கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஸ்ரீ ஞானானந்த சேவா சமாஜம் சிறப்பு மலர் 1978

Page 1
C:
|×
பூரீ ஞானனந்த
S
ER GNANANANDA
 
 

13 , 9 , ,
சவா சமாஜம் SEVA SAMAJAM
- 1978B

Page 2
பூரீ ஞானுனந்த
நற்ப
GILDS இ|
R. A T
46, 2nd, C
COLO

சேவா சமாஜத்தின்
1ணிக்கு
ாழ்த்துக்கள்
V)
N A MS
CROSS STREET,
DMBO— || ||
T'P 201)

Page 3
கொழும் புதிய கதி
நடைபெற்றதன் ਸੁT
பரம், பெருள் தி
மற்றும் ਲ
றி DÀ
பரிபூர திரு வருளும் Y 裘
量
 
 
 

ரேசன் மண்ட் தில்
Súo LD50 மலர்ந்தது.
- 茅み万cm リ யர்களுக்கும், விய வணிக புெ
நமக்களு க்கும்
-
-றி சுவாமி ஹரிதாஸ்கிரி.

Page 4


Page 5


Page 6


Page 7
பூரீ ஞானுனந்த
H
T
H·H·亨手ünf 函
தவேர் :
* ロー*marf:
பொருளாளர் : шг
நிர்வாக
ਪੁਪ ਸ਼ੇ リf S. エリエ புது S. பெரிய சாமி
M। Pਰਗ
*、 இ தெய்வீக பிரச்சாரங்கள்
• 聖呼垂豆a,-ga 望面g盃 O இதர சமூக, தெய்வீக
 

动(T山 (
GԺoչյո ԺլDirgւն
|Լիվ մուլ, Այ եւ եթեH -
H
巳m、f
ਪs
K. F. Ei l-au il iT:: T K வால் வானி ii. P. E. Lai
s:
S। ਨ। பூர் M. திருப்பதி
பூனி Α. T。 ਸੰ
M
:
।
ஆன்மீகத் தொண்டுகள்

Page 8
றி ஞானுனந்தகிரி
அருள் பெ
அன்பாயிரு п гіганіш
சுறுசுறுப்பாயிரு
|
॥ 凰、 |L
リリーリ 。 L(( 西*ārārāTö
蔷、 、
ஓம் நமசிவாய கு
再 । 瓦市山、 山rā ö
| மஹாதேவ 53 or
ਸੰ। 蚤 、
T ।
L) 山、丁丁 (
।

| ருவாமிநளின்
DTU File:55, sir
է իլլ բլրի 1
பயோடிரு
॥ ாருமிபாயிராதே
॥ ஒட்டான் டியாவிடாதே
। । | երկրներ եւ այեւմո (T3թ. ாட்டுக்குப் போய்விடாதே
SMSASSMSSSMSSSTMSSSTT S LS Di DSDD D SDSD DSDS Su SDS
। ਪLTL
Faf Lif
। (ஒம்)
கம்
ਤੇ।
yr,:GI Lif
I: 37L.
। ('ഉ:)
岳)

Page 9
மூவர் மொழிவிளக் கேற்றி முகுந்த பாவிற் பரவிப் பணிந்த இடம்-.ே நல்லபதி; அங்கே நவையிலா வீரட் வல்ல அருள் தந்தினிது வாழ்கின்ருர் ஏத்தும் ரகோத்தமர் ஈடில் திருக்ே மாத்துவர்கள் கூடி மகிழும் இடம்மும்மதத்தார் வந்திந்த மூர்த்திகளை விம்மிதங்கொண் டானந்தம் வீறுகி பெண்ாரே தியோடும் பேணும் வ நண்ணிப் பிறக்கும் நதியதுவே:டவி போற்றுமிந்தப் பொன்னகரில் புண் நாற்றிசையும் கீர்த்தி நனிவளரதங்கமாய் ஞானத் தவமுனியாய் ே சங்கம் பரவும் தனிச்சுடரTப்-பங் பத்தி பரப்புகின்ற பானுவாய் ஞா சித்தி வழங்கும் திருவுருவாய்-எத்த வந்து பணியும் மகானுய் விளங்கு சிந்தையினில் இன்று சிறந்திருக்கும் ஞானுன்ந் தப்பேர் நவின்ருேர் பவ தானு னந் தச்சலதி சார்ந்தவனுப்பிறந்த குடம் காலமுதற் பெற்றியெ டறிந்தறியா வண்ணம் அவிர்ந்தான் போலப் பளிங்கினியல் போலக் குழ சில முடைய திருவுடையன்-பாலணு அன்பர் மனப்புண்கள் ஆறுதற்கு என்பவற்றை யேமருந்தா ஈந்தருள் துள்ள அமைதியில் ஊற்றெழுவ .ெ மெள்ளத் திருத்தொண்டர் மேவுங்கு பார்வையால் சொல்லால் பரிந்தே நேரறிய சாந்தி நிறைவிப்போன்-தி சச்சிதா னந்தத் தனிப்பொருளே இ நச்சுபவர்க்கின் பத்தை நல்குதற்கு வந்த தெனச்சொல்லும் மாட்சியுை சிந்தித்து வந்தித்துத் தெய்வவுருசானிப்போம்; வாழ்த்துவோம்; சரகு மானிப் போம் பத்தி மலிந்து.

-臀
5ਨ காவலென்னும் LL门 -எல்ல வரும்
॥ -ஆத்திகர்கள் Tத் தாம் பணிந்து ன்ருர்-அம்ம அங்கே ரலாற்றில் எண்ணவரும் * Göly (? ILI ri 4,3řT ஏத்தெடுப்ப மாற்றரிய #山r岛凸十
கமிலாப்
ன மெனும் திசையும்
05ör山仔 -அந்தண்ணுய் ங்கெடுக்கத் மேனுள் "வ ருங்கண்
- கிறந்தபால் த்தையெனும் 3) கும் நல்லுரைகள் வோன்-இன்பமென்ப தன்று சொல்வி ாேல்-கள்ளபதி லா இடும் உணவால் 'ர்வரிப
வ்வுருவாய்
இச்சை கொண்டு ட யோன் நாமம் பந்த புறச் ஜர விந்த மென

Page 10
பூரீ சற்குரு
அடியென்ருல் பாதம், திருவடிபென்ருள் பெருமை: பணிகின்றவர்களது பாதக மலங் கக்கூடிய, இம்மைக்கும் மறுமைக்கும் உரியை திறமுடைய பாதம் திருவடியெனப்படும். சற்குரு திருவடிதான்.
த லேப்பட்ட சற்குருவின் வவேப்பட்ட மான துவே
குரவனற் பார்வை தன்னுற் குந்ே: குரவனற் கையிற் தீண்ட குளிர்ந்த குரவ வன் மனத்தா குேக்கக் கோடு குரவனல் வாக்கினுவே குரு கிடா தி
குரு மொழியே மலேயி கோடின்றி வட்டாடல்
அருளினு வன்றி பகத் அருளின் மல மறுக்கள்
குரவனே பிரம்மன் மாயோன் குண குரவனே மகேச்வரன் சீர் கொளுஞ் குரவனே சத்சித்தின்பக் கூடத்தப்
குரவனேர் மிகுந்த பாதங் கொண்
இப்பாடங்கள் யாவும் குருசாந்தி, குரு ஆகியவற்றின் பெருமைகளே நன்கு உணர்த்து
அழலது கண்ட மெழு தொழுதுள் முருகி ய தாடியு மலறியும் பா
இதற்குச் சேவையே ஆடிப்படை. குருவினிசிந்தைபற்று "பயனெதிர் நோக்காது பணிசெ படி சேவை செய்யவேண்டும். சேவை செய்யும் சந்தர்ப்பமேற்பட்டால் அதற்கும் தயாராக ! கொடுத்தேனும் மானத்தைக் காக்கவேண்டும் சேவை செய்யவேண்டும். உடல், போருள், பூர்ண சரணுகதி அப்பொழுதுதான் புலனுகு ஓரளவு உணர்த்துவதைக் காண்போம்.
புத்தர் தம்மிடம் பணிபுரிய வந்த சீ நீ இங்கு சேவை செய்ய விரும்புகிருயே, ம என்ன செய்வாய்? என்ருர். இவர்கள் நல்லவி களே என்று மகிழ்ச்சிகொள்வேன் என்முன் அப்பொழுது என்ன செய்வாய்? என்ருர் ஆ போடு நிறுத்திக் கொள்ளுகிருர்கள்ே என்று கொண்டே அடிக்கிருர்கள். அப்பொழுது என் ஒவ்வொருவரும் எவ்வளவோ பாடு படுகிமூர் செய்கிருர்கள்ே என்று போற்றுவேன் என்ரு
நீ கோழையா? வலிமையற்றவனு? ஏே சொல்ல வேண்டுமென்று கேட்டார் புத்தர்.

மகிமை
ஈரி ஐயர்
பெருமை பொருந்திய பாதம், எத்தகைய களப் போக்கக் கூடிய, விரும்பியதை வாங் த அளிக்கக்கூடிய, பிறவாப்பேற்றை நல்கும் இவை யனேத்தையும் ஒருங்கே வழங்குவது
சந்நிதி யிலல்லால் 山下凸。
திடும் பாவ மெல்லாம் து முத்தாப நீங்கும்
நற் குணங்களுண்டாம் வித்தை நீங்கும்.
லக்கு மற்ற மொழியெல்லாம்
கொள்வ தொக்குங் கண்டாய்,
தறிவில்: .hן "חיו
முறும் உருத்திரன் மெய்க்
சதா சிவனு மாவன் பிரம மந்தக் _Tர் வீடே.
தரிசனம், குருமொழி, குரு அருள்,
கின்றன.
கது போலவும் ழுது டல் கம்பித் டியும் பரவியும் - என்று
பணிந்து போற்றி பக்தி செய்யவேண்டும். ம் பரிபூரண சரணுகதியடைந்து "நான்' எனும் ய்தல் நின் கடன்' என்ற கீதையின் கருத்துப் போது (உயிரினும் ) மானத்தை இழக்கச் இருக்கவேண்டும். மற்ற இடங்களில் உயிரைக்
ஆவி அத்தனே யும் குருவுக்கே என்ற பரி ம், பின் வரும் வரலாறுகள் இக்கருத்தை
டர்களில் ஒருவனே பின்வருமாறு வினவினுர், க்கள் உன்னேப் பரிகசித்தாலும் நிந்தித்தாலும் பர்கள் கைநீட்டாமல் பேச்சளவோடு நின்றர் அவர்கள் உன்னே அடிக்கவும் அடிக்கிருர்கள்: புதங்கொண்டு தாக்காமல் வெறுங்கை அடி மகிழ்வேன் என்ருன் உன்னே ஆயுதங் ன செய்வாய்? பிறவித்தளே யிலிருந்து விடுபட கள், சுலபமாக இப்படி முக்திக்குப்போக வழி | ali",
ங் இப்படி அவர்களிடம் பொருமையாக பதில் பிரபோ! நான் தங்களேப் பரிபூரண சரணு
2

Page 11
குதியடைந்து சேவை செய்ய வந்துள்ளேன். இவர்களோடு எதிர்த்து நின்ருல் காலம் வீணுகும். சேவையே பெரிதென் எண்ணு கிறேன். என் முன் தீவினேப் பயன் இங்கு சேவை செய்ய விடாது இவர்கள் மூலம் தடை செய்கிறது என எண்ணுகிறேன். தங்கள் கிருபையால் சேவையில் வெற்றி பெறுவேன் என்ற ந ம் பிக் கை புள் ள் து என்ருன் அவனது தளராத உறுதியையும், ஆர்வத்தைபும் கண்ட புத்தர் சேவை செய்ய அனுமதித்தார்.
மிதிலேயைச் சத்துருக்கள் திடீரெனத் தாக் திரர், எதிர்பாராத தாக்குதல்ச் சமாளிக்க முடியாமல் தோற்ருர் ஜனகர் காட்டிற்குச் சென்று அலேந்தார். பசி அதிகரித்தது. பிச்சை எடுத்தார் அரிசி கிடைத்தது. மண்கலபம் பெற்று மரத்தடியில் சமைத்தார். நியம நிஷ்டைகளே முடித்துக்கொண்டு சாப்பிட உட்கார்ந்தார். இரண்டு காளேகள் சண்டை போட்டுக்கொண்டு அவ்விடம் ஓடிவந்தன. ஜனகர் எழுந்திருப்பதற்குள் அன்னமிருந்த =லயத்தை இடறி விட்டுச் சென்றன. காளே பின் கால்பட்டதும் கலபம் உடைந்தது. தரையெங்கும் அன்னம் சிதறியது. மண் ணுேடு கலந்த அன்னத்தையும் ஒடி மறையும் நாளேகளேயும் மாறி மாறிப் பார்த்தார். =டந்த கால ராஜ போகங்களேயும் தற் போதைய நிலயையும் எண்ணிப்பெருாமிஞர். இதுதான் வாழ்க்கையா? இனி எப்படி வாழ் துெ? தெய்வமே! இப்படியுமா உன் சோதனே! என்று கத்திவிட்டார். விழித்தார். ஆச்சர்யம் தாங்கவில்ஃ' என்ன! இவ்வளவும் கனவா? மனம் ஆராய்ச்சியில் இறங்கியது.
தன்வில் கண்ட வறுமையின் பயங்கர திலேயையும் நனவில் அனுபவித்துக் கொண் டிருக்கும் சுக போகங்களேயும் அவரது உள்ளம் பல தடவை ஒப்பிட்டுப் பார்த்தது. எது உண்மை வாழ்க்கை? சரியான பதில் கிடைக்கவில்லே. குழப்பத்துடன் சபைக்கு வந்தார். அவைப் புலவர்களே நோக்கி "அது ண்மையா அல்லது இது உண்மையா' என்ருர், பலர் பலமுறை விளக்கம் கேட்டும் இதற்கு மேல் ஒன்றும் கூறவில்லே ஜனகன், லவர்கள் அரசனது விணுவுக்கு விடைகூற முடியாமல் குழப்பத்தோடு திரும்பினர். நாட்கள் கடந்தன; சரியான பதில் கிடைக் காதலால் அரசன் பெரிதும் வருந்தினுன்
கஹோடரின் புதல்வர் அஷ்டவக்ரர் என்ற பிரமசாரி மிதிலேக்கு வந்தார். ஆர சனது ஐயம் பற்றி கேள்வியுற்று அவைக்கு ந்தார். விகாரமான இவரது உருவத்தைக் ண்ட அவைப் புலவர்களும், மற்றவர்களும் வரா ஐயத்தைப் போக்குபவர் என்று ரித்தனர். அரசன் வந்தவரை வரவேற்று சனம் கொடுத்து அமரச் செய்தான். ஸ்டவக்ரர் அரசனேயும் அவைப் புலவர் களேயும் ஒருமுறை நன்கு பார்த்துவிட்டு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மன்னன்ன நோக்கிப் பயங்கரச் சிரிப்பு சிரித் ஆார். சிரிப்பைக் குண்ட அனேவரும் ஸ்தம் பித்தனர். அவையில் அமைதி நிலவியது. "தங்களது விகார உருவத்தைக் கண்டு L- all Għid 円 கள் சிரித்ததில் ஒரளவு கருத்துண்டு; தாங் கள் சிரித்ததன் காரணம் யாதோ?" என்ருன் அரசன் "என் வெளி உருவத்தைக் 4;...&f(c! என் யோக் யதையை நிர்ணயிக்கும் இந்த மூடர்களே வைத்துக் கொண்டு நீர் எப்படித் தான் ராஜ்ய பரிபாலனம் 3 규 அதை நினேத்தே சிரித்தேன்' என்ருர் : வரும் வெட்கத்தால் தல்ே குவிந்தனர். பின் அரசன் அஷ்டவக்ரரிடம் "அது உண்மையா அல்லது இது உண்மையா' என்ற தமது சந்தேகத்தைக் கேட்டான். :ள் டவக்ரர் ஒரு கண்ம் யோசித்துவிட்டு "அது எப்படி. யோ? ஆப்படியே தான் இதுவும் என்ருர், புரியவில்லேயே என்ருன் மன்னன். "நீ எதை யாவது மறைத்துச் சொல்லாம்; சிேன் விளக்கிச் சொல்' என்ருர், தான் பயங்கரக் கனவை விவரமாகச் சொன்னுன்
மன்னன். அந்தக் கனவு வாழ்க்கை உண்மை என்று நம்புவதா அல்லது இந்த நம்புவதா וו וa #נ31JT!r:f gi נLD557,T) -ן ל3& 5.
என்ஜின் ஆஷ்டனுக்ரர் தமது பதில் இப் பிட்டுப் பார்க்கும்படி சொன்னுர், அது எ ப் படியோ அப்படியே தான் இதுவும்; இரண்டும் அழிவுள்ளவை: சனவு_ எப்படி 73 படு அதாவது உண்மை இல்லேபோ அப்படியே தான் இந்த வாழ்க்கையும். கன்வி நி3 பாமை வெகு சீக்கிரம் தெரிந்துவிடும்: இது புலப்பட காலதாமதமாகும். இவ்வுலகத்தி3 அழிவுடைமையை அறிவுறுத்தனே, ,זמנו תי G{{ உலகத்தையும் படைத்துள்ளான் இறைவன்
மன்னன் அஷ்டவக்ரரின் வீழ்ந்து வணங்கினுன், தாங்கள் மகTஞானி: தாங்கள் தான் எனக்குக் குரு பிரமஞானம் உண்டாக உபதேசம் வேண்டு பென்ருன் காணிக்கை என்ன கொடுப்பா என்ருள். அருகிலிருந்த அமைச்சனிடம் சைகை | தான் மன்னன். செல்வங்கள் குவிந்தன; மலுேபோல் குவிந்த தெல்வத்தைக் :) அஷ்டவக்ரர். அல்ப செல்வத்திற்கு நான் ஆசைப்படவில்லே, உண்மை அன்பிருந்தால் உடல், பொருள், ஆவி அத்தனே பும் 马帝ü பனி என்ருர்,
ஒர் ஏழைப் பிராமணன் தன் மது: உபநயனத்திற்காக யாசகம் வேண்டி அவ் வமயம் வந்தான். மன்ன3:4 கண்டான் பணிந்தான். உபநயனம் リーあ高 Isrェ五丘 கேட்டான். மன்னன் பதில் பேசவில்: ஆகிரே குஜித் திருக்கும் செல்வங்கிகள்: பேசாமல் இருக்கும் மன்னரேயும் LJ Trio Aigio ஆத்திரம் வந்தது பிராமணனுக்கு மன்ே பலவாருகத் துஷித்தான் அருகில் இருந்த அமைச்சர்களும் மற்றவர்களும் யா: க் தண்டிக்க விரும்பி மன்னனது ஆணேயை
நோக்கினர் எதிரே குவிந்துள்ள .ெ'

Page 12
களிலிருந்து ஒரளவு கொடுக்கலாமா என்று ஒபயோ, புகழையோ கவனிக்க, தருமம் ெ விவச் சார்ந்தது என்று மனத்தைத் தேற்றிக்
அஷ்டவக்ரர் மன்னனே நோக்கி இதோ! வேண்டுமானுல் கொடுக்கலாம் என்ருர், 5 எல்லாம் தங்களுடையது என்ருன் மன்ன்ன். சிடனுக வரலாம் சான்று ஏற்றுக்கொண்டார்
பணிவோடும் விடா முயற்சியோடும் பரிபூரன் சரணுகதி ஆகிய இரண்டும் குரு : கள் உணர்த்துகின்றன.
ஒரெழுத் தொரு டெ சீரெழுத் தாளரைச்
ஆசாரிடைச் சுனங்களும் பாரிடைக் கருமிபாய்
சற்குருவை நிந்திந்தவர்கள் உளர் சுற்: பூமியில் புழுவாய்ப் பிறப்பூர் என்பது கருத் ருக்கவேண்டும் என்று சொல்வியுள்ளார் தி
மூர்த்தி, தலம், தீர்த்தம் முறை யாச இடைப்பார் என எண்ணலாம். அது தேவை
நெஞ்சே! வருந்தாதே அஞ்சாதே வெற்றி . ஞாஞனந்தர் அருள்
இன்பமே என்றும் இக்
தமிழகம் செய்த திவப்ப யஜக் திரை கள், அதுல்ய நாதேஸ்வரர் ஆலயம், திரு (ப்ருந்தாவனம்) முதலிய தலங்களுக்கு அடு துவத்தை ஏற்படுத்தி. அத்யாத்ம வித்தியா வாரி வழங்கும் மூர்த்திகளைப் பிரதிஷ்டை செ வருவோர் அனேவ்ரையும் ஆட்கொண்டு, ஆே தன் பயனப் பெறவும் அருள்புரிந்து வருகிரு களால் விளக்க முடியாதது போல் குருநாத் விளக்க இயலாது.
எதுக்களாலும், எடுத் சோதிக்க வேண்டா ܐ ܩ
மாதுக்கம் நீங்கல் உ சாதுக்கள் மிக்கீர் இ
நம் இறைவனேக் காரண காரிய வ.ை களாலும் சோதிக்க வேண்டா. அவன் ஒளி தியானம் செய்து வாழுங்கள் உங்கள் துய. என்பது இப்பாடலின் பொருள், வணங்க நமக்குத் தேவையின்லே என்று அழகாக, ஆ
அரிதினும் மிக அரிதான் சற் குரு நமச் முதலியவைகளைக் கொண்டு அவரது திருவடி
அன்னவ் குTதுரைந்த என்ன மெலாம் ஈடு
நாடி ஞாணுனத்தன் சூடி வருந்துன்ப ம்ெ

ஒரு நிமிடம் நினேத்தான் மன்னன். நிந்தை ப்ய இனி தமக்கு எது உரிமை, எல்லாம் குரு கொண்டு பேசாமல் இருந்தான்.
குவிந்துள்ள செல்வம் உன்னுடையதுதானே! ானது என்று இவ்வுலகில் எதுவும் இல்லே. இனி நீ பிர மஞானம் பெற, தகுதியுடைய
சேவை நிந்தையையும் புகழையும் கருதாத புருள் பெற அவசியம் என்பதை இவ்வரலாறு
ருள் சிதையச் செப்பினுேர் சிதையச் செப் பிளூேர் ப்ப் பிறந்தங் கொருகம் ப் படிவர் மண்ணிலே,
- திருமந்திரம்
றும் நாயாகப் பிறந்து ஒர் யுகம் திரிந்து பின் து. குருவினிடம் பணிவோடும் பக்தியோடும்
ருமூலர்.
ச் சென்று வழிபட்ட பின் அன்றே சற் குகு
நீங்கும் துயரெல்லாம் அடைந்திடுவாய் - மிஞ்சு புகழ்
பாலிக்க வந்து விட்டார் শুনি,
ாஜன் பூஜிவபூரீ சற் குரு ஞானனந்த சுவாமி விக்ரம தேவஸ்தானம், ரகோத்தமர் சமாதி நகாமையில் ஞானனந்த தபோவனம் என்ற ஐயம் என்ற ஆலயத்தைக் கட்டி, இநனத்தை ய்து உடனிருந்து வழிபடும் முறைய்ைக் காட்டி எவரும் நன்ருகவும் ஒன்ருகவும் வாழவும் பிறந்த ர், சர்க்கரையின் இனிப்புப் பற்றி எழுத்துக் னின் சிறப்பு, தரிசன் மகிமை பற்றி எழுதி த மொழியாலும் மிக்குச் சுடர் விட்டுளன் எங்கள் சோதி றுவீர் மனம் பற்றி வாழ் மின் றையே வந்து சார்மின்களே.
-சம்பந்தர்.
சிக்ளேக் கொண்டும், எடுத்துக்காட்டும் மொ
வடிவினன், நீங்கள் அவினே உம் மனத்தில் ரம் திரும், விரைவில் அவனே ப் பற்துங்கள் வேண்டியது தவிர மற்றைய ஆராய்ச்சிகள் னித்தரமாக உணர்த்துகிருர் சம்பந்தர்.
குக் கிடைத்துள்ளார். பக்தி, சேவை, - டயில் பணிந்து பயன் பெறுவோம்.
ன் அம்பு பத்தாள் நம்பியவர்
-நுமே
அடி முடியிற் 1ல்லாம் துடை
4.

Page 13
ஆறு சுடஃ நோக்கிச் செல்வதைப் பே பையே காட்டுவதைப் போல், தாமரை சூரி சற் குரு பாத கமலங்களில் நிறுத்த முயல்வே
உள்ளத்தின் மாசுநீக்கி உள்ளத்தில் கொள்ள பள்ளந்தில் விழும் T வெள்ளத்தில் தேக்கி
தேவரும் மூவரும் மற் மாபெரும் முக்திப் .ே ஈவனென் றெடுத்துரை E i rrij G. Er G J Tij, Gh Gi Gji
என்று மனமுருகிப் பிரார்த்தனே செய்
சரணத்தைப் பற்ற முயல்வோம், "அவனருள் அதற்கும் குருவின் திருவடிகளில் பிரார்த்திப்
தமிழ் வ
திரு. புத்தனேரி
இருகர்ரிச் சுவை புண இயற்ற தருகனி இஃவயெனத் தனியன ஒரு கனி "நியென உமையவள்
வருகனி தமிழென வரமருள்
கண் ஓரிருக்குந் திருமுகத் தான் கவினிரு
திருத்தோளான் களவு கற் பெ பெண்ணிருக்கும் இருபுறத்தான் பிடித் திருவே லான் பெற்றிருக்கும் வ் பண்னிருக்கும் பைந்தமிழைப் பயின்றி திருவாயான் பரிசுப்பழம் கி.ை விண்ணிருக்கும் பெற்ருேரை வெறுத்து திருப்பழநி மலேயமர்ந்தான் ே
பொன்ஓ
Ο ଜିg sität !
馨 தின்னு (
Ο தன்னந்
 
 
 
 

ால, காந்த ஊசி எப்பொழுதும் வட திசை பனே நோக்குவதைப் போல நம் மனத்தை If.
உய்விக்கும் மூர்த்தி T வென்ஞல் எள்ளளவும் நில்லாது * பால் பரிந்து நின் கருணேயாய டு பாரக் காக்க நீ கிருதுவாயே"
றுே வரும் ஈய வொண்ணு 1ற்றை ஸ்த்குரு ஒருவனே தான்
ந்த எம் குருதேவே எந்தன் சீனப் பரத்தினில் சேர்ப்பாய் கொல்லோ
து இயன்றளவு சேவை செய்து குருவின் ாாலே அவன் தாள் வணங்கி' என்றபடி @山厅击,
------- | mm mm m m
ாழ் பழநி
ரா நடராசன்
மிழ் இலக்கண முணர்ந்தவன் தய்ப் பழநியி ஓரறைந்தவன் அழைத்திட உவந்தவன் குருபரன் முருகனே.
க்கும் Ο
ன விரு
திருக்கும் 诽 ரமளித்தே 羲 ருக்கும்
டத்தில தால் Ο
வந்து வற்றிவேலன்.
ாங் கொடிபோல் நுடங்குமிடைப் பொன்ன டரசி விளையாடும் பொதினி மலேவாழ் புரவலனே! ம் பழம் வீழ் திருத்தணிகை նքան ու நம்பித் திருமகளாள் தின்ேமா மலர்த்தேன் தினமுவந்து மென்மா தின்றவன்ே தீதில் களவும் களிகற்பும் திகழ்முத் தமிழால் தெரிந்தவனே
தனியே தண்டூன்றித் தண்ணந் தமிழைச் சுவைத்தின்னும் தமிழ் வாழ் பழநி வளர்பவனே!
5

Page 14
"குஹ த
குறிமத் சுவாமி
சிவன் கோயிலில் சிவஞர் சந்நிதியைப் பக்தர்கள் அணுகும் பொழுது சிவனுக்கு வலப்பக்கத்தில் கணபதியும், இடப்பக்கத்தில் முருகனும் பிரதிஷ்டை செய்யப் பெற்றிருப் பதைக் காண் பார்கள். இதே அமைப்பு அம்பி கையினுடைய சந்நிதியிலும் இருக்கிறது. இதில் பெரிய கோட்பாடு ஒன்று அமைந்திருக் கிறது. சிவகுமாரன் என்னும் சொல் கன பதிக்கும் பொருந்தும், சுப்பிரமணியத்துக்கும் பொருந்தும். அதே பாங்கில் உமையாள் மைந்தன் என்கிற சொல்லும் இரு சகோதரர் களுக்கும் பொதுவானது. இருவரும் அம்மைக் கும், அப்பனுக்கும் புதல்வர்கள்.
இனி, அகிலாண்டங்களிலுள்ள ஜீவகோடி கள் அனேத்தும் அம்மைக்கும் அப்பனுக்கும் செல்வர்கள், ஆகிருர்கள். உண்மை அங்ஙனம் இருக்க, இவர்கள் இருவர் மட்டும் ஏன் அம்மை அப்பனுக்குரிய செல்வர் கள் என்று பிரித்தெடுத்துப் பகரப்பெறுகிருர் கள்? அதில் கருத்து ஒன்று உண்டு, மற்ற செல் வர்களுக்கும், செல்விகளுக்கும் இவர்கள் இரு வரும் முன்மாதிரி ஆகிருர்கள். அம்மை அப் பஃனச் சென்றடைய விரும்புகிற ஜீவர்கள் அ&னவரும் கணபதியைப் போன்றும் கார்த்தி தேயனே ப் போன்றும் பரிபாகம் அடைய வேண்டும் பரிணு மத்தில் இன்னும் கீழ் நிலேயில் இருக்கிற ஜீவர்கள் தங்களுக்கு ஆதி மூலமாகிய சிவசக்திக்கு மிகத்தொலைவில் இருக்கிருர்கள். மேல் நிலக்குப் பரிணமித்துப் பக்குவம் அடைதற்கு ஏற்ப அவர்கன் அம்மை அப்பனுக்குப் பக்கத்தில் வருகிறர்கள். மானுட நிவேக்குப் பக்குவமாய் இருக்கிற ஜிவர்கள் தெய்வத்துக்கு மிக அண்மையில் வந் திருக்கிருர்கள். அவர்கள் சிவசக்தியை நோக் கிப் போகிற பயணத்தில் பெரும் பகுதி பூர்த் தியாய் இருக்கிறது. கடைசிப் பகுதியை அவர் கள் மங்களகரமாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். அதற்கேற்றபடித் தங்களேப் பக்கு வப்படுத்துவதும் அவர்களுடைய கடமை யா கிறது. கணபதி பைப் போன்றும் குமரனே ப் போன்றும் தங்களே அமைத்துக் கொண்டா லொழிய அவர்கள் சிவசக்தியை அடைய மாட்
கனேசன் அறிவு சொரூபம், கார்த்தி கேயன் ஆற்றல் சொரூபம், கடவுளே அடைய விரும்புகிறவர்கள் அறிவில் மேலோங்கி வர வேண்டும், ஆற்றல் மிகப் படைத்தவர்களாக வேண்டும். பெற்றுள்ள அறிவைச் செயலுக் குக் கொண்டுவராவிட்டால் அவ் அறிவினுல் அடையும் பயன் ஒன்றுமில்லே. பூமியைச் சாகுபடி பண்ணினுள் உணவுப் பொருள் வகை களே உற்பத்தி பண்ணலாம் என்னும் அறிவு மனிதனுக்கு வந்திருக்கிறது என்று வைத்துக் கொள்ளுவோம், வெறும் இவ்வறிவினுல்

த்துவம்
சித்பவானந்தர்
மனிதன் அடையும் நலன் ஒன்றுமில்லே, இந்த நல்லறிவு செயலாக வடிவெடுக்க வேண்டும். அப்பொழுது தான் அறிவு பூர்த்தியாகிறது. சாகுபடியைச் செம்மையாகச் செய்வதே அதைப் பற்றிய ஞானத்தைப் பெற்றதின் அறிகுறியாம். சாகுபடியைச் செம்மையாகச் செய்து தானியங்களே விளேவிக்க வேண்டும். அவைகளே முறையாக அறுவடை செய்ய வேண்டும், உணவு சமைத்தல் வேண்டும். அதை மக்களுக்கிடையில் வழங்குதல் வேண் டும், மக்கள் அதை உண்டு பசியைத் துடைத் தல் வேண்டும். உ ட ஃவ உறுதிப்படுத்தல் வேண்டும். இத்தனே செயல்களும் நடைபெறு கிற பொழுதே சாகுபடியைப் பற்றிய நல் லறிவு பலன் கொடுத்ததாகும்.
அறிவுக்கும் ஆற்றலுக்கும் உள்ள தார தம்மியத்தைப் பற்றிய புராண வரலாறு ஒன் றுள்ளது. அதாவது, கைலேயங்கிரியிலே அம் மையும் அப்பனும் இனிது விற்றிருக்கின்றனர் கணேசன், கார்த்திகேயன் ஆகியமைந்தர் இருவரும் இனிது விளையாடிக் கொண்டிருக் கின்றனர். நாரத மகரிஷி கனி ஒன்றைக் கொண்டு வந்து பார்வதி பரமேஸ்வரன் முன் னிஃபில் படைத்து வீழ்ந்து வணங்குகிருர், சிறுவர் இருவரும் அக்கனியைப் பெறுதற்கு ஓடிவருகின்றனர். இருவருள் இக்கணியை யாருக்குக் கொடுக்கலாம்? என்னும் கேள் வியை நாரதர் கிளப்புகிருர், இருவருக்கும் இடையில் பந்தயம் விடலாம் என்று அவர் பகர்கிருர் அகிலாண்டங்களேயும் அளந்து பார்த்துவிட்டு முதலில் வருகிறவனுக்கு இக் கனியைக் கொடுக்கலாமென்று மகரிஷி முடிவு கட்டுகிருர், பந்தயமும் விடுகிருர், முருகன் ஏறு மயில் ஏறி அண்டங்களே அளக்க அதிவேக மாகப் போப் மறைகிருன், மூத்தவனுக்கோ அத்தகைய ஆற்றல் இல்லே. வெறும் அறிவு சொரூபம். எண்ணிப் பார்க்கிருன் எலி வாக னணுக அம்மை அப்பனே வலம் வருகிறன். கை நீட்டிக் கனியைக் கேட்கிருன். அகிலாண்டங் களேயும் அளந்தாய் விட்டதா? என்னும் கேள்வி பிறக்கிறது. சிவசக்திக்குப் புறம்பாக அண்டங்கள் எங்கே இருக்கின்றன? என்னும் ஆக்ஷேபம் ஆண்முகத்தவனிடமிருந்து வரு கிறது. அறிவுத் தெய்வமாசிய அவன் கூற்றில் அர்த்தம் உளது. கரிையை அவனுக்குக் கொடுக்க அம்மையப்பர் முன் வருகின்றனர். அதற்குள்ளாக இளையவன் அண்டங்கள் அனைத் தையும் அளந்தெடுத்து அவைகளின் உட் பொருளே அறிந்து கொண்டவனுக விரைந்து வருகிருன், மூத்தவனுடைய அறிவு பெரிய தென்ருல் இளையவனுடைய ஆற்றல் சாமான் யமானதன்று. அறிவுக்கு நிகராகவே அது

Page 15
ஆற்றல், அறிவையும் ஆற்றலேயும் நன்கு பயன்படுத்துகிறவர்களே அம்மை அப்பனே அடைய வல்லவர்களாகின்றனர். இக்கோட் பாட்டை மக்களுக்குப் புகட்டுவதற்காகவே கணபதியும் கார்த்திகேயனும் அம்மை அப்ப துக்கு இரு மருங்கிலும் எழுந்தருளியிருக்கின்
T
இளேயவன் ஆற்றல் தெய்வம் மட்டும் அல்வன், அவன் ஞான பண்டிதன். ஆதலால் அவன் தூக்கி வினே செய்கிருன். பரத்தை அடைய விரும்புகிற ஞான சாதகர்கள் எல் வார்க்கும் அவன் முன்மாதிரி. ஆதலால் கவி புகவரதன் என்னும் பெயர் பெற்றவனுக அவன் இலங்குகிருன், ஜீவாத்மாக்களிடம் இருக்கும் சு துகளெல்லாம் ஆவி ஆறு விடய சொரூபமாக வடிவெடுக்கின்றன. அது எப்படி என்று பார்ப்போம். அதுமுகக் கடவுளாக அவன் இலங்குகிருன், உடல் எடுத்துள்ள உயிர் ஒன்றுக்கு ஆதுமுகம் தேவையில்ஜே. அப் படியிருக்க அவனுக்கு மட்டும் ஆறுமுகம் இருப்பானேன்? பண்பட்டுள்ள ஜீவன் ஒருவன் தன்னுடைய ஐந்து இந்திரியங்களேயும், ஆறு வது இந்திரியமாகிய அகக்கண்னேயும் உச்ச நிரேக்குக் கொண்டு வந்திருக்கிருன். ஒவ் வொரு இந்திரியமும் தன்னளவில் பரிபூரண நிைேய எட்டியதாகும், ஓர் இந்திரியமே எல்லா இந்திரியங்களின் செயல் கஃாப் புரிய வல்லதாகிறது. அந்த அளவில் ஒவ்வொரு இந் திரியமும் ஒரு தஃக்கு நிகராகிறது. அப்படி ஆறு தலே படைத்திருக்கிற பொழுது அறிவுத் திறன் அகண்டாகாரமாக விரிவடைகிறது. அவனுல் அறியப்பட்டது எது? அறியப்படா தது எது? என்னும் கேள்வி எழ இடமில்லே. முற்றும் உனர்ந்த முழுமுதற் பொருளாக அவன் இருக்கிருன், அதைச் சொல்லால் விளக்க முடியாது. ஆறுமுகம் என்னும் வடி வம்ே அதை நன்கு விளக்குகிறது. இனி, மானுட சரீரத்தில் ஷட்சக்கரம் என்று சொல் வப்படும் ஆது ஆதாரங்கள் இருக்கின்றன. அவைகள் முறையே மூலாதாரம், சுவாதிஷ்டா னம், மணிபூரம், அணுகதம், விகத்தம், ஆக்ஞை எனப் பெயர் பெறுகின்றன. இந்த ஆறு ஆதா ரங்களுக்கும் அதிஷ்டான தெய்வமாக இருப்ப வன் கந்தன். அந்த யோக தத்துவத்தை விளக்குதற்கு அவன் ஆறுமுகக் கடவுளாகி முன் புறவுலகில் அவனுடைய இருப்பிடம் ஆறு படை வீடுகளாக வடிவெடுக்கிறது. ஆக ஒவ்வொரு முகமும் ஒரு ஞான பூமிக்கு எடுத் துக்காட்டாக அமைந்து இருக்கிறது. இறை ன் ஷட்குன சம்பன்னன் எனப்போற்றப் படுகிருன் ஆறுவித தெய்வீக சம்பத்து என அவைகள் பொருள்படுகின்றன. ஞானம், வை ாக்கியம், வீரியம், ஐஸ்வர்யம், பூg, கீர்த்தி கிய இவை ஆறும் பரமனிடத்தே பரிபூரண திலேயை எட்டியிருக்கின்றன முருகனிடம் இவை ஆறும் நிறைந்திருப்பதால் அவன் சண் முகிக் கட வளாகிருன்.
அன்னே பராசக்தி, இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி, ஸ்வரூபிணி என்று போற்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

றப் பெறுகிருள். அத்தகைய பார்வதி தேவி யின் புதல்வனுகிய முருகக் கடவுள் இச்சா சக் தியை வள்ளியின் வடிவத்தில் தம்பால் வைத் திருக்கிருன் ஞான சக்தியை கதிர்வேல் வடி வத்தில் கையில் ஏந்தியிருக்கிருன் கிரியா சக் தியை, தேவ குஞ்சரியாகத் தம்பால் வைத்தி ருக்கிருன். ஆக, அன்னேயிடம் உள்ள மூவிதச் சக்திகளும் மைந்தனிடத்திலும் நிறை நிஃப்பில் அமைந்து இருக்கின்றன.
இரண்டு சுரங்களேக் கொண்டு சாதாரண மனிதன் செயற்கரிய காரியங்களேச் செய்கி முன், ஆறுமுகக் கடவுளோ தன்னுடைய முகங்களுக்கொப்பப் பன்னிரு கரங்கள்ே உடையவனுக இருக்கிருன், ஒவ்வொரு கரத் திலும் ஒவ்வொரு தெய்வீக ஆயுதம் அமைந் திருக்கிறது. ஆதலால் அவனுல் ஆற்ற முடி யாத செயல் ஏதுமில்ஃப், பிரபஞ்சமெங்கும் நிகழ்ந்து வருகிற தெய்வீகச் செயல்கள் அனேத் தும் அவனுடைய செயல்களாம். ஒவ்வொரு ஜீவனும் படைத்துள்ள ஆற்றவேப் பரமனு டைய வழிபாட்டுக்கென்றே பயன்படுத்தும் பொழுது அது கந்த வேளுக்குரிய சிறந்த வழி பாடாகிறது.
சேஞதிபதி என்னும் பெயர் படைத்த வனுகச் சக்தியின் செல்வன் இருக்கி முன். சேனுதிபதியின் திறமைக்கேற்பச் போரில் வெற்றி பெறுகிறது. பக்தர்கள் எல் லோரும் அஞ்ஞானத்தோடு போராடி அதைத் தகர்த்துவிட்டு, ஆண்டவனே அடைய முயலு கிருர்கள். அந்த அஞ்ஞான சொரூபமாக இருப்பவன் சூரபத்மன். ஆற்றல் மிகப் படைத்துள்ள அந்த அரக்கஃன்த் தகர்த்துத் தள்ளக் கந்தனுக்கே சாத்தியமாகிறது. ஆத லால் அவன் பாண்டும் தலே சிறந்த சேனுபதி யாகத் திகழ்கிருன்,
இவை யாவுக்கும் மேலாகக் குமரக் கடவுள் குகன் என்று போற்றப்பெறுகிருன் , குகையில் வசிப்பவன் குகன், குகைகள் அனேத் திலும் தலே சிறந்ததாய் இருப்பது ஜீவாத்மா வின் உள்ளம் என்னும் குகை. அனந்தகோடி ஜீவாத்மாக்களின் உள்ளங்களிலே இலங்குவ தால் அவன் குகன் என்னும் நாமம் படைத் துள்ளான். அந்தந்த ஜீவன் உள்ளத்தில் வீற்றி ருந்து கொண்டு அவர்கள் எல்லோரையும் அவன் பண்படுத்தி வருகிருன். அவனுடைய மகிமையை அறிந்து கொள்ளுதற்கு ஏற்ப அவன் பால் பக்தி பெருகிறது. பக்தி ஓங்குதற் கேற்பப் பக்தன் பரமனுக்கே உரியவனுகிருன்; இத்தகைய அரிய பெரிய செயல் ஆறுமுகக் கடவுள் யாண்டும் இயற்றி வருவதால் மக்கள் அவன் பால் கவர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஊசி காந்தத்தின் பால் கவர்ந்திழுக்கப்படு வது போன்று ஜீவாத்மாக்கள் கதிர் வேலவன் பால் கவர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
வாழ்க கதிர்வேலன்! வாழ்க குகன்!
வாழ்க குகன் அடிபார்கள்!

