கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: 18ம் ஆண்டு நிறைவு விழா மலர் 1970

Page 1

கத்தோலிக்க
エリエ エー。

Page 2
ܒܒܣܨܒܣ
ை
ை
-
-—
-
இளமை
கத்தே שוrr abוהם
வாழ்த
=மயாக மாடி
 

வெல்க !
* ຫຼິ
ாவிக்க
துக்கு
துே. - ஓர் அபிகான்ரீ,
---
ம

Page 3
18-ம் ஆண்டு நிறைவு விழா LDGADi

| j_כ 7 /
சில்லாஃற கத்தோலிக்க வாலிபர் சங்கம்

Page 4
EASTERN PAPER

'OCKSTS of
'sprint
ype Writing
Bristol Board
Duplicating Paper
;: Oil Paper
k Tissues
:k Drawing Paper etc.
&՚
Exercise Books
of
all varieties
of
MILLS CORPORATION.

Page 5
செயற் குழு
காப்பாளர் :
தவத்தி
தலைவர் :
அ. யோ
செயலாளர் :
தி. திரி
உபசெயலாளர்
சு. றெ,
பொருளாளர் :
வ, யேசு
விளயாட்டுப் ெ
ச, மரிய
வாசிகசாலே புே
மி. றெ,
- פי 8huחEPea Biחנה6
எம். டி.
நிர்வாகிகள் :
அ. வில்:
ச. பற்றி

ரு எம். இ. பயஸ் அடிகளார்
. இம்மனுவேல்,
வோட் வில்லியம்,
:
பிரான்சிஸ்,
தாசன், 15/ThՆ4; }
பொறுப்பாளர் :
தாஸ்,
மற்பார்வையானார் :
வில்லியம்.
தவி மேற்பார்வையாளர் :
ஆர். யோசவ்,
லியம்,
மா ருசா.

Page 6
நெல், !
பயிர்கள்
(3/6/rail)
ஒழிக்க
ஏ க் சி (
ஹரிசன்ஸ் அன் லிறிட்
பிரின்ஸ் பில்டிங், குட
வடமாகாண விநியோகஸ்தர் ஒட்டோஸ்
uvrфри
தொலே பேசி : 496.

DTi5p),
fg)
பூச்சிகளே
3 ர ல்
கொரஸ்பீல்ட் டெட்
மாரவிதி, கொழும்பு 1.
லிறிட்டெட்
f/760)7t.

Page 7
சில்லாலே கத்:ே ஆண்டு விழாவின்பே வதில் பேரானந்தம்
இன்றைய சமுத வாக்குக் கொண்டுள் யத்திற்கு உருக்கொ இன்பநெறியுமே ஒ இன்றைய உலகிலே பற்று முதலியவற்றி ருர்கள்.
உண்மைக் கலேய வனிடமிருந்து பெற் மூலம் சகலரும் உண றிப் பாராட்டுகிறேன் பணிவிடை பெறுவ பணிவிடை புரியவ தெய்வீகப் போதக வாழ்வு வாழ்ந்து, இ பணி பல்லாண்டு பு
 

தாலிக்க வாலிபர் சங்கத்தின் 18-ம் ாது இவ்வாசிச் செய்தியை அனுப்பு அடைகிறேன்.
ாயத்தில் இளேஞர்கள் பெரும் செல் ளனர். அவர்களே நாளேய சமுதா டுக்க இருப்பவர்கள். சுயநலமும், ழுக்க நெறியாகிக்கொண்டுவரும் தூய்மை, தன்னலமின்மை, இறைப் ன் காப்பாளர்களாய் விளங்குகின்
பின் நண்பர்களாய் இருந்து, இறை ற நற்செய்தியை கலைநிகழ்ச்சிகள் ரச்செய்து வருவதை மிகவும் போற் ன்.
பதற்கண்று
ந்த " (மத், 20 28) ரின் மாதிரிப்படி, நீங்கள் இறை |றைவனுக்கும் மக்களுக்கும் அன்புப் ரிவீர்களாக,
ம. இம்மனுவேல் பயஸ், பங்குத் தந்தை.

Page 8
For all your
: Electrical Goods : Water Pumps
:: Usha Fans
: Teak Troughing and
Covers Etc. Wiring Equipment
;4lso
:: HOUSE WIRI : CONSTRUCTI
T FRANSMISSI (C)
மே
வீட்டுக்கு மின்சாரம் பெ
எலெக்றிக்கல் ருன்ஸ் எம்மைக் கலந்த
|| ||
ELECTR||DCAL CONTRA
R. NAD
P
6/8, Stanley Road, Jaffna.

* மின்சார உபகரணங்கள் * தண்ணிர் இறைக்கும்
இயந்திரங்கள் * உஷா காற்ருடிகள் * தேக்கினுல் ஆக்கப்பட்ட கேஸிங்களும், மூடிகளும்
(0. l
N OG
ON OF ELECTRICAL N I , INE
35) foi
ாருத்தும் வேஃ
ததும வேலைகளுக்கும்,
மிசன் வேலைகளுக்கும்
தாலோசிக்கலாம்.
TRICAL STORES
CTORS S. MERDCHANTS
|A RAJAH "Dք,
Phone ! 7110 Grams: "Current

Page 9
N. P. for Waddukodd To The Sec. S. Y. M Sillalai,
SIR,
Tha Tiks for you for your Souvenir,
" I am pleased til Ilir on the occasion ( See a bright future fic ccolomic constructio youth to read and I this year and unders order of society il CI future, The nation and build a prosper work hard in a spi they are going to rea
 

A. THIAGARAJAH, M.A., M. Litt. EMERITUS PRINCIPAL, AYILY
KARAINAGAR
ai,
1. C. A.,
ir letter. Here with my Message
a send a message for your Souveɔf your 18th an ni versary. I can r it in the fields of social and we work. I would com II) end all e-read the Throne Speech made tand its significance for a new bylon. It is full of hope for the
should march for Ward together ous country, The youth should rit of dedication, and feel happy p the fruits of it. Thanking you."
Yours Sincerely, A. Thiagarajah.

Page 10
O 60/rla Arai pa
O நீர் இை
இவைகளுக்கு
எம்மிடம்
(ô?L
clické
570 ).
Kl. 12-IL ??? KS
O3
LI JIII
A MOTOR CYCLEA
A WATER PUMAP
COULD BE OBTAINE
At
REASONABLE PRICE
||N WI) |
JUBILEE BAZAА
JAFFNA.
 
 
 
 
 

*க்கிள்
ரக்கும் இயந்திரங்கள் * தேவையான
உதிரிப்பாகங்கள் சகாபமான விசீலயில்
1ற்றுக்கொள்ளலாம்.
ព្រំ ត្វា (LT )|
யூபிலி பசார்
(ராணி தியேட்டர் அருகில்)
பாழ்ப்பாணம்

Page 11
சில்லாலே கத்தோலிக்க வாவிட நிறைவுவிழாவில் சிலந்து வாழ்த்துள் எண்ணிப் பேருவகை அடைகின்றே
ஒரு சங்கம் தோன்றி வளர்ச்சி ஆ வன்று நாட்டின் எதிர்காலம் GAUF ருேர் வாக்கு நினைவுகொள்ளத்தக் கொண்டு அந்நிய ஆதிக்கத்தை எ பாரதி வருங்கால வாவிபர்களால், தாயத்திற்கு உயிரூட்டலாம் என்று பாரதிக்கு இளேஞர் சமுதாயத்தை
"இளைய பாரதத்திகு எதிரிலா வலத்திஞ ஒளியிழந்த நாட்டி உதய ஞாயி ருெட் என்று வாழ்த்தி வரவேற்க
உலக வரலாற்றில் ஒரு தனி இட துவத்தை இழந்து கலே, கலாசாரம் தும் துறந்து தன்மானம் அற்ருேராய் ஸ்துபெருமான் காட்டிய சகிப்புத்தன் களால் அனைவரையும் வென்று துடு, இந்நாட்டில் வாழப்போகின்ருேமா ? ! டும், சில்லாலே கத்தோ விக்க வா யடைந்து நாடு காக்கும் இயக்கமா, வேண்டுகின்றேன்.
ப. சி. அலுவலகம், பண்டத்தரிப்பு 17-7-70

Iர் சங்கத்தின் பதினெட்டாம் ஆண்டு ர வழங்கும் வாய்ப்புக் கிடைத்தமை
T
டைவதென்ருல் அது இலகுவான செய ங் கால வாலிபர் கையில் என்ற சான் துே. இதனுற்ருன் உரிமை உணர்வு திர்த்துப்போராடிய புரட்சிக்கவிஞன் இளைஞர்களால்தான் வாடிநிற்கும் சமு நம்பினுர் இந்த நம்பிக்கைதான்
துய் வா வா வா
ரய் வா வா வா
வே - நின்றேறும்
பவே வா வா வா "
ச் செய்தது:
த்தைப் பெற்ற நாம், எங்கள் தனித் பழம்பெரும் பாரம்பரியங்கள் அனேத் வாழப்போகின்ருேமா, அன்றி கிறி
*மை - பொறுமை முதலிய நற்பண்பு
க்கு மிக்க இனமாக தண்டமிழ் வீரராக
இக்கேள்விக்கு நாம் விடை காணவேண் லிபர் சங்கம் மென்மேலும் வளர்ச்சி கத் திகழ அருள் புரிய ஆண்டவனே
நாட்டின் உண்மையுள்ள,
ருே. சூசைப்பிள்ளை.
(பண்டத்த ப்புப் பட்டனசபைத் தங்வர்)

Page 12
EXPERT OUTDOOR
PHOTOGRAPHERS
67, ABOU HAMP

TREET, COLOMASO-2,

Page 13
சில்லாலே கத்தோலிக்க வி கம் அதன்வளர்ச்சியிலும் மு. உடைய்வஞக தொடர்ந்து இ ஆண்டுச் சிறப்புமலருக்கு ஆசி அடைகின்றேன்
எம்மூர் வாலிபர் கடந்த இலட்சியங்கள், மரபுகள், கே சுரமாக அதை இயக்கி பொது வாழ்வு பொலிவுறச் செய்தமை நினேவு கூருவர்.
ஒவ்வொரு வாலிபனும் கொப்பத் தன்னே ஒரு பூரணம ரையும் அவ்வாறு மிளிரச்செய் வாலிபர் சங்கத்தினது உயர்ந்த முழுமனிதர். எனவே எமது வும் கூட எங்கிராமத்து வாலி எம்மூரின் பழம் பண்புகளே வேளேயில் புதுமைக்கு வழிகா குகந்த வாழ்வழிக்க வேண்டி வாலிபர்மேல் சுமந்த கடனுகு கேற்ப நம்மை மாற்றிக்கொள் நன்நோக்குடன் தம் கான் தத்தம் செய்து நாட்டுக்குத் ே மனப்பான்மை, பரந்த நோக்கி என்னும் பல்வேறு நந்திகள் கினரின் முட்டுக்கட்டைகளே ப் புதுமையாளர்களின் பொலிவூ தொண்டர் தம் கடமைபாகுப்
எனவே, எம்ஐவர் வாசிக சம்பூரண வாழ்வு கானவும், மாண்புறு கிராமமாகத்திகழவு காலம், சக்தி செல்வம், உ!ை டாற்ற வேண்டும்.
அப்போதுதான் அந்தத் ெ
தொண்டர் சொல்லவும் என்பது ஒளவை
 

ாவிபர் சங்கத்தினது ஆரம்பகாலம் தொடக் பற்சிகளிலும் மாருத பற்றும், அக்கறையும் ருந்துவந்த காரணத்தால் அதன் 18-வது வழங்குவதில் பெருமையும் பெருமகிழ்ச்சியும்
பதின் எண் வருடங்களாக, சங்கத்தினது ாட்பாடுகட்கமைவாக, தொடர்ந்து வெற்றி திவாக எம்மூரவரதும், சிறப்பாக வாலிபரதும் யை எம்மூர் வாசிகள் என்றும் நன்றியுடன்
கிறிஸ்தவ மறுமலர்ச்சிக் கொள்கைகளுக் பனிதனுக்குவதோடு, தன் உடன் அங்கத்தின ய உழைக்கவேண்டும் என்பதே கத்தோலிக்க இலட்சியமாகும். இன்றையவாலிபரே நாசீளய கிராமத்தின் எதிர்கால வளர்ச்சியும் வாழ் பரையே பொறுத்ததாகும். யும், பெருமைகளே யும் பற்றிப்பேணும் அதே னத் துடிக்கும் எதிர்காலச் சந்ததியினர்க் பனவற்றைச் செய்யத் திட்டம் தீட்டுவதும் ம், காலம் நம்மை மாற்றமுன் நாமே அதற் வதே தகும். பத்தையும், சக்தியையும், செல்வத்தையும் தொண்டாற்றுவோருக்குக் குறுக்கே, குறுகிய ன்மை, சுயநலப்பாங்கு போலி மனுேபாவம் வழிமறித்து நிற்கும், வளர்ச்சியற்ற போக் புறத்தே ஒதுக்கி, புதுப்பாதை காட்டவல்ல ட்டும் அணியிற்சேர்ந்து உழைப்பதே சமூகத்
ள் சகல வசதிகளேயும் குறைவறப்பெற்று, எம் கிராமம் எல்லோரதும் மதிப்புக்குரிய ம் ஒவ்வொரு சில்லாலே வாலிபனும் தன் ழப்பு அனேத்தையும் அர்ப்பணித்துத் தொண்
தொண்டின் பெருமை துலங்கும்,
தம் பெருமை
அதே !
|L
அன்பன் நீ, ஜேம்ஸ், தஃலவர்
சில்லாலே கிராம முன்னேற்ற சங்கம்,

Page 14
கடிகாரம் திரு
இ)ரி எமக்குள்ள ப
அனுபவத்திரு
கடிகாரங்களி
வே எவ்வித பிழை
பிரதான வீதி, யாழ்ப்பாணம்.
 

