்றுப்படை நூல்
125

எழுதவில்லை. இது முஸ்லிம் ஒருவரால் எழுதப்ப டும் இரண்டாவது ஆற்றுப்படை என்றும் கூறும், இதனை எழுதிவரும் 'முல்லைப்பான்னன்" யாரென்று அறியமுடியாதிருக்கிறது. ஆயினும் இவர் யாப்பிலக் கணத்தைத் துறைபோகக் கற்ற தமிழறிஞர், புலவராகத்தான் இருக்க வேண்டும்" என்றும் கூறிவைத்தேன். மறுநாள் வீரகேசரி வார வெளியீட்டின் ஆசிரியர் மகிழ்ச்சியுடன் பேராசிரிய ரிடம் இதைப்பற்றிப் பிரஸ்தாபித்திருக்கிறார். "முல்லைப்பாணன்" யார் என்பது நான் முன்னரே அறிந்து கொண்ட ஒன்றுதான்.
இந்து கலாசார தமிழ் மொழிகள் இராஜாங்க அமைச்சு அடிக்கடி தமிழறிஞர்களைக் கொண்டு இலக்கியப் பேருரைகள் நிகழ்த்தி வருவது வழக் கம், முஸ்லிம் அறிஞர்கள் மிக மிக அரிதாகவே இந்நிகழ்வில் உரையாற்றுவார். ஒருமுறை பேராசி ரியர் அழைக்கப்பட்டிருந்தார். "பதினொரு ஆண்டு களில் ஒன்பது காப்பியங்ஸ்" என்ற தலைப்பில் உரையாற்றினார். பேருரையைக் கேட்டு வியந்து நின்ற தமிழறிஞர்களைப் பார்த்து நான் வியப்படை யவில்லை. இது நான் எதிர்பார்த்த ஒன்றுதான். காப் பியம் (EPC) ஒன்றின் அந்தஸ்துக்கு - வரைவிலக்க னத்துக்குச் சற்றும் குறையாத ஒன்பது காப்பியங் களை முஸ்லிம் புலவர்கள் யாத்திருக்கிறார்கள் என்று தக்க சான்றுகளுடன் நிறுவினார் பேராசிரி பர்,அக்கூட்டத்தில் சிறிது சலசலப்பும் பொறாமை உணர்ச்சியும் ஏற்பட்டதையும் அவதானிக்கமுடிந் தது. "பேராசிரியர் உவைஸ் போன்ற தமிழறிஞரை நான் இது வரை கண்டதில்லை" என்று தமிழ்ச்சங் கத்தின்"தமிழவேள்"கந்தசாமிமாஸ்டர்அடிக்கடி என்னிடம் குறிப்பிடுவார்.
தமிழகத்தின்'ழ'என்ற தமிழ் விபியை ஆங்கி வத்தில் எழுதும் போது "இஸட்" (2) என்ற லிபி பைத்தான் பயன்படுத்துவர். உதாரணமகத் "தோழன்" என்ற திரைப்பாடல்தட்டில்"THOAN" என்றுதான் எழுதியிருந்தார்கள். பேராசிரியரின் இல்லத்தின் நாமம் "மர்களி' என்பதாகும். இதனை ஆங்கிலத்தில்"MARKA" என்று எழுதுவது தான்முறை. அவ்வாறே எழுதியும் வருவார். பேரா சிரியர் ஒருமுறை இதனைப்படித்ததமிழக அறிஞர் ஒருவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். "தமிழ் மீது அடங்காப்பற்றுக் கொண்ட இவ்வறிஞர் உவைஸ்) தனது இல்லத்துக்கு "மார்கழி' என்ற அழகிய தமிழ் நாமத்தையே சூட்டியிருக்கிறார்."

Page 135
என்ற லிபிக்கு 'ழ' என்று தமிழில் பொருள் கொண்டுவிட்டார், அந்த முஸ்லிமல்லாத இந்து அறிஞர் இதனை வேடிக்கையாகக் குறிப்பிட்டுச் சிரித்துக் கொள்வார் பேராசிரியர்
இலக்கியக் களஞ்சியத்துக்காக வானொலி யில் பேட்டி கண்டபோது ஒரு விசயத்தைக் குறிப் பிட்டார் பேராசிரியர் முதன் முதல் சந்திரனின் காலடி பதித்த நீல் ஆம்ஸ்ட்ரோங் சந்திரனிலிருந்து பூமியைப் பார்த்தபோதுஅது ஒரு விளக்குப்போல் பிரகாசமாயிருந்ததாம். இதனை ஆலிப் புலவர் தனது "மிஸ்ராஜ் மாலை"யில் குறிப்பிட்டுள்ளார். நீல் ஆம்ஸ்ட்ரோங் பிறப்பதற்கு எத்தனையோ வரு டங்களுக்குமுன்னர் பிறந்த ஆலிப்புலவர் இதனை எப்படி யூகித்து எழுதினார்? ரசூலுல்லாஹ்வின் விண்னேற்றத்தின்போது ஆகாயத்திலிருந்து நபி கள் நாதர் பூமியைப் பார்த்த போது இவ்வாறு லாந் தர்விளக்குப் போல் தோன்றியதாகப் புலவர் குறிப் பிடுகின்றார். நீல் ஆம்ஸ்ட்ரோங் பார்த்த போதும் இவ்வாறுதான் பூமி காட்சியளித்தது. இப்பேட்டி நேயர்கள் மத்தியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி
Lട്ട്
அந்தவெண்பா இதுதான்:
அங்கிருந்தும் இத்துனியா ஆலமதை நான்னயினார் செங்குவளைக் கண்ணால் தெரிசித்தார்- இங்கே சுருக்கமாய் கிந்தில் ஒன்று தோன்றுவது போல் இருக்கின்ற திப்பூ இடம்
(326 - மிஹிரராஜ் மாலை)
நான் அவ்வளவு முதிர்ச்சியடையாத பருவம் மாட்டின் விக்ரம சிங்காவின் நாவலுரண் "கம்பெர லியா" திரைப்படமாக்கப் பட்டிருந்தது. டி.மு.நி கால்சிங்காவின் அற்புதமான கமரா நுணுக்கங்க ளோடு வேஸ்டர் ஜேம்ஸ் பீரீஸ் இத்திரைப்ப டத்தை நெறிப்படுத்தியிருந்தார். காமினி பொன் சேகா சிறப்பாக நடித்திருந்தார். இந்தியாவில் நடை பெற்ற சர்வதேசப் படவிழாவில் முதலாம் பரிசா கிய தங்கமயில் விருது பெறும் வரை "கம்பெரலி பா'வின் மகிமை இலங்கையர் யாருக்கும் தெரிய வில்லை,
அந்தப்படத்தை நான் பார்த்த நாளிலிருந்து, நாவலை வாசிக்க வேண்டுமென்ற ஆவல் என்னை உந்தித்தள்ளியது.ஆனால் எனக்குச்சிங்களமொழி தெரியாது புரியாது. திரைப்படத்தில் சொல்லமுடி யாததை நாவலில் அற்புதமாகச் சொல்ல முடியும்
 
 
 

என்ற நம்பிக்கையுடையவன் நான்.
எப்படியாவது கம்பெரலியாவைப் படித்து விட வேண்டும் என்ற ஆவல் நாளுக்கு நாள் விசுவ ரூபம் எடுத்தது. அந்த நேரத்தில்தான் அந்த நாவல் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது என் பதை அறிந்தேன். "கிராமப் பிறழ்வு" என்ற மகுடத் தில் வெளியான கம்பெரலியாவின் தமிழ் வடிவ நூலை தேடிப் படித்துப்படித்து ஆவலைத் தனித் துக் கொண்டேன். நாவலில் மெய் மறந்து போஜோன்.
பேராசிரியர் உவைஸ்தான் கம்பெரலியாவின் மொழிபெயர்ப்பாளர் என்பது எனக்கு ஆச்சரிய மூட்டியது. பின்னர்தான், பேராசிரியர் சிறுகதைக ளூம் கூட எழுதியிருக்கிறார் என்பதை அறியமுடிந் தது. அவர் மீது அபிமானமும் பெருகியது.
இன்னும் பழைய நினைவுகளாக நெஞ்சத்தி ரையில். சுமார் பதின் மூன்று வருடங்களுக்கு முன் அனைத்துலக நான்காவது இஸ்லாமிய தமி ழாராய்ச்சி மாநாடு, கொழும்பு பி.எம்.ஐ. சி.எச். சில், பம்பரம் போல் சுழன்று பணியாற்றுகிறார் பேராசிரியர்,
தலைமன்னார் துறைமூலம், தமிழகத்திலி ருந்து வரும் அறிஞர்களையும் பிரமுகர்களையும் வரவேற்கும் பணி என்னது. மன்னர் எம்.பி. மர் ஹஅம் எம்.எஸ்.ஏ. நஹிம், மன்னார் அரசு அதிபர் ஏ.எஸ்.பி. ஜனாப் நிஸாம், கல்விப்பணிப்பாளர் ஜனாப் ஷரீப் இவர்களெல்லாம் வரவேற்புக்குழு வில்,
தலைமன்னார்த்துறையில் காத்திருக்கிறோம். ஆவலுடன் தலை மன்னார் பள்ளிவாயில் முன்ற வில் மாபெரும் விருந்துபசாரம், கிடாய் அறுத்து. ஊர்ப்பிரமுகர்களின் ஏற்பாடு, பிறை ஆசிரியர்அப் துல் வஹாப் ஸாகிப், முஸ்லிம் முரசு ஹஸ்ன், காயல் ஷேக் உட்படப்பல முக்கிய புள்ளிகள் வந்து இறங்குகிறார்கள். கப்பலில் வரும்பிரயாணிகளின் 'கஸ்டம்ஸ்" பரிசீலனைகள் முடிவடைந்தவுட னேயே இந்தோ - சிலோன் எக்ஸ்ப்ரஸ் ரெயில் உடனடியாக கொழும்பை நோக்கிப் புறப்படும். பரிசீலனைமுடியாவிட்டாலும்கூடத்தான். சரியாக இரவு 9.30க்குப் புறப்பட்டுவிடும்.
ஆனால். அறிஞர்களையும் பிரமுகர்களை யும் வரவேற்று அழைத்துச் சென்ற ஊர்மக்கள்
127

Page 136
பள்ளி முன்றலில் போடப்பட்டிருந்த அலங்கார மேடையில் ஏற்றி வரவேற்றதோடு உரையாற்றவும் சொன்னார்கள். அப்துல் வஹாப் சாகிப் இருக்கை யில் அமர்ந்தவாரே சிறிய, சிறப்பான உரை யொன்றை ஆற்றினார் காயல் ஷேக்கைப் பாடச் சொன்னார் கனிரென்ற கம்பீர வெண்கலக் குரல் கடலலைகளில் நமது செவிப்பறைக்கே மீண்டது "ஈச்ச மரத்தின் இன்பச் சோலையிலே." நான் அசந்து விட்டேன். கற்சிலையானேன்.இப்படி யொரு சாரீரமா? இனிமையா? உச்சஸ்தாயியா?
தட்டுகளில் கேட்டுவந்த அந்தப்பாடலை கட வலையின் ஒரத்தில் நேரடியாகவே கேட்டபோது உடல் புல்லரித்து மயிர்க்கால்கள் குத்திட்டு நின்றன.
புகைவண்டி புறப்பட வேண்டிய நேரம் கடந்து விட்டது. எம்.பி.யும், அரசஅதிபரும் தமது செல்வாக்கைப் பிரயோகித்தனர். வண்டி நிறுத்தப் பட்டது.
AFORTGATE TUR
Driven fron Medina and its environs th about five days' journey to the north-east of and guarded by a strong army. From here the and thus compelled the Muslims to take the fit
A force was accordingly despatched by into Muslim hands. Atlast came the turn of the impregnable. The fort stood againstall effortat of Islam to Abu Baker. He fought hard but cam to the fiery Omar; but he met with no better st
At last th standard was confided to the h summers. When Aliadvanced to the redoubtab hero, challenged him to a duel. Ali dealt suc head wore was cut through. The Jews now fl. The Muslims chased them up to the walls of th fell down at the blow of a Jewish Warrior A it with tremendous force that it came out of us his shield till the end of the loattle. The Jeus to turn the gate but failed.

தலைமன்னார் கடற்கரையோரக் "குருத்து" மனலில் விரிக்கப்பட்டிருந்த பனையோலைப் பாயில் அமர்ந்திருந்து "கிடாய்" இறைச்சிச் சோற் றின் அறுசுவையில் மெய்மறந்தோம்.
சுமார் 2 மணித்தியால தாமதத்தின் பின்னர் புகைவண்டி கொழும்பை நோக்கிப் புறப்பட்டது.
இலக்கியவாதிகள், கலைஞர்களின் மகிழ்ச்சிக் காக, அரசாங்கப் புகையிரத்தையே இரண்டு மணித் தியாலங்கள் தலைமன்னார்த் துறையில் நிறுத்தி வைத்தஇந்த உணர்ச்சிகரமானசம்பவத்தைநினைக் குந்தோரும் பேராசிரியரும் எனது நினைவுகளில் நிழலாடுகிறார்.
பொதுவாக, சின்னஞ்சின்னச் சம்பவங்கள் மூலம் என் இதயத்தில் பென்னம் பெரிதாக இடம் பிடித்துள்ள பேராசிரியரை பேசும் பேசும் என்நா என்றென்றும் பேசும் பேசிக் கொண்டே இருக்கும்
NED INTO A SHIELD
he treacherous Jews gathered at Khaibar, a city Medina. Khaibar was a Jewish city, well fortified Jewish Confederacy prepared to invade Medina ld against them.
the Prophet. A number of Jewish fortresses fell castle Al-Qamus builton a steep rock and deemed reduction. The Prophet one day gave the standard eback unsuccessful. The standard was next given CC:85.
croic Ali, then a young man of only twenty-one le castle, Marhab, an extraordinary strongJewish a violent stroke that Marhab's helmet that his td into the walls of the fort and closed the gate. it castle and a fierce battle took place. Ali's shield i caught hold of the gate of the fort and Pulled its Sockets into his hand he now used the gate is were routed. Seven persons subsequently tried

Page 137
SJS AALLALA SAAAAA TL eTT SATee A AS ueJJ S TLLT LS
- *-சிவயேடகளிடிாடர் ஃபராசிர்டர் உருவவியட
உ
njH år träff. F è limniej ATAUتقاTآجائFEF==+ حالتFrلت"F=n சி-கவாடங்கிரிகிழ்ா டர்ஃபராசிர்டர் உriயட
எவளியிடEழ்ாடாக்டராத்ரிடர் உrவளிபட
விஸ்டமளிகிழ்ாடகர்க்டரங்டர் கிடவையL
측나 - كگ
DLLLLLLLS SSS qTTTLKKeTA AA AATu A TTTTS Y K TeLeLLLLSSS உணவளியடகளிEழ்ாடர்ஃபராசிரியர் உளிவளியிட K AS S TTTT AA A Sqq TTTe eeA AT YTS TLu uLY LLLTLLLLLLLS
உள்வள்வடாவிடி டாஃபராசிரிபுர
உளவியடsளிவிடிாடர்ஃபராசிரி IEقلالجjrحماfrھیلs=f fتھ حالاrrلوگnتھے لگے آ In 2-stijfull-affiteit Lesiré-Lig Fஉவையடகா بلاطة تلاحمسا الجيتك
*-வையடகளி: டாக்டரா is nortly af இாமாங்
உவையடகாலுட்வாஃபராபர் உவையடகளின்டிாடிவாக்பராசிரியர் உவையே அ உதுைளயடகளிடிாடகர் ஃபராசிர்டர்கிடவையே 2 elasyJet LaFleft FéLiggFr 15 à-majeru உஙயடகாசி ਜ K YTLLTLLL SSqTTTe TAAA Au YATLeuTJY LLLTLS ாவளிபடகளிகிழ்ாடவர்பேராசிரிபதி கிடாவா வைட்டளிைகிழ்ாடவர் ஃபராசிரீடர் உளிவா LLLLLeeeLLSL ST eeLu eAe TA TTz eTTTLTL Y Y LLLLS வையடகளிEடிாடகர்பேராசிரியர் கிடவைா நவளிப்டகளிEடிாடகா பேராசிரிடர் கிடriள் வையடகளிகிழ்ாடர்ஃபராசிர்டர் உள்வா வைளடகளிகிழ்ாடகர்க்டரசிடர் கிடவையே Frijeriet - of تابعیات:fa]F ål-firžef IF è lesnojartuj
ك
-5
르-صلى الله عليه وسلم
■흑_측나سنگ측-
Elrhaupt
படகளிகிழ்ாடமாக்டராசிரியர் கிடவைய பர உதுைளயடகளிடிாட்வர் ஃபராசிரியர் உவைஸ் பர்கிடவையடகளிவிழா டர்ஃபராசிரியர் கிடவைய பர்கிடவையடகளிவிடிாடகர் ஃபராசிடர்கிடவையை JE È ENFALU டகளிவிழ்ாடகர்க்டராசிர்டர் கிடவைய SK K TAAeLL A S S T TLL eATA ALKLYTTTuSY AK LLLTS பர்கிடவையடகளிகிழ்ாடர் ஃபராசிரியர் உதுைள பர்உதுைளயடகளிவிழா டாக்டரார்ரியர் கிடவையை
====="____
 
 
 
 
 
 

-அளிEஇFடர்பேராசிடர் உாவளிய جيركة تصحيحا = { SAqA eTL TATA A SASALTT KAATTTeS K K LLLLLLLT S Sq S S S S SqA TT KAe AA AT eTTTTTe Y LLTLLTLLL SSS qT AAAA AAAAS
- جيك تجعله حسا JF Là ries:ضلاrجیت تو آ=sتھ ش SA TTTL eTeTA ATLL KAS TLeTSY KS LLLLLL A S S q TA SAAAAA SASqT TLL eTATTA AATLeT LLLLSSS K K SSLLLTA S S TA SAS SAA eTe e eATA AT K TTTTeS KKS LLLLLLLA A ST TA AAASASASS ef சிடிா Les Jif sgriff Armyra.JPG|Lista ==== -களிஇாடகா ஃபராசிரியர் உவையை ق ختمataF=====
டிாடகர் ஃபராசிரியர்கிடவையடகளிலு= டகவூர் ஃபராசிரியர் உவையடகளி: جياكة آيت بعض المستغلتمويه ك تلقيت الساعها ليمضي வர் டேராத்ரிடர் உள்வட்டார்: ஆர்கிடாதீர்பர் கிடவையடகளி:
டெர்ஃபார்ர்டர் உவையடகளி: டிாடர் ஃபராக்டர் உள்வட்டமளி: டகளி:ஒா டர்ஃபர்சிடர் உவையடகளி: Sqq qTeL eAeA JSKK AA Te eLeSY KS LLeLALASS SAqT KAASA të rët të anijar) تھ حناr=f E=F
க்டரசீடர்கிடவையடக: டகளிஇோ டவர் AUTËT E ëlnajat ح===f === டகளிகிழ்ாடங்டராசிரியர்கிடவையடகளி== டக்ளிவிழ்ாடாக்டராசிரியர் கிடவையடகளி= டஅளிகிழ்ாடகங்பரத்ரிடர்கிடவையே ه حا==F=بیرك LSA TTe eAA AKe JAT TTe SLL S LLLLLeAA SqT AAAASA டகளிகிழ்ாடர் ஃபராசிரிடர்கிடவையேடFS டகளி'அாடஅவர்க்டராசிரிடர்கிடாவளியிடாளி டகளிடிாடகர் ஃபுராசிடர்கிடவையடகளிஇ LSA eTL L TAeA AA AT TATTTTTS K AA TLLLLSS S qT AAAAS LSATTLL AAALAA AAAAALAY YTTTueuLSY J ALLTL SSqq T KAAS LSATTLL L KATA SASK JT TLSL Y A LLLTLSSq qTT ASASA
LSA eL eA AT eS TT Te S YK TLLLAAS S SAA TA AK டவளிசிடி டவர் ஃபராசிர்டர் உவைய ح====F=== AASASAA TTT TTAA AA ATu JY Tuee L S S LLLLLLTTS Sq q T A AAAA LeafoÉtaff LeRiT ou IFFUF à l'anourro ======
S qT eTL L eTA ATu eT TT LLe SY zS S S LLLL S S S SAK
- - ... - H.

Page 138


Page 139
கலைமாமணிகள்
எண்சீர் கழிநெடிலடி
எழில்சூழ் இலங்கா புரிவாழ் நல்லார்
ஏற்றம் மிகுந்த குடியில் பிறந்தோர் அழியாத் தமிழோ டாங்கிலம் மற்றும்
அணிசேர் சிங்கள மொழிகளின் வல்லார் குழலும் பாழும் குழைத்த சொல்லார்
குண்க்குன் நறிவின் சீமான் கோமான் விழைந்து தமிழை வளர்க்கும் பாங்கில்
மேன்மைக் குறுமுனி எனுந்தரத் தாவார் சொன்னோம் இவரை அறியாத் தமிழர்
தொல்புவி தன்னில் இலையீ துண்மை! இன்பமூட்டும் இசுலா மியத்தமிழ்
எங்கும் பரவ உழைக்கும் முனைவர் முன்னம் இவர்போல் யாம்கண்டறியா
மேதை கலாநிதி போதத் தாசான் உன்னர்க் கரிய எம்மெம் உவைசெனும் உயரிய நாமம் உடையார் முன்னம்
 
 

பி. கா.மு. ஷெரீப்
யாசிரிய விருத்தம்
கன்னித் தமிழ்நா நிற்று மதுரை
காம ராசர் பல்கலைக் கழகம் தன்னில் இசுலா மியத்தமிழ்ப் பிரிவின்
தகைசால் தலைமைப் பதவி வகித்துத் தன்னலம் கருதாது உழைத்துப் புவிவாழ்
தமிழ ரெல்லாம் இசுலாம் வளர்த்த மன்னு புகழ்சேர் தமிழின் உயர்வை
மாந்தி மகிழச் செய்த மகிபர்! இத்தகு புலமைப் பெரியார் தம்மை
இலங்கை அரசு போற்றும் வகையில் மெத்த உயர்வாய் விழாவெடுக் கின்ற
மேன்மைச் செயலை வாழ்த்தல் செய்வாம்! உத்தமக் கிழவர் உவைசு ஹாஜியார்
உலகா னிறைவன் அருட்கிரு பையினால் நித்தம் இளமை குன்றாப் பாங்கில்
நீடு வாழ்க வாழ்த்துவம் நன்றே!
129

Page 140
R
நீதியரசர் மு.மு
பேராசிரியர் கலாநிதி (Dr) MM, உவைஸ் அவர்களோடு நெருங்கிப் பழகவும், அவர்தம் இலக்கியப் பணி குறித்து அவர்களோடு நேரில் வேந்துரையாடவும் நீண்டகாலத் தொடர்பு கொண்டிருக்கவும் வாய்ப்பு பெற்றவர்களுள் நானும் ஒருவன்.
அவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், சிங்களம், அறபு ஆகிய மொழிகளில் ஆழமான பயிற்சி யும், புலமையும் உண்டு. உண்மையில், வேறு பல பணிகளுக்கு இடையேஇந்தபபணியிலும், இவ்வளவு கவனத்தையும் கீாலத்தையும் செலுத்துவதற்கு இவர்களால் எப்படி இயல்கி றது என்பதே வியப்புக்குரிய நிலையாகும். 1922ல் பிறந்த இவர் 1949ல் தமிழை முதன் மொழியாகவும், சிங்களத்தை இரண்டாம் மொழியாகவும் கொண்டு BA (Нопs) பட்டத்தைப் பெற்றிருக்கிறார்கள். ஈரியாண்டு கள் பின்னர் 1951ல் தமிழிலக்கியத்திற்கு முஸ்லிம்களின் பங்களிப்பு (Contribution)' என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை எழுதி M.A. பட்டம் பெற்றார்கள் இறுதியாக 1975ல் சிலோன் பல்கலைக்கழகத்தில் "தமிழ் இலக்கி பத்தில் இஸ்லாமியக் காப்பியங்கள் என்ற (Muslim Epics in Tamil Literature) தலைப் பில் ஆய்வு செய்து கலாநிதி (Doctor) பட்டம் பெற்றார்கள். 1949ல் இருந்தே அறிஞர் உவைஸ் அவர்களு டைய இலக்கியப் பகனியும், பொதுப்பணியும் தொடங்கி விட்டன. கல்லூரிகளில் வருகை full Gugirafur (Visiting Professor) 를 வும், பல தேர்வானைக் குழுக்களில் உறுப்பி ளர் ஆகவும் UNESCO எனப்படும் சர்வதேச அமைப்பில் பிராந்தியக் குழுவின் அங்கத்தின
130
 

s
S
Է
இஸ்மாயீல்
ராகவும் இருந்திருக்கிறாகள் தமிழ், தமிழிலக்கியம் இஸ்லாம், இஸ்லாமிய இலக்கியங்கள் போன்ற பல பாட்திட்டங்க இருக்குத் தலைமைத் தேர்வாளர் (Chief E. amine) ஆகவும் இருந்திருக்கிறார்கள்
இவர் எழுதியனவும், மொழிபெயர்த்தனவும், பதிப்பித்தனவும், வெளியிட்டனவும் ஆகிய நூல்கள் ஐம்பதின் மிக்கன.
மும்மை மொழிகளிலும், செம்மை நவஞ் சான்ற ஆழ்ந்த பயிற்சி உண்மையான் மூன்று நூல்களைத் தமிழிலிருந்து சிங்களத்திலும், நான்கு நூல்களைச் சிங்களத்திலிருந்து தமிழி லும், மற்றும் நான்கு நூல்களை ஆங்கிலத்திலி குந்து சிங்களத்திலும் மொழி பெயர்த் திருக்கிறார்கள்
சேசுனாப் புலவரின் "குதுபு நாயகம்" நூலின் நான்கு படலங்களுக்கும், வண்னக் களஞ்சி யப் புலவரின் "இராஜ நாயகம்" நூலின் இரண்டு படலங்களுக்கும் விரிந்த அளவில் விமரிசனம் எழுதியிருக்கிறார்கள் இவையேயன்றியும் இவர்கள் பதிப்பித்த நூல்க இரும், படித்த ஆராய்ச்சிக் கட்டுரைகளும் பல வாகும்.
இவை அனைத்திற்கும் மணிமுடியாகக் கலா நிதி (Dr) உவைஸ் அவர்கள் செய்த பணி குறித்துக் கூறுமுன் குறிப்பிடத்தக்கது ஒன்று ENLIGT.
எனக்கும் கலாநிதி (Dr) உவைஸ் அவர்களுக் இம் உள்ள தொடர்பு குறித்து இச்சந்தர்ப்பத் தில் குறிப்பிடுவது, மற்றொன்று, விரித்தல் ஆகாது தவிர்க்க முடியாததும் ஆகும்.

Page 141
தமிழ்நாட்டில் மதுரையில் உள்ள மதுரை காம ராஜர் பல்கலைக்கழகத்தில்'இஸ்லாமிய இலக் தியத்துறை" ஒன்று' முதன்முதலர்க நிறுவப்பெற்றது. அதுபோது அத்துறைத் திலை மைப் பொறுப்பு ஏற்க தகுந்த பேராசிரியர் ஒருவரைத் தேர்ந்து எடுக்கும் கட்டம் வந்தது. அத்தகைய தேர்வுக்குழுவின் உறுப்பினராக நானும் இருந்தேன். அப்பேராசிரியர் பதவிக் காக பலருடைய வற்புறுத்தலினால் Dr. M.M. உவைஸ் அவர்களும் விண்ணப்பித்திருந்தார் கள். ஆனால் நேர்முகத் தேர்விற்கு வரவில்லை. அவர் "எம்முடைய மனுவில் குறிப்பிட்டனவற் றைக் கருத்தில் கொண்டு தேர்வுக்குழு தக்கது செய்யலாம்' என்று குறிப்பிட்டுக் கடிதம் ஒன்று எழுதியிருந்தார்கள் இக்கட்டத்தில் "நேர்முகத் தேர்வுக்கு வாராத ஒருவரை எப்படித் தேர்ந்து எடுப்பது என்ற பிரச்சனை சிக்கலாக அமைந்தது. நானோ D.M.M. உவைஸ் அவர்களை முன்னரே, நன்னரே அறிந்தவன். அவர் தம்மு டைய கலாநிதி (Dr) பட்டத்திற்காக எழுதிய தமிழ் இலக்கியத்தில் இஸ்லாமியக் காப்பியங் கள்' என்ற நூலைப் பட்டம் பெற்ற பின்னர் அச்சிடும் தருவாயில், அந்நூலிற்கு என்னு டைய முன்னுரை வேண்டும் எனக்கோரினார். நானும் அவர் விரும்பியதற்கு ஏற்ப முன்னுரை வழங்கி உள்ளேன். சிலோன் பல்கலைக்கழகத்தில் கலாநிதி (Dr) பட்டம் பெற்றவர்களுள் இவர் முதலானவர் முதன்மையானவர் என்பதற்காகப் பாராட்டுக் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பெற்றது. அக்கட்டத்தில், சிலோனுக்கு இதற்காகவே சென்ற நானும் பங்கு கொண்டேன் வாழ்த்தி
கிழ்ந்தேன். இவற்றை எல்லாம் தேர்வுக் குழுவின் பிற உறுப்பினர்கட்கு எடுத்துக் கூறினேன். மேலும் இப்பேராசிரியர் பதவிக்கு இஸ்லாமிய இலக்கி பத்தில் கலாநிதி (D.) பட்டம் பெற்றவர்கள் ஆேறு எவரும் மனுச்செய்யான்மயையும் எடுத் துக் காட்டினேன். தேர்வுக்குழுவினர் ஒருமுகமாக D.M.M. உவைஸ் அவர்களை அப்பேராசிரியர் பதவிக் குப் பொறுப்பானவர் என நியமனம் செய்த
TT
இந்தியமனம் மதுரை காமராஜர் பல்கலைக்க ழகத்தின் இஸ்லாமிய இலக்கியத்துறைக்கு ஓர் அழுத்தமான அடிமணி இட்டாற்போல்
 

(Strong foundation) (அஸ்திவாரம்) அமைந்துவிட்டது. இந்தியப் பல்கலைக் கழகபபணியில் - தமிழ சுப் பல்கலைக்கழகப்பணி - பேராசிரியப் பொறுப்பை ஏற்றுத் திறம்பட நடாத்தி வெற்றி கண்ட ரீலங்காவைச் சேர்ந்தவர் இருவரில் இவர் இரண்டாமவர். முதல்வர் முடிபாப் புக ழின் யாழ்நூல் இசைத்த திரு. விபுலானந்த அடிகளார் ஆவார். அவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆவார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் கண்ட இஸ்லாமியத் துறையின் இணையற்ற பேராசி fuit இவரே என்று கூறத்தக்க அளவிற்கு Dr. MM உவைஸ் அவர்களுடைய அயராப் பெரும்பனி-அடித்தளமிட்ட பணி அமைந்து
பொறுப்பு ஏற்ற சிலயாண்டுக்குள்ளாகவே பல்கலைக்கழகத்துக்குத் தம் துறை சார்பாக தமிழ் இலக்கிய அறபுச்சொல் அகராதி ஒன்று தொகுத்து அளித்தார். தமிழ் மட்டுமே அறிந் தார் இஸ்லாமியத் தமிழ்நூல்களைக் கற்கத் தடையாயிருக்கும் அறபுச்சொல் பொருள் விளக்கும் இந்நூல் வெளிவரின் பிறரும் இஸ்லாமியக் காப்பியங்களைக் கற்றல் எளிது என்று ஒர்ந்து, தேர்ந்து தெளிந்து முதன்முதலில் இந்நூலைக் கொணர்ந்தார். இம்மட்டோ, இதன்பின் பஞ்சதருக்கள் போல் அஞ்சு நூற்கள் - ஐந்து தொகுதிகள் - இஸ்லாமிய இலக்கிய வரலாற்றைக் கொண்ட களஞ்சியங் கள் - எழுதிப் பதிப்பித்து வெவ்ரித்தந்தார்.
முதல் தொகுதி - கிபி 1700 வரை இரண்டாம் தொகுதி - காப்பியங்கள் பற்றியது மூன்றாம் தொகுதி - சிற்றிலக்கியங்கள் பற்றியது நான்காம் தொகுதி - சூபி மெய்ஞ்ஞான
ஐந்தாம் தொகுதி - அறபுத் தமிழ் இலக்கியங்கள்
இவர் அடித்தளம் இட்டுத்தந்த இந்நூல்கள் துணைக் கொண்டு - அவற்றின் மேலே, மற்றுப்பிறர் தம் உழைப்பால் - புதிய பெரும் படைப்புகளை அளிக்கவும் வழிவகுத்துத் தந்துள்ளார். ஈரைந்து ஆண்டுகட்கும் மேலாக இப்பணியை இவர்கள் ஏற்றுக்கொண்டு அனைவரும் ஒரு முகமாகப் பாராட்டும்வகையில் செயல்பட்டுள
ள்ார். இவ்வாறு இவர்கள் தமிழ் இலக்
கியத்திற்கும், இஸ்லாத்திற்கும் தெ
தொண்டின் சிறப்பு இதறிழ்ச்சி
GhaF5fTQU3 131
_。ー冊亀

Page 142
அன்று - தனிச்சிறப்புடையதே. Dr.M.M. உவைஸ் அவர்களோடு நெருங்கிப் பழகி இலக்கிய சர்ச்சையில் ஈடுபட்டவர்க ளும், இவர் தாமே படைத்துள்ள நூல்களை யும், முந்தையோர் படைப்புகளுக்கு விமர் சனமும், விளக்கமும் தரும் வகையில் அமைத் துள்ள இவர்தம் நூல்களையும் படிப்பவர்க ளூம் இக்காலத்தில் வேறுபிற பல பணிகளில் ஈடுபட்டிருக்கும் ஒருவர். இத்தகைய மாபெரும் சாதனையை நிறைவேற்ற இயலுமா என்று வியக்கவே செய்வர். இவ்வாறு வியப்பதன்றி வேறு என்செய்ய மாட்டுவர் செயற்கரிய செய்வார் பெரியர் அன்றோ மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் இவர்தம் நூல்களில் காணலாம். கலாநிதி (Dr) MM, உவைஸ் அவர்களுடைய எந்த ஒரு படைப்பும் பார காவியம் பெருநூல் ஆயினும் சிற்றிலக்கி யம் ஆயினும், தாள்படு அளவிலான ஆய்வுக் கட்டுரைகள்ே ஆயினும் அவற்றுள் குறிக்கப்பெறும் எந்த ஒரு சொல்லும், செய்தி யும் தொடரும் அசைக்கமுடியாத ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்தனவே. அவர்தம் நூல்களைப் படிப்பவர் இதனை நன்கு அறிந்திருத்தல் கூடும்.
இவ்வாறு அமைவது, அமைப்பது இவர்தம் கடின உழைப்பை ஆழ்ந்து, அகன்று, நுண்ணி புதாகச்செல்லும் ஆய்வின் திண்மையை எடுத்துக் காட்டுவது ஆகும். மேம்புல் மேயும் நோக்கிலேயே பேசியும், எழுதி யும் வரும் இக்காலத்தவரிடையே கலாநிதி (Dr.) M.M. slogustu Jafást ஓர் அபூர்வ மான அறிஞர் என்றுதான் கூற வேண்டும்.
கலாநிதி அவர்களுடைய இத்தகைய பணியின் அருமையை நன்கு உணர்ந்த பல நிறுவனங்கள் அவர்க்கு பரிசுகளையும் பாராட்டுகளையும் வழங்கித் தாம் மகிழ்வதில் வியப்பதற்கு யாது

உளது:
முன்னர் எடுத்துக்கர்ட்டியபடி கலாநிதி (Dr) MM உவைஸ் அவர்களுடைய இலக்கிய, சம யப் பணியில் தலைநிமிர்ந்து நிற்பது மதுரை யம்பதியில் ஒருபதின்யானடுகள் ஒவாது முயன்று செய்த பணியே ஆம் என்பதில் ஐயத் திற்கு இடம் இராது.
ஏனெனில் இப்பணிதான் அப்பல்கலைக்கழ கத்தில் பணிபுரியப்புகும் அறிஞர்கட்கு அடித் தளமாக வழிகாட்டியாக அமைந்துள்ளது. இவ்வுழைப்பே அவர்கட்கும் ஒரு முன் உதார னமாகவும் அமைந்து வருகின்றது.
தன் நாட்டின் குடிமகன் ஒருவன், தன்னுடன் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக கலாச் சாரத்திலும், பண்பாட்டிலும், வழக்காற்றிலும், ஏன் வாழ்க்கைத்துறைகள் அனைத்திற்கும் முன் மாதிரியாக, நெருக்கமானதாக இருக் கின்ற அண்டை நாடாம் இந்தியத் துணைக் கண்டத்துத் தமிழ் கூறும் நல்லுலகில் பேராசிரியர்ப் பதவி ஏற்று, திறமையுடனும், முறைமையுடனும், புகழுடனும் பணியாற்றி யமை குறித்துரீலங்கா நாடு-நாட்டின் அரசு - அவர்க்கெனத் தனியே பாராட்டு எடுக்க முன்வந்திருப்பதில் ஆச்சர்யம் இல்லை.
இப்பாராட்டு கோலாகலத்துடன் நடப்பதோ டன்றி பயனளிப்பதாகவும் அமைய வேண்டும் என்று என்னுடைய அடங்கா வேட்கையை
அறிவித்துக் கொள்கிறேன்.
பாராட்டுப் பெறும் நாயகர் கலாநிதி (Dr) MM. உவைஸ் அவர்களுக்கு அல்லாஹ், நீண்ட ஆயுளையும், இனியும் இதுபோன்ற நற்ப னிகளை அனைவரின் நன்மைக்காகச் சலிப் பின்றி நிறைவேற்றும் வகையில் அவர்க்கு ஆற்றலையும் தந்தருள வேண்டும் என்று பிரார்த் தித்துக் கொள்கிறேன்.

Page 143
டாக்டர். சரசுவதி
பத்தரை மாற்றுப்பொன் பண்பாளர் நல்லவர் வித்தகர் வெள்ளிய உள்ளத்தார் என்றெல்லாம் இத்தரையில் எல்லோரும் ஏத்த உயர்ந்திட்டார் உத்தமராய் வாழும் உவைசு.
கண்டோர் வியக்கவும் கேட்டோர் வணங்கவும் மண்டினி ஞாலத்தில் மங்காப் புகழ்பெற்றார் தண்டமிழ் கூறும் தரணி தனிவெங்கும் உண்டோ அவர்க்கு இணை.
வெள்ள்ை உடையுடுத்தி மென்மைச் சிரிப்போடு அள்ளக் குறையாத அன்புதனைத் தேக்கினார் கள்ளம் இல்லாத கனவான் அவர்க்கென்றன் உள்ளம் கனிந்திடும் வாழ்த்து
ஏனமுல்லை தந்ததன் முல்லை அதனுள்ளம் ஈனமில் பிச்சி எவர்க்கும் இரங்கவில் ஊனமில் ரோஜா உடைதனில் தும்பைநல் ஞானம் திகழும் மலர் அடக்கம் அமரருள் உய்க்கும் எனும்நல் இடமகல் ஞாலப் புகழ்க்கவி வாக்கு சுடர்விசும் பொன்போல் திகழும் அறிவுக் கடலவர் சான்றானார் இன்று.
எளிய உணவு இரக்கமிகு சிந்தை புளிவாழை நற்கனியில் நாட்டம் - களிப்புடனே நாடி வருவோர்க்கு நல்விருந்து ஈந்திடுவார்
கோடியில் ஒர்மனிதர் காண்.
தாழாத நன்முயற்சி தன்னாசான் மேல்பக்தி விழாத கொள்கைப் பிடிப்புடனே - குழுலகில் மக்காப் பெருநகர் மங்கைநல் வாளுடன் புக்கார் எழுபதாம் ஆண்டு உதவிய பெருமக்கள்
இத்தரை ரத்திடும் வித்தியா னந்தரும் வித்தகர் போற்றும் பெருவிபுலா னந்தரும்
 

வேணுகோபால்
முத்துக் கணபதியும் முஸ்லிம் நிதியும் நல் வித்திட்டார் அன்புடன் முன்பு
மொழி அறிவும் சிறப்புக்களும் இன்பத் தமிழோடு இங்கிவீசும் கற்றிட்டார் அன்பிற் கினிய அரபுமொழி பாலியிலும் தென்னிலங்கை மக்களின் சிங்களம் தன்னிலும் பொன்போல் உயர்ந்தார் சிறந்து மரபுக் கவிதை படைக்கும் திறமை ஆறத் தமிழிலும் ஆன்ற புலமை இரந்து பெறவியலா ஏற்றமிகு பண்பு கரவின்மை கொண்டவரை வாழ்த்து
சிங்களம் நற்றமிழ்க்குச் சிரிய பாலமாய் இங்கிவீக செந்தமிழ்க்கு ஏறிய நற்றொடர்பாய் மங்காப் புகழிட்டித் தம்பெயர் இவ்வுலகில் எங்கதும் நாட்டினார் காண்.
சிங்களத்தில் செந்தமிழில் தேர்ச்சி புகுமுகத்தில் பங்கமில் நல்முனைவர் பட்டமேற்பு - தங்கத் தமிழ்நாட் டரும்பணி ஏற்றுமுதல் முஸ்லிம் அமிழ்தனைய நல்லார் அவர்
ஆய்வுப்பணி இன்றும் இஸ்லாமியத் தமிழ் தன்பெருமை மண்புகழ் நூல்விவரக் கோவைதன் மாண்பையும் பண்பட்ட நல்லறிவைக் கொண்டு பரப்பினார் மண்ணுலகே நீயவரைப் போற்று
பாரோர் மதிக்கும் படியாகத் தான்கண்ட ஈரா யிரம்நூலை இவ்வுலகு கானவைத்த பேரா சிரியர் புகழ்பாடி வாழ்த்துவேன் பேருவகை உள்ளத்தில் கொண்டு தென்னிலங்கை மட்டுமன்றித் தேரோடும் சீரான
133

Page 144
பத்தாண்டு காமராசர் பல்கலைக் கூடமதில் முத்தாய்த் திகழ்ந்தாரை ஏத்து! முஸ்லிம் பெருமக்கள் முன்னர் இயற்றிய இஸ்லாமியத்தமிழை இவ்வுலகு பாராட்டக் காட்டி இலக்கிய நல்வர வாற்றிலே ஈட்டினார் ஓரிடன் தேர்ந்து முஸ்லிம்நற் காப்பியங்கள் என்னுமோர் ஆங்கிலநூல் இஸ்லாமும் இன்பத் தமிழும் எனுந்தமிழ்நூல் குர்ஆன் அமாபிந்து சிங்கள் நூலும் ஒரேநாள் அரங்கேற்றி னார் பெருஞ்சீர்த் திருச்சியில் சென்னையில் காயல் பெரும்பட்டினத்தில் எழில்சேர் கொழும்பில் விரும்புநற் கீழக் கரைதனில்மா நாட்டில் கருத்துரைத்துப் பெற்றார் புகழ்
இஸ்லா மியத்தென்றல்' நம்பிக்கை நவ்விலங்கை முஸ்லிம்கள் பேச்சு வழக்கு குணங்குடியார் நீதி நியாயம்" எனப்பலநூல் யாத்திட்டார் ஏதிங் கவர்க்கு நிகர்? இலக்கணத் தின்புலி இன்சொல் பசுவாம் பலநூல் பதிப்பித்தார் பன்னாள் இலங்கையின்
කලීfපා හා කාසි
මුස්ලීම අධිරාජ්‍යයේ උත්තරීතර නායකයා සිය ගණන් සටන්වල නිර්හීත ෙලස සටන්කළ තැනැත්තා වශයෙන් කලීfපා අලී (රලි) තුමාණන් වැජඹුහ. වරක් අලී (රලි) තුමාණන්ගේ අගනා පළිහද, සොරකම් කරණ ලදී. මෙවැනි අපරාධයක් කිරීමට ඉදිරිපත් වූයේ කවරෙක්දැයි හැමෝම පුදුමයට පත්වූහ. අවසාන වශයෙන් ඒ කඩුව සොයා ගත්තේ යුදෙව්වෙකු වෙත තිබෙන විටය. අලී (රලි) තුමාණන් එය ආපසු එවන ලෙස ඔහුගෙන් ඉල්ලූහ. යුදෙව්වාගේ සාමාන්‍ය පිළිතුර වූයේ, “පළිහ මගේමයි. එය මා ළඟ තිබිය යුතුයි” යනුවෙනි. කලීfපා අලි (රලි) තුමාණන්ගේ සහකරුවෙක් මෙයින් කෝපාවේෂයට පත් විය. යුදෙව්වාගේ පිළිකුල් සහිත පිළිතුර නිසා

வர்த்தக கார்ப்பரேசன் தன்னை இயக்கித் திருத்தமாய்ப் பெற்றார் பெயர் தீந்தமிழ் கற்றிட்ட தின்தமிழ்க் காவலர் வேந்தாய்த் திகழும் இலக்கியச் சித்தர் இசுலாமியத்தமிழின் பண்டித ரத்னம் பசுமையாய் வாழவே வாழ்த்து தமிழகத்துப் பல்கலைக் கூடத்தில் அன்று இமிழ்திரைசூழ் பார்போற்ற நின்றவிபுலானந்தர் அன்னார் சிறப்பிடத்தைப் பெற்றிட்டார் இன்றிங்கு ஒன்னார் இலாத உவைக
இல்லறம் இரக்கம் தியாகம்சன் மார்க்கத்தில் தோய்வு பரந்தமனம் கொண்டவர் பாத்தும்மா அம்மை கரம்பிடித்து நல்வாழ்வு கண்ட அவரைச் சிரந்தாழ்த்திப் போற்றல் தலை,
வாழ்த்து அன்பு மனையாள் அரியநல் மக்களோடு இன்பம் பெருகியே இவ்வுலகில் வாழ்ந்திட கண்போதும் நண்பர்கள் போற்று இறைவனை எண்ணியே வாழ்த்துவேன் யான்
(తొలి జారC)
ඔව්හු කුපිත වූහ. සිංහයෙකු වැනි අලී (රලි) තුමාණන්ව මෝඩයෙකු වැනි මේ මිනිසා
මෙසේ පිළිතුරු දිය හැකිද? ඔව්හු මෙසේ කල්පනා කරන්නට වූහ.
එහෙත් අලී (රලි) තුමාණන් සිංහයා වැන්නෙක් වුවද, එතුමාණෙය් අල්ලාහ්ගේ සිංහයාම වෙයි. එසේ හෙයින් එතුමාණන්ගේ අනුගාමිකයන් වෙත හැඊ මෙසේ කීහ. "එසේ குகுை5 இரு விண்ஸ்3 ைே இெ නොසළකන්න. නීතිය ඉදිරියේනිරිඳු හා ඔහුගේ පුරවැසියන් එක හා සමානයි. වුවමනා වූ විට කලීජිපා අලි (රලි) තුමාණන්ද ආරක්ෂාව පැතිය යුත්තේ නීති ගරුක උසාවියක් 5:3535é.

Page 145
இஸ்லாமியத் தமிழிலக்கியம் என்றவுடன் எல்லோர் நெஞ்சங்களிலும் நிறைந்திருக்கும் வார்த்தை டாக்டர் எம்.எம். உவைஸ் என்பது தான். ஆம், இஸ்லாமியத் தமிழிலக்கியங்களிலி ருந்து தம்மைப்பிரித்துக் காண முடியாதபடி தம வாழ்வை இஸ்லாமியத் தமிழிலக்கியங்களுடன் ஒருங்கினைத்துக் கொண்டவர் பேராசிரியர் டாக்டர் எம்.எம். உவைஸ் அவர்கள். தமிழிலக்கிய வரலாற்றில் இஸ்லாமியத் தமிழிலக்கியப் பிரிவிற் குரிய இடத்தைப் பெற்றுத் தருவதற்காகவே தம் வாழ்நாளை அர்ப்பணித்துக் GJETËTLEuri டாக்டர் எம்.எம். உவைஸ் அவர்கள். இக்கட்டுரை அவர்தம் இஸ்லாமியத் தமிழிலுக்கியப் பணி பற்றிய தொகுப்பை இங்கு கோடிட்டுக் காட்ட முயல்கிற்து.
பேராசிரியர் டாக்டர் எம்.ாம் உவைஸ் அவர் களது இஸ்லாமியத் தமிழிலக்கியப் பணியை நான்கு நிலைகளில் பிரித்தாராயலாம்.
1. பேராசிரியர் டாக்டர் உவைஸ் அவர்களது ஆரம்ப கால இஸ்லாமியத் தமிழிலக்கியப் பணி யும் ஆர்வமும்
2. பேராசிரியர் டாக்டர் உவைஸ் அவர்களது
இஸ்லாமியத் தமிழிலக்கியத் திறனாய்வுப் பணி
3. பேராசிரியர் டாக்டர் உவைஸ் அவர்களது
இதழ்கள் par Larrier இலக்கியப்பணி
4 பேராசிரியரின் சமயம் சார்ந்த இலக்கியப் பணியும் பிறபணியும் மேற்குறித்த தலைப்புகளில் பேராசிரியர் டாக்டர் உவைஸ் அவர்களது வாழ்க்கையை அணுகும்போது நமக்குத் தெளிவா கத் தெரிவது "பேராசிரியர் டாக்டர் உவைஸ் ஒர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்" என்பதுதான்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அஜ்மல்கான்
இக்கருத்துக்களை ஒன்றன்பின் ஒன்றாகக் காண்போம்.
பேராசிரியர் டாக்டர் உவைஸ் அவர்களது ஆரம்பகால இஸ்லாமியத் தமிழிலக்கியப்பணி:
இஸ்லாமியத் தமிழிலக்கிய உலகிற்கு 1922ஆம் வருடம் ஜனவரி 15ஆம் நாள் குறிப்பிடத்தக்க நாளாக அமைந்தது. ஆம், அன்றுதான் ஒரு மாபெ ரும் இலக்கியப் பரப்பினை தமிழிலக்கிய உலகிற்கு அறிமுகம் செய்விக்கப் போகும் இலக்கிய வித்தகர் டாக்டர் எம்.எம். உவைஸ் அவர்களது பிறப்பு நாளாக அமைந்தது. இஸ்லாம் காட்டும் நேர்வ் ழிப் பாதையில் தம் ஆரம்பகால வாழ்க்கைக் கல்வியை முறையாக அமைத்துக் கொண்ட பேராசிரியர் டாக்டர் உவைஸ் அவர்கள் ஆர்ம்ப காலம் தொட்டே தமிழிலக்கியத்தில் ஆர்வமும் அக்கறையும் கொண்டவராக விளங்கினார்கள். பேராசிரியரிடமிருந்த இஸ்லாமியச் சமயநெறி யின் ஈடுபாடும் தமிழிலக்கிய ஆர்வமும் இணைந் ததின் விளைவு 1951 ஆம் ஆண்டில் இஸ்லாமியத் தமிழிலக்கியப் பாலமாக உருவானது. ஆம், அன்றைய காலகட்டம் வரையில் தமிழிலக்கிய உலகில் இஸ்லாமியத் தமிழிலக்கிய பிரிவுக்கென்று எந்தவொரு இடமும் ஒதுக்கப்படவில்லை. சமயச் சான்றோர் வள்ர்த்த தமிழ்மொழியின் பட்டிய லில் முஸ்லிம் புலவர்களின் பெயர்கள் ஏதும் இடம்பெறவில்லை தமிழிலக்கிய வரலாறு படைத்த சான்றோர் பலரும் இஸ்லாமியத் தமிழி லக்கியப் பிரிவு என்றால் என்ன? என்று அறியமு டியாத காலகட்டத்தில், பேராசிரியர் அவர்கள் வானத்தில் தோன்றிய விண் நிலவாக இஸ்லாமி யத் தமிழிலக்கியப் பிரிவிற்கு புத்துயிர் ஊட்டும் வகையில் 1951ஆம் ஆண்டில் தம் முதுமாணிப்
35

Page 146
பட்டப்படிப்பிற்குரிய ஆய்வு ஏட்டிற்குரிய தலைப் பாக "முஸ்லிம்கள் தமிழுக்காற்றிய தொண்டு" (Millislinin contribution to Tamil Literature) என்னும் பொருளினைத் தெரிவு செய்து ஆய்வு மேற்கொண்டார்கள். இதன் விளைவு அதுவரை மறைக்கப்பட்டு, மறக்கப்பட்டிருந்த இஸ்லாமியத் தமிழிலக்கியப் பிரிவிற்கு ஒரு விடிவு காலம் தோன்றத் தொடங்கியது என்றே கூறவேண்டும். பேராசிரியர் டாக்டர் உவைஸ் அவர்களின் சீரியபணியின் விளைவாகவும், ஈழத்திலும், தமிழகத்தி லுமுள்ள பல ஊர்களிலும் அவர்கள் சுற்றித்தி ரிந்து இஸ்லாமியத் தமிழிலக்கியப் பிரிவில் அடங்கும் நூல்களைத் தொகுத்ததின் பயனாகவும் புதை பொருளாகக் குடத்து விளக்காகக் குன்றி பயனற்றுக் கிடந்த இருநூறு இஸ்லாமியத் தமிழி லக்கியங்கள் குன்றிலிட்ட விளக்காக ஒளிவீசத் தொடங்கின. இந்த பெருமை பேராசிரியர் டாக்டர் உவைஸ் அவர்களையே சாரும்.
எத்தனையோ கருத்தரங்குகள், இலக்கிய மாநாடுகள், திறனாய்வு அரங்குகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் இஸ்லாமியத் தமிழிலக்கியப் பிரி வின் இன்றைய கால கட்டத்திற்கான முதற்பணி யாக முன்னோடிப் பணியாக அமைந்ததுவும் பேராசிரியர் டாக்டர் உவைஸ் அவர்களது "முஸ்லிம்கள் தமிழுக்காற்றிய தொண்டு" என்னும் இவ்வெழுத்துப் பணியாகும். இது நூலுருவம் பெற்றதின் பயனாகவே தமிழிலக்கிய வரலாற்று ஆசிரியர்களின் கவனமும் முதன்முதலாக இஸ்லாமியத் தமிழிலக்கியம் என்ற குரலின் பால் ஈர்க்கப்பட்டது என்றே கூறவேண்டும். அன்று 1951ஆம் ஆண்டில் இந்நூல் வெளியிடப்பட்ட தின் விளைவாக அதுவரையில் தமிழிலக்கிய உல கில் அறிமுகமாகாத எண்ணற்ற முஸ்லிம் புலவர்களின் பெயரையும் அவர்தம் இலக்கியப் படைப்புகளையும் முதன்முதலாக தமிழுலகு அறி யத் தொடங்கியது. எனவே "முஸ்லிம்கள் தமிழுக் காற்றிய தொண்டு" என்னும் பேராசிரியரின் அரிய, ஆரம்பப்பணி இஸ்லாமியத் தமிழிலக்கியப் பிரிவில் முதல் மைல்கல் என்றே கூறவேண்டும். பேராசிரியர் டாக்டர் உவைஸ் அவர்கள், இஸ்லா மியத் தமிழிலக்கியக் கலைக்களஞ்சியமாக இன்றைய நிலையில் வளர்ச்சி பெற்று உலகறிய விளங்குவதற்கான அடித்தளப் பணியும் இதுவா கவே அமைந்துள்ளது.
பேராசிரியர் அவர்கள் இது முதல், தம் ஆர்வத்தையும் வாழ்த்துக்களையும் இஸ்லாமியத்
136