Page 16
ஞானுனந்தகி
இக்கட்டுரையில் சுவாமிகள நேரில் கண்டு தரிசி
அனுபவத்தை
நெய்யும் பாலும் ஒனவை யார் பாடிய தற்காகப் பாரி மகளிர் திருமணத்தில் ஓடிய ஆறு ஒன்று தமிழ்நாட்டில் இருக்கிறது. அது தான் தென்பெண்னே யாறு. அதன் கரையில் ஒரு சாலேயும் ஓடுகிறது. திருக்கோவலூர் அந்தச் சாலேயின் இடையில் இருக்கிறது, அதில் கார்களும் மற்ற வாகனங்களும் ஒடு கின்றன. மனிதர்கள் ஒடிக்கொண்டிருக்கிருர் கள், அவர்கள் மனமும் ஒடிக்கொண்டிக் கின்றன.
ஆணுல் இந்தச் சாஃபில் ஒரு பக்கம் பெண்ண்ேயாறு, மற்ருெரு பக்கம் ஞாணுனத் தத் தபோவனம் என்ற புண்ணியத்தலம் அமைந்த ஒர் இடம் இருக்கிறது. அங்கே போனுல் ஓட்டத்தினின் டயே எல்லாம் நிற் கின்றன. அந்தத் தபோவனத்துக்குள்ளே போய்விட்டால் நம்முடைய மனமே நின்று போகிறது.
தவத்தினர் நிறைந்த வனம் அது, வனம் என்பதற்கேற்ற பசுமையான சூழ்நிஃ. தழைத்து அடர்ந்த மாமரங்கள். இவற்றினி டையே நடைபோட்டு உலவும் கற்பக விருட் சம் ஒன்று இருக்கிறது. இந்தத் தவ வனத் துக்குச் சென்றவர்கள் இந்தக் கற்பகத்தைக் கண்ணுரக் காணலாம். கண்டவர்கள் இதன் நிழலில் இருக்கலாம். இலே பெறலாம்; மலர் பெறலாம், கனியும் பெறலாம். அது அவரவர்கள் நல்விஃனப் பயன்ப் பொறுத்தது.
ஆம்! பூணுமத் ஞானு னந்தகிரி சுவாமிகள் அமுத சாகரத்தை, கற்பகத்தை, காமதேனுவை, ஞான மலேயை, 守r庾山 பூம்பொழிஃப் இங்கே தரிசித்தவர்கள், வெறு மையாக வந்தபடியே போகமாட்டார்கள்: போகவும் முடியாது. அவர்களுடைய மனத் திலே ஏதேனும் ஒரு சிறிய அமைதி அஃப்பை யேனும் சுமந்துகொண்டு | iii ஏதோ ஒரு லாபத்தைப் பெற்றதுபோன்ற மனத்திருப்தி ஏற்பட்டிருக்கும்.
காரனம் என்ன? சுவாமிகள் ஒரு காந் தம் இரும்பானுலும் காந்தத்தோடு உரசு வதனுள் காந்த சக்தியைப் பெறும், இங்கே நள்ள காந்தமாமனியைக் போதும்; மனம் என்ற வல்லிரும்பு நெகிழ் வதை அநுபவிக்கலாம்.
புன்முறுவல் பூத்த முகம், எங்கோ உள்ளே எனதயோ பார்த்துக்கொண்டயிருக் கும் திருவிழிகள், இன்ன பிராயம் என்று அளவிட வொண்ணுத் திருமேனி, கொச்சை மொழியில்லாத பேச்சு, இடையே தேவா என்று வரும் இன்ப ஒலி, வரம் வேண்டுவோர் அம் குறையைச் சொல்லச் சொல் சிக் கேட்டு

ரி சுவாமிகள்
க்கும் வாய்ப்பைப் பெற்ற கி. வா. ஜ. தமது
கூறுகிருர், வேண்டுவோம்' என்று அஞ்சல் காட்டும், நிருவாக்கு, சில சமயங்களில் குலுங்கக் குலுங் சிச் சிரிக்கும் குழந்தைத் தன்மை-இத்தனே பும் சேர்ந்த மூர்த்தி இந்த ஞானகுரு.
வருவாரிடம், "நெடுந்து ரத்திலிருந்து வந்த இளேப்பு மிகுதியாக இருக்குமே! பசிக் குமே! போய் ஆகாரம் பண்ணி வரலாமே!" என்றும், "சிறிது ஏதாவது தாகத்துக்கு அருந்தி வரலாமே'என்றும் கூறும் தாயன்பை இந்த மூர்த்தியிடம் பார்க்கலாம்.
தாயுமானவர் பாடல், பட்டினத்தார் பாடல், அநுபூதி, அலங்காரம், சித்தர் பாடல் எல்லாம் இந்த முனி புங்கவர் பேச் சில் இழையோடும், வடமொழிச் சுலோகங் கள், உபநிடத வாக்கியங்கள் துள்ளி வரும், ஹிந்தியும் மணக்கும்.
இன்னும் இந்தப் பெருமானுடைய ஆயுளேக் கணித்தவர் இல்லே. இன்னும் இவர் களுடைய வரலாற்றை முழுமையாகத் தெரிந் தவர் இல்லே. கன்னடம் பேசும் நாட்டிலே மங்களபுரியிலே அவதாரம் செய்து, கங்கைக் கரை சென்று ஜோதிர் மடத்துச் சங்கரா சாரிய சுவாமிகளிடம் உபதேசம் பெற்ற ஜோதிமாமுனிவர் இவர். இமயத்தில் தவம் புரிந்து மலாயா, பர்மா, இலங்கை, இந்தியா முழுவதும் திருவடி படர நடந்து இஸ்வின தவச் சிங்கம் இவர் தம்மை மறந்த உணர் வில் எத்தனேயோ காலம் லயித்திருந்தமை யால், ஆக்கத்திற் சுண்ட கனவு நாளடை விலே மறந்துபோனதுபோலத் தம்முடைய வாழ்க்கையையே கோவையாக மனத்தில் நிறுத்திக்கொள்ளாத மான் பினர் இந்த ஞானுமுத வாரிதி
ஒவ்வொரு விதமாக இப் பெருமானேக் கண்டு போற்றுகின்றனர். சித்தியில் வல்லவர் என்று செப்புவார் ஒரு சாரார்; சித்த மருத்துவத்தில் கை வந்தவர் என்று கூறுவர் ஒரு சாரார் சடைக்காடு வளர்ந்து அதன் கீழ்த்தவஞ்செய்த திருக்கோலத்தில் இந்த ஆனந்த அநுபூதி வள்ளலேக் கண்டவர்கள் இருக்கிருர்கள்.
அமைதியே வடிவாய், சாந்தமே உரை யாப், கிழ மன்று பழம் என்று சொல்லும் கனிவாய், இளநடை போடும் இழந்தை பாப், வேலே வாங்கும் மேஸ்திரியாப், சோறு போடும் தாயாய், சுவஃப் தீர்க்கும் தந்தை யாய், நெருங்கினவர்க்கு ஞானம் வழங்கும் தவநிதியாய், தம்முடைய சந்நிதியில் வந் காலே ஐயம் போக்கும் மவுன் உபதேச மாகுருவாய் விளங்கும் இவர்களேத் தரிசிப் பது புண்ணியம்; இவர்கள் பேசக் கேட்பது தவம் இவர்கள் அருளுக்கு ஆளாவது அதுபூதி

Page 17
சுயநலம்
ш. ғылтш4ді, f — 51, 5,
திருவள்ளுவ தேவரிடம் மிக்க மதிப் புள்ள ஒருவன் ‘தேவரிடம் ஒரு நல்ல வாக்குப் பெற்ருலோ என்று ஆசைப்பட்டான். இதனேக் குறிப்பாலுணர்ந்த வள்ளுவ தேவர், நீ சுயநலத்தில் கண்ணுங் கருத்துமாயிரு' என்று உபதேசித்தருளினுர், அவன் திகைத் தான் "சமூக நலம் முக்கியம் என்கின் ருர்கள்ே" என்று மனத்துக்குள் முனு முணுத் தான். அவன் நிலயை உணர்ந்த வள்ளுவர் பெரு
TBF
"அப்பனே,
நீ உன் மேல் அன்பாயிரு" என்று கூறிய விஞர். இது இரண்டாவது உபதேசம். வனுக்குப் பித்தங் கொதித்தது. "எவ்வுயிர்க் ம் அன்பாயிரு' என்று எங்கோ படித்ததை எண்ணி ஏங்கினுன்.
வள்ளுவ தேவர் சிரித்துக்கொண்டே
'தன்ஃனத்தான் காதலனுயின் எ ஃன த் தொன்றும் துன்னற்க திவினேப் பால்" என்ற குறட் பாடஃக் கொடுத்து, அதைப் டித்துச் சிந்திக்கும்படி கட்டளேயிட்டருளி
T
事
அவன், திருக்குறள் வல்ல வித்துவானுெரு ரிடம் போய் வள்ளுவர் கொடுத்த பாட்லே சாரஞ் செய்வானுயிஞன்.
வித்துவானின் விளக்கம்.
'தன்ஃனத்தான் கா த  ைன்' என்ற தாடரை எடுத்துக் கொள்ளுவோம். காதல் ன்பதன் பொருள் அன்பு, ஒருவன் தன்பால் ன் புடையணுதல் வேண்டும். அப்படிப்பட்ட ன் தன் நன்மையிற் கண்ணுங் கருத்துமாயி ப்பான். தன் நன்மை தான் தலேயங்கத்திற் ய நலம் என்று குறிப்பிடப்பட்டது. அது ான் மூல வேரான அடிப்படைத் தர்மம், தன் மகிமை, "எனத்தொன்றும் துன்னற்க வினேப் பால்' என்ற தொடரால் விளக்க
f
சுயநலமி மற்ருெரு உயிருக்கு எத்துனேச் றியதொரு துன்பமும் உண்டாக நடவான் ன்ற வாறு நடப்பானுயின் நடந்த அவனுக் த்தான் மகா நட்டம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வாழ்க
தடி நீரி பூ + 1ள்
ஈபதிப்பிள்ளே , le Roll
og kHL-- ' ' .. . .7 "اهل بوهمي - ۱. - - - - - சுந்தனுக்குப்பூதன் கொடூர துன்பங்கள்
செய்கிருன் என் வைத்துக் கொள்ளுவோம். சாதாரண சனங்தின் இந்தனுக்கு இரங்குவார் கள். அறிவாளி பூத என்போக்குக்குத்தான் பெரிதும் இரங்குவான்.
இன்ப துன்பங்களை ஊட்டுவோன் இறை வன். சுந்தன் அநுபவித் து துன்பம், பூதன் வாயிலாக ஊட்டப்பட்டது. பூதன் வெறுங் கருவி. இதனேக் கந்தன் உணர்ந்து உப்தி பெற முடியும், பூதன் பால் உண்டான ஆத்திரக் கனலும் அவிந்து விடும்,
惠 事 事
பூதன், "நான் வெறுங் கருவிதானே, என் மூலம் கடவுள் சந்தனுக்கு நல்ல பாடம் நடத் தியிருக்கிருர்" என்று சொல்லித் தப்ப 부무 பTது.
ஊட்டுவோன், இவ்வாறு செய்' என்று பூதனுக்கு உத்தரவிட்டாகு? என்பது பெரிய கேள்வி உத்தரவின்றிச் செய்வது உய்தியில் குற்றம், ".
ஒரு சம்பந்தர் சமண் சித்தரை அழிக்கத் திருவுள்ளமே என்று உத்தரவு கேட்டார்.
பூரீ ராமன் மறைவிலிருந்து பானநீ தொடுத்தான். அது வாலியின் பார்பை உண்டுரு யது. மகா பெலசாலியான வாலி, பாEாத் தைக் கைகளாற்பற்றி இழுத்துக் கொண்டே 'இராமனுமா இது செய்தான் என்று சி.வி வறு பானம் வந்த திக்கை நோக்கிஞன்
'கண்ணுற்ருன் வாலி நீலக் கருமுகில் மேலப் பூத்து மண்ணுற்று வரிவில் வேந்தி வருவதே போலும் பாண்"
இராமன், பூரீமந் 巫『g「『山gm7cm直品 五mュ工品 பளித் தான். ம்ெனனியா *虹町@一苗马m品 வாவி, உத்தரவுஇராமன் மூலம் நடந்தது.
கந்தனே வருத்தி வாழ எண்ணும் பூதன் இராமனுமல்லன்; சிம்பந்தருமல்லன். பூதன், இறைவன் உத்தரவு என்று ஒன்று உண்டு என் றறிவதற்கே எத்தனே கோடி சன்மம் எடுக்க வேண்டும் ஐயோ, அவன்ே விழுங்கும் எரி வாய் நாகு கோட்டாவி ஒரு போதும் விடாதே.
துன்புத்குேரி நிவேயினும் துன்புறுத் வோரின் நிலேயே பரிதாபத்துக்குரியது.

Page 18
மேற்காட்டியவாறு விளக்கம் செய்த வித்துவான் மூல தர்மமான சுயநலத்தின் இன்றியமையாமையை மேலும் வலியுறுத்தும் முகமாக,'பரநலம் "அன்பு என்பன பற்றியும் சிறிதே விளக்கம் செய்வாராயினு:
பரநலம் மேலே சமூக நலம் எனப்பட் =து. இதனைச் சுயநலம் கைவந்தவர்களே மேற்கொன் ள முடியும், "உனக்கு நன்மை செய்யத் தெரியும்ா? என்பது அறிவாளிகளின் கேள்வி
ஒரு சமயம் பால ராமனுக்கு எது நன்மை என்று அறியாது, தசரதச் சக்கர வர்த்தி தடு மாற்றம் உற்று, விசுவாமித்திரரின் கோபாக் கினிக்கு ஆளாகும் நில நேர்ந்ததை இராமா யணத்திற் படிக்கிருேம்:
பெரும் பாலும் பரநலம் பேசுவோன் குளிக்கப் போய்ச் சேறு பூசுவதையும், குருடு குருட்டுக்கு வழிகாட்டிக் குழியில் மாள்வதை யுமே கண்டு கொண்டிருக்கிருேம்,
சுயநலம் கைவந்தோரே மேற்கொள்ளத் தக்கது பரநவம் என்பது மேலே சொல்லப்பட் L
சில சந்தர்ப்பத்தில் சுயநலம் கைவத் தோன் தன்சினயிழந்தும் பரநலம் பேணுவ துண்டு அவனத் 'தனக்கென வாழாப் பிறர்க் குரியாளன்' என்று பாராட்டுவார்கள் புலவர் கள். ஆனூல், அவனே உண்மையில் 'தனக்குரி யாளன்' என்பதையும் அப்புலவர்கள் நன்கு அறிவார்கள்,
塞 靡
பிறர்க்குரியாளன், பிறர் தன்னுலடையும் நிலத்திலும் பார்க்க, எத்துனேயே மடங்கு நலத்தை அப்புண்ணிய விசேடத்தால் தான் அடைந்து, தன் நன்மையை | வளர்த்துக் கொள்ளுகின்ருன்,
ஆகவே பர நலம் பேணல் தன் நலம் பேணி அதனே அதிகரித்தலேயாம். இது நிற்க.
வரவேணும் ம
பல்ல வரவேணும் மயில் மீதிகே வந்தருள் புரிய வேணுமே அது பல் தரவேணும் நின் சேவை தமியேனுக்காக மனம் இ քIT մմ: புரம் எரித்தவன் அன்று
கரம் பன்னிரண்டு கொண்டு தெறி தவறிய சூரன் சிர நரி மருகா திரு கரிமுக
 
 

இனி எவ்வுயிர்ச்கும் ਘ, ст бітші தற்கு வருவோம். இது எட்டாத கொம்பில்
நமக்குத் தொடர்புடையாரிடத்தன்றி ஏன்ய இடத்தில் அது துளிப்பதில்:
நீத்தை தாய் தமர் தாரம் என்ற இவர் கள் தொடர்பு நிஃபற்றது. இறைவன் தொடர்பே நிலையாய தொடர்பு. அவன் பரம பிதா, எல்லா உயிர்க்கும் ஏக பிதா, அவன் தொடர்பு சிந்திக்குமாயின் எவ்வுயிர்க்கும் அன்பாதல் தானே சித்திக்கும். அந்நிஃலயில் அவன் சீவன் முத்தகும்,
சிவன் முத்தன் எல்லா உயிர்களையும் தன் னிடத்தும், தன்னே எல்லா உயிர்களிலும் காண்பன்' என்கின்றது உபநிடதம், இந்நிஃ) முடிந்த நிக்ல; முத்தி நிஃ.
அன்பே சிவம்
非
:
辜
ஒரு தருவை எடுத்துக் கொள்வோம். அதன் உச்சம் முத்தி நிலை, மூல வேர் சுயநலம் மத்திய பகுதி பரநலம், மூல வேரே (LPC 622 LTErtar尋リ 三、エrLf 三岳京LTrü。
事 事
என்றிங்ஙனம் பிரசங்க மாரி மொழித் 岳rf, திருக்குறள் si et sil வித்துவான்.
கேட்டோன் கண்ணிர்மாரி பெருகப் பெருக, "தன்னேத்தான் * "జ్ ఇచేT. TఇనTు பாட லேச் செபித்தவாறு, வள்ளுவர் பெருமா னின் தெய்வத் திருவடிகளத் தியானிப்பாகு யிஞன்.
* L || GWh. GJ Tijst.
யில் மீதிலே
வி
L
முருகா (வர) வவி
ரங்கி அருள் புரிய ).עזה(
புன் ைவிக செய்ததினுள்
சரனோத் தி: உதித் திாப்
'ம் ஆறுத்தெறிந்தோனே
சோதரனே (வர)

Page 19
எம் கு
ஸ்வாமி
ஆன்மிகத் துறையில் பற்று உள்ளவர் களுக்கு ஆண்டவனேக் காணவேண்டும் என்ற அவ்ா இருப்பது எபகஜம், ஆய கலேகள் அறு பத்து நான்கிலும் .h ,שמו உண்ர்ந்த வல்லவர் கள் ஆயினும் பூரீ ஸத்குரு நாதனின் அருள் இல் ஜலயேல் இறைவனே நேராகக் கண்டாலும் அறிந்து கொள்ளமுடியாது. இதையே, "பன் னரும் வேதங்கள் படித்து உணர்ந்தாலும் குருவருள் இல்லேயேல் திருவருள் இல்லே’ என்று ஒரு மகாகவி பாடி உள்ளார். ஆகை யால் திருவருளே வேண்டுபவன் குருவருளேயே நாடவேண்டும். பிறந்த குழந்தைக்குத் தன் தகப்பஞர் இன்ஞர் என்று தெரியாது. பெற்ற தாய் தான்,"இவர் தாம் உன் அப்பா" என்று காட்டிக் கொடுக்கிருள். அது போல் அனேவ ருக்கும் தந்தையான ஆதி பகவனே அன்னே யாம் குருநாதனே உணர்த்துகிருன்.
நாம் ஏதோ ஒரு குறிப்பிட்ட ஊருக்குச் செல்ல வேண்டும் என்று வைத்துக் கொள்ளு வோம். அந்த ஊருக்குப போக நமக்கோ வழி தெரியாது என்றும் வைத்துக் கொள்வோம். ஏற்கனவே அந்த ஊருக்குச் சென்று பார்த் தவனப் போய்க் கண்டு விசாரித்தால் வழி தெரியாத நமக்கு அவன் சரியான வழியைக் காட்டுவான் முன்பின் தெரியாதவர்களேப் போய்க் கேட்டால் என்ன பிரயோஜனம்? அது போல் இறைவனேக் காண வேண்டும் என்று அவாக் கொண்டவர்கள் வழி தெரியா மல் இருக்கும் போது ஏற்கனவே இறைவனேக் கண்டு இன் புற்று இருக்கும் மகான்களே அண்டி அவர்களேயே குருநாதர்களாகக் கொண்டு சுலபமாகக் கரை ஏறலாம். இதை ஆலோ சித்தே, "குரு பிரம்மர், குரு விஷ்ணு, குருவே
கண்ணன் சொன்ன
கண்ணி
கத்ளேன் சொன்ன தென்ன கீ,ை அதைக் கருத்திற் கொள்வா
அண்ணின் தம்பி சுற்றம் என்பெ உந்தன் அறிவிற் குழப்பம் தி
அவன் பெயரைச் சொல்வி கடசி அதன் விளேவுகள் அவனுக்ே
எவன் எதைச் செய்தாலும் அ.ெ அந்த எண்ணத்தின் தரம் க
கோவிந்த ராதே கோவிந்த ரா
 

ருதேவர்
ஹரிதாஸ்
சிவன், அவனே பிரம்மம்' என்று போற்று கிருர்கள்.
அத்வைதத்தை நிலநாட்ட வந்த ஆதி சங்கராசாரியர் பகவத் பாதர் என்று அழைக் கப்படுகிருர், அதற்குச் சர்வேசுவரனுடைய பாதமானவர் என்று பொருள் கொள்ளுவோ மானுல், ஆதியாம் குரு சங்கராசாரியரைத் தொழுதால் அது ஆண்டவனின் பாதங்களில் செய்த வணக்கமாகும். குருவைப் பிடித்தால் திருவைப் பிடித்ததற்கு ஒப்பாகும். ஆகை பால் நாளடைவில் குருநாதன் தான் பிரம்மம் என்ற உண்மை புலப்படும்.
உருவாகி, உளதாகி, அருவாகி, இலதாகி என்றெல்லாம் வர்ணிக்கப்படும் அந்தச் சர் வேசுவரன் பூஜி தட்சிணு மூர்த்தியாகவும், ஆதி சங்கரராகவும் இந்த அவனியிலே அவதரித் துப் பாமரர்களாகிய_நம்மை உய்விக்கக் குரு வாக வந்தனன்; தட்சிணு மூர்த்தியாக அவன் பேசாமலும் ஆதி சங்கரராகப் பேசியும் ஞானத்தைப் போதித்தான். இவ்விரு செய்கை க3ளயும் ஒருங்கே கொண்டு ஒர் ஒருவம் மீண்டும் எடுக்க எண்ணி, மாயையாம் உலகில் பிறந்து மன்ருடும் நம்மை உய்விக்க, ஞானத் தைப் போதித்த தட்சிணு மூர்த்தியும் ஆனந் தத்திற்கு வழிகாட்டிய ஆதிசங்கரரும் இன்று நம்மிடையே ஓர் உருவில் பேசியும், பேசாதும் ஞான ஆனந்தத்தை அளிக்க பூஜி ஞாஞணந்த ஸத்குரு மூர்த்தியாக அவதரித்து நம்மை எல் லாம் ஆட்கொண்டருளினர். அவரருள் பெற அவரையே நாடுவோம். அவர் தாள் பணிந்து அவரையே சேருவோம்.
தென்ன கீதையிலே ரிகள்
தயிலே "ய் உந்தன் வாழ்க்கையிலே!
தல்லாம் தரும் பாசம் என்பான்!
நமயைச் சேப் த அர்ப்பனம் செய்!
ான் அறிவான் ண்டு புன்ை தருவான்!
தே கோவிந்த ராதே கோவித்த ராதே

Page 20
سارق) لكي
(मैं -, GL1,
தவை பல வகை, அதில் அருட் சுவை ஒரு தனி வகை. அது இறைவனேயும் இறைவனது அருளையும் சுவைப்பதாகும்.
"மாற்றறியாத செழும் பதம் பொன்னே, ாரிக்கிமே" என இர்ாமலிங்க அடிகளும் அரும் பொன்னே, ஒரியே" எனத் தTபு : அடிகளும் இறைவனே, அவனது அருரே, ஒளி மயமாகக் கண்டு கண்களால் சுவைத்தி ருக்கிருர்கள்.
'ஏழிசையாய் இசைப் பயனுப்' ஒனச் சுந்தரமூர்த்தி சுவாமிகள் இறைவனே இசை பார்க் கண்டு சாதால் சுவைத்து மகிழ்ந்தி ருக்கிருர்கள் "பார்க்கின்ற மலருடு நீயே விருத்தி" எனத் தாயுமான அடிகள் கூறி இறை வ&ர மலராகக் கருதி மனத்தை முக்கால் சுவைத்திருக்கிரு.ர்கள்.
"உண்ணுரமுதே ஆற்றின்ப வெள்ளமே' என பனிவர்சகர் இறைவனது அருளே உண் னும் பொருளாக்கி நாவினுல் சுவைத்திருக் கரு ர்கள்.
"கர்டேன், கரிைந்தேன், கலந்தேன்' என இராமலிங்க ஆடிகள் இறைவனது உடலால் கலந்து சுவைத்திருக்கிருர்கள்.
மேலே கண்ட ஐவரும் மெய், வாய், கண், மூக்கு, செவி என ஐம்பொறிகளாலும் தனித் தனியே இறைவனது அருளேச் சுவைத்திருப் புது கண்டு மகிழ்கிருேம்,
திருநாவுக்கரசரைச் சமணர்கள் (விண் இணும்புக் காளவாயில்) நீற்றறையில் போட்டுப் பூட்டிவிட்டார்கள். அவரது எலும்பும் சாம்ப வாதியிருக்கும் எஒர எண் Eரிக் கதவைத் திறந்து பார்த்த போது அவர் உயிரோடு வெளிவந்தார்.
உங்கள் உடம்பு நீற்றறையில் எரியாதிருந் தது எப்படி எனக் கேட்டவர்க்கு அவர் எனது. உட்லேயும், உள்ளத்தையும் ஈசன் திருவடி நிழ வில் வைத்து விட்டேன். அதனுல் நெருப்பு என்னே எரிக்கவில்லே. எனக் கூறினூர், அப்பா டல் இது:-
"மாசில் வினையும், மாலே மதியமும்
விசு தென்றலும், விங்கின வேனிலும் மூசு வன் ட்றை, பொய்கையும்
போன்றதே ஈசன் எந்தை இனேயடி நிழலே."

விசுவநாதம்)
இதனுல் இறைவனது திருவடி நிழல் எவ் வளவு குளிர்ச்சியானது என்பதும் அது நெருப் பையும் அனேக்கும் ஆற்றல் படைத்தது என் பதும் நன்ருக விளங்குகிறது.
இதற்கு மேல் இக் கவிதையில் உள்ள புதை பொருள் ஒன்றையும் கண்டு மகிழுங் கள்.
"மாசில் விக்" காதுக்கு இன்பம், "மாவே பதியப' கண்ணுக்கு இன்பம், "விசு தென்றல்' முக்கிற்கு இன்பம். 'வீங்கு இளவேனில்' உட லுக்கு இன்பம், 'பொய்கையின் நீர்' நாவிற்கு இன்பம் என் நாவுக்கரசர் தன்னுடைய மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறி களாலும் இறைவனது அருட்சுவை பைச் சு வைத்திருப்பதாகக் கூருமல் கூறியிருப்பது
நம்மை மகிழ வைக்கிறது.
மணிவாசகர், தாயுமானவர், சுந்தரர், இராமலிங்க அடிகள் ஆகிய நால்வரும் தங்க எளின் ஒரு பொறிக்கு மட்டும். ஒரு பொருளேக் கண்டு சுவைத்தனர் எனவும், நாவுக்கரசர் தன் ஐந்து பொறிகளுக்கும் 5 வெவ்வேரு ன பொருள் களக் கண்டார் எனவும் கண்டோப் நம் 5 பொறிகளுக்கும் 5 பொருள்களேக் காணு மல் ஒரே பொருளேக் காணமுடியுமா? ஒவியம் கண்ணுக்கு இன்பம், மூக்கிற்கு?.மலர் மூக் கிற்கு இன்பம் நாவிற்கு?. வீணே காதுக்கு இன் பம், வாய்க்கு?.ஆனல் பலாப்பழம் கண்ணுக்கும் அழகு. மூக்கிற்கும் மண்ம். நாவிற்கும் இன்பம் தருகிறது. காதுக்கு என்ன தரும்?.ஆகவே நம்மால் நம் 5 பொறிகளுக் கும் ஒரே பொருளேக் காணமுடியவில்ஃப்,
ஆணுல் வள்ளுவர் பக்கத்தக்க மாண்புடை யாக, வாழ்க்கைத் துனேவியாக இல்லறம் நடத்த வந்த பெண்ணே ஆண் மகனுடைய ஐம்பொறிகளாலும் சுவைக்கப் சுடிய ஒரு பொருளாகக் கண்டுபிடித்துக் கூறிவிட்டார்.
-
"கண்டு கேட்டு, உண்டு உயிர்த்து
உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே
உள.' என்பது
இ ைத யே கண் டு, கேட்டு, உண்டு
உயிர்த்து, உற்றறியும் ஐம்புலனும் "திண்டோ
விளான் கண்ணே உள் என வாழ்க்கைத் துனே
விக்கு, வாழ்க்கைத் து:வனேக் காட்டியதா
வும் கருதலாம்.
2

Page 21
இந்த அளவோடு வள்ளுவர் விட்டுவிட வில்லை. இத்தகைய ஆணேயும் பெண்னேயும் நிறுத்தி இவ்விருவர்களின் ஐம்பொறிகளுக் கும் இன்பம் தரக்கூடிய மூன்ருவது ஒரு பொருளயும் கண்டுபிடித்துக் காட்டியிருப் பது நம் உள்ளத்தை யெல்லாம் மகிழ்விக் கிறது. அது எது?
"பெற்ற குழந்தையை ஈன்ற பொழுது கண்டு உவத்தலால் கண்ணுக்கு இன்பம் உச்சி மோந்து மகிழ்வதால் மூக்கிற்கு இன்பம் அவர் தம் சிறு கை அளாவிய கூழ் வாய்க்கு இன்பம். மக்கள் மெய் திண்டல் உடலுக்கு இன்பம், மற்றும் அவர் சொற்கே டடல் இன்பம் செவிக்கு என மக்க்ட் செல்வத்தை ஆணுக்கும் பெண்ணுக்கும் ஐம்பொறிகளால் சுவைக்கக்கூடிய மூன்ருவது பொருளாகக் காட்டியிருப்பது நம்மை வியப்படையச் செய் கிறது.
நாம் எவ்வளவோ முயன்றும் நம்முடைய ஐம்பொறிகளாலும் சுவைக்கக்கூடிய ஒரு பொருளேக் காண முடியவில்லே, ஆணுல் வள்ளு வரோ, ஒன்று இரண்டு அல்ல மூன்று பொருள் களேக் காட்டியிருக்கிருர், அவர் புலவர். அது கவிதை, எனினும் அது வாழ்வின் பம், சிற்றின் L Lh.
蔷
ஆகுல் இராமலிங்க அடிகளோ கோடை யிலே எனததொடங்கும் பாடலில் இவற்றிற் கெல்லாம் மேலாகத் தான் சுவைத்த அருட் சுவையைக் கூறியிருப்பது எண்ணி எண்ணி வியக்கக்கூடியது. "கோடையிலே இளேப்பா றிக்கொள்ளும் வகை கிடைத்த குளிர் தருவாக இறைவனது திருவருாேச் சுவைத்திருக்கிருர், "குளிர்தரு' தாதுக்குக் குளிர்ச்சி. 'தருவின் நிழலிற் கனிந்த சனி" கண்ணுக்கு அழகு. 'ஒடையிலே நாறுகின்ற தீஞ்சுவைத் தண் Eர்' நாவிற்குச் சுவை 'ஜ.சுந்த தண்ணி ரிடை மலர்ந்த சுகந்த மன மலர்" மூக்கிற்கு மனம், "மேடையில்ே வீசுகின்ற மெல்விய பூங்காற்று உடலுக்குச் சுகம். என்பது, எப்படி வள்ளலாருடைய பாடலும் அவர் ஐம் பொறிகள்ாலும் சுவைத்த அருட் சுவையும்? இதற்கும் மேவாகத் தன் உடலும் உயிரும் கூட இறையருளேச் சுவைத்திருப்பதாகக் காட்டுவது நம்மைத் திடுக்கிடச் செய்கிறது. அதை அவர் வாக்கிஞலேயே கேளுங்கள்.
"தேன் கலந்து, பால் கலந்து செழுங்கனித்
தீஞ்சுவை கலந்து
என் உளன் கலந்து, உயிர் கலந்து
உவட்டாமல் இனிப்பதுமே."
எப்படி இராமலிங்க அடிகளின் சதையும், உயிரும் கூட இறையருளேச் சுவைத்த சுவை.
f மேலே உள்ள பாடல் முடியவில்லே "மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காற்றே " என்பது வரை தன் பொறிகளால் சுன் வத்த அவர் அதற்கு மேல் பேரின்ப வெள் ாத்தைப் பருகி பூங்காற்றின் விளே சுகமே எனவும் சுகத்திலுறும் பயனே எனவும் இறை பருளைச் சுவைத்துப் பேரின் பப் பெருவாழ்வை நமக்கு விளக்கி நம்மைச் சிந்தனேயில் ஆழ்த்தி விடுகிருர், இதிலிருந்து இன்றவனது அருட் சுவைக்கு இராமலிங்க அடிகள் தருகின்ற மறு பெயர் 'க்கத்திலும் பயன்' என்று தெரி கிறது.
சுகத்திலும் பயன் என்பது மூன்று சொற் களக் கொண்ட ஒரு சொற்ருெடர் மூன்று சொற்களும், மூன்று செய்திகளேத் தருகின் றன. சுகம், ஒன்று, சுகத்திலுறுவது மற் ருேன்று, அதன் பயன் இன்னும் ஒன்று. சுருக் கமாகச் சொல்ல வேண்டுமTஞல் ஒன்று பொருள். மற்ருென்று நிகழ்ச்சி. இன்னுெ ன்று அதன் நினவு என்று கூறலாம்.
எடுத்துக் காட்டாக நெருப்புக்குச் சி ஒரு பொருள். அது உராய்வது அதன் நிகழ்ச்சி, அதன் நினேவு ஒளி, தெய்வ சபை ஒரு பொருள் அதிலுள்ள திரைகள் விவகுவது நிகழ்ச்சி. பயன் சோதி தரிசனம் எனக் கூறலாம்.
இதிலிருந்து இறைவனது அருட் சுவையை அருளாளராக இராமலிங்க வள்ளல் தன் ஐம் பொறிகளுக்கும் இன்பம் தருகின்ற ஒரு சுகப் பொருள்ாக மட்டும் கருதாமல் அதனே'யும் கடந்து சுகத்தின் நிகழ்ச்சிகளேயும் தாண்டி இறுதியில் அதன் பயனுகவே இறையருக்ளக் கண்டு இன்பம் துய்த்து கலந்து விட்டார் என்றே கருத வேண்டியிருக்கிறது, இதனேக் கண்டேன், கனிந்தேன், கலந்தேன் என்ற அவரது சொற்களும் மெய்ப்பிக்கின்றன. கண்டது கண்கள். கனிந்தது உள்ளம் கலந்தது உடல், இதுவே பேரின் பம்.
வள்ளல் கண்டு கணிந்து, கலந்த சுகத்திலு றும் பயனே அருட் சுவையை பேரின் பத்தை நாமும் அடைய வேண்டாமா? அடைய முயற் சிக்க வேண்டாமா? முயற்சி திருவின்ேபாக்கும் என்பது வள்ளுவர் வாக்கு. முயற்சிக்கும் முன்னே நாம் சிறிதாவது சிந்தனே செய்ய வேண்டும். நாம்தான் எதையுமே சிந்திப்ப தில்லேயே! இறையருளோப் பெற எப்படிச் சித் திப்பது? நம்முடைய இந்த இழி நிஃயை
"சிந்தித்தறியேன் அரைக்கணமும்,
தரிசித்தறியேன் ஒருநாளும்
வந்தித்தறியேன் ஒரு பொழுதும்,
வழுத்தி பறியேன் சுவைனிலும்"
என ஒரு ஞானி வருந்திப் புலம்புகிருர்,
இல் வாழ்வில் இன்பம் துய்க்க வழிகாட் டிய வள்ளுவர் பேரின் பப் பெருவாழ்வை
3

Page 22
5. Fr L-M gif வழிகாட்டு சிருர், அது முதலில் ஞானு சிரியனே ப்பற்று அடுத்து அவன் பற்றிபி ருக்கிற இறைப் பற்றைப்பத்து, அப்போது இவ்வுவகப்பற்று எளிதில் விடும் என்பது.
"பற்றுக பற்றற்ருன் பற்றின
அப்பற்றைப்பற்றுக பற்று விடற்கு' என்பதே அவர்
i 13' L. 3,Lir.
இதிலிருந்து இல் வாழ்க்கையில் ஈடுபட் டுள்ள நாம் இறையருளேப் பெற, அருட் சுவை
ஓம் நமோ நாராயணுய 1. ஓம் நமோ நாராயணுய ஒம்நமோ
நாராயஐய ∎ 11 1 7:ܕ
sing 3 unff நாராயணுப ஓம் நமோ
நமோ
2. பகவலோத சாதியாகி எப்சுலவேத பாரமாகி
GLEGGETTI வித்தியாகி நி ன் ற மூர்த்தியே
கைல தத்துவங்களாகிப் YO ! gy (7 କT வித்தையாகி
ஸ்கலசப்த வடிவமாகி வந்த மூர்த்தியே, 3. அகுனE கு? நிவேயிலாகி அசர சர வி 山厅āusT别
அதிலுமாகி இதிலுமாகி அமையும் மூர்த்தியே
அணுவுளே அகண்டமாட அணுவிஞ
வனத்தும் ஆட
颚山町岛T芭 வடிவிலாடும் -3:] got மூர்த்தியே.
தீ எனது நானெனச் செருக்கி மமதை நற் நாலந்தஎன்னே
இனியனுக்கி இண்ேயவைத்த இன்ப மூர்த்தியே
எனது ளத்திலுனது நாம ம் எழுதி வைத்து நடனமாடி
ஏகமாப் எனேக்கிவந்த யோகமூர்த்தியே.
5. படிஎலாங்க டந்த சுத்த Լեյ thւք வஸ்து
வாப் இருந்தும்
பஜனேயால் மகிழ்ந்து தோன்றும் கருண மூர்த்தியே
ஒருகணத்துள் என துளத்தை உருக வைத்த உனது நாமம்
ஓம் நமோ நாராயணுய ஓம் நமோ
நமோ,
6. அளவிலாமல் எழு விசார அலே படித்த மருளகற்றி
அமைதிபெற் றடங்க வைத்த அன்பு மூர்த்தியே
ஒருகணத்துள் எனது எத்தை உருக வைத்த உனது நாம ம
ஓம் நமோ நாராயணுய ஒம் நமோ நமோ,
 
 
 

