கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஸ்ரீ ஞானானந்த சேவா சமாஜம் சிறப்பு மலர் 1980

Page 1
*、* *** R
 
 
 
 
 


Page 2
With best compliments from
Phone:
Sri L Asbestos Pr
(Manufacturers of Asbestos, Cel 52, Basel
COLO 935.94
 

畿
ಶ್ರ'
anka oducts Ltd.
lent, Roofing & Ceiling Sheets) ne Road,
B 0.9.
Grams: SLAPON TE

Page 3
சிறப்பு
setts, it
Gi: ""
©s
 

சேவா சமாஜம்
芋1b
ாழும்பு
ј о нап)
勒8@

Page 4
இச்பிஓஆபிரடிடிஆர்டிஆர்டிஒஆஆஆஆஆஆஆ.
g o f is
அன்பே சிவம் சிவமே அன்ட தெய்வமே குரு. தெய்வமாக மதி புருஷர்களே. அவதாரம் என்பது படும். இறைவனது திருவருள் ஆ அவதாரபுருஷர்கள் மூலமாகக் கீழி
மலயமாருதம் என்ற காற்று வி பக்கத்திலுள்ள காட்டு மரங்களும் அவற்றுள் எல்லாமரங்களும் மாறுவ பாய்ந்த மரங்கள் சந்தன மரங்கள் அவதாரபுருஷர்களுடைய வருகைை தார புருஷர்களுடைய திருவருளு ரெல்லாம் வைரம் பாய்ந்த புளியம
இப் பூவுலகில் வாழ்ந்த காலம் முடியாத காலம் ஆன்மாக்களே ஈடே பூரீலழறி ஞானுனந்தகிரி சுவாமிகள் ஈழத்திலும் படிந்தபடியினுல் போ பக்தர்கள் கணிசமான அளவு இரு அமைந்தவர்கள் சுவாமிஜியினுடை மிகள்.
星
சுவாமிகளுடைய அரிய முயற் சேவா சமாஜம் உருவாகி அரிய பன களுள் தலேயாய பணியாக ஆண்டு யிட்டு வருகிறது. இவ்வாண்டும் அ ஞானனந்தகிரி சுவாமிகளுடைய தி ஞாஞனந்த சேவா சமாஜம் மகிழ்
SL K L 0SL L S L KK S0KKSLke LKkkMTK kTekkTTeKYTTkLkMkKEkeS

శిశితశిశ్యత్యత్వశ్రీశ్రీశ్రీశిశిత&&&&&&&
LI 6ÙOT LID
1. அதேபோல குருவே தெய்வம்: க்கப்படும் குருநாதர்கள் அவதார கீழிறங்கி வருதல் எனப் பொருள் ன்மாக்களே உய்விக்கும் பொருட்டு நிறங்கிவருகிறது.
சும்போது சந்தன மரக்காட்டிற்குப் சந்தன மரங்களாக மாறுகின்றன. தில்லே. புளியமரம் போன்ற வைரம் ாக மாறுவதில்லே. இதே போன்று 7ய உணர்ந்த ஒரு சிலர் தான் அவ நக்காளாகின்ருர்கள். மற்றையோ ரங்களேதான்.
ill
இவ்வளவு சான்று கணக்கிட்டறிய டற்றுதற் கென்றே வாழ்ந்தவர்கள் ர், சுவாமிகளுடைய திருப்பாதம் லும் ஈழத்திலும் சுவாமிகளுடைய க்கின்ருர்கள். இதற்குக் காரணராக ய பிரதம சீடர் பூரீ ஹரிதாஸ் சுவா
சியால் ஈழத்தில் பூரீ ஞாஞனந்த விகளேப் புரிந்து வருகிறது. அப்பணி தோறும் மலர் ஒன்றினை வெளி ம்மலர் மலர்கின்றது. அதனே பூரீ குப்பாதங்களுக்குச் சமர்ப்பிப்பதில் கின்றது. -
OleSSTTT LLL TLLTLL MLSMS LTeLLTTLLSTKTSLTLLLLLTLLLLLTLLTTLYLS TeS LLLS

Page 5
蚤*一=季鸾憩鬣
శ్రీప్లే
ཕྱི་
శ్లోక్స్టి
* இ.
露リ G
寰 LT ருள حتی چینی:
兹函翌到
I
戟
8. ஒம் மரீ ரூானுனந்தாய நம: சற்குரு
ஞானச்சுடர் விளக்கே போற்றி
家 சரணம் சரணம் குருதேவா
: He could make Rainbow out ol : அருள் பொங்கும் ஞானச்சுடர்
3. எங்கள் குருநாதன்
அறியேன் சிறியேன் சொல்லும் வா
ՃեThծTցյրե
திருக்கோவலூர்த் தபோவனம்
இந்துநேசியாவில் இந்துக்கள்
===
அருமறைகள் பழச்ே சிவந்த பதாம்
பொய்கையாழ்வார் காட்டும் சமரசம் முருகனும் சம்பந்தரும் பண்டைத்தவம் சேக்கிழார் கண்ட செம்பொருள் ஞானப்பிரபு - ஞானுலாந்தகிரி கற்பூரச் சுடர் அன்னே பராசக்தியே அருட் குருவா சத்குரு பாத மகிமை
மரீ ஞானகுரு பூர் சத்குரு ஞானுனந்த நவரத்மை தீப ஜோதியாய் வருவாய் ஜீ ஸத்குரு ஞாஞனந்தகிரி ஸ்வாமி LOGATT)
Swami Gnanananda as seen by
* 

Page 6
பூ
சுவாமி ஹரிதாஸ்
பன்னரும் வேதங்கள் படித்து : இல்லையேல் திருவருள் இல்லே வேதாந்தமும்கூட. இறைவனு அசையாத பற்றுக்கொண்டு
லேயே வாழவேண்டும் என்று மக்கள் ஞானிகளே தேடிய? டும் சன்மார்க்கமே குருவி அவ்வழி பின் பற்றி ஆ பெறும் அடியார்கள் 9 என்றும் இருந்து சி ஈழநாடு
ஈழத்து அடியார்கள் ஆன்மீக ெ சத்குரு ஜீ ஞானுனந்தரின் அரு ஆன்மீக தொண்டினே ஆற்றி சேவா சமாஜம் இவ்வாண்டு
குருவினுடைய ஜயந்தி
நடத்தி அதன் காரணம சமூகத்திற்கும் பெரு இசைந்திருப்பது அ
யூறி ஞானுனந்த சேவா சமாஜ அவர்கள் பணியும் மற்றும் ஈ ஆதரவும் தொண் ஓங்கி வளர்க! வள
ஓம் சார்
し、○○○、○○Aツ○人。
 

உணர்ந்தாலும் குருவருள் என்பதே சித்தாந்தம். துடைய திருவடிகளிலே அவன் திருவடி நிழலி று எண்ணம்கொண்ட லந்து அவர்கள் காட் பழியாகக் கொண்டு ஆண்டவன் அருள் |ன்றும் இன்றும் றப்பெய்துவது
S.
பருமக்கள் துணைகொண்டு ள்வழி நின்று தொடர்ந்து வரும், பூறி ஞானுனந்த ம் எல்லாம் வல்ல சத் விழாவினை சிறப்புற ாக சமயத்திற்கும் ம் தொண்டாற்ற வன் அருளே.
த்தின் நிர்வாகஸ்தர்களும் ஈழத்து வாழ் மக்களின்
எடும் ஒங்குக! Tர்ந்து வாழ்க! 53.
JT2\ZZ\!\!\,\!\!\!\!\!\!\ZSZ
اطلا

Page 7
சற்குரு ஞாணு
"சிடி சேஷாத்திரி சுவாமி
மிந்தஸ் மித முகாம் போஜம் மஹனிய குனுர்ணவம், மதுரா பாலரினம் சாந்தம் எர்வழுத தயாபரம், பக்த வாத் ஸல்ய ஜூலதிம் பரமானந்த விக்ரஹம் நாஞனந்தம் ப்ரான்னுேள்மி நிர்மல ஞானவித்தபே.
பிரும்மா விஷ்ணு, சிவன், சக்தி இவர் களெல்லா சக்தியும் ஒன்ருய் இன்ேந்து சக்தி பாய் பூலோகத்தில் அவதரித்து உல கி ல் உள்ள மக்களுக்கெல்லாம் இறைவனது அருட் கடாட்சத்தை வழங்கி வேண்டுவோர்க்கு வேண்டும் வரங்கள் ஈந்து தன்னே நாடி வருவோர்க்கு பசிப்பிணி, நோய், வின்ேகள் எல்லாம் தீர்த்து, தபோவனத்தில் அவர்க ளேத் தங்க்ச் செய்து, மனச்சந்தோஷத்தை யும், சாந்தியையும் பெற்றுச்செல்ல அருள் புரிவார்கள் சுவாமிகள், ஞானப்பிரபுவான சுவாமிகளேப் பல தபோதன்ர்களும் ஞானிக இரும் பல இடங்களில் இருந்து வந்து தரி சித்து முத்திநிலையடைந்துள்ளனர்.
'அடிமுடிகான மண்னே அகழ்ந்துமேல்பறந்தார் கானுக் கடவுளேக் கண்முன் இங்கே காணுமின் சித்தலிங்க் மடமதில் தபோவனத்தில் மா ஞானுன்ந்தனென்ன உடலெடுத்து லவுகின்ருன் உலகவர் கான் வந்தே"
எழுது அண்ணல் ஞானுனந்த சுவாமிகள் இமயம் முதல் குமரி வரை ப்ல காடுகளி லும் குகைகளிலும் தங்கி உலக கேரிமத்திற் காகத் தவம் இயற்றியவர். கோயம்புத்து ருக்குப் பக்கத்தில் உள்ள குளூரில் இருந்து தபஸ் பண்ணினுர். சேலத்தில் ஏற்காடுமல் களிலும் தவம் புரிந்துள்ளார். ஆட்டை யாம்பட்டியில் வேலுரநத்தத்தில் ஆச்சிரமம் அமைத்துத் தங்கியிருந்தார். சுவாமிகள் ஆட்சய பாத்திரமாக சித்தலிங்க மடத்தில் இருந்துவந்தவர்களின் பசியாற்றி வந்துள் #ITTTTT =
அன்னம்பாவிக்கும் அன்ன பூர்ணேஸ்வரி யாகத் திகழ்ந்தார். பகவான், தபோவனத் தில் எவர்ெவர்க்கு எந்த எந்தத் தெய்வ மாகக் காட்சியளிக்க வேண்டுமோ அவ்வாறு காட்சியளித்துள்ளார். சிவனுக, சக்தியாக, நாராயூனஞக, காளியாக, தீபஜோதியாக விளங்கினர்
2F2Fil-de-F??
ஓம் ஹீ ஞாணு

assas -sesseesasarasat-se னந்தாய நம: ចម្រើ,កំ gតែថា
it - தபோவனம் اهمیت تیلههای گیاهی
சுவாமிகள் கேரளாவில் புனலுரரில் தங்கி அருட்காட்சம் வழங்கியுள்ளார். சபரிமலே பிலும் பல காலம் தங்கி தவமியற்றியுள் FTTT. 50) - 『 களுக்கும் இருக்க இடமளித்துத் தர்ேவனத் தில் காப்பாற்றியுள்ளார். அவ்வல்பட்டு அவல நிலே யில் வந்தவர்களுக்கெல்லாம் அடைக்கலமளித்து அருள் பொழிந்துள்ளார். தபோவனஜோதியைப் பல ஆங்கிலேயர் களும் வந்து தரிசித்து, சிலர் அங்கேயே தங்கி அருள் பெற்றுள்ளனர். பல தபஸ்வி களுக்கு உபதேசம் கொடுத்து சிலருக்கு சன்னி பாசமும் அளித்துள்ளார். சுவாமிகள் சில் நேரங்களில் கிருஷ்ண அவதாரமாக, பால கிருஷ்ண ஸ்வரூபமாகக் காட்சி கொடுத்துள் ளார். பாரிடமும் காருண்யம் காட்டிப் பல அருளுரைகள், பொன் மொழிகள் கூறுவார். அநேக சன்னியாசிகளுக்கும் ஞானமார்க்கத் தை விளக்கியுள்ளார். தபோவனம் என்ற புனித பூமியை வந்து தரிசித்தவர்களுக்கு எத்தனேயோ ஜென்மங்களில் செய்த டாபம் நீங்கி புண்ணிய ஆத்துமாக்களாக மாறியுள் G|ToặTT :
தென்பெண்ணேயாற்றில் ள் நா ன ம் செய்து, குருநாதரைத் தரிசித்து நல்ல அருட் கடாட்சம் பெறுவோம். சுவாமிகள் கேர ளக் காடுகளில் தவமியற்றியபொழுது யானை களும் புலிகளும் அநேக சர் ப் பங் களு ம் சுவாமியின் பக்கத்திலமர்ந்து மலர் துர வி பூஜை செய்து அச்சீவ ஜெந்துக்களும் அருள் பெற்றுள்ளன. பல்லாயிரக்கணக்கான மைல் களுக்கப்பால் உள்ளோரும் ம ன தா ர நினைத்து வன்ங்கும்போது, அவரவர்களுக் குக் காட்சி தந்து அவர்களது துன்பங்களே நீக்கி இரட்சித்தருள் புரிகின்றர் குருநாத ரின் அருட்கருனேயே கருனே.
'அண்ணுமலேயின் அருளொளியாம் விண்ணும் மண்ணும் அளந்தவராம் எண்ணும் ஏகாசுடிர போதகராம், எங்களேக் காத்திட வந்தவராம்"

Page 8
G5 TT GOTTF9FLIT 6
உலகத்தை உப்பு வைக்க வந்துதித்த மகான் கள்தான், ஞானிகள் என்று போற்றப்படு பவர். இந்த மஹான்கள் கீதாவாக்கியத்திற் கேற்ப எப்போதெல்லாம் அறம் அழியப் பார்க்கின்றதோ அப்போதெல்லாம், தர் மத்தை உலகில் நிலைநாட்ட வருபவர்கள்ਸੰਪTਨੇ । வாழ வந்த பெரியோர்கள்.உலகம் பலவிதம்உலகம் எப்பொழுதும் மாறிக்கொண்டே இருக்கும் தன்மை கொண்டது. இது ஆன் ருேர் வாக்கு -இதனேக் கருத்தில் கொண்ட தொல்காப்பியர் என்னும் பெருந்தகை°_Q5ü 万ā马”、互rf 互厅马–’ என்று பகர்ந்தார். இந்த உலகம் உயர்ந்த
|- உயர்ந்தவர்கள் யார்? கோடானுகோடி மக் கள் பிறந்தும் இறந்தும் விடுகிருர்கள். ஆனல் கார்த்திகைப் பிறையைக் காண்பது போல எங்கோ ஓர் மஹான் அவதரிக்கின்ருர்-பிறக் j- । துயரத்தைப் போக்கி, வாழ்வெனும் மையலில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் மானிட வர்க்கத்திற்கு நல் வழிகாட்டி, ஞ்ஞானம் என்ற இருளில் அவர்கள் தள்ளாடும் நேரத்தில், அவர்களேக் கைதுரக்கி அனேத்து அவர்கள் அகக்கண் களேத் திறந்து-குான ஒளியை அவர்களுக்கு காட்டக்கூடிய வல்லமை இம்மகான்களுக்குத் தான் உண்டு என்பது யாவரும் அறிந்த * _ଶotଶot; Un.
சம்சாரம் என்னும் சாகரத்தில், உலக வாழ்க்கை யெனும் தோணியை நடாத்திக் கொண்டுபோய், கரைதெரியாது தள்ளTடும் நேரத்திலே இம்மகான்கள் - மக்களேக்கரை யேற்றும் கலங்கரை விளக்கமாகத் திகழ்
இறைவன் திருவடியில் ஸ்ர்வகாலமும் நிலவும் இந்த ஞானமூர்த்திகள் இல்லாவிட் டால் மனித வர்க்கம் - விலங்குகளாகவே மாறிவிடுமென்பது நிச்சயம் - மனம் போன் போக்கில் வாழ்ந்து, பாஹ்ய ப்ரபஞ்சத்தில் ஸ்தா இன்பங்களே நுகரத்துடிக்கும், மனிதரே. ஐம்புலன்களுக்கு அடிமையாக்காது, மனித எனுள் மறைந்து ਜੇ-ਜੇਲ੍ਹ காமம், க்ரோதம்,

ழறி ஞானுனந்த சேவா சமாஜம்
="కొలొలొలొ ఇలా ఆశాజా ఆలౌఆూ ఆూజూఆఆ
ளக்கேபோற்றி
قد يحي حي حي صحيا جصية حي اصي 5TTتوقيت الاج T 5 itلة
லோபம், மோஹம், மதம், பாத்வர் என் ணும் ஆறு பகைவர்களேயும் அடக்கி, மணி நனே தெய்வீகத் தன்மையை அ டைய ச் செய்பவர்கள் இம்மகான்கள்.
மனிதனுள் மாத்திரமே விலங்கு த் தன்மை, மனிதத்தன்மை, தெய்வத்தன்ம்ை
ਸੰਤ । -ਘ ਨੇਹੰ॥ திமோகுனம், ரஜோகுணம், லத்வகுண ம் என்று உபனிஷதங்கள் கூறுகின்றன. சங்க காலத் தமிழன் "பாதும் அளரே பாவரும்
ਹੈ...ਪਹੁੰਤੇ காஸ்மஸ்தா ஸ்கினுேப வந்து என்று உலக மெல்லாம் இன்பமே சூழ்கவென்ற ஒருமைப் பாட்டை நினேவுறுத்தினுன் வேதங்களின் ஸ்ாரத்தை-அதாவது மெய்ப்பொருளின் தத் துவங்களே - கதைகள்மூலமாக இயம்பிய உப நிடதங்களில் ஒர் அரியபெரிய வேண்டுகோ > JIFFT GÖDÖTT GIFT F.
ஓம் அஸ்தோ மாலதிகமய தமஹோர் மா ஜோதிர்கமய ம்ருத்யோர் 1ா அம்ருதம்கமய
முதலாவது வாக்கியத்திலே அஸ்த்தற நீங்கி ஸ்த்தே வருக வென்பதுதான்-அநித்ய மான உலகிலே நித்யமான பொருளேக்கான் வேண்டும் இறைவா.
இரண்டாவது வாக்கியத்திலே இருளற நீங்கி ஒளியே வருக. இங்கு மாயையின் கையில் அஞ்ஞானம் என்ற இருளில் தவிக் கும் மனிதன் தனக்கு உண்மையான பைக் காட்டவேண்டுமென வேண்டுகிருன்,
மூன்றுவதாக வீழ்வது நீங்கி வாழ்வே வருகவென வேண்டுகிருன் வீழ்வது என் பது இறப்பது. பிறப்பிருந்தால் இறப்பும் பின் தொடரும், அதனுல் மரணமில்லாப் பெருவாழ்வை அருள்வாய் என வேண்டுகி முன். இத்தகைய உன்னதக் கொள்கையில் திளேத்தவர்கள் நம் ஆன்ருேர்கள். நம்மிலும் பார்க்க அன்பிலும், அறிவிலும் அறத்தி லும் சாலச் சிறந்து விளங்கியவர்கள்.

Page 9
&lյունւ ԼՕհմի
இம் மகான்களின் வாழ்க்கைச் சரித்திரம் நமக்கு வழிகாட்டியாக மாத்திரம் இல்லாது, சலனப்படும் நம் மனத்தை அடக்கி - வாழ் வெனும் போர்க்களத்தில் நாம் புறம் காட்டி ஒடி விடாது, இறைஉணர்வை நம்மில் புகுத்தி வாழ்க்கையை ஓர் அறத்தின் விளக்கமாக மாற்றும் சக்தி வாய்ந்ததாகி விடுகிறது. "நாமார்க்கும்குடியல்லோம் நமனேயஞ்சோம் நரகத்திலிட்ர்ப் படோம் நலிவோமல்லோம்" என்று மனுேதைர்பத்தை ஊட்டிவிடுகின்றது.
ஓர் கவிஞனின் அற்புதக் கற்பனையில் இம் மகான்களுடைய வாழ்க்கையை கீழ்வரும் அழகிய T வர்ஜினிக்க கானவTம்.
எம்மரமும் தன் கனியைத் தான் உண்பதில்ல கங்கையோ தன் நிரை, தான் பருகுவதில்லே, கார்முகிலோ கணமேனும் தனக்காக வாழ்வதில்லே ஞானிகளும் அதுபோல தமக்கென வாழ்வதில்லே
ஆஹா எத்தகைய பொருத்தம் இந்த உபமா னங்கள்- 'தாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்' என்றல்லவோ இந்த மகான்கள் வாழ்ந்தனர். ஒரு விளக்கிருந்தால் அதனேக் கொண்டு பல்லாயிரம் விளக்குகளே பேற்றி விடலாம். அதுபோலவே ஞானஒளிச்சுடராய் திகழும் ஒரு மகான் இருந்தால், பல்லாயிரம் மாந்தரின் அகத்தில் ஞான ஒளியை யேற்றி GilլույII th,
இத்தகைய மகான்களே நாம் காண்பதற் கும்-இறைவன் அருள் வேண்டும்-நாம் செய்த பூர்வ புண்ணியத்தினுல் தான் ஒர் விபத்குரு நாதனின் தர்சனத்தை காண்கிருேம் - மT னிட உருவத்தில் நடமாடும் கோவில்கள் நான்-ஜீவன் முக்தர்களாகத் துலங்கும் இம் மகான்கள் - வாழ்வின் இன்பத்தையே குறிக் கோளாகக் கொண்ட மனிதனுக்கு இத்தகைய மகான்களின் அருட்பார்வை கிடைப்பது மிக வும் அரிது - இந்தக் கருத்தை யஜுர் வேதம் மிகவும் தெளிவாக விளக்குகின்றது.
விரதங்கள், சமயவழிபாடுகள் உபவா 品u应ār Erüarü ஸ்த்குருவினிடத்தில் அழைத்துச் செல்கின்றன. நன்னெறியில் செல்லும் ஒருவனுக்குத்தான் குரு அருள் கிடைக்கும். குருவின் அருளினுல்தான் நம் முள் ஆழ்ந்த தெய்வ நம்பிக்கை அரும்புகி றது. அந்த அசைக்க முடியாத நம்பிக்கை தான் நீ மக்கு மெய்ப்பொருளின் த த் து
II

வத்தை உணர வாய்ப்பளிக்கின்றது. இன் ணும் சொல்லப் போனுல் ஸத்குருநாதனுக் கும், ஸ்ாசாத் பரப்ரம்மத்திற்கும் காரணம் எதுவித பேதமும் இல்லையெனலாம். கார னம், குருநாதனின் அருளால் ஞானம் நமக் குக் கிடைக்கிறது. அந்த ஞான தீபம்தான் குருவின் திருவுருவத்தை நாம் க அணு ம் நேரம்தான் இறைவன் அருள் நம் மீது வீழ்ந்த நேரம் எனப் பகர லாம். குருஅருள் தர்னுகவே நம்மைத்தேடி வரும்போதுதான் நமக்கு ஆத்மதர்சனம் உண்டாகும். அது தான் மனிதப் பிறவியின் குறிக்கோளாகத் திகழும் கைவல்ய நிலேயாகும். உபநிடதங் கள் குருவைப்பற்றி இப்படியாகக் கூறுகின் றன. அறிவின் திருவுருவான குருநாதன், நம்மை மூடிமறைக்கும் அஞ்ஞான இருளேப் போக்குபவன் - அவனே வணங்குகிறேன் என் பதேயாகும் - திருமூலரும் இதனைத்தான்
தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருநாமஞ்செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே
இறைவனருள் பெற்ற நாதர்களே குரு மாராவர். நந்தியருளாலே நாதனும் பேர் பெற்ருேம். நாதர்' என்ருல் தன்னேயடக்கி வென்று இறைவனுக்கே ஆளாகியிருப்பவ ராம். குருநாதன் என்பவர்கள்-இயற்கை பின் தளேகளே உதறி, மாயா சக்திகளைத் தம் வசப்படுத்தி, ஆத்மஜயம் பெற்ற சித் 立岛仄 应r岳fāTsuf、
உபநிஷதங்கள் கூறுவதென்ன? குருவின் திருவுருவம்தான் தியானிக்க வே ண் டி ய பொருள் குருவின் திருமலர டி கள் த T என் பக்தி செய்யவேண்டிய இடம் குருவின் திரு வாக்கொன்றுதான் மந்திரங்களெல்லாவற் நிற்கும் அடிப்படையான அஸ்திவாரம். குருவின் திருவருள்தான் நமக்கு வீடு என் னும் பேரின்பநிலைக்கு அழைத்துச் செல்லும் பாதையென்று பகர்கின்றன.
குருநாதனின் உறவால் நாம் மோகம் அடைகிருேம்.
குருநாதனின் அருட்பார்வையை, பெண் மதியின் தண்ணிலவெனலாம் - வேண்டுவார் வேண்டுவதை பளிக்க வ ல் ல வ னு த லால் அவனே கற்பக விருகம் எனப்பகரலாம் கங்கையில் நீராடினுல்நம்பாபங்கள் போகும்.

Page 10
குருநாதனின் தர்சனத்தினுல் நாம் தீயில் போட்டெடுத்து ஸ்புடத் தங்கமாக மாறி விடலாம் என இயம்புகிருர் ஒர் கவிஞன்.
ஒவ்வொரு குருநாதனும் நமக்கு உப தேசித்த பொன் மொழிகள் ஒன்றைத்தான் குறிக்கிறது - உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும், எதற்காக இவ்வளவு இன்னல் களே அனுபவிக்கிருன்? அவன் தன்னுள் மறைந்து துலங்கும் மெய்ப்பொருளே மறந் தான் - தன் அகந்தையால் உந்தப்பட்டவ ஒய், திசைதெரியாது தள்ளாடுகிருன்-சிலந் தியைப் போல் நம்மால் உருவாக்கப்பட்ட வலேபில் நாபே அகப்பட்டுக் கொண்டு அதளே அறுத்துக்கொண்டு வெளியேவர முடி யாமல் தத்தளிக்கின்ருேம், அகங்காரமும் ஆணவமும் நம்மை ஆட்டி வைக்கின்றன. அறியாமையால் என்பும், தோலுமான இவ் வுடலைத்தான் உண்மைப் பொருள் என்று நினைக்கிருேம். பஞ்ச பூதங்களின் சேர்க்கை பால் இவ்வுடம்பின் - நிலையாமையை உணர் வோமாஞல் - எல்லையில்லாத ஆனந்தமான, பேரின்ப நிலையை அடைய முடியும். ஆன்ம தரிசனம் கி டைத் த ஒருவனுக்குத்தான்பிறப்பு இறப்பெனும் பிணிகளே கடக்க முடி LEED.
இத்தகைய பேரானந்த நிலையை நமக்கு வழங்க வந்தவர்கள்தான் இந்த ஞான ஒளி யாகி ப்ரகாசிக்கும் குருநாதர்கள் - நந்தியின்
麴
பூரீ ஞானுனந்த அருள் ெ
நீ கடவுளே உணர
அன்பாயிரு, உண்
அறிவாளியாயிரு சுறுசுறுப்பாயிரு ஆணுல் பொறுமையாயிரு ஆணுல்
鑿
சிக்கனமாயிரு ஆணுல் அன்பாயிரு ஆணுல் இரக்கங்காட்டு ஆஞல் கொடையாளியாயிரு ஆணுல் வீரனுயிரு ஆணுல் இல்லறத்தைநடத்து ஆணுல் பற்றற்றிரு ஆனுல் وقت 囊 நல்லோரைநாடு ஆஞல்
●妾等龛姜裘茉赛盏盏亲蒸翁
 
 
 

மரீ ஞானுனந்த சேவா சமாஜம்
திருவருளால், சிவஞான சித்திபெற்ற திரு மூலர்'தான் பெற்ற இன்பம்உலகமும் பெறுக என்று, வேதப் பொருளான பரமனே இரண் டறக் கலக்கும் சாதனங்களே மந்திரத் தமி ழால் விளக்கினூர் இவ்வாறு:
நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் வான் பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின் ஊன் பற்றி நின்ற உனர்வுறு மந்திரம் தான் பற்றப் பற்றத் தலப்படுந்தானே.
காலத்தை வென்ற ஞான அருட்செல்வ ரான பூரீமத் ஞானுநந்தரும் எல்லா குருநா தர்களைப் போலவே வையகம் வாழும் வழி பதனேக் காட்டினுர்-ஞானச்சுடர் விளக்காய், மக்களே நன்னெறியில் அழைத்துச் சென்ருர், வேண்டுவார் வேண்டுவதை வாரி வழங்கிய வள்ளலார், மோனநிலையதனில் வாழ்ந்து சாந்தமே உருவான தன் துவக்கோலத்தால் மக்கள் மனதை காந்தம் போல் கவர்ந்து ஸத்குருநாதன்-மண்ணில் மறைந்தாலும் நம் கண்ணின் மணிகளில் கலந்து நடமிடுவதை இன்றைக்கும் நாம் காணலாம்.
ஞானஒளியே வாழ்க! மோனக்கடலே வாழ்க! சற்குருமணியே வாழ்க!
醬懿• 5 சுவாமிகளின் மாழிகள்
வேண்டுமா?
மையே சொல்.
ஆண்மையோடிரு.
படபடப்பாயிராதே சோம்பலாயிராதே கருமியாயிராதே அடிமையாயிராதே ஏமாந்துபோகாதே ஒட்டாண்டியாய்விடாதே போக்கிரியாயிராதே காமவெறியஞயிராதே காட்டுக்குப் போய்விடாதே அல்லோரை வெறுக்காதே

Page 11
சிறப்பு LDP
************** சரணம் சரன
e, Jr.. Yr i'r ystyr "Yr Y Gai Tir, 9/11,557
தினமும் அதிகாலேயில் எழுத்து இளம் காற்றில் உடல் சிலிர்த்துப்போப் நிற்கையில் பெருமாள் கோயிலிலிருந்து கேட்கும் "நப்ர பாதம்' என் செவிகளில் பட்டு உடம்பு உள் ளம் எல்லFம் ஒருவித தெய்வீக டிர்ைவை பச்சும், சிலசமயங்களில் பத்துமாதமும் நிறைவேருடு எ ன் குழந்தை, கோயிலில்
ருந்து வரும் மணிந்தத்தைக் கேட்டதும் தன் இரு கரங்களேயும் சுப்பிச் சி ர சில் வைத்து அப்புசாமி என்று மழலேமொழி G! Tight.
சூரசங்காரம், பசங்கார நாட்களில் இரவு பத்துப்பதிஞெரு மணிக்கும் என து வீட்டிற்கு முன்னுல் சுவாமி திருவுலா வரு வார். வழிநெடுக ஒவ்வொரு வீட்டுவாசல் கள் தோறும் பூரண கும்பம், தீபாவங்காரம் சகிதம் மக்கள் கூட்டம், கூட்டமாக நின்று அர்ச்சனே செய்வார்கள். அவர்களின் பஜனை ஒலி வானப் பிளக்கும், மார்கழி மாதங்க வில் திருவெம்பாவை யென்றதும், அதிகாலே யிலேயே எழுந்து நீராடிவிட்டு ஆண்களும் பெண்களுமாக ஆலயம் சென்று மிகவும் பக்தியோடும், அன்போடும் தெய்வ வழிபாடு செய்வார்கள். இந்தக் காட்சிகளெல்லாம் சிலசமயங்களில் என்மனதில் ஒன்ருகக்கிளர்ந் தெழுந்து சுவாமி விவேகானந்தர் ஆசைப் பட்டதுபோல் மீண்டும் ஒரு வேதகாலம் தோன்றிவிடாதா என்று எண்ணத் தோன் றும். இந்தத் தெ ய் வ அனுஷ்டானங்களுக் கெல்லாம் முதற்காரணமாக யார் இருந்தி ருப்பார்? என்றுகூட எனக்குள் நான் கேட்ப துண்டு. இன்று பிரிவு மனப்பான்மை,நான் எனது என்ற குறுகிய நோக்கம் அதன்வழி தோன்றும் சுயநலவெறி நம்மக்களின் எழி லார்ந்த உள்ளங்களையெல்லாம் கொ டு மை பால் நிரப்பி, இரத்தத்தால் நனைத்துவிட் டன. இந்த உலகமே துர்தசையில் ஆழ்ந்து விட்டது. மூன்ருவது உலக ம க ரி யுத்த ம் இன்ருே, நாளேயோ என்று அகில உலகமுமே பயப்பிராந்தியத்தில் மூழ்கிக்கிடக்கிறது.
இந்த நிலேயில் இந்தியாவிலிருந்து எங் களுக்கு ஒர் ஆத்மீக வழிகாட்டியை அனுப்பு

LSLkKeSLLLLLLLL LL SLTM SkeMSeKSekeSSKSkeOeM MeKS A Ke STLYLLLLL Z
ம் குருதேவா
மாழித்தேவர் ஒ:ஆத
வேண்டுமென்று ஆண்டவன் திருவள்ளம் கொண்டதினூலோ, என்னவேT-சத்குரு பூஜி ஞானுனந்தகிரி ஸ்வாமி அவர்களின் தலேடைச் சீடரான பூஜி ஹரிதாஸ் கிரி சுவாமி அவர்கள் நம்நாட்டுக்கு விஜயம் செய்ய நினேந்தது, நம் ஈழம் வாழ் இந்துப் பெருமக்கள் செய்த பூர்வ ஜன்மத்துப்புண்ணியம் என்றே சொல்லவேண் டும். அவரது உன்னதமான ஆத்மீக சித்தFந் தம் நம் மக்கள் மத்தியில் மெதுவாக ஆஞல் நிச்சயமாக நீரின் அடிமட்ட ஒட்டம் போலப் பதிந்துள்ளதை நாம் அறிவோம் அவர் சொல் விக் கொடுக்கும் 'கோவிந்த நாம சங்கிர்ந் தனம் ' பிறவிப் பெருங்கடலில் விழுந்துகி டக்கும் நம்மை முத்தி என்னும் கரை சேர்க்க வைக்கும் ஆத்மீகத் தெப்டம் என்றே என்ன வேண்டும்.
யூதா, பதா கி தர்மஸ்ய கூபோ விடுத்திச் பாப்பு: ததாது பகவானிச ஆத்மானப் சிஜதே ஹரி
தர்மம் நிலைகுலைந்து அதர்மம் மேலோங் கும் பொழுது பகவான் பூரீ ஹரி தோன்றுகி முர் என்று பூரீத் பாகவதம் கூறியது நிஜ மாகிவிட்டதோ என்று எண்ணுமளவிற்கு "கோவிந்த நாம சங்கீர்த்தனம்' நம் நாட் டில் மட்டுமல்லாமல் உலகெங்கும் முழங்கத் தொடங்கிவிட்டது. அணு க் குண்டுகளின் வெடிச்சத்தத்திலேயே தன்னைப்பாதுகாத்துக் கொண்டிருக்கும் மேல்நாட்டு இளைஞர்கள் பலர், ஹரிநாம சங்கீர்த்தனத்தை முழங்கத் தொடங்கிவிட்டார்கள். கீழ் நாட்டு மக்கள் அநாகரீகமானவர்கள். அவர்களுடைய மதங் கள் வெறும் சடங்குகளும் மூடநம்பிக்கைக ளூம் மட்டுமே நிறைந்தவை என்று எண்ணிக் கொண்டிருந்த மேல் நாட்டவர்கள் இன்று கீழ் நாடுதான் நம்பிக்கைக்கும், உலக சமா தானத்திற்கும் வளிகோலும் தன்மையுடை பது என எண்னத் தொடங்கிவிட்டார்கள். இத்தகைய ஒரு மனமாற்றம்-ஆத்மீக விழிப்பு - நிகழ்வதற்குக்காரணம் யுக யுகாந்தரங்க ளாக விளங்கிவந்துள்ள நம் இந்து மத ஆசா ரங்களும், வேதாந்தத் தத்துவங்களும் என்றே சொல்லவேண்டும்.

Page 12
கல்ப, கல்பாந்திரங்களாக விளங்கும் நம் இந்து மதத்தின் காவலர்களாக இருந்து வரு டவர்கள் ஆத்மீக சத்தியத்தை நேராகக் கண்ட ரிஷிகளும், முனிவர்களும், மடாதிபதி களுபோவர். அவர்களின் வரிசையில் குரு பரம்பரையில் வந்தவர்தான், பூறி மஹா பக்த விஜயத்திலுள்ள மகான்களின் திவ்ய சரிதங் ஃ நம் உள்ளங்களில் ஆழப்பதித்து வரும் தபோவனம் தந்த தவப்புதல்வரான பூ ஹரிதாஸ்கிரி ஸ்வாமி அவர்கள்.
பூறி ஹரிதாஸ் சுவாமி அவர்களே நாம் குருவாக அடையக் கொடுத்துவைத்தது உண் மையிலேயே நமது சங்கல் பலமா? அல்லது ஏதோ ஒரு மகா சக்தியின் திட்டங்களா என்று எண்ணித்தோன்றுகிறது. அவருடைய தரிசனம் திவ்ய தரிசனம், "குருவருள் இன் மேல் திருவி ருள் இல் லே' என்பதை நாம் பல முறை கேட்டும் ப்டித்தும் இருக்கிருேம்.
பரித்திரானுய சாதுனும் வினுசாய துஷ்சிறுதாம் தர்ம சம்ஸ்தாபனுர்தாய சம்பவாமி புகே யுகே
* பர்தர்களேப் பாதுகாக்கவும், துஷ்டர் சளே நிஷ்கரிக்கவும் தர்மநெறியை நிலை நாட் டவும் புகந்தோறும் நான் அவதரிப்பேன்' என்று கீதையில் கண்ணன் சொன்னுன், அந் தக் கண்ணினே நம்மிடையே தோன்றியது போல் வருகை தந்திருக்கும் பூரீ ஹரிதாஸ்கிரி சுவாமி அவர்களின் திருவி டித்தாமரையை, எவ்வளவிற்செவ்வளவு முறைப்படி சரணடை கி0ருமோ , அவ்வளவிற்சவ்வளவு நமக்குத் தெயவ தரிசனம் உண்டு என்பதை நாம் சத் திய பூர்வமாக நம்பவேண்டும் குருதரிசனம். என்பது எல்லோருக்கும் எழிதில் கிடைப்ப தில்: , குருவை அடைவதற்கும் அணுகுவதற் குய கூட எத்தனேயோ வழிவகைகள் சொல் வப்பட்டுள்ளன. ஆம்! இந்து சமயத்தின் எல்லாப் பிரிவினருமே குருவுக்கு முக்கியத் துவம் அளிக்கிருர்கள்.
ஸ்வதேசிகஸ் என்பவசநாமகிர்த்தனம்!
பவேதனந்தஸ்ய வேஸ்ய கீர்த்தனம்!
ஸ்வதேவி கஸ்னயவ நாம - சிந்தனம்!
பவேதனந்தஸ்ய சிவஸ்ய சிந்தனம்
தன் குருவின் நாமகீர்த்தனமே அனந்த ராகிய சிவனுடைய கீர்த்தனமாகும்.
தன் குருவின் நாமசிந்தனையே அனந்த ாகிய சிவனுடைய நாம சிந்தனே பாகும் என்று கு கிதையில் சொல்லப்படுகிறது.
 
 
 

பூறி ஞானுனந்த சேவா சமாஜம்
சிரத்தையுடன் குருவை அணுகவேண்டுமென விதிக்கும் வேதம் குருவைத் தெய்வமாகவே கொள்ளவேண்டுமென்கிறது. குரு த ன து அனுபவங்களேயெல்லாம் தம் உண்மையான சிஷ் பனிடம் அளிக்கிருர், 'பருவ மறிந்து நின் அருளான குளிகை கொடுபரிசித்து வேதி செய்து' என்கிருர் தாயுமானவர்.
ஒருசமயம் ஆதிசங்கரர் தம் குருவைத் தேடி காடுகள், மலேகள், ஆறுகள், நகரங்க ளெல்லாம் கடந்து நருமதை நதிக்கரையை அடைந்தார். நதியின் கரையிலே ஒரு மாபெ ரும் மலே. அதன் குகையைக் கூர்ந்து கவ னித்தார் சங்கரர். அந்தக் குகையினுள்ளே கோவிந்த யோகிந்திரர்' தவம் புரிவதை உணர்ந்தார். அப்பொழுது இவ் விடத்தே ஆசாரியரை அடைக' என்று அசரீரி எழுந் தது. சங்கரர் குகையை மும்முறை வ ஸ் ம் வந்து இருகைகளையும் கூப்பிக் கொண்டுகுகை வாயிலே வனங்கிஞர். போகத்திலிருந்து வெளிவந்த கோ விந்த பகவத்பாதர் "நீ பார்?' என்று கேட்டார். அவரின் கம்பீர மான் வெண்கலக் குரல் குகைச் சுவர்களில் மோதி, சங்கரர் செவிகளில் பாய்ந்தது. சங் கரரோ "சுத்த சிவமே' நான் என்று பத் துச் சுலோகங்களால் தம்மை அறிமுக ம் செய்துகொண்டார். குகைவாசிக்கு வந்திருப் பது யாரென்று தெரிந்துவிட்டது. சங்கரரின் நிர்வான சதகத்தைக் கேட்ட கோவிந்த பகவத்பாதர் "துறவியல் செல்வமே' எனச் சங்கரரை அழைத்தார். யோக நிஷ்டையில் இருந்த நான் இந்நிகழ்ச்சி நிகழு ம் என் பதை உணர்ந்தே வெளியே வந்தேன். நாரா பனர் மரபில் வந்த குரு பரம்பரை இனி உன்னுல் விளக்கம்பெறும் சுகப்பிரமம் அரு ளிய பிரமானுபவத்தைக் கெள ட பா த ர் எனக்கு அருளியவாறு நானும் உனக்குச் சொல்லிக் காட்டுவேன். அதனை உன ரும் பக்குவம் உனக்கு இருப்பதை உணர்ந்தேன் என்று கூறிஞர். அவரது வடிவமும் பேச்சும் சங்கரரைப் பெரிதும் கவர்ந்தன. சங்கரர் அவரை வணங்கினுர், பகவத்பாதர் சங்கர ருக்கு முறைப்படி குனதிட்ஜச அளித் து துறவு தந்து மகாமந்திர உபதேசமும் செய் தார். பின் குருவும் சீடரும் யோகநிஷ்டை பில் சிலகாலம் இருந்தனர். இத்தகைய குரு பரம்பரையில் தோன்றியவரான சத்குருறு ஞாஞனந்தகிரி சுவாமிகளின் தலைமைச்சீடர் தான் நமக்கெல்லாம் குருவாக வந்து இந்து தர்மத்தையும் இறைத் தத்துவத்தையும் விளக்கி ஞானநெறியைக் காட்டி நிற்கும்

Page 13
சிறப்பு மலர்
பூரீ ஹரிதாஸ்கிரி சுவாமி அவர்கள். அவரே நம் இறைவன், "ஆசார்ய வேத பவ" என் கிறது வேதம். நாம் எவ்வளவுதான் முயன் முலும் இறைத் தத்துவத்தின் 'உண்மையை உணர்ந்துகொள்ள முடியவில்லே அந்தள விற்கு நாம் மாபையின் வசமாகிவிட்டோம் இதனை உணர்ந்துதான் மக்களுக்கு எப்பொ ழுதும் ஞானநெறியைக் காட்டவும், தான தருமங்கள் வழங்கவும் ஆதிசங்கரர் குரு பீடங்களே அமைத்தார். இளமையிலேயே வாழ்வைத் துறந்து காவியுடை அ னரி ந் து உலக மக்களுக்கு அல்லும் பகலும் இறைவனே நினேவுறுத்துமாறு பணித்தார். இத்தகைய ஒரு பணியையே பூஜி ஞானனந்த சேவா சமா ஜத்தினரும் செய்து வருகின்றர்கள். பூர் ஞானுனந்த சேவா சமாஜத்திற்கு இப்பொ ழுது நான்கு வருடங்கள் பூர்த்தியாகிவிட் டது. பூரீ ஹரிதாஸ்கிரி சுவாமி அவர்களே பூரீஞானனந்த சேவா சமாஜத்தையும் ஸ்தா
பித்து வைத்தவராவார். அவரைக் குருவா கப் பெற்றது நாம் செய்த பாக்கியம் என் றே சொல்ல வேண்டும்.
劉*
இ
தீப ஜோதியாய் வருவாய் நீ தீப:ே திருமகளே பொருள் தருமகளே நீ தி
உனதருள் உளதேல் உலகாம் - இ உலக வாழ்வு கொடும் நரகாம் தன தானிய செளபாக்கிபம் தருவ
பாற்கடல் உதித்த பொற்கொடியே பாாவை பெற்றவாக்கெதும் எளிதா சேர்த்தபின் பயனுறும் செல்வமும்
வீரத் திருமகளின் நோக்கம் - எள் வெற்றி அளிக்கும் மன ஊக்கம் சிரும் சிறப்பு மனத் திறமையும் த
செந்தாமரை வளர் ஒளியே - ஐய திருமாாபினுள மணியே எந்தாய் நினதருள் வாழ்க வாழ்க கமல கயன மிகும் கருனே - எந்: கவின் பாடுமிடம் பொழிவாய் வமிச முழுதும் மெனக்கருள் வரம்
தோகை நினதருளின் துரோயால் - தொட்டதனத்தும் பயனளிக்கும் யோக போக சுக வாழ்கையும் !
翻隱*爵爵翻睡羽經海隧磷歸翻

ஞான நெறிக்கேற்ற குரு
நண்ணிய சித் தி முத்தி தான்ம் தருமம்
தழைத்தகுரு=மான் மொடு தாயெனவும் வந்தென்னோத் தந்தகுரு என் சிந்தை கோயிலென வாழும் குரு.
முன்னுரறு ஆண்டுகளுக்கு முன்னமேயே தாயுமானவரால் பாடப்பெற்ற இப்பாடல் இன்றைய நம் குருவைப் பார்த்து பாடியது போல் இல்லேயா? ஆம்! தாயு மா ன வ ர் காலத்திலிருந்து இன்றுவரை குரு பரம்பரை மக்களுக்கு வழி க ச ட் டி வந்திருக்கிறது. நாமும் இவ்விழா நன்நாளில் நம் குருஜியை சரணுகதியடைந்து உளமார்ந்த வந்தனங்க ளேச் செலுத்தி இறைவனருள் பெறுவோ LLTT- 'ராதே கிருஷ்ணு'
器翻歸器翻器翻隱醫爵疆鬣魏體 *鑒
ஜாதிபாய் வருவாய் நீப ஜோதியாய் வருவாய். 'ୋଟ ன்றேல் 墨
ਤੇ
LIJ (திபஜேதி) 器ד 一°)
தருவாய் (தீபஜே தி) ஐ חוהלן
塞
F= F i 57 I FILII - (திபஜோதி)
: 墨
5 - (தீபஜோதி) த் 55 鑿 தருவாய் (தி ஜோதி) 發 - நான்
靈
தருவாய் (தீபஜோதி) *
影

Page 14
YTT TTAe T Te eLe TLeLeA TTS ee ee eeee Te eLe0L LL eee S TT eLeLL LLLST TLSeA LLL
He could make a Ra
SsS AAAAA AAAA AAAA AAAA AAAAS AAAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AeA S S S LYYaHLLLL
. It was on i Oh January 1974, that Saiguru LOLOm L0LL ttatCamamLLLLLLL LLLL S S LL aaa LLLaLaLLLL LtLLttm00LD CDLLaS LKS S aaa LLL LL Ka GaaLLS trations, in obedience to this call of his Gutu,
yattin littlեւyal SyնուIInitiiելի ՀԳուլաire
is than gauchni nama ruge vitiny: til Lha WikiWanamaripad vitnikah piratparam purusamupaiti divyam
The Upanishad declares that a gnani who attains Inukti, Incrges with the Divine, leaving behind his a Hil - all form, ist as a river frsakes its identity LLLLLL LSL S aaaL a S SLKLKL SLS S LLS KSSSS
Tilie Swal Frii Was a Jivan mukta. Ti spirit Lital LaS KL S SYSLLLLa S LLLaL S LLLLL LLLLLa S LLLLLLL L S S L SLLLa Wւtliւ: - :
There are only sketchy biographical details Ib cut the Swimi, with which the could not gel HHH S K LL LK KS S S L SLL S LLaL LgLLL LaKS want to have. Nor has the Swami left behind any elaborale exergetical compositions from Whicli orie could distil his system of philosophy, or discover his teaching.
As Swami Abhishiktailanda, a great devotee of the Swami, his pointed out in his book GURU AND DISCIPLE”, * * * There is nothing of particular 1iu te in the: life of Swami Gina Thailanda, 113 was also Fulle of Ramaia Maharishi. Nc ecstasy, o siddhis, ne esei fie te ching, no special mision. His teaching it is fuit Endaruncatally the Way of totii LLLLaaaaaaaaa S 000 LLLLL LL S LL LaLL LLS LLLL LCLL0 LLL to Intifilifegt i self '''
Hrein probably, lies thic inner insist secret of the Swani's life and teaching. Although for anyone who has the right attitude and perception, the spiritual majesty and attainments of the Swami, perfected to the point if itiviticibility, stand readily revealed, he Swami himself deliberately chose to hidic them from popular view. As Swami Abhishikananda has
 

சூர் குஞனத்த சேவா சமாஜம்
ー一
ML LL SeSe SAS S AAASALS 0eSeS SeSe eA AAAA AAAA AAAA T e eLeL eL LL eK
. . . inbow out of Granite
ulCLYS S TT TS S SLAS S Se AAAA AAAA TL Le eA TAAA AAAA AAAS S S LLLeALLS
observed, “He refused all cheap spirituality. His communication with the disciple is never through the intermediary of things. It is direct, is lifti, it the source of his being. It is title that nothing is felt except a Peace which reveals and illumines-iind which ItaնsքԵրrns thը ոne that cal receive it."
The life of Satigurլt Gnanananda is trLily a sliining example of saint who gawe his ultimost to the Wild with a love that is divine.
The Swami's life before he canı: ( ) Attiyatıpatti (Salem Dist.) in the thirties is shrouded in mystery. A few casual remarks of the Swathi hinself point to the advent of the Swami into the World om a Thai Kristi hikai day, in the willage of Main gallaipuri iiin Karnataka State. It is believed thaf hi viras born of an orthodox Brahmi colpie, Sri Wernkontra Ganapati antil Sri Imathi Sakku Bani. He was neil Subrahmanya, His paret, investel LL LLLLL LLa LL S 0LLaL LLCLLLLL LLLLH LS SL S K L KCLLS LaLS LL L LK L LLLL LL LL LLLLL L L L L LLLLLL aaLLaaaaaS in Maharashtra. When he was eleven of twelve years old, driven by in inner urge to discover the S|F.
LLLCL S SSS S aa S L LSCS LLLLLL S LLLLLLKa S S aaaaa on the banks of the sacred river Chandrabhing he was awak ei lled by ail old brith innin... who inforIned him that his guru was waiting for him righ in Paridharpur. The boy II: Ede cinquiries and learnt that Sri Swami Sivarattına Giri cf Jyotir Intuit, cine of the multis established by Adi Sankara himself was campi Jig in the town.
Propelled relentlessly by the urge to surrender himself to a guru who would help him on in his spiritual quest, he sought out Swami Sivaratnagiri and offered his salutations to him. It was as if the guru and the disciple were waiting for each other.
* Published by SPCK (Society for ProTToting Christian Knowledge) - Copies available at Granananda Tapovanam, Tirukoilur, South Arco Dt, India.

Page 15
சிறப்பு மலர்
Grace brought them together, The Swami followed his guru, as his very shadow and soon, under his guidance, became proficierit not only in Ashtanga Yoga but in all the Hindu spiritual practices and scriptures.
It is giaid that which he was about 39 years old, Swami Siyaratria Giri initiated the SWalli into
the Giri order and gave hin the diksha nama Sri Gnana anda Giri
After the Mahasamdhi of his guru, or a Chitra Pournami day (which is celebrated with great colat even today in the Ashrams founded by the Swalli). the Swamiadorned the Peetam for some time. Howevet by nature unwilling to be encumbered by the trap pings of authority or worldly powers, he renounced the Pectim and retired to the Iell cle heights of the Himalayas for performing tapas. He seems to have spent many years performing intense tapas in solitude in the icy wastess of the Hillalayall caves After a long period of seclusion, when he must have. perfected his spiritual sadhana, the Swami travelled extensively on foot spanning the whole of India, Nepal, Tibet, BLI FIT ha and Sri Lanka. During his peregrinations he visited salad his of many Saints and lel Sri Sai Baba of Shirdi Sri Rama krishni Parla hansa, Swami Vivekanaida, Ramalinga Swamigal of Wadalur, Sri Aurobindo and Sri Ramlatina Maharishi.
His love of Solitude always impelled hill to retire to Ionely spots and constanilly kept him con the move. However the Swami appears to have stayed in Kallakudi and Sulu for some years. He then went to Attiyampatti in Salem Dist., and stayed there for about 30 years, where he established the Sri Gnanananda Ashram” in 1930. Attiyä Impat ti was a small village and the inhabitants were mainly poor weavers. The Swami taught them the basic tenets of the Hindu religion and conducted classes in Wedanta for those who were more proficient. Most of the details of the Swami's stay here, we owe to his devotee Sri Chinlit Arumuga Pathar. The scriptural instruction in patted to him is included in Gilal Inba Welli", a sacred collection of Swami's teachings.
From Attiya Impatti ha moyed over to SiddhalingaTmada Tin itu South ATcOt Dist, i 1944 - 45. As tille went on the circle of devotees coming to Swami began to widen. In 1954, a lawyer devotee of the Swami offered some lands situated near Tirukoilur on the northern bank of Pennar. The Swami came and settled down there and founded a modest Ashran Sri Gnanananda Tanovanaqi”, Til his Mahasa madhi.

the Swami stayed in this hallowed spot and Inade this the pivotal place for his spiritual ministrations. He built temples for the deities, Gnana Ganesa. Gnana Skanda, Gnanapurisa, Grainamika, Mahalakshmi and Venugopala, Uniike in other Aritains which the Swami had established, the Ashran it Tapowanam vivas developed by the Swami as a placc of organised living, prayer and yoga. Common prayer, Worship, singing of hyllis, Guru Paduka Puja and guru bhakti have been the marked features of life at Topowanatin. The Swami made the Ashrama centre f divile life.
As per His wishes, the Swami's samadhi is also situated within the precincts of the Ashram and has been rightly named as 'Arulalayam'.
* "I will be in Jiya Samadhi. I will raise you
up, protect you and Watch over you" he assured his devgtcts."
Did not Shirdi Sai Baba declare: My shrine will bless my devotees and fulfil their needs."
There could be Elo doubt that the SWalli's is a Jiwa Saladhi, for was he lot ole of those rare few who could consciously and at will keep out the laws of mortality? We, the ignorant, belong to the World “"Where pŁl sy shkes al few, sad, last grey hairs and where youth grows pale and specte thin and tlies". "
But with the Swaii it was altogether differeent, for he had transcended time and space. His devotees continue to experience His grace, His vital presence and a certain Serenity of repose, when they pray before His Samadhi. This cxperience was in no way different, from the one which was theirs, when he was physically present.
The Swami had Ordered the installation of El sila wigraha or himself at this Ashram and in due course consecrated and invested it with all his grace and spiritual powers. The countless Intl Inber of his devotees find a rare solace while offering Worship to the Wigraha. They experience a deep and profound peace radiating from its presence and feel that their prayers and calls for succour are answered when they offer worship at the shrine. The Sastra 5 declare that the Archa for Till of the Lord
* Eaccepted from the book ''SADGURU GNANANANDA published by Bharatiya Vidaya-Bh avarz, Kva Zapaiti K. M. Mizim shi Marg. Bombay - 400007.

Page 16
10
properly consecratcd becomes the tabernacle of God and the qualities of gnana, shakti, bala, ais warya, vecrya and tejas are particularly effulgent in it. It is only in this form that God's limitless accessibility stands revealed a God willingly becomes a prisioner of His devotees and submits Himself to their devotion and prayers. The Sila vigraha of the Swami Linderscores this essential truth.
The Swami was a liberated soul, an Ativarnalshrami with bewildering facets to his personality often incompatible and Ilystifying but all blending into a hat Illius whole.
He was content to live in a simple state of allonyInity. He was resolutely against any exhibitionism.
Although he looked physically diminutive, his Was a striking personality. His face shone like the sun at high noon. The analda of a Brahmanishta suffused his being. His eyes were lit up with a LLLLLLLLGL00 S LLLLLLS LLLLLaLLLL LLLLCC S LLLLLLK LLLLLL LLLLHa LLLLLL LLL the presence of the Divinic. Itself. There was an illderstanding compassion in his look. In his presence one felt that the greatest cleverness was only stupidity and the highest intellectual no better than a child.
The Swami could neatly size up everyone who came to him. None would dare parade his knowledge or worldly authority, as the Swami had a way of deflating a puffed up ego, with his matchless Wit and as to Lunding range of knowledge of Innen and TlatEGIS.
He could comprehend anything with the rare intuition of a true gnani. The extraordinary power of his words, the felicitous artistry of his talks and his incisive intellect that could unravel the most intricate problem captivated the audience. His utterances were replete with mystical aphorisms and poetic imagery. His honour was infectious. his irony scathing and his laughter divine. -
Many of the Swami's devotees have wouchsafed
to miracles having been performed by him; effecting a miraculous cure, forecstalling some catastrophe, materialising in different places at the some time, making a mute boy speak and securing an unbelievable change in the prospects of one who was in troubles one financial straits. One could go on cataloguing yet other miracles the Swami had wrought While pointing out the utter irrelevance of occult powers as a sign of spiritual attainment
 

பூனி ஞானுனந்த சேவா சமாஜம்
*A preceptor who confounds spiritualism with occultism indeed misses the incomparable sweetness of the former and is like a goat which devours the Silgar-cane leaves and leaves the sugar-cane behind. A real spiritual preceptor who has delved deep into the esoteric Ilessage of the Mahavakyas and livingly in parts it to his disciples is like an elephant which gobbles up the sugar-cane and ignores the sugar-cane leaves and bids its young to do likewise."
Perhaps the greatest miracle that the Swami Wrought was the transformation of the consious Thess of the people who came to hill. This was most unobtrusive. He drew them to his fold by his grace and awakened in them an intense desire for the life of the spirit. It was like the SOLI Ind of that celestial Imusic that could chåTT El TOSE tree into flowering amid snow.'
The Swami woult not ignore human sufferings 15 an in evitable part of the illu5ory universe but relieved it with a divine compassion which is the tr Lle attribute cif life etermal. His Ka Tuna, simplicity and his 'sarvatmabhava' were most touching and Would melt even a heart of granite.
The Swami has described the characteristics of a jiwa nInukta thus:
“Equality, annihilation of the mind, freedom from anger, freedom from desire, triumph over senses, universal love, charity, freedom from Iniserliness, freedom from fear, from ego-it is thes qualities that mark Tivanmuktas.' He was God and In an in one, he was what the infinite being of God and His power manifester behind the veil of a human body and human feelings are."
No sketch can hope to resurrect the image of the Swami for us in all its fascinating multiple facets. II this he 'WELS like al II iceberg. What is seen of him on the surface is not half so mammoth as What is concealed. Indeed he is of a towering stature, like Trivkrama, shTunk not by words of praise cor blame, Verily a colossus.'
It is with profound gratitude, we realize that such a one was Illowing amongst us as though lie Were one of us'', say the authors of the book, SADGURL GNANANANDA"' - His Life, Personality and Teachings.'" * Gη αγια Ιτι θα Vείί - αυαίιαδίρ αί Ταμουαίηαη. South Arcot Dt. PIN: 605756.
* GNANA INBA WETI-ayailable at Tapoyanan
So Yo Ft Arcot. Dit "* Published by the Bharatiya Widya Bhayan, Munshi Sadam, Kur la pati K. M. MITsiMராg, Bombag-400007

Page 17
சிறப்பு மலர்
తాతా తాతా తాతాతా:- அருள பொங்கு
t-ar-ease seeeeee eile issifisi5
ஞானிகளுக்கே ஞானியாக விளங்கி
சத்குரு யூஜீ ஞானுனந்த கிரி சுவ அவரது பிரதம சீடராகிய பூஞர் ஹரிதா
அருள் பொங்கும் ஞானச் சுடரே - இந்த
அகிலத்தில் அன்னேயருள் நிலைபெற்ற கடலே பொருள் போற்றி வாழ்கின்ற உலகில் - ஞான அருளாற்றல் கொண்டெமை ஆள்கின்ற அரசே!-
மருள்கின்ற மனங் களிலெல்லாம் - ஞான மதுவென்ற பக்தியை சதிராடச் செய்தாய் அருள்நின்ற வாழ்வினத் தந்தாய் - இந்த அகிலந்தனிலெங்கும் புகழ் கொண்டு வென்முய்
திருக்கோவிலூர் தனில் வாழ்ந்து - ஞானத் திருவாகி ஆனந்த கிரியாகி சூழ்ந்து உருவான ஹரிதாச கிரியை - இந்த உலகிலே இசையோடு உலாவிடச் செய்தாய் -
ଖୁଜ୍ଞ 器器:器 繫 을 도
உதவி பெற்றதற்கு நன்றி செலு கூட சிருஷ்டிக்கத் திறனற்ற மனிதனு உபகரணங்களும் வழங்கும் 9,531 LS இவ்வாறு நன்றிகூறும் அடையாள காட்டி நிவேதனம் செய்யவேண்டும் தான் உண்ணப்போகிருேம். நாம் ப தற்கு அருள்செய்யும் ஆண்டவனுக் யும் சமர்ப்பிக்கவேண்டும். எல்லா திரவியங்களே ஈசுவரார்ப்பணம் செய் சேர்ந்து இப்படி சமர்ப்பணம் பண்ணு ளாக ஆலயங்கள் எழுந்துள்ளன.
器器路器器器、器
 

తాతాతాతా తాతా తాడాతాడాలా తాత్యా தம ஞானசசுடா :
LL SL L L L L L SLLLLLLSLLLLLLLL LL LLL LLLLLL araso-}x
எல்லோருக்கும் அருள்பாலித்து வரும் ாமிகளின் பரிபூரண அருளப்பெற்ற ஸ் சுவாமிகளின் முன்பாடிய துதிப்பதிகம்
ஞானத்தின் ஆனந்த கிரியான அரசே! ஞாலத்தில் அருளோசை தருகின்ற முரசே! மோனத் தவத்தினில் முளேவிட்ட சுடரே முழுதான சக்தியாய் விஃஞானப் பயிரே.
வானத்து தேவரும் வணங்கிடும் சித்தி வடிவான அன்னேயாய் வளர்ந்தருள் சித்தி கானத்தில் பக்தியாய் கனிந்தருள் உத்தி ஹரிதாச கிரியாகி அருள்தரும் சக்தி,
புகழ்ஞான ஆனந்த கிரியான வடிவே! புவியோர்கள் மனக்கோவில் குடிகொண்ட
(இறையே திகழ்ஞான ஹரிதாச கிரியென்னும் சுடரை திருக்கோவிலூர் தன்னில் தரவந்த குருவே!
ଖଞଞ୍ଚ
5ծամb
புத்துவது ஒரு சிறந்த கடமை. ஒரு புல்லேக் வக்கு இத்தனே உணவும், உடையும், மற்ற பனுக்கு நன்றி காட்டுவது நமது கடமை. மாகவே நாம் உண்பது அவனுக்கு முன் , அவனுக்குக் காட்டிவிட்டுப் பிறகு நாம் லிவிதமான ஆடை ஆபரணங்கள் அணிவ குத் திரு ஆபரணங்களேயும் வஸ்திரங்களே ருமே இவ்விதம் வீட்டில் பூஜை செய்து ய இயலாது. எனவே, சமுதாயம் முழுதும் றும்படியான பொது வழிபாட்டு நிலயங்க
- தெய்வத்தின் குரல்
器路器器沼器器

Page 18
FILLA LLE
3556
பிடிபி பர்மதி லலிதா
凯 鬍 獸
ஆனந்தபைரவி
திவவளத்தை ਸੁ ਸੰi தவநேக முனிவர் புகழ் ஞான குருநாதன் தன் புனர்ந்த உன்ன்தனும் எங்கள் குருநாதன் தத்துவ உபதேசம் தரும் எங்கள் குருநாதன்
2. பவரோகமகற்றும் மெப்பன் எங்கள் குருநாதன்
பந்தமற்றப் பெரியோனும் எங்கள் குருநாதன்
பல்வினேப்பயன் தீர்த்திடுவான் எங்கள் குருநாதன் பருவமழைபோல் அருள்வான் எங்கள் குருநாதன்
3. இன்பதுன்பம் விலக்கிடுவான் எங்கள் குருநாதன் ஈன்றிடும் அன்னேயின் மேலாம் எங்கள் குருநாதன் இனபற்ற நல்லோனும் எங்கள் குருநாதன் ஈசனுக எம்மையாளும் ஆனந்த குருநாதன்
1. ஞானமே உருவாகி நின்ற எங்கள் குருநாதன்
ஞாலமெல்லாம் போற்றி வணங்கும்
எங்கள் குருநாதன் ஞானியர்க்கும் ஞானமதை ஊட்டும் குருநாதன் ஞான ஆனந்தனுகத் திகழும் குருநாதன்
5. எங்குதித்தான் என்றுதித்தான் என்று
சொல்லவொண்ணு எம் உள்ளுறை பரம்பொருளாம் எங்கள்குருநாதன் எண்ணும் அடியார்கள் எம்மை மனமிரங்கி ஏற்று என்றென்றும் காப்பவனும் எங்கள் குருநாதன்
6. அன்பர் தமது உள்ளமதில் ஒளிரும் குருநாதன்
ஆன்ம நெறியுரைக்க வந்த ஆதிகுருநாதன் அங்கிங்கெனுதபடி எங்கும் நிறைவா ஆத்ம பரிபூரணந்தனே எமக்கீயும் நாதன்
தாலாட்டு
ராகம் ஜமுனுகல்யாணி தாளம் ஜT
1. தன்னயறிந்த இன்பம் நீ கண்டாம்
மன்னவனே தாலோ தன்னேயறியும் வழி நீ சொல்வாய் மன்னவனே தாலோ
எங்கும் நிறைந்தாய் ஏற்றம் அளித்தாய் எம் சத்குருவே தாலோ எண்ணியதெமக்கு எளிதில் தருவாய்
ாம் சத்குருவே தாலோ
LSLMLLLLSSSLSLMSLSLSLSLSLSLSL MLLSMSSLLS STMLSSLSLSSLSLMLSLSALSLSLSLLLLLSLLLLLSLLLLLAALLLLLAASLSLLLL LLASLLSSLSeeSSLSALSLAMS
மேலும் பயமில்லாமல் சுமந்து தி
S R 'விஷப்பல் நீக்கப்பட்ட நாக 臀 ) எங்கும் எப்பொழுதும் பயப்
LSSTS SS SS SSSS S AAAAS SSS SS SSLSSSSSSLSSSSSSASA STSTT SAASASSLLLSATeSS0SLSSAS

றி ஞானுனாந்த சேவா சமாஜம்
PJALA JA JAL-3.7.3 Le E
警 5. குருநாதன :
ராமானுஜாச்சாரி ஆர்:
தாளம்-ஆதி
3. புண்ணிய பெண்னேயின் கரையில் அமர்ந்தாய்
கண்மணியே தாலோ
புனித தவத்தை என்றுமியற்றுவாய் கண்மணியே தாலோ
4. சொல்லின் பொருளாய், பொருளின் உட்பொருளாய்
திகழ்பவனே தாலோ சொல்லிவடங்கா பதந்தனே எய்தியே T திகழ்பவனே தாலோ
5. உன்னத நிலவாழ் உத்தமனுவாய் - எம்
உயிர்த் துனேயே தாலோ உண்மை உணர்வின் ஊட்டுவாய் நீயே எம் உயிர்த் துனேயே தாலோ
6. அல்லவிடங்க அறிவொளியாக
அருள் அரசே தாலோ ஆனந்த வனமதில் அன்பு தழைத்திட (ע
அருள் அரசே தாலோ
7. சாந்த உருவாய் சத்குரு வடிவாய்
வந்தவனே தாலோ சஞ்சலம் நீங்க சன்மார்க்கம் ஓங்க
வந்தவனே தாலோ
8. பேதங்களோட்டி வாழ்வெளி காட்டும்
பாவனனே தாலோ பந்தமகல பாசமறுக்கும் பரிபாவனனே தாலோ
9. தத்துவ ஞான வித்தகனே
அத்வயனே தாலோ தன்மயமாகி நின்றவனே அதி அற்புதனே தாலோ
LLMLT SLLTLLL LLLLLLLASLLAMLSSLALLLMSMSSLLLSLLLLLSLLLLLSLLLSLSLLL LSLSLSSLLSLS
த்தைப் பிடாரன் மார்மேலும் தோள் ரிவது போல் மாசற்ற மனமுடையவர் மற்றுத்திரிவர்." -ஞான இன்பவெளி
ASAJA SL SLAL A AASSMAA eAASSLASAS ASAAA A SS ASALASLLALLLLLSLLSLLSLLLe S0 eeS See

Page 19
சிறப்பு மலர்
;་ཚོ་ཚོ་ཚོ་ཚོ་ལྔ་ལ་ཚོ་ཚེ་༧་ཚེ་ཚོ་ལྷ་ལྔ་ཐོ་དེ་ཚོ་ཚེ་ அறியேன் சிறியேன்
LLLKzTLTeOeMeKYKT0T00LKLeKKKKKe0T0L S S SLLSS T
உலகம் உள்ளது; உயிர் உள்ளது; கடவுள் உளர் என்பது சைவ சித்தாந்தக் கோட்பாடு. உடம்போடு கூட்டப்பெற்ற உயிர், வாழ் தற்காக அருளப்பட்ட இவ்வுலகின் கண்னே வாழ்ந்து, நாளடைவில் அதன் பிடியினின் றும் விடுபட்டு, ஈற்றில் இறைவனடி சேருதல் வேண்டும் என்பதே வாழ்க்கையின் குறிக் கோள். இதனே இன்னும் விபரமாகச் சொன் ஞல், நாம் அற வாழ்க்கையை மேற்கொண்டு அதற்கு வேண்டும் பொருளேத் திதிலாவழியில் ஈட்டி, இல்லறம் என்னும் நல்லறம் நடாத்தி ஈற்றில் வீடுபேறு அ டை த ல் வேண்டும். எனவே, வாழ்க்கை ஒரு பிரபானமாகின்
-
நாம் கொழும்பிலிருந்து தாயகம் சென்று திரும்பினுல், அதனே ஒரு பயணம் என்கின் ருேம். ஆணுல் ஆங்குச் சென்று சிதம்பர தரி சனம் செய்து திரும்பினுல், அதனை யாத்திரை என்கின்ருேம். வேடிக்கை பார்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட மு ன் னே ய பயணம் போலல்லாது, பின்னேயது, பிறவியென்னும் முழை கொண்டொருவன் செல்லாமை நின்று அம்பலத்து ஆடும் முன்னுேனேத் தரிசிக்கச் சென்றமையால், அது யாத்திரையாகின்றது.
இவ் யாத்திரையின் போது எம்மை எதிர் நோக்கும் இன்னலும் இடைஞ்சலும் அளப் பில. இப்பிறவி, ஒரு பெருங்கடலுக்கு ஒப் பாகவும் சொல்லப்படுகிறது. இக்கடலின் கண்ணே துன்பமாகிய அ லே கள் மோது கின்றன. ஆசா பாசங்களாகிய சுழல் காற்று வீசி அடிக்கின்றது. சிற்றின்பமாகிய திமிங் கிலம் எம்மைத் தனது வாயிற் பற்றிக்கொள் கின்றது. தப்பும் வகையறியாது தவிக்கின் ருேம்.
இப்படியான தத்தளிப்பு நிலையை உளத் திற் கொண்டு, இறைவனுக்கும் ஆன்மாவுச் கும் உள்ள தொடர்பை வேருெரு வகையால் விளக்குகின்ருர் மாணிக்கவாசக சுவாமிகள் இறைவனே ஆன்மநாயகனுகவும், ஆன்மாவை நாயகியாகவும் பாவனை செய்வது சமய மரபு இத்தகைய அகத்துறை நிகழ்ச்சியாக ஒரு வரை ஒருவர் கண்ணுற்று, எத்தனேயே

----------------
FIFTuFip
சொல்லும் வாசகமே
தடை தாமதங்களின் பின்னர், ஒருவரை யொருவர் நிலபேருகச் சேர்ந்து கொள்கின் றனர். ஒருவரை மற் ற வர் கண்ணுற்ற காட்சியின்போது ஆன்மாவின் உணர்வுக்கண் கள் திறக்கப்பெறுகின்றன. இதையடுத்து உவகையும் பெருமிதமும் பிறக்கின்றது எனி னும், உலகியவிலே ஏற்படும் தடுமாற்றம், மன அலேவுகள் அமைதியின்மை ஆகிய தொல்லேகளும் பிடித்துக்கொள்கின்றன. ஆயி ஒனும், ஈற்றில் ஒருவரைபொருவர் எய்தப் பெறுகின்றனர், பேரின்பப் பெருவாழ்வில் மூழ்கித் திழைக்கின்றனர். அப்படியாகப் புன்ேபப்பட்ட ஞானப் பனுவலாகிய திருக் கோவையாரில் ஒரு பாடல்.
துலேவியை நாடித் தலைவன் தனது நினே வைப் பல்லாற்ருனும் தலேவிக்குப் புலப்பு டுத்த முனேகின்ருன் தலைவியோ ஒவ்வோர் சாட்டுப் போக்குச் சொல்லிக் கடத்திவிடு கின்ருள். திருவருளாகிய தோழியின் சொல் லேயும் கேட்கின்ருளில்லே. தலேவியின் நடை உலக ஆசாபாசங்களிற் சிக்குண்டு கிடக்கும் ஆன்மாவுக்குச் சமனுகின்றது. இத்தகைய தலேவி ஒரு நாள், மலேயின் கண்னேயுள்ள நீர்ச்சுனேக்கு நீராடச் செல்கின்ருள். அன்று ஒரு நாள், தேவர்களேயும் அசுரர்களேயும் ஒருங்கே அழிப்பதாகக் கடவினின்றும் சினந் தெழுந்த நஞ்சினேத் தானே உண்டு, அவர்க ளேக் காப்பாற்றிய பெருமானது தில்லேயம் பலத்தின் பெரிய மலேயினின்றும் பேரிரைச் சலுடன் வீழ்கின்ற அருவியின் அடிவாரத் தில் உளதாய ஆழமான கொந்தளிப்புடன் கூடிய சுனேயின் புன்விலே தவறி வீழ்ந்துவிடு கின்றுள் வீழ்ந்து, உயிர் நீங்கும் நிலையில் நின்று தத்தளிக்கின்ருள். அந்தக்கணமே, திடீரென ஒரு கரம் அவளேப்பற்றிப் பிடிக் கின்றது; எடுக்கின்றது. கரையிற் கொண்டு வந்து சேர்க்கின்றது. தான் இறந்துவிட் டேனே என்று ஏங்கிப் பரிதவித்து நிற் கு ம் அந்நேரத்தில், கிஞ்சித்தும் எதிர் பா ரா த வகையில் உற்றுபூமி உதவிய பேரருளாளன் பாராயிருக்குமோ என்று ஏறிட்டுப் பார்க் கின்ருள்.

Page 20
d
அவர், வேறெவருமல்லர். நான் எத்த னேயோ முறைகளில் மறுப்பு வார்த்தைகள் பேசி விலக்கிய தலைவனே அவ்விடத்தில் தனது உயிரைக் காப்பாற்றியது என்பதனே அறிகின்ருள். தனது வேண்டா வெறுப்பான் வன்கன் மையும், அதற்கு நேர் எதிரான பேரருட் செல்வஞகிய தலைவனின் இன்னரு கும், அப்போது தான் அவனது அறிவுக்குத் தெளிவாகின்றன. தனது முன்னேய மறுப்பை நினேந்து நாணமடைகின்ருள். உயிர் போகும் தறுவாயில் தானுகவே வந்து தன்னக் காப் பாற்றிய பெருமகளுருக்குத் தான் செயற் பால கைமாறு யாதாகும் என்று தன்னுள் ளேயே உசாவுகிருள். தானே வந்தெம்மைத் தலேயளித்தாட் கொண்டருளிய பெருமா லுக்கு " அறியேன் சிறியேன் சொல்லும் வாசகமே' என்று கவலுகின்ருள். எனது மறுப்பு வார்த்தைகளுக்கு இனி இடம் ஏது?
5
இவ்வுலகத்தில் ஒருநாளும் பகை அதை அன்பினுல்தான் தனித்தல் இய வற்ற நியதி இதுவே.
ջ ճմյTճB, tքայ
畔
을
唱
국
ஒருவன் வேத நூல்களில் ஒரு சிறி 5քԱՆ E:Ա5 * I} கள் கூறும் நெறியை ஐயமற உணர்ந்: * தையும் பகைமையையும் அறிவின்ன 麟 இன்னதெனச் பரிவர உணர்வாகுயி ஐ எப்பொருள்மீதும் பற்றுவையாமல் க. அவன் பிக்குகளின் திருக்கூட்டத்தில் 문
*
--
--
உண்மைே
LDsਰੰਗੇ । யைத் தேடிக்கான வேண்டும். அப்புறம் கிட்டும். கிறிஸ்துநாதர் தம் மலேப்பிர இந்த உண்மையையும் அழகையுந்தா காகவே வாழ்கிறேன். இவற்றிற்காகே
 
 
 

ஜீ ஞாஜனந்த சேவா சமாஜம்
எல்லாம் அவர் திருவுளப்படியே நடைபெ நட்டும் என்ற தீர்மானத்துக்கு வருகின்ருள்.
ஓங்கும் ஒரு விடம் உண்டு, அம்பலத்து உம்பார்கள் உய்ய
ՑյhծTԱյլ தாங்கும் ஒருவன் தடவரை வாய்த் தழங்கும் அருவி வீங்கும் கனப் புனல் வீழ்ந்தன்று அழுங்கப் பிடித்தெ
. டுத்து வாங்கும் அவர்க்கு அறியேன் சிறியேன் சொல்லும்
வாசகமே,
எமக்கென ஒரு சொல்லோ, செயலோ இல்லாத விடத்துப் பூரண சரணுகதி நிலை எய்தப் பெறும். அந்நிலையிலே தான், இறை வனது திருவடி நீழலில் இரண்டறக் கலத்த லாகிய பெரு வாழ்வு கிட்டும்.'ஊன் கெட்டு, உயிர் கெட்டு, உணர்வு கெட்டு என் உள்ள மும் போய், நான் கெட்டவாறும்" இதுவே | FEE| -
திருச்சிற்றம்பலம்
鶯亞亞亞亞亞孟函亞亞亞亞亞亞主垂亞亞亞亞主革
5 | }
5யைப் பகையினுல் ஒடுக்க (UP L9 UT 5J. லும் தொன்று தொட்டு வரும் அழி
ான பிக்கு
தே கற்றிருக்கலாம். எனினும் அந்நூல் து அதைப் பின்பற்றுவாஞயின், சினத் மயையும் அறவே ஒளித்துத் தர்மம் |ன், மண்விலும் வானுலகத்திலும் ள்ள மற்ற உள்ளம் கொள்வாஞயின்,
இடம்பெறுவான்.
- பூரீ புத்தர் Li GL5 it
றுமொரு பெயர், முதலில் உண்மை அழகும் நலனும் உங்களுக்குத்தாமே 1ங்கத்தில் இதைத்தான் போதித்தார். ன் நான் விரும்புகிறேன். இவற்றிற் 江」 古I(リエ。
- காந்தி

Page 21
சிறப்பு மலர்
اقبائلٹ بیٹFبق 15 اکتقل ہوتا ہے۔
(357 6մ
瑟i鱼亚占叶
செல்வி தங்கம்
'ஞானத்தாற் தொழுவார் சிலஞானிகள்
ஞானத்தால் தொழுவேனுனே நானலேன் ஞானத்தாற் தொழுவார்கள் தொழக்கண்டு ஞானத்தாலுன் நானும் தொழுவனே'
என்பது அப்பர் பெருமான் வாக்கு, ஞான நெறியிற் தலைப்படுத்தலுக்கு உயர்ந்த பக்கு வம் வேண்டும். அதாவது சரியை, கிரியை, யோகம் முற்றியோர்க்கே ஞானம் வாய்க் சுப்பெறும் என்று கூறுவர். முன்னேய மூன் றும் தவமாகவும் பின்னேய ஞானம் தவத் தின் பயனுசவும் அமைகிறது. இத்தகைய உயர்ந்த நி லே  ைய அடையவே குரு வின் தயவை நாடவேண்டியுள்ளது. ஞானகுரு வாய்க்கப்பெறுதலே தவத்தின் பயனுக வந்து கைகூடுவதாகும்.
"தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருநாமம் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுரு சிந்தித்தல்தானே"
என்பது திருமந்திரம். குருவருளால் தெளிவு பெற்றஞானிகள் பலரை ஈன்றெடுத்த நாடு நம்நாடு. இது வொன்றே எந்நாட்டிற் கும் இல்லாப் பெருஞ் சிறப்பை நம்நாட்டுக் குக் கொடுத் துள்ளது. தபோவனத்துச் சோதியெனப் போற்றப்படும் பூரீ ஞானுனந்த கிரி சுவாமிகள் இந்த நூற்ருண்டில் நாம் கண்ணுரக்கண்டு தரிசிக்க கிடைத்த ஞானப் பழம் நாடிவந்தோருக்கு நல்லாதரவு நல்கி ஆசிசுற்றி அனேத்த அரிய ஞானி. இத்தகைய மாண்புமிக்க புனிதரை ஆண்டுக்கொருமுறை பாவது விழாவெடுத்து நினேவு கொள்ளும் வாய்ப்பு பூரீ ஞானுன்ந்த சமாஜத்தின் மூலம் ஈழத்துவாழ் அனைவருக்கும் கிடைத்துள்ளது. ஞானசோதியின் அருள்வளேவுக்குள் அகப் பட்டு இ ன் று நடமாடும் குருதேவராக விளங்குப்வர் பூரீ ஹரிதாஸ்கிரி சுவாமிகள் அவர்கள். கடந்த ஐந்து ஆண்டுகளாக எமது குருஜி அவர்களின் ஆசியைப் பெறும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
எமது ஈழத்துத் தலங்களில் தமது அபி ஸ்மாகத் தெல்லிப்பழை துர்க்கா
 
 

குடு
துரந்தரி மா அப்பாக்குட்டி
-
தேவி ஆலயத்தை அவர்கள் தி னே த் துக் கொள்வது நாம் செய்த பெரும் பாக்கிய மாகும். அவர்களின் அருளாணேயின் படி இங்கு அத்தனே திருப்பணிகளும் இன்று நடை பெறுவதும் குறிப்பிடத்தக்கது. அம்பிகை தாசராக விளங்கிய எங்கள் குருஜி அவர்கள் எமக்கு இவ்வகையில் வழிகாட்டுவதும் திரு வருட்செயலே.
சென்ற ஆண்டு சென்னை மாநகரில் திரு மயிலாப்பூரில் திருவிழாக் கோலம் பூண்ட இராச இராசேஸ்வரி மண்டபத்தின் அழி ਨੇ ( LLT உள்ளத்தில் அமைத்துள்ளேன். பக்தர்கள் கூட்டமும் பாவலர் பாடலும் நர்த்துனர் நடனமும் மண்டலிச் சிறுமிகளின் நாட்டிய நாடகமும் நாதஸ்வர அஞ்சலியும், அந்தணர் கிரியைகளும், வேத ஒவியும் அம் மண்டபத் தையே பூலோக கபிலாயமாக்கிவிட்டது. பூர் ஞாஞனந்த தபோதன்ரின் குரு பூசை விழாவோடு ஆதிரையும் பூரனேயும் சேர்ந்து வரும் மார்கழித்திங்கள் ஞானுன்ந்த மண்ட விப்பினருக்குக் கிடைத்த தவப் பொழுதாகும்.
" தானமும் தவமும் தாம் செய்வராயின் வானவர் நாடு வழி திறந்திடுமே
என்பதற் தினங்க அத்தனே பக்தர்களும் தமது கடமைகளேத் தானம் செய்வதிலும் தவமாற்றுவதிலும் கழிப்பதற்கு வாய்ப்பைத் தந்து எங்கள் வணக்கத்துக்குரிய குருஜி அவர்களின் மலரடியைப் போற்றுகின்றேன். அன்னம் பாலிக்கும் பணியை அற்புதமாகச் செய்து காட்டுபவர் எங்கள் குருஜி. இதுவே எமது துயவாழ்வில் அமைய வேண்டியவை. எனவே இப்புனித நாளில் எம் முள்ளத்தை ஞானுன்ந்த சோதியில் கலக்கவைத்து சமு தாயத்தின் துயரைத் துடைத்து எவ்வுயிரும் தன்னுயிர் போல் எண்ணி வாழ்வதே உண் மைச் சமய வாழ்வு எனக் கொண்டு ஒழுகு வதுடன் எமக்கு உய்வு காட்ட ஞானகுருவை நாம் தேடிக் கொண்டு அவர் மூலமாகவே ஆண்டவன் திருவடியை அடைய முயற்சிப் பேரமாக,

Page 22
S SSSSS S SS
TLeue LL u uSueueueuee LL T ee ee eeeeeLL TTLL eTekeT eLS SLe eSuu
திருக்கோவலூர் இடபபடிபாங் மருானைந்தகிரிகவா
ஆசிரியர் அருட்கவி - தவத்தி
அறுசிரடி ஆசிர்
1. ஞாந கணேசன் திருவுருவும்
ஞாந ஸ்கந்த குருவுருவும் ஞாந விங்கத் தருவுருவும்
T]] பெருவுருவும் தாதக் கண்னன் ஜகத்குருமெய்ஞ்
ஞர்நத் தபோவ நத்தில் அமை
西市匹n 占面函 Güp卤G山巽 பொய்கை ஆழ்வார் பேயாழ்வார்
ਸੰ செய்கை செய்த திருமாயன்
ਉਪੀ ਗੇਹੰ ਨੂੰ உப்கை செய்கோ பாலநகர்
விந்கை இல்லாத் தபோவநத்து
ஞாநா நந்த கிரிமுதியே!
ਪਹੁੰ
ஹாதி இல் ஆ சாரியனே!
திடயோ கத்தும் ஞாநத்தும்
செய்யும் கிரியை சரியையிலும்
உடல்யோ சுத்தும் கர்மபக்தி
யோகங் களிலும் உயர்ந்தவரே!
u। ஞாநா நந்த கிரிமுநியே!
ਸੰਘ
ਹੁੰ ਸੰਯ॥ ரதி எாது எந்யர்
莒互、酉 பாதி பாதி வலித்திலிங்க
மடத்தும் வாழ்ந்த ஆச்சிரம நாதி அநாதி தபோவநத்து
匣5呜丐gf呜G山、
ஆட்டை பன்பட்டிக்கண்ணும்
அன்றி ஏர்க்காட் டின்கண்ணும் வீட்டை அமைந்து மெய்ஞ்ஞாந
■ 、rā வழிவகுத்தாய்! பாட்டப் பாடி ஆடிபிஹா
பக்தர் குழாங்கள் பரவ அளி ாட்டையாடும் தபோவநத்தில் ஞாநா நந்த கிரிமுதியே!
 

ரீ ஞானுனந்த்சேவா சமாஜம்
్వ్యూ =్యగిక్యిగ్ని
த் தபோவனம் :
ha, si : 13. Ligj, ti vruvr.a.v.Vut
ரு எாதுராம் ஸ்வாமிகள் வாமிகளின் டேர், சென்ன்ே - இந்தியா)
իս விருத்தம்
.
T,
T
அந்த தாலா ரனே அரனுர்
அன்று சூலத் தாற்குத்தி நந்தக் கொன்ற திருத்தலமா
நாட்டும் கோவல் விரட்டம் அந்தப் புறமாத் தென்பெண்னேக்
கிந்தப் புறமா அமைந்தொளிரும் நந்தம் தெய்வத் தபோவநத்து
ஞாநா நந்த கிரிமுதியே!
ஹிந்து ஸ்மயக் கடவுளர்கள்
எவர்க்கும் இடம் உண் டிங்கென்று வந்து தெய்வ மூர்த்தங்கள்
பலவும் வைத்து வழிபாடு தந்து காலே பகல் மாலே
இரவும் தாதர் தாம் தொழுங்கால் விதந்துள் ஞருகும் தபோலநத்து ஞாநா நந்த கிரிமுறியே!
நூறு மதங்கள் ஆயிரமா
நுவன்றும் பிரமம் ஒன்றென்றும் ஆறு ஸ்மயம் ஹிந்துமதத்
தகத்தும் புறத்தும் ஆயும் அமை வேறு வேறு முறைமை அல
மெய்பாய்ஒன்றென்றும்தெரித்தாய்! நாறும் பொழில்சூழ் தபோவநத்து ஞாநா நந்த கிரிமுதியே
குருதிசம் சிவரத் திநகிரியைக்
கொண்டா டும்சி டர்க்கரசே
திருவார் தைக்ருத் திகைத் திநத்தில்
ஜெனித்த ஞாநத் துறவர சே!
கருவார் உடலம் மறைந்தும் அருட்
கடலாக் கரவர் தொளிர் ஞாநக்
கெருவா! கேடில் தபோவநத்து
ஞாநா நந்த கிரிமுதியே
அடியார் வருவோர் தரிசநத்துக்
காச்சி ரத்துக் கவரைஎலாம்
நொடியார் கடியில் கரிசதமா
நுண்ணி துசாவிப் பரிஜதமாம்
படியா சிகளேப் பகர்ந்தன்னம்
பாவித் தாங்கே ஸ்மாதிகண்டாய்
நடியார் சோலேத் தபோவநத்து
ஞாநா நந்த கிரிமுனியே!

Page 23
w
ith best compliments from
蚊 遂 經
M.
Vijaya C. 243 MAIN QLIDLGDA

rporation
STREET A B (D) m
Tele. 27359

Page 24
With best compliments from
Phone
ŽZÝLOÚ S
HARDWARE
332, Old M COLON 3 487 5
 

ERCHANTS
oor Street,
BO-2.
Cabes: CEYSTICO

Page 25
With best compliments from
Ceylon Chem
136, Wolfe Colom
 

ical Suppliers
indhal Street,
bo-3.
Telephone: 358

Page 26
With best compliments from
NeW VIlmee
 

achi JeWellery
Sea Street, BO.I.
Telephone: 3364

Page 27
With best compliments from
K1 OG),

| OS).

Page 28
With best compliments from
id:AJA,
28, Galle Road COLOM

DidÄS
, Welawatte, BO - 6.
Telephone:
82,657

Page 29
With best compliments from
K, AMA, KALAPPA
263, SE COO
 

PLL.A. & Co., LTD,
A STREET, MBO-I.
Telephone: 3.913

Page 30
With best compliments from
PL. SW. SEWUG
TIMBER ME | 40, Årimo Colombo

AN CHETTAR
R-CHANTS ur Street,
2.
Telephone: 24629

Page 31
சிறப்பு மலர்
K SAAAAA AA AAAA TAAA AAAA AAAA A LSL e eA eS L eeS SSS 0AS S SAS
இந்துநேசியாவி
TT = (p35FIFIII ့],င့်تقل صفية صحية المية في حي كي
இந்துனேசியா என்ற சொல்லுக்கு இந் துக்கள் வாழும் தேசம் என்பது பொருள். மற்றைய சமயங்கள் தோன்றுவதற்கு முன்பு உலகம் முழுவதிலும் பரவியிருந்த ஒரே ஒரு சமயம் இந்து சமயம் ஆகும். கிழக்கிந்தியத் தீவுகள் என்று தரும் முன் பத்தி திவுகள்ே இன்று இந்துநேதியா என்று கின்றன. சுமாத்திரா, பாவ : 枋T凸r, பாவித்திவு ஆகிய நான்கும் சேர்ந்ததே இன் றையி இந்துனேசிய இராச்சியமாகும் இத் தியா, நேபாளம் நீங்க லா சூ இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள இடம் பரலித் தீவாகும். பாலித்திவு ஜாவாவிற்குக் கிழக் இல் உள்ளது. இத்தீவு சுமார் இரண்டாயிரம் சதுர மைல் பரப்புடையது. இங்கு வாழ்பவர் களில் நூற்றுக்குத் தொண்ணுற்றெட்டுவீர் மாஞேர் இந்துக்னெ.
பாவி மக்கள் இயற்கைப் பொருள்களேக் கடவுளாக எண்ணி வழிபடுகின்றனர். சூரி பன் அவர்களுடைய முக்கிய தெ ப் வ ம் பாலித்தீவு இயற்கை வளம் நிறைந்தது. இங் குள்ள இயற்கைக் காட்சிகடேக் கண்டுகளிக்க உலகின் எல்லாப் பாகங்களிலிருந்தும் பாத் திரிகர் வருகின்றனர். இங்கு பல மலேகள் உள்ளன. இவற்றுள் ஏழுமல்ேகள் எரிமவேகள் இவை ஐயாயிரம் அடி தொடக்கம் பத்திர பிரம் அடிவரை உயரமானவை. பார்க்கும் இடமெங்கும் இயற்கை அன்னே களிநடம் புரியும் காட்சிகளேயே காணலாம். தமிழர் கள் குறிஞ்சி நிலத்தை முருகனது இருப்பிட மாகக் கொண்டாடுவது போல பாலி இந்துக் கள் குறிஞ்சி நிலத்தை சிவனது இருப்பிட மாகக் கொண்டாடுகின்றனர்.
ਨੂੰ ਜੇ ਏ ਏ । னுடைய புத்திரி உமாதேவியார் என்பதும், சிவபெருமான் திருக்கைலாபத்திலே வசிக் கிருர் என்பதும், மகாமேருமலேயைச் சுற் றியே சூரிய சந்திரர்கள் வலம் வருகின்ற னர் என்பதும் போன்ற புராணச் செய்திகள் நினைவுகூர வேண்டியனவாகும். பாலியில் உள்ள பெரியமலை "குனுங் அகுங்' (Gutting Agung) இதுதான் உலகின் உச்சி என்று நம் புகின்றனர்.

ATAAA AAAA AAAA AeAAA AAAA AAAA A AA KS
இந்துக்கள் :
ரியர் ஆத்மஜோதி "சாடாபர்
இறை வழிபாட் டின் மைய இடமும் இதுவே. திருக்கைலாய மலே இந்தியர்க ருக்கு எப்படியோ பாவித் தீவிலுள்ளவர்க ளுக்கு இம் ம் லே அப்படி விளங்குகின்றது. விண்னேயும் மண்னேயும் இணைக்கும் பாலம் இதுவென் நம்புகின்றனர். இந்தமலேயையே இங்குள்ளார் கடவுளாகவும் என்னுகின்ற 高)、Q、rf @血山、 ஒரு தனியிடம் ஒதுக்கி அதனேத் தெய்வமாகப் போற்றுகின்றனர். விண்ணிவிருக்கும் தம் மூதாதையர் இம்மலே வழியாகப் பூமிக்கு ந்ெது, அவர்கள் நடத்தும் விழாக்களிலும், பண்டிகைகளிலும் கலந்து கொள்வதாகப்
கிழமை என்ற சொல்லுக்குத் தலைமை, உரிைைடாது என்பது பொருள் ஆகும். குாயிற்றுக்கிழமை என்றுள் சூரியனுக்குரிய நாள் என்ருகும். பிந்பை ஏறினுள்ளும் முதற் கிழமை சூரியனுடையது. ஆதலால் சூரியனே உலக முதல்வன் என்பது அவர்களுடைய துணிபு. மேலும் எந்தநாட்டிலும் சூரியனில் லாமல் நாள்கள் நிகழ்வதில்லை. எல்லாக்கிழ மையும் சூரியனுடையவை என்ருலும் பிழை இல்லேயே
சிவபெருமானுடைய வலக்கண்ணுகச் சூரியன் விளங்குகின்ற படியினுல் குரியனே வணங்கிஞலே மற்  ைற ய கடவுளரையும் வனங்கிய பலனேப் பெறலாம் என்பது அவர் களுடைய நம்பிக்கை சூரியனே வணங்குவ தற்கு எந்தக் கோயிலுக்கும் செல்ல வேண் டியதில்லை. அவரவர் இருக்குமிடத்தில் சூரியன் இருக்கின்ருன் மேல் நோக்கிக்கான வேண் துே தவிர வேறில்லே. சூரியனே மற்றைய எல்லாவற்றுக்கும் ஒளியைக் கொடுக்கிருன் என்பதும் அவர்களுடைய நம்பிக்கை.
குந்திதேவி சூரியனேவழிபட்டபயனுல் கர் னஃப் பெற்ருள். அவன் கொடையிற் சிறந் தவனுக, வீரஞக விளங்கினன். ஆஞ்சனேயர் என்ற அநுமார், நவவியாகரணம் என்ற இலக்கண் நூலே சூரியனேக் குரு வ ரி க க் கொண்டு அவன் செல்கின்ற ஒராழிச் சக்க ரத் தேரின் முன்பாக அதன் ஒட்டவேகத்திற்
Zille

Page 32
கேற்பச் சளேக்காமல் பின்னுேக்கிச் சென்று சூரியன்முன் நின்று பாடங்கேட்டதும் கேட் பதுமான வரலாறு உண்டு. நாக பாம்பின் குட்டிகள் முதலில் சூரியனிடமிருந்தே விடத் தைப் பெறுகின்றன. அருனன் என்ற அரை புடற்பாகன் தேர்ச் சாரதியாக இரு க் த ப் பெற்றவன். காலே, உச்சி, மாலே என்றவேளே களில் பிரமன் திருமால், உருத்திரன் என்ற மும்மூர்த்திகளாகிச் செயல்புரிபவன் சூரியன்,
புளியமரத்தின் இவே, நெருஞ்சியிலே, வாகை மரத்தினிலே ஆதிபன் சூரிய ஒளிமூலம் விரிவதையும், ஒளி குறைந்தபோது குவிவ தையும் காண்கிருேம். நாம் கானும் உல கப் பொருள்கள் பலவற்றையும் காணும்படி கண்ணுக்கு ஒளி தருபவன் குரியன். கண் பார்வையற்ற பிறவிக் குருடனும் வெப்ப
ਟੰਗੇ ਤੇ அந்தண்ர்களும் சிவதீக்கை பெற்றவர்களும் மூன்று வேளையிலும் திரிகால சந்நிதியாக நீர்பெய்து வழிபடுவார்கள். இராமபிரான் இராவணனிடம் போர்புரிந்து தளர்ச்சியுற்ற போது அகத்திய முனிவர் தே என்றி "ஆதித்த இருதயம்" என்ற துதியை உட தேசிக்கப்பெற்றபின் இராமன் இராவானே வென்டுன் என்பது வரலாறு
பாலித்தீவில் உள்ள இந்துக்கள் காயத் திரி மந்திரத்திற்கு முக்கித்துவம் கொடுக் கின்றனர். மொழி எதுவானுலும் காயத்திரி மந்திரத்தின் உச்சரிப்பில் எவ்வித ர ற் ற மும் இல்லே. 'நமஸ்காரப் ரியோபானு' என்பது வடமொழி. அதாவது அன்பரது வணக்கத்தில் மகிழ்பவன் சூரியன் என்பதா கும். “ஞாயிறு போற்றுதும், ஞாயிறுபோற் றுதும்' என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது.
பாலி மக்களிடம் சாதிப்பாகுபாடு உள் எாது. அந்தனர், அரசர், வணிகர், குத்திரர் என்னும் அடிப்படையில் சமூகம் பிரிந்துள் விளது. எனினும் இச்சமூகத்தில் திண்டாதார் என்னும் பிரிவு ஒன்று இல்லே. அந்தணர்களே பாலி மொழியில் பிதாண்தா (Pedanda) என அழைக்கின்றனர். பிரம்மத்தை அறிந்த வன் பிராமனன் என்று கூறுவது போல இவர்களே உயர்ந்த சாதியினராகவும், சமஸ் கிருத மொழியில்வல்லவர்களாகவுங்கருதுகின் றனர். இவர்கள் ஒரு காலத்தில் அரசவை பில் முக்கிய இடம் பெற்றிருந்தனர். வணி கர், குத் திரர் போன்றவர்களின் மதச் சடங்குகளே நடத்தி வைத்தவர்களும் அவர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஜீ ஞாஞனந்த சேவா சமாஜம்
களே. இப்பொழுதும் அந் தி அந்தனர் களுடைய பரம்பரையில் வந்தவர்களே கோயில்களில் புரோசிதர்களாக இருக்கின் றனர்.
இந்துனேசியாவில் உள்ள எல்லா இந்துக் களுமே பிதிர் வழிபாட்டிற்கு முக்கியத்துவங் கொடுக்கின்றனர். அந்தணர்கள் வேத சாஸ் திரங்களில் வல்லவர்களானபடியிஞல், இறந் தவரின் ஆவியினே நேராகத் தேவ உலகத் திற்கு அனுப்பும் வழிமுறைகளே அறிந்தவர் கள் என நினேக்கின்றனர். இதனுல் அந்தணர் களே ஈமக்கடன் செய்விக்க எல்லாச் சாதி பினரும் பெரும் பொருள் கொடுத்து அழைக் கின்றனர். அவர்களே அழைத்து ஈமக்கடன் செய்வதை மிகப் பெருமையாகக் கருது
ਸ਼ੇ ਹੁੰ நாள், திதி போன்றவைகளே கண்க்கிட்டுக் கூறும் சோதிடர்களாகவும் விளங்குகின்றனர்.
பாலியில் சிறியதும் பெரியதுமாக 468) கோயில்கள் இருப்பதாக ஜே. எஸ். ஸ்வெல் Giogi Tfarfil Pi) (J. S. Swelleriligrebel) GT Girgor Li அறிஞர் கணக்கிட்டுள்ளார். இக்கோயில்கள் தென்னிந்தியாவில் உள்ள கோயில்களைப் போலவோ அன்றி இலங்கையில் உள்ள கோ யில்களேப் போலவோ அமைப்பில் இல்ஃ. இக்கோயில்களில் இறைவனின் சிலேயோ, இறைவியின் சிஃபோ இல்ஃ. இங்கு எத்த கைபருவவழிபாட்டினேயும் காணஇயலாது. கோபுரங்களோ, கற்கூரைவேய்ந்த மண்ட பங்களோ இக்கோயில்களில் கிடையாது.
இந்தியாவில் முஸ்லீம் மன்னர்கள் இந் துக் கோயில்களே இடித்துவிட்டு, அவையி ருந்த இடங்களில் தங்கள் மசூதிகளேயும் மாளிகைகளேