கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நல்லைக்குமரன் மலர் 2005

Page 1


Page 2


Page 3
பதிப்
நல்லையா விஜயக
bGyl RUmUI
UunqüumbURIT Unn
 

ਠੀu ribbud B.A(Spe in. Eco)
விவகாரக் குழு நகராட்சி மன்றம்

Page 4
யாழ்ப்பாணம் மாந 60őf6lőFiouf 6fi உறுப்பினர்க
தலைவர்
கெளரவ செயலாளர்
கெளரவ பொருளாளர்
நிர்வாகசமை உறுப்பினர்கள்
விளம்பர அனுசரணையாளர்
கெளரவ மதிப்பாசிரியர்

கராட்சி மன்றத்தின் வகாரக் குழு கள் - 2005
கலாநிதி க. குணராசா மாநகர ஆணையாளர், மாநகரசபை, யாழ்ப்பாணம்.
திரு. இ. இரத்தினசிங்கம் நிர்வாக உத்தியோகத்தர், மாநகரசபை, யாழ்ப்பாணம்.
திரு. து. சோமசுந்தரம் சனசமூகநிலைய மேற்பார்வையாளர், மாநகரசபை, யாழ்ப்பாணம்.
திரு. நா. இரகுமார் பொது சுகாதாரப் பரிசோதகள் மாநகரசபை, யாழ்ப்பாணம்.
செல்வி. கு. சிவநந்தினி
எழுதுநர் மாநகரசபை, யாழ்ப்பாணம்.
திரு. க. முகுந்தன் எழுதுநா மாநகரசபை, யாழ்ப்பாணம்.
திரு. து. இராஜன், பொறுப்பதிகாரி, மோட்டார் வாகனப்பிரிவு, மாநகரசபை, யாழ்ப்பாணம்.
திரு. ஞா. மோகனசுந்தரம், வேலை மேற்பார்வையாளர், மாநகரசபை, யாழ்ப்பாணம்.
திரு. த. கனகசபை இளைப்பாறிய பிரதம காசாளர், மாநகரசபை, யாழ்ப்பாணம்.
திரு. ந. விஜயசுந்தரம் ஆசிரியர் யா/ கொக்குவில் இந்துக் கல்லூரி

Page 5
ܢܠ
நல்லூர்க் கந்தனின் திருவருளால் குழு வெளியிடும் "நல்லைக் குமரன் மலி
நல்லூப் பதியில் உறைகின்ற க பல்வேறு நூல்கள் வெளிவந்துள்ள போத இன்றைய சூழ் நிலையில் எம்மை ஆற்றுப் என்ற பொருளியல் தருகையும், நவீன ெ மனித வாழ்வியலில் மிகுந்த செல்வாக் விஞ்ஞானம் தரும் விந்தை கண்டு உல
அதே நேரம் மறுபுறத்தில் மனி இயற்கைப் பேரழிவும் ஏக காலத்தில் ந விஞ்ஞானம் வளர்ச்சி கண்டுள்ள பே அழிவுகளையும் தடுக்க யாருமே இல்ை மேலோங்கி நிற்கின்றன.
விஞ்ஞானத்தின் கண்டு பிடிப்புக் சமூகம் நன்மையடைகிறது என்ற கருத்து வியக்க வைக்கும் கண்டுபிடிப்புக்களைத் முடியவில்லை. மனிதன் மனிதனாக 6 அவசியமாகும். இந்த உண்மையை உ6
 

ப்யணம்
யாழ். மாநகர சபையின் சைவசமய விவகாரக் 0ர்" 13 ஆவது மலராக முகிழ்ப்படைந்துள்ளது.
ந்தப் பெருமானின் பெருமைகளைப் பேசுகின்ற நிலும் நல்லைக்குமரன் மலரின் வெளி வருகை படுத்தவதாக அமைந்துள்ளது. "உலகமயமாதல்" தாழில் நுட்பம் என்ற விஞ்ஞானப் பெறுகையும் கைச் செலுத்தி வருகின்றன. நாளுக்கு நாள் கு வியப்படைந்துள்ளது.
த இனத்தை ஆட்டிப்படைக்கும் யுத்தமும், டந்த வண்ணமே உள்ளன. இத்துணை தூரம் ாதிலும் யுத்த உணர்வுகளையும் இயற்கை லயா? என்ற கேள்விகள் மனித வாழ்வியலில்
கள் உன்னதமானவை, அவற்றினால் மனித க்கள் அனைத்தும் ஏற்புடையவையே. ஆயினும் தரும் விஞ்ஞானத்தினால் மனிதனை உருவாக்க வாழ வேண்டுமானால் அதற்கு மெஞ்ஞானம் 0கம் உணர்ந்துள்ளது.

Page 6
r
உலகம் முழுவதிலும் இன்று நடைெ அனர்த்தங்களுக்கும் அடிப்படைக்காரன போனமையாகும்.
முதலாளித்துவ சிந்தனைகள் சுயற டிருப்பதன் காரணமாகப் பகுத்துண்டு பல் போய்விட்டது. அதேவேளை மேற்குலக நாடு தோற்றம் பெறுவதும் அவை பிற சமயங்க இடம் பெறுவது மனித அழிவின் அடையா
புற்றிசல் போல தென்கிழக்காசிய படைகளால் சைவ சமயத்துக்கு ஏற்பட்டு கொள்ள வேண்டும். குறிப்பாகச் சைவசப உணர்வுகள் ஏற்படவும், ஏற்படுத்தப்படவும்
இளம் சமூகம் விழித்துக் கொள் உயர்வு பெறுகின்றது. எனினும் துரதிஷ்ட தமது சமயக் கருத்துக்களை - தத்தவங்கை சைவசமய சிந்தனைகள், அவை கூறும் தத்து உரியவை அல்ல என்ற மாயைக்குள் இன கருத்துக்களை உலகம் ஆராயவும், பின்பற்ற அதன் சொந்தக்காரர்கள் ஆகிய நாம் அதை நியாயம் ஆகாது.
எனவே சைவ இளைஞர்கள் தாம் ஒழுக்கவியல் கோட்பாடுகளைப் பின்பற்ற சமயத்துக்கான இளம் தலைமைத்தவம் ! நல்லைக் குமரனின் 13 ஆவது மலரின் ச சமாதானமும் அமைதியும் ஏற்பட நல்லூர்க் இம்மலரினைச் சமர்ப்பிக்கின்றோம்.
மேன்மை கொள் ை விளங்குக உலகெ
சைவசமய விவகாரக் குழு, யாழ்ப்பாண மாநகராட்சி மன்றம்.

பறுகின்ற யுத்த அழிவுகளுக்கும் இயற்கை ாம் "இறை நம்பிக்க்ை" வலுவிழந்து
லத்தின் பிரசவங்களை நடத்திக் கொண் லுயிர் ஒம்பும் உயர்ந்த அறம் முடங்கிப் }களில் நர்ளுக்கு நாள் சமய அமைப்புக்கள் ளை இழிவுபடுத்துவதுமான நிந்தனைகள் 6TD 6T6016).Th.
நாடுகளை நோக்கி வரும் மதமாற்றப் ள்ள ஆபத்தைச் சைவமக்கள் உணர்ந்து )யம் சார்ந்த இளைஞர்களிடையே சமய வேண்டும்.
ளும் போதே அவர்கள் சார்ந்த சமயம் - வசமாக சைவத் தமிழ் இளைஞர்கள் ளைப் புரிந்து கொள்ளத் தவறிவிடுகின்றனர். துவக் கருத்துக்கள் லெளகீக வாழ்க்கைக்கு ளைஞர்கள் மூழ்கியுள்ளனர். சைவ சமயக் வும் முற்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் னக் கைவிட்டுச் செல்வது எந்த வகையிலும்
சார்ந்த சமயத்தைப் பாதுகாக்கவும், அதன் வும் முன்வரவேண்டும். இதற்காக சைவ உருவாக்கப்படவேண்டும் என்ற கருத்தை
sருப் பொருளாகத் தந்து நாட்டில் நிரந்தர 5 கந்தனை வேண்டி, அவன் பாதங்களில்
சவ நீதி
D6b6)Tib
uglúUngslífluyfi,
நல்லைக் குமரன் மலர்.
ཛོད་༽
لیبرے

Page 7
- യ
குடிறன்
a-soffieaogrib ஆசிச்செய்திகள் வாழ்த்துச்செய்திகள்
அர்பனே கந்தர் ஞான அமிதமும்தருள yါဒ်အံ့ၾဇံပ်/ .9.کھتنظیم O குனாமி ஏன் அழித்த தெல்லை? و هافمور) . و .گاه همه گاه கந்தர்பத்து به وف^{ ق . آgگاه எனக்கு இதுவேண்டுக் قواؤالماGنه وا0 .(شامل lی) . .o6وام یالهoیه நல்லை புதுப்புகழ்கள் * 0.9.Jઢી
நல்லுர்ஆறை கந்தா பொன்னார்.தமிழ் S. இரா2ேதிரா
நல்லூர்க் கந்தா முத்தந்தா (صcoo (ٹیگوا ھوnقdو ۔ ع1, ةgگهه فوooعه 6,' விழிதுடைக்கும் துணையாகும் வேல் ጓላG-ታላራycሻ .
ாவது படை விரு எங்களின் நல்லுர்து ܘܺܠܘ$ܟܟܗmamܢܬ ܀ ܠܘ பிறவா வறடிதனைர் பெற்றிடுவோம் (ش (cerسعeہم قاسم اہل دل eلٹc(عین)ل%9cحارv% தமிழின் தலைவன் وهذهه فواههمخر இந்து சமயத்தில் முருக வழிாரு فولتهكم مع فالم2 وهواكه وكلم2 éãõ egãearsuadi fórmóóó sg o/1.a. As شرفله(
ரூரீ முருக விரதங்கள் شو اوو (So) ف .an.۱3/چٹنیٹ)ه وهم و
அருணகிரிநாதர் போற்றும் එgෂණි.
to A. قد دعمهاجموح SBSout SMSurrebåb æugssorosibo Skou os /*^eða)g .ق.لاً به ماه وهم و தமிழ் மொழியில் வழிபாடு قوسnoلهرمل فارoرةAلأ0 .3 قدم)(يقول
அறம் வெல்லுல்
Šიატტრძნ .خ كهلة وا0 மாநகரசபையின் சமய பணியில் சொக்க %ლო 92. இரத்தினி Snaడి
வேலின் சிறப்பு ادامه هاوهٔ اول ق . ق.لooی ژولoله بالله و همه

திருவடிக்கு.
πιά βαττώμό
தவிர்
தமிழர் கடேற்றம் உறுதி
pகத் தொண்டுகளும்
Guffer unes
11 مD
复名一重名
重3ーI3
14-15
میه ))
I等)ー・委23
33ー・36
39 مY
3霄一3名
83 - 3 A.
35ー38
3令一46
冬1一4名
4a一44

Page 8
ன்ைறு(ன்)னர் அடியார்
గ్రి صعصوم 8 وأكممه .ܠܘ ஆண்டளனைர் பற்றினால் ஆனந்தமே so*aðdusdedð 0رشوهاوك. وا
5rábouř asrpnu serý
(نیٹn9و 2۔ یہ % பழனிமலை முதல் சுவாமிமலை என்று 6ლო Gf-ა. 4-9,121 ஆலயங்களில் அமைதி பேணுளோல்
%ლო. 9. همدمهديخواJفه
திருவநல்வேலி
فوم هوتنقلهA. Sلام) وح% பண்டைத்தமிழரிடையே நிலவிய நீர்வழிபாருே %ც% CA.6fفاود و 3)وائر و.الخ பதிவரிைன் மேற்கணக்கு இலக்கியங்களில் மூg (قراض) یا. و o) {۶ நல்லைக்குலூன் மலரில் இவ்வாண்டுகெளரவம் ெ மாவை ஆதீனகர்த்தா
யாழ் மாநகர ஆலயங்கள்
o 93.9365/شاولن
ಸ್ಥಿನ್ದರೆ இராசதானின் வரலாற்று ஆலயங்
aoఎంఎగిa @öላtoኅላጓሓ 16,6ںهه داده ۶ق امول
ಸ್ಥಳ: áFouór Gæntfróbaér رة (AAل ولهض) .اك (oیولncصnoشتملc நல்லூர் இராஜதானி
AsJzဂ်)ာ် ፰• @«ምባሷላታላ sgSg:S ಕ್ಲಿತ್ವಕ್ಗ್ರಳಿ - ஒரு குறிபுரை ப்ேரலிaர் ஃ. இலnடு
ariñforzosofu Iqrarášárožió ).saiya Mct هواش^Sn) یا %6ملهه
முருகவழிப்ாதல்லூபுகளும் சக்ரதாயங்களும் مثالملوٹ 9 (3ؤرح% Sروaقڑوسof::Joaیا%وار%
நல்லுர்முருகன்அலங்கறச்சித்திரத்தேர்-அயை
} (). Gఎనరిరీనhoen {|bo شهرام لهو முருகன்திருவருளைநிலைநாதேக்கந்தசஷ்டிநே
வன்கவின்பக்தின்ேபாடு
a/ പേര% &തുമdറി %AGوتململتحم இந்தியநாயிருதுமிழகக்விடைக்கானலில் சேர்வரி
ལ་ལས་རྒྱུ་ குறிஞ்சிஆண்டவர்கோயில் شولSnہ وسa(o.96
நல்லுரி உற்சவங்கள்
గ్రి ఉంది. O) معاؤول خلام
ஒான்ருர் பயனத்தில்...
%ლ9 6.0ლგტროSn:Javo
நன்றியுறை
விளக்றல்

每莎一峰色
واصح (30ق
sa-58
SA-SGS
尋?一尋?
58-68
லூபுகள் 69-2
நக வழிபாடு 78-72
பறும் 8-8
9-99
பகள் 93
16-9
富29ー軍委空冷。
宣念器一重念@
賞3●ー・宣。●
重4霄一重冬冬
ர்புல்வூறலாறும் A35-47
ற்கும் 48-59
5ť6ânsgsgebášť 133114333 س
5A-57
賞数。8-I尋●

Page 9
- *திருவாவடுதுறைக்
、
க் இந்ள்ே
韋。
 
 
 
 
 
 
 
 
 

கக்கான Sjöööö SF { 厦
៤,៨
gres
ব্লক্সট ம்பந்தர் ஆத்
1हुन्छ हुरू व
ಙ್ಘೇರಾರಿ ·

Page 10


Page 11
ܝܢܠ
r திருக்கயிலாய பரம்பரைத் 胡
திருவாவடுதுறை ஆதீனம்
23ஆவது குருமகாசன்னிதானம் சீர்-வளர்-சீர் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அவர்கள்
திருவாவடுதுறை - 809 803 நாகை மாவட்டம்
தொலை. பேசி : 04:384-232021
"நமச்சிவாய வாழ் இமைப்பொழுதும் எண்நெ
கோகழி ஆண்ட கு
மூவிரு முகங்கள் போற்றி ஏவருந் துதிக்க நின்ற ஈர மாவடி வைகுஞ் செவ்வே6 சேவலும் மயிலும் போற்றி
நல்லைக் கந்தப்பெருமான் வரு வெளியீடாக மலர் வெளிவர இருப்பது அ
சிவபெருமானின் கருணை, மூவுலகங் பொருட்டுத் தோன்றிய அவதாரமே முருகச் சுப்பிரமணியன் என்று போற்றப்பெறுகிறார்.
அரிய பல ஆன்மீகச் செய்திகளை முறையில் மகோற்சவம் தோறும் மலர் ெ
முருகக்கடவுளின் பணியில் தம்ை குழுவினருக்கும், துணை நிற்கும் அன்பர்க இனிதே கைகூடித் திருவருள் தழைத்துச் சி அருள்மிகு ஞானப்பெருங் கூத்தன் திருவடி
சீர்வளர் சீர் சிவப்பிரகாச தேசிக
பரமாச்சாரிய சுவாமிகள் 23 ஆவது குருமகர சண்ணிதானம்
 

நாள் : 02.06.2005
க நாதன்தாள் வாழ்க ந்சில் நீங்காதாண் தாள்வாழ்க குமனிதன் தாள்வாழ்க’
முகம்பொழி கருணை போற்றி ாறுதோள் போற்றி - காஞ்சி ஸ் மலரடி போற்றி அன்னான்
திருக்கைவேல் போற்றி போற்றி
- கந்தபுராணம்
டாந்த மகோற்சவத்தை முன்னிட்டு 13வது றிந்து மகிழ்ச்சி அடைகிறோம்.
களையும் சிறப்பான முறையில் ஆட்கொள்ளும் 5கடவுள். இதன் காரணமாகவே இப்பெரும்ான்
ஆண்டுதோறும் மக்களுக்கு வழங்கி உதவும் வளிவருவது பாராட்டுக்குரியது.
ம ஆட்படுத்தி வரும் சைவசமய விவகாரக
ளுக்கும், இம்மை மறுமை வளங்கள் யாவும்
நந்திடவேண்டுமென நமது வழிபடு கடவுளாகிய மலர்களைச் சிந்தித்து வாழ்த்துகின்றோம்.
திருக்கைலாய பரம்பரை
திருவாவடுதுறை ஆதீனம்
i

Page 12
நல்லை திருஞான ஸ்தாபகர் சிலg கவமிநாத தேசி குருமாறா சந்தித ஆதி முதல்வம் டிரீழைர் சோமசுந்தர ே
இரண்டாவது கு பருத்தித்துறை வீதி, நல்லு
தொலைபேசி 021-2222870
அருளாச்
அன்புசால் பெருந்தகையீர்,
U
விவகாரக்குழுவினால் நல்லைக் கற் வெளியிடப்படும் நல்லைக்குமரன் ம6 மகிழ்ச்சி அடைகின்றோம். பழைமைய நல்லூரை ஆண்டு கொண்டு இருக்கும் ( தனிப்பெரும் தலைவனாக விளங்குகி சிறப்பும், அருளுக்கு அருளுமாக விளங் நல்லைக்குமரன் மலர் வெளிவருவது சிற ஆண்டும் சிறப்பாகச் செய்யும், சைவசமய மனதையும் மகிழ வைக்கிறது. இவ்வ நல்லைக்குமரன் மலர் வளர்ந்து வருட வகையில் சமய விழுமியங்களையும், ப தாங்கி வருகிறது. இன்றைய காலநிை சமய நெறி நின்று வாழ்வதற்கு இ காட்டுகின்றன. அனைவரும் படித்துப்பய சைவசமய விவகாரக் குழுவின் பணி தொடர்ந்து வெளிவரவும் இறைவனை
“என்றம் வேண்
乙忍s BØ->' நீலநீ சோமசுந்தர தேசிக
ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள். இராண்டவது குகுமஹாசந்நிதானம்
ܢܠ
 

பாதம்
சம்பந்தர் ஆதீனம் ஞானசம்பந்த பரமாச்சாரிய சலாமிகள். ாம் ஆதி முதல்வர். சிக ஞானசம்பந்த பரமாச்சாரிய கவாமிகள் நமஹ சந்நிதானம்,
ர், யாழ்ப்பாணம், இலங்கை.
· A4,24/200z.
ܝ ܝ
ச் செய்தி
ாழ்ப்பாணம் மாநகராட்சி மன்ற சைவசமய தனின் மகோற்சவத்தைச் சிறப்பித்து ஸ்ர் இவ்வாண்டும் வெளிவருவதையிட்டு பும் பெருமையும் வாய்ந்த யாழ்ப்பாணம் முருகப்பெருமான், உலகத்தமிழ் மக்களின் ன்றான். அழகிற்கு அழகும், சிறப்பிற்கு குகின்ற நல்லை முருகனை அழகுபடுத்த ப்புடையது. இப்பாரிய பணியை ஒவ்வொரு ப விவகாரக்குழுவின் பணி எல்லோருடைய வருடம் 13 ஆவது மலராக வெளிவரும் ) இளம் தலைமுறையினருக்கு உதவும் ண்பாடுகளையும் கொண்ட கட்டுரைகளைத் லயில் சைவமதத்தைச் சார்ந்த மக்கள் தில் வரும் கட்டுரைகள் யாவும் வழி ன் பெறுவோமாக. இந்நூலை வெளியிடும் களை இறைவன் ஆசீர்வதிக்கவும், மலர் ப் பிரார்த்திக்கின்றோம்.
டும் இன்ம அன்பு”
الرـ

Page 13
ܢܠ
RAMAi
40, Ramal
வாழ்த்து
யாழ்ப்பாண மாநகராட்சி மன்ற நடைபெறும் நல்லைக்கந்தனின் வருடாந் " நல்லைக்குமரன் மலர் - 2005” சிறப் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்
கோயில்களும், கோயில் திருவி கையோடு பின்னிப் பிணைந்தவை. எமது புனித வாழ்க்கையும், சமய சாதனைகளு அமைந்திருப்பதைக் காணலாம். அ6 அமைந்த தலங்களும் மேலும் புனித பாடல்பெற்ற தலங்கள் எனப் போற்றி புனித யாத்திரையாகவும் கொள்கின்ே கோயிலும் செல்லப்பா சுவாமிகள், ே பெருமக்கள், வழிபட்டு உய்வடைந்த ெ எண்ணற்ற மக்கள் அந்த நல்லைக்குப பிரார்த்தித்துப் பெற்றுக்கொண்டுதான் இரு இன்று கடல் கடந்து நாலாதிசைகளி அவனது திருவிழாவில் பங்கேற்கும் 1 கூடிக்கொண்டு வருகிறது என்பதையும்
அத்தகைய பெருமைமிகு நல்லு வழமைபோல சீரும் சிறப்புடனும் நிறைே திருவருள் நிறையப் பிரார்த்திக்கின்றே
w
శిiant)
(azasına
|lt|r്
 

(RISHNAMISSION (Ceylon Branch) irishna Road, Colombo 6.
ச் செய்தி
சைவசமய விவகாரக்குழு, இவ்வாண்டு த மகோற்சவத்தை முன்னிட்டு வெளியிடும் பிதழுக்கு எங்கள் நல்வாழ்த்துக்களைத் சியடைகிறோம்.
ழாக்களும், சைவமக்களது சமய வாழ்க் சமயத்தின் பெருமைமிகு ஞானிகளுடைய நம் கோயில்களை மையமாகக் கொண்டு வர்களால் அக்கோயில்களும், அவை ம் பெற்றன. இன்றும் அவ்விடங்களைப் யும், அவ்விடங்களுக்குச் செல்வதைப் றாம். அந்தவகையில் நல்லூர் முருகன் யோகர்சுவாமிகள் போன்ற பல சித்தர் பருமைக்குரிய ஆலயம் ஆகும். இன்றும் ]ரனிடம் தங்கள் தேவையை மன்றாடிப் க்கிறார்கள். நல்லைக்குமரனது பெருமை லும் பரவியுள்ளது. ஆண்டுக்கு ஆண்டு பக்தர்களது எண்ணிக்கை வெகுவாகக்
இங்கு குறிப்பிட வேண்டும்.
ார்க் கந்தனின் திருவிழா இவ்வாண்டும் வறி, மக்களது உள்ளங்களில் அவனது
b.

Page 14
s
ܢܠ
Sri Ramakrishna Sa Point - Pe. Sri Lanka.
4.1.2
பருத்தித்துறை சாரதா ே
வாழ்த்த
யாழ்ப்பாணம் மாநகராட்சி மன்ற
வெளியிடும் 13 ஆவது வெளியீடான நல்
ஞான ஒளிப்பரப்பி உள்ளது. இது ஒர்
நம்பி வாழும் சகலருக்கும் இது டெ
பாடப் பாட நம் எதிர்காலம் மிகவும்
சுவாமி சித்ருபானந்தா
நல்லைக் குமரன் திருவடிக்கு அடைக்கலம் அண்ணையின் அடியவண்

rada Sevashrama. liro,
90s
சவாச்சிரம சுவாமிகளின் ச் செய்தி
ர சைவசமய விவகாரக்குழு தொடர்ந்து 0606NoäG6LDJ6ö LD6 diT ിങ്ങ് நம்மிடையே
ஆத்மீகப் பணி. மக்கள் இப்பேர்ப்பட்ட படிக்க வேண்டும். நல்லூரான் திருவடியை ரிய வரப்பிரசாதம். முருகன் புகழைப்
ஒளிமயமாகத் திகழும்.
சாரதா சேவாச்சிரமம்
isoi
V
گرے

Page 15
s
மாவிட்டபுரம் MAWDDAIPURAM
: ( TIP፡0ኝ
alia
தெல்லிப்பண்டி
மாவை ஆதீனகள்
பிரபஞ்ச சிருஷ்டியில் முதன் முத நாத தத்துவம் ஒலி வடிவானது. இதன் பி பிரபஞ்சப் பொருட்கள் தோன்றின. இந்த சேவற்கொடியாக உயர்த்தி விளக்குகிறார். சம்ஸ்காரங்களை ஆரம்பிக்க சேவற்கோழி த ஒலிகளை எழுப்புகிறது. இதனை உணர்த்து இணைந்தது. மாயையிலிருந்து பிரிந்த நா கந்தபுராணமும் எழுந்தது. மாயருபமான சூர பிளக்க அவனது உடல் ஒருபாகம் மாயா ம தோன்றிற்று. எனவே தான் முருகப்பெருமாை வழிபடல் வேண்டுமெனக் குமார தந்திரம்
முருகப்பெருமான் கலியுகவரதன். ஜீவன்களை அவர்கள் ஆற்றும் புண்ணி நஷ்டங்களையும் இன்ப துன்பங்களையும் அவ பக்குவ சீலர்களாகத் தக்கவைத்து தன்னை விரததாபங்களை அருள் மூலம் கந்தவேள் ெ இத்தகைய அருளாற்றலால் ஞானசக்தி சிந்தனாசக்தியும், விரிந்த மனப்பான்ை அறியப்படுகிறது. ஞானமடையும் போது புல6 ஆழ்ந்து அகன்று அறிவாற்றல்களால் தத்துவத்திலேயே சங்கமித்து இறைபதவி ெ இதனையே மணிவாசகப்பெருமான், முருகன்
"வேதங்கள் ஐயா என நண்ணியனே” எனப் ே வேல் என்ற சொல்லிற்கு இலட் கருத்துக்கள் அடக்கம் கொள்கின்றன. அ நிறைந்துள்ள யந்ரரேகைகள், ஒளி, அசையு ஒளியை வேல் ஈர்த்தெடுத்து பின் வெளி அடிப்பாகம் பிரபஞ்சத்தோடு ஈர்ப்புக் கொண் ஊடுருவியும், எண் திசைகளிலும் எழும் ஈர்த்துக் கொண்டுமி, முருகன் வேறு த கையில் எப்போதுமே வீற்றிருக்கும் இந்த ܢܠ

V Situanib
KANTHASWAMY TEMPLE
Maharajasri; S.D.Shanmuganatha Kurukkal Y cwerning Authority & Chief High priest 125799 Mavai Aaheenan.
Maviddapuran. Srí Lárka, f Nuw TELLIPPALAI.I.I.A.
த்தாவின் ஆசியுரை
லாக மாயையினின்றும் தோன்றியதே நாதம். lன்னர் தான் விந்து முதல் மண்ணிறாகவுள்ள 5 நாத தத்துவத்தையே முருகப்பெருமான் அதிகாலை அமைதியான வேளையில் பிரபஞ்ச ான் உயர்ந்த நிலையிலிருந்து கூவி நாததத்துவ துவதற்கே சேவற்கொடியும் முருகனது கையில் ததத்துவத்தை விளக்கவே கந்தப்பெருமானது பத்மனை முருகப்பெருமானின் ஞானவேலினால் யிலாகவும் மற்றைய பாகம் நாத சேவலாகவும் ன வேலுடனும் சேவற்கொடியுடனும் இணைத்து அறியத் தருகிறது.
சிற்றணுமுதல் பேரண்டமீறாகச் சஞ்சரிக்கும் ய பாவங்களையும் எதிர்கொள்ளும் கஷ்ட பர்களது கன்மவினைக்கேற்ப சமநிலைப்படுத்திப் புணர்ந்து மனதால் வழிபடுவோருக்கு வேண்டிய பெருமான் சகாயங்களை இணைத்து விடுகிறார். அரும்பும். உயர்ந்த அறிவும், ஆழ்ந்த மயும் இணைந்ததே மேலான ஞானமென ன்கள் யாவும் ஒன்றாகச் சங்கமித்து மனிதனை நன்னையே உணரும்போது அவன் முருக பறுகிறான். இவை சித்தர்கள் கண்ட உண்மை. னை நினைந்து ஓங்கி ஆழ்ந்து அகன்ற பாற்றியுள்ளார். சக்கணக்கான உயிர்ச்சத்துக்கள் நிறைந்த தனது பிரகாசம், பிரம்பு, அமைவு, அதில் ம்போது எழும் ஒலி, தீபாராதனைக ளின்போது யே கதிர்கள் மூலம் வீசும் ஒளி, வேலன் டும் அந்தத்தில் அணுசக்தி மூலம் விண்ணை உயிர் சக்திகளை ஒன்றாகத் தன்னகத்தே ன் வேறு என்ற வேறுபாடின்றி முருகனது சக்திவேல்.
ཛོད༽
V
الرـ

Page 16
/ー இதனை வீரவாகுதேவர்
"அந்தமில்லொளியின் சீரா லறவமுக எந்தை கணிணின்றம் வந்த வியற் தந்திடும் பனுவல் பெற்ற தன்மை கந்தனே யெண்ண நின்னைக் கண்டு எனப் பிரார்த்தித்தார். எவ்வாறு வேற்படை பகைவரை அழி: கன்ம வினைகளின் ஏவுதலால் ஏற்படும் உ மோகம், மதமாச்சர்யம் எனும் பகைஞர்கை அயில் வேலையும் தாங்கி, இச்சா சக்தி அம்மையாரோடும் சேவற்கொடியோடும் எ செய்கிறோமென கண்காணிக்கின்றார். ஈர்க்கும் ஆலயங்கட்கு வரவழைத்துப் பக்தர்களது உற்சவங்கள் மூலம் காட்சிகளையும் தருகிறார் பண்பாடுகளிற்றான் உண்டு. முருக பக்தர்கள் ஆராதிப்பார்களாயின் அதுவே ஒரு பேரின்ப உ சன்னதியில் ஏற்புடையதோர் திருப்புகழையா அந்த நிமிடமே ஒரு திருவருட்சக்தி உடலினு சக்திகள் ஊடுருவும்போது ஆத்மசக்தி மூலம் ெ இணையும். இலட்ச உருவேற்றிய ஞானசக்தி காணமுடியும். இதுதான் தவமும் தவபலனு
இவ்வாறு அருங்காட்சிகளைத் தந்து அடித்து, நொருக்கி, அழித்து இன்னும் செய்ய சிவபக்தர்களது மனதை உடைக்க முடி தொல்லைகளையும் பஞ்சமா பாதகச் செய்ல் நிறைவேறவில்லை. பக்தர்களது மெளனாஞ்ச ஒட்டமெடுத்தனர். மீண்டும் முருகன் ஆலயங் ஆலயமும் மீண்டும் நல்லருட்காட்சிகளை { பக்தர்களது தவப்பயனே தான்.
யாழ் மாநகராட்சி மன்றம் சைவ ச
நடாத்தி இச்சிவபூமியின் மேன்மைக்காக ே கொடுத்த வரப்பிரசாதமாகும். பக்தி மார்க்கத் இவ் ஈழ வளநாட்டைச் சிவபூமியாக அமைச் ஆஞ்ஞையாகும். இவர்களது தர்மச் சேவை புனிதங் கொண்டு வளர்ச்சி பெறுகிறதை { துடிதுடிப்பு, ஆர்வம், இறைவனையே நேரிற் யாவும் சைவ மக்களால் வரவேற்கப்படுகின்றது தணிப்பதற்கும் மிகமிக இரகசியமாக பறங் மறை காய் போல்நின்று பதுங்கிப் பதுங்கிச் அவதானிக்கப்படல் வேண்டும்.
சைவ முருகப்பெருமானது துணைக் விவகாரத்துறையினருக்கு என்றுமிருக்கும். இத பிரார்த்திக்கின்றேன். நல்லறமாற்றும் யாழ் மா உயர்வு கொண்டு இனிதே வாழவேண்டுமென
ܟ ܝ ܐܸܠ*ܝܵܵ

படைத்த பண்பால் கையாற் சக்தியாம்பேர்
ாற்றணிவேற் பெம்மான் ாக் கவலை நீத்தோம்”
து விடுகிறதோ அதே போன்று மனிதனது ட்பகையாகிய காமம், குரோதம், லோபம், ளயும் அழித்து விடும். முருகப்பெருமான் கிரியா சக்திகளான வள்ளி தெய்வானை ப்போதும் எம்மையெல்லாம் யாம் ஏது
சக்திகளால் தமது பக்தர்களை தத்தமது ஞானவுணர்வை நிலைப்படுத்த பல்வேறு . இத்தகைய வாய்ப்பு சைவசமய கலாசார முருகப்பெருமானை உற்றுநோக்கி வணங்கி .ணர்வை உருவாக்கும். முருகப்பெருமானது வது கற்பூரம் ஏற்றி ஓதி வணங்கினால் ள் உறையும். இவ்வாறு ஆயிரம் திருவருட் தெய்வீக உணர்வுகளுடன் கூடிய ஞானசக்தி மூலம் எம்பெருமானது அருங்காட்சியையும் |LDIT(5b.
நுனின்ற எமது ஆலயங்களை பறங்கியர் பக்கூடாத மிலேச்சத் தனங்களைப் புரிந்தும் யாது நடுங்கினர். சைவர்கட்கு திராத களைச் செய்தும் பறங்கியர்களது எண்ணம் லியின் பேறால் பறங்கிகள் நாட்டை விட்டு கள் தோற்றம் பெற்றன. நல்லூர் கந்தன் இன்றும் தந்துநிற்கின்றது இதுவும் முருக
மய விவகார அலுவல்கள் பிரிவொன்றை சவையாற்ற வழி செய்ததும் இறைவன் நில் பக்தர்களை ஈர்த்தெடுத்து அதன்மூலம் க வேண்டுமென்ற ஆவல்கூட இறைவனது கள், செயற்பாடுகள் எண்ணங்கள் யாவும் இந்நாடு நன்கறியும். இவர்களது ஊக்கம், றரிசனம் செய்ய வேண்டுமென்ற ஆவல் து. எனினும் இத்தகைய செயற்பாடு களைத் தி கலாசார பிரகிருதி ஆயாதிகள் இலை சூழ்ச்சி கையாள்வது விரிவடைகிறது. இது
ர் யாழ் மாநகராட்சி மன்ற சைவ சமய }காக யானும் மாவைக்கந்தனை நினைத்துப் நகராட்சி மன்றமும் அதனைச் சார்ந்தோரும் வும் ஆசீர்வதிக்கின்றேன்.
மஹாராஜநீ சு.து.ஷண்முகநாதககுருக்கள்
மாவையாதீன கர்த்தா - பிரதம குகு لر

Page 17
r
ܝܢܠ
பரீது
Sri D
раяаў: துர்க்காதுரந்தரி, கலாநிதி செல்
Presidenta
Durgaduranthari, S ##
சிவத்தமிழ் அண்ை
ஆண்டு தோறும் நடைபெறு நாட்களிலே மேற்படி மலரை வெளியிட் மன்றம். இம்மன்றத்தில் சைவ ச ஒதுக்கப்பட்டுள்ளது. நாளும் பொழுது என்று ஒலமிட்டுத் தம்மை ஒப்பை அற்புதனாகவும், இளைஞனாகவும் ச ஏற்றுக் கொள்பவனாகவும் விளங்கு ஒழுகும் அற்புதக் காட்சியை பெருமா கொண்டிருக்கிறது. இத்தகைய சிறப்பு ஈடுபாடும் ஒரு காரணமாகும். மகோற் கொணரப்படும் நல்லைக் குமரன் மலர் எனவே யாழ் மாநகரசபையையும் வாழ் வாழ்த்தி இவர்களின் பணி மேலும் துர்க்கை அம்பாளைப் பிரார்த்தித்து
Seu4ఏడాy معاهetگھوتھ
செல்விகலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி
 

"க்காதேவி தேவஸ்தானம்
தெல்லிப்பழை, இலங்கை. gadeWii DeWastharham
Tellippalai, SriLanka.
சிவத்தமிழ்ச் செல்வி
a Bisho sterås", J.P.
vathamilselvi,
Erzurunzia Appsacuddy, J.P.
னயின் வாழ்த்தரை
ம் நல்லைக் கந்தனுடைய பெருவிழா டுப் பெருமையடைகிறது யாழ் மாநகராட்சி மய விவகாரங்களுக்காக ஒரு பகுதி தும் "நல்லைக் கந்தா சரணம், சரணம்” ]டக்கிறவர்கள் பலர். அழகனாகவும், காட்சி கொடுத்து வழிபடுவோர் குரலை பவன் நல்லைக் கந்தனாவான். அழகு னுடைய திருக்கோயில் வெளிப்படுத்திக் களுக்கெல்லாம் யாழ் மாநகரசபையின் சவ நாட்களிலே இவர்களால் வெளிக் டித்துப் படித்து இன்புறுவதற்கு ரியதாகும். த்தி சைவசமய விவகாரக் குழுவையும் மேலும் நின்று நிலவ வேண்டும் என்று
அமைகின்றேன்.
தலைவர் நீ தர்க்காதேவி தேவஸ்தானம்
தெல்லிப்பழை, நீ " /
vii
N

Page 18
r
ܢܠ
sássos í tagrasala * í Telephone
(
Mzazduier Y . பணிப்பு:ாளர் $82543 Director }
ගීන්දු ආගමික හා සංස්කා
aus): Y பொது }ssist இந்த கலாசார General Department of Hindu R
பணிப்பாளரின்
யாழ்ப்பாண மாநகராட்சி மன் வெளியீடான நல்லைக்குமரன் மலர் 13 மிக்க மகிழ்ச்சிடைகின்றேன்.
குன்று தோறுறையும் குமரன் ந செய்து வருகின்றான். நல்லூர்க் கந் கணக்கான பக்தர்கள் கூடி வணங்கு
அருட்சிறப்பாலும், நிர்வாகச் உன்னதமாக விளங்கும் நல்லைக் க வரலாற்றுப் பெருமைகளையும் கொண்ட மிகவும் பாராட்டத்தக்கதாகும்.
தொடர்ந்து 13 வெளியீடுகளை குழுவினரை மனமாரப் பாராட்டுகின்றே
யாழ். மாநகரத்தின் பல்வேறு ப6 மன்றம் சமயத்துறைக்கென ஒரு கு ஆற்றி வருவது காலத்தின் தேவை
இப்பெரும்பணிகளை நிறைே குழு உறு. பினர்கள் அனைவருக்கு கருணைப் பேரருள் நிறையப் பிரார்த்
كصميم y
rந்தி தாவுக்கரசன் பணிப்பாளர்

*னது இல், My No
P மீது இஸ். Your No.
čExosfè sexaxt3 }
&»ç esxCo 2ፋ8 1;ክ { t; බික කටයුතු දෙපාර්තෙමිස්තුව Galle Road
அலுவல்கள் திணைக்களம் ! ligious and Cultural Affairs co 斑 0 − �- «A « X « − − - K «K «A
வாழ்த்தச் செய்தி
ற சைவசமய விவகாரக் குழுவினரின் ஆவது வெளியீடு வெளிவர இருப்பதறிந்து
ல்லையம்பதியிலும் அமர்ந்து அருளாட்சி தன் மகோற்சவ காலத்தில் பல்லாயிரக் வது கண்கொள்ளாக் காட்சியாகும்.
சிறப்பாலும், ஆன்மீக சைதன்யத்தாலும் ந்தன் ஆலயம் பற்றிய கட்டுரைகளையும் தாக நல்லைக்குமரன் மலர் வெளிவருவது
சிறப்புற வெளியிட்டு வருகின்ற மலர்க் 3ன்.
னித்துறைகளை உள்ளடக்கிய மாநகராட்சி ழுவையும் அமைத்து அரிய பணிகளை எனக் கொள்ளலாம்.
வற்றும் மாநகர ஆணையாளர், மற்றும் ம் நல்லைக்கந்தனின் எல்லையில்லாக் திக்கின்றேன்.
இந்த சமய கலாசார
அலுவல்கள் திணைக்களம்
ཛོད་
لر
viii

Page 19
ܢܠ
நமச்சிவாய வாழ்க கோகழி ஆண்ட
திருக்கைலாய பரம்பரை மெய்கண சந்நிதானத்தி நல்லைக் குமரன் மலர் சிவஞா எழுந்தருளும்
ஐம்புல வேடரின் அயர்ந்தனை தம்முதல் குருவும் ஆய்த் தவத் அந்நியம் இன்மையின் அரன் க
மூவகை யெனுந்தளை மூழ்கி ய ஆவிகள் உலப்பில அநாதி உ6 தீவினை நல்வினை திறத்தின் வ ஒவற முறைமுறை உதித்து மா
எண்என்ப ஏனை எழுத்தென்ப - கண்என்ப வாழும் உயிர்க்கு
வருடாவருடம் தெக்சணாயன (ypg சஷ்டி திதியில் நல்லூர்க் கந்தசுவாமி மேஸ்வரரின் அருள் பெற்று மறுபிறவிகளி என்பது ஆகமாந்த உண்மையாகும் 6 நூல்கள் விளம்புகின்றன. தமிழ், கிரந்த பற்றிய அறிவையோ, சிவபெருமான் குரு சிவ, சிவகுரு. சிவனடியார் நிந்தனையை உயிர்களை மீளா நரகுக்கு இட்டுச் செ சிவகுருமூலம் சிவஞானம் பெறாமையும தோத்திர, உண்மை, ஞான ஒளியைப் சிவபெருமான் கொடுக்காமையால் ஏற்பட்ட கொலை, புலை, பொய் நீக்கி, எழுத்து புரியாது சிவபெருமானால் கொடுக்கப்பட் ஈடுபடுத்துக. அடுத்து வரும் பிறவிகளை ஏ கல்வி, செல்வம் ஈட்டலாம் என சிவச சிவாகம, நிந்தனை புரிந்தோரைத் தேடித்
 

ཛོད༽
கச்சியப்ப கலாசார élslesno út vö, 223, தேக்கம் தோட்டம், ഖപ്പെത്തിt. தொ. பே. O24 2223155
"நாதன் தாள் வாழ்க குருமனிதன் தாள் வாழ்க’
டார் ஆதீன குருமுதல்வர் 8ஆம் குருமஹா
ன் திருவுளப்பாங்குப்படி -
னக் கருவுலங்களுடன்மலர்வதற்காக
அருனாசியுரை
வளர்ந்து எனத் தினில் உணர்த்த விட்டு ழல் தொழும் ஏ சிவஞானபோதம் 8ஆம் சூத்திரம் ற்றிடும்
66.
J660)LDuT6)
ւյլb 6J. கந்தபுராணம் காசிபர் உபதேசப்படலம்
எவ்வுயிர்க்கும்
திருக்குறள்
துவேனிற் காலத்தில் ஆடி மாதம் பூர்வபக்க திருவுலா வருவது பரசமயிகளும் பர லாவது பேரின்பம் பெறச் செய்வதற்காவே ன வேத, சிவாகம, சாத்திர, தோத்திர அறிவோ, எழுத்து, சொல், பொருள், எண் வாகத் தோன்றி அருளாமையால் அவமே பும், சிவசம வாதத்தையும் புரிந்து தத்தம் ல்கின்றனர். காரணம் மும்மலப் பிணியும், கும். தமிழ், கிரந்த, பஞ்சாங்க, சாத்திர, பரப்ப வல்ல சற்குருவை பரமசயிகளுக்கு விளைவே கடந்த சுனாமியின் விளைவாகும். , சொல், சாத்திர, தோத்திர நிந்தனை . இம்மானுடப் பிறவியை சிவவழிபாட்டில் bகாதவராய், மனிதர்கள் தம் வல்லமையால் ]வாதம், சமய சமவாதம் புரிந்து வேத,
தேடி சுனாமி அழித்தது. لر
IX

Page 20
/*
ܢܠ
அவர்களது உடமைகளைக் கட குடிநீருள்ள இடங்களைக் கடல் நீருட்புக எத்தனையோ பல பிறவிகளை எடுத்தே அனுபவித்துக் கழிப்பர். அதற்காகவே ! ஊடாக எண்ணற்ற பிறவிகளை அவரவர் தீமைகளை அனுபவிக்க எண்ணற்ற இட
அடிப்படையிலேயே மாதா, பிதா குருவும்
சொல், இசை, நாடகம், நினைவு, பே போது நாடு நகள் அதர்ம வழிசெல்வது அழிவுறும். அத்தகைய துன்மார்க்கத்தை சிவாகமங்களைச் சாத்திர, தோத்திரங்க தானே குருவாக வருகிறார். ஆணவமுன உங்கள் உங்கள் வினைகளை அழிப்பதற் அது உயிர்களின் மேல் வைத்த மறக்க
மாயவாழ்வை நிலையென நம்பி நெறியைப் பின்பற்றி இயம, நியமம் தவறா புரியத் தங்கள் மலர் உதவட்டும். கி.மு 21 திகழ்ந்த யாழ்ப்பாண இராய்ச்சியத்தின் 10ம் திகதி அந்நியரால் அழிக்கப்பட்டு அ அமைக்கப்பட்டது. இன்றும் அது அவ்வி
சற்குரு வழியில் சிவவழிபாடு, ச நிகழ்த்திய அற்புதங்கள் எண்ணில் அட தர்ம வழிநின்று வெள்ளிநாள் விரதத்தை பெற்றுத் தேசிய உடையணிந்து சிவே பேணுமாறு குருமுதல்வர் பிரார்த்திக்கின் சித், ஆனந்தம் பெறுவீர்களாக. எல்லாம் 6 பெருகி, மலராசிரியரை, திருஞான சம்பந்த மாநகரசபை சைவசமய விவகார குழு முதலியாரை, சிவத்தொண்டர்களை, அ சகலவித காம, மோக்ஷ, இஷற்ற, அர்த் அருள் நல்குமாறு பிரார்த்தித்து ஆசீர்வதி
அவனருள் பெறாது முத்தி அை அவனரு வின்றி வாழும் அமரரு அவனருள் எய்தின் எய்தா அறம் அவனலது இறைவன் இல்லை :
திருச்சிற்றம்பலம்.
ந. செல்லையா மெய்கண்டர் ஆதீனம் சற்சங்க வியாபகள்
சிவநெறித் தொண்டர் க.வ 5107 பார்த்தி

ல் அள்ளிச் சென்றதுடன் பயிர் செய்த ச் செய்தன. இவை மட்டுமல்ல இன்னும் தாம்செய்த பாவங்களைத் துன்பத்துடன் இறைவன் 84 லட்சம் யோனி பேதங்கள் பாவ புண்ணியங்களுக்குத்தக நன்மை, ங்களில் பிறந்துழலச் செய்கிறார். இதன் வாய்க்கப் பெறுவர். பிழையான எழுத்து, தனை, சாதனை, சற்குரு நெறிதவறும் காரணமாக பூமி கடலால், யுத்தத்தால் த் தடுப்பதற்காகவே சிவபெருமான் வேத ளாகிய அருள்நூல்களைத் தந்துள்ளார். )ணப்புடையோரும் சற்குருபோல் தோன்ற, காக சிவபெருமானே அனுப்பி வைக்கிறார். ருணையால் நிகழ்வன.
மதிகெட்டு அலைந்து விடாது சற்குரு து எல்லோரும் இன்புற்று வாழ சிவவழிபாடு ம் நூற்றாண்டின் அமைந்திருந்தே சிறப்புடன் நல்லூர்ச் சிவாலயம் 1621 மாசி மாதம் வ்விடத்தில் அன்று கிறிஸ்தவ தேவாலயம் உத்தில் உள்ளது.
ாத்திர, தோத்திர, நெறியில் நிற்பவர்கள் ங்கா. அன்பு, அருள், ஆசாரம் பொருந்தி 7 வகையான தீக்சைகளை முறையாகப் தோற்றத்துடன் குருவாக்கிய பரிபாலனம் றார். ஆசையை நீக்கி எல்லோரும் சத், வல்ல ஆனந்த ஞான மாநடராசர் திருவருள் ர் ஆதீன 2ஆம் குருமஹா சந்நிதானத்தை, வினரை, கோயிற் பரிபாலகர் மாப்பாண பூலய பிரதம குருமார்களை, வேண்டிய த, சித்திகளைப் பெற்றுய்யத் தங்களுக்கு த்துள்ளார் என்பதை அறியத் தருகிறோம்.
டந்தனர் இல்லை b யாரும் இல்லை பொருள் இல்லை, ஆணை அவனை நீ அடைதி என்றான்.
- மேலாளர், மெய்கண்டார் ஆதீனம்
சித்தாந்த சிவ வித்தகள் இராசமணி சிவம் அகோர தேசிகர்.
ப ஆனி உத்தராட்டாதி 14 (28.06.2005)
ཛོད་༽
گر

Page 21
மாகாண ெ
ஆணைக்குழுவி வாழ்த்து
யாழ்ப்பாண மாநகராட்சி மன் பணிகள் மகத்தானவை. நல்லைக்க நல்லைக் குமரன் மலரினை தொடர் சாதாரண விடயமல்ல.
இவ்வரிய பணிக்கு மேலாக நிலையிலுள்ள பாடசாலை மாண கல்விசார் உபகரணங்களைக் ଗ, வழங்கிவருவது இக்குழுவினது பணி
இவர்களது நற்பணி மென்மேலு வாழ்த்துகின்றேன்
நல்லைக் குமரன் மலர் மா ஐயமுமில்லை.
வே.பொ.பாலசிங்கம்
செயலாளர்
ܢܠ

ཛོད༽
பாதுச் சேவை ன் செயலாளரது ச் செய்தி
ற சைவசமய விவகாரக் குழுவினது ந்தனின் வருடாந்த உற்சவ காலத்தில் ச்சியாக வெளியீட்டு வருவது என்பது
கல்வியைத் தொடர முடியாத வறிய வர்களின் கல்வி மேம்பாட்டிற்காகக் காள்வனவு செய்வதற்கு நிதியுதவி க்குச் சிறந்ததொரு எடுத்துக்காட்டாகும்.
லும் சிறந்தோங்கவேண்டுமென மனதார
றாமணம் பரப்பும் என்பதில் எவ்வித
மாகாணப் பொதுச் சேவை ஆணைக்குழு வடக்கு கிழக்கு மாகாணம் திருகோணமலை
الدي

Page 22
s
யாழ்ப்பாண மா
செயலாளரது வ
நல்லை நகள் ஆறுமுக நாவலர்
போற்றிடும் வகையில் எத்திசை வாழ்ந்திடு
ஆக்கங்கள் பல தந்திடும் நல் மலராம் ர
மலரதற்கு வாழ்த்துக்கூறும் நற்பேறு ெ
பல வண்ணப்பூக்களால் தொடு ஒளி வீசுகின்றதோ அது போன்றே
வளர்வதற்கென்றே பல அறிவு நிறை டெ வருவது யாவரும் அறிந்ததே. இம் மல மலர வேண்டுமென்று சிறியேனும் மனட்
திருமதி.ம.வசந்தகுமார் செயலாளர்

-N நகராட்சி மன்ற
ாழ்த்துச் செய்தி
காட்டிய நன்நெறி மரபதனைப் பேணிப்
ம் அறிஞர் கல்வி மான்கள். புலவர்களின்
5ல்லைக்குமரன் மலர் பதின் மூன்றாவது
பற்றமை மகிழச்சிக்குரியதாகவுள்ளது.
க்கப்படும் மாலை எவ்வளவு அழகுடன்
இம் மலரிலும் சைவமும், தமிழும் ாலிவு ஆக்கக் கட்டுரைகள் வெளிப்பட்டு
ர் என்றென்றும் நல்ல மலராய் வாடாது
பூரிப்புடன் வாழ்த்துகின்றேன்.
Mopas &F6Os
O யாழமபாணம
لد =
11

Page 23
நல்லைக்குறை
ජේ. ඵ්ඵ්ණ් கை
参 சுனாமின் அதன்
ਪ
参考 எனக்கு இது வேண்டும்
க் நல்லைப் புதுப்புற்கள்
ஆ நல்லூர் உறைந்தவர்
善 நல்லூர்க் கந்த 迎堑
க் ஏழாவது படைவீடு எங்கள்
க் பிறவிவரமதுனைப் பெற்
 

ன் கவிதாஞ்சலி
மிர்தழும் தருவாய் போற்றி
έβηγί3 ήήύ8 .ق. تھے تھے تو ہمال"-
too?
- وقوعية العالمروحية . دیا . کالمقال: 5۔۔۔
ولم يقوم 3 -ة قي كمية –
நெல்லேத்திறன் وتشمل اليا للموت المفاتيتيتيت =
- ή βερβεία
ன்னர் தமிழ் மண்தா
- இ. @@哆
= };ခ်ဇာajä:2,ိဒါ (2^^^
ரும் வேல்
ܐܺܙܰܠ ܐܶܬ݁Akitܣܛܪܰܫܬܳ[ܐܢ̈ܐ
பின் நல்லுர்தான்
31-ઉઠnaાન; S لایه آقایق به
_ ഴ്ച لnsزمرہ:بیرونی قد
-

Page 24


Page 25
«Θ(άπαβαστ கந்தா 25056bnri
கலியுக வரதன் நல்லைக்கந்தனெ மலையுறை அழகுவேலா வள்ளிகு கலைமிளிர் தேரில்மேவிக் கருணை தலைநடுச் சுடரேநின்றன் தாளினை
சொல்லும்பன் னுாற்றாண்டாகத் ெ நல்லசெந் தமிழர்நெஞ்சம் நலிதை வெல்லும்வேல் பிடித்தநல்லை விட வல்லவா நம்பி உன்றன் வாசலில்
இடம்பெயர்ந் தலைவோர்தாங்கள்
திடம்பெறு தொழிலில்லாமல் சீவிச் உடம்புறு நோயினாலே ஊறுபட்டே படும்மிடித் துன்பமெல்லாம் பன்னிரு
ஆழிப்பேர லையினாலே ஆயிரம் ஏழைகளா னார்,தாரம் இழந்தனர், பாழினில் இழந்தார்,பெற்ற பாலகள் வாழிளம் குழந்தைகள்,தம் மாதா
எத்தனைகாலம் எங்கள் ஈழத்துமக் நித்திரையின்றிச் சொந்த நிலச்சுத பித்தர் போல நெஞ்சம் பேதலித்
அத்தனின் குருவே வந்தோர் ஆறு
மரகத மயிலா, ஓங்கும் வாரணக் சரவண பவனேநின்றன் தண்ணடி தருசிவ நெறியில் வாழச் சஞ்சலம குருவடி வாகித்தேர்மேல் குளிர்ந்த
பெறறவர், குரு, மூத்தோரைப் பிள் கற்றவர் தம்மை, தெய்வக் கலை மற்றவர் க்லாசாரத்தை வளர்த்துக் உற்றவிப் போக்கால்சைவ ஒழுக்க
சுப்பிரமணியா நின்றன் சுடர்விழிப் தப்பிலாச் சமாதானத்தில் தமிழ்க்ெ ஒப்பிலாத் தமிழ்ப்பண்பாட்டில் உன் அப்பனே கந்தா ஞான அமிர்தம்
صعصير
ܓܠ

ஞான அமிர்தமும் ப் போற்றி
- Ocoكمه ك. 露。 „SტიSჩრდ8
ன் றுலகம் போற்றும் ஞ் சரிமணாளா BILDT LDTjG|LNslub ண போற்றிபோற்றி
தாடரினை துவேஷத்தாலே
லக் கண்டிடாயே
Dலனே வினைகள்தீர்க்க
வந்து நின்றோம்
இடங்களுக் கணுகாத்துன்பம் 5கமுடியாத் துன்பம் 1ங்கும் துன்பம் ந கண்ணாற்பாராய்
லட்சம்மக்கள் வீடுசெல்வம்
தமைஇழந்தார் பிதாவிழந்தார்
கள் நித்தம் ந் திரமுமின்றி தலைவதையா தல்தருவாய் போற்றி
கொடியா, சோதிச் யார்கள் எல்லாம் னைத்தும் நீங்க
மர்ந் தருளுவாயே
ளைகள் எதிர்காலம் களை மழுக்கிமேலை கூத் தாடும்காலம் மும் ஒடுங்குதப்பா
பார்வையாலே காடி மிளிர வைப்பாய் மக்கள் வாழவைப்பாய் நருவாய் போற்றி. ܓ=ܐ
3 ) ---

Page 26
சுனாமி ஏன் அ
தாயாகி உலகாளும் தயாபரிய வையமதை கடற்கோள் வதைத் பொய்யோ புகழுரையோ புனைகி
ஐய்யோஉன் அருளாட்சியின் அ
கையில் மகவேந்திய தாய் கன பைய மகவு தாயின் முகம்பார்த் தையல் முகம் மலர கணவன்
ஐய்யோ இக்குடும்பத்தை அலை
எண்பது வயதானவள்தான் ஏர எண்ணிரண்டு பதினாறு பேரர்கை கண்ணிரண்டும் பார்வைகெட்டு :
கொன்று விட்டுச் சுருட்டிக்கொன
கையிலொரு மகவோடு கழுத்தி தையலிவள் கருவிலொரு தளிர் பையஇவள் எழுந்தோடிப் பரிதவி நையப் புடைத்தடித்து கொன்ற
செஞ்சோலை தனில்வளர்ந்த சி அஞ்சேல் என உலகோர் ஆசிட வஞ்சமுடன் வந்தபோர் அலைக
கெஞ்சிநின்ற குஞ்சுகளைக் கெ
صبر ܥܓܠ

m gógosoidstogir toGod - 2005 --
ழித்த இதன்றை?
دوه خوله^,اo)ه .و .كمهوس هو نگه -
ம் நீ அல்லவோ திட ஏன்விடுத்தாய் கதையோ உன்நீதி ழகும் இதுதானோ?
கமுலை நல்க
து மிகமலர
தானும் முகமலர 0 கொன்றது தான் முறையோ
ம்பரது மனைவி )ளக்கண்ட பெரும்பாட்டி கட்டிலிலே கிடக்க
டு சென்றதிந்தச் சுனாமி.
லொன்று தொங்க மேனி மிகவளர
பித்து அலற நிந்த அலையே.
36f 660)6TuITL
Iல நல்க ள் திரண்டொன்றாய்
ாண்டு சென்றதொன்றாய்

Page 27
அந்தணர்கள் ஒன்றுகூடி வேதஒ நொந்தமன தோடு அடியார் நீற வஞ்சமுடன் வந்தபெரு பேர்அன இந்துமத ஈசனையும் இழுத்துச்
ஈசன் இவன் இத்தகைய நாச6ே ஈசனுண்டு என்பவரை ஏளனமே ஈசனிவன் பார்த்திருக்க இழந்த ஈசனையே சென்றடையும் என்பெ
பால்பருகும் மகவு முதல் பாட்டி பால்சுரக்கும் பசுமந்தை ஆடுகே பால்அறுகு பூசை வைத்த பக்த பால்சுரந்த அன்னை நீயும் பறித்
ஐய்யோ இதுபொய்யோ எனப் ப கையோ தலை மீதுவைத்து கத வெய்யோன் ஒளிபரவும் விடிகான மெய்யேளன அறிந்து மேல்நாட்ட
இறைவனைக் கோட்டில் ஏற்றும் மறையவர் மரபுப்பண்பை மறந்தி கறைமிக படிந்த மாதர் கசிப்பின குறைவின்றி கொடுவாள் கொண் சிறையதும் முட்டிச் சீர்குன்றி வ முறைகெட்டு அரசின்ஆட்சி முடி அலைமகள் இதனைக்கண்டு ஆ
கொலைமிகு வெறிபிடித்துக் கெ
عصر

நல்லைக்குழரன் tooå - 2005 m
லி முழங்க னிந்து வேண்ட லகள் ஒன்றாய்
சென்றதொன்றாய்
வலை செய்தால்
செய்வார்
உயிர்கோடி தென்ன நீதி.
பூட்டியொன்றாய் ாழி யொன்றாய்
ர்குழாம் ஒன்றாய் தெடுத்த தேனோ?
பிறநாட்டவரும் கேட்டுக் றிஅழுது நின்றார் ல இந்தநாசம் வர் அழுதிட்டார்.
ஈனர்கள் செயலினாலோ?
ங்கு வாழ்வதாலோ? ]ன வடிப்பதாலே? டு குண்டர்கள் திரிவதாலோ? ளிவதாலே? வின்றி நடப்பதாலோ? த்திர முற்றதாலோ? ான்றனை உலகோர்தம்மை
N محصے

Page 28
கந்தப்ப
அழகு தமிழ் காக்கும் ஆறுமுக 6ே பழகு தமிழ் பழகுவோம்
சேவற் கொடியோன் செந்தில் வடி பாவலர்கள் பாடுங்களே
மயிலேறும் பெருமானுக்கு வாழத்தி குயிலுக்கு ஏது திறன்
கந்தர்சட்டி விரதத்தைக் காதலித்து எந்தவினையும் அணுகாதே
புள்ளி மயிலேறும் வள்ளி மணாளனு துள்ளியே தொண்டு செய்வோம்
ஆறுபடை வீடுறையும் ஆறுமுக வே கூறுமடியார் வினை தீர்
கார்த்திகைக் குமரனைக் கருணைய பூர்த்தியாகும் எமதாசை யே
கந்தரனுபூதியைக் கடுகியே நாம் முந்தை வினை போகுமே
பந்த பாசம் களையக் கந்த பெரு சித்தையிலே வைப்போமே
நல்லூரானே நாங்கள் நல்வாழ்வு ெ நல்லவராக்கி விடு தெய்வயானை பாகனே தேவசேன மெய்யடியாரை நீ கா.

= GábocoåGtogeði ogod — 2005 =
Ay
த்து
vn ة3كمه- ്ypo/
ണ്ഡഖങ്ങിങ്ങ്
வேலவனை
சைக்க இந்த
நாம்பிடிக்க
றுக்கு
ബഖങ്ങ
புடன் நாம்வணங்க
படிக்க
6060
பறுவதற்கு
ாபதியே

Page 29
எனக்கு இது
நல்லூரான் திருவடியை நாட வேண எல்லோரும் அவன் புகழைப் பாட அன்போடு அவன்பாதம் அணைய
தென்போடு இங்குநாம் வாழ வேண்
அறுமுகப் பொருளைநீ அருளல் ே ஊறிநின்று உன்பாதம் தொழுதல் கோலமயில் வாகனனைத் துதிக்க
கோழிக்கொடி குமரனைநாம் போற்ற
நாட்பொழதும் அவன்நாமம் பகர 6ே காலமெல்லாம் அவன்கழலைப் பணி ஏறுமயி லேறியவன் ஆட வேண்டும் ஆறுமுகத் தண்ணலென அணைந்தி
முருகன்தமிழ் தெய்வமென முழங்கி அருகிருந்து அவன்காட்சி கண்டிட ஆறுபடை வீட்டுமாட்சி அறிந்திடல் ஆற்றுப்படை தத்தவத்தை உணர்ந்
அஞ்சுமுகம் நீக்கவென அறுமுகம் துஞ்சுமனத் துயர்நீங்க உன்னருள் மஞ்சத்தில் பவனிவரும் அரும்பொரு எஞ்சிவரும் நாட்களுக்கு உன்னருள்
நல்லைக் குமரனடி வணங்கிட்ல் ே தொல்லையகல அவன்பாதம் து6ை கானமிசைத்து அவனையிங்கு அை ஞானஒளி தருமவனைப் போற்றிடல்
Gd

= நல்லைக்குறரன் முலர் - 2005 =
வேண்ரும்
- ംാg/\തി. ി)/). தெல்லேத்திறன்
T(6LD
வேண்டும் வேண்டும்
டும்
வண்டும் வேண்டும்
வேண்டும்
திட வேண்டும்
வண்டும் ரிய வேண்டும்
)
திட வேண்டும்
ட வேண்டும் வேண்டும்
வேண்ணடும்
திடல் வேண்டும்
வேண்டும்
வேண்டும் }ள் வேண்டும்
வேண்டும்
பண்டும்
னகொள வேண்டும்
pத்திட வேண்டும்
வேண்டும்

Page 30
நல்லை புது
அருவமும் ஆகி உரு அசடனும் ஆகி அரு அழிவதும் ஆகி விை அமைதியும் ஆகி அ திருவதும் ஆகி கை விறலிலும் வாழும் வ தெருவினில் வாடி அ திருவுளம் மீது குடிே கருவறை நீயே கருவி கருகலையாமல் பொ கவிதைகள் பாடித் ெ கரந்தனைத் தந்து ந வெறி மிடி கூடி ‘பெ விழுகிறோம், மீட்க விதி புதிதென்று எழு வெளிதனிற் காட்சி
சரியான நேரம் சரிய சரியாய் நடத்தும் ெ சமரான வாழ்வில் த தடை வெட்டுகின்ற
புரியாத கோடி பொ( புரிந்தேற வைக்கும்
புதிரான இந்த எளிே பொருள் கொள்ள ை பெருவாரியான அடிய பெரிதாக்கி விட்டு ெ பிழையற்ற 'பாதை ெ பிரமத்தைக் காண குருவாகி, தந்தை, ! எனவாகிக் காதலுட6 குலையாமல் அன்ை குறை தீர்க்க வேறு
で YN

வமும் ஆகி IIITél ளவதும் ஆகி தன்மேலாய் லகளும் ஆகி திதேவா! ழும் அடியாரின்
B. கை நாமே ருள் சொல்லு. தொழுகின்றோம். காதல் மை அள்ளு ாறி பலவாகி வரவேணும் }திடு. நல்லை தரவேணும்.
ான ஒன்றை JuG) 6fy IT ருமங்கள் வாழ அதிதிரா! நள்யாவும். நெஞ்சு பொருளோனே! யானும் மண்ணில் வத்த பெருமானே! ார் முன் என்னை ஜயந்தந்து தரிகின்ற ஞான வழிசெய்து ' கனாகி, நண்பன்
நின்று
த் தரு. நல்லைவேலா எவருண்டு?
N
محصے

Page 31
நல்லுரி 2,ை பொன்னார்த
சித்தம் தெளி வித்தை அறிய6
பக்திச் சுவை மெத்தக் கணிய6
முற்றும் அறி முத்துக் குருபரழு
சின்னத் தனம் கிள்ளி எறியை கள்ளத்தனம் கல்லி அழியவை
கொள்ளை அருள் தந்து அருள்
கிள்ளை அனை வள்ளி அணை
புள்ளி மயில் அள்ளி நடமிடும்
வள்ளல் உனை எண்ணி மகிழ
நல்லூர் உறை கந்தா எனதரு
பொன்னார் தமிழ் மண்தா எனவ
இந்நாள் வரை நொந்தேன் உை
எடுபேச் செலாம் வெம்பி விழுவ
எமதா ருயிர் வெந்து அழிவதும்
முடிவேயிலை என்று நசிவதும்
எழியோ ரெனப் பழிகள் காண்ட
கிளி காத்த நல் இலவு ஆவது
தெளிவைத்தரும் அருள் வேலா
போதும் இனிச் சோதித் தருள்வி
வேதம் தனை அப்பர்க் கருளிய
நாதன் எமைப் பார்த்தருள்குவை

= நல்லைக்குoரன் மலர் - 2005 =
ற கந்தா திழ் மன்தா
- S. @y(Sٹعe;اور
)6)
O)6
pதல்வோனே
குவை குமரேசா
[ŠGb
வும் அருள்வாயே
புனை
ாதுளம் நெகிழாதோ
தும்
தகுமோ காண்
தும்
Lib
நின் செயல்தானோ
மகிழ்வோம் யாம்.

Page 32
நல்லூரிக் கந்
நல்லூர்க்
செல்வக்
முத்தப்
முத்தம்
கூசும்
ஒளவை
செவ்வை
காதில்
சோதி
கார்த்திகைப்
சேர்த்தும்
அம்மை
தம்மை
கந்தா நானுனைக்
குமரா சேவற்
பருவப் முழுதாய் கொடுத்த முருகா
UTBFlb அறவே மொட்டை குன்றாம்
சுட்ட
அருண uT853 செந்நாப்
பிரணவ கனிவாய்
6) IQ6Tu தோன்றிச்
பெண்கள்
கட்டி முத்தம் செவ்வேள்
அப்பன் அணைத்த முத்தம் தந்த
கொ
Iypti கிரி செர்
مت
புல6
அப்
பேரு
@阿@
கொ

ത്ത മൃർണ്ണർആഗ്ര ഗ്രേറ്റ് - 2005 ത
தா முத்தந்தா
(صocع(تcنوالی و)( انہو .12( آمریع گامه فoaیگر
தந்தா டேன் நித்தந்தா பொடுவா
լգԱլ-6ծ செழிப்பாய்த்தா
ல்பல
汇J门 பாடிடினும்
DT)
ாக்கு இன்னுமில்லை
Norr(3LD
t- ஆண்டியர் நீ த்துவிட்டுக்
ரிக்(கு) ஏகியதேன்?
பெற்றாள்
திருப் புகழ் பெற்றான் தமிழால்
வரைப் பாடவைத்தாய்
நிரத்தைக்
பனுக்கு ஓதிவைத்தாய் நருவாய்த்
ணுக்கு அருள்சுரந்தாய்
பேரும் ணத்துச் சரவணத்தில் டுக்கவிலை
ଚ0[ செய்தனைநீ?
தமிட்டு
சியும் நான்காணேன் டுநீயும்
tf பார்த்துமிலேன்
N

Page 33
வள்ளி
அள்ளி
கூறும்
நேரம்
தனியாய்
கனிவாய்
கூறும்
6llեւ 15
தயவு
பேரன்
கூரன்
முதல்முறை
பதமதைப்
66
தாதா
தெய்வ வலமிட
அவரை அருட்பெரும்
அடியார் கொடுத்து போதா(து) நீயும்
99.
தாங்கும் பதித்து கருணையின்
முகமும் ஆறுதல் குறைகள் கொஞ்சிக்
முதிர்ந்து
வாடிய செய்து தளர்ச்சி
வடிவில் பிரிய
Lurr(86o
குழகா
U85. முத்தம் பெற்ற பரமன்
கந்தா
வாரி முத்தம் தந்தெனைச்
닐
:
D
C

മൃർണ്ണർമ്ന oജd - 2005 =
ானைதனை
வைத்திருந்தும் pத்தமிட்ட
சய்தியும் அறிந்துமிலேன்
றைகேட்டுக
அருளாற் குணமாக்க ன்பதால்
காஞ்ச விலைப்போலும்
ந்திடுவாய்
யிலை விட்டிடுவாய் pகர்ந்திடுவா
தியைத் தந்திடவா
ன்றாய்வா
னக்குத் தரநீ வா ர்த்திட
காஞ்சிக் குலாவிடவா
ழமாகி
பானேன் முருகா ந்தெனது
பாக்க முத்தம் தா
வந்தால்
TGES நானுன்னைக் ம்பிடுவேன்
|ழகா முத்தம்தா
.ந்தனிடம்
பற்ற அடியனெனும் ாக்கியத்தை
கனே எனக்குத்தா
டிவேலா
டுப்பேன் 66)LDTU6). T த்திப்பாய்
frusTu முத்திக்காய்
ܓܔ
1 Y
محصے

Page 34
விழிதுடைக்கும் து
பலநூறு துன்பங்கள் வரும்போது பலமாகித் துணை நல்குவ கலகங்கள் தமைப் போக்கிக் க காலத்தின் பிடிமீதும் நீ ை சில வேளை வரும் இன்பம் சில் சிரிப்போடு எமை நோக்குல அலமந்த மனம் தேறி நம்பிக்கை
அருளுக்குத் தினம் நீயும்
வாழ்வெந்தத் திசைநோக்கி இனி விடையின்றிப் பயணிக்கின் கீழ்மைகள் எமையண்டித் துயர்
கேள்விக்கள் திண்டாடுறே சூழ்கின்ற பகைவேலி மீள்கின்ற
சுடர்வேலை மனங் கொள் வாழ்விப்பாய் என மட்டும் உளம வருங்காலப் பயம் வெல்கி
விதிபோட்ட பாதை தான் பாதங் விஷமுட்கள் விளையாடல மதியாகி வந்தந்த விஷம் நீக்கி
மலர் தூவ மகிழ்வேற்றுவ சதிராடிப் புவிவாழ்வு எமைத்தீண் சபலத்தை நீ போக்குவாய் நதியாகும் சிலவேளை வேல் வ
நிலைமைகள் சீராகாலாம்
புகழுக்கும் பொருளுக்கும் அல்ல பூவாசத்தோடு நீ தினம் ே தகனங்கள் ஆக நம் கள்வங்கள் தாளுக்குள் சொர்க்கத்தை அகந்தைகள் பொடியாக அருள்ே ஒமெனும் இசையாக எடை அகமெங்கும் குழைவாக நல்லூர
அல்லல்கள் தமை நீயும்
صبر
N

ത്ത ഭ്രൂമ്ന oണ്ണ - 2005 -ത്ത
னையாகும் வேல்
– ጓላc ታላራJaሻ
உடனின்று ாய் !- வரும் வலைக்குள் எமை வீழ்த்தும்
கவைப்பாய்! லென்ற நீராக. அவ்வேளை YITLÜ ! - 6TLİ)
பயிராகும்! வேல்
பொருள் சொல்வாய்!
ச் செல்லும் தெரியாது றோம்! ஏன் செய்யும் ! அறியாத
Ttb!
வழியின்றி கிறோம் ! நீ ார நினைத்தின்று றோம்.
கள் நடக்கிறது
Tib! 5
வைப்பாய்! நாம்
Tս] ட அதில் எங்கள்
விழி ந்து அருகானால்
ாடுவோம் நாங்கள் பசுவாய்
போக உன் நாம் தேடுவோம் வேலும் துணையாக மச்சேருவாய் ா எனும்போது பொடியாக்குவாய்!
《
12 Ο

Page 35
ஏழாவது படை வீடு எர்
ஆறு பொறியாகி ஆறு முகமாகி ஆறு படைதன்னில் ஆட்சி புரிபவன்
தேவர் குறைதீர்த்தவன் தேவி வள்ளி நாயகன் தேனும் தினைமாவும்
தேடியுண்டு மகிழ்பவன்
கார்த்திகைப் பெண்களின் காதலில் வளர்ந்தவன் காணக் குறவள்ளி ஆனவன் காதலே கொண்டவன்
பிரமனைச் சிறையிலே பிடித்துமே அடைத்தவன் பிதாவாம் சிவனுக்குப் பிரணவம் உரைத்தவன்
பாட்டியாம் ஒளவைக்கு பழம்நாவல் கொடுத்தவன் பழம் ஞானம் ஆகியே பழநியில் நின்றவன்
நக்கீரன் நாவிலே நாளுமே வாழ்ந்தவன் நல்லதோர் ஆற்றுப்படை நவிலவே செய்தவன்
கந்த புராணமும் கந்த ரனுபூதி கந்தர் கலிவெண்பா கண்டுமே மகிழ்ந்தவன்
கந்த சட்டி கவசம் கந்தன் புகழ் பாடும் காவடி பிரதிட்டையும் கந்தன் அருள் கூடும்
அருணகிரி நாதரும் அருமைத் திருப்புகழிலே அழகனாம் கந்தனின் அற்புதம் கூறினார்

 ைநல்லைக்குமரன் மூலர் - 2005
பகளின் நல்லூர்தான்
- له.Gفالمكوراوسمعاد
மாங்கனி பெற்றிட Nபிட்மீது ஏறியே மகிழ்வுடன் உலகெல்லாம் மால்மருகன் சுற்றினான்
ஏறுமயில் வாகனன் எங்களுடன் விளையாடினான் ஏழாவது படைவீடு எங்களின் நல்லூர்தான்
செல்லப்பர் யோகரும் செருக்குடன் கந்தனை செபித்துமே ஞானத்தை சேர்த்தனர் வாழ்விலே
தமிழர்கள் என்றுமே தலைநிமிர்ந்து வாழவே தமிழரின் தெய்வம் தாயாகக் காத்திடுவான்
பண்டாரமாகிக் கந்தன் பழநியில் சென்றவன் பாவையாம் வள்ளிபங்கன் பரமனின் பாலனவன்
தமிழர்கள் தெய்வமவன் தன்கையில் வேலுடனே தாயாக எமைக்காத்துத் தருமாட்சி நல்லூரிலே
ஓடோடி வாருங்கள் ஒருமுறை பாருங்கள் ஒராறு கருணைமுகம் ஒளிவீசும் கந்தன்முகம்
அழகா குகா கந்தா அற்புதங்கள் காட்டரசே அமுத ஞானத் தேனை அருந்திடத் தாவரசே
தேன்தமிழ் ஈழத்தின் தேசியத் தலைவனவன் தேடரிய சொத்தாகும் தேவாநீ காத்தருளும்
D

Page 36
பிறவா வுறடிதனை
நல்லூர் நகரின் கோவிலிலே கந் நாடி ஓடி வருவோரின் குறைகள் அடியவர் கூடுமிடம் அன்பரைக் வினைகளை அறுக்குமிடம் வேல
காவடி ஆடும் இடம் களிப்பினை பஜனைகள் பாடுமிடம் பாவங்கள் வேதனை தீர்க்குமிடம் வெற்றியை சேவடி போற்றுமிடம் சேவற் கெ
மற்று நிகரில்லா வள்ளிபங்கனை நெஞ்சுருகி நின்றால் அஞ்சாதே
கண்ணிர் மல்கி நின்றாய் கவலை பாமாலை பாடிவிட்டால் தேனாக
மயில் ஏறும் மாணிக்கத்தின் பாத அள்ளி அணைத்தே அருள்மாரி
நல்லூர் வாழ் முருகோனின் நாம பிறவா வரமதனைப் பெற்று மகிழ்
0S SLLLLLLLTMLTTLLLLLLLLTTMTTTTLTLTLT LLLLTTTTLLLL
நாடித் தொழுவேன் நந்த ந்தனன தேடி உருகுகின்றேன் தெய்வசிக ஒடியே வருவாய் ஓங்காரப் பொ வாடி வருந்தாது வந்தெனைக் க
தொல்லை வினை களைபவனே இல்லை இனிபபய மெனக்கு ஈச எல்லையில்லா ஆனந்தமே ஏங்கி நல்லைக்குருமணியே பொன் மu
14 Y.

= ൯൬ bad - 2005 ത
ார் பெற்றிடுவோம்
- 5oo5 2لحجرحكدمامك كلمدمجرم3كلمoوشوص
தவேளின் அரசாங்கம் யாவும் தீர்த்திடுவான். 5ாக்குமிடம் வன் வாழுமிடம்
(நல்லூர்)
அருளுமிடம்
போக்குமிடம்
அருளுமிடம் ாடியோன் வதியுமிடம்
(நல்லூர்)
க்கண்டு என்பான் Oயாவும் போக்கிடுவான்
உருகிடுவான்
(நல்லூர்)
நமலர் பற்றிவிட்டால் பொழிந்திடுவான் த்தை வாழ்த்திடுவோம் இந்திடுவோம்
ருக்கு
மருகனை iTLD60060)u ருளே ாப்பாய்.
தொண்டர்க் கினியவனே
ன் மகன் துணையிருக்கு
அழைக்கின்றேன்
லேறி வருவாயே
N ۔۔۔۔ ۔۔۔۔۔۔۔۔ـ۔
محصے

Page 37
சிந்தையில் இனிக்கின்ற சின்ன முந்தை வினை தீர்த்து முத்தி
விந்தை பல புரிந்த வீராதி வீரே எந்தை முருகையா என்முன்னே
3 இகபரமிரண்டிற்குமிநின்சிரழயேகதி
பூலோக கைலாய நல்லூர்க்கந்த உலகாளும் தெய்வமே ஒப்பிலா பலகாலம் உனைத்துடி அலைந் மலர்ப்பாதம் நல்லையில் கண்டு
முருகா! நின் அபிஷேக அலங்க மாறாத பேரின்பமளிக்கும் தீராததுய ரெல்லாம் தீரும் ஏழேழு பிறவியும் சிறக்கும்
திருவும் கல்வியும் ஓங்கும் சீரும் சிறப்பும் பெருகும் வினையெலாம் பறந்தோடும் பிறவியின் பயனைப் பெறலாம்.
குறுநகை புரியும் அழகேசனே
குறைவிலா வாழவுதரும் குமரேச ஆடல் வல்லான் அருளிய அருட் இகபர மிரண்டிற்கும் முருகையா!

e géssosoäooyä osoit - 2005 m
ந் சிறு பாலகா அருள்வாயே
வாராயோ?
T
மணியே
தேன்
மகிழ்தேன்
ாரம் கண்டால்
னே
கடலே
நின் சிற்றடியே கதி.

Page 38
தமிழின்
ஒமென்ற
தாம் நின்று
நானின்று
வானின்று
அண்டத்தின்
பிண்டத்தில்
கண்டத்தில்
ஒன்றுற்று
பைந்தமிழ்
வந்தவல்
குன்றிலும்
வென்றிடும்
கணிதந்து
இனிதென்று
தனி நின்று
அணியென்று
இயற்கையின் ஓங்கார கழகத்து
தளிர்க்காதில் குற்றத்தை ! நல்லாற்றுப் சோதியின் வடிவேலன்
திசையெல்லாம் அவதாரம் அச்சரம் பேறுதரு காத்திட கரத்தான இயலிசை ஓங்காரன்
நிலமெலாம்
படைவீடு
வினையெலாம் வடிவேலை மலையிலும் குதுாகலம் சென்றிடும் வேலவன்
செந்தமிழ்ச் கருத்தொன்று
காதலும்
இருமாதர் தமிழர்க்கு தன்வேலைத் 8568F856 ஆறுமுகன்
صي ܓܠ

ത്ത ഭ്രൂർആog് 0ണ്ണ? - 2005 ഞ
தலைவன்
3Aكمه oonãصنک 4
ஒலிதந்த நாதத்தை தத்து வத்தை(த்) அமர்ந்தாய்ந்த தந்தையின் உரைத் திட்டவன் நக்கீரர் சுட்டவே
6OL கண்டவன் பிழம்பாக வந்தவன் தமிழின் தலைவன்
93(PB மாகவே
பெற் றானவன் பன்னிரண் LT85086)
பெற்றவன் மெய்யுயிர்ப் பெய்தவே தமிழ் செய்தவன் 5TL85 மெனமிளிர் தமிழின் தலைவன்
செந்தமிழ் காத்திடப்
அமைத் தாண்டவன் வென்றிடக் கையினால் எதிர் விட்டவன் குதித்தாடி தமிழ்ப்புலமை கொள நின்றவன் விரைந்திடும் என்பவன் தமிழின் தலைவன்
சுவைகொண்டு ஒளவையைக் மகிழ் வித்தவன் கற்புமாய் தமிழ்ப்பண்பில்
60)L சூழ்ந்தவன் இடர்வந்த போதெல்லாம் தொழ வைத்தவன் 16055g5! காப்பவன். தமிழின் தலைவன்
நன்றி நல்லைக் குமரன் மலர் 1993
6 ) محصے

Page 39
நல்லைக்குமரன்
க் இந்து சமயத்தில் முருக வ ♔ 95jeൈിമ്ന
க் மநீ முருக விரதங்கள்
அருணகிரிநாதர் போற்றும்
ஆலய வழிபாடும் சுயநல
தமிழ் விமாழியில் வழிபாடு
அறம் வெல்லும்
专
UDTg5õgy FEIDUUMáðir FUDUU UG
等
வேலின் சிறப்பு
é
மன்றுள்ளார் அடியார்
ஆண்டவனைப் பற்றினா
நால்வர் காட்டிய வழி
பழனி மலை முதல் சுவாமி
ஆலயங்களில் அமைதி 8
拳
நிருவநல்வேலி க் பண்டைத் தமிழரிடையே நி
க் பதினெண் மேற்கணக்கு இ

கட்டுரை மஞ்சளி
ύμύλυπ05 - نقابات التوائح متعالجة نبض پھپھونکی يقته ونقلها
ற்றிய டிட்லுமிழர்ஈடேற்றம் உறுதி
= ந1.. اہمg)8اغ قابلح
- هوواجش GeB.ق.16مn, a)اقشارش ایجان
அழகன் - % ة-Cشاهدهما مارجرجا
ற்ற சமய சமூகத் தொண்டுகளும் التامورانول - 3.3 كجماع يعش – பொன்னம்பி,லார் .گ آن ها {rdل -
آکیرا, الملاً رفع گیلایوان) -
ண்ணியில் சொக்கனின் பங்கு
-ஒரு இ இந்த இஃப்
u S S A AAALLAaSSAlLLL ASLSLqS ASAMMttTTTTST
இரு : ၆ိါလ်နှံ;အျဖ်ဇံh၁ားn
ல் ஆனந்தமே- ஒப்பவர் :ெதடிச்
裘
DGO GO 6260) ریم) ہے۔G6 12ویں ,, .لٹی آ
பணுவோம் -இரு-இ-இந்திவிங்கப்
--ருே ப்ெ. $358 லவிய நீர்வழிபாட்டு மரபுகள்:
- so Aெ.ே சர் :ேம்
லந்தியங்களில் முருக வழிபாடு
- y ச.முர்ேன்
ஒரு ஐ.இ2:

Page 40


Page 41
இந்து சமயத்தில்
இந்து சமயத்தின் அறுவகைச் சமயப் பிரிவு களில் ஒன்றாக கெளமாரம் காணப்படுகின்றது. கெளமாரம் ஆகிய சமயப் பிரிவுக்குரிய முழுமுதற் கடவுளாகப் முருகப் பெருமான் சுட்டப்படுகிறார். அண்டசராசரம் எல்லாம் வியாபித்து நின்று இயங்குகின்ற பரம்பொருளாகிய இறைவனை அப்பனாகவும் அம்மையாகவும் பார்த்தது போல இளவலாகவும் குமரனாகவும் பண்டைய இந்துக் கள் கண்டு போற்றி வழிபட்டு வந்தார்கள். குமரன், கார்த்திகேயன், சுப்பிரமணியன், ஞானபண்டிதன், ஸ்கந்தன் எனப் பல பெயர்களால் அடியார்கள் முருகப் பெருமானைப் போற்றி வழிபட்டனர். 'முருகு' எனில் அழகு எனப் பொருள்படும். முருகு என்பதற்கு இளழை, மென்மை என்ற கருத்துக்களும் கூறப்படுகின்றன. பிரமாவாய் உல கத்தைப் படைத்தும், விஷ்ணுவாய் உலகத்தைக் காத்தும், உருத்திரராய் உலகத்தை அழித்தும் நிற்கின்ற பரசிவசோதிப் பிழம்பே ஆறுமுகப் பெரு மான் என்பது முருக உபாசகர்களின் நம் பிக்கையாகும். கலிகாலப் பாவங்களைப் போக் கவல்லது கலியுக வரதனாகிய கந்தவேட் பெரு மானின் தரிசனமே என வியாச பகவான் தன்னை நாடி வந்த தவசிரேஷ்டர்களுக்குக் கூறினார். தன்னை வழிபடுவோருக்கு ஸ்ரீதில் கருணைபுரியும் தெய்வம் முருகன் என்பதை "ஸ்கந்தஸ்ய கீர்த்திம் அதலாம் கலிகல் மகடி நாசினிம்" என்ற சுலோகம் குறிப்பிடுகின்றது. பகை வருடைய ஆற்றலை வற்றச் செய்பவன் முருகன் என்றே வடமொழி நிகண்டாகிய அமரகோசம் கூறுகிறது. (சத்ருன் சோஷயதிதி ஸ்கந்த).
சைவ சமயத்தவரின் முழுமுதற் தெய்வமாகிய சிவபெருமான் பல்வேறு மூர்த்தங்களில் காட்சி தருவார் என்றே சிவாகமங்கள் குறிப்பிடுகின்றன. சிவனுடைய இருபத்தைந்து மூர்த்தங்களிலே சிவனும் உமையும் இணைந்திருக்கும் மூர்த்தங்கள் பல உண்டு. உமாமகேஸ்வர மூர்த்தம், கல்யாண சுந்தரர், அர்த்த நாரீஸ்வர வடிவம் என்பன அவற்றில் சிலவாகும். ஆனால் சிவனுடைய வடிவங்களில்
Val

ത്ത മൃർഞ്ഞുണ്ണർമ്രാg് 0ഞ്ഞു? - 2005 1ത്ത ) மூருக வழிபாடு
- దళిత فهذه cua^నగNA
சோமஸ்கந்த மூர்த்தமாகக் காட்சி தரும் வடிவத் திலே குழந்தைத் தெய்வமாக முருகப் பெருமான் சிவனுக்கும் உமைக்கும் நடுவிலே காட்சி தருகின் றார். குடும்ப மூர்த்தமாகக் காட்சி தரும் வடிவம் இதுவே ஆகும்.
சிவபெருமானது ஆற்றல் வெளிப்பாடே முருகப் பெருமானின் திரு உருவம் ஆகும். இறைவனுடைய ஐந்து திருமுகங்களுடன் சக்தி சொரூபமாகக் கீழ் நோக்கும் அதோ முகமும் சேர்ந்து முருகப் பெருமான் ஆறுமுகத்துடன் உயிர்களுக்குத் தனிப் பெரும் கருணை புரிகின்றார். சிவாலயங்களில் திருத் தேரில் எழுந்தருளி அடியவர்களுக்கு அருள் புரியும் வடிவம் சோழஸ்கந்த மூர்த்தம் ஆகும். சிவனிடம் இருக்கின்ற திருவருள் சக்தி, உமை வடிவில் ஒளிர்கின்றது. அது பின்னும் விரிந்து குழந்தை வடிவில் பாய்கின்றது. அந்தக் குழந்தையே முருகனின் வடிவமாகும். மரம் பூத்துக் கனி குலுங்க நிற்பது போல அருளின் முழுப் பயனையும் அடைய வைக்கும் திருக்கோலம் சோமஸ் கந்த மூர்த் தமி என்பது சைவ சமயத்தவர்களின் நம்பிக்கையாகும்.
வேதங்களில் முருகவழிபாடு
வேதங்களில் முருகனைச் ‘சுப்ரமண்யம்' என வழங்குகின்றனர். சுப்ரமண்யம் என்பதன் பொருள் பிரமஞானத்தில் விருப்பத்தை வளர்ப்பது என்பதா கும். வேத காலத்தில் முனிவர்கள் தங்கள் யாகாதிகளை முடித்த போது சுப்ரமண்யோம், சுப்ர மண்யோம், சுப்ரமண்யோம் என்று மும்முறை கூறுவ தாக தைத்திரியாரண்யகம் கூறுகிறது. வேதங்க ளில் கூறப்படும் யாகங்களுக்கு இதம் செய்து கொண்டு பிரகாசிக்கின்ற தெய்வம் சுப்ரமண்யம் என்றே கூறப்பட்டுள்ளது.
ஆகமங்களில் முருகவழிபாடு
சிவாகமங்களில் காமிகம், காரணம், சுப்ரபேதம்
முதலியன முருகனின் வரலாற்றுக் குறிப்புக்களைக் கூறுகின்றன. அம்சுமத்பேதம், உத்தரகாமிகம்
9 D

Page 42
முதலியனவும் முருகனைப் பற்றி எடுத்துரைக் கின்றன. உத்தரகாமிகம் முருகனுக்கு தனிக் கோவில் அமைக்கும் முறையையும் அமைக்கக் கூடிய இடங்களையும் கூறுகிறது. மலை, ஆறு, சோலை, காடு, மரத்தடி, தலைநகரம் போன்ற இடங்கள் முருகனுக்குக் கோவில் அமைக்கக்கூடிய சிறப்பான இடங்கள் என்று கூறப்படுகின்றன. குமார தந்திரம் என்னும் நூலில் முழுவதும் முருகனின் வரலாறு, பிரதிட்டைமுறை, விழா, பூசை, விரதம் முதலியன விபரமாகக் கூறப்பட்டுள்ளன. குமார தந்திரம் இருபத்தெட்டு ஆகமங்களின் சாரம் என்றும் அறிஞர் பெருமக்கள் கூறுவர்.
இதிகாசங்களில் முருகவழிபாடு
முருகப் பெருமானின் மகிமை இதிகாசங்களில் கூறப்படுகின்றது. இராமாயணத்தில் விசுவாமித்திரர் இராம, இலட்சுமணருக்குக் கங்கையின் வரலாற்றைப் பற்றிக் குறிப்பிடும் போது முருகனைப் பற்றியும் கூறுகிறார். பாரதம் முருகனை யோக புருஷர் எனப் போற்றுகின்றது. குமரனின் பெயர்கள் மகா பாரதத்தில் வனபர்வத்தில் முப்பத்திரண்டாம் அதிகா ரத்தில் தருமரின் வேண்டுகோளிற்கிணங் கத் தொகுத்துக் கூறப்பட்டுள்ளது. முருகன் தேவ சேனாதிபதியாகக் காட்சி தருவதை "சேனைத் தலை வர்களில் நான் ஸ்கந்தன்” என்று கீதையில் கிருஷ்ண பரமாத்மாவே குறிப்பிடுகின்றார்.
புராணங்களில் முருகவழிமாடு
புராணங்களில் முருகனின் பெருமை பேசப் படுகின்றது. கந்தவேள் பெருமானின் திவ்விய சரித்திரத்தை கூறும் ஸ்கந்த புராணத்தைப் பக்திசுவை சொட்டும் பாடல்களாகத் தமிழில் நமக் குத் தந்தவர் கச்சியப்ப மா முனிவர் ஆவார். சிறந்த வேதாகம விற்பன்னராகிய கச்சியப்பர் முருகனே குருவாக உள்நின்று உணர்த்த இந்நூலைப் பாடியருளினார். அறம், பொருள், இன்பம் வீடு ஆகிய நால்வகை புருடார்த் தங்களையும் விளக்கி அவற் றைப் பெறும் வழிவகைகளையும் வகுத்துக் காட்டு வது கந்தபுராணம் ஆகும் திராவிடர்களின் சிந்தனையில் தோன்றிய உயர் தத்துவமென அறிஞ களால் போற்றப்படும் சைவ சித்தாந்த தத்து வத்தின் சிறப்பியல்புகளை எல்லாம் எடுத்து விளக்கும் உயர்ந்த நூலாகக் கந்தபுராணம் திகழ்கிறது. “கந்த புராணத்தில் இல்லாத பொருள் எந்தப் புராணத்திலும் இல்லை என்றொரு பழமொழி உண்டு. சமய சாஸ்திரக் கருத்துக்கள் எல்லாம் நிரம்பிய பொக்கிஷம் கந்தபுராணம் ஆகும்.
گصي ܓܠ

ത രൂർണ്ണർക്രാg് ഗ്രബ് - 2005
முருகவழிபாட்டைப் பற்றிய பிரநூல்களும், குறிப்புக்களும்
காளிதாச மகாகவி அருளிய குமாரசம்பவம் என்னும் காவியம் முருகனைப் பற்றியே கூறு கின்றது. பாணினி தனது வியாகரண சூத்திரத்திலும் மரீ தத்துவ நீதியிலும் குமாரக் கடவுளின் சிறப்பைப் பற்றிக் குறிப்பிடுகின்றார்.
. பதஞ்சலி தமது காலத்தில் சிவன், ஸ்கந்தன்,
ܓܡ■
20
விசாகன் என்ற தெய்வங்களின் வணக்கம் இருந்ததாகக் குறிப்பிடுகின்றார். குஷான மன்னனாகிய கணிஷக மன்னனின் நாணயத்தில் கிரேக்க எழுத்தில் ஸ்கந்தோ, விசாகோ என்ற பெயர்களில் முருகப் பெருமானின் திரு உருவங்கள் காணப்படுகின்றன. வேத மாத்திரியின் விரத கண்ட என்ற நூலில் கார்த்திகேயன் என்ற தெய்வத் துக்குரிய புனித கிரியைகள், விரதங்கள் என்பன பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளன. பழைய காலத்தில் பம்பாய் பிரதேசத்தை ஆண்டு வந்த சாளுக்கிய மன்னர்கள் தங்கள் அரசு தங்களுக்குக் கார்த் திகேயன் திருவருளால் கிடைத்தது என்று கல் வெட்டுக்களில் பொறித்திருந்தனர். சன்மதங்களை மீள வகுத்த சங்கராச்சாரியார் தாம் செய்த “சுப்ரமணிய புஜங்கம்’ என்னும் தோத்திரப் பாமாலையில் அறியாமை நீங்கி ஞான ஒளி பெறுதலே “ஸ் கந்த சாயுச்சியம்’ என்று கசிந்துருகிப் பாடியுள்ளார்.
தமிழகத்தில் முருகவழிபாடு
ஆதித்த நல்லூரில் கண்டுபிடிக்கப்பட்ட பழைய கலாத்து சேவல், மயில் ஆகிய சின்னங்கள் தமிழ் நாட்டில் முருக வழிபாட்டின் தொன்மைக்குச் சான்றாக இருக்கின்றன. உயர்ந்து காணப்படும் மலைக்கு உயர்ந்து விளங்கும் முருகனையே உரிய தெய்வமாகத் தொல்காப்பியம் காட்டுகிறது. "சேயோன் மேய மைவரை உலகம்" என்ற வரிகள் இதனை நிரூபிக்கின்றன. சிலப்பதிகாரம் முருக னுக்குத் தமிழ் நாட்டில் கோயில் இருந்ததை, "அறமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயில்” எனக் குறிப்பிடுகின்றது. புறநானூற்றில் முருகனைத் "திருத்தகு சேய்” எனப் புலவர்கள் போற்றினார்கள். முருகனைப் பல்வேறு தமிழிலே தமிழகத்து அடியார்கள் பலரும் பாடிப் பரவினார்கள். சங்கத்தமிழில் முருகனைப் பாடினார் நக்கீரர், புராணத்தமிழில் முருகனைப் பாடினார் கச்சியப்பர், பிள்ளைத்தமிழில் முருகனைப் பாடினார் பக ழிக்கூத்தர், சந்தத்தமிழில் முருகனைப் பாடினார் அருணகிரியார். முருகனிடம் அடியார்களை
محصے

Page 43
ஆற்றுப்படுத்தும் நூல் திருமுருகாற்றுப்படை ஆகும். சிறந்த பக்திப் பிரபந்தமாகிய இந்நூல் திருமுறை வரிசையிலும் தொகுக்கப்பட்டுள்ளது. இதில் முருகனுக்குரிய ஆறு படை வீடுகள் போற்றப் பட்டுள்ளன. கலித்தொகை, அகநானூறு, புறநா னுாறு, ஐங்குறுநூறு, குறுந் தொகை, பதிற்றுப்பத்து, பத்துப்பாட்டு ஆகிய நூல்களில் எல்லாம் முருக னின் பெருமை பேசப்பட்டுள்ளது.
சங்ககால மக்களால் குறிஞ்சி நிலத்தெய்வ மாக முருகன் போற்றப்பட்டான். சங்க இலக்கி யங்களில் வெற்றித் தெய்வமாகவும் போர்த் தெய்வமாகவும் வருணிக்கப்பட்டுள்ளான். சங்க காலத்தில் முருகவழிபாடு வெறியாட்டுடன் நடை பெற்றது. இவ்வழிபாட்டில் இறைவனுக்கும் மக்க ளுக்கும் தொடர்பு எற்படுத்திவைக்கும் பிராம ணருக்கோ அன்றிப் பூசாரிகளுக்கோ இடமில்லை. வழிபடுவோர் தம்மில் முருகன் வந்து வெளிப் படுவான் என்ற நம்பிக்கையுடன் கூத்தாடினர். இளம் பெண்களைக் காம நோயால் வருந்தச் செய்பவன் முருகன் என்றே சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.
சங்க காலத்தின் பிற்பகுதியில் ஆரிய வழி பாட்டு நெறிகள் தமிழகத்தில் புகுந்து கொண்டன. ஆரியர்களின் சுப்ரமணியன் முருகனோடு இணைக் கப்பட்டான். குறிஞ்சி நிலத் தெய்வமாகிய முருகன் குறிஞ்சி நிலத்தலைமகளாகிய வள்ளியைக் காதலித்து திருமணம் செய்தான் என்றே சங்க இலக்கியங்கள் செப்புகின்றன. ஆரியர்களின் வருகைக்குப் பின்னே இந்திரனின் மகளாகிய தெய்வானையும் முருகனின் சக்தியாகப் போற் றப்பட்டாள். முருகனின் கிரியா சக்தியாகத் தெய் வானையும் இச்சாசக்தியாக வள்ளியும் ஞான சக்தியாகிய வேலும் போற்றப்பட்டு வருகின்றன. சங்கமருவிய காலத்தின் பிற்பகுதியிலும் பல்லவவர் காலத்திலும் சோழர் காலத்தின் முற்பகுதியிலும் முருக வணக்கம் தமிழ் நாட்டில் முக்கியத்துவம் இழந்துபோக சிவவணக்கம் சிறப்பாகத் தலை யெடுத்தது.
சங்க காலத்தில் வெறியாட்டுடன் நடந்த முருக வழிபாட்டில் பலியிடுதல், மது அருந்துதல் ஆகிய செயல்கள் நடைபெற்றன. பல்லவர் காலத்தில் சமண பெளத்த மதங்களுக்கு எதிராக சமயப் போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நாயன்மார்கள் முருக வழிபாட்டை முதன்மைப்படுத்தினால் தமது வாதம் வலிமை இழந்து விடும் என்ற காரணத் தினால் முதன்மைப்படுத்தாமல் விட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகின்றது. எனினும் நாயன்மார்கள்
صبر
N

gébaosoäosogdi (oaoå – 2005 u திருப்பெருங்குன்றம், திருச்சேய்ஞலூர் ஆகிய முரு கன் தலங்கள் மீது பதிகம் பாடியுள்ளார்கள். சோழர் காலத்திலும் சிவவழிபாடே சிறப்புற்றிருந்தாலும் முருகப் பெருமானின் பெருமை பேசும் கந்தபுராணம் இக் காலத்திலேயே தோற்றம் பெற்றது. நாயக்கர் காலத்தில் முருக வழிபாடு மீண்டும் புத்துயிர் பெற்றது. திருப்புகழ், திருவகுப்பு. கந்தரலங்காரம், கந்தரநுபூறி, கந்தரந்தாதி, மயில்விருத்தம் வேல் விருத்தம் ஆகிய பாடல்களை அருணகிரிநாதர் பாடினார். குமரகுருபரர், தேவராயசுவாமிகள், தண்டபாணி சுவாமிகள், இராமலிங்க சுவாமிகள் ஆகியோரும் முருகன் அருள் பெற்றுய்ந்த அடியார்கள் ஆவார்கள்.
ஈழத்தில் முருகவழிபாடு
ஈழத்தில் நடைபெற்ற புதைபொருள் ஆராய்ச் சிகளில் ஈழத்தாழிகள், சேவற்சிலை ஆகியன கண்டெடுக்கப்பட்டன. முருக வழிபாடு ஈழத்தில் மிகத் தொன்மைக் காலம் தொட்டே சிறப்பிடம் பெற்று இருக்கிறது. அசுரர்களோடு போரிட்டுத் தேவர்களைக் காப்பாற்ற வந்த திருமுருகன் கதிர் காமத்திலே பாசறை அமைத்துத் தங்கியிருந்தான் எனவும் கதிர்காமம் ஏமகூடம் என அழைக்கப்பட்ட தாகவும் வரலாறுகள் கூறுகின்றன. இலங்கையின் முதல் சிங்கள மன்னனாகிய விஜயனை அவனு டைய மனைவியாகிய குவேனியைக் கொலை செய்ய முற்பட்டபோது கதிர்காமக் கந்தனே காப்பாற்றினான் என இராஜவலிய’ என்ற இலங்கையின் வரலாற்று நூலில் குறிப் பிடப்பட்டுள்ளது. தமிழ் அரசனாகிய எல்லாளனை வெற்றி கொண்ட துட்டகைமுனு தனது நேர்த் திக்கடனை நிறைவேற்றுவதற்காக அந்தணர்களும் பிக்குகளும் புடைசூழக் கதிர்காமம் சென்று வந்தான் எனக் கந்த உபத’ என்ற சிங்கள நூல் குறிப்பிடுகிறது.
கதிர்காமத்தில் முருகனோடு எழுந்தருளியுள்ள சக்திகளில் ஒருத்தியாகிய வள்ளி என்னும் பெயர் தூய தமிழ்ப் பெயராகும். இதனால் கதிர்காமத் துக்கும் தமிழருக்கும் இடையேயுள்ள பழைமையான தொடர்பு புலனாகின்றது. அருணகிரிநாதப் பெரு மான் கதிர்காமத் தலத்தின் பெருமையை "இற வாமல் பிறவாமல்” என்ற பதிகத்தின் ஊடாக வெளிப்படுத்துகிறார். நவாலியூர் சோமசுந்தரப் புலவரும் “அதிரவரு மாணிக்க கங்கை தனில் மூழ்கி” என்ற பாடலில் கதிர்காமத் தலத்தின் பெருமையைத் தெளிவாகக் காட்டுகிறார். இன்றும் வேட்டுவ பரம்பரையினரான கப்புறாளைகளே கதிர் לה l1

Page 44
க் கந்தனின் பூச ம் விளங் குகிறார்கள்.
ஆகம மரபுக்குட்பட்ட முருக வழிபாடே தமிழ கத்தில் பெரிதும் நிலவி வருகிறது. இங்கு கிராமிய வழிபாட்டுடன் கூடிய பழைய தமிழ் மரபிலும் ஆகம முறைப்படியும் பெரும்பாலும் வழிபாடுகள் நடை பெறுகின்றன. கதிர்ககாமம், செல்வச்சந்நிதி, மண்டுர் ஆகிய முருகன் ஆலயங்களிலெல்லாம் ஆகம மரபுக்கு உட்படாத பூசைகளே நடைபெறுகின்றன. இந்த ஆலயங்களில் பூசை செய்பவர்கள் வாயைத் துணியால் கட்டியே பூசை செய்கிறார்கள். கதிர் காமத்தில் பூசை செய்பவர்கள் வேடர்கள் பரம் பரையில் வந்த கற்புறாளைகள் என்றும் மண்டூர் முருகன் கோயிலில் பூசை செய்பவர்கள் கப்பூகள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். அன்னதானக் கந்தன் என்று போற்றப்படும் செல்வச்சந்நிதி முருகன் ஆலயம் ஈழத்து திருச்செந்தூர் எனப் போற்றப் படுகிறது. பரதவர் குலத்தைச் சேர்ந்த மருதர் கதிர்காமருக்கு முருகப் பெருமானே நேரில் தரிசனம் கொடுத்துக் கையில் வேலைக் கொடுத்து பூசிக்கும் படி கட்ைைளயிட்டார். கதிர்காமர் வழி வந்தவர்கள் அறுபத்து நான்கு ஆலம் இலையில் அமுது படைத்து இன்றும் கிரியைகளைச் செய்து வருகிறார்கள்.
சோழ இளவரசியாகிய மாருதப்புர விரவல்லியின் குதிரைமுகம் மாறப்பெற்றமைக்காகச் சோழ மன்னன் மாவிட்டபுரத்தில் சிறந்ததோர் முருகன் ஆலயத் தைக் கட்டுவித்தான். ஆகம முறை தவறாது குமார தந்திரமுறையில் கிரியைகள் இவ் ஆலயத்தில் நடைபெறுகின்றன. புவனேகபாகு மன்னனால் கட்டப்பட்ட நல்லூர் முருகன் ஆலயம் போர்த்துக் கேயரால் இடித்துத் தரைமட்டமாக் கப்பட்டது. ஒல்லாந்தர் காலத்தில் கந்தபுராண படலம் நடக்கும் வேற் கோட்டமாக ஆரம்பித்த மடாலயமே இன்று நல்லூர்க் கந்தசுவாமி கோவிலாகக் காட்சி தருகின்றது. இப்படியாக ஈழத்திருநாடு முழுவதும் முருகன் ஆலயங்கள் செறிந்து காணப்படுகின்றன. முருக வழிபாட்டை உலகின் பல பாகங்களிலும் பரப்பிய பெருமை நாட்டுக்கோட்டை நகரத்துச் செட்டிமாரையே சாரும். கொழும்பு மாநகரத்தில் வருடா வருடம் இவர்கள் صبر
N.

