கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நித்தியகல்யாணி இளவாலை காடிவளை இந்து இளைஞர் சனசமூக நிலையப் பொன்விழா மலர் 2002

Page 1
Bla
 

ck 150 lpi at 75 degrees

Page 2


Page 3
இளவ காடிவளை இந்து இை பொன்வி
SöföJd
S52 -
2OO3 -
 

HLAtLUıñ
T6)6) ளஞர் சனசமூக நிலையப் ழா மலர்
iல்யாணி
- 2 OO2
O - OS

Page 4
இந்த உலகிற்கு
15). அன்பாய் அனைத்தெடுத்து
பாலூட்டிச் சீராட்டிவளர்க்க ஒரு
உனக்குவேண்டிய அனைத்தைப் நீ பிறக்கவும் உன்பினி தீர்க்க வாழ்வதற்கு விடு, வணங்குவதற்குக் கோயில், கற்பதற்குக் கல்லூரி, உழைப்பதற்கு விளைநிலம் தெ
உலாவிவர விதிகள் உண்டுகவைக்கக் கனிமரங்கள் இப்படி உனக்காக எத்தனை எத்தன
于 இல்லை இல்லை
உன்முன்வந்தோர் தேடிவைத்த அதற்குக் கூலி கொடுக்கவேன்
உனக்காக உன்முன்னோ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம் தேடித்தர ஒருதந்தை, பும் வைத்தியசாலை,
வதான் இவை,
வைத்ததை அனுபவிக்கும் நீ S S S S S S S S S S S S S S S
தடிவைக்கப் போகின்றாய்

Page 5
இந்நிலையம் வளர்ச்சிபெற இன்று அமரர்களாய் ஆ
FIN
ព្រោ செல்லத்துரை
சைவபூஷணம் சிகா இராசேந்திரம் இள் செல்லப்பா நமசிவ வேலுப்பிள்ள்ை பா:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னந்தத்துரை- ாேஷகர்.
琵呜 E_LE636ט6נuffב ਤ உபதலைவர் ਸੁੰਤੇ போஷகர் குமரன் கலைஞர் யம் உபதலைவர்
காணிதந்தவர்
__

Page 6
நித்தியக
பொன்மலர்த் (
 

||| ||
F
55).
தன் இதழ்கள்

Page 7
சான்றோர் வாழ்
1. தெய்வ அனுக்கிரகத்தால் சிறந்து ம ராஜராஜ ரீ கு. நகுலேஸ்வரக் குருக்க 2. தலைமை பெற்றினிதே வாழி
பண்டிதர் சி. அப்புத்துரை 3. நீடுழி நிலைத்து வாழ்க.
திருமதி. பத்தினியம்மா திலகநாயகம் 4. பன்முகப் பணிசிறந்து பல்லாண்டு வ திரு.ரி.வி. கிருஸ்ணசாமி - யாழ். உ.உ 5. நித்தியகல்யாணியாய்ப் பூத்துக்குலுங்
திருமதி. சாந்தி நாவுக்கரசன் - பணிப் 6. வளம் கொழித்து எழில்பெற்று வளர்
திருமதி. பாலாம்பிகை பூரீபாஸ்கரன் - வலிவடக்குப் பிரதேசசபை. 7. மக்கள் சேவையே மகேசன் சேவை
திரு. பொன்னையா வைரமுத்து - செய 8. பன்முகப் பணியில் மேன்மேலும் உ திரு. இராசா இரவீந்திரன் - பிரதிமாகா சுகாதாரத்திணைக்களம் (நிர்வாகம்) தி 9. சீரியபணியில் சிறந்து மலர்க
திரு.செ.உ. சந்திரகுமாரன் - பிரதி மா 10.பொன்விழாமலர் பொலிவுடன் மலர்க திரு.ஐ. சிவலோகநாதன் - வேலைகள் வலிவடக்கு பிரதேசசபை. 11. சமூகமேம்பாட்டில் உயர்ந்து ஓங்குக திரு.மா. ஞானவேல்ராசா - சனசமூக அ 12. புதுப்பொலிவுடன் நூற்றாண்டு வளர்ச திரு.மு. சிவராசரத்தினம் - ஓய்வுபெற்ற 13. சமூகசேவையில் சளைக்காது வளர்
திரு.க. பொன்னம்பலம் - வலி.வடக்கு 14.நடுவுநிலை நின்று நற்பணி மிளிர்க. திரு.க.க. வேலாயுதபிள்ளை - ஒய்வுெ 15. மக்கள் சேவையில் மகத்துவம் பெ
திரு.செ. சிவபாலன் - பன்னாலை க6ே 16. சனசமூகப் பணியில் உயர்க
திரு.வி. சண்முகநாதன் - பிறப்பு, இற 17. பலர் போற்றும் புகழுடன் மலர்க
திரு.அ. பேரம்பலம் - இளவாலை மெt 18. மேன்மேலும் மலர்க.
திரு.சி. சுப்பிரமணியம் - தபாலதிபர். 19. LD56ITLDITU D6)feb
திரு.வ. சிவசுப்பிரமணியம் - ஆரம்பகா 20. பொன்விழாக்காணும் சனசமூக நிை திருமதி.வ. இராமச்சந்திரன் - ஆசிரிை

pத்துத் தேன்இதழ்
)6Ostas
5ബ്
- யாழ். மேலதிக அரசஅதிபர் ாழ்க.
. ஆணையாளர்.
கட்டும். பாளர் இ.ச.க.திணைக்களம்.
85.
முன்னாள் தலைவர்
பலாளர்,வலிவடக்கு பிரதேசசபை.
யர்க. "ணப் பணிப்பாளர் ருமலை.
வட்டச் செயலாளர்(நிதி)மன்னார்.
அத்தியட்சகர்
அபிவிருத்தி உத்தியோகத்தர்.
5
பிரதிக்கல்விப் பணிப்பாளர்.
5. பி.ச. முன்னாள் உறுப்பினர்.
பற்ற கிராமசேவையாளர். றுக ணச ச.ச.நிலையத்தலைவர்.
ப்பு, திருமணப்பதிவாளர்.
ய்கண்டான் ம.வி. அதிபர்.
லச் செயலாளர். லயம் வாழியவே ய கருகம்பனை.
பக்கம்
VII
VIII
ΧΙ
ΧIΙ
XLI
XV
XIV
XV
XV
XVI
XVI
XVII
XVIII
XVIII
XIX
XIX ʼ

Page 8
Alan06Dan pólapa
1. நித்தியகல்யாணி வரலாற்று நினை சைவப்புலவர் சு. செல்லத்துரை - க 2. எம்நிலையத்தின் வரலாற்றில் சில திரு.சி. வாமதேவன் - ஆரம்பகாலப் நாதோலை முத்துமாரி அம்மன் தே6 3. வரலாற்றில் இனிய நினைவலைகள் திரு.க. இராசேந்திரம் - ஒல்லுடை 6 சபைத்தலைவர். 4. நன்றியுடையேன் இந்நிலையத்துக் திரு.பொ. இராசேந்திரம் - கிராமசேை 5. என்னைக் கலைஞனாக உருவாக் திரு.சி. இலங்கைநாதன் - லங்கா ஒ 6. பசுமையான நினைவுகள் என்றும்
திரு.வே. தருமராசசிங்கம் - நைஜீரிய 7. எம்மை வளர்த்துவிட்ட அன்னை { தமிழ்மணி கே.கே. அருந்தவராஜா - 8. என் நினைவில். மறக்கமுடியு திரு.நா. வரதராசா - 'அறிவோர்பக்க 9. வாசிகசாலை மேன்மேலும் வளர திரு.நா. ஆதிரையன் - இலண்டன். 10. நாம் ஆடிப்பயின்ற களமிது.
திரு. செல்லத்துரை நாவரசன் - ஐ. 11. கூடிப்பணி செய்து குதூகலிக்கப்
திரு.நா. அருந்தவராசா - ஜேர்மனி. 12. எனது அகமும் புறமும்
முத்து. விஜயராகவன் - இலண் 13. சேவைசெய்து சிறக்க வைத்தோ
mapabih 12a
1. நுண்மதி பாலர் பாடசாலை
திருமதி. சரஸ்வதி ஆறுமுகம் - ஒt 2. முன்பள்ளியின் முக்கியத்துவம்
செல்விச. நிர்மலநாயகி - நுண்மதி 3. ஒல்லுடை அறநெறிப்பாடசாலை
செல்வி.இ. இசைச்செல்வி - அறநெ 4. மாதர் அபிவிருத்தி நிலையப் பயி செல்வி.இ. திருச்செல்வி - மாணவத

வலைத் தேன்இதழ்
வலைகள் சில
ாப்பாளர்.
நினைவலைகள் பொருளாளர்,
வஸ்தானத் தலைவர்.
门
நானவயிரவராலய பரிபாலன
கு
வையாளர் இளவாலை வடமேற்கு
கிய.
வியர், சினிமா நடிகர் தமிழ்நாடு.
நிலைக்கட்டும்
T இல்லம்
ஜேர்மனி LO ம் ஆசிரியர், பிரான்ஸ்.
பி.சி. இலண்டன்
பழகிய நிலையம் இது.
டன்.
நிலைத்தேன்இதழ்
ப்வுபெற்ற முன்பள்ளி ஆசிரியை.
முன்பள்ளி ஆசிரியை.
றிப்பாடசாலை ஆசிரியை.
ற்சி நெறி
தலைவி.
பக்கம்
11
12
13
14
15
பக்கம்
16
17
18
20

Page 9
ofauoripab difli
1. சமூகமட்ட நிறுவனங்களில்.
திரு. நாகலிங்கம் மகேந்திரன் - சன 2. சனசமூக நிலைய பொதுநூலக மு
திரு. பாலசுப்பிரமணியம் தனபாலன் யாழ், தேசிய கல்வியியல் கல்லூரி. 3. மக்கள் பங்களிப்புடன்.
திரு.ஐ. சிவலோகநாதன் - வேலைக 4. சமூக மேம்பாட்டிற்குச் சனசமூக நீ செல்வி. குணரட்ணம் கஜரூபனா (பரி 5. பொன்விழாப் போட்டியில் பரிசுபெற்
இலக்கிய இன்
1. அம்மையார் செய்தபுரட்சி
திரு.த. தயானந்தன் - ஆசிரியர், சித் 2. மயிலங்கூடலில் சைவச்சான்றோர்
பண்டிதர் சி. அப்புத்துரை. 3. உழவனே உயர்ந்தோன்
சைவப்புலவர் ச.முகுந்தன் இணுவில் 4. கண்டதும் கேட்டதும்
திரு.செ. பாலச்சந்திரன் - ஆசிரியர், 5. COMMUNICATION
Miss. Prabashini Balasinkam, Ilaval, 6. இளவாலைச் சைவாலயங்கள்
செல்வி.ச. யோகநாயகி - சமுர்த்தி ! 7. சமயமும் கல்வியும்
திரு.செ. ஈஸ்வரன் - சமுர்த்தி உத்தி 8. புலம்பெயர்ந்த தமிழர் வாழ்வு
தமிழ்மணி கே.கே. அருந்தவராஜா - 9. ஞானத்தின் மிக்கார் நரரின் மிக்கா
திரு. சுந்தரலிங்கம் கிஷோகுமார். 10. கல்வியினுடாக விருத்தி செய்யப்ட
திருமதி. சுகந்தா கிருபானந்தராசா - 11. கல்வியின் முக்கியத்துவம்
செல்வி.சு. கந்ததர்சினி - களுத்துறை 12. சைவத்தமிழ் பண்பு
திரு. செல்லத்துரை மாவிரதன். 13. எண்கோலம்
திருமதி. சுகந்தா கிருபானந்தராசா - 14. ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் - ஒரு
திரு.மா. அருள்சந்திரன் - கலாசார 16. உள்ளத்தில் வாழும் உறவுகள் 17. கட்டிட வரவு செலவுக்கணக்கு, பொன்

தனைத்தேன்இதழ்
சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்.
Pகாமைத்துவத்தில்.
- உப. பீடாதிபதி
ள் அத்தியட்சகர், வலி,வடக்கு. நிலையத்தின் பங்களிப்பு. சுக் கட்டுரை)
(Brist.
சுவைத்தேன்இதழ்
திரமேழி
கிழக்கு.
காங்கேயன்துறை.
ai.
உத்தியோகத்தர்.
யோகத்தர்.
ஜேர்மனி. 3y
ட வேண்டுவன ஆசிரியை இளவாலை.
தேசிய கல்வியியல் கல்லூரி.
இளவாலை, பார்வை. அலுவலர் வலிகாமம் வடக்கு.
விழா அழைப்பிதழ்
பக்கம்
21
23
26
30
32
பக்கம்
34
37
39
41
43
45
50
51
54
56
58
62
65
66
72

Page 10
இளவாலை காடிவளை சமூக நிலையம் இது ச
DSD வளமான சேவைகளை உளநிறைவாக மக்கள் சரண் நுண்மதி முன்பள்ளி நு இன்சுவைக் கலையரா நனினும் அறநெறிப் ட எனினும் பலபணிகள்
 
 
 
 
 
 
 

பக் கீதம்
லவி
ா இந்து இளைஞர் சன ந்ததம் வாழியவே
பல்லவி ா வாரிவழங்கி என்றும்
உவந்து மகிழ்ந்திடவே - Rob ாலகம் படிப்போர்கூடம் ங்கு இனியவிளையாட்டிடம்
LeFo)6) LLC36 என்றும் மலர்ந்திடவே -

Page 11
பொன் விழா
தலைவர்
செ. மாவிரதன்
செயற்குழுவி
இடமிருந்து வலம் இருப்போர்: க. கிருபானந்தராசா, பா. குலதாசன்,
ச. சிவநாதன், சு. கிஷோக்கு
நிற்போர்: தி. பகீரதி, ச. சயந்தினி, இ. திரு
சு. ஜெபஜெனனி, இ.
 
 
 
 

ச் சபையினர்
பொருளாளர் சு. கிஷோக்குமார்
'னர் 2001-2002
செ.ஈஸ்வரன், பே, லவக்குமார், செ. மாவிரதன், நமார், இ. இளஞ்செல்வன், சு. சுதாகரன்
ச்செல்வி, சு. செல்லத்துரை, பா. பிரபாசினி,
இசைச்செல்வி, சு. கந்துதர்சினி

Page 12


Page 13
நித்தியகல்யாணி
அணிந்துரை
இளவாலை என்பது வலி இரு பிரதேச செயலர் பிரிவுகளையும் சேர்ந்த அனைத்திலும் புகழும் பெருமையும் மிக்கதாக இச் சிற்றுாரில் ஒல்லுடை ஞானவைரவர் ஆலய இவ்வாலயத்தின் அருகே காடிவளை இந்து நுண்மதி முன்பள்ளியும் ஒல்லுடை அறநெறிப்பா நிலையமும் மேலும் சில அமைப்புக்களும் சிற செயலாற்றல் மிக்க அமைப்புக்கள் சிற்றுார்களில்
இவ் வமைப்புக்கள் குழந்தைகள் பெண்களையும் பல்வகை ஆற்றல்மிக்கவராக ஆ சூழலில் உள்ள மக்கள் கல்வியறிவு மிக்கவ அபிவிருத்திப் பணிகளில் ஈடுபாடு மிக்கவரா நாடகப்பயிற்சியளித்து வருவதால் இங்குள்ள நாடக எழுத்தாளராகவும் உள்ளனர். இந்நாடக விரும்பித் தமது ஊர்களிலும் கொண்டு சென்று இப்பகுதியில் உள்ளவர்கள் பலர் சி எழுத்தாளராகவும் கல்வியாளராகவும் கலைஞர இத்துறைகளில் புகழ்பெற்று விளங்குகின்றனர்.
சிற்றுார் மக்களின் வளர்ச்சிக்குப் பெரி சனசமூக நிலையம் 1952ஆம் ஆண்டில் நிறு ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்து பொன் (2003) சனசமூக நிலையத்தினர் இதன் பொன் ஆண்டு மலரை வெளியிட்ட இந்நிலையம் கட வெளியிட முயன்றபோதும் இவ்வாண்டில் வெளியிட முடியவில்லை. எனினும் இப்போது பொன்விழா மலரை வெளியிடும் வாய்ப்பு நிறை இம்மலர் பல்வேறு சிறப்பு அம்சங்களை மட்டுமன்றிப் பிற பகுதி மக்களுக்கும் பயன்தந் மலர்கள் வெளிவர முக்கிய பணியாளராக அவர்கள். இவர்களைப்பற்றி யாழ். மாவ உயர்திரு.ரி.வி.கிருஷ்ணசாமி அவர்கள் இம்ப பாராட்டியுள்ளார் :
“ஐம்பது ஆண்டுகளுக்கு முன் தலைவராய் இருந்து இச்சனசமூக நி காணும் இவ்வேளையில் போஷ சு.செல்லத்துரை பாராட்டுக்குரியவர் நாடளாவிய சமய, சமூக, கல்வி, இதுவெனில் மிகையாகாது.”
"நித்திய
Σ|
 

i
மயிலங்கூடலூர் பி.நடராசன்.
2ဒွိဋ္ဌိ 88XXX8X78
காமம் வடக்கு வலிகாமம் தென்மேற்கு ஆகிய ஒரு பேரூர். இளவாலையில் உள்ள சிற்றுார்கள் க் காடிவளை என்ற சிற்றுார் விளங்குகின்றது. பம் உள்ளது. வைரவப் பெருமானின் அருளால் இளைஞர் சனசமூக நிலையமும் நூலகமும் டசாலையும் நாடகமன்றமும் மாதர் அபிவிருத்தி றப்பாகச் செயற்படுகின்றன. இவை போலப் பல ல் இருப்பது அரிதாகும்.
முதல் முதியோர்வரை ஆண்களையும் ஆக்கும் சிறப்புமிக்கவை. இவற்றால் காடிவளைச் ராகவும் கலையாற்றல் உள்ளவராகவும் கிராம ாகவும் உள்ளனர். இந்நிலைய நாடகமன்றம் பலர் நடிகராகவும் நாடகப்பயிற்சியாளராகவும் ங்கள் யாழ்ப்பாணத்தின் பல்வேறுபகுதியினரும்
மேடையேற்றுவதுண்டு. றந்த நிர்வாக அதிகாரிகளாகவும் புகழ்பெற்ற ாகவும் உள்ளனர். சிலர் வெளிநாடுகளில் கூட
தும் பணியாற்றும் காடிவளை இந்து இளைஞர் பவப்பட்டது. 2002ஆம் ஆண்டில் இந்நிலையம் விழாக் காலத்தை அடைந்தது. இவ்வாண்டில் விழாவைக் கொண்டாடினர். 1973இல் இருபதாம் ந்த ஆண்டிலேயே (2002) பொன்விழா மலரை பொன்விழாவைக் கொண்டாடியபோது மலரை (நவம்பர் 2003) “நித்தியகல்யாணி’ என்னும் வேறுகின்றது. ாக் கொண்டிருப்பதால் இளவாலை மக்களுக்கு து ஆர்வமூட்டும் மலராக அமைந்துள்ளது. இம் அமைந்தவர் சைவப்புலவர் சு. செல்லத்துரை ட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் மலரில் தமது வாழ்த்துரையில் பின்வருமாறு
(1952) பாடசாலை மாணவராயிருக்கும்போதே லையத்தைத் தொடக்கிவைத்துப் பொன்விழாக் கராயிருந்து மனம்பூரிக்கும் சைவப்புலவர் மட்டுமல்ல அதிஷ்டசாலியுமாவார். அவரது கலைப் பணிகளுக்குக் கிடைத்த வெற்றி
கல்யாணி” பொன்விழா மலர், ப. TV

Page 14
நித்தியகல்யாணி
காடிவளை இந்து இளைஞர் சனசமூக பதவிகளிலும் பலர் பணியாற்றிய போதும் பணியாற்றிவருபவர் சைவப்புலவர் அவர்கே சைவத்துறைப் பேரறிஞராவார். தமக்கு அளிக் ஆற்றல் மிக்கவர். ஆசிரியராகவும் அதிபராக பல்வகைச் சிறப்புக்கும் காரணமாக அமைந்தவ எழுதி வெளியிட்டுள்ளார். அவர்கள் பதிப்பாசிரிய இளவாலை மெய்கண்டான் ம.வி. பவளவி கீரிமலை நகுலேஸ்வரகுரு பவளவிழா மல வலிகாமம் வடக்கு பிரதேச மலர் - 2000 'சித்தாந்தஞானக்களஞ்சியம்' எனும் எழான
ஆகிய பெருமலர்கள் நான்கும் மிகச் சிறப்பாக பேராற்றல்களும் இம்மலர்கள் சிறப்பாக அை ஆற்றல்களினதும் இன்னொரு சான்றாக அமைவ மலராகும்.
நித்திய சேவைசெய்யும் இந்நிலையத்தி சான்றோர் வாழ்த்துத் தேன்இதழ், நிலையநி6 தேன்இதழ், சனசமூகசிந்தனைத் தேன்இதழ், இ இதழ்களில் பல்சுவைத் தேன்துளிகளைத் தந்து சான்றோர் வாழ்த்து தேன்இதழில் நிை நிலையவளர்ச்சிக்குப் பணியாற்றிய அரச ஆசியும், வாழ்த்தும் கிடைக்கின்றன.
நிலைய நினைவலைத் தேன்இதழில் சாதனைகளும் இந்நிலையத்தை நிறுவ வளர்த்தெடுத்தவர்களின் நினைவலைகளின் இ புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து கொண்டும் 1 தனிச்சுவையாக அமைகின்றது.
பன்முகப்பணிநிலைத் தேன்இதழில் இந் ஒல்லுடை அறநெறிப்பாடசாலை, மாதர் அபி பணிகள் பற்றிய செய்திகள் பேசப்படுகின்றன.
சமூகசிந்தனைத் தேன்இதழில் சனசமூ மேம்பாட்டுக்குரிய வழிவகைகளையும், உதவக் அலுவலர்களால் எழுதப்பட்ட கனதியான பொன்விழாப்போட்டிகளில் வெற்றிபெற்ற இளைஞ வெற்றிபெற்ற கட்டுரையும் தரப்படுகின்றன.
இலக்கிய இன்சுவைத் தேன்இதழில் செய்யவல்ல பல்துறைசார்ந்த, இலக்கிய இர சித்திரங்கள் முதலான பலவகைக் கலை தருகின்றன.
"நித்தியகல்யாணி’ என்ற இப்பொன்விழ ஆற்றிய சிறப்புப் பணிகள் முதல் இரு பகுதி இன்றைய மக்களுக்கு மட்டுமன்றி நாளை சான்றிதழ்களாக உள்ளன. எனவே, இம் சான்றுகளின்படி பணியாற்றவும் நிலையங்க உருவாக்கவும் எல்லோரும் செயற்பட வேண் உருவாக்க இம் மலர் வழிகாட்டுவதாக அமையு
எனது அயலூராக அமைந்த இச்சிற்று
கொண்டிருந்த என்னிடம் அணிந்துரை கேட்ட நன்றியும் வணக்கமும் கூறி அமைகின்றேன்.
ΣΙ

நிலையத்தின் காப்பாளர் முதலிய பல்வேறு இடையீடின்றி நிலையத்தின் வளர்ச்சிக்குப் ளயாவர். சைவப்புலவர் அவர்கள் தமிழ், கப்படும் எப் பணியையும் சிறப்பாகச் செய்யும் பும் பணியாற்றிய அவர்கள் பாடசாலைகளின் t. எழுத்தாளரான அவர்கள் பல நூல்களையும் ராக இருந்து வெளியிட்ட, pT LD6ui - 1997 f - 2000
லப் பண்டிதர் மு.கந்தையா நினைவுமலர்-2003
அமைந்தனவாகும். அவர்களுடைய பல்துறைப் மயக் காரணமாயின. இச் சிறப்புக்களினதும் து "நித்தியகல்யாணி” என்னும் இப்பொன்விழா
lன் பொன்விழா மலர் நித்திய கல்யாணியாய் னைவலைத் தேன்இதழ், பன்முகப்பணிநிலைத் லக்கிய இன்சுவைத் தேன்இதழ் எனும் ஐந்து
மலர்கின்றது. லயத்தோடு தொடர்புடைய பெரியார்களினதும், அதிகாரிகளினதும் இதயத்திலிருந்து எழுந்த
இந்நிலையத்தின் வரலாறும் வளர்ச்சியும், பிய காலம்முதல் இன்னாள் வரை னிய அனுபவங்கள் மூலம் பேசப்படுகின்றன. பழையபசுமையான நினைவலைகளை மீட்டுவது
நிலையத்தில் இயங்கும் நுண்மதி முன்பள்ளி, விருத்தி நிலையம், நூலகம் என்பனவற்றின்
க அபிவிருத்தியின் இன்றியமையாமையையும், கூடிய காரணிகளையும் பற்றிய துறைசார்ந்த பயன்மிக்க கட்டுரைகள் இடம்பெறுகின்றன. நர் யுவதிகளின் படங்களுடன் கூடிய பாராட்டும்
வாசிப்போர் உள்ளத்தை உவகையுறச் சனை நிறைந்த கட்டுரைகளும் கவிதைகள், வடிவங்களும் பொன்மலருக்குப் புகழ்மணம்
ா மலரில் ஐம்பது ஆண்டுகளாக இந்நிலையம் திகளிலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. இவை ய சமூகத்தினர்க்கும் உதவும் வரலாற்றுச் மலரைப் படித்தும் பாதுகாத்தும் இதன் ளை வளர்க்க வேண்டிய கருத்துக்களை டும். சைவப்புலவர் போன்ற பணியாளர்களை ம் என்பதில் ஐயமில்லை.
நூர் மீது இளமைக்காலம் முதலே தொடர்பு மைக்கு இந் நிலையத்தினர்க்கு வாழ்த்தும்
VI
vK

Page 15
நித்தியகல்யாணி
|
தெய்வ அனுக்கிரகத்
கீரிமலை பூரீ நகுலாம்பிகா சமேத ந ராஜராஜ பூரீ கு. நகுலேஸ்
சமயம் இல்5 சமயத்தினூடாகச் உண்மையான LIE T சமூகத்தில் g)шП ஒன்றிணைந்து செயற்
இந்தவகையில் சுவாமியைக் குலே எல்லாரும் ஒன்ற
| சனசமூக நிலையத்
அமைப்புக்களாகக்
黔 தெய்வத்தின் மீது
ஆ) பற்றுக்கும் அதன்
அனுக்கிரகத்துக்கும் வாழ்வதனால் நேரில் வாய்ப்பும் எனக்குக்கி 書 தெய்வப்பணி,
கைத்தொழிற்பணி மு
蠶
பலவற்றில் வெற்றிந மற்றைய ஊர்களுக் மேலும் வளர்ந்தே நகுலாம்பிகா சமேத கொண்டு ஆசி கூறுகி
 
 
 
 

சான்றோர் வாழ்த்துத் தேன்இதழ்
பம்
தால் சிறந்து மலர்க
குலேஸ்வரர் ஆலய ஆதீனகர்த்தா வரக் குருக்கள் அவர்கள்
லாமல் சமூகம் இல்லை. ஆதலால்
செய்யப்படும் LE சேவையே பனைத்தரவல்லது. அத்துடன் @@ வ்கும் List G6). அமைப்புக்களும்
படுவது மேலும் சிறப்புடையது.
இளவாலை ஒல்லுடை ஞான வயிரவ தெய்வமாகக் கொண்டுள்ள மக்கள் நினைந்து இற்றைக்கு ஐம்பது ன்பே காடிவளை இந்து இளைஞர் தை அமைத்தமையும், அது பல்வேறு கிளைவிட்டு வளர்ந்திருப்பதும் அவர்கள் கொண்டுள்ள உறுதியான பேறாகக் கிடைத்த தெய்வ தக்க சான்றாகும். இதனை இவ்வூரில் b பார்த்து மகிழ்ந்து கொண்டிருக்கும் டைத்தது.
கல்விப்பணி, 56060LLIGOf. தலாகச் சகலர்க்கும் உதவும் பணிகள் டைபோடும் இச் சனசமூக நிலையம் $கு முன்மாதிரியான செயற்பாடுகளில் ாங்க வேண்டுமென
நகுலேஸ்வரப் பெருமானின் துணை கின்றேன்.

Page 16
நித்தியகல்யாணி
gതബതID 6ി
பண்டிதர்,
சி.அப்புத்து
= கங்கையை மதியைச்
சங்கரன் மனத்து தித்த சங்கைசேர் சனசமூகத்
பொங்குளத் துடனே யி
ஊரிள வாலை யாங்கள் பாரினர்க் குயர்வு நல்கு சீரிய சனச மூகத் திரு நேரிய இலக்கை நோக்
அறநெறிப் பாடசாலை ஐ பிறந்தன வளரு கின்ற
இ திறந்தெரி கிளைக ளா T சிறந்தவோர் அமைப்பா
அரசினர் கல்விச் சா:ை தரமுள அமைப்பென் ற இ மரபினை வளர்த்து நிற் நிரலிலே தலைமை பெ
நாளிதழ்ப் படிப்பை நா நீணிலத் தொழுங்கு தே வாணியை வழுத்தி புெ பூணிய வுளத்த ராக்குப்
 

சான்றோர் வாழ்த்துத் தேண்இதழ்
ந்நினிதே வாழி
சைவப்புலவர் ரை அவர்கள்
சூடிக் கவினுறு விளக்க மாகும்
வயிரவர் நிழலில் தங்கும்
தண்ணிழற் பொன்வி ழாவைப்
ன்று போற்றினர் பொன்ம னத்தோர்.
ன் ஒல்லுடைப் பதியில் வந்த ம் பரந்தநோக் குடைய தான வொளிர் அமைப்பு நூறாம் கி நிமிர்நடை இடுவ தாக,
அனைந்தநூ லகமு மொன்று
பெரியதாய் வளர்ம ரத்தின் கச் சீருறக் காண லாகும் ய்ச் சீர்சால் திறத்தொடு செழித்து வாழி.
லக் கயலதாய் அறிவை யூட்டும் ாகும் மகிமைசேர் சனசமூக கும் மகிமைசேர் கலால யத்தின் பற்று நீணிலத் தினிதே வாழி.
ட்டி நலந்தரு வகையி லோய்வை நர்ந்து நேர்த்தியாய் அமைத்துக் கொள்ள பங்கள் வயிரவ முதலைப் போற்றல் ம் பொற்புடன் வாழி வாழி
| vi | <

Page 17
நித்தியகல்யாணி
நிடுழி நிலை
யாழ். மாவட்ட மேல |திருமதி பத்தினியம்மா
காடிவளை இந்து இளை மேற்பட்ட ஆண்டுகளாக நற்கருமங்கள் விளைவது பாராட்டத்தக்கது, மகிழ்6ை சனம், சமூகம் அனைவரும் இணைந்து உவந்தளித்த சொந்தமண்ணாம் இளவா? நன்மை பெற்று உய்யும் வண்ணம் நூலகம், நுண்மதி பாலர்பாடசாலை, அறிவுப் பீடங்களான களஞ்சியங்களை விளங்குவதுடன், காடிவளை மக்களிை மலர்ந்து, நிமிர்ந்து நிறைவோடு நிற்பது
இளவாலை வடக்கு, மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய் பிரதேசச் செயலகத்தின் நடமாடும் சே நன்மக்களையும், நல்வழிகாட்டிகளையு மக்கள் குறைதீர்க்கும் ஞான வைரவரி தனிச்சிறப்பாகும். எல்லாரும் இன்புற்றி உரியர் பிறர்க்கு” என்ற வள்ளுவர் வாச் கிடப்பதே” என்ற உன்னத நோக்கத்ே ஒவ்வொரு மனிதனையும் சுயமாகச் சம்பாத்தியம், சுயவருமானம் உள் மேம்பாட்டுக்கு உதவுவதோடு அவர்களு மலர்ந்து வாழவைப்பதையே தன் தலைt நினைத்தால், மனம் வைத்தால் தலைமுறை உங்கள் கையில்தான். இதை இலட்சியங்களுக்காக வாழ்க்கையைப் பலிய நண்பர்களை, உறவுகளை பெருக்கிக் கொள்: மாறிவிட்டது ஆனால் மனிதனின் கருத்துக் உருவாக்கிய இனம், மதம், சாதிப்பிரிவுகள் ஏற்படுத்துவது நியாயமானதா? இதுவும் ஒ இளஞ்சந்ததியினராகிய நீங்கள்தான், உங்கள் கொண்டு உள்வாங்கி சமூகத்தில் சமத்துவம ஏற்படுத்த வேண்டும். இத்தகைய நற்பணிக நிலையம் முழுமையாக ஈடுபட்டு நல்லதோர் ச நிலைபெற்று வாழ வேண்டுமென வாழ்த்து பிரார்த்திக்கின்றேன்.
வாழ்
6)6
ΣΙ
 

சான்றோர் வாழ்த்துத் தேன்இதழ்
த்து வாழ்க
திக அரசாங்க அதிபர் திலகநாயகம் அவர்கள்
ஞர் சனசமூக நிலையம் ஐம்பதுக்கும் ா ஆற்றி இன்று பொன்விழாக் காண வயும் தருவது. ஏற்றமிகு நற்பணிகளை து - ஒன்றுபட்டு நிறைவேற்றித் தம்மை லை மண்ணிற்கு எதிர்காலச் சந்ததிகளும் சனசமூக நிலையத்தின் குழந்தைகளாக ஒல்லுடை அறநெறிப்பாடசாலை ஆகிய ப் பிரசவித்து, மாற்றறியாப் பொற்புடன் - குறிப்பாக இந்துக்களிடை புகழ்பூத்து வியத்தகு மேன்மையாகும். இளவாலை வடமேற்கு ஆகியவற்றின் ப்யும் இணைப்புப் பாலமாக வலிவடக்கு வைக்களமாக நற்சேவையாளர்களையும், ங் கொண்டு குறைவிலா நிறைவாக, ரின் முன்றலில் அமைந்திருப்பது இதன் ருக்க விரும்பி “அன்புடையார் என்பும் 5கிற்கு இணங்க “என்கடன் பணி செய்து தோடு தொண்டு செய்யும் இந்நிறுவனம் சிந்திக்க வைத்து, சுயதொழில், சுய ளவர்களாக்கி நாட்டின் அபிவிருத்தி நம் கரமுயர்ந்து, சிரம் நிமிர்ந்து, முகம் பாய கடமையாகக் கொள்ள வேண்டும். } செய்யமுடியாதது எதுவுமேயில்லை. இளைய உணர்ந்து கொண்டாலே போதும், வெறும் விடாது பெரும் இலட்சியங்களுக்காக வாழும் ா வேண்டும். காலம் மாறிவிட்டது, நாகரிகமும் களில் இன்னும் மாற்றமில்லையே? மனிதனே மனிதனிடையே ஏற்றத்தாழ்வு வேறுபாடுகளை ஒருவகை மனித உரிமைமீறல் இல்லையா? சனசமூக நிலையம் தான் இவற்றைக் கருத்தில் ான, ஒற்றுமையான, உயர்வான ஒரு நிலையை ளில் காடிவளை இந்து இளைஞர் சனசமூக மூகத்தை உருவாக்கி பல்லாண்டு காலம் நீடுழி கின்றேன். ஒல்லுடை ஞான வைரவரையும்
க நிலையம் ர்க நற்பணி
xK

Page 18
நித்தியகல்யாணி
பன்முகப் பணி சிறந்த
யாழ். மாவட்ட உள்ளுர (A.C.L.C உயர்திரு. ரி. வி. கி
ஐம்பதாண்டு காலம் வரலாற்றுப் இந்து இளைஞர் சனசமூக நிலையப் ெ வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகி நான் யாழ் மாவட்டச் சனச கடமையாற்றிய காலம் முதல் உள்ளு யோகம் பார்க்கும் இன்றுவரை இச் ச நன்கறிவேன்.
இளைஞர்களுடைய திறன்கள் எ களை ஒன்றிணைத்துச் சமூகசேவை செ சனசமூக நிலையமேயாகும். தனக்கா வேண்டும், “யாதும் ஊரே யாவரும் உலகளாவிய பரந்துபட்ட மனப்பாங்ை கொள்ள வேண்டும் எனும் இலட்சியத்ை காட்டவல்ல ஆரம்பப்பயிற்சி மையம் சன
இந்த உயரிய நோக்கை இச் சாலை, நூலகம், நுண்மதி பாலர்பாடச இளங்குமரன் கலாமன்றம் எனும் உப செய்த, இன்றும் செய்துவரும் செயலை
இடம் பெயர்ந்து எல்லாம் இழந்து குடியேறித் தத்தம் வீடுகளை மீள அை யத்தையும் மீள அமைப்பித்து பொன்வி நிலையக் கட்டிடத்தையும் தனித்தனி பு யிடும் செயல் முன்மாதிரியானது. அரச தாமும் பெருநிதி வழங்கி இளைஞர்களிe இந் நிலையத்தின் மறுமலர்ச்சி போற்றுத ஐம்பது ஆண்டுகளுக்கு முன் ( போதே தலைவராய் இருந்து இச்சனசமூ பொன்விழாக் காணும் இவ்வேளையில் ( புலவர் சு.செல்லத்துரை பாராட்டுக்குரிய அவரது நாடளாவிய சமய, சமூக, ச வெற்றி இதுவெனில் மிகையாகாது.
இங்கு சமூகசேவைப் பயிற்சி டெ இன்று உலகளாவிய நாடுகளிலிருந்து எல்லாம் இந்தப் பொன்விழா மலரில் அரும்பெரும் சாதனைகளை எல்லாம் மட்டுமன்றி எதிர்காலத்தவர்க்கும் வழங்கு புகழ்மணம் பரப்பி மலர்வது கண்டு மட்ட
Σ|
 

சான்றோர் வாழ்த்துத் தேன்இதழ்
பல்லாண்டு வாழ்க
ாட்சி உதவி ஆணையாளர் 3.) கிருஷ்ணசாமி அவர்கள்.
புகழ்படைத்த இளவாலை காடிவளை பான்விழா மலருக்கு வாழ்த்துச் செய்தி ன்றேன். மூக நிலைய உத்தியோகத்தராகக் ராட்சி உதவி ஆணையாளராக உத்தி னசமூக நிலையத்தின் செயற்பாடுகளை
ல்லாவற்றையும் ஒருமுகப்படுத்தி அவர் ய்வதற்கு நெறிப்படுத்தும் பயிற்சிக்களம் க மட்டுமன்றிப் பிறர்க்காகவும் வாழ கேளிர்” என்ற சங்கத் தமிழனின் க நம்மவர் ஒவ்வொருவரும் பெற்றுக் தப் போதனையிலன்றிச் சாதனையிலும் சமூக நிலையங்கள் தான். சனசமூக நிலையம் ஈடுசெய்து வாசிக ாலை, ஒல்லுடை அறநெறிப்பாடசாலை, அமைப்புக்கள் ஊடாகப் பன்முகப்பணி எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
பத்து ஆண்டுகளின் பின் மீண்டுவந்து மப்பது போலவே இச் சனசமூக நிலை ழா நினைவுமன்டபத்தையும், சனசமூக திதாக அமைத்து, பொன்மலரும் வெளி உதவியான சிறு நிதியுதவி கொண்டு ன் உடல் உழைப்பால் உருவாக்கப்பட்ட லுக்குரியது. (1952) பாடசாலை மாணவனாயிருக்கும் )க நிலையத்தைத் தொடக்கி வைத்துப் போஷகராயிருந்து மனம்பூரிக்கும் சைவப் பவர் மட்டுமல்ல அதிஷ்டசாலியுமாவார். கல்வி, கலைப்பணிகளுக்குக் கிடைத்த
பற்று நிர்வாகிகளாயிருந்த இளைஞர்கள் கொண்டு தங்கள் மனப்பதிவுகளை பதிவுசெய்திருப்பதும் 50 ஆண்டுகால பதிவுசெய்து இன்று வாழ்வார்க்கு ம் வரலாற்று ஆவணமாகப் பொன் மலர் ற்ற மகிழ்வுடன் வாழ்த்துகின்றேன்.

Page 19
நித்தியகல்யாணி
நித்திய கல்யாணியா
இந்து சமய கலாசார பணிப்பாளர் திருமதி
இளவாலை காடிவளை இந்து இ6 கண்டு அதற்கான பொன்விழா மலர் மகிழ்ச்சியடைகின்றேன். தனது சமய இன்று 50 ஆவது ஆண்டில் காலடி சனசமூக நிலையத்தின் பணிகள் அளவி ஒல்லுடை ஞானவைரவர் ஆலயம் சனசமூக நிலையம், அறநெறிப் பாடச நிறுவன ரீதியாக தோற்றம் பெற்று இட் யுவதிகளும் ஒன்றிணைந்து தமது சமு சிறப்பானது.
இவர்களை வழிநடத்தும் பெரிே செல்லத்துரை அவர்கள் பாராட்டுக்குரி அர்ப்பணிப்புடன் இந்நிறுவனத்தின் வ சேர்ந்த இளைஞர்கள் பலர் இந்நிறுவன வழி வந்த இளைஞர்களும் அவரைத் முன்னேற்றத்துக்கு வழிசமைத்துள்ளமை
இவ்வாலயமும் சனசமூக நிலைய அறிவையும், பேச்சாற்றலையும் சிறுபரா கல்வி பெற வழிசமைத்தது என்று சு இன்று நிர்வாக சேவையில் நாட்டிற்கும் நிர்வாகியாக உருவாக்கிய பெருமையும்
இந்நிறுவனத்தின் பொன்விழா பொன்விழா மலருக்கு எனது வா மகிழ்ச்சியடைகின்றேன். மலரில் அரிய ஐயமில்லை. நித்திய கல்யாணி எனு வெளியீட்டாளர்கள், நிறுவனத்தின் மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்து இந் நிலையம் நித்திய கல்யாணி பொன்மலர் பூத்துக்குலுங்க வாழ்த்துகின்
ΣΙ
 

சான்றோர் வாழ்த்துத் தேன்இதழ்
pŭŭ பூத்துக்குலுங்கட்டும்
அலுவல்கள் திணைக்களப் சாந்தி நாவுக்கரசன் அவர்கள்
ளைஞர் சனசமூக நிலையம் பொன்விழாக் ஒன்று வெளியிடுவது அறிந்து மிக்க சமூகப் பணிகளில் வெற்றிநடைபோட்டு }த்தடம் பதித்துள்ள இந்து இளைஞர்
டற்கரியன. ), அதனை அண்மித்து இந்து இளைஞர் ாலை, நுண்மதி பாலர் பாடசாலை என பகுதி வாழ் மக்களும், இளைஞர்களும், )தாயத்தின் வளர்ச்சிக்கு ஆற்றும் பங்கு
யோர்கள், குறிப்பாக சைவப்புலவர் சு. யவர். தனது இளமைக்காலம் முதல் 1ளர்ச்சிக்காகப் பாடுபட்டவர். அவரோடு த்தினை உருவாக்கினார்கள். இதன் பின் தொடர்ந்து இன்று இத்தகைய பாரிய கண்டு மகிழ்கின்றேன். பமும் எனக்கு சமய அறிவையும், பொது யம் முதல் வளர்த்து பல்கலைக்கழகக் றினால் மிகையாகாது. அதற்கு மேலும் சமூகத்திற்கும் பயனளிக்கும் ஒரு சிறந்த
இந் நிறுவனத்துக்கே உரியது. நிகழ்வினை ஒட்டி வெளிவரவிருக்கும் ாழ்த்துச் செய்தியினை அனுப்புவதில் பல ஆக்கங்கள் வெளிவரும் என்பதில் லும் பொன்விழா மலரினை வெளியிடும் நிர்வாகிகள் அனைவருக்கும் எனது க் கொள்கின்றேன். Eயாய் என்றென்றும் சமூகப்பணி எனும் றேன்.
xK

Page 20
நித்தியகல்யாணி
வளம் கொழித்து 6
வலி,வடக்குப் பிரதேசச திருமதி. பாலாம்பிகை
ஈழநாட்டின் சிரசெனப்போற்றப்படுவது 6 இளவாலை என்னும் நிலவளம், கடல்வளம், ெ அதில் சைவப்பெருமக்களையும் கல்விமான்கை கிராமம். காடிவளை என்றால் எங்கள் மனதி நிற்கின்றார். இவர் இவ்விடத்தில் பிறந் ஓய்வுபெற்றவர். இவரின் வழிநடத்தலால் கா நல்லபடியாக இயங்கிக் கொண்டிருக்கின்றது. சமூகத்தவர்களினதும் விடாமுயற்சியால் இன் மண்டபம் அழகாகக் காட்சியளித்துக் கொன நாட்டுவதற்கு என்னை அழைத்திருந்தார்கள். அ செய்தேன். இது எனக்குக் கிடைத்த கெ முடிவுற்றும் பொலிவுற்றும் விழங்குவதை நான்
காடிவளைக் கிராமமக்களின் அபார சான்றாக உள்ளன. சிறியளவு பணத் நடைபெற்றுள்ளன. இப்படியாக மக்கள் ட தானாகவே உண்டாகும். இந் நிலையத்தி ஒருங்கிணைப்பு உண்டு. (COORDINA சிறப்படைகின்றது. வருங்கால இளைஞர்களும் மக்களுக்கு பயன்படுத்தத்தக்க தொண்டுகளை
யுத்தகாரணமாக இடம் பெயர்வினால் இந்து இளைஞர் சனசமூக நிலையம் வளம் எழுச்சி பெற காடிவளை மக்கள் என்றும் இனி
மக்கள் சேவைே
வலி,வடக்கு பிரதே திரு. பொன்னையா
காடிவளை இந்து இளைஞர் சனசமூக மலருக்கு வாழ்த்துச் செய்தி வழங்குவதில் ெ கிராம மக்களின் அடிப்படைத் தேை மனிதவளத்தை நன்கு பயன்படுத்தி அட விழுமியங்களையும் முன்னெடுக்கும் சனசமூ நிலையம் திகழ்வதனை மற்றைய சன GBT6th6IT6)Tib.
ஞானவயிரவர் 6)u அமைதிய பாடசாலையையும், சிறுவர் பாடசாலையையும் மிளிரும் இந்நிலையம் அதன் அச்சாணியாக அவர்களினதும் அங்கத்தவர்களினதும் அட் அர்ப்பணிப்பு செயற்பாடு என்பனவற்றை பக்க கட்டிடத்தை அமைத்திருப்பதும் அக் கொண்டாடுவதும் வரலாற்றுச் சிறப்பம்சமாகும்.
இச்சனசமூக நிலையம் இனிவரும் சேவை என்ற தாரக மந்திரத்தைக் கடைப்பி 6T606).TLD வல்ல விநாயகப் பெருமான் வாழ்த்துகின்றேன். Σ
 
 

சான்றோர் வாழ்த்துத் தேன்இதழ்
ாழில் பெற்றுவளர்க
பை முன்னாள் தலைவர் பூரிபாஸ்கரன் அவர்கள்
வலிகாமம் வடக்கு. இதன் மேற்புற எல்லைதான் தொழில்வளம், கொண்ட புகழ்பூத்த கிராமமாகும். 1ளயும் கொண்டது தான் காடிவளை என்ற சிறிய Iல் சைவப்புலவர் சு.செல்லத்துரை தான் முன் து ஆசிரியராகவும் அதிபராகவும் இருந்து டிவளை இந்து இளைஞர் சனசமூக நிலையம் அவருடன் இந்து இளைஞர்களினதும், காடிவளை று நூலகம், முன்பள்ளி, பொன்விழா நினைவு ன்டிருக்கின்றது. இம் மண்டபத்துக்கு அடிக்கல் அதன்பின் திறப்புவிழா அன்றுதான் நான் விஜயம் ளரவம். பிரமிக்கத்தக்க அளவிற்கு கட்டிடம்
அவதானித்தேன்.
உழைப்புக்கு என்முன் காணும் கட்டிடங்கள் தைக் கொண்டு பெரியளவு வேலைகள் 1ணத்தைப் பயன்படுத்தினால் சீரும் சிறப்பும் lன் இளைஞர்களுக்கும் மக்களுக்கும் நல்ல (TION) அதனால் தான் இந்நிலையம் b கடந்தவர்களைப்போல முன்னேற்ற வழிகளை ப் புரிய வேண்டும்.
வளம்குன்றி நின்ற போதும் இப்போ காடிவளை கொழித்து தன்நிகரற்ற மனிதராலும் பெருமையுற து வாழ என் இதம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.
LJ IDGööFør G&O6)
நசசபைச் செயலாளர்
வைரமுத்து அவர்கள்
நிலையத்தின் பொன்விழா கொண்டாட்ட விசேட பருமகிழ்வடைகின்றேன்.
வகளை இனங்கண்டு அங்கு கிடைக்கக்கூடிய விருத்திப்பணிகளையும், பாரம்பரிய கலாசார க நிலையங்களின் வரிசையில் இச் சனசமூக சமூக நிலையங்களும் முன்னுதாரணமாகக்
ான சூழலில் நூலகத்தையும், அறநெறிப் தன்னகத்தே கொண்டு தனக்குரிய மிடுக்குடன் சைவப்புலவர் திரு. சுப்பிரமணியம் செல்லத்துரை பகுதி இளைஞர்களினதும் அயராத முயற்சி பலமாக கொண்டு தனக்கென ஒரு நிலையான காலகட்டத்தில் பொன்விழா நிகழ்வுகளைக்
காலங்களிலும் மக்களின் சேவையே மகேசன்
டித்து மக்களுக்கு மேலும் சிறந்த தொண்டாற்ற அருட்கடாட்சம் கிடைக்க வேண்டுமென
"xा ! ९

Page 21
நித்தியகல்யாணி
பன்முகப்பனியில்
வடக்குகிழக்கு மாக பிரதி மாகாணப் திரு. இராசா (
ஒரு சனசமூக நிலையத்திற்கு பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
இ ஒரு பொது நோக்கம் 2 உறுதியான அங்கத்துவம் இ தெளிவான வரையறை இந்தவகையில் காடிவளை இந்து வரையறையும், உறுதியான அங்கத்துவத்தை வளர்க்கும் பொது நோக்கத்தையும் கொண் அறிவேன்.
எனவேதான் இந்த சனசமூக நிலைய சனசமூக நிலையக் கட்டிடத்தையும் ஒரு பால இச் சனசமூக நிலையம் நூலகம், நுண்மதி ப என்பவற்றை சிறப்பாக நடத்தியும், இளவாலை பிரிவு மக்களின் பொதுசன தொடர்புச் சேவை
சிறந்த தலைமைத்துவத்திலும், சிறப் இளைஞர் சனசமூக நிலையம் பொன்வி பொன்விழாக் கொண்டாடும் காடிவளை வாழ்த்துவதுடன் தொடர்ந்தும் இச் சனசமூக ஆற்ற வேண்டும். பன்முகப்பணியில் மேன்மே ஞானவைரவப் பெருமானைப் பிரார்த்திக்கின்றே
சீர்யணிகளில்
D6óT60T(Tff LDIT6)ILL
பிரதி மாவட்டச் திரு. செ.உ. சந்தி
சைவத்தையும் தமிழையும் சமூகத்தின் நோக்குடன் நிறுவப்பட்ட காடிவளை இ பொன்விழாவுக்கு வாழ்த்துக் கூறுவதில் மகிழ்ச்
ஒல்லுடை ஞானவைரவர் ஆலய சீலர்களாகவும் சமூகப்பணியில் ஈடுபடத் விழுமியங்களைக் காப்பவர்களாகவும் வாழ காடிவளை இந்து இளைஞர் சனசமூக நிலைய
இயல், இசை, நாடக விழாக்கள் வி பாடசாலை எனப் பல்வேறு சமூகப்பணிகள் வேண்டுமென வாழ்த்துகின்றேன்.
ΣΙ
 
 

சான்றோர் வாழ்த்துத் தேன்இதழ்
மேன்மேலும் உயர்க
ாண சுகாதாரத்திணைக்கள பணிப்பாளர் (நிர்வாகம்) இரவீந்திரன் அவர்கள்
இருக்கவேண்டிய அடிப்படைப் பண்புகளாகப்
இளைஞர் சனசமூக நிலையம் தெளிவான யும், சைவசமயப் பற்றை இளைஞர்களிடையே ாடு சிறப்பாக இயங்கிவருவதை நான் நன்கு
பம் மக்களின் பங்களிப்புடன் தனக்கென ஒரு >ர் பாடசாலையையும் நிறுவமுடிந்தது. இத்துடன் ாலர்பாடசாலை, ஒல்லுடை அறநெறிப் பாடசாலை ) வடக்கு, இளவாலை வடமேற்கு கிராமசேவகர் நிலையமாகவும் சேவையாற்றி வருகின்றது. பான முகாமைத்துவத்தினாலும் இன்று இந்த ழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றது. இந்து இளைஞர் சனசமூக நிலையத்தை
நிலையம் இப்பகுதி மக்களுக்கு சேவையை லும் உயர்க என்று எல்லாம் வல்ல ஒல்லுடை 50].
šвјL 6N6IIfđ
செயலகம் (கச்சேரி) செயலாளர் (நிதி) ரகுமாரன் அவர்கள்
முன்னேற்றம் கருதி செவ்வனே வழிப்படுத்தும் இந்து இளைஞர் சனசமூக நிலையத்தின் சியடைகின்றேன். முன்றலில் இந்து இளைஞர்கள் சைவசமய தக்கவர்களாகவும் சைவத்தமிழ் கலாசார வழிவகுக்கும் சீரிய பணியை ஆற்றிவருகின்ற த்தின் பணி மிகவும் பாராட்டத்தக்கது. ளையாட்டுப் போட்டிகள், வாசிகசாலை, பாலர் ரில் மேலும் மேலும் சிறந்து சேவையாற்ற
XIII

Page 22
நித்தியகல்யாணி
பொன்விழா மலர் ெ
வலி,வடக்கு பிரதேசசபை
திரு. ஐ. சிவலோ
“மனிதன் ஒரு சமூகப்பிராணி" என்பதற் பொருட்டு கூடிவாழ்கின்ற போது ஒரு சமூக பல்வேறுபட்ட நோக்கங்களை அடிப்படையாக நிலையங்கள் ஆகும். அந்தவகையில் காடிவ செய்யும் முகமாகவும் அவர்களின் திறமைக நோக்குடனும் உருவாக்கப்பட்ட காடிவளை இ பொன்விழாக் கொண்டாடுவதன் மூலம் த வேற்றியமையைக் கண்டுகொள்ள முடிகின்றது. உருவாக்கப்பட்ட பாடசாலை இன்று சிறப்புடன்
மேலும் பொன்விழாவைச் சிறப்பிக்கும் மிகவும் பாராட்டத்தக்க அம்சமாகும். ஏனெ6 செயற்பாடுகளின் நிறைவின் வெளிப்பாடாகவே இத்தகைய சிறப்புடைய காடிவளை இந்து இன விருத்தியடைந்து சிறப்படைய வேண்டுமென வா
சமூகமேம்பாட்
வலி,வடக்குப் பி உத்தியோகத்தர் திரு
இரண்டாம் உலகமகா யுத்தத்தின் போ வெற்றித் தொண்டர் நிறுவனமாக அமைந்து டெ பெயரே காலப்போக்கில் சனசமூக நிலைய திரு.S.W.R.D.பண்டாரநாயக்கா அவர்களால் இன்றுவரை யாழ்ப்பாண மாவட்டத்தில் ச மேம்பாட்டிற்காக அரும்பணியாற்றி வருவது ய சமூக சேவைகளை சனசமூக நிலையங்கள் மூ நிகழ்வுகளை இவற்றின் மூலம் வெளிக்கொண்டு இயங்கி வருகின்றது. இந்தவகையில் வலிவு வருகின்ற சனசமூக நிலையங்களில் ஒன்றா? நிலையம், இளவாலை” தனது 50 வருட தினத்தில் நான் இப்பிரிவு சனசமூக அபிவிருத்த மகிழ்ச்சியடைகின்றேன்.
மேலும் இந்த சனசமூக நிலையம் த பாடசாலை, விளையாட்டுக்கழகம் என்பவற்ை அமைந்து தனது சேவையை ஆற்றிவருவது மி 50வருட சேவை நிறைவை முன்னிட்டு பொன்வி அரும்பாகவிருந்து பூத்து மலர்வதற்கு நிலைu அவர்களின் பங்கு மிகவும் மகத்தானதாகும்.
தற்போது நடைபெற்று வருகின்ற உள் நடைபெறுவது மிகவும் சிறப்பான அம்சமாகு நூலகத்துக்கு சேகரிக்கும் திட்டத்தை நிலையL மிகவும் ஊக்கத்தைத் தந்துள்ளார்கள்.
பொன்விழா மலரை வெளியிடுகின்ற கா இளவாலை, நிலையத்துக்கு என் உள்
 