தமிழிலக்கியப் பணிக்காகவே இன்றளவும் அர்ப்ப னித்து வந்திருக்கிறார்கள். "முஸ்லிம்கள் தமிழுக் காற்றிய தொண்டு" என்ற தம் நூலின் மூலம் கிடைத்த மதிப்புரைகள் பேராசிரியரை மேலும் ஊக்கப்படுத்தின. இதன் விளைவாக தொடர்ந்து முனைந்து செயல்பட்டு தம் நூலினுல் இடம்பெ றாதுள்ள எண்னற்ற இஸ்லாமியத் தமிழிலக்கியங் களைத் தேடிக் கண்டறிய முற்பட்டார் டாக்டர் உவைஸ் அவர்கள். இதன் விளைவாக தம்மு டைய ஆர்வத்தை நெறிப்படுத்தும் விதமாக "முஸ்லிம் தமிழ்க்காப்பியங்கள்" என்ற தலைப் பினைத்தம்முடைய டாக்டர் பட்ட ஆய்விற்குரிய தலைப்பாகத் தேர்ந்தெடுத்து தம் ஆய்வினை காலம் சென்ற பேராசிரியர் க. கணபதிபிள்ள்ை அவர்களது மேற்பார்வையில் தொடங்கினார்கள். பின் இவ்வாராய்ச்சி பேராசிரியரின் இடைவி டாத முயற்சியின் பயனாக இலங்கைப் பல்கலைக் கழக தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் சு. வித்தியானந்தன் மேற்பார்வையில் 1975ஆம் ஆண்டு முடிவுற்றது. "முஸ்லிம் தமிழ் காப்பியங் soir (Muslim Epics in Tamil Literature)" என்னும் இவ்வரிய ஆய்வேடு வெளிவந்ததின் பயனாக ஏறத்தாழ பதினான்கிற்கும் மேற்பட்ட இஸ்லாமியத் தமிழ்க் காப்பியங்கள் இருப்பதை தமிழிலக்கிய உலகு இனங்கண்டு பெரும் வியப் பிற்குள்ளானது வேறு எந்தவொரு சமயமும் இத்தகு எண்ணிக்கையிலான காப்பியங்களைத் தமிழுக்களித்திராத நிலையில் தம் அரும்பெரும் முயற்சியின் பயனாக பதினான்கு முஸ்லிம் தமிழ்க் காப்பியங்களைத் தேடிக் கண்டறிந்து அவற்றின் காப்பிய இலக்கணங்களை இலக்கண நூல்களின் வழிநின்று நிறுவி ஆராய்ந்து வெளி பிட்ட பேராசிரியரின் பணியினை அறிந்து வியப் பில் ஆழாத தமிழறிஞர்களே இல்லை என்று கூறலாம். இதற்குச் சான்றாக ஒரு நிகழ்ச்சியை இங்குக் குறிப்பிட்டாக வேண்டும். பேராசிரியர் டாக்டர் உவைஸ் அவர்கள் 1979ஆம் ஆண்டு இஸ்லாமியத் தமிழிலக்கியத் துறைத் தலைவராக மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பொறுப்பேற்றபின் அன்றைய துணைவேந்தர் தமிழ் மூதறிஞர் டாக்டர் வ.சுப. மாணிக்கனார் அவர்களைச் சந்திப்பதற்காக நானும் பேராசிரி யர் டாக்டர் உவைஸ் அவர்களும் சென்றோம். அப்போது துணைவேந்தர் இஸ்லாமியத் தமிழிலக் கிய ஆய்வில் என்ன செய்யப் போகிறீர்கள் என்ற வினாவினை எழுப்பினார்கள். அத்துடன் இஸ்லாமியத் தமிழ்க் காப்பியமாக சீறாப்புரா

Page 147
ண்ம் தவிர வேறு என்ன இருக்கிறது? என்ற வினாவினையும் எழுப்பினார்கள். அப்போது நாங்கள் பதினான்கிற்கும் மேற்பட்ட இஸ்லாமி யத் தமிழ்க் காப்பியங்கள் இருப்பதை எடுத்துக் கூறி விளக்கமளித்தபோது பெரும் வியப்பில் ஆழ்ந்த துணைவேந்தர் அவர்கள் பெரும் உவகை யுடன் இத்தகைய இலக்கிய பரப்பினைத் தமிழி வக்கிய உலகு இனம்கண்டு கொள்ள முடியாமல் இருப்பது பெரும் பிசகு' என்று கூறி "இஸ்லாமி யத் தமிழிலக்கிய வரலாற்றினை" விரிவாக எழு தும் பணியினைத் தொடங்கும்படியும் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள் இந்நிகழ்ச் சியே மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் மூலமாக இஸ்லாமியத் தமிழிலக்கிய வரலாறு உதயமாவதற்குக் காரணமாக அமைந்தது.
"முஸ்லிம் தமிழ்க் காப்பியங்கள்" என்னும் ஆய்வேட்டிற்கு பிறிதொரு சிறப்பும் உண்டு. இவ்வாய்வேட்டினை பேராசிரியர் அவர்கள் சமர்பித்ததின் மூலமாகத் தமிழிலக்கியத்தில் ஆராய்ச்சி நிகழ்த்தி டாக்டர் பட்டம் பெற்ற முதல் முஸ்லிம் அறிஞர் என்ற சிறப்பினையும் பெற்றுள்ளார்கள். எனவே பேராசிரியர் டாக்டர் உவைஸ் அவர்களது ஆரம்பகால இஸ்லாமியத் தமிழிலக்கியப் பணியும் ஆர்வமுமே இன்றைய இஸ்லாமியத் தமிழிலக்கிய ஆய்வு வளர்ச்சிக்கு வித்திட்டது, அடித்தளமாக அமைந்தது என்றே கூறவேண்டும்,
பேராசிரியரின் இஸ்லாமியத் தமிழிலக்கிய திறனாய்வுப் பணிகள்
பேராசிரியர் டாக்டர் உவைஸ் அவர்கள் இஸ்லாமியத் தமிழிலக்கியங்களை இனம் கண்டு அறிமுகம் செய்வித்ததுடன் அல்லாமல் அவற்றை புதிய இலக்கியத் திறனாய்வு முறைகள் மூலமாக அணுகி தாம் ஒரு சிறந்த திறனாய்வாளர் என்பதை பல்வாறான தம் நூல்கள் மூலமாகவும் திறனாய்வுக் கட்டுரைகள் மூலமாகவும் நிரூபன் மாக்கியுள்ளார்கள். தாம் இனம் கண்ட ஒவ்வொரு இலக்கியங்களையும் வகைப்படுத்திக் காடடியதுடன் அவற்றின் உருவ, உள்ளடக்கங்க ளையும் வெளியுலகு நன்குனரும்படியாக செய்வித்துள்ளார்கள். பேராசிரியர் அவர்களின் இஸ்லாமும் இன்பத்தமிழும், இஸ்லாம் வளர்த்த தமிழ் போன்ற நூல்களும் நூற்றுக்கணக்கான இஸ்லாமியத் தமிழிலக்கியத் திறனாய்வுக் கட்டு ரைகளும் இவர்தம் புலமையை பறைசாற்றுவன T அமைந்துள்ளன. பேராசிரியரின்

திறனாய்வுச் சிந்தனைக்கு இவர் பெற்ற பரிசுக ளூம் பாராட்டுதல்களும் சான்று பகர்வனவாக உள்ளன. இஸ்லாமியத் தமிழிலக்கியத்தில் இவருக் கிருந்த திறமையையும் திறனாய்வுப் போக்கினை யும் உணர்ந்த மதுரை காமராசர் பல்கலைக்கழகம், இங்குத் தொடங்கப்பட்ட இஸ்லாமியத் தமிழிலக்கியத் துறைத் தலைவராக அழைப்பித்து கெளரவித்துள்ளது குறிப்பிடத்தக் சது. இதன் காரணமாக பேராசிரியர் டாக்டர் உவைஸ் அவர்கள் இந்தியாவிற்கு வந்து பணிபு ரிந்த இரண்டாவது "விபுலானந்தர்" என்று சிறப் புடன் அழைக்கப்படுகிறார்கள்.
பேராசிரியர் டாக்டர் உவைஸ் அவர்களது இஸ்லாமியத்தமிழிலக்கியத்திறனாய்வுப்பணிக்கு சிகரமாக அமைந்துள்ள பணி அன்னாரின் 'இஸ் லாமியத் தமிழிலக்கிய வரலாற்றின்' உருவாக் கமே என்று கூறலாம். மதுரைகாமராசர் பல்கலைக் கழகம்இஸ்லாமியத் தமிழிலக்கியத்துறையின்சார் பாக உருவாக்கப்பட்டுள்ள இப்பணி ஆறு பகுதிக ளைக் கொண்டுள்ளதாக அமையும். முதல் நான்கு பகுதிகள் முற்றுப்பெற்றுவிட்டன. இன்னும் இருப குதிகள் விரைவில் முடிவுறும். ஒவ்வொரு தொகுதி யும் அறுநூறு பக்கங்களுக்கும் மிகுதியான செய்தி களை உள்ளடக்கியுள்ளது. தமிழிலக்கிய வரலாற் றிற்கே இதுபோன்ற விரிவான இலக்கிய வரலாறு உருவாக்கப்படவில்லை என்று கூறி பாராட்டும் வகையில் இஸ்லாமியத்தமிழிலக்கிய வரலாற்றின் முதல் மூன்று தொகுதிகள் மதுரை காமராசர் பல்க லைக்கழக வெளியீடாக வெளிவந்துள்ளன. இதில் இஸ்லாமியத் தமிழிலக்கியங்கள் ஒவ்வொன்றும் விரிவான திறனாய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன.
இஸ்லாமியத் தமிழிலக்கிய ஆய்வில் ஈடுபட விரும்புவோர்க்கு பேராசிரியர் டாக்டர் உவைஸ் அவர்கள் அளித்திருக்கும் கொடை"இஸ்லாமியத் தமிழிலக்கிய நூல் விவரக்கோவை" என்னும் நூலாகும். இந்நூலும் மதுரை காமராசர் பல்க லைக்கிழக வெளியீடாக அண்மையில் நடை பெற்ற கிழக்கரை இஸ்லாமியத் தமிழிலக்கிய மாநாட்டின்போது வெளியிடப்பட்டது. 1951ஆம் ஆண்டு தம்முடைய "முஸ்லிம்கள் தமிழுக்காற்றிய தொண்டு" என்னும் ஆய்வேட்டிற்காக இருநூறு இஸ்லாமியத் தமிழிலக்கியங்கள் இருப்பதைத் தேடிக் கண்டறிந்து வெளியிட்டதைப் பெரும் வெற்றியாக கருதிய தமிழுலகு 1991ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இஸ்லாமியத் தமிழிலக்கிய
137

Page 148
நூல் விவரக்கோவை மூலமாக இரண்டாயிரத் துக்கும் குறையாத இஸ்லாமியத் தமிழிலக்கியங் கிள் இருப்பதை அறிந்து பெரும் வியப்பில் ஆழ்ந்துள்ளது என்றே கூறவேண்டும். இந்நூல் விவ ரக் கோவை பேராசிரியரின் ஆர்வத்திற்கும் ஈடு இணையில்லாத உழைப்பிற்கும் கிடைத்த மிகப் பெரிய மாபெரும் வெற்றி என்றே கூறவேண்டும் இந்நூலினை பேராசிரியர் டாக்டர் உவைஸ் அவர்கள் உருவாக்கித் தந்ததின் மூலமாக ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக ஆய்வு நிகழ்த்தக்கூடிய இஸ்லாமியத் தமிழிலக்கிய ஆய்வுக் களத்தை ஆய்வுலகிற்கு அறிமுகம் செய்வித்துள்ளார் என்றே கூறலாம்.
இதழ்மூலமான இலக்கியப் பணி
பேராசிரியர் டாக்டர் உவைஸ் அவர்களது இஸ்லாமியத் தமிழிலக்கியப் பணி படித்த இலக் கிய ஆர்வம் உள்ளவர்கள் மத்தியில் மட்டுமல் லாது பாமரர்களுக்கும் சென்றடையும் வண்ணம் அமைந்திருந்தது. இதற்கும், பேராசிரியர் அவர்கள் நாளிதழ்களையும், வார மாத இதழ்களையும் நன்குப் பயன்படுத்திக் கொண்டார்கள் இஸ்லா மியத் தமிழிலக்கியம் பற்றிய விழிப்புணர்வை சாதாரண மக்களிடையேயும் ஏற்படுத்தும் வண்ீாம் ப3 இலக்கிய அறிமுகக் கட்டுரைகளை யும், திறனாய்வுக் கட்டுரைகளையும் பேராசிரியர் அவர்கள் எழுதி பல்லோரின் பாராட்டுதல்களை யும் பெற்றுள்ளார்கள் ஏறத்தாழ 35 வருடம் புகழ்பெற்ற தமிழ் தினசரிகளான தினகரன், தின பதி, வீரகேசரி ஆகியவற்றிலும் தினமின், ஜனதா வங்காதீப முதலான சிங்களத் தினசரிகளிலும் பல்வேறான கட்டுரைகளை எழுதியுள்ளார்கள். இதே போன்று மாநாட்டு மலர்க் கட்டுரைகள், வேறு சிறப்பு மலர் கட்டுரைகள் இங்குக் குறிப்பி டத்தக்கன. பேராசிரியரின் இதழ் மூலமான இலக் கியப் பணி தனி நிலை ஆய்விற்குரிய அளவிற்கு தகுதியையும் எண்ணிக்கையையும் பெற்றுள்ளது. சமயம் சார்ந்த இலக்கியப் பணியும் பிறபணியும்
இலக்கிய ஆர்வமும், திறனாய்வுச் சிந்தனைப் போக்கும் மட்டும் இருந்தால் இஸ்லாமியத் தமிழி லக்கிய ஆய்வில் வெற்றி நடைபோடுதல் முடி யாது. காரணம் இஸ்லாமியச் சமயஞானமும் உணர்வும் சேர்ந்து இருக்கும்போதே இஸ்லாமியத் தமிழிலக்கிய ஆய்வில் ஈடுபாட்டினை வளர்த்துக் கொண்டு வெற்றி காணமுடியும். இதற்கு சிறந்த சான்றாகத்திகழ்ந்தவர்கள் பேராசிரியர் டாக்டர் உவைஸ் அவர்கள். இவர்களிடம் எந்த அளவிற்கு
38

இலக்கியப் புலமை இருந்ததோ அந்த அளவிற்கு இஸ்லாமியச் சமய ஞானமும் அறிவும் இடம் பெற்றிருந்தது. இதற்கு பேராசிரியர் பெற்றிருந்த அறபு மொழிப் பயிற்சி உறுதுணையாக அமைந் தது. இலக்கியக் கருத்துக்களைச் சமயச் சிந்தனை யுடன் எடுத்துக்காட்டி விளக்கும் திறன் அனைவரும் வியந்து பாராட்டும் வகையில் அமைந்துள்ளது. இவர்களது 'மக்காப் பயணம்' போன்ற நூல்கள் சிறந்த பயனநூல் வகையில் இலக்கிய ரசனையுடன் கூடிய படைப்புகளாகும்.
பேராசிரியர் டாக்டர் உவைஸ் அவர்கள் இஸ்லாமியத் தமிழிலக்கியங்களுக்கு புத்தணர்வு ஊட்டும் வகையில் பல்வேறு பொதுப் பணிகளை யும் தாமே முன் நின்று நடத்துபவர்கள் ஆவர். குறிப்பாக பேராசிரியரின் இஸ்லாமியத் தமிழிலக் கிய மாநாட்டுப் பணிகளைக் குறிப்பிடலாம். 1973ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற முதல் உல்க இஸ்லாமியத் தமிழிலக்கிய மாநாடு முதலாக இறுதியாக 1990 டிசம்பரில் கீழக்கரையில் நடை பெற்ற ஐந்தாவது உலக இஸ்லாமியத் தமிழிலக்கிய மாநாடு வரையில் பேராசிரியர் டாக்டர் உவைஸ் அவர்கள் ஆற்றியுள்ள பணி அரும்பெருமை வாய்ந்தது. 1979ஆம் ஆண்டு கொழும்பில் நடை பெற்ற நான்காவது இஸ்லாமியத் தமிழிலக்கிய மாநாட்டினை தாம் ஒருவரே முன் நின்று நடத்தி இஸ்லாமியத் தமிழுக்கு பெருமை சேர்த்தவர் டாக்டர் உவைஸ் ஆவார்.பேராசிரியரின் இஸ்லா மியத் தமிழிலக்கிய மாநாட்டு பணிகள் அவர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தில் கொண்டுள்ள "எதிர்பார்ப்பற்ற ஈடுபாட்டினை உணர்த்துவதாக அமைந்துள்ளது.
இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்திற்கு இத்தகு முறையில் அரும்பணியாற்றியுள்ள பேராசிரியர் டாக்டர் உவைஸ் அவர்களை இன்றைய நாளில் இலங்கை அரசு கெளரவிப்பது இஸ்லாமியத் தமி ழிலக்கிய ஈடுபாடுடையவர்கள் அனைவரும் மகிழ்ந்து பாராட்டுதற்குரியது. இயற்கை தந்த வர மாக அறிவியல் வித்தகராக இஸ்லாமியத் தமிழி லக்கியங்களின் விளக்கங்களை விரல் நுனியில் வைத்திருக்கும் இலக்கியத் திறனாய்வாளராக நம்மிடையே இருக்கும் டாக்டர் எம்.எஸ். உவைஸ் அவர்களை "ஓர் இஸ்லாமியத் தமிழ்க் கலைக்க ளஞ்சியம்" என்று கூறுவது மிகமிகப் பொருத்தமு GILLI JG5. அவர்தம் பண்ரியை இனியும் இஸ்லாமியத் தமிழிலக்கியம் பெற்றுச் சிறக்க
எல்லாம் வல்ல அல்லாஹ் துணை நிற்பானாக

Page 149
அப்துற்
உலகெலாம் உய்விக்க ஓர் இறை அலகிலா சீர்த்திசால் அண்ணவிெ அவனிதனின் மையமதாம் அறப் புவனமதைப் பொலியவைத்துப் புனிதப் பிறவிகளைப் பூவுலகில் மனிதர்களை மனிதர்களால் வாழ
எல்லா உலகும் அல்லாவுக் குரிய அல்லாவுக் குரியதுவோ அவன்து மண்ணுலகில் ஒழுகிவரும் மாந்த கண்ணனைய தத்துவத்தைக் கரு கடல்கடந்து சென்று காசினியை புடம்போட்ட பொன்னேபோல் பூ அன்னவர்கள் ஆங்காங்கு குடியே பொன்னனைய மொழிகளிலே பு கண்ணனைய நூல்களையே கரு புண்ணியத்தைக் கொள்ளைகொ
அரும்பாடு பட்டவர்தாம் அவனி பெருமைமிகு அவற்றை முஸ்லி அறிவினுக் குயர்விருந்தாம் அவ கறுசுவை விருந்தாக ஐயகோ அ உள்ளம் துடிதுடித்தே உடலமது
தெள்ளமு தனைய அந்தத் தீந்த அள்ளித்தம் நெஞ்சனைத்தே அ கள்ளமிலா நெஞ்சோடு கண்களி சரந்தீவு தன்னிலே சாந்தமிகு நற் சரம்தொடுத்தாற் போலுதித்த சர் அணியிலே தோன்றிய அருள்நி பணிசெய்து கிடத்தலையே பணி உலகெலாம் போற்றுகின்ற உை அலகிலா அறிவாளன், அவனை
 

றஹீம்
வன் உள்ாங்கொண்டு பம் பெருமானை
அவனி தோற்றுவித்துப்
பொற்சுவனம் சொலிக்க வைக்கும் உற்பவித்து வதற்கு வழிசெய்தான்-அன்னவரோ துவாம்
ாதர் அடிதழுவி ரெமக் குரியதெனும் நத்தில் மிகக்கொண்டு
வலம்வந்து பூவுலகில் திகழ்ந்தனர் காண்.
பறி ஆங்குள்ள லவர்களாய்த் திகழ்ந்து த்துடனே ஆக்குவித்துப் ண்டு பூவுலகு நித்தனர்காண். தனக் கின்றளித்த ம் பேணாது புறக்கணிக்க ற்றில்சில கறையானுக் ஆயினவே - அதுகண்டே படபடத்துத் மிழ்நூல் தமைச் சேர்த்து தன்தூசி தனைத்துடைத்துக் சிலே ஒற்றி நின்றான்.
குடியில்
ன்மார்க்க சீலர்தம் றைந்த நற்புலவன்
வுடனே தலை ஏற்றான். வஸ் என்னும் பேராளன் T YOU MASIE6. Terry
39

Page 150
|()
அருமையுடன் அனைவோரு இருசெவியில் உருண்டோடி எம்மினத்தார் இன்தமிழில் ய செம்மை மிகு நூல்களுக்குச் அன்னவனும் தயாரித்தே அ என்னவென்று சொல இயல
செந்தமிழில் நான்கு காப்பிய பைந்தமிழின் பாவாணன் பா சேகனாப் புலவன் செய்தளித் மேகம்பழி பாமழையை மிகப் ஒருது நவதானம் உலகினிே அருமைமிகு என்பாட்டன் அ செய்குதம்பிப் பாவல்லான் ெ செய்குதம்பி போல்வல்லான் நேற்றுதினம் நிலாமுதுகில் நி சாற்றினான் நிலாவிருந்து சக கைவிளக்கு போன்று காட்சி மெய்விளக்காய் மேதினில் வ மாண்புமிகு நபிகள்மன் ஆயிர் ஆண்டுகட்கு முன்னர் அல்ல விண்ணகமே ஏகியக்கால் இது மண்ணகத்தைப் பார்த்திடவே அன்னதுவே தோற்றம் அளித் இன்ன அருஞ் செய்திதனை ஆலிப் புலவரெனும் அருட்கள் மாலைதனில் நானூறு ஆண்டு என்றுமே இயம்பி இஸ்லாத்தி மண்புவியில் முழக்கி மகிழ்வுந் இத்தரையில் இவன் இயற்றி : முத்துக்கள் வைரங்கள் முதல் இவன் அளித்த இஸ்லாமியத் இவன் பணியின் மகுடமதில் இத்தரணி இவன் பிறந்து இஸ் மெத்தவும் சிறந்த மாப்பணியை அறிந்திடவே செய்து அவனித சிறிதுமே இளைத்தோமிலை எ தலைநிமிர்ந்து முழங்கிடவேத நிலை உயர்த்தி அவர்களையே இவன் தந்தை போன்றிவனும் புவிதனிலே புகழ்பெற்றுப் பொ இன்னும்பல ஆய்வுகளை இவ இன்னமு தனைய எழிலார் தமி பல்லாண்டு பல்லாண்டு பணி அல்லாவே அல்ஹம்து வில்லா

ம் அழைக்கின்ற பேரொலிநம் இதயமகிழ் வித்ததுகாண்
ாத்தளித்த இரண்டாயிரம்
சிறப்பான பட்டியலை னைவருக்கும் அதைக்காட்டி ா இன்பமகிழ் வற்றுநின்றான்.
ங்கள் எவன் செய்தான்? ர்புகழும் என்பூட்டன் தான் என்றுரைத்தான்
பொழிந்தான் என மொழிந்தான் ல எவன் செய்தான்?
சாதா ரனமனிதன் சய்தனனே என்ப்புகன்றான் செகம்பிறக்க விலையென்றான். மிர்ந்துநின்ற ஆம்ஸ்ட்ராங்கும் மதனைப் பார்க்குங்கால்
ஃதளித்ததென்றே. ந்துற்ற மேதகையாம் த்து நானூறு ா(வம்)வைத் தரிசிக்க ண்விளக்கின் வெளிச்சத்தால்
மாடக்குழு விளக்காய் இதுவே என்றனர்கான் என்னுடைய முப்பாட்டன் பிஞன் மிஃராக கள்முன் பாடிகிவத்தான்
T மாண்புதனை நான் இப்புலவன். Fந்தநூல் அத்தனையும்
தரமாம் மானிக்கம் தமிழ் இலக்கிய வரலாறு இலங்கிநிற்கும் கோகினூர் லாமியத் தமிழர்களின்
மேதினியோர் னில் நாம்யார்க்கும் ன்றுமே தீனோரைத் னித்து நின்றே இவன் செய்தான் நிமிர்ந்து நிற்க வழிவகுத்தான். இனிமையுடன் நெடுவாழ்ந்து லிவுற்றுத் திகழ்ந்துமே ஈண் நிகழ்த்தி தீனுக்கும் முக்கும் ரிந்து நலன்குவிக்க ஹி அருள்புரிவாய்

Page 151
Gfilísilifífítí
ਘ
முனைவர். அர. அ
இருபதாம் நூற்றாண்டின் இஸ்லாமிய முன்னணி எழுத்தாளர்களுள் பேராசிரியர் முனைவர் உவைஸ் அவர்களும் ஒருவராகக் கரு தப்படுகின்றார். ஈழம் தந்த இணையற்ற இஸ்லா மிய எழுத்தாளர், ஆய்வாளர், நெறியாளர் எனப் பல துறைகளிலும் சிறந்த விற்பன்னராக விளங்கு கிறார். பல உரைநடை நூல்களும் விளக்க நூல்க ளும், உரை நூல்களும், மொழி பெயர்ப்பு நூல்க ளும் எனப் பல நூல்களை மூன்று மொழிகளில் தமிழ், ஆங்கிலம், சிங்களம் இவர் இயற்றியுள் ளார். மறைந்து கொண்டிருக்கும் பல இஸ்லாமிய இலக்கியங்களையும், இஸ்லாமியப் புலவர்கள் பற்றியும் இவர் எழுதியிருக்கும் நூல்கள் தமிழகத் திலும், ஈழத்திலும் வாழும் கற்றறிந்த இஸ்லாமியர் களுக்கு விளக்கந் தருவனவும், அறிமுகப்படுத்துவ னவும், பார்வைக்குரியனவுமாகி விளங்கி வருகின் றன. மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் இஸ்லாமியத் தமிழ்த் துறைத் தலைவராகச் சில ஆண்டுகள் பொறுப்பேற்று இஸ்லாமிய இலக்கிய நூல்கள் உருவாவதற்குக் காரணமாக அமைந்த வர் இஸ்லாமிய இலக்கிய வரலாற்று நூல் அவ ரின் அயரா உழைப்பிற்குத் தனிப் பெரும் முத்திரை எனலாம். ஈழத்தில் இஸ்லாமிய இலக் கிய நூல்களுக்கு விளக்கம் தருபவர்களில் முதன்மை படைத்தவராகவும் இஸ்லாமியப் பாடங்களை மாணவர்களுக்கு வகுத்துச் செயல்ப டுத்தும் சான்றோராகவும் திகழ்கின்றார்.
பேராசிரியர் உவைஸ் எழுதியுள்ள நூல்கள் அதுபதுக்கு மேல் இருப்பினும் இஸ்லாமிய இலக் கியத்தின் திருச்சித் திருப்பம் என்னும் நூலே இக்கட்டுரை ஆசிரியரின் பார்வைக்கு அமைந்த ஒன்றாகும். இந்நூலில் வரும் செய்திகளை வைத்தே இக்கட்டுரை அமைகின்றது. பேராசிரி யர் உவைஸ் சிறந்த உரைநடை எழுத்தாளர் என்ப தற்கு அவரின் திருச்சித் திருப்பம் சான்றாக உள்ளது. இஸ்லாமிய இலக்கிய உலகிற்குத் திருச்சி மாநாடு புதிய வழிகாட்டி என்பதோடு பின்னர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அப்துல் ஜப்பார்.
நடை பெறப்போகும் பல ஆராய்ச்சிக் கருத்தரங்க மாநாடுகளுக்கு முன்னோடியாக விள்ங்கப் போவதை ஆணித்தரமாக எடுத்துரைக்கின்றார். இந்நூலில் வரும் தலைப்புகளைக் கொண்டே இவ ரின் எழுத்தோவியங்களைக் கணிக்கலாம். பல தலைப்புகளின் பெயர் பொருத்தமே இவரின் நடையழகை எடுத்துரைக்கும் உரைகல் ஆகும். இலக்கிய நயமாக எழுதுவதிலும் வல்லவர் என்பது திருச்சி நகரின் பழம்பெருமையை விரித் துரைப்பதிலிருந்து அறியலாம்.
"திருச்சிராப்பள்ளி பழமையும் பெருமையும் மிக்கதொரு நகர், சங்ககாலப் புலவர்களால் பாடப்பெற்ற நகர் சான்றோரால் கோழி என்றும் உறந்தை எனவும் உறையூர் என்றும் வருணிக்கப் பெற்ற நகர் புறநானூறு, அகநானூறு, நற்றிணை முதலிய சங்க காலச் செய்யுட்களிலும் சிலப்பதி காரத்திலும் இடம் பெற்ற நகர்" இக்கூற்று கோவூர் கிழார், பிசிராந்தையார் ஆகியோரின் புறநானூற்று வரிகள்ை நினைவூட்டுகின்றன. நறுஞ்சேறு ஆடிய வறுந்தால் யானை நெடுநகரி வரைப்பின் படுமுழா ஒர்க்கும் உறந்தையோனே"
"குமரிதும் பெருந்துறை அயிரை மாந்தி வடமலைப் பெயர்குவை ஆயின் இடையது சோழ நன்னாட்டுப்பன கோழி உயர்நிலுை மாடத்து"
இவ்வாறு சங்கப் பாடல்கள் அவர் தம் உரை நடை வளத்தால் நினைவு அவைகளாக மாறி வருதல் கண்கூடு, மேலும் திருச்சியின் இற்றைக்கா இச் சிறப்பின்ை எடுத்துரைக்குங்கால் "திருச்சிராப் பள்ளி தமிழகத்தின் நடுமையமாகவும் கல்விக் கேந்திரமாகவும் விளங்குகிறது" என உரைப்பது பழமைக்கும் புதுமைக்கும் சான்றுகளாகத் திகழும் இரு கல்வி நிலையங்களாகிய தூயவனளார் கல்லுரரியையும் ஜமால் முகம்மது கல்லூரியையும் இணைத்துக் காட்ட விழைகின்றார் என்றே
141

Page 152
தோன்றுகின்றது.
19-ஆம் நூற்றாண்டு இறுதியில் இரு வெண் சுடரென விளங்கிய இரு இஸ்லாமியப் புலவர்க ளைக் குறித்துப் பேசும் போது தமிழக முஸ்லிம்கள் இவ்விரு இரட்டையரின் சிறப்புக்களை அறியாது ஆழ்துயிலில் அயர்ந்த நிலைமை தெரிய வரும்
"தமிழ் இலக்கியத்திற்கு முஸ்லிம்களின் பங்க Giful" stairs/Lo (Muslim Contribution to Tamil Literature) ஆங்கில நூலில் பேராசிரியர் உவைஸ் இவ்விரு இஸ்லாமியப் புலவர்களைப் பற்றித் தெரி விக்கும் போது,
"குலாம்காதிறு நாவலர் நாகூர் தர்கா வித்து வானாகக் கருதப்படுகின்றார். பாண்டித்துரைத் தேவரால் அமைக்கப் பெற்ற மதுரை நான்காம் சங்கப் புலவர்களில் ஒருவராக விளங்கினார். அப்போது சிறப்புடன் திகழ்ந்த சங்கப் புலவர்க எளால் குலாம் காதிறு நாவலருக்கு நக்கீரர் என்னும் பட்டம் அளிக்கப்பெற்றது. அவர் இயற் றிய புலவராற்றுப்படை அப்போது வெளிவந் தது" என்றும்
"திருமதீனத்தந்தாதி என்ற இஸ்லாமிய இலக் கிய நூல் அந்தாதி வகையில் ஒன்றாகும் அந்நூல் திருச்சியைச் சார்ந்த ஆகா பிச்சை இபுராகீம் புலவரால் இயற்றப் பெற்றது. அந்நூல் முன்னுரை யில் அவர் Po இலக்கணக் கடலாகப் போற்றப் படுகிறார்" " என்றும் இவ்விரு இஸ்லாமியப் புல வர்களின் பெருமை குறித்த ஆசிரியரின் கூற்று சிந்திக்கத் தக்கது.
"முஸ்லிf இரட்டையர் என்று போற்றப்பட்டு வழங்கப்படும் திருச்சி பிச்சை இபுராகிம் புலவரும் நாகூர் குலாம் காதிறு நாவலரும் இஸ்லாம் வளர தமிழ் வளர இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் வளர அருந்தொண்டு புரிந்துள்ளனர்.இவ்வாறு இருவரும் திே மாறி தமிழுக்குப் பெரும்ை அளித்தனர்' இங்ங்னம் நூலாசிரியர் இரு இஸ்லாமியப் புலவர் களைப் பாராட்டிச் சிறப்புரை தருவது கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்று சொல்லவும் வேண்டுமோ!
அஸர் தொழுகிைக்குரிய நேரம் வந்தபோது தங்கியிருந்த விடுதியில் 'எதுகிப்லா என்ற பிரச் சினை எழுகின்றது. இது தொடர்பாக இஸ்லாமிய மார்க்கத்தையும் வரலாற்றையும் தொடர்பு படுத்தி அண்ணல் எம்பெருமானாரின் கிப்லா பற்றிய மொழியினை எடுத்துரைக்கின்றார்.
"கிழக்கிறதழ் மேற்கிற்கும் இடையில் கிப்லா இருக்கிறது" " இவ்வாறு சமய எழுத்தாளராகவும் ஆசிரியர் விளங்குதல் நிறைவு தருகிறது.
பேராளர் சொல் விளக்கத்தை நாலாயிரக்
1

திவ்ய பிரபந்த நூலிலிருந்து எடுத்துக் காட்டி உரைப்பது ஆசிரியரின் பல இலக்கிய நூல் தொடர்பைப் பிரதிபலித்துக் காட்டுவதாகும். மாநாடு பற்றிய நூலில் பல் வகை செய்திகளும் அனுபவ முதிர்ச்சியும், இயல்பான செய்திகளும் வந்து கலப்பது நூலிற்குப் பெருமை சேர்ப்பதோடு ஆசிரியரின் பல துறை அறிவைக் காட்டுகின்றது. திரு. பா.ஜீவானந்தம் அவர்களின் இலக்கியச்
சுவை என்னும் நூலில்,
"ஒரு கலைஞனை விமர்சிக்கும் பொழுது அவன் சிந்தனையை விட உதிர்த்த சில பல கருத்துக்களை விட அவன் வெளியிடும் கண் கூடான அனுபவம் அவன் உணர்ச்சிக்கு அளிக் கும் உருவக விருந்து ஆகியவற்றில்தான் அதிக கவனம்செலுத்த வேண்டும் என்று நான் கருதுகி றேன்" என வெளியிடும் கருத்துரை ஆசிரியர் க்குப் பொருந்தும்
இஸ்லாமிய ஆராய்ச்சிக் கருத்தரங்க முதல் மாநாட்டை நடத்தும் திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியைப் பற்றி நூலாசிரியர் உணர்ந்து கூறுகி றார் "தென்னகத்தின் - தமிழகத்தின் அலிதாராகத் திகழ்கிறது ஜமால் முஹம்மது கல்லூரி" என்கி றார். இரு தலைப்புகளில் திருச்சி ஜமாலைப் பாராட்டி எழுதுவதைப் படிக்கும் போது மனம் குளிர்கிறது.
"எழுந்து நிற்றல்' எனுந்தலைப்பில் கருத்துரை தரும் போது திருக்குர் ஆன் ஓதும் சிறப்பை அண்ணலார் மொழிகளைச் சான்றாகக் கூறி எழு துவது போற்றத் தக்கதாக உள்ளது.
"நீங்கள் குர்ஆனை அறபிகளுடைய இராகத் தைப் போல ஒதுங்கள் காதலர்களுடைய இரா கத்திலும் யூத கிறிஸ்தவர்களுடைய இராகத்திலும் ஒதாதீர்கள் என நான் உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறேன்" இத்தொடர் தமிழகத்தில் சில பைத் குழுக்கள் குர்ஆனைத் தாங்கள் விரும்பிய திரைப் பட இராகத்தில் ஒதுவது வருந்தத் தக்கதாக உள்ளது என்பதைக் காட்டுகிறது.
தமிழகத் திருப்பங்களாக எழுதும் போது சீறாப்புராணக் காப்பியத் தோற்றமே இஸ்லாமிய இலக்கியத் திருப்பத்தின் முதல் கட்டம் என்னும் கூற்றுநூலாசிரியரின் முதன்மையான செய்தி என அறிய முடிகிறது. மேலும் இஸ்லாமிய இலக்கிய நூல்களின் பதிப்பாளராக விளங்கியவர்கள் இரு வர் காயல் பதியைச் சார்ந்த கண்ணகுமது மஹ்மூது முகம்மதுவும் கோட்டாறு சதாவதானி செய்குத்தம்பிப் பாவலரும் ஆவார்கள். இதே போன்று யாழ்ப்பாணத்திலும் இஸ்லாமிய இலக் கியத் திருப்பங்கள் பல தோன்றின. அத்திருப்பு

Page 153
முனையின் மூல காரணமாகக் கருதப்படுவோரில் பதறுத்தீன் புலவர் குறிப்பிடத் தகுந்தவர். இஸ்லா மிய இலக்கியத் தமிழ் வளர்ச்சியில் யாழ்ப்பானத் திருப்பு மையங்களும் சிறப்பான பாராட்டுதலைப் பெறுகின்றன. ஈழத்திலுள்ள பல்கலைக் கழகம் இஸ்லாமிய இலக்கியத்திற்கு ஒரு புதிய திருப்பத் தைத் தோற்றுவித்த நிலை நூலாசிரியரின் கவ எத்தை மட்டும் ஈர்க்கவில்லை. மாறாக அங்குள்ள இஸ்லாமிய சமுதாயமே அத்திருப்பு முனையினை ஆவலுடன் வரவேற்றது. தேர்வு நிலையிலும் ஒரு புதிய தொடக்கத்தை உருவாக்கத் துணை நின்றவர் திருவாளர் எஸ்.ஈ.ஆர் பேரின்ப நாயகம் என்பதைக் குறித்துப் பேராசிரியர் உவைஸ்,
"பழம் நழுவி பாலில் விழுந்தது போன்றிருந் தது. எந்தத் துறையில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேனோ அந்தத் துறையினரைப் பற்றி என்னிடம் வினவும் பொழுது நான் அள விலா மகிழ்ச்சி அடைந்தேன்" எனத் தம் கருத்துரையை ஆனந்தக் கண்ணீர் மல்கத் தெளிவு படுத்துகின்றார்.
இங்ங்ணம் புதிய இஸ்லாமியப் பாடத்திட்டம் உருவாயிற்று. அது அந்நாட்டுக் கல்வி அமைச்சர் அவர்களின் பார்வைக்குச் சென்று தமிழ் இலக் கிய 'ஆ என்ற பிரிவில் இஸ்லாமிய இலக்கிய நூல்களின் பாடத் திட்டம் ஆக முழு நிறைவு பெற்று வெனிவந்ததைத் "தமிழ் ஒரு படி உயர்ந்து விட்டது" 1. எனுந் தலைப்பில் தமிழக அறிஞர் ஒருவரின் பாராட்டுதலைச் சுட்டிக் காட்டி இயலை முடிக்கின்றார். அதே சமயம் முஸ்லிம்கள் "தமிழுக்கு ஆற்றிய தொண்டு" என்றும் நூல் வெளிவரப் பெரிதும் காரணமாக இருந்தவரும் இந்நூலாசிரியர் தாம் என்பது வெள்ளிடைமலை,
"இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தைப் பொறுத்த வரையில் ಶಿಡ್ತೀb ஈழத்திலும் ஏற்பட்ட பல திருப்பங்கள்'இஸ்லாமியத்தமிழ் இலக்கியத்திற்கு அடிப்படைக் காரணங்களாக விளங்கின. திருச்சி மாநாடு நடப்பதற்கு முன்னர் மருத முனையில் தோற்றுவிக்கப்பட்ட இஸ்லாமி யக் கருத்தரங்க மாநாடு திருச்சிக்கு வழிகாட்டி பாக மட்டுமல்லாமல் மேலும் பல திருப்பங்க ளுக்கு அடித்தளம் போட்டது. திருச்சி மாநாட் டைப் பற்றியெழுந்த இந்நூலில் 1966, 1968ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உலகத் தமிழ் ஆராய் ச்சிக் கருத்தரங்க மாநாடுகளைப் பற்றிய செய்திக ளைத் தொகுத்துத் தருவது குறிப்பிடத் தக்க அம்ச மாகும். இங்கனம் தனிப் பெருந்திருப்பத்திற்கு உறுதுணையாக நின்ற திருச்சி மாநாடு "ஒரு சரித் திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாகும்" என ஆசிரியர் கூறுகின்றார். இத்தகைய திருப்பங்
1 ܠܐ

களைத் திறனாய்வு அடிப்படையில் அமைத்து எழுதுவது பேராசிரியர் உவைஸ் அவர்களின் தனித் திறனாய்வுப் போக்கைக் காட்டும்.
"மேலை நாட்டு இலக்கியத் திறனாய்வாளர் கள் நடையினை எழுதும் ஆசிரியரின் இயல்போ டேயே பெரும்பாலும் இணைத்துப் பேசுகின்றனர். கவிஞருடைய நடை அவருடைய உள்ளத் தெளி வையும் கலைச் சுவைகளில் திஒைாத்த அவரு டைய பண்பையும் புலப்படுத்தும்" " என நடை யியல் அறிமுகம் சுட்டிக் காட்டும் போக்கு நூலா சிரியர்க்குச் சாலவும் பொருந்தும்.
"மாபெருங்கலாச்சாரத்தில் முஸ்லிம்கள் எத்த கைய கலாச்சாரத்தைச் சார்ந்தவர்கள் என்ற வினா வரும் போது "எமது மூதாதையரின் பண்டைய பெருமையை எடுத்துக் காட்டும் இலக் கியமும் கலாச்சாரமும் இவ்விருமாபெரும் நாக ரீகங்களின் பிரதிபலிப்பாகும்" என விளக்கு வார் முனைவர் உவைஸ் இஸ்லாமிய இலக்கியத் தின் திருச்சித் திருப்பம்' என அமைந்த மாநாட் டில் ஒருமித்து எழுந்த குரல் இதுதான்.இஸ்லாழ் எங்கள் வழி. இன்பத் தமிழ் எங்கள் மொழி" இம்முழக்கம் பின்னர் தோன்றிய மாநாடுகளிலும் எதிரொலித்தன. இவ்வாறு ஒரு புதிய சகாப்தம் மலர்ந்து நறுமணங்கமழும் சிறப்பை ஆசிரியர் நினைவு கூர்கின்றார்.
மாநாட்டுக் கவியரங்கு பற்றிய செய்திகளைக் கட்டுரையாகத் தரும் நிலையில் அவ்வரங்கிற்குத் தலைமை வகித்த இறையருட் கவிமணி கா. அப்துல்கழர் குறித்தும் அவர் தம் கவிதைநடை, பற்றியும் விரித்துரைக்கின்றார். திருவே திறமே தெளிவே ஒளிவே பொருளே புகழே பொதுவே பொலிவே மருவே தருமா மனமே மதியே கருவே கனிவே மதியே தருவாய்"
என இறைவனின் ஆற்றல்களைச் சுட்டிய வண்ணம் கவிதை மழை பொழிந்த கவிமணியின் வரிகளில் இணைந்து விடுகின்றார், முனைவர் உவைஸ் அவ்வரங்கில் அடுத்தடுத்துக் கவிதை படிக்கப் போகும் கவிஞர்களின் அறிமுகத்தைக் கவிதை நடையிலேயே அமைத்த கவிமணியின் தலைமைச் சிறப்பைப் பாராட்டுகின்றார். ஒழுக்க வியல் தொடங்கி வாழ்வியல் முடிய அமைந்த கவிதைத் தலைப்புகளையும் இயற்றிய கவிஞர்க ளையும் நூலாசிரியர் என்ற முறையில் அறிமுகம் செய்கின்றார். பின்னர் மாநாட்டு நிகழ்ச்சிகளின் முடிவுரைக்குச் சிறப்புரை வழங்கிய மெளலவி அப்துல் வஹ்ஹாப் சாகிப்
19
"எங்கள் அனைவர்க்கும் நீ நேர் வழி காட்டு வாயாக என்றே நாம் அல்லாஹ்விடம் குறை
143

Page 154
இரக்க வேண்டும் என்று அல்ஜிஹ் தனது அருள் ைேறயிலே கூறியுள்ளான்' " என் அவாகன திருமறையின் மணி மொழிகளை எடுத்துரைக்கும் போது இஸ்லாமிய இலக்கிய முதல் மாநாடு நடை பெற்ற இடமாகிய திருச்சி ஜமால் முகம்மது :ன்ே சின்னத்தில் "நேர்வழிகாட்டுவர யாக" என அமைத்திருக்கும் திருமறை வசனங் களை நினைவுபடுத்துகின்ற இந்நூலாசிரியரின் நடைத்திறம் எண்ணி மகிழத்தக்கது.
இஸ்லாமிய இலக்கியத்தின் திருச்சித் திருப்
சான்றெண் வி
1. ராம்ாம். உவைஸ் இஸ்லாம்
2. கோவூர் கிழார் புறநானூர்
3. பிசிராந்தையார் - புறநTஒர
4. எம்.எம். உவைஸ் - இஸ்லாம் 5. M.M. UWISE Muslim
.ே - மேற்படி - மேற்படி
T. TāT, GEGL இஸ்லாப
8 - மேற்படி - மேற்படி 9. ப. ஜீவானந்தம் இலக்கிய 10 - எம்.எம். உவைஸ் gisti 11 - மேற்படி - மேற்படி 12. - மேற்படி - மேற்படி 13 - மேற்படி - மேற்படி 14 = மேற்படி - மேற்படி
15. எம்.எம். உவைஸ் இஸ்லா. 16. இ. சுந்தரமூர்த்தி நடையில் 17. எம்எம், உவைஸ் gesīLGAJTI 18. சி. நயினார் முகம்மது இஸ்லா
நே - 1
19. TIL FEITLE. LAGREGLUGñu 3)sius IT 20. - மேற்படி - மேற்படி
1.

பம்" என்னும் நூல் பல செய்திகளைத் தன்ன கத்தே கொண்டுள்ளது. இஸ்லாமிய இலக்கிய மாநாட்டின் செய்திகளைக் கொண்டு வரையப் பெற்ற நூலாக இருப்பினும், முனைவர் உவைஸ் அவர்களின் கல்விச் சிறப்பை உயர்வை, பிரதிப விக்கும் நூல் என்பதில் ஐயமில்லை. அறிஞர்
உவைஸின் பல துறைத் தொடர்பைப் பறை சாற்றும் நூல் 'இஸ்லாமிய இலக்கியத்தின் திருச் சித் திருப்பம் எனக் கூறுவதில் மிகையொன்று LAGSUGGU.
விளக்கப்பட்டியல் யே இலக்கியத்தின் திருச்சித் திருப்பம் பக்கம் - று பாஎண் 68 வரி 16-18 று பா.எண். 67 வரி 8-10 கிய இலக்கியத்தின் திருச்சித் திருப்பம் பக்கம் - 6 Contribution To Tamil Literature Page - 25
- Ludi35) — 28 விய இலக்கியத்தின் திருச்சித் திருப்பம் பக்கம் - 14
- Lázar - 22
|ச்சுவை பக்கம் - 29 பிய இலக்கியத்தின் திருச்சித் திருப்பம் பக்கம்
- Lisb - 36
– Lársin – 53
- Ludia - 56
--5 பிய இலக்கியத்தின் திருச்சித் திருப்பம் பக்கம் பல் அறிமுகம் பக்கம் - 26 மிய இலக்கியத்தின் திருச்சித் திருப்பம் பக்கம் -98 மிய இலக்கியக் கருத்தரங்க முதல் மாநாடு - 1973
- வரவேற்புரை மிய இலக்கியத்தின் திருச்சித் திருப்பம் பக்கம் -104
81
- LEFELD - 125
23km&ら

Page 155
தமிழுக்குத் தொண்டு இந்துப் பெருமக்கள் பண்ணியுள்ளனர். பெளத்தப் பெருமக்கள் பண்ணியுள்ளனர். சமணப் பெருமக்கள் பண்ணியுள்ளனர் இஸ்லாமியப் பெருமக்கள் பண்ணியதுண்டா? "உண்டு" என்று இலங்கையிலிருந்து உரத்து முழங்கியவர் உவைஸ். ஆதாரமற்ற முழக்கத்தை ஆனானப்பட்டவர் எழுப்பினாலும் அது முணக்கம்தான் ஆகும் அல்லவா?
தம் முழக்கத்திற்கு ஆதாரமாக
அவர் நூல் ஒன்று
ஆக்கினார்
அந்நூல் வெளிவருவதற்குமுன்
உமறுப்புலவரைப் பற்றித்தான் ஒரளவு தெரியும்
குணங்குடி மஸ்தானைப் பற்றித்தான் சிறிதளவு
தெரியும்
இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்களைப் பற்றி
பெருமளவில் எங்கே
பெயரளவில் கூடத் தெரியாது.
ஈராயிரத்திற்கும் அதிகமான இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்களை இஸ்லாமியத் தாய்மார்கள் ஈன்றிருப்பதாய்
உவைஸ்தான் உரைத்தார் அவர்களில் ஒருவர் அவ்வாறு என்று பாராட்டத்தக்க விதம் பாடல்கள் இயற்றிய
சவ்வாதுப் புலவர்
இன்னொருவர்
 
 

littilä sillä
في عام = = = = = = A2.222 臀
ம்மது முஸ்தபா
நாற்பெரும் காவியங்கள் படைத்த நற்பெரும் சேகனாப்புலவர்
இப்புலவர்களைப் பற்றிய குறிப்புகளை வைத்து இவர்கள் இயற்றிய நூல்கள் பற்றிய குறிப்புகளை வைத்து இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு ஆக்கவேண்டும் என்பது அவர் ஆசை அதற்காக அவர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் என்னும் கடலைக் கடைந்து வைத்திருந்தார் இது அறிந்து மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்திற்கு இருக்கை ஏற்படுத்தப்பட்டபோது அவர் அழைக்கப்பட்டார் கடல் கடந்து வரும்படி,
வரும்படியைப் பற்றிக் கவலைப்படாமல் அவர் வந்தார்
கூடல் நகரில் மும்மூன்றாண்டுகள் குடியிருந்து ஆக்கப் பணிகள் அதிகம் செய்தார் அவர் நாட்டவர் பலர் புரிவது. மாணித்த இராஜரியம்
அதில் அவருக்கு
நாட்டமில்லை.
முத்து வாணிபத்தில்தான்
அவர்
முனைப்பும் நினைப்பும்
அவர் நாட்டில் முத்துக் குளிக்கும் ஊர் மன்னாரு அவர் முத்துக்குளிப்பது பொன்னாறு ஆம்.
145

Page 156
இஸ்லாமியத தமிழ் இலக்கியம் என்னும் பொன்னாறு
இஸ்லாமியத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுக இங்குமங்கும் இப்பொழுது நடக்கின்றன. ஆராய்ச்சி மாநாடுகளில் அசுவாரஸ்ய நிகழ்ச்சி கட்டுரைகள் படிக்கும் கட்டம்தாள். ஆண்ால் அதுதான் ஆராய்ச்சி மாநாட்டிற்கே அச்சானி இஸ்லாமியத் தமிழ் ஆராய்ச்சி மாநாடென்றால், உவைஸ் மனம் நாடாமல் இருக்கமாட்டார் அவர் ஆராய்ச்சிக் கட்டுரைகள் படிக்காத மாநாடுகள் அறவே கிடையாது. கதைகள் ஆகமாட்டா கட்டுரைகள், அதுவும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் அவர் கட்டுரைகளில் இட்டுக்கட்டிக் கூறப்படும் உரைகளுக்கு இடமே கிடையாது
ஆதார உரைகள்தாம் அவற்றில் இருக்கும்.
அவர் உரைகளை உரைகல்வில் உரைத்துப்பார்த்தால் பளிச்சிடத் தவறமாட்டா பத்தரை மாற்று உண்மைகள்
அவ்விதம் கட்டுரைகளை ஆக்க வேண்டுமானால் அதற்குத் தேவை நூலகங்கள் நூலகங்கள் இவ்வங்களில் மட்டும் இருந்துவிட்டால் போதுமா?
 