= நல்லைக்குமரன் மூலர் - 2005 சிறந்ததோர் வேல் விழாவை மிக விமரிசையாக நடாத்தி வருகிறார்கள்.
வேல்வழிபாடு
ஈழநாட்டில் முருகப் பெருமான் எழுந்தருளி யிருக்கும் ஆலயங்கள் பலவற்றில் முருகனை வேலில் ஆவாகனம் செய்து வழிபடும் முறையே இன்றும் இருந்து வருகிறது. சிலப்பதிகாரத்தில் வரும் வேற்கோட்டம் என்னும் தொடர் தமிழ் நாட்டில் வேல், முருகனாக வழிபடப்பட்ட வரலாற்றை நமக்குக் காட்டுகிறது. “வேலும் மயிலும் துணை' என்பதே முருகனடியார்களின் தியான மொழியாகும் முருகனுடைய கையில் இருக்கும் வேலானது உயிர்களின் வினைகனை அகற்றி உண்மையான
பக்தி அவர்களிடம் தோன்றுவதற்குக் கருவியாக அமைகிறது. ஞான சக்தியாகிய வேலைத் தாங்கிய முருகவேளை “ஞானத்தானுருவாகிய நாயகன்" எனச் சிங்கமுகாசுரன் போற்றுவதைக் கந்த புராணத்திலே காணலாம். கப் பெருமானைப் போற்றித் துதிக்கும் ங் "மூவிரு முகங்கள் போற்றி” என்ற பாடலின் இறுதி வரியில் “திருக்கை வல் போற்றி போற்றி” என் ான சக்தியாகிய வேலிற்கு கச்சியப்ப சிவாச்சாரியார் இரண்டு முறை வணக்கம் தெரிவிக்கின்றார்.இருபதாம் நூற்றாண் 器獻 மகாகவி பாரதி யாரும் வேலனைத் துணை கொண்டால் நமது பகையெல்லாம் தூர விலகிடும் என்பதை “வெற்றி வடிவேலன் அவனுடைய வீரத்தினைப் புகழ்வோம், சுற்றி நில்லாதே போ பகையே துள்ளி வருகுது வேல்” என வேலின் பெருமையைப் போற்றித் துதிக்கின்றார்.
வட இந்தியாவைப் பொறுத்த வரையில் புராண காலத்துக்கு முன்னர் முருகப் பெருமானுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டமைக்கான ஆதாரங் களைக் காண முடியவில்லை. முருகப் பெருமானை பிரமச் சாரி முருகனாகவே அவர்கள் இன்றும் வழிப டுகிறார்கள். தென் இந்தியாவில், சிறப்பாகத் தமிழ் நாட்டில் முருக வழிபாடு தொன்று தொட்டே நிலவி வருகிறது என்பதனை சங்க இலக்கியங்களில் இருந்து அறியக்கூடியதாக உள்ளது. இலங்கை யிலும் முருக வழிபாடு தொன்று தொட்டு நிலவி வருகிறது. இந்தியாவிலும் ஈழத்திலும் முருக வழிபாடு மிகப்பழைய காலந்தொட்டே நிலவி வருவதுடன் இன்றும் மிகப்பக்தி பூர்வமாகப் பேணப் பட்டு வருவதைக் காணக்கூடியதாக உள்ளது. 2 y محصے

Page 45
அப்பர் அடிச்சுவ ஈழத்தழிழர் ஈ
Osius Uarga :
7ம் நூற்றண்டு எழுச்சி மிக்க காலமாக விளங்கியது. பல்லவர் ஆட்சி தமிழகம் எங்கும் பரவி இருந்தது. தமிழகத்தில் முதன் முதலாக கற்கோயில் கட்டிய பெருமை பல்லவரையே சாரும். ஆனால் இப்பல்லவர் யார் என்பதை எளிதில் விளங்க முடியாதளவிற்கு அவர்கள் எங்கு தோன்றினர்? எங்கிருந்து தோன்றினர்? என்பது வரலாற்றில் கேள்விக்குறியாக விளங்கியது. ஆனால் அவர்கள் சமணத்தையும், புத்தத்தையும் தழுவி அவற்றிற்கு வாழ்வு கொடுத்ததாக அறி கின்றோம். அப்பர் 6ம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றி 7ம் நூற்றாண்டு நடுப்பகுதி வரை வாழ்ந்தார் என்று கருதுவதற்கு சில வரலாற்றுக் குறிப்புக்கள் துணை நிற்கின்றன. இவரும், இவரை விட மிக்க இளையவருமாகிய திருஞான சம்பந்தரும், தமிழகத்தைச் சூழ்ந்திருந்த சமண இருளை அகற்ற ஆற்றிய பணி அளவிடற்கரி யது. எனவே தானி நமது சேக்கிழார் தனது செந்தமிழ் காப்பியமாகிய பெரிய புராணத்தில் “சைவத்தின் புண்ணியக் கண்கள் இரண்டு" என்று நாவுக்கரசரையும் ஞானசம்பந்தரையும் நயம்பட வாழ்த்துகின்றார்.
நாவுக்கரசருமிகுனசவியந்தரும்
திருஞான சம்பந்தரைப் பற்றிக் குறிப்பிடு கையிலே "திசையனைத்தின் பெருமை எல்லாம் தென்திசையை வென்றே அசைவில் செழுந்தமிழ் வழக்கே பெருகிட தோன்றிய தோனியுற தோன் றுலார்” என்று ஞானசம்பந்தரை உச்சி மீது வைத்து உவந்து போற்றுகின்றார் சேக்கிழார்.
ஞானசம்பந்தர் பிறப்பால் பார்ப்பனர். ஆனால் தமிழ்ப்பற்று மிக்கவராய் விளங்கியதால், பற்றற்

ത്ത മൃർണ്ണർആg് 0ഞ്ഞു? - 2005 =
டைப் பின்பற்றின் டேற்றம் உறுதி
- Vo/... وامGقولہ ب(
றான் பற்றினைத் தழுவி நின்ற இவர் பைந்தமிழிலே இறைவனின் புகழ் பாடினார். தன்னைத் தமிழ் ஞானசம்பந்தர், தமிழ் ஞான விரையன் என்று 50 இட்ங்க்ளுக்கு மேல் குறிப்பிடும் இவர், தமிழின் பெருமையை 500 இடங்களுக்கு மேல் வியந்து பேசுகின்றார். இவர் எம் உள்ளத்தை ஈர்க்கின்ற முறையில் ஓர் இடத்தில் "எங்கே தமிழின் நீர்மை, பெருமை பேசப்படுகின்றதோ அங்கே நான் இறை வனைக் காண்கின்றேன்" என்கின்றார்.
ഴ്ത്തു இசைமாழயதாண்டகவேந்தர்
நமது நாவுக்கரசரோ இறைவனை எம் ம்ொழி யில் வழிபட வேண்டும் என்பதை “தமிழோடு இசை பாடல் மறந்தறியேன் உன் நாமம் என் நாவில் மறந்தறியேன்” என்று பாடுகின்றார். நாவுக்கு அரசர் தமிழில் இறைவனை வழிபட்டது மட்டுமல்ல, எந்தவித தரகரின் துணை இன்றி தானாகவே இறைவனை வழிபட்டார். “போதொடு நீர் சுமந்து ஏற்றி புகுவார் அவர் பின் புகுவேன்” என்ற அவரின் பாடல் வர் எவரின் துணையுமின்றி இறைவனை நேரில் வழிபட்டதற்குச் சான்று. மற்றும் "நித்த லும் எம்பிரானுடைய கோயில் புக்கு புலர்வதன் முன் அலகிட்டு மெழுகிட்டு பூமாலை புனைந்தேற்றி புகழ்ந்து பாடி' இறையருளினை வேண்டி நின்ற வரலாற்றினைக் காண்கின்றோம்.
கடவுளுக்குத் தமிழ் தெரியுமா? என்று கேட் கின்ற படித்த அறிவிலிகளும், மந்திர சக்தி வட மொழிக்குத்தான் உண்டென்று தாமும் மயங்கி, எம்மையும் மயக்குகின்ற ஒரு கும்பல் இம் மண்ணில் தொடர்ந்து வாழ்வது தான் எமக்கு வியப்பினைத் தருகின்றது. ‘செந்தமிழ் உடல், சிவநெறி உயிர் என்று மேடை தோறும் முழுங்கும் இம் மேதாவி கள் கோயில் வழிபாடு என வருகின்றபோது ܓ*
محصے

Page 46
கோயில் படிக்கட்டின் மேல் நின்று தமிழ் மானத்தை வடிகட்டி வடமொழியை மந்திரம் என்று உவக்கின்ற இவ் அறிவிலிகளை நாம் எப்படி வர்ணிப்பது?
Edsagropõ3soasso
முருகனை நாம் குறிப்பிடுகின்றபோது தமிழ் காக்கும் முருகன் என்று ஓங்கி முழங்குகின்றோம். ஆனால் முருகன் வள்ளியை எந்த மொழியில் காதலித்திருக்கவேண்டும் என்ற கேள்வியைக் கேட்டு, அது தமிழிற்றான் இருக்க முடியும் என விடை கூற முயல்கின்ற போது தமிழின் பெருமை பேசும் இத்தமிழ் அறிஞர்கள் அதற்குத் தயக்கம் காட்டுகின்றனர்.
கோயிலுக்குச் செல்கின்ற நாம் காலில் அணிந் துள்ள செருப்பினை, ஓரத்தில் வைத்து விட்டுச் சென்று திரும்பி வந்து பார்க்கின்றி போது, வைத்த இடத்தில் செருப்பு இல்லாவிடில் ஆத்திரப் படுகின்றோம். ஆனால் எம் உயிரனைய மொழி கோயிலுக்குள் போக முடியாது தத்தளிக்கின்ற போது அதனைப் பற்றி எமக்கு கவலை இல்லை. தன் செருப்பைப் பற்றிக் கவலைப்படுகின்ற தமி ழன் தன் செந்தமிழ் அழிவைப் பற்றி கவலைப்படுவ தில்லை. கடவுளுக்குத் தமிழ் தெரியுமா? என்று சிலர் கேட்பதன் விளைவு தான், கோயிலில் தமிழ் இடம் பெறாதது பற்றி நாம் கவலையற்றிருக் கின்றோம் போல் தோன்றுகின்றது. ஆனால் நாம் கேட்கின்ற கேள்வி, கடவுளுக்கு தமிழ் தெரியா விட்டால் கடவுளுக்கு தமிழ் நாட்டில் என்ன வேலை? என்பது தான்.
கிறிஸ்தவக் கோயில் களில் தமிழ் கோலோச்சுகின்றது.
கிறித்தவர்கள் குறிப்பாக கத்தோலிக்கர், போர்த்துக்கேயப் படையெடுப்பின் விளைவு என் பதை நாம் மறுக்கவில்லை. இவ் அந்நியப்படை, எம் கோயில்களை அழித்துத் தரைமட்ட மாக்கியதை யாம் மறுக்கவில்லை. எம் மதத்தில் சேர்ந்தால் தான் விண்ணுலக வாழ்வு உங்களுக்கு உண்டு. இல்லாவிடின் பாதாளப் படுகுழியில் நீங்கள் வீழ்வீர்கள் என்று எம்மை அவர்கள் அன்று அச்ச றுத்தியதும் உண்டு. இவற்றுக்கெல்லாம் இன்றைய கிறித்தவர்கள் பொறுப்பல்ல. இவர்கள் முன்னோர்
حمص
ܓܠ

நல்லைக்குறரன் மூலர் - 2005 செய்த பாவத்துக்கு இவர்கள் மீது பழிபோடுவது தவறு. அன்று கிறித்தவக் கோயில்களில் இப்று மொழி வழிபாட்டு மொழியாக விளங்கியது. பின்பு இலத்தீன் புகுந்தது. பின்பு ஆங்கிலம் நீண்டகாலம் ஆட்சி செய்தது. பின்பு தமிழ் வழிபாடு தோன்றிய போது 'பரமண்டலத்திலுள்ள பிதாவே, எங்களை இரட்சித் தருளும் என்ற வடமொழி கலந்த வழிபாடு எங்கும் நிலவியது.
ஆனால் இப்பொழுது என்ன நடக்கின்றது? விண்ணுலகில் வீற்றிருக்கும் இறைவா, எம்மை ஆட்கொண்டருளும் என்ற தூய தமிழ் அல்லவா எங்கும் துலங்குகின்றது. கிறித்தவ சமயப் பெரியார் களை அருட்தந்தை, அருட்செல்வி என்று அழகு தமிழில் அழைக்கையில் எம்மிடையே 'திரு வையும் நீக்கி, திருநிறைச் செல்வியையும் நீக்கி 'ழரீ யும், 'ஹிமதி’, ‘ழறிலழரீ என்ற வேண்டாத வட சொற்கள் எம் மொழியில் எப்படிப் புகுந்துள்ளது? எம்மிடம் சொற்கள் இல்லாத போது கடன் வாங்குவது தவறு அல்ல. ஆனால் இருக்கின்ற சொற்களை இழப்பதா?
எம் இஸ்லாமிய உடன் பிறப்புக்கள் என்னதான் குழப்பத்தையும், குத்துக் கரணத்தையும் ஏற்படுத் தினாலும் அவர்கள் விரதம் அனுஷ்டிப்பதில்லை. மாறாக நோன்பு நோற்கின்றார்கள். ஆனால் நாமோ விரதம் அனுஷ்டிப்பதை விடாப்பிடியாக பிடித்துக் கொண்டிருக்கின்றோம். இஸ்லாமியர் "தொழு கையில் ஈடுபட்டிருக்கையில் நாமோ பிரார்த்தனை தான் வேண்டும் என்று சொல்கின்றோம். எமக்கு குடமுழுக்கு என்றால் புரியாது. எமக்கு கும்பா பிஷேகம்என்றாற்றான் புரியும். நீராடல் தெரியாது. ஆனால் ஸ்நானம செய்யத் தெரியும். இவ்விதம் தன் மொழியைத் தாழ்த்தி இன்பம் கண்ட ஓரினம் உலகத்தில் உண்டோ யாமறியோம்.
6öras Ls Lusof arīgā filius 6Tr sangga
அப்பரை எண்ணுகின்ற போது அவரின் தமிழ் வழிபாடு மட்டும் எம் நினைவிற்கு வருவதில்லை. மாறாக அவரின் தொண்டுள்ளம் எம்மை அப்படியே ஆட் கொள்கின்றது.
“என் கடன் பணி செய்து கிடப்பதே
தன் கடன் அடியேனைத் தாங்குதல்” என்ற அப்பரின் ஆளுமை மிக்க சொற்

Page 47
றொடருக்கு ஈடான சொற்றொடர் உலகத்தில் உண்டோ யாமறியோம். வேறு சொற்களில் விளம்பின் தன் கடன் பணி செய்து கிடப்பது என்பதையும், இறைவனின் கடன் தன்னைத் தாங்குவது என்பதையும் எளிமை மிக்க ஏற்றமிக்க சொற்றொடரால் விளக்குகின்றார்.
உழவாரம்படையாளி
இவருடைய பணியில் கோயிற் பணி மிகப் பெரிதாக அமைந்துள்ளது. வாழ்வு மலர அகத் தூய்மையும், புறத் தூய்மையும் தேவை. கோயில் உள்ளே சென்று இறைவனை தூய உள்ளத்துடன் வழிபடல் வேண்டும். அவ்வுள்ளத் தூய்மைக்கு புறத் தூய்மை துணை நிற்க வேண்டும். எனவே தான் கோவிலில் சுற்றாடலை உழவாரம் கொண்டு செதுக்கித் தூய்மைப்படுத்தினார். எனவே அப்பர் உழவாரப் படையாளி என்ற பெயரையும் பெற்றார்.
கொஞ்சும்,கெஞ்சுமி,விஞ்சுமி,இருக்குமிதமிழ்மாமுயநால்வர்.
நற்றமிழுக்கு வாழ்வு கொடுத்தவர் நால்வர். ஞான சம்பந்தர் இறைவனுக்கும் தனக்கும் நெருங் கிய உறவு உண்டு என்ற நிலையில் மிடுக்கோடு "கொஞ்சும் தமிழ் பாடினார். ஐயோ! என்னை எந் நிலையிலும் விட்டு விடாதே என்று கெஞ்சும் தமிழ் பாடினார் எம் ஆளுடைய அரசர். நம் ஆளுடைய நம்பி , சுந்தரரோ இறைவனோடு தோழமை கொண்டு ‘விஞ்சும் தமிழ் பாடினார். இறைவனிடம் நெல்லைக் கேட்ட சுந்தரர் அந்நெல்லைக் கொண்டு செல்லக் கூலி கேட்கும் அளவிற்கு இறைவனிடம் உரிமை கொண்டா டுகின்றார். எனவே தான் எவரும் துணியாத அளவிற்கு இறைவனை "பித்தா' என அழைத்தார். இவர்கள் அனைவரையும் மிஞ்சுகின்ற அளவிற்கு மாணிக்கவாசகரின் திருவாசகம் ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்குவதால் மாணிக்கவாசகரின் தமிழை உருக்கும் தமிழ் எனக்கூறுகிறோம்.
இவ்விதம் நால்வரில் தமிழின் திறன் பற்றி அறிஞர் பலர் சுவைபடக் கூறுவர். அப்பர் பல துறைகளில், பல பண்களில் தேவாரத்தைப் பாடி யுள்ளார். ஆனால் தாண்டகத்துறையில் அவர் பாடிய பாடல்கள் அவருக்கு அழியாப் புகழைத் தந்துள்ள தால், அவரை 'தாண்டக வேந்தர்' என தமிழ் அறிஞர் உலகம் அழைக்கும். நால்வர் தமிழையும் நாம் தனித்து, சுவைக்கின்ற போது தனிச் சுவை யைப் பெறுகின்றோம். ஆனால் அப்பரின் பாடல் அனுபவ ஊற்றாக பட்டுணர்வாக மிளிர்கின்றது.
.2 ک12VN- a -

= நல்லைக்குறரன் முல்ர் - 2005 கண நார்க்குமி குழயல்லோமீஎன வாழ்ந்தவர்
80 ஆண்டுகள் நிறைவு வாழ்வு வாழ்ந்த அப்பரின் வாழ்வை நாம் ஆராயப்புகின் அது கட்டுரையாக மாறாது பெரும் நூலாக உரு வெடுத்துவிடும் என அஞ்சி, இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப அவரின் ஒரு பாடலை மட்டும் நினைவு கொண்டு இக் கட்டுரையை நிறைவு செய்யலாம் எனக்கருதுகின்றேன். அப்பர் தம் சைவக் கொள் கையில் இறுக்கமாய் இருந்ததன் விளைவு அன்று மணிமுடி தாங்கிய மகேந்திர பல்லவனின் பகையைத் தேடும் நிலைக்கு ஆளானார். அப்ப ரைச் சோதிக்கின்ற முறையில் அவருக்கு நஞ் சூட்டப்பட்டது. தாங்கமுடியாத வெப்பம் நிறைந்த சுண்ணாம்பு அறையில் பூட்டிவைக்கப்பட்டார். கல் லோடு கட்டி கடலில் வீசப்பட்டார். அப்போதெல்லாம் அப்பர் நிலை தளம்பவில்லை. மாறாக அஞ்சு வதொன்றுமில்லை. அஞ்சவருவதும் ஒன்றுமில்லை என முழங்கிய இவர் நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம் நரகத்தில் இடர்ப்படோம். என்று மணிமுடி தாங்கிய மன்னன் மகேந்திர பல்லவனோடு அறவழியில் முட்டி மோதிய வரலாறு இவர் வாழ்வு.
அறவழிப் போராட்டத்தில் அண்ணல் காந்திக்கே வழிகாடி
20ம் நூற்றாண்டில் வாழ்ந்த அண்ணல் காந்தியுடைய அறவழிப் போராட்டத்தை மிக்க உன்னத நிலையில் வைத்துப் போற்றுகின்றோம். அவருடைய அறவழிப் போராட்டத்தால் பிரித் தானியப் பேரரசு நடுநடுங்கியது என்று நவில் கின்றோம். அண்ணல் காந்தியை எந்நிலையிலும் நாம் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் அண் ணல் தோன்றியது 20ம் நூற்றாண்டு. அப்பர் தோன்றியது 7ம் நூற்றாண்டு அல்லது 6ம் நூற்றாண்டின் இறுதி. வேறு சொற்களில் விளம்பின் காந்தி தோன்றுவதற்கு 13ம் நூற்றாண்டுகளுக்கு முன் தோன்றிய அப்பர் தான் அறவழப் போராட்டத்தின் முன்னோடி என்பதை யாம் மறவாது இருத்தல் நலம். நாமார்க்கும் குடியல்லோம் என்ற அப்பரின் வீர முழக்கம் தான் 9ம் நூற்றாண்டில் வாழ்ந்த மாணிக்கவாசகரின் திருவாசகத்தில் ‘யாமார்க்கும் குடியல்லோம் யாதும் அஞ்சோம்' என்ற பாடலில் எதிரொலித்தது என்பதை யாம் ஒப்பு நோக்கி மகிழ்வோமாக.
N
ശീ

Page 48
சுருங்கக் கூறின், அப்பரின் வாழ்வில் இருந்து ஈழத் தமிழர்களாகிய நாம் படிப்பதற்குப் பல உண்டு. அவர் வாழ்வே நாம் பயில்வதற்குரிய பாடம். தாய் மொழியின் அருமை உணர்ந்து உள்ளம் தொடும் தமிழில் வழிபாட்டுக்கு வழி கண்டவர். எந்தத் தரகரின் துணையுமின்றி இறைவனை நேரில் வழிபட்டு இறை இன்பத்தில் மூழ்கியவர்.
ang Cagboud angland
தொண்டு இலக்கணத்திற்கு இலக்கியமாக விளங்கி, ‘என்கடன் பணி செய்து கிடப்பதே என வாழ்ந்தவள். சாதி வெறிக்குச் சாவு மணி அடிக்கின்ற முறையில் 'சாத்திரம் பல பேசும் சழுக்கள் கால் கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர் என்று கேட்டு ஆவுரித்துத் தின்றழலும் புலைய ரேனும் அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே என்று தமிழ் சமுதாயத்தில் ஊறிக் கிடந்த சர்தி வெறியைச் சாகடித்த பெருமையும் அப்பரையே சாரும். இதனை எம்மவர் நினைவு கொள்வாராக.
--
உள9றர் பணிந் வாழ்வு.
கந்தனே கடம்பனே கார்மயில்
கானக் குறத்தியின் கா
உந்தனையே நம்பி உச்சியில்
உளமாரப் பணிந்தோமே சிந்தையிலினித்திடும் தேனே சிங்கார வேலவனே சிர வந்தனை செய்தோமே வழிபட்
வரமது நல்கிடவே வார
V

- நல்லைக்குமரன் மூலர் - 2005
ஈழத்தமிழர் இதயத்தில் ஏற்றவேண்டியநாவுக்கரசர்
இவை அனைத்திற்கும் மேலாக இன்று ஈழத் தமிழ் மக்களுக்கு மிக்க தேவையான பண்பு எவருக்கும் அடி பணியாத வீரம் செறிந்த வாழ்வே ஆகும்."நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்' என்ற அப்பரின் பாடலை மிஞ்சுகின்ற அளவிற்கு வீரம் செறிந்த பாடலை நாம் காண் பதரிது. ஆன்மீகத் தலைவராக விளங்கிய அப் பரே இத்தகைய வீர வாழ்வு வாழ்ந் திருக்கையில், மக்களோடு ஒட்டி உறவு கொண்டுள்ள அரசியல் தலைவர்கள், அரசியல்வாதிகளாகிய நாம் எம்மை நம்பி வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுகின்ற முறையில் வீரம் செறிந்த வாழ் வையன்றோ கடைப்பிடித்தல் வேண்டும். சிக்கல் களிலிருந்து ஒழித்தோடுபவன் கோழை, சிக்கலை எதிர்கொள்பவனே வீரன். உண்மையான ஆன் மீகவாதியும் சரி, அரசியல்வாதியும் சரி பிரச்சி னைகளை எதிர் கொள்ளப்பழகவேண்டும். அப்ப ருடைய வாழ்வு இப்பெருமையை இடித்திடித்து உரைக்கின்றது.
தோனே வளமான 25nrnrtiúil - வைசர்புலவர் இராசையா ருரீதரன்
வாகனனே
தலனே முருகனே!
கரம் வைத்து
வளமான வாழ்வு தாராய்!
கற்கண்டே
ந்தாழ்த்தி வணங்கி
நின்றோமே
ாய் மயிலேறி! 6 N
" محصے

Page 49
மூரீ மூருக
விரதங்கள், மக்களின் மனவூலிமை அதி கரிக்கவும் நம்பிக்கைகளின் அடிப்படையில் அவர்களின் வாழ்வில் வளமும்நலமும் மிகுவதற்குப் பயன்படுகின்றன. விஞ்ஞான முறைப்படி பார்த்தாலும் குடும்ப நலம், உடல் நலம், பரம்பரை விசுவாசம், தன்னம்பிக்கை, துணிவு, பணிவு, பக்தி ஆகி யவற்றை அதிகமாக்கி வாழ்வில் ஒழுக்கத்தையும் நேர்மையையும் இவை அதிகரிக்கின்றன.
விரதங்கள் மேற்கொள்வதால் தெய்வ நம் பிக்கை அதிகமாகிறது. ஒழுக்கமும் கட்டுப்பாடும் ஏற்படுகின்றன. உடல் ஆரோக்கியம் பெறுகிறது. ஆயுள் அதிகமாகிறது. பிரச்சினைகள் குறை கின்றன. தனி மனிதனின் நன்மை பெருகுவதால் அவர் குடும்பமும் நன்மை பெறுகிறது.
இரக்க சிந்தனை, தருமம் செய்யும் குணம் ஆகியவை வளருகின்றன. விரதங்கள் நமக்கு ஒருபோதும் விரோதமான நிலையைத் தரவில்லை.
விரதங்களைக் கடையிழக்கவேண்டியவிதிகள்
விரதம் இருப்பவர்கள் ஆணாக இருந்தால் முதலில் குடும்பத்தாரின் அனுமதி பெற்றே விரதம் இருக்க வேண்டும். கன்னிப் பெண்ணாயின் பெற்றோரின் அனுமதியுடனும், மணமான பெண்கள் கணவனின் தாயாரான மாமியாரின் அனுமதி பெற்ற பின்பும் விரதம் இருக்கவேண்டும். பிறருக்கு உடன் பாடு இல்லாச் சூழ்நிலையில் இருக்கும் விரதம் முழுப்பயனைத் தராநோயாளிகள், மிகவும் வய தானவர்கள், குழந்தைகள், விரதம் இருக்கவேண்டிய அவசியமில்லை. பெண்கள் வீட்டுக்கு விலக்காகி ஏழு தினங்கள் ஆன பிறகே விரதம் மேற் கொள்ளலாம். குழந்தை பிறந்து 48 தினங்களுக்குப் பிறகே விரதங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.
குடும்ப உறுபயினர்கள் எவரேனும் இறநதால் அவர்கள் இறந்து மூன்று மாதங்களுக்குப் பிறகே
R2

u géö6o6oäosogdö o6oå - 2005 m விரதங்கள்
(شورووهGoه .M.2 (322,5)دونمو
விரதங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். விர தமிருக்கும் பெண்கள் அதிகாலை சூரிய உத யத்திற்கு முன்னால் குளித்துச் சுத்தமாக இருக்க வேண்டும். வீடுகளைக் கழுவிச் சுத்தப்படுத்த வேண்டும். விரதத்திற்காக சமையல் செய்யும் பாத்திரங்கள் புதிதாகச் கழுவப்பட்டிருக்க வேண்டும். ஏற்கனவே சமைத்ததாகவோ அசைவ உணவுகளைச் சமைத்த பாத்திரமாகவோ இருக்கக் கூடாது. விரதம் இருப்பவர்கள் பிறர் மீது கோபப் படுதல், பிறரைப் பற்றித் தவறாகப் பேசுதல், பிற ருடைய மனதைப் புண்படும்படி கேலி செய்தல், பிறரிடம் பேசாதிருத்தல், அதிகமாகப் பேசுதல் ஆகிய எதுவுமே செய்யக்கூடாது.
விரதத்தின் போது அசைவ உணவுகளைச் சாப்பிடுவது மட்டுமல்ல பிறருக்கு சமைத்துக் கொடுப்பது கூடத் தவறாகும். வெற்றிலை, பாக்கு போடுதல், புகைபிடித்தல், மது அருந்துதல் முதலியவையும் கூடாது.
விரதங்களுக்கு தகுந்த படி ஒருவேளை, இரண்டு வேளை, மூன்று வேளையும், உபவாசம் இருத்தல் ஆகிய எதற்கும் தயாராக இருத்தல் வேண்டும் நிபந்தனைகளை அரைகுறை மனத்தோடு இல்லாமல் முழுமனத்தோடு ஏற்றுக்கொள்பவர் களாக இருத்தல் வேண்டும். விரத பூசைகளின் போது ஒவ்வொரு முறையும் விநாயகருக்குப் பூசை செய்த பிறகே விரதத்திற்கான தெய்வங்களுக்குப் பூசை செய்ய வேண்டும்.
விரதம் என்பது இதயபூர்வமாகச் செய்யப்பட வேண்டும். பெண்களைப் பொறுத்தவரையில் அவர்கள் தங்கள் கணவரின் அனுமதி பெற்றுத்தான் விரதத்தில் ஈடுபடவேண்டும். எந்த விரதத்தினை அனுட்டித்தாலும் முதலில் குளிர்ந்த நீரில் குளித் துச் சந்தியாவந்தனம் போன்ற நித்திய கருமங்களை முடித்துக் கொண்ட பின்னர் பூஜைக்குரிய செப்புப் பாத்திரத்தில் தண்ணிர் త్రిశీలి வர வேண்டும். எந்த விரதத்தை
محصے

Page 50
மேற்கொள்ளப் போகிறோமோ அந்த விரதத்தின் பெயரைக் கூறிச் சங்கற்பம் செய்ய வேண்டும். விரதம் மேற்கொள்ளுகின்ற தினம் முழுவதுமே உணவைத் தவிர்ப்பது சிறப்பாகும். ஒரு வேளை முடியாவிட்டால் பகலில் மட்டும் எதையுமே சாப்பிடாமலிருந்து இரவு வேளையில் சிற்றுண்டியாகப் பலகாரத்தைச் சாப்பிடலாம்.
உறவில் ஈடுபடுதல் கூடாது. தவறான உணர்ச் சிகளை உருவாக்கும் நிகழ்ச்சிகளைப் பார்த்தல், அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளைக் கேட்டல் கூடாது. விரதம் என்ற பெயரை வைத்துக் கொண்டு அடிக்கடி நீராகாரம் சாப்பிடக்கூடாது நாம் விழித் திருந்து இறைவழிபாட்டில் நமது எண்ணங்கள், சிந்த னையைச் செலுத்த வேண்டும்.
திட்ஷை பெற்றவர்கள் பூஜைகளைச் செய்யலாம். பெறாதவர்கள் வழிபாடு, தீபாரா தனைகளிலே கலந்து கொண்டு வழிபடலாம். தகைமையே எதற்கும் பிரதானம். பூஜைகள் பூர்வாங்க பூஜை, பிரதான பூஜை, உத்தராங்க பூஜை, புனர் பூஜை என்று நான்கு வகையில் பிரித்துள்ளனர்.
விரத காலங்களில் எதுவுமே அருந்தாமல் நீர் மட்டும் அருந்தி உபவர்சம் இருப்பதே முறையான சிறந்த விரத முறையாகும். 1. ஆடிக் கிருத்திகை முருகப் பெருமானுக்குரிய
விரதம்
2. கந்தசஷ்டி (ஐப்பசி மாதம்) முருக விரதம் 3. கார்த்திகை விரதம்
கார்த்திகை விரதத்தின் மகிமையைச் சிவ பெருமான் ့်ဖြိုး"ိုနှီး பெண்களுக்கு அருளினார். கார்த்திகைப் பேன்கள் அறுவர் ஆவர். இவர்கள் குமாரக் கடவுளி எடுத்து வளர்த்தவர்கள். இதனால் தான் குமரன் ஆறுமுகம் என்று பெயர் பெற்றான். உமாதேவி எடுக்க ஆறுமுகத்துடன் ஒரே குழந்தையான குமரன் கிருத்திகை நட்சத்திரத்தில் விரதமிருந்து வழிபடுவோர், சிவபெருமான் முருகக் கடவுள் ஆகியோரின் அருளைப் பெறுவர்.
கந்தசஷ்டிவிரதம்
ஐப்பசி மாதம் சுக்கில பட்சத்துப் பிரதமை முதல் சஷ்டி வரையிலும் ஆறு நாட்களுக்கு
Y

= ൯൭ oണ്ണd - 2009 முருகப் பெருமானைக் குறித்து அனுஷ்டிக்கும் விரதமாகும். எல்லாச் சிவாலயங்களிலும் இந்த ஆறு தினங்களும் முருகனுக்கு சஷ்டி உற்சவம் கொண்டாடப் பெறும். ஆறுபடை வீடுகளிலும், பிற முருகன் ஆலயங்களிலும் இத்திருவிழா மிகவும் சிறப்பாக நிகழும்.
கந்தசஷ்டிவிரகுமுறை
ஆறு நாட்களும் விரதம் இருப்பவர்கள் தினமும் காலையில் நீராடி உபவாசம் இருத்தல் வேண்டும். கோவிலிலோ அல்லது வீட்டிலோ முருகனை வழிபாடு செய்து பாராயணம் செய்யலாம். இக் காலங்களிலே கந்தபுராண்படனம், திருப்புகழ், கந் தசஷ்டி கவசம், சண்முக கவசம் போன்ற பாக்களைப் பாராயணம் செய்தல் சிறப்பாகும்.
கந்தசஷ்டியின் போது ஆறு தினங்களும் உபவாசமிருந்து ஆறாவது நாள் இரவு பால், பழம் சாப்பிடலாம் என்று சொல்லப்பெறுகிறது. உடல் நிலை இடம் கொடாதவர்கள் தினமும் ஒரு வேளை மதியமோ அல்லது இரவோ பலகாரம் அல்லது பால் பழமோ சாப்பிட்டுக்கொள்ளலாம்.
கந்தபுராணக் கதை சூரபத்மன் என்னும் கொடிய அரக்கன் வாள் சுமந்த தேவர்கள்ை மீன் சுமக்க வைத்தவன. படாத பாடுபடுத்தினான். இந்திரன் மகன் ஜெயந்தனைச் சிறைப்படுத்தினான். சித்திரவதை செய்தான். -
தேவர்களின் வேண்டுகோளுக்காகச் சிலி பெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு பொறிகளாகத் தோன்றியவனே ஆறுமுகனாவான். ஆறுமுகன் சரவணப் பொய்கையில் ஆறு கார்த் திகை மாதர்களிடம் வளர்ந்தான். உமையவள் ஆறு குழந்தைகளையும் எடுத்து ஆறு திருமுகங்கள் உடைய ஒரு குழந்தையாக ஆக்கி சக்தி வேலையும் கொடுத்தாள்.
முருகக் கடவுள் சக்தி வேலால் சூரனைச் சங்காரம் செய்தான். அவனைச் சேவலும்'மயிலுமாக ஏற்றுக் கொண்டான். சூரனுக்கும் முருகனுக்கும் போர் நடந்த ஆறு நாட்களே கந்தசஷ்டி தினங் களாகும். இந் நாட்களில் விரதமிருத்தல் மிகச் சிறப்பாகும். இந்த ஆறு நாட்களும் தேவர்களும் முனிவர்களும் முருகப் பெருமானைத் துதித்துக் சூொண்டிருந்தனர். இயிதன் பின்னர் அதாவது
(ر؟

Page 51
கந்தசஷ்டி ஆறு நாட்களின் பின்னரும், மாதந் தோறும் வரும் சுக்கில பட்சத்து சஷ்டியிலே முருகப் பெருமள்னை வழிபட்டு பாராயணம் செய்தும் பால், பழம் மட்டும் சாப்பிட்டும் விரதம் இருந்தால் முருகப் பெருமானின் அருளைப் பெறலாம்.
விரதமலன்
கந்தசஷ்டி விரதத்திற்குக் கணக்கற்ற பலன் களுண்டு “சஷ்டியிலிருந்தால் அகப்பையில் வரும்" என்பது பழமொழியாகும். சஷ்டியில் விரதமிருந்தால்
கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பது இதன்
பொருளாகும். (அகப்பை - கருப்பை) இவ்விர தத்தை முசுடுந்தச் சக்கரவர்த்தி முறைப்படி
அனுஷ்டித்து எல்லாம் நலன்களும் பெற்றுச்
சிறப்படைந்தார் என்று புராண வரலாறு கூறுகிறது. அதுமட்டுமன்றி இன்றும் பல முருகனடியார்கள் தங்களது இஷ்ட தெய்வமான முருகனை வழிபட்டு பேரின்பம் அடைந்ததனைக் கூறி மகிழ்வதையும் காதால் கேட்டுமிருக்கிறோம்.
தைம்பூசம்
தைமாதம் வரும் பூசநட்சத்திரத்தில் திருமுருகப் பெருமானுக்குக் கோயில்களிலெல்லாம் விழாக் கொண்டாடப்படுகிறது. செட்டிநாட்டைச் சேர்ந் தவர்கள் கார்த்திகை மாத்த்திலிருந்தே ஏற்பாடுகளைச் செய்வார்கள். மார்கழி முதல் தேதி யன்று முதியோர்கள் மூலம் மாலை போட்டுக் கொள்வார்கள். அப்படி மாலை போட்டுக் கொண்டவர்கள் தினமும் இருவேளை குளித்து அருகிலிருக்கும் கோவிலுக்குச் சென்று முருகப் பெருமானின் துதிப்பாடல்களைப் பாடி தூப தீபம் காட்டி முருகக்கடவுளை வணங்கித்தான் தத்தம் அலுவல்களைக் கவனிப்பர். தங்கள் உணவைத் தாமே சமைத்துக்கொள்வதுமுண்டு. மாலை போட் டவர்கள் பழனிக்குச் செல்வார்கள். ஒரு வாரத்திற்கு முன்பு அல்லது பெரியோர்கள் கூடிக்குறிப்பிடும் நாளில் அனைவரும் ஒன்று சேர்வார்கள். ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் சேர்ந்து மிகப் பெரியளவில் பூசை செய்வார்கள். பூகை முடிந்ததும் முருகன் திருப்பாடல்களைப் பாடியபடியே நடக் கத்தொடங்குவார்கள். இரவு பகல் பாராமல் சற்று நேரம் ஓய்வெடுப்பதும்
N
2
صحصے

ஊ நல்லைக்குமரன் மூலர் - 2005
நடப்பதும்ாக 8 தினங்கள் நடந்து தைப்பூசத்தன்று பழனி முருகன் கோயிலுக்கு வருகிறார்கள். முருகனுக்கு முடிக்காணிக்கை செலுத்துகிறவர்கள் ஏனைய காணிக்கைககள் செலுத்துபவர்கள் அவற்றைச் செலுத்தி வணங்கி விட்டு அவரவர் ஊர்களுக்குத் திரும்புவர். தைப்பூச விரதமிருந்து முருகனை வணங்குவோர் முருகன் அருள் பெற்று வரப்போகும் ஆண்டில் சுபீட்சம் பெற்று மகிழ்ச்சியோடு வாழ்வார்கள் என்பது திடமான நம்பிக்கை. சிலர் முன்பே எதற்காகவாவது முரு கனை நினைத்து வேண்டிக்கொள்வதுண்டு.
Trafasi
மாசி மாதம் சந்திரன் சிம்ம ராசியில் மக(ம்) நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் நள்ளில் முருகன் கோவிலில் விசேடமான பூசைகள், விழாக்கள் நடக்கும். ஒருவாரத்திற்கு முன்பே விரதமிருந்து மாசி மகத்தன்று கோவிலுக்குக் குடும்பத்தோடு வந்து முடிக்காணிக்கை செலுத்தியும் மற்றக் காணிக்கைகள் செலுத்தியும் வழிபாடு செய்வர்.
மாசி மக(ம்) விரதத்தோடு இருப்பவர்களுக்கு மறுபிறவி இல்லை என்று ஜோதி நூல்கள் கூறுகின்றன. மக நட்சத்திர அதிபதி கேது. ஜோதிட முறைப்படி மோட்ஷகாரன். மோட்சம் பெறுப வர்களுக்கு மறுபிறவி இல்லை என்பது இந்து மதத்தவர்களின் நம்பிக்கைகளுள் ஒன்று.
மக(ம்) நட்சத்திரம் சிம்மராசி. சிம்மராசி சூரியனுடைய வீடு. சூரியனுடைய வீட்டில் சந்திரன் வருவதும் கும்ப ராசியில் இருந்த சூரியன் சந் திரனைப் பார்ப்பதும் விசேடமானவை. இதனால் நிறைய அல்லது தேவையான பெண் குழந் தைகளைப் பெற்று விட்டு, ஆண்பிள்ளைகள் இல்லாமல் தவிக்கும் தாய் தந்தையர், மாசி மாதம் விரதமிருந்து அன்னதானம் செய்தால் ஆண் குழந்தை பிறக்கும் என்பார்கள். மாசி மகம் பன் னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பகோணம் ஏகாம்பரேதசுவரர் கோவிலில் “மகாமகம்' என்ற பெயரில் மிகப் பெரிதாகக் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் இலட்சக்கணக்கில் வருகிறார்கள். பன்னிரண்டு N
محصے

Page 52
ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்த மகா மக(ம்) விழாவில் கலந்து கொண்டவர்களுக்குப் பூர்வ ஜென்ம பாவங்கள் தீர்ந்துவிடும் ஸ்ன்ற நம்பிக்கையுண்டு.
பங்குனிஉத்தரம்
பங்குனி மாதம் உத்தர நட்சத்திரம் வரும் போது முறைப்படி விரதமிருந்து முருகப் பெருமானை வேண்டினால் பிறவிப் பெரும் பயனை அடைய லாம். 48 ஆண்டுகள் பங்குனி உத்தர விரதம் இருப்பவர்களுக்கு அடுத்த பிறவி அருட் பிறவியாக் அமையும். இதில் உலகத்தார் வணங்கும் தெய் வீகத்தன்மை அடைவார்கள். வருடம் முழுவதும் ஒழுக்கக் கேடாக இருந்து விட்டு ப்ங்குனி உத்தரம் விரதம் இருப்பவர்களுக்கு தீய பலன்களே கிடைக்கும். உத்தர நட்சத்திர அதிபதி சூரியன் பாவங்களைச் சுட்டுப் பொசுக்கும் சூரியன் போலித்தனமாக பக்தி வேடமிருப்பவர்களைச் சுட் டெரித்து விடுவான் என்கிறது சூரிய புராணம்.
boastafsabayas
விசாகன் என்றால் முருகன். விசாக நட்சத்திரம் ஒவ்வொரு மாதமும் வருகிறது. ஆயினும் வைகாசி விசாக நட்சத்திரத்தை விசேடமான விரதமாக அனுஷ்டிக்கிறார்கள் ஏன்? வைகாசி மாதம் சூரியன் இடப ராசியில் இருக்கிறார். அவர் அங்கிருந்து ஏழாம் பார்வையாக விசாக நட்சத்திரத்தைப் Lä கிறார். விசாக நட்சத்திரத்தின் அதிபதி குரு என்பது போல் விசாக நட்சத்திரம் மூன்று பாதங்கள் துலா ராசியிலும், நான்காவது பாதம் விருச்சிக ராசியில், விசாக நட்சத்திரத்தின் நான்காவது பாதத்தையே சூரியன் பார்க்கிறார்.
விசாக நட்சத்திரத்தின் அதிபதி குரு என்பது போல் விசாக நட்சத்திர தேவதை குமரன் குமரனை சூரியன் வழிபடுவதாக ஐதிகம். எனவே முருகனை வழிபடும் சூரியனை நாமும் வழிபடுவோப் என்பது கருத்து. வைகாசி விசாக நட்சத்திரத்து அன்று பகல் உணவு அருந்தி மாலையில் குமரன் குடி கொண்ட திருக்கோயிலுக்குச் சென்று அர்ச் சனைகள் செய்து வழிபடுவதால் புத்திர தோஷம் புத்திர சோகம் நீங்கி புத்திர பாக்கியம் கிடைக்கு என்பது நம்பிக்கை.

= நல்லைக்குமரன் மலர் - 2005
வைகாசி மாத விசாக நட்சத்திரத்தில் முருகப் பெருமான்க் இவ்வுலகிலுள்ள்ேரீர் யர்வரினதும் உய்விற்காக உதித்தவன் என்பதுTகிந்தபூராணச் செய்தியாகுடிவைகாசி விசாக தினத்தை முரு க்னின் பிறந்ததினமாக முருகனின் அடியார்கள் ஆண்டுதோறும் கொண்டாடி மகிழ்வது வழக் கமாகிவிட்டது.
பிறப்பும் இறப்பும் அற்ற இறைவனுக்கு வருடத்தில் ஒரு நாளைப் பிறந்த தினமாக்கிக் கொண்டு அந்நாளில் அவனை நீராட்டி அழகு மிளிர அலங்காரங்கள் செய்து மங்கள வாத்தியங்கள் ஒலிக்க பூம்பல்லக்கில் அமர்த்தி புத்தர்கள் புடை சூழத் திருவிழா நடத்தி அவனின் அளப்பிலா அழகு கண்டு உலப்பிலா ஆனந்தத்தில் அடியார்கள் திளைத்து நிற்கின்றனர்.
முருகனை வணங்குபவர்கள் அழகினை ஆராதிக்கிறார்கள். அழகினை ஆராதிப்பவர்கள் ஒழுங்கினைப் ப்ேணுபவர்கள். செம்மையையும் சீர்மையையும் நேசிப்பவர்கள். நீதியை உபா சிப்பவர்கள். நன்மைகள் புரிபவர்கள். அமைதியை அனுசரிப்பவர்கள் . முருகப் பெருமானை வணங்குபவர்கள், வாழ்வில் நன்மையே சிந்தித்து நன்மையே பேசி நன்மையே புரிந்து நீதியின் அடிப்படையில் வாழ வேண்டும். அவ்வாறு வாழா தவர்கள் முருகனை நிந்தனை செய்த குற்றத்திற்கு ஆளாவர்.
வைகாசிப் பூரணையுடன் இணைந்தே பெரும் பாலும் வைகாசி விசாகத் திருநாள் வருகிறது. பூரணை, முழுமதி நாள் பகலிலே சூரியன் ஒளி கொடுக்க அதனைத் தொடர்ந்து பூரணைச் சந்திரன் ஒளி வீசி இருளற்ற முழு நாளுமே இரவில்லாத பகலாக விளங்கும் நாள் பூரணை முழுமதி. நந்நாள். இத்ைைகய நந்நாளை மக்கள் தூக்கத்திலும் சோம்பலிலும் கழிக்கக் கூடாதென்று உன்னி யவர்கள் நம் முன்னோர்கள். வைகாசி விசாகத் திருநாள் சைவ மக்களுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த புனித நாளாக விளங்குகின்றது. இப் புண்ணிய தினத்தில் தெய்வ வழிபாட்டிலும் நற்கருமங்களைப் புரிவதிலும், தான தர்மங்களைச் செய்வதிலும் எம்மை ஈடுபடுத்தி நல் வாழ்வு வாழ்வோமாக!
ܓܔ 30 Ο

Page 53
அருணகிரிநாதர்
கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் முருகன். மானிடராகப் பிறந்த நாம் இப்பிறப்பின் பயனை அடைய ஆறுமுகப் பெருமானின் துணையையே நாடவேண்டும். முருகப் பெருமானின் பெருமைக ளைப் புகழ்ந்துரைப்பதும் அவன் திருவடிகளை
உள்ளன்போடு வழிபடுதலுமே நாம் ஈடேற வழியாகும்.
நல்லூர்க் கந்தனின் பெருமைகளை உணர்ந்த ஞானிகளி, சித்தர்கள், அறிஞர்கள், பெரியோர்கள் பலர். அவ்வரிசையிலே யோகசுவாமிகள் நல்லூரான் பெருமையை நன்குணர்ந்து பாடிய பாடல் இது வாகும்.
பஞ்சம் படை வந்தாலும் பாரெல்லாம் வெந்தாலும் அஞ்சுவமோ நாங்களெடி - கிளியே ஆறுமுகன் தஞ்சமெடி
சுவாமிகள் கூறியது போல் படைவந்தது பஞ்சம் வந்தது. அவ்வேளைகளில் எல்லாம் எம் எல் லோரையும் காப்பாற்றியது. நல்லூர் முருகனே கடந்த காலங்களில் நாம் கண்ட உண்மைச் சம்பவங்கள் இவையாகும், மெய்யன்போடும் முழு நம்பிக்கையோடும் தன்னை வழிபடும் அடியார்களின் துயர்களை0ஓடோடி வருவான் முருகன் என்பது உண்மை என்பதையும் நாம் அறிவோம்.
முருகன் இளமைக் கோலத்துடன் அழகே உருவானவன் . அவனுடைய அழகை இருகண்களாலும் பார்க்க முடியாதென்று “செங் கோடனைச் சென்று கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே' என்று பிரம்மனைச் சாடுவார் அருணகிரிசுவாமிகள். இதனால் முருகப் பெரு மானிடம் உள்ளத்தைப் பறிகொடுத்தவர் இவர். கந்தரலங்காரத்தில் முருகன் அழகை நன்கு
அலங்கரிக்கின்றார் அருணகிரிநாதர்.
முருகன் திருவருட் செயல்களுள் முக்கிய இடத்தைப் பெறுவது சூரசம்ஹாரம். இது நடந்தது திருச்செந்தூரிலே சூரசம்ஹாரம் நமக்கு உணர்த்
Y.

நல்லைக்குமரன் மலர் - 2005 போற்றும் அழகன்
- Sco A. Gగ్రంouMబa
தும் தத்துவமென்ன? மிகவும் உயர்வானதும் எமக்கு உயர்வைத் தருவதுமான ஒன்றையல்லவா இது எடுத்துரைக்கின்றது. அதாவது எமக்குள் இருந்து எம்மைக் கெடுத்துக்கொண்டிருக்கும் அகங்காரம், மமகாரம் அற்றுப்போக வேண்டுமென்றால் அது முருகப் பெருமான் அருளாலேயே கைகூடும் என் பதாகும். முருகனுடைவேல், அந்த வீரவேல், சூர னையா அழித்தது. இல்லை: அது சூரத்துவத்தை அழித்தது: சூரன் மயிலானான். அவன் வண்ண மயிலாகவும் சேவற் கொடியாகவும் முருகனுட னேயே வாழ்ந்து கொண்டிருக்கிறான். முருகப் பெருமான் சூரனுக்குக் கருணை காட்டித் தன் னுடனேயே சேர்த்துக் கொண்ட கருணைக் கடல். சூரன் நற்பேறு பெற்றான். கந்தபுராணத்திலே சூர பன்மன் கூற்றாக இப்பாடலைக் காணலாம்.
அண்ணலார் குமரன் மேனி படிமுதன்
முடியின் காறு மெண்ணிலா ஆழி கால மெத்திற நோக்கினாலுங் கண்ணினா லடங்கா துன்னிற் கருத்தினா
லடங்கா தென்பா
சூரபன்மன் முருகப் பெருமானை ஒரு சிறுவனாகவே முதலில் கணக்கிட்டான். பின்னர் முருகனின் அழகு, ஆற்றல், தோற்றத்தைக் கண்டான். தான் போட்டது தப்புக் கணக்கென் பதை உணர்ந்தான், முருகனைப் புகழ்ந்தான், பாராட்டினான். என்பதாகக் கீழ்க்காணும் கந்த புராணப் பாடல் மூலம் அறிய முடிகிறது.
கோலமா மஞ்ஞை தன்னிற் குலவிய குமரன்
pණ්ගගrú பாலனென் றிருந்தே னந்நாட் பரிசிவை யுணர்ந்தி
லேன்யான் மாலயன் றனக்கு மேனை வானவர் தமக்கும் யார்க்கு மூலகா ரணமாப் நின்ற மூர்த்தியிம் மூர்த்தி
யன்றோ.
N
محصے

Page 54
துன்பமும் இன்பமும் உள்ளது தான் மனித வாழ்க்கை. துன்பம் எமது கட்டுப்பாட்டை மீறும் போது அல்லது ஆற்ற முடியாத துன்பமேற்படும் போது "எல்லாம் தலையெழுத்து” அல்லது எல்லாம் வினைப் பயன் என்றுகூறி எம்மை நாமே சமாதானப் படுத்திக் கொள்கின்றோம். ஒவ்வொருவரும் செய்த நல்வினை தீவினைகளுக்கேற்பப் பிறவி கொடுப் பது பிரம்மன் பணியாகும். பிரம்மனுக்கு நான்கு தலைகள், எட்டுக் கண்கள். இதன் மூலம் திக் கெட்டையும் ஒரே நேரத்தில் பார்ப்பவன் ஆதலால் பிரமனின் கணிப்பில், நிரற்படுத்தலில் பிழையிருக்க இடமிருக்காது. நாம் பிறக்கின்ற போது பிரம்மன் எம் தலையில் எழுதியவாறே எம் வாழ்க்கை அமைகின்றது. இவ்வாறு மன் எழுதிய எழுத்தை அழிக்க முடியாதா என்றால் அதற்கு முடியும் என்று முழங்குகின்றார் அருணகிரியார்.
தஞ்சமென வருவோர்க்கு அஞ்சேலென அருள் கொடுக்கும் வள்ளல் அல்லவா எம் முருகன், செந்தில் முருகன். திருவடிகளை வணங்கித் தலை யெழுத்தை அழித்துக் கொள்ளமுடியும் என்றும் திருச்செந்தூர் முருகன் புகழ்பாடுகிறார் அருணகிரி சுவாமிகள். இதோ அப்பாடல்
சேன்பட் டழிந்தது. செந்தூர் வயற்பொழில்
தேங்கடம்பின் மால்பட் டழிந்தது பூங்கொடி யார்மனம்
tomuonfičеоте வேல்பட் டழிந்தது வேலையுஞ் சூரனும்
6heນບໍ່ບຸtoeນeຕໍ່ கால்பட் டழிந்ததிங் கென்றலை மேலயன்
ஒழுக்கம் விழுப் உயிரினும் ஓம்ட
=<

= நல்லைக்குறரன் மூலர் - 2005
மார்க்கண்டேயருடைய வரலாற்றிலே மார்க் கண்டேயர் இறைவனிடம் சரணடைந்தார். காலன் மார்க்கண்டேயரது உயிரைப் பறிக்க வந்த போது
'காலனைக் காலால் உதைத்து மாக்கண்டேய
ரைக் காப்பாற்றினான் இறைவன். இதே போல் முருகனைச் சரணடைந்தோருக்கு நாள் கோளால் பயமில்லை என்பதைத் தெளிவாகப் பின்வரும் பாடல் மூலம் எடுத்துக் கூறுகிறார் அருணகிரியார்.
நாளென் செயும்வினை தானென் செயுமெனை
நாடிவந்த கோளென் செயுங்கொடும் கூற்றென் செயுங்கும
ரேசரிரு தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ்
சண்முகமுந் தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து
தோன்றிடினே.
முருகன் அருள் பெற்று அந்த அருள் வெள் ளத்தில் திளைத்து அருணகிரிநாதரின் முருகன் புகழ்பாடும் மேற்குறிப்பிட்ட சில பாடல்களைப் பார்த்தோம். இவற்றிலிருந்து எமக்குப் புலனாவது ஒன்று. அதாவது முருகப் பெருமானை மெய் யன்போடும் முழு நம்பிக்கையோடும், அகங்கார மமகாரமற்ற நிலையில் வழிபடும் அடியார்க்கு
முருகன் எக்குறையும் விடமாட்டான் என்பதாகும்.
அன்பே சிவம். அன்பே அனைவரையும் ஒற் றுமையாக வாழவைக்கும். இறை நம்பிக்கையோடும் அன்போடும் வாழ்ந்து பேரின்பத்தை அடைவோமாக.
"மேன்மை கொள் சைவரீதி விளங்தக உலகமெலாம்”
பம் தரலான் ஒழுக்கம்
படும்.
- குறள்

Page 55
&BGou Grýlusri சமய சமூகத்
“கோயில் இல்லாத ஊரிலே குடியிருக்க
வேண்டாம்.” “ஒன்றேகுலம் ஒருவனே தேவன்”
என்பது முதுமொழி. இறைவன் ஒருவன். அவன் பல ரூபத்தில் எங்கும் வியாபித்திருக்கின்றான்.
அவன் எல்லா உயிர்களிடத்தும் அன்பு கொண்
டவன். எம் உடம்பில் இறைவன் ஒன்றாகக் கலந்து
நிற்பவன். எமக்குமுன் எத்தனையோ, சித்தர்களும், ஞானியரும் தோன்றிப் பல அற்புதங்களைச்
செய்தும் பல உண்மைகளை எடுத்துரைத்தும் எம்மை உண்மையான நல்வழி செல்ல வழி
காட்டினர். இக்காலத்திலும் பல ஞானிகளும்,
சிவநெறிச் செம்மல்களும் நம் மத்தியில் இன்
றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள்
யாவரும் அன்பு இரக்கம் என்ற சொல்லுக்கு
பெருமதிப்பளித்துள்ளனர். ‘அன்பே சிவம் 'அன்பே
கடவுள்' என்ற உண்மையை நன்கு அறிந்து உள்ளன்போடு தொண்டு செய்து புனிதமாக தெய் விகத்துடன் செயல்பட்டவர்கள்.
மக்கள் உடல் வளர்ச்சிக்கு உணவு இன்றி யமையாததாகும். அது போல் மக்களின் ஆன்ம ஈடேற்றத்திற்கு ஆலய வழிபாடு இன்றிமையா ததாகும். ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெரும் சோதி வடிவான எமது இறைவனை நாம் உள்ளன் போடு வணங்க உகந்த இடமே ஆலயம் ஆகும். “ஆலயம் தொழுவது சாலவும் நன்று” என்பது முதுமொழி. நாம் விரும்பிய தன்மைகளையெல்லாம் இனிது அடைய வேண்டுமெனில் ஆலயத்திற்கு ஒழுங்காகச் செல்ல வேண்டும். நாம் மனதினை ஒரு வழிப்படுத்திக் கடவுளை உள்ளன்போடு புனி தமாக நினைத்துத் தியானிக்கவேண்டும். ஆலயத் தில் நாம் தவறாது கடவுளின், நாமத்தை உச் சரித்தும் பஜனை கூட்டுப் பிரார்த்தனைகள் பாடியும் புனிதமாக உள்ளன்போடு வழிபாடு செய்ய நாம் முன்வர வேண்டும்.
இராமகிஷ்ணரின் முக்கியத்துவம் வாய்ந்த உபதேசத்தில் தொண்டின் சிறப்புகள் விரிவாகக் கூறப்படுகின்றன. உண்மையில் நாம் “ஆலய
○ ܓܠ

gർഞ്ഞുണ്ണർമ്നg് 0ണ്ണ - 2005 -ത്ത 3ம் சுயநலமற்ற தாண்டுகளும்
۱/۱ہرو رولc.9.9 (کانG یا ضروع ہو --
வழிபாடும் சமய சமூகத் தொண்டுகளும், இறை யருள் சுரக்கும் சுயநலமற்ற புனிதமான சகல தொண்டுகளையும் நாம் புனிதமாகவும், உள்ளன் போடும், இறைபக்தியுடனும் செய்து வந்தால் எமக்கு உண்மையான இறை அருள் கிடைத்தே ஆகும்.
நம் உள்ளத்தில் சத்தியத்தோடு சுயநலமற்ற தொண்டும் ஒன்று சேருமானால் மனம் விரைவில் தூய்மையடைந்து உயர்ந்த ஆன்மீக நிலையை அடைகிறது. எங்கும் பரவியுள்ள காற்றுத்தான் நுரையீரல்களுக்குள்ளும் இருக்கிறது. காற்றை இது என்னுடைய காற்று என்று சொல்லிக்கொள்ள முடியுமா? அது போலவே எல்லா இடத்திலும் ஒரே இறைவன் தான் பரவி இருக்கிறார்.
நாம் ஆலயத்தில் அர்ச்சனை செய்து விபூதிப் பிரசாதம் முதலியவற்றை வாங்கிக் கொண்டு வீடு செல்வது தான் ஆலய வழிபாடாகக் கருதக் கூடாது. "எல்லோரும் வாழ்க இன்பமே சூழ்க’ என்று ஆலயக் கூட்டு வழிபாடுகளில் படிப்பது போல் “மக்கள் தொண்டே மகேஸ்வரன் தொண்டு” என நினைத்து நாம் அனைவரும் ஆலய சமய சமூகத் தொண்டுகளிலும் உள்ளன்போடு ஈடுபட வேண்டும். நாம் பொதுப்பணி, மற்றவர்களுக்குத் தொண்டு செய்யக் கிடைக்கும் சந்தர்ப்பங்களை நன்கு பயன்படுத்தித் திறம்படச் செயற்பட முன்வர வேண்டும்.
"அன்பே சிவம்” என்பதை நாம் மனதார நன்கு உணர வேண்டும். ஒருவன் அன்பை உணர்ந்து விட்டால் எல்லாம் உணர்ந்தவனாகின்றான். 'அ' என்பது தமிழுக்கே முதல் எழுத்து. ‘ன்’ என்பது வரி வடிவில் கடைசி எழுத்து. 'பு' என்பது நடு எழுத்தாகும். முன்னாகிப் பின்னாகி நடுவாகி எங்கும் பரந்துள்ளது. அன்பு என்னும் சொல் முந்திய முதல் நடு இறுதியுமானாய் என்பதை நினை வூட்டுகின்றது. இறைவன் அன்பு வடிவமானாவன்.
ܓ*
Y Y
محصے

Page 56
அன்பு பெற்றெடுத்த குழந்தையே அருளாகும். தன்னைப் போல் மற்றவர்களையும் நினைக்கத் தூண்டுவது உண்மையான அன்பாகும். ஆதலால் நாம் அனைவருடனும் அன்புடன் பழக முன் வரவேண்டும். உண்மையில் கஷ்டப்படுகிறவர் களைப் பார்த்தால் நமது மனம் இரங்க வேண்டும். உங்களிடம் இருப்பதை அவர்களுடன் மனமுவந்து பகிர்ந்து கொள்ள வேண்டும். பகிர்ந்து கொள்ள வேண்டுமென்றால் பணத்தை மட்டுமல்ல, நாம் பெற்ற கல்வி, நம்முடைய அனுபவங்கள், எமது உள்ளத் தால் உள்ளன்புடன் செய்யும் சகல தொண்டுகள், நற்பணிகள் என்பவற்றை இயன்ற வரையில் நம் சக்திக்கேற்ப மற்றவர்களுக்கு கொடுக்கக் முன்வர வேண்டும்.
இறைவன் படைத்த எல்லா உயிர்களையும் ஒன்றெனக் கண்டு ஆலய , சமய, சமூகப் பணி யாற்ற அத்திவாரமானது அன்பே இதனையே சுப் பிரமணிய பாரதியார்
"அன்பென்று கொட்டு முரசே மக்கள்
அத்தனை பேரும் நிகராம்" என்றார். தமிழ்ப்பாட்டி ஒளவையார்
"ஈசன் எனக்கருதி எல்லா உயிர்களையும்
நேசத்தால் நினைத்துக் கொள்” என்றார். இன்றைய நமது கவிஞன், "கருணை நிறைந்த உள்ளம் கடவுளர் வாழும் இல்லம்" என்றார்.
ஆகவே இறைவனிடம் சென்று எனக்கென்று வரம் வேண்டாமல் “இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க"வென்று நாம் மனதார வேண்டுதல் வேண்டும். இப்படி இறைவனிடம் வேண்டினால் அருள் கிடைக் குமென்பது தவறு. இறைவனுக்கு மனதாரத் தொண்டு செய்து இறைவனுடைய அன்பர்களி டத்து அன்பு கொண்டு அவர்களுக்கு எம்மாலான நற் சேவைகளை உள்ளன்போடு செய்தால் இறை வன் எம்மை ஆட்கொண்டு அருள் சுரப்பான். தன் நலம் கருதாத புனிதமான சேவை, எல்லோரும் இன்புற்று வாழ வேண்டுமென்ற மனப்பாங்கு எவரிடம் குடி கொள்ளுமோ அவனையே இறைவன் தன்னிடம் அழைத்துவிடுகின்றான்.
எனவே அன்பு, அருள், சகிப்புத் தன்மை, கருணை, பொறுமை, பணிவு நிறைந்த உள்ளத்துடன் ஆலய, சமய சமூகத் தொண்டாற்ற விரும்பாத சுயநலக்காரர்கள் ஆலயம் சென்று வணங்குவதால் எதுவித பயனுமில்லை. பஞ்ச பூதங்களான எம்மிடம் இறைவன் குடிகொண்டி ருக்கின்றான்.
صي
ܓܠ

= ൯൭ oണ്ണ? - 2005
கடவுளுக்கு சாதி இல்லை. உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்று வேற்றுமை இல்லை. அன்புள்ளம் கொண்டு நல்ல புனிதமான மனதுடன் தொண் டாற்றியோர் அனைவரையும் “ஒன்றே குலம்’ என மதித்து அருள்புரிந்தவர். திருவிளையாடற் புரா ணத்தில் இதற்குச் சான்றுகள் உண்டு.
சமய வழி நின்று சீருஞ் சிறப்புடன் வாழ்ந்த எமது சைவ சமய மக்கள் தொடர்ந்தும் புனிதமான பாரம்ப்ரிய சிவ பூமியில் தமது மனத் துயரை அகற்றி ஆத்மீக சாந்தியையும், இறை பக்தியையும், பொதுப் பணிகளையும் ஊக்குவிக்க எதிர்கால சைவ உலகம் இன்றைய சைவ இளைஞர் களுடைய கையிலேதான் உண்டு.
"சொல்லுதல் யார்க்கும் எளிய - அறிவாம் சொல்லிய வண்ணம் செயல்"
எனவே அலங்காரமான வாய்ப்பேச்சில் ஒரு வித பயனுமில்லை. இன்றைய இளைஞர்கள் உண்மையில் சுயநலம் கருதாப் பரோபகாரி யர்களாக நற்றமிழையும், மெய்ச்சமயமாகிய சைவத் தையும் வளர்க்க இளைஞர்கள் உள்ளங்களிலே தெய்வ உணர்வு, தெய்வ நம்பிக்கை, சத்தியம், நல்லொழுக்கம் ஆகியன சுடர் விட்டெழவும், பொதுப் பணிகளில் ஆர்வமுடன் செயற்பட்டுத் தம்மிடையே முதற்கண் ஒற்றுமையை நிலைநாட்டி ஆவன புரிந்து வருவதை எவரும் உள்ளத்தால் பாராட்டாமல் இருக்கமுடியாது. யதார்த்த நிலையில் இளைஞர்கள் கர்மவீரர்கள் எனின் மிகையாகாது.
பாரம்பரிய சிவபூமியில் யார் ஒருவர் தம்மை அர்ப்பணித்துப் புனிதமாக ஆலய, சமய சுயநல மற்ற தொண்டுகள், பணிகள் செய்து வருகிறர்களே அவர்களை அந்தந்தப் பொது அமைப்பைச் சேர்ந் தவர்களால் உண்மையில் உள்ளன்போடு உயி ருடன் நற்சேவைகள் செய்பவர்களை நாம் போற்றித் துதித்து, வாழத்த முன்வர வேண்டும். சேவை செய்பவர் இறைவனடி சேர்ந்தபின் நினை வஞ்சலிக்கூட்டம், கெளரவிப்பு வழங்குவதைத் தவிர்த்து உண்மையான ஆலய சமூக சமயப் பணிகள் செய்பவர்களை நாம் உயிருடன் அவர் களின் சேவை நலன்களைப் பாராட்டி அவர்களை மனதாரக் கெளரவிப்பதே சைவ சமயத்தின் உண்மையான பண்பாடு ஆகும்.
“தேசசேவையே தெய்வத் தொண்டு” “பணிபுரி : பலனை எதிர் பாராதே" “என்றும் வேண்டும் இன்ப ©eທໍາບຸ”

Page 57
தமிழ் மொழி
சைவத்தமிழ் மக்கள் வணங்கும் ஆல யங்களிலெல்லாம் வடமொழியிலேயே வழிபாடு நிகழ்கின்றது. அதேசமயம் தமிழ்க் கிறிஸ்தவர் வணங்கும் ஆலயங்களிலெல்லாம் தமிழ் மொழி யிலேயே வழிபாடு நிகழ்கின்றது. சைவத்தமிழ் ஆலயங்களில் வடமொழியில் வழிபாடு நிகழ்வதைக் குறைகூறுவதால் வடமொழியில் வெறுப்பு என்பதல்ல, தமிழ்மொழியில் தமிழர் விளங் கத்தக்கதாக நிகழவில்லையே என்பது கருத்து என்று சமீபுத்தில் ஒரு தமிழறிஞர் பகிரங்க மேடை ஒன்றில் பேசின்ார். இப்பேரறிஞர் வெகு கவனமாக வடமொழியில் தனக்கு வெறுப்போ புறக்கணிப்போ இல்லை என்பதைத் தெளிவாக்கினார்.
தமிழ்மக்கள் வழிபாடு செய்யும் ஆல யத்தில் தமிழ் மக்கள் விளங்கக்கூடிய மொழி என்பது மட்டுமன்றித் தெய்வீகமான மொழி என்றும் நம்பப்படும் தமிழ் மொழியில் வழிபாடு நடை பெறவில்லையே என ஒருவர் கருதினால் அக்கருத்தை ஆதரவோடு அணுகவேண்டியது அவசியம். வடமொழி தெய்வீகமொழி என்று சொல்லும் நாமே தமிழ் மொழியும் தெய்வீக மொழி என்று நீண்ட காலமாகக் கூறிவருகின்றோம். அப்படியிருக்க ஏன் சைவாலயங்களில் தமிழில் வழிபாடு நடைபெறவில்லை என்ற கேள்வி நியா шшто (85.
இக்காலத்தில் ஆங்கிலம் ஆங்கிலேய ருக்கு மட்டும் உள்ள மொழி என்றில்லாமல், உலக மொழி என்ற தகுதியைப் பெற்றிருக்கிறது. இதே போல ஒரு காலத்தில் இமயம் முதல் குமரிவரை - குமரிக்கும் தென்பால் ஈழம் வரையிலும் வடமொழி பொது மொழியாக இருந்திருக்கிறது. இன்று தமிழறிஞர் எவரும் ஆங்கிலத்தை அந்நிய மொழி என்று வெறுக்காதது போல், அக்காலத்தில் எவரும் வடமொழியை வெறுக்காது இருந்திருக்கின்றார்கள். இக்காலத்திலும் சில விஞ்ஞான சட்ட மேலைத் தேய விடயங்களைத் தமிழில் சொல்வதிலும் பார்க்க ஆங்கிலத்தில் சொல்வது எளிது என்ற கருத்து தமிழறிந்த, தமிழறியாத, ஆங்கிலம்
--سے
A.
ܓܠ

= gostoараоžabogdi to6of - 2005 =
ல் வழிபாடு
.(nosلحلحلفارهرة/كCl .2 فهو(dك –
அறிந்த தuழமக்கள் மத்தியில் பலர் சமய தத்துவ மந்திர விடயங்களை வடமொழியில் சொல்வது எளிதாக இருக்கின்றது என்று கருதுகின்றார்கள். இக்கருத்தில் ஒருவித நியாயம் இருந்தாலும் கூட தமிழ் மக்கள் தமிழ் மொழியில் வழிபாடு செய் யவில்லை, செய்ய வேண்டும் என்ற கருத்து வலிமையற்றுப் போகாது.
இவ்விடத்தில் திறந்த மனதோடு அணுக வேண்டிய ஓர் உண்மை உள்ளது. ஆலய வழிபாடு செய்யும் தமிழ்மக்கள் பலர் தமிழ் மொழியில் சிறிது அபிமானம் இல்லாமல் இருக்கிறார்கள் என்ற உண்மை தான். இத்துடன் இன்னும் ஒரு கசப்பான உண்மை உள்ளது. நம் சைவ சமய குருமாராக உள்ள அந்தணர்களில் ஒரு சிலர் ஆலய வழிபாட்டில் தமிழ்மொழிக்கு இப்பொழுது உள்ள இடத்தையும் இல்லாமல் செய்ய வேண்டும் என்று கருதிச் செயற்படுகின்றார்கள். இப்படிச் செயற் படுபவர் ஒரு சிலராக இருந்தாலும் அவர்கள் செல்வாக்காலும் செல்வாக்குடைய வழிபடுவோரை தமிழ் மக்களைத் தம் வசப்படுத்தி ஆலய வழி பாட்டில் தமிழ் மொழியைச் சிறுமைப்படுத்த முனை கின்றார்கள் என்பது உண்மை. தமிழ்மொழியில் இடம்பெறும் திருமுறை ஒதும் நிகழ்வை ஒதுக் கிவைக்க விரும்புகின்றாளர் என்பது தான். சிவா கமங்கள் ஆலய வழிபாட்டு முறைகளை வட மொழியில் கூறியிருக்கின்றன. அவை தோத்திரம் செய்யும் சந்தர்ப்பத்தில் வேதத்தாலும் தமிழ்த் திருமுறைகளாலும் தோத்திரம் செய்யும்படி கூறி யுள்ளன. இன்று சில குருமாரும் இரு மொழிகளிலும் மதிப்பு இல்லாத ஆலய நிர்வாகிகளும் வேதத்தை அடுத்து திருமுறையைப் பாடுவது வேதத்தை அவமதிப்பது போலிருக்கும், ஆகவே வேதத்தையும் திருமுறையையும் அடுத்து சொல்லவேண்டிய ஆசீர்வாதத்தை வேதத்தை அடுத்துச் சொல்லி அதன்பின் திருமுறை ஓதுக என்கின்றனர். வேறு சிலர் வேதத்தை அடுத்து திருமுறை ஒதாது வேதத்தை அடுத்து, வடமொழித் தோத்திரங்களைக் கூறியபின், திருமுறை ஓத இடம்கொடுக்கின்றனர். N
محصے

Page 58
இப்படிச் செய்யும் போதும் ஒரு தமிழ்மொழி நிந்தனை நிகழ்கின்றது. எப்படிப்படியென்றால் வேதம், வடமொழித் தோத்திரம் என்பவற்றைப் பலகுருமார் நீண்ட நேரம் ஒதுகின்றனர். திருமுறைகளோ மிகக் குறைந்தநேரம் ஒதப்படுகின்றன.
வேதம், வடமொழித் தோத்திரம் - கிரியை கள் என்பன சாதாரணமாக ஒரு மணிநேரம், விசேட காலங்களில் திருவிழாக்களில் ஐந்து ஆறுமணி நேரமும் நம் வழிபாட்டில் வடமொழி இடம்பெற தமிழ்மொழித் தோத்திரங்கள் சிலநிமிடங்கள் மட்டுமே இடம்பெறுகின்றன.
ஆலய வழிபாடு - வழிபாடு போன்ற சந்தர்ப்பங்களில் தமிழ்மக்கள் மத்தியில் தமிழில் நிகழ்வதில்லை என்பது வடமொழி துவேசமாகாது: வேத நிந்தனையாகாது. என்பதனை நன்கு கவ னிக்கவேண்டும். தமிழ்மக்கள் தமிழ்மொழியில் வழிபாடு செய்யவேண்டும். தமிழ்மக்கள் மத்தியில் நிகழும் செயல்கள் தமிழ் மக்களுக்கு விளங் கக்கூடியதாக இருக்கவேண்டும் என்பது வெறும் போலித் தமிழயிமானத்தினால் எழுந்த கருத்து அன்று. “சொல்லியபாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்” என்ற மணிவாசகத்தின் தூண்டுதலே. தமிழ்மக்கள் சிலர் தெலுங்குமொழியில் உள்ள இசைப்பாடல்களை விரும்பிப்பாடுவர்: கேட்டு மகிழ் வர். இதுபோல் சுயமொழிக்கு அப்பால் இசையை விரும்பும் தன்மை வடநாட்டிலும் இருந்திருக்கிறது. இவ்விடயம் பற்றி உலகப் பேரறிஞராகிய தாகூர் கருத்துத் தெரிவிக்கும் போது “பிறமொழியில் சங்கீதத்தை இரசிக்க விரும்புகிறவன் தன் காதலியோடு கதைப்பதற்கு வக்கீல் வைப்பவன் போல்வான்’ என்று கூறியிருக்கிறார். யாராக இருந்தாலும் தன் சுயமொழியில் இசையை இரசிக்க வேண்டும் என்ற தாகூர் போல சுயமொழியில் வழி பாடு நிகழ வேண்டுமென்று விரும்புவது தவறாகாது.
நோய்க்கு ஒருவன் மருந்து உண்கின்றான். வைத்தியர் கொடுத்த மருந்தை அவன் உண்கின்றா னேயன்றி, அந்த மருந்தின் இயல்பு, தன்நோய்க்கு அது நிவாரணமாகும் காரணம் என்பவற்றை அறிந்து நோயாளி மருந்துண்பதில்லை. இதேபோலத் தான் வழிபாட்டின் போது குருமார் வடமொழி மந்திரங் களைப் பயன்படுத்தினால் இறையருள் நமக்குக் கிடைக்கிறது. நமக்கு அது விளங்கவேண்டு மென்றில்லை என்று பலர் தருக்க வாதம் செய்
3
فتح
سےصےسے

 ைநல்லைக்குமரன் மூலர் - 2005 ன்ெறனர். இது தொடர்பாக எழுத்தாளர் ஜெயகாந் ன் கருத்துத் தெரிவிக்கும் போது மருந்துண்ணும் பிடயத்தில் நோயாளிக்கு மருந்தின் தன்மை தரியாவிட்டாலும் மருந்துவருக்குத் தெரிந்திருக் கிறது. ஆனால் நம் மத்தியில் வழிபாட்டு விடயத்தில் மருத்துவர் நிலையிலிருக்கும் குருமா நக்கு வடமொழி விளக்கமோ மந்திரங்கள் வேத தாத்திரங்களின் கருத்தோ தெரிந்திருக்கவில்லை ான்று கூறுகின்றனர். இக்கருத்து நம் ஆலயவழிபாடு செய்து வைக்கும் குருமார்விடயத்திலும் உண்மை. இங்கு இன்னுமொரு விடயம் கவனிக்கப்படவேண்டும். இக்காலத்தில் நாம் பல பயன்களை விரும்பி வழிபாடு செய்கின்றோமென்றால் நாம் விரும்பும் பயன்களெல்லாம் கிடைப்பதில்லை. இப்படிக் கிடைக்காமைக்கு காரணம் வழிபடுவார் மட்டுமன்றி வழிபாட்டுக்குப் பொறுப்பாக இருந்து பூசை முதலிய செய்யும் குருமார் தமக்கு விளங்காத நிலையில் செயற்படுவதேயாம்.
ஆலய வழிபாட்டில் வடமொழி ஆதிக்கம் வட மொழிக்கு மதிப்பு - வடமொழி அபிமானம் என்பன இவ்வாறிருக்க தமிழ்மொழி வழிபாடு வீழ்ச்சியடைந்ததை நாம் கவனிக்கவேண்டும்.
நம் யாழ்ப்பாணத்துச் சைவசமய ஆலயங் களில் புராணபடனம் என்ற முறையில் தமிழ்மொழி யில் சிறந்தவழிபாடு நிகழ்ந்து வந்தது. யாழ்ப் பாணத்தமிழரசர் காலத்தில் இப்புராணபடன முறை ஆரம்பித்திருக்கலாம் என்றும் நாவலர் காலத்தில் இது உச்சம் பெற்றிருந்தது என்று கூறுவர். நாவலர் பெருமான் கந்தபுராணபடனச் சிறப்புப்பற்றிக் கூறும் போது இராசவசியம் நோய் நீக்கும் புத்திரப் பேறு முதலிய பயன்களை தவறாது தரவல்லது. இது பலராலும் அனுபவ மூலம் அறியப்பட்டது என்ற கருத்தைத் தெரிவித்திருக்கிறார். திருவெம்பாவைக் காலத்தில் திருவாதவூரடிகள் புராணபடனம் நிகழ்ந்து வந்தது. இதன் காரணமாக சிதம்பரத் தலவழிபாட்டில் பங்குபற்றும் சிதம்பர யாத்திரை யிலும், சிதரம்பரத்தில் மடங்கள் அமைத்து நிர் வகிப்பதிலும் ஆர்வம் இருந்தது. இவற்றுடன் தமிழ் மொழியில் இயல்பான தேர்ச்சி மொழி சமயம் ஆன்மீகம் பற்றிய விளக்கம் என்பன நம்நாட்டில் சிறப்புற்றிருந்தன. தன்பிள்ளை சாக மருந்து கொடுக்கும் பெற்றோர் போல் புராணபடனம் அருகி ஒழிய நம்நாட்டவரே காரணமாயிருந்திருக்கின்றனர் ܔ*
محصے

Page 59
என்பதன்றி இதற்கு வேறுயாரையும் குறை கூறுதல் பொருந்தாது விஞ்ஞான முன்னேற்றம், சினிமா, தொலைக்காட்சி என்பவற்றின் வசதி என்பவற்றைக் காரணம் கூறுவது புத்திசாலித்தனமாகாது.
முதன்முதல் நம்நாட்டில் 1958ல் இனக் கலவரம் நிகழ்ந்து தமிழ்மக்கள் துன்புற்றபோது யாழ்ப்பாணத்தில் சிவஞானியாக விளங்கிய யோக சுவாமிகள் கந்தபுராணபடனத்தால் தான் நன்மை யடைய முடியும் என்று பலரைப் பகிரங்கமாக வழி நடத்தியிருக்கின்றார். நாம் யோகசுவாமிக ளையும் தமிழ்மொழியையும் பாராட்டிக் கொண்டே புராணபடன வழிபாட்டைப் புறக்கணித்துள்ளோம். இதனால் தமிழறிவையும் இறையருளையும் இழந் தோம் என்று தான் சொல்ல வேண்டும்.
இன்று பலர் புராணபடனத்தை ஊக்குவிக்க ஆர்வமாக உள்ளபோதும் புராணம் வாசிப்போர் பயன் சொல்வோர் கிடைக்காமல் கவல்கின்றனர். புராணம் வாசிப்பவர் பயன் சொல்பவர்ககளை நாம் தான் நம்முள்ளே தான் உருவாக்கவேண்டுமேய ன்றி யூஎன்எச்சீஆரொ ஜிரிசேற்றே தரமாட்டா.
புராணபடனம் தொடர்பாக சிந்திக்கும் இடங்களில் முறையாகத் தமிழ் படித்த பண்டிதர்மார் குறைந்துவிட்டார்கள். இனியென்ன செய்வது, பண் டிதர்மாரை உருவாக்குவது எப்படி என்று திகைக் கின்றனர். பண்டிதர்மாரை உருக்குவது படிப்படியாக நிகழலாம்:தாமதிக்கலாம். ஆனால் பத்து வருடங் களுக்குமேல் தொடர்ந்து தமிழை ஒரு பாடமாகக் கற்றுத் தேறிய அனைவரும் புராணம் வாசிக்க ஆர்வம் கொண்டால் வாசிக்க இயலாதா? செந் தமிழும் நாப்பழக்கம் அல்லவா? முதல் நாள் வாசிக்கும்போது தடக்குப்படுபவர் நாலாம் நாள் வாசிக்கும்போது திருந்திவிடுவர்.
பல்கலைக்கழகத்தில் தமிழை ஒரு பாட மாகப் படித்த ஒருவர் ஊக்கத்துடன் முயன்றால் புராணத்துக்குப் பயன் சொல்வது பெரியகாரியம் அல்ல. "சபை நடுவே நீட்டோலை வாசியா நின்றான் நெடுமரம்” என ஒரு தமிழ்ப்பாடல் உண்டு. ஒரு பாட்டைப் படித்துப் பொருள் விளங்குவதும் தான் விளங்கியதை ஒரு ஒழுங்கு முறையில் குறிப்பிட்ட முறையில் எடுத்துச் சொல்வதும் பல்கலைக்கழகப் பட்டதாரியால் இயலாதா? இயலும். இயலும், தேவை ஆர்வமும் ஊக்கமுமே. புராணபடனத்துக்கு பலர் முன்வராததற்கு ஒருகாரணம் உள்ளது. இக்காரணம் பலருக்குத் தெரியாத இரகசியமாகும்.
الصخصير
ܓܠ

நல்லைக்குறரன் 0லர் - 2005 இதைத் தெரிந்தவரும் துணிந்துசொல்ல கூச்சப் படுகின்றனர். அந்தக்காரணம் அந்த இரகசியம் என்னவென்றால் புராணத்துக்குப் பயன் சொல்வ தால் வருவாய் கிடைக்காது என்பது தான். இதை வெளிப்படையாகச் சொல்லப் பலர் கூச்சப்படு வதற்கும் ஒரு காரணம் உண்டு. சில வருடங் களுக்கு முன் பொருள் வசதி படைத்த பலர் வருவாயைப் புறக்கணித்து பயன் சொல்லி மகிழ்ந்து தம் பொழுதைத் தவப் பொழுதாகக்கியிருக்கின் றார்கள். இதனால் பயன் சொல்பவர் வருவாயை எதிர்பார்த்தலாகாது என்று சிலர் நம்பினார்கள். இதனால் வந்த கேடு இது.
இன்று பாருங்கள் கொடிற்ேறும் குருக்கள் ஒருவருக்கு, கலியாணச் சடங்கு செய்யும் ஒரு வருக்கு, செத்தவீட்டுக் கிரியை அந்தியேட்டி என்பன செய்பவர்க்கு, அதிகம் போவானேன் குறிப்புப் பார்த்து விவாகப் பொருத்தம் வேறுபலன் சொல்லும் ஒருவருக்கு மணித்தியால அடிப்படையில் வருவாய் கிடைக்கிறது. வருவாய் கிடைப்பதால் இப்படியான செயல்களுக்கு பலர் உருவாகுகின்றனர். புரா ணத்துக்குப் பயன் சொல்வதாயின் அதற்கு ஆயத் தமாகவே ஒருவருக்கு கணிசமான காலம் வேண்டும். பின் பயன்சொல்ல இரண்டு மூன்று மணித்தியாலங் கள் தேவை. இவற்றுக்குக் கிடைக்கும் வருவாயோ மிகச் சொற்பம். சில ஆலயங்களில் கோவிலில் வேலை செய்பவர் இருக்க, உதவியாள் மேளம் முதலியவற்றுக்குத்தான் அதிகம் கொடுக்க வேண் டும். புராணபடனத்துக்கும் அதிகம் கொடுக்க முடியுமா என்ற கருத்து நிலவுகின்றது. இந்த நிலையில் புராணபடனம் செய்ய ஆள் கிடைக்காது என்பது உறுதி. யாராவது தமிழ்ப் பண்டிதர்மார் பயன் சொல்ல வல்லவர் இருந்தாலும் அவர்கள் புராணபடனத்துடன் தொடர்பு கொள்ள முன்வரார். தமக்கு நேரமில்லை வசதியில்லை என்று கூறிதப்பி விடுவர். புராணபடனம் செய்ய வாசிப்பவருக்கும் பயன் சொல்பவர்க்கும் அதிக வெகுமதி கொடுத் தால் தெரியாதவரும் பயின்று வருவர். இன்றைய நிலையில் திருவாதவூரடிகள் புராணத்தை முறையாக வாசிக்கும் ஒரு இளைஞருக்கு 2000 ரூபா சன்மானம், சூரபன்பன் வதைப்படலத்தில் 100 பாடல்களுக்கு அழகாகப் பயன் சொல்லும் இளைஞருக்கு 3000 ரூபா சன்மானம் என்று அறிவித்தால் பலர் இதில் ஈடுபட முன்வருவர். இதற்கு நம் தமிழ்ச் சமுதாயம் சம்மதிக்காது. ஒதுங்கும் நிலை நீடிக்குமாயிருந்தால் தமிழ்மக்கள் மத்தியில் தமிழை ஒதுக்குபவரே மலிவடைவர்.
است.

Page 60
இன்று தமிழ்மக்கள் தமிழபிமானம், தமிழ் விளக்கம் இல்லாதவர்களாய்க் காணப்படுகின்ற னர் என விவரம் தெரிந்த பலர் கவலைப்படுகின்றனர். சீனரும் கிரேக்கரும் விஞ்ஞானத்தில் மிகமுன்னே றிய நிலையிலும் தம் பழைய இலக்கியங்களில் அபிமானமும் பயிற்சியுமுடையவராய் உள்ளனர்.
அமெரிக்காவிலோ இங்கிலாந்திலோ வாழும் குஜராத்தியர் மராட்டியர் பஞ்சாபியர் தெலுங்கள் கன்னடியர் முதலியோர் தம்மவருடன் தாம் உரை யாடும் போதும் வீட்டில் மனைவி பிள்ளைகளுடன் தொடர்பு கொள்ளும்போதும் தம் சுயமொழியை பயன்படுத்த அவ்விடத்தில் வாழும் தமிழர் தமிழைப் பயன்படுத்துவதில்லை என்று கண்டு கவலை அடைகின்றனர். இதுபற்றி பாரதியார் குறிப்பிடும் போது நாலு ஐந்து நூற்றாண்டுகளாக அடிமைக ளாக வாழ்ந்து தமிழனுக்குச் சுயபுத்தி போய் அடிமைப் புத்தி வந்திருக்கிறது: தமிழனுக்கு அடிமைப்புத்தி இருப்பதால் அவன் மொழியும்
96
போர் ஓய்ந்து
நிலவுன
பேர் அலைகள்
பெரும்
தேர் ஏறிநீ தி
செய்யு
ஊர் உலகு (
பொது

രു മൃർണ്ണർമ്ന ഗ്രഞ്ഞു? - 2005
நிந்திக்கப்படுகின்றது: உண்மையில் தமிழ் மொழி சிறந்த மொழியே என்கிறார்.
ஆபிரிக்காவில் இருந்து இரு நூற்றண்டு களுக்கு முன் அமெரிக்கா சென்று குடியேறிய நீக்ரோக்கள் தங்கள் தாய் மொழியை மறந்து ஆங்கிலத்தில் மூழ்கினர். ஆனால் இன்று அவர்க ளுள் ஆங்கிலமும் சரியாக வரவில்லை. தங்கள் தாய்மொழியும் அவர்களிடம் இல்லை. அவர்கள் தம் இனத் தனித்துவத்தை இழந்து சிறுமைப்படு கின்றார்கள். இது போன்ற சிறுமைக்கு ஆளாகாமல் தமிழர் விழிப்படைந்தால் மேன்மையுறலாம் என்கின் றனர். விவரம் தெரிந்த அப் பெரியோர் எனவே தமிழர் மத்தியில் தமிழை பிரகாசிக்கச் செய்ய வேண்டும். தமிழ்மொழியில் வழிபட வேண்டும் தமிழ் மொழியின் சிறப்பை அறியவேண்டும். இப்படி பெருமைகளைப் பாதுகாத்த நிலையில் வடமொழி யையும் மதிக்கலாம்; கற்கலாம்: கொண்டாடலாம். தமிழ் மொழி அபிமானம், தமிழ்மொழிப் பயிற்சி, தமிழ் மொழி உணர்வு மிகுக. மிகுக. மிகுக.
லகு
- έδπατο 6ιεραταrrooό
அமைதி
கயில் கந்தைய்யா
எழுந்து லி கொண்டதேனைய்யா!
க்விஜயம்
முன் நல்லைய்யா! வண்டி நிற்கும்
கட்டமைப்பைத் தாருமையா!
s
محصے

Page 61
அறம் ெ
ஆண்டவன் அறம் என்ன வேறுபாடு?
ஆண்டவன் என்று நாம் பேசும் உயர்ந்த பொருள் அறத்தை உணர்த்தவே தோன்றியது. சங்க இலக்கியங்களில் அக இலக்கியங்களிலும் புற இலக்கியங்களிலும் அறம் பேசப்பட்டது. சங்கம் மருவிய கால இலக்கியங்கள் அறத்தையே பாடு பொருளாகக் கொண்டன.
'விதித்தன இயற்றலும் விலக்கின ஒழித்தலும் அறம்' என்று திருட்குறட் பரிமேலழகர் உரை அறத்திற்கு இலக்கணம் கூறுகின்றது. திருக்குறள் முப்பால் நூலாக இருக்கின்றது. இதில் முதலாவது பகுதி அறத்துப் பாலாகும். மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவனும் ஆஸ்திகன், நாஸ்திகன் என்ற வேறுபாடின்றி ஒழுகவேண்டிய உயர்ந்த நெறி அறம் என்பது மறுகருத்துக்கு இடமற்ற விடயமாகும்.
'அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்” என்கிறது சிலம்பு ஆண்டி முதல் அரசன் வரை அறறெறியில் ஒழுக வேண்டும் என்றே இதிகாச புராணங்கள் எடுத்தியம்புகின்றன. பல்லவர் கால இலக்கியங்கள் பக்தி இலக்கியங்களாயினும் அறம் போதிப்பனவாயுமுள்ளன. பண்டு நால்வருக் கற முரைத் தருளி. என்பது சம்பந்தர் தேவார அடி அதுபோல சோழர் கால இலக்கியமாக இராம காதை அறத்தையே அடிப்படையாகக் கொண்டது. 'அறம் வெல்லும் பாவம் தோற்கும்' என்பது ராம காதையின் ஊடுபா.
"அன்பு மறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனு மது” என்றும் “அல்லற் பட்டாற்றா தழுத கண்ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை” என்றும் வள்ளுவம் பேசுவது என்றென்றும் மனத்தின்கண் இருத்தப்பட வேண்டியது.
"அன்று கொல் இன்று கொல் என்று கொல்
என்னாது பின்றையே நின்றது கூற்றம்" என்றெண்ணி அறம் செய்ய வேண்டும் என் கிறது நாலடியார்.

 ைநல்லைக்குமரன் மூலர் - 2005 E
O O வலனும
Šიატჩ%რ .@ ܠܽܘܢܗܶܠܘ[6 --
வெறும் புகழுக்காகவோ, யாரினதும் வேண்டுத லுக்காகவோ அன்றி நாமாகவே அறம் செய்ய வேண்டும். அதற்குரிய மனமிருந்தாலே போதும். அதனாற்றான் ஒளவையார் 'அறம் செய்ய விரும்பு என்றார்.
அறத்திற்குச் சார்பானது அன்பு இந்த அன்பினு டைய ஒரு வெளிப்பாட்டு வடிவம் கருணை. இது அறக்கருணை, மறக்கருணை என்று இரு வடிவம் பெறுகின்றது.
'அறத்திற்கே அன்பு சார்பென்பர் அறியார் மறத்திற்கும் அஃதே துணை
என்று பேசும் வள்ளுவம் கவனிக்கத்தக்கது. சூரபன்மனை முருகப் பெருமான் அனுக்கிரம் செய் தமை அறக் கருணையின் பாற்பட்டது. இராவணனை இராமன் வதம் பண்ணியது மறக் கருணையின் பாற்பட்டது.
எந்த இலக்கியமும் எச்செய்தி சொல்லினும் நிறைவில் அறத்தை வலியுறுத்தியே பூர்த்தி பெறும். நன்றி மறவாமையைப் பேசிய கச்சியப்பருடைய கந்தபுராணம்,நான் மறை அறண்கள் ஓங்க' என்று வாழ்த்திலே குறிப்பிடுகிறது.
பக்தி, தொண்டு, தியாகம் முதலானவற்றைப் பாடிய சேக்கிழாருடைய பெரிய புராணம் திருநகரச் சருக்கத்தில் ‘மாநிலங் காவலனாவான். பயமைந் தும் தீர்த்து அறக்காப்பான் அல்லோன்' என அரசிய லில் அறத்தைக் கூறுகின்றது.
நாயக்கர் கால இலக்கியமாகிய மகாபாரதம் கீதை என்கிற திவ்யப் பனுவலைத் தந்திருக்கிறது. “எப்பொழுதெல்லாம் அறமழிந்து மறம் தோன்றுகின்றதோ அப்பொழுதெல்லாம் நல்லோரைக் காக்கவும் தீயோரை
அழிக்கவும்
அறத்தை நிலை நாட்டவும் நான் யுகம் யுகம் தோறும் திருவவதாரம் செய்கிறேன்” என்று கண்ண பரமாத்மா
محصے

Page 62
கீதையிற் கூறுவது மிக முக்கியமாகக் கவனிக் கப்பட வேண்டியது.
அறத்தைக் காத்தவனை அது காக்கும். கொன்றவனை அது கொல்லும். உலகில் அறத் திற்குத் தோல்வியில்லை என்பதனை யாரும் மறுக்க முடியாது. மஹாத்மா காந்தி அற நெறியில் வாழ்ந்தது. ஓர் அயோக்கியன் சுட்டான். போய் விட்டாரே இது அறம் தோற்ற இடமா? இல்லை. காந்தி போய்விட்டார். ஆனால் காந்தியம் இன்றும் வாழ்கிறது. அது என்றும் வாழும்.
குற்றிய
நல்லூர்ப் பதிக்கு 6
நாயகன் முரு
உள்ளம் விரும்பும்
உயிர்களைக்
சிவனுக்கும் சக்திக்
கணபதிக்கு
கன்னியர் எல்லோரு
புகழைப் பா
گصيYa

நல்லைக்குறரன் மூலர் - 2005
சமகாலத்தில் இவற்றைச் சிந்திக்கும் போது பெருஞ் சந்தேகமே தோன்றும். நிலையானதாகிய அறம் நிலையற்ற மனிதனிடம் படும்பாடு சிந்திக்கற்பாலது.
"தர்மத்தின் வாழ்வு தனைச் சூது கெளவும். தர்மம் மறுபடியும் வெல்லும்” என்று பாரத நூல் கூறுவது போல அறமோ தர்மமோ தோற்றதாக வரலாறில்லை. எனவே என்றும் வாழ்வாங்கு வாழும் அறநெறியைக் கடைப்பிடித்து வாக்காலும் வாழ் வாலும் அறத்தை கைக்கொண்டு இனிய வாழ்க் கையைப் பெறுவோமாக.
ρεύ6 από
- கிருஸ்ணசாமிதுர்க்காம்பிகை
வாருங்கடி - எங்கள்
கனைப் பாருங்கடி
தேவனடி அவன்
காக்கும் தெய்வமடி
கும் மைந்தனடி - அந்த
அவன் தம்பியடி
ம் சேர்ந்திடுவோமடி - கந்தன்
கும்மியடிப்போமடி.

Page 63
மாநகரசபையின் Gargrä860
நான் சிறுவனாக இருந்த காலத்தில் நாள் தவறாது நல்லூரானின் உற்சவத்துக்குச் செல்வது வழக்கம். உற்சவ காலங்களில் யாழ்ப்பாண மாநகர சபையினால் நடாத்தப்பட்ட சமய அறிவுப் போட்டியில் ரூ.2 ஐச் செலுத்தி வினாப்பத்திரங் களைப் பெற்று ஊரிலுள்ள பண்டிதர்கள், வித்து வான்கள், சமயப் பெரியார்களின் உதவியோடு அவற்றைப் பூர்த்தி செய்து ஒப்படைத்த போதிலும் எக்காலமும் ஒருவித பரிசும் எனக்குக் கிடைக் காமல் போனதே உண்மை. ஆனால் இவ்வாறு போட்டி நடாத்துவது பெருந்தவறு என்பது எனது கருத்தாக இருந்த போதிலும் ஊமை கண்ட கனவு போன்று அதை சம்மந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்க முடியாது போய் விட்டது.
கால ஓட்டத்தில் நான் யாழ்ப்பாண மாநகர சபையில் பணியாற்ற ஆரம்பித்த காலத்தில் நல்லூர் உற்சவ காலத்தில் நடாத்தப்படும் சமய அறிவுப் போட்டிக்கான குழுவில் எனக்கு நியமனம் கிடைத்தது மட்டுமல்லாமல் குழுவின் செயலாளராகவும் நான் தெரிவுசெய்யப்பட்டேன். அதன் பின்னரே ஆரம்பம் முதல் சமய அறிவுப் போட்டியின் பிரதம பரீட்சகர் அமரர் கொக்கன் அவர்களே என்பதை அறிய முடிந்தது. அக்காலம் முதல் இறுதி வரை அவருடன் நெருங்கிப் பழக வாய்ப்புக் கிடைத்தது.
சமய அறிவுப் போட்டி நடைமுறையை மாற்றி பாடசாலை மாணவர்களின் பாடத் திட்டத்திற்கு அமைவான வினாக்களைக்கொண்ட பரீட்சையாக நடாத்துவதன் மூலமே இளைய தலைமுறையின ரான மாணவர்களுக்கிடையே சமய அறிவினை மேலோங்கச் செய்யலாம் என்ற எனது கருத்து குழவினால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அப்போதைய மாநகர ஆணையாளர்களினால் அங்கீகரிக்கப்பட்டு அதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக நான் பிரதம பரீட்சகருடன் உரையாடிய போது என்னை
○ Yn\\

நல்லைக்குமரன் மூலர் - 2005 TTT
Parbarů LIGoofaitib வின் பங்கு
- திரு இ. இரத்தினPாAடு
மிகவும் உற்சாகப்படுத்தி, ஆரம்ப முதலே இவ்வாறு செய்திருக்கலாம், காலம் கடந்தாலும் காத்திரமான தொரு செயல் என என்னைப் பாராட்டினார்.
மாநகரசபையின் சைவ சமய விவகாரக் குழுவினால் நடாத்தப்பட்ட சமய அறிவுப் போட்டி, கட்டுரைப் போட்டி, மற்றும் கவிதைப்போட்டி போன்ற சகலவற்றுக்குமான வினாக்கள், தலைப்புக்கள் போன்றவற்றை உரிய நேரத்தில் வழங்கி உதவியதோடு விடைத்தாள்களையும் சிரமம் பாராது மிகுந்த ஆர்வமுடன் மதிப்பீடு செய்துதவியமை நன்றியுடன் நினைவு கூருவது எமது கடமையாகும்.
நல்லூரானின் உற்சவ காலத்தில் வினாப்பத் திரங்களை விற்பனை செய்து நடாத்தப்பட்டு வந்த சமய அறிவுப்போட்டி, காலக் கிரமத்தில் யாழ்ப்பாண குடாநாடு முழுவதும் குறிப்பாக வடமராட்சி, தென் மராட்சி, வலிகாமம், தீவகம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய வலயங்களில் நடாத்தப்பட்டு வருவதற்கு சொக்கன் அவர்களது ஆலோசனைகளும், வழி காட்டல்களும் எமக்கு உந்து சக்தியாக விளங்கின.
மாநகரசபையின் சமயப் பணிக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்து வழிகாட்டியாக விளங் கிய சொக்கன் அவர்கள்ை மாநகரசபை நன்றியுடன் பாராட்டி வாழ்த்திய சம்பவமும் இடம்பெற்றது பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். 1990ஆம் ஆண்டு யூன் மாதத்தில் சொக்கனின் வைரவிழா வினை நாவலர் மண்டபத்தில் அப்போதைய மாநகர ஆணையாளரது தலைமையில் கொண்டாடி பொன் னாடை போர்த்து அவரைக் கெளரவித்தனர்.
யாழ்ப்பாண மாநகராட்சி மன்ற சைவசமய விவகாரக் குழுவானது தனது சமயப் பணியை விரிவாக்கும் நோக்கோடு 1993ஆம் ஆண்டில் நல்லைக்குமரன் மலரை வெளியிட்டது. அன்று முதல் சொக்கன் அமரராகும் வரை வருடா வருடம் N
Y
محصے

Page 64
எமது குழுவினால் வெளியிடப்படும் ஒவ்வொரு மலருக்கும் உகந்த ஆக்கங்களை, கவிதைகளை வழங்கி வந்துள்ளார். குறிப்பாக ஆண்டு வெளியாகிய நல்லைக்குமரன் மலரில் இடம்பெற்ற ஆக்கங்களின் அருமை பெருமைகளையும் குறை நிறைகளையும் ஆய்வுசெய்து உரையாற்றியமை ஒரு சிறப்பம்சமாகும்.
மாநகரசபையினால் காலத்துக்குக் காலம் முன்னெடுக்கப்பட்ட சமயம் மற்றும் தமிழ் சார்ந்த விழாக்களின் போது சொக்கனின் பங்கு அளப் பரியது. 1992 மே 24, 25, 26 ஆகிய மூன்று
யாழ்ப்பாணத்
பூத்தார் சூடுங் கொத்தலர் குழலியர்
பார்த்தால் வேலுங் கட்க போர்க்கார் நீடுங் கட்சர போற்றார் நாளுங் கைப்பொரு (
மேற்றா ளர்தம் பற்றிடு LLIT LDTullál 86ögB60LD
வாய்த்தார் பேதஞ் செப்புபொய் விரகிய நூற்றோய் நூலின் சிற்றி வாட்டாய் வீசுங் கர்ப்பூர மாப்பூ ணாரங் கச்சணி முலைய வேட்பூ ணாகங் கெட்ட6 வாக்கான் ஞானம் பெற்
ஆத்தாண் மாறங் கச்சிக ணிகையுமை
கூத்தா டானந் தச்சிவை யாட்பேய் பூதஞ் சுற்றிய ஆக்கா யாவும் பற்றிய பரிபுரை நோக்கா டேதுஞ் செற்ற யாட்டா லீசன் பக்கம
ஏத்தா நாளுந் தர்ப்பண செபமொடு
நீத்தார் ஞானம் பற்றிய யாப்பா ராயுஞ் சொற்ற ஏற்போர் தாம்வந் திச்சையின்
வாய்ப்பாய் வாழும் டெ யாழ்ப்பா ணாயன் பட்டி
صبر
Y.

 ைநல்லைக்குமரன் மூலர் - 2005 நாட்களும் நாவலர் மண்டபத்தில் மாநகரசபையி னால் நடாத்தப்பட்ட சுவாமி விபுலானந்தர் நூற் றாண்டு விழா கொண்டாட்டத்திற்கு சொக்கன் அவர்கள் பொறுப்பாக இருந்ததோடு இறுதி நாள் நிகழ்வில் தொடக்கவுரை ஆற்றியுமுள்ளார்.யாழ் பொதுசன நூலக ஆலோசனைக் குழு அங்கத் தவராக இருந்த சொக்கன் அவர்கள் ஆற்றிய பணிகள் அளப்பரியன.
சைவசமய விவகாரக் குழுவின் பணி தொடரும் வரை சொக்கன் ஐயாவின் நாமம் வாழும்.
3து நல்லூர்
மு மதன்விடு
மொடுநமன் விடுதூதும் ளூடையவர் J60)LDuigi விழியின ரமுதுாறல்
Jří
டை யிடர்பட
ம்ருதுக மகிலராம் பினர்
ா னுனதுமெய்
36f 6 guL- வருன்வாயே
திரிபுரை
பயிரவி திரிலோகம்
வ டிருவிளை
துறைபவள் பெறுசேயே
(35(5 JJ
ழருடரு முருகோனே மகிழ்வொடு
ற்பரபை நெடுமதில்
ன மருவிய பெருமாளே.