 

சான்றோர் வாழ்த்துத் தேன்இதழ்
bUr6û6qLô DooÎè5
வேலைகள் அத்தியட்சகர் 5நாதன் அவர்கள்
காக அவன் தன் தேவைகளை நிறைவேற்றும் ம் உருவாகின்றது. இத்தகைய சமூகத்தில் 5 வைத்து உருவாக்கப்பட்டதே சனசமூக ளை வாழ் மக்களின் தேவைகளை நிறைவு ளை இனங்கண்டு ஆளுமையை வளர்க்கும் Nந்து இளைஞர் சனசமூக நிலையம் இன்று தனது நோக்கங்களை செவ்வனே நிறை உதாரணமாக பாலர்கல்வியை வளர்ப்பதற்காக இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
வகையில் பொன்விழா மலர் வெளியிடுவது னில் இந்த 50 வருடகால திருப்திகரமான இம்மலர் எமது கைகளில் தவழ்கின்றது. ளைஞர் சனசமூக நிலையத்தின் செயற்பாடுகள் ழ்த்துவதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
டில் உயர்ந்து ஓங்குக
ரிவு சனசமூக அபிவிருத்தி ந. ம. ஞானவேல்ராசா அவர்கள்
து பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கையில் பரும் சேவையாற்றி வந்த இந்த நிறுவனத்தின் ம் என முன்பு பிரதமமந்திரியாக இருந்த மாற்றியமைக்கப்பட்டது. அன்று தொடக்கம் *னசமூக நிலையங்கள் மக்களின் சமூக ாவரும் அறிந்த விடயமாகும். அந்தவகையில் லம் நிறைவேற்றவும், தங்கள் கலை கலாசார வரவும் ஒரு ஊடகமாக சனசமூக நிலையம் படக்கு பிரிவில் பதிவுசெய்யப்பட்டு இயங்கி ன “காடிவளை இந்து இளைஞர் சனசமூக சேவையை பொன்விழாவாகக் கொண்டாடும் தி உத்தியோகத்தராக கடமையாற்றுவதையிட்டு
3ன்னகத்தே நூலகம், முன்பள்ளி, அறநெறிப் றக் கொண்டு வைரவர் ஆலயச் சூழலில் கவும் பொருத்தமானதாகும். இந் நிலையத்தின் ழா மலர் வெளியிடப்படுகின்றது. இம்மலரானது பப் போஷகர் சைவப்புலவர் சு.செல்லத்துரை
ளுராட்சி வாரத்தில்(2003) பொன்விழா நிகழ்வு ம். இத்துடன் 1000 புத்தகங்களை நிலைய ) மிகவும் வெற்றிகரமாக நிறைவேற்றி எனக்கு
டிவளை இந்து இளைஞர் சனசமூக நிலையம், ளங்கனிந்த நல்லாசிகளைத் தெரிவித்துக்
XIV

Page 23
நித்தியகல்யாணி
|புதுப்பொலிவுடன்
ஓய்வுபெற்ற பிரதிக் திரு. மு. சிவராசர
காடிவளை இந்து இளைஞர் சனசமூக அண்மையில் வெகு விமரிசையாகக் கொன யுத்தபீதியினால் நாடு முழுவதும் இடம்ெ சொந்தமண்ணுக்கு திரும்பி திருக்கோவிலைப் வைரவப்பெருமானுக்கு குடமுழுக்கு செய்து தொடங்கினார்கள். வளமான வயல்களும் வ விரைவில் மக்கள் இயல்பு வாழ்க்கையை இந்தியா, சிங்கப்பூர், லண்டன், 566 L சென்றுவிட்டனர். அதனால் பல வீடுகள் பற்ை பாதுகாப்பு வலயத்துக்குள் அகப்பட்ட அயற் வீடுகளைத் திருத்தி குடியேறியுள்ளனர். அவ விடாமுயற்சியாலும் எமது சனசமூக நிலையப் உள்ளது. பழைய படிப்பகம், திறந்த வெளி விளையாட்டு மைதானம், நூலகம், கலாம6 முன்றலில் ஆலமர நிழலில் அற்புதமாகக் தையல் நிலையம் அயலிலுள்ள கிராம உத நடைபெறுவதையும் குறிப்பிட வேண்டும்.
இவற்றுக்கெல்லாம் அச்சாணியாக பாடசாலையின் முன்னாள் அதிபர் சைவப்புலவ மலாயன் பென்சனியர் க.வேலுப்பிள்ளை, பழவி முதலியோருடன் 50 ஆண்டுகளும் அங் உபதலைவராக, தலைவராக இப்பொழுது கொண்டிருக்கின்றார். தசரதனுக்கு இராமன் ே பணிவுடமை, கல்வி முதலியவற்றில் சலை நிலையத்தை தலைமைதாங்கி நடாத்திக் ெ போலவும் இலக்குவன் போலவும் தம்பியர் செ பொருளாளராகவும் கடமைபுரிந்து 6)l(ibi செல்வி.ச.நிர்மலநாயகியும் சிறுவர் முன்பள் வருகின்றனர். பல்துறைகளிலும் ஆயிரக்கணக்க பாடசாலையில் சைவவிழாக்கள் குருபூசைக நாடகங்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
எல்லாம் வல்ல வைரவப்பெருமானின் சனசமூக நிலையம் மேலும் வளர்ச்சியுற்று அனைத்தும் கொண்டாட வேண்டுமென்று பிரார்
சமூகசேவையில் ச வலி.வடக்கு பிரதேசசை திரு.க.பொ
வலிவடக்கைச் சேர்ந்த இளவாலைப் பி நெருக்கடி காலங்களிலும் சளைக்காது மக் வந்தமையைக் கண்டு அவற்றில் பங்குபற்றி ம வலிவடக்கு பிரதேசசபையின் இப்ப இந்நிலையத்தின் பொன்விழாக் கட்டிடத்துக்கு நான் இன்று பொன்விழாக் கட்டிடத்தின் பொலி
ΣΙ
 
 

சான்றோர் வாழ்த்துத் தேன்இதழ்
நூற்றாண்டு வளர்க
கல்விப் பணிப்பாளர் ரத்தினம் அவர்கள்
நிலையம் இவ்வாண்டு தனது பொன்விழாவை ண்டாடியது. நான்கைந்து ஆண்டுகள் மக்கள் பயர்ந்து திரிந்தாலும் 1996ம் ஆண்டிலேயே புனருத்தாரணம் செய்து தம் குலதெய்வமாகிய வீடுகள் காணிகளைத் திருத்தி வாழத் ற்றாத கிணறுகளும் குளங்களும் இருப்பதால் ஆரம்பித்தனர். வசதிபடைத்த பலர் கொழும்பு, முதலான இடங்களுக்கு புலம்பெயர்ந்து றை செடிகளால் மூடப்பட்டு விட்டன. அதியுயர் கிராமங்கள் சார்ந்த சிலர் மக்கள் இல்லாத ர்களுடைய ஒத்துழைப்போடும் நம் இளைஞர் ம் புத்துணர்ச்சி புதுப்பொலிவு பெற்று வளர்ந்து ரியரங்குடன் தற்பொழுது சிறுவர் பாடசாலை, கண்டபம் ஆகியவற்றுடன் வைரவப் பெருமான் காட்சியளிக்கின்றது. இங்கே தொடக்கப்பெற்ற ந்தியோகத்தர் திரு.பொ. இராசேந்திரம் வீட்டில்
விளங்குபவர் இளவாலை மெய்கண்டான் ர் சுப்பிரமணியம் செல்லத்துரை அவர்கள். இவர் பீட்டுத் துரையப்பா எனவழங்கும் ஆனந்தத்துரை கத்தவராக, செயலாளராக, பொருளாளராக, போஷகராகக் கடமையாற்றிப் போதித்துக் பால மைந்தன் மாவிரதனும் அன்பு, ஒழுக்கம், ாக்காது தந்தைவழி நின்று இச் சனசமூக காண்டு வருகின்றார். இராமபிரானுக்கு பரதன் . ஈஸ்வரன் செயலாளராகவும், சு. கிஷோகுமார் கின்றனர். 8ીg|6ોlf பள்ளி ஆசிரியை ாளிக் கல்வியில் சிறந்த ஆர்வம் காட்டி காண நூல்கள் கிடைத்திருக்கின்றன. அறநெறிப் ள் பட்டிமன்றங்கள் போட்டிகள் பரீட்சைகள்
அருள்ஆட்சியில் காடிவளை இந்து இளைஞர் று வைரவிழா, பவளவிழா, நூற்றாண்டுவிழா த்திப்போமாக.
as ளைக்காது வளர்க ப முன்னாள் உறுப்பினர் ான்னம்பலம்
ரதேசத்தின் பெருமைக்குரிய இந்நிலையம் எந்த ககளுக்கு பலவிதமான சேவைகளை செய்து கிழ்ந்தவன் நான். பிரதேச உறுப்பினராக இருந்த காலத்தில்
த நிதியொதுக்குவதில் முன்னின்று உழைத்த வைக் கண்டு மனம்பூரித்து வாழ்த்துகின்றேன்.
xvK

Page 24
நித்தியகல்யாணி
நடுவுநிலை நின்
தெல்லிப்பழை வடமேற்கு
திரு. க. க. வே
பொன்விழாக் காணும் இளவாலை காடிவ வெளியிடும் பொன்விழா மலரிற்கு ஒரு வாழ்த்துச் அதன் தற்போதைய நிர்வாகத்தினருக்கு முதலில் நடுப்பகுதி வரையான காலப்பகுதியில் யான் க இச்சனசமூக நிலையம் இயங்கிய காரணத்தால் அதன் சேவையை நன்குணர்ந்த யான் அதனன் ஆவணfதியான ஒரு பதிவைப்பேனும் முயற்சியாக ஒரு வாழ்த்துச் செய்தி அனுப்புவதில் மகிழ்ச்சியை இப்பிரிவில் எனது சேவைக்காலத்தில் 198 பல இன்னல்களும் நெருக்கடிகளும் மிகுந்த இனக்கலவரம், இலங்கை இராணுவக்கெடுபிடி மற் மக்கள் பல வழிகளாலும் துன்பங்களையும் இ அல்லற்பட்ட காலப்பகுதியாகும்.
இவ்விதம் நெருக்கடி மிகுந்த கால மக்களிடர்களைவதில் தன்னாலான எல்லாப் பங்க சேர்ந்து காலத்தின் தேவையாகக்கருதி மக்களின் இலகுவில் மறக்க இயலாது. குறிப்பாக இந் செயலாளராகவும் முறையே செயற்பட்ட செல்வன் செல்லத்துரை நாவரசன் (தற்போது - அறிவிப்பாள 1.B.C) உட்பட நிர்வாக உறுப்பினர் அனைவரும் அவை பாராட்டுக்குரியன.
மேலும் எனது பிரிவில் இயங்கிய சங்கத்தினருக்கு அனுசரணையாக இருந்து ச இந்நிலையம் ஈடுபட்ட பல நிகழ்வுகளை இங் படுமாதலால் தவிர்க்கப்படுகிறது. ஆனால் கால விடப்பட்டசவால் போல நாடுபூராவுமே போர்மே செய்துவிட்டது. இப்பின்னடைவிற்கு இந்நிலையம் ம 1996இன் நடுப்பகுதியில் மக்கள் மீளக் காலத்தின் தேவைக்கேற்பத் தனது பல்வேறுவளர்ச் மக்கள்காரியங்களில் தன்னை இணைத்து செ கொள்ளவைக்கின்றது. முன்பெல்லாம் சனசமூக நி: மக்கள் பத்திரிகை வாசிக்க வழிசெய்தல் என்ற இளைஞர் சனசமூக நிலையமானது ஒருபெரு விரு வியாபித்து சனசமூக நிலையம், நூலகம், நுண் பாடசாலை போன்ற இன்னோரன்ன மக்கள் பயன பாராட்டுக்குரியது. முன்னுதாரணமானதும் கூட. சேவையின் முதன்மைக்கும் சான்றாக இருவேறு நிர்மாணித்துள்ளமை இந்நிலையத்தின் அரைநூற்ற அறுவடையாகும். தற் போதைய நிர்வாகிகளின் அ இந்நிலை யத்துக்கு கிடைத்த வரப்பிரசாதமாகக் ெ யுத்த ஓய்வு நிலையில் சமாதான எதி அவாவி நிற்கும் தனது மக்களுக்கு இந்நிலை காத்திருக்கின்றன.
பொன்விழாக்காணும் இந்நிலையமானது 6 நல்லருளால் நடுவுநிலை தவறாது தனது சே சேவைகளைச் செய்து பவளவிழா நோக்கிய கடின போட்டுச் சாதனைகள் பலபடைத்துப் பவளவிழ தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
ΣΙ
 

சான்றோர் வாழ்த்துத் தேன்இதழ்
று நற்பணி மிளிர்க
ஓய்வு பெற்ற கிராம அலுவலர் லாயுதபிள்ளை அவர்கள்
ளை இந்து இளைஞர் சனசமூக நிலையத்தினர் செய்தி வழங்க எனக்கொரு வாய்புத்தந்தமைக்கு நன்றிகூற கடமைப்பட்டுள்ளேன். 1980 முதல் 1990 கிராம அலுவலராகக் கடமையாற்றிய பிரிவிற்குள் அதன் செயற்பாடுகள் பற்றி நன்கறிவேன். எனவே ர நூற்றாண்டிற்கு மேலான மக்கள் சேவைக்கு ப் பொன்விழா மலர் வெளிவருகையின் அம்மலரிற்கு டகிறேன். 3 முதல் 1987 வரையான காலப்பகுதி மக்களுக்கு துன்பங்களும் சூழ்ந்த துயரமான காலமெனலாம். ம் இந்திய இராணுவ நெருக்கடி போன்றவற்றால் இழப்புக்களையும் இடப்பெயர்வுகளையும் சந்தித்து
ப்பகுதியில் இந்தச் சனசமூக நிலையமானது ளிப்புக்களையும், ஒத்துளைப்புக்களையும் என்னுடன் துன்பங்களில் ஆற்றிய அளப்பரிய சேவையை நிலையத்தின் அக்காலப்பகுதித் தலைவராகவும்,
சுப்பிரமணியம் மகேந்திரன் (மகிந்தன்), செல்வன் r, சர்வதேச ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், லண்டன் - ) மக்கள் பணியில் ஆற்றிய பங்கு அளப்பரியன.
தெல்லிப்பழை வடமேற்குக் கிராமமுன்னேற்றச் மூகத்தோடு தொடர்புபட்ட பொதுப் பணிகளில் கு மனங்கொள்ளலாம். ஆனால் செய்தி விரிவு த்தின் கோலமாக 1990களில் இதன்வளர்ச்சிக்கு கம் சூழ்ந்தமை எல்லாவற்றையும் பின்னடையச் ாத்திரம் விதிவிலக்கானதல்ல. குடியமரத் தொடங்கியது முதல் இந்நிலையமும் சிப் படிகளினூடாகத் தன்னை இனங்காட்டி மீண்டும் யற்படுவது பற்றி அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி லையம் என்றால் ஒரு வாசிக சாலை எனும் ரீதியில் நிலைமாறி இன்று இளவாலை காடிவளை இந்து நட்சமாகித் தனது சேவைக்கேற்ப பல கிளைபரப்பி ண்மதி பாலர் பாடசாலை, ஒல்லுடை அறநெறிப் டையும் வியத்தகு பல நற்பணிகளை ஆற்றிவருவது
மேலும் இந்நிலையமானது தனதுவளர்ச்சிக்கும் புதிய கட்டிடங்களைப் பொன்விழாவின் நினைவாக ாண்டு மக்கள் சேவையினூடாகக் கிடைத்த சிறந்த அயராத உழைப்பும் அர்ப்பணிப்பு மிகுந்த சேவையும் கொள்ளலாம். rபார்ப்பில் வாழ்க்கையின் உச்சப்பயனை அடைய யம் தனக்கூடாக ஆற்றவேண்டிய பல பணிகள்
ஒல்லுடை அருள்மிகு ஞானவைரவப் பெருமா னின் வைக்கிளைகளை மேலும்விஸ்தரித்து அரிய பல எமான பயணத்திலும் மக்களாதரவோடு வெற்றிநடை க்காண எனது இதயபூர்வமான வாழ்த்துக்களைத்
vK

Page 25
நித்தியகல்யாணி
Disassir GeF6D6Duffs
பன்னாலை கணேச சன திரு. செ. சிவ
எமது அயல் கிராமமாகிய இளவாலை சனசமூக நிலையம் மக்கள் சேவையில் கொண்டாடுவது மிக மகிழ்ச்சியைத் தருகின் பொன்விழா மலருக்கு வாழ்த்துச் செய்தி ஒன்றி எமது பன்னாலை ஊர் மக்களுடன் ப இளைஞர் சனசமூக நிலையமானது வை சைவத்தையும் தமிழையும் வளர்க்கும் இ பாடசாலையையும் சிறப்பாக நடாத்தி பல செய்துள்ளது.
சிறுவர்களிடம் குன்றிப்போய் இருக்கும் நல்ல நோக்கத்துடன் புத்தகங்கள் சேகரிக்கு கண்டுள்ள நிலைய நிர்வாகத்தினரை இச்சந்தர் காடிவளை இந்து இளைஞர் சனசமூ மேலும் சிறந்தோங்கி மக்களுக்கு பயன் ந இவ்விழாவினை முன்னிட்டு வெளியிடப்படும் சிந்தித்து வாழ்த்துகின்றோம்.
சனசமூகப் ப8
திருமண பிறப்பு திரு. வி. சண்மு
காடிவளை இந்து இளைஞர் சனசமூக முன்னிட்டு வெளிவரும் ஞாபகார்த்த மலர் தருவதில் பெருமிதமடைகின்றேன். இவ் இ செயல்படவேண்டும் என்று 1998ம் ஆண்டு ந6 உள்ளுராட்சித் தேர்தலில் வெற்றிபெற்று பதி முன்பள்ளி கட்டுவதற்கு எனது பிரதேசசை ஆசிரியர்களினதும் சைவப்புலவர் சு. செ6 நிறுவப்பட்டது பொன்விழா நினைவுமணன்டபம். முன்பள்ளிகள் இயங்குகின்றன. இவற்றில் எ இயங்குவதை எல்லோரும் அறிவர்.
எத்துறையிலும் மாறுதல்கள் ஏற்படுவ துறைகளில் ஏற்படும் மாறுதலும் மிகவும் மு திருநாட்டில் இரண்டு தசாப்தங்களாக யுத் இக்காலகட்டத்தில் பொருளாதார நெருக் பொருளாளர்களும் வெளிநாட்டில் உள்ள எமது முன்னேற வேண்டுமென்று கிராமவங்கியில் நித நிலையத்தையும் முன்பள்ளியையும் அரசாங்க நினைத்து செயற்பட மக்களை வேண்டுகின்றே கிராமம் சிறுவர் சமவாயங்கள் இயங்குகின்ற அறிஞர்களாகவும் வித்தகர்களாகவும் அரசி எல்லாம்வல்ல அருள்மிகு ஞான வைரவர் அரு
ΣΙ
 
 

சான்றோர் வாழ்த்துத் தேன்இதழ்
மகத்துவம் பெறுக
சமூக நிலையத் தலைவர் பாலன் அவர்கள்
பில் அமைந்துள்ள காடிவளை இந்து இளைஞர் ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்ததை றது. இதன் நினைவுச் சின்னமாக வெளிவரும் னை வழங்குவதில் பெருமிதமடைகின்றோம். ல தொடர்புகளைக் கொண்ட காடிவளை இந்து ரவர் ஆலய முன்றலில் அமைந்துள்ளமை இடமாக அறநெறிப்பாடசாலையையும் சிறுவர் பதிவுகளை மக்கள் மனதில் வலுப்பெறச்
வாசிப்புப் பழக்கத்தை மீண்டும் கட்டி எழுப்பும் ம் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வெற்றியும் ப்பத்தில் போற்றாமல் விடமுடியாது. க நிலையத்தால் செய்யப்படுகின்ற சேவைகள் ல்கவும், பொன்விழா இனிதே நிறைவெய்தவும்,
மலர் சிறப்பாக வெளிவரவும் திருவருளைச்
ரியில் உயர்க
இறப்பு பதிவாளர் கநாதன் அவர்கள்
நிலைய ஐம்பதாவது ஆண்டு நிறைவு விழாவை வெளியீட்டுக்கு வாழ்த்துக்களும் வேண்டுதலும் }ந்து இளைஞர் சனசமூகத்துடன் இணைந்து டைபெற்ற வலிகாமம் வடக்குப் பிரதேசசபைக்கு ல் தலைவரானேன். எனது விடாமுயற்சியினால் ப மூலம் நிதி வழங்கி இளைஞர்களினதும் ல்லத்துரை அவர்களினதும் அனுசரணையுடன் வலிகாமம் வடக்கில் தற்சமயம் முப்பத்துமூன்று மது காடிவளை நுண்மதி முன்பள்ளி திறம்பட
து இயல்பே. சமூக பொருளாதார அரசியல் க்கியமானதாகும். அவ்வாறே நமது ஈழத் தமிழ் தம் நிகழ்ந்து வருகிறது யாவரும் அறிவர். கடியாயிருப்பதால் இக்கிராம அறிஞர்களும் கிராம மக்களும் மனமுவந்து தங்கள் கிராமம் தியை இட்டு அதன் வட்டிப்பண மூலம் சனசமூக ந்தை எதிர்பாராமல் தன்கையே தனக்குதவி என ன். இதேபோன்று வெளிநாடுகளில் கிராமத்துக்கு ன. இதனால் நாங்களும் எங்கள் சிறுவர்களை பல்வாதிகளாகவும் உருவாக்கலாமெனக் கூறி ள்புரிவாராக என வேண்டுகின்றேன்.
viK

Page 26
நித்தியகல்யாணி
பலர்போற்றும்
யாழ் /இளவாலை GILDUůlé அதிபர் திரு.அ.ே
ஈழமணித்திரு நாட்டின் வடபால் அ பெரும்பதியில் இளவாலைக் கிராமத்தில் தம கிராமத்தில் அமைந்துள்ள காடிவளை இந் பொன்விழாவைக் கொண்டாடிக் கொண்டிரு வாழ்த்துச் செய்தி வழங்குவதில் பெருமகிழ்ச்சி
காடிவளை சனசமூக சமூகத்தினர் யா இச் சமூகத்தினர் சனசமூக நிலையம், நூ அறநெறிப் பாடசாலை என்பவற்றைத் திறம்பட உழைப்பும், தியாக மனபான்மையும், தன்னலி திறம்பட இயங்க ஆக்கமும் ஊக்கமும் அளி இம்மலர் சிறப்புற்று அதன் புகழ் L எனது நல்லாசிகளைத் தெரிவித்து வாழ்த்துகி
மேன்மேலும்
95LIf திரு. சி. சுப்பிர
எங்கள் இளவாலை 696 g)6OLu ஞானவைரவ சுவாமி ஆலய முன்றலில் 1952 ஞர் சனசமூக நிலையம் இன்று பொன்விழாக்
இது தற்பொழுது நுண்மதி முன் உள்ளடங்கியதாக விளங்குகின்றது. இற்றை இருந்தவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. அவர்க அமரத்துவம் அடைந்தும் இருக்கின்றார்கள் தற்பொழுது முதியவர்களாக இருந்து இதன்
எங்கள் சனசமூக நிலையம் அன் சொற்பொழிவுகள் கவிதைகள் பட்டிமன்றங் முதலிடம் பெற்று வருகின்றது. தற்பொழுது இந்நிலையம் தற்போதைய இளைஞர் t களினாலும் ஏறுநடைபோட்டு நிற்கின்றது. த சிரமதானத் தொண்டினால் இவ்வருடம் நடைே வீதி சுத்திகரிப்பு அலங்கார நிகழ்வில் எமது பெருமைப்பட வேண்டிய விடயமாகும். வருடாவருடம் நவராத்திரி விழாவும் நடாத்த யுவதிகளாக மாறி மேன்மேலும் இதனை 6 வல்ல ஞானவைரவப் பெருமானின் திருவரு வாழிய!என வாழ்த்துகின்றேன்.
 
 

சான்றோர் வாழ்த்துத் தேன்இதழ்
qëöULøř JD6Offð5
கண்டான் மகா வித்தியாலய பரம்பலம் அவர்கள்
மைந்துள்ள யாழ் தீபகற்பத்தின் யாழ்ப்பாணப் Sழும் சைவமும் தழைத்து வளரும் காடிவளைக் து இளைஞர் சனசமூக நிலையம் இவ்வாண்டு க்கும் இவ்வேளையில் பொன்விழா மலருக்கு சி அடைகின்றேன். வரும் மனமகிழ்வு கொள்ளும் நன்னாள் இந்நாள். லகம், நுண்மதி பாலர் பாடசாலை, ஒல்லுடை . இயக்குகின்றனர். இக்கிராம மக்களின் அயராத Uமற்ற சிந்தனையுமே மேற்படி பல நிறுவனங்கள் க்கின்றது. பலர் போற்ற விளங்க வேண்டுமென்று வாழ்த்தி lன்றேன்.
வளர்ந்து ஓங்குக
ாலதிபர் மணியம் அவர்கள்
Iம்பதியில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ல் ஆரம்பிக்கப்பட்ட காடிவளை இந்து இளை
கண்டு புதுப்பொலிவுடன் காட்சி தருகின்றது. ன்பள்ளி, அறநெறிப்பாடசாலை என்பவற்றையும் க்கு 50 வருடங்களுக்கு முன்னர் இளைஞர்களாக ளில் சிலர் மேலை நாடுகளிலும், இவ்விடத்திலும் ஸ். முன்னர் இளைஞர்களாக இருந்த சிலர் வளர்ச்சிக்கு அரும்பணி ஆற்றி வருகின்றார்கள். ாறு தொட்டு இன்றுவரை நாடகங்கள் சமயச் பகள் போன்ற போட்டிகளில் பங்கு கொண்டு புத்துணர்ச்சி பெற்று புதுப்பொலிவுடன் விளங்கும் யுவதிகளின் அரும்பணிகளினாலும் சிரமதானங் ற்போதைய இளைஞர் யுவதிகள் முதியவர்களின் பெற்ற இந்து காலாசார மாநாட்டு விழாவில் கிராம நிலையம் முதலிடம் பெற்று இருக்கின்றது. இது
தப்படுகின்றது. வருங்கால சிறார்களும் இளைஞர்
வளர்ச்சி அடைய செய்ய வேண்டுமென எல்லாம் )ள் கடாட்சத்துடன் நல் ஆசிகள் கூறி வாழிய
XVIII k

Page 27
நித்தியகல்யாணி
JDIšāS6m JD)
ஆரம்பகாலச் திரு வன்னித்தம்பி சிவ
சீர்பெரு குஞ்சிவத் த பார்புக ளுஞ்சிவ மண ஏர்பிடித் துலகினுக் கு கார்காத் தபெருங் கு மெய்கண் டான்கலைக் தெய்வத் திருமுறை உ திருநகர் இளவாலை ெ பெருநகர் காடிவ ளை அகவை ஐம்பத் தொ6 அகம்பூத் தமன்னுயிர்
மங்களம் கூறுதும் மங் வாழ்த்துதும் வாழ்த்துது
பொன்விழாக்கானும் சன யாழ்/இளவாலை மெய்கண்டா திருமதி. வசந்தகுமாரி (
சிறுவர் பெரியோ கற்றோர் மற்றோ ஒற்றுமையின் வ சமுதாயத் தேை பொலிவுடனும் வ இளைஞர் சனசமூ
சிறுவர் படித்து 1 அறிவுக்குப் பசித பாமரரும் படித்து பத்திரிகை பலவு வர்சிப்பதால் மன இளைஞர் சனசமூ
முதியோர் வழிக இளைஞர் வழிக 26tty Freib gig.160)LC கோயில் தொண் சிந்தித்து சிறப்ப இளைஞர் சனசமூ
அருகினிலே கோ அன்பை வளர்க்கு சிட்டாக சிறுவர் நுண்மதி சிறுவர் இத்தனையும் ெ இளைஞர் சனசமூ
ΣΙ
 
 

சான்றோர் வாழ்த்துத் தேன்இதழ்
r& ID6ofäs
F GFuj6)T6 if சுப்பிரமணியம் அவர்கள்
மிழும்பண்பும் மும் கலையும் ணவளித் தின்புற்ற டிகளு வககும
கோவில் மிளிரும் உயர்ந்தொ லிக்கும் யெனும் புகழ்பூத்த சசன சமூகம ண்றைக் காண்கவே போற்றி மகிழவே களம் கூறுதும் தும் வாழிய வாழியவே.
சமூக நிலையம் வாழியவே og வித்தியாலய ஆசிரியை இராமச்சந்திரன் அவர்கள்
ர் இளைஞர் யுவதிகள் i ஊரார் அனைவரின் லிமையால் உயர்நெறிகாட்டி வகளை சாதனையாய் படைத்து லுவுடனும் உயர்ந்திட்ட முக நிலையம் வாழியவே.
மகிழும் சிறுகதைகளும் நீர்க்கும் அறிவு நூல்களும்
செய்தி அறிந்திட ங் கொண்டே ரிதனைப் பூரணமாக்கும் முக நிலையம் வாழியவே.
ாட்டலினால் இளைஞர்களும் ாட்டலினால் சிறுவர்களும் யாய் இணைந்து நின்று டுகளும் சமூகத் தொண்டுகளும் ாக ஓயாது பணியாற்றும் முக நிலையம் வாழியவே.
ாயிலையும் அதனுடனே தம் அறநெறிப் பாடசாலையும்
சிரித்து கல்வி கற்கும்
பாடசாலையும் காண்டே பொன்விழாக் காணும் முக நிலையம் வாழியவே.
kxK

Page 28
வாழ்த்துகின்றோம்!
பவளவிழா
நகுலேஸ்வர ராஜ ராஜழறி நகுலேஸ்வரக் ( தம்பதி
வாழ்த்தி வன
திருமண வாழ்வில்
சிற்றம்பலம் வ தம்பதி வாழ்த்துக
திருமணவாழ்வில் ெ கதிரிப்பிள்ளை பாக் வாழ்த்துக
பவளவிழா மட்டுவில் ஆ நடராசா சி வாழ்த்துக
文T云
 
 

ாக் கண்ட ஆதீனகர்த்தா குருக்கள் வேதநாயகி அம்மா களை
ங்குகின்றோம்.
மணிவிழாக் கண்ட 1ள்ளிப்பிள்ளை
களை
கின்றோம்.
பொன்விழாக் கண்ட கியம் தம்பதிகளை நின்றோம்.
Tக் கண்ட வபாக்கியம் தம்பதிகளை கின்றோம்.

Page 29
LIഖ6Tബീഗ്ഗT് 56ത്തL !
வி. சண்முகநாதன் தை
எல்லா வளமு
பல்லாண்டு வாழ்கவெ:
ហយfលហ្គr
យោrយោប់ சு. செல்லத்தரை சிவ எல்லா வளமு பல்லாண்டு 6
வாழத்துக
 
 

திருமணபபாப்பதிவாளர்
தயல்நாயகி தம்பதிகள்
மும் பெற்றுப்
ன வாழ்த்துகின்றோம்.
si ößUjr L– qចាលចារ៉ា காமசுந்தரி தம்பதிகள் மும் பெற்றுப்
வாழ்கவென
கின்றோம்

Page 30
திரு. திருமதி ລແມັດ
செல்வச் செழிப்பும் செல்வா எல்லாரையும் நேசிந்து எவ ஒல்லுடையானுக்கு பிறப்ப நல்வாழ்வு வாழ்ந்த எங்கள்
என்றும் மனத்திரையில்
இளவாலை வடக்கு,
இளவாலை, fo,
திருமதி கந்தை
يقع طر
தோற்றம்:
குலதெய்வமான ஒல்லுை
அல்லும் பகலும் கணவனையும்
கண்ணெ
உயிர்க்குயி
உத்தமிய
இறைவன்
&լճն)լք:
இளவாலை வடக்கு.
 
 

ப்பிள்ளை தம்பதிகள்
க்கும் மிக்கவராய் ர்க்கும் இடதவிசெய்து பிரிகள் பல செய்து T gបាល ឆ្នាយំថា ថាចារ៉ា
நிலைபெற்று வாழ்கின்றார்.
மனோகரனும் சகோதரர்களும்
(GUjjaisi)
III f6)ILITähdfil|IIIb
மறைவு: 10-12-2003
ட ஞானவயிரவசுவாமியை
வழிபாடு செய்து பிள்ளைகளையும் னக் காத்து
ராய் நேசித்த ன் ஆன்மா
திருவடியில்
பெறுக.
ச. க. கந்தையா கணவன்

Page 31
இன. காடிவளை இந்த இை பொண்விழாக் கா
甄上 థ్రెTi
వ్లో
فيلم
蕾
=திரு.ஐசிங்ஜோகர்ஆன் அவர் - "" "- விளையாட்டுவிழாவைத் தொடக்கிஒத்து பண்ர்யாற்றும் காட்சி
 

ளஞர் சனசமூக நிலையப்
"Fis 3.07.2003
E He இந்து இளைஞர்ாறு
நுண்மதிIமுன்புள்ளி
Easte. LaF5-FULTTTT
திரு.பொ. வைரமுத்து அவர்கள்
தரம் நடுகையைத் தொடக்கிவைத்து
உரையாற்றும் காட்சி:
திக்கல்விப்
பரண்விழாக்கலை நிகழ்ச்சிகளைத் தொடக்கி
கலாபூஷண் விகான் ஒசல்வராசர்
இகளுக்கும் பொனினரஐர்ேத்தும் காட்சி

Page 32
Istwa
will
5iՍIIՃՃՃ, கலந்து El-ET
 
 

Tஇந்து இளைஞர்சனசமூகநிலையத்தினி ஆரம்பகாலத்தலைவரும்: ಙ್ಗಿತ್ತ್ರಿಪ್ಲಿಕೇ ತೌಹಿತ್ಲೆಗೆ ಸ್ಖನ್ತಿ। ஆEதமர் ஆகியோர் பொண்விழா நினைவுக்கட்டத்தின் து:
TTTTTTTTT TTTTTTTTTTTTTTTT TIL
வயிரவர் ஆதய பரிபாக அடைத்த:
வ:வடக்குப் பிரதேசசனுப்:ன்னாள் சா.நிபநாயகி ஆகியோரையாற்றுகட்

Page 33
நித்தியகல்யாணி
நித்திய வரலாற்று நிை
சைவப்புலவர் சு. செல்லத்துரை. நிலையக் காப்பாளர்
ஒல்லுடைஞான வயிரவசுவாமியை அல்லும்பகலும் அகத்திலிருத்திக் குலதெய்வமாகக் கொண்டாடும்.அன்பர் குலவிடும்ஒல்லுடை காடிவளையொடு பத்தாவத்தை இந்தனைசோடக்கன் குழந்தையர்வளவெனும் குறிச்சியிலுள்ள இளைஞர்யுவதிகள் இணைந்துருவாக்கிய இந்துஇளைஞர் சங்கம்வளர்ந்தது சமயப்பணியொடு சமூகப்பணிசெயும் சனசமூகநிலையமாய் மலர்ந்தது.
1952. O.O. ஐம்பத்திரண்டில் ஒல்லுடைஞான SluijБIJТалш FEETвлČLрвовеuЛЕ) சிங்கப்பூர்முருகர் கந்தையர்தந்த காணியில்நிலையம் கால்கோள்ஆனது பென்சனியர் வேலுப்பிள்ளையும் ஆனந்தத்துரை (மூ)கந்தையான்னையும் போஷகர்களாக ஊக்கம்தந்திட
 

நிலைய நினைவலைத் தேன்இதழ்
கல்யாணி D6ÕT6IGTD6D356'r dfl6ð
மஞ்சமுண்ணாக் கப்பில்நிமிர்ந்து மக்கள்தந்த வளையும்மரங்களும் கொண்டுருவாக்கிய கொட்டில்எழுந்தது மண்ணிலம்மெழுகி மக்கள்சக்தியாய் மலர்ந்ததுவிஜய தசமிநாளில் மாணவப்பருவ இளைஞர்களான தலைவர்ஆனாச் செல்லத்துரையும் செயலர்சீனா வாமதேவனும் பொருளர்வானா சிவசுப்பிரமணியமும் செயற்குழுஇளைஞர் பலரும்சேர்ந்து தொடங்கினர் பணியைத் தொடர்ந்தனர் இளைஞர் வீரகேசரி கல்கிவிகடன் வாசிப்பதற்கு வழங்கப்பட்டன அலைமகள்கலைமகள் எனுமிருஇல்லமாய் இளைஞர்கூடி இல்லம் அமைத்து பூங்காவைத்து போட்டிகள்நடத்தியும் பாங்காய்ப்பலபணி செய்துசிறந்தனர் ஆண்டுகள்தோறும் புதுப்புதுஅணியினர் பணியைத்தொடர்ந்தனர் பலரும்போற்றினர்
1959.09.26. ஐம்பத்தொன்பதில் நிரந்தரக்கட்டிடம் நிமிர்ந்தது.இளைஞர் வாலிபம்போலே கலைத்துறைவளர்ச்சி கருதிபஇளைஞரால் இளங்குமரன்கலா மன்றம்மலர்ந்தது அயலூர்இளைஞர் பலர்வந்தினைந்தனர் கலைவளர் சோலையாய்க் கவின்பெற வளர்ந்தது நாடகங்கள்பல மேடையேறின சித்திரைப்பூரணை நாடகவிழாக்கள் சிறப்பாய்ஆண்டு தோறும்நடந்தன பற்பலஇடங்களில் பலரும்போற்ற மேடையேறி மேன்மைகண்டனர். தீபாவளியில் விளையாட்டுப்போட்டியும் திருவம்பாவையில் விதிபஜனையும் நவராத்திரியில் கும்பபூசையும் ஒல்லுடைவிழாக்களில் பிரசங்கத்தொடு கூட்டுப்பிரார்த்தனை வினாவிடைப்பரிசும் பேச்சுப்பண்ணிசைப் போட்டியும்மேலும் சனசமூகசமாசப் போட்டிகள் எல்லாவற்றிலும் ஆண்டுதோறும் பங்குகொண்டு பல்துறைவளர்ச்சி கண்டனர்இளைஞர் களம்பலகண்டனர்.
1973. O.25 எழுபத்திமூன்றில் இன்னுமோர்வளர்ச்சி கட்டிடம்புதுக்கி மேடையும் அமைத்து

Page 34
நித்தியகல்யாணி
நூல்பலசேர்த்து நூலகமாக்கி இருபதாமாண்டு மலர்வெளியிட்டு விழாவும்எடுத்து வெற்றிபடைத்தனர் முன்னவர்வளர முகிழ்ந்திடும்இளையோர் புதுப்புதுஅணியாய் பொறுப்பினைஏற்று புத்தம்புதியபணிபல தொடர்ந்தனர் எழுபத்தைந்தில் எம்சிறார்களுக்கு பாலர்பாடசாலையும் மலர்ந்தது பாலர்முதலாய் முதியோர்வரையில் பலகலைபயிலும் நிலையமானது. எண்பத்திமூன்றில் தொடங்கியஈழச் சிந்தனைவளர்ச்சியில் சேர்ந்துபங்காற்றி தொடர்ந்துவந்த ஈழப்போர்களில் நம்மவர்க்குற்ற துன்பம்துடைக்க ஏணையபொதுநல அமைப்புக்களுடனே இணைந்துபன்முகப் பணிபலதொடர்ந்தன
1992
այ6ծ 11
தொண்ணுாற்றிரண்டு யூன்பதினொன்றில் பிறந்தமண்ணை இராணுவம்பிடிக்க அகதிகளாகி அனைவரும்அகன்று பிறநகர்களுக்கும் பிறநாட்டினுக்கும் மாண்டுமடிந்து மறுவுலகினுக்கும் போனோர்போக எஞ்சியோர்மட்டும் வனவாசம்முடித்து வந்தவர்போலத் தொண்ணுற்றேழில் மீண்டும்வந்து வீதிகள்இருப்பிடம் விளைநிலம்கோயில் எங்கள்சனசமூக நிலையம்புதுக்கி மீண்டும்தொடங்கும் மிடுக்குடன்நிமிர்ந்து
வேடிக்-கைத்ெ
மெல்லிசை பாடும் மேனி சிலிர்க்கும் அல்லும் பகலும் அலுவல்களுக்கும்
செல்லிடமெல்லாம் வந்திடுவான் செய்திகள் பலவும் சொல்லிடுவான் சொல்லும் செய்தியை அப்படியே சேரும் இடத்தில் சேர்த்திடுவான்
வல்லமை பல ஒருங்கிணைந்து வடிவங்கள் பல எடுத்திடுவான் இல்லையென்னாது எப்பொழுதும் இணைப்பை ஆக்கித் தந்திடுவான்
Уг

நிலைய நினைவலைத் தேன்இதழ்
தொடர்ந்தனமுன்போல் சனசமூகசேவைகள்
2000 மிலேனியம்ஆண்டு இரண்டாயிரத்தில் ஒல்லுடையானின் முகப்பில்மேலும் இந்தனைச் சானாகந்தையரிடம் ஒர்பரப்பு நிலம்வாங்கிச்சேர்த்து வலிவடக்கு பிரதேசசபையின் பெருநிதியுதவிகளுடனே மேலும் இந்துகலாசார அமைச்சின்உதவியும் ஒல்லுடைஅறநெறிப் பாடசாலையும் ஆயிரம்நூலுள நூலகத்தோடு இயங்கவசதியாய் புத்தம்புதிய பொன்விழாநினைவு மண்டபம்நிறுவியும் (40 Χ 15) புனர்வாழ்வமைச்சின் உதவியும்பெற்று வாசிகசாலைக் கெனத்தனியாக புதியகட்டிடம் அமைத்துமேலும் (20x15) கலைஞர்தம்பு அரங்குஎன்னும் திறந்தவெளிசேர் அரங்குஅமைத்து விளையாடுதற்கு களமுமமைத்து புதுப்பொலிவுடன் பொன்விழாக்கண்டு(2003.07.13) நித்தியசேவையால் நித்தியகல்யாணியாய் பொன்மலர்மலர்ந்தது புதுமணம்தந்தது அந்நாள்இளைஞர் இன்னாள்முதியோர் அவர்தம்நினைவு அலைகளில்வந்த நித்தியகல்யாணி நினைவுப்பூக்களை பார்க்கலாம்அடுத்த பக்கம்புரட்டுவோம்.
தொலை பேசி
முத்து. விஜயராகவன் (இலண்டன்) தொலைபேசி தொலைபேசி விழித்திருப்பான் பல
கைகொடுப்பான்
உலகம் எங்கும் தொலைபேசி உள்ளவர் எண்களை வலைவீசிக் கலகலப்பூட்டும் தொலைபேசி கலகமும் மூட்டும் தொ(ல்)லைபேசி
பலவிதநிறங்குணம் தொலைபேசி விலைகளும் பலரகம் தொலைபேசி வலம்வரும் சகலரும் தொலைபேசி வேடிக்கையான தொலைபேசி
S LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLL LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LL
K

Page 35
நித்தியகல்யாணி
பொன் விழாக் காணு 000eK0z0SD 0S S DrSz0000SS 6)y 60L
சில நிை
எனது பெற்றோர் சகோதரர்களுடன் இ குறிச்சியில் வாழ்ந்து வந்தேன். 1952 ஆம் இளைஞனான காலத்தில் நானும் எனது சக அமைக்கத் திட்டம் தீட்டினோம். ஆனாலும் எ முதியவர்களின் உதவியும் கிடைப்பதாக இல்ல சனசமூக நிலையம் அமைக்க வேண்டுமென்று
அதன்பிரகாரம் எம்மிடத்தைச் சேர்ந்த நிலையம் அமைப்பதற்கான நிலத்தைத் தந் அதற்கான நிலத்தைத் தந்தார். அந்த நில அதற்கு வேண்டிய மரங்களோ தூண்களோ நிலைமையில் எங்கள் கவலையை அறிந்த க தென்னைமரத்தில் அரிந்த கூரைக்கான மரங்க காணியில் நாங்கள் கொட்டிலை அமைப்பத சோடக்கனைச் சேர்ந்த வினாயகர் என்பவருை சிங்கப்பூரில் இருந்து இவ்விடம் வந்திருந்தார்.
அவர் நிலையம் அமைப்பதற்கான இட6 காணியை நன்கொடையாக தர முன்வந்தார். இ என்றும் மறக்கமுடியாது. அந்த நிலத்தில் வளைகளையும் கமுகமரச் சிலாகைகளையும் கஷ்டத்துக்கு மத்தியில் அமைத்து முடித்தே எமது கிராமமக்களிடம் கேட்டு வாங்கப் “விளையாட்டுப் பிள்ளைகள் தேவையில்லாத அதையும் பொருட்படுத்தாது கருமமே கண்ணா பரியாரி அடைப்பில் தென்னை மரத்தில் ஏறி வேய்ந்து கொட்டிலைப் பூரணப்படுத்தினோம்.
எமது அயரா முயற்சியால் சனசமூக திரு. துரையப்பா அவர்கள் அதன் போசகராக திரு. சி. வாமதேவனாகிய நான் செய கெலாற்றினேன். பொருளாளராக திரு. வ. சி கலுங்குதியில் 1952ம் ஆண்டு திரு. மாணிக் தலைவராக இருந்த வேளையில் எத்தனைே கொண்டதன் பயனாக எமது நிலையத்தை முன்னேற்றததுக்கான நிதியை சேகரிப்பதற்கா செயல்படுத்தினோம்.
இவ்வாறாக 1952ம் ஆண்டு ஆரம்பிக்க 50வது ஆண்டு பூர்த்தி விழாவை அதாவது ( பெருமையடைகின்றேன். இந்த நிலையத்தை நின்று செயற்பட்ட அதிபர் செல்லத்துரை, சி செல்லத்துரை, க. இராசேந்திரம் ஆகியோ மறைக்கவோ முடியாது.
சனசமூக நிலைய நாடகப் போட்டிக முதல் பரிசைத் தட்டிக் கொள்வது எமது பெரும்புகழைத் தேடித்தந்துள்ளது. ஒருமுறை ஆனால் நாடகம் தயார் செய்யவில்லை. க வழியில் ஒரு நாடகத்தைத் தயாரித்தோ
)
 

நிலைய நினைவலைத் தேன்.இதழ்
றும் எம் நிலையத்தின் ற்றில் 600606). S6
சி.வாமதேவன் நாதவலை முத்துமாரியம்மன் தேவஸ்தான முதல்வர், இளவாலை.
இளவாலையைச் சேர்ந்த காடிவளை என்னும் ) ஆண்டு பள்ளிப் பருவம் முடித்து நான் நண்பர்களும் சேர்ந்து ஒரு சனசமூக நிலையம் ம்மிடம் அதற்கான எந்த நிதியுமில்லை. எமது லை. இந்த நிலைப்பாட்டிலும் எப்படியாவது ஒரு நாங்கள் திட்டம் கொண்டோம்.
திரு. கா. இ. வேலுப்பிள்ளை அவர்களிடம் துதவும்படி கேட்டோம். அவரும் மனமுவந்து த்தில் ஒரு கொட்டில் அமைக்கமுற்பட்டோம். எம்மிடம் இருக்கவில்லை. இந்த இக்கட்டான ாலம்சென்ற திரு. துரையப்பா எனும் பெரியவர் ளைத் தந்துதவினார். திரு. வேலுப்பிள்ளையின் ற்கான ஆயத்தங்கள் செய்யும் வேளையில், டைய சகோதரராகிய திரு.கந்தையா என்பவர்
வசதிகள் இல்லாமல் இருப்பதை அறிந்து தனது இவர் செய்த உதவியை நாம் அன்றும் இன்றும் மஞ்சமுண்ணாக் கப்புக்களையும் தென்னைமர பயன்படுத்தி ஒரு சிறு கொட்டிலை எவ்வளவோ ாம். கூரை வேய்வதற்கான கிடுகுகளையாவது
போனோம். ஆனால் அவர்கள் எங்களை வேலை ஏன் உங்களுக்கு” என்று ஏசினார்கள். ாக நானும் எனது நண்பர்களும் காளியானைப் பச்சை ஓலைகளை வெட்டி காயவிட்டு பின்னி
நிலையம் இயங்கியது. அக் காலப்பகுதியில் கவும், திரு. சு. செல்லத்துரை தலைவராகவும், லாளராகவும், நிலையப் பொறுப்பாளராகவும் சிவசுப்பிரமணியம் என்பவர் கடமையில் இருந்த கவாசகர் என்பவர் தெல்லிப்பளை கிராமசபைத் யா தடவை அவரது வீடு சென்று கேட்டுக் பதிவு செய்தோம். இதன் பின் நிலையத்தின் க நாடகம், சீட்டிழுப்பு போன்ற நிகழ்வுகளை
ப்பட்ட இந்த சனசமூக நிலையம் இன்று தனது பொன்விழாவை கொண்டாடுவதை எண்ணி நான் அமைக்க அன்று என்னோடு தோழுக்குதோழாக வசுப்பிரமணியம், கா. தம்பு, காலம்சென்ற க. ரின் செயற்பாடுகளையும் மக்கள் மறக்கவோ
ளில் பங்கு கொள்ளும் ஒவ்வொரு வருடமும் இந்து இளைஞர் சனசமூக நிலையத்துக்கு போட்டியில் பங்குகொள்ள விண்ணப்பித்தோம். டைசி நேரம் நாடகப் போட்டிக்குச் செல்லும் ம். அதில், பெண்ணாக தருமராசசிங்கமும்,
K

Page 36
நித்தியகல்யாணி
கமக்காரராக இராசேந்திரமும், கலியாண மாப்பிள்ளையாக வ.சிவபாதசுந்தரமும் இந்நா இடத்தைத் தட்டியது. இதன் பரிசளிப்பு விழா பாணியில் நடித்து பரிசு பெற்றதை இப்பொழுது எழுதாமலேயே நடித்த பெருமை எமது நண்பர் மிகையாகாது. எனது தம்பியாகிய காலஞ்ெ நடிப்புக்கும் அவருக்கு நிகர் அவரே. நான் "மண்ணாசை” எனும் நாடகம் மாவட்ட போட்டி திறமையை அடைந்து கொழும்புக்கு சென்று சூரியர், நான் ஆகியோர் நடிப்பதற்குத் தி.சி.சண்முகலிங்கம் ஆவார். அதில் வில் அடைகின்றேன்.
எங்களுடைய மன்றமானது "இளங்குமர6 இதற்கு இயக்குனராக அதிபர்.சு.செல்லத்துரை எடுத்துத் தந்தது. அவர் எழுதிய நாடகங்கள் கண்ட சோழன், மண்ணாசை, இராசராச சோழ எத்தனை நாடகங்களில் மின்பொறிபறக்க வாட் கவர வைத்தது; இப்பவும் மனதில் பசுமரத்தான அச்சுவேலி, யாழ்ப்பாணம், வசாவிளான், ப பாடசாலை போன்ற இடங்களில் மேடையேற்றி கா. தம்பு ஆசிரியருக்கு நாடகம் என்றால் கலைத்திறன் கொண்டவர்.
இன்னும் ஒரு முக்கிய விடயத்தை இங் நாம் ஒரு அளவில் இந்து இளைஞர் சனசமூக ஈடுபட்டிருந்தோம். திரு. முத்தையா என்பவர் ஒ( வண்டில். அதில் உழைத்துத் தான் அவரின் சி ஒருநாள் வண்டியை எங்களிடம் கொடுத்தார். முறிந்து விட்டது. நாங்கள் அதே இடத்தில் வை அதையிட்டு எங்களைக் கண்டித்துக் கூறாமல் மத்தியிலும் திருத்திய பெரியார் என்று கூறுவதி வளர்ச்சிக்கு இன்னும் எத்தனையோ பெரியோர் நாங்கள் நன்றி சொல்ல கடமைப் பட்டுள்ளோம் தோன்றியும் இத்தனை விடயத்தையும் வருந்துகின்றேன். 50ஆம் ஆண்டு நிறைவு வி காடிவளை வாழ் அத்தனை மக்களும் பெ தெரியப்படுத்துகின்றேன். வாழ்க எம் நிலை விடைபெறுகின்றேன்.
வரலாற்றில் இன
அறியாமை என்கின்ற இருளை அகர சனசமூக நிலையங்களும் முக்கியமானவை. அ இளைஞர் சனசமூக நிலையம். இந்த சனசமூ கொண்டாடுகின்றது. எனக்கு மட்டற்ற மகிழ் சிறுவனாக இருந்த வயது தொடக்கம் சனக் ஈடுபாடும் இருக்கின்றது. அக் காலத்திலே சன கிராமச் சங்கமானது வருடாவருடம் 75 ரூபா ர கிராமச் சங்கத் தலைவராக செல்வரத்தினம் அ நாங்கள் அறிக்கைகளை எழுதி அவரிடம் கெ
ΣΤ,
 

நிலைய நினைவலைத் தேன்இதழ்
புறோக்கராக நானும், உத்தியோக கத்தை நடித்த வேளை இது முதலாவது Town கோலில் நடைபெற்ற பொழுதும் இதே ம் நினைத்து பெருமிதமடைகின்றேன். நாடகம் களின் கலைத்திறனைச் சாரும் என்றால் அது சன்ற நாகேஸ்வரன் பெண் வேடத்துக்கும் பல நாடகங்களில் நடித்துள்ளேன் அதில் பில் எடுபட்டு வானொலியில் நடித்துக் காட்டும் வானொலியில் காலஞ்சென்ற தம்பு ஆசிரியர், துணைபுரிந்தவர் இணுவையூர் காலஞ்சென்ற லனாக நடித்ததையிட்டு நான் பெருமிதம்
நாடக மன்றம்” என்ற பெயரில இயங்கியது. இருந்ததும் எமது மன்றத்துக்கு பெயரை பல கண்ணிர், வாழ்க்கைப் புயல், மனுநீதி }ன் இன்னும் பல. தம்பு ஆசிரியரும் நானும் போர்கள், கிறிஸ் சண்டை செய்து மக்களை ரி போல் பதிந்துள்ளது. நாடகங்களை சுழிபுரம், ]ருதனார்மடம், மாவிட்டபுரம், மெய்கண்டான் வெற்றியையும் புகழையும் தேடினோம். திரு. நித்திரையே வராது. ஒடித்திரிவார். அவ்வளவு
கு நினைவுகூர வேண்டியுள்ளது. என்னவெனில் நிலையத்தை கட்டிடமாக்கும் பெருமுயற்சியில் ரு வண்டில் வைத்திருந்தார். அது ஒரு பழைய வியம் ஓடியது. எமது வேண்டுகோளின் பேரில் அதில் நாங்கள் கல் ஏற்றி வரும்போது சில் ன்டிலை விட்டுவிட்டு பயத்தில் வந்து விட்டோம். ) வண்டியைத் திரும்ப எடுத்து கஷ்டத்தின் ல் மிகையாகாது. இவ்வாறாக எங்கள் நிலைய கள் உதவி செய்துள்ளார்கள். அவர்களுக்கும் இன்னும் எத்தனையோ விடயங்கள் மனதில் எழுதமுடியாமையை இட்டு நான் மனம் ழா கொண்டாட்டத்தையிட்டு நான் மட்டுமல்ல நமைப்படுகின்றார்கள் என்பதை உங்களுக்கு யம்; வளர்க அதன் புகழ் என்று கூறி
பிய நினைவலைகள்
திரு.க.இராசேந்திரம். ஒல்லுடை ஞானவயிரவர் ஆலயப் பரிபாலனசபைத் தலைவர்
3றி அறிவு என்னும் ஒளியை ஊட்டுவதில் ந்தவகையிலே அமைந்தது தான் எமது இந்து க நிலையமானது இன்று பொன்விழாவினைக் ச்சியாக இருக்கின்றது. ஏனென்றால் நான் மூக நிலையத்துடன் நெருங்கிய தொடர்பும் மூக நிலையங்களை ஊக்குவிக்கும் முகமாக ன்கொடையாகத் தருவார்கள். தெல்லிப்பழைக் வர்கள் இருந்தமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். டுத்தால் பணம் தருவார். அதனைக் கொண்டு
区

Page 37
நீத்தியகல்யாணி
பல வேலைகளை நாம் எல்லோரும் சேர்ந்து மெடையேற்றி, அதிஷ்டலாபச் சீட்டிழுப்புக்கள் சனசமூக நிலையம் இன்று பொன்விழாவி பெருமைக்குரிய விடயமல்லவா? இதற்கு குறிப்பிடத்தக்கவர்கள் இவர்களில் ஒருசிலரே இவர்களில் அமரர் கா.தம்பு, வ.சிவசுப்பிரமணி இலங்கைநாதன், அமரர் பாலசிங்கம், பொ.இரா இது போன்றே யாழ் மாவட்டப்போட்டிகளு பரிசில்களையும் பெற்றுக் கொண்டன. இவற்றி ஒலிபரப்பப்பட்டு வந்தது. இது ஒரு பெருை வாழ்கைப்புயல், கண்ணிர், தரகர் தங்கையா இருந்தார்), மெய்ப்பொருள் போன்ற ஒருசில மாவட்டத்தின் சனசமூக நிலையங்களின் த6 இருந்த காலத்திலே எமது சனசமூக நிலையம் சனசமூக நிலைய வரலாற்றிலே நாதஸ்வர 6 கலாசூரி விருது கிடைத்தமைக்கு விழாவும் நிக
நன்றியுடையேன் !
1965ம் ஆண்டு இந்த நிலையத்துடன் இ இளமை வயது அறியாப்பருவம். எனது வாழ்வி வளை இந்து இளைஞர் சனசமூக நிலையம்.
நான் இணைந்தபோது இந்த நிலைய
ணினால் மெழுகப்பட்டிருந்தது. எம் போன் போடப்பட்டது. நான் இணைந்த காலத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. பேச ந இதற்கெல்லாம் மூலகாரணமாக இருந்தவர் அ மதிப்புக்குரிய சு.செல்லத்துரை அவர்களாவர் நிலையத்தோடு சேர்த்து மறந்து விட முடியாது.
முக்கியமாக இருவர் பாலா அண்ணை, நினைவு கூராமல் என்னால் இருக்கமுடியாது. நிலையத்தில் பொருளாளராக இருந்த காலத் வளர்த்தோம்.
மேலும் இந்த பொன்விழா மலர் சிறப் கதை தெகிவிட்யதில் பெருமகிழ்வு அடைகின் க்கும் ஒல்லுடை ஞான வைரவர் அரு
என்னைக் கலைஞ
எங்கள் சனசமூக நிலையத்தின் ப6 சனசமூக நிலையத்தின் ஓர் அங்கமாக இளங்கு செய்ததை மறக்கமுடியாது.
அறுபதுகளில் மேடையேறிய நாடகங்க மனதில் பசுமையாக நிற்கின்றது. மண்ணாசை இவர்தான் மாப்பிள்ளை என்று இப்படியே எத்த பூரணையன்று ஒரு நாடகம் மேடையேறியே தீரு
ΣΤ.
 