பைச் சுவைக்க, பேரின் பத்தை அடைய வேண்டுமானுல் நம் மனத்திலுள்ள அழுக்கு கள்ே முதலில் போக்கிக் கொள்ள வேண்டும். மன அழுக்கைப் போக்குவதற்கு உரிய ஒரே வழி ஞான சிரியனே அடைந்து அவரது அறிவுரை களே, அறவுரைகளேக் கேட்டு வாழ்க்கைக்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது விளங்குகின்றது. இத்தகைய நல்ல வாய்ப்பு இலங்கைத் தமிழ் மக்களுக்கு பூரீ-சுவாமி ஹரிதாஸ் அவர்களின் வருகையால் வாய்த் திருக்கிறது. இந்த வாய்ப்பைத் தமிழ் மக்கள் பயன்படுத்திப் பயன் அடைவது நல்லது.
ஹரி நாமம்
1. ஆதிஅயனுெடு தேவர் முறையிட ஆசி
தருவது ஒறரிநாமம் ஆவிபிரிவுறும் வேனே விரை வினில் ஆள வருவது ஒறரிநாமம் ஒதும் அடியவர் நாவில் அமுதென உளறிநிறைவது ஹரிநாமம் ஒலமிடு கஜராஜன் விடுபட ஓடி அருள்வது ஹரிநாமம் வேதமுடியிலும் வேள்விமுடிவிலும் மேவிஉரை வது ஹரிநாமம் வீசும் அலே கடல் சேஷன் நிழல் செய நீடுதுயில்வது ஹரிநாமப் நாத ஐயஜகந்நாத நாம வெனநாளும் அவனடி பணிவோமே
நாம் பஜஃனயில் п, лт, шу шп блі ай) шп ш пr iі நாதனவனருள் பெறுவோமே
2. பூதகண பரிவார பரசிவ பூஜை பெறுவது
துரிநாமம் பூமிபுவனமும் ஏ சுபதமளவாக வளர்
வது ஹரிநாமம்
தான த தொடு மிட மேதுமவணு என் தேவன் எனும் மகனுரைபோலே
தாக நரம் ருசு கோர வடிவோடு தரணி வெழுவது ஹரிநாமம்
காதலோடு களி பாடு மடியவர் காண
வருவது உறுரிநாமம்
காலநில கருதாது துதிசெயத் தா
வருவது விறரிநாமம்
ஏதுவிலகினும் ஏதுதொடரினும் ஈசன் வனருள் நினேவொன்றே
ஏறிய நுபவ மீறி அனேவரும் ஏகபஜனே
பில் மகிழ்வோமே,

Page 23
தோத்திர
சிவத்தமிழ்ச் செல்வி த
'ஆதிமந்தமாயினுப் ஆஸ் வாயில்
அண்ாவே சோதி யந்த மாயினுய் சோதி
புள்ளோர் சோதியாய், கீதம் வந்த வாய்மையாற் கிளர்
தருக்கி ஞர்க்கலால் ஓதி வந்த வாய்மையால் உணர்ந்
துரைக்கலாகுமே"
இறை வழிபாட்டில் சிறந்த இரு பகுதி களாக அமைநதவை தோத்திரமும், தியானமு மாகும். அவற்றுள் தோத்திரமென்பது பிற இடங்களில் சென்று அலேந்து அல்லல் உறும் முனத்தை ஒருமுகப் படுத்தி இறைவன் பால் செலுத்த உதவுவதாகும். மக்களே அருளுலகில் ஈடுபடவைக்கும சக்தி தோத்திரங்களுக் குண்டு கண்ணரை |- செய்து உள்ளத்தை உருக்கி பக்திப் பரவசத்தில் ஆழ்த்திவிடுவதும் தோத்திரங்களே. தியான மென்பது இறைவன் வேறு நாம் வேறு என்ற திலேபில்லாமல் அவளுேடு ஒன்றித்து நிற்க வைக்கும் நியோகும். அந்த அனுபவத்தை அகத்திலே காணலாம். அது அகவுலகில் சஞ்ச ரிக்க உதவியாக அமையும், ஆ ஒ ல் முதற்கண் இன்றியமையாது GGGill." படுவது தோத் தி ர மே. ஏ னெ ன் ரூ ல் புறத்திலே அமைதியை ஏற்படுத்தித்தான் அக அமைதிக்கு வழிகாணலாம். தோத்திரங்கள் பாட்டாக அமைந்து இசையோடு சேரும் பொழுது உருக்கத்தைத் தருகின்றன. கிள் எத்தை இன்புறுத்துவது இனிய ஓசையே. இசை என்று கூறும் பொழுதும் இறைவனேயும் எம்மையும் இசைவிக்கின்ற ஒரு சக்தி உண்டு எ ன் ப தை அச்சொல்ல்ே காட்டுகின் து. கேட்போர்களேயும், பாடுவோர்களேயும் பரமளிடத்து இசைவித்து நிற்பது பாட்டே பாகும். இசைத்தமிழாற் பாடிப் பரவுகின்ற வரே இறைவனே நன்கு உணரலாம் என்பது அருளாளர் கருத்து, "அளப் பின் கீதம் சொன் ஆர்க்கு அடிகள்தாம் அருளுமாறே" என்ருர் அப்பர் சுவாமிகள்.
பண்ணுென்ற இசை பாடும் அடியார்கள் குடியாக மண்ணின்றி விண் கொடுக்கும் மன்னி ண்டன் மருவுமிடம' என்பது ஞானசம்பந் ர் தேவாரமாகும்.
வேதங்களில் சா வேதம் இசையோடு ாடப்படுவதால் அதுவே இறைவனுக்கு மிக ம் உவப்பானது என்று குறிப்பிடப்படுகின் து வேதத்திலும் பல பகுதிகள் இருப்பினும்
15
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ப்பிரியன்
ங்கம்மா அப்பாக்குட்பு
தோத்திரங்களாக அமைந்த பகுதிகளேயே சிறப்புடை வேதமாக ஒதுவார்கள். இறை வனே தன் திருவாயால் வேதங்களே ஓதிக் கொண்டும் தன் திருச்செவியால் இசையை அனுபவித்துக் கொண்டும் இருக்கின்றன் என்பது புராண விளக்கம். அவனுடைய வடி வமே தோத்திரமாக விளங்குகின்றதென்பர். பண்டைக் காலத்திலும் கடவுள் வாழ்த்துப் பாடல்கள் தேவபாணி என்ற பெயரில் வழங் கப்பட்டமையும் யாவராலும் அறியப்பட்ட செய்தியாகும் இற்றை வரை தமிழில் எழுந்த பக்திப் பாசுரங்களும் திருமுறைகளும் எண் னில் அடங்கா இறைவனே தோத்திரப் பிரிய கை இருந்து அடி யார்குள் மூலம் இவற்றை உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளார்.
சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு இறைவனுஸ் தடுத்தாட்கொள் ஒரப்பட்ட நேரத்தில் ஒரு சூட்டளே பிறப்பிக்கப்பட்டது. திருவெண் ணெய் நல்லூரிலே கோயில் கொண்டு στιμή தருளிய பெருமான் அசரீரி வாக்காகச் சுந்தர ருக்கு மொழிந்த அதனேச் சேக்கிழார் சுவா மிகள் பின்வருமாறு காட்டுகிருர்,
'மற்றுந் வண்மை பேசி வன் ருெண்டன் விாதும் நாமம்
பெற்றனே நமக்கு மன் பில் பெருகிய
சிறப்பின் மிக்க
அர்ச்சனே பாட்டேயாகும். ஆதிவால்
- மண்மேல் நம்மை
சொற்றமிழ் பாடு என்ருர் துர்மறை
பாடும் வாயரர்."
அதாவது தாம் விரும்பும் அர்ச்சனே பாட்டே என்பதை உலகுக்குக் காட்டியருளி ஆர். அடி பார்கள் பல தலங்களுக்கும் சென்று பாடிப்பூாடி இறைவன் புகழைப் பரவச் செய் த மை பெரிய புராணத்தில் "கா", டப்பட்டுள் ளது. இறைவனுக்கு மிக விருப்பமானது பாமாலேயே என்பதைத் 2. Tils IItsäT 3.5r Ls களும் "பன்மாலேத்திரள் இருக்க பாமாலைக்கே பட்சம் பரமனுக்கே" என்று பாடியுள்ளார். பன் சுமந்த பாட்டுகளுக்காக இறைவின் மத் சுமந்தான் என்பதும், துரது சென்ருன் என்ப தும், விறகு சுமந்தான் என்பதும், பிரம்படி பட்டான் என்பதும் திருமுறைச் சான்றுகளா கும், ஒரிடத்தில் சிவப்பிரகாச் சுவாமிகள் மிக நகைச்சுவையாக இறைவன் புகழ்ச்சி விருப் பன் என்பதைக் காட்டுகின்ருர் இதற்கு அவர் கரும் சான்று மேலும் சுவைம்ான்து. *品Tà」 மானிக்கவாசகர் சிவபெருமானப் புகழ்ந்து

Page 24
  

Page 25
THE BEACON-LIGHT
(W. Siya
Ril Judge of T
From the dawn of civilization great spiritual Teachers have appeared from time to time who, by example allıd by precept, halı WC) helped mankind to its destined goal of Selfrealisation. Though such Teachers have appeared
LaaaS S LL SS Saa S SSSLLLLL S S LLLLLLaL LL SLLLa LLLLLLaLS L LS SS remarkable feature that the large majority of them appeared in India. The spiritual faile lit by the Wedic Sages has been kept undimmed by Tanya Teacher from age to age. Thus India has become the home of spirituality in the World. Among such Teachers was the Sage at the Thapovanam near Tirukoilur in the South of India. The impact of Sri LLLLLLLaLL LLL L0LaLLLLS LLLLaLaaa LL0 LLLLLLL felt far and Wide not only in many parts of India but abroad as Well. The AshräIT he established On the banks of the Pennai River Hear Tirukoilur becile and still continues to be a have of refuge to many a Weary traveller wending his way on the narrow, Tugged path towards his spiritual goal. It is an abode of peace LLS aa aaKLL LLL K aLaaaaaaaaH HLLLLLS LLLL LLLLHHHHH presence of the Swami, his lustrous eyes and magnificent frame, aglow with Spiritual light, his honeyed words and childlike simplicity brought instant calm to the seeker's Ilind, In words suited to each one's attainment hic showed the path to those who sought refuge , וחזון יוון
A visit to the Thapo wa nam will con Wilce: anyone that the dynamic influence of the Swami is still a living force. His presence, though not in his physical form, can be strongly felt. He will always be a beaconlight at the Thapovanam guiding all, seeking their way to safety.
The Thapovanam which the Swami began with a hut has now develpoed almost into tl township. Numerous buildings have been constructed most of then under the personal Supervision of the Swami, to accomodate the thousands of pilgrims who flock to this spiritual abade. In the centre of the Ashrar stand temples dedicated to Ishvara, Ambikai, Ganesh and Murugan-separate from them stands a temple dedicated to Sri Krishna, while in another section are accomodated the

AT THE THAPOVANAM
Sprapmainiam
e Supreme Court)
Navagrahas. Opposite these terriples, if it special hall is a life like image of the Swaii. with that characteristic serenc Smile of his. lighting his face,
The morning prayers cornmence at 4 am. with the chanting oi the Vedas and the singing of devotional hymns followed by poojahs at all the temples including the shrine of the Swami. Lovc and devotion characterise the large Iluilibers of de wotees who come from fa, T and In ea T and participate in the various
ctivities cof the Ashirilmi.
One matter that aroused the curiosity of persons who visited the Ashram was the age of the Swami. To il Jivanmukha age is an i TTcle vårt factor. He sheds his millor franc when he decides to do so. No one knows the exact age of the Swami when he attain0d Maha Sannadhi a few years age, Werifiable facts, however, showed that he was at least about I70 years at that time. He ad, in the Course of his Era Vels on fo visiting places of pilgrimage, met and enjoyed the Company of many Slints and sages including Shiri Ramakrish na Paramahams, Swami Wiweka na Ilda, Sri Arobi Ildo, Ramlinga Swa Tigal and Rama na Maharshi.
The Swami Selected as his chief disciple Swami Haridas, affectionately known to all as Guruji, Born of Royal lineage, Guruji came under the Inagnetic speil of the Swami at a Very early age. Renouncing all worldly ambitions and desires, he drank deep of the spiritual fount of the Swami. Although he LLLKK HaLLL LaLLHCK0CL LLLLL S S aLC SLLLaS S L S Laa attain Erlent of Maha Samadhi by the Swami he has now received San nya sa Decksha under the name of Swami Haridass Giri and his become the spiritual sLIccessor of the w: Tır. The spiritual radiance of the Thapoval nann is maint ained by him in its fullest spillerde, ut and the numerous pilgrims Who stil Toek therc: fild Ecollace iTı Eliş katlığı kalakshepäili, religious discourses and Bhajans. He has established several centres both in Indial indi abrUad in the name of the Swami which serve as organisations for the developinent
7

Page 26
of religious life and social service. He has in recent times, suzessfully carried the message of the Swami across to the West as well. The Sri Gnanananda Seva Saraajam founded by hin in Sri Lanka a few years ago has an anbitious program line of religious ind social Work before it. The funds collected 50 far towards the compåletion of the projects have bin the result of his own efforts. The Fil:Liye upptar, financial and other Wise of
கருணையி
il for TT DET ITF. Li LIIT LI FT LIMITIG வஈவென்றழைக்கும் தபே நாதனின் நாமம் ஞானு: நாடிச் சென்ருல் ப்ரம்ம
தேஜாறும் பெண்ணே ஆ தேவ னிருக்கும் தபோவன கோவிலூர் குடிகொண்ட
ஏழு மல் கொண்ட கோ.
காவி நடைகொண்டு வ
பழனித் திருச்செந்தூர்
। । ਲ੍ਹ பக்கம் அமர்ந்திருக்கும் பங்கேறுமையனே
- । சாதுக்கள் சங்கத்தில் ெ சங்கடங்கள் நீங்க வேண்
தன் மார்க்க போதஃ%
தேவா தேவா என்ற தேவரும் காணு இன்பம் சாவாத வரம் அதிவே தாத்தியடைய ஒம் இன் ே
அண்ணனும் கந்தனும் கம் சுரு:பின் வடிவமாய்த் அண்ணல் ஞானுனந்தன் . ஆரிதாளனுள் செப்பிட
8
 

every devotee in this country is required before the Samajam's programme can be carried into fulfillerit. One hopes that this support will be forthcoming without delay.
May the Beacon-light at the Thapovanam serve as lhe guide to a Lhe Guanananda centres for the spread of spiritual life and hit "Tony in his world.
ன் வடிவம்
* F *3 ாவனமே-(குரு)
| || || ான்ந்தமே
பூருேரமே - எங்கள் மே-திரு
கோபாலனே-திரு
() ந்துள்ானே.
போகவேண்டா (அங்கே) டவேண்டாம்-நம் ஞாணுனத்தன் ü Gášr r芷
ரTம் அவர் பரிய வராம்
டுவோம் என்றே
.Lh"ח תrה ו והן #
சொல் இனிக்கும் அங்கே
தெ பிறக்கும்-மனம் ருவிக்கும்
பந்து விட்டான் அங்கே தோன்றி நிற்கும் நமது ஆற்றல்களே
ஆகிடுமோ,

Page 27
சமயம் வளர்
(நா. முத்தைபு
கட்டுண்ட ஆன்மா மீண்டும் இறைவனே அடைதலுக்கு மதம் என்று பெயர். மதம் இறையுணர்வு பெறுவதற்கான வழியினே க் காண்பிக்கிறது. "நறிலிஜன்" என்ற ஆங்கிலச் சொல்லுக்குத் திரும்பக் கொணர்தல் என்பது தான் பொருள்.
மனிதன் எப்போதும் வெறும் மிருக வாழ்வு வாழ்வதில் திருப்தி அடையமாட் டான். அவன் ஆன்மீகத் துறையில் ஆறுதஃப் பும் அமைதியையும் விரும்புபவன். மனிதனி டத்தே ஆழமாகப் பதிந்துள்ள உட்புற அவா வினே மதம் நிறைவேற்றுகிறது,
இந்து மதத்தை, "சணு தன தர்மம்' என்றும் வைதீக தர்மம்' என்றும் அழைப்பதுண்டு. "சஞ தன தர்மம்' என்ருல் சாகாம தம் எனப் பொருள்படும். உலகத்தைப் போன்று இந்து மதமும் மிகப் பழமையானது, அது எல்லா மதங்களுக்கும் தாயாகும். இந்து மதம் சஞ தனதர்மம் எ ன் று அழைக்கப்படுதற்குக் காரணம் அது சாகா நிலைபெற்றது மட்டுமல்ல; அம்மதம் ஆண்டவனின் திருவருள் பெற்ற காரணத்தாலும், மக்களே மரணமிலாப் பெரு வாழ்விற்கு அழைத்துச் செல்லத்தக்க ஆற்றல் பெற்றமையாலும் அது அப்பெயர் பெற்றது.
"வைதீக தர்மம்' என்ருல் வேதங்களின் மதம் என்று பொருள்படும். வேதங்கள் என் பவை இந்து மதத்தின் அடிமனேக்கான தர்ம சாஸ்திரங்களாகும். முற்கால ரிஷிகள், உள்ளு வினர் வால் தோன்றிய ஆன்மீக அநுபவங்களே உபநிடதங்களில் வெளிப்படுத்தியுள்ளார்கள். வடமொழியில் மதம் என்ற சொல்லுக்கு இழுத்துச் செல்வது என்பது பொருள். அதா வது ஆத்மாவை ஆண்டவனிடம் இழுத்துச் செல்வது.
ஒவ்வொரு சமயத்திலும் சமய உண்மை களே உணர்ந்து தாம் அதன்படி ஒழுகித் தம் மோடு சேர்ந்தவரையும் அது போன்று ஒழுகச் செய்த தொண்டர்கள் தோன்றியிருக்கிருர் எள், சைவத்திலே நாயன்மார்களும் வைஷ்ண வத்திலே ஆழ்வார்களும் உதாரண புருஷர்கள். எல்லாச் சமயங்களிலும் இங்ஙனந்தோன்றிய அடியார்களே ஒரு சமுதாயமாகக் கூறினர். பெரியோர். அது தான் தொண்டர் குலம் என்பது.
தொண்டர் குலமே தொழுகுலமாகும்.
"குலந்தரும் நாராயணு என்னும் நரமம்' என்று கூறுமிடத்து "குலந்தகும் எள்ற சொல்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த்த சமுதாயம்
IT一、甚忠lp G週T舎)
லுக்கு விளக்கந்தந்த உரையாசிரியர்கள் தொண்டர் குலத்தை உணர்த்தும் எனக் கூறி புள்ளார்கள். தொண்டர் குலத்தில் சாதிச் சழிக்குகளுக்கு இடமில்&. கல்வித்திமிர், செல் வத்திமிர், சாதித்திமிர் என்ற முக்குறும்பையும் போக்கிவிடுகின்றது. திருத்தொண்ட் HTITT மாகிய பெரிய புராணத்திலே பலவகை மரபி னர் தொண்டர்கள் அல்லது சிவனடியார்கள் அல்லது நாயன்மார்கள் என்ற ஒரு சொல் ஆர லேயே அழைக்கப்படுகின்ருரிகள்
"ஆசிரித்துத் தின்றுழலும் புலேயரேனும், $('# କୋa, so it if சிவிடக்கரந்தார்க் கன்பரா கில் அவர் கண்டீர் நாடு வணங்குங் கட வுளாரே" என்ற இலக்கியத்திற்கு இலக் கனமாகத் திகழ்கிறர்கள்.
பெரிய புராணத்தில் வரும் சிவனடியார்களுள் மறையோர் பதின்மூவர்; சிவமறைவேர் இருவர்; மாமாத்திரர் ஒருவர்; முடிமன்கர் அறுவர் குறுநில மன் ஓரி இவர், வஜ்ரிகர் ஐவர்; வேளாளர் பதின் மூவர்; ஆயர் இருவர்; குயவர் ஒருவர்; பாணர் ஒருவ்ர்; ப்ரதவர் ஒருவர்: வேடர் ஒருவரீ: சான்ருர் ஒருவர் தாலியர் ஒருவர்; நீசர் ஒரு ர்ெ; ஏகாதி ஒருவர்; செக்கார் ஒருவர் மரப் தெரியாதவர் விதி: மூவர்.
- இவர்களில் குருவழி பாட்டத் வீடடைந் தோர் பதினுெருவர்; இலிங்க வழிபாட்டால் வீடடைந்தோர் முப்பதின்மர் சங்: வழி பாட்டால் வீட்டைத்தோர் பத்தொன் பதின் - תחום ו
திருவரங்கத்திலே ஒர் உத்தம 山岳点中 இருந்தார். பணிவே உருவெடுத்தது போன்ற பாகவதர் இவர்.இவரது குரு தமிழகமெங்கும் ஞான ஒலிபரப்பிய பேரறிஞர். குரு திருமக் யில் வாழ்ந்து வந்தார். 腔匹应厅ār திருவரங்கத் திலே இருந்த சீடருக்குத் தொண்டதி எப்படி Tழுந்தது. அதைத் தெளிந்து கொள் °垒受亨可寺彦忌@á瓦 பில் உள்ள குருவைத் தேடிச் சென்ருர் ச்
சிடரின் சந்தேகத்தை அறிந்தார் குரு. அதற்கு அவர் கூறிய விட்ை இரத்தினச் சுருக் * மாக அமைந்தது.
கொக்குப்போல் இருப்பான் கோழிபோல் இருப்பான்; உப்புப்போல் இருப்பான் உம்மைப்போல் இருப்பான்.
என்பது தான் அவர் கூறிய விடையாகும்.

Page 28
கொக்கு நீர்வளமுள்ள இடத்தில் தான் இருக்கிறது. அது இேத்_இதாண்டது பக்தி வளமுள்ள இடத்தில் தான் காணப்பதி ான் கொக்குக்குக் குளம் போலப் பக்தர் களுக்கு இருந்தவை திருத்தவங்ககாாகும். நல் ஓரோடு தோழமை கொள்வதிலும், நல்லா ancmr季 G5cm幸 காண்பதிலுங் கூட.
"ஒடு மீன் ஓ- உறுமீன் வருமளவும்
இருக்கு மாங் கொக்கு' என்று #ש|חוה6 马岛马站 இத்தின் நிஆலயில் தானே இருக்கிருர் கள் தொண்டர்கள்,
*ஆசாரக் கள்ளர் போல நாரை திரியுது.' என்ற குறவஞ்சி ஆசிரியர் கூற்றும் தொண் 一庁等@委f T愛テf勢"*"リ பயன்படக் சுபு யதுதர்னே. இசுரக்கு வேள்ளே நிறம் உடை பதி. 3:ளக்கில்லே கள்ளச் சிந்தை' தொண்டர்களும் தள்ளங் சுபடு அறியாத குழந்திை உள்ளத்தோடு இருப்பார்கள். போனுல் உள்ளது காணும்'. குழந்தை படைத்தவர்களே இறையுண்மை அறிந்தும் அறியாதவர் போல், நீறு பூத்தி நெருப்பைப் போலப் பரம சாத்வீகர் ளோக இருப்பார்கள் தொண்டர்கள்.
குப்பையைக் கிளறிக் கிளறித் தானிய :ள் பொறுக்கும் கோழி, குஞ்சுகளுக்கு 'டித் தானும் உண்டு பசி ஆறுகிறது.! தர்களும் வேதி சசி த்திரங்களிலுள்ள சாரமான மணிகளே. பிறருக்கும் வழங்கித் தாங்களும் அனுபவித்து மகிழ்வார்கள். மெப் படியார்கள் தாம் கண்ட உண்மைகளைப் பிறர்க்கு வழங்கு வதில் எவ்வளவு சிரத்தை உள்ளவர்களாக இருந்தார்கள் இதற்காகவே அவர்கள் பால் போன்ற தமிழில் பண்சுமந்த பாசுரங்களேப் பாடிவைத்திருக்கிருர்கள். பன்னிரு திருமுறை குநோலாயிரத்திவ்வியப் பிரபந்தமும்:5மிழ் மறை என்று போற்றப்படுகின்றன. வேதம் தமிழ் செய்தவர்கள் என் கிருேம். வேதமாகிய நீட்லத் தமது நாவினுல் கழைத்து,இது மு ன்ற கனாகிய அமிர்தத்தை வழங்கினுர்கள். 3ே:நெறிதழைத்தோங்க மிகு சைவத் துறை விளங்க' என்று சேக்கிழார் பேசுவார்.
அருமறை துணிந்த பொருள் முழுஒப
GT GIFT அமுதொழுகுகின்ற தமிழினில் விளம்பி
அருளிய சடகோபர் சொற்
பெற்றுயர்ந்தன'
என்பது அழகிய மனவாளதாசரின் அழகிய பொருள் ப்ொதிந்த வாக்கு, தேவகி வயிற்றில் வசித்ததுபோல் பகவான் உபநிஷதங்களிலும் நம்மாழ்வாரின் திருவாய் மொழிப்பாடல்களி லும் வசிப்பதாகச் சொல்கிருர் ஒரு வைஷ்ணவ ஆசிரியர். உபநிஷதங்கள் என்ற பசுக்களேக் போலன், அர்ச்சுனனுகிய கன்றுை முன்னிட் டுக் கறந்து, கீதை என்ற பாலமிழ்தமாகக் தொடுத்தருளினுன் என்றும் கூறுவர். தாசிரிய ': பொறுக்கிக்குஞ்சுகளுக்கு வட்டித்

தீாதும் உண்ட கோழிபோல, வேதசாஸ்திர சாரமான உண்மைகளேத் தமிழருக்குக் கீத அமிழ்தாக அள்ளிவழங்கினுர் கள் தெய்வப்
புலமைபெற்ற மெய்யடியார்கள்,
தொண்டன் உப்பைப்போல இருப்பான் என்றும் ஆசிரியர் குறிப்பிட்டாரல்லவா "உப்பில் வாப்பண்டம் குப்பையிலே' என்ற பழமொழி நினேவுக்கு வந்தது. மனித சமுதா யத்திற்குத் தொன் டன் உப்பைப்போன் நவன்தானே!
உப்பானது, தான் அழிய மாறிக் சுறி பமுதிற்குச் சுவைதருகிறது. அப்படியே தொண்டனும் உடல், பொருள், ஆவி அழிய மாறித் தான் செய்யும் உபகாரம் அல்லது கைங்கரியத்திற்குச் சுவைதருகின்ருன்,
பிறரை இ ம் சித் துத் தன்வயிற்றை வளர்க்கவேணும் என்றிருக்குமவன் அதமன்: பிறரும் ஜீவிக்கவேணும், நாமும் ஜீவிக்க வேணும் என்றிருக்குமவன் மத்தி மன்; தன்னே அழிய மாறியாகிலும் பிறர் ஜீவிக்க வேணும் என்னு மவன் உத்தமன். உப்பைப்போலத்
தொண்டாற்றும் தொண்டனே உ த் த ம மனிதன்.
உப்புமுனேந்தால் கறியமுதின் சுவை கெட் டுப்போகும். அப்போது கறிய முதைக் கெடுத்து விட்டது என்று உப்பின் மீது குற்றம் சாட்டுகி ரூர்கள். ஆணுல் தான் அழிய மாறிக் கறியமு திற்குச் சுவைதரும் L" L யாராவது பாராட்டுவது உண்டா? கறியமுது நன்றுக இருக்கிறது என்றுதானே சொல்லுகிருர்கள். இதுதான் தொண்டனின் நிலேயும், என்று கண்டு கொண்டார் திருவரங்கத்திலிருந்து வந்த தொண்டர்,
தொண்டிலே தொண்டன் "நான் என்னும் ஆணவத்துடன் முனேந்து நின்ருல், தொண்டு சுவை இழந்து, தூய்மை இழந்து கெட்டுப் போகும், அந்த நிலையில் தொண்டனத்தான் குறை கூறுவார்கள். தொண்டிலே, தொண்டன் மறைந்துபோய்த் தொண்டு, சிறந்து விளங்கும் போது தொண்டனேத் தேடிக் கண்டு பாராட்டு வோரும் இல்லை. தொண்டிலே, தன்னே மறந்த தொண்டனுக்குப் பிறரும் தம்மை மறந்து
தொண்டை மடடும் பாராட்டும் போதுதான்
O
உள்ளபடியே திருப்தியும் ஏற்படுகிறது.
தொண்டன் எப்படி இருப்பான் என்று கேட்டாரே அவரிடத்திலேயே தொண்டனின் இலக்கணம் நன்கு அமைந்திருந்தது. தானும் ஒரு தொண்டன் என்று தெரியாமல் தொண்டு செய்தாரே அ வ ர் தா ன் 2. GT3: II, IIITE தொண்டரி

Page 29
இவ்வளவு பெரும் பணிவோடு "எல்லாரும் இன் புற்றிருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேருென்றறியேன் பராபரமே' என்ற நிலேயில் அத்தொண்டர் வாழ்ந்தார்.
"தன் கடன் அடியேஃன புந்தாங்குதல் என் கடன் பணி செய்து கிடப்பதே' என்ற நிலேயும் இதுவே தான்.
ஒர் அரசிளங்குமரி காதலன் அளித்த முத்து மாலேயைக் காணுது தேடித்திரிந்தாள். படுத்த இடம், குளித்த இடம். உண்ட இடம், உல் வாசமாய்ப் பொழுதுபோக்கிய எல்லா இடமுந் தேடினள், கானப்படவில்லே, கவஃமிகக் கொண்டாள். கடைசியாகத் தோழி ஒருத்தி வந்தாள். தலேவியே உன் கழுத்தில் இருப்பது என்ன என்று கேட்டாள்? தடவிப்பார்த்தாள் அதுதான் அவள் தேடித்திரிந்த முத்துமாலே, இப்படியேதான் தொண்டரின் இலக்கனத்
காஞ்சி காமகோ
தெய்வத்தின்
தான தர்மம் செய்வது, சந்தியாவர் லாம் நல்லதில் மனசைச் செலுத்தும் பசி மிகச் சிறந்த அந்தரங்க நிக்ல. அதற்கு அது ஏங்கள் ஐந்து. அவை, அன்றிம்சை, சத் நிகர்ஹம் என்பவை. எவருக்கும் எவற். ஆன்மயமாகச் செய்து கொள்வது ஆவி ஆண்மையிலேயே ஈடுபடுத்துவது சத்தியம் பது" என்று ஆர்த்தம். அதாவது பி வைராக்கியமாக்கிக் கொள்வது தெளதும் ஸ்நானம், மடி, ஆசாரம், ஆகாராதிகளின் இந்திரிய நிக்ரஹம் என்பது புலன்கள்ே ஆ இந்திரிபத்துக்கும் இவ்வளவுதான் ஆக வைத்துக் கொள்வது. கண் இதைப் பr கூடாது. வாய் இதைத் தின்னக் கூடாது நிக்ரஹம் தாதஜே செய்வதற்காக மட்டு வதற்காக இந்திரியங்களுக்கு எவ்வளவு ே அவ்வளவே கொடுக்க வேண்டும்.
இந்த ஐந்தும் 'சாமானிய தர்மங் தைத் சேர்ந்த சகல பிரிவினரும் ே
ம நூதர்மம்.
"F- -

தைத் தொண்டருக்குச் சுட்டிக்காட்டினர் திரு Ln Frrrrr ITSAT alL fL Eurf,
கழுத்திலே தொங்கி, நெஞ்சிலே புரண்டு கொண்டிருந்த முத்து மாலையை"அது எங்கே இருக்கிற்தேர்' என்று தேடித்திரிந்த அரசிளங் கும்ரி போல்வே, தொண்டரும், தாமே தெரன் ட்ர் என்பதை மறந்து, த்ொண்டன் எங்கே? எப்படி இருப்ப்ான் என்று விசாரித்தார். தொண்டுக் காதலால் ஏற்பட்ட மறதி இது. பிறர் நண்பராக இருந்தாலும் சரி, பகைவர்க ளாக வளர்ந்தாலும் சரி, அவர்களிடம் அன்பு பூண்டு பன்னிசெய்து கிடப்பதே உண்மைத் தொண்டனின் இலட்சணமாகும்.
சமயம் வளர்த்த தொண்டர் சமுதாயமே உலகை நன்னிகலப்படுத்த வல்லது. இதன் உணர்ந்தே பெரியவர்கள் "தொண்டரொடு கட்டுகண் டாய்' என்றும் "அடியார் நடுவுள் இருக்கும் அருளேப்புரியாய்' என்றும் கூறினுர் கள் தொண்ட்ர் குலமே தொழுகுல மாதவின் நாமும் அவ்வழி நிற்போமாக!
டி சுவாமிகளின்
குரலிலிருந்து
தனம், யாகம், பூஜை, பரோபகாரம் எல் ரெங்க சாதனங்கள். தியானம் என்பதே சுலமாக இருக்கிற மற்ற அந்தரங்க சாதி ந்தியம், அஸ்தேயம், செள சம், இந்திரிய றுக்கும் கெடுதலே எண்ணுதிபடி மனசை ம்சை, மனம், வாக்கு, காயம் மூன்றையும் அஸ்தேயம் என்ருல் 'திருடாமல் இருப் றர் பொருட்களில் ஆசையே எழாதபடி
என்ருல் தூய்மைப்படுத்திக் கொள்வது.
சுத்தி எல்லாம் செள்சத்தில் அடங்கு: புவற்றின் போக்கில் விடாமல், ஒவ்வொர் ாரம் கொடுப்பது என்று நிர்ணயமாக ார்க்கக் கூடாது. காது இதைக் கேட்கக்
என்று தடுத்து நிறுத்துவதே இந்திரிய ம் நரிரம் வேண்டும். Fரீராம் உயிர் வாழு தம பட்சம் தீனி கொடுக்க வேண்டுமோ
"கள்" எனப்படும். அதாவது நமது மதத் இவற்றை அநுஷ்டிக்க வேண்டுமென்பது

Page 30
இசையும்
திருமதி பாபு
என்பு தோன்றி ஊன் இன்றி இளேத்த பாக்கை யராய் ஒருவர் வீதியிலே நடத்தின் டூர் தவேயிலே விறகு கட்டு, அரை பிளே அழுக்கு மூழ்கிய சிதரர்டை கையில் ፵፰ (U பழைய பாழான்றைத் தாங்கியபடி வருகின் ரூர், ஒரு திண்னேயிஆே அமர்கின் ருர் யாழை மீட்டிப் பாடுகின்ருர் சாதாரிப்பண்ணே. கைவி நூல்கள் யாழின் நரம்புகளிலே Eஞ்சலாடு கின்றன. அந்த நரம்போசையும் இசையெழுப் பும் மிடற்குே சையும் பிள் எரி இசைகின்றன. உயிரைப் பின்னி இழுக்கின்றதே இந்த ஒசை என்னவென்று கேட்போர் வியப்புறுகின்று னர். "இழு மென்ருெவிக்கும் அருவியின் ஓசையா, முழவின் ஒலியா, வலம்புரி முழங்கு கின்றதா, கொழுது இதை வண்டின் தாரியர் மூங்கிவிலிருந்து மெல்ல மெல்லக் கீழே வந்து விழுகின்ற சிறுதளிரா, நெளிந்து மின்னும் மீனேச் சரக்கென்று வந்து கொத்தும் பின் கொத்தியின் வேகமா எதுவென்று தெரியாத வண்ணமாக எல்லாமாக அந்த இசை, உணர் வின் உணர்வைத்தட்டி எழுப்புகின்றது. ஆண் டவனே இசைஞ ணுக வந்து பாடுகின்ருன், அந்த இசையை அனுபவிக்கும் பக்தனின் மன நிலேயைப் பக்தர் நின்ேத்துப் பார்க்கின்ருர், "கண்ணிறைநுதலோன் சாம கண்டத்தில் எழுந்த முல்லேப்பண் நிறைந்த தேவகிதம், சராசர உயிரும் பாரும், விண்ணின் திசைகள் எட்டும்" விழுங்கித் ஆன்மயமாக் சிற்று. கே. போர் உள்நிறை உயிரையும் மெய்யையும் உருக்கிற்று. அந்த நி3லயிலே ஐம்பொறிகளும் செவியாகிவிட்டது. ஐம்புலன்களும் பின் ணுே சையாகிவிட்டன; என்று 고_ppir வேகத்தின் வெளிப்பாட்டைக் கவிஞன் வர் னிக்கின்ருன்,
வேருெரு காட்சி கோகு த்ெதில் கன்னது: குழலூதுகின் முன் கறவைக்கணம் கால் பரப் பிட்டுக் கவிழ்ந்து இறங்கிச் செவியாட்டாம்ல் கிடக்கின்றன. ம்ான் கணங்கள் மேய்கை பிறந் தன. மேய்ந்த புல்லும் கடைவாய் வழியே சோருகின்றது. நான்கள் எழுது சிந்திரங்கள் போல நிற்கின்றன. "மரங்கள் நின்றும் மது
தாரைகள் பாயும் மலர்கள் வீழும்: ជា ជាr
கொம்புகள் தாழும்."
சங்கக் காட்சி ஒன்று; குறிஞ்சி நிலத்திலே தினப் புனம் காக்கின்ருள் ஒரு மங்கை தெள் ஏரிய சுனேயிலே நீராடி வந்துள்ளாள். பர்ன் மேல் நின்று காற்றில் தன் சுந்தலே ஆற்றிக் கொண்டிருக்கின்ருள். உள்ளிடு நிறைந்த கிளிப்பு பாட்டாக அவள் வாயில் வெளிப்படு சின்றது. குறிஞ்சிப் புண்ரோ இசைக்கின்ருள்.
22

ܢܠ fLDu(pi)
| Fr
தினேப்புனத்தில் கதிர்கள் நன்கு முற்றியிருக் கின்றன. அதை நாடி வந்த யான்ே அந்தி இசை யிலே சொக்ரி திற்கின்றது. கதிரும் கொள் வில்வே.தன் பசியும் மறந்து ஆம் மங்கைபாடும் பாட்டிலே மயங்கி நிற்கின்றது அந்த மழ களிறு,
பெருமையை விதந் திரைக்கும் காட்சிகள் இவை. இசை இசைவிக்கும் பெருமை பெற்றது. எதை எதனுேடு இரை விக்கின்றது? நம்மையே நம்மோடு இசைவித் இன்றது; நம்மை இறைவளுேடு இசைவிக் கின்றது என்றெல்லாம் இசைக்கு விளக்கம் கொடுத்துக்கெர்ண்டே ப்ோகலாம்.
சமயம் என்பது என்ன? சமயத்திற்கும் இனப்பது என்ற பொருளுண்டு. ஆங்கிலத் 5sil religio Tita சுறிஞல் அதற்கு சேர் பது என்று பொருள். சமயம் என்பதற்கு வி: யடி சமை என்பது, எனவே பக்குவப்படுத்தல் என்பதும் # குத்தாகின்றது. நம்மை இறைவ ஜேடு இனேக்க இறைவனது 蠶 இவ்வுலகத்தோடு இயைந்து வாழ நம்மைச் சமைக்கின்றது சமயம் சத்திய நாட்டத்தை ஏற்படுத்துவது சமயம். நமது அகவாழ்வையும் இனேக்கின்றது: பக்தியை வளர்க்கின்றது; அன்பு நெறியில் நாட்டம் ஏற்படுத்துகின்றது: எல்லாவற்றிலும் இறைவன்க்கண்டு அன்பு செய்யும் பெருநெறியாகச் சமயம் நீர்மது வாழ் ைேவச் செந்தை' படுத்துகின்றது.
இச்சமய உணர்வின் முழுவெளிப்பாடும் இசையிலேயே சாத்தியமாக இருக்கின்றது. பான பத்திரன் என்ற பாடகன் ஆஸ் வாய்ப் பெருமானுடைய கோயிலில் பTடும் பTரிே பணியாகக் கொண்டவன். பெருமழை பொழி கின்றது. அதையும் இபாருட்படுத்திாது = 교 புத்தை அடைகின்றன். மழையில் நனைந்து சேருகிவிட்ட கால்களுடன் வந்து நின் ரூன். அவன் பக்தியே வடிவமானவன். அவனது நிறைந்த அன்பே இன்சா அதும்புகின்றது. என் புருக்கும் அமுத இசை படுகின்ருன்,'அவ விருப்பதற்குப் L 50597g.rufu-) மகிழ்கின் முன் ஆலவாய்ப்பெருமான்
ஆஐயர் என்ற அடிபTர் குழவிசை யாலேயே இறைவளே பக்தி பண்ணு ன் ருர், இகான்றைமரமொன்று காணுகின்ருர், சரக் கொன்றை மரம்: 千『草h ザリrLorg மலர்களேத் தாங்கி நிற்கின்றது. இறைவன் திருமுடியை அணிசெய்யும் கொன்றை யங் கண்ணின் நீதி நினேவூட்டுகின்றது. அக்கொன்றை மரபுே

