கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சாந்தம் வவுனியா பகவான் ஸ்ரீ சத்ய சாயி புதிய மண்டபத் திறப்பு விழா சிறப்பு மலர் 1998

Page 1


Page 2


Page 3
N
self JF
இலங்கை -
பகவான் யூனி சத்ய ச சொந் புதிய மண்டபத் திறட்
02 - நவம்
Sri UOnkO - R
VoVU
Tel: O2 Bhagavan Sri Sathi * SAN' Opening Ceren 9o Novem
3.
الصد
MY
പ
 

u IIJITLib
வவுனியா
ாயி சேவா நிலையம் தம்99
பு விழா சிறப்பு மலர்
L - 1998
legion - XV
hiսՕ.
4-99.499
ya Sai Seva Centre
TAM " nonŲ SUvenior ber 1998
5694
マ

Page 4
W.
 

-
-

Page 5
சமர்ப்ப இலங்கை வவுனியா பகவான் நீ சத்ய ஆண்டைப் பூர்த்தி செய்துள்ள இவ்வே மந்திராகிய சாந்தம்” கட்டிடத்தினை, சார அன்று திறப்புவிழாச் செய்வதில் ஆனந் வெளியிடப்படும் சிறப்பு விழா மலரினை சமர்ப்பிப்பதில் பேரானந்தம் அடைகின்றோ
2-11-1998
“ SUBMI
l'auuniya Bhagauan Sui Satsiiga S campeeting it's 27th yeavi Jnaugu Bhagauan Sui Satsiya Sai Centrue av tfte neuuéhy 5ÜnuauguUuated./Mantftüu.ʻSha 1998. le aue sappy ta susmit tse Mantfiiu, puftisfied an tfiis daqu ta t
2.11.1998
 
 

ணம்
சாயி சேவா நிலையம் தனதர 27வது ளையில் அடியவர்களாகிய நாம் புதிய தி ஆண்டில், 1998 நவம்பர் 2ந் திகதி தமடைகின்றோம். இத்தினத்தையொட்டி பகவான் பாயாவின் யாதாரவிந்தங்களில்
9.
வணக்கத்துடன், சாயிசேவையில்
தலைவரும், அங்கத்தவர்களும.
SSION
ai Seua Centue af Sti Pansa uusien vation, the deuoties of Uauuniya
e siappy ta cebeßuate tse Copening af ntham ” on Monday 2nd Wauemstet Copening dag. Sauueniru of the Weuu
'llitsi 10euatian in Sai Seuice
Chairuman di Mlemslevø
iszá ( '

Page 6
புதிய மந்திரின் முகப்பில்
விநாயகர்
su u
است-۔“
പ-4
 

பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள
விக்கிரகம்

Page 7

·ųIsīsīlis) qofilo 199ĻĢQUI ... QIQ QIP, -ışınıņ(populoso spLoggih p11|100g sindo@9ĝī III) po Inıp insp III/199/00

Page 8
序
My Dears Accept my Love and Bl
The world to-day is in the grip of a everywhere are feeling frustrated and he store for humanity. The hopes raised by have proved dupes. While science has oy nationality, it has done little to promote b and nation and nation. Never has there b as is witnessed to-day, in almost every cou
Men have forgotten their essential serve those basic human qualities which r caseless pursuit of material acquisitions ten that the real source of happiness and each of them.
There are however heartening sin, are turning to the way of the Spirit as th There is a spiritual hunger that is growi
Without the conquest of one's pass divinity that is immanent in every living th or harmony with the outside world. The Brotherhood ofman which Jesus Chirist, a living faith for the achievement of r oneness of all creation affirmed by the an a transcendental love which embraces all language.
This is Sai's Message to you all. l stand out as the harbingers of a new ag violence. Let each of you be a light unto untoothers.
There shuold be no differences amo should be no scramble for power or pos and sincerity of the devotion and the sp devotee renders service to the needy and
Swami is always with you, in you
eradicated and devotees in Sai Organisat tion, you will all realise that Swami and
g
VM
- -
 

issings
'upreme moral and spiritual crisis. People pless and anxiously wondering what is in the advances of seience and technology ercome the barriers of time, distance and etter understanding between man and man een so much distrust, hatred and violance Intry.
y divine nature and have even failed to obaise them above the level ofanimals. In the and sensuous pleasures, they have forgotbliss is the discovery of the Atma that is in
gn that earnest people in many countries 2 answer to the crisis that faces humanity. ng in every country.
ions and desires and without realising the ing, man cannot achieve peace, bliss within Message of “Fatherhood of God and the proclaimed 2000 years ago should become eal peace and the unity of mankind. The cient seers and sages must be expressed in people regardless of creed. Community or
May you all develop this Divine Love and e free from selfishness, greed, hatred and heimself or herself and thereby be a light
ng devotees in the Sai Organisations. There tion. What matters is the purity, intensity irioto of selfless sacrifice in which each the suffering.
and around you. When all difference are ions conduct themselves with selfless devoYou are one.
With Love
Baba

Page 9
F
அவதார புருஷர் பகவான் பா மங்கள விளக்கேற்றி ஆ
 

பா, தனது திருக்கரத்தால் ாம்பித்துவைக்கின்றார்.

Page 10
பக்தர்களை ஆசீர்வதிச்
 


Page 11
/
இலங்ை சத்ய சாயி சேவா 6 பகவான் நூறீ ! அனுப்பிய தெ
லங்கையிலுள்ள சாயி ஸ்தாபனங்கள் மண்டபத்தில் 23.04.1979, 28.04.1979 சேவாதள தொண்டர்கள் மற்றும் பாலவிகாஸ் குரு இவ்வேளையில் அவ்வகுப்புகளில் உரை நிகழ் அனுப்பிவைக்கபட்ட பூரீ. எல். எஸ். எஸ். சக்கரவ
இலங்கையிலுள்ள சத்ய சாயி ஸ்தாபனங் அங்கத்தவர்களும் தங்கள் கடமைகளை ஒழுங்க செய்வார்கள்-என்பது என்னுடைய உண்மையான (அசூசி)க்கு இடமில்லை. எந்தக் கடவுளிடத்திலும் செய்கின்ற (நல்லதோ, தீயதோ) செயல்களும் இறுதி பிரதிகச்சதி) என்பதை மனதிற் கொண்டு ஒவ்வொரு செய்யவேண்டும்.
ஸ்தாபனத்தில் பணிக்கப்பட்ட பணியைச் குற்றம் கண்டுபிடிக்கும் இயல்போ, அல்லது அதிவி ஒவ்வொரு மனிதனுடைய இதயத்திலும் ஒரே இறை மனதிற் கொள்ள வேண்டும். ஒருவரை புண்படு இறுதியில் சுவாமியையே சென்றடையும். ஏனெனில் 8 வீற்றிருக்கின்றார்.
உங்களுடைய சகல நடவடிக்கைகளிலும் < எல்லாக்காரியங்களிலும் சாதி, மத, இன பேதங்கள் த வேண்டும். சாயி ஸ்தாபனங்களில் உலகந்தழுவி உறுப்பினரும் தமது நாளாந்த நடவடிக்கைகளில் ந மகிழ்விக்கும். அத்துடன் ஸ்தாபனத்தின் உறுப்ட் செய்யும்.
ஜெய்
 
 
 
 
 

சாயிராம் கயிலுள்ள ஸ்தாபனங்களுக்காக F5u7 J/Tuf7/TLIT யப்வகச் செய்தி
ஒன்றிணைந்து கொழும்பு இராமகிருஷ்ண மிஷன்
வரை இணைப்புக் குழுவினால் நடாத்திய, சாயி நமார்களுக்கான பயிற்சிக் கருத்தரங்கை நடாத்தும் த்துவதற்கென பகவான் பாபவினால் நியமித்து ர்த்தி மூலம் பகவான் அனுப்பிய தெய்வீகச் செய்தி.
களின் நிர்வாக உத்தியோகஸ்தர்களும், மற்றும் ாகவும் பக்தி உணர்வுடனும் கட்டுப்பாட்டுடனும் நம்பிக்கை. இந்தப்பணிகளில் தனிப்பட்ட பொறாமை
அர்ப்பணிக்கப்படும் எல்லாவிதமான வழிபாடுகளும், யாக ஒரே கடவுளைச் சென்றடைகின்றன. (கேசவம் நவரும் உணர்ச்சிபூர்வமாக தத்தம் கடமைகளைச்
செய்யும்போது அங்கு மற்றவருடைய செயலில், மர்சன நோக்குடன் அணுகுவதோ இருக்கக் கூடாது. வன்தான் இருக்கின்றான் என்பதை ஒவ்வொருவரும் த்ெதும்படி மற்றவர் எதையாவது செய்தால் அது சுவாமி எல்லோரிலும் எல்லாவற்றிலும் அந்தர்யாமியாக
அரசியலைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். மேலும் லையெடுக்கா வண்ணம் திட்டமிட்டு செயற்படுத்த பிய அன்புக்கே இடமுண்டு. இதை ஒவ்வொரு டைமுறைப்படுத்த வேண்டும். அதுதான் சுவாமியை பினர்கள் ஆத்மீக முன்னேற்றமடையவும் உதவி
FműJITZó”
மொழிபெயர்த்து வெளியீடு செய்பவர்கள்:
ப. பூரீ ச. சா. சே. சமித்தி கல்முனை. பிரசுரம்- ப. பூரீ ச. சா சே, நிலையம் - வவுனியா.

Page 12
/
SAI
IN DULAL . H. ** SA D 9th ROAD
BOMBAY
Mewaage Аате Żzezza
When Bhagavan established Sri the paramount objective WCLS tO
all of these Yogic paths, depend
and innate ability of those wh
converge in Sai Organization al
proyides a шпiqше opportшпity to
My Life is my Your Life is my
S- 靈
 
 
 
 

RAM
SHAH F. C. A DARSAN” S, KHAR Y - 400052
A ĆMáadáuzmaza.
Sathya Sai Organizationin 1965,
help his devotees follow any 0rᏉ
ing on the nature, temperament
o pursue them. All these paths
ad for a true spiritual aspirant it
grow and blossom.
2

Page 13
வவுனியா பகவான் பூரீ சத்ய சாயிசேவா நிலை சத்யசாயி பஜனை நிலையம் (மந்திர்) அமைத்து திற நான் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன். இந்த மகிழ்ச் மகிழ்ச்சி உண்டு. வவுனியாவில் நான் கடமையாற்றி முதன்முறையாக நிலையம் பஜனையுடன் ஆரம்பிக்க இரண்டு வருடங்களின் பின்பு இன்னுமொரு பெரிய
இந்த நிலையம் சென்ற 27 ஆண்டுகளாக அதற்கு உதவியாக இருந்த நிர்வாகிகளும் சிறந்த இப்போதிருக்கும் தலைவர் பூீ. எஸ். முத்துலிங்கம் அ6 தான் நிலையத்தின் காணி விஸ்தரிக்கப்பட்டது. பல அ பூர்த்தியாக்கப்பட்டது.
நிலைய அங்கத்தவர்கள் இந்த வளர்ச்சிச் விஸ்தரிக்கப்பட்ட நிலத்தின் தேவை 2001ம் ஆண் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களி மத்தியஸ்தானமாக விளங்கப்போகிறது.
இருப்பிட வசதியுடன் பல பயிற்சி முகாம்கள் | விஸ்தரிக்கப்பட்ட காணி பெரும் உதவியாக இருக்கு
இந்த மந்திரத்தின் கட்டடக்கலை, குறிப்ட பூரீசெசிவப்பிரகாசம் அவர்களின் கைவண்ணம் பிரதி
இந்த வேளையிலே வவுனியா சத்யசாயிசேவா நி இற்றைக்கும் தொடர்ச்சியாக ஒவ்வொருநாளும் செய்ய போஷாக்குத்திட்டம் நிலையங்களின் சேவைக்கு அருை எல்லா நிலையங்களும் பகவான் பாபவினுடைய 75 தேவைக்கேற்ப மாறுபட்ட திட்டங்களை நடைமுறை சுவாமியினுடைய ஒரு போதனையை நினைவூட்ட வி
எங்களுடைய மதிப்பீடுகள் கட்டடங்களில் பு அன்பு, தியாகம், பக்தியிலேயே, எங்களுடைய ஆத்மீச
இலங்கை வாழ் சாயி பக்தர்களுடைய எதிர்ப மந்திர் பலமுள்ள ஒரு கருவியாக மிளிரவேண்டுமென்
 
 
 

சி செய்தி
பூனி சாயிராம்
யம் " சாந்தம் ’ என்ற பெயரைச்சூட்டி ஒரு புதிய புவிழா கொண்டாடும் நிலையில் இருப்பதை அறிந்து சியிலே எனது (அகங்காரத்துக்கும்) ஒரு தனிப்பட்ட போது எனது வீட்டில் கசெற்றுக்களின் உதவியுடன் ப்பட்டது. இப்போது வெள்ளி விழாவும் பூர்த்தி செய்து விழாவும் நடக்க இருக்கிறது.
வளர்ந்து கொண்டு வருவதற்கு பல தலைவர்களும் தொண்டு செய்திருக்கின்றார்கள். இந்த வரிசையிலே பர்களுக்கு விஷேச இடமுண்டு. இவருடைய காலத்தில் பிவிருத்தி திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது. மந்திரும்
கு பூரண ஒத்துழைப்பை கொடுத்திருந்தார்கள். டு தொடக்கம் எல்லோரும் உணர்வார்கள், மன்னார்.
லுள்ள சத்திய சாயி நிறுவனங்களுக்கு வவுனியா ஒரு
நடைபெறப்போகின்றன. இதற்கு தற்போது இருக்கும் நம்.
ாக முகப்பு மிகவும் போற்றத்தக்கது. சிற்பாசிரியர் யட்சமாகத் தெரிகின்றது.
லையம் 1996 நவம்பர் 23 பிறந்ததின விழாவில் இருந்து ம் சிறுபிள்ளைகளுக்கு அளித்துவரும் இலைக்கஞ்சி மயான முன்மாதிரி என்று எடுத்துக்கூற விரும்புகிறேன். வது ஜெயந்தி விழாவிற்கு முன்பு இதைப்போன்ற படுத்தவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இறுதியாக ரும்புகின்றேன்.
ாத்திரம் தங்கியிருக்கவில்லை. சாயி பக்தர்களுடைய
முன்னேற்றம் நிறைவு பெறுகின்றது.
ார்ப்புகள் சாந்தி ஆண்டில் நிறைவேறுவதற்கு இந்த று பகவானின் ஆசியை வேண்டுகின்றேன்.
செ.சிவஞானம் மத்திய இணைப்பாளர். பிராந்தியம் - 15 இலங்கை
24

Page 14
/
பகவான் நூறீ சத்ய 6.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள சாயி சேவா நூற்றாண்டுக்கும் மேலாக சாயி பகவானின் அருட்பணி அகிம்சையும், அறனும், நிறைந்த ஒரு சமுதாயததை மக்களிடையே எடுத்துச் செல்வதற்கும் ஒ பெருமைக்குரியதொன்றாகும்.
1971ம் ஆண்டு அகில இலங்கை யூரீ சத்ய திருவாளர். செ. சிவஞானம் அவர்களால் முதன்மு வைக்கப்பட்டது. தொடக்கத்தில் 15 பக்தர்களுடன் நடத்திவந்த இச்சிறு நிறுவனம், காலப்போக்கில் பக் ஆண்டு வவுனியா நகரசபை மண்டபத்தில் 50 சாயி சுற்றுபுறமுள்ள கிராமங்களுக்கும் இந்நிறுவனத்தின் நிறுவனங்கள் இல்லாத இடங்களில் மக்களுக்கு போதன இந்நிலையத்தின் பக்தர்கள்.
1971ம் ஆண்டு நிலையம் ஆரம்பித்த காலத்தி அவர்களுடன் கலந்துரையாடும் சந்தர்ப்பம் எனக்கு அ முன்னேற்றமும் அங்குள்ள அங்கத்தவர்களின் மக்கள் பாராட்டுகின்றேன்.
தற்போதைய மண்டபம் அமைந்துள்ள நில மானியமாக வழங்கப்பட்டது. இதில் ஒரு தற்காலிக மண ஆகியன நடைபெற்றன. மேலும் அடியவர்களின் விட முக்கியமாக ஏழைக் குடும்பங்களுக்கு (முதியோர். சேவை செய்து வந்தார்கள். உணவு, உடை, மருத்து ஆற்றும் தொண்டு பாராட்டுக்குரியதாகும். அண்டை ஆயிரக்கணக்கில் மக்கள் வவுனியா நகர அகதிமுகாப் இந்நிலையத்து அன்பர்கள் சென்று மக்களுக்கு ஆகே இலைக்கஞ்சி என்று சொல்லப்படுகின்ற மிகவும் சத்துப் பரிமாறுகிறார்கள். இது எல்லோராலும் வரவேற்கத்தகு
காலப்போக்கில் ஓர் உறுதியான, நிரந்தரமான அவசியம் தேவை என்று சாயி அன்பர்கள் மனதில் பிரார்த்தனை மண்டபம் நிறுவப்பட்டுள்ளது. இம்மண் கட்டியெழுப்பப்பட்டது. இம்மண்டபம் கட்டப்படுவதற் சி. முத்துலிங்கம் அவர்களின் விடாமுயற்சியும், என்பதையிட்டு மகிழ்ச்சி அடைகிறேன். பெருமைப்ப
இந்நிலையத்து சாயி அன்பர்கள் மென்மேலும் பணிகளைக் கொண்டு நடத்தவும, அவரின் போத இயங்குவார்கள் என்பது எனது நம்பிக்கையும், விரு
எனவே, இந்நிலையத்தின் தலைமையைத் த சி முத்துலிங்கம் அவர்களுக்கும் மற்றும் அடியவர்களு மனப்பூர்வமாக தெரிவிக்க விரும்புகிறேன். நிலைய வேண்டுமென்று பகவானை மனதார பிரார்த்தித்து, அ சமர்ப்பிக்கிறேன்.
'ஜெய் சாயி
ിഞ്ഞ
 
 

சாயிராம் சாயி சேவா நிலையம். Тар/6ofит
நிலையம் வவுனியா மாவட்டத்தில் சென்ற கால் ரிகளை மேற்கொண்டு செயலாற்றி வருகிறது. அன்பும்,
உருவாக்குவதற்கும், பகவானுடைய போதனைகளை ரு சிறந்த நிறுவனமாக இயங்கி வருவது
சாயி நிறுவனங்களின் இணைப்புக் குழுத்தலைவர் ழதலாக இந்நிலையம் வைபவரீதியாக ஆரம்பித்து மட்டுமே ஒரு தனியார் இல்லத்தில் சாயி பஜனைகளை தர்களின் ஸ்ண்ணிக்கை அதிகரித்தமையினால், 1980ம் அடியார்களுடன் இயங்கி வந்தது. வவுனியா நகரின்
சேவைகள் விஸ்தரிக்கப்பட்டன. முக்கியமாக சாயி னைகளைப் புகட்டி, சேவை செய்வதிலும் ஈடுபட்டார்கள்
தில் இருந்து அங்கு சென்று அடியார்களை சந்தித்து. அடிக்கடி கிடைத்தது. அன்றுதொட்டு இந்நிலையத்தின் சேவையினையும் அறிந்து மகிழ்ச்சி அடைகின்றேன்.
ப்பரப்பு 1983ல் அரசாங்கத்தினால் இந்நிறுவனத்திற்கு ள்டபம் அமைத்து, அங்கு பஜனை, கூட்டுப்பிரார்த்தனை ாமுயற்சியினால் சுற்றாடலில் உள்ள பொது மக்களுக்கு. ஊனமுற்றோர், நோயாளிகள், சிறுவர்கள்) அளப்பரிய துவம் ஆகிய துறைகளில் இந்நிலையத்து அன்பர்கள் மக்காலத்தில் வடபகுதியில் இருந்து இடம்பெயர்ந்து bகளில் தங்கி இருக்கின்றார்கள். இந்த முகாம்களுக்கும் வண்டிய வசதிகளைச் செய்து கொடுத்து முக்கியமாக குெந்த உணவை அன்பர்கள் தாமே செய்து மக்களுக்கு ந்த ஒரு முக்கிய சேவையாகும்.
ஓரளவு பெரிதான மண்டபம் ஒன்று இந்நிலையத்திற்கு தோன்றியபடியால், தற்போதைய ‘சாந்தம்” என்ற டபம் பகவானின் ஆசீர்வாதத்துடனும, அமைதியுடனும் கு இந்நிலையத்தின் தற்போதைய தலைவர் திருவாளர். அயராத உழைப்புமே காரணகர்த்தாவாக இருந்தது படுகின்றேன்.
ஆர்வத்துடனும், ஊக்கமாகவும் பகவானின் சேவைப் னைகளை மக்களிடையே பரப்புவதற்கும் முன்நின்று ப்பமுமாகும்.
ங்கி, அதனை முன்னெடுத்துச் செல்லும் திருவாளர். நக்கும் எனது நல்வாழ்த்துக்களையும் நல்லாசிகளையும் பத்து சேவைகள் மென்மேலும் சிறப்புற நடைபெற வரின் தாமரை மலர்ப்பாதங்களில் இவ்வாசிச் செய்தியை
ராம்" என்றும் சாயி வயில்
மு. வண்ணியசேகரம் தலைவர் மத்திய குழு. ஸத்ய சாயி சேவா ஸப்தாபனங்கள். இலங்கை பிராந்தியம்-15
-

Page 15
கொழும்பு பகவான் நூறீ சத்
வைத்திய கலாநிதி
@
சரித்திரப் புகழ் பெற்ற வன்னி மாவட்டத்தின் திருநாமத்தில் மிகவும் அழகிய தோற்றத்தில் அமைக்கப் திறப்புவிழாவை வர்ணிக்கும் முகமாக இந்த ஆசிச்செய்
1991ம் ஆண்டு புரட்டாதி மாதம் 10ம் திகதி குழுவினருக்கு கொடுத்த ‘சம்பாசனை’ எனக்கு ஞாப திறப்புவிழாவிற்கு பகவானின் ஆசிவேண்டி சென்றிருந்: வினாவி தனது வலது திருக்கரத்தை நெஞ்சில் பதித் எனப் பதிலும் பகர்ந்தார்.
மனிதனுக்கு சாந்தம் அவனது இதயத்திலேயே பாடவும், அவருடைய போதனைகளைப்பற்றிய சத்சங்க விடயங்கள் நடாத்துவதற்கும் பொது நிலையம் ஒன்று அ பூர்த்திசெய்யும் வண்ணம் “சாந்தம்” உருவாகியிருக்கி
பகவானின் கிருபை, திருவாளர் சி. முத்துலிங் இக்கட்டிடம் அமைந்திருக்கின்றது. இம்மன்றத்தின் பிரசாந்தி நிலையத்தின் சிற்பகலையுடன் ஓரளவு ஒத்திரு இலங்கையில் உள்ள ஏணைய மன்றங்களைவிட மிகவும் சத்தியம், சிவம், சுந்தரம், சாந்தம் என்ற பதத்தில் “ச ‘சுந்தரம்” சென்னையிலும் அமைந்திருப்பது போல் : வாழ் மக்களுக்கும் உலகத்தாருக்கும் சாந்தியை கொடுச் ஐயமில்லை. இன்றைய இத்திறப்பு விழா ஒரு சிறப் இன்றும் என்றும் வருவோருக்கு அமைதியையும் ஆ நல்வாழ்த்து வாழ்த்துகின்றேன்.
/7ޖ66
ன்மீகம் என்பது ஒரு தை கட்டுப்பாடு என்
காக்கவே
 