நள்
உவைவிடம் உண்டு இரு நூலகங்கள் ஒன்று அவர் இல்லத்தில் _ மற்றொன்று, அவர் உள்ளத்தில் சாகவிருந்த தமிழ் இலக்கியங்கள் சிலவற்றிற்கு உயிர் அளித்தவர் உ.வே.சா ஒருவருக்கும் தெரியாதிருந்த இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களை ஊரறியச் செய்தவர்
LSLLlffs F
"ஆம்" என்பதுதான் நாம் அளிக்கத்தக்க அழுத்த பதில் உவேசா குறிப்பிடப்படுவார் தமிழ்த்தாத்தா' என்று.
உவைகிைய நாம் தாத்தாவாக்க விரும்பவில்லை.
உண்மையில் உவைஸ் இஸ்லாமியத் தமிழின் தாதா. அவரிடம் நாம் கேட்க விழைவது இஸ்லாமியத் தமிழ் இலக்கிய நூல்கனை" இன்னும் தா தா இறுதியில் நாம் அவர் பற்றி
விரு EMAT இலங்கைக் குடிமகனாக இருக்கலாம். இஸ்லாமியத் தமிழுக்கு அவர் ஆற்றிய பணியால் நாம் உரிமையுடன் உரைப்போம் அவர் எம்ாம் உறுைஷ்

Page 157
அல்ஹாஜ் நீடு
"நீ புகழுடன் இருக்க விரும்பினால் படிப்பதற் குத் தகுந்த புத்தகங்களை எழுது அல்லது உன்னைப் பற்றி எழுதுவதற்குத் தகுந்தபடி உன் செயல்களை மாற்றிக்கொள்"
இது அறிஞர் பிரான்கிளின் அவர்களின் பொன்மொழி இந்தப் பொன்மொழியில் எவ்வ ளவு ஆழமான உண்மை அடங்கியிருக்கிறது. படிப் பதற்குத் தகுந்த புத்தகங்களை எழுதுவதன் மூலம் பரமன் அருளால் பாரினில் பெரும் புகழ்பெற்ற பேரறிஞர்களின் பட்டியவில் பேராசிரியர் அல்ஹாஜ் கலாநிதி ம. முகம்மது உவைஸ் அவர் கள் இடம் பெற்றிருக்கிறார். அவரைப் பாராட்டும் முகமாக ஒரு நூல் வெளியிட இலங்கை முஸ்லீம் சமய, பண்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அவிமச்சர் அலுவலகம் திட்டமிட்டிருக்கிற செய்தி தேனாக இனிக்கிறது.
அறிஞர்களையும், கலைஞர்களையும் அவர் கள் மறைந்தபின் பாராட்டுவதைவிட அவர்கள் வாழ்கின்றபோதே பரராட்டி பெருமைப்படுத்துவ தன் மூலம் சிறப்பான சேவை செய்யும் இலங்கை அரசின் முஸ்லீம் சமய பண்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் கொள்கை நாட்டுக்குத் தொண்டாற்றும் நல்லறிஞர்களுக்கு நன்றியைத் தெரியப்படுத்த வேண்டும் என்ற கடமை உணர்வை எடுத்துக்காட்டுகிறது. எந்தத் துறைக வில் நன்றியுணர்வு மிகுந்து கிடக்கிறதோ அத்து றைகள் இறையருளால் முன்னேற்றம் அடையும் என்பதில் ஐயமில்லை. நன்றியுடைய இருதயத்தி லிருந்து வெளிப்படும் பிரார்த்தனைகளே இறைவ னால் அதிகமாக ஒப்புக் கொள்ளப்படுகின்றன.
பேராசிரியர் கலாநிதி உவைஸ் அவர்கள் இஸ்லாமிய தமிழிலக்கியத்திற்கு ஆற்றியிருக்கும் பணி இமயம்போல் உயர்ந்த சிறப்புடையது. முதன்முதலாக உலகத்தில் அவர் பெற்றிருக்கும் அந்தத் துறைகளுக்கான டாக்டர் பட்டமே
 

ர் ஏ.எம். சயீத்
சான்று பகரும்.
தாய்த் திருநாட்டில் மட்டுமல்லாமல் அயல் நாட்டிலும் அரிய பல தொண்டுகள் ஆற்றி பெரும் புகழ் பெற்றிருக்கிற பேராசிரியர் உவைஸ் அவர் கள் விபுலானந்த அடிகளாருக்குப் பிறகு தமிழகப் பல்கலைக் கழகங்களில் சிறப்புடைய மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் முதலாவதாக பேராசிரியராக நியமிக்கப்பட்டார். பத்து ஆண்டு களுக்கு மேலாத இஸ்லாமிய தமிழிலக்கியத் துறை பின் தலைமைப் பேராசிரியராய் புகழுடன் பணி பாற்றி தம் தாய்நாடான இலங்கைக்குப் புகழ் சேர்ந்திருக்கிறார். எல்லாப் புகழும் அல்லாஹ அக்கே
என் வாழ்நாளில் நீங்காத நினைவுகளை உள்ளம் அசைபோடும் நாட்களில் ஒன்றாக 1973ம் ஆண்டு 'மே' மாதம் 11ந் தேதி சனிக்கி ழமை அமைந்திருக்கிறது. அன்றுதான் முதன்முத லாக பேராசிரியர் அல்ஹாஜ் உவைஸ் அவர்க ளைத் தமிழகத்தின் நடுமையமாகவும் கல்விக் கேந்திரமாகவும் விளங்குகிற திருச்சிராப்பள்ளி யில் நடைபெற்ற இஸ்லாமிய தமிழிலக்கியக் கருத் தரங்கு மாநாட்டில் சந்திக்கின்ற பேற்றினைப் பெற்றேன். முதல் சந்திப்பிலேயே மனதைக் கவ ரும் பெரியாராக அவர் திகழ்ந்தார். அந்த மாநாட் டில் பெரும்புலவர் பேராசிரியர் நயினார் முகம் மது அவர்கள் அழைப்பின்பேரில் சொற்பொழி வாற்ற சென்றிருந்த நான் பேராசிரியர் உவைஸ் அவர்களைச் சந்தித்தபோது சகோதர பாசம் ஏற்பட்டு இன்றுவரையில் ஆது சலனமில்லாமல் இறையருளால் செழுமையுடன் வளர்ந்து கொண்டிருக்கிறது.
பேராசிரியர் உவைஸ் அவர்கள் இலங்கையில் பல்கலைக் கழக மானவராக 1947ல் இருத்த போது புனித பயன சுற்றுலாவாக இந்தியா வந்த போது அவர்களைப் பார்க்கும் பேறு எனக்குக்
17

Page 158
திடக்கவில்லை.
கலைமாணி பட்டம் பெற்றபின் முதுமாணி தேர்வுக்கான ஆராய்ச்சிக்கு நூல்களைத் தேடும் புத்தக வேட்டைக்காக "முஸ்லிம்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டு" என்பதுபற்றி ஆராய்ச்சியில் ஈடுபட்டு இரண்டாவது தடவையாக 1950 ஆண்டு இந்தியா வந்தபோதும் அறிஞர் பெருந்தகை உவைஸ் அவர் களைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை.
முதல் இரண்டு வருகைகளில் தோல்வி கண்டாலும் மூன்றாவது வருகையில் எங்கள் சந்திப்பு நிகழ்ந்தது. பேராசிரியர் உவைஸ் அவர்கள் மூன்றாவது முறையாக இரண்டாவது அனைத்துலகத் தமிழராய்ச்சிகருத்தரங்கு மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியா வந்தபோது சுற்றுலாவின் இறுதிக் கடத்தில் திருச்சி மாநகருக்கு வந்து 25.1973ல் புகழ்மிகு ஜமால் முகம்மது கல்லூரியில் இஸ்லாமிய தமிழாராய்ச்சி மாநாட்டில் பங்குபெற்றபோது அவரைச் சந்திக்கிற பேற்றினை அல்லாதற் தந்தருளினான்.
நண்பனுடைய வழியிலே செல்வது மனிதனுடைய இயல்பு. எனவே நண்பனைத் தேர்ந்தெடுப்பதில் ஒவ்வொருவரும் ாச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பெருமானார் நபிகள் நாயகம்(ஸ்ல்) அவர்கள் நவின்றிருக்கிறார்கள்
அதனாலே எச்சரிக்கையோடும் கவனத்தோடும் நன்பர்களைத் தேர்ந்தெடுக்க நாம் J. Garu" பட்டிருக்கிறோம். அந்த வகையிலே பேராசிரியர் அவர்களை நண்பர்களாக பெற்றவர்கள் அவர் செல்லும் இஸ்லாமிய தமிழிலக்கிய பாதையிலேயே கைகோர்த்து நடக்க விரும்புவதற்கு ஆசைப்படத்தான்
GSFLAGITriani.
யாரோடு தோழர்களாக இருக்க வேண்டும் என்பதற்கான இலக்கணத்தை அல்லாஹற் தன் திருமறையில் குர்ஆன் 555) அழகாக வகுத்துத் தருகிறான். "அல்லாதற்வும், அவனுடைய தூதரிடம் நம்பிக்கை கொண்டோரும் தொழுகையைக்
கொடுப்போரும் இறைவன் கட்டளைகளுக்குத் தல்ை சாய்ப்போருமே உங்களுடைய தோழர்கள் ஆவார்கள்."
இறைவன் அடையாளம் காட்டுகிறதோழர்களில் ஒருவராக இஸ்லாமிய தமிழறிஞர் பேராசிரியர் வஸ் அவர்கள் இருக்கிறார்கள் என்பதை அவரோடு பழகுகிற அன்பர்கள் அனைவரும் அனுபவத்தில் உணர்வது உண்மையாகும்
14

சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போதெல்லாம் நன் பர்களைச் சந்திக்கின்ற வாய்ப்பு பெறவேண்டுமானால் ஒருவருக்கொருவர் கடிதத் தொடர்பு வைத்துக் கோள் வது அவசியமாகும். அதன் காரணமாகவே பேராசிரி பர் ஆவர்களோடு இலக்கிய வாசனையை நுகர வேன் டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் அவர்களோடு கடிதத் தொடர்பு வைத்துக் கொள்ளும் பழக்கம் எனக்கு உண்டு.
பேராசிரியரின் கடிதங்கள் இலக்கியக் கருவூ லங்களாக இருப்பதால் அவைகளைப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். "கடிதங்கள் எழுதுவதில் நான் கையாளும் வாசகமுறை அவற்றை உரையாடல்கள் போல் தோன்றச் செய்கின்றன. ஆயிரம் மைல்களுக் கப்பால் தனிமையாக இருந்தபோதிலும் எழுத்து மூலம் உரையாடலாம். பிரிந்திருக்கும் நிலையிலும் இவ்வாறு இரு மனங்கள் கூடுவதால் ஏற்படும் இன்பத்தைத் துய்க்க முடியும்" என்று கவிஞர் மிர்சா காஜிப் கூறுகிறார்.
ஆயிரம் மைல்களுக்கப்பால் இலங்கை நாட்டில் பாணந்துறைஹேனமுல்ல என்ற ஊரில் மர்காபி என்ற இல்லத்தில் குடியிருக்கும் பேராசிரியர் உவைஸ் அவர்களின் கடிதம் இந்தியாவில் காயிதே மில்லத் மாவட்ட சிறப்புமிகு முஸ்லிம் அறபிப் பல்கனிஸ்க் கழகம் இருக்கிற நீடூர் என்ற சிற்றுாரில் சல்மா இல்லத்தில் வசிக்கிற எனக்கு 9 1987ல் எழுதிய கடிதத்தில் ஒரு பகுதி 'இஸ்லாமிய தமிழ் இலக்கிய வரலாறு முதலாந் தொகுதி பற்றிய உங்கள் அருமையான கருத்துக்களுக்கு எனது இதயங்கனிந்த நன்றி உரித்தாகட்டும் முஸ்லீம்கள் தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் வந்த வரலாறு பற்றிய பெறக்கூடிய செய்திகள் அத்தனையும் ஒன்று திரட்டி ஒரு நூலில் இடம்பெறச் செய்தல் வேண்டும் என்பது எனது நெடுங்காலமான ஆசை. அதனைத் தொகுக்க இந்த நூலைப் பயன்படுத்தினேன். இந்த தகவல்களைப் பின்னணியாக வைத்து ஆய்வுகளை மேற்கொள்ள வழி ஏற்பட்டால் எனது அவா நிறைவேறியது எனக் கொள்வேன்."
1973ம் ஆண்டு பேராசிரியர் அவர்களை இந்தியாவில் சந்தித்த பிறகு அவர்களை அவர் பிறந்த ஊரிலேயே சந்திக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு அதிகமாகிக் கொண்டே வந்தது. எப்படியும் அங்கு செல்லவேண்டும் என்று நான் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் இலங்கைத் தலைநகர் கொழும்பில் 1979ல் நடைபெற்ற தமிழிலக்கிய மாநாட்டில் சிறப்புரையாற்ற வேண்டும் என்று பேராசிரியர் அவர்கள் அழைத்திருந்தார்கள்
மாநாட்டு அழைப்பிதழில் சொற்பொழிவாளர் பட்டியலில் என் பெயர் சேர்க்கப்பட்டிருந்தும் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களினால்

Page 159
அதில் கலந்துகொள்ள முடியவில்லை.
கொழும்பு நகரில் பிரபல வணிகர்களான SITETUL" Fey (CREST GROUP) forreurray, burg தாரர்களில் ஒருவரான என் குடும்ப நண்பர் அல்ஹாஜ் எம் முகம்மது ஹுசேன், பேராசிரியர் டாக்டர் உவைஸ் அவர்களுக்கு நெருங்கிய உறவி Trif இந்தியாவுக்கு வரும்போதெல்லாம் ஹுசேன் அவர்கள் என்னையும் எங்கள் நண்பர் களான புங்கனூர் அல்ஹாஜ் என்.எம். முகம்மது சஹீது நீடுர் அல்ஹாஜ் ஏ. அப்துல் ஹமீது காரைக்கால் ஜனாப், எஸ்.எம். உமர் ஆகியோ விரக் கிட்டாயம் இலங்கைக்கு வரவேண்டும் என்று அழைத்துக் கொண்டிருந்ததோடு 1979 ஜூலை மாதம் இங்கு வந்திருந்தபோது அன்புக் கட்டளையிட்டு தம்முடனேயே எங்களை இலங் கைக்கு அழைத்துச் சென்றுவிட்டார்.
1979ம் ஆண்டு புனித ரம்ஸான் மாதத்தில் கொழும்பு நகரில் நண்பர் ஹுசேன் ஹாஜியார் வீட்டில் ஒரு மாதம் நாங்கள் விருந்தினர்களாக தங்கினோம் இலங்கையில் நாங்கள் புனித ரம்ஸா னில் இருந்தபோது பாணாதுறை, புத்தளம், காலி, கண்டி, நுவரேலியா, சீனங்கோட்டை போன்ற உணர்களுக்கெல்லாம் செல்லும் பேற்றினைப் பெற்றோம். ஒரு முஸ்லிம் நாட்டில் சுற்றுப் பய எனம் செய்வது போன்ற உணர்வைப் பெற்று பேருவகை அடைந்தோம் சமய சார்பற்ற நாடு என்பதன் இலக்கணத்தை அங்கு எங்களால் காண முடிந்தது. பெளத்தர்களும், முஸ்லீம்களும், கிருத்துவர்களும், இந்துக்களும் ஒருமைப்பாட்டின் உயர்ந்த தத்துவத்தை உணர்ந்து ஒற்றுமையாகவும், சகோதர பாசத்தோடும் வாழ்வதைக் கண்டு மகிழ்ந் தோம்
இலங்கை வானொலியில் பணியாற்றும் இஸ்லாமிய பிரிவின் நிகழ்ச்சி இயக்குனரான ஜனாப் அப்துல் கபூர் அன்புக் கட்டளையிட்டு இலங்கை வானொலியில் என்னை பேசச் செய்த தும் புத்தளம், காலி ஆகிய ஊர்களில் முஸ்லீம் ஜமாத்தினர் LJEŠTGf. ITFG5Gij í Trirt: ESTj. சொற்பொழிவாற்றச் செய்த நிகழ்ச்சிகளிலும் நன்றியுடன் இங்கு நினைவு கூறக் கடமைப் பட்டிருக்கிறேன்.
1979ல் நடைபெற்ற என்னுடைய இலங்கை பயணத்தின் முக்கிய நோக்கம் பேராசிரியர் டாக்டர் உவைஸ் அவர்கள்ை சந்திக்க வேண்டும் என்பதுதான். ஹேனமுல்ல பாா துறையில் உள்ள அவர்கள் நண்பர்களுடன் சென்றேன். மலைபோல் குவிந்திருந்த நூல்களுக்கு மத்தியில் அவர்கள் அமர்ந்து படித்துக் கொண்டி குந்ததை பார்த்தேன். எனக்கு நண்பராகவும், வழி
O

காட்டியாகவும், பேராசிரியராகவும் இருக்கிற அவர்கள் வசிக்கும் வீடு எனக்கு ஒரு நூல் நிலை பமாகவே பட்டது. இயற்க்ை அழகு மிளிரும் சுகாதார சூழ்நிலையில் சிந்தனையைச் செழு மைப்படுத்துவதற்குரிய சிறப்பான இடமாகத் தெரிந்தது.
மகிழ்வுடன் அவர்களோடு உரையாடி நல்ல பல நூல்களை அவர்களிடம் அன்பளிப்பாக பெற்று என் இலட்சியம் வெற்றி பெற்ற பெருமிதத் தோடு அவர்கள் இல்லததைவிடடு விடைபெற்ற நிகழ்ச்சி இன்றும் பசுமையுமையாக நிலைத்து நிற்கிறது.
பத்தாண்டுகள் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் டாக்டர் உவைஸ் அவர் கள் இஸ்லாமிய தமிழிலக்கியத் துறைப் பேராசிரி யராகப் பணியாற்றியபோது அதிகமாக சந்திக் கின்ற வாய்ப்பினை நாங்கள் பெறவில்லை.
ஒய்வுபெற்ற இலங்கைக்கு அவர்கள் திரும்பிய வுடன் எப்படியும் நான் தலைவராக இருக்கிற நீடுர் - நெய்வாசல் ஜாமியா மிஸ்பாஹபல் ஹுதா என்ற அரபிக் கல்லூரிக்கு அவர்களை அழைக்க வேண்டும் என்ற இலட்சிய வெறி இருந் தது. எனவே கல்லூரி பட்டமளிப்பு விழாவிற்கு உரை நிகழ்த்த அவர்களை அழைத்தேன். அவர்க ளூம் என் அழைப்பை ஏற்று வருகை தந்தார்கள்.
எங்கள் கல்லூரியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையிலிருந்து மாணவர்கள் வந்து 7 ஆண்டுகள் படித்து "மிஸ்பாஹி" என்ற மார்க்க அறிஞர் பட்டம்பெற்று ஷரியத் பட்டதாரிகளாக பல்வேறு இடங்க்ளில், பல்வேறு துறைகளில் புகழோடும் பயனோடும் பணியாற்றிக் கொண்டி ருப்பதை நான் நேரில் கண்டுகளித்தேன். இதனை இலங்கிய வாழ் இஸ்லாமிய சகோதர சகோதரிக
ளூம் நன்கு அறிவர்.
1990ம் ஆண்டு நீடூர் - நெய்வாசல் அரபிக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பேருரை ஆற்ற வந்திருந்த பேராசிரியர் டாக்டர் உவைஸ் அவர் கள் "தமிழ்ப் பாடல்களில் அல்குர்ஆன் கருத்துக் கள்" என்ற தலைப்பில் அருமையான ஒரு ஆராய் ச்சிக் கட்டுரை படித்தார்கள். அவர்கள் அன்ப விளிப்பாக தந்து சென்ற அந்த கட்டுரையை நான் பத்திரமாக பாதுகாத்து வருகிறேன். அந்தக் கட்டு ரையில் ஒரு பகுதியை தருகிறேன்: "இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு மூலமாய் அமைவது அல்குர் ஆன் இஸ்லாமிய அடிப்படையில் தோன்றிய பல தமிழ்க் காப்பியங்களில் அல்குர்ஆன் கருத்துக்கள் இடம்பெற்றிருப்பதைக் காணலாம். உதாரணத்திற் கிரிபி 'புதுகுஷ்ஷ்ாம்" என்னும் காப்பியத்தில் அமைந்துள்ள அல்குர்ஆன் கருத்துக்களைப்
149

Page 160
பார்ப்போம். ஒரே ஆசிரியர் நான்கு பெருங்காப் பியங்களை இயற்றி உள்ளார் எனின் அது ஒரு உலக சாதனையாகும். அங்ஙனம் உலக சாதனை படைத்த ஒரு புலவர் தமிழ்நாட்டிலேயே வாழ்ந்துள்ளார். அவர்தாம் காயல்பட்டனத்தைச் சேர்ந்த சைகு அப்துல் காதிறு நயினார் விப்பை ஆலிம் புலவர் முகிபித்தீன் அப்துல் காதிறு ஜீலானி (ரலி) அவர்களைப் பற்றி குத்பு நாயகம் என்னும் காப்பியத்தையும் நாகூர் ஆண்டகை மீரான் சாகிபு சாகுல் ஹமீது ஆண்டகை அவர் களைப் பற்றி திருக்காரனப் புராணம் என்னும் காப்பியத்தையும் செய்யினா இப்ராஹிம் நபி (அலை) அவர்களைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு திருமணிமாலை என்னும் காப்பியத்தை பும், நபிகள் நாயகம் (ஸ்ல்) அவர்களின் வாழ்க்கை யில் இறுதிக் காலகட்டத்திலும் அபூபக்கர் (ரலி) அவர்களின் காலத்திலும் நிகழ்ந்த போர்களில் சிறியா என இன்று வழங்கப்படும் சாம் தேசத்தை வெற்றிகொண்ட வரலாற்றைப் பற்றியும் புதுகுஷ் ஷாம் என்னும் காப்பியத்தையும் சைகு அப்துல் காதிறு நயினார் ப்ெபை ஆலிம் புலவர் அவர்கள் இயற்றித் தந்துள்ளார்கள். அவர் சேகுனான் புல வர் என் சுருக்கமாகவும், புலவர் நாயகம் என சிறப்பாகவும் அழைக்கப்பட்டுள்ளார். அவர் தமது புதுகுஷ்ஷாம் என்னும் காப்பியத்தில் பல அல்குர்ஆன் கருத்துக்களை அழகாகவும் அல்குர் ஆனில் அவை எந்த ஒழுங்கு முறையில் அமைந் துள்ளனவோ அதே ஒழுங்கு முறையில் இலக்கிய நயம் ததும்பவும் அமைத்துப் பாடி உள்ளார்."
பேராசிரியர் டாக்டர் தன்வஸ் அவர்களின் நூல்களில் முதல் நூலாக நான் படித்தது "இஸ்லா மிய இலக்கியத்தின் திருச்சி திருப்பம்"
இஸ்லாமிய தமிழ் இலக்கியத்தில் மறுமலர்ச் சிக்கு வழிகோலிய திருச்சியில் நிகழ்ந்த முதலா வது அனைத்துலக இஸ்லாமியத்தமிழ் இலக்கிய ஆராய்ச்சிக் கருத்தரங்கு மாநாடு பற்றிய கருத்துக் களை இலங்கை வார இதழ் "வீரகேசரியில் டாக்டர் உவைஸ் அவர்கள் எழுதிய கட்டுரைக ளின் தொகுப்பே நூலுருவில் 'இஸ்லாமிய இலக் கியத்தின் திருச்சித் திருப்பம்" என்ற பெயரில் வெளிவந்தது. அந்நூலில் பக்கம் 83, 84, 85ல் "சிறந்த பரிசு" என்ற தலைப்பில் என்னுடைய சொற்பொழிவின் சாரத்தையும் தந்து சாமானிய னான எனக்கும் இடம் தந்து கவுரவித்ததை என்னால் மறக்கவே முடியாது. இதிலிருந்தே அவர்களின் வியக்கத்தகுந்த நினைவாற்றலையும், பாச உணர்வையும், பண்பாட்டையும் உணர்ந்து
ਹ॥
பேராசிரியர் டாக்டர் உவைஸ் அவர்களின் நூல்கள் வெளிவரும் போதெல்லாம் அன்புகூர்ந்து
150

தமது கையெழுத்துடன் அன்பளிப்பாக அஞ்சல் மூலமும் அன்பர்கள் மூலமும் எனக்கு அனுப்பி வைப்பார்கள் அவர்களின் நூல்கள் அனைத்தும் இன்றைய இஸ்லாமிய இளைஞர்கள் ஆராய்ச்சிக் காகப் படிப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கின் Tյ5ձ7,
பக்தாப் பயனம்" என்ற அவர்களுடைய நூலைப் படித்தால் புனித வாஜ் நிறைவேற்ற வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படுவதோடு மட்டு மல்லாமல் ஹஜ் பயணத்தில் அது ஒரு வழிகாட்டி நூலாகவே அமைந்திருப்பதை 1988ம் ஆண்டு நான் இரண்டாம் முறையாக ஹஜ் பயணம் மேற்கொண்டபோது உணர்ந்தேன். இந்த நூலில் நான்கு மத்ஹப் பற்றிய நடைமுறைகளும் நபிகள் நாயகம் வல்) அவர்களின் பொன்மொழிகளும் அவர்கள் நிகழ்த்திக் காட்டிய ஹஜ் பயணம் பற்றிய இஸ்லாமிய தமிழ் இலக்கிய மேற்கோள் ளும் தரப்பட்டுள்ளன.
பேராசிரியர் டாக்டர் உவைஸ் அவர்களின் நூல்களிலே மிகச் சிறப்பான நூலாக கருதப்படு வது மதுரை காமராசர் பல்கலைக்கழக பதிப்புத் துறை வெளியிட்ட இஸ்லாமிய தமிழிலக்கிய வர லாறு' என்ற நூலாகும்,
2005 ஆண்டுகள் நீண்ட வரலாறுடைய தமிழி ஐக்கியத்தில் இஸ்லாமிய தமிழிலக்கியம் பற்றிய பயன்மிகு பல குறிப்புக்களைத் தந்து அவர் தமிழி லக்கியத்திற்குச் செய்திருக்கிற தொண்டினின் பாராட்டுதற்கு வார்த்தைகளே கிடைக்கவில்லை.
மதுரை காமராசர் பல்கலைக் கழக தமிழியல் துறை தலைவர் அறிஞர் தமிழண்ணல் குறிப்பிடு வது போல 'இலங்கை தமிழ் மகனாகிய டாக்டர் ம.மு. உவைஸ்" அவர்களிடம் ஈழத் தமிழரின் இயல்பும் உண்டு இஸ்லாமிய இலக்கிய நூலைப் படிக்குங்கால் ஆங்காங்கு அத்தகைய நடைப் போக்கையும் சொல்லாட்சிகளையும் காணலாம்: மலர்ந்த முகமும், இனிய இயல்பும் உடைய அவர் கள் இடையறா முயற்சியும் உழைப்பும் உடைய
ELITET.
"1951ம் ஆண்டு டாக்டர் உவைஸ் அவர்களின் Muslim Contribution to Tamil Literature" என்ற ஆய்வு நூலை மேற்பார்வை இட்டதன் காரணமாகவே தமக்கு இஸ்லாமிய தமிழிலக்கியம் பற்றிய அறிவு வளர்ந்தது" என்று அடக்கத்தோடும் மகிழ்ச்சியோடும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தின் துணைவேந்தர் பேராசிரியர் கலாநிதி சு. வித்தியானந்தன் தன் அணிந்துரையில் குறிப்பிடு கிறார்.
மதுரை காமராசர் பல்கலைக் கழக வேந்திர் திருமா லெட்சுமணன் தனது அணிந்து
sons:୫୪୩

Page 161
ரையில் "டாக்டர் ம.மு. உவைஸ் அவர்கள் நாட றிந்த நல்ல இஸ்லாமிய தமிழறிஞர் இருட்டில் மறைந்து கிடக்கும் இஸ்லாமியத் தமிழ் இலக்கியங் களை வெளிக் கொணரும் நற்பணியில் ஈடடுபட் டுள்ளார். இவ்வாறு தொகுத்த இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள் பற்றி விரிவாக ஆராய்ந்து gailgust மியத் தமிழ் இலக்கிய வரலாறு' என்ற பெயரில் நூல்கள் எழுதி வருகின்றார்" என்று குறிப்பிட்டுள்
ETTTT
பொதுவாக இந்தியாவில் தமிழ் படிக்கும் Teguia, it உமறுப் புலவரின் சீறாப் 구T னமும், குளங்குடி மஸ்தான் சாகிப் பாடல்களும் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில இஸ்லாமிய இலக்கியங்களும் மட்டுமே தெரிந்திருப்பார்கள் சரியான முறையில் அவை அறிமுகப்படுத்த வில்லை என்பதே காரணம் ஆகும். இஸ்லாமியத் தமிழிலக்கியம் பற்றிய விரிவான நூல் தொகுப்பு வந்தால்தான் இக்குறை நீங்கும் என்று உணர்ந்த பேராசிரியர் டாக்டர் உவைஸ் அவர்கள் இனை பேராசிரியராகப் பணியாற்றிய டாக்டர் பீமு. அஜ்மல்கான் அவர்களுடன் மிகவும் முயற்சி செய்து மதுரை காமராசர் பல்கலைக் கழகம் பதிப்புத் துறை மூலமாக "இஸ்லாமியத் தமிழிலக் கிய நூல் விவரக்கோவை' என்ற அற்புதமான நூல்ை வெளியிட்டுள்ளார்.
இந்நூல் விவரக் கோவையுள் இஸ்லாமியத் தமிழிலக்கிய வரலாற்றின் தொடக்கம் முதல் 1950 வரை வெளிவந்துள்ள இஸ்லாமியத் தமிழிலக்கிய தொடர்பான நூல்கள் பற்றிய விவரங்கள் தொகுக்கப்பட்டு முறைப்படுத்தப்பட்டுள்ளன. ஆராய்ச்சியில் ஈடுபடும் அறிஞர்களுக்கு இது மிகுந்த அளவு பயனளிக்கும் என்பதில் EL L.
அறிஞர் திலகம் ம.மு. உவைஸ் அவர்களின் நகைச்சுவை உணர்வை அவர் நூல்களில் இழை யோடி இருப்பதை சில இடங்களில் காணமுடிகி றது. "இஸ்லாமிய இலக்கியத்தின் திருச்சி திருப் பம்" என்ற நூலில் பக்கம் 23) ". ஹோட்டல் அறையிலுள்ள தொலை பன்னியில் மணி ஒலித் தது. தொவை பன்னியை எடுத்ததும் பேராசிரியர் நயினார் முகம்மது அவர்களின் குரல் ஒலித்தது. நாஸ்தா ஆகிவிட்டதா என்று கேட்டார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. எனது பதில் அவருக்கு திருப்தி அளிக் காததினால், காலையில் உணவு அருந்திவிட்டீர்களா என்று கேட்டார் அப்பொ ழுது தான் உண்மையாக நிலைமையை புரி ந்து கொண்டேன் என்று எழுதுகிறார்.
இன்னொரு இடத்தில் (பக்கம் 12) தம் நகைச் சுவையுணர்வோடு புலவர் பிச்சை இபுறாம்ே

பற்றி குறிப்பிடுகிறார். ". கருவாட்டுக் கடையில்
நம் கவிராயர் உட்கார்ந்திருப்பாராம் கருவாட்டுத் துண்டுகள் அடுக்கடுக்காக மலைபோல் குவிந்தி ருக்குமாம். அக்கருவாட்டுத் துண்டுகள் கிளப்பும் வாடை முக்கைத் துளைக்குந்தரத்தனவாம்.அவரி டம் இலக்கணம் கற்க அந்தக் கருவாட்டுக் கடைக்கு வரும் உயர் குலத்தவர்கள் இதனைப் பொருட்படுத்தமாட்டார்களாம். இலக்கண அறி வைப் பெறுவதிலே கண்ணாயிருப்பார்களாம்"
அறிஞரிடம் தமிழறிவு மட்டுமல்ல, மார்க்கக் கல்வி அறிவும், அறபி மொழியில் உள்ள பாண்டித் தியமும் அவர் கட்டுரைகளில், நூல்களில் கண்டு மகிழலாம் "திருக்குர்ஆனும் முஸ்லீம்களின் தமிழ்ப் பேச்சு வழக்கும், தமிழ் இலக்கிய வழக் கும்" என்ற கட்டுரையில் இஸ்லாமிய தமிழ் ஆராய்ச்சி மாநாடு - 1 நிகழ்ச்சிக் கோவை-1973) "இலங்கை வாழ் முஸ்லீம்களில் மிகப் பெரும்பா லோரின் பேச்சு வழக்குத் தமிழ் அதே மொழி பைப் பேசும் ஏனையோரினது மொழி நடையிலி ருந்து பெரிதும் வேறுபட்டதாய் இருக்கிறது" என்று குறிப்பிட்டு தமிழ் மொழியில் பழக்கத்திற்கு வந்த ஈமான், துனியா ஆகிறம் பள்ளு, சுன்னத், எக்காத் நிக்காஹ், மஹர் தலாக், மையத்து, கபுறு முதலியவற்றை குறிப்பிடுகிறார். சமய முக்கியத்து வம் பெற்ற தொழுகை, நோன்பு, ஒதுதல், சிறகு, அரிசி முதலியவற்றையும் எழுதுகிறார். அற புச் சொற்களுக்கு அழகான விளக்கத்துடன் தமிழ் மொழி பெயர்ப்பையும் தந்துள்ளார்.
இலங்கை சிவில் சேவையில் சேர்ந்து பணியாற் றிய முதல் முஸ்லிம் சகோதரர் மாஹம்ே ஏ.எம். அப்துல் அஜீஸ் அவர்கள் இஸ்லாமிய தமிழ் இலக்கியத்திற்கு அருமையான விளக்கம் தந்தார். "முஸ்லீம் ஒருவர் இயற்றும் இலக்கியமெல்லாம் இஸ்லாமிய இலக்கியமாகுமா? ஆகாது என்பது சொல்லாமலே புலனாகும் முஸ்லிம்களாகிய ாமக்கென கலாசாரத் தனித்துவத்தைப் பிரதிப லித்துக் காட்டும் தமிழ் இலக்கியமே இஸ்லாமிய தமிழ் இலக்கியமாகும்" என்று கூறியிருக்கிறார்.
அறிஞர் ம.மு. உவைஸ் அவர்களின் இலக்கிய படைப்புகள் இஸ்லாமிய கலாச்சாரத்தை பிரதிப வித்துக் காட்டுவதில் புகழேணியின் உச்சியில் இருக்கின்றன. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! ஒரு சாதாரண எழுத்தாளனாக, சொற்பொழி வாளனாக இருந்தாலும், அறிஞர் உவைஸ் அவர் களுக்கு கடிதம் எழுதினால் அதற்கும் மதிப்பு கொடுத்து பதில் எழுதும் பண்பு அறிஞரிடம் உண்டு. அது மட்டுமல்லாமல் யாரும் தம்மிடம் வெளியில் கிடைக்காத அரிய நூல்கள் வேண்டி எழுதினாலும் தயங்காது, சிரமம் பார்க்காது
151

Page 162
கொண்டுவந்து தரும் உயர்ந்த குனத்தைக் கண்டு, கேட்டு வியந்த நிகழ்ச்சிகள் பல.
தாரைக்கால் அரசினர் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் திறமைமிக்க தமிழாசிரியராக LSHäf யாற்றிக் கொண்டிருக்கும் அன்பர் ஜனாப் எஸ்.ர. கமால் அப்துல் காதிர், எம்.ஏ. பிளட் அறிஞர் உவைஸ் இஸ்லாமிய சிற்றிலக்கிய மாநாட்டில் கலந்துகொள்ள புதுக்கோட்டைக்கு வருகைதர உள்ளார் என்பதை அறிந்தவுடன் தமக்கு எங்கும் கிடைக்காத சேகுனாப் புலவரின் புது குச்சாம் என்ற காப்பிய நூலை வேண்டி இலங்கைக்குக் கடிதம் எழுதி அனுப்பச் சொல்லி இருக்கிறார். முன்பின் அறிமுகமில்லாதவர் என்றாலும் அந்த அன்பு கட்டளையை ஏற்று, அந்த நூலை எடுத்து வந்து நேரில் கொடுத்த நிகழ்ச்சியை நன்றி உணர்ச்சி போடு மனம் நெகிழ்ந்து அன்பர் அப்துல் காதிர் என்னை சந்தித்து சொன்னபோது, அறிஞர்மேல் நான் வைத்திருக்கும் மதிப்பு மேலும் உயர்ந்த்து
அறிஞர் உவைஸ் அவர்களின் இஸ்லாமிய தமிழ் இலக்கிய வரலாறு' என்ற நூலின் மூலமாக அவர் ஒரு தமிழறிஞர் மட்டுமல்ல சரித்திர பேரா சிரியர் என்பதையும் உணர முடிகிறது. தமிழ் முஸ்லீம்களின் வரலாறும் தமிழக TorrifiT குறிப்புகளையும், இலங்கை முஸ்லீம்கள் வரலா றும், துலுக்கர் பற்றிய விளக்கமான உரைகளும்
கண்டுகளிக்கலாம்
எழுத்தாளர், பேச்சாளர், திறனாய்வாளர், பேராசிரியர் பேரறிஞர் போன்ற பல்வேறு துறை
152
 

களில் சிறந்து விளங்கும் அல்ஹாஜ் ம. முகமமது உவைஸ் அவர்கள் நிறைகுடம் தளும்பாது என்ப தற்கு இலக்கணமாக அமைதியாக, எளிமையாக, அட்சுகமாகப் பழகும் பண்பு கொண்டவர். புன்சி ரிப்போடு பாமரர்களிடத்திலும் பழகும் அன்பர் குடும்ப நிர்வாகத்திலும், இன்பமாக இல்லறம் நடத் துவதிலும் வல்லவர் அவருக்காக விழா எடுப்பது நமது கடமை அவருக்காக இலங்கை அரசு சிறப்பு
3ர் வெளியிடுவது பாராட்டத்திக்கது.
அறிஞர் அல்ஹாஜ் ம. முகம்மது உவைஸ் அவர் களின் ஒழுக்க நெறிகளோடு இணைந்த உழைப்பு அறிவாற்றல் மிக்க செயலழகு, உண்மையை கடைப் பிடிப்பது, அன்பை பெருக்குவது மனத்துரப்மை யான உழைப்பை தருவது, சிரமப்படுவோரின் துயரை துடைப்பது, நேர்மைத் திறனுடனும் எல்லா சந்தர்ப்பங்களிலும் நடந்து கொள்வது எல்லாம் வல்ல இறைவனிடம் உறுதியான நம்பிக்கை கொண்டு அடக்கத்துடன் செயலாற்று வது இஸ்லாமிய தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும், நாட்டு நலனுக்கும், தாய்மொழி செழிப்பிற்கும். சமுதாய முன்னேற்றத்திற்கும், தியாக உண்ர்வுடன் உழைப்பது இன்னோரன்ன பல்வேறு பண்புக ளைக் கொண்ட வாழக்கை ஒரு திறந்த புத்தகம் சுயசரிதை நூலாக அவர்கள் எழுதினால் மிகுந்த பலனை நல்கும் அறிஞர் அவர்கள் மன அமைதி யோடும் மகிழ்வோடும், நீடித்து நவமோடு வாழ்ந்து மேலும் பல இலக்கியங்களைத் தர அல்லாஹ் அருள்புரிவானாக!

Page 163
சுவடழியாப் பேறுகொண்ட
சூவைஸ்க்கால் வாய்போல்
தவமிலக்கி யத்தின்
தடத்தை - உவந்துச்
சரிவரச் செய்தே
தனிப்பெருமை கொண்ட ஒருவரஜா ராவார்
| a insistul
இலங்கைத் தமிழ்மா
இமயம் வியன்ஜம் புலன்வெல் புலமைப்
புதையல் - தலத்துள் புனிதத் தலம்போல்
புவியில் உவைளோ, மனிதருள் நற்கல்வி
LOTT
பணிசெய்தார். அச்சுப்
படியெடுத்தாற் போல, அணிசெய்தார் தீன்தமிழ்க்கோர்
ஆரம்! - மணியன்ன நல்விசுவாம் மார்க்க
நளிசேர் இலக்கியமாம் மல்லிகையைக் கோத்தடைந்தார்
மாண்பு மலடித்தாய் பெற்ற
மகன்போல், முசுலிம் குலத்துமுதல் டாக்டர்செங்
softssil = பிடித்த உண்வர் பெருமையி மடித்தபாய் என்
மதி
பனிப்புல்போல்
பலர்மறைவ நுனிப்புல் மனித நுள்ளார்கொண்ட உண்
சுடர்மை அ விண்டவிய இரா
lif
தேயாத் திருத்த
தீன்தமிழை ஆயா தவரும்
ஆரிருரோ? தோய்ந்தே தமிழ் தூண்டும் ஆ ஒய்ந்தே அறியா இடஒதுள்
கதைச்சுருக்கம்
கவினுருத்
விதைச்சுருக்கம் ண்டக்கம் -
போது உபரிப்ப3
بھی تLITU/Liق
 

பதுருத்தின்
நிலத்துள் தமி ன்முள் பானும் ரே
பதின்னிப் ர் இன்னும் ார்நூ
தனிப்புகழ்க் பன்ைபப்போல் றிவுடையார் இான்
மிழாம்
ஆழ்ந்தகழ்ந்தே
- தோயாமல் தின்பந் அரும்பானியில் 高
போதுக் தோற்றம்
போற்திய நிதிப்பெருக்கம்
புருங்குனத்தில்
ஆல மரம்போய்
அவர் இன்தேன் அறபும்
இளநீர்த் தமிழ்மொழியும் தென்றலாம் ஆங்கிலமும்
சிங்களமும் - ஒன்றிக் கனியப் பலமொழிகள் கற்றுடன் தேர்ந்த இனியஉவைஸ் போன்றிங்கு
йткілf?
மலைத்தொடர்போல் ஆயுள் வலிமை தொடரத் தொலைதொடர்புச் சாதனம்போல்
தோன்றி - நிலைத்த புகழ்தொடரப் பட்டம்
புனைந்தே உவைஸ்தாம் திகழ்கவே வாழ்வில்
தினைத்து
தேன்கூட்டுப் பாராட்டும்;
தென்னம் பிறைபோன்று
வான்கூட்டும் நல்விருதும்
வாழ்த்துகளும் - மான்கூட்டம்
போன்ற மகிழ்வும்:
புலவர் தலைவரெலாம்
சான்றுபகர வாழ்க உவைஸ்
தாம்!
153

Page 164
எஸ்.எம். ஹிதா
கலாநிதி டாக்டர் ம.மு. உவைஸ் அவர்களின் இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பெருந்தொண்டி னைப் பாராட்டிக் கவுரவிக்க - இலங்கை முஸ்லிம் சமயப் பண்பாட்டு அமைச்சகம் முன் வந்திருப்பது - முன்மாதிரியான செயலாகும்.
இஸ்லாமிய கலைவல்லார்கள் - அவர்கள் வாழும் காலத்திலே பாராட்டப்பட வேண்டும் என்ற கொள்கையை - எங்கள் இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பேரவை - தமிழகத்தில் பெரிதும் பின்பற்றி வருகிறது என்ப்தை - அதன் தலைவர் என்ற முறையில் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கி றேன்.
உலகளாவிய ஐந்து இஸ்லாமியத் தமிழ் இலக் கிய மாநாடுகள் இதுவரை நடந்திருக்கின்றன. தமி ழகத்தில், திருச்சி, சென்னை, காயல்பட்டினம், கீழக்கரை ஆகிய நான்கு இடங்களிலும் இலங்கை யிலுமாக 5 மாநாடுகள் மகுடம் சூட்டப்பட்டிருக் கிறது.
இந்த ஐந்து மாநாடுகளிலும் கலாநிதி டாக்டர் அல்ஹாஜ் ம.மு. உவைஸ் அவர்களின் பணிகள், மணியான - மகத்தான பணிகளாகும்.
தமிழ்ச் சங்கங்களின் தலைப் பீடமான மதுரை யில் - மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் - சுமார் பன்னிரண்டு ஆண்டுகள் இஸ்லாமிய இலக்கியங்களின் தோற்றம் மற்றும் அதன் வர லாற்றினைத் தொகுத்தளித்த ஆராய்ச்சிப் பெரும கனாரே நமது பாராட்டுதலுக்குரிய உவைஸ் என்பது - ஒரு கலங்கரை விளக்கம் போன்று அனைவரும் அறிந்த செய்தியாகும்.
பழம்பெரும் தமிழ் இலக்கியங்கள் - காலக் கரையான்களால் அரிக்கப்பட்டுப் போய் விடாமல் - தேடிக் கண்டெடுத்து அச்சேற்றிப் புத்துயிரூட் டிய - "தமிழ்த்தாத்தா உவே. சுவாமிநாத அய்யர் அவர்களைத் தமிழ் இலக்கிய உலகம் எவ்வாறு
154
 

மறக்க முடியாதோ - அதைப் போல - இஸ்லா மியத் தமிழ் இலக்கிய வரலாற்றினை இலக்கறிந்து இனங்காட்டிய இஸ்லாமியத் தமிழ்த் தாத்தா கலா நிதி டாக்டர் உவைஸ் அவர்களையும் மறந்துவி டாது, இஸ்லாமியத் தமிழ் இலக்கிய உலகம்
இலக்கியம் என்பது ஒரு சமுதாயத்தின் காலக் கண்ணாடி அதை தூசிப் படியாமல் காப்பாற்று வதும், தாசுப் படிந்திருந்தால் அதைத் துடைத்து வைப்பதும் ஆய்வாளர்களின் பணியாகும்.
இவ்வாறு செய்வதனால், பழம்பெருமை வெளிப்படுவதும் புதுப் புகழ்கள் எழில் பெறுவ தும் நிகழும்.
அல்ஹாஜ் டாக்டர் உவைஸ் போன்றோர் மேற்சொன்ன எடுத்துக்காட்டுக்கு இலக்கணமா கத் திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதா லேயே நாம் அவர்களைப் பாராட்டிப் போற்ற முனைகிறோம்.
ஜனாப் உவைஸ் அவர்களின் பணிகளில் மிக வும் சிறந்த பணி, பிற சமய - சமுதாய நண்பர்க ளூம் இஸ்லாமிய இலக்கியங்களைப் புரிந்து கொள்ளும் வகையில் அறபுச் சொற்களுக்கு விளக் கந் தரும் அகராதி ஒன்றினைத் தொகுத்து அவர் வெளியிட்டிருப்பதாகும்.
இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள், தமிழ்ச் சொற்களோடு அறபுச் சொற்களும் ஆங்காங்கே கலந்தே படைக்கப்பட்டிருக்கின்றன. இது தவிர்க்க முடியாத ஒன்று. தமிழுக்குப் புதிய படைப்புமா கும்.
இவ்வாறு படைக்கப்பட்ட இலக்கியங்களை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள முடியும், மற்றவர் கள் புரிந்து கொள்ள முடியாது. எனவே, இந்நிலை அகல வேண்டும் என்ற நோக்கில் - ஒரு வழி 4ாட்டி நூல்போல - எந்தெந்த கவிதை வரிகளுக்

Page 165
கிடையே என்னென்ன அறபுச் சொற்கள் கலந்து இருக்கின்றன; அவற்றுக்கான பொருள் என்ன என்ற விவர அட்டவணையாக - அறபுச் சொற்பொருள் விளக்க அகராதியை வரிசைப்ப டுத்தி, அனைவரும் புரிந்து தெளிந்து இஸ்லாமிய இலக்கிய நயங்களைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பினைத் தந்த ஜனாப் உவைஸ் அவர்கள் - இஸ்லாமியர் அல்லார் மற்றும் இஸ்லாமிய இலக் கியங்களுக்கிடையே பாலம் போல் விளங்குகிறார் என்றால் பொருத்தமாகும்
இறுதி ஹஜ்ஜில் நபிகளார்
ஒருவர் மற்றவர் உயர்ந்தோர் ஆகார் முத்தாம் சோதரர் முஸ்லிம் அனைவரும் சொத்தாம் அவர்க்கே சொந்தமாம் எனினே இன்றியே அனுமதி அடைந்திடல் அதனை நன்றலதகாதே நல்கிடின் நயந்தே பெறுமின்அதனைப் பேறெனக் கணித்தே உறுமின் உறுதியாய் உயர்மறை உவப்புடன் உயர்ந்த பொருளாம் ஒப்பில் குர்ஆன் துயருமின் நேர்நெறி துவக்கம் பெறவே எண்ணத் தூய்மை செய்நல விருப்பம் கண்ணாம் ஒற்றுமை கனிந்திடும் உளநலன் இறைபால் அச்சம் இருப்பவர் எவரோ குறைவில் உயர்வு குவிந்திடும் அவர்க்கே பகரும் அறவுரை பகர்ந்த வாங்கே பகர்மின் வந்திடாப் பாரோர் தமக்கே கேட்டோன் தனையே கேட்போன் மிஞ்சுவன் கேட்டோன் தன்னிடம் கேட்பதனாலே அடிமையே அரசினை அல்லாஹ் பணிந்துமே நடத்திடின் ஏற்றிடல் நம்மவர் கடனே இன்னனம் சாற்றினர் ஏந்தல் இறசூல் உன்னும் வையகம் சுவைத்து மகிழவே. பகரும் ஹிஜ்றி பத்தாம் ஆண்டு நிகழ்ந்து முடிய இறுதித் தூதர் நகராம் மக்கா நற்பதி நண்ணி நிகரில் ஹஜ்ஜினை நிறுவினர் நலமே பயணிகள் மூவைம் பதாயிரம் சூழவே நயமாய்ப் பொழிந்தனர் நல்லறப் போதனை வழங்கி பொன்மொழி வாழ்த்தியே இறைவனை முழங்கினர் முதுசொமெம் முறையாம் மூதுரை 'மீண்டும் இங்கே இருப்பனே அறியேன்
 
 
 
 
 
 
 

பன்மொழிப் பு:மையும் பன்னூலாசிரியராக எம் நுண்மான் நுழைபுவங்கொண்ட ஆய்வாளரு மாகத் திகழும் கலாநிதி டாக்டர் அல்ஹாஜ் ம.மு உவைஸ் அவர்களைக் காலத்தால் பாராட்டுவது கடமையாகிறது.
அன்னார், எல்லா நல்முடன் நீடூழி வாழ்ந்து இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்திற்கு மேலும் தொண்டாற்ற இறைவன் அருள்புரிவானாக
நிழ்த்திய அறபா அருளுரை
கண்டுள நீங்கள் கூர்மையாய்க் கேட்பீர் புனித தினத்தில் புண்ணிய பூமியில் புனித திங்களில் புகலுதும் சூளுரை அடைக்கவப் பொருளினை அளுக்குமின் உரியர்க்கே கிடைக்கும் பாக்கியம் கிட்டிடப் பெறுமின் அல்லாஹ் தனையே அடைகுவிர் ஒருநாள் நல்லன தீயன கணக்கிடப் படுமே வட்டிக் கணக்குகள் வழக்கொழிந்தனவே நட்டம் எய்திடும் அப்பாஸ் தமக்கே இழிவாம் இழிகுனம் இழிந்திட இயல்பாய்ப் பழிக்குப் பழியாம் பழக்கம் தள்ளினன் இறைசொல் நும்மிடம் இயம்பினன் இனிதே இறையே சாட்சி இறையே சாட்சி அமைந்திடும் உரிமை ஆண்கள் தம்மிடம் அமையுமே பெண்கள் அணியென மதியுமின் ஆண்டவன் பெண்களை அடைக்கலம் அளித்தான் பூண்டுமே ஆண்கள் பொறுப்பில் இருக்கவே நடத்துமின் மனைவியர் நலமாய் அன்புடன் படைத்தோன் அஞ்சியே பாரினில் வாழுமின் நுந்தம் உணவையும் நுந்தம் உடையையும் நூந்தம் அடிமை நுகரச் செய்மின் குற்றம் அமைகள் புரிந்திடின் தவிர்மின் உற்றிடும் தண்டனை குற்றமோ பெரிதெனின் விலக்கி விடுமின் விடுதலை விருப்புடன் கலக்கம் அறவே கனிந்து நடமின் அடிமைகள் தாமே குண்டவன் அடியார் கடுமையாய் நடத்தல் களைந்திடல் சிறப்பே அறபியர் அஜமியர் அகந்தை அகன்றிடும் அறபியர் உயர்விலர் அஜமியர் தாழ்விலர் இருவர் தாமுமே இயம்பிடின் சமமே
155

Page 166
காரை இ
இலங்கையில் வாழ்வோன் இனியதமிழ் ஆழ்வோ
இலக்கியத் தேனெடுக்கச் சூழ்வோன்; துலங்கிக லாத்தின் தொடர்நூல்கள் தோத்துத்
துணிந்தளித்தான் இன்கணிப்புக் கூத்து கலங்கிடா ஆயன் கடமையிலே தூபன், கனித்தமிழ்த் தொண்டரின் நேயன் குலங்கடந்த நண்பன் குறையிலாப் பண்பன்:
குண உவைசு" பார்போற்றும் ஒண்பன்
ஆன்றோர்கள் போற்றும் அறிவாற்றல் ஏற்றோன்;
அருந்தமிழாரய்ச்சிப் பேற்றோன்! சான்றோரில் முத்து சமயப்பூங் கொத்து
சழக்கிலாச் செந்தமிழர் சொத்து தோன்றுநூல் யாவும் தொகுத்துரைக்கும் நாவன்;
தொகைவகை நூலாய்வுக் கோவன்; ஊன்றுகோ லென்ன உதவுதலில் முன்னன்;
உயருவைசு கல்வியிலே மன்னன் !
மும்மொழி தேர்ந்தோன்முறைத்தமிழ்ஆர்ந்தோ fமுனைவராம் இன்பட்டஞ் சார்ந்தோன்; தம்மவரின் தொண்டு தமிழ்மொழியில் கண்டு தரைக்கீந்தான் பட்டியிலும் விண்டு: "செம்மலென ஈழச்செழுமக்கள் ஆழச்
சிறப்பளித்தார் சான்றோர்கள் சூழ வெம்மைநிலை பஞ்சும் விருதுபல கொஞ்சும் வினைஉவைசுதூய்மையொளி நெஞ்சம்
அம்பயணமான அருள்வெளித் தேனாம்
அரும்பபணம் மக்காவும் போனோன் ! தம்பயண மெலலாம் தமிழ்த்துறை வல்லார்
156
 

றையடியான்
தகுதியெனப் பாராட்டும் நல்லான் ! செம்பயணக் கூடல் செழுநகரில் கூடிச்
சிறப்புவரலாறளித்தான் தேடி நம்பிக்கையாய்வில் நறுந்தமிழ்த் தோய்வில்
நனிஉவைசு தொண்டுயாவு பாய்வில் 1
அறபுதமிழ் மூலம் அகராதிக் கோலம் அளித்தனன் போற்றிட ஞாலம்; மரபுவழிப் பாக்கள் மணித்தமிழின் பூக்கள்
மனம்நுகரும் மக்களெலாம் ஈக்கள் தரமிதனைப் போற்றித் தமிழ்த்திறனைச் சாற்றித் தகவுரைத்தான் ஆய்வுத்தேன் ஊற்றி உரமான நூல்கள் உவந்தீந்தான் வேல்கள்
உயர்பணிக்கே உவைசுற்ற கால்கள் ! பொற்கிழி போடு பொலிவிருதுப் பீடு புகழுற்றான் போற்றிடநாடு; நற்கவின் மேனி நறுந்தமிழ்த் தேனி.
நனியாய்வாம் ஓட்டத்தில் மான்நீ ! சொற்கலை யாடும் சுடர்த்தமிழ் பாடும் சுவைநூலை என்றும்கண் தேடும்; *உற்கடன் ஏற்றம் உலகமும் போற்றும்
உவைசிவன் செம்பணித் தேற்றம் 1
இலக்கியச் சித்தன் இனியமன முத்தன்
இசுலாஞ்சால் செந்தமிழ்க்குச் சொத்தன்
விலக்கிடாத் தொண்டன் விரைபணி வண்டன்
விளங்குபுகழ்ப்பட்டங்கள் தொண்டன்
துலக்கிய ஒண்மை தொடர்பணி வண்மைத்
தொகுப்பெல்லாம் ஆய்வுக்குத் திண்மை

Page 167
கலக்கிடாக் கூர்மை கருத்திலே சீர்மை
italsTalaala, நூல்திறன்ஃபார்மை
பதிப்பாசான் என்ற பணியிலும் வென்றான்
பகலிசுலாம் பாதையிலே சென்றான்; குதிப்பிலா மாந்தன் குணவடக்க ஏந்தல்; குழுவெலாம் பாராட்டும் வேந்தன் கொதிப்பிலாநீராய்க் குறிப்புரை சீராய்க்
குறையறப் பொங்கிடும் பாராய் ! மதிப்புற்றான் பொங்க மடமைகள் மங்க
மணிஉவைசு நெஞ்சத்தில் தங்க
I -
காவலராம் பட்டம் கவின்சென்னை சுட்டக் கடனாற்றித் தீநிலையை வெட்ட நாவலர்கள் நின்னை நனிபுகழ்ந்தார் இன்னே
1. மும்மொழி - தமிழ், சிங்களம், ஆங்கிலம் 2 முனைவராம் - முசுலிம் தமிழ்க் காப்பியங்க 3. பட்டியல் - நூல்விவகாரத் திரட்டு (1950 வி
வெளியிட்டுள்ளார். 4 செம்மலென - இலக்கியச் செம்மல்" என 5. கூடல் - மதுரை 6. உற்கடன் - உவைசாகிய உன்னுடைய கடன் 7. பட்டங்கள்-கலாநிதிதீன்தமிழ்க்காவலர் இ
இலக்கியக் காவலர் முதலிய பட்
8. பார்மை-உலகம் போற்றும் தன்மை,
9. குறிப்புரை-உளவன் தந்த இலக்கியக் குறிப்புக
10 காவலராம்-இலக்கியக் காவலர் ஆம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நறும்பணிக்கு நீநிற்பாய் முன்னே ! ஏவலராய்க் கற்றோர் எழுந்துன்னைச் சுற்ற
எழுச்சியுற்றாய் நற்பணியாய் முற்ற பாவலர்கள் பாடப் படைப்புநலங் கூடப்
பணிஉவைசு வாழ்ந்தொளிர்க நீட
கவையிலா தொன்றிக் கருத்துநல வென்றிக் கதிருவைசு செம்மலுக்கு நன்றி ! நடையற வாழ்க நறும்பணி யாழ்க
நலங்கோடி இன்னவனைச் சூழ்க! அவைமதிக்க அண்ணன் அழகுநிற வண்ணன்
அரும்பணியாய் வாழ்ந்தொளிர்க திண்ணன் உவைசைமிக வாழ்த்தி உயர்பணியிலாழ்த்தி உயர்ந்திடுவோம் தீப்போக்கை வீழ்த்தி !
ள் ஆய்வுக்காக "டாக்டர்" பட்டம் பெற்றவராம் ரை வெளியான இசுலாமிய இலக்கிய விளக்கம்)
ஐக்கியச்சித்தர், கலைமாமணி,இலக்கியச் செம்மல்,
டங்கள்
157

Page 168
மு.முஹம்
அன்பும், பண்பும் அறிவாற்றலும், தமிழ் இலக் கியத்தில் பொதுவாகவும், இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தில் சிறப்பாகவும், நிறைப்புலமையும், ஆழ்ந்த ஆராய்ச்சித் திறனும் வாய்க்கப் பெற்ற ஜனாப். டாக்டர், பேராசிரியர், அல்ஹாஜ் கலை மாமணி, மஹ்மூது முஹம்மது உவைஸ் MA, Ph.D. அவர்களை, அவருடைய இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பணிகளுக்காகப் பாராட்டி, விருது, சான்றிதழ், பொற்கிழி வழங்கி கெளரவிக்க, இலங்கை முஸ்லிம் சமயப் பண்பாட்டு அலுவல் கள், இராஜாங்க அமைச்சு திட்டமிட்டிருப்பதை அறிய, நான் மட்டில்லா மகிழ்ச்சி அடைகிறேன்.
இது இஸ்லாமியத் தமிழ் சமுதாயத்தைச் சார்ந்த அனைவராலும், வரவேற்கத்தக்க, மிக மிகப் பொருத்தமான நடவடிக்கையாகும்.
டாக்டர் உவைஸ் அவர்களுடன், எனக்கு ஒரு சில் ஆண்டுகளாகத்தான் பழக்கம் அவருடைய நூல்களில் ஒரு சிலவற்றைத்தான் நான் படித்துச் சுவைத்துள்ளேன்.
இருப்பினும், அவருடன் பழகி வந்த சொற்ப காலத்தில், அவரோடு சேர்ந்து கலந்து கொண்ட இரு நிகழ்ச்சிகளில், அவரைப் பற்றி மற்றவர்கள் கூறியவை என் நெஞ்சை விட்டு நீங்கா இனிய நினைவுகளாக உள்ளன. அவற்றையே இங்கு எடுத் துக் கூறி இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன்.
1979 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள். ஒரு நாள் என் அருமை நண்பர் ஜனாப்.எம். செய்யிது முஹம்மது ஹஸன்) அவர்கள் தொலைபேசி மூலம், அப்பொழுது மதுரைவாசியாக இருந்த என்னை அழைத்து,
"டாக்டர் உவைஸ் அவர்கள் மதுரை காமரா சர் பல்கலைக்கழக, இஸ்லாமியத் தமிழ்துறைக்கு பேராசிரியராக நியமிக்கப்பட்டு நாளை விமான
158
 

மூலம் இலங்கையிலிருந்து திருச்சி வருகிறார்கள். அவர்களைத் திருச்சி விமான் நிலையத்தில் சந்தித்து, மதுரைக்கு அழைத்துச் சென்று, அவ ருக்கு வேண்டிய உதவிகளைச் செய்யுங்கள்" என்று அன்போடு பனித்தார்கள்.
எனக்கோ டாக்டர் அவர்களுடன் முன் அறி முகம் கிடையாது!
இருப்பினும், திருச்சி விமான நிலையத்தில் டாக்டர் உவைஸ் அவர்களைச் சந்தித்து அவர்க ளிேடம் என்னை நானே அறிமுகப்படுத்திக் கொண்டேன். இதுதான் எங்களுடைய முதல் சந்திப்பு!
உடனடியாக நாங்கள் இருவரும் மதுரையை நோக்கி விரைந்து, மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தை அடைந்தோம். அங்கு அன்று தமிழியல் துறைத் தலைவராக இருந்த அறிஞர் முத்து சண்மு ம்ே பிள்ளை அவர்கள் எங்களை பல்கலைக்கழ கத் துணைவேந்தர் அறிஞர் வ.சுப. Tefiliar அவர்களிடம் அழைத்துச் சென்று டாக்டர் உவைஸ் அவர்களைத் துணை வேந்தருக்கு அறி முகப்படுத்தி வைத்தார்கள்
உடனே டாக்டர் உவைஸ் அவர்கள் தமக்குக் கொழும்பு பல்கலைக்கழகத்திலிருந்து டாக்டர் பட்டம் பெற்றுத்தந்த "Muslim Epics in Tamil Literature" என்னும் ஆங்கில ஆய்வு நூலைத் துணைவேந்தர் அவர்களிடம் சமர்ப்பித்தார்கள்.
ந்நூல் இஸ்லாமிய நெறியின் அடிப்படை யில் தோன்றிய 14 இஸ்லாமியக் காப்பியங்களின் ஆராய்ச்சியாகும் 480 பக்கங்களைக் கொண்டது. டாக்டர் உவைஸ் அவர்களின் பன்மொழி ஆராய்ச் சித் திறனுக்கும், ஆழ்ந்த ஆங்கில அறிவிற்கும், தமிழ் இலக்கியத்தின் பரந்த அறிவிற்கும், ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். தமிழக அரசின் தமிழ் வளர்ச்

Page 169
சிக் கழகத்திடமிருந்து பரிசு பெற்ற நூலாகும்.
நூலைப் பிரித்துப் பார்த்த துணைவேந்தர் வசுப. மாணிக்கம் அவர்கள் ஒரு கண்ம் சிந்தித்து விட்டு,
"இவரைப் (டாக்டர் உவைனைப் போன்றவர் களுக்கு சாதாரண்பணிகளைக்கொடுக்கக் கூடாது"
என்று கூறி, டாக்டர் உவைஸ் அவர்களைப் பெருமைப்படுத்தி கெளரவித்து விட்டார்கள்!
தமிழில் நிறைப்புலமை பெற்ற துணைவேந்தர் அறிஞர் வ.சுப. மாணிக்கம் அவர்கள் நம் டாக்டர் உவைஸ் அவர்களை ஒரு நிமிடத்தில் கணித்து விட்டார்கள். துணைவேந்தரின் இக்கூற்று ஒன்றே டாக்டர் உவைஸ் அவர்களின் பன்மொழி அறி வாற்றலையும், தமிழ் ஆழத்தையும், மதித்து கெளர விக்கப் போதுமானதாக இருந்தது. இதைவிட மேலாக டாக்டர் உவைஸ் அவர்களுக்கு என்ன புகழாரம் வேண்டுமென்று நான் என்னுன் நினைத்துக் கொண்டேன்.
இந்தச் சந்திப்பு டாக்டர் உவைஸ் அவர்களை அழைத்துச் சென்ற எனக்கு மகிழ்ச்சியையும், மன நிறைவையும் பெற்றுத் தந்தது. அந்த நிகழ்ச்சி இன்னும் என் மனதில் நிலைத்து நிற்கின்றது!
மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணை வேந்தர் அறிஞர் வ.சுப. மாணிக்கம் அவர்களின் விருப்பப்படி மதுரை பல்கலைக்கழகம் கீழ்க்கண்ட இரண்டு ஆய்வுத்திட்டங்களை டாக்டர் உவைஸ் அவர்களிடம் ஒப்படைத்தது.
1. இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தில் இடம் பெற்றுள்ள அறபு பார்சி மொழிச் சொற்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள ஓர் அகராதி யைத் தயாரித்தல்,
முஸ்லிம் அல்லாதார் மத்தியில் இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் பெரும் வழக்கில் வர இத்தகைய அகராதி பெரிதும் உதவுவதோடு இஸ்லாமியத் தமிழ் கல்வி வளர்ச்சிக்கும் துணை நிற்கும்.
2. இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாற்றை வரைதல்,
இவ்விரண்டு ஆய்வுத் திட்டங்களும் எளிதான பணிகள் அல்ல! துணைவேந்தர் அவர்கள தூர நோக்கோடு பரந்த தமிழ் வளர்ச்சிக்கு வித்திட்டு விட்டார்கள்
உடனடியாக, டாக்டர் உவைஸ் அவர்கள், தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட ஆய்வுத்திட்டப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார்கள்.
1983 ஆம் ஆண்டு இறுதிக்குள் "தமிழ் இலக்கிய அறபுச் சொல் அகராதி" தயாராகி விட்டது.