Page 31
- - இறைவனுகிவிடுகின்றது. நெகிழ்ந்த அன்பு அவர்தம் வாய்க் குழவில் இசேயாக வெளிப் படுகின்றது. 'அன்பூறி மிசைப் பொங்கும் அமுத இசை குழலொவியாக, எவ்வுயிரும் என்பூடு கரைந்துருக்கும் இசையாக மலர் கின்றது. தூய இசிையால் இறைவனை ଶly if பாடு செய்த பக்தர் ஆளுயர் நாதோபா சனேயே அவர்தம் வாழ்க்கை நெறியாக அமைந்தது.
இறைவன் புகழ் பாடுகின்ருர் ஒரு ஆதிமனி தர். "மரணத்தின், பள்ளத்தாக்கில் சாவின் நிழலில் நடக்க வேண்டுமெனினும் நாம் அஞ்சுவது யாதொன் துமில்லே ஏன் தெரியுமா? இறைவனே நீ என்னுடன் இருக்கின்ரு ய் உன் கோலும் தடியும் என்னேக் காக்கும். மக்களே வாருங்கள் எல்லோரும் பாடுங்கள் அவன் புகழ் பெருழைக் கொண்டு ஒாருங்கள்; குழ&லக் கொண்டு வாருங்கள். பேரிகை அடிப்போம்; தாளங்கள் கொட்டுவோம்; வெற்றிகிதம் இசைப்போம். உயிருள்ள வெல்லாம் அவ்ன் புகழ் பாடட்டும் என்று மேனுட்டுக்கீதம் ஒன்று-அந்தப்பாட்டு முந்திய விவிலியத்துக்கு காலத்துப் பாட்டு-Psalm என்ற இசையமைப் புடையது அந்தப்பாட்டு முழங்குகின்றது. 225 fi Gift, LI JIT LI GE CD Praise the Iord Greirp தொடங்கும் பாட்டு
Praise him with fanfares on the trumpet
Praise him upon lute and ha Praise him With the fue and strings praise him with clash of cy. In bols Let everything that has breath praise the ford, O praisc the lord GT GÄT Jy lyti. SsiT.D. தெய்வீகம் நிறைந்த தேவகான மாகக் கர்தில் விழுகின்ற Psalm இது,
தமிழை இயல் இசை நாடகம் என்று மூன் முகப் பிரித்து முத்தமிழ் என்று வழங்குவது மிகப் பழைய இலக்கிய மரபாக விளங்குகின் றது. "சங்கத்தமிழ் மூன்றும் தா" என்று அவ்வைப் பிராட்டி வேண்டுகின்ருள். நம்பி பTண்டார் நம்பி "முத்தமிழாசுர ன்' என்று ஞானசம்பந்தப் பெருமானேக் குறிக்கின்ருர், இயற்றமிழுக்கும் நாடகத் தமிழுக்கும் இடை பிலே வைத்து இசைத் தமிழ் பேசப்படுகின்றது. இது அவ்விரண்டுக்கும் உயிர் நாடியாக இசை அமைந்திருப்பதைக் காட்டுகின்றது.
இயற்றமிழில் நான் குவிதப் பாவினங்களே ச் சொல்லுவார்கள். ஆசிரியப்பா, வெண்பா, வஞ்சிப்பா, கவிப்பா என்பனவே அவை, அவற் றுக்கு ஒசையிலக்கணம் வகுக்கப்பட்டிருக் கின்றது. ஆசிரியப்பாவுக்கு மயில் அகவுதல் போன்ற ஒசை வெண்பாவுக்கு ஒருவர் மொழிய மற்றவர் சொல்லுதல் போன்ற செ ப் பலோ சை; வஞ்சிப்பாவுக்கு துரங்க லோசை கலிப்பாவுக்குத் துள்ளலோசை என்து சுறுவார்கள். இந்த ஓசைப் பண்புகள் இயற்றமிழ்ப் பாடல்களுக்கு இன்றியமை யாதவை; எனவே இசைத்தமிழுக்கும் இயற்
23
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நமிழுக்கும் எவ்வளவு நெருங்கிய தொடர்பு இருக்கின்றது என்பது வெளிப்படை நாடகத் தமிழுக்கு இசையின் அத்தியாவசியம் பற்றிக் சொல்லத் தேவையில்லே. இங்ஙனம் இசைத் தமிழ் ஏனேய இரண்டிற்கும் வலிகொடுத்து ஒளிகொடுத்து விளக்கும் பெருமைபெற்றது.
இசைத்தமிழ் என்பது என்ன? பண்ணுேடு பாடும் பாடல்கள் தாளத்தோடு பாடும் பாடல்கள், அதாவது இசை முறைகளோடு பாடப்படும் பாடல்கள் இசைத்தமிழ் எனப் படும். மொழிக்கு மூத்தது ஒலி ஒலிக்கு மூத் தது நாதம், பிரபஞ்ச தத்துவத்துக்கே நாதம் அடிப்படையாக இருக்கின்றது. ஓங்காரம் என் தும் பிரணவப் பொருள் என்றும் குறிப்பிடப் படுவது இந்த நாதமே. இந்த நாதோத யமே அறிவென்ற வெளிச்சத்துக்குக் காரணமாக அமைகின்றது. தேவகீதமாக விளங்குவது நாதம் என்று குமரகுருபரர் பேசுகின்றர். முத்தமிழ்க் காப்பியமாகிய சிலப்பதிகாரத் துக்கு உரை எழுதுகின்ற அடியார்க்கு நல்லார் நாதத்தின் பரப்பையும் விளக்கத்தையும் வரையறை செய்து காட்டுகின்ருர் பல இயற் பாக்களுடனே நிறத்தை இசைத்தல்ால் இசை யென்று பெயர்ாம் என்று விளக்குகின்ருர், நெஞ்சு, மிடறு, முதலிய பெருந்திானங்க்ள் இட்டாலும் எடுத்தல், படுத்தல், முதலிய கிரியைகள் எட்டாலும் பண்ணிப் படுத்தப் படுவது பண்' என்று மேலும் அதை விவரிக் கின்ருர் ஆதி இசைகள் பதினுயிரத்துச் சொச் சம் என்று வேறு கூறுகின்றர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே விதியும், ஒழுங்கும், உரு வமும் பெற்ற ஒரு பெருங்கஃபாக, LT விளங்கும் இசைததமிழுக்குக் காலம் கற்பிக்க முற்படும்போது இறைவன்ே ப் போல் இசையும் ஆநாதியானது என்ற உணர்வு ஏற்படுகின்றது. இறைவனே இசையிலும் இசையில் இறைவனே பும் காணும் உணர்வு கைவரப் பெறுகின்றது.
சமயம் எப்பொழுது தோன்றிற்று : கேள்விக்கு விடையளிக்கின்ருர் ಛೀ.: ஞர். மனிதகுலம் தோன்றிய நாள்முதல், அதற்குக் கண் பார்க்க ஒளிகாட்டி, கால் நடக் கப் பாதை காட்டி வாழ வழிகாட்டும் வாழ்க் கைத் தத்துவமாக அது விள்ங்கி வந்திருக்கின் றது என்கின்ருர் அந்த உணர்வி 3: டார், பார்க்கின்ற இடமெல்லாம் பTமினு டைய காட்சியையே சுண் டார்கள். இயற் கையை எல்லாம் இறைவன் வடிவாகக்" டார்கள். நீலநிறத்துச் சிறுபிள்இ ) நீலத் திலே எல்லாம் க்ண்ட்ார்கள். குன்ருடு கொழு முகில், குரைகடல், குவளைகள் எல்லாவற்றி லும் கனமயில்போல் நிறமுடைய நெடுமால்க் கண்டரர்கள். பாடுமின் பாடிப் பாடித் தேடு மின் என்று பரமனேயே பாடுள்ார் எாாஞர்கள். 'கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே என்று என்று ஒருவர் பாடிஞர். அந்தக் களிப்பு இசைக்கும் பொருந்தும் இறைவனுக்கும் பொருத்தும், நெஞ்சக் கன கல்லே நெக்குருகச் செய்வது இற்ைபுரைர்வு. LNT. பண்கேட்டுத் தம் கைப்படை நழுவ

Page 32
விட்டுப் பகை மறந்து வன் தொழில் மறந்து உருகி நிற்கின்றனர் ஆறலேக் கள்வர்.
இசையும் இறை உணர்வும் ஒன்ே டொன்று பின்னி இணேந்த பேருணர்ச்சியா உணர்ச்சிப் பிரவாசுமாக விளங்குகின்றன.
இறையருள் பெறக் குருவருள் சித்திக்க வேண்டும். குருவருள் துனேயின்றித் திருவருள் கை வராது என்று சாத்திரங்க்ள் கூறுகின்றன. மந்திரங்களே உச்சரிக்கும்போது அவற்றைச் செப்த முனிசிரேட்டர்களுக்கு வந்தனம் சொல்வியே அவற்றைச் செபிக்கத் தொடங் கும் மரபு ஒன்று உண்டு. சங்கீதத்துக்கும் அதோடு தொடர்பு பெற்ற மெய்ஞ்ஞான பரம்பரை ஒன்று வாழையடி வாழையாகத் தோன்றி வளர்ந்துள்ளது; அந்த ஞானப் பரம்பரை நமக்கு அத் தெய்வீகக் கஃவயைக் கையளித்து வந்திருக்கின்றது. நந்தி மத் தளம் கொட்ட, நாரதர் தாளம்போட காஃவத்துக்கி நின் முடுகின் முன் இறைவன். காதில் கந்தருவத்தையே குழையாக அணிந் திருக்கின்ருன். அவனது கையுடுக்கையிலி ருந்தே சப்த சுரங்களும் உதிர்ந்தன என்பன வும், வினே வாசிக்கின்ற வீனுதார தட்சிணு மூர்த்தித் திருக்கோலமாக விற்றிருக்கின்றன் எம்மிறை என்பதும், சங்கீத ராகங்களே யெல்லாம் தேவர்களாகவும் தேவதைகளா கவும் வணங்குவது என்பதுவும், இசை தெய் வீகம் பொருந்தியது என்பதை விளக்குவதாக அமைந்துள்ளன
சங்கம் வளர்த்த மிகப் பழைய நூல்களா கிய பரிபாடல் போன்றவை இசையோடு கூடிய துதிப்பாடல்கள் நிரம்பியவை. இப் பொழுது விரிந்து காணப்படும் கர்நாடக இசை செழிப்புற்று வளர்வதற்கு ஆதாரமாக விளங்கும் பண்முறைகள் தோன்றிய காலம் சங்ககாலம், சிலப்பதிகாரத்தில் நிருத்தம் கீதம் வாத்தியம் என்ற மூன்றும் விளக்கமாக விவரிக்சுப்படுகின்றன. இம் மூன்றையும் சேர்த்துக் குறிப்பிடும் நல்ல தமிழ்ச் சொல் "கொட்டாட்டு என்பது. "கொட்டாட்டுப் பாட்டாகி நின்றன் இறைவன்' என்ற ஒரு குறிப்பைப் பழைய இலக்கியங்களிலே காணு கின்ருேம், சேர்ந்து பாடுகின் ருர்கள் ஆய்ச் சியர்கள். குரவைக் கூத்தாட்டு ஆடுகின்ருர் கள். சேர்ந்து பாடுகின்ற ஒரு மரபையும் அங்கே காணுகின்ருே. மேல் நாடுகளிலே இந்த மரபே இப்பொழுது ஆலயங்களிலே கோஷ்டிகான்மாக Church Chail ஆக உரு வெடுத்துள்ளது. ஏழிசைச் சூழல் என்று ஒரு கலேயரங்கு குறிப்பிடப்படுகின்றது, இப் பொழுதுள்ள இசைக்கவே மன்றங்களே ஒத்தது போலும் இது.
இசையும் சமயமும் கைகோத்துக் களி நடனம் செய்த காலம் தென்னுட்டில் பக்தி வெள்ளம் கரைபுரண்டோடிய காலமாகிய நாயன்மார் காலம், இசையின் பொற்காலம்; பக்தியின் பொற்காலம், "தமிழோடிசை பாட

மறந்த 'யாத திருநாவுக்கர சுப் பெருந்த சிை இன்ச்சுற்று வல்லார் சொல்லக்கேட்டுக் கந்த ருவராக வேண்டும் எல்லோரும் என்று கன ை கண்டு அதை நனவாக்கிய திருஞானசம்பந் தர், "ஏழிசையாய் இசைப்பயனுய் இறை வ* க் கண்ட சுந்தரர் என்ற மூவரும் வாழ்த்த காலம் வாழ்வைச் செம்மைப்படுத் தும் சக்தியாக, சத்தியமாக, வாழ்வின் உதய ம்ாக விளங்கும் ஒளியாகச் சமயம் விளங்) கிற்று. அந்த சத்தியத்தின் குரலாக இசை மிளிர்ந்தது.
இம்மூவர் காலத்துக்குப் பின் வந்தவர் மனிவாசகப் பெருமான் அவரது Li for Ligil களிலே அவர் நாதத்தையும் ஆராதித்தவர் என்பது நன்கு வெளிப்படுகின்றது. பெண்கள் சேர்ந்து பந்து ஆடிக்கின் ருர்கள். அம்மானே பாடுகின் ருங்கள், சிறகடித்துப் பறக்கும் உந்தி விளையாடுகின் ருர்கள். பூக்கொப்ய ஒரு பாட்டு என்றெல்லாம் இசையின் விகவிப்பை அங்கே காணுகின்ருேம், மாணிக்க வாசக சுவாமிகள் வீன பிசை நன்கு கைவரப் பெற்றவரோ என்று கூட நமக்கு ஒரு சந்தேகம் ஏற்படுகின் றது. அவரது போற்றித் திருவகவலேப் படிக் கும்போது வீஃணயில் தாளம் மீட்டும் வயம்இசையிலே ஒன்றுகின்ற ஒரு லயம்-அங்கே பளிச்சிடுகின்றது. "போற்றி போற்றி, புரான் காரன, போற்றி போற்றி சயசய் போற்றி, என்ற பகுதிகள் இவ்லுண் ைமயை நன்கு தாட்டு வனவாக அமைகின்றன.
பக்தியும் பாட்டும் சேர்ந்தவையாக அமைந்தவையே 3) GLEAL அடி பார்களு டைய திவ்யப் பிரபந்தங்கள்; "பூதமுதல் நா பு சுன் சீர்ப் பூங்கழற் கீழ்ப் பசுந்துள வால் ஏத மி விாப் பூமாலே பாமா வே எனும் இரண்டும் ஆத ந விஞல் கட்டி அருளாட்சி செய்தன ஆழ் வார்களுடைய நான்கு ஆயிரங்கள். ஆழ்வார் சுள் இறைவனேத் தீவிர வேறு எவரையும் பாடமாட்டோம் என்று உறுதிபடைத்தவர் தள், இசையின் வடிவ ம இறைவன் வடிவம் நாரணன் வடிவம் நாதத்தின் வடிவமே என்த திட நம்பிக்கை படைத்தவர்கள் "யாழ் பயில் நூல் நரம்பின் முதிர் சுவையே' என்று பா கின்ருர் நம்மாழ்வார். "பாட்டினுல் உன் ே என் நெஞ்சத்து இருந்தமை காட்டிகுப் என்று திருமங்கை யாழ்வார் பாடுகின்ருர், குழந்தைக் கண்ணனேப்பாடுகின்ருர் பெரியாழ் விார். பிள்ளேத் தமிழ் இலக்கியத்தின் இசை வடிவை அங்கு காணுகின் ருேம், கண்னனே த் தொட்டிலில் போடடுத் தாலாட்டுப் பா வின் ருர் . செங்கீரை ஆடுக என்றும் சப்பான கொட்டாப் என்றும் ச்சூட வருவாய் என் றும் உள்ள முருக்கும் பிள்ளேத்தமிழ் பாடுகின் ரூர் பெரியாழ்வார். இந்த இசை அமைதிக குல் பக்தி உணர்வு பிரவாசித்து விளங்கு ஒரு சமுதாய அமைப்பினே (பும் காணக்கடி தாக விருக்கின்றது.
பல்லவர் சோழர்காலங்கள் இசையும் ச யமும் மேன்மை பெற்ற விளங்கிய காலம்
24

Page 33
மர்மல்ல்ே என்ற க் டலோர நகரில் கல்லில் காப்பியம் வடித்தவர்கள் பல்லவ மன்னர்கள். பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்ம இறுக்கு இசையில் மிகுந்த ஈடுபாடு உண்டு. அவனைப்போலவே இசையாராத&ன் செய்த வன் காஞ்சி கைலாசநாதர் கோயிலேக் கட்டிய இராஜசிம்ம பல்லவன். பூரீவாத்ய வித்யாதர, பூது ஆதோத்ய தும்புரு, பூர வீணு நாரத என் றெல்லாம் அவனுடைய பிருதுகள் கல்வெட் டில் காணப்படுகின்றன. அவன் மாமல்லபுரத் துக்கு மூன்று மைல் தள்ளியுள்ள சாதுவன் குப் பம் என்ற கிராமத்துக்கருகில் அதிரனசண் டேசுவராலயம் என்று சிவபெருமானுக்கு ஒரு கற் கோயில் அமைத்துள்ளான். அக்கோயிலுக் கருகில் புவிக்குகை என்ற குடைவரை மண்ட பம் ஒன்று இருக்கின்றது. கீதவாத்திய உபசா ரங்களால் இறைவனே ஆராதிப்பதற்காகச் சமைக்கப்பட்ட சங்கீத மண்டபம் இது என்று விளங்குகின்றது. கடல் நோக்கி அமைந்த இசை அரங்கு. இந்த அரங்கின் குகையமைப் பால், அதிலிருந்து பாடுபவர் இசை, குகையில் வியாபித்துச் சுவரில் மோதிச் செவிக்கு இனிமை அளிக்கும் வகையில் அடக்கமாக ஒளிக்கின்றது, அலேயோசை இதைப் பாதிப்பு தில்லே என்று புதைபொருள் ஆராய்ச்சி நிபு னர் ஒருவர் விதந்து எழுதுகின்ருர்,
தஞ்சைப் பெருவுடையார் க ட் டி பு சோழப் பெருமன்னனுகிய இராஜஇராஜ சோழன் காலமே தேவ்ாரங்கள் கண்டெடுக் கப்பட்ட காலம். அவற்றுக்குரிய பண்கள் பற்றி அறிவதற்குத் திருநீலகண்ட யாழ்ப் ானர் மரபிலே வந்த பெண் ஒருத்தி உதவி செய்தாள். ஆலயங்களிலே தேவாரங்களே ப் பண்ணுேடு பாடும் வழக்கம் ஏற்பட்டது.
பல்லவ சோழப் பேரரசர் காலத்தில் தமிழ் நாட்டில் எழுத்த கற்கோயில்கள் கடவுளர் கோயில்களாக விளங்கியதோடு கலேக் கோயில்களாகவும் விளங்குகின்றன. திருக்கோயில்கள் மக்கள் வழிபடும் தலங்கள் என்பது மட்டுமன்றி, மக்கள் கூடும் பொது விடங்களாகவும் விளங்கின. சிற்பமும், ஓவிய மும், இசையும், இசைக் கருவிகளும் இங்கே செழித்து வளர்ந்து செம்மைப்பட்டன்"
ஆலயங்களின் நித்திய நைமித்திக கருமங் களிலே இசை மிக முக்கிய இடத்தைப் பெறு கின்றது. இசைக் கருவிகளில் கோயிலுக் கென்றே விளங்கி வருவது நாதஸ்வர இசை இந்த நாதஸ்வரத்தை மங்கள வாத்தியம் என்று கூறுவார்கள். இந்த மங்கள வாத்திய மும் மற்றுள்ள வர்த்தியங்களும் ஒன்று சேர்ந்து பூசை முதலிய ஆலய வினிேகளே வகைப்படுத்திக் கிரமப்படுத்தி விடுகின்றன. திருவிழாக் காலங்களிலும் சரி, அன்ரு டப்
சை நேரங்களிலும் சரி, நாதசுர இசை கேட்டு மக்கள் கோவில் பூசை, அவற்றின் நேரம் முதலியன பற்றி அறிந்து கொள்வது வழக்கம், ஒவ்வொரு ஆரிதும் கோயிபேச் சுற் வியே குடி மனேகள் மல்லாரி வாசித்தால்
2.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சுவாமி புறப்பாடு என்பது தெரியவரும், ஸ்தம்ப பூசையா, சுற்றுப்பவியா, நைவேத்யம் வருகின்றதா, திபாரா தனேயா, அர்த்தசாமப் பூசையா எல்லாவற்றுக்கும் ஒவ்வொரு தனித் தனி ராக வாசி பும் நாதஸ்வரத்தில் உண்டு , இங்ங்னம் பக்தியையும் இசையையும் ஒருங்கு சேர ஊட்டும் பணி; மக்கள் மனதில் இல்லறத் தையும் இறைவனேயும் ஒன்று சேர்க்கும் பண் கோவிலின் பிரத்தியேக இசைக் கருவிகளுடை யதேயாம், இங்கினம் ஆலயத்தை ஒட்டி வளர்ந்த இசைப் பாரம்பரிம் இருக்கின்றதே அது இந்து சமயத்துக்கே உரிப் ஒரு விசேட பாரம்பரியம் என்று கூறுவது மிகையல்ல
மேனுட்டிலும் கிறித்துவ சீமபத்தில் கோயிஃபச் சுற்றி ஒரு இசை வளர்ந்து வந்துள் ளெது. குழு இசை, ஆர்கன் பியாஞே, பேர் ான்ற வாத்தியங்கள், தாளங்கள், தண்ணுமை கள் என்பனவற்ருேடு ஆமந்திரிகை இசை முறைக்கு இது மூலமாக விளங்குகிறது. ஹார்மனி இசை மரபின் இன்றைய விஸ்தார வளர்ச்சிக்கு ஊற்ருக விளங்குகின்றது.
வட இந்தியாவில் இஸ்லாத்தின் வரவால் இந்தியா பெற்ற கொன்ட இநஆஸ்தானி சங் கீதம். இது முதலில் அரசதாப்ார்களில் பாடும் ஆஸ்தான சங்கீத மாக விளங்கிலும், சமயத் தில் அடிப்படையிலேயே இது விக சித்தது. புகழ்பெற்ற இந்துஸ்தானி சங்கீத மேதை கான்சென் அடைய குரு அனுபூதி பெற்ற அதுளாளர். ஆணுல் காலப் போக்கில் தர்ப் சங்கீதம் போக்கிய சங்கீதமாயிற்று எங்களம் தென்குட்டில் ஜமீன்தார்கள், குறுநில மன்னர் என்போர் தம்கையில் சிற்றிலக்கியம் வளர்ந்து ஒரு ஆத்மீக வீழ்ச்சி ஏற்பட்டதோ போன்று ஒரு நிலை அங்கும் ஏற்பட்டது. அதை எதிர்க்கும் முகமாக வட நிாட்டில் ஏற்பட்ட பூக்தி இயக்கம், தேகோவிந்தும் பாடிய ஐய தேவர், நாம சங்கீர்த்தனம், ۔ பஜனே போன்றவற்றின் தந்தை வின் பபடும் சைதன் யர் என்ற அருளாளர்களால் பக்தியும் பா' டும் கலந்ததொரு பேரியக்கமாயிற்று.
பதினெட்டாம் நூற்ருண்டில் திருவாரூர் தந்த அருட்செல்வர்கள் என விளங்கும் தியாக ராஜ சுவாமிகள் முத்து ஸ்வாமி தீசந்த தர், சியாமா சாஸ்திரிகள் என்ற மூவரும் இறைவ ணுக்கு இசை மனம் கமழும் பர்மால்களே ச் குட்டி மகிழ்ந்தார்கள். இம்மூவரையும் சங்கீத மும்மணிகள் என்று அழைப்பர். ਸੰ சுவாமிகளுடைய கிருதிகள் Eன்ற புதிய இசை வடிவம் ஒரு புதிய பாரம்பரியம் வளர வழி காட்டியூள்ளது. நாதோ பாசனே செய்து 岛T马点 தால் இறைவனே அடைந்த பெரிந்: இவர்கள.
சங்கீத உபன்னியாசங்கள், கதா கால சேபங்கள், ஆதரி கதைகள், பாகவதி மேளங் தன் என்பனவெல்துTம் பக்தியை வளர்க்கும் நவீன இசை வடிவங்களாக விளங்குகின்றன,
5.

Page 34
உள்ளம் உருகிப் பாடுவதற்குப் பொருள் தெரிந்து பாடவேண்டியது மிக மிக அவசியம் என்ற உணர்வே தமிழிசை இயக்கமாக வளர்ந்தது. தமிழிசை வளரக் கஃலக்கூடங்கள், கலே மன்றங்கள், என்பன் வளர்க்கப்பட்டன. பழைய பண்ணிசை வடிவங்களேயும் புதுப்பித் துப் பேணப் பண் மகாநாடுகள் கட்டப்பட் டள, தேவார இன்னிசைக் கச்சேரிகள் செய் யும் ஒரு புதிய மரபு வளர்ந்தது. நமது ஈழ நாட்டின் தவப் புதல்வர்களில் ஒருவராகிய விபுலானந்த அடிகள் பண்டைய யாழின் வடி வையும் இசையையும், அதன் இசை அமைப் பையும் ஆராய்ந்து ஆராய்ந்து தம் வாழ்நாளே அதற்கு அர்ப்பணித்தவர்கள். அவர் ஆற்றிய பெரும் பணியின் நிவேத்த அடையாளமாக "யாழ் நூல்" இன்று விளங்குகின்றது.
"ஒரு நாமம் ஒருருவம் ஒன்றுமிலார்க்கு நாம்' ஆயிரம் திருநாமம் பாடித்தெள்ளே னம் கொட்டாமோ என்று மானிக்க வாசக சுவாமிகள் பாடுகின்றது. நாம சங்கீர்த்தனத் தைக் குறிக்கின்றதோ என் ருெரு ஐயம் ஏற் படுகின்றது. வீடுகள் தோறும் சென்று உறங் கும் பெண் க ளே தி து பி லெழு ப் ப ப த் திருவெம்பாவை திருப்பாவை பாடுதல் என் பவை மிகப் பழைய காலத்தில் ஏற்பட்ட மர புகள். இன்று அவைதான் நகர சங்கீர்த்தன மாக வளர்ந்து வந்துள்ளன எனக் கொள்ள
Tr.,
பாடும் பணியே பணியாய் அருள்வாய் என்ற பிரார்த்தனேயோடுலுயவின்னியாசமாக அமைந்த திருப்புகழிசையே இன்று வயசங்கீத வளர்ச்சிக்கு வழிகாட்டியாக அமைந்தது என iլ] TLի բ
இசை
ஆர்வத் தீயால் அன்புள்ளுருகி, அருவிே குரலும் சுருதியும் கூடிக்குழைந்து, கம4 பாட்டின் கருத்து பளிச்சென விள்ங்கக் உணர்ச்சி ததும்ப உள்ளங் குழைய, நவ பரவையும் வசந்தப் பறவையும் போல கஃலயினுள்ளங் கடவுளேக்காட்ட வீடு தி இயல்பா மிசைத்தல் இசையெனலாமே!

உள்ளம் உருக்குவது இசை, தூய உணர்வு சூளுக்கு எல்லாம் பிறப்பிடமாக இருக்கின்றது இசை, உள நூலார் இசை_பற்றிச் சொல்லும்
குறிப்பு அவதானிக்க வேண்டியதொன்று.
இசை மனதின் தீயசக்திகளே பெல்லாம் துப்புர
வாக்கி விடுகின்ற பனியைச் செய்கின்றது
என்பதே அக்குறிப்பு, இதுவே இசையின் இலட்சியமாக இருக்க வேண்டியதன் அவசி பத்தைத் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு கட்டத்தில் நாம் வாழ்கின்ருேம், உயர்ந்த எண்ணங்களே யும் பிறந்த பயன்களே பும் வளர்க்கும் ஒரு துரிய மரபு இசைக்கு உண்டு. இது இன்று நேற்றுத் தோன்றிப் தன்று. இந்த மரபு ஆயிரங்காலத்துப் பயிர்ாக வளர்ந்து நிெேபற்றுள்ளது.
கீழே கீழே இழுக்கும் மனித உணர்வுகளே மேலே மேலே உயர்த்தி, உயர்ந்த குணங்களே வளர்க்கும் மரபு பக்தியும் பாட்டும் ஒன்றித்த உயர்ந்த மரபாகின்றது. மனிதர்கள் மனதில் தெய்வீகத்தை ஏற்படுத்துவது; அவரை மனத் துக்கண் மாசில்லாதவராக வாழ வழிசெய் அது என்ற உயர்ந்த இலட்சியங்களே உள்ளடக் இயே சமயம் இசையை வளர்த்து வந்துள்ளது. வார்த்தைகளால் சொல்ல முடியாததை, நுண் னுணர்வால் மட்டும் அறியக்கூடிய சம யத்தை விளக்கும் சாதனமாக இசை அமைந்து நமது வாழ்வை வளம் படுத்துகின்றது என்ப தில் எள்ளவும் ஐயமில்லே. இதற்குப் பிரத்தி
LILI LI F - 19 - Ar IT IT-3 CIT li ri Iran; அவிமீ துெ ஹரிதாஸ்
சுவாமிகளினுடைய இசை கலந்த அது இதுரை களே என்பதை நாம் யாவரும் அறிவோம்,
இன்பம்
பாஸ் வருவது பாட்டாம்! 5 மும் தாள்மும் கனிவுறப் பொருந்தி,
கேட்டா ருள்ளம் கிளர்ச்சி கொள்ள, ரள பாவனே நயமுற நாட்டி,
통
கிருந்த, நாடு சிறக்கவே,
இன்பப் பொருளே இசையின் பயனும்!
- யோசி சுத்தானந்த பாரதியார்

Page 35
(Lp(55
Figů T :ெ
தமிழர் உள்ளத்தில் முருகக் கடவுள் ஒர் தனியிடம் பெற்றுள்ளார் முருகனத் தமிழ்த் தெய்வம் என்பர். "அரிய தமிழ் தான் அளித்த மயில் வீரா, என்று அருணகிரி அழைக்கின்ருர், அருண தள பாத பத்மம் அநுதினமுமே துதிக்கவே இவ்வரிய தமிழை அளித்தனனென் கிருர்,
முருகு என்பதற்கு அர்த் திம் அழகு. முருகக் கடவுளுக்கு எத்தனேயோ நாமங்க ளுண்டு கார்த்திகேயன் என்றும் , விசாகன் சுப்பிரமணியன் , குகன் , சண்முகன் , கந்தன் சரவண்ண் என்றும் எத்தரேயோ பெயர்கள் எல்லாப் பாஷைகளிலும் வழங்குகின்றன ஆயினும் தமிழில் மட்டுமே முருகா என்ற திருநாமம் வழங்கப்படுகின்றது. முருகா அழகா என்று தான் பெற்ற குழந்தையை அழைப்பது போல் பக்தியுடன் அழைத்தால் குழந்தை ஒடி வருவது போல் முருகனும் அருள்வது உண்மை.
இதனேயே, 'ஒரு முருகா! என்தன்
உளங்குளிர உவந்துடனே வரு முருகா"
என்று நக்கீரர் திருமுருகாற்றுப்படைத் தொடக்கத்திலேயே பாடினுர்,
முருகன் கோயில் கொள்ளும் பதிகள் இயற்கை யழகில் திகழ்கின்றன. மலே,சோலே, க்னே,அருவி பொருந்திய இடங்களே முருக னுக்கு உகந்தவை.
பரமசிவனுடைய ஞானக் கண்ணின்றும் ஒளிவடிவாய் உருவெடுத்து அடியார் இடைஞ் சல் களேய வந்து இமயமலேயிலுள்ள சரவணப் பொய் கை பி வே வளர்ந்தார். சூரபத்மனே வென்று, தெய்யானேயை மணந்து தணிகை மலேயில் அமர்ந்தார். திருத்தனிையிலும் இந்திர நிலச்சுனே சரவனப் பொய்ன் க என் இரு அழ கான பொய்கைகள் உண்டு. அப்படியே பழ னிப்பதியும் மலேயும் அருவியும் சேர்ந்த தலம். செந்தில் பதியில் பெருங்கடல் ஒவிக்கின்றது: இதனுல் சீரலேவாப் என்னும் பெயரும் பெற் 卫、
கதிர்காமத்தில் மனிதரளம் வீசும் அணி பருவி சூழ வீற்றிருக்கின்ருர், செல்லச்சந்நிதி
பிலும் வெருகல் பதியிலும் நீர்ததும்பிய சூழ லிலேதான் வீற்றிருக்கிருர் முருகப் பெருமான்,
இயற்கை யழகு வாய்ந்த சூழவிலே குடி கொள்ள விருப்பமுடைய கந்தன் திருமேனி பழகு எம்மால் கூறமுடியுமா முருகன் அருள்

னழகு
ந. மூர்த்தி
பெற்ற நக்கீரர், கச்சியப்பர் வார்த்தை களாலே தான் சொல்லமுடியும்.
"என்றும் இளேபாய், அழகியாய், ஏறுரந் நாள் ஏறே" என்றும்,
"உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு
பலர் புகழ் ஞாயிறு கடற்கண்டாங்கு என்று மயிலி நீலநிறத்தையும் செவ்வேளின் நிறத்தையும்,நீலக்கடலுக்கும் ஆங்குதிக்கும் சூரியனுக்கும் ஒப்பிடுகிருர் நக்கீரர்.
சுந்தப்புராணத்தில் கச்சியப்பர் முருகன் ஆழகை விபரித்துத் திருப்தி காணுது தவிக் கின்றனர்.
" அந்த மின் ஒளியின் சீரால், அறுமுகம் படைத்த பண்பால் "என்றும்,
" அண்ணலார் குமரன் மேனி அடிமுதல் முடியின் காறும் எண்ணிலா ஊழிகாலம் எத் திறம் நோக்கினுலும் கண்ணிஞல் அடங்கா துன் னில் கருத்தினுல் அடங்காது' என்ருர் பின்னும்,
"எண்டரு விழிகள் யாக்கை எங்கணும் படைத்தோர்க்கேனும் கண்டிட அநந்த கோடி கற்பமுங் கிடக்கு மன்றே," இன்னும் திருப்திகாணுது கச்சியப்பர் பின்னும் விளம்பு கின்ருர்,
" சீர்க்குமரேசன் கொண்ட திருப்பெரு வடிவந்தன்னில் ஏர்க்குறும் ஒளியும் சிரும் இளமையும் எழிலும் எல்லாம் ஆர்க்குள நீல கில் அம்மா அற்புதத்தோடும் பல்கால் பார்க் கினும் தெவிட்டிற்றில் கல இ ன் னு ம் என் பார்வை தானும் 'இவ்வளவு விவரித்தும் இன் னும் முடியவில்லை. அவர் வார்த்தைகள் தெவிட்டிற்றில்லே போலும், பின்னும்
'ஆயிரகோடி காமர் அழலொம் திரண்
டொன்ருகி மேயின எனினும் செவ்வேள்
விமலமாம் சரணம் தன்னில் தூயநல்
லெழிலுக் காற்ருது"
என்று திரும்பவும் கூறுகின்ருர், கச்சியப் பூர் கோலமாமஞ்ஞை மீது குலவிய குமரன் மேஜியழகு, அடிமுதல் முடிவரை காண்பிக்
(UT.
அருணகிரிநாதர் ஆறுமுகம் படைத்த
செம்மலின் ஒவ்வொரு முகத்திற்கும் இலக் கணம் வரைகிருர்,
27

Page 36
மயிலேறி விளையாடு முகமே, ஈசனுக்கு ஞானம் உபதேசித்த முகம், அடியார் வின் கள்களே பும் முகமும், குன்று பிளக்க வேல் கொண்ட முகமும், எதிர்க்கும் சூரரை வெல் லு முகமும், வள்ளியின் அன்பை ஏற்கும் முகமும், என்று ஆறுமுகங்களேயும் போற்து ਸ਼ੇ ਤੇ
அருணகிரிக்குப் பல்லாண்டுகளுக்கு முன் னரே நக்கீரர் செந்தில் பதி வாழ் முருகன்ரிள் ஆறு முகங்களிள் இயல்பைக் கூறுகின்ருர்,
"மாயிருஞாலம் மறுவின்றி விளங்கப் பல்கதிர் விரித்தன்று ஒருமுகம், ஒருமுகம் ஆர்வதர் ஏத்த அமர்ந்தினி தொழுகிக் காதலியின் உவந்து வரங்கொடுத்தன்றே:
ஒருமுகம் மந்திர விதியின் மரபுவி வழர அ அந்தனர் வேள்வி ஒர்க் கும்மே; ஒருமுகம் ரஞ்சிய பொருள்களே ஏமுற நாடித் திங்கள் போலத் திசை விளக்கும் மே!
ஒருமுகம் செறுநர்த் தேப்த்து செல் சமம் உருக்கிக் கருவு கொள் நெஞ்சமோடு களம்
வேட்டன்றே, ஒருமுகம் குறவர் மடமகள் கொடிபோல் துகிப்பின் மடவரல் வள்ளியொடு நகை யமர்ந்தன்றே"
அதாவது உலகத்தின் இருளும் துயரும் நீக்கியும், உள்ளன்போடு வழிபடுவோருக்கு
"முருகன்' 'முருகன்' என்பது தபு @山L)。
'முருகன்’ என்ருலும் "அழகானவன் தர்பம் வாய்ந்தவன் என்பதே அர்த்தம்.
அழகு என்ருல் அது வெறும் சரீர காந்தியாக வந்திருக்கிறது. பரமேசுவரன் அ இக ஆவிர்பவித்தபோது வீரம், ஞானம் அதிகப் பிரகாசத்தை எடுத்துக்கொண்டிரு. வார்கள். அதுதான் பரம் பொருள். இதிலே என்பதை உணர்ந்து சக்தியைக் காட்டுகிற னந்தம் பிறக்கிறது. இந்த ஆனந்தமே சுப் பாள் என்கிற காருண்பமும் கலந்து பரம தானந்தத்தையே "சோமாஸ்கந்தர் என் உற்சவம் நடத்துகிருேம்.

வரம் கொடுத்தும், முறை தவருத யாகங்களே ஏற்றும், வேத சாஸ்திரங்களின் உட்கருத்துக் கண் விளங்கியும், வீர மனத்துடன் தீமைகளே நீக்கியும் குரவர் கொடி வள்ளியின் அன்பை ஏற்கவும் ஆறுமுகங்களேயுடையார் என்று தெளிவிக்கிருர்,
முருகன் வள்ளியை ஆட்கொண்ட இடம் கதிர்காமம். மற்றெல்லாக் கோயில்களிலும் உருவமூர்த்தியாய் தரிசனம் தருகின் ருர், கதிர்காமத்தில் மட்டுமே, எதிரிலாக பக்தி தனேயுடைய வள்ளியின் உள்ளத்தில் குடி கொண்ட உருவற்ற பக்தி வடிவாகி விடுகிருடன் முருகன்.
உருவாய் அருவாய் அருள்வாய் குகனே! 'மருவு மடியார்கள் மனதில் விளேயாடும் மரகத மயூரப் பெருமாள்"
அடியார் அன்புருவா துகே விளங்கு குன்டூர் முருகன் பதிகள் இந்துக்கள் ξει τις நாடெங்கும் உண்டு. அவற்றுள்ளும் தென் ணு ட் டி ன் கண்ணே பெரும்பான்னம்பாக :ண்டு. இவைகளெல்லாவற்றிலும் ஆறுபடை வீடுகள் அவருக்கு மிக உகர்ந்தவை. ஆயினும் இவை யாவற்றிலும் பார்க்க, வள்ளியின் இத யத்தில் குடிகொண்டு அருவமாய் வகிக்கும் கதிர்காமமே, தலைசிறந்தது. இப்பதியில் ಪಾ! Th குமரன் முருகன் அற்புதங்கள் 'சொல்லவும் பெரிதே'
பிம்காட்டில் வழங்குகிற வெகு சிறப்பான
என்றும், இளமை நலம் மாருத செளந்
அழகா? அருளின் அழகுதான் இப்படி தேசு Hம்பாள் சம்பந்தத்தோடு இப்படிக் குமார , செளந்தர்யம் இவற்ருேடு அருளிலும் க்கிருர், ஸ்த்-சித்-ஆனந்தம் என்று சொல் ஸத் (இருப்பு) பரமேசுவரன், இருக்கிருேம் சித் அம்பாள்; இப்படி உணர்ந்ததில் பேரா பிரமணியர், சிவம் என்ற மங்களமும் அம் உத்கிருஷ்டமான ஸ்தானம் அவர், சச்சி று சிவாலயங்களில் எல்லாம் வைத்து
- காஞ்சி பெரியவாள்
RE
E

Page 37
Sbg TLD
=வ சிவராசசிங்க
நாம் இன்று வாழ்வது விஞ்ஞான யுகம். வாழ்க்கையினே அபிவிருத்தி செய்வதற்கு, வேண்டிய செளகரியங்களே ஆக்கிக் கொள்வ தற்கு விஞ்ஞானம் எத்தனேயோ வகைகளில் உதவியுள்ளது. விஞ்ஞானம் நமக்கு உதவிக்கு வராத துறையே இல்லேயெனலாம். நாம் இருந்த இடத்தில் இருந்து கொண்டே நமக்கு வேண்டிய பணிவிடைகளேச் செய்வித்துக் கொள்ள எந்திர மனிதனேயே உருவாக்குவது சாத்தியம், இவ்வளவு வசதிகள், செளகரியங் கள் இருந்தும் கூட நாகரிகம் அடைந்துள்ள தாகக் கூறப்படும் நாடுகளில் குறிப்பாக மேஃப் நாடுகளில் வாழ்கின்ற மக்களில் பெரும்பா வார் மனநிறைவில்லாத, நிம்மதியில்லாத வாழ்க்கையே நடத்திக்கொண்டிருக்கிருர், அவர்களில் ஏராளமான இளேஞர்கள் அமைதி வேண்டி, கிழக்கு நோக்கிப் படையெடுப்பது கண்கூடு, இத்தகைய மன அமைதியின்மைக் குக் காரணம் இன்றைய மக்கள் எதிலும் உறு தியான நம்பிக்கையற்றவர்களாகக் காணப் படுகிருர்கள் என்னலாம், சிறப்பாக மக்களி டையே சமய நம்பிக்கை அருகத் தொடங்கி புள்ளது.
சமய நம்பிக்கை இழப்புக்கு விஞ்ஞான அறிவு வளர்ச்சியே முக்கிய காரணம் எனச் சிலர் கருதுவர். விஞ்ஞான அறிவு விருத்தி இருவகையில் சமய நம்பிக்கை இழப்புக்குக் தாரன மாயது. ஒன்று கண்டு அறியப்படுவ தும் உற்று உணரப்படுவதுமாகிய பொருட் களே உண்மையானவை; பொறிகளினுல் உன ரப்படுவனவே பொருள்கள்: அவற்றுக்கு அப் பால் உள்ளனவாகக் கூறப்படுவன வெல்லாம் பிரமையே என்ற சடவாதம், இரண்டு; விஞ் ஞான அறிவு வளர்ச்சியால் தோன்றியுள்ள் தொழில் நுட்ப நாகரிகத்தின் செல்வாக்கு. இச்செல்வாக்கினுல் மனிதனின் தனித்தன்மை ம்ே சிந்த&னத் தெளிவும் பறிக்கப்பட்டுவிட் ட்ன என்று கூறலாம். கல்வி வளர்ச்சிக்கு உதவவல்லனவாகக் கருதப்படும் வானுெவி. சிசிமா போன்ற வெகுஜனத் தொடர்புச் சாதலுங்கள், மக்களிடையே பகுத்தறிவாற்ற இலச் குன்றச் செய்து "பழந்தைப் புத்தியை வளர்ப்பன்வாக விளங்குகின்றன. மிதமிஞ்சிய சன்ப்பெருக்கமும், தாபன ரீதியான சிந்தனேச் செயற்பாடுகளும் மட்டற்ற வெகுஜனக் கிளர்ச்சிகளும் எல்லாம் தொழில் நுட்ப அபி விருத்தியின் விளைவுகளே. இத்தகைய சூழ் நில்பில் அன்பு, பரிவு, பரோபகாரம், ஒற் துமை முதலிய தனிமனிதப்பண்புகள் சிதற டிக்கப்படுகின்றன். இம்மானிடப் பண்புகள்
2.