 
 
 
 
 

தியசாயி சேவா சமித்தி தலைவர்
சிஜெகநாதன் அவர்களின்
'dig60I.
தலை நகரமாம் வவுனியாவில் சாந்தஸ்வருபனின்
பட்டிருக்கும் “சாந்தம்” என்ற சாந்தி நிலையத்தின் தியை வழங்குவதில் மிகவும் ஆனந்தமடைகின்றேன்.
புட்டப்பர்த்தியில் பகவான் பாபா கொழும்பு சமித்திக் கத்தில் வருகின்றது. கொழும்பு சமித்தியின’ ‘மந்திர்’ ந பொழுது “எங்கே உங்கள் மந்திர்” என்று சுவாமி து “இங்கே தான் உங்கள் மந்திர்? இதயமே மந்திர்
அமையவேண்டும். இருப்பினும் பகவானை போற்றிப் sங்கள், இல்லாவிட்டால் சேவைகள், மற்றும் ஏனைய வசியமாகிறது. வன்னிமாவட்டத்தின் இத்தேவையைப்
றது.
கம் ஐயா அவர்களின் திருமுயற்சியாகப் பிரதிபலித்து அழகிய தோற்றம் புட்டர்பத்தியில் அமைந்திருக்கும் நப்பது போற்றற்குரியது. இதன் காரணத்தால் இன்று அழகாக உயர்ந்திருக்கிறது எனப் பெருமைப்படலாம். த்தியம்’ பம்பாயிலும் “சிவம்” ஹைதராகபாத்திலும், Fாந்தம்” வவுனியா நகரில் அமைந்திருப்பது இலங்கை
கவல்ல ஒரு கேந்திர ஸ்தானமாக விளங்கும் என்பதில்
பு விழாவாகவும் அமைந்திருக்கின்றது. “சாந்தம்” எந்தத்தையும் கொடுக்கவேண்டுமென நல்லாசி கூறி
ووزيلالية
22. பான்ஸ் பிளேஸ், கொழும்பு - 07
றும் வேலிமி.ே டும் :
=少

Page 16
சாந்தி ஆண்டில் “சாந்த சாந்தமே உருவாக காட்
- س-به-r
SS
—(1.
-
 

N NNNNNN N N
NNNNNNNNNNNNNNNNNNN N W N NNNNNNNNNNNNNNN
T
या।
ம் திறப்பு விழாவையிட்டு சி தரும் சாந்தஸ்வரூபன்.
N N
ارد.
) -

Page 17
/
பகவான் நீ சத்தி
6
"d/Tsigoff' gius
இலங்கையில் சாயி ஸ்தாபனங்களின் மத்திய இ ஐயா அவர்கள் வவுனியா மாவட்டத்தில் கடமை கோவில் வீதியிலுள்ள அவர்களது இல்லத்தில் 1971 மூலம் பஜனை ஆரம்பித்து வைக்கப்பட்டது. பின் சி மற்றும் பக்தர்களின் இல்லங்களிலும் பஜனைகள் ந
1980ம் ஆண்டளவில் வவுனியா நகரசை வியாழக்கிழமையிலும் பி.ப. 6.00 மணியிலிருந்து அவ்வாண்டிலிருந்து கல்விவட்டம், பாலகவிகாஸ் எ வந்தன.பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து
இந்நிலையத்தின் செயற்பாடுகளை அவதான g. ஐ. கேதீஸ்வரன் அவர்கள் தனித்து ஒரு காணி என எங்களை ஊக்கப்படுத்தியதுடன் எங்கள் தே6ை கூறினார். அந்நேரத்தில் இருந்து சாயி சமித்தி நிர் அதிபருக்கு விண்ணப்பித்தது.
அப்போது அரசாங்க அதிபராகவிருந்த திருவ திரு. கே. பி. சிறிவர்த்தன, திட்டமிடற் பணிப்பாளர் கூடிவந்து தற்போது சமித்தி இயங்கிவரும் காணி
இதனைத் தொடர்ந்து 1983 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றது. தற்போதய பஜனை மாதம் 12ம் திகதி பூரீ. செ. சிவஞானம் ஐயா அவ இந்நிலையம் தனது சேவைகளை விஸ்தரித்தது. பச் இச்சமயத்தில் புதிய மந்திர் அமைக்க வேண்டுமென செய்யலாமென சமித்தி நிர்வாகம் தெரிவித்தது.
இதன் பின்னர் "சாந்தம்” என்ற பெயர் கொன தயாரிக்கப்பட்டு அதை அடியேன் எடுத்துக்கொண் சென்றேன். அப்பொழுது சுவாமி ஊட்டியில் தங்கியிரு அதாவது மு.ப. 900மணி 10நிமிடமளவில் என ஆசீர்வதித்தார். அன்று மாலைநேர பஜனையின்போது நீட்டினேன் அப்போது சுவாமி “காலையில் பார்த்தாய் ஆனந்தமாயிற்று.
 

சாயிராம்
சாயி சேவா நிலையம், வுனியா.
மந்திரி அமைந்த வரலாறு
ணைப்பாளராக தற்போது இருக்கும் பூரீ செ. சிவஞானம் ாற்றிய வேளையில் வைரவபுளியங்குளம் வைரவர் ம் ஆண்டு இந்நிலையமானது ரேப்றெக்கோடர், கசட் து காலம் பூரீ. மு. நடராஜா அவர்களின் இல்லத்திலும் டாத்தப்பட்டு வந்தன.
ப மண்டப மேல்மாடிக்கட்டிடத்தில் ஒவ்வொரு iய 700 மணிவரை பஜனை நடாத்தப்பட்டு வந்தது. பகுப்புகள், சேவைகள் ஆகியன திறம்படச் செயற்பட்டு வந்தது.
ரித்துக்கொண்ட அப்போது கடமை புரிந்த நகரபிதா யில் கட்டடம் அமைத்துக் கொண்டு செயற்படுங்கள் வயை அப்போதைய அரசாங்க அதிபருக்கும் எடுத்துக் வாகம் காணித்துண்டு ஒன்று தரும்படி அரசாங்க
ாளர் கே. சீ. லோகேஸ்வரன், மேலதிக அரசாங் அதிபர் திரு. ரீ. இலங்காநேசன் ஆகிய மூவரும் ஒன்றாகக் யைத் தெரிவு செய்து எமக்கு வழங்கினார்கள்.
தைப் பூசதினத்தினத்தில் இக்காணியில் பஜனை
மண்டபம் அமைக்கப்பட்டு 1983ம் வருடம் ஜூலை ர்களினாலே திறந்து வைக்கப்பட்டது. அதன் பின்னர் தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டது. பக்தர்கள் விரும்பினார்கள். சுவாமி அனுமதி தந்தால்
ர்ட இப்புதிய மந்திர்க்கான கட்டட வரைபடமொன்று 1985 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் சுவாமியிடம் ந்தார். 1985.04.18ம் திகதியன்று காலைநேர தரிசனத்தில் து அருகில் வந்து சுவாமி வரைபடத்தை தொட்டு சுவாமி எனதருகில் வரும் சமயம் இவ்வரைபடத்தை ற்றே" என்று கூறிச்சென்றார். அது எனக்கு மிகுந்த
-

Page 18
பின் 1985.04.19ம் திகதி சுவாமி கோடைக்கா திகதி அங்கு "சாயிஸ்ருதி "என்ற புதிய பஜனை மறுநாள் அதாவது 1985.04.20ம் திகதி காலைத் தரிசனட் அழைத்தார். புதிய அறையில் முதன் முதல் சுவாமி பேட்டியின் போது சுவாமியிடம் 66 புதிய கட்டிடம் எப்1 சுவாமி கூறினார். அப்பொழுது நான் எப்படி சுவாமி கட கட்டலாம்” எனக் கூறினார். இந்த ஆசி உந்துதலே
பின் அடியேனும் யூரீ. ஆ. சபாநாதன் அவர்களு வரைபட பிரதியையும், மதிப்பீட்டு அறிக்கையையும் ெ அடியேனும் அப்போதைய தலைவர் யூரீ. தா. இராசேந்தி தரிசனத்திற்கு இருந்தோம். ஒரு தாம்பாளத்தில் அத் கொண்டு சென்று வைத்திருதோம். 1991. 04 18ம் தாம்பாளத்தில் வைத்திருந்த பொருட்களைத் தொட்டு அ பின்னர் ரொபியை அள்ளி எல்லோருக்கும் வீசினார் நா
1992, மே மாதம் "வைட்பீல்" சென்றிரு பூரீ. ந. சண்முகராசாவும் புதிய கட்டடத்தின் ( வைத்துக்கொண்டிருந்தோம். 1992.05.06 ஈஸ்வராம்பா எம்மிடமே வந்து கல்லைத் தொட்டு ஆசீர்வதித்து தந்தார்.
சுவாமியின் அனுக்கிரகத்தினால் 1992.08. 11 அத்திவாரம் இடப்பட்டது. அப்போதைய அரச அத அத்தியட்சகர் திரு. எஸ். எஸ் நவரட்ணராஜா, அத்திவாரப்பொருட்கள் வைத்த பின் எல்லா அங்கத் அதைத் தொடர்ந்து கட்டுமான பணிகள் ஆரம்பிக்
. R. • 66 . . 99 இந்த மந்திர்க்கு "சாந்தம்' என பெயர் ை கடிதம் எழுதிக் கொடுத்தேன். அதையும் வாங்கி ஆசீர்வு சுவாமியின் பம்பாயிலுள்ள மந்திர், தர்மசேத்திரம் 6
. A. 66 r . 99 மந்திர்,"சிவம்' எனவும், சென்னையில் அமைந்துள் இவ்வரிசையில் இலங்கையில் வவுனியாவில் அமைந்து மிகப்பொருத்தமாகும். சாந்தி ஆண்டான 1998ல் “சார் “சாந்தம்.” திறந்துவைக்கப்படுவதுடன் இலங்கையி
1997 ஏப்பிரல் கோடைக்கானலில் சுவாமி இரு செய்யும்படியாக சுவாமியினதும் சீரடியினதும் இரு தந்தார். நான் அதை தரிசன நேரங்களில் வைத்துக்கொ சுவாமி வந்து தனது வலக்கரத்தைப் பதிந்து ஆசீர்வதி (முன்னாள் இந்து கலாசார அமைச்சர்) ஐயா அவர்
VSN
-
 

ால் சென்றார். யானும் அங்கு சென்றேன். 1985.04.19ம் மண்டபம் சுவாமியால் திறந்து வைக்கப்பட்டது. முடிய சுவாமி "நேர்முகச்சந்திப்பிற்கு yy (இன்ரவியூ ) யை சந்திக்கும் அதிஷ்டம் கிடைத்தது. நேர்முகப் டி கட்டுவது ” எனக் கேட்டேன் " நீயே கட்டு ’ என ட்டுவது எனக் கேட்டேன். அப்பொழுது "நீயே கட்டு ான்னைச் செயற்படத் தூண்டியது.
ம் புட்டபர்த்தி சென்ற போது சுவாமி எம்மிடமிருந்த பற்று ஆசீர்வதித்தார். 1991ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் ம் ஐயா அவர்களும் கோடைக்கானலில் சுவாமியிடம் திவாரத்திற்கு இடப்படுவதற்கான பொருட்களையும் திகதி காலை தரிசனத்தில் சுவாமி எம்மிடம் வந்து ஆசீர்வதித்து இருவரின் தலையிலும் அட்சதையிட்டுப் ாம் அளவிலா ஆனந்தம் பெற்றோம்.
ந்தோம். அடியேனும், “சிவசக்தி” உரிமையாளர் முன் பதிக்க வேண்டிய பெயர் வெட்டிய கல்லை தினத்தன்று காலை தரிசனத்தில் முதல் முறையாக “ரொபி" அள்ளி வீசி எமக்குப் பாத நமஸ்காரமும்
வியாழக்கிழமை மதியம் 12 மணிக்கு சுப நேரத்தில் திபர் பூரீ எஸ். தில்லை நடராஜா, சிரேஸ்ட பொலிஸ் சமித்தி அங்கத்தவர் . ళ్కి சபாநாதன் ஆகியோர் நவர்களும் பங்கு பற்றி"நாட் y கல்லு வைத்தார்கள். கப்பட்டன.
வக்க ஆசீர்வதிக்கும்படி சுவாமியிடம் மூன்று முறை தித்தார். எனவே சாந்தம் எனப் பெயர் வைக்கப்பட்டது. சத்யம்' எனவும், கைதராபாத்தில் அமைந்துள்ளது ா மந்திர், "சுந்தரம்” எனவும், அழைக்கப்படுகிறது. |ள்ள இம் மந்திர் "சாந்தம் என அழைக்கப்படுவதே தம்’ திறந்து வைக்கப்படுதே சுவாமியின் சங்கற்பம், ல் சமாதானம் ஏற்பட வேண்டுமென பிரார்த்திப்போமாக.
தார். அங்கு சென்றேன். மூலஸ்தானத்திற்கு பிரதிஷ்டை படங்களையும் ஒரு சாயி பக்தை வாங்கி எம்மிடம் ண்டிருப்பேன். 19970422 காலை சரியாக 8.10 மணிக்கு த்தார். அந்நேரம் பக்கத்தில் திருவாளர் செ. இராசதுரை 5ளும் இருந்து வாழ்த்தினார்.
-མཛོད༽།
少

Page 19
/
1998 ஜூலை மாதம் குரு பூர்ணிமை தினத் வட்ட நிர்வாகி யூரீ க. சிவபாதவிருதயரும் வந்திருந்த கொடுக்க வைத்திருந்தேன் தரிசன நேரத்தில் அதாள 700 மணிக்குத் தரிசனம் தருவதற்கு வந்த சுவாமி மு பின் 19980708ம் திகதி காலை திறப்புவிழா திகதிக்குரி எடுத்து ஆசிர்வதித்தார். 21.0898ல் புட்டபர்த்தி சென்றி வரும் போது விநாயக விக்கிரம் ஸ்தாபிப்பதற்குரிய வலது கரம் பதித்து ஆசீர்வதித்தார்.
இவ்விதமாக ஆரம்பத்தில் இருந்து படிப் கட்டிமுடிக்கப்பட்டது. ஒவ்வொரு கட்டம் கட்டமாக கொடுத்து வந்துள்ளேன் சுவாமியின் ஆசீர்வாதத்தினால் மூலம் இவ்வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது என்
சாயி
நிை
 
 

திற்காக புட்டபத்தி சென்றிருந்தேன். என்னுடன் கல்வி ார். அந்நேரத்தில் திறப்புவிழா சம்பந்தமான கடிதங்களைக் து 1998.07.05ம் திகதி (ஆடி ஏகாதசித்தினம்) காலை pதன் முதல் எமது கடிதத்தை தொட்டு ஆசீர்வதித்தார். ய கடிதத்தையும் வாசல் வளைவுப் படத்தையும் வாங்கி ருந்தேன். 22.08.98 காலை தரிசனத்தில் சுவாமி என்னிடம் இயந்திர தகட்டைக் கையில் வைத்திருந்தேன். அதை
படியாக சுவாமியின் ஆசீர்வாதத்துடனே இம்மந்திர் கட்டி முடிக்க அதற்கான படங்களை எடுத்து சுவாமிக்கு b எல்லா பக்தர்களும் மனம் உவந்து தந்த நன்கொடை
பதை மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன,
சேவையிலுள்ள முத்துலிங்கம்
லய தலைவர்
தவ சேவை ண்னும் வது நடந்தால்
uoffičomøí

Page 20
I
i
I
III
TITI .ܠܐ h I
 
 
 

آئی =

Page 21
خا
III
|
L * T
Елшілік аfшпт шітшТТЕ ағашпт Ть1501 சோந்தம்" அ
TYE API
N
"சாந்தம்" மந்திருக்க
பூமி பூசை, 11
ضخة تش=
-G
(2. క్కో S.
 
 
 
 
 
 
 

பத்தின் பழைய பஜனை கட்டடமும்
மைந்துள்ள காணியும்,
ான அத்திவாரம் கிடுவதற்கான -1992 இல் நடைபெறுகிறது
கொழும்பு தி
மிழ்ச் ரங்க
ཏྲེ་
1

Page 22
IIIIIIIIIIIII |
"சாந்தம்" 1992 இல் புதிய மந்திரு. வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சக முதலாவதாக நிதியை வழங்கி கட்
.
சமிந்தியில் பிரதிஷ்டை செய்வதற்க தலைவரினால் எடுத்து வரப்ப
奥灵 ë.
—G
 
 
 
 
 
 
 
 

. 7 II.
க்கான அத்திவாரம் இட்டபின் அப்போதைய
கர் திரு. 58 நவரட்ணராஜாவும் பாரியாரும் ட்டிட நிதியை ஆரம்பித்து வைத்தல்.
T
ாக, புட்டபர்த்தியில் பாதபூசை செய்து, பட்ட பகவானின் பாதுகை.
أبنية نسخة

Page 23
வவுனியா அரசஅதிபர்
ୋ]]
திரு. எஸ். தில்லைநடராஜா அவர்களால்
III
*
I
M
ர் பூரீ. எஸ் செல்வராஜா அவர்களினால்
ப்பட்டு நிT
ாட்சி
 
 
 
 
 

I VIII
All
I I M
kl. 22 ||LINEAMH ||||||||||||
I
பூரீ.ஆ.சபாநாதன் அவர்களால் அத்திவாரம்
இடப்படும் காட்சி
1988 இல் முதலாவது நகரசங்கீர்த்தனம்
நடைபெற்ற காட்சி

Page 24
BHAGAVAN SRI SATHYA SF OUR ORGAN
Executive
Office
President A Vice President
Secretary
Joint Secretary Treasurer Spiritual Co-ordinator Study Circle Convenor Bhajan Convenor Sevadhal Coordinator Sevedhal Convenior-Male Sevedhal Convenor-Female Education Coordinator EHV Coordinator
Youth Coordinator
Youth Leader-Male Youth Leader- Female
Menbe
Sri. T. Rajendram Sri A. Sabanathan Sri K. Subramaniya Iyar Sri. V. Thanka valdivel Sri. S. Velupillai Sri. G. Kailainathan
\s
-
 

| SEVA CENTRE OF VAVUNIVA ZATION - 1998
Committee
BearerS
Sri. S. Muthulingam Dr.S.Sinnadurai Dr. SAnushyanthan Sri. S. Nadarajah Sri. T. Thambithurai Smt. S. Thambithurai Sri. S. Sivapatha viruthayar Sri. V. Senthinathan Sri.N. Vivekamandan Sri M. Mahadevan Smt. N. Sellathurai Selvi. Nadarajah Shanthiny Sri. S. Sivapatha viruthayar Smt. Suganthini Vimalachandran Sri. S. Niruthan Selvi. Kandiah Jayanthiny
Sri. K. Sabaratnam Sri. P. Balakumar Sri P. Rajaratnam Sri. S. Ragunathapillai Sri. S. Yogalingam Sri. P. Shanmuganathan

Page 25
வவுனியா பகவான் றுநீசத்ய சாயி காலம் தொடக்கம் சேை
பூரீஎஸ். சிவஞா பூரீ மு. நடராஜ டாக்டர். பூg எ பூரீ ஆ. தியாக டாக்டர். பூற எ பூனி சு. மயில்வா டாக்டர் எஸ். பூத தா. இராசே பூரீ சி முத்துல
வவுனியா பகவான் றுநீசத்ய சாயி
காலம் தொடக்கம் சே6ை
பூனி சு. நிக்லளப்
பூரீ இ. பாளம்கர6 பூனி ரி தங்கராஜ பூg எஸ். வி ச6 பூனி எஸ். வேலுட பூரீ ச. புஷ்பராஜ பூg சி முத்துலி பூரீ சி இரகுநாத்
டாக்டர். சி அணு
வவுனியா பகவான் றுநீசத்ய சாயி
காலம் தொடக்கம் சேவை
பூரீ எஸ். ராஜா
பூரீ க. பாலதயா பூரீ தா. இராசேற பூணி க. பொண்ண
பூனி பொ. செல்வ பூனி தி சிவகரன் பூரீ த. தம்பித்து
 

சேவா நிலையம் ஆரம்பிக்கப்பட்ட வையாற்றிய தலைவர்கள்
ானம்
pir எம். இராஜதுரை
Ign எம். நிரஞ்சன் கணம் சின்னத்துரை ந்திரம்
பிங்கம்
சேவா நிலையம் ஆரம்பிக்கப்பட்ட வயாற்றிய செயலாளர்கள்
2oj
f
ண்முகம்
பிள்ளை
f
ங்கம்
நபிள்ளை றுஷ்யந்தன்
சேவா நிலையம் ஆரம்பிக்கப்பட்ட வயாற்றிய பொருளாளர்கள்
நந்தன் ந்திரம் ம்பலம்
ஜெயம்
fரை
ク

Page 26
வவுனியா பகவான் றுநீசத்ய சாயி ( காலம் தொடக்கம் சேவைய
பூனிமதி ஞா. இரா பூனிமதி ம. நடரா பூரீமதி இ. மதிய பூரீமதி எஸ். திய பூனிமதி சு. தம்பி
வவுனியா பகவான் றுநீசத்ய சாயி
காலம் தொடக்கம் சேவையாற்
1.
2
。贸
4.
あ
6.
z
பூரீமதி இ மதிய பூரீமதி க. நிக்ல6 பூரீமதி சு. தம்பி பூரீமதி எளம். அட பூனிமதி எளப் பரம செல்வி சி லலித பூனமதி ம. இராச
இறைவன் மேல் பா கடமையை மறக்காதே.
காட்டுக்கு ஒட்டி: மேய வேண்டிய
 
 
 

சேவா நிலையம் ஆரம்பிக்கப்பட்ட ாற்றிய மகிளா தலைவிகள்
ஜதுரை
ஜா TILIUJGØTLó
II bungst ந்துரை
சேவா நிலையம் ஆரம்பிக்கப்பட்ட றிய மகிளா செயலாளாளர்கள்
TLIJóoTLó
mó
துரை மிர்தானந்தம் நாதன்
H
ரத்தினம்.
ரத்தைப் போட்டு மாட்டுக்காரன் மேய்சல் தோன் போவான். து மாடுதான் பாபா -
夕