Page 65
வேலின்
முருக பக்தர்களின் உபாசனையில் விசேட அம்சம் என்னவென்றால் முருகனைவிட அவனுடைய ஆயுதமாகிய வேலுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. வேல்-வேல் என்னும்போது நாம் அடைகிற பக்தி இன்பம் சொல்லுக்கடங்காததாகும். தெய்வங்கள் தமது திருக்கரங்களில் படைக்கல்ங்களைக் கொண்
கொண்டு அடியவர்களின் பகைவர்கள்ை அழித்து அன்னார் தமக்கு அருள் தருதற் பொருட்டேயாகும். இம்முறைக்கு இணங்கவே முருகப்பெருமானும் தமது திருக்கரத்தில் இவ்வேற்படையினைத் தாங்கித் தன் அடியவர் களின் பகைவர்களை அதனால் அழித்து அவர்கட்கு இன்னருள் பாலித்து வருகிறார்.
வேல் என்னும் இச்சொல் முதல் நிலை திரிந்த தொழிற் பெயராகும். அதாவது வெல் என்னும் வினைப்பகுதி(முதல்நிலை) வேல் எனத் திரிந்து பெயர்ச் சொல்லாக அமைந்துள்ளது என்பதாம். இதனால் இப்படை ஒன்றே வெல்லும் தன் மையினைப் பெற்றுள்ளது என்பது புலனாகிறது. ஆகவே வெற்றி தருவது வேல். ஏனைய படைகளும் வெல்லுதற்குப் பயன்பட்டாலும் சொல்லும் பொருளும் இயைந்த நிலையில் அப்படைகளின் பெயர் அமையாதிருத்தலை நன்கு உணர்தல் வேண்டும்.
வேல் முருகப் பெருமானின் சிறப்பான ஆயுதம். இப்படையை உடையவராதலால் பெருமான் வேலாயுதன் என்றழைக்கப்படுகிறார். இதன் சிறப்புக் கருதியே மக்களிடையே வெற்றி வேல் சக்திவேல் வடிவேல் தங்கவேல் வச்ர வேல் செல்வவேல் போன்ற பெயர்கள் வழங்க லாயிற்று. தேவர்களைக் காத்து அசுரர்களை
صحصے
Yn

 ைநல்லைக்குறரன் மலர் - 2005 கண
? சிறப்பு
فالعكoى وكان هلهلاً .2.الهدى فيلهلهما كله وهى –
அழிப்பதற்காகச் சிவபிரானால் மந்திர சக்தியுடன் ஆக்கப்பெற்று முருகனுக்கு அளிக்கப்பட்டதே இந்த வேலாயுதமாகும்.
வள்ளிப்பிராட்டி - இச்சாசக்தி: தெய்வயானை அம்மையார் - கிரியாசக்தி வேல் - ஞான சித்தி இந்த மூன்று சக்திகளையும் உடைய வன் முருகன். ஞானமே அஞ்ஞானத்தை வெல்லவல்லது. சத்திதான் யாதோ என்னில் தடையிலா ஞானமாகும் -சிவஞானசித்தியார் ஞானம், அறிவு, வேல், சக்தி என்பவை ஒரு பொருட் கிளவிகள் அறிவு ஆழம், அகலம், கூர்மை என்ற மூன்று இலக்கணங்கள்ை யுடையது. வேலின் அடிப்பகுதி ஆழம், இடைப்பகுதி அகலம், நுனிப்பகுதி கூர்மை இந்த மூன்றும் உடையது வேல்.
ஆழ்ந்தகன்ற நுண்ணியனே - சிவபுராணம்
இத்துணை பெருமை வாய்ந்த வேல் அன்பர்களின் பொருட்டு இன்ன இன்ன செய்யவல்லது என்பதை சங்க இலக்கியங் களில் ஒன்றான திருமுருகாற்றுப்படையில் 85sT600F6DFTib.
குன்றம் எறிந்ததுவும் குன்றப்போர் செய்ததுவும் அன்றங் கமரரிடர் தீர்த்ததுவும் - இன்றென்னைக் கைவிடா நின்றதவும் கள்பொதும்பிற் காத்ததுவும் மெய்விடா வீரன் கைவேல் - நக்கீரர்
வேலின் ஆற்றலுக்கு இணையான ஆயுதம் வேறு எதுவுமில்லை. அதன் ஒளிக்கு நூறு கோடி சூரியர்களும் இணையாகமாட்டார். ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்
மூன்று அசுரர்களையும் அழித்து மக்களுக்கும் தேவர்களுக்கும் நலம் புரிந்தது (ஞானமாகிய வேலே.
ܓܡ
(ر 3

Page 66
சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண் குன்றும் ஏரகமும் நீங்கா இறைவன் கை வேல் அண்றே மண் இருள் பவ்வத்தின் உள்புக்குப் பண்டு ஒருநாள் சூர் மா தடிந்த சுடர் இலைய வெள் வேலே என்று விதந்து சிலப்பதிகாரத்தில் புகழ்கிறார் இளங்கோ அடிகள்.
அவை தவிர அருண கிரிநாத சுவாமிகளின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் ஒன்றை இவ்விடத்தில் கூறுதல் பொருத்தமாயிருக்கும். முருகனடியாராகிய அருணகிரிநாதர் உலக வாழ்க்கையில் வெறுப் க் கமக உயிை விட்த் துணிந்தார். திருவருணைக் கோபுரத்தின் மீது ஏறி அங்கிருந்து கீழே குதித்தார். முருகப்பெருமான் குருவாக வந்து இவரைக்
கையில் ஏந்திக் கீழே விழாமல் ஏற்றுக் கொண்டான். முருகப் பெருமான் மயில்மிசை காட்சி தந்து இவரது நாவில் வேலினால் ஓம் என்றெழுதி எம்மீது பாடுக என்று பணித்தார். 醬器 நிற்கையில் முத்தைத் பக்திச் கை என்ற அடியும் எடுத்துக் கொடுத்தருளினார் அன்று தொடக்கம் முத்து முத்தான சந்தம் மிலிந்த திருப்புகழ்ப் பாடல்களை பாடத் தொடங் கினார். இன்னும் கந்தர் அலங்காரம், கந்தர் அந்தாதி, கந்தர் அனுபூதி, சீர்பாத வகுப்பு தேவேந்திர சங்க வகுப்பு, வேல் வகுப்பு வேளைக்காரன் வகுப்பு, வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம் போன்ற சந்தம் மிகுந்த அருமையான பாடல்களையும்
பாடியுள்ளார். சாதாரண மனிதரான அருணகிரி யார் புலவர்களையும் விஞ்சும் படியாக சந்தச் abofib656ī TLņu ருகன் கை வேலின் ஆற்றலுக்க ஒரு எடுத்துக்காட்டு.
முருகன் கை வேலின் ஆற்றலை அருண கிரியார் பல இடங்களில் புகழ்ந்து பாடியுள்ளார் சான்றாக பின்வரும் தொடர்கள் அமை துள்ளன.
தேரணி யிட்டுப் புரமெரித் தான் மகன் செங்கையில் வேல் கூரணி யிட்டனுவாகிக் கிரெளஞ்சம் குலைந்து. (கந்தர் அலங்காரம் 03) குன்றம் திறக்கத் துளைக்க, வைவேல் விடுங்கோன் (க.அல.16) மாமயிலோன் வேல்பட்டழிந்தது வேலையு சூரனும் மேருவுமே (க.அல.40)
محم VN

)
ܓܡܗ
நல்லைக்குமரன் மூலர் - 2005 வேலுக்கணிகலம் வேலையும் சூரனும் மேருவுமே (க.அல.62) தனிவழிக்குத்துணை வடிவேலும் செங் கோடன் மயூரமுமே (க.அல.70) விக்ரம வேலாயுதம் தொட்ட நிர்ம லனே (க.அல.88) வீராமுதுசூர்”பட்வேல் எறியும் சூரா (க.அனு:16) வடிவிக்ரம வேல் மகிபா (க.அனு:23) வினையோட விடுங் கதிர் வேல் மற வேள் (க.அனு.40) மின்னும் கதிர்வேல் விகிர்தா (க.அனு.49) பழுத்த முது தமிழ்ப் பலகை இருக்கும் ஒரு கவிப் புலவன் இசைக்குருகி வரைக்குகையை இடித்து வழிகாணும். சுரர்க்கும் முனிவர்க்கும் மகபதிக்கும் விதி தனக்கும் அரிதனக்கும் நரர் தமக்கும் உறும் இடுக்கண் வினை சாடும
தனித்து வழி நடக்கும் எனதிடத்தும் ஒரு
வலத்தும் இரு புறத்தும் அருகடுத்து இரவு பகல் துணையாகும்
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை
விருத்தன எனது உளத்தில் உறை கருத்தன மயில் நடத்து குகன் வேலே. (வேல் வகுப்பு)
முருகன் திருவடிகளைப் பெற விரும்புவீர் களேயானால் அவனை வணங்குவதோடு அவன் கையிலுள்ள ஒளி வீசுகின்ற வேலையும்
கைவாய் கதிர்வேல் முருகன் கழல் பெற்று
44
உட்வாப் என்ற தொடர் உய்த்து உணரத்தக்கவை. வேலை வணங்குவதே வேலை என்பதை தாரக மந்திரமாகக் கொண்டு முருகனின் வேலை அல்லும் பகலும் வணங்கி இம்மை மறுமைப் பயன்களைப் பெற்று உய்வோமாக.
வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் - வாரி குளித்தவேல் கொற்றவேல் சூர் மார்புப் mub துளைத்தவேல் உண்டே துணை
நக்கீரர்
محصے

Page 67
மள்னுள்)ள
சங்க காலம் முதற் சோழர் காலம் வரை எழுந்த காவியங்கள் அனைத்தும் ஒன்பது சுவைகளையே கொண்டிருந்தன. எனினும் சோழர் காலத்திலே எழுந்ததாகக் கருதப்படும் பெரிய புராணம் மட்டும் பத்துச் சுவைகளைக் கொண்ட காவியம் என்பர். இதனாலேயே பெரிய புராணம் பாடிய சேக்கிழார் பற்றிக் கூறும்பொழுது "பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வ லவன்” என மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள் ளையவர்கள் குறிப்பிடுவத மனங்கொள்ளற் பாலதே.
இறைவன்மாட்டுக் கொண்ட அதீத அன்பினை ஒருநிலைப்பட்டு நின்று வெளிப்படுத்துவதே பத்திச் சுவையாகும். இறைவனது பெருங்கருணைத் திற த்தினைக் கந்தபுராணம், திருவிளையாடற் புராணம், திவாதவூரடிகள்புராணம் போன்றவை எடுத்தி யம்புவது போன்று, இறைவனையும், இறைவனு டைய பெருங்கருணைத் திறத்தினையும் திருவிளை யாடல்களையும் அடியவர்க்கு அடியவராகவும் அடியார்கள் வாயிலாகவும் எடுத்தியம்பும் சிறந்த புராணங்களுட் பெரியபுராணமும் ஒன்றாகும்.
"அறுமுகமுடையவோரமலன் மாக்கதை" (ஆறு திருவதனங்களையுடைய ஒப்பற்ற மலரகிதரா கிய சுப்பிரமணியபொருமானது பெருமை பொருந்திய புராணத்தை) என்று கச்சியப்பர் கூறுவது போன்று
சேக்கிழாரும் பெரியபுராணம் பற்றிக் கூறும் பொழுது,
“எடுக்கும் மாக்கதை இன்தமிழ்ச் செப்யுளாப் நடக்கும் மேன்மை நமக்கருள் செய்திடத் தடக்கை ஐந்துடைத் தாழ்செவி நீண்முடி கடக்க ளிற்றினைக் கருத்துள் இருத்துவாம்” என்று விநாயகப் பெருமானை வேண்டுதல் செய்கிறார்.
இச்செய்யுளில் "மாக்கதை" என்பது பெருமை பொருந்திய இறைவனது திருவிளையாடல்களும்
4
YNS

 ைநல்லைக்குழரன் மூலர் - 2005 =ண яrй ёЭїтрашяrй
صمدیه عمدهٔ ۶ زوگام های) .ܠܘ 6Qo
அற்புதங்கூரம சேகரித்துத் தொகுக்கப்பட்ட கதை களே என்பது பொருளாகும். சேக் கிழார், நாயன்மார்கள் பாடியருளிய தேவாரப் பதிகங்களின் அடியொற்றியும் தாம் சேகரித்தவைகளின் துணை கொண்டு பெரியபுராணத்தினைப் பாடிச் சென்றுள்ளார். நூலாசிரியர் இந்நூல் பற்றிக் கூறும்பொழுது
"இங்கிதன் நாமங்கூறின் இவ்வுலகத்து முன்னாள்
தங்கருள் இரண்டில் மாக்கள் சிந்தையுள் சார்ந்து நின்ற பொங்கிய இருளை ஏனைப் புறவிருள் போக்குகின்ற செங்கதிரவன்போல் நீக்கும் திருத்தொண்டர் புராணம்”
என்று கூறுகின்றார். இதில் 'திருத்தொண்டர்’ என்பது இறைவன் ஒப்பற்ற தொண்டனாகச் செயற் பட்டமையினாலேயே அவரைத் திருத்தொண்டர் (திருவாகிய தொண்டர்) என்றும் அவர் பற்றிய புராணத்தினைத் "திருத்தொண்டர்புராணம்" என்றும் சேக்கிழார் பாடலாயினார். பின் வந்தவர்களே இந் நூல் அடியார் புகழ் பற்றிக் கூறவெழுந்த நூல் என்று விளக்கம் அளிப்பாராயினர்.
சம்பந்தர் இறைவனைப்பற்றிப் பாடும்பொழுது,
அரிய காட்சிய ராய்த்தம தங்கைசேர் எரியார் ஏறுகந் தேறுவர் கண்டமும் கரியர் காடுறை வாழ்க்கைய ராயினும் பெரியர் ஆரறி வாரவர் பெற்றியே (3) என்றும்,
வரியணி நயனிநன் மலைகள் மறுகிடக் கரியினை உரிசெய்த கறையணி மிடற்றினன் பெரியவன் பெண்ணினோ டாணலி யாகிய எரியவன் உறைவிடம் ஏடகக் கோவிலே
என்றும் பாடுகின்றார். (4)
இப்பதிகப் பாடல்களுட் குறிப்பிடப்படும் பெரியர், பெரியவன் என்ற சொற்களுக்குப் பொருள் கூறும்பொழுது
"ஆயி னும்பெரி யாரவர் என்பது
மேய இவ்வியல் பேயன்றி விண்முதற் N =ر 5

Page 68
பாய ஆதங்கள் பல்லுயிர் அண்டங்கள் ஏயும் யாவும் இவர்வடி வென்பதாம்." (5) என்பர்.
இதில் சம்பந்தர் “பெரியார்” “பெரியவன்” என இறைவனையே குறிப்பிடுகின்றார் எனச் சேக்கிழார் விளக்குகின்றார்.
எனவே கச்சியப்பர் ‘கந்தன் புகழ் பற்றிப் பாடிய புராணம் கந்தபுராணம் என வழங்கப்பட்டு வருவது போல, பெரியர் அல்லது பெரியவன் புகழ் பற்றிப் பாடிய புராணம் பெரிய எனக் கடைகுறைந்து பெரியபுராணம் வழங்கப்படலாயிற்று, எனவே பெரிய புராணம் என்பதும் திருத்தொண்டர்புராணம் என்பதும் ஒப்பற்ற பொருளான சிவபெருமான் மீது பாடப்பட்ட புராணம் என்பதே பொருந்தும்.
கச்சியப்பர் கந்தபுராணக் கதைகளைப் பற்றி
'பிறையணி சடைமுடிப் பிரான்தன் காதைகள் இறையுமோர் மறுவில யாவும் மேன்மையே மறைபல சான்றுள் வாய்மையே யவை அறிஞர்கள் நாடியே யவற்றைக் காண்கவே (6)
எனக் கூறுவது பெரியபுராணக் கதைகளுக்கும் பொருத்தமாகும். பெரியபுராணச் சம்பவங்களும் அற்புதங்களும் இறைவனால் மட்டும் நடாத்தப்பட க்கூடிய செயல்களேயன்றி மானுடர்களாற் செய்யக் கூடியவன்று. சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர்களும் இறைவன் மூலம் தாம்தாம் விரும்பி யவற்றைச் சாதித்தார்களே அன்றி, அவர்களாக எந்தச் சாதனைகளையும் நிகழ்த்தவில்லை. நிகழ்த் தியதாகச் சேக்கிழார் எடுத்துக்காட்டவும் இல்லை. சிவனை, ஆதி என்றும் முன்னோன் என்றும் அழைப்பதால் அவன் பற்றிய கதைகளும் பழைமை வாய்ந்தவையே. எனவே புராணப் பண்புடைய கதைகள் தொன்மை வாய்ந்தவையாதலால் 'தொன்மம்' எனவும் வழங்குவர்.
பேராசிரியர் சுப்பிரமணியன் அவர்கள் “நாயன் மார்கள் தொடர்பாக வழங்கிவரும் செய்திகளுட்பல பொதுவாகத் "தொன்மம்' எனப்படும் புராணப்பண்பு வாய்ந்தவை யாகவுள்ளன. இவ் வாறான புராணச் சார்பான பார்வையின்று விலகி வரலாற்று மாந்தர்களாக இவர்களைக் காண வேண்டுமென்ற
ܓܠ

 ைநல்லைக்குமரன் மூலர் - 2005
ஆர்வமேலிட்டால்(7) “நால்வர் வாழ்வும் வாக்கும்" என நூல் ஒன்றை தாம் எழுதியதாகக் குறிப் பிட்டுள்ளார்.
பேராசிரியர் கூறுவது போன்று புராணச் சார்பான பார்வையினின்று விலகுவதனால் இவர்கள் எவரும் வரலாற்று மாந்தர்களாகி விடமுடியாது. மாவீரன் அலெக்சாந்தர், நெப்போலியன் என்போர் படைபலத் தினால் பல வெற்றிகளையீட்டி வரலாறு படைத்த kht Bhfs ; M t h; t uy hW (History) (36lg) asú. டுக்கதை அல்லது புனைகதை (Legendary) வேறு மாக்கதை (இறைவனைப் பற்றிய) புராணக்கதை வேறு. சிவன் ஆதியும் அந்தமும் இல்லாதவன். அவன் அற்புதச் செயல்களும் திருவிளையாடல் களும் பழமை வாய்ந்தவை. தொன்மை வரலாற்றுச் காலத்திற்கு முற்பட்டவை மட்டுமன்றி முக்காலத் திலும் நிகழ்பவை என்பதைப் பேராசிரியர் முதற் கண் நினைவிற்கொள்ளத் தவறியமை பேரிழுக்காகும்
நாயன்மார் எனப்படுவோர் இறைவனுடன் இரண்டறக் கலர்ந்தவர்களாதலால், அவர்களுடைய வாழ்வியலைப் புராண மரபினின்றும் பிரித் தெடுத்தல் அவர்களின் நாமமே உலகில் இடம் பெறும் வாய்ப்பு அற்றுவிடும் என்பது மறுக்க முடியாததாகும். எனவே பேராசிரியர், சம்பந்தர் பற்றிக் குறிப்பிடுவது பற்றி நோக்க வேண்டியது இன்றியமையாத தாகின்றது.
“சைவ வரலாற்று மரபு, சம்பந்தரின் ஆளுமையை மதித்துப் போற்ற முற்பட்ட சூழ்நிலையிலேயே சமய பாரம்பரியத்துக்கு உரியவாறு அவர் புராண நிலைப்பட்ட புனைவுகளுக்கு உட்படுத்தப் பட்டலா யினர்” (8)
இக்கூற்றிலிருந்து புராணம் என்பது புனைந்து ரைக்கப்பட்ட சம்பவங்களேயன்றி உண்மைச் சம்பவ ங்களன்று என்ற இறையனுபவம் ஏதும் அற்ற தான்தோன்றித்தனமான மனநிலையில் எடுத்த முடிவுகளே இவை எனலாம். மேலும் "பிறந்த சூழலில் அவள் பெற்றிருந்த வாய்ப்புகளால், ஒரு இளம் மேதை என்ற வகையில் அவர் பெற்றிருந்த நுண்ணறிவாற்றலை வியந்த சைவச் சமூகம் அவரை ஒரு ஞானக் குழந்தையாகக் கற்பனை செய்தது. இக்கற்பனையின் தொடர்ச்சியும் வளர்ச்சியுமாக அவர் இறைவியின் ஞானப்பால் பருகியவர் என்ற புனைவு உருவாகியது.
ܓܔ■
6
C

Page 69
அவருக்குச் சமூகம் கொடுத்த உயர்நிலை உப சாரங்களை - முத்துச்சிவிகை, முத்துக்குடை முதலியவற்றை இறைவனே அவருக்கு அருளியன வாகக் கதைகள் புனையப்படலாயின. இவ்வாறான புராணப்பண்பு வாய்ந்த புனைவுகள் உருவாகிய சமூகத்தளங்களில் நின்று கொண்டே நம்பியாண்டார் நம்பியும் சேக்கிழாரும் சம்பந்தர் பற்றிய தரிசனத்தை எமக்குத் தருகிறார்கள்."(9)
பேராசிரியர் இவ்வாறு கூறுவதனால் தன்னையும் கைலாசபதியையும் இன்னோரன்ன வேறும் சிலரையும் மட்டும் அளவு கோல்களாகக் கொண்டு, நம்பி யாண்டார் நம்பியையும் சேக்கிழாரையும் புனைந் துரைக்கும் பேர்வழிகளாகக் காட்டுவது சந்ததி. சந்ததி சார்ந்த இறையனுபவம், கல்வியறிவு என்பன கிஞ்சித்துமின்மையையே தெற்றெனக் காட்டுகின் றது எனலாம்.
மேலும் "புராணங்களை எடுத்துரைத்தவர்கள் பரந்த மக்கள் சமூகத்தைத் தமது கேட்போர் கூடமாகக் கொண்டவர்கள் அல்லர். தம்மைச் சூழவுள்ள சில முனிவர்கள் மற்றும் கற்றோர் குழுவையே அவர்கள் தம் கேட்போர் வட்டமாகக் கொண்டி ருந்தனர். நைமிசாரணியம் என்ற வனத்திலே சூதர் என்பவர் தம்மைச் சூழவிருந்த முனிவர் கூட்டத் தினரை நோக்கிப் புராணக் கதைகளை எடுத் துரைத்தார் என்பதே பெரும்பாலான புராணங்களின் முகப்புகளிற் காணப்படும் செய்தி" (10)
இக்கூற்றுக்கு விடையாகக் கந்தபுராணம் பற்றி நூலாசிரியர் கூறும் கருத்து மனங்கொள்ளற்பாலதே.
“ஆற்று மைம்புலத் தாறுசெல் மேலையோர்
போற்று கந்த புராணம்’ (11) என்று கூறுவர். இக்கூற்று கந்தபுராணத்திற்கு மட்டு மன்றி பெரிய புராணம் உட்பட சிவபுராணங்கள் அனைத்திற்கும் பொருந்திடும் கூற்றாகும்.
சங்கப்புலவர்களுக்குத் தலைமைப் புலவராக இருந்தவர் நக்கீரர். தலைமைப் புலவராக இவர் இருந்தபோதிலும், அகத்தியருக்கு இறைவன் தாமா கப் போதித்தமை போன்று நக்கீரருக்கு போதியாது, அகத்தியர் மூலமாகப் போதித்தமையை,
“அருந்த வாவிவற் கியற்றமி ழமைந்தில எம்பாற் தெரிந்த நீயதை யரிறபத் தெருட்டு” (12)
(4

நல்லைக்குமரன் மூலர் - 2005 என்று அகத்தியர் மூலமாக நக்கீரருக்கு இயற்றமிழின் பாகுபாடுகளைப் போதித்தமையும் பொதுவாக எத்தகையவர்களுக்குத் தமிழைக் கற்பிப்பது அறமாகும் என்பதனை,
தன்னை நித்தலும் வழிபடும் தகுதியோர் சாலப் பொள்ள எரிப்"வர் தொடுத்தமற் சரலாப் புனிதர் சொன்ன சொற்கட வாதவர் துகள்தவிர் நெஞ்சத் தின்ன வர்க்கு நூல் கொளுத்துவ தறம் (13)
என்று எம்பெருமான் கூறிய தோடமையாது நக்கீரன் மனநிலையை "இவனெடுத்த மற்சரத்தினால் யாமுணர்த் தாதித் தவனை விட்டுணர்த் தினமெனச் சாற்றினான்" (14)
என்று கூறிய வரைவிலக்கணம் இயற்றமிழை, புராணங்களை மட்டுமன்றி, துறைசார்ந்த கலைகள் எவையாயினும் அவற்றைப் பொருத்தமானவர்களுக் குக் கற்பிக்க வேண்டுமேயன்றி எல்லோருக்கும் கற்பித்தல் பொருந்தாது என்பது பண்டு தொட்டுப் பயின்று வரும் மரபாகும்.
மேலும் சூதமகாமுனிவர் கைக்கொண்ட போதனா மரபே அவர்காலம் முதல் இலவசக்கல்வி
ஆரம்பித்த காலம் வரை நீடித்திருந்தது எனக் கொள்ளின் மிகையாகாது.
12ம் நூற்றாண்டில் எழுந்த நன்நூல் பாயிரவியல் எத்தகையவர்களை மாணவர்களாகக் கொள்ளக் கூடாது என்பதைத் திட்டவட்டமாக வரையறுத்துக் கூறுகின்றது. அப்பட்டியல் வருமாறு: களி - கள்ளுண்டு களிப்பான் மடி - சோம்பேறி மானி - அகங்காரமுடையவன் காமி - காமமுடையான் கள்வன் - திருடன் பிணியன் - நோயாளி ஏழை - அறிவில்லாதவன் பிணக்கன் - மாறுபாடுடையவன் சினத்தன் - கோபமுடையவன் துயில்வோன் - மிகத்துங்குவோன் மந்தன் - புத்திநுட்பமில்லாதவன் தொன்னுாற்கஞ்சித்துடுமாறுளத்தன் - பழைய நூல் களைக் கண்டஞ்சித் தடுமாறுமுள்ளத்தை உடையவன் தறுகணனன் - அஞ்சத்தக்கவைகளை அஞ்சாதவன் L=

Page 70
பாவி - பாவஞ்செய்பவன் படிறன் - பொய் பேசுவான் இன்னோர்க்குப் பகரார் நூலே - இப்படிப்பட்ட குற்றங்
எனவே சூதமகாமுனிவர் தம்மைச் சூழவிருந்த குறுகிய வட்டத்தினரை நோக்கிப் புராணக் கதைகளைக் கூறியமை பொருத்தமே.
சிவபெருமான் கல்லால விருட்சத்தின் கீழிருந்து நால்வருக்கு உபதேசிக்க முடிந்ததேயன்றி ஒரு நாற்பது பேருக்கு கூட உபதேசிக்க முடியவில் லையே.
திருப்பெருந்துறையில் பரமாசாரியாக வீற்றிருந்த சிவபெருமான் ஒருவருக்கு மட்டும் உபதேசிக்க முடிந்ததேயன்றி ஒரு பத்துப் பேருக்குக் கூட அவரால் உபதேசிக்க முடியாது போய்விட்டமைக் குரிய காரணங்களைச் சிந்திப்பின் எதற்காக ஒரு குறுகிய வட்டத்தினருக்கு மட்டுமே உபதேசம் நிகழ்த்தப்பட்டதென்பது தெற்றெனத் தெளிவாகும்.
மேலும் இப்பொழுது கல்லூரிகளிலும் பல்களைக் கழகங்களிலும் கல்வி பயிலும் மாணவவர்களுட் தொண்ணுற்றொன்பது (99) வீதமானோர் பவணந்தி முனிவர் கூறிய பதினைந்து (15) வகைக் குற்றங்க ளையும் ஒருங்கே கொண்டவர்களும் உளர் என்பதில் ஐயமில்லை. இம்மாணவர்களைப் போன்று கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களும்
மொழி குணமின்மையும் - பாடஞ் சொல்லும் குணமில்லாமையும் இழிகுணஇயல்பும் - இழிகுணமாகிய இயற்கையும், அழுக்காறு - பிறருக்குவரும் கல்வியைக் குறித்துக்
கொள்ளும் பொறாமையும் அவா. பொருளில் அதிகமாக வைக்கும் ஆசையும் வஞ்சம் - மெய்ப்பொருளை மறைத்துப் பொய்ப்
பொருளைக் காட்டி வஞ்சித்தலையும் அச்சம் ஆடலும் - கேட்போருக்கு அச்சம் உண் டாகப் பேசுவதையும் கழற்குடம், மடற்பனை, பருத்திக்குண்டிகை, முடத்தெங்கு ஒப்பு என கழற்குடமும் மடற்பானையும் பருத்திக் குண் டிகையும் முடந்தெங்கும் ஆகிய நான்கினை யும் ஒப்பென்று சொல்,
سمص
ܓܠ

ܓܡܗ
4
8
நல்லைக்குறரன் மூலர் - 2005 முரண்கொள் சிந்தனையும் உடையோர் - மாறுபாடு கொண்ட கருத்தையும் தம்மிடையே உடையோர் ஆசிரியராகுதல் இவள் - கற்பிக்கும் ஆசிரியராகுதல்
ளஇலராவர். (14)
இத்தகைய பல குணங்களனத்தையும் தம்மக த்தே கொண்டவர்களே கல்லூரிகளில் மட்டுமன்றிப் பல்கலைக்கழகங்களிலும் ஆசிரியர்களாகவுளர் என்பதைப் பேராசிரியர் அனுபவ வாயிலாக அறிந்த தொன்றே. மேற்கூறப்பட்ட வரைவிலக்கணம் கற்பிக் கும் ஆசிரியர்களுக்கு மட்டுமன்றி நூலாசிரியர்க ளுக்கும் பொருந்துமென்பதை எவரும் மறுக்க முடியாது. எதை எவ்வாறு கற்றாரோ அதை அவ்வாறே நூல் வடிவாக்குவதே நூலாசிரியரின் நோக்கமாகியது மன வருத்தத்திற்குரியது.
"சம்பந்தருக்குப் படிக்காசு வழங்கியமை பற்றிய விளக்கம் 4ம் 5ம் இயல்புகளில் தரப்பட்டுள்ளது. கோயில்களின் சொத்து அடியவர்களுக்கும் பயன் பட்டதென்பதை அது உணர்த்தியுள்ளது என்பது 5ம் இயலில் தரப்பட்ட விளக்கம் ஆகும்” (17) எனத் திருவீழிமிழலையில் நடந்த சம்பவம் இறை வனின் அருட் செயல் அல்ல என்ற முடிவுக்குப் பேராசிரியர் சுப்பிரமணியன் வருகின்றார்.
பேராசிரியர் சுப்பிரமணியன் கருத்துப்படி சேக்கிழார் நூலாசிரியராகவிருக்கும் தகுதிகள் எதுவும் அற்ற நிலையுடையவர். மெய்ப்பொருளை மறைத்துப் பொய்ப் பொருட்களைக் காட்டி வஞ் சிக்கும் ஆசிரியர் குழாத்துள் இவரும் ஒருவர் என்ற நோக்கிலேயே தமது நூலைப் போராசிரியர் எழுதியுள்ளமை மனவருத்தத்திற்குரியது.
திருவிழிமிழலையில் நடந்த சம்பவம் போன்று இற்றைக்கு நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு அடியவர் ஒருவர் தமக்கு முன்பு நிகழ்ந்த சம்பவம் பற்றிக் கூறியதை ஈண்டு நினைவு கூர்தல் நன் றாகும்.
இவ்வடியவர் தமக்கு இருந்த புத்திரிகள் இரு வரையும் உரிய காலத்தில் திருமணம் செய்து கொடுத்தார். தாம் அரசாங்கத்தில் வகித்த சிறு தொழிலையும் தமது தம்பிமாருக்கு மாற்றிக் கொடுக் கலானார். இதன் பின்பு காலம் மாறமாறப் படிப் படியாக வறுமையில் உழன்றார். இவர்கள் தங்கள் புத்திரிகளுடன் செல்லவோ புத்திரிகள் இவர்களிடம்
محصے

Page 71
வந்து போகவோ முடியாத நிலையும் ஏற்படலா யிற்று. இந்நிலையில் கணவன் மனைவி ஆகிய இவர்கள் இருவரும் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் உழன்றனர். இறைவனைத் தவிர இவர்களைக் கவனிப்போர் எவரும் இலராயினர். உணவுமின்றி நீர் அகாரம் இன்றிச் சில நாட்கள் கழிந்த இன் நிலையில், “ஆரும் அற்றவருக்குத் தெய்வம் துணை' என்ற முது மொழிக்கமைய அவரது கன வில் முருகப் பெருமான் தோன்றி, "உனக்கு இன்ன இடத்தில் காசு வைத்திருக்கின்றேன்” எனக் கூறி மறைந்துள்ளார். அந்த இடம் இவரது ஊரிலிருந்து 1/2 மைல் தூரத்திற்கு அப்பாலுள்ள குளக்கரையின் பக்கத்தில் நிற்கும் மருத மரத்தடியினையே காண்பிக்கத்தக்கதாகக் கூறினார்.
கனவினைக் கண்டு விழித்த மாத்திரத்தே பகழிக் கூத்தரைப்போல் நோயையும் பொருப்படுத்தாது எழுந்து போர்வையினால் உடலை மூடியவண்ணம் ஒரு கையில் ஊன்று கோலையும், ஒரு கையில் அரிக்கன் லாம்பினையும் எடுத்துக் கொண்டு கனவில் காட்டிய இடத்தினை அடைந்து அந்த இடத்தினை விரல்களினால் கிழறினார். இறைவன் கூறியது போன்று அங்கு ரூபா 2/= இருந்தது. அதனைக் கொண்டு தாம் வழமையாக வியாபாரம் செய்த முஸ்லிம் நண்பனிடம் கொடுத்து 2 புசல் நெல் வாங்கிச் சென்றதாகவும், பின்னர் அதிலிருந்து உயர் நிலையடைந்ததாகவும் இறைவனது பெரும் கரு ணைத் திறம் பற்றிப் பேசலாயினார்.
வெள்ளத்தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உ
குளத்தில் நீர் உயருமளவுக்குத் தாமரை, அல் நீரின் உயரம் குறையக் குறைய செடிகளின் உ அவ்வளவே நீர்ச் செடிகளின் நீளமும், அதேபோல் உயருவர். ஊக்கம் குறைய வாழ்க்கையில் கு புகழும் ஊக்கத்தினாலே
G

=ண- நல்லைக்குறரன் மூலர் - 2005
எனவே கோயில் சொத்தினை அடியார்களுக்குப் பயன்படுத்தினார் சம்பந்தர் என்று, இப்போது 21ம் நூற்றாண்டில் கோயில்களையும் கோயில் சொத்துக் களையும் விற்று உண்பவர்களுக்கு சமமாகச் சம்பந்தரையும் , நாவுக்கரசரையும் மதிப்பீடு செய்து விற்பனை நோக்கில் நூலை எழுதுவது சிவனடியார் வர்க்கத்தினரை இழிவு செய்யும் நோக்கில் எழுதப் ளபட்டதே ஆகும்.
சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர் ஆகியோருக்கு
முன்வந்து அவர்களுக்குத் தொண்டுகள் செய்
பால இவர்கள் இறைவனுக்குத் தொண்டுகள் புரிந்தார்கள் என்பதற்கில்லை. மானுடர் தமக்குத் தொண்டுகள் செய்ய வேண்டுமென இறைவன் எதிர்பார்ப்பதுமில்லை. இதற்குப் கவிஞன் Ldry sieg)6OLuj "God doth not need Eithor man's work, or His own gifts ̈ 616 i m' aifia, sí சான்றாகும்.(18)
சேக்கிழார் நூலைத் தொடங்கும் பொழுது
'உலகெலாம் உணர்ந்தோதற் கரியவன்” என்றும்
முடிக்கும் போது
“மாற்றுள்ளார் அடியார் அவர் வாழ்புகழ நின்றதெங்கும் நிலவி யுலகெலாம்” (9)
என்றும் கூறுகின்றார். இவ்வாறு கூறுவதிலிருந்து "மன்று(ள்) ளாரே அடியார்” அவர் வான் புகழ் உலகெலாம் நிலவி. நின்றது. நிற்கின்றது நிற்கும் எனக் கொள்ளலே பெருத்தமானதாகும்.
உள்ளத்தினை தயர்வு:
லி முதலிய நீர்ப்பூக்களின் செடிகளும் உயரும். உயரமும் குறையும். நீரின் உயர்ச்சி எவ்வளவோ Uவே மக்களும் ஊக்கம் மிக்கதான வாழ்க்கையில் ன்றுவர். வாழ்க்கையின் உயர்ச்சியும் இன்பமும்
ܓܔ 19 J

Page 72
ஆண்டவனைப்பற்
"அரிதரிது மானிடராய்ப் பிறத்தலரிது” என்றார் ஒளவையார் “இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க் குமோ” என்று ஏங்கினார் தாயுமான சுவாமிகள்.
இம்மானிடப் பிறவி எடுத்த மனிதன் மட்டுமே உலகத்தில் உயரத்தில் வளர்கிறான். ஏனைய விலங்கினங்கள் குறுக்கே வளர்கின்றன. ஆடு, மாடு, யானை, குதிரை போன்ற விலங்கினங்களும் உண்கின்றன, உறங்குகின்றன, இனப்பெருக்கம் புரிகின்றன. அவைக்குப் பகுத்து அறியும் அறிவு இல்லை. ஆகவே மனிதன் உயர்ந்தவன் என்று பேசுகின்றோம். அதற்கேற்ப நடக்கின்றோமா?
மிருகங்கள் காலால் நடக்கின்றன கால்நடை எனப்பெயர் பெறுகின்றன. மனிதன் மனதால்
நடையாக அருள் நடையாக இருப்பது தானே “சிறப்பர்கும்.
சரி, எப்படி அன்புநடை அருள்நடை நடப்பது ஆன்றோர்கள் சான்றோர்கள் இதை நமக்குக் கற்றுக் கொடுக்கிறார்கள். எல்லோரையும் எல் ல்ாவற்றையும் படைத்துக் காக்கும் இறைவன் அன்புருவாகவும் அருளுருவாகவும் இருக்கிறான் எல்லா உயிர்களிலும் நீக்கமற நிறைந்து ஆண்ட வன் இருப்பதனால் உயிர்களுக்குச் செய்யும் தொண்டு இறைவனுக்குச் செய்யும் தொண்டாகும் ஆகவே மக்கள் இவ்வாறு நடக்க வேண்டும் என்று வகுத்தார்கள். இதுதான் சமயம்.
பற்பல சமயங்க சிலும் பழைமையானது பல்வகையிலும் சி புமிக்கது நமது சைவசய யமாகும். எல்லாச் சமயங்களையும் தனக்கு அங் கமாகக் கொண்டு தாயகமாக விளங்குகின்றது எந்தச் சமயத்தையும் புறக்கணிக்காமல் தழுவ நிற்கும் சமரசமுடையது. சைவசமயக் கருத்தை பாதி வெண்பாவில் விளக்குகிறார். தாயுமானவர்.
“ஒதிநூல் கோடியுணர்ந்து உணரார்கள் பாதி வெண்பாவில் பகரக் கேள் - ஆதி
سمبر ܓܠ

ത്ത ട്രൂg് 0ണ്ണ? - 2005 =ങ്ങ றினால் ஆனந்தமே
m قه^راواول . زله له ماناله وهمه(
சிவமே பொருள் அதைச் சாரும் நெறியன்பே பவமே பகை எதையும் அருளாற் பார்”
இப்படி இருக்கும் மனிதன் புனிதனன்றோ? நமது உடல் எதற்காகும். சிவவாக்கியர் கூறுகின்றார்.
மண்கலம் கவிழ்ந்தபோது வைத்துவைத்து ஆக்குவார் வெண்கலம் கவிழ்ந்தபோது வேணுமென்று பேணுவர் நம்கலம் கவிழ்ந்தபோது நாறுமென்று போடுவார் எண்கலந்து நின்றமாயம் என்னமாயம் ஈசனே"
இப்படி அழியக்கூடிய யாக்கையைப் பெற்ற
நாம் அழியாத புகழுடம்பை அடைய வேண்டும்.
நிலை பெறுவதற்கு எண்ணுபவர் நிலையான
பொருளைப் பற்றிட வேண்டும். யாக்கை, செல்வம்
அனைத்தும் அழியக் கூடியவை. அழியாத பொருள்
L ஆண்டவன். அவனைப் பற்றினால் அழியாவரம்
பெறலாம்.
உலகத்தில் அரிய பொருளாகக் கருதப்படும் அனைத்திலும் அரியபொருள் வாழ்நாள் கழிந்து போன ஒரு நிமிடம் கோடி கொடுத்தாலும் திரும்பி வருமா? அத்தகைய அருமையான வாழ்நாளை வீணாக்கலாமா?
வீணே நாள் போப்விடாமல் ஆறாது மீதில்ஞானோபதேசம் அருள்வாயே
என்றார் அருணகிரிநாதர். ஆகவே இந்த வாழ் நாளை வீணாக்காது பிறவியற சிந்திக்க வேண்டும். இ6 nவ, ன அடையும் வழியை நாடவேண்டும். எளிய இருவழிகள் பக்தி ஞானம், பக்தி பண்ணி னால் முக்தி கிடைக்கும்.
"உண்பது நாழி உடுப்பது நான்கு முழம் எண்பது கோடி நினைத்து எண்ணுவன்’
ஆனால் பெறற்கரிய மனிதப்பிறவியைப் பெற்றும் பிறவியற நின்ைக்காமல் எதையெதையோ எண்ணு கிறோமோ என்னே! நம் மதியினம்!மனம் ஐம் புலன்கள் வழியே சென்று அலைந்து அழியும் இர்
சைகளே துன்பத்திற்குக் காரணமாகும்.

Page 73
"ஐம்புல வேடரின் அயர்ந்தனை” என்கின்றது சிவஞானபோதும். மனம் புலன் வழியே சென்று நினைப்பு மறப்புடன் கூடிப் பிறப்பு இறப்பை உண்டு பண்ணுகின்றது. "ஏழ்கடல் மணலை அளவிடின திகம் எனதிடர் பிறவி அவதாரம்” என்றார் அநுபூதிமானாகிய அருணகிரிநாதர்.
ஐம்புலன் வழியே அலைய விடாமல் தடுத்து நல்லவைகளை நாளும் நாடி மனம் உறுதிப்படல் வேண்டும். அதற்கு வழி தியானம். தினம் காலையில் ஐந்து நிமிடம் தியானம் செய்து பின் தனது அலுவல்களைத் தொடர வேண்டும்.
அனைவரும் ஒருவருக்கொருவர் அன்புடனும், பண்புடனும் பழகித் தக்க சமயத்தில் நட்புடன் உதவி செய்யும்பொழுது, உதவி செய்பவரும் பெறு பவரும் உள்ளம் நிறைந்து மகிழ்கிறார்கள். கவலைகள் கரைந்து விடுகின்றன.
மனக்கவலை ஏதுமின்றி அவன் பாதத்தில் பரிபூரண சரணாகதியடைந்து அன்புடன், அருளுடன் வாழ வழி தெரிகிறது. தென்பு பிறக்கிறது, எந்த நிலையிலும் அல்லவை நீக்கி நல்லவை புரியின் ஆண்டவன் காப்பான் என்ற நம்பிக்கை ஒளி பிறக்கின்றது. வாழ்வு வசந்தமாகின்றது. கவலை நோயாக மாறும் நிலை மாறுகின்றது.
ஒரு மீன் குஞ்சு கடலில் நீந்திக் கொண்டிருந்தது. அங்கே ஒரு தவளை வந்து சேர்ந்தது. அப்பப்பா! எவ்வளவு தண்ணிர் காணுமிடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கின்றதே! முதலில் ஒரு கிணற்றில் அதுவே நிறையத் தண்ணிர். அதற்குமேல் எங்கே தண்ணி இருக்கப்போகிறது என்று பார்த்தேன். LD60p பெய்து கிணறு நிறைந்து வாய்க்கால் வழியே சென்றால் பெரிய நதி. இதைவிட பெரிய தண்ணீர்
இனிய உளவாக கனியிருப்பக் கா
ܓܠ

 ைநல்லைக்குமரன் மலர் - 2005
நிலை இருக்க முடியாது என்று நினைத்தேன் நதி
வழியே இங்கு வந்து பார்த்தேன் ஏ! அப்பா இவ்வளவு நீர் என்று கூறிக் கொண்டே ஓடிவிட்டது.
தண்ணீரில் நீந்திக் கொண்டிருந்த மீன் குஞ்சு
தன் தாயைத் தேடி ஓடியது. "அம்மா!” அம்மா!
ஒரு தவளை வந்து தண்ணி இவ்வளவு இருக்கிறதே என்று அதிசயித்துச் சென்றது. தண்ணி என்றால் என்னம்மா என்று நீந்திக் கொண்டே கேட்டது தெரியவில்லை வா! வேறு யாராவது பெரியவர் களிடம் கேட்கலாம் என்று தாய் மீன் தண்ணீரில் நீந்திக் கொண்டே சொன்னதாம்.
நாமும் அப்படித்தானே இருக்கின்றோம் எங்கும் நீக்கமற வியாபித்துள்ள அரும் பொருள் ஆண்டவ னின் அருளை, அவனுடைய அருளில் மூழ்கி இருந்து கொண்டே எங்கே இருக்கிறது எப்படி இருக்கிறது என்றெல்லாம் தேடுகின்றோம்.
அறிவால் உணர்வால் தெரிய வேண்டியதை நாளெல்லாம் உரைகூறி விளக்க முடியுமா? ஆகவே தான் சுவையைப் பற்றி கூறிக் கூறி ஆசையைத் தூண்டுவது போல அவன் புகழ்பாடி அவனைக் காணும் அறியும் ஆசையை அனுபவிக்கும் துடிப்பைத் தூண்டுகின்றோம்.
இந்த ஆசை நிலையானது அழியாதது. அந்த நிலை அடைந்து விட்டடால் இன்பமே துன்பமில்லை. ஆகவே மனதில் கோபம், பொறாமை நீங்கி அன்பும் அருளும் பெருகும். அவன் உள்ளத்தில் ஈசன் குடிகொள்வான். அந்த நிலையில் மானிடராய் வாழ்வதில் துன்பமில்லை, இன்பமாய் அமையும். மனதில் தைரியம் வருகிறது. குழப்பமும் சந்தேகங் களும் மறைகின்றன. அன்பும் அருளும் எம்வாழ்வில் மலரட்டும்.
இன்னா கூறல்
ய் கவர்ந்தற்கு
- குறள்

Page 74
நால்வர்க
"நால்வர் போன வழியில் போங்க” என்று பெரியோர்கள் சொல்வார்கள். அந்த நால்வர் நமது சமயகுரவர்கள். அவர்கள், ஆன்மாக்களின் ஈடேற் றம் கருதித் தாம் துன்பங்களை இன்பங்களைச் சுமந்து இவை இரண்டும் இறைவனின் திருவருளால் கிடைத்தது என்ற எண்ணத்தால் வாழ்ந்து காட்டி யவர்கள். சமயகுரவர்கள் நால்வரும் இப்பிறப்பைப் போற்றியிருக்கிறார்கள். "வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்” என்று அப்பர் ஓங்கி அறைந்து நின்ற உத்தமராக வாழ்ந்து வழி காட்டியுள்ளார். காரணம் நாம் ஏன்தான் பிறந் தோமோ” என்று அலுத்துச் சலித்து நிற்கின்ற சமுதாயத்தில் எதுவாயினும் பிறந்த பிறப்பினை மாற்றிக்கொள்ள முடியாது. இப்பிறப்பினை நல்ல வகையாக மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள் என்பதைக் காட்டினார். வேதனைகளையும் சோத னைகளையும் வென்று சாதனையாகக் காட்டுவதே நமது வாழ்க்கையாக வழிகாட்டினார்கள். மண்ணில் நல்லவண்ணம் வாழலாம். எப்படி என்றால் பெண் ணில் நல்லாளுடன் பெருந்தகையாகிய இறைவன் இருந்து காட்டிய வழியே வாழ்தல் என வழி காட்டினர்.
வாழ்க்கை என்பது வாழ்வதற்கு. கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ வாழ்க்கை இனிக்கும் என்று வழிகாட்டினார் சுந் தரர். கணவன், மனைவிக்கிடையே சந்தேகம் வரக் கூடாது அப்படி வருமாயின் வாழ்க்கை பாழாகிவிடும் என்பதை விளக்கி மிக அற்புதமாக
“மாற்றுக் களிறடைந் தாயென்று மதவேழங்ககை
எடுத்து மூற்றித் தழலுமீழ்ந்தும் மதம்பொழிந்தும்
முகஞ்சுழியத் தூற்றத் தறிக்கில்லேனென்று சொல்லிய லறியாத் தோற்றிச் சென்று பிடிஆடிறுஞ் சீவர்ப்பத மலையே'
ܓܠ

ܓܔ الاصك
= gർണ്ണർമഗ്രീ oണ്ണ - 2005 ത "страш бұр?
- % ક્ર.2ઠછેઢ)
என்ற பாடலில் வாழ்க்கை எப்படி அமைந்தால் சிறப்பாக அமையும் என்று வாழ்க்கைக்கு வழிகாட் டியிருக்கிறார்கள். நால்வரின் வாழ்க்கையில் பட்ட அனுபவ வரலாற்றினைக் கண்டு, கேட்டு அதன் வழியில் நின்று பேறு பெற்றவர்கள் பலராகின்றனர்.
நால்வர் பாடல்களைப் படித்து அதன்படி நடந்து தமது வாழ்க்கையை வெற்றிபெறச் செய்தவர்கள் உண்டு. நால்வர்களின் நாமத்தைச் செபித்து தம் வாழ்க்கையில் ஏற்பட்ட கரடுமுரடான பாதையைச் செப்பனிட்டுத் தப்பித்தவர் ஏராளம். தனிமனித ஒழுக்கத்தை ஒரு சமுதாயத்தின் ஒரு ஊரின் ஒரு மாநிலத்தின், ஒரு நாட்டின் ஒழுக்கமாக இருக் கும். எனவே தனிபுனித ஒழுக்கத்தைப் பேணிக் காத்திட நின்று வழிகாட்டியவர்கள் இந்நால்வர் களேயாகும். நாட்டில் நோய், துன்பம், வறட்சி, வெள்ளம் என இயற்கையால் வரும் துன்பங்கள் மக்களை வாட்டக்கூடாது என்று இறைவனின் திரு முன் நின்று பாடி "உற்ற நோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாத தவமே தவம்” என வாழ்ந்து வழிகாட்டியிருக்கிறார்கள். குளிர்சுரம் வந்தபோது "அவ்வினைக் கிவ்வினை" பதிகம் பாடியதும் வறட்சி வந்தபோது “வாசி தீரவே காசு நல்குவீர்” பதிகம் பாடியதும் வெள்ளம் வந்தபோது அந்தநாள் அடைக் கலம் என்ற பதிகம் பாடியதும் மக்களுக்காகவே. இம்மை வாழ்க்கைக்கு உணவு, உடை, இருப்பிடம், பதவி, உயர்வு, குடும்பம், இவைகளும் அம்மை வாழ்க்கைக்கு முத்திப்பேறும் இறைவன் வழிபாட் டால் கிட்டும் எனக் கூறிப் போற்றினர்.
இம்மை தரும் சோறும் கூறையும் ஏத்தலாம் இடர்கெடலுமாம் அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு யாதும் ஐயுற வில்லையே”
என்று சுந்தரர் பாடிக்காட்டினார். எனவே வாழ்க்கையில் உண்மை உணர்ந்து அவ்வழி

Page 75
நடந்தால் அனைத்தும் பெறலாம் என வழிகாட்டிய வர்கள் நால்வர்களாகிய சமயகுரவர்களே. பொய்மை நீங்கி மெய்மை வழி நடக்கக் காட்டியவர்களும் இவர்களே. எனவே தனிமனித ஒழுக்கத்தினையும் அதன் தொடர்பால் நீளும் சமுதாய ஒழுக்கத் தையும் பேணிக்காப்பது நமது கடமை என நால்வர் காட்டிய வழி செம்மாப்புடைய வழி. அதுவே வாழ்வியலைப் புகட்டும் வல்ல வழியாகும். இம்மை யில் மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம். அம்மையில் சிவலோகம் எய்தலாம் என வாழ்ந்து காட்டியவர்கள் இந்நால்வர்கள்.
இம்மை வாழ்விற்குத் தேவை உணவு, உடை, உறையுள், வீரம், அடுத்தவர்களுக்குக் கொடுத்து
அழகனைக்கான
மாலோன் மருகனை மன்றாடி மேலான தேவனை மெய்ஞ்ஞ சேலார் வயற்பொழில் செங்ே
நாலா யிரம்கண் படைத்தில
அழகன் மருகனின் அற்புதக் காட்சியை கை அந்தப் பிரமன் தனக்கு நாலாயிரம் கண்க பச்சை மயில்வாகனமும் பன்னிரண்டு திண கச்சை திருவாதிரையும் சிறடியும் செங்ை ஆறும் விகிரணம் சிந்தப் புனைந்த திருமு
வைத்த கண் வாங்காமல் அழகு கொட்டி
سمصبر N

நல்லைக்குமரன் மூலர் - 2005 வாழ்தல் எல்லோர்க்கும் உதவிசெய்தல், அவர்க ளின் துன்பத்தைக் கண்டு துவஞதல், தன் துன்பத் தினைப் பொறுத்தல், துணிவு, உழைப்பு, தனிமனித ஒழுக்கம், திருநெறிய தமிழ்பற்று, சமயத்தில் உறுதிப்பாடு. தன்வாழ்வியலுக்காக கொண்ட கொள~ை~ய விட்டுக்கொடுக்காமை, இவைகளெல் லாம் தம் அருள்நூல் பாடல்களால் ஒன்று முதல் எட்டாம் திருமுறைவரை அருளிய நால்வர், தொகுத் தும் விரித்தும் வாழ்ந்தும் வாழவும் வழிகாட்டிகளாக விளக்கியிருக்கிறார்கள். நாமும் நால்வர் காட்டிய வழிநின்று வாழ்வாங்கு வாழ்வோம்.
நாலாயிரம் கண்
ܔ3
ட்/
மைந்தனை வானவர்க்கு
ான தெய்வத்தை மேதினியில்
கா டனைச்சென்று கண்டுதொழ
னேஅந்த நான் முகனே
ண்டு களிக்க அருணகிரியார் அங்கலாய்க்கிறார். ளைத் தரவில்லை என்ற கவலைப்படுகிறார். ர்தோள்களும் அச்சமகற்றும் அயில்வேலும் கயும் ஈராற அருள் விழியும் மாமுகங்கள் pடிகள் ஆறும் பரவசமூட்டும் புண்ணகையும் க் கொண்டே இருக்கின்றன.
நன்றி. நல்லைக்குமரன் 1993

Page 76
பழனிமலை மூதல்
இறைவன் திருவிளையாடல்களில் பொதிந் துள்ள அர்த்தம் அதன் இரகசியத் தன்மை என்பன நமக்குப் புலப்படுத்தும் உண்மைகள் தான் என்ன? சாதாரணமாக எமது எல்லாக் கதைகளுக்கும் கரு ஒன்றாக இருக் கும். ஆனால் இறைவன் திருவிளையாடலில் கதை ஒன்று: அதன் கரு இரண்டாகும். வெளிப்படையான உண்மைக்குள்ளே உண்மை யாய் விளங்கும் உட்பொருள் அதன் வேறுபாட்டை பிரித்தாராய்வு செய்வோமாயின் நமக்குப் புலப்படும்.
எம்பெருமான் சிவனிடம் கிடைத்த மாம்பழத்தை
வெட்டாமல் கணபதிக்கு அல்லது முருகப்
பெருமானுக்கு கொடுக்க வேண்டுமாம். உம்
பெருமான் கையசைத்தால் எத்தனை மாம்பழம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ள முடியும். ஆனாலும் அந்த ஒரு மாம்பழத்துக்குள்ளே திருவிளையாடலைக் காட்ட விழைந்த தத்துவம்
தான் என்ன? பழனிமலையின் தோற்றமே அந்தத்
திருவிளையாடலின் முடிவில் உதயமானது தான்
என்பதை யாவரும் அறிவர்.
முருகனையும் அண்ணன் கணபதியையும் அழைத்தார் தந்தை சிவன், தாயார் பார்வதி தேவியார் வேடிக்கை பார்த்திருக்கப் போட்டியை ஆரம்பித்தார். உங்களில் எவர் உலகத்தை முதலில் வலம் வருகிறீர்களோ அந்தப் பழத்தை பெற்றுக் கொள்ளலாம். அன்னை தந்தையே உலகம். அதை உணர்த்தவே அந்தக் கதை என்பதை இந்துக்கள் அனைவரும் அறிவர்.எனவே விநாயகன் அன்னை தந்தையரை சுற்றி வலம் வந்து மாம்பழத்தை பெற்றுக் கொண்டது கதை. ஆயினும் அதற்குள்ளே வேறோர் உட்பொருளும் பொதிந்திருப்பதை அறியப் புகுவோமாயின் விநாயகனிடம் பழம் கொடுத்தது சரி என்று கூறி ஏற்றுக் கொள்வதோடு நின்று விடாது இறைவன் திருவிளையாடலின் உட்பொருள் புலப்படும்.
صص ܥܓܠ

 ைநல்லைக்குமரன் மூலர் - 2005
சுவாமிமலை வரை
^و^و-اره .دمo Gfc)ه –
முருகப் பெருமான் வலம் வந்து நிற்கையில் அவர் கண்ணெதிரே கணபதியிடம் பழம் கொடுத் தது தவறு என்று சுட்டிக் காட்டியே தவக்கோலம் பூண்ட முருகன் தேர்ந்தெடுத்த இடம் தான் பழனி மலை. முருகப் பெருமான் துறவு பூண்டு பழனி மலை நோக்கிச் சென்றபோதிலும், கணபதிக்குக் கொடுத்த பழம் திருவிளையாடலில் முருகப் பெருமானுக்கு மறுத்ததில் தவறுமில்லை. அது முற்றுப்புள்ளி வைக்கவுமில்லை.
அது முருகப் பெருமானைப் பொறுத் hous அறுத்தவர், வெல்வது எவ்வாறு என்பதை உணர்த் தும் திருவிளையாடல் தான் அது கேட்டவரம் எவதுவானாலும் கொடுக்கும் கருணையுள்ளம் கொண்ட எம்பெருமானிடம் ஒருமுறை யார் தலையில் நான் கை வைக்கிறேனோ அவர் அழிந்து போகவேண்டும் என கேட்டவனுக்கு வரம் கொடுத்து பின்னர் தானே தவித்தது கூட நாம் அறிவோம். ஆயினும் தன் மைந்தனுக்கு ஒரு மாம்பழத்தை வைத்து திருவிளையாடல் புரிந்த இரகசியம் தான் என்ன?
சுட்ட பழம் வேண்டுமா என்று கேட்ட ஒளவையின் செருக்கட்க்கிய முருகனுக்கு தெரி யாமலா போனது தாய் தந்தை தான் உலகம் என்பது. எம்பெருமான் திருவிழியான நெற்றிக் கண்ணின் மீதிருந்து வந்த சுடரான ஞானக் கண் திறந்தமையால் தோன்றியவன் என்பதால் அறிவுக் கடலாக அல்லவா வீற்றிருப்பான்.
தந்தைகூட இந்த திருவிளையாடல் மூலம் தன்னை இழிவுபடுத்துவாரா? ஞானத்தின் ஊற்றே அவரல்லவா? மாம்பழத்தை கணபதிக்கு கொடுத் தமையால் அன்னையின் புத்திரன்மீது கரிசனை காட்டித் தான் தோற்றுவித்த புத்திரன் மீது பரிவு காட்டாமல் விட்டுவிட்டாரே என்ற குற்றச்சாட்டில்
N
生メ=

Page 77
இருந்து மீண்டிருக்க முடியுமா? முருகப்பெருமான் வேண்டிய மாம்பழத்தை கணபதிக்கு கொடுத்து முருகனைச் சீற்றம் கொள்ள வைத்தமையால் முரு கனின் தேடல் ஆரம்பமானது. ஒன்றை அடைய வேண்டுமாயின் இன்னொன்றை இழந்து தான் ஆக வேண்டும் வெற்றிடம் ஒன்றை உருவாக்க வேண் டும். அதற்கமையவே பழனிக்குச் சென்ற முருகப் பெருமான் முதலில் கழைந்தெறிந்து பூண்டது தவக்கோலம். தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
என்று தடுத்த போதிலும் ൈ கொண்டது தேடலின் ஒரு வெளிப்பாடே.
எல்லையில்லா அழகுக்கு மேலும் அழகு ஏற்றவே தவக்கோலம் பூண்டான் அந்தக் கணபதி யின் தம்பி. பாச உணர்வையும் துண்டித்தால் தான் வெற்றிடம் உருவாக முடியும். தம்பிக்காக விட்டுக் கொடுக்க வந்த அந்த தும்பிக்கையன் சொல் கூட எடுபடாமல் போனது முருகனின் கோபத் தைக் காட்டவா? யுத்த காரகன் செவ்வாயினன் அதிபதியென்று காட்டவா? இல்லவே இல்லை. தேடலுக்கு முன்னால் யாவற்றையும் துறக்கும் பக்குவம் வேண்டும் என்பதைக் காட்டவே. இல்லை என்றால் அண்ணன் தானே அழைத்தபோது பாசம் பகிரப்பட்டிருக்கும்.
பிரமதேவனின் உச்சித் தலை எடுத்த அந்த பரம்பொருளுக்கா தாய் தந்தை உலகம் என்பது தெரியாது என்று கூற முடியும். அர்த்தமுள்ள இந்து மதத்தின் ஆணிவேர் வரை சென்றாலும் குற்றம் காணமுடியாது. சாதாரண வாழ்வில் கூட கணவனின் தவறை மறைக்க முற்படுபவள் தான் மனைவி. முருகப்பெருமான் பிரமதேவரின் உச்சித் தலையை எடுத்தபோதும் அவரது தேவியான கல்விக்குரியவள் மெளனமாக இருந்தமை ஓம் என்ற தத்துவம் உலகுக்கு உணர்த்தவே என்றால் மறுப்பதற்கில்லை.
பிரமதேவர் மற்றொரு சந்தர்ப்பத்தில் கூட சரஸ்வதி தேவிக்கு சங்கடம் கொடுத்தார். தாழம்பூவைக் கண்டதாகப் பொய்யுரைத்து வழி பாட்டுத் தலமிழந்து சாபம் பெறறு நின்ற போது ஒரு பொய்தானே என்று பதவியைப் பதிக்காக இழந்திருக்க வேண்டும். ஏனென்றால் ஒரு பொய் கூட கூறாத நாவில் வீற்றிருப்பவளாச்சே அந்த சகலகலாவல்லி. கண்கண்ட தெய்வம் பல்கோடி
الصحضير
ܓܖ

நல்லைக்குறரன் மூலர் - 2005 யுண்டேனும் விளம்பிலுன் போல் கண்கண்ட தெய் வம் உண்டோ என்ற சொல்லுக்குரியவளும் பிரம தேவரின் உச்சித்தலை எடுத்தப்ோதும் மெளனம்
கிாத்தாள் என்றால் அந்த ஞானக் குழந்தைக்கா தாய் தந்தை உலகம் என்பதை உணர்த்த வேண்டிய திருவிளையாடல். இந்துமதம் அங்கேயும் தவறைக் காணமுடியாமல் செய்துவிட்டது. அத்தகைய கல்விக்குரியவளை, மும்மூர்த்திகளுள் ஒருவரான எம்பெருமானைக் கூட பிரமதேவரின் உச்சித்தலை எடுத்த சம்பவத்தை தடுத்துவிட முடியாமல் போன சக்தி பொருந்திய முருகப் பெருமானுக்கு ஞானப் பழமான அந்த மாம்பழத் தினை மறுத்த இரகசியம் தான் என்ன?
உச்சிமலை மீது ஏறி இன்னும் செல்ல வேண்டுமென்றால் முடியக்கூடிய காரியமா? உப்புக் கரைசலுக்குள் செறிவு கூடிய பின்னர் மேலும் உப்பைக் கரைக்க முடியமா? அந்த அளவிற்கு அறிவின் எல்லையைத் தொட்ட ஒரே ஒரு கண் கண்ட தெய்வம் நம் முருகப் பெருமான் என்பதைக் காட்டவே இறைவனது திருவிளையாடல் நடாத்தப் பட்டது. நமக்கோ கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு என்பது பொருந்தும் அறிவுக் கடலான எம் பெருமானுக்கு இனி அறிய ஒன்று மில்லை என்பதை இறைவன் உணர்த்தவே இந்தத் திருவிளையாடல். அதனால் தான் அந்த மாம்பழம் முருகப் பெருமானுக்கு மறுக்கப்பட்டது. விநாய கனைத் தாய் தந்தையைச் சுற்ற வைத்ததும் அவருக்குக் கொடுத்ததும் திருவிளையாடலின் மறுபக்கம். உண்மைக்குள் உண்மையாய் விளங்கும் மற்றைய கருப்பொருள்.
இதனை முடித்து வைக்கும் திருவிளை யாடல் தான் சுவாமி மலையில் கூடி நிற்கின்றது. தான் ஞானப் பழத்தைத் தர மறுத்தது தவறில்லை என்பதை உணர்த்தவே சுவாமி மலையில் இறைவன் பரம்பொருள் முருகப்பெருமானிடம் பிரமோபதேசம் பெறுகின்றார். விஞ்ஞான உலகில் நமக்குத் தெரி யும் செறிவு கூடிய இடத்தில் இருந்து தான் செறிவு குறைந்த இடத்திற்கு பரவல் நிகழும் அதுபோல அறிவு கூடியவர் தான் குறைந்தவருக்கு குருவாக முடியம். அறிவுக்கடலான எம்பெருமானிடம் ஈசன் உபதேசம் பெற முன்னர் அந்த நுானப் பழத்தைக் கொடுத்திருந்தால் உபதேசம் பெறும் தகுதியை உருவாக்கியிருக்க முடியாது. எந்தநேரத்தில் எது SNE محصے

Page 78
நடக்கும் என்பதை முற்றுமுழுதாக அறிந்த ஈசன் தான் தோற்றுவித்த முருகப்பெருமானை, அவரது சக்தியை, முன்கூட்டியே திட்டமிட்டதனால் சுவாமி மலை வரை சென்ற வேறோர் திருவிளையாடல் கதை உருவானது. அங்கே தன் திருவிளையா டலை ஈசன் முடித்து வைத்தார். முருகப் பெருமா னின் தோல்வி தோல்வியே அல்ல. அங்கே என் னையே மிஞ்சிய அறிவுள்ள உனக்கு எவ்வாறு நான் தருவது ஞானம் என்னும் அந்த ஞானப் பழத்தை என்பதை ஈசன் கூறாமல் கூறி நிற்பது நமக்கு விளங்கவில்லையா? சுவாமிமலையில் அறி வைப் பெறுபவர் தந்தை. நம் எல்லோரின் தந்தை. அதன் மூலம் நமக்கு ஒன்றை உணர்த்துகின்றார் அறிவைப் பெறுவதற்கு பக்குவம் வேண்டும் என்பதை
அதேவேளை நமக்கும் இன்னொன்றை ஈசன் உணர்த்தி நிற்கின்றார். என்னதான் வரம் கேட்டபோதும் உள்ளதற்கு மேல் இன்னும் வேண்
8DCS-ul Gśigo CeC
திருவிற்குடி
திருவதிகை திருப்பறியலும்
திருக்கண்டியூர் t
திருக்குறுக்கை திருவழுவூர் - திருக்கடவூர்
திருக்கோவிலுர்
=<

நல்லைக்குறரன் மூலர் - 2005 டுமென்று வரம் கேட்கவே கூடாது. அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமே நஞ்சாகும் போது அதிகம் ஆசைப்பட்டால் இறைவன் தர மறுப்பான். அதிகம் என்பதை உணர்ந்த சுவாமி மலை போல் இறைவன் வர வேண்டிய நியதி உருவாகும். எல்லாமே தந்து எம்மை நடிக்க வைத்து நடத்தும் அவனது நாடகத்தின் திருவிளையாடல் நம்மை பக்குவப் படுத்தவே. நாம் பழனி மலையைப் போல் எல்லாம் துறந்து ஏகாந்த நிலையை அடைந்தால், பற்றற்று இருந்தால் தாமரையிலை தண்ணிராக நாமிருந் தால் முருகப்பெருமானிடம் சென்ற இறைவன் நம்மிட மும் வருவார். அந்தப் பக்குவத்தை ஞானப்பழம் போல் நமக்கு தர மறுக்கும் போது நாம் கல்லுளிப் பட்ட கற்சிலையாகின்றோம். முருகப்பெருமான் போல் துறப்பதற்கு மனப்பக்குவம் நமக்கு இருந்தால்
இறைவனை நாம் நம் அருகே காணலாம். அவள் அன்பின் வடிவம். நிச்சயம் வருவார். அருள் பாலிப்பார்.
டத்தலங்கள்
ஜலத்தரவாதம் முப்புரமெரித்தல்
தக்கன் யாகம் அழித்தல்
பிரமண் சினம் கொய்தல் மண்மதனை எரித்தல்
கஜசம்ஹாரம்
எமனை வீழ்த்தியது
அந்தகனை அழித்தது
56

Page 79
č2,6ouisiabGföo če
ஆணவம் அகன்று ஆன்மீக உணர்வு மேலோங்கி உள்ளத்தில் அமைதி உண்டாக நிலைக்களனாக விளங்குவது ஆலய வழிபாடாகும். இதனால் தான் ஆலயம் தொழுவது சாலவும் நன்று என எம் முன்னோர் கூறிப் போந்தனர்.
முன்னைய காலங்களில் ஆலயங்களில் ஆரவாரமின்றி மிக அமைதியாக அனைத்து விழாக்களும் நடைபெற்ற காரணத்தினாலே அக் கால வாழ்வு அமைதியாகவும், அர்த்தமுள்ள தாகவும் நோய், நொடி ஏதுமின்றி ஊர் ஒன்றுபட்டு ஆரோக்கியமாக மக்கள் வாழவழி ஏற்படலாயிற்று.
ஆலயங்களின் தற்கால செயற்பாடுகளை முன்னைய காலப் பாரம்பரியங்களுடன் ஒப்பிடு கையில் ஆலயங்களில் அமைதி பேணப்படுவதை எவரும் கவனத்திற்கொள்ளாது இருப்பது கவலைக் குரியதாகும். ஆலயங்களில் இடம்பெறும் அனைத்து விழாக்களையும் களியாட்டு நிகழ்வாகவே நடாத்தி வருவதனால் எவரும் மன அமைதியுடன் தியானங் களில் ஈடுபடமுடியாதுள்ளது. ஆலய வழிபாட் டினை பக்தி பூர்வமாக மேற்கொள்ளுவது கடின மாகவே உள்ளது.
ஒரு சில ஆலயங்களைத் தவிர ஏனைய அனைத்து ஆயலங்களும் பரிபாலன சபை களினாலேயே பராமரிக்கப்பட்டு வருகின்றன. பரிபாலன சபையினரிடையே ஒற்றுமையின்மை, உட்பூசல், கருத்து முரண்பாடுகள் போன்ற வற்றினால் பெரும்பாலான ஆலயங்கள் நீதிமன் றத்தை நாடியுள்ளன. இதனால் ஊர் இரண்டுபட்டு ஏட்டிக்குப்போட்டியாக திருவிழாக்கள் இடம்பெறு வதனால் உள்ளத்திலோ ஊரிலோ அமைதி நிலவு வது முயற்கொம்பாகவோ உள்ளது.
ஆலயங்களில் இடம்பெறும் விசேட தினங்கள் திருவிழாக்கள் ஆரம்பித்தால் ஊரார் ஒருவரும் அமைதியாக இருக்கமுடியாது. அதிகாலை 5.00 மணிக்கே பாட்டொலி வானைப் பிளக்கும். அருகில் உள்ள வீட்டிலுள்ளோர் ஒருவருடன் ஒருவர் கதைப்பது கூட கடினம். மாணவர்கள் படிப்பதும் கடினம். தெருவோரங் களில் அமைந்திருக்கும் ஆலயங்களின் பாட்டொலி
A
ܓܠ

= göGo60ádogačr o6od - 2005 - மைதி பேணுவோம்
- இரு இ.இரத்தினSWAடு
யினால் வீதி விபத்துக்கள் ஏற்படும் சந்தர்ப்பங்கள் மிக அதிகம். இதனால் வயது முதிர்ந்தோர், நோயாளிகள் பெரும் சிரமங்களை தினம் தினம் எதிர்நோக்குகின்றார்கள். திருவிழாக்கள் எப்போது வருமென எதிர்பார்ப்பது, காத்திருப்பது, அந்தக் காலம், திருவிழா ஆரம்பமாகப் போகின்றது என்ற மனப்பயமும், நோயின் எதிர்பார்ப்பும், மன அமைதியின்மையும், நிகழ்வது இந்தக்காலம்.
இந்நிலைமைக்கு மகுடம் வைப்பது போன்று சிவாச்சாரியார்கள் மந்திர உச்சாட னங்களை ஒலிபெருக்கியில் உரக்கச் சொல்வ தாகும். சிவாச்சாரியார்கள் ஆலய வழிபாட்டில் மிக முக்கிய பங்கு வகிப்பவர்கள் ஆவர். bl Dgbl வேண்டுதல்களை மிக அமைதியாக ஆற்றுப் படுத்தும் நோக்கில் மந்திர உட்சாடனங்களை மிக அமைதியாகக் கருவறைகள் மற்றும் ஆலய வீதிகளில் கூறி அர்ச்சனை செய்யும்போது மக்க ளது மனமும், அலையாது இறைவனைத் தியானித்து வணங்கும். இதுவே ஆகம வழிபாடாகும். இந்நாட் களில் இவ்வாறான வழிபாட்டுமுறைகள் கைக் கொள்ளப்படுவது கிடையாது. இவ்வாறான நிலை யில் ஆலயங்களில் அமைதி பேணுவது எங்ங்னம்? முன்னைய காலங்களில் ஆலயங்களில் திருவிழாக்கள் இடம்பெறுவதையும் எந்தெந்த பூசை எப்போது நடைபெறுகின்றது என்பதை நாதஸ்வர ஓசை மூலமாகவே ஊரார் உணர்ந்து கோயிலுக்குச் சென்று வழிபட்டு வந்தது இப்போது வரலாறாகி விட்டது.
திருவிழாக் காலங்களில் ஒலிபெருக்கிச் செலவு மற்றெல்லாச் செலவுகளிலும் பார்க்கக் கூடுதலாகவே உள்ளது. இது அவசியம் தானா? வழிபடுவோரது உள்ளத்தில் அமைதி உண்டாக ஆலயத்தில் உள்ளும் புறமும் அமைதி பேணப் படுதல் அவசியமாகும்.
ஆகவே ஆகம விதிமுறைகளை முறை யாகவும், ஒழுங்காகவும், கடைப்பிடித்து திரு விழாக்களைச் செய்வதன் மூலம் ஆலயத்திலும் ஊரிலும் உள்ளத்திலும் அமைதியை ஏற்படுத்த முடியும் என்பதை அனைவரும் நன்குணர்ந்து ஆலயச் சூழலை அமைதியின் உறைவிடம் ஆக்குவோமாக.
N محصے

Page 80
திருநெ
பண் : சாதாரி
திருச்சிற்றம்பலம் வெடிதரு தலையினர் வேணல் வெள் ஏற்றினர்
விரி சடையர் பொடி அணிமார்பினர் புலிஅதன் ஆடையர்
பொங்கு அரவர் வடிவு உடைமங்கை ஓர் பங்கினர் மாதரை
மையல் செய்வார் செடி படு பொழில் அணி திருநெல்வேலி உறை
செல்வர் தாறே.
திருச்சிற்றம்பலம்
- சம்பந்தர் தேவாரம்
புராண வரலாறு
திருநெல்வேலி பாண்டிய நாட்டின் சைவத் திருப்பதி. அந்தணரான வேதச மாவை வேதப்பட்டர் என்றும் அழைப்பர். வேதப்பட்டன் ஓர் சிவபக்தன். தென்பாண்டி நாடு பெரும் நெற்கழனி. ஆயினும் முன்னொருகால் பஞ்சம் தலைதுாக்கியது. இதனால் வேதப்பட்டர் இறைவனுக்கு திருவமுது படைக்கத் தாம் யாசித்து எடுத்து வந்த நெல்லை சிந்துபூத்துறைக்கு கொண்டு சென்று தீர்த்தக் கரையில் உலர வைத்துப் பரம்பொருளை மனதில் இருத்தி நீராடச் சென்றார். அப்போது கடும் காற்று வீசப், பெருமழை பெய்ய அந்த நெல்லை வெள்ளம் அள்ளிச் செல்லா வண்ணம் வேலியிட்டு பரம் பொருள் காப்பாற்றியமையால் இறைவனுக்கு நெல்வேலி நாதர் என்ற பெயர் வந்ததாக தல புராணத்தில் காணமுடிகிறது. இதனால் இத்தலம் திருநெல்வேலியாயிற்று. பண்டுதொட்டு இன்றுவரை இத்திருவூரைச் சுற்றி பெரும் நெல்வயல்கள் வேலியாக அரண் செய்கின்றன.
திருநெல்வேலியில் நடந்த ஞான அற்புதம், வேதங்கள் ஈசனுக்கு தாயாகப் பிறக்க வேண்டும் என்று தவம் இருந்தன. வேதங்கள் வேண்டியபடி வரம் பெற்று ஞானபூமி ஆகிய திருநெல்வேலியிலு
Y

രു ട്രൂ oണ്ണ? - 2005 =ങ്ങ
36
قومه وخذلهA.Sلام) وح%-
வேதங்கள் மூங்கில் காடாகத் தவமாக முகிழ்த்தன. அஞ்ஞானத்தை அறுக்க மெய்ஞ்ஞானம் கல்லாகக் குறுக்கிட்டது. திருநெல்வேலியில் மணவையை ஆண்ட அரசன் முழுதுகண்ட இராமன் எனும் வழுதியர்கோன். இந்த அரசனுக்கு பால் தருபவன். இடையன் இராமக்கோன். அரசனுக்குப் பால் கொண்டு வரும் வழியில் நாள் தவறாது கல் ஒன்று தடக்கி பாலைச் சிந்த வேண்டியதாயிற்று. ஒருநாள் தடக்கும் கல்லை நீக்க, இராமக்கோன் கோடரி கொண்டு வெட்ட இரத்தம் அந்தக் கல்லி லிருந்தும் பீறிட, இடையன் அஞ்சி அரசனுக்கு முறையிட, அரசனும் அஞ்சி ஓடோடிச் சென்று, இந்த மூங்கில் வனத்தில் தாமிரபருணி தீர்த்தத்தில் இடறிய கல்லைச் சுற்றியுள்ள நிலத்தை அகழ்ந்த போது, அயனும் அரியும் காணாத பரம்பொருள் சிவலிங்க வடிவில் மனித குலத்திற்கு இடர்வராமல் காக்க, இறைவன் சுயம்புலிங்கமாக வளர்ந்து நின் றார். பாண்டியனும் இடையனும் ஆடினர், பாடினர், நிலமுற வீழ்ந்து வணங்கினர். தேவதேவியரின் தரிசனம் கிடைத்தது. இவ்விடத்திலேயே பாண்டி யன் காடழித்து ஆலயம் அமைத்தான். இந்தப் பாண்டியனே, மூலமகாலிங்கர்க்கு பொற்கோவில் எடுப்பித் தான் எனத் தலபுராணங் கூறுகிறது. சுவாமிக்கு வேணுவனநாதர் எனும் திருநாமமும் வழங்கலாயிற்று. சிவத்தலத்தில் உயர் தலம் திரு நெல்வேலி என்பர். இத்தலத்தில் தள்மதேவதையே ரிஷபமாக நின்றுலாவும் பெருமை பெற்றது.
dobrombi iћ
திருநெல்வேலி தமிழ் நாட்டின் தென் பகுதியில் கிழக்குக் கரையோரமாக உள்ள மாவட்டம். திரு நெல்வெலியே, திருநெல்வேலி மாவட்டத்தின் தலை நகரம். தலைநகரம் தாமிரபருணி ஆற்றின் கடற்கரையில் உள்ளது. தாமிரபருனியை பொருநை என்றும் அழைப்பர். இந்த நதிக் கொடியாள் நடந்து வரும் பாதை எங்கும் சைவமும் தமிழும் தழைத்தன. இந்த மாவட்டத்தின் பரப்பளவு 4.337 சதுர மைல், வடக்கில் இராமநாதபுரம் மாவட்டம், ஆழுக்கில் வங்காள விரிகுடாக் கடல், தென்மேற்கில்
8メ=

Page 81
கன்னி யாகுமரி மாவட்டம், மேற்கில் மேற்குத் தொடர்ச்சி மலையின் தென்பகுதி இதன் எல்லைகள். இன்று திருநெல்வேலி மாவட்டம் கட்டப் பொம்மன், வ.உ. சிதம்பரனார் மாவட்டம் என இரண்டாகப் பிரிந் துள்ளது. 130 கிராமங்களைக் கொண்டது, திருநெல் வேலி மாவட்டம். சென்னையிலிருந்து விரைவுப் பேரூந்துக்களும் புகைவண்டிகளும் உண்டு. புகைவண்டி நிலையம் பாரிய திருநெல்வேலிச் சந்திப் பாகும். மதுரையிலிருந்தும் பிறவூர்களிருந்தும் மதுரை வழியாகவும், திருநெல்வேலிக்கு அடிக்கடி பேரூந்து வசதிகள் உள. புகைவண்டி நிலையத்தி லிருந்து 1/2 மைல் தொலைவில் திருக்கோ விலுள்ளது.
நெல்வேலித்தலம், பொன்திணிந்த புனல் பெருகும் பொருநை நதிக்கரையிலுள்ளது என்று புலவர் பெருமக்கள் பெருமைபடக் கூறுவர். திருநெல்வேலியில் மந்திகள் கொப்பு விட்டு கொப் புத்தாவும் போது மரக்கொப்புக்களில் உள்ள மலர் கள் குலுங்கிச் செந்தேன் துளிக்கும் என்பர். இவ்வளவு வளமான பூமியில் முல்லை, மல்லிகை, இருவாட்சி, செண்பகம், வெட்சி மலர்கள் பூத்துக் குலுங்கும்.
பொதியலை
கொச்சகக் கலிப்பா திங்கள் முடி சூடுமலை, தென்றல்விளிை யாடுமலை தங்குபுயல் சூழுமலை, தமிழ்முனிவன் வாழுமலை அங்கயற்கண் அம்மைதிரு அருள்சுரந்து
பொழிவதெனப்
பொங்கருவி g്ത്രജ്ഞ, பொதியமலை ഞ്ഥഞ്ഞ്,
wo குமரகுருபரர், மீனாட்சியம்மை குறம்
குமரிமுனைக்குத் தெற்கே, பல நூற்றா ண்டு கட்கு முன் நிலப்பரப்பு நிலவியது. அந்தப் பாரிய நிலப்பரப்பு கடற்கோளால் கொள்ளப்பட்டது. எஞ்சிய பகுதியே தென்தமிழ் பாண்டிநாடு அல்லது பொருநை நாடு என்று துணிந்து கூறலாம். குமர குருபரரும் இந்தத் தென்பாண்டிச் சீமையிலே தோன்றியவராவார். மேற்கு மலைத் தொடர்ச்சிப் பகுதிகள் 3000 - 5000 உயரப்பகுதியில் அடர்த்தி யான காடுகளால் மேவியவை. அகத்திய ழல்ை யின் உச்சி 6,200 ஆகும். இங்கு உள்ள மகேந்திரகிரியிலிருந்து தான் அனுமான் இலங் கைக்குத் தாவியதாக கம்ப ராமாயணங் கூறு
ܓܠ

நல்லைக்குறரன் மூலர் - 2005 இம்மாவட்டத்தில் பாயும் ஆறுகள் யாவும், மேற்கு மலைத்தொடரிற் தோன்றி கிழக்கு நோக்கிப் பாய்ந்து, வங்காள விரிகுடாக் கடலில் சங்கமிக் கின்றன. தாமிரபருணி ஆறு மிகப் பிரதானமான ஆறு. தாமிரபருணியைப் பொருநை என்றும் கூறுவர். இது அகத்திய மலையில் தோன்றுகின்றது. மலை ஒரத்த வழ அதிகம். மூலிகைகள், வனவிலங் குகள், பறவைகள் மாத்திரமல்ல, தேக்கு, மருது, கோங்கு மரங்களும் வானளாவி வளர்கின்றன. கிழக்கே செல்லச் செல்ல மழை குறைகின்றது. ஐந் திணை நிலங்களும் பொருநை நாட்டில் உண்டு.
(குறிஞ்சி, முல்லை. மருதம், நெய்தல், பாலை) நீர்ப்பாசனத் திட்டங்கள் சிறப்பாக அமைந் துள்ளன. கல்யாணி தீர்த்தம் எனும் நீர் வீழ்ச்சிக்கு மேலே குறுக்கே அணைகட்டி பாபநாசம் எனும் நீர்த்தேக்கம் அமைத்து உள்ளனர். இங்கே தான் நீர் மின்சாரம் உற்பத்தியாகி திருநெல்வேலி மாவட்ட த்திற்குப் பயன்படுத்தப்படுகிறது. மணிமுத்தாற்றுக் குக் குறுக்கேயும் பாரிய அணைகட்டி உள்ளனர். திருநெல்வேலி, தூத்துக்குடி, குற்றாலம், திருச்செந்தூர், பாபநாசம் முக்கிய ஊர்களாகும். ஆதிச்ச நல்லூர் வரலாற்றுச் சிறப்புமிக்க இடம். தூத்துக்குடி தமிழ்நாட்டின் பெயர் பெற்ற பாரிய இரண்டாவது துறைமுகம். இம்மாவட்டத்தில் திருநெல்வேலி, தென்காசி, பாபநாசம், திருக்குற் றாலம் ஆகியன சிவத்தலங்களாகும். திருச்செந்தூர் கழுகுமலை முருகத்தலங்கள் ஆகும். பாலர்பள்ளி, உயர்கல்விக் கல்லூரிகள் போன்ற கல்விச் சாலைகள் கணக்கிலடங்கா. திருநெல்வேலி சென் னையிலிருந்து 446 மைல்கள் ஆகுழ், திருநெல் வேலித் திருப்பதியை நெல்லை, வேணுவனம், நெல்வேலி, நெல்லூர், சாலிவேலி, சாலிவாடி, சாலிநகர், பிரம விருத்தபுரம், தாருகாவனம் எனத் தலபுராணங் கூறுகிறது.
நெல்லையிர்திருக்கோவில்
குன்றாத மூவுருவா, யருவாப் ஞானக் கொழுந்தாகி யறுசமயக் கூத்துமாடி நின்றாயே மாயையெனுந் திரையை நீக்கி நின்னையா ரறிய வல்லார்.
- தாயுமான சுவாமிகள்
D

Page 82
திக்கெலாம் புகழ் திருநெல்வேலிச் சீமையில், திருச்செந்தூர் எனும் கடலோரச் செவ்வேளின் திருத்தலமும், திருக்குற்றாலம் எனும் சிவத்தலமும் உண்டு. நாம் இறைவனிடத்தில் விரும்புவது, பொன்னும் பொருளும் போகமுமல்ல, மாறாக அன்பும், அருளும் அறவாழ்வுமே ஆகும். திரு நெல்வேலியின் நகர மத்தியில் மதுரையைப் போல், அருள்மிகு நெல்லையப்பர் திருத்தலம் நாலா பக்கமும் பாரிய இராஜகோபுரங்களுடன் அழகுற அமைந்துள்ளது. நெல்லையப்பர் கோவில் இராஜ கோபுரம் கி.பி 1606ல் கட்டப்பட்டது. பாடல் பெற்ற நெல்லை, கடந்த 1300 வருடங்களாக, நெல்லை மக்களாலும், பாண்டிய மன்னராலும் வளர்ச்சி உற்றது. சமயக்குரவர் காலத்திற்கு முன்னரே, தமிழ் நாட்டில் கோவில்கள் இருந்தன. திரு நெல்வேலி மருதளவளநாடு அழகிய நெல் வயல்கள் பச்சைப்பசேலென நகரைச்சுற்றி வேலி யாக அணிசெய்கிறது. திருநெல்வேலியைத் தென் பாண்டிநாடு என்றார் மணிவாசகர். திருநெல் வேலியைச் சார்ந்த கொற்கை, மிகப்பழைய காலந்தொட்டே பாண்டிய இளவரசர்களின் இருக்கையாகவும், துறைமுகம் ஆகவும் இருந்தது. திருநெல்வேலியிலுள்ள சிந்து பூந்துறை சம்பந்தப் பெருமானுக்கு இயற்கை விருந்து படைத்தது. திருநெல்வேலிக்கு சம்பந்தப் பெருமானுடைய திருப்பதிகம் உண்டு. நெல்லையப்பர் மேற்பால் ஞானசம்பந்தப் பெருமானுக்கு கோயில் உண்டு. நெல்லையப்பர் கோவில் மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம் போல் இரட்டைக் கோயிலாக இருப்பினும் வழக்காற்றில் நெல்லையப்பர் கோவில் என்றே அழைக்கப்படுகிறது. திருநெல்வேலியில் நாளிலும், பொழுதிலும், ஒதுவார் தமிழ்மறை ஒத. அந்தணர் வேதம், ஒத பெண்கள் பரதம் பயின்றாடி மகிழ, திங்கள் தோறும் திருவிழா நடைபெற்று தேரோடும் பெருமை பெற்றது திருநெல்வேலித் திருவீதிகள்.
காமிக ஆகம முறைப்படி 14 ஏக்கள் நிலப் பரப்பில், 7ம் நூற்றாண்டிலிருந்து இத்திருக்கோயில் அமைந்து, வானுற நிமிர்ந்து நிற்கிறது. நெல்லை யப்பர் கோலில் அகல நீளம் 756x850’ ஆகும். 32 தீர்த்தங்கள் நெல்லையப்பர் கோவிலிலுள்ளது. இவற்றுள் தாமிரபருணி ஆறு, சிந்துபூந்துறை, கருமாறி, பொற்றாமரைத் தீர்த்தங்கள் விசேட மானவை. கோயிலிலுள்ள பொற்றாமரைத் தீர்த்தம் நாலா பக்கமும் நல்ல படிகள், சுற்றுக்கால் மண்டபத்துடன், அதன் நடுவே நீராழி மண்டபத்துடன் அரன் கோவிலை அழகு செய்கிறது. இந்த பொற் றாமரைத் தீர்த்தத்தில் சிவபெருமான் நீர் வடிவின ராகத் தோன்ற, பிரமன் அதன் மீது பொன்மலராகத் தோன்றியதாக ஐதீகம். சுவாமி அம்பாள் சந்நிதிகள் گھبر
ܓܠ

6
- gർണ്ണർമഗ്രി ഗ്രന്റെ - 2005
அருக ருகே கிழக்கு நோக்கி உள்ளன. சுதையாலான பெரியநந்தி சுவாமி சந்நிதியை நோக்கியவாறு அலங்காரமாகவுள்ளது. சுவாமி சந்நிதிக்கு செல்லும் வழியில் இசைத்துண்கள் இருக்கின்றன. துவார பாலகர்களைக் கடந்து சென்றால், மகாகணபதி முருகப் பெருமானைத் தரிசித்த பின் உட்புகுந்தால், சுவாமி சந்நிதி விசாலமானது. நெல்லையப்பர் சிவலிங்கத் திருமேனிமேல் வெட்டிய அடையாளம் தெரிகின்றது. இறைவ்னின் ஆக்கச் சக்தியைக் குறிக்கும் அடையாளமே இலிங்கமாகும். இந்த திருவடிவிற்கே சிவபூசை. தற்போது உள்ள ஆவுடையார் 21 ஆவது ஆவுடையாா என்றும் 20 ஆவுடையார்கள் பூமியின் கீழே உள்ளனர் என்பதும் ஐதீகம். இம் மூர்த்தியை “மிருத்யுஞ்சயமூர்த்தி’ என்பர். இறைவனை நெல் லையப்பர், வேணுவனநாதர், வேய்முத்தர், நெல் வேலிநாதர், சாலிவாடிசர், வேணுவனேஸ்வரர், வேணுவன மகாலிங்கேஸ்வரர் என்பர். மூலவள் சுயம்புமூர்த்தி, இறைவன் மூங்கிலில் தோன்றின வராகையால் வேய்முத்தரானார். தலமரம் மூங்கில் (வேணு. வேய்)
தான்தோன்றியான நெல்லையப்பர் மூல மகாலிங்கள்க்கு பிற்பட்வராக இருத்தல் வேண்டும். கோவில் பூசைகள் முதலில் மூல மகாலிங்த்திற்குச் செய்த பின்பே நெல்லையப்பருக்கு நடைபெறுகிறது. மூலமகாலிங்கள் கோயில் தரை மட்டத்திற்கு கீழே
அமைய வேணுவன நாதர் கோவில் உயரத்தில்
N
O
அமைத்துள்ளனர். நாள்தோறும் நடைபெறும் உச்சிகாலப் பூசைக்கு மட்டும் காந்திமதி அம்மை ஆகிய இறைவியே நேரில் வந்து சுவாமியை வழிபட்டுச் செல்வதாக ஐதீகம், குறுமுனி ஆகிய அகத்தியற்கு இறைவன் அகத்தியர் வேண்டியபடி தனது திருமணக் காட்சியைக் காட்டி அருளியது தென்பாண்டி நாட்டிலேயே! இஸ்லாமியரான அன்ன வர்க்கான் தனது மனைவியின் நோய் நீங்க நெல் லையப்பரை வேண்ட அவரின் மனைவி நோய் நீங்கியதும் அன்னவர்க்கான் பயபக்தியோடு உபக ரித்த நகைகளும் கருவூலத்தில் உள்ளது. நெல் லையப்பர் கோவிலுக்குள் இருதுர்க்கை சந்திதிகள் உண்டு. நெல்லையப்பர் கோவிலுக்குள் இரு துர்க்கை சந்நிதிகள் உண்டு. அறுபத்து மூவர் மூலத்திருமேனிகளை அடுத்து கயிலாயபர்வதக் காட்சியையுங் காணலாம். நடராசர் சந்நிதி தனியே உள்ளது. இப்பெருமான் அக்கினி சபாபதி எனப் படுவர். இவர் சிவகாமி உடன் நிற்க, காரைக் கால்அம்மையார் கையில் தாளமிட்டுப் பாட, சிரித்த முகத்துடன் ஆடும் அம்பலக் கூத்தன் அழகைக் காணாத கண் என்ன கண்ணோ?
இத்தலத்திற்கு தலபுராணமுள்ளது. தாரு காவன விசேடங்கள் இங்கே நடைபெற்றதென்பர்.
محصے

Page 83
இலக்கணக்கொத்து ஆசிரியர் இத்தலத்தைச் சிவபு ரம் என்றார். பாடல் பெற்ற நெல்லை, கடந்த 1300 வருடங்களாக நெல்லை மக்களாலும் பாண் டிய மன்னராலும் வளர்ச்சி அடைந்தது. திருநெல் வேலி மேலரத வீதியில் திருவாவடுதுறை ஆதீனக் கிளை மடம் ஈசான்னிய மடமாகத் திருத்தொண்டு பல செய்து வருகிறது. இந்த மடம் திருக்கோவில்களை நிர்வகிப்பது சைவசித்தாந்த வகுப்பு நடாத்தல், ஒதுவாரைப் பயிற்றல், சைவ நூல்களைப் பதிப்பித்தல், வெளியிடுதல் போன்ற நிர்வாக சேவைகளைச் சிறப்பாக செய்து வருகிறது. நெல்லையில் உள்ள தெருக்கள் தூய தமிழில் பெயரிடப்பட்டுள்ளன. உதாரணமாக சம்பந்தள் தெரு, காசுகடைத்தெரு, கூலக்கடைத்தெரு, கம்பராமா யணத் தெரு, எல்லாம் வல்லான் தெரு போன்றவை. நெல்லையப்பர் கோவில் நந்தவனத்தில் இருந்து அன்றலர்ந்த மலர் பறித்தல், பூமாலை தொடுத்தல், மங்கள வாத்தியம் வாசித்தல், கோசாலைகள் பராமரித்தல் , கோவில் தீர்த்தங்களில் செங்கழுநீர்ச் செடிகளை பராமரித்தல் அன்னதான மடங்களில் அன்னமிடுதல் போன்ற பெரும் சேவை கள் இடம் பெறுகின்றன. கோவிலில் பணிபுரிவோ ருக்கு நிலம் , மனைகள் ஒதுக்கப்பட்டன. கோவில் நிலங்கட்கு அதன் எல்லைகளில் திரிசூலக் கற்கள் பதித்திருந்தன. காராண்மை மூலம் நெல், கரும்பு, கதலி, பால், தயிர், நெய் பெறப்பட்டன. திருநெல்வேலித் தேள் 450 தொன் எடை கொண்ட பாரிய தேராகும்.
காந்திமதி அம்மன் பண்சாதாரி
திருச்சிற்றம்பலம்
பொறிகினர் அரவமும் போற்இன மதியமும் கங்கை என்னும் நெறிகு குழவியைச் சடைமிசைக் சுவிை வெண்னிறு பூசி
குெறியெழில்தழுவியதிருகென்வேலிஉறை செவைர்தாரே
திருச்சிற்றம்பலம்
- சம்பந்தர்தேவாரம் திருநெல்வேலியின் இறைவியான காந்தி மதி அம்மை, இறைவனான நெல்லையப்பரைத் தவமிருந்தே திருமணஞ் செய்தாள். நெல்லை யப்பருக்கும் காந்திமதி அம்மைக்கும் இரட்டைக் கோயிலாக கிழக்கு நோக்கி இருப்பது பார்வைக்கு விருந்தாக அமைந்துள்ளது. இறைவி தலம் ஆகை யால் தனிக்கோயிலாக நின்ற நிலையில் அருள் புரிந்து வருகிறார். காந்திமதி அம்மையை வடிவுடை அம்மை என்றும் அழைப்பர். காந்திமதி அம்மன் திருமணப் பெண்போல முழு அலங்கார பூவழிதை
Sé

நல்லைக்குழுரன் மூலர் - 2005 யாக அணிகள் பல அணியப்பெற்று சாந்தம் தழு வும் திருமுகத்துடன் உயர்ந்திருக்கும் வலக்கரத் தில் பசுங்கிளி காட்சிதர இடக்கரம் தாழ்த்தி தம்மை தொழுவார்பால் அருட்கருணைப் பார்வை யுடன் காட்சி தருகிறார். முக்கிய சக்திபீடங்கள் அறுபத்து நான்குள் திருநெல்வேலியும் ஒன்றாகும். இறைவன் கோவிலைப் போலவே இங்கும் முகப்பில் அம்பலம் அமைந்துள்ளது. கடந்த 1300 வருடங்க ளாக காந்திமதி அம்மன் கோவில் திருநெல்வே லியை அழகுக்கு அழகு செய்கிறது. மிகவும் அழகு வாய்ந்த இறைவியின் கீழைக்கோபுரம் கி.பி 1626ல் கட்டப்பட்டது. காந்திமதி அம்மனுக்கு கீழைக் கோபுரம் மட்டுமே உண்டு. காஞ்சியில் காமாட் சிக்கும் மதுரையில் மீனாட்சிக்கும் முக்கியத்துவம் உள்ளது போல் அன்னை காந்திமதி அம்மைக்கும் முதன்மை முக்கியத்துவம் உண்டு.
கீழைக் கோபுரத்தைக் கடந்ததும் ஊஞ்சல் மண்டபம் 96 தூண்களைக் கொண்டது. நந்தியைக் கடந்து கோயிலுட் சென்றால் கொடிமரம், அடுத்து மணி மண்டபம், இதன் வழியாக மகாமண்டபம் அர்த்தமண்டபத்தை அடுத்துக் கருவறையில் தேவி யின் எழிலார்ந்த திருக்கோலத்தைத் தரிசிக்கலாம். ஊஞ்சல் மண்டபத்திற்கு வடக்கே ஆயிரங்கால் மண்டபமுள்ளது. இதன் அகலம் நீளம் 63x520 ஆகும். இங்குதான் இறைவிக்கு ஐப்பசி மாதத்தில் திருக்கல்யாணம் நடைபெறும். சிற்பக்கலை வல்லு னர் FERGUSSON என்பார் இப்பெருமன்றை தூண் களலான காடு என்றார். வியாழக்கிழமை தோறும் தேவிக்கு தங்கப்பாவாடை சாத்தப்படும். மகாமண்ட பத்திற்கு வடபால் இறைவனும் இறைவியும் அர்த்தயாமப் பூசைக்கென எழுந்தருளும் பள்ளி யறை உளது. இறைவன் கோயிலையும் இறைவி கோயிலையும் இணைப்பது சங்கிலி மண்டபம். இதன் அகலம் நீளம் 30x300 உள்ள பெருமன்று. இதனைக் கி.பி 1647ல் கட்டியவர் திருச்செந்தூர் புகழ் வடமலையப்பன் ஆவார். அம்மையின் மேற்பிரகாரத்தில் கருமாரித்தீர்த்தம் உளது. சித் திரை வைகாசியில் இளவேனிற் காலத்தில் இறைவன் இறைவிக்கு வசந்த விழா! மண்டபப் படிகள் இடம்பெறும். ஆடிப்பூரத் திருநாள் அம்பா ளுக்கு 10 தினம் உற்சவம் சிறப்பாக நடைபெறும். இறைவன் இங்கிருப்பதும் இறைவி 32 அறங்களைப் புரிந்ததாலும் சிந்துபூந்துறை பொற்றாமரைத் தீர்த்தங் களில் நீராடினவர். இவ்வூரில் வாழ்வோர் வருவோர் அனைவரும் பெரும்பேறடைவர். நெல்லையப்பர் மீதும் அன்னை காந்திமதி மீதும் இது காலவரை 29க்கு மேற்பட்ட நூல்கள் வெளிவந்துள்ளது. காந்திமதி அம்மை பிள்ளைத்தமிழ் நூல் இவற்றுள் శ్రీgb சுவையான நூலாகும். மேலும் யாழ்ப்பாணம்
ܕ
محصے

Page 84
வட்டுக்கோட்டை திரு.ஆ அம்பலவாணப்பிள்ளை என்பவரால் பூரீவேணுவனலிங்கோற்பவம் என்னும் சிவபக்தி நிரம்பிய நூல் உரை நடையில் செயற் பட்டுள்ளது.
ஞானமும் தவமும் ஒருங்கிணைந்து ஒரு தாயாகத் தோன்றின. மெய்ஞ்ஞானப் பெருவாழ்வு வாழும் வழியை ஏற்றார் அன்னை காந்திமதி. வேதமணம் நிகழ்ந்தது. கணவனை மனைவி உப சரிப்பது போல் இறைவனின் உச்சிக்காலப் பூசைக்கு முன், அம்பாளுக்கு அபிஷேகம் நடைபெறும். அடுத்து சங்கிலி மண்டபம் தாண்டி இருக்கும் ஈசனைத் தரிசிக்கப் போகிறாள் அன்னை. அதற்கு முன், அன்னைக்கு ஆராதனை நைவேத்தியம் நடைபெறாது. நைவேத்தியத் தட்டுடன் ஈசனை நோக்கி, சாதம் துவரம் பருப்பு பொரியல், நறுநெய் குழம்பு முதலிய நைவேத்தியப் பொருட்களுடன் சிவாச்சாரியார் அன்னையின் பாவாடையை தோளில் இட்டபடி, அன்னை உருவம் போல் சென்று ஈசனுக்கு அபிடேகம் ஆராதனை படையல் செய்து, தேவி சந்நிதிக்குத் திரும்பி, பரிவார தேவதைகட்கு, நைவேத்தியம் இட்டு, இதன் பின்பே தேவிக்கு ஆராதனை நைவேத்தியம் இடம் பெறும். அறம் எனும் செங்கோலேந்தி அருள் நாயகியாக வீற்றி யிருக்கிறாள் அன்னை காந்திமதி.
திருநெல்வேலியில் தாமிர சபையில் இறைவன் ஆடியது அன்னையின் புன்னகை ஒன்றிற்காகவே! ஆடல் வல்லானை ஆட்டுவித்தவள் அவளே! அவள் மனதை நிறைவிக்க ஆடுகிறான் இறைவன். பிரமாதி தேவர்கள் இசைவாத்தியங்கள் முழங்க, தேவதுந் துபி முழங்க தாம் தை . தாம் ஜதிகள் தெய்வீகமாக முழங்குகின்றன. அன்னை அனைவு ருக்கும் நடு நாயகமாக வீற்றிருக்க, அவள் முன் அவளுக்காக அரன் தன் திருப்பாதம் பெயர்த்து ஆட, சடை விரிந்தாட, காதில் குழை அசைந்து ஆட, மானாட, மழுவாட, மதியாட, புனலாட மறையாட, அரையில் புலித்தோல் அசைந்தாட வேத ஞானங்களும் விகசித்தாட, ஆனந்தமாய இறைவன் ஆட, ஆட அந்தத் திருக்கோலங்கண்( அன்னை திருமுகம் மலர்கிறது அம்பிகையே இன்னும் யாது வேண )ம்? என இறைவன் வினவ தேவாதி தேவ இததிருத் தலத்தில் தினமு உமது திருநடனம் நடைபெறவேண்டும் என்றாள்
Jésoribéssuum திருவாக்குஞ் செய்கருமங் கைகூட்டுஞ் செஞ்சொ பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும் ஆதலால் வானோரும் ஆனைமுகத்தானைக் காதலாற் கூப்புவர்தம் கை
- கபிலதேவநாயன
کك
VN

நல்லைக்குமரன் மூலர் - 2005 திருநெல்வேலியிலுள்ள பொல்லாப்பிள்ளையார் பொள்ளப்படாத (உளி படாத) தான்தோன்றிய (சுயும்பு) பொல்லாப்பிள்ளையார் எனக் கல்வெட்டி லுள்ளது. கருவறையும் அர்த்த மண்டபமும் கொண்ட சிறிய கோவில் இது. இப்பிள்ளையாருக்கு அட்டமி தோறும் ஆடி அருள நெய் வழங்கப் பசுக்கள், காலைச்சந்தி நிவேதனமாகக் கொழுக் கட்டை படைக்க நிலம் வழங்கப்பட்டுள்ளது. கல் Gait' (6 (S6). SIIIV 423 ARE 44 OF 1927 epGuib இவற்றை அறிய முடிகிறது.
ஆறுமுகநயினர்சந்நிதி
ஆறுமுகநயினார் சந்நிதி, வெளிப்பிரகாரத்தில் தெற்குச் சுற்று வாயுதிசையில் அமைந்துள்ளது. கி.பி 1642ல் வடமலையப்ப பிள்ளையன் அவர் களால் இத்திருக்கோயில் அமைக்கப்பட்டது. குறித்த பிள்ளையே, திருச்செந்தூரில் பகைவரால் (வெள் ளையரால்) கவர்ந்து, கடத்தி கடலில் இடப்பட்ட முருகப்பெருமானை மீட்டவராவார். ஆறுமுகள் சந்நிதி நெல்லையப்பர் கோவிலில் விசேடமானது. வள்ளி தெய்வானையுடன் ஆறுமுகங்கள் சுற்றிலும் திகழ, ஒவ்வொரு முகத்திற்கும் நேரே இரண்டு திருக் கரங்கள் வீதம் சுற்றியும் திகழ அவற்றிற்குரிய ஆயுதங்களும் கொண்டு மயில் மீது அமர்ந்துள்ள பாங்கு அற்புதமானது.
மாயிருள் ஞாலம் மறுவின்றி விளங்கப் பல்கதிர் விரிந்தன்று ஒருமுகம், ஒருமுகம் ஆர்வலர் ஏத்த அமர்ந்தினிது ஒழுகிக் காதலின் உவந்து வரம் கொடுத்தன்றே ஒரு முகம் மந்திர வீதியின் மரபுளி வழாஅ அந்தணர் வேள்வி ஒர்க்கும்மே ஒருமுகம் எஞ்சிய பொருளை ஏமுற நாடித் திங்கள் போலத் திசைவிளக்கும் ஒருமுகம் செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக் கறுவு கொள் நெஞ்சமொடு களம் வேட்டன்றே
ஒருமுகம் - திருமுருகாற்றுப்படை
வைகாசி விசாகத்தன்று சங்காஅபிடேகம் ஆறு முகநயினாருக்கு சிறப்புற நடைபெறும். கந்தசஷ்டி ஆறுநாளும் ஆறுமுகசுவாமி சந்நிதியில் பெருவிழா. 7ம் நாள் திருக்கல்யாணம் இடம்பெறும். பாம்பன் சுவாமிகள் பதிகம் சுவரில் பதிக்கப் பெற்றுள்ளது.
நித்திய பூசைகள்
நெல்லையப்பர் கோவிலில், ஆறுகாலப் பூசைகள்
தவறாது நடைபெறுகின்றன. திருவனந்தல் காலை
6 மணிக்கு ஆரம்பம். பள்ளியறைக் கதவுக்கு
62

Page 85
தூபதிபாராதனையின் பின் கதவு மெல்லத் திற படுகிறது. இறைவன் மதுரைச் சொக்க நாதராகவும் இறைவி மதுரை மீனாட்சியாகவும் பள்ளியறையில் அறிதுயில் கொண்டிருக்கும் ஊஞ்சலை சிவாச் சாரியர் மெல்ல மெல்ல அசைப்பர். தூபதிப நைய்வேத்தியத்தை அடுத்து ஓதுவார் மூர்த்திகள் திருப்பள்ளி எழுச்சி பாடியபின் திருப்பாத உருவிலி ருக்கும் மீனாட்சியை இறைவி காந்திமதியம்மை கருவறையில் சேர்ப்பித்து மூலவருடன் ஐக்கிய மானதும் இதன் பின் பாதுகை வடிவிலிருக்கும் இறைவன் சொக்கநாதரைப் பள்ளியறை நீக்கி பல்லக்கில் இருத்தி, இறைவன் கருவறையில் வைத்து அதிலிருந்து ஒரு மலரை எடுத்து மூலவ ரின் ஆவுடையாரில் சேர்ப்பர். காலைச் சந்திப் பூசைக்கு யானை, மேளவாத்தியம் போன்ற பரிவாரத்துடன் தாமிரபருணி ஆற்றினின்றும் திரு மஞ்சன நீர் கொண்டு வந்து இறைவனுக்கு அபிடேகம், பூசைகள் நடைபெறும். மீண்டும் உச்சிக்காலப் பூசைக்கும் இவ்வண்ணமே நடைபெறு கிறது. அர்த்தசாமப்பூசை, பள்ளியறைப் பூசை எனப்படும். இறைவியின் சந்நிதியின்றும் முத்தாளம் முளங்க, இறைவன் கோயிலிற்கு வந்து இறை வியின் கோயிலிற்கு வருமாறு அழைப்பு விடுத்தல, திருப்பாத வடிவிலிருக்கும் சொக்கரைச் சிவிகை யிலேற்றி, இறைவி சந்நிதிக்கு மேளதாளத்துடன் அழைத்து வந்து, பாத பூசைசெய்து பின் தங்க ஊஞ்சலில் சொக்கரை அமர்த்தி இதே போல் மீனாட்சியையும் அழைத்து வந்து பள்ளியறையில், இறைவனின் இடப்பாகத்தில் சேர்த்துப் பால், பழம், அப்பம், வடை, சர்க்கரைப்பொங்கல் நிவேதித்து பள்ளியறையைச் சாத்தி திருமுறை ஓதி, அடியர்க்கு வீயூதிப் பிரசாதம் வழங்குவர். இவ்வண்ணமே நெல் லையப்பருக்கு ஆறுகாலப் பூசை நிறைவு பெறும்.
திருவிழாக்கள்
ஒருமுறை கண்ணபிரானிடம் முனிவர்களும், வேதவிற்பனர்களும் "தேவரீர் நாளை கலியுகம் பிறக்கின்றதே, கலியின் கொடுமைக்கு நாம் என்ன செய்வது?’ என்று வினவ, அப்போது கண்ணபிரான் "நீவீர் வருந்தற்க. அபயம் என்று வந்த சந்திரனை முடியிற் சூடிய சிவபெருமான் பாதங்கள் உண்டு. அந்த பாதங்களை அர்ச்சிக்க மலருண்டு, திருவடிப் பூசைக்கு நீருண்டு, ஜெபிக்க ஐந்தெழுத்துண்டு, ஐந்தெழுத்தைச் சொல்லி பூசிக்கொள்ள திருநீ றுண்டு. இந்த ஐந்தும் உங்களுக்கு என்றும் துணை செய்யும் அஞ்சற்க!” என்றார் கண்ணபிரான். திங்களங் கண்ணிப் புத்தேள் சேவடிக் கமல முண்டு கொங்கவிழ் மலரு முண்டு
حص Qé

நல்லைக்குமரன் மூலர் - 2005 = குளிர்தரு புனலுமுண்டு தங்கும்அஞ் செழுத்து முண்டு தவளவெண் ணிறு முண்டு வெங்கலிக் குடைவ தென்னே வெளிற்றறி வுடைய ரேபோல்.
- கூர்ம புராணம்
இத்தகைய பரம்பொருள் திருநெல்வேலியில் கோயில்கொண்டு உள்ளார். அத்தகைய நெல்லை யப்பர் கோவிலில் வருடம் முழுவதும் ஏதாவது உற்சவம் நடந்த வண்ணமே இருக்கும். சித்திரை - வைகாசியில் வசந்த விழா ஆரம்பமாகி 10 நாள் நடைபெறும். அம்மை அப்பருக்கு ஆனியில் பிரமோற்சவம். இது பெருவிழாவாக 10 நாட்களுக்கு நடை பெறும். மண்டலாபிஷேகத்துடன் நிறைவு பெறும். அடுத்து ஆடி மாதத்தில் அன்னை காந்திமதி அம்மைக்கு ஆடிப்பூரத் திருநாள் 10 நாளும், ஆவணி மூலத் திருநாள் 10 நாளும் புரட்டாதி நவராத்திரி பூசை 10 நாளும் நடைபெற்று ஐப்பசியில் திருக்கல்யாண விழா 12 நாளர். அப் போது திருமண நாளில் மேடை தளவாய் வீட்டில் இருந்து பெறப்படும் திருமாங்கல்யம் கூறைச்சேலை கூறைவேட்டி பல்லக்கில் நெல்லை அப்பர் கோவி லுக்கு எடுத்து வரப்படும். கார்த்திகைத் திங்கள் சோம வார தரிசனம் காலை 4 மணிக்கு ஆரம்பம். திருவிளக்குகள் அனைத்தும் பிரகாசிக்கும். கார்த் திகைத் தீபத்திரு விழாவும் சிறப்பாக அமையும் ஆறுமுகநயினார் சந்நிதியில் கந்தசஷ்டி 6ம் நாள் 7ம் நாள் திருக்கல்யாணம். மார்கழித் திருவெம் பாவை திருவாதிரை, தாமிரசபை முன் கூத்தப் பெருமான் சந்நிதியில் இடம்பெறும். ஆருத்திரா அபிடேகம் தனிச்சிறப்பு அடுத்து தைப்பூசத் திரு விழா. 10நாள் மாசியில் மகாசிவாராத்திரி மாசி மகத்தில் அப்பர் தெப்பத் திருவிழாவுண்டு. பங்குனி உத்தரம் விழா 10நாள் செங்கோல் கொடுக்கும் வைபவம் இடம்பெறும்.
செப்புத்திருமேனிகள்
திருநெல்வேலியிலுள்ள செப்புத் திருமேனிகள் கி.பி 16ம் நூற்றாண்டைச் சார்ந்தவை. இத்திருக் கோவிலில் கூத்தப்பெருமானது செப்புத் திருமேனி கள் மூன்று உள. இறைவனான நெல்லையப்பருக்கு இறைவியான காந்திமதி அம்மையை திருமால் தாரைவார்த்துத் தரும் பாத்திரத்துடன் இறைவன் மணந்து கொள்ளும் உற்சவத்திருமேனிகளைக் கண்டு கழிபேருவகை கொள்ள முடியும். தெற்குச் சுற்றில் 63வரது செப்பு படிமங்களைக் காணலாம். காந்திமதியம்மைக்கும் செப்பாலான உற்சவத் திரு மேனி கி.பி 16 - 17ம் நூற்றாண்டில் வார்க்கப்பட்டது. N
محصے

Page 86
தாமிரசயை
திருச்சிற்றம்பலம் பெருக லாந்தவம் பேதமை தீரலாம் திருக லாகிய சிந்தை திருத்தலாம் பருக லாம்பர மாயதோர் ஆனந்தம் மருக லானடி வாழ்த்தி வணங்கவே.
திருச்சிற்றம்பலம்
- அப்பர்
இறைவனுடைய திருவடிகளை வாயார வாழ்த்த வேண்டும். தலையார வணங்க வேண்டும். இதுதான் தவம். இத்தவத்தால் பேரானந்தமுண்டாகும். உத் தம மனைவி தங்கமான புத்திரர் நோயற்ற வாழ்வு திடமான உடம்பு கிடைப்பதற்கு தவமே காரணம் பஞ்ச சபைகளுள் ஒன்றான தாமிரசபை திருநெல் வேலியில் மேற்குப் பிரகாரத்தில் வாயு திக்கில் அமைந்துள்ளது. இங்கே நடராஜப் பெருமானும் சிவகாமி அம்மையும் மிகப்பெரிய உருவினராக விளங்குகின்றனர். இச்சபை தனியே உள்ளது இங்குள்ள நடராஜர் தாமிர சபாபதி எனப்படுவர். சபைக்கு மேலே செப்புத்தகட்டால் வேயப்பட் டுள்ளது. நடராஜர் சிலாரூபம் சந்தன சபாபதி எனப்படுவர் உள்ளே ருத்திர விஷ்ணு பேதங்கள் ரிஷி உருவங்கள் உள. கீழே மரத்தாலும் மேலே தாமிரத்தாலும் ஆக்கப்பட்ட ஏழு அடுக்குகளைக் கொண்ட இச்சபை சித்திர வேலைப்பாடுகளுடன் காணப்படுகிறது. சபைக்குப் பக்கத்தில் தல மர மான மூங்கில் உள்ளது.
Garnmodny mstaruusi
நெல்லையப்பர் கோவில் சோமவார மண்டப நுழைவாயில் இருமருங்கிலும் தூண்கள் உள்ளது இத்தூண்கள் கோபுர வடிவில் அமைக்கப்பட் சிற்பவேலைகளுடன் காண்போரைக் கவர்கிறது கீழ்ப்பிரகாரத்தில் வடபால் 78.அழகிய திண்ணி தூண்களுடன் அமைந்துள்ளது. இந்தத் தூண்களி கல் உத்தரங்களும் வளைவுகளும் மரத்தாலா உத்தரங்களும் அமைந்துள்ளன. இம்மண்டபத்தி புரட்டாதியில் நவரா திரி கார்த்திகைச் சோமவ மண்டபப்படிகளும் இடம்பெறும்.
புராணக்கதைகளின்படி தடாதகைப் பிராட்டிய பாண்டி நாட்டை ஆண்டு வரும் போது கயிலய கிரியையும் முற்றுகையிட்ட போது பூத கணங் ளும் அம்மையாரிடம் அடிவணங்கின. இதன சிவபெருமான் போர்க்களம் எய்தினார். அங் சிங்கேறனைய தேவியையும் அவள் வீரத்தைய
Y

6
ص64
நல்லைக்குமரன் முலர் - 2005 கண்டார். அப்போது பரம்பொருள் தடாதகைப் பிராட் டியாரை உற்றுநோக்கிய வண்ணம் நிற்பதைக் கண்ட எம்பிராட்டி அச்சம் குடிகொள்ள நாணம் உற்று நிலைகுலைந்து தலைகுனிந்து தன் பாதங் களையே பார்த்த வண்ணம் நின்றாளர். அக்கணமே சிவபெருமான் அம்மையாரை நோக்கி இன்றிலிருந்து 8வது நாளாகிய சோமவாரத்தில் உனது நகரான பாண்டி நாடு வந்து உன்னை திருமணம் செய் வோம் என்று திருவாய் மலர்ந்து அருளினார். அத்தகைய பெருமை வாய்ந்தது சோமவாரம்.
மாண்டிய வரலாறு
மாணிக்கவாசக சுவாமிகள “தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே’’என்றார். ஆகவே தென்பாண்டி நாடாகிய திருநெல்வேலிக்கு உரி யவன் சிவபெருமான். இந்த தென்பாண்டியை பாண் டியர் வாழையடி வாழையாக கி.பி 17ம் நூற்றாண்டு வரை அரசோச்சியதால் சோழர் ஆட்சிக்காலத்தில் பாண்டியர் அடங்கியும் இருந்தனர். நெல்லையப்பர் கோவிலுக்குத் திருப்பணி செய்தவன், நின்ற சீர் நெடுமாறன் அரிகேசரி மாறவர்மனே! இக்கோயிலை மணிமண்டபம் வரை கட்டி முடித்தவன் இவனே என்கிறது தலபுராணம். ஆனால் இந்த திருப்பணி களை இவன் செய்திருப்பானே ஆகில் சாசனங் களில் கட்டாயம் குறிக்கப்பட்டிருக்கும். மேலும் மணி மண்டபச் சிற்பங்களும் இசைத் தூண்களும் நாயக்கள் காலச் செல்வங்களாகும். எனவே நெல் லையப்பர் கோவிலும் அதனுள்ளே இருக்கும் சிறு கோவில்களும் படிப்படியாகப் பாண்டியப் பேரரசர் காலத்தில் வளர்ச்சியுற்று நாயக்கள் காலத்தில் நிறைவு பெற்றிருக்க வேண்டும் நின்ற சீர் நெடுமாறன்
நெல்லையப்பர் ஆலயத் திருப்பணி செய்த போது
தச்சர்களை அமர்த்திய இடம்தான் இன்றைய தச்ச நல்லூராகும். அண்ணல் நெல்லை அப்பர் - அன்னை காந்திமதி அம்மை ஆலயத்தை இத்துணை கம்பீர மாக அமைத்தவர், சம்பந்தர், அப்பர் காலமான கி.பி 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த மதுரை மன்னன் நின்ற சீர் நெடுமாறன் (கூன்பாண்டியனே)! இவ னுக்குப் பின் பாண்டிய நாயக்க மன்னர்களும் மேலும் விரிவும் எழிலும் சேரச் சிறப்பித்தனர்.
திராவிடக்கலை
திராவிடக் கலையை தமிழகத் தினுடைய கலை என்பர். தமிழகத்தை ஆண்ட அரசர் பரம் பரையைக் கொண்டு பல்லவ மகேந்திரவர்மன் காலந் தொடங்கியதாகக் கொள்வர்.