ப மலர்ச்சி
lil B. A. (Hons)l-
ವ್ಹಿಚ್ಕ ಖಿ உள்ளத்தில் சமய உணர்வுக்கு இட மேது'
மக்களிடையே சமய உணர்வு குன்றிய தற்குக் காரணம் விஞ்ஞான வளர்ச்சி மட்டு மன்று. சமயத்தை மக்கள் அனுசரிக்கும் பாங் கில் காணப்படும் தவறுகளும். காரணமாயுள் ளூன. மக்கள் தம் வாழ்க்கையில் மேற்போக் கில் சமயத்தின்பால் விகவாச உணர்வுடைய வர்களாயும் அந்தரங்கத்தில் அதற்கு முரணு கவும் ஒழுகி வருகின்றனர். சமயத்தைப் பின் பற்றுவதாகக் கூறுவோர், சமயச் சடங்குகளே அனுட்டிக்கின்றனரே பன்றிச் சமய வாழ்வு வாழ்வதில்லே, தனிமனிதன் முதல் அரசுவரை இப்போவித்தன்மை நிலவக் காண்கிருேம், அனேத்துச் சமயங்களும் அன்பையும் அகிம்சை யையும் அடிப்படையாகக் கொண்டனவே. ஆயினும் எத்தனே நாடுகளில் இவை விசுவாச மாகப் பின்பற்றப்படுகின்றன?
மனிதனின் ஈடேற்றத்துக்கென அமைந்த சமயம் அவன் வாழும் சமுகத்தின் மாற்றத் துக்கும் வளர்ச்சிக்குமேற்ப் நெகிழ்ந்து வளர்ந்து செல்லாத, பழைய பிடிவாதப் போக்கில் நிற்பதாலும், வலுவிழந்து ஆதரவு குன்றப் பெறுகிறது. விஞ்ஞானத்தின் வளர்ச் சியால் வாழ்க்கையில், எதித்தரரே வசதிகள் ஏற்பட்டுள்ளன. இவ்வசதிகளை அனுபவிப்பது சமய வாழ்வுக்கு ஒவ்வாது எனச் சில சமய வாதிகள் பேதுறல் உறுவர். அன்றியும் இசை, ஓவியம், நடனம் முதலிய லளித க கள், சமய வாழ்வுக்கு ஊறு விளப்பன என்ற தூய் மைவாதிகளின் தி வரு ைகொள்கையாலும் சமணம் போன்ற சம்பங்கள் குன்றியதைச் சரித்திரம் EեTւ -ն է,
போர், இனக்கிளர்ச்சி போ I) 5m 고 தோன்றிச் சமுக்த்தைச் சீரழிக்கும் காலத்தில் இழைக்கப்படும் கொடும்ைகள் பற்றி சில மதத் தலேவர்கள், மெளனம் சாதிப்பதும், இதைவிட மோசமாக, அரசுக்குச் சார்பாக, நீதிக்கண் கொண்டு நோக்காது பிரசாரம் செய்வதும் உண்டு. இத்தகைய செயல்களால், மக்கள் மதபோதனையாளரிடத்தும் மதத்தின் பாலும் நம்பிக்கை இழத்தல் இயல்பே.
மக்களிடையே நம்பிக்கைத் தளர்ச்சி யேற்பட மேற்போந்த காரணங்கள் ஒரதுவT பின என்பன்த எவரும் மறுப்பதற்கில் ஐ. வரலாற்றுச் சமயங்களில் நம்பிக்கை இழந்த மக்கள் புதுப்புதுக் கோட்பாடுகளைப் பின்பற் றத் தீலேப்படுத்ல் இயல்பு. மக்கள் ஏதாவது

Page 38
கொள்கையைப் பின்பற்ருமல் இருக்க முடிவ நில்லே. ஏனென்ரில் நம்பிக்கை என்பது மக்க எாது இயல்பூக்கங்களில் ஒன்று ஒன்றை விட் டால் இன்னுெ ன்றைப் பற்றிக் கொள்ள வேண்டும்.
19 ஆம், நூற்ருண்டில் சடவாதத்தின் தாக்கத்தால் மதத்தில் நம்பிக்கை இழக்கத் தொடங்கிய சனங்கள், மக்கள் வாதம் போன்ற புதிய கோட்பாடுகளில் ஈடுபடத் தொடங்கினர். இவற்றுள் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கது பொதுவுடமைக் கோட் பாடு, பொதுவுடைமை, சமயக் கருத்து எதனே யும் அடிப்படையாகக்கொண்டதன்று. ஆனூல் மதத்தில் மக்கள் எவ்வளவு விகவாசம் உடை யவர்களானுர்களோ அவ்வளவுக்கு இக்கோட் பாட்டில் மக்கள், இறுகிய நம்பிக்கை கொண் டுள்ளவராய் விள்ங்கினர். எனினும் காலப் போக்கில் இதன் பாலும் மக்கள் நம்பிக்கை இழக்கத் தலப்படுவர் என எதிர்பார்க்கலாம். மக்களிடையே சமத்துவம் பொருள் வசதி, செளகரிய வாழ்வு என்றின்னவற்றை ஏற்ப டுத்திய அளவில், பொதுவுடைமையை மக்கள் வரவேற்றனர். ஆணுல் மக்களது தனிமனித உண்ர்வு, உண்மை நாட்டம், ஆன்மவிசாரம் என்றின் ன் பண்புகளுக்குப் பொதுவுடைமைக் கோட்பாடு மதிப்பளிக்கவில்லே. எவ்வளவு தான் நன்மைகள் பயப்பதாக இருந்தாலும் சர்வாதிபத்தியமுடைய கொள்கை நெடு நாஃாக்கு நிலேத்திருக்க முடியாது. மனிதனு டைய நுண்ணுய்வுத் திறனேச் சிற்ைப்படுத்தும் சமயமாயினும் பிற கொள்கையாயினும் மக் களினுள் ஒரு காலத்தில் ஒதுக்கப்பட்டே திரும். பொதுவுடைமையில் காணப்படும் இன்னுெரு முக்கிய குறை யாதெனில், எல்லார் இடத்தும் அன்பு செலுத்தப்படவேண்டுமெனச் சமயம் வலிவுறுத்துவதாகியிருக்க, பகைவர் பால் விரோதத்தையும் வெறுப்பையும் வளர்க்க வேண்டுமென்ற கொள்கையையுடைய தாய்ப் பொதுவுடைமை விளங்குகிறது. இச்காரனங் களால் பொதுவுடைமையின் செல்வாக்கு அதிகம் நிவேத்திருக்காது என நம்பப்படுகி நது. மனிதன் உணவு, உடை உறையுள் என்ற அத்தியாவசியத் தேவைகள் பூர்த்தி செய்யப் பட்டு விட்டால் நிறைவு பெறுகிருன் என்று சொல்வதற்கு இல்லே அவனுக்கு ஆன்ம வேட் கை எனவும் ஒகு தேவையுண்டு. சமயத்துக்கு மாற்ருக உள்ள பொதுவுடைமை போன்ற கொள்கைகள் அவனது ஆன்மவேட்கையைத் தனிப்பனவாக இல்லே, ஆதவின் மக்கள் இக் கொள்கைகள் பால் நம்பிக்கையிழக்கவே செய் କାଁWiff.
இத்தகைய சூழ்நிஃலயில், இன்று பல பேர நிஞர்கள் கீழைத்தேயச் சமயங்களில் ஆர்வம் காட்டி வருகிறர்கள். குறிப்பாகச் சைவசமயத் தின்பால் பல மேனுட்டு மக்களின் கவனம் திரும்பியுள்ளது. நாகரிகங்களுள் மிகப்பெரும் பழமை வாய்ந்ததெனக் கொள்ளப்படும் மொகஞ்சதாரோவில் விளங்கிய திராவிட நாகரிக காலந்தொட்டு இன்றுவரை, பெரும் பாலான வரலாற்றுச் சமயங்கள் அருகிவிட,

சைவசமயம் நிலத்திருக்கிறதென்ருல், அதற் குக் காரணம் காலப் போக்கினே அனுசரித்துச் சமுதாயங்களில் ஏற்படும் மாற்றங்களுக்குத் தக அதன் கருத்துக்களே விருத்தி செய்தும் வளம்படுத்தியும் நெகிழ்வுடையதாய் வளரும் இயல்பினே இச் சமயம் கொண்டிருந்தமையே என் வாம். துன்பங்களிலிருந்து விடுபட்டு உயிர் ஆனந்த நிலையினே அடைவதற்கு "இதுவே சாதனம், இதனேயே பின்பற்று' எனப் பிடி வாதமாகக் கூருமல், மக்களின் மனப்பக்குவத் திற்கும் தகுதிக்குமேற்ப, இறையருளின் பத்தை எய்துவதற்கு கிரியா மார்க்கம், பக்தி மார்க்கம், யோக மார்க்கம், ஞான மார்க்கம் என்றின்ன வேறுபட்ட மார்க்கங்களே வகுத் துள்ளமையும் சைவ சமயத்தின் அழியா நிலக்குப் பிறிதோர் முக்கிய காரணம் என SU T Lh.
இவற்றுள் பக்தி மார்க்கம், பண்டிதரும் பாமரரும் பெரியோரும் சிறியோரும் ஆகிய எவராலும் எளிதாகப் பின்பற்றப்படத்தக் கது. இதன்வழி, இறைவன் பால் தன்னே அர்ப் பணித்து அவனது திருவுள்ளக்கிடக்கைக்குத் தன்னே முற்ருக ஆளாக்கிக் கொள்ளும் பக்தன் ஆன்மிகத்தின் உறைவிடமான இதய சுத்தியா லும் இடையருப் பிரார்த்தனேயாலும், சுய நலம் துறந்து, இறையருளில் த லேக்கூடுகிருன், இவ்வாறே ஏனேய மார்க்கங்களும் மேற்கொள் ளுவார் பக்குவத்திற்கேற்ப விரும்பிப் பயனே அடையத்துணே நிற்கின்றன.
உயரிய இம்மார்க்கங்கள் உண்மையால், சைவ நெறியில் குறைகளே இல்லை எனக் கூறி யதாகாது. சைவ நீதியில் சாதி வேறுபாடு களுக்கு இடமேயில்லேயாயினும், அத்னேப் பின் பற்றும் நெறியில், எவ்வாருே இப்பேதங்கள் இடையிற் புகுந்து கொண்டன. சாதிப்பாகு பாடு என்னும் சமூக விரோதக்கறை இடைக் காலத்தில் சமயத்தின் மீது தொற்றிக் கொண்டதாயினும் அது அறவே அகற்றப் படல் வேண்டும். இனி நாம் கைக்கொள்ளும் சமயச் சடங்குகள், அனுட்டானங்களிலும் தவறுகள் இல்லாமல் இல்ல். சான்முக, இறை வனே அபிடேகித்தற்கான பஞ்ச கெளவியங் களுள் கோசலமும் கோம யமும் இடம் பெற் றுள்ளமை சிந்திக்க வேண்டிய ஒன்று. இவ்விரு கழிவுப் பொருள்களும் உயரிய திரவியங்களுள் சேர்க்கத் தக்கவையாகப் பகுத்தறிவுப் பார் வைக்குத் தோதன்றுதல் கூடுமோ? இன்னுே ரன்ன தவறுகளே நாம் சிந்தனேக் கண்கொண்டு நோக்கிச் சீர்திருத்தம் செய்வது அவசிய கெனக் காணின், அதனே மேற்கொள்வது சமயத்துக்குத் புத்துயிர் அளித்து மலர்ச்சியினே ஏற்படுத்தற்குத் துணேபுரியும், மதக் கோட் பாடுகள் மக்களால் ஆக்கப்பட்டன ஆதவின், வேண்டிய சீர்திருத்தங்களைச் செய்வதால் இழுக்கொன்று மில்லே.
(இக்கட்டுரை தத்துவ மேதை ராதாக் கிருஷ்ணனின் Recovery of Faith" என்ற நூல்ே ஆதாரமாகக் கொண்டு எழுதப்பெற்றது.)
30

Page 39
நாட்டியத்தின் ஆ
குமதி ருக்
உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன் நிலவுலாவிய நீர்மலி வேனியன் அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவன் மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்.
நம் பாரத நாட்டில் மிகவும் புராதன மானதும், சிறப்பு மிக்கதும் நாட்டியக் சுலே யாகும். எனக்குத் தெரிந்த வரையில் பாரதம் தான் இக்க லேக்குத் தேசிய வாழ்விலும், த்ெய் விசு வாழ்விலும் உன்னத இடத்தை அளித் திருக்கின்றது. இந்தப் புனிதக் கலேயின் முன் ஏற்றத் தாழ்வு கிடையாது. இந்தக்க ஃ எல் லோருக்கும் பொதுவானதாகும். நாட்டிய அரங்கிற்குப் 'பொது’ என்ற பெயரும் உண்டு. இந்தக் கலக்கு உணர்ச்சியும், உற்சாகமும், எடுத்துக் காட்டும் ஒப்பற்ற இறைவனிட மிருந்தே தோன்றுவனவாகும். கடவுளின் அம்சமாகிய ஒவ்வொருவரும் இந்த நாட்டியக் கலேயில் ஈடுபடவேண்டும். இந்தக் கஃப் நாட் டுக்கு மட்டும் உரியதன்று. உலகம் முழுவதுக் குமே சிறப்பாக அமைந்துள்ளது. இந்தக் கலே உண்மையில் நிரந்தரமானது. அழிவற்றது. கடல் நீரில் பலவித வண்ணங்களுடன் ஒளி விடும் சூரிய கிரண்ம் போன்றது கலேயின் உண்மை உருவத்திற்குச் சூழ்நில மிகவும் முக்கியம் அந்தச் சூழ்நிலையையே தேசிய வாழ்க்கை என்கின் ருேம். நம் இந்தியாவில் நாட்டியமும் பிற கலேகளும் தெய்வீகத் தத் துவமாக அமைந்துள்ளன. இந்திய நாகரிகத் தில் இது ஒரு ஒப்பற்ற தனிச் சிறப்பாகும். நம்மால் மிகவும் உயர்ந்தவற்றை அறிய முடியுமானுல் மிகவும் தாழ்ந்தவற்றையும் அறியமுடியும். ஏனெனில் இரண்டும் ஒன்ரு
=յԼՐ.
இந்த நோக்கத்தின் அடிப்படையில் தான் நாட்டியக் கலேயின் பாரம்பரியம் நம் நாட்டில் நிலவி வருகின்றது. நாட்டியம் மட்டுமே தனிக்கலே ஆகாது. உடலின் மூலமாக எல்லாக் கலேகளேயும் இணைப்பது நாட்டியம் ஆடும். உண்மையில் உடலின் தன்மை கலேக்கு உடன் பட்டாலும் அது தாமச இயல்பை உடையது. அதன் உள்ளுணர்வை வெளிப்படுத்தும் தன் மையையே நாம் நாட்டியம் என்கின் ருேம், எனவே உடலும், உணர்ச்சியும் நாட்டியத்
தைத் தோற்றுவிக்கின்றன.
உணர்ச்சி எவ்விதம் தோன்றுகின்றது. நாட்டியம் விரைவில் வனேந்து கொடுக்கும் தன்மையால் பாதிக்கப்படுகின்றது. இதைத் துண்டுவது ஒலியாகும். சங்கீதத்தில் ஒலி,

ன்மிக அடிப்படை
மினி தேவி
அசைவு மூலம் தன் இயல்பை விளக்குகின்றது. யோகியர்க்கும் பரம் யோகியான El-Ts மூர்த்தத்திலிருந்து இவை அற்புதமாக மக்க் ளுக்கு உணர்த்தப் படுகின்றன. அவனிடம் எத்தகைய ஞானமும், கலேகளும் ஒன்று சேர்ந்து குடிகொண்டிருக்கின்றன
நாட்டிய உஒனர்வு நாகரிக மக்களிடமும் அநாகரிக மக்களிடமும் இருப்பதைக் கர்ண் கிருேம், நாட்டியம் எல்லாருக்கும் இன்பமளிக் கும் கஃவயாக மாறும்போது அதனிடம் தெய் வத் தன்மை ஏற்படுகின்றது. எல்லாச் சுவை பினருக்கும் இந்தக் கஃப் இன்பமளிக்கும். நாட்டியத்தில் சங்கீத வித்வான் அனுபவிக்கும் இசை உண்டு."நாட்டியமே உடலுக்குச் சங்கீத மாக அமைகின்றது. தங்கிதமும், சாகித்தியமும் இசையும் பிற வாத்தியங்களின் உதவியோடு சேர்ந்தால் அது முழுமையான சங்கீதம் என்று கூறப்படுகிறது. சங்கீதத்தில் நாட்டியம் உள் ஊது போல நாட்டியத்தில் சங்கீதம் இருக் கின்றது. சங்கீத உணர்ச்சியின்றி நாட்டிவம் இயங்க முடியாது. ஏனெனில் சங்கீதமே உயர்ந்த உணர்ச்சி பாவங்களுக்கு இயல்பாக ଜ}'lf', அவிசி விகளாலும், அபிநயத்தாலும் அதன் இருப்பிடமாகின்றது. சங்கீதத்தை கை முதலிய அபிநயத்தாலும், பு:பாவத்தாலும் மற்ற அங்க அசைவினுலும் தெரியப்படுத்துவ தின் மூலம், நாட்டியம் ஆடுபவர் மற்குெரு கஃபை வெளிப்படுத்துகின்ருர், அதுவே நாட்டியம் அல்லது நாடகிக்க ஃபா கும். பின்னர் நாட்டிய மாடுபவர் கதைசொல்ப்வராகவும் நடிப்பவராகவும் மாறுகின்ருர் கதைய்ைச் இசால்வதற்கு நாடகத்திலுள்ள ஒரு Lחו ,# திரத்தை விளக்குவதற்கும் ஆட்ை முதலிய வேடங்களே ஒரு அபிநயம்ாகும். இது நான்கு முக்கிய பிரிவுள்ள நாட்டியத்திற்கு ஒர் அம் சமாகும்.
தனியாக ஆடும் பரத நாட்டியத்தில் நிருத்யம் ஆடுபவனும் கதை செர்ல் வர்ன், தவிர நாட்டியத்திற்கேற்றவாறு ஆடைகளும் அணிகலன்களும் அணிந்துகொள்வர். Eff;" டின்றிச் சாதாரண ஆடைகளையே அனிைவான். ஆணுல் நாட்டியம் ஆடுபவன் அழகாக இருப்பு தன்றிக் தான் கூறும் கதை பிறரை நிதி கக் செய்யும் விதத்தில் |5-15,5 Gigi TTGirl GT வேண்டும். அவனுடைய கலே நாட்டிய ருேவத் தில் உள்ள சங்கிதமே ஆகும். அவனிடத்தில் ஒவ்வோர் உணர்ச்சியும் ஒவ்வோர் பாத் திரமும் அடங்கியுள்ளன. நாட்டிய நாடகத் தில் நடனமாடுபவர் ஒரு தனியான பாத்திர மாக இருந்தால் ஆடையின் தன்மை 5. Այ

Page 40
சக்தி அல்லது அடிப்படையான் ஒரு பாவத்தை விவரிக்கும் உண்மையாக விளக்கு வதற்கு தன்னுடைய அனுபவமே சாதனமாக் உள்ளது. இது தெய்வீக வாழ்க்கையின் முன் னேற்றத்தைத் தெளிவாக விளக்கும்.
ஆகவே நாட்டியம் மற்றைய கலேகளே ஒருங்கிணைக்கும் பாலமாகும். சித்திரத்திற்கு வண்ணம் பூசுபவர் வண்ணத்தையும் =#שש G-ת, ה யுமே நோக்கிக் கொண்டிருப்பார், சிற்பக்கலே நிபுணர் அழகான வடிவம் உருவாக்குவதையே இலட்சியமாகக் கொண்டிருப்பார் நடிகர் வாழ்க்கையின் பிரதிபலிப்பைத் தோற்றுவிப் பார். இசை வானர்களும் கவிஞர்களும் பாடலின் தன்மையைக் 55 Glasf L L Trï, sïT. உடல்பும் ஆன்மாவையும் அர்ப்பணம் செய்து மேற்குறிப்பிட்ட தகுதிகள் ஒரு நாட்டியக் காரணுக்கு இருக்குமாகின் அவனே |- தத்துவத்தின் உணர்வு ஆகி விடுவான். அவனு டைய அங்கங்களாக, அங்கங்களின் அசைவு களாக, உலகம் இயங்குவதாக விவரிக்கிகள் றனர். அவன் <翌年°一 அணிகலன்கள் (அதறர் யம்) நிலாவும் நட்சத்திரங்களுமாகும். சிவமே சாத்வீகத்தின் உண்மை 3ரர் வின் ரசமாகி விடுகின்றது. அவனிடம் எல்லாம் ஒன்ருக இருக்கின்றன. அவனிடமிருந்தே எல் லாம் தெய்வீக உணர்வுடன் தேன்றுகின்றன, இதுவே நாட்டியம் எனப்படும். இதுவே நம் முடைய பாரம் ட்ரியாகும்.
இந்தக் கண்ணுேட்டத்தில் நாம் இன்னும் இந்தியாவில் உண்மையான நாட்டியத்தைக் காணலாம். பரத நாட்டியமே இந்தியாவி லுள்ள எல்லா நடனத்துக்கும் வேரும், மூலமும் ஆகும். இந்தியாவில் எல்லா நாட்டி யமும் பரத நாட்டியத்தின் சாரமே ஆகும். ஆணுல் ஒரு சாரார் மட்டும் அந்தக் கலேக்குப் பரத நாட்டியமென்று பேர் வைத்துள்ளனர். பரத முனிவருடைய நாட்டிய சாஸ்திரமே மிகவும் பழமையான ஆதார நூலாகும். தென் எனிந்தியாவில் தஞ்சாவூர் பரத நாட்டியக் கஃல பள்ளியென்று அறியப்பட்டாலும் காஞ்சீபுரமும், பிற இடங்களும் இந்தக் கலேயை அதற்குச் சமமாகப் பயிற்சி பெறும் பெருமை பெற்றவையாகும், ஒவ்வொரு கோவிலிலும் எல்லாச் சிறப்பு நிகழ்ச்சி களிலும் நாட்டியம் இடம் பெற்றிருந்தது. இந்தக்கஃ உடற்கவர்ச்சியை மட்டும் கருதித் தெய்வீக நிலேயை மறந்து விட்டதால் அழியக் கூடிய நியிேல் இருந்தது. ஆணுல், உலகம் யாரைப் புறக்கணித்ததோ ஆவாக எளின் பக்தி பினு லும், நாட்டியத்தின் பால் ந. இர்ரன் உண்மைத் தன்மையாலும் இந்தக் கலே அழி யாமற் பாதுகாக்கப் பெற்றது.
இந்தியர்கள் மனுேபாவத்தில் பாத்திர இயல்பும், நாட்டியமும் இனந்தே செல்கின் றன. தண்மையில் அவை இரண்டும் ஒன்றே. ஒன்றில் ஒன்று உட்படாமல் இயங்க இய வாது. இறைவன் இறைவியின் வேடங்கள் புனேவதே ஒருவளேத் தெய்வீக முள்ளவனுக்

குகின்றது. இந்திய நாட்டியம் தெய்வீகம் பொருத்தியுள்ளதால் அது ஆன்மீக வளர்ச் சிக்குப் பொருத்தமாக உள்ளது. பாவங்களின் மூலம் ஒருவன் கதைகளில் காணும் கடவுளின் தன்மையைச் சித்திரித்துக் காட்டுகின் முன், இந்திய மேதைகள் மனிதப்பண்பே தெய்வம் என்றும் தெய்வீகத் தன்மையே மனித இயல்பு என்றும் காட்டியுள்ளனர்; எனவே இறைவ னும், இறைவியும் புராணங்களில் மனிதனேப் போல் வாழ்ந்து பேசுகின்றனர். இவ்வாறு இந்தியா முழுதும் நாட்டியம் இருந்து வருகின் றது. தஞ்சாவூரில் பாகவதர்களின் (ஆண் நடி கர்கள்) நாட்டிய நாடகமும், ஆந்திர நாட்டில் குச்சிப்புடியும், மலேயாளத்தில் சாக்கியார் கூத்தும் இன்னும் நிலவி வருகின்றன. இவற் றின் மூலமாகவும், இன்னும் கேரளத்தில் நிலவி வரும் கதகளி மூலமாகவும் சமயமும் தத்து வமும், கலேயும் வாழ்ந்து வருகின்றன.
நாம் நம்முடைய பரம்பரைச் செல் வத்தை மறந்து விட்டபடியால் கஃச்செல்வம் ஏறக்குறைய மறையும் நிவேக்கு வந்துவிட்டது. இன்று அந்தக் கலேயின் சிறப்புக்குத் திடீர் என விழிப்புணர்ச்சி ஏற்பட்டு, மக்கள் எங்கு பார்த்தாலும் நாட்டி பக்க ஃப பற்றியே சிந்திக் கவும், பேசவும் ஆரம்பித்துள்ளனர். நாட் டியம் நம் வாழ்வின் முன்னேற்ற சாதனமாக இருப்பதால் ஒரு தெளிவான் மாறுதல் இந்த நாட்டியக் கலேயில் ஏற்படவேண்டும் இந்தியக் கல்ேகள் பொதுவாகக் கீழ்நிஃபுற்று வருகின் றன. அநாகரிகமான பண்பாடற்ற அம்சங்களே இந்தக் கலேகளில் புகுத்தி வருகின்றனர். சாதாரணமாக இராமாயண மகாபாரதக் கஃல களேக் கொண்ட நாட்டியங்களே அநாகரிக மாக நடிக்கப் பெற்று வருகின்றன. சில சமயங் களில் மிகவும் ஆபாசமாகவும் நடிக்கப் பெறு கின்றன. கடினமாக உழைத்து நல்ல யோசன் செய்து பக்தியுடன் நாட்டியங்கனே உருவாக்க வேண்டும் பக்தி இன்மையால் ஒழுங்கு இல்லே. அதனுல் இந்தக் கலேயின் சிறப்பு அம்சங்கள் கைவிடப் பட்டுள்ளன. இதனுல் உனா ச்சி பாவமே இல்லே என்னும் முடிவு ஏற்படுகின் றது. உள்ளிருந்து பொங்கிவரும் உணர்ச்சி களுக்குப் பதிலாக வெளியே இருந்து பெறும் உற்சாகத்தை எதிர்பார்க்க வேண்டியுள்ளது. இதஞல் விமரிசனத்தின் தரமே குறைந்து போகின்றது. இன்றைய கலே அன்னியர்களே ப் பார்த்துக் காப்பி அடிக்க வேண்டியிருக்கின் றது. உண்மையான சூலே பிறரிடம் இருந்து தோன்குது. தன்னுள் இயல்பாகவே தோன்ற வேண்டும். ஆழமான கிணற்றிலிருந்து புதிய நீர் ஊற்றுக்கள் எப்படித் தோன்றுமோ அதே போலப் புதிய புதிய இலட்சியங்களும், எண் னங்களும், நோக்கங்களும் தனக்குள்ளே தோன்ற வேண்டும். நமது பாரத தேசம் நடனத்தை ஆனந்த வடிவாகக் கருதுகின்றது. அதகுல்தான் நடராஜப் பெ ரு மா னி ன் நடனத்தை ஆனந்தித் தாண்டவம் என்கின் ருேம். இதுவே யோகிகளின் ஆனந்தம், யோகி களின் தன்மை எவ்வாறு உள்ளது? தன் உடவே மறந்த ஒருவரே யோகியாவார். அந்தத்
2

Page 41
"தன்னே மறக்கும் நிலை" வெறுப்பினுல் ஏற்பட வில்லே, தன்னேயே தன் வயப்படுத்தும் சக்தி யினுல் ஏற்பட்டதாகும். உடலுக்கு நன்கு பயிற்சியளிப்பதன் மூலம் பக்குவப்படுத்திப் பிறகே ஒருவன் அதை மறக்கின்றன். ஒரு கலே மற்ருெரு கலேயை மறைப்பதன் தத்துவம்ே இது தான். எனவே நடனமும் தன்னை மறக்கச்
சய்வதால் ஒரு யோகம் என்று கூறப்படு கிறது. நாடோடிக் கலைகளிற் கூட் ஆனந்தம் வெளிப்படுத்தப்படுகிறது. இந் தி பா வி ன் எல்லாப் பாகங்களிலும் நாடோடிக் கல்ேகள் இருக்கின்றன. தனியாக ஆடும் கலேயாகவும், கூட்டாக ஆடும் கலேயாகவும், நாட்டிய நாடக மாகவும் அவை இருக்கின்றன. அவை ஒவ் வொன்றும் வாழ்க்கையின் தனித் தன்மை யைச் சுற்றியுள்ள சூழ் நிலேயைப் பற்றிய தினேப்புகளே ஒவ்வொரு வகையில் பிரதிபலிக் கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொன்றிலிருந்து மாறுபட்டுள்ளது. குஜராத்தில் கர்ப, ராச லீஃல கேரளத்தில் கைகொட்டிக் களி, தமிழ்நாட் புல் கும்மி, கோலாட்டம் அஸ்ஸாம் ஒரி சாவில் கிராமிய நடனங்கள், ஒவ்வொரு
---------------------
ஆலயத்துள் நு
julij II si niso Hih.
மகத்தான் தோர் ஆலயம் போல் மத்தில் அவாரிப்பு என்ற கோபுர வாயின் அர்த்த மண்டபத்தையும் சப்தம் என்ற புனிதத்திலும் புனிதமான தெய்வ சந்நிதா கொட்டவும், பால அபிநயங்களேப் பொழ சந்நிதானம் அது. நடியானவள் தன் மே பூரண் இடம் கொடுத்துத் தன்னில் தா விரிந்து விரிந்து இடமளிக்கிறது.
இதன் பின் பதங்கள், சந்நிதியிலிரு தவுடன் ஏற்படும் ஓர் அடக்கம், குளிர்ச்சி புரியும் போது ஏற்படுகிறது. சந்நிதானத் ஜாஜ்வல்யமும் கருவறைக்குள் அடங்கி வி களும் அடங்கி நெஞ்சைக் கள்வும் இசை வருகிறது. அடுக்குத் தீபாராதனைகளும் ே கத்தில் வெறும் மறை மந்திரங்கள் மட்டு பதங்கள் ஆடும் பகுதி. பிறகு இறுதியா கோவாக லத்துடன் கர்ப்பூர ஆரத்தி கா வருகிறது. முடிவாக, புறத்தில் இவ்வளவு இறக்கிக் கொள்வதுபோல், விருத்தமாக பது டத்ததி.

வனின் சிந்தனேநி3லக்கும் ஏற்ற வண்ணம் நாட்டியம் தாழ்ந்த நிலையிலிருப்பவரிலிருந்து உயர்ந்த நியிேல் இருப்பவர்களுக்கும், குழந் தைப் பருவத்தினருக்கும் வயதுவந்த பருவித்தி னேருக்கும் சங்கீத இயக்க மூலம் இந்தக் க்லே நாட்டில் நிரப்பப்படுகின்றது. இந்துக்கள் இந்து மதத்தின் சாரம் எது என்பதை எப்போது உணர்கின் குகளோ அப்போது தான் கலே புத்துயிர் பெற்றுப் பழைப் உயர்ந்த நிலே எய்தும், நாட்டியம் பரிசுத்த மான நிவேயில் மக்களுக்கு மீண்டும் கிடைக் கும். நாட்டியம் புத்துயிர் பெற முயற்சி செய்யப் படுகின்றது. இந்த முயற்சி வெற்றி கரமாகத் தொடர நாம் இந்தக் க்லேயின் ஆள் மிகச் செய்தியை உணர்ந்து கலேயை நாம் வாழ்வின் ஒரு பகுதியாக்க வேண்டும், அப் போது தான் நம்முடைய உண்மையான வாழ் கைக் சுலேக்குத் தொண்டாற்றத் தொட ங்கும் இந்தியா விழில் மிக்க நாடாக விளங்கும். இந் தக் கஃயே முனிவர்கள், மனிதத் தன்மையின் பாதுகாவலர்கள் அளிக்கும் செய்தியைச் சுமக் கும் சரியான சாதனமாகும்.
SSSMSSSMSSSSMSSSMSSSMSSSiSTSTSMSASASqqSqSqSqSqSqSqSqSqSqSqSqSqSqMSqqSqqSqq SqMMSqqqSqMMqSqSqqMSqqiASTTTSSi iLSLSLLLSLLLSqqSqSqSqSqSqSqSqS −
SLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLS
|ழைவது போல
HHHHH
நிர்மாணிக்கப்பட்ட பரதக் கச்சேரிக் கிரா வழியே பிரவேசித்து ஜதி ஸ்வரம் என்ற மகா மண்டபத்தையும் கடந்து வந்தால் னத்தில் வர்ணம் வருகிறது. லய ஜதிகளைக் பவும் விஸ்தாரமாக Ձւ-ւն கொடுக்கும் குே தர்மத்துக்கும் நாட்டிய தாமத்துக்கும் னே நிறைந்து திளேப்பதற்கு வர்ணமே
நந்து கர்ப்பக் கிருகத்துக்குள்ளேயே புகுந் சி, அமைதி இந்தப் பதங்களுக்கு அபிநயம் தின் வெளிச்சுற்றிலே இருந்த் விஸ்தார் மும் டுவதுபோல், வர்ணத்தின் லயக் கொழிப்பு பாடலோடு அபிநயம் இங்கே இழைந்து மள தாளங்களும் நின்று, ஆண்டவன் பக் ம் ஒதப்படுவது போன்ற ஒ கட்டம் க இறைவனுக்கு நேர் முன்னரே ஒரளவு ட்டுவதுபோல், வ ய நயம் மிக்க தில் லானு வழிபாடும் பெற்ற இறைவனே அகத்துள் அமைத்த பக்திப்பாடல் ஒன்றை அபிநயிப்
-Dாலசரஸ்வதி.
33

Page 42
ܓܰܠ
இஸ்லாம் காட்டும்
Dr. K. M. P. (Lp.i a; ii FEJLIJN DER PRESIDENT,
P. O. Box 11, We
இன்று நாம் விந்தை நிறைந்த புது யுகத்தில் வாழ்கின்ருேம். மனிதனின் விஞ் ஞான அறிவு இப் பூமண்டலத்தைச் சுற்றி பறந்து திருப்தியடையாது, சந்திரனே நோக்கி பிரயாணமாகி, அங்கே தங்குவதற்குரிய முயற் சியில் வெகு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஆஞல் விஞ்ஞான சகாப்தத்தில் வாழுகிருேம் என்று பெருமிதம் கொள்ளும் இன்றைய மனிதனின் தினசரி வாழ்வு அமைதியிழந்து காணப்படு கிறது, காரணம்? புலன்களுக்கு மயக்கமூட்டும் பல நூதனப் பொருட்கள் அவனது சிந் தன்யைக் குலேக்கச் செய்து அவிவி து கவனத்தை சிதறடிப்பதிலேயே சதா வேல்ே செய்துகொண்டிருக்கின்றன, இக் கவர்ச்சிப் பிடியினின்றும் முற்றிலும் விடுதல் பெற்றுத் தெளிவுகான வேண்டுமானுல், மன்தின் அடிப்படைப் பாகங்களில் அதன் மர்மபான் இரகசியத்தை அறியும் ஆற்றலே மனிதன் அவசியம் பெறவேண்டியதிருக்கிறது.
மனிதன் வாழ்க்கையில் வளர்ச்சி பெற்று, மலர்ச்சி அடைய வேண்டுமாகுல், அறிவுத் துறையிலே மட்டும் ஆக்கம் கண்டு, ஆற்றல் எய்தினுல் போதாது. அன்பெனும் பண்புக் கலே பிலே பரவசமெய்தி, அருள்ெ ஆறும் தெய்வீக வழியிலே நின்று உயர்வுபெறவேண்டும். ஞான விழிப்பின் ரகசியம் ஐம்புல இச்சைகளின் பிடி யினின்றும் நீங்கி, அந்தகாரத்திற்கும் அறியர் மைக்கும் ஆதாரமாகிய அந்தரங்க உள் மன தின விசித்திர விளையாட்டை ஆழ்ந்த தியானத்தினுல் சதா விளங்குவதேயாகும்.
ஆத்மீக விடுதலேயை அடைய சிறந்த தோர் மார்க்கம் தியானமே, இஸ்லாம் போதிக்கும் உயரிய நெறி என்ன வென்சில் କ୍ଳୀ। மனிதன் தன்னே சம்பூானமாக இறைவனிடம் ஒப்புவித்து சரணட்ைவதேயாகும். உலக இச் சைகளின் பிடியிலிருந்து விடுபட்டு, சட்சம்பந் தமான மட்டாக தொடர்புகளிலிருந்தும் முற் நிலும் நீங்கப் பெற்று, பரிசுத்த இத்யத்துட்ன் இறை தியானத்தில் மூழ்குவதே வேண்மையான இஸ்லாமிய வாழ்வாகும். மனிதனின் அகம் முற்றிலும் ஆண்டவனே நோக்கி அந்தரங்க சுத்
34

9
ஆத்மீக விடுதலை
மது காசிம், Ph.D., PERFECI PEACE LODGE 'aogoda, Ceylon.
தியுடன் இறை தியானத்தில் ஈடுபடாதவரை இஸ்லாம் காட்டும் ஆத்மீக விடுதலேயை அணு பவிக்க முடியாது. மனதிலே ஆசைகள் யாவும் சுத்த சூனியமாகி சும்மாயிருக்கும் நிலைதனிலே அறிவுமயமாக ஆனந்தமயமாக உணரப்படு வதே ஆத்மீக விடுதவே,
துக்கமயமாக, சோகம் கலந்து, துயர் வுகள் மேலிட்டு கவல்ேகளின் சுமைகளினுல் கலங்கி என்ன செய்வதென்று அறியாது ஏங் கித் தடுமாறும் இன்றை நவீன மனிதனுக்கு தியான மார்க்கமே சிறந்த வழிகாட்டி, தியா னம் என்பது கண்மூடி, வாய் பொத்தி, கைகளேக் கட்டிக் கொண்டு, செயலற்றிருக்கும் சோம்பேறி நிலேயல்ல, அல்லது சமுதயா தொடர்புகளிலிருந்து முற்றிலும் துண்டிக்கப் பட்டு காட்டிலே கடுமையான விரதங்கள் பூண்டு வரட்சியாக வாழ்வதுமல்ல.
உலகில் தோன்றிய சமயங்கள் யாவும் மனிதனே தெய்வீக நிலக்கு உயர்த்திச் செல் லும் மார்க்கங்களேயாகும். எதிலும் அசை பாது மயங்காது எல்லா நிவேகளிலும் கற்பனை கடந்த மோனததில், ஆனந்தமயமாக ஆத்மீக உணர்வெளியில் மனிதனே உயர்த்தி செல்வதே சமயங்களின் புனிதக் கடைமையாகும். மனி தனின் சிந்தனே வட்டத்திற்கு அப்பால் இருக் கும் நிலே வெறும் குனியம் என்று எண்ணுவது ஆத்மீக அனுபவத திற்கு ஒவ்வாதது. ஏனெ னில் மனங் கடந்த மகத்தான நிக்ல யில் எண் ணங்கள் யாவும் ஒப்ந்த விடத்தில் தான் தியா னம் ஆரம்பமாகிறது. அந்த உன்னத உயர் வான அசைவற்ற நிலேயிலேதான் ஆத்மீக அறிவு பிரகாசிக்கிறது. அந்த ஆழ்ந்த அமைதி யான தியான நிலேயே தெய்வீக ஞ்ானத்தை அடைய நேரான வழி. இங்குதான் மனிதன் இறைவனிடம் ஒன்று பட்டு ஐக்கியமாகிடும் முக்தி நிலே கூடுகிறது. இந்த எல்லேயற்ற ஏகாந்தப் பரவச நிலையிலேதான் மனிதன் நிரந்தரமான சாந்தியையும், நீங்காத இன் பத்தையும், உண்மையான ஆத்மீக விடுதலே யையும் பெற முடியும். அந்த நிலக்கு மனிதனே அழைத்துச் செல்வதே இஸ்லாத்தின் முக்கிய நோக்கமாகும்.

Page 43
HINDUISM:
A COMMONWE
Thirt S.
Hinduism is not a rcligion or a dog IIla but a comprehensive, co-operative, compleFilentary, ever-pulsating and self revitalising Wily of life. FroIII1 Lille im The IT o Tial, it has thTo WIl Lup) a grand perential process UIT of God-men and God women to cleanse, purify and revitalise this Way of Lifet
In the modern age too, it galaxy of distinguished men and Women from Raja Ram Mohan Roy to Dr. S. Radhakrishnan have with unwearied and Infinching constancy, carried on the purificatory function of ridding Hinduis Ill of its dross and the maladies calised by the intrusion of certail crude and corrupt practices like Castle and untouch ability.
Maharshi Debendra naith Tagore and Kesab Chandra Sen, who founded the Brahmo Sahaj Paramahamsa Sri Ralmak Tishina āmid SWATilli Wivekananda who establishsd the Ramakrishna Math and Mission: Swami Dayananda Saraswathi and the ATya Samaj. Mahadew Govind Ranade and the Prarthana Sami; Swami Shraddananda and the Gurugu | Kangdi: Mahatma Gandhi and the Harijan Sevak Sangh; Maharshi Sri Ramana and the TiruvaПпапанi Ash Гап. Mahayogi Sri Aurobindo and the AuroWille, Swami Siwanada and the Divine Life Society, Swami Chinmayananda and the Chinnaya Mission, are some of the shining examples of this continuous cleansing, purifying and revitalising process of our times.
LL
It needs Io savant to say that he castle system has nothing to do with the Hindu religion as such. As Shri Fränk Morales, till Tecently Editor-in-chief recently put it, caste and untouchability merely constitute the 'social ethos, which is vastly deferent from the religious ethos.
To bracket Hindu ethos with some of its dying social ethos is like linking the rose With the 10 TI.
What thēn is the Hildu et l10s, the real religious ethos behind it
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ALTH OF GOD
RIrak IshHar
Hindu scriptures, as is well-known, belong LLLLLL LLLLH LaLLaaaaaLLaLKSLLa KCTGLL LLL LLLLL SSLLLLLLS LLLa LLL SCTGHKCKLKKSLS LL La KHLLLL LLLL Laa aaLLaaLLL }g 77 VF7lky 577 Fifi and M E FT 577 riri.
The S'il fis ei Ti body the fundamental im Ilmu table Truths. The Sir?" ritis are nothing but codes of conduct for a particular period of Little and must needs change as the social milien challgës.
When India switched over to democracy after the British rule, did not sweeping changes take place in the political field? In the same way, as Hild Lu Telfor Illers håWe always als scrited, some of the "Firi is Warranted drastic changes and would Continueto Teed change:
The la të Mahamaliopadhyaya Dr. P. V. Kame in the 777 ag PT LI 727 opus, the History of DHEIT JPIIATS ET SIFAT, hiās established, much to the chagrli of some of the obscurantist high-priests of our religion, that no Hindu scripture has enjoined the tonsuring of widows. After all, it was a social custom that had a cerered into Society by compulsion of development and events. Lo mect a specialdanger at a particular period when India was subjugated and subjected to Tepeated Waves of military conqueets and our young Widows were victims of Wholesale molestation and Tape at the hands of the iconoclasic overlords and conquerors.
With Subsequent changes in social and political conditions, when the life and honour of OLT Women folk were no longer threatened with such daringers, the practice of ton su Ting young Widows is no more in vogue Many more changes have taken place in the Hindu Way of Life by law, by custom and by social reform. The Hindu code enacted by Free India at the passionate insistence of Pandit Jawaharlal Nehru is the la Les L concerted effort in the chain of social .IThsטref
I
Bhagavad Gita, one of the sacred scriptures of India, which is held in Weneration by even some of the greatest Western Ilinds, never
35

Page 44
speaks of caste as something that comes with birth. It Imerely refers to caste as denoting the diverse qualities and actions of different types of persons, Lord Sri Krishna Himself has said in the Gita that He created the caste systein On the basis of quality and action-guna and karlug.
LCLLHLHHHLHLHHLHCC SLHHHHL S HL LCLS LLLLCLLS karnia vibhagashah: 'By Mc were created the four castes in accordance with the qualities-giri, and actions-ke "rria".
Accoring to this all people Whose profession is service would belong to the category of Sudras and those engaged in Ware fare titled Statecraft would be Kshatriyas.
And Mahatma Gandhi, by birth a Bania, would eminently be fit to be considered as a Brahmin by his kara and girl as he painstakingly developed all the qualities of a igrahmin and pel Sevcringly observed the CCTLCLHHLSLLLLLLSS LaLLlLlLS SLaLaLHHLHLLLLLCLLSS LLLLLLL LLLS stealing), Brahmach a ry (self-control) a Ild aparigrah I (non-possession).
Even in the age-old Liparishads there is a b cautiful story Which testifies to the fact Lihat caste was determined by the character of a man ånd not according to his birth,
The story is told of one boy, Jabala, who goes to a Rishi to be initiated into religious learning. The teacher asks him about his parentage and the boy is able to give the hillie of his mother alone, Directed by the Guru, he goes to his mother and asks the na Illic of his Father. The mother directs the boy Lo tell the Guru Lihat even she was in no position to give the answer as she, in younger days, had served in many houses
The Guru, an ancient Rishi, is as to Inded by his bold utterance of truth. He declarcd: *Verily Jabala, you are indeed a Brahmin, for none other than a Brahmin Would have beel bold euough to utter such a damaging truth allout Him55 f”.
It is indeed a fact that with the passage of time, like all other institutions, the Castle system too became corrupt and overladen With du st and filth. Birth became the determinative factor for establishing one's caste and the caste syslem did becomic a handmaid of social exploitation in Hindu society. But thanks to the sustained Work of generations of enlightened Hindus the Once seemingly impregnable edifice of the caste barrier is crumbling and the day is not far of when all the evils arising from it will be eradicated,

this signify". It proves that God-realisation and
I many other countries, to pursue excellence, to
secre of its survival, the source of its astonishing
6
Today, everyone knows that the caste system was nothing but the old guild system whereby the son took up the father's profession, And its greatest economic evil, even in those days, was that it eliminated competition and accounted for a lot of undeserved privilege, letha rgy and nepotism.
This theoretical aspect apart, today none pleads for the Tetention of the caste system in its present degenerate form.
In fact, the castle system has never been a bar for God-realisation. Some of India's greatest Saints, Who Were and are still being venerated even by the highest of Brahmins, have sprung from among the Socalled untouchables. The na Illes of such Saints are legion.
Hindulis Ill’s SEF FT FEJFISË PER I EI FFIJI FET is the World’s oldest continuing Ascetic Orde T, founded some 5000 years ago by Rishi Yagnavakya and perhaps the forgotten fact about Hinduism is tlıHE SI VTJ Z WYSi F.I.Y Who a Tie in the highest laddeT of spiritual evolution, have no caste at all. Even When a Brahmin takes to SITT ITyas, he has to giye up his caste, sacred thread and all. What does
caste system have nothing in common with eaeh Other. The former is the gos I of Hinduism and thē la Eter just a social Telic.
TW
How was it that long before the Influence of Greece and Role cale to bia felt, a IId civer before Egypt and Babylon made their impact on the World scene, India had emerged as the glorious rising SLIII of the East, shedding light, List Llre and vigour round the Universe? How was i E that III dia has to this day continued its record of ceaseless creative striving?
What is the alchemy that enabled India to maintain this unbroken continuity of purposive life, great Iradition and noble endeavour what is the catalyst that helped our ancestors to build up and bequeath to Lisa unique cultural heritage, endowed with the inherent strength to withstand the ravages of time? What is the magnetic power that Illnade our motherland the pe Tennial source of inspiration to people, not only in India but in
culti Walte the HITL of Creative Tifeo?
Undoubtedly it is the message of Hindu religion and philosophy.
W
The core and kernel of Hindu religion, the

Page 45
vitality and the storehouse of its inexhaustible recuperative powers are:
(a)
(b)
(c)
(d)
(e)
(f)
(g)
(h)
LS LLaaLLS S LaLLGLLS HaHHJSLaaaaaLLLLLLLaS Inon-conformist and all-pervasive outlock;
its catholicity and freedom from fossilised thinking:
its legio1s of kino WD1 : Ludi LInk E10 WIn Votiries, in the PASL in the present, conscientiously striving to live up to its greit ideals, Elit the sa 1152 til Tille wellcoming noble thoughts from till sides; LLLLLL LLLL S SYYGLSLSGSLYYLHHLHHH LHS CKHHHSS S LLLKLLHHLGGGYS
its refusal to go about forcing, or tempting other people to desert their religion and enter its OWI fold;
its inherent vitality add inner power of assimilation, elimination ånd adjustment according to changing times:
its maintaining the ancient tradition of weneration for the sentin els of Teligion and culture of all climes. Where else in this wide World Would the high Eo. TielË LL L LLLLaaa LLLLLL LLaaLaLL LLL LLLLaLS L1s welcomic which Wils accorded to Pope paul VI in Bombay in 1964? Eighty per cent of the vast concourse which thironged to Welcon le lin, listen to hill and see him of comprised Hindus. They looked upon the Catholic LaLaaaLL aL LK S S LLLLL LL SaKaaaLa S S LaaS LL L K aLa LLLLLL LLLLLLama LLLLLL LLL LLLLLL spiritual Values, a Iman of Goti;
its p.ecious heritage of an uitalising cleansing, purificatory and rew Intervals process initiated at frequent intervals Ehy its own wigilanı El Hiçdhı erenits : Tıd the Teintegration of funda TT1 eta I value:S tÇı sluit the cha Tiging needs of the times, III the context of the ever-recurring unfoldiment of greater and greater Imysteries of ELLI rebut always tied LC the sheet-anchor of ethical and spiritual wallules:
its belief that all twing being are LLLLLLLLL LLLLa LLLLLLLHHLHHHHCCrHaaa a God, and a Tc brother's End kini Smilen Comprising one fraternity.
LLLLLL LLLLLL HLHHL LaL LLLLLLLLLH LLSLS LLaLL LLL LL LLGLLS S HLLaLLLLLLLS S LLLLLLaL L LLLLLS EHTTCCCHG

Dharria stands for Rita-the majesty of the Moral Law. It looks upon the whole Universe as being under the purview of the Moral Law; LLLLLL LLLL LHHLHHL aaLL aLaLLLLLLLaaS a LLLLa LaLaLLLLLLLa KL aLLLLLL IITnImortal-Å##2rita 5'y a PLIFI Fi.
WI
Hinduis III is the latter-day name given to this very, very old but ever-young, wital and vibrant Way of Life. It existed long before the *" fou F1 deci" religions. IL clocs not da. Le back to a particular point oftime.
It is the distilled essence of experiments With life and the CLI Im Līlative life-experience of generations of Risis, MI is and Tapas Piris.
The ageless Vedas are its source, Pede SLYLYGLS S S SLYLH LLL LLLLLLCCLCCLYYSS LLL L LLLLL S S LLLL S La Upanishads gave the first norms of creative life for mankind. With the passage of Lime, Lhe KalPa SIIras, the Sririsis, the Rarris Trio, the Misérhhar III, the Frra III.s and Darsha Flas IIlouded this Way of Life agenrding to the particular Yugsdrift fra and the exigencies of time, but never deviating from the basic concept of life.
That Is Why, in spite of its antiquity, Hindusium is not aging. That is why it is "momentous", as many Western Savents have affirmined, The Tea SCOIS for i LS dēathlessness a Te peculiar to the universal message it spreads. In Hinduism we have a finc combination of the ideal of Teilunciation, Askel LO dlfine Hinduism in two Words, Swimi Vivekanada said: Prypiti and Niyri III. We hive here a haTIT Onious bleiding of actico II ärld con templation.
Let not strangers be confused by the innumerable names of dicties and forms of worship enjoined by Hinduism, They ares scaffoldings of different designs to suit the need, of men and women of varying temperatients aptitudes and paychological stages, abounding in all societies. Even materialists and agnostics have been PTC), Wided for. Every individual Iman, bird and heast and even insect has a place in this scheme of Hfe, The concept of the unity of life. is a puceliarity of Hinduism; and it envisages salvation not for human beings alone but for all the caeatures of god.
No led philosoper C. E. M. Joad says: "Hinduism developed from the first a wide tolerence. Hindus do not proselytise: they do not lay exclusive claim to salvation. and they do not believe that God will be pleased by the wholesome slaughter of those of His creatures
7

Page 46
Whose beliefs are Luistaken. As a Tesli, Hinduisil has ben es degradēd ihr is Fe'i giore by the a Torrally of creel wars'.
Mahatma Gandhi, who Xenplified the life of a true Hindu, who was a firm believer ווו Samanatva-equal respect for a קאזה"ו:Dhr הצעיSkTr, religions-and one of the greatest Crusaders for the eradication of un touchability, has stated in un mista kable terms why he was a Hindu. "I find Hinduism to be the most tolerant (if all
பழனி ஆண்ட
திரு. ரா முரு
1. பூவலயம் போற்றிப்புகழ் பழ கோவனமும் கையிலொரு கே கோவனமும் கைக்கோலும் ெ பTவர் தரம்பர் பரிசு என் பாடினுல் காலுக்குப் பஞ்சமில்
2. சங்கரற்கும் ஞானந்தரும் பழ மங்கை யிருவர்க்கு மனவாள மங்கை யிருவர்க்கு மணவாள பொங்குவதும் அங்கே பொரு பொருந்தா விடமெல்லாம் .ெ
ზ. ჭ* კუჭrii, கமழும் திருப்பழனிச்
பால் மனக்கும் செவ்வாய்ப் பு பால்மனக்கும் செவ்வாய்ப் ப வேல் விர னென்பதற்கு வெற் வேற்றியெல்லாம் மாவுருவை
4. ஓம் வடிவக் கொண்ட ஆயர்பழ இTபிரையT ஞக்குத்தனி மருக தாமரை யா ஞக்குத்தனி "포 சோமனுெரு காவித் துணியன் துணிவிஃபால் விதியை நொந்
5. கோபுரமே தங்கமயம் கொண்
மேவிநிற்கும் வேலன் மிகச் சமா மே விநிற்கும் வேலன்றிதழ் மாய ரசவாத வல்லனுே ஆம்
Tெப்ப்பேச்சில் மாதர் T3
38

religions knowl to Inc. Its freedo11 from dogma nakes a forcible appeal to one. Not being an exclusive Tellgion, it eLiabils the followers of that faith not mercly to respect all other religions but it also enables them to admire and assimilatic whatever may be good in the other faiths'. . ܡ
Hinduism has always been and it will ever be. It is a radi, beginningless, a Farra, endless and S in a rail, eternal as its name Sarza taria Dht Friz fir the Law Eternal proclaims,
வர் அம்மானை
கேசு கவிராயர்
னிச் சண்முகனுர் ால் கொண்ட ரம்மானே காண்டுள்ள ராமானுல் 3. It al. FTT பல்ே அம்மானே
னிச் சண்முகஞர்
ரம்மானே ராமாயின் ந்துமோ அம்மானே பாங்கல்தான் அம்மானே
Fண்முகனுர் சுங்குழவி அம்மானே சுங் குழவி யாமாகில் நிஎன்ன அம்மானே வீட்டியதே அம்மானே
p னரிச் சண்முகனுர்
ਹ ணுமாகில் ருே அம்மானே து சொல்வாரோ அம்மானே
டான் பழனிமக்ல ர்த்தன் அம்மானே ர்த்தன் என்னிலவன்
பழைப்பா எம்மாள்

Page 47
கீதை: ஒரு நடை
5 IT. ESTFLÜLITTL Derf விரிவுரையாளர், இலங்கைப் பல்கலைக் கழ
வாழ்க்கை துன்பங்கள் நிறைந்தது. துன் பங்களுக்கு அடிப்படை பிரச்சினே கள், பிரச் சினேகளின் ஊற்றுக்கண் முரன்பாடுகள் தெளி வின்மையிலிருந்து உற்பவிக்கின்றன. தெளி வின்மைக்கு அடிப்படையாயமைவது பற்று.
எனவே பற்றை விடுபவன் துன்பங்களிலிருந்து
விடுபடுவான் என்பது தர்க்கரீதியான முடிவு. ஒல்லாச் சமூகத்திற்கும் எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய இந்த உண்மையை எடுத்து விளக்கிய தத்துவ முதனூல் பகவத்கீதை, இந்துசமயத்தின் முப்பெரும் முதனூல்களி லொன்ருகிய கீதை தத்துவத்தையும் சமயத் தையும் நடைமுறை வாழ்க்ையுடன் இனத்த பெருமைக்குறியது. பரம்பொருளைப் பற்றியும் ஆன்மாவைப் பற்றியும், இவ்வுலகப் படைப் பைப் பற்றியும் ஆராய்வதில் ஈடுபட்ட இந்து தத்துவ நெறிகளின் மத்தியில் பகவத்கீதை தனிப் பெருமை பெற்றிருப்பதற்கான முதன் மையான காரணம் அதன் சமூகப் பயன் பாட்டு அம்சமேயாகும்.
துன்பம் சூழும் நேரத்திலேயே தத்துவ சிந்தனே ஊற்றெடுக்கின்றதென்பது அனுபவ உண்மை. வாழ்க்கையில் இன்பத்தின் அளவு சிறிதாகவும் துன் பத்தினது அளவு மிகப் பெரி தாகவும் உள்ளதை அனுபவத்தால் உணர்ந்த மனிதன் துன்பத்திலிருந்து விடுபட விரும் பிஞன். அவ்விருப்பத்தினடியாக ஊற்றெடுத்த சிந்தனே, புலன்களுக்கு விஷயமாகவுள்ள் இந்த உலகத்திலிருந்து தன் சீனப் பிரித்துனரும் நிலக்கு இடடுச் சென்றது. இன்ப துன்ப அணு பவங்கள் புறவுலகத் தொடர்புடைய சரீரத் திற்கேயுறிவை என்றும், சரீரத்தை உள்நின்று இயக்கும் சக்தியாகிய ஆத்மாவானது இவற் ருல் தீண்டப்படாதது என்றும் கருதுவதன் மூலம் ஒருவகை விடுதலே'உணர்வு ஏற்பட்டது. இந்தக் கருத்தை உருவாக்கும் வகையில் இட்ப நிடதங்கள் ஆற்றிய பணி குறிப்பிடத்தக்கது. ஆயினும் அவை அந்த விடுதலேய்ண்ர்வை முதன்மைப் படுத்தாமல் ஆத்மாவைப் பற்றி பும், பிரமத்தைப் பற்றியும் விளக்கம் 로 தில் அதிக கவனம் செலுத்தியமையால், மனித சமூகத்தின் அன்ருட நடைமுறைக்கு அதிகம் தொடர்பற்ற கருத்து முதல் வாதங்க் ளாகவே அமைந்து விட்டன். இவ்வகையில் உபநிடதங்கள் தோற்றுவித்த அடிப்படை யான கருத்தாகிய "உடல்- ஆத்ம வேறுபாட் டைத் தருக்கரீதியான வகையில் வளர்த்து மனிதனது அன்ருட நடைமுறை வாழ்க்கைக்
3.

முறைத் தத்துவம்
| LU I Lir, 5 1 L. 5J.
தமிழ்த்துறை,
பாழ்ப்பான வளாகம்.
குப் பயன் படக் கூடிய கருத்துக்களே முன் வைத்த முதற் பெருமை பகவத்கீதைக்கே உரியது எனலாம். பகவத்கீதையை "உபநிட டதமாகிய பசுவின் பால்' என்று கூறியவர்க ம், உபநிடத மகாவாக்கியமாகிய "தத்வ மணி'யின் விரிந்த விளக்கமே பகவத்கீதை என் று கருதியவர்களும், பகவத்கீதை ஆற்றியுள்ள 臀 வளர்ச்சிப் பணியையும் சுவ னத்திற் காண்டே அவ்வாறு கூறியிருக்க லாம் என்பதற்கு ஐயமில்ஃப்,
கீதை எழுந்த இடம் ஒரு போர்க்களம், இந்த உலகமே ஒரு போர்க்களந்தான். போர்க்களத்தில் முரண்பாடுகள் கொண்ட இரண்டு அணியினர் தத்தமது வல்லமை&ளக் காட்ட முயல்கிருர்சள், இவ்வுலகமாகிய போர்க்களத்தில் பல்வேறு முரண்பாடுக3ளக் கொண்ட பல்வேறு அணியினர் உளரெனினும் இவர்கள் குறிப்பிட்ட ஒரு விடயத்தில் அல் லது குறிப்பிட்ட ஒரு சந்தர்ப்பத்தில் இரண்டு அணிகளாகப் பிரிந்து கொள்கின்றனர். இவற் ஜில் ஒரு அணி சமூக நலனேக் கருத்திற் கொண்டு உண்மை, அறம் என்பவற்றைச் சார்ந்து நிற்பது மற்ற அணி சுயநலனேக் கருத்திற் கொண்டு பொய், சுரண்டல் ஆகிய வற்றி ன் துனேயோடு நிற்பது, இவ்விரண்டுக் கும் புறம்பாக "நடுநி'ே வகிப்பதாக ஒரு அணி அமைய முடியாது. ஒரு விடயத்தில் நடுநிலே வசிப்பதாகக் கூறி ஒதுங்கி நிற்பவர்கள் உண் மையில் தமது சுயநலன்களேக் கருத்திற் கொண்டுள்ள காரணத்தால் பிரச்சினேகளிலி ருத்து ஒதுங்கி நிற்பவர்களேயாவர். இதனுள் அவர்களும் சார் பின் ராகவே அமைந்து விடுகின்றனர். நீதிக்கும் அநீதிக்கும் மிடையில் எவரும் வசிக்க முடியாது என்பதை இங்கு குறிப்பிட வேண்டியது அவசியம்,
அர்ச்சுனன் அறத்தின் சார்பில் போராட வந்தவன், போர்க்க ளத்தில் பந்தபாசம் அவ னேட் பந்திக்கின்றது. ப்ோ ருக்கம் குன்றியது. வில் லேத் தூக்கி எறிந்துவிட்டுப் போர்க் கள் த்தை விட்டுத் தப்பி ஓட முயல்கிருன்,
அன்ருட வாழ்வில் நாம் காணும் பலர் அர்ச்சுனர்களே. சமூக நலன், நீதி, நேர்மை, ஏகாதிபத்திய எதிர்ப்பு என்றெல்லாம் முழங் கும் இவர்கள் நேருக்கு நேர் பிரச்சினே முகங் கொடுக்கும்போது பல்வேறு தற்காப்பு உத்தி களேக் கையாண்டு களத்திலிருந்து வெளியேறி விடுகின்றனர். சந்தர்ப்பு வாதமே அவர்களது

Page 48
"நீதி யாக அமைந்து விடுகின்றது. மேடையில் முழங்கியவர்களில் சிலர்.வீட்டுக்குள் ஒளிந்து கொள்கிருர்கள். சிலர் திடீர் எனக் கட்சி மாறி விடுகிருர்கள். உண்மையான சமூக நலன் நோக்கினரில் ஒரு சிலரே பிரச்சினேயைச் சுய நலக் கலப்பற்ற கடமையுணர்வுடன் அணுகு கின்றனர். இந்த மூவகையினரில் அர்ச்சுனன் முதல்வகையினன். உறவினரும் வணக்கத்துக் குரிபவர்களும் நன்பர்களுமான எதிரணியினர் பலரையும் அர்ச்சுனன் இப்பொழுதுதான் முதன் முதலில் எதிர்க்க வந்துள்ளாஞ? இல்ஃ. இதற்குமுன் பல தடவை எதிர்க்குரல் எழுப் பிச் சபதம் புரிந்தவன் போர்க்களத்தில் தோற்கடித்தவனுங்கூட. அப்படியாகுல் இப் பொழுது மட்டும் இந்தப் பந்தபாச உணர்வு கள் ஏன் வந்து அறிவை மறைத்தன?
இதுதான் மனித இயல்பு, தனது சொந்த ஆளுமையைக் கட்டியெழுப்பிப் புகழடைய முயலும் ஒருவன் அதன் ஆரம்பக் கட்டத்தில் பற்று, பாசம் என்பவற்ருல் பாதிக்கப்படாமல் தனது நோக்கத்திலே குறியாக இருக்க முடி பும், தன் சுய புகழுக்காகத் தனது உறவினரை யும் நன்பர்களேயும் ஆசிரியன் மார்களே யுங்கூட எதிர்க்கத் தயங்கமாட்டான். ஆணுல் பொது விடயம் என்று வரும்போது இந்த எதிர்ப்பு ணர்வு வலியிழந்து உறவுணர்வும் 'நல்ல பிள்ளே' என்ற பெயரெடுக்கும் ஆர்வமுமே மேலோங்கி நிற்கும். இந்த "மனித இயல் பின் வடிவே அர்ச்சுனன்.
அர்ச்சுனனுக்குப் போரூக்கத்தை உண் டாக்குவதற்காகக் கண்ணன் நிறைஞான உப தேசமாகிய கீதையைப் போதிக்கின்ருன் என் கின்றது மஹாபாரதம், சமூகநலனுக்குறிய பொது விடயத்திலே தன்னே அகப்படுத்திக் கொள்ளாமல் சுயநலன்களுக்காக மட்டும் வாழும் ஒவ்வொரு மனிதனே யும் நோக்கிச்
H
உளளது
(பிரதிஷ்ட பூஷணம் நயினே சிவபூஞர்
என்று பர ייrh שםJCBLD ,+ Lח חL +, וה, תננ5*" விஞல், பெரியோர்கள் கூறி இருக்கின்றபடி,
பலவகைப்பட்ட சி ம ப த் தார் களின் கொள்கைகளேயும் அவர்களது சமய உண்மை களேயும் தன்னுள் அடக்கி அவைகளுக்கு ஏற்ற சமாதானங்களேயும் கூறி, சமயர்நீத் மாகிய சைவமே சிறந்தது எனப் பல நூல் கள் வாயிலாகவும், பெரியோர் வாயிலாக வும், கற்றும் கேட்டுமிருக்கின் ருேம், சைவம் வைணவம் இரண்டும், ஒன்றை ஒன்று பின் னிப் பின்ந்து இருக்கின்றன. "சிவஸ்ச. இருதயம் விஷ்ணும்-விஷ்ணுஸ்ச இருதயம்=
酉
Af

சமூகம் இட்ட கட்டளேதான் கீனத். இதை உனர்ந்து கொண்டால் கீதை எல்லாக் காலங் களுக்கும் எல்லா இடங்களுக்கும் பொருத்த மான தத்துவமாக அமையும் இயல்பை உணர முடியும்.
செயலேத் துறந்து தப்பியோடுவது கோழைத்தனம், செயஃவப் புரிந்து கொண்டே அதன் பலனிலிருந்து விடுபட்டு நிற்பது அறிஞ வினின் இயல்பு, செயற் பலரினக் கருதாதவன் விக்கித்துடன் செயல் புரிய முடியுமா? என்ற வினு இங்கு எழுகின்றது. செயற்பவனேத் துறிப்பது என்பது முற்றிலும் பயன் கருதாமல் செயல் புரிவது என்பது அல்ல. செயல் எது ம்ெ பயனற்றதாக அமைய முடியாது. அப் பயன் தன் ஒருவனுக்கே கிடைக்க வேண்டு மென்று கருதாமல் இருப்பதே செயலில் துறவி ஆகும். தன் நலன் கருதாமல் சமூகம் பயன்பெறுவதற்காகக் கடமையாற்ற வேண் டும் என்பதே இதன் உட்கிடை தன் நலன் கருதும் பொழுது பற்று உண்டாகி, அது துன் பத்துக்கு ஏதுவாகின்ற தென்பதை அடிப் படையாகக் கொண்டே துன்பமற்ற நல் இாழ்க்கைக்கான நடைமுறைத் தத்துவமான 'பயன் கருதாத செயலே’க் கீதை போதிக் கின்றது.
"எல்லாக் கர்மங்களேயும் என் பொருட்டுச் என்ருன் கண்ணன், ஆம் எல் "י תJrra ש"ח וה, הן Gar வாக் கருமங்களேயும் என் பொருட்டுச் செய்' என்று தனிமனிதனே நோக்கிக் கூறுகின்றது சமூகம், "ஜனதா-ஐனுர்த்தனன்' என்பது போல மக்கள் சமூகத்தின் ஒருங்கினேந்த வடிவமே பெளராணிகர் கண்ட கன்னன்.
இதனேத் தெளிந்து கொண்டால் கீதை ஒரே நடைமுறைத் தத்துவம் ଘ Tgätly $' Hவிஜகும்.
m
ஒன்றே
ஐ. கைலாசநாத குருக்கள் அவர்கள்)
சிவம், என்று கூறி இருக்கிறர்கள், ஆகவ்ே F II அடிப்படையில் வற்றுமை பற்ற சமயமே உண்மைச் சமயம், இவைகளே ஒன்றுபடுத்திக் காட்டவே இறைவன் அர்த்தி நாரீஸ்வர வடிவம் வாடு உற்ற வடிவம் அருவுருவ வடிவம்-போன்ற பல வடிவங்கள் எடுத்துக் காட்டுகின்றன. அரியும் சிவனும் ஒன்று என்ற கொள்கையும் சத்தி சிவம் ஒன்று என்ற கொள்கையும் ஒன்றே, சிவ சக்தி ஐக்கிய ரூபமாக இருக்கிருள். என் றெல்லாம் காண்கின் ருேம். எனவே! ஏகம் சத் என்ற உண்மை புலனுகின்றது.

Page 49
என் உள்ளத்தே 6(lpä
டாக்டர் திருமதி இ. ரு
டுரல்களால் பெறும் அறிவு துர ஞானம்' என்றும், அவனருளே கண் அகக் கொண்டு காணும் அறிவு "பரஞானம்' என் தும் சொல்லப்படும். இறைவனே நேருக்கு நேர் கண்டறியும் பேற்றைப் பெற்றிருந்த் நாஇக்கரசர், கண்டு, கேட்டு, உண்டுயிர்த்துற் றறியும் ஐம்புலனின் பத்தை இறைவன் திருவ டியிலே கண்டார். அதற்கேற்ப "பாரின் து பைப் போல் செவிக்கின்பமும், வீங்கிழ வேனி லேப்போல் சுவைக்கின்பமும், மாலே மதியம் போல் காட்சிக்கின்பமும், விசுதென்ற ஃப் போல் செவிக்கின் பமும், வண்டறைப் பொப் கையைப்போல் மூக்கிற்கின்பமும் ஒருங்கு சேர்ந்த அனுபவப் பெருக்கைத் தேவ தேவ் இனும் பரமேஸ்வரனுட்ைய திருவடிகளில்
Tਰੰ
'மாசில் வீணேயும் மாலே மதியமும் விசு தென்றலும் விங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசளெந்தை இணே யடி நிழவே"
எத்தனை அழகாகவும் பக்திப் L'『リ டனும் வர்ணிக்கின்ருர், தில் லேயம் பலவன் ਲi நிவேன யயே நல்கிறது.
சேக் கிழார் பெ ரு மானும்
'ஆனந்த வெள்ளத்தின் இடைமூழ்கி அம்பலவன் தேனுந்து மர்ப்பாதத்து தமுதுண்டு'
என விளக்கியிருக்கிருர், இறைவன் திருவ டியை ஆன்மா சென்று அடைகின்றது, அல் லது இறைவனே ஆன்மாவைத் தேடிவந்து தனது திருவடிகளில் சேர்த்துக் கொள்வார் என்பது பொருள் அன்று, பேரின்ப நிலையா னது இறைவனது திருவடித்தியானத்தில் ஆன் மாவிருப்பதை உண்ர்வதுதான், நாமத்தை ஒதி ரூபத்தை மனக்கண்ணிற் காண்பதே வ பாட்டின் சிறப்பம்சம். அவ்வகையில் சிந்தன் அடங்கப் பக்திப் பரவசத்தில் உளம் க சிந்து மெய்மறந்து, கண்ணீர் பெருக ஆன்ந்த க் கூத் தாடிய நிலையில் இறைவன் திருவடியைப் பற் நுதல் வேண்டும்.
"வெள்ளத்தாழ் விரிசடையாய் வி: யாப் விண்ணுேர் பெருமானே! எனக்கேட்டு வேட்ட நெஞ்சாப்ப் பள்ளம் தாழ் உறு புனலிற் கீழ் மேவாகி பதைத்து உருகும் அவர் நிற்ப"
4.

கின்ற ஞாயிறே போன்று
ஸ்கந்தராஜா இவயோகம்
என்று மனிவாசப் பெருமான் தன் மனப்பக் குவத்தை எடுத்துக் காட்டுகின் ருர், சித்தம் அடக்கிச் சிவப்பம் ஆக்கும் மனுேபக்குவத் கையூர் இறைவனே முன் வினேப் பயனுக அருள் கிருன்,
'வினேயிலே கிடந்தேன் புகுந்து நின்று, போது நான் விளேக்கேடன் என்பாய் போல, இனேயன் யான் என்றுன் : அறிவித்து
Gir gŵr; ar ஆண்டு கொண் டெம்பிராங் ஆணுய்க்கு"
என்று திருப்பதிகத்தால் பக்கு வப்பட்ட மனங்களுக்கு இறைவன் வலியத் தன்னேச் TIT Ë! I J I TI TE எனர் விக்கின் ருள்
|
| Li ਸੁਹLi
அடியார்க்கு அடியராய்த், தொண்ட ருக்குத் தொண்டராய் வாழ்வதைப் பெரும் பேருகக் கருதுபவர் பக்தர்கள் சிவனடியாரை யும் சிவனெனக் கருதுபவர்கள் உண்மைப் பக் தர்கள் அத்தகைய மனுேபக்குவ நிக் புள் ளோர்களே அப்பர் பெரு மான் பின்வருமாறு வர்ணிக்கின்ருர்,
"அங்கமெலாம் குறைந் தொழுகு தொழு
நி புரா பப் ஆசிரித்துத் தின்று பழம் புலேயரேனும்
고uT Ir 高
அன்பராசில் அவர் கண்டிர் நாம் வணங்கும்
- T
நம் வாழ்க்கையிலே ஏழை வறியவர் பால் கருணேயும் கனிவும் சாதித்து வந்தால் ஆனவ மற்ற மனப்பான்மை எளிதில் கிட்டும். ஏழ் மையை அனுட்டித்தால் இத்தகைய மனுேபக் குவ நிலயை அடையலாம். பொருளும், பொன்னும், போகமும் மாத்திரம் வேண்டி முயலாது, இறைவன் அருள் வேண்டி ஒபாது முயலுத்வ் வேண்டும்.
இத்தகைய மகுே தத்துவம் இலகுவில் பெற்றுக் கொள்வதற்கு விரதங்கள் அனுட் டித்து வருவது நன்று விரத காலங்களில் ஐம் புலன் சுளேயும் அடக்கி, இறைவன் செப்பட்டு

Page 50
iன்னம் தெளிந்து, அநேக ர், சுபாவத்தில் கூட மாறுகின்றதை அவதானிக்கின்ருேம்,
துரு சம்பந்தம்
சிவ பரம் பொருளே அனுபவிப்பதற்கு முக்கியமானவை ஜீவகாருண்யம், பாச வைராக்கியம், பக்தி, ஆகியவை இவையை அடைவதற்கு முதல் கருவி சாதுக்கள் சார்பு. நித்தியமான அழியாத பேரின்பம் நம்பால் வரவேண்டும் ஆகில் அகம் புறம் முதலிய ஆசைகள் நின்று விடுபட வேண்டும். வெள்விக வாழ்வில் ஈன மான் இழிவுடையதாகிய பற்றை அகற்றி ஆன்மிகத் துறையில் ஈடுபடுதல் வேண்டும். நான் றி விசாரணை செய்யும் தன்மை, பங்கம் உற்றவர்களிடம் சேர்ந்தால், உருப்படுவதில்லே. எனினும் சாதுக்கள் சங் கமோ இத்தகைய மனுேபக்குவ நிஃபையும் சூழலேயும் ஆட்சேபனேயில்லாமல் ஏற்படுத்
= آكلا الليل
சாதுக்களின் சம்பந்தம் ஏற்படுவதும்
El F- னேப்படியே. இவ் : @జకీ வித்திட்டுச் செல் தும் முதற் துனேயாகும். சாதுக்கள் என்பது துறவிகள்ே மட்டும் குறிப்பதன்று. அன்பே வடிவம்; அருளே உயிர்; இன்பே உணவாகக் கொண்டவர்கள் சாதுக்கள். உண்மை அன் புடன் திருநீறு இடுபவர், வாயார மனமார ஈசன் புகழைப்பாடிக் கொள்பவர், மாலே
பழனிக்குப்
கவிஞர் திரு
Ο குன்றத்துப் பழனம் குடும் பத்தின்
மன்றத்தில் குவிவா
மன வினாக் (
அன்றந்தச் சேரன்
அழகிய கே
இஜ் நின்றனன் தண்ட ፵፭ኛ நீரிைவம் கா கழனியிற் செந்நெல்
காற்றுலாம்
உழவர்கள் தமிழிற்
நளரென் லாம்
Ο இழையுமோர் கவின எங்கணும் ச பழனியின் தெய்வத்
பக்தியின் தி
அரசினர் அமைத்து
அறமன்றத்
முருகனுக் கழகுஞ் يتوقيع ቕ፰ [[P. So, {t} (typo', [T]
பொருள் நிறை பள்ள புதியன கண்
திருவருள் அவரைக் தேசமும் பு
4

தொடுப்பவர்கள், ஆலய சுத்தி செய்பவர்கள், எக்கருமத்தைச் செய்யுங்காலும் சிவசிந்தனே பாப் இருப்பவர்களும் சாதுக்களென அழைக் கப்பட வேண்டியவர்கள்.
ஆன்ம பழசுக்களுக்குப் பதியாகிய சிவ பெருமான் தன் அருள் வெள்ளம் பரவியமை பால் பச்குவப்பட்ட மனக்கோயிலில் ஒப் பற்ற சுமையுடைய தேன் ஆருகப் பாய்ந்து கொண்டு இருக்கிருர், சந்தர்ப்பம் ஏற்படு வதும் முன் வினேப் பயன் படியே யாம் ஜீவா ரோக் புத்தைப் பேணுதலும் சாதுக்கள் வசப் பட்டு நற்போதனே பெறுவதும் "அவன் அரு ளாலே அவன் தாள் வனங்கி" என்பதற்கு அமைய அவன் அருள் பாவித்தால் தான் பெற்றுக்கொள்ளலாம்.
சாதுக்கள் சங்கபே எவ்வகையாலும் பெறமுடியாத நன்மையை. நம்பால் நல்கி, நம்மை ஈடேற்றும் தன்மையது. அத்தகைய சாதுக்கள் இன்று இருந்தால் அவர்களே விடா மல் நாம் பற்றிக்கொள்ள வேண்டும். 'அத் தகைய சிறப்பு வாய்ந்த சற்குரு பூது ஞாணு னந்த கிரி சுவாமிகள் நமக்கு அளித்த பூரீ ஹரி தாஸ் கிரி குருஜியை நம் குருதேவராய்ப் பெற்ற மகிமை அம்பலக் கூத்தனின் திரு வருளே!
ராதே! கிருஷ்ணு
புதிய அழகு
சுண்ணதாசன்.
தேர்ந்தான் Ο நீங்கி வந்தான்
கேற்றி வைத்தான்
点击点 ாவில் கொண்டு LT5:...f. க்க வென்றே,
Lவயல் தன் நனடே
முருகா என்று
15。空一 O
எண் பார் வந்த
தோற்றம்
ருநீ ரோட்டம்,
வைத்த
தார் இந் நாளில்
சேர்த்தார் ዲቖm.. ā品 தேர 零 ரி; மன்றம்
டார்; கந்தன் காக்கும் நழே பாடும்!
2

Page 51
6.
சிவஞானவாரிதி
பணிவு மனிதனுக்கு உயர்ந்த நிலையைக் கொடுக்கிறது. முற்றிய நெல் பணிவாக விளேந்து பயனேத் தருகிறது. பதர் நிமிர்ந்து நின்ருலும் ஒரு பயனும் தருவதில் வே. அது போலவே மனிதவாழ்வில், பணிவுள்ள அடக் கமான மனிதன் சமூகத்திற்குப் பயனுள்ள வனுசு வாழ்கிருன் எமது வாழ்நாளிலே நாம் பயனுற்றவர்களாக வாழப் பழகிக் கொள் ளுதல் வேண்டும். வளேந்த மூங்கில் பல்லக் கிற்கு உதவுகிறது. வளேவதற்கு இடங் கொடாத மூங்கில் முறிந்து விடுகிறது. அதனுல் எதற்கும் பயனற்றதாகிவிடுகிறது. இதே நிலேயில் பிறந்து உண்டு உடுத்து உறங்கி மடிந்து விடும் மக்களும் இருக்கத் தான் செய்கிருர்கள். தனது வாழ்நாளிலே பிறருக்கும் உதவி செய்து பிறரால் நன்கு மதிக்கப் பெற்றுத் தனது வாழக்கையைப் பிரயோசன முள்ளதாக ஆக்கிக் கொண்ட வர்களே என்றும் வாழ்ந்தவர்கள் ஆகின் றனர். பூதவுடல் மறைந்தாலும் புகழ் உடம்பு மனித இனம் உலகில் வாழும் காலம் வரை வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையை அடைகின்றனர். ஒரு சிலர் இப்படிப்பட்ட வர்களேயே சமுதாயம் வரவேற்கிறது. ஊது பத்தி தான் தன்னிவே எரித்துக் கொண்டு பிறருக்கு நல்ல வாசனையைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. உருவத்தால் அழியும் வரை நறுமனத்தையே பரப்பிக் கொண்டி ருப்பது தனது பத்தியின் இயல்பாகத் திகழ் கிறது. இதே விதமாகத் தனது வாழ்க்கை முடியும் வரை பிறருக்கு உதவும் நிலயிலே வாழ்வதற்குப் பணிவு இன்றியமையாதது, தன்ன்பு பிக்கையுடன் தன்னுற் சுடு மான வரை பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற உளக் கருத்து உடையவர்களாக வாழ்வதற்கு அகங்கார ம மகாரங்கள் முற்ருக மறைந் தொழிதல் வேண்டும். நான், எனது என்னும் எண்ணங்கள் நம்மிடையே தலைதுாக் கும் போது, பணிவுக்குப்பதிவாக ஆங்காரம் மேலோங்கும். எம்மையே பெரிதாக நினேக் கும் போது, பிறரை மதிக்கும் நிவே எமக்குக் கிட்டவும் வர மாட்ட்ாது. இந்தப் பணிவு எண்ணம் நல்லொழுக்கத்தினே நாம் சிறுவய திலிருந்தே பயின்று கொள்ளுதல் வேண்டும். இந்த பணிவு முதலிலே தாய் தந்தை யாரிடத்திலேயே குழந்தைகளுக்கு ஏற்படு கிறது. தாய் தந்தையரது கட்டளேக்குக் கீழ்ப் படிந்து நடக்சுப் பழகிக் கொள்ளும் குழந்தை பாடசாலைக்குப் போகத் தொடங்கிய பின், ஆசிரியருக்குக் கீழ்ப் படிந்து நடக்கும் போது பணிவு வளரத் தொடங்கி அன்பாக மலர்
4.

னிவு
கு. குருசாமி B, A,
கிறது, ஆசிரியரும் பணிவான மானவனி டத்தில் அன்பாக இருக்கிருர், பாடசாஃப் படிப்பை முடித்துக் கொண்டு வெளி உலகில் காலடி எடுத்து வைக்கும் போது பணிவு உடையவர்களாக இருக்கும் போது என் லோ ருடைய அன்பையும் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்பு எமக்கு ஏற்படுகிறது. அதனுல் உலகம் முழுவதும் எமக்கு உதவி செய்ய முன்வரும் சூழ் நிவேன் ய நாமே தேடிக் கொள்ளுபவராக ஆகிவிடும் போது, ந ம் நினேத்ததைச் செயற் படுத்தக் கூடிய செயல் வீரராசு ஆகிவிடுவோம் அல்லவா?
உலகை எதிர்த்து நின்று பகைத்துக் கொள்வத்ணுல் எமக்கு எவ்வித பயனும் உருவாவதிலே, எமது வாழ்வு தனிப்பட்ட வாழ்வாக அமைவதில்லே, பவர் எமது வாழ்க்கையோடு தொடர்புடையவர்களா கவே இருக்கிருேம், எமக்குத் தேவையான வற்றை நாம் பலரிடமிருந்தும் பெற்றுக் கொள்ளும் நிவேயில் வாழும் போது யார் யாருடன் நாம் தொடர்பு கொள்ளும் வகை யில் எமது வாழ்க்கை அமைகிறதோ அவர்கள் எல்லோருடனும் பணிவாகவும் அன்புடைய வர்களாகவும் வாழப் பழகிக் கொள்ளுவோ மாயின், எமது வாழ்வு சிறப்புறும், எமது நாவே மிகச் கிறந்த உதாரணமாக அமைந்து விளங்குகிறது $1 sílss), LL வாய்ந்தவர்கள் நடுவே மென்மை வாய்ந்த நாவானது பலவிதமான வார்த்தைகளே யும் பேசி பற்க எாற் கடிபடாது சுழன்று சுழன்று வார்த்தை களே உச்சரித்துக் கொண்டு சாமர்த்தியமாகப் பழகிக் கொள்வது அன்ருட வாழ்வில் நாம் பார்க்கும் அதிசயம் அல்லவா? கடுமையான இயல்புடைய மெது பற்கள் மிகவும் வன்மை யான பதார்த்தங்களே யும் கடித்துக் கொள் ளூம் இயல்புடையதாயிருப்பினும் எமது வாழ்வு முடிவடையுமுன் இருமுறை கீழே வீழ்ந்து விடுகின்றன, 7 அல்லது 8 வயதில்ே உதிரும் பற்கள் மீண்டும் முளேக்கின்றன. பின் னரும் வயது முதிரும்போது அவை வீழ்கின் றன. நாவானது மிகவும் மென்மையானதாக அமைந்து விடுவதஞல் எமது வாழ்நாள் முடி வடையும் வரை எம்முடன் ஒட்டிக்கொண்டு வாழ்கிறது. இதை நினேவு படுத்துவோமாயின் வாழ்க்கையில் எல்லோரிடமும் மென்மை யாகப் பழகும் இயல்பு பெற்றவர்களாக நாமும் வாழப் பழகிக் கொள்வோம். இனிய வார்த்தைகளேப் பேசி உலகம் முழுவதும் அன்புமயமாக அமைவதை நாம் கிான்லாம்,
3.

Page 52
சரணுகதித்
தே, են, եrit",
(முன்னுள் வீரகேசரி
இந்து சமயத்திலே துவைதம், அத்வை தம் விசிஷ்டாத்வைதம் என்று மூன்று
ா? கோட்பாடுகளிருக்கின்றன. சர்வேச் L ਹੈ। T என்ற விஷயத்தி இம் மூன்று கோட்பாடுகளுக்கு மின் டயில் கருத்துவேறுபாடு இல்ஃப் ஜீவாத் மாவிற்கும் பரம்ாத்மாவிற்குமிடையிலுள்ள உறவுமுறைகள் பற்றி மட்டுத்தான் 堑曼 வேறுபாடு. இந்த கருத்து வேறுபாடுகளும் ஒரே வேத சூத்திரங்களுக்கு வெவ்வேறு விதி ான உட்பொருள்களே நிருவாக்கிக் கொண்ட தினுல் எழுந்தவைகளேயன்றி ஆதாரமான வேத சூத்திரங்களில் வேறுபாடுகள் கிடை Iது. அத்வைதிகள் பெரும்பாலும்
விசிஷ்டாத்வைதிகள் வோருமே வைஷ்ணவர்கள். வேறுபாடு தன் விளக்குவது வாதப் பிரதிவாதங்கள்ே வளர்க்குபTதால், அதைக் தவிர்த்து வைஷ்ணவத்தின் மூலக் கோட்பாடுகளே மட் டுமே இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
எர்வதர் மான் பரிந்யற்ப
மாமேகம் சரணம் வ்ரஜ
அஹம் த்வா ளர் எ பாபே ப்யோ போசுர்பிள் மாமி மா சுச.
கண்ணன் அருளிய கீதையின் கடைசி அத்தியாயமான பதினெட்டாம் அந்தியாயத் தில் உள்ள இந்த ஒரு சுலோகத்தில் துரிவைஸ்ணவத்தின் முழுத்தத்துவமும் அடங் கியுள்ள தேன்று கூறலாம். கீதை வேதங் களின் சாரம் அதில் மனுக்குலம் உய்வதற்கு எத்தனேயோ மார்க்கங்களேச் சொல் ஆசிருச் கண்ண் பரமாத்மா, அந்த உபதேசங்களின் சாரத்தை யெல்லாம் பிழிந்து எடுத்து, கடைசி அத்தியாயத்தில் தென்படும் மேற்படி சுலோ கத்தில் தனது முடிவான, இறுதியான கருத்தை வெளியிடுகிறர் பகவான். இந்த முடிவான கருத்தே பூது வைஷ்ணவத்தின் ஆதார கருதியாக, ஆடிப்படைக் @岳r亡 பாடாக அமைந்துள்ளது,
ஸ்ர்வ தர்மான் பரித் பஜ்ய-சகல தர்மங் கஃனயும் துறந்துவிட்டு மாமேகம் சரணம் வ்ரஜ-என் ஒருவனேயே சரண் அடைவா பாசு; அப்படிச் செய்வர்யானுல் அதறம்த்வா cmria」 JTG」。GIImー。古リr Frcmrs L」rL」品 சுளிலிருந்தும் விடுவித்து மோசடியிஷ் யாமி மா சடமோகத்தை உனக்கு அளிக்கிறேன்
4

தத்துவம்
Till R. A.
பிரதம ஆசிரியர்)
இதில் சந்தேகம் வேண்டாம். அதுதான் இந்த 五、Tā岛ar Gur芭击。
ஒருவனிடமே 凸而马üsrum、 |LTL தும் விடுவித்து மோஷத்தை அளிப்பேன் என்று கூறுவதோடு நில்லாமல், மா சுச-இதில் சந் தேகமோ விசனமோ பேண்டாமென்றும் அறுதியிட்டுச் சொல்கிருர் பரமாத்மா இத் தகைய பரிபூரண நிபந்தனையற்ற சரகு கதியே த வைஷ்ணவத்தின் கருவூலம்,
। ।।।। சண்டைன் கூறுவதின் பொருள் ஒவ்வொருவ ரும் அவர்களது ஸ்வதர்மத்தைக் கைவிட்டு விடவேண்டுமென்பது பொருளல்ல. ஸ்வதர் மத்தைக் செய்யும் பொழுது அதையும் "நான் செய்கிறேன்' என்ற எண்னமில்லாமல் "அவன்
ਸ਼ੇਸ਼ - Li. ।।।। எதையும் செய்யவேண்டும். அதாவது கருமத் தின் பவனேத் தியாகம் செய்து பலன்களே எதிர்பாராமல் என தயும் ஈசுவர அர்ப்பன
Tਜੇ
கர் பண்போதி காரஸ் துே மா பலேஷா கதா சரு
நடனக்கு கருமம் செய்ய மட்டும் தான் உரிமையுண்டு. அதற்குரிய பலனே எதிர் பார்க்க உரிமையில்லேயென்று கண்னன் கூறும் பொழுது, "உன் கடமை என்னே வழி படுவது என் கடமை அதற்குரிய பலன்க் கொடுப்பது: என் கடமையைச் செய்ய எாக் குத் தெரியும், அதைப்பற்றி நினேக்காமல் உன் கடமையைச் செய்' என்று அவர்
அறிவுறுத்துகிருர், ஏன்?
பாபத்துக்கு எப்படிப் பந்தம் உண்டோ அதே போலப் புண்ணியத்துக்கும் பந்தம் உண்டு, பாபிகள் செய்த பாவத்தின் தன் மைக்கேற்ப தண்டனையை அனுபவித்து விட் டுத்திரும்பவும் பிறவியெடுக்கிருதர்கள். அதே போல புண்ணிய பலனே எதிர்பார்த்துக் கருமமாற்றியவர்கள், புண்ணியத்தைச் சம் பாதித்து, அதற்குரிய சுகம் அனுபவித்து, புண்ணியம் நீர்ந்ததும் மறு ஜன்மம் எடுக் கிருர்கள். ஆக இரு சாராருக்கும் பிறவிக் கடலிலிருந்து முக்தி அல்லது விடுதலே

Page 53
கிடைக்க வழியில்லே. அப்படியானுல் பிறவிக்
கடலேத் தாண்ட என்னதான் வழி!
இங்குதான் சரணு கதியின் மென்மை வெளியாகிறது. எனதச் செய்தாலும் அதற் குப் பல இன எதிர் பாராமலும் “நான் செப் கிறேன்" என்ற எண்ணமில்லாமலும்'என்ன்ேக் கொண்டு அவன் செய்து கொள்கிருன்'என்ற எண்னத்துடனும் பகவத் பிரிதிக்காக, ஈசுவர் அர்ப்பனமாகச் செய்து, "உன்னேவிட்டால் எனக்கு வேறு கதியில்வே' என்ற திட நம்பிக் கையுடன் செய்யவேண்டும் உண்மையான பக்தன் எப்பொழுதும் இறைவனேச் சார்ந் தவன். அந்த பக்தன் யாசிப்பது இறை வனுக்கு என்றென்றும் அடிமை செய்வதே பன்றி அந்த இறைவன் கொடுக்கக்கூடிய சொர்ப்பப் பயன்களே யல்ல. இப்படி எதையும் வேண்டாமல் இறைவா, நீயே வேண்டுமென்று அபயம் புகும் பக்தனே,
"அபயம் எரிவபூதெப்யோ
ததாம்பேதத் ஸ்ரதம் மம'
அபயமளித்து என்னுடன் சேர்த்துக் கொள்ளுவதுதான் ஏன் விரதம் என்கிருச் பகவான். இதைப் பெரியாழ்வார் எத்தனே அழகாசச் சொல்லுகிருர் பாருங்கள்.
'எந்நாள் எம்பெருமான்
உந்தனுக் கடியொமென் றெழுத்துப்பட்ட
அந்நாளே அடியோங்கள் அடிக்குடில்
விடுபெற்று ட்யந்தது தான்."
"சர்வேஸ்வரா என்றைய தினம் நான் 르-air an-1 무"모 என்று சாரனம் என் வாழ்வில் எழுதப்படுகிறதோ அந்நாளே நான் முக்திபெற்று உய்யும் திரு நாள்" என்கிருர் ஆழ்வார். தொண்டாடிப் பொடி யாழ்வாரோ,
பச்சை மT ம்:போல் மேனி பவளவாய்க் கமலச் செங்கன் துச் சுதா அமர ரேறே ஆயர் தம் கொழுந்தே என்னும் இச்சுவைத்த விர யான் போப் இந்திரலோகம் ஆளும் துச் சுவைப் பெறினும் வேண்டேன்
LT.
s
 
 
 
 
 
 
 

என்று எம்பெருமானத் தவிர வேறு எவரிடமும் எதுவும் வேண்டேன் என்கிருர்,
岛au(@于厅 இன்னும் ஒரு அடிமேலே போய்,
ஆணுத செல்வத்து அரம்பையர்கள் 色胺 வான் ஆளும் செல்வமும் மண் அரசும்
நான் வேண்டேன்
"இந்திரலோகம், சந்திரலோகம், [..., (3 Gl! T கம் முதலான சகல புவனங்களே யும் இந்தா ாடுந்துக்கொள் என்று நீ வாறி வழங்கினு 頭s "cmma」リ エ grócmrーGLーエ ஏனெனில் எனக்கு வேண்டுவது உனக்குப் பணிபுரிவது ஒன்று தான். அது ஒன்று தான் । என்று ஈசரிடம் வேண்டு கிருர் குலசேகரப் பெருமான்.
"பட்டமும் பதவியும் செல்வாக்கும் கொடாமல் தீராத துன்பங்களக் கொடுத் கொடுத்துக்கொண்டிருந்தால் உன்னே மறந்து விதிவேன், வெறுத்து ஒதுக்கி விடுவேன் என்று நிளேக்கிருயா' என்று இறைவனிடம் ஒரு கேள்வியைப் போடுகிருர் குலசேகரர். அதற்கு அவரே பதிலும் சொல்லிவிடுகிருர்,
வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல்கொள் நோயாளன் போல்
ਡੇ ਤੇ ਸੇਸ਼ੇ ਨੇ । செய்கிருன் தீயிட்டுச் சுடுகிருன் இதற்காக வைத்தியனிடம் நோயாளன் வெறுப்புக் கொள்ளுகிருரா? இல்லேயே! எப்படியும் வைத் தியன் நம்மைக் குணப்படுத்திவிடுவான் என்ற நம்பிக்கையில் அவனிடம் அன்பு செலுத்து கிருன் அதே போல இறைவா எனக்கு நீ என்ன துன்பம் கொடுத்தபோதிலும் என்னேப் பக்குவப்படுத்தி ஆட்கொள்ள நீ கையாலும் உபாயமாகவே அதைக் கருதுவேன்' ரிேன் கிருர் குலசேகரர். இத்தகைய பரிபூரண சரணுகதியே வைஷ்ணவத்தின் அடித் தளமாக அமைந்துள்ளதென்பது கவனிக்கத்தகுந்தது.
鞑

Page 54
LI IT ġ5 LA
(ஸ்வாமி பாத
1. ஒரு கதை
孪市 பாரில் ஒரு செம்படவன் (வலேஞன்) இருந்தான். மீன் பிடித்து விற்று ஜீவனம் பன்னிவந்த அவன் பகவான்-நாராயண் ன் என்று ஒருவர் இருப்பதாகக் கேள்விப்பட்டு அவரைப் பார்க்கவும், அவரைப்பற்றி அறிய வும் ஆசைப்பட்டான். அவனுக்கு அவ்யா சையை நிறைவேற்றிக்கொள்ளும் வழியை அவ்வளவு சுலபமாகச் சொல்லிக் கொடுப் பவர் அங்கு யாரும் இல்லே. ஆனுல் அவ்வூரில் ஒரு புரோ வறிதர் வாழ்ந்து வந்தார். அவர் வேத சாஸ்திரங்களெல்லாம் நன்கு கற்று ாைர்ந்தவர். பகவத் விஷயங்களேப் படிப்பின் மூலம் தெரிந்து கொண்டிருந்தவர். அவரி டம் சென்று அந்தச் செம்படவன் தனக்குப் பகவான் பூமந் நாராயணனேக் காட்டித் தர வேண்டுமெனக் கேட்டுக் கொண்டான். அவர் அந்த இழி குலத்துவனுக்குச் சொல்லல் தகா தெனக் கருதித் தட்டிக் கழிப்பதற்காக, "நீ ஒரு நூறு ரூபாய் பணம் சேகரித்துக் கொண்டு வந்து கொடு உனக்கு அப்போது நான் பக வானப் பற்றிச் சொல்வித் தருகிறேன்" எனச் சொல்லி அனுப்பி விட்டார். நூறு ரூபாய் சேகரிக்க அவனுல் எங்கே முடியப் போகிறது என்று எண்ணிையே அவர் அவ்வாறு சொல்வி யனுப்பினுர் ஆணுல், அவன் அதில் அதி தீவிர பாக நின்று வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி மீன் பிடிக்கும் தொழிலிலேயே சில மாதங் களுக்குள் 100 ரூபாய் சேகரித்து எடுத்துக் கொண்டு வந்து அதே புரோஹிதரிடம் தந்து
ਗਲਪ । ਮੈ । மென்க் கேட்டான். அப்பொழுதும் அவர் "இவன் பகவானக் கானத் கிகுந் நி:ன் அல்லுன்" எனக் கருதி அவன் தஃபில் கவிழ்த் துக் கொண்டிருந்த மின் பிடிக்குங் கூடை யெயே சுட்டிக்காட்டி, 'இதுதான் உனக்குப் பகவான் போ!' எனச் சொல்வியனுப்பிவிட் L_F. Fn வேதவாக்காகக் கருதி மகிழ்ந்த அவன் உடன்ே வீடு திரும்பிக் கூடை பையே தெய்வமாக வைத்து அதற்கே துர்ப தீப நைவேத்ய ஆராதனுதிகள் எல்லாம் செய்து, அதன் அருகேயே அமர்ந்து ஏகாக்ரத சித்தத்தோடு 'நாராயணு! நாராயணு என ஜெபித்துக் கொண்டே இருந்தான். எவ் ຢູ່່ தொடங்கினுலும், எவ்விஷயத்தில் பிரவேசித்தாலும் அக்கட்டைக்கு ஒரு நாள் காரம் செய்யாமல் தொடங்குவதுமில்ஃ; பிர வேசிப்பதும் இல்லே. இப்படி அவனது மூட பக்தியானது வளர வளர அவன் அக்கூண்ட யீன் மீதே ததேகத் த்யானமாயிருக்க ஆரம்

ஹிமை
லேவாநந்தா)
பித்து விட்டான். அவனது அந்தரங்க பக் திக்கு இரங்கிய பரந்தாமன் ஒருநாள் அக்
-ਘ ਸੰਧ யாக, நீலமேக ஸ்யாமளகுக, கேசாதி பாதாந் தம் அழகனுகத் தரிசனம் தந்தார். அது கண்ட செம்படவிர, அவரைப் பார்த்து, "நீ யார்?" எனக் கேட்டான். அவர், "நான் தானப்பா நீ இது வரையில் கூப்பிட்டுக் கொண்டிருந்த நாராயணன். என்ன்ேத் தெரியா தா உனக்கு? 3. அவன் G & է` 6, *岛 ILLI IT 3JT,
iਘ ਨੇ ਹੰਗ எனக்குச் சொல்லிக் கொடுத்த குருநாதர் ஒருவர் இருக்கிருர், அவர் வந்து நீ தான் நாராயணன் என்று சொன்னுரானுல் தான் நான் ஒத்துக் கொள்வேன். நான் போய் அவரை அழைத்து வருகிறேன்; நீ அதுவரை பில் இங்கேயே இருக்க வேண்டும்" என்ருன். தெய்வம் என்ன் செய்யும் பாவம்' அன்புக்குக் கட்டுப்பட்ட அந்தத் தெய்வம் "தெய்வமே என்று அங்கேயே நின்று கொண்டிருந்தது. செம்படவன் நேரே புரோஹிதர் வீட்டுக்குப் போஞன். அன்ருே அவர் வீட்டில் திவ ஸ்ம்.
திவலம் (சடங்கு) முடிந்து திண்ணேயில்
அமர்ந்திருந்தார் புரோஹிதர். ஆணுல் அன்று அவர் கீழ் ஜாதி மக்களே ப் பார்க்கவும் மாட் டார் அவர்களோடு பேசவும் மாட்டார். என்ன செய்வது? செம்படவனுே, "ஸ்வாமி நாராயணன் வந்திருக்கிருர், நீங்கள் வந்து பாருங்கள். நீங்கள் வந்து பார்த்துச் சொன் குல் தான் நான் ஒத்துக் கொள்வதாகச் சொல்லி அவரை அங்கேயே நிறுத்தி வைத்து விட்டு வந்திருக்கிறேன். என்று கூறிஞன். அவர் அவனுக்குப் பைத்தியம் பிடித்து விட்ட தாக எண்ணி அவன் சொல்வதையும் நம் பாது மெளனமாகவே இருந்துவிட்டார். பின்னும் அவன், "ஸ்வாமி அவர் நம்ம கடலில் கிடைக்
கிறு சங்கும், சூரியன் போல் ஒன்றும், பாணுத்
தடி ஒன்றும், தாமரைப் பூவும் கைகளில் வைத்துக் கொண்டிருக்கிருர்; நம்ம கடல் போல் நீலமாயிருக்கிருர், கால் முதல் தலே வரை மிக அழகு படைத்தவராக இருக்கிருர் என்றெல்லாம் வர்ணிக்கத் தொடங்கினுன் அதைக் கேட்டதும் தான் அவருக்குத் துக்கி வாரிப் போட்டது. 'நாராயணனேப் பற்றி முன்பின் கேள்விப்பட்டிராத இவன் எப்படி அவரை இப்படி வர்ணிக்க முடியும், என்று ஆச்சரியப்பட்டு, "எதற்கும் சென்று பார்ப் போம்" எனத் தம் (அன்றைய) நியமங்களே யெல்லாம் துறந்து அவனுடனேயே அவன் வீட்டுக்குப் போளூர் புரோஹிதர், போய்ப் பார்த்தால் அவனுடைய மீன் கூடையின் மீது
6

Page 55
நீல வண்ணுன் நீர் ராயன்ன் நிற்பது அவருக்குத் தெரிந்தது. இவர் தானப்பா நீ கேட்ட நாராயணன்' என்ருர் அவர், அவனும் உடன் அவருடைய திருவடிகளில் வீழ்ந்து வண்ங்கி ஆனந்த சாகரத்தில் மூழ்கினுன் ஆளுல் புரோஹிதருக்குப் பகவானுடைய சிரஸ்" முதல் கால் வரையில் இரண்டு திரு வடிகளைத் தவிர மற்றைய அங்கங்கள்தாம் கண்ணுக்குத் தென்பட்டன் அவருக்கு அவரது திருவடிகள்ே த் தரிசிந்தத் கூடிய அளவுக்குப் புண்ய விசேஷம் அமைய வில்லே மற்ற அங்கங்களின் தரிசன் ம் கிடைத் தது சுடச் செம்படவணுக்கு அவர் வாயிலாக வார்த்தை வந்தால்தான் நம்பிக்கை ஏற்படும் என்று காரணத்திற் காசுத்தான். அவர் திரு வடியைத் தரிசிசு சாமல் திருமேனி முழுதும் | || L பெற்றவராக ஆகவில்லே. ஆணுல் கேவலம் மூட பக்தியில் முன்னுக்கு வந்த செம்படவனுே அசாதிய நம்பிக்கையின் காரணமாயும், அசஞ்சல் பக்தி பின் காரணமாயும் வேதம் வல்ல வுக்கும் கிட்டாத திவ்யமான பாத தர்சநம் என்ன, திருமேனிக் காட்சி என்ன அனேத்தை பும் பெற்ருன், இதிவிருந்து என்ன தெரி கிறது என்ருல் தெய்வத்தின் பாத தரிசனம் கிட்டுவது-தன்பது அவ்வளவு எளிதல்ல; பாத தரிசனத்துக்கு மிஞ்சித் தரிசனம் வேறெதுவும் இல்லே என்பனவாம். அத் தகைய பெருமை பாதத்துக்கு ஏற்ப்டு
வானேன்
தெய்வத்தைவிடத் தெய்வத்தின் பாதார விந்தங்களுக்கே மஹிமை அதிகம். ஏனெனில் தெய்வம் செய்யும் எல்லாச் செயல்களே பும் அந்த இரண்டு பாதங்கள்ே செய்ய வல்ல ஒர வாய் உள்ளன. அதுவன்றித் திருவடி என்ற சொல்லே இறைவனேக் குறிக்கும் ஓர் அரும் சொல். பகவானின் பாதங்களே மட்டுமே தரிசித்தால் கூடப் பகவானேயே தரிசித்தற்கு கொக்கும். ஆணுல் பாதத்தை நீக்கிப் பக் வானே மட்டும் தரிசித்தால் அது தரிசனே போடு சேராது. இதைத்தான் மேற் சொன்ன கதை மூலமாக அறிந்து கொண்டோர்.
2. கால்களே தாங்குகின்றன
தம்முடைய சரீரத்தின் சுமையை பெல் லாம் நம் கால்கள் தாம் தாங்கிக்கொண்டு நிற்கின்றன. நிற்பதோடல்லாது துக்கிக் கொண்டு நடக்கவும்-ஏன்-ஒடவும் கூடச் செய்கின்றன. ஆக, நம் சரீரத்துக்கு ஆதா ரஸ்தாநம் (தாங்கும் புள்ளிகள்) கால்களா கவே உள்ளன. அப்படியிருக்க, விராட் புரு விஷ்ணுகி விஸ்வரூபமெடுக்கும் பகவாவின் திரு வடிகளே பெர்வ அண்ட பிடே சராசரங் களாகிய அனேத்தையும் தாங்கி நடத்தும்
47

ஆதார ஸ்தான் மாக இருக்கிறபடியால் 点frcm அவன் பாதத்துக்கு அத்தன்ே மஹிமை!
3. uTT
பகவானுடைய பாதத்தின் பெருமை Li, EIIITä:T II பக்தி பண்ணும் பக்தர்களின் பெயரினுள் சுட நன்கு விளங்கும் பகவானின் i ன் அங்கங்களேயும் பார்த்துத் தரிசிக்கும் அன்பர்களே, எண்சாண் உடம்பிற்குச் சிரள்ே பிரதானம்' என்ற படிப் பகவான் திருமேனி பின் அங்கங்களுள் உத்தமமாகிய த லேயின் பெயரால் "தல் யார்' என்ற விழப்பதில்: "ஸ்ர்வேந்ரியாணும் நயநம் ப்ரதா நம்"கண்ணிற் சிறந்த உறுப்பில்லே. என்ற படி அவர் ஸ்ொரூபத்திற் சிறந்த அங்கமாகிய சுண்ணின் பெயரால் "கண்ணுர் என்று சொல் வதில் ஃ; வேதம் சொன்ன திருவாயின் பெய ரால் "வா யார்" என்று சுறுவதிலே இப்படி வேறு எந்த அங்கத்தின் பெயராலும் வழங் காமல், எல்லாவற்றிற்கும் மூலமான திருவடி யின் பெயரால் "அடியார்' என்றே வழங்கு வதைக் காண்கிருேம். பகவானின் திருவடி யில் ஒட்டிக் கொண்டிருநத தூசிகளேக்கூட நம் சிரளில் அணிந்துகொள்ளத் தகும்; அம் மாதிரியேதான் அடியார்களின் டாத துளியுங் கூட, இதைத் தான் "பக்த பாத்ரேனு','தொண் if அடித்துகள்," "பக்த பாததுரளி என் றெல்லாம் வழங்கப்பெறுகின்ற தொண்ட ரடிப் பொடியாழ்வாரின் திருப்பெயரும் "ஆதி சங்கர பகவத் பாதர்' என் வழங்கும் ஆதி சங்கராச்சார்ய ஸ்வாமிகளின் திருநாமமும், வள்ளி பாத இருதயன், "திருப்புகழ் அடியார் திருவடிச் சென் னியார்' என்றெல்லாம் வழங் கப் பெறுகின்ற வள்ளிம இலத் திருப்புகழ் எச்சி தாநந்த ஸ்வாமிகளின் திருநாமமும் விளங்கு கின்றன.
பகவானுடைய அங்கங்களுள் பக்தர் களால் எல்பமாகப் பார்த்து அநுபவிக்க முடியாத ஒரே அங்கம் பாதம் தான் நின்ற நியிேல் சற்றுத் திநிேமிராமல், ஆடாமல், அசையாமல் அப்படியே எளிமையில் பாதங் களேத் தரிசித்து விடலாம். மற்ற அங்கங் களேத் தரிசிக்க வேண்டும் என்ருல் சற்றுத் துவே நிமிர்ந்து கண்களே மேலே தூக்கியேனும் சிரமப்படவேண்டியிருக்கும். அந்தக் கஷ்டம் கூட இல்லே அடிகளேக் காண, அந்த அடி களின் அழகை அடியார் ஸ்தான் கான முடியும் அனுபவிக்க முடியும்,
4. பேதங்கள் இல்லே
தெய்வத்தின் பாதங்களே மட்டும் தொழு வதில் ஒருவிதமான சண்டை சச்சரவுகளுக் கும் இடமில்லே பாதங்களே மட்டும் பார்த்
T। ਪTLD பாத மா என்றெல்லாம் தெரிந்து கொள்ள நிேறுது ஏதும் இல்: ஏனெனில் பாதத்தின் மேலே உள்ள மற்ற ஆங்க அடையாளங்

Page 56
களேக் கண்டதால்தான் சிவகு, விஷ்ணுவா என்றெல்லாம் கண்டுபிடிக்க முடியும். ஆகப் பாதங்களே மட்டும் வழிபட்டால் சிவ, விஷ்ணு பேதங்கள் எல்லாம் எழுவதில்லே; அது ம டு மன்றி ஆபரணங்கள் ஒன்றும் அணியப் பெருத வெறும் பாதங்களே மட்டும் தரிசித் தால் அவை சிவன் பாத மா, தேவியின் பாதமா என்றெல்லாம் கூடக் கண்டுபிடிக்க இயலாது. ஆக, ஆண் தெய்வம், பெண் தெப் வம் என்றெல்லாம் சுட வேற்றுமை பாராட்ட வழியில்லே இதனுல் பாதத்தை லிங்கா காரம் போல் தெய்வத்தின் ருபாரூபமாக (உருவரு வத் திருமேனியாக)க் கொள்ளலாம் எனத் தோன்றுகின்றது; பாதத்திற்கு ஒரு வரி வடிவம் இருப்பதால் உருவத் திருமேனியா கவும், பாதத்தை உடையவருடைய ஸ்வய ரூபம் வெளிப்படாவி மயால் அருவத் திரு மேனியாகவும் அமைவதால் "அருவுருவத் திரு மேனி என்றவே பொருந்தும்.
5. பஞ்சக்ருத்யம் செய்தல்
பகவானின் பாதங்கள்தாம் மூவுலகங் கஃாயும் உண்டாக்குகின்றன அனேத்தையும் காக்கின்றன அழிக்கின்றன; மன்றக்கின் றன; அருள் செய்கின்றன. ஆக, ஸ்ருஷ்டி, ஸ்திதி ஸம்ஹாரம், திரோதாநம், அநுக்ரஹம் என்னும் பஞ்ச க்ருத்யம் செய்கின்றன. நடரா ஜப் பெருமாளிேன் (முயலகன் மீது) ஆஹன்றிய திருவடி நிரோ பவத்தையும், துரக்கிய திருவடி "முத்தி யளித்தல்' என்னும் அதுக்ரஹத்தை யும் செய்கின்றன. சிவபெருமானின் திருவடி கள் பாதாளம் வரை ஊடுருவிப் பாய வல் லன; திருமாலின் இரு திருவடிகள் மூவுலகை யும் அளந்து விட்டன் பரமசிவனின் பாதங் கள் 64 திருவிளே பாடல்களேச் செய்த போதும் எTந்தரர்க்காகப் பரவை மனேக்குத் தூது சென்றபோதும், மேலும் பற்பல மேயங்களி லும் பூமியை ஸ்பர்சித்தன. அந்தப் பாத ஸ்பர்சத்தைப் பூமிதேவி பெற்றிருப்பதால் இப்பூமியில் பிறந்தால்தான் பகவத் பக்தி பண்ண முடியும்; வேறு எந்த உலகிலும் அது ஸ்ாத்யமல்ல என்கிருர்கள் பெரியோர்கள். பகவான் பூமியில் வந்து அநுக்ரஹம் செய்ய வந்தால் முதலில் பூமியை ஸ்பர்சிப்பது தமது பாதத்தால்தான் திருவடிகளோக் கொண்டு தான்ே நடந்து வரவேண்டும். அப்படி வருவ தால் அவருடைய பூரண அருளேப் பெற அவருடைய திருவடித் தொடர்புதான் முதன் முதலிற் பூமிக்கு வேண்டியிருக்கிறது. அவரு டைய சீறடிபட்ட அந்தப் பூமியில் பிறந்து வாழும் மக்களின் பாக்யம்தான் என்னே!
6. எல்லாம் செய்ய வல்லவை
மற்றைத் தெய்வங்களெல்லாம் அபய கரத்தாலும், வரதகரத்தாலும் செய்கின்ற அநுக்ரஹங்களேயெல்லாம் தேவியின் இரண்டு பாதங்களே செய்யவல்லன் ஆதலால் தேவி, அபயவரத கரமுத்ரைகள் கொள்ளத் தேவை

யில்லே எனப்பாடுகின்ருர் ஆதிசங்கரர் தேவி பின் பாது துரளி மகிமை பற்றியே சில சுலோதங்கள் பாடியிருக்கிருர் அவ்ர்.
7. பாதமும் வேதமும்,
புராணங்களும்
வேதம் பகவானுடைய பாதங்கள் இன் ਯਡੇ இருக்கின்றது என்று சொல் கிருர்கள் பெரியோர்கள் வேதத்தின் முடிவில் முருகனின் பாதம் விளங்குவதாகக் :வார் அருணகிரியார். சிவபிராளின் திரு வடிவை வேதங்கள் என்றும் வழிபட்டுக் கொண்டிருக்கின்றன; வேதமே ஆ பெருக்குப் பாதுகை, பிடம் முதலியன; அவர் திரு விடியை வேதம் பயின்ற வே: ஈன்ற திரு மாலாவேயே அறியமுடியவில்லே என் பது திருவண்ணுமஃப் புரான் சி' பி , ஆதுலும் 、山 @芭a、 திாம் அறங்காரம் * "" リエ oーリエ எளிவந்து பரவை மனேக்குத் தூது நடந்தன என்று திரு Tெதர்ப் புரானார், பெரிய *Tss 芭p、 !ன சிறும்; அத்திருவடிகளே |-|'|''tional li:#; திரற்காக விறகு விற்கவும், LL சீஆக்கு வளே பல் விற்கவும், மற்றும் மா விரிக் கம் விற்கவும் மதுரை மாநகர்த் திருவிதி களிலே ஏறுபோற் பீடுநட்ைடு''' கிறது திருவிளையாட்டு புரார். முருகி வேளின் திருவடி அழகுக்கு ஆபிரகோடி மள் மதர்களின் அழகும் リ@リテ庁高亭エ 五一 ஈடாகாது என்கிறது கந்த புராணம்
8. பொது வர்ன?ன
பகவானுடைய பாதார விந்தங்கள் யார்களின் ஆஃப் மேலும், இதய 5 Li-Ital 5 இம், மின்மாகிற ஓடையிலும், நாக்காகிய பூங்காவிலும் பூத்து வானரேயோடு பொறி வன. அந்தப் பாதங்களின் திவ்ய தேஜஸ் அநேக கோடி ஸ்ர்யப்பிரகாசத்தைாம் வெல்லும் என்கிறது சிர்பாத வகுப்பு தேவர் முடிமேலும், மயிலின் த நடுவிலும், திருப் புகழ்ப்பா அடியிலும் சேயோன் சீறடி பட்ட தென்பர். அருணே முறிவர்
9. யோகிகட்குக் குருகமலத்தில்
மலர்வது
பாதங்களேப் பூவிற் சிறந்த இா மரைக்கு ஒப்பிடுவது வழக்கம், யோகம் பயின்று நெறி நின்ருல் நம் திட்டவில் மூலாதாரச் சேற்றில் முளத்து, முதுகுத் தண்டாகிய 377oj"LÉf T நாடி வழியே நாள் மாய் மேலே வளர்ந்து, மன்னிபூரகம் என்னும் நீர்மட்டத்தைத் 宮エリ =タエのあ岳, விசுத்தி, ஆக்ஞை வழியே ப்ரஹ்மத்ரந்தி, விஷ்ணுக்ரந்தி, ருத்ர் க்ரந்தி முதலிய முடிச்சுக்களேயெல்லாம் அவிழ்த்துக்கொண்டு மேலே செல்லும் குண் ட விதி சக்தி ஹஸ்ராரம் என்னும் த்வாத