Page 27
சரட்ரி பணியினர் வரைர்ச்சி
"ஆண்டவன் ஒருவர் இருக்கின்றார்” அவர் ஒ தன்னைத் தானே உணர்ந்து, தன் நிலையைப் புரிந்து விழிப்பாட்டை அன்பு வழியில் காண்பார்கள். சத்தி மதமே என்னும் இலட்சிய வாழ்வை பூரணப்படுத்திக்
வாழ்வின் பூரண ஆத்ம திருப்தி எங்கே பிறக்ச் ஆராய்ந்து பார்த்தால, சாயி தத்துவத்தின் அன்பு அறிவு அன்பு பக்தர்களேயாகும். உலகலாவிய ரீதியில் இன்றுவிய ஊடகமான உண்மையான மனிதனை மனிதனாக வாழ ஆத்மாவின் மனித சக்தி ஆத்மீகத்தின் இனிய தென் அறிய வைத்த மகாசக்தி, சாயி சக்தியின்பெரு மகிை
‘விஞ்ஞான மேதைகளைத் திகைக்க வைத்த மெ துன்பத்தில் தவழ்வதும், துரதிஷ்டத்தில் சிக்கித் த தாற்பரியம்’என வேண்டிக்கொண்டு, மனத்தைரியத்ை ஓர் நன்மைக்கே என்ற கோட்பாட்டில் “என்பணி புனித கட்டளை என வேண்டினால் பணிபோல் கவலைகள் ம நம்பிக்கை கொண்டு “அன்பே சிவம் ஒருவனே ( அமைதியின் ஆத்மார்த்தமான இன்பச்சுடர் பிரகாசிப்ப6 (Մlգպth.
“ஓம் தத்புருஷாய 6 மகாதேவாய தீமஹ தந்னோ ருத்ர பிர
எமது வவுனியா மக்களின் உயிரோட்டமான, த இனமத மக்களையும் ஒன்றினைக்கும் ஒர் தெய்வீகக் கூ அமைதியை உரமாக்கி, ஒற்றுமையை பலப்படுத்தி, நிற்பதற்கு, சத்திய சாயி பாபாவின் அருளே இங்கு ஆ மக்களின் துயர்களைப்போக்கி, ஆத்ம சுத்தியைப் டெ எனக் கூறி, சாயி வழி அன்பு, தெய்வீக மானுடர்களுக் அன்பென்னும் செங்கோலை, மந்திரக்கோலாகவும், அதன் கொண்டு, எமது உள்ளத்தில் குடியிருக்கும் வேதாள மதமாய், ஒரு குலமாய் வியாபித்து பெரு விருட்சமாக
ஓம் சாந்தி ஒம் பூரீ சத்திய சாயி
 

க்கு எம் நல்வாழ்த்துக்கர்ை
வ்வோர் உயிரின் இதயக் கமலத்திலும் வீற்றிருக்கின்றார். அடுத்தவர் மனதின் பரிபக்குவத்தை, உண்மையின் ப சாயி தெய்வத்தின் குறிக்கோளான எம்மதமும் ஓர் கொள்வர்.
றது? எங்கே தவழ்கிறது? எங்கே முடிகிறது? என கத்தில், மூழ்கிய முத்தின் பிரதிபிம்பங்களாக சுடர்விடும் ாபித்திருக்கும் சத்யசாயிபாபாவின் எண்ணக்கருக்களின் வழிசமைக்கும் உத்தம சிற்பிகளான மனித எண்ணம் றலில், என்றும் குளிர் காய்வதே பேரின்பம்! என்பதை LALIT(5th.
ய்ஞான சாயிதத்துவங்கள்’ என்றும் உயிரோட்டமானது. விப்பதும், நோயால் வாடுவதும்"தனது கர்மத்தின் த தெய்வீகச் சுடருக்குள் இட்டுச்சென்றால் இதுவும் பணி’ என்நிலை ஆன்மீக வழி என்சுமை தெய்வத்தின் றையும்.“அவனன்றி ஓர் அணுவும் அசையாது’ என்ற தேவன்’ என்ற கோட்பாட்டில் திளைக்கும் போது தை துல்லியமாக எம் இதயம் பிரகாசிப்பதை உணர
வித்மஹே
சோதயாத்”
என உப நிடதம் கூறுகிறது.
த்துவரூபமான சத்திய சாயி மந்திர் எழிலானது, சகல டமாக மக்களின் உள்ளத்தில் பிரகாசத்தை ஏற்படுத்தி, அன்புவழிச் சிறப்புக்களை உள்ளடக்கி, வியாபித்து ரோகணித்து இருக்கின்றது, இன்னல்களில் துவளும் ற்று “ யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ கும், மாதாஜிகளுக்கும், இளம் சந்ததி, சிறார்களுக்கும் தூய்மைக்கு ஆத்ம சுத்தியை சக்தியின் கடிவாளமாகக் த்தை விரட்டி ஒற்றுமையின் சங்கமத்துள் ஒரு ஐக்கியமாகி வன்னி மண்ணைக்காக்க ஒன்றுபடுவோம்.
சாந்தி!! ஓம் சாந்தி!!! LJTL16iịb(5 (ởg ! (ểệg!
அன்புப் பக்தை பூனிமதி இராசமனோகரி புலந்திரன், பாராளுமன்ற உறுப்பினர், வண்ணி மாவட்டம்.
لے

Page 28
பகவான் திருநாமத்தோரு பன
வவுனியா நகரில் புதிதாக நிறுவப்பட்ட ‘சாந்தட அதனையொட்டி சிறப்புமலர் ஒன்றை வெளியிடுவதற்கு ஒழுங்குகள் செய்வதறிந்து பெரிதும் மகிழ்ச்சியடைகின்
பகவான் பூரீ சத்திய சாயி பாபா ஒரு இனம், ஒரு இனத்தவர்களுக்கும், பல்வேறு மதத்தவர்களுக்கும் எது வழங்கி வருவதும் எல்லோரும் அறிந்ததொன்று. சாயி பக் அன்பு செலுத்தி என்றும் சாந்தியோடும், சமாதானத்தோ கூடி பிரார்த்தளை பஜனை முதலியவற்றில் ஈடுபடுவதற்கு G
பகவானின் திருநாமத்தோடு முன்னெடுத்துச் ெ
எஸ். தி
U6 இந்துசமய கலாசார
ஓம் நீ
நூறி. நா. புவனேந்திரன் அவர்களின் வா
*வவுனியா மாவட்டத்தில் பகவான் பூணு சத்
*சாந்தம்’ என்ற பெயரில் நிர்மாணிக்கப்பட்டிருப்ப,
வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெறும் ச
இப்புனித மண்டபம் பகவானின் ஆசியுடன் நிறைவேற் தரும் செய்தியே’
நா. புவே
old us
பகவான் யூரீ சத்தியசாயி சேவ சத்திய சாயி இளைஞர் அணிப்ெ
 
 

ரிசுள் சிறப்புறட்ரும்.
* மந்திர் திறப்புவிழா சிறப்பாக நடைபெறுவதற்கும் ம் வவுனியா பகவான் பூரீ சத்திய சாயி சேவா நிலையம்,
றேன்.
மதம் என்று பக்கம் சாராது உலகில் வாழும் பல்வேறு வித பாகுபாடு இன்றியும் அருள் புரிவதும் அறிவுரை தர்களும் பகவான் திருவருளால் எல்லா உயிர்களிடத்தும் டும் வாழ விரும்புகின்றனர். வவுனியா பக்தர்கள் ஒன்று ‘சாந்தம்” மந்திர் என்றென்றும் உறுதுணையாயிருக்கும்.
சல்லும் பணிகள் யாவும் சிறப்புற வாழ்த்துகின்றேன்.
ல்லைநாடராஜா,
னிப்பாளர், அலுவல்கள் திணைக்களம்.
சாயிராம்
ழ்த்துச் செய்தி
ப சாயி சேவா சமித்திக்கென ஒரு அழகிய மண்டபம் து மிகவும் மகிழ்ச்சிக்குரிய புனித கைங்கரியமாகும். ாயி சேவைகளின் மத்திய நிலையமாக விளங்கப்போகும்
றியிருப்பது சாயி அடியார்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சி
னந்திரன்
DIT6Tif,
சமித்தி - திருகோணமலை ாறுப்பாளர் - கிழக்குப்பிராந்தியம்
3. உட்துறை வீதி, திருகோணமலை, 01-09-1998

Page 29
2
திரு. க. கணேஷ் - அரச
او62Dے
வவுனிய பூரீ சத்ய சாயி சேவா சமித்தியினர் *சாந்தம்” மந்திர் திறப்புவிழாவையொட்டி சிறப்பு மல
இந்நிலையம் ஆன்மீக பணிகளில் மட்டும் ஈ வரவேற்கக் கூடியதொன்றாகும்.
‘கடமை செய் பலனை எதிர்பாராதே’ என்று சாயி நிலையங்கள் செயற்படுவதும் வவுனியா சமித்தி வவுனியா மாவட்டத்தில் இயங்கிவரும் நலன்புரி குழந்தைகளின் போசாக்கின்மையை நிவர்த்தி ெ “இலைக்கஞ்சி” சேவையும் வரவேற்கக் கூடியதொன்
பகவானின்
சேவைப்பணிகள் பெ
எனது கச்சேரி,
வவுனியா.
AS
றுநீமதி. செல்வி. மேரி ஆன் இ வவுனியா அவர்கள்
வவுனியா பகவான் பூரீ சத்ய சாயி சேவா மண்டபத்தை அமைத்து திறப்பதையிட்டு பெரும
இவர்கள் பொன்னாவரசங்குளம் கிராமத்தில் பால்மா சேவை பற்றியும் எமது பிரதேசத்தில் உள்ள கீழ் இலைக்கஞ்சி சேவை இரண்டு வருடங்களாக
நிலையத்தின் தொண்டு மேலும் தொடர்ந்து வழங்க வேண்டுமென பிரார்த்தித்து என் வாழ்த்துக்ச
பிரதேச செயலகம் வவுனியா
 

அதிபர் வவுனியா அவர்களின் சிச் செய்தி
பகவானின் ஆசியுடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட
ர் ஒன்று வெளியிடுவதையிட்டு மகிழ்ச்சி அடைகிறேன்.
நிபடாமல் சமுதாயப்பனிகளில் தொண்டாற்றி வருவது
பகவத்கீதையில் பூரீ கிருஸ்ணர் எடுத்தியம்பியவாறு
யினர் முன்னோடியாக திகழ்வதும் பெருமைக்குரியது. நிலலையங்களில் உள்ள இடம்பெயர்ந்த மக்களின்
சய்யும் முகமாக இந்நிலையத்தால் வழங்கப்படும்
றாகும்.
திருநாமத்துடன்
மன்மேலும் தொடர்ந்து சிறப்புற
நல்வாழ்த்துக்கள்.
இமெல்டா (பிரதேச செயலாளர்) ரின் ஆசிச் செய்தி
சமித்தியினர் சோந்தம்” என்னும் புதிய பிரார்த்தனை கிழ்சியடைகிறேன்
செய்யும் பிடி அரிசி வழங்கல், வைத்தியசேவை, அகதி முகாம் சிறுவர்களுக்கான போசாக்கு திட்டத்தின் தொடர்ந்து செய்து வருவதையும் நன்கு அறிவேன்.
சிறப்புற நடைபெற எல்லாம் வல்ல பகவான் அருளாசி
ளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

Page 30
பகவான் பூரீ சத்ய சாயி இறைவனின் திருவுருவி என்னும் புதிய மந்திர் இலங்கையில் வவுனியாவில் திறந்து
இலங்கையில் சாயிஸ்தாபனம் ஆரம்பித்த காலத் நன்கு அறிவேன். கல்முனை சமித்தியை உருவாக்கி உருவாக்கியதை அடியேன் அங்கு நேரில் சென்று பா
தற்போது வவுனியாவில் அவர் ஆற்றிவரும் ஆனந்தமடைகிறேன். வவுனியா நிலையம் பல சேை இந்நிலையத்தின் முன்மாதிரியை பின்பற்றி இலங் நடைபெறவேண்டுமென பிரார்த்திப்பதுடன் எனது நல்ல சேவை சிறக்க எனது வாழ்த்துக்கள்.
கலிபோர்னியா, அமெரிக்கா.
தெ. ஈஸ்வரன் மொரீசியஸ் அவர்களின்
சத்திய சாயி பகவான் இறைவனின் திருவுரு இறைவனது திருவாய்மொழி, சாயி பகவானது மேனி கருணையின் வடிவத்தை, அருளின் பிறப்பிடத்தை, குலத்தை வெள்ளமென மூழ்கடிக்கும் தெய்வத்தை, எல்லாம் கொள்ளை கொண்டுள்ள, பேருண்மையே பலக சத்ய சாயி பகவானை வாழ்நாளில் ஐப்பத்து ஒரு தட6ை திரு. முத்துலிங்கம் ஐயா அவர்களுக்கு நான் அடியே இறைவனோடு தோழமை பூண்டவர். அவருடைய தே
“பக்தராய் பணிவார் பரமனையே பாடுவார் சித்தத்தை சிவன் பா திருவாரூர் பிறந்தார் முப்போதும் திருமே6
முழுத்து பூசிய அப்பாலும் அடிசார்ந்த
திரு. சி முத்துலிங்கம் அவர்கள் செய்கின்ற நீடித்த சுகத்தையும் தந்து அருளுமாறு பிரார்த்தனை
 

öFILíJTib
பமே. அவ்வுருவத்தை பிரதிஸ்டை செய்து “சாந்தம்” வைப்பதையிட்டு அடியேன் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
நில் இருந்து யூரீ சி. முத்துலிங்கத்தின் சாயிசேவையை,
பதுடன் கிழக்கிலங்கையில் பல நிலையங்களை அவர் ர்த்து அகமகிழ்ந்துள்ளேன்.
சேவைகளை மத்திய இணைப்பாளர் மூலம் அறிந்து வகளை செய்து வருவதையிட்டு பாராட்டுவதுடன். கையின் எல்லா பாகங்களிலும் சாயிசேவை சிறப்புற oாசிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். தொண்டர்களின்
கு. பாலசிங்கம் முன்னாள் இலங்கை மாநில தலைவர், உலக கவுன்சில் அங்கத்தவர்-சாயிஸ்தாபனங்கள்
நாட்டுக்கான இலங்கை துதுவர் ஆசிச் செய்தி
வம், அன்னாரது வாயிலிருந்து வரும் வார்த்தைகள் இறைவனது திரு மேனி. இந்த அன்பின் ஊற்றை, பிறப்பருக்கும் மகா ஜோதியை, அருளாசியில் மனித மனித வடிவில் வந்து உலகத்து மக்கள் மனதை ாலம் செய்த பாவமெல்லாம் “போக்கும்” அருமருந்தை, வ தரிசித்து, பலப்பலமுறை திருமேனி தீண்டி வந்துள்ள ன். நால்வர்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி சுவாமிகள் வாரம் நமக்கு வழி காட்டுகிறது.
கள் எல்லார்க்கும் அடியேன் கள் எல்லார்க்கும் அடியேன் லே வைத்தார்க்கும் அடியேன் கள் எல்லார்க்கும் அடியேன் னி தீண்டுவார்க்கும் அடியேன் முனிவர்க்கும் அடியேன் ார் அடியார்க்கும் அடியேன்”
நற்தொண்டுக்கு, அண்ணாருக்கு நீண்ட ஆயுளையும் 7 செய்வதை தவிர வேறு ஒன்றும் அறியேன் பகவானே!
287, செட்டியார் தெரு, கொழும்பு - 11.

Page 31
சத்தி
சாயி சேவையிலுள்ள நூறீமதி எஸ். ச (தேசிய பாலவிகாஸ் அமைப்பாளர்) ,
df லங்கையின் பல பாகங்களிலும் விஷேடப ଛୁଞ୍ଚି மக்கள் பிரார்த்திக் கினிறார்கள் வ அனுபவித்துக்கொண்டிருக்கிறது. வவுனியா வாழ் பிரார்த்தனை செய்து கொண்டு வாழ்கின்றனர். இவ்வ அவர்களுக்கு ஒரு மண்டபம் அமைவதென்றால் அச்ே காரணமாகும் வவுனியா நகரின் மத்தியில் ஓர் அமைதி ஆத்மீக வழிபாட்டிற்கு உறுதுணை செய்வதாகும், " பிரசாந்தி நிலையத்தின் ஓர் அங்கம் போன்று காட்சி த பெற முடிகின்றது. பிரசாந்தியின் வாசனை பிரசாந்தியி வழங்குகின்றது. சாந்தியைப் பெறவிரும்புகின்றவர்களுக்
வவுனியா சமித்தி தனது 27ஆண்டுகளைப் பூ அமைப்பை சமித்தி கட்டடக் குழுவினர் அமைத்துள்ள வெளிப்பாட்டுச் சின்னம் என்றே கூறமுடியும்.
“நீங்கள் ஆரம்பியுங்கள். நான் அதை முடித் இலக்கணமாக அமைந்திருப்பது இம்மண்டபத்தொகுதி பணிகள் ஒவ்வொன்றிலும் பகவானின் ஆசி உண்டென திட்டத்தில் நிலைநாட்டிய வெற்றிகள் சத்தியசாயி ப யுக்திகள், இளைஞர்கள் தெய்வீக உணர்வுடன் ஆற்று மக்களிடையே பரப்பும் செயற்பாடுகள் ஆகியவைகளா அவர்கள் புட்டபர்த்திக்கு ஐம்பது தடவைகள் செ இக்கட்டட அமைப்பின் ஒவ்வொரு எழுச்சிப்படியும் அவர் பெற்று வந்துள்ள தெய்வீக அருளாசிகள் இ பிரகாசித்துக்கொண்டிருப்பதை நாம் காண்கின்றோம். இ6 மேற்கொண்ட குழுவினர். பொருள்தந்து உதவியள அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். யாவரும் பகவானி அனைவரது ஒற்றுமையையும் மனோதிடத்தையும், அனைவரது கடமையாகும்.
பகவானின் பணிகளை அவரின் கட்டளை நிலையங்களில் முதன்மைமிக்கது வவுனியா சாயி மாணவர்களுக்கு, குருமார் உதாரணமாக ஒழுகுகின் அயராத உழைப்பும் அர்ப்பணிப்பும் மாணவர்கள் பிரிவு 2. மூலம் காணமுடிகிறது. சத்திய சாயி மனித மேம் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சியும், அதிபர்கள் ! வழங்கப்பட்ட கருத்துரைகள் மூலம் சிறார்களின் எதிர்ச தோற்றுவிக்கும் என்பதில் ஐயம்கொள்வதற்கிடமில்லை இயங்கும் சாயி சமித்தி தலைவர். பூரீ. எஸ். முத்து அர்ப்பணிப்பு, தியாகம், எளிமை, நேர்மை ஆகிய உ!
சுவாமியின் பணிகளை மேற்கொள்வதற்காக < இல்லமாக அமைத்து இலங்கை வாழ் மக்கள் அனை6 எழுச்சியையும் வழங்கும் ஸ்தலமாக அமையும்.
எங்களது நல்லாசிகளை இச் சந்தர்ப்பத்தில் கூறு மென்மேலும் கிடைக்க வேண்டுமென பிரார்த்திக்கின்ே
S
 
 
 
 

சுந்தரலிங்கம் அவர்களின் ஆசிச் செய்தி
TILÍSTIIó ாக வடக்கிலும், கிழக்கிலும் அமைதி வேண்டி 1ண் ணிப் பிரதேசம் பல யுத்த இடர்பாடுகளை மக்கள் நிம்மதியற்று இறைவனே தஞ்சம் என்று ாறான சூழ்நிலையில் பகவான் பூரீ சத்திய சாயி பாபா செயற்பாட்டிற்கு சாயின் ஆசீர்வாதம் கிடைத்துள்ளதே யான சூழ்நிலையில் இக்கட்டடம் அமைந்திருப்பது சாந்தம்’ என்னும் பெயர் சூட்டப்பட்டு புட்டபர்த்தி ருகின்றது. பிரசாந்தியின் பெரும் உணர்வை இங்கு ன் கட்டட தோற்றப்பாடு ஆகியவற்றை இந்நிலையம் கு 'சாந்தம்’ ஆத்மீக மனநிம்மதியை கொடுக்கின்றது.
rத்தி செய்கின்ற நிலையில் இவ்வாறான ஒரு பெரும் ர்களென்றால் அது அவர்களின் மாபெரும் சாதனையின்
ந்துவைப்பேன்’ என்ற பாபா அவர்களின் கூற்றுக்கு யாகும். பகவான் பூரீ சத்தியசாயி சேவை நிலையத்தின் ர்பதற்கு எடுத்துக்காட்டாக அமைவது பாலவிகாஸ் மனித மேம்பாட்டுக் கல்வியில் நடைமுறையாக்கும் ம் சேவைத்திட்ட ஒழங்குகள், ஆத்மீக ஞானத்தை ாகும். சமித்தி தலைவ்ர் பூரீ. எஸ். முத்துலிங்கம் ஈன்று பகவானின் ஆசிகளை நிறையப் பெற்றுள்ளார். சுவாமியிடம் காட்டி அருளாசிபெற்று வந்துள்ளார். இக்கட்டிடத்து ஒவ்வொரு கோண அமைப்பிலும் வற்றிட்கெல்லாம் மேலாக கட்டட அமைப்பு பணிகளை பர்கள், பகவான் பணிகளையேற்று நடத்தியவர்கள் ரின் ஆசியை பெற்றவர்கள் என்றே கூறலாம் அவர்கள்
அர்ப்பணிப்பையும் கெளரவிக்க வேண்டியது எம்
ஒழுங்குப்படி கிரமமாகச் செயற்படுத்துகின்ற நிலையமாகும். பாலவிகாஸ் திட்டத்தில் பயிலும் ற நிலையை நாம் காண்கின்றோம். இக்குருமாரின் பிரிவு 3 ஆகிய பரீட்சைகளின் விஷேட பெறுபேறுகளின் பாட்டுக் கல்வி திட்டத்தில் ஆரம்பப் பாடசாலை மற்றும் கல்வி இலாகா உயர் உத்தியோகத்தர்களுக்கும் ால வாழ்க்கையில் மனித மேம்பாடுகள் நற்பிரஜைகளை 0. இவை எல்லாவற்றிட்கும் வழிகாட்டல் குழுவாய் லிங்கம் அவர்களின் அரும்பெரும் சேவைகளையும, பர் பண்புகளையும் நாம் பாராட்டுகின்றோம்.
அமைத்த இக்கட்டடம் பகவான் என்றும் வாழும் வருக்கும் மனச்சாந்தியையும், நிம்மதியையும், ஆத்மீக
வதோடு, பகவானின் அருட்கருணையும், கடாட்சமும் றாம்.
32/4,தாமரைக்கேணிவீதி,
மட்டக்களப்பு.