த்துவதில் 2)
ᏛᎧᏛ/Ꮚ5Ꮓ . 6) றல் உங்கள் ό ity ஏற்படுகிற
மகளேயும் வே
கரமாகத் d
வக்கிறுேம் லி)
பிரதான விதி, பண்டத்தரிப்பு.

Page 15
பனப்லும ஒங்குக
இளமையின் எல்லே 18 வாலிபத்தின் வளர்ச்சி எல் முழு மனித முதிர்ச்சியின் சில்லாலே கத்தோ விக்க வ வாலிப வளர்ச்சியின் எல்லேயா அடைந்து விட்டது.
இ8ளஞர் தாமே " என்று சிறு பிள்ளே வேளாண்மை " எ தவர்கள், " கிள்ஃள மொழிச் சி வரை கிஞ்சித்தும் கவனம் செ படக்கவனித்து நீங்களும் ே பொருட் படுத்தவேண்டிய .ெ அடைந்து விட்டது சில்லாஃப் க
இந்நன்னுளில் தொடர்ந்தும், சில்லாலே கத்தோலிக்க வ இளமைக்கே இயல்பான இ கை இழக்காமற் செயலாற்றவுட வாலிபத்தின் வளர்ச்சிக்கே வழியைப் பின்பற்றவும்:
முதிர்ச்சி மனப் பண்பாட பற்றுக்கொண்டு ஒழுகவும்,
மனப்பூர்வமான வாழ்த்து
 

yL )
ჭუს II, 51 |
ஆரம்ப அறிகுறி 18 1 ாவிபர் சங்கம், இளமையின் எல்லேயாள “ன முதிர்ச்சியின் அறிகுறியான 18 வயதை
இதுவரை ஏகத்தாளமாகப் பேசியவர்கள். ன்று இன்றுவரை சிரத்தை எதுவும் காட்டா றரின் பிள்ளே விளையாட்டு" என்று இக்கணம் லுத்தாதவர்கள், "நிமிர்ந்து நோக்கி, தேர் வண்டும்" என்று நெஞ்சார ஆணேத்துப் பான்ஞன 18 ஆவது பருவத்தை இந்நாளில் த்தோலிக்க வாவிபர் சங்கம் !
ாலிபர் சங்கத்து வளர் இளஞ்சிங்கங்கள்,
இலட்சிப விழிப்பென்னும் எழுச்சிமனப்பாங்
h
உரித்தான வணங்காத துணிபுடைமையின்
ட்டில் முகிழ்க்கும் பணிவன்புப் பாதையில்
க்கள் பலகோடி வழங்கும்,
திருமதி பேணி அத்தனுசியார், தஃவி, மாதர் முன்னேற்றச் சங்கம், சிங்ஸ்ாதி,

Page 16
மெய்கண்டான்
- ffili

18ம் ஆண்டுப் பருவத்தை அடையும் GTD கத்தோலிக்க
வாலிபர்
சங்கத்துக்கு
ஆண்டு தோறும் அரிய தகவல்கள் அடங்கிய மெய்கண்டான் திருக்குறட் கலண்டர்கள், டயறிகளே அழகுற அச்சேற்றி வழங்கும்
அச்சியந்திரசாலை லிமிட்டெட்
தன் அன்பு கனிந்த நல்வாழ்த்துக்களே வழங்குகிறது.
183, செட்டியார்தெரு, கொழும்பு, ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம்,

Page 17
昂5
" சில்லாலே கத்தோலி 18 ஆவது ஆண்டு நிறைவை நடாத்துவதையறிந்து மகி விழா ஞாபகார்த்தமாக ஒ வது சங்கத்தின் வளர்ச்சிக் சமூக சேவா (வெளியூர்) சங்கத்துக்கும் அதன் உயிர் குழுவுக்கும் எங்கள் நல்வாழ்
ஒருகிராமத்தின் எதிர்க தான் தங்கியுள்ளது. என எதிர்காலமும் இளைஞர்கள யுள்ளது என்று கூறின் மி
நங்கிராமத்தின் எதிர் வாக்கும் அரும்பெரும் பணி சிரமேற்கொண்ட கருமமே களேக்கண்டு முன்வைத்தக றப்பாதையில் வெற்றிமுரசு முவந்த ஆசியை அளித்து
வாழ்க சிஸ் லாஃப் க வளச்க த

னம் செயலாளர் அவர்கட்கு, சி. க. வா. சங்கம்,
af Gi) GJITEG),
க்க வாலிபர் சங்கம் தனது பயொட்டி ஓர் ஆண்டு விழா ழ்ச்சி அடைகிருேம். இவ் ர் ஆண்டு மலரை வெளியிடு கு ஒரு சான்ருகும். சில்லாலே சங்கத்தின் சார்பில் தங்கள்
நாடியாக விளங்கும் செயற் bத்துக்களேத் தெரிவிக்கிருேம்.
ாலம் அதன் இளேஞர் கையில் ாவே எங்க ள் கிராமத்தின் ாகிய உங்களில்தான் தங்கி கையாகாது.
காலத்தை செவ்வனே உரு 'யிலிடுபட்டிருக்கும் தாங்கள், கருத்தாகச் சில சில சலனங் ால் பின் எடாது முன்னேற் கொட்டிநிற்க எங்கள் மன நிற்கிருேம்."
த்தோலிக்க வாலிபர் சங்கம் !
தங்கள் சங்கத்தின் சேவை !!
அ. யேசுதாசன், தஃலவர், சி. ச. சே. வெ. சங்கம்,

Page 18
JAF FNA
 

PHONE: 7067

Page 19
rn soạs urnųocera qotnieses, sēne u-i-Taegri
 

\

Page 20
சில்ல கத்தோலிக்க வி 18-ம் ஆண்டு நி3
முகிழ்:
" ஆக்கம் அதர்வினுய்ச்
ஊக்க முடையா னுை இற்றைக்குப் பதினெட்டு
ரிடத்திலே ஓர் உத்வேகம்: தூர்ந்து போயிற்றே, வாலி வாரற்று அவர்கள் தெம்பு ே உன்னிப்பிலே முகிழ்த்தது சில்
மொட்டு :
"உள்ளுவதெல்லாம் உய
தள்ளினும் தள்ளாமை உள்ளுவார், எல்லாம் ! கட்டியது. வாலிபரின் ஆன்ட் கம் கொண்டது. விளேயாட்ட
போட்டிகள் வந்தன. பூ சரியவில்லை - சலிக்கவில்லை. கியது.
L. Gil T ,
" சிதைவிடத்து ஒல்கார்
பட்டுப்பா டுன்றும் களி
உள்ளத்திலே உண்டாகிய ஊரெல்லாம் செறிந்தது. ச கமழ்ந்தது. பொங்கும் புகழ்
விளேவு ?
இதோ ஒரு தங்கமலர் வி
இளம் உள்ளங்களின் வா இம்மலர். எம் இயக்கம் 18 பெருவிழா எடுத்து, அந்தவி மலரை வெளியிடுகின்ருேம்.
3

ாலிபர் சங்கம்
றைவு விழா மலர்
செல்லும் அசைவிலா ழ."
ஆண்டுகட்குமுன் சில்லையூர் வாலிப முன்னிருந்த சஞ்சூசையப்பர் கழகம் பரின் கோலம் மிகுகாலம்வாடி, தேடு நய்கின்றதே என்ற உணர்ச்சி. அந்த லாலேக் கத்தோலிக்க வாலிபர் சங்கம்.
பர்வுள்ளல் மற்றது
நீர்த்து." உயர்வுள்ள முகிழ் மொட்டாகி களே மநிலை உயர்ந்தது. கல்விஅறிவு ஊக் டிலே வீரம் காட்டினர்.
கம்பங்கள் உண்டாயின, உள்ளங்கள் மொட்டிலே மணங் கமழத்தொடங்
உரவோர் புதையம்பிற்
O].
உரம் ஊற்றெடுத்துப் பாய்ந்தது. ங்கம் வளர்ந்தது, எங்கும் மணம்
பரந்தது.
பிரிகின்றது !
லிப மனங்களின் மலர்ச்சிச் சின்னமே
-வது வயதடைந்த பருவக்களிப்பில் ஒாவின் நினைவு முத்திரையாக இம்

Page 21
பணிவு, துணிவு, பன் னிறுத்தி இயங்கும் எம் இயக் உடல் இரண்டினதும் வளர்ச் கலை, இலக்கியம் முதலா டுத் துறைபோன்ற தேக உ4 இவையனைத்தின் சங்கம மலரும் பிரதிபலிக்கின்றன.
பொன் வைக்கவேண்டிய மலரை வைக்கின்ருேம்.
' குற்றம் களேந்து குண கற்றறிந்த மாந்தர்கட
CONGRATULATION, BEAT WISHE TO A1
Y”, MA,C,A, ON TOT 18"
INTERNATIONAL MED
3RD FLOR TY. M. G.
COLOMBO TI. Telephone 3
Cables:

i
ாபு என்னும் மும்மந்திரங்களே முன் க்கம், நாளைய சந்ததிகளின் ஆன்மா, ச்சியையும் ஒன்றுபோற் பேணுவது.
ம் ஆன்ம உணவுகளிலும், விகளயாட் னவுகளிலும், எமக்கு அக்கறையுண்டு.
த்தையும் இன்றைய விழாவும், இம்
இடத்தில் பூ வைப்பதுபோல இம்
ாமறிந்து கொள்ளுதல்
ট্রিা", "+
ஆசிரியர் குழு.
AND
LLALA
TH ANNIVERTARY
A REPRESENTAT" WES
A BUILDINGS,
2025.
MEDIA.

Page 22
சில்லாலை கத்தோலி
சில்லா ஃவ கத்தோலிக்க வாலிபர் சங் அத்தின் 22-6-89 தொடக்க ம் 31-7-70 வரையுமுள்ள வருடாந்த அறிக்கை நோக்கம் :
இச்சங்கம் அங்கத்தினரது தேக, சமய, கல்வி, கலாசார, பொருளாதார முன் னேற்றங்களைக் குறிக்கோளாகக்கொண்டு இயங்கி வருவதுடன் இக்கிராம முன்னேற் றத்திற்கும் தொண்டாற்றி வருகிறது" அங்கத்துவம் :
கடந்த வருடங்களேவிட இவ்வருடம்
சங்கத்தினர் தொகை அதிகரித்து, தற் போது 89 பேர் இச்சங்கத்தில் அங்கம் வகிக் கின்ருர்கள்.
கூட்டங்கள்
கடந்தகால எல்லேக்குள் இச்சங்கம் 30 நிர்வாகசபைக் கூட்டங்களும், 18
பொதுக் கூட்டங்களும் நடாத்தியுள்ளது. கூட்டம் கடவுள் வணக்கத்துடன் ஆரம்ப மாகி முடிவடையும். இன்னும் தேவைப் படும் நேரங்களில், நிர்வாகசபைக் கூட்டங் களுக்கு அழைத்தபோதெல்லாம் மனம் சவிக்காது சமுகம் கொடுத்ததனுல் சங்கம் தனது விடயங்களே ஒழுங்கின் படி செய லாற்ற சுலபமாயிருந்தது. சங்கத்திற்கு அனுப்பப்படும் எவ்வித கடிதமும் நிர்வாக சபையால் பரிசீலனே செய்யப்பட்டு அவர வர்கட்குத் தவருது பதில்கள் அனுப்பப் பட்டும் வந்திருக்கின்றன. சங்கத் தி ன் கணக்குகள் யாவும் மாதாந்தம் சமர்ப்பிக் கப்பட்டுள்ள ன, பொதுக் கூட்டங்களில் தமிழ் ஆங்கிலம் ஆகிய மொழி க ளில் வெவ்வேறு விடயங்களே ப்பற்றிச் சொற் பொழிவுகளும், விவாதங்களும் இடம்பெற் றன. கூட்டங்களுக்கு காப்பாளர் சமுகம் கொடுத்து அங்கத்தவர்கட்கு கூடிய உற் சாகத்தையும் ஊக்கத்தையும் அளித்தமை மிகவும் மெச்சத்தக்க து,
PLD LLJ au GT iš
எம்முறையுமில்லாத விதமாக சங்கப் பாதுகாவலராகிய அர்ச் சூசையப்பர் திரு நாள் வழமைப்பிரகாரம் வைகாசிமாதம் 1-ம் திகதி வெகு சிறப்பாகக் கொண்டா டப்பட்டது: நத்தார்த் திருநாளில் நத்