Page 57
காந்த ஸ்தவத்தில் குருகமலமாக - ஆயிரத் தெட்டு இதழ்த் 高TL "TI」「玄一@T苫 cmf பன் உதிக்கக் கண்டு மலர்கிறது. நமது பாதக மலங்கள் அக அதன் மேலே தெப் வத்தின் பாத கமலங்கள் பதிந்து விடுகின்றன எதிர்பனேக் கண்டதும் தாமரை மலர்வது இயற்கை, அங்ங் நமே பக்தர்களின் உள்ளங் களில் ஞாந எதிர்யோதயம் ஏற்பட்டு விட் டால் பகவானுடைய பாத பங்கஜங்களும் அங்கே தாமாகவே மலர்ந்துவிடும்.
10. ராம பாதுகை
பூஜி ராகவன் விஸ்வாமித்ர மஹரிஷியோடு காட்டுவழி நடக்கையில் அவருடைய பாத ஸ்பரிசத்தால் ஒரு கல் பெண்ணுக மாறிற்று. அவள்தான் அஹல்யை. இதுபோல எவ் வளவோ வைபவங்களே அப்பாதம் செய்துள் எாது. பகவான் பரீ ராமனுடைய பாதுகை சுளேப் பற்றியே ஆயிரம் க்லோகங்கள் எழுதி விட்டார் பூர நிகம்ாந்த தேசிகர். புதுராமன் காட்டில் இருந்த போதிலும் கூட அவர் இருக்கவேண்டிய இடத்தை அவரு விடய பாதுகைகளே பூர்த்தி செய்யட்டும் என் ப் பரதாழ்வார் பாதுகா பட்டாபிஷேகம் பண்ணி அயோத்தியைப் பதினுன்கு வருஷங் 五eir エr守rLー岳 செய்து வந்தார். அந்தப் பாதுகைக்கே அவ்வளவு மஹிமையென்ருல் எந்தப் பாதங்களின் ஸ்பர் சம்பட்டு அந்தப் பாதுகைகளுக்கு அவ்வளவு பெருமை வந் ததோ அந்தப் பாதங்களின் மஹிமையை யாரால் எடுத்துரைக்க முடியும்'
11. பகவானும் பக்தர்களும்
பகவான் பூஜி மந் நாராயணன் பக்தர் களின் பாதங்களேயே தன் நெற்றியில் ஊர்த்வ புண்ட்ரமாக (நாமமாக) அணிந்துகொண்டி ருப்பதாக எமித்தாந்தம் பூரீனவன்னவர்கள் முத்ரைகளில் ஒரு புறம் சங்கமும், மறுபுறம் சக்ரமும், இடையே (திருமண்) நாமத்திற்குப் பதிலாக இரண்டு பாதங்களே ஊர்த்வ முக மாக நிறுத்திவைக் கப் பெற்றிருப்பதும் இதையே வலியுறுத்தும், திருப்பதியில் அவருடைய நெற்றித் திருமண் ப்ரஸ்ாதத்தை "பூஜி பாதரேணு" என்று இன்றும் வழங்குகிருர்கள். பக்த பூஜி பாதத்தைப் பகவானே நெற்றியிற் குடிகொண்டிருக்கிரு னென்ருல் பக்த பாததுரளியின் மஹிம்ை அநுபவித்தவர்களுக்குத்தான் தெரியுமே அன்றிஸ்ாமான்யர்கள் அறியும் தரத்ததன்று. குறத்தி வள்ளியின் பாதத்தைக் குமரவேள் பணிந்தார் என்பது ஆண்டவன் அடியார்க்கு எளியன் என்னும் தத்துவத்தைக் காட்டு கின்றது. "பணியா என வள்ளி பதம் பணியும் தனியா ஆதிமோஹ தயா பரன்ே" சுந்த ரநுபூதி-8 மெய்ஞ்ஞாநிகளின் பாத மஹிமை யைக் கீழ்க்கண்டரிபு கீதைப்பாட்டு நன்கு விளக்குகிறது. "ஞாலம் உண்டவன் துலேமிச்ை சுமப்பன் மெய்ஞ்ஞானி வேண்டுவதெல்லாம்,
49

ஆலம் உண்டவன் அவன்பினே திரிகுவன் அவ னடித்துகட்கன் ருே சில மன்னரும் மற்றுள தேவரும் திசைதிசை தொழுதேத்தக் காவி ரண்டையும் தலேமிசை வையெனக் கழறுவன் கமலத்தோன்' புது வீடு கட்டி ஞலோ, வேறு ஏதாவது புண்ய கார் பங்களே நடத்தினுலோ அவ்விடத்தில் பெரியோர்கள்ே அழைத்து அவர்கள் பாதது கிளி படவைத்தல் நம் நாட்டு வழக்கம்,
பகவத் பாத ஸேவை பண்ணிக் கைங்கர்ய பரர்களாயிருக்கும் க ரு டா ற் வாரு க்கு ப் "பெரியதிருவடி என்றும், ஆஞ்ஞநேபருக்குத் "திருவடி, சிறியதிருவடி என்றும் பெயர்கள் வழங்குவதாலேயே திருவடிப் பெருமை விளங் கும், பூறி வைஷ்ண வ வித்தாந்த் ப்ரகாரம், திருக் கோயில்களில் ளே வார்த்திகளுக்குச் த டாரி பாதிப்பதென்பதொரு பழைய வழக் கம். பகவானின் பாதத்திலேயே ஒன்றிவிட்ட நம்மாழ்வார்-சடகோபரின் திருவடி ஸ்பர் சம் நமக்கும் ஏற்படவேண்டும் என்பதற்காகத் தான் இவரது இரண்டு பாதங்களேயே தலே மேல் ஸ்பர்சித்து எடுப்பார்கள். இதிலிருந்து இந்த வழக்கம் உன் டாயிற்று. பெருமால் கோயில்களில் விஷ்ணு பாதத்திற்கும், சிவன் கோயில்களில் சிவபாதத்திற்கும், கோயில் மூலஸ்தானங்களேத் தவிரத் தனியேயும் எந்நி திகள் இருப்பதுண்டு; கயையில் உள்ள விஷ்ணு பாதம் பெரியது.
12 பாத திசுைஷ்
குரு சிஷ்யனுக்கும், ஆண்டவன் அடியார் களுக்கும் செய்யும் திசுைகள் பல. அவை ஸ்பர் சதிசுை, நயநதிசுை, மாநஎதினகர், மந்த்ர திசுை, ப்ரணவ தினகர், ஹஸ்த மஸ்தக சையோக தினகர், பாததிகை எனப் பல வகைப்படுவன. அவற்றுள் பாததிஈை மிகச் சிறப்புள் டயதும், முக்கியமானதும் ஆகும், நால்வரா தியோர், ஆழ்வார்கள், அருணகிரி நாதர், ராமலிங்க ஸ்வாமிகள், அபிராமிபட் டர் முதலிய அடியார்கள் எல்லாம் தெய்வத் தின் பாததிகையைப் । . அருணகிரியார் திருவண்ணுமஃபிலும், வய ஒாரிலும் முருகனின் திருவடிநீசுை பெற்ருர்,
13. உருவ வருணன
பகவானுடைய பாதங்கள் செக்கச் செவே லெனச் செந்தாமரை மலர் போல மலர்ந்து வழவழவென்று அழகாக விளங்கும்; பஞ்சை விட மிருதுவாக இருக்கும்; நடந்தாலோ, தேவிமார் வருடிகுலோ மேலும் சிவப்படை பும் அளவுக்கு அவ்வளவு மார்தவம் (நுட்பம், படைத்தவை; சுழல், கிண்கிணி, சிலம்பு) சதங்கை, தண்டை, வெண்டையம், கொலுசு, பாடகம் முதலிய காலணிகளே அணிந்திருத் கும்; உள்ளங்காவில் சங்கரேகை, சக்ரரேகை, பத்மரேகை, வஜ்ரரேகை, அங்குசரேகை,

Page 58
க்வஐரேகை முதலியன படர்ந்திருக்கும்; கால் விரல்களின் நகங்கள் அன்பர்களின் அக இரு
இாப்
போக்க வல்ல விசேஷ காந்தியோடு
விளங்கும்; செம்பஞ்சுக் குழம்பு பூசப்பெற்றி ருக்கும்; மருதோன்றி இஃல அரைத்துப் பூசி
தேவார, திருவாசக ஒளிநெறி &
ஒளிநெறிக் கட்டுரைகள் கந்தர் கழல் எழுபது 고, கந்தர் சுழல் நூற்றைம்பது
திருவடித் திருத்தாண்டகம், திருவடித் திருவிருத்தம் - திரு
பாததுரளி மதுமா ளௌந்தர்ய லதுசரி - ஆதி
பாதுகா ஸஹஸ்ரம் - வே
பாதாரவிந்த சதகம் (மூக பஞ்ச சதி)- மூக
சீர்பாத வகுப்பு — -o!
திருவடிப் புகழ்ச்சி – JTITE
வைஷ்னவி யால ய பாலமுருகன் திருவடி வகுப்பு 一、
தவளகிரி முருகன் திருவடி வகுப்பு - அரு
சித் குருநாதர் திருவடிப் புகழ்ச்சி - பா
கந்தவேள்
நீர் உண்டு பொழிகின்ற க நிலன் உண்டு பலனு நிதி உண்டு துதிஉண்டு மதி நெறிஉண்டு நிலேயு ஆரர் உண்டு பேர் உண்டு ம
உடை உண்டு கொள் உண்டு உண்டு மகிழவே ஆ. உளம் உண்டு வளமு தேர்உண்டு கரிஉண்டு பரி:
செல்வங்கள் யாவு தேன் உண்டு வண்டுறு கட தியானமுண் டாயி தார் உண்ட சென்னேயில்
தவம் ஒங்கு கந்த:ே திண்முகத் துய்யமணி உன்
சண்முகத் தெய்வ

னதுபோல் சிவப்பூட்டப் பெற்றிருக்கும்; மஞ் சள் குங்கு மங்களால் நலங்கு இடம்பெற்றிருக் கும் தெய்வத்தின் பாதமஹிமை பேச்சுக்கும், எழுத்துக்கும், கற்பனேக்கும், விவரனேக்கும் அடங்கிாதது.
ாக்டர். தணிகை மணி-ராவ் பஹதூர்
சு. செங்கல்வராய பிள்ளே, M. A.
நாவுக்கரசு நாயனுர்
சங்கரர்
தாந்த தேசிகர்
சுவி
நனகிரிநாதர்
விங்க ஸ்வாமிகள்
ட்கவி பாதுராம் ஸ்வாமி
விசை எட் ஈ. வே. எப்-ப்ரம்மண்யம்
லகவி எம். கே. வேங்கடராமஞர்
கருணை
ார் உண்டு விக்கின்ற
ம் உண்டு உண்டு கதிகொண்ட ம் ஆண்டு னிஉண்டு பணிஉண்டு விடயும் உண்டு னவுண்டு சாந்தம் உறும்
Dம் உண்டு உண்டு மற்றுள்ள ம் உண்டு ம்பனியும் நின் பதத் ல் அரசே கந்தகோட் டத்துள்வளர்
ன்முகச் சைவ மகரி
ஓரியே.
-திரு அருட்பா

Page 59
வே ஓம் ம!
திருப்புகழ்
(திருப்புகழ்ச் சதுரம் சே, த, இ
எது திருப்புகழ்?
உலகு, உயிர், இறைவன் என்ற மூன் அதன் புகழும் நிலேயற்றது. அத்தகைய உல வும் சின்னுள் வாழ்வும் உடையவர்கள். அவ மறையும், இறப்பு பிறப்பில்லா இறைவனே புகழே அவனேப் போன்று என்றும் நின்று நி புகழே "திருப்புகழ்" எனப்படும்
திருப்புகழ் யாருக்கு உரியது?
பொதுவாக இறைவன் பொருள் சே 'திரு” என்ற சொல்லின் பொருளுக்கு இலக்கி "திரு” என்பது கண்டோரால் விரும்பப்படும் வம் முதலிய பல பொருள்படும். முருக பிரா யான், முத்திக் கொரு வித்துமாவான். முரு வத் தன்மை முதலிய பொருள்களைத் தரு திரு மந்திரம் திரு ஆறெழுத்து ஆகும். திரு அமைதி கருதத்தக்கது.
திருப்புகழ் எதனே உணர்த்தும்?
பாலும் பழமும் உண்டான் என்ற!ே வாழைப் பழத்தையுமே உணர்த்தல் போலவு களேயும், திருவாசகம்-மணிவாசகர் அருளிச் புகழ்-பூரீமத் அருணகிரிநாத கவாமிகள் அரு
நாதனே எனத் தெளிந்த அருணகிரி ஒதுவார் திருப்புகழ் என்றுலகினுள்ே சாதலார் விண்ணவர்கள் தம்புகழைத்
திருப்புகழ் சிறப்பியல்:
1. முருகப் பரமகுல் 'முத்தைத் திரு 'உலகெலாம் என்று உமாதேவன் சேக்கிழாரு இரும் அருணமுநிவருக்கு அருள் செய்யத்
2. இதனை ஆக்கியோணுகிய அருண இல்லாத, குறைகளைக் கூடப் பிறருக்காகத் அவற்றின் நீக்கத்திற்காக முறையிடும் கருஃ: திரி' எனப்பட்டார்.
3. "எங்கே நினேப்பினும் அங்கே என் அளவுக்கு வேண்டிய போதெல்லாம் வேண்டி பெறத் தக்க சித்தி பெற்ற தெய்வக் கவிஞர்
5

ச் சிறப்பு
ராமலிங்கம் பிள்ளே, B, A, BT)
றில் உலகம் அறிவற்றது; அழியக் கூடியது. கில் வாழும் உயிர்களாகிய மக்களும் சிற்றறி ர்களது புகழும் சில நாட்கள் வரையிலிருந்து T முற்றறிவுடையவன். ஆதலின், அவனது லேப்பது. இவ்விதத் தெய்வத் தன்மை பெற்ற
ர் புகழை"க் குறிக்கும். ஆயினும் சிறப்பாகத் பமாகவுள்ள முருகன் புகழையே குறிக்கும். பேரழகு, தெய்வத் தன்மை, முத்திச் செல் னும், அழகுடையான், தெய்வத் தன்மையுடை து என்ற சொல்ல்ே, இளமை, அழகு, தெய் வது காண்க. மேலும் செவ்வேட் பரமனது ப்புகழ் என்ற சொல்லும் ஆறெழுத்தாலான
பாது பால் என்பது பசும்பாலேயும் பழம்ம், தேவாரம் என்ருல் மூவர் அருளிய பாக் செயலேயும் உணர்த்துவது போலவும் திருப் ளிச் செய்த பாமாஃலயையே குறிக்கும்.
'கந்தன் பார்க்கும் நாதனும் முன் நவின்ற பாவை ார் அதற்கு நிக ருண்டோ மற்றைச்
திகுப்புகழாய்ச் சாற்றிடாரே'
(கந்தப்ப தேசிகர்)
என்று முதலெடுத்துக் கொடுக்கப்பட்டது க்கு அடியெடுத்துவியது போல் உமை பால் தான்றி உருவானது திருப்புகழ்,
கிரியாலும் சிறப்புடையது. அவர், தம்பால் தமதாக ஏற்றுக்கொண்டு முருக வேளிடம் ஐ மிக்கது. இதனுலன் ருே "கருகினக்கு அருண
முன் வந்து எதிர் நிற்பனே' என்று கூதும் ய இடங்களில் வே விறையேன் திருவுருக் காட்சி
திருவாய் மலர்ந்தது.

Page 60
4. செழுங் கனித் தீஞ் சுவை கலந் கினால் கற்ருரும் மற்ருரும் கந்தப் பரம&னத்
"அறிந்தார் அறியார் இரண்டுமிவர்
ਸੰਯੋ உதிருங்கனியை நறும் பாகிலுடைத்
ஆாற்றி அமுதினுடன் சுட்டி மதுரங் கனிந்த திருப்புகழ்"
என்பது திருமலே முருகன் பிள்ளத் தமிழ்.
5. மரணத்தை மாற்ற வானவர்
அப்போது கடல் அலேந்தது, மந்தரஞ் சுழன் தானவரும் கை சலித் தினர். ஆணுல், அவ் புண்டும் தேவர்களால் சுற்பத்தே மாயுந் தன் -து. ஆகுல் பரமானந்த் சாகரத்தை அருை வாசுகி வருந்தவில்லை, வானவர் தளர வில்லே, பக்தர்கள் அற்புத மென ஒதும் சித்திர கவித்
"சத்த நிக் வழுவாமல் ஆந்துமொரு திமுரு பதிலுருயிரந் திருப்புக்
.ே சேயோன் ஒருவன்ேயே புகழ்பவர் நளேக் காய்தல் உவத்தலன்றி அவ் வவற்றி முருக பிரானுடன் தொடர்பு படுத்தும் தனிச் தேவியையோ கணபதியையோ பாடியிருக்கும் கூட அவ்வளவு சிறப்பாக உரைத்திருக்க முடி வாறே சேயோனின் நெடிய மாநஞரான த் ஞரை அனகன் பெயர் நின்றுருளுந் திரிபுரமு திறல் கொண்டவர் புதல்வோனே" என்றும், கவள்ந்தனே உண்டு வளர்ந்திடு கரியின் துை
TLਮਾਜੋ புயல் என்றவர் அன்புகொள் மருகோனே" எ
Tਲ ਘiகனியை ஒருநாள் பகிர்ந்த உமை-அருள் மைத் துன வேளே' என்றும், சரசுவதியைச் ச பரத்துவக் கொள்கை மாருமலும் நடுநிலை
தக்கது.
*
7. பழங்கால வண்ணப் பாக்களப் ே நிலே கொண் டலையும் தீவினே தீர வேண்டுதல் பன்னிருகையன் பரத்துவத்தில் முடிப்பது என் னகத்தில் கொண்டுள்ளது.
8. புகவியல்வித்தகர் (ஞானசம்பந்தா அருள் பெற்ற அருணகிரியார் "சந்தமே பாடவ றிப் பாடிய பல்சந்தப் பரிமளப் பாமாலையாக வாளர் தணிகை மணி வ. சு. செ. அவர்களது கொண்டுள்ளது திருப்புகழ்.
9. "இயல் இசை முத்தமிழ் கூறித், மாறு வேண்டிப் பெற்றமையால் இயல், இசை திருப்புகழ் சென்னே மாநகரமெங்கும் "திரு சுவாமிகள் 'திருப்புகழில் பலவகை மர்ம தான் சிறப்பைக் காலஞ் சென்ற இசை மன்னர் நபி டியதாகவும் கூறியுள்ளார்.
10, "அறிவை அறிவது பொருளென அ புங் கடந்த அறிவு திருமேனி யென்றுனர்ந்து:
5 - 17
52

த சந்த மனங் கமழும் செந்தமிழ்ப் பார் துதிக்க அமைந்த தேர்த்திர மாலே திருப்புகழ்.
ார், யாரும் எஃனப் போலுண்த் துதிக்க
துக் கலந்து தேனே வடித்
விக்கக் குழைத்த ருசி பிறந்து
பாற்கடலேக் கடைந்து அமுதம் $Tତ## !!f||f. து வாசுகி உடல் நெளிந்தது; வானவரும் வளவு பாடுபட்டுக் கிடைத்த அமுதத்தை "மேனியத் தடுக்க வழியில்லாமல் திே: கிரி கடைந்த போது மந்தரஞ் சுழலவில்&.
"பூர்வ, பச்சிம, தகதின, உத்தர் திக்குள் துவ சத்த மிகுத்த திருப்புகழ் அமுது பிறந்
சற்றும் வெளிருமல் அமுதம்
அருணகிரியார் என்ருலும் பிற தெய்வங் ன் சிறப்புக்களே பெல் இந் கூறி அவற்றை சிறப்புடையது திருப்புகழ், சிவனுரையேர், பாடல்கள் அத்தெய்வங்: விழிபடுவோர் யாதென்று கூறும் படி அமைந்துள்ளன. இவ் திருமாறின் துதிகளும் அமைந்துள்ள்ன், நி:
ம் திரிவென்றிட இன் புடன் அழிலுந்த நகுந் விநாயகரை "கடமிஞ்சி அTந்து விதம் புனர் ஒன்று பிறந்திடு முருகோனே என்றும், கடல் முன்பு கடைந்த பரம்பரர், Lr L– og fi ன்று தேவியை 'உலகாரி அன்பர் பரி: リTLE ?cmfrr&cm 五互品á மகிழ் மாதுளங் பாவா என்றும், பிரம தேவரை வேதா ாரதிபுத் தமி துனே வ" என்றும் தர கொண்ட அவருமலும் பாடும் பெருமை LJITIJ fT L’ L —âğ,
பாலன்றி, பாட்டின் முற்பாதியில் சிற்றின்பு ான விண்ணப்பப் பகுதியும், பிற்பகுதியில் ற அற்புதப் புரட்சியையும் திருப்பகம் தன்
*) போல அமிர்தசவித் தொடை பாடர் 1ல்ல தமிழ் ஞான சம்பந்தரை அடியொற் மிளிர்வது திருப்புகழ், 2) சைவத் திரு குறிப்பின்படி 108 சத்து பேத வகைகள்
நிற மதனத் தெளிவாகத் திருவருளேத் திரு' நாடகமாகிய முத்தமிழ் இலக்கியமானது புகழ் முழங்கச் செய்த துரி வள்ளிமஜ் ங்கள் இருக்கின்றன என்றும் இத் தாளச் ணு பிள்ளே போன்றவர்களும் வியந்து பாராட்
Wருளிய பெருமாளே' 'அறிவும் அறியாமை " அருணசரணுரவிந்த மென்றட்ைவேகுே

Page 61
ம், அந்தந்தத் தலப் பெயர்கள் வருவதற்கே டையழகு, சொல்லழகு, பொருளழகு, சுவி சr
றம் அத்தனையும் கொண்டது திருப்புகழ்,
12. முருகன் அருள் வாக்கு தர எழுந் பதேசமாகக் கூறுவன சில,
"காலேயிலெழுந்து நாமமெ மொழிந்து *ன மந்தா குமரா எனும் ஆர்ப்பு(ப்)ய
ன்பன போன்ற திருவாக்குகளால் திருப்புகழ் נTr
11. மிகச் சிறியனவும் பெரிதும் பெரி
அருள்வாய் முருக
-செளந்தரா
நிலே பாப் பொருளே நிலயென்றே
நினத்து நெஞ்சே தடுமாறு அலேந்து செடுதல் அழகாமோ?
அழிவைத் தேடி அணேப்ப குலேகுவே பாய் மாங் கனியிருக்கக்
கலே யா அழகுக் கந்தரேயே
கொள்ளுவ தோநீ எட்டியி:
கண்டால் உண்டோ இடர
சுருனேக்
茜茜
苓)些 ]TF]["#ffT ہے (Լք
· ANIM- உருகிப் ட
வி திருவாய்
t
செயவில் வெற்றி கண்டிடவும்
சிந்தையில் அன்பே கொண் புயலாய்த் துன்பம் வந்தாலும்
புன்னகை புடனே எந்நாளு அயரா தென்றுமி ருந்திடவும்
அருளாம் அமுதம ருந்திடன் வியன் த மி ழாலுனப் பாடுவனே,
வேல்வேல் வேவென்று ரு
உடையேன்
.ே வடிவேல்
효고 葱后 $ get lso: W4
அடியேன்
క్తి
53

சாத்திரக் கருவூலமாய்த் திகழ்வது கரின்
பனவும், பாட்டுக்கள் அமைந்த பாடலாக ற்ற சந்த அமைப்பு கோண்டும் மிளிரும் துர்யம், பலவகை அணிகள் மிளிரப் பாடுந்
த குருவாக்கு திருப்புகழ். அவர் உலகிற்கு
காதலுமை மைந்த என ஒதுக" மறவாதே
ா அருள்வாயே
FFIGHTFL
துவோ?
in རྟེ༈ཏོགས་
ாதுவே?
கடலே குடிபுகுவாய் வஃக் கடலே அகற்றிடுவாய்
ழ கா சிவகுமரா டியா முதலே அருளுருவே! பருகி உளங்குளிர்ந்திவ் லகில் பிறவிப் பயனடையத்
எனக்கோர் வரமுடனே னிச்செந் தமிழே சுவை யமுதே!
டி டவும்
תו
பும்
நிவனே!
ன் காதல் நெஞ்சினிலே ன்றன் புகழைப் பாடிடவே
முருகா! அறியாயோ! ந்தே அருளேப் புரியாயோ?
கட்டும் முன்னுலே ன்னித் தமிழில் பாமாலே குட்டி மகிழ்ந்திடவே! ருள் வாய் முருகா! அருள் வாயே!

Page 62
WITH BEST
Yoga Tradii
COMMISSION AGENTS
68-A, FOURTH
COLOMI
Te|: 2●●●5。

COMPLIMENTS
DF
ng Company
FOR LOCAL PRODUCE
CROSS STREET
BO-l.

Page 63
With Best Co
FTO
Mail'N (MI
COMMISSION AGENTS
NO 1999. Ol
COLO
Telephone 36319

1 pliments
nission Agency
d Moor Street,
MBO-12.

Page 64
With Best
Frt
STHY INAY
GENERAL
10. St. Jo
Colom Telephone: 2 5 4 24

(AR STORBS ||
MERCHANTS
nuns Road.
bo-l.

Page 65
ரீ ஞானுனந்
הנה6 ח5 571 עונה.
TF Հք Լյուի ரு சதம்
|L
.
- 마
If I ATT

த சேவா சமாஜம்
1977
նisllaւլ
- , ஒளி, ஒலி சிலவு - 마
ח היה תל, זו.
பூமாே
।
T_ 莒市凸。"
॥
占**。fü
॥ II. I.
போட்டோ ஆல்பம்
եւ մեկ 마.
ਬੰ
*āf蚤丁、 I77, il
।
莒、
Το 115 | 1η
॥
ਜੁTLD

Page 66


Page 67
With Best
Fr
K. M. KALLIAEPPA
263, S E A
COLOM
Telephone: 31913.

Compliments
Of
P.L.A. & Co. Ltd.
S T R E E T.
BO — 11.

Page 68
WITH THE BE
C
(S
4.
Colombo Tra
''MANUFACTURERS O.
296/16 Jan
Coloma
Telephone: 35202.

T COMPLIMENTS
R
D
ade Agencies
F POLY THENE BAGS’
Detta la Street.
Cable: DOLANKA

Page 69
With Best
F员
ÁrúÁ
WHOALESALE DEAL
105, Bank
COLOM
Phone 27643
 
 
 

Compliments
"OFF
ERS IN TENTILES
shall Street,
BO-l.
Cable “Vinayagar'

Page 70
DB COA SAK
12, TTair (
COOM

OMPLIMENTS
M
险Tኑ
EE HOUSE
ross Street,
B0-11.

Page 71
WITH BEST COM
IMPORTERS WHOLESALERS
49 FOURTH C
COLOM
Agents and D
NWMISCO FBAFRANWTUDALWTOD YM
MANUFACT
MESSRS. WBSSANW SBB
JABALPUR
Telephone: 24430
SILENCE STRENGTHEN

PLIMENTS FROM
International
S =
& COMMISSION AGENTS
ROSS STREET,
BO-11.
istributors foT
ADTATIVE ALEA AF SAPIE INWGS
URED BY
BBRAWWGS PVT ELTD.
- INDIA.
Cable: SIWA BROS
S THOUGHT FOWER

Page 72
With Best
Fr.
RAW UEA
115. SEA
COLOM
HIGH PRICES ARE
COLD GOLD CARA
JEWELLERIES A
With Best
FTO
DEV JE
131, SE
COLDM)
GET THE HIGHEST
OLD GOLD. C.
JEWEILLERLES A

Compliments
ՈII1
MWELLERS
STREET,
MBO-11.
E PAID FOR YOUR
AT GOLD, SILWER
ND DIAMONDS
Comliments
TIT
WELLERS
A STREET.
HBD.
PRICE FOR YOUR
ARAT SILVER
ND DIAMONDS

Page 73

OMPLIMENTS
OM
V
Y'S
LLES
ea Street.
MBO-1.

Page 74
MWP Besi
Ero,
KAMALA )
Exclusive
Pawn
A Reliable Place
84 SEA
COLO

Compliments
|EWELLERS
Jewelers
Brokers
Fo7" (Ger die Gold
STREET
MBO-11.
Telephone: 27648

Page 75
WITH BEST
MANUFACTURI
156. SEA
(D(DEL619M.
[ ]]6Ủö(
占山
156, சேட்டியார் தெரு,
 

OMPLIMENTS
DF
NG JEWELLERS
STREET,
).
ணேஷ்
FTIT LI LI IT TIT
கொழும்புவ11.

Page 76
  

Page 77
With Best
The Kalaima
124, Se
Color

Compliment S
gal Company
a Street.
mbo-l.

Page 78
With Best C
Froi
Veena
SedeOnd
Coloma

Impliments
Textiles
Cross St.
bo-Ill.

Page 79
With Best
画重V重重_量_重围
65. Sea
COLO
 
 
 

Compliments
"O PP
RY MART
| Street.
W BO-1.

Page 80
WITH BEST
FF
VIJAYA (I
COLOM
Tele. 27359

COMPLIMENTS
RPORATION
STREET,
BO-11.

Page 81
With Best C
Fro
| VIJAYA LALITHA J
76. Sea
C0.0M
With Best C
Fron
Letchumana
78 SEA S COLOM
Phone: 33584
 
 

bmpliments
I
EWELLERY MART
Street,
BO
Phone: 26042
pmpliments
in Textiles
TREET,
BO-11

Page 82
With Best
MAN | CK AU
DEALERS IN M
23, JAYANTHA WEER
Coloniai
Telephone: 263 13

Compliments
UTOMOBILES
MOTOR SPARES
KASEKARA MAWATHA,
bo-B.

Page 83
Jayalaksih
9IA, Maliba C6D (DM
Telephone. 26149

ompliments
Ini Stores
in Street,
BC).

Page 84
WITH BEST
FE
S. Peria II
TEXT且王 M
180, 2nd C. COLO
Telephone: 25378

COMPLIMENTS
ROM
Pillai & Co.
ER CHANTS
"oss Street,
MBO-11.

Page 85
With Best
FT,
Tap Final's Wale
Jaya Chitra Je
No 109 SEA
COLOM
With Best C
FIQI
NEW MUTHU MEEN PAL
No. 152, SE
COLOM
T'PIONE 331 G4

Compliments
Ι. Πι
age in Jeseedlergy
Wellery Place
STREET,
BO-11.
Compliments
ACH I JEWEILLERY
A STREET,
BO.-1 I,

Page 86
WITH BEST
RANJANA
52, Banks
Celor Tt le 2.5851
 


Page 87
With Besi
s
RAA EN
92-I4, SECOND
COLO
Tele: 24298

Compliтетts
TERPRSE
CROSS STREET,
MBO.

Page 88
With Best C
Fo
9 Sega
Ceroep BB Telephone: 2 29 27
 

ERS
Streed,
bo-Ill.

Page 89
'T EST
ERዕ
Jaya RtisSafa
MINI DEPT
77, 2nd CRC
COLOM

COMPLIMIENTS
f
STORES
SS STREET,
MBO-11.

Page 90
With Best
Fr
ELAH HE HA JETW
JEWELLERS AND G
99, 101, 103,
COLOM.
R L.
Telephone: 23691
 

Compliments
重疆重_重重Y M疆A酸重
EM MERCHANTS
05, Sea St.
BO-11.
NRA.
Cable: LALITHAS

Page 91
WITH BEST
S. PERIANNA
GENERAL MERCHANTS
228, KEYZE
COLOM
Telephone: 2822927.

COMPLIMENTS
PILLA & Co.,
& COMMISSION AG ENTS
R STREET,
BO-11.
T"GTams: BRINDA.

Page 92
WITH COM
FR
75, & 77, PRI |
GOLOM
T'Phone: 2-9.
 

(PLVMENTS
T O Ľrs

Page 93
WITH BEST (
NEW LANK
DEALERS IN ST
26, WOLFEND
COLOME
Telephone: B6412.

COMPLIMENTS
DF
A STORES
JNDRY GOODS
HAL STREET,
10-13,

Page 94
WITH BEST
PL. SW. Sewu
T I M B E IR IM
140, ARMO
COLOM
Telephone: 24629.

COMPLIMENTS
DF
gan Chettilar
E R C H A N T S
UR STREET,
(IBO —12.

Page 95
With Best
CEYLON S
HARD WARE
332, Old
Color
Phone: 34875
 

Compliments
Fra F1
STEEL CO,
MERCHANTS
Moor Street,
mbo-2.
Cables: CEYSTCO

Page 96
With Best
Ceylon Chen
|36, Wolfern
GEOLO
Telephone: 35810 32.117

Compliments
TO
lical Suppliers
a Street
MBO-13

Page 97
Fr.
71, 4th Cr
"Colom
29 24 1
With Best
Telephone:
 
 

Compliments
ԼյIT1
oss Street.
boel.

Page 98
HVITH THE BES
RAJAH
TEXTILE M
28, Galle Ro
COLO
Telephone: 82657

ST COMPLIMENTS
OF
STOREs
MERCHANTS
ad, Wella Watte
MBO-6.

Page 99
WITH BEST
| |
95, MAIN COLO
Telephone : 33771

COMPLIMENTS
OF
TEXTES
STREET, MBO

Page 100
With Best
瓦r
GEMINI
36, Trincoma
KAN
PHorie: 4119
COLOME
63, Banks
COLO
 

Compliтетts
STORES
lee Street,
NDY.
3O Office.
hall Street,
MBO-l.

Page 101
With Best
Fr
Nanda
No 40, KEYZ
COLOME

Compliments
C777
Texfiles
ER STREET,
O-I.

Page 102
MABSTri
277. See GDR at
CDM

ding Company
Cross Street
B-.

Page 103
SPACE
S W A
III, Prin
(CDG)

DONATED
BY
NE
ze Street,
MIBCD-i.

Page 104
IMVisi Best (
Frc
lsland Tra
GENERAL HARDWA
437, OLD MOC
COLOM
Tele. 31.223

Зomplітетts
de Centre
RE MERCHANTS, DR STREET,
BO — 12.
Telegrams: RAJAMUR

Page 105
WITH BEST COM
M. I. P.
P. O. Box
Colora

■=
PLIMENTS
*————
± ----- - - - - - - - -----
© *神
Fernan
〔 42$。
bo.

Page 106
WITH THE
General Tra
52, 4th, Cross
--—
DEALERS IN .
Telephone: 29,562.

BEST WISHES
ding Agency,
T. A.
AGRO PROID UWCE
T'GTamS: GENTRADES

Page 107
WITH BEST
(
SIWA SA LA TA
IMPORTERS GENERAL MERC 240. KEYZE
CDLMI:
Telephone: 21636

SLSSSMSSSTSSS
COMPLIMENTS
7 Y STop A/BAES
HANTS & ESTATE SUPPLIERS
R STREET,
ᏴᏬᎠ-ᎬII .

Page 108
WITH COM
FR
MODERN HAR
GENERAL HARDW
43, ABDULA BBA
COLOMI
Telephone: 35468
 
 

PLIMENTS
OM
DWARE CENTRE
ARE MERCHANTS
R IMMA MWATHA,
30-2.

Page 109
With Beef
*
SAND FERA
205. Colo
KANI
Dial: 3330

€omplim -nts
GE STATEDRES
mbo Street,
DY.

Page 110
WITH BEST
08y Marine & Hal
GENERAL HARDW
IMPORTERS & STOCKSTS of F,
353 & 261, OLD
COLOM
Phorze: 32067.

COMPLIMENTS
Ε
lon rdware Stores
WARE MERCHANTS
RCTORY & ESTATE REO USITES
MOOR STREET,
BO-12.

Page 111
IMWI Bell
K. V. G. KANA
2, MAIN
AVISSAW
Phone : 3 0 5

2ompliments
OF
A K (O.
STREET,
WELLA

Page 112
‘நல்லோரை நாடு ஆ
அல்லோரை
Lo Garch G
143, மெலிபன் விதி, கொழும்பு-11.
தொலேபேசி
 

ல்ை
வறுக்காே
த
ரட்
& 326tsh)
4.
G5 sI
23509, 253
359

Page 113
WITH BEST
Siva Sla II
General Merchants, Commissi
No. 45, FOURTH
COLOM

COMPLIMENTS
DF
VD)
araiah & Co.,
on Agents and Export Suppliers
CROSS STREET,
BO-11.

Page 114
MWP - Bes:
Fr.
Kavitha
354, Sri Sanga
Colom
Telephone: BHEB2.
K. SW,
2O4. GAS W
C Olom
Telephone. 3207

Compliments
Motors
rajah Mawatha,
bo-10.
1 ARAAH
ORKS STREET,
bo-— 1 1.

Page 115
阿鹉 R芭 (
Fro
DESIGN
118C, Galle Roi
COLO
S S S S

ornpliments
TEXTALES
d, Well awatte,
IBԹ-6,

Page 116
ITH BEST
FRር
KALA TRAD
111, Fourth C
COLOME
Telephone: 22584

OMPLIMENTS
NG CENTRE
ross Street.
O-11.

Page 117
ITH BEST (
MATHURA
IMPORTERS
DEALERS IN FANC
49, CHINA
COLOM
Telephone: 246014.

L'OMPLIMENTS
OF
STORES
& EXPORTERS
Y GOODS & TOYS.
A STREET,
MBO-11,

Page 118
WITH BEST C
O
VI. R. MAR
No. 2. De
Maraia
Colo an
Telephone; 93605.

THA PILLA

Page 119
With Best C
Gof
$፻ሯ፡
SRI AMBA
483 Mar
- Colo Phone: 92.322

om pliments
AL, HOTEL
ldana Road,
mbo-0.

Page 120
19th Best C
SRI LANKA GEN
238, KEYZER
COLOM
Phone: 22859

compliments
NERAL STORES
STREET,
BO-11.

Page 121
With Best (
FTi
S.S. V. Perama
16, 5th Cross E9E9Μς
Telephone. 24577

layagam Pillai
Street 器翡=量量。

Page 122
WITF1 BEST G.
F.
Eesañ
General MerchELILS
No. 23, St J
COLOM
T'PHONE 23321
With BeS
FOTI
Nathan
GENERAL M
No. 18, St. J
COLOM
Telephone: 32415
 

OMPLIMENTS
OM
& Bros
& Commission Agents
ohn's Road,
MBO-11.
Compliments
Traders
AERCHANTS
fohn's Road,
BO-11.

Page 123
With The Scis
R
K. MUTHUSAM
157, Sea
Colom
With Thc Best
Fr.
ANANDHA HI 222 || II Gausuvo
(Tampdorraioa

Compliments
ԼիT11
PILLAI & CO, Street.
b0-11.
Compliments
NDUSTRIES
ris Street.

Page 124
With Best
F في كثير s A. 際 夔 E.
淺 *
DEALERS
| | 9-| ||7, PR
GOLON
T'Phone: 25.424.
 

Compliments
TOT
|í po EZý,
N TEXT LES
NCE STREET, 1BO— | |.

Page 125
SMSMSMMSMMMSLSLSLSLSLSLSLSLS SS
With Best Com
FroT)
P. T.K. Rat
General Mercha
Sundry Goods, Statione Sealing Wax, Brass, Cc
No. 37, C
Colomb
Till: "Rat I'
Bankers: Nationa
With Bes
GEWA EN
No. 308, SE
COLOM

pliments
nam & Co
ints, Dealers in:
ry, Empty Bottles Corks bpper, Leads, Metal Etc.
Pam Street,
0-12.
Phone: 33461
| & Grindlays Bank
st Compliments
FC 11
TERPRSE A STREET.
MBO-11.

Page 126
IFITH BEST C
O
102 9/2, 3rd C
COLOM
 

"OMPLIMENTS
ross Street,
BO-11

Page 127
With Best
Frc
Ra(hNa Mlahi
No. 97, SEA
COLOME
Phone: 3357

Compliments
Jewelers
STREET,
3O-11,

Page 128
With Best
Fr
( O
RAMSETT
65. 4th Croc
COO
Phone: 23636
پیچ=eE

Compliments
U & CO.
iss Street,
MES

Page 129
பூர் நானுன் சகல விதமான கட்டிட
'சிலோன் ஸ்டீல் சே விலைப்படி விற் எவ்வளவு சிறி
ஆணுலும் சி கவனி
ஜூப்பிட்டர் ஸ் இறக்கும! 353, பழைய
Glassic
GLIIT'ssr: 3 6 + 4 3.
EWERY DES BUILDING HARD ARE SOLD AT
Ceylon Stee Any Small C
W|| R
CaTeful
Jupiter St.
IMPORTER
353, Old
COLOM Telephone. 36443

ஒம்
ாந்தாய நம! ட இரும்பு சாமான்கள்
ார்ப்பரேஷன்' லிஸ்டு
செய்கிருேம் "ய ஆர்டர் ரத்தை புடன்
G T if ஸ்டீல் கம்பெனி
தியாளர்கள்
சோனக தெரு, ழம்புக12
苏、
CRIPTION OF WARE MATER ALS
LST PRCE CF
Corporation r Large Orders 2ceive OLII
Attention
Pel Company
S & DEALERS Moor Street, MBO - H2.

Page 130
EIND VIIJE SCIDE WE
Наташ Спішrge and CP ғгified Cшығде ін
a Cake making and Modern Cake Decorati
! Modelling, gLIII piste etÇ,
(a) Ceneral Copery includin --
Savoury rice, Salads, Wilts etc.
b) Floristry-Making-Garlands-Hair-SI
(c) Scientific Dress Taking.
(մ) Painting Fabric, silk, glass Cոnya (e.) Flower Making Cloւե, Wait & F
(F) Flower Arrangement Western anւ (բ) Handicratts - Crochet, Tatting, Ki (ի) Batik Printing and Tie and Dye.
( i ) Hnir Styles (j) Machine & Hand Enbroidery.
Further retiri
TRAN
...
- , Panlink title LIII է,
LOMBO ,
- : 2" -

· E D E A T IE E
Inn, includiրը Mսաlելու,
ts, Pшddiпgs, Соштse,
հrays, Bouguets-Brides Flowers ---
s, Pen painting etc.
|lբET
I Jaբant&E
litting, Mock Smocking etc.
ün á su Jrm,
S. HA IMA SOMASEKA NAM
Princiրu/
DPLOMA, HOLDER
ED IN LONDON —MALAISIA —INDIA,

Page 131
GENERAL
DEAL
RADIOS, RADIO SPARE
805PR
COIOI
ട്ടു.മീ - 1 ഓ്ന പ്രീ
இரு கிருனசாமி அவர்களால் ெ
കൂട്ട് 'g ിഭ
 
 
 

Lih:
M E R CHA N TS
Ers in 5, ELECTRICAL GOODS
CE STREET |
MBO 11
சேவா சமாஜம் சார்பாக CN__ எளியிடப்பட்டது.