Page 32
2
வடபிராந்திய நூறீ வாதிய ஸ்ாயி சேவா தலைவரின்
வேண்டுதல் 1
சிந்தி வருடமாகிய 1998 ல் பூரீசத்யசாயி சே வவுனியா பெருநகரில் எங்கள் சற்குருநாதன் பகவா அமைக்கப்பட்டுள்ள ‘சாந்தம்” மந்திர் திறப்புவிழாவு மலருக்கு எனது வேண்டுதல் பிரார்த்தனைச் செய்திை
இவ்வாலயம் சாயி அடியார்களின் பிரார்த்தனையி சுவாமியால் தெரிந்தெடுக்கப்பட்ட கருவிகளாகிய யாவ எமது நன்றியைத் தெரிவிக்க சுவாமியின் கமல பாதங்
Fift
வே
ヘ l ஆன்மீகப் பாதை
சுவாமி தனது உரைகளின் போது Mini Sai Speaks Vol VII page 450) 5ö56Tsi 5. மூலம் ஆலயமாக்குங்கள் என்கிறார். இந்த மன ஆ உறுதுணையாக அமைகின்றன. எப்படி? அமைதி நடைபெறும் வழிபாடுகள், நாமஸ்மரணைகள் பஜனை அங்கு செல்லும் அடியவர்கள் இவ்வதிர்வுளால் வசப்
சாயி நிலையங்களில் உலகியல் விடயங்களுக் அதிர்வுகளும் அங்குள்ள அமைதியும் மன அமைதிக்கு வவுனியா சாயி நிலையம் மக்களின் தேவையை உை போற்றுதற்குரியது. அதுவும் கட்டடப்பணி தொடங் வரை பகவான் திரு. எஸ். முத்துலிங்கம் அவர்களை க
சாந்தி வருடத்தில் சாந்திக்கு ஒர் இடம் அமைத் என்றென்றும் நிறைந்திருக்கும்
“ઊઠું
篡
-
 

ஸ்தாபனங்களின் இணைப்புக்குழுதி
ரIர்த்தனைச் செய்தி
வா ஸ்தாபன வட பிராந்தியத்தின் நுழைவாயிலாக உள்ள ன் பூரீ சத்தியசாயிபாபாவின் திவ்விய சங்கல்ப்பத்தினால் க்கு அணிசெய்யும் பொருட்டு வெளியிடப்படும் சிறப்பு யைச் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்வு அடைகின்றேன்.
ன் பெறுபேறாக அமைகின்றது. இம் மந்திரை அமைக்க ரும் மிகவும் பாக்கியம் செய்தவராவர். நாம் எல்லோரும்
களைச் சிரசின்மேல் வைத்துப் போற்றிப் பணிவோமாக.
? சேவையில்
சேனாதிராசா தலைவர்
ô TITLJITIó க்கு அமைதி இருப்பிடம்
s not Mandirs' 6Tig) in gp16.g.) 6hlypisth (Sathiya டி கொண்டு வரப்பட்ட மனதை ஆத்மீக அதிர்வுகள் 5suh (Mindiris) 365Lou Ljššiö56i (Mandirs) யைப் பெற ஆலயங்கள் உதவுகின்றன. ஆலயங்களில் கள் ஒரு தெய்வீக அதிர்வை அங்கு உருவாக்குகின்றன. படுத்தப்பட்டு தம்மனதை வழிப்படுத்துகிறார்கள்.
கு இடமின்றி ஆன்மீக செயற்பாடுகள் மூலம் ஏற்படும் அதாவது மன ஆலயத்தை புனிதபடுத்த வழிவகுக்கின்றன. ணர்ந்து பகவானுக்கு ஒரு பொது இடம் அமைத்தது கியது முதல் அது பூரணமாகி திறப்பு விழா நடக்கும் ருவியாகக் கொண்டு காரியமாற்றியது. அதி அற்புதமானது.
த வவுனியா சாயி அடியவர்களுக்கு பகவானின் ஆசீர்வாதம்
ஜய் சாய் ராம்?
பூரீமதி. ம. சரவணபவன் கல்வி இணைப்பாளர் வடபிராந்திய இணைபபுக்குழு
ク

Page 33
நூறீ அ.சிவஞானம் தலைவர் கி அவர்களின்
ஓம் 11கவத் கீதையில் பகவான் பூரீ கிருஷ்ணர், ' அவதாரம் செய்து அதர்மத்தை அழித்து தர்மத்தை
பகவான் பூரீ சத்திய சாயி பாபாவின் உண்மையான வேதாந்தத்திற்கும் புதிய சக்தி கொடுத்து இன்றைய திருத்தி, சனாதன தர்மத்தை மீண்டும் தழைக்கச் செ
ஒரு முறை ஒருவர் சுவாமியிடம் - “சுவாமி. ப பக்தர்களின் நோய்களைக் குணப்படுத்தவும், கஸ்டங்க கேட்டார். அதற்கு சுவாமி “எனது பக்தர்களின் நம்பிக்ை அன்பையும் கருணையையும் தொடும் போது அவர்கள் என்றார்.
இக்கலியுகத்தில் இறைவனின் அருளைப் பெற சந்தர்ப்பங்களில் கூறியுள்ளார். தெய்வ வழிபாட்டி உச்சரிக்கின்றோம். தொடர்ந்து சுயநலமற்ற சேவை செய்வதற்காகவே சாயி நிலையங்களில் மண்டபங்கள்
வவுனியா மாவட்டத்தில் முதன் முதலாக ப அமைத்த பெருமை வவுனியா சாயி சமித்தியின் அங்க முத்துலிங்கம் அவர்களுக்குமே உரியது. அன்னார் ச சமித்தி மண்டபம் அமைக்க காணிபெற்றுக் கொடுத் தீவிரமாக ஈடுபட்டவர். அவர் சாயி சேவைக்காக தன் மிகையாகாது. P. r
வவுனியா சமித்தியைச் சேர்ந்த தலைவர், நிர்வி பொருளுதவி வாரி வழங்கிய கொடை வள்ளல்கள் சரீ சத்திய சாயி பாபாவின் பூரண அருளும் ஆசியும் கிடை வளர வேண்டுமென்று சுவாமியைப் பிரார்த்திக்கின்றேன்
dé дГЛИf Bara'abe
 
 

ழக்குப் பிராந்திய இணைப்புக் குழு ஆசிச் செய்தி
FILÍTETIó
தர்மம் குன்றி அதர்மம் கையோங்கும் பொழுது தான் நிலை நாட்டுவேன்? என்றார்.
அவதாரப் பணி என்ன? தர்ம ஸ்தாபனம் வேதத்திற்கும் உலகில் வாழும் மக்களின் வாழ்க்கை முறையைத்
ய்து மனிதனை மனிதனாக வாழச்செய்கிறது.
ல்லாயிரக்கணக்கான மைல்களுக்கப்பால் உள்ள உங்கள் ளை நீக்கவும் தங்களால் எப்படி முடிகின்றது” என்று கையும், பிரார்த்தனையும் என்னுள்ளே அடங்கியிருக்கும் ரின் பிரார்த்தனை நிறைவேறி கஷ்டங்கள் நீக்குகின்றன?
ச் சுலபமான வழி நாமஸ்மரணையே என்று சுவாமி பல ன் முதற்படியாக நாம் இறைவனின் நாமத்தையே யைச் செய்கின்றோம். இவ்விரண்டு பணிகளையும் அமைக்கப்படுகின்றன.
கெச் சிறந்த அழகிய மாபெரும் சாயி மண்டபத்தை த்தவர்கட்கும். விசேடமாக சமித்தித் தலைவர் d. கல்முனை சமித்தியின் தலைவராக இருந்த பொழுதும் தது மட்டுமல்லாமல் அப்பகுதியில் சாயி சேவையில் வாழ்க்கையை அர்ப்பணித்தவர் என்று சொன்னால்
ாகிகள் அங்கத்தவர்கள் இம்மண்டபத்தை அமைக்க ர உதவி வழங்கிய மற்றும சகலருக்கும் பகவான் பூரீ ப்பதுடன் சாயி சேவை பன்மடங்கு பெருகி சிறப்புடன் T.
அண்ள்ள ண் - அசிவஞானம்
12. தாமரைக்கேணி வீதி,
மட்டக்களப்பு.

Page 34
Message for
I am so happy that you have requested m Ney Mandir “SHANTHAM”
I am enclosing here with a copy of a mes English and Sinhala. The contents of th devotees, I think it will be very suitable fo happen in the very near future in the yea
We should be happy to understand that o Baba, had selected us over some incarna time and as a result we have come togeth We should also be very thankful to him f I wish that the Opening Ceremony of th Blessing of our Loving Lord Baba.
Yours in
A.M. N Co-or
Centro
'lle eartend au uaum Aeticitatian lauuniya an the accasian as the a Jn the canteact a 5Bhagauan dece (Santhi) uue see the apening af “ apening at Aues auenues Ata PEA feace fall the Cauntu, and atema
“Aafa Samastha Sufflina Bhauan
Jagath G President, C Committee - Wester Sri II
II.
N g
\S
-
 

"SSHANTHAM"
e to give a message for the opening of your
sage by Bhagavan Sri Sathya Sai Babain e Message are so encouraging to all of us, r the occasion. It explains what is going to
r 2007.
ur Beloved Mother and Father, Bhagavan tions to spread his Message at the present erandperforming all these Holy Activities. pr using us as his Instruments.
e Mandir will be very successful with the
Sai Service, ľavaratne dinator
all Zone
N
us ta auru deavu (iiiuatfiet and sisterus in pening af the Weuu. Mendinu . aving this year as the yeave of 5feace, SHANTHAM 'synangmaus uith the (CE - 5s'eace uitfiin, 5s'eace autside,
unßind
tsu”
’unesekara
Co-ordinating
n & Southern Zone
/anaka. 8, 1998
ரத்ற்குக்
ヒ)
20

Page 35
WS
சாந்தம் என்ற
í {
( ஆசிரியர், சாயி மார்க்கம் பூரீ சத்திய சாயி ம
பகவானுக்கும் வவுனியாவின் சாயி நிை செல்லும் அடியார்கள் நன்கு தெரிந்த ஒன்று. அ ஆசீர்வாதம் பெற்ற ஸ்தலம் ஆகும்.
ஆரம்பம்-அத்திவாரம் தொடக்கமே தெய்வ அ ஒரு விழுது ஆக தோன்றியுள்ளது. வவுனியா இலங் நலா பக்கமும் பரப்பி இந்த நாட்டில் தர்மமும் ச கடமையும் உண்டு.
தற்போது, சாயி சேவைகளில் முன்னணியில் இ அள்ளி மாணவர்களுக்குப் பரப்பும் பணி ஆகும். ஐ மேம்பாட்டு ஐசுவரியத்தில் ஊறி வளர்ந்தவர்களாக இ முறையான பாதையில் எடுத்துச் செல்லும்.
அடுத்ததாக, சாயி சேவையாளர்களாக தற்போை 21ஆம் நூற்றாண்டின் சாயி நிர்வாகிகள் அவர்களுக் தங்களை ஆத்மீக சேவைக்கு பக்குவப்படுத்து விஞ்ஞானம், சமூக தொடர்பு ஆகியவற்றில் அறிவு வேண்டும. தொண்டு செய்வதன் மூலம் கற்க வேண் முதற்படி என்று அறிய வேண்டும். “சாந்தம்’ என்ற குளிர்ச்சியிலும், சாயி தரிசனதின் பெயரிலும் கொன சேவைகள் இறுக்கமான நிர்வாகமும் வேண்டும்.
நவம்பர் மாதம் எமக்கு புனிதமான மாதம். அ மகிழ்கிறோம், வாழ்த்துகிறோம், சாயி பகவானை பிர
ஜெ
 
 

பிரசாந்தியின் விழுது நிந்தி”
னித மேம்பாட்டுக்கல்வி (தமிழ்) தேசிய அமைப்பாளர்)
Uயத்திற்கும் உள்ள அன்னியோன்யம் புட்டர்பர்த்தி ஆகவே வவுனியா நிலையம் ஏற்கனவே பகவானின்
அங்கீகாரம் பெற்ற புதிய மந்திர் ‘சாந்தம்” பிரசாந்தியின் கையின் இதயத்தில் இருப்பது. தெய்வீக அலைகளை ந்தியும் ஏற்படுத்துவதற்கு வவுனியாவுக்கு வாய்ப்பும்
இருப்பது பூரீ சத்தியசாயி மனித மேம்பாட்டுக் கல்வியை ந்து பத்து வருடங்களில் ஒரு சந்ததி, சாயியின் மனித திருப்பர். அந்த தெய்வீக தாக்கம் நமது நாட்டை
தய இளைஞர் விதைக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள்தாம் கு இப்போதைய தேவை தலைமை ஏற்பது அல்ல, வதுதான். அவர்கள் பல்கலைகளை விதம்விதமான ம் ஆற்றலும் மன அமைதியும் பெறுவதற்கு பயில டும் அடக்கமாக இருக்கப் பழகுவதுதான் கல்வியின் பெயர் சாயி பஜனையின் பக்தியிலும் சாயி தென்றலின் ன்டுள்ளது. இங்கே புதிய சிந்தனை, புதுமையான
ந்த மாதத்தில் பிறக்கும் ‘சாந்தம்? தெய்வீகமானவள். ர்திக்கின்றோம்.
ய் சாயிராம்
பேராசியரியர், செ. சிவஞானசுந்தரம் (நந்தி)
ク

Page 36
பிரசாந்தி நிலை சர்வரோக நிவாரண
சுவாமியின் நேர்முக சந்திப்பு அறை, எம்முன் அவளுடைய பாட்டி நிற்கிறாள். அந்த இளம் பெண் எ வருகிறார். “உனக்கு என்ன பிரச்சினை? சுவாமி ஆங்கில கண்கள் கலங்குகின்றன. கைகள் நடுங்குகின்றன சுவா அவற்றில் ஒன்றை மட்டும் எடுத்துக் கொண்டு மீதின கையை விட்டு ஒரு போட்டோ படத்தை எடுத்து “இ வாய்திறந்து பேசவில்லை. தலையை ஆட்டி ஆ முடிந்துவிட்டது. காலத்தை வீணே கழிக்காதே “பு சொன்னதும் அப்பெண்ணும் அவள் பாட்டியும் சுவாமியி எழும்புமாறும் "உனக்கு நான் உதவி செய்வேன்” என
அறையில் இருந்து வெளியே வந்ததும் அவர் கேட்டேன். அப்பெண். தன் துன்பக் கதையைச் சொன் பெண் அவளுக்கு ஒரு காதலன். அவன் இவளிட உன்னை விரைவில் அழைப்பேன் என்று உறுதியளித் அனுப்பியுள்ளான். பின்பு அவனிடம் இருந்து கடிதங்க இங்கிலாந்தில் அவனைப்பற்றி அறியமுற்பட்டாள். அவ6 நடத்துவது தெரியவந்தது. அவளுக்கு, ஆறுதல் அ அவரைத்தேடி வந்தாள். சுவாமி அவளின் நிலையை ெ என்று உறுதியுமளித்தார். தன் மனச்சுமைகள் மறைத்து சில வினாடிகளில் அவள் முகத்திலிருந்த சோகம் ம மொழியே அம்மாற்றாத்திற்கு காரணம் என்று சொல்ல எப்படி தெரியும். சுவாமிக்கு எப்படி தெரியும்? அவரு அல்லவா? புட்டர்பர்த்தி வருமுன் மற்றொரு சம்பவ அவளும் பாட்டியும். பெங்களுர் பஸ் தரிப்பு நிலையத்தி விட்டது. பஸ்தரிப்பு நிலையத்திலிருந்து அசந்து போ பெங்களுரிலிருந்து ஒரே ஒரு பஸ் சேவையிலிருந் பயணம் செய்ய வேண்டும். திரும்பவும் ஹோட்டலுக்கு திகைத்து நின்றவர்கள் முன் ஒரு அம்பாசிட்டர் கார் வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள் ‘புட்ட தவறவிட்டுவிட்டோம்” என்று பதில் அளித்துள்ளார்கள் என்று சொன்னதுதான் தாமதம் வண்டியில் ஏறிவிட்டா சுவாமியின் மீது வைத்திருக்கும் அபரிமிதமான நம்பிச் புட்டர்பத்தியில் இரவு இரண்டு மணிக்கு வந்து சேர் “இப்போது என்ன அவசரம் நாளை பெற்றுக்கொள்ளல வண்டியையும் ஒவ்வொரு நாளும் தேடியிருக்கிறார்: வந்தவர்கள் யார்? சுவாமியே அன்றி வேறு யாராக கைகொடுக்கும் ஆபத்பாந்தவரல்லவா இறைவன். கஜே இறைவன்.
சென்னை அடையாறு, சுந்தரத்தில், பக்தர்கள் : தருகின்றார். அன்பாக பேசுகின்றார். கடிதங்களை அன் என் அருகே இருந்த ஒரு சிங்களக் குடும்பத்தில்
பெயர் என்ன” என்று செல்லமாக கேட்கின்றார், அக்கு
 

)யம் - புட்டபர்த்தி. ? யூனி சத்திய சாயீஸ்வரர்
னால் ஒரு இளம் பெண் நிற்கிறாள். அவள் அருகே கயில் ஒரு கட்டு கடிதங்கள், சுவாமி அவள் அருகே தில் கேட்கிறார் அவளாள் பதில் சொல்ல முடியவில்லை மி அவள் கையில் இருந்த கடிதங்களை வாங்குகிறார். ய அவளிடம் கொடுக்கின்றார். அக்கடித உறைக்குள் வர்தானா ? என்று ஆங்கிலத்தில் கேட்கிறார். அவள் ம் என்று மூன்று தரம் சொன்னாள். அத்தியாயம்
திய வாழ்க்கையை ஆரம்பிப்பாய்ாக* என்று க்வாமி
ன் பாதத்தில் விழுந்து அழுதார்கள். சுவாமி அவர்களை று ஆறுதல் சொன்னார்.
களை அணுகி “உங்களுக்கு என்ன நடந்தது” என்று எாள். அவள் இலங்கையைச் சேர்ந்தவள். ஒரு சிங்களப் ம் பணம் பெற்று இங்கிலாந்து போயிருக்கிறான. து சென்றவன் சில மாதங்கள் தொடர்ந்து கடிதங்கள் ளே இல்லை. அவள் தனக்கு வேண்டியவர்கள் மூலம் ன் இங்கிலாந்தில் இன்னுமொரு பெண்ணுடன் குடும்பம் ளிக்க சுவாமியினாலேயே முடியும் என்ற நம்பிக்கையில் சான்னது மட்டுமல்லாது அவளுக்கு உதவி செய்வேன் து மலர்ந்த முகத்துடன் அவள் காணப்பட்டாள். ஒரு றைந்தது. புதிய ஒளி தெரிந்தது. சுவாமியின் உறுதி
வேண்டுமா இந்த உண்மைச் சம்பவம் சுவாமிக்கு நக்கு தெரியாதது என்ன இருக்கிறது அவர் கடவுள் ம் அவளுக்கு. பெங்களுர் ‘பஸ் தரிபபு” நிலையத்தில் ல் பஸ் இரவு 10.30க்கு புட்டர்பத்தி நோக்கி புறப்பட்டு ய் நின்றிருக்கின்றார்கள். முப்பது வருஷத்திற்கு முன்பு ததது. அந்த வண்டியை தவறவிட்டால் மறுநாள் கு செல்ல வேண்டும் என்ன செய்வதென்று தெரியாமல் வந்து நின்றது. காரில் இருந்தவர்கள் எங்கே போக டர்பத்திக்குப் போக வேண்டும் பஸ் வண்டியை * நாங்களும் புட்டபர்த்திக்குச் செல்கின்றோம் வாருங்கள் கள். முன்பின் தெரியாதவர்கள் இரவு நேரம். இருந்தும் கை அச்சமோ, பயமோ, அவர்களுக்கு ஏற்படவில்லை. ந்திருக்கிறார்கள். பணம் கொடுக்க முனைந்த போது ம’ என்றிருக்கிறார்கள். புட்டர்பத்தியில் அவர்களையும் sள். அவ்வண்டியை அனுப்பியது யார்? வண்டியில் இருக்க முடியும். பக்தர்களின் அபயக்குரலுக்கு ந்திரனின் அபயக்குரலுக்கு ஓடிவந்து உதவியவரல்லவா
ரெண்டிருக்கிறார்கள். சுவாமி அனைவருக்கும் தரிசனம் புடன் பெறுகின்றார். விபூதி பிரசாதம் வழங்குகின்றார். ஆறுவயதுள்ள குழந்தையை முதுகில் தட்டி 'உன் ழந்தை தன் பெயரை சொல்லுகின்றது.

Page 37
'உன் சகோதரன் என்படி இருக்கின்றான்? சுவாமியின் தடுமாறுகின்றது குழந்தையும் தாயும் தந்தையும் ஏச பதிலலிக்கின்றார்கள்? யார் சொன்னது. அவனுக்கு மன அவனால் சரியாக நடக்க முடியாது' என்று சுவாமி ெ அழுதார்கள். எழுங்கள் நான் உங்கள் வீட்டுக்கு வரு அவர்கள் அன்றுதான் சுவாமியை பார்க்க வந்திருக்கி வெளியில் வந்ததும் அவர்களுடன் பேசிய போது இ றோயல் கல்லூரியில் படிப்பவன் அவனுக்கு சுவாமியி அப்படம் அவன் மேசை மீது எப்போதும் இருக்கும் நோய் எப்படித் தெரியும்? இதுதான் பலர் கேட்கும் இப்பிரபஞ்சத்தில் என்ன இருக்கின்றது. இருவரும் வருவாரா? என்று கேட்டார்கள். “ஆம் வருவார், அ அவரை நோக்கி ஒரு அடி எடுத்து வையுங்கள். சுவ உள்ளம் உருகி காதலாகி கண்ணிர் விட்டீர்களானால் நம்பினார் கெடுவதில்லை இது நான்கு மறைகள் தரு அவநம்பிக்கை அலங்கோல வாழ்க்கை. நம்மால்
இறைவன் ஒருவனாலேயே அனைத்தும் நடைபெறு எல்லாம் தெரிந்தவர் எல்லாம் அறிந்தவர். சுவாமி நறுமணமாகவோ, ஏன் முழு உருவுடனோ வருவார். காட்சி கொடுக்கின்றார். என்று பதில் கொடுத்தேன். சந்தித்தேன். மறுநாள் தன் மகனையும், அவன் மலை சுவாமியினால் பூரண குணம் அடைந்ததை சொல்லி வாழ்கின்ற நாம் பாக்கியசாலிகள், அவரின் திருப்பெயரை பயம், அச்சம், பதட்டம், கொடுரமான நோய்களால் நிவாரணி பகவான் பூரீ சத்ய சாயிஸ்வரர். அவர் டெ பேரழிவினின்று காப்பாற்றுமாறு தினமும் பிரார்த்திப்டே
சுவாமி சொ “கடல் ஒரு ஏற்றுக்கொ6 ஆனால் நான் பக்தர்கை
(6.
 