 
 

நிலைய நினைவலைத் தேன்இதழ்
செய்வோம். இதுமட்டுமன்றி பல நாடகங்களை வைத்து அதன் மூலம் பணம் பெற்று கட்டிய வினைக் கொண்டாடுகிறது என்றால் அது முன்னோடியாகத் திகழ்பவர்களில் பலர் இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். யம், சி.வாமதேவன், அமரர் சி.நாகேஸ்வரன், சதுரை போன்றோரை என்றும் மறக்கமுடியாது. ளூக்காக 6) நாடகங்கள் நடாத்தப்பட்டு ல் மண்ணாசை என்ற நாடகம் வானொலியில் மப்படக் கூடிய விடயமாகும். இதுமட்டுமன்றி (இதனது இயக்குனராக செ. இராசநாயகம் நாடகங்களே நினைவில் நிற்கின்றன. யாழ் லைவராக இணுவில் திரு.தி.சி.சண்முகலிங்கம் பல பரிசில்களை பெற்றது குறிப்பிடத்தக்கது. வித்துவான் என்.கே. பத்மநாதன் அவர்களுக்கு ழ்த்தப்பட்டது.
இந்நிலையத்துக்கு
திரு.பொன்னம்பலம் இராசேந்திரம் கிராம உத்தியோகத்தர் இளவாலை வடமேற்கு, J/222.
}ணைந்தேன். எனக்கு அப்போ வயது 13. எனது பு வளம் பெறுவதற்கு வித்திட்டது இந்த காடி
ம் ஓலையினால் வேயப்பட்டு உள்நிலம் மண் ற இளைஞர்களின் முயற்சியால் சீமேந்து
பல நாடகங்களிலே பெண் பாத்திரம் ஏற்று டிக்க பாட இடமளித்தது இந்த நிலையம். அயலவர், நண்பர், குருவானவர் யார் என்றால் f. அவரை என்றும் என்வாழ்நாளில் இந்த
தம்பு அண்ணை அவர்களை இந்த வேளையில் இந்த காடிவளை இந்து இளைஞர் சனசமூக தில் பல அதிஷ்டலாபச் சீட்டுக்கள் நடத்தி
புற்று அமையவேண்டும். இதற்கான வாழ்த்துக் றேன். இதற்கெல்லாம் எம்முன்னே பார்த்துக் }ள் கிடைக்க வேண்டி நிற்கின்றேன்.
நனாக உருவாக்கிய.
சி.இலங்கைநாதன் (லங்கா) தமிழ் நாட்டிலிருந்து.
ன்முகப்பணியில் ஒருமுகம் கலைமுகம். இச் நமரன் கலாமன்றம் என்ற அமைப்பு கலைப்பணி
ளும் பெற்ற பரிசுகள் பாராட்டுக்களும் இன்றும் , கண்ணிர், வாழ்க்கைப்புயல், நீதிக்கொருவன், னையோ. ஆண்டுதோறும் தவறாமல் சித்திரைப் ம்.
TK

Page 38
நித்தியகல்யாணி
மண்ணாசை - வரலாற்று நாடகம், சக்கரவர்த்தியின் பாத்திரத்தில் நடித்தேன். இட் தியது. யாழ் மாவட்டத்தில் முதற்பரிசு பெற்று { கண்ணீர் - சமூக நாடகம். இதில் வில் வாழ்க்கைப்புயல் . சமூக நாடகம். இதில் குணசித்திரப் பாத்திரத்தில் நடித்த பன்முகக்க பின்பற்றாமல் தனக்கென ஒரு பாணியை அபை யாளர், அரங்கமைப்பாளர் அவரது காலத்தில் இவரது வரலாற்று நாடகத்தில் முக்கியமாக என்றால் சபைக்கு ஒரே குதூகலமாக இருக் அமரர் சி. நாகேஸ்வரன். இவரை உண்மையில் இருக்கிறார்கள். அந்தளவுக்குச் சிறந்த நடிகர்.
நீதிக்கொருவன் . வரலாற்று நாடகம். இ க. சொர்ணலிங்கம் ஐயாவின் பாராட்டைப்பெற்ற இடங்களில் இந் நாடகம் மேடையேறியது. கை அவர்களின் எழுத்துருவாக்கம் இது.
இவர்தான் மாப்பிள்ளை - முழுநீள நை நடித்துள்ளேன். இது விவசாயப் பிரசாரத்திற்க மேடை யேறிச் சாதனைபடைத்தது. பண்கோப் குடும்பிமாப்பிள்ளை, லண்டன்மாப்பிள்ளை, முக்கியமான பாத்திரங்கள் ஏற்று இணுவில் ச இணைந்து நடித்துத் தலைசிறந்த நகைச்சுவை
1965ல் எனது பெருமதிப்புக்கும், பா செல்லத்துரை அவர்களால் மன்னாரிலுள்ள "ஆதவனே மன்னிப்பாய்’ என்னும் வரலாற்று க இலங்கைக் கலைக்கழகப் போட்டியில் முத யாழ்ப்பாணம், காரைநகர், பருத்தித்துறை, யேற்றப்பட்டது. இந்நாடகத்தின் ஒப்பனை, ஆ TOR) போன்ற பொறுப்புக்களை நானே செய்தி ஒப்பனையாளராகப் பாராட்டப்பட்டேன். அந்தநாள பத்திரிகை என்னைப்பாராட்டி எழுதியிருந்ததை - இதே நடிகர்களைக் கொண்டு மன்: வரலாற்று நாடகத்தில் டச்கவுணரின் கைய செய்தும் பாராட்டப் பெற்றேன். இந்நாடக மேடையேறியது.
சினிமா . உலகின் முதன்முதலாக த ILLDIT6OT (CINEMA SCOPE BLACK & திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்திலும் 16 "வாழ்க்கை அலைகள்” திரைப்படத்தில் பிரதம
இப்போது தமிழ் நாட்டில் தயாரிக்க வரலாற்றுப் படமான “பாரதி”யில் பத்திரிகை ஆ தமிழ் நாட்டில் மட்டுமல்ல அகில இந்திய ஒளிஓவியர் தங்கர்பச்சான் கதை, திரைக்கதை தயாரித்த "அழகி’ படத்தில் மாநகரப் பாடசாை அகில இந்திய விருதுகளைப் பெற்றமை யாவரு
தமிழ் முன்னணி நடிகர்களோடு நான் ந பதியம் வைத்து வளர்த்து ஆரோக்கியமான ச இளைஞர் சனசமூக நிலையம் என்பதைச் சொ6
ΣΤ.

நிலைய நினைவலைத் தேன்இதழ்
இதில் கிருஷ்ணதேவராயர் எனும் மூத்த போட்டியை சனசமூக நிலையசமாசம் நடாத் இலங்கை வானொலியிலும் நடிக்கப்பட்டது. லன் பாத்திரத்தில் நடித்தேன். ) கதாநாயகனாக நடித்து பாராட்டுப் பெற்றேன். லைஞர் கார்த்திகேசு தம்பு வேறு எவரையும் )த்து நடித்தார். இவர் சிறந்த நடிகர், ஒப்பனை வாள் சண்டை மிகவும் பிரபலமாக இருந்தது. வாட்சண்டை இருக்கும். அவரது வாட்சண்டை கும். இவருடன் பெண் வேடத்தில் நடித்தவர்
பெண்தான் என்று சபதம் பிடித்த ரசிகர்களும்
தில் மனுநீதிச் சோழனாக நடித்துக் கலையரசு தை மறக்கமுடியாது. யாழ் மாவட்டத்தில் பல லக்கழகப் பரிசு பெற்ற அப்பச்சி மகாலிங்கம்
கச்சுவை நாடகம் இதில் கல்யாணத் தரகராக ாக தயாரிக்கப்பட்டது. ஒரே மாதத்தில் பத்து மின்தறி ஆலைக் கலைஞர்களுடன் சேர்ந்து அப்புசம்மதியார் முதலான நாடகங்களில் ாமி எனும் தி.சி. கந்தசாமி, க. இராசேந்திரம் நடிகனாக மதிக்கப்பட்டேன்.
ாசத்துக்குமரிய அண்ணர் சைவப்புலவர் சு. அரச உத்தியோகத்தர்களை ஒன்றிணைத்து ற்பனை நாடகம் தயாரிக்கப்பட்டது. இது அகில ற்பரிசைப் பெற்றது. மன்னார், மட்டக்களப்பு, கொழும்பு முதலான இடங்களில் மேடை рLejбоћањПЈLib, eyâlab6ootDLJц (ART DIREC ருந்தேன். அகில இலங்கை மட்டத்தில் சிறந்த ரில் இந்த நாடக விமரிசனத்தில் டெயிலிநியூஸ் மறக்கமுடியாது. னாரில் தயாரிக்கப்பட்ட ‘தணியாத தாகம்” ாளாக நடித்தும், ஒப்பனை, ஆடைஅலங்காரம் கமும் இலங்கையின் பல பாகங்களிலும்
மிழில் அகலத்திரையில் கறுப்பு வெள்ளைப் WHITE TAMIL FILM) தெய்வந்தந்தவீடு மி.மீற்றரில் யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்ட குணசித்திர பாத்திரத்திலும் நடித்தேன். ப்பட்ட மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் ஆசிரியராக ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்தேன். அளவில் பாராட்டப்பெற்ற ஒளிப்பதிவாளர் , வசனம், ஒளிப்பதிவு, நெறியாள்கை செய்து லை வாத்தியாராக நடித்தேன். இந்த படம் பல ம் அறிந்ததே. டிப்பதற்கு என்னைக் கலை நாற்று மேடையில் லைஞனாக உருவாக்கியது காடிவளை இந்து ஸ்வதில் பெருமையடைகின்றேன்.

Page 39
நித்தியகல்யாணி
பசுமையான நினைவுகள்
அந்தநாளில் என் சொந்தமண்ணில் இ கள் இன்றும் இனிக்கின்றன. எங்கள் சனசமூ ளேன். பொருளாளராகப் பலமுறை இருந்து உணர்ச்சிக்கும், பிறர்க்காகவும் உழைக்கும் ப இந்த நிலையம்.
எத்தனைவிழாக்கள் எத்தனை நாடகா கேட்டும் பங்குகொண்டும் வளர்ந்தோம். நிலை அந்தக்காலம் மீண்டும் வாராதா என மனம் ஏங்
இந்த நிலையத்தின் ஓர் அங்கமான போடுவோம். சைவப்புலவர் சு. செல்லத்து வாழ்க்கைக்கு நல்லபடிப்பினை தரும் நாடகங் தான் பெண்வேடம் போட்டு நடிப்போம். என பெண்வேடமென்றால் நன்றாகப்பிடிக்கும். கை எனக்கு மேக்கப் செய்வேன். அசல் பென நெளிந்து ஒய்யாரமாக நான் நடிப்பதைப்பார்த்து ஒளிகாட்டிய வழி என்னும் நாடகத்தி பெண்ணாகவும் நான் நடித்ததை
சித்திரத்தில் பெண்ணெழுதிச் சீர்படுத்து சீவன் உள்ள பெண்ணினத்தை வாழவி
என்ற LIFTL606) LITTLq நடித்தன நாடகநினைவுகள் பசுமையாய் உள்ளன. நம் எங்கள் சனசமூக நிலையம் புதுப்பொலிவு வந்தபோது பார்த்து மனம்பூரித்தேன். பொன்வி பதிவுசெய்ய நினைத்த நிர்வாகிகளைப் பாராட்(
எம்மை வளர்த்துவிட் ZA I UGODT60Ö
இருமை வகை தெரிந்து ஈண்டு அறம் மிக்கவராய் ஒருமையுடன் மக்கள் வாழும் பதியினிலே, இளைஞர் ஆடிப்பாடி அகமகி தோய்த்துண்டு இன்புற்ற காடிவளையில், ப தாலாட்ட, ஆற்றல் மிகுந்த அறிவுடை அண்ண லத்தமிழ் அன்பன் செல்லத்துரையின் வழிகா பொலிவுடன் நிமிர்ந்து நின்று நமது பந்த மாகி பொன்விழாக் கண்டு அன்புடை அகத்தால் இன்
மக்களுக்கு வாசிக்கும் பழக்கமும் அறச்சாலைகளான சனசமூக நிலையங்கள் நீ இருக்கமாட்டாது. இந்த நன்நோக்கில் சு.ெ
XT
 
 

நிலைய நினைவலைத் தேன்இதழ்
என்றும் நிலைக்கட்டும்.
வே.தருமராசசிங்கம் நைஜீரியாவிலிருந்து.
ளமைப்பருவத்தில் நான்பெற்ற இனிய அனுபவங் க நிலையத்தில் பல்வேறுபதவிகளை வகித்துள் ள்ளேன். எங்கள் கல்விவளர்ச்சிக்கும், கலை ண்புக்கும், பக்திநெறிக்கும் வித்திட்டு வளர்த்தது
வ்கள், எத்தனைபேரின் பாராட்டுக்கள் கண்டும், யத்தை வளர்த்தோம். இன்றுபோல் இருக்கிறது. பகுகின்றது. இளங்குமரன் கலாமன்றத்தில் அடிக்கடி நாடகம் ரைதான் நாடகம் எழுதி நெறிப்படுத்துவார். வ்களாக இருக்கும். அந்தக்காலத்தில் ஆண்கள் க்கு பெண்பாத்திரம் தான் தருவார். எனக்கும் லஞர் தம்பு மேக்கப் செய்துவிடுவார். நானும் மாதிரியே இருப்பேன். நளினமாக வளைந்து
பெண்களே அசந்துவிடுவார்கள். ல் முதல் குருடியாகவும் பின் பார்வைதெரிந்த
ம் மாநிலமே - இந்தச் LLDITÜLITULIT
தைப் பாராட்டாதார் இல்லை. இப்படிப்பல )மிற் பலர் புலம்பெயர்ந்து வந்தாலும் இன்றும் டன் விளங்குவதைக் கடந்த ஆண்டு அங்கு விழா மலரில் பழையவர்களின் நினைவுகளையும் டுகின்றேன்.
ட்ட அன்னை இல்லம் பல ாடு வாழ்க
கே.கே. அருந்தவராஜா ஜெர்மனியிலிருந்து.
பூண்டு, வறுமையற்றுப் பெருமையுடன் திறமை பழவகைகள் நிறைந்து காணும் இளவாலைப் ழ்ந்து ஓடிப்பொறுக்கிய பனங்காயினிலே காடி ரவைக்கடல் ஒலி வாழ்த்த, தரவைக் காற்று ான் தெய்வப்புகழ் பரப்பும் சைவப்புலவன், வெல் ட்டலில் ஏற்றமிகு எழுச்சியுடன், போற்றத்தகுந்த விெட்ட இந்து இளைஞர் சனசமூக நிலையத்தின்
புறுகின்றேன்.
அறிவுடையாரின் ஆசியும் கிடைக்கும்படியாக நிறைந்து விளங்கும் நாட்டில் சிறைச்சாலைகளே செல்லத்துரை, கா.தம்பு, வ.சிவசுப்பிரமணியம்,

Page 40
நித்தியகல்யாணி
க.செல்லத்துரை, சி.வாமதேவன், வே.பாலசிங்க நமது இந்து இளைஞர் சனசமூக நிலைய சி.இலங்கைநாதன், வே.தர்மராசசிங்கம், பொ. மைத்துவத்தை ஏற்றுநடத்தினர். அடுத்து இராசேந்திரம், பொ.துரைராஜா, கா.திருஞான ஆகியோருடன் மூன்றாவது தலைமைத்துவத் பெருமையடைகின்றேன்.
க.இராசேந்திரம், கா.திருஞானசம்பந்தமூ வைரமுத்துவின் நாட்டுக்கூத்துடன் கூடிய நிதியு அவர்களின் பேருதவியுடன் நடாத்தி சனசமூ அமைத்தோம். ஆண்டு விழாமலர் ஒன்றினை விளையாட்டுத்துறையில் சளையாமல் இருப்ப போட்டிகள் நடத்தினோம். இணுவில் தி.சி.ச திறம்பட நடாத்தப்பட்ட யாழ் மாவட்ட சனசமூ பல போட்டிகளில் கலந்து கொண்டு பல வெ அவர்களின் வழிகாட்டலில் பல நாடகப் வென்றுவந்தோம். வாசிகசாலையில் ஒரு நிை வதற்கான முயற்சிகளை மேற்கொண்டோம். நிகழ்வுகள் நம் வாழ்வில் என்றும் மனதில் அை பகுத்தறிவும் பைந்தமிழும் உகந்த உயர்ந்திருக்க அறிவுக்களஞ்சியமாகி என்னை நிலையம் என் தாய்வீடு. ஒரு ஸ்தாபனத்தின் கண்ணியம், கட்டுப்பாடு எல்லாவற்றினதும் அரிச் வாழ்வாங்கு வாழ்வதற்கு இழுக்கு வராத, அழு ஈழநாடு வீரகேசரிப் பத்திரிகைகளை வாசித்து உலகில் நாம் அகலக்கால் பதிக்க உதவிய ெ முன்றலில் ஆடிக்காற்றில் ஒடித்திரிந்து பட்ட உறவாடியது, கிளித்தட்டு மறித்து களித்து வி நினைவலைகள்.
வங்கக் கடல் தாலாட்ட சங்கம் வளர்த் பிரவாகித்து தங்கு தடையின்றி எங்கும் செழித் வளர்த்த ஊடகத்துறை எங்கள் சனசமூக நி நெறியாள்கை செய்து வாமதேவன், தம்பு, ல நடித்த வாழ்க்கைப்புயல், மண்ணாசை எனும் துறையில் நடிகர் கா.தம்புவும், நடிப்புத்துறை எழுத்துத்துறையில் நானும், ஒலிபரப்புத்துை இளைஞர் சனசமூக நிலையமே அடித்தளம பெருமைதரும் விடையமாகும்.
நம்மை வாழவைக்கும் அன்னை இல் களஞ்சியமாகத் திகழ்ந்து, பல நூற்றாண்டு வி துக்கள். அதற்கான நன் முயற்சிகளை மேற்ெ நிர்வாகத்தினருக்கு எனது வாழ்த்துக்களை ெ எனது நினைவுகளை பகிர்ந்து கொள்வதற்கு ம நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
வாழ்க

நிலைய நினைவலைத் தேன்இதழ்
ம் போன்றோர் ஒன்றிணைந்து உருவாக்கியதே ம். அடுத்து அ.பேரம்பலம், க.இராசேந்திரம், இராசதுரை போன்றோர் இரண்டாவது தலை சி.நாகேஸ்வரன், வே.நவரட்ணசிங்கம், பொ. சம்பந்தமூர்த்தி, க.கனகலிங்கம், வ.நடராஜா தில் நானும் இணைந்து செயலாற்றியதில்
Dர்த்தி ஆகியோருடன் நானும் இணைந்து தவிக் கலைவிழா ஒன்றினை கா.தம்பு அண்ணர் க நிலைய முன்றலில் ஒருவிழா மேடையை வெளியிட்டோம். எமது ஊர் இளைஞர்கள் தற்கு இல்லங்கள் அமைத்து விளையாட்டுப் ண்முகலிங்கம் இவர்களின் பெருமுயற்சியால் க நிலையங்களின் சமாச விழாவில் பலமுறை ற்றிகளை ஈட்டினோம். செல்லத்துரை அண்ணர் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை லயான புத்தகக்களஞ்சியம் ஒன்றினை நிறுவு இதுபோன்ற வாசிகசாலையுடன் கூடிய பல சயாமல் நின்று அசைபோடும். தென அகத்திருத்தி இகத்தினில் நான் உயர்த்திவிட்ட ஏணியாகிய இந்தச் சனசமூக நிர்வாக ஒழுங்குகள், யாப்பமைப்பு, கடமை, ஈசுவடி சொல்லித்தந்த பாடசாலை. வையத்துள் ழக்காறற்ற ஒழுக்கத்தை கற்றுத்தந்த பட்டறை. வாசித்து அறிவினில் ஆழச்செழுமை பெற்று சய்தித் தொடர்புச் ஸ்தாபனம். இந்த முற்றத்து டம் விட்டு மகிழ்ந்தது, கிட்டியடித்து ஒட்டி விளையாடியது எல்லாம் ஏங்கவைக்கும் நீங்கா
த சிங்கத் தமிழுக்கு பங்கம் வராது பொங்கிப் திருக்க முத்தமிழில் தித்திப்பான நாடகத்தமிழ் லையம் என்பதற்கு, அண்ணர் செல்லத்துரை }ங்கா போன்றோர் முக்கிய பாத்திரங்களேற்று
நாடகங்கள் வரலாற்றுப்பதிவுகள். ஒப்பனைத் யில் ஓவியக்கலைஞர் லங்காவும், அரசியல், றயில் செ.நாவரசனும் திகழ்வதற்கு இந்து ாக அமைந்துள்ளது என்பது எமக்கெல்லாம்
லம் மேலும் பல சந்ததிகளுக்கு அறிவூட்டும் ழாக்களைக்காண எனது மனம் நிறைந்த வாழ்த் காண்டு பொன்விழா ஏற்பாடுகளை செய்துவரும் தரிவித்துக் கொள்வதோடு, இவ்விழா மலரில் றக்காது சந்தர்ப்பம் வழங்கியமைக்காக எனது
ഖണf(upLങ്ങ് !!

Page 41
நித்தியகல்யாணி
என் நினைவில்.
என்னைத் தெரியாதவர்களுக்கு என்ை இந்து இளைஞர் சனசமூக நிலையத்துக்கு மீற்றருக்கு முன் என் வீடு உள்ளது. என் பெய
எங்கள் வாசிகசாலையின் நிரந்தரக் அத்திவாரமிடப் பட்டதாகவோ வாசிகசாலைய தற்பொழுது அதை உறுதிப்படுத்த முடியவில் வடகிழக்கு மூலையில் அமைந்திருப்பது தான தான் இளங்குமரன் கலாமன்றம். எமது உ கலையினை வெளிக்கொண்டு வரவேண்டும் எ ஒப்பனைக் கலைஞர் தம்பு, சைவப்புலவர் சேந்திரம், வாமதேவன் ஐயா, தருமராசசிங்க களையும் ஞாபகப்படுத்த முடியாமைக்கு வரு என நம்பியதுண்டு.
அந்நாளில் நாடகங்கள் பலராலும்விரும் ஞர்கள் யாவரும் இளங்குமரன் கலாமன்றத்தி உண்டு. இந் நாடகங்கள் யாவும் மாலை 7.0 பார்க்கப்படும். ஊரில் உள்ளவர்களில் அநேகய வார்கள். அதில் நானும் ஒருவன். என்னுடை கைப்புயல்" என்னும் நாடகத்தில் நடிப்பதற்கா வாசிகசாலையைப் பற்றி சொல்லவந்தவன் போறானே என்று நினைக்க வேண்டாம். வாசி தான் இந்த இடத்தில் அதையும் கூறுகின்ே தரமான சரித்திர, சமூக நாடகங்கள் பலவற் விழாக்களையும் நடாத்திப் பெருமை கொண்ட பல இடங்களில் இருந்து வந்த பல நாடகக் நடித்தார்கள் என்பதுகூட மறக்கமுடியாத ஒன்றே
வாசிகசாலையைப் பொறுத்தவரையில் களை கோயிலில் நடாத்தி எம்மையெல்லாம் திருவிழா என்றால் அது பொடியளின்ரை என் சாலைப் பொறுப்பில் நடந்ததை மறக்கத்தான் போது, அவர்களுக்கு வாசிகசாலையை ஒப் தார்கள். திருவிழா முடிந்து அடுத்தநாள் க மேளக்காறியளுக்கு தண்ணிகுடுத்த மூக்குப்பே வந்து செம்பைக் காணவில்லை என்றும் சத்தப் திருவிழா முடிந்தபின் காணாமல் போகும் செலவோடு சேர்த்துவிட வேண்டியதுதான். நிகழ்வுகளை நிறுத்தியதும் வரவேற்க பெளர்ணமியும், திருவெம்பாவையும் ஒன்பதாம் நடைபெறும்.
ஆரம்பகாலங்களில் திருவெம்பா பூசை வந்தது போல திடீரெனத்தான் அதிகாலையில் கெல்லாம் தோன்றியது. நான் நினைக்கின்ே (கதிரிப்பிள்ளை அண்ணையின் மகன்) தை நடிகனாக மட்டுமல்லாமல் ரத்னா-அருந்தாஸ் இ வாசிகசாலையின் முன்னேற்றத்துக்காக பல திருவெம்பா பூசையை நடத்த எல்லோரும் ச
)
 

நிலைய நினைவலைத் தேன்இதழ்
. மறக்க முடியுமா?
நா.வரதராஜா பிரான்ஸிலிருந்து.
னப்பற்றிக் கூறவேண்டுமாயின் நான் காடிவளை செல்லும் ஒழுங்கையில், வாசிகசாலைக்கு 50 ர் வரதராஜா.
கட்டிடம் 1959ம் ஆண்டு கட்டப்பட்டதாகவோ பில் பார்த்த ஞாபகம் உண்டு. இருந்தாலும் லை. ஒல்லுடை ஞானவைரவர் ஆலயத்துக்கு எங்கள் வாசிகசாலை. அதனோடு சேர்ந்தது ார் இளைஞர்களிடம் மறைந்திருந்த நடிப்புக் ன்ற நோக்கில்தான் அன்றைய கலைஞர்களான செல்லத்துரை, ஓவியக்கலைஞர் லங்கா, இரா ம் இன்னும் பலரால் (எல்லோருடைய பெயர் ந்துகின்றேன்) ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கும்
பிப் பார்க்கப்படுவதுண்டு. மேலே கூறிய கலை னுாடாக பல நாடகங்களை மேடையேற்றியது 0 மணிக்கு பின்பு வாசிகசாலையில் ஒத்திகை )ானோர் ஒத்திகையைப் பார்க்க அங்கு கூடிவிடு .ய 8 அல்லது 9 வயதில் நானும் "வாழ்க் க ஒத்திகை பார்த்ததை எப்படி மறக்கமுடியும். நாடகமன்றத்தைப்பற்றி சொல்லிக் கொண்டு கசாலையும், நாடகமன்றமும் ஒன்றான படியால் றன். இந்த நாடக மன்றம் இலங்கையிலேயே றை மேடையேற்றியது மட்டுமன்றி பல நாடக து. சுதுமலை, முள்ளானை, இணுவில் போன்ற கலைஞர்கள் எமது நாடகமன்ற நாடகங்களில் 3. கோயிலோடு சேர்ந்திருந்த படியால் பல விழாக் பெருமை கொள்ள வைத்தது. ஒன்பதாவது று சொல்லி அது வெகு விமரிசையாக வாசிக முடியுமா? ஒருமுறை சின்னமேளம் வந்து ஆடிய பனை செய்வதற்காக ஒதுக்கிக் கொடுத்திருந் ாலை கதிரிப்பிள்ளையண்ணை வந்து சின்ன Eயைக் காணவில்லை என்றும் எங்கடை அப்பு ) போட்டதைத்தான் மறக்கமுடியுமா? அந்நாளில் பொருட்கள் பல. அவற்றையும் திருவிழாச் ஆனால் பிற்காலத்தில் இக் கேளிக்கை வேண்டியதே. இதேபோன்றுதான் சித்திரைப் திருவெம்பாவை வாசிகசாலைப் பொறுப்பில்தான்
பகல் நேரத்தில்தான் நடந்தது. ஏதோஞானம் நடைபெறவேண்டியதே என்ற எண்ணம் எமக் றன் வாசிகசாலை அப்போது அருந்தவத்தின் லமையில் நடந்தது. அந்நாளில் அருந்தவம் சைக்குழவின் றம் வாத்தியக் கலைஞரும் கூட. வழிகளிலும் பாடுபட்ட ஒருவர். அதிகாலையில் ம்மதித்து விட்டாலும் அதிகாலை ஒருமணிக்கு

Page 42
நித்தியகல்யாணி
வீடுவீடாகச் சென்று அடியவர்களைச் சங்கு உ கள். இருந்தாலும் பூசையைத் திட்டமிட்டபடி ெ இளைஞர்களான அருந்தவம், மகேந்திரன் (மகே திரத்தின் தம்பி), ஆனந்தம் (அருந்தவத்தின் கப்படும் இந்தனை வெற்றிவேலு அண்ணையி நடிகன்), நடராசா (வன்னித்தம்பி அண்ணையின் பினரான நெசவு ஆசிரியரான சிவசுப்பிரமணியம் வீடுவீடாகச் சென்று சங்கு ஊதி அடியவர்களை மறக்கமுடியுமா? சங்கு ஊதி முடித்தபின் வேலிகளில் உள்ள பட்டகதியால்களை முறித் கோயில் ஐயரிடமும் இந்தனைக் கந்தையா அ மறக்கலாம்.
இவற்றைவிட எம்மையெல்லாம் பெரு பொழிவை எப்படிமறக்கலாம். கோயிலில் நடை கதைகளை சொற்பொழிவாக, இலங்கையின் நடாத்தி, அகில இலங்கை ரீதியில் கந்தபுரான விலைமதிக்க முடியாத பல புத்தகங்களை பா யாழ்ப்பாணத்தில் பிரசித்தி பெற்ற மில்க்வைற் கனகராசா அவர்களிடம் நான் இளவாலை ஒல் ருக்கிறேன் என்றுகூற, அவர் பரிசிற்காக அள்ளி வாழ்க்கை என்பது நிரந்தரமில்லை என் வாழ்வோடு நிரந்தரமாக இருக்கும் பல செயல் புரிந்த பென்சனியர் அப்பா (மதிப்புக்குரிய இ குரிய கார்த்திகேசு வாத்தியார், பாலா அண்ை மகன்), தம்பு அண்ணை ஆகியோரை எப்படி விட்டுப் பிரிந்த கிட்டங்கி ஞானம் அண்ணை, போன்றோரையும் நான் மறக்கவில்லை.
இவர்களோடு சேர்ந்து நாமெல்லாம் செய் இன்று சிரமதானம் என்பது மறந்தேபோயிருக் முதலில் வாசிகசாலையில் தான் வைக்கப்பட்டு கோயிலுக்கு மாற்றப்பட்டது. இப்பொழுது வாசி அறிந்து மகிழ்கின்றேன். ஊர் முழுவதும் சக் மகிழ்ந்ததும் எம் வாசிகசாலை உறுப்பினர்கே எம்மோடு இருந்து எம்மையெல்லாம் வழிநட மறந்துவிடமாட்டோம். எமக்கு அவர்கள் நன்றிை ஒவ்வொரு வருடமும் தீபாவளியன்று ( போட்டி நடைபெறுவதுண்டு. கலைமகள், திருமக உண்டு. ஊர்மக்களை இரண்டு பிரிவாகப்பிரித்து லாமல் போட்டிகளை நடத்தி அந்நாளைக் வெளியிலும் பின் உயனையிலும் நடாத்திய ை மறக்கமுடியாது. விளையாட்டுப்போட்டி முடிந்த சாலைக்கு முன்பாகவுள்ள ஒப்பனைக் கலைஞ நெசவு ஆசிரியராக இருந்த தம்பு அண்ணை என்ற மேடை அலங்கார நிலையத்தையும் நடா தெரியாமல் இருக்கலாம். தீபாவளி விழாவில் மக்களை மகிழ்விப்பதற்காக வயிறு குலுங்கச் மேடையில் புளுக வேண்டும். இதற்காக நன்ற கொடுக்கப்படும். இந்த நிகழ்ச்சி இதுவரை ே வில்லை. விஞ்ஞானம் வளர்ச்சியடைந்த மேை அந்த மகிழ்ச்சியினால் நோயில்லாது வாழலாம் நடைபெறுகின்றன.
ΣΤ.

நிலைய நினைவலைத் தேன்.இதழ்
ஊதி எழுப்ப அதற்குரியவர்கள் மறுத்துவிட்டார் சய்யவேண்டும் என்பதற்காக நானும் எமது ஊர் 5ந்திரராசா ஆசிரியர்), விக்கினேஸ்வரன் (மகேந் தம்பி), அம்மான் என எல்லோராலும் அழைக் ன் மகன் யோகநாதன் (சிறந்த நகைச்சுவை
மகனும் வாசிகசாலையின் ஆரம்பகால உறுப் ) அவர்களின் தம்பியும்) ஆகியோரும் சேர்ந்து, எழுப்பி வந்து பூசையை நடாத்தியதைத்தான் கோயிலுக்கு வந்து கோயிலைச் சுற்றியுள்ள து அடுப்பெரிக்கப் பயன்படுத்தியதும், அதனால் அண்ணையிடமும் திட்டு வாங்கியதையும் எப்படி
]மை கொள்ளவைத்த கந்தபுராணச் சொற் பெறும் பத்து திருவிழாக்களிலும் கந்தபுராணக் பிரசித்தி பெற்ற பேச்சாளர்களைக் கொண்டு ணப் போட்டி நடாத்தி வெற்றி பெற்றவர்களுக்கு ரிசாகக் கொடுத்ததை இலகுவில் மறக்கலாமா? தொழிற்சாலைக்கு சென்று அதன் அதிபர் திரு லுடை ஞானவைரவர் ஆலயத்திலிருந்து வந்தி த்தந்த புத்தகங்களைத்தான் மறக்கமுடியுமா? பது எல்லோருக்கும் தெரிந்ததே. ஆனால் அந்த களைச் செய்வதற்கு பல வழிகளிலும் உதவி .வேலுப்பிள்ளை), சைவப்பெருந்தகை மதிப்புக் ண (மதிப்புக்குரிய வேலுப்பிள்ளை அவர்களின் மறப்போம்? நாட்டு நிலமை காரணமாக ஊரை தருமர் அண்ணை, நவத்தார், மூர்த்தியண்ணை
த சிரமதானப் பணியைக்கூட மறக்கமுடியாதே. கும். நவராத்திரி பூசைக்குரிய கும்பம் கூட பூசைகள் நடந்தது. பிற்காலத்தில் தான் அது கசாலைப் புதிய கட்டிடத்தில் வைக்கப்படுவது தியை முதலில் ஊர்வலமாக எடுத்துச் சென்று ள. இவற்றையெல்லாம் நாம் செய்து முடிக்க உத்திய அத்தனை பெரியவர்களையும் நாம் யயும் கற்றுத் தந்துள்ளார்கள். எமது வாசிகசாலையில் இல்ல விளையாட்டுப் 5ள் என இரண்டு இல்லங்கள் வாசிகசாலையில் 1 போட்டிகள் நடந்தாலும், பொறாமை என்பதில் கொண்டாடுவோம். ஆரம்பத்தில் இந்தனை கக்கொடிக் காளையோட்டம் நிகழ்வை என்றுமே பின் பரிசளிப்பு விழாவும், நாடகமும் வாசிக நர் தம்பு அரங்கில் நடைபெறும். ஆரம்பத்தில் ஒப்பனைக் கலைஞராகி ஜெயந்தி புரொடக்சன் த்தினார் என்பதும் இன்றுள்ள இளைஞர்களுக்கு புளுகுப் போட்டி கூட நடைபெறும். அதாவது சிரிக்க வைப்பதற்காக புளுகத் தெரிந்தவர்கள் நாகப் பழுத்த கப்பல் வாழைப்பழம் பரிசாகக் வறு இடத்தில் நடைபெற்றதாக நான் அறிய லத்தேய நாடுகளில் மக்கள் மகிழ வேண்டும், ) என்றறிந்து இன்று இது போன்ற நிகழ்வுகள்
K

Page 43
நித்தியகல்யாணி
இது மட்டுமா?
சைவத்தையும் தமிழையும் வளர்த்த விழாவை நடாத்தியது எமது வாசிகசாலையே ஊர்வலமாக எடுத்து வந்து மெய்கண்டான் ப சிறப்பாக நடாத்தியதை எப்படி மறக்கலாம்.
வாழ்க்கை என்பது மகிழ்வோடு அமைt வர்களும் அறிஞர்களும் கோயிலில் திருவி மகிழ்ந்தார்கள் என்பது இன்று நமக்கு புரிந்தி காலம் வாழவைக்கும் என்பது விஞ்ஞானம் கூ எல்லாவற்றிற்கும் மேலாக எம் நாட்ே யிலும் காடிவளை இந்து இளைஞர் சனசமூக என் ஊர் மக்களை எப்படி மறக்க முடியும்? சி
மனநலம் மன்னு எல்லாப் புகழும்
(என்னோடு சேர்ந்து எமது வாசி ஊரிற்காகவும் உதவிகள் புரிந்த பலரின் பெ மனம் வருந்துகின்றேன்.)
6) IdFlis JFLIGO)6) (ID6ór Gl
இந்து மாசமுத்திரத்தில் வளநாடு. நிலவளம், நீர்வளம் எழில் கொஞ்சும் திருமிகு நாடு திகழ்வது யாழ்ப்பாணம். இதன் வடபால் அன பெரியார்களும் தமிழ் அறிஞர்களும் தோன்றி வளர்த்தது இளவாலை.
இக் கிராமத்திலே சிறிய இடமாகத் தி பெருமானின் ஆலயத்தின் வடக்கு வீதியில் நிலையம். இவ்வாண்டுடன் 50 வருட சேவை மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். நானறிந்த உற்சவகாலங்களிலும் சிறியோர் முதல் பெரிே துப்பரவு செய்தும், அலங்கரித்தும், சிரம செயற்படுவது இன்றும் மனதில் பதிந்துள்ள வாசிகசாலையின் முன்னால் பூரண கும்பம் 6 வளர்ந்து புதிய கட்டிடம் அமைந்ததையிட் மேன்மேலும் வளர வேண்டுமென்று எல்ல பிரார்த்திக்கின்றேன்.
 

நிலைய நினைவலைத் தேன்இதழ்
ஆறுமுகநாவலரின் நினைவையொட்டி நாவலர் நாவலரின் உருவப்படத்தை நாவலடியிலிருந்து மகாவித்தியாலயத்தில் நாவலர் விழாவை வெகு
பவேண்டும் என்பதற்காகவே, எமது ஊர்ப் பெரிய ழாக்களையும் பொது நிகழ்வுகளையும் நடத்தி திருக்கின்றது. மகிழ்வு என்பது மனிதனை நீண்ட pjub s 60čT60LD. டாடு சேர்ந்து எமது கிராமம் துன்புற்ற வேளை நிலையத்தைத் தொடர்ந்தும் பராமரித்து வரும் ரம்தாழ்த்தி அவர்களை வணங்குகின்றேன்.
யிர்க்கு ஆக்கம் இனநலம்
தரும். (குறள் 457)
கசாலைக்காகவும், கோயிலுக்காகவும், எமது யர்களை ஞாபகப்படுத்தி சேர்க்க முடியாமைக்கு
மலும் வளர வேண்டும்
நா.ஆதிரையன்,
) நன்முத்தெனப் பெயர் பெற்றது நம் இலங்கை , மலைவளம், வனவளம் நிறைந்த இயற்கை B. இத்தகைய எழில்மிகு திருநாட்டின் சிரசெனத் மந்துள்ளது சிறிய கிராமம் இளவாலை. சைவப் ச் சைவத்தையும் தமிழையும் அரும்பணியாற்றி
கழும் காடிவளையில் ஒல்லுடை ஞான வைரவப் அமைந்துள்ளது இந்து இளைஞர் சனசமூக பயைப் பூர்த்தி செய்கின்றது என்பதைக் கேட்டு வரையில் திருவிழாக் காலங்களிலும் அலங்கார யார் வரை ஒன்று சேர்ந்து ஆலய வளாகத்தைத் தானங்களை மேற்கொள்வதிலும் சந்தோசமாக து. இதனைவிட சுவாமி வீதியுலா வரும்போது வைப்பதும் இன்றும் நினைவில் உள்ளது. இன்று டு மிகவும் ஆனந்தமடைகின்றேன். இச்சேவை ஸ்ாம் வல்ல ஞான வைரவப் பெருமானைப்

Page 44
இந்து இளைஞர் ச்னசமூகத்தினர் சிந்தையில் மலர்ந்து செம்மையாய் வளர்ந்த இந்த நிலையமே நாம்பயில் களமாம்
பற்பல திறனும் பண்பும் பயிலும் நற்களமாக நமக்குக் கிடைத்த அற்புதக்களம் சன சமூக நிலையம்
இளைஞர் சக்தியை எளிதாய்த் திரட்டி அளவில் பணியில் ஆற்றுப்படுத்தும் இணையில்லாத இனிய களமிது
ஊரில் தொடங்கி உலகம் வரைக்கும் சீரிய பணியில் சிறந்து நிற்பதற்கு நேரிய பயிற்சி நிகழ்த்திய களமிது
உலகம் என்னும் உயரிய அரங்கில் நிலவும் வாழ்வை நேர்த்தியாய் நடத்த பலரும் கூடிப் பயிலும் களமிது
 

நிலைய நினைவலைத் தேன்.இதழ்
பின்ற களமிது Iம்தெவிட்டா நினைவிது.
செல்லத்துரை நாவரசன் (I.B.C.) 60606L6.f65(5bgil.
தனக்கெனவாழும் தன்மையை விடுத்து பிறர்க்கும் பயன்பட வாழும் நெறியில் மனத்தின் பாங்கை மாற்றிய களமிது
ஊருக்குழைத்தலே யோகமென்றன்று பாருக்குரைத்த பாரதிவழியில் சீராய்ப் பயின்று சிறந்த களமிது
நாடும் மொழியும் நமதிருகண்ணெனப் பாடும் தமிழர் பண்பே உயிராய்க் கூடிப்பயின்று குலவிய களமிது
வேற்றுமை நடுவில் ஒற்றுமைகண்டு நாற்றங்கால்களாய் நம்மைவளர்த்து ஆற்றலில் மேன்மை ஆக்கிய களமிது.
பேச்சும் நடிப்பும் பட்டிமன்றமும் கவிதையரங்கும் காவியரசனையும் ஊட்டிவளர்த்த உயரிய களமிது.
IX

Page 45
கடடிப்பை குதுகலிக்கப் பழ
எனக்கு அறிவுக் கல்வியைத்தந்தன கல்லூரியும், அனுபவக் கல்வியைத் தந் பருவத்தில் பாடசாலை நேரம் தவிர்ந் பத்திரிகை வாசிப்போம், கலந்துரையாடுே என்பவற்றில் பயிற்சிபெறுவோம், வில் உலகச்செய்திகளைப் பற்றி விவாதிப்போம்
கிணற்றுத்தவளைகள் போல் வி உறவாடிப் புரிந்துணர்வுடனும் தன்னம்பிக் பயிற்சிக்களம் எங்கள் சனசமூக நிலையம்
நமது மூத்தவர்கள் இந்த நிலைய மற்றவர்களுக்காகச் செய்கின்ற சமூகம் கிடைத்தது. அதன்பேறாகப் பின்நாளில் த பதவிகளில் இருந்து பணி செய்யும் வாய்ட்
ஒல்லுடை ஞானவயிரவர் கோயிலி தனை, திருவிழாக் காலத்தில் கந்தபுராண போட்டி இறுதி நாளில் பரிசளிப்புவிழா பூரணைக்கும் நாடகவிழா, தீபாவளிக்கு வருடத்தின் எல்லாக் காலங்களும் குதூக:
குமரப்பருவத்தில் சாதனைகள் விருந்தாக அக்காலத்தில் செய்த பணிகை நினைத்துப் பார்க்கும் போது அந்தநாள் சொரிகிறது.
நம்முன்னோடிகளின் வழியில் நா களாகக் கொண்ட நம்பின்னால் வந்த விதத்தில் புதுப்பொலிவுடன் செய்வதை இ வாய்ப்பும் கிடைத்தது இரட்டிப்பு மகிழ்ச்சி.
நிலையத்தின் பொற்காலச் சாதை சிறப்பை நினைவூட்டி வருங்கால வளர்ச்சி மணம் பரப்புக.
 

னி செய்து கிய நிலையம் இது
திரு.நா. அருந்தவராசா ஜேர்மனியிலிருந்து.
வ இளவாலை மெய்கண்டானும், மகாஜனாக் தது இச் சனசமூக நிலையம். பாடசாலைப் த நேரங்களில் இளைஞர்கள் ஒன்றுகூடிப் வாம், மேடைப்பேச்சு, நாடகம், பட்டிமன்றம் ளையாடுவோம், சிரமதானம் செய்வோம்,
).
பீட்டுக்குள் முடங்கிவிடாமல் சமூகத்துடன் க்கையுடனும் நாம் வளர்வதற்கும் வாய்த்த
என்றால் அது பெருமைக்குரியதே.
பத்தை நிர்வகிக்கும் விதத்தையும், அவர்கள் பணிகளையும் பார்த்துப்பழகும் வாய்ப்பும் தலைவர், செயலாளர், பொருளாளர் முதலாய
பும் கிடைத்தது.
லில் வெள்ளிக்கிழமைதோறும் கூட்டுப்பிரார்த் எச் சொற்பொழிவு, அதிலிருந்து வினாவிடைப் , வாசிகசாலையில் ஒவ்வொரு சித்திரைப் 5 விளையாட்டுப் போட்டி, இப்போட்டியே லமாகவே இருக்கும்.
படைக்கவேண்டும் எனும் மனனழுச்சிக்கு ளையும் அதனால் பெற்ற பாராட்டுக்ககளையும் ஞாபகம் நெஞ்சில் குதூகலிப்பை அள்ளிச்
ம் செய்த பணிகளை நம்மை முன்னோடி இன்றைய இளைஞர்கள் காலத்துக்கேற்ற இந்த ஆண்டில் நேரில் பார்த்து மனம்பூரிக்கும்
னகளைப் பதிவு செய்வதுடன் சென்றகாலச் க்கு வித்திடவல்ல பொன்மலர் மலர்ந்து புகழ்

Page 46
நித்தியகல்யாணி
இது
தாயின் இருதய சுருதியில் சந்தம் கற்று சேயானபோது மழலைப் பல்லவி சொல்லி பதின்னாலு வயதில் எழுதிய பாட்டு
பதினாறில் பதினெட்டில் இருபத்தி ஒன்றில் என ஹைக்கூ காலத்தில் நூற்றாண்டு வளர்ச்சி கண்டது என் கவிதை
ஆனாலும் இந்த அரச கவிஞனுக்கு இது வரை திண்ணைக் குந்துதானே சிம்மாசனம் ஆனது
பரமார்த்த குருக்களுக்கெல்லாம் பட்டாபிசேகம் முத்துப்பல்லக்கு வெண்கொற்றக்குடை எச்சில் துப்ப தங்கத் தாம்பாளம் மட்டி மடையன் மிலேச்சன். என்றெல்லாம் அவர்களுக்கு குட்டிச்சீடர்கள்
கைகட்டி நின்று
பரிச தீட்சை பெற்றால் எனக்கும் கைதட்டல்
 

நிலைய நினைவலைத் தேன்இதழ்
மும் புறமும்
முத்து. விஜயராகவன் இலண்டனிலிருந்து.
தூயதமிழ்ப் பட்டங்கள் பொன்னாடை போர்ப்பு பொற்கிளி வழங்கல் இன்னும் பல பவிசுகள்
மடப்பன்னாடை மனிதர்களே பறப்பதற்காய் அல்ல நடப்பதற்கே என் கவிதை
நாளும் இங்கு அகமும் புறமும் பார்த்தவற்றை வார்த்தைகளில் கோர்ப்பதனால் நான் கவிஞன்
இயற்கையிலே மரவுரி தரித்த என் கவிதை ஆடைகளை களைந்து விட்டு கோட் அணிந்து கழுத்துப் பட்டி இறுக்கி கால்களை சப்பாத்துக்குள் புதைத்துக் கொண்டு - இன்று கட்டிட காடுகளுக்கிடையே கவிஞனுக்கு வனவாசம்
காலத்தை பதிவுசெய்யும் கவிஞனுக்கேது கைவிலங்கு? கவிஞன் உலகின் அரசாங்கம் ஊர் மக்கள் பஞ்சாங்கம்
எம் கவிதை அகச்சிறைகள் உடைக்கும் புதுஉலகை படைக்கும்!