அவ்வாண்டு டிசம்பர் மாதம் பல்கலைக்கழகத் தில் அந்நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடந்
அன்று, பனியிலிருந்து ஓய்வுபெற்று, திருச்சி வாசியாக இருந்த என்னை, நூல்வெளியீட்டு விழாவுக்கு வருமாறு டாக்டர் உவைஸ் அவர்கள் அன்புடன் அழைத்தார்கள் விழாவில் பார்வை பாளராக நானும் பங்குபெற்றேன்.
நூல்வெளியீட்டு விழா நிகழ்ச்சியில், அன்றைய பல்கவைக் கழகத் தமிழ்துறைத்தலைவர் அறிஞர் பேராசிரியர் இராம. பெரியகருப்பன் தமிழன் னல் அவர்கள் அகராதியைத் தயாரித்தளித்த
டாக்டர் உவைஸ் அவர்களின் பரந்த தமிழ் அறி வையும், இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தில் அவ ருக்கிருந்த வலுவான ஈடுபாட்டையும் வியந்து பாராட்டி உரை நிகழ்த்துகையில்,
"இஸ்லாமிய இலக்கியத் தமிழ் நூல்களில் இடம்பெறும் அறபு சொற்களை எளிதில் விளங் கிக் கொள்ள இயலாததால்தான், அத்தகைய நூல்கள் தமிழ் மக்களால் தொடர்ந்து படிக்கப்ப டுவதில்லை. இவ்வகராதியின் மூலம் அக்குறை நீங்கிவிட்டது.
இத்தகைய அகராதியை எளிதில் எழுதிவிட முடியாது. கடும் உழைப்பு வேண்டும்! இது ஓர் அரிய சாதனையாகும் தமிழ் வளர்ச்சிக்கு டாக்டர் உவைஸ் அவர்கள் ஆற்றியிருக்கும் அரும் பெரும் தொண்டாகும். இனி இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தில் வரும் செய்யுள்கள் தமிழகப் பாட புத்தகங்களில் இடம்பெற வாய்ப்பு உண்டு!
அடுத்து இப்பல்கலைக்கழகம் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாற்றை ஆறு தொகுதிகளில் வெளியிட உள்ளது.
ஒரு சமய அடிப்படை நெறியில் அமைந்த தமிழ் இலக்கியத்தின் வரலாறு, தொகுதி ஒன்றுக்கு அறுநூறு முதல் எழுநூறு பக்கங்களைக் கொண்ட தாக, ஆறு தொகுதிகளில் இப்பல்கலைக்கழகம் வெளியிட இருக்கிறதென்றால், பெரும் வியப்பா கத்தான் இருக்கும். அவ்விலக்கியம் ஒன்றே தனி ஓர் இலக்கிய வரலாற்றுக்கு வேண்டிய அளவிற்கு வளர்ந்திருக்கிறதென்றால், அதைவிட வியப்பு!
இத்தகைய சிறந்த இலக்கியங்களை ஈந்துள்ளது தமிழ் அன்றோ!
இவ்வரலாற்றை வரையும் பணியை, இஸ்லா மிய இலக்கியத்தின் ஆழமும், அகலமும் அறியக் சுற்றுத் தேர்ந்த இந்த அகராதியை அளித்துள்ள பெருந்தகையாளர் டாக்டர் உவைஸ் அவர்கள் தாம் செய்து வருகிறார்கள்" என்று உணர்ச்சி
1.59

Page 170
பொங்க உரை நிகழ்த்தினார்கள்.
பார்வையாளராகச் சென்றிருந்த எனக்கு இரண்டாவது முறையாக மகிழ்ச்சியும், மனநிறை வும் உண்டாயிற்று!
இப்படி டாக்டர் அவர்களுடன் எத்தனையோ நிகழ்ச்சிகள் இரண்டை மட்டும் இங்கே கூறியுள் (јелеи.
இன்றுவரை இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வர லாற்றின் இருதொகுதிகளே, மதுரை காமராசர் பல்கலைக்கழக வெளியீடாகத் தமிழ் மக்களுக்குக் கிடைத்துள்ளது. மற்ற நான்கு தொகுதிகளும் ஒன்றொன்றாக வெளிவருமென்று அறிகிறோம்.
இவ்வரலாறு இஸ்லாமியத் தமிழ் சமுதாயத் திற்கு இதுவரை எவரும் செய்பாத அற்புத தொண்டாகும். மிகப் பெரிய சாதனையாகும்! தமிழ் நெஞ்சங்கள் டாக்டர் உவைஸ் அவர்களை பும், துணைவேந்தர் வ.சுப. மாணிக்கம் அவர்க ளையும் இவ்வெளியீடுகளுக்குத் துணை நிற்கும் அனைவரையும் என்றென்றும் வாழ்த்தும்!
டாக்டர் உவைஸ் அவர்கள் எவரிடமும், இனி மையாகப் பழகும் பண்பாளர் பிறரை மதிக்கத் தெரிந்தவர். இஸ்லாமிய நெறியில் வலுவான பற்றுள்ளவர் நெறி பிறழாதவர்.
இஸ்லாமிய நெறியையும் இஸ்லாமிய வரலாற் றையும் அற்பு மொழியையும் நன்கு பயின்றவர்.
சிறந்த சிந்தனையாளர் ஆங்கிலம், தமிழ், சிங்க ளம் ஆகிய மொழிப்புலவர் பன்னூல் ஆசிரியர். அவருடைய இஸ்லாமியப் படைப்புகளுக்கு இஸ்லா மிய சமுதாயம் என்றும் கடமைப்பட்டிருக்கும்.
窦
1ED

இத்தனைக்கும் மேலாக அவர் சிறந்த ஆராய்ச்சி யாளர் அவருடைய பேச்சிலும், மூச்சிலும் ஆராய்ச்சியே மிகைத்து நிற்கும். எதையும் ஆராய்ச்சி நோக்குடனே காண்டார். இயற்கையா கவே அவர் ஆராய்ச்சி இயல்புடையவர் எதிர் கால ஆராய்ச்சியாளர்களுக்கும், கலாநிதிகளுக் கும் ஒரு முன்மாதிரி
உர்துர கவிஞன் "ளெபளக்" என்பவன் ஒரு சமயம் தன்னைப் பற்றியே பாடும்போது,
"அடக்கமுடைமைதான் ஒருவனின் உயர்ந்த நிலை என்று எண்ணிக் கொண்டிருந்தேன் - ஆனால் நான் மேலே உயர உயர இன்னும் கீழே இருப்பதாகத்தான் காண்கின்றேன்" என்று பாடி
அதேபோன்று டாக்டர் உவைஸ் அவர்களுக்குப் பல பட்டங்களும், பதவிகளும், பாராட் ம், பரிசுகளும் வந்து குவிந்தாலும், இஸ்லாமிய தமிழ் இலக்கிய வானிலே உயர உயரப் பறந்தாலும், அவர் அமைதியும் அடக்கவுணர்வுமே மீக்குற்றவ ராகத் திகழ்கிறார். எனவே, இஸ்லாத்திற்கும், இஸ்லாமிய சமுதாயத்திற்கும், இஸ்லாமிய இலக் கியத்திற்கும், தமிழுக்கும் அயராது உழைத்து வரு வார் என்பதில் கிஞ்சித்தும் ஐயமில்லை!
அல்லாஹ் அவர்களுக்கு நீண்ட ஆயுளையும் உடல் நலத்தையும் நல்கி, எடுத்துக் கொண்டுள்ள ஆய்வுத் திட்டப் பணிகளை முடித்துக் கொடுத்து, அவர் மேலும் மேலும் இலக்கியப் பணிகளில் ஈடுபட வேண்டிய ஊக்கத்தையும் உற்சாகத்தை யும் தந்து அருள்புரிவானாக!

Page 171
கவிஞர் சர்மா நகர்
இடையளக் காமல், கீழாம்
இச்சையைத் தூண்டி டாமல் உடையளக் காமல் உள்ளத் து
ஒளியளந் தோங்க, தீனின் நடையளந் ததனை மாந்தர்
நயமுறப் பேணச் செய்யுள் எடையளந் தளித்தார். இஸ்லாம்
இலக்கியப் புலவர் அம்மான் அன்னவர் தம்மின் நூலை
ஆய்ந்துயர்ந் திவங்கி நிற்கும் மன்னவர் உரைவகளைப் போல
மண்ணகந் தன்னில் மிக்கச் சொன்னவர் எவரும் இல்லை;
தொல்விபக் கியத்தில் சொக்கப் பொன்னவர் என்பேன்; மங்காப்
புகழ்ப்பகல் வெளிச்சங் கொண்டார்
 
 

| எம்.ஜலாலுதீன்,
நெய்மனம் பரப்பி என்ன?
நிகரிலா அறிரு ராக உய் மணங் கமழும் எங்கள்
உவைஸ்வர் ஆமோ நெய்தான்? பெய்மழைப் பயனைப் போலப்
பிரிதொரு செயலே இல்லை; மெய்மன உவைஸைப் போன்றும்
தென்செயல் கொண்டோ ரிப்ாது
புதையலைக் கொணர்ந்த தைப்போல்
பொறுப்புடன் இலக்கி யத்தின் விதைகளை, ஆணிே வேரை
வெளிக்கொண்ர்ந் தவர்த வைள்ை எதைத்தொடுத் தேற்றிப் பாட?
இறையவன் அருளே அன்னார் முதலெனக் கண்டே, வான்
முகடென உவைஸ்தாம் வாழ்க
151

Page 172
இஸ்லாம் மார்க்கத்தை இலக்கியக் கண்ணோட்டத்தில் அறிந்தவர்கள் அனைவருக் கும் தெரிந்த பெயர் முகவரி ம.மு. உவைஸ் ஆகும். சீறாப்புராணத்துடன் இஸ்லாம் இலக்கியம் முற்றுப்பெற்றது என்ற நினைப்பை விரட்டியடித்த இலக்கிய வள்ளல்,
தான் சார்ந்திருக்கும் சமயத்திற்கும். மேலதிக மாய்ப் படித்த ஆராய்ச்சிக்கும் ஏற்றாற்போலத் தமிழ்த்தொண்டு செய்த அவரது உள்ளம், உயர்ந்த உள்ளம் மனம், வெள்ளை மனம் உடையும் அப்ப டித்தான். திறமையான புலமையெனில் அதை வெளிநாட்டார் வணக்கஞ் செய்தல் வேண்டும்என்ற பாரதியின் வாக்கிற்குரிய வழிகாட்டி உவைஸ். இதுபோலவே ஒருவரின் திறமையறிந்து வழிப்படுத்துவதில் அவருக்கு நிகரே இல்லை.
இந்திய மண்ணின் வடபுலத்தையே பார்க்க முடியாத எனக்கு இலங்கை மண்ணில் நிகழ்ந்த உலக இந்து சமய மாநாட்டில் கட்டுரை படிக்க வாய்ப்பினை ஏற்படுத்திய வாஞ்சைமிகு ஆசான்
152
 

படிப்பதற்கு Syllabus போதுமானது என்று நினைத்த வேளையில் உழைப்பும் உறுதியும் படிப் பின் பிள்ளைகள் என்பதை உணர்த்திய தந்தை
"அளவான குடும்பமே வளமான வாழ்வுக்கு வழி" என்று கூறிவரும் எங்கள் அரசாங்கத்தின் முன்னே "ஐந்தாறு குழந்தைகள் பெறுவதே அழ. கான வாழ்வின் ஒளி" என்றெடுத்துக்காட்டிய அல்ஹாஜ் பெற்றுக்காட்டியதுடன் பெரும்பேரெ டுக்கவும் காரணமான மூலகர்த்தா
இலங்கை அரசும் இஸ்லாம் சமுதாயமும் போற்றிப் புகழும் இத்தமிழன்பரின் தனிப்பண்பு, மனித நேயம் இந்நேயப் பண்பால்தான் குளியல் றையில் காலிடறி நினைவிழந்த அப்பெருமக னாரை உரிய நேரத்தில்"வையகத்தில் சுகமான உவைஸ்" இவர்தான் எனக்காட்ட முடிந்தது.
இனி, அவரையும் அவரது படைப்புக்களை யும் பாராட்ட வேண்டியது இலங்கை மக்களின் திருப்பணி

Page 173
தக்கலை, எம்
என்து sorganisat வாழ்வின் ஆரம்பு கல்லூரி கால கட்டம் அது சென்னையில் 1938 உலகத் தமிழாராய்ச்சி மாநாடு அன்று முதல் இன்று வரை அறிஞர் உவைசுடன் சுமார் இருபத்தி நான்கு ஆண்டு காலம் மிக நெருங்கிய தொடர்பு உண்டு எனில் அது மிகையன்று. எனக்கு இந்நா ஒளில் அருமையுடைத்தான் பெருமையாம் அஃது, பழகிய 24 ஆண்டுகளில் பெற்ற பட்டறிவினை விரிக்கின் அகலும் தொகுப்பின் எஞ்சும் என்னை பாசமிகு தம் குடும்பத்துள் ஒருவராகவே நடத்திய தன்மையினை நினைத்துப் பார்க்கிறேன். என்னை, அவரது செல்லப் பிள்ளை என்றும் சிலர் கூறுவர் அறிஞர் உவைசின் இலக்கியச் சிறப்பினை சொல்வதா? ஒழுக்கப் பண்பாட்டுக்க ளைக் கூறுவதா? இசுலாமியக் கடமைகளில் அவர் ஒழ்கிப் பேணுதலைப் பகர்வதா? அவர்க எாது முன்னோடி முதன்மைத்தன்மைகள்ை தரு வதா? என்ற தின்கட்பு நிலை மலைப்பு ஏற்படுத் துகிறது. இன்று பன்முகப் புகழின் உச்சியில் நிற்கி நார் எனில் மிகையன்று எனது எண்ணத்திரை பில் கொண்டு வந்த சிலவற்றினை இங்கு படைக் கின்றேன்.
எனது "ஞானப் புகழ்ச்சி - ஒராய்வு என்ற கட்டுரைத் தொகுப்பினை எஸ்.ஏ. லத்தீப் நூலாக வெளியிட்டார். அதற்கு பாராட்டுரை வழங்கிய டாக்டர் உவைசு என்னை "குட்டி ஞானி' என்று குறிப்பிட்டுள்ளதையும் எண்ணிப் பார்க்கிறேன்.
"நம்பிக்கையும் நடைமுறையும்" என்ற அவர்க னது கவிதை நூலை எனக்கு கவிதை வரிகளில்
சூபித்துவம் சூழப் பெற்றும் சோபன் நிலையினைச் சொகுசுடன் ஏற்று தக்கலை பிறந்து தகைபெற வாழும்
 
 
 

16Tifo, பவர்ே
எக்கன்ஸ் பாயினும் ஏற்பக் கற்து பட்டம் பவும் பாங்காய்ப் பொறு நட்டல்தனையே நாளும் போற்றி சென்னை தனிலே செழிப்புடன் உறையும் இன்னை சிறப்பாம் இனிய அன்பர் எம்முடை நண்பர் எம்மவர் சுவைஞர் எம்மணர் கலைஞர் எம்மெஸ் பசீர் அளித்தனம் உள்ளம் வைத்தே சுவைக்க உள்ளி வைகலும் சகிக்கும் பரிசெள்
என எழுதி பரிசளித்தார் என்னால் இந்நிகழ்ச்சி யை மறக்க முடியாது.
மதுரைப் பல்கலைக் கழகத்தில் அறிஞர் உவைசு பதவி ஏற்றபொழுதினில், எனது இலக்கி யத்திறனுக்கு ஏற்ப பிஎச்டி செய்ய வாய்ப்பு அளித்தும் அதுவும் என்னால் தான் நிறைவேற்ற இயலாது போயிற்று என்ற ஏக்க உண்ர்வு இன்றும்
#lgätତ.
டாக்டரோடு உடனுறைந்து தங்கிய அனுபவங் கள் எல்லாம் என் மனத்திரையில் நிழலாடுகின் றன. என்னையும், இலங்கைக்கு அழைத்துச் சென்று அவர் இல்லத்தில் ஒரிரு மாதங்கள் தங்க வைத்து, இலங்கையின் பல பாகங்களுக்கும் என்னுடன் வந்த நாட்களை எல்லாம் ஒர்மிக்கின் றேன். அறிஞர் உவைசு அவர்களது அன்பு இல்லத் தரசியார் கலாவல்லி ஹாசினி சித்தி பாத்துமா புெம் அவரது குடும்பம் யாபேர்களதும் அன்பும் பாசமும் அரவணைப்பும் என்றும் என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்ச்சிகளாகும்.
சென்னை வரும் பொழுதெல்லாம் என்னோடு தொடர்பு கொள்வார். அறிஞர் உவைசோடு பல சந்தர்ப்பங்களில், பலரை சந்தித்திருக்கிறேன். அப்பொழுதெல்லாம் பலரை சந்தித்திருக்கிறோம்.
163

Page 174
அஞ்ஞாளன்று அவர் பெறும் மரியாதை சிறப் *LIL LITITggl பரவசித்திருக்கிறேன். தமிழகத்து பெரும் புகழ்மிகு ஆலி ஜனாப்கள் சிராஜுல் மில்வத் அல்ஹாஜ் அப்துல்சமத்சாஹிப் இலக் கிய வேந்தர், ஜஸ்டிஸ், கலைமாமணி இஸ்மாயில் சாஹிப், பன்னூலாசிரியர் எம்.ஆர்.எம். அப்துல் ரஹீம், தித்திக்கும் திருமறை, பிறை ஆசிரியர், திருமறை விரிவுரையாளர் அப்துல் வஹ்றாப், டாக்டர் பேராசிரியர் பெரும்புலவர் நெயினார் முகம்மது போன்றோர் டாக்டர் உவைசிடம் வைத்திருக்கும் அன்பும், பாசமும் மரியாதையை பும் பார்த்து, வியப்படைந்திருக்கின்றேன். சிரா ஜூல் மில்லத் அகத்திய முனி என அண்மையில் இஸ்லாமியச் சிற்றிலக்கி முதல் மாநாட்டில் புதுக்கோட்டையில் அறிமுகப்படுத்தி அழைத்த நினைவும் மாறவில்லை. அறிஞர் உவைசு அவர்க ளது நூல்களை ஆர்வத்துடன் எனக்குத் தரத் தவறுவதும் இல்லை. அவரது தொடர்பாலும் என்னை முழு இலக்கிய ஆய்வாளனாக மாற்றிய மந்திரத்தன்மையும் அவருக்குண்டோ எனக் கரு துகிறேன்.
அன்று 1976 இல் பிஎச்டி பெற்றமைக்குப் பாராட்டு, இன்று அவர்களின் பன்முகப் புகழினுக்கு இலங்கை அரசு பாராட்டுகிறது. தமிழ் கூறும் நல்லுலகம் இலங்கை அரசுக்கு இன்று நன்றி கூறுவது முதற் கடமையாம் 75ಠೆ ೩gEu வன்பு சகோதரர் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் மாண்புமிகு அல்ஹாஜ், எ.எச்.எம். அஸ்வர்,எம்பி அவர்களுக் கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.
1968ல் அறிஞர் உவைசை ஒரு ஆராய்ச்சியா ளராக சந்தித்தேன். இன்று தீன் தமிழ்க் காவலராக - இலக்கியச்சித்தராக - கலைமாமணியாக - இலக்கியச் செம்மலாக- ஆராய்ச்சி அறிஞரரசு - தமிழ், சிங்களம், ஆங்கிலம், அறபிப் புலமையான ராக அகராதிக் கலைஞராக - மரபுக் கவிஞராக "பன்முகப் புகழினராகப் பொலிந்து - ஒளிர்ந்து மிளிர்கிறார்
எவரையும் பகையாதவர்; பகைவரும் விரும்பு பவர் புகழுக்கு அடிமையாகாதவர் ஆரவாரம் இல்லாதவர் தம் வாழ்நாளிலேயே புகழினைக் கண்டும் கர்வமில்லாதவர் எதைப் பற்றியும் எந்தக் கவலையும் படாதவர். அவரிடம் கோபம் கண்டதே இல்லை அமைதியே எப்பொழுதும் தோற்றமே எப்பொழுதும் அமைதி,
இந்தியா - தமிழகத்திலிருந்து இலங்கைச் செல்லும் எவரையும் தனது இல்லத்திற்கு அழைத்து, விருந்தூட்டி மகிழ்வதிலும் பெருமை செய்வதிலும், முன் மாதிரியாளர் மதுரைப்
164

பல்கலைக்கழக - இசுலாமியத் தமிழாராய்ச்சி துறைக்கே தனது அரிய நூலகத்தினை அன்ப ளிப்பு செய்த பெருந்தன்மையினை நினைத்துப் பார்க்கிறேன். ஆங்கிலத்திலும் இசுலாமியத் தமிழி விக்கியங்களை அறிமுகம் செய்த முன்னோடி, பிறரும் பின்பற்றத்தக்கது. இசுலாமியத் தமிழிலக்கி யத்தில் பிஎச்டி பெற்ற முதல் முன்னோடி ஆங்கி லத்தில் "முஸ்லிம்கள் தமிழுக்கு செய்த பரி, "இசுலாமியக் காப்பியங்கள் ஆய்வு" போன்ற நூல்களை இயற்றியுள்ளார். மதுரையில் இசுலாமி யத் தமிழிலக்கியத் துறைத் தலைவராகவும் பணி பாற்றிய முதல்வரும் இவரே இசுலாமியத் தமிழி வக்கிய வரலாறு தொகுதிகள் பண்டத்து முன்னோடி ஆனார். இலங்கையில் பல இசுலாமி யத் தமிழிலக்கியங்களை UITL-VLI355GTT5 அமைய வழி வகுத்தவர் இலங்கைப் பாடத்திட் டக் குழுவிற்கு சீறாவில் ஒரு படலத்தினை பேரா சிரியர் கவிஞர் வெற்றிச் செல்வன் டாக்டர் பசிலு முகைய்யத்தீனை உரை எழுதச் செய்ய வைத்தவர் என்பதும் எனது அனுபவத்தில் தெரியும், இங்ங்ன மாக தானும் பதிப்பாசிரியராக உரை ஆசிரியரா கவும் மட்டுமின்றி பிற அறிஞர்களையும் எழுத வைத்து நூலாக்கம் செய்த பெருமையும் உண்டு.
இலங்கையில் இசுலாமியத் தமிழிலக்கிய ஆராய்ச்சி மாநாட்டை - 4 - நடத்திய தனிப் பெருமை அறிஞர் உவைகக்கே சாரும் நூல்களைப் பதிப்பித்தும் உரை கண்டும் மொழி பெயர்த்தும் முன்னோடியானார். புதுகுஷ்ஷாமிற்கு இலங்கை ஜே.எம்.எம். அப்துல் காதிர் புலவர் மஓரி அல்ஹாஜ், எ.எம். சரீப்தின் மூலமாகவும் உரைகா எனச் செய்த புகழுண்டு. அண்மையில் புதுக்கோட் டையில் 1992 திருச்சியில் நடைபெற்ற இசுலாமி யச் சிற்றிலக்கிய முதல் மாநாட்டில் திருமக்காக் கோவை; புகழ்ப்பாவணி நூல்களை பதிப்பித்து வெளியிட்டுள்ளார். திருமக்காக்கோவையினுக்கு பெரியதொரு ஆய்வுரை எழுதியுள்ளார். அதன் தனிச் சிறப்புக்களை புகழ்ந்து ஒதுகிறார். நேரில் உரையாடலின் பொழுது பிஎச்டி, செய்ய விருப் பமுடையாருக்கு பரிந்துண்ரக்கப் போகின்றேன் எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.
அறிஞர் உவைசு வாழுங் காலத்திலேயே, இலங்கை சட்டத்தரணி அல்ஹாஜ் எஸ்.எம். ஹனிபா எழுதிய, "உத்தமர் உவைகச் என்ற நூல் அவர் தம் வாழ்வில் மாண்பினையும் இலக்கண இலக்கிய முன்னோடி என்பதனையும் பலரும் அறி பச் செய்யும்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவன "இசுலாமும் தமிழும் அறக்கட்டளை"யின் முதல் சொற்பொழி வின் விளைவாக வெளிவந்த அறிஞர் உவைசின்

Page 175
நூல் "இஸ்லாம் வளர்த்த தமிழ்" 1984
அண்மையில் வெளிவந்த (1992) உறுப்புல வர் ஒர் ஆலிமா" எனும் நூலில் உமறுப்புலவர் ஆலிம் என 37 கட்டுரைகளில் நிறுவுகிறார்.
"மக்காப்பயணம்" தனது சொந்த மக்காப் பய எணம் மட்டுமல்ல, இலக்கியப் பயனமாக- இலக் கியக் காட்சியாகவும் இடைமிடைந்து இயம்பு கின்ற சிறப்பு பாராட்டுவதற்குரியது இந்நூலின் கண் "பளபார்" என்ற சொல்லாட்சி பக்கம் 120 12) பாரசீக மொழி என்பதனை விளக்குத் திற ஒரம், "கஸ்றுத் தொழுகை பக்கம் 143, 146) போன்ற விளக்கங்களும் "கல்' 162) பற்றிக் கூறு மாறும் ஹதீது மேற்கோள்கள் போன்றவைகள் இந்நூல் "ஹஜ்" பற்றி ஒரு கலைக்களஞ்சியமா! எனத் தோன்றுகிறது. மத்ரஸ்ாக்களில் துன்காப்பா டப்பகுதிக்கு பரிந்துரைக்கலாம். அந்நூலினைத் தனித் திறனாய்வு செய்ய இவ்வேடு இடந்தாரா. 2000த்திற்கு மேற்பட்ட இசுலாமியத் தமிழிலக்கிய நூல் விபரத் திரட்டு" (மதுரை பல்கலைக் கழக அரும் முயற்சியாக வெளியிடப்பட்டுள்ளது. இசு லாமியத் தமிழிலக்கிய வரலாறு தொகுதிகள் 1, 2 சொல்லாய்வு ஒப்பாய்வு போன்ற பல சிறப்புக்க ளூடன் ஆய்ந்து தோய்ந்த முயற்சிகளின் வெளிப் பாடு.
1976ல் பிஎச்டி பெற்றமைக்கு பாராட்டுவதற் காக 'கலாநிதி உவைசு மலர்' வெளியிடப்பட்டது. அம்மலரின் குலாம் காதிறு நாவலரின் "பொருத்த விளக்கத்தினை ஆகா. பிச்சை இபுறாகீம் புலவர் உரையுடன் இணைத்து, அதனைப்
l ՀՏՀՏծ է: A: A
==
'து' ཟླ་ :
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

போற்றிப் பேணி பாதுகாக்கும்படி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ) திருப்புகழில் திசைச் சொற்கள் ஆ புது குஷ்ஷாம் வருணிக்கும் ஆற்றல் சாவ் காலிதன் ணல், (இ) பதினைந்து ஆண்டுகளில் ஒன்பது தமிழ்க்காப்பியங்கள் (ஈ) நான்கு வகை குணங்கள் நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு (உ) இலக்கியம் கண்ட மதினா போன்ற பல சிறந்த கட்டுரைகள் பல்வேறு இதழ்களில் - தனித்தனி மலர்களில் வெளிவந்தவைகள் நூலாக்கம் செய்யப்படல் வேண்டும். ஒவ்வொன்றும் ஒவ்வொருவகைச் சிறப்புமிக்கது. அவர்களது படைப்புக்கள் ஆய்வு செய்யப்பட வேண்டும்.
"பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் மொழி பெயர்த்தல் வேண்டும்","சிங்க ளத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்" எனும் பைந்தமிழ் பாரதியின் இலட்சியங்களுக்கு உறைவி டம் அறிஞர் உவைசு எனின் மிகையன்று.
"அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல் தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையுள எல்லாந்தவை அறன் அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறனறிந்து தேர்ந்து கொளல்"
எனும் திருக்குறட்பாக்களுக்கு ஏற்ப யான் பெற்ற அறிஞர் உவைசின் நட்பு பொலிக வளர்க! அவர்தம் சிறப்பு அருமை - பெருமை நிறைக பல்லாண்டு பல்லாண்டு வாழ்க! இறையருள்க!
s
■姜
165

Page 176
- கவிக்கோ அப்
இந்தியாவில் இஸ்லாமியத் தமிழ் ஆராய்சி மாநாடுகள் நான்கினை நடத்தி முடித்துவிட்டோம்
இதன் பணியிலேயே மதுரை காமராஜர் பல்கலைக்
தேசித்துள்ளோம். நீங்கள் இ மல் மாநாடே இல்லை அதனால்தான் நாம் உங்
ஐந்தாவது மாநாட்டை கிழக்கரையில் நடத்த
களை முதலில் சந்திக்க வந்திருக்கின்றோம்.
கழகத்தில் இஸ்லாமிய தமிழ் துறைக்கென்று ஒரு
வாம் என்று உத்
தனி இருக்கை ஏற்படுத்த முடிந்தது.
போன்றவர்கள் இல்லா
ளார்கள். டாக்டர் உவைஸ்
இஸ்லாமிய தமிழ் இலக்கியத்தைப் பொறுத்த வரை இலங்கையர்கள் பெருந்தொண்டு செய்துள்
மிய தமிழ் இலக்கியங்களை
File:'T
இ அறிந்திருக்க முடியாது. ஒருநாள் உவைஸ் அவர்
விட்டால்
66
 
 

துல் ரஹ்மான்
கள் இஸ்லாமிய தமிழ் காப்பியங்கள் 21 இருப்ப தாக சொன்னார்கள். அன்று முதல் அவர்கள் சொல் வதை நம்புவதில்லை என்ற முடிவுக்கு வந்தேன். அதன்பின்னர்அவர்கள் காப்பியங்களுக்கான அறிக் கைகளை சமர்ப்பித்தபோது வியந்து போய்விட் டேன். இலங்கை மக்கள் தமிழுக்கு பெரும்பங்காற் றியுள்ளார்கள். இஸ்லாமிய இலக்கியத் துறைக்கு Dr. அவர்களை மிஞ்சிய ஒரு பேரறிஞர் இந்திய தமிழ்நாட்டிலேயே கிடையாது. அவர்கள் போன்ற வர்களால்தான் நாங்களும் கூட பல விஷயங்க ளைத் தெரிந்து கொண்டோம்.
(மருதானை எபர்ஹிறாக் கல்லூரியில் நடைபெற்ற
கூட்டத்தில் கவிக்கோ ஆற்றிய உரையின் ஒரு பகுதி)

Page 177
SSSSSSSSSSS
SSSSSSSSSSSS
அல்ஹாஜ் M
திருவருட் தூது ஒதும் திருந திருமுறை போதம் பொங்கும் ஒருமுறை உருவெடுத்து வழ மறுமுறை மீண்டும் எம்முன்
சமுகத்தின் லெப்பைப் பேரர்
சமூகத்தின் செம்மலான சித் ாழுதத்தின் ஊற்றுமிக்க அரு சமுத்திரம் நீந்தும் மாறன் உ
சொல்வினைச் சுவைத்து நன்
நல்வியற் புலவர் தம்மின் நச் எம்மவர் என்றும் போற்றும் சு நம்மவர் நச்சும் நல்வா ஏட்டி
அர்ரோ ஆய்வு தன்னிப் து உயர்வுறு சாதனைகள் ஒன்ற இயற்பெரும் புலவர் தம்மின் செயம்பெறும் புலவர்தங்கோ வாழ்வையே ஆற்ப அளித்து ஆ விழ்வையே கானா வண்ணம் தாழ்வையே கானா நல்ல கன் வாழ்விலே மகிழும் மன்னர் உ வாழ்கவே உவேசு ஆள்ாேல் வாழ்கவே அவர்தாம் கண்ட வாழ்கவே தென்தின் நூல்கள் வாழ்கவே புலவர் தங்கோ வ
 

团 SRSS 2
R- SFS 2
C.S. 빵F니
பி சரிதை யோடு
பனுவல்கள் பலவும் பாத்து க்கொழி எங்கள் நூல்கள் தடையுற தந்த வள்ளல்.
மகுமுது பெற்ற வள்ளல் துராம் செஞ்சொற் செல்வ மைநூ வனைத்து மோதி பைசுவே எங்கள் வள்ளல்,
றாய் மெல்லிய
ஆசிாக்கங் காட்டும் சிறார்க் கினியரென்றே லாநிதி கலைமாமணி னம் தந்த வள்ளஸ். నొ
யிலுறா ஆர்வத்தோடு
ள்மே லொன்றாய்ச் செய்து s இருநிதி பலவைக் கண்டு SM டவைகவே எங்கள் வள்ாற். 剑 Ꮥ ய்வியே மகிழும் மன்னர் ჯაბ 剑 பலக்கரங் கொடுத்து என்றும் කීට් ாவதி பாத்திமா தன் தி வைகவே சங்கள் வள்ாற். GN
வாழ்கவே சாதனைகள்
காப்பியம் பலவும் நன்றாய்
வழக்கொழி பாமவென்றும்
ாழ்கவே உறுைசு வள்ளல்
167

Page 178
$ருக்கு: தமி
(p. 5 ITUL,
பொரு சமயமெனும் நதிகளெல் லாம் புகுந்து கலந்திடநிறைவாய்ப் பொங்கியோங் கும் கங்குகரை காணாத கடலாகச் செந்தமிழ் சிறப் புற்று விளங்குகின்றது. தம்முள் வேறுபட்ட சமயங் களெல்லாம் ஒன்றுபட்டு, உயர்ந்த இலக்கியங் களை உருவாக்கி வளர்த்த பெருமை தண்டமி ழுக்கே உரியது. அவ்வகையில் மற்ற சமயத்தவ ருக்கு எவ்வகையிலும் குறையாத தமிழ்த் தொண்டு புரிந்தவர்கள் முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள்.
ஆயினும் உமறுப்புலவரையும், குணங்கு மஸ் தானையும் மட்டுமே இஸ்லாமியத் தமிழ்ப் புலவர் களாக உலகம் அறிந்திருந்த நிலையே நெடுங்கா வம் நிலவி வந்தது. மற்றவர்களுக்கு மட்டுமின்றி இஸ்லாமியத் தமிழருக்கே தமது மக்கள் தமிழ் மொழிக்கு ஆற்றிய தொண்டுகள் எத்தகையதென அறியாதிருந்த இழிநிலை எண்ணியெண்ணி வருந் தத்தக்கது.
இங்ங்னம் அறியாமை இருலால் ஆழ்ந்திருந்த இஸ்லாமியத் தமிழ் இலக்கியவுலகில் எழுச்சியை யும் புதுமகிழ்ச்சியையும் உண்டாக்க ஈழத்தில் ஒர் எழுஞர்யிறு எழுந்தது. அந்த ஞானப் பேரொளி தான் உயர்தமிழ்ப் பேரறிஞர் உவைஸ் அவர்கள்
இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களின் பரப் பையும், சிறப்பையும், அகலத்தையும், ஆழத்தை யும் முதன்முதலில் உலகறியச் செய்த பெருமை யாவும் உவைஸ் அவர்களையே சாரும். இது உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை.
இன்றைக்கு நாற்பதாண்டுகளுக்கு முன்னர், அதாவது1853ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில்"Muslim Contribution to Tamil Literature" iTeirp sy ffL ஆய்வு நூலை உவைஸ் அவர்கள் வெளியிட்டார்
1EE
 

()
Algisi
JÍ
மரைக்காயர்
கள்.அந்நூவை மதிப்பீடு செய்த பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை அவர்கள், "இந்நூல் வெளி வந்ததன் மூலம் தமிழ் ஒரு படி உயர்ந்துவிட்டது" என்று உளங்கனிந்து பாராட்டினார்கள். இஸ்லாமி யர்களின் தமிழ்த்தொண்டினை உலகம் உணரத் தொடங்கியது இந்நூல் வெளிவந்த பிறகுதான் என் றால் அது மிகையில்லை.
தொடர்ந்து உவைஸ் அவர்கள் வெளியிட்ட 'இஸ்லாமியத் தென்றல்'இஸ்லாமும் இன்பத் LÉpL", "Muslim Epics in Tamil Literature" (LTGi நூல்கள் தமிழ்கூறு நல்லுலகம் அறிந்திராத எண் னற்ற இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களைத்தக்க முறையில் அறிமுகப்படுத்தின.
ஈழத்துக்கும், எழில் தமிழ்நாட்டுக்கும் ஞானப் பாலமாய் விளங்கி,தமிழ்நாட்டு முஸ்லிம் புலவர்க வின் தமிழ்த் தொண்டையும் உலகறியச் செய்தவர் உவைஸ் அவர்களே
'உணவசார்அவரோர் உலவும் நூல்நிலையம்; சுவைசார் செந்தமிழ்ச் சுனை நீர்ப் பரப்பில் இஸ் லாம் மலர்த்திய இலக்கியப்பூக்களின் கொங்குதேர் வாழ்க்கை கொண்ட வண்டு; தமிழகத் தோடு தனிப் புகழ் ஈழத் தீவை இணைக்கும் தீந்தமிழ்ப் பாலம்; கான் முல்லையில் கருவடையாமல் 'ஏனமுல்லை" பில் எழுந்த நறுமணம்; "பாணந்துறையின் பரிசில் யாழிசை முள்ளிவாரோஜா முஸ்லிம் அகத்தியர்"
என்று கவிக்கோ அப்துல் ரகுமான் ஏற்றிப் போற்று வது முற்றிலும் உண்மையே ஆகும்.
விபுலானந்த அடிகளாருக்குப் பிறகு தமிழகப் பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசிரியாரகப் பதவி வகித்த பெருமையும் உவைஸ் அவர்களையே

Page 179
சாரும். எனவேதான் 'இரண்டாவது விபுலானந்தர் "என்று பாராட்டப்படும் சிறப்பையும அவர் பெற் நூள்ளார்.
"இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாற்றி னை"மிக விரிவாக ஆறு தொகுதிகளாகக் வெளியி டும் பாங்கை எண்ணித் தமிழ்கூறு நல்லுலகம் வி யந்து போற்றுகிறது.
முஸ்லிம்களின் தமிழ்த் தொண்டினை உணர்த்
த ஒரு நூல் வராதா என்று ஏங்கிக் திட ந்த வேளையில், ஆறு பெரும் தொகு திகளை வெளிக்கொணர்ந்து தமிழ் மொழி வளர்ச்சிக்கு முஸ்லிம்களின் தலையாய பங்க விப்பை உணர்த்தி நம்மையெல்லாம் தலை நிமிர்ந்து பீடுநடை போடச் செய்துள்ள பேரறிஞர் உவைஸ் அவர்களுக்கு எப்படி நன்றி சொல்வது? இஸ்லாமியத் தமிழ் இலக்கியவுலகம் உள்ளளவும் அவரது புகழ் குன்றாது நின்றொளிரும்.
இஸ்லாமிய இலக்கியங்களில் அறபுச் சொற் கிள் அதிகமாகப் பயின்று வருவதால் அனைவரும் படித்துப் புரிந்து கொள்ள முடியவில்லையே என்ற ஏக்கம் பலருக்கு இருந்தது."தமிழ் இலக்கிய அறபுச் சொல்லகராதி" ஒன்றை அழகிய முறையில் உரு வாக்கி, அந்தக் குறையையும் போக்கியுள்ளார் அறி ஞர் உவைஸ்.
அரிதின் முயன்று அவர் தொகுத்து வெளியிட் டுள்ள"இஸ்லாமியத் தமிழ் நூல் விவரக் கோவை" 1950-ஆம் ஆண்டு வரை வெளிவந்துள்ள இரண்டா யிரம் நூல்களைப் பட்டியவிட்டுக் காட்டியுள்ளது. அதன் பின்னர் 1990-ஆம் ஆண்டு வரை மேலும் இரண்டாயிரம் நூல்கள் வெளி வந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. "இவ்வளவு இஸ்லாமியத் தமிழ் நூல்களா?" என்று எவரையும் வியக்கச் செய் துள்ள அறிஞர் உவைஸ் அவர்களின் தொண்டுக்கு
ஈடினை ஏது?
தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொ ழிகளிலும் உவைஸ் அவர்கள் பெரும்புலமை பெற் நவராகத் திகழ்கின்றார். எனவே தமிழிலிருந்து சிங் களத்துக்கும், சிங்களத்திலிருந்து தமிழுக்கும், ஆங் கிலத்திலிருந்து சிங்களத்துக்கும், ஆங்கிலத்திலி ருந்து தமிழுக்குமாக பதினைந்துக்கும் மேற்பட்ட நூல்களை உவைஸ் அவர்கள் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளார்.
'பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்

தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்"
'தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்"
என்றெல்லாம் மகாகவி பாரதியார் கண்ட கனவு களை நனவாக்கி வருபவர் அறிஞர் உவைஸ்.
சேகனாப்புலவரின்"குத்புநாயகத்"திலிருந்து நான்கு படலங்களுக்கும் வண்ணக்களஞ்சியப் புல வரின்"ராஜ நாயகத்திலிருந்து" இரண்டு படலங்க ஞக்கும் சீரிய தெளிவுரை எழுதிய உரையாசிரியரா கவும் உவைஸ் விளங்குகின்றார்.
குலாம் காதிறு நாவலரின் "புலவராற்றுப்ப டை' அப்துல் மஜீதுப் புலவரின்"ஆசாரக்கோவை ", "புதுகுஷ்ஷாம்', 'திருமக்காக்கோவை" உட்ப டப் பத்துக்கும் மேற்பட்டநூல்களை நன்முறையில் பதிப்பித்துள்ள பதிப்பாசிரியராகவும் அறிஞர் உவைஸ் திகழ்கின்றார்.
எழுபத்திரண்டு அகவையை எட்டிப்பிடித் துள்ள அறிஞர் உவைஸ், தம் வாழ்நாள் முழுவதை யுமே தமிழ் வளர்ச்சிக்காக அர்ப்பsசித்தவர் "EL மாடும் இஸ்லாமியத் தமிழ்ப் பல்கலைக் கழகம்" என்று போற்றத் தக்கவர்; எனவேதான் கலைமா மணி கவி கா.மு.ஷெரீப் அவர்கள்,
'உவைகடைய நண்பரெலாம் நூற்களாகும்;
உற்ற அவர் சுற்றமுயர் கல்விச் சாலை; சுவை மலிந்த அவர் பேச்சோ இலக்கியத் தேன்;
தூய அவர்நல்வாழ்வே முஸ்லிம் மார்க்கம்; அவைசேரல் அறிந்தவற்றை இனிய பாங்கில்
அடக்கத்தோடு எடுத்துரைத்தல் இவரின் தன்மை; நவைசேர்ந்த உவைசுதனைப் படிப்போ பாகிஜ்
நயமுடைய மானிடராய் வாழ வாமே!"
என்று போற்றிப் புகழ்ந்துள்ளார்.
அமைதியின் இருப்பிடமாய், அடக்கத்தின் பிறப்பிடமாய், நற்பண்புகளின் உறைவிடமாய் வாழும் உயர்தமிழ்ப் பேரறிஞர் உவைஸ் அவர்கள் இன்னும் ஒரு நூற்றாண்டு வாழ்ந்து, இஸ்லாமியத் தமிழயை ஏற்றமுறச் செய்ய வேண்டுமென எல்
லாம் வல்ல இறைவனிடம் இருகரமேந்தி இறைஞ் சுகிறேன்.
159

Page 180
m
m
சா. நலீ
ந்தமிழோடு தீன்தமிழையும் தம் இருகண்க
ளர்க எண்ணிச் சேவை செய்து வரும் கண்ணிய மிக்கவர்களுள் அல்ஹாஜ் எம்.எம். உவைஸ் அவர் கள் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.
முஸ்லிம்கள் செய்த இலக்கியப் பணியினை முதன் முதலில் தமிழ் கூறுநல்லுலகுக்கு மட்டு மின்றி, அகிலஉலகுக்கும் உணர்ந்திய பெருமைக்கு ரியவர் இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்டு இனிமைத் தமிழுக்கத் தொண்டாற்றிவரும் அல் ஹாஜ் உவைஸ் அவர்கள் சுமார் நாற்பது ஆண்டு கட்கு மேலாகத் தம் விடாமுயற்சியால் மறைந்து கிடந்து இஸ்லாமியத் தமிழ்க் கருவூலங்களை ஆய்ந்து வெளிக் கொணரும் அரிய தொண்டாற்றி வருகிறார்.
மதுரைக் காமராஜர் பல்கலைக் கழகத்தில் இஸ்லாமிய இலக்கியத்துறை ஆரம்பித்தபோது அப்பல்கலைக்கழகம்,
"இதனை இதனால் இவன்முடிக்கும்
என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்" என்ற வள்ளுவர் வாய்மொழியுணர்ந்து அருமைப் பெரியவர் அல்ஹாஜ் உவைஸ் அவர்களிடம் ஒப்ப டைத்தது. தமிழ்மொழி எந்த அளவிற்கு அவரைப் பற்றிக் கொண்டதோ அந்த அளவிற்குச் சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளும், அவரை அழுத்தமா கப் பிடித்துக் கொண்டன என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு ஆழ்ந்த அறிவுத் திறம் பிற மொழிக எளிலும் பெற்றிருந்தார். இவற்றை அறிந்து தானோ
Tires.LT,
LL L aa LL LL aLaLLLL LLL00LL LHH GLLLLLaLaLt L L LLLLLL who are familiar with Tamil Literature in General and Muslim TaTT|| Literature in particular. His work as a teacher of Tamil at various levels has helped him to study in depth Tamil Literature and, in particular, the contribution of Mulists to the vast and growing riches of Tamil
170
 

16
DITUITG)
Literature. He has translated several books from Sinhala into Tamil, from Tamil into Sinhala and from English to aLLLC LK LauL LaCLLLLLSS aaaaLLLLS aLaC CHHHH LLL LLaaLLLLLLLHHH "right חwס lsחחi என்று மாண்புமிகு முன்னாள் தலைமை நீதபதி எம்.எம். இஸ்மாயில் அவர்கள் அல்ஹாஜ் எம்.எம். உவைஸ் அவர்களுக்கே உரித்தான சிறப்புகளை அழகுறக் கூறியுள்ளார்.
இஸ்லாமியத் தமிழலக்கியத் துறையில் டாக் டர் பட்டம் பெற்ற பின்னரும், இத்துறையில் அவ ருக்கிருந்த ஈடுபாடு தொடர்ந்து பணியாற்றும் ஆர் வத்தை வளர்த்தது எனலாம்.
மிகச் சிறந்த இஸ்லாமிய இலக்கியங்களை அறிமுகம் செய்துவைத்து நல்ல முன் மாதிரியாக வாழ்ந்து வரும் அல்ஹாஜ் உவைஸ் அவர்கள் இலங்கையில் சிறந்து விளங்கும் தினசரிகளான தினகரன்' 'வீரகேசரி தினபதி போன்றவற்றி லும், தினமின, ஜனதா "லங்காதீப்" ஆகிய சிங்க ளத் தினசரிகளிலும் தவறாது தம் படைப்புக்களை எழுதி வந்துள்ளார்.
இலங்கையில் முதன் முறையாக முஸ்லிம்க ளூக்காக வானொலிச்சேவையை 1953-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஆரம்பித்து நடத்திய பெருமை அல்ஹாஜ் உவைஸ் அவர்களுக்கே உரியது.
1976-ஆம் ஆண்டு சென்னையில் புதுக் கல்லூரி வளாகத்தில் உமறுப்புலவர்தமிழ்ப் பேரவை"தீன் தமிழ்க் காவலர்" எனப் பட்டம் அளித்துக் கவுரவித் துள்ளது. அதே ஆண்டில் ஈழத்திருநாட்டின் சமயச் சான்றோர்கள் டாக்டர் பட்டம் பெற்ற அல்ஹாஜ் உவைஸ் அவர்களைப் பாராட்டி, கலைமாமணி கவி. கா.மு. ஷரீப் அவர்கள் தலைமையில் முஸ் லிம் தமிழ்க் கவிஞர் மன்றம் எடுத்த விழாவில் "இலக்கியச் சித்தர்' என்ற சிறப்புப் பட்டம் வழங் கப்பட்டது. வித்யோதயப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறைத் தலைவர் பதவியில் இருந்த போது

Page 181
சென்னை ஆயுள் ஐஸ்வர்ய ஆரோக்கிய ஆசிரமம் "பண்டித ரத்னம்" என்னும் பட்டம் வழங்கிக் கவுர வித்துள்ளது.
இதுவரையிலும் பல்வேறு அமைப்புகளா லும் பல்வேறு இடங்களிலும் பாங்குற நடத்தப் பெற்ற இஸ்லாமியத் தமிழிலக்கிய மாநாடுகளில் பங்கு வகித்து நல்ல தரமான ஆய்வுக் கட்டுரைக் ளையும் வழங்கிப் பெருமைப்படுத்திய கண்ணியத் துக்குரிய பெரியவர் அல்ஹாஜ் உவைஸ் அவர்கள் என்றால் அது மிகையில்லை.
ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த போதும் "Muslim Contribution to Tamil Literature" Tirge) if spri ஹாஜ் அவர்களின் முதல் நூல் தமிழ் கூறு நல்லுவ கில் பெரிய வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தேர்ந்தெடுத்த பன்னிரண்டு இஸ்லாமி யக் காப்பியங்களை ஆய்வு செய்து ஏறத்தாழ நானூற்றைம்பது பக்கங்களில்"Muslim Epics InTaml Literature" என்னும் நூலை எழுதினார். அடுத்து இஸ் வாமிய இலக்கியங்களில் சிற்றிலக்கியங்களாகக் கருதப்படும் சில நூல்கள் பற்றிய கருத்துக்களை உள்ளடக்கி 'இஸ்லாமும் இன்பத் தமிழும்" என் னும் நூலை வெளியிட்டார். திருக்குர்ஆன் பற்றிய கட்டுரைகளைத் 'தித்திக்கும் திருமறை" என்ற பெயரில் மெளலவி எம். அப்துல் வத்றாப், எம்.ஏ. பிடிஎச். எழுதியிருந்தார். அதனைக் 'குர்ஆன் அமாபிந்து" எனும் பெயரில் சிங்களத்தில் அல் ஹாஜ் அவர்கள் மொழிபெயர்த்தார்கள். இதன்பின் 'இஸ்லாமியத் தென்றல்" "நம்பிக்கை" போன்ற நூற்களை இயற்றினார்.
புதுகுஷ்ஷாம் எனும் நூலை மூலப்பிரதிக்கேற் பப் பதிப்பித்துத் தந்துள்ளார். ஞானச் செல்வர் குணங்குடியார் பாடல்களையும் ஆய்வு செய்து உரைக்குறிப்புடன் வெளியிட்டுள்ளார்.
"பெருமானார் பெருவாழ்வு'எனும் நூல் அல் ஹாஜ் உவைஸ் அவர்களால் தொகுத்து வழங்கப் பட்டுள்ளது. "புலவராற்றுப்படை' என்னும் நூலும் அல்ஹாஜ் அவர்கள் பதிப்பித்த பெருமையு டைய நூல் ஆகும். சிங்கள மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட மற்றொரு நூல் அல்ஹாஜ் எம். ஆர்.எம்.அப்துற்றஹீம் அவர்கள் எழுதிய "நபிகள் நாயகம்'. இது போலவே "திருக்குர்ஆனும் முஸ் லிம் மக்களின் தமிழ்ப் பேச்சு வழக்கும் இலக்கிய வழக்கும், 'இஸ்லாமிய அடிப்படையில் தோன் றிய தமிழ்க் காப்பியங்கள், 'இஸ்லாமிய இலக்கி Liggir giggigi gig, Li Li." "The Spokan dialect of
 