 

மூன்றாவது கேள்வி குழந்தை பதில் அளிக்கமுடியாமல் க்காலத்தில் “அவருக்கு மனநிலை சரியில்லை என்று நிலை சரியாக இருக்கின்றது உடல் நிலை சரியில்லை. சான்னதும் தாயும், தந்தையும் சுவாமி காலில் விழுந்து கின்றேன்? என்று சுவாமி இரண்டு தடவை சொன்னார் றார்கள். சுவாமியின் பக்தர்களே அல்ல. பஜனை முடிந்து Nந்த உண்மை தெரியவந்தது. அவர்களுடைய மகன் ன் படம் ஒன்று நண்பன்மூலம் கிடைத்திருக்கிறது. அவன் ஒருபோலியோ’ நோயாளி. சுவாமிக்கு அவன் கேள்வி. அவர் இறைவன். அவருக்கு தெரியாதது சுவாமி எங்கள் வீட்டுக்கு வருவதாகச் சொன்னாரே, வரை அன்போடு அழையுங்கள் அவர் ஓடி வருவார் ாமி பத்து அடிகள் வைத்து விரைந்தோடி வருவார் உங்கள் கண்ணிரை போக்கும் கருணாமூர்த்தி அவர். ம் பாடம். நம்பிக்கையே வாழ்க்கை. நல்ல வாழ்க்கை. என்ன செய்ய முடியும். எதுவுமே செய்ய முடியாது. துகின்றது. சுவாமிக்கு தெரியாதது எதுவுமிமேயில்லை. “விபூதி” பிரசாதமாகவோ, அமிர்தமாகவோ, சுகந்த ஆயிரம் ஆயிரம் வீடுகளில் அகில உலகிலும் சுவாமி சில வருடங்களுககு முன் அப்பக்தரை கொழும்பில் னவி பிள்ளைகளையும் அழைத்து வந்தார். தன் மகன் ச்ெ சொல்லி பூரித்துப் போனார். சுவாமி வாழும்போது தினமும் நினைத்து பிரார்த்திப்பவர்கள் அதிஸ்டசாலிகள். துன்பப்படும் மனித குலத்தை காப்பாற்றும் சர்வரோக ான்மலர்ப்பாதங்களில் சரணடைவோம். < பூமி பந்தை IsII fysS.*
ல்லுகிறார் கேளுங்கள்: சமயம் ஆறுகளை ஸ்ளாது ஒதுக்கலாம்.
ஒரு பொழுதும் என்
ளை கைவிடேன்”
ச. இராசதுரை மன்னாள் இந்து கலாசார அமைச்சர் மன்னாள் இலங்கைக்கான மலேசிய ஆாதுவர் மன்னாள் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்
7ண்டது தங்க பளம்பர்
إ&-

Page 38
நூறீதி இராசதுரை அவர்களின் ஆ
வன்னிப் பிரதேசத்தில் வவுனியா, மன்னார், வவுனியா நகரில் அமைந்துள்ள பூரீ சத்தியசாயிசேவ வைப்பதையிட்டு சாயி அடியவன் என்ற வகையில்
இந்நிலையம் வவுனியாவிலுள்ள அகதி முகா கீழ் “இலைக்கஞ்சிச் சேவை” யை நாள்தோறும் செ மனமார வாழ்த்துகிறேன்.
பூரீ சத்ய சாயி பகவான் கூறும் சமூக சே:ை கிருபையை பெறப் பிரார்த்திக்கின்றேன்.
வவுனியா சத்ய சாயி சேவா நிலையத்தின் வைப்பதையிட்டு நாம் பெருமகிழ்ச்சி அடைகிறோட
வவுனியாவில் கடமை செய்த காலத்தில் கிடைத்தது. நாராயண சேவை நடப்பதற்குரிய சை பங்குபற்றும் வாய்ப்பு கிடைத்தது. பாரியார் முதல் நாராயண சேவையை தொடர்ந்து ஒவ்வொரு ே தொண்டர்களின் சேவை பராட்டப்பட வேண்டியதே
புதிய மந்திருக்கு அடிக்கல் நாட்டுவதற்கு இன்று பிரசாந்தி நிலையம் போன்று புதிய மந்திர் எ தொண்டர்களுக்கும் பகவானின் அருளாசி கிடைக் தெரிவித்துக் கொள்கிறோம்.
3/2, மாடி வீடு, செவன ஒழுங்கை, மாளிகாவத்தை, கொழும்பு 10.
ܚܠ
 
 

SN
சிச்செய்தி
முல்லைத்தீவு மாவட்டங்கட்கு ஒரு மத்தியஸ்தானமாக நிலையத்தின் ‘சாந்தம்” என்னும் புதிய மந்திர் திறந்து யான் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
ம்களிலுள்ள சிறுவர்களுக்கான போஷாக்குத் திட்டத்தின் ய்து வருவதையிட்டு இந்நிலையத்தின் தொண்டர்களை
வயை இந்நிலையம் தொடர்ந்து ஆற்றி சாயியின் பூரண
சேவையிலுள்ள
இராஜதுரை அரச அதிபர். வவுனியா,
துச் செய்தி
*சாந்தம்” என்னும் புதிய பஜனை மண்டபம் திறந்து h.
நிலையத்தின் சேவைப்பணிகளில் பங்குபற்றும் வாய்ப்பு மயலறை கட்டி திறந்த போது நானும் எனது பாரியாரும் அடுப்பு பற்ற வைத்து சமையல் ஆரம்பித்து வைத்தார். பாயா தினங்களிலும் நிலையம் செய்துவருவதையிட்டு
ம் எமக்கு சந்தர்ப்பம் கிடைத்தது பகவானின் திருவளே. ழுந்து நிற்பதையிட்டு நாம் பெருமகிழ்ச்சி அடைகிறோம். க வேண்டுமென பிரார்த்தித்து எமது நல்வாழ்த்துக்களை
சாயி சேவையிலுள்ள எஸ். எஸ். நவரட்ணராசா முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்.

Page 39
நூறி. ஆ. தியாகராசா அவர்களின்
வவுனியா பகவான் பூரீ சத்திய சாயி சேவா இருந்து 27.07.1998ந் திகதி இட்ட அதி சீக்கிர கடி புதிதாக அமைக்கப்பட்ட “ சாந்தம்’ புதிய நிலை நிலையத்தின் முன்னாள் தலைவராக இருந்துள்ளீர்க இருக்கும் மலருக்கு ஒரு ஆசிச் செய்தியும் அனுப இருந்தார்.
கடிதத்தை பார்த்த மாத்திரத்தில் என்னையறிய தந்து” தன் பொன்னார் திருவடியை சிந்தித்து வந்தி யார்? ஆசி கூற என எண்ணித்தவித்தேன். எது எது : இறைவன் அப்போது நம்மை கருவியாக பாவிப்பா செய்தார். இவர் செய்தார். என்று இல்லாமல், ஒவ்வெ நிலையம் இன்று “ சாந்தம்” உருவில் கம்பீரமாக எ வரும்போதெல்லாம் மண்டபத்திற்கு வந்து ஐயன் பொழுதொரு மேனியுமாகப் பல்துறைகளிலும் வளர்ந்து கண்டு பெருமிதம் கொண்டேன். இந்த நிலையத்தில் தொண்டர்கள் இன்று எம் மண்ணில் இல்லை. இந்த செய்ய வேண்டும் என எண்ணி உழைத்த பல சாயி என்றாலும், நாம் வளர்த்த மரம் பூத்துக் காய்த்துச் அறியும் போது பரிபூரணமாக மனச்சாந்தி பெறுவ பலவகையாலும் ஆக்கமும் ஊக்கமும் தந்த அனை பகலும் அயராது உழைத்த சேவா நிலைய அனைத் கடைவிழி அருள் கிடைக்கட்டும். * சாந்தம்’ திறக்க தொடரட்டும்.
A.
ஓம
ஆ. தி முன்னாள் தீவுப்பகுதி தெற்கு உதவி தலைவர் பூரீ நாகபூசணி அம் நயின
 
 

செய்தி
நிலையத் தலைவர் பூரீ.சி.முத்துலிங்கம் அவர்களிடம் தம் ஒன்று எனக்கு 08:08.1998ல் கிடைத்தது. அதில் மண்டபம் 02.1198ல் திறப்பதாகவும் நீங்கள் இந்த ர் என்றும், நிலையத் திறப்பு விழாவையொட்டி வெளிவர ப்பிவைப்பதோடு, விழாவிற்கு வரவேண்டும் எனக் கோரி
ாமல் என் இமைகள் பணிந்தன ‘ என்னுள் அறியாப்பதம் க்கவைத்த ஐயன், அருள்பரப்பும் நிலையத்திற்கு நான் ாப்போது நிறைவேற வேண்டுமோ, அதனை நிறைவேற்ற ன. இதுதான் நியதி. ஆகவே, நான் செய்தேன். அவர் ாருவர் காலத்திலும் ஒவ்வொருவிதமாக வளர்ந்த இந்த ழுந்துள்ளது. அவ்வப்போது அடியேன் வவுனியாவிற்கு
அருள் பெற்று வருவேன். நாளொரு வண்ணமும், து வரும் நிலையத்தின் வளர்ச்சியையும், சேவையையும் சேவை எங்கே தேவை எனத்தேடி சேவை செய்த பல நிலையம் தனக்கொரு சொந்தக்காணியில் சேவையை அடியார்கள் பலப் பல இடங்களுக்குப் போய்விட்டார்கள். க் கனியாகி பயன்தரும் நிலையில் உள்ளது என்பதை ார்கள். இந்த அளவு வளர்ச்சி பெற்று மிளிர்வதற்கு வருக்கும் பகவானின் நல்லாசி கிடைப்பதாக. அல்லும் து தொண்டர்களுக்கும் கண்கண்ட நம் குருநாதரின் நாட்டில் சாந்தியும், சமாதானமும் மலர்வதாக, சேவை
சாந்தி சாந்தி
U705JTafIT 2 அரச அதிபர் - பிரதேச செயலாளர் மண் கோவில் அறங்காவலர் சபை
ா தீவு.
N

Page 40
டாக்டர் எஸ். சிண்ணத்துரை அவர்களின் வழி
வவுனியா மாவட்டத்தில் பகவான் சத்திய சாயி “சாந்தம்” என்ற பெயரில் நிர்மாணிக்கப்பட்டிருப்பது மிக என்ற வகையில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
நிலையம் ஆற்றிய பல சேவைகளின் நிமி றைவேற்றியிருப்பது சாயி அடியவர்கள் எல்லோருக்
றறயருபபது (O)
தற்போது இருக்கும் பஜனை மண்டபம் 19 அதற்கு அத்திவாரம் இடுவதற்கு என்னை வரும்படி அ இருந்த டாக்டர். எஸ். நிரஞ்சன் அழைத்தார். அன்றைய சாயி சேவையில் ஈடுபட்டேன். குறிபப்பாக நிலையத்தால் ர
இவ்வங்கத்தவர்கள் வேண்டுதலால் 1986 - 88 அதன் பயனாக நிலையம் தத்தெடுத்த கிராமமாகிய டெ இலவச வைத்திய சேவை செய்து வருகின்றேன். இது கருதுகிறேன்
1990ல் ஏற்பட்ட வன்செயலினால் நிலையம் ப தற்போதைய தலைவர் சி. முத்துலிங்கமும் அடியேனு விளக்கேற்றினோம். பின் தொடர்ந்து பஜனை நடை நினைக்கும்போது தற்போதைய புதிய மணி ஆனந்தமடைகின்றேன்.
தற்போதைய மண்டபம் சுவாமியின் ஆசிய விடாமுயற்சியாலும் ஊக்கத்தாலும் நிர்வாக உறுப்பினர்க மிளிர்ந்து நிற்பதையிட்டு அடியேன் பெருமகிழ்ச்சி வாழ்த்துகிறேன்.
Iu? C. டாக்டர். எ நிலைய சமாத வவுனியா. 02-11-1998
\°(፩
-
 
 

சாயிராம்
ந்துச் செய்தி
சேவா நிலையத்துக்கென ஒரு அழகிய மண்டபம் கவும் போற்றத் தக்கது. அடியேன் முன்னாள் தலைவர்
த்தம் இப்புதிய மந்திர் பகவான் ஆசியுடன் கும் பெருமகிழ்ச்சிக்குரியதே.
3 தைப்பூசதினத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ப்போதைய வவுனியா மாவட்ட வைத்திய அதிகாரியாக தினத்தில் இருந்து அடியேன் நிலைய அங்கத்தவராகி நடத்தப்பட்ட வைத்திய முகாம்களில் சேவையாற்றினேன்
வரை நிலையத் தலைவராக சேவையாற்றினேன்.
பான்னவரசங்குளத்தில் இருவாரங்களுக்கு ஒரு முறை து சுவாமியால் எனக்கு கிடைத்த பெரும்பாக்கியமாக
ாதிப்படைந்து ஆட்கள் இல்லாது இருந்த நேரத்தில் ம் தனித்து இராணுவ அனுமதி பெற்று நிலையத்தில் பெறக்கூடியதாக செயலாற்றினோம். அவ்வேளையை டபம் மிளிர்ந்து நிற்பதைக் காண அளவிலா
|டன் தலைவர் சி. முத்துலிங்கம் அவர்களின் களின் நன்கொடைகளினாலும் வன்னிநகரின் மத்தியில் யடைந்து எல்லா அடியவர்களும் இன்புற வேண்டி
சவையிலுள்ள, எம். சின்னத்துரை. உப தலைவர். ான நீதவான்.

Page 41
முன்னாள் தலைவர் நூறீ ச. விஜயர
பகவான் பூரீ சத்திய சாயி சேவா நிலையம் எல்லோருக்கும் தெரிந்ததே. அந்தநாள் தொடக்கம் ஒ
பல தலைவர்கள் இருந்து செயற்பட்டு வந் தலைவராகவும் சென்ற பத்து(10) வருடங்களுக்கு அவருடைய சேவைக்காலத்தில் பலவிதமான முன்னே
நிரந்தரக் கட்டடம் (பஜனை மண்டபம்), வட்டம், சேவை, அன்னதானம், சிறுவர்களுக்கும், வயே காய்ச்சிக் கொடுத்தல், அதிக நிலையங்கள் உற்பத்தியாக் திறந்து வைத்தல் ஆகிய ஆக்க வேலைகள் நடந்தன
திரு. முத்துலிங்கம் அவர்கள் ஒரு சிறந்த இணைப்புக்குழு உபதலைவராக தெரிவுசெய்யப்பட்டார். பெற்றவர். 98-11-02ம் திகதி இந்த மண்டபம் திறக்க
இந்த முன்னேற்றத்திற்கு உதவியாக இருந் எனது ஆசி உரையை முடித்துக்கொள்கிறேன். இ வேண்டுமென்று பகவானை வணங்கி ஆசீர்வதிக்கிறே
66
NS
வி. கே. சபாரத்தினம் அவர்களின் ஆசிச்
/yTک ک
83ம் ஆண்டுகளின் முற்பகுதியில் அரசாங்கம் கூரை வேய்ந்து ஒரு பஜனை மண்டபம் கட்டப்ப பரப்பும் கேந்திரமாக அது ஓங்கி வளர்ந்தது. இன்று அடியார்களுக்கும் ஒரு கற்பக தருவாக விளங்குகிற
சேவைப் பண்களையும், இதர ஆத்மீக சா சிறப்புறச் செய்யும் வவுனியாவிலுள்ள சாயி சகோதர க( பொருட்டு சாந்தத்தில் எழுந்தருளியிருக்கிறார் சாயி
எண்பத்தைந்தில் “சாந்தத்தின்’ வரைபட அதற்கு ஆசீர்வாதம் பெற்றது முதல், தெய்வீக அரு அயராது உழைத்த வடபிராந்திய யூரீ சத்திய சாயி சத்தியசாயி சேவா நிலையத்தின் தலைவரும், சாயி முத்துலிங்கம் அவர்கட்கும், அவருடன் சேர்ந்து ப நலன்களும் அருளுவாராக.
““FuG
 

ட்னம் அவர்களின் ஆசிச்செய்தி
வவுனியா சென்ற 27 வருடங்களாக இயங்கிவருவது ரு சிறிய கட்டடத்தில் பஜனை செய்து வந்தார்கள்.
நார்கள். திரு. முத்துலிங்கம் அவர்கள் தொண்டராகவும், மேலாக இந்தச்சமித்தியில் கடமையாற்றி வருகிறார். ற்றங்கள் காண்ப்பட்டன.
பஜனையில் முன்னேற்றம், பாலவிகாஸ் வகுப்பு. கல்வி ாதிபர்களுக்கும். கர்ப்பிணித்தாய்மாருக்கும் இலைக்கஞ்சி குதல். மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் நிலைங்கள் .
தலைவர் எனக் காணப்பட்டதால், இவரை வடபிராந்திய இவர் அடிக்கடி பகவானைச் சந்தித்து அவரின் ஆசியைப் ப்பட வேண்டுமென்று பகவானால் நியமிக்கப்பட்டது.
த மற்ற நிர்வாக சபை உறுப்பினர்களையும் பாராட்டி ந்த மண்டபமும், சமித்தியும் மென்மேலும் முன்னேற ன்.
பிராம்*
இப்படிக்கு g. ச. விஜயரட்ணம் முன்னாள் தலைவர். வடபிராந்திய சாயி நிறுவனங்கள்.
செய்தி
uílunió”
வழங்கிய 40 பேர்ச் நிலத்திலே, ஒரு பக்கமாக, தகரத்தினால் ட்டது. பகவானின் போதனைகளை வவுனியா எங்கும் று வவுனியாப் பிரதேசத்திற்கும். ஏனைய மாவட்ட சாயி
•لق
தனைகளையும் ஆர்வத்துடனும், அர்ப்பணத்துடனும் கோதரிகளுக்கு, மேலும் சந்தோஷமும், சாந்தியும் அருளும்
பகவான்.
கதை சுவாமியிடம் சமர்ப்பித்து, அவரின் திருக்கரங்களால் ளோடு “அங்குல அங்குலமாக” அதனை கட்டி எழுப்ப சேவா நிறுவனங்களின் உப- தலைவரும, வவுனியா பூg
பணியே தன் மூச்சாகக் கொண்டவருமான யூரீ எஸ். ணியாற்றும் ஏனைய பெருமக்களுக்கும் பகவான் எல்லா
சவையில்”
வி. கே. சபாரத்தினம் செயலாளர். வடபிராந்திய இணைப்புக்குழு சத்திய சாயி ஸ்தாபனங்கள், முன்னாள் வவுனியா கல்விவட்ட நிர்வாகி.

Page 42
sつ
ஒரு தேவையின் நிறைவு
இன்று உலகம், 21 ம் நூற்றாண்டின் கொண்டிருக்கிறது. அதேவேளை, மனிதனின் 21ம் இலக்காக வைத்து பல்வேறு உலக நிறுவனங்கள் உணவு, வீட்டுவசதி, தண்ணிர், போக்கு வரத்து, ே இந்த உலக நிறுவனங்கள் நவீன ஆராய்ச்சிகளையும்
ஆனால், மனிதன் ஆன்மீக முன்னேற்றத் மாற்றத்தையோ பகவான் யூரீ சத்ய சாயிபாபாவைத்
21ம் நூற்றாண்டில் ஏற்றபடக்கூடிய சவால்கன சிந்தனையிலும், செயலிலும் தங்கியுள்ளது. இந்த வ: சத்ய சாயி நிறுவனம் தயாராகி வருகிறது.
இந்த மாபெரும் கைங்கரியத்தை வன்னிப் ப ஒரு கட்டிடம் உருவாகியுள்ளதைப் பார்க்கும் ( கொடுத்திருக்கும் ஆசிர்வாதமாகவே கருதுகிறோம்.
இந்த ஆன்மீக தேவையை நிறைவுசெய்ய இப்பகுதியிலுள்ள ஆன்மீக சாதகர்களுக்கும். நாட்ட இம்மண்டபத்தை அமைப்பதில் அயராது உழை அவர்களுக்கும, அவருடன் இணைந்து செயற்பட் ஆசிகள் என்றும் உண்டு.
ஜெய்
 
 

வரவை, பயம் கலந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் நூற்றாண்டு தேவைகளைத் திட்டமிட்டு, அவற்ைைற செயற்பாட்டில் இறங்கியுள்ளன. மருத்துவம் சுகாதாரம், செய்தித் தொடர்பு போன்ற தேவைகளைப் பூர்த்திசெய்ய > பயன்படுத்த ஆயத்தமாகின்றன.
தையோ, அவனது மனத்தில் ஏற்படவேண்டிய உயர் தவிர வேறொருவரும் சிந்தித்ததாக தெரியவில்லை.
ளை எதிர்கொள்ளக் கூடிய பலம், ஒவ்வொரு தனிமனிதனின் கையில் 21 ம் நூற்றாண்டை எதிர்கொள்ள இலங்கை
குதியில் ஒருங்கிணைக்க சகல வசதிகளையும் கொண்ட போது, பகவான் பாபா எங்கள் இலட்சியத்துக்குக்
இன்று திறந்து வைக்கப்பட்டிருக்கும் இந்த நிலையம் முடையவர்களுக்கும் ஒரு வரபிரசாதமாக அமையும்.
த்த இந்நிலையத் தலைவர் யூரீ. எஸ். முத்துலிங்கம் ட செயற்குழு உறுப்பினர்களுக்கும் பகவானின் பூரண
FTusby ITILó”
எஸ் ஆர். சரவணபவன் வடபிராந்திய சத்யசாயி நிறுவனங்களின் ஆன்மீகப்பணி இணைப்பாளர்.
少

Page 43
--ܓܠ
டாக்டர். இரா. சிவஅன்பு அவர்களிை
வவுனியா “சாந்தம்’ திறப்பு விழா மலருக்கு ஒ மனிதன் தோன்றிய நாள் தொட்டு இன்றுவரை ஒருவர்
நடை, உடை, பாவனை, எண்ணம், சொல் செயல்க:
ஒரே தாய் வயிற்றில் பிறந்த குழந்தைகள் ( முகபாவம் வேறு, உடைவேறு. என்று இவ்வாறு எ இராமயணத்தில் இராவணாதி பிள்ளைகள் நால்வர், கும்பகர்ணன் நல்லவன் ஆனால் முரடன், விபிஷணன முறம், முறம் போன்ற நகங்களை உடையவள். அவ வயிற்றில் பிறந்த நால்வரும் இப்படி வேறுபட்டு நிற்சி
ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் மனிதர்க அது என்ன? இன்பம் வேண்டும் அடைய வேண்டும் மாறுபாடு இல்லை. ஆனால் இதற்குதான் வழிதெரியா
ஒரு அன்பன் துன்பப்படுகிறான் என்றால் உதவுவது வழக்கம். ஆனால் அன்பு கருணை அ சென்று, அவரைப் பார்த்து, பேசி, ஆறுதல் சொல்லி உ எய்தும்படி வழிகாட்டி வருவார்கள். அதுபோலவே இ அனுப்பி உதவி செய்வார். கருணை நிறைந்து அ அதிகரித்து துவஞம் போதும் அவரே நேராக வந்து உய்வு பெறும் பொருட்டு அருள் வழங்கி நிற்பார்.
அப்படி வந்துள்ள அவதாரமே “பகவான் பூ சாதுக்களினதும் அயராத வேண்டுதலுக்கு இணங்க * சாட்சாத் சாயிநாதனாக தானே வைகுந்தத்தில் இரு விழாவில் திருவாய் மலர்ந்தருளியதை சாயிபக்தர்கள்
அவர் எல்லா இடங்களிலும் வியாபித்திருச் ஆங்காங்கே ஆலயங்களும் நிலையங்களும் அமைத் வருகிறோம். அந்த வரிசையில் வவுனியாவாகிய எல்ல (நிலையம்) அமைத்து விழா எடுத்த இந்நாள் சாயி
புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தையே நினை தை நிர்மானித்த பெருமை பங்களிப்புச் செய்த திரு. எஸ் முத்துலிங்கம் (சாயி சேவகன்) அவர்களை
அவர் இராப்பகல் இதே சிந்தனையுடன், பல அறிவேன். பலமுறை சுவாமியிடம் சென்று இதுபற்றி ெ பூரண ஆசியுடனேயே இதை திறக்கின்றார்கள்.
இதைப்பூரணப்படுத்த உழைத்த மக்கள், மற்!
பெரும் பேறு பெற்றவர்கள்!! எந்த கூடிணமும் அழிந்து
அழியாத, சாந்தியைத் தரக்கூடிய “சாந்தம்” நிறுவப்பட் பயணத்தில் ஓர் சிறந்த மைல் கல்லாகும்.
எல்லாமே நலமாக இயங்:
திருவடிகளை என்றும் மறவ
赛
(S.
പ
 