Page 47
நித்தியகல்யாணி
காடிவளை இந்து இளை போஷகள், தலைவர், செயல பதவிகளில் இருந்
திரு.க.இ. வேலுப்பிள்ளை திரு.ச. ஆனந்தத்துரை திரு.மூ. கந்தையா திரு.முருகர் கந்தையா திரு.ச. கந்தையா திரு.சி. கார்த்திகேசு திரு.சு. செல்லத்துரை திரு.சி. வாமதேவன் திரு.க. இராசேந்திரம்
திரு.கா. தம்பு திரு.க. செல்லத்துரை திரு.வ. சிவசுப்பிரமணியம் திரு.வை. சிவபாதசுந்தரம் Dr.வே. குணசிங்கம் திரு.வே. பாலசிங்கம்
திரு.வே. தருமராசசிங்கம்
திரு.வே. நவரத்தினசிங்கம் திரு.சி. இலங்கைநாதன் 9. திரு.தி.சி. கந்தசாமி
. திரு.சி. நாகேஸ்வரன்
திரு.நா. வரதராசா திரு.நா. அருந்தவராசா திரு.செ. நாவரசன் திரு.சி. மகேந்திரராசா திரு.க. அருந்தவராசா திரு.க. முறிஸ்கந்தராசா திரு.செ. சந்திரசேகரம் திரு.கா. திருஞானசம்பந்தமூர்த்தி திரு.சி. விக்கினேஸ்வரன் திரு.சு. மகேந்திரன் திரு.வ. நடராசா திரு.பொ. இராசேந்திரம் திரு.அ. பேரம்பலம் . திரு.கனக. மகேந்திரா
செல்வி.சு. சிவரஞ்சிதமலர் திரு.பொ. இராசதுரை செல்வி.பா. பிரபாசினி கலாநிதி. விஜயேந்திரன் . திரு.செ. நமசிவாயம் திரு.க. மனோகரன் திரு.க. தங்கவேலு திரு.ஐ. காசிநாதன் திரு.இ. சிவகுருநாதன்

நிலைய நினைவலைத் தேன்இதழ்
ஞர் சனசமூக நிலையத்தில் ாளர், பொருளாளர் முதலான து சேவைசெய்தோர்
போஷகர் - 9|LDJfŤ போஷகர் - அமரர் போஷகர் - அமரர் காணிதந்தவர் - அமரர் காணிதந்தவர் - மலேசியா போஷகர் - அமரர் இளவாலை.
மல்லாகம்.
இளவாலை.
அமரர்
அமரர்
திருநெல்வேலி. கொழும்பு.
லண்டன்.
அமரர்.
நைஜீரியா.
556.
தமிழ்நாடு.
ஜேர்மனி
அமரர்.
பிரான்ஸ்,
ஜேர்மனி.
லண்டன்.
இணுவில்.
ஜேர்மனி.
அமரர்.
அமரர்.
வடலியடைப்பு. ஜேர்மனி.
கொழும்பு வட்டுக்கோட்டை. இளவாலை. இளவாலை,
திருமலை.
அமரர்.
வன்னி.
இளவாலை,
தமிழ்நாடு.
9ILDUIT.
சவூதி
கொழும்பு.
சுவிஸ்.
சுவிஸ்,
sK

Page 48
நித்தியகல்யாணி
J
திருமதி.சரஸ்வதி ஆறுமுகம் ஓய்வுபெற்ற முன்பள்ளி ஆசிரியை.
பாலர் பாடசாலை 1975ம் ஆண்டு காடிவளை இந்து இளைஞர் சனசமூக நிலையத்தில் உதயமானது. அக்காலத்து தேசிய உயர்கல்வித் தராதர வகுப்புச் செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாக மகாஜனக் கல்லூரி மாணவர்களின் நன்மைகருதி இது உருவாக்கப்பட்டது. மயிலங்கூடல் . நடராசன் ஆசிரியரின் அனுசரணையுடன் இயங்கத் தொடங்கியது. தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் வளர்ச்சியடைந்த நிலையில் நிலையக்கட்டிடத்தில் இடவசதி போதாமை யாலும் மேற்படி செயற்றிட்டத்தைக் கல்விப் பகுதியினர் கைவிட்டதாலும் இப் பாலர் பாடசாலை வேறு இடத்துக்கு நகர வேண்டி ஏற்பட்டது.
1980 அக்டோபர் 20 விஜயதசமியில் தெல்லிப்பழை ப.நோ.கூ. சங்க மகளிர் தகவல் கல்வித்திட்டத்தின் கீழ் நுண்மதி பாலர் பாடசாலை எனும் பெயரில் இயங் கத்தொடங்கியது. மேற்படி சனசமூக நிலை யத்தின் பூரண ஆதரவுடன் தெல்லிப்பழை ப.நோ.கூ. சங்கக் கிளை எட்டின் அமை விடத்தில் இயங்கியது. அப்பொழுது அங்கு 16 சிறுவர்கள் கல்வி பயின்றனர். ஆசிரிய ராக நான் (திருமதி. சரஸ்வதி ஆறுமுகம்) நியமனம் பெற்றேன்.
மகளிர் தகவல் கல்வித்திட்டத்தின் கீழ் இயங்கும் பாலர் பாடசாலைகளுக்கு இடையில் முதன்முதலில் 1982ம் ஆண்டு தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் நடை பெற்ற கலை விழாவில் இப்பாலர் பாட சாலை சிறார்களால் நடிக்கப்பட்ட கிர்ாமிய நடனம் முதல் பரிசு பெற்றது. அதன்பின்பு 1983ம் ஆண்டு வீரசிங்கம் மண்டபத்தில் 07 கிளைகளுக்கு இடையில் நடைபெற்ற நடனப்போட்டியில் இப் பாலர்பாடசாலை முதலிடம் பெற்று ஊருக்கே சிறப்பைத் தேடித்தந்தது. 1984ம், 1985ம் ஆண்டு களில் பாலர் பாடசாலைகளுக்கு இடை யில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிக ளில் இப்பாலர்பாடசாலைச் சிறுவர்கள் பங்கு பற்றி பல முதல் பரிசில்களைப் பெற்றனர். w
இப்பாலர் பாடசாலையில் தொடர்ந் தும் ஆண்டுதோறும் 30 சிறுவர்களுக்கு குறையாமல் கல்வி பயின்றார்கள். இவர் களின் கல்விக்கு அவர்களின் பெற்றோர்கள்
ΣΤ
 
 
 
 
 

பன்முகப் பணிநிலைத் தேன்இதழ்
நுண்மதி பாலர் பாடசாலை
நல்ல ஆதரவும் ஊக்கமும் அளித்து இப் பாலர்பாடசாலையின் வளர்ச்சிக்கு உதவி னார்கள். இதனால் இப்பாலர் பாடசாலை நல்ல ஒரு நிலையை அடைந்து கிராமத் துக்கே சிறப்பைத் தேடித்தந்தது.
தொடர்ந்தும் ஆண்டுதோறும் பல கலை விழாக்களிலும் விளையாட்டுப் போட் டிகளிலும் பங்குபற்றி பல பரிசில்களைப் பெற்றனர். குறிப்பாக 1989ம் ஆண்டு பல பாலர் பாடசாலைகளுக்கு இடையில் நடை பெற்ற கலை விழாப் போட்டியில் இப்பாலர் பாடசாலை சிறுவர்களின் பூஜா நடனம் முதல் பரிசைப் பெற்றது. இப் பாலர் பாட சாலையின் வளர்ச்சிக்கு தெல்லிப்பழை ப.நோ.கூ. சங்கத் தலைவர் திரு சி. சிவமகாராசாவும், இளவாலை மெய்கண் டான் மகாவித்தியாலய முன்னாள் அதிபர் திரு. சு. செல்லத்துரையும், திருமதி வேத நாயகி அப்புத்துரையும் பெரிதும் உதவினர். அவர்களின் உதவியால் இன்றும் இப் பாலர் பாடசாலை தொடர்ந்தும் இயங்கக் கூடியதாக உள்ளது.
இப் பாலர் பாடசாலையில் பாலர் களாக கல்வி பயின்ற பல சிறுவர்கள் இன்று பல்கலைக் கழகத்திலே பல துறை களில் கல்வி பயில்கின்றார்கள். சிறப்பாக இப் பாலர் பாடசாலையில் கல்வி பயின்ற நாகேந்திரன் அனந்தன், செல்லத்துரை பிரசாத் என்ற இருவரும் பொறியியல் துறைக்கும் மருத்துவத் துறைக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களினால் இப் பாலர்பாடசாலை மேன்மேலும் பெருமை யடைந்துள்ளது.
1992ல் ஏற்பட்ட இடம்பெயர்வு கார ணமாக இப் பாலர்பாடசாலை இயங்க முடியாத நிலை ஏற்பட்டது. 1997ல் மீளக் குடியமர்ந்தவுடன் மார்ச் மாதத்திலிருந்து இளவாலை மெய்கண்டான் மகாவித்தியா லய அதிபரின் அனுசரணையுடன் பாட சாலையில் உள்ள திறந்தவெளி அரங்கில் பாடசாலை இயங்கத் தொடங்கியது. கூட்டு றவுச் சங்கம் இத் திட்டத்தைக் கைவிட்ட காரணத்தினாலும் அதிபர் 1998ல் ஓய்வு பெற்றதனாலும் காடிவளை இந்து இளைஞர் சனசமூக நிலையமே இதனைப் பொறுப் பேற்று தனது கட்டிடத்தில் 1998 சித்திரை புத்தாண்டு முதல் இயங்கிவருகின்றது. அவ் வாண்டில் நானும் ஓய்வுபெற்றதால் செல்வி நிர்மலநாயகி சண்முகநாதன் அவர்கள்
]) {

Page 49
நித்தியகல்யாணி
ஆசிரியையாக இருந்து தொடர்ந்து சிறப் பாக நடாத்திவருகின்றார்.
ஆண்டுதோறும் விளையாட்டுப் போட்டி, கலைவிழா, கண்காட்சி என்பவற்றை நடத்துவதுடன் வலி.வடக்கு, யாழ். மாவட்ட நிகழ்ச்சிகள் அனைத்திலும் பங்குபற்றி முன்னணியில் விளங்குவதும் ஆசிரியை செல்வி ச. நிர்மலநாயகி ஏனைய ஆசிரியைகளுக்கு முன்னோடியாக இருப்பதும் மகிழ்ச்சிக்குரியது.
வலி.வடக்கு பிரதேசசபையின் உதவியுடன் நுண்மதி பாலர் பாடசாலைக் கென்றே தனியான கட்டிடமும் அமைத்து
முன்பன
செல்வி.ச.நிர்மலநாயகி ஆசிரியர் இளவாலை நுண்மதி முன்பள்ளி
முன்பள்ளியின் தாய் என்று கூறு வதற்கு உரியவர் டாக்டர் மரியாமொண்ட சூரி அம்மையார் ஆவார். இவருக்கு 1898ம் ஆண்டு முன்பள்ளிக் கல்வித்துறையில் ஆர்வம் ஏற்பட்டது. அதன் விளைவாக அவரின் முதலாவது “பிள்ளைகளின் வீடு” என்ற நிலையத்தை தொடக்கி வைத்தார்.
முன்பள்ளிப் பாடசாலையின் முக் கிய நோக்கம் ஆக்கபூர்வமான கற்றலுக்கு திடமான அத்திவாரத்தை பிள்ளை பாடசாலைக்கு செல்வதற்கு முன் கட்டி யெழுப்புவது தான். ஒரு வீடு தங்கி யிருப்பது அத்திவாரத்தில் தான். அதே போல் ஒருவருடைய கல்விக்கு அத்திவார மாயிருப்பது முன்பள்ளியாகும்.
முன்பள்ளிப் பருவம் என்று கூறும் போது 3 - 5 வயதிற்கு இடைப்பட்ட காலப் பகுதியையே கருதுவர். இக்காலத்தில் பிள்ளை முன்பள்ளிச் சூழலில் உள்ள அமைதியிலும் பாதுகாப்பிலும் வளரும். அத்துடன் முப்புலன்களால் தொடுதல், கேட்டல், பார்த்தல் மூலம் சுற்றாடலை ஆராய்ச்சி செய்து சந்தோஷமாக இருக்க வழிவருகின்றது.
பிள்ளை கருவிலேயே கல்வியைக் கற்கின்றது என்பது ஆய்வாளர் கருத்து. என்றாலும் தாயின் மடிதான் பிள்ளையின் முதற் பாடசாலையாகும். 3 - 5 வயது பிள்ளை தாயின் அரவணைப்பை விட்டு அடுத்ததாய் என்று முன்பள்ளி ஆசிரியர் களைக் கருதிக்கொண்டு வருகின்றது. அப் பிள்ளைக்கு நாம் அன்பையும் அரவணைப் 60)UUb கொடுக்கின்றோம். பிள்ளை
ΣΤ
 

பன்முகப் பணிநிலைத் தேன்இதழ்
g56TUFTL556i கல்வி உபகரணங்கள் முதலான சகல வசதியுடனும் சிறப்பாக இயங்கிவருவது பாராட்டத்தக்கது. 2001 அக்டோபரில் தென்மராட்சியில் இருந்து இடம் பெயர்ந்து வந்த முன்பள்ளி ஆசிரியை திருமதி. க. கமலாஜினி அவர் கள் 2002 மே வரை இங்கு உதவியாசிரி யையாகக் கடமையாற்றினார். அதேபோன்று திருமதி. சிவராசா சிவரஞ்சினி அவர்கள் 2003 ஜனவரியிலிருந்து உதவியாசிரியை யாக கடமையாற்றுவது குறிப்பிடத்தக்கது.
崇
ர்னியின் முக்கியத்தவம்
படிப்படியாக விளையாட்டு மூலம் கற்கும் கல்வியில் தாமாகவே தன்னை வளர்த்துக் கொள்கின்றது. “இளமையிற் கல்வி சிலையில் எழுத்து” என்பார்கள். அதேபோல் “தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்” என்பார்கள். அடுத்து “ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா” என்ற முதுமொழிகளை எடுத்து நோக்கின் முன் பள்ளிக்கல்விதான் ஒரு மனிதனை நாட்டில் நல்ல பிரசையாக்க வழிவகுக்கின்றது.
சிறுவர்கள் கட்டாயமாக முன்பள்ளி செல்ல வேண்டும். 3 - 5 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு முன்பள்ளி முக்கிய இடம ளிக்கின்றது. இவர்கள் வீட்டில் கல்வியைக் கற்றாலும் முன்பள்ளியில் கூட்டுமுயற்சி பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை ஒற்றுமை அன்பு போன்ற நற்பழக்கங்கள் கட்டியெழுப்பப்படுகின்றன.
அதுமட்டுமல்லாது இப்பொழுது புதியகல்வித்திட்டத்தின் படி விளையாட்டின் மூலம் கல்வி புகட்டப்படுகின்றது. பிள்ளை தான் விளையாடி விளையாடி படிக்கக் கூடியதாக இருக்கின்றது. உதாரணமாக பசுவும் புலியும் என்ற விளையாட்டை எடுத்துக் கொண்டால் உடற்பயிற்சி, மொழியை அறிதல், கேட்டல், கிரகித்தல், அவதானிப்பு, பயம், தெளிவு, நண்பர்கள் காப்பாற்றுதல் இவ்வாறான செயற்பாடுகளை முன்பள்ளிக்கு சென்றால்தான் பெறமுடியும். வீட்டில் இருந்து இவற்றைப் பெறமுடியாது. ஆடல், பாடல், நடிப்பு என்பன எல்லாம் முன்பள்ளியில் முக்கியபங்கு வகிக்கின்றது. சிறுவர் களுக்கு இவைகள் தான் விருப்ப முடையவையாகும். ஆகவே 3 - 5 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு முன்பள்ளி முக்கிய பங்கு வகிக்கின்றது.
豪

Page 50
நித்தியகல்யாணி
ஒல்லு
செல்வி. இராசேந்திரம் இசைச்செல்வி
ஆசிரியர் ஒல்லுடைஅறநெறிப் பாடசாலை.
బ్లిష్క్రబ్తో
போர் நிறைந்த சங்ககாலத்தை தொடர்ந்து நெறிபிறழ்ந்த மக்களை நெறிப் படுத்தச் சங்கமருவிய காலத்தில் தோற்றம் பெற்றவைதான் அறநூல்கள், அற இலக்கி யங்கள் ஆகும். இக்காலத்திலேயே திருக் குறள், நாலடியார் போன்ற பல்வேறு அற இலக்கியங்கள் தோற்றம் பெற்றன. இவை மக்களுக்கு அற ஒழுக்கங்களை போதிப் பனவாக அமைந்து வந்தன. தொடர்ந்து வரும் காலங்களிலே பக்தி இலக்கியங்கள் தோற்றம் பெறுவதற்கு உறுதுணையாக அமைந்தன. இவற்றை அடியொற்றியே கலாசார சீரழிவுகள் மலிந்த இன்றைய காலகட்டத்தில் இந்துசமய கலாசார அலு வல்கள் திணைக்களம் முன்வந்து ஒவ் வொரு கோவில்களிலும் அறநெறிப் பாட சாலைகளை அமைத்து அதற்குரிய பாட நூல்கள், பாடத்திட்டம், தினவரவு இடாப்பு, பண்ணிசை கற்பித்தலுக்குரிய தாளம், சுருதிப் பெட்டி, மிருதங்கம் போன்றவற்றை தந்துதவி தற்பொழுதும் தளபாடங்களையும் மாணவர்களுக்கு சீருடைகளையும் வழங் கும் திட்டத்தை செய்து கொண்டு இருக் கின்றார்கள்.
இந்தவரிசையில் இளவாலை ஒல்லுடை அருள்மிகு ஞானவைரவர் ஆலயத்தில் ஓர் அறநெறிப்பாடசாலையை 2000.11.12ந் திகதி ஆரம்பித்தோம். இங்கு எமது கிராமத்திலும் அயல் கிராமங்களில் இருந்தும் ஏறக்குறைய எண்பது மாணவர் கள் பிரிவு ரீதியாக கல்வி கற்றுக்கொண்டு இருக்கின்றார்கள். இதற்கு இந்து இளைஞர் சனசமூக நிலையத் தலைவர் செல்லத் துரை மாவிரதன் அவர்கள் பொறுப்பாளராக இருக்கின்றார். ஆசிரியர்கள் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் பி.ப. மூன்று மணி தொடக்கம் ஐந்து மணி வரையும் கல்வி கற்பிக்கின்றார்கள்.
ஒல்லுடை ஞானவைரவர் ஆலயத் தில் வருடந்தோறும் நடைபெறும் அலங்கார உற்சவம், நவராத்திரி, திருவெம்பாவை போன்ற விசேட தினங்களில் பண்ணிசை, பேச்சு, கோலம் போடுதல், தனிநடிப்புப் போட்டி, மாலைகட்டுதல் போன்ற போட்டி களை நடத்தி வெற்றி பெற்ற மாணவர்
ΣΤ.
 
 
 

பன்முகப் பணிநிலைத் தேன்இதழ்
டை அறநெறிப் பாடசாலை
களுக்கு சிறப்பான பரிசில்களையும் வழங்கி பாராட்டி வாழ்த்துவது வழமையான நிகழ்வாகும்.
இப்பாடசாலையில் ஐந்நூறு புத்த கங்களைக் கொண்ட நூலகமும் இயங்கி வருகின்றது. இதில் ஏராளமான மாண வர்கள் சந்தோசமாக விருப்பத்துடன் ஒவ்வொரு வெள்ளிக் கிழமைகளிலும் புத்த கங்களை கிழமைக்கு ஒரு புத்தகமாக எடுத்துக் கொண்டு வீடுகளுக்கு சென்று அதனைப் படித்து நிறையப் பயனை அடைகின்றார்கள். வாசிப்பதால் மனிதன் பூரணமடைகின்றான் என்பதற் கிணங்க மாணவர்கள் மட்டுமல்லாது வீட்டிலிருக்கும் பெற்றோர்களும் ஏனையோரும் விருப்பத் துடன் படித்து பயனடைகின்றனர். மாணவர் களின் கல்வி மென்மேலும் வளர்ச்சியடைய ஆசிரியர்கள் ஊக்குவித்துக் கொண்டிருக் கின்றமை குறிப்பிடத் தக்கது.
இந்துசமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தில் ஒல்லுடை அறநெறிப் LLFT6)6) 28.05.20016 பதிவு செய்யப்பட்டது.
அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக் கான வதிவிடக் கருத்தரங்குகள் 2001ஆம் ஆண்டு நடைபெற்ற போது எமது ஆசிரியர் களும் பங்கு பற்றி பயிற்சி பெற்று சான்றி தழ்களையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
எமது வலிகாமம் வடக்கு பிதேச செயலகத்தில் சாகித்திய விழா 2001ம் ஆண்டு நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு சிறுகதை, கவிதை, கட்டுரை, குழுஇசை, கிராமிய நடனம், நாடகம், பட்டிமன்றம் போன்ற போட்டிகளில் எமது பாடசாலை மாணவர்கள் பங்கு பற்றி சிறுகதை, குழுஇசைகளில் முதலா மிடத்தையும் இசைநாடகப் போட்டியில் முதலாமிடத் தையும் கிராமிய நடனப் போட்டியில் இரண்டாமிடத்தையும் பெற்று பரிசில்களும் சான்றிதழ்களும் கிடைத்தது பெருமைக் குரியதாகும்.
UITQ5505 சொந்தம் என்னும் நாட்டிய நாடகத்தை எமது அறநெறிப் பாடசாலையின் அதிபர் சைவப்புலவர் சு. செல்லத்துரை அவர்கள் எழுதி நெறிப்படுத் தினார். சிறப்பாக மாணவர்கள் நடித்து எல்லோராலும் பாராட்டப் பெற்றுள்ளார்கள். வருடம்தோறும் சிவராத்திரி தினத்தன்று கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்துக்கு எமது பாடசாலை மாணவர்கள் சென்று
K

Page 51
நித்தியகல்யாணி
கலை நிகழ்ச்சிகள், கூட்டுப்பிரார்த்தனை களை செய்து வருவது வழக்கம். 2002ம் ஆண்டு அறநெறிப் பாடசாலை மேற்பிரிவு மாணவர்களுக்கான இறுதிப்பரீட்சை இலங் கைப் பரீட்சைத் திணைக்களத்தினால் நடாத்தப்பட்டு வருகின்றது. இந்துசமய பாட பரீட்சைக்கு தோற்றிய எமது பாடசாலை மாணவர்கள் அதி திறமையான சித்தி களைப் பெற்றுள்ளார்கள்.
இளவாலை காடிவளை இந்து இளைஞர் சனசமூக நிலையப் பொன்விழா 2003.07.13ல் நடை பெற்றது. இதற்கு இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக் களத்தின் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வேளையில் பரீட்சையில் சித்தி யடைந்த மாணவர்களுக்கான சான்றிதழ் களை வழங்கி கெளரவித்தமை எல்லோருக் கும் பெரும் சந்தோசமும் மகிழ்ச்சிக்கு முரிய விடயமாகும்.
இரண்டாவது உலக இந்து மாநாடு 2003ம் ஆண்டு மே மாதம் 02ம் திகதி முதல் 10ம் திகதி வரை நடைபெற்ற பொழுது எங்கள் கிராமம் இல்லங்கள், ஆலயம் எல்லாமே நந்திக் கொடிகள் ஏற்றப்பட்டு விழாக்கோலம் பூண்டு இருந் தது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவ ருடைய வீடுகளில் பஜனைகள் இடம் பெற்றன. ஆசிரியர்கள் மாணவர்கள் அடி யார்கள் எல்லோரும் சேர்ந்து சிரமதானப் பணிகளில் ஈடுபட்டமையும் பி.ப. 5 மணிய ளவில் ஆலயத்தில் கூட்டுப்பிரார்த் தனையும் அதனைத் தொடர்ந்து வீடுகளில் கூட்டுப் பிரார்த்தனையும் மாணவர்களின் நற்சிந்தனைகளும் ஒவ்வொருநாளும் இடம் பெற்றன. இந்து கலாசார பண்பாட்டு உடை களுடன் வந்து வெகு குதூகலமாக மாணவர்கள் பங்கு பற்றினர். k
வலிகாமம் வடக்கு பிரதேச செயலர் பிரிவில் கிராமங்கள் தோறும் அலங்கரிக்கப் பட்டமைக்கான போட்டிகளில் ஒல்லுடை
நல்லதோர் வீணை ( நலங்கெடப் புழுதியி சொல்லடி சிவசக்தி
சுடர்மிகும் அறிவுடன் வல்லமை தாராயோ மாநிலம் பயனுற வ சொல்லடி சிவசக்தி
சுமையென வாழ்த்தி
 
 
 
 
 
 
 
 

பன்முகப் பணிநிலைத் தேன்இதழ்
ஆலயத்தை சூழவுள்ள கிராமத்துக்கு முதலாமிடமும் பாடசாலைகளுக்கிடையி லான போட்டியில் இளவாலை மெய்கண் டான் ம.வி. முதலாமிடத்தைப் பெற்றமை եւյլb பாராட்டற்குரியதாகும். நுண்மதி முன்பள்ளி, அறநெறிப் TLeFT66), ஒல்லுடை ஞான வைரவர் ஆலயம் என்பன சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தன. இத னைப் பார்வையிடுவதற்காக உத்தியோகத் தர்கள் வந்த காலத்தில் அறநெறிப் பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்ச் சிகள் சொற்பொழிவு பஜனை என்பன இடம்பெற்றன. அத்துடன் ஆலயத்தில் மகேஸ்வர பூசையும் இடம் பெற்றது.
2003.08.26ம் திகதி செவ்வாய்க் கிழமை திருக்கைலாயஞான பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனம் 23வது குருமகா சந்நிதானம் சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள் கீரிமலை அருள்மிகு பூரீ நகுலாம்பிகா சமேத நகுலேஸ்வர ஆலயத்திற்கு வருகைதந்த போது எமது அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள் மாண வர்கள் அடியார்கள் எல்லோரும் அங்கு சென்று அவரின் ஆசிபெற்று வணங்கி பக்தி சிரத்தையுடன் கூட்டுப்பிரார்த்தனை யிலும் பங்குபற்றி பாராட்டையும் பெற்றுள் 6TTfb6.
ஒல்லுடை ஞானவைரவர் ஆலய பரிபாலன சபையின் அனுசரணையுடன் இயங்கும் ஒல்லுடை அறநெறிப் பாடசாலை யின் பணி காலத்தின் தேவையறிந்து செயற்பட்டு வருவதைப் பல துறைப்பட்ட அதிகாரிகளும் பாராட்டியிருப்பது மகிழ்ச்சிக் குரியதாகும்.
2003 நவராத்திரி காலத்தில் இணுவில் இளந்தொண்டர் சபையினர் நடத்திய சைவத் தமிழ்ப் பண்பு பேச்சுப் போட்டியில் எங்கள் அறநெறிப் பாடசாலை மாணவன் செல்வன் பு: திருமாறன் முதற் பரிசு தங்கப்பதக்கம் வென்றிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
姿
செய்தே - அதை
ல் எறிவதுண்டோ - என்னைச்
படைத்து விட்டாய் - இந்த
ாழ்வதற்கே
- நிலச்
டச் செய்குவையோ.
- மகாகவி பாரதியார்.

Page 52
நித்தியகல்யாணி
மாதர் அபிவிரு
செல்வி இராசேந்திரம் திருச்செல்வி மாதர் அபிவிருத்தி நிலைய மாணவர்தலைவி.
மனையின் சிறப்பிற்கு காரணமாக s60LDL Glitti மங்கையர்களே இம் மகளிரே உடை தயாரித்தல், உணவு தயா ரித்தல், பன்னவேலை செய்தல், கைப்பணிப் பொருட்கள் செய்தல் போன்ற பல்வேறு பிரிவு சார்ந்த துறையில் ஆர்வமுடையவர் களாக திகழ்கின்றனர்.
இத்தகைய ஆர்வமுடைய மகளி ருக்கு பயிற்சி கொடுப்பதற்காகவே ஒவ் வொரு பிரதேச செயலகங்கள் தோறும் "மாதர் அபிவிருத்தி நிலையம்' என்ற பெய ருடன் பயிற்சிகள் கொடுக்கப்பட்டு தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்படு கின்றன.
அந்தவகையிலே தெல்லிப்பழை பிரதேச செயலகத்தின் கீழ் அமைந்த இளவாலை மாதர் அபிவிருத்தி நிலையமும் ஒன்றாகும். இந் நிலையம் காடிவளை இந்து இளைஞர் சனசமூக நிலையச் செயலாளரும், சமுர்த்தி உத்தியோகத் தருமாகிய செஈஸ்வரன் அவர்களின் அயராத முயற்சியால் 2003 ஜனவரி 6ம் திகதி EETEյ151) IO,OO மணியளவில் காடிவளை இந்து இளைஞர் சனசமுக நிலைய மண்டபத்தில் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. க. சிவராசா அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தொடர்ந்து முன்று மாதங்கள் அதே இடத்தில் இயங்கியது. E55IITLITTLICH IHGiī
 

பன்முகப் பணிநிலைத் தேன்இதழ்
த்தி நிலையப் பயிற்சி நெறி
போடுவதற்கு இடவசதி போதாததால் இளவாலை வடமேற்கு கிராம உத்தியோகத்தர் திரு. பொ. இராசேந்திரம் அவர்கள் அனுசரணை தந்து வசதியான ஒரு இடம் கிடைக்கும் வரை தனது அலுவலகம் இருக்கும் வீட்டில் ஒரு பகுதியில் பயிற்சியைத் தொடர்வதற்கு உதவிபுரிந்தார். 2003 செப்ரம்பர் முதல் காடிவளை இந்து இளைஞர் சனசமூக நிலையத்துக்கு அண்மையில் 3) GİTGITT திருமதி. ஜெயரத்தினம் அவர்களது வீட்டில் இப்பயிற்சி நெறி தொடர்கின்றது. தற்போது இப்பயிற்சி நிலையத்தின் ஆசிரியராக திருமதி.ந. வேல்வரராணி கடமையாற்று கின்றார்.
28 மகளிர் இங்கு பயிற்சி பெற்று வருகின்றனர். உடையமைத்தல், பல்வேறு உணவுகள் தயாரித்தல், மணப்பெண்ணுக் குரிய தலையலங்காரம் செய்தல், பூக்கள் செய்தல், கேக் ஐஸிங் செய்தல் போன்ற பல்வேறு பிரிவுகளில் பயிற்சிகள் நடை பெறுகின்றன.
வடக்கு கிழக்கு மாகாணத் திருகோணமலை தொழில்துறைத் திணைக் களம் நடத்திய "புதியதோர் உலகம் காண்போம்" என்ற மாகாணமட்ட கைத் தொழில் கண்காட்சியில் எங்களது ஆக்கங் களும் காட்சிக்கு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஓர் ஆண்டு காலத்துக் குரிய இப்பயிற்சி நெறி தொடர்ந்து கொண்டு இருக்கின்றது. இப்பகுதி மகளிருக்கு இது கிடைத்தற்கரிய ஒரு பெருவாய்ப்பு எனக் கருதப்படுகின்றது.

Page 53
நித்தியகல்யாணி
சமூக மட்ட இளைஞர்களின் பா
திரு.நாகலிங்கம் மகேந்திரன் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் யாழ்ப்பாணம்.
உலகம் இயங்கிக் கொண்டிருக் கின்றது, இயற்கையால் சுழலும் பூமியில் மனிதப்பிறவிகள் வாழ்கின்றன.தாம் வாழ் வதற்கு வழிவகைகளை அமைத்துக் கொண்டிருக்கின்றன. ஆம் நாம் அபிவிருத் திப்பாதையில் போகும் போது எத்த னையோ தடைகளை தாண்டவேண்டியுள் ளது. அப்போது பல பிரச்சனைகளையும் சந்திக்கின்றோம். எல்லாவற்றுக்கும் சிறந்த தலைமை தேவை. தலைமையின் கீழ் விரைவாகவும் பலமாகவும் இயங்குவதற்கு இளைஞர்கள் (ஆண், பெண்) தேவை.
ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து குடும்பம் உருவாகின்றது. குடும்பங்கள் பல சேர்ந்து கிராமங்கள் உருவாகின்றன. குடும் பங்களின் தேவையை கிராமத்தின் தேவை யாக மாறுகின்றன. இத்தேவைகளை நிறை வேற்றுவதற்கு சமூகமட்ட நிறுவனங்கள் தேவைப்படுகின்றன. சமூகமட்ட நிறுவனத் துக்கு அனுபவம் மிக்க தலைமை தேவைப்படுகின்றது. இத்தலைமையின் கீழ் ஒன்றுபட்டு இயங்குவதற்கு ஒரு வலிமை யான இளைஞர் குழு தேவைப்படுகின்றது.
சிதறிய சிந்தனைகளுடன் இருக்கும் இளைஞர் சமுதாயத்தை ஒன்றுதிரட்டி அபி விழ்த் பணிகளை பகிர்ந்தளிக்க வேண் 8 ந்தவிக்கும் போதுதான் இளைஞர் கவின் பூங்கு ஆரம்பிக்கும். கிராமத்தின் வளங்கள், வளர்ச்சி, திறமை, எதிர்காலத் திட்டங்கள் பற்றி இளைஞர்களுக்கு விளக்கி அவர்கள் மனதில் தமது கிராமம் புற்றிய பற்றுதலை முதலில் ஏற்படுத்தல் வேண்டும். அதன் பின்னர் பின்வரும் செயற் பாடுகள் மூலம் இளைஞர்களின் அபிவிருத் திட்யங்கை மேம்படுத்தலாம்.
* கிராமத்தின் வளங்களையும் தேவை
களையும் இனம் காண்பதற்கு குறிப்பிட்ட எண்ணிக்கையான இளைஞர்களுக்கு தலைமைப் பீடம் ஆலோசனை வழங்கி அவர்களின் பங்களிப்பை மேம்படுத்தல்.
Σ:
 
 
 
 
 
 
 
 
 

சனசமூக சிந்தனைத் தேன்இதழ்
நிறுவனங்களில் ங்கை மேம்படுத்ததல்
* கிராமத்தின் சகல புள்ளிவிபரங்களை யும் திரட்டி ஒரு எதிர்காலத் திட்டத்துக்கு வழி வகுக்குமுகமாக ஒரு கைநூலை அமைப்பதற்கு ஒரு இளைஞர் குழுவுக்கு தலைமைப் பீடம் ஆலோசனை வழங்கல் வேண்டும்.
* கிராமத்தில் பல நிகழ்வுகளுக்கு, சிரமதானப்பணியை மேற்கொள்வதற்கு மக்களைத்திரட்டுவதற்கு ஒரு இளைஞர் குழு தயாராக இருக்க வேண்டும்.
* கல்வி கற்கும் மாணவ சமுதாயத்தை
ஊக்குவிக்கும் (p85LDIT85 பலநோக்கு மண்டபத்தில் பாடசாலை தவிர்ந்த நேரங் களில் கல்வியை மேலதிகமாக கற்ப தற்கு வழி காட்டுமுகமாக ஒரு இளைஞர் கல்விக்குழுவை ஏற்படுத்தல் வேண்டும்.
* கிராமத்தின் அபிவிருத்திப் பணியை மேற் கொள்வதற்கு அரச அரசசார்பற்ற நிறுவனங்களோடு தொடர்பு கொண்டு கிராமத்தின் நிலைப்பாட்டை விளக்கி எதிர்காலத்தில் பல அபிவிருத்தி வேலை களை செய்யுமுகமாகதிட்ட அறிக்கை களை அவர்களுக்கு சமர்ப்பித்து திட்டங் B606 முன்னுரிமைப்படுத்தி அந்நிறு வனங்களிடமிருந்து உதவிகளை பெறக் கூடிய ஒரு இளைஞர் குழுவை உருவாக் குதல் முக்கியமான செயற்பாடாகும்.
* கிராம மக்களிடம் பல பிரச்சனை களுக்கு உடனடியாக தீர்வு காணுமுக மாக ஒரு பிரச்சனை தீர்வுக்குழுவை ஒரு இளைஞர் குழுவைக் கொண்டு உருவாக் குதல் வேண்டும்.
* கிராமத்தின் விழாக்கள், விளையாட் டுக்கள் போன்றவற்றை சிறந்த முறையில் செயற்படுத்துவதற்கு ஒர் இளைஞர் குழுவை உருவாக்குதல்.
* முதலுதவிகளை மக்களுக்கு வழங்கு முகமாக ஓர் இளைஞர் குழுவை எற் படுத்தல்.
இவ்வாறு ஒவ்வொரு பொறுப்புக் களையும் இளைஞர்களிடையே ஒப்படைக்
i.

Page 54
நித்தியகல்யாணி
கும் போது சமூகமட்ட நிறுவனங்களின் செயற்பாடுகளில் இளைஞர்களின் பங்க ளிப்பை மேம்படுத்தல். இவ்வாறு தொடர்ச் சியாக இயங்கும் போது எதிர்காலத்தில் இளைஞர்களின் செயல்திறன் அதிகரித்து இவ்விளைஞர்கள் தலைமையாக மாறி அவர்களுக்கு பின் உருவாகும் அடுத்த இளைஞர் சமுதாயத்தை சமூகமட்ட நிறுவனங்களின் செயற்பாடுகளுக்கு பங்க ளிப்பை செய்வதற்கு தூண்டுவார்கள்.
கிராமத்திலுள்ள சமூகமட்ட நிறுவ னங்களான சனசமூக நிலையம், கிராம அபிவிருத்திச் சங்கம், மாதர் கிராம அபிவி ருத்திச் சங்கம், மீனவர் சங்கம், விவசாய அமைப்புக்கள், விளையாட்டுக் கழகம் போன்றவைகளின் செயற்பாடுகள் வேறு பட்டாலும் இலக்கு ஒன்றேயாகும். ஒரே இலக்குடன் இளைஞர் இயங்குவதற்கு இந் நிறுவனங்களிடையில் ஒத்துளைப்பு, ஒற் றுமை, இணைப்பு போன்ற தன்மைகள் அந்நிறுவனங்களிடம் ஏற்படுதல் வேண்டும். அப்போதுதான் இளைஞர்கள் ஒற்றுமையான விளிப்புணர்வுடன் கிராமத்தை மனதில் கொண்டு பங்களிப்பு செய்வார்கள்.
இனம், மதம், மொழியால் வேறு பட்ட மக்கள் வாழும் கிராமத்தில் அபிவி ருத்திப்பணியானது மக்களுக்கோ இனத் துக்கோ, மதத்துக்கோ, மொழிக்கோ இல்லை மக்களுக்கே எல்லாம். மக்கள் இயற்கை. இனம், மதம், மொழி செயற்கை. செயற்கைக்காக இயற்கை மனிதன்
S( o S is for Sinceri C is for Capacit O H is for Honest O is for Obedie: ', o is for Orderli. O L is for Learnin
ΣΤ,

சனசமூக சிந்தனைத் தேன்இதழ்
மோதலாமா? மோதக்கூடாது. எமது இலட்சியம் ó TLD வளர்ச்சியேயாகும். இதற்கேற்றவாறு இளைஞர்களின் பங்கு அமையக் கூடியனவாக அனுபவம் மிக்க தலைமைப்பீடம் வழிநடத்தல் வேண்டும். அதாவது அந்த அந்த இனம், மதம், மொழிக்குரிய பூரண சுதந்திரம் வழங்கப் படல் வேண்டும்.
" கிராமம் உயர்ந்தால்
சமூகம் உயரும் சமூகம் உயர்ந்தால் சமாதானம் பிறக்கும் 6).g60)LD LD60sbub மக்கள் உயர்வார்கள் பிரிவினை மறையும் எவ்வினமும் வாழும் அன்பான உலகம் பிறக்கும் ஒளி உண்டாகும் இருள் மறையும் இளைஞர்களின் ஒற்றுமை ஓங்கும் பலம் பிறக்கும் பங்களிப்பு உயரும் அபிவிருத்திப் பணிகள் தொடரும் அழகான கிராமம் உருவாகும் அற்புதமான உலகம் பிறக்கும் இனவெறி மதவெறி மொழிவெறி ஓடி விடும். ”
妾
CHOOL ty (விசுவாசம்) у (கிரகிக்கும் சக்தி) 7 (8bitóOLD) O nce, the next (6üpÜLI9ğ56ö) ness and (ஒழுங்கு) O 3. (கற்றல்)
i{

Page 55
நித்தியகல்யாணி
சனசமூகநிலைய பொது ந நவீன அபிவிருத்த
திரு.பாலசுப்பிரமணியம் தனபாலன் உப பீடாதிபதி (கல்வியும் தர மேம்பாடும்)
B.A. (cey), P.G.D.E.(merit), Mphil. in Education யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
ಜ್ಜಜ್ಜಿಣ್ಣಟ್ಟ
இன்றைய உலகம் தகவல்களால் ஆளப்படுகின்றது. தகவல்களை ஆள்ப வர்கள் உலகத்தை ஆள்பவர்களாக உள்ளனர். தகவல் தொழில் நுட்பங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் தகவல் புரட்சிக்கு வித்திட்டுள்ளன. முக்கியமாக இத் தொழில் நுட்பப் பிரயோகங்கள் இதில் பங்கெடுக் கின்றன. ஒன்று தகவல்களைப் பரிமாற்றம் செய்வதற்கான நவீன தொடர்பாடல் தொழில் நுட்பம், மற்றையது தகவல்களை ஒழுங்காக்கம் (process) செய்வதற்குரிய நவீன கணனி முறைமைகள். தகவல் களின் அசைவியக்கம் விரைவாக நிகழு கின்ற உலகில் Q905 சமூகத்தின், இனத்தின் பலமான அபிவிருத்தி என்பது தகவல்களையும், அறிவையும் அதிக அளவிலும், அதிக வேகத்திலும் பரவச் செய்வதில் தங்கியுள்ளது. இச்செயல் முறையில் பொது நூலகங்களின் பங்கு மிக முக்கியத் துவம் உடையதாகவுள்ளது.
தற்போதைய தகவல் 60LDU உலகில் பொது நூலகங்களில் பல மாற் றங்கள் ஏற்பட்டு வருகின்றன. 1980ஆம் ஆண்டிலிருந்து நூலகங்களைக் கணனிப் படுத்தும் முறைமைகள் ஆரம்பிக்கப் பட்டன. பொது நூலகங்களின் அனைத்து நடவடிக்கைகளையும் கவனித்து முறை மைப்படுத்தவும். நூலகச் சேகரிப்புக்களை கூட்டவும், நடைமுறையிலுள்ள சேவை களை உயர்த்தவும் எதிர்கால மேலதிக சேவைகளுக்கு திட்டமிடவும், பலதரப்பட்ட நூல்களின் வளங்களைத் தேசிய உள்ளுர் நிலையங்களில் பாவிக்கவும் இக் கணனி மயப்படுத்தும் முறைமை முக்கிய மானதாகும். இது நூலக சேவையிலுள்ள GFujibur(65(65d(5lb (Technical, Process ing and Circulation work) 5566d3560d6MTÜ பாதுகாத்து மீண்டும் அதே தகவல்களைப் Guig Lju66l U(6556 b (Retrival and Dissemination), நூலகரது முகாமைத்துவ தகவல் சேவைகளுக்கு (Management Information Services) (3566)u IITB66irGTg5).
ΣΤ,
 

சனசமூக சிந்தனைத் தேன்இதழ்
நூலக முகாமைத்தவத்தில் திப் பிரயோகங்கள்
நூல்களைப் பயன்படுத்துவதற்கே நூலகம் என்பது போல ஆவணங்கள் மற்றும் தகவல்களும் பாவிப்பதற்குரியன. 5566)616Triabóir (Information Resources) பயன்படுத்தப் பயன்படுத்தக் குறைபடாத செல்வத்தையுடையன. எனவே ഖണIf് சியடைந்த தொழில்நுட்ப வசதிகளையும், தகவல்களையும் நூலக முகாமையாளர் நூலகங்கள் மூலமாக வாசகர்களுக்குப் பெற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம். இதற்கான புதிய வழிகளையும், வளங் களையும், பிரயோகங்களையும் எமது பிரதேசங்களில் முகாமைத்துவ ரீதியில் காண வேண்டியுள்ளது.
வாழ்நாட் கல்வியில் சனசமூக நிலைய பொது நூலகங்களின் பங்கு
இன்றைய நவீன உலகக் கல்விச் செல்நெறியில் வாழ்நாள் முழுவதும் - இறக்கும் காலம் வரை கற்றல் என்ற எண்ணக்கரு முதன்மை நிலையிலுள்ளது. இதனோடு இணைந்ததாகக் கற்பதற்குக் கற்றல் தேர்ச்சியுமுள்ளது. இதன்படி சுய கற்றலுக்கான வழிகளைக்காணுதல் தற் போதைய தேவையாகவுள்ளது. இதற்கு வழிகாட்டும் மையங்களாக நூலகங்களே உள்ளன. அறிவுக்கும் கல்வித் தேர்ச் சிக்கும் முதலிடம் வழங்கும் காலப் பகுதியிலே நாம் வாழ்ந்து கொண்டிருக் கிறோம். பண்டைய காலத்தில் சரீரபலம் உள்ளவன் சமூகத்தில் அதிகாரம் செலுத் தினான். மானியமுறைச் சமூகத்தில் நிலவுடமையாளரும் முதலாளித்துவ சமூகத் தில் மூலதனம் உடையவர்களும் அதி காரமும் செல்வாக்கும் செலுத்தினர். ஆனால் இன்றைய நவீன சமூகத்தில் தொழிலில் உயர் சிறப்புத் தேர்ச்சியும், கல்விப்புலமையும் மிக்கோர் அதிகாரத்தை யும் செல்வாக்கையும் செலுத்துகின்ற ஒரு புதிய விரும்பத்தக்க செல்நெறியைக் காண முடிகின்றது. இவை வாழ்நாட் கல்வியின் உயர்வையும் நூலகங்களின் முக்கியத்து வத்தையும் உணர்த்தி நிற்கின்றன.
வாழ்நாள் முழுவதும் புதிய அறிவைத் தேடும் முயற்சியில் மனிதனுக்கு உதவக்கூடிய முக்கிய சாதனமாக நூல கங்கள் திகழுகின்றன. பல்துறை நூல்கள், சஞ்சிகைகள், ஆவணங்கள், கலைக் களஞ்சியங்கள், கட்புல செவிப்புல சாதனங்
3լX

Page 56
நித்தியகல்யாணி
கள், கணனிகள் ஆகிய தொகுப்புக்களின் இருப்பிடமாக விளங்கும் நூலகங்கள் அறிவைப் பெருக்கும் முயற்சியிலும், ஆய்வுப்பணியில் ஈடுபட்டிருப்போருக்கும் பெரிதும் உதவுகின்றன, பயன்படுகின்றன. அறிவுத் தொகுதிகளை பேணிப்பாதுகாக்க உதவும் அறிவுப்பெட்டகங்களாக நூல் நிலையங்கள் உள்ளன. உலக மேம் பாடுகளுக்கும், சமுதாய இன எழுச்சிகளுக் கும், புதிய தேசங்களை உருவாக்கு வதற்கும் நூல் நிலையங்களே ஆதாரங்களாக இருந்திருக்கின்றன. உலக சமூதாய வளர்ச்சியை விஞ்ஞான ரீதியாக ஆழ - அகலமாக நுணுகி ஆராய்ந்து இன்றளவும் சர்வதேசச் செல்வாக்குப் பெற்றுள்ள "மூலதனம்" என்னும் நுாற் றொகுதியை வெளியிட கால்மாக்சுக்கு உதவியது பிரித்தானிய நூதனசாலை நூல் நிலையமே ஆகும். மேலும் இந்திய நூலக விஞ்ஞானத் தந்தை Dr.S.R. ரங்கநாதன் 19286ს ஐந்து நூலக விஞ்ஞானச் FLIES6i (Five Laws of Library Science) என்றவகையில் நூலக விதிகளைப் பின் வருமாறு எடுத்துரைக்கின்றார்:
1. நூல்கள் பாவனைக்குரியன (Books
are for use)
2. ஒவ்வொரு வாசகரும் 6905 b|T60)6Ouj60)Luj6)ist. (Every reader has his or her book)
3. ஒவ்வொரு நூலும் ஒரு வாசகனைக் Qa5T60öLg). (Every book has its Reader)
4. வாசகரது நேரத்தைப் பேண். (Save
the time of the reader)
5. நூலகம் ஒரு வளரும் ஸ்தாபனம். (Library is a growing Organization)
இவரின் விளக்கங்கள் bT6)85 முகாமைத்துவத்தில் பல பரிமாணங்களாக உள்ளன. இவ் வகையில் நூலகங்கள் மானுடவியல் அபிவிருத்திக்கு வாழ்நாள் முழுவதும் கற்று சமநிலை ஆளுமையு டைய சமுதாயத் திற்குப் பயனுடைய சேவைகளைச் செய்ய வழிகாட்டி நிற் கின்றன.
மனிதன் கல்வி நிலையங்களில் வாழ்நாள் முழுவதும் பயிலமுடியாது. சமூக அறிவியல், மனிதப்பண்பியல், விஞ்ஞானம் ஆகிய துறைகள் சார்ந்த அத்தனை நூல்களையும் அவன் தனிப்பட்ட முறையில் சேகரித்துக் கொள்ளவும் முடி usTg5. இன்று யாவருக்கும் கல்வி, யாவருக்கும் கணனி விஞ்ஞான அறிவு,
Σε

சனசமூக சிந்தனைத் தேன்இதழ்
ujFT6 (535(5D வாழ்நாட்கல்வி என்னும் சுலோகங்கள் கல்விச் செல்நெறிகளின் தாரகமந்திரங்களாக உள்ளன. இக் கோட் பாடுகளை நடைமுறையில் காண கல்வி நிலையங்களை விட நூல் நிலையங்கள் முக்கியபணியை ஆற்ற முடியும். அறிவைப் பரப்புகின்ற பணியில் ஈடுபட்டுள்ள சகல நிறுவனங்களும் ஆசிரியர்களாயிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு ஏற்றவகையில் நூலகங்களின் முகாமைத் துவம் தொடர்பான விழிப்புணர்வுகள் மிக அவசியமாகத் தேவைப்படுகின்றது.
நூலக முகாமைத்துவ நோக்கங்கள்
நூலகங்களும் ஏனைய நிறுவனங் களைப் போல முக்கியமான அடிப்படைத் தத்துவங்களைக் கொண்டுள்ளன. இன் றைய வளர்ச்சியடைந்த நூலகம் அல்லது g5566) Bo06)ujib (Information Centre) அல்லது ஆவணங்களின் நிலையம் (Documentation Centre) ?(b g535660p6oŮJ பெற அல்லது அறிய அந்நிலையத்தை அணுகிய வாசகருக்கு எவ்வாறு அந்த தகவலை அளித்தது என்பதில்தான் அந் நிறுவனத்தின் வெற்றியே தங்கியுள்ளது. ஒரு வேண்டப்பட்ட தகவல் வேண்டப்பட்ட வாசகருக்கு வேண்டப்பட்ட நேரத்தில் வேண்டப்பட்ட உருவத்தில் (The right information shold reach the right person at the right time in a right fomat) கொடுப்பதே இன்றைய நூலகத்தின் நோக் கங்களாகவுள்ளன.
இந்நோக்கங்களை நிறைவேற்ற வேண்டுமானால் நூலகம் ஒரு ஒழுங்கு செய்யப்பட்ட, திட்டமிடப்பட்ட முறையில் அமைக்கப்பட்டிருக்கவேண்டும். கொள் வனவு செய்யப்பட்ட நூல்கள், ஆவணங்கள் வாசகர் பாவனைக்கு, வாசகர் சேவைக்கு (Refernce Service) 95QL156), (p60BJU19 இரவல் கொடுத்தல், (Lending), பரா மரித்தல் (Maintanance) எனப் பலதரப்பட்ட ஒழுங்குகள் உள்ளன. அத்துடன் இவற்றின் T66)6 எவ்வளவு நிச்சயமானதோ அந்தளவிற்கு அவற்றின் பாதுகாப்பு (Security) உறுதிப்படுத்தலும் வேண்டும். இவற்றை ஒரு திறமையான சுயலாபமற்ற நூலகரான நூலக முகாமையாளராலேயே பாதுகாக்கமுடியும். அதனால் தான் நூலகர் ஒரு நூலக முகாமையாளர் என்ற புதிய கொள்கையை இன்றைய நூலக விஞ்ஞான உலகம் உருவாக்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து நூலக விஞ்ஞானம், தகவல் விஞ்ஞானம் என்னும் நூலகம் தகவல்
TK

Page 57
நித்தியகல்யாணி
நிலையம் எனவும் பெயர்மாற்றிச் செயற்பட ஆரம்பித்துவிட்டன.
முகாமைத்துவம் பற்றி பலர் பல வாறு விளக்கம் கூறியுள்ள போதும் Grulick, Uriwick séGuTi “POSD CORB” என்னும் எழுத்துக்களின் விரிவான விளக்கத்தில் முகாமைத்துவத்தை விளக்கி யுள்ளனர். இதில் திட்டமிடல் (Planning), ஒழுங்குபடுத்தல் (Organization), உத்தி யோகத்தர் (Staffing), நெறிப்படுத்தல் (Directing), 66örgl (8 Figsbót) (Co-ordinat ing), SÐôä560Db5 g5uusTffjög56id (Reporting), வரவு செலவுத்திட்டம் தயாரித்தல் (Budgeting) என்பன இச் சொற்கூட்டத்தின் விளக்கமாகவுள்ளன. எந்த ஒரு அமைப்பும் தன் நோக்கையும் இலட்சியத்தையும் நிறை வேற்றுவதற்குத் திட்டமிட்ட செயல் திட்டங்களை அமைத்தல் முக்கியமானது. முகாமைத்துவத்தின் முழு வெற்றியும் இத்திட்டமிடலில் தங்கியுள்ளது. பொதுமக் களின் பல்கலைக்கழகமாக இருப்பது நூலகங்களேயாகும். அதன் முதலீட்டாளர் அரசாங்கமும் அரசசார்பற்ற நிறுவனங்களு மாகும். எனவே இம்முதலீட்டைப் பாது காத்து எதிர் காலச் சந்ததியினருக்கு 2-g36) ஆவணப்படுத்தல் தொடர்பான சகலவகைத் திட்டமிடல் கூறுகளும் முக்கிய மாகவுள்ளன.
REFERENCES 1. Abeyasekera-C-and Bastian.S-1993,
Structural Adjustment Policies in Sri Lank 2. WWW. Uniceforg web site
3. Laxman.W.D. 1999(Edit) Dilemas of Dev
Return to Big Dog's leadership Page, C 6.2000 http:/WWW.nwlink.Com/donclar
. மக்கள் வங்கி, 1995 “அமைப்பு ரீதியான
Feb.
உரோம எண் குறியீட்டி குறிப்பிடும் எழுத்தின் கோடு வரைந்தால் அது பெருக்கல் பலனைத் த
உதாரணம் :-
V= 5,000 X = 10,000
D = 500,000
 
 
 
 
 
 
 

சனசமூக சிந்தனைத் தேன்இதழ்
முறையாகத் திட்டமிட்டு 69(5 தொகுதி நூல்களைக் கொள்வனவு செய்து வாசகர் பாவனைக்கு வரும்வரை இடையில் நூற்சேர்க்கை (Acqusition), நூற்பட்டிய லாக்கம் (Cataloguing), வகுப்பாக்கம் (Classification), வாசகர். வாசகர் உசாத் g560600T lugg5 (Reference Service), 6)I6ITIÉ13560)6ITÜu UIT6ñğ5ğ56Ü (Resource Shar ing) எனப் பல்வேறு பிரிவுகளுக்கிடையில் வேலைகள் ஒழுங்குபடுத்தப்படல் அவசியம். யாவும் திட்டமிட்டபடி ஒழுங்குபடுத்தப்பட்டி ருக்கும் போது தகவல்களைப் பெறுதல் இலகுவாக இருக்கும். வாசகரது நேரத் தையும் பேணக் கூடியதாக இருக்கும். இவ் வகையில் எமது பிரதேச சனசமூக நிலைய நூலகங்களும், பொது நூலகங் களும் மிக விரைவாக அபிவிருத்தி செய் யப்பட வேண்டும். வெளிநாடுகளில் உள்ள அன்பர்களின் நிதியுதவிகளையும் அரசசார் பற்ற நிதி நிறுவனங்கள், அரசியல்வாதி களின் உதவிகளையும் பெற்று எம் பிரதேச மக்களின் நூலக தகவல் தொழில் நுட்பப் பயன்பாடுகளையும் வினைத்திற னாக்க
வேண்டியுள்ளது.
崇
ca, A Critical Evaluation-NGO.WB-Committee.
elopment.
reated may 11.1997. Last update - February k/ about. Html. Donclark (anwlink.com.
சீராக்கம்” பொருளியல் நோக்கு -1995- Jan
டில் எண்களைக் மேற்புறத்தில் சிறு து ஆயிரத்தின்
5ரும்.