க்க வாலிபர் சங்கம்
தார்க்கிதங்கள் பாடி எப் மூரவரை மகிழ் வித்துள்ளது. கூட்டநேரங்களில் ஆண்ட வரின் அருள் வாக்கு வாசித்தும், ஆராதனே களில் பங்குபற்றியும், ஆன்ம வளர்ச்சியில் கூடிய கவனம் செலுத்தியுள்ளது. கிராமத் தில் நடைபெற்ற சுப, துக்க சம்பவங்களில் எம்சங்க அங்கத்தினர் முன்னின்று உழைத் தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
siif ATJ
எம் கிராமத்திலுள்ள மாணவ மாணவி கிளின் அறிவு வளர்ச்சி கருதி எமது சங் கிம் பல பாடங்களில் பரீட்சையும், பேச் சுப்போட்டியும் நடாத்தியுள்ளது. பரிசோ தகர்கள் குறிப்பில் எப் மூர்ப் பரீட்சார்த் நிகளில் ஆண்களின் தராதரம் குறைவாக உள்ளதென்றும், இப்படியான பரீட்சைகள் இவர்கள் முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்குமெனவும் குறிப் பி ட்டுள்ள ஐ ர். அங்கத்தினரும் பொதுமக்களும் படிப்பு தற்காக நாள்தோறும் நேரத்திற்குப் பத் திரிகை வசதியளிக்கப் பட்டிருக்கிறது. அங்கத்தினர் ஒத்துழைப்புடன் பல கஷ் டங்களுக்கு மத்தியில் நாடகம் ந்டாத்தப் பட்டது. எங்கள் சங்கத்தின் முன்னுள் தலவராயிருந்து தற்போது குரவராக ராக இருக்கும் வண. P. A. செல்வநாயகம் அடிகளார்க்கு வாழ்த் துப்பத்திரம் வாசித் தளித்துள்ளது. இன்னும் அகால மரண மடைந்த எமது முன்னேநாள் த லே வ ர் அ. யோ, பப்ரிஸ்ற் அவர்களின் நினைவாக அவரின் உருவப்படத்தை சங்கமண்டபத் தில் திரை நீக்கம் செய்துள்ளோம்,
விளேயாட்டு:
விளேயாட்டுத்துறையில் அங்கத்தவர் களேப் பயிற்றுவதற்குக் காலத்திற்கு க் காலம் தேவைப்படும் வி3ளயாட்டுஉபகரண ங்களேக் கொள்வனவுசெய்தும்,பயிற்சிஅளித் தும் வருகின்றது. வழமைப்படி கரபந்தாட் டப் போட்டி, கிரிக்கட் போட்டி முதலியன நடாத்தியுள்ளது. விசேடமாக 10 மைல் சைக்கிள் ஒட்டப்போட்டியும், 5 மைல் கால் ஒட்டப் போட்டியும், விளேயாட்டுப் போட்டியும் நடாத்தப்பட்டுள்ளது. விளே யாட்டுப் போட்டியில் பெண்களும் பங்கு பற்றியுள்ளனர்.

Page 23
பொருளாதாரம் :
சங்கப் பொறுப்புக்களே தற்போதைய நிர்வாக சபை 22-6-69-ல் கையேற்றபொ ழுது சங்கத்தின் நிதிநிலைமை மிகவும் மோச மாக இருந்தது. ஆகையால் சங்கம் தனது நிதிநிஃமையைச் சமாளிக்கும் பொருட்டு நத்தார்க்கீதம்,நாடகம் முதலியன நடாத்தி வெற்றியும் சுண்டுள்ளது.
கிராம முன்னேற்றம் :
சனசமூக நிலேயத்தின் கீழுள்ள பகிரங்க வாசிக சாவே எமது சங்கத்தின் பராமரிப் பின் கீழ் திறம்பட இயங்கி வருகின்றது. கோவில் முன்றிலில் அமைக்கப்பட்டிருக்கும் மேடைக்கு சங்கம் பண உதவி புரிந்ததும் சங்க அங்கத்தினர் தங்களாவியன்ற சரீர உதவி செய்ததும், பஸ்சேவையைச் செவ் வனே செய்வதற்கு வசதியீனமாயிருந்த இரு மதகுகள் உடைத்துக் கட்டியபொழுது சிரம
உங்களுக் எல்லா விவசாய
* வெல்டிங் ரொட்ஸ் ஆகியவன
எம்மி
AGRICULTURAL
CHEMICALS, FERTILISERS
DOMESTIC INSECTICIDES and SPRAYERS
WELDING RODS & PAINTS
ܣ݀ܕܩܨܡܨܪ ܨܗܝ
ܐ ܨ ܬ ̄ܒܨܒ ܚܐ
AVAILABLE AT COMPETWE
SSqSSSSqqSqSqSqSqSqSqTqSqSqSqSqSqSqSqSAAAAS
JAFFNA AGRO T
JUBILEE BAZAAR .
 
 
 
 

தான மூலம் எம்சங்க அங்கத்தினர் தங்க விளாவியன்ற உதவிசெய்ததும் இங்கு குறிப் பிடத்தக்கன்,
இன்னும் எமது சங்கத்தின் நலன் கருதி எமக்கு உதவிசெய்த பெரியார்க்கும், சங் கத்தினர்களுக்கும், மற்றும் மலரில் வெளி டுவதற்கு விளம்பரங்கள் தந்துதவியவர் களுக்கும், மேலும் எங்கள் சங்கம் இந்த நிலயில் இன்று இருப்பதற்கு எங்களுக்கு உறுதுஃபோயிருந்த வன சு ட் டஃள க் குரவருக்கும் எமது நன்றியைத் தெரிவித் துக் கொள்ளுகிருேம்.
இச்சங்கம் வலுப்பெற்று சில்லாலே வாவிபரின் முன்னேற்றம் கருதிச் செய வாற்ற எல்லாம் வல்ல இறைவன் திருவருள் புரிய வேண்டுமென வேண்டுகிருேம்.
கி, கிளிவோட் வில்லியம், கெளரவ காரியதரிசி, சி. க. வா. சங்கம்,
குத் தேவையான இரசாயனப் பொருட்களும் 1 : தெளிகருவி : பெயின்ட் அம் மிகவும் சகாயமான விலேயில் டம் பெற்றுக்கொள்ளல ம்.
ஜவ்னு அக்ருே
றெடேஸ்
யூபிலி பசார்,
யாழ்ப்பாணம்
ETC.
PRICES
------
RAoER产 y FFINA. N

Page 24
வாழ்த்தி வரவேற்க
எமது சங்கம் 18-ம் ஆண்டு தில் உங்கள் அனேவரையும் வாலிபரி வரும்படி அன்புகூர்ந்து அழைக்கிறே துணிபு, பண்பு ஆகிய குணங்களின் தேசுவளர்ச்சி என்னும் குறிக்கோள்க: வேற்கிறேன்.
எமது சங்கத்தின் இலக்கிய சே அரசன், முற்போக்கு இலக்கியத்தின் செல்வராஜனுக்கு பொன்னுடை போர்த இவரின் இலக்கியத்தொண்டு ஈழவள ஏன் இந்தியாவிலும்கூட இவரின் புக கும் பெருமைதானே. அந்தப் பெருமி யளவு செய்யவேண்டிய இடத்திலே தி வேண்டாம்என்று கேட்டுக்கொள்கிறே
எமது சங்கத்தின் ஆக்கவே அனேவரையும் வாலிபரின் முன்னேற் இ. பயஸ் அடிகளாரையும், எம் ஒற். யார்களேயும், விசேஷமாக வரவேற்கி
மேன்மேலும் நாம் காலடிை
வரினதும் அன்பும் ஆதரவும் என்றுமு கொண்டுள்ளேன்.

கிறேன்
விழாவைக் கொண்டாடும் இத்தருணத் * இவ்வெற்றிவிழாவிலே பங்கெடுக்க |ன், சில்லேயூர் வாலிபரின் பணிவு, பிரதிபலிப்பே இவ்விழா ஆன்ம, கல்வி, ரின் எல்லேயிலே நின்று உங்களே வர
வைக்கு ஒரு சான்ருக ஈழத்து இலக்கிய முன்னுேடி, எம்மூர் ஏந்தல் சில்லேயூர் துவதில் சங்கம் பெருமை கொள்கிறது. நாட்டிலே செறியாத இடமே இல்லே. ழ் பரவியிருக்கிறதென்றல் அது எமக் தத்திலே இவரையும் வரவேற்று, பனே னேயளவு செய்கிருேம்-குறைகொள்ள
| ՃծT
லேகளிலே ஊக்கம் கொடுத்து உதவிய றத்திற்கு முழுமூச்சாக உழைத்த எம். றுமைக்கு ஊன்றுகோலாக இருந்த பெரி றேன்.
வக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் அனே 1ண்டு என்பதில் அசைவற்ற நம்பிக்கை
அ. யோ. இம்மனுவேல், தஃலவர், சி. க. வாடு சங்கம்

Page 25
பப்ரிஸ்ற் நாடி நீ செ
அரும்பி விரிந்த மலர்கள்
கூம்பக்கண்டும் மனங்குழையா பொன்னும் மணியும் பொருள் போனது கண்டும் மனம் நோ ஏழ்மைத் துயரில் அழுந்திடும் ஏழை ஒருவன் மாண்டிடினும் கலந்த அன்பால் கலங்கியுள்ள கவல்தல் மனித இயல்பன்ருே.
இன்பம் பொங்கும் ! இனிய கல்வி பெறுங் இல்லற நாட்டம் ெ இறங்கிய கல்வி இை வெல்லும் வினைகள் விழையும் சுகங்கள் 6 செல்லும் காலம் இ சென்ருல் இதயம் சி
போயா அன்று பொலிவோடு பேசி இருந்தாய் எம்மோடு
சாயா வாழ்வு உன் வாழ்வு
சந்தேகம் இல்லே என்றிருந்தே போயா மறுநாள் போய்விட்ட புழுவாய்த் துடித்தோம் கண்ட சாயா மலேயும் சாய்ந்ததுவோ சாவும் உனக்கு இவ்விதமோ ?
எங்கள் ஊரின் எழில் இனிய துணையாய் நீ பொங்குமுன் வாழ்வி புலமைப் பண்பில் இ எங்கும் விடிந்து இரு இயங்கும் மின் அதிர் எங்கு சென்ருய் எம் ஈடில் இழப்பே என்
 

ார்க்கம் நடந்தனையோ?
rf, ள் யாவும் "கார்,
r Lfb
இளங்காலம் T55 s GULD தாடுங்காலம்
விளேகாலம் விளேகாலம் துவோ நீ தருேமோ ?
நாம்
TL டாயோ
விளங்க இருந்தாய் - நீ ல் பூரித்தோம் ன்புற்ருேம் 3TIT fi 'ச்சி இதுவென
நண்பா செய்வோம்,

Page 26
பண்பு சிறக்கப் பழ! பாடு பிறக்க ஒழுகி நண்புப் பப்ரிஸ்ற் நா நல்லோன் மறைவு என்பை உருக்கும் ெ ஏங்க வைக்க - இனி அன்புப் பப்ரிஸ்ற் உt ஐயோ என்றே அவ முகிழ்க்கும் சொல் முன்னிலங் முதிரும் அன்புச் சொல் விள நெகிழ்க்கும் நே ப நெஞ்சமெ நினையப் பழகும் நின்னுறவு கவிழ்க்கும் விதியின் கழங்காட கண்டு கேட்ட கவலேயது அவிழ்க்கும் அடக்கம் அறிவெ அன்புக்கும் உண்டோ அடை
நண்பா நண்பா II நயந்து எவரும் உரி3 நண்பா உந்தன் செ நலிந்தே நின்ருேம் சாகா நினைவு செறி சார்ந்து பிணித்து ந செல்லா நண்பா செ செல்லா நின்றே ଜୋ; செந்தமிழ் ஆங்கிலம் சீர்பாளி சேர வாய்த்த செம்மலடா சமூக சேவை நினைவு தொட் சேவையில் இலங்கிய பரிதிய மருவி மக்கள் மகிழ்ந்தேற்றுப் மாண்புறும் மதியூக மன்னன நைந்தகம் நோக நண்பர் கு நாடி நீ சொர்க்கம் நடந்தே
நடந்தாய் நண்பா நயந்த வாழ்வில் உ கடந்தாய் நண்பா கடவுளின் பாதம் க அடைந்தாய் நண்பர் அனந்த காலம் சா உடைந்தோம் நண் உணர்ந்தோம் சாந்

Ii
கி மகிழ்
மகிழ்
"மமுடை நமக்கெல்லாம் சயலாகி என்று னேக்கான்போம் வித்தோம்.
谭岳
T(5)
ட்டம்
ல்லாம் க்குந் தாழ்,
எம் நண்பா II மையுடன் ல்வதணுல் திரும்பாயோ ந்துள்ளம் நிற்குதடா Fன்ருயோ சயலற்ருேம்.
.G
T
LT
ழாம்
TGLIT
நல்லுலகம் பர்ந்தோய் நீ கவலேயெல்லாம் ண்டின்பம்
அமைதியினை ந்தியிலே - மனம் பா நாமுமினி தி வழியுமதே.
ஏ. எம். ஜே. நேசசாஜா,

Page 27
சரி பொருத்தமான ஒரு சமாதானி!
சாங்சும்,
சம்பாஷ்னே,
சாதனே
அஃனத்திலும் சாந்தமே உருவான சரி பொருத்தமான ஒரு சமாதானியாகத்
திகழும் L. Ti Li Gai Tikliit Pat பாக்கியநாதர் அத்தனுசியார், எமது வட்டார சமாதான நீதவானுக அமர்ந்து அப்பதவிக்கே பெருமை தந்து வருவதை மனங்கொண்டு வாழ்த்துகிருேம்:
 

ー畠
割 置。
தொண்டெனும் விளக்கிற்கோர் தூண்டுகோல் 1
பண்பெனப்படுவது பாடறிந்தொழுகல்
என்னும் பழமொழிக்கோர் சின்னமாய், தொண்டெனப்படுவது தோள்கொடுத்துதவல்
என்று
துவக்கி விளக்கும்
உருவமாய்த் திகழ்ந்து, பண்டத்தரிப்பு பட்டின சபைத் தஃலவரி பதவியில் அமர்ந்து பன்முகப்பட்ட பணிகளால் எம்முருக்குப் பழுதருப் பெருமை தேடித் தரும் ருே. சூசைப்பின்ளே அவர்களுக்கு, எம் வாலிபத் துடிப்பின் வாழ்த்துக்கள் பற்பல

Page 28
சித்த வைத்தியத்திற்கோர் சிறப்பு!
எல்லாரும் கைவிட்டால் சில்லாலே வைத்தியம்" என்னும் பழமொழிக்கு இலக்கணமாய்
இருந்து, வழிவழி வந்த வைத்தியச் சிறப்புக்குச் சிகரம் வைத்தது போல் இன்று அகில இலங்கை ஆயுள் வேத வைத்திய ஆலோசனேச் சபை அங்கத்தவராயும் சித்த வைத்தியர் சங்கத் தஃலவராயும் சிறப்புறத் திகழும் டாக்டர் சுவாம்பிள்ளே பற்றிக் இம்மனுவேல் இன்னுசித்தம்பி அவர்களுக்கு எம் பொன்னுன் வாழ்த்துக்கள் !
 

இலக்கிய உலகின் இனேயற்ற ஜோதி !
நாடகம் கவிதை நயமிகு நெடுங்கதை
சிறுகதை
GarriffGAT E எல்லாம் நின்னிடம் புகல் கொண்டன
நடிகன்
பத்திரிகையாளன்! உன்னுல் எம் நாடு பெருமையடைந்தது! சினிமாவிலும் வானுெவியிலும் * சில்லேயூர் " ஒலிக்கையில் - கடல் கடந்தும் ஒலிக்கையில்- உவக்காதார் இங்கு யார்? வாழ்க! நீ பெருவாழ்வு
வாழ்க

Page 29
எமது அஞ்சலி.
1970-ம் ஆண்டு மாசி மாதம் 28 விளங்கிய அன்றையத்தினம், அழுதுவ யாரும் அறிந்திலர். தொழுது வேண்டிட களின் படகு ஒன்று காலேவாரிவிட்டெ அலறித்துடித்தோர் ஆயிரம், செய்வ நீளம்- யாழ். அரசினர் வைத்திய சாலே ஒருவரா, ஒருவரா என்று ஏங்கித் தவித்
எம்மூரிலும் இருவர். திரு அந்தோனிப்பிள்ளே (புத்திசா
சேவை செய்தும், பல விளையாட்டுப் போ பங்குபற்றி அநேக சாதனைகளே ஏற்படுத் திரு இம்மனுவல் (விஜயன்) புகு செல்வாக்குப்பெற்றும், வாலிபருக்கு எவ்3 ஊட்டியும் அவர்கள் உள்ளங்களிலே ஓர்
இவர்களின் அகாலமரணத்தால் களின் மனேவியர்க்கும், மற்றையோர்க்கு தாபத்தையும், அஞ்சலியையும் சமர்ப்பி,
எனது அன்
ஞாபகார்த்தமாக
ஹெலன் செ

-ந் திகதி பொழுது புலர்ந்து பொலிவுற டிய வேண்டிய செய்தி வந்தெப்துமென விரும்பிப் பாலே தீவு சென்ற யாத்திரிகர் நன்ற செய்தி காதுகளுக்கெட்டியதும் தறியாது திகைத்து நின்ருேர் தெரு பில் ஒரே அழுகைக்குரல்- எம்மவரில் தோர் ஏராளம் . .
ாவி) எமது சங்க உறுப்பினராக அனேக ாட்டுத்துறைத் தலைவராகப் பல காலம் ாட்டிகளில் உள்ளூரிலும், வெளியூரிலும் தியும் பெருமை தேடித் தந்தவர். நந்த ஊரில் குறைந்த நாளில் நிறைந்த பாவிதங்களிலும் உற்சாகமும் உவகையும் அழியா இடத்தைப் பெற்றவர். . ஆருத்துயரில் அமிழ்ந்தியிருக்கும் இவர் நம் இறந்த ஏனேயோர்க்கும் எமது அணு த்துக்கொள்ளுகிருேம்,
புத்தாயாரின்
ல்வராசா

Page 30


Page 31
" தான் தோன்றி
 

க் கவிராயர்"

Page 32
நலம் வி.
- (լբ{ மான் தோன்றி ஆட, மரபு வழி தேன் மூன்று பா போற் கவி செய் " தான்தோன்றி ! புணர்ந்தோர்
தேர்ந்தூன்றி ஆ நயக்கும் திறலவ
நாளாந்த
இழையும்
நீள்சாந்த வார்த்தை வாளேந்தி உன் மொ GAGGI GLI IT அநீதிகள் பம்மாத்து வாழ்க் சாடிப் பகிடி ட எம்மாத்திரம் ஐய நுட்பம் எழுச்சி ெ கைம்மாற்று வாரி தேவை கடுமை எ சும்மா கொடுப்பு நக்கல், சுடச்சுட மேடைகள் இசையால்
|- தப்பின ? பிடுடையா பெரியோர் ஏடுடையா என ஏத்து சில்லாலே உன்னு, அடைந்தது உ6 சொல்லாலே ஈழ மிடுக்கும் தொட பொன்னுடை இ6 ராயின், புகழ் அ எல்லா நலமும் ! அமைக, இனி உ

ாந்துரைத்தல் நகையன -
ஒட மயில் தோன்றி
ஃனப் புளிச்சலேப் தறியாய்
என்று தகுதி தரம் அறிந்தோர் ய்ந்து பயின்று ரே !
வாழ்வின் இடையே நளின மெல்லாம்
இன்ப நறுந்தமிழ் யில் நீ பொதிவாய்
நின்று சமரிடும் ழி- வைபமிசை ன்ற நஞ்சக் கொடுக்கர் சிந்திடவே, கையர் பண்பின்மை U GITGITT பா, உன் தமிழ் பெறும் ? ங்கா திருப்பினும், ானில், ாப் இலவச வே,
எத்தனே உன்னுல், விழுப்பம் எய்திச் படாமற் பழுதின்றித் சொல்வலிமைப்
ப், சுழல் பேச்சுடையாய்
விரும்பும் ய், இந்த நாடுடையாய் வன்ே. ற் பெருமை ன் செந்தமிழின் 2த் துடிப்பும் T3 GTT D ன்றிவர் போர்த்தின வர்க்கே, இனிதே னக்கே,

Page 33
வெள்ளிவிழா எழுத்தாளர்
மதுரைத்தமிழ்ச் சங்கத் பெற்ற "சுபவாக்கியம் பிள்ளே யாப்பும், நிகண்டும் கற்றுப் பு கிய செல்வராஜன் 1950-ம் = வது இலங்கைத் தமிழ்ச் சிறு பின்னர் எழுத்துத்தொழிவில் பிறந்த கிராமத்தின் பெயரை கள் சில்லாலேக் கிராமத்தை தவர். இருபத்தைந்து ஆண்டு தாளர், கவிஞர், நாடகாசிரிய குப் பொன்னுடை போர்த்திச் பர் சங்கம் பெருமைகொள்கி
தி ஜ: ரா, கி. வா. ஜ. போன்ற தமிழ் நாட்டு எழுத்தாளர்களுக்குச் சமீபத்தில் தான் மணிவிழா நடைபெற்றது. பொன் ணுடை போர்த்திப் பொற்கிழியும் வழங் கப்பட்டன. அறுபது வயது பூர்த்தியடை யும்போதுதான் அவர்களின் பெருமை யைக் கண்ணிக்க க் கூடியதாயிருக்கிறது போலும் தமிழ்நாட்டில் எழுத்தாளர் எவருக்கும் வெள்ளிவிழாக் கொண்டாடி யதாகவும் நினேப்பில்லே. ஈழத்தில் கூட இதுவரை யாருக்கும் விழாவெடுத்ததாக வும் தெரியவில்லே.
இன்று ஒர் எழுத்தாளருக்கு வெள்ளி விழா அவர் எழுத்தாளரல்ல "தொட்ட தெல்லாம் பொன் னுக்கும்" எழுத்து விற் LJGSTETrf ||
அவர்தான்
"தான்தோன்றிக் கவிராயர்' என்னும் பெயரில் தலைசிறந்த கவிதைகளேத் தருப வர்,
அவர் பெயர்
சில்லேயூர் செல்வராஜன்
அவரால், தமிழ் வழங்கும் இடமெல் லாம் அறிமுகப்படுத்தப்பட்ட சில்லாலேக் கிராமமக்கள், இன்று அவரைக் கெளர வித்து தம்மையும் கெளரவித்துக் கொள் கின்றனர்
சி ல் கல யூர் செல்வராஜனுக்கு மணி விழாக் கொண்டாட வேண்டுமென்ருல் இன்னும் இருபத்திமூன்று ஆண்டுகள் காத்

Tio, GT, ஜி.
கால் 'மதுரகவி எனப் பட்டஞ் சூட்டப் சூசைப்பிள்ளைப் புலவரின் சீடனுயமர்ந்து பன்னிருவயதில் செய்யுள் யாக்கத் தொடங் ஆண்டில் தமது பதிஞரும் வயதில் முதலா கதைப் போட்டியில் முதற்பரிசு பெற்றுப் நுழைந்தவர். " சில்லேயூர் " என்று தாம் "த் தமக்கு அடைமொழியாக வைத்து எங் தமிழ்வழங்கும் இடமெல்லாம் அறியச் செய் கெளாகத் தமிழ்ப்பணி செய்துவரும் எழுத் ரான சில்லையூர் செல்வராஜன் அவர்களுக் 2தளரவிப்பதில் எமது கத்தோலிக்க வாவி
திருக்கவேண்டும். பன்னிரண்டாவது வய தில் முதல் கவிதையை இயற்றி முப்பத் தேழு ஆண்டுகளுக்குள் கவிதை, சிறுகதை, கட்டுரை, விமர்சனம், நாடகம் எ ன் று இலக்கியத்தின் பல துறைகளையும் அலங் கரித்து ஏறுநடைபோடும் செல்வராஜனே க் கெளரவிப்பதற்கு இன்னும் இருபத்தி மூன்று ஆண்டுகளுக்குக் காத்திருக்க வேண் டியது அவசியம்தான ?
இதனுற்ருன் இ ள  ைம யி லே யே "முதிர்ச்சி" பெற்றுவிட்ட செல்வராஜனே சில்லாலே இன்று பொன்ஞடை போர்த்திப் பெருமையடைகிறது:
சில்லேயூர் செல்வராஜனக் கெளரவிப் பதற்கு வெள்ளிவிழா ஆண்டுவரை கூடக் காத்திருக்கத் தேவையில்லே அவருக்குப் " பொன்னுடை போர்த்திக் கெளரவிக்க வேண்டும்" என்று ஒன்பது வருடங்களுக்கு முன்னர் அதாவது 1981-ம் ஆண்டில் " மர கதம் ' என்னும் திங்கள் இதழில் ' ராம்ரஹீம்" எழுதியிருந்தார்
"சில்லாஃல ஒரு சின்னஞ்சிறு கிராமம். இதைவிடப் பெரிய கிராமங்களும், ஏன் சிறு நகரங்களுங்கூடப் பெருத விளம்பரத் தைப் பெற்ற அக்கிராம மக்கள் தம் கிரா மத்தை ஈழமெங்கும் மட்டுமல்ல தமிழ் வழங்கும் இடமெல்லாம் அறிமுகப்படுத்திய செல்வராஜனேக் கெளரவிக்க வேண்டும் பொன்னுடை போர்த்தியும் மகிழ்விக்க

Page 34
லாம் என்று "ராம் - ரஹீம் அன்றே கூறி யிருந்தார்:
" சுதந்திரன், வீரகேசரி, தினகரன் ஆகிய பத்திரிகைகளில் உதவியாசிரியராகப் பணியாற்றியவர் திரு. செல்வராஜன். அவர் செய்யும் கட்டுரைகள், விமரிசனங்கள், மொழிபெயர்ப்புக்கள், காற்றிலே பறக்கும் வானுெவி நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் விட அவருடைய கவிதைகளே அவருக்குச்
சிறப்பைத் தேடித் தந்தன. " தான் தோன்றிக் கவிராய"ரான இவர் எழுதிய "தஃலவர்கள் வாழ்க மாதோ' என்ற
கவிதைத்தொடர் ( தொடரில் வந்த எல் லாம் அல்ல) என்றும் நின்றுவாழக் கூடி யது: இலக்கிய வட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தும் எழுத்தாளரான இவர் இலக் கியத்தின் எல்லாப் பகுதிகளேயும் விமர் சிக்கத் தயங்காதவர். இதனுல் இவருக் குப் பூமாலேகளும், பாமாலேகளும் மட்டு மல்ல " பொல்லடி"களும் கூடக் கிடைப்பு துண்டு என்றும் ' ராம் - ரஹீம் " குறிப் பிட்டிருந்தார்.
திரு. செல்வராஜன் வீரகேசரியில் வாரப் பதிப்பு பதில் ஆசிரியராகப் பணியாற்றிய போதுதான் அவர் " தான்தோன்றிக் கவி ராயரானுர், நான் அப்போது வீரகேசரி யில் உதவி ஆசிரியராக வேலேபார்த்து வந்தேன். 1954-ம் ஆண்டு என்று ஞாப கம். ஒருநாள் இரவு 9 மணியிருக்கும், வழமைபோல் பலவிஷயங்கலேப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். அரசியல், சமய சமூகத் தலேவர்களும் எங்கள் பேச்சுக்குள் புகுந்தனர்.
"இப்படிச் செய்தாலென்ன ?" "" it 7"." "எல்லோருக்கும் ஒரு தட்டுத்தட்டி ஞல்" " வாசகர் தொகை கூடும் பத்திரிகை விற் ப8ன் அதிகரிக்கும்."
வேறு எதுபற்றியும் யோசிக்கவில்லே! செல்வராஜனுக்குக் கவிதை பிறந்து விட்டது.
இரவு பன்னிரண்டுமணி. என்ன தலைப்பு? என்ன புனே பெயர் : "தலேவர்கள் வாழ்கமாதோ' " தான்தோன்றிக் கவிராயர்' அன்று வீரகேசரி" வாரப்பதிப்பு ஆசி ரியரின் அறைக்குள் உருவான "தான்

தோன்றிக் கவிராயருக்கு இன்று கவி பரங்க மேடைகளில் தனிஇடம்
பத்திரிகைத் துறையிலிருந்து வெளி யேறிய திரு. செல்வராஜன் விளம்பரத் துறையில் ஈடுபட்டு விளம்பரத் துக்கே " விளம்பரம் செய்து புதிய உத்திகளே க் கையாண்டு அதிலும் தனித்துவமான ஒர் இடத்தைப் பிடித்துள்ளார்:
எழுத்தாளர், சிறந்த பேச்சாளர், விமரிசகர், கவிஞர், கட்டுரையாளர், விளம் பரக் கஃலஞர் என்ற பட்டியலுடன் நாடகா சிரியர், நாடக நடிகர் என்பவற்றை யும் சேர்த்து திரைப்படக் கலேஞர் என்பதை யும் இனத்துக்கொள்ள வேண்டும்.
செல்வராஜன் தொடாத துறையும் அவர் தொட்டுத் துலங்காத துறையும் இல்லையென்றே சொல்லவேண்டும்:
தமிழைப்போலவே ஆங்கிலத்திலும் புலமையுடன் எழுத வல்லவரான திரு. செல்வராஜன் பம்பாயில் நிகழ்ந்த தமிழ் எழுத்தாளர் மகாநாட்டில் இலங்கைப் பிரதிநிதியாகக் கலந்து கொண் டவர் பாராட்டுப்பெற்றவர்.
"ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி" பற்றி இவர் எழுதிய திறனுய்வு இலங்கைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைப் பயில் வுக்குத் துணேப்பாட நூலாக உள்ளது: ஈழத்தின் தமிழ் நாவல் வளர்ச்சி பற்றி ஆங்கிலத்திலும் திரு. செல்வராஜன் எழுதி யிருந்தார். " கம்யூனிட்டி' என்னும் ஆய் வுக் கழக ஆங்கிலச் சஞ்சிகையில் வெளி வந்தது. அது பின்னர் சம்ஸ்க்ருதிய என்னும் தலையான சிங்களக் கலாமஞ்சரி யில் சிங்கள மொழிபெயர்ப்பாக இடம் பெற்றது.
சில்லேயூர் செல்வராஜன் மேலும் பல் லாண்டுகள் தமிழ்ப்பணி புரிந்து தமது கிரா மத்துக்கு மட்டுமல்ல ஈழ நாட் டுக் சுே பெருமை தேடித்தரவேண்டும். இன்று நடைபெறும் வெள்ளிவிழாவைவிட இன் னும் இருபத்திமூன்று ஆண்டுகளின் பின் அவரது மணிவிழா மிகச்சிறப்பாக நடை பெறவேண்டும்.
மணிவிழா மலரில் செல்வராஜனைப் பற்றி நானும் எழுதவேண்டும்:
எப்படி என்ஆசைF

Page 35
பேச்சுப்போட்டியில்
திருமறையில்
மறுமலர்ச்சி என்பது மன மகிழ்ச்சியை அளிக்கக்கூடிய ஒரு சொல் புத்து பிரை, புது வாழ்வைத்தான் அச்சொல் எங்களுக்கு உணர்த்துகின்றது. நம் வாழ் வில் மறுமலர்ச்சி ஏற்பட்டு மனிதர்களது அறிவும், ஆற்றலும் பெருகி இன, மொழிப் பற்றின் எழுச்சி காணப்படும் இந்நேரத் தில் எமது உயிரினுமரிய திருமறையில் விழிப்புணர்ச்சி, மறுமலர்ச்சி ஏற்பட்டிருப் பது முற்றிலும் வரவேற்கத்தக்க தொன் (0, tष्ण Lh
உலக நிகழ்ச்சிகள் அனேத்திலும் பங் கெடுப்பதே சரியான கிறிஸ்தவப் பண்பா கும் கத்தோலிக்கம் என்ருல் பொதுமை என்று பொருள் உலகைத் துன்புறுத்தும் பல்வேறு பிரச்சினைகளோடு நம் மை ப் பிணேத்து, வேகமான உலக மாற்றங்க ளூக்கு ஈடு கொடுத்து நம்மை நாமே புதுப் பித்துக் கொள்ள வேண்டும் திரு மறை என்ற தெய்வீக நிறுவனமும் காலத்திற் கேற்ப தன்னேப் புதுப்பித்துக் கொண்டு மலர்ந்தவொரு முகத்தோடு தோன்றுவது அவசியமாகின்றது:
இதனுற்ருன் வத்திக் கா ன் நகரில் திருச்சங்கம் கூடியது அங்குதான் சங்க ஏடுகள் பிரகடனப் படுத் த ப்பட்டன. அவற்றில் நான்கு கொள்கைத்திரட்டுகள் ஒன்பது தீர்மானத் தொகுப்புகள் மூன்று அறிக்கைகள் அடங்கியுள்ளன.
விஞ்ஞானம், தொழில் நுட்பம் என் பனவற்றில் ஏற்பட்ட முன்னேற்றம், மக் களின் மனுேபாவத்தையும் வாழ்க்கைமுறை யையும் மட்டுமல்ல ஒழுக்க வேத நெறி களே யும் வெகுவாகப் பாதித்து விட்டது: உலகை ஏறெடுத்துப்பார் ? அங்கே ஒரு புறம் செல்வங்கள் குவிந்து கிடக்க இங்கே ஏழ்மை தாண்டவமாடுகின்றது. அங்கே ! குபேரவாழ்வில் கூத்து, கேளிக் கை கள் இங்கே கும்பி காய்ந்த நிலையில் பட்டின்ரி, பசி, அழுகைக்குரல்:
இவற்றைப்பற்றித்தான் சுவிசேஷ் ஒளியிலும், மனித அனுபவ அரங்கிலும் நன்றுக அலசி, ஆராய்ந்து மாருத உண்மை

முதல் பரிசுபெற்றது மறுமலர்ச்சி
களே மீண்டும் எங்களுக்கு வலியுறுத்து கின்றது. உன்னே ப்பற்றியே சதா எண் னிக்கொண்டிராதே மற்றவர்கள் துயர் பற்றிச் சிந்தனே செய் திறந்த மனதோடு உறவாடு, இதஞல் நீ அவர்களே ப் புரிந்து கொண்டு அவர்கட்கு உதவ முற்படுவாய் ! மற்றவர்களே மாற்றமுயலுமுன் உன்னேயே நீ மாற்றிக்கொள் என்று சங்கநாதமிடு கிறது திருமறை.
பசி, பிணி, மக்கட்பெருக்கம் போன்ற உண்மைகளே நிதா னித் துப் புரிந் து கொண்டு அவற்றிற்கு தனிமனிதனளவில், பங்கு அளவில், ஏன் தேசிய ரீதியில் பரி காரங்கான முன்வருமாறு திருமறை அறை கூவி நிற்கின்றது.
நடப்பு ஆண்டின், இம்மாதத்தின் இன்றைய நாளின் நிகழ்ச்சிகள் நம் அறி வில் எண்ன அலேகளையும் இதயத்தில் உணர்ச்சிப் பெருக்கினேயும் ஏற்றுகின்ற னவா ? ஆம் உலகொடு இரண்டற க் கலந்து கிறிஸ்துவை அறிக்கையிடுபவர் களாக வாழும்படி எம்மறை எம்மைவேண்டி நிற்கின்றது.
இல்லறத்தோரைப் பொறுத்த மட்டில் ருமறை என்ன கூறுகிறது ? உலகின் நடுவே உலகியல் அலுவல்க ளி  ைடயே வாழும் நீங்கள் புளிக்காரத்தைப் போன் றிருந்து உலகைப் புனிதப்படுத்துங்கள் என்று முழக்கமிடுகின்றது:
மேலேநாட்டார் வெளிநாடுகளில் வேதத் தைப் பரப்பும் போது மொழியைப் பற்றி யோ அன்றேல் வேறெதைப் பற்றியோ சிந்திக்கவில்லே. ஆனுல், இன்று நாம் சிந்திக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. திருப்பலியில் பிரமிக்கத்தக்க பல மாறுதல் கள் ஏற்பட்டிருக்கின்றன. தலே கால் புரி பாதி பாஷையில் செபித்த நாம் இன்று எமதினிய மொழியில் செபிப்பதற்கு வாய்ப்பேற்பட்டிருக்கின்றது.
இவை மட்டுமா ? இன்னு மெத்தனே எத்தனே வழிகளில், எத்தனே யெத்தனே ஆலயச் சடங்குகளில் அவற்றின் நோக்க மும் புனிதத் தன்மையும் நன்கு புரியும்

Page 36
வண்ணம் புத்தெழிலுரட்டப் பட் டி ரு க் கின்றது:
அன்று புனிதர் யேசுவோடு தொடங் கியது ஒரு புதுமைப் புரட்சி, திரு முழுக் கில், திருச்சடங்கில், ஆசார முறைகளி வுெல்லாம் புத்துயிர் பிறந்தது. மந்தை யைப் பவியிட்டவர்களுக்காக மன்னுயிரை நீத்தார் யேசுபிரான். அவர் தொடங்கிய மகத்தான மாண்பு மிகு பணியைத் தான் இன்று எம் நல்லாயர்கள் தொடர்ந்து ஆறறிவருகின்றனர்:
திருமறையின் பொற் கால மா கிய இன்று நம்மிடையே தோன்றியுள்ள விழிப்
ரீ லங்கா ே
க. பொ, த, (சா) பரீட்சைக்கு
தூய கணிதம் 1, 11
சுகாதார (உடனஸ் சாத்திர வினுப்பத்திரங்கள்
ஆகும், ஏழாம் எட்டாம் வகுப்பிற்குரிய க. பொ. த. (உயர்
பெளதீகவியல் குறித் வடகீழ் ஐக்கிய அெ
English Simple Test Papers
பூரீ லங்கா 234. காங்கே யாழ்ப்

புணர்ச்சிக்கு நாம் மதிப்பளித்து, விசுவா சிகளோடும், குருமரபினரோடும் சேர்ந்து அயராது தொழிலாற்ற வேண்டும் நிலே யற்ற உலகில் நாம் கட்டியெழுப்பியிருக் கும் நிலையான திருமறையை, நீரினுலோ நெருப்பினுலோ நிர்மூலமாக்க முடியாத பெருமறையை மென்மேலும் புத்துணர்ச் சியோடும் புதுமைப் பொலிவோடும் விளங்
கச் செய்ய அயராதுழைப்போமாக.
।
F, GLEN GILL | Fijij.
வெளியீடுகள்
ரியவை:
குடியியல் வினுவிடை
விபஸ் II ஸ் மாதிரி விடைகள் - 1962-1968)
கணிதப் பயிற்சிகளும், புவியியல்களும் *) பரீட்சைக்குரிய துப் பத்து வினுவிடை மரிக்காவின் புவியியல்
or G. C. E. (O.L.) New Syllebus
புத்தகசாலே சன்துறைவிதி, பானம்,

Page 37
மத்தியபகுதி கட்டுரைப் போட் எங்கள்
நம் தாயகமாம் ஈழத்தின் கண்ணே
வடநாட்டில் யாழ்ப்பாணத்திற்குப் பத்துமைல் தூரத்தில் எம்மூராம் சில்லேயூர் சரித்திரப்பெருமை வாய்ந்ததாய் மிளிர் கின்றது. குளத்திலிருந்து நீர்கொண்டு செல்லும் " ஆவ " என்னும் வாய்க்கால் கள் நம் மூரைச் சூழநின்று அணிசெய்ததால் நம்மூருக்குச் சில்லாலே என்னும் நாமகர ணம் வழங்கப்படலாயிற்று. 'ஆல ' என் பது சிங்களப்பதம். " சில்+ஆவ " என்பது நாளடைவில் மருவி சில்லாலே என வழங் கப்படவாயிற்று.
அன்று நம்மூர் நீர்வளமும் நிலவள மும் உள்ளதொரு ஊராகக் காணப்பட்டது. ஆதலால் எம்மூர் மக்களில் வெகு அதிகமா ஞேர் கிருஷிகத்தையே தம் தொழிலாகக் கொண்டிருந்தனர். நெல் ஆதியாம் தானிய வகைகளுடன் மா, பவா, கதவி, முந்திரி கை ஆதியாம் கனிதரும் விருட்சங்களும் பவிதமுற்றுப் பலன்தந்தன. அக்காலத்தில் இயற்கையன்னேயின் எழில் பெறுகாட்சி சில்லாலேயில் மாட்சியாய் இருந்ததென்பது கண் சுடு:
சில்லேயூர் தேவ விசுவாசத்தில் வேரூன் றிய ஒர் ஊர். இங்கிருந்து தேவன் தன் ஊழியத்திற்கென அதிகமானுேரைத் தெரிந் தெடுத்திருக்கிருர் சில்லாவே மக்களுடைய வேதவிசுவாசத்தையும், பக்திவைராக்கி பதையும் கண்ட அக்காலக் குருக்கள் சில் லாலேயைச் "சின்னருேமை " யெ ன ப் புனைபெயரிட்டு அழைக்கலாயினர். இவ் வாறு இவர்களால் விதைக்கப்பெற்ற வேத வித்து முனைத்துப் பவிதமுறுங்கால் கிறிஸ் தவ இனத்தின் எதிரிகளான ஒல்லாந்தர் இலங்கையில் கரையோர மாகாணங்களேப் பிடித்துக் கிறிஸ்தவர்களேத் துன்புறுத்திக் குருமாரையும் கொன்ருெழித்தனர். அப் போது சில்லாலேக் கிறிஸ்தவர்களெல்லா ரும் குருக்களில்லாக் குறைவால் துன்புற நேர்ந்தது. அத்தருணத்தில்தான் யோசவ் வாஸ் முனிவர் பாலசூரியனேப்போல் வந்து வேதவித்தைச் சில்லாலேயில்வளரவிட்டார் இவர் சில்லாலையில் வசித்ததால்தான் சில் வாலே இப்போதும் பெரும் பேற்றையுடைய தாய் இருக்கிறது:
ஆரம்பத்தில் மண்குடிசையாய் இருந்த நம் கோவில் இப்போது வளர்ந்து வளர்ந்து

-டியில் முதல் இடம் பெற்றது ர் ஊர்
மிகப் பிரமாண்டமான தேவாலயமாக உரு வெடுத்திருக்கின்றது. இப்பெருமை நம் மூர்க் கிறிஸ்தவர்களேயே சாரும் சில்லாலே மக்கள் செல்வப் பொருளோடு, கல்விப் பொருளும் மிக்கவர். முன்னே கற்ருேர் மிக்க நாடு என்று சில்லாலே போற்றப்பட் டது. ஏன் இப்போதும் அதற்குக் குறைந் தா போய்விட்டது? நம்மூரில் முக்காற் பங்கு வீதமானுேர் கற்றவர்களே அத்து டன் ஈழம்போற்றும் ஆயுள்வேத பண்டிதர் மலிந்தநாடு எம்நாடு. அதற்கு இப்போது உள்ள வைத்திய நிலேயங்களே சான்று பகர்கின்றன.
மதமுன்னேற்றத்தில் மட்டுமல்ல நாக ரீக முன்னேற்றத்திலும் நம்மூர் மிகவும் வளர்ச்சியடைந்ததென்றே சொல்லவேண் டும். இப்போது சில லாவேயின விதிமருங்கே அழகானதும் புதியதுமான பல கட்டடங் கள், வீடுகள் ஆதியன உள்ளன. சிருருக் குக் கல்வயறிவூட்ட ஆ ைபெண் பாடசாலே களும், இளைஞருக்குப் பொழுதுபோக்க நூல்நிலையமும, நமது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான கூட்டுறவுச் சிங்கம், தபாற சுந்தார் ஆகிய வும இருக்கின்றன. மக கதா பஸ் துடங்களுக்குப பிரயாமை பன னக்கூடியதாகப் பஸ் சேவையும் உண்டு. புதுபனபாலார் தொழில் செ ய வ தறகான நெசவு நிலயம், பிடித்தொழிற்சாலை என பண்வுப உண்டு.
இவை எல்லாவற்றிலும் பார்க்க ஆரோக் கிய அன்னே குடிமகாணடிருக்கும் நமழுமாப் பெரிய தேவாலயமே நம ககுபவிபரும பெரு மையைத தேடிததருகின்றது. பண்டைக் கால நமழர்க கிறஸ்தவர்கள ஒல்லாந்தருக கஞ்சி அவரை ஒளித்துசு கனவனின் மணி போலக் கா ததுவந்தவர். அவரிவின் உரிசி வத்தை நம்மவர் ஆவணி மங்=ம் தி க தி கொண்டாடுவர். அப்போது அவரின அழி கையும் அருளேயும் தேர்மேல் பவனிவரும கவினுறு காட்சியையும சில்லாலேக் கிறிஸ்த
வர்கள் புகழ்ந்து பாமாவில் சூடுவர்.
பெண்குனத்தின் பெருமை !
ஆரோக்கிய அன்னே ! எம்மூர் அரசி! என்றும் வாழ்க,
செல்வி, ஜெனிற்கு அலோசியஸ்"

Page 38
அதிசிரேஷ்ட பகுதியில்
பெண்களும்
இருபதாம் நூற்ருண்டு நவநாகரிகம் உச்சநிலேயடைந்து வரும் காலமா கும்; " வீட்டுக்குள்ளே பெண்ணேப் பூட்டி வைப்போம்" என்ற விந்தைமனிதர் மாய்ந்து விட்டகாலம். இன்றைய செய்தித்தாள் களே ப் புரட்டிப்பார்ப்போமாயின் உலகின் பலபகுதிகளிலும் பெண்களின் நிலை உயர்ந்து வருவதைக் காணலாம். நம் இலங்கையிற் கூட இன்றைய அரசியற் தலைவராக ஒரு பெண் ஆட்சி செய்தல் பெண்ணினத்தின் உயர்வை எடுத்தக்காட்டுகிறது. இச்சிறிய நாட்டிலே இவ்வளவு உயரிய நிலயாயின் நலகை நாம் ஆராய்ந்துபார்க்கின் பெண்க எளின் உயர்வை, அரசியற்பணி சுஃள, ஆண் களிலும் மேம்பட்ட தன்மையினே க் கண் முன் காணக்கூடியதாக இருக்கிறது.
ஜனநாயக முன்னேற்றம் துரிதமாக வளரத்தொடங்கிய இருபதாம் நூற்ருண்டு முற்பகுதியிலே ஜனநாயகத்திற் சிறந்த நாடான பிரித்தானியாவில் தமக்கு வாக் குரிமை கிடைக்காத காரணத்தால் பெண் கள் சிறைக்குச் செல்லவும், பல புரட்சிக ளேப்புரியவும் தொடங்கினர். அதன் பின் படிப்படியாக அரசியலில் நுழையத் தொ டங்கி இன்று பிரதமர் பதவி வரை உயர்ந்து விட்டனர். இந்தியாவிலே பெண் ஆணுக்கு அடிமை ஏட்டையும் பெண்கள் தொடு தல் கூடாது என்றிருந்த காலத்தைக் கண்ட பாரதி, பெண்கள் வாழ்க்கையில் மாத்திர மல்ல, அரசியல், பொதுப்பணிகளிலும் ஆண்களுக்குச் சமனுகத் திகழவேண்டுமெ னக் கனவுகண்டார். அவர்கனவு இன்று பலித்துவிட்டது. இன்று அரசியற் தலைவ ராக, மந்திரிசபை, அரசாங்கசபைகளின் தஃலவர்களாக அங்கத்தவர்களாகப் பெண் கள் திகழ்கின்றனர்:
ஆண்களுக்குத் தான் அரசியல், அவர் களுக்குத்தான் செய்திகள் கேட்பதும் கல்வி கள் கற்பதும் என்றகாலம் பத் திரிகை வளர்ச்சியினுல் மறையத் தொடங்கியது. குறைந்த விலையில் இலகுவில் உலக விஷயங் களே வீட்டில் இருந்தவாறே அறிய இப்பத் திரிகைகள் பெரிதும் துணை புரிந்தன. இன்னும் பத்தொன்பதாம் நூற்ருண்டுத்

முதற் பரிசுபெற்ற கட்டுரை
அரசியலும்
தொடக்கத்திலே உலகின் பல பகுதி சுனி லும் பாடசாஃவகளும் பல்கலைக்கழகங்களும் கல்விப்பணியாற்றத் தொடங்கின. பாட சாஃகள் பெருகப் பெண்களும் கல்விகற் கத் தொடங்கினர். இவைகளால் அறிவு பெற்ற பெண்கள் தாமும் ஆண்களுடன் சம மாசு உத்தியோகங்களில் பங்குபெறத் தொ டங்கினர். இருபதாம் நூற்ருண் டாரம்பத் தில் சர்வஜன வாக்குரிமை மூலம் பெண்கள் அரசியலில் காலெடுத்துவைக்கத் தொடங் கினர். அதன் பின் படிப்படியாக அரசியல் ஆராய்ந்து இன்றைய நிஃவக்கு உயர்ந்து ஆண்களில் தாம் எவ்விதத்திலும் சளேத்த வரில்லே என்பதைக் காட்டியுள்ளனர். ஆசி ரியத் தொழிலுககும், தாதித் தொழிலுக் கும் மட்டுமே தகுதியுள்ளவர்கள் எனக் கரு தப்பட்டுவந்த இவர்கள் இன்று அரசியற் தஃலவராக உயர்ந்து இருப்பின் பெண்கள் அரசியலில் கொண்டுள்ள பங்கை எப்படிக் கூறமுடியும் ? எந்தப்பெரிய பதவிகளிலும் இன்று பெண்கள் ஆண்களுக்கு சரிநிகராசப் போட்டி போட்டுப் பெரிய அரசாங்க உத்தி யோகங்களையும் வகித்துவருகின்றனர்
தேர்தற் காலங்களில் முன்பெல்லாம் ஆண்கள் செல்லும் கட்சியையே அவர்க ஃாச்சார்ந்த பெண்கள் ஆதரிக்க வேண்டி யிருந்தது. ஆனுல் இன்று கணவன் ஒரு கட் சியை ஆதரிக்க மனேவி இன் ஞெரு கட்சியை ஆதரித்து அரசியலில் பெரும்பங்கு கொள் கின்றனர், கட்சிக்கூட்டங்கட்குச் சென்று கட்சிக்கொள்கைகள், அரசாங்க சட்டதிட் டங்கள் என்பவற்றை அறிவதில் ஆண்களே விடப் பெண்கள் பெரிதும் அக்கறை காட்டு கின்றனர். அத்துடன் ஆண் களு க்கு ச் சமமாகத் தாமே மேடை மீது கட்சிக் கொள்கைகள் திட்டங்களேத் தீட்டி வீர முழக்கம் செய்கின்றனரெனின் அவர்களின் அரசியற் பற்றுத்தான் என்ன? அறிவுவளர. அறியாமை அகலத்தொடங்கப் பெண்களே அரசியல், வாழ்க்கை வழி க Tட்டிகளாக அமையக்கூடிய காலம் இப்போ வளரத் தொடங்கிவிட்டது. இதற்கு க் காரணம் பெண்களின் பொறுப்புணர்ச்சி, சகிப்புத் தன்மை என்பனவாகும் ஆண்களிலும் பார்க்கப் பெண்களிடையே இக்குணங்கள்

Page 39
மிகுந்திருப்பதால் எந்தப்பதவியையும் துணிந்து ஏற்கக்கூடியதாக இருக்கிறது?
பிரித்தானியா, ரூஷியா, இந் தியா יש 365 போன்ற பெரிய வல்லரசுநாடுகளிலும் பெண்கள்தான் அரசியவில் கூடியபங்கு கொண்டு, நாட்டின் வளர்ச்சிக்காக உழைக் கின்றனர். தமக்கு உரி ைம கிடைக்காத பொழுதில் வாதாடி உரிமை பெறவும் தயங்குவதில்லை.
பேச்சுப்போட்டியில்
வேலை
குருதியை மண்ணிலே படியவிடாது. அழுகுரல் அவனியிலே இசைக் க விடாது, மனிதத் தன்மையைக் காட்டி அதற்கு மதிப்பளிக்கும்படி நீதிகோரும் ஒரு உயரியகொள்கையை உள்ளடக்கியது வேலை நிறுத்தமென்னும் வேற்ப டை வேலை நிறுத்தமென்பது தொழிலாளிகளுக்கு மட் டுமே உரிய ஒரு தனிச்சொத்து. சம்பள உயர்வு, பதவிமோகம், உத்தி யோக சலு கையென்றெல்லாம் உணர்ச்சிகள் உந்தும் போது நீதிகோரும் பான்மையில் இன்று ஒதுக்கொள்ளப்படுவதும் கைகொடுத்துதவி வதுமான ஓர் ஒப்பற்ற தோழன் வேலே நிறுத்தமே யெனலாம். எனினும் எதற் கும் ஒருநிய தியிருக்க வேண்டும்.
நன்குற்றலுள்ளும் தவறுண்டு அவரவர் பண்பறிந்து ஆற்குக் கடை என்ருர் வள்ளுவப் பெருந்த கை
வேலே நிறுத்தமொரு நல்ல கருவிதான். என்ருலும் அதனே ப் பிரயோகிக்குமுன் நாலுகோணத்திலும் வைத்து ஆராயவேண் டும்,
பொதுமக்கள் சார்பில் நோ க் கிஞ ல் வேலே நிறுத்தம் அவர்களுக்குப் பாதகமாக வே அமைகிறது. எவ்வித முன்னறிவித்த லுமின்றி இருந்தாற்போல த பா ல் ஊழி பர்கள் வேலே நிறுத்தம், பஸ் வேலேநிறுத் தம், புகையிரதப்பகுதி வேலே நிறுத்த மென் ருரம்பித்தால் அதனுல் பாதிக்கப்படுவோர் முதலாளிகளும், தொளிலாளி களு மல்ல பொதுமக்களே. பஸ்வேலே நிறுத்தமென்

இன்றைய சமுதாயத்தில் பெண்கள் இவ்வளவு உயர்வாகப் பெண்கள் அரசிய லிற் பங்குகொண்டு வருவாராகில் இனி வரும் காலத்தில் பெண்கள் தான் அரசியல் பொறுப்பாளராகும் நிக் ஏற்படக்கூடும் என்பதற்கையமில்லே.
செல் வி. ஆன்மேரி செபஸ்தியாம்பிள்ளே,
முதல் இடம் பெற்றது
நிறுத்தம்
ந தும் இருமடங்காசு உழைக்க உத்தேசிக்கும் ஏனய வாடகை வண்டிக் கா ரர் க ளா ல் பொதுமக்களுக்குத்தான் எத்தனே தொல்லே.
தவிர முதலாளிகளும் தொழிலாளிக ளால் சில வேள களில் பேயாட்டம் ஆட்டு விக்கப்படுகிருர்கள். இரண்டு மாதத்துக் கொருமுறை வேலே நிறுத்தமொன் ருரம் பித்து சலுகையும் சம்பள உயர்வுமென்றே கோரிக்கொண்டு போனுல் முதலாளிகள் தான் என்ன செய்வார்கள் குட்டக் குட் டக் குனியும் மோட ஒகவல்லவா அவர்கள் ஆகவேண்டும். இங்கே உண்மையை உணரு மிடத்து சிலவேளைகளில் முறைகேடாகவும் வேலேநிறுத்தம் பயன்படுகின்றது.
எனவே முதலாளிகள் தொழிலாளி களேச் சுரண் டி அவர்சளுக்கு நீதியான சம் பளத்தைக் கொடுத்தாத வேண்களில் தமக் கும் வலுவுண்டென்று காட்ட அவர்களுக்கு உதவிசெய்யும் ஓர் ஒப்பற்ற நண்பனே வேலே நிறுத்தமென்ருலும் அதனே நீதியான முறையில் பிரயோகிக்க வேண்டும். நீதி கோரலாம் நிட்சயம் கோரப்பட வேண்டும். எப்போது அநீதி விளேக்கப்பட்ட காலத் தில் எடுத்ததற்கெல்லாம் வேலே நிறுத்த மாயின் ஒருகாலம் அதன் சக்தி குறைந்து அர்த்தமற்றதாகி விடக்கூடும். எனவே தவிர்க்கமுடியாத வேளே சு எளில் மட்டும் வேலே நிறுத்தம் செய்து நீதியான சலுகை கள் கோரப்படுமாயின் காந்திகண்ட சூரிய உதயம்போல என்றும் காரியசித்தி கிட்டும் என்பது திண்ணம்.
நஞ்சினி செபஸ்தியாம்பின்ளே,

Page 40
கனிஷ்ட பகுதியில் முத தீண்ட
ண்டாமை தமிழ் இனத் தை ப் பிடித்த ஒரு சாபக்கேடு. தமிழ்க் குலத்தின் வாழ்வையும் வளத்தையும் மங்க வைக்கும் பங்கம். உலக அரங்கிலே வெட் கித் தலேகுனியவேண்டிய இனங்களில் ஒன் ருக நம்மினத்தை விளக்கிக்காட்டும் களங்
அமெரிக்காவில் நிறவெறி தாண்டவ மாடுகிறது உண்மைதான். தென்னுபிரிக் காவில் தீண்டாமை நிலவுகிறது. அதுவும் உண்மைதான். ஆணுல் அங்கெல்லாம் இல் லாத அத்த&ன காலமாக, அத்தனே கொடு ரமாக எத்தனையோ கோலங்களில் நீண்டா மை இருப்பது இங்கேதான்.
அமெரிக்காவில், ஆபிரிக்காவில் வெவ் வேறு இனங்களுக்கு இடையிலே பேதம், இங்கோ ஒரே தமிழ் இனத்துக்குள் பல பேதம் அங்கே சில நூறு ஆண்டுகளே திண்டாமை தோன்றி இங்கோ இரண்டா யிரம் ஆண்டுகளாயும் அழியாமல் இருக் கிறது தீண்டாமை அங்கே கறுப்பர்வெள்ளேயர் என்று மட்டும் பேதம், இங் கோ பல நூறு சாதி, பல நூறு பேதம் வீட்டில், ருேட்டில், சுட்டாய்ப் பலரும் சேரும் இடங்களில், கோவிலில் கூட-எத் தனேயோ வித்தியாசம்
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று ஆதியில் வாழ்ந்தவனும் தமிழன் இன்ருே அந்த ஒரே தேவனின் கோவிலிலும் குல பேதம் கோடி
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று அன்று பாடிய வள்ளுவன் தமிழன்
காந்தும் சிகாரை நீக்கி விசுமோ ? மாரிதான் சிலரை வரைந்து பெய்யுமோ ? மானிலம் சுமக்க மாட்டேன் என்னுமோ? வாழ்நான்கு சாதிக்கு உணவு நாட்டிலும் கீழ் நான்கு சாதிக்கு உணவு காட்டிலுமோ? இப்படிப் பாடிய கபிலன் தமிழன்
" சாதி இரண்டொழிய வேறில்சே -
இட்டார் பெரியோர் - இடாதோர் இழி குலத்தோர்"
என்று பாடிய ஒளவை தமிழச்சி
6

ல் இடம்பெற்ற பேச்சு
s600
பல நூறு ஆண்டுகளுக்குமுன் பாடிஞர்
கள் இவர்கள் இப்படி, சாதிக்கொரு நீதி என்ற வழக்கம் சாயவில்லே.
நமது யுகப் புலவரான பாரதியும், பாரதி தாசனும்கூட நீண்டாமையின் வேண்டாமை பற்றிப் பாடினர்.
" சாதிகள் இல்லேயடி பாப்பா-குளித்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்"
என்று சிறு குழந்தைகளுக்கே எடுத்துரைத்
தான் பாரதி.
குக்கலும் காகமும் கோவிலுட்போவதில் கொஞ்சமும் தீட்டில்லேயோ-நாட்டு மக்களிலே ஒருசிலர் மட்டும் இவ் வகையிலும் கூட்டில்லுேயோ ?
என்று கேட்டான் பாரதிதாசன்.
இன்னும் இல்லையென்றே பதில் கிடைக் கிறது இந்தக் கேள்விக்கு
வேதம் ஒதும் பிராமணனேயும், செருப் புத்தைக்கும் சக்கிலியனேயும் ஒன்றென்றே கூறுகிறது மத தர்மம் சாத்திர நூல்கள் இருவரையும் சூத்திரன் என்ற ஒரே பெய ரால் குறிக்கின்றன. சாதிக்கொரு நீதி போதித்தால் தர்ம சாத்திரங்கள் அழிந்து போம், அவற்றைக் கடைப்பிடிக்கும் தமிழ் இனமும் அழிந்துபோம்:
நாகரிகம். பண்பாடு இவற்றில் சிறந்தது நம்மினம் என்ற பெருமைப் பேச்சு உண் மையென்ருல் தீண்டாமைக்கு அ வ் வி த இனத்தின் வாழ்வில் இடமில்லை; காட்டு மிராண்டித் தனத்தின் கடைசெட்ட சின் னமே தீண்டாமை ஆதித் தமிழன் சாதிப் பெருமை பேசுமட்டும் ஒரு பாதித்தமிழகு கவே இருப்பான்
ஆகவே முழுத் தமிழராக நாம் முன் னேறிப் பெருமைபெற, தீண்டாமை என்ற வேண்டாச் சனியன் விலக்குவோம்; அந்த இருளே விலக்கும் தூண்டா விளக்குகளாக நாம் ஒவ்வொருவரும் விளங்குவோம்;
செல்வன் திலீபன் செல்வராஜன்

Page 41
ຂຶouT), கத்தோலிக்க வாலிபர் சங்கம் நடாத்திய போட்டிகளின் முடிவுகள்
1. பேச்சுப் போட்டி
(a) கனிஷ்ட பகுதி
1-செல்வன் யோ. தி. செல்வராஜன் 2- செல்வி பி. வ. குமாரி-கு. 3. செல்வன் பி. போ மரியநாயகம்
(b) மத்திய பகுதி
1-செல்வி யோ, பெ, றஞ்சினி-செ. - செல்வன் அ. அ. ப பரதகுமார் 3= செல்வி அ மே. நவதிரேஸ்-நீ.
(c) சிரேஷ்ட பகுதி
1. செல்வ ச: மேரியோசவ் 2- செல்வ கி. நா. ஆரோக்கியநாதர்
2. கட்டுரைப் போட்டி
(3) கனிஷ்ட பகுதி
1 செல்வன் யோ தி, செல்வராஜன்
(b) மத்திய பகுதி
1-செல்வி தி. ஜெனிற்ரு-அ. 2- செல்வன் A: ). பீற்றர் போல்
3= செல்வி வு, யசிந்தா-அ;
(c) சிரேஷ்ட பகுதி
1. செல்வி ஆன் மேரி-செ: 2- , மே, டோமெற்றில்டா-யோ, 3- மே. மாகிறேட்-ஆ.
3. பொதுஅறிவுப்போட்டி
(a) கனிஷ்ட பகுதி
1. செல்வி மொ. டொ, பிலோமினு-ச. 2-செல்வி பூ செபஸ்தியாம்பிள்ளே 3. செல்வி யூ சு அந்தோனிப்பிள்ளே
 

(b) மத்திய பகுதி
1- செல்வி ம. ரெரென்சியா 2- ச்ெல்வி பெ ரு மரியாம்பிள்ளே 3. செல்வி ம. சு. வுளோறிடா-சு
(c) சிரேஷ்ட பகுதி
1 செல்வன் அது பி. சேவியர் 2- செல்வன் ஏ. ஜே. பி. போல் =ே செல்வன் அ ப. இம்மனுவேங்
(d) அதிசிரேஷ்ட பகுதி
1-செல்வி அமேரிலொறற் 2. செல்வன் ச. மேரியோசவ் 3-செல்வி ஆ. செபஸ்ரியாம்பிள்ளே
4. சமய அறிவுப்போட்டி
(3) கனிஷ்ட பகுதி
1- செல்வி ஆ. பெனிற்ரு-ச 2-செல்வி யூகலிஸ்ரா-செ. 3- செல்வி மொ. டொ, பிலோமினு ச.
(b) மத்திய பகுதி
1- செல்வி ம அ. வுளோறிடா 2- செல்வ யோ, தி. செல்வராசன் 3. செல்வி ம; வினி பிறெட்-சீ,
(c) சிரேஷ்ட பகுதி
1- செல்வி தி, ஜெனிற்ரு-அ. 2. செல்வது A, . பீற்றர் போல்
அ. பி. சேவியர்
(d) அதிசிரேஷ்ட பகுதி
1. செல்வ. ச. மேரி யோசவ் 2. செல்வி மேரி மாகிறெட்-ஆ 3. , வி. பேரின் பராக்கினி-கி.