Page 87
1. பல்லவர் கலைக்காலம் கி.பி 600 - 850
ഖങ്ങj 2. சோழர் கலைக்காலம் கி.பி 850 - 1100 வரை
(விமானங்களின் காலம்) 3. பாண்டியர் கலைக்காலம் கி.பி 1100 - 1350
வரை(கோபுரங்களின் காலம்) 4. விசய நகர கலைக்காலம் கி.பி 1350 - 1565
ഖങ്ങ] 5. மதுரை நகர கலைக்காலம் கி.பி 1600
ஆதியில் செங்கற் கோவில்களிலே அதிகமாக இருந்தன. கி.பி 9ம் நூற்றாண்டிலிருந்து கற்கோ வில்கள் பாண்டி நாட்டில் எழுந்தன. இருந்தும் பல்லவர் கலைப்பாணியும் சோழர் கலைப்பாணியும் அறிஞர்களைக் கவர்ந்தது எனலாம். சோழர் கரு வறையின் மேல் எழுப்பும் விமானத்திற்கே முக்கியத்துவம் அளித்தனர். தஞ்சைப் பெருவுடை யார் கோவில் விமானம் இதற்குச் சான்று. ஆனால் பாண்டியர் துணைக் கோயில்களையும் கோபுரங் களையும் கட்டுவதிலேயே கவனஞ் செலுத்தினர்.
மதுரைக் கட்டடக்கலை, இது விசயநகரக் கலைக்காலத்தின் இறுதி நிலையே என்பர். மதுரைக்கலையை ஓரளவு பாண்டியர் கட்டடக் கலையின் மறுமலர்ச்சி எனலாம். மதுரை நாயக்கர்களே இந்தக் கலையை ஊக்குவித்தனர். இக்கலை 17ம்நூற்றாண்டில் உச்ச நிலையை அடைந்தது. நாயக்கள் தம்கலைச் செல்வங்களை மதுரை, திருநெல்வேலி, இராமநாதபுரம், திருச்சி, மாவட்டங்களில் காணலாம். விசயநகரக் கலைப் பாணியில் முக்கிய செயற்பாடாக இருந்தது ஆயிரங் கால் மண்டபம். ஆளுயரத்திற்கும் அதிகமான சிலைகளைத் தூண்களில் (Portrait Sculptures) செதுக்குவது நாயக்கள் கால வழக்கம். இத்தகைய சிலைகளை மதுரை, திருவரங்கம், இராமேஸ்வரம், திருவானைக்கா, திருவாரூர், திருவண்ணாமலை, ஹிவில்லிபுத்துரில் காணலாம்.
விசயநகர அரசர்களும், நாயக்க மன்னர்களும், இசைத்தூண்களை எழுப்பிய கலைச்சிற்பிகள். இசைத் தூண்களை மதுரை ஆழ்வார் திருநகரிக் கோவில், சுசீந்திரம், திருவனந்தபுர பத்மநாத சுவாமி கோயில், திருநெல்வேலியிலும் காணலாம். சாம கானத்தில் ஒரு சுலோகத்தையும் வேறு சில பாடல்களையும் இசைத்தூண்களில் எழும்பும் ஒலியை சுரத்தைக் கொண்டு அமைத்து, திருநெல்வேலி வானொலி நிலையத்தில் ஒலி பரப்பினர். ஒரு பெரிய கற்றுாண், அதைச் சுற்றிலு
Q

நல்லைக்குமரன் மலர் - 2005 48 சிறிய தூண்கள், இத்தூண்கள் கூரையைத் தாங்குவதுமன்றி, பண்ணிசைக்கும் பாட்டுத் தூண்களாகவும் உள்ளன. இத்துTண்களின் உச்சியில் பதுமபந்தம், கலசம், தாடி, குடம், இதழ், முனை, பலகை, கண்டம், போதிகை, மேலே யாழிகள் கவின்பெற விளங்குகின்றன.
சிற்பக்கய.
நெல்லையப்பர் கோவில், சேரன் மாதேவி மணப் படைவீடு ஆகிய இடங்களில் தெய்வ உருவங் களையும் வரலாறு கூறும் உருவங்களையும் குறிப் பாக சுவாமி கோயிலின் தென் பிரகாரத்தில் நாயக்க மன்னர்களின் உருவச் சிலைகளை தூண்களில் அழகாக செதுக்கி வைத்து உள்ளனர். 96O)6) is 660 : 1. LGOLLILä dîjöUÉ856i (Bas Reliefs) 2. TGoir fiburiab6ir (Portrait Sculptures) 3. LDJ& fiburies6i (Wooden Sculptures) 4. செப்புச் சிற்பங்கள் (Bronzes)
நெல்லையப்பர் கோவிலின் மணிமண்டப நடுவில் ஒரு பெரும் கற்றுாண் உள்ளது. அதனைச் சுற்றி லும் உருவிலும் உயரத்திலும் வேறுபட்ட 48 சிறு தூண்கள் உள. இவை ஒவ்வொன்றும் தனித் தனிக் (குரல்) சுரம் எழுப்பும் தன்மையின. அம்பாள் சந்நிதி முன்மண்டபத்திலுள்ள இரு தூண்கள் இசைத்தூண்களாகும். கோவிலின் முன் உள்ள வெள்ளை நந்தி கண்ணைக் கவரும் வனப்பை உடையது. கோயிலிலுள்ள ஊஞ்சல் மண்டபம், திருக்கல்யாண மண்டபம், ஆயிரக்கால் மண்டபம், வசந்த மண்டபம், அம்பாள் மண்டபம், அம்பாள் கோயிலையும் சுவாமி கோயிலையும் இணைக்கும் சங்கிலி மண்டபம், சோமாவார மண்டபம், நவக் கிரக மண்டபம், மகா மண்டபம் மிகுந்த சிற்ப வேலைப்பாடுகளுடன் தனித்தமிழ் நாகரிகத்தின் சின்னமாக அதை எடுத்து இயம்புகிறது. தெற்குப் பிரகாரத்திலிருந்து வலமாக வந்தால் ஆறுமுக நயினார் முன் மண்டபம், நடுமண்டபம், கருவறை முதலிய வற்றை அடையலாம். கொடிமரத்திற்குப் பின்னால் உள்ள நந்தி மண்டபத்திலுள்ள நான்கு தூண்களும் ஆச்சரியப்படக் கூடிய அலங்காரச் சிற்பங்களைக் கொண்டன. நெல்லையப்பள் கோவி லின் வடக்குக் கோபுரத்தின் சில அடுக்குகள் மரச் சிற்பங்களை உள்ளடக்கியவை. நெல்லை யப்பர் கருவறையின் மேற்புறம் லிங்கோற்பவர் மகர தோரணங்கட்கு இடையே காணலாம். லிங்கோ
محصص
5

Page 88
த்பவரின் இரு மருங்கும் அரியும் அயனும் கூப்பிய கரங்களுடன் நிற்பது எழிலார்ந்த சிற்பமாகும்.
மணிமண்டபத்தின் வலப்பக்கமாக உள்ள புடைப்புச் சிற்பம் மிக மிக அழகு வாய்ந்தது. இவை பாண்டியர் காலச் சிற்பமாகும். கயிலையைப் பெயர்க்க முயன்ற இலங்கையர்கோனின் முகத்தில் எத்தனை வேதனை? சிவபெருமானோ அமைதி நிலவிய முகத்துடன் காணப்படுகிறார். உமைய வளோ அஞ்சி நடுங்கிய நிலை, ஆனால் சிவபரம் பொருளோ அன்னையை கரத்தால் அணைத்த நிலை, மறுபுறம் அயனும், அரியும் இராவணின் அருகருகே நின்று இறைவனை வணங்க, இறைவன் இருமருங்கிலும் ஆனைமுகனும், ஆறுமுகனும் நிற்க, அடுத்து இரண்டு பூதங்கள் இராவணன் நசியுண்ட வேதனை கண்டு நகைக்க வித்தியா தரர்கள் போற்ற, அமைந்துள்ள இந்தப் புடைப்புச் சிற்பம் கி.பி 8, 9ம் நூற்றாண்டைச் சார்ந்தது எனக் கருதமுடியும்.
கம்பனைப் போல் கல்கியைப் போல் காதல் இலக்கியம் உருவாக்கியது போல, சிற்பக்கலை யிலும் பண்டைய தமிழ்நாட்டுச் சிற்பிகள் கல்லு ளியால் காதலை வடிவமைத்தனர். சிற்றின்ப அடிப்ப டையில் பேரின்பத்தை அடைவது அடைய முடியும் என்பதை அடியார் பாடலிலும் அகப்பாட லிலும் பரக்கக் காணலாம். விசயநகர, நாயக்க அரசர் காலத்தில் மக்கள் மகிழ்வுற்றிருந்தனர். சிருங் கார LDjédjiburies6ir (Wooden Sculptures) u6)6 si6OB இன்றும் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் இறைவன் இறைவி அம்பலத்திலும் வட கோபுர முதல் அடுக்கிலும் காணலாம்.
கல்வெருக்கள்
கல்வெட்டுக்கள் செப்பேடுகள் மூலம் தமிழ் நாட்டுத் திருத்தல வரலாறுகளை ஓரளவு ஆய்வா ளர்களால் கண்டறிய முடிகிறது. திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் 10ம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்கள் வட்ட எழுத்துக்களால் ஆனவை. கி.பி 10ம் நூற்றாண்டில் மாமன்னன் இராச ராசசோழன் காலத்தவனாக வாழ்ந்த தலை கொண்ட வீரபாண்டியன் ஆட்சியாண்டுக் கல்வெட்டுக்களே இங்கு காணப்படும் பழைய கல்வெட்டுக்கள். சோழர் வீழ்ச்சிக்குப் பின் 14ம் நூற்றாண்டில் வாழ்ந்த பாண்டியர் விட்டுச் சென்ற கல்வெட்டுக்கள் ஏராளம் முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியது
V

 ைநல்லைக்குறரன் மலர் - 2005
கேரளன், சோழன், கொயசளர்களை வென்று கொண்ட திறையால், மூங்கிலிடைப் பிறந்த வேய் முக்தர் கோயில் உயர்ந்த மதிற்கவரை எழுப்பிய தாகக் கூறும் கல்வெட்டு இல. SIV 426. இது இரண்டாம் திருச்சுற்றிலுள்ளது. இவனது 27ம் ஆட்சி ஆண்டுக் காலத்து கல்வெட்டு மூலம் நெல்லையப்பர் கோவிலுக்கு அட்டமி தோறும் ஆடி அருள பசுநெய் அளக்க ஒப்புக் கொண்டான் என்பது தெரிய வருகிறது.
மேலும் இத்தலம் கீழ் வேம்பு நாட்டு குலசேகர சதுர்வேதி மங்கலம் என்று வேண்ட வளர்ந்தகோன் கல்வெட்டு இல. IBD 408 இல் காணப்படுகிறது. இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் 11ஆம் ஆட்சி ஆண்டில் திருநெல்வேலியுடைய அழகிய திருச்சிற்றம்பலம் உடையார்க்கு நிவந்தமளித்த செய்திக் கல்வெட்டு இல. IBID 437, 439 இல் காணப்படுகின்றது. நெல்லையப்பர் கோவிலின் 856öG66 96). S.L.L VoI. V. 417, 423, 425, 427, 433 மூலம் இசைக்கலைஞர் மங்கள வாத் தியம், ஆடலழகியரும் இருந்ததாக அறிய முடிகி றது. பல்லவரும், சோழரும், பாண்டியரும், வேத விற்பனராகிய சிவாச்சாரியார்கட்கு நிலம் வழங்கினர். இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கீழ் வேம்ப நாட்டுத் திருநெல்வேலித் தேவதான குலசேகர சதுர்வேதி மங்கலம் என நிலம் வழங்கப்பட்ட கல்வெட்டு இல.S.IV 449 மூலம் அறிய முடிகிறது.
சோழர் பொற்காலத்தில் சமயக்குரவரால் சைவ சமயம் மேலோங்கியது. கற்கோவில்கள் பெருகின. கி.பி 9ம் நூற்றாண்டில் கோவில்களில் திருப்பதிகங் கள் ஒதும் பணி ஆரம்பமாகின. திருப்பதிகங் கட்கு பண் வகுக்க முதலாம் இராசராசன் ஆர்ம் பித்த அளப்பரிய சிவப்பணியைக் கல்வெட்டு இல. S.I.I Vol II, III இல. 65. மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. கி.பி 10ம் நூற்றாண்டிலிருந்து சமயக் குரவர் திருமேனிகளைக் கோவில்களில் வைத்துப் பூசிக்க ஆரம்பித்தனர். தமிழகத்தில் 27 கோவில் களில் திருப்பதிகங்களை ஓத நிலங்கள் நிவந்தம் அளிக்கப்பட்டதை கல்வெட்டு இல. 148 உறுதி செய்கிறது.
தொல்பொருள்
திருநெல்வேலியில் தொல்பொருள் ஆய்வின் போது நமக்குக் கிடைத்துள்ள மனித குடியிருப்புச் சின்னங்களில் மிகப்பழையன பிற்பட்ட காலத்தைச் சார்ந்தவை. மணல் மேடுகளில் காணப்பட்ட படிகங்
கள், சிறுகருவிகள், கூரிய கருவிகள், வெட்டுக் ஆளு. சறுகரு ரிய கரு (6 66 J

Page 89
கருவிகள் கிடைத்துள்ளன. ஆய்வின் போது இவை கி.மு 6,000 முதல் 1,000 ஆண்டுகள் வரை இந் தத் தேரித்தொழில் நடந்து வந்ததாக தெரிய வந்துள்ளது. மேலும் தாமிர பருணி ஆற்றின் தென் கரையிலுள்ள ஆதிச்ச நல்லூரில் கிடைத்த முது மக்கள் தாழிகள் சிறப்பானவை ஆகும். சில தாழிகளில் மனித எலும்புகள் காணப்பட்டன. தாழிகளில் வெண்கலம், தங்க நகைகள், நவரத் தின மணிகள், துணிகள், மரம், நெல் உமி பொதிந்த கலங்கள் மண்ணாலானவை, விளக்குகள், இரும்பாலானவை. இந்தத் தாழிகள் 10 - 15 அடி ஆழத்தில் பாறாங் கற்களால் மூடியிருந்தன. ஆதிச்ச நல்லூரில் வாழ்ந்த மக்களின் இரும்புப் பயன்பாடு பெருங்கல நாகரிகத்துடன் தொடர்புடையது. ஆதிச்ச நல்லூர், நெல்லை மாவட்டத்தின் திருவை குண்டம் கடந்து திருச்செந்தூர்ப் பாதையில் தாமிரபருணியின் தென்கரையிலுள்ளது. கி.மு 1,000 முதல் கிறிஸ்துவ சகாப்த தொடக்க நூற்றாண்டு வரை, இந்தப் பெருங்கற்கால நாகரிகம் நீடித்தது.
தொழில்வளமி
பொதிகை மலையில் பழங்குடி மக்கள் வாழ் கின்றனர். இவர்களை மலைக்குறவர் என்பர். தொழிலால் சிறப்புறும் ஊர் பேட்டை எனப்படும். திருநெல்வேலியில் பெயர்பெற்ற பந்தமடைப் பாய்கள் பின்னப்படுகின்றன. காணியர் கூடை முடைவதில் வல்லுனர். பாலியர் எனப்படுபவர் மலைக்குகைளில் தேன் எடுப்பர். கடலில் முத் துக்குளிப்பு சிறப்பாக நடைபெறுகிறது. மீன்பிடி, சங்கு அறுத்தல், நல்ல வருவாயைத் தருகிறது. உப்பு விளைச்சல் கூட இடம்பெறுகிறது. கைத் தொழிலாக நூல்நூற்றல், நெசவு, கைத்தறி, பஞ்சு ஆலைகள், சர்க்கரை, ஆலைகள், சீமேந்துத் தொழிற்சாலை பருத்தி அரைக்கும் தொழிற்சாலை களும் உண்டு. குடிசைக் கைத்தொழிலாக பனந் தும்பு, பனை வெல்லம், பனங்கற்கண்டு இடம் பெறுகிறது. மட்பாண்டம் வனைதல், பரக்க காணக் கூடியதாக உள்ளது. இரசாய்னத் தொழிற்சாலை, உரவாக்கம், அணுமின் நிலையம் கூட நல்ல நவீன முறையில் அமைந்துள்ளது. நெல் வேளாண் மைதான் திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கிய தொழிலாகும். நெல்லோடு, கரும்பு, கம்பு, கேழ் வரகு, சோளம், சாமை, வரகு, குரக்கன், எள், வேர்க்கடலை, பருத்தி, வாழை, உழுந்து, பயறு, கொள்ளு, மிளகாய், கடலை, துவரை, வெற்றிலுை,
Q

நல்லைக்குழரன் மூலர் - 2005 வள்ளிக்கிழங்கு, வெண்காயம், காய்கறி வகைகள் யாவும் விளைகிறது. பால் தரும் நல்லினப் பசுக்களுக்குக் குறைவில்லை. அம்யா சமுத்திரத்தில் அரிசி ஆராய்ச்சி நிலையமும், கோவில் பட்டியில் விவசாய ஆராய்ச்சி நிலையமும் இயங்குகிறது.
ருத்திரகணிகையரி
சிவாலயங்களில் தொண்டு செய்ய வந்த மகளின் ருத்திர கணிகையர் எனப்பட்டனர். இவர்கள் பரதம் இசை போன்ற கலைகளில் தேர்ச்சியும், ஈடுபாடும், கொண்டிருந்தனர். வசதியான குடும்பங்களில் இருந்தும் வந்தனர். இவர்கள் தமது வாழ்வை இறைபணிக்கு அர்ப்பணித்தனர். இறைவனுக்கு அடிமையாகையால் தேவடியார் எனப்பட்டனர். அரச ரால் போற்றி மதிக்கப்பட்டனர். பல்லவர் காலத்தில் கூத்திகள் எனப்பட்டனர். இராசராச சோழன் காலத் தில் தளிச்சேரிப் பெண்கள் எனப்பட்டனர். கோவிலில் பொட்டுக் கட்டிவிடப்பட்டனர். தஞ்சை பெரிய கோவிலில் ‘பதியிலார்’ என்ற 400 தளிச்சேரிப் பெண்கள் கோவில் பணிக்காக குடியமைத்துக் கொடுக்கப்பட்டனர். இவர்கள் யாரையும் மணவாத தினால் ‘பதியிலார்’ எனப்பட்டனர். திருநெல்வேலி யில் ருத்திர கணிகையர் கோவிலில் திருவல கிடுதல், மெழுகுதல் இறைவன் திருவமுதுக்கான அரிசியை தூய்மை செய்தல், திருப்பதிகம் பாடல் இறைவியை அலங்காரஞ் செய்து கவரி வீசுதல், பள்ளி எழுச்சி பாடுதல், இறைவன் திருமுன் ஆடுதல், பாடுதல், இவர்கள் திருப்பணியாகும். நாயக்கர் காலத்தில் மிகவும் பாதிக்கப்பட்டனர். 20ம் நூற்றாண்டில் இந்திய அர சால் தேவதாசி ஒழிப்புச் சட்டம் வரும் வரை எல்லாக் கோயில்களிலும் இந்த ருத்திர கணிகை யர் எனப்பட்டோர் இருந்தனர். பதியிலார், நெல்லை யப்பர், திருவுலா வரும்போது முனைக்கு முனை நின்று அழகாகப் பாடி ஆடினர். இவர்கட்கு 30 கலம் நெல் ஆண்டொன்றுக்கு அளிக்கப்பட்டது. இராஜ ராஜசோழன் கூட தான் நிறுவிய தஞ்சைப் பெரிய கோவிலில் தனது அருமை மகள் குந்த விக்கு பரதக் கலையைப் பயிற்றுவித்து தஞ்சைப் பெரிய கோவிலில் அரங்கேற்றம் செய்தான்.
திருநெல்வேலித்தலபுராணம்
பெருத்தலங்கள் அனைத்திற்கும் தலபுராணம் உண்டு. திருநெல்வேலிக்குத் தலபுராணம் பாடியவர் திரு. நெல்லையப்பா பிள்ளை அவர்கள். தல புராணங்கள் பலவற்றுள்ளும் அடங்குபவை : 1. 61J6)Tibgpids (560556i (Historical Legends)
N - محصے

Page 90
95.35|TEFb (Legends) புராணக் கதைகள் (Myths) 56oj55j6 9 juu 856og556it (Folk Tales) தலத்தில் நடந்தேறிய உண்மைக் கதைகள் தலத்தோடு தொடர்பில்லாத பிற.
திருநெல்வேலித் திருத்தல புராண வரலாறு, அதன் அமைவிடம், வளமான பொதியமலை, நெல்லையப்பர் கோவிலின் அமைப்பு நின்ற நிலை யில் அருள்புரியும் காந்திமதி அம்மன், பொல்லாப் பிள்ளையார், ஆறுமுகப்பெருமான் சந்நிதி, நித்திய பூசைகள், மகோற்சவங்கள், செம்பொற்றிரு மேனி கள், பஞ்சசபைகளுள் ஒன்றான தாமிரசபை, சோம வார மண்டபம், பாண்டியர் வரலாறு, திராவிடக் கலை, சிற்பக்கலை, கல்வெட்டுக்கள், தொல் பொருள், தொழில்வளம், ருத்திர கணிகையர், தலபுராணம் சம்பந்தமாக ஓரளவு தொகுத்து விரித்துரைத்தோம்.
நான் யார்?
நீ உடம்பன்று: மனமன்று: புத்தியன் அழியாது. இது மகான்களுடைய அ
இந்த உன்மை உன் உள்ளத்தில்
ஆனால்,
நீ கவனிக்க வேண்டியது ஒன்று உ
எவ்வுயிரும் பெருமான் முன்னின்ல
புறமும் உள்ளவர்.
C

ത്ത ഭ്രൂർആog് 0ഭ? - 2005 ത
உசாத்தனை நால்கள்
1.
நடராசப் பெருமான்
திருவாவடுதுறை ஆதீன வெளியீடு கலைக்களஞ்சியம் - 06 சிவப்பதிகள் வரலாறு - கழக வெளியீடு திருத்தலங்கள் வரலாறு -
வித்துவான் சு.பாலசாரநாதன் சிறப்புமிக்க சிவாலயங்கள் -
年表 புலவர் சி.முத்துப்பிள்ளை நெல்லையப்பர் கோயில் -
டாக்டர்.பு.மா.உமாமகேஸ்வரி சக்தி ஆலயங்கள் -
திருமருகல் சிங்கார வேலனார் நெல்லைக்காந்திமதி அம்மை -
பொன். பாஸ்கர மாத்தாண்டன் தவம் - திருமுருக கிருபானந்தவாரியார்
கபிலர் - புலவர் கோவிந்தன்
மீனாட்சி அம்மை குறம் - குமர குருரர்
திருமுருகாற்றுப்படை - நக்கீரர்
. சம்பந்தர் தேவாரம்
தாயுமான சுவாமிகள் பாடல்
கூர்ம புராணம்
அப்பர் தேவாரம்
து: சித்தமன்று: நீ ஆத்மா.ஆத்மா ஒரு நாளும் னுபவசித்தாந்தம்.
நன்றாய்ப் பதியக்கடவது.
ண்டு. அதாவது தரும நெறியிற் பிசகாதே என்று சாதனை செய். கடவுள் உள்ளும்
யோகர் சுவாமி

Page 91
பண்டைத் தழிழரி வழிபாட்
இயற்கை வழிபாடு என்பது உலகு தழுவிய பரந்த வழிபாடாகும். வழிபடு தெய்வங்களை நோக்குகையில் சூரியன், சந்திரன், அக்கினி, மலை, காடு, மரம், பாம்பு முதலிய உயிரினங்கள் என இயற்கைத் தெய்வப்பட்டியல் நீண்டு கொண்டு செல் கின்றன. இவ்வழிபாட்டு மரபின் தோற்றுக்கைக்குக் காரணமாக இரண்டு விடயங்களை குறிப்பிடலாம். இயற்கையை மேலான சக்தியாகக் கருதி அது தம்மைச் சீற்றம் கொண்டு தண்டிக்காது இருக்கும் பொருட்டும் அதனிடம் இருந்து பாதுகாப்பு பெறு வதற்காகவும் அதனைத் திருப்தி செய்ய வேண்டும் எனப் பணிந்து போற்றினர். மேலும் அவ் இயற்கை யானது தமக்கு நன்மை பயந்தபோது அதற்கு நன்றி செலுத்தும் வகையிலும் வழிபடத் தலைப்பட் டனர். இவற்றின் அடிப்படையில் தோன்றிய இயற் கை வழிபாடு ஒரு இனத்துக்கோ ஒரு தேசத் துக்கோ அன்றி அனைவருக்கும் பொதுவில் பரவ லாகியது எனலாம்.
இவ்வான தொடர்பில் நீர் வழிபாடும் தோன்றி யிருக்க வேண்டும். மக்களது நாகரிகம் நீர் நிலை களைச் சார்ந்து தோன்றியதனாலும் அதன் அச்சுறுத் தலுக்கு அடிக்கடி மக்கள் ஆளாக வேண்டி யிருந்த தனாலும் அதன் வளம் வாழ்வியலுக்கு மூலாதாரம் என்பதையும் அவர்கள் உணர்ந்திருந்ததனால் நீர் நிலைகளை நயத்தாலும் பயத்தாலும் வழிபடத் தலைப்பட்டனர். இவற்றின் அடிப்படையில் அருவி, சுனை, ஆறு, கடல் என நீர் நிலைகளும் அவற்றிற்கு நீரினை வழங்கும் ஆதி மூலமாக அவர்களால் கருதப்பட்ட மழையும் வழிபடு தெய்வங்களாயின.
இவ்வாறு ஆரம்பத்தில் நீரானது வழிபடுதெய் வமாக அமையக் காலப்போக்கில் அவற்றினை தோற்றுவித்துத் தருபவையாக புதிய தெய்வங்கள் பெயர் சூட்டப்பட்டு வழிபடப்பட்டன. இவற்றினை வலுப்பெற வைப்பதற்கென நீருக்கும் இத்தெய்வங் களுக்கும் இடையில் புதிய கிளைக் கதைகஸ்
ܓܠ

ത്ത മൃർഞ്ഞുണ്ണർ@ാg് 0ഞ്ഞു? - 2005 — டையே நிலவிய நீர் டூ மரபுகள்
- గ్రం CA.Gfهو 3) ورو. لع A
தொன்மைப் புராணங்களுடன் இணைத்து உருவாக் கப்பட்டன. இவ்வாறான தொடர்பில் உருவாக்கப் “பட்டவர்களே இந்திரன், வருணன் போன்றோராவர். இவ்வாறான கடவுளர்கள் நீரிடக் கடவுளர்களாக வழிபடப்பெற இவற்றுடன் மேலாண்மை பெற்ற தெய்வங்களை நீருடன் தொடர்புபடுத்தி நீருடைய தெய்வங்களாக வழிபாட்டு முறை இன்னோர் பரிணாம வளர்ச்சி அடைவதனையும் அவதானிக்க முடியும். உதாரணமாகப் பாற்கடலுடன் திருமாலும் மானச நதியுடன் பிரமாவும் கங்கையுடன் சிவனும் இணைக்கப்பட்டமையைச் சுட்டலாம்.
புனித நீரிட வழிபாடானது இந்தியாவில் மட்டு மன்றி இத்தாலி, எருசலேம் மெக்கா, மொகஞ்ச தாரோ போன்ற பிரதேசங்களிலும் உலகு தழுவிய வழிபாடாக மேற்கொள்ளப்பட்டமையை பண்டைய இலக்கியங்கள், தொல்பொருட் சான்றுகள் போன்ற வற்றிலிருந்து அறியக் கூடியதாக உள்ளது. கிறிஸ் தவர்களின் புனித நூலாகக் கொள்ளப்படும் பைபி ளின் புதிய ஏற்பாட்டில் புனித நீரிட வழிபாடு பற்றிய செய்தி கூறப்பட்டுள்ளது. எருசலேமில் ஐந்து மண்டபங்களுடன் கூடிய ஆட்டு வாசலில் உள்ள குளம் ஒன்றின் கரையில் அங்கவீனர்கள், நோயா ளர்கள் படுத்திருப்பார்கள். தேவதூதனால் குளத்தின் நீர் கலக்கப்படும் போது அதில் முதலில் இறங்கு பவன் எவ்வகைக் கொடிய நோயை உடையவனாக இருப்பினும் நோய் நீங்கப் பெற்று நலம் பெறுவான் எனும் குறிப்புக் காணப்படுகிறது. (புதிய ஏற்பாடு, யோவான் எழுதிய சுவிசேம், அதிகாரம் 05, வசனம் 1-9) மொகஞ்சதாரோ புதைவுகளில் காணப்படும் குளியற் குளங்களின் கிழக்கு பக்கம் சுவர்களில் வரிசையாக அறைகள் இருந்தமைக்கான அடையா ளங்கள் உள்ளன. இவை நீர் உறை தெய்வங்க ளுக்கான கோயில்களாக இருந்திருக்கலாம்.
இவ்வாறு உலகு தழுவியதாக அமைத்த நீர் ழிபபாடு பண்டைய தமிழ் மக்கள் மத்தியில் N
محصے

Page 92
பெருஞ்செல்வாக்குப் பெற்றுத் திகழ்ந்துள்ளமையைப் பண்டைய இலக்கியங்கள் பல எடுத்தியம்புகின்றன. நீர் பெறு மூலங்களை அடிப்படையாகக் கொண்டு இவ் வழிபாட்டினை பின்வருமாறு வகைப்படுத்தி நோக்கலாம்.
1. மழை வழிபாடு
2. ஆற்று நீர் வழிபாடு 3. முந்நீர் (கடல்) வழிபாடு.
1.மழைநீர்வழிபாடு
நீர் இன்றி அமையாது உலகு எனின் அந்நீரும் மழை இன்றி அமையாது என்பது உறுதியாக்கப் பட்டது என்கிறார் நீரியல் அறிஞரான டாக்டர். வா.செ.குழந்தைசாமி, ஏனெனில் மழை இல்லை யெனில் வறுமை நிலவும், மழை இன்றேல் உழவு இல்லை, உழவு இல்லையெனில் உணவு இல்லை, உணவு இல்லையெனில் உலகம் இல்லை. இத னால் மாதம் மும்மாரி பொழிந்தால் மாத்திரமே நாடு வளம் பெறமுடியும் எனத் தமிழ் மக்கள் நம்பினர். இதற்கென தொடக்க காலத்தில் மழை யைப் போற்றி வணங்கிய மக்கள் பின்னர் மழையுடன் தொடர்புபடுத்தி மழையைத் தருவோன் ஆக இந்திரனை வழிபடத் தலைப்பட்டனர். இவ்வாறு மழைக்குரிய தெய்வமாக இந்திரன் உருவகிக்கப் பட்டதற்கான காரணங்கள் சிந்திக்கத்தக்கன. இந் திரன் மருத நிலத்துக்குரிய தெய்வம். இதனை தொல்காப்பிய நூற்பா "வேந்தன் மேய புனல் உலகமும்" எனச் சுட்டுகின்றது. மருத நிலம் வளம் மிக்க பிரதேசம் ஆகையால் மகிழ்வுக்குரிய இந்திரன் கடவுள் ஆக்கப்பட்டான் என அறிஞர்கள் கருதுகின்றனர். ஆயினும் இங்கு தொல்காப்பியர், இந்திரன் எனச் சுட்டாது வேந்தன் சுட்டியுள்ளமையும் சிந்திக்கத்தக்கது என “மன்னன் மேற்றே மலர் தலை உலகம்” எனும் கொள்கை வலுப்பெற்ற போது ஒரு பிரதேசத்தில் மும்மாரி மழை பொழிய வேண்டுமெனில் அதற்கு மன்னனே காரணம் எனும் கருதுகோள் பண்டைய தமிழகத்தில் நிலவியுள்ளது இது "செந்தி முத,பவர். வித்து' என திரிகடுகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அரச னாகிய வேந்தனை மகிழ்விக்கும் வழிபாடாகத் தொடங்கி பின்னர் ஆரியச் செல்வாக்கால் தேவர்க ளுக்கு அரசனான இந்திரனை மகிழ்விக்குப வழிபாடாக மாறி இருத்தல் கூடும் இப் பொதுமையை கருத்தில் கொண்டே தொல்காப்பியரும் வேந்தன் எனச் சுட்டிருக்கலாம். இவ்வாறு மழையை வழிபடு صبر
ܓܠ

= gർഞ്ഞുണ്ണർമ്ന ഗ്രബ് - 2005
மரபை புறநானூற்று பாடலில் காண முடிகின்றது. மலை வான் கொள்க என உயிர்பலி தூஉப் மாரியான்று மழை மேக்கு உயர்க என, கடவுட் பேணிய குறவர் மாக்கள் பெயல் கண் மாறிய உவகையர்
04
இப்பாடலில் மழையானது மலையில் இறங்கு வதாக என குறவர் குடிமக்கள் மழைக் கடவுளை போற்றி உயிர்ப்பலி இட்டு வழிபடுவதும் தேவை யான மழை பெய்த பிறகு அதனை மலைக்கு மேலே செல்வதாக வேண்டிக் கொள்வதும் சித்திரிக் கப்பட்டது. சிலப்பதிகார மங்கள வாழ்த்துப் பாடல் களிலும் "மாமழை போற்றுதும் மாமழை போற்று தும்" எனப் பெரிய மழையைப் போற்றி வழிபடு வதை இளங்கோவடிகள் வாழ்த்தாக அமைத்துள் ளார். திருக்குறளிலும் கடவுள் வாழ்த்தைத் தொடர்ந்து “வான் சிறப்பு” எனும் அதிகாரம் வைக்கப்பட்டுள்ளமையும் மழை வழிபாட்டின் முதன்மை கருதியேயாகும். மேற்போந்த புறநா நூற்றுப்பாடல், சிலப்பதிகாரப் பாடலடிகளை நோக்கு கையில் இவ் வழிபாட்டு முறைகள் அனைத்தும் கூட்டாக நடைபெற்ற கூட்டு வழிபாட்டு முயற்சி யாகவே காணப்படுகின்றது. அனைவரும் ஒன்று கூடி சமூக நல்லிணக்கத்துடன் மழைத் தெய்வத்தை வேண்டும் உளமார்ந்த பக்தி நிலையை அவை உணர்த்தி நிற்கின்றன.
2. ஆற்றுநீர்வழிபாடு
ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்' என்பது ஒளவையின் வாக்கு. ஆற்று நீர் வழிபாடானது பண்டு தொட்டுத் தமிழர்கள் மத்தியில் புனித வழிபாடாக நிலவிவருகின்றது. இன்றைய சூழலில் நீர் பெறு மூலங்களாக கடல், மழை போன்றவற் றினை வழிபடுவது அருகிப்போக ஆற்று வழிபாட்டு மரபு ரசிலைபெற்று விளங்குகின்றமை இவ் வழிபாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றது. காவிரி, வைகை, கல்யாணி, கங்கை. யமுனை போன்ற நதிகள் இன்றும் புனித நதிகளாகப் போற் றப்படுகின்றன. இவற்றில் மூழ்கி எழுந்தால் பாவங் கள் தொலையும் எனும் நம்பிக்கையும் மக்கள் மத்தியில் வேரூன்றியுள்ளது.
அருவி வீழும் மலைக்குகையில் வரையாமகள் எனும் தெய்வம் உறைகின்றாள் என்னும் குறிப்பு அகநானூற்றில் காணப்படுகின்றது. மேலும் அவ் விலக்கியத்திலேயே கொல்லி மலையின் விளங்கும்
ܓܔ
7
0
محصے

Page 93
அருவி நீரின் கரையில் அழகுத்தெய்வமான கொல்
லிப்பாவையின் உருவம் எழுதப்பெற்றிருந்தது என்
னும் குறிப்பும் காணப்படுகின்றது.
“கழா அல் பெருந்துறை விழவின் ஆளும்"
".கழா அர் முன்றுறைக் கலி 臀器 சுற்றமொடு கரிகால் காணத் தண்பதங் கொண்டு தவிர்ந்த இன்னிசை"
எனும் அடிகள் பெருந்துறை விழாவாகக் காவிரியில் நடைபெற்ற நீராட்டு விழாவினைக் குறிப்பிடுகின்றன. பரிபாடலில் பலபாடல்கள் வையை நதியைப் பெருந் தெய்வமாகக் கொண்டு பாடப்பட்டுள்ளமையை அவ தானிக்கலாம். தைநீராடல் வையை ஆற்றில் நிகழ்ந்தமை பற்றிய குறிப்புகளையும் காண முடிகிறது. இந்த நதியானது இளங்கோவடிகளால் 'பொய்யாய் குலக்கொடி’ எனவும் ‘வளநாடு மகவாய் வளர்க்கும் தாய்' எனவும் புகழப்பட்டுள்ளமையை சிலப்பதிகாரத்தில் காணலாம். மேலும் நடந்தாய் வாழி காவேரி' எனவும்.
தண்ணறுங் காவிரி தாதுமலி பெருந்துறைப் புண்ணிய நன்னீர்"
எனவும் காவேரி நதியைப் புண்ணிய நீராகக் காட்டுகின்றார். இங்கு ஆறுகள் அனைத்தும் பெண் தெய்வங்களாகச் சுட்டப்பட்டுள்ளமையும், குறிப்பாகத் தாய்த் தெய்வமாக இனங்காட்ட முற்படுகின்றமை யும் அவதானிக்கப்பட்டது. தம்மை வாழ்விக்கும் தன்மை ஆற்றுக்கு உண்டு என நம்பியதில் ஆற்றி னைத் தாய்த் தெய்வமாக வழிபட்டிருக்ககூடும். இதன் பின்னணியிலேயே கம்பனும் “சரயு என்பதும் தாய் முதலை அன்னது” எனச் சரயு நதியைப் பாடுகின்றான். இவ்வாறு ஆறுகள் பற்றிய இலக்கிய குறிப்புக்களை நோக்குகையில் அவை மக்களி டத்தே பெற்றிருந்த பெருமதிப்பை நன்குணரக் கூடியனவாய் அமைந்துள்ளன.
3. முந்நீர்(கடல்நீர்வழிபாடு
'முந்நீர் எனும் சொல் சங்க இலக்கியங்களில் ஏறத்தாழ 24 இடங்களிலும் சங்கமருவிய கால இலக்கியங்களில் 07 இடங்களிலும் பயின்று வந்து கடலைக் குறிப்பனவாக அமைந்துள்ளன. முந்நீர் என்பதற்கு ஆற்று நீர், ஊற்றுநீர், மழைநீர் என மூன்று தன்மையான நீரும் கலக்கும் கடல் எனப் பொருள் கொள்வர். ஆயினும் ஆக்கல், அழித்தல், Գ3

ത്ത മൃർണ്ണർമാg് 0ഞ്ഞു? - 2005
அளித்தல் எனும் முத்தன்மையும் கடலுக்கு உண்டு எனும் சிறப்புக் கருதி இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம் எனப் பேராசிரியர் வே.அண்ணாமலை குறிப்பிடு கின்றார். எனவே கடலின் இப்பண்பு நிலை கருதியே கடற்தெய்வமாக வழிபடப்பட்டிருக்கலாம்.
கடற்தெய்வத்தை 'கடல் கெழு செல்வி' என அகநானுறு போற்றுகின்றது. மேலும் அவ்விலக்கி யத்தில் பாண்டிய நாட்டுப் பழையர் மகளிர் கொற்கைத் துறையில் கடல் வழிபாடு இயற்றிய செய்தியும் காணப்படுகின்றது. இவ்வழிபாடு பகலோன் மறைந்த அந்தி வேளையில் நிறைமதிப் பொழுதில் நிகழ்ந்துள்ளது. "சங்க காலத்தில் கோயில் வழிபாடு வளர்ச்சியடைந்த நிலையில் ஏழு நாட்கள் திருவிழாவும் எட்டாம் நாள் தீர்த் தமாடுதலும் வழக்கமாக இருந்ததை மதுரைக் காஞ்சியில் காணலாம் எனவும் தீர்த்தமாடும் நேரம் மாலை நேரம் எனவும் பொருள் கொள்ளலாம்” என கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் குறிப்பிடு கின்றார். இவ்விழாவானது தீம் நீர்விழவு பதுப்புனல் விழவு எனவும் அழைக்கப்பட்டது. பெளத்தர்கள் கடற்காவற் தெய்வமாக சம்பாதியையும் கடலுக் குரிய தெய்வமாக மணிமேகலையையும் கொண்டி ருந்தார்கள் எனும் செய்தியை மணிமேகலையில் காணமுடிகிறது.
சங்க காலத்தில் பல்யாகசாலை முதகுடுமிப் பெருவழுதி 'முந்நீர்விழிவு எடுத்தாக முந்நீர் விழா வின் நெடியோன் எனும் குறிப்பு பறநானூற்றில் வருகிறது. சங்க காலத் தொடக்கத்தில் கடலி னைத் தெய்வமாகக் கொண்டு வழிபாடு செய்த விழா கடற் தெய்வமாகிய வருணனைப் போற்றி செய்வதாக மாற்றமடைந்து சங்க காலப்பகுதியி லிருந்து இந்திரனைப் போற்றும் இந்திரவிழாவாக மாறியமைகின்றமையையும் அவதானிக்கலாம். வழிபாட்டு மரபில் வருணன் பின்தள்ளப்பட இந்திரன் மேலாதிக்கம் செலுத்தத் தொடங்கியதனாலும் இந் திரனுக்குரிய மழைநீருடன் கடல் நீர்த் தொடர்புசார் அறிவியற் சிந்தனை வலுப்பெற்றதனாலும் மழை நீரின் இன்றியமையாமைக் கருதியும் இவ்வழிபடு தெய்வ மாற்றம் நிகழ்ந்திருக்கலாம்.
இவ்வாறு மழை, ஆறு, கடல்சார் நீரை வணங் கியதால் மக்கள் பெற்ற வழிபாட்டுப் பயன்களும் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. தைத்திங் ཆུབ་68 நீராடியதன் பயனாக விரும்பிய கணவனை
Y
محصےے

Page 94
அடைய முடியும் எனவும் பாவங்கள் விலகும் எனவும் நம்பப்பட்டது. இவ்வழிபாட்டில் ஈடுபட்ட கன்னியர்கள் கணவர்களை வேண்ட தாய்மார்கள் நீங்காத தம் கணவன்மாருடன் உடனுறவை வேண் டினர் எனும் குறிப்புகளையும் பரிபாடலில் காணமுடி கிறது. இதற்கென முத்துக்கள், சங்குகளை மகளிர் சொரிந்து வழிபட்டனர். இன்றும் இவ்விழாவின் தொடர்ச்சியை ஆடிப்பெருக்கு' எனும் பண்டிகையில் காணலாம். அன்றைய தினம் ஆலயங்களில் புனித நீராடுதலையும் காணலாம். புகழ் பெற்ற ஆலயங் களை நோக்குகையில் அவை நீர்த்துறையை அண்டியனவாக அமைந்திருக்கின்றமையும் ஆலய வீதியில் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பதில் தீர்த்தம் குறிப்பிட்டுள்ளமையும் புலப்படுத்துகின்றன.
அடிக்குறிப்புக்கள்
01) குழந்தைசாமி வா.சே. (1980) வாழும் வள்ளுவம்,
பாரதிபதிப்பகம், சென்னை, ப. 44
02)தொல்காப்பியம், பொருளதிக்காரம், நச்சினார்க் கினியார் (1948) கணேசையர் பதிப்பு, திருமகள் அச்சகம், சுன்னாகம், சூத்திரம் 06
=(

= நல்லைக்குமரன் மூலர் - 2005
03) திரிகடுகம், பதினெண்கீழ்கணக்கு, (1959)
எஸ்.ராஜம் வெளியீடு, பாடல். 98
04) புறநானூறு(1923) கமர்சியல் அச்சுக்கூடம்,
சென்னை, பாடல் 143 - 01 - 04
05) சிலப்பதிகாரம், மங்கள வாழ்த்துப்பாடல், (1958) செல்வி பதிப்பகம், காரைக்குடி, பாடலடி 07
06) அகநானூறு, (1943) சைவசித்தாந்த நூற்பதிப் புக்கழகம், திருநெல்வேலி, பாடல் 62; 14-15
07) மேலது - 06 பாடல் 222 : 05
08) மேலது - 06 பாடல் 376 : 04 - 06
09) மேலது - 05 பாடலடிகள் 582 - 583
10) அண்ணாமலை, வே, (2000) சங்க இலக்கியத் தொன்மக்களஞ்சியம் 02, மெய்யப்பன் தமி ழாய்வகம், சிதம்பரம் ப - 76
11) மேலது - 06 பாடல் 370 - 12
12) மேலது - 04 பாடல் - 09
13) பரிபாடல், பாடல் 11 - 116 - 121
9ے

Page 95
பதினெண் 1 இலக்கியங்களி
சமயம் எவ்வாறு தோன்றியது என்பதற்குப் பல்வேறு அறிஞர்கள் பல்வேறு தளங்களில் நின்று பலவிதமான கோட்பாடுகளையும் எண்ணக்கருக் களையும் முன் வைத்துள்ளனர். சமூகவியலாளரும், உளவியலாளரும், மானிடவியலாளரும் இனக் குழு நிலையில் வாழ்ந்த மனிதர்களை ஒழுங்கமை விக்கும் நிறுவனமாகவே சமயத்தை நோக்குவர். அந்த வகையில் சமயத்தின் தோற்றம் பற்றி இயற்கை வழிபாட்டுக் கொள்கை (Animism), ஆவி வழிபாட்டுக் கொள்கை (Spiritism), போலிப்பொருள் வழிபாட்டுக் கொள்கை (Fetishim), மூதாதையர் வழிபாட்டுக் கொள்கை (Ancestor-Worship) குலக் குறியம் குலமரபுச் சின்ன வழிபாட்டு முறை (Totemi Sm) எனப் பல்வேறு கருதுகோள்கள் முன் வைக் கப்படுகின்றன.
இயற்கை நெறிக் காலமான சங்க காலத்துப் பழந்தமிழர் சமூகத்தில் நிலவிய சமய நெறியானது இயற்கை வழிபாடு, மூதாதையர் வழிபாடு, குலமரபுச் சின்ன வணக்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒன்றாகவே விளங்கியது எனலாம். அவற்றுள்ளும் இயற்கை சார்ந்த வழிபாடே முதன்மை பெற்றிருந் தது எனலாம். "ஓங்குயர் வெற்பும் ஒதப் பெருங் கடலும் நிழல்மலி காடும் நீர்கொளுந் துறையும், மரமும் என்றின்ன இயற்கை வடிவின” எல்லாம் தெய்வங்கள் உறையுமிடங்களாகச் சங்க கால மக்கள் கருதினர். வீரம், கோபம், பெருமிதம், காதல், தாய்மை என இயல்பாகவே மனிதர்களிடம் தோன்று கின்ற உணர்வுப் பிரதிபலிப்புக்களைத் தெய்வங்க ளுடனும் தொடர்புபடுத்தினர். தமக்குரிய நிலச் சூழலுக்குப் பொருத்தமான கருப்பொருள்களாகக் கொண்ட தெய்வமே அவ்வந் நிலத்தவரின் வாழ்விய லோடு நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தது.
அந்த வகையிலே தொல்காப்பியர் சுட்டியதைப் போல மாயோனும் சேயோனும், வேந்தனும், حصے
ܓܠ

= ൯൭് 0ണ്ണd - 2005 =
மேற்கணக்கு b மூருக வழிபாடு
- திரு ச.முகுந்தன்
(இந்திரன்) வருணனும் சங்க காலத்தில் நானில மக்களும் தத்தம் நில அளவில் வழிபட்ட தெய்வங் களாகும். இத் தெய்வங்களிற்கும் மக்களுக்கும் நெருங்கிய உணர்ச்சித் தொடர்புகள் உண்டு. என் காதற்குத் துணையாக, என் கணவணைக் காக்க, என் மகள் நோய் தணிக்க, மழை பொழிய, பகை அழிக்க, விருந்து தருக என்றெல்லாம் வேண்டுதற் குரியவையாக வீரம் பண்பிற்கும், காதல் வாழ்விற் கும் துணையாகக் கருதப்பட்டன. சிவ வழிபாடு சங்க காலத்தில் நிலவியதா என்பது பற்றிய சர்ச் சைகள் நிலவி வருகின்ற போதும் பதினெண் மேற் கணக்கு இலக்கியங்களில் இடம்பெறும் பல அடைமொழிகள் சிவனைக் குறிப்பதாகவே அமை வது குறிப்பிடத்தக்கது.
ஆயினும் வீரயுகமான சங்க காலத்தில் முருக வழிபாடும், கொற்றவை வழிபாடும், நடுகல் வணக்க முறைமையும் வீரப் பண்புடன் தொடர்புபட்டதாகத் திகழ்ந்ததில் ஐயமில்லை.
அந்த வகையில் சங்க காலப் பதினெண் மேற் கணக்கு நூல்களான எட்டுத் தொகை, பத்துப்பாட்டு இலக்கியங்களுடாக சங்க காலத்தில் நிலவிய முருக வழிபாடு பற்றி ஆராய்வதே இக் கட்டுரை யின் நோக்கமாகும். திருமுருகாற்றுப்படை, முல் லைப் பாட்டு, பொருநராற்றுப்படை, பெரும் பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்துப்பாட்டு இலக் கியங்களிலும் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறு நூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகிய எட்டுத் தொகை நூல்களிலும் முருகக் கடவுள் பற்றியும், முருக வழிபாடு பற்றியும் இடம் பெற்றுள்ள குறிப்புக்களைத் தொகுத்துரைக்கும் வகையில் இக்கட்டுரை அமைகிறது.
t
محصے

Page 96
முருக வழிபாடு பற்றிக் குறிப்பிடும் முதன்மை யான சங்க இலக்கியமாகத் திருமுருகாற்றுப்படை திகழ்கிறது. அரசரைப் பாடும் வழக்கமே நிலவிய அக்கால சமூக அமைப்பில் புறப்பாடலொன்று அதுவும் நெடும் பாடல் தெய்வத்தைப் பற்றியதாக அமைந்தது புதுமையே எனலாம். ஆற்றுப்படை என்ற இலக்கிய வடிவத்தின் புதிய பரிணாமமாக விளங்கும் திருமுருகாற்றுப் படையானது நக்கீரரின் முருக பக்தியின் வெளிப்பாடு எனலாம்.
மண்டமர்க் கடந்தநின் வென்றா டகலத்துப் பரிசிலர்த் தாங்கு முருகெழு நெடுவேள்
(திருமுரு-ஆபடை 272- 273)
என வீரமும் கொடையுமுடைய ஓர் அரசனைப் பாடுதல் போன்று பாடாண்திணைப் பண்பு பொருந்தப் பாடிய நக்கீரர் முருகனின் பிறப்பு, திரு உருவப் பொலிவு ஆகியவற்றைப் பெளராணிக மரபை அடி யொற்றி எடுத்தியம்புகின்றார். எடுத்துக்காட்டாக,
நெடும் பெருஞ்சிமயத்து நிலப்பைஞ்சுனை ஐவருள் ஒருவன் அங்கை யேற்ப அறுவர் பயந்த ஆறமர் செல்வ ஆல் கெழு கடவுட் புதல்வ மால்வரை மலை மகள் மகனே
(திரு.மு.ஆற் 253- 257)
என்ற பாடலடிகள் கல்லால மரத்தின் கீழ் அமர்ந்த ஞானகுருவான தட்சணாமூர்த்தியினதும் மலையரசன் மகளாகிய உமையவளினதும் மக னாக முருகன் நீலப் பைஞ்சுனையாகிய சரவணப் பொய்கையிலே தீக்கொழுந்தாக உதித்த திவ்விய சரித்திரத்தைப் பேசுகின்றன.
திருமுருகாற்றுப்படையில் திருப்பரங்குன்று, திரு வாவினன்குடி, திருவேரகம், திருச்சீரலைவாய் (திருச் செந்தூர்) குன்றுதோறாடல், பழமுதிர்சோலை ஆகிய ஆறுபடை வீடுகளைப் பற்றிய செய்திகளும் விர விக்கிடக்கின்றன.
மால்வரை நிவந்த சேனுயர் பரங்குன்றில் சூர மகளிர் சேவற்கொடியுடைய முருகனின்
கீர்த்தி பாடித் துணங்கைக் கூத்தாடுதல் பற்றியும் திருவாவினன் குடியில்,
காம மொடு கடுஞ்சினங் கடிந்த முனிவரும் யாழிசை வல்ல கந்தர் வரும்
گصيس ܓܠ

= gർമ്ന oണ്ണ? - 2005
உருத்திரனும், திருமாலும், இந்திரனும் ஏனைத் தலை மைத் தேவரும் முருகனை வழிபடுகின்ற முறைமை பற்றியும் நக்கீரர் குறிப்பிட்டுள்ளார்.
திருவாவினன் குடியில் முனிவர்கள் முருகனை வணங்குதலும், திருவேரகத்தில் மாணவர் நிலையி னரான அந்தணர்கள் முருகனுக்குரிய “சரவணபவ” எனும் ஆறெழுத்து மந்திரமோதி வழிபாடு செய்தலும் திருமுருகாற்றுப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு தெய்வமும், தேவரும், முனிவரும், அந்தணரும் இப்படை வீடுகளில் முருகனைத் துதித்து நிற்க ஏனைய இரண்டு படை வீடுகளான குன்றுதோறாடலிலும் பழமுதிர்ச்சோலையிலும் ஆக மம் சாரா வழிபாட்டு முறை மேற்கொள்ளப்படுவதை நக்கீரர் தெளிவுறுத்துகிறார். அந்த வகையில் வேலன் வெறியாட்டும் குரவையாடலும் மறியறுத் தலும், கிடாய்க் குருதியில் தோய்ந்த வெள்ளரி சியும் தினையும் பரப்பலும், மஞ்சல், சந்தனம், தெளித்து நறும்புகை பரப்பலும் என குரவர்களின் குல நம்பிக்கைகளோடு கிளைத்தெழுந்த வழிபாட்டு முறைகளும் திருமுருக்ாற்றுப்படையில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.
எனவே முருகனை வேண்டுநர் வேண்டியாங் "கெய்தி வழிபடத் தடையில்லை என்பதையும் அவ ரவர் உளப்பக்குவத்தை மதித்து அருள் செய்வான் என்பதையும் குறிப்பால் உணர்த்துகின்ற நக்கீரர்
ஊரூர் கொண்ட சீர் கெழு விழவினும் ஆர்வல ரேத்த மேவரு நிலையினும் வேலன் றைஇய வெறியயர் களனும் காடும் காவும் கவின்பெரு துருத்தியும் யானும் குளனும் வேறுபல் வைப்பும் சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும் மன்)மும் பொதியிலும் கந்துடை நிலையினும்
என முருகனை இயற்கை எழில் நிறைந்த எந்த இடத்திலும் இயைந்து குடியிருக்கும் தெய்வ மாகச் சித்திரித்துள்ளார். மேலும் இந்தப் பாடலினுா டாக நக்கீரர் முருக வழிபாட்டில் வைதிக நெறிக் கும் பண்டைத் தமிழர் நெறிக்குமான ஒரு பொது மையை உருவாக்கியுள்ளார் என்றே கூறவேண்டும். கோயில் தெய்வமாகவும் சந்தித் தெய்வமாகவும் முருகன் விளங்குதலைச் சுட்டிக் காட்டி வழிபாட்டு நெறியில் மேலது கீழது இல்லை என்ற பொதுத்
வழியுறுத்துகின்றார்.
محصے

Page 97
இத்தகை சிறப்புக்களை தன்னகத்தே கொண்ட திருமுருகாற்றுப்படையை யாரேனும் பாராயணம் செய்யும் வேளையில் வள்ளியம்மையினுடைய இனி மையான சொற்களைக் கேட்டலையும் புறக்கணித் துவிட்டு முருகனுடைய பன்னிரண்டு செவிகளும் அதனைக் கேட்டு இன்புறுகின்றனவாம். இது துறை மங்கலம் சிவப்பிரகாசசுவாமிகள் தனது சீர்காளத் திப் புராணத்தில் நக்கீரர் சுருக்கத்தில் கூறியதாகும்.
('பொன்னவிர சுணங்கு பூத்த . י"(
பத்துப் பாட்டுக்கள் காலத்தால் முற்பட்டதாகக் கருதப்படும் பொருநாராற்றுப்படையும் முருகனை வலிமை, சினம், பகைஅழிக்கும் திறன் ஆகிய வற்றிற்கு உவமையாக்கிறது. இவ்விலக்கியத்தை இயற்றியவரான முடத்தாமக் கண்ணியார் சோழன் கரிகாற்பெருவளத்தானை முருகனைப் போலும் சீற் றத்தை உடையவனாக வர்ணிக்கிறார்.
9 O 0 ിഖഞ്ഞഖൺ உருவப்பஃறேர் இளையோன் சிறுவன் முருகற் சீற்றத்துருகெழு குருசில்”
(99. 130)
குறிஞ்சிப்பாட்டும் குறிஞ்சி நிலத் தெவ்வமான குமரனைப் போற்றத் தவறவில்லை.
"அறம் புனையாகத் தேற்றித் பிறங்குமலை மிசைக் கடவுள் வாழ்த்திக் கைதொழு”
(9ịIọ 208-214)
எனத் தொடங்கும் பாடல் மலை உச்சியில் உறையும் முருகனை வாழ்த்திக் கைதொழும். மேலும் மலை மேல் மின்னலுடன் மழை பொழிந்த காட்சியைப் பாடுகின்ற கவிஞர் அம் மின்னலை முருகனின் வேல்படையின் பிரகாசத்துடன் ஒப்பிடுகின்றார்.
ஒன்னார்க் கேந்திய இலங்கிலை எஃகின் மின் மயம்கருவிய கண்மிசைப் பொழிந்தென்”
(99 46-953)
தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ் செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு மாங்குடி மருதனரால் இயற்றப்பட்டது
7ܢܓܠ

மதுரைக் காஞ்சியாகும். இவ்விலக்கியத்தில்
“விரிகடல் வியன்றாணையோடு முருகுறழப் பகைத்தலைச் சென்று”
( அடி 180 -181)
என கடல் போன்ற படையுடன் முருகன் பகைவர் மேற் செல்லுமாறு போல நெடுஞ்செழியன் வர்ணிக் கப்படுகிறான். மேலும் ஆறுபடை வீடுகளுள் ஒன் றான திருப்பரங்குன்றத்தில் நடைபெறும் திரு விழாவின் ஆரவாரம் பற்றி
“தளிமழை பொழியுந் தன் பரங் குன்றிற் கலி கொள் சும்மை யொலி கொளாயார்”
(9[Iọ 263-264)
என்ற பாடல் வரிகள் குறிப்பிடுகின்றன. பட்டினப் பாலையில் கடியலூர் உருத்திரங் கண்ணனார் முருகனுக்கு வெறியாட்டு நிகழ்தல் பற்றியும் விரி வாகக் குறிப்பிட்டுள்ளார்.
“செறி தொடி முன்கை கூப்பிச் செவ்வேள் வெறியாடு மகளிரொடு செறியத் தாஅப்க”
(அடி 153- 168)
மேலும்
“மையறு சிறப்பின் தெய்வஞ் சேர்த்திய
(அடி 159, 168)
எனத் தொடங்கும் பாடலில் மெழுகிய நிலத்தில் வேலின் கம்பை நட்டு வணங்கும் வழக்கம் இருந் துள்ளது என்பதை அறியமுடிகிறது.
கடியலூர் உருத்திரங்கண்ணனார் தாம் இயற்றிய பெரும்பாணாற்றுப்படையிலும் கொற்றவைத் தெய் வத்தை வர்ணிக்கும் இடத்துக் கடலிலே சூரனைக் கொன்ற முருகனைப் பெற்ற பெருமைமிக்க வயிற் றினைக் கொண்டவளாகக் குறிப்பிடுவார்.
"வெண்டிரைப் பரப்பில் கடுஞ்சூர் கொன்ற
பைம் ஆன் சேப்ய பயந்து
மாமோட்டுத் துணங்கையும் --------
(அடி 75)
இது போன்றே எட்டுத் தொகை நூல்களிலும் முருகன் பற்றிய அனேக குறிப்புக்கள் விரவிக்கிடக் N
Y
محصے

Page 98
கின்றன. அந்த வகையில் நற்றிணையில் அமையப் பெற்ற நானுாறு பாடல்களுள் ஐம்பத்திரண்டு பாக்களில் சமயச் சார்பான விடயங்கள் பேசப்பட் டுள்ளன. அவற்றுள் பன்னிரண்டு பாக்கள் முருக வழிபாடு பற்றிப் பேசுகின்றன. குறிஞ்சிக் கடவுளா கிய முருகனுக்குப் பலி கொடுக்கும் வழக்கம் பற்றியும் அவனை இடர் களையும் தெய்வமாகப் போற்றும் தன்மையும் இப் பாடற் குறிப்புக்களால் அறியமுடிகிறது.
குன்றி ஏய்க்கும் உடுக்கை குன்றின் நெஞ்சு பக எறிந்த அஞ்சுடர் நெடுவேல் சேவலங் கொடியோன் காப்ப"
“மென்றோள் நெகிழ்ந்த செவ்வல் வேலன் வென்றி நெடுவேள் என்னும்”
66
முருகு அயர்ந்து வந்த முதுவாப் வேல”
போன்ற அடிகள் முருகனே உலகைத் தாங்கி நிற்பவன் என்ற செய்தியையும் முருக வழிபாட்டு நடைமுறையான வேலன் வெறியாடல் நிகழ்வு பற் றியும் பேசுகின்றன. குறுந்தொகை முருகனை ஓரி டத்தில் மூலமுதற் கடவுள் என்னும் பொருளில் 'பெருந் தெய்வம்' எனக் குறிப்பிடுவதும் கவனிக் கத்தக்கது.
ஐங்குறுநூற்றில் நாற்பத்திரண்டு இடங்களில் சமயம் சார்ந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன அவற்றுள் பன்னிரண்டு பாடல்கள் முருகக் கடவ ளைப் போற்றுகின்றன. அவற்றுள் வெறிப்பத்து முழுமையும் வேலன் வெறியாடல் பற்றிய விவரண மாக அமைகிறது. குறிஞ்சி வாழ் குறவர்கள் முருக னைத் தம் குலமூத்தவனாகவே கருதிப் போற்றுவதை
"மலையுறை கடவுள் குல முதல் வழுத்தி”
(குன் குறவன் பத்து 9
என்ற பாடல் வரிகள் உறுதி செய்கின்றன
பதிற்றுப்பத்தில் முப்பத்தைந்து பாடல்களில் சமயச் சார்பான குறிப்புக்களை அடையாளா காணமுடிகிறது. இவ்விலக்கியத்தின் இரண்டா பத்தில் முருகன் மாமரவடிவில் நின்ற சூரனை கொன்ற செய்தி விபரிக்கப்பட்டுள்ளது. முருகன்
ھمبر
V

நல்லைக்குமுரன் மூலர் - 2005 சூரனைக் கொன்ற பின் பிணிமுகம் எனும் யானை யின் மீதேறிச் சென்ற புராணச் செய்தியை,
“நளியிரும் பரப்பின் மாக்கடல் முன்னி அணங்குடை யவுனர் ஏமம் புணர்க்கும் சூருடை முழுமுதல் தடிந்த பேரிசை
கடுஞ்சின விறல்வேற் களிநார்த் தாங்கு”
என்ற பாடல் காட்சிப்படுத்தியுள்ளது.
இருபத்தினான்கு பாடல்களைக் கொண்டு விளங் குகின்ற பரி பாடலில் முருகனுக்குரியதாக எட்டுப் பாடல்கள் அடையாளங் காணப்படுகின்றன. அவற் றுள் முருகனைக் குறித்துக் கடுவன் இளவெயினார் என்ற புலவர் பாடிய,
“வேலனேத்தும் வெறியுமுளவேயவை வாயு மல்ல பொப்பு மல்ல.
*%
எனத் தொடங்குகின்ற பாடலில் இடம் பெற்றுள்ள முருகனின் பிறப்புப் பற்றிய செய்திகள் பெளராணிக மரபை அடியொற்றியதாக விளங்குவதைக் காண லாம். இது நற்றினை, குறுந்தொகை ஆகிய நூல் கள் முருகனைக் குறித்துக் கூறிய விடயத்திற்கு நேர்மாறானதாகும்.
முருகனைக் கொற்றவை வயிற்றிற் பிறந் தவனாகச் சித்திரித்து தாய் வழி மரபினை முதன் மைப்படுத்திய சங்க இலக்கியங்களிலிருந்து பரி பாடல் வேறுபட்டு நின்று முப்புரங்களை எரித்தவ னுடைய நெற்றிக் கண்ணிலிருந்து வந்த பிழம்பில் இருந்து தோன்றியவனாக பெளராணிகச் சார்பு துலங்க முருகனைப் போற்றுகின்றது.
மேலும் பரிபாடல் கிரெளஞ்ச மலையைத் து ஸாத் சூரனை அழித்த செய்தியும் கூறப்ப டுகிறது. பரிபாடலின் இறுதிப்பாடல் செவ்வேள் உறையும் திருப்பரங் குன்றிடத்திலே வாழும் மக்கள் வீடு பேற்றினை அடைவர் எனக் கூறி நிறைவுறுவது கவனிக்கத்தக்கதாகும். கலித் தொகையிலே ஐம் பத்தொன்பது பாடல்களில் சமயச் சார்பான குறிப்புக் கள் இடம்பெற்றுள்ளன. அவற்றுள்ளும் ஐந்து பாடல்கள் முருகக் கடவுளைப் பற்றிய செய்தி களைக் கொண்டு விளங்குகின்றன.
“வரையுறை தெய்வம்” “கொடிச்சியவர் கைத்தொழு குன்றம்”
ܓܔ 762

Page 99
"வென்வேலான்”
66 s a 99 சூரர் கொன்ற செவ்வேலான்
என்ற அடிகள் மலைகளில் உறைகின்ற முருகக் கடவுளின் மகத்துவத்தையும் அவன் திருக்கை வேலின் திவ்விய ஆற்றலையும் போற்றுகின்றன.
அகநானூற்றில் தொண்ணுற்று மூன்று பாடல் களில் சமயக் கருத்துக்கள் உரைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் இருபத்தொரு இடங்களில் முருகக் கடவுள் பற்றிய குறிப்புக்கள் இடம் பெற்றுள்ளன.
“முருகன் நற் போர் நெடு வேளாவி”
6.
SLLLLL LLLL LLL LLLLLLLLSLLLLLLLL LLL LLL LLLL LL LSL தன் மலைத் தெறலரும் மரபின் கடவுட் பேணிக்”
“குர்மருங் கறுத்த சுடரிலை நெடுவேன்"
என்ற அகநானுாற்றின் பாலைத்திணைப் பாடல் வரிகளினால் முருகவேள் மலையின் கண் வீற்றி ருந்து அடியார்க்கு அருள் செய்வதும் சூரனை அழித்த செய்தியும் அறியக்கிடக்கிறது. மேலும் வெறியாட்டுக்களம் அமைத்து வேலுக்கு மாலை சூட்டி ஆடியும், பாடியும் ஊன்பலி கொடுத்து முருகனை அடியவர் வணங்கிய செய்தி
"களருள் கிழைத்துக் கண்ணிசூட்டி வளநகர் சிலம்பப்பாடிப் பலிகொடுத்து துருவச் செந்தினை குருதியொடு தூஉப் முருகாற்றுப் படுத்த உருகெழு நடுநாள”
என்ற பாடலால் அறியக்கிடக்கிறது.
தீபம் ஏற்றும் திசைகளின் பலன்க
கிழக்கு - இத்திசையில் தீபம் ஏற்றி வழிபட்
மேற்கு - இத்திசையில் தீபம் ஏற்றி வழிபட் சல்லிய தோசம், பங்காளிப் பை
வடக்கு - இத்திசையில் தீபமேற்றி வழிபட்ட திருமணத் தடை, கல்வித் தை
தெற்கு - இத்திசையில் தீபமேற்றுதல் கூட
--—റ് ܓܠ

நல்லைக்குமரன் மூலர் - 2005
இவ்வகையில் இயற்கை நெறிக்காலமான சங்க காலமதில் இயற்கையோடியைந்த இன்ப வாழ்க்கை வாழ்ந்த மக்கள் மத்தியில் முருகவழிபாடு பெற்றி ருந்த முக்கியத்துவத்தினையும் முருக வழிபாட்டிற் கான சான்றாதாரங்களையும் பதினெண் மேற் கணக்கு இலக்கியங்களுடாக கண்டு தெளியலாம்.
உசாவியவை
1) பாலசுப்பிரமணியன் குவெ:
சங்க இலக்கியத்தில் சமூக அமைப்புக்கள் தமிழ்ப் பல்கலைகழகம், தஞ்சாவூர்.
2) உமாராசன் ബൺ.
சங்ககத்தமிழும் சமயங்களும் கார்த்திக் பதிப்பகம், சென்னை, 1997
3) பாலசுந்தரன் - ஆதி
சங்க இலக்கியங்கள் புலப்படுத்தும் வழிபாட்டு 66)s மணிமேகலை பிரசுரம், சென்னை, 2002
4) மகாதேவன் ரி.எம்.பி.
இந்து சமய தத்துவம் (தமிழாக்கம் இராஜபகதூர்.ஞா) குமரன் புத்தக இல்லம் 2001 (மீள் பதிப்பு)
5. பக்தவத்சல பாரதி
பண்பாட்டு மானிடவியல் மணிவாசகர் பதிப்பகம், சென்னை 1990
டால் துன்பம் ஒழியும். கிரகத்தின் பீடை அகலும்.
டால் கடன் தொல்லை, சனிப்பீடை, கிரக தோசம் க நீங்கும்.
ால் திரண்ட செல்வமும் மங்களமும் உண்டாகும்.
நீங்கி சர்வ மங்களம் உண்டாகும்.
ாது. பெரும் பாவம், அபசகுனம் ஏற்படும்.
77 J

Page 100
நல்லைக் குமரன் மலரில் இ
மாவையாதீனகர்த்தா மஹாராஜபூ
ஈழத்தின் புராதன பெருமை வாய்ந்த குருவும், ஆதீன அறங்காவலருமான மகாராஜபூ சமய சேவையையும், இறைத்தொண்டையும் ட
யாழ்ப்பாண் மாநகராட்சி மன்ற சைவ சமய வி
வரலாற்றுக் காலத்தில் யாழ்ப்பாண இரா மனைவி மாருதப்புரவீகவல்லி, மாவிட்டபுரத்தில் அந்தணர் பரம்பரையில் வந்தவர் மகராஜரீ சு. புரத்தில் அமைந்த மாவைக் கந்தனுக்கான தியாவிலிருந்து அயலிலுள்ள துறைமுகத்தினு சில விக்கிரகங்கள் அத்துறைமுகம் ஊடாக வர
இவற்றோடு ஓர் அந்தணர் குழுவும் யா கந்தனுக்குச் சேவை செய்வதற்காக முதலா6 வந்தவர் பெரியமனத்துளார் எனும் பிராமனோத் என்பவரும், அவர் பரம்பரையில் வந்த மகராஜ விளங்குகின்றார்கள். இராணுவ நடவடிக்கைய தற்போது முன்பிருந்த நிலைக்கு மீள்விக்கப்பட்டுச் காரணமாகும். மாவை ஆதீனத்தின் இக்குரு யாழ். மாநகரசபை கெளரவம் பெறுகின்றது.
சைவசமய விவகாரக்குழு, யாழ்ப்பாண மாநகராட்சி மன்றம். 29.08.2005
.صي
 

 ைநல்லைக்குமரன் மூலர் - 2005 வ்வாண்ரு கெளரவம் பெறும்
நீ.சு.து.ஷண்முகநாதக் குருக்கள்
மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலின் பிரதம ரீ சு.து. ஷண்முகநாதக் குருக்கள் அவர்களது ாராட்டி இவ்வாண்டு அவரைக் கெளரவிப்பதில் வகாரக் குழு ருெமிதம் அடைகின்றது.
ப்ச்சியத்தின் முதல் மன்னனான உக்கிரசிங்கனின் ) அமைத்த கந்தசுவாமி கோயிலின் புகழ்பூத்த து. சண்முகநாதக்குருக்க்ள் அவர்கள். மாவிட்ட
ஆலயத்தின் சில விக்கிரகங்கள் தென்னிந் தூடாகக் கொண்டுவரப்பட்டன. காங்கேயேனின் ந்ததால், காங்கேயன்துறை எனப் பெயர்பெற்றது.
ழ்ப்பாண மண்ணில் காலடி வைத்தது. மாவைக் வது பிரதம குருவாக தென்னிந்தியாவிலிருந்து துவராவார். அவருக்குப் பின் சின்னமனத்துளார் ஆரீ சு.து சண்முகநாதக் குருக்கள் அவர்களும் னால் முற்றாகப் பாதிப்படைந்த இவ்வாலயம் கொண்டிருப்பதற்கு இவரது முயற்சியே முழுமுதற் முதல்வரை மீண்டும் பாராட்டி வணங்குவதில்

Page 101
』 I
EN ELIMITHIADA
பிங்
3 வெயிலுகந்த 百需
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 102
1it HT"|||||||||||||||||||||||||||||||||||||||||||| HF: "
I I I I III
1 கொண்டலடி வைரவர் கோயில்
9. திருநெல்வேலி முத்துமாரி அம்மன் கோயில்
 
 
 
 

10. திருநெல்வேலி சிவன் கோயில்

Page 103
15 வண்ணை வெங்கடேஸ்வர வரதராஜப் பெருமாள் கோயில்
 

Mill
||||||||||||||||||||||||| "TTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTT
M
I I
”
III, M
16 வண்னை சாந்தையர் பிள்ளையார் கோயில்

Page 104
Th
I
- 情 I
I
I R
"TE",
TI 間 而 I
IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII.
ଆଜ୍ଞ
H
THF
21 வண்ணை ஐயனார் கோவிலடி விநாயகர் கோயில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

I I
III
18. பன்றிக் கோட்டுப்பிள்ளையார் கோயில்
I
IIIIII||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||
| HEID |||||||||||||||||||T","HILJEHITTIVIT " I I
I
േ|
|||||||||||||||||||||||||||||||||||||||||||J|WATTE"
 ീ. ܠ` ܂ ITIN I MIA III ands. H
NH
* 詹。
I
I ||||
Tilimilitni
i
I
|
22 வள்ளை வைத்தீஸ்வரன் காளி கோயில்

Page 105
II.
M III M
N I
I
。 H MITMINIII I TI
|| || | IIIIIIIIIIIIIIIIII I
|
III |屿
25 கோட்டை முனியப்பர் கோயில்
2? பூதவராயர் கோயில்
 
 
 
 
 

I
I
| |
高惡品 I Hik M un IIIIII III
III
I
M
|
E.
ចំធ្លាក់
ார் மூத்த ெ
த்த விநாயகர் கோபி
|

Page 106
हैं ।
川,川"■
29 நாச்சியம்மன் கோயில்
VIII 2 M
± TIDENTINU
I 屿 iiiiiiiiiiiiiii I *
III III. III
I I
I
33 வாளையம்மன் கோயில்
 
 
 

1 . في
M. -- I IIII IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII
30 புவனேஸ்வரி அம்பாள் கோயில்
32. நாயன்மார்க்கட்டு பரீ ராஜராஜேஸ்வரி பேச்சியம்மன் கோயில்
I |
Full
חושחשחה של
34 பேச்சியம்மன் கோயில் ஆடியபாதம் வீதி

Page 107
யாழ்மாநகர I ■
ושון".
M
I 皂
T
I | M I
I
" *“
"AES" |
39 கொய்யாத்தோட்டம் பூரீ ஞானசெல்வ விநாயகர் கோயில்
M
HII
 
 
 
 
 
 
 
 

ಲಿ.
லயங்கள்
MIM M
III
40. பாம்
ாழ L
ருதடி விநாயகர் ே
ETLili

Page 108
41. அத்தியடி வீரகத்தி விநாயகர் கோயிங்
III I I I 屿 जा"Tा
*T
43 நல்லூர் முத்துவிநாயகர் கோயில்
I
|
| I
I | | Tत
IIIIIIIIIIIIIIIIIIIIIIIIII
壓
45 கொட்டடி மீனாட்சி அம்மன் கோயில்
ஆட்டைப்பட படங்கள் விஸ்ராவிடின் யாழ்ப்பா
 
 
 

|
T
החד
42 சுந்தர் மடம் பழம் வீதி பிள்ளையார் கோயில்
நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் பளழய தோற்றம்
-
EL FESTILLFisio SSTE) a ETSIT

Page 109
யாழ் மாநகர
யாழ்ப்பாண மாநகரசபை ஆள்புலத்தினுள் சைவ மும் தமிழும் செழித்தோங்க வளர்த்திருப்பதிலும், சைவப்பண்பாட்டை கட்டிக்காத்து பேணிவருவதிலும் இந்து ஆலயங்கள் முக்கிய பங்கினை வகித்து வருகின்றன. யாழ் மாநகர ஆள்புலத்தினுள் அமைந் திருக்கின்ற ஆலயங்கள் குறித்து சிறிய ஒரு விளக்கத்தை இவ்வாண்டு நல்லைக் குமரன் மலரில் இணைக்கின்ற பணியை மேற்கொண்டுள்ளோம்.
கந்தபுராணக் கலாசாரத்தைக் கைக்கொண்டு வரும் யாழ்ப்பாணத்தில் இந்து ஆலயங்களின் சமூக, சமய பணி குறித்து ஆய்வுக்கு எடுத்துக் கொள்வது அவசியமாகின்றது. இங்கு அமைந் துள்ள ஆலயங்களைப் பல்வேறு தன்மைகளில் வகைப்படுத்தமுடியும்.
1. வரலாற்று முக்கியத் o O ங்கள்: இவ்வகுதியில் நல்லூர் கந்தசுவாமி கோயில் முதல் இடத்தைப்பெற, அதன் அயற்புற ஆலயங் களான சட்டநாதர் சிவன் கோயில், கைலாசநாதர் சிவன் கோயில், அரசகேசரிப் பிள்ளையார் கோயில், வெயிலுகந்த வீரகத்தி விநாயகர் கோயில் முதலின குறிப்பிடத்தக்கன.
2.சிவாலயங்கள்:-
இவ்வகுதியில் நல்லூர் கைலாசநாதர் சிவன் கோயில், சட்டநாதர் சிவன் கோயில், திருநெல் வேலி சிவன் கோயில், வண்ணை வைத்தீஸ்வரன் கோயில் என்பன அடங்குகின்றன.
3.விநாயகர் ஆலயங்கள்:-
வெயிலுகந்த பிள்ளையார் கோயில், அரசகேசரிப் பிள்ளையார் கோயில், நல்லூர் கைலாய பிள்ளை யார் கோயில், பண்டாரக்குளம் பிள்ளையார் கோயில், கலட்டி கற்பக விநாயகள் கோயில்,
ܓܠ

= நல்லைக்குமரன்ஸ்லர்-2005 = F ஆலயங்கள்
- திரு இ.இரத்திவிாAடு
கலட்டி வீரகத்தி விநாயகள் கோயில், வண்ணை சாந்தையர் மடம் பிள்ளையார் கோயில், பன்றிக் கோட்டு பிள்ளையார் கோயில், நீராவியடி வீரகத்தி விநாயகள் கோயில், வில்லூன்றி வீரகத்தி விநாய கர் கோயில், வண்ணை ஐயனார் கோயிலடி பிள்ளையார் கோயில், நல்லூர் மூத்த விநாயகள் கோயில், அரியாலை சித்திவிநாயகர் கோயில், இலந்தைக் குளம் பிள்ளையார் கோயில், ஹிஞான செல்வ விநாயகர் கோயில், மருதடி விநாயகர் கோயில், அத்தியடி பூரீ சிதம்பரநடராசர் வீரகத்திப் பிள்ளையார் கோயில், பழம்வீதி பிள்ளையார் கோயில், முத்து விநாயகர் ஆலயம் என்பன அடங்கும்.
4.அம்மன் ஆலயங்கள்:-
வீரமாகாளி அம்மன் கோயில், திருநெல்வேலி அருள்மிகு முத்துமாரி அம்மன் கோயில், வண் ணை நாச்சிமார் கோயில், கலட்டி எச்சாட்டி
(8 பில் g வரன் காளி கோயில், நாச்சியம்மன் கோயில், புவனேஸ்வரி அம்பாள் தேவஸ்தானம், நாயன்மார் கட்டு மரீ ராஜராஜேஸ்வரி பேச்சியம்மன் கோயில், வாலையம்மன் கோயில், பேச்சியம்மன் கோயில், பிரப்பங்குளம் மாரியம்மன் கோயில், மனோன் மணி அம்மன் கோயில், கொட்டடி மீனாட்சி அம்மன் கோயில்.
ச.முருகன் ஆலயங்கள்:-
t O S கே ഖങ്ങ 8 ଘେର୍ଡା கதிரேசன் கோயில், ஹி பாலகதிர்காமம்
6. வைரவர் ஆலயங்கள்:-
கொண்டலடி வைரவர் கோயில், அரியாலை ஞானவைரவர் கோயில், ஈச்சமோட்டை கலட்டிபுலம் றி ஞானவைரவர் கோயில், பண்டாரவளவு ஆதிநரசிங்க வைரவர் கோயில்
محصے

Page 110
7.பெருமாள் ஆலயங்கள்:-
வண்ணை வெங்கடேச வரதராஜப் பெருமாள் கோயில்
8. ஐயனார் ஆலயங்கள்:-
வண்ணை ஐயனார் கோயில்
நல்லுரிகைலாசபிள்ளைமார்கோவில் (O2)
ழரீ கைலாசநாத பிள்ளையார் என்ற மறுநாமத் துடன் இலங்கைக்கு மேற்படி ஆலயம் முதலாம் சிங்கை ஆரியசக்கரவர்த்தி காலத்தில் கி.பி. 1260 ஆம் ஆண்டு காலத்தில் முதன்முதலாகக் கட்டப் பட்டது. இக்கோவிலின் வரலாற்றுப்படி சிங்கை ஆரியசக்கரவர்த்தி மதுரையில் உள்ளது போல் சொக்கநாதர் ஆலயம் ஒன்றை அமைக்க விரும்பி னார். அன்றிரவு பிரம்ம விஷ்ணுக்களுக்கும் வேதங் களுக்கும் எட்டாத முறி கைலாசநாதப் பெருமான் அரசனின் கனவில் காட்சியளித்து நம் பெயர் கைலாசநாதன், நம்மை மறந்தாயோ என்று கூறி மறைந்தார். எம்பெருமான் திருவருளைப் போற்றி மூர்த்தம் அமைத்து வேதவிதிப்படி கைலாயநாதப் பெருமானுக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் திருக்கோயில் அமைத்து யாக சாலை, உக்கிரண சாலை, அன்னதானமடம், திருமஞ்சனக்குளம், நந்த வனங்கள் ஒன்று சேர கோயில் அமைத்தான். திருக்கேதாரத்திலிருந்து மன்மதனால் பூஜிக்கப்பட்ட எம்பெருமான் திருவுருவத்தை முறைப்படி கிரியை கள் யாவும் செய்து மகா கும்பாபிஷேகம் செய்வித் தான். திருக்கைலாய மலையில் எழுந்தருளியிருக் கும் பூரீ கைலாசநாதப் பெருமான் திருநந்திதேவரை நோக்கி இதுவரை இந்தக் கயிலாயமலையும் தென்கயிலை எனப்படும் திருக்காளத்தி மலையும் ஆகிய பெருவியப்போடு உறைந்தோம். இன்று மூன்றாவது கயிலை ஆகிய இந்த ஸ்தலத்திலே மற்ற கயிலைகள் போலவே இங்கும் மாறா மகிழ் வுடன் அமர்ந்து அருளவேண்டும். இக்கணமே நீயும் உன் கணங்களும் அங்கு செல்லப் புறப்படுவாயாக என்று திருவாய் மலர்ந்தருளினார். எம்பெருமான் கைலாயநாயகி சமேதராய் தேவர்கள் புடைசூழ நல்லூர் கையிலையை நாடிவந்து அங்கு பிரதி ஷ்டை செய்யப்பட்ட விக்கிரகத்திலே எழுந்தரு ளினார். பிற்காலத்தில் வந்த அன்னியரான போர்த் துக்கீசர், ஒல்லாந்தரால் கோயில் இடிக்கப்பட்டு யாழ்ப்பாணம் கோட்டையும், ஊர்காவற்றுறைக் கோட்
عصبر
ཁོ་བོ་ཡང་།།

"ノ
நல்லைக்குமரன் மூலர் - 2005 டையும் கட்டப்பட்டது. பின்னர் வந்த ஆங்கிலேயர் ஆட்சியில் சமய விழிப்புணர்வு ஏற்பட்டு 1890 ஆம் ஆண்டளவில் ஆறுமுகநாவலர் அவர்களின் பெருமுயற்சியாலும், சைவமக்களின் பெரு முயற்சி யாலும் திரு. தம்பு கைலாசபிள்ளை சபாபதி முத லியார், சிவபூரி குமாரசாமிக்குருக்கள் மற்றும் எல் லோராலும் மீண்டும் இவ்வாலயம் அமைக்கும் பணிகள் ஆரம்பமாகின. 1916ம் ஆண்டளவில் கும் பாபிஷ்ேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து 1944 ஆம் ஆண்டு மீண்டும் புனரமைப்பு வேலைகள் இடம்பெற்று மாணிக்கம் அம்மையார், கைலாச பிள்ளை, பொன்னம்பலப்பிள்ளை, சோமசுந்தரம், சுந் தரம் முதலியார் சிவறு குருஸ்வாமிக் குருக்கள் போன்றோரின் அயராத உழைப்பினால் கும்பாபி ஷேகம் நிறைவடைந்தது.
சித்திரை மாதத்தில் விநாயகப் பெருமானுக்கும், ஆனி மாதத்தில் கைலாசநாதப் பெருமானுக்கும் மகோற்சவம் நடைபெற்று வருகின்றது. பரம்பரை பரம்பரையாக சைவக் குருக்களே இவ்வாலயத்தின் அறங்காவலர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.
நாயன்மாரிகட்டுழுநீவெய்யிலுகந்தம்பிள்ளையார்
தேவஸ்தானம்(03)
சிங்கையாரியச் சக்கரவர்த்தியினால் கி.பி.13 ஆம் நூற்றாண்டளவில் நல்லூர் இராசதானியின் காவற் கோயிலாக அமைக்கப்பெற்ற இவ்வாலயம் வரலாற்றுப்பெருமைமிக்கதாகும்.
பங்குனி உத்தரத்தை நிறைவாகக்கொண்டு 10 தினங்கள் நடைபெறும் திருவிழா கொடியேற்றத் துடன் ஆரம்பமாகின்றது. சித்திரை வருடப்பிறப்பு, வைகாசி மணவாளக் கோலம், ஆனி உத்தரம், ஆடிப்பிறப்பு, ஆவணிசதுர்த்தி, நவராத்திரி, மாநோன்பு, திருக்கார்த்திகை, திருவெம்பாவை, தைப்பொங்கல், மகாசிவராத்திரி,விநாயகர் சஸ்டி ஆகியன இவ்வாலயத்தில் நிகழும் முக்கிய விழாக்களாகும். திரு.ப.விநாயகமூர்த்தி என்பவரே இவ்வாலயத்தின் தற்போதைய அறங்காவலராவார்.
நாயன்மாரிகட்டு அரசழப்பிள்ளையார் ஆலயி(3)
அரசகேசரிப் பிள்ளையார், குளத்தடிப் பிள்ளை யார் ஆகிய மறுபெயர்களால் அழைக்கப்படும் மேற்படி ஆலயம் நல்லூரை இராசதானியாகக் கொண்டு அரசாட்சி புரிந்த தமிழ் மன்னனாகிய

Page 111
சிங்கை ஆரியச்சக்கரவர்த்தியினால் ஸ்தாபிக்கப் பட்டதாகும். மன்னன் இவ்வாலயத்திற்கு முன்னால் ஓர் அழகிய திருக்குளத்தை அமைப்பித்து அதன் நடுவில் ஓர் நீராழி மண்டபமும் விநாயகப் பெருமான் திருக்குளத்தில் நீராடி நீராழி மண்டபத்திலே இளைப்பாறிச் செல்வதற்கு வேண்டிய வசதிகளை யும் செய்வித்தான். அது மட்டுமல்லாது இத்திருக் குளத்திற்கு வடபகுதியில் நாயன்மார்கள் குருபூசை மடம் ஒன்றையும் அமைப்பித்தான். இதற்குச் சான்று கள் குளத்திற்கு வடபால் உள்ள காணியின் பெயர்களே. அத்தோடு இக்குளத்திற்கு வடபால் உள்ள பிரதேசத்தில் சரஸ்வதிமஹால் என்று அழைக்கப்பட்ட ஒரு நூலகமும் காணப்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.
இவ்வாலயத்திற்கு குளத்தடிப் பிள்ளையார் என்ற பெயரும் அத்துடன் பரராசசேகர மன்னனின் மருமகனாகிய மஹாவித்துவான் அரசசேகரி இக்குளத்தில் நீராடி விநாயகப்பெருமானை வழிபட்டு அவரது ஆசியைப் பெற்று தாமரைக் குளத்திலி ருந்து வரும் இனிய தென்றலை நுகர்ந்த வண்ணம் இரகுவம்சம் என்னும் வடமொழிக் காவியத்தை இனிய தமிழில் பாடியுள்ளார். இதன் காரணமாக அரசகேசரி விநாயகர் என்ற சிறப்புப் பெயரும் பிள்ளையாருக்கு உண்டாயிற்று.
மூர்த்தி, தலம், தீர்த்தம், விருட்சம் என்பன ஒருங்கே அமையப்பெற்று விளங்குகின்ற ஆலயத் திற்கு நித்திய, நைமித்திய பூஜை வழிபாடுகளை செய்வதற்கென மன்னன் தென்னிந்தியாவில் வேதார ணியம் என்ற இடத்திலிருந்து சைவக்குருமார்கள் பரம்பரையைச் சேர்ந்த பூரீமத் கயிலாசநாதக் குருக் கள் குடும்பத்தாரை வரவழைத்துப் பரம்பரையாகப் பரிபாலித்து பூசை செய்து வரும்படி வேண்டிக் கொண்டான். அவர்களது பரம்பரையினரே தற்போ தும் இவ்வாலயத்தைப் பராமரித்து வருகின்றனர். பங்குனி மாதத்தில் 10 தினங்கள் கொடியேற்றத் திருவிழா நடைபெற்று வருகிறது.
மண்பாரக்குளம்மருதவளவுவிநாயகர்ஆலயம்(08)
சங்கிலி மன்னனின் இராசதானியிலே அரசன் பவனிவரும் அரசவிதியில் பண்டாரக்குளக்கரையில் அமைந்திருக்கும் இவ்வாலயம் 1890ஆம் ஆண்டள வில் ஸ்தாபிக்கப்பட்டதாகும். சித்திரை மாதத்தில் கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகித் தொடர்ந்து 15 நாட்கள் நடைபெற்று வருகின்றது. C 8 V

நல்லைக்குமரன் மூலர் - 2005 சித்திரை வருடப்பிறப்புத் தினத்தன்று தேர்த்திருவிழா இடம்பெறும். விநாயகள் இலட்சார்ச்சனை, நவராத் திரி, கஜமுக சங்காரம், திருவெம்பாவை ஆகியன இவ்வாலயத்தில் நிகழும் விசேட திருவிழாக் களாகும். இவ்வாலயம் தற்போது அறங்காவலர் ளகளாலேயே நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.
கலழழுநீகற்பகவிநாயகர்ஆலயம்(12)
ஹி கற்பகப் பிள்ளையார் என்ற மறுநாமத்துடன் இருக்கும் மேற்படி ஆலயம் 1889 ஆம் ஆண்ட ளவில் திரு. தாமோதரர் கார்த்திகேசர் என்பவரால் ஸ்தாபிக்கப்பட்டதாகும்.
சித்திரைப் புத்தாண்டு தினத்தன்று தேர்த் திருவிழா இடம்பெறும் விதத்தில் கொடியேற்றம் ஆரம்பமாகி 10 நாட்கள் திருவிழா நடைபெற்று வருகிறது. விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, திரு வெம்பாவை, விநாயகள் பெருங்கதை ஆகிய முக் கிய விழாக்களும் இங்கு இடம்பெறுகின்றன. அறங்காவலரினாலேயே இவ்வாலயம் தற்போது நிர் வகிக்கப்பட்டு வருகின்றது.
கலமுழுநீவீரகத்திவிநாயகர்ஆலயம்(14)
1830 ஆம் ஆண்டளவில் ஸ்தாபிக்கப்பட்ட இவ்வாலயத்தின் ஆனி உத்தரத் தினத்தன்று தீர்த்தத் திருவிழா இடம்பெறக் கூடியதாக கொடி யேற்றம் ஆரம்பித்து 10 நாட்கள் திருவிழா நடை பெறுகின்றது. மாதாந்த சதுர்த்தி, பிள்ளையார் கதை, திருவெம்பாவை ஆகிய தினங்களில் விசேட திருவிழாக்கள் இடம்பெற்று வருகின்றது. இவ் வாலயத்தைப் பரிபாலன சபையே தற்போது பரி பாலித்து வருகின்றது.
வண்ணைசந்தையரியமிழுநீகற்பகவிநாயகர்
Obsoluft (16)
1896 ஆம் ஆண்டில் ஸ் தாபிக்கப்பட்ட இவ்வாலயத்தில் வருடாந்த அலங்கார உற்சவமும் மணவாளக் கோல விழாவும் இடம்பெற்று வருகின்றன. ஆவணி விநாயக சதுர்த்தித் தினத்திலே அலங்கார உற்சவம் ஆரம்பமாகித் தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறுகின்றன. இவ்வாலயம் அறங்காவலரினால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.
7۔

Page 112
- ܝܝ --
uൈക്രമഞ്ഞ്കേഴ്സു (18)
றரீ விஸ்வலிங்க மகா கணபதி கோவில் என்ற மறு நாமத்துடன் போர்த்துக்கேயர் காலத் திற்கு முன்னர் அகிலேச ஐயர், கணேச ஐயர் என் பவரால் ஸ்தாபிக்கப்பட்ட மேற்படி ஆலயத்தில் நவராத்திரி, கோதார கெளரி, திருவெம்பாவை போன்ற விசேட திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன.ஆடி மாதத்தில் 10 நாட்கள் அலங் காரத் திருவிழா நடைபெறுகின்றது. இவ்வாலயத் தினை தர்மகர்த்தா சபையினரே நிர்வகித்து வருகின்றனர்.
வண்ணஐயனர்கோவிலடி விநாயகர்ஆலயி(2)
விசுவேச விநாயகர் என்ற மறுநாமத்துடன் இலங்கும் மேற்படி ஆலயம் 18 ஆம் நூற்றாண்ட ளவில் ஸ்தாபிக்கப்பட்டதாகும். இக்கோவிலில் கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்று வருகின்றன. ஆனி பெளர்ணமித் தினத்தன்று தீர்த்தத்திருவிழா இடம்பெறும். சதுர்த்தி, பெளர்ணமி, கார்த்திகை ஆகிய தினங்களில் விசேட விழாக்கள் நடைபெற்று வரும் இவ்வாலயத்தை பரிபாலனசபையே தற் போது பரிபாலித்து வருகின்றது.
முரீஜெயநீராவி வீரகத்தி விநாயகர்ஆலயி(23)
பூதர் என்பவரால் ஸ்தாபிக்கப்பட்ட மேற்படி ஆலயத்தின் அலங்காரத் திருவிழா வைகாசி மாத பூச நட்சத்திர தினத்தன்று ஆரம்பமாகி தொடர்ந்து 10 நாட்கள் இடம்பெறும். ஆவணி சதுர்த்தி நவராத்திரி, பிள்ளையார் கதை, திருவெம்பாவை தைப்பூச மணவாளக் கோலம், சிவராத்திரி ஆகிய முக்கிய திருவிழாக்களும் கொண்டாடப்பட்டு வரும் இவ்வாலயம் அறங்காவலரான திரு.வை.இரகுநாத முதலியாரினால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.
நல்லூரிமுத்தவிநாயகர்ஆலயம்(28)
மூத்த நயினார் என்ற மறுநாமத்தைச் கொண்டிருக்கும் மேற்படி ஆலயம் 1800 ஆட ஆண்டளவில் ஸ்தாபிக்கப்பட்டது. ஆனி உத்தர தினத்தன்று கொடியேற்றத்துடன் வருடாந்: உற்சவம் ஆரம்பமாகி தொடர்நது 10 நாட்கள் திருவிழா இடம்பெறுகின்றது. விநாயகள் பெரு கதை, திருவெம்பாவை, நவராத்திரி, சதுர்த்த ابر
VN

நல்லைக்குமரன் மூலர் - 2005 ஆகிய முக்கிய விழாக்களும் இடம்பெற்று வரும் இவ்வாலயம் தர்மகர்த்தா சபையினால் நிர் வகிக்கப்பட்டு வருகின்றது.
அணிமாலைநீநொச்சித்தாழ்வுழுநீசித்திவிநாயகர் ஆலயம்(35)
ஆரியச் சக்கரவர்த்திகளின் ஆட்சிக் காலத்திற்கு முன்னர் றுமான் விசுவநாதர் காசிப 'பிள்ள்ை என்பவரால் ஸ்தாபிக்கப்பட்ட மேற்படி ஆலயத்தில் விநாயகள் கொடியேற்ற உற்சவமும், சிவன் அலங்கார உற்சவமும் இடம்பெற்று வரு கின்றது. இம் மஹோற்சவங்கள் முறையே ஆவணி மற்றும் பங்குனி மாதங்களில் ஆரம்பமாகித் தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறுகின்றன.
இவ்வாலயத்தில் தைப்பொங்கல், தைப் பூசம், சித்திரை வருடப்பிறப்பு, இலட்சார்ச்சனை, சங்காபிசேகம், தீபாவளி, சூரன்போர், திருக்கல் யாணம், விளக்கீடு, திருக்காாத்திகை, கஜமுகன் போர், பெருங்கதை, திருவாதிரை போன்ற முக்கிய விழாக்கள் இடம்பெற்று வருகின்றன. அடியார் களிடையே இருந்து தெரிவு செய்யப்பட்ட நிர்வாக சபையே தற்போது இக்கோவிலை நிர்வகித்து வருகின்றது.
இலந்தைக்குளம்பிள்ளையர்கோயில்(35)
கொழும்புத்துறை மேற்கு வதிரிபீட பூரீ மன்றுள்ளாடும் பெருமான் விநாயகள் தேவஸ்தானம் என்ற மறுபெயருடன் விளங்கும் மேற்படி ஆலயம் நல்லூரில் தமிழ் அரச பரம்பரை கோலோச்சிய காலத்தில் மதுரையில் உள்ள மருங்கூர் எனும் கிராமத்திலிருந்து குடும்பம் குடும்பமாகக் கடல் வழியாக மன்னாரிலுள்ள மாந்தை, விடத்தல் தீவு வழியாக பூநகரியூடாக கொழும்புத்துறைக்கு வந்து குடியமர்ந்த செட்டிமாரே வதிரிபீட விநாயகனை சிறுகுடில் அமைத்து ஆரோகணஞ் செய்து வந்ததாக அறியமுடிகின்றது.
வைகாசிப் பூரணையில் தீர்த்தத் திருவிழா நடைபெறும் விதத்தில் கொடியேற்றம் ஆரம்பமாகி 10 தினங்கள் திருவிழா நடைபெறும். தைப் பொங்கல், தைப்பூசம், மாசிமகம், சிவராத்திரி, பங்குனித்திங்கள், பங்குனி உத்தரம், சித்திரை வருடப்பிறப்பு, சித்தரா பூரணை, சித்ரகுப்த விரதம், ஆனி உத்தரம், ஆடிப்பிறப்பு, ஆடிச்செவ்வாய், ஆடிப்பூரம், வரலக்சுமி விரதம், ஆவணி சதுர்த்தி, புரட்டாதிச் சனி, ஐப்பசி வெள்ளி, சோமவாரம்,
sN 82.

Page 113
விநாயகர் விரதம், கஜமுக சங்காரம், திருவெம் ப்ாவை ஆகிய தினங்களில் விசேட திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. அறங்காவலரான கந்த சாமி செந்தில்குமரன் என்பவராலேயே இவ்வாலயம் தற்போது நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.
அத்தியழழுநீசிதமியரநடராசவீரகத்திய
பிள்ளையரிகோவில்(44)
அத்தியடிப் பிள்ளையார் என்ற மறு பெயருடன் இயங்கும் இவ்வாலயம் ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு முன்னர் அத்தியடியைச் சேர்ந்த அருணாசலம் என்பவரால் ஸ்தாபிக்கப்பட்டது. இங்கே சித்தரை மாதத்தில் கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்று வருகின்றன. சதுர்த்தி, சங்கடகர சதுர்த்தி, கார்த்திகை போன்ற முக்கிய விழாக் களும் இவ்வாலயத்தில் இடம்பெற்று வருகின்றன. திரு.து.கனகசபை அவர்களைத் தலைவராகக் கொண்ட நிர்வாக சபையே தற்போது இக்கோயி லைப் பராமரித்து வருகின்றது.
முநீசித்தி விநாயகர்ஆலயம் (42)
பழம் வீதிப் பிள்ளையார் என்ற மறு நாமத்துடன் அருள்பாலித்து வரும் மேற்படி விநாய கள் ஆலயம் 1901 ஆம் ஆண்டு முதலியார் இரா மசாமி அவர்களினால் உருவாக்கப்பட்டதாகும். இராமசாமி அவர்கள் தமது காணியில் கிணறு வெட்டும்போது திருவாத்தி வேள் சுற்றப்பட்ட நிலை யில் கல்லொன்று தோன்றியது. அன்று இரவு முதலியாருக்கும் கிணறு வெட்டிய ஆச்சாரியா ருக்கும் கனவில் பிள்ளையார் வடிவில் தோன்றித் தன்னை அதில் வைத்து வணங்கும் வண்ணம் காட்சிகொடுத்தார். அத்துடன் அக்கிணறே கோயி லின் தீர்த்தக் கிணறாகப் பாவிக்கப்பட்டு வருகின் றது. அன்று தொடக்கம் தான்தோன்றி விநாயகராக இவரை ஊர் மக்கள் வணங்கி வருகின்றனர். இக்கல்லு சின்னஞ் சின்னதாக வளர்ந்துகொண்டு வருகின்றது. ஆனி மாதத்தில் அலங்காரத் திரு விழா 12 நாட்கள் நடைபெறுகிறது. சதுர்த்தி, மணவாளக் கோலம், பிள்ளையார் கதை, கந்த ஷஷ்டி ஆகியன இவ்வாலயத்தில் நிகழும் முக்கிய விழாக்களாகும். பரிபாலன சபையினாலேயே இவ்வாலயம் தற்போது பரிபாலிக்கப்பட்டு வரு கின்றது.
صص
R 8
ܓܠ

நல்லைக்குமரன் மூலர் - 2005 -ண- நல்லூர்முரீமுத்துவிநாயகர் ஆலயம் (43)
நல்லூர்க் கந்தன் ஆலய மேற்கு வீதியில் அமைந்துள்ள மேற்படி ஆலயம் 1873 இல் ஸ்தா பிக்கப்பட்டதாகும். ஆனி உத்தரட்டாதி நாளன்று அலங்காரத் திருவிழா ஆரம்பமாகித் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்று வருகின்றது. மாதாந்த சதுர்த்தி, நாயகர் விரதம் ஆகிய தினங்களில் விசேட திருவிழாக்கள் இடம்பெறும் இவ்வாலயம் அறங்காவலரினாலேயே நிர்வகிக்கப்பட்டு வருகின் றது. நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவ காலங்களில் இவ்வாலய வீதியில் பிரசங்கங்கள் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
வண்ணைமுரீவீரமாகாளிஅறிமன்ஆலயம்(04)
நல்லூரை அழகுபடுத்திய பரராசசேகர மன்னன் நாற்றிசைகளிலும் காவற் கோயில்களை அமைக்கும் போது மேற்குத் திசையில் 1470 ஆம் ஆண்டளவில் அமைக்கப்பட்டது தான் மேற்படி ஆலயமாகும். யாழ்ப்பாண வரலாற்றோடு மிக நெருங்கிய தொடர்புடைய இக்கோயிலை அந்நியரான பறங்கியர் அழிக்க முற்பட்ட போது மிகப் பெரிய சிங்கம் ஒன்று சடையை விரித்து உரத்த சத்தத்துடன் கர்ச்சித்ததைக் கேட்டு பறங் கியப் படைகள் அவ்விட்த்தை விட்டு ஓடியதாக வரலாறு கூறுகின்றது. சங்கிலி மன்னன் போருக்குப் போகும் போது வீரமாகாளியை வணங்கிச் செல்வது வழக்கம். போர்த்துக்கேயரிமிருந்து சங்கிலி மன்ன னால் கைப்பற்றப்பட்ட வாள் ஆலயத்தில் மிக நீண்ட காலமாக வைத்துப் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
இக்கோயிலின் வருடாந்த உற்சவம் வைகாசி மாத தேய்பிறை காலத்து ஆறாம் நாளான ஷஷ்டித் தினத்தில் கொடியேற்றத்துடன் ஆரம்ப மாகி 25 நாட்கள் நடைபெறுகின்றது. இவ்வாலயத் தில் சைவக் குருமார்களே பரம்பரையாக பூசை செய்து வருகின்றனர். 75 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சித்திரத் தேர் ஒன்றும் இங்கு உள்ளது.
வண்ணைமுரீகாட்சிஅம்மாள் ஆலயம் (1)
நாச்சிமார் கோவில் எனும் மறுநாமத்தோடு விளங்கும் மேற்படி ஆலயம் கி.பி.1880 இல் காசிநாதர் தம்பர் என்பவரால் ஸ்தாபிக்கப்பட்ட தாகவும் விஸ்வகுலதுங்க மேஸ்திரி கந்தர் முகா மையாளராகப் பணியாற்றியதாகவும் வரலாறு
ص

Page 114
மூலமாக அறிய முடிகின்றது. நாச்சிமார் கோயில் கற்றளியாக 1870 ஆம் ஆண்டளவில் கட்டப் பெற்றதெனவும் அங்கு ஆண்டு தோறும் அலங்கார உற்சவங்கள் நடைபெற்றன என்பதும் அது விஸ்வ பிரம்ம குலத்தவரின் வசமாய் இருந்ததென்பதும் பதிவேடுகளிலிருந்து கிடைக்கப்பெறும் தகவலாகும்.
கோயில் மூலஸ்தானமும் அர்த்த மண்ட பமும் புதிதாக அமைக்கப்பெற்ற போது காமாட் சியின் விக்கிரமும் தாபிக்கப்பட்டது. அதன் பின்னர் 1887 இல் கும்பாபிசேகம் நடைபெற்றது. கி.பி.1893 ஆம் ஆண்டிலே கொக்குவில், நல்லூர், கோப்பாய், அளவெட்டி ஆகிய இடங்களிலிருந்த சில குடிக ளைச் சேர்ந்தவர்கள் ஒன்றுகூடி கோயில் பராமரிப் புத் தத்துவ உறுதியொன்றினை எழுதியதோடு அதற்கமைய பஞ்சாயத்து ஒன்றினையும் ஆலய பரிபாலனத்துக்கென அமைத்தார்கள், 05 உறுப்பி னர்களைக் கொண்ட பஞ்சாயத்தும் 14 பேர்களைக் கொண்ட நிர்வாக சபையும் உருவாக்கப்பட்ட அக்காலம் முதலாக நாச்சிமார் கோயில் படிப்படி யாக விருத்திபெற்றுப் பிரகாசிக்கத் தொடங்கியது.
20 ஆம் நூற்றாண்டின் முதல் பகுதியில் நமசிவாயம் செல்லப்பா என்பவர் இந்தியாவுக்கு தல யாத்திரை போன காலத்தில் சுவாமி மலையி லுள்ள சிற்பாசாரிகளைக் கொண்டு விக்கிரகங்கள் பலவற்றைச் செய்விக்கும் முயற்சியில் ஈடுபட்டார். பூமாதேவி சமேதரான மகா விஷ்ணு, இலக்குமி, வள்ளி, தெய்வஞானை சமேத சுப்பிரமணியர், வைர வர், நவக்கிரகங்கள், சண்டேஸ்வரி ஆகிய விக்கிர கங்களை அவர் யாழ்ப்பாணத்திற்கு எடுத்து வந்து அவை பிரதிஷ்டை செய்யப்பெற்றுச் சுற்று பிரகார மண்டபம் புதிதாக அமைக்கப்பட்டதோடு, 1926 ஆம் ஆண்டிலே மகா கும்பாபிசேகம் நடைபெற் றது. சைவாகம விதிகளுக்மைய நிர்மாணிக்கப் பட்டுள்ள இக்கோயிலின் இராசகோபுரம் 51.5 அடி உயரமும், 17.5 அடி விட்டமுங் கொண்டது.
தைப்பொங்கல், சிவராத்திரி, மாசிமகம், பங்குனி உத்தரம், சித்திரை வருடப்பிறப்பு, விசா கப்பொங்கல், நவராத்திரி, மகாநோன்பு, தீபாவளி, கந்தஷஷ்டி, சோமவாரம், சுமங்கலி பூசை, மகா லட்சுமி பூசை, பிள்ளையார் கதை, திருவெம்பாவை, திருவாதிரை, ஏகாதசி ஆகிய தினங்களிலே சிறப்பு விழாக்கள் நடைபெறுகின்றன. இவற்றோடு சந்தான கோபாலர் உற்சவமும், கேதாரகெளரி விரதமும் இங்கு சிறப்பாக நடைபெறுகிறது. வருடத் திரு விழாக்கள் 1967 ஆம் ஆண்டு முதல் 15 நாட்கன்
8ܓ

நல்லைக்குறரன் மூலர் - 2005 நடைபெறுகின்றன. மகாமாரியம்மன் ஊர்வலத்தோடு திருவிழாக்கள் தொடங்கும். அதற்கடுத்த நாளில் குளிர்த்தி, பிள்ளையார் பூசை, கிராம சாந்தி, கொடியேற்றம் என்பன நிகழும். தேர், தீர்த்தம், பூங்காவனம், சண்டேஸ்வரி பூசை, வைரவர் மடை ஆகியவற்றோடு திருவிழாக்கள் நிறைவுறும். தற்போது 15 பேர் கொண்ட தர்மகத்தா சபையே இக்கோயிலைப் பராமரிக்கிறது.
கலடி எச்சாட்டி மகாமரியிமன்கோவில் (13)
1828 இல் வேப்பமர நிழலில் அம்மனை உருவகித்து வழிபாடு நடக்கிறது. முருகள் மாப்பா ணர் என்பவர் கலட்டிச் சந்தியிலிருந்து வந்து கொண்டிருந்த போது வேப்பமரத்தடியில் ஒரு பெண் தலையில் மொட்டாக்கு இட்டபடி நின்று, ஒ. 9. . . . . . . . . வெப்பம் தாங்கமுடியவில்லையே என்று சொல்வன்தக் கேட்டு நிமிர்ந்தபோது உடனே அவ் வுருவம் மறைந்ததாகவும் அது அம்மனின் திரு விளையாடலெனக் கண்டு அவ்விடத்தில் வழிபாட் டினை ஆரம்பித்ததோடு ஆலயக் கிணறும் வெட்டு வித்தாரென அறியப்படுகிறது. அதன் பின்னர் 1981 இல் ஆலயத்தின் முன் மண்டபங்கள் அமைக்கப் பெற்று பின்னர் படிப்படியாக கோயில் கட்டமைப்பு வளர்ச்சி பெற்றது.
திரு.சி.ஐயாத்துரை குடும்பத்தினர், ஈ.பி.இரா சையா குடும்பத்தினர் இதில் முக்கிய பங்கு வகித்துள்ளனர். ஆமரர் வைத்திலிங்கம் தம்பர், வைத்திலிங்கம் அருமைநாயகம், தம்பர் சின்னத் தம்பி ஆகிய மூவரும் 1905 ஆம் ஆண்டு அறங் காவலர்களாக இருந்தனர். இன்று ஒரு மகாசபை, பஞ்சகர்த்தா சபை என்பன ஆலயத்தைப் பரிபாலிக்கின்றன. தலைவராகக் கலாநிதி.க.குண ராசா உள்ளார். ஆடி மாதத்தில் 15 தினங்கள் மகோற்சவம் நடைபெற்று வருகின்றது.
pu്ത്തൈയ്ക്കോധ[32)
பேச்சியம்மன் என்ற மறுநாமத்துடன் அருள்பாலித்து வரும் மேற்படி அம்பாளின் ஆலயம் 1932 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டதாகும். திருவுளச்சீட்டு குலுக்கியே ஆரம்பத்தில் பேச்சி அம்பாள் என்ற பெயர் தெரிவுசெய்யப்பட்டு அப்பெயரிலேயே அம்பாளைப் பூஜித்து வரலாயினர்.
ஆறுமுகம் ஐயா என்பவராலேயே ஸ்தா பிக்கப்பட்ட இக்கோயிலில் ஆடிப்பூரத் தினத்தன்று N محصے

Page 115
தீர்த்தோற்சவம் இடம்பெறும் விதத்தில் கொடி யேற்றத் திருவிழா ஆரம்பமாகித் தொடர்ந்து 11 தினங்கள் நடைபெற்று வருகின்றது. பரிபாலன சபையினாலேயே இவ்வாலயம் தற்போது பரிபாலிக் கப்பட்டு வருகின்றது.
நல்லுர்முரீவாலையிமன்ஆலயி(33)
வாலா பரமேஸ்வரி எனும் மறுநாம்த்தைக் கொண்டுள்ள மேற்படி ஆலயம் 1875 ஆம் ஆண்டு வைத்திய கலாநிதி. ஆறுமுகம் முத்து என்பவ ரினாலேயே ஸ்தாபிக்கப்பட்டதாகும். மாசி மாதத்தில் வருடாந்த அலங்காரத் திருவிழா 11 நாட்கள் இடம்பெறும். சிவராத்திரி, கெளரி விரதம், ஆடிப் பூரம், வைகாசி விசாகம், நவராத்திரி, திருவெம் பாவை ஆகிய தினங்களில் விசேட திருவிழாக்கள் இடம்பெற்று வருகின்றன.
நவராத்திரி விஜயதசமி தினத்தன்று மாலை வரலாற்றுச் சிறப்புமிக்க சட்ட நாதர் சிவன் மேற்படி அம்மன் ஆலயத்திற்கு வருகை தந்து வாழை வெட்டும் வைபவம் வருட்ா வருடம் நடைபெற்று வருகின்றது. இவ்வாலயம் தற்போது பரிபாலன சபையினாலேயே பரிபாலிக்கப்பட்டு வருகின்றது.
முரீஇராஜஇராஜேஸ்வரிஅம்மாள்தேவஸ்தானம் (34)
பேச்சி அம்மன், பேத்தி அம்மன் என்ற நாமங்களால் அழைக்கப்படும் மேற்படி ஆலயம் 1855 ஆம் ஆண்டளவில் தில்லையம்பலம் செல் லையா என்பவரால் ஸ்தாபிக்கப்பட்டதாகும். 1931 ஆம் ஆண்டில் சிறிதாகவும், பூசைக்கிரமமின்றியும் இருந்த அம்பாள் ஆலயத்தை ஆகம விதிப்படி கட்டி மூலமூர்த்தி உற்சவ மூர்த்தி ஆகியன பிரதிட்டை செய்யப்பட்டு மகா கும்பாபிசேகம் செய் யப்பட்டு இருகாலப் பூசைகள் நடைபெற்று வர ஆரம்பித்தன. இவரது காலத்திலேயே ஆலயத்தின் சகல மண்டபங்கள், மடப்பள்ளி, வாகனசாலை, தீர்த்தக்கிணறு மற்றும் மணிக்கோபுரம், கோபுர வாசல் முதலியனவற்றையும், வெளிப்புறத்தில் ஏற்கனவே இருந்த கேணியைக் கிணறாகவும் மாற்றி அமைத்தார்.
பங்குனித்திங்கள், ஆடிப்பூரம், கார்த்தி கைத் திங்கள், நவராத்திரி, திருவெம்பாவை முதலி யன விசேட விழாக்களாகக் கெண்டாடப்பட்டு வரு கின்றன. மேற்படி ஆலயத்தைப் பரிபாலனம்
Q

நல்லைக்குமரன் மலர் - 2005
செய்து வந்த சபாபதிப்பிள்ளையின் புதல்வராகிய சண்முகலிங்கம் என்பவரே இவ்வாலயத்தின் தற் போதைய அறங்காவலராவார்.
அரியாலைபிரம்மன்குளமியகாரி அபிமன்ஆலயி(37)
1824 ஆம் ஆண்டு பங்குனி மாதம் பூச நட்சத்திரத்தன்று மேற்படி ஆலயம் ஸ்தாபிக்கப் பட்டது. ஆடிப் பூரத்தினத்தன்று இடம்பெறும் தீர்த் தத் திருவிழாவுக்கு 14 நாட்களுக்கு முன்னர் கொடியேற்றத்துடன் வருடாந்த உற்சவம் ஆரம்ப மாகித் தொடர்ந்து 15 நாட்கள் நடைபெற்று வரு கின்றது. பரிபாலன சபை ஒன்றினாலேயே இவ்வால யம் தற்போது நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.
முரீமனோன்மணிஅமிமன்ஆலயம்(44)
நல்லூர்க் கந்தனின் தேர் ஓடும் வீதியில் எழுந்தருளி அருள் பாலித்து வருகின்ற மேற்படி அம்மன் ஆலயம் 1883 ஆம் ஆண்டு ஐயாத்துரை ஐயர் என்பவராலேயே ஸ்தாபிக்கப்பட்டது என்பது வரலாறு. இவ்வாலயத்தில் மூலஸ்தானம், அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகியன அமைக்கப்பட் டுள்ளன. பரிவார மூர்த்திகளாக பிள்ளையார், சந்தான கோபாலர், வைரவர், நந்தி, பலிபீடம் என்பன அமைந்துள்ளன. இங்கு 3 காலப் பூசைகள் நடைபெற்று வருகின்றன. விசேட தினங்களாக தப்பொங்கல், சிவராத்திரி, பங்குனித் திங்கள் ஆகியன இடம்பெற்று வருகின்றன. முன்னர் கும்பாபிசேகம் நடைபெற்ற தினமான ஆணி ரோகிணி நட்சத்திரத்தில் காலை சங்காபிசேகமும் மாலையில் அம்பாள் திருவூஞ்சலும் இடம்பெறுவது வழக்கம். ஆடிப்பூரம், திருவிழா உற்சவ காலங் களில் மாலை கதாப்பிரசங்கங்கள் இடம் பெறு கின்றன. பரம்பரைக் கோயிலாகிய இக்கோயிலின் தற்போதைய அறங்காவலர் திரு.இ.சண்முகநாத சர்மா என்பராவார்.
கொடிமீனசிஅறிமன்கோவில்(45)
கி.பி. 1790 ஆம் ஆண்டளவில் வைத்தி லிங்கச் செட்டியாரால் பண்ணையில் அமைக்கப் பட்ட மாரியம்மன் கோயில், வைத்தீஸ்வரன் கோயி லின் எல்லைக் கோயிலாக மட்டுமன்றி அங்கிருந்து மக்கள் அனைவரையும் காக்கும் காவல் தெய்வமா கவும் வழிபடப்படுகின்றது. இதனை மீனாட்சி அம்மன் கோயில் என்றும் அழைப்பது வழக்கம்.
محصے~'