 
 
 
 

The Muslims of Sri Lanka" "Fpist, psigiliassisi பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் செந்தமிழ்ச் சொற்கள், நீதியும் நியாயமும், மக்காப் பயனம், 'நெஞ்சில் நிறைந்த சுற்றுலா" "குத்பு நாயகம் உரை', 'இராஜ நாயகம் உரை" போன்ற நூற்கள்ை பும் இயற்றியுள்ளார்.
மேலும் "பொருளியற் பாகுபாடு'கிராமப் பிறழ்வு'இலங்கையின் பொருளாதாரத் திட்டம்" "வாணிக அங்க கணிதம்" "பிரித்தானிய யாப்பு" 'இஸ்லாம் பணுகும்க்த கதாமுது" போன்ற மொழி பெயர்ப்பு நூற்களையும் தந்து தமிழின் பெரு மையை மட்டுமின்றிச்சிங்கள மொழியின் சிறப்புக ளையும் உலகறிய வகை செய்து வருபவர்ேதிருமிகு உவைஸ் அவர்கள்.
அல்ஹாஜ் உவைஸ் அவர்களின் இந்த வான் முட்டும் பெருமைகளை எண்ணும் போது "வாழ் வில் வெற்றி கண்ட ஒவ்வொரு ஆணுக்கும் பின் னால் ஒரு பெண் இருக்கிறாள்" என்ற முதுமொழி நினைவைத் தொடுகிறது. ஆம்/அல்ஹாஜ் உவைஸ் அவர்களின் வெற்றி அவரது அருமை மனைவி ஹாஜினி சித்தி பாத்தும்மா அவர்கள் அன்பு காட்டு வதில் அன்னையாக, ஆசை மனைவியாக, அறிவில் ஆசானாக, கருத்துக் கூறுவதில் அமைச்சராக இருந்து,
'தற்காத்துத் தற்கொண்டான் பேணித்தகை சான்ற சொற்காத்துச் சோர்விவாள் பெண்"
என்னும் வள்ளுவர் வாய்மொழிக்கேற்ப உறு துணை புரிந்து வருவதனால்தான் அமைகிறது என் பதை ஒப்புக்கொண்டேயாக வேண்டும்.
நல்ல மனைவி, நல்ல பிள்ளை, நல்ல குடும் பம் தெய்வீகம் என்பார்கள், அல்ஹாஜ் உவைஸ் அவர்களின் அறிவுத் திறம் அவனி மக்களுக்குப் பலன்தரும் வகையில் அவர் எறும்பு போன்று உழைக்க முழு முதற் காரணமாக இருப்பது அவரது மனைவி மக்கள் உற்றார்உறவினர் என்பது எல்லோ ரும் ஒப்புக் கொள்ளும் உண்மை.
அல்ஹாஜ் உவைஸ் அவர்களின் இலக்கியப் பணியும் சமூகப் பணியும் மேலும் மேலும் சிறந் தோங்கிச்செழிப்படைய, அவர் உழைப்புமிகமிக்த் தேவை. எனவே, உடல்நலமும் மனவளமும் பெற் றுப் பல்லாண்டு வாழ இறையருளை வேண்டுகின் றேன்.
171

Page 182
ANTA NNNNNNN
மு.அப்துல்
1977-ஆம் ஆண்டு அன்றைய sai Go "முஸ்லிம் முரசு'ஆசிரியர் ஆளூர் ஜலால் அவர்களும் இ முதல் இன்று வரை இனம் புரியா நட்பு 1977 முதல் நான் இலங்கையை சேர்ந்தவர்களிடம், அல்ஹாஜ் பேராசிரியர்
பிராரிப்பேன்.
எழுத்துத் துறையில் ஈடுபாடு இல்லாவிட்டாலும் அ அனைவரின் ஆக்கங்களையும் படிக்கக் கூடிய வாய்ப்பு எ என்னும் கூற்றிலும் உண்மையுண்டு என்பதால் இதோ ந
அ றிவுச் சுடர்
ஆற்றல் மிக்க எ இறசூல் (ஸ்ல்)
FF மானுடன் இை
உத்தமர் உவைஸ்
25 ருக்கு உழைச்
6 டுத்ததை எழுத
6) ற்றமுடன் செய
ஐ ம்பெரும் கடன
ஒ ப்பற்ற தமிழறி
ஓ தும் நன்மதியா
ஒள டதமாம் அற
O அ0 0காத அை மதி 172
 

RNs. SSN
ரஹ்மான்
டான 'பிரை' இதழுக்குச் சந்தர சேர்க்க நானும் இன்றைய
லங்கை வந்த சமயம் எனக்கு அறிமுகமானார்கள். அன்று எங்கெல்லாம் செல்கின்றேனோ அங்கெல்லாம் சந்நிக்கின்ற
உவைஸ் ஹாஜியானா இது பேன், அவர்களின் நலம்
நனை அச்சிடும் துறையில் தொடர்பு இருப்பதால் விக்கு உண்டு 'கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்" ானும் ஒரு கவிதை இயற்றுகி றேன் ஆசையாக
ழுத்தாளர்
வழி நடப்பவர்
னந்தவர்
ஸ் ஹாஜியார்
5கும் உண்மையாளர்
தி முடிப்பவர்
பல்படுபவர்
மையையும் ஆற்றுபவர்
வழி அமைப்பவர்
|LLIIT5Tsi

Page 183
H - TTLeeASqTTTTL YTTA ALAL ATTLeLeL Y K AALLLLAAAA S
LLLAeeAAS A S AA TTL KAT A AAu eA TTTT LSSSS Y AA AALLLLLLLLTS S S
frr:JET: டவளிவிழா டகர் பேராசிர்டர் கிடriயட żgurē. UT Årstajeru. U آiliظاf جولائی آ=مقدھ حالتFrلکn Fتھ
ளைபடார்:ாடகர்பேராசிரிடர் உள்பட
은-흑-
K ALAAS SJ TTA ATe AA AA u SJTTuTJ K Y A L LTLSS K TLLTTS L SqTTeL eAe TA ATu eTTeeeJY ALLAAAAA S S உவையடகளின்டிாடர் ஃபாக்டர் உளவாட *-Saler-L-af-E-r L-ij 2.-lgréf f í
تھmہلاتاjFہ:ضاrھتاتھیوafےتھ حالتفاrrلکہ ایم نہ لگ
உவையடங்களிகிழ்ாடர்ஃபுர உவையடகளினூடாக்டர் È anzjarul U - anaf சிடிாடர்ஃபுரா உவையடாடிோடகர் ہیلی قلنبیصلى الله عليه وسلمaولائیFلوماrھتا توsaFم ضلالتorلدہ (rھئے: SYS q AALL HLHTTTSAA AeTTA AYYJATTTSYY q AyyATTS FÅ Amartuj آیت این تیم می با Les JT Žvyrišs. UEFA Lasnejeriu-JL
உவையடகளிவிழா SK STAATA SA TA TATTA AAuSeSATuu KSKK T LLL L TS உளிவளடகளிஜிடிாடிஃபராசிரியர்கிடவையிட SK LLLTA SAA TT TeALYYTTTuT u SYS TALLLLLLLS KS TLLLLLTLLL SSSA TL TAeT qATY JYTTeSY K ALLLLLLLALSLSS K TL L AA SSAAAqT eA AKY YTTTuSYY LLL LT S
-ി
È finale Lasf விழ்ாமiங்டரார்டர்கிடவையேட È AN GJATE டாரிசிடிாடம் பேராசிரீடர்கி சிவாயட துைள்படவளிகிழ்ாடர்க்டராகிர்டர் உஙவட்ட
Anoojrnu!—e-Assafeter La AJF ஃபராசிரீடர்கிடவையட
எவளியிடவளிவிடிாடிாங்புராசிரீடர்கிடவையட
لگ=گ
in Leid ェリ、エー 。 டகர்பேராசிரிடர் உரிலுள்பட اتجيات المعه جسا لتلك آهلك الاكس =
=ாவளடவுளி'தாடர் ஃபுராசிர்டர் உருவாயட
于
R- ك=
SAJAR L-Isaf efter U-Jitżi l-irmã5. Ja å lantılaruju
eLLeLTTT S LLLL u ATT AKYSeSTS TSTu SY K LLLTTLS
---=ك
வைட்டார்: டகர்பேராசிரிடர் உதுையேட
KK S LLLLLLTTT SqTTTee eA ATA AALAST TTueSTY K LLLLLLLAAAASS உவையடகளிவிழா டர்ஃபார்டர் உவைஸ்ட LTLLLLLTTL S Sqqq eTT TAeTA AKu YT TTeY K LTLLLALLSSLS
 
 
 
 
 
 

eTL 0AeATA AA AALu u ATTTTTTSL Y S LLLL SAA TL AAAAA S ALTTL KTA S ASA KS AATTeS YKAS TLLLLALLSAA TTL KeT S அளிகிழ்ா மாக்டராக்ரிடர்கிடவைளியடர்தாட அளிகிழ்ாடகர்க்டராசிடர் உளவளியடர்திடிாட அளிகிழ்ாடாக்டராதிடர் உள்ளியடகளி:ாட தளிகிழ்ா மர்ஃபார்டர் கிடாதுள்படாளிகிழ்ாட Aq TL KAeTA A ATu JST Tee eeSY K LLLTTA Sqq TTL KATAAA AS :ளிவிழா டமப்ர்ங்டராக்ரிட் கிடாதுள்படகளிகிழ்ா ட
I LalajT ou l'oft_i à l'Rourel டகளிறோட
-a IJF Ugir:#f1f5 à l'analated U–sastarf füST Lஅவர் ஃபராசீர்பர் கிடவைாடமாளிகிழ்ாட வாங்டராக்ரிடர்கிடவையடeளிவிழா ட #ங்பராசிரியர் உrrயடகளிஅோ ட AKYKYSY0u S K K TLLqATAAS SATTTL eAeTA A S *-eiji 2-Ugriff 15 à-majestell-asafetter - Fair LFFFALL e FifterATTTYA AY A TTTTSYJAAAA AAASAAA TTA AAAAS SAA Te eTT AA Ku qTTTTTS K K LLLLLL A S S AA TTe TAAA AA S 颚* è—anaJers"JU—a-astafeAte IT ulATq e AATTTSYJ AAKT S AA Tq AeA q Sqq TT eAeTA ATu YTTTSY YA TALLeTA A AT Te AAAA S Sqq TTe uuA AA ATYYTLeS YK LLLLTLS SAq TeL eAeTA S -அளிகிழ்ாடகர் பேராசிடர் உவையடகளிடிா -கிெளிகிழ்ாடகவர்டேராச்சிடர்கிடவையடகளிவிழா அளிகிழ்ாடகர்பேராசிடர் உள்ளடகளிEடிா SAA TTe eA T AA ATu JTTTe S K A LLLLTLqSS q TL eAeTAAA S -வளிதா டாக்டரார்ர்டர் கிடவையடகளிவிழா டமளிகிழ்ாடவர் ஃபராசிரிடர்கிடவியடளிகிழ்ா! SAe TTL 0AeTTA AY TTT e S K KS ALLLLL S SAAAq T KAeA TS SAA TTe AAAA SASA Tz TTTTe SYKS LLLe A TA Sqq TT eTAAA AAAAAS -F9F9F-BJFడి یمانے کےssلدrt==ھی تنقید آ= علم حالتff ! AA TL SeTATA Aeu YTTTuLLeu S SYK A LLLLSSSqS qAS TL TATA -sள்: டகர் பேராசிரியர் உள்வட்டார்: -: ஃபராசிரியர் جيك تجعله حبا لتتمتعلقديمبيك" டக்ளிகிழ்ா டம் ஃபராசிர்டர் È font.JPREJ டகளிஇா SqSqT TTee ee eAeT A S AAAAA KS TTLe S Y K S LLLLLLLAAAAS SSAT TTe AA TAA
டமளிகிழ்" ے لگے التاليتك للاج الله تعاrn fلفFrق حالتr=ھی حقائق آfآ

Page 184


Page 185
findefatigabil
His Excelency Ni
Al Haj Mahmoud Mohamed Uwise i: scholars. He has rendered invaluable SerW ment of our Country. He is one of those multi-religious aspect which We claim as
Born to a respected Muslim family in Panadura he was able to imbibe, early ir Sinhala culture While, at the same time, bi heritage,
Most of the Muslits of Sri Lanka bi-lingual, Mohammed UWise was heir tot Arts (Honours) Degree in Tamil he offer however deeply embedded in his faith an When he subtitted his dissertation for his
tions to Tamil literature. To do So he had the entire range of Tamil literature and ha religion. Thus when he presented his the and Tani literature that it was based.
His record has been a long and rich or as a visiting lecturer in Tamil by the Uni Zahira, the premier Muslim College of Sh programmes over Radio Ceylon and se Translator. He headed the Department of University, now the University of Jaya Wa University of Kelaniya, Gifted with adminis as a member of the Board of Directors of Shri Lanka Broadcasting Corporation, Wi the Sharit alrd the C:LIStOrT1S Of the MLISlir

ssanka P. Mije уаratne
s one of Shri Lanka's most distinguished ice towards the cultural and literary developare scholars who exemplify the multi-racial, Orle Of Our national idealS.
the predominantly Buddhist Sinhala area of life, the essential features of Buddhist and eing grounded thoroughly in his own Muslim
ave always had the good fortune of being is traditionald when he sat the Bachelor of ed Sinhala as a subsidiary subject. He was d this particular interest was reflected clearly M.A. Degree in Tamil on the Muslim contribu
become thoroughly conversant with almost ld acquired a deep knowledge of the Muslim SiS for is DÕtrateit Was OMLISlet:S
le. As a teacher of high repute, he was invited Versity of Ceylon in Colombo. He served at ri Lanka. He contributed to the broadcasting rved in the Department of Examinations as Modern Oriental Languages in the Vidyodaya rdenapura. He was a visiting Lecturer in the strative ability he made a notable contribution the Shri Lanka Trading Organisation and the ith his balanced Tind and sure krowledge of ms of our country he was a natural choice for
173

Page 186
1
the post of Quasi by the Judicial Service C
His Serwi Ces to the CLultural field hawe be Advisory Board, the Sahitya Mandalaya ort Trust, the Regional Committee of UNESCO at the Examinations Division of the Educ interests and his outstanding abilities ar. selection to perfor in those high duties.
He earned many honours. The title "I in Madras and similarly that of "lakkiyach The titles "Panditharatna, Kalai MaafTani" wed upon him. But these are small honour the great scholars of Tamilliterature and O
Many hawe been his translations from English into sinhala and also Tamil. Most unlikely fields like Mathematics, constitutio revealing the eclecticism of his mind. Thou nol-Islamic audience he has al SO been a and thus contribute towards religious und
The Madurai Kamaraj University invited the foot-steps of the great Tamil savant SW, as Professor of Tamil at the Prestigious Ar
|It haS been claimleid to the Credit. Of D Islamic Tamil literature have been brough LLLLLLLaLaLLLL aHHLaaLLaH LLL LLLLLLL LL indifatigable Scholar.
Dr. Uwise has been a deeply religious." eterial WeritieS EerTbOldied in it ha We erable His religious committment took him on the true Muslim and he returned from his Haj dedicating his life to living wholly in its spi
In considering the life and record oft streams of inspiration that he has drawn devotees of the Hindu faith. In his equariin meditators of the Buddhist civilization it Theticulous approach he reflects the Fine traditions brought to our University life.

GOTISSİO.
aaL LLLLLaLaS S LLLLL LLLLLLL LLL LLLL LL LaLLLLLLL he Academy of Literature, the National Book ) and as Chelief Examiner in Tamil and Islam ation Department, he displayed his varied L LLLL La LLLLLLL LL LaLLLLLHaLaaL L LaL
Delen Tafi|| Kawalar" Was Conferred Or hin
Chittar' by the Muslim Poets of that State. "Ilakkiya Chern Thal" hawe also been bestos to a Writer Widely recognised as amongst if | S.
LLL HLHHL aLLLLL LLL LLLLLLLL0SS LLaLLLLL CLLL LLLLH of the deal With Isla EOL ut sole relate to nal Studies, Economics, Philology, Folklore, gh he has the ability to reach out to a wider le to convey the heart and soul of his faith arstanding and commual concord.
HiT to be a Professor. I this le followed any Vipulananda Who, decades ago, served na malai University of South India.
r. Uwise that nearly 2,500 literary works in it to light by his research. This has been a - dedication and prodigious efforts of this
Moomin' His love for his religion and for the him to present Islam in its true perspective. 2 traditional pilgrimage enjoined upon of the
pilgrimage in the real tradition of Islam by rit and ESSErle:E.
his unique scholar one is reminded of the upon. He reflects the tolerance of the great lity he represents the inheritence of the true he country of his birth and life, while in his standard of critical scholarship that British

Page 187
One is also minded of the Tultiplicity of to be involved in, thus bringing to focus th tradition implanted in public life.
In his familiarity with both the Sinhala a his facility in writing them he has taken us b before a colonial experience insulated th through an exclusive reliance on the Engl to be equally facile with both Sinhala and
One is reminded in this connection of E Christian message in both languages an Dharmaratna whose knowledge of Sinhala order. Dr. Uwise has shown the highest co in the International language of English. V has been able to enrich the culture of Shr of Islamic, Tamil and Sinhala literature.
His academic successes in his youth re truimphs in the fields of his chosen studies person and the depth of his religious insig reveals Al Haj Mahamoud Mohammed UW
A PERIL
Once in a battle Ali was in the thickest stout warrior from among the enemies fought counter-attack. A grim fight followed. At last He stood entirely defenceless. As soon as Ali to take advantage of the helpless condition of
Though exposed to the attack of Ali, the not run away. Give me a sword that I may cor Ali offered his own sword to the enemy. He was surprised, stood speechless for some no make this dangerous offer to your foes?' Ali's refuse any boon one may ask of me'. The e of Muhammad, who am I to disregard his teac and nobility. May Allah grant you victory over
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

social activities in which a citizen ought truly le Wide social responsibilities that Christian
ind Tamil languages and their literature and ack to the old tradition of our Country, Where e two major communities from each other ish language, that it behoves a true scholar Tail.
Bishop Paul Perera who ably expounded his d of the great Scholar Wenerable Hisselle as Well as Tamil were equally of the highest mpetence in both our national languages as With this ability and his deep knowledge he Lanka and contribute towards the heritage
veal that he was an educated individual. His
have reflected his development as a learned ht and his spiritual inspiration in his maturity ise as a truly wise man,
OUS GIFT
of the fight against a tribe hostile to Islam. A his way up to Ali and attacked him. Ali too made the sword of the enemy broke and fell to pieces. saw this, he stayed his own sword. He disdained is adversary.
enemy stood undaunted and said, "O Ali, I will Itinue the fight'. Without a moment's hesitation, had no additional sword with him. The enemy ments and then said, “How do you dare, O Ali, miled and said, "But what else can I do? I cannot inemy replied, "When such a man is a follower nings'? I bend my knee in homage to your courage your enemies!"
175 طاقتنى

Page 188


Page 189
STDSSSA MTT AAuT TT SSAATL LS See KKAALSSSSSSSL E-Fi lite
- - 七 。 - - - F-FaluFT - elant eHesset de LT - L'IFF-IT = -FouristEnretajroj Leaf ضیاتfتقاFujir Ligro 2 Anar
- S LLL TTAS SAAA TLKYAeTA AAu KAT TT uTJYz TLLeLLLLSSS JS LKTTAS SAq TeLL SeeTA AKTYKY TLTLSYJ TLLLAJS S உவையடகளிகிழ்ாடமாக்டரார்ர்டர்கிடவையேட
. . . ** 。 - q S LLe LAAAAA Sqq TTL YAeA AAuu A ATT Tee LJYJ LLTLLL SSS உணவளிபடகளிஇ டாக்டராசிரியர் உவையிட
- ェ青。 ... I
ANT டவுளிசிடி டர் டேரார்ட் È rurre L
-rnirul - reaf இா டவர் ஃபரா வியடவுளிகிழ்ாடerர்க்டர
----
FranzAJATU-e-Aaf efter LeAJIT All I الاخ المصا تحياتهك معه حالتفاعلموه
----
உளிவளடகளிடிோடகர்பேராசி بلتینتھنولائیjrہماrھتاکہ تمھیعے حالتrrلدہ (reسے உவையடகளிடிோடமாக்டராசிரியர் கிடவையேட L ALLLLLAASAA TeL TeAAA AA AAAA YSTTTeLYK qLLLLLLLALLS Ja التي لا ي ك جمعه حالته ملكة الدمسك K q LLLLTAASqT TLL TA AAAA AA AALLYTTeTSJYYS qLLLALATS உதுைளயடகளிவிழா டர்ஃபரார்டர்கிடவியட K TLLLAALSLSq TLL TAeA AAAu YSTTTTSL Y TTqTLLLLLTT LLS உவையடகளிழா டவர் ஃபராசிரியர் உவையட K TLTLLLLSSSq TTeL eA AqALY YTTeTTTY KSA LLLAS K LLLLLLSS SqS TeLT TATA AAzJYTTeTSL Y J LLLAAAAASS K TLLLLLTLLL ST TLL 0TATAA AA JTTTTeTJYK LLLLLLS K LLLLLLSSSqTTL TA AAu STTeuuYYY LLLLLLLLS minuaaf علم جيمسك التاليته الساطة الهضا كحياكةrالتتاÈ – najstro-sasaf efter Lieqjif k-ig träffurf è l-FAQJectul سالكلمملكولاه ك تلتقت كلاخ تلك حسا كلياكة arعه حالتة ملوكرهتك
AM 5-JERUU-Tsafeter l-ajr l-grāfs. E è lamajčiau L
의L
التتorلہ (rsنے انقلابقrابلاغjFہنماfrھیتی تھی آsaھ ضالتorلیon TAAJATUL-la-Aaf25-er USAJT 4-f5fl-15 è l-Asjatuoj - LLLLLLAA S S TeL eTTeA AA AT KTTTTTSY z TLLLLLLLLS
வியடகளிவிழா டர்ஃபராசிரிடர் A later. KS LLLLLLLAAS S qTTTeL KATA ATu JT TTMeTSJY YA LLLLLLLLS K qLTLASS Sq TLLL TTAeA ATu YYTTue STYKS LLLLLLLLSS
 
 
 
 

LTTL KAT S ALT AATTee LS Y K TLLLLLLL A S AAAAA TT SAT SJSAS உார்: டாக்டராசிரிடர்கிடவையடகளி:ாட تعا"آياته s=Fھ حقا B Ranjemu قلت آئینہ = کل اختnjirحات چیتا تو آ= عrحت ATTLL KAe AA AAYKATu ee LSY S LLLL TTA SAA Te eATATA S ATTTLL eAAA AA AAAA eATeTTJ K K AALL LL A J SAA TT AAeA AAS AA eTLL STTA ATKS eA S Tu SJSzS LLLL S SASA TT KATAAA SAS ATTLL KAeATA Au YTSYu0eJYK LLLS SSS q TTA AT TSA SqeTTTeL KAeTA ATueY TTYTe eL L K K LLeLTA S AqA TT TAAA AA AAAA ATTL TT A JAKu ATTTTeLSLSY AALAAA S AT KAAA AA S
SeTAA AT ATTTeTSY K LLTLTA SATT 0AAAAA S
A S A Kz JTTTeTLSYK LLLTALLAAS SAAA TL YATA S AT J T TTeSYK LLLTLLSS Sq TT L S KAAA AAAA S rgf. I è ferrU -FELer வர் ஃபராசிரிடர் உnவளியடகளிஇாட பேராசிரிடர்கிடவைளியிடமளிவிடிாட M-et-Jft::User:Fiji Urta lanealorruU—las Fs-- இாமர் ஃபராசிரிடர்கிடவையடகளிஇ ட ட்வளிவிழா டாக்டர்ச்சிடர்கிடவையடகளி:-
Anoj RTL-e anarface - ساكاجيركة تجعله خلالكتاrملكة SqTL TAeTA A AAALAL AATTTTSYK LLLLLLLAAS ATTL 0AeL S -AEடிாடர் ஃபராசிடர் உவையடகளி: ட SATTeL eAeTA AA AATTTSYK ALLALAS SqATTLL AAAAA S SAA TTe LTeA ALAS AA TTTTeTLSYY LLLLLLLAAAAS SqT TTeL K SASA
Sqq eTL TAeTA ATZ qATSTLeTS SSY SSSSS S LLLLLLLLS S TL KTAA
AA TL KeT AA AKL JTTeTJY K LLLLLLLAAAAS S S TL eA A SAS -alasafzager Lejr iż-rymží. JE è lanslate با ۳ جیتی آقعه حسا டகளிவிழா டர்ஃபுராசிரிடர்கிடவைாடாரிசிடி ட SqTTTL KeTA A AKY ATTTeTLSTY SS LLLLLSS S Sq TL 0AAA AA AS SAA TLL eAeTA A AAAL eAATTeTSY KS TLLLLLTA S Sq TLL KAAS AA S ا - جیت تو تمraع حالتrrلہovسخے انقلابقgrلاطیjFہ:ضاrحیاتی تمrraح۔ -ஆகளிவிழா டவர் ஃபராசிர்டர் உவைளடகளிஇாட SAA TLKAeTA AT YTTTeYSY z LLeTAASS SAT TTL eA A K
SAA TeL e0AeTA A A AT KTT0 e LLS YYS LLLLLLLAAAAS SSAT TTAL 0A A SAS
-களி:ாடகர் ஃபராசிடர் உளவளடகளி:
- - ܕܝ-: =ܒܝ +* Sqq TTTLL TATA A AAT KTTTTLLL LLSK SAS LLLLAAAAS S SSAA SAS SA
ST TeL eATATA S AeT YTTTTeS Y SAA LLALAAS S S AA TT AAA
-ஆகிளிஇோடல்வா ஃபராசிர்டர் உதுைளயடளிவிடிா

Page 190


Page 191
மேன்மை தங்கிய,
கலாநிதி எம்.எம். கெளரவிக்கும் விழா ஏற் அறிந்து மகிழ்ச்சி அடை தில் வாழும் சிறந்த அறிஞர் FLillilföl = ill. Téri Gr. = Li: பெருமகன் நிறை அறிவு தவறாதவர். தமிழ்மொழியி பாசமும் கொண்டவர். த. றில் கலந்து சிறப்புச் செய் டவேண்டுமென்னும் நல் உதயமானதை எண்ணி றேன். இலங்கை வாழ் இ தமிழ்மொழிக்கு சிறப்புச் ெ ழிக்கு அவர்கள் வாழ்வன் ழியை கட்டிக்காத்தார்கள் அவர்கள் பேரவாறு பட்டுள்ளது. பிரிக்க முய கூடாது தங்கள் செயல்கள் பெறுகின்றேன். நல்ல எண் பாடுகள் இறைவனுக்கு பி முயற்சி வெற்றி பெற என்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செ. இராசதுரை
ட்வைஸ் அவர்களுக்கு பாடு செய்யும் செய்தி கின்றேன். நமது காலத் ர்களில் ஒருவர் கலாநிதி கமும், பண்பும் நிறைந்த மிகுந்தவர். நிதானம் ன் மீது மிகுந்த பற்றும், மிழ் மாநாடுகள் பலவற் தவர். அவரை பாராட் வெண்னம் தங்களுக்கு பெருமை அடைகின் ஸ்லாமிய பெருமக்கள் சய்தவர்கள். தமிழ்மொ சித்தார்கள். தமிழ்மொ தமிழ் மொழியோடு
பின்னிப்பிEர்க்க
பிரிக்கவும் அறிந்து மனநிறைவு ணங்கள், நல்ல செயல் புத்தமானவை தங்கள்
நல்லாசிகள்.

Page 192
Filadarah inggami
S.O.K. Ub;
I am delighted to lear that the Hon. Mini Affairs Al-Haj A. H. M. AzWer M. P. has decidi B Cook of Felicitation tO TOOLT ProfESSOr Al
First of all I would like to compliment the decision he has made to recognise the inwa Uwise a great son of Sri Lanka and Islam.
Professor UWise has become a symbolt literary Works in Islamic Tamil Literature has has not so far recorded a person like Profess to the Islamic and Tamil Literature and prod
Not only Professor Uwise has made Isla Literature richer for Students of research.
He has taken pains to bring out Volumes is news to modern Students and history to alone is enough to make his name live for-e
have read many of his works and bene Literat LUTE.
His style of presentation is simple and at deep Meaning of the theme. A person whom believe this humble and Lunassuming perso
I am reminded of the sayings of Oliver THE WONDERGREWTHAT ONESMALL HE
His participation and contributions to t Kuala Lumpur, Malaysia is well remembe Malaysia ns.
May the Professor live long and continue and to World at large.

pl
aidulla,
ster of State for Muslim Religion & Cultural ed to accord a reception and to publish a Haj M.M. Uwise,
Honourable Minister for the very laudable luable service rendered by Professor M.M.
if Indo-Sri Lanka good relations. His 2500 made him immortal. Indo-Sri Lanka history Gr Uwise for having begn som LIGh devated luced books of lasting value.
Tic Culture rich but also has made Tamil
; On ArabiC-Tami|Literat Lure. This literature future generation. This specific research
WEET.
Fitted both in Islamic Knowledge and Tamil
the SarTe time One cannot fail to catch the gets the Professor for the first time, cannot is the Author of so many waluable Works.
Goldsmith "AND MANY WONDERED AND EAD COULD CARRY ALL THATHE KNEW".
e Sixth international Tamil Conference at red and cherished by all Tamil Speaking
his services to the Indo-Sri Lanka Society

Page 193
@ల్ప్స్
ஏவி.எம்.:
ஜப்பானிலிருந்து தமிழ் ஆராய்ச்சி செய்திட சென்னை வ்ந்த என் நண்பர் பேராசிரியர் ஷின்ஜி ஷிகமட்சு, தமிழ்ப் பேரறிஞர்களைக் கண்டு கருத் துக்கள் பரிமாறிட விரும்பினார். சென்னையில் உள்ள எங்கள் வீட்டில் தமிழறிஞர்களோடு என் நண்பரின் சந்திப்பை ஏற்பாடு செய்தேன். பன்னுர லாசிரியர் எம்.ஆர்.எம். அப்துற்றவரீம், கலைமா மணி கவி காமு ஷெரீப், செய்யது முகம்மது ஹசன் போன்றோர் வந்திருந்த அறிஞர்களில் சிலர் செய்யது முகம்மது ஹசன் தன்னுடன் டாக்டர் எம்.எம். உவைஸ் அவர்கள் அழைத்து வந்து என்னிடம் அறிமுகம் செய்தார். இதுதான் எனக்கும் டாக்டர் உவைஸ் அவர்களுக்கும் ஏற்பட்ட முதல் சந்திப்பு
எங்கள் இரண்டாவது சந்திப்பும் நான் அழை பாமல் வந்து கெளரவித்த ஒன்றாகும். நான் பிறந்த அளரான சுத்தாநல்லுரரில் ஒரு பள்ளிவாயிலைக் கட்டிக் கொடுத்து அதன் திறப்பு விழாவிலே கலந்து கொண்டிருக்கும்போது, திருச்சியிலிருந்து ஜமால் முகம்மது கல்லுரரியின் முதல்வராக இருந்த டாக்டர் நயினார் முகம்மது தன்னுடன் பள்ளிவாசல் திறப்பு விழாவில் கலந்து கொள்ள டாக்டர் உவைளையும் அழைத்து வந்தார். அதன் பிறகு நாங்கள் அடிக்கடி சந்தித்தோம் அவர்களு டன் கொண்ட தொடர்பால், இஸ்லாமிய இலக் கியம் ஒரு கடல் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அத்துடன் அதன் வளர்ச்சி பிலும் பங்கேற்கும் வாய்ப்பையும் பெற்றுத்தந்தது. மலேசியா கோலாலம்பூரில் நடைபெற்ற உல கீத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கு கலந்துக் கொள்ள தன் குடும்பத்தோடு வந்த டாக்டர் உவ்ைஸ் அவர்கள் எங்கள் குடும்பத்தோடும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

场ama唱0*
ਉ నెన్వెన్వెన్వెన్ఫెక్ష
ஜாபர்தீன்
ஒன்றிணைந்து GIFTETTIGT. அவர்களின் இரண்டு நூற்களை வெளியிடும் வாய்ப்பையும் எங்கள் அறக்கட்டளைக்கு அளித்தார்கள்
ஒரு வணிகக் குடும்பத்தில் பிறந்த டாக்டர் உவைஸ் தன் குடும்ப பாரம்பரிய வர்த்தகத்தில் ஈடுபடாது தமிழின்பால் ஈர்க்கப்பட்டு தமிழ் உரு வாசு மாறியதை எண்ணி எண்ணி வியக்காத நாள் இல்லை. இது எப்படி சாத்தியம் என்ற என் கேள்விக்கு இதுவரை எனக்கு பதில் கிடைக்க
தமிழுக்கு முஸ்லிம்கள் பல தமிழ் அறிஞர்க ளையும், புலவர்களையும் அளித்துள்ளார்கள் அந்த வரிசையில் இப்போது தமிழுக்கு முஸ்லிம்க ளால் தரப்பட்ட அறிஞர்தான் டாக்டர் எம்எம் உவைஸ். முஸ்லிம்கள் தமிழுக்கு என்ன தந்துள் ளார்கள் என்று கேட்டால் பல அறிஞர்களையும் புலவர்களையும் முன்பு கொடுத்திருந்தோம் இப்போது டாக்டர் உவைஸ் அவர்களைத் தமி முக்கு தந்துள்ளோம் என்று தயங்காது கூறலாம்.
தமிழில் மட்டும் 26 நூற்களை எழுதி வெளி பிட்டுள்ள டாக்டர் உவைஸ் தமிழ் - சிங்கள் மொழியாக்கத்தில் 10 நூற்களையும், சிங்களம் - தமிழ் மொழியாக்கத்தில் 4 நூற்களையும், ஆங்கி லம் - சிங்களம் மொழியாக்கத்தில் 4நூற்களையும் வெளியிட்டு சாதனை புரிந்துள்ளனர்.
சுவாமி விபுலானந்த அடிகள் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பிறகு, தவத் திரு தனிநாயக அடிகள், மலேயாப் பல்கலைக்கழ கத்தில் பணியாற்றிய பிறகு நீண்ட இண்டவெளிக் 蠶 பிறகு இலங்கை தமிழ் அறிஞர் ஒருவரை தமிழ்நாடு அழைத்து, கரடிரரஜர் பல்கலைக்கழகத்
GTC)) FEFEFEFGD
(9LDLH5 179

Page 194
தில் இஸ்லாமிய இலக்கியத் துறையைத் துவக்க இம், அதற்கு தலைமை தாங்கி நடத்திச் செல்ல வும் டாக்டர் உவைஸ் அவர்களை பணித்தது. இது ஒன்றே அவருடைய தமிழ்ச் சேவைக்கு எடுத்துக் காட்டாக விளங்கும்
டாக்டர் உவைஸ் அவர்களின் கைவண்ணத் தில் சுமார் 2500 இலக்கிய நூல் வெளிவந்துள்ளன என்று அறியும்போது இஸ்லாமிய தமிழ் இலக்கி பம் மறந்துவிடவில்லை - மறைந்தும் விடவில்லை என்று நெஞ்சை நிமிர்த்தி கூறலாம்.
தன் கொஞ்சும் தமிழால் எல்லாரையும் தன் வசப்படுத்தும் தன்மைகொண்ட உவைஸ் அவர்களின் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு அவருடைய பங்கு அளப்பரியது.
இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்திற்கு டாக்டர்
A JUDGMENTO
Once two travellers were on a journey toge three. In the course of their journey a third tra ate the loaves together in equal share. When
LLLOLLLLL LLLLLLaL LLLL LrraaL LLLLLaLaLaL aaaa LLLLL SS the offer and insisted on getting an equal share,
The dispute was referred to Hazrat Ali for LLaa LLaLaHLS aL LaS LLLaLLLL aLLL LaLHHLSLaL LLLLL
"Then you will get only one dirham and yo cach loaf into three equal pieces; you will get 1 Each of the three travellers ate eight such pieces out of which he ate cight pcices, leaving the bal: had fifteen picces out of which he alc cight pei traveller ate these eight pieces and paid eight will get one dirham for his surplus of one pie dirhams for his surplus of seven pieces".
18O
 
 

உவைஸ் ஆற்றியுள்ள சேவை பொன் எழுத்துக்க ளோல் பொறிக்கப்பட வேண்டியவை. காமராஜர் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய தமிழ் இலக்கியத் துறைக்கு டாக்டர் உவைஸ் அவர்களை நியமித்த தன் மூலம் குடத்திவிட்டிருந்த விளக்கை வெளிக் கொணர்ந்தது போனாயிற்று அப்பல்கலைக்கழகத்
தில், இஸ்லாமிய இலக்கியத் துறையின் வளர்ச்சிக்கு இன்று வரை தொடர்ந்து சேவை புரிந்து வருகிறார்.
இச்சிறந்த தமிழ்ப் பெரியாரை பூரீலங்கா அரசின் முஸ்லிம் சமய காலசரத் துறை கெளரவித்து நூல் வெளியீடு செய்யவிருப்பது அறிந்து வல்லநா பனுக்கு நன்றி கூறி, டாக்டர் எம்.எம். உவைஸ் அவர்கள் பல்லாண்டு நீடு வாழ இறைவனை இறைஞ்சுகிறேன்.
IF HAZRATALI
aaLLSLHHL LaLLL LaHCLaH HHHLLLL LLL HLLL La LLLaLLLL
weller joined them. When they felt hungry, they
departing, the stranger paid eight dirhams. The
L0 LLaa LLLLLaLLLL LLLL LaaLa LaaLaaLSLL La aLLLLLLLL
i.c., four dirhams.
ecision. He requested the complainant to accept four dirhans as his just share.
ur companion seven. T’s becausc of this "Diwide wenty-four equal pieces out of the cight loaves. i. The man With three loaves had only nine pieces ance of only one piece. The man with five loaves ces, leaving a balance of seven pieces. The third LLLLGGLLLL LLL LLLGHS LLLLLLa LLL HLaLLH HLLLaL aLLaaL aaLaLaL ce and the man with five loaves will get seven

Page 195
பாவலர்திலகம் ட
எஸ்.எம்.
உத்தம நண்பர் 1 உபரிய நாம. சத்திய மார்க்கம்
சகலரும் வி முத்தமிழ் மொழி முனைவரும் எத்தனை முறை
சின்றன்ம் :)
சீரிய இலங்கை சிறப்புடன் பாரியல் தேர்ந்த LTJf நேரிய மதுரைத்
நெஞ்சகப் ப வாரிய சொத்தே
வான்புகழ்
மணிக்குரல் எப" மனத்திட வி Tரிஜிரத் இதர மாத்தமிழ் ே அணிதரும் சட்ட அருந்தமிழ் ! பிணிகளை நீக்கி பரீடுடன் வர்
 
 

ாக்டர் பட்டர்வொர்த் ஜைனுத்தீன்
உவைஸ்கரனி ம் தாங்குகிறார்
பேணுபவர் நம்பும் ஒருசான்றோர்
யின் வித்தகத்தில்
ஆன மூதறிஞர் தான் போற்றிடினும் கிழும், வாழியவே!
மாநாட்டைச் நடத்திக் காட்டியவர்
விபுலானந்தர் ான்ற பண்பாளர் தமிழ்த்துறையில் ானந்துறையானார் ா? இலக்கியமே! கண்டு வாழியவே!
பைரின் தென்றலிலே பந்தார் இறையருளால் விளிபோவ் இஸ்லாத்தை மாழியில் பிணைத்திட்டார் டத் தரணியவர் நூலோர் பெரும்பேழை க் கலாநிதியார் ழ்க! வாழியவே!
181

Page 196


Page 197
JzSALLLLLAAS S q T KATA AA AY JATTJeTS SY z S LLAJJS KKS SLLLeLLLJS TL 0ATA ALY KTTeLJY J SLLLLLLS KKS LLLLKASS S A TTL eAAA AA AAAA AJTTTeS Y JALAeAASLS உள்வளயடகளி:LAாக்டராச்சிடர்கிடவையே a rairiulu-rafter leaf-liff is علاوہ عہدےrالس உவைஸ்டர் இாடர் ஃபராசிரியர் ܬܢܝ̈ܗܢܽܘܕܩܝ ܦ KYS ALALlL SAT TAA ALTLTTTLTTuYYS AAALST
YY SLLLLLLLSqqq TL eAA Aez YA TTTTTJYY qAeTTqLLS if (Al-fynychu fel Ut-~asicaf கிடிா டவர் ஃபராசிடர்
تھ#لولیشn]|Fiحماrجائaffتھے حالتفrrلوگ ایجنٹنگ کی 5 è lesno JATUUlaaf efter la AJIT 2.gif
- S-tralere sesfor L、
ܫ
5 è launanje تعہ حیا==F5Fجائ|Fil ظhآل டராசிர் - ܪ+ --
FRL
KK TLLLLAASSAAAAAA Tee eAeA AA eAATTTTTSYKTALLLLT
உதுைளப்படவுளிகிழ்ாபகர்திபராசிரியர் உந்துயL SY Aq Lql TA J AA AeeTAeAA AYJYYTYYYAATS r பர்க்ட்ரக்பர் a retirellچیaf Hعِ حبالتفاrrلقan5ھنگf KK ALLLLLAASAq TeL eA eA ALA eATTTTeLeTSYKS qLLLTLLLLSSS 考羊一cm一ェリーム。ーリ羊一cm KS LLLLLLLASSSA T STA A ATue JTTeTSLY K qLLLLLLS YY LLLLL S SAAAS eTL YTAA ATz JTuYYKS LLLLSS
التعلیم پیدھے پتلی پھیلائٹ ہالہ مانگیختہ تمھیض الشraلیڈروم جے جے 2 è lanejrot-sassif efter Ulajr l-graaff-U" è - analistell 2 è - anajete-safetter Les Jirás-ig tržis Tel-Assasjerte KS LLLeLAASSAq TeL KTA AT eTYTeSY AA TLLTAS YJSLLLeLLLLLLS S TLL YT AALz eATTTTeTSYzSqAALLALATK È-norre safeter U-2. Ur-I è atti KKS LLLLLLLAS SAAA TeL KATA AKYTTTTTJY STA TLLLLS
KS ALLT SAA TqL 0ATA ALALLYTTTeTS Yz SAALLT - ê-soojenil-aafor Leafé-gréf-5 à - soient 2 è lanaJared L-Isaf 25 Set -sajf 2-letnižji. E à largolare KzSALLALAAS S TTTL AA AAAA ATzYYTTTTJY S SALLLTLS
 
 
 
 
 
 

SJSSMM S S SM TTSTT S DSLL0SAATSSS SSAAAA T D KLL ASASA S AT Te KA SAL z eAATTTTS Y S AALLLLLAAS S AA TTL KAeTAAS SAA TeL KLTA S AA eAu YATTTLeTLSJY S LLLLLLLLSS SAA TTLL TAeTAAS SAA TeA KAT AA AA LAK KY TLeeSYKT TLTASA TeL KAeTAAS SAA TT KeTA AKKKYYS A SeSYKJALATKLLJSq TeL KeTAAA S SAq TL K eT SATuY Y Te S YK AALLLLAASAAA TTL TA உள்ளிகிழ்ாடர் ஃபராசிரியர் உவைஸ்டஅளிகிழ்ா eeLKKTA A ATSeJSY TSeeueKY K qALLLLLAASAAA TL AAA AeiAAeTuKTT A ATY AASTTTYK TLALASS SATee SATA FLர் ஃபராசிரிடர் உவையடகளிடிா
---- جھنگتحقیقتولیدnلحکوrrعحالتrafجیتاتھیو r அவர் க்டராதிடர்கிடவையடகளிவிடிா வர் டேராத்ரிடர் உவையடகளிவிடிா
Tirff. F è lesyaleted-e-Asaf ageT) மiங்டராசிரியர் கிடவையடகளிவிடிா "يائش Alamajad Uasalf تل ترتیب ترلائ fله مخينه நொடி ஃபாக்டர் உவையடனர்: ಛೋಕ್ತಿ ==گاچیتاتی تم=== حالت டகளிகிழ்ாடகர் டேராசீர் உளவளடகளி:ா ATT eATA A AT ATeTTTSY A AAALLAAS SASATTTLL AAAAAAA ட&#கிழ்ாடர்ஃபராசிரியர்கிடவையடகளிவிழா SAA AeL AAAAA A AAAA eAeTTTeTSYYS AALATSq TL 0eTTTS டகளிவிழா டாக்டராதிடர்கிடவைாடளிைவிழா SAA TTeL TAAeA AeA AATTTeTSY YA TALATA SS SAAA TLL 0ATAAS டவளிவிடிாடகர் kryžiai. Fè tanajate U-saaf efter டஅளிகிழ்ாடர்ஃபராசிரியர் உளவளடகளிஇா டக்ளிகிழ்ாடகர்க்டராதிபர் உவையடகளிவிழா SAA TLSKeTA S ATu JTT YSL0LSYY S LLLLLeLeAJS Sq TL KA TL S AA TTLKAAA SAAAAAALA ATTTLeLSYz AALLLLLLLASSq TeL eATAAS S AT TeLL eeA ALL eATeTSY z TLTLLL S S TTe eA SAA TTLL KATTA AA KTS TLeeTSJY A A LLLeLASq TTL KA TA டளிைவிடிாடகர் ஃபார்டர் உணவளிபடகளிவிழா SAA TTLKAeA AT ee TT TueSLY z S LLLLLLLLSS SS ST TL eAAS SqA eTLL eTAeA AT JTTLe LSSL Y zA LLLALLALLSS S SSSTL KTTAAS -அளிவிழா டவர் ஃபராசிடர் உவைட்டமளிவிழா
SqSAA TTL TTAeTA S AT KTTLe LSTYz LLLLLL L SSqq TTLLLL 0AAA Sqq TLL KA AAu YT LuuuTLSY J AALLALASSqATLLLASAAA

Page 198


Page 199
ހާހNAޙ · ܭܰܒܭ5e]ܙܵ
His Excellency M
My first meeting with Professor Uwise impressed me as a student with the determ
Endowed as he is with the flare for lang. it was only a question of time before Dr. Uwi. Consistently devout in his religious practic study of the Sharia. His mastery of the four Arabic - enables him to obtain a sound gra
More recently was associated with him and the Sri Lankan Muslims, more particul project sponsored by the Moor Islamic Cul the Young Men's Muslim Association confer the problems of Muslim Youth in Sri Lanka.
Prof. Uwise is also a Member of the Boa a tireless Worker.
May Almighty Allah spare him for many m Muslim community, which is much in need
 
 

phamed Jameel
dates back to about 1951. Even then, he ination to master the subject in hand.
ages and immense capacity for hard Work, se was reaching the goals he set for himself. es, Prof. UWise was always at Base in the languages - English, Sinhalese, Tamil and sp of Islamic principles.
in various projects centred around Islam arly, in the study of Islam and Science in a tural Home and in a project, sponsored by ence in which we set out to study Islam and
rod of Gower nors of Irma International. He is
ore years of useful service to the Sri Lankan of his talents and erudition.
183

Page 200


Page 201
-リ牛一cmーキーr-aF。-エ羊一mcm- S-en-jere –ses-for L-Jrå-gro-, S-tralere L |-15 à-majerulu-atzfestiger -stijl zeugiëf uit 2-majerust Uit ë - majestrijU-af நிழா டர்ட்டராச்ர்டர் கிடாதுளிய SK A LLLAAAAS SSAAA TT AA AuYTTee J TLLTTS JY K TLLTLSS q TTL eAeA AAL AYYee LY SAA AqALTLATLS S Y S eeLLLLLLLALSST TL uTeTAA ATuuYT Te SS TK AALLLLLLLLTS பர்கிடவையடகளி:ஒாடா ஃபராசிரியர் உவைய
15 - Sajers L-saafeer. L-ajr l-Itt träff i
لگ
H
சிவளிவடங்கிளிகிழ்ாடர்ஃபர்
측나
ஈவளிபடவளிவிழா டவர் ஃபரா டர் உாவட்டஅளிகிழ்ாடர்ஃபுர JE È ANCJerus جیائو آب به جاrاله ماrبالاخا JE È LAJETE! تھ حماrلہ جھاگ جیتاتھہ تمھrالاخت # گئی- ولٹائیٹ =jعضاrیتاتیہ تمھیم حالتorلہ (rsے کے قتلF ரீடர் உள்ளியிட: المخا பேராத்பர் L Y JALLT S Aq Te eAeALAA YA LLuTLY J ALA TT சீடர்கிடவையடகளிவிழா تقلدها TITFfil-UEFA - Analen
J- o - Friedrift- 胃
-
SSK SSS SSS LLLLeLTAAS ST TTL KAT A ATueTST TTTS J K LLLLLLS சீடர்கிடாவளியிடமளிகிழ்ாடகர்பேராசிர்பர் உதுைளிய TJT K qqLTLS SqA TeL 0eLeA qATuL LLLS TuTYK AAALLLL TS KK AAALAA AAA S ST Tu eA ALAz KYTuSJYJS AALLLLLS -à-finale-safer LagJré-grrà santi Y SY K LLLTTL SSqA TeL eTA qATzJAT TeueLY Y LLLLLLLLS FJU A taojet டரிசிடிாடம் பேராசிரிபர்கிடயே ரிடர் உதுைளடகளிஇடிக்டராசிரியர் கிடவைகள்
圣
சீடர்கி வையடகளிடிாடகர் ஃபரசீடர்கிடவையை ff- A-nord-zaferl sirarsi già corru TSKK AAATSAA TTu 0AAAAA AA Au YTT uS Y J LLLLTS Ffil-UE É ANTAJAT 5 تقعمجالFلقبيا گيائ" 些 பராசிடர் à l'innoirsFF JE È RACIJATE Lschaf ஒடவர் لال نےfrیقہ کے بلکہ صلى الله عليه وسلمnلمrr= சீடர் உவையடகளிஇ டாக்டராத்ரிடர் உவைஸ் சீடர் உளையடஅளிகிழ்ாமசிர்ஃபராசிரியர்கிடலுைள YSY AAAS LLLLLLTA S S AAA Tee ATA AT eASTTLeTSTY SA LLLL uJKK S LLLLLLLLS SqAT TTeLe L eTeAeTA SATuu YTT TTTS Y AA LLL Fர்பர உாதுளியடவுளிசிஇ டாக்டரார்ர்டர் கிடவைா
 
 
 
 
 
 

H. - கிென்"த டா ஃடராதிபர் è lAsso:JAJU-Aaf پیعیات |F!
-அளி:ா டர்டோசிடர் உவைஸ் டவுளிவிழா டகளிஇாடமாக்டராக்டர் கிடவையடகளிீடிா டக்ளிகிழ்ாடர்க்டராசிடர் உதுைளடகளிகிழ்ா டவளிவிடி டமப்ரிங்புராசிடர் உவையடகளிகிழ்ா டக்ளிகிழ்ாடர் ஃபராசிரிடர் உதுைளயடகளிவிழா SAT TTLLKAeT SKKL YT TTLeLSS Y SS S LLLLLLLATSASSq TT STATA -உள்ளிகிழ்ாடகர் ஃபராசிரியர் உவையடகளிவிழா الحياكة تصيح الكلمملكة يمسك الستيقاتلاط تليها تاجية
حياته تتسعه حالتعلم ويعت كت تلتقيقr للنسخة المخ آنحقائقہ آ==F حالت"=rrلقیوayچھ ننگے آلتنقیقtrللا تھاF|لائع JT fil Igri fl-UIT S - saħal ftit L sar-rifeFitter துர் ஃபராசிரியர் உள்ளியடவுளிசிதா r جیتا تھیf=تعاتھ حالتFraلدn5چھنےلگےتقل ہوتی + بالاختAjirح sjiris miší. Tè - Ashtojen U-starfaget TTA SS AqATYYSYT0e SY KS LLLLLLLA AA SAAA T KAT بھی تاکہ تمzraضالتیمملتی جمع کئے تیل یقینیل اللہ علیہماrیت کیrseFماً
டகளிதிட்டி அiங்க
டகளிவிழா மாங்டிராச்சிடர்கிடவையடகளி: LS SAAS eTeL ueeT A AY KT TTe TL Y K AALLLAAAAS Sq TT eeAT A S SAT TL eTA TA AA eAeTTLeSY KS AALLATTTAS S AAA TL eTeA AAT eTeLL AeAA ATe eeSATTTeeLL T ST LLLLTAS Sq Te AeAeA டக்ளிவிழ்ாடகாஃபராசிரியர் உவையடகளிழே டகளிகிழ்ாடர் ஃபராசிடர்கிடவையடகளின்டி டவுளி'தாடர்ஃபுரார்டர் உவையடகளி: AA SAT TTL eTAeTA ATu TATMLLTLSYzA AAALLLLSL S q TTL eATA டகளிEழ்ாடகர்பேராசிரியர் உந்துளயடார்: A SAAAKKA AYYJTTuuuSLYYALT S AA T AAA تائی آبعض التerلenaھتے ہیلی کھیل الجFلموما آئیں تین آف ممال
L-அளிகிழ்ாடல் ஃபுராச்சிடர் உவைஸ்டாளி: KA S AAS AA TeL e eKeA AK KAT TeT ST KK LLLLLLLA S S ATTT eA -ஆகிளிசிடிா یالاخت المحسtrمیٹنگے پہلا آتا n faلFrھ حالتستf=aاللہ آ KAA SAT TTL eTAeTA ATu AT TTe LSY SAS ee LLLLLL A S T TT e AAA KL SSqTTe eAeA AA KA TT u LS Y K L L AAAA S AAA TT KAAS
-Ein Fr“ afro این آل احتما آیین قله آقعه حالت

Page 202


Page 203
(E9டிடே ら。 ÉE
I am delighted to join in paying tribute felicitation volume in his honour is a token and Scholarship in Islamic Tamil literature riche in the Wider fields of both Islatic Cl particular interest to the cultural witality of munity owes Professor Uwise a special d labours to what had hitherto remained a appropriate that the Ministry of Muslim stewardship of the Minister Al-haj A.H.M. A. WaW.
While the precise evaluation of Professo to Thore competent hands than mine, reminiscence. My own acquaintance with When, as a student at St. Anthony's College the Muslim contribution to Tamilliterature Fortunately found a slim volume Written E. among my father's books, as he himself ha With the information gained from this earl Verses from Umar Pulawar's famous epic a Tuy father's own Werses in the padam genre Was able to make a considerable impressic me in good stead when I was able to give e) searching questions during the Wiwa Woce before a professional board at Peradeniya arts scholarship, which won in 1957.
I did not get the opportunity to meet ol then editing ang publishing as a labour of
 

arOUCque.
2 to Professor Uwise. The publication of a of our appreciation of his profound research This is an area of learning that has won a ulture and Tamil Literary tradition, and is of Shri Lanka's Muslim community. The ComIebt of gratitude for devoting his scholarly largely unexplored area. It is altogether Religious and Cultural Affairs, under the zWer, should honour ProfesSOr UWise in this
Uwise's scholarly contribution must be left cannot avoid indulging in some personal his Writings began nearly forty years ago 2, Kandy, I was called upon to give a talk on to the school's Senior Tamil Literary Union. by Mr. Uwise in English on this very subject ld a lively interest in Arabic Tamil literature. y publication, and supplemented by many nd Mastan Sahib's sufi poetry and some of a composed in praise of the Holy Prophet, I on on my audience. This background stood Kpert answers to Professor Kanapathipillai's examinations faced, not long afterwards, as a candidate for the University entrance
If author until I had left peradeniya. He was ove, a magazine in Sinhala called Lasanda,
185