Page 58
நித்தியகல்யாணி
மக்கள் பங்களிப்புடன
இனங்காணலும்
திரு.ஐ.சிவலோகநாதன் வேலைகள் அத்தியட்சகர் வலிவடக்கு பிரதேசசபை.
பொருளாதார அபிவிருத்தி என்பதற் கான தற்போதைய வரைவிலக்கணமாக “பொருளாதார வளர்ச்சியுடன் Ցուգա சமூகமேம்பாடு” என்பதாகக் கொள்ளப் படுகின்றது. அதாவது தொடர்ச்சியான தலா வருமான அதிகரிப்புடன் ஏனைய சமூகச் சுட்டிகளான கல்வி, சுகாதாரம், மருத்துவ வசதி, வேலைவாய்ப்பு, போசாக்கு, சிசு மரண வீதம், வறுமை என்பவை தொடர் பான சாதக நிலையும் உள்ளடங்கிய தாகும். இதற்கமைய அபிவிருத்தி அடைந் துவரும் நாடான இலங்கையின் பொருளா தாரத்தை உற்றுநோக்கினால், அதன் தற்கால அபிவிருத்தி நோக்கிய வளர்ச்சிப் போக்கு திருப்தியானதாக அமையவில்லை. ஓர் சிறிய தீவாக இலங்கை உள்ள போதி லும் நீர், நிலம், கணிப்பொருட்கள், மனித வலு நிறைந்த வளம் பொருந்திய நாடாக வேயுள்ளது. எனினும் கடந்த பல தசாப்தங் களாக நாட்டில் நிலவியிருந்த யுத்தம் போன்ற காரணங்கள் இவ்வளங்களை உரிய நோக்கில் திட்டமிட்டு பயன்படுத்த முடியாத துர்ப்பாக்கிய நிலையைத் தோற்று வித்திருந்தது. இது நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி, வருமானங்களை வீழ்ச்சியுறச் செய்து பொருளாதார வளர்ச் சியில் மந்தத்தையும் ஏனைய சமூகச் சுட்டிகளின் வீழ்ச்சியுடன், பசி, பட்டினி, போசாக்கு, ஆரோக்கியமின்மை, வேலை யின்மை போன்ற பிரச்சினைகளையும் வறுமையையும் வளர்ச்சியுறச் செய்துள்ளது.
எனவே மேற்படி பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவந்து குறைத்து பொரு ளாதார வளர்ச்சியுடன் சமூகச்சுட்டிகளையும் மேம்படச்செய்து, நாட்டினை விரைந்த அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் செல்ல அரசும், அரச சார்பற்ற நிறுவனங்களும் முயற்சித்து வருகின்றன. இதற்கமைய ஏற்ற திட்டங்களை இனம்கண்டு அமுல்நடத் தவும் முனைகின்றன. ஏற்ற திட்டங்கள் எனும்போது மேற்படி நோக்கத்தினை 960)-U விரைவுபடுத்துவதும், மக்கள் நலன் களை கவனத்தில் கொள்வதும்,
 
 
 
 
 
 

சனசமூக சிந்தனைத் தேன்இதழ்
ர் செயற்றிட்டற்களை அமுல்நடத்தலம்
மக்க ளையும் பங்கேற்க வைப்பதுமான
திட்டங் களாகும். உதாரணமாக அரசின் கொள்கைத் திட்டம் வகுத்தலின் போது
தேசிய முன்னுரிமைப் பட்டியலில் வறுமையை நீக்குதல் குறைத்தல், வேலை யின்மைப் பிரச்சனையைத் தீர்த்தல் என்பவை முதன்மைப் படுத்தப்பட்டுத்
திட்டங்கள் வகுத்தல் (முன்னைய வறுமை ஒழிப்புத்திட்டம் ஜனசக்தி, ஜனசவிய) ஆகும். மேலும் ஆரம்ப காலங்களில் திட்டங்கள் வகுக்கப்பட்ட போது அவை மேலிருந்து கீழ் நோக்கியதாக இருந்தன. அதாவது அதிகாரத்தின் மேன்மட்டத்தி லுள்ளவர்கள் தன்னிச்சையாகத் திட்டங் களை வகுத்து தமக்கு கீழ் உள்ளவர் களைக் கொண்டு அமுல்படுத்தினார்கள். இது மக்களின் தேவைகளை, எதிர்பார்ப் புக்களைப் போதியளவு பூர்த்தி செய்யாத காரணத்தினால், 1971ல் இருந்து, கீழ் இருந்து மேல்நோக்கிய திட்டங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. அதாவது மக்களிடமிருந்தே திட்டங்களைப்பெற்று அதிகாரத்தின் மேலுள்ளவர்கள், உரிய நிதி ஒதுக்கீடு, செயற்பாட்டு நட்ைமுறைகளை வகுத்து அமுல்படுத்தலாகுழ், ஏனினும் இம் (p60sB60)LD தற்போது ł? நடைமுறையில் இல்லை. i p'
எனவே திட்டங்கள் இனம் காணப்படும் போது அவற்றினை அமுல் படுத்தும் போதும் "மக்கள் பங்களிப்புடன்’ நிறைவேற்றப்படக் கூடியதாக இருத்தல் மிகுந்த நன்மை பயக்கும் என பல பொருளியல் அறிஞர்களும் கருதுகின்றனர். ஏனெனில் யப்பான் போன்ற குறுகியகால வளர்ச்சியைப் பெற்ற நாடுகளை உற்று நோக்கின் அங்கு Dis356i பூரணபங் களிப்பை வழங்கி உள்ளதை, வழங்கி வருவதை அவதானிக்கலாம். இதனை வலுப்படுத்தும் வண்ணம் இங்கு பணி புரியும் வெளிநாட்டு நிறுவனங்களது விருப் பங்களும் உள்ளன. அதாவது
1. கிராமமட்ட நிறுவனங்களைப் பலப்
படுத்தல்.
2. மக்கள் பங்களிப்புடன் திட்டங்களை இனம் காணல், திட்டமிடுதல், அமுல்படுத்தல்
என்பன அவற்றின் முக்கிய நோக்காக உள்ளன. மேலும் அரச நிறுவன அமைப்
26] :(

Page 59
நீத்தியகல்யாணி
புக்கள் சிலவற்றைக் கூட தனியார் மய மாக்கல், மக்கள் மயமாக்கல் வேண்டும் என்ற தீர்மானங்களும் நிறைவேற்றப் பட்டிருந்தமையைக் குறிப்பிடலாம். எனவே மக்கள் பங்களிப்புடன் துரிதவளர்ச்சியைப் பெற்றுக்கொள்ளவே இன்றைய அரசும் அரச சார்பற்ற நிறுவனங்களும் விரும்பு கின்றன.
எமது நாட்டினை, பிரதேசத்தினைப் பொறுத்தவரை இரண்டு அரச அமைப்புக் கள் மக்கள் நலன்களை, அவர்களது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கும் பணியில் முன்நிற்கின்றன.
1. மத்திய அரசின்கீழ் மாவட்டச் செயலகங்கள் அவற்றின் கீழ் பிரதேச செயலகங்கள்.
2. உள்ளுராட்சி மன்ற அமைப்புக்கள் அவற்றின் கீழ் மாநகர, நகர, பிரதேச சபைகள்.
எனவே அரசாங்கம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட LD556i பிரதி நிதிகளை நிர்வாக சபையாகக் கொண்ட உள்ளுராட்சி அமைப்புக்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் போன்றவற்றி னுாடாகத் தனது அதிகாரங்களைப் பரவ லாக்கி நிதியேற்பாடுகளைச் செய்து பிரதேசவாரியாக மக்களின் உற்பத்தித் திறன், வருமான அதிகரிப்புடன் கல்வி, சுகாதார, மருத்துவ, குடிநீர், போக்கு வரத்து, வர்த்தக வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் 6) I60)LD60)uj ஒழிக்க, குறைக்கவும் கூடிய பல்வேறு திட்டங்களை அமுல்படுத்தி வருகின்றன. இவற்றில் பல மக்கள் நேரடியாகவும் பல மறைமுகமா கவும் பங்கேற்கும் திட்டங்களாக அமை கின்றன. மேலும் இவை தமது நிதி மட்டுமன்றி வெவ்வேறு உதவி வழங்கும் நிறுவனங்களிடமிருந்து கிடைக்கும் நிதி 5633961Tib Gaib T60ör(Bub (RRAN, BG etc) u6o புனரமைப்பு, திருத்தங்கள், பொதுப்பயன் பாட்டு ஸ்தலங்களின் ஸ்தாபிதம் போன் றவை தொடர்பிலும் செயற்றிட்டங்களை LD556i பங்களிப்புடன் நிறைவேற்றி வருகின்றன.
அபிவிருத்தி அடைந்துவரும் நாடு களின் வறுமையுடன் அடிமடமத்தில் வாழ்ந் துவரும் மக்களின் அடிப்படைத் தேவை களைப் பூர்த்திசெய்து ஏனைய சமூகத் தேவைகளையும் அவர்களின் வாழ்க் கைத்தரத்தை மேன்நிலைக்கு கொண்டுவர உதவும் நோக்குடன் செயற்பட்டு வரும் வெளிநாட்டு நிறுவனங்கள் யு.என்.எச்.சி.ஆர், யு.என்.டி.பி, யுனிசெவ், ஜிரிசற் போன்ற
Σ

சனசமூக சிந்தனைத் தேன்இதழ்
னவும் நேரடியாகவோ அன்றி அரச அமைப் புக்களுக்கு நிதிவழங்கி அவற்றினுடா கவோ மக்கள் பங்களிப்புடன் செயற் றிட்டங்களை இனம்கண்டு செயற்படுத்தி வருகின்றன. பிரதேச சபைகள், பிரதேச செயலகங்கள், கிராம, சமூக சேவை யாளர்கள் ஊடாக வறிய மக்களின் விபரங் களைச் சேகரித்து தெரிவடிப்படையில் கட்டம் கட்டமாக குடிநீர், குடியிருப்பு, மலசலகூடம் போன்ற அடிப்படை வசதி 산563)6 ஏற்படுத்துவதற்குரிய ep6) பொருட்கள், நிதி என்பவற்றை வழங்கி அம் மக்களின் மனிதவலுவைக் கொண்டே அச் செயற்திட்டங்களை நிறைவு செய்து வழங்குகின்றன. மேலும் பொதுமக்கள் கூடும் பொது ஸ்தலங்கள், ஸ்தாபனங்கள், இடங்கள் என்பவற்றிலும் மேற்படி வசதி களை செய்து கொடுப்பதுடன் சிறார்களின் ஆரம்பக்கல்வி வளர்ச்சிக்காக முன்பள்ளிப் பாடசாலைகள், தாய் சேய் நலன்பேணும் நிலையங்கள், சனசமூக நிலையங்கள், பொதுச்சந்தைகள் போன்றவற்றையும் அவ்வப்பிரதேசத்தில் இயங்கும் கிராமமுன் னேற்றச் சங்கங்கள், விளையாட்டுக் கழகங் கள், ஆலய பரிபாலன சபைகள் என்ப வற்றினதும் அவற்றினுடாக பொதுமக் களின் பங்களிப்பைப் பெற்று மூலப் பொருட்கள், நிதியுதவியை வழங்கி அமைத்துக் கொடுக்கின்றன. மேலும் வேலையின்றியிருக்கும் இளைஞர், யுவதி கள் விதவைகள் போன்றோரினைத் தெரிவு செய்து மேற்படி சங்கங்கள் ஸ்தாபனங் களின் ஒத்துழைப்புடன் சிறுசிறு கைத் தொழில் முயற்சிகளில் ஈடுபடுவதற்கான வசதிகளை ஏற்படுத்தி வருமான, உற்பத்தி அதிகரிப்பிற்கான செயற்பாடுகளை மேற் கொண்டு வருகின்றன. g-gb|TJ600TLDIT85 தையற் பயிற்சியும் ஆடைத் தயாரிப்பும், உலருணவு, பழப்பாகு, குளிர்பான வகை களின் தயாரிப்பு என்பவற்றைக் கூறலாம்.
எந்தவொரு நடவடிக்கையும் நன்மை தீமையான இரு விளைவுகளையும் கொண் டேயிருக்கும். 9ğ5fB560)LDU LDöğ55E66iT பங்களிப்புடன் திட்டங்களை இனம்கண்டு அமுல்படுத்துகின்ற போதும் அனுகூலங் களும் பிரதிகூலங்களும் நிகழவே செய்கின்றன. அனுகூலங்களை நோக்கின்,
1) வேலைவாய்ப்புக்கள், பயன்பாடுகளின் றியிருக்கும் மனிதவளங்களையும் பெளதிகவளங்களையும் பிரயோகம் மிக்கதாக மாற்றமுடியும்.

Page 60
நித்தியகல்யாணி
2) ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு என்ப g5ö8560)LDu ஒற்றுமையுணர்வை, பிரதேச ஒருமைபாட்டை, நாட்டுப் பற்றை வலுப்படுத்த முடியும்.
3) தத்தமது பிரதேசத்தினது வளர்ச் சிக்கும், விருத்திக்கும் பங்களிக் கின்றோம் என்ற உணர்வு பூரண ஒத்துழைப்பையும், பங்களிப்பையும், செயற்திறன், தொழில்நுட்பத்திறனை வழங்கி திட்ட நடைமுறைப்படுத் தலை விரைவுபடுத்தும்.
4) அந்தந்தப் பிரதேச மக்கள் நேரடியாக திட்டச் செயற்பாடுகளில் பங்கேற் பதால் அவர்களது பிரச்சினைகள் தேவைப்பாடுகளை உடனுக்குடன் வெளிக்கொணர்ந்து இதற்கேற்ப செயற் பாடுகளை முன்னெடுத்து செல்ல வழியேற்படும்.
5) நேரடியாக மக்களும் பங்கேற்பதால் செயற்றிட்ட வெற்றிக்கு இடையூறா கவுள்ள தடைகளை நீக்குவதில் பூரண ஒத்துழைப்பு நல்குவர்.
6) மக்களும் உடலுழைப்பை வழங்கிப் பங்கேற்பதால் செயற்றிட்டச் செலவு சிக்கனப்படுத்தப்படுவதுடன் மேன் மேலும் திட்டங்களை வகுத்துச் செயற்படுத்துவதற்கான தூண்டுதலை வழங்கும்.
7) கிராம, பிரதேச வளர்ச்சிக்கு தாமும் பங்களித்துள்ளோம் என்ற எண்ணம் மக்கள் மனதில் திருப்தியை ஏற்படுத் துவதுடன் திட்டச் செயற்பாட்டினை மேற்கொள்ளும் அமைப்புக்கள் அரசாங்கம் மீது நல்லெண்ணத் தையும் நெருக்கத்தினையும் ஏற் படுத்த வழிசமைக்கலாம்.
இவ்வாறான நன்மைகள் பலவற் றைக் கொண்டிருந்தாலும் பின்வரும் பிரதி கூலங்களையும் ஏற்படுத்துவதற்கு வாய்ப் புக்கள் உள்ளன:
1. ஒரு பிரதேசத்தில் பலதரப்பட்ட தொழில் புரிவோரும் காணப்படுவர். இவர்கள் தமது பங்களிப்பினை வழங்க முற்படுகையில் பின்வரும் வகையிலான பிரச்சினைகளை எதிர் கொள்ள
வேண்டியேற்படலாம்:

சனசமூக சிந்தனைத் தேன்இதழ்
* கூலிவேலையாளர் மற்றும் நாட்சம் பளம் பெறுவோர் தமது நாளாந்த வருவாயை இழக்க வேண்டியும் அன்றாடத் தேவையைப்பூர்த்தி செய்ய முடியாமலும் ஏற்படும். * தமது பிரதேசத்திற்காக விரும்பி அரச, தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோரும் பங்கேற்க வேண்டும் என முன்வருவார்களாயின் (அடிக்கடி) அதனால் கடமைகளைப் புறக்கணித் தோ, விடுமுறைகளை அடிக்கடி பெறவோ வேண்டி ஏற்படின் அவர்க ளது உயரதிகாரிகள், பொறுப்பதிகாரி களுடன் D60Tes கசப்பைத் தோற்றுவிக்க வழிசமைக்கலாம். 2. பங்கேற்கும் மக்களிடையே தனிப்பட்ட / குழுக்களான விரோதங்கள், பகைமை கள் இருப்பின் திட்டச்செயலாக்கத்தின் போது அவற்றினை வெளிக்கொணரும் பட்சத்தில், பிரச்சினைகளைத் தோற்று வித்து திட்ட அமுலாக்கல் செயற்பாட் டைப் பின்னடையச் செய்துவிடலாம். 3. மக்கள் விரும்பி பிரதிபலன் கருதாது பங்கேற்க வரும்போது, விரைந்த, சரி UT6 செயற்றிறனைக் கருத்தில் கொண்டு, உரிய அழுத்தங்களையோ, நெருக்குதல்களையோ கொடுக்க முடி யாது போகலாம்.
Lodb856i பங்களிப்புடன் செயற் றிட்டங்களை இனம்கண்டு, அமுல்படுத்தும் நடைமுறையைப் பின்பற்றவே தற்போதைய அமைப்புக்கள் பல விரும்புகின்றபோதி லும், நடைமுறையில் எல்லா அமைப்புக் களும் / பிரதேசங்களும் இது முற்று முழுதாக சாத்தியமானதாக 960)LDUJ வில்லை. இதற்கு சில காரணங்களை உதாரணமாகக் கூறலாம்: 1) பிரதேச செயலகங்களால் Ddb856i பங்களிப்புடன் கூடிய முக்கிய செயற் பாடுகள் பல தற்போது நிறைவேற்றப் படுகின்ற போதிலும், மக்களின் தேவையை, அவசியத்தை உணர்ந்து சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களால் உடனடியான தன்னிச்சையான முடிவு களை எடுக்க முடிவதில்லை. மாறாக சட்டதிட்ட சுற்றுநிருபங்களுக் கமைவாக தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டியிருப் பதனால் இந்நடைமுறையைப் பூரண மாக அமுல்படுத்த முடிவதில்லை.
2) பிரதேசசபைகளைப் பொறுத்தவரை அரசியல் கட்சி பிரதிநிதிகளால் நிர்வ
28 (

Page 61
நீத்தியகல்யாணி
3)
கிக்கப்படுவதனால் அரசியல் நிர்ப்பந் தங்கள் காணப்படலாம்.
கடந்தகால யுத்த அனர்த்தங்கள், இடம் பெயர்வுகள், இராணுவக்கட்டுப்பாடு களால் எதிர்பார்த்த / முற்றுமுழுதான மனித, ஏனைய பெளதிக வளங்களைப் பெற்றுக் கொள்ள முடியாமை / பெற்று நடைமுறைப்படுத்துவதற்கு அனுமதி யின்மை. இதற்கு உதாரணமாக வலி வடக்கு பிரதேசத்தைக் கொள்ளலாம். இவ்வலி வடக்கு பிரதேசத்தில் 1990ம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இரா ணுவ நடவடிக்கைகளால் இங்கிருந்த மக்கள் அனைவரும் வெவ்வேறு இடங் களுக்கு இடம்பெயர்ந்து சென்று விட்டனர். மக்களதும், பொது அமைப் புக்களதும் சொத்துக்கள், உடமைகள், கட்டிடத்தொகுதிகள் யாவும் முற்றாக அழிக்கப்பட்டும், சேதமாக்கப்பட்டும் உள்ளன. தற்போது நிலைமை ஓரளவு சகசநிலைக்கு திரும்பியுள்ள போதிலும் இடம்பெயர்ந்த மக்களில் கணிச மானோர் சொந்த இடங்களில் மீள் குடியேறவில்லை. இதற்கு இப்பிரதே சத்தின் பெரும் பகுதி இராணுவக்கட்டுப் பாட்டிற்குட்பட்ட குடியேற்றத்திற்கு விடு விக்கப்படாததாகவும், அதிலும் காங் கேசன்துறை போன்ற பகுதிகள் உயர்பாதுகாப்பு வலயமாகவும் இருத் தல் காரணமாகும். எனவே மக்கள்குடி யேற்றத்திற்கான எந்தவொரு வசதி
இணைந்திடுே
காடிவளை இந்து இளைஞர் கூடிநாம் சேர்ந்து சேவைகள் நாடிவந்து நர்ம் நல்மணம் ெ தேடியெம் சமூக சேவைகள் வீணே எம் பொழுதை விழலு வினைத் திறனுடன் சமூகவி சமூகவிருத்தி இங்கு சமயத் ஒருமுகமாக எம் கரங்களை
அறிவுடன் அறமும் சேர்ந்தந அறிவுடை சமூக அங்கத்தின நெறிமுறை பயிற்றும் திருவு: அறநெறிப் பள்ளியெம் நிலை பாலகர்கூடி வெளிஞாலத்தை காலையில் தொடங்குதெம் 1 என்னும் எழுத்தும் கலையு நண்ணும் அவர் பெறும் நற்
29

சனசமூக சிந்தனைத் தேன்இதழ்
வாய்ப்புக்களுமற்ற நிலையில் இருக்கும் இப் பிரதேசம் பெருமளவிலான, புனர் நிர்மாணப் பணிகளை மிகவும் வேண்டி நிற்கின்றது. இத்தேவையை நிறைவு செய்யும் பொருட்டு இப்பிரதேசத்தைச் சேர்ந்த பிரதேச செயலகம், பிரதேசசபை போன்ற அரச நிறுவனங் களும், அரச சார்பற்ற நிறுவனங்களும் பல்வேறு செயல் திட்டங்களையும் இனம்கண்டு அமுல்படுத்தி வருகின்றன. இச்செயற்றிட்ட நடவடிக்கை களில் இப்பிரதேச மக்களையும் பங்கு பற்றச் செய்ய முயற்சிக்கின்ற போதிலும் அது நடைமுறைக்கு சாத்தியமாக அமைய
வில்லை. அதாவது இங்கு மனிதவலுவைப் பெற்றுக் கொள்வது (UPlgust 35 உள்ளது. காரணம்
இடம்பெயர்ந்தோரில் கணிசமா னோர் இற்றைவரை மீள்குடியேற வில்லை. மீள்குடியேறியோரும் தத்தமது வீடுகளை உடமைகளைப் புனரமைப்புச் செய்வதில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மக்களை ஒன்று திரட்டக் கூடிய இப் பிரதேசத்தைச் சேர்ந்த சனசமூக நிலையங்கள், கிராம அபிவிருத் திச்சபை, இளைஞர் யுவதிகள் அமைப்புக் கள் இயங்காமலும், இடம்பெயர்ந்து முள்ளன. எனவே இப் பிரதேசங்களில் மக்கள் பங்களிப்புடன் திட்டங்களை முன்னெடுத்தல் சிக்கலாக / கேள்விக் குறியாக உள்ளது.
崇
வாம் வாரீர்
நிலையத்தில் செய்வோம்
பற்று
வெல்வோம்
க்கு இறைக்காமல் நத்திக்கு உழைப்போம் 5gOTLTuů 960)LDu
இணைப்போம்
ல் திறனுடை ர் தோன்ற DL 5606ùub யத்தின் உரிமம்
அறிந்திட ாலகர் பள்ளி -ன் விளையாட்டும் பரும் பேறாம்
o O O o O O' o O O o O o O O'
K

Page 62
நித்தியகல்யாணி
சமூக மேம்பாட்டிற்கு
IJssiö
(இது மேற்பிரிவில் முத
செல்வி. குணரட்ணம் கஜரூபனா
சமூக மேம்பாடு தொடர்பாக பல் வேறு நிறுவன அமைப்புக்கள் அக்கறையு டன் செயற்பட்டு வருகின்றன, அவற்றுள் மக்களால் உருவாக்கப்பட்டு மக்களுக்கா கவே செயற்பட்டு வருகின்ற ஓர் அமைப்பே சனசமூக நிலையமாகும். இவை உள்ளு ராட்சித் திணைக்கள வகுதியினது நெறிப்படுத்தலைப் பின்பற்றி சமூக அபி விருத்தி நோக்கிய தனது வேலைத் திட் டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றன.
சனசமூக நிலையங்களைப் பொறுத் தவரையில் தனி ஒருவரினதோ அல்லது ஒரு குழுவினதோ ஆதிக்கத்துக்கு அப்பாற் பட்டு அச்சமூகத்தவரது ஒத்துழைப்புடன் தனது பிரதேசத்துக்கும் பின்னர் அதற்கு மேலான ஏனைய தரப்பினருக்கும் சேவை யினை வழங்கி வருகின்றன. எல்லாச் சமூகத்தவர்களையும் ஒன்றிணைத்து அவர்
&56)6 ஒருங்கமைப்புக்குள் கொண்டு வருவதற்கும் ஒருங்கமைப்புக்குள் உள்வாங் கப்பட்டவர்களைக் கொண்டு தமது
வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்து வதற்கும் ஒவ்வொரு சனசமூக நிலையங் களும் நிர்வாக சபையினை உருவாக்கி அவர்களுக்கு குறிப்பிட்ட காலப் பகுதி வரையிலான நிர்வகிப்புப் பொறுப்பினை வழங்கிவருவது வழமை.
இச்சனசமூக நிலையங்கள் தமது எல்லைப்பரப்புக்குள் வேலைத்திட்டங்க்ளை மேற்கொள்ளும் போது சில அறிவுறுத்தல் களைப் பின்பற்றல் வேண்டும் என அப்பகு திக்கான பிரதேச, கிராம சபைகள் காலத் திற்கு காலம் அறிவுறுத்தல்களை விதித்து வருகின்றன. இவ் விதிமுறைகளை ஏற்று சனசமூக நிலையங்கள் தமது செயற் பாட்டை முன்னெடுத்துச் செல்வது ஒவ் வொரு சனசமூக நிலையங்களின் கடமை யாகும்.
சமூக மேம்பாடு தொடர்பில் வீதிகள், பொது இடங்கள் என்பவற்றைத் துப்பரவு செய்வதன் மூலம் சுகாதாரச்சீர் கேட்டினைப் போக்குவதோடு சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பினையும் உறுதி செய்து
கொள்கின்றன.
Σε
 

சனசமூக சிந்தனைத் தேன்இதழ்
சனசமூக நிலையத்தின்
fů
ற்பரிசு பெற்ற கட்டுரை)
மேலும் அப்பிரதேசத்து வறிய மாணவர்களை இனங்கண்டு அவர்களது கல்விவளர்ச்சிக்குத் தேவையான தமது சேவையினை வழங்கிவருகின்றன. ஏனெனில் இன்றைய சிறுவர்களே நாளைய நாட்டின் தலைவர்களாக மிளிரப் போகின்றார்கள். எனவே இவர்களது எதிர் காலம் கேள்விக்குறியாகி விடாது பாதுகாக் கும் பொறுப்பு சனசமூக நிலையங்களையே சார்ந்தவையாகும். மேலும் தமது பிரதேசத் தில் போட்டிகளை நடத்துவதன் மூலம் அவர்களது திறன்களை வளர்த்து வரு கின்றனர். அத்துடன் தமது பிரதேசத்தில் காணப்படும் அனாதைகள், விதவைகளை இனங்கண்டு அவர்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்புக்களுக்கு ஆவன செய்தலும் ஒரு சமூக மேம்பாட்டு செயற்பாடாகும்.
மேலும் சிறுவர்கள் பெரியவர்களுக் கான பொழுது போக்கு வசதிகள் நூலகப் பிரிவுகள் போன்றவற்றை ஏற்படுத்திக் கொடுக்கும் போது ஏழைகளும் உலக நடைமுறையினை அறிய வாய்ப்பு ஏற்படு கின்றது. மேலும் தமது பிரதேசத்தில் காணப்படும் அரச, அரசசார்பற்ற நிறுவனங் களோடு இணைந்து கல்வி, மருத்துவ மற்றும் ஆரோக்கிய வாழ்வியல் வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதால் நலிவ டைந்து போயிருக்கும் சமுதாயத்திற்கு ஒரு உந்து சக்தியாக இருக்கின்றன.
காலத்துக்கு 85.T6)lb சனசமூக நிலையங்களால் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத் திட்டங்களே சமூக மேம்பாட்டின் அடித்தளமாக அமையும் என்பது நாம் நடைமுறையில் காணும் உண்மையாகும். சனசமூக நிலையங்களைப் பொறுத்தவரை இனமத வேறுபாடுகளுக்கப்பால் நான் எனது என்ற வார்த்தைகளைக் களைந்து நாம் எமது என்ற எண்ணக்கருக்களுடன் மேற்கொள்ளும் சேவைத் திட்டங்களை உள்ளடக்கியிருக்கின்றது.
அத்துடன் நல்ல திட்டங்களை வகுத்து அத்திட்டங்களின் பிரயோகிப்பு சமுதாயத்துக்கு எந்தளவு முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் என ஆராய்ந்து அத்திட்டத்தினை முழுமையாக நிறை வேற்றி சமூக கட்டுமானப் பணியினை மேற்கொள்கின்றன.
K

Page 63
நித்தியகல்யாணி
மேலும் சனசமூக நிலையங்களின் நிர்வகிப்புப் பொறுப்பினை இளைஞர்களிடம் கையளித்து அவர்களுக்கான பின்னுாட்டல் களையும் ஆலோசனைகளையும் அனுபவம் வாய்ந்த முதியவர்கள் மேற்கொள்வதன் மூலம் வேகமும் விவேகமும் நிறைந்த ஒரு செயற்றிட்டம் சமூகத்தினைச் சென்றடைய வாய்ப்பு ஏற்படுகின்றது.
“சேவைசெய்வதே திறம்படச் செய்வே
என்னும் நிலையில் ஒவ்வொருவரும் தமது சே ஆற்றுவதன் மூலம் நாமும் நமது நாடும் நலமு
சேல்வம் நிலையில்லாதது; ஆதலா ஆறத்தைச் செய்ய வேண்டும்.
崇崇崇
இன்னகாலத்திலே இந்தச் சரீரம் நீ நமக்கு விளங்காமையால் எக்கால கடவுளை வழிபடல் வேண்டும்.
崇崇聚
கடவுள் பக்தியும் நல்லொழுக்கமுட பிதாமாதாக்களை உடைமையே ெ
 

சனசமூக சிந்தனைத் தேன்இதழ்
எனவே சனசமூக நிலையங்களால் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு செயற்பாடும் என்னையும் என்னைச் சார்ந்த சமூகத் தவரையும் உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்லும் என்ற எண்ணம் ஒவ்வொருவ ருடைய உள்ளத்திலும் ஏற்படவேண்டும். அப்போதுதான் அது நிறைந்த சேவையாக அமையும். இதனையே
ஆனந்தம் - அதை 5 பேரானந்தம்.”
வையினை சனசமூக நிலையங்களின் ஊடாக -ன் வாழமுடியும் என்பது திண்ணம்.
崇姿
ால் செல்வம் கிடைத்தபோதே
来崇
ங்கும் என்பது
த்திலும்
際聚
) உள்ள பரும்பாக்கியம்.

Page 64
நித்தியகல்யாணி
காடிவளை இந்து இன பொன்விழாவை முன்னிட்டு
Liflo0
GD
செல்வி குணரட்ணம் கஜருபனா
மரீசன்கூடல் இளவாலை,
பேச்சு 1ம் இடம், கட்டுரை 1ம் இடம்,
செல்வி இராசேந்திரம் திருச்செல்வி பத்தாவத்தை, இளவாலை,
பேச்சு 2ம் இடம், கட்டுரை 2ம் இடம்.
செல்வி சுந்தரலிங்கம் ஜெயஜனனி
காடிவளை, இளவாலை,
கட்டுரை 3ம் இடம், கணிதக்குறுக்கெண் 3ம் இடம்,
 
 
 
 

சனசமூக சிந்தனைத் தேன்இதழ்
ளைஞர் சனசமூக நிலையப்
நடாத்தப்பட்ட போட்டிகளில் பெற்றோள்
ற்பிரிவு
செல்வி சிவச்சந்திரன் நளினமயூரதி
துன்மலை, இளவாலை
பொதுஅறிவு 1ம் இடம், கணிதக்குறுக்கெண் 1ம் இடம்.
செல்வி நாகேந்திரன் ராஜி இளவாலை வடக்கு
பேச்சு 3ம் இடம், கணிதக்குறுக்கெனன் 2ம் இடம்.
செல்வன் குமாரலிங்கம் ஜனகன்
இளவாலை வடக்கு.
பொதுஅறிவு 2ம் இடம்,
நாவுக்கரசு பகிரதி IT, 3GTGITG) 51).
工、 雛
றிவு 3, இடம்.

Page 65
நித்தியகல்யாணி
காடிவளை இந்து இளை பொன்விழாவை முன்னிட்டு ந பரிகயெ
கீழ்ப்ட்
செல்வன் புனிததயாபரன் திருமாறன்
சித்திரமேழி, இளவாலை,
பேச்சு 1ம் இடம், பொதுஅறிவு 1ம் இடம், கணிதக்குறுக்கென் 1ம் இடம்.
செல்வி வின்சற் கயல்விழி நல்லாயன் வீதி, இளவாலை,
Lਰੰਗ 3॥ இடம்.
செல்வி புண்ணியலிங்கம் மிதிலானி. பிரதான வீதி, இளவாலை,
கட்டுரை 3ம் இடம், பொதுஅறிவு 3ம் இடம்.
செல்வி ஆனந்தராஜா அன்ரனற் ஜெஸ்லின் இளவாலை.
கணிதக்குறுக்கெண் 2ம் இடம்,
 
 
 
 
 

சனசமூக சிந்தனைத் தேன்இதழ்
ஞர் சனசமூக நிலையப் டாத்தப்பட்ட போட்டிகளில் opĪr
fliflan
செல்வி நாகேஸ்வரன் சுலக்சி ஜமுனா காடின், இளவாலை
பேச்சு 2ம் இடம், கட்டுரை 1ம் இடம்,
செல்வன் சுந்தரலிங்கம் சஜீவன்
இளவாலை,
舅
கட்டுரை 2ம் இடம்,
செல்வி மகேந்திரகுமார் கார்த்தாயினி
பொதுஅறிவு 2ம் இடம்.
செல்வி சிவகுருநாதன் ஜோதிஜி பிரதான விதி, இளவாலை,
கணிதக்குறுக்கெண் 3ம் இடம்.

Page 66
நித்தியகல்யாணி
அம்மையார்
திரு.த.தயானந்தன்
இலக்கியம் என்பது மானிட வாழ்க் கையின்கண் வருகின்ற அனுபவங்களை அழகுறப்புனைந்து கூறுவதாகும். இஃது ஒருவர் g5Tib பெற்ற அனுபவத்தை இன்னொருவருக்குச் சிந்தாமல் சிதறாமல் தொற்றவைக்கும் முயற்சியால் கனியப் பெறுவன எனலாம். இலக்கியம் காலத் தைக்காட்டுகின்றது, காலம் இலக்கியத்தை உற்பவிக்கின்றது.
"காலத்திற் கேற்ற வகைகள் அவ்வக் காலத்திற் கேற்ற ஒழுக்கமும் நூலும் ஞாலம் முழுமைக்கும் ஒன்றாய் நிலைத்திடும் நூலொன்றில்லை" என்பது மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் கூற்றாகும். அவ்வாறே இலக்கியவடிவங் களும் ஒவ்வொருகால அனுபவ வெளியீட் டுத் தேவைகளைப் பொறுத்துத்தோன்றியும் வளர்ந்தும் மாறியும் வந்திருக்கின்றன. சங்க மருவிய காலம் மேற்படி கூற்றுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைகின்றது. இயற்கை நெறிக்காலமான சங்ககாலத்தினை அடுத்து அறநெறிக் காலமாகிய சங்கமருவிய காலம் இடம்பெறுகின்றது. சங்ககால மக்களின் வாழ்வில் காணப்பட்ட குறைபாடுகளே அறவுணர்வை மக்கள் அகங்களில் விதைக் கக் காரணமாயிற்று எனலாம். இவ்வாறு மருவிய காலப்பகுதியில் அறவுணர்வு தலையெடுத்து மக்கள் அகங்களை செம் மைப்படுத்த முற்பட்டன. எனினும் சமண, பெளத்த மதங்கள் வற்புறுத்திய கடுந்துறவு DébéE6i வாழ்வில் பற்றற்றதன்மையை ஏற்படுத்தி நின்றன. இதனால் மக்கள் யாவரும் மாற்றுவழி ஒன்றைத் தேடி நின்றனர். அத்தகைய ஆழ் நிலையில் இல்லறத்திலிருந்து கொண்டும் வீடுபேறு 9|60)Luj6)TLD என்பதனை வாழ்க்கை நெறியாகக் கொண்டு வாழ்ந்து காட்டி, வழிப்படுத்த பக்தி இலக்கியத்தின் விடி வெள்ளியெனத் தோன்றியவரே காரைக்கால் அம்மையார் ஆவர். அவரின் வாழ்வே புதுமையானது, செய்கையோ அற்புதமானது 6T60T6)TLD.
அம்மையாரின் பக்தி
காரைக்கால் 9|LD60)LDurif கரு
விலேயே திருவுடையவர். பக்தி நெறியே
 

இலக்கிய இன்சுவைத் தேன்இதழ்
செய்த புரட்சி
வாழும் நெறியாகக் கொண்டவர். சித்தத் தை சிவன்பால் வைத்துச் சிவனடியார் களையே சிவனாகக் கண்டவர். புனித வதியார் என்னும் திருநாமம் பூண்டு புனிதவாழ்வு வாழ்ந்த புனிதையாவார். பிறந்து மொழி பயின்ற நாள் முதலாக சிவன் சேவடிக்கே சிந்தை வைத்து வாழ்ந்தவர். "வாழும் பிள்ளையை மண் விளையாட்டில் தெரியும்” என்ற முது மொழிக்கு எடுத்துக் காட்டாக, வண்டல் பயிலும் பிராயத்தில் கூட பிறைசூடிய பிரானின் திருநாமங்களையே பேசி நின் றவர். இல்லற வாழ்விலும் இல்லறத்தைத் துறந்த போதும் பொருவிடையார் திருவடிக் கீழ் ஓங்கிய அன்புறு காதல் ஒழிவின்றி மிகப்பெருக வாழ்ந்தார். இவ்வாறு பரமனடியே பற்றெனக்கொண்ட முத்திநெறி யில் தலைப்பட்ட புனிதவதியாரின் வாழ்க் கை பக்தி இலக்கியத்தின் தோற்றத்துக்கு உரமாகியது. அ.து பின்வந்த மெய்யடி யார்க்கெல்லாம் வித்தாகியது.
பக்திச் செல்வம் சிறக்கப் பெற்ற புனிதவதியாரின் அகம் பரமனைக் கண்டு இன்புறுவது, அவன் புகழ்பாடுவது என்ப வற்றையே நாடியது. இறைவனின் எழிலார் கழலை எய்தும் நாள் எந்நாளோ என அல்லும்பகலும் அவனருளையே வேண்டி நின்றார். இவ்வாதங்கத்தை தமது அற்பு தத்திருவந்தாதியில்
“அன்றும் திருவுருவம் காணாது ஆட்பட்டேன்." என வெளிப்படுத்தியிருக்க காண்கிறோம். செந்தமிழ்ப் புலமைச் செல்வியாய் விளங்கிய அம்மையார் பக்திச்சுவை
சொட்டச்சொட்டப் பாடிய பாக்கள் சிவனின் திருக்கோல அழகினை, திருக்கூத்தின் இன்பநிலைகளை எடுத்துக்காட்டி கற்போர் உள்ளத்தைப் பரவசப்படுத்தும் பான்மை யது. ஞானச்செல்வியாகிய அம்மையார்வாய் மலர்ந்தருளிய நூல்களாக அற்புதத்திரு வந்தாதி, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், திருவிரட்டை மணிமாலை என்பன விளங்குகின்றன. இவையாவும் நூற்று நாற்பது பாடல்களை உடையன. பாடல்களின் எண்ணிக்கை மட்டும் கொண்டு ஒரு புலவனை மதிப்பிடலாமா? அம்மையா ரின் கவித்துவச் சிறப்பு யாது? அவர் இலக்கிய செல்நெறியில் தோற்றுவித்த புதுமைதான் என்னே! அப்புதுமைகள் காலத்தை வென்று காட்டாற்று வெள்ளம்
4K

Page 67
நித்தியகல்யாணி
போல் பக்திப்பிரவாகமாக பெருக்கெடுத் தோடியதா? என்ற வினாக்களிற்கு விடை கண்டால் ஒழிய அவரைத்தமிழ் நாட்டுப் பெரும்புலவர் வரிசையில் வைக்கலாமா என்ற கேள்விக்கு விடைகாண இயலாது என்பது வெள்ளிடைமலை. எனவே அவற்றுக்கு ஓரளவிற்கேனும் விடைகாணும் முயற்சி இக்கட்டுரை எனலாம்.
பொருள் மரபு
சங்கப் பாடல்களுக்கு மக்களுடைய வாழ்க்கை, ஒழுக்கம், மனோபாவம் என் பனவே பொருள்மரபாயிற்று. அம்மரபு அறநெறிக்கால வாழ்வியலாற் பெரிதும் மாற்றமுறுகின்றது. காலவோட்டம் கருத்து மாற்றத்துக்கு காலாகிறது. உள்ளடக்கம் உருமாற்றத்துக்கு வித்திடுகிறது. இவ்வுண் 60D60U ஒவ்வொரு மொழியிலுமுள்ள இலக்கிய வரலாறும் நிரூபித்து நிற்கின்றது. அந்தவகையில் காலத்தின் போக்கிற் கிணங்க இலக்கியங்கள் எழுச்சிபெறு கின்றன. என்பதற்கு சங்கமருவிய காலம் ஓர் எடுத்தக்காட்டாகின்றது.
காதல், 6lyb, அறம்,
ஆசாரம், நீதி, ஒழுக்கம் என்று ஓடிக்கொண்டிருந்த தமிழ் இலக்கியப் பொருள் LDJIL சங்கமருவிய 85T6) பிற்பகுதியிலே பக்தி என்னும் புதுப் பொருளால் புதுமணம் கமழத் தொடங் கியது. அப்புதுப் படைப்புக்கும் புனிதை யாக புனிதவதியார் புத்தெழுச்சி கொள் கின்றார். இம்முயற்சியே பல்லவர் கால மெய்யடியார்கள் தாம் இறைவன் மாட்டுக் கொண்ட அன்பினையும் அதனால் தாம் பெற்ற தெய்வீக அனுபவங்களையும் தங்குதடையின்றி வெளியிட வழிகாட்டிற்று எனலாம். இவர்,
"இடர்களையாரேனும் எமக்கு இரங்காரேனும். என் நெஞ்சு அவர்க்கே"
என்று பக்தி வைராக்கியத்தோடு பாடிய தைப் பின்பற்றியே
"நாமார்க்கும் குடியல்லோம்
நமனையஞ்சோம்." என்று அப்பர் சுவாமிகளும்
“நாக்கொண்டு மானிடம் பாடேன்." என்று ஆண்டாள் முதலானோரும் பாடிப் பணிந்தனர். இவ்வாறு பல்லவர்கால மெய்ய டியார்களுக்கெல்லாம் விடிவெள்ளியென உதயமாகி தெய்வீக ஒளிபரப்புகின்றார்.
செய்யுள் மரபு பொருள்மரபில் மட்டுமன்றி செய்யுள் மரபிலும் 9ib60bLDuJITif புதுமைகாண
ХТ

இலக்கிய இன்சுவைத் தேன்இதழ்
விளைந்தார். உள்ளடக்கத்துக்கேற்ப வடிவ மாற்றமும் தேவைப்பட்டது. அதனைத் தம் அனுபவத்தால் கண்டுணர்ந்தவர் காரைக் கால் அம்மையார். வினாவுக்கு விடை யளிக்கும் பண்பு நிறைந்ததும் செப்ப லோசை உடையதுமான "வெண்பா யாப்பு” அற ஆசார நீதிக் கருத்துக்களைப் புலப் படுத்தப் பொருத்தமானது ஆயினும் உணர்ச்சியனுபவங்களையும் தெய்வீக அனுபவங்களையும் புலப்படுத்தத் தோதாக அமையவில்லை என்பதால் பாக்களை விட்டு பாவினங்களைக் கையாண்டு பார்த்தார்.
அக்காலத்திற் செல்வாக்குப் பெற்றி ருந்த “வெண்பா’ யாப்பினால் அற்புதத்திரு வந்தாதியை இயற்றினார். எனினும் திரு விரட்டை மணிமாலையில் கட்டளைக் கலித்துறையையும் திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகத்தில் விருத்தப்பாவினையும் கையாண்டு புதுமை புகுத்தியது மட்டுமன்றி பல்லவர் கால மெய்யடியார்களான ஞான சம்பந்தர், சுந்தரர் முதலானோர் பாக் களைவிட்டு தாழிசை, துறை, விருத்தம் முதலான பாவினங்களைக் கையாண்டு பக்திப் UTBijfties60)6T பாடிக்குவிக்க முன்னோடியாய் விளங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மொழியை வெளியிடும் நெறி
"சொல்ல நினைக்கின்றோம் எப்படிச் சொல்வது?” என்பது ஒவ்வொரு உள்ளத்திலும் தோன்றும் முதல்நிலை யாகும். இதனை இதனால் உரைப்பதே சாலப் பொருத்தமானது என தெளிந்து கொள்வது சிருஷ்டிப்பாளரின் முதற்பணி uJIT(5b. அந்தவகையில் 9tf60)LDUIT if மானிடக் காதலை மகேசன் மீது கொண்ட பக்தியாகப் பரிணமிக்கச் செய்கின்றார்.
9|Lib60)LDu IITf நாயகன் நாயகி பாவத்தைக் கையாண்டு பாடியதைப் பின்பற்றியே பின்வந்த மெய்யடியார்களும் அகத்துறையில் நின்று அகமகிழ்ந்து அரனைப்பாடிப் பணிந்தனர் எனலாம். அப்பர் சுவாமிகள் “முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்" என்றும், நம்மாள்வார் “கங்குலும் பகலும் கண்துயில் அறியாள்" என்றும், ஆண்டாள் "தந்தையும் தாயாரும் நிற்க தனிவழி போயினாள்” என்றும் நாயகன் நாயகி பாவத்தைக் கையாண்டு பாடல்களை பாடுவதற்கு அம்மையாரே வழிகாட்டி நின்றார்.

Page 68
நித்தியகல்யாணி
அம்மையார் தன் மனக்கண் முன் காட்சியளித்த இறைவனின் திருமேனி அழகினைக் கண்டு “காலையே போன்றிலங்கும் வெண்ணிறு கடும் பகலில் -” எனப் பாடியதைப் பின்பற்றியே "குனித்தபுருவமும் கொவ்வைச் செவ்வாயிற் -” என்று அப்பரும் "பொன்னார் மேனியனே -” என்று சுந்தரரும் "பச்சைமாமலை போல் மேனி-” என்று தொண்டரடிப்பொடியாள்வாரும் பாடிப்பரவினர் 6T66T6)Th.
இராவணன் கயிலை மலையைப் பெயர்த்தமை, மாலும் அயனும் அடிமுடி தேடியமை, மார்க்கண்டேயருக்கு சிவன் ஆயுள் பெருக்கியமை முதலான புராணக் கதைகளைக் கையாண்டு பாடினார். இதனை "செருக்கினால் வெற்பெடுத்த திண்தோள் அரக்கனை" எனத் தொடங்கும் அவர்தம் பாடலால் அறியமுடிகின்றது. பல்லவர் கால மெய்யடி யார்களும் புராண இதிகாசக் கதைகளைத் தம் பாக்களில் மிகுதியாக கையாண்டுள்ள மைக்கு அம்மையாரே முன்னோடியாய்த் திகழ்ந்தார் எனலாம்.
தமிழ் எங்
கனியிடை ஏறிய சுவை
குரும்பிடை ஏறிய
பனிமலர் ஏறிய தேனும்
பாகிடை ஏறிய
நனிபசு பொழியும் பாலு
நல்கிய குளிரிள
இனியவை யென்பேன் 6
என்னுயிர் என்டே
 
 
 
 
 
 
 
 
 
 

இலக்கிய இன்சுவைத் தேன்இதழ்
வடிவம்
வடிவஅமைப்பிலும் 9|b60) Du IITif புதுமையை நிலைநாட்டி உள்ளார். சைவப் பரப்பின் பதிக அமைப்பை தொடக்கி வைத்த முதல்வராவார். தனித்தனி பதிகங் கள் வாயிலாகவும் அந்தாதி முதலான பிரபந்தங்கள் வாயிலாகவும் பக்தி அனுப ബ5ഞണ് வெளிப்படுத்தும் மரபினைத் தொடக்கி வைத்த பெருமை இவரையே சாரும். குறிப்பாக தேவார முதலிகள் மூவரும் தம் தெய்வீக அனுபவங்களை புதிய வடிவங்கள் 96LT5 வெளிப் படுத்தினர். பிரபந்தங்களில் பாத்திரங்களை அமைத்து அப்பாத்திரங்களின் வாயிலாக தம் பக்தி அனுபவங்களை வெளியிட்டனர். அந்தாதி, கோவை, பாவை, மடல், மாலை, பள்ளியெழுச்சி, உலா, அம்மானை முத லான பிரபந்தங்களை பல்லவ கால மெய்யடியார்கள் கையாண்டு பக்தி அனுபவங்களை எடுத்துரைத்தனர். எனவே அம்மையார் பத்தி இலக்கியத்தின் விருட் சத்திற்கு வித்திட்டு வைத்த பெருமையை தனக்குரியதாக்கி, தமிழ் மொழியின் ஆளுமையை பக்தி இலக்கியமே பறை 3FTf36 நிற்க ഞഖഴ്ച பெருமையை ஏற்படுத்த ஏணிப்படியாய் நின்றுழைத்தார்
666)[TLD.
崇
கள் உயிர்
பும் - முற்றற்
ப சாறும்
- காய்ச்சுப்
சுவையும்
ம் - தென்னை
நீரும்
எனினும் - தமிழை
1ன் கண்டீர்.
- பாரதிதாசன்.

Page 69
நித்தியகல்யாணி
மயிலங் சைவச்சாண்ே
பண்டிதர் சி.அப்புத்துரை
இலக்கணவித்தகர் பண்டிதர் இ. நமசிவாயதேசிகர் அவர்கள் பண்புபாராட்டும் விழா கடந்த 1990.05.11 வெள்ளிக்கிழமை மாலை யாழ் மயிலங்கூடல் அருள்மிகு ஞானவைரவர் தேவஸ்தான வளாகத்திற் கூடிய சான்றோர் சங்கம ஒன்று கூடலில் நடைபெற்றது. அன்று நடை பெற்ற கண்கொள்ளாக் காட்சியை இன்று மீள நினைந்து பார்க்கும் போது உடம்பெல்லாம் புல்லரிப்பது போன்றதொரு உணர்வைப் பெறுகின்றோம்.
தேவாலய முன்றில் வாழைக்குலை கள் மகரதோரணங்கள் என்பவற்றால் அலங்கரிக்கப்பட்டுளது. ஆலய அலங்கார உற்சவகாலமென்ற காரணத்தால் ஆலயச் சூழல் மிகப் புனிதமாக வைக்கப்பட்டுளது அத்துடன் அலங்கார வேலைகளும் கண் கவர் வனப்பினவாக, கோயிற் சூழல் எனும் மனத்திற்கு இதந்தருவனவாகக் காணப் பட்டன. சிறப்பாகச் சொல்வதானாற் சைவப் பரிமளிப்பைப் பறைசாற்றி நிற்பனவாக அவை காணப்பட்டன எனலாம். வாழை மரத்து இலைகள் சைவச்சான்றோரை வர வேற்பனவாகி வான மண்டலத்தில் காற்றில் அசைந்து கொண்டிருந்தன. உடனாகிய அரச மரக்கொம்பர்கள் அசைந்து மங்கள இசையை எழுப்பிக் கொண்டிருந்தன.
நேரம் பிற்பகல் மூன்றுமுப்பது இருக்கும். விழா ஆரம்பிக்கப் போவதை அறிவுறுத்துவது போன்று ஆலய மணியின் தேவாமிர்த கானஅலை எங்கும் பரவுகிறது. சில வாகனங்கள் ஆலயத்தை நோக்கி வருகின்றன. பூசும் வெண்ணிறு போன்று புனிதமான வெள்ளிய ஆடைகளுடன் என்றுங்காட்சி தரும், திருநீற்றின் ஒளி விளக்கத்துடன் கூடிய முகப்பிரமையுடன் பரமேஸ்வராக் கல்லூரியின் முன்னைநாள் அதிபர், சித்தாந்த வித்தகர் (P. ஞானப்பிரகாசம் அவர்கள் முதல் வந்த மோட்டார் வாகனத்தில் இருந்து இறங்கு கின்றார்கள். உடனாகி (பின்னர் இலக்கிய கலாநிதி என்றும் பண்டிதமணி என்றும் கெளரவிக்கப்பட்ட) பண்டிதர் மு.கந்தையா அவர்களும் சைவப்பெரியார் சட்டத்தரணி நம. சிவப்பிரகாசம் அவர்களும் தொடரு
Σ
 

இலக்கிய இன்கவைத் தேன்இதழ்
றார் சங்கமம்
கின்றனர். இவர்களை அன்றைய ஆலய பரிபாலன சபைத் தலைவர் க.குட்டித்தம்பி செயலாளர் வ.சிதம்பரநாதன் இன்றைய பரிபாலன சபைத்தலைவர் க.பொன்னம்பலம் என்போரும் ஏனைய சான்றோரும் வர வேற்கின்றனர். தொடர்ந்து வந்த வாகனத் திலிருந்து யாழ்ப்பாணம் நல்லை திருஞான சம்பந்தர் ஆதீன முதல்வர் இரண்டாவது குருமகாசந்நிதானம் பூரீலழரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகள் இறங்குகின்றார்கள். சிவத்திரு வ. பேரின்ப நாயகமும் உடன் வருகின்றார். அதே வேளை மற்றோர் வாகனத்திலிருந்து விழா நாயகர் இ. நமசிவாயதேசிகரும் துணை வியாரும் இறங்குகின்றனர். அவர்களுடனாகி வந்த பண்டிதர் வ. நடராஜன், சிவத்திரு ச. விநாயகமூர்த்தி, நகர்காவலர் துறையிற் பணியாற்றிய திருவாளர் முருகேசர் என் போரும் தொடருகின்றனர். எல்லோரையும் பரிபாலன சபையினரும் ஏனைச் சான் றோரும் வரவேற்று அழைத்துச் செல் கின்றனர்.
நாதஸ்வர கலாநிதி அளவையூர் செல்லத்துரை சிதம்பரநாதன் குழுவினரின் மங்கல இசை வானோங்கி வளர்ந்து பரவச் சான்றோர் வரிசையாக நிறுத்தப்படுகின்றனர். பரிபாலன சபையினரும் ஏனையோரும் சான்றோர் தம் பாதங்களை அபிஷேகித்து D6D6) மரியாதைகள் செய்கின்றனர். கொடி, குடை, ஆலவட்ட, தூப, தீப மரியாதைகளுடன் மங்கல இசை தொடர எல்லோரும் உள்வீதி வழியே அழைத்து செல்லப்படுகின்றனர். ஆலய முன்றிலை அடைந்ததும் விசேட ஆராதனை நடை பெறுகின்றது. விபூதி பிரசாதம் பெற்றுக் கொண்ட பின்னர் ஆலய உள்வீதியின் தென் கிழக்கில் வெள்ளிய மணல் பரப் பப்பட்ட நிலத்தில் எல்லோரும் அமரு கின்றனர். (பின்னர் கலாநிதி என்று கெளரவிக்கப்பட்ட) பண்டிதர் க. சச்சிதானந் தன், பண்டிதர் க. நாகலிங்கம், பண்டிதர் க.வீரகத்தி, வித்துவான் க.சொக்கலிங்கம் (சொக்கன்), பண்டிதர் கு. மனோன்மணி, பண்டிதர் க.உமாமகேஸ்வரன், (பின்னர் பேராசிரியரான) கலாநிதி நா.சுப்பிரமணியன் முதலான சான்றோர்களும் கலந்து கொண் டுள்ளனர். சித்தாந்த வித்தகர் மு.ஞானப் பிரகாசம் அவர்கள் தலைமை தாங்கு
iլX

Page 70
*நித்தியகல்யாணி
கின்றார்கள். அவருக்கு வலதுபுறத்தே பூரீலழரீ சுவாமிகளும் அவருக்கு வலது புறத்தே விழாநாயகர் இலக்கண வித்தகர் பண்டிதர் இ.நமசிவாயதேசிகரும் அவருக்கு வலதுபுறம் அவர் துணைவியாரும் அப்பால் பண்டிதர் கு.மனோன்மணியும் தலைவருக்கு இடப்புறத்தே பண்டிதர் மு.கந்தையாவும் ஏனையோர் பின்னுமாக அமர்ந்துள்ளனர். சான்றோரைக் கெளரவிக்கும் வகை அவர் தம் மாணவர்களும் பெரியோர்களுமாகப் பெருந்தொகையானோர் அங்கு குழுமியிருந் தனர்.
பரிபாலனசபைத் தலைவர் திரு. க. குட்டித்தம்பி திருமுறை ஓத பண்டிதர் சி.அப்புத்துரை வரவேற்புரை நிகழ்த்து கின்றார்கள். தொடர்ந்து சித்தாந்த வித்தகர் மு.ஞானப்பிரகாசம் அவர்கள் தலைமை உரை நிகழ்த்துகின்றார்கள். இப்படியான தொரு சான்றோர் சங்கம நிகழ்வில் கலந்து கொள்ள வாய்ப்புக் கிடைத்தமை பெரு மகிழ்வுக்குரியது என்றும், இந்தவகையி லான சந்திப்புக்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றும், வெவ்வேறு கிராமங் களிலும் இது நடைபெறுவது நல்ல தென்றும், ஒரு பண்பாளரைப் பாராட்டு கின்றோம் என்ற வகையில் பண்புடையோர் பலரும் கூடிக்கலந்துரையாடுவதால் இளஞ் சமுதாயம் திருத்தம் பெற, உயர்வு காண வாய்ப்புண்டாகும் என்றும் கூறிப் பெருமைப் பட்டுக் கொண்டார்கள்.
இளை
குடும்பம் என்னும் அல சமூகம் என்னும் அமை குடும்ப அலகின் கூட்டு சமூகம் சிறக்க வழியை குடும்பம் ஒன்றின் நாை இளைஞர் திகழ்வர் இன குடும்ப அலகின் இளை சமூக அமைப்பது சகத்
அன்பும் அறமும் அறிவு பண்பொடு கூடிப் பயிலு இன்பொடு நாளும் இனி மர்ண்பொடு நாட்டில் ம அன்பைக் கூட்டி அறத் பண்பொடு அறிவைத் த நன்செய் நிலமாய் நல( இன்றே இயங்குவோம்
செல்ல
 

இலக்கிய இன்சுவைத் தேன்இதழ்
நல்லையாதீன முதல்வர் பூரீலழரீ சுவாமிகள் விழா நாயகருக்குப் பொன் னாடை போர்த்திக் கெளரவித்து அருளுரை வழங்குகிறார்கள். வாழ்த்துரைகளும் தொட ருகின்றன. விழாநாயகரும் துணைவியாரும் பரிபாலன சபையினராலும் சான்றோராலும் பொன்னாடை போர்த்தி மாலை அணி வித்துக் கெளரவிக்கப் படுகின்றார்கள். பின்னர் விழாநாயகர் சிறப்புரை வளர் கின்றது. தமிழ், அன்பு அழகு இளமை என்னும் பொருள்களைத் தருமென்றும் அந்த பண்புகளின் இருப்பிடமானவர்களே தமிழர் என்றும், எனவே சைவச் சான்றோர் பண்பு பாராட்டுதல் பொருத்தமானதுதான் என்றும் சைவ இளஞர்களை வளர்த் தெடுக்க இப்படியான ஒன்று கூடல் வாய்ப் பானதுதான் என்றுங் குறிப்பிட்டார்கள். தொடர்ந்து வந்திருந்த சான்றோர் இலக் கணவித்தகரைப் பாராட்டி உரை நிகழ்த் தினர். இறுதியாக மயிலங்கூடலூர் பி. நடராஜன் எல்லோருக்கும் நன்றி தெரி வித்துக் கொண்டார். சிவத்திரு 6). பேரின்பநாயகம் அவர்களின் திருமுறை ஓதலுடன் விழா இனிது நிறைவெய்தியது. நாதஸ்வர இசைச் சக்கரவர்த்தி என்.கே. பத்மநாதனின் தேனமுதில் திளைத்தபடி எல்லோரும் விடைபெற்றுக் கொண்டி ருந்தனர்.
崇
് IIത്
கின் தொகுப்பாய் ப்பது தோன்றும்
வாழ்வே ச் சமைக்கும்.
ளய விழுதாய் ரியது செய்வர் ஞர் பணியால் தில் சிறக்கும். ம் திறனும் LD öFeypöbLD தே வளர்ந்து கிமை பெற்றிடும். தைப் பெருக்கி றனாய்ப் பெற்ற முறு இளைஞர் சமூகத்தை வளர்ப்போம்.
பி. திருநாவுக்கரசு பகிரதி

Page 71
3.
ج
நித்தியகன்யாணி
1)
2)
3)
4)
5)
6)
7)
8)
9)
காலை மலர்ந்தது கவை காளை மாடுகள் கழனின கட்டமைந்த காளையர் 2 கவின்மிகு வயலும் உற்:
பாரை வாழ்விக்கப் பாடுட காட்டை வெட்டி கலடுகள் ஏரை எடுத்து எருதுகள் சீராய் உழுது நன்கு பன
காலைக்கதிர் சிரித்து நீல பாலை நிகர் வேல்விழிய பொன்மின்னும் கலமெடுத் தன் மன்னன் பசியாற்ற
நன்னிரை எடுத்து(தன்) க பின்னர் பாற்சோற்றைப் ப சாப்பிட்டு முடித்த பின்ன நான் சென்று வருகின்றே
உண்டகளை தீர உழவ6 ஆற்றை மறித்து அழகாக நேற்று நனையவிட்ட நெ காய்த்ததன் கைகளினால்
மாட்டைப் பூட்டி மற்றொரு பார்த்திருந்தான் பார்த்திரு இட்ட நெல்லின் முளைக பட்டகடன் தீர்க்கலாம் இ
ஆண்டவனை நினைத்து
நீரில் பயிர் குளிக்க நிை ஆட்களைச் சேர்த்து ஆர் உற்சாகம் மிகக் கொண்
களைப்பைப் பாராமல் க உழைப்பின் பயனாலே உ கற்ற மனிதரைப் போல் சற்று தலைசாய்த்து தரன்
சிரிக்கும் நெல்மணியை கூரிரும்பு தானெடுத்து ெ ஏற்ற கூர் ஏற்றி எழிலான மற்றவரையும் அழைத்து
Σε
 

இலக்கிய இன்கவைத் தேன்இதழ்
டயர்ந்தோன்
கலிங்கம் முகுந்தன்
கிழக்கு
லகள் போயின ய அடைந்தன உழைக்கும் Fாகமானது
டும் உழவன் ர் நீக்கி
{االى
*படுத்த
0க்கடலணுக ாள் பாற்சோற்றைப் பற்றுடனே துப் போட்டுக் கவிபாடி தங்காது வயலடைந்து
ணவன் கையலம்பக் கொடுத்து க்குவமாய் பரிமாறி சற்று உரையாடி ன் எனக்கூறி வீடுசெல்ல
ன் இளைப்பாறி 5 நீர் பாய்ச்சி ல்மணியை சேர்த்தெடுத்து ) கழனியிலே விசிறி
நக்கால் உழுது ந்தான் போட்ட நெல்லு முளைவிட ண்டு இன்பம் மிகக் கொண்டு ம்முறை பஞ்சத்திற்கிடமில்லையென
அனுதினம் வணங்க றய மழை பொழிய வமாய் களையெடுத்து டு ஊக்கமுடன் உழைத்தனன்
லை மாலை வேலை செய்த உயர்ந்தன நெற் கதிர்கள் முற்றிய நெற்கதிர்கள் வியை முத்தமிட
சீக்கிரமாய் அறுத்தெடுக்க
ால்லன் உலை புகுந்து
அரிவாளாக்கி
மகிழ்வுடன் அரிவிவெட்டி
K

Page 72
நிேத்தியகல்யாணி
10) வந்தநெல் மணியைத் த சந்தனம் நீறு பூசி சர்க்க அடுப்பை மூட்டி அருணன் எடுத்துப் பானையை அடு
11) ஆவின் பால்விட்டு அழக நெல்லில் பக்குவமாய் எ பாங்காய் பானையிலிட்டு தேங்காய்ப் பாலும் தேனி
12) அமுதினுமினிய அருஞ்சு செய்நன்றி மறவாது செங் பட்டகடன் தீர்த்து பலருட இட்டமுடன் வாழும் உழ
臺臺挑
உங்களுக்க LD6)(5b
பல வண்ணங்களில் மகிழ்ச்சியடைகின்றோம். ரோஜாப் பூ நிறத்தையும் மல்லிகையைப் பார்க் கண்டு பூரித்துப் போகின்றோம். இ உள்ள பல் வர்ணங்களையும் ப ஆனால் இந்த நிறங்களெல்லாம் நினைத்து பார்த்தாவது இருக்கின்றே இந்த நிறங்க கிடைக்கின்றன. மழைகாலங்களில் வானவில்லில் காணும் அத்தனை இருக்கின்றன. அவையே தான் மலர் என்றாலும் அந்தப் பு நிறமே தான் அவற்றின் வண் செவ்வந்திப்பூ மஞ்சள் நிறத்தைத் சூரியனிடமிருந்து இழுத்துக் கொ வெளியேற்றுகின்றது. ஆனாலும் அர் பிரதிபலிப்பாக அதற்கு வாய்த்து வி வேண்டாம் வேண்டா ஒரேயடியாக ஒட்டிக் கொள்ளும். இ இருப்பது ஆச்சரியந் தானே!
 
 
 
 
 
 
 
 
 
 

இலக்கிய இன்சுவைத் தேன்இதழ்
ந்த வாரணனை வணங்கி ரைப் பொங்கல் பொங்க
எழும் திசை நோக்கி ப்பில் வைத்து
ாய்ப் பொங்கிவர பசிய
டுத்த பச்சரிசிதனை
பக்குவமாய் பதம் பார்த்து
lனிய சர்க்கரையும் சேர்த்திட்டு
வைப் பொங்கல் பொங்கி கதிரோனுக்குப் படைத்து உன் உண்டு களித்து வன் உலகில் உயர்ந்தோனே.
擬棗崇
த் தெரியுமா ?
நிறமும் உள்ள மலர்களைக் கண்டு நாம் வைக் காணும் போது அதன் சிவப்பு கும் போது அதன் வெண்மையையும் இது போலவே பல புஷ்பங்களிலும் ார்த்து நாம் ஆனந்தமடைகின்றோம். எங்கிருந்து வருகின்றன என்று
IT DIT?
ளெல்லாம் சூரியனிடத்திருந்து நாம் வானத்தில் பார்க்கும் - எ நிறங்களும் சூரியனிடத்திலேயே களிலும் பிரதிபலிக்கின்றன.
ஷபங்கள் விரும்பாமல் வெளியேற்றும் ணமாக வாய்க்கின்றது. அதாவது தவிர மற்ற எல்லா நிறங்களையும் ள்கின்றது. மஞ்சள் நிறத்தை அது ந்த நிறம் தான் ஒளிக் கிரணங்களின் டுகின்றது. SSDSS S SDSDSDSSS
ம் என்று ஒதுக்கித்தள்ளும் பொருளே ப்படிப்பட்ட விநோதமும் இயற்கையில்
திருமதி. சுகந்தா கிருபானந்தராசா

Page 73
கண்டதம்
திரு. செ. பாலச்சந்திரன் ஆசிரியர் இளவாலை மெய்கண்டா ம.வி.
அறம்
முதலாவதாக நான் கண்ணால் பார்த்தும் காதால் கேட்டும் பெற்ற அறிவு இது. இந்திய தமிழ் ஒளிபரப்பு (தூர்தர் ஷன், பொதிகை) வாயிலாகப் பெற்றது. அங்கே மிகப்பெரிய ஓர் அறிஞரான பேரா சிரியர் அ. ச. ஞானசம்பந்தன் அவர்களை ஒருவர் பேட்டி காண்கின்றார். அதில் அவர்கள் பல விடயங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர். அதில் பேட்டி காண்பவர் பேராசிரியரிடம் ஒரு வினாத் தொடுத்தார். 23UFT நீங்கள் திருக்குறளை நன்கு சுவைத்திருப்பீர்கள் அதில் நீங்கள் மிகவும் விரும்பிய, உங்களுக்கு பிடித்த குறள் எது வெனக் கூறமுடியுமா? என்றார். அப் பொழுது பேராசிரியர் அவர்கள் பழுத்த ஞானப்பழம் அல்லவா? இப்படிக் கூறு கின்றார் ஒரு புன்சிரிப்புடன். “1330 குறளும் தமிழ் முத்துக்கள் ஆனாலும் அதில் எனக் குப் பிடித்த குறள் அறன்வலியுறுத்தல் அதிகாரத்தில் உள்ள “மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்து அறன்
ஆகுல நீர பிற” (44) என்பதாகும். இவ்வுலகைத் தாங்கி நிற்பது அறம் அதாவது தர்மம். தனிமனிதன் ஒவ் வொருவனும் அறம் சார்ந்தவராய் இருந் தால் மனித சமுதாயமே அறம் சார்ந்த தாகும். அறம் தளைத்தால் அகிலமே சிறக்கும். எனவேதான் இக்குறள் மனிதவாழ் வின் அச்சாணி எனக் கூறலாம்” என்கிறார்.
கட்டுப்பாடு
கட்டுப்பாடு பற்றி 27.04.2003 ஞாயிறு அன்று பொதிகை ஒளிபரப்பில் அறிஞர் சுகிசிவம் அவர்கள் ஆற்றிய உரையின் சில வரிகள்.
கட்டுப்பாடு என்பது கடவுளின் பரிபாஷை இதனையே பேரறிஞர் அண்ணா வும் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற மூன்று படிகளில் கட்டுப்பாடுதான் இறுதிப் படி என இயம்புகின்றார். கட்டுப்பாடு இல் லாதவன் வாழ்வு அவமதிப்புக்குள்ளாகும். இன்று தவறுதலான சமத்துவம் போதிக் கப்பட்டுவிட்டது. எமக்குத் தேவை அவ மதிப்பற்ற சமத்துவம். ஆனால் இன்று கட்டுப்பாடு இழந்ததனால் கலாசாரம் கேள் விக்குறியாகிவிட்டது. கட்டுப்பாட்டை இழந்த
Σ.

இலக்கிய இன்கவைத் தேன்இதழ்
கேட்டதும்
வர்கள் மனித சமுதாயத்தின் கேள்விக் குறியாகிவிட்டானர். உதாரணத்துக்கு ஐரோப்பியக் குழந்தைகளைக் கூறலாம் என்றார். நாம் மட்டும் விதிவிலக்கா என்ன?
(5C இந்திய வானொலியில் கேட்டது வழங்கியவர் சுகிசிவம். “மாதாவின் அன்பு அரவணைப்பில் இருந்த குழந்தையை மாதா பிதாவிடம் ஒப்படைக்க பிதா நல்ல குருவைக் காட்டுகின்றார். குரு மாதா பிதா வுக்கு Subtitute ஆகத்திகழ்கின்றார். அதா வது நல்ல ஒரு குரு மாதாவாகவும் பிதா வாகவும் இருக்கமுடியும். குரு என்பவர் அன்பு செலுத்துபவராகவும், அறிவைக் கட்டுபவராகவும் திகழவேண்டும். தசரதர் இராமனை விசுவாமித்திரரிடம் ஒப்படைக்கும் போது இனித் தாயும் நீ தந்தையும் நீ என்கின்றார். எனவே நல்லகுரு கிட்டி விட்டால் வெற்றி நிச்சயம்.
ஒப்புக்கொள்ளுதல் தெய்வத் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் ‘கட்டுரைக்கனி' என்ற நூலில் ஒப்புக்கொள்ளுதல் என்ற பகுதியில் கண்டது.
உலகத்தில் உயர்ந்தவர்க்கு ஓர் அடையாளம் உண்டு. உயர்ந்தவர்கள் குற் றம் புரியமாட்டார்கள். ஒருவேளை குற்றம் புரிவாராயின் அதனைப்பிழை என ஒப்புக் கொள்வார்கள். அங்ங்ணம் ஒப்புக்கொண் டோர் அப்பிழையிலிருந்து மீட்சியடைவர்.
அனேகர் பிழை செய்துவிட்டு தாம் செய்யாத தோரணையில் அப்பிழையைப் பிறர் மீது சுமத்துவர். பரீட்சையில் தேர்ச்சி பெறாத மாணவன் ஆசிரியருக்கு என்மீது கோபம் என்பான். அன்னத்தைக் குழைத்து சமைத்த பெண்மணி புதிய அரிசி அதனால் குழைந்து விட்டது என்பாள். குறித்த காலத்தில் வண்டிக்குப் போகாமல் தாம தித்துப் போனவன் வண்டி தவறி விட்டது என்று அதன் மீது பழிசுமத்துவான். வழியை விடுத்து வேறுவழியில் சென்றவன் ஓ! ஓ!! வழி தவறிவிட்டது என்கின்றான். வழியா தவறியது? இல்லை இவன் தான் தவறிவிட்டான்.
இராமர் பஞ்சவடியில் வசித்துக் கொண்டிருந்தார், மாரீசன் பொன் மானாக வந்தான். அம்மானைப் பற்றித்தாரும் என்று சீதாதேவி கேட்டாள். தம்பி நான் இந்த மானைப் பற்றிவருவேன். நீ உன் அண்

Page 74
நித்தியகல்யாணி
னியைப் பார்த்துக் கொள் என்றார் இராமர். இலட்சுமணர் அண்ணா மானுக்கு இயல்பாக இத்தனை எழில் இராது. இது ஏதோ அசுர மாயை அரக்கன் நம்மை இடர்ப்படுத்த மானாக வந்துள்ளான். தவஞ்செய்ய வந்த எமக்கு மான் எதற்கு? நெய்கின்றவனுக்கு குரங்குக்குட்டி எதற்கு? அண்ணிக்கு எஜமான் தாங்கள் இருக்க இந்த மான் என்னத்துக்கு? வேண்டு மானால் நான் போய் பிடித்து வருவேன், நாட்டிலே மனைவியர் சொல்லால் மன்னவர் மாண்டார். காட்டிலே தாங்களும் மனை வியார் சொல்லைக் கேட்டு மான் பிடிக்கப் போவது நலமாகாது. மரணத்துக்கு தகுந்த ஆபத்து வரும். ஆகவே மான் வேண்டாம் என்றார். சீதை எனக்கு அவசியம் இந்த மான் வேண்டும். நீரே சென்று பிடித்துத் தாரும் என்று கணவரை வற்புறுத்தினாள். தம்பி உன் அண்ணி இதுவரை என்னிடம் ஒன்றையும் விரும்பிக்கேட்டதேயில்லை. நீ நில் நான் சென்று ஒரு நொடியில் மானைப் பற்றி வருவேன் என்று கூறிவிட்டு ரீராமர் மான் பின் சென்றார். LDIT6ör நெடுந்துாரம் ராமரைக் கொண்டு சென்றது, மாரீசன் தான் மானாக வந்தான் என உணர்ந்த ராமர் மானை அம்பினால் மாய்த்தார். அம் மாரீசன் இராமர் குரலிலே ஆ! சீதா!! ஆ1 லட்சுமணா என்று அலறிக்கூறி மாண்டு ஒழிந்தான். அந்தக் குரலைச் சீதை கேட்டாள் தம்பி இலட்சுமணா உன் அண்ணாவுக்கு ஏதோ இடர்பாடு. அதோபார் அண்ணாவின் குரல் ஓடிச்சென்று துணைசெய் என்றாள். லட்சுமணன், அண்ணி இரும்பை எறும்புகள் தின்னமாட்டா, துரும்புகள் தூணை அசைக்கமாட்டா, பஞ்சுப்பொதி நெருப்பை அழிக்கமாட்டா அதுபோல் அரக்கர் கள் என் அண்ணன் சுண்டு விரலைக்கூட அசைக்க முடியாது.
இராகவருடைய பெருமையை அறிந் திருந்தும் அறியாதவர் போல் வீண்பேதமை கொள்ளாதீர். என் அண்ணனுடைய கோதண்டம் வளையுமுன் மூதண்டம் பிளக் கும். இக்குரல் மாரீசனுடையது நான் தங்களைப் பிரிந்தால் அரக்கர்களால் தங்களுக்கு சங்கடம் நேரும். ஆறுதலாக இரும். அண்ணா சிறிது நேரத்தில் வருவார் என்றான். இலக்குமணா p5 மாற்றாந்தாய்ப் பிள்ளைதானே. நயவஞ்சகமாக அண்ண னைக் கொல்லவந்தாய் போலும். தாயை விட்டு குடையைப் பறித்துக் கொண்டு தானே வந்து செருப்பையும் பறித்துக் கொண்டு போன பரதனுடைய தம்பிதானே நீ பசும்புல் மூடிய பாழுங்கிணறு நீ, சிறிதேனும் இரக்கம் கொள்ளவில்லை நீ, இந்த நெருப்பில் வீழ்ந்து மாண்டு ஒழிவேன். என்று காட்டுத் தீயருகில் ஓடினால் சீதை. இலக்குவன் அண்ணி
ΣΤ,

இலக்கிய இன்கவைத் தேன்இதழ்
“துஞ்சுவதென்னை நீர் சொற்ற சொல்லையான் அஞ்சுவென் மறுக்கிலென் அவலந்தீர்ந்தினி இஞ்சிரும் அடியனேன் ஏகுகின்றென்
வெஞ்சின விதியினை வெல்ல வல்லமோ” என்று கூறிவிட்டு நீங்கினார். மாரீசனைக் கொன்றுவிட்டு ராமர் மிகுந்த பரபரப்புடன் திரும்பினார், மாரீசனுடைய குரலைக் கேட்டு ஒருவேளை தம்பி வந்து விடுவானோ? அங்ங்ணம் வருவானாயின் சீதை தனித்திருக்க நேருமே என்று கருதி உள்ளம் உலைந்து விரைந்து வருவாராயினார். தொலைவில் தம்பியைக் கண்டார். இலக்குவர் ராமர் திருவடியில் வீழ்ந்து வணங்கினார். தம்பி உன் அண்ணியைத் தனியே விட்டு நீ ஏன் வந்தாய்? என்று கேட்டார் ராமர். அண்ணா, நீ அண்ணனுக்கு துணை செய்யச் செல்லாது நிற்பாயேல் நான் காட்டுத்தியில் வீழ்ந்து மடிவேன் என்று அண்ணியார் கூறிய படியால் சிறியேன் வந்தேன் என்று கூறினான்.
இங்கே தான் நன்கு சிந்திக்க வேண்டும் ராமர் இங்கே என்ன கூறுகின்றார் அவருடைய உள்ளப்பண்பு இந்த இடத்தில் வெளியாகின்றது. அந்தப் பெண்பிள்ளைக்கு புத்திகிடையாது உன்னை அவள் போகச் சொன்னது பெரும் பிழை என்று குற்றம் கூறினாரில்லை, அவள் எத்தனை சொன் னாலும் தம்பி நீ எப்படி வரலாம். உனக்கு அறிவில்லையா? நீ செய்தது குற்றம் என்று தம்பியையும் நோகவில்லை. பின்னர் என்ன கூறினார். தம்பி என்னைக் காண வந்த நின் மீது ஒரு சிறிதும் குற்றமில்லை. நீ உன் அண்ணியைத் தாயாக நினைப்பவன். தாய் சொல் துறந்தால் வாசகமில்லை என்றபடி நீ உன் அண்ணியின் சொல்லைத் 5 LLDITILT56)6OTITU வந்தாய் ஆதலால் உன்மீது பிழையில்லை. இனிக் கணவனைக் கடவுளாக எண்ணிய உன் அண்ணி சிறந்த கற்புடையவள். கணவனுக்கு ஆபத்து என்று கருதி g|ഖണ് அறிவு கலங்கிச் சிந்தனையிழந்து உன்னை ஏவினாள் ஆதலால் அவள் மீதும் குற்றமில்லை. நீ முன் பல வகையிலும் மான் பற்றப்போக வேண்டாம் என்று தடுத்தும். நான் உன் நல்லுரையைக் கேளாது மானைப் பிடிக்கச் சென்றேன் அல்லவா? ஆதலால் இது என் பிழை என்று தன் தம்பியிடம் தன் பிழையை ஒப்புக் கொள் கின்றார் பூரீராமர். இது எத்துணைப் பெருந் தன்மை. இவ்வாறு பெரியவர்கள் தம் பிழை யைத்தாமே ஏற்கும், ஒப்புக்கொள்ளும் பக்குவமுடையவர்கள். இதனையே வள்ளு வரும் “பணியுமாம் என்றும் பெருமை.” என்கிறார்.
X

Page 75
நித்தியகல்யாணி
COMMUN
Miss. Prabashini Balasingam B.Com.
llai, Ilavalai.
Kadi
1.0 Introduction
Today communication activities are indispensable for information transmission in the modern world. Most organizations whether they operate in the private, not for profit or other sectors all meet to communicate with their customers. Communication solves operational problems and helps the management to get over crisis situation.
Communication is a process of passing information and ideas from one person to another, which results in manual understanding among human beings. This covers all media from speech and writing to tone of voice gesture facial expression, bodily posture all conveying some meaning or the other to others. Within the company, the basic communication activies of a manager involve reporting to his superior instructing his subordinates and interacting with other managers. There is also a need for him to communicate with people outside the company.
2.0 Importance of communication
1. Communication is the activity to
which managers devote an over whelming proportion of their time.
2. It is also an essential factor in planning, organizing, coordinating and controlling.
3. It is the basic of direction and
leadership.
3.0 The process of communication
There are four components in the communication process. They are:
ΣΤ.
 
 
 

இலக்கிய இன்கவைத் தேன்இதழ்
ICATION
1. The Symbols
These are words either spoken or written used to convey the meaning of what we want to express. They may also be figures, charts or pictures.
2. The Channels
These are media used to convey the message words may be expressed by delivering a prepared speech or through a conversation written words may be expressed in a letter, memo or a report.
3. The Sender
The sender is the person who has a message to be transmitted to another person. The message may become information, ideas or feelings.
4. The Receiver
The receiver is also know as the listener audience or decoder after getting the message, the receiver has to interpret or decode it to understand the meaning.
4.0 Methods of communication
There are three different categories or communication such as : 1. Formal and informal 2. Verbal and writing 3. Down ward, upward and horizontal
1. Formal and informal
communication Formal is the office channel or system of communication. Informal communication has its origin in the social relationships inside and outside the
organization.
2. Verba and written
communication
Verbal media are face to face communication which comprise spoken orders or instructions. There is exchange if views questioning and explaining.
K

Page 76
நித்தியகல்யாணி
Checking and rechecking between two parties till they come to the best possible mutual understanding. Verbal communication saves time for the executive.
The written medium is employed in the case of important and complicated matters which require to be handled in a specific and uniform manner. Written orders usually go down in the form of letters or office memocirculars board notices policy and procedural manuals employee hand books and performance appraisal.
3. Downward, Upward and Horizontal
Communication
The downward flow of communication consists mostly of orders pertaining to policies and procedures.
The up ward flow of comm unication has increased with modern management paying more attention to suggestions from below and giving more opportunities to the staff to participate in the decision making.
Horizontal inter course therefore has become necessary for coordination of efforts, Conference, Committee work, Contacts, face to face or through telephone are important forms of horizontal communication.
1.0 Successful and effective
Communication
Communication is successful when the information idea or feeling which the sender intends to transmit to the receiver is effectively transferred. Communication is a two way-process. It is equally important for the sender to be also a good listener in order to get feedback from his receiver. This feedback is necessary if the sender
棗崇部
ΣΤ'

இலக்கிய இன்சுவைத் தேன்இதழ்
wants to know whether his message has been received and interpreted the way he intends it to be.
An effective communication keeps the follfwing points in mind. * Who is the receiver ? : Is the message meant for a specific
person? * What is the most important point in
the message ?
6.0 Barriers to effective
communication
The following are the some barriers
in effective communication :
Lack of communication policy. Legal limitations. Unfavourable climate. Poor listening. Poor strategy of communication. Over confidence in one ability to know what others are thinking. 7. Lack of clarity. 8. Too many links in the circulation chain
resulting in loss of detail and
distortion. 9. Lack of motivation. 10. Failure to seek on istant response and
lack of follow-up.
7.0 Concluion
Communication may be defined as the process by which people attempt to share meanings through symbolic messages. The process of communication is important to managers because it enables them to carry on their management functions. Process of communication include the sender, message, channel, receiver and feedback. Feedback is the receiver's reaction to the sender's
message.
H崇来

Page 77
நித்தியகல்யாணி
இளவாலைச் 8
செல்வி யோகநாயகி சண்முகநாதன்
சமுர்த்தி உத்தியே
ஒரு ஊரின் சிறப்புக்கு அங்குள்ள ஆலயங்களும் இன்றியமையாதனவாகும். இளவாலை சைவமக்களும் கிறிஸ்தவ மக்களும் அன்னியோன்னியமாக வாழும் பிரதேசமாகும்.
இளவாலையின் கிழக்குத் திசை யில் ஆனைவிழுந்தான் வித்தகவிநாயகர் கோயிலும் மேற்குத் திசையில் மாரீசன்
விநாயகர் ( ஆனைவிழுந்தான் வித்தக விநாயகர் கோயில்.
இளவாலை வடக்கு கிராமசேவை யாளர் பிரிவில் (J/221) உள்ளது. மாருதப் பிரவீக வல்லியின் யானை விழுந்து கும்பிட்டதால் ஆனைவிழுந்தான் எனும் தலப்பெயர் ஏற்பட்டதென்பது வரலாறு. ஆதலால் மாருதப்பிரவீகவல்லி காலத்துக்கு முற்பட்டதென்பது தெரிகின்றது. மிகப் பழமையான தலவிருட்சமான அரசமரம் முகப்பில் உள்ளது. மூலஸ்தானம் முதல் வசந்தமண்டபம் ஈறாக ஆறு மண்டபங்கள் உள. தினமும் இரண்டுகாலப் பூசை நடை பெறுகின்றது. ஆலயப்பூசகராக சிவபூரி இராம. பாலச்சந்திரக் குருக்கள் கடமை யாற்றுகின்றார்.
மூலஸ்தானத்தில் சுயம்புலிங்க விநாயகரும் பரிவாரக் கோயில்களில் மகா லட்சுமி, நாகதம்பிரான், சந்தானகோபாலர், முருகன், சப்தகன்னிமார், வைரவர், சண்டே ஸ்வரர் ஆகியோரும் உளர்.
கடைசியாக 1999.06.25இல் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிவழி இராம. பாலச்சந்திரக் குருக்கள் கும்பா பிஷேகத்தை நடாத்திவைத்தார். பங்குனி உத்தரத்தை தீர்த்தநாளாகக் கொண்டு 12 நாட்கள் மகோற்சவம் 2000ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றது. மாதம் தோறும் வருகின்ற சதுர்த்தி விழாக்களும் மற்றும் விழாக்களும் சிறப்பாக நடக் கின்றன.
போரினால் பாரிய இழப்புக்கள் ஏற் பட்டபோதும் அவற்றைத்திருத்தியதுடன் உள்வீதிக்கொட்டகை, கொடித்தம்பம், தேர், தேர்க்கொட்டகை, களஞ்சியஅறை, வாகன 8FT60)6), தோரணவாயில் சுற்றுமதில்
ΣΤ.
 

இலக்கிய இன்கவைத் தேன்இதழ்
சைவாலயங்கள்
கூடல் முருகமூர்த்தி கோயிலும் தெற்குத் திசையில் பெரியவிளான் விக்கினேஸ்வரர் கோயிலும் கொடியேற்ற மகோற்சவம் நடக்கும் ஆலயங்களாக அமைந்திருக்கும் சிறப்பு குறிப்பிடத்தக்கது.
இங்கு விநாயகர், அம்பாள், முருகன், வயிரவர், அண்ணமார் முதலான தெய்வங்களுக்கு எல்லாமாக 40 கோயி ல்கள் வரை இருப்பதை அறியமுடிகின்றது. கிடைத்த தகவல்கள் கீழே தரப்படுகின்றன:
கோயில்கள்
முதலானவையும் புதிதாக அமைக்கப்பட்டுக் கோயில் அழகாகக் காட்சியளிக்கின்றது.
அருட்கவி 胡. விநாசித்தம்பிப் புலவரால் எழுதப்பட்ட திருவூஞ்சலும், மட்டுவில் ஆ நடராசா அவர்களால் எழுதப்பட்ட ஆலயவரலாறும், சைவப்புலவர் சு.செல்லத்துரை அவர்களால் எழுதப்பட்ட சித்திரத்தேரில் வித்தக விநாயகர்.என்னும் பாடல் நூலும் வெளிவந்துள்ளன. பரிபாலன சபையின் தற்போதைய தலைவர் திரு. பா. தர்மபாலா, செயலாளர் திரு. சி. குமாரலிங் கம், பொருளாளர் திரு. வே. சிவலிங்கம் ஆவர். s
பெரியவிளான் வடசேரி விக்கினேஸ்வரர் கோயில். பெரியவிளின் கிராமசேவையாளர் பிரிவில் (J/156) உள்ளது. ஒரு நூற்றாண் டுக்கு முற்பட்ட இக்கோயில் தினமும் மூன்று காலப்பூசை நடைபெறுகின்றது. சதுர்த்தி உட்பட சைவாலய விழாக்கள் 6T6)6OTib நடைபெறுகின்றன. சித்திரை மாதத்தில் மகோற்சவம் நடக்கின்றது. 2001 இல் சிவபூரி நவநீதக்குருக்கள் அவர்களால் மகாகும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இப் பொழுது சிவபூரீ ஜெகநாதபாலசுப்பிரமணி யக் குருக்கள் நித்தியபூசை செய்து வருகின்றார்.
இங்கு மகாலட்சுமி, முருகன், சனி ஸ்வரர், நாகதம்பிரான், வயிரவர், சண்டே ஸ்வரர் முதலான பரிவார மூர்த்திகள் உளர். ஊஞ்சல் பாடல் உண்டு.
முள்ளானை கூத்துமாலை விநாயகர் கோயில். முள்ளானைக் கிராமத்தில் சிறுவி ளான் கிராமசேவையாளர் பிரிவில் (J/153) உள்ளது. நான்கு தலை முறைகளுக்கு
丞

Page 78
நித்தியகல்யாணி
முன்பு இலுப்பை மரத்தடியில் ஆரம்பிக்கப் பட்டது. முன்பு தினமும் இரு காலப்பூசை நடைபெற்றுவந்தது. இடம் பெயர்வின் பின் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் 905 நேரப்பூசை நடைபெறுகின்றது.
வைகாசித்திருவோணம் தொடங்கி அலங்கார உற்சவம் நடப்பது வழக்கம். கும்பாபிஷேகம் இன்னும் நடைபெறாததால் விழாக்கள் எதுவும் இப்போ நடப்பதில்லை. போர் அழிவுகளின் பின் இன்னும் கோயில் திருத்தப்படவில்லை. ஊஞ்சல் List L6) உண்டு.
சோடக்கன் புன்னையடி செல்வ
விநாயகர் கோயில்.
இளவாலை வடக்கு கிராமசேவை
அம்மன்
நாதோலை முத்துமாரியம்மன் கோயில்.
இளவாலை வடமேற்கு Egir D சேவையாளர் பிரிவில் (J/222) உள்ளது. இரு நூற்றாண்டு பழமை வாய்ந்தது. 1983 ஆவணிச் சதயத்தில் சிவபூரி ஐயம்பிள் ளைக்குருக்கள் அவர்களால் மகாகும்பா பிஷேகம் செய்து வைக்கப்பட்டது. போர் அழிவுகளின் பின் தற்போது கோயில் முழு அளவில் புதிதாக அமைக்கப்பட்டு வேலை நிறைவுறும் நிலையிலுள்ளது. வீதிகளும்
விசாலப்படுத்திப் புனரமைக்கப்பட்டுள்ளன.
மூலஸ்தானம் முதல் வசந்த மண்டபம் வரை ஆறு மண்டபங்களும் தோரணவாயிலும் அமைக்கப்படுகின்றது.
பங்குனித்திங்கள் பொங்கல் மற்றும் சைவாலயவிழாக்கள் 6T6)6OTib b60)L- பெறுவது வழக்கம். பங்குனிச்சதயம்
தொடங்கி 10 நாட்கள் அலங்கார உற்சவம் நடைபெறும்.
வீரசைவர்களால் நடத்தப்படும் இக்கோயில் வேல் ஐயா என அழைக்கப் படும் பழம்பெரும் பூசகரின் மரபில் வந்த சி.வாமதேவன் ஐயாவால் பூசைசெய்து நிர்வகிக்கப்படுகின்றது. அவருக்கு உதவி யாக த.நாகராசாக் குருக்கள் உள்ளார். தினமும் இரு காலப்பூசை நடைபெறும் இவ்வாலயம் தற்போது பாலஸ்தாபனம் செய்யப்பட்டுள்ளது. இது இளவாலை, கருகம்பனை மக்களின் பயபக்தி நிறைந்த மாரியம்மன் என்பதும் இங்கு முன்பு இசைவல்லவர்கள் பலர் இருந்ததால் நாத அலை - நாதவலை எனும் தலப்பெயர் உண்டானது. இப்போது அது மருவி நாதோலையாயிற்று.
G
ΣΤα.

இலக்கிய இன்சுவைத் தேன்இதழ்
யாளர் பிரிவில் (J/221) உள்ளது. ஐந்து நூற்றான்டுகளுக்கு முன்னையது 66 சொல்லப்படுகின்றது. 2002.12.11 கார்த்தி கைச் சதய நட்சத்திரத்தில் சிவபூரி இராம பாலச்சந்திரக்குருக்கள் அவர்களால் மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தினமும் ஒரு காலப்பூசை செய்யப்படுகின்றது.
பாலமுருகன், f560TT' duulb பாள், சந்தான கோபாலர், வைரவர் ஆகிய பரிவார மூர்த்திகள் உளர். மூலஸ்தானம் SEĐiġ55LD60őTILL Lb, புதிதாகப்புனரமைக் கப்பட்டுள.
புலவர் சிற்றம்பலம் அவர் களால் பாடப்பட்ட ஊஞ்சல்பாடல் உண்டு. மகாகும்பாபிஷேக வெளியீடும் உளது.
காயில்கள்.
சைவப்புலவர் சு. செல்லத்துரை அவர்களால் பாடப்பட்ட திருவூஞ்சல்
2-6Tg5. தற்போதைய பரிபாலனசபைத் தலைவர் சிவத்திரு. சி. வாமதேவன் செயலாளர் திரு. பொன். இராசேந்திரம் பொருளாளர் திரு. வே. சண்முகநாதன்.
மாரீசன்கூடல் முத்துமாரியம்மன்
கோயில்.
இளவாலை தென்மேற்கு கிராம சேவையாளர் பிரிவில் (J/154) மாரீசன்கூடல் பதியில் உள்ளது. நூற்றாண்டு பழமை வாய்ந்தது. 1990ல் வீரசைவர் அ.முத்தையா அவர்களால் சாதாரணமுறையில் கும்பா பிஷேகம் நடைபெற்றது. இப்பொழுது கட்டிடம் திருத்தி அமைக்கப்பட்டு அவரே பூசை செய்கின்றார். சித்திரைப்பூரணை, நவராத்திரி என்பன விசேடமாக நடைபெறு கின்றன. பிள்ளையார் பரிவார மூர்த்தியாக 2 6ire TITft.
கல்லூரிவிதிப் பேத்தியம்மன்
கோயில்.
இளவாலை மத்தி கிராமசேவை யாளர் பிரிவில் (J/155) உள்ளது. மூன்று தலைமுறைக்கு முற்பட்டது. செவ்வாய் வெள்ளி ஒரு காலப்பூசை பொன்னையா தர்மலிங்கம் என்பவரால் பக்திநெறியில்
செய்யப்படுகின்றது. பங்குனித்திங்கள், வைகாசிப் பொங்கல், நவராத்திரி, திருவெம் பாவை, முதலான பூசைகள் நடை
பெறுகின்றன. பரிபாலனசபைத் தலைவர் சி. இலட்சுமணர், செயலாளர் க. பாலசுப் பிரமணியம், பொருளாளர் DT. விசயரத்தினம்.
区

Page 79
நித்தியகல்யாணி
வண்ணர் அடைப்பு அம்மன் கோயில்.
இளவாலை தென்மேற்கு கிராம சேவையாளர் பிரிவில் (J/154) மாரீசன் கூடலில் உள்ள பழமையான கோயில். இங்கு சித்தின்ரக்கஞ்சி, ஆனிமாதத்தில் குளிர்த்தி மற்றும் தனியார் பொங்கல்கள் நடைபெறும்.
முருகன் ே மாரீசன்கூடல் கலப்பிராகிரி முருகமூர்த்தி கோயில். இளவாலை தென்மேற்கு கிராம சேவையாளர் பிரிவில் (J/154) மாரீசன் கூடலில் அமைந்துள்ள நூற்றாண்டுக்கு முற்பட்ட மகோற்சவம் நடக்கும் கோயி லாகும். ஆவணிப்பூரணையைத் தீர்த்த நாளாகக் கொண்டு மகோற்சவம் நடக்கும்.
தற்போது கோயில் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு திருப்பணிவேலைகள் நடை பெறுகின்றன. ஒரு நேரப்பூசை மட்டும் நடைபெறுகின்றது. வழமையாக மூன்று காலப்பூசை நடைபெற்றது.
1990 வைகாசியில் சிவபூரி சபேசக் குருக்களால் மகாகும்பாபிஷேகம் செய்யப் பட்டது. மூலஸ்தானம் முதல் வசந்த மண்டபம் வரையான மண்டபங்களும் கோபுரவாசல், வெளிமண்டபம், உள்வீதிக் கொட்டகைகள் என்பன உள. பிள்ளையார், ஆறுமுகசுவாமி, நாகதம்பிரான், வயிரவர், சண்டேஸ்வரர் பரிவாரமூர்த்திகளாயுளர்.
வைரவப் ே
ஒல்லுடை ஞான வைரவர் கோயில்.
இளவாலை வடக்கு கிராமசேவை யாளர் பிரிவில் (J/221) அமைந்துள்ளது. ஒரு நூற்றாண்டுக்கு முன் பூவரச மரத்தடியில் திரிசூலம் வைத்து வழி ULfuUL"-066 இன்று கருவறை, அர்த்த LD60óLub, LD5TLD60óLub, 5bLILD6óLub, வசந்தமண்டபம் என்பவற்றுடன் தோரண வாயிலும் அழகான மணிக்கோபுரமும் காட்சிதருகின்றன.
1999 ஆனித்திருவோணத்தில் சிவழறி இராம பாலச்சந்திரக்குருக்களால் மகாகும் பாபிஷேகம் செய்யப்பட்டது. தினமும் இரு காலப்பூசை நடைபெறுகின்றது. சிவழறி சு.து. குமாரசாமிசர்மா அவர்கள் நித்திய பூசகரா யுள்ளார். ஆனித்திருவோணம் தொடக்கம் 12 நாட்கள் அலங்கார உற்சவம் நடைபெறுகிறது. விநாயகர், முருகன், நாக
ΣΤ.

இலக்கிய இன்சுவைத் தேன்இதழ்
நாச்சிமார் கோயில் (மூத்தநாச்சிமார்) இளவாலை 6L85(5 கிராம சேவையாளர் பிரிவில் (J/221) பத்தா வத்தைக் குறிச்சியில் உள்ளது. மாருதப் பிரவீகவல்லி காலத்தது எனவும் மூத்த நாச்சிமார் என அழைக்கப்படுவதாகவும் சொல்லப்படுகின்றது. பங்குனித்திங்கள் பொங்கல் நடைபெறுவதுண்டு.
காயில்கள்.
சைவாலயவிழாக்கள் அனைத்தும் நடப்பது வழக்கம். சூரன்போர் மிகச் சிறப்பானது. கந்தசட்டிப் புராணப்படிப்பும் விசேடமாக நடைபெறுவது வழக்கம். விரைவில் மகாகும்பாபிஷேகம் எதிர்பார்க் கப்படுகின்றது. தற்போதைய நிர்வாகிகள் தலைவர் (p.5LJT&FIT, செயலாளர் வி.சுப்பிரமணியம், பொருளாளர் செல்வி. விமலா கந்தையா.
வசந்தபுர முருகன் கோயில்.
இளவாலை வடமேற்கு கிராம சேவையாளர் பிரிவில் (J/222) சேந்தாங் குளம் கடற்கரையோரத்தில் வசந்தபுரம் உருவாக்கப்பட்டபோது உருவானது. தற் போது அதியுயர் பாதுகாப்பு வலயத்துள் உள்ளதால் நிலைமை தெரியவில்லை.
பெரியவிளான் முருகன் கோயில்.
பெரியவிளான் கிராமசேவையாளர் பிரிவில் (J/156) அமைந்துள்ளது. தகவல்கள் கிடைக்கவில்லை. காயில்கள்
தம்பிரான் முதலான பரிவாரமூர்த்திகள் உளர்.
ஒவ்வொருமாதச் சதுர்த்தி அபிசேக மும் சித்திரைக்கதை, சித்திரைப்பரணி, வைகாசிவிசாகம், ஆனிஉத்தரம், ஆவணி ரோகினி, ஆவணிஅவிட்டம், நவராத்திரி, கந்தசஷ்டி, ஐப்பசிப்பரணி, கார்த்திகைத் தீபம், பிள்ளையார்கதை, திருவெம்பாவை, தைப்பூசம், பங்குனிஉத்தரம் முதலான விழாக்கள் நடைபெறுகின்றன.
கந்தசஷ்டி காலத்தில் சூரபன்மன் வதைபடலமும், விநாயகர் விரதகாலத்தில் பிள்ளையார் கதையும் புராணபடனம் செய் யப்படுகின்றன. மார்கழித் திருவாதிரையில் திருவாசக முற்றோதல் நடைபெறுகின்றது.
மிகப்பழமையான திருவூஞ்சலும் பண்டிதர் ஏழாலை மு. கந்தையா அவர்க ளால் பாடப்பட்ட வயிரவர் போற்றித் திருவ கவலும், சைவநிதி கும்பாபிஷேக மலரும், சைவப்புலவர் சு.செல்லத்துரை அவர்களால்
丞

Page 80
நித்தியகல்யாணி
பாடப்பட்ட ஆனந்தமாலை எனும் பதிகமும் அச்சில் வெளி வந்துள்ளன.
ஒல்லுடை அறநெறிப் பாடசாலையும் நடைபெறுகின்றது. விசேடகாலங்களில் கூட்டுப்பிரார்த்தனையும் சொற்பொழிவுகளும் பாரம்பரியமாக நடைபெற்று வருகின்றன. தற்போதைய பரிபாலன சபையினர். தலைவர் க. இராசேந்திரம், செயலாளர் சு. சுதர்ஜன், பொருளாளர் திருமதி. சுகந்தா கிருபானந்தராசா.
சித்திரமேழி ஞானவைரவர் கோயில்
இளவாலை மத்தி கிராமசேவை யாளர் பிரிவில் (J/155) உள்ளது. 1875ம் ஆண்டு தொடங்கியதாகச் சொல்லப்படு கின்றது. 2001.07.02 ஆணி அனுசத்தில் சிவழறி இராம பாலச்சந்திரக் குருக்களால் மகாகும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
தினமும் 2 காலப்பூசை நடைபெறு கின்றது. சித்திரை ரோகினி தொடங்கிப் 12 நாட்கள் அலங்கார உற்சவம் நடை பெறுகின்றது. தைப்பூசம், பங்குனிஉத்தரம், சித்திரைக்கதை, நவராத்திரி, ஐப்பசிப் பரணி, கார்த்திகைத்தீபம், பிள்ளையார் கதை, திருவெம்பாவை முதலான விழாக் கள் நடைபெறுகின்றன. மார்கழியில் திருவாசக முற்றோதல் நடைபெறுகிறது.
மூலஸ்தானம் முதல் வசந்த மண்டபம் வரையான மண்டபங்கள் உள. வசந்தமண்டபம் புதிதாகக்கட்டப்படுகின்றது. பழமையான திருவூஞ்சலும், கும்பாபிஷேக மலரும், வித்துவான் வ.செல்லையா அவர் களால் பாடப்பட்ட வயிரவர் போற்றித்திருவ கவலும் அச்சில் வெளிவந்துள்ளன.
தற்போதைய பரிபாலன சபையினர் தலைவர் Dr.த.பேரானந்தராசா, செயலாளர் திரு.நா. புனிததயாபரன், பொருளாளர் திரு.ச.பிரபாகரன்.
முள்ளானை ஞானவைரவசுவாமி கோயில்
சிறுவிளான் கிராமசேவையாளர் பிரிவில் (J/153) முள்ளானைக் கிராமத்தில் இற்றைக்கு நான்கு தலைமுறைக்கு முற் பட்டது. சிறப்பாக இயங்கிவந்த கோயில் புதுக்கட்டிடத் திருப்பணி நடக்கையில் ஏற்பட்ட இடம்பெயர்வு காரணமாக இன்னும் மீளப்புனரமைப்புச் செய்யப்படாத நிலையில் உள்ளது. பரிபாலகர் ஐ.வைத்தியநாதன்.
மயிலங்கூடல் ஞானவைரவ சுவாமி கோயில் இளவாலை வடக்கு கிராமசேவை யாளர் பிரிவில் (J/221) மயிலங்கூடல் கிராமத்தில் உள்ளது. போர்அனர்த் தங்களால் சிதைவடைந்த கோயில் புனரமைப்பு வேலைகள் - ஸ்தம்பமண்டபம்,
ΣΤ.

இலக்கிய இன்சுவைத் தேன்இதழ்
வசந்தமண்டபம், பரிவாரக்கோயில்கள், LDLJu6iros, 6) ITB6018FM606), சுற்றுமதில் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக் கின்றன.
பாலஸ்தாபனம் செய்யப்பட்டுள்ள இக்கோயிலில் தினம் ஒருகாலப்பூசை இராம பாலச்சந்திரக் குருக்களால் செய்யப் பட்டுவருகிறது. பிள்ளையார், முருகன், நாகதம்பிரான் முதலான பரிவார மூர்த்திகள் உளர். பழமையான திருவூஞ்சலும், பண் டிதர் சி.அப்புத்துரை பாடிய சதகமும் உள. சைவாலயத்துக்குரிய சகலவிழாக் களும் நடைபெற்ற இக்கோயில் இருக்கு மிடம் மீளக்குடியமர அனுமதிக்கப் படாத தால் கும்பாபிஷேக நாளை எதிர் பார்த்த வண்ணம் உள்ளது. இலுப்பையடி ஞானவைரவசுவாமி கோயில். இளவாலை வடக்கு கிராமசேவை யாளர் பிரிவில் (J/221) வேரவல் எனும் இடத்தில் இலுப்பைமரத்தடியில் உருவாகிய கோயில் இது. மூன்று தலைமுறைக்கு முன் தோன்றியது. தற்போது கோயில் முழுவதாக கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் புதிதாக்கப்பட்டு 2002.02.01 தைஉத்தர நாளில் 86ોliff இராம பாலச்சந்திரக் குருக்களால் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. சித்திரை வருடப்பிறப்பு, சித்திரைக்கதை, நவராத்திரி, திருவெம் பாவை விழாக்கள் நடைபெறுகிறது.
தினமும் ஒருகாலப்பூசை நடைபெறு கிறது. தைஉத்தரத்திலிருந்து 12 நாட்கள் அலங்காரஉற்சவம் நடக்கிறது. பிள்ளை யார், முருகன், நாகதம்பிரான் ஆகிய பரிவாரமூர்த்திகள் உளர். சைவப்புலவர் சு. செல்லத்துரை அவர்களால் பாடப்பட்ட திருவூஞ்சல் உளது. நிர்வாகிகள் தலைவர் மகேந்திரகுமார், செயலாளர் பொ.இரா சேந்திரம், பொருளாளர் நா.கதிர்காமத்தம்பி. இலுப்பையடி ஸ்கந்தஞான வைரவசுவாமி கோயில். இளவால்ை வடக்கு கிராமசேவை யாளர் பிரிவில் (J/221) வேரவல் எனும் இடத்தில் இருந்த இலுப்பையடி ஞான வைரவர் கோயிலிலிருந்து பிரிந்து 1988 பங்குனி உத்தரத்தில் மகாகும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பங்குனி உத்தரத்திலிருந்து 10 நாட்கள் அலங்கார உற்சவமும் மற்றும் நவராத்திரி, திருவெம்பாவை முதலான விழாக்களும் நடைபெறுகின்றன. சைவப் புலவர் சு.செல்லத்துரை அவர்களால் பாடப் பட்ட திருவூஞ்சல் உளது.
3] :(

Page 81
நித்தியகல்யாணி
மாரீசன்கூடல் மாவடி வைரவசுவாமி கோயில்
இளவாலை தென்மேற்கு கிராம சேவையாளர் பிரிவில் (J/154) மாரீசன் கூடலில் உள்ளது. ஒரு நூற்றாண்டுக்கு முற்பட்டது. ஆடிப்பொங்கல் நடைபெறு கின்றது. 2000 ஐப்பசியில் சிவழி செல்லப்பாக் குருக்களால் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பிள்ளையார், முருகன்வேல் எனும் மூர்த்திகளும் உள. மண்டபங்கள் புதிதாக அமைக்கப்பட்டுளது.
நாவலடி ஞானவைரவசுவாமி கோயில்
இளவாலை வடக்கு கிராமசேவை யாளர் பிரிவில் (J/221) பிரதான வீதியில் அமைந்துள்ளது. மூன்று தலைமுறைக்கு முற்பட்டது. 2001 ஐப்பசி 29 உத்தரட்டாதியில் இராம. பாலச்சந்திரக் குருக்களால் கும்பாபிஷேகம் செய்யப் பட்டது. மூலஸ்தானத்துடன் மகாமண்ட பமும் உள்ளது. பிள்ளையார், நாகதம் பிரான் பரிவாரமூர்த்திகள் உளர்.
செவ்வாய், வெள்ளி ஒருகாலப் பூசையும் தைப்பூசம், LDITLD5b, பங்குனிஉத்தரம், நவராத்திரி, திருவெம் பாவை முதலான விழாக்களும் நடைபெறு கின்றன. ஆலயப்பூசகர் கு.உமாசங்கர் சர்மா. மார்கழியில் திருவாசகமுற்றோதல் நடைபெறுகிறது.
நிர்வாகிகள் தலைவர் க.முருகதாஸ் செயலாளர் சி.நாகேந்திரம், பொருளாளர் கு.புண்ணியலிங்கம். பண்டிதர் சிவழி சிவானந்தையர் அவர்களால் பாடப்பட்ட திருவூஞ்சல் உளது.
தும்மலை ஞானவைரவசுவாமி கோயில்,
இளவாலை மத்தி கிராமசேவை யாளர் பிரிவில் (J/155) அமைந்துள்ளது. ஏறக்குறைய 80 வருடங்களுக்கு முற்பட்டது. கோயில் ஆதரிப்பவரால் பூசை செய்யப்படுகின்றது. கோயில் கட்டிடம் புதிதாகப்புனரமைப்பு செய்யப்படுகின்றது. திருவெம்பாவை, நவராத்திரி, ஆடிச் செவ்வாய் முதலிய வயிரவருக்குரிய பூசைகள் நடைபெறுகின்றன. கல்லூரிவிதி ஞானவைரவ சுவாமி கோயில்
இளவலை மத்தி கிராமசேவையாளர் foo) (J/155) கல்லூரிவிதியில் அமைந்துள்ளது. செவ்வாய், வெள்ளி ஒருகாலப்பூசை க.தர்மராசா என்பவரால் செய்யப்படுகின்றது. வைகாசி விசாகப் பொங்கல் சிறப்பாக நடைபெறுகின்றது. சித்திரைக்கஞ்சியும் மற்றும் பொங்கல்களும்
நடைபெறுகின்றன.

இலக்கிய இன்சுவைத் தேன்இதழ்
சோடக்கன் மாவடி வைரவசுவாமி கோயில்
இளவாலை வடக்கு கிராமசேவை யாளர் பிரிவில் (J/221) உள்ளது. 100 வருடத்தின் முன் மாவிலங்கை மரத்தடியில் உருவானது. வெள்ளி, செவ்வாயில் சிவபூரி து.குமாரசாமி சர்மாவினால் ஒருகாலப்பூசை நடைபெறுகின்றது.
2001ல் சிவழறி கு.நகுலேஸ்வரக் குருக்களால் கும்பாபிஷேகம் செய்யப்பட் டது. சித்திரைப்பூரணை, திருவெம்பாவை நடைபெறுகின்றது. சிறுவிளன் கிராயிட்டி ஞானவைரவ சுவாமி
கோயில்,
சிறுவிளான் கிராமசேவையாளர் பிரிவில் (J/153) ஏறக்குறைய 250 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பமானது. வீரசைவர் முருகையா சங்கர் ஐயா இரு காலப்பூசை செய்துவருகின்றார். கோயில் போர்அனர்த்தங்களால் சிதைவடைந்தது. பாலஸ்தாபனம் செய்யப்பட்டு புதிய கட்டிடவேலைகள் நடைபெற்றுக் கொண்டி ருக்கின்றன. சித்திரைக்கதை, ஆடிப் பொங்கல், திருவெம்பாவை முதலான விசேட பூசைகள் நடைபெறுகின்றன.
பரிபாலனசபைத் தலைவர் திரு.ந. நாகரத்தினம், செயலாளர் திரு.வ.நாகராசா, பொருளாளர் திரு.செ.தியாகராசா.
மணலடைப்பு றி அண்ணமகேஸ்வரர் கோயில்
இளவாலை வடக்கு கிராமசேவை யாளர் பிரிவில் (J/221) உள்ளது. 150 வருடங்களுக்கு முற்பட்டது. தற்போது பாலஸ்தாபனம் செய்யப்பட்டு கோயில் புதிதாக அமைக்கப்படுகின்றது. திரு.நா. மார்க்கண்டு அவர்கள் பக்திநெறியில் பூசை செய்கின்றார். வருடாந்தப்பொங்கல், குளிர் த்தி என்பன நடைபெறும். ஊஞ்சல் பாடல் உண்டு.
நிர்வாகிகள் தலைவர் திரு.நா. மார்க்கண்டு செயலாளர் திரு.ந.பாஸ்கரன் பொருளாளர் திரு.க.இராசேஸ்வரன்.
சிங்கத்தின் காடு கூட்டத்தார்
உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ளது. இப்போதைய நிலை தெரியாது.
கல்லூரிவிதி கறுப்பர் சுவாமி கோயில்
இளவாலை மத்தி கிராமசேவை ustomi பிரிவில் (J/155) உள்ளது. செவ்வாய் வெள்ளி சோதி என்பவரால் ஒருகாலப்பூசை பக்தி நெறியில் நடை பெறுகின்றது. விசேட பொங்கலும் நடை பெறும்.
K
来

Page 82
நித்தியகல்யாணி
FIDUgpið
திரு.செல்லத்துரை ஈஸ்வரன் சமுர்த்தி உத்தியோகத்தர் இளவாலை
“கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில் முன்தோன்றி மூத்தகுடி” என்ற பெருமை கொண்டவர்கள் நம் தமிழர். அவர்தம் வாழ்க்கை முறையும் கல்வியும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்ததாக விளங்கியதை எவராலும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது. அன்பை அடி நாதமாக கொண்டு குருகுல கல்விப்பாரம் பரியத்தைக் கடைப்பிடித்து வாழ்க்கையின் ஒவ்வொரு படிநிலைகளுடனும் இணைந்து இறுதி இலட்சியத்தை அடைவதற்கு இந்துக்களின் கல்வி முறை வழிகாட்டியது அக் காலம். ஆனால் இன்று எமது கல்விப்புரம் பரியம் அருகிக் காணப்பட்ட போதிலும் அது மீண்டும் புத்துயிர் பெறத் தொட்ங்கியிருப்பதை மிக்க மகிழ்ச்சியுடன் இந்துக்கள் வரவேற்றுள்ளனர்.
அந்நியப் படையெடுப்புகள் ஏற்பட்ட காலத்தில் பல சத்திய சோதனைகளை சந்தித்த எமது இந்து மதம் அவற்றை யெல்லாம் சமாளித்து நிமிர்ந்து நின்று நிலைபெற்றது. அக்காலத்தில் பல துன் பத்தின் மத்தியிலும் சமய வழிபாடும் சமயக்கல்விப் பாரம்பரியமும் எமது முன் னோர்களால் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தது. இன்றைய நாட்களில் இடப் பெயர்வு, இல்லாமை, ஏழ்மை, வறுமை போன்ற காரணிகள் மக்களைச் சூழ்ந்து சுமை ஏற்றியவண்ணம் விளங்க அதனைப் பயன்படுத்தி இந்துசமய மக்களை ஏனைய மதங்களுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கை களில் பணம், பொருள், போதனை, ஏற்றத்தாழ்வைக் களைதல் போன்ற கவர்ச்சி கரமான செயற்பாட்டுத் துணைக் கருவிகளையும் பயன்படுத்துவதனையும் அவதானிக்க முடிகின்றது.
“மேன்மை கொள் சைவநீதி
崇崇號
ΣΤ,
 
 

இலக்கிய இன்சுவைத் தேன்இதழ்
கல்வியும்
இதை இவ்வாறு விடாது GFLDU LITTJJ bLíflu ub சிறப்புடன் திகழ வேண்டும். ஒவ்வொரு ஆலயங்களிலும் குரு குலங்கள் நிறுவப்பட்டு எல்லார்க்கும் குரு குலக்கல்வியை அடிப்படையாக கொண்ட சமயக்கல்வியை உணர்த்துவதோடு வேதா கமக் கல்வியை ஒரு குறிப்பிட்ட சாரார் மட்டுமன்றி ஏனையவர்களும் கற்றுத் தெளிந்து சமய உண்மைகளைப் பரப்பு வதற்கு வழிவகை செய்து எக்காலத்திலும் எமது இந்துமதம் நிலை தளராது இருக்க அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும். எமது கல்வி முறைமையை ஆயுதமாக பயன்படுத்த முன்வருவதனூடாக எமது மதத்துக்கு ஏற்படும் சவால்களை தவிடு பொடியாக்கி விடமுடியும். தேவார, திருவாசக வடிவில் எமது தெய்வங்கள் உறைந்து விளங்கி மதத்தின் மகிமைக்கு எழுத்தில் இருப்பிடங் கொண்டுள்ளார்கள். அதுமட்டுமன்றி எங்கு பார்த்தாலும் சொர்க் கலோகம் போல் கோயில்கள் திகழ் கின்றன.
எனவே அன்று தொட்டு இன்று வரை பல மாற்றங்களைக் கண்டாலும் என்றும் செழுமையுடன் விளங்கும் எமது இந்துமதம் இனிவரும் காலங்களிலும் சிறப்புடன் திகழவேண்டுமாயின் மீண்டும் குருகுலப் பாரம்பரியம் எங்கும் தொடங்கித் தொடர வேண்டும். சமய உண்மைகளும் பெருமைகளும் கல்வியினுடாகவும் கதை கள், நாடகங்கள், நூல்வெளியீடுகள், துண்டுப்பிரசுரங்கள் என்பவற்றின் ஊடாக வும் எடுத்தியம்பப்பட வேண்டும்.
‘அனல் வாதம், புனல்வாதம்” போன்றவற்றினால் மெய்ச்சமயம் 660 நிருபிக்கப்பட்டது போன்று பொருள் பணத் திற்கு ஆசைப்படாது எமது மதம் உண்மை நேர்மை, சத்தியம், அகிம்சை இன்
னோரன்ன பண்புகளைக் கொண்ட (3LD660) DurgOT மெய்ச்சமயம் என்பதை எமது மதத்தவர் அனைவரும்
இடித்துரைக்க இந்துக்கல்வி இதயம் போல் விளங்கின் எமது மதத்திற்கு ஈடிணை ஏது.
விளங்குக உலகமெல்லாம்.”
接来崇
芯

Page 83
நித்தியகல்யாணி
புலம்பெயர்ந்த தமி
தமிழ்மணி க. அருந்தவராஜா
ஜேர்மனியிலிருந்து.
滋※
புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ் வென்பது ஒரு நீண்ட தொலைக் காட்சித் தொடர். பல்வேறு அங்கங்களைக் கொண்ட அப்பெரும் வரலாற்றை ஒரு சிறியகட்டுரைக் குள் அடக்கிவிட முடியாது. தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற் கான ஜனநாயக வழியிலான அகிம்சை முறைப் போராட்ட வடிவங்களில் இருந்து ஆயுதப் போராட்டமாக மாறிய 1980களின் ஆரம்பத்திலிருந்து தமிழர்கள் புலம்பெயரத் தொடங்கினார்கள். இன்றுவரை புலம்பெயர் தல் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.
ஆரம்பத்தில் அரச இயந்திரங்களின் ஒடுக்குமுறைகளுக்கு முகம் கொடுக்க முடிய்ாது உயிர் பாதுகாப்பு வேண்டி தமிழர்கள் தமது தாயக பூமியைவிட்டு வெளியேறினர். பின்னர் தமிழர்களின் விடுத லைக்காகப் போராடிய சில இயக்கங்களின் கொலைப் பயமுறுத்தல்களுக்கு அஞ்சி வெளியேறினர். இந்தியாவிலும் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளிலும் அரசியல் தஞ்சம் புகுந்தனர். இவர்களில் விரல்விட்டு எண்ணக் கூடியவர்களே அரசியல் அகதிகளாவர். ஆயுதப் போராட்ட சூழலை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திப் புலம் பெயர்ந்த பொருளாதார அகதிகளே பெரும்பான்மையானவர்கள் என்பது கசப் பான உண்மையாகும்.
பொருளாதாரத் தேடல்களை முதன் மைப் படுத்திய வேலிகளைத் தம்மைச் சுற்றிப் போட்டுக் கொண்டிருக்கும் புலம் பெயர் தமிழர்களுள் ஒரு பகுதியினர் தத் தமது நாடுகளில் தமிழ்மொழி, கலை, கலாசாரம் தொடர்பான வளர்ச்சிகளில் தம்மை ஈடுபடுத்தி அர்ப்பணித்துச் செய லாற்றி வருகின்றனர். தமிழ் மொழிக்கான பாடசாலைகள் நடத்தப்படுகின்றன. இந்து சமய கோவில்கள் உருவாக்கப்பட்டு அவற் றினுடாக மொழி, கலை, கலாசாரத்தை வளர்க்கலாம் என முயற்சிகள் மேற் கொள்ளப்படுகின்றன. ஆடல் வகுப்புக்கள், இசைவகுப்புக்கள் நடாத்தப்படுகின்றன. தமிழ் மாணவர்களுக்கு நாடுகள் தழுவிய ரீதியில் பரீட்சைகள் நடாத்தப்பட்டு சான்றி தழ்கள் வழங்கப்படுகின்றன. இவை
)
 

இலக்கிய இன்கவைத் தேன்இதழ்
ழர்களின் வாழ்வு
அவர்கள் கல்வி பயிலும் பாடசாலைகளில் தாய்மொழிக் கல்விக்கான சான்றிதழ்களாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
ஆரம்பகாலங்களில் புலம்பெயர் தமிழர்கள் ஒலிஇழைகளின் ஊடாகவும், ஒளிப்பேழைகளின் ஊடாகவும் தமிழ்மொழி வடிவங்களை கண்டும் கேட்டும் இரசித் தனர். பின்னர் வானொலிகளின் தோற்ற மானது ஒரு வளர்ச்சிப் படி என்றே குறிப்பிட வேண்டும். இன்று தமிழ் தொலை காட்சிகள் ஆரம்பிக்கப்பட்டு மொழி வளமும், கலைகலாசாரமும் வேகமாக முன்னெடுத்து செல்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஐரோப்பாவில் ஐ.பி.சி., ரி.பி.சி., ஈ.ரி.பி.சி., ஏ.பி.சி. ஆகிய வானொலிகளும், தீபம், ரி.ரி.என். ஆகிய தொலைக் காட்சிகளும் இயங்கிவருகின்றன. இப்போது இந்திய தமிழ் தொலைக் காட்சிகளும் செயற்படத் தொடங்கியுள்ளன.
பத்திரிகைகள், சஞ்சிகைகள் ஆரம்ப காலங்களில் சிறப்பாகச் செயற் பட்டன. வானொலிகள் தொலைக் காட்சி களின் வளர்ச்சிகளின் தாக்கம், இயல் பாகவே தமிழ்மக்களுக்குரிய வாசிக்கும் ஆர்வக்குறைவு போன்ற காரணங்கள் பத்திரிகைத்துறை வளர்ச்சியை தடைப் படுத்திக் கொண்டது. தமிழ்கணனிகளின் செயற்பாடுகள், தமிழ் இணையங்களின் செயற்பாடுகளும் சிறப்பாக உள்ளன. ஒரு சில சமுதாயக் கண்ணோட்டமும் பொறுப்பு முடையவர்களினால் ஆங்காங்கு தமிழ் நூல் நிலையங்களும் திறம்பட இயங்கிவரு கின்றன. ஜேர்மனி, கொலண்ட், இங்கி லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் பல்கலைக் கழகங்களில் தமிழ் ஒரு பாடமாகப் படிக்கக் கூடிய வசதிகள் உள்ளன.
தாயகத்தின் விடுதலைப் போராட்டம் தொடர்பாக ஆரம்பகாலங்களில் ஒருவித எழுச்சி காணப்பட்டது. தாயகத்து நிகழ்வு களின் பிரதிபலிப்புக்கள் இங்கும் தென் பட்டன. அங்குள்ள முரண்பாடுகள், உடன் பாடுகள், ஆதிக்கப்போக்குக்கள் இங்கும் காணப்பட்டது. தமிழர்கள் மத்தியில் மட்டுமல்லாது அந்தந்த நாட்டு மக்களின் மத்தியிலும் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப் LÜL60. தமிழர்களை அகதிகளாக வெளியேற்றுவதன் மூலம் விடுதலைப் போராட்டத்தை நசுக்கிவிட முடியும் என்ற
sic

Page 84
நித்தியகல்யாணி
எண்ணத்தில் தமிழர்கள் வெளியேற அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அதற்கு மாறாக புலம்பெயர்ந்த தமிழர்களின் பொரு ளாதார உதவிகளும், சர்வதேச ரீதியிலான பிரசாரங்களும் இனப்பிரச்சினையை சர்வதேச மயப்படுத்தியது. தமிழீழ விடுதலைப் புலிகள், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலைக் கழகம், தமிழீழ விடுதலை இயக்கம், ஈழப்புரட்சி அமைப்பு ஆகியவை தமது செயற்பாடுகளை மேற்கொண்டன. தாயகத்து அகப்புறச் சூழ்நிலைகளினால் ஏற்பட்ட மாற்றங்களினாலும், புகலிடங்களில் நடந்தேறிய ஆதிக்கப் (3UTi50560)Luu
கசப்பான நடைமுறை களினாலும், தமிழர்கள் தாம் வாழும் நாடுகளில் நிரந்தரப் பிரஜைகள் ஆகிவிட்ட காரணங்களினாலும் அரசியல்
செயற்பாடுகளும், அதற்கான ஆதரவும் இறங்குமுகமாகவே உள்ளது.
ஆரம்பகாலங்களில் அந்தந்த நாடுகளில் உள்ள மொழியறிவு தொடர்பான தாக்கம் பெரும்பாலான புலம்பெயர்
நாடுகளில் பாரிய பிரச்சனைகளை உரு வாக்கியது. அதுவும் வைத்தியசாலை களில், வேலை செய்யும் இடங்களில் இதனால் அவதிப்பட்டோர் பலர். டென்மார்க் போன்ற நாடுகளில் அந்தநாட்டு மொழி களைப் படித்தால் தான் உதவிப்பணமே கிடைக்கும் என்ற நிலை இருந்தது. அதனால் எழுபது வயது முதியவர்கள் கூட UTL3FIT606035(5 செல்லவேண்டியவர்களா யினர். 1956களில் சிங்களம் படித்தால் தான் பதவி உயர்வு என்ற திணிப்பை எதிர்த்து போராடிய தமிழர்களின் வழிவந்த வர்கள் தஞ்சம் புகுந்த நாட்டின் மொழிபடித்தால் தான் உதவிப்பணம் என்ற நிலையில் படிப்பது வேடிக்கையானது. ஜேர்மனி போன்ற ஒருசில நாடுகளில் மொழி படிப்பதைப்பற்றி அலட்டிக் கொள் ளாது உதவித்தொகையை வழங்குவதால் அவர்கள் மொழி தெரியாது கஷ்டங்களை அனுபவித்தனர். இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடு களில் ஆங்கிலம் மொழியாக இருப்பதனால் அங்கு புலம்பெயர்ந்தவர்களுக்கு மொழிப் பிரச்சினை குறைவாகவே இருந்தது.
புலம்பெயர்ந்து வந்து இருபத் தைந்து வருடங்கள் ஓடிவிட்ட நிலையில் இன்று அவர்களின் பிள்ளைகள் அந்தந்த நாடுகளின் மொழிகளில் கல்விகற்று வருகின்றனர். அதனால் இன்று மொழிப் பிரச்சினை என்பது குறைவாகவே உள்ளது.
江

இலக்கிய இன்கவைத் தேன்இதழ்
6TLD35 நாட்டுக் கல்வி முறையான சான்றிதழ் கல்வி முறைக்காக பலநூறு வருடங்களாக புத்தகங்களை LDL (6b படித்துப் பாடமாக்கி ஒப்புவிக்கும் பழக்கம் தமிழர்கள் மத்தியில் இருந்து வந்துள்ளது. அத்துடன் கல்விகற்பதில் ஆர்வமும் கரிசனையும் உள்ளவர்களாய் தமிழர்கள் இருந்து வந்துள்ளனர். 1972ல் தரப்படுத்தல் முறைமூலம் தமிழ் மாணவர்களின் கல்விக்கு வேட்டு வைக்கப்பட்டதே ஆயு தப்போராட்டம் முகிழ்வதற்கு வழிவகுத்தது என்பது இங்கு நினைவுகூரத்தக்கது. அவர்களின் பிள்ளைகள் இங்கு பாடசாலை களில் படிக்கும் போது அந்த நாட்டுப் பிள்ளைகளுடன் ஒப்பிடும் போது ஞாபக சக்தி அதிகம் உள்ளவர்களாயும், விரை வாகச் செயற்படும் திறன் உள்ளவர்க 6TTTub அவர்களின் சந்ததியினரின் மரபணுக்களின் உதவியினால் சிறந்து விளங்குகின்றனர். பல பெற்றோர்கள் படிப் பதன் அவசியத்தை உணர்ந்து காட்டும் ஊக்கமும், தாம் படிக்கவில்லை, தமது பிள்ளைகள் படிக்கவேண்டு மென்று ஒரு பகுதிப் பெற்றோர் காட்டும் ஊக்குவிப்பும் இவர்கள் சிறந்து விளங்குவதற்கு காரண மாகின்றன. தமிழ் மாணவர்களின் அசாத் திய செயற்றிறங்களைக் கண்டு அந்தந்த நாட்டினர் வியக்கின்றனர்.
புலம்பெயர் தமிழர்களின் வாழ்விய லில் எந்த ஒரு ஒழுங்குமுறையைக் கொண்டவர்களாயும் தம்மை மாற்றிக் கொள்வதற்கு இவர்கள் இன்று வரை (p60)6OTuJITg55 பெரும் (560BUTLT8566) இருக்கின்றது. ஆரம்பகாலங்களில் தாய கத்தில் செயற்பட்ட இயக்கங்களின் ஆதிக் கங்களில் இங்கு தமது வாழ்வியலை வகுத்துக் கொண்டனர். அது இன்று வரை தொடர்கின்றது. இவர்கள் இன்றுவரை தமக்கென ஒரு பொதுவான தமிழர் நலன்புரி நிறுவன மெதையும் நிறுவிக் கொள்ளாதது அல்லது அனுமதிக்கப் படாதது இவர்களை எதிர்காலம் தொடர் TEB எந்தவித திட்டமுமற்றவர்களாய் வாழவைத்துள்ளது.
தனித்தே வாழப்பழகிக் கொண்ட வாழ்முறைகள், சுயநலப்போக்குடன் மட்டும் வாழும் போக்குகள், பெரியோர்கள் குறை வாக உள்ளதனால் அவர்களின் வழி காட்டல் இல்லாத தன்மைகள், அல்லது அவற்றை கணக்கில் எடுக்காத, பின்பற்றாத வழிமுறைகள். கூட்டு முயற்சிகள், ஸ்தாபன மயப்படும் கொள்கைகள் எதுவுமில்லாத விரக்தி வாழ்வு. இயந்திரமயமான சமுதாய

Page 85
நித்தியகல்யாணி
ஓட்டத்தில் தம்மை ஈடுகொடுக்க முடியாது, தமது இன மொழி அடையாளங்களை தொலைத்து விடும் பாங்கு, மிகவிரைவாக அந்தந்த நாடுகளின் பிரைஜைகள் ஆகுதல், அந்தந்த நாடுகளின் மொழிகளுக்கு மூழ்கிப் போதல் மூலம் சுயமுகங்களைத் தொலைத்து விட்டு அன்னிய விலாசங்க ளைத்தேடும் தன்மை ஆகியவையே மேலோங்கி நிற்கிறது.
1965களில் அழிந்துபோன ஐரோப் பாவை கட்டியெழுப்ப துருக்கி நாட்டினர் வரவழைக்கப்பட்டனர். இன்று 8nஅவர்களில் மிகக் குறைவானவர்களே ஐரோப்பிய கலாசாரத்துக்குள் கலந்தனர். பெரும்பான்மையப்ானவர்கள் இன்னும் தமது இன, மொழி, மத அடையாளங்களுடன் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுடன் ஒப்பிடும் போது புலம்பெயர்ந்த தமிழர்கள் மிக வேகமாக ஐரோப்பிய மொழிகள், கலாசாரங்களுள் கலந்து விட்டனர் என்றே கூறவேண்டும். ஒரு இனத்தின் மொழி அழிக்கப்பட்டால் அந்த மொழிசார்ந்த இனம் தானே அழிந்துவிடும். புகலிடத்தில்
நியதி
சுழலும் வையத்தின் சுமைகள் உலகை நாமே சுற்றுவதில்லை அதை உணர்ந்து கொள் வற்றாத கடலில் அலைகள் ஒ தூங்காத மனதில் நீங்காத நினைவுகளை நிலைநிறுத்தி நிம்மதியை இழக்காதே திங்கள் பெளர்ணமி நிலவாகி தேய்ந்து விடுவதனால், கலங்க ஒடை கூட நதியாகவில்லையா சேற்றில் மலர்ந்ததனால் செந்த ஒன்றும் சோர்ந்து போகவில்ை தனக்கென ஓர் தனித்துவத்தை Qasitoirs isso606)u III. உன் கனவுகள் கலைக்கப்பட்ட எழுகின்ற புயலில் எரிந்துவிடத் துடிக்கும் தீபத்தின் ஒளியாய் காலத்தின் வினாக்களுக் கெல் விடையளிக்கக் காத்திரு கடந்துவிட்ட காலத்தின் ரேகை அளவிட நினைக்காமல் மலரும் நேரத்தின் இலக்கணத் வகுத்துக் கொள் சில நியதிக நிச்சயிக்கப் பட்டவையே, வாழ் பேசிக் கொள் உன், நம்பிக்ை செல்வி, அகிலாதே6 இள
 
 

இலக்கிய இன்சுவைத் தேன்இதழ்
உள்ள தமிழர்களின் எண்ணிக்கையில் விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே மொழி, கலை, கலாசாரம் தொடர்பாக அதீத முயற் சிகள் எடுத்து செயற்பட்டு வருகின்றனர். ஆனால் அதற்கு ஏனையோரின் பங்களிப்பு மிகமிகக் குறைவாகவே உள்ளது. ஆகவே நாம் எமது அடுத்த சந்ததியினரை தமிழ்பேசும் மக்களாக வைத்திருப்பதற்காக தமிழ்மொழி, கலை, கலாசாரம், பண்பாடு இவற்றை முன்னெடுத்துச் செல்லும் செயற்பாடுகள் கல்லில் நாருரிக்கும் வேலையாகவே உள்ளது. புலம்பெயர் தமிழர்களின் சமுதாயம் எதிர்காலமின்றி தானே தற்கொலை செய்துகொள்ளும் காலம் வெகு தூரத்திலில்லை. அடுத்தசந்த தியினர் தாம் யார் என்று அடையாளம் காணமுடியாதவர்களாக விழிபிதுங்கி நிற்ப தற்கான அஸ்திவாரம் இன்றே இடப்பட்டு விட்டது. பொருளாதார வசதிகளை மட்டும் வைத்துக் கொண்டு தமது தரத்தை உயர்த்திக் கொள்ள முடியும் என்று நம்பிக் கொண்டு புகலிட நாடுகளுள் இரண்டறக் கலந்து தம்மைத் தொலைத்துக் கொள் வோருக்கு இது சொர்க்க பூமியே.
诛
கள்
நாங்கள்
யாதது போல்
யா விடுகின்றது
ாமரை
க்
-ாலும்
வரும் 6)TLD
8666
தை
ள் இங்கே வின் விலையை நீயே ககளால்.
செல்லத்துரை, ஆசிரியை பாலை கன்னியர்மடம் ம.வி.

Page 86
நித்தியகல்யாணி
நூானத்தின் மிக்கா
திரு.சுந்தரலிங்கம் கிஷோகுமார்
இளவாலை,
வேதத்தின் ஞான காண்டப்பகுதியை விளக்குகின்ற உபநிடதங்களே இந்துசமய தத்துவங்களின் மூல நூலாகக் காணப்படு கின்றன. உபநிடதங்கள் ஒரு தொகுப்பு நூலாகும். இவற்றுக்கிடையே கால, இட, ஆள் வேறுபாடுகள் காணப்பட்டதால் நிறைய முரண்பாடுகள் காணப்படுகின்றன. இந்த முரண்பாடுகளை நீக்கி உபநிடதக் கருத்துக்களுக்கு தெளிவை உண்டு பண்ணும் நோக்குடன் பாதராயணர் என்பவரால் எழுதப்பெற்ற நூலே பிரம்ம சூத்திரமாகும். இந் நூல் மிகச்சுருக்கமாக எழுதப்பெற்ற காரணத்தினால் பிற்காலத்தில் வந்த தத்துவவியலாளர்கள் ஒவ்வொருவரும் தத்தம் பார்வையில் உபநிடதங்களுக்கு விளக்கமளிக்க முற்பட்டனர். இதனால் பல்வேறு தத்துவங்கள் இந்துசமயத்தில் தோற்றம் பெற்றன. சாங்கியம், யோகம், நியாயம், வைஷேடியம், மீமாம்சை, அத்துவைதம், விசிட்டாத்துவைதம், துவை தம் எனப் பல்வேறு தத்துவப்பிரிவுகள் தோன்றின. எல்லாத் தத்துவங்களிலும் உள்ள குறைநிறைகளை நிரப்பிக் கொண்டு எழுந்த ԱՄ60ծI தத்துவமாக 60F6) சித்தாந்தம் காணப்படுகின்றது. "வேதாந்தத் தெளிவாம் சைவசித்தாந்தத்திறன்” என்ற சிவப்யபிரகாசவளிகள் இந்த உண்மையை தெளிவாக எடுத்துக்கூறுகின்றன. திருமூல (560)Lu அனுபவஞானத் திருநூலாக அமைந்திருக்கின்ற தமிழ் மந்திரமாகிய திருமந்திரத்தில் இந்துசமயத்தின் அனைத்து தத்துவக் கருத்துக்களும் செறிந்து காணப்படுகின்றன.
சைவ அருளாளர்கள் தந்துதவிய திருமுறை, LITBigsilab6ft, வேதாந்தம், சைவசித்தாந்தம் போன்ற தத்துவங்களிலும் ஞான சொரூபியாக விளங்குபவன் இறை வன், அவனை பரமான்மா என்கிறோம். உலகியல் வாழ்விலே ஈடுபட்டு வருகின்ற ஆன்மாக்களை ஜீவான்மாக்கள் 61601 தத்துவவாதிகள் அழைக்கின்றனர். அவை அறிவின் மூலமும் அன்பின் மூலமும் இறைவனை அடைகின்றன. அன்பின் சொரூபியாகவும் அறிவின் சிகரமாகவும்
ΣΤ.
 

இலக்கிய இன்சுவைத் தேன்இதழ்
ர் நரரின் மிக்காரே
விளங்குபவன் இறைவன், அவனை நாம் அறிவின் விளக்கமாக காண்கிறோம்.
"அன்பே சிவம்” என்று கூறுகின்றது திருமந்திரம், அன்பின் சொரூபியாக விளங் குபவன் இறைவன், நாம் 96.OLU வேண்டியது அன்பு மார்க்கமே எனக் கூறுகின்றது திருமந்திரம்.
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவது யாரும் அறிகிலார் அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருப்பாரே
எமது உடம்பு என்பது ஓர் ஆலயம் உள்ளம் என்பது ஆலயத்துக்குள் உள்ள கர்ப்பக்கிரகம், அந்த கர்ப்பக்கிரகத்துள் இறைவன் வீற்றிருக்கின்றான். பஞ்சேந்தி ரயங்கள் இந்த உடம்பாகிய கோவிலுக்கு ஏற்றிய ஐந்து விளக்குகள் ஆகும். ஞானம் பெற்றவனுக்கு ஐந்து புலன்களும் அணை யாத விளக்குகள் ஆகும். ஞானம் பெற்ற வர்களுக்கோ அவை சிவலிங்கத்தைக் காட் டும் விளக்குகளாகும். ஆதேபோல் பதி, பசு, பாசம் இயல்புகளை அறியும் ஞானமே உண்மை ஞானமாகும்.
உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பாலயம் வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுரவாசல் தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம் கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே.
என்று கூறுகின்றது திருமந்திரம். நிலை பேறான நித்தியப் பொருள்களே ஆராயத்தக்க பொருள்களாகும். அறிவிக் காமல் அறிபவன் இறைவன் அறிவித்தால் அறிவது ஆன்மா அறிவித்தாலும் அறிய மாட்டாதன மலங்கள். இந்த மூன்று பொருள்களையும் உள் பொருள் என சைவசித்தாந்தம் கூறுகின்றது. பதி, பசு, பாசம் என்று சொல்லப்படுகின்ற மூன்றில் பதியாகிய இறைவனைப் போல உயிரையும் அதை பிணைக்கின்ற பாசத் தையும் அனாதியான பொருள்கள் என திருமந்திரம் கூறுகின்றன.
இறைவனை, ஒரு குருவின் ஊடாக அறிவைப் பெற்று அடையலாம் என உபநிடதம் கூறுகின்றது. உபநிடதம் என்பதன் பொருள் குருவுக்கு அண்மையில் இருந்து கேட்டு அறிதல் அதாவது இறைவனை அடைவதற்காக அறிவைப்
z]) {

Page 87
நித்தியகல்யாணி
பெற்று இறைமுத்தியடைதலைக் θηBI கின்றது.
வேதாந்தங்களிலே (p566,60LD வேதாந்தமாகிய சங்கரரது அத்வைதமாகும். இறைவனை இருக்கு வேதம் "ஏகம் ஸத் விப்ரா பகுதா வபந்தே" எனக்குறிப் பிட்டுள்ளது. இதன் தாற்பரியம் இறைவன் ஒருவரே உண்மைப்பொருள், அவர் பேரறிவுடையவர், அதேநேரம் அறியாமை அவித்தை காரணமாக ஆன்மா சிற்றறிவு டையன எனக் குறிப்பிட்டுள்ளன. இவை பரமாத்மாவை 96.OU ஞானத்தை வழியாகக் காண்கிறோம்.
பிறப்பிலேயே கலந்து உயிரை ஆட்டிவிடுகிற கர்மபலனை சைவசித்தாந்தம் சஞ்சிதம், பிராரத்துவம், ஆகாமியம் என மூன்றாக வகுத்துக் கூறும். முற்பிறவிகளில் செய்த வினைகளின் பலன்கள் சேர்ந்து தங்கியுள்ள குவியல் சஞ்சிதம் என்றும் இக்குவியலில் இருந்து இப்பிறவியில் அனுபவிப்பதற்கு என்று முனைந்து நிற்கும் பகுதி பிராரத்துவம் என்றும் நிகழ் காலத்திலே செய்கின்ற வினையை ஆகா மியம் என்றும் அழைப்பர். இறைவனுடைய திருவருளை நாடிப்பெற்று ஆன்ம ஞானத் தைத் தேடிக் கண்டால் சஞ்சித வினை ஆகாமிய வினை ஆகிய இரண்டும் நீங்கிவிடும் இறைவன் அருளை நாடினால் ஆன்மஞானம் கிடைக்கும்.
தன்னை அறிந்திடும்
தத்துவ ஞானிகள் முன்னை வினையின்
முடிச்சை அவிழ்ப்பார்கள் பின்னை வினையைப்
பிடித்துப் பிசைவார்கள் சென்னியில் வைத்த
சிவனருளாலே.
என்று திருமந்திரப் JFTL6) எடுத்தியம்பு கின்றது.
இதேபோல நாயன்மார்களிலே
மாணிக்கவாசகர் ஞானநெறியிலே நின்று இறைவனை அறிவின் வடிவிலே குருவாகக் கொண்டு இறை உணர்வு பெற்று இறைவனின் ஞான சொரூபத்தை தனது

இலக்கிய இன்சுவைத் தேன்இதழ்
திருவாசகம் திருக்கோவையாரிலே பாடியுள் ளதை காணலாம், மாணிக்கவாசகர் இறை வனை அறிவுக்கண்ணால் கண்டு சைவ சித்தாந்தம் குறிப்பிட்ட பரமுத்தியிலே நின்று முத்தியடைந்து இறைவனோடு இரண்டறக்கலக்கும் நிலையை மாணிக்க வாசகர் வரலாறு எமக்கு புகட்டுகின்றது.
ஆன்மாவைப் பீடித்திருக்கும் மலங் கள் நீங்கி ஆன்மா இறைவனை அடை வதற்கு சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய சைவநாற்பாத நெறியினைச் சைவ சித்தாந்தம் எடுத்துக்கூறியுள்ளது. அந்த வகையிலே ஒவ்வொரு நெறிபற்றிக் கூறு கையிலும் அறிவின் வடிவிலே இறை வனைக் கண்டு முத்தியடையும் நிலையாக ஞான நெறியைக் கூறுகின்றது. அதாவது ஞானசாதனை செய்யும் பொழுது பொய் யறிவாகிய அஞ்ஞானம் ஆதவனைக் கண்ட பனிபோல் அகன்றுவிடும், ஆன்மா மெய் யறிவை பெற்று நிற்கும் நிலையே சிவத்தொடு சேர்ந்திருக்கும் நிலையாகும். சிவமாம் g56iT60)LD பெற்ற ஆன்மா சிவத்தையன்றி பிறிதொன்றையும் காணாது அது தன்னையும் அதாகவே (சிவமாகவே) காணும். ஆன்மா சிவத்தோடு கலந்து அனுபவிக்கும் இன்பமே பேரின்பம் ஆகும். இந்தக்கலப்பே அத்துவித (இரண்டற்ற) முத்தியாகும். இதனையே சாயுச்சிய முத்தி என்றும் பரமுத்தி என்றும் சைவசித்தாந்த நூல்கள் கூறுகின்றன. ஞானத்தைவிட மேலான மார்க்கம் இல்லை வேறு எதுவும் முத்திக்கு கொண்டு செல்லாது. உண் 6OD 6 அறிவில் திளைத்தவர்களே சிறந்தவர்கள் என்பதை பின்வரும் திருமந் திரப்பாடல் எடுத்து விளக்குகின்றது.
ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை ஞானத்தின் மிக்க சமயமும் நன்றன்று ஞானத்தின் மிக்கவை நன்முத்தி நல்கவாம் ஞானத்தின் மிக்கார் நரரின் மிக்காரே.
என்று ஞானத்தின் சிறப்பை எடுத்தியம்பு
கின்றது.
崇
5] ৈ

Page 88
நித்தியகல்யாணி
கல்வியினூடாக விருத்தி
திருமதி.சுகந்தா கிருபானந்தராசா
ஆசிரியர் யா/இளவாலை மெய்கண்டான் மவி.
పసుపుప
கல்வியினூடாக தொடர்பாடல்
தகைமைகளான எழுத்தறிவு எண்ணறிவு, சித்திரவறிவு என்பன விருத்திசெய்யப்படல் அவசியமாகின்றது.
எழுத்தறிவு எண்பது கவனமாக
செவிமடுத்தல், தெளிவாகப்பேசுதல், கருத் தறிய வாசித்தல், தெளிவாகவும் செம்மை யாகவும் எழுதுதல் என்பவற்றை அடக்கு கின்றது.
6ra6ore 6r ண்பது பொருள்,
இடம், காலம் என்பவற்றுக்கு எண்களைப் பயன் படுத்தி எண்ணல், கணக்கெடுத்தல், ஒழுங்கு முறையாக அளத்தல் என்பவற்றை அடக்குகின்றது.
சித்திரவநிவு எண்பது கோடு,
உருவம் என்பவற்றின் கணக்கை அறிதல், விபரங்கள், அறிவுறுத்தல்கள் எண்ணங்கள் ஆகியவற்றைக் கோடு, உருவம், வர்ணம் என்பவற்றால் வெளிப்படுத்தலும் பதிவு செய்தலும் ஆகியவற்றை அடக்குகின்றது.
அத்துடன் நெருக்கடியான உலகொ
ன்றின் இயல்பிலிருந்து நேரடியாக ஒருவர்
2。7.3 一 0.01
5. முதல் ஏழு முதன்மை எண்களின்
கூட்டுத்தொகை
7. 572 இன் முதன்மைக் காரணிகளின்
கூட்டுத்தொகை
8. (4) + (-5)
10.
11.
12.
குறுக்கெ
இடமிருந்து வலம்
பக்க நீளம் 3cm கொண்ட ஒழுங்கான அறுகோணி ஒன்றின் சுற்றளவு
சென்ரிமீற்றரில் ஒழுங்கான அறுகோண அரியத்தின் சமச்சீர் தளங்களின் எண்ணிக்கை.
a = 12 ஆகும் போது a(a +1) இன் பெறும
Σς
 
 
 

இலக்கிய இன்சுவைத் தேன்இதழ்
செய்யப்பட வேண்டுவன
எதனைக் கற்றாலும் அக்கல்வி அவ்வக் காலத்துக்கேற்பப் புதுப்பிக்கப்பட்டாலும் மீளாயப்படலும் அவசியமாகும். இதற்கு ஒருவர் தாம் அதனைப் பேணுவதில் விழிப் புணர்வும் நுண்ணுணர்வும் திறமையும் உடையவராய் இருப்பதோடு ஒரு சிறந்த நிலைமையில், அவசியமாகின்ற விபரங் களை விடாமுயற்சியுடன் கவனிப்பதற்கு விருப்பமுடையவராகவும் இருத்தல் வேண்டும். வாழ்க்கை முழுவதும் “கற்கக் கற்றல்” தகைமையில் அடிப்படைத்தத் துவம் இதுவே ஆகும். மேலும் புரட்சி கரமான தகவல் வெளிப்பாடு இத்தகைய கற்றலை இன்றியமையாததாக்குகின்றது.
இத்தகைமையை விருத்தி செய்வ தில் கணித அறிவும் திறன்களும் பெரிதும் உதவும் என்பது தெளிவு. எனவே கணித எண்ணக்கருக்கள், கோட்பாடுகள் தொடர் பாகப் பெற்றுள்ள அறிவு, அறைகூவல் களை எதிர்கொள்வது தொடர்பாக மாணவர் களிடத்தே இயல்பாகக் காணப்படும் தகை மை ஆகியவற்றை விருத்தி செய்வதற்கு ஏற்ற ஓர் உத்தியாகக் கணிதக் குறுக் கெண்புதிர்கள் விளங்குகின்றன. (Cross Number Puzzles)
எனவே கணிதக் குறுக்கெண் புதிர் களை செய்து பார்த்தல் அறிவு விருத் திக்கு ஏற்றது. நீங்களும் இக் குறுக்கெண் புதிரை (ԼpԱ 16ծն}} செய்து UTig5g) மகிழ்வீர்களாக,
ண் புதிப்
须"。"■须"厥须
17 /// 须可 ZØ, 20 须平 须
久
60TD.

Page 89
நித்தியகல்யாணி
13. 11 X 12
12 11 14. 3
இன் பெறுமானம்.
15. 83,87,106,91,118,110,9998,105 ஆகிய எண்
17.24 -キー3/8
19. செங்கோண மொன்றின் 1 அளவுடைய கே
6
21. 150 இன் 150 % மேலிருந்து திம்
1. 10cm X 10cm சதுரத்திலிருந்து வெட்டியெடு
சதுரங்களின் எண்ணிக்கை
:
கிடைப்பது.
பஸ்காவின் முக்கோணியில் ஆறாம் வரிசை முக்கோணி என்னும் சதுர எண்ணுமாகிய ஒன்பதாவது சதுர எண்
2751 + 100 இன் பெறுமானத்தைக் கிட்டிய
9. 9 இன் 13 ஆம் மடங்கு 10. முதன்மை என்னொன்றின் வர்க்கம் 14. 6cm,8cm, 10cm. Luisas bomb GassrooirL (pic 16. 100 ரூபாயின் 9 % ஐக் கழித்தால் கிடை 17. a = 5 b=6 c=7 ஆகும் போது a+ 18. 2.8 X 43 இனது பெறுமானத்தை அண்ண
கிடைக்கும் பெறுமானம். 20. 0.05 km இனை மீற்றர்களில் எழுதினால் ச
முகாடை POSD
P - Planning O - Organization S - Staffing D - Directing CO-CO-ordinating R - Reporting B - Dudgeting
N
ΣΤ,

இலக்கிய இன்கவைத் தேன்இதழ்
5ளின் இடையம்
"ணத்தின் பருமன் பாகைகளில்
க்கக் கூடிய 2CmX2cm அளவுடைய
எண்களின் கூட்டுத்தொகை. முதலாவது எண் (1 தவிர).
முழு எண்ணுக்கு மட்டம்தட்டப்பட்டால்
கோணியின் பரப்பளவு.
க்கும் பெறுமானம்
bC யினது பெறுமானம் ளவான முழுவெண்ணாக மட்டந்தட்டினால்
கிடைக்கும் பெறுமானமி.
மத்துவம் \
CORB
- திட்டமிடல் - ஒழுங்குபடுத்தல் - உத்தியோகத்தர் - நெறிப்படுத்தல் - ஒன்றுசேர்தல் - ஆறிக்கைதயாரித்தல் - வரவுசெலவுத் திட்டம்
தயாரித்தல்
K

Page 90
நித்தியகல்யாணி
செல்வி. சுப்பிரமணியம் கந்ததர்சினி தேசிய கல்வியியல் கல்லூரி
களுத்துறை.
“கண்ணுடையரெ LGorgsOLust 85 எனக்கல்வியின் பெருமைபற்றிக் கூறும் போது வள்ளுவர் கண்ணுடையவர் என்று உயர்த்தி சொல்லப்படுபவர் கற்றவரே. கல்லாதவர்கள் முகத்தில் இரண்டு புண் உடையவர்கள் எனக் கூறுகின்றார். நாலடியார் கல்வியின்
பெருமை பற்றிக் கூறும்போது
குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும் மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால் கல்வி அழகே அழகு.
என்று கூறுகின்றார். தலைமுடியின் அழகும், மடித்துக்கட்டிய ஆடையின் அழகும், மேனியில் பூசும் மஞ்சளின் அழகும் 9-660)LDUIT60 அழகல்ல. நம் நெஞ்சத்திலே நல்லவர்கள் என்று கூறத் தக்கவாறு வரும் கல்வி அழகே உண்மை யான அழகாகும்.
6905 மனிதனுக்கு கல்வியே வாழ்க்கை, வாழ்க்கையே கல்வி என்ற அடிப்படையில் மனித மேம்பாட்டிற்கு கல்வி முக்கியத்துவம் பெறுகின்றது. வாழ்க் கைக்கு வழிகாட்டுகின்றது. மனிதனை வாழ் வாங்கு வாழவைக்கின்றது. தான் வாழும் சூழலை நன்கறிந்து அதற்கேற்ற விதத்தில் அவன் தன்னை மாற்றிக்கொள்ள கல்வி உதவிபுரிகின்றது. தொடர்ச்சியான உலக வாழ்க்கையில் 560iiL ஓர் LDJ60)u பண்பாட்டு விழுமியங்களைக் கல்வியே ஒரு தலைமுறையிலிருந்து இன்னோர் தலை முறைக்குக் கையளித்து வருகின்றது. இந்த அடிப்படையில் கல்வி முக்கியத்துவம் பெறுகின்றது.
சமுதாயத்தில் பண்பாட்டு LDJ பினைக் கல்வி இளந்தலைமுறையினர்க்கு உணர்த்துகின்றது. புதுக்கருத்துக்கள், புத்தாக்கங்கள் ஆகியவற்றின் வளர்ச்சிக் குத் தூண்டுதல் அளிக்கின்றது. இக்கல்வி யால் ஒருவன் தொழில்புரிந்து வாழ்க்கை நடத்தக்கூடிய வகையில் பயிற்சி யளிக்கின்றது. சமுதாயத்திலே பிறருடன் இணைந்து வாழ துணைபுரிகின்றது. மனித
ΣΤ.
 

இலக்கிய இன்கவைத் தேன்இதழ்
ன் முக்கியத்துவம்
ன்பர் கற்றோர் முகத்திரண்டு ல்லாதவர்"
இனம் பல்லாண்டு காலம் (tpul6նն]] உருவாக்கிய பண்பாட்டை மங்காமல் பாது காத்து அதனை மேலும் சிறப்பாக்க கல்வி உதவுகின்றது. கல்வி இவ்வாறு முக்கி யத்துவம் பெறுவது மட்டுமன்றி பல்வேறு பட்ட அறிவுகளை எமக்கு கையளித்து நடத்தை முறைகளை மாற்றியமைத்தலுடன் சூழ்நிலையுடன் பொருத்தப்பாட்டினைப் பெறவும் உதவுகின்றது. கல்வி ஓர் இலக்கினை அடையவைப்பதால் முக்கியத் துவம் பெறுகின்றது. குறிக்கோளை உணர வைக்கின்றது, உணர்ந்த குறிக்கோளை அடையும் வழியை கல்வி மூலம் மனிதன் காண்கின்றான். அவற்றைப் பகுப்பாய்வு செய்து நல்லவற்றையும் தீயவற்றையும் கண்டுகொள்கின்றான். நல்லவற்றை தான் மட்டும் கடைப்பிடிப்பது அல்லது மற்றவர் களுக்கும் காட்டி நிற்கின்றான்.
கல்வி மனிதனின் அடிப்படையாகும். ஒருவன் நல்ல அறிவைப் பெற்றுவிட்டால் அவனது குடும்பம் அதன்செல்வாக்குக்கு உட்படுகின்றது. அதுவும் அறிவைப்பெற்ற குடும்பத்தை பிரதிபலிப்பதாக மனிதப் பண்பாட்டு ஒழுக்கம் அமைந்துவிடும்.
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்,
என்ற வள்ளுவர் குறட்பா கல்வியினால் பெற்ற அறிவைக் கொண்டு Ցան6յ செய்யாது விட்டால் அதனை அவன் கண்டுவிட முடியாது. அதற்கு கல்வியே உதவுகின்றது. கல்வி அந்த வகையில் முக்கியத்துவம் பெறுகின்றது எனக் காட்டுகின்றது.
கல்வி அறிவை வளர்ப்பது, ஆற்றல் களை வளர்ப்பது, உணர்ச்சிகளைப்பயன் படுத்துவது. மக்கள் வாழ்க்கைக்கு ஆயத் தம் செய்வது, மனிதனின் சமூகநடத் தையை மாற்றியமைப்பது மக்களில் உள் ளடங்கியிருக்கும் ஆன்மப் பண்புகளை படிப்படியாகவும் முழுமையாகவும் வெளிப் படுத்துவதாகும். சமூகத்தில் நிலவும் சாதி வேற்றுமைகளையும் பொருள் உடையவர்,
K

Page 91
நித்தியகல்யாணி
இல்லாதவர் என்னும் சீர்கேட்டையும், பெரும்பான்மையானோர் வாழ்க்கை வசதி உள்ளோராயும் சிறுபான்மையோர் வசதியற் றவராயும் இருக்கும் சிறுமையினையும், கிராமங்கள் நலிவுற்றுப் போவதையும் கல்வியால் உய்ர்ந்த சர்வோதய சமுதாயம் அகற்ற வேண்டும் எனக் காந்தியடிகள் குறிப்பிடுவதன் மூலம் கல்வியின் முக்கியத் துவம் புலனாகும். பல்வேறு கோணங்களில் கல்வியின் முக்கியத்துவம் பற்றி பேராசி ரியர்கள் ஆராய்ந்து கூறியுள்ளனர். கல்வி என்பது சமுதாயம் அழியாமல் பேணிக் கொள்வதற்கு வேண்டிய கருவியாகும்.
ஒருமைக்கண் த கெழுமையும் ஏம
NC N– Non, G – Governmental அரச சார்பற்
崇来排
UN U - United, N - Natic ஐக்கிய நா(
臺臺棗
UNE U - United, N-Nations, HR - Re அகதிகளுக்கான ஐ.நா. 4
棗臺部
UN U - United, N-Nations, I - E - Educatio ஐக்கிய நாடுகளின் சர்வதே
崇普影
SC S - Save the, C- ( சிறுவர் பாதுக
崇臺部
W
W-World, H- Heal ஊலக சுகாத
ΣΤ.

இலக்கிய இன்கவைத் தேன்இதழ்
சமுதாய அனுபவங்கள் கல்வியி னால் கல்வி மூலம் பரிமாற்றம் செய்யப் பட்டு எல்லோரும் பங்குபெறும் அனுபவங் களாக இருக்க வேண்டும். எனவே கல்வி தனியாள் ஆளுமையை வளர்ப்பதோடு சமூக வாழ்வையும் தொடர்புபடுத்துவதாக உள்ளது. தனியாள் சிறப்புற சமுதாயம் சிறப்புறும் எனவே கல்வி வாழ்க்கையையும் சமூகமுன்னேற்றத்தையும் ஏற்படுத்தக் கூடி யது. சமூகமுன்னேற்றமே சமூக நிறுவனங் களின் முக்கிய இலக்கு. அச்சமூக முன்னேற்றத்தை கல்வி என்ற சாதனமே அளித்து வருகின்றமையால் கல்வி முக்கிய
மடைகின்றது.
ான்கற்ற கல்வி ஒருவற் ாப் புடைத்து.
鞍崇崇
GO , O — Organization ற நிறுவனம்.
路崇崇
NO ons, O - Organization B856it 860)u.
堅豪臺
CR - High, C - Commission for, bugees உயர்ஸ்தானிகர் அமைப்பு
条来崇
CEF
International, C - Children, on, F - Fund நச சிறுவர் கல்வி நிதியம்.
H来崇
CF
Children, F - Fund காப்பு நிதியம்
终崇海
O
th, O - Organization. ார ஸ்தாபனம்
X

Page 92
நித்தியகல்யாணி
திரு. செல்லத்துரை மாவிரதன்
சைவமும் தமிழும் எமக்கு இருகண்கள் ஆகும். கண்கள் இன்றி உலகில் வாழமுடியாது. அதேபோல சைவ மும் தமிழும் இன்றி மனிதராய் வாழ முடியாது. இவை இரண்டும் பண்பின் வடி வங்கள். சைவம் என்பது எமது சமயம், தமிழ் என்பது எங்கள் மொழி, இரண்டும் ஒன்றாய் இணைந்ததே பண்பு. சைவ மின்றித் தமிழ் இல்லை. தமிழ் இன்றிச் சைவமில்லை. மொழியின் பண்பு தமிழ். பக்தியின் பண்பு சைவம். ஆகவே சைவ மும் தமிழும் அன்பின் வடிவங்கள். அன்பே பண்பு.
சைவம் அநாதியானது. தமிழும் அநாதியானது. இரண்டும் ஒரேஇடத்தில் ஊற்றெடுத்து சுரப்பவை. சிவசம்பந்த முடையது சைவம். அது சிவனிடமிருந்து சுரந்துவரும் அன்பின் வடிவம் ஆகும். திருமூலர் சுவாமிகள்,
"என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே"
என்கின்றார். இங்கே தமிழ் செய்தல் என்றால் அன்பு செய்தல் என்பது பொருள். இந்த அன்பின் பண்பி ஆகிய தமிழ் சிவனிடத்தில் தோன்றியது என்பதை மகாகவி பாரதியரின் கூற்றிலிருந்தும் தெரிந் துகொள்ளலாம். அவர் தமிழ் என்னும் தனது பாடலிலே,
"ஆதிசிவன் பெற்றுவிட்டான் - என்னை ஆரியமைந்தன் அகத்தியன் என்றோர் வேதியன் கண்டு மகிழ்ந்தே - நிறை மேவும் இலக்கண்ம் செய்து கொடுத்தான்."
எனக்குறிப்பிடுவதிலிருந்து தெரிந்து கொள் ளலாம். ஆகவே சைவமும் தமிழும் சிவபெருமானிடம் இருந்து தோன்றிய அன்பின் பண்புகள் என்பதில் ஐயமில்லை.
இரண்டும் என்று தோன்றியவை என்பது யாருக்கும் தெரியாது. கடவுள் ஆகிய சிவபெருமான் எப்படி ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெரும் சோதி யாக அநாதியானவராக இருக்கின்றாரோ அதேபோல் சைவமும் தமிழும் அநாதியா னவை. மனிதவாழ்வின் மூலமுதற் பொரு ளான அன்பின் பண்பின் வடிவங்கள்.
Σς
 
 
 

இலக்கிய இன்கவைத் தேன்இதழ்
ழ்ப் பண்பு
அன்பு, அறம், கருணை, ஒழுக்கம், உண்மை, நேர்மை, ஈகை முதலான குணங்கள் எல்லாம் ஒன்றுதிரண்டதே பண்பு ஆகும். இக்குணங்கள் எல்லாவற்றுக்கும் ஊற்றுக் கண்ணாயிருப்பது அன்பேயாகும். இதனை வான்புகழ் கொண்ட திருவள்ளுவர்,
"அன்பின் வழியது உயிர்நிலை
அதுஇலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு"
என்கின்றார். அன்பினால்தான் இந்த உலகில் உயிர்கள் நிலைத்திருக்கின்றன.
சைவத்தையும் தமிழையும் பிரித்துப் பார்க்கமுடியாது. எனவே அவற்றின் பண்பையும் பிரிக்கமுடியாது. சைவத்தமிழ்ப் பண்பைக் கண்ணால் பார்க்க முடியுமானால் சைவத்தமிழர் வாழ்வியலில் காணலாம். வாழ்வியல் எனும்போது உடை,உணவு, உறையுள், வைபவங்கள், விழாக்கள் என்பவற்றில் காணலாம்.
ஒருவருடைய தோற்றத்தைப் பார்த்த வுடனே இவர் எந்தப் பண்பாட்டுக்குரியவர் என்பதைக் காணமுடியும். சைவசமய சின்ன மாகிய திருநீறும், சந்தனமும், குங்குமமும் நெற்றியில் துலங்கும் கோலம் சைவக் கோலமாகும். பெண்களின் நெற்றியில் குங்குமமும் தலையில் பூவும் விளங்கச் சேலையுடுத்து மகாலக்குமி போன்று ஒரு பெண்வருவாளானால் அவள்தான் சைவப் பண்பின் இருப்பிடமாவாள். ஆண்கள் சாதா ரண வேளையிற் காற்சட்டை போட்டாலும் விழாக்களின் போது வேட்டியும் சால் வையும் சட்டையும் அணிந்து நெற்றியில் நீறும் சந்தனமும் விளங்கவரும் கோலம் சைவப்பண்பல்லவா?
உண்ணும் உணவில் தூய்மையும், பலவிதபோசாக்கும் நிறைந்ததாகச் சுத்த சைவ உணவு உண்பவன் சைவன். அவனது உணவில் பலவித கறிகளுடன் தயிரும், பொரியலும், பழமும், பாயாசமும், சொதியும், ரசமும் இருக்கும். இது உணவின் பண்பு.
விழாக்களின் போது முற்றத்தில் கோலமிட்டு வாயிலில் நிறைகுடம் வைத்து, மங்கலவிளக்கேற்றி, வருவோரைக் குடும்பத் தலைவனும் தலைவியும் இன்முகத்துடன் திருநீறும் சந்தனமும் கொடுத்து வரவேற்
iլX

Page 93
நித்தியகல்யாணி
பதும், அன்புடன் விருந்தளித்தலும் சைவத் தமிழ்ப் பண்பு.
சைவத்தமிழனின் வீட்டில் பிரதான அறை சுவாமியறையாக இருக்கும். அங்கு சுவாமிப் படங்கள் வைத்து காலையும் மாலையும் மங்கல விளக்கேற்றிச் சுகந்த தூபமிட்டு மலர் வைத்து வணங்குதல் எந்தநாளும் நடக்கும் வழிபாட்டுப் பண்பு ஆகும். வீட்டில் மகாலட்சுமி Ф -6003 கின்றாள் என்ற நம்பிக்கையுடன் வீட்டைப் புனிதமாகவும் அழகாகவும் கலகலப்பாகவும் வைத்திருத்தல் தமிழன் பண்பு வீட்டினைக் கட்டும்போதே சோதிடப்படி நிலைய மெடுத்தலும், நல்லநாளில் அத்திவாரம் இட்டு வளைவைத்தல், விடுவேய்தல், குடிபுகுதல் முதலான கருமங்களை எல்லாம் மங்கல வாழ்வுடைய நல்லவர்கள்
IDß
பெற்றோரைப் போற்று கற்றோரை வாழ்த்து உற்றார் உனக்கு உதவி செய்வர்
வெறுப் போரைக் கண்டு வீரத் தமிழர் வேங்கை போல் பாய்ந்து விளக்குவர் உண்மை
விவேகம் துணைகொண்டு விடிவை நோக்கி அன்பின் வழியில் அறத்தை நாட்டு
வெந்தது துன்பம் வெளுத்திடும் வானம் கனவுகள் யாவும் கரத்தின் வலிமை
பெற்றிடு உரிமை கற்றிடு தர்மம்
கடவுளின் அருளால் களைந்திடு தீமை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இலக்கிய இன்கவைத் தேன்இதழ்
மூலமாகச் செய்து மகிழ்வுடன் வாழ்தல் நம்பண்பு.
வீட்டில் குழந்தை பிறந்தநாள் முதல் துடக்குக் கழித்தல், கோயிலுக்கு கொண்டு போதல், பெயர்வைத்தல், ஏடுதொ டக்கல், பெண் பிள்ளைக்குப் பூப்புப்புனித நீராட்டல், திருமணம் முதலான பூர்வக் கிரியைகளும் இறந்தபின் மரணக்கிரியை, அந்தியேட்டி, வருடத்திவசம், மகாளயம் முதலான அபரக்கிரியைகளும் எல்லாம் வாழ்வியலுடன் இணைந்த u60ir பாடுகளாகும்.
தைப்பொங்கல், வருடப்பிறப்பு, தீபா வளி முதலான பண்டிகைகளும் விரத நாட்களும் ஆலயவிழாக்களும் சைவத் தமிழர் வாழ்வில் இரண்டறக்கலந்து விட்ட பண்புகளாகும்.
நெஞ்சின் வலிமை நீதியைத் தந்திடும் நிதமும் இங்கு காரிருள் போக்கிடும்
வண்ணத் தமிழர் வாழ்வு செழித்திட வளர்த்திடு சமாதானம் வாங்கிடு உரிமை
இன்பம் காணும் எமது தேசம்
எழுந்து நிற்கும் தனது பலத்தில்
வரண்ட காலம் கலைந்து போகும் வசந்த காலம் திரண்டு சேரும்
உயர்ந்து நிற்கும் உனது கருணை ஊரில் தெரியும் உனது மதிப்பு திரு. தே. விக்கின்ேவரன்

Page 94
நித்தியகல்யாணி
GrajiGe
திருமதி.சுகந்தா கிருபானந்தராசா
ஆசிரியை
匈燃黎
1. is600 6T6airessi (Odd Numbers) :
இரண்டால் வகுக்கும் போது எண்கள் ஆகும்.
1, 3, 5, 7, 9, 11,.......
2. gy'6DL 6T6oiressi (Even Numbers) :
இரண்டால் மீதியின்றி வகுபடும்
2, 4, 6, 8, 10, .............
3. (p56irGOLD 6T6airesoir (Prime Numbers
ஒன்றினாலும், அதே எண்ணின
ஒன்றையும் அதே எண்ணையு
எண்கள் ஆகும்.
2, 3, 5, 7, 11, 13, 17, 19,
4. சேர்த்தி எண்கள் :
யாதேனும் எண்ணை (1 உம்
இரண்டுக்கு மேற்பட்ட எண்க
அவ்வாறான எண்கள் சேர்த்தி எ 4, 6, 8, 9, 10, 12, 14, 15,
5. Cupé5885IT6oon 676oöres6ïr (Triangular Nu
எண்ணும் எண் தொகுதியில்
எண்களைக் கூட்டிப் பெறும்
எண்ணாகவே அமையும். அவ்வா
1ம் முக்கோணி எண் : 2ம் முக்கோணி எண் : 3ம் முக்கோணி எண் : 4ம் முக்கோணி எண் : nம் முக்கோணி எண் :
6. சதுர எண்கள் (வர்க்க எண்கள்) (Squa
சதுரக் கோலத்தை அமைக்க ச எண்களைக் கொண்ட ஒழுங்கள்
ஆகும்.
1, 4, 9, 16, 25, 36, 49, 64
ΣΤο
 

இலக்கிய இன்சுவைத் தேன்இதழ்
Broori
ஒன்றை மீதியாகத் தரும் எண்கள் ஒற்றை
0. , (2n-1)
எண்கள் இரட்டை எண்கள் ஆகும்.
(2n)
) :
ாலும் மாத்திரம் வகுக்கப்படும் (காரணிகளாக ம் மாத்திரம் கொண்ட) எண்கள் முதன்மை
.................. و 31 ,29 ,23,
அதே எண்ணும் தவிர்ந்த) இரண்டும் அல்லது ளின் பெருக்கமாகக் காட்ட முடியுமாயின் ண்களாகும்.
16, 18, 20, 21,...............
mbers) :
ஒன்றிலிருந்து ஆரம்பித்து தொடர்ச்சியான எந்த எண்ணும் அவ்வெண் தொகுதியின் றான எண்கள் முக்கோணி எண்களாகும்.
12. . . . . . . . ... 3 1+2+3........ = 6 1-2-3--4..... = 10 1+2+3. . . . . . . . . . . . . . . . . . . . ... -- n
= n/2 (n+1)
re Numbers):
வடிய அதாவது நிரலிலும் நிரையிலும் சமனான மைப்பு முறையில் காட்ட முடியுமான எண்கள்
. . . . . . . . . . . . . . . . . . . . . . ., n2

Page 95
நித்தியகல்யாணி
7. GleF6i6a5 6T6oöra56ïT (Rectangular Nu
ஒன்றைவிடக் கூடிய நிரையும் ( ஒழுங்கமைப்பு முறையில் காட்ட 4, 6, 8, 9, 10, 12, 14, 15 குறிப்பு:- சேர்த்தி எண்களெல்லாம் ெ
8. பூரண எண்கள் (Perfect Numbers):
ஒரு எண்ணின் காரணிகளை (
கூட்டும் போது அதே எண் வி எனப்படும்.
1
2
-3-
-6
9. b'L 6TGirassir (Amicable Numbers)
ஒரு எண்ணுக்கு இருக்கக்கூட மற்றோர் எண்ணுக்கு சமமாக நட்பு எண்கள் எனப்படும்.
உ+ம் 284 இன் காரணிகள்
1, 2, 4, 71, 142 ஆகும் ஆனால் 1+2+4+71+14 220 இன் காரணிகள் 1, 2, 4, 5, 10, 11, 20, e60TT6) 1+2+4+5+10+ ஆகவே 284 உம் 220உம் நட்ட
* இதுவரை இவ்வாறான 1000 நட்பு எண்
10. இலக்கச் சுட்டி :
ஒரு எண்ணில் உள்ள எல்ல
வரையிற் கூட்டிப்பெறப்படும் இல
உ+ம் : 12475 இன் இலக்கச்சுட்டி
12475 -o- 1+2+4+7--5 =
11. el6ogii Lîsi6Ilb (Unit fructions):
முறைமைப் பின்னம் ஒன்றின்
பின்னம் எனப்படும். w 1 1 1 1 9d -+tb : W%, ‘/3, ‘/5, ‘/11, ‘/13
ΣΤ.

இலக்கிய இன்சுவைத் தேன்இதழ்
nbers):
ஒன்றைவிடக் கூடிய நிரலையும் கொண்ட புள்ளி முடியுமான எண்கள் செவ்வக எண்களாகும். , 16, 18, 20, 21, 22, ................
சவ்வக எண்களாகும்.
அந்த எண் தவிர்ந்த ஆனால் ஒன்று உட்படக்) பிடையாக வருமாயின் அவ் எண் பூரண எண்
3
1
டிய சகல காரணிகளினதும் கூட்டுத்தொகை இருக்கும் படியான எந்தவொரு எண் சோடியும்
)
2 = 220 ஆகும்
22, 44, 55, 110 ஆகும். 11+20+22+44+55+110 = 284 ஆகும். பு எண் சோடிகளாகும்.
சோடிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
இலக்கங்களையும் தனி ஒரு இலக்கமாகும் )க்கம் அந்த எண்ணின் இலக்கச் சுட்டியாகும்.
: 19-> 1+9 = 10 -> 1+0 = 1
தொகுதி எண் ஒன்றாயின் அப்பின்னம் அலகுப்
{

Page 96
நித்தியகல்யாணி
12. sush Lairgorb : (Life fractions)
இரண்டு அல்லது இரண்டுக்கு
கொண்டிருப்பின் அப்பின்னங்கள் . 2, 5, 11, 7 9 b : /9, /9, /9, /9
LJIrGröör (Pasca
இது ஈருறுப்பு விரிவில் அவற் கூடிய முறையாகும். இங்கு எண்கள் மு இவ்வெண்கோலம் பாஸ்கால் என்பவரால் கை அழைக்கப்படுகிறது.
/ 须
9
须
须
Z
7
R
響 Z
Σ

இலக்கிய இன்கவைத் தேன்இதழ்
மேற்பட்ட பின்னங்கள் ஒரு பகுதியெண்ணைக் ஆயுள் பின்னங்கள் எனப்படும்.
ல் முக்கோனி l's Triangle)
நின் குணங்களை இலகுவில் ஞாபகப்படுத்தக்
Dக்கோண வடிவில் ஒழுங்கமைக்கப்படலாம். ன்டறியப்பட்டதால் பாஸ்கால் முக்கோணி என
劾
。须罚
5
Y
15
16

Page 97
நித்தியகல்யாணி
ஷேக்ஸ்பியரின் நாட
திரு.மா. அருள்சந்திரன்
கலாசார அலுவலர் வலிகாமம் வடக்கு.
裂
"உலகமே ஒரு நாடகிமேடை அதில் நாமெல்லாம் நடிகர்கள்"
என்ற கூற்றுக்குரியவர் தான் உலக நாடக இலக்கியத்தில் உன்னதமான இடத் திலிருக்கும் இங்கிலாந்தின் நாடகமேதை வில்லியம் ஷேக்ஸ்பியர். அவர் படிக்காத மேதை. இளவயதில் குடும்ப வறுமை காரணத்தினால் தாய், தந்தை, பிறந்தமண் அனைத்தையும் விட்டு இங்கிலாந்து நகரத் துக்கு ஓடிவந்து படாத துன்பங்களையும் அனுபவித்து பிரபுக்களை ஏற்றிச்செல்லும் குதிரைவண்டிப் பாகனாக இருந்து விடா முயற்சியால் வாழ்க்கைனயில் உயர்ந்தவர். அவர் இங்கிலாந்து நாடக அரங்குகளோடு தொடர்புபட்டு இருப்பவர். அரங்குகளின் இல்லப்பொறுப்பாளராகவும் (Home Holder) பங்காளியாகவும் இருந்தவர் இவரது காலத்தில் இங்கிலாந்தில் அரங்க கட்டிடங்கள் வட்டம், சதுரம், எட்டுப்பக்கம், மூன்று பக்கம் மூன்று மாடங்களாகவும் அமைக்கப்பட்டிருந்தன. நடிகர்,
எழுத்தாளர், நெறியாளர், தயாரிப்பாளர் எனப்பல கோணங்களில் வைத்து எண்ணப்படுபவர்.
அவர் எழுதிய 37 நாடகங்களையும் வரலாறு, மகிழ்நெறி, அவலச்சுவை என்ற மூன்று வகையினுள் அடக்குவர். அவரது நாடகங்களை உற்றுநோக்கினால் 6) விடயங்கள் மேற்கிளம்பி நிற்பதை கண்டு கொள்ளமுடியும். தத்துவார்த்த சிந்தனை கள், தகாத நட்பினால் நேருகின்ற கேடு, இயற்கையினைக் கடந்த ஆற்றல்கள், மனதைக்கவரும் LDIT6fL-556,60LD, உயிர் தியாகத்தினால் ஏற்படும் , fibó0LD, செல்வத்தின் தாக்கத்தால் நேரும் துன்பம், தக்கது இன்னது தகாதது இன்னது எனச் சொல்லுதல், நிறைவற்ற திருமண வாழ்க்கை, புத்திரசோகம், வாழ்வின் வீழ்ச்சி, வேதனை, வறுமை, பெண்மைக்கு கேடுகுழும் கொடுமை, போன்றனவெல்லாம் அவரது அனுபவப் பொருளாக வெளிப்படுகின்றன.
19ம் நூற்றாண்டில் மூன்று நவீன நாடக
இலக்கியவடிவங்கள் ஊற்றெடுத்தன மனோரதிய இயக்கம் (Manticism) வேக உணர்ச்சி நாடகம் (Melod Drama)
56óTGOLDLuu lä55ÜLJÜL 5 TL85b (Wele made play) என்பனவே அவையாகும். இவற்றின்
Σς
 

இலக்கிய இன்சுவைத் தேன்இதழ்
கங்கள் ஒரு பார்வை
சாயல்களையும், உளவியல் சிந்தனைகள், வரலாறு உள்ளிட்ட கருத்துக்கள், இன்னும் பிறவற்றை 16ம் நூற்றாண்டில் உதித்த நாடக மேதையாக ஷேக்ஸ்பியரின் ஆக்கங் களில் கண்டுகொள்ளலாம். அவரது அவலச்சுவை நாடகங்களில் ஜீலியசிசர், கிங்லியர், மக்பெற், ஒதல்லோ, அன்ரோ னியோ அன் கிலியோப்பட்றா, றோமியோ அன்ட் ஜீலியட் ஆகியன விதந்து GuaFu படுபவை. அவலச்சுவை என்பது நாடக முடிவினைக் கொண்டு தீர்மானிக்கப்படுவ தண்று. அது
மனிதன் அவலப்படும் தன்மையைப் பொறுத்ததாகும். “விதியும் சாபமும் மனிதவாழ்வில் தலையிட்டு
அலைக்களிக்கப்படுவதற்கு எதிராக மனி தன் போராடுவதே அவலச்சுவை” என பண் டைய கிரேக்கர்கள் கண்டு கொண்டனர்.
ஐரோப்பிய, கிழக்கிந்திய நம்பிக்கை கள் ஐதிக புராணங்களின் அடிப்படையில் நாடகங்களுக்கு “விதி”யினை முதன்மைப் பொருளாகக் கொண்டனர். ஆனால் ஷேக்ஸ்பியர் விதி என்பது “மனிதசுபாவமே விதி” எனத் தமது நாடகங்களில் மிகவும் தெளிவாக காட்டுகின்றார் உதாரணமாக ஒதல்லோவின் வீழ்ச்சிக்கு அவன் சந்தே கமே காரணம் அதுதான் அவன் விதி. வஞ்சக உலகில் நியாயத்தை கையில் பிடித்துக்கொண்டு தனியனாய் மனிதன் நிற்பதுதான் அவலம். வாழ்விற்கும் மரணத் திற்கும் இடையில் ஊசலாடும் மனிதன் தீமை அனிதி நிரம்பிக்கிடக்கும் பூமியில் கால்பதிக்க முடியாமல் போராடும் வேளை யில் வாழ்வதா? சாவதா? என்ற கேள்வி ஒரு நல்ல மனிதனின் மனதில் எழுந்து நிற்பதுதான் அவலச்சுவை.
பெண்மைக்கு கேடுகுழும் கொடுமை யினை அதாவது மனைவியை /மணப் பெண்ணை நடத்தை கெட்டவள் என்று அவதூறு செய்து அவளுக்கு இறுதி சூழும் சம்பவத்தினை என்றுமிலாததற்கு 6(8) st UT'Lib (Much ade about nothing) éfltbLu6ðoil (Cymbeline) 956ð86oII (ofhello) G56fffa51T6Nofist560Dg5 (The wineters tale) Saĝulu நான்கு நாடகங்களில் அமைத்துள்ளார். ஆண்ஆதிக்கச் சமுதா யத்தில் பெண்களைத் தூற்றுவது சமுதாய நோயாக புரையோடியிருப்பதனை சுட்டிக் காட்டும் நாடகமாக குளிர்காலக்கதை அமைந்துள்ளது. இதில் கயவனின் சூழ்ச்சி இன்றியே பெண்மைக்கு கேடு சூழ்கின்றது. ஆனால் ஏனைய மூன்று நாடகங்களிலும் கயவனின் சூழ்ச்சிசயால் தலைவன் LD60Tib மாறி மனைவியை/காதலியை அவதூறு செய்து இறுதி சூழும் நிகழ்ச்சிகளை அமைத்துள்ளார்.
TX

Page 98
உள்ளத்தில் வாழ்
அமரர் க. இ. வேலு
1901.07.23
காடிவளை, இளவாலை,
1956.01.25
பத்தாவத்தை இளவாலை,
ஊருக்குப் பெரியவி உத்தமராய் வாழ்ந் ஒல்லுடையானுக்கு போஷகராய் இருந் பிள்ளைகளைக் க பெருமையுடன் வா இவ்வுலகில்
நிறைவாழ்வு வாழ்ந் எங்கள் உள்ளத்தி என்றென்றும் வாழ்
அமரர் கதிரிப்பிள்ளை பூரீஸ்
ஆனந்தன் என்னும் ஆனந்தவாழ்வு தந் Զ5iIԱ5ԼD 2 -ճմgյլD ք, ஆனந்தமாய் வாழ் வெளிநாடு சென்று பிள்ளைகளும் நாலு பெருவாழ்வு வாழன வாழாது சென்றுவி எங்கள் உள்ளத்தி என்றென்றும் வாழ்
 
 
 
 
 

ழ்கின்ற உறவுகள்
லூப்பிள்ளை அவர்கள்
1989.07.30
JITLI
தீர்கள்
ம் வாசிகசாலைக்கும் து பெருந்தொண்டு செய்தீர்கள் ற்பித்து நாற்றிசையும் ழவைத்திர்கள்
த நீங்கள்
நின்றீர்கள்
திருமதி. ஆறுமுகம் சரஸ்வதி.
DEī.
கந்தராசா (ஆனந்தன்) அவர்கள்
2003.03.12.
பெயர்க்கேற்ப தீர் உற்றாரும் போற்ற ந்திர்
பொருளிட்டி னும் வத்தீர் - நீரோ
Lif
வீர் வணங்குகிறோம்.
திருமதி, பூறிஸ்கந்தராசா இலங்கைநாயகி
மனைவி.

Page 99
இணுவில் திரு.தி
அமரர் சின்னையா + த
அன்னையும் தந்தைய கண்கண்ட தெய்வங்க நாம் அறிய எமைவள நல்லவிதம் வாழவை என்றும் எம் உள்ளத் வாழ்கின்றீர்கள் வன
புனிதவாசம்
இளவாலை,
அமரர் செல்லத்து
1951
சின்னவயதில் தர் தன்னம்பிக்கையெ தந்தைக்குத் தந்: SO 500 LÜLITT5) FOI LI. ஒல்லுடையானுக்கு அல்லும் பகலும்
சொல்லி உன்னை வாழும்வயதில் இ வாழ்கின்றாய் என் வணங்குகிறோம்.
காடிவளை இளவாலை,
 
 
 

கிழக்கு ருமதி. தங்கச்சியம்மா அவர்கள்
பும் தானே உலகில் 56ft 615 LJ35 Tl த்திர்கள் தில் ங்குகின்றோம்.
மகள் திருமதி. செல்லத்துரை சிவகாமசுந்தரி
ரை சந்திரசேகரம் அவர்கள்
06.08 - 1994.10.2O
தையை இழந்து ாடு தானே தலைமையேற்றுத் தையாய் தளரா உறுதியுடன் - எங்களை ரவைத்த உத்தமனே நம் வாசிகசாலைக்கும் நீ அயராது உழைத்ததனை - இன்றும் ாப் போற்றுகிறார் வ்வுலகை நித்தாய்நீ - எம்மனத்தில் றென்றும் வாழ்வாய்
திருமதி. செல்லத்துரை மகேஸ்வரி தாய்.
K

Page 100
அமரர் வன்னித்தம்பி g
1626
பொலிஸ் உ
நால்வர் பெண்பிள்ை நல்வாழ்வு வாழ்ந்திட அரும்பாடுபட்டு அயர ஆளாக்கிவைத்த அ நாடு போற்ற நல்வா எங்கள் உள்ளத்தில்
காடிவளை இளவாலை,
அமரர் ஆ சுப்பிரமணியம் பத்தி
1917.03.10
பிஞ்சுவயதில் எந்ை அஞ்சாதீர் என்றெம்6 பசுவளர்த்துப் பயிர்வி கல்வி அறிவொழுக் மானிலம் பயனுறவே எங்களின் உள்ளத்த
பத்தாவத்தை, இளவாலை,
 
 
 

நம்பிப்பிள்ளை அவர்கள்
1973.09.01.
த்தியோகத்தர் ளகளும் நானும் இங்கு வே வேண்டும் என்று ாதுழைத்துழைத்து ருமைக் கணவரே pவு வாழ்கின்றோம்
என்றும் நீர் வாழ்கின்றீர்.
திருமதி. தம்பிப்பிள்ளை அருமைப்பிள்ளை
LDSGT5.
அன்னை
னிப்பிள்ளை அவர்கள்
1999.03.04.
நபெருமான் கழல்சேர மை அனைத்தே உனைஒறுத்துப் பளர்த்து பக்குவமாய் எமைவளர்த்து கம் கடமையுணர்வூட்டி
வாழவைத்த எம் அன்னையே நில் என்றென்றும் வாழ்கின்றீர்.
திரு. சுப்பிரமணியம் செல்லத்துரை,
மகன்.

Page 101
அமரர் சின்னையா ந
1952.07.25
கலைத்தாய் மைந்தன் வில்லிசை நாடகம் மெல்லிசை நகைச்சுை எல்லாம் வல்ல இள இளங்குமரன் : இணையில்லாப் பென அணையா விளக்காய் நம்
நாதோலை, இளவாலை,
அமரர் சைவபூஷணம் (ஒய்வுெ
1904 . சைவத்தமிழ் பு
வாக்கும் வாழ்வி
வாழ்ந்து காட்டி
ஒல்லுடைப் பெ
தினமும் சரியை
செய்வதையே
ஒல்லுடையானு:
திருமஞ்சனக் க
திருப்பணியை
அனைவரையும்
எங்கள் எல்லார்
என்றென்றும் வ
வடலியடைப்பு, ET,
 
 
 
 

ாகேஸ்வரன் அவர்கள்
1980.03.02.
களங்கமில் அழகன் ஒப்பனை சோடனை வ முத்தமிழ்க்கலைகள் ாங்கலைத் தென்றல் கலாமன்றத்தின் ன்பாத்திரக் கலைஞன்
அகத்தில் வாழ்கின்றான்.
சின்னையா வாமதேவன்
அன்னன்,
சி. கார்த்திகேசு அவர்கள் பெற்ற அதிபர்)
- 1998.03.21. ண்பாட்டில்
பும் ஒன்றாக
ய தந்தையே
ருமானுக்குத்
பத் தொண்டு
தவமாகக் கொண்டு
க்கு நித்திய அபிசேகத்துக்கு
னெறு ஆக்கிவைத்து
அறப்பணியாக
செய்யவைத்த தாங்கள்
உள்ளத்திலும்
ாழ்கிறீர்கள்.
கா.திருஞானசம்பந்தமூர்த்தி
L,

Page 102
அமரர் குணரத்தினம் 8
1948.12.01
எல்லார்க்கும் இதம் செல்லும் திசையெ செல்வாக்குடையவ விவசாயியாய், வர்த் தொழில் நுட்பவல்லு அயராதுழைத்துழை ஆளாக்கி வைத்தன ஒல்லுடையானுக்கு நல்லபல சேவைகள் எங்கள் உள்ளத்தி:
அமரர் வேலுப்பிள்ளை
1944.09.29
ஒருவர் நீர் நின்றால் ஒருபத்துப் பேருக்கு ஊரெல்லாம் இன்றும் உங்கள் கெம்பீரத் தோற்றமும் எம்மை பெருமைப்பட வாசிகசாலை, கோயி உங்கள் புகழ் பேசுக என்றென்றும் எங்கள்
காடிவளை, இளவாலை,
 
 
 
 
 
 

ஈந்தரலிங்கம் அவர்கள்
1997.06.03.
செய்யும் இனியவரே
ரே
நதகராய்,
லுனராய்
த்து - எம்மை
பரே
b வாசிகசாலைக்கும்
ளை நயமாகச் செய்தவரே
ல் என்றும் நீர் வாழ்கின்றீர்
திருமதி. சுந்தரலிங்கம் தவமலர்
மனைவி,
பாலசிங்கம் அவர்கள்
- 199), 12.31
இணையாவீர் என்று
உன்புகழ் பேசுகிறதே
நம்பகத்தன்மையும் வைத்தனவே ல், நாடகமன்றம் நின்றன
உள்ளத்தில் வாழ்விர்கள்
திருமதி. பாலசிங்கம் விஜயலட்சுமி மனைவி.

Page 103
அமரர் திருமதி கமலாம்பிகை
193302.09 -
மங்கல மங்கையாகப் பொ புன்முறவல் பூத்தமுகத்துட ஆறுபெண் பிள்ளைகளைப் ஒல்லுடைப்பெருமானை அ விநாயகப்பெருமானைச் சது சதுர்த்தியிலேயே இறையடி உங்கள் எண்ணம்போல் ந நீங்கள் எங்கள் உள்ளத்தி
காடிவளை, இளவாலை,
1979.07.05 -
புன்னகை பூத்
55iffiILLILDT5 என்னேரத்தும் இனியன செய் ஈழத்தமிழர் வி இன்னுயிர் ஈந் தனக்கென வ தன் இனத்துக் இன்னிலம் உ உன்புகழ் நில
பத்தாவத்தை
இளவாலை,
 
 
 
 

5 சுப்பிரமணியம் அவர்கள்
1998.01.31.
ாட்டிட்டுப் பூச்சூடி
ன் எந்நேரமும் காட்சிதரும் அம்மா
பெற்றும் மகாராசியாய் வாழ்ந்திர்கள் ல்லும்பகலும் வணங்கி துர்த்தி தோறும் நோன்பிருந்து டிசேர்ந்தீர்கள் ாம் மங்கலமாய் வாழ்கின்றோம்
ல் என்றென்றும் வாழ்வீர்கள்.
திருமதி. சுகந்தா கிருபானந்தராசா.
இளங்குமரன் அவர்கள்
1999.11.13.
த திருமுகமும் இன்னுரையும்
55055)|LITLť பம் இளங்குமரா !
B55)T। த உத்தமனே |TLքTE!
கெள் பயன்பட வாழ்ந்தனை 51511 ET50GlLD5ö50ITID லைக்கும் நீ வாழ்வாய்,
க.இராசேந்திரம், தந்தை

Page 104
CHILDREN LEARN FR குழந்தைகள் சீவிக்கும் ந
“கண்டனத்தில் வாழும் பிள்ளை, நிந்திக்க பகைமையுணர்வுடன் வாழும்பிள்ளை, சண் அவமதிப்பிடையே வாழும் பிள்ளை, அச்ச பழிப்பின் இடையே வாழும் பிள்ளை, குற் சகிப்புத்தன்மையுடன் வாழும்பிள்ளை, பெ உற்சாகமூட்டலிடையே வாழும் பிள்ளை,
பாராட்டலிடையே வாழும் பிள்ளை, மதிக் நேர்மையாக வாழும் பிள்ளை, பட்ஷபாதய பாதுகாப்புணர்வுடன் வாழும் பிள்ளை, நம் மெச்சுதலிடையே (approval) வாழும் கொள்ளும்;
உவந்தேற்கையுடனும் (acceptance)
உலகத்தை அன்பு செய்யக் கற்றுக் கொ
நல்லோர்
“மனதில் ஏற்படும் ஒவ்வொரு எண்ண அ விளைவாக மனப்பதிவை மனத்தில் விட்டு இப் பதிவுகளின் கூட்டுத்தொகையே எமது நல்லபதிவுகளை அதிகம் கொள்கின்றவன் தீயபதிவுகளை அதிகம் கொள்கின்றவன் மகிழ்ச்சியான பதிவுகளைப் பெறுகின்றவன் எனவே,
நல்லோர் இணக்கம், மிகவும் இன்றியமைt
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

OM WHAT THEY LIVE லையில் கற்றுக்கொள்வர்
வே (Condemn) கற்றுக் கொள்ளும்; டையிடக் கற்றுக் கொள்ளும்; ம் கொள்ளக்கற்றுக் கொள்ளும்; 9உணர்வுடன் வாழக்கற்றுக் கொள்ளும்; றுமையுடன் வாழக்கற்றுக் கொள்ளும்; தற்துணிவுடன் வாழக்கற்றுக் கொள்ளும்; 5க்கற்றுக் கொள்ளும்; ன்ெறி வாழக்கற்றுக் கொள்ளும்; பிக்கையோடு வாழக்கற்றுக் கொள்ளும்;
பிள்ளை, தன்னைநேசிக்கக் கற்றுக்
சினேகபூவமாகவும் வாழும் பிள்ளை,
- நன்றி : “சுகவாழ்க்கை” காவைத்தீஸ்வரன்
இணக்கம்
லையும், அது மறைவதற்கு முன் அதன் வைக்கின்றது.
குணமாகும்.
நல்லவன் ஆகின்றான், தீயவன் ஆகின்றான்.
குதுாகலமாக வாழ்கின்றான்.
ாததாகும்.”
- சுவாமி விவேகானந்தர் -

Page 105
சி
பொன்விழா நிை நுண்மதி முன்பள்ளி, ஒல்லு
disligL 6
(40 x 15) 10x15 si6O.
வரவுகள்
ரூபா 8
வலி.வடக்குப் பிரதேசசபை. இந்து கலாசார அமைச்சு 500 ஒடு விற்று வரவு
மொத்தம்
1248c 500 100C
சனசமூக நிை (20x15) கூரை, நிலம், முன் பின் ச
வரவுகள்
ரூபா
புனர்வாழ்வு அமைச்சு புனர்வாழ்வு அமைச்சு
மொத்தம்
375 371.
6:

πραIίο
னைவு மணடபம்
லுடை அறநெறிப் பாடசாலை பரவு செலவு
3ub 30x15 LD60LLu(plb.
தம்
செலவுகள் ரூபா சதம்
0.70 தெல்லிப்பழை கூசங்கம். |0.00 சீமெந்து,கம்பி,மணல் 64347.50 0.00 சீமெந்து 17692.50 LD600T6) 14715.00 சல்லி, கல் 15430.00 மேசன் கூலி 39305.00 கூரை வேலைக்கூலி 9950.00 பனைமரம் வெட்டல் கூலி 9060.00 பனைகள் 2000.00
சிற் 36050.00 இரும்பு வலை 1780.00 பெயர் எழுதல்,வர்ணவேல்ை 5450.00 வெள்ளையடித்தல் 1130.00 கடைச்சாமான்கள் 2467.00
கேற் 9765.00
வேலி 1149.00 பூச்சுவேலை 5000.00 நானாவித செலவுகள் 5016.00
0.70 மொத்தம் 240307.00
லயக் கட்டிடம் வர் வேலைகள் மட்டும் முடிந்துள்ளன.
சதம் செலவுகள் ரூபா சதம்
)0.00 சீமெந்து 18740.00 50.49 LᎠ600I6b 9950.00 சல்லி, கல் 4825.00 7 மேசன் கூலி 14500.00 மரம் வெட்டுக் கூலி 2714.00 கூரைவேலைக் கூலி 3700.00 சீற் முகட்டு ஒடு 17550.00 நிலை 1000.00 ஆணி, கம்பி முதலியன 167100
0.49 மொத்தம் 746S500
69
enw_www.museurawd

Page 106
பொன்விழா
பொது வரவு
வரவுகள் LITT sig
திரு.வே. தருமராசசிங்கம்(நைஜீரியா) 1000 திரு.த. தருமசீலன் (ஜேர்மனி) 600 திரு.க.க. அருந்தவராசா (ஜேர்மனி) 1200 திரு.நா. வரதராசா (பிரான்ஸ்) 500 திருமதி. கோமதி வேலாயுதம்(சுவிஸ்) 500 திருமதி. கவிதா வரதகுமார்(லண்டன்) 200 திருமதி. ஈஸ்வரி சகாதேவன்(ஜேர்மனி) 200 திருமதி. வசந்தி புஸ்பராசா(கனடா) 200 திரு.நா. அருந்தவராசா (ஜேர்மனி) 500 திருமதி. றேணுகா குகநேசன்(டென்மார்க்) 200 திரு.சு. மகேந்திரன் (கொழும்பு) 100 திரு.வ. சிவசுப்பிரமணியம்(திருநெல்வேலி) 50 திரு.கா.தி. மூர்த்தி (வடலியடைப்பு) 100 திருமதி. சுகந்தா கிருபானந்தராசா 200 திரு.சி. வாமதேவன் (மல்லாகம்) 100 திரு.செ. நாவரசன் (லண்டன்) 1000
மொத்தம் 6650
மொத்த வரவு (
வரவுகள்
ருபா சத
நுண்மதி முன்பள்ளி
வலிவடக்கு பிரதேசசபை 12486 ஒல்லுடை அறநெறிப் பாடசாலை
இந்து கலாசார அமைச்சு 5000 500 ஒடு விற்ற வரவு 1000
சனசமூக நிலையக் கட்டிடம் புனர் வாழ்வு புனரமைப்பு அமைச்சு 7.465
பொது வரவுகள் 6650
முற்பணங்கள்
திரு.செ. காத்தீஸ்வரன் 5000.00 திருமதி.சு. தவமலர் 10000.00 திரு.சு. செல்லத்துரை 32525.81 4752
முழு மொத்தம் 37353
* பொன்விழா மலர் விற்று வரும் பணத்தில்
Σ

வரவு செலவு
ம் செலவுகள் ருபா சதம்
O.00 பொன்விழாச் செலவு 3730.00 0.00 250 பொன்விழா மலர் 54.850.00 0.00 (A4, 100 Ll355b) SS 0.00 0.00 0.00 0.00 0.00 0.00 0.00 0.00 0.00 0.00 0.00 0.00 0.00
0.00 மொத்தம் 58580.00
செலவுத் திரட்டு
செலவுகள்
Lb ரூபா சதம்
நுண்மதி முன்பள்ளி 240307.00 0.70
0.00 0.00
சனசமூக நிலையம் 74650.00 0.49
0.00 பொன்விழா, பொன்மலர் 58580.00
5.81
700 முழு மொத்தம் 373537.00 →→→→→ | Fങ്ങ
முற்பணங்கள் மீளளிக்கப்படும்.
ਜoK

Page 107
நன்றியுை
மேற்படி வேலைத் திட்டத்தை நிறைவே தந்துதவிய திருமதி.த. அருமைப்பிள்ளை திருமதி.பா. விஜயலட்சுமி, திருமதி.சு.
செல்லத்துரை ஆகியோருக்கு நன்றியுடையே
முற்றத்துக்கு 52 றக்டர் மண்பறித்து சமட் பங்கு பற்றிய ஆண்கள் பெண்கள் அ6ை தந்துதவிய திரு.பொ. சின்னத்துரை, ! கமலகாசன் (பெரியதம்பி) ஆகியோருக்கும்
கட்டிட வேலைகள் செய்த தொழிலாளர்க தேநீரும் தமது செலவில் ஆக்கிக் கொடுத் அவர்களுக்கும் நன்றியுடையோம்.
நாம் எதிர்பார்த்த வண்ணம் சரீர உதவி அனைவரும் செய்து உதவிய காரணத்தால் மேலதிக வேலைகள் செய்யப்பட்டுள்ளன. ச
அவ்வப்பொழுது எமக்கு வேண்டிய ஆலோ இருந்து உதவிய வலிவடக்கு பிரதேச அதிகாரிகளுக்கும், சிறப்பாக வேலைகள் அவர்களுக்கும் நன்றியுடையோம்.
இவ்வேலைத் திட்டத்தை நிறைவேற்றுவதற் இந்து சமய கலாசார அமைச்சு, புனர்வ நிலையத்துடன் தொடர்புடைய அன்பர்கள் :
நூலகத்திற்கு ஆயிரம் நூல்கள் சேர்த்தல் தந்துதவிய அனைவர்க்கும், சிறப்பாக சல் ஞானவேல்ராசா அவர்களுக்கும், இந்து ச நாவுக்கரசன் அவர்களுக்கும் நன்றியுடையே
பொன்விழாவில் பங்கு கொண்டு உருவாக்கத்துக்கும் வெளியீட்டு விழாவிற்கு
செ. மாவிரதன். செ. ஈஸ்வரன் தலைவர் செயலாளர்
சு. செல்
(3uT6
பொன்விழா வேலைத்
05.09,
ਜ

LGuIIIb
ற்றுவதற்கு முற்பணம் (100 ஆயிரம் ரூபா) ா, திரு.திருமதி. சுகந்தா கிருபானந்தராசா,
தவமலர், திரு.செ. காத்தீஸ்வரன், திரு.சு. JFTub.
படுத்தி அழகுபடுத்திய பாரிய சிரமதானத்தில் னவருக்கும், தமது றக்டர்களை இலவசமாகத் திரு.க. சுதேஸ்பாலன் (செல்வன்), திரு.வ. நன்றியுடையோம்.
ள் அனைவருக்கும் முழுநாட்களும் உணவும் துதவிய திருமதி. சிவகாமசுந்தரி செல்லத்துரை
5ள், பொருளுதவிகளை எல்லாம் மனமுவந்து ஏறக்குறைய 100 ஆயிரம் ரூபா பெறுமதியான சம்பந்தப்பட்ட அனைவர்க்கும் நன்றியுடையோம்.
சனைகளை எல்லாம் வழங்கி உறுதுணையாய் சபைத் தலைவருக்கும், உறுப்பினர்களுக்கும், ர் அத்தியட்சகர் திரு.ஐ. சிவலோகநாதன்
கு நிதியுதவி செய்த வலிவடக்கு பிரதேசசபை, வாழ்வு புனரமைப்பு அமைச்சு, மற்றும் எமது அனைவர்க்கும் நன்றியுடையோம்.
திட்டத்தின் கீழ் நூல்களை அன்பளிப்பாகத் எசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.ம. மய கலாசாரப் பணிப்பாளர் திருமதி. சாந்தி TLib.
சிறப்பித்த பிரமுகர்களுக்கும், பொன்மலர் ம் உதவிய அன்பர்களுக்கும் நன்றியுடையோம்.
சு. கிஷோகுமார்
பொருளாளர்
லத்துரை
ஷகர்
திட்ட இணைப்பாளர்.
2003.

Page 108
நித்தியகல்யாணிக்கு
வாழ்த்து
unity. Q.
விமான ரிக்கற் (E)
போட்டோக் கொப்பி, தெ
என்பவற்றை ஏ
பெற்றுக்
இல, 208, கே.கே.எ
(ஆஸ்பத்திரி
T.P. : 021- 2223
Fax :
நித்தியகல்யாணிக்கு
வாழ்த்
பலசரக்குப் பொருட்கள், துவிச்ச
உதிரிப்பாகங்கள், கம்பி வகைகள், பிற
சீற், என்பவற்றை மொத்தமாகவும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எமது இதயம் கனிந்த துக்கள்
5T(Աքthւ
p0), பஸ் சேவை
ாலைத் தொடர்பு சேவை
ஒரே இடத்தில்
கொள்ள
ஸ். வீதி, இணுவில். ரிக்கு முன்)
$390, 021-3633
3390
எமது இதயம் கனிந்த துக்கள்
*க்கர வண்டி, துவிச்சக்கரவண்டி
திமா மாவு, டைமன் சீமெந்து, அஸ்பற்ர
சில்லறையாகவும் பெற்றுக்கொள்ள
அளவெட்டி தெற்கு, !
அளவெட்டி,

Page 109
நித்தியகல்யாணி சிறப்புற
* வீடு கட்டுவோர், புதி
: Lurly-IT606
* வீதி தி
* சகலவகைக்
நாடவேண்டிய
இளவாலை வடக்கு,
நித்தியகல்யாணி வளமுடன் சிறக்க வாழ்த்துகிறோம்
சகல விதமான பொருட்களையும்
நியாயமான விலையில்
பெற்றுக்கொள்ளலாம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

3 எமது நல்வாழ்த்துக்கள்
திய கட்டிடம் கட்டுவோர்
ல கட்டுவோர்
ருத்துவோர்
கற்களையும் பெற
சிறந்த இடம்
நித்தியகல்யாணிக்கு எமது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்
உடனுக்குடன் சகல விதமான தானியங்கள்
ஈர அரிசி
Löl6T85Tuiu
அரைத்தும்
நெல் உடைத்தும்
கொடுக்கப்படும்.

Page 110
நித்தியகல்யாணி என்றெ வாழ்த்துக
கலர், கறுப்பு, வெள்ளை தேவைக்கேற்ப அள பிறேம் போட்டு டெ JLilab6f G6)LD box Albam 68
PULVES
இலங்கை காப்புறுதி !
பிரதான வீதி,
நித்தியகல்யாணி பல்
வாழ்த்
* பலசரக்கு
* மின் உ
* CD வீடியோப் பிரதிகள் வாட * CD Liga Ggů
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

3ன்றும் புகழ்மணம் கின்றோம்
படங்களை எடுக்கவும் வுகளில் பெரிதாக்கி பற்றுக்கொள்ளவும் னேசன் செய்து ய்து தரப்படும்
T1DO
கூட்டுத்தாபன முகவர்.
கிப்பெருகி புகழ்பரப்ப துக்கள்
υθόή αυταθυώ
பொருட்கள்
பகரணங்கள்
கைக்குப் பெற்றுக்கொள்ளலாம். து கொடுக்கப்படும்.

Page 111
- 11 ༈ ། - E ༈ ༈ ༈ ། F
நாடுங்கள் நாட காணுங்கள், நவரசமான
“ஸ்ரேஜ் எண்டர் டெயி
வணக்க
கதை வசனம்: இணுவை சாமி
 

க மேடைகளை:
நகைச்சுவை நாடகத்தை ன் மென்ஸ்’ அளிக்கும் ம் வாங்க
கலை ஒப்பினை: லங்கா, சாந்தா

Page 112
16-6.68 உடுவில் கிராமசை இளவாலை, இளங்குமரன்
"வாழ்க்சை
கலா ரசிகர்களே
இணுவில் இசை நடன கி நிதி க்க மேற்படி கல்லூரி காதுக்கிளிய கீதங்கள் - களிப்பூட்டும் காண்பவர் கருத்துக்கு விருந்தளிக்கும் இளவாலை, இனிங்கும் அளிக்கும் ஒரு முரி நாடக உலகில் ஒரு புதிய உத்தி:
இரண்டாம் மகாயுத்தத்தில் சிக்குண்டு
கலக்குண்டு . க்திகலங்கி நீ
உள்ள்த்தைத் தொடும் உ
வாழ்ககை என்னும் சமூக நீ 16-=ே68 ஞாயிற்றுக்கிழ உடுவில் கிராமச்பை தி கண்டு கக பிரவேசம் : ரூபர் 5-00 ரூபர்
 

ப திறந்த வெளி அரங்கில்
காணத் தவருதீர்கள் !! ாமியக் கலைக் கல்லூரி
மாணவிகளின்
ELSTATĖJAST -- STATULLU TLS sast இன்னும் பல நிகழ்ச்சிகளேயும், ரேன் கல்ாமன்றம் முசீன நாட்கம்:
* அது ஒரு புதுமை! நிசைமாறிக் - கிாலுவெள்ளத்தில்
ற்கும்.ஒரு குடும்பத்தின் ண்ர்ச்சியில் உருவான
ல்” U 1. மை இரவு 7 மணிக்கு றந்த வேளி அரங்கில் ரியுங்கள்
200, சிறுவர் ரூபா 1-00.

Page 113
நித்தியகல்யாணிக்கு
வாழ்த்
அலுமினியம், எவர்ச்
அழகுசாதனப் பொருட்கள்,
அன்பளிப்புப் பொருட்கள்
யாவும் நியாயமான விை
'ASHI0
203 (65), K.K.S. ROAD, JAFFNA.
நித்தியகல்யாணிக்கு
வாழ்த்
யாழ் நகரில் ம மகத்தான ஜவுளிக
faulaybásaerasoari
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எமது இதயம் கனிந்த துக்கள்
சில்வர் பாத்திரங்கள்.
விளையாட்டுப் பொருட்கள், ர், நாகரிகப் பொருட்கள்
லையில் பெற்றுக்கொள்ள
NHOUSE
T.P.: 021-2222197
எமது இதயம் துக்கள்
க்கள் போற்றும் ளின் சாம்ராஜ்சியம்
கடை, யாழ்ப்பாணம். - 2222063.

Page 114
நித்தியகல்யாணிக்கு
வாழ்த்
1料 காலத்தால் அழியாத கற்பனைக்கும்
* எழில்குன்றா அற்புதப் படைப்புக்கள்
* பார்ப்பவர் கண்ணில் பளிச்சிடும் அ தரமாகவும் நியாயமாகவும் பெற்றிட ந
இல, 157 1, கஸ்தூரிய T.P. : 021.
இல. 45, கஸ்தூரிய
T.P.: 021
 

எமது இதயம் கனிந்த துக்கள்
எட்டாத
சல் ரகங்கள், குறிப்பிட்ட தவணையில் ாடுங்கள் :
Tர் வீதி, யாழ்ப்பாணம். - 2222480
கைமாடம்
Ti 6g, u JITypůILJT600Tb.
- 2226059

Page 115
9 86utp
இளவ காடிவள்ை இந்து இளை
பொன்விழா
(1952 -
: 2003.07.13 ஞாயிறு மாலை 2.0 : மேற்படி ச.ச. நிலைய முன்றில் : திரு. செல்லத்துரை மாவிரதன்
நிகழ்ச்
பொன்விழாவை கொடியேற் திருமதி சாந்தி நாவ (பணிப்பாளர் இந்துசமய
நுண்மதி முன்பள்ளி விளையாட்டு
திரு.ஐ. சிவலோக (வேலைகள் அத்தியட்சகர், !
புத்தகக்கண்காட்சி ெ திரு.ம. ஞானவேலி (சனசமூக அபிவிருத்த
மரம் நடுகை தொ
திரு.பொ. வைரமு (செயலாளர், வலிவட
பொன்விழா நினைவு மண் திருமதி. பாலாம்பிகை 1 (முன்னாள் தலைவர், வலி
ஒல்லுடை அறநெறிப்பாடசாலைக்
திரு.மு. சிவராசரத் (ஒய்வுபெற்ற பிரதிக்க
வரவேற் திரு. சுந்தரலிங்கம் கிஷோகுப
சிறப்புை திரு.வி. சண்முகநாதன் J.P. அவர்கள் திரு.ந. தவயோகராசா அவர்கள் (இள திரு.பொ. இராசேந்திரம் அவர்கள் (இ திரு.எஸ். அருள்சந்திரன் அவர்கள் ( திரு.க.இராசேந்திரம் அவர்கள் (தலை திரு.செ. பத்திநாதர் அவர்கள் (தலை செல்வி.ச. நிர்மலநாயகி அவர்கள் (ஆ
நிறைவு சைவப்புலவர் சு. செல்லத்து
நன்றிய திரு. செல்லத்துரை ஈஸ்வர
அனைவரையும் விழாவுக்கு வந்து கலந்து மகிழ்ந்
அழைப்பா ஒல்லுடைஞானவயிரவர் ஆலய பரிபாலனசபையினர், ஒல்லுடை அறநெறிப் பாடசாலையினர்,
bഖങ്ങണ, { 2003.0
 

பம்
6)6) ஞர் சனசமூக நிலையம்
அழைப்பிதழ் 2002)
) மணி தொடக்கம். (நிலையத் தலைவர்)
சிகள்
றித் தொடக்கிவைத்தல்: க்கரசன் அவர்கள் கலாசார திணைக்களம்)
விழாவைத் தொடக்கிவைத்தல்: நாதன் அவர்கள் வலிவடக்குப் பிரதேசசபை)
தாடக்கி வைத்தல்: bராசா அவர்கள் தி உத்தியோகத்தர்) டக்கி வைத்தல்: pத்து அவர்கள் .க்கு பிரதேசசபை)
டபம் திறந்து வைத்தல்: ரீபாஸ்கரன் அவர்கள் வெடக்குப் பிரதேசசபை)
கலைவிழா தொடக்கிவைத்தல்: தினம் அவர்கள்
ல்விப் பணிப்பாளர்)
6):
)ார் அவர்கள் (பொருளாளர்)
ரகள்: ர் (முன்னாள் உபதலைவர்,வலிவடக்கு பிரதேசசபை)
வாலை வடக்கு கிராம அலுவலர்) ளவாலை வடமேற்கு கிராம அலுவலர்) கலாசார உத்தியோகத்தர், வலிவடக்கு) வர் ஒல்லுடைஞானவயிரவர் ஆலயபரிபாலனசபை) வர் இளவாலை வடக்கு கி.மு. சங்கம்) ஆசிரியை நுண்மதி முன்பள்ளி)
|ரை
ரை அவர்கள் (போஷகர்)
ரை:
ன் அவர்கள் (செயலாளர்)
து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
ளர்கள்:
காடிவள்ை இந்து இளைஞர் ச.ச. நிலையத்தினர்
நுண்மதி முன்பள்ளியினர். ണIഖrഞണ്. 7.09.

Page 116
s சிவ்
இளவாலை-காடிவளை இந்து
பொன்விழா மலர் நித்தியகலி
பட்டிப் பொங்
காலம் - 2004-01-16’வெள்
இடம் :- மேற்படி ச.ச. நிலைய முன்றி:
தலைவர் :- திரு. செல்லத்துரை LDIT6hy
முதனமை வ
கலாநிதி க. குணராசா (செங்கையாழியான்)
உயர்திரு. ரி.வி. கிருஷ்ணசாமி அவர்கள் ( முன்ன
சிறப்பு விரு
டாக்டர் த. பேரா6
டாக்டர் சி. கணே
டாக்டர் செ.து. ச
திருமதி க. சிவராசா அவர்கள் (கி
நிகழ்
பி.ப. 300 மணி ஒல்லுடை ஞானவயிரவசுவாமிக்கு விசே கொடியேற்றலும் கொடிக்கிதமும்.
ஆசியுரை :~ ராஜராஜரீ கு. நகுலேஸ்வரக்குரு
வாழ்த்தரை ;~ திரு.மு. சிவராசரத்தினம் அவர்
வரவேற்புரை :~ திரு. செல்லத்துரை ஈஸ்வரன்
நித்தியகல்யா
முதன்மை விருந்தினர் கலா
முதற்பிரதி
உயர்திரு.சி. சிவமகாராசா அவர்கள்
கெளரவப்பி
திருமதி. பாலாம்பிகை ரீபாஸ்கரன் அவர்கள் (முன்:
திரு.பொ. வைரமுத்து அவர்கள் (செயலாளர், வலிவட
திரு.ஐ. சிவலோகநாதன் அவர்கள் (வேலைகள் அத்தி
திரு.ம. ஞானவேல்ராசா அவர்கள் (சனசமூக அபிவிருத்
சிறப்புப்பிரதி வழங்கல் - பி
நித்தியகல்யா
முதன்மைவிருந்தினர் உயர்திரு
இச்ச.ச.நிலைய ஆரம்பகாலம் முதல் இற்றைவரை
கெளரவம் 1. திரு. சின்னையா வாமதேவன் 2. திரு. வன்னித்தம்பி சிவசுப்பிரமணியம் 3. திரு. சுப்பிரமணியம் செல்லத்துரை 4. திரு. கந்தையா இராசேந்திரம்
பட்டிப் பொங்கலும் கோமாதா கு வெளி சிறப்புவிருந்தினர் டாக்டர் ெ பொன்விழாப்போட்டி பf சிறப்புவிருந்தினர் டாக்டர்
கதைசொல்லல் போ சிறப்புவிருந்தினர் டாக்டர்
நுண்மதி முன்பள்ளி மா ஒல்லுடை அறநெறிப்பாட மாதர் முன்னேற்றச் சங்கத் நிறைவுரை :~ சைவப்புலவர் சு. செல்லத்துரை அவ நன்றியுரை :~ திரு. சுந்தரலிங்கம் கிஷோகுமார் அ6 யாவரையும் விழாவுக்குச் சமூகந்த சிறப்பித்து மகிழுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
செ. மாவிரதன் சு. கிே தலைவர் பொரு

ou Jub
இளைஞர் சனசமூக நிலையம் bயாணி வெளியீட்டு விழாவும்
கல் விழாவும்
ரிக்கிழமை பி.ப. 3.00 மணி.
b - கலைஞர் தம்பு அரங்கு.
தன்.
பிருந்தினர்கள்
அவர்கள் (வலி. வடக்கு பிரதேச செயலர்)
ாள் உள்ளுராட்சி உஆணையாளர், யாழ்ப்பாணம்)
நந்தினர்கள்
எந்தராசா அவர்கள்
சலிங்கம் அவர்கள்
ண்முகராசா அவர்கள்
ராம அபிவிருத்தி உத்தியோகத்தர்)
ச்சிகள்
டபூசை வழிபாடு
க்கள் அவர்கள் (நகுலேஸ்வர ஆதீனகர்த்தா) கள் (ஓய்வுபெற்ற பிரதிக்கல்விப்பணிப்பாளர்)
அவர்கள் (செயலாளர்) ணி வெளியீடு நிதி க. குணராசா அவர்கள்.
பெறுதல் (தலைவர் தெல்லிப்பழை ப.நோ.கூ. சங்கம்) ரதி பெறுதல் னாள் தலைவர், வலி.வடக்கு பிரதேசசபை) க்கு பிரதேசசபை) யட்சகர், வலி வடக்கு பிரதேசசபை) தி உத்தியோகத்தர், வலி வடக்கு)
ன்னால் பெயர் குறிப்பிடப்படுவோர் னி ஆய்வுரை. ந.ரி.வி. கிருஸ்ணசாமி அவர்கள்.
தொடர்ந்து சேவை செய்தவர்களைக் கெளரவித்தல்.
பெறுவோர் 5. திரு. கார்த்திகேசு திருஞானசம்பந்தமூர்த்தி 6. திரு. பொன்னம்பலம் இராசேந்திரம்
7. திரு. தம்பிப்பிள்ளை சிற்றம்பலம்
நலம் காப்போம் பிரகரவெளியிடும் பீட்டுரை ச.து. சண்முகராசா அவர்கள் சளிப்பு - பரிசில்வழங்கல் த. பேரானந்தராசா அவர்கள் ட்டியும் பரிசுவழங்கலும் சி. கணேசலிங்கம் அவர்கள் ணவர் கலைநிகழ்ச்சிகள் சாலைக் கலைநிகழ்ச்சிகள் தையல் கைப்பணிக் கண்காட்சி ர்கள் (போஷகர்) வர்கள் (பொருளாளர்) ந்து நித்தியகல்யாணி பொன்மலரையும் பெற்றுச்
ஷாகுமார் செ. ஈஸ்வரன் 6|TFT6Tf செயலாளர்

Page 117


Page 118