Page 116
எனினும் இங்கு குடிகொண்டிருக்கும் இறைவன் மாரியம்மன் ஆகும். இதனாலேயே பண்ணை முத் துமாரியம்மன் கோயிலெனவும் அழைக்கப்படுவ துண்டு.
சுவாமி கொடியேற்றத்திற்கு முதல் வரும் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் பண்ணை முறி முத்துமாரி அம்மன் கோயிலில் விசேட அபிசே கம், பூசைகள் இடம்பெறுவதுடன் இங்கு (வைத் தீஸ்வரன் கோவிலில்) எழுந்தருளியுள்ள முத்துமாரி அம்மனுக்கு விசேட உற்சவமும் நடைபெறும். இவை யாவும் இவ்வாலயத்தின் பரிவார தெய்வங்க ளாக இருந்து இக் கிராமத்தைக் காக்கும் தெய்வங்கள், மகோற்சவ காலத்திலும் இடையூறு கள் இன்றிக் காக்கவேண்டும் என்பதற்கான வழி பாடாகும்.
சித்திரா பெளர்ணமியைத் தீர்த்தத் தின மாகக் கொண்டு 15 தினங்கள் அலங்காரத் திரு விழா நடைபெற்று வரும் இக்கோயிலின் தற் போதைய தர்மகர்த்தா திரு.கந்தப்பச்செட்டியார் வைத்திலிங்கச் செட்டியாராவார்.
கைலாசநாதரிசிவன்கோயில்(0)
நல்லூர் பிரதேசத்தில் நல்லை ஆதீனத் திற்கு அருகில் பூரீ கமலாம்பிகா சமேத ரீ கைலாசநாத சுவாமி கோயில், நல்லூர் சிவன் கோயில், பித்தளைச் சிவன் கோயில் ஆகிய மறுபெயர்களுடன் மிளிரும் மேற்படி ஆலயம் 27.06.1915 ஆம் ஆண்டு திரு.நா.வே.கார்த்திகேயக் குருக்களினால் ஸ்தாபிக்கப்பட்டதாகும்.
தைப்பொங்கல், தைப்பூசம், மாசி மகம் மகாசிவராத்திரி, பங்குனி உத்தரம், சித்திரை வரு டப்பிறப்பு, ஆனி மூலம், ஆடிப்பூரம், நவராத்திரி, திருவெம்பாவை ஆகிய நாட்களில் விசேட திரு விழாக்கள் நடைபெறும். ஐப்பசி மாத்ததில் நிகழும் இயம சங்கார விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இத்தேவஸ்தானத்தின் பரிபாலகராக பூரீ கிருஸ் ணானந்த சர்மா செயற்பட்டு வருகின்றார்.
styngsáransitæmdið (O6)
பூரீமத் நல்லைநாயகி சமேத பூரீ நல்லை நாத சுவாமி கோயில் என்னும் நாமத்துடன் இயங்கிவரும் இவ்வாலயம் நல்லூர் இராசதானியிஜ் ܓܠ

நல்லைக்குறரன் மூலர் - 2005 வடக்குத் திசையில் காவல் தெய்வமாக சிங்கை ஆரியச் சக்கரவர்ததியினால் கி.மு.950 ஆம் ஆண்ட ளவில் ஸ்தாபிக்கப்பட்டு பறங்கியரால் அழிக்கப் பட்ட போதிலும் 1800 ஆம் ஆண்டளவில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மீளவும் குடிசை யில் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் 1852 ஆம் ஆண்டளவில் வண். மேற்கு சீனிவாசகம்பிள்ளை தம்பையாபிள்ளை அவர்களினால் தற்போதைய ஆலயம் மீளப் புனரமைக்கப்பட்டது.
பங்குனி உத்தரத் தினத்தன்றும் ஆடிப்பூரத் தினத்தன்றும், தீர்த்தோற்சவங்கள் நடைபெறக் கூடியதாக முறையே சிவன், அம்மன் திருவிழாக் கள் ஆரம்பமாகித் தொடர்ந்து 10 தினங்கள் நடை பெற்று வருகின்றன. சிவராத்திரி, நவராத்திரி, கெளரி நோன்பு, கஜமுக சங்காரம், சூரஸம்ஹாரம் ஆகிய விசேட திருவிழாக்களும் இங்கு இடம் பெற்று வருகின்றன.
மாநோன்பு தினத்தன்று சட்டநாதர் சிவன் ஆடியபாத வீதி வழியாக வாலையம்மன் கோயி லுக்கு விஜயம் செய்து வாழைவெட்டும் நிகழ்வும் பல ஆண்டகளாக நடைபெற்று வருகின்றது. தற் போது இவ்வாலயத்தினைப் பரம்பரை வழிவந்த தர்மகர்த்தாவின் தலைமையிலான அபிவிருத்திச் செயலகமே நிர்வகித்து வருகின்றது.
வண்ணைவைத்தீஸ்வரன்கோவில்(17)
செட்டியார் சிவன் கோவில், பட்டணத்துச் சிவன் கோயில் எனும் மறுநாமங்களுடன் அருள் பாலித்து வரும் மேற்படி ஆலயம் கி.பி.1790 ஆம் ஆண்டளவில் கோபாலச் செட்டியாரின் மக னான வைத்திலிங்கச் செட்டியாரால் தாபிக்கப் பட்டதாகும். கோபாலச் செட்டியார் ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் தமது மனைவியாரோடு சோழ நாட்டிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்து, இங்கே குடியிருந்து ஒல்லாந்த அரசினரின் மொழி பெயர்ப்பாளராக இருந்த கொச்சிக்கணேசையர் என்னும் பிராமணரிடம் உத்தியோகம் பார்த்து வந்தார். பின்னர் ஐயருடன் ஏற்பட்ட மனக்கசப்புக் காரணமாக செட்டியர் உத்தியோகத்திலிருந்து விலகிப் பலசரக்கு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
செட்டியாரின் மகனான வைத்திலிங்கம் முத்துக்குளிப்பைக் குத்தக்ைகுப் பெற்றும், யானை வர்த்தகத்தின் மூலமும் பெரும் பணம் சம்பாதித்து தமக்கென ஒரு மாளிகையை அமைக்காது கூழங் N محصے

Page 117
கைத் தம்பிரான் செட்டியாரின் ஆலோசனைக்கமை வாக வைத்தியநாதப் பெருமானுக்கும் தையல் நாயகித் தாயாருக்கும் யாழ்ப்பாணத்தில் ஆலயம் அமைத்தார். சைவ ஆலயங்களை இடித்தும் சைவசமயத்தினரைத் துன்புறுத்தியும் தங்கள் சம யத்தைப் பரப்பிய ஒல்லாந்தர் மத்தியில் சைவத் தையும் தமிழையும் வளர்க்க முற்பட்ட வைத்தி லிங்கச் செட்டியார் தனது செல்வாக்கினைப் பயன் படுத்தி வண்ணை வைத்தீஸ்வரன் கோயிலைக் கட்டுவதற்கு ஒல்லாந்த அரசிடம் அனுமதியைப் பெற்றார். 1787 ஆம் ஆண்டில் ஆரம்பித்து 1790 இல் வேலையினைப் பூாத்தி செய்து வாலாம்பிகை சமேத வைத்தீஸ்வரப் பெருமானுக்கான பரிவாரக் கோயில்களையும் அமைத்து அதே ஆண்டில் (1790) கும்பாபிஷேகமும் செய்வித்தார். நித்திய நைமித்தி யங்கள் கிரமமாக நடை பெற்றுவரச் செய்தார்.
நல்லை நகள் ஆறுமுக நாவலர் தமது முதற் பிரசங்கத்தை இவ்வாலய வசந்த மண்டபத் திலேயே செய்துள்ளார். அவருக்குப் பின்னர் வித்துவ சிரோன்மணி பொன்னம்பலபிள்ளை புரா ணப் பிரசங்கம் செய்தார். பின் சங்கரசுப்பையா சுவாமிகள் செய்து வந்தார். நல்லதிை திருஞான சம்பந்தர் ஆதீன நிறுவுநர் பூரிலழரீ சுவாமிநாத தம்பிரான் ஸ்வாமிகள் துறவு பூணும் வரை முத் தமிழ்மணி சி.எஸ்.மணிபாகவதர் என்ற பூர்வாஸ்சிரம நாமத்துடன் சமயப் பிரசங்கங்களை இவ்வாலய வசந்த மண்டபத்திலே செய்து வந்தார்கள். வண்ணை வைத்தீஸ்வரன் கோயில் வசந்த மண்டபம் சைவத்துக்கும் தமிழுக்கும் நிலைக்கள னாக விளங்கியுள்ளது. கூழங்கைத் தம்பிரான் வைத்தீஸ்வரப் பெருமான் மீது ஒரு தனிக்கவி பாடியுள்ளார். கொச்சிக் கணேசையர் தையல்நாயகி மீது ஊஞ்சலும், அராலி விஸ்வநாத சாஸ்திரியார் வண்ணைக் குறவஞ்சியும், வட்டுக்கோட்டை கணபதி ஐயர் வைத்திலிங்கக் குறவஞ்சியும் பாடியுள்ளார்கள்.
பங்குனி உத்தரத்தில் தீர்த்தத் திருவிழா நடைபெறும் விதத்தில் சிவனது மஹோற்சவமும் ஆடிப்பூரத் தினத்தன்று தீர்த்தத் திருவிழா நடை பெறும் விதத்தில் தேவி மஹோற்சவமும் வருடா வருடம் நடைபெற்றுவரும் இவ்வாலயத்தின் அறங் காவலராக கந்தப்பச் செட்டியர் வைத்திலிங்கச் செட்டியார் உள்ளார்.
முரீ பூகுநாதசுவாமிதேவஸ்தானமி (27)
சீதாவாக்கை மன்னன் மாயாதுன்னையின் தந்தையான விதியபண்டாரவின் நினைவாகச்
Q

நல்லைக்குமூரன் முலர் - 2005 சங்கிலிய மன்னனால் தாபிக்கப்பட்ட மேற்படி தேவஸ்தானத்திற்கு காயாரோகண பூதநாதர், பூத வராயர் கோயில் எனும் மறுநாமங்களும் உள்ளன. தை மாதத்தில் ரேவதி நட்சத்திரத் தினத்தன்று அலங்காரத் திருவிழா ஆரம்பமாகித் தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற்று வருகின்றது.
பழ மன்னன் சங்கிலியனுடனும், நல்லூர் இராஜதானியுடனும் நெருங்கிய தொடர்புடைய கார ணத்தினாலேயே மாநகர சபை எல்லைக்கு வெளியே இவ்வாலயம் அமைந்திருந்த போதிலும் இம்மலரில் இடம் பெற்றுள்ளது. மகாசிவராத்திரி, மாநோன்பூ, திருக்கார்த்திகை, திருவாதிரை ஆகியன விசேட, திருவிழாக்களாக நடைபெற்று வருகின்றன. சிவழறிப.இராமலிங்ககுருக்கள் அவர்களே இவ்வா லயத்தின் தற்போதைய அறங்காலராக உள்ளார்.
uTg. C3aBT soL gp6ofsñosoyőr (SaBTNóð (25)
முனியப்பர் கோயில் என மறுபெயர் கொண்டுள்ள இவ்வாலயம் 1931 ஆம் ஆண்டு தாபிக்கப்பட்டது. போர்த்துக்கேயர் ஆட்சிக் காலத் தில் முனியப்பரைக் காவல் தெய்வமாக வழிபட்ட னர். கணபதி கந்தையா என்பவரே இக்கோயிலைத் தாபித்தவராவார். ஆனி மாதத்து புனர் பூச நட்சத் திரத்தன்று அலங்காரத் திருவிழா ஆரம்பமாகித் தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெற்று வருகின்றது. தைப்பூசம், மாசிமகம், பங்குனி உத்தரம், சித்திரை பெயர்ணமி, நவராத்திரி, திருவெம்பாவை ஆகிய முக்கிய திருவிழாக்களும் இங்கு இடம்பெற்று வருகின்றன. மயில்வாகனம் ஞானசேகரம் என்ப வரே இவ்வாலயத்தின் அறங்காவலராவார்.
ஆனையந்தி ழுநீசிவகுருநாத சுவாமி கோயில் (48)
1849 ஆம் ஆண்டளவில் திரு.க.மாரிமுத்து என்பவரால் ஆனைப்பந்தியில் தாபிக்கப்பட்ட மேற் படி ஆலயத்தின் ஆவணி மாதத்தில் அலங்காரத் திருவிழா ஆரம்பமாகித் தொடர்ந்து 10 தினங்கள் நடைபெற்று வருகின்றது. சரஸ்வதி பூஜை, கந்த ஷஷ்டி, திருவெம்பாவை ஆகிய முக்கிய விழாக்க ளும் நடைபெற்று வரும் இவ்வாலயத்தினை தர்ம கள்த்தாக்கள் மூவரே தற்போது நிர்வகித்து வருகின்றனர்.
செந்தில் கதிர்வேலாயுகுசுவாமிதிருக்கோயில் (24)
பூரீ கதிரேசன் கோயில் எனும் மறு நாமத்தைக் கொண்டியங்கும் மேற்படி ஆலயம்
79

Page 118
1855 ஆம் ஆண்டளவில் நாட்டுக்கோட்டை நகரத் தார்களால் தாபிக்கப்பட்டதாகும். பிரதி வெள்ளிக் கிழமைகளிலும், ஒவ்வொரு மாதம் கார்த்திகை விசாகம், ஷஷ்டி முதலிய தினங்களிலும் அபிசே கமும் விசேட பூசைகளும் சுவாமி உள் வீதி உலாவரும் நிகழ்வும் இடம்பெற்று வருகின்றன.
ஒரே சமயத்தில் ஆயிரம் அடியார் களுக்கு அன்னதானம் வழங்கக்கூடிய இடவசதி கொண்ட அன்னதான மண்டபம் ஒன்று கோயிலின் பின்புறமாக அமைக்கப்பட்டுள்ளது. அறங்காவலர் சபையினாலேயே இவ்வாலயம் தற்போது நிர்வகிக் கப்பட்டு வருகின்றது.
முரீமாலகதிர்காயிதேவஸ்தானமீ (25)
1895 ஆம் ஆண்டளவில் தியாகராஜக் குருக்கள் குமாரசாமிக் குருக்களால் உருவாக் கப்பட்ட மேற்படி ஆலயத்தில் கதிர்காமத்தில் மஹோற்சவம் நடைபெறும் நாட்களில் திருவிழா நடைபெற்று வருகின்றது. ஆடிவேல் விழா 3 தினங்கள் நடைபெறுவது சிறப்பானதொரு நிகழ் வாகும். இக்கோயிலில் 11 அடி உயரமுள்ள தேவலோக ஐராவத யானை ஒன்று உருவாக்கப் பட்டுள்ளது. 1990 ஆம் ஆண்டு முதல் வருடா வருடம் இடம்பெற்றுவரும் உற்சவங்களின் போது துறை சார்ந்த ஒவ்வொருவருக்கும் பட்டம் வழங்கிக் கெளரவிப்பது வழக்கமாயுள்ளது. செளபாக்கிய சசிகுமாரக் குருக்கள் என்பவரே இவ்வாலயத்தின் தற்போதைய அறங்காவலராவார்.
கொண்டலழ வைரவர்கோயில் (07)
ஏறத்தாழ 200 ஆண்டுகளுக்கு முன்னர் தற்போதைய அறங்காவலரது மூதாதையரினால் தாபிக்கப்பட்ட இவ்வாலயத்தில் பங்குனி மாதத்தில் 10 தினங்கள் அலங்காரத் திருவிழா நடை பெறுகிறது. நல்லூர் சின்னத்தம்பி புலவரால் பாடப் பெற்ற இவ்வாலயம் தற்போது அறங்காவலர் களாலேயே நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
ஈச்சமோட்டைகழைப்புமிைழுநீஞானவைரவர்
தேவஸ்தானமி (38)
அப்பாக்குட்டி விதானையாரால் 1935 ஆம் ஆண்டிற்கு முற்பட்ட காலப் பகுதியில் தாபிக் கப்பட்ட மேற்படி ஆலயத்தில் விசாகப் பொங்கல்,
صبر ܓܠ

ട്രൂര് ഗ്രബ് - 2005 ജ திருவெம்பாவை, சிவராத்திரி, நவராத்திரி ஆகிய தினங்களில் விசேட திருவிழாக்கள் நடை பெறுகின்றன. திருவெம்பாவையின் போது திருவாத வூரடிகள் பூராணப் படிப்பு ஆரம்ப காலம் முதல் இன்று வரை நடைபெற்று வருகின்றது. ஆனி மூல நட்சத்திரத் தினத்தன்று அலங்காரத் திரு விழா ஆரம்பமாகி தொடர்ந்து 15 தினங்கள் நடை பெற்று வருகிறது. இத்தேவஸ்தானம் பரிபாலன சபை யினாலேயே தற்போது நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.
மண்டாரமாளிகை ஆதிநரசிங்க ஆதி
வைரவர்ஆலயம்(46)
நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்குச் சொந்தமா னதும், தற்போது யாழ்ப்பாண மாநகர சபையினால் குத்தகைக்குப் பெறப்பட்டு பெரும்பாலான மாநகர சபை அலுவலகங்கள் அமைக்கப்பெற்றிருக்கும் பண்டார மாளிகை வளவினுள் அமைந்திருக்கும் மேற்படி ஆலயம் நல்லூர் இராசதானியின் வரலாற் றோடு பின்னிப் பிணைந்ததாகக் கருதப்படுகின்றது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாண மன்னரிடம் அடைக்கலம் புகுந்த பண்டாரா என்பவர் நல்லூர் வீரமாகாளியம்மன் ஆலயத்தில் காவற் கடமையில் ஈடுபட்டிருந்த சமயம் அவரது துப்பாக்கி தவறுதலாக வெடித்தமையினால் மரணமடைந்த அவரது பூதவுடல் மேற்படி வளவில் அடக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது, என மூதறிஞர் அமரர் க.சி.குலரத்தினம் அவர்கள் 1990 களில் மேற்படி ஆலயத்தில் நிகழ்த்திய சொற்பொழிவின் போது குறிப்பிட்டிருந்தார்.
மாநகரசபை உத்தியோகத்தர்களைக் கொண்ட பரிபாலன சபையானது, இவ்வாலயத்தைப் புனருத் தாரணம் செய்து பிரதி வெள்ளிக்கிழமை தோறும் மாநகரசபையின் ஒவ்வொரு பிரிவுகளின் சார்பாகவும் விசேட பூசைகள், வழிபாடுகள் நடாத்தப்பெற்று வருகின்றன.
நவராத்திரி விழாவும், மாநோன்பும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் இவ்வாலயத்தின் தற்போ தைய பரிபாலணசபைத் தலைவராக நீர்வேலைப் பொறியியலாளரர்ன திரு.ச.ஸ்கந்தராஜேஸ்வர சர்மா அவர்கள் பணியாற்றி வருகிறார்.
வண்ணைஐயனார்கோயில் (20)
கி.பி. 1790 ஆம் ஆண்டளவில் வைத்திலிங்கச் செட்டியாரால், வண்ணார்பண்ணை மேற்கிலுள்ள
N 88 J

Page 119
ஐயனார் கோவில் பூரீ பூரணைப் புட்கலை சமேத பூரீ அரிகரப்யுத்திர ஐயனார் என்று அழைக்கப்படும் மேற்படி ஆலயம் ஸ்தாபிக்கப்பட்டது. வத்தீஸ் வரன் கோவிலில் சிவன் மகோற்சவத்தின் போது பூர்வாங்கமான சில கிரியைகள் பரிவாரக் கோவில் களில் இடம் பெறுவது இக்கோவிலின் பாரம்பரிய மாகும். மாசி மாதத்தில் கொடியேற்றம் ஆரம்ப மாகும் முன்னர் வரும் தைபறுவத்திற்கு வைத்தீஸ் வரன் கோவிலில் உள்ள பூரணை புட்கலைசமேத எழுந்தருளும் அரிகரப் புத்திர ஐயனார் சுவாமி யானை வாகனத்தில் ஐயனார் கோவிலுக்குச் சென்று காப்புக் கட்டும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கமாகும்.
திரு. கந்தப்பச்செட்டியார் வைத்திலிங்கச் செட்டி யாரே இவ்வாலயத்தின் அறங்காவலராக அதனை நிர்வகித்து வருகிறார்.
Rā géir asirst basmuinti (22)
வண்ணை மேற்கில் ஐயனார் கோவிலுக்கு அருகாமையில் அமைந்துள்ள பிடாரி அல்லது பத்திரகாளி என்றும் அழைக்கப்படுகின்ற மற்றுமொரு பரிவாரக் கோயிலான இக்காளிகோவில் கி.பி. 1790 ஆம் ஆண்டளவில் கோபாலச் செட்டியார் மகனான வைத்திலிங்கச் செட்டியாரால் ஸ்தாபிக்கப்பட்ட தாகும். சிவன் மகோற்சவத்தின் முன்னர் வரும் மாசிப் பூரணைக்கு சிவன்கோவிலில் இருக்கும் காளியம்பாள் எழுந்தருளி, பரிவாரக் கோயிலான காளி கோவிலுக்கு இடபவாகனத்தில் ஊர்வலமாகச் சென்று காப்புக்கட்டிவரும் நிகழ்ச்சி நடைபெற்று வருவது வழக்கம்.
நவராத்திரி திருவிழாவில் கடைசி நாளான விஜயதசமி அன்று சிவன் கோவிலின் சந்திரசேகர மூர்த்தம் குதிரை வாகனத்தில் பரிவாரக் கோவி லான காளி கோவிலுக்கு வந்து வாழை வெட்டித்
ஆற்றுவார் ஆற்றல் இ போற்றலுள் எல்லாம்

நல்லைக்குறரன் மூலர் - 2005 திரும்பும் நிகழ்ச்சியும் இங்கு நடைபெற்று வருகி றது. ஆவணி மாதம் அச்சுவினி நட்சத்திரத்தை கடைசி நாளாகக் கொண்டு 15 தினங்கள் அலங்கார உற்சவம் நடைபெற்று வருகிறது. தற்போது புனரமைக்கப்பட்டு வரும் இவ்வாலயத் தின் தர்மகர்த்தா வை.கந்தப்பச்செட்டியாராவார்.
காளியம்மாள்தேவஸ்தானம் (47)
ழரீ விஸ்வேஸ்வரி அம்மன் கோயில், ழரீ காமாட்சி அம்மன் கோயில் ஆகிய நாமங்களுடன் கன்னா திட்டியில் அமைந்திருக்கும் மேற்படி ஆலயம் தாண் டவமூர்த்தி பத்தர், பழனியப்பா பத்தர் என்பவரால் 1800 ஆம் ஆண்டளவில் தாபிக்கப்பட்டது.
மாசி மாதத்தில் கொடியேற்றம் நிகழ்ந்து 10 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. நவராத்திரி விழா இங்கே சிறப்பாக நடைபெறுகிறது. விஸ்வ பிரம்ம சுவர்ணரிஷிகோத்ர பண்பாட்டு விழுமியங் களைப் பேணிக் காத்து வருவதோடு சக்தி வழி பாட்டை ஊக்குவித்தும் வரும் இவ்வாலயம் பரி பாலன சபையினாலேயே நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.
வண்னைழுநீவேங்கடேச வரதராஜப்பெருமாள்
ஆலயம்(15)
மாநகரசபை எல்லைக்குள் அமைந்துள்ள மிகப் பிரபல்யம் வாய்ந்த மேற்படி ஆலயம் 16ஆம் நூற்றாண்டில் பத்மசாலிய வைஸ்ணவ செட்டியாரி னால் ஸ்தாபிக்கப்பட்டதாகும். புரட்டாதி மாத பூர்வபக்ஷ பிரதமை அத்த நட்சத்திரத் தினத்தன்று வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்ப மாகி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகின்றது.
இவ்வாலயத்தினை ஆதீன மகாசபையே தற் போது நிர்வகித்து வருகின்றது.
கழாமை போற்றுவார்
தலை
- குறள் 891
محصے

Page 120
-
பண்டார வளவு ஆசிரசிங்க வைரவர் ஆலயம்
கடையின் சுவாமிகள் குருவாரசின்னகத்திர
 

= ற்றுக்குறரன் மலர் - 2005 =
ஆலயங்கள்
ஒரு நாகபூசணிசம்பாள்

Page 121
நல்லைக்குமத *エ
ஆ நல்லூர் இராசதாணியின் வ
க் புதைக்சிவன்கோயில்கள்
க் நல்லூர் இராஜதானி
一基 .Hi, آپ
9 ஈழத்துத் திருப்புகழ்-ஒரு கு ↔ சுப்பிரமணிய பாக்கிரமம்
善 முருக வழிபாடிேல் tpgчáýë65
ता। -
ܕ ܐ
参 நிலுை: P AFT 96.
*,
_
க்ரநல்லூர்
 
 

ரலாற்று ஆலயங்கள்
QùTgኅኅጓጓ كيم الجلجت جية وكيلييه :ப்ேரவில  ̄ ܐ
ܒܒܬܐ
.asJါ;ာ် L. gardi - با است.
றிப்புரை -பேராபிஷர் 3: كمعلمة
အဲsJါÂ ர்ேவிே انتہائی-Nلیخچہنوشتیا
சேம்பிரதாயங்களும்
بالخلgنٹاریوS7:تاریخی صلى الله عليه وسلم کینیڈینزلیاقت جھال:yھاونٹاریg%
சித்திரத்தேர்-அமைப்பும்வரலாறும்
--ు. )3مع جيبوتيتان ملج CG,
៣៥gចំ ចាំឆ្នាចស៊ីggéញ៉böö ன் பந்தி இறந்பாடு رشولدرجمع3) مرة كامل قشرته قالمة مقالة – التي
க்கானலில் சேர்லான் இராமநாதன் : Î 8ärüổ
蔷*

Page 122


Page 123
நல்லுரர் இராசதா
e0auوتل .
கி.பி.13ம் நூற்றாண்டிலிருந்து கி.பி 10ம் நூற் றாண்டு வரை நல்லூர், யாழ்ப்பாண அரசின் இராஜ தானியாக விளங்கியது. சுமார் முந்நூறு ஆண்டு களுக்கு மேல் வரலாற்றுப் பெருமை மிக்க நல்லூர் இராஜதானியின் நினைவுச் சின்னங்கள் முறையாகப் பேணப்படவில்லை. பல நினைவுச் சின்னங்கள் அழிந்து போயின. கி.பி 14ம் நூற்றாண்டிலே யாழ்ப் பாண அரசில் ஆரியச் சக்கரவர்த்திகளின் ஆதிக்கம் மிக உன்னத நிலையில் காணப்பட்டது. அவர்கள் சேதுகாவலர் என்ற பட்டத்தைக் கொண்டிருந் தார்கள். இம் மன்னர்கள் சிவ சின்னமாகிய நந்திகளின் வடிவினைத் தமது அரச சின்னமாகவும், அரச முத்திரைகளுள் ஒன்றாகவும் பயன்படுத்தி யமை அவர்களது சைவ கலாசார அபிமானத் துக்குச் சிறந்த உதாரணமாகும். அக்காலம், ஈழத் தமிழர்களின் வாழ்விலே சமயவாழ்வும் ஆலயப் பண்பாடும் சிறப்பிடம் பெற்றிருந்தது. நல்லூர், மாவிட்டபுரம், கீரிமலை, வெருகல், சித்தாண்டி, திருக்கோணோஸ்வரம், திருக்கேதீஸ்வரம் போன்ற பல ஆலயங்கள் “தேசத்துக் கோயில்கள்” எனக் கொள்ளத்தக்க வகையில் சிறப்படைந்திருந்தன. நல்லூர் இராஜதானியிலும் சிவன், முருகன், அம்மன், வைரவர் முதலிய தெய்வங்களுக்குக் கோயில் நிர்மாணிக்கும் முறையும் ஐயனார், நாகதம்பிரான், கண்ணகி, பூதராயர் முதலிய கடவுள் வழிபாடுகளும் வளர்ந்து வந்துள்ளன.
இவைபற்றிய தொன்மையான வரலாறுகளை அறிவதற்குப் புராதன தொல்லியற் சான்றுகள், வரலாறும் ஐதீகங்களும் கலந்த இலக்கிய வர லாற்று மூலங்கள், செப்பேடுகள் சேது நான யங்கள், முதுலியன துணை புரிகின்றன. நாயன் மார்கட்டு சாசனம், பதவியா வடமொழி சாசனம், கல்வியங்காடு செப்பேடுகள், இலக்கியங்களில் யாழ்ப்பாண வைபவமாலை, கைலாயமலை, வையா பாடல், மற்றும் கோகில சந்தேச போன்ற சிங்கனுட

ത്ത മൃർഞ്ഞുണ്ണർമ്ന് (d - 2005 അത്ത னியின் வரலாற்
ாங்கள்
)nf,% കേീരി βοΛογιήάلهه ناء ح26 ولع)
தற்கால வரலாற்றுத்துறை ஆய்வாளர்களின் ஆய் வுக் கட்டுரைகளும் ப்ெருமளவில் உறுதுணை செய்கின்றன. சைவத் தமிழ் கலாசாரத்தின் கேடய மாகப் புராதன காலத்தில் விளங்கிய நல்லூர் கி.பி 1620இல் அன்னியரிடம் தனது சுதந்திரத்தை
இழந்தது. போர்த்துக்கேயரும், ஒல்லாந்தரும், ஆங்கி லேயரும் மாறி மாறி நல்லூரில் அதிகாரம் செலுத் தினர். ஆங்கில அரசின் காலத்தில், தற்போது நாம் காணும் நல்லூர், திருநெல்வேலி, நாயன்மார் கட்டு, வண்ணார்பண்ணை, கல்வியங்காடு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய பிரதேசமாக விளங்கி யது. யாழ்ப்பாண அரசின் இராஜதானியாக நல்லூர் விளங்கிய காலத்திலிருந்து வளர்ச்சியடைந்த சைவத்தமிழ்ப் பாரம்பரியம் நல்லூர் இராஜதானியை மையமாகக் கொண்டே வளர்ந்தது. நல்லூர் பழைமை மிக்க இந்துக் கோயில்களைத் தன்ன கத்தே கொண்டுள்ளது.
ஆரியச்சக்கரவர்த்திகள் ஆட்சி புரிந்த காலத் தில் நல்லூர் இராஜதானியில் காணப்பட்ட சைவால யங்கள் பற்றி யாழ்ப்பாண வைபவமாலை பின்வரு
மாறு கூறுகின்றது.
தன்னுடன் வந்த காசிப் பிராமணரான கங்காதர ஐயரும் அன்னபூரணி அம்பாளான அவரது பத்தினியும் வாசம் செய்ய அக்கிரசாரமும் உண்டாக்கி கீழ்த் திசையில் பாதுகாப்பாக வெயிலுகந்த பிள்ளையாரும் மேற்றிசைக்கு வீரமாகாளி அம்மன் கோயிலையும் வடதிசைக்குச் சட்ட நாதேஸ்வரர் கோயிலையும், தையல்நாயகி அம்மன் கோயிலையும், சாலை விநாயகள் கோயில்களையும் கட்டுவித் துத் திலகவதியார் என்னும் தனது பத்தினியுடன் கிரகப் பிரவேசம் செய்து வாழ்ந்திருந்தார் ? என்பதாகும்.
இங்கு குறிப்பிடப்படும் கோயில்கள் முதலாம் சிங்கையாரியன் காலத்துக் கோயில்கள் எனப் ஆாசிரியர் சி.பத்மநாதன் குறிப்பிடுவார். “இதனைக்
2

Page 124
கருத்தில் கொண்டு பல காலம் அரசர் இல்லாது இருந்த யாழ்ப்பாணத்துக்கு பாண்டிமழவன் என்பான் மதுரை சென்று சிங்கையாரியனை அழைத்து வந் தான் என்பதனால், இப்படி அழைத்து வரப்பட்டவனே விஜயகூழங்கைச் சக்கரவர்த்தி எனவும் இது 'விஜய காலிகன்’ என்பதன் தரிப்பாகும் எனவும் கலாநிதி க.குணராசா, சுவாமி ஞானப்பிரகாசசர், செ.இராசநா
ரது கருத்துக்களை ஆதாரமாகக் கொண்டு கூறுவர்.
சோழமன்னர்களது ஆவணங்களின் படி வன்னி யர் பற்றியும் எராளமான குறிப்புக்களைக் கலாநிதி. சி.பத்மநாதனும் எடுத்துக் காட்டுவதனால் வையா பாடல் கூறும் வன்னியர் குடியேற்றம் ஆரியச் சக்கரவர்த்திகள் காலம் இப்பகுதியில் ஏற்பட்டி ருக்கலாம். யாழ்ப்பாண வைபவ மாலை தரும் பெயர்ப் பட்டியல்களும் பாண்டி நாட்டுப் பிரதானிகள் பெயர்களை ஒத்திருப்பதனனால் இப் பிரதானிகளும் பிராமணர்களும் கடல் கடந்து வந்து யாழ்ப் பாணத்தில் குடியேறியிருக்கலாம். இவற்றினால் ஒரு கால கட்டத்திலே தமிழகத்து நிலக்கிழார்கள் அரச ஆதிக்கம் விரும்பி வட பகுதி நோக்கித் தமது கவனத்தை திருப்பினார். இந்நிலையில் கி. பி. 12ம் 13ம் நூற்றாண்டுகளில் யாழ்ப்பாண அரசு துரித கதியில் வளர்ச்சி பெறலாயிற்று அடுத்து கலிங்க நாட்டு மாகனது வருகையுடன் கி.பி.1215ல் பொலநறுவா அரசு வீழ்ச்சியடைந்தது. ஆகையால் இந் நடவடிக்கைகளால் வடக்கிலே தமிழர் பலம் அதிகரித்தது. அதனால் கி.பி. 1215. 1284 வரை வடபகுதியில் வடபகுதியின் தனித்துவம் வளர்ந்தது. மாகன், பாண்டியர் போன்றோர் வருகையுடன் பிரதா னிகளில் ஒருவனை பாண்டிமழவன் சிங்கையாரி யனை ஈழத்திற்கு அழைத்து வந்து முடிசூட்டினான். இம் மன்னனது முடிசூட்டு வைபவம் பற்றித் தமிழ் நூல்களும் உறுதி செய்யும்"
எனவே விஜயகூழங்கைச் சக்கரவர்த்தி தவிர்ந்த அனைவரும் யாழ்ப்பாணத்தின் சிங்கைநகரைத் தலை நகராகக் கொண்ட மன்னர்கள் ஆவர். இவர்கள் காலம் கி.பி. 13ம் நூற்றாண்டு ஆகும். தென்னாட்டிலே பாண்டியராட்சி நிலைகுன்றியதும் வட பகுதியை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் திறையளிப்பதை நிறுத்தி யாழ்ப்பாண அரசைத் தனியரசாகப் பிரகடனம் செய்தனர். இவ்வம்சமே சிங்கை "ஆரியச் சக்கரவத்திவம்சம் எனப்பட்டது இவ்வாறு கி.பி. 1440ம் வரை இவர்களால் கட்டிக்காத்து வரப்பட்ட சுதந்திரத்தைக் கனசிங் கையாரியன் என்பான் தென்னிலங்கை மக்களிற்
N

நல்லைக்குமரன் மூலர் - 2005 பறிகொடுத்தான். ஆகையால் விஜயகூழங்கைச் சக்கரவர்த்தியே 'சிங்கையாரியன்' என்ற பெயரில் ஆரம்பத்தில் பூநகரி நல்லூரில் ஆட்சி செய்த வனாவான். காலப் போக்கிலே படையெடுப்புக் களினால் அழிந்த வன்னிப் பிரதேசத்தை விட்டு யாழ் குடாநாட்டுக்கு மாறவிரும்பித் தனது பிரதானி புவனேகபாகு என்பானிடம் கேட்டுக் கொண்டு கி.பி. 1248ல் யாழ்ப்பாண நல்லூரில் இராஜதானி அமைத்துக் கந்தவேட்குக் கோயிலிலும் எடுப்பித் தான். அதன் பின்னரே பலகுடியேற்றங்கள் யாழ்க் குடாநாட்டில் நிகழ்ந்தன எனவும் பாண்டிய மழவனால் அழைத்துவரப்பட்ட சிவன் கங்காதர் ஐயர் என்பவ ரால் முடிசூடப்பட்டு சிங்கையாரியன் ஆனான் எனவும் வன்னியை விட்டு யாழ்ப்பாணம் வந்து நல்லூரை இராஜதானியாக்கி யாழ்ப்பாண அரசின் நாற்புறமும் கோயில்களையும் அமைத்தான் எனவும் பின்னர் புவனேகபாகு என்பவனை மந்திரியாக்கி நல்லூரில் வசிக்கச் செய்தான் எனவும் ஆய்வாளர் சுட்டுவர்."
நல்லூர் இராஜதானி:
யாழ்ப்பாண வைபவ மாலையில் கூறப்படும் செய்திகளில் பல வரலாற்று மயக்கங்கள் உள்ளன என்பது நவீன வரலாற்றாய்வாளர்கள் கருத்தாகும். யாழ்ப்பாண இராஜதானியாகிய நல்லூரை பூரீசங்க போதி புவனேகபாகு கட்டுவித்தான் என்ற யாழ்ப் பாண வைபவமாலையின் கூற்றும் இத்தகைய தொன்றாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகின் றது. ஏனெனில் விஜய சிங்கையாரியனே யாழ்ப் பாண அரசின் நல்லூரை இராஜதானியாக்கினான் என மேல் வரும் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து தமிழர்கள் ஈழத்திலே பண்பாடு வளர்ச்சி மிக்கவர்களாக வாழ்ந் தனர் என்பதற்கான வரலாற்றுச் சான்றுகள் இன்று கிடைத்துள்ளன. தென்னயூட்டுச் சமயப் பண்பாட்டு நாகரிகத்துக்குச் சமமான வளர்ச்சியும், கலாசாரப் பரம்பல்களும் இங்கும் காணப்பட்டன என்பதற்கு ஆனைக்கோட்டை, கந்தரோடை, வல்லிபுரம் போன்ற பகுதிகளில் பெற்ற அகழ்வாராய்ச்சியின் பெறுபேறு கள் சிறந்த சான்றுகளாகும். கி.பி.13ம் நூற்றாண் டிலிருந்து தமிழ்ச் சைவ மரபுள்ள அரசு யாழ்ப் பாணத்தில் உருவானது. செம்மை வாய்ந்த பண் பாட்டு வளர்ச்சி இவ்வரசின் காலத்தில் சிறப்பான வளர்ச்சி கண்டிருந்தது. நல்லூர் இந்த அரசின் இராஜதானியாக சிறப்புப் பெற்றதுடன் சைவத்தமிழர் பண்பாட்டுச் கலாசார மையமாகவும் திகழ்ந்தது."
4 ) محصے

Page 125
கி.பி 16ம் நூற்றாண்டு வரை போர்த்துக்கேயரிடம் யாழ்ப்பாண அரசு வீழ்ச்சி பெற்றதுடன் இந்த இராஜ தானியின் தொன்மைச்சின்னங்களும் அழிந்துபட்டன.
கனகசிங்கையாரியன் என்பான் யாழ்ப்பா ணத்திற்கு மீண்டும் வந்து கி.பி. 1450ல் நல்லூரைத் தலை நகராக்கினான் எனவும் அவனது மகன் பரராஜசேகரன் பின் கி.பி.1478ல் யாழ்ப்பாண அரச னாகி அவனே மேற்குறித்த நான்கு கோயில்களை அமைத்தான்? என்ற செ. இராசநாயக முதலியார் கருத்து வரலாற்று அறிஞர் கருத்துக்கு முரண்பட்ட தாகவுள்ளது. இவ்வாறு நல்லூர் இராஜதானி பற்றிப் பல குழப்பங்கள் இருந்தாலும் சிங்கை நகள் அழிந்ததும நல்லூர் இராஜதானியர்கக் கொள்ளப் பட்டமையை ஆய்வாளர் பலரும் ஏற்றுக்கொள்வர்." நல்லூர் என்பதன் சிங்கள மொழிப்பெயர்ப்பு யாப்பாபட்டுன என்பர் ஒரு சாரர். எஸ்.பிள்யூ குமாரசாமி, சுவாமி ஞானப்பிரகாசர், கலாநிதி.சி.க. சிற்றம்பலம் போன்றோர் சிங்கள மன்னர்கள் நல்லூருக்கு வைத்த பெயரை யாப்பனே”என்பர். மேலும் சிங்கை நகரும், நல்லூரும் ஒன்றெனச் சிலர் கருதுவர். ஆனால் நல்லூரும் சிங்கைநகரும் வெவ்வேறு காலங்களில் தலைநகர்களாக இருந்த தென்ற கருத்தும் காணப்படுகின்றது. கைலாயமாலை நல்லை மூதூர் என அதன் தொன் மைப் பெயரைக் குறிப்பிடும்" யாழ்ப்பாண மன்னர்கள் நல்லூரை இராஜதானியாகக் கொண்டே இப்பிர தேசத்தில் கந்தனாலயம், வீரமாகாளியம்மன், சட்ட நாதர் கோயில், கைலாய பிள்ளையார் கோயில், வெயிலுகந்த பிள்ளையார் கோயில் என்பவற்றை அதன் எல்லைக் காவற்கோயிலாக அமைத்தனர். மற்றும் நல்லூர் சிவன் கோயில், பாளைவெட்டி நாச்சிமார்கோயில் மற்றும் கிறிஸ்தவ தேவாலயமும் அங்கு காணப்படுகின்றன.
நவீன அறிவியல், எல்லாத் துறைகளையும் போல சமய, பண்பாட்டு வரலாற்றுத்துறையிலும் பல புதுமைகளை அறிமுகப்படுத்தி ஆய்வுகளை நம்பகமும் வேகமும் பெறச் செய்கின்றது. குறிப்பா கத் தொல்லியல் அகழ்வாராய்ச்சிகள் பல உண் மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது இதன் பயனாக ஊகம் என்ற முடிகட்கு இடமளிக் காது உண்மைகள் பல வெளியுலகுகிற்கு எட்டியுள் ளன. ஈழமன்னர்கள் வரலாற்றில் நல்லூர் இராஜ தானியின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. யாழ்ப்பாண அரசின் தலைநகராக கம்பீரத்துடன் பொலிந்த நல்லூர் இராஜதானிபற்றியதும் அதன் பரப்பிடங்கள் பற்றிய எல்லைகளும் முழுமையான
K9:

= நல்லைக்குறரன் மூலர் - 2005
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின் முழுமையான ஒரு சமயப் பண்பாட்டு வரலாறு கட்டியெழுப்பப் படலாம். எனவே புராதன நல்லூர் இராஜதானியின் எல்லைக் கோயிலாக விளங்கிய மேற் குறித்த நான்கு ஆலயங்களும் வரலாற்றுப் போக்கும் அவற்றுக்கெல்லாம் நடுநாயகமாக இருதய ஸ்தான மாக விளங்கும் நல்லூர் கந்தசுவாமி கோவிலின் புராதல வரலாறு பற்றியுமே இக்கட்டுரையில் ஆராயப்பட்டுள்ளன.
நல்லூர்க் கந்தசாமி ஆலயம்
இந்துக்களது நாகரிகமும் பண்பாடும் திருத்த முறுவதற்கு ஆலயங்கள் பெருமளவு உறுதுணை யாக விளங்குகின்றன. தமிழகத்திலே வளர்ச்சி கண்ட திருக்கோயிற் பண்பாடு ஈழத்திரு நாட்டிலும் வளர்ச்சிகண்டுள்ளது. ஈழத்திலும் சோழராட்சிக் காலங்களில் சைவாலயங்கள் பல எழுச்சி பெற்றன. கி.பி. 13ம் நூற்றாண்டில் நல்லூர், இராஜதானியாக எழுச்சி பெற்றதுடன் நல்லூர் பிரதேசத்திலும் குறிப் பாக பல ஆலயங்கள் எழுச்சி பெற்றன. இவைபற்றி வையாபாடல், கைலாயமலலை போன்றவை குறிப்பிடும். நல்லூர்க் கந்தசுவாமி கோயில் வரலாற்றுப் பின்னணி பற்றித் தற்காலத்தில் கலாநிதி.க.குணராசா அவர்கள் பல அரிய வரலாற் றுத் தகவல்களை வெளிக் கொணர்ந்துள்ளார். அவரது நல்லை நகர் நூல்' என்னும் வரலாற்று நூலும், இரண்டாம் உலக இந்து மகாநாட்டின் சிறப்பு மலரிலுள்ள நல்லூர் கந்தசுவாமி ஆலயம் என்னும் நீண்ட ஆய்வுக் கட்டுரையிலும் ஆழமான வரலாற்று ஆவணங்களின் துணையுடன் மிகவும் நுட்பமாக ஆராய்ந்து இவ்வரலாற்றினை எழுதியுள் ளார். பெரும்பாலும் அந்த ஆய்வுகளின் அடிப்படை களை வைத்தே இப்பகுதி எழுதப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மன்னர்களது வரலாறும் நல்லூர் இராஜதானியும் நல்லைக்கந்தன் ஆலயத்துடன் இரண்டற பின்னிப் பிணைந்திருக்கின்றது. யாழ்ப் பாண இராஜதானியான நல்லூரின் முக்கியமான அம்சங்களில் ஒன்றான நல்லூர்க் கந்தசுவாமி கோயில் பற்றியும் பல்வேறு முரண்பாடான தக வல்கள் வரலாற்று நூல்களில் காணப்படுகின்றன. இக் கோயில் கட்டப்பட்ட காலம், கட்டிய மன்னன் பற்றிய செய்திகள் கைலாயமாலையில் வருகின்றன.
இலக்கிய சகாபமெண்ணுற்றெழுபதாமாண்ட தெல்லை அலர்பொலி மாலை மார்பனாம் புவனேகபாகு நலமிகும் யாழ்ப்பபாணநகரி கட்டுவித்து நல்லைக் குலவிய கந்தவேட்குக்
"புரிவித்தானே ܢܿܡܘܬܘܓ̈
محصے

Page 126
என்பது அந்தப் பாடலாகும். இப்பாடலுக்குப் பொருள் காண்பதில் தான் முரண்பட்ட கருத்துக்கள் எழு கின்றன. இப்பாடலில் வரும் 870ம் ஆண்டு என்பது கி.பி 1248ம் ஆண்டைக் குறிக்கும் என வ. குமாரசுவாமி போன்றோரும் கி.பி.948 ஐக் குறிக்கும் என டானியல் ஜோன் என்பாரும் குறிப்பிடுவர். இப்பாடல் குறிப்பிடும் புவனேகபாகு' என்பவன் ஆரியச்சக்கரவர்த்தியின் மந்திரி எனவும் அவனே கோயிலைக் கட்டுவித்தான்" எனவும் கைலாய மாலை, யாழ்ப்பாண வைபவமாலை போன்ற நூல்களின் கருத்தாகும். கலாநிதி. க. குணராசா என்பவர் 'புவனேகபாகு' என்ற பெயர் வீரபாகு என்பது போலத் தமிழ்ப் பெயர் எனவும் கி.பி. 948ல் நல்லூர் கோயிலைக் கட்டியவன் புவனேக பாகு என்ற மந்திரியாவான எனவும் கருதுவர். அத்துடன் இவன் சோழ அரசின் பிரதிநிதி அல்லது அமைச்சர் எனக் கொள்வதில் தவறில்லை எனவும் கோயிலானது ஒன்றுக்கு மேற்பட்ட தடவை அழிக்கப்பட்டது என்ற கருத்துமுள்ளது."
யாழ்ப்பாணத்தில் பிரசித்தி பெற்று விளங்கும் நல்லூர் கோயில் கி.பி 15ம் நூற்றாண்டில் அமைக் கப்பட்டது. கைலாயமாலை குறிப்பிடும் புவனேகபாகு என்ற பெயரில் இருவர் பற்றிய செய்திகள், ஐதீகங் கள் உள்ளன. நல்லூர் கந்தனாலயத்தில் இன்றும் மகோற்சவ காலங்களில் படிக்கப்படும் கோயில் கட்டியத்திலே புவனேகபாகு பற்றியும் அவன் சூரியூவம்சத்தவன், சிறிசங்கபோதி என்ற பட்டம் பூண்டவன, ஒரு அமைச்சன் எனவும் கைலாயமலை கூறுவதினால் கோயில் கட்டியம் கூறும் புவனே கபாகு இவனல்ல. செண்பகப் பொருமானாகிய புவனேகபாகு' என பேராசிரியர்.சி.பத்மநாதன் கூறு கின்றார். எனினும் இராசநாயக முதலியார், கைலா யமாலை போன்ற நூல்களின் கருத்து வெறும் கேள்வி ஞானம் எனவும் 1ம் புவனேகபாகு சிங்களப் பிரதிநியாகலாம் ஆகையால் கோயிற் கட்டியம் கூறுவது போல சிறிசங்கபோதி புவனேகபாகுவே கோயிலைக் கட்டியவன் என்பதனையும் மறுக்க முடியாது என்பது பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் என்பாரின் கருத்தாகவுள்ளது? இவ்வாறு ஏராளமான கருத்து முரண்பாடுகள் நல்லூர்க் கந்தசுவாமி கோயில் வரலாற்றிலே முடிச்சுக்களாகக் காணப் படுகின்றன.
நல்லூர் கந்தசுவாமி கோயில், நயினை நாக பூசணி அம்மன் கோயில், கதிர்காமம் என்னும்
na (

രു മൃർമ്ന ഗ്രഞ്ഞു? - 2005
கோயில்களின் வரலாற்றுக்களைத் தனித்தனி நூல்களாக எழுதிய குலசபாநாதன், சமகால வழ மைகள், ஐதீகங்கள், இலக்கியச் செய்திகள் என்பவற்றைத் துணைக் கொண்டே எழுதினார். தொல் பொருட்களும் நவீனக் காலத்து ஆவணச் சுவடிகளும் இவருக்குக் கிடைக்கவில்லை. எனினும் அவரின் சாதனைகள் பாராட்டுக்குரியவையாகும். ஏனெனின் அவற்றினை முன்மாதிரியான முயற் சியாகக் கொண்டே காலம் காலமாக ஈழத்து அரசியல், சமய, பண்பாட்டு வரலாறுகள் எழுதப்பட்டு வருகின்றன என்பதனை எவரும் மறுப்பதற்கு இல்லை. ஈழத்து சமயபண்பாட்டு வரலாற்றினை அறிவதில் ஈழத்தமிழருக்கு ஆர்வம் குறைவு என்பதனை வரலாற்று பேராசிரியர் கூறும் போது
"இலங்கையிலுள்ள இந்துக்கள் கோயில்களின் வரலாற்றுக்கள் பற்றி அதிகம் சிந்திப்பதில்லை. அத்தகைய சிந்தனைகளைத் தூண்டும் வகையிலே வட இலங்கையிலுள்ள கோயில்களின் தோற்ற அமைப்பும் சின்னங்களும் அமைவதில்லை. புராதனமான ஆலயங்களும் அவற்றுக்கிடையே காணப்பட்ட கலைப் பொருட்களும் போர்த்துக் கேயரினால் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டன. ஏறக் குறைய இருநூற்றாண்டுகளாகக் கோயிலை அமைக்கவோ பொது இடங்களில் வழிபாடு செய்யவோ
முடியாத சூழலில் இப் பகுதியிலுள்ள சைவர்கள் வாழ்ந்தனர்”
எனக் குறிப்பிடிருப்பது அனைவராலும் அவசியம் சிந்திக்க வேண்டிய விடயமாகும்.
ஆங்கிலேயரது ஆட்சி மீண்டும் ஏற்பட்டதும் எல்லோருக்கும் வழிபாட்டுச் சுதந்திரம் கிடைத்தது. அதனையடுத்து தொன்மையான வழிபாட்டுத் திருத் தலங்கள் பலவும் புனரமைக்கப்பட்டன, திருத்த வேலைகளில் ஈடுபட்டனர். திருப்பணி வேலைகளும் வேகமாக முன்னேறின. இவ்வாறு புனரமைக்கப்பட்ட ஆலயங்கள் பலவும் புராதனமானவையாகும். ஆனால் அவற்றினை அடையாளம் காண்பதுக்குரிய புராதன ஆலய மரபுகள், ஆவணங்களும் அழிந்து பட்டன. பல சம்பிரதாயங்கள் வழக்கற்றும் போயின. இத்தகைய வரலாற்றுப் பின்னணியில் தான் குலச பாநாதன், பொன்னம்பலம்,அருணாசலம், வ. குமரசாமி போன்றோர் இல்ங்கைத் திருக்கோயில்கள் சில வற்றின் வரலாறுகளை எழுதி வைக்க முற்பட்டனர். இம் முயற்சிகளுமில்லையெனில் ஈழத்து புராதன ஆலயங்களின் வரலாறுகளை ஒரளவேனும் அறிந்து கொள்வதற்கோ, திருத்தி அமைக்கவோ, புதிய வரலாறு எழுதவோ முடியாது போயிருக்கும்.
6)=

Page 127
இத்தகைய சிக்கல் கட்கு மத்தியிலே தான் கலாநிதி க. குணராசா மீண்டும் நல்லூர் கந்தசுவாமி கோயில் பற்றி ஆழமாக சிந்திக்க முற்பட்டமை அன்னாரது ஆய்வுநூல்கள் கட்டுரைகளின் வாயி லாக வெளிவந்தன. அவற்றின் அடிப்படைகளில் நோக்கும் போது யாழ்ப்பாண இராய்ச்சியத்தின் வரலாற்றிலே “புவனேகபாகு” என்ற பெயரில் மூன்று பேரை அவர் இனம் காட்டுவர். கைலாயமாலை கூறும் சகவருடம் 870ம் ஆண்டு என்பது கி.பி. 1248 ஆம் ஆண்டாகும். எனவே கி.பி. 10ம் நூற் றாண்டில் புவனேகபாகு என்ற அரசனோ அல்லது பிரதானியோ இருந்தனரா? கி.பி.944ல் பராத்த சோழன் படையெடுத்த போது சிங்கைநகர் மன் னனை வென்று ஒரு ராஜப்பிரதானியை நியமித்துச் சென்றான். அவன் பெயர் புவனேகபாகு ஆகலாம். அதே சமயம் வட இலங்கையிலும் புவனேகபாகு என்ற பெயரில் அரசப் பிரதிநிதி இருந்துள்ளான். மாவிட்டபுரம் கந்தசாமிக்குருக்கள் அவருக்கு விருந்து வைத்ததாக வரும் குறிப்புக்களிலிருந்து சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். பார்சி யாவின் அரசன் ஒருவன் ஒரு நாள் களபூமி என்னும் ஊராத்துறையில் இறங்கி இருநாள் பயணம் செய்த பாதையில் 'வாகு' என்ற அரசனை வெற்றி கொண்ட குறிப்பினை அதேசி என்ற பாசியன் எழுதியுள்ள தால் பார்சியநூல் குறிப்பிடும் அரசன் அல்லது சிற்றரசன் சோழ பிரதிநிதியான புவனேகபாகு என்பது க.குணராசா கூறும் கருத்தாகும்’ எனவே முதலாவது நல்லூர் ஆலயம் சிங்கைநகர் எனப் பட்ட பூநகரி நல்லூரில் அமைந்திருந்தது. அதுவே தமிழரசின் புராதன தலைநகள் என்ற கலாநிதி புஸ்பரட்ணத்தின் ஆய்வு மூலமும் துணியப்படும். எனவே கைலாயமாலை குறிப்பிடும் நல்லூர் கந்தனாலயம் பூநகரி நல்லூராக இருக்கலாம் எனவும் அது பின்னர் அழிந்து விட்டது எனவும் துணியப்படுகின்றது.*
2ம் புவனேகபாகு கி.பி.1248ல் வரலாற்றில் இடம் பெறுகின்றான். இவனே கி.பி.124ல் வன்னியில் பூநகரி நல்லூரில் சிங்கை நகரில் ஆண்ட விஜய காலிங்கச் சக்கரவர்த்தியின் மந்திரி அல்லது பிரதானி புவனேகபாகு எனவும், இவனே வன்னியில் சிங்கை நகரை விட்டு யாழ் குடாநாட்டிற்கு அரசை மாற்ற விரும்பி கி.பி. 13ம் நூற்றாண்டில் முதலாவது யாழ்ப்பாண அரசு உருவாக்கி அதன் தலை நகர் நல்லூர் இராஜதானி ஆக்கியதுடன் அக்காலமே கந்தனுக்கு நல்லூரில் கோயில் எடுப்பித்தான் என்று
(

நல்லைக்குறரன் மூலர் - 2005 செ. இராசநாயக முதலியார், சுவாமி ஞானப்பிரகாசர் என்பவரை ஆதாரம் காட்டி விளக்கப்பட்டது? இங்கு அவதானிக்க வேண்டிய விடயம் யாதெனில் முதல் முதல் நல்லூர்க் கோயில் கட்டப்பட்டது கி.பி. 948ம் ஆண்டா அல்லது கி.பி. 1248ம் ஆண்டா என்பதனை வரலாற்றாசிரியர்களே முடிவு செய்ய வேண்டும். யாழ்ப்பாண வைபவமாலை கூறும் செய்திகள் குழப்பத்திலிருந்தாலும் சில அடிப்படை கள் உண்டென்பதனை மறுக்கமுடியாது என்றும் இந்நூல் குறிப்பிடும் உக்கிரசிங்கங்கனின் கதை யாழ்ப்பாண அரசின் பரந்த அமைப்பைக் காட்டுவ தாகக் கொள்ளலாம். பின்னர் நல்லூர் யாழ்ப்பாணம் அரசின் இராஜதானியாக வளர்ச்சியுற்றபோது பழைய இராஜதானியான சிங்கை நகரி ஞாபகார்த் தமாக அப்பெயர் நல்லூருடன் இணைக்கப்பட்டிருக் கலாம் என்றும் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் என் பாரின் கூற்றும் கலாநிதி க. குணராசாவின் வாதத்தை ஏற்பதாகக் கொள்ளலாம். எனவே இத்தகைய பல கட்டுக்கதைகள் காணப்பட்டாலும் இவை வட பகுதியில் அக்காலம் நிலைபெற்றிருந்த ஒரு அரசமைப்பினைக் கருவூலமாகக் கொண்டதாக இருக்கின்றது என்ற செ. இராசநாயகம் முதலியாரின் கருத்தும் ஏற்கக்கூடியதாகும்* ஆதலால் க.குண ராசா அவர்களின் 1ம் புவனேகபாகு பற்றிய கருது கோளும் இவ்வண்ணமாக அமையலாம் என்பதும் சிந்திக்க வேண்டியதொரு விடயமாகும்.
யாழ்ப்பாண அரண் அடுத்த வரலாற்றுக் கட்ட மாக அமைவது கி.பி. 1450ம் ஆண்டில் நடந்த சப்புமால் குமரய்யா எனப்படும் செண்பகப் பெரு மாளின் படையெடுப்பாகும். கோட்டை மன்னன் 6ம் பராக்கிரமபாகு தனது வளர்ப்பு மகன் சப்புமால் குமரய்யாவை யாழ்ப்பாண இராய்ச்சியத்தைக் கைப் பற்ற அனுப்பிய போது நடைபெற்ற போரில் பல கட்டிடங்கள் அழிந்தன. சிதைவுற்றன. அத்துடன் ஆவணங்களும் அழிவுற்றன. அந்தப் போரிலே விஜயகாலிங்கச் சக்கரவர்த்தியின் காலம் நல்லூர் குருக்கள் வளவிலே அமைந்திருந்த கந்தசுவாமி கோயிலும் அழிக்கப்பட்டது. செண்பகப் பெருமாள்
என்னும் சேனாதிபதியின் படையெடுப்பால் நல்லூர்
கோயில் உட்பட்ட பல நகர அழிவுகள் ஏற்பட்டன. யாழ் அரசின் கோட்டை அரண்களும் கூட அழிந்து போயின என பேராசிரியர்சி.பத்மநாதனும் குறிப் பிட்டுள்ளார்.” எனவே கி.பி. 1450ம் ஆண்டிலிருந்து கி.பி.1467 வரை யாழ்ப்பாணத்தை ஆண்ட செண் பகப் பெருமாளே பூரீசங்க போதி புவனேகபாகு
محصے

Page 128
என்ற பட்டப் பெயருடன் ஆண்டவ்னாவான். தனது படையெடுப்பினால் கோயிலும் அழிந்ததற்குப் பரி காரமாகவே நல்லூரிலே இரண்டாவது கோயிலை முத்திரைச் சந்திக்கு அருகிலுள்ள புதியதொரு இடத்தில் அமைத்தான். இவன்தான் இன்னும் நல்லூர் கந்தசாமி கோயிலின் கட்டியத்தில் கூறப்படுபவன் என்பது பிற்கால ஆய்வாளர் கருத்தாகும்? எனவே இரண்டு கோயில்கள் ஒன்று அழிந்த பின் மற் றொன்று ஆக புவனேகபாகு என்ற பட்டப் பெயர் கொண்டவர்களால் கட்டப்பட்டிருக்கலாம்.
கோயில் கட்டியம் கூறுவதன்படியும் பார்த்தால் புவனேகபாகு' என்ற பெயருடையவனால் நல்லூர் கந்தசுவாமி கோயில் கட்டப்பட்டது என்பதனை யாவரும் மறுக்கவில்லை. கட்டியவரைப் பற்றித்தான் பலவிதமான சர்ச்சைகள் வரலாற்றில் இடம் பெற்றுள் ளன. இவை பற்றிய விபரங்களை உறுதிப்படுத்தும் செப்பேடுகளே கல்வெட்டுக்களே கிடைக்கவில்லை. இலக்கிய ஆதாரங்களும் பதிவேடுகளின் ஆதா ரங்களின் படியும் சில செய்திகள் கிடைத்துள்ளன.
"1882ம் ஆண்டு சைவக் கோயில் பதிவேட்டின் படி நல்லூர்க் கோயில் குருக்கள் வளவு என்ற காணியில் ஆரியச்சக்கரவர்த்தியின் பிரதமமந்திரி புவனேகபாகுவால் 884ம் ஆண்டு கட்டப்பட்டது” என்ற குறிப்பு காணப்படுகிறது. மேலும் கி.பி. 898 - 914ம் ஆண்டைச் சேர்ந்தாகக் காணப்படும் கடை சிச் சிங்களக் கல்வெட்டின் படியும் கந்தரோடை, மாந்தை என்ற இடத்தில் கிடைத்த கல்வெட்டின் படி சிங்கள மன்னர்கள் வடபகுதியில் காணப்பட்ட பெளத்த நிறுவனங்களுக்குக் கொடுத்த நிபந் தங்கள் பற்றியும் பேசப்படடுள்ளன. அத்துடன் கி.பி.6ம் நூற்றாண்டு வரை தமிழக - ஈழ அரசியல் தொடர்புகளும் செல்வாக்குப் பெற்றுள்ளன. 1ம் பராந்தகனது சோழ படையெடுப்புக்களுடன் சோழராதிக்கம்வடபகுதியில் மேலும் வலுவடைந் தது. இங்குள்ள ஆலயம் ஒன்றிற்கு சோழ மன்னர் கள் நிவேதனம் அளித்தமையும் அவற்றில் குறிப் பிடப்பட்டுள்ளன. இங்கு காணப்படும் இடப் பெயரை வாசிப்பது கடினம். எனினும் அவற்றில் நல்லூர் என்ற பெயரை முழுமையாக வாசிக்க முடியும்" என்ற கலாநிதி கா.இந்திரபாலா என்பாரின் கருத் திலிருந்து நல்லூர் சோழர் காலத்திலிருந்து யாழ்ப் பாணத்தில் செல்வாக்குப் பெற்ற இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றமையினை அறியமுடியும். சோழப் பிரதிநிதி 1வது புவனேகபாகுவால் கி.பி. 948ல் கட்டப்பட்ட நல்லூர் கந்தசுவாமி கோயில்
"صے
Q9

- நல்லைக்குoரன் மூலர் - 2005
கி.பி.13ம் நூற்றாண்டு வரை சிறப்படைந்திருந்தது எனக் கொள்வதில் தவறில்லை எனலாம்.
பின்னர் யாழ்ப்பாணத்தில் ஆரியசக்கரவர்த்தி கள் சேது காவலர் நாமம் பூண்டு இடபக் கொடியு டன் ஆண்டு வந்தனர். எனவே விஜயகூழங்கைச் சக்கரவர்த்தி முதல் ஆரியச்சக்கரவர்த்திகளால் பாதுகாக்கப்பட்ட சுதந்திரம் கனகசிங்கையாரிய சக்கரவர்த்தி காலத்தில் தென்னிலங்கை மக்களிடம் 1450ல் பறி கொடுக்கப்பட்டது. எனினும் மரீசங்க போதி புவனேகபாகு மீண்டும் கோட்டை அரசனா னதும் கனக சிங்கையாரியன் மீண்டும் வந்து இழந்த அரசை மீட்டுக் கொண்டான். பின்னர் அவனது மகன் சிங்கை பரராசசேகரன் என்ற பட்டப் பெயரு டன் கி.பி. 1478ல் அரசனாகிறான். "இம்மன்னனே நல்லூர் இராஜதானியை மேலும் வளமூட்டி அழ குறச் செய்து தந்தையிலும் சிறந்தவனாய் நல்லூர் இராஜதானிக்கு நாற்புறமும் நான்கு காவற் கோயில் களாக சட்டநாதர், வெயிலுகந்த பிள்ளையார், கைலாசநாதர் கோயில், வீரமாகாளியம்மன் திருப் பதியையும் கட்டுவித்து இராஜதானியை முன்னிலும் ஒளி பெறச் செய்தான்” இம்மன்னன் காலம் நடந்த முதலாவது போர்த்துக் கேயர் படையெடுப்பிலே கி.பி 1591ல் இரு படைகளுக்கும் குருக்கள் வளவிலே நடந்த நேரடி மோதலில் தமிழர் படைக்கு உதவிய ஒரு யோகி யரும் மாண்டார்” என செ.இராசநாயகம் முதலியார் குறிப்பிடுவார்.
போர்த்துக்கேயரின் இறுதிப் படையெடுப்பு கி.பி. 1020ல் நடைபெற்றது. கி.பி. 1621ல் பிலிப்.டி ஒலிவெய்ரா என்ற தளபதியால் முத்திரைச்சந்தியில் கட்டப்பட்ட கந்தனாலயம் சுமார் ஒன்றரை நூற் றாண்டுகளின் பின்னர் தரைமட்டமாகியது. அந்த இடத்தில் தற்போதுள்ள கிறிஸ்தவ தேவாலயம் கட்டப்பட்டது. கோயிலின் அழிபாடுகள் கற்களைக் கொண்டு ஒரு கோட்டையும் அமைத்து வீடுகளும் அமைக்கப்பட்டன. அக்காலத்திலே யாழ்ப்பாணத் திலே பல சைவ, வைணவ ஆலயங்கள் இடிக்கப் பட்டன. இதனால் குருக்கள்மாரும் கோயில் அதிகாரிகளும் விக்கிரகங்களைக் கிணற்றில் போட்டுவிட்டுத் தலைமறைவாகினர். போர்த்துக் கேயரின் சமயவெறி காரணமாக பல சைவாலயங் கள் அழிக்கப்பட்டுக் கிறிஸ்தவ தேவாலயங்கள் கட்டப்பட்டன. பின் கி.பி. 1658ல் ஒல்லாந்தர் வருகையினால் சிறிது மதச் சுதந்திரம் கிடைத்ததும் மக்களும் அந்தக் குருக்களும் மீளவந்து நல்லூரில் அழிக்கப்பட்ட கோயிலை மீளக்கட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். 1749ல் கிருஷ்ணசுப்பையரும், இரகு நாதமாப்பாண முதலியாரும் பலரும் சேர்ந்து மீண்டும்
8 Y محصے

Page 129
கோயிலைக் கட்டவிரும்பி விண்ணப்பித்து பழைய இடத்தில் கிறிஸ்தவ தேவாலயம் அமைக்கப் பட்டதால் முன்னைய குருக்கள் வளவுக் காணியில் சிறிய கோயிலாக ஆரம்பித்து வளர்ச்சிகண்டது.* எனவே கி.பி. 948ல் கட்டப்பட்ட ஆலயம் மூன்று தடவைகள் அழிக்கப்பட்டு இடம் மாற்றப்பட்டு 1734ல் கந்த மடாலயமாகி பின் மீண்டும் 1739ல் இன்று காணும் குருக்கள் வளவில்° யாழ்ப்பாணத் திற்கே அருள் பாலிக்கும் பிரமாண்டமான தேசக் கோயில்களில் ஒன்றாகச் சிறப்படைந்து 1902ம் கும்பாபிஷேகம் நடைபெற்று" மிகவும் உன்னதமான நிலையில் யாழ் நகருக்கோர் அற்புதமான திருக்கோயிலாக விளங்குகின்றது.
e)geoffg theira)emuyffs sgmufleó
நல்லூர் இராஜதானியானது கீழ்த் திசையில் வெயிலுகந்த பிள்ளையார் கோயிலும் மேற்றி சையில் வீரமாகாளியம்மன் கோயிலையும் வட திசையில் சட்டநாதர் கோயிலையும் தென்திசை கண் கைலாசப் பிள்ளையார் கோயிலையும் புராதனகாலம் தொட்டுக் காவல் கோட்டங்களாக கொண்டுள்ளது. இவற்றின் நடுவே மெய்யடியார்க ளும் குடிமக்களும் உய்வடையும் வண்ணம் நல்லூர் கந்தப் பெருமான் எழுந்தருளியிருக்கின்றார். நல்லூர் கந்தனைச் சுற்றி கிழக்குத்திசையில் வெயிலுகந்த பிள்ளையாரும் மேற்றிசையில் வீர மாகாளியம்மனும் அமர்ந்தருள் புரிவது போல தென்கீழ்த்திசையில் நாச்சிமார் கோயிலும் தென்திசையில் கைலாச பிள்ளையாரும் தென் மேற்கில் அத்தியடி விநாயக ரும் வடமேற்றிசையில் கலட்டி மாரியம்மனும் வடதிசையில் தலங்காவற் பிள்ளையாரும் வடகீழ்த் திசையில் சட்டநாதர் கோவிலையும் கொண்டு விளங்குவது நல்லூர்ப் புனித பூமியாகும். இவற றிலே தென்திசையில் எழுந்தருளியிருக்கும் கைலா சப் பிள்ளையார் ஆலயமானது நல்லூர் இராஜ தானியின் காவற் கோயில்களில் ஒன்றாக யாழ்ப் பாண வரலாறு பற்றிக் கூறும் புராதன நூல்களில் இடம் பெற்றுள்ளது.
இக் கோயிலானது அது அமைக்கப்பட்ட காலத்தில் சிவாலயமாக விளங்கியிருக்கலாம் என்ற சந்தேகமும் வரலாற்று ஆசிரியர்களிடையே காணப் படுகின்றது. இப்போது கைலாசப்பிள்ளையார் கோயில் என வழங்குமிடத்திலே “கைலாச நாதர் ஆலயம்” என்றும் பெருங்கோயிலை சிங்கையா ரியன் அமைப்பித்தான். இக்கோயில் அரச குடும்பத் தவரின் வழிபாட்டுத் தலமாகவே அவர்களிலு
ܓܠ

ளை நல்லைக்குமரன் முலர் - 2005
தேவைக்காக அமைக்கப்பட்டது" என்ற கருத்துப் பல ஆய்வாளர்களிடமும் பரவலாக காணப்படுவதனால் முன்னைய காலத்தில் இது ஒரு சிவாலயமாக விளங்கியிருக்கலாம எனவும் கருதலாம்.
சிவநெறி ஆனது தொன்நெறி, மெய்ந்நெறி, திருநெறி, நன்நெறி, அருள்நெறி என பல பெயர் கொண்டழைக்கப்பட்டதனைத் தேவார, திருவாசங்க ளில் பரக்கக் காணலாம். இத்தகைய வரலாற்றுப் பெருமைமிக்க சிவநெறித் தலங்களில் கைலாசநாதர் ஆலய வரலாறும் ஒன்றாக அமைந்துள்ளது. நல்லூர் கந்தசாமி கோயிலுக்குத் தெற்கே இன்று காணப் படும் கைலாசபிள்ளையார் கோயிலின் வரலாற்றி லும் பல்வேறு ஐதீகங்களும், அர்சியல் அழுத்தங் களும், சமுதாயப் பண்பாட்டுத் தாக்கங்களும் மறைந்து கிடக்கின்றன.
யாழ்ப்பாண அரசு கி.பி 13ம் நூற்றாண்டி லிருந்து க.பி 17ம்நூற்றாண்டு வரை சிறப்புற்று இருந்த காலத்திலே கி.பி 17ம் நூற்றாண்டிலே தொகுக்கப்பட்ட 'கைலாய மாலை' என்னும் நூல் இக்கோவில் பற்றிய தகவல்களைக் கொண்டுள்ளது. இது முத்துராசக் கவிராயல் இயற்றப்பட்டது. யாழ்ப் ப்ாண அரச வரலாறு பற்றிய பல தகவல்களை இந்நூல் ஆனது வரிசைப்படுத்திக் கூறும். எனவே இந்த நூலின் தகவற்படி முதலாம் சிங்கை யாரியனால் கைலாயநாதர் கோயில் கட்டப்பட்டது என்பதனை எவரும் மறுப்பதில்லை. கைலாச நாத ருக்கும் உமாதேவியாருக்கும் என இரு வேறான பெருங்கோயில்களும் அவற்றோடு மூன்று சபைகள் பரிவார தெய்வங்களுக்கான சிறுகோயில்கள் தேரோ டும் வீதி, மடங்கள், அன்னச்சத்திரம், முதலியவற் றையும் மிக சிறப்பான வகையில் சிங்கையாரியன் இக்கோயிலில் அமைப்பித்தான்* எனவே நல்லூர் கைலாசநாதர் ஆலய வராறும் முதலாம் சிங்கை யாரியன் மன்னன் வரலாறும் ஒருங்கே இணைந் திருப்பதனை எளிதில் உணர முடியும். 'கைலா யமாலை' என்ற நூலில் 47 முதல் 212 கண்ணிகள வரையுள்ள பாடல்கள் சிங்கையாரிய மன்னன் வர லாற்றினையும் 213 முதல் 310 வரையுள்ள பாடல் கள் கைலாசநாதர் கோயிலில் அமைப்பு முதல் அதன் குடமுழுக்கு வரையுள்ள செய்திகளை கூறும் குறிப்பாக 266 முதல் 287 வரையுள்ள கண்ணிகள் கைலாசநாதப் பெருமான் புகழ் பாடும் போற்றி யாகவே அமைந்துள்ளன? யாழ்ப்பாண மன்னர்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புக்கள் காணப் பட்டாலும் அவர்களது ஆட்சிக் காலமானது காலவரன் முறைப்படி அமைந்ததென கொள்வதற்கான ஆதா
ங்கள் அவற்றிலே காணப்படவில்லை.
) Y =(ر 9(

Page 130
'கைலாய மாலை' என்னும் நூல் கைலாய பிள்ளையால் 1906 ம் ஆண்டில் வெளியடப்பட்டது. மேலும் சிங்கையாரியச் சக்கரவர்த்திகளது கன விலே சச்சிதானந்த சொரூபியான சிவன் ஒரு நாளிரவு எழுந்தருளித் தான் கைலாசநாதன் எனக் கூறி மறைந்தார். இதனால் மன்னன் சிவன் தன்னை இவ்வாறு ஆட்கொண்டான எனத் துணிந்து மந்திரியுடன் நல்லதோர் நாளிலே ஆகம விதிப்படி விசித்திராலங்காரமான சிவலாயம், தேவி கோயிலும், பரிவார தெய்வங்கள் கோட்டங்களும், யாக மண்ட பமும் களஞ்சியம், மடப்பள்ளி, திருக்குளம் முதலிய னவும் சித்திர கோபுரங்கள் மதில்கள் நந்தவனம், அக்கிரகாரம் வேதாத்தியான மண்டபம் தேரோடும் வீதிகளோடும் அமைப்பித்தான். இராமநாத சேதுப திக்கே ஒலை அனுப்பிக் காசிப் பிராமணரான கங்காதர குருக்கள் என்பவரால் பிரதிஷ்டை செய்து பெரும் சிறப்புடன் கும்பாபிஷேகமும் செய்தான் அச்சிறப்புள்ள சிவாலயத்திலே சிவன் கைலாசநாத னாகாவும் நல்லூரை மூன்றாம் கைலாசமாகவும் கொண்டு திருவருள் பாலிப்பாராயினர்' என்பது பற்றிய இக்கோவில் பற்றிய செய்திகளை கையால மாலை விரிவாகக் கூறுவதனை வரலாற்று ஆசிரியர் களும் எடுத்துக் காட்டியுள்ளனர். கையாலநாதர் கோயில் பற்றி ஒரு வெளிக்கள ஆய்வும் மேற் கொள்ளப்பட்டது." கி.பி 15ம் நூற்றாண்டிலிருந்து செண்பகப் பெருமான் படைஎடுப்பு வரை ஒன்பது மன்னர்கள் யாழ்ப்பாண அரசை ஆண்டுள்ளனர் என்பது யாழ்ப்பாண வைபவமாலை கூறும் வரலாறாகும். அதன்படி ஜெயசிங்கையாரியன் காலம் நல்லூரை இராஜதானியாகக் கொண்டு அமைக்கப் பட்ட நல்லூரில் கைலாச நாதர் கோயில் அரச குடும்பத்தினரின் தேவைகட்காக அமைக்கப்பட்ட மையை அறிய முடிகின்றது.
மேலும் 1ம் சிங்கையாரியன் காலம் கைலை விநாயகர் கோயில், கைலை நாதன் கோயில், கைலை அம்மன் கோயிலையும் கட்டுவித்தான் என்னும் குறிப்புக்களும் காணப்படுகின்றன. தற்போது காணப்படுகின்ற கைலாசபிள்ளையார் கோயிலின் 3 வாயி னிலுமுள்ள பிள்ளையார், சிவன், அம்மன் என்னும இவை மூன்றும் முன்னைய மூன்று கருவறைகளாக இருக்கலாமோ என்ற ஐயப்பாடும் எழுவதற்கு இடமாகின்றது. புராதன கைலாச நாதர் கோயில் 'மூன்றாவது கைலையா கும் என்பது கைலாயமாலையில் காணப்படும் ஒரு கருத்தாகும். ஈழ நாட்டிலே கைலாச பாரம் பரியமொன்று சிறப்பாகப் பேணப்பட்டு வருவதனை இக்கோயில் வரலாறு புலப்படுத்துவதாகவுமுள்ளது.
=صے R 10

 ைநல்லைக்குறரன் மூலர் - 2005 இக்கோயில் வரலாற்றிலே காணப்படும் ஐதீகத்தின் படி "திருக்கைலாச மலையிலிருக்கும் கைலாசநாதர் திருநந்தி தேவரிடம் இதுவரை கைலாச மலையும் தென் கைலாசமாம் திருக்காளத்தியும் மூன்றாவதாக நல்லூரிலே கைலாசநாதர் கோயிலுள்ளது. அங்கே யும் எழுந்தருள வேண்டும்; உன் கணங்களுடன் புறப்படுவாயாக’ எனத் திருவாய் மலர்ந்தருளினார்? என்றபடி சிவனார் தனது தேவியுடனும் நந்தி கணங் களுடனும் புடை சூழ நல்லூர் கைலையிலும் எழுந்தருளி பிரதிட்டை செய்யப்பட்டார் என்ற ஐதீக மும் இன்று வரை மக்களிடையே பேசப்பட்டு வருகின்றது.
நல்லூர் இராஜதானியாக விளங்கிய காலத் திலே இக்கோவில் அதன் தென்திசையிலே அமைக்கப்பட்டது. பின்னர் போத்துக்கேயர் காலம் இவ்வாலயமும் அழிக்கப்பட்டது. அந்த சமயத்திலே பெருமானராகிய மூலவரையும் அம்பாளையும் மறைத்து வைத்து இரகசியமாகப் பாதுகாத்து ஆலயம் மீண்டும் புதுப்பிக்கப்பட்ட போது பெருமா னுடன், அம்பாள், பிள்ளையார், மூவரையும் பிர திட்டை பண்ணி மூன்று மண்டபங்களுடன் கோட்டை வாசலுடன் கூடிய பெரும் கோயிலாகக் கட்டப் பட்டது. அப்போது மூலமூர்த்தியாக விநாயகரும் அத்துடன் ஏனைய பரிவார தெய்வங்களும் பஞ்ச முக விநாயகள், முருகன், வைரவர், நவக்கிரகங்கள், சண்டேஸ்வரர் முதலியனவும் கட்டப்பட்டன. இக் கோயிலைப் புராதன காலம் கட்டுவித்த மன்னன் யார் என்பதில் ஆய்வாளர்களிடையே கருத்து வேறு பாடுகள் காணப்படுகின்றன. கனக சிங்கையாரி யனின் பின்னர் யாழ்ப்பாண அரசினை அவனது மகன் பராராஜசேகரன் ஆண்டான் அவனே நல்லூர் இராஜதானி காவற் கோயில்களையும் அமைத்தான் என" செ.இராசநாயகமுதலியார் குறிப்பிடுவதனால் ஜெயசிங்கையாரியனும் பராராஜசேகரனும் ஒருவர் அல்லது வேறா? என்ற குழப்பங்களும் ஏற்படு கின்றன. எப்படி இருந்தாலும் புராதன நல்லூர் இராஜதானியானது மேற்குறித்த ஆலயங்களை எல் லைக் கோயில்களாக கொண்டிருந்தமை புலனாகும்.
கி.பி 13ம் நூற்றாண்டிலே கைலாசநாதர் ஆல யம் கட்டப்பட்டது என்பது இக்கோயிலின் உற்சவ காலத்தில் சுவாமி எழுந்தருளும் போது கூறப்படும் கட்டியத்திலே சிங்கையாரிய சக்கரவர்த்தியின் பெயருடனே கூறப்படுவதும் கவனித்தற்குரியது. கைலாசநாத மானியத்திலும் இக்கோவில் பற்றிய விபரங்கள் இடம்பெற்றுள்ளன. o
محصے

Page 131
"கைலாச கணபதிக்கோர் கோபுரம் காணிர் கைலாசநாதருக்கோர் கோபுரம் காணிர் கைலாச நாயகிக்கோர் கோபுரம் காணிர் கைலாச கோபுரமூன்றுள்ள திதுதானே”
45
என்பதற்கமைய கைலாச பிள்ளையார் கோயில் தனித்தனி மூன்று கோபுரங்களுடனும் மிளிர்கின்றது. இன்று கைலாசபிள்ளையார் என வழங்கப்படும் மூர்த்தி புராதன கைலாச ஆலயத்தின் பரிவார மூர்த்தி ஆவார். கி.பி. 16ம் நூற்றாண்டிலே அழிக் கப்பட்டதும் ஒல்லாந்தருக்கு பக்கபலமாக பரரா ஜசிங்க முதலியின் பராமரிப்பிலிருந்த இத்தலத் திற்கு இன்னல் ஏற்படவில்லை எனவும் அவர் இறந்த பின்னரே இவ்வாலயம் அழிவுற்குள்ளானது எனவும் கைலாச மானியம் குறிப்பிடுவதனால் * பரராஜசேகரன் இப்பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளானோ என்பதும் தெளிவுபடுத்த வேண்டிய விடயங்களாகும்.
இவ்வாயத்தின் அழிவின்போது கோயில் அர்ச் சகள்களாக இருந்த அந்தணர்கள் அந்நியர் ஆல யத்தைச் சூறையாட வந்த செய்தியறிந்து வண்டி ஒன்றிலே மூலமூர்த்தியையும், பரிவார தெய்வங் களையும் யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்கட்கு எடுத்துச் சென்று மறைத்து வைத்தனர். பிரதம குருக்கள் ஆனவர் மூலமூர்த்தி ஆகிய சிவலிங்க் கத்தை மட்டுவிலுக்கு எடுத்துச் சென்று அங்குள்ள கேணியில் போட்டு வைத்ததாகவும் அங்கிருக் கும்போது அங்குள்ள பெரியார் ஒருவரின் கனவிலே தோன்றி தனது இருப்பிடத்தை காட்டினார் என்றும் ஐதீகக் கதைகளும் உள்ளன. பின்னர் அவ்வூர் மக்களால் அப்பெருமான் கண்டெடுக்கப்பட்டு அங்கு சந்திரளெளிஸ்வரர் சாந்தநாயகி அம்மையாருடன் வழிபடப்பட்டு வருவதனையும் அறிய முடிகின்றது." சில காலம் சென்றதும் நல்லூரிலே மீண்டும் எஞ்சிய கோயில் அழிபாடுகட்கிடையிலே பற்றைக்குள்ளே மறைந்திருந்த கைலாச பிள்ளையார் விக்கிரமும் கண்டெடுத்து அதனை வில்வ மரத்தடியில் மக்கள் வைத்து வழிபட்டு வருவராயினர்.
கி.பி 1850 ஆம் ஆண்டிலே ஆறுமுக நாவலர் அவர்கள் பிள்ளையாருக்கு ஒலையினால் மண்டபம் அமைத்துச் சிறு கோயிலாக்கினார். அதனையடுத்து நாவலரது மருகர் கைலாசபிள்ளை என்பர் ஒலைக் கோயிலைக் கற்கோயிலாக்கினார். இதன் பின்னர் மறு சீரமைப்புப் பெற்ற ஆலயம் 1911ம் ஆண்டு குடமுழுக்குக் கண்டது. தொடர்ந்து அடியார்கள் பலரது பெரும் முயற்சியினால் இவ்வாலயத்துக்குப் புதிதாக ஒரு சிவலிங்கமும் அம்பாள் விக்கிரமும் பிரதிட்டை செய்யப்பட்டு மதுரையப்பா சுந்தரம்.
C 1C

 ைநல்லைக்குழுரன் மூலர் - 2005
என்பவரும் அவரது சகோதாரி மாணிக்க அம்மை யாரும் 1946ம் ஆண்டில் திருப்பணி வேலைகளை யும் பூர்த்தி செய்து கும்பாபிஷேகம் செய்வித்தனர். இது பற்றிய விபரங்களையும் செய்திகளையும் கைலாச மான்மியம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.* ஆகம முறைப்படி ஆலயத்திருப்பணிகள் நடை பெற்ற பின்னர் மூலமூர்த்திகட்கும் பரிவாரத் தெய் வங்கட்கும் கும்பாபிசேகம் விதிமுறைகளின் படி நடைபெற்றது.
1963ம் ஆண்டிலே ஆலயத் திருப்பணிகள் நிறைவுற்ற பின்னர் மாணிக்க அம்மையாரின் சகோ தரர் ஒருவரால் சித்திரத்தேர் அமைத்துக் கொடுக் கப்பட்டது. இன்னோர் சகோதரர் சுந்தரலிங்கம் என்ப வரும் பொது மக்களும் இணைந்து தேர்முட்டி மண்டபத்தையும் கட்டி முடித்தனர். இவ்வாலயத்தின் சிறப்புக்களில் ஒன்று ஈழத்திலே முதன்முதல் பஞ்ச முக விநாயகர்கள் எழுந்தருளிய தலமாக மிளிர் வதும் இக் கைலாச நாதர் ஆலயமாகும். மீண்டும் 1970ம் ஆண்டிலும் 1988ம் ஆண்டிலும் இவ்வாலயம் கும்பாபிசேகம் காணப்பெற்று அருட்பொலிவுடன் விளங்கியது. எனவே புராதன கால மன்னர்களால் நிர்மாணிக்கப்பட்ட கைலாசநாதர் ஆலயம் போர்த் துக்கீசரால் அழிக்கப்பட்டு ஆங்கிலேயர் காலம் கிடைக்கப் பெற்ற மதச் சுதந்திரத்தால் படிப்படியாக மீளக் கட்டுமானங்கள் ஆரம்பிக்கப்பட்டு கோயில் திருப்பணிகள் அனைத்தும் நிற்ைவெய்திக் காட்சிய ளிக்கின்றது? அன்று கைலாசநாதர் ஆலயம் என்ற பெயரில் சிறப்படைந்திருந்த இக் கோயில் இன்று கைலாசபிள்ளையார் ஆலயம் என்னும் திருநாமத் துடன் மூலமூர்த்தியாகப் பிள்ளையார் வீற்றிருந்து அருள்பாலிக்கும் ஆலயமாக புதுப்பொலிவுடன் விளங்குகின்றது. நாவலர் பெருமானது குடும்பக் கோயிலாகவும் பின்னர் இது பராமரிக்கப்பட்டு பெரும் ஏற்றம் கண்டுள்ள ஒரு ஆலயமாகும்.
பூரீ வெயிலுகந்த விநாயகர் ஆலயம்
கி.பி 13ம் நூற்றாண்டு முதல் கி.பி 16ம் நூற் றாண்டு வரை யாழ்ப்பாணத்தை ஆட்சிபுரிந்த தமிழ் மன்னர்கள் இராஜதானியாக நல்லூரின் கிழக்குத் திசையிலே காவற்கடவுளாக எழுந்தருளி வித்தனர் என்பது புராதன யாழ்பாண வரலாற்று நூல்களி லிருந்து அறியப்பட்ட செய்தி ஆகும். இன்னும் எல்லைக் கடவுளாக நல்லையின் பதியில் கிழக்குப் புற எல்லையிலே நாயன்மார்கட்டு என்னும் கிராமத் திலே சிறந்து விளங்கும் ஆலயங்களுள் ஒன்றாகச் சைவத்தமிழ் மக்களால் போற்றப்பட்டு வருகின்றது. N
ص

Page 132
யாழ்ப்பாணக் குடாநாட்டிலே விநாயகர் வழிபாடு பல நூற்றாண்டுகளாக நிலவி வந்துள்ளது எனலாம். கி.பி 17ம் நூற்றாண்டின் பின்னர் போர்த்துக்கீசர் ஒல்லாந்தர் போன்றோரின் படையெடுப்புக்களினாலும் சமய பொறாமையினாலும் சைவ கலாசார அழிவுக் கொள்கை முதலியவற்றினாலும் யாழ்ப்பாணக் குடா நாட்டில் உள்ள சமய நிறுவனங்களும் ஆலயங் களும் முற்றாகவே அழிக்கப்பட்டன. இந்துக்களின் வரலாற்றுணர்வின்மை, சமயப் பற்றின்மை, இந்துக் களே இந்து மதத்ததைத் துாசித்தல், சைவசமய சின்னங்களை இழிவுபடுத்தல், புறக்கணித்தல் போன்ற நடவடிக்கைகளினால் மேலும் சமயமானது புறந்தள்ளப்பட்டுள்ளது. ۔
எனினும் ஒரு சில பழைய சிலைகள் நல்லூர், கந்தரோடை, வல்லிபுரம், பூநகரி போன்ற இடங்க ளிலும் கிடைத்துள்ளன. பூநகரியிலே கலாநிதி பபுஸ்பரட்ணம் என்பவரால் கண்டெடுக்கப்பட்ட விநா யகள் சிலை கி.பி எட்டாம் ஒன்பதாம் நூற்றாண் டைச் சேர்ந்தது எனவும் முற்பட்ட சோழர் கலைப் பாணியை கொண்டதெனவும் கருதப்படும்." சோழராதிக்கத்திற்கு முன்னரே யாழ்ப்பாணத் தீபகற்பத்திலே விநாயகர் வழிபாடு நிலவியிருக் கலாம். அதற்கான சிலைகள் இதுவரை கிடைக்க வில்லை. எனினும் கி.பி 13ம் நூற்றாண்டிலே யாழ்ப்பாண மன்னர்கள் ஆட்சியிலே சைவ கலாசாரம் ஆனது மேலோங்கி இருந்ததற்கு அக் காலத்தில் அமைக்கப்பெற்ற சைவ ஆலயங்கள் சான்றாகவுள்ளன. தமிழ் மன்னர் காலத்திலே யாழ்ப்பாண அரசிலே விநாயக வழிபாடும் பிரபல்யம் அடைந்தே இருந்தது. யாழ்ப்பாண இராய்ச்சிய வர லாற்றிலே மரபு வழியாகவும் ஐதீகங்களாகவும் பேணப்பட்டு வந்த தகவல்களின் அடிப்படையில் தொகுத்து எழுதப்பட்ட மாதகல் மயில்வாகனட் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை என்ற நூலில் யாழ்ப்பாண மன்னர்கள் நல்லூரில் தலைநகரை நிறுவிய போது நாற்பு நகள் இராஜதானியின் நாற் புறமும் அமைந்த காவற் கோயில்களில் கிழக் கிலே அமைந்த வெய்யிலுகந்த விநாயகர் ஆலயமும் ஒன்றாக விளங்கியதை ஆய்வாளர் பலரும் இன்று ஏற்றுக் கொள்வர். அத்துடன் நாற்றி சைகளில் மட்டுமன்றித் தலைநகரை அணிசெய்யும் வகையில் சட்டநாதர் கோவில், வீரமாகாளியம்மன் தையல் நாயகியம்மன், கைலாச நாதர், கைலை நாயகி கோயில், காலைவிநாயகர் கோயில்கள் எனப் பல கோயில்களையும் படிப்படியாக நிறுவி சைவத் தமிழ் மக்களது சமய கலாசாரங்களை பேணி வளர்ப்பதிலும் மன்னர்கள் ஊக்கம் காட் வந்தனர். இவ்வாறு நிறுவப்பட்டதாக கூறப்படு ஆலயங்களில் விநாயகர் ஆலயங்களே அதிக
ܓܠ

ܓܔ 02入=
l
= ൯൭് ഗ്രന്റെd - 2005
எனப் பேராசிரியர் வி.சிவசாமி எடுத்துக்காட்டுவார்." அவ்வாறான தகவல்களின் படியும் மரபு வழியாகப் பேணப்படும் செய்திகளிலிருந்தும் யாழ்ப்பாண வைப வமாலையில் குறிப்பிடப்படாத தலங்காவற் பிள்ளை யார் கோவில் நிறுவப்பட்டமையும் அறியப் படுகின் றது. இக்கோவில்களுடன் கற்பகப்பிள்ளையார், மூத் தவிநாயகர், பண்டார விநாயகர், கல்வியங்காடு சிந்தாமணிப் பிள்ளையார், நாயன்மார் கட்டு அரசடிப் பிள்ளையார், நீராவியடிப் பிள்ளையார், அத்தியடிப் பிள்ளையார், கந்தர்மடம் பிள்ளையார் முதலிய விநாயகர் ஆலயங்கள் காணப்படுவதிலிருந்து புரா தன காலம் தலை நகரில் நிறுவப்பட்ட ஆலயங்க ளில் விநாயகள் ஆலயங்களே அதிகமாக அமைக்கப் பட்டன என அறியமுடியும்.
இந்தியாவிலுள்ள திருத்தலங்களின் பெயர் களைத் தாங்கி நிற்கும் விநாயகர் ஆலயங்களும் இங்குள்ளன. அங்கிருந்து விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டதன் காரணமாக இப்பெயர்கள் ஏற்பட்டிருக்கலாம். உதாரணமாக வெயிலுகந்த விநாயகர், மண்டைதீவு திருவெண்காடு விநாயகர்
முதலிய சில ஆலயங்களைக் குறிப்பிடலாம். இவ்
வாறு பலதிறப்பட்ட சிந்தனைகளை வெளிப்படுத் தும் ஆலயங்கள் பலவும் பல்வேறு கால கட்டத் திற்குரியவானாகும். இவற்றுள்ளே பழைமை வாய்ந்த ஆலயங்களும் உள்ளன. முன்னரே குறிப்பிட்டவாறு போர்த்துக்கீசர் போன்றோரது படை எடுப்புக்களினால் பழைய கோயில்கள் முற்றாக அழிந்துவிட்டன. யாழ்ப்பாண இராய்ச்சியத்திலே போர்த்துக்கீசர் சார்பிலே கி.பி 1619ம் ஆண்டில் பிலிப் டி. ஒலி வெய்ரா என்னும் தளபதியினால் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்கள் அழிக்கப்பட்டன? என வர லாற்றாய்வாளர்கள் குறிப்பிடுவதும் நோக்கத்தக்கது.
பண்பாடு, கலாசார ஆய்வுகட்கு முக்கியத் துவமளிக்கும் தற்காலத்தில் ஆலயங்களை மையமாகக் கொண்ட பண்பாட்டு வரலாற்று ஆய்வு கட்கு யாழ்ப்பாணத்திலே அவை அடிப்படைத் தக வல்களை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக் கது. இவற்றிலே சைவ ஆலயங்களின் தல வர லாறுகளை அறிவது முக்கியம் பெறுகின்றது. யாழ்ப்பாண இராச்சியம் பற்றிக் கூறும் புராதன வரலாற்று நூல்கள் பலவும் கற்பனைகள், கட்டுக் கதைகள், ஐதீகங்கள் எனக்கூறிப் பலர் அவற் றினை விமர்சிக்கின்ற போதிலும் பாரம்பரியமான பண்பாட்டு மரபுகளைப் பேணுவதிலும் புராதன மரபுகளைப் காப்பாற்றுவதிலும் அவை அடிப்படைத் தகவல்களைக் கொண்டுள்ளன என்பதினை நவீன ஆய்வாளர்கள் ஏற்றுக் கொண்டே வந்துள்ளனர்.

Page 133
இப் பின்னணியில் நாயன்மார் கட்டுப் பகுதியிலே அமைந்துள்ள வெயிலுகந்த பிள்ளையார் தல வர லாறும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த ஆல யமாக இன்று கருதப்படுகின்றது.
நாயன்மார்கட்டுப் பிராந்தியமானது, வரலாற்றுத் தொன்மை மிக்க சங்கிலியன் தோப்பு, இராஜ குமாரன் வளவுயமுனா ஏரி, கிறிஸ்தவ தேவாலயம் என்பவற்றிற்கு நேர்கிழக்கே அமைந்து விளங்கு கின்றது. திட்டவட்டமாக நாயன்மார்கட்டு எல்லை களை வகுப்பதில் சிரமம் இருந்தாலும் இப்பரப்பிற்கு வடக்கே கோட்டை வாசல் கிராமமும் தெற்கிலே அரியாலையூரும் கிழக்கில் காட்டுவாச நிலப்பரப்பும் உப்புவிளையும் வயற்பரப்பும் எல்லைகளாக உள்ள தைக் காணலாம். உப்புமடம் பரராஜசேகரப் பிள்ளை யார் கோயிலுக்குரியது எனக் கருதப்படும் நான்கு சைவ நாயன்மார்களது வெண்கலச் சிலைகளும் நாயன்மார்கட்டிலே வார்க்கப்ப்ட்டவை என்ற மரபும் இக் கிராமத்தில் வழங்கி வருகின்றது? இவை மேலும் ஆய்வுக்குரியவை. அதனால் இக்கிராமம் நாயன்மார் கட்டு' எனப் பெயர் பெற்றது. நாயன்மார்கட்டுப் பகுதியில் அமைந்து விளங்கும் ‘வெயிலுகந்த விநாயகராயலமும் அவை தொடர்பான மரபுகளும் அவ்வாலயத்தின் வரலாற்றுத் தொன்மை யினைப் புலப்படுத்துவதாகவுமுள்ளன. யாழ்ப்பாண வைபவமாலையில் இக்கோயில் நல்லூர் இராஜ தானியின் எல்லைக் கோயில்களில் ஒன்றாகக் குறிப்பிட்டாலும் கோயிலுக்குரிய இப்பெயர் கி.பி 13ம் நூற்றாண்டிலிருந்தே வழக்கில் இருந்து வந் ததா என நிறுவுதற்குரிய சான்றுகள் எதுவும் இது வரை கிடைக்கவில்லை. இக் கோயிலின் புராதன வரலாற்றுப் பெயரைத் தொடர்புபடுத்தும் விடயத்தில் பல கருத்து முரண்பாடுகள் நிலவுகின்றன.
வெயிலுகந்த பிள்ளையார் என்னும் பெயரிற்குப் பல்வேறு விளக்கங்கள் இன்று அளிக்கப்படுகின்றன. இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டதால் அந்த சிலையின் ஊர்ப் பெயரையும் சேர்த்து வெயிலுகந்த விநாயகள் என அழைக்கப்பட்டதெனவும் கருதப்படும். கரியமழை பெய்து கொண்டிருக்கும் போது கூடச் சூரியனுடைய கதிர்களில் ஒரு கற்றை இப்பிள்ளை யார் மீது விழுந்து பரவிக் கொண்டிருந்தது என்ற காரணத்தினால் இப்பெயர் உருவானது என்பது கிராம மக்களிடையே காணும் ஐதீகமாகவுள்ளது. சூரியதரிசனம் எப்போதும் படக்கூடிய “கிராதிக் கோயிலாக இக்கோயிலின் கருவறை அமைந்திருப் பதனால் இப்பெயர் ஏற்பட்டதெனவும் கூறப்படும். எனினும் இப்பிராந்தியத்தில் மேற்கொண்ட இடப் பெயர் பற்றிய வரிசையில் மடத்து வாசல், கோட்டை வாசல், காட்டு வாசல் என்பன ஒரு தனிப் பண்
ԳԱ

ത്ത ഭ്രൂ,ഗ്ര് (d - 2005
பாட்டுக் குறியீடுகளாக விளங்குகின்றன. அவ்வாறெ னில் இப்பிள்ளையாருக்கும் காரண இடு குறிப்பெய ராக 'வாசல் உகந்தபிள்ளையார் என்று ஏற்பட் டிருக்கலாம் எனவும் வாசல் உகந்த பிள்ளையார் என்ற சொற் பிரயோகம் காலப்போக்கில் மருகி வாசல் என்பது வாயிலாகிப் பின்னர் வெயிலாகி வெயிலுகந்த பிள்ளையார் என மருவியதெனக் கொள்வது மொழியியல் வழக்கிலும் தவறில்லை" என செ.கிருஸ்ணராசா என்பார் குறிப்பிடுவது கவனித்தற்குரியது. அந்த வகையிலே யாழ்ப்பாண அரசின் காவற் கடவுளில் ஒருவராக வாசல் உகந்த விநாயகர் ஆலயம் அமைந்திருந்தது என்பதனை நிலை நிறுத்திக் கொள்ள முடியும்.
ஆயினும் இப்பெயருடைய இந்த ஆலயத்தின் தொன்மையை நிலைபெறச் செய்யும் தொல்லியற் சான்றுகள் இதுவரை கிடைத்தில. ஆதலால் வாசல் உகந்த பிள்ளையார் ஆரம்பத்தில் கட்டப்பட்ட இடத்திலேதான் இன்னும் காணப்படுகின்றதென்பதி லும் வரலாற்றாசிரியர்களிடத்திலே தெளிவில்லை. நாயன்மார்கட்டுத் திருக்குளத்தின் வடதிசையிலே அமைந்த நிலப்பரப்பு மடத்து வாசல் என அழைக் கப்படும். இங்கு அறுபத்து மூவர் நாயன்மார் குரு பூசை மடம் அமைந்திருந்ததனால் இப்பெயர் ஏற் பட்டதெனவும் சில மரபுகள் காணப்படுகின்றன. நாயன்மார் கட்டுத் திருக்குளத்தின் மையப் பகுதியிலிருந்து மீட்கப்பட்ட ஒரு கல்வெட்டு ஒன்று வரலாற்று முக்கியம் வாய்ந்த சான்று எனக் கொள்ளப்படும். இச்சாசனம் ‘சிங்கையாரியனால் அமைக்கப்பெற்றது என முடிகின்றது. இச்சாசனத் தின் காலம் கி.பி 16ம் - 17ம் நூற்றாண்டெனவும் கருதுவர்? எனவே கி.பி 18ம் நூற்றாண்டில் எழுந்த யாழ்ப்பாண வைபவமாலையின் கருத்துப் படியும் இக்கோயில் சிங்கையாரியன் என்ற மன்னனால் யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்டதென்பதனை உணர முடியும். கால வேறுபாட்டினை அவதானிக்கும் போது தற்போதைய ஆலயத்தின் அமைவிடம் புராதன கோயில் அழிந்த பின்னர் வேறிடத்திலே கட்டப்பட்டதாகவும் கொள்ளலாம். கோட்டை வாசல் என்னும் கிராமமும் இவ்வாலயத்துடன் தொடர்பு டைய வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததாகவுள்ளது. இவ்வாலயத்துக்குத் தென்கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு காணியின் பெயர் 'கோட்டையடி என்பதாகும். ஆலயத்திற்கு அண்மையில் உள்ள கோட்டைவாசல் என்பது நல்லூர் இராஜதானியின் கிழக்குவாசல் இருந்த பகுதியாகலாம். அதனால் இவ்வாலயம் மேற்குறித்தவாறு வாசல் உகந்த பிள்ளையார் ஆலயமாகவே பெயர் பெற்றிருக்கலாம் என்பதனை கோட்டை வாசல் என்ற ஊர்ப்பெயரும் 6 5 BTLL's 5(6) D. 志ド望 ருத
محصے

Page 134
பொதுவான சில வரலாற்று ஆய்வுகளின்படி முத்திரைச் சந்தியே நான்கு வீதிகளும் சந்திக்கும் முக்கிய பகுதியாக அமைந்திருக்கலாம். வடக்கில் இருந்து வரும் போது நல்லைக் கந்தன் ஆலயமும் மேற்கு நோக்கி வெயிலுகந்த ஆலயமும் அமைந் தனவாகலாம். முத்திரைச்சந்திக்கு அண்மையாக வெய்யிலுகந்த பிள்ளையாரும் சட்டநாதர் கோயிலும் இருப்பதனைக் காணும்போது ஏறக்குறைய நான்கு ஆலயங்களும் முத்திரைச்சந்திக்குச் சமனான தூரத்
மேலும் (வெயிலுகந்து) வாசல் உகந்த ஆலயம் செம்மணியை அண்டிய பகுதிகளில் வயல்கள் மத்தியில் உழவர்களின் காவற் தெய்வமாகச் சிறப் புற்று விளங்குகின்றதெனலாம். எனவே வரலாற்றுப் பெருமை மிக்க இந்த ஆலயமானது சிங்கைப் பர ராஜசேகரன் கட்டிய கோயிலாக இருக்கலாமோ என்ற ஐயமும்ஆய்வாளர்கடையே காணப்படுகின்றது" இன்றும் சட்டநாதர் ஆலயமும் வாசல் உகந்த விநாயகள் ஆலயமும் அருகருகே அமைந்து காணப் படுவதனால் அவை பழைய இடங்களிலே கட்டப் பட்டு இருக்கலாம் என்ற சிந்தனையும் எழாமலில்லை. எனினும் இவ்வாலயம் பற்றி ஆய்வுகள் மேலும் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமானது.
நல்லூர் சட்டநாதர் ஆலயம்
இந்துக்களது பண்பாட்டையும் நாகரிகத் தையும் புராதன காலம் தொட்டுப் பாதுகாத்து வரும் நிறுவனங்களாக இந்து ஆலயங்கள் விளங்குகின் றன. எமது ஈழநாட்டிலுள்ள ஒவ்வொரு இந்து ஆல யமும் எங்கள் மூதாதையருடைய பரம்பரைச் சொத் தும் ஈழம்வாழ் சைவத் தமிழ் மக்களின் உன்னத மான சமய விழுமியங்களையும் உலகியல் வாழ்க்கை மதிப்பீடுகளையும் கலைப் பண்பாட்டுச் சின்னங்களையும் கட்டிக்காத்து வரும் கலாசார பொக்கிசங்கள் ஆகும். ஆதலால் அவற்றின் தொன் மையான கலாசார சின்னங்களையும் பூர்விகமான வரலாறுகளையும் தேடித் தொகுத்துப் பெற்றுப் பேணிக் காப்பற்றி அடுத்த தலைமுறையினரிடம் கையளிக்க வேண்டிய) சைவத் தமிழன்பர்கள் ஒவ்வொருவரினதும் இ றியமையாத கடமையாகும். அந்த வகையிலே நல்லூர் யாழ்ப்பாண அரசின் இராஜதானியாக விளங்கிய காலத்தில் சிறப்புடன் விளங்கிய ஆலயங்களில் ஒன்றான சட்டநாதர் ஆலயத்தின் தொன்மையான வரலாற்றினை அறிந்து கொள்வதும் அவசியமாகும்.
ஈழத்தின் பழம்பெரும் சைவ ஆலயங்களின் வரலாறானது பெரும்பாலும் ஆவணப்படுத்தப்படாது
صبر
N

《 "ノ
நல்லைக்குoரன் மூலர் - 2005 ஐதீகங்களாகவும் மரபுவழிச் செய்திகளாகவும் பின் னப்பட்டு வரும் ஒன்றாகவே காணப்படுகின்றது. அவற்றினை ஆவணப்படுவதற்குரிய வகையில் தொல்லியற் சான்றுகளோ இலக்கிய வரலாற்றா தாரங்களோ மிகவும் அரியதாகவே உள்ளன. நல் லூர் சட்டநாதர் ஆலயம் பற்றிய பழைமையான வரலாற்றுக் குறிப்பினையும் யாழ்ப்பாண வைபவ மாலை போன்ற ஒரு சில பழைய நூல்களில் தான் காண முடியும். இவ்வாலயத்தின் தோற்றத் திற்கான காரணிகளை தேடியறிவதிலும் மிகவும் இக்கட்டான சூழ்நிலை உள்ளது. சட்டநாதர் ஆலய வரலாறு பற்றிய ஐதீகங்களின் படி தற்போது மந் திரிமனைக்கு வடக்கே சில ஜார் தொலைவிலே அமைந்துள்ள இக்கோயிலானது சட்டைமுனி என் றும் சித்தர் சமாதியாக விளங்கிப் பின்னர் சிவ னாலயமாகத் தோற்றம் பெற்றதெனவும் ஒருசாரர் நம்புகின்றனர்." இக்கருத்தோட்டத்தினை ஆராய்ந் தால் பள்ளிப்படை ஆலயங்கள் போன்று இந்த ஆலயமும் அமைந்திருக்கலாமோ என்ற ஐயமும் உண்டாகின்றது. பள்ளிப்படை ஆலயங்கள் பெரும் பாலும் இறந்தோர் சமாதி மீது கட்டப்படும் ஆலயங் களின் வகையைச் சார்ந்தவை. முற்காலத்தில் இறந்தவர்களை துஞ்சினார், பள்ளி கொண்டார், என்ற சொற்பதங்களிலேயே பழந்தமிழ்நூல்கள் அழைக்கின்றன. இவ்வாறு சோழ மன்னர்கள் சிலரை அடக்கம் செய்த சமாதிகளிலும் இத்தகைய சிவா லயங்கள் தமிழகத்தில் காணப்படுகின்றன. விஜயா லாய சோழீஸ்வரம், இராஜராஜேஸ்வரம் போன்ற ஆலயங்கள் ஒரு சிலவற்றை இவ்வாறு குறிப் பிடலாம். பொலநறுவாவில் அகழ்ந்தெடுக்கப்பட்ட ஐந்தாம் சிவதேவாலயம் இத்தகையதொரு பள்ளிப்படை ஆலயம் என்பதனை அதன் உட்புறத் தில் அகன்று எடுக்கப்பட்ட ஈழத்தாழிகள் உறுதிப் படுத்துகின்றன.° இறந்தோர்கள் என்பவர்களை முன்னோ அழிந்தவர்களாகக் கருதுவதில்லை. உடல் தான் அழிகின்றது. ஆத்மா அழிவதில்லை என்பது இந்துக்களின் கோட்பாடாக இருப்பதனால் இறதே. கள் சக்தி படைத்தவர்களாக இருந்தால் அவர்களது ஞாபகமாக அவரது உடலை புதைத்த இடத்தில் ஒரு சமாதிக் கோவில் அமைத்து அதில் அவர்களது ஆத்மா என்னும் அழியாத அற்றல் உறைவதாகவும் நம்பி வழிபட்டு வந்தனர். ஆகை யால் சித்தர், யோகியரையும் இவ்வாறு வழிபட்டு வரும் மரபினையும் காணமுடியும். தற்போது மாவீரர் துயிலும் இல்லங்களும் இவ்வுண்மையினை புலப் படுத்துவதாகக் கொள்ளலாம். எனினும் சட்டை முனிச் சிட்டர் சமாதி தமிழகத்தில் அமைந்துள்ள தாகவே “சித்தர் ஞானக்கோவை முதலிய நூல் கள் குறிப்பிடும்.