ர் ஆசிச் செய்தி
ஒரு கட்டுரை வழங்குவதில் கழிபேருவகை எய்துகிறேன். போல் இன்னொருவர் இருந்ததில்லை. ஒவ்வொருவரும் ாால் வேறுபடுகின்றனர்
குணம் வேறு நிறம் வேறு உருவ அமைப்பு வேறு. ால்லாவற்றிலும் வேறுபட்டு நிற்கின்றனர். உதாரணமாக இராவணன் சிறந்த சிவ பக்தன், ஆனால் மூர்க்கன். ர், பிரமசாது, அடுத்து சூர்ப்பநகை, சூர்ப்பம் என்றால் ளைக் கண்டு கணவனாரே நடுங்குவாராம். ஒரு தாயின் ன்ெறனர்.
ள் எந்தவித கருத்துவேறுபாடும் காட்டுவது இல்லை. துன்பம் துடைக்கப்படவேண்டும் என்பதில் யாருக்கும்
து திண்டாடுகிறோம்.
யார்மூலமாவது பணம், பொருள், முதலியன அனுப்பி திகமாகி துன்பப்படுபவர் நெருங்கியவரானால், நேராகச் -தவிகள் செய்து அவரின் துன்பம் துடைத்து இன்பம் இறைவனும் அன்பு அதிகமாகும்போது அடியவர்களை ன்பு ஊற்றெடுத்து ஓடும்போதும் அன்பர்கள் துன்பம் அவதானித்து சம்பாஷித்து ஸ்பரிசித்து நன்நெறிகாட்டி
ரீ சத்யசாயி பாபா” பல முனிசிரேஷ்டர்களுடையதும்,
ஜகத் குருவாக” சச்சிதானந்த சொரூபி, “சற்குருவாக”
ந்து வந்துள்ளதாக பகவான் தனது 60வது ஜயந்தி
காது குளிர, மனம் குளிர கேட்டோம்.
க்கின்றார். எனினும் பக்தர்கட்கு அருளும் பொருட்டு து அவரை எழுந்தருளப்பண்ணி வழிபாடு செய்து லைப்புறத் திருநகரில், சுவாமிக்கு ஒரு சிறந்த ஆலயம் பக்தர்கட்கு ஒரு பொன்னாள் ஆகும்.
வு படுத்தும் வகையில் இன் கவின் கலை அம்சத்தோடு எல்லோருக்கும் சேரும் என்றாலும் விசேடமாக ாயே சேரவேண்டியது ஒன்றாகும்.
அரும் பெரும் முயற்சிகள் செய்துள்ளதை அடியேன் தளிவுகளையும் ஆசிகளையும் பெற்றுவந்து சுவாமியின்
றும் சாயிபக்தர்கள் அனைவரும் மிகவும் பாக்கியசாலிகள்
போகும் எமது வாழ்வியல் இன்றைய நாளில் என்றும் டு. விழா எடுக்கப் படுவது எமது ஆத்மீக வாழ்க்கைப்
5 வழிவகுத்த சாயிநாதன் ாது வாழ்த்தி வழிபடுவோமாக.
岐 அன்பின் அடிமை
N

Page 44

Li;

Page 45
அகில இலங்கை சமாதான நீதவானும், மண்டூர் நூறf கிழக்குப் பிராந்திய நூற சத்யசாயி நிறுவனங்களின் ே டாக்டர் ந. பிறேமதாசன் அவர்களின் ஆசியுரை.
வன்னியின் சிகரமென விளங்கும் வவுனியா ந6 மிக அழகான முறையில் பூரீ சத்ய சாயி "சாந்தம்” என சாயியின் இருக்கையாம் புட்டபர்த்தியில் உள்ள பிர செல்ல முடியாதவர்களுக்கு இலங்கையின் பிரசாந்திய அடைகின்றேன்.
கலியுக அவதாரத்திற்கு ஆலயம் அமைக்கும் நிலைய உறுப்பினர்களின் பணி புனிதமானது. பகவா மேலும் கிடைக்க வேண்டுமென நானும், நான் சார்ந்து சாயியை வேண்டி நிற்கிறோம்.
இந்நிலையத் தலைவர் திரு. சி. முத்துலிங்கம் தன்னலமற்ற அர்ப்பண சேவையால் இம் மந்திர் 02 மிகையாகா, இவரின் சாயிசேவையை இலங்கை எங் மறக்கமாட்டார்கள். பகவான் சாயியை நாம் எல்லே விரும்புகிறாரா என்றால் அது கேள்விக்குறியே?
திரு. சி. முத்துலிங்கத்துடன் புட்டபத்தியில் த பெற்ற என்னால் உங்கள் தலைவரை சுவாமி நேசிட் கூறுவதையும் நேரில் பலமுறை காண முடிந்தது. ஐ தலைவரின் தலைமைத்துவத்தில் இக்கட்டிடம் எழுப் இப்படிபட்ட ஒரு தலைவரை வவுனியா பெற்றிருப்பது கருணை மழை இன்று போல் என்றும் பொழியட்டும்எ
என்றும் த
#If (;}
تپي 芬
-
 
 

சத்ய சாயி சேவா நிலையத் தலைவரும், சவை அமைப்பாளருமாகிய
நகரில் கண்கண்ட நடமாடும். பேசும் தெய்வத்திற்கு ப் பெயரிட்ட இம் மந்திரின் பிரதான காட்சிகள் பகவான் ாந்தியை அப்படியே பிரதிபலித்து நிற்பது. பிரசாந்தி ாக அது விளங்குவது கண்டு நான் மிக மகிழ்ச்சி
தொண்டில் ஈடுபட்ட வவுனியா யூரீ சத்திய சாயி சேவா னின் நல்லாசிகள் தங்கள் ஒவ்வொருவருக்கும் மேலும் 1ள்ள சமித்தி உறுப்பினர்களும் அவதார மூர்த்தியாம்
ஜே.பி. அவர்களை நான் நன்கு அறிவேன். அன்னாரது -11.98 அன்று திறப்புவிழாக் காண்கின்றது என்றால் கும் வாழும் தூய சாயி அடியார்கள் என்றென்றும் ாரும் விரும்புகின்றோம். ஆனால் பகவான் நம்மை
ரிசன வேளையில் இருக்கும் சந்தர்ப்பத்தை பலமுறை பதையும், அருகில் நெருங்கி வந்து வாழ்த்துக்கள் ம்பது முறை அவதாரத்தை தரிசித்த பாக்கியம் பெற்ற பப்பட்டிருப்பது கண்டு நான் பெருமைப்படுவதுடன்
நீங்கள் செய்த பாக்கியமே. எல்லாம் வல்ல சாயிநாதனின் ன வாழ்த்தி எமது ஆசியுரையை நிறைவு செய்கின்றேன்
ங்களுடன்
வையில்
ந. பிறேமதாசன் கிழக்குப் பிராந்திய சேவை இணைப்பாளர்.

Page 46
/
பகவான் நீ சத்திய
வவு 1997/1998 ஆண்டி முன்
பகவான் யூரீ சததியசாயி சேவா நிலையம் 1971ம் ஆ அரச அதிபர் பூரீ செ. சிவஞானம் ஐயா அவர்களா தலைவராக திரு. மு. நடராசா அவர்கள் தேர்ந்தெ இராஜதுரை. பூரீ. ஆ. தியாகராசா, டாக்டர். எஸ் நிரஞ் பூரீ. தா. இராசேந்திரம் பூரீ.சி. முத்துலிங்கம் தலைவ
பக்தர்கள் தொகை அதிகரித்து வர சமித்தியின் தே ஆனால் தற்போது பஜனை மண்டபத்திற்கு முன்னுள் தீர்மானம் எடுக்கப்பட்டு, புதிய மண்டபத்தில் ஒவ்ே ஆசியும் கைக்கூடியுள்ளன. இதனை நிறைவேற்ற பக வேண்டும் என பிரார்த்திக்கின்றேன். அடுத்ததாக எ செயற்திட்ட அறிக்கையினைச் சமர்ப்பிக்கின்றேன்.
செயற் திட்ட அறிக்கை 1997/1998 எமது நிலையம் சுவாமியின் வழிகாட்டலின்படி ஐ
ஆண்மீகப்பிரிவு
கல்விப்பிரிவு
சேவைப்பிரிவு
இளைஞர் அணி மனித மேம்பாட்டு கல்விப்பிரிவு
;
1. பஜனை நிலையத்தின் வாராந்த பஜனை ஒவ்வொரு வியாழனு நாளாந்த பஜனை மாலை 6.00 - 8.30 மணிவன விஷேட தினங்களிலும் விசேட பஜனைகள் மாலை இதைத்தவிர இல்ல பஜனைகளும் கோயில் பஜனை குடிபுகுதல் போன்ற விசேட வைபவங்களிலும் இ வருகின்றோம். பஜனைப் பயிற்சி வகுப்புகள் வியாழ
1. நகர சங்கீர்த்தனம் ஒவ்வொரு மாத போயா தினத்திலும் இன்னுமொரு ( 530 மணிக்கு ஓம்காரம், சுப்ரபாதம் இதனைத்தொட
I தியானம்
ஒவ்வொரு வியாழக்கிழமையும் பஜனை முடிவில் அத்துடன் போயா தினங்களிலும் தியான வகுப்பு ந
III. சாதனை
ஒவ்வொரு வருடமும் பகவானின் பிறந்த திை ஆரம்பித்து 30 நிமிடம் சாதனை செய்து வருகின்றே மந்திரம், தமிழ் வேதங்கள், மந்திர செபம், தியானம்
g
VSA
(
 

சாயி சேவா நிலையம் Höfur ற்கான செயலறிக்கை னுரை
ண்டு ஓர் சுபதினத்தில் வவுனியா மாவட்ட முன்னாள் ல் ஆரம்பித்து வைக்கப்பட்டது. சமித்தியின் முதல் டுக்கப்பட்ார்கள். அவரைத்தொடர்ந்து டாக்டர். எஸ். சன் பூரீ. எஸ் மயில்வாகனம், டாக்டர். எஸ். சின்னதுரை, ர்களாக சேவையாற்றி வருகின்றார்கள்.
வையைப் பூர்த்தி செய்ய முடியாதநிலை ஏற்பட்டது. ள இடத்தில் புதிய மந்திர் கட்டுவதென சமித்தியினால் வொரு கட்டுமானப்பணிக்கும் பகவானின் அருளும் வானின் அருட்கடாட்சம் யாவருக்கும் உந்து சக்தியாக மது சேவா நிலையத்தின் 1997/1998ம் ஆண்டிற்கான
ந்து முக்கிய பிரிவுகளாகச் செயற்பட்டு வருகின்றது.
றும் மாலை 8.00-700 மணிவரை நடத்தப்படுகின்றது. ர நடாத்தப்படுகின்றது. போயா தினங்களிலும் மற்ற 600-700 மணிவரை நடாத்தப்பட்டு வருகின்றது. கள் போன்றவையும் திருமண, பிறந்தநாள், ருதுசாந்தி, |ல்லங்களில் மரணசடங்கிலும் பஜனைகள் நடாத்தி ன் தோறும் ஒழுங்காக நடாத்தப்பட்டு வருகின்றன.
ஞாயிற்றுக்கிழமையுமாக மாதம் இருமுறை அதிகாலை டர்ந்து நகர சங்கீர்த்தனம் செய்து வருகின்றோம்.
12 நிமிட நேரம் தியானம் செய்து வருகின்றோம். டாத்தி வருகின்றோம்.
மான நவம்பர் 23ம் திகதிக்கு 45 நாட்கள் முன்பாக ாம். இச்சாதனையில் ஓம்காரம், அஷ்டோத்ரம், காயத்திரி
என்பன இடம் பெறுகின்றன.

Page 47
v. கல்வி வட்டம்
ஒவ்வொரு செவ்வாயிலும் பி. ப 630-745 மணிவை சுவாமியின் போதனைகள், கேள்வி பதில்கள், மற்றும் பச் பக்தர்களால் அறியப்படுகின்றது. மகிளா கல்வி வட்ட
V1 மகிளாபிரிவு பஜனை
ஒவ்வொரு மாதமும் 2 நாட்கள் மகிளா பஜனை இல்லங்களிலும் சுவாமி குறித்த நேரங்களில் (பி. ப
VI ஆன்மீக சாதனை முகாம்
மூன்று மாதத்திற்கு ஒருமுறை அமைதியான ஓர் இ காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை சா
VII இலட்சார்ச்சனை மகிளாபிரிவினர் மாதம் ஒருமுறை பெரும்பாலும் போய இலட்சார்சனையும் திருவிளக்கு பூஜையும் நடாத்தி வ பெண் அங்கத்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக் நடைபெறுகின்றது.
2 பாலவிகாஷ் பிரிவு:
| சிறுவர்களுக்கான ஆன்மீக கல்வி பாலவிகாஷ் சிறுவர்களிற்கான ஆன்மீகக் கல்வி வகுப் ஆகிய இடங்களிலும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளி மொத்தம் 73 சிறுவர்கள் ஆன்மீகக் கல்வி பயில்கிறார்கள் நடாத்தப்பட்டு வருகின்றன 1997ம் ஆண்டு டிசம்பர் பரீட்சையில் பிரிவு II ல் எமது மாணவர் ஒருவர் முதலி மாணவர்களிற்கான இலவச ஆங்கில வகுப்பும் நடாத் கல்வியை போதிப்பதற்கு எமது நிலையத்தால் பயிற்றப்பட் காலம் இவர்களிற்கு சாயிஸ்தாபனத்தால் பயிற்சிகள், ச வருகின்றன.
| மாணவர் சேமிப்பு
இவ்வாண்டில் எமது பாலவிகாஷ் மாணவர்கள் தமக்கு : கைகொண்டு வருவது பாராட்டுக்குரியது. உண்டிய வைப்புச் செய்ய ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. இம்மு
I. பெற்றோர் தின விழா
6 மாதத்திற்கு ஒரு தடவை பாலவிகாஷ் மாண வருகின்றது.அத்துடன் குருமார்கள் பெற்றோர் வீடுகளுக் சம்பந்தமாக கலந்துரையாடுகின்றனர். மே மாதம் 6ம் மாதம் 2 வது ஞாயிறு பாலவிகாஷ் தினமும் கொண் நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள், பஜனை என்பன இட பற்சிகிச்சை முகாமும், கண் சிகிச்சை கிளினிக்கும் இ
廳
(S
-
 

ர கல்விவட்டம் நடாத்தப்பட்டு வருகின்றது. இதில் தர்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் என்பன ஆராயப்பட்டு ம் மாதம் ஒரு முறை நடாத்தப்பட்டு வருகின்றது.
ரு நாள் சமித்தி மண்டபத்திலும் பிறிதொருதினத்தில் 3-4) நடைபெறுகின்றது.
டத்தை தெரிவு செய்து சாயி பக்தர்கள் ஒன்று கூடி தனா முகாம் நடாத்தி வருகின்றோம்.
ா தினங்களில் பிய 4.30 மணிக்கு சமித்தி மண்டபத்தில் ருகின்றனர். இதில் ஏறக்குறைய 30 இற்கும் மேட்பட்ட கின்றனர். இதனைத் தொடர்ந்து விசேட பூஜையும்
புகள் நிலையத்திலும் பண்டாளிகுளம் இறப்பைக்குளம் லும் 130 மணித்தியாலங்கள் நடாத்தப்பட்டு வருகின்றது. மனித மேம்பாட்டு கல்வி வகுப்புகளும் மாணவர்களிற்கு மாதம் நடாத்தப்பட்ட கிழக்கு இலங்கை பாலவிகாஷ் டத்தைப் பெற்றுக் கொண்டார். இத்துடன் பாலவிகாஷ் தப்பட்டு வருகின்றது இவ்வாங்கில ட குருமார்களே செயலாற்றி வருகின்றார்கள். காலத்திற்கு கருத்தரங்குகள் செயலமர்வுகள் என்பன நடாத்தப்பட்டு
கிடைக்கும் பணத்தை உண்டியலில் இடும் பழக்கத்தைக் ல் நிறைந்ததும் அப்பணமானது அவரவர் கணக்கில் றையும் புதிதாக சேமிப்பு புத்தகங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
வர்களின் பெற்றோர் தினவிழா கொண்டாடப்பட்டு கும் சென்று பிள்ளைகளின் ஆன்மீக, கல்வி முன்னேற்றம் திகதி அன்னை ஈஸ்வராம்பாள் தினமும் செப்டம்பா டாடப்படுகின்றது. அத்தினத்தில் பிள்ளைகளின் கலை ம் பெறும். பாலவிகாஷ் பிள்ளைகளிற்கான வருடாந்த
வ்வாண்டு மே மாதம் நடாத்தப்பட்டன.
ク

Page 48
IV. நூல் நிலையம் பாலவிகாஷ் மாணவர்களிற்கான பிறிதான நூல் நிலைய சமித்தியின் எல்லா சேவைப்பணியிலும் கலந்து சே6ை
V. ஆண்மீகச் சுற்றுலா பாலவிகாஷ் மாணவர்களிற்கான இவ்வாண்டு சுற்றுலா சிவன் கோயில், புத்தளம் இந்து மகாசபை ஆகிய இடங்
V. மனித மேம்பாட்டுக் கல்வி
(அ) அதிபர்களிற்கான மனித மேம்பாட்டுக்கல்விக்
அனுசரனையுடன் 26.08.1998 அன்று கல்வித்த அதிபர்கள் பங்கு பற்றிச் சிறப்பித்தனர்.
(ஆ) பாலர்பாடசாலை ஆசிரியர்களிற்கான இருநாள் திகதிகளில் ஆனிமாதம் நடைபெற்றது. இத அனுசரணையும் வழங்கி இருந்தது 46 பாலர் குறிப்பிடத்தக்கது.
3. சேவைப்பிரிவு:
1. சிரமதானம்
குறைந்தது மாதம் ஒருமுறை ஆலயங்கள், வை தொண்டர்களினால் சிரமதான பணிகள் செய்யப்பட்டு
1. நாரயான சேவை
பக்தர்களினால் சேகரிக்கப்படும் பிடிஅரிசி ஒவ்வொரு ம மண்டபத்தில் சமைத்து பொதியாக்கப்பட்டு ஆண் தெ லருகின்றன. அத்துடன் வசதியற்ற குடும்பத்தினர்க்கு
II. ஆளப்ப்பத்திரி சேவை (நோயாளர்களைப் பா ஒவ்வொரு புதன் கிழமையிலும் வவுனியா ஆதார வை - 5.30 மணிவரை நோயார்களைப் பார்வையிட்டு
வருகின்றது.
IV. DugőgjøSTGØTLó
வவுனியா ஆதார வைத்தியசாலையில் இரத்த வங்கி இரத்ததானம் செய்துள்ளனர். அத்துடன் சுவாமியின கடந்த வருடம் 33 தொண்டர்கள் இரத்தானம் செய்து
V இலவச வைத்திய சேவை பின் தங்கிய வைத்திய வசதியற்ற கிராமமாகிய பொன் முறை அங்குள்ள மக்களிற்கு இலவச வைத்திய சே உபதலைவர் டாக்டர். எஸ். சின்னத்துரை ஐயா . வருகின்றார்கள்.
N
-
 

நடாத்தப்பட்டு வருகின்றது பாலவிகாஷ் பிள்ளைகள் பயாற்றி வருவது சிறப்பான விடயமாகும்.
கடந்த மாதம் உடப்பு காளிகோயில், முன்னேஸ்வரம் களையும் நிகழ்ச்சிகளையும் தழுவியதாக அமைந்தது.
கருத்தரங்கு வவுனியா கல்வித் திணைக்களத்தின் திணைக்கள மண்டபத்தில் நடைபெற்றது. இதில் 28
மனிதமேம்பாட்டுக் கல்வி கருத்தரங்கு 27-28ம் ற்கு வவுனியா கல்வித்திணைக்களம் தனது முழு
வகுப்பு ஆசிரியர்கள் பயிற்சி பெற்று பயனடைந்தமீை
த்தியசாலை ஆகியவற்றில் சமித்தியின் சேவாதள வருகின்றன.
ாதமும் போயா தினத்தன்று மகிளா தொண்டர்களினால் ாண்டர்களினால் நாராயணர்களிற்கு விநியோகிக்கப்பட்டு
அரிசியாகவும் வழங்கப்பட்டு வருகின்றது.
ர்வையிடல்) த்தியசாலைக்கு தொண்டர்கள் சென்று பிற்பகல் 430 அவர்களிற்கு ஆறுதல் கூறும் சேவை நடைபெற்று
க்கு தேவை ஏற்படும் நேரத்தில் எமது தொண்டர்கள் ால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இரத்ததான தினத்தில் நுள்ளனர்.
எாவரசங்குளம் கிராமத்தை தெரிவு செய்து மாதம் ஒரு வை நடாத்தி வருகின்றோம். இச்சேவையை நிலைய அவர்கள் தொண்டர் அணியின் உதவியுடன் நடாத்தி

Page 49
7ー
ح\
V. சுகாதார கல்வி
வீட்டிற்கு வீடு சுகாதாரம், சுகாதார கல்வி போதனை, வருகின்றோம். இவ்வருடத்திற்கு முதலாவது சுகாதார இதில் 50இற்கும் மேற்பட்டோர் பங்குபற்றி பயனை மற்றைய இடங்களிலும் நடாத்த உத்தேசித்துள்ளே
VII முதலுதவி வகுப்பு
சேவாதள தொண்டர்களிற்கும் இளைஞர் அணியினரிற் நடைபெற்று வருகின்றது. புதிய கட்டடத் திறப்பு நெறியொன்று நடைபெற்றது. இதில் ஏறக்குறைய 42 தொண்டர்களும் கற்கை நெறியினை பூர்த்தி செய்தன ஒக்டோபர் மாதத்தில் நடாத்தி முடிக்கப்பட்டுள்ளது.
VI. குளோரின் இடல்
வவுனியா நகரில் தற்போது ஏற்பட்டுள்ள வாந்திபேதி சுகாதார பகுதியினருடன் இணைந்து வைரவபுளிய 170 கிணறுகளிற்கு குளோரீன் இட்டனர். அத்துடன்
கிராமமக்களுக்கு வழங்கப்பட்டன.
IX பால்மா சேவை
வவுனியாவிலிருந்து 12 கி. மீ. தொலைவிலுள்ள ( தத்தெடுத்து அக்கிராமமக்களின் மேம்பாட்டிற்கு வயதிற்குட்பட்ட குழந்தைகளிற்கு எமது சமித்தியி சென்று ஒரு மாதத்திற்கு தேவையான பால்மா ! அக்கிராமக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவத
பாடுபட்டு வருகின்றது.
X. LIL did,/TL d?
சுவாமியின் பிறந்த நாள் விழாக்கள், சொற்பொழிவுகள், ம எம்மால் காண்பிக்கப்பட்டு வருகின்றன.
XI, வலது குறைந்தோர் தினம் பகவான் பாபாவினால் பிரகடனபடுத்தப்பட்ட வலது குல அமைந்துள்ள அன்னை திரேசா ‘அன்பகத்தில்* வரை வசிக்கிறார்கள். எமது நிலையத்தொண்டர்க காலை சென்று மதிய உணவு தயாரித்து அளித்தன படக்காட்சியும் பக்திபடம் ஒன்றும் காண்பிக்கப்பட்ட உடுபுடவைகள் வழங்கப்பட்டு பஜனையுடன் இனிதே
XI சாயி இலக்கியங்கள் விற்பனை
காலத்திற்கு காலம் இந்தியாவிலிருந்து தருவிக்கப்படு படங்கள், பதக்கம், மோதிரங்கள் யாவும் இந்நிலைய
 