Page 42
மெய்வல்லுனர்களின் போ
10 மைல் சயிக்கிள் ஓட்டப்போட்டி
1- சவரிமுத்து தவருயா -ே அன்ரனிப்பிள்ளே பங்கிராஸ் 3. பப்ரிஸ்ற் புஷ்பருயா 4- ஜி. எம். ஆர். யோண் பிள்ளே 5. மரிசனின் அன்ரன் தாசியஸ் 5 மைல் மரதன் ஒட்டப்போட்டி
1- கி. வலன்டைன் 2- ஏ. ஜே. ஈ. ஜீவரட்டினம் 3. ச. தர்மகுலசிங்கம் 880 யார் ஓட்டம்
1. கிறகரி யோகேஸ்வரன் 2. விக்டர் மரியதாஸ் 3. மனுவேற்பிள்ளே பிரேமானந்தன் தலேயனேச் சண்டை
1- யோண் பப்ரிஸ்ற் புஷ்பருயா -ே அ பங்கிராஸ்
தடையோட்டம்
1- பசில் ராசேஸ்வரன் 2- விக்டர் மரியதாஸ் 3- திருச்செல்வம் சாம்சன் வினுேத உடைப் போட்டி
1- செபஸ்தியாம்பிள்ளே அலோசியஸ்
(கள்ளு இறக்குபவர்) 2- எம். எம். சி. ருெபேட்
(நொண்டிப் பிச்சைக்காரன்)
மறைப் பரப்புப் பணிக்குத் தப்
இறைபணி செய்யும் எம்மூர்க்
தவத்திரு என்: யோசவ் ஒ: எம் ஐ
ஏ. எஸ் சிங்கராயர் ஒ. எம். ஐ. , எஸ். ஏ. சுவாம்பிள்ளே
என் அருள்நேசன் எம்; பாவிலுப்பிள்ளே , ஜே சிங்கராயர்
இவர்கள் இறைபணி இன் திருக்க எல்லாம் வல்ல இறை6

"ட்டியின் பெறுபேறுகள்
3. அ அலோசியஸ்
(புகையிலே வியாபாரி) காண்டியில் முட்டைவைத்து ஒட்டம்
1.தொ. பிரான்சீஸ் சேவியர் 2- திருச்செல்வம் காம்சன் 3. கி. யெகதீஸ்வரன் குண்டெறிதல்
1- பாக்கியநாதர் சவுந்தரருயா 2- யோ பப்ளிஸ்ற் புஷ்பருயா 3. நீ. குயின்ரின் டோமினிக் பார்வையாளருக்கான குண்டெறிதல்
1- சு, பங்கிராஸ் 2- கி வலன்டைன் 3- சு. அலோசியஸ் சங்தேக் கதிாை
1. கிறிஸ்தோப்பர் அல்போன்சியா 2- மேரி சுவாம்பிள்ஃா பார்வையாளருக்கான சங்கீதக்கதிரை
1- அ இம்மனுவேல் -ே ச. பெயருயா கிடுகு பின்னல்
1- மல்லிகா சவிரிமுத்து 2- திரேசம்மா பாக்கியநாதர் 3- டெய்சி அல்பிறற் கயிறு இழுவைப் போட்டி
க: வாலிபர் சங்கம்
ம்மை முழுதும் அர்ப்பணித்து
குருமணிகள்.
தவத்திரு என். பி. எம். றட்ணபாலா
, லோறன்ஸ் சேவியர் , எஸ் புளோறிமன்
ஒரபிரகாம் , பி. ஏ. செல்வநாயகம்
g 岛。 கிறிஸ்தோப்பர்
னும் பல்லாண்டு காலம் நீடித் வனே இறைஞ்சுகிருேம்.

Page 43
ملت ca/ .Co-2( موت کر
"NALLA
Dealers in :
HARDWA
O TOOLS O PAINTS
ge WELDIN(
● CARBITE
OTHER INDUATR
NALLA
12. Jubile
JAFF
ASSOCIATED WITH NALLAYA

曼 Gorηρeάάσο ركAمعه
AYANS”
ARE
G RODS
AND
AL CHEMAICAL
AYANS
e Bazzar,
NA.
.N STORES, PANDATERUPPU.

Page 44
எமது நன்றி.
米
எமது வேண்டு தினராகக் கல. பர் அன்ரன் ே கும், பேச்சாலி
பெரியார்களுக்
இம்மலரை இன் கள் தந்துதவிய
ஆசிச்செய்தி ளித்து ஊக்கம்
இலக்கியத்திற்ே புக் கட்டளேமை
விளம்பரங்கள் பணம் நல்கியல்
அழகுற அச்சே பார்வைசெய்த
ளூக்கும்,
ஈற்றில் தோ அணையிட்டு அ வாலிபத் தோ

கோளை மறுக்காது பிரதான விருந் ந்துகொண்ட உதவிப் பொலிஸ் அதி ஜாக்கிம் அவர்களுக்கும் பாரியாருக் ாராகக் கலந்து எம்மை மகிழ்வித்த கும்,
ரிதுற இயற்றக் கட்டுரைகள், கவிதை
அறிஞர்களுக்கும்,
முலம் தங்கள் நல்லாசிகளை உவந்த
கொடுத்தோர்க்கும்
கே தன்னே அர்ப்பணித்து-எம் அன் பஏற்ற சில்லேயூர் செல்வராஜனுக்கும்
தந்துதவிய வியாபாரிகளுக்கும்
வர்களுக்கும்,
ற்றித்தந்த அச்சகத்தாருக்கும், மேற் திரு. A. G. வில்விறெட் அவர்க
ளோடு தோள் நின்று துணைதந்து னேத்தையும் முற்று முழு தாக்கிய ழர்களுக்கும்,
என்றும் உள்ளது.

Page 45
i
s
உங்கள் அன்பிற்
நீங்கள் செலுத்தும்
6. Go III. (3)
s-LDå 5 flgdu i
புகழ் வாய்ந்த பாதுகாப்பான ஈமச்
இப்பொழுது யா
கிடைக்
147, பிரதான வீதி,
( சுண்டிக்குளிச் சந்தியில்
இரவு பகல் எந்நேர
பண வசதிக்கு ஏற்ற
நவீன பாடை வாக
பூதவுடலேச் சிறந்த
புதைகுழியில் பிரேத இறக்கும் உதவி
A அழகான சமாதிகள்
போன், 7391.
 

குரியவர்களுக்கு பரிபூரண அஞ்சலி
TIL D6ðDI * Guo
ஏற்பாடுகள்
மரியாதையான,
கிரியைச் சேவை
ழ்ப்பாணத்தில் கிறது.
H யாழ்ப்பாணம்
பிருந்து 50 யார் தூரம் )
மும் கிடைக்கும் சேவை
பிரேதப்பெட்டிகள்
னம்
முறையில் பாதுகாத்தல்
ப் பெட்டியைச் சுயமாக

Page 46
பணி புரியப் பல வித
ஆசிரியராய்,
வழக்கறிஞராய்,
மருத்துவ FTT SIDJIT ġIT
எழுது வினேஞர
தொழிலாள
இன்னும், பல்ே
óf
உலகில் இருந்
இறைவனுக்குப் பணிபுரிய, 1வொ
திருமட் சார்பற்ற நிறுவன
விபரங்களுக்குத் தொடர்பு கெ
ஆ
போன், 7321,
(G) (3516)
பிரபல உற்பத்தியாளரி
எமது ஸ்தாபனத்தில்
பெற்றுக்கெ
来源 - in 米 டி. வி
* பாட்டா
ஒருமுறை விஜய
(G) கோல்
தலைமைக்காரியாலயம்
103. பிரதான வீதி, ar,

"ரா in
வேறு விதத்தில் து கொண்டே
5 st 5 GLun' (Voluntas Dei)
ம் உங்களே அழைக்கிறது.
ாள்ளுங்கள் :-
திபர்,
*வொலுன்ாாஸ் டேயி நிறுவனம்,
புனித யுவானியார் கோவில், ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்.
Phone, 7221. 6)(6J Tians ன் தரமான காலணிகளே சகாயமான விலைக்குப் காள்ளலாம்
ஸ். ஐ. * றியேனவற்
* எலஸ்ரோ பம் செய்யுங்கள், ஸ்ரோர்ஸ் 45, கஸ்தூரியார் வீதி,
யாழ்ப்பாணம்,
10. பிரதான வீதி,
st så

Page 47
நங்கையர் விரும்
நவநாகரீக
ராணி ஐ ஒடர் நகைகள் குறித்தகா செய்துகொ
இன்றே விஜய
ராணி ஜ
பிரதான வீதி,
உரிமையாளர் : த. அருள்
கைதேர்ந்த தொழிலாளர்
பூரீ முருகன்
ஒருமுறை பரீட்சி
உண்மை
நறுமணம்
பூந் முருகன்
அச்ச் சூசைமாமுனிவர் அச்

பும் அழகிற்சிறந்த நகைகளுக்கு
Uத்தில் உத்தரவாதத்துடன் டுக்கப்படும்
ம் செய்யுங்கள்
6) Gü)6)ŤGň)
பண்டத்தரிப்பு.
ாானந்தம், பண்டத்தரிப்பு.
களால் தயாரிக்கப்படுகிறது
அப்பளம்
சித்துப் பாருங்கள்
விளங்கும்
நா ருசிக்கு
அப்பளம்
விக்னேஸ்வரா,
இன்டஸ்ரீஸ்,
பண்டத்தரிப்பு.
SS
சகம், யாழ்ப்பாணம், 607/70,

Page 48
ரோஜ
- கலை இலக்கிய
ஈழத்
(211 All/
வாழ்த்த
அச்சகம் !
ஆனந்தா அச்சகம், 82/3, ஆட்டுப்பட்டித் தெரு,
கொழும்பு, 芷。
 

ா ப் பூ"
மாத இதழ் -
தின்
ர்வற்ற
சல்வராஜனை
கிறது!
வெளியிடு:
ஞானகுருபர நிலையம், 82/5, ஆட்டுப்பட்டித் தெரு, கொழும்பு, 13.

Page 49
கை வி
கு நகைகளுக்கும் o 60)
புகழ்பெற்று விை
கே. என்
If B6
'தங்கப்பவுண்
கண்ணுதிட்டி தொலைபே
Ο), είί
K. N. M. MEI
JEW ELLERS & DIA SOVEREIGN
KANNATHIDDY,
SqSi S iiiS i SSASiSAAAAS ^ <<میں ہم رہبر محصہ~~~ --سم^حصیححمہی^ح صح

ம்/ம் நவநாகரீக
வரங்களுக்கும்
"ங்கும் ஸ்தாபனம்
. ,,Ilf.
சாஹிப்
நகை மாளிகை"
别:585 யாழ்ப்பாணம்
:RAN SAH|| B
MOND MERCHANT
PALACE
* 。
Οι α NA . .
ܦ  ܼ ܠ ܸ ܐ .ܚܬ
SASeqiSYS MMSM S M S SASiSYSS SSAASS q SSa eS ہیں۔ سیہہ رہبرہيہے}