Page 204
devoted to Islamic culture. It was produc hoped then that as a scholar of Islamic c languages of Shri Lanka Professor Uwise general public as well as for the community of Shri Lanka. Even a cursory glance at Pr hopes have indeed been amply realised.
I recall with pleasure that Professor U late father to publish his Tamil poems. This institute, and Professor Uwise Wrote sever
The great esteem in which Professor U in South India is attested by the chair hel The series of volumes produced by him in to Tamil letters in its diverse aspects. They heritage of the Tamil speaking people.
His earlier Writings in Sinhala represent part of a new body of Islamic Sinhala literat times that lie ahead for the community in consult with Professor Uwise and others & the Government in the coming years.
It is remarkable that in the midst of a p found time to render valuable public Serv (Quazi) but as a member of the Board of C tions in Shri Lanka. I wish Proferssor UN rounded by his loving family and the affe
'And ay, My Lord, Increase me in kno
186

ed in his own printing press in Colombo. ivilization with his easy facility in the three would continue to help illuminate for the of scholars the literary heritage of the Moors ofessor Uwise's publications shows that Iny
Wise was one of those who encouraged my was done in 1971 by the International Islamic at articles in the Thinakaran on these poets,
wise is held in the highest academic circles d by him at the Madurai Kamaraj University. this capacity sum up the Muslim contribution are of lasting value in preserving the Islamic
even more truly a pioneering effort. They are ture that must be produced in the challenging the 21st century. I hope that the Ministry Will as to how best this task can be advanced by
roductive academic life Professor Uwise has rice not only as a Muslim family court judge Directors of several important public corporaWise a Well-Barned period of retirement sur:tionate regard of his many admirers.
wledge". (Al-Quran 20:114)

Page 205
- -
- - - - LLLLLLJS S TLSKTT AT KAJYTTTSTS zS S LLLLSSS
RAAJATUU-samfegeiT L-sjiré-ig tržfil-15 è --RM2JETUTLKLJS SK TT KTTA S AKS YYJY S YKS LLLLLLLLJS உவையடகளிகிழ்ாடsiர்க்பராசிரியர் கிடவையட a -startull-leafler ー。-エキ-moutー」ー enere L-for L-stjr - fro-ro-Saint-L- LLLLJSSYTLKYTT JATYKKTYYeYY YJ LLLLLLLALLLLLLSLS வையடகளிடிாடகர் ஃபராசிரிடர்கிடவையட Altyaj ATHU டபிளிகிழ்ாடர் 。-エ
Ara jirrel L-AssafeTT Livellif Al-Irmi البكالولاية الخسا كحياكة تدععض المتعلقة ولاه
卧
لگے
引
置
重
* 牟
속나
赤
T
=나
வையடகளிவிழ்ாடவிர்க்டர Fè-aonajeru U–sastaf efter U-SAJF iku
F è la noJetul La Asaf விடிாடகர்க்டராதி تقلیکنgrلاتjrرہ:ماrھیقت یہ تمھیم مالیتاrrلیہ اچھے آ SKSAALLLLLAA SAA TT KA AAYYYYeTSY K SLLLLTAAS LS التتاerلم ادھ سے قلت ترقی اولاۓ Fلیما rھتی تھی آeaقصے السrrلہ دesھے آ -ni SSAA LLLLLAJ SL S A TL KTA AKYJJTJ0eLSY SLLLLLLLALLS SK ALLeAA SY LLTLKYTA ATu JTTYYY ALLLLLSLS SA S LLLLLLTJSAA TTeLeL TAA AqAT YTTTTTTeLY KS qLeLLLLLJSLS S LLLTJSS SL LLL YTL S JAKYYYLTLYYYS S LLTTLLLLSSS SKJLLLAAAAA S S TTLL AAAAA A AAY ATJeLSYKJLLeLLSLS SAS TLTLSSTSTTL YTTA JAKYYYTYYYzS LLLLLLLLS S AAA LLLLLLLLJSS TTLKYAA AT JYTTeYYY LLLLJLLLS SKSLLLKSS KSTTL YeTA AATz JTTYYYYK qLLLLJSS உள்வட்டாளிடிாடர்ஃபராசிரியர் கிடவையட è-finajsiru-sasa fester Lejrák ugar#fil-15 è-final FruelUè-fantajatud sasaf جیحاتھr உவைஸ்டளிகிழ்ாடகர் ஃபராசிரிடர் உதுைள்பட 羊-cmー・千写rー。-grエ羊一cmロー A linertill leaf அோடர் ஃபராசிரிடர் è lAmIJETLUL A-antist-eafter allirius rifl-la-analerud. J LLLLLLJSJSJ TLL KTTA ASALLzLJYYYYY Y LLLLLJS K LLLLLLLL SSqTe KAA AT JY TTeTSL Y LLLLLLLTLLLLS KSLLLLLLLALASSL TTL AATA AA AA AAYYY TeTSYY S LLLLLLLLS
 
 
 
 
 

TAYL YYTTTSASASLLTS eAASYYYLSSY KSJS TTATLKK S AA AT KSAS AA S AT TLL SKATTA S SA L u q TTYJ eTSY SS S S LLLKLLJS S TLSKT S qT LKAJSJAY ATTJeTJY z SLLLALLAAAA SAAA TLL KAAA S காகிழ்ாடாக்டராசிடர் உவையடகளிடிாட AqAeTL YAT JAKYYYTTeYY Y TALLLJA J SAA TL KeATL AS அளிகிழ்ா டாக்டரார்ரிடர்கிடவையடகளி:ா மார்சிழ்ாடர் ஃபராசிடர் உள்வட்டமளிகிழ்ாட →午千リr-ajrリーエ羊一cmー・=f宅erஅளிகிழ்ாடகர் ஃபராசிரிபுர்கிடவையடகளி:ஒாட ஒாடிரக்பரசீடர்கி வலுவடாவிடிாட Z-azijn 2.Jgriff uit A-snaissus-sagaffer -
மர் டேராசிடர்கிடவையடகளிEடிா ட வர் ஃபராசிரிடர் உவையடகளிEடிாட JT UTFfurf è ilan-ajar-UU-III-asarf efter -
a Jiřičit réfl-15 è -projet:JU-a afegeiT
a JRFF. È mord U-raftest L இாடர் ஃபராசிடர் al-eart-eafter - ட்களிஇாடாக்டர்ச்சிடர் உவையடகளிகிழ்ாட
அளிகிழ்ாடாங்டாக்ரிடர் علم جيمسكrلا تجعلك تمتع صالتكا
سا تحتية تتبعه صالتعلمهمة تربية بارية الإرها டsளிவிழா டாக்டரசீடர் உளவளியிடளிசிடிாட AA TeL TTTA AT ATTT Y z LLLALTA ST TL AeAAA S qAqTTLL KAAA AAAA AATTTTTSY qA LLLLTAAS SAAA TLL YeA LS SqAT TTeeKATTA A AAALA eATTTeTY zA LLLLTAAALLS AAAA TeL KTA S -களிகிழ்ாடகர்டேராசீர்பர் உள்வட்டமளிகிழ்ாட SAA TeeL YA AA Aee eKTTTeYYzSJLLLLLAA SAM Te eATA LS அளிகிழ்ாடகர் ஃபராசிரியர்கிடவையேடகளிEடிாட SAS TTLKKTTA SATAu KSYSYYzYYz SS S LLLLLLSSASSq TTL KA TA S AAA TeeA KATA AAKuS eAATTTTS Y A AAALLATAAS S S SATTe YATA S AA TeeKKTT JALKY eATTTLeSY z LLLLLLS S SqS TLKYTTA JS ATTKKA AAY AA ATTeTSJY J ALLLTA S AqTT TAAASAAA S அளிகிழ்ாடவர் ஃபராச்சிடர் கிடாவளியிடமளிகிழ்ாடல் டக்ளிகிழ்ாடர் ஃபராசிரியர் உவையடகளிவிழா ட SAJYSSKKATA AA AK KS TTYS JKSTLALLLSS SAA TTL STATAA AAA அளிகிழ்ா டவர் ஃபராசிர்டர் உவையடகளிடிாட Aq TLL KTT AKu KYTTSue eSJY S LLLLLLSAA TTLJKASAA ماrجیتا تو تمھیعض التorلی دsم سے قتل ہوتیgnلخJFمضاrھتا تو تمasaح
| = - -, - -

Page 206


Page 207
கல்விக்கடல் கலாநிதி டாக்டர் அல்ஹாஜ் உவைஸ் அவர்களுக்குப் பாராட்டு விழாவெனக் கேட்டு உளம் பூரித்தேன்.
கல்விக்கடல் கலாநிதி உவைஸ் அவர்களைக் கவிபாடிப் பெருமை செய்ய நான் கம்பனில்லை. உத்தமராம் ஹாஜி முஹம்மது உவைஸ்தரை உயர்த்திப்பேசிப் புகழ்பாடப்புலவர் உறுமில்லை. கற்பனைக்கின்றில்லை காசிம் புலவர் கவிபாடிப் பெருமை செய்யக் கம்பனில்லை, நான் கம்பளிள்லை. விபத்தகு அவர்தம் சமயத் தொண்டினைப் பாடிப் பெருமை செய்ய இறையருட் கவிமணி கபூர் சாஹிபும் நானில்லை நாட்டுப்பற்று மொழிப்பற்று இனப்பற்று சமயப்பற்று தமைப் பற்றிப் புகழ் பாடிப் பெருமை செய்ய மு. மேத்தாவும் நானில்லை. மாண்புமிகு உவைஸ் தம் மேன்மையை மாண்மியாகப் பாட மகாமதி அதாவதானி செய்குதம்பிப் பாவலருமின்றிஸ்பையே
பேராசிரியர் டாக்டர் உவைஸ் அவர்கள் ஒரு மாமேதை. ஞானதீபம், குணக்குன்று, அடக்கமே உருவான அறிவுக்கடல், சிந்தனைச் செல்வர். தீன்தமிழ் காவலர், ஈடினை இல்லாத இலக்கியச் சித்தர், இஸ்லாமிய இலக்கியக் கலைக்களஞ்சியம்
மொழியோடு சமய மேன்மையையும், சமயத் தோடு மொழிச் சிறப்பையும் படைத்த மூதறிஞர். இலக்கியச் செம்மல், மொழி மேதை. மார்க்க அறிஞர், வழியும் மொழியும் வாழ்வின் வழிகள் என்ற கொள்கை கடைப்பிடிப்பவர்.
எழுத்து எமது பணியல்ல! எழுத்து எமக்குத் தொழிலல்ல! எழுத எமக்குத் திறமையுமில்லை. அதனால் நல்ல கட்டுரை நமக்கு எழுத வராது. எழுதத் தொடங்கினால் யாரோ முன்பு எழுதியது. பேசியது, பாடியதுதான் நினைவில் முன்னிற்கிறது.
மேலே பாடியிருப்பது யாரோ பாடியதைத் தழுவியதுதான் மேதை மாமேதை டாக்டர்
 

மது யூனுஸ்
உவைஸ் எங்கே நாம் எங்கே
கல்லாதாரும் நனிநல்லர் கற்றார்முன் சொல்லாதிருக்கப் பெறின் (குறள்
கற்றவர்கள் நிறைந்துள்ள அவையில் ஏதும் சொல்லாமலிருக்கக் கூடுமானால் என் போன்ற கல்லாதவரும் நல்லவராவர்.
இதோ யாரோ பாடிய பாட்டு ஒன்றுதான் மீண்டும் நினைவுக்கு வருகிறது. கல்வெஸ்பாம் மானிக்கக்கல்பாகுமா? கலை எல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா? சொல்லெல்லாம் தூய தமிழ்ச் சொல்வாகுமா? மாந்த ரெல்லாம் எம்.எம். உவைஸ் ஆவரா? மாந்தருள்ளே அவர் ஒப்பந்த மாணிக்கமல்லவா? கல்வெஸ்லாம் மாணிக்கக் கல்லாகுமா?
இலங்கையை எண்ணியவுடனே மரியாதை செய்யத் தோன்றுகிறது. எத்தனையோ அற்புத விற்பன்னங்களைத் தந்துள்ளது.
ஆதி மனிதன் பிதா ஆதம் (அலை) அவர்கள் நிலத்தில் முதல் அடி எடுத்துவைத்த ஆதம் பாவா மலையுச்சியைத் தன்னுள்ளே கொண்டது பூரீலங்கா.
ஆம், அது ஐயமில்லை என்று கூறுகிறார்கள் சிவனேசச் செல்வர்கள் இந்து சமயச் சகோதரர் கள். அவ்வுச்சியைச் சிவனொளிபாதம் - சிவனடி பாதம் என்று பகர்கிறார்கள்
போதி மாதவர் புத்தபிரானைத் துதிப்போர் புத்த ரீபாதம் என்று போற்றித் துதிக்கின்றனர்.
ஈஸா நபி இயேசு யின் உம்மத்துக்களான் கிறிஸ்தவர்கள் ஆதாமின் உச்சி (ADAMS PEAK) என்று புகல்கின்றனர்.
187

Page 208
அந்த ஆதம்பாவா மலையின் சிகரத்துக்கு ஒத்தவர் அறிவுக்கடல் அல்ஹாஜ் உவைஸ்
கல்வியறிவிலே இமய பர்வதம் அவர்
இலங்கையை எண்ணியவுடனே இதந்தரும் தேயிலையை எண்ணாமலிருக்க முடியுமா? தேயி வைத் தோட்டத்தைத் தான் மறக்க முடியுமா?
தாளுண்ட நீரைத் தலையாலே தரும் நன்றி மிக்க தளரா வளர் தெங்குகள் நிறைந்த தென்ன்ந் தோப்புக்கள் இலங்கையில் போல் வேறெங்கே உண்டு:
விலைமதிக்க முடியாத, மணிமுடிகளில் வீற்றி ருக்கும் மாணிக்கம் விளையும் மாணிக்கபுரியல் ஆவா, பூரிலங்கா!
இரத்தத்தையொத்த நிறமுள்ள சிவப்பு இரத்தி னமா? மயில் கழுத்தின் நிறமொத்த மாணிக்க நீலமா? தேனையொத்த தெளிவான நிறமுள்ள வைடூரியமா? விளக்கொளியில் நிறமாறும் பசுங் கிளையா? பொன்னிகர் புஷ்பராகமா
கதிரவனிலிருந்து தெரிந்து விழும் சுடரைப்
பட்டை தீட்டினாற்போல் ஒளிவீசும் இரத்தினங் களின் மதிப்பை நிர்ணயித்து விடலாம்.
இதந்தரும் தேயிலையின் விலை என்ன கூறிவிட gurtër.
தெம்பளி நிறைந்த தென்னந்தோப்புக்களுக்கு விவை நிர்ணயித்து விடலாம். ஆனால், ஒப்புவ மையற்ற, நேர்மையான கல்விக்கடல், அறிவுச்சு டர், தன்னலமில்லா தன்மையாளர், அடக்கமே உருவான அமைதிப்பூங்கா, தீன்தமிழ் காவலர், இலக்கியச் சித்தர், இலக்கியச் செம்மல், கலாநிதி, கலைமாமணி, அல்ஹாஜ் டாக்டர் உவைஸ் அவர்களின் மதிப்பை, பெருமையை, உயர்வை, மேன்மையை வேறு எதனுடனும் ஒப்பிடவே முடி பாது,
"நேர்மையைப் போன்ற வளமான செல்வம் வேறேதும் இல்லை". இப்படிச் சொல்லியுள்ளார் ஷேக்ஸ்பியர் டாக்டர் உவைஸ் அவர்களைப் போன்ற வளமான ஆஸ்தி இலங்கையில் உண்டோ, இஸ்லாமிய உலகில் உண்டோ, வேறு எங்கும் உண்டோ? இல்லவே இல்லை!
மனிதரை உயர்த்துவது பணமன்று செல்வ மன்று, குலமன்று பட்டம் பதவியன்று கல்வியும் அறிவும்தான் மனிதரை உயர்த்தும் மேம்படுத்தும்.
"எவர்தாவால்கரங்களினால் எழிலுறுமோ மனிதகுலம் அவரே முஸ்லிம் உண்மையான முஸ்லிம்"

என்று எம்பிரான் முஹம்மது முஸ்தபா ரஸ் அல் எல் அவர்கள் சொல்வியுள்ளார்கள்
டாக்டரவர்களின் நாவும் கரமும் நல்லவையே சொல்லும் நன்மையே புரியும்
அறிவுடையார் எல்லாம் உடையார் டாக்டர வர்களின் கல்வியறிவுக்கு ஈடினையில்லை. அவர் friskirfLF. E. SILr JSFrf.
நீரளவே யாகுமாம் நீராம்பல், தான்கற்ற நூல ளேவே யாகுமாம் நுண்ணறிவு. உவைஸ் அவர்கள் கற்ற நூலளவு கற்றவர் யாருமுண்டோ? சீரிய நூற்களை நிறையக் கற்றவர். சீராக வாழ்ந்தவர். செப்பமுடியாத அளவு கல்விக்கும், நாட்டுக்கும், மொழிக்கும், சமயத்துக்கும் தொண்டாற்றியவர்.
ஹாஜியாரவர்கள், கல்வி கற்பதிலும், கீற்றபடி நிற்பதிலும், கற்பிப்பதிலும் தம் வாழ்நாளை எல்லாம் அர்ப்பணித்தவர்.
இவரை உலகுக்கிந்து இலங்கை மங்காப்புகழ் பெறுகிறது. மட்டற்ற மாணிக்கங்களைத் தந்த இலங்கை மாந்தருள் ஒரு மங்காத மாணிக்கத்தை, டாக்டர் கலைமாமணி உவைஸ் அவர்களைத் தந்து பெருமை கொண்டது.
பேராசிரியர் அவர்களைச் சுமார் 20 ஆண்டு களாக நானறிவேன். இலக்கியத்திலும் இலக்கண்த் திலும் வழியிலும் மொழியிலும் அவருக்குள்ள ஈடுபாடு வேறு யாரிடமுமில்லை.
இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்துக்கு அவர் ஒரு பேரகராதி, கலைக்களஞ்சியம், நடமாடும் பல்க லைக்கழகம்
தமிழகத்திலே, பல்கலைக்கழகத்தில் ஒரு இஸ்லாமியப் பகுதியை உருவாக்கியபோது டாக்டர் உவைஸ் அவர்களைத் தவிர வேறு பொருத்தமானவர் யாரும் கிடைக்கவில்லை. அவ ரின் கல்வித்தகுதிக்கு வேறு சான்று தேவையா?
பேராசிரியர் டாக்டர் உவைஸ் அவர்களைப் பாராட்ட வேண்டியது நம் கடமை. அது ஒரு சிறப்பான பணி
அந்தச் சிறப்பான பாராட்டுப் பணியைவிழா வாக நடத்தும் இலங்கை சமயப் பண்பாட்டு அலு வல்கள் அமைச்சர் அலுவலகத்தைச்சார்ந்தோர்கள் பாராட்டுக்குரியவராவார்கள். அவர்களுக்கு நன்றி யுரித்தாகுக.
பேராசிரியர், கலாநிதி டாக்டர் அல்ஹாஜ் எம்.எம். உவைஸ் அவர்கள் குன்றாப் புகழுடன் பல்லாண்டு காலம் வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாக. ஆமீன்.

Page 209
S S S S S S DSSS DSDDDSDDSHTAT DSSDTTT D iD DSTTH HTTHAT ATT S L L L SAAT SS DSS AA LLeTAS S S q TT TATA AAAA AA ATT TTeSJJK K TLLeLAJAS LAA SLLLeeAA S SATTeL YA AAK AJ TeTS KKTALAATAAA S உதுைள்படவிவிடிாடர் பேராசிர்ட்டு உறுைளட a najrit! U af المجلسا الخياكة żgriff è il-Fayt.JANUL AS LLTLLLLAAAAA S SqTeL KeA eA ATu STYLeSL Y J LLAAT S S SAS LLLLAAAAS SSAAAA TT eATA ATu KTTeTY SAT TLLLLLLLLS AT LLLTA SAA TTeeu eTTA AAuu JT TSLe JY K AALLLLASS உவையடகார்டிாடகர் ஃபராக்ரிபர்கிடவைாட SAAA LLLLLLAALLLSS SSS A T AAAA A AAAA TTTTS YS
تقfrہالاختjirخاaffیتالقیوafچھ حالتFruلدrn5ئےگا ۔ العملاخ الشخسا الجياتهك تعد عن الستة علميلامسك " உவையடகளிEழ்ாடவர்டோ உளவளபடார்விழா டர்டே T للاخة الوصا اليا لكي تخصيصا للمعلم وعسك "
உவையடகளிவிழா டவர் بیبیسیله اقلیتی تحلیل کjrہماً کھاتہ تمھیم مالسerلمہ (eعنھے نہ KK LLLeLLLA SqA TTT STTA ALYYTTTeTTYz TLLLLLLLLALS FÀ lamajiru- تلهما اعیات آخعه حا ஃபராசிடர் لتنتعلمملكة البصمیم قبیع الخالق قلاتالیات قلعه مالنملو دهم ه ق السerلمھیمن کے قتل ہوتیrولائیjFہھما کھیت تھی آaچھ حالت مغلیہ مجھے تو JY LLLAeAASL SSqTTLL eTAeTA A AAT eeSTTeT LLYY LLLLLLLTLSS JSAS LLTLSq TTL eTATA Au JSTS TeYYz LLLLLLLLS Yz TALLLLLAAS SAq eTeL eTATA AA YTTTTTSTYK AALLLLLSLS YKS STLLTLASqTTeL eAeA LTTYYTTTeeSTSYKSS LLLLLLLLS YSK TLLAAAAS SSAT Tee eTATA AAzYTTeSTYK LLLLSSS YK LLLeLeTLL S Sqqq TTLL TAeA AT ST T0uTLSLYY LLLLLLLALSS YKS qLLLLTTLS Sq eTLL TTATA AT YSTTTueYYK AALLLLLSL உவைஸ்டமளிகிழ்ாடகர்க்டரச்சிடர்கிடவையL கிடகவியடகர்டிாடகர்க்ட்ராசிடர்கி-யை السrrلمnمجھے قلعہ تخیلات Fلہ صاrھیجاتی تھیم مالیerلہ جمع ہجے ہی If a riture eafter Lர் பேராசிரியர் உயை
YK AeLeLLAAS S SATTTL STATTA AA eYYTTTeTSY K LLLeLLLSS
உளவளபடார்: டாக்டராச்சிடர்கிடவிய Y S LLLeLTA SA A TT eTeAAA AAAA AA KAJYTTTS K K TLLLAATS உவையடகளிவிழா டர்ஃபராசிர்டர் உவைய பிர் உவைஸ் டவுளிகிழ்ாடர் ஃபராசிரிடர் உவைய
YKSS LLLS SATu L AAAA A AAuLYS LuLeLeeLSLS KS LeeeLLLLLLLS
 
 
 
 

SAe LeLL KA kATA SSAALLL A ASMLLLeSAS SJYSTTLTTAA ASAA TT LTTAAA L SAAAAS AT TTe uAAeA S TTT AATTTeTT K K TLTeAA S ATTTL 0A AAA AAAAS SASeTT AKe A SAAAAAALTu u AJTL LLS KKS eeLLee A S SA TTee KeTA AAA அளிவிடிாடாக்டராதிடர் உவையே تھ ختاs=F5Fچیئfrعا SATee eA Ae eAASTLTTTSY AALLAAAAA S S ATTL 0eATT SAAA -களிகிழ்ா டவர்க்டராச்சிடர் உவைஸ்டளிகிழ்ாட SATL KAeA AT ATTTe S K q S LLLTA SqSq TTL TeAeTA SAAA -வுகளிஇாடர்டோசிடர் உகளிபடகளிடிாடe உள்ளிகிழ்ா டி ஃபராச்சிடர் உவையடகFEழ்ாடம் Eழ்ாட்காஃபராசிடர்கிடவையடகFEடிாட AKK eATTeS Y K LLLLLLLAAS SATTTT TA AqA ما الحياكة rصدح التعاملتوجيه ك تلتقيته للاخ المح. عاfrھتاaffیعی حالتفاrrلقہ اچھینگے قلق تھ#Jلامتی آلہ
பேராசிரியர் A nine احیاتی آ=تھ حنا" L
are grf. If a start عحاzafچیتالقیTسا டெவர்டேராசிரீடர் உரிையேடகளி:ாட AAA S AT eeST TTue S Y S AS S LLLLLLTTAASS S T TTeL KATA AAA
SAA TTTL eTTeTA ATz JTT TTTTS Y S LLLeeAAA SAAAAA TT eAeTAAA SAS
ATTT Te A AA K AT u S KK ALAA A S AA TTL 0AT LS IÑ-__
SATTTT TeTA AT ASAST S T SAA ALLTT A SqAT AAA AA S டகளிடிாடர்டேராச்சிடர்கிடவையடகளிடிாட AT TTT AA AT AATTS KKSAALLL A SATTT eTAAA S -அளிகிழ்ாடகர்க்டராசிரியர் உலுைளயடகளிEடிாட SAA eT eTeA SAT uKSeeeeLS KKTLeLeT AAA S SAAAA TeL eeTA S -கிெளிகிழ்ாடகர்க்ட்ராசீர்பர் உHவளியிடவர்: ட SAATeL eATTA AA ATY YTTeeSYK ALLLLLAAS S ATee eAeA S -அளிகிதா மர்ஃபுரார்ரிடர் கிடவையடகளிEஒாட SAA ee KeA AK ATTTeLSYK LLLLTS SqTL eAeATA S SqATTeee eAeA AT eTTTT AT ALTAATA ATL AAAAA S SAqT eAA AAYYATTeTSYY AAqT S ATT eA AAA S SASA eTLSL eATA SAT TT TeTJY YS LLLLLLLLS Sq TeLL eeTTA S SAA TT TA ATu AT TTueS KKS AAALALATA SASTTAL TATT S டகளிகிழ்ா டவர் ஃபராசிர்டர் உளவளியடகளிடிோட டகளிகிழ்ாடர் ஃபராசிரியர் உவையடகளிழோ t ==F9F9F-GFడీ-క్స్- ఉ---శాశ్ET SqT eTLL uT eTA ATu KAT Tu LSL Y J LLLLLLLLSS S S qTTeL YATAT
SAS LLLLLL LT LS T S S ATLL KS LYuu S G S S LLLLLeeK SAAAAS LLLLL LL L SSSLY

Page 210


Page 211
芬
貌
貓
猪
2
须
量
狗
A.
ஜே.எம்.
தமிழில் ஆற்றுப்படை எனும் இலக்கிய வடி வம் உண்டு இவரிடம் சென்று நான் இன்ன பொருளைப் பெற்றேன். நீங்களும் அவரிடம் சென்றால் பயனடைவீர்கள் என்று மற்றவர்களை ஆற்றுப்படுத்துவது - வழிப்படுத்துவது - ஆற்றுப் படை இந்த இலக்கியத்தைப் பற்றியோ, அதன் இலக்கணத்தைப் பற்றியோ ஆராய்வது என் பணி
LL.
ஆற்றுப்படைக்குரிய ஒரு பாட்டுடைத் தவை வர் நம்மிடையே இருப்பதால் அவரைப் பற்றி எடுத்துச் சொல்வது என் கடமை. மூதறிஞர் பேராசிரியர், டாக்டர் ம.மு. உவைஸ் அவர்களே அந்த ஆற்றுப்படைத் தலைவர். அவரைப் பற்றி நான் ஒரு பிரபந்தம் இயற்றும் அளவுக்கு அணுக் கமான நட்பும் பிணைப்பும் உண்டு.
பேராசிரியர் உவைஸ் அவர்களால் நான் பெற்ற இலக்கியப் பயன் அளப்பரியது. நான் பெற்ற அந்தப் பயனை மற்றவர்களுக்கு இயன்றவரை எடுத்துச் சொல்லி ஆற்றுப்படுத்திய அனுபவம் உண்டு தொல்காப்பியம் இலக்கணம் சொல்லி யிருப்பது போல்,
பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச் சென்று பயனெதிரச் சொன்னபாக்கம்' என இன்னமும் அந்த அறிஞரைப் பற்றி எடுத்துரைப் புது என்னைப் போன்றவர்களின் கடப்பாடு எனவே, அறிஞராற்றுப்படை என்ற பெயரில் டாக்டர் உவைஸ் அவர்களைப் பாட்டுடைத் தலைவராக்கி ஒரு பிரபந்தத்தைப் படைக்கலாம். ஆனால், அதற்குக் காலமும் முயற்சியும் தேவை எனவே, அந்தப் பணியில் இப்போது இறங்காமல் அவரைப் பற்றிய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது இயல்பாக இருக்கும்.
டாக்டர் உவைஸ் அவர்களுடன் முப்பது
 

写号事
சாலி
ஆண்டுகளுக்கு மேலாக இலக்கியப் பிணைப்பு கொண்டவன் நான் அவர்களைச் சந்திப்பதற்கு முன்பிருந்தே மானசீகமான மதிப்பையும் மரியா தையையும் வளர்த்துக் கொண்டேன். இஸ்லாமி யத் தமிழ் இலக்கியமே அதற்கு இணைப்புப் பால மாக அமைந்தது.
கடந்த காலத்திற்குப் போகவேண்டும். முப்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முந்திய கல்லூரி நாட்கள். தமிழ் இலக்கியத் தேர்வு கேள்வித்தா ளில் மஸ்தான் சாகிபைப் பற்றி சிறு குறிப்பு வரைக என்ற கேள்வி பெயரளவில்தான் அப்பொழுது அந்தப் புலவரைப் பற்றி அறிந்திருந் தேன். தாயுமானவரைப் போல் பக்திப் பாடல் களை எழுதிய முஸ்லிம் ஞானப் புலவர் என்று பேராசிரியர் சொல்லித் தந்ததை நினைவில் வைத்து ஒரு வழியாக விடையை ஒப்பேற்றினேன். ஆயினும் அந்தக் கேள்வி என்னை உறுத்தத் தொடங்கியது. ஒரு முஸ்லிம் தமிழ்ப் புலவரைப் பற்றிய கேள்விக்கு இன்னும் சிறப்பாக விடை எழுதியிருக்கலாமே என்ற மனக்குறைவாட்டியது.
இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களைப் பற்றி அறிந்து வைத்திராத குறையை அப்பொழுதுதான் உணரத் தொடங்கினேன். அந்தப் பின்னடைவு தான் பிறகு முன்னோக்கி நடைபோட வழியமைத் துத் தந்தது. அந்தத் தேர்வுக்குப் பிறகு முஸ்லிம் புலவர்கள் படைத்த இலக்கியங்களைத் தேடிப் பிடிக்கத் தொடங்கினேன். பேராசிரியர் உவைஸ் அவர்களை அந்தக் காலகட்டத்தில்தான் முதன் முதலாக அறிந்து கொண்டேன். அதற்கு உறுது னையாக இருந்தவர்கள் என் தமையன்மார்க ளான ஜே.எம். அபூபக்கர் கவிஞர் இபுனுஜமாலுத் தீன்) ஜே.எம். ஹுசேன், பி.ஏ. (எழுத்தாளர் ஜேயெம்) ஆகியோர்
189

Page 212
எழுத்துத் துறையிலும் ஏற்றுமதி - இறக்குமதி வணிகத்துறையிலும் இந்தியாவிலும் மலேசியாவி லும் ஈடுபட்டிருந்த அவர்கள் என் இலக்கிய ஆர்வத்திற்கு வடிகால் அமைத்துக் கொடுத்தனர். டாக்டர் உவைஸ் அவர்கள் தாருல் இஸ்லாம் மாத இதழில் எழுதிய இலக்கியக் கட்டுரைகளை கவிஞர் இபுனுஜமாலுத்தின் பாதுகாத்து வைத்தி 5F5F5FTIT. GLUTITáFarfurfeit Muslim Contributions to Tamil Literature என்ற நூலை'ஜேயெம்" எனக்கு அறிமுகப்படுத்தினார்.
இத்தகைய அறிமுகத்துடன் 1960-ம் ஆண்டில் இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களைத் திரட்டும் பணியைத் தொடங்கினேன். நாகையில் வணிகம் புரிந்த தமையனார் இபுனு ஜமாலுத்தீன் நாகப்பட் டனம், நாகூர், காரைக்கால் வட்டாரங்களில் கிடைத்த இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களை விலைகொடுத்து வாங்கி எனக்குத் தந்தார். இலங் கைக் கவிஞர் எம்.சி.எம். சுபைர் அவர்கள் பேரா சிரியர் உவைஸ் அவர்களை எனக்கு அறிமுகப்ப டுத்திய இனிய நண்பர் பட்டர்வொர்த் ஜைனுத் தீன், சென்னையில் நாங்கள் படித்துக் கொண்டி ருந்த சமயத்தில், டாக்டர் உவைஸ் அவர்களின் நூல்களைத் தந்து உதவினார் இஸ்லாமிய இலக் கியத் தென்றல் அவற்றில் ஒன்று.
முஸ்லிம் புலவர்கள் படைத்த காவியங்கள்ை பும், பிரபந்தங்களையும் பேராசிரியர் உவைஸ் அவர்கள் தமது நூலில் பட்டியலிட்டுத் தந்திருந்த தால் இலக்கியங்களின் எண்ணிக்கையை அறிந்து கொள்ள முடிந்தது. அதன் அடிப்படையில் நூல்க ளைத் தேடவும், திரட்டவும் தொடங்கினேன். பன்னூல் ஆசிரியர் அறிஞர் எம்.ஆர்.எம். அப்துற் றஹீம் அவர்கள் எழுதிய முஸ்லிம் தமிழ்ப்புலவர் கள், அறிஞர் ஆர்.பி.எம். கனி அவர்கள் தொகுத்து வெளியிட்ட இஸ்லாமிய இலக்கியக் கருவூலம் ஆகிய நூல்களில் முஸ்லிம் புலவர்களின் படைப் பிலக்கியப் பட்டியல்கள் இடம் பெற்றுள்ளன. ஆயினும் அதன் தொடர்பில் முன்னோடிப் பணி யைச் செய்த பெருமை பேராசிரியர் உவைஸ் அவர்களுக்கே உரியது. 1951ஆம் ஆண்டில் Muslinn Contributions to Tamil Literature GTg)/Lī) ஆராய்ச்சி நூலை அவர் எழுதியிராவிட்டால் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆராய்ச்சி இந்த அளவுக்கு இன்று மேலோங்கியிருக்குமா என்பது ஐயமே.
முஸ்லிம் தமிழ்ப் புலவர்களைச் சுருக்கமாக அறிமுகம் செய்த பெருமைக்குரியவர்களில் எம்.எஸ். பூர்னலிங்கம் பிள்ளை நீதிபதி மு.மு. இஸ்மாயில் ஆகியோர் அடங்குவர் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணிபுரிந்த பூர்ணலிங்கம் பிள்ளை 1942-ல் நபிநா
19)

பகமும் கவி வாணர்களும் என்ற நூலை எழுதி வெளியிட்டார். இஸ்லாமியப் புலவர்கள் என்ற அத்தியாயத்தில் பல முஸ்லிம் புலவர்களையும், இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களையும் அவர் அறிமுகப்படுத்தியுள்ளார். 1946-ல் நீதிபதி மு.மு. இஸ்மாயில் அவர்கள் குமரி மலர் இதழில் எழு திய ஒரு கட்டுரை முஸ்லிம் தமிழ் இலக்கியங் களை அறிமுகப்படுத்தி வைக்கிறது. இத்தகைய முயற்சிகள் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆராய் ச்சிக்கு அடித்தளங்களாக அமைந்தன. ஆயினும், பேராசிரியர் உவைஸ் அவர்களின் நூலே அந்தத் துறையில் ஆராய்வோருக்குக் களம் அமைத்துக் கொடுத்தது.
பேராசிரியர் உவைஸ் அவர்களிடம் நான் ஆற்றுப்படுத்தப் பட்டதன் விளைவாகவே இஸ்லா மியத் தமிழ் இலக்கிய ஆய்வில் அக்கறையும் ஆர்வ மும் செலுத்தத் தொடங்கினேன். அந்தத் திருப்பம் 1900-ம் ஆண்டில் ஏற்பட்டது. முஸ்லிம் முரசு நிறுவனர், ஆசிரியர் எஸ். அப்துல் ரஹீம் அவர்க ளின் தூண்டுதல் காரணமாக அந்த இதழில் இஸ்லாமியச் சிற்றிலக்கியங்களைப் பற்றி கட்டுரை கள் எழுதிவந்தேன், தூது, தாலாட்டு, உதுமான் நயினார் புலவரின் தனிப்பாடல்கள் போன்றவை அவற்றில் அடங்கும். 1982-ஆம் ஆண்டிலிருந்து தமிழ் வளர்த்த முஸ்லிம் புலவர்கள் என்ற தொடரை என் தமையனார் ஜே.எம். ஹ"சேன் மலேசிய வானொலியில் வழங்கி வந்தார். வாரந் தோறும் ஒளிபரப்பான அந்தத் தொடரை கோலாலம்பூர் செய்தித்தாளான தமிழ் நேசன் பிரசுரித்து வந்தது. அந்தத் தொடருக்குத் தேவை யான இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களையும், புலவர்களைப் பற்றிய குறிப்புகளையும் திரட்டிய னுப்புவதில் பங்காற்றினேன். அதில் பேராசிரியர் உவைஸ் அவர்களின் நூல்கள் உதவின.
அந்தத் தருணத்தில் சதாவதானி செய்குத் தம்பி பாவலர் அவர்களின் புதல்வர் கே.பி.எஸ். ஹமீது, பி.எஸ்.ஸி. பி.எல். எம்.லிட், அவர்கள் எழுதிவந்த இஸ்லாமிய இலக்கியக் கட்டுரைகள் நினைவில் நிற்பவை. இலக்கியப் பேழை" என்ற தலைப்பில் அவை நூலாக வெளிவந்தன. பனைக் குளம் பண்டிட் மு. அப்துல் மஜீது அவர்களின் இஸ்லாமியத் தமிழ்ப்புலவர்கள் என்ற நூலும் அந்த காலகட்டத்தில் வெளிவந்தது. அஸ். அப்துல் ஸ்மது உள்ளிட்ட இலங்கை எழுத்தாளர் களின் கட்டுரைகளையும் பட்டியலிடலாம். இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களைப் பற்றி விரல் விட்டு எண்னக் கூடிய அளவுக்கு மட்டுமே நூல்கள் வெளிவந்திருந்த 1960-களின் தொடக்கத்தில் டாக்டர் உவைஸ் அவர்களின் ஆராய்ச்சிப் பணி களே மிக வலுவான அடித்தளத்தை அமைத்துத்

Page 213
தந்தன் என்பது என் கருத்து
சிங்கப்பூரில் 1964-ல் என் பத்திரிகைத் தொழில் - வாழ்க்கையைத் தொடங்கிய சமயத் தில் மலேசிய வானொலிக்கு இஸ்லாமியத் தமிழ்க் காவியங்களைப் பற்றிய தொடரை வழங்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது கோலாலம்பூர் வானொலி நிலையத்தின் இந்திய நிகழ்ச்சிப் பிரி வின் தலைவராக இருந்த ஹனீப் அவர்கள் அந்த வாய்ப்பை ஏற்படுத்தி தந்தார் வாரந்தோறும் ஒலி பரப்பப்பட்ட அந்தத் தொடரை தமிழ்முரசு நாளி தழில் வெளியிட்டுவந்தோம் அதற்கு நல்ல வர வேற்பு கிடைத்ததால் இஸ்லாமியத் தமிழ்ச் சிற்றி லக்கியங்களைப் பற்றியும் அறிமுகக் கட்டுரை களை எழுதி வெளியிடுவதற்கு என் ஆசிரியர் தமிழவேள் கோ. சாரங்கபாணி ஊக்கமுட்டினார். பின்னர் இஸ்லாமியத் தமிழ்க் காவியங்கள் என்ற நூலை சென்னையில் வெளியிட்டேன்.
இந்த நிகழ்ச்சிகளை நான் நினைவு கூர்வது என்னை நானே பாராட்டிக் கொள்வதற்காக அல்ல. இவற்றுக்குப் பின்னணியாக டாக்டர் உவைஸ் அவர்களின் முன்னோடிப்பணி அமைந் ததைப் பெருமிதத்தோடு குறிப்பிடுவதற்காகவே. நான் மட்டுமல்ல, என்னைப்போல் பெரும் எண்ணிக்கையிலான இலக்கிய ஆர்வலர்கள், மூத றிஞர் உவைஸ் அவர்களால் பயனடைந்திருப்பு தைச் சொல்லித் தெரிய வேண்டுவதில்லை.
இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடுகளின் போது டாக்டர் உவைஸ் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. அப்பொழுது நான் ஆனந்த விகடனில் பணியாற்றிக் கொண்டிருந்த காலம் இலக்கிய மாநாடுகளில் அவர்கள் வழங் கிய கட்டுரைகள் மிக ஆழமானவை. நுண்மாண் நுழைபுலம் என்ற சொல்லுக்கு இலக்கணமாக அமைந்தது அவருடைய ஆராய்ச்சித்திறன் மிக நுட்பமான ஆழமான, அகலமான ஆராய்ச்சியில் பேராசிரியர் உவைஸ் ஈடுபட்டு வருவதற்குத் தலையாய காரணம், அந்தத்துறைக்கு தம்மை அர்ப்பணித்துக் கொண்டதுதான். பத்திரிகை, சிறு கதை, நாவல் என்று என் துறை வேறுபட்டுப் போனதால் வாசகர்களை மகிழ்விக்கும் மேலோட்டமான இலக்கியப் பூச்சில் நான் கவ னம் செலுத்த நேர்ந்துவிட்டது. பிறகு வானொலி, தொலைக்காட்சி செய்தி ஆசிரியராகிவிட்டதால் நுட்பமான இலக்கிய ஆய்வில் நான் ஈடுபட இய லாமல் போய்விட்டது. எனவே இஸ்லாமியத் தமிழ் இலக்கியம், ஆராய்ச்சி என்று யார் அணுகி னாலும் பேராசிரியர் உவைஸ் அவர்களிடம் அவர்களை ஒற்றுப்படுத்தத் தொடங்கினேன். ஏனெனில் அவருடைய பங்கும், பணியும் இல்லா மல் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆராய்ச்சி முற்றுப்பெற இயலாது.

தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இணையான புலமையும் ஆற்றலும் வாய்ந்த டாக்டர் உவைஸ் அவர்களைப் போன்ற இன்னோர் அறிஞரை எங்கும் காண முடியாது. நம் காலத்தில் இந்தத்துறைகளில் அவருக்கு இனை அவர்தான் நூற்றுக்கணக்கான அவரு ELU பன்மொழி ஆய்வுக்கட்டுரைகளையும், நூல்களையும் பெற்றிருப்பது நமது பெரும்பேறு. டாக்டர் உவைஸ் அவர்களை இலங்கையின் தமிழ்த்தாத்தா உவே. சாமிநாத ஐயர் என அறி ஞர்கள் கொண்டாடுகின்றனர். இலங்கைக்கு மட்டுமல்ல தமிழ் உலகம் அனைத்திற்கும் அவர் மற்றோர் உவேசா என்பதுதான் உண்மை. நண்பர் ஹாஜி எஸ்.எம். ஹனிபா அவர்கள் முத றிஞர் உவைஸ் அவர்களைப்பற்றி வெளியிட் டுள்ள கட்டுரைகளும், நூலும் அதனை எடுத்துச் சொல்கின்றன.
தொடக்கத்தில் நான் குறிப்பிட்டபடி டாக்டர் உவைஸ் அவர்களைப் பற்றி ஒர் ஆற்றுப்படை எழுதினால் சொல்ல நினைப்பவற்றைச் சொல்லி முடிக்கலாம். இல்லையெனில் ஒரு உரைநடை நூல் எழுத வேண்டும். அவருக்கும் எனக்கும் உள்ள பிணைப்பும் உறவும் இலக்கியத்தோடு மட்டும் நின்றுவிடவில்லை. சென்னையிலும், மது ரையிலும், சிங்கப்பூரிலும் நாங்கள் சந்தித்து அள் வளாவிய நினைவுகள் பசுமையானவை. இணை பற்ற இலக்கியவாதியான அவர் அற்புதமான மனி தாபிமானி அந்த அனுபவங்களை விவரிக்க ஆவல் மேலோங்கினாலும் ஒரு சில பத்திகளில் அல்லது பக்கங்களில் அவற்றைச் சொல்வி முடிக்க இயலாது.
டாக்டர் உவைஸ் அவர்களின் சாதனைப்பட் டியலை நான் எழுதத் தேவையில்லை. அதனை தமிழ் உலகம் அறியும் மதுரைப் பல்கலைக்கழகத் தில் அவர் ஆற்றிய பணிக்கு ஈடு இனை இருக்க முடியாது. அந்த நிறைவான பணிக்குக் கைம்மாறு செய்ய இயலுமா? இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு' எனும் ஆறு தொகுதிகளைத் தந்து அழி யாத தடத்தை வகுத்துத் தந்துள்ளார் பேராசிரியர் டாக்டர் உவைஸ் அவர்களின் பணிகள் பாராட்டுக்கு அப்பாற்பட்டவை. ஏனெனில் அவை வரலாற்று ஏடுகள் இலங்கை அரசின் முஸ்லிம் சமய, பண்பாட்டுத்துறை அமைச்சு அந்தப் பெருமகனுக்கு பாராட்டுவிழா நடத்துவது வரலாற்றுச் சிறப்புடைய நிகழ்ச்சி பேராசிரியர் உவைஸ் அவுர்களின் காலத்தில் வாழ்கிறோம், அவர்களின் முன்னோடிப் பணிகளால் பயன் டைந்து வருகிறோம் என்பது நமக்குக் கிடைத் துள்ள சிறப்பு மூதறிஞர், பேராசிரியர், டாக்டர் உவைஸ் அவர்களின் நீடித்த நல்வாழ்வுக்கு இறை வனின் பேரருளை வேண்டுவோம்.
191

Page 214
ಟ್ಲಿ EEEE;
மு. 岳T,1
அளப்பரிய சாதனைகள் பல புரிந்து, தன்ன லம் சற்றுமின்றி, எம் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சியில் அயராது ஈடுபட்டுழைத்து வரும் டாக்டர் உவைசு ஹாஜியாரவர்களுக்கு, மக்கள னைவரும், மக்களின் அரசினரும், பல்கலைக் கழ கத்தினரும் கருத்தொருமித்து, மனமகிழ்வெய்தி புகழ் சாற்றுகின்றனர்.
பலர் டாக்டர் உவைசு ஹாஜியாரவர்களின் அரிய, பெரிய ஆற்றலைப் பகுத்துரைப்பர்.
டாக்டர் உவைசு ஹாஜியாரவர்கள் இயற்றிய ளித்துள பாவினங்களைத் திரட்டி அணிந்துரை கூறும்போது, புறவுரை தந்து, பொருந்துரை கூறி பெருமையுறும் LITLI TG3 Tirr பெருமக்களும் எத்தனை எத்தனையோ பேர்.
"சாதனைக்கோர் உவைசா'ய் இதுகாறும் திகழ் நிதிலங்கும் டாக்டர் உவைஸ் ஹாஜியாரவர்களின் தன்னல்மிலாத் தியாக வாழ்வைத் தகுதியுள்ள பெருமக்கள் பலர் புகழ்ந்துரைத்து, விரித்துரைத்து, பகுத்துரைத்து, வகுத்துரைத்து வியந்துரைத்து, அணிந்துரை நல்கி, புறவுரை பகர்ந்து பொருந் துரை கூறி இருக்கும்போது நான் எவ்வுரை கூறி "எங்கும் புகழ் மணக்கும் எம் தமிழ் முஸ்லிம் புலவர் தம் நாமம் திகழ வைக்கும் செம்மல்", புலவர் தங்கோ, கலாநிதி, கலைமாமணி, இலக்கி யச் சித்தர் டாக்டர் உவைசு ஹாஜியாரவர்களுக் குப் புகழ் மனமலர்த் தொடர் சாற்றுவேன்?
டாக்டர் உவைசு ஹாஜியாரவர்களைப் பற்றி எழுதுவதாயின் அவர்களோ கடல் கடந்த ஓர் ஆய்வாளராய் உள்ளது போல் எம் இஸ்லாமிய வரலாற்றிலும் புல எழுதியுள்ளார்கள். தீன் நெறி விளக்கங்கள் பல செய்யுளுருவிலும் உரைநடையி லும் படைத்தளித்துள்ளார்கள்.
ஷேகுனாப் புலவரின் குத்பு நாயகத்திற்கும்,
192
 
 
 
 
 

ஸையிது யூசுபு
வண்னக் களஞ்சியப் புலவரின் இராஜநாயகத்திற் கும் விரிவுரை நல்கியுள்ளார்கள்.
பொருளாதாரம் - இன்னும் பிற பொருள்க ளைத் தாங்கியும் உள்ள நூல்கள் அவர்கள் வாசக கோடிகளுக்கன்புடன் அளித்தவை.
இவற்றுள் எதைப் பற்றி, எதைக் கூற நான் முனைவேன்?
குறிப்பாக மக்காப் பயணம், "இந்நூல் களிப் பூட்டுவதோடு மட்டுமல்லாமல், கற்பிக்கவும் செய்கின்றது" என்று திருவிலங்கை அரசினர் அமைச்சர் மாண்புமிகு எம்.எச். முஹம்மது அவர் கள் கண்ணோட்டத்திற் படுகின்றது. இது காய்த லுவத்தவற்றக் கருத்து முற்றிலும் உண்மை.
இதைப் படித்துக் கொண்டே போகும்போது உமறுப்புலவர் (சிறாப் புராணம்) பணி அகுமது மரைக்காயர் (சின்ன சீறா பத்ருத்தீன் புலவர் (முகிய்யித்தீன் புராணம்) வண்ணக் களஞ்சியப் புலவர் (குத்பு நாயகம், இராஜ நாயகம், தீன் விளக்கம்) நாகூர் மஹா வித்துவான் குலாம் காதிறு நாவலர் ஆரிபு நாயகம், நாகூர்ப் புரா னம் புலவர் நாயகம் செய்குனாப் புலவர் திரு மணிமாலை, குத்பு நாயகம்) காசிம் புலவர் திருப் புகழ் பிச்சை இபுராஹீம் புலவர் அசனாலப்பைப் புலவர் (நவரத்தினத் திருப்புகழ் ஷாஹுல் ஹமீ துப் புலவர் முதலியோரின் கற்பனை வளங்களும், அடுக்கு மொழி அலங்காரங்களும், பக்திப் பரவ சங்களும், சொன்னயங்களும், பொருட்பொலிவுக ளும், பாவின நயங்களும் நமக்கோர் பல்சுவை விருந்தாயமையும்,
ஸ்ஹீஹ" வித்தாவுடன், எம் தூயத்திருமறை அல்குர்ஆன் மணி முத்துப் போதங்களும் அதில் நிறைந்து ஒளிவீசும் அதில் திருக்குறளும் விடுபட வில்லை என்பேன்.