Page 135
ஆதலால் சட்டநாதர் சிவாலயத்துடன் தொடர் புடையதாகக் கூறப்படும் இந்த ஐதீகம் எந்தள விற்கு உண்மையானது என்பதும் ஆய்விற்குரிய விடயமாகும். சட்டநாதர் ஆலயம் அதன் முன்னர் கட்டப்பட்ட இடத்தில் தான் இருக்கின்றதா என்பதும் தெளிவுபடுத்தப்பட வேண்டியதொரு அம்சமாகும். தமிழகத்திலே பதினெண் சித்தர்களில் ஒருவராகக் கருதப்படும் சட்டைமுனி, பாம்பாட்டி சித்தரின் குரு வாக விளங்கியவர் எனவும் அவரது காலம் கி.பி 10ம் 12ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்டதாக இருக்க லாம் எனவும் கருதுவதுண்டு°. இவ்வாறான ஒரு மரபு இருந்திருக்குமானால் தமிழ் நாட்டுச் சித்தரான சட்டைமுனிக்கும் இச்சிவாலயத்துக்குமுள்ள தொடர்பு யாது என அறியப்படுவதும் அவசியமானதொன் றாகும். சட்டநாதேஸ்வரர் என்ற பெயரில் இதுவரை எந்த விக்கிரகக் கலைக் கொள்கைகளும் இடம் பெற்றதாகக் குறிப்புக்களும் கிடைக்கவில்லை." யாழ்ப்பாண வைபவமாலையில் சட்டநாதேஸ்வரர் என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. சிவன் இறைவன, ஈஸ்வரன், பைரவர் என பொருள்படும் குறிப்புக்களும் உள்ளன. இந்த வகையில் பைரவ மூர்த்தத்தில் ஒன்றாக சட்டநாதர் மூர்த்தமும் பேசப் படும். புராண வரலாற்று ஐதீகங்களின் படி இரண் யன் எனனும் அரக்கனைக் கொன்று அவனது எலும்பினைக் கதாயுதமாகவும் தோலினைச் சட்டை யாகவும் தரித்தவராதலால் சட்டைநாதர் ஆனார் என்னும் புராதன விளக்கமும் ஒன்று உள்ளது. ஆனால் இதனை உறுதிப்படுத்தும் ஆதாரமும் விக்கிரகவியல் ஆதாரங்களோ காண்பது அரியதா கும். இத்தகைய ஐதீகங்களின் அடிப்படையில் சட்டைநாதர் என்பது சட்டைநாதேஸ்வரர் ஆகி யிருக்கலாம்.
எனவே இவ்வாலயத்தின் தோற்றத்திற்கான வரலாற்றினை முழுமையாக அறிவதற்குரிய வர லாற்று ஆதாரங்களும் இதுவரை கண்டறியப் படவில்லை. யாழ்ப்பாண வைபவமாலையை ஆதார மாகக் கொண்டே இவ்வாலயத்தின் வரலாறு பின்வருமாறு கூறப்படுகின்றது. அக்குறிப்பின் படி முன்னரே கூறியவாறு நான்கு காவற் கோயில்களில் வடதிசையில் சட்டநாதேஸ்வரர் கோயிலும் தையல் நாயகி அம்மன் கோயில், சாலை விநாயகர் கோயிலும் கட்டுவித்து வாழ்ந்தனர்? என அறிய முடிகின்றது. ஆகையால் பாண்டிய மன்னரினால் அனுப்பி வைக்கப்பட்ட ஆரிய சக்கரவர்த்தியானவள் கெங்கதார ஐயருடன் ஈழம் வந்து நல்லூர்ப் பகுதி யில் சோதிடம் கூறும் நன் முகூர்த்தத்தில் கோயில்
○
ܓܠ

நல்லைக்குறரன் மூலர் - 2005 எழுப்பி அதன் அருகே கெங்காதர ஐயரும் அன்ன பூரணி என்னும் பத்தினியும் வாசம் செய்ய அக்கிரகாரமும் உண்டாக்கி காவல் தெய்வங்கட்கு கோயில்கள் எடுப்பித்த வரலாறும் இவ்வாறு காணப்படுகின்றது.
சட்டநாதர் கோயிலானது விஜயகூழங்கைச் சக்கரவர்த்தியினால் ஸ்தாபிக்கப்பட்டது எனவும் நல்லூரை இராஜதானியாகக் கொண்டதால் மூலவர் நல்லநாதர் எனவும் அம்மன் நல்லை நாயகி எனவும் அழைக்கப்பட்டது. இவ்வாலயம் சட்டநாதர் சிவன் எனவும் அழைக்கப்பட்டது எனவும் பிறிதோர் குறிப்புமுள்ளது.° மேலும் நல்லூர் இராஜதானி வரலாற்றினை எடுத்துக்கூறும் கட்டிடங்களிலும் எச்சங்களிலும் ஆரம்பக் கட்டமைப்பில் நல்லூர்க் கந்தனாலயம் சட்டநாதர் சிவாலயம் போன்ற நான்கு புராதன ஆலயங்களும் பூதவராய கோயிலும் ஆரம் பக் கட்டமைப்பில் அதிக மாற்றிங்களின்றி தொல் லியற் சின்னங்களாவே காணப்படுகின்றன எனவும் அத்துடன் மந்திரிமனை, யமுனாஏரி, பூதத்தம்பி வளைவு, முத்திரை மண்டபமும் அவற்றுள் மிக முக்கியமானவையாகவும் கருதப்படும். புராதன அரண்மனை அமைந்துள்ள சங்கிலித் தோப்பினை ஊடுருவி பருத்தித்துறை வீதியின் மேற்குக்கரையில் சட்டநாதராலயம் காணப்படுகின்றது. கி.பி 1478ல் சிங்கைப் பரராஜசேகரன் அரசனானதும் சப்புமல் குமாரயாவின் படை எடுப்பால் அழிவுற்ற கட்டிடங் களைப் புனரமைத்து நல்லூர் இராஜதானியை மீண் டும் சிறப்பான நகரமாக்கினான். இவனால் இவ்வால யமும் புதுப்பிக்கப்பட்டது என்ற கருத்தினை நோக் கினால் யாழ்ப்பாண வைபவமாலை கூறும் சிங்கை யாரியச் சக்கரவர்த்தி என்பது விஜயகூழங்கைச் சக்கரவர்த்தியா அல்லது கனகசிங்கையாரியனா என்ற குழப்பமும் எழுகின்றது. யாழ்ப்பாண வைபவ மாலையின் குறிப்பின்படி கொண்டால் இந்த சிவால யத்தின் காலம் கி.பி 13ம் நூற்றாண்டாக இருக்க வேண்டும்.
இறைபக்தி மீதுரப் பெற்ற கனகசிங் கையாரியன் நல்லூர் இராஜதானியில் நாற்றிசையும் ஆலயங்களைக் கட்டுவித்தபோது இராஜதானியின் ‘வடக்கிலே சட்டநாதர் சிவாலயம் அமைந்தது என்பது பொதுவாகப் பலரும் ஏற்றுக் கொண்ட கருத்தாகும்.“ எனினும் இதன் மூலமூர்த்தியானது சங்கிலி மன்னனால் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டதென்ற ஐதீகமும் அப்பகுதி மக்களி டையே நிலவுகின்றது. ஒரு சமயம் சிவாலயம் ரூர்த்துக்கீசரால் அழிவுற்று மீண்டும் பின்வந்த
الص

Page 136
மன்னர்களால் புதுப்பிக்கப்பட்டதென்பதால் அச்சம யத்தில் லிங்கமூர்த்தியானது இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்டிருக்கலாம். இக் கோயிலுடன் தொடர்புடையதாக அருகிலே ஒரு மூலையில் மீனாட்சி சொக்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது. ஆதியில் சட்டநாதர் ஆலயத்தில் வழிப்படப்பட்ட தட்சணாமூர்த்தி வடிவம் பின்னர் இவ் ஆலயத்தில் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளது. ஆலயத்தின் மேற்க்கு வீதியில் பாலகதிர்காமக் கந்தனாலயம் அமைந்திருக்கின்றது. இம்மூன்று தேவஸ்தானங்க ளும் ஒரே குரு பரம்பரையினரால் பூசைகளும் வழிபாடுகளும் நிர்வாகிக்கப்பட்டு வருகின்றன. மேலும் யாழ்ப்பாண வைபவமாலை கூறும் கருத் திற்கு ஆதாரமாக முக்கியமானதொரு வரலாற்றுத் தடயம் ஒன்றினை ஆய்வாளர் காட்டியிருப்பது இச் சிவாலயம் பற்றிய ஆய்விலே புதியதொரு விழிப்பு ணர்வைத் தோற்றுவிக்கும். சட்டநாதர் சிவாலயத் தின் மணிக் கோபுரத்தில் இன்று வரை பாவனை யிலுள்ள ஆலயமணியிலே பொறிக்கப்பட்டுள்ள தாமிர சாசனமானது யாழ்ப்பாண வைபவமாலையில் கொடுக்கப்பட்டுள்ள ஆலயத்தின் பெயரை உறுதி செய்வதாக விளங்குகின்றது.
சாலிவாகன சகாப்தம் 1784 கலியப் 4963 துந்துபி வருடம் யாழ்ப்பாணத்தைச் சார்ந்த சட்டநாதர் கோயிலுக்கு - ம”
என்று அவ்வாசகம் அமைந்துள்ளது. போர்த்துக்கீசரின் கலையழிப்புக் கொள்கைக்கு இவ் ஆலயமும் உட்பட்டிருந்தாலும் அக்கோயிலின் புராதன கலை மரபை அடையாளம் காட்டும் சில அம்சங்களை மணிக்கூட்டுக் கோபுரத்தின் அடிட் பகுதியிலும் கோயில் உட்பிரகாரத்துக் கூரையிலும் இன்னும் காணலாம். அண்மையில் மேற்கொள்ளப் பட்ட தொல்லியல் ஆய்வின் படி இவ்வாலயத்தின் பழைய அழிபாடுகளிடையே லிங்கமும், ஆவுடையார் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
இவற்றுள் 15 நீளம் 13 அகலமும் உடைய சதுர வடிவமான ஆவுடையார் மிகப் பழைமையான தென அதன் அமைப்பு எடுத்துக்காட்டும். சோழ ருக்குப் பிற்பட்ட கா ) இவை பெரும்பாலும் வட்ட வடிவிலே அமைந்தன. சதுர வடிவிலே அன்மக்கு முறை சோழர் காலத்திற்குரிய சிறப்பம்சமாகும். யாழ் கோட்டையில் கண்டெடுக்கப்பட்ட கி.பி 11 நூற்றாண்டுக்குரிய இராஜேந்திரச் சோழன் கல்வெட்( ஒன்றும் சோழர்களது தானம் பற்றிய செய்திகளை குறிப்பிடும்போது 'சாத்தன் என்பான் நல்லூரில் இருந்த சிவன் ஆலயம் ஒன்றிற்கு சாவா மூவா பேராடுகளைத் தானம் செய்ததாக அச்செய்தியி:
صبر
V

நல்லைக்குறரன் மலர் - 2005 குறிப்பிடப்பட்டுள்ளது." இவ்வாலயம் சட்டநாதர் சிவன் கோவிலா அல்லது கைலாசநாதர் சிவன் கோவிலா என்பது தெளிவில்லாத போதிலும் கலாநிதி சி.க. சிற்றம்பலம் என்பார் அது சட்டநாதர் கோயிலாக இருக்கலாம் எனவும் கருதுவர்." திருகோணமலையினை மையமாக வைத்துப் பாடப் பட்ட தட்சண கைலாச மான்மியத்தின் பதினைந்தாம் அத்தியாயம் யமுனாஏரி பற்றிய சிறப்புப் பகுதியாக அமைந்துள்ளது. அங்கு யமுனாஏரி பற்றியும் சட்ட நாதர் சிவாலயம் பற்றிய குறிப்புக்களும் இடம்பெற் றுள்ளன. அதன் மூர்த்தி, தலம், தீர்த்தச் சிறப்புக் களும் அங்கு விபரிக்கப்பட்டிருக்கின்றது. கி.பி 1993 - 1070ற் இடையில் ஈழம் மும்முடிச் சோழ மண்டலமாக விளங்கிய காலத்தில் பல கோயில்கள் சோழ மன்னர் பிரதானிகளால் ஈழத்தின் பல பாகங் களிலும் கட்டப்பட்டிருக்கலாம்? என்பதனை இவை உணர்த்துகின்றன.
தமிழகத்திலே 1ம் இராஜராஜனுடைய விருதுப் பெயர்களிலே அமைந்த சிவாலயங்களாக அருள் மொழி ஈஸ்வரம், ஜெயம் கொண்ட சோழேஸ்வரம், இராஜராஜேஸ்வரம் என்பன காணப்படுகின்றன. அவ்வாறே ஈழத்திலும் சட்டைநாததேஸ்வரர்
பெயரும் 1ம் இராஜராஜனின் விருதுப் பெயர்களில்
O
ஒன்றான ஜனநாதன் என்பதனைத் தொடர்பு படுத்திப் பார்க்கலாம். ஈழத்திலே சோழராட்சிக் காலம் பொலநறுவா அரசு ஜனநாதமங்கலம் எனப் பட்டது. தமிழகக் கோயில்களிலும் சட்டைநாத தேஸ்வரர் எனும் பெயரில் ஒரு தலம் உள்ளது. எனவே ஜனநாதஈஸ்வரமி' என்ற நாமம் ஜடைநாத ஈஸ்வரமாகிச் சட்டநாத ஈஸ்வரம் என இன்று வழங்கி வருவதாகக் கருதலாம்." இக்கருதுகோளை உறு திப்படுத்துவதாயின் அதற்கான இலக்கிய தொல் லியல் சாசன மூலாதாரங்களைத் தேடிப்பெறுதல் அவசியமாகும். மேலும் யாழ்ப்பாணம் கோட்டைக் கல்வெட்டு சாசனப்படி அங்கு கூறப்படும் சிவாலயம் பெயர் குறிப்பிடப்பட்டாலும் அக்கோயில் காலம் சோழர் காலத்தில் கிடைத்த கல்வெட்டின்படி கி.பி 11ம் நூற்றாண்டாக இருக்கவேண்டும். கைலாசநாதர் ஆலயம் 1ம் சிங்கையாரியச் சக்கரவர்த்தியால் கட்டப்பட்டதாகக் கருதப்படுவதால் அக்கோயிலின் காலம் கி.பி 13ம் நூற்றாண்டாகலாம் என்பதனால் சட்டநாதர் சிவாலயமே கோட்டைச் சாசனம் குறிப் பிடும் சிவாலயம் சட்டநாததேஸ்வரமாக் கொள்ளுவ தற்கிடமுண்டாகின்றது.
பின்னர் செண்பகப் பெருமாள் படையெடுப் பினால் அவ்வாலயம் அழிவுற்றிருக்கலாம், கி.பி
6
YY1

Page 137
13ம் நூற்றாண்டிலே 1ம் சிங்கையாரிய சக்கரவர்த் தியால் நாற்றிசைக் கோயில்களுள் ஒன்றாக திரும் பவும் கட்டப்பட்டிருக்கலாம் என முடிவுக்கு வருவ தற்கு சட்டநாதர் ஆலயத்தின் ஈழத்திலுள்ள ஏனைய சோழர்காலக் கோயில்களுடன் ஒப்பிட்டு ஆராய்வது பொருத்தமானதாகும். அப்போது இக் கோயிலின் வரலாறு மேலும் தெளிவு பெறும். கி.பி 1477 1518 வரை யாழ்ப்பாண அரசினை ஆட்சி செய்த பரராஜசேகரச் சிங்கையாரியன் இக்கோயிலின் வளர்ச்சியில் புதிய மாற்றங்களைச் செய்தான். போர்த்துக்கேய தளபதி பிலிப் டி. ஒலிவெய்ராவின் குறிப்புக்களிலிருந்தும் அவர்களது படை எடுப்பி னால் அழிக்கப்பட்ட ஆலயங்களில் இதுவுமொன்றா கும்" என்பதற்கான ஆதாரங்களும் காணப்படுவத னால் இக்கோயிலின் அழிபாடுகளும் ஐதீகங்களும் மேலும் ஆராயப்படவேண்டிய அவசியத்தை வலியு றுத்துவதாக உள்ளன.
இன்றைய நல்லூர் பிரதேச எல்லைகளாக வடக்கே கோப்பாய் கிழக்கிலே சலாங்கோட்டை, நாவற்குழி தெற்கும் மேற்கும் பண்ணையாறும் கொக்குவில் கோண்டாவில் ஆகிய நகரங்களும் காணப்படுகின்றன. தனித்திறன் கொண்ட பாரம் பரியம் சைவத்தமிழ்ப் பண்பாடு யாழ்ப்பாணத்தில் காணப்பட்டதால் யாழ்ப்பாண அரசின் தோற்றத்துடன் அது மேலும் சிறப்படைந்திருந்தது. சிங்கை நகள் யாப்பாபட்டுன, நல்லூர் என்பன இந்த அரசின் இராஜதானியாக வரலாற்று நூல்கள் வேறுபட்ட தகவல்களைத் தந்திருந்தாலும் அவை தலைநகள் மாற்றங்களைக் குறிக்கும் எனவும் கருதலாம். எனி னும் நல்லூரைத் தவிர வேறு ஒரு இராஜதானிக் குரிய கட்டிட அழிபாடுகள் யாழ்ப்பாணத்தில் காணப் படாமையால் போர்த்துக்கீசரால் அழிக்கப்படும் வரை நல்லூரே இராஜதானியாக விளங்கியதெனவும் கொள்ளப்படும். நல்லூர் இராஜதானியாக விளங்கிய காலத்தில் சிறப்புற்றிருந்த சட்டநாததேஸ்வரர் ஆலயம் இன்று புதுப்பொலிவுடன் பஞ்சலிங்கம் பிள்ளையார் பரிவார மூர்த்தங்கள் வள்ளி, தெய் வானை, சமேத முருகன், நவக்கிரகம், சண்டேஸ் வரர் நாயன்மார் நால்வர் என்பவை கொண்டு வழிபடப்படும் சிவாலயமாக விளங்குகின்றது. இக்கோயில் 1998 இந்து கலாசார அபிவிருத்தி அமைச்சில் பதியப்பட்ட கோயில்களில் ஒன்றாக வுள்ளது. இவ்வாலயம் மூன்று வீதிகள் கொண்ட மூர்த்தி, தல, தீர்த்தச சிறப்புடையதாக நல்லூர் கிழக்கில் பருத்தித்துறை வீதி, கிழக்கில் சிறப் புடையதாக அண்மையில் அமைந்து அருளொளி வீசும் ஆலயமாக காட்சி தருகின்றது.
صعي .
R ܝ

– gäbGooõõogõr o60ä – 2005
வீரமாகாளி அம்மன் கோயில்
ஈழத்திலே காணப்படும் சக்தி ஆலயங்களில் காளி அம்மன் ஆலயங்களில் அதிலும் யாழ்ப்பா ணத்திலே மட்டும் பதினாறுக்கு மேற்பட்ட காளி அம்மன் ஆலயங்கள் காணப்டுகின்றன.? அவற்றிலே மிகப் புராதனமான காளியம்மன் ஆலயமாக நல் லூர் வண்ணை வடக்கிலே அமைந்திருக்கும் வீரமாகாளியம்மன் விளங்குகிறது. சக்தி வழிபாட்டின் மிகப் பழைமையான சுவடுகளை ஈழத்திலே மட்டுமன்றி இந்தியா தென்னாசியா ஏன் மேற்கு நாடுகளிலும் கூடச் சிறப்பாகக் காணமுடிகிறது. சக்தி வழிபாடும் அதன் முக்கியத்துவம் பற்றியும் பாரத நாட்டிலே கிடைக்கப்பெற்ற தொல்பொருட்கள் இலக்கியங்கள், நாணயங்கள், கல்வெட்டுக்கள் போன்ற வரலாற்றுச் சாசனங்கள் உறுதி செய் துள்ளன. வங்காள தேசத்திலே இன்றும் சாக்த நெறியானது பிரதான வழிபாடாக விளங்குகிறது. "தாய்மை” எனும் உயர்நிலைத் தகுதியானது இந்து நாகரிக சமுகத்திலே மேலான ஒரு தெய்வீக நிலையைப் பெற்றுள்ளது. பூரணமான அன்பு, பூரணமான தியாகம், பூரணமான பொறுமை, பூரணமான தூய்மை, எதையும் மன்னிக்கும் சுபாவம், தன்னலமறுப்பு ஆகிய உயர் மானிட மாண்புகளின் உறைவிடமாகத் தாய்மை இந்து சமயத்திலே மதிக்கப்பெற்றது. இத்தகைய அருட்குணங்களின் சக்தியினால் அன்னையை உலக அன்னையாக, தெய்வத்தாயாக வணங்கத் தலைப்பட்டனர்.
தாய்த் தெய்வ வழிபாடானது சிந்துவெளி முதல் வேத காலத்திலும் தொடர்ந்து இன்று வரை யும் இயற்கை எனும் மாபெரும் சக்தியாக இயற்கை அன்னை எனும் சக்தி தத்துவமாக வழிபாட்டிற் குரியதாக இந்துப் பண்பாட்டிலே நிலை பெற்று விளங்குகிது. ஈழத்தில் காணப்படும் சச்தி வழிபாட் டினை அதன் வளர்ச்சிப் பரிமாணத்தினை அறிவ தற்கு இங்கு கிடைத்துள்ள இலக்கியங்கள், தொல் லியற் சின்னங்கள், சுடுமண் படிமங்கள், செப்புத் திருமேனிகள், முத்திரை முதலியவை சிறந்த சான்றாதாரங்களாக அமைகின்றன. இலக்கிய ஆதா ரங்களையும் பெளத்த சமயத்திலே எழுதப்பட்ட மகா வம்சம், தீப வம்சம் போன்றவற்றில் மறை முகமாகக் கூறப்பட்ட சான்றுகள் ஈழத்துப் புராதன இந்து சமயம் பற்றி அறிவதற்கும் உதவுகின்றன. கி.பி. 14 ஆம் 15 ஆம் நூற்றாண்டுகளில் எழுதப் பட்ட சிங்களத் தூது இலக்கியங்களான சந்தேச இலக்கியங்களிலும் சிறியளவிலான செய்திகளைக் ஆனமுடியும் 1892 ஆம் ஆண்டிலும் 1893 ஆம்
==Oر

Page 138
ஆண்டிலும் எச்.கி.பி. பெல் என்பவரால் எழுதப்பட்ட குறிப்புக்களில் ஈழத்தில் நிலவிய காளியம்மன் வழிபாடு பற்றிய சில தகவல்களையும் கொண் டுள்ளன. அநுராதபுரம், பொலநறுவா போன்ற இடங்களில் சிவ, விஷ்ணு ஆலயங்களுடன் காளி கோயில் இருந்ததாகவும் பெல் என்பவர் குறிப் பிட்டுள்ளார்." பதவியாவிலுள்ள காளி கோயில் பற்றியும் அதனைப் பராமரித்து வந்த 'காளி கணம் பற்றியும் கல்வெட்டுக் குறிப்பும் காணப்படுகின்றது.
வேதாகம முறையிலே நடைபெறுகின்ற சக்தி வழிபாடு மட்டுமன்றி கிராமிய வழிபாட்டு முறையிலும் சக்தி வழிபாடு பேணப்பட்டு வந்துள்ளது. இவ்வா றான காளி கோயிலொன்று களுத்துறையிலுள்ளது. இவ்வாறான காளியம்மன் வழிபாடு ஈழத்தில் பல்வேறு இடங்களில் பல்வேறு பெயர்களில் வழிபடப்பட்டு வந்துள்ளது. அவற்றுள் காளி, காளிகா பரமேஸ்வரி, வீரகாளி அம்மை, பூரீ பத்ர காளி அம்ம்ா முதலிய நாமங்கள் குறிப்பிடத்தக்கன. 'பஞ்ச கம்மாளர் என்ற பிரிவினரே ஈழத்திலேயுள்ள பெரும்பாலான காளி கோயில்களைப் பரிபாலனம் செய்து வ்ருகின் றனர்." வட இலங்கையில் மாரியம்மன் வழிபாடும் சிறப்புற்று விளங்கும் ஒன்றாகும். பயத்திலிருந்து காப்பாற்றும் தெய்வமாகவும் வெற்றியைத் தரும் தெய்வமாகவும் மக்கள் காளிதேவியை வழிபட்டு வருகின்றனர். பராசக்தியின் எண்ணற்ற வடிவங் களில் காளி வடிவமும் ஒன்றாகும். சாந்த சொரூ பியான பராசக்தி துஷட நிக்கிரக சிஷட பரிபாலனம் செய்வதற்கு கோபாவேஷமாக எழுந்தருளும் நிலையில் பூர் பத்திரகாளியாக வடிவம் கொள்வ தனைப் புராதன இலக்கியங்களிலும் காணலாம்.
வட மொழியிலே காளி என்றும் காளிகா என்றும் வரும் சொற்பதங்கள் தமிழிலே காளி எனத் திரிபுபட்டது. பராசக்திக்கு அன்னியமாகக் காலம் இல்லை. அவளே கால சொரூபிணியாக விளங்கி அகிலமெங்கும் மாறுதல்களை விளைவித்து வருபவ ளாகும். அவளே காலமாக இருந்து கொண்டு காலனாம் மிரத்யுவை மரணத்தை முடிவு செய்வத னால் “மகாகாளி” எனவும் அழைக்கப்பட்டாள் என மகாகவி காளிதாசர் குறிப்பிட்டுள்ளமை இதனைப் புலப்படுத்தும். அன்னையானவள் பார்வதியாக இருந்தபோது மஞ்சல் நிறமாகவும் காளியாக விளங் கும் போது கறுப்பாகவும் விளங்குகிறாள். அக்கினி யில் சுவாலையாகவும் உக்கிரமான ரூபமுள்ள வளாகவும் பிரளயகால ராத்திரியாகவும் சங்கார காலத்தில் விளங்குவாள். வழிபடும் பக்தர்களுக்கு அனைத்தையும் வசமாகச் செய்யும் காளி மாது
N

H gábaocoöölogdig ooá - 2005
அஸ்டகாளி மாதாக்கள்’ என எண் வகையாகக் கூறப்படுகிறாள்.? அவையாவன காளி, மகாகாளி, பத்திரகாளி, சண்டிகா, சாமுண்டி, பைரவி, காலாந்தரி, சர்வமதிமண்டி என்பனவாகும். இவ்வாறு ஈழத்துச் சக்தி ஆலயங்களில் காளியம்மன் ஆலயங்கள் தனிச்சிறப்பு வாய்ந்தனவாகும்.
யாழ்ப்பாணத்திலுள்ள சக்தி ஆலயங்களில் தனித்துவமும் பெரும் சிறப்பு வாய்ந்ததாகவும் வண்ணார்பண்ணை அருள் மிகு வீரமாகாளியம்மன் விளங்குகின்றது. இவ்வாலயம் யாழ்ப்பாண நகரின் மத்தியிலிருந்து சுமார் ஒருமைல் தூரத்தில் பருத் தித்துறை வீதியில் அமைந்துள்ளது. இவ் ஆலயத் தின் தொன்மைக்கால வரலாற்றை நோக்கும் போது இக்கோவிலுக்கும் நல்லூர் இராஜதானியை ஆண்ட யாழ்ப்பாண ஆரியச்சக்கரவர்த்திக்கும் நெருங்கிய தொடர்புள்ளதென்பது புலனாகும். ஆரியச் சக்கர வர்த்திகள் பற்றியும் அவர்களது யாழ்ப்பாண வருகை பற்றியும் கூறப்படும் வரலாற்றுச் செய்திகள் பல. அவற்றுள்ளே ஐதீகங்களும், ஊகங்களும் வரலாறுகளும் கலந்து உண்மை வரலாற்றின் போக் கினை அறிய முடியாதவாறு பெரும் குழப்பத்தை உண்டுபண்ணுபவையாக மாறிவிட்டன. சோழப்பேரர சின் கலிங்கத்துப் போரின்போது சிதறியோடினர் எனவும் அவர்களில் சிலர் இராமேஸ்வரத்தில் இருந்து அங்கு பாண்டிய வம்சத்தில் மணம் புரிந்து கொண்டு அரச காரியங்களை ஆற்றிவந்தனர் என வும் அவர்களில் ஒரு பிரதானியை யாழ்ப்பாணம் அனுப்பி நல்லூரில் அரசனாக்கினர் என்பதும் ஒரு ஐதீகமாகும்." இராமேஸ்வரத்தில் இருந்து வந்தபடி யால் அவர்கள் தம்மை ஆரியர் வழி வந்தோர் எனவும் ஆரியச்சக்கரவர்த்திகள் எனவும் கூறிக் கொண்டனர் எனப்படும்.
இதனைவிட இங்ங்ணம் யாழ்ப்பாணத்து நல்லூ ரில் ஆட்சி செய்த முதல் மன்னன் சிங்கை ஆரியச் சக்கரவர்த்தி எனப்படுவதனால் அவன் கலிங்க மாகன் அல்லது விஜயகூழங்கைச் சக்கரவர்த்தியா என்ற குழப்பம் இன்னும் நீங்கியதாகத் தெரிய வில்லை. நல்லூரில் நாற்றிசைக் கோயில்களை அமைத்த மன்னன் யார் என முடிவு செய்வதில் இத்தகைய வரலாற்றுச் சிக்கல் காணப்படுகின்றன. ஏனெனில் மதுரையில் மறைந்து வாழ்ந்த கலிங்க இளவரசன் கி.பி 1215ல் ஈழம் வந்து பொலநறுவைப் போரில் தோற்ற பின்னர் வட இலங்கை வந்து பாண்டிமழவன் என்ற பிரதானியால் மூடி சூட்டப்பட்டு யாழ்ப்பாண மன்னன் ஆகினான் எனவும் கலாநிதி குணராசா கருதுவார்." இம்மன்னன் சிங்கை நகரின்
)8 J

Page 139
பெயரைத் தனது பெயருடன் இணைத்து இராமேஸ் வரத்துப் பிராமண அரச மரபில் திருமணம் செய்து உபவிதம் அணிந்து தம்மைச் சிங்கையாரியச்சக்கர வர்த்தி என அழைத்துக் கொண்டதாகவும் கருதப் படும். இவ்வரசனே நாற்றிசைக் காவற் கோயில் களில் ஒன்றான வீரமாகாளிஅம்மன் கோயிலையும் கட்டுவித்தான் எனவும் ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை யின் யாழ்ப்பாண சரித்திரம் கூறும்." ஆனால் யாழ்ப்பாணத்து வைபவமாலையின் கருத்துப்டி அவ் வாறு கோயில்கள் கட்டப்பட்ட காலம் கி.பி. 948 என அறியப்படுவதால் இக்கோயிலின் காலம் கி.பி 10ம் நூற்றாண்டாகவும் அமையலாம். கலிங்கச் சக்கரவர்த்தி காலமோ கி.பி. 13ம் நூற்றாண்டாகக் கூறப்படுவதனால் வீரமாகாளி அம்மன் கோயிலின் ஆரம்பகாலத்தினை நிர்ணயிப்திலும் சிக்கல்கள் இருக்கின்றன. கலிங்கமாதனே விஜய கூழங்கைச் சக்கரவர்த்தியாவான்” என்ற கருத்தும் வரலாற்று அறிஞர்களிடையே காணப்படுவதும் இதற்கோர் காரணமாகும்.
தற்கால ஆய்வாளர்கள் சிலரின்கருத்துப் படி விஜயகூழங்கைச் சக்கரவர்த்தியும் கலிங்க மாக னும் இரு வேறு அரசர்கள் என்ற கருத்தும் மேலோ ங்கிக் காணப்டுகின்றது. பண்டிதர் பொ. ஜெகன்நா தன் என்பவர் வலம்புரி பத்திரிகையில் “யாழ்ப்பாணத் தமிழரசன் காலமும் வரலாறும்" பற்றித் தொடராக எழுதி வரும் விடயங்களில் இருந்து இந்தக் கருத்துப் பல ஆதாரங்களுடனும் முன்வைக்கப்பட் டுள்ளது. கலிங்கமாகன் கி.பி. 1215 இல் ஈழம் வருமுன்னரே ஈழத்து வடபகுதியில் கி.பி 948 முதல் நல்லூரில் யாழ்ப்பாண அரசு இருந்ததெனவும் அவர்கள் பராசசேகரன், சகராஜசேகரன் எனும் பட்டப் பெயரில் கொண்டிருந்தனர் என்றும் ரிஷபக் கொடியுடையவர்கள் எனவும் இராசநாயக முதலி யாரின் நூலின் மூலம் அறியலாம்ரீ எனவும் கூறப்பட் டுள்ளது. எனவே முதலாம் சிங்கையாரியச்சக்கர வர்த்தி விஜயகூழங்கைச் சக்கரவர்தியாகவே பண்டி தர்.ஜெகன்நாதன் கருதுவார். இத்தகைய வரலாற் றுச் சிக்கல்கள் வரலாற்றாய்வாளர்களால் மேலும் தெளிவுபடுத்தப்பட வேண்டிய செய்திகளாகும். அத னால் கலாநிதி குணராசா அவர்கள் கருதுவது போல் யாழ்ப்பாண அரசு அன்னியப் படையெடுப்புக்க ளுக்காளாகி மேற்குறித்த கோயில்களும் அழிவுகட் குள்ளாகி மீளவும் அவ்வப்போது ஆட்சி புரிந்த யாழ்ப்பாண அரசர்களால் திரும்பவும் கட்டப்பட் டிருக்க வேண்டும் அதன்படி நோக்கினால் கனகசிங் கையனின் மகன் பரராஜசேகரன் புகனேகபாகுவால் அழகுபடுத்தப்பட்ட நல்லூர் இராசதானியை மேலும்
RC 10 ܠܓܠ

 ைநல்லைக்குறரன் மூலர் - 2005 புனரமைத்து நாற்றிசைக் கோயில்களையும் புனருத் தாரணம் செய்து மேற்குத் திசையில் கி.பி 1470 ஆண்டில் வீரமாகாளியம்மன் கோயிலையும் வடக் கிலே சட்டநாதர் சிவாலயத்தையும் அமைப்பித் தான்" எனக்கருதலாம். மிகவும் கஸ்டமான, ஆபத் தான போர் நடவடிக்கைக் காலங்களில் அக்கால மன்னர்கள் யுத்தம் செய்வதற்கு முன்னர் தமது வாளை அமமனின் திருமுன் வைத்து ஆசி வேண்டிப் பெற்றுச் செல்வார் எனவும் அறிய முடிகிறது.
வீரமாகாளியம்மன் ஆலயமும் சிங்கையாரியச் சக்கரவர்த்தியால் மேற்றிசைக் காவலுக்காக கட்டப் பட்ட முதற் கோயில்களுள் ஒன்றாகக் கருதப் படுவதனால் இது நல்லூர் இராஜதானி எல்லைக்குள் அண்மையில் (வண்ணார் பண்ணை) இருந்ததால் நல்லூருக்குள் நுழைய முயன்ற பல போர்கள் இப்பகுதியில் நிகழ்ந்ததாக யாழ்ப்பாண வைபவ மாலையில் இருந்து அறிய முடிகிறது. யுத்தம் நடப்பதற்கு நல்லூர் கோட்டையின் மேற்கு வாசற் புறத்தே வீரமாகாளிஅம்மன் கோவிலுக்கு முன்னா லுள்ள வெளியையே தளமாகக் கொண்டு தமிழர் கள் வாள் முதலிய படைக்கலன்களைக் கொண்டு துப்பாக்கி ஏந்திய பறங்கி வீரர்களை எதிர்த்து நின்றனர்? எனக் குறிப்பதனால் யாழ்ப்பாண மன்னர்களின் போர்க்கடவுளாக வீராமாகாளி அம் மன் விளங்கியிருக்கலாம். போர்த்துக்கீசரால் தரை மட்டம் ஆக்கப்பட்ட ஆலயங்களில் இதுவும் ஒன்றாக இருக்கலாம். இன்று அவ்விடத்திலே பெரியதொரு ஆலயம் கட்டப்பட்டுள்ளதால் பழைய ஆலயத்தின் சிதைவுகளையோ, சான்றுகளையே காண முடிய வில்லை. கோயில் சுற்றாடலிலோ, சூழலிலோ அவை மறைந்தும் இருக்கலாம்.
செகராஜசேகரன் என்ற பெயரில் சங்கிலி மன் னன் அரசனாக இருந்தபோது இரு தடவைகள் போர்த்துக்கீசருடன் போர் நடந்தது. கி.பி 1560ம் ஆண்டிலே போர்த்துக்கீசரின் கடுமையான நிர்ப்பந்தம் காரணமாக வித்தியா பண்டார என்ற ஜெனரல் ஒருவன் சங்கிலிய மன்னனுக்குதவுவதற்கு வந்து ஓர்ஒப்பந்தமும் நிறைவேற்றப்பட்டது. வீரமாகாளியம் மன் ஆலயத்திலே போர்த்துக்கேயருக்கெதிராக சத்தியப்பிரமாணமும் எடுத்துக்கொண்டான். எனினும் துரதிஷ்டமாக வெடி மருந்துக் களஞ்சியத்தில் ஏற்பட்ட விபத்திலே வித்தியாபண்டார இறந்தான். அவன் நினைவாகச் சங்கிலிய மன்னன் பூதராயர் கோயில் ஒன்றைக் கட்டுவித்தான் எனவும் கூறப்ப டும். போர்த்துக்கீசருடரான முதலாவது யுத்தத்தில் ܓ*
محصے

Page 140
சங்கிலி மன்னன் வெற்றியடைந்த போதும் கி.பி 1620 ஆண்டில் தோல்வி அடைய நேரிட்டது. ஆக்கிரமிப்பாளர் இக் கோயிலை அழிக்க முற்பட்ட போது சிங்கம் ஒன்று மயிரைச் சிலிர்த்துக்கொண்டு நின்றது கண்டு அவர்கள் அதிசயித்து அவ்விடத்தை விட்டு அகன்றனர் எனவும் இறுதியில் யாழ்ப்பாண மன்னன் சங்கிலியனால் பாவிக்கப்பட்ட வீரவாள் வீரமாகாளிஅம்மன் கோவிலில் வைத்து நீண்ட காலம் பூசிக்கப்பட்டதாகவும் கூறப்படும்.*
போர்த்துக்கீசரால் அழிக்கப்பட்ட இக்கோயில் 1730ம் ஆண்டு தெய்வேந்திர பண்டாரம் என்பவரால் புதுப்பிக்கப்பட்டு கல்லினால் கட்டப்பட்டது. 1840ம் ஆண்டில் மீண்டும் வேலாயுதர் முத்து என்பவரின் முயற்சியினால் பொது மக்கள் மூலம் கிடைத்த பணத்திலே மீளவும் புதிதாக்கப்பட்டு முத்துராமலிங் கம் சகோதரர்களால் நிர்வகிக்கப்பட்டு வந்துள்ளது. தற்போது இக்கோயிலுக்கான தோம்புகளே, உறுதி களோ எதுவும் கிடைக்காத நிலையில் இது ஒரு பொதுக் கோயிலாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது. யுத்த அழிவுக்குப் பின்னர் கட்டப்பட்ட இவ்வாலயம் கி.பி 1892 ல் யாழ் மாவட்டத்தில் உள்ள கச்சேரி யில் தொகுக்கப்பட்ட சைவக் கோயில் பதிவேட் டிலே பதியப்பட்டுள்ளது. கோயில் உறுதி பற்றிக்
கூறும் போது,
"மேற்கூறிய கோயிலின் ஆதனத்திற்குரிய உறுதி இருப்பின் முத்துராமலிங்கம் சகோதரர் பரம் பரையினரிடம் தான் இருக்க G ர்டும் காரணம் அவர்களே இக்ே ரயிலின் s o ஆவர்" என்பது வரலாற்றாய்வாளர் சி.க.சிற்றம்பலம் அவர் களின் கருத்தாகும்* கச்சேரிப் பதிவேட்டில் "கம்பன் புலம்" காணியில் "வீரமாகாளியம்மன் கோயில் அமைந்துள்ள காணி கம்மன் புலம் ஆகும். இது 1730ல் புனரமைக்கப்பட்டது. தெய்வேந்திர பண்டா ரம் என்பவரால் இவ்வாறு கல்லினால் கட்டப்பட்டு 1840ல் வேலாயுதர் முத்து என்பவர் பொது மக்கள் செலவில் திருத்தியமைக்கப்பட்டது" என்பது அறியக் கிடக்கின்றது.
இக்கோயிலின் பூசகர் பரம்பரையானது 1910ம் ஆண்டிலிருந்து தான் அறிய முடிகின்றது. செல்லச் குருக்கள் என்பவரைத் தொடர்ந்து சிவப்பிரகாச மணியக் குருக்கள், இரத்தினக் குருக்கள், சின்னச் சாமிக் குருக்கள்,சோமசுந்தரக்குருக்கள், நடராசச் குருக்கள்,சண்முகஇரத்தினஐயர் எனத் தொடர்கின் றது. செல்லக்குருக்கட்கு முற்பட்ட கோயிற் பூசக பெயர் விபரங்கள் கிடைக்கவில்லை. தற்போது சிவபாதச்சுந்தரக் குருக்கள், ஆறுமுகக் குருக்கள் کھی..
N

நல்லைக்குழரன் மூலர் - 2005 தலைமையில் தொடர்ந்து வருவோரால் பூசைகள் நடைபெறுகின்றன. இக்கோயிற் பூசகர் யாவரும் அந்தணரல்லாத மரபில் வந்த சைவக்குருமார் மரபி னைச் சார்ந்தவர்களாக விளங்குகின்றனர். தற்காலத் தில் கோயில் நிர்வாகம் ஆலய பரிபாலன சபையின ரால் நிர்வகிக்கப்பட்டு கோயிற் தொண்டுகளும் தொண் டர் சபையினரால் சிறப்பாக முன்னெடுக்கப்படுகின்றன.
ஆலயக் கருவறையிலே கருணாம்பிகை அம்மையார் சிலா விக்கிரக வடிவிலே எழுந்தரு :ளியுள்ளார். இடது திருவடியை ஊன்றி வலது திருவடியை மடித்து சுகாசன மூர்த்தமாகப் பத்து திருக்கரங்களும் திரு முகத்திலே புன்முறுவலுடன் திருவடியிலே ஒளி வீசும் ஒளிச்சுடரும் கொண்டு காட்சி தரும் தாயானவளின் கலைப் படைப்பானது சோழர்காலத்துக் கலையைப் பிரதிபலிக்கின்றது. இத்திருவுருவினைப் பரராஜசேகர மன்னன் பாண்டி நாட்டுச் சிற்பி ஒருவனைக் கொண்டு திருக்கோவ லூரில் உருவாக்கிக் கொண்டு வந்தான் எனவும் கூறப்படும். வீரமாகாளிஅம்மன் ஆலயத்திலே உட் பிரகாரத்துடன் சேர்த்து நான்கு பிரகாரங்கள் உண்டு. ஆலயத்தின் முன்மண்டபம் பெருமண்டபமாக பல தூண்களைக் கொண்டு விளங்குகிறது. கோபுர வாசல் இராஜகோபுரம் இன்றிப் பெரிய வாசல் கொண்டதாக சிறப்பாக வெள்ளைக் கல்லினால் கட்டப்பட்டுள்ளது. இக்கால வழக்கத்திற்கு அமைய வெள்ளிக் கவசத்தாலான கொடித்தம்பம், பலிபீடமும், பக்குவம் அடைந்த ஆன்மாவைச் சுட்டும் சிங்க வாகனமும் காணப்படுகின்றன. ஆலய அமைப்பைப் பொறுத்தவரையிலே அவை ஆகம அளவைகட் கமையக் கட்டப்படுவனவாக இருப்பினும் கோயில் அனைத்தும் ஒரே விதமான அமைப்பு, பூசைமரபு என்பவற்றைக் கொண்டனவாக அமைவதில்லை. பல்வேறு அம்சங்களில் தனிச் சிறப்புடையவனாக விளங்குவதுண்டு.
வீரமாகாளியம்மன் ஆலயத்திலே திருக்கோயி லின் அமைப்பு முறை, மூர்த்தியின் ஆசன முறை, வழிபாட்டு முறைகள் பல்வகையான தனிச்சிறப்பு அம்சங்கள் அமைந்துள்ளன. திருக்கோயிலின் திருவாயில் வடக்கு நோக்கியும் வடக்குநோக்கி அமைய வேண்டிய கோமுகைகள் மேற்கு நோக்கி யுமுள்ளன. வசந்தமண்டப்மும் கோயிலின் வாயிற் கேற்ப கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. பரிவாரக் கோயில்களில் சுப்பிரமணிய சுவாமி கோவில் வட மேற்குத்திசைக்குப் பதில் தென்மேற்கிலும் பிள்ளை யாருக்கு உரிய பரிவாரக்கோயில் தென்கிழக்கிலும் ன் கில் நாகதம்பிரான் பரிவ 6Du (LDid S 905 ೫ தமபரா TIJ gabu (p محصے

Page 141
பிள்ளையாருக்கு இடப்பக்கமாக அமையாது வலப் பக்கமாகவும் மூலக்கோயிலின் அமைப்பிற்கேற்ப அமைந்துள்ளது. நவக்கிரகத்திற்கான பரிவாரக் கோயில் இங்கு இடம்பெறாத போதிலும் மேற்குப் பிரகாரத்திலே கீழ் நோக்கியவாறு சனிஸ்வரனுக்கு ஒரு பரிவாரக் கோயில் உள்ளது. கோயிலின் இரண்டாம் பிரகாரத்திலே மருத மரத்திற்கு அண்மை யில் வைரவ ஆலயம் காணப்படும். இத்தகைய சிறப்புக்கள் பொருந்திய வீரமாகாளி அம்மன் ஆல யத்திலே சிறப்பு பொருந்திய திருக்குள அமைப்பு இடம் பெறாது, புண்ணிய தீர்த்தத்தின் பொருட்டு கிணறு அமைத்துப் பாவிக்கப்படுவதைத் காணலாம். திருக்குளமானது முன்னர் இருந்து அழிந்ததற்கான சான்றுகள் தெளிவாகக் கிடைக்கவில்லை.
மேற்கு வீதியிலே கவர்ச்சிகரமாக அமைக்கப் பட்ட எண்கோணத் தொட்டி ஒன்றுள்ளது. இத் தொட்டியிலே செங்களநிர்ப் பூக்கள் நிறைந்து காணப்படும். இத் தொட்டியருகே அம்மனுக்குச் சிறப்புத் திருவிழா இடம் பெறும். இன்று தொட்டியில் பூக்களும் அதிகமில்லை. தேரோடும் பெருவிதியும் காணப்படுகிறது. இவ் வாலயத்தில் 1941ம் ஆண்டில்தான் முதன் முதலில் தேரோட்டத் திரு விழா நடைபெற்றது. ஆறுமுகம் எனும் சிற்பாசிரியர் தலைமையில் 28 பேர் தேர்த்திருப்பணியில் ஈடுபட்ட தாக திரு.வீ.சீவரத்தினம் அவர்கள் குறிப்பிட்டுள் ளார்." திரு.வீ.சீவரத்தினம் அவர்கள் திரு.ஆறுமுகம் விநாயகரின் மைந்தனாவர். வீரமாகாளித் தாயின் அற்புதங்கள் பற்றியும் மக்கள் நினைவு கூர்வதுண்டு. வயோதிப மூதாட்டி ஒருவர் தேர் வெள்ளோட்டம் நடைபெறும் போது வெள்ளைச் சீலையுடன் வந்து "இந்தா ஆறுமுகம் ஐந்து ரூபா" எனக் கொடுத்து மறைந்ததாகவும் திரு.சீவரெத்தினம் அவர்கள் கூறியுள்ளார். அந்தப் பணத்தைத் தற்காலம் வரை தாம் பேணிப் பாதுகாத்து வந்தனர் எனவும் அது இப்போது இற்றுப்போகும் நிலையில் உள்ளது எனவும் தெரிவித்தனர். தாள்காசு என்பதால் இவ் வாறு இருக்கலாம். இந்த நிகழ்வினைக் கோயில் பூசகர்களும் கூறுவதுண்டு
இவ்வாலயத்தில் 3.5.1979ம் ஆண்டு சித்திரைப் பூசநட்சத்திர நாளில் புனராவர்த்தன மகாகும்பா பிஷேகம் நடைபெற்றது. நித்திய நைமித்திய கிரி யைகள் யாவும் இக்கோயிலில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆரியச் சக்கரவர்த்தி காலத்தில் இக்கோயிலில் ஒரு செப்புத் தேர் இருந்ததாகவும் அதில்தான் அம்பிகை உலா வந்ததாகவும் ஒரு ஐதீகம் உள்ளது." சங்கிலிய மன்னன் வீரமும்
C 111

 ைநல்லைக்குமரன் மூலர் - 2005 வெற்றியும் வேண்டி வழிபட்டுவந்த வீரமாகாளியம் பிகை ஆனவள் இன்று கருணாம்பிகைத் தாயாகவும் ஆலயத்திலே வீற்றிருந்து பல்வேறு திசைகளில் உள்ள அடியவர்கள், பக்தர்களாலும் பலவாறு வழிபடப்பட்டு வருவது இன்னும் அந்த ஆலயத்தின் மகிமையை வெளிப்படுத்தி நிற்கிறது. நவராத்திரி பூசை, திருவிளக்குப் பூசை இங்கு விசேடமாக கொண்டாடபபடும் விரதகால விழாக்களாகும். வீரத்தாயாக, அம்பிகையாக ஆரியச்சக்கரவர்த்திக ளல் வழிபடப்பட்டு வந்த அம்பிகை ஆனவள் இன்று ஆலயத்தைச் சுற்றியுள்ள அம்பிகை அடியவர்களின் தேவைகளையெல்லாம் பூர்த்தி செய்யும் அன்னை யாக அவர்களின் குல விளக்காக - குல தெய்வ மாக இருந்து அருள்பாலித்து வருவது அனைவரும் அறிந்த விடயமாகும்.
நல்லூர் கைலாசநாதர் ஆலயம்
"ஈஸ்வரம்” என்பது ஈஸ்வரன் உவந்து எழுந்தரு ளியிருக்கும் இடம் என்பது பொருளாகும். ஈழ நாட்டிலே கூத்தபிரான் கொண்டெழுந்தருளியிருக் கும் சிவத்தலங்கள் பலவாகும். திருக்கோணேஸ் வரம், திருக்கேதீஸ்வரம், சந்திரசேகரீஸ்வரம், நகுலேஸ்வரம், முன்னேஸ்வரம் என்பன மூர்த்தி, தீர்த்தத், தலச்சிறப்பு என்பன மிகுதியும் கொண்டு விளங்கும் திருத்தலமாகும். இத்தகைய ஈஸ்வரங் களுடன் ஒருங்கே வைத்துப் போற்றத் தக்கதும் துதிக்கத்தக்கதும் “பூலோக கைலாசம்” என அடியவர்களால் மதிக்கப்படும் ஆலயம் நல்லூர் கைலாசநாதர் ஆலயம் ஆகும். இதுவே இன்றும் நல்லூர்ச்சிவன் கோவில் என்றும் அழைக்கப்படு கிறது. யாழ்ப்பாண அரசில் திருக்கோயில்கள் சிறந்து விளங்குமிடமாக நல்லூர் இராஜதானி விளங் கியது. யாழ்ப்பாணத்தில் விளங்கிய அரசினால் நான் நல்லூர் கைலாசநாதர் ஆலயம் கட்டப்பட்ட தென்பதில் முரண்பாடு கிடையாதென்பா பேராசிரியர் சி. பத்மநாதன். அவ்வாலயம் அரச குடும்பத்தின் வழிபாட்டுத் தேவைக்காக அமைக்கப்பட்டதுடன் ல்லூர் இராசதானியின் மிகப்பெரிய கோயில்களில் }ன்றாகவும் இத்திருத்தலம் கருதப்படும். மிகப்பெரிய மய நிறுவனங்களில் ஒன்றான இவ்வாலயம் பார்த்துக்கீசரால் அழிக்கப்பட்டு அதன் கட்டிட ழிபாடுகள் வேறு பணிகட்குப் பயன்படுத்தப்பட்டன. ஆகையால் இக்கோயிலின் வரலாற்றுத் தொன்மை ற்றிய செய்திகள் கட்டட நிர்மாணம் என்பன ற்றி எத்தகைய கருத்துக்களையும் உருவாக்கு திலும் வரலாற்றாசிரியர்கள் பெரிதும் இடர்ப் டுவார்கள். N
ሥ

Page 142
இத்தகையதொரு வரலாற்றுப் பின்னணியில் தான் தற்பொழுது நல்லூர்ப் பகுதியில் விளங்கும் நல்லுள் பூரீ கமலாம்பிகா சமேத கைலாசநாதர் ஆலய வரலாறு பற்றிச் சிந்திக்க வேண்டியுள்ளது. சேனாதி ராஜ முதலியார் தனது நல்லூர் வெண்பாவில் பிறர்புன்மை இருள் நீக்கும் பதி” எனச் சிறப்பிக்கு மளவிற்கு நல்லையம்பதி யாழ்ப்பாண அரசர் காலம் ஒரு கோயில் நகரமாகவே அமைந்திருந்தது. வர லாற்றுப் பெருமை மிக்க நல்லூர் இராஜதானியின் நாற்றிசைக் கோயில்கள் மத்தியில் நல்லூர்க் கந்த னாலயத்துடன் அதற்கு மிக அண்மையில் நெருக்க மாக அமைந்திருப்பது நல்லூர் சிவன் கோயில் என அழைக்கப்படும பூரீ கைலாசநாதர் ஆலயமாகும். எனவே நல்லூர் இராஜதானிக் கோயில்களின் வரலாற்றுடன் நல்லைக் கந்தன் ஆலயத்துடன் பக்கத்திலே சிறப்புற அமைந்திருக்கும் நல்லர் வரலாற்றுச் செய்திகளையும் இணைத்துப் பார்ப்பது பயனுள்ளதாகும். w
நல்லூர் சிவன் கோயில் இன்று அமைந்தி ருக்கும் காணி "மின்னெறிஞ்சான் வளவு" என அழைக்கப்பட்டது. இக்கோயிலின் காலம் கி.பி 1848 - 1929 எனப்படும். பூரீ கைலாசநாதபுராணம் என்னும் ஒரு நூல் இத்தலத்தின் வரலாறு பற்றிக் குறிப்பிட்டுள்ளது. சிவபூரி நா.சிவசுப்பிரமணிய சிவாச் சாரியார் 1600 விருத்தப் பாக்களுடன் பதினேழு சக்கரங்களை உண்டாக்கி இந்த நூலை உருவாக் கியுள்ளனர். இந்நூல் இக்கோயிலின் தல புராண மாக அமைகின்றது. இவ்வாலயத்தின் ஸ்தாபகராக சிவபூரீ நா.வெ.கார்த்திகேயக்குருக்களால் ஒரு தரும சாதனம் இக்கோயிலுக்கு எழுதப்பட்டுள்ளது. இவை இரண்டுமே நல்லூர் சிவன் கோயில் வரலாற்றினை அறிவதற்கு ஆதாரங்களாக அமைகின்றன. இவற் றின் அடிப்படையிலே நோக்கின் தென்னாட்டின் காஞ்சிபுரத்திலிருந்து வந்து நல்லூரில் குடியேறிய அந்தணர் பரம்பரை ஒன்று வேதசிவாகம அறிவிலே மேம்பட்டு விளங்கியுள்ளது. அவ்வரிசையிலே வந்த வரே நல்லூர் சிவழறி கா.வை.கார்த்திகேயக் குருக்க ளாவார். இவர் நல்லைக்கந்தன் ஆலய ஸ்தாபகர் களில் ஒருவரான கிருஷ்ண சுப்பையர் என்பவரது பேரனது மகன வெங்கடேச ஐயர், சுந்தரம்மா தம் பதிகளின் புதல்வராவார். இவர் கொழும்பு கொச்சிக் கடை பொன்னம்பலவாணேசர் கோயிலில் முப்பது வருடங்கள் பிரதம குருவாக விளங்கியவர். அத்துடன் அக்கோயிலின் கருங்கற் திருப்பணி, திருநெல்வேலி பரமேஸ்வரன் ஆலயநிர்மாணம் முதலியவற்றிற்கும் சேர் பொன். இராமநாதன் அவர் களுக்கு உறுதுணையாகவும் இருந்தவராவார். அறு

ത്ത ഭ്രൂg് (d - 2005 -ത്ത தனது வாழ்நாளில் பெற்ற சிவப்பேற்றின் பயனாக வும் அயரா உழைப்பின் ஆன்மீக நிறுவனச் சின்ன மாகவும் பூரீ கைலசநாதர் என்றும் நல்லூர் சிவன் கோயில் அமைந்துள்ளது.
கார்த்திகேயக் குருக்கள் என்பவர் தாம் தேடிய பொருளைச் சிவப்பணிக்கே செலவிட்டமையினையும் அவரது தவச்சிறப்பின் காரணமாகவு "கார்த்திகேய கிருடி' எனவும் பூரீ கைலாசநாதர் புராணம் 43ம் பாடல் சிறப்பித்துள்ளது. குருக்கள் ஐயாவின் கன விலே இறைவன் வந்து இட்ட கட்டளையினை நிறைவேற்றும் ஆசையே நல்லூர் சிவாலயமாக அமையலாயிற்று என்னும் அன்னாரது எண்ணக் கருவினைக் கைலாசநாதர் புராணம் எடுத்துக் காட்டி யுள்ளது. இப்புராணத்தின் வரலாற்றுக் குறிப்பின்படி கலியுகம் 5017ம் ஆண்டு இராட்சத வருடம் ஆனி மாதம் 3ம் திகதி இவ்வாலய கும்பாபிஷேகம் இடம் பெற்றதாக அறிய முடிகிறது. இது 1915ம் ஆண்டு யூன் 27ம் திகதி எனப்படும். கிழக்கு நோக்கிய கல்வளவின் மேற்குப் பகுதியில் பூர்வ காரணாகமம் கூறும் பாலஸ்தாபன விதிப்படி (135089) பாலாலயம் ஆனது கிழக்கு முகமாகவும் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்தது. அதன் பின் ஒரு வருடத்தக்குள் மூல ஆலயம் வடக்கு நோக்கி அமைக்கப்பட்டு 1976ம் ஆண்டு ஜூன் மாதம் 26ம் திகதி இத் திருக்கோவில் சிவபூரி. கார்த்திகேயக் குருக்களால் முழுமையாகக் கட்டுவிக்கப்பட்டது. இது தொடர்பாகக் கார்த்திகேய்க்குருக்களால் வெளியிடப்பட்ட தருமசாசனத்தில்
“இத்தால் சகலருமறியும்படி யாழ்ப்பாணம். நல்லூர் வெங்கடேச ஜயர் கார்த்திகேயக் குருக்களும் பெண் சுந்தரம்மாவும் ஆகிய தாங்கள் எங்கள் ஆத்ம லாபத்திற்கும் எங்கள் சந்ததியின் வணக்கத் திற்கும் சந்ததி சந்ததியாகப் பூசை பண்ணி இகபர இருமை உரிமைப்பலனை அடைவதற்குமாக தனியானதொரு ஆலயம் வேண்டியிருப்பதால் எங்க ளில் முதலாம் பெயர் வழிகாரன் தனது சொந்தச் சம்பளத்தியத்தில் பொருள் கொண்டு 1916ம் ஆண்டு ஜூன் மாதம் 26ம் திகதி நல்லூரிலுள்ள கல்வளவு எனும் காணியில் ஒரு சிவாலயத்தைக் கட்டுவித்துப் பிரதிஸ்டை பண்ணி பூரீ கமலாம்பிகா சமேத கைலாசநாத சுவாமி கோயில் அல்லது தேவஸ்
தானம் என்னும் நாமகரணமும் சூட்டியிருப்பதனாலும்."
என நீண்டு செல்லும் இக்குறிப்பானது இக் கோயிலின் ஆரம்பகால வரலாற்றுண்மையினை உறுதிப்படுத்துவதாக உள்ளது.
இக்கோயிலின் வளர்ச்சியை மிகச் சுருக்கமாக கூறுவதானால், இவ்வாலயத்தின் பிரதான வளர்ச்சிக் கட்டங்களை 1920ம் ஆண்டும் தொடர்ந்தும் 1988ம் -త్రిత్ర வரையும் திருப்பணிவேலைகள் துரிதமடைந்
2)=

Page 143
தன. கார்த்திகேயக் குருக்களது மைந்தர்களில் ஒருவர் முன்னாள் யாழ் பல்கலைக்கழக இந்து நாகரிகத்துறைப் பேராசிரியர் கா. கைலாசநாதக் குருக்கள் என்பது சிறப்பாக இங்கு குறிப்பிடத்தக் கது. ஏனைய மைந்தர்கள் சிவழறி கா. இரத்தின கைலாசநாதக் குருக்கள் தலைமையில் கைலாச நாதசுவாமி கோயில் திருப்பணிகள் சிறப்பாக நடைபெற்று 1988ம் ஆண்டு கும்பாபிஷேகம் நிறை வேறியது. இக் கோயிலில் ழரீ கமலாம்பிகையின் யாகபூசை வழிபாட்டினை மூத்த புதல்வரான பேராசிரியர் கா.கைலாசநாதக்குருக்கள் பொறுப்பேற் றுக் கொண்டதுடன் திருக்கோயிலின் தர்மகர்த்தா வாகவும் விளங்கினார். தற்போது அவரது சகோதரர் சிவபூரி இரத்தின கைலாசநாதக்குருக்களின் வழி காட்டலில் சிவறு கிருஸ்ணானந்தசர்மா, சிவழறி வைத்தியநாதசர்மா என்பவர்களின் உதவியுடன் நித்திய நைமித்திய பூசைகள் சிறப்புற நடைபெற்று வருகின்றன. இக்கோயிலில் ஒன்பது நாட்கள் சங்கு சக்கர கொடியுடன் நடைபெறும் விசேட நவராத்திரி பூசை வழிபாடுகள் விசேடமானவை. ஈழத்திலே இக்கோயிலில் மட்டும் தான் ஐப்பசி மாசக் கடைசி வெள்ளிக்கிழமை யமசங்கார உற்சவம் சிறப்பாக நடைபெறுகின்றது இங்கு குறிப்பிடத்தக்கது. இக் கோயிலின் முதலாவது கும்பாபிஷேகம் 1916ம் ஆண்டு நடைபெற்றது வேறு ஆதாரங்களாலும் அறியப்படும்.
புதியவரலாற்றுடன் வளர்ச்சியடைந்து வரும் திருக்கோயில் ஆதலால் இதன் பூர்வீக வரலாறு தொடர்பான ஆய்வுகள் பெரிதும் முன்னெடுக்கப்பட்ட தாகத் தெரியவில்லை. எனினும் ஈழத்துத் திருக் கோயில்களின் தொன்மையான வரலாறுகளைத் தொகுத்து வைக்கும் முயற்சியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்து நாகரிகத்துறை இத்தகைய ஆய்வுகளைப் பெருமளவில் ஊக்குவித்து வருவ தும் இங்கு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
முடிவுரை:
மேற்குறிப்பிட்ட நல்லூர் இராசதானி வர லாற்றுக்காலக் கோயில்களைத் தற்போதைய யாழ் மாவட்டம் நல்லூர் பிரதேச சபையின் கீழ் பல இந்துக் கோயில்கள் பதியப்பட்டுள்ளன. அவற்றிலே வண்ணார்பண்ணை ரீ காமாட்சிஅம்பாள் திருக் கோயில் (நாச்சிமார் கோயில்) குளக்கரை - மருதடி இராஜராஜேஸ்வரி அம்பாள் திருக்கோயில், கொக்கு வில் கிழக்கு - நந்தாவில் மனோன்மணி அம்மன் கோவில் அரியாலை சித்திவிநாயகள் கிழக்கு கோனுட
Q

ത്ത മൃർഞ്ഞുണ്ണർമ്ന ഗ്രഞ്ഞു? - 2005
டாவில் மேற்கு கோண்டாவில் காங்கேசன்துறை வீதி, பூறி சந்திரசேகரப் பிள்ளையார் கோயில், பிறவுண் வீதி நீராவியடி பூரீ வீரகத்தி விநாயகர் கோயில்,பண்டாரக்குளம் சித்திவிநாயகர், கச்சேரி நல்லூர் வீதி யாழ். முத்து விநாயகர் கோயில், கந்தர்மட்ம் வள்ளி தேவசேனா சமேத பூரீ சண்முக நாத சுவாமி கோயில், நல்லூர் நல்லைதிருஞான சம்பந்த, ஆதீனம், கொக்குவில் கிழக்கு கிருபாகர சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், மஞ்சவனப்பதி முருகன் கோயில், இணுவில் கிழக்கு அருணகிரி சிவசுப்ரமணிய கோயில், கிழக்கு கோண்டாவில் ழரீ வல்லிபுரநாதர் கோயில், திருநெல்வேலி அருள் மிகு ஹிபத்திரகாளி அம்பாள் கோயில். திருநெல் வேலி முறி முத்துமாரி அம்மன் கோவில், கலட்டி மாரியம்மன் கோவில் என்றிவ்வாறு இன்னும் பல திருக்கோயில்கள் நல்லூர் பிரதேசத்திலே முதன் மையாகக் கொண்ட கோயில்களாக அறியப்பட் டுள்ளன. இவ்வனைத்தும் தனித்தனி ஆய்வாக எடுத்து ஆராயவேண்டிய சிறப்பு வாய்ந்த திருத்தலங்களாகும்.
நல்லூர் இராஜதானியாக விளங்கிய போது தமிழ் மன்னர்களது அரசவையிலே பண்ணிசைத்து யாழ் வாசித்து அரசர்களை மகிழவைக்கும் கலைஞர் கள் பலர் இருந்தனர். அவர்கள் “பாணர்கள்” என அழைக்கப்பட்டனர். இம் மரபினர் பலர் நல்லுர்ப் பகுதியிலே குடியேறி அங்கு குளம் கட்டி விவசாயம் செய்து வந்தனர். அவர்களால் கட்டப்பட்ட குளம் பாணன் குளம் எனவும் பெயர் பெற்றிருக்கலாம். அவ்வாறே பாண குளம் என்னும் பழம் பகுதியிலே கோயில் கொண்டிருக்கும் நாச்சியம்மன் ஆலயமும் மிகப்பழைமையானது என்பது வரலாற்று மரபாகும். புவனேஸ்வரி என்னும் திருநாமம் கொண்டுள்ள இந்த அம்பிகையானவள் புராதனகாலம் வேலன் என்பாருக்கு சொந்தமான திட்டி நிலத்தடியிலே வேல மரத்தடியில் ஒரு குடிசையிலே கோயில் கொண்டி ருந்தால் வேலன்பிட்டி நாச்சியம்மன் ஆலயம் எனப் பட்டது. இன்றும் இக் கோயில் "பாணைவெட்டி அம்மன்’ என அழைக்கப்படுகிறது. நல்லூர் இராஜதானியில் காணப்பட்ட குளங்களில் பாணன் குளம் போல உப்புக்குளம், தாமரைக்குளம், பண்டா ரக்குளம், ஆரியகுளம், நரியன்குண்டுக்குளம், வண் ணாங்குளம் எனப் பல குளங்கள் நகரை அழகு படுத்தியதுடன் அயற்பிரதேச மக்களின் தேவை களைப் பூர்த்தி செய்வனவாகவும் அமைந்திருந்தன.
நல்லூர் பிரதேச அமைவிடத்தின் யாழ் மாநகர சபையின் பரப்பளவானது காலத்திற்குக் காலம்
F(ر3

Page 144
மாற்றமடைந்துள்ளது. தற்போது இதன் பரப்பளவு 2001 கிலோ மீற்றராகவுள்ளது. நல்லூர்ப் பிரதேச மும் நிர்வாக வசதி கருதி யாழ். மாநகரசபை நிர் வாகத்தின் கீழேயே இயங்கி வருகின்றது. தற் போது நல்லூர்ப் பிரதேசத்தில் காணப்படும் இங்கு ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட புராதன திருக் கோயில்களுடன் நல்லூர் பிராந்தியத்திலுள்ள மந் திரிமனை, சங்கிலியன் தோப்பு, இராசாவின் தோட் டம், பண்டாரமாளிகை, பண்டாரகுளம் போன்ற பெயர்களும், அழிந்த நிலையில் காணப்படும் கட்டி டங்களும் சிதைவுகளும் தொன்மைக் கால நல்லூர் இராஜதானியை நினைவுபடுத்துவதாகவேயுள்ளன. இத்தகைய தொன்மைச் சின்னங்கள் தொடர்ந்து பாதுகாக்கப்படாவிட்டால் புராதன யாழ்ப்பாண இராய்ச்சிய வரலாற்றுப் பதிவுகள் மண்ணை விட்டு மறைந்துவிடும் நிலை ஏற்படும். புராதன வரலாற்றுச் சின்னங்களைப் பேணும் வரலாற்றுணர்வு நமது பிரதேச மக்களிடையே அருகிக் காணப்படுவதற்கு 'யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்றும் ‘சர்வதேசமும் நமது சொந்தம்' என்னும் பரந்த மனப்பான்மை தான் காரணமோ தெரியவில்லை.
நல்லூர் இராஜதானியுடைய நகர அமைப்புப் புராதன கட்டிடக்கலை அமைப்புடன் பல சதுரமான வடிவிலே அமைந்ததாகவேயுள்ளதால் தமிழ் மன்னர் களும் இந்துக்களாகவே விளங்கினர் எனக் கொள்ள முடியும். இந்துக்களது புராதன கட்டிட அமைப்பும் பலவற்றில் சதுர வடிவிலே அமைந்துள்ளதால் இந்துக்களாக விளங்கிய தமிழ் மன்னர்களும் தாம் கட்டிய திருக்கோயில் அமைப்பிலும் இராஜதானி அமைப்பிலும் அம்முறைகளையே பின்பற்றினர் எனக் கொள்ளலாம். இங்கு ஆய்வுக்கு எடுக்கப்பட்ட புரா தன வரலாற்றுக் கோயில்களில் நல்லூர்க் கந்தன் ஆலயமும் தீர்த்தக் கேணியும் மிகப் பெரிய மதில் களுடன் கூடிய வளர்ச்சி கொண்ட பெருநிலப் பரப்பைக் கொண்டிருந்ததாகப் போர்த்துக்கேயரு டைய குறிப்புக்களும் கூறியுள்ளன. எனவே பண்டைய இந்துக்களைப் போன்று யாழ்ப்பாணத்தை ஆண்ட தமிழ் அரசர்களும் நல்லூரை இராஜ தானியாகக் கொண்டு ஆட்சி செய்தபோது அதனை மிகப் பெரிய திருக்கோயில் நகரமாகவும் அதேசமயம் மிகப் பெரிய கலையம்சங்களைக் கொணி டதொரு இராஜதானியாகவும் அமைக்கப்பட்டிருந்தது என்பதனையே நல்லூர் இராஜதானியில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ் மிக்க சைவக் கோயில்கள் புலப்படுத்துகின்றன என்பதில் ஐயமில்லை.
صبر ܓܠ

ܓܡ=
1
-രു മൃർഞ്ഞുണ്ണർമ്ന് (d - 2008 ഞ
சான்றாதாரங்கள்:
1. uJITuptUTGOT 606uU6jLDIT606)
மயில்வாகனப்புலவர், குலசபாநாதன் பதிப்பு, கொழும்பு 1963
2. யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
சுவாமி ஞானப்பிரகாசர், நல்லூர், 1928
3, யாழ்ப்பாணச் சரித்திரம்,
ஆ. முத்துத்தம்பிப் பிள்ளை, யாழ்ப்பாணம் 1933
யாழ்ப்பாணச் சரித்திரம் - ஆங்கிலேயர் காலம் செ. இராசநாயக முதலியார்,யாழ்ப்பாணம் 1935
5. யாழ்ப்பாணம் - தொன்மை வரலாறு
பேராசிரியர்.சி.க.சிற்றம்பலம் (பதிப்பாசிரியர்)
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம். 1999
6. இலங்கையின் இந்துக் கோயில்கள் பகுதி !
பேராசிரியர் சி. பத்மநாதன், (பதிப்பாசிரியர்) இந்து கலாசார அலுவல்கள்திணைக்களம் வெளியீடு கொழும்பு, 1994
7. இலங்கையின் புராதன சைவாலயங்கள்:
நல்லூர் கந்தசுவாமி கோவில் குலசபாநாதன் கொழும்பு, 1963.
8. நல்லை நகர் நூல்,
கலாநிதி க. குணராசா யாழ்ப்பாணம், 1987
9. யாழ்ப்பாண அரச பரம்பரை
விஜயகாலிங்கன் முதல் நரசிங்கன் வரை, கலாநிதி க. குணராசா, கொழும்பு, 2000
10. நல்லூர் இராதானி நகர அமைப்பு வந.கிரிதரன், சென்னை, 1999
11. நாயன்மார்கட்டும் அதன் பண்பாட்டுத்
தொன்மையும் - சில குறிப்புக்கள், செ.கிருஸ்ணராசா, வரலாற்றுத்துறை,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,
4 Y
محصے

Page 145
12. தொல்லியலும் தமிழர் பண்பாட்டுத்
தொண்மையும் செ. கிருஷ்ணராசா
பிறைநிலா வெளியீடு, யாழ்ப்பாணம், 1998
13. கைலாசநாதம் - பேராசிரியர் கைலாச நாதக் குருக்கள் 75 ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி பவள விழா மலர், பேராசிரியர் ப. கோபாலகிருஷ்ணஐயர், யாழ்ப்பாணம் 2000
14. இரண்டாவது உலக இந்து மாநாட்டுச் சிறப்பு மலர், இந்து சமய கலாசார அலுவல்கள் அமைச்சு, இலங்கை 2003 - கட்டுரைகள்
1. இலங்கையில் இந்து மதம் -
ஆரியச் சக்கரவர்த்திகள் காலம் பேராசிரியர் சி.பத்மநாதன்
2. நல்லூர் கந்தசுவாமி ஆலயம்
கலாநிதி க. குணராசா
15. கைலாச பிள்ளையார் கோவில் - ஓர் ஆய்வு
(மாணவர் வெளிக்கள ஆய்வேடு) இந்து நாகரிகத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் - 1993
16 நல்லூர் ஹீ சட்டநாதர் கோயில் - ஓர் ஆய்வு
(மாணவர் வெளிக்கள ஆய்வு) இந்து நாகரிகத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் - 2000
பொய்யாமை யன்ன எல்லா அறமுந் தரும்
1 ܓܠ

ത്ത ഭ്രൂg് ഗ്രബ് - 2005
17.
18.
19.
வண்ணை வடக்கு அருள்மிகு வீரமாகாளி அம்மன் கோயில் - ஓர் ஆய்வு (மாணவர் வெளிக்கள ஆய்வேடு) இந்த நாகரிகத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 1993
யாழ்ப்பாண மாவட்டக் கோயில் பதிவேடு, கச்சேரி யாழ்ப்பாணம் 1892.
அருள்மிகு பூரீ வெயிலுகந்த பிள்ளையார் தேவஸ்தான கும்பாபிஷேக மலர், பேராசிரியர் வி. சிவசாமி யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள பிரதான விநாயகர் ஆலயங்களும் வழிபாடும், மலராசிரியர் - க.சொக்கலிங்கம், யாழ்ப்பாணம், 1993
20. The Kingdom of Jaffna,
21.
22.
Prof. S.Pathmanathan, Colombo - 1978
The Tempore and Jaffna spritual congues of ceylon,
F.de.Queyroz, Translated By: S.G.Perera, Colombo 1930
யாழ்ப்பாணச் சரித்திரம் - ஒரு மீள் வாசிப்பு கலாநிதி. க.குணராசா யாழ்ப்பாணம் 2001
புகழில்லை எய்யாமை
>
குறள் - 296

Page 146
புலநளிச் சிவன்
இலங்கையின் பல்வேறு திசைகளிலும் பரந்து கிடக்கும் தொல்பொருட் கலைக் கவர்ச்சியுடைய பல இடங்களுள்ளும் பொலன்னறுவையைப் போல சிற்பக்கலையும் கட்டடக்கலையும் சிறந்து விளங் கும் இடம் பிறிதொன்றுமில்லையெனலாம். இவ்விடத் திற்கு ரயில்வண்டி வழியாகவும் மோட்டார்வண்டி வழியாகவும் செல்லலாம். மோட்டார் வண்டியிற் செல்பவர்கள் கண்டிப்பாதை வழியாகவும் அநு ராதபுரம் பாதை வழியாகவும் செல்லலாம். இவ்விரு இடங்களும் பழைய தலைப் பட்டினங்களாய் விளங் கியமையால் அவைகளும் பார்க்கவேண்டிய இடங்க ளாகும். பொலன்னறுவை கொழும்பிலிருந்து ஏறக் குறைய 160 மைல் தூரத்தில் கொழும்புக்கு வட கிழக்குத் திசையிலுள்ளது.
புலஸ்திநகரம் என்பதன் மருஉ பொலன்னறுவா எனும் சிங்களச் சொல்லென்பர் சிங்கள மொழி யாராய்ச்சி வல்லுநர். புலஸ்தியர் என்பவரின் புத்திரர் விசிரவசு. இவருக்கு இயக்கர் மரபில் குபேரனும், அரக்கி மரபில் இராவணன் ஆகியோரும் மக் களாகத் தோன்றினார்கள். பொலன்னறுவாவிற் காணப்படும் அரச முனிவரின்தோற்றமமையப் பெற்ற சிலை பராக்கிரமபாகுவின் சிலையெனப் பொதுவாக நம்பப்பட்டு வந்தது. பின்னர் அது அகத்தியர் சிலையெனக் கருதப்பட்டது. கமண்டலமும் செபமா லையும் பெரு வயிறுமுள்ள குறுமுனிவரின் தோற் றம் இச்சிலையில் அமையாமையின், இது புலத் தியருடைய சிலையெனக் கொள்கின்றனர் ஒரு சாரார். அங்ங்ணமாயின் பொலன்னறுவாவைத் தலை நகராக்கி ஆண்டு வந்த சிங்களவரசர்கள் பழைய பாரம்பரிய வரலாற்rைச் சார்ந்த இச் சிலையை நிறுவியிருத்தல்கூடுட் இந்நகரம் சோழர் ஆளுகைக் குட்பட்ட பொழுது :னநாதபுரம் ஜனநாத மங்கலம், மும்முடிச் சோழமண்டலம் எனப் பெயர் பெற்றி ருந்து, பின்னர் விஜயபாகு ஆட்சிசெய்த ஞான்று விஜயராசபுரமென வழங்கப்பட்டது. நிசங்க மல்லன் அரசாண்ட காலத்தில் காலிங்கபுரமெனவும் அழைக் கப்பட்டது. பொலன்னறுவா புலநரியென வழங்கப் பட்டு வந்தமை அங்குள்ள சிலசாசனங்களால் நன்கு பெறப்படுகின்றது.
1
N
عصصي
1

-ை நல்லைக்குமரன் மலர் - 2005 * கோவில்கள்
رة(14/12ملكادحض 战 ومؤلمصمملها)
பொலன்னறுவா எவரால் எக்காலத்தில் அமைக் கப்பட்டதெனத் துணிந்து கூற முடியாதிருக்கின்றது. எட்டாம் ஒன்பதாம் நூற்றாண்டுகளில் இடைக்கிடை அநுராதபுரத்தரசர்களின் உறைவிடமாய்க் காணப் பட்டதெனினும் அக்காலத்தில் பொலன்னறுவாவில் பாரிய கட்டடங்கள் இருந்திருப்பதாகக் கருதவிட மில்லை. ஏழாம் அக போதியரசனின் தலைநகரா கவே இவ்விடம் சரித்திராசிரியர்களால் குறிக்கப் படுகின்றது. சோழவரசர்களுட் புகழ்பெற்ற இராசராச சோழன் ஆண்டகாலத்தில் (985 - 1012) இலங் கையை ஆண்ட அரசன் 5ம் மிகுந்தன் வலிமையற்ற வனாதலின் இவனிடமிருந்து சிங்கள மலையாள கன்னடச்சேனைகள் கலகம் விளைத்தமையால் இவன் உறுகுணைக்கோட நேர்ந்தது. இந் நிலை மையைக் கண்ட இராசராசன் படை யெடுத்துவந்து 1001/2-ம் ஆண்டுக்கும் 1004/5-ம் ஆண்டுக்குமி டையில் ஏறக்குறைய பெரும்பாகத்தைத் தன் ஆளுகைக்குள்ளாக்கினான். இது சோழராய்ச்சியத் தின் ஒரு பகுதியாகி பொலன்னறுவா ஜனநாதபுரம் என்னும் பெயர் பெற்றது. சோழர்களும் இதனையே இலங்கையில் தங்கள் தலைநகராக்கினார்கள். இரா சேந்திரசோழனும் (1012 - 1032) இலங்கையின் மேல் படையெடுத்து வந்து, 5ம் மிகுந்தனைச் சிறைப்பிடித்து இந்தியாவுக்கனுப்பினான். இன்னும் அதிராஜேந்திரனுடைய பெயரும் பொலன்னறு வையிலுள்ள சிலாசனம் ஒன்றிற் காணப்படுகின்றது. இவன் வீரராஜேந்திர சோழனுக்குப் (1062 - 1069) பின்னும் இரண்டாம் இராஜேந்திர சோழனுக்கு (முதற் குலோத்துங்கன் 1073 - 1118) முன்னும் ஆண்டிருத்தல் கூடும். தென்னிந்திய சிலா சாசனங் களிலிலும் இவனைப் பற்றிய வரலாறு அதிகம் இல்லை. சோழ தேசத்தில் நிகழ்ந்த பிறபோர்கள் காரணமாக சோழர் இலங்கையாட்சியைக் கைநழுவ விட, முதலாம் விஜயபாகு அரசனாகி பல சமயச் சார்பான கட்டடங்களை அமைத்தான். இவனே “Lög5T 55g5 8a5Tulado6uo” (Dalada Maligawa) அமைத்தவனாகக் கருதப்படுகின்றான். பன்னிரண் டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் சிங்காசனம் ஏறிய பராக்கிரமபாகு பல கட்டடங்களையும் இவ் ஆன்களையும் பொருள்களையும் அமைத்தான். 9ر6

Page 147
இலங்கை மக்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை இலங்கையிற்றானே விளைவிக்க வேண்டும் என்னும் பெருநோக்குடன் உழைத்த இவ்வரசன் தமிழ்தொடர்பு உடையவன் என்பது சரித்திர ஆசிரியர்கள் நன்கறிந்த விடயம். நிசங்க மல்லன் (1187 - 1196) என்னும் அரசனும் பொலன் னறுவாவில் பல அழகிய கட்டிடங்களையும் அமைத் தான். அவற்றுள் "லத்த மண்டபய' என்னும் கட்டி டத்தில் தாமரைப் பூவும் தாமரைக் கொடியுமே எப்பக்கம் நோக்கினும் காட்சியளிக்ககூடிய விதத் தில் அமைக்கப்பட்டிருக்கின்றது. தாமரைப்பூவே இக்கட்டத்தின் உயிர்நாடியாக விளங்குகின்றது. பிற அரசர்கள் கட்டிய மாளிகையில் தான் இருத் தல் வீரமன்றெனக் கருதித் தனக்கென மாளிகை யொன்று ஏழு மாதத்துக்குள் கட்டியவனும், சிலா சாசனம் பொறிப்பதில் பெருவிருப்புடையவனும் இவனே. இதன் விரிவினைச் "சூளவம்சத்திற் 击Tā品。
இத்தகைய தொண்மையும் பெருமையும் வாய்ந்த பொலன்னறுவாவில் பல இந்துக் கோயில் கள் இருந்தமை யாவரும் நன்கறிந்த விஷயம், இவற்றுள் இந்நகரில் மட்டும் ஏழு சிவன் கோயில் களிருந்தனவென்பதை நோக்குங்கால், இவ்விடத்தி லிருந்த தமிழர்களுடைய தொகைக்கு ஒரு சான்றா கும் போலும், இலங்கையில் தமிழர்களுடைய வெற் றியைக் காட்டி நிற்பனவும் இக்கோயில்களேயாகும், அன்றியும் சிங்களவர் சைவத் தெய்வங்களை வழி பட்டு வந்தமை சரித்திரங்களில் பரக்கக் காணலாம். 5 fligiosigail GT (Dambulla Rock Temple) gait றுக் கோயிலில் கதிர்காமத்தையோ விஷ்ணு தெய்யோ முதலிய தெய்வங்கள் வணங்கப்பட்டு வந்தமை இன்றும் காணலாம். விஜயன் தொடக்கம் பல இலங்கையரசர்கள் தென்னிந்திய சைவ அரச குடும்பங்களிற் பெண் கொண்டமை சரித்திர வாயிலாகக் கண்டறிந்த உண்மையாகும். எனவே சைவாலயங்கள் பெளத்தாலயங்களிட்கு அருகில் அமைந்திருத்தல் ஒரு வியப்பன்று முதலாம் கஜ வாகு வேந்தன் காலத்திற்றான் பத்தினி வழிபாட்டில் இலங்கை சிங்களவர் ஈடுபட்டிருந்தமையும் கண்டி பெரஹரா திருவிழாவிலும் சைவத் தெய்வங்கள் இடம்பெற்றிருந்தமையும் ஈண்டு நினைவு கூர்தற்பாலன.
பொலன்னறுவையைப் பார்க்கச் செல்பவரொரு வள் அழிந்து கிடக்கும் அரச மாளிகையினையும் அதற்கணித்தாக அதே வளவுக்குள் இருக்கும் ஏனைய பல கட்டடங்களையும் முதலிற் கண்ணு
E 11
خ*

= நல்லைக்குமரன் மலர் - 2005
றுவர். அந்த மாளிகை வளவின் வடவாயிலால் வெளியேறிச் செல்லுமிடத்து தந்தக் கோயில் எனப் பிழையாக வழங்கப்பட்டு வந்துள்ள அழகிய சிறு கோயிலொனி றைக கான நேரும் Siva Dewale No. I 616 எழுதப்பட்ட சிறுபலகை யொன்று இதன் பெயரை விளக்கிக் காட்டுகின்றது. இக்கோயிலின் கட்டட அமைப்புத் திறனைப் புகழாதவர் இல்லை எனலாம்." இக்கோயிலின் அமைப்பினை நோக்கு மிடத்து இது 11-ம் அல்லது 12-ம் நூற்றாண் டினதெனத் தொல்பொருள் ஆராய்ச்சி வல்லுநர் திரு ஏஇறி அவர்கள் கருதுகின்றார்கள். ஆனால் இலங்கைத் தொல் பொருளாராய்ச்சிப் பகுதித் தலைவர் பூரீமான் எஸ். பரணவித்தாரன அவர்கள் இக் கட்டடம் 13-ம் நூற்றாண்டெனக் குறிப்பிட் டுள்ளார். "புத்தர் தந்தத்தை வைத்ததத்கேற்ற கோயிலைக் கட்டி நிறைவேற்றும் வரை அதனையும் ஒருக்கால் இக்கோயி விற்றானே வைத்து வணங்கியிருத்தல் கூடும். இதனால் இக்கோயில் தந்தக்கோயில் எனும், பிழையான கொள்கை பரவிற்றுப் போலும்' என திரு.எச்.சி.பி பெல் அவர்கள் கூறுவதும் பொருத்தமான காரணமாகவே படுகின்றது. இக்கோயிலில் தூபியில்லாதிருப்பினும் கோமுகை இன்றும் காணப்படுகின்றது. 1907ல் நிலத்தின் கீழ்க் கல்லிய பொழுது பல அழகிய திருவுருவங்கள் கண்டெடுக்கப்பட்டன. கொழும்பு புதுமைச்சாலைக்குச் சென்று பார்ப்போர் உளத்தைக் கொள்ளை கொள்ளும் நடராசர் திருவுருவம் முத லியன இவ்விடத்திலிருந்து கொண்டு வரப்பெற்றன வாகும். இத் திருவுருவங்களின் சிறப்பினை சேர் பொன். அருணாசலம் அவர்கள் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரையில் கண்டின்புறுக' முதலாவது சிவன் கோயில் விதிக்குள் கைகள் ஒடிந்த அம்மன் சிலை யொன் நறு
இனி நூறு மீ காணப்படு கின்றது.
இக்கோ யிலினின்று சிறிதுதுரம் வடதிசை நோக்கிச்

Page 148
சென்றால் பிறிதோர் அழகிய சிவன்கோயிலைப் பபுலு விகாரைக்குச் சிறிது தூரத்தில் ஒரு மூலை யிற் காணலாம். பொலன்னறுவாவிலுள்ள சிவால யங்களுள் அதிகம் அழிவுறாத கோயில் இதைத் தவிர வேறில்லையெனலாம். இது இரண்டாவது சிவன்கோயிலெனப் பெயரிடப்பட்டிருக்கின்றது. லிங்க மும் சக்தி பீடமும் நந்தியும் கானப்பட்டிருந்தும் இக்கோயிலையும் விஷ்ணு தேவாலயம் எனும் பிழையான பெயரால் அழைத்து வந்தமை இலங்கை யிலிருந்து தொல்பொருட் கலையாய்ச்சியாளரின் அறிவுத த ற  ைன அலி லது
iகளின்
gyel EEELIDD ஆராய்ச்சி முறையினை ஒரு வாறு ட்டுகின் தெனலாம். நான்கு நந்திகளை இக்கோயிலுக்கருகில் இன்றுங் காணலாம். சிவன்கோயிலில் எவ்விடத்தில் பெரும் பாலும் நந்தி வைக்கப்படவேண்டுமென்பதை அறி யாது விரும்பிய இடங்களில் வைக்கப்பட்டிருத் தலைக் கவனித்தேன். இக் கோயிலில் சாசனங்கள் இருத்தல் இதற்குப் பிறிதொரு சிறப்பளிக்கின்றது. இவற்றால் புலளிப்திபுரம் சோழராட்சிக் காலத்தில் "ஜனநாதமங்கலம்' என்பதும், ஒரு சிலா சாசனம் அதிராஜேந்திரன் காலத்ததென்பதும் (1070 வரை) மற்றொன்று முதலாம் இராஜேந்திர சோழன் காலத்தென்பதும் இக்கோயிலின் பெயர் 'வானவன் மாதேவி ஈஸ்வரமுடையார் என்பதும் பெறப்பட்டன. விஷ்ணு கோயிலும் இதற்கருகில் சுற்றுக் கோயி லாக இருந்திருத்தல் கூடும். பள்ளிக்கொண்டார் பரீ அழகிய மணவாளர் திருவுருவங்கள் அமைக்கப் பெற்றிருந்தனவென்பது பிறிதொரு சாசனத்தால் அறியக்கிடக்கின்றது. இதனால் போலும் முழுக் கோயிலையும் விஷ்ணு தேவாலயம் எனப் பிழைபட வழங்கி வரலாயினர். இந்தச் சிவன் கோயிலின் கட்டட அமைப்புத் தென்னந்தியாவிலுள்ள 11-ம் நூற்றாண்டுக் கோயில்களையொத்துளதெனவும் பொலன்னறுவாவிலுள்ள கட்டடங்களுள் மிகவும் தொன்மை வாய்ந்ததும் முழுதும் கல்லாற் கட்டப் பட்டதும் இ.தொன்றேயெனவும் ரீமான் பரணவித் தான அவர்கள் கருதுகின்றார்."
3-வது சிவாலயம் யோத எல' எனுஞ் சிறு வாய்க்காலின் வலது கரைக்குக் கிழக்கே 90
محي
ܓ݂ܠ
 

நல்லைக்குமரன் மூலர் -2005 அடி தூரத்திலுள்ளது. இக் கோயிலிலிருந்து லிங்கம் கண்டெடுக்கப்படவில்லையெனினும் சக்திபீடமும் அம்மன் திருவுருவமும் இக்கோயிற் கோபுர வாயிற் கருகில் கண்டெடுக்கப்பட்டன. இது 1908ல் துப் புரவாக்கப்பட்டது.
4-வது சிவாலயம் மின்னேரியா தொப்ப வேவா றோட்டுக்கருகிலுள்ள விஷ்ணு தேவாலயத்திற்கும் காளி கோவிலுக்கும் அருகிலுள்ளது. இது 1902ல் துப்புரவாக்கப்பட்டது. இக்கோயிலைப் பற்றிய விரி வான வரலாற்றைத் தொல்பொருட் பகுதியினர் 1902-ம் ஆண்டுக்கென வெளியிட்ட அறிக்கையிற் காண்க.
5வது சிவாலயம் தொப்பவேவாவிலிருந்து அலுத்தோயாவிற்குச் செல்லும் சிறு தெருவில் கிரிவிகாரைக்குச் செல்லத் திறந்த வண்டிப் பாதைக் கருகிலுள்ளது. இது 1908ல் துப்பரவாக்கப்பட்ட பொழுது மிகவும் அழிந்த நிலைமையிற் காணப் பட்டது. எனினும் ஏனைய கோயில்களிலும் பார்க்க மிகவும் விரிவாயும் கர்ப்பக்கிரகம், அர்த்தமண்டபம், மகா மண்டபம் முதலிய பல மண்டபங்களையும் உடையதாயிருந்ததென அறியக் கிடக்கின்றது. பொலனறுவாவிலுள்ள சைவக்கோவில்களுள் இதுவே மிகவும் விரிவாகக் கட்டப்பட்டதாகும் கொழும்புப் புதுமைச் சாலையிலுள்ள திருவாசியற்ற நடராசள் திருவுருவமும் நால்வர் திருவுருவமும் சத்தமாதர் திருவுருவமும் இக்கோயிலிற் கண்டெடுக்கப்பட்டன வேயாகும். இன்னும் கோயில்களில் பூசைக்குப் பாவிக்கப்படும் உபகரணங்களும் இவ்விடத்தில் அகப்பட்டன.
6ஆவது சிவாலயம் விஷ்ணு கோயிலுக்கும் 3-வது சிவன் கோயிலுக்குமிடையே ஓடிய யோதளல எனும் சிறு வாய்க்காலின் இடது பாகத்தில் உளது. லிங்கமும் சக்திபீடமும் உடைந்த துண்டுகளுட் காணப்பட்டன.
7-ஆவது சிவாலயத்தின் மேற் கட்டடம் கானப் படவில்லையெனினும் அதன் அடித்தளம் மட்டும் கண்டெடுக்கப்பட்டது. இது இரண்டாவது விஷ்ணு தேவாலயத்திற்கு நேர் எதிராகவுள்ள பிள்ளையார் கோயிலுக்கு அருகிலுள்ளது. இதுவும் 6-வது சிவா லயமும் 1908-ல் துப்புரவாக்கப்பட்டன. இவ்வேழு கோயில்களைப் பற்றிய விவரங்களை ஒப்பு நோக் கற் பொருட்டு தொகுத்துக் கூறுவாம்.
محصے

Page 149
இக்கோயில்கள் யாவும் முற்கூறிய சோழர் ஆட்சிக்காலத்தவென ஆராய்ச்சியாளர் கொள்கின் றனர். அங்ங்னமாயின் சோழருடைய சமயப் பற்றி னையும் ஆளுந்திறனையும் அவ்விடத்திருந்த தமிழர் களின் தொகையினையும் நினைவூட்டும் அடையா ளப் பொருட்களாக அமைந்துள்ளனபோலும். இக் கோயில்களை ஒவ்வொரு சைவனும் போய்ப் பார்த்தல் வேண்டும்.
அடிக்குறிப்புக்கள்
1. நிகரிலி சோழவள நாட்டு புலைநரியென ஜனனா
தபுரத்து இருக்கும் இத்தேவர்
2. ....... நாட்டு ஜனநாதமங்களத்து உடையார் வானவன் மாதேவி ஈயவரமுடையாற்குத் . r
- Archaeological Survey - 1906
3. S.I.I. II Page 426
4. புலநரியான விஜயராசபுரத்து
- Arc. Survey 1911 & J.C.B.As Vol, XXIX parts I-IV
5. Epigraphica Zeylaniva Vol II No 29.
6. இராசராசனுடைய சாசனங்களிற் காணப்படும் மெய்க் கீர்த்திகளில் அவன் முரட்டொழிற் சிங்கள வர் ஈழமண்டலம் கொண்ட செய்தி காணப்படுகின் றது. அவன் ஆட்சியின் எட்டாம் ஆண்டிலிருந்தே மெய்க் கீர்த்திகள் காணப்படுவதால், அவன் ஈழ மண்டலத்தை வெற்றிகொண்டது கி.பி. 993 ஆம் ஆண்டுக்கு முக்பாகவே இருத்தல்வேண்டும். "கங்கை கொண்ட சோழன்" (ஆசிரியர் தி.நா.சுப்பிர மணியன்) பக் 35
7. ஆசிரியர். HWகொட்றிங்ரன் எழுதிய 'இஸ்ங்கைச் சரித்திரம் பக்கம் 40
8. இவன் கங்கைகொண்ட சோழன் எனும் புகழ் படைத்த வீரன்.

நல்லைக்குமரன் மூலர் - 2005
9. இச் சிலா சாசனம் கி.பி.1070 வரையில் எழுதப் பட்டிருத்தல் கூடுமென்பது சென்னையில் தொல் பொருட் கலைப் பகுதி உதவி அதிகாரியாயிருந்த திரு.H.கிருஷ்ணசாஸ்திரி அவர்களது கருத்து. - Arch. Survey. 1906
10. ' '... expectation of the “Gal-Vihare' this striking ruin of the Saivite cult constructed entirely of gneiss-strangely for years past, and still, popularly mistermed the “Dalada Maligawa or 'Shrine of the Tooth Relic' the palladium of Southern Buddhism has naturally attracted the chief attention ofvisitors to Pollonaruva ........ In style the architecture of this handsome ruin is pronouncedly Dravidian. Notafiner example exists in Ceylon - Arch. Survey, 1977
11. Mr.A.Rea, Superintendent, Archaeoligical Department, Southern Circle, India says:- “The Dewale (Siva Devale No. I) is generally more advanced in plan and ornate architectural detail than the other temple (Siva Devale No.II) With its pilaster - lined walls and niches for images, it somewhat resembles the detached Subramanyashrine in the great temple at Tanjore. This temple is a Chola stucture of the 11th century, and the Subramanyashrine is ascribed by Ferguson to the 12th century. In this I think he is correct and apparently Dewale No.I is of about the same date” - Ibid. P.23. ஆனால் சுப்பிரமணிசாமி ஆலயம் மிகவும் பிற்காலத்ததென (17 ஆம் நூற்றாண்டு வரை) "தஞ்சை பூரி பிரஹதீஸ்வரர் - பெருவுடையார் கோயில் என்ற பெரியகோயில்” எனும் நூலாசிரியர் திரு.ஜெ.எம்.சோமசுந்தரம் பிள்ளை அவர்கள் கருதுகின்றார்கள். இது ஆராயத்தக்கது.
12. Polonnaruwa Bronzes & Siva Worship and Symbolism - J.C.B.R.A - S
agargar
N محے

Page 150
g5ểờgrử &
முன்னுரை:
யாழ்ப்பாண இராய்ச்சியத்தின் ஆள்புலப்பரப்பு காலத்திற்குக் காலம் குறுகியும் விரிவடைந்தும் விளங்கி வந்துள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் கி.மு ஆயிரம் வருடங்களுக்கு முன்னரேயே மானிடக் குடியிருப்புக்கள் இருந்து வந்துள்ளன வென்பது அன்ைமைக்கால தொல்லியலாய்வுகள் ஐயத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளன. இக்குடியி ருப்புக்கள் ஒவ்வொன்றிற்கும் ஆட்சிப் பொறுப்பேற்று சிற்றரசர் நிலையில் தலைவர்கள் இருந்திருக் கிறார்கள். கந்தரோடை (கதிரமலை), வல்லிபுரம், காங்கேசன்துறை (ஜம்புக்கோளம்), மாவிட்டபுரம், ஊர்காவற்துறை, கச்சாய், நாகர்கோவில், இயக் கச்சி, பூநகரி, கரியாலை நாகபடுவான், குருந்தன் குளம் முதலிய பகுதிகளில் இவ்வாறான மானிடக் குடியிருப்புக்கள் இருந்துள்ளன. இவ்வாறான சிற்ற ரசுக் குடியிருப்புக்கள் அனைத்தின்மேல் ஆதிக்கம் செலுத்தும் ஆட்சியதிகாரம் வாய்ந்தவனாக அடை யாளம் காணப்படுவன் யாழ்ப்பாண அரசின் முதல் மன்னனாகக் குறிக்கப்படும் உக்கிரசிங்கனாவான், கி.பி 785 இல் ஆட்சிப் பொறுப்பேற்ற உக்கிரசிங் கன் காலத்தில் யாழ்ப்பாணக் குடாநாட்டிற்குள் இருந்த ஆள்புலம் உக்கிரசிங்கனின் இறுதிக் காலத்தில் வன்னிப்பகுதிக்கு விரிவடைந்தது. ஆரி யச் சக்கரவர்த்திகள் எனும் நாமகரணம் பூண்ட யாழ்ப்பாண மன்னர்கள் காலத்தில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் வன்னிப்பகுதிக்கும் அப்பால் இலங்கை யின் மேற்குக் கரையோரமாக கோட்டைவரை, கிழக்குக் கரையோரமாகத் திருக்கோயில் வரை தெற்குத் திசையில் கம்பள்ை வரை காலத்திற்குக் காலம் ஆள்புல விஸ்தரிப்பு இருந்துள்ளது. இந் நிலையில் நல்லூர் இராஜதானி என்ற பதம் சுட்டக் கூடிய ஆள்பரப்பு யாழ்ப்பாண இராய்ச்சியத்தின் தலைநகராக விளங்கிய நல்லூரையும் அதன் புரா தன சுற்றாடலையும் குறிப்பதாக அமையும்.
سمص ܓܠ  ̄

ܓܔ■
l
-ത്ത രൂർണ്ണമ്ന (d - 2005 ത
இராசதானி
፰• @Œባሷላታላ %,16له2
சிங்கள ஆசியாளருக்கெதிரான முதல் கிளிச்சி
கி.மு 3ஆம் நூற்றாண்டிலும் கி.பி 1ஆம் நூற்
றாண்டிலும் வடவிலங்கையில் பெரும்பாலும் சிங்கள
2
201
மன்னர்களின் ஆதிக்கம் நிலவியது. கி.மு மூன்றாம் நூற்றாண்டில் (கி.மு.259 - 20) அனுராதபுரத் திலிருந்து ஆட்சிசெய்த தேவநம்பியதீச மன்னன் வட இலங்கையைத் தன் ஆட்சியின் கீழ் கொண்டி ருந்தான். இந்தியாவுடனான சகல தொடர்புகளுக் கும் வடவிலங்கையின் ஜம்புகோளப் பட்டினம் பிரதான துறைமுகமாக விளங்கியது. சங்கமித்த தேரர் புனித வெள்ளரசுடன் இத்துறையினூடாகத் தான் இலங்கையிற் கால்பதித்தார். மாவிட்டபுரம் கந்தசாமி கோயிலுக்குரிய சிலா விக்கிரங்கங்கள், ஆளணியினர் இத்துறையினூடாகத் தான் வந்திறங் கினர். அனுராதபுர மன்னர்களான வஸ்பன் (கி.பி1 ஆம் நூற்றாண்டு), மஹல்லகநாகன், கனிஸ்ட திஸ் ஸன்(கி.பி 2ஆம் நூற்றாண்டு), வெஹாரிக்கதிஸ் ஸன்(கி.பி 3ஆம் நூற்றாண்டு),அக்கபோதி, சிலா மேகவண்ணன்(கி.பி 7ஆம் நூற்றாண்டு) ஆகிய சிங்கள மன்னர்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டின் மேல் ஆட்சியதிகாரம் கொண்டிருந்தனர். இரண்டாம் மகிந்தன் (777 - 797) என்ற அனுராதபுர ஆட்சியாள ரின் காலத்தில் உத்தரதேசத்து (வடவிலங்கை) முதலிகள் சிங்கள ஆட்சியாளரிடமிருந்து வடவிலங் கையை மீட்கக் கிளர்ச்சி செய்தனர். சிங்கள ஆட்சியாளனுக்கு எதிராகக் கிளர்ந்த இக்கிளர்ச்சிக் குத் தலைமை வகித்தவன் யாழ்ப்பாணத்தின் முதல் மன்னனாக இனங்காணப்படும் உக்கிரசிங்க னாவான். நெடுங்காலம் இழந்திருந்த 'உரிமையை மீட்கும் வகையில் போரிட்டு கி.பி 785 இல் நாக தீபத்தினைப் பெற்று கதிரமலையைத் (கந்தரோடை) தலைநகராகக் கொண்டு உத்தரதேசத்தை ஆண்டு வந்தான்.
சிங்கன்நகர்
உக்கிரசிங்கனின் ஆட்சிக்காலத்தில் கதிரமலை யைக் கைவிட்டுப் புதியதொரு தலைநகரினைப் பல காரணங்களுக்காக உருவாக்கிக் கொள்ள
0

Page 151
நேர்ந்தது. கந்தரோடைப் பிரதேசம் பெளத்தம மக்களது முக்கிய பிரதேசமாக மாறியிருந்தது ஜம்புகோள விகாரை, ஸாலிபதவிகாரை, திஸ்ள விகாரை என்பனவற்றோடு கந்தரோடையிலும் வல்ல புரத்திலும் பெளத்த மக்கள் பரவியிருந்தனர். உ8 கிரசிங்கன் தீவிர சைவனாக விளங்கினான். யாழ் பாண இராய்ச்சியத்தில் சைவம் இழிநிலையில் இருப்பது கண்டு புத்தூக்கம் அளிக்கப் பல முயற்சி கள் மேற்கொண்டான். மாவிட்டபுரம் கந்தசாமி கோயிலை அமைப்பித்தான். கீரிமலை நகுலேஸ்வரர் கோயிலைப் புனருத்தாரணம் செய்வித்தான். காசிட் பிராமணர்களையும் பெரியமனத்துளார் போன்ற சிதம்பர பிராமணர்களையும் வருவித்து குடியமர்த் தினான். இவ்வாறு உக்கிரசிங்கன் பல்வேறு முயற்சி கள் செய்தும் பெளத்த செல்வாக்கு கதிரமலை, வல்லிபுரப்பகுதிகளில் நிலை கொண்டிருந்தது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் கிழக்குப்பகுதி, மேற்குப் பகுதி, வடக்குப்பகுதி என்பன மக்கட் குடியிருப் புக்களைக் கொண்டிருந்தன. தென்பகுதி (இன்றைய யாழ்ப்பாணம்) மக்கள் விரும்பிக் குடியேறாத பகுதி யாக விளங்கியது. இத்தகு நிலையில் தனது தலை நகரை இடம் மாற்றுவதற்கு உக்கிர சிங்கன் விரும்பினான். யாழ்ப்பாணக் குடாநாட்டைக் கைவிட்டு வன்னிப்பகுதியில், (பூநகரிப் பிரதேசமென புஸ்பரெத்தினம் துலக்கமாக இனங்காண்பர்) தனது புதிய தலைநகரை உக்கிரசிங்கன் என்ற அவன் பெயரைத் தாங்கி சிங்கன்நகர் (சிங்கைநகர், சிங்கநகள்) எனப்பெயரினைப் பெற்றது.
தமிழரசரின் ஆரம்பத் தலைநகள்களில் ஒன்றான சிங்கைநகள் என்பது வல்லிபுரப் பகுதியிலேயே இருந்ததென்றும் நல்லூருக்கு அருகில் இருந்த தென்றும் வரலாற்றாசிரியர்கள் கொள்வது ஏற்றதாக வில்லை. புஸ்பரெத்தினத்தின்படி பூநகரிப் பிரதேசத் தில் இருந்ததெனக் கொள்வதே பொருத்தமானது. சிங்கள நூல்களிலிருந்தும் கோட்டகம் கல்வெட்டி லிருந்தும் சிங்கைநகள் அலையெறியும் கடற் கரையோரத்தில் அமைந்திருந்ததெனத் தெரிகிறது. யாழ்ப்பாணக் கடனீரேரி அன்று பொங்கு கடலா கவே விளங்கியது. இன்றைய சுண்டிக்குள மணல் தடை அன்றில்லாமல் அராபிக்கடலும் வங்காள விரிகுடாவும், யாழ்ப்பாணக் கடனிரேரி ஊடாக ஒன்றிணைந்து பொங்குகடலாக விளங்கின. கண் தெரியாத ஒரு யாழ்ப்பாடிக்கு இசைக்குப் பரிசாக தனது இராச்சியத்துக்கு வடக்கே இருந்த ஒரு
ܐ Y

ത്ത മൃർഭജർമ്നg് 0ണ്ണ്' - 2005
மணல்வெளியைச் சிங்கைநகள் மன்னன் ஒருவன் பரிசளித்ததாகக் கூறும் சம்பவத்தின் உண்மை பொய் எவ்வளவென்பதை ஆராய்வதை விடுத்து மணல் வெளியாகக் கருதப்பட்ட யாழ்ப்பாணம் வடக்கேயிருந்ததென்றால் அதைப் பரிசாகத் தந்த மன்னன் இருந்தவிடம் தென் நிலப்பரப்பாக இருந்தது என்பது ஏற்றுக் கொள்ளப்படத்தக்கதே.
உக்கிரசிங்கனுக்குப் பின்னர் சிங்கை நகரிலி ருந்து அரசாட்சி செய்தவர்கள் வரிசையில் ஜெய துங்க பரராசசிங்கன் அடுத்த மன்னனாகின்றான். அவன் காலத்தில் பாண்டிய மன்னன் றிமாற பூரீவல்லபன் (815 - 862) ஆட்சியில் இலங்கை முழுவதும் அடங்கியது. பின்னர் சோழராட்சிக்குள் இலங்கை அடங்கியது. கி.பி 948 இல் வடவிலங் கையைச் சோழரால் நியமிக்கப்பட்ட புவனேகபாகு அல்லது புவனேகவாசர் என்ற அரசப்பிரதிநிதி சிங்கை நகரிலிருந்து நிர்வகித்துள்ளான். பதின் மூன்றாம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை சிங்கைநகள் வடவிலங்கையின் தலைநகராக இருந்துள்ளது.
விஜயகாலிங்கச் சிங்கைஆரியன்
யாழ்ப்பாண இராய்ச்சியத்தின் தலைநகராக யாழ்ப்பாணம் அமைந்தமை நல்லூர் இராஜதானியின் உருவாக்கமாகியது. உக்கிரசிங்க மன்னன் கதிர மலையிலிருந்து (கந்தரோடை) தனது தலைநகரைப் பூநகரிச் சிங்கைநகருக்கு மாற்றிக் கொண்டான். யாழ்ப்பாணக் குடாநாட்டில் பெளத்தமும் சிங்கள வரும் ஆதிக்கம் பெற்றதால் இத்தலைநகள் மாற்றம் இடம் பெற்றது. பதின்மூன்றாம் நூற்றாண்டில் இந் நிலைமை மாறியது. அதற்குக் காரணம் உத்தர தேசத்து மன்னனாக சிங்கைநகரில் கலிங்கத்து மாகன் முடிசூடிக்கொண்ட நிகழ்ச்சியாகும். கி.பி.1215 இல் கலிங்கத்துமாகன் என்ற தமிழ் மன்னன் இலங்கையைக் கைப்பற்றி 1236 ஆம் ஆண்டுவரை இருபத்தொரு வருடங்கள் வரை பொலநறுவை யிலிருந்து ஆட்சி செலுத்தினான். இலங்கை வர லாற்றில் கலிங்கத்துமாகனின் படையெடுப்பும் ஆட்சி யும் மிகமுக்கியமான திருப்பு முனையாகக் கருதப் படக்கூடியது.
மாகன் பொலநறுவையில் தன் ஆட்சியை நிலை நிறுத்திக் கொண்டான். சிங்கள மன்னரால் தமிழ ரிடமிருந்து கைப்பற்றப்பட்டிருந்த நிலங்கள், சொத் V ܓܔ
1 ...............
1.