 

வைத்திய அதிகாரிகளின் அனுசரனையுடன் நடாத்தி கல்வி வகுப்பு பொன்னாவரசங்குளத்தில் நடைபெற்றது. டந்தனர். இத்திட்டத்தை காலாண்டிற்கு ஒருமுறை l f).
குமான முதலுதவி பயிற்சி வகுப்புகள் வருடந்தோறும் விழாவைத் தொடர்ந்து துரித முதலுதவி பயிற்சி பேர் வரையிலான இளைஞர் அணியினரும் சேவாதள ர். இவர்களிற்கான செய்முறை பயிற்சியும் பரீட்சையும்
நோயைக் கட்டுப்படுத்தும் முகமாக தொண்டர்கள் ங்குளம, கற்குழி, தோணிக்கல் பிரதேசங்களிலுள்ள நோயைக்கட்டுப்படுத்தலுக்கான அறிவுறுத்தல்களும்
பொன்னாவரசங்குளம் கிராமத்தை எமது நிலையம் பாடுபட்டு வருகின்றது. இக்கிராமத்திலுள்ள 2 ன் மகிளாபிரிவினர் ஒவ்வொரு மாதமும் 19ம் திகதி பக்கற்றுகளை வழங்கி வருகின்றனர். அத்துடன் ற்கு அரசசார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து
ற்றும் கலைநிகழ்ச்சிகள் சம்பந்தமான படக்காட்சிகள்
றைந்தோர் தினமாகிய 26-07-98 அன்று பம்பைமடுவில்
கொண்டாடப்பட்டது. இங்கு ஏறக்குறைய 70 பேர்
ள் அவர்கயளுக்குரிய மதிய உணவு தயாரிப்போடு
1. இதனைத்தொடர்ந்து பகவான் பாபாவின் வீடியோ
து. மாலையில் தேநீர் விருந்துடன் அவர்களிற்குரிய
முடிந்தது.
ம் சாயியின் இலக்கியங்கள், வீடியோ படம், சுவாமியின் தில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
翼。
لك.
لرفض
) -

Page 50
XII பாதுகை பாதுகாப்பு ஆலயங்களில் நடைபெறும் விசேட உற்சவங்களின் பாதணிகளைப் பாதுகாத்துக் கொடுக்கும் சேவை அகிலாண்டேஸ்வரர் கோயிலிலும் வவுனியா சிந் பாதுகைப் பாதுகாப்பு சேவை செய்துள்ளோம்.
XIV. Lutilijf756i
சேவாதள தொண்டர்களிற்கான பூரண பயிற்சிகள் க சித்தியடைந்த பின்பே தொண்டர்களிற்கு கழுத்து பயிற்சி கருத்தரங்குகளும் நடாத்துகிறோம். சேவைபற் பூரண பயிற்சிவகுப்புகள் ஒழுங்கு செய்து நடாத்தி
XV. 560øfflélføpF (pHITLó
கொழும்பு மிட்டவுன் அரிமா சங்கத்துடன் இை
மூக்குகண்ணாடியின் ஒரு தொகுதியானது. தலைவ சாலை கண் கிளினிக் ஊடாக வழங்கப்பட்டது.
இச்சந்தர்ப்பத்தில் எமது நிலையத்தி எண்ணியுள்ள சேவைகளின விபரம் வழு 9. gavør.F (ou Tauó) élofløflé (Poly Clinic) - வைத்தியர்களின் துணைக்கொண்டு இலவச ை எளிய மக்களிற்கு நடாத்த எண்ணியுள்ளோம் ஆ, கண் சிகிச்சை முகாம் ஒன்றை நவம்பர் இப்பொழுதிலிருந்தே செய்து வருகின்றோம். 4. இளைஞர் அணிச் சேவைகள்: உருவாகப்போகும் சாயிசாம்ராச்சியத்தின் அத்திவாங் அணியானது சமித்தித் தலைவரின் வழிகாட்டுதலின 1. இலைக்கஞ்சிச் சேவை
வவுனியா நகரில் அமைந்துள்ள அகதி முகாம் சிறுவர்களிற்குமான இலைக்கஞ்சி வழங்கும் திட்ட காலையில் காய்ச்சப்படும் கஞ்சியானது சுகாதாரப் பகுதி இத்திட்டத்திற்கு தினமும் ஒவ்வொரு சாயி அடிய 11 ஆளப்பத்திரி சேவை புதன் கிழமை தோறும் மாலை 430-530 மணிவரை வி நோயாளர்களைச் சந்தித்து ஆறுதல் கூறும் பன வகின்றனர்.
11 ஆளப்பத்திரி பஜனை நோயாளர்களின் நலம் வேண்டி ஒவ்வொரு மாத பிள்ளையார் கோயில் மண்டபத்தில் பிரார்த்தனை, ப வருகின்றது.
IV. புதியகட்டடத் திறப்புவிழாவினை முன்னிட்டும் கோயில்கள் என்பவற்றிலும் சிரமதானங்களைக் க
\S
-
 

போது கோயிலிற்கு வருகை தரும் அடியவர்களின் செய்து வருகின்றனர். அண்மையில் கோயில் குளம் தாமணிப்பிள்ளையார் கோயில் உற்சவத்தின் போதும்
லத்திற்கு காலம் வழங்கப்பட்டு முதலுதவிப் பயிற்சியில்
ப்பட்டி வழங்கி வருகின்றோம். சேவைபற்றிய ஒருநாள்
]றிய அத்துடன் புதிதாக இணையும் தொண்டர்களிற்கு
வருகின்றோம்.
1ணந்து பார்வை குறைந்த வயோதிபர்களிற்கான ரின் முயற்சினால் பெறப்பட்டு வவுனியா ஆதாரவைத்திய
ல் இனிவரும் காலங்களில் நடாத்த
ருமாறு.
புதிய கட்டடம் திறக்கப்பட்ட பின் சாயி பக்தர்களான
வத்தியசேவையொன்றை வாரத்திற்கு ஒருமுறை ஏழை
மாத இறுதியில் நடாத்துவதற்கான முயற்சியை
கள் என சுவாமியினால் ஆசீவதிக்கப்பட்ட இளைஞர்
கீழ் துடிப்பாக இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.
களிலும் ஆஸ்பத்திரிகளிலுள்ள போசாக்கு குறைந்த மொன்றை திறம்பட நடாத்தி வருகின்றனர். தினமும் கியினால் முகாம்களிற்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றது. ார்கள் அதற்குள்ள செலவினங்களை ஏற்றுள்ளனர்.
பவுனியா ஆதார வைத்தியசாலையில் தங்கி சிகிச்சைபெறும் னியில் இளைஞர்கள் மிக ஆர்வமாக பங்கெடுத்து
இறுதியிலும் ஆஸ்பத்திரி வளவினுள் அமைந்துள்ள ஜனை என்பன இளைஞர் அணியினால் நடாத்தப்பட்டு
நிலைய வளவிலும் மற்றும் வவுனியா வைத்தியசாலை, ாலம் தோறும் செய்து வருகின்றனர்.
ク

Page 51
V. பாதுகை பாதுகாப்பு
கோயில் உற்சவங்களின் போது பாதுகை பாதுகா நடாத்தப்படுவதுடன் பக்தர்களிடையே மிகுந்த நன்ம
V கல்விவட்டம்
இளைஞர் அணிக்கான கல்விவட்டம் பிரதி வெள்ளி நடைபெற்று வருகின்றது. இதில் பகவானின் விசேட ( தலைவரினாலும் கல்வி வட்ட நிர்வாகியினாலும் வழங்.
VI தலைமைத்துவப் பயிற்சி இளைஞர் அணிக்கான தலைமைத்துவ பயிற்சி நெறி மாதம் 26ம் திகதி நடாத்தப்பட்டது. இதில் 22 இளை
VII மனிதமேம்பாட்டுக் கல்வி
வவுனியா மாவட்டத்தில் முதன் முதலாக கல்வித்தி ஆசியர்களிற்கான மனிதமேம்பாட்டு கல்விபற்றிய கரு ஒவ்வொரு செயற்பாட்டிலும் இளைஞர் அணியி அனைவரினதும் நன்மதிப்பை பெற்றது குறிப்பிடத்த
IX மிடிக்காசு திட்டம் இளைஞர் அணி தொண்டர்களும் மற்றையோரும் த திட்டமானது சமித்திக்கு வழங்கப்பட்டு சமித்தியனால் வருகின்றது. எல்லா தொண்டர்களும் தங்களுடைய வருமானத்தில் 5 அதன்படியே ஒழுகி வருகின்றனர். பக்தர்களும் தொண்ட தொண்டாற்றி, பங்காற்றி சமித்தியின் சேவைகளை விளி பாபாவின் தெய்வீக அருட்கடாட்சத்திற்கு தகுதி உை என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் ஆக்கமும் இறைவனே என்று 'சாந்தம்” இன்று கம்பீரமா பல்லாயிரக்கணக்கானவர்களின் துயரினை போக்கவும் பின் இச்சாந்தம் முன்னணியில் திகழவும் உறுதுணையாய் நி வணங்கி இவ் அறிக்கையை சுவாமியின் பொற்பாத
சாயி சேன
வைத்திய கலாநிதி. சிவ
செய
14.
9. உள்வட்ட வீதி, வவுனியா.
S
 
 

ŠJli
ப்பு சேவையானது இளைஞர் அணியினால் திறமை திப்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.
ரிக்கிழமை தோறும் மாலை 5.30 - 6.30 மணிவரை செய்திகள், மனித மேம்பாட்டு கல்விபற்றிய விளக்கங்கள் கப்பட்டு வருகின்றன.
நியொன்றை பூரீ. ஆ. சுந்தரலிங்கம் அவர்களால் ஆனி ஞர் அணி அங்கத்தவர்கள் பங்கு பற்றி பயனடைந்தனர்.
ைெணக்களததின் அனுசரணையுடன் பாலர் வகுப்பு த்தரங்கு ஆனி மாதம் இங்கு நடைபெற்றது. இதன் னர் மிகச்சிறப்பாகத் தொண்டாற்றி வந்திருந்தமை க்கது.
மது ஆசைகளிற்கு வரம்பிட்டு சேமிக்கப்படும் பிடிகாசு நடாத்தப்படும் நல்ல சேவைகளில் முக்கிய பங்கெடுத்து
வீதத்தினை சாயி சேவைக்கு வழங்குவதாக உறுதிபூண்டு டர்களும் சமித்தியின் புதிய கட்டட நிலைய திறப்பிற்குத் ல்தரிப்பதற்கு தம்மை அர்ப்பணிப்பதன் மூலம் பகவான் டயவர்களாக தம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் ஊக்கமும் உணர்வும் இயக்கமும் எல்லாம் அந்த ாக எழுந்து நிற்கிறது. இனிவரும் காலங்களில் Eயினைக் களையவும் மனத்திற்கு சாந்தியை அளிக்கவும் |லைக்கவும் எல்லாம் வல்ல பாபாவின் பாதார விந்தங்களை கமலங்களில் சமர்ப்பிக்கிறோம்.
வயிலுள்ள
ப்பிரகாசம். அனுஷ்யந்தன் sometri.
)9.98
ク

Page 52

I
HHHHHHH
MMMMMMMM Mihth
t
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||"TTT"
ovi
TITI

Page 53
ছত h
 
 
 

Hii i
T
| | |
|...|
II

Page 54
s
靈
a
HIH IIHINITIt
gogo
| M
ab A. N
I III h
 
 
 
 
 

I HI.
I I
源

Page 55
T
1983ம் ஆண்டு வவுனியா - சாயி சேவா நடாத்தப்பட்ட முதலாவது
 
 

I துரு
UI
நிலையத்தினால் கல்மடு என்ற கிராமத்தில்
நடமாடும் வைத்திய சேவைமுகாம்
గీత
ليس.
)-
l

Page 56
T
I
III SLS SLS SLS S S S S DD S D DDD D S
I
盔
 
 
 
 
 
 
 
 
 

1996ம் ஆண்டு பாவற்குளம் யூனிற் 4
ாடி இல் நடைபெற்ற வைத்திய முகாமை
தற்போதைய பிரதி மாகானசுகாதாரப்
பணிப்பாளர் வைத்திய கலாநிதி
க. இளங்கோ அவர்கள் மங்கள
விளக்ககேற்றி ஆரம்பித்து வைத்தல், !
செயலுாளர் சி. இரகுநாதபிள்ளை சமுகமளித்த வைத்தியர்களை வரவேற்கிறார்.
I
TT|| || ANINI நீக்ருமுறை நடைபெறும் இலவச நடமாடும்
Fରାl lp:Tlf
0

Page 57
M |
uiuiiiiiiiiiiiiiiiiiii"
 
 
 
 
 
 
 
 
 

二"
工 HHH
EI NIA
HARTHURNALILI III
HT

Page 58
அன்னதானம் (
அன்னதானங்களைச் செய்கின்றோம். சில நற் செய்கின்றோம். இவையும் கூட ஆன்மீக சம்பந்தமான காரியங்கள் நல்லவகைகளாக இருந்தபோதிலும் இவை ஆனால் இவை பரோபகாரங்கள் அல்ல. இதற்கு முன்! போதிலும் தனக்காகத்தான் செய்து கொள்வது போன்று கொள்ளப்படுகின்றன. இது எப்படி? எனச் சிலபேருக்குச்
ஒரு நபர் தன்னோடு பணிபுரியும் நண்பர்கள் ஏழையெளியோருக்கு அன்னதானமும் செய்கின்றார். ஏற்படுத்துகின்றார். இது பரோபகாரம் சம்பந்தமானவர் பிறருக்கு உதவி செய்தல் என்பது பொருளாகும். பிறர் அவர்களனைவரும் பிறர்களே! அந்தப் பிறரோ தானும் அந்தப் பிறரோடு தானும் ஒருவராகச் இருக்கும்பொழு இருக்கிறது அல்லவா? எந்தெந்த நபர்களுக்கு என்னெ இருக்கிறது. எனவே இவை தன்னலப்பணிகளேயன்றி, கூடாது. இவ்வளவு பேருக்கு விருந்தளித்தோம் என்கின்ற தனக்கே சேருகின்றன. ஆகையால் நாம் எவருக்கு எ கொள்கின்றோம் என்கின்ற முழுமையான பாவனையோ சாரதி - 1980 செப்டம்பர் பக்கம் 10ல்.)
நாராயண சேவை - இந்த நடவடிக்கை ஆ சாதனையின் ஓர் அம்சமாகப் பிடி அரிசி எடுத்து ை அங்கத்தவர்களால் ஒரு பொது இடத்துக்கு கொண்டு உணவு தயாரானவுடன் பகிர்ந்தளிப்பதற்கு ஏற்பாடு செய்யு உணரப்படும். அரிசி ஒரு பொது இடத்துக்கு கொண் அதை எடுக்கும்போதோ அது பசி தேவை உள்ளவர் வேண்டும்.
நாராயண சேவை என்பது கடைத் தெருவிலிரு அல்ல “மாணவ சேவையே மாதவ சேவை?
நம்மைவிட தாழ்ந்த நிலையில் வாழ்க்கையின் வாடுபவர்கள் கவனிப்பார் யாருமின்றிப் புறக்கணிக்கப் வகையைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கே சேவை செ சமத்துவ நிலையில் இவர்களிடம் உள்ள நாராயணனுக் (சனாதன சாரதி - 1987 டிசம்பர் - பக்கம் 2 )
சுவாமியின் சொற்பொழிவிலி சி. முத்து
ஜெய் 4
 

JFTuIJTub நாராயண சேவை)
காரியங்களைச் செய்கின்றோம் பரோபகாரங்களைச் காரியங்கள் அல்லவா? எனக்கேட்கிறார்கள். இத்தகைய பரோபகாரம் என்ற பெயரால் அழைக்கப்படுகின்றன. பு கூறியதைப் போன்று எந்தக் காரியங்களைச் செய்த இந்த அன்னதானங்களும் கூட தனக்காகவே செய்து சந்தேகம் ஏற்படலாம் இதற்கு ஒரு சிறிய உதாரணம:
அனைவருக்கும் விருந்து வைக்கின்றார். மேலும்
இவர்கள் அனைவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சியை கள் என கூறிக்கொள்கிறார்கள். பரோபகாரம் என்றால் என்றால் தனது வீட்டிட்கு யார் யார் வருகிறார்களோ ஒருவராகச் சேர்ந்து கொள்கிறார் அல்லவா? ஆகவே து அந்த உபகாரம் செய்ததில் தனக்கும் கூடப் பங்கு ான்ன செய்தாரோ அந்த அளவு பயன் தனக்கும் கூட பரோபகார சம்பந்தமான பணிகளாகக் கணக்கிடுதல் பாவனையும், அந்த மகிழ்ச்சியின் பயனும் இவ்விரண்டும் ந்த வேலை செய்த போதிலும் நமக்கு நாம் செய்து ாடு நாம் கிரகித்துக் கொள்ள வேண்டும். (சனாதன
த்மீகமயமாக்கப்பட வேண்டும். அதற்குத் தனிப்பட்ட வக்கப்பட்டு அப்புறம் ஒன்று சேர்க்கப்பட வேண்டும். வரப்பட்டு மகிளாபிரிவிடம் ஒப்படைக்க வேண்டும். ம் முறை இதுதான். அப்போதுதான் அதன் உட்பொருள் டு வரப்படும்போதோ அல்லது ஒரு தொண்டர் சென்று களுக்கு வழங்கப்பட்டதா என்று உறுதிப்படுத்தப்பட
நந்து விலைக்கு உணவைப் பெற்று பகிர்ந்தளிப்பது
-பாபா - (சேவாதள கையேடு - பக்கம் 30)
அடிப்படைத் தேவைகள் கூட இல்லாமல் வறுமையில் பட்ட அநாதைகள் போன்றோரே தரித்திர நாராயணர்
ய்திட வேண்டும். அப்படிச் சேவை செய்யும் போது கே செய்யும் சேவையாகக் கருதியே செய்ய வேண்டும்.
ருந்து தொகுத்தளித்தவர் துலிங்கம்
*/TIIIIIII70
ク

Page 59


Page 60
* 、
T
நாளாந்தம் அகதி முகாம்களுக்
TIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII
Hii niini
 
 
 
 

J

Page 61
HALILU" 11 ܠܬܬܐ ܡ
All I i
|
圆 "NT"
I
s بوقتیبہ நடைபெறும்
ܬܐ .
 


Page 62
|M|| -  ݂ ܬ ܸ ܐ .
1 ܒܬܐ
M
I
UIIIIIIIIIIIIIIIIIIIIIIIIMMIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII
 
 
 
 
 

MI 트 s
影 ܐܘ
|
I I I IN
IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII I

Page 63
-<"
I
I I
I
hA
the
I
 
 
 
 
 
 
 
 
 
 


Page 64
A
வவுனியா சாயி நிலையத்தினால் தத்தெடு மாதந்தோறும் 19ம் திகதி நடைபெறும் பால்ம கல்வியில் ஈடுபடும் மானவர்களுக்கான ப
கிராமத்தவர்களுக்கு புட
 
 

க்கப்பட்ட பொன்னாவரசங்குளம் கிராமத்தில் ா வழங்கும் சேவையும் மனித மேம்பாட்டுக் ாடசாலை உபகரணங்கள் வழங்குதல்.
வை வழங்கும் காட்சி.

Page 65
Hiini
- Ο th
ாே
Hill
HISTINITIA
|
பாலவிகாஸ் மாணவர்கள். ஆன்மீக சுற்றுலா
மதிய உணவு பரி
۔هم
W- དང་
 
 
 
 
 

Mill
T DELLINNANIU" |
மேற்கொண்டு மிகிந்தலை சென்றபோது அங்கு மாறும் காட்சி

Page 66
f
I
H
ஒவ்வொரு வருடமும் சிவராத்திரி ! சிவன் கோவிலில் இடம் ெ
—e
 

1992 இல் நிலைய சமையல்
கூட நிறப்புவிழாவன்று
LITL35ff. 5TIT.FFuSHst L! அவர்களின் சாயிகதா பிரசங்கம் செய்யும் காட்சி
I
| Alth
HT||I||I||I||I||I||I||I||I||I||I||Iiiiiiiiiiiiiiiiiiiiii"
நினத்தில் வவுனியா கோயில் குளம்
பறும் சாயி பஜனை

Page 67
1-1-1998 இல் மத்திய இணைப்பாளர்
ஆண்டை ஆரம்பித்து
a T.
"E| ܕܒ݂1ܲ
■ * Hill st
"t ܨܒܝܡ ܕ1+1
■
ܨܝܵܓ̇ܘܼ ܡܨܛܢܬܼܵܐ ؟
H
25-12-1997 இல் கிறிஸ்மஸ் தினத்தில் 5
வன.நவரட்னம் அடிகள்
سد. (i: S.
—
 
 

பூg.செ. சிவஞானம் ஐயா அவர்கள் சாந்தி
உரையாற்றும் காட்சி.
"
|
THT
all
வவுனியா இறம்பைக்குளம் ஆலய பங்குதந்தை ர் உரையாற்றும் காட்சி.
! {}
2.
آرگس
翰一

Page 68
7
எல்லா உணர்வுகளையும் கடவுளுடன் சம்பர் வெளிப்படுத்தலே ஆன்மீகம் எனப்படும். முதலில் ம தலையாய கடமையாகும். எப்பொழுதும் தெய்வீகத் ஒருவருடைய ஆன்மீகச் செயல்கள் தடைபடுவற்க
தேவைக்கு அதிகமாக உண்பது, ே
1
2. கிடைக்காத உலக பொருட்களுக்கா
3. தேவையற்ற விஷயங்களைப் பேசி ே
4
ஆன்மீகக் கோட்பாடுகள் தண் முன்ே தோன்றிய வகையில் செயல்படுவது.
が
தன் ஆன்மீக முன்னேற்றத்தை சிந்த செலுத்துபவரிடம் உறவு வைத்துக்
6. ஆன்மீகத்திற்கு பொருந்தாத உலகி பெரிதாக நினைத்தல் என்பனவாகு
தொன்று தொட்டு இந்நாட்டிலுள்ள பெண்க அதனாலேயே வேதத்தில் அன்னையாக *காயத்திரி” கூறக்கூடாது என சில மூடக் கொள்கைகள் உண் ஆன்மீக செயல்பாடுகளுக்கு பெண்களே சிறப்பபான பெண்கள் கூறலாம் எனவும் ஸ்வாமியே கூறியுள்ளார். கூறும்படியும் பணித்துள்ளார். யாக்ஞவல்லிய வேதமந்திரங்களையும் போதித்திருக்கிறார்.
வீட்டில் சிறு பிள்ளைளை சிறுவயதில் இரு வாழ்க்கையில் ஆன்மீக செயற்பாடுகளில் ஈடுபடுத்துவ பெயர் எடுக்க, வெற்றி பெற கெளரவம் பெற பெண் தலைவியாக அவள் கிரகலஷ்மி எனப்படுகிறாள். பெ பிரேமை, தர்மம், தியாகம், சஹனம், ஸ்வானுபூதி, ஆ பெண்மணிதான் தருமத்தைத் தாழ்வுறாது நிலைநி சந்நியாசம், ஆகிய நான்கையும் போஷிப்பது பெண்
யாக்ஞவல்லியர் போன்ற பேரறிஞர்கள் இருந்து பெற்றார். யோகிகள், முனிவர்கள், சாதுக்கள் அை கல்வியின் காரணமாகவும் பெண்களை விளைய கருதுகிறார்கள். அது தவறாகும். இல்லாள் என்ற பெ குழந்தைகளின் நலத்தையும் கவனித்துக்கொள்கிற பெறுகிறாள். செயல்முறைகள், பாவன்ை, தியாக பெண்ணுக்கு அளிக்கப்பட்டன. கோயில்களில் முக்கிய இல்லாமல் எக்காரியமும் செய்யத் தகுதியற்றவர் பெண்கள் மந்திரம் சொல்லத் தகுதி உடையவர்கள் அர்ச்சனை தனிய பெண்கள் செய்ய வேண்டும் என
ஒரு பிரிவை ஏற்படுத்திப் பெண்களுக்கு தனிமுக்கி
g
*
പ്-(
 