Page 215
இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பரப்பில் தம்மை முற்றிலும் ஈடுபடுத்திக் கொண்டுள்ள கலா நிதி உவைஸ் ஹாஜியாரவர்களின் அரும்பEரிக ஞள் தலையாயது "புத்துTஹ"ஷ்ஷாம்" வசன காவியம் மூன்று பாகங்களைப் பதிப்பித்து அளித் தது. இதில் மேலும் உயர்ந்து சென்று அதே காப்பி பத்தின் காண்டங்கள் முஹம்மதிய்யா, சித்தி கிய்யா, பாரூக்கிப்பா மூன்றிற்கும் திருவாளர் ஜெ.எம்.எம். அப்துல் காதிறு புலவர் மணி அல்ஹாஜ், ஏ.எம். ஷரீபுத்தீன் ஆகியோரைக் கொண்டு உரை செய்து அக்காப்பியத்தைப் பதிப் பித்துத் தந்துள்ளார்கள்.
டாக்டர் உவைஸ் ஹாஜியாரவர்களின் நன்மு பற்சியால் கிடைத்தற்கரிய "மதுரைத் தமிழ்ச் சங்கத்துப் புலவ ராற்றுப்படை' (நாகூர் மஹா வித்துவான் குலாம் காதிறு நாவலர் செம்மையாக நூலுரு வேறியது போல ஆசாரக் கோவையும், திரு மக்காக் கோவையும் மறு பதிப்பேறியுள்ளன.
பிற பாரிடமுங் காணவியலாத அரிய பெரிய ஆற்றலொன்றை டாக்டர் உவைஸ் ஹாஜியாரவர் கள் இயல்பாய்ப் பெற்றுள்ளார்கள்.
அதுவே அவர்களின் இணையிலாப் பெரும் நினைவாற்றல். இதற்கோர் நிலையான சின்ன மாய் நின்றிலங்குவது அவர்கள் இயற்றித் தந்துள்ள "தமிழ் இலக்கிய அறபு சொல்லகராதி"
AsNSL, GLITELGa, MUSLIM CONTRIBUTION TO TAMIL LITERATURE, gasus it is யத் தென்றல், இஸ்லாமும் இன்பத் தமிழும், இஸ்லாம் வளர்த்த தமிழ், MUSLIM EPICSIN TAMIL LTTERATURE போன்ற அவர்களின் ஒவ்வோர் நூலும் அவர்களின் அரிய ஆற்றலை மெய்ப்பித்துக் கொண்டிருக்கின்றன.
பல்வேறு தலைப்புக்களில் பிரித்து, அலசி, ஆய்ந்துள்ளதன் பலனாய்த் தோன்றிய அவர்க ளின் பல்வேறு நூல்களும் பள்ளி மாணவர்க ளுக்கு மாத்திரமின்றி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கும் அங்கே நற்பணி புரியும் நல்லா சிரியர்களுக்கும் இன்றியமையாதனவாய் இணை பிரியாதனவாய் உதவி வருகின்றன.
அவ்வாறே இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வர வாறு தொகுதிகள் ஐந்தனுள் எம் உயர் பெருங் காப்பியங்கள், சூபி மெய்ஞ்ஞான இலக்கியங்கள், அறபுத்தமிழ் இலக்கிய்ம் டாக்டர் உவைஸ் ஹாஜி யாரவாகளின் அரும்பெரும் ஆற்றலுக்கும் நிக ரிலா தொண்டிற்கும் அளவுகோல்களாய் நிலை பெற்றுள்ளன.
"நம்பிக்கையும் நடைமுறையும்", "அருள் மொழி அகவல்", "அருள் மொழி வெண்பா"

முதலியன டாக்டர் உவைக ஹாஜியாரவர்கள் பாவினம் பாத்தலில் பெற்றுனவாய் வளத்தைப் புலமையைக் காட்டுகின்றன. அவர்களின் சொல்லாட்சி அதினும் மேலாய அவர்களின் உள மாட்சி இவைகளைப் படம் பிடித்துக் காட்டும். இந்நூல்களுக்கு நேர் - நிகர் இவையே.
திணிப்பாத்தில் டாக்டர் உவைஸ் ஹாஜியார வர்களுக்குள்ள ஆழ்ந்த பரந்த ஞானவிளக்கம் மேற்கண்ட முன்வேறு செய்யுட் படைப்புக்களில் காண்ப்படுவது போல அவர்கள் அண்மையில் படைத்துள் "உமறுப் புலவர் ஒரு ஆலிமா?" அதற்கு முன் அவர்கள் எம்மவர்முன் வைத்தி "மக்காப் பயணம்" எனுமிரு ஆய்வு நூல்களிலும் தெற்றென விளங்குவதை கண்டறிவர்.
இந்நிலுவை தட்டில் வைத்து டாக்டர் உவைஸ் ஹாஜியாரவர்களைப் பார்க்கையில் டாக்டர் உவைஸ் ஹாஜியாரவர்களும் தேர்ந்த ஓர் ஆலிமே என்ற முடிவுக்கு யாரும் வருவதும் எளிதே
"உமறுப் புலவர் ஒரு ஆவிமா?" இந்நூலில் காண்ப்படும் முப்பத்தேழு தலைப்புக்களில் திருக் குர்ஆன் அஹாத்து போத செம்மணிகளோடு எம் இஸ்லாமிய வரலாற்றுக் குறிப்புக்களில்லாத ஏடோ, அத்தியாயமோ இல்லை.
எங்கள் புலவர் பெருமகனார் உமறு ஒரு ஆலிமா எனும் மிக ஆழ்ந்து பரந்த ஆய்வினூடே வாசகர்கள் டாக்டர் உவைஸ் ஹாஜியாரவர்க ளையும் தேர்ந்த ஒர் ஆலிமாகவே காண்கிறார்கள் என்று மீண்டும் துணிந்து கூறின் மிகையல்ல.
எம் வேதபோத ஞானத்தில் அவர்கள் கற்றுப் பெற்றுள் பங்கும் அதில் அவர்கள் கொண்டுள ஈடுபாடும் என்ன, இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆய்வில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் தமது வாழ்வை முழுக்க முழுக்க ஈடுபடுத்தும் ஒருவர் தீனிய்யாத்தின் கல்விகேள்வி களிலும் அதன் பரந்த வரலாற்று நிகழ்ச்சிகளிலும் இவ்வளவு தேர்ந்திருப்பாரா? என்று வியந்து வினா விடுத்து, மன உவகை பூண்வர்.
உமறுப் புலவர் ஓர் ஆலிமா? என்ற நூலில் டாக்டர் உவைஸ் ஹாஜியாரவர்கள் எம் வேத போத பாடங்களினூடே வழக்கம் போல் தொல்காப்பியனார், பெருஞ்சித்தனர்ர் (புற நானூறு குமணவள்ளல் முதலியோரையும் இவர் களுடன் கம்பனையும், திருத்தக்க தேவரையும் காட்சியளிக்கச் செய்கிறார்கள். வள்ளுவரும் இங்கில்லாமலில்லை.
"திருக்குர் ஆனும், பேச்சு வழக்கும், இலக்கிய வழக்கும்" இவ்வரும் நூலின்கண் சொற்பொருள் விளக்கந்தர முனைவர் டாக்டர் உவைஸ் ஹாஜி
193

Page 216
பாரபூர்தின்
வண்ணக் களஞ்சியப் புலவர் இராஜந்ாயகம் ஷேகுளாப் புலவர் திருமணிமாலை பத்ருத்தீன் புலவர் முகிப்பித்தீன் புராணம்) பனீ அகுமது மரைக்காயர் சின்ன சீறா நாகூர் மஹாவித்து வான் குலாம் காதிறு நாவலர் ஆரிபு நாயகம் உமறுப் புலவர் சீறாப்புராணம் முதலிய எம் பெருமக்களையும் அவர்கள் தம் அரிய பெரிய, இனிய படைப்புக்களையும் நம்முன் நிறுத்தி அவ ரவர்தம் திருவாய் வழி நல்லுரை தரச் செய்கின் றார்கள்.
இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சியின் வரலாற்றை ஒருமுகமாகப் பதிவு செய்யும் நூற்க ளாக "வழியும் மொழியும்", "இஸ்லாமிய இலக்கி யத்தின் திருச்சித் திருப்பம்', "மருதை முதல் வகுதை வரை' ஆகியவற்றை ஆக்கித் தந்த டாக்டர் உவைஸ் ஹாஜியாரவர்களை எம்மவர் என்றென்றும் மதித்துப் பெருமையூறுவர்.
"தமிழ் இலக்கியங்களில் முஸ்லிம் காப்பியங் கள்" எனும் ஆய்வுரை அவர்களைக் "கலாநிதி " - "டாக்டர்" பட்டத் தேர்வில் முற்றச் செய்தது. இதில் டாக்டர் உவைஸ் ஹாஜியாரவர்கள் பூண்ட மன உவகையை விட அன்னவர்களின் உற்றார், உறவினர் திருவிலங்கையிலும் உலகின் பிறபாகங்களிலுமுள்ள அவர்களின் நல்லபிமானி கள் கொண்ட பூரிப்பு அளவிட முடியாத ஒன்று. இப்பேராய்வு நூலைப் பற்றி ஏதும் எழுதுவதாயின் ஏடுகள் பலவாகும் நேரமும் போதாதிப்போது!
நமதிக்கியக் காவலர், கலாநிதி, கல்ைமா மணி, டாக்டர் உவைக ஹாஜியாரவர்கள் எமக் களித்துள இன்னுமோர் சிறப்பான நூல் "புகழ்ப் Lif".
அல்மர்ஹும் அறிஞர் அல்ஹாஜ் ஏ.எம்.ஏ. அஜீஜ் அவர்களின் பேராவல் ஒன்றை நிறை வேற்று முகத்தான், டாக்டர் உவைசு ஹாஜியார வர்களின் பாதுகாவலிலிருந்து இப்பால் பதிப்புண் டுள்ள இந்நூல் இசையலங்கார - ஓசைநயமிக்க - உருவிற் சிறிய தரத்திலுயர்ந்த ஒர் பாடற்றிரட்டு:
இதில் அறிஞர் அல்மர்ஹ"ம் அல்ஹாஜ் அஜ் அவர்களின் முன்னோர்களில் தோன்றிய ஒரு நற்றமிழ்ப்புலவர் சு.மு.அசனா லெப்பை அவர்கள் யாத்துள் பல்வேறு ஒசை நயப் பாக்கள் உள்ளன. அவை "புகழ்ப்பாவணி", "சப்த ரத்னத் திருப்புகழ்", "பஞ்சமணித் திருப்புகழ்" முஹிய்யத் தீன் ஆண்டகையவர்கள் பேரில் ஆசிரிய விருத் தம், பதாயிக்குப் பதிற்றுத் திருக்கந்தாதியோடு சாகுல் சுமீது ஆண்ட கையவர்கள் பேரில் முனா ஜாத்தும் அடங்கும். இப்பாடல்கள் அனைத்தும்
194

ஆக்கியோரின் தமிழ்ப்புலமையின் மாட்சியை காட்டுவதுடன் பக்திப் பரவசம் நிறைந்தா, கைக்கடக்கமான இவ்வொரு நூலை யாரும் எப்போதும் ஓசை நயத்தோடு பாடிப்பாடி இன்பு நவாம். இதன்ால் ஆக்கியோரின் காத்துப் பதிப் பித்தோரின் நன்னாட்டம் நிறைவேறும்
டாக்டர் உவைஸ் ஹாஜியாரவர்கள் திரு மக்கா யாத்திரையை மேற்கொண்ட போது, தூயத் திருத்தலங்களைக் கண்ணுறும்போது, வேறு பல காட்சிகளைக் கண்ணுறும் போதும் அவர்கள் மனக்கண்முன் இவை தொடர்பான் எம் திரும றைத் திருவாக்குகள் எம் பெருமானார் ஸ்பல்) அவர்களின் திருவாக்கியங்கள் இவற்றோடு எம் முன்னாள் தமிழ் முஸ்லிம் பெருமக்கள் யாத்து படைத்தளித்துள்ளப் பெரும் பெரும் காப்பியங்க ளின் பொருளடக்கங்கள் ஒன்றடுத் தொன்றாக டாக்டர் உவைஸ் ஹாஜியாரவர்கள் நினைவிற் பட்டிருப்பதை நாம் நன்குணரலாம். இக்கூற்றை மெய்பிப்பன அவர்களின் "மக்காயாத்திரை" உம றுப்புலவரின் அரும்படைப்பை அவர்கள் சுண்ணுறும் போதும் அவர்கள் மன நிலை இப்ப டியே இருந்ததென்பேன்.
எல்லாப் பழந் தமிழ் நூல்களிலும் டாக்டர் உவைசு ஹாஜியாரவர்களுக்குள்ள மிக விசால மான பயிற்சியை அவர்கள் நமக்கு படைத்தளித் துள்ள எந்த ஒரு தமிழ் நூலிலும் காணலாம்.
தமிழகத்திலும், திருவிலங்கையிலும் அவர்க இருக்குள்ள அபிமானிகளின் பட்டியல் முடிவற்றது. இவர்களுள் நீதிபதிகள், பல்கலைக் கழகப் பேரா சான்கள், சிறந்த எழுத்தாளர்கள், அரசின் நிர்வா கிகள் தேர்ந்த மெளலானா மெளலவிக்களும் அடங்குவர்.
டாக்டர் உவைசு ஹாஜியாரவர்கள், இலை மறை கணிகளாய் = சுடருடுமணிகளாய் மிளிரும் வரலாற்று நிகழ்ச்சிகள் பலவற்றைச் சுவையுடன் படைப்பதை வாசகர் பலர் ஆவலுடன் படித்தின் புற்று, இவற்றை யொத்த நூல்கள் மேலும் கிடைக் காவோ என்றெண்ணி டாக்டர் உவைசு ஹாஜி யாரவர்களிடமிருந்து மற்றுமோர் நூலை எதிர் பார்த்து நிற்பர்.
வழக்கொழிந்த எம் இஸ்லாமியத் தமிழ்க் காப்பியங்களை - சிற்றிலக்கியங்களைத் தேடி, கண்டு, காத்து புத்துயிரளித்து வரும் பெருமை வள்ளல் உவைசு ஹாஜியாருக்கே தவிர பிற யாருக்குமே இல்லை.
அதில் அவர்கள் மேற்கொண்ட காலச் சேதத் திற்காக வருத்தமுற்றதேயில்லை. மாறாய், கண்டெ டுத்த இருநிதிகளில் நம் யாரையும் விட பெரும்

Page 217
பூரிப்பெய்தியவர்களும் அவர்கள் ஒருவரே.
புத்தூஹ"ஷ்ஷாம் இம்மாபெரும் காப்பியத்
தின் கையேட்டுப் பிரதியொன்று - செல்வரித்து
பழுதுண்டது. அவர்கள் கைக்குக் கிட்டியபோது
அவர்கள் அடைநத பூரிப்புக்கு அளவே இல்லை. தாம் கண்டெடுத்த இரு நிதிகளைப் பிரித்து ரைத்து பகுத்துரைத்து, வகுத்துரைத்து விரித்து ரைத்து,தொகுத்துரைத்து இற்றை நாளில் எம்மவர் முன் நடமாடச் செய்த பெருமை டாக்டர் உவைஸ் ஹாஜியாரவர்களையே சாரும்,
சொல்ல நேரும் இடங்களிலெல்லாம், இதே திருத்தொண்டு, செல்ல நேரும் கூட்டங்களிலெல் லாம் இதே திருப்பணி
டாக்டர் உவைஸ் ஹாஜியாரவர்கள் கலந்து கொள்ளாத ஒரு கருத்தரங்கு அல்லது ஒரு இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு முறையே ஒர் கருத்தரங்காகவோ, மாநாடாகவோ கருதப்ட டுவதே இல்லை என்ற அளவில் அவர்கள் செல்வாக்கு மக்களிடையே உயர்ந்துள்ளது. மலிந் துள்ளது இன்று.
ஈழத்திருவிலங்கையிலும் தமிழகத்திலுமுள்ள தமிழ்மொழி வல்லுநர், இலக்கிய ஆய்வாளர் உவைஸ் ஹாஜியாருடன் தொடர்பு கொண்டு, நட்புறவு பூண்டு, அன்பு கூர்ந்து, மனமகிழ்ந்து பழகுவது போல் இதற்குமுன் அவர்கள் பாரிட மும் அவ்வளவு நட்புறவு பூண்டதுமில்லை, அம்மாதிரி அன்புகூர்ந்து அவ்வளவு மனமகிழ் வெய்தியதுமில்லை.
மனத்திடத்தில் பொறுமை; வசீகரத்தில் புன்மு றுவல், தோற்றத்தில் எளிமை, நடப்பில் மிடுக் கின்மை இவையே டாக்டர் உவைஸ் ஹாஜியார வர்களின் வாழ்க்கை இலக்கணம்
ஈடுபட்ட எல்லா நற்காரியங்களிலும், தொகுத் துத் தொடர்ந்த எல்லா ஆய்வுகளிலும் விடுத்த சொல்லுக்கு எங்கனும் வெற்றி கண்டார்கள்.
மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆய்வில் ஈடுபட்டி ருந்த போது, ஒருவர் இடையிலும் கடையிலும் நின்று துணைபுரிந்ததைத் தவிர மற்ற எப்போதும் அவர்களின் சாதனையில் தனித்தே நின்றிருக்கி றார்கள். ஒருத்தே நின்றிருக்கிறார்கள் பொருத்தே நின்றிருக்கிறார்கள்.
அந்தத்திட சித்தம் அன்றவர்களிடம் காணப் பட்டதே போல் இன்றுமிவர்களிடம் அப்படியே ALGIFTETTI.
முதுமையில் இளமை! இதுவுமோர் பேரருள்.

அல்லவா?
எம்மவர் பெற்ற பெரும் பேறு - பாக்கியங்கள் பலவற்றுள் தலையாயது டாக்டர் உவைஸ் அவர் கள் எம்மவரிடையே புகழுடன் தோன்றி இஸ்வா மியத் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சியை உண்டு பண்ணியதே.
எளியாருடன் பழகுவதுபோல நிதிவளம் படைத்தோரிடமும் மாணவ கோடிகளுடன் பழ குவது போல் ஆசிரியர்பேராசிரியர்களிடமும், பாமரருடன் பழகுவதுபோல் பண்டிதர்களுட னும், சிப்பந்திகளுடன் பழகுவது போல் அதிகா ரிகளிடமும், குடிபடையினரிடையே பழகுவது போல் அரசினர் மந்திரிகளிடத்தும் அன்புடன் பழகி, உறவு கொண்டு நற்பேறு பெற்றுள்ள எம் பேராசான் டாக்டர் உவைஸ் ஹாஜியாரவர்கள்.
TÄLLT ք-Ehaնձն ஹாஜியாரவர்களின் பல்சுவை மிகு நூல்களை, நூல் தலைப்புக்காக ஒரு முறை, டாக்டர் உவைஸ் ஹாஜியாரின் நற்பெ யருக்காக ஒருமுறை, சொல்லுக்காக ஒரு முறை, சொல்லின் செறிவுக்காக ஒரு முறை, பொருளுக் காக ஒரு முறை, பொருளின் பொலிவுக்காக ஒரு முறை அவர்கள் எடுத்தாலும் பாவுக்காக ஒரு முறை, பாவின் இனத்துக்காக மற்றுமோர் முறை. படிப்போரில் இதை எழுதுவோனும் ஒருவன்.
"இஸ்லாமியத் தென்றலுடன் நறுமணங்கமழ எம்மிடையே உலவ வந்த டாக்டர் உவைசு ஹாஜி யாரவர்கள் எம் இஸ்லாமியத் தமிழ்ப் பூங்காவி லேயே இன்றும் உலவி வருகிறார்கள்.
தென்தீன் நூல்கள் பலப்பலவற்றைக் கண்டு, காத்து வரும் டாக்டர் உவைசு ஹாஜியாரவர்கள் காணாத கண்டறியாத பிற சமய தமிழ் இலக்கியக் குவடுகள் - சுவடிகள் எதுவுமே இல்லை. இக்கூற்றை அவர்கள் எம் இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களை விரிவுரை செய்யும்போது, தொல்காப்பியர் இளங்கோவடிகள், கம்பர் முதலி யோரை எம் பார்வைமுன் நிறுத்துவதிலிருந்து கண்டு கொள்ளலாம்.
1953 MUSLIM CONTRIBUTION TO TAMIL LTERATURE எம்மவருக்கு வழங்கிய டாக்டர் உவைஸ் ஹாஜியாரவர்கள் பன்னுரல்கள் வழி, சஞ்சிகை, மஞ்சரி, மாசிகை, வார நாளேடு கள் வழி கழக மலர்கள், மாநாட்டு மலர்கள் காப்பிய ஆய்வு திரட்டு வழியில் தமக்குப் பிரிய மான், இனிய துறையில் ஏதாயினும் ஒரு கட்டுரை வழங்கிக் கொண்டே வருகிறார்கள். இது அவர்க ளின் வழக்கம், நற்பழக்கம்.
தொடர்ந்து வளர்க அவர்களின் திருத் தொண்டு!
195

Page 218
Books
196
: 1) Muslim Contributions to Talil 2) Islamiyath Thenral (இஸ்லாமி 3) Nampikkai (நம்பிக்கை)
4) Gnaana Vallal Kunangkudiyaar
5) Neethiyum Niyaayamum (1555 4 6) Islaamiya Ilakkiyathithin Thiruc தின் திருச்சித் திருப்பம்)
7) Islaamium Impath Thamilium ( 8) Makkaap Payanam (Diaf, TÙ Lu 9) Waaymayin Weltri ('GAJTAÜGYILDIúil 10) Muslim Epics in Tamil Liter 11). Nenchil Nilaith tha ChLuLILıla:1
12) Islam Walarthha Tamil- Se International Institute of Tamil S தமிழ்)
3) Muslim Joan of Arc (upils 14) Dictionary of Arabic Words புச் சொல்லகராதி) 15). History of Islamic Til Lit நியத் தமிழ் இலக்கிய வரலாறு 6) History of Islamic Tamil Lil தமிழ் இலக்கிய வரலாறு தொகு 17). History of Islamic Tamil Li! (இஸ்லாமியத் தமிழ் இலக்கிய 18) History of Islamic Tamil Li யத் தமிழ் இலக்கிய வரலாறு-ெ 19). History of Islamic Tamil Li (இஸ்லாமியத் தமிழ் இலக்கிய
 

LiteTiLLITE
யத் தென்றல்)
(ஞான வள்ளல் குணங்குடியார்) பும் நியாயமும்) hchith Thiruppam (இஸ்லாமிய இலக்கியத்
இஸ்லாமும் இன்பத்தமிழும்)
பணம்)
ன் வெற்றி)
atuIIUC,
(நெஞ்சில் நிலைத்த சுற்றுலா) thakkaathi Endowment Lecture organised by tudies, Taramani, Madras. (genus. Tin வளர்த்த
ம் ஜோன் ஒப் ஆர்க்) found in Tamil Literature (as Riggaia, U syp
erature Volume One (Upto1700 A.D.) (Sssuar தொகுதி 1)
erature Wolume Two (EpicS) (இஸ்லாமியத் நதி 2.) terature Volume Three (Minor Literary Forms) வரலாறு-தொகுதி 3) terature Wolume Four (Sufic Poetry) (இஸ்லாமி தாகுதி சி.)
iterature Volume Five (Arabic Tamil Literature)
வரலாறு-தொகுதி க்)

Page 219
13
20) Nambikkaiyum Nadalimuraiyum (p 21). Ar ul Moli Akaval (poenin) (y cysir C 22) Arul Moli Vепраа (poem) (знојст. 23) Umaruppulavar Or Aalimaa' (all 24) Waliyum Moliyum (auguilh GLDI 25) A Bibliography of Islamic Tamil 26) Maruthai Mutal Vakutai Varai (s. 27.) Thiru Makka Atruppadai (Égjrd
Tinslation5
From Tamil into Sinhala
28). Commercial Arithmetic (Waanija From English into Tamil 29) The Prophet Muhammed
From Tarrail Irlfo Sirhala
30) Biography of Prophet Muhammed විජිතය)
31) Essays on Al Quraan (Kuraan Am
Frarr Sir Fala info TIPPI il
32) Economic Plan of Ceylon (Ilankay I.D.S. Weera Wardana
(இலங்கையின் பொருளாதாரத் திட்ட
33) Economic Analysis (Poruliyal Paa (பொருளியல் பாகுபாடு)
34) British Constitution (Piriththaaniy: (பிரித்தானிய யாப்பு) ,
35) Gamperaliya (Kiraamap Piralvu - (கிராமப் பிறழ்வு) Translatior from English ir lo Sinhala 36) What is Islam? (Islaam Yanu Kum 37). Anecdotes from Islam Part One (K 38) Anecdotes from Islam Part Two (F 39) Anecdotes from Islam Part Three (
Corrrrera ries ir Tarri
40). Four Chapters of Kuthub Naayaka 41). Two Chapters from Iraajanaayakar
Editions
42)Pulava Aaruppadi (புலவர் ஆற்று

(EI) (நம்பிக்கையும் நடைமுறையும்) மொழி அகவல்)
மொழி வெண்பா) றுப் புலவர் ஓர் ஆலிமா)
ழியும்)
Literature
ருதை முதல் வகுதை வரை)
கா ஆற்றுப்படை)
Anka Ganithaya) (E25 -:- Cine523c:3)
(Nabi Naayaka Charithaya) (zvārsniezts
na Bindhu) (ąc zgó33435ę)
in Porulaat haarath Thittam) by
血川
kupaadu) F.R.,JayasLIriya
YaappLI) I.D.S.Weerawardana
A novel by Martin Wickremasinghe)
lakdha'') (ඉස්ලාම් යනු කුමක්ද?) athaa Muthu () (zoóloga 1) Kathaa Muthu III) (2.500 මුතු 2) Kathaa Muthu III) (ETNIČɔ gɛ3)
m of Shekunaap Pulavar in of Wannakkalanchiyap Pulavar
வப்படை)
197

Page 220
198
43) Aachaarak Kowai (geografTigris G5"Teoposau) 44) Puthukushshaari Prose (15735i art
45-51) Epic Puthukushshaam with Conn J.M.M. Abdul Kaadir-Wolumes One to S முதல் 7 வரை)
52) Perumaanaar Peru Waalvu (GMLJU LDT
53) Piraik Kolunthu - souvenir file F nce held in Colomboin 1979 (LFApå G
54) Makiakkovai (மக்காக் கோவை) 55)Pulppaavani (புகழ்ப்பாவணி
 

ம் வசனம்)
entaries by Shareefdeen Pulavar and even (புதுகுஷ்ஷாம் உரை தொகுதி1
னார் பெருவாழ்வு) urth Islamic Tamil Literature Confereகாழுந்து)

Page 221
வேர்விவை
நிலவளம்நீர்வளம் நல்கிடும் பொன்னும் நலமே கொழித்திடும் நாடாம் - இலங்கை முழங்கும் நகரம் பலவற்றுள் ஒன்றே வழங்கிடும் வேர்விலை என்று
மாளிகாச் சேர
அந்நகரந்தன்னில் அமைந்திடும் ஊர்களுள் செந்நெல் விளையும் செமும்பதி-எந்நாளும் ஒளியாய் மாடங்கள் ஓங்கியேநின்றிடும் மாளிகாச்சேனை சிறந்து ஒளி-ஒழுங்கு
தக்கியா அங்கேதான் பொங்கும் கலைகள் பொலிவுறும் அங்கமாய்ப் போற்றிடத் தோற்றுமே - சங்கையாய் நல்லோர் பலரும் நயத்திடும் தக்கியா வல்லோனை வாழ்த்தப் புகழ்ந்து
தரீக்கா சாற்றிடும் சான்றோரும் சார்புடைச் சால்பினரும் ஏற்றிடும் ஏற்புடை ஏற்பதாய்ப் - போற்றிடவே நாடிடும் நற்பதவிநல்கும் தறிக்காவாம் குடுமே நன்மைகள் சூழ்ந்து
நபுவியத்துல் காதிநிய்யா
நபவியத்துல் காதிரிப்யா ஆற்றல்சால் பேரர் நபிகளார்நல்வழியை நட்டார்க்-குபயவாம் ஈருலக நற்பேறும் ஈந்திடவே இட்டமுடன் பாரினில் சாற்றினர் ஒர்ந்
அஹமதிப்ீரில் முபாரக் மெகிாலானா சாற்றிடும் போதகர்தம்முள்முதல்வராம் போற்றிடும் செய்கரம் முபாரக்கென்-றேற்றும் மவுலானா சீடராம் முஸ்தபா ஆலிம் நவின்றார்.தறிக்கரத் தெளிந்து
 

செய்கு முஸ்தபா ஆலிம் ஒப்பில் ஒழுக்கமும் ஓங்கிடும் ஓர்மையும் செப்பும் திறமையும் உட்செறிந்தே-தப்பிலா மார்க்க நெறிமுறை மாண்புடன் பெற்றுமே ஆர்க்கும் உரைத்தார் அறிந்து
குழந்தை மரைக்கார்
குவலயம் போற்றும் குழந்தை மரைக்கார் தவமிகு ஞானியர்தர்மம் - குவிந்திடும் செய்திகள் பற்பல சாற்றிய பேரினர் செய்குனா முஸ்தபா என்று
இயற்றிய நூல்கள் மார்க்கக் கிரந்தம் பலவற்றை யாத்துமே சேர்த்திடும் பொற்பதி சட்டிடும் -தார்மிகப் போதனை புொற்பாய்ப் பொழிந்து திருத்தியே சாதனை நாட்டினர் அன்று
அல்குர்ஆன் விரிவுரை
அருமறை அல்குர்ஆன் ஆதாரபூர்வ விரிவுரை வேட்பாய் வகுத்துத் திருமறைத் தொண்டை முதற்கண்தமிழில் இயற்றினர் பண்புடன் நற்பணி பூண்டு
மக்காவில் மறைவு பன்முறை ஹஜ்ஜைப் பணிவுடன் ஆற்றியே பொன்மணித்தர் பூமியில் பொற்புடனே-நன்மனமாய் நற்பேறார்நல்லடக்கம் பெற்றனர் முஸ்தபா சற்குருநாயகம் சார்ந்து
மறைந்த ஆண்டு
ஆயிரத்து முன்னுற்றோ டைந்தெனும் ஆண்டினில் மாயிரு ஞாலம் துறந்துமே - காயமதைப் போத்தனர் பொன்னுலகம் துல்ஹஜ் பதினேழில் சார்ந்தமாம் முஸ்தபாதாம்.
199

Page 222
முகம்மது ஆலிம்ஹாஜியார் பன்னாடு சென்றே பயனாம் பயணங்கள் அன்னாட்டு மன்னர் தொடர்பினைத் - தன்னதாய்ப் பெற்றே பெரும்பணி ஆற்றினர்ஹாஜியார் கற்றோர் முகம்மது என்று
இலக்கியப் பணி ஏவல் விலக்கல் இவையெனச் சுட்டியே ரவிடும் நூல்கள் உரைநடையாய்- தேவியே வாகாய் வகுத்தே வழங்கினர் site suit பாகாம் மொழியில் அறிந்து
அப்துல் சமீப ஆலிம் ஆன்ற அறிவுடன் ஆழ்ந்த அனுபவம் தோன்றிடத் தோற்றிய தோன்றலவர்- சான்றோர் நடைமுறை நற்பயிற்சி நல்கினர்த என்றாம் உடைநடை பற்றும் வரம்பு
விதித்த வரம்பு மீறிடின் ஆடை அணியும் வரம்பையே சேறற்கதக்கியா உட்புறம்" வீறுடை வெண்மையாம் குல்லாவும் நீண்டகைச் FLAGOLJIñi உண்டெனில் உண்மையாம் பண்பு
நல்லவர் நால்வர் நல்லவர் நால்வரும் நாடி யே நன்மைகள் சொல்லரும் பொன்மொழி துெப்பவே - வெல்லரும் பாணியில் வெள்ளிதவிரவே முப்பதுநாள் பேணியே ஒதத் தொடர்ந்து
ஜமாதுல் ஆகிர் முப்பது நாளுமே முப்பிறையில் வந்திடுமே தப்பில்லா ஏழதாம் மாதத்தில் - ஒப்பில்லா ஈர்பத் தெழுநாளில் பொற் சொல் பொழியுமே #பெறத் தோன்றிடும் கூர்ந்து
அஹ்தல் மெளலானா பொன்மொழி ஒதிடும் பொற்புறு வைபவம் நன்மொழிநாடுவோர்நத்திட மென்மொழி அஹ்தலெனும் மெளலானா ஆரம்பம் செய்தனர் து:காப் பொறுப்பினை ஏற்று
புஹாறிக் கிரந்தம் புண்ணியராம் சீர்புஹாறி உண்மையாம் பொன்மெ நண்ணியே சேர்த்தார் நலமதாய்க் - கண்ணியமாம் ஆறினில் ஒன்றாம் புனிதநூல் என்றென்னும் ஆறாய்ப் பெருகிடும் என்று
EO)

புஹாறி ஓதுதல் இலங்கை வளநாடே ஈன்ற பெரியார் துலங்கு நகரெனும் வேர்விலையில் - விளங்கவே தூய்மைக் கிரந்தமே சஹீஹால் புஹாறியாம் வாய்மை எனவே வியந்து
தொடங்கிய நாள் ஆயிரத்து முன்னூற்று ஒன்றாம் வருடத்தில் தூய்மையாம் மாதமே ஏழதனில்-வாய்த்த இருபா னெழுநாளில் வைகறையில் ஒதும் அருள்மொழி மஜ்லிஸ் சிறந்து
வைகறைத் தொழுகை வைகலும் வந்திடும் வைகறை வந்தனை வைகுமுன் வாகாய் வழுத்தியே - வைகிட வாழ்த்தும் வழக்கம் வலியுற்று வாமுமே வாழ்க்கை வளமாய் வளர்ந்து
மஜ்லிஸ் ஆரம்பம் வைகறைப் போழ்தினில் வாழ்த்தை முடித்துமே சைகையுடன் எல்லோரும் உட்கார்வர்- ஒகையாய்த் தொடங்கியே ஒதுவார் சைகவரும் தொட்டோர் தொடர்வர் தொடக்கம் தொனித்து
பொன்மொழி ஒதுதல் தலைப்பாதரித்தே தலைமையராமதக்கோர் கலையார்வம் மிக்கோராய்த்தத்தந்-தலைமைக் கடமையெனக் கட்டுண்டே ஒதிடுவர் காப்பாய் உடமையாம் உள்ளீடுணர்ந்து
Li if Lதுறுக்கியர் தொப்பியும் போர்த்திடும் அங்கியும் பொறுப்புடன் மஜ்லிசில் சூடிச் சுறுசுறுப்பாய் கண்ணியமாய்த்தொண்டுகள் செய்திடல் யார்க்குமே புண்ணியமாம் பாவமே போம்
பானமும் உணவும் பகிர்தல் பானமும் பல்சுவையும் மஜ்லிசில் விளம்பிடுதல் தானமாம்தண்ணளியாம் நற்பணியாம்- நானிலத்தில் நன்மைதரும் பண்பாம் பயிற்சியாம் சிலமுமாம் தன்மை அறிந்தே விளம்பு
பெருவிழா ாழி நூறாண்டு காலத்தை தாண்டிக் குறையாது பேரும் பலன்கள் பெறச்செய்யும் - வேறாம் சொல்லரும் நன்மை சொரிந்திடும் பேர்விழாக்கே செல்லுதிர் இன்றே விரைந்து

Page 223
காகமே காகா கரைகிறாய் நித்தமே தாகம் பசியுந்தான்தீர்க்கவெனும் - மோகமுடன் எங்கோ அலைந்தே பறந்துமே செல்கின்றாய் பொங்கும் பலனுண்டோ சொல்லு
பேறுபெற்றாய்நீபறந்திட லேன்தானோ நீறிட்டே பாயாசம் முன்படைத்து - வீறுடை நல்வரன் வேண்டியேநங்கையர் உன்வரவை
நல்கென்நாடுவர்தன்று
பாக்கியம் பெற்றாய் பகயிலே சற்றுவதேன் செளக்கியம் பெற்றிடவே நாரியர்-ஆக்கிப் படைத்திட்டே பாயாசம் பாங்காய் அளிப்பர்
கிடைத்திடப் பிள்ளைவரம் நேர்ந்து
பேராசை என்றாலும் பேராந்தொண்டுன்னதே ஊராரைத் தூக்க மெழுப்புகிறாய் - சீராம் கருமம் சிறப்பாய்ச் செயல்படவே தூண்டித் தருமம்நிலைத்திடத்தான்
கறுப்பு நிறத்தாய் அழகுப் பறவை சுறுசுறுப்பாய்நித்தமுமே ஒய்வில் - உறுதியாம் உன்னுழைப்பும் பங்கிடும் பண்பும் எமக்குத் தன்பிழைக்கக் கற்பிக்கும் வாக்கு
காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சாம் சொல்லிடு வாக்குநிலைத்திடச் செய்யுமுன் - நோக்குடன் குஞ்சக் குணவூட்டும் பாங்கினைக் காட்டுவாய் நெஞ்சில்தே யம்பிறக்கத்தான்
உருண்டிடும் ஒற்றைக்கண் கொண்டனைநியோ திருட்டுத்தனமும் புரிவாய் - மருட்டி எவரிடமுள்ள எதனையும் உண்பாய் தவறெனக் கொள்ளாய்நீ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அழையா விருந்து நுழையாதே என்பர் விழையா விடினும் விரிவாய்ப் - பொழுதே தவறாமல் இல்லங்கள் தோறுமே செல்வாய் உவந்தே உணியப் பகிர்ந்து
மக்கள் துயிலெழுப்பும் மங்காத் தொனியினில் பக்கமே வந்துமே பாடுவாய் - சொர்க்கமே எய்தலாம் வைகறையில் துய்யோன் தொழுதக்கால் மெய்யாய்க் கரையுமுன்பாட்டு
உண்ணும் பொழுதை உணர்ந்தே சரியென எண்ணியே வந்திடுவாய் தோழர்தாம் -நண்ணியே கூட்டாக உண்டிடக் கூவிடுவாய் எந்நாளும் வீட்டாரை எய்த்திடத்தான் தாழ்வாரம் உட்கார்ந்தேதன்போக்கில் கத்திடுவாய் வாழ்வின் சகுனம் வகுத்தல்போல் -தாழ்வில்லா உற்றார் உறவினர் உற்றிடல் உண்டாமோ சொற்றிறந்தான் பொய்க்குமோ சொல்
இனத்தினைச் சார்ந்துள் ஒன்றே இறக்க நினைக்க முடியாத்துயரால் - மனத்தைப் பறிகொடுத்துக் கத்தும் பரிதாபக் காட்சி முறியா முறைதின் துறவு
மாலை குளித்து மனைபுகும் மாண்பினையே மேலதாய் மேவியே மேற்கொள்வாய் - கோலமதாய் சொந்தமெனக் கட்டிடும் சொகுசாம்நிதிைல்லம் சிந்திக்க நல்குமுளப் பண்பு
காக்க உயிர்களைக் கண்னென் உள்ளளவும் ஊக்கமாய்த்துரயோன் துதித்திடும் - காக்கா கரைவாய் கீரிவாகக் காலம் இளிப்பாய் உரைவாம் வைவாய்ச்சுவைத்து
EO

Page 224


Page 225
SLLeLTLT SA AqTTT Au AAKY YATTT u Y z AA eA A A ASS KS ALTT A STT A AAAA AAAA Y AATT SYK LLeT AAAA S உவையடகளிடிாடகா பேராசிர்டர் உள்ளியட - العيد عليه وليس ذات الترتيب كالخ efau={| டவுளிகிழ்ாடர்لیlenگF உவையடாடிோடர்பேராசிர்டர் உரையட KKJA LLLA AA SATT AA A AK u KJTTu ue SJYY LLK LL LS JJ LLTTLSS SA T qA KK uu u SYK LL TLSS S உளவியடகளிவிடிாடகர் ஃபார்டர் உவையட உள்வட்டார்டிாடர் ஃபராசிரியர் உருவாடா சிடி டர்டோரி مولانا مقالہ تعاfھی اتنی affیعے حالت=nral rrوقت لگے تو
சிங்டவையடளிைவிடிாடர்ஃபர
بلاطة اليهما الجياته جحيمتص المتعلم المستحث قا
உருவாயடாவிடிாடங்டரா 5 = l-imħallarmel l-arrafer T. LaflijT اللہصلى الله عليه وسلم=gلالج قلبیضاrمیتابھی آz=a حالتenلیہ اچھے چھے تو
கிடவையடகளிவிடி டாக்டரார்டர் உவையட -pf J Alan zijnited L ܕ ܒ حياتكة تمتعته كما {=eraلوی: ltgyگے آ =இல்ங்கை' لا يجعلتهييجو- كات உாவட்ட எர்விடி டாக்டரார்டர் கிடவையட YY T LL TT Sqqqqq qTT ATu S T S YY T LLL LLLL S YK LL TLSS S q TT AA ATu YSJ u Y Y Y L TLLLLSSS உாவட்டமளிகிழ்ாடர் ஃபார்டர் உளவாட YKS LKAT AAAA S AAAqTT AA Y ATT u JY z LLTAASS நீர் உவையடகளிடி டர்ஃபாரிடர்கிடவைாட Y K LLALJA Sqq AqTT KAAA A AA AA L YY Tu ue S YY LLTLSS Yz LLTA Sqq TT AA A AAA AAAA u STTTue e S Y K S LKLLLLSSS வையடகளிவிடி டவர்க்டரசிரியர் s_。Qリ
வைப்படவளிவிழா டவர் 2. lgia. In a narrud.
*
측-لگ
- .܂ܪ -+1 ܒ ܒܘ f டாக்டரார்ர்டர் உளவயைھاتی: r=Fھ حالتrtقالت 5 rnٹش تقل
JF Sean zijrid Laastarf டிாடகர் பேராசிரியர் S lairal. YJ TL LT SAqTT AA ATYYTTT T Y KSS LLLLL LLJS
கிடவையேடளிவிடி டாக்டரார்டர் உவயை உவையடகளிடிாடர்ஃபராசிரியர் உவையை கிடவையடகளிகிழ்ாமர்க்டராசிரியர் கிடவைப் Yz LLLLLLLT S qTT K A AAAA AAAA T u JY TT JYY LL LLSS YY LLLL LT S q T AA AT u YY Tu S YY LLLLLLLAAS
KYYS KKLK SM u uS SK YSLuueuS YS LLTTLLLLSSS
 
 
 
 
 
 

அளி:- ஃபராக்டர் உவையடான். SAT A S AT YATTT T S S S LLLL AA STeT A AA S -ாளி: டாக்டராதிய உவையடவளிநோட டவுளிமிடி டர்டோக்டர் உளவளடகளிடிோட =ளிைவிட்ாடாக்டராக்டர் உருவாடாவிடிாட =வெளி:ாமாக்டராசிரியர் உவையடாடிோட -எரிதொடர்ஃபார்டர் உவளியடர்திடிாட ஆளிவிடிாடர் ஃபராசிரிடர் கிடவையடகளி: ட இாடர் பேராசிரியர் |- கிட்ட
டர்ஃபார்டர் உருவாடா عیات frا-- al-JF - l-ITEFF - Fiża l-aħajarr-J L-sassfe-FLஃபராக்ரிடர் உளவளியடர்தாட YYTTT u SY K T L LT S Sq AAA A A ASS அர்டேராச்சிடர் உள்வளியிடளிவிடிாட AqA KYKTTT ue S Y KA KLT A SqTT A A ASS -\ = حیاتی آaچھ مالیerلی وومنٹ کے قلعہ تیوولایتrلیہما بھی تھی۔ SqT TTT TST AA KYKS Tu SYK K AAAA S SAAAA SAS T A S -SRUZAZVZ التي تهتهلاكه صالتي تعلم الحي ---- म--# =ीगा"=" A டவளிவிழா ட STTT AAAA AA AAAA ATTT T Y S ALLT A S SA Tu A AS -அளிகிழ்ாடர் பேரார்டர் உவையடகளிாடிாட டாடிாடகங்டாக்டர்கிடாவளியிடகளிவிழா டகளிEடிாடகர்க்டராதிட உணவங் -வளிமிதாப டsளிவிழா டாக்டரார்டர்கிடவேய با احیانه آنها تا உளிLதாடர்பேராசிடர் உய டவளிசிதா =வளி: নািঢ় ஓங்கிற் ملكة الممتلكrالتي تم تهججه حالته ஆந்தமி டோசிடர்கிடவைட்டளிவிழா SYe T TA S S AK YTeT K zT LKL ST TT AA AA AASAS
情
- Het EL fజ్- =----F9F
rkھتاتھیو آaچھ حالتerلہ ہو چکے تقلی بیصلى الله عليه وسلمmانقلالجjFہ:ض آمین -எளிதா டா ஃபார்டர் உவையடகFழா -களிஇோடாக்டரார்டர் உாவளடகளிவிழா L چابیاتF5== گھ تتھا F *_T_j sa lalan[ܗܶܩܝܐ ITجياتظ=F====== Sqq TT K qATYKYTu S SY z S H TA S AAAAA T AA e AAASS -அளிவிழா L-eljİTżLLTAFFE È RAJATUL sistarf EیاeF ! =அளிமிதா வி ஃபார்டர் உளவாடார்டிா -Eஇாமா போர்டர் உருவாடாகிடிா
SASASAS uu uS K A S SAAAAS S SMSSSS R == ""

Page 226
பேராசிரியர்கலாநிதி ம.முகம்மது B
பேராசிரியர் கார்த்தி
தமிழிலக்கியத்தின் இருபதாம் நூற்றாண்டுக்கான இலக்கிய வரலாறு எழுதப்படும் பொழுது, தமிழிலக்கிய வரலாற்றுப் பரப்பின் அகற்சிக்குக் காரணமாக இருந்த சிலர் முக்கிய இடம் பெறுவர். அத்தகையோருள் இலங்கை, பானந்துறை, ஹேனமுல்லை, ம்.முகம்மது உவைஸ் நிச்சயமாக இருப்பார்.
தமிழிலுள்ள இஸ்லாமிய இலக்கியங்களை மீள் கண்டுபிடிப்புச் செய்து, அந்த இலக்கியப் பாரம்பரியத்தைத் தமிழ் இலக்கியப் பண்பாட்டின் ஒன்றிணைந்த ஒரு கூறாக ஆக்கிய பெருமை இவரைச் சாரும்.
இந்தப் பணி உண்மையில் ஒரு மீள் கண்டுபிடிப்பே ஆகும்.
இது இரண்டு வகையில் இலக்கியமாகின்றது. ஒன்று அனைத்துலக இஸ்லாமியப் பாரம்பரியத்தினுள் 'இஸ்லாமியத் தமிழ்" அல்லது தமிழ் வழி நிற்கும் இஸ்லாம்" எத்தகைய முறைகளிலே தனது இஸ்லாமிய சிந்தனைகளை :ணர்வுகளை வெளியிட்டிருக்கிறது என்பதாகும் இரண்டாவது, பன்மதித் தமிழ்ப் பண்பாட்டினுள் இஸ்லாமியச் சிந்தனைகளும், இலக்கியங்களும் பெறுமிடமாகும்.
இந்த இரண்டுமே, இஸ்லாத்துக்கும் தமிழுக்கும் முக்கியமானவையாகும்.
இந்த மீள் கண்டுபிடிப்புப் பணியைத் தமது தேவ ஊதியமாகச் செய்தவர். அப்படி இன்று செய்பவர்களுக்கு முன்னோடியாக விளங்குபவர். ஜனாப் ம.மு. உவைஸ் அவர்களாவர்.
தமிழிலக்கியத்தினில் இஸ்லாமிய இலக்கிய உட்கிடக்கை பற்றிய தனது முதுமாணி (MA) ஆய்வுடன் தொடங்கியவர். இஸ்லாமியத் தமிழ்க் காப்பியங்களைத் த்திே கலாநிதிப்பட் ஆய்வுக்கான பொருளாக மேற்கொண்டவர். அந்த
 

வைஸ் பற்றிய ஒரு சிறு குறிப்பு. நிகேசு சிவத்தம்பி
ஆரம்பம் அவரை தமிழின் முதலாவது இஸ்லாமியத் தமிழ் இவக்கியப் பேராசிரியர் ஆக்கிற்று. அதுவும் கடல் கடந்த புகழ். மதுரை காமராசர் கழகத்தில் அவர் இப்பதவியை வகித்தவர்.
தமிழிலக்கியப்பரப்பினுள் இருந்த இஸ்லாமிய இலக்கியங்களை மீட்டெடுத்ததன் மூலம் அவர் தமிழ்நாட்டில் இஸ்லாமிய சிந்தனை ճւյքri#ք՝ பற்றிய ஆய்வுகளுக்கும் தமிழிலக்கியத்தின் பன்மதப் பன்முகப்பாட்டுத் தெரிவுக்கும் உதவியுள்ளார். இதனைக் குறிப்பிடும் பொழுது எனக்கு இவரது எழுத்துக்களின் வழியாக வந்த தமிழ் சூஃபிஇலக்கிய ஆராய்ச்சிகள் ஞாபகத்துக்கு வருகின்றன. அத்துடன் பல தெய்வ வழிபாட்டுக்குப் பழக்கப்பட்டுப்போன தமிழ்ப் பண்பாட்டில் ஏக தெய்வக் கொள்கையை எடுத்துக்கிற இஸ்லாமிய இலக்கியங்கள் தொழிற்பட்டுள்ள முறைமை நினைவுக்கு வருகின்றது.
இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு உவைஸ் எனும் வாய்க்கால் வழியாகவே ஓடி T பெருக்கியது.
இந்தச் சிறப்பின் உச்சம் இந்தப் பணியின் பெருமை தமிழகத்து முஸ்லிம்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டமையேயாகும். உண்மையில் இலங்கைக்குத்தமிழகத்தில் புகழீட்டிய பெரியார்கள் ரிேசையில் உவைஸ் அவர்களின் பெயரும் இடம்பெறல் வேண்டும்.
உவைஸ் அவர்களின் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய அறிவு வரன்முறையானதமிழறிவு எனும் அடித்தளத்திலிருந்து கட்டியெழுப்பப்பெற்றதாகும். காலத்துக்கு முற்பட்ட தமிழிலக்கிய தமிழிலக்கணப் பாரம்பரியத்தில் உவைஸ் அவர்களுக்கு ஆழமான ஈடுபாடு உண்டு.
இக்கட்டத்தில் அவர் கொழும்பில் அமைந்த இலங்கைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறை
204

Page 227
விரிவுரையாளராகவும், வித்தயோதயப் பல்கலைக் கழகத்தில் தமிழிலக்கியப் பயிற்றுவிப்புப்
பொறுப்பாளராகவும் விளங்கியமையையும் அக்காலங்களில் தமிழின் செந்நெறி இலக்கியங்களை அவற்றுக்குரிய இலக்கண விளக்கங்களுடன் செம்மையுறப்
பயிற்றுவித்தமையும் குறிப்பிடல் வேண்டும்.
உவைஸ் அவர்களின் தமிழ்ப் புலமை சுடர் விடுவதற்கு அவரிடத்துள்ள மூன்று மனிதாதப் பண்புகள் மிக முக்கிய பண்புகள் மிக மிக முக்கியமானதாகும்.
முதலாவது அறிவடக்கம்
இரண்டாவது தொடர்ந்து படிக்க விரும்புதல்.
மூன்றாவது தமது ஆசிரியர்கள் பால் கொண்டுள்ள மதிப்பு.
உணர்வஸ் அவர்களின் ஆழ்ந்த விரிந்த தமிழறிவு ilI-lIT எந்த நேரத்திலும் தற்புகழ்ச்சி பேசுபவராகவோ, அதன்னக் கேட்க விரும்புகிறவரோடு கூட வைத்திருக்கிவிடவில்லை. அந்த அறிவின் அடக்கம் ஞாவத்தின் மானப் பெரிது.
உவைஸ் அவர்கட்கும் எனக்கும் அறுபது ஆண்டுகட்கு முற்பட்ட உறவு.
பேராசிரியர் உவைஸ் என்ற இஸ்லாமியத் தமிழிலக்கிய ஆளுமையை இருவகை நிலைப்பட்ட ஆசிரியர்கள் இருகட்டங்களில் வளர்த்தனர்.
பல்கலைக்கழக மட்டத்தில் பேராசிரியர்கள் கணபதிப்பிள்ளையும் வித்தியானந்தனும் அதனைச் செய்தனர். அவர்களுடன் அவர் சீவிய கால நண்பனாக விளங்கினார்.
 

அதற்கு முந்திய மட்டம் அவர் இளம் மாணவனாக ஹேனமுல்லையில் ஆரம்பக் கல்வி கற்றபொழுது உள்ளதாகும். அவ்வேளையில் அக்காலத்தில் அங்கு ஆசிரியர்களாக இரு 'கார்த்திகேசு"க்கள் அவருக்குத் தமிழ் ஆர்வத்தை ஊட்டி ஆற்றுப்படுத்தினர் ஒருவர் அப்பொழுது தலைமை ஆசிரியராக இருந்த திரு. சி.கார்த்திகேசு. மற்றையவர் பண்டிதர் திரு. த.பொ.கார்த்திகேசு இந்த இரண்டாமவர் எனது தந்தையார்.
இந்த உறவு உவைஸ் அவர்களை எனது தமையனாராகவே கொள்ளவைத்து வந்துள்ளது. கொழும்பு சாஹிறாவிலும் இருவரும் கற்பிக்கும் பொழுதும் வித்தியோதயப் பல்கலைக்கழகத்திலும் இருவரும் தமிழ் கற்பிக்கும்பொழுது உவைஸ் எனது மூத்தோனாக இருந்து எனக்கு நல்வழி கூறியவர்.
பரபரக்காத நெஞ்சு, படாடோபமற்ற வாழ்க்கை, மற்றவர்கள் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் பேராண்மை ஆகியவை இவரின் பிறவிக்குனங்கள்.
உவைஸ் அவர்களின் புகழை இஸ் வாதிய இலக்கிய அறிமுகக்காரர் என்ற வரையறைக்குள் மடக்கிவிடக்கூடாது. அவர் தமது பதிப்பு முயற்சிகளின் மூலமாக இஸ்லாமியத் தமிழ் இலக்கியத் தொகுதி ஒன்றினை உருவாக்கி உள்ளார். அந்தநூல்களின் பதிப்பு இவருக்கு அழியாப்புகழைத் தந்துள்ளது.
தமிழ் இலக்கிய வரலாறு நன்றியுடன் போற்றவேண்டிய பெயர்களுள் ஒன்று-பேராசிரியர் ம. முகம்மது உவைஸ்.
அவர் நீடுவாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
205

Page 228
ZON
ពាក្ខី
ஆர். சிவகு
நீண்டு 1930 மார்ச் மாதம் என்று நினைக்கிறேன். நான் கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். ஞஹர் தொழுகைக்கு மணிநேரம் இருந்தது. வெள்ளைநிற கட்டை கை ஷேர்ட்டும், வெள்ளை கால்சட்டையும் அணிந்தபடி ஒருவர் கல்லூரியின் பிரதான வாயிலால் உள்ளே அமைதியாக நடந்து கொண்டிருந்தார். 'சயன்ஸ்லேயின்" வாசலுக்கு வந்தபோது அவரது முகத்தைப் பார்த்து அடையாளம் காணக்கூடியதாகவிருந்தது. நானும் எனது வகுப்பு மானவன் கா.சிவத்தம்பியும் (இன்று யாழ். பல்கலைக்கழகப் பேராசிரியர்) Sப்ெளி காலிமும் (ஐ.நா. அதிகாரி) எங்கள் வகுப்பு ஜன்னலால் வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். அமைதியாக நடந்து கொண்டிருந்த அந்த மனிதரைக் கண்டதும் சிவத்தம்பி "மச்சான் அதோ வரும் ஆளைத் தெரியுமா" என்று கேட்டார். 'இல்லை. யாரது?" என்று வினவினேன். "இவர்தான்டா எம்.எம். உவைஸ்" பல்கலைக்கழகத்திலே தமிழ் ஆர்னலில் செக்கண்ட் கிளாஸ் எடுத்த பின்பு இப்போது எம்.ஏ. செய்து கொண்டிருக்கின்றார். சிலவேளை நாம் பல்கலைக்கழகம் சென்றால் லெக்ஷரராகவும் வரக்கூடும். இவர் புரொபஷர் கண்பதிப்பிள்ளையின் ஆள்" என்று விளக்கினார்.
சிவத்தம்பிக்குப் பல்கலைக்கழக பரிணாமங்கள் நன்கு தெரியும். பல்கலைக்கழக அனுமதிக்காகத் தவமிருக்கும் எனக்கு இது பெரும் செய்தியாக இருந்தது. எவ்வகையிலேனும் இவரைச் சந்தித்துப் பேசிப் பல்கலைக்கழகம் பற்றிய மேலும் விபரங்களை அறிய வேண்டுமென்ற ஆவல் எனக்கு ஏற்பட்டது. எப்போது இச்சந்தர்ப்பம் கிடைக்குமென்று ஏங்கியிருந்தேன். ஜனாப் உவைஸ் கல்லூரி கட்டடத்திற்குள் புகுந்து நேரே அதிபர் எ.எம்.ஏ அளிவின் அறைக்குள் சென்றார். அதிபரைச் சந்தித்துவிட்டு அவசர அவசரமாக வெளியே வந்தார். சிறிது நேரத்தில் அதிபர்
2O6
 

ருநாதன்
அளபீஸ்"ம் தொழுகைக்குச் சென்றுவிட்டார். அன்று அதிபருடன் அவர் அதிக நேரம் பேசவில்லை போலும். மறுதினமும் அவர் எமது கல்லூரிக்கு மீண்டும் வந்தார். வாசலிலிருக்கும்போட்டிகோவில் எமது ஆசிரியர் எஸ்.எம். கமால்தீனுடன் பேசிக்கொண்டிருந்ததைக் கண்டோம். அவ்விடத்தை நாம் அணுகிய போது ஆசிரியர் கமால்தீன் எம்மை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார். எமக்குப் பெரும் மகிழ்ச்சியாகவிருந்தது. இன்றுதான் முதன் முதலாகப் பேராசிரியர் உவைஸ்"டன் பேசினேன். அந்த சம்பாஷனை இன்றும் என் மனத்திரையில் ஒவியம் போல் பதிந்துள்ளது. அன்று நான் கண்ட உவைஸ் அவர்களையே இன்றும் காண்கிறேன். இன்று எத்துனைபெரியவராகிவிட்டார்? ஆனால் அவரிடம் படாடோபம் இல்லை. மன மாற்றமோ இல்லை. பழைய உவைஸ்ாகவே இருக்கின்றார். எளிய தோற்றம், மென்மையான பேச்சு, எவருக்கும் மனக்கிலேசம் ஏற்படுத்தாத பண்பு. இத்தகைய உயரிய குனங்களெல்லாம் உவைவிடம் குடிகொண்டிருக்கின்றன.
பேராசிரியர் உவைஸ்"க்குத் தமிழ் மேல் அளவற்ற பக்தி உண்டு. "எம்மை நன்றாக இறைவன் படைத்தனன் தம்மை நன்றாகத் தமிழ் செய்யுமாறே என்றுதான் எப்போதும் கூறுவார். அதனைத்தான் செயலிலும் காட்டி வருகின்றார்.
இஸ்லாமியர் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு ஆற்றிய பணியைப் பலர் முன்பு அறியவில்லை. முஸ்லிம்களின் பங்களிப்பைத் தமிழ் உலகுக்கு எடுத்துக் கூறுவது தமிழ் கற்றவர்களின் கடமையென்ற உணர்வு இவருக்கு ஏற்பட்டதனால் தனது எம்.ஏ. பரீட்சைக்கு 'தமிழ் வளர்ச்சிக்கு முஸ்லிம்களின் பங்களிப்பு" என்பதனையே ஆய்வுப் பொருளாகக் கொண்டு நூல் எழுதினார். இந்நூலைப் பின்னர் வெளியிட்டவர் எமது சக மானவர் சமுதாயம் எஸ்.எம். ஹனிபா. இவர் இப்போது

Page 229
அட்வர்ட்கேட் சட்டத்தரணி, பல தமிழ் நூல்களை, குறிப்பாக இஸ்லாமியர்களின் ஆக்கங்களை தமிழ் நாட்டிலேயே வெளியிட்டிருக்கின்றார். ஹனீபாவுக்கு நூல் வெளியீட்டுத்துறையில் ஊக்கமும் உற்சாகமும் அவித்தவர் உவைஸ் என்று கூறுவது மிகையாகாது.
முஸ்லிம்களின் பங்களிப்புப் பற்றி ஆராய்ந்து இத்துறையில் நிபுனராக ஏற்றுக்கொள்ளப் பட்டதனாலே மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் தமிழ்த் துறையில் இவரையும் ஒரு பேராசிரியராக
நியமித்து Eார்: கெளரவப்படுத்திற்று. பேராசிரியர் உவைஸ் தமிழ் நாட்டின் மீது பற்றுடையவர். இந்தியக் ຫຼິ
நிலையங்களோடும், தமிழ் அறிஞர்களோடும் நெருங்கிய தொடர்புண்டு. இந்தியாவில் இவர் தனியே இருந்து ஆய்வுகளை மேற்கொண்டபோது ஒருமுறை குளியலறையில் சறுக்கி வீழ்ந்து பிரக்ஞையற்றிருந்த போது தற்செயலாக எவரோ இவரைக் கண்டதனால் உயிர் தப்பியதாக ஒருமுறை Trt fil s'il rir வேடிக்கையாகத் தெரிவித்தார்.

அவ்வேளையில் கூட இவரிடம் கையில் சில ஏடுகள் காணப்பட்டதாகக் கூறுவர். தமிழே தன் உயிர் என்று கொண்டு பேராசிரியர் உவைஸ் வாழ்ந்து வருகிறார். கஷ்டப்பட்டு வாழவேண்டிய அவசியம் இவருக்கில்லை, பேராசிரியர் செல்வந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது புதல்வர்களும் மாணிக்க வர்த்தகர்கள். எனவே வீட்டில் எந்நேரமும் சக்வஐஸ்வரியங்களுடனும் வாழக்கூடிய நிலையில் உள்ளவர் இவர், ஆனால் தமிழை மேலும் கற்க வேண்டும் என்ற தாகம் கொண்டதனால் அறிவைத் தேடி பல இடங்கள் சென்று கஷ்டங்களுக்கு முகம் கொடுக்கிறார். இதுதான் இவரிடமுள்ள சிறப்பு. பேராசிரியர் சு.விந்தியானந்தன் இவரை நேசித்தார். 'உவைஸ் ஒரு ஜென்டில்மேன். நன்றி மறவாதவர்" என்றே எம்போடு பேசும் போதெல்லாம் உவைஸ் பற்றிக் குறிப்பிடுவார். இந்த அரிய பண்புகள்தான் եratյListrii உள்ளங்களையும் FI saia ISIði ti. செலுத்துகின்றன.
நீடுழி வாழட்டும் எங்கள் பேராசான்,
2O7

Page 230
பொன் இ
வெள்ளைநிற வேறெந்த மாய வள்ளல் அடியி வாய்த்த மலரது
வெள்ளை வர்ணம் வர்ணங்களிலெல்லாம் izia III ITJ I வர்ஜாம். ଜwitä, disusharuTai மூலாதாரமாய் கரந்து நின்று ஒளி தருவது. உலகின் தாவர சங்கமப் பொருள்களிலெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் வர்ணங்கள் ஆதவனால் வெள்ளை ஒளி உருவில் தரப்படும். இவ்வர்ணங்கள் ஏழு. இவையே வானவில்லின் வர்னஜாலமாய் எமது கண்களுக்கு புலனாகின்றன. புற ஊதாக் கதிர்களாக சூரியனில் இருந்து வெளியேறும் இவை வானத்து ஓசோன் மண்டல விதானத்தால் வடிகட்டப்பட்டு பூமியை அடைந்து நிறமாக்கப்படுகின்றன.
அகிலத்தின் வர்ணங்கள் வெளுறும்போது எஞ்சுவது வெண்மையே. அதனால் தான் வெளுதல் என்ற பதம் கொள்ளலாயிற்று. வெண்மை சாசுவதமானது, அழிவற்றது, தூய்மையானது, அப்பழுக்கற்றது SITGIF போற்றப்படுவது. புனிதத்துவத்திற்குப் பெயரானது.
'உள்ளங்கால் முதல் உச்சந் தலைவரை வெள்ளையான் gפֿflitiחָ பார்த்ததுண்டா" எனக்கேட்டு அதன் விடையாக அவர் தான் ம.மு. உவைஸ்"என்ற முக விக்கிப்போடுவிடையைச் சொல்லிநொடி அவிழ்ப்பாராம்மர்ஹூம் ஏ.எம்.ஏ. அஎபீஸ் என்ற பேரறிஞர்.
அல்ஹாஜ் கலாநிதி ம.மு. உவைஸ் அவர்கள் பற்றி அறிஞர் அளிஸ் அவர்கள் குறிப்பிட்டதை விட அவர் தோற்றத்தை ஊடுருவி உள்ளேபார்த்த நான் கண்டது அவர் உள்ளத்திலும் அந்த அப்பழுக்கற்ற
208
 

கீமை பெறும்
ராஜகோபால்
மல்லிகையோ லேரோ
ணைக்கு வோ?
- விபுலாநந்தர்.
வெள்ளையையே. அவருடன் பழகக் கிடைத்த 30 வருட உறவில் இந்த உள்ளத்து வெள்ளையை எந்தச் சிறு பொழுதிலும் நான் வெளுறக் கண்டதில்லை. காரண்ம் அவர் பெற்ற கல்வியறிவு, இக்கல்வியறிவிற்கும், பணிவுடைமைக்கும் நெருங்கிய" தொடர்புண்டு என்பதை எனக்கு நிரூபித்துக் காட்டியவர்; உதாரனமாய்த் திகழ்ந்தவர் என்றென்றும் நான் போற்றி மகிழும் உவைஸ் ஹாஜியார் அவர்கள்.
முற்றாத நெல்மணி தாங்கும் கதிர்கள் நிமிர்ந்து கம்பீரமாய் நிற்குமாம். முற்றிய நெற் கதிர்களோ சாய்ந்து தலைவனங்கி நிற்கும். முற்றிய நெல்லிற்கு பாரம் அதிகம், அதுபோல் அறிவுப்பாரம் சிரசில் நிறைந்த நுண்மாண்துழைபுலமிக்க அறிஞர்களுக்கு பணிவு நிமிரத்துணிவதில்லை. இதனை நிதர்சனமாக அனுபவ பூர்வமாக அனுபவித்தவன் என்றளவில் ஹாஜியாருடனான தொலைபேசி உரையாடல்கள் என்றென்றும் என் கர்னப் பூக்களில் நிரூபணம்
fra Elf GTIG .
தாமிருவரும் எமது நெருக்கமான உறவின் காரணமாக மேற்கொள்ளும் சந்திப்புக்களில் 'ஆளை ஆள் நேரில் பார்த்து காலமாகிறதே" என்ற ஆதங்கத்தில் நேரில் அந்திப்பதை հիlլ எம்மிருவருக்கும் இடையேயான சந்திப்புரை பாடல்கள் தொலைபேசி மூலமே இடம் பெறுவதுண்டு. இத்தொலைபேசி உரையாடல் கனைப் பொறுத்தளவில் எனக்கொரு தர்மசங்கடம்

Page 231
ஏற்படுவதுண்டு. ஆதாப்பது E SIIJLITL-si முடிவுற்றதும் தொலைபேசி ஒலிவாங்கியை முதலில் யார் வைப்பது என்பதுதான். அவர் வைக்கும்வரை நான் காத்திருப்பதைத் தான் நான் விரும்புவேன். ஆனால் எப்போதுமே தோல்வி எனக்குத்தான் தொலைபேசிச் செலவு அதிகரித்து வருமே என்பதற்காக நானே ஒலிவாங்கியை வைத்துவிடுவேன். அத்தகையதோர்பண்பு சாதாரண் வாழ்க்கையில் சகல வழிகளிலும் வெற்றி பெற்றோரிடம் காண்பது அரிதிலும் அரிது.

கண்டு கேட்டு மகிழும் வாய்ப்பிற்குத் தகுந்த அழுத்தம் கொடுக்கும் இத்தகையதோர் கேண்மை காலம் காலமாக போற்றப்படவேண்டிய ஒன்று.
இந்த வகையில் உவைஸ் ஹாஜியார் நீடுழி வாழ்ந்து பலருக்குதவும் அறிவுப் பழமரமாய் திகழவேண்டும்.
உள்ளுவதெல்லாம் உயர்வாக உள்ளும் பண்பு மிக்கோரின் பாற்பட்டதே இவ்வுலகு.
209

Page 232
HIS EXCELLENCY DR. NISSANKA PARAK
14-06-1924, B.A., History (Hons) Unive Public Service Cate 1948-1973: Member of Ceylon Civil Service. Anot Civil Service were: Government Agent Controller of III i Imigration & Emigratiö Department of Agriculture, Deputy D Chairman, Anuradhapura Preservation B the establishment of the Sacred City, Anura Folk Museum, Secretary, Public Service C Ministry of Home Affairs, Director of Director – General of Broadcasting, Perso. Treasury Director, Cultural Affairs - CF Acting Secretary, Ministry of Transport, Pe Affairs, Permanent Secretary, Ministry of Ayurvedic Drugs Corporation, Member,
I. Political Career
1977-1788 - MembeT of Parliamet foT I United National Party. 1977-1980 - Minister of Education & Hi 1980-1988 - Minister of Justice and elected as Member of the ExCecutive Chairman, Law and Society Trust. Other Appointments: 1975-1985 - Diya Sri Arubindo Society, Sri Lanka Titles Conferred Buddha Kulawathansal and Asgiriya, Quaide Millath by the 4th Literature Deshamanya Conferred by H.E MOHAMED JAMEEL
8th January, 1926, 13/10, Daya Road, Co Obtained B.Sc. First Class pass in the Advocate of Sri Lanka – 1950-60, Judici of Appeal-1984-88, Judge of the Sup II
210
 

RAMA WJEYERATNE sity of Sri Lanka Hon. LLD:
ng appointments held in the Ceylon Anuradhapura and Jaffna, Deputy n, Deputy Director (Administration), irector of Establishments, Treasury, oard and in that capacity organised dhapura Museum and the Anuradhapura Commission, Senior Assistant Secretary,
Organisation & Methods, Treasury, nnel Manager, Port Cargo Corporation, airman of the National Saving Bank, brmanent Secretary, Ministry of Cultural Information & Broadcasting, Chairman, PTESS (C) Lucil.
Dedigama - Member, Working Committee,
gher Education and UNESCO Affairs. JNESCO Affairs during which time was Board UNESCO (1986–88). At present -
awada na Nilame, 1978-1982 - President,
by the Maha Nayake Theros of Malwatte LLLHLLLaHL LaLLLLLCLLLLL LL LLLLLL S G LLLLL . President 1991.
lombo 6. University of Ceylon-1942-46 : Advocates Final Examination-1949, al Office-1960-84, Judge of the Court eine Court-1988-91, Ambassador for

Page 233
Sri Laka il the United Arab Emiralt:
JUSTICE M.M. ISMAIL
Born on 8.2.1921 at Nagore - Educat of Arts (M.A.) Degree in Mathemati both at Madras - Taught Mahonedan L. Law in Wivekananda College, Madra: and Madras High Court - Retired in 1981 - Recognised as an authority
Anknowledged as a great Speaker,
and in particular Islamic Tamil Litara Islamic Tamil Lita rary Conferences - 1979 - Similar recognition in Hindi for him a unique reputation as a Cul unequalled reputation as an authority and spoken on Islam at different p 20 books in Tamil Greatly respecte
S. THILLAINATHAN
is the Professor and Head of the of Peradeniya. He graduated in 1961 ontained his M.A. in 1964 from the
He worked under the emincnt schola of Madras and was awarded the M. two books, authored and produced on Tamil Literature and culture. He sLcbrie:S.
After serving on the Edutorial Staff and a Asst. Lecturer at the Vidyoda years he joind the University of Pera
He holds key positions in Inany ac and outside the University.
PROF. WIMAL G. BALAGALLE
54.5/6, High Level Road, Gangodawil, Pandit Hons. (O.S.S.), B.A. Hons. (Hon.) D.Litt. (Hon.) (USJ); Professo of the Department of Sinhala, and Arts, Sri Jayewardenepura University, C
PROFESSOR BANDUSARA GUNASEKRA is a reputed Writer, a critic, an a University. he was born 18.12.1927. H. Piyatissa Vidyalaya. He joined the e .1952 חו
He was trained at Nittanbu wa Guri

is-1991 to the
ed at Nagapattinam and Madras - Master cs and Bachelor of Law (B. L.) Deg Iec aw in Madras Law College and Marcantile s - was Judge of the Delhi High Court as Chief Justice of Madras High Court
in all Balches of Law.
Writer and Scholar in Tamil generaily Lture - Has participated in all the World including the one held in Colombo in Religion and Litarature which earned tural and Religious Harmoniser - Enjoys " on Kamban’s Ramayana - Has Written arts of the world - Has Witten about d by members of all communities.
Department of Tamil at the University with First Class Honours in Tamil and University of Ceylon.
r Prof. M. Waradarajan at the University Litt. degree in 1969. He has published
two plays and written several articles has also written some poems and short
of the Ceylon Observer and Thinakaran ya University of Ceylon for about three deniya in April, 1965.
ademic and cultural organizations within
a, Nugegoda
(Cey); Fellow in Ling. (Lond.); D.Litt, I EITeritus, Former Professor and Head Dean of the Faculties of Languages and angodawila (former Vidyodaya University).
uthor. Professor of Sinhala at Kalaniya e received his early education G Devanam udication service as probationary teacher
| Vidyalaya from 1954-55 after serving
21

Page 234
for same time he became the Principal
He entored Kelaniya University in 195 appointed as Principal of G/Gintotal M capacity for five years.
In 1968 he was appointed a lecturer i he obtained his M.A. degree His di: Names of Galle".
In 1971 he joined the University ol Palaeography and wrote a thesis is or to his Ph. D. He obtained a diploma cer
He has contributed several literary artic W.SARASWATH
Born on 12-12-1940 Prof. & Head D
Studies, Madurai Kamaraj University, M
Academic Qualification: M.A., Annamal: Diploma in Linguistics, Madurai Kamar Cert, in German, Madurai Kamaraj, 19 Specialization in Folklore & Mythology, and in administration: 29 years. 2 Y Head of the Department. Publications 25, (b) In Foreign Journals 3. (2). Boc Reasearch Experience: 20 years Ph.D working under my guidance-8, No. of
McIIber - Indian Folklore Associatic . McIInber - Folklore Association Pala . Member, Folklore, Fellows of India
Executive Iteber Indian Folklore ( Wice-President Society for Folklore
Conferences, Seminars attended: Natio
Mr. HAMID M.Z. FAROUQUE
A5 Seli Ecture ir lāv lē 1975 he was a senior Civil Servant General of Lands and of Marriages, B Anura dhapura and G.A., Colombo. He CoIIITission afte his retiTement fror, a book on the Muslim Law as ap as the first MLusli to secure fiIst cl; and to win the first place in the fur in 1951
MMMMAHROOF
Had qualifications in Economic and Department of Muslim Religious and C
212

G/Wijaya Widyalaya.
9 and obtamed an honour degree and ahavidyaya in 1964. He served in this
in Vidyalankara University and in 1970 ssertation for this degree was "Place
f London and undertook resea Teh in "The Erolution of the Sinhale Script tificate in Russian Language in 1985-86.
:le and more than twenty book.
epartment of Folklore, School of Tamil Midi- 625021
ni 1960, Ph.D., Madụrai Kamaraj 1979, aj 1976,
190
No. of years of experience in teaching ears as Publication Officer 1 Year as i: (1). Articles: (a) In Indian Journals hk: 4 s produced-6, No. of Ph.D. Students, M.Phills produced-22
on, Annanalainagar yamkootai.
Mysore. longress, Calcutta. Research, Madurai.
al-25 International-7
University of Addlaide in Australia. Till in Shri Lanka and retired as Registra I. LLLLLL LLLL LLLaLLLLLLLS LLLLLL aaL aaLLLLL LSLLLLLLSLLLLLLLS served on the Parliamentary Delimitation in the C.C.S. He is engaged in writing plied in Shri Lanka. He set a record iss honours in the University of Ceylon ther to the former Ceylon Civil Service
Law. Was Senior Assistant Director, ultural Affairs, Sri Lanka. Was a member

Page 235
of the Sahitya Mandalaya (Central Cult 1970-1977
Was awarded the dignity of "Kanzul for Muslim Religious and Cultural Aff:
Apart from books, has contributed mai ethnography, fine arts, litarary criticism, journals.
ALHAA SHAHUL HAMEE) MOHAMEIE State Sccretary, Ministry of State fic was born al Saitha na ruhu irl Lhe E Colf Rama Krishna Mission Widyalaya. Kalir nunai and Zahira College, Colomb of the Peradeniya University, Diplom: Jaffna University. His research for a interrupted due to ethnic disturbances
Alhaj Jameel had been a University University, Principal of a teachers' T and now functions as State Secretary & Cultural Affairs.
Being an academician, administrator, in many Governmental Committees, than 50 research articles, and publish and television programme as well.
DR. P.M.A.JMAL KHAN
He is one of the very few Research Tamil Literature, born in 1952 at Cur
He got his M.A., (Tamil) and Ph.D. Diploma in Malayalam, Diploma in C Linguistics, Certificate in Arabic; Cer All from Madurak Kamaraj University
he has got a vast teaching experier experience in the field of Islamic Tamill Nine Research candidates are working fo
Working ever since the department being in the Madurai Kamaraj Unive Reader and Head of the Islamic Tamil
He has submitted ninety one research edited six others.
A.R. ABDUL JABBAR
56-years, M.A., Ph.D., Head of the D Tiruchirapalli - 620 020. South India.
 
 
 
 

ural Council of Sri Lanka) (Tamil Panel)
Uloom' by the Hon. Minister of State ir5 il 1992.
hy articles on topics, including ethnology, linguistics and law, to several international
) JAMEEL
r Muslim Religious & Cultural Affairs
astern Sri Lanka. He is a past student
Karathivu, Carmel - Fatima College,
o. He is an Economics Honours graduate
1 holder in Education, and M.A. of the Doctorate at the Jaffna University was in the North.
Teacher; first Registrar of the Eastern raining College, a Senoir Administrator of Ministry of State for Muslim Religious
and literary personality, he has served He is the author of six books, more er of 15 books. He contributes to radio
Workers available in the field of Islamic
nbum, Madurai District.
in Linguistics, Diploma in Linguistics,
jandhian Thought; Certificate in applied
tificate in Translation and Epigraphy -
except the last one.
ice and has fifteen years of Research Literature, Tamil Language and Literature. r their Ph.D. Degree under his supervision.
of Islamic Tamil Literatyre eame into :rsity in 1979. He is serving there as
Literature.
papers and published nine books and
lept. of Tamil, Jamal Mohamed College.
213

Page 236
Awarded the Degree of Doctor o the Ph.D. Thesis Wannakkalanchiya Works.
Co-ordinator of Deeniyath Education being offered to the Muslim Studen
conducted University Examinations Jamal Md. College.
AL. HA.T. ABDUL AZEEZ IBNU AL. H
Walsborn in Kahia to Wita. Educated at Sinhala Vidyalaya, Alutgamweedi'a Widyalaya, Dhargha Town Colombo Teachers' College.
He obtained B.A. (General) with a then obtained Post Graduate Diplom: of late J.de.A. Perara at Heywood C
At Cambridge University, England - Council to participate in the trainir Administration of Examinations. He and a Deputy Commissioner of Exal
He was the National president of the of Sri Lanka Islamic Renaissance M An Executive meber of the All Cl
M.C.S. EUSUF
Born at Nagapattinam, Southern Ind Shamsul Huda, Manbaul Hasanat H High Schoo. Army YMCA Awadi, Ma HM Army Contractor, Importer & e.
An ardent student of contemporary of Islam and The Holy Quran - ( Literatures. Tiru Nagore Irai Nanne Admired by MM Uwise. Published by in the Reception given in honour of in 1975,
Excensive contribution in Tamil lang Mumbers on the Life and Teaching of the Holy Quran and on Islamic
On the Preachings and the Philisop work with an Introduction by Dr. Lanka.
Muslim Advisory Religious Council of Social Affairs Governments of th
214

Philosophy in the year 1989. Title of hulavar's Rajanayaham and His complete
A Course on Religious and Moral Education s of Jamal Md. College, Tiruchirapalli-20.
In the capacity of chief superintendent in
AJ. MOHAMEDMUSTHAKEEM
Kahatowita Government School, Ogoda pola Gover IIIlent Senior School, Alhambra - Zahira, Woodward College, Alutgama
2 nd Class at Vidyodaya University, and at Peradeniya University. He was student ollege of Fine Arts, Colombo.
he was specially selected by the British g of QPP Construction, Prepapation and
had been a Teacher, Education Officer minations.
All Ceylon Y.M.M.A. Conference. Treasure
W CITICI. ylon Muslim Educational Conference.
ia on 02-02-1922. Educated at Madrasah amelediyyah Madrasah, Methodis L. Mission dras during the World War II (1942-1945). XPorter.
religions with preference to the Religion Translation & commentary). Islamic Tamil yer a poetical work in Tamil Language. Kavi Ka Mu Sheriff of Madras. Participated Dr. MM. Uwise at Zahira College, Colombo
Jage to the Deilies, Magazines and Special s of the Holy Propher, on the Teachings Ethics.
hy of the Holy Quran - a Tamil Poetical M.M. Uwise of Henamulla, Panadurc, Sri
(Majlis Ugama Islam, Singapura) Ministry : Republic of Singapore 1972-1975.

Page 237
Aw.M. JAFFARDEEN
Haji Av.M. Jaffardeen, 6th floor, M Sultan Ismail 50250 Kuala Lumpur M Lumpur, Malaysia. Telephone - office:
Office: 03-2427923 Company Dire International (M) Sdn. Bhd., Malaysia, Nadu, India. Export of Sawn Timbe Canned Food, citc. Manufacturers of L
Had served as the Hon. Secratary Gene of commerce for 8 years and as Pr various committees appointed by the N of Malaysia and Ministry of Trade an member of Timber Exporters' Assoica
IT Scial activities, had set ved as Pre: served as Management Committee M Blind, Chinese Maternity Hispital, Mal Prisoners' Assoication, etc.
Had formed a trust called "Aw M. Jaf India. Through this trust had publishe which were out of print. Also has
Isla Illic: Tai Til Lite:TalLLITc. Do Illa Lcd Lco : Rasearch Institute at Madrids to CCT every year on Islamic Tamil Literature
HAJEE A.M. SAYEELD B.A., B.L.
9.10.1933. Legal Prectitioner. Educated Madras Christian College, Tambaram Madras Law College, Madras. Prisidci Nidur Islamic Tamil Literary associa Karaikal and Pudukkottai, Districts a President & Secretary of Rotary Club District Musli Educational Assoicatio retarded Mayiladuturai.
R.K. A LAGESAN
05-06-55, 38 years. 1, Tirumukkula India. M.A., (Madras), M.Phili, (An Inan Authors of Taraiyil Oru Vennila (No. The Famous Poet Kaalameham (Thes - Sila Aaywugal
Dr. Alegasan is employed in the A Tamil and he has 10 years of Experie
M. MOHAMED GHOUSE
He was born in a Tamil - speaking M
 

änara ProTet Suite 5.05 - 6.06. Jalan Malayisa P.O Box 12543, 50782 Kuala O3-248,7544, House: 03-2550939. Fax :ctor, Managing Director, Razik Fareed
Chairman, Neo Intex Mills Ltd., Tamil I, Plywood, Natural Rubber, Palm oil,
OOITS
rall of Malaysian Selangor Indian Chamber esident for 4 years. Also took part in ational Chamber of commerce & Industry di Industry of Malaysia. presently council tion of Malaysia.
sident of Rotary Club of Kuala Lumpur, ember for Gurney Training Centre for laysian Association for Blind, Discharged
fardeen & Noorjehan Trust' in Madras, i many old Islamic Tamil Literary works published works of various scholars in LLa S LLLLLLLHH LLLL LLLLLLLHL LLLLLL
LLLLLL LLaaLaLLLLLL S LLLaLLLLS aLLL LLaL LLLLLaLLLL
S.
at Municipal High School, Mayiladuturai, Madras. Presidency College, Madras. of Jainia Misba hul Huda Arabic College, tion, Nagai Quaid-e-Millath, Thanjavur, ld Thinkers Forum, Mayiladuturai. Past , Mayiladurai. Vice President Thanjavur 1. Anbagam School for Deaf & Mentally
South St, Tallakulam-Madurai-625 002 malai), Ph.D., Madurai). rel) Periyarum Piravaathirunthaal (Poem) is Kalye Lukalil Kandiwai, Tamil Cine Tha
merican College as Senior Lecturer in ince in the profession.
uslim family. Tiruchirapalli (Tamil Nadu)
215

Page 238
DR.
in 1922. After education at the St. Jose Department, Govt. of Inida in 1943.
By the Grace of Allah, He rose u a class I Office in 198 ().
From his early days, he had been wi Book-revicws etc.
Imam Ghazzalliyin Kadidangal (2 editio Innisiyum (2nd edition under a new Lil Nadigalum ( A Translation of the by Prof. Humayun Kabir)
SYED MOHD. ZAINUIDIN BIN SHA Dr. Syed Mohd. Zainuddin bin Shaik near Butterworth. His pen name is I his B.Sc. from the Madras University in South India. For his contribution D. Litt. by the World University C Mandram honoured him with the titl of many books. He was also honoured E. He has wirt ten extensively about the in Malaysia. At present he is with the
'PULAWARMANI' 'NOORUL FANNAN'
Born on 5 May 1909 in Marutham was a St Lude: Tt Of Wai III. Luthu MaSteT : He vas ole of Muslin Teachers of
Officer. His literary contributions are Weeranganai Saeeda, and Ishaivarul M. Mandala Award.
He was felicitated by so many Liter, and India as well. He wrote a Co Pulavaru Nayagam five volumes and Islamic Tamil Literature Conference h
BADRUL ULOOM VDWANM.A.RAHU
216
Mada Mohideen Abdul Rahuläl of N University, India. He is only Muslim He published several books one of ther
of Muslims literatures. In other book pl
India.
Now is a retired teacher and conducti District for external students of Shri I
He obtained Gold Medal from Gower in 1992.

hs, Tiruchirapalli. He joined the Telegraph
from the ranks and finally retired as
ling many Muslim Short Stories, Articles,
11s) Irai Arul Gnanam (2 editions) Islam um e Isai Keatpadan Ozhukka ngal) Makkalum slamic English novel "Men & Rivers'
|KH MYDIN h Mydin was born on 10.12.41 in Prai ButcIlworth S.M. Zainuddin. He obtained and B.Ed. from the Annamalai University 10 Tallil Litera Lu Te hic was conseTTed if America. Sri Lanka Elam Pirai Esai le, "Pavalar Thilagam'. He is the author y the Malaysian Tamil Writers Association. Muslim Contribution 10 Tamil Literature : Malaysian Education Service.
" ALHAJ A.M. SHERIFULDEEN J.P. Unai a small willage in Eastern Province und Swami Vipulananda. East. He retired as a Circuit Education Nabi Mozhi Natpathu, Kanintha Kazal, lai Nabi Mozhi Natpatthu won a Sahitya
1 ry & Islamic organisation in Sri Lanka nmentary for Puthukusham' written by were released at the fourth international
ld at B.M.I.C.H. in 1979.
MAN Moor Street, Mannar Educated at madras Tamil Widwal in Sri Lanka.
published by the Internation Conference blished by Kamarajar University, Madura,
Ig a Tamil Tutory. Withthakam in Mannar anka University.
Dment for Poems in 1973 and an a Ward

Page 239
KANZUL ULCOM AL-HA S.M.A. HASS
A Retired Chief Education Officer a ättlicheid tið (C) Tibi CLlLLU Täll äls äl direct
During his early days in literary activ collection of valuable books, poems
Central Ceylon, which were written in the guidence of Dr. M.M. Uwise and l:
He received his Sri Lanka Sahithiys M
In 1977, he was awa Tided title of Association.
He participated Two International Isl Secretary of Sri Lanka branch of the li Al-Haj. Dr. M.M.Uwise, and submitted title of Kanzul Uloom' by the Mini Cultural Affairs for his literary contrib
. H.A.J. S.M. HIDAYATHULLAH
05-06-1956. 17, Meer Bakshi Ali Stree ir Jo Lu Tallis II) Central FiliIl Cectifica Congress (Minority cell) Islamic Tami Integration (Tamil Nadu)
KAWINGINAR E. BADURULDEEN
Born in Burma on 16.01.1949. Editor, Wakf Board. 65. 1131, W.O.C. Nagar poem published was "Thondan' Burma. ( Association 1983. Working Committee Won Bharathidasan Festival 1973 for po man dram. Honorary Titles confered
"Philosophical Poet' (Thathuva Kavingn "Manitchsudi' Best Book Award Rs.
S.MOHAMED YOONUS (LL.B.)
15
Burma Thamil Chelwan, Burma Thami Kula Thilagam Born 25-12-1924, ai 25-12-1924. President: World Muslim BurIIna: President: United Nations N Young Cholia Muslim Progressive Lea, Joint Secretary: All Burina Tamilian
Committee (1952-1962) Secretary:
(1942-1945) (Later became Provisio Subhas Bose.) Left Burma and Cam Ex. President: Tamil Cultural Associati Hongkong. Secretary: Kowlon Mosqu And Speak Very Fluently: Burmes Hindhi-Urudu, Telugu, Malayalam Lan

AN ld a author of several books, presently
I.
aaaS S LLL S LLLS S LLLLLLaLS S S LLLLLLaL LLLLLaK HL K and other writings of the Muslims the the 19th Century for which he received ite A.M.A. Azeez.
Landalaya award in 1976.
Kalai Mani' by Hill County Writers
amic Tamil Literary conference as the tarary conference along with its president ICScarch articles. He was also awarded Istry of State for Muslim Religious and ution in the year 1993.
I, Madras - 60001 4B.Sc.D.J.L. (Diplano ion Board (Censor Tamil Nadu Youth | Leterary Forum. Council for National
"Ismi' Monthly Magazine. Tamil Nadu , Tondiarpet, Madras - 600 (81. First General Secretary, Islamic Tamil Literature
Member, All India Writers Association. etry named 'Sandhanam' Tamil Kavingnar On behalf of B.A., Trust on 29.292 ar) Title and "Porkizhi' Award was given 1,000/- received.
l Kadal, Burma That Inil Thondan, Theen ld Educated in Burla. Date Of Birth Congress, Hongkong Branch. While in on-Governmental Association, President: gue, Hon. Editor, Thondan Tamil Daily. Association, Member: Mayors' Advisory
Indian Independence League, Branch nal Govt. of. Free Indian Under Netaji To Hongkong in 1966. In Hongkong: on, Hongkong. Indian Muslim Association e Construction Committe. Read, Write e, English & Tamil. Speak Fluently:
guage.
217

Page 240
KAWI MAN M.C.M. ZUBAIR
Literary contributors of Kawimani Padangal" and "Malarum Manam’ al special mention could he made of Literatute)' Malarnitha WalTu” (Shor Kuralkal".
He commenced his literary career time on Words his contributions h and monthly publications and Magaz
From 1960 to 1964 published : "Malikkural". He was the President of the Isla
Further he has made useful contribu association. In recognition of his worthy contr and Cash (Potkili) awards by all C Department. He was awarded the H SL hara.
ANA SANA ABDUSSAMATHU
07, September, 1929. Anbakan, Al Arts (Hons) He has been writing short stories, N speech and Radio Drama since 1947 programme in Radio in 1982.
Nowels-3. Short Stories-1, Islamic 1991. By the State Ministry of Mt. of "Llakkiya Thilakam' 1992 by 'N
Prize "Sahiththiya Mandalama” for Weerakesar prize for "Panimalar' (i (novel) by the Ministry of Muslim )
MR. M.Y.M. MEEADHU
21B
Mohamed Yoosuf Mohanned Meca District. het was educated at Hemm and Dumbluluwawa Muslim Widyala
In 1957, he entered the teaching
teacher. In 1970, he obtained the University and then obtained Post at Colombo University. In 1991,
since then he has been Serving a of Peradicniya.
His poems in English have appe; HongKong. In 1992, his four poems

M.C.M. Zubail Engal Thainadu", "Palar long his other works on various themes the following “Kan nana Machchi" (Falk Epic) "Ilakkia Malarkal' and "Kalaththin
then he was a young student. From that lve been published in the daily, weekly nes in Sri Lanka, India and Malaysia.
popular Monthly Magazine known as
mic writers assoication for a long time. ions towards the progress of many welfare
ibutions he had been awarded honorary bylon assoications and the Muslim cultural onorary Titles of “Kawi Mani" and "Najumu
karaippattu Trained Teacher, Bachelor of
Novels, Essays on Islamic Literature, Radio "... wrote for Ilakkiya Manchari' a Magazine
Liteerature-3. Award of "Thajul Atheeb" Islim Religious and Cultural affairs. Award Malasiya Kavithai Maalai Iyakkam.
'Enakku Wayathu Pathin moonru’’ in 1977. ovel) in 1982. Prize for "Kanavuppookkal Religious and Cultural Affairs in 1984.
hu was born at Dumbuluwawa of Kegalle thagama AL-Azhar Muslim Maha Widyalaya
profession. In 1962, he become a trained A. Degrece (English Medium) at Peradeniya Graduate Diploma in Teaching of English he retired from Government Service and
an Instructor in English at the University
red in the News Papers of Maldives and were selected for awards in the International

Page 241
Poetic contest held in the U.S.A.
He has published the following books
1. A Collection of Short Stories, 2. A book of poems - titled, Nabi peTLJI 3. A book titled, "Ramalan Nombu Or 4. Stories for Children (English) In 1993, he received the Muslin C ותם טUl He is presently engaged in translation Tamil in to English and From English MARUTHUR-A-MAEE)
Maruthur-A-Majeed hails from Sainth: at Zahira College, Kalmunai.
He was a first class Trained Teache University of Shri Lanka, a lecturer, Director of Education,
He is the patron of the magazines nan
M.S. BASHEER I NANJIL NANMOZHIYOA Thackalay (Kannya kumari District in T. B.Ed., (Education) B.Library and Info Sc. Library Trianee Certificate United St. Madras -6.
Post-graduate Asst, in Cresceent Sch in works in TlITil Sufi Literature. M articles and papers published.
MOHAMED SAHEED ABDUL MAJEED
'Daa'Iul Inaara' No. 42, Second Lam Galle. BOIT CIl 27-01–1934. Underwent Two Years Training cour It also included Six Months" National ti 1955-56.
1962-65 B.A. General. Sri Jayawarda Diploma-in-Education - Peradeniya professional English. Open University
College. 1957-62 Asst. Tcacher, KatL G/Malharussul hiya Central College, () Circuit Education Officer in Puttlam, 1975-90 Served as a Principal Malh SLEAS Class ii). Retired from service
MOHAMED IBRAHIM ANPU MOHIDEEN Anplu Mohideen, "Anpaharin', Kalmunai School, Kalmunai.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

written by him:
mäTil Nalluraihal Aywu (Ramazan Fasting = a Survey)
lural Award with the title — B:ıdTLII
of literary and religious books from in to T:a TThil.
Inauthu. He had his early coducation
r, Principal, Honours Graduate of the Passed S.L.E.S. and at present Deputy
ned "widiwelli" and "Insaniya"
N
mil Nadu) (M.A. (Tamil, B.Sc. (Zoology) Imation Science) Certificate in Library ates International Communication Agency,
ool at Wandalur, Madras-48. Intrested More than hundred and fifty Research
c, (A.R.M. Thassim Mawatha) Katugoda,
se at Addalachchenai Training College. raining at Palaly Trinaing College, Jaffna.
napura University of Sri Lanka. 1973. niversity. 1982 Followed a course of of Sri Lanka. Ceter MRWSL, Xavie Tse:5 goda Boy's School. 1965-68 Asst. Tr. Prefect of Acadarnic Section 1968-75
Kalutara, Galle and Mannar Circuits. a Tussulihiya Central College, Galle. (As O1-01-1991.
-5 is a Sectional Head at Zahira National
19

Page 242
He is a Gold medalis L in oratory, "Kavichudar" and "Najmussuhara" c
His books, "Matharukku Walwa litha Won awards in Island – wide literary
He is an All Island Justice of Peace
SAARANNA KAYOOM (NOOR SALIM
ALL
23rd May 1938. S.S.C. (19570 1st Trainees (1991).
Honorary Titles received Kulanthai F. Kawi mani (1991), Najumus Shuhara
books Published Siruwar Ilakkiam (1. (1982), Siruwar Pattu {1983) Nanna Ewaigal Pessinal (1991) Ariviyal Meth
Editor of Iqbal Malar (1964), Siruv the International Islamic Conference.
HA MOLAWI M.N.M. BUHARY
BOTIN1 a Tid educated i Til the ea StETI 1 LC Falah Arabic College, Kattankudy af that college itself. Served as Moul is now Field Programmic Assiatant of Education, Batticaloa.
In 1982, he won the first prise : State Ministry of Muslim Religious Gurrently, hic is President of KattankL serving Tamil Literature.
UTHUMALAWWAIMOHAMED FOUS
Wa S bor In1 coIn 27.04.1959 at KattaTn Kattankudy Madya Maha Widyalaya. A Arabic College for seven years he
addalaichenai from where he obtaine his a/R/im. Examination. He has been
of Katta nkusi Paawalar Pannai, Katt One of his special features is his ab
ALIYAR MUAMMIL
22O
1942.11.18. "Rimziya Mahal' 546 Implimentinġ Officer - Sinhala Langu
An/Horawapotana Ruwanweli Central Kalmunai, 1961–1963.
Trained Teacher in Sinhala Languag in Agriculture, F.SYSTRY 1968-69, Pr

a renowned poet with honorary titles ferred on hill.
Mahan" and "Mathulam Muthukkal' had
competitions.
ad a Social Worker,
ABDUL KAYOOM) Traind Teached 1958, Tutor for Teacher
Kavinger (1974), Паkkiyach Sudar (1989),
(1992)
62), Nabigal Nayacam (1963), Pudumalat bi malai (1989) Siruwar kathaigal (1990) haigal (1992)
war Bharathi (1971). Papers Presented at
wn of Kattankudy, a Lecturer, Jaamiathul er qualified in Arabic and Theology from |awi Teacher from 1977 until 1991, he (Islam Arabic) attached to Department
at the Poetry Contest conducted by the and Cultural Affairs at National Level. ldy Nawa Ilakikiya Maniram, an organisation
kudy. Educated at al Hilal Vidyalaya and \fter studying Kattankudi Jaamiathul Falaah joined Esatern Ceylon Arabic College at d his Moulavi degree. He has also passed functioning as President and Vice prisedent ankudy Islamic Cultural Welfare Society. ility to imitate in thirty different voices.
A, 1st Cross Road, Sainthamaruthu-16. äge, Zonal Education Officer, Kalmunai.
College, 1948-1954. Km/Zahira College,
ge. GTC, Katukurunda 1971/72, Trained oficient in Sinhala, Tamil and English and

Page 243
ability to type in all three languages. writer and rained in Inaking rubber st:
Appointed as a Leacher to teach Sin in the North & East province. Publish Jcevithaye Saraula Yethu Tin" Published a II writ Licin by Ahamed Kuddi Pula var of K
KAWIGNAR ADAMEBAWA IQBAL
Born in a Akkaraippattu now resides had contributed in Flu Imerable articles HId abroad. He is the author of ML 1965) Thoughts of Moulana Rumi (P. [1971) Bakir Markar [Biography – 1991 - 1992)
NAUMUS-SHURA-ARUTKAWI-KAWARASU
In the Litcrary field for the last three Almanar Central College and Alhambre by profession. He wires poems both Lunder his en Iname ''Galhin Tha Kalloot
DR. A. JINNAH SHERIFUDEEN
BoTT) in 1st September 1943 in Marut and known to the literary world as "Jin was introduced to the Tamil literary Author of "Muthunagai', Palaiyil Wasa Punitha Poomiycle (1000 pocms yet to was awarded the best poetry collectio of Colombo and honoured him by in of their sanga in and gave him the secT Hic was also clicitat c:d i South India was a SLCCC:SS to hii T.
"KARAI IRAIYADIYAN"
Karai Iraiyadiyan is one the poets of 17-11-1935. Hic Led ""POCIzihoai” for 9 years. Recieved many prizes f Silwer Mcdal for his approach in the f
His book 'TäIIliläIIILIdäII' was awar Government in 1987. He was given v. Mani", "Kavima Ima ni’ etc.
Thiruvarupawai, Thirunabi Irattai Mal Wara latru Pelai, Thaimila Inuda Im, Wazihri kadal, Kanritha Il Walarththa Karaika
SARMANAGAR M. JALALUDEEN
Born on 27.04.1961 Rangoon in Bu intellectual & Literary Meetings since

Ability to repair photostal machine, type Imp, pa dink and scalingwax.
hala language in Tamil Medium Schools d d Sinhala - Ta Tlil Book titled "Thalinika 1. Ola book titled "Isu wa AII Ina nai" Pocinis Kalta Inkludy.
in "Riyaza Manzil' Dhargha Town. He to various magazines both in Sri Lanka lsin Kalaich Chudar Manikal (History - betry – 1969) Marumalarchichith Thant hai O) Unbelievable Truths (Historeal incidents
GALHININA. M. H.M. HALEEMDEEN : decades. He is an old boy of Galhin na 5 College, Dharga Town. He was a teacher
in Tamil and in English. He also writes tuk-Kavirayar'
hamunai a Village in the Eastern Province nah' is a Medical Practitioner by profession world by Journalist Mr. S.T.Sivanayagam. ntham, Mahjabeen - Kawiyam (600 poems). be published). Jinnah's book "Muthunagai' in of the year 1989 by the Thamil Sangam naking him the "Sangha Tha mil Pulawar" etary Post for their Tha millilerary Section. for his book "Mahjabeen Kaviyan' which
1 Tais Isil siad L. He wag born in Kaisaikal ois. - a literary Magazine, which ran successfully roIn many associations. He was awarded icld of Children's literature in 1978.
ded as the best book by the Tamilnadu arious titles, "Tanithamil Tendral", "Pawala
inimalai, Karaikal Masthan Shabh Waliyalla ial, Ariwiyal At thichudi Wizhakkam, Kalla rai| AI Im Inaiyar, llandentral, Nabi mozhi Kural.
гпna. Сопnposing Poепns, Participatiпg in
1982. சங்கம்
கோழும்பு தமிழ்ச்
221

Page 244
M.R.M. ABDURRAHEEM B. A.
Born on 27.4.1922 in TONDI, RAMNAD of Books on Subject like Self ImproviT of Prophet Muhammad (Sal) in 3 W in 2373 Tamil Verses Encyclopaedia Writer in English, Muham Ined the Pro
M.R.M. MOHAMED MUSTAFA
BoII 3-12-1929 in TONDI - RA of Books like Biographies, Translation
KATHIBLL HUGI
S.I. NAGOORGHANI, Age 46, of Thooraththup Poopaalankal, Awal Nen works. Engaged in the fields of Short The state Minist cry of Muslim Religi Huq on 12-12-1991. Mcmber of the
AI Haj Moulavi A.L.M. Ibraheem
Born in Uyan watta, Mawanella, passed College, Maharagama, functioned as Assistant, followed two year Training College, Addalaichenai, obtained the (B.A.) degree of the University of Pera of Peradeniya as a Lecturer in Arabic of Master of Arts from Punjab Univer in research for a Doctoral degree. T. WOrk.
M. SAYABU MARAAICAR
Born on 28-08-1951 and working as Arts College, Karaikal for the past
han 50 Tamil Magazines and Journ and Television.
Author of 55 books in various literary essays, bio-graphy, folklore, Science are included in the curriculam syllab awards were given for his books.
The Govt. of Pondicherry awarded ""Bharathidasan Ayvukkovai". He ha! conducted by the Govt. and also aw: Pattayam" for best poems. Two gol by AVM Trust and Tamil Nadu Child
He has given lectures extensively in s by special invitations.
The following titles such as 'Ilakkiya C. "Ezhuthu Welthar'' were conferred is the General secretary of Islamic Ta
222

DISTRICT, TAMIL NADU. Profession: Writer ent Biographies Translations: 5400 Sayings columes. Poems Like of MLha ITN Inad (Sal) S LLLL LLLLL HHS LLLL HS 0 LLLLaL0S LrLrLLS phet.
MNAD DISTRICT, TAMIL NADU, Writer 5 ild IPC) : S.
42 Bera Road, Colombo, 12, Sri Lanka chukkuth Theriyum, are among the creative Story, Novel essays for the past 30 years. ous and Cultural Affairs awarded Kathibul staff of Zahera College, Colombo.
out as a Moulawi from Ghaffooriya Arabic its Instructor, took to teaching as Arabic
Course at the Muslim Teachers Training First Class Honours in the Special Arabic deniya and joined the staff of the University and Islamic Civilisation obtained the degree 'sity, Pakistan and at present he is engaged date he has dewouted his lifet for Da’wa
a professor of Tamil in Arignar Anna Govt. 8 years. He has published articles in Inore als; Regular Participant in All India Radio
fields such as short stories, Poems, dra Inas, and literary criticism. Some of his books is of college students. So many prizes and
Rs. 5000/- cash award for his book s got first prize in the Poem Competition rded "Bharathi Pattayam' and "Pavendhar d Inedal awards for his childern literature Ten Writers Association.
Singapore, Malaysia, Indonesia and Thailand
hudar', 'Dharga Pulawar', 'Palkalai Selwar", to him by various literary association. He |mil Literary Association.

Page 245
Resid:Ilcc: 80, PcTUIIlä Koil Strect, Kä Pondicherry State South Ind
S.NASEEMA EBHANIU
Born on 8.5.1949. Among educated wi very few, Prof. S.Nasecma Bhanu is u Tamil at A.A. Govt. Arts College, Karaik in more than 20 magazines. She is the
A well known woman Orator by Tamil speeches in more than 400 cities. Sp. and Indonesia to give lectures. The title was conferred to her by Malaysia Liter:
She is the women organiser of Islami wife of Prof. M. Sayabu Maraicar and S. Fathima Yasmin also published a bloc
Residence: 80, Perumal Koil Strect, Ka
Pondichcrry State S. India.
M.T. MOHAMAD HUSSAIN
Muhammadu Thanby Mohamed Hussai at Haleedia School, Colombo. He h; newspapers of Sri Lanka. Now he is a
He is noteworthy for his artistic craft. I Most people know him by his pen nan who have adapted Sinhala, Tamil and patterns.
He has received several awards from c.
M.S.M. ANAS, B.A. (HONS.); M.A.
Mr. Anas is a Senior Lecturer in Phil is very much interested in the resear literary aspccts of the Put talam Distric Alaw.deen and his Poems' compiling
poet of Karaithivu in Puttalam, which Muslim Religious and Cultural Affairs and contributed research articles to jou
DR.KARTHIGESU SIVATHAMBY, Professor c
University of Jaffna, Jaffna, Sri Lanka. Born on the 10th of May 1932. B.A. ( Education Wigneswara College, in 1948; History of the Tamils, Literary Criticis and Communication among the Tami specialisation. Held many Fellowships undertaken numerous research Projects. in Tamil as well as in English. Has writt

TI - 509 502 ia.
Dmen Writers by Tamil literature who are nique. She is working as a Professor of ial for the past 20 years, published articles
Luthor of 7 books.
Nadu and delivered religious and literary 2cially invited from Singapore, Malayasia lakkiya Thendral' ('இலக்கியத் தென்றல்") try forums.
c Tamil Literary Association. She is the Lo her credit, her 13 years old daughter ik of poems,
lika - 509 502
was born in Colombo. He was educated as been a cartoonist of several national Free-läT1Ce d'Itiste.
He is well known for his profile drawings. ne Huna'. He is among the few Muslims English scripts into Arabic Calligraphic
ltural organisations.
osophy at the Peradeniya University. He ch of the historical, social, cultural and it. He is the Author of the book ''Sheik the pomes of a nineteenth century blind
was published by the State Ministry of . He has published several other books Tinals.
of Tamil, Head, Department of Fine Arts,
1956); M.A. (1963); Ph.D. (1970) Early Zahira College, Colombo 1949-53. Literary m, Social History of the Tamils, Culture ls, Tamil Drama are the areas of his in number of Foreign Universities. Has Author of many books and Monographs CIn Several research papers.
223

Page 246
R. SWAKURUNATHAN
Educated at Zahira College, Colombo.
and M.A. of University of Jaffna. Adv Justice of Peace. Chief Editor of Thinaka as a Lecturer in Law College. Legal S. law, are his special fields. Ilakiyach Cher of Hindu Religion and Cultural Affairs. H Association continuously for three years He was the editor of Tamil Oli of Za Ilankair of Tamil Society of the Universi by His Excellency the President of Sri Ministry of Muslim Religious & Cultura
PONNAH RAJAGOPAL
58, Mayfield Road, Colombo-13, Bor T Offered Sanskrit, Tail and Economic of London. Journalists training at So in 1966. Specialised Training in Eck - Bcil in 1975.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

B.A. of University of Ceylon, Peradeniya ocate of the Supreme Court. All Ceylon Iran, daily as well as weekly. Also functions stems, History of Legal Systems, Muslim mmal was conferred on him by the Ministry e was the President of Sri Lanka Journalists . Visiting Lecturer in the Open University. hira College, Colombo and the editor of ty of Ceylon conferred the titles Kalasoory'
Lanka and A'shik-e-Millath by the State AffaiTS.
: 13.05.1932, Editior: Virakesari (Weekly) is for Bachalor of Arts Degree - University uth East Asia Press Centre, Kualalampur nomics Writing - Institute of Journalism

Page 247


Page 248
SSTLLeLLLLLLLL A ST TTL ekAeAA AAAM YSTT TSTS T YT S LLLTASLS
السلاnal Frچھ سنگ آئل آبقtrقالاختتاJF:ضاfrجیتاتھیو آ= عے حا
السلاrrلوک دیکھنےلگے: قالت قتلفFیالات آfjFظاfrجیحاتھیو آ= تھے حا --RAJATUUU-aaraf efter Ue Uf Ugirží. JE SAMAJMUJU டவையடகளிடிா டவர்டோசிடர் கிடவையேட – ansier-L-S-For Lejr -for- S-en-jern-L °Fiji 鬣تھا آجاتھ f=تعاتھ حالFruaلقnTتھے: உவையட்டுசாழுழ்!12 nirut Aq LLLLqS SqSqTTee eeA AA YTTeTT A LLLLLLLTLS
a finaired eaf à l'anales J1.
à l'anales L - ரிடடிர்ங்டராத்ரிடர் கிடவையே HSS LLLLLLLASqTTTeL eTeT AA AA AALzeYTTTTeS Y AA LLLLLLLLSS N -ANOJEJU-saaf efter UeJT 4-5 mēs -15 è lanolff"| S S LLLLSqqq eTeL eTAeTA ATuYT TTTeLSY zA LeLLeLASS KS LLLLLLLLSqSqTq eTLL eTAeTA S Ae eAST TTeS K K LLKTTLSL உவையடகளிகிழ்ாடமாக்டராசிரியர்
S-sharre L-sesfor Lejrå-gro உளிவாடல்களிகிழ்ாடர் ஃபரா è fort Laafter Lario الساخ المحا لجماعة جمعه حالتململامسة
=الاخFل عاrیایی aFعه حالت هلنگ و هشت كانت ولاختلاحسا ليلته "تصدع حالسنة)ملم (مهلكة Al-Ayzler-JU safetter u aAJF żżil Igriż fl-UE à-Auletull-a'af-5ger Lear Al-Jaff 15 à-majeste è lamalare l-a af efter USAJF 2-sjef. JE è lASYalan: " è - AAJATUUU-safeteF LAJIT -- Uyiržas fåe-la-Jeru: è --AHAJATEJU-a af efter Ulla AJF 2-a mržfil-UE è l'analite SA LLALAS SqA TTL eTAeAAA AA AA eeSTTTeTSLYK LLLLL * è lama JAMEJU-a af efter UDALJiř4.-gráf. JE Îl lorojet: FA-first U - affer Lajfuori è anali: Fè-anartujua af2fJeff La Jiřík-grāfl-15 è l'analan:
SK LLLLTAAS SAAA TTL eTATA AATzJT TTeSY AA LLL
0K LLLLLLLALLSAA TL eTAeTA AT JTTTTeTLS Y A LLLLLLLT è -ANOJAMU L-Isaaf efter Lejf-lymff. F è lahajat 7 Allanoj fra Ulasaraf சிடிா டவர் ஃபராச்சிடர்கிடவைா 赤 علته ولاهثة تلتركك تلاخ الحا تجعاتكة جمعه صا لسانی گرو ہےn
 
 
 
 
 
 
 

SqSqA LLTLL KTAAA S AAAAA M TST TLLTTT K S TLLTA ASAT TLL KA SAA TTee eAeTA ASATY eT TueuLS Y KS SLLLLLLAAAA A SAA TeLe eheA ST TTe eTAeTA AT JTuu uSY S LLLLLLLAAAA SAAA TeTe AAA SAA TL eAAA AqAKu JTTLueuLJY S LLLTA A ST TTL Y SAA TT eAeTA S AL ATTTeT K AA LLLLLLAASS SAA TeL 0AAAAS SASA TT eAeTA LSAAL eAASTTTS K TLLLA SA TTe AAAAS è la SAJERUU-Tsafeg آلاقیقfrہالاختJir:حاFجیحاتھی تمsaھ حـ SqTTee eeTAA AqAT eAATTTS KKS LLLLLLLAA AA SAAAAA eTTe eK டவுளிமிடி டாக்டரார்ர்டர் கிடவைளடகளி: SqT Te eTATAA AL eATTeTSY K ALLLLqAAA SAAA Te eK
è LAAJENG JU-a afie آلتای قائل اخrله حنا آیاتی آیه ح SqA TTLL SeTTT SATLLYSTTT LS K K LLLLeAASSA SA eeeL K SAA TTLL SeAeAeAAA A AAALAz eeSTTeeSLY YS ALLLTAA ASA Tee Y டாளிகிழ்ாடர்ஃபராசிடர் உவைஸ்டமளி: تک آ=sھ حالتاrrلو؟ (sھئےگے قلت تھی لالا منتقال: ماFجیتالقیوsafیم حمیا تو آsaھ حالتrrلدہ دودھ ننگے آلاتی تھrا تالاختjFiحاfrھی
تلك آلاعته حاكمة الجهودهم كثة كالتاليتها كلاثة تلعسل" تھی آ==F حالتtrلدیeanے لگے تقلیgھttللا خط ifلہ حقي JT 4 Uri, 15 à l'anoirstol-afté كة تجعله حالسrعلمصمم ك تلقته سلاط م کی آ=sتھ حالتاrrلدEn5 نے کے قلق تھ=تلاش#لح a Jr. r. A massU errafe له تدعم حالتعلم العسكة تلتقيقة لولاية الشحا تعي S SAq eeeL LTeeAT ALYYYTLTTLY A S LLLLAAAAA SAA TTLL டகளிஜிடிாடகர்க்டராக்ரிடர்கிடவையடகளி: آقعه حالت هلمعاهده سابق ایالت آیتالله خهٔ تالله صاrجیلی a Fیع حال La JF-5 Fifí. JE è l'ANAJETJU-S-Aafi "ایانه آقعه حال ALLSq TeL eTAeTA AT ASTTTSS AAS LLeeAS SL TeL0S U L-Isaf efter U-SAJF żury Ffl- à l'anojmo Leafe KL STTeLL eATTAA ALLz eATTTTLeLSY SA S LLLeeLAA SAA TTLLLLLLS ulU slaaf efter La AJF Ugarš. 15 è laajeteu-sarafi AAS SAq TeL eTAeTAA AATe JSATTTLeTSTK qqS TqLLTAAA SAAAAA TTS KSAA TTLL eAeTAAA AAAA ATTTTeTTTY AA LLLeTAASS ST TTTS KLL SAT TeeL eTAeTT A AAAz ALT TTTLSSY KS TeqeeqAAA SAAAAA TTTLS படமளிகிழ்ாடர் ஃபராசிடர்கிடவைாடளிை ASq TeLL eA AL eAATTTTT z LLeLAA SAATTTL
m - H H - i. ...

Page 249

இதிஜி8:56தி
రక
ங்கையின்பொருளாதார
முறை
ଔima.

Page 250
踏
瀛
t