Page 152
துக்கள் என்பனவற்றினை இவன் மீளப்பறித்து தமிழருக்குக் கொடுத்தான். தமிழர் பிரதேசங்களைச் சிங்கள ஆதிக்கத்திலிருந்து மீட்டு இராசரட்டை எனப்படும். வடபாகத்தில் குடியேறியிருந்த சிங்கள ஆக்கிரமிப்பாளர்களைத் தென்புலம் பெயர வைத் தான். கலிங்கமாகனின் ஆட்சியில் சிங்கள மக்க ளுக்கும் பெளத்தத்திற்கும் எதிராக நிகழ்ந்த சம்ப வங்களின் எதிரொலி இராசரட்டைப் பிரதேசத்தில் மட்டுமன்றி உத்தரப் பிரதேசத்திலும் குறிப்பாக நாகபூமியிலும் (யாழ்ப்பாணக் குடாநாடு) எதிராலித் தது என ஊகிக்க இடமுண்டு. அப்பகுதிகளில் வாழ்ந்த சிங்கள மக்கள் பாதுகாப்புக் கருதி அவ்விடங்களைக் கைவிட்டுத் தென்புலம் பெயர்ந் தனர். அதனால் தான் யாழ்ப்பாண இராய்ச்சியம் தோற்றம் பெற்ற போது அல்லது பூநகரிச் சிங்கை நகரிலிருந்து தமிழர் இராச்சியம் யாழ்ப்பாணத்திற்கு இடம் மாறியபோது மக்கட்குடியேற்றங்களை யாழ்ப் ‘பாணத்தில் ஏற்படுத்த நேர்ந்தது.
1236 ஆம் ஆண்டு 2ஆம் பராக்கிரமபாகு எனும் சிங்களமன்னன் கலிங்கமாகனைப் பொலநறுவையில் வெற்றி கொண்டு துரத்தி விட்டான். 1242 வரை கலிங்கமாகன் கரந்துறைய நேர்ந்தது. அவ்வேளை சிங்கைநகரினை நிர்வகித்த பாண்டிமழவன் கரந்து றைந்து வாழ்ந்த கலிங்கமாகனை வலிந்து அழைத்து வந்து விஜயகாலிங்கச் சக்கரவர்த்தி என்ற நாமத் தோடு அரியணை அமர்த்தினான். சிங்கை நகரிலி ருந்து தலைநகரை மீண்டும் நாகபூமிக்கு (யாழ்ப் பாணக் குடாநாடு) இடம் மாற்றிய பெருமை விஜய காலிங்க ஆரியச் சக்கரவர்த்தியையே சேரும்.
வன்னிப்பிரதேசத்திலிருந்து சிங்கை நகரைப் புதியதொரு பிரதேசத்திற்கு அதாவது குடாநாட்டிற்கு இடம் மாற்றியதற்குப் பல்வேறு காரணங்கள் உள் ளன. கலிங்கத்து மாகனின் படையெடுப்பால் வன்னி யுட்பட்ட இராசரட்டையின் நீர்ப்பாசன நாகரிகம் அழிவுற நேர்ந்தது. பெளத்தத்தையும் சிங்கள மக்க ளையும் இப்பகுதியிலிருந்து அகற்றும் நோக்கோடு இந்த வீர சைவனான கலிங்கத்து மாகன் எடுத்த நடவடிக்கைகள் 1500 ஆண்டுகளாக நன்கு பயி ரிடப்பட்டு வந்த பரந்த வயல் நிலங்களைக் காடு பரவ வைத்தன. நீர்ப்பாசனக்குளங்கள் கவனிப் பாரின்றி சிதிலமடைந்தன. உத்திரரட்டையிலும் இராசரட்டையிலும் காட்டு நோய்களும் மலேரியாவும் மக்களைப்பீடித்து அழிவை ஏற்படுத்தின. வெள்
صبر
ܓ݂ܠ

நல்லைக்குமரன் மூலர் - 2005 ளப்பெருக்கும் வறட்சியும் இப்பகுதியில் சகஜமா யின. மக்கள் செறிவாக வாழ்ந்த உலர்பிரதேசம் மக்கள் அரிதாக வாழும் பகுதியாக மாறியது. பூநகரி சிங்கைநகள் சிங்கள மன்னனின் தாக்குத லுக்கு எந்நேரத்திலும் உள்ளாகலாம் என்ற அச்சம் நிலவியது. யாழ்ப்பாணக் குடாநாடு பாதுகாப்பான
பிரதேசமாகப்பட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக தனது முன்னோர்களின் இராஜதானியை மீண்டும்
சைவச் சூழலில் தாபிக்க இம்மன்னன் விரும்பி யிருக்கலாம். எனவே விஜயகாலிங்கமன்னன் தலைநகரை மாற்ற எண்ணங் கொண்டான்.
யாழ்ப்யானநகரி
யாழ்ப்பாண வைபமாலையின்படி விஜயகாலிங் கனின் மந்திரியாக இருந்த புவனேகபாகு புதிய தலைநகரான யாழ்ப்பாண நகரியைக் கட்டுவித்தான் என அறியப்படுகின்றது. இதனைக் கயிலாயமாலை யில் வரும் ஒரு தனிச்செய்யுள் பின்வருமாறு விபரிக்கின்றது.
இலக்கிய சகாப்த மெண்ணுற் றெழுபதா மாண்ட தெல்லை அலர்பொழி மாலை மார்பனாம் புவனேகபாகு நலமிகு யாழ்ப்பாண நகரி கட்டு வித்த நல்லைக் குலவிய கந்த வேட்குக் கோயிலும் புரிவித்தானே
என்னுற்றியெழுபதாம் ஆண்டு என்பது ஆயிர மாகிய பேரெண்ணும் நூற்றியெழும் சேர்ந்த கணக் காகும். அதாவது சக வருடம் 1170 ஆம் ஆண்டா கும். சகவருடம் 1170 என்றால் அது கி.பி 1248 ஆம் ஆண்டாகும் என்பது நல்லூர் சுவாமி ஞானப் பிரகாசர் போன்ற வராலாற்றாசிரியர்கள் கணிப்பாகும். இக்குறித்த ஆண்டிற்கு முன் யாழ்ப்பாணநகரி இருந்தது என்பதற்கு எதுவித சான்றுமில்லை. 1242 ஆம் ஆண்டு சிங்கை நகரில் சிம்மாசனமேறிய விஜயகாலிங்க மன்னன் யாழ்ப்பாண நகரியை உருவாக்கி அங்கு தனது இராஜதானியை அமைத் துக் கொண்டான்.
விஜயகாலிங்கமன்னன் தான் புதிதாகக் கட்டு வித்த யாழ்ப்பாண நகரிலும் சுற்றாடலிலும் ஆலயங் கள் பலவற்றினை நிறுவியுள்ளான். “அவன் தன் வழிபாட்டிற்காகக் கயிலாயநாதர் கோயிலைக் கட்டு வித்தான். கயிலாயநாதருக்கும் உமையவளு க்கு மென இருவேறான உயர்ந்த கோயில்களையும்,
22 J

Page 153
இவற்றோடு மூன்று சபைகள், பரிவாரத் தேவர்களுக் கான மாடங்கள், உக்கிரண சாலை, யாகசாலை, சுற்றுப்பிரகாரம், தேரோடும்வீதி, மடம், அன்னசத் திரம் முதலியவற்றினை அமைப்பித்தான் எனக் கயிலாயமாலை கூறுகின்றது. இம்மன்னன் காலத் தில் தென்னிந்தியாவிலிருந்து யாழ்ப்பாணக் குடா நாட்டிலும் வன்னியிலும் மக்கட் குடியேற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
நல்லூர்இராஜதானி
யாழ்ப்பாணநகரி அமைக்கப்பட்ட காலத்தில் நல்லூர் என்ற ஒரு தலைநகள் இருக்கவில்லை. நல்லைக்குலவிய கந்த வேட்குக் கோயிலும் புரி வித்தானே' என்று வருவதிலிருந்து அக்கால வேளையில் நல்லூர் இங்கிருந்ததாகக் கொள்ள முடியாது. பூநகரிப் பிரதேசத்திலிருந்து இருக்கும் நல்லூரில் கோயில் கொண்டு குலவிய கந்த வேளுக்கு யாழ்ப்பாண நகரில் கோயில் கட்டுவித் தான் என்பதே சரியான விளக்கமாகும். பிற்காலத் தில் இக்கோயில் நல்லூர்க் கந்தசாமி கோயிலென வழங்கப்பட்டதால் அக்கோயில் அமைந்த இடம் நல்லூராயிற்று. பதினைந்தாம் நூற்றாண்டிலே நல் லூர் யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகராகியது. அக்காலத்தின் பின்னரே நல்லூர் இராஜதானி என்ற பெயர் பொருத்தமுடையதாகிறது.
விஜயகாலிங்க ஆரியசக்கரவர்த்திக்கும் 1440
இல் அரசகட்டில் ஏறிய கனகசூரியசிங்கை ஆரி
யனுக்கும் இடையில் யாழ்ப்பாண இராச்சியத்தை சாவகமன்னன் சந்திரபானு, குலசேகரச் சிங்கை ஆரியன், குலோத்துங்க சிங்கை ஆரியன், விக்கிரம சிங்கை ஆரியன்,வரோதய சிங்கைஆரியன், மார்த் தாண்டசிங்கை ஆரியன், ஜயவீரசிங்கைஆரியன்,
குணவீரசிங்கைஆரியன் என எட்டுமன்னர்கள் ஒருவள்
பின்னொருவராக ஆண்டிறந்தனர். 1440 ஆம் ஆண்டு குணவீரசிங்கை ஆரியனின் மகனான கணக
சூரியசிங்கைஆரியன்(செகராசசேகரன் 6) யாழ்ப்
பாண இராச்சியத்தின் மன்னனாகினான். ஆரியச்சக் கிர வர்த்திகள் கட்டிக் காத்த வட்விலங்கையின் விலைமதிப்பில்லாத சுதந்திரத்தை தென்னிலங்கை மன்னனிடம் கனகசூரியசிங்கை ஆரியன் பறி கொடுத்தான்.
கனகசூரியசிங்கைஆரியன் வடவிலங்கையை ஆண்ட வேளையில் தென்னிலங்கையில் கோட்டை
سمبر --------
N
2

 ைநல்லைக்குமரன் மூலர் - 2005
அரசனாக ஆறாம் பராக்கிரமபாகு என்பான் விளங்கி னான். அவன் தனது வளர்ப்புப் புத்திரனும் சேனாதிபதியுமான சப்புமல்குமரய(செண்பகப் பெரு மாள்) என்பானைப் பெரும்படையுடன் யாழ்ப்பாணத் தைக் கைப்பற்ற அனுப்பினான். அவன் யாழ்ப்பாண நகரியுட் புகுந்து மாட மாளிகைகள், நல்லூர்க் கந்தசாமி கோயிலுட்படப் பல கோயில்களையும் இடிப்பித்தழித்தான். யாழ்ப்பாண நகரி இச் சிங்களப் படையெடுப்பால் சிதைந்து போனது. கனகசூரிய சிங்கைஆரியன் தன்னிரு புதல்வர்களுடன் இந்தியா விற்கோடித்தப்பினான். சப்புமல் குமரய நல்லூரிலிந்து பதினேழு வருடங்கள். ஹரீசங்கபோதி புவனேகபாகு என்ற சிம்மாசனப் பெயரோடு அரசாண்டான். இந்தி யாவிற் கரந்துறைந்த கனகசூரியனும் அவனது இரு புதல்வர்களும் பெரும்படையுடன் வந்து யாழ்ப்பாணத்தினை மீட்டுக்கொண்டனர். கனக சூரியன் இழந்த மணிமுடியை மீண்டும் தரித்துக் கொண்டான். அவன் பின் அவனது மூத்த மகனான பரராசசேகரன் கிபி1478 இல் சிங்கைப்பரராசசேகரன் என்ற நாமத்தோடு மன்னனானான்.
நல்லூர் இராஜதானியைச் செப்பமிட்ட மன்னன் இவனே. சிங்களப்படையெடுப்பால் அழிவுற்ற கோயி ல்களையும் ஏனைய கட்டமைப்புக்களையும் புனருத் தாரணம் செய்வித்தும் சில்விடத்துப் புதிதாகக் கட்டுவித்தும் இராஜதானியை உருவாக்கினான். இவ்விராஜதானியை யாழ்ப்பாண வைபவமாலை பின்வருமாறு வருணித்துள்ளது. நாலு மதிலும் எழுப்பி வாசலும் ஒழுங்கா விடுவித்து மாடமாளிகையும் கூட கோபுரங்களையும் பூங்காவையும் பூங்காவன நடுவில் ஸ்நானமண்டபவமும் முப்படைக்கூபகமும் உண்டாக்கி அக்கூபத்தில் யமுனா நதித்தீர்த்தமும் அழைப்பித்துக் கலந்துவிட்டு நீதிமண்டபம், யானைப்பந்தி, குதிரைலாயம், சேனாவீரரிருப்பிடம் முதலியன கட்டுவித்துக் கீழ்த்திசை வெய்யிலுகந்த பிள்ளையார் கோயிலையும், மேற்றிசைக்கு வீரமாகாளியம்மன் கோயிலையும், தென்திசைக்கு கைலாய பிள்ளையார் கோயிலையும், வடதிசைக்குச் சட்டநாதர் கோயில், தையல்நாயகி அம்மன் கோயில், சாலைவிநாயகர் கோயிலையும் அமைப்பித்தனர். போர்த்துக்கேய ஆவ ணங்களிலிருந்து பலமான கோட்டை ஒன்று நல் லூரில் இருந்ததாக அறியலாம். அதனை அவர்கள் இடித்தழித்தனர் எனவும் அறிய முடிகிறது.
சிங்கைப் பரராசசேகரன் காலத்தில் நல்லூர் இராஜதானி நல்லூர்க் கந்தக்வாமி ஆலயத்தினைச்
Var
محصے

Page 154
சுற்றி அமைந்திருந்தது. திக்கெல்லாம் ஆலயங்கள் நிறுவப்பட்டிருந்தன. சட்டநாதர்கோயில், வெயிலு கந்த பிள்ளையார் கோயில், கைலாசபிள்ளையார் கோயில், வீரமாகாளியம்மன் கோயில் முதலானவை அமைந்திருந்தன. முத்திரைச் சந்திப்பகுதியில் முன் னர் அமைந்திருந்த புராதன நல்லூர்க் கந்தசுவாமி கோயிலையும் அரண்மனையையும் அண்மி அமைக் கப்பட்டிருக்கும் 'ப' கர வடிவ யமுனா ஏரி (கூபகம்) அம்மன்னனின் மிக முக்கியமான கட்டமைப்பாகும்.
நல்லூர் இராஜதானியின் இருப்பினை இன்று உறுதிப்படுத்தும் தொல்பொருட் சின்னங்களாக விளங்குவன யமுனாரி, மந்திரி மனை, பூதத்தம்பி வளைவு, முத்திரை மண்டபம் என்பனவாம். அவற் றோடு சங்கிலித்தோப்பு, பண்டாரவளைவு, இராசா
தொன்று தொட்டு நிலவி
கூறு னெட்டும் மாண்பி
குன்று தோறாடி வரும் (
நின்று நாம் தொழுகின்ே
ܐ

രു രൂർണ്ണർമ്ന (d - 2005
வின் தோட்டம், பண்டாரக்குளம், அரசகேசரி வளவு, என்பனவும் ஆங்காங்கு காணப்படும் கட்டிட அழிவு களின் எச்சங்களும் அக்கால நல்லூர் இராஜதா னியை நினைவு கூர வைக்கின்றன. வரலாற்றுக் கால ஆலயங்கள் கம்பிரமாகப் புதுப்பொலிவோடு மிளிர்கின்றன. சிங்கைப் பரராசசேகரனுக்கு பின்னர் யாழ்ப்பாண இராய்ச்சியத்தின் மன்னனாக அரச வரன்முறையை மீறி முடி புனைந்தவன் சங்கிலி செகராசசேகரனாவான். அவனுடைய மந்திரியாக அமைந்தவன் அவனின் மூத்த சகோதரன் பரநிருப சிங்கனாவான். அவன் வாழ்ந்த மாளிகைதான் இன் றைய மந்திரி மனையாகும். இவைதான் தமிழ்மக்க ளின், சுதந்திர யாழ்ப்பாண இராய்ச்சியத்தின் தலை
நகராக விளங்கிய நல்லூர் இராஜதானியை நினைவு படுத்திக் கொண்டிருக்கின்றன.
Górs Geornríó
- amoeraseñoroesort enrerebavour Underdir
டும் தோகைமயில் முருகன்
னை எடுத்துரைக்க முடியுமோ?
குமரனருள் வேண்டியே
றாம் நிகருனக்கு வேறுண்டோ?

Page 155
ஈழத்துத் திருப்
தமிழிலே முருகப் பெருமானைப் பற்றிய பக்திப் பாடல்களிலே திருப்புகழ் மிகச்சிறப்பு வாய்ந்தது ஆகும். சைவசமய மரபிலே வழிபாட்டின்போது கூறப்படும் பஞ்சபுராணங்களான தேவாரம், திருவாச கம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருப்புராணம், ஆகியவற்றுடன் ஆறாவதாகத் திருப்புகழ் இடம் பெற்றுள்ளது. முன்னைய ஐந்தும் சிவபிரானையே சிறப்பித்துக் கூறுவன. பின்னையது முருகப்பெருமா னையே சிறப்பித்துக் கூறும். ஒரு சில திருப்புகழ்கள் பிள்ளையார் பற்றியும் உள்ளன. இவையெல்லாம் இறைவனின் சிறப்பியல்புகளை விபரிப்பன. அவரின் புகழை எடுத்துக்கூறுவன. அவருக்குரிய வாடாத பக்திமான்களாக விளங்குகின்றன. இவற்றுள் திருப் புகழ் முருகப்பெருமான் பல்வேறு திருவிளையாடல் களையும் வீர தீரச் செயல்களையும் அடியார்க்கு எளிதில் அவர் அருள் பாலிக்கும் பாங்கு முதலியன வற்றைப் புகழ்ந்து கூறும். இறைவனின் புகழைக் கூறுவதால் திருப்புகழ் எனப்படும்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த திருப்புகழை இயற் றியவள் கி.பி 15ம் நூற்றாண்டிலே தமிழகத்திலே வாழ்ந்த சிறந்த புலவர்களில் ஒருவரான அருண கிரிநாதர். இவர் வாழ்ந்த காலத்திலே முருகவழிபாடு சிறப்பாக நிலவிற்று. முற்பட்ட காலச் சைவ நாயன் மார்கள் எவ்வாறு தமிழகத்திலுள்ள ஊர்கள் தோறும் சென்று அவ்விடங்களிலுள்ள சிவத்தலங் களில் எழுந்தருளியிருக்கும் சிவபிரானைப் பற்றிப் பக்திச் சுவை ததும்பும் இனிய இசையோடு கூடிய செந்தமிழ்ப் பாடல்களாகிய தேவாரம், திருவாசகம் ஆகியவற்றைப் பாடி மக்களுக்குத் தெய்வ(சிவ) பக்தியையும் செந்தமிழ் உணர்வினையும் நாட்டுப்பற் றையும் ஊட்டி விழித்தெழச் செய்தார்களோ அது போலவே அருணகிரிநாதரும் பல முருக தலங்க ளுக்கும் சிவதலங்களுக்கும் சென்று அவ்விடங் களில் எழுந்தருளியிருக்கும் முருகப் பெருமானைப் பற்றிச் சிறப்பித்துச் சிறந்த கந்தப் பாடல்களையும் பாடி மக்களைக் குறிப்பாக முருக பக்தியிலிடுபடச் செய்துள்ளார். இலக்கிய கலாநிதி வ.சு செங்கல் வராயபிள்ளை அருணகிரிநாதர் பாடியுள்ள இருநூறு திருத்தலங்கள் பற்றித் தாம் எழுதியுள்ள அருண
Ní

ത്ത മൃർമ്നർആg് 0ഞ്ഞു? - 2005 =
8ழ் - ஒரு குறிப்புரை
5 موله ق . گاه زاده ۶ق اولS) -
கிரிநாதர் வரலாறும் நூலாராய்ச்சியும் என்ற நூலிலே குறிப்பிட்டுள்ளார்.
இத்திருத்தலங்களில் ஒருசில ஆந்திரதேசத் திலும், மூன்று இலங்கையிலுமுள்ளன. ஏனையவை தமிழகத்தில் உள்ளன. இச்சிறு கட்டுரையிலே இலங்கையிலுள்ள மூன்று தலங்கள் பற்றிய திருப்புகழ் பற்றி சுருக்கமாகக் கூறப்படும்.
இதற்கு முன்னோடியாகத் திருப்புகழ், அதன் ஆசிரியர் அருணகிரிநாதர் பற்றிச் சிறிது கூற வேண்டியது அவசிமாகும். ஏற்கனவே குறிப்பிட்ட வாறு தேவாரம், திருவாசகம் போல இதுவும் பக் திச்சுவைமிக்கது. இசை நயமும் பொருள் நயமும் மிக்கது. இதிலுள்ள கந்தஇசை இணையற்றதாகும். அதாவது லயம், தாளம் சிறப்பானவை. ஓசை நயமும் மிக்கவை. சைவசமய பெளராணியாக மரபுகளும் ஐதீகங்களும் இவற்றில் இடம் பெறு கின்றன. இவர் சுமார் மூவாயிரம் திருப்புகழ் பாடியதாக அறியப்படுகின்றது. அவற்றை விடக் கந்தரந்தாதி, கந்தரநுபூதி, கந்தரலங்காரம், வேல் விருத்தம், மயில் விருத்தம், திருப்புயவகுப்பு முதலியனவற்றையும் இயற்றியுள்ளார். இவருடைய வாழ்க்கை வரலாறு பற்றிய நம்பகமான செய்திகள் மிகக் குறைவாகவே கிடைத்துள்ளன. இவர் வாழ்க் கையின் முற்பகுதியில் விலை மாதரின் சிற்றின் பத்திலே மிகவும் ஈடுபாட்டு மனமுடைந்து தற் கொலை செய்ய முயற்சித்த போது முருகப் பெருமானின் திருவருளால் காப்பாற்றப்பட்டுப் பின்னர் அவர் புகழையே பாடி அவரையே புகலிடமாகக் கொண்டு வாழ்ந்தார் என மரபுவழிச் செய்திகள் கூறுகின்றன. இவருடைய திருப்புகழிலே இக்கருத் திற்குச் சான்றுள்ளது. பல பாடல்களின் முற்பகுதி யிலே தாம் சிற்றின்பத்திலே திளைத்துத் தடுமாறி யதும் பின்னர் முருகன் தன்னைக் காப்பாற்றியதாக வும் கூறுகின்றார். சில பாடல்களிலே இறைவன் குருவடிவாக வந்து தன்னை ஆட்கொண்டதாக மணிவாசகள் போலக் கூறுகின்றார். அவருடைய - முருகனுடைய திருவடிகளைத் தேடிச் செல்பவரா கவும், அத்திருவடிகளே தமக்குப் புகலிடம் அவற் N محصے

Page 156
றைக் காட்ட வேண்டும் எனவும் அவர் உள்ளமு ருகிப் பாடியுள்ளார். எந்த நூலிலும் அல்லது ஆக்க இலக்கியத்திலும் நூலாசிரியன் அல்லது புலவனின் மனப்பாங்கு எவ்வாறாயினும் பிரதிபலிக்கும் என்பது பொதுவான உண்மையாகும்.
இலங்கையிலுள்ள மூன்று புகழ் பெற்ற முருக தலங்கள் பற்றி இவர் திருப்புகழ் பாடியுள்ளார். அவற்றினுள்ளே தொன்மை வாய்ந்த முருக தலமான கதிர்காமம் பற்றி 30 திருப்புகழும், திருகோணமலையிலிருந்த முருகன் கோவில் பற்றி இரண்டு திருப்புகழ்களும் நல்லூர்க் கந்தசுவாமி கோவில் பற்றி ஒன்றும் கிடைத்துள்ளன. கந்தவினம் பற்றியும் ஒன்று உள்ளதாகக் கூறப்படுகின்றது.
இத்திருப்பாடல்கள் கூறும் குறிப்பாக மூன்று திருத்தலங்கள் பற்றி முதலிலே கூறலாம். திருத் தலங்கள் பற்றி பாடல்களில் அவை பற்றிய தனிச் சிறப்புக்களும், ஐதீகங்களும் இடம்பெறும். அதே வேளையில் அனைத்துக்கும் பொதுவான பண்புகள் குறிப்பாகப் பாடல்கள் வருணிக்கும் தலைவன் இங்கு முருகன் பற்றியவற்றிலே இடம்பெறும்.
கதிர்காமம் தென்னிலங்கையிலே மாணிக்க கங் கையாற்றங் கரைக்கு அருகில் உள்ள மலைப்பிர தேசத்திலுள்ளது. முருகன் சிறப்பாகக் குறிஞ்சி நிலத்தெய்வம். எனவே அந்நிலத்தின் இயற்கை வனப்பு முதலியனவும் இடம்பெறும். அப்பிரதேசத் திலே நெடுங்காலமாக வாழும் இலங்கையின் ஆதிக் குடிகளாகிய வேடர் குலவேந்தனின் மகள் வள்ளி நாயகி முருகனின் அன்பிற்குரிய ஒரு சக்தி. எனவே முருகன், வள்ளி காதல் மற்றும் தொடர்புகள் முதலியன கதிர்காமத் திருப்புகழில் நன்கு இடம் பெற்றமையில் வியப்பில்லை. கதிர்காமம் இன்று கூடுதலாகச் சிங்கள பெளத்தர்களின் ஆதிக்கத்திற் குட்பட்டிருப்பினும் அங்கு தொடர்ந்து இடம் பெறும் முருகவழிபாடு, பழந்தமிழர் மத்தியில் நிலவிய வழிபாடு முறைகளை நினைவூட்டிக் கொண்டிருக் கின்றன. இலங்கையின் எப்பகுதியிலுள்ள இந்துக் களும் கதிர்காமக்கந்தனில் பொதுவாக ஈடுபாடுள் ளவர்களாக உள்ளனர். முற்காலத்தில் போல இன்று பொதுவாகச் சுதந்திரமாகச் செல்ல முடியாத கார ணத்தினால் இலங்கையின் குறிப்பாகக் கிழக்கு, வடக்குப் பகுதிகளில் சின்னக் கதிர்காமம் என்ற பெயரில் புதிய ஆலயங்களும் உருவாக்கப்பட்டுள் ளன. ஆனால் தொண்டைமானற்றிலுள்ள செல் வச்சந்நிதி பழைமை வாய்ந்த முருக தலமாகும். தென்கோடியிலுள்ள கதிர்காமம் போன்று இலங்தை
ܓܠ

= góosoáapogó todo - 2005 யின் வடகோடியிலே செல்வச்சந்நிதி விளங்குகின் றது. வழிபாட்டு முறைகளில் இரண்டுக்குமிடை யிலே சில ஒற்றுமையுண்டு.
அருணாகிரிநாதர் பாடியுள்ள திருகோணமலை முருகத்தலம் எதுவென்பது தெளிவில்லை. ஒரு வேளை போர்த்துக்கீசரால் அழிக்கப்பட்டிருக்கலாம். அல்லது புகழ்பெற்ற திருக்கோணேஸ்வர ஆலயத் தின்னச் சேர்ந்த முருகன் ஆலயமாக இருந்திருக் கலாம். இது பற்றிப் பின்னர் கூறப்படும்.
அவர் கூறும் யாழ்ப்பாணப் பட்டின முருகன் ஆலயம் முன்னாள் நல்லூர் கந்தசுவாமி கோவில் என்பதில் ஐயமில்லை. பழைய நல்லூர் ஆலயம் ஒரு பெரிய கோவிலாக இருந்ததெனவும் ஒரு கட்டத்திலே போர்த்துக்கீசால் வீரரின் பாசறையாக இருந்ததெனவும் இதனை அழித்துத் தரைமட்ட மாக்கிய போர்த்துக்கீசரின் ஆவணங்கள் குறிப்பிட் டுள்ளன. மேலும் பழைய தலைநகரான நல்லூரைச் சுற்றிக் கோட்டையிருந்ததாகவும் அறியப்படுகின் றது. இதனை இது பற்றித் திருப்புகழும் உறுதிப்ப டுத்துகின்றது. யாழ்ப்பாணம் யாழ்ப்பாணாயன் பட்டினம் எனவும் அழைக்கப்பட்டது.
பொதுவாக, ஏற்கனவே குறிப்பிட்டவாறு ஏனைய திருப்புகழ் பாடல்களிற் போலன்றி இத்தலங்கள் பற்றிய பாடல்களிலே ஒரு குறிப்பிட்ட தொகைப் பாடல்களின் முற்பகுதியிலே தான், இவர் விலை மாதரின் சிற்றின்பத்திலே திளைத்துப் பின் கவ லைப்படுவதையும் பின்னர் தமது துயர் துடைக் குமாறு வேண்டுவதையும் பார்க்கலாம். எடுத்துக் காட்டாக,
கருகியே மெத்த விடலாம் வைத்த
கலகவா ளொத்த விழிமானார் கடினபோ கத்த புனகவாருற்ற களபமார் செப்பு முலைமீதே உருகியான் மெத்தமயவனாகிப்பு
ன்னுரைகளே செப்பி யழியாதுன் உபயயாதத்தி னருளையே செப்பு
முரிய ஞானத்தை யருள்வாயே (27)
என்பதனைக் குறிப்பிடலாம்.
கதிர்காமத்தின் இயற்கைக்வளம், “மணிதரளம் விசி அணியருவிச்சூழ மருவு கதிர்காமப் பெருமான்" (11) “கரிய யுகத்திரட்பலவின் மீதிற்களைக் கனிகள் பீறிப்புசித் தமாரடிக்
N
6)=

Page 157
கதலி சூதத் தினிற் பயிலுமீழத்தினிற் கதிர்காமக் கிரிகப் பெருமாளே (06)
போன்றவற்றிலே காணலாம். இலங்கையின் பெயர்களிலொன்றான ஈழம் என்ற சொல்லினை அருணகிரிநாதர் மேற்குறிப்பிட்டதிலும் "ஈழ கதிர் காமம் வாழ்தேவர் பெருமாளே” (2021) போன்ற வற்றிலும் பயன்படுத்தியுள்ளமை உற்று நோக்கற் UT6).
கதிர்காமம் பற்றிய அடைமொழிகளும் குறிப் பிடத்தக்கன. "தோமில் (குற்றமற்ற) கதிர்காமம்(10) சிவஞானசுத்த கதிர்காமப்பெருமாளே (26)” கதிர் காம மூதூரிலிளையோனே(16,17) போன்றவற்றிலே கதிர்காமத்தின் தொன்மையும் சைவசமயச் சிறப்பும் நன்கு தென்படுகின்றன. முருகப்பெருமான் என்றும் இளையவன். ஆனால் அவன் இருக்கும் கதிர்கா மமோ பழைமை வாய்ந்ததலம். இறைவனுக்கு முப்பு இல்லை. எனவே அவன் தொடக்கமற்று என்றும் இளமையாக உள்ளவன். அவன் வீற்றிருக் கும் திருத்தலமும் தொன்மையானதே.
முருகப்பெருமான் கதிர்காமத்திலே கருணை மலையாக விளங்குகின்றான். “ஞானகருணை மேரு வேயிழக்கதிர்காமம் வாழ்தேவர் பெருமாளே” (1921) "கருணை மேரு' எனும் சிறப்புச் சொற்றொடர் மேலும் பல பாடல்களில் வருகின்றது. மேலும் பொன் மயமானது மலைகளிற் சிறந்தது என்று கூறப்படும். இறைவனே கருணையின் வடிவமாக விளங்கி அனைவருக்கும் அருள்பாலிக்கின்றான்.
திருகோணமலை பற்றிய திருப்புகழிலே அத் திருத்தலம் "நிலைக்கு நான்மறை தவத்தான பூசுரர், திருகோணமலை தலத்தாரு கோபுரநிலைக் கள வாயினில் கிளிப்பாடு பூதியில் வருவோனே" என வருணிக்கப்படுகின்றது. இவ்வருணனை திருகோண மலையிலுள்ள திருக்கோணேஸ்வர ஆலயத்திலி ருந்த முருகப் பெருமானையோ அல்லது திருகோ ணேஸ்வரப் பெருமானையோ இவர் பாடுகிறார் போல வும் தென்படுகின்றது. ஏனெனில் சிதம்பரம் நடராஜர் திருக்கோயில் பற்றிய திருப்புகழ் பாடல்கள் உள் ளன. அவருக்கு சிவிபிரானும் முருகனும் ஒரே தெய்வமாகக் காட்சியளித்தனர். யாழ்ப்பாணாயன் பட்டின (நல்லூர்) முருகனைப் பற்றிய திருப்புகழ் "ஏற்போர் தாம் வசத்திச்சையின் மகிழ்வோடு வாப்ப்பாப் வீசும் பொற்பிரபுை நெடுமதின் யாழ்ப்பாணாயன் பட்டின மருவிய பெருமாளே”
RC 1
○ Y.

ത്ത ഭ്രൂ oണു് - 2005
என முடியும் பகுதியிலே ஏற்கனவே குறிப் பிட்டவாறு மதிலாலே சூழப்பட்டுள்ள பழைய தமிழ் மன்னரின் தலைநகராகிய நல்லூரை இது குறிக் கின்றது.
முருகப்பெருமான் தந்தைக்குப் பிரணவோப தேசம் செய்த பெருமைக்குரியவர். அப்பெருமான் தன்மீது கருணைகூர்ந்து குருவடிவாக வந்து தன் னையும் ஆட்கொண்டமையும் அருணகிரிநாதர் விய ந்து கூறுகின்றார். தந்தைக்கு குருவான முருகனை
அரவு பிறைவாரி விரவு சடைவேணி அமலர் குருநாதப் பெருமாள் காண் (0) எனவும், அதிர வீசியாடும் வெற்றி விடையிலேறு மீசர்கற்க அரிய ஞான வாசகத்தையருள் வோனே எனவும்,
தமக்குப் அப்பெருமான் குருவாக வந்து ஆட்கொண்டருள் புரியும் மாற்றத்தினை
இறவாமல் பிறவாமல் எனையாள் சற்குருவாகிப் பிறவாகித் திரமான பெருவாழ்வைத் தருவாயே எனவும் கூறியிருப்பன மனங்கொள்ளற்பாலன.
கதிர்காமத்திலே கோயில் கொண்டெழுந்தருளி யிருக்கும் முருகப்பெருமான் நாதப் பேரொளியின் சிறந்த நற்குணங்களின் வடிவம். இச்சா சக்தி, 1 கிரியா சக்தி யாகிய வள்ளி, தெய்வநாயகி, ஆகி யோரின் மணாளனாக வேலினைத் திருக்கரத்திலே தாங்கியுள்ளான்.
பேரொளி வடிவானவன், சிவஞானத்தின் வடிவ மான இளமையான இறைவன் குற்றமற்ற கதிர் காமத்தில் எழுந்தருளியுள்ளான் என்ற கருத்துப்பட
நாதவெளியே நற்குணசீலா நாரியிருவோரைப் புணர்வேலா! சோதி சிவஞானக் குமரேசா தோமில் கதிர்காமப் பெருமாளே
என அவர் கூறியுள்ளார்.
முருகப்பெருமான் சிவபெருமான் உமாதேவியார் ஆகிய்ேர்ரின் திருமகன் என்பதையும் திருமாலின் மருகன் என்பதையும் வள்ளி, தெய்வநாயகி மணா ளன் என்பதையும் அவர் இத்திருப் பாடல்களிலே சிறப்பிக்கின்றார். எனினும் சக்திகளிலே வள்ளி நாயகி பற்றிய குறிப்புக்களே கூடுதலாக வந்துள் ளன. கதிர்காமத்தலம் வள்ளி நாயகியுடன் நெருங் கிய தொடர்புடையதால் இவ்வாறு அவருக்கு முக் ஆபத்துவம் அளிக்கப்படுகின்றது எனலாம். 79

Page 158
அப்பெருமானுடைய வீரதீரச்செயல்கள் பிர மாதமாகக் கூறப்பட்டுள்ளன. அவர் தாரகன் குறிப் பாக சூரன் முதலிய அசுர மன்னர்களை வென்று தேவர்களைச் சிறை மீட்டு அவர்களுக்கு அருள் பாலித்தமை
அரிய லோக மீது சுற்றி யசுரர் லோக மீடழித்து அமரர் லோகம் வாழ வைத்த பெருமாளே (10) எனவும்
அடல் கெடாதசூர் கோடி மடிய வாதை வேலேலி யமர் செய்வீர வீராறு புயவேளே (14) எனவும்
கூறப்படுவதால் அறியப்படும். தேவர்களுக்கு இவ் வாறு திருவருள் லித்த ையால் பலபாடல்களில்ே “தேவர்பெருமாளே” என அவர் சிறப்பிக்கப்படுகின்றார். அதே வேளையில் அனைவருக்கும் அவர் திருவ ருள் பாலிப்பவர் என்ற கருத்தும் பல பாடல்களிலே வருகின்றது. ஏற்கனவே குறிப்பிட்டவாறு அவர் "கருணைமேரு' ஆவர் என்றும் பக்தர் பக்கத்தில் ஆபத்பாந்தவனாக விளங்குபவர்
முருகனே! பத்தரருகனே! முத்தி முதல்வனே எனவும் பச்சைமயில் வீரா (06) எனவும்
முருகனே பக்தரருகனே (27) எனவும்
வருவனவற்றால் மேற்குறிப்பிட்ட கருத்துப் புலப் படும். அப்பெருமான் மிகச் சிறந்த குருநாதனுமாவர் என்பது “மிக்க குருநாதர் பெருமான் காண்” என்ப தனாலும் உணரப்படும். பக்தர் பெருமானாகவும் குருநாதர் பெருமானாகவும் அவர் திகழ்கிறார்.
அப்பெருமான் அனைத்திற்கும் அப்பாற்பட்டவர். சரியை, கிரியை, யோகம், ஞானத்திற்கும் மேலானவர்.
சரியையாளர்க்கு மக்கிரயையாளர்க்கு நற் நற் சகலயோகர்க்கு டெட் சிதாய சமயபேதத்தவர்க்கனு கொனாமெய்ப்பொருட் டரு பராசத்தியிற் பரமான
துங் மேலற்புதப் பரமஞானத் தனிச் சுடர் வியாபித்த நற்பதி நீடு துகளில் சாயுச்சியக் கதியையீறற்றசொற் சுகசொரூபத்தையுற் டைவேனோ?.
எனவரும் பகுதி ) முருகப்பெருமானின் மிக மேலான பரத்துவ நினைக் கூறி, அவர்ளிக்கும் சாயுச்சிய முத்தியை “எப்போது தாம் அடைவன்” என அருணகிரிநாதர் எதிர்பார்க்கின்றார். இப்பேர்ப் பட்ட சிறப்புள்ள இறைவனிடத்து
எதிரிலாத பக்திதனை மேவி இனிய தாள்நினைப்பை யிருபோதும் இதயவாரிக் குளுறவாகி எனதுளே சிறக்க அருள்வாயே (02)
-○

ട്രൂർആg് (d - 2005 ത என இணையற்ற பக்தியும் இறைவனின் திருத் தாள் நினைவும் இதயத்துள் புகுந்து சிறக்க அருள் புரியுமாறு இரங்கிக் கூறுகிறார். பக்தர்கள் என்றும் விரும்புவது இறைவனின் திருப்பாதங்களே. ஏனெ னில் திருவருள் நல்குவது அவையே. நடராஜப் பெருமானின் தூக்கிய திருவடியே அருளுதலைச் செய்வதாகும். நின்னிற் சிறந்தவை நின்தாளி ணைகள் எனச் சங்ககாலப் புலவன் ஒருவன் இறைவனின் திருமாலின் திருவடிகளைச் சிறப்பித்துள்ளான்.
. முருகப்பெருமான் மயிலின்மீது வரும் அழகிய அருங்காட்சி அருணகிரிநாதரை நன்கு கவர்ந்துள் ளது. கலாபசித்திர மயில்வீரா (10) பச்சை மயில் வீரா(08) மரகத மயின்மிசை (03) போன்றவை இவ்வகையிற் குறிப்பிடற்பாலன.
முருகப்பெருமான் தன்னை இடையறாது
நினைக்கும் அன்பரின் உள்ளத்திலே பச்சைமயில்
மீது இவர்ந்து விளையாடுகிறான் - திருவிளையா டல் புரிகிறான் - இலங்குகின்றான் என்பது
மருவுமடியார்கள் மனதில் விளையாடு
மரகதமயூ ரப் பெருமாள் காண்
என்பதால் அறியப்படும்.
அப்பெருமான் வைதாரையும் வாழவைப்பான். அறியாமையாலோ அறிந்தோ தன்னை நல்ல வார்த் தைகளாலே போற்றுவோருக்கு மட்டுமன்றி தகாத வார்த்தை பேசுவோருக்கும் இரங்கி அருள்புரிவான் என்பது இதமொழி பகரினும் மதமொழி பகரினும் ஏழைக்கு இரங்கும் பெருமாளே எனக் கூறியி ருப்பதாலே புலப்படும். மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே என இராமலிங்க சுவாமி ள் சிவபிரானைப் போற்றியுள்ளமை மேற் குறிப் பிட்டவற்றுடன் ஒப்பிடற்பாலது.
கதிர்க ம் பற்றிய பாடல்களிலமருவறா வெற்றி மல. தெடாவிற்கை வலிசெயா நிற்குமனாதலும் எனத் தொடங்கும் பாடலில் நாயக நாயகி பாவம் நயம் படக் கூறப்படுகின்றது. இங்கு அருணகிரிநாதர் நாயகியாகவும் முருகப் பெருமான் நாயகனாகவும் பாவனை செய்யப்பட்டுள்ளார். இறைவன் ஆன்மா தொடர்புகளை விளக்கும் பாவங்களில் நாயக நாயகியாக பாவமும் ஒன்றாகும்.
திருகோணமலைத் திருப்புகழ் ஒன்றிலே முருக னைத்தேடி அவன் புகழ்பாடும் தன்னை அப்பெ ருமான் நாய் போன்றவனாகிய தனக்கு அவரின் ܓܔ
28 JR

Page 159
அருட்பார்வையளித்து அவரின் திருவடியின் கீழி ருக்கும் வண்ணம் அருள்பாலிக்குமாறு அருணகிரி முருகனை வேண்டுகிறார். அத்திருப் பாடல் "நினை த்த காரியம்” அநுகூலமே புரி பெருமாளே” என முடிவடைகின்றது. எனவே நிச்சயமாக திருவருள் கிடைக்கும்.
திருகோணமலை பற்றிய பிறிதொரு செய்யுள் முடிவிலே (32) அறங்களை வளர்த்து வாழ்ந்த (தாயாகிய) பார்வதி மகிழ்ச்சியடைய அழகிய வள்ளி, தெய்வானை அம்மையாருடன் சோலைகள் நிறைந்த திருகோணமலை எனும் தலத்தில் உலா வும் பெருமாளே” என்னும் பொருள்படக் கூறப் படுகின்றது.
நல்லூர் பற்றிய திருப்புகழின் முற்பகுதியிலே
சிற்றின்பத்திலே திளைத்துப் கெட்டுப்போன தமக்கு உலகப் பற்றறுத்து இனிமேலாவது மெய்ஞா னத்தை அருளிக்காக்குமாறு "கேட்டேனை உனது மெய்வாக்கால் ஞானம் பெற்றினி வழிபட அரு ளாயே” என உள்ளமுருகி அவர் முருகப் பெரு மானை வேண்டுவதைக் காணலாம். தொடர்ந்து சிவபெருமானின் வாம பாகத்தைத் தனதாக்கிக் கொண்டு பல்வேறு திருக்கோயில்களில் உலகி லேற்படும் துன்பங்களை நீக்கி அருள்பாலிக்கும் அம்பிகையின் செல்வப் புதல்வன் முருகன் எனப் புலவர் கூறுகிறார். தாய்போலத் திருக்குமரனும் திருவருள் பாலிப்பான் என்பது தெளிவு. இதைத் தொடர்ந்து முருகப் பெருமான் தன்னை முறைப்படி வழிபட்ட துறவிகளுக்கு ஞானஉபதேசம் செய்த சிறந்த ஞானகுருவாகியமையையும் தமிழலக்கண ஆராய்ச்சியில் ஈடுபட்ட அகத்தியர் முதலியோ ருக்குத் தமிழறிவை அருளிச் செய்தமையையும் விதந்து
எத்தா நாளும் தர்ப்பண செயமோடு
நீத்தார் ஞானம் பற்றிய குருபர
பாப்பாராபுஞ் சொற்றமிழருடரு முருகோனே என அருணகிரிநாதர் புகழுகின்றார். தமிழோடும் தமிழகத்தோடும் மிகவும் ஒன்றுபட்ட தெய்வமாக
நீதி உயர்ந்தமதி க நிறைய உடையவர்

நல்லைக்குமரன் மலர் - 2005 = முருகன் விளங்குவதை அவர் இங்கு சுட்டிக் காட்டி யுள்ளார். யாழ்ப்பாணம் மிக நீண்டகாலச் சைவத் தமிழ்ப் பாரம்பரியமுள்ள பிரதேசமே என்பதையும் இங்கு அருணகிரிநாதர் சுட்டிக்காட்டுகின்றார் என லாம். தொடர்ந்து தம்மை விரும்பி வேண்டுவோர் வேண்டுவதை மகிழ்ச்சியோடு முருகப்பெருமான் வாரி வழங்குகின்றார். அத்தகைய மிகச் சிறப்பு வாய்ந்த முருகப்பெருமான், பொன்போல ஒளிவீசும் உயர்ந்த மதில் சூழ்ந்த யாழ்ப்பாணப் பட்டினத்திலே (நல்லூரிலே) வீற்றிருந்து அருள்பாலிக்கிறார் எனக் கூறப்படுகிறது. கோட்டை சூழ்ந்த நல்லூர் பற்றி ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு பல சிறப்புக்கள் வாய்ந்தனவாக ஈழநாட்டுத் திருப்புகழ்ப் பாடல்கள் விளங்குகின்றன. இவற்றில் ஒருசிலவே இங்கு சுட்டிக் காட்டப்பட்டுள் ளது. திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம் பற் றிய தேவாரப்பதிகங்கள் போல இத்திருத்தலங்கள் பற்றிய திருப்புகழ்ப் பாடல்களையும் ஈழத்துச் சைவமக்கள் நன்கு போற்றிப் பாராயணம் செய்தல் சாலவும் நன்று.
அருணகிரிநாதர் தாம் பாடியுள்ள இத்திருத் தலங்களை நேரிலே தரிசித்து வணங்கிய பின்னரே இவற்றை இயற்றினார் என்று பொதுவாகக் கொள் ளலாம். அதற்கு அகச் சான்றுகளாக அவ்வத் திருத்தலங்கள் பற்றிய சில நம்பகமான தகவல் களும் உள்ளன. மேலும் அவர் வாழ்ந்த காலத்தில் தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடையில் நெருங் கிய சமய, பண்பாட்டு உறவுகள் நிலவின என்பதும் குறிப்பிடற்பாலது.
இக்கட்டுரையிலே மேற்கோள்களாகத் தரப் பட்டுள்ள கதிர்காமத்திருப்புகழ் எண்கள் கந்தர லங்காரம், கந்தரனுபூதி, ஈழத்துத் திருப்புகழ் என் னும் தலைப்பிலே யாழ்ப்பாணம் கூட்டுறவுத் தமிழ் நூற்பதிப்பு விற்பனைக்கழகம் (1970) வெளியிட்ட நூலில் உள்ளவாறு குறிப்பிடப்பட்டுள்ளன.
ஸ்வி, அன்பு கள் மேலோர்
- மகாகவி பாரதியார்
《
\
مصر

Page 160
சுப்பிரமணிய
தமிழர் வழிபாட்டு மரபில் முருகவழிபாடு தொன்மையானது. சங்ககாலம் தொடக்கம் இன்று
நாட்டிலே கந்தன் பெருமையை அறிந்தவர், அதனைப் பிறநாடுகளிலும் அறியச் செய்துள்ளனர். முருகவழிபாடு பற்றிய செய்திகள் தொல் காப்பியம், சங்க இலக்கியம், கந்தபுராணம், தேவாரத் திரு முறைகள், பிரபந்தங்கள் எனப் பல நூல்களில் பரவலாகப் பேசப்பட்டுள்ளன. வான்மீகம், பாரதம் போன்ற வடமொழிக் காவியங்களிலும் முருகன் பெருமை பேசப்பட்டுள்ளதை அறிய முடிகின்றது. வாய்மொழியிலும் கூட 'சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை கப்பிரமணியத்திற்கு மிஞ்சிய தெய்வமு மில்லை" என்ற கூற்றும் உண்டு. எனவே முருகன் பற்றிய தகவல்களை உரைநடையிலே எழுத வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. செய்யுளிலே கூறப்பட்டுள்ளவற்றை மக்களின் தேவைகருதி உரைநடையிலே தொகுத்துத்தரும் பணியைத் தமிழ் வல்லார் பலர் ஆற்றியுள்ளனர்.
ஈழத்திலே கிறிஸ்தவசமயம் பரவிச் செல் வாக்குப் பெற்ற காலகட்டத்தில் தமிழர் வழிபாட்டு மரபு பற்றிய விளக்கங்கள் வேண்டப்பட்டன. இந்து சமயக் கடவுளர்கள் பற்றிய தத்துவங்களை மக்கள் தெளிவாக உணர்ந்து தமது வழிபாட்டைப் பேண வேண்டியவராயினர். இப்பணியை முன்னெடுத்துச் சென்றவள் நாவலர். அவர் தமது காலத்தில் உரை நடை மரபையும் அச்சுவாகன வாய்ப்பையும் பயன் படுத்தி இந்துசமயம் பற்றிய நூல்களை வெளியிட் டார். அந்த நூல்கள் இன்றுவரை பயனுள்ளதாக விளங்குகின்றன. சைவத்தையும் தமிழ் மொழியையும் தமது இருகண்களெனக் கருதி நாவலர் பணி அவர் வழிநின்று பணிசெய்த தமிழ்ப் புலமைச் சான்றோர்கள் பலர் உளர். அத்தகைய சான்றோர்களில் யாழ்ப்பாணத்து மேலைப் புலோ லியைச் சேர்ந்த நா. கதிரைவேற்பிள்ளையும் ஒருவர் ஆவார். ஈழத்தில் தமிழ்மொழியைக் கற்றுத் தமிழ் عصعصير .
Y

ത്ത ട്രൂ oണ്ണ? - 2005 -ത്ത
பராக்கிரமம்
لٹ1c^(ے ہاتھ دیا) (o ( d یا (2^(S) یا (A8,5لمه
நாட்டிலே சென்று தமிழ்த்தொண்டாற்றிய இவர் ஒரு முருகபக்தர். முருகன் பெருமையையும் அருள் திறத்தையும் நன்கு உணர்ந்தவர். அவருடைய இருமொழிப் புலமை முருகன் பற்றிய தகவல் களைத் தேடித் தொகுப்பதற்கு வாய்ப்பாகவிருந் தது. வடமொழி நூல்களிலும் தமிழ்மொழி நூல்களி லும் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்புகளையெல்லாம்
ஒரு சேரத் திரட்டி முருகன் பெருமைபேசும் நூல் ஒன்றை உரைநடையிலே எழுதினார். செய்யுட் புலமையுடையோராய் இருந்தபோதும் பிற்காலத் தமிழ்மொழியின் செல்நெறியினை நன்குணர்ந்து “சுப்பிரமணிய பராக்கிரமம்” என்னும் நூலை எழுதியுள்ளார். நூலின் தேவையை அவரே பின்வருமாறு நூலில் விளக்கியுள்ளார்.
இத்தகைய சிறப்பினையுடைய் பரமநாதனாங் குகக்கடவுளார் கலியுகத்திலே விசேட் பிரத்தியக்க தெய்வமாகவிருந்து அன்பர்க்கருள் புரிதலால் கலியுகவரதள் எனவும் காரணப் பெயருற்றார். தமிழ் நாட்டகத்தார் பெரும் பாலும் அவரைத் தொழலும் அவர் புகழ் பேசலும் கீேட்டலும் செய்துய்கின்றார். தலிற் பாவயுகமாகிய இக்கலிகாலத்தே யிருமையின்பமும் எளிதிற் பெறவேண்டியோர் வேண்டியார் வேண்டுவனவெல்லாமீயும் இக்கலியுக வரதர்த்தொழுதல் அவசியமாம். அங்ஙனந் தொழுவர்க்கும் அன்பு வேண்டும் அவ்வண்பும் அவரது மெய்ப்புகழ்கிளாகிய பராக் கிரமங்களைச் செவ்வனே யறிதல்ாவதிகரித்துநிலையுறும் ஆகவான் அளவிறந்து விளங்குஞ் சுப்பிரமணிய பராக்கிர மங்களையெல்லாம் எடுத்துரைத்தலும் உரைத்தவழி யுணர் தலுஞ் சிற்றறிவினோர்க்கியலாதென்பது யாவருமுணர்ந்த தொன்றே. அவற்றுளொரு சிறிது உரையிற் போந்தவற் றினின்றியமையாத பராக்கிரமங்களையெடுத்து வகுக்கின் உலகிற்குப் பரோபகாரமா மென்று என்மனம் பன்னாட் சிந்தித்துத் கொண்டமைக்கியைய.
காஞ்சிபுரம் ஜமிந்தாரும் திருவேகம்பநாத சுவாமியாலய தர்மகர்த்தரும் வேளாண் குலப் பிரபுவும் பரோபகாரசீலரும் பன்னிரு திருமுறைத் திருவருட் பாக்களை அவ்வாலயத்தரசு வாக்களினாரோ கணிப்பித்து உலகின் கணுள்ள வுண்மைச் சைவத்திருக் கூட்டத்தினர் யாவரு முவகைக் கடலிற்றிளைக்கும்படி மிக்க விமரி சையாக மகோற்சவம் செய்வித்த வரும் பூரீ சித்தாந்த சிவநேசத் திருக்கூட்டம் என்னுஞ் சபைத் தலைவரும் கொடை முதலியவற்றால் திக்கெல்லாம் புகழ் விளங்கப்
ܓܔ 30 J

Page 161
பெற்றாரும் வித்தியா விநோதரும் ஆகிய பூரீமத்.கா. முத் கப்பராய முதலியார் அவர்கள் பெரிதும் விரும்பிப் பன்முறை வேண்டியதனானே திடங்கொண்டு வழிபடு கடவு ளாயிருக்கும் அவ்வேத வானுங் கல்வி கேள்விகளிற் சிறிது மில்லாதேன் நாணமின்றி யியற்றுவான் புக்கேன்.”
நூல் இயற்றுவதற்கு ஊக்கம் தந்த புரவலர் பணியை நூலாசிரியர் நூலிலே உரைத்திருப்பது எதிர்காலத்து நூலாக்கம் செய்வோருக்கு வழிகாட்டுவதாயுள்ளது. இன்னும் நூலாசிரியர் தமது நூலுக்கு தகவல் நூல்களைப் பற்றியும் ஒரு கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஏனைய நூல்களில் ஒதப்பட்டவை களையும் முரணாவன நீக்கி ஒருவாறியைத்தும் பின் நிகழப்பறீஇ ஆன்றோரானுரைக்கப் பெற்று வழங்கி வருஞ் சரிதங்களையுஞ் சேர்த்துஞ் சுப்பிரமணிய பராக்கிரமம்' என்னும் பெயரால் ஈதியற்றினாம்.
எனவே இந்நூல் ஒரு தகவல் களஞ்சியம்
என்பதை எல்லோராலும் உணரமுடிகிறது. நூல் ஒரே காலத்தில் எழுதப்படவில்லை. சமயம் வாய்த்த
போது எழுதியதாக அவரது ‘உபோற்காதம்' என அமைந்த நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளமை மனங் கொள்ளத்தக்கது. நூலாசிரியருடைய தகுதிப்பாட்டை அவள் பெற்றுள்ள ப்ட்டங்கள் உறுதி செய்கின்றன. அத்துவித சித்தாந்த மகோத்தாரணர், ஆரணி நகரசமஸ்தான வித்துவான், மதுரைத் தமிழ்ச்சங்கப்புலவர், 'மாயாவாததும்ளகோளரி, சைவசித்தாந்த மகாசரபம் என அவை குறிப்பிடப் பட்டுள்ளன. இவை நூலாசிரியருடைய வடமொழிப் புலமையையும் வெளிப்படுத்தி நிற்கின்றன. சிறப்பு நிலையில் நூலாசிரியர் பெற்ற 'சதாவதானி' என்ற பட்டம் அவருடைய முழுமையான ஆளுமை ஆற்றலை விளக்கி நிற்கிறது.
நாலமைப்பு
இந்நூலின் அமைப்பு சற்று வேறுபட்டதா யுள்ளது. முதலில் உரைநடையிலே பதிப்புரை அமைந்துள்ளது. தமிழ்நாட்டிலே சென்னையில் நூல் பதிப்பிக்கப்பட்ட செய்தியை அது உறுதி செய்கி நது. பதிப்புரை இந்நூலின் அக்காலத் தேவை யையும் விளக்கிக் கூறுகிறது. எல்லா நூல்களையும் பெற்றுக் கற்றுணர முடியாதவர்க்கு எளிமையில் பயின்றறிய உரைநடைவகையில் முருகனது
=سے C 13

ஊ நல்லைக்குமரன் மூலர் - 2005
மாண்பை விளக்கமுற வரைந்துள்ள இந்நூல் வெளிவர வேண்டுவதின் இன்றியமையாமையை உணர்ந்து வரைந் துதவிய ஆசிரியர் .என அது குறிப்பிடுவது ஆசிரி யரின் காலமறிந்த சமயப்பணியை எடுத்துரைப்பதாக உள்ளது.
அடுக்து நூலின் முகவுரை "உபோற்காதம் என ஆசிரியரால் பெயரிடப்பட்டுள்ளது. ஆசிரியரது உரைநடைப் பாங்கையும் நூலாக்கத்திற்கான காரணத்தையும் இப்பகுதி உள்ளடக்கி நிற்கிறது. நூலின் பொருளடக்கத்தையும் நூலில் அடக்கப் படாத எழுத வேண்டிய விடங்களையும் இங்கு நூலாசிரியர் எடுத்துக் கூறியுள்ளார்.
பொருளடக்கத்தில் 88 மூர்த்திகளாக முரு கண் மாண்பு உரைக்கப்படுகிறது. அடுத்து இந்நூலில் எடுத்தாளப்பெற்றுள்ள நூல்கள் குறிப் பிடப்பட்டுள்ளன. வடமொழி நூல்கள், தமிழ்நூல்கள் என அவை வகைப்படுத்தப்பட்டுள்ளன. அது நூல்கள் பற்றிய தேட்டத்தை மேற்கொள்வோருக் குப் பயன்படும். முருக வழிபாடு பற்றிய ஆய்வினை மேற்கொள்வோர் அறியவேண்டிய தகவலாகவும் இது அமைகிறது. அவை வ்ருமாறு.
வடமொழி நூல்கள்
1. இருக்குவேதம் 2. யசுர்வேதம் 3. சாமவேதம் 4. அதர்வணவேதம் 5. சுவேதாச்சுவதரம் 6. இராமரகசியம் 7. ஈசாவாசியம் 8. மந்திரம்
9. சாந்தோக்கியம் 10. LD5LD 11. யோகதர்சனம் 12. முக்திகம்
13.சரபம் 14. அதர்வசிரம் 15.கூடாருணிகம் 16. அதர்வசிகை 17.பிரச்சினம் 18. சரஸ்வதிரகசியம் 19. காண்வாசகை 20. மைத்திராயணம் 21. முண்டகச்சாகை 22. புருடசூக்தம் 23.வாதுளம் 24. அசிதம் 25. சந்தானம் 26. காமிகம் 27. சுவாயம்புகம் 28 சூக்குமம் 29. கிரணம் \ பாரமேசுரம் 31. பெளட்கரம் 32. மதங்கம் 33. சிந்தியம் 34. இரெளரவம் 35. காரணம் 36. சிவஞானபோதம் 37.நிசுவாசகாரிகை 38. குமாரதந்திரம் 39. விராகமம் 40. மிருகேந்திரம்
இலிங்கமிர்தம் 42. ஐந்திரவியாகரணம்ܓܵ ശീ

Page 162
43.சித்தாந்தபோதம் 44 மகிம்நஸ்தவம் 45.ஸ்காந்தசம்பவம் 46. ஸ்கந்தவகரி 47.கந்தகாவோந்தரம் 48. சங்கரசங்கிதை 49.சூதசங்கிதை 50. ஆவாஸ்யமகாத்மியம் 51.வருணபத்ததி 52. சோமசம்புபத்ததி 53.காலோத்தரம் 54. வாமனபுராணம்
55.மற்சபுராணம் 56. வராகபுராணம் 57.கூர்மபுராணம் : , 58. 6öhbub 59. மகுடம் 60. தக்ஷணகைலாசமான்மியம்
61. பிரமகைவர்த்தபுராணம்62 விண்டுபுராணம் 63.பிரமாண்டபுராணம் 64. சைவபுராணம் 65.சாரதாதிலகம் 66. சிகரிணிமாலை
67.மகாபாரதம் 68. சப்தார்த்தநிர்ணயம் 69.வாயுசங்கிதை 70 உபதேசகாண்டம் 71.கந்தஸ்தவம் 72, வேங்கடகுகஸ்தவாரூபணம்
73.இலிங்கசோபனம் 74. ஆயுர்வேதம் 75.கிரியாவிவரணம் 76. சதாசிவருபம் 77.பிரமோத்தரகாண்டம் 78. கேசவாதிநாம 79.சிவபரந்துவ நிரூபணம்.
தமிழ் நூல்கள்
. திருவாசகத்திருவருட்யா
. திருமந்திரம்
. 5(5up(5&ngbu LIGOL
பதினோராந்திருமுறை பெரியபுராணதிருவருட்பா 6. சிவஞானபோதம் மாபாடியம் 7. சிவஞானசித்தியார் 8. சிவப்பிரகாசம்
9. சிவஞானதீபம் 10. சிந்தாந்தபோதம் 11. துகணறு போதம் 12. கந்தபுராணம் 13. சூதசங்கிதை 14. கூர்மபுராணம் 15. சிவரகசியம் 16. பாகவதம் 17. காஞ்சிப்புராணம் 18. பார்க்கவபுராணம்
19. வேம்பத்தூரர் திருவிளையாடல் 20. திருப்பரங்கிரிப்புராணம்
21. பிரேமோத்தரகாண்டம்
22. திருச்செந்தூர்ப்புராணம் 23. வாசிட்டலிங்கபுராணம்
24. திருக்காளத்திபுராணம் ܫ 25. சீகாளத்திபுராணம் 26. செவ்வந்திப்புராணம் 27. பழநித்திலப்புராணம் 28. கருவூர்ப்புராணம் 29. கடம்பவனபுராணம் 30. சிவகங்கைப்புராணம் 31. திருக்கோழிலிப்புராணம் 32. பட்டினத்துப்பிள்ளையார்புராணம் 33. திருப்பேரூர்ப்புராணம் 34. புலவர்புராணம் 35. திருப்புகழ் 36. வீரசோழியம்
て

an göbanaoảobogár ooit - 2005 meme 37. இறையனரகப்பொருள் 38. தணிகைப்புராணம் 39. திருவிளையாடற்புராணம்
40. நாடகநூல் 41. சீவகசிந்தாமணி 42. இசைநுணுக்கம் 43. சுத்தானந்தப்பிரகாசபாதம் 44. பரதசேனாபதியம் 45. குணநூல் 46. பட்டினப்பாலை 47. பரிபாடல் 48. பத்துப்பாட்டு 49.தொல்காப்பியம் 50. மணிமேகலை 51. சிலப்பதிகாரம் 52. திவாகரம்
53. பூதத்தாரவையடக்கியல்
54. &Eu TaEJGOOTLb 55. குமாரதரிசனம் 56. STTLDTUL GROOTb 57. கதிர்காமப்புராணம் 58. கதிர்காமமான்மியம் 59. பிங்கவத்தை
60. திருக்குறள் 61. சிறுபாணாற்றுப்படை 62. கதிர்காமக்கோவை 63. திருப்போரூர்தலவெண்பா
64. தனிப்பாடல் 65. நல்வழி 66. செளந்தரியலகிரி 67. முருகன் முறையீடு 68. திர்த்தமாலை 68. கதிர்காமக்கலம்பகம் 69. மருட்யாமறுப்பு 70. சுப்பிரமணியகோவை 71. பிள்ளைத்தமிழ் 72. நச்சினார்க்கினியருரை 73. அடியார்க்குநல்லார் உரை
74. யோகதரிசனம் 75. கருவூர்மான்மியம்
76. செந்தமிழ் நாவலர் சரிதம் 77. தொண்டை மண்டலசதகம் 78. கந்தபுராணசுருக்கம் 79. திருவள்ளுவமாலை.
இந்நூல்கள் யாவும் நூலாசிரியர் காலத்தில் கிடைத்துள்ளன. ஆனால் தற்போது யாவும் இவற் றுள் பல நூல்கள் பயன்பாட்டில் அருகிவிட்டன. மேலும் நூலாசிரியர் தமிழகத்தில் வாழ்ந்தமையால் நூல்களைப் பெற்றுச் செய்திகளைத் தொகுப்பதும் எளிதாயிருந்தது. இன்றைய தலை முறையினரும் எதிர்காலத் தலைமுறையினரும் இவ்விரு மொழி நூல்கள் பற்றிக் கேள்வியுறுவதற்கு மட்டுமெனினும் இந்நூல் பற்றிய குறிப்புப் பயன்படக்கூடும். நூலாசி ரியரது வாசிப்புத் திறனையும் இந்நூல் தொகுப்பு சான்று பகர்ந்து நிற்கிறது. சுப்பிரமணிய பராக்கிர மத்தில் கூறப்படாத விடயங்களைத் தேடுவதற்கும் இந்நூல்கள் பற்றிய தகவல் பெரிதும் பயன்படும். தமிழ்ப்புலமையும் வடமொழிப் புலமையும் ஆசிரிய ருக்கு இருந்ததையும் இந்நூல்களே சான்று பகள் கின்றன.
நூலமைப்பில் காப்பு, கடவுள் வணக்கம், குகனடியார் வணக்கம், அவையடக்கம், ஆர்வமொழி
ܓܔ■ 32.

Page 163
என்னும் பகுதிகள் பொருள் அடக்கத்திற்குப் பின்னே அமைக்கப்பட்டுள்ளன. ஆசிரியரது செய்யுட் புலமையை இப்பகுதிகள் புலப்படுத்துகின்றன. வெண்பா, கவித்தாழிசை, ஆசிரிய விருத்தம், கொச் சகக்கலிப்பா, கட்டளைக் கலித்துறை என்னும் பாவகைகளைப் பயன்படுத்தியுள்ளமை இதற்குச் சான்றாகும். மரபான அமைப்பு நிலையுடன் கந்தன் படைக்கலம் வேலாயுதத்தையும் கொடியையும் வணங்குவதுடன் அடியார்களையும் வணங்கிப் பாடி யுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவையடக்கத்திற்கும் ஒரு புதிய விளக்கம் கொடுத்துள்ளார்.
அவையடக்கம் என்பதனை அவையை அடக் குதல் என இரண்டன்றொகையாகக் கொள்க. அதா வது சபையிலுள்ளாரடங்குமாற்றல் இனியவாகச் சொல்லியவரைப்புகழ்தல் “அவையடக்கியலே யரிறபத் தெரியின் வல்லா கூறினும் வகுத்தனர் கொண்மினென் றெல்லா மாந்தர்க்கும் வழி மொழிந்த்னரே" என்றது தொல்காப்பியவிதி அதனை திரைத்தவிரிக்கிற்றிரைப்பினா வாய்போல்" என்பது உம் பூதத்தாரவையட்க்கியற் செய்யுளானுந்தெரிக” என அவர் தரும் குறிப்பு நோக்குதற்குரியது.
ஆர்வமொழி என்னும் பகுதியில் வழிபாட்டின் தன்மையும் பயனும் கூறி மக்களைச் சமய நெறிப் படுத்தியுள்ளார். ஐம்பொறிகளாலும் ஐம்புலன் களாலும் வழிபாடு செய்யும் முறைமையைக் கூறியுள்ளார். இந்தச் சரீரம் எமக்குக் கிடைத்தது இறைவனை வணங்கி முத்தியின்பும், பெறும் பொருட்டே என்ற நாவலரது கோட்பாட்டையே நூலா சிரியரும் பின்பற்றியுள்ளார்.
"காதல்கூர்மெய்ப் புதல்வரோடுங் கிளைஞரொடுங்
கடிழனைவாழ் மாதரொடுந் தோழமையர் யாவரொடு மனமகிழ்ந்து தீதின் ஞானப் பொருளென்னுந் தேனருந்தி
யருட்குமர நாதன்றனது சீர்பாடி யாடியுய்ம்மி னமரங்காள்.”
என உலகியல் வாழ்வு நிலையிலேயே இறை வழிபாடு செய்து பயன்பெறும்படி அறிவுறுத்துகிறார். மனித வாழ்வியலில் வழிபாடு ஒரு நெறிப்படுத்தலாக அமையும் என்பதையும் உணர்த்துகிறார். உலக இன்பங்களை அனுபவிக்கும் நிலையிலே முருக வழிபாடு மேலும் பயன்தரும் என்ற நம்பிக்கையை ஊட்டி நல்வழிப்படுத்துகிறார். உலகத்தவர் மேல்
"صے C 13

நல்லைக்குமரன் மூலர் - 2005 வைத்த அன்பினால் தான் அடைந்த இறையனு பவத்தையும் இன்பத்தையும் எல்லோரும் அடைய வேண்டும் என்ற இலக்கோடு நூலாசிரியர் தமது நூலை ஆக்கியுள்ளார். முருகன் பற்றிய முழுமை யான அறிவினை யாவரும் பெற வேண்டுமென விரும்பினார்.
நால் உளளடக்கம்
இந் நூலில் முருகன் பற்றிய தகவல்கள் 88 மூர்த்தி நிலையில் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளன. அவை இன்றைய தலைமுறையினருக்குப் பெரிதும் பயன்படும். திருக்கோயில்களில் வழிபடும் திருவுரு வங்கள் பற்றிய விளக்கம் எல்லோருக்கும் தேவை. குறிப்பாக இளந்தலைமுறையினர் இது பற்றிய முழுமையான தெளிவைப் பெறவேண்டும். அதற்குச் சுப்பிரமணிய"ப்ராக்கிரமம் சிறந்ததொரு தகவல் களஞ்சியமாக விளங்குகிறது. நூலை முழுமை யாகப் படிக்கும் வாய்ப்பு அற்றவர் பயன்கருதி இங்கு சில குறிப்புத் தரப்படுகின்றது. 88 மூர்த்தி நிலைகளின் சுருக்கமான விளக்கமாக அவை வரையப்பட்டுள்ளன. . . . 1. ஓம் சத்திமான் மூர்த்தி ! (சிவஞான சித்தியார், துகளறுபோதம், சிவப்பிரகாசம், சிந்தாந்தபோதம்) சிவபெருமானே பிரபஞ்சங்களைப் படைத்தும் காத்தும் அழித்தும் மறைத்தும் அருளியும் விளையாடும் சத்திமான். அத்தகைய சத்தி களையுடைய முருகனும் சத்திமான் மூர்த்தி uT6Ns. 2. ஓம் ஞான சக்திதர மூர்த்தி (கந்த்புராணம், குமாரதந்திரம், தணிகைப்புராணம், அகத்தியப் படலம்) பராசக்தி என்னும் ஞானசக்தியைக் கொண்டு ஆன்மாக்களின் பந்தங்களை யறுத்துத் தமது திருவடிப் பேற்றை அளித்தருள்த் திரு வுருவங் கொண்ட பரமாரியன் இச்சை, ஞானம், கிரியை என்னும் இவை மூன்றிவை போலக் கிளை கொண்டு பவக்கடலைச் சுவற்றும் ஞானசக்தியாம் வேலாயுதத்தை வலத்திருக் கரத்தில் தரித்து தாமரை மலர்போலும் இடத் திருக் கரத்தைத் தமது குறங்கில் வைத்து ஒரு திருமுகமும் இருவிழிகளும் உடையராய் கோடிச் சூரியப் பிரகாச மொருங்கு சேர்ந்த ஒளியுடையராய் தேவர்களும் வித்தியாதரர்களும் சூழ்ந்து சேவிப்ப வீற்றிருந்தருள் வார். ஞானசக்தியைத் தரித்தமையால் ஞானசக்திதர மூர்த்தியானார். 3. தாரகாந்தகமூர்த் தி (சிவரகசியம் , குமாரதந்திரம், தணிகைப்புராணம், பழனித் N
Y9
محصے

Page 164
தலபுராணம், கூர்மபுராணம்) முருகன் பெரும் படைகளோடு சென்று தாரகனுடன் பத்துநாள் பொருது சுக்கிரவாரத்து இரவிலே கொன்று விட்டுணு முதலிய தேவர்கரை முன்போல் இருத்திக் குமார சிகரத்தின் '. နို့ရှူး။” எழுந்தரு ளினார். தாரகனுக்கு அழிவைச் செய்தமையால் தாரகாந்தக மூர்த்தி எனப்பெயிர் பெற்றார். வராகோன்மத்த பங்கமூர்த்தி (சங்கரசங்கிதை, கந்தபுராணம், இரண்யன்வதைப் படலம்) திருமாலாகிய வராகத்தின் வெறித்தன்மையாகிய அகங்காரத்தை அடக்கியமையரில் வராகோன் மத்த பங்கமூர்த்தி எனப் பெயர் பெற்றார். கூர்ம பங்கமூர்த்தி : (கூர்மபுராணம், கதிர் காமக்கோவை) கூர்மவடிவங்கொண்டு கடலைக் கலக்கி உலகிற்குத் துன்பம் செய்த விட்டுணு வின் அகிங்காரத்தை அடக்கியமையால் கூர்ம பங்க மூர்த்தி எனப்பெயர் பெற்றார். கூர்மத்தின் ஒட்டினைத் திருமேனியில் தரித்துள்ளார்.
புலிங்கமூர்த்தி (கந்தபுராணம்) பரமசிவன் தன் ந்ெந்றிக்கண்ணினின்றும் பொறி களாகத் தோன்றியமையால் சுப்பிரமணியக் கட வுள் புலிங்கமூர்த்தி (சிவதேசசுமூர்த்தி) ஆயினர்.
கந்தபுராணம் குமாரதந்திரம்) நாணற்புல் செறிந்த நீரையுடைய பொய்கையில் உற்பவித்தமையால் இப்பெரைப் பெற்றார். சகலலோககுருமூர்த்தி : (கிருஷ்ண யசுர்வேதம், திருச்செந்தூர்ப் புராணம்"சகலலோகத்திற்கும் குருவாய் எழுந்தருளியிருந்து அருள்புரிவதால் இப்பெயரைப் பெற்றார். கார்த்திகேய மூர்த்தி : (கந்தபுரர்ண்ம், குமாரதந்திரம், தணிகைப்புராணம்) கார்த்திகைப் பெண்கள் வளர்த்தமையால் இப்பெயர் பெற்றார். 10.அகணருடமூர்த்தி : (யசுர்வேதம், கந்தபுராணம்) அக்கினிபூ என்று வேதங்களால் புகழப்பட்ட முருகன் அக்கினி தேவனைப் போலவே ஆட்டுக் கடாவாகனமுடையவர். அதனால் வேதங்கள் அவரை 'அஜன்' என்று அழைக்கின்றன. அருண மாகிய (அஜமாகிய) கடாவினேறிச் செலுத்துங் காரணத்தாற் கந்தக்கடவுள் அருணாருட மூர்த்தி யெனப் பெயர் பெற்றார். 11.பிரமசாத்தமூர்த்தி : (பிரச்சினோபநிடதம், யசுர் வேதம், குமாரதந்திரம், தணிகைப் புராணம் சுப்பிரமணியர் பிரமனைத் தண்டித்து சிறை வைத்தமையால் இப்பெயர் பெற்றார். இம்மூர்த்தி - گھبر
VN
 

രു ട്രൂസ്ര് ഗ്രന്റെ - 2005
ஒருதிருமுகமும் நான்கு திருக்கரங்களும் வரதம், கமண்டலம் என்ற இரண்டும் இடத்திருக்கரங் களிற் பொருந்தும் அபயம், அக்கடவம் வலத் திருக்கரத்தில் பொருந்தும். 12.சிருட்டிகள்த்தத்துவ மூர்த்தி : (கிருஷ்ண யசுர் வேதம், இருக்குவேதம், தணிகைப் புராணம்) பிரமன் தொழிலைச் செய்தமையால் இப்பெயர் பெற்றார். 13.பிரமகாராக்கிருக விமேர்சனமூர்த்தி (காஞ்சிப் புராணம், கந்தபுராணழ்)பிரமனைக் காராக்கிருகம்
“∫ዘfiዖ°፤9ኦነ . என்னுஞ் சிறைச்ச்ாலையிலிருந்து சிவபிரான் வேண்ட விடுதலை இழத்மையால் இப்பெயர் பெற்றார். íR9垃9 * : ۰تمۂ 14.பரமசிவ குருமூர்த்தி: (அதர்வவேதம்) லோக குருவாகிய சிவபெருமானுக்குக் குருவாக வீற்றி ருந்து பிரணவப்பொருளை உபதேசித்ததால் இப் பெயர் பெற்றார். 15.சீகரமூர்த்தி : (பிரமோத்தரகாண்டம்,திருச்செந்தூர் புராணம்) சீகரன் வேண்டுகோளுக்கு இணங்கி சீகரமூர்த்தி எனத்தலத்தில் எழுந்தருளியிருந்தார். 16.குகசுவாமி மூர்த்தி : (இராமாயணம், திருச் செந்தூர்புராணம்) குகன் என்னும் வேட்ர் தீன்ல்வனுக்கு அருள்புரிந்தமைய்ால் இப்பெயர். இதனை ஆனந்தநாயகமூர்த்தி எனவும் கூறுவர்.
17ஞ்தேசிய்த்தி (சர்ம்வேத வசனங்கள், ujär(3 தீம்"சிவஞானபோத்ே சிவ்ப்பிரிகிாசம்,
சிவகங்கைப்புராணம் திருக்கேள்ளிலிப் புராணம்) ஆதிசைவ முனியாகிவிகேளசிகனார்க்கு ஞானத் தினியல்புகளையெல்லாம் தேசிகனாக நின்று உபதேசித்தமீையால் இப்பெயர் பெற்றார். 18.அத்துவாமூர்த்தி : (பெளவுகராகமம், சுவாயம் புவஅபூகமம், கிரணஆகமம், மகுடாகமம், அசிநா கமம்) அத்துவாக்களைத் தமக்கு வடிவாகக் கொண்டு ஆறுமுகமூர்த்தியாக ஆன்மாக்களை முத்தியிற் சேர்த்தலால் இப்பெயர் பெற்றார். 19.வியாக்கிராசுர சங்காரமூர்த்தி : (சாம வேதம், வாசிட்டலைங்கபுராணம்) தேவர்களுக்குத் துன்பம் செய்த மகாவீரன் ஆகிய வியாக்கராசுரனைச் சங்கரித்துத் தேவர்களைக் காத்தமையால் இப் பெயர் பெற்றார். 20.கயாருடமுர்த்தி : (யசுர்வேதம், இருக்குவேதம், குமார்தந்திரம், தண்கைப் புராணம், திருமுரு காற்றுப்படை, பரிபாடில்) வாமனராகிய யானை யின் மீது ஏறும் மூர்த்தியாய் விளங்கலிற் சுப்பிர மணியக் கடவுள் 'கயாருடமுர்த்தி எனப்பெயர் ܐܬܐ¬à; صفس

Page 165
21.மாதங்காரிமூர்த்தி : (வாதுளாகமம், மிருகேந் திராகமம், பிரமாண்டபுராணம்) யானையை அழித்து வணிகரைக் காத்தருளியமையால் மாதங்காரிமூர்த்தி ஆயினார். 22.யாகரக்ஷகமூர்த்தி : (அசிதாகமம், சந்தான ஆகமம், குமாரதரிசனம், பதினோராந்திருமுறை) முனிவர் செய்யும் வேள்விகளையும் அந்தணர் செய்யும் மகங்களையும் யாதொரு இடையூறும் வராமல் காத்தும் காசிப முனிவர் செய்த யாகத்தை அழிக்கவந்த அசுரர்களைக் கொன் றும் அவர் யாகத்தைப் பரிபாலித்தமையால் சுப்பிரமணியக்கடவுள் யாகரக்ஷகமூர்த்தி எனப் பெயர் பெற்றார். 23.புட்பசத்திரமூர்த்தி : (சிறுபாணாற்றுப்படை, குமார தரிசனம்) நல்லியக்கோடன் என்னும் அரசனது அன்பின் மேலிட்டால் அவனுடைய பகைவரை அழித்தற்கு கேணிப் புஷ்பத்தை வேலாக்கிக் காத்தமையால் புட்ப சத்திர மூர்த்தி எனப்பெயர் பெற்றார். 24.பத்திரசத்திமூர்த்தி : (சாமவேதம், கதிர்காம மான்மியம், சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம் உரை) அன்பர் துன்பம் நீங்கும்படி அருள்சுரந்து வெற்றிலையை வேலாக்கிய தால் பத்திர சத்திமூர்த்தி எனப் பெயர் பெற்றார். 25.பிரணவாசலமூர்த்தி : (திருப்போரூர்ப் புராணம், திருப்போரூர்த்தல வெண்பா) தந்தையாராகிய சிவபெருமான் வேதங்களை மலையாக்கி யமர மைந்தராகிய தாம் வேதங்களுக்கும் உபநிடதங் களுக்கும் மந்திரங்களுக்கும் ஏனைய உலகங்க ளுக்கும் முதலாகிய பிரணவத்தை மலைவடி வாக்கி விற்றிருந்தருளலால் இப்பெயர் பெற்றார். 26.இலிங்கதலேச்சுரமூர்த்தி : (இலிங்காமிர்தம்) முத்தியுபாயமாகிய சக்தி, கலை, சதாக்கியம், இலிங்கம், அறுதலம் என்பவற்றால் நூற்றொரு தலங்களையும் கொடுத்துத் திருவடிப்பேறுதவும் ஈச்சுரராய் விளங்கலின் இலிங்கதலேச்சர மூர்த்தியாயினார். 27.முட்டை நாமக்குமாரமூர்த்தி : (பட்டினத்துப் பிள்ளையார் புராணம், புலவர், புராணம்) குஞ்சி னைப்பாடேன்' என்று இழித்த புலவரைப் பொய் யாகும் மொழியாக்க வேடவடிவு கொண்டு முட் டையென்னும் பெயர் சொல்லிப் பாடுவித்து ஆட் கொண்டமையால் முட்டை நாமக் குமாரமூர்த்தி என்று உலகம் கூறும். 28.சகத்திரான்ம பரிபாலனமூர்த்தி : (மக்மநஸ்தவம், ஆதித்தியபுராணம், திருப்பரங்கிரிப்புராணம்,
イ石
Na

-ை நல்லைக்குமரன் மூலர் - 2005
திருக்காளத்தி புராணம்) பூதங்களால் அடைக் கப்பட்ட ஆயிரவரை மலைக்குகையைப் பிளந்து காத்து அருளினமையால் சுப்பிரமணியக்கடவுள் சகத்திரான்ம பரிபாலனமூர்த்தி எனப் பெயர் பெற்றார். 29.வரதராசமூர்த்தி : (சிவஞானபோதம், சந்தான ஆகமம் ஆதித்தியபுராணம், திருச்செந்தூர்ப் புராணம்) பிரமன், விஷ்ணு, உருத்திரன் வடிவ மாக மூன்று திருமுகம், ஆறு திருக்கரங்கள், இருதிருவடியான கோலத்துடன் இருப்பவர். முனிவர்கள் வேண்டிக் கொண்டதற்கு இணங்க வரதராசமூர்த்தியானார். 30.பஞ்சாயுத பிரதானமூர்த்தி : (அதர்வண வேதம், தணிகைப்புராணம்) நாராயணருக்குச் சிறந்த ஐந்து ஆயுதங்களைக் கொடுத்தருளியமையால் பஞ்சாயுதப் பிரதான மூர்த்தியாயினார். 31.சதுர்முகசாபாரிமூர்த்தி : (திருமுருகாற்றுப் படை, விம்பாகமம்) சதுர்முகனாகிய பிரமனது சாபத்தை அரித்தமையால் (அழித்தமையால்) சதுர்முக சாபாரி மூர்த்தியாயினர். 32.யோகாசாரிய மூர்த்தி : (திருமந்திரம், யோக தரிசனம்) யோகசாதனங்களையெல்லாம் உணர்த் தியருளும் மூர்த்தியாக விளங்கலால் யோகா சாரிய மூர்த்தியாயினர். 33.குழந்தை வேலப்பமூர்த்தி (பழநித்தல புராணம், சுவணடுத்தச்சருக்கம்) சுவன குத்தனும் மனை வியும் உய்யும் பொருட்டுக் குழந்தை வேலப்ப மூர்த்தியாய் வந்தருளியமையால் குழந்தை வேலப்பமூர்த்தி எனப் பெயர் பெற்றார். 34.கோரநிருதாரிமூர்த்தி : (கந்தபுராணம், கந்தவிரதப் படலம்) மெய்யன்பனான பகிரதற்காக மகாபல முடைய கோரன் என்னும் நிருதனைக்கொன்று காத்தருளி னமையால் கோரநிருதாரி மூர்த்தி uruhoff. 35.இரும்பாசுர சிக்ஷாரகூரகமூர்த்தி : (பழநித்தல புராணம், மலைகள் பழநியடைந்த சருக்கம்) இடும்பாசுரனைத் தண்டித்து மலையைக் காக்கும் பெருவரம் அளித்து இரட்சித்தமையால் இடும்பா சுர சிக்ஷாரக்ஷகமூர்த்தியாயினர். 36.சர்வலோககூடிணப்பிரதசுஷணமூர்த்தி : (பழநித்தல புராணம், திருவாவினன் குடிச்சருக்கம்) சர்வலோ கத்தையும் ஒரு கணத்துள் வலம்வந்து சர்வவியா பகத்துவ சர்வாந்தர்யாமித்துவ சர்வபூதேச சர்வ விசுவரூப மூர்த்தி தாமென்பதை விளக்கியரு ளலால் இப்பெயர் பெற்றார்.
N محصے

Page 166
37.தண்டதரக்குமாரமூர்த்தி (சாந்தோக்கிய யோப நிடதம், பழநித்தலபுராணம்) பழநியில் தண்டாயு தபாணி என்ற பெயர் பெற்றார். அதனால் தண்டதரக் குமாரமூர்த்தியாயினர் 38.புராணபாலன கிருபாமூர்த்தி : (திருச்செந்தூர்ப் புராணம், தணிகைப் புராணம்) புராணத்தைப் பாடுதற்கும் வழங்குதற்கும் கிருபை காட்டிய மூர்த்தியாதலால் இப்பெயர் பெற்றார். 39.இந்திரபோகாநுக்கிரகமூர்த்தி : (தணிகைப் புராணம்) இந்திரனுக்குப் போகப்பொருள்களை யெல்லாம் அளித்து விண்ணுலகை நிறுத்தி யமையால் இப்பெயர் பெற்றார். 40.நாகவாதனாநிவாரணமூர்த்தி : (கந்தலகரி (மொழிபெயர்ப்பு) தணிகைப்புராணம்) வாசுகி நாகத்தின் உடல்வாதனையையும் கிலேசத்தை யும் நீக்கியருளினமையால் இப்பெயர் பெற்றார். 41.போகமோகூyாநுக்கிரகமூள்த்தி : (திருச்செந்தூர்புரா ணம்) பிரமனுக்கு அளவிறந்த போகங்களையும் முத்தியையும் அளித்தருளியதால் இப்பெயரைப் பெற்றார். 42.பரமைசுவரியமூர்த்தி (ஸ்கந்தபுராணம் - சங்கர சங்கிதை) புவனேஸ்வரியாகிய பார்வதி தேவிக்கு சிவபெருமான் குகக்கடவுளின் மேலாம் ஐசுவரி யங்களைத் தொகுத்துக் கூறியருளியமையால் சுப்பிரமணியப்பெருமான் இப்பெயர் பெற்றார். 43.சேனாபதிமூர்த்தி : (சங்கரசங்கிதை, குமாரதந் திரம், தணிகைப்புராணம்) சேனைகளுக்குத் தலைமைவகித்து எழுந்தருளலால் இப்பெயர் பெற்றார். இது சோடச மகாமூர்த்தங்களில் ஒன்றாகும். 44.சண்முகமூர்த்தி : (கந்தபுராணம், தணிகைப் புராணம்) ஆறுதிருமுகங்களும் வேல், அம்பு, வாள், சக்கரம்,பாசம், அபயம் இவை பொருந்திய வலத்திருக்கரங்கள் ஆறும் வச்சிரம், வில், கேடகம், துவசம், அங்குசம், வரதம் என்பன அமைந்த இடத்திருக்கரங்கள் ஆறும், மயில் வாகனமும் வள்ளியம்மையார், தெய்வானை அம்மையார் என்ற இரு சக்திகளும் முறையே வலப்பாலும் இடப்பாலும் வீற்றிருக்க கட்டழகுக்கு எல்லாம் உறைவிடமாக விளங்கும் திருமேனிய டைய மூர்த்தியே இது. இது சோடச மக மூர்த்தங்களில் ஒன்றாகும். 45.புரோகிதமூர்த்தி : (கடம்பவனபுராணம், வேம்ப தூரார்செய்த திருவிளையாடற் புராணம் இறைவனும் இறைவியும் திருமணம் செய்யு
V

R giancoisotogdi tood - 2005
நாளில் புரோகிதராயிருந்து விவாகச் சடங்குகளை முடித்தலிற் புரோகித மூர்த்தி எனப்பெயர் பெற்றார். 46.கலாவிநோதமூர்த்தி : (செந்தமிழ்நாவலர் சரிதை) தெய்வப்புலமை ஒளவைப்பிராட்டியாருடன் கலா விநோதஞ் செய்து அருளினமையால் இப்பெயர் பெற்றார் 47.இலீலாமூர்த்தி : (கந்தபுராணம், திருவிளையாடற் புராணம்) தேவர்கள், மனிதர்கள் முதலிய யாவரும் அஞ்சித் தத்தம் உள்ளமும் உடம்பும் தளர்தலின்றிச் சிதைவுறாவண்ணம் எண்ணில் லாத திருவிளையாடல்களைச் செய்தமையால் இப்பெயர் பெற்றார். 48.தேவதண்டரக்ஷாமூர்த்தி : (சங்கர சங்கிதை, கந்தபுராணம்) தேவர்களைத் தண்டித்து இரட்சித்தமையால் இப்பெயர் பெற்றார். 49.தாரகாசுர சங்காரமூர்த்தி : (ஸ்கந்த புராணம், சிவரகசியகாண்டம்) தாரகன் என்னும் அசுரனைக் கொன்றமையால் இப்பெயர் பெற்றார். 50.சந்திரநடனமூர்த்தி ! (சிலப்பதிகாரம், கடலாடு காதை) சத்திரத்தையே திரையாகக் கொண்டு குமாரக்கடவுள் நடித்தமையால் இப்பெயர் பெற்றார். 51.துடிக்கூத்தமூர்த்தி (மதிவாணர் நாடகத் தமிழ் நூல், குணநூல், சிலப்பதிகாரம்) துடியென்னுங் கருவியைத்தட்டி கடல்நடுவே துலாமதி வளர் பக்கத்து ஆறாம் நாளில் நடனம் செய்தமையால் இப்பெயர் பெற்றார். 52.வித்வமூர்த்தி : (தொண்டை மண்டலச் சதகம், கந்தபுராணச் சருக்கம், அபுயுக்தர் வாக்கு) வித்வக் கோலங் கொண்டு வருவதால் இப்பெயர் பெற்றார் 53.மாதிருகாமந்திரரூபமூர்த்தி : (காமிகாகமம், வாதுளாகமம், பெளட்கராகமம்) மாதிருகா மந்திரங்களை உருவமாகக் கொள்ளலால் வரைபக எறிந்த சரவணக் கடவுள் இப்பெயர் பெற்றார். 54.குகப்பரப்பிரமமூர்த்தி : (சங்கரசங்கிதை - சிவர கசியகாண்டம்) உயிர்களின் குகைகள் தோறும் விளங்கியும். உபாசிக்கப்பட்டுமிருத்தலால் இப்பெ யர் பெற்றார். 55.சந்தான வரதமூர்த்தி : (திருச்செந்தூர்ப் புராணம்) சந்தானம் வேண்டினவர்க்கு மகிழ்வுடன் அளித்த லால் இப்பெயர் பெற்றார். 56.காமாசாரதேவமூர்த்தி : (திருச்செந்தூர்ப் புராணம்) தெய்வயானையம்மையாரோடும் வள்ளியம்மை N محصے

Page 167
யாரோடும் கூடியிருந்து காமஞ் சிறிதுமில்லாத கடவுளாயிருந்தும் உலகள் பொருட்டாக களவுக் கும் கற்புக்கும் உரிய தகையணங் குறுத்தல், புலவி, புணர்ச்சி விதும்பல் முதலிய துறைக ளையெல்லாம் காட்டி காமநூலிற் கூறிய ஆசாரங் களையெல்லாம் கொண்டு திருவிளையாடல் செய்தமையால் இப்பெயர் பெற்றார். 57.கிரவுஞ்ச பேதமூர்த்தி : கந்தபுராணம், குமார தந்திரம், சங்கரசங்கிதை, தணிகைப் புராணம் கிரவுஞ்சமலையாக நின்ற தாரகனை வேலாயு தத்தால் பொடிப் பொடியா அழித்து அருளிய மையால் இப்பெயர் பெற்றார். 58.முருகமூர்த்தி : கதிர்காமக்கலம்பகம்
இடையறாது முருகா என்றுரைத்த முருகம் மையார்க்கு முருகக் கடவுள் தோன்றிக் கரத் தையுமொன்றச் செய்து கணவனுக்குத் தமது லோகத்தையருளிய காரணத்தால் முருக மூர்த்தியாயினர். 59.பாலசுப்பிரமணியமூர்த்தி : (குமாரதந்திரம், தணி கைப்புராணம்) தாம் உபதேசித்து அருள்கின்ற பேரறிவு எக்காலத்தும் முதிராத பேரின் பத்தையளிக்குமென்னும் உணர்ச்சியைக் கொடுத்தலானும் பாலசுப்பிரமணிய மூர்த்தியாய் விளங்குவர். 60.பிரபந்த தாரதம்மிய நிர்ணயமூர்த்தி : ஸ்கந் தபுராணம், திருவிளையாடற் புராணம், கந்த புராணம்திருவள்ளுவமாலை) குமாரக்கடவுள் வசியர் செய்த தவப்பேறு காரணமாகவும் செந் தமிழ்ப் பரமசாரியன கலால் தீந்தமிழ் நூலாங் களவியலின் மெய்யுரை தெரிக்கு நிமித்த மாக வும் ஐயப்பாட்டைக் குழவியாய்த் தோன்றிச் சங்கப் பலகையினெழுந்தருளியிருத்தலாற் பிர பந்த தாரதம்மிய நிர்ணய மூர்த்தியாயினர்.
61.உக்கிரவர்மமூர்த்தி : (ஸ்காந்தபுராணம், திரு விளையாடற்புராணம்) உக்கிரவருமன் என்ற பெயரில் அரசுபுரிந்து பதினெண் வகையுறுதிச் சுற்றமும் கொண்டு நின்றமையால் இப்பெயர் பெற்றார்.
62.வாருணோக்கிரமர்த்தனமூர்த்தி : ஆலாஸ்யம காமியம், திருவிளையாடற் புராணம், வருணனது உக்கிரத்தையடக்கி உலகைக் காத்தமையால் இப்பெயர் பெற்றார்.
63.பாகசாதன கருவபங்கமூர்த்தி : (ஸ்காந்த புராணம், திருவிளையாடற்புராணம்) பாகசா
○ ܓܠ

நல்லைக்குமரன் மூலர் - 2005 தனாகிய இந்திரனது அகங்காரத்தைப் போக்கி யருளினமையால் இப்பெயரைப் பெற்றார். 64.சுவணாசலதண்டவமூர்த்தி : (திருவிளையாடற் புராணம் சுவணாசலம்) என்னும் மேருமலையின் கள்வத்தையொழித்துத் தண்டித்தமையால் இப் பெயர் பெற்றார். 65 "லகலாவல்லபமூர்த்தி : (தனிப்பாடல் மகா தேவியால் சகலகலாவல்லபன் என விளக்கப் பட்டதால் இப்பெயர் பெற்றார். 66.அபிடேக குமாரமூர்த்தி : திருச்செந்தூர்ப் புரா ணம் அபிடேகத்தை ஏற்றுத் துன்பங்களை நீக்கு வதால் இப்பெயர் பெற்றார். 67.சீடாதிப மூர்த்தி : (வராகபுராணம்)
மாணவர்க்கெல்லாம் தலைமைபெற்ற ஆசிரிய ராகலான் இப்பெயர் பெற்றார். 68.குமாரப்பிரமசாரிமூர்த்தி : (திருச்செந்தூர்ப் புரா ணம்) பிரமசாரி வடிவங்கொண்டு பூசைகள் முத லாய விதிகளையெல்லாம் உணர்த்துவதால் இப்பெயர் பெற்றார். 69.வல்லிகல்யாணமூர்த்தி : (குமாரதந்திரம், தணி கைப்புராணம்) வல்லியாகிய வள்ளியம்மை யாருடன் மணக்கோலங் கொண்ட அழகராய் இருந்தமையால் இப்பெயர் பெற்றார். 70.நடனநாதமூர்த்தி : திருச்செந்தூர்ப்புராணம் அறு பத்துநான்கு திருவிளையாடலையும் நடித்துக் காட்டியருளியமையால் இப்பெயர் பெற்றார். 71.பராசரகுமாரரோபதேசமூர்த்தி : (ஸ்காந்த புரா ணம் - சங்கரசங்கிதை) பாசம் மலம் என்பவற்றிற் கும் பதி சிவம் என்ப வற்றிற்கும் பசு, சீவன் என்பவற்றிற்கும் உள்ள வேறுபாடுகளும் இலக் கணங்களும் பிறவுமுபதேசித்து நிட்டை கைகூடச் செய்து அத்துவித முத்தியும் அருளிய மையால் இப்பெயர் பெற்றார். 72.திரி சுதந்திரா பேதமூர்த்தி : மூன்று உலகிலும் சஞ்சரிக்கும் முனிவர்களுடன் அபேதமாய் நின்று அருள் செய்தமையால் இப்பெயர் பெற்றார். 73.சர்வவிபுத்துவமூர்த்தி : ஈஸாவாஸ்யோப நிடதம், கந்தபுராணம், திருச்செந்தூர்ப் புராணம். வீரவாகு தேவர்க்கு எவ்விடத்தும் தாம் விபுத்துவ முடையவராய் விளங்குங் கோலம் காட்டலால் சர்வவிபுத்துவ மூர்த்தியாயினர். 74.தேவவாகனதானமூர்த்தி : (சிவரகசிய கண்டம் - உபதேசகாண்டம்) தேவர்கட்குரிய வாகனங் களைப் படைத்துக் கொடுத்தமையால் இப்பெயர் பெற்றார். N محصے

Page 168
75.மாவிட்டபுரக்காங்கேயமூர்த்தி (திருச்செந்தூர்ப் புராணம், தீர்த்தமாலை) அங்கசுந்தரியின் குதிரை முகத்தை நீக்கியருளியமையால் இப்பெயர் பெற்றார். 76.மதுகாவலமூர்த்தி: மது என்னும் அரசற்கு வேண்டும் வரமளித்து இராவணனையும் அழைப்பித்து அரசு அளித்து தம் உலகுங் கொடுத்து காத்தமையால் இப்பெயர் பெற்றார். 77.அகிலலோகநடனமூர்த்தி (சங்கிர சங்கிதை - சிவரகசியகண்டம்) குமாரக்கடவுள் கூத் தாடியருள உலகமெல்லாம் ஆடினமையால் இப்பெயர் பெற்றார். 78.இராமமூர்த்தி : (அதர்வணவேதம், திருச்செந் தூர்ப்புராணம்) தசரராமருக்கு தெளிவூட்ட தரிசனங் காட்டியமையால் இப்பெயர் பெற்றார். 79.கதிர்காமமூர்த்தி : (கந்தபுராணம்) ஏமகூடம் என்னும் கதிர்காமத்தலத்தில் சோதி வடிவராய் வீற்றிருந்து போக பேரின்பங்களை அருளு வதால் இப்பெயர் பெற்றார். 80.சிங்கமுகாசுரவதமூர்த்தி : (ஸ்காந்த புராணம்) சிங்கமுகாசுரனை வதைத்தமையால் இப்பெயர் பெற்றார். 81.சூரசங்காரமூர்த்தி (ஸ்காந்தபுராணம்) சூரனைச்
சங்கரித்தமையால் இப்பெயர் பெற்றார். 82.விசுவரூபமூர்த்தி : (வேதவசனம், சங்கரசங்கிதை, கந்தபுராணம்) விசுவரூபங்காட்டியமையால் இப்பெயர் பெற்றார். 83.அசுரபுரதகனமூர்த்தி : (சங்கிரசங்கிதை, கந்த புராணம்) அளவிறந்த அவுணருடல்களைத் திரு விழிகளாலும புன்முறுவலாலும் எரித்தழித்த மையால் அசுரபுரதகன மூர்த்தி எனப்பெயர் பெற்றார். 84.அகடி தகடனா சாமர்த்திய மூர்த்தி: (சங்கிர சங்கிதை, கந்தபுராணம்) சூரன் வலியை அடக் கியதால் இப்பெயர் பெற்றார். 85.தேவசேனாபதிமூர்த்தி : (குமாரதந்திரம், கந்த புராணம், தணிகைப்புராணம்) பத்துத்திருச் கரங்கள் விளங்க அருள் புரியும் மூர்த்தம் 86.சர்வபலப்பிரதானமூர்த்தி : (வாமனபுராணம், மற் புராணம், அம்சுகாமாசல வைபவம், தக்கின கைலாச புராணம்,கந்தபுராணம், புதுச்சந்நிதி கந்தர்சதகம்) ஞானசக்தி ரூபமாயிருந்து அன்ப எண்ணிய சர்வபலங்களையும் அருளிய மையா? இப்பெயரைப் பெற்றார். 87.பதங்காபவர்க்கமூள்த்தி : (சங்கிரசங்கிதை) மயில் சேவல் என்னும் இரு பதங்களுக் கும் முத்தி ளித்தமையால் இப்பெயரைப் பெற்றார்.
-(

க நல்லைக்குமரன் மூலர் - 2005
8.வள்ளிபரிணயமூர்த்தி : (சங்கிரசங்கிதை) வள்ளி நாயகியைத் திருமணம் செய்தமையால் இப்பெயர் பெற்றார்.
நூலின் உள்ளடக்கம் ஈழத்து முருகவழிபாட் டினைப் பற்றி அறிவதற்குப் பல தகவல்களைத் தருவதாக உள்ளது. நூலாசிரியரது காலத்தில் ஈழத்து வழிபாட்டிலே புராணபடன மரபு சிறப்புப் பெற்றிருந்தது. சிறப்பாக முருகன் கோவில்களில் கந்தபுராணம் படிக்கப்பட்டுப் பயனும் கூறப்பட்டது. மக்கள் வழிபடும் தெய்வத்தின் அருளாற்றலைத் தெளிவாக உணர்வதற்கு இது பெரிதும் உதவியது. குறிப்பாகப் பெண்களுக்கு அறிவூட்டுகின்ற ஒரு வாய்ப்பையும் அளித்தது. முருகவழிபாடு சிறப்பாக யாழ்ப்பாணத்திலே பேணப்பட்டமைக்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்தது. ஏறக்குறைய மூன்றுமாதங் கள் கந்தபுராணப்படிப்பு நடைபெறும். அதனை நாள்தோறும் காப்புக்கட்டிய பெண்கள் கேட்டு அறிவு பெற்றனர். இதனால் கந்தபுராண கலாச்சாரம் என்ற சிறப்பான ஆசாரமுறைமை ஒன்றும் யாழ்ப்பாணத் தில் அக்காலத்தில் நிலவியது.
முருகவழிபாட்டின் பண்பையும் பயனையும் விளக் கும் நூலாகவும் இந்நூல் அமைந்துள்ளது. குழந் தைப்பேற்றிற்காக முருகனை வழிபடும் மரபு இன்று வரை நிலைத்துள்ளது. சந்தான வரதமூர்த்தியா கிய முருகனை ஓராண்டு காலம் வழிபட்ட அதிதி என்பாள் பன்னிரு புதல்வரைப்பெற்றாள். அவளு டைய நோன்பு பற்றிய தகவலை இந்நூல் வருமாறு தந்துள்ளது.
"அதிதி சீரலைவாய் என்னும் சீரியதலம் சென்று கார்த் திகை மாதப் பெளர்ணமியிலே தொடங்கி கந்தபுட் கரணி முதலிய தீர்த்தங்களிலே மூழ்கி விரதம் முற்ற வேண்டும் என்று சங்கற்பம் செய்து இருபத்திநான்கு தீர்த்தங்களிலும் ஆடிப் பன்னிருமுறை வலம் வந்து பன்னிரு கண்ணராகிய வேளின் திருவடிகளைப் பன்னிருதரம் வணங்கி மேலே சக்கரவடிவமும் கீழே சூலவடிவமும் நடுவே வேலாயுத வடிவமும் எழுதி சோடச உபசாரத்தால் பூ சித்து சமுத்திர தீர்த்தத்துள் மூழ்கி கும்பதம்பவிம்பங்கள் என்னும் மூன்றிடத்தும் குமாரவேட்கு அருச்சனை புரிந்து பன்னிரு பிரா மணர்க்கு அன்னம் அளித்து பன்னிருமாதப் பூ ர ணையிலும் இவ்வாறியற்றி ஓராண்டு நோன்பு கொண்டாள்.”
இன்று கந்தசஷ்டி விரதம் பிள்ளைப் பேற்றிற்காக அநுட்டிக்கப்படுகின்ற வழக்கம் உண்டு. அது இந்த
38 )

Page 169
அதிதியினுடைய நோன்பின் அடிப்படையாகே தோன்றியிருக்க வேண்டும்.
முருகனுடைய திருவுருவம் பற்றிய விளக்கங்க இந்நூலிலே தெளிவாகத் தரப்பட்டுள்ளன. பழநியிே வீற்றிருக்கும் முருகன் இறைவனால் பழனி எ அழைக்கப்பட்டதால் அப்பெயர் பெற்றான். தந்ை யின் கரத்திருந்த பழத்தைப் பெறமுடியாமல் கோ முற்று மயிலை விடுத்து மகுடம், குண்டலம், பொ6 னாடை முதலிய ஆபரணங்களையெல்லாம் கழற் எறிந்து கேதனம் வச்சிரம், அங்குசம், விசிகப் வேல், பங்கயம், கண்டாமணி, மழு, வில், வாள் தோமரம் என்னும் ஆயுதங்களை வீசி தண்ட மொன்று கையில் ஏந்தி கெளமீனதாரியாய் திருவ விநன்குடி சென்று சிவகிரியில் அமர்ந்தான்.
முருகனை அங்கு சென்று உமாதேவி யாரும் இறைவனும் சந்தித்தனர். அவர்கள் முருகனைச் சமாதானப்படுத்தி பழநீ என விளக்கினார். இச்சந்தர்ட் பத்தில் முருகனுடைய தோற்றம் பற்றி இறைவன் விளக்குகிறார்.
மைந்த யாமும் சக்தியும் நீயேயன்றோ? அது எம் முடைய ஐந்து முகமும் தேவியின் ஒரு முகமும் சேர்ந்து நினக்கு ஆறுமுகங்கள் இருப்பதனால் அறிதி எம்மைக் குறித்துச் செய்யும் வழிபாடும் நின் அன்னை யைக் குறித்துச் செய்யும் பூ சனையும் நினக்கேயாம் எம்மிருவரையும் யூ சை .ே பலன் நின் னைப் பூசை செய்வதனால் உண்டாகும். நின்னைப் பூ சித்தவர் எம்மிருவரையும் பூ சித்தவராகின்றனர்.
இந்தவிளக்கம் முருக வழிபாட்டாளர்களையும் சிவவழிபாட்டாளர்களையும் இணைக்கின்றது. வழி பாட்டுநிலையில் முரண்பாடு தோற்றாவண்ணம் ஒரு முகப்படுத்துகின்றது. பழநித் தலபுராணச் செய் யுளை நூலாசிரியர் இதற்குச் சான்று காட்டுகிறார். "சேயதிருவா வினன்குடியிற் சென்றாங் குன்று தொறு நின்றான் ஈசனுருகி மடியினில்வைத் தென்றுமிளையோ யறிவுடையை தேசுதருமம் வாணுதற்கண் மணிநீ சிறுவனோபெரியை வாசநறுமென் கனியுமொரு கனியோ மதுரி மொழிவாயாற் பேசவரிய மறைஞானப் பிள்ளை பழநீயெனப்புகன்றார் கூறுடையாளுங் குன்றாக் குணப் பெருங்குன்று ஞானப் பேறுடை பழநீயென்னப் பெயரது மருவியெங்களாமுகவன் வைகு நகரமுமன்றுதொட்டு வீறுதொல் பழநீ யென்றே விளம்பின வுலக மூன்றும்”
இதனால் முருகவழிபாட்டுத்தலம் சிறப்புப்பெயர் பெற்றதையும் அறியமுடி கின்றது. இதேபோன்று ஈழத்து முருகதலத்தின் சிறப்பும் நூலாசிரியரால்
صبر
R

நல்லைக்குரைன் மூலர் - 2005 குறிப்பிடப்பட்டுள்ளது. திருச்செந்தூர்ப்புராணத்தை
வென்றிமாலைக் கவிராசர் என்ற சிறப்புப் பட்டம் பெற்ற புலவர் சந்நிதானத்திலே அதனை அரங் கேற்றம் செய்யப்புகும் போது அவ்வூரில் உள்ள பிராமணர்கள் நிந்தித்துத் தடுத்தனர். அதனால் மனம் வருந்திய கவிராசர் அதைக்கடலிலே எறிந்து விட்டார். அப்பிரதி இலங்கையின் வடபாகத்திலே யுள்ள உபயகதிர்காமம் என்னும் புதுச்சந்நிதித் தலத்திற்கு அணித்தான பனைமுனையைச் சென்ற டைந்தது. பனையோலையில் வரையப்பட்ட நூல டைந்த முனையாகலாற் பனைமுனையெனப் பெயர் பெற்றது. புராணமுனையென்றும் வழங்குவதுண்டு. அதனைச் சுப்பிரமணிய சுவாமியின் தொண்டராய் கந்தபுராண பாராயணராய் அந்நூலைப் பனைஒலை யில் எழுதிப் பல திருமுறைகளாக்கி ஒவ்வோர் ஆலயத்திற்கும் வழங்கிவருதலையே தொழிலாகவு டையவராய் நம் வமிச பரம்பரையில் வந்த முருகதாசர் சுப்பிரமணியப்பெருமான் சொப்பனத் திலறிந்தாங்கு அவண் சென்ற காலை திருச்செந் துர்ப்புராணத் திருமுறை கடற் கரையினடைதல் கண்டு ஆறுமுகக் கடவுளின் திருவருளிருந்த வாறென்னையென வியந்து துதித்து பூம்பல்லக்கில் வைத்து வாத்தியங்கள் பல முழங்கிக் கொண்டு சென்று பூசித்துவந்தார். அதன் பிரதிகள் பற்பல எழுதித் திருச்செந்தூர் முதலிய சுப்பிரமணிய தலங்களுக்கு அனுப்புவித்தார். தினந்தோறும் அதனைப் பாராயணம் செய்துவருவார்.
இவ்வாறு நூலாசிரியர் தரும் தகவல் ஈழத்திலே புராணபடனம் ஒரு கற்பித்தல் நெறியாக இருந் ததையும் உணர்த்துகிறது. பிரதிகள் தயாரித்து அனுப்பும் செம்மையான பணியிலே ஈழத்தவர் ஈடுபட்டமை வழிபாட்டு மரபிலே அவர் செய்த சிறந்த பங்களிப்பாக உள்ளது. முருகவழிபாடு ஈழத்தில் இன்று வரை சிறப்புடன் நிலைபெற்றிருப்பதற்கும் இதுவே காரணமெனலாம்.
முருகனது வழிபாட்டுத்தலங்களில் ஈழத்துக் கதிர்காமம் சிறப்புடையது. முருகன் கதிர்காம மூர்த்தியாக உறையும் தலமே கதிர்காமம். இத் தலத்தின் சூழலை நூலாசிரியர் விளக்கியுள்ளார். முன்னர் வாயுவினால் பறித்து எறியப்பட்ட கொடு முடி மூன்றனுள் ஈழம் ஒன்றெனக் குறிப்பிட்டுள்ளார். இதற்குத் தக்கிண கயிலை, பொன்னகரம் என்ற பெயர்களும் வழங்கப்பட்டன. சூரபன்மன், இராவ হুমূলী, குபேரன், மது, உக்கிரவழுதி, விபீடணன்,
محصے

Page 170
தொண்டை மாணிளந்திரையன், நல்லியக் கோடன், குளக்கோடன், உக்கிரசோழன், வாலசிங்கன், சிங் கையாரியன், அரசகேசரி, பரராசசேகரன், செகராச சேகரன் எனப்பலரால் ஆளப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ள
இத்தகைய இலங்கை சூரபன்மன்றன் மகேந்திரபுரிக்கு வடக்கேள்வது எவ்வாறெனிற் கூறுவதும் இந்து சமுத்திரமென்விப்போது வழங்கப்படும். மகேந்திரக் கடலின் நடுவே எண்பதினாயிரம் யோசனை அகலமும் நூறு யோசயை விஸ்தீரண முடையதோர் நகரைச் பிெத்து அதன் எட்டுத்திக்குகளிலும் ஏமபுரம், தேவ புரம் இலங்காபுரம், நீலபுரம், சுவேதபுரம் முதலிய நகரங் எாம் புரிவித்து அவற்றிற் கசானன் (யானை நகள் ஆங்காசியன் (குதிரை முகன்). யாளிவத்திரன் (பாடிகன்) பல்லூகவத்திரன் (கரடிமுகன்) வியாக் கிான் (புவிமுகன்).வராகதுண்டன் (பன்றிமுகன்), கந்திரம் (சிங்க முகன்) கவயாசிகன் (காட்டுப் முன்) என்னும் வீரர்களைக் காவல் வைத்தா அென்று அந்தபுராணம் கூறல் காண்க
போட்டிய நூலாசிரியரது குறிப்பு பழைய பார்ரு நிலையை ஆராயத் தூண்டுகிறது. கதிர்காத்தலத்திற்கு வழங்கப்பட்ட பெயர்களையும்
பூாசியர் வருமாறு குறிப்பிடுகிறார்.
நங்கந்திபுரி, ஏமசுட்டம், அம்சுகாமம். கதிரை. கதிர் காமம் பூ லோககந்தபுரி, கோட்டம், வன்னி மங்கலம், காப்பு வரபுரி, பஞ்சமூர்த்திவாசல், சகலதேவோ புரியம் கதிகேணி, சகலசித்திரம், அகத்தியப்பிரியம், நாம் குகத்தலம் தகராலயம், பிரமசித்து, மகத்து, விவித்தும் ககனம், பரிசுத்தம், அற்புதம், பாசறை
ம்ம். பாலியோமம், இரண்யகோசம், அந்தராகாசம்,
அவ்வித்தமூர்த்தபுரி
ரக்குறைய 30 பெயர்களால் இத்தலம் அழைக்கப்பட்டுள்ளது. இன்னும் இத்தலத்தில் இடரையும் முருகன் தோற்றத்தையும் வருமாறு
EIIւ այլ լեliեIII.
"ஆறுதிருமுகங்களும் பதினெட்டுத்திருக் கண்களும் ஆறுதிரு முடிகளும் குண்டல நிரைகளும் அழகிய கடப்பமாலையணிந்த திருமார்பும் வலத்திருக் சுரங்களிலே கொடி வச்சிரம், அங்குசம், அம்பு, வேல், அபயம் என்பனவும் இடத்திருக்கரங்களில் தாமரை, கண்டாமணி, மழு, தண்டு வில், வரதம் என்பனவும் அமைந்த பன்னிருதிருப்புயங்களும் கொண்டு கோடி சூரியப்பிரகாசம் போன்ற திருமேனியுடையராய் வேகமூர்த்தியாய் நவவிரர்களும், இலக்கங்கணாதிபர் களும் இரண்டாயிர பூ தவெள்ளங்களும் தேவர். முனி வள் கின்னர் முதலாய பதினெண்கணத்தவரும் போற்றி வனங்கி ஏவல்புரிய வீற்றிருந்தருளினர்."
- C
محي

= நல்லைக்ருமரன் மலர் - 2005
முருகன் போர்த்தெய்வமாக, அருட்தெய்வமாக, அழகுத்தெய்வமாக, அறிவுத்தெய்வமாக இன்று வழிபடப்படுகிறான். சுப்பிரமணிய பராக்கிரமம் இவ்வழிபாட்டு நடைமுறைகளையும் நம்பிக்கை களையும் நன்கு விளக்கும் ஒரு சிறந்த தகவல் களஞ்சியாக அமைந்துள்ளது. வடமொழிப்புராஃப் பதிவுகளையும் தமிழ்மொழி இலக்கியப்பதிவு களையும் நூலாசிரியர் நன்கு அறிந்தவராதலால் தகவல் தொகுப்பில் ஒழுங்கு நிலை பேணப்பட்டது முருகன் மலைத்தெய்வமாக மலையோடு தொடர்புப் றிருப்பதைப் பல செய்திகளோடு ஆசிரியர் விளக்கி யுள்ளார். ஈழத்திலே முருகவழிபாடு சிறப்புற்றிருப பதற்கான காரணத்தை நூலைப் படிக்கும் EL III அறியமுடிகின்றது.
நூலில் ஒரு செய்தி குறிப்பிடப்பட ாத
திற்குரியது. ஈழத்திலே தொகன்வி LJIELI ITJ ICSEA) அமைந்துள்ள சந்நிதி பற்றிய தக்வல் இப்பிே. புதுச்சந்நிதி என்னும் ஆலயம் பற்றிய குறிப் இடம்பெற்றுள்ளது. ஆனால் இன்று திேசி" தலத்திற்கும் தொண்டைமானாற்பூச் சந்நிதி வழிபாட்டு நிலையில் தொடர்புண்டு மேலும் முருகன் கோவிலிலே வேல் வைத்து வழிபடும் பாபு Iழ்ப் னத்தில் சிறப்பாயுள்ளது முருங்னது பிேரிபுரி சிறப்பான படைக்கலம் அதனால் அதனை வழி படுவது மக்களுக்கு ஒரு || III, ET I FITT வையூட்டியதுபோலும் இவ்வி பப் பிரிவாக ஆ பப்பட வேண்டியது.
சுப்பிரமணிய பராக்கிரமம் தமிழ் பர் 15 களில் ஒரு சிறப்பான ஆக் நிகழ்கிறது. தமிழர் கடவுளாகப் போற்றப்படும் முருகன் வடநா டிலே வழிபாட்டுத்தலங்களில் வீற்றிருக்கும் நிலை குறைவு பட தென்னாட்டிலே மஸ்கியிருப்பதும் ஆசி யர் குறிப்பிடும் இன்னோர் ஆய்வுக் குறியாகு தமிழ்நாட்டிலே முருகவழிபாடு சிறப்பு நடைபெற்ற போதும் ஈழத்தில் முருகன் பற்றிய தலபுராண வரலாறுகள் பெரிதும் அறியப்பட்டவையாக இருக் கின்றன. அதனையே கப்பிரமணிய பாக்கிரமம் ஆவணப்படுத்தியுள்ளது. எனவே இந்நூல் எதிர் காலத் தலைமுறையினருக்கு உலகெங்கும் வாழும் தமிழர்க்குச் சிறந்ததொரு தகவில் ாஞ்சியாகப் பயன்படும் என்பதில் ஐயமில்லிப்

Page 171
CIPGö 6r மரபுகளும் சம்
முருகவழிபாடு மிகவும் தொன்மையானது. முருக வழிபாடு தமிழ் மக்களால் நீண்ட காலமாகக் கைக் கொள்ளப்பட்டதென்பதை இலங்கையிலும் இந்தியாவிலும் உள்ள முருக ஆலயங்கள் மூலம் அறிய முடிகிறது. மலையும் மலை சார்ந்த இடமும் முருகப் பெருமான் விரும்பி எழுந்தருளியிருக்கும் இடங்களாக விளங்குகின்றன. இதே சமயம் சாதார ணமான இடங்களிலும் முருகன் ஆலயங்கள் இருப் பதைக் காணமுடிகிறது. இந்தியாவிலே ஆறுபடை வீடுகள் மிகவும் புகழ்பெற்ற முருகன் ஆலயங்களா கும். ஆகம விதிகளுக்கேற்பக் கட்டப்பெற்று ஆகம விதிக்கு ஏற்ப அபிஷேகம், பூசை, வருடாந்த உற்ச வம் நடைபெறுகின்றன. கோவில்களில் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் தொன்மையும் வரலாற்றுப் பெருமையும் வாய்ந்த ஆலயமாக விளங்குகின்றது. ஆகம விதிகளுக்கு அமையாது பக்தி பரவச நிலையில் மக்கள் பெருந்தொகையாகக் கூடி வழிப டும் ஆலயங்கள் சந்நிதி, கதிர்காமம் என்பன. ஆக மங்கள் இறைவன் நூல் எனவும் சமயம் சார்ந்த பிரமாண நூல் எனவும் போற்றப்படுகின்றன. ஆகமங் கள் மூர்த்தி, தலம், தீர்த்தம் பற்றிக் கூறுவதோடு மக்களது ஆன்மீக வாழ்வு சிறப்பாக அமைய உதவுகின்றன. ஆலயங்கள் அமைக்கப்படுவதன் நோக்கம் மக்கள் சீரிய நெறி வாழ்ந்து இறைவனை வழிபட்டு மும்மலங்களிலிருந்தும் விடுதலை பெற்று வாழவேண்டும் என்பது ஆகம நியதியாகும். யாழ்ப்பாண மக்கள் மத்தியிலும் வெளி நாடுகளில் வாழும் தமிழ் மக்களிடையே நல்லூர் கந்தசுவாமி கோவில் உற்சவம் ஆரம்பமாகி விட்டால் அவர்கள் எல்லோரும் முருக சிந்தனையுடன் வாழ்வார்கள். விரதம் அனுஷ்டிக்கவும் தவறமாட்டார்கள். இதே சமயம் பெரும்பாலும் கிராமப் புறங்களிலே ஆகம விதிகளுக்கு அமையாத பல பிரபல்யமான ஆலயங் கள் உள. தொண்டைமனாறு செவ்வச்சந்நிதி, கதிர் காமம் என்பன ஏராளமான மக்களால் பக்திப் பர வசத்துடன் வழிபடப்படும் ஆலயங்களாகும். ஆனால் அவை ஆகம முறைக்கு அமைந்திருப்பவை அல்ல.
(114 YN

me géoloãoogár (oot- 2005 su βίαιΩ πετρώ பிரதாயங்களும்
فالح لنفا(97فر (۶ تا و هفده هولم یا ۶ یار
நல்லூர் கந்தசுவாமி கோவில் ஒருமடாலயக் கோயி லாக விளங்கி ஏராளமான பத்தர்களைக் கவரும் காரணம் கடையிற் சுவாமிகள், செல்லப்பா சுவாமி கள், யோகர் சுவாமிகள் ஆகிய சித்தர்கள் உலா விய இடமாகும். அவர்கள் அங்கு தங்கித் தவம் செய்துவந்த காரணத்தால் அவர்களுடைய உள்ளத் திலிருந்து எழுகின்ற சிந்தனாசக்தி அக்கோவிலுக்கு அளப்பரும் சக்தியை ஏற்படுத்துகின்றது. இந்தியா வில் பழனி முருகன் ஆலயத்தில் போகர் என்ற சித்தரும் யாழ்ப்பாணத்தில் சன்னதியில் ஐராவசு என்ற சித்தரும் வாழ்ந்து அருட்பிரவாகம் ஏற்படச் செய்து விட்டனர்.
தற்பொழுது முருகன் ஆலயங்களில் ஆகம விதிக்குட்பட்ட கோவில்களாக இருந்தாலும் இதற்கு மாறாக அமைக்கப்பெற்ற கோயில்களானாலும் கட்டிட அமைப்பில், வெளித் தோற்றத்தில், பரிவார மூர்த்திகளின் அமைப்பில் பெருமளவு வித்தியாசம் இல்லை எனலாம். ஆனால் பூசை முறைகளில் வேறு வேறு முறைகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. மேலும் ஆலயம் அமைந்துள்ள சூழல், அங்கு வாழும் மக்களின் தொழில், கலாசாரம், பொருளா தாரம், சீதோஷ்ண நிலைக்கேற்ப ஆலய உற்சவங் கள் பூசை, அபிஷேகம் என்பன் வேறுபடுகின்றன.
முருக வழிபாட்டில் கிராமப்புற மக்களால் பக்தி பூர்வமாகக் கைக் கொள்ளப்படும் முறைகள் பற்றி ஆராய்வோம். முருகப் பெருமான் கையில் வேலேந் தியபடி காட்சியளிக்கின்றார்.கச்சியப்ப சிவாச்சாரி யார் கந்தபுராணத்தில் "திருக்கைவேல் போற்றி
பாற்றி” எனப்பாடியமை வேலின் மகிழையை
உணர்த்தியது. கள், மலைகள் மலைச்சரல் கிள் ஆகிய இடங்களில் வேலை வைத்து மக்கள் бif TT e 6 o ଜୋ ଜୋ ருள் 尹明
இலக்கியமும் தான்று பகர்கின்றன. அன்று முதல் பாரதியார் காலம் வரை வேலைப்பற்றி பாடல்கள் முருகபக்தர்களிடையே பிரபல்யம் பெற்றிருந்தன.
محصے

Page 172
குரவைக் கூத்தாடும் பொழுது செந்நிறப்பட்டாலும் செந்நிறப் பூக்களாலும் அலங்கரிக்கப்பெற்ற வேலைக் கையிலேந்தி ஆடி முருகன் அருளைப் பெற்றனர். வேலை ஏந்தி ஆடிய காரணத்தால் வேலன் என்று அழைத்தனர். முருகப் பெருமானு டைய திருக்கை வேல் என்று அழைத்தனர். முருகப் பெருமானுடைய திருக்கைவேல் பற்றி கந்தபுராணம், கந்தரங்காரம், கந்தரநுபூதி, திருப்புகழ் ஆகிய நூல்களில் கூறப்படுபவவை என்றும் சிந் திக்கப்பாலன.
வையிற் கதிர்வடி வேலோனை - கந்தரலங்காரம் தனிவழிக்குத்துணை வடிவேலுஞ்செங்கோடன் மயூரமுமே
- கந்தரங்காரம் வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட தீரவேல்
- திருமருகாற்றுப்படை வெண்பா
இரவியூகம் பிரம்மாய் நின்ற சோ பிழம்பதோர் மேனியாக,
க்ருணையுள்ள ஆறுமுகங்களுடனும் பன்னிரு கரங்களுடனும் திருமுருகன் உதயமானன் என்ப் 蠶 ளல்லாம் ஒளியேர் ம்பிக்கப்படுகின்றன. 器畿蓄 பரவசமாக மேற் கொள்ளப்படுகின்றன. ஆழமான சமய அறிவு இல் லாத நிலையில் சமய இலக்கியங்களைக் கற்காத நிலையில் மக்கள் பக்தி, நம்பிக்கை, தமக்கு ஏற்பட்ட அனுபவம் காரணமாக வழிபாட்டு முறைக ளைத் தங்கள் சிற்றறிவுக்கு ஏற்ப மேற்கொண்டனர் மேலும் கனவிலே முருகப் பெருமான் தோன்றி இவ்வாறு செய் எனத் திருவாய் மலர்ந்தருளியத கவும் அதிக நம்பிக்கையுடனும், பக்தியுடனும் வழி பாடு செய்தனர். கற்பூரம் வெண்மையானது தூய்பை யானது, நறுமணம் மிக்கது மட்டுமல்ல எரித்தலின் எதுவும் எஞ்சுவதில்லை. ஆகவே கற்பூர ஒள முருகப் பெருமானுடன் இரண்டறக் கலந்துவிட்டது என்ற நம்பிக்கையுடன் முருக பக்தர்கள் கற்பூர சட்டி ஏந்தி முருகப் பெருமான் வீதிவலம் வரு போது தமது நேர்த்தியை நிறைவு செய்கின்றனர்
அடுத்ததாக திருக்கார்த்திகை முருகப் பெரும னுக்கு மிகவும் உகந்த புனித தினமாக விளங் கின்றது. அன்று ஆலயங்களில் அபிஷேகம், பூை நடைபெற்ற பின் சொக்கப்பானை எரிக்கப்படும். மி உயரமான கோபுரம் போன்ற அமைப்பை மூங்கி தடிகளாலும் காய்ந்த தென்னோலை, பனையோை என்பவற்றால் அமைத்து சுவாமியை எழுந்தருள செய்து அதனை எரிப்பதனால் ஏற்படும் ஒளிை
V

க நல்லைக்குமரன் மூலர் - 2005
வணங்கும் மரபு இன்றும் நிலவுகிறது. வேட்டுவ மன்னனான நம்பிராசாவின் புதல்வி வள்ளி தினைப் புலம் காக்க அங் ப்பப்பட்டாள். அவளுடை தூய பக்தியை அறிவதற்கு முருகப் பெருமான் ய சிவனடியார் வேடம் தாங்கி தினைப் புலத்திற்கு எழுந்தருளினார். அங்கு வந்த நம்பிராசன் தனது புதல்விக்கு நல்ல துணை கிடைத்து விட்டது என மகிழ்ந்து அவ்விடம் விட்டு நீங்கினார். விருத்தரா கிய சிவனடியார் பசியால், தாகத்தால், மோகத்தால்
இநகரும்
தனும் தினைமாவும் கொடுத் வரின் 蠶 6) T(g ன்றி பிரதேசங்களில் தினைமாவும் தேனும் ஏராள மாகக் கிடைப்பதால் அவர்களுடைய வழிபாட்டு முறை சுற்றுச் சுழலுக்கு ஏற்ப அமைந்திருந்தது.
எனவே அடியார்கள் தேனையும் திணைமாவையும் 醬நெய்
அழைக்கிறார்கள். நல்லூர் கந்தசுவாமி ஆலயத் திலும், மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திலும் திருக்கார்த்திகை தினத்தன்று அடியர்கள் மாவிளக்கு
- ஏற்றி வழிபடுவது கண்கொள்ளாக் காட்சியாகும்.
ஆடல், பாடல், பல்வாத்தியக் கருவிகளைப் பயன்படுத்தி பாடி வணங்குதல், காவடியாட்டம் என்பன முருகவழிபாட்டில் முக்கிய இடம் பெற்றுள் ளன. பெண் ஒருவர் காதல் காரணமாக வாடி பல மாற்றங்களுக்கு உட்பட்டிருந்தால் தாயும் செவிலித் தாயும் குறமகள் ஒருவரை அழைத்து குறி சொல் லும் வழக்கம் இலக்கியங்களில் உள. குறமகள் அலங்காரமாக புடவை கட்டி குன்றிமணி பாசிமணி மாலை அணிந்து விபூதி, சந்தனம், குங்குமம், அணிந்து ஒரு கூடையும் மாத்திரைக் கோலும் தாங்கித் தன் தெய்வம், ஊர், தான் யார் என்பதை யும் எடுத்துக் கூறிக் குறியும் சொல்லிச் செல்வாள். அவளை குறத்தி எனவும் அழைப்பர். குறமகள் முருகப் பெருமானை நினைத்து வணங்கி முருகப் பெருமான் தன் முன் காட்சியளித்ததும் அவனருள் பெற்றுக் குறி சொல்வதாக ஒரு மரவு முற்காலத் தில் நிலவியது.
திருப்பரங்குன்றம் ஆறுபடை வீடுகளில் ஒன்று மட்டுமல்ல, ஆடல், பாடல் பல இசைக் கருவிகளு டன் இணைத்து வழிபாடு நடைபெற்ற ஓர் ஆலயமாக விளங்குகிறது. அங்கு அடியார்கள் மரபுவழி வழிபாடு செய்ததனால் மலையும் அடிவாரமும் பக்தி நிறைந்த
142

Page 173
ஒரு புனித இடமாக விளங்கியது என்பதை பரி பாடலில் உள்ள சில வரிகள்,
தேம்படு மலர்குழை பூந்துகில வடிமணி ஏந்திலை சுமந்து சாந்தம் விரைஇ விடையரை அசைத்த வேலன் கடிமரம் பரவிளர் உரையோடு பண்ணிய விசையினர்
எனக் கூறுகிறது. யாழினது இனிய ஓசையும், குழலின் நாதமும், முழவின் ஒலியும், வண்டின் ரீங்காரமும், தும்பி பறந்து ஊதும் இசையும், விறலியர் பாடி ஆடும் காட்சியும் வண்ணமயிலின் ஆட்டமும் திருப்பரங் குன்றத்தை ஒரு தெய்வ உலகமாகக் காட்சியளிக்கச் செய்கின்றன. எளி மையான வாழ்க்கையும் உயர்ந்த நல்லெண்ண மும் கொண்ட கிராமப்புற மக்கள் நல்லறிவு படைத்த சான்றோர் போல முருகப் பெருமானிடம் பின்வருமாறு வேண்டுகின்றனர்.
யாஅம் இரப்பவை பொருளும் பொன்னும் போகமுமல்ல நின்பால் அருளும் அன்பும் அறனும் மூன்றும் உருளினார்க் கடம்பின் ஒலிதரா ரேயே
முருகவழிபாட்டில் நீண்ட காலமாகப் பாடியாடி தமது பாபச் சுமையை முருகன் ஆலயத்தில் இறக்கித் திருவருள் பெறும் வழக்கம் ஒன்று உளது. பாற்காவடி, பன்னீர்க் காவடி செடிக்காவல், பூக்கா வடி, பறைவைக்காவடி என்பன முருகன் ஆலயங் களில் பிரபல்யம் பெற்று விளங்குகின்றன. காவடி ஆடி ஏராளமான பக்தர்கள் மாவிட்டபுரம், சந்நிதி, நல்லூர், கதிர்காமம் ஆகிய பிரசித்தி பெற்ற ஆல யங்களில் முருகனருள் பெறுவதை நாம் காண முடிகிறது. ஆனால் இன்று முருகனாலயங்களில் மட்டுமல்ல அதிகமான அம்மன் ஆலயங்கள், சிவாலங்களிலும் நேர்த்திக்கடனாக காவடியாடி இறைவனை வழங்கும் மரபு காணப்படுகின்றது.
திருக்கைலாய மலையில் சிவகிரி, சக்திகிரி ஆகிய இருமலைகள் இருந்தன. அகத்தியர் தென் னாட்டில் பொதிகை மலைக்கு வந்த பொழுது ஒரு நீளமான தண்டை எடுத்து இருமலைகளையும் இருபக்கங்களிலும் கட்டிக்கிெண்டு வருமாறு இடும் பாசுரனுக்குக் கட்டளையிட அவனும் அவ்வாறு செய்தான். வரும் வழியில் களைப்படைந்து கீழேயி றக்கி வைத்தான். அப்பொழுது சிவகிரியின் மீது முருகப் பெருமான் தோன்ற இருவருக்குமிடையே போர் நடந்தது. அப்பொழுது இடும்பன் இறக்க இடும்பியின் வேண்டுதலுக்கு ஏற்ப அவன் உயிர்
=ے Գ. 14

 ைநல்லைக்குமரன் மூலர் - 2005
பெற்று எழுந்தான். இடும்பன் சந்நிதியில் வாயில் காப்போனாக வரம் பெற்ற இடும்பன் தன்னைப் போலக் காவடி எடுத்து வணங்கும் அடியார்களுக்கு
முருகனருள் பாலிக்க வேண்டுமெனவும் வரம் பெற்றான்.
முருக வழிபாட்டு மரபுகளும் சம்பிரதாயங் களும் பெரும்பாலும் சாதாரண கல்வியறிவுடைய மக்களிடையே நம்பிக்கை காரணமாக கிராமப்புறங் களில் பரவலாகக் காணப்படுகின்றன. அவர்களு டைய பக்தி, அர்ப்பணிப்பு, பணிவு, அடக்கம் என் பன போற்றுதற்குரியன.
நல்லூர் கந்தசுவாமி கோவில் பக்தர்கள், சித் தர்கிள், அருளாளர்கள், ஆகியோரால் வழிபடப்
யுடன் கந்தா, முருகா, கடம்பா, வேலவா என அழைத்து வழிபடப்பெற்ற இடமாகும்.ஆண்கள் அங்கப் பிரதிஷ்டை செய்து வழிபடும் காட்சி மனதை உருக்குவதாக அமைகிறது. விடியற் காலையில் ஐந்து மணிக்கு வெளிவீதியில் அங்கயிரதிஷ்டை செய்யவர்கள் பெருந் தொகையினர் ஆவர். அவர்கள் உற்சவ காலங்களில் தினமும் விடியற் காலையில் முறையாகத் தமது நேர்த்திக்கடனை செய்யத் தவறவில்லை. சிவயோக நற்சிந்தனைப் பாடல்கள் நல்லூர் கந்தசுவாமி கோயில் மகிமை பற்றிக் கூறியதை பின்வரும் பாடல் விளக்குகின்றது.
எந்நாளும் நல்லூரை வலம்வந்து வணங்குதல் இடர்கள் எல்லாம் போமே அந்நாளில் ஆசான் அருந்தவம் செய்தஇடம் அதுவாதலாலே அதிசயம் மெத்த உண்டு
மக்கள் வாழ்வு வளம் பெற நோய், துன்பம் கடன் நீங்க எம்மைப் பிடித்துள்ள குற்றம் வறுமை நீங்கி நல்லருள் பெற நல்லூரானை வணங்க வேண்டும். நேரம் தவறாது நடைபெறும் பூசை கோயிலின் துன்மையும் புனிதத் தன்மையும் சுவாமி எழுந்தருளி வீதி வலம் வரும் போது வேல் மற்றும் வள்ளி தெய்வயானையின் அலங்காரம், வாகனங்க ளின் அழகு, நாதஸ்வரத்தின் இனிய இசை, பஜ னைக் கோஷ்டியின் பக்திபிரகாரம் என்பன அடியார் களை மெய்மறந்து முருகப் பெருமானை வணங்கி ஆன்மீகத்தில் ஈடுபாடு கொள்ளச்செய்கிறது. நாம் மட்டுமல்ல நாம் வாழும் நாடு யுத்தம் இன்றி சுதந்திரமாகவும் சாந்தியும் சமாதானமும் பெற்று எல்லோரும் இன்புற்றிருக்க நல்லூரானை N
Y
محصے

Page 174
நல்லூரைக் கும்பிட்டு நீ பாடு - அதனாலே நாட்டிலுள்ள பிணிகள் ஒடும்
என யோகள் சுவாமிகள் நற்சிந்தனைப் பாடலில் குறிப்பிட்டுள்ளர். மரபு வழியாகக் கைகொள்ளப்பட்ட வழிபாட்டு முறைகள் இன்று அடியார்களால் மட்டு மல்ல கதிர்காமத்தில் சிங்கள மக்களாலும் கைக் கொள்ளப்படுகிறது. சந்நிதி, கதிர்காமம் மட்டக் களப்பில் உள்ள சில ஆலயங்களில் மரபுகளும் சம்பிரதாயங்களும் இன்றும் கடைப்பிடிக்கப்படுகின் றன. கதிர்காமத்திலும், சந்நிதியிலும் வாய்கட்டி மெளன நிலையில் பூசைகள் நடைபெறுகின்றன. நல்லூரைப் போல மட்டக்களப்பில் மண்டூர் கந்த சுவாமி கோயில்,சித்தாண்டிக் கந்தசுவாமி கோயில், உகந்தமலை முருகன் ஆலயம் ஆகிய ஆலயங்
நல்லைக்குமரன் மலி
I. நல்லைக்குமரன் மலர் 1993
2. நல்லைக்குமரன் மலர் 1994
3. நல்லைக்குமரன் மலர் 1995
4. நல்லைக்குமரன் மலர் 1996
5. நல்லைக்குமரன் மலர் 1997
6 நல்லைக்குமரன் மலர் 1998
7 நல்லைக்குமரன் மலர் 1999
8 நல்லைக்குமரண் மலர் 2000
9. நல்லைக்குமரன் மலர் 2οοι 10 நல்லைக்குமரன் மலர் 2002 II. நல்லைக்குமரன் மலர் 2003
12. நல்லைக்குமரன மலர் 2004
て

க நல்லைக்குலரன்ஸ்லர் - 2005
களில் வேல் கர்ப்பக்கிரகத்தில் அமைக்கப்பெற்று மிக நம்பிக்கையுடன் அடியார்கள் வழிபாடு செய் கின்றனர். எல்லோரையும் கவரும் உடுக்கு அடிக்க ஆடும் கரகாட்டம் இன்று அருகி வருகின்றது.
எனவே
நல்ல மலரெடுத்து நல்லூரை நாடிப் போய் நல்ல மனத்தோடு நாம் பணிந்தால் - நல்லமயில் ஏறிவந்து காட்சி கொடுப்பபான் எழில் மருகன் தேறிவிடும் சிந்தை தெளி.
என்ற பாடலுக்கேற்ப வணங்கி நல்லூரான் அருள் பெறுவோமாக.
ர் ஆய்வு செய்தோர்
~ திரு. கானமயில்நாதன் ~
-பேராசிரியர். ம.கோபாலகிருஷ்ணஐயர்
~ பேராசிரியர். குமாரவடிவேல் ~
~ சிவநீ சுந்தரமூர்த்திக்குருக்கள் ~
~ கலாநிதி எஸ். சிவலிங்கராசா ~
* திரு. கோ. சி. வேலாயுதம் -
~ பேராசிரியர் அ. சண்முகதாஸ் ~
~ கலாநிதி மா. வேதநாதன் ~
~ திருமதி நாச்சியார் செல்வநாயகம் -
~ கலாநிதி கலைவாணி இராமநாதன்
~ கலாநிதி செ. திருநாவுக்கரசு ~
- திரு. க. சிவராமலிங்கம் -
4) محصے“

Page 175
நல்லூர் மூருகன் (şî - මla
இலங்கையின் தலைசிறந்ததும் அழகிய லாம்சம் நிறைந்ததுமாகிய தேர்களில் ஒன்றா விளங்கும் நல்லைக் குமரன் தேர் பற்றிய இ8 கட்டுரை அதன் தேர் அமைப்புப் பாரம்பரியம், வ லாறு, ஏற்கனவே இருந்து பருப்பொருள் எச்சமாகத் தன்னுரு மாற்றியிருக்கும் பண்பு பற்றி முதற் பகுதியிலும் அதனடியாகத் தோற்றம் பெற்ற புதிய சித்திரத் தேரின் அமைவும் கலைத்திறனும் பற்றி இரண்டாவது பகுதியிலும் ஆய்வு செய்வதாகும்.
சமய, கலை, பண்பாட்டு ஒடுக்க முறையி லிருந்து ஒல்லாந்த அரசு சற்று விலகிய நிலையில் சிறிது சுதந்திரமளிக்க இவை மறுமலர்ச்சியுறத் தொடங்கும் நிலையைப் பதினெட்டாம் நூற்றாண்டின் மத்திய பகுதிகளிலே கண்டு கொள்ள முடிகிற போதிலும் அதன் ஆரம்ப நிலையின் உச்சக்காலம் என்று 1775- 1790 ஆண்டுக் காலப் பகுதியே அமைகின்றது. மாவிட்டபுரம், கந்தசுவாமி, வண்ணார் பண்ணை வைத்தீஸ்வரன், நயினாதீவு நாகபூசணி, நல்லூர் கந்தசுவாமி போன்ற ஆலயங்கள் மறு மலர்ச்சி அடையும் கால கட்டமாக 1775-1790கள் அமைய இக்காலம் ஈழத்து இந்து சமய, கலை, பண்பாடு வரலாற்றில் முக்கிய திருப்பமாக அமை வதுடன் முக்கியத்துவம் பெறுவதாகும்.
யாழ்ப்பாணத்துத் தேர்க்கலை வரலாற்றில் கலை மறுமலர்ச்சிக் காலகட்டத்தில் முதலாவது தேர் என்று உறுதிப்படுத்தக்கூடிய நிலையில் நல் லூர் கந்தசுவாமி தேர் அமைவது குறிப்பிடத்தக் கது. இது நல்லூர் கந்தகவாமிக்கென்று வடிவமைக் கப்பெற்றதல்லவென்று கூறும் , மரவுவழிச் செய்தி ஒன்று யாழ் வண்ணை வைத்தீஸ்வரன் ஆலயத் துடன் அதனைத் தொடர்புபடுத்துவது கவனத்திற் குரியதாகும் வைத்தியலிங்கசெட்டியரால் நிர்மாணிக் கப் பெற்ற இவ்வைத்தீஸ்வரன் ஆலயத்திற்காக பருத்தித்துறையில் இருந்து யாழ் வீதியால் இழுத்து வரப்பட்டபோது நல்லூர் முருகன் ஆலயத்தில் இத்தேர் தானாகவே (கி.பி1787- 1790) நின்றதா ای
ܓܠ

= găooèoogă ocoă - 2005 =
அலங்காரச் சித்திரத்
மப்பும் வரலாறும்
3kరీంadn34 (صocعتمناح ہجلوہ o Gح%
45
==
கவும் அப்பால் ஓரடி கூட நகரமுடியாத நிலையில் அது முருகனுக்கே அன்பளிப்புச் செய்யப்பட்டதாக வும் தெரிவிப்பது ஆய்வுக்குரியதாகும். சப்பறத்துக் குரிய நிகழ்வுகள், தேருடன் கலந்து விட்ட பண்பு வண்ணை வைத்தீஸ்வரன் தேவஸ்தான அறங்கா வலகர்களால் இவ்வாய்வாளருக்கு நேரில் எடுத்து
60Jé ட்டுள் இங்ே கும்
இத்தேரின் ஸ்தபதி பற்றிய சரியான தகவல் கள் கிடையாவிட்டாலும் கூட செவிவழிச் செய்திக ளின் அடிப்படையில் பருத்தித்துறையைச் சேர்ந்த சிற்பக்குழுவினர் இதனை வடிவமைத்ததாகச் சிலர் கூறுவர். ஆயினும் இது ஏற்கத்தக்கதல்ல என்பதில் ஐயமேதுமில்லை. தேர், ஆலயம் உட்பட இந்து சமய கலையமைப்புக்கள் யாவும் மறுமலர்ச்சியுறும். இக்காலம் யாழ்ப்பாணத்தில் தேர் நிர்மாணிப்பில் பயிற்சி பெற்ற ஸ்தபதி ஒருவர் இருந்திருப்பார் என்று கொள்வது சற்றும் பொருத்தமற்றதொன்றே. முற்கூறிய மரபுச் செய்தியின்படி இத்தேர் பருத்தித் துறையிலிருந்து அவ்வீதி வழியாக இழுத்து வரப் பட்டதாயின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பருத் தித்துறை ஸ்தபதியின் சிற்பாலயத்திலிருந்தே கொண்டு வரப்பட்டதாயிருக்கவேண்டும். வைத்தீஸ் வரன் ஆலயத்தை எடுப்பித்த செட்டியார் தஞ்சை மஹாராஸ்டிர அரசின் ஆஸ்தான ஸ்தபதி கண் ணாயிர ஸ்தபதியை வரவழைத்தே அதைச் சிறப்புற அமைத்தவர். அதே போன்று தேர்க்-கலைஞர்களும் தமிழகத்திலிருந்தே அவரால் அழைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று சொல்வது பொருத்தமாகாது. பருத்தித்துறை' என்பதை நாம் சற்று உற்று நோக் கின் அது ஒரு சிறந்த துறைமுகமாக விளங்கியதை அறியலாம். ஆகவே இந்தியாவிலிருந்து கடல் மூலம் இங்கே கொண்டுவரப்பட்ட தேர் உதிரிப் பாகங்கள் துறைமுகத்திற்கருகில் ஏதோவோர் இடத்தில் தேராகிய நிலையில் 'பரு யாழ் விதியால் இழுத்து வரப்பட்டதாக இருத்தல் வேண்டும். ஆகவே இந்திய ஸ்தபதியால் அவரது கலைக்

Page 176
குழுவால் வடிவமைக்கப்பெற்ற இத்தேரில் யாழ்ப் பாணக் கலைஞர்களும் இக்காலத்தில் போன்று பங்கு கொள்ள அவர்களின் சந்த்தியினர் தேர் அமைப்பினை ஈழத்தவர்க்கு மாற்றும் முயற்சியில் இறங்கினர் என்று தற்காலிகமாகக் கூறுதல் பொருத் தமுடையதொன்றாகும். இத்தேர் சிவனுக்காக வடிவ மைக்கப்பட்டது என்பதைவிட முருகனுக்காகச் சிறப் பாக ஆகம மரபு பிறழ்ந்த மடாலய வேலனுக்காக வடிவமைக்கப்பெற்றது என்பதே பொருத்தமாகின் றது. இதனை இத்தேர் அமைப்பு உறுதிப்படுத்தும்.
எண்கோண வடிவிலமைந்த திராவிட மரபுத் தேராகிய இது மேல் விமானத்துடன் கூடிய முதலா வது தேர் என்ற பெருமையையும் இக்காலத்தில் பெற்றதாகும். ஆயின் இவ்விமானம் முதல் நிர்மாணத் தின் போதே செய்யப் பெற்றதா அல்லது சிறிது காலத்தின் பின்னர் மீளச் சேர்க்கப் பெற்றதா என்று சரியாக கூறமுடியாது. உபபீடத்தில் முகபத் திர இரட்டைப்பஞ்சாங்க உப முறிப்புக்கள் மீட்கப் பட்ட கமலாகார வடிவிலமையும் பண்டிகையுடன் இது காணப்படுகிறது. குதிரை, யாளி, குதிரையும் வீரரும் போன்ற அலங்காரச் சிற்ப விலங்குருவ சிற்பங்கள் காணப்படுகின்ற போதிலும் சிற்பம் என்று சிறப்பித்துப் பேசப்படும் விக்கிரக சிற்பங்கள் ஒன்றும் அமையவில்லை. மொத்தத்தில் இத் தேர் சிவனுக் குரியது அல்ல என்பது முதலில் நிருபமாகின்றது. ஏனெனில் வண்ணை வைத்திஸ்வரன் ஆலயத் தினை ஆகம மரபிற்கமைய தமிழக ஸ்தபதியை வரவழைத்துச் சிறப்புற நிறைவேற்றிய வைத்தி யலிங்கச் செட்டியார் இத்தகைய சிவன் பெருமை பேசும் சிற்பங்களற்ற சாதாரண அலங்காரத் தேரினை விரும்பியிருக்கமாட்டார் என்று உறுதியாக கூறலாம். ஆகவே இத்தேர் பற்றிய செவி வழிச் செய்திகள் ஆதாரமற்ற நிலையில் வந்துள்ளமை தெளிவாகின்றது என்பது உண்மையாகும்.
எண்கோண மரபு, மேல் விமானம் ஆகிய அம்சங்கள் இத்தேரினை ஈழத்து ஸ்தபதி வடிவ மைத்ததான மனப்பிரமையைப் பிற்காலத்தில் ஏற் படுத்தியிருக்க வேண்டும். இக்கால யாழ்ப்பாணத் தேர்க்கலை வரலாற்றில் இவ் எண்கோண மரபே பெரு வழக்கில் அமைவதும் இதனை மேலும் பல ருக்கு நம்ப வைத்துள்ளது எனலாம். இவை ஆதா ரம் ஏதுமற்ற வெறும் நல்லூர் முருகன் தேர் பற்றிய காலத்தால் முந்திய வரலாற்றுக் குறிப்பாக அமைவதும் இலங்கை அமெரிக்க மிசனைச் சேர்ந்த அமெரிக்கராகிய திருமதி மிறன் வின்ஸ்லோவின்
1 N

 ைநல்லைக்குறரன் மூலர் - 2005 நினைவுக் குறிப்பாகும். சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த தேரின் முன் நடனமும் பிரதிஸ்டையும் நடைபெற்றது என்று நல்லூர்த் தேர் திருவிழாவையே பதிவு செய்கின்ற போதிலும் தேர் அமைப்புப் பற்றிய சிறு பொறியையும் குறிப்பிடுவது முக்கியத்துவம் பெற்றதாகும். இவரது இக்குறிப்பு 1823-ம் ஆண்டிற் பதிவு பெற்றும் 1835-ம் ஆண்டில் அச்சேறியும் இருப்பது இத்தேரின் கால நிர்ணயத்துக்கு ஓரளவு உதவி செய்வதாகும். இத்தேர் வண்ண்ை வைத்தீஸ் வரன் ஆலயத்தின் நிர்மாண காலத்தை ஒட்டிய காலப்பகுதியில் வடிவமைக்கப் பெற்றதாயிருக்க வேண்டும் என்றும் மேற்கூறிய செவி வழிச் செய்தி யையும் ஓரளவு ஆதாரமாகக் கொண்டு ஊகித்தல் பொருத்தமாகின்றது.
இத்தேர் இன்றைய நிலையில் 1960-ன் ஆரம் பத்திலேயே சிதைவடைந்த நிலையில் அதே உருவ அமைப்பினைத் தழுவியதாக புதிய தேர் 1964-ம் ஆண்டில் வடிவமைக்கப்பெற்றமை குறிப்பி டத்தக்கதாகும். முற்றாகச் சேதமடைந்த பின்னர் இதன் போதியலில் சில பகுதிகளும் அலங்கார உருவச் சிற்பங்களும் ஆலய மணி மண்டபத்தில் அலங்கரிக்கப் பெற்றுள்ளமை இன்று அதன் பருப் பொருள் எச்சம் பேணப்படும் நிகழ்வாக அமைவதாகும்
தேர் அமைப்பில் ஒரு கவர்திறன் மிக்க உரு வாம்சத்தினை இலாவகமாக நீர்வேலியில் (1963) கையாண்ட திருவிடைமருதூர் இரா. கோவிந்தராஜூ ஸ்தபதியால் நிர்மாணிக்கப்பெற்ற நல்லூர் கந்த சுவாமி தேர் ஒரு குறிப்பிடத் தகுந்த முயற்சியாகும். யாழ்ப்பாணத்திலுள்ள இந்து ஆலயங்களில் பொரு ளாதார பலம் நிறைந்த இவ்வாலயம் சிற்பத்தேள் ஒன்றினை அமைக்க விரும்பாமைக்கு அதுவரை காலமும் இங்கே பயன்பாட்டில் இருந்து வந்த அலங்காரச் சிற்பத்தேரின் கவர்ச்சிகர உருவ மைப்பே காரணியாக அமைந்திருக்கவேண்டும். ஆகவே தான் "புதிய தேர் உருவத்திலும் அமைப் பிலும் பழைய தேரை ஒத்ததாயிருக்க வேண்டும். என்று அறங்காவலர் குகழரீ சண்முகதாஸ் மாப் பாண முதலியார் விரும்பியதற்கமைய புதிய தேரின் அமைப்பு முறையைத் தழுவி உருவாக வேண் டியதாயிற்று.
இத் தேர் வடிவமைப்பில் ஸ்தபதி கோவிந்த ராஜாவின் சிற்பக் குழுவில் இ. அருணாசலம், நா. சோமு, ஆர். ரஜேந்திரன், ஆர். சீனிவாசன் ஆகிய இந்தியக் கலைஞர்களும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த
N
16 Ο

Page 177
பலரும் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது. இவர் களில் இந்தியக் கலைஞர்கள் சிற்பிகளாகவும் யாழ்ப்பாணக் கலைஞர்கள் பெரும்பாலும் தேர்க் கட்டுமான உதவிக் கலைஞர்களாகவும் அமை பவர்கள் ஆவர்.
திராவிட எண்கோண மரபில் திரிதள விமா னத்துடன் காணப்படும் இத்தேர் பழைய தேரின் மாதிரி என்றும் கொள்ளப்படுவது பொருத்தமாகப் படவில்லை. அது தவறும் கூட. தேர்களின் பொது தன்மை அடிப்படையில் இவற்றுக்கிடையிலான ஒற்றுமை அமைகிறது என்று கொள்வதும் புதிய தேர் ஸ்தபதி கோவிந்தராஜூவிற்கே உரிய பல உள்ளார்ந்த சிறப்பம்சம் உடையது என்று கொள்வதும் பொருத்தமாகின்றது.
பழைய தேரின் பொது அமைப்பிலிருந்து புதிய தேர் வேறுபடும் அம்சங்களை ஆராய்தல் அவ சியமாகின்றது. மடாலயத்துக்குரிய தேராக இது அமைய ஆகம மரபிலமையும் சண்முகள் எழுந்த ருளும் சிங்காசனம் அதன் கீழுள்ள தேவாசனம் என்னும் தளங்கள் சிற்ப இலக்கண மரபில் இதில் அமைகின்றன. இவ்விரு போக்குகளும் பழைய தேரில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. தேவாசனத்தில் விதிமுறையில் இடம் பெறுகின்றமை ஆகம மரபின் இணைவினை இத் தேரில் தோற்றிவிப்பதாகும். அதே வேளையில் தேர் அமைப்பு ஆகம மரவு பிறழ்ந்த முருகனுக்கு அல்லது தெய்வத்திற்கு அமைக்கப்பெற்றது போன்ற நிலையில் விலங்குருவ அலங்காரச் சிற்பங் களைப் பெற்று பழைய தேரின் பொது அமைப்பு முறையினை ஏற்பதும் மனங்கொள்ளத்தக்கதாகும்.
உபபீடத்தில் நான்கு கோணங்களிலும் பூதங்கள் பெரிய உருவில் முழுச்சிற்பமாக இடம்பெறுகின்றன. இவை சிற்பச் செழுமைமிக்கவையாகும். மேல் விமா னத்தில் முதற்றளத்தில் முருகனின் வாகனமாகிய மயிலும் கொடியாகிய சேவலும் பெரிய அளவில் முழுச்சிற்பங்களாக அமையும் புதிய மரபு இங்கே தோற்றம் பெறுவது குறிப்பிடத்தக்கதோர் அம்சமா கும். விமானத்தின் கொடுங்கை' எனப்படும் தளத் திலமையும் எழுதக வரிச் சட்டங்கள் யாவும் பித்தளைத் தகடுகளால் மூட்ப்பட்டு மேலலங்காரம் பெற்றுள்ளமை இத்தேரின் சிறப்பினை மேலும் உயர்த்துவதாகும். தேரோடும் வேளையில் சூரிய ஒளிக்கதிர்கள் படும்போது தேர் தகதகவென்று ஒளிவீசும் தன்மை வழிபடு பக்த - தெய்வ உறவு நிலையில் ஓர் ஈர்ப்பினை, கவர்திறனை ஏற்படுத் துகின்றமை கவனத்திற்குரியதாகும்.
WM- ;: ○
N

m göooäasogdi oot - 2005 m முகப்புக் குதிரைகள், பிரம்மா ஆகிய சாரத்திய அம்சம் இடம்பெறாமை காரணமாக தேரிற் கவர் திறன் ஏதும் குறைவதாக எண்ணுவதற்கும் இட மில்லை. ஏனெனில் "தேரோட்டம்' என்னும் நடை முறையில் யாழ்ப்பாணத்துத் தேர்களை நோக்கும் போது அதிகளவு கவர்திறனுடைய என்ற பெருமை பெறும் தேர் இது என்பது மனங்கொள்ளத்தக் கதகும். இது பற்றி அனுபவித்துணர்ந்த அறிஞர்
“நல்லூரிலே ஆறுமுகப் பெருமான் தேரிலமர்ந்து வீதிவலம் வரும் காட்சியை அழகுக்கெல்லாம் அழகு என்று கூடக் கூறலாம். அந்தக் காட்சியைக் காணும் வாய்ப் பிணைப் பெற்ற எவரும் வைத்த கண் எடுக்க விரும்பு வதுமில்லை. பார்த்தது போதுமென மனம் நிறைந்து திரும் புவதுமில்லை. அத்தகைய கவர்ச்சி உண்டு, அத்தேருக் கும் அத்தேரில் எழுந்தருளி வீதிவலம் வரும் ஆறுமுகப் பெருமானுக்கும்”
என்று குறிப்பிடுவ்து "தேரின் கவர்திறன்” பற்றிய அனுபவ மதிப்பீடு' என்றே கொள்ளத்தக்கதாகும்.
சுருங்கச் சொல்வதாயின் ஆகம மரபு பிறழ்ந்த நல்லூர் மடாலய முருகனுக்குரிய தேராகவும் சிற்ப மரபிற்கிணங்க இரு மரபுகளின் சங்கமமாகவும் இத்தேர் அமைவதுடன் கவர்திறன் மிக்க அழகிய லம்சம் நிறைந்ததாகவும் காணப்படுகிறது என்று கூறின் அதுமிகையில்லை.
அழக்குறிப்புக்கள்
01. யாழ்ப்பாணத்து சிற்பக் கலைஞர் வட்டத்தில் மட்டுமன்றி பொதுவாகவும் அறியப்பட்ட இவ் ஐதீகம், இரு ஆலயங்களைத் தொடர்புபடுத்தும் வகையிலும் கால நிர்ணயத்தைப் பொறுத் தளவிலும் முக்கியத்துவம் பெறுவதாகும்.
-S-T- 02. கந்தையா குணராசா நல்லை நகள் நூல்'
யாழ்ப்பாணம், 1989 பக். 52 03. பருப்பொருள் எச்சங்களின் வழிச் சென்று தேரின் அமைப்பினை உருவாக்கத்தக்க வகை யிலுள்ள புராதனத் தேர், நல்லைக் குமரன் பழைய தேர் மட்டுமே என்பதும் யாழ் தேர் கலை வரலாற்றிலேயே விதித்துரைக்கப்பட வேண்டியதாகும். -ஆர்04. குல. சபாநாதன்,'இலங்கையின் புராதன சைவாலயங்கள் ! நல்லூர் கந்தசுவாமி நல்லூர், 1971 பக்: 182 05. கி.லக்சுமண ஐயர் தேர் மகிமை :
பூரீ துர்க்காதேவி சித்திரத் தேர்ச் சிறப்பு மலர்,தெல்லிப்பழை,1978 பக். 72
D

Page 178
மூருகன் திருவரும் கந்தசஷ்டி நோற்கு
பெண்களின் 1
சைவக்கலாசாரம், பக்தியுணர்ச்சி, சிவனை வழிபடும் சைவாசார சீலம் என்பன இலக்கிய வரலாற்றின் படி காரைக் காலம்மையாரின் காலத்தி லிருந்தே கூர்மையடைகிறது. சிவனுணர்ச்சியும், சிவக்குடும்பத்தின் வழிபாடும் இன்றும் உலகளாவிய ரீதியிலே நிகழ்கின்றன. தத்துவ நோக்கு,வழிபாட்டு நோக்கு, சமய நோக்கு, சமுதாய நோக்கு, பண் பாட்டு நோக்கு, அநுபூதி நோக்கு எனப் பல்வேறு பட்ட அணுகுமுறைகளினூடே இந்துப் பண்பாட்டு வளர்ச்சி வரலாறுகள் இன்று ஆய்வு செய்யப்படு கின்றன. கலைமாண்பும், தெய்விக நடைமுறை களும் இன்று நுண்மையாகவே பரம்பல் செய்யப்படு கின்றன. மானுடவியலாளர்களும், சமூகவிய லறிஞர்களும் இன்று மிகவும் பெரிதாகவே சமுதா யத்தின் பெரும் பண்பாட்டம்சங்களை முன்மொழிந்து வருவதனை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். இத்தகு சிந்தனை மரபில் யாழ்ப்பாணத்து நல்லூர் முருகன் திருவருளோடும் கந்தசஷ்டி விரதத்தோடும் இணைத்து யாழ்ப்பாணத்து பெண்களின் வைராக் கியமான பக்தி மேம்பாடு பற்றிச் சிந்திப்பது ஒரு புதுமையான முயற்சி என்றே நம்புகிறேன்.
உலகில் பெண்களின் வரலாறு இன்று பெரிதாகவே பேசப்பட்டு வருகிறது. பெண்ணிலை வாதிகள் கிளர்ந்தெழுந்து அறிவாற்றல் நிலையி லும், அடிமைத்தளையறுப்பு நிலையிலும், ஆண் வர்க்க மேலாதிக்க உணர்ச்சிக்கு எதிரான நிலையி லும் பெரும் மகத்தான போராட்டங்களையும் தீர்மா னங்களையும் ஆவேசக் கணைகளையும் தொடுத்து வரும் இன்றைய அறிவியற் சூழ்நிலையிலே இவை யனைத்துக்கும் எதிர் முரணானதோர் பார்வை வீச்சுடன் இக்கட்டுரையிலிடம் பெறும் சிந்தனைக்
ܓܠ

 ைதில்லைக்குமரன் மலர் - 2005 ஊ оoir Boъорл стре ம் யாழ்ப்பாணத்துப் Iäß GIDibIIIrG
- ఎn. دل^لوههه %16لهه AGوقوله لحجم
முருகனின் உற்பத்தி என்பது ஒன்று. அது கந்தபுராணத்தினூடே உலகு அறியும் தெய்வீகப் புராண தத்துவம். தாயுடன் சம்பந்தப்படாத யோனி வாய்ப் பிறவாத தனிமுதல் முருகன் சிவனுடைய நெற்றிக் கண்ணினூடே சரவணத்தில் உதித்தவன் 'முருகன். முருகனை அனைவரும் விரும்புவர். குழந்தை, குமரன், தேவசேனாதிபதி, தண்டாயுத பாணி, பழநியப்பன் என்னும் தன்மைகளைக் காணலாம். ஆனால் இன்றைய பெண்களின் ‘வாழ்முதல்' எனத் திகழ்பவன் முருகனே. அதுவும் யாழ்ப்பாணத்துப் பெண்களின் கனவிலும், நனவிலும் என்றும் எப்பொழுதும், தூய நினைப்புடன் பரவப் படுபவன் முருகக்கடவுள் என்பது முற்றிலும் உண்மை. 'முருகன்’ என்னும் ஊற்று அறிவறியும் நாள் முதலாகவே யாழ்ப்பாணத்துப் பெண்களி டத்துக் குடிகொண்டு விடுகிறது. பண்பாடு, வழிபாடு, சிந்தனை, வாழ்வு, மறுமலர்ச்சி, கலாசாரம், பக்தி, விருந்தோம்பல், கலை, இலக்கியம், மருத்துவம், அநுட்டானம், விரதம் என்று அனைத்திலும் யாழ்ப் பாணத்துப் பெண்களின் ஈடுபாடும், விருப்பும் முருக னுடன் தொடர்புறுவதாகவே அமையும். இப்பண்பாட் டின் பேறுகளே இன்று உலகையே வியக்கவைத் துள்ளன. தெய்வழிபாட்டின் மேன்மை என்பது அத்யந்த வைராக்ய பக்தி நிலையிலேயே பெரிதும் உணரப்படும். அந்த வகையிலே யாழ்ப்பாணத்துப் பெண்களின் கந்தசஷ்டி விரத அனுட்டானம் - நோன்பிருத்தல் இங்கு பிரதானமானதொன்றாகிறது. தொல்சீர்க் கலாசார மரபின் தொடர்ச்சி இன்றும் முருகன் நினைப்புடன் பேணப்படுவது காணத் தக்கது. யாழ்ப்பாணத்துப் பெண்களிடத்து நிலவும் மிகப்பெரிய பண்பாடு கந்தசஷ்டி விரதம் இருத்தலாகும். 6 தினங்கள் முருகப் பெருமானை எண்ணி விரதமனுட்டித்துப் பயன்பெறும் பெருவழக்
48

Page 179
H. . - 1______
கIறு இன்றும் உள்ளது. தனிப்பெரும் தன்மேயுடன் உலகம் உப்பட் அவதரித்தவர் முருகள் கிருெனபே எப்பொழுதும் பத்திருத்தித் துதித்து வழிபட்டு வாழும் மனத்திராய் இருப்பவர் களே யாழ்ப்பாணத்துப் பெண்கள். இவ்வாறு பதத்து:க் குறிக் : اتصالاتينات اللذازا - الالتزازق பியது. LA: டaபடிகங்கும் է Ալեքյl եIIIԼւեநோக்குநிலை யிலேயே சிந்திப்பது அவசியமாகும். 1.வாவு நல விரதத்திப் பயd, மா என்னங் belன் செயல் வேகம் என்பன இந்நோக்கிலே அதிமுதன்மை பெறுகின்ற தத்துவார்த்த நோக்கிலே பlக்குபிடத்து குடும்பத்தின் நல்வாழ்வுக்குப் பெண் கியே ஆமீக நாட்டத்து வழிபடல் வேண்டும் துெ செவசிததாந்த கொள்கை இன்றும் யாழ்ப் பவத்து டெர்களிடத்தே வறிட்டக்கும் அம்சம் LSSK SAKS KYAAT YYT LSSSLLL S SSTTuLLSLSS +' ஆானத்துடன் கூடிய கபூர் கல்வி DTL பெண்களின் நரம்புத்துப்பில் நந்தர FFFF"TAFITIT "T ' | | | | | படுவதும் நோக்காலது சமூகவிபுலடிப்படி பி திட சிந் ம்ே கட்டுறுதி :ேபு ஆன்மீக AASSSSS AAAAA A S JATSAA TTT TTT TT TTS "ஸ்கி தொழிற்படும் மேன்மை கருத்தக்கது. 3 | | If tr"। பற்றிய எண்ணக்கபூ ஒன்று படித்த
'பி' கொன் ம்ே பாரி .it:J, FETT i lat. பபிலேயே நோக்கப்படுகிறது ஆராய்ச்சி முேம் நம் முெைப்பும், அதிபரமும் அரசியல் சனேற்றமும் இவர்களைப் பதிததுளளமையை இவ்விடத்திற் கட்டுவது ஆசியர் ஆவின ாக்கத்துக்கு எதிரான கோஷம் சொல் வேக ' சதத்தில் ரேட் ஆட்டங்களை என்டு பண்ணி விட் 9 இச் சூழ்நிலையிலேயே Il'ானத்துப் பென்களிர் ர என்னத்தில் இன்று அருவ வாழ்வுச் சுதா ஒன் HFT biWoTL HI JIGth) திசம்பிடி ாேற்கு மனநவீன துணித்து நோக்கிப் ராட்டி வாழ்த்தத்தக்கது.
மனம் பொறிவழி போகாது வாழ்வதற்கு முதுணைபாகவமைவது பிந்தசஷ்டி என்பது யாழ்ப் பணத்துப் பெண்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை. அறிவுண்டான காலம் முதலாகவே கந்தசஷ்டி விரதம் அனுட்டிக்கும் வழக்கம் மிகத் தொன்மையா எனது உயிர்வர்க்கங்களின் பிணைப்பு, FTIT LI LI, பதிறிே கவர்ச்சி, குடும்பம், மகப்பேறு இல்லறம் அனைத்தையும் நல்க வல்லது கந்தசஷ்டி எனும்
Κ 149

= நல்லைக்குரன் மலர் - ஆ005 = -
கொள்கை இன்றும் வலுவாகவுள்ளமையை பாபுப் பானத்துப் பெண்களின் விரதமனுட்டான நடைமுறை களிலிருந்து அறியலாம்.
"சட்டியில் இருந்தால் அகப்பையில் եilլեւս என்பது முதுமொழி, யாழ்ப்பாணத்துப் பெண்களிக "வரிச்தி ஆன்மீக மயமானது விரமிருந்து தருமனம் முடித்துக் குழந்தைப் பேறு எய்துதல் ஒரு நீடித்த நடைமுறை. இப்பண்பு ஏனைய மதத் துப் பெண்களிடத்தே இருப்பதாகக் குறிப்பேதும் இல்லை. பெரும்பாலான உலக மதங்களின் கொள்கை துறவு பேணுவதும் தவம் மேற்கொள்வதும் போதிப்பதும் என்றதுடன் உள்ளன. மண்ணில் நல்லவண்ணம் வாழப் பெண்ணினல்லாளொடும் இருந்த கடவுள் சிவன் ஒருவனேயாம். ஆகவே சிவன், சிலை தொடர்பே மகோன்னதமானது என்ப தனையும் காணத் தவறக்கூடாது.
சற்புத்திரப்பேறு ஏன்? என்ற வினா 미II வது தவிர்க்கவியலாததொன்றாகும். "அந்தார் வேள்வியும் மனக்கட்டுப்பாடும் சாதனைகள் செய U FÈ என்பதே வேதவழக்காறு, புரான, இதிகாச திருமுறை வழக்காறு. எனவே சாதனைகளை ஈட்டுவதற்குத் தவப்பேறு அவசியம் அதன் வழிதான் பெரும் நிறுவுகைகள் til H. Pr|||||||||||||||ti என்னும் மரபார்ந்த நம்பிக்கை இன்றும் եւ IIIլքլ பாணத்துப் பெண்களிடமுண்டு. ஈன்ற | பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றேன் எனக் கேட்ட தாய்' என்னும் 'விதி இன்றும் யாழ்ப் பாணத்துப் பண்பாட்டு மரபில் உண்டு.
குடும்பம்' என்னும் அலகின் ஒழுங்கு இன்றும் கந்தசஷ்டியினாலேயே G|JSTLILIFFEgi எதிரும் புதிருமான கருத்துக்களும், கொள்கை களும், நாத்திகவாதமும், ஆயுதக் கலாசாரமும் எத்துணை மேலோங்கினாலும் நீண்டதொரு ஆராரே வரலாறு கொண்ட விரதமாகக் 'கந்தசஷ்டி விரதம் அமைகின்றமையை அனுமதித்தேயாகவேண்டும்
கந்தனெனும் முருகனின் தத்துவாசம் உலகிலே மிகவும் அதிசயமும் அற்புதமும் ஒா தது. நடை, உடை, பாவனை என்பர்சர் யாழ்ப்பாணத்துப் பெண்களின் மன எண்ணங்ாளர் சொல் வேகமும் இப்பின்னiையுடன் இணைத்து பொருத்தி நோக்கி இன்புறத்தக்கது. அன்பர் பரி
"—
سمیتے
SSDSS S SS SS SS

Page 180
செய்ய என்னை ஆளாக்கி விட்டுவிட்டால் இன்ப் நிலை தானே வந்தெய்தும் பராபரமே என்பார் தாயுமானவர். மணிவாசகள் எங்கெங்கை நின் அன்பள் அல்லார் தோள்சேரற்க என்று தானே பாடியுள்ளார். அதனாலே பெண்மை நலன்' என்றும் என்றென்றும் 'அன்னவரே எங்கணவர் ஆவார் அவருகந்த சொன்னபரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம் இன்னவகையேல் எமக்கெங்கோன் நல்குதியே என்ன குறையுமிலோம் ஏலோர் எம்பாவாய்' என்ற திருவெம்பாவைப் பெண்களின் குறிக்கோளாகவே நிறைவுறுகிறது. ‘என்ன குறையு மிலோம் என்ற திண்ணம் ஏற்படுவதற்கு யாழ்ப்பாணத்துப் பெண்கள் கந்தசஷ்டி நோன்பிருப்பர் என்பது தான் முடிவு.
இன்னும் இந்துப் பண்பாட்டுத் திருமணத் தொடர்புகளும், சடங்குகளும், வழமைகளும் இத் தொடர்பில் பெரிதும் ஆழமாகவே ஆராயத்தக்கன. ஒருவனுக்கு ஒருத்தி எனும் வாழ்க்கை முறைமை கந்தசஷ்டியுடன் இணைந்தேயுள்ளது. முருகப் பெரு மானின் இருசக்திகள்' என்னும் தத்துவம் திருமண வழக்காறேயன்றிப் பெண்களிருவரை முருகன் கொண்டுள்ளான் என்ற மானுடச் சிற்றின்ப நோக்
நல்லூர் நீ கர் பார்த்திம வருஷம் மஹோற்ச
Io.os.2005 6assage I9.08.2005. மஞ்சம் 26.08.2005 கார்த்தி 29.08.2005 சந்தான
29.08.2005 6)6) 30.08.2005 கஜவல் 30.08.2005 வேல்வி 31.08.2005 தெண் 31.08.2005 ஒருமுக o1.09.2005 சப்பறம் 02.09.2005 Gigir
O3.09.2005 தீர்த்தம் o4.og.2005 பூங்கா o5.09.2005 வைரவ
سمص N

= gർഗ്ഗേഴ്സ് 0ഞ്ഞു? - 2005
கல்ல. திருமணத்தின் இருவகை கற்புமணம், களவு மணம் இவையே முருகனின் வள்ளி, தெய்வானைத் தத்துவம். இந்துமதக் கடவுளர்களெவையும் பெண் ணின்பத்தை விரும்புவனவல்லவே என்ற கருத்து வலியுறுத்தப்படவேண்டும். மாறாத அளவற்ற கரு ணையினையுடைய சிவன் ஆன்மாட்வர்க்கங்கள னைத்தும் போகத்தையனுபவித்து வாழவேண்டும் என்ற பரங் கருணையினாலேயே உமையோடும் விடையேறி அருளுகிறான் எனும் பிரபஞ்ச அனுக் கிரகத் தன்மையினை மிகவுயர் கடவுள் கொள்கை யாகக் கொண்ட தத்துவம் 'சைவ சித்தாந்தத் தத்துவம் என்பதனை அழுத்தி வலியுறுத்தல் நங்கடன. மடவாந்தன் னோடும் உடனாய் வரும் பரமன்', 'ஏழை பங்காளன், நங்கடம்பனைப் பெற்ற வள் பங்கினன்', 'உமை பாதியோர் கூறுடையான் அர்த்தநாரீஸ்வரர்.
ஆகவே, முருகன் நினைப்புடன் ஆண்டு தோறும் கந்தசஷ்டி விரதமனுஷ்டிக்கும் யாழ்ப்பா ணத்துப் பெண்மையின் பெருமையினை எண்ணி வியத்தல் தகும். தவமும் பணிவும் உண்டாவ தற்குக் கந்தசஷ்டி காலாகும்.
தசுவாமி கோயில்
வ விஷேட தினங்கள் ~ 2005
யற்றம் 1ம் திருவிழா s 10ம் திருவிழா RYD 17ம் திருவிழா கோபாலர் 20ம் திருவிழா ஈவாகனம் 20ம் திருவிழா லி மஹாவல்லி 21ம் திருவிழா rossGoTrib 21ம் திருவிழா டாயுதபாணி 22ம் திருவிழா த்திருவிழா 22ம் திருவிழா 23ம் திருவிழா 24ம் திருவிழா 25ம் திருவிழா பனம் 26ம் திருவிழா ர் உற்சவம் 27ம் திருவிழா
50)=

Page 181
இந்திய நாட்டுத்
காணலில் சேர்பெ அமைத்த குறிஞ்சி
கி.பி பத்தொன்பதாம் நூற்றாண்டின~இறுதிக் கால்ப்பகுதியிலும்,"இருபதாம் நூற்றாண்டின் முதற்காலப் பகுதியிலும் இலங்கையின் அரசியல், சட்ட சமூக, சமய பண்பாட்டு வரலாற்றிலே மிகி முக்கியமான முத்திரையினைப் பதித்தவர்களில் சேர்.பொன்.இராமநாதன் (1851-1930) முதலிடம் வகிக்கிறார்.
இலங்கை நாட்டவர்கள் காலத்திற்குக் காலம் தத்தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவ தற்காக கடல் மார்க்கமாகத் தமிழகத்திற்கு வந்து, இங்குள்ள திருத்தலங்கள் தோறும் தலயாத்திரை மேற்கொண்டு திரும்புவது மரபாகும். இம்மரபுக் கிணங்க இராமநாதனின் தந்தையார் அ.பொன்ன ம்பலமுதலியார் 1850ஆம் ஆண்டு மே மாதத்திலே தமது குடும்பத்தினரோடு தென்னிந்தியாவுக்கு தல யாத்திரை மேற்கொண்டு இராமேசுவரத் திருத்தலத் தினைத் தரிசனம் செய்தார். இராமேசுவரனின் அருள் வேண்டிப் பெற்ற குழந்தை என்ற காரணத்தால் 16.04.1851இல் பிறந்த குழந்தைக்கு இராமநாதன் என்ற நாமத்தைச் சூட்டினார். எனத் தெரிகின்றது.
சைவ சமயப் பண்பாட்டு மரபினை நாவலரின் காலத்திலும் இவருக்குப் பின்னரும் இலங்கையிலும் தமிழ் நாட்டிலும், உலகளாவிய ரீதியிலும் போற்றி வளர்ப்பதில் முன்னின்று உழைத்த பெருமகனாக சேர்.பொன்.இராமநாதன் விளங்குகின்றார். இராம நாதனும், இவரது தமையனாரான குமாரசுவாமி (1849-1906) ஆகிய இருவரும் நீர்க்கப்பலேறிச் சென்று தமிழ் நாட்டுச் சென்னையிலே தமது பட்டப் படிப்பை மேற்கொண்டார்கள். உலக அனுபவமோ, உறவினர் நண்பர் கூட்டமோ இன்றிக் கூண்டுக் கிளிகளாய் வளர்ந்த சிறுவர்கள் இருவர், தமது
R

நல்லைக்குமரன் மூலர் - 2005 mmmmmmunike
தமிழகக் கொடைக் ன் இராமநாதன் ஆண்டவர் கோயில்
فاهولناکو (So) ه .ل () (۶ -
எதிர்கர்ல் நல்வாழ்வை நோக்கிப் பரந்த உலகிலே அடியெடுத்து வைத்த அற்புதமான நிகழ்ச்சி இது. இந்த நிகழ்ச்சி இளம் இராமநாதரின் உள்ளத்திலே தன்னம்பிக்கையையும், பொறுப்புணர்ச்சியையும் ஆழமாக வேரூன்றிவிட்டது.
தமிழறிஞரும் நீதிபதியும் பண்டைய நூல்களின் பதிப்பாசிரியருமாகிய ராவ்பகதூர் சி.வை.தாமோதரம பிள்ளை அவர்களின் மேற்பார்வையிலே சகோதரர் இருவரது சென்னை வாசமும் கல்வியும் நன்முறை யிலே நடந்து வந்தன, இராமநாதன் சென்னை, இராசதானிக் கல்லூரியிற் கல்வி கற்ற காலத்திலே கல்லூரிக் கல்வியிலும், அதிகமாகத் தமது பொது அறிவினை விருத்தி செய்து கொண்டார். ஆங்கில நவீனங்கள் வாசிப்பிலே அவரின் பெரும்பொழுது கழிந்தது. உடற்பயிற்சி நிலையம் ஒன்றிலே உறுப் பினராகித் தம் உடலை வலிவும் வனப்பும் பொருந் தியதாய் அவர் ஆக்கிக் கொண்டார்.
சென்னை வாழ்க்கையால், அவரின் ஆன்மீக சிந்தனைகளும் நெறிப்படலாயின. தமிழரின் சமய, மொழிப் பண்பாட்டு நெறிகளை நன்கு அறிந்து கொள்ளவும், பிற்காலத்திலே அவற்றினை அமெரிக்க மக்களுக்குத் தெளிவுற எடுத்துரைக்கவும் சென்னை வாழ்க்கையே அவருக்கு பெரிதும் உதவிற்றென லாம். குறிப்பாக "தஞ்சாவூரைச் சேர்ந்த அருட்பர னந்தரின் (இலக்கணம் இராமசாமிப் பிள்ளையின் தொடர்பினால் இவரின் சமய வாழ்விலே புதிய திருப்பம் ஏற்பட்டதாக அறிய முடிகின்றது, இராம நாதனின் ஆளுமையையும் அறிவாற்றல்களையும் உருவாக்கியவர்களுட் குறிப்பிடத் தகுந்தோர் நால்வராவர். இராணி கலைக்கழகத்தின் அதிபராய் ஆளுங்கிய கலாநிதி பாக்கு றொப்றபோக், ராவ்பக
سl

Page 182
தூர் சி.வை.தாமோதரம்பிள்ளை, சேர். முத்துக்குமார சுவாமி, சேர். ரிச்சாட் மோகன் என்பவர்களே அச்சான்றோர்கள்.
சேர்பொன்.இராமநாதன் அவர்கள் சைவப் பண் பாட்டினை இலங்கையிலும் தமிழகத்திலும் பேணி வளர்ப்பதில் பெரும் ஆர்வமுடையவராக விள்ங் கினார். சேர்பொன்.இராமநாதன் தமிழகத்தில்ஆற் றிய சைவப்பணிகளைப் பின்வருமாறு வகைப்படுத் தலாம். அவையாவன: 1) குறிஞ்சி ஆண்டவருக்கு கொடைக்கானலில் கோயில் ஸ்தாபித்தமை 2)சைவ சித்தாந்த மாநாட்டுக்குத் தலைமை வகித்தமை 3) இந்திய நவீன சீர்திருத்தச் சிந்தனையாளர் களுக்கு இணையாக சைவ சமயப்பணிகள் ஆற்றி யமை4) தமிழகக் கோயில்களில் ஏற்பட்ட நிர்வா கச் சட்டப்பிர்ச்சினைகளைத் தீர்த்து வைத்தமை 5) இவரது சைவசமய, தமிழ், ஆங்கிலம், சமஸ் கிருதப் புலமைகள் இந்திய நாட்டு அறிஞர்களால் பாராட்டப்படல் 6) மயிலாப்பூர் திருவள்ளுவர் மகா சபைத் தலைவராகக் கடமை வகித்தல் ஆகிய இன்னோரன்ன பணிகளைக் குறிப்பிடலாம்.
சேர்பொன்.இராமநாதன் அவர்களைக் கவர்ந்த இடங்களுள் தமிழ் நாட்டுத் திண்டுக்கல் மாவட்டத் திலுள்ள கொடைக்கானல் எனும் ஊரும் ஒன்றாகும் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர்க ளாக, பழனி, கொடைக்கானல், நிலக்கோட்டை ஒட்டன் சத்திரம், வேடசந்தூர், ஆத்தூர், சாணார்பட்டி குஜிலியாபுரம், தொப்பம்பட்டி, நத்தம், ரெட்டிசத்திரம் வத்தலகுண்டு, வடமதுரை ஆகியன அமைந்து விளங்குகின்றன. சென்னையில் இருந்து 409 கிலே மீட்டர் தொலைவில் உள்ளது கொடைக்கானல் இந்தியாவின் மிக அழகான கோடை வாழிடங்களில் மிக முக்கியமானது கொடைக்கானல், மேற்கு மலைத் தொடரில் 7 ஆயிரம் அடி உயரத்தில் கொடைக்கானல் உள்ளது. ஆண்டுதோறும் ஏராள மான சுற்றுலாபயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்
திண்டுக்கல் மாவட்டத்திலே இரண்டே இரண்டு முருகவழிபாட்டு ஸ்தலங்கள் அமைந்துள்ளன. முரு கனின் ஆறுபடை வீட்டுத் தலங்களுள் ஒன்றான பழனியிலமைந்துள்ள பூரீதண்டாயுதபாணி கோயில் மற்றது கொடைக்கானலில் அமைந்துள்ள குறிஞ்: ஆண்டவர் கோயில் என்பனவாகும்.
محمحمد VN

രു ട്രൂ oണ്ണ - 2005
சேர்பொன்.இராமநாதன் அவர்கள் தமிழகத்தில் ஆற்றிய பணிகளுள் முக்கியமானது, குறிஞ்சி நிலக்கடவுளாகிய முருகப் பெருமானுக்குக் கொடைக் கானலில் கோயில் அமைத்தமையாகும். இப்பணியை இனிது நிறைவேற்ற இவரது இரண் டாவது மனைவியான லீலாவதி இராமநாதன் பக்க பலமாக இருந்தார் என்பதை அறிய முடிகின்றது.
சேர்பொன்.இராமநாதன் அவர்கள் தமிழ் நாடெங் கும் தலயாத்திரை செய்யும் போதெல்லாம் சில நாட்கள் கொடைக்கானலில் தங்கியிருந்து அமைதி காணல் வழக்கமாயிருந்தது. அங்கே இவர், தியா னத்திலிருப்பதில் பெருமளவில் மனோலயம் உண்டென்று உணர்ந்தார். மனதுக்கினிய மலை நாடாய அங்கே மலைக்கும் மலை நாட்டுக்கும் உரிய தெய்வமாய் முருகப் பெருமானுக்கு ஒரழகிய ஆலயம் அமைத்தல் வேண்டும் என்று உறுதியாக விரும்பினார். கொடைக்கானலில் இருந்தவாறே பழநியை நோக்கி வணங்கவும் வாய்ப்பு உள்ளது என்று கண்டார். எனவே அக்காலத்திலேயே திருக் கோயில் எடுப்பதற்கு வசதியான ஒரு நிலப்பரப்பை விலைக்குப் பெற்றிருந்தார்.
சேர்பொன்.இராமநாதன் சகலாகம பண்டிதர். இவர் சிற்பக்கலை, ஓவியக்கலை, கட்டிடக்கலை, மருத் துவக்கலை, வானநூற்கலை, இசைக்கலை, நாடகக் கலை, நகரமைப்புக் கலை, சமையற்கலை, வணி கக்கலை, ஆட்சிக்கலை என வரும் பல கலை யாகமங்களில் நல்ல பயிற்சியுள்ளவர். இயற்கைய ழகை அனுபவித்து இதயம் பூரிப்பவர். இத்தகைய புகழ் பூத்த குறிஞ்சி நிலத்திலே குறிஞ்சி நிலத் தெய்வமாய செவ்வேளுக்குத், திருக்கோயிலமைக்க எண்ணியிருந்த இராமநாதன் அவர்களின் கருத்தை
நிறைவு செய்தவர் அவர்தம் இரண்டாம் மனைவி யாராய சீமாட்டி லீலாவதி அம்மையாராவார்.
சைவக் கோயிலில்லாத அந்தப் பகுதியில் அம் மையார் தமது சொந்தப் பணங்கொண்டு அற்புதமான கோயிலைக் கட்டிக் குறிஞ்சியாண்டவர் ®ಹಗ್ನ எனப் பெயரிட்டுக் குழந்தை வேலாயுத சுவாமி யையும் அங்கே எழுந்தருளச் செய்துள்ளார். அன் றித் திருக்கோயில் பரிபாலனத்துக்கு வேண்டிய நிவந்தங்களையும் தாராளமாக அளித்துள்ளார். திருக்கோயிலைச் சேர்ந்த நந்தவனத்திலே நல்ல
152 OG sari

Page 183
இனத்து குறிஞ்சிச் செடியையும் உண்டாக்கியுள்ளார். நான்காயிரம் சதுர அடி நிலப்பரப்பில் அமைந்த இத்திருக்கோயிலை பழநியாண்டவரின் சபையார் 1971 ஆம் ஆண்டில் கையேற்று மேலும் திருத்தங் கள் செய்துள்ளார்கள். அங்கே 1981 ஆம் ஆண்டில் குறிஞ்சி பூப்பது கண்டு குதூகலமடைந்துள்ளார்கள்,
குறிஞ்சியாண்டவர் கோயிலில் விநாயகருக்கும் நவக் கிரகங்களுக்கும், வள்ளி தேவயானை சமேத சுப்பிரமணியப் பெருமானுக்கும் கோட்டங்கள் அமைந்துள்ளன. அங்கே நாள்தோறும் காலை ஏழுமணி தொடக்கம் பன்னிரண்டு மணி வரையும் பின்னர் மாலை ஐந்துமணி தொடக்கம் ஏழுமணி வரையும் பூசைகள் நடைபெறுகின்றன. 06.05.1936 ஆம் நாளிலே லீலாவதி அம்மையார் கும்பாபிடேகம் செய்தபோது பொறிக்கப்பெற்ற கல்வெட்டு, இருப தாம் நூற்றாண்டு சிலாசனத்துக்கு ஓர் எடுத்துக்காட் டாக விளங்குகின்றது. இதனைப் பாடிப் பொறித்தவர் S96)Jrfl6öi * LDxb535íT 8i. 5(3LöFL5)6íT60)6IT B.A., B.L., FRES, M.S.C. 96 fres6ITT6...ft.
"பொன்னும் மணியும் பொலிவுறு இலங்கை மன்னு ஈழமண்டலத் தமிழ்க் குலம் செய்த தவத்தில் தோன்றிய செம்மல் பூவுல கெங்கும் பொன்றாப் பெரும்புகழ் மேவிய சீர்த்தி மேலோன் இராம நாதன் என்னும் ஞானச் செல்வன் பழுத்த அன்பில் பழநிக் குன்றினை வழுத்திய தவத்தில் வழிபட் டருள்பெறக் கருதி அன்னோன் காதல் தேவி திருவுடை ஆங்கிலக் குலத்திடை
யுதித்துப் பழவினைப் பண்பால் பரசிவ நெறிபுகும், விழுமிய லீலா வதியெனும் விமலை விண்ணனை யாரும் வியக்கும்
வியன்மலை தன்னின் மேகம் தவழும் சோலை கவின்பெறு காட்சிக் கொடைக் கானலில் சிவனருள் குமரன் சின்மய குருபரன் இகத்தும் பரத்தும் எமக்கோ'
ருயிர்த்துணை அகத்தும் புறத்தும் இலகுசெஞ் சோதி அன்பர்கட் கிரங்கும் அறுமுகத் தெய்வம் குன்றுதோ றாடும் குறிஞ்சி ஆண்டவன் கோயில் கொண்டருள குன்றெல்லாம்
குறிஞ்சி
○。
No

ത്ത മൃർമ്ന് ജ് - 2005
பூத்துப் பிரசவம் பொங்கிய ஆண்டினில் அத்தி வாரம் அடிப்படை கோலி சித்திரச் சிற்பம் சிறந்து பிறங்க செப்பும் கலிஐ யாயிரத் தொருசேர் முப்பத் தெட்டாண் டாகிய தாதுவில் சித்திரா பவுரணை சீர்திகழ் நாளில் இத்திரு ஆலயம் அமைத்தனள் சக்ததன் பாதம் சந்ததம் அருள்கவே."
சுருங்கக் கூறின் சேர்பொன்.இராமநாதன் அவர் களது சைவப்பணிகள் உலகெங்கும் பரவியி ருந்தது. குறிப்பாக இலங்கையிலும் தமிழகத்திலும் மிகச் சிறப்படைந்திருந்தது. இப்பெரியாரைச் சைவ உலகுக்கு அறிமுகம் செய்த வகையில் தமிழகத் திற்கும் பெரும் பங்குண்டு. தமிழகத்தின் சைவ சமய வளர்ச்சியிலும் அதிக அக்கறை கொண்டு இராமநாதன் உழைத்தவர். இவரது சைவப் பணிக் கெல்லாம் முன்னோடியாக இருந்தவர்கள் இவரது பெற்றோர்களும் இவரது குடும்பச் சூழலும், நாவலர் பெருமானின் ஆசியும் வழிகாட்டலுமே என்றால் அது மிகையாகாது.
அழக்குறிப்புக்கள்
1. சொக்கன், சேர்பொன்னம்பலம் இராமநாதன், வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம், பரமேஸ்வரக் கல்லூரி இயக்குநர் சபை வெளியீடு, யாழ்ப் LUIT600Tb, 1976, Luis - 13.
2. சொக்கன், சேர் பொன்னம்பலம் இராமநாதன் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம், 1976, பக் - 17 3. Vythilingam - The Life of Sir Pon. Rama
nathan, Vol-1, Chunnakam, 1971, ud 328 - 330
4. சொக்கன், சேர் பொன்னம்பலம் இராமநாதன் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம், 1976, பக்- 18
5. குலரத்தினம் க.சி. வள்ளல் கெளரவ.சேர் பொன்.இராமநாதன், யாழ்ப்பாணம், (ெைய ழுத்துப் பிரதிகள் அச்சிடப்படவில்லை)
6. குலரத்தினம். க.சி, மே, கூ, நூல் (பக்கம் 225)
7. குலரத்தினம் க.சி, மே. கூ நூல் (பக்கம்225)
8. குலரத்தினம் க.சி. மே. கூ நூல் (பக்கம்226). N
Y

Page 184
நல்லூர்க் கந்தசுவ
யாழ்ப்பாணத்தில் தமிழ் மன்னர்களினது உறை விடமாகவும், பழம் பெருமை வாய்ந்ததும், யாழ்ப் பாணத்தின் தலைநகருமாகிய நல்லூரில் கோயில் கொண்டருளியிருக்கும் கந்தனே நல்லூர்க் கந்தன்:
வந்த வினையையும், வருகின்ற வினையையும் தீர்க்கும் நல்லைக்கந்தன் தம் அடியார்கள் வேண்டு வதை வேண்டியவாறே ஈன்றருளும் Suj6bl60Lu வனாகையால் கந்தனை நாடி வரும் அடியார்கள் எண்ணிலடங்கா.
நல்லூர்க்கந்தசுவாமி கோவில் தற்பொழுது இரகுநாத மாப்பாண முதலியாரின் வழித் தோன்ற லாகிய குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் நிர்வா கத்தின் கீழ் சிறப்புடன் தினசரிஆறுகால நேரப்பூசை நடைபெற்று வருகின்றது. அதிகாலை 5 மணிக்கு உதயகாலப் பூசையும், பகல் 10 மணிக்கு பகற் பூசையும், பகல் 12 மணிக்கு உச்சிக்காலப் பூசை யும், மாலை 4 மணிக்கு சாயரட்சைப் பூசையும், மாலை 4.30 மணிக்கு இரண்டாம் காலப் பூசையும், மாலை 5.00 மணிக்கு அர்த்தசாமப் பூசையும் நடை பெறுகின்றது. திருவிழாக் காலங்களில் பூசை களில் மாற்றங்கள் செய்யப்படும்.
இக்கோவிலின் வருடாந்த மகோற்சவம் ஆவணி மாத அமாவாசைக்குத் தீர்த்தம் நடைபெறக் கூடியதாக இருபத்தியாறு தினங்கள் நடைபெறுகின் றது. 1ந் alip கொடியேற்றமாகும். கொடியேற்றம் முற்பகல் 10 மணிக்கு நடைபெறும். முற்பகல் 8.00 மணிக்கு பூசையும், அதனைத் தொடர்ந்து வசந்த மண்டபுபூசையும் நடைபெறும். பின்னர் முருகப்பெருமானும் வள்ளியம்மையும் தெய்வயானை அம்மன் சகிதமாக தம்ப (கொடிமரம்) மண்டபத்தை அடைந்து அங்கு கொடியேற்றத்துக் கான கிரிகைகள் நடை பெற்று முற்பகல் 1000 கொடியேற்றம் நடைபெறும்.
(பஞ்சாங்க நேரத்தின் படி)
 

m நல்லைக்குமரன் oaod - 2005 am ாமி உற்சவங்கள்
— 2ჩც9 معة وولملحمي02.لهم
கொடித்திரை வழங்கல்
மிநதனின் திருவிழாவிற்கு கொடித்திரை (கொடிச்சீலை) வழங்கும் அரும்பெரும் பேற்றைப் G bற ர்கள் திருெ iவ்ே SSயைச் p. 8 செ மரபினர். இவர்கள் தொன்றுதொட்டுக் கிட்டத்தட்ட ஏழு, எட்டுத் தலைமுறையிர்க் இத்தொண்டைச் செய்து வருகின்றனர். இதற்கென அக்காலத்தில் கொடித் தேர் மடமும், தேரும் திரு. வைரவநாதர் வல்லிபுரச்சாமியாரால் நிர்மாணிக்கப்பட்டது. இன்றைக் கும் இம்மடத்திலிருந்தே கொடித் திரை தேரில் கொண்டு செல்லப்படுகின்றது. அன்றைய காலப் பழைய தேர் பழுதடையவே சாமியாரின் வழித் தோன்றலாகிய சி.கணபதிப்பிள்ளை என்பவரின் ஊக்கத்தாலும், அண்டைய அடியார்களின் உதவி யாலும் புதிய சித்திரத்தேர் ஆக்கப்பட்டு, தற் பொழுது கொடித்திரை அதன் மூலமாக வழங்கப் படுகின்றது. தற்பொழுது இந்தச் செயற்கரிய திருத் தொண்டை கணபதிப் பிள்ளை குருநாதன் அவர்கள் செய்து வருகின்றார்.
கொடியேற்றத்திற்கு முதலாம் நாள் மாலை கொடித்திரை தேர் மடத்திற்கு மேளவாத்திய சகிதமாக எடுத்துக் கொண்டு வரப்படும். மடத்தில் கோவில் கொண்டருளியிருக்கும் முருகனுக்கும், கொடித்திரைக்கும் விசேட பூசைகள் நடைபெற்று, கொடித்திரை தேரில் புடைசூழ நல்லூர்க்கந்தசுவாமி கோவிலுக்குக் கொண்டு செல்லப்படும். அங்கு பிரதம குருக்களிடம் கையளிக்கப்படும்.
கொடியேற்றம்
பகல் 8.00 மணிக்கு பூசையும், அதனைத் தொடர்ந்து வசந்தமண்டபப் பூசையும் நடைபெறும். வசந்தமண்டபப் பூசை முடியவே முருகப்பெருமான் வெள்ளி மயில் வாகனத்திலும் வள்ளி தெய்
வயானை வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுர் s 99 த்திலு (95 كصت

Page 185
தருளி ஸ்தம்ப மண்டபத்தையடைந்து அங்கு அடி யார்களுக்குக் காட்சி அளித்துக் கொண்டிருப்பார். அங்கு கோவில் காவலரவர்கள் அழைக்கப்பட்டுச் சங்கற்பம் செய்யப்படும். பின்னர் வேத சிவாகம முறைப்படி பிரதான குருக்கள் ஆற்ற வேண்டிய கிரிகைகள், பூசைகள் ஆற்றப்பட்டு பக்தர்களின் அரோகரா, முருகா என்ற பக்தி கோஷத்துடனும், மங்கள வாத்தியங்களின் ஒலியுடனும், வேத ஆசீர்வாதங்களுடனும் முற்பகல் 1000 மணிக்கு கொடியேற்ற விழா முருகப்பெருமானுக்கு நடைபெறும்.
மஞ்சம் 10ம் திருவிழா
10ஆம் திருவிழாவாகிய மஞ்சத் திருவிழா இரவு 600 மணிக்கு நடைபெறும். அன்றைய தினம் வள்ளி, தெய்வானை சமேதரராக முத்துக்குமாரசு வாமிப் பெருமான் மஞ்சத்தில் எழுந்தருளி வீதிவலம் வருவார். பகல் சிறிய கைலாச வாகனத்தில் முருகன் உள்வீதி வலம் வருவான்.
கார்த்திகைத்திருவிழா
கார்த்திகைத் திருவிழா 17ஆம் திருவிழாவாக அல்லது பதினெட்டாம் திருவிழாவாக வரும். அதா வது கார்த்திகை நட்சத்திரத் தினத்தில் நடைபெறும் உற்சவமாகும். இரவு 700 மணியளவில் நடைபெறும் உற்சவ மாகிய இத்தினத்தில் முத்துச் சப்பறத்தில் (முக்கூட்டுச் சப்பறத்தில்) வள்ளி, தெய்வானை சமேதரராக முத்துக்குமார சுவாமிப் பெருமான் எழுந்தருளி காட்சியளித்துக் கொண்டு வீதி வலம் வருவார்.
கைலாச வாகனம்
கார்த்திகைத் திருவிழாவிற்கும், தெண்டாயுத பாணித்திேருவிழாவிற்கும் இடையில் நடைபெறும் திருவிழா கைலாசவாகனத் திருவிழாவாகும். கைலா சவாகனம், இராவணன் கைலாச மலையைத் தோளி னாலே தூக்கிய வண்ணம் அமைக்கப்பட்டது. பத் துத் தலைகளுடன் இராவணன் இருக்கும் காட்சியும், முனிவர்கள், ரிஷிகள் முதலானோரின் உருவங் களும் கைலாச வாகனத்தில் அமைக்கப்பட்டுள் ளது. கைலாச வாகனத்தில் முருகன்வேல்) வள்ளி, தெய்வானை சமேதரராக வீதி வலம் வருவார்.
ܓܠ

ளை நல்லைக்குமரன்ஸ்லர் -2005
ம்பழத்திருவி
மாம்பழத் திருவிழா 22ம் திருவிழாவாகும். காலை 700 மணிக்கு நடைபெறும் விழாவாகும்: தெண்டாயுதபாணிப் பெருமான் தங்கமயில் வாக னத்திலும், விநாயகப் பெருமான் வெள்ளி மூஷிக (எலி) வாகனத்திலும் எழுந்தருளி வலம் வருவார் கள். வீத வலம் வந்து கோவில் வாசலை அடைந் ததும் விநாயகப் பெருமானின் திருக்கரத்தில் மாம் பழம் கொடுக்கப்படும் தெண்டாயுதபாணிப் பெருமான் காவியுடை, ருத்திராட்சம் அணிந்து ஆண்டியாகக் காட்சியளிப்பார். மாங்கனி பெற்ற விநாயகப் பெரு மான் கோவிலினுள்ளே செல்ல, தெண்டாயுதபாணிப் பெருமான் திருக்குள மண்டபத்திலுள்ள தனது திருக்கோவிலை அடைவார்.
R Lomi Igš திருவிழாவின் Lo86on
கலகம் விளைவிக்கும் நாரதரால் மாங்கனி யொன்று சிவபெருமானுக்குக் கிடைக்கப்பெற்றது. அதை விநாயகரும், முருகனும் விரும்பவே "உலகை யார் முதலில் வலம் வருகின்றனரோ அவருக்கே இப்பழம் உரியது" என்று பணித்தார். முருகப்பெருமான் மயில் வாகனத்திலேறிப் பறந்து செல்ல, விநாயகப்பெருமான் தாய், தந்தையரை மூன்று முறை வலம் வ்ந்தார். பிள்ளையாருக்கே மாம்பழத்தைச் சிவபெருமான் கொடுத்தார். முருகன் களைத்துச் சிறிது நேரங் கழித்து வரவே, விநாயகர் மாங்கனி உண்பதைக் கண்டு சினங்கொண்டு, காரணங்கேட்க, கள்ரணத்தை எம்பெருமான் கூறவே, அவர் கோபங் கொண்டவராக ஆண்டியானார்.
சிவபெருமான் முருகனது கோபத்தைத் தணித்து “முருகா நீ என்றும் பழம். பழம் நீ அப்பா” என்று கூறினார். இதனால் முருகனுக்குப் பழனி ஆண்ட வன்' என்னும் நாமம் வழங்கலாயிற்று.
மாம்பழத் திருவிழாவன்று இரவு குதிரை வாக னத் திருவிழாவாகும். முருகப்பெருமான் நடுவிலே பெரிய இளஞ் சிவப்பு நிறக் குதிரையையும், வள்ளி, தெய்வானை அம்மன்மார்கள் மும்மூன்று குதிரை களிலும் எழுந்தருளி வீதி வலம் வருவார்கள்.
சப்பறத்திருவிழா .
23ஆம் திருவிழா சப்பறத் திருவிழா வாகும். இத்தினத்தில் பகல் முருகன், வள்ளி, தெய்வானை NA . ::
Y
محصے

Page 186
சமேதரராக ஒரே சாத்துப் படியில் பச்சை மயில் வாகனத்தில் எழுந்தருளி உள்வீதி வலம் வருவார். இரவு வேல் சாத்துப்படி மிகவும் பெரிய சாத்துப் படியாக அலங்காரம் செய்யப்படும். பெரிய படல் சப்பறத்தில் முருகன் வீதி வலம் வருவார். சப்பறத் திருவிழாவைக் கைலாயக் காட்சியென்றும் அதை ஒவ்வொருவரும் கட்டாயம் பார்த்துத் தரிசிக்க வேண்டுமென்றுங் கூறுவார்கள்.
தேர்த்திருவிழா
24ஆம் திருவிழா தேர்த் திருவிழாவாகும். சண் முகப்பெருமான், வள்ளி, தெய்வானை சமேதரராகப் பட்டு வஸ்திரங்களினாலும், தங்க ஆபரணங்களினா லும், அலங்காரமாகவும், அழகாகவும் அலங்கரிக்கப் பட்டு மலர் மாலைகளும், மருக்கொழுந்து மாலை களும் அழகுக்கு அழகு செய்ய, வசந்த மண்ட பத்தில் வெள்ளியினாலமைக்கப்பட்ட சிங்காச னத்தில் எழுந்தருளியிருப்பார்.
அதிகாலை வசந்தமண்டபப் பூசை நடை பெற்று சண்முகப் பெருமான் வள்ளி, தெய்வானை சமேதரராகத் திருக்கோபுர வாசலை அடைந்து தேருக்கு எழுந்தருளிச் செல்வார். சண்முகப்பெரு மான் தேரிலே அடியார் புடைசூழ ஆனந்தக் காட்சி யுடன் அரோகரா என்ற ஒலியுடன் வீதி வலம் வருவர்.
தேர் மண்டபத்தை அடைந்ததும் சண்முகப் பெருமான் பச்சை, ஆபரணங்களும், பச்சைப் பட்டு O 5 LDalt LOT . 偷计 பச்சைப் பசேலென்று காட்சியளிப்பார். மண்டபத்தில் விசேட பூசைகள், ஆராதனைகள் நடைபெற்று தேர் மண்டபத்தினின்றும் எழுந்தருளிச் செல்வார்.
சண்முகப்பெருமான் பச்சை வண்ணனாகப் பக்தர்கள் புடைசூழப் பக்தர்களின் இச்சையைப் பூர்த்தி செய்யும் வண்ணம் அந்த காலை வெய்யி லின் ஒளியில் மரகதத்தைப் போன்று தனியழகுடன் அந்த அழகன் முருகன் ஆடியாடி வரும் அழகான காட்சி கல் நெஞ்சத்தையும் உருக வைக்கும் கண் கொள்ளாக்காட்சியாக இருக்கும். இவ்வண் ணம் சண்முகப்பெருமான் ஆலயத்தை அடைவான்.
தீர்த்தத்திருவிழா
25ஆம் திருவிழா தீர்த்தத் திருவிழாவாகும். அன்று பகல் பூசை அதிகாலை நடைபெறும்.
ܓܠ

நல்லைக்குமரன் முலர் - 2005 அதனை தொடர்ந்து வசந்த மண்டபப் பூசையும் கொடித் தம்படிசையும் நடைபெறும். அன்றைய தினம் வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகப் பெருமானும், வெள்ளி மயில் வாகனத்தில் தெய் வானை அம்மனும், தங்கமயில் வாகனத்தில் முரு கப்பெருமானும், வெள்ளிஅன்ன வாகனத்தில் வள்ளியம்மனும், வெள்ளிரிஷப (இடபம்) வாகனத் தில் சண்டேசுவர மூர்த்தியும் எழுந்தருளித் பூங்கா மண்டபத்தை அடைந்து, அங்கு திருபூங்காகுளத்தில் அஸ்திர தேவருக்கு விசேட அபிஷேகம், பூசைகள் நடைபெற்று தீர்த்தம் பஞ்சமூர்த்திகளுக்கும் அளிக்க ப்படும். பின்னர் பஞ்சமூர்த்திகளுடன் அடியார்கள் புடைசூழ வீதி வலம் வந்து கோவிலையடைவர். மாலை கொடியிறக்கம் நடைபெறும். முருகன், வள்ளி, தெய்வானை ஒருங்கேயும் வீதிவலம் வருவார்கள். அதைத் தொடர்ந்து சண்டேசுவர மூர்த்தி வீதி வலம் வருவார்.
பூங்காவனத்திருவிழா
26ம் திருவிழா பூங்காவனத் திருவிழாவாகும். மாலை வள்ளியம்மைக்கும், தெய்வானை அம்ம னுக்கும், முத்துக் குமாரசுவாமிக்கும் திருக்கல் யாணம் நடைபெறும். வள்ளியம்மை மாலை பூங்கா வனத்தில் தவம் இருக்க எழுந்தருளிச் செல்வார். பின்னர் விநாயகப்பெருமானும், முத்துக்குமார சுவாமிப் பெருமானும் பூங்காவனத்திற்குச் சென்று அங்கு முருகன் வள்ளியம்மைக்கு மாலை சூட்டி விசேட பூசைகள் நடைபெற்று வள்ளியையும் அழைத்துக் கொண்டு மூவரும் கோபுர வாசலைய டைய கோபுரவாசல் கதவு அடைக்கப்பட்டு உள்ளே தெய்வானை அம்மன் எழுந்தருளியி ருப்பார். கோவில் ஒதுவார் அவர்களால் தெய்வானை அம்மன் கேள்வி கேட்பது போல் பாடல்கள் பாடிப் பின்னர் கதவு திறக்கப்படும். வள்ளி, தெய்வ யானையுடன் முருகனுக்கு மணி டபத்தில் திருக்கல்யாணம் நடைபெறும். திருக்கல்யாணம் முடிந்த பின்பு சுவாமிகள் எழுந்தருளி வீதிவலம் வருவார்கள்.
விசேஷ அமைப்புக்கள்
திருவிழாக் காலத்தில் நாட்டின் பல பாகங் களிலிருந்தும் எண்ணற்ற அடியார்கள் நல்லைக் கந்தனை நாடித் திரண்டு வருகிறார்கள். அவர்க ளுக்கு எதுவித இடையூறுகளும் ஏற்படா வண்ணம்
கோவிலுக் கண்மையில் கோவிலை நோக்கி வரும்
56.

Page 187
பிரதான பாதைகளில் வாகனப் போக்குவரத்துத் தடைகளை விதித்து வருகின்றனர். சுகாதார வசதி கள், பாதுகாப்பு வசதிகள் முதலியவற்றை யாழ்ப்பாணம் மாநகரசபை செய்து வருகின்றது. மக்களின் பாதுகாப்பை முன்னிட்டு மாநகர உத்தி யோகத்தர்கள், ஊழியர்கள், பொது அமைப்புக்கள் மக்கள் கட்டத்தைக் கண்காணித்து ஆவன செய்து வருகின்றனர்.
தினந்தோறும் அடியார்கள் நல்லைக் கந்தனை நாடி வருகின்றபடியால் அவர்கள் தங்கள் விரதத் தைச் செலுத்தும் வகையில் அர்ச்சனைகளை இலகு வாகச் செய்யும் வண்ணம் ஆங்காங்கே ஒவ்வொரு சந்நிதானங்களுக்கும் வேண்டிய அர்ச்சகர்களை நியமித்து அடியார்களுக்கு விேண்டிய வசதிகளை நல்லூர்க் காவலரவர்கள் செய்துள்ளார்கள். இங்கு நடைபெறும் பூசைகளெல்லாம் காலந் தவறாமல் குறிப்பிட்ட நேரத்தில் நடைபெற்று வருகின்றது இதனால் அடியார்கள் அந்தந்த நேரங்களில் பூசைக ளைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இங்ங்ணம் எல்லா வசதிகளும் ஒருங்கே கொண்டதாய் அமைந்துள்ள நல்லைக்கந்தன் தினமும் எண்ணற்ற அடியார்களைத் தன்வசம் அழைத்து அருள்பாலிக் கின்றான். அந்த நல்லைக் கந்தனின் சிறப்புத்தான் என்னே?
நல்லைக் காவலரின் சிறப்பு
தற்போதைய நல்லூர்க் காவலர் இ.குமாரதாஸ் மாப்பாண முதலியார் அவர்கள். இவர் கோவி லுக்காக அளப்பரிய தொண்டுக்ளைச் செய்து வரு கின்றார், செய்வித்துமிருக்கின்றார். விழாக் காலத் தில் எண்ணற்ற அடியார்கள் வருவதால் அவர்களின் இடநெருக்கடியைத் தவிர்க்கும் வண்ணம் கோவிலின் தெற்கு விதியை அகலமாக்கியும், வசந்த மண்ட பத்தையும் புதுப்பித்தும் அதற்கு நேராகவுள்ள தென்புற வீதியில் பெரிய வாசலையும் முத்துக்குமார சுவாமி கோவிலுக்கு நேரே ஒரு வாசலையும் அமைத்திருக்கின்றார். இதனால் அடியார்கள் வெளியில் நின்றும் பூசையைக் காணக் கூடியதாக இருக்கின்றது.
GI:

ത്ത മൃർണ്ണർമ്ന (d - 2005
ஆறுமுகசுவாமி வாசலுக்கு ஒரு மூன்று மாடக் கோபுரத்தையும் அமைத்துள்ளார். கோவிலின் முன்புறம் இருந்த பழைய கொட்டகையும், மடம் முதலியனவற்றை அகற்றி அடியார்கள் எங்கு நின்றாலும் முருகன் வெளியில் வரும் காட்சியைக் காணக்கூடியதாக வசதிகள் செய்துள்ளார். தற்பொ ழுது கோவிலின் இராச கோபுரம் புனருத்தாரணம் செய்யட்டட்டுள்ளது. முன்புற மன்டபமும் புதிதாக அழகிய சிற்ப வேலைகளுடன் அமைக்கப்பட்டு இருக்கின்றது. அத்துடன் தற்போது நவீன மயப் படுத்தப்பட்ட மடப்பள்ளி மண்டபம் அமைக்கப் பட்டது ஒரு சிறப்பான அம்சமாகும். இப்படிப் பல தரப்பட்ட தொண்டுகளைச் செய்து முருகன் ஆல 4த்தை மென்மேலும் சிறப்புற நடாத்தி வருகின்றார். இவருக்கும், இவர் குடும்பத்தினருக்கும் கந்தன் கருணை என்றென்றும் உரிமையுடையதாகும்.
ஒவ்வொரு மாதமும் முதல் நாள் சங்கிராந்தி தீர்த்தமும், கார்த்திகை உற்சவமும், சஷ்டி உற்சவமும் நடைபெறுகின்றது.சித்திரை மாதம் தொடக்கம் கந்தபுராணம் இங்கு படிக்கப்படுகின்றது.
கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை தினத் தில் கைலாச வாகனமும், வருடப் பிறப்பன்று மஞ்சமும் இழுக்கப்படும். ஐப்பசி மாதத்தில் கந்த சஷ்டித் திருவிழா நடைபெறுகின்றது. 6ஆம் நாள் சூரசங்கார உற்சவமும், மறுநாள் திருக்கல்யாண உற்சவமும் நடைபெறும். கார்த்திகைச் சோமவாரங் களில் மாலையில் விசேட பூசையும் நடைபெற்றுக் கொண்டு வருகின்றது.
நவராத்திரி காலத்தில் காலையிலும் மாலை யிலும் மாலையில் வசந்தமண்டபத்தில் கும்பபூசை விசேடமாக நடைபெறும். திருவெம்பாவைக் காலத் தில் உதயத்தில் முருகப்பெருமானுக்கு விசேட பூசைகள் நடைபெற்று இறுதியில் திருவாதிரை யன்று உற்சவம் காலை நடைபெறும். நவராத்திரிக் கடைசி நாளன்று மானம்பூ உற்சவம் காலை நடைபெறும்.
இவ்வண்ணம் இத்தனை சிறப்புக்களும் கொண்ட நல்லைக்கந்தன் எல்லோரும் வேண்டியதை வேண்டியவாறே ஈன்று அடியார்கள் மனதில் நிலையான இடத்தைப் பெற்றுக் கொண்டான்.
(நன்றி:- ஒளி 1972)

Page 188
அரச வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட் இயல்பாகவே யாழ்ப்பாண மாநகரசபை நல்லு ஆலய அறங்காவலரின் ஆலோசனையுடன் சி
மாநகரசபையின் வழமையான சேவை ஆரம்பத்தில் நல்லூரை மையமாகக் கொண்டு : துதோற்றம் பெ
தற்பொழுது முருகனின் தி
நல்லை ஆதி
*f凸 EE.(5600TLJITEFIT நல்லைக் குமரன் மலரின் இடம்பெற்றிருந்த பு
குறைகளையும் ஆய்வு செய்து யா/இந்துக்கல் அவர்கள் உரையாற்றினார்.
2003ம் ஆண்டு எமது குழுவினால் அறிவுப் போட்டிக்கான பரிசளிப்பு வைபவம் மண்டபத்தில் இடம்பெற்றது. இப்போட்டியில் றியுள்ளமை எமது குழுவின் அர்த்தமுள்ள L கருதுகிறேன்
2004ம் ஆண்டுக்கான 05 பிரிவுகளைக் வழமை போன்று வடமராட்சி தென்மராட்சி வி நிலையங்களில் கடந்த 26.12.2005 ஆம் திகதி வெளியாகவுள்ளன.
ஓய்வு பெற்றமை மற்றும் இடமாற்றம் ே மற்றும் தலைவர் பதவிகளை விட்டகன்ற குழுவின் சார்பாக நினைவுக் கேடயம் வழங்
سمحمي VN
 
 

=ா நல்லைக்குமரன் ஜவுர் - 2005 -ண-
யணத்தில். . .
- இரு இ.இரத்திவிாAடு
வருடாந்த மகோற்சவம் என்ற காரணத்தால் ார் உற்சவ ஏற்பாடுகளை மிக நீண்டகாலமாக றப்பாக செயற்படுத்தி வருவது கண்கூடு,
Iகளுடன் நல்லூரானின் மகோற்சவ ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதாயினும் சைவசமய விவகாரக்குழு ற்று படிப்படியாக தனது பணியை பரவலாக்கி யாழ் குடா நாடு முழுவதும் வியாபிப்பதற்கு ருவருளே காரணம் என்றால் வியப்பில்லை.
09.09.2004 ஆம் திகதி வியாழக்கிழமை காலை த நல்லைக் குமரன் மலர் (12) வெளியீட்டு விழா ன மண்டபத்தில் குழுவின் தலைவர் கலாநிதி அவர்களின் தலைமையில் றப்பாக நடந்தேறியது. ஆக்கங்களின் அருமை பெருமைகளையும், நிறை லூரி முன்னாள் உப அதிபர் திருகசிவராமலிங்கம்
நடாத்தப்பட்ட 0.5 பிரிவுகளைக் கொண்ட gʻLDLLI கடந்த 20.11.2004 ஆம் திகதி நாவலர் கலாசார ஏறத்தாழ 1000 மாணவர்களுக்கு மேல் தோற் |ணிக்குக் கிடைத்த அரிய வெற்றியாகும் என்றே
கொண்ட சமய அறிவுப் போட்டிக்கான பரீட்சை லிகாமம் தீவகம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய 5 நடாத்தப்பெற்று அதன் பெறுபேறுகள் விரைவில்
ான்ற காரணங்களினால் நிர்வாக சபை உறுப்பினள் lன்வருவோரது அரிய பணிகளைக் கெளரவித்து கித் தேநீர் விருந்துபசாரம் அளிக்கப்பட்டது.
ܓ=== 158 J

Page 189
1. திரு. இ. இராமலிங்கம், தலைவர். 2. திரு. க. கிருஷ்ணகுமார், நிர்வாக ச
எமது குழுவினது பணிகளையொத்த நிறுவனமான சைவ பரிபாலன சபையின் தலை பணியாற்றி ஓய்வு பெற்றுச் சென்ற சைவப்புல கெளரவித்து குழுவின் சார்பாக பிரியாவிடை ை நடாத்தப் பெற்றதோடு நினைவுக் கேடயமும் எ
இரண்டாவது கட்டமாக ஒப்பீட்டு
வருமானங்குன்றிய வறிய குடும்பங்களைச் பின்வரும் 06 மாணவர்களுக்கு 2005 ஆண்டு இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை ரூ பெறுமதியான பாடசாலை உபகரணங்களைக் கெ செய்வதற்குரிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட் இந் நடைமுறையை எதிர்காலத்தில் விரிவாக்குவ அடுத்த ஆண்டு பரிசீலிக்கப்பட்டு சாதகமாக நட எடுக்கப்படும்.
01. செல்வி மதுரா கணேசலிங்கம், யாழ். வை 02. செல்வன் பத்மராஜா றோகிசன், யாழ், பொ 03. செல்வன் ரவிந்திரகுமார் டிலாஞ்சன், பா. 04 செல்வி அர்ச்சனா குணரட்னம், யாழ், கன 05. செல்வி துவாரகா கோபால், யாழ் கொட்ட 06. செல்வி நிஷாந்தினி நடராசா, யாழ் கொழு
நல்லைக்குமரன் மலர் 13 ஆவது வெளியீ அழகாகவும் அமைந்திருப்பதற்கு வரலாற்று ஆ கலையில் போதிய அனுபவமும் கொண்ட கலாநி பணியாற்றுவதே பிரதான காரணமாகும்.
மாநகரசபை எல்லைக்குட்பட்ட ஆலயங் முக்கிய குறிப்புக்களும் இம்மலரில் இடம்பெற்றி விவகாரக்குழுவினது பணி மென் மேலும் வளர்ந் ஒன்று உருவாகி நாட்டில் சமாதானமும் சாந்த தாள் பணிந்து இறைஞ்சுகின்றேன்.
Os

= நல்லைக்குமரன் ரவுர் - 2005 =
சபை உறுப்பினர்
செயற்பாட்டினை முன்னெடுத்து வந்த இணை பவராகவும், பரீட்சைச் செயலாளராகவும் அரும் வர் திரு.வ.கந்தசாமி அவர்களது சேவையைக் வபவம் ஒன்று 03.04.2005 ஆம் திகதி சிறப்பாக பழங்கிக் கெளரவிக்கப்பட்டது.
ரீதியில் சேர்ந்த முதல் பா 500 ' ாள்வனவு டுள்ளன. து பற்றி வடிக்கை
த்திஸ்வராக் கல்லூரி ரியபுலம் மகா வித்தியாலயம் நல்லூர் சென் பெனடிக்ற் றோ. க. பாடசாலை கரத்தினம் மத்திய மகாவித்தியாலயம் டி நமசிவாய வித்தியாலயம் ம்புத்துறை இந்த மகா வித்தியாலயம்
டு வழமை போலன்றிச் சற்று மாறுபாடானதாகவும், சிரியரும், முது பெரும்எழுத்தாளரும், அச்சிடும் தி.க.குணராசா அவர்கள் குழுவின் தலைவராகப்
வ்களினது படங்களும் அவைகள் பற்றிய சிறு நப்பது சிறப்பானதொரு அம்சமாகும். சைவசமய 3து ஒழுக்கமும் அமைதியும் பேணும் சமுதாயம் நியும் நிலவவேண்டுமென நல்லைக் கந்தனின்
2)

Page 190
நல்லைக்
நல்லுரானின் வருடாந்த மஹோற்சவ க நறுமணம் பரப்பி பலரதும் பாராட்டுக்களைப் பெற்று நல்லைக் குமரன் மலரினை வெளியிட்டுப் பெருமி சைவசமய விவகாரக் குழுவின் பொருளாளராகத் குமரன் திருவுளம் என்றே கருதுகிறேன்.
1993 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து மலர். இம்முறை நாடறிந்த மூத்த எழுத்த வரலாற்றாசிரியருமான கலாநிதி. க. குணராசா அவ மறுமலர்ச்சி அடைந்துள்ளன என்றால் அது மிகைய இம்மலர் மகுடத்தாமரை மலரின் வருகைக்கு பல காலத்தால் பதிவு செய்யப்படவேண்டிய - அருக பிரசுரம் செய்வதற்காகத் தொகுத்து வழங்கியு பிடித்து வழங்கியும் மலரை மெருகூட்டிய பெருை
எமது குழுவின் முதுகெலும்பாகவும் கு அனைவரையும் அன்பால் அரவனைத்து இனிய செயற்பாடுகளையும் திறம்பட இயக்குகின்ற எம என்றும் போற்றுதலுக்குரியவர். அவறின்றி குழு இ சமய அறிவுப் போட்டியாயினும் சரி நேர காலத்து வழிநடாத்தும் அவரின் தனிப்பாங்கு வியந்து பார
வறிய நிலையிலிருக்கும் கல்வி ஆர்வமி மாணவர்களின் கல்வி அபிவிருத்திக்காக நிதி ஆரம்பித்துள்ளோம். அத்துடன் கடந்த ஆண்டு உலுக்கியெடுத்த கடலலையின் கோரத்தாண்டவர் பணியில் நாமும் காத்திரமான பங்களிப்பு நல்கி
மேலும் இவ்வருடம் மலரின் வருகைக்கு உறவுகளுக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகள் க தாண்டிச் சாதனை படைத்து நிலைத்து நிற்கும் ஊனுருகி உயிர் பற்றிப் பணிகின்றேன்.
உள்ளம் பெருங்கோயில் ஊர் வள்ளற் பிரானர்க்கு வாய் ே தெள்ளத் தெளிந்தார்க்கு சீவ கள்ளப் புலனந்தும் காளா ம
سمتیہ
N

= நல்லைக்குறரன் மலர் - 2005 =
jöfgSFeeeeeee
- திரு. ஆ. )3و A فاورة ووى
ாலங்களில் இடையறாது முகிழ்ந்து, முல்லையென மக்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்று வெளிவரும் தம் கொள்ளும் யாழ்ப்பான மாநகராட்சி மன்றத்தின் தொடர்ந்து இவ்வருடமும் பணியாற்றக் கிடைத்தமை
வெளிவரும் மலரின் வரிசையிலே இது 13 ஆவது ளரும், சிறந்த நிர்வாகியும் காலத்தாலழியாத ள்களின் தலைமையில் எமது குழுவின் செயற்பாடுகள் ானதல்ல. இதுவரை காலமும் மலர்ந்த மலர்களிடையே விதத்திலும் ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும் கிய நிலையிலுள்ள வரலாற்றுக் கட்டுரைகளை மறு ம் மலரில் இடம்பெறும் படங்களைத் தானே படம் ம எமது தலைவரையே சாரும்.
ழுவின் இயக்கத்திற்கு உயிர் மூச்சாகவும் இருந்து உளவாக எளியன பேசிக் குழுவின் அனைத்துச் து குழுவின் செயலாளர் திரு. இ. இரத்தினசிங்கம் இல்லை என்றே கூறலாம். மலர் வெளியீடாயினும் சரி டன் முன்னேற்பாடுகளை ஆரம்பித்து எல்லோரையும் ாட்டுதற்குரியது.
க்க மாநகர சபை எல்லைக்குள் உள்ள பாடசாலை நியுதவி வழங்கும் புனிதப் பணியை இவ்வாண்டு இன, மத, பாலி, வயது வேறுபாடின்றி உலகையே திற்கு நிர்க்கதியானவர்களுக்கான சுனாமி நிவாரணப் புள்ளோம்.
பல விதத்திலும் ஒத்துழைப்பு நல்கிய அனைத்து டந்த காலத்தில் சோதனைகளையும் வேதனைகளையும் நிலையைத் தந்த நல்லூரானை உள்ளம் கசிந்து
வடம்பு ஆலயம் 5ாபுரவாசல் ன் சிவலிங்கம் விவிளக்கே, திருமந்திரம்
=പ്പ
E 160

Page 191

suosissa maeneae aegaes -q, -qīng;-, |, Isa ritisoissaegssaeus sûs-a riitos saegs saessa mae suaegs(ллылшњfi}лпції1saessariae saegs
sı,saestis (soosgã gɩogsåŋtɔgɔ o ǹ gɔŋŋtɔsofoniso os ossos quaesonaeon Is-sīsg aeisso - Isas-Gīsự
—目4그}|× sortsissaeuissors)sırasınaeus aesto fisiqılogs)Œœs!塔rumm)역55 많0%劉#33%TP를} 旧u)rıt, hooaeae off-sīsgssouffraes -to gigs, o quaersprogosso -oosgo -的&g명義)역德3 %%%%%%역
: || ()|×| |- s. , !

Page 192
ပွဲ့?ား (CD%ွ%ွ%ွ%ွ%ွ%ွ%ွ% நல்லைக் குமர
மனங்கbடி பங்களித் உளங்கை
3 ଓଁ 3 3
2005 ஆம் ஆண்டி பதின்மூன்றாவது மலரு 3. வாழ்த்துச் செய்திகளையும் வயூ மற்றும் சைவப்பெரியோர்களுக்கு தந்துதவிய அறிஞர் பெருமக்களு பெற்றுத்தந்த அனுசரணையான தலைவரது அனுபவத்தின் வெ6 "மாநகர ஆலயங்கள்" எனும் தலைப் ஆலயங்களின் முகப்புத் தோற்றங்க எடுத்த உதவியதோடு இம் மலரில்
படங்களை தாமே வழங்கி உதவி நன்றி தெரிவிப்பது எமது தலைப அச்சிட்டுத் தந்துதவிய 2த்
மலர் மனங்கமழப அனைவருக்கும் எமது 2 தெரிவித்துக் கொள்ளுவதோடு
அனைவர் க்கும் கிடைக்க அவன்
ශී.
變
@Sွတ္တမြံိ၉)၅၉၇၅၇၅%
 
 
 

5(3)(3)(3)(3)(3)(3)(3GSO3 (c) šT INGui - 2005
த உங்களுக்கு எங்கள் ந்தநன்றிகள்
ன் நல்லைக் குமரனின்
ந்கு ஆசிச் செய்திகளையும்
நங்கிய ஆதீன முதல்வர்களுக்கும் ம் ஆர்வமுடன் தமது ஆக்கங்களைத் நக்கும் மலருக்கு விளம்பரங்களைப் ருக்கும் எமது குழுவின் தற்போதைய ரிப்பாடாக இம் மலரில் வெளிவரும் பிலான கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் ளைத் தாமே முன்நின்று அழகாக படம் உள்ள ஆக்கங்கள் பலவற்றிற்குரிய பகுழுவின் தலைவருக்கு விசேடமாக பாய கடமை ஆகும். மலரை அழகுற
ஆலர்ஸ் அச்சகத்தாருக்கும்
1.ந்த அன்புள்ளங்கள் உளங் கர்ை நன்றிகளைத் நல்லைக் குமரனின் அருட்கபட்சம்
தாள் பணிந்து இறைஞ்சுகின்றோம்.
சைவசமய விவகாரக் குழு,
| மாநகராட்சிமன்றம், t
யாழ்ப்பாம்ை.
29 OB 2005. 露。
3.
| خيال الاختجت
ಥ್ರೀಡಾo೨

Page 193


Page 194
பற்ானறந்த
GDF6D66
ச்சமைப்பு:- 哆 2a963 F
 
 

DESIGNED & PRINTED BY UNIE ARTS (PWT) LTD, COLOMBO 13, TEL; 11 2330195,