நீ சாய் ராம்
பெண்களின் பங்கு
தபடுத்தி மனதத்தன்மை மூலம் தெய்வீகத் தன்மையை னிதன் தன்னிடமுள்ள விலங்குணர்வை விலக்குதலே தத்துவத்தின் நினைவில் தோய்ந்து வாழ வேண்டும் ான ஆறு காரணங்களை ஸ்வாமி கூறியுள்ளார்.
தவைக்கு அதிகமாக பணம் சேர்ப்பது.
க பாடுபட்டு நேரத்தை வீணடிப்பது.
நரத்தை வீணடிப்பது.
னற்றத்துக்குத்தான் என்பதை மறந்து தனக்குத்
யொது உலகியல் எண்ணங்களில் தீவிரமாக கவனம் கொள்வது.
பல் வெற்றிகளுக்கு பேராசை கொண்டு அதைப் ம்.
ளின் புனித ஆற்றல்கள் போற்றப்பட்டு வந்துள்ளது. பூசிக்கப்பட்டாள். ஆனால், மந்திரத்தை பெண்கள் டு. இதற்கு அவர்களின் அறியாமையே காரணமாகும். முறையில் செயற்படுவதாகவும் காயத்திரி மந்திரத்தை நாற்பத்தைந்து நாள் சாதனைக்கும் அதை எல்லோரும் முனிவர் தன் மனைவி மைத்திரேயிற்கு சகல
ந்தே இறைநம்பிக்கை உள்ளவர்களாக ஆக்கி அன்றாட பதில் பெண்களே முக்கிய பங்கு வகிக்கிறார்கள். வீட்டில் ண்களே முக்கிய காரணமாவர்கள். மங்கள இல்லத்தின் ண்களுக்கு ஏழு விதமான ஆற்றல்கள் உண்டு, சத்யம். னந்தம் ஆகிய அனைத்தையும் கொண்டவளே பெண். றுத்துகிறாள். பிரமச்சாரியம், கிரகஸ்தம், வானபிரஸ்தம், களே. - - -
பம் ஜனகமகாராஜா காக்கியரிடமிருந்தே அறிஞர் பட்டம் னவரும் அக்காலத்தில் பெண்களைப் போற்றினார்கள். ாட்டுப் பொருளாகவும் வெறும் பொம்மைகளாவும் யருக்கேற்ப பெண், வீட்டை நிர்வகிப்பதோடு, கணவன், ாள். தர்மபத்தினி, அர்த்தாங்கி என்ற பட்டங்களையும் ம், குணநலன்கள் இவற்றின் காரணமாக இப்பெயர் கிரிகைகள் நடாத்தும் ஆசாரியர்கள் தங்கள் தர்மபத்தினி ஆகின்றார். காஞ்சி காமக்கோடி பீடாதிபதிகள்கூட எனக்கூறியுள்ளார்கள். அதேபோல் பகவானும் இலட்சா ாவும் தன் ஐந்து பெரும் பிரிவில் “மகிளவிபாக்” என பத்துவம் கொடுத்துள்ளார். ஆகவே ஆன்மீகத்துக்கு

Page 69
S
முதுகெலும்பு போன்றவர்கள் பெண்களே.
பண்டையகாலத்து ஞானிகள் முனிவர்கள் த அனைத்தையும் செய்தனர். அவர்கள் அப்படிச் சகல இவர்கள் பெரிய ஞானியாகவோ, யோகியாகவேப ஆ
ஆகவே ஆன்மீகத்தில் பெரும் பங்கு வகிப்ப என்றே அழைக்கப்படுகிறது. தந்தைநாடு என கொண்டாலும் பார்வதி பரமேஸ்வரன், லஷ்மி நாரா கொடுக்கப்பட்டுள்ளது.
நாகாசுரனை வதம் செய்ய கிருஷ்ணனுக்கு பாண்டவருக்கு உதவியது பெண் திரெளபதை. ச சாவித்திரி. இராவணன் தீயவழியில் சென்றபோது ட அத்திரி முனிவரின் மனைவி அனுசுயா திரிமூர் தெய்வத்தைவிட மேன்மை அடைந்தாள். தொழுநே பொறுக்க முடியாதபோது சூரியனையே சஞ்சரிக்க விரதத்தின் மகிமையால் பெரும் காட்டுத் தீயை துன்புறாது வெளிவந்து தன் கற்பின் திறத்தை நீ வந்த வேடனை கற்பின் வலிமையால் எரித்தாள் தப பெற்றுள்ளார்கள். இன்னும் ஆன்மீகச் சாதனையில் காரைக்காலம்மையார், சாராதாமணிதேவி, மங்கையர் சந்நியாசம் பெற்ற ஒரு மகனை அவர் தந்தையா அந்தத் தந்தைக்கு நரகம் கிட்டும் எனவும் ஆச கூறுகின்றார் மாணிக்கவாசகர்.
* தாயான செல்வர்க்கே சென்றுதாய் கோத் * தாயிற் சிறந்த தயவான தத்துவனே” என் * எவ்வுயிர்க்கும் தாயானானை" என்று டெ
பெண்ணின் பெருமையை நிலைநாட்டவும் ஒவ்வொரு மாதத்தின் 19ம் திகதியும் * மகிளா? படுத்தியுள்ளார். பழங்காலம் முதல் பெண்கள் நாட்டில் காக்க உயிர் துறந்த பத்மினி நாட்டின் விடுத போற்றப்படுகின்றனர். பெண்களை பலவீனமானவர் தெய்வீக ஆற்றல் உள்ளவர்கள். மாபெரும் சக்தி நெறிப்படி செயல் புரிய வேண்டும். கடமையை முன் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என ஸ்வாமி ச துன்பப்படும் அனைவரிடத்தும் மாசு மறுவற்ற அன்ன சேவை செய்யவும் ஆயத்மாக இருக்க வேண்டு நம்பிக்கையினால் அதிமோசமான துன்பங்களையும் மகிழ்ச்சியோடு தாங்கிக்கொள்ள வேண்டும்.
தாயானவள் உடலாலும் மனத்தாலும் வலிை பண்பட்டிருக்க வேண்டும். தெய்வீகச் சிந்தை அர்ப்பணிப்பிலும் ஊறிப்போனவளாய் இருக்க உருவாக்குகிறார்கள். பெண்ணின் தியாகத்தை விள ஒரு மந்திரம் சொல்லச் சொல்லுகிறார். அந்த மந்தி மூன்று வரம் தரும்படி கேட்கிறார்.
骤 -
 

ன் மனைவியின் துணையுடன்தான் யாக, யக்ஞங்கள் p ஒத்துழைப்பும், சேவையும் செய்திருக்காவிட்டால், ஆகியிருக்க முடியாது.
வர்கள் பெண்களே. எந்த நாடாயினும் அது தாய்நாடு அழைக்கப்படுவதில்லை. தெய்வங்களின் பெயரைக் யணன், சீதாராமன எனப் பெண்களுக்கு முதன்மை
கு உதவியது பெண் சத்தியபாமா, வனகபாசத்தில் ந்தியவானை இயமனிடமிருந்து திருப்பிப் பெற்றவள் த்திகூறி நல்வழிப்படுத்த முயன்றவள் மண்டோதரி. த்திகளையும் குழந்தைகளாக்கி அன்னம் பரிமாறி ாயால் வருந்திய கணவருக்கு சூரியனின் உஷ்ணம் ாமல் செய்தவள் நளாயினி. தான் கொண்ட சத்ய அணைத்த சந்திரமதி. தீ மூட்டி அதில் நின்றும் ரூபித்தவர் சீதா பிராட்டியார். தன்னைத் துன்புறுத்த மயந்தி. இப்படியாகப்பலர் நமது வரலாற்றிலே இடம் முன்னேறி இறைவனையே அடைந்த திலகவதியார், கரசியார், ஒளவையார் போன்றோரை நாம் அறிவோம். ர் கண்டால் அவரை விழுந்து வணங்காவிட்டால் மத்தில் கூறப்பட்டுள்ளது. இறைவனையே தாயாக
தும்பி’ என்றும் றும் Iரியபுராணத்திலும் கூறப்பட்டுள்ளது.
பண்டைய புனித கலாசார தர்மத்தை நிலைநாட்டவும் * தினமாகக் கொண்டாடும்படி பகவான் பிரகடனப் ன் விடுதலைக்காக பாடுபட்டனர். நாட்டின் மானத்தைக் லைக்காக உயிர் துறந்த ஜான்சிராணி ஆகியோர் என்றோ பயனற்றவர் என்றோ கருதலாகாது. அவர்கள் தி அவர்களிடம் உள்ளது. ஒவ்வொருவரும் தர்ம றையாக நிறைவேற்ற வேண்டும். உங்கள் பொறுப்பை isறுகிறார். ஆன்மீக சாதனையில் ஈடுபடும் பெண்கள் பை பொழியவும், வறியோர்க்கும், அவலப்படுவோருக்கும் ம் என்றும் ஆண்டவன் மேலும் அசைக்க முடியாத ம் துயரங்களையும் அவன் சங்கற்பத்திற்குப் பணிந்து
மப்பெற்றிருக்க வேண்டும். குணத்திலும், பண்பிலும் னகளால் புனிதப்பட்டவர்களாய் அன்பிலும் சுய வேண்டும். நல்ல தாய்மாரே நல்ல தேசமக்களை க்க திருமணத்தின்போது புரோகிதர் மணப்பெண்ணை ரத்தின் மூலம் மணப்பெண் தன் கணவனை தனக்கு
וף

Page 70
7
1. தர்மேசா - உங்கள் இல்லத்தையும் குடும்ப
எனக்கு அனுமதி அளியுங்கள்
2. அர்த்தேசா - உங்கள் இல்லத்துச் செல்வங்க
அனுமதி கொடுங்கள்.
3. காமேசா - உங்கள் எல்லாத் தேவையையும் நிறைே இம்மூன்று வரத்திலும் அவள் தனக்கென எதையும் கேட் பெண் தியாகத்தின் சின்னம். பெண்ணின் ஆன்மீக மு கதை :- ராமானந்தர் சந்நியாசியாக மாறினார். சித்தி கருத்துக்களைப் பரப்பினார். மக்கள் பலர் அவர் சொற்டெ அவர் மனைவியும் இருந்தாள். ராமானந்தர் பேசிக்கொன கண்டார் தன் பார்வையை வேறுபக்கம் திருப்பிக்கொ அவர் அருகில் வந்து “ஸ்வாமி நீங்கள் சன்னியாசி. அணி இல்லை என்று நினைத்து தீாங்கள் கூறுவதை கேட்டு வ தவிர பாவனையை மாற்றிக்கொள்ள வில்லை. என்ை தங்கள் பார்வையை திருபிக்கொண்டீர்கள். பாவனைகள் தத்துவத்தை அடைய முடியாது’ என உபதேசித்தாள் விலக்கி முழுச் சன்னியாசியாக மாறினார். இதிலிருந்து எனக் அறியக்கூடியதாக உள்ளது.
* பெண் இனம் அடித்தளமானது அதிலிருந்து பெண் உண்மையாகவும் தைரியமாகவும், இரக்க இருக்கும்போது உலகில் அமைதியும் ஆனந்தமும் உ
Ltd.6)I6 சொற்பொழிவுகளில் இ பூg மதி
மகிள
 
 
 

கெளரவத்தையும் சிறந்த முறையில் காப்பாற்ற
ளைக் கட்டிக் காப்பாற்றி நன்கு நிர்வகிக்க எனக்கு
வற்ற எனக்கு அனுமதி தாருங்கள் என்று கேட்கிறாள். கவில்லை. எல்லாம் தன் கணவனுக்காகவே கேட்கிறாள். ன்னேற்றத்தை விளக்க உதாரணமாக ஸ்வாமி கூறிய ரக்கூட மலையில் இருந்துகொண்டு ஆன்மீகக் ாழிவை வந்து கேட்டனர். அத்தகைய மக்களிடையே ஃடிருந்த போது அக்கூட்டத்தில் தன் மனைவியைக் ண்டார். சொற்பொழிவு முடிந்த பின் அவர் மனைவி னைத்தையும் துறந்தவர். ஆசையொன்றும் தங்களிடம் ந்தேன். தாங்கள் உருவத்தை மாற்றிக் கொண்டீர்களே எக் கண்டதும் மனைவி என்ற பாவனை தோன்றி ர்தான் அனைத்துக்கும் காரணம். தங்களால் தெய்வத் ராமானந்தா பின் தன் பாவனைகள் எல்லாவற்றையும் ஆன்மீகத்திற்கு பெரும் பங்கு வகிப்பவள் பெண்
அமைதி நிறைந்த ஆனந்த உலகம் உருவாகும். முள்ளவராகவும், கருணை நிறைந்தவளாகவும் உள்ள சகாப்தம் உருவாகும்.”
ண் பாபாவின் ருந்து தொகுத்தளித்தவர்
சு. தம்பித்துரை. ா தலைவி
ཡཁཡ-ཛོད།

Page 71
தியான வகுப்பு நடைபெறும் காட்சி
நிலையத்தால் நடாத்தப்படும் இலவச தையல் வகுப்பு ஓராண்டு முடிவுபெற்று வெளியேறும் மாணவர்களும், ஆசிரியையும் பகிளா தலைவியும், செயலாளரும்.
I
LIIIIIIII||I||I||I||I||I||I||I|| I
1996 நவம்பர் 19ம் திகதி மகினா பஜனையும் பங்குபற்றிய மகளோ பிரிவினரும்,
露
-
 
 
 
 

எமது பஜனையில் பங்கு பற்றிய முன்னாள் கல்விப் பிரதி அமைப்பரும் வன்னி பாராளுமன்ற உறுப்பினருமாகிய பூஜிமதி இரா. புலேந்திரன், முன்னாள் சுகாதார அமைச்சரும் நுவரெலியா _பாராளுன்ைற உறுப்பினருமாகிய திருமதி ரேனுகா ki ஹேரத் அவர்களும்.
)-

Page 72
F.
கிறிஸ்மஸ் தினத்தில் இளைஞர் அணியினரின் நந்தார் கரோல் இசை நிகழ்ச்சி.
1998ல் வலது குறைந்தோரு அன்பகத்தில் :
- -
 
 

मृत 扈 HARIKH ||
鬍
Si Ali الاسل
I
|
M
க்கான சேவை பம்பைமடு அன்னை நிரேசா இளைஞர் அணியினரின் சேவை.
2...,
༈
H

Page 73
NGTINGGIUNII
:་འོ་གྲོའི་
humi || ||
}
s
1997 போலியோ நினத்தில் போலியோ தடுப்புச்
சிறுவன் ஒருவனுக்கு
-
ம 广芯工
¥
- -G
 
 
 
 

༽
சொட்டு மருந்தை இளைஞர் அணி தொண்டர் புகட்டுகின்றார். 's
آلہ

Page 74
f
ܬ
சாந்தம் தெ
“JFrf IDTřa
வாழ்த்துக்களை அ
GLUTiffilii
ஆசிரியர் -
சத்திய சாயி மனித
தேசிய (தமிழ்)
 
 

ப்விகமானது
கம்” தனது
நீல்த்து மகிழ்கிறது
Ga. நந்தி
ாயி மார்க்கம்
மேம்பாருக் கல்வி
அமைப்பாளர்.
ף
少

Page 75
2
ஓம் பூ
சாயி அன்பர்களுககு
நீங்கள் ஒவ்வொருவரும் பணி ஆற்றி வேண் இந்த பரந்த அகிலத்தில் இருக்கும் இந்த பூமிக்கும் ஒ ஒவ்வொருவர் கண்மீதும் விரிகிறது. பக்தி எனும் ட ஒழுங்காக செய்வதற்கு என்னை மையமாக வைத்து: பகிர்ந்து கொண்டு உங்கள் வேலைக்கான பலனை எ இந்த நோக்கத்தின் இந்த பகுதி மிகமிக அ6 ஊற்று வெளிப்படும் உறுப்புக்களே நீங்கள் ஆணவ வேலை நின்று விட்டதாக அறிந்து கொள்ளுங்கள். எை எனது சக்தியாகவே ஆவீர்கள்
எனது இந்த பெருக்கப்பட்ட அன்பு இந்த உ மூலம் நான் உங்களை இந்தப்பணிக்காக தயார் செய்திரு எனது இந்த நோக்கத்திற்காகப் பல அவதாரங்களின் பணி அழிவற்றது. உங்களது வேலையும் அவ்வண வெளியேயும் இருப்பதை அறியுங்கள். இதில் ஒரு ே உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள். நீங்களே நான் இல்லை. எனது தரிசனம் உங்களால் உங்களுக்கு உணர மாட்டீர்கள், மனத்திலும், ஆத்மாவிலும் புனிதமா மேம்பாடு அடையும்.
நான் அழைக்கும் போது மற்றவர்களும் என்ை வாழும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. நீங்: வரும். படைப்பின் உண்மை நிலையை வாழுகின் சாதனைகளுடன் நீங்கள் அனைவரும் அதற்காக தய பார்க்க முடிகின்ற ஒன்று அல்ல. வேண்டக் கூ எதிர்பார்ப்புகளுக்கும் அப்பபாற்பட்டது. எல்லா கனலி உங்களுக்கு சொல்வேன். இந்த அமைதிப் பணியை நீக் என் இதயத்தில் அணைத்துக் கொள்வேன். இன்று மு நான் உங்கள் உள்ளேயே இருப்பதை வெளிக்காட்டுப்
அகிலம் முழுவதையும் ஒன்றாக்கும் இறைவ அன்பர்கள் அனைவருக்கும் உரைக்கிறேன்.
எனது அன்புக்குரிய பக்தர்களே, எனது வே உங்களது மூச்சு எடுத்து செல்லட்டும். உங்களது செய ஆனந்தமே எனது ஆனந்தம்.
ஜெயப் பூ
பிரசாந்தி வீதி, வவுனியா, இலங்கை தொலைபேசி - 024 - 22492 2-11-1998
 
 

நீ சாயிராம்
த பகவானின் அருளுரை
டிய கால கட்டத்தில் எனது நோக்கம் வந்தடைகிறது. ரு நோக்கம் இருக்கிறது. அந்த நோக்கம் இப்போது பலத்தை வெளிப்படுத்தும் போது உங்கள் பகுதியை க்கொள்ளுங்கள். உங்களது இதய சுத்தத்தை பிறரிடம் திர்பார்க்காத நிலையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
மைதியாக நடைபெறவேண்டும். எனது அன்பு எனும் த்தை வளர்த்துக்கொண்ட அடுத்த கணமே எனது தயும் பொருட்படுத்தாத மனநிலையை அடைந்தவுடன்
உலகம் முழுதும் உணரப்படும். பல அவதாரங்களின் நக்கிறேன். நான் உங்களை என்பால் இழுத்திருக்கிறேன் மூலம் பல நிலைகளைக் கடந்திருக்கிறேன். எனது ர்ணமே முடிவற்றது. நான் உங்களுக்கு உள்ளேயும் வறுபாடும் இல்லை. சாதாரண விஷயங்களிலிருந்து நானே நீங்கள் அனைவரும். இதில் ஒரு வேறுபாடும் கிட்டும். இந்த தொடர்ச்சியான வேலையை நீங்கள் யிருங்கள். மனிதகுலமே உங்களது இந்த குணங்களால்
ன அடைவார்கள் இவ்வுலகம் முழுதும் ஒற்றுமையாக கள் எதிர்பார்ப்பதற்கு முன்பே அந்தகாலம் நெருங்கி ற அனைவருக்கும் உணர்த்த தேவையான எல்லா பாராக இருங்கள். அது ஒன்றும் நீங்கள் நினைத்து -டிய ஒன்றும் அல்ல. எல்லா வடிவங்களுக்கும். புகளுக்கும் அப்பாற்பட்ட ஒரு அழகு என்று மட்டும் பகள் ஒவ்வொருவரும் செய்யும் போது நான் உங்களை தல் உங்களது ஆன்மா உயரும். உங்களது கண்கள், .ܠ
னின் மலை உச்சியில் இருந்து இதை நான் எனது
வலையில் ஈடுபடுங்கள். சொர்க்கத்தின் வாசனையை ல்பாடுகள் தேவதைகளின் செயல்களாகட்டும். உங்களது
ரீ லாயிரம்
LATZAMT
துகவான் பூரீ சத்யசாயி சேவா நிலையம்
༽
ク

Page 76
சேவைப்பணி பற் அருள்
தேன் என்று சொன்னால் சுவைக்க சொன்னால் போதாது, செய்ய வேண்
s
பிறருக்குச் சேவை செய்யும் கரங்கள் ச விட மிகச் சிறந்தவை.
பிறருக்கு அன்பு செய், சேவை ெ முடியும்.
ஆண்டவன் கரங்களில் இயங்கும் கரு அவர் சேவைக்குப் பயன் படுத்தவிடு
ஊனமுற்றோருக்கு உதவுவது உன: இது மேலான சாதனை.
பஜனை, தியானம், பூஜை இவைகளா செய்ய முடியும்.
சுயநலமற்ற சேவையே மனிதனைத்
எல்லோருக்கும் சேவை செய். எல் உதவு. ஒருபோதும் வருந்தாதே.
ஏழை, எளியவருக்குச் செய்யும் 5لا
(S
 
 

றிய பகவான் சாயியின்
வாக்குகள்
து, உண்ண வேண்டும், சேவை என்று
ாடும்.
கடவுளைப் பிரார்த்தனை செய்யும் உதடுகளை
Fய், அப்பொழுதே நீ என் அன்பைப் பெற
வியாக இரு, அவரது விருப்பப்படி உன்னை S.
து கடமை. தியானம், ஜபம், செய்வதைவிட
ல் மோட்சம் பெற இயலாது. சேவையாலேயே
தெய்வத் தன்மைக்கு உயர்த்தி விடும்.
லோரிடமும் அன்பு செலுத்து. எப்போதும்
ஜையே என்னை வந்து அடையும்.
ク

Page 77


Page 78

o - 1, Tel: 32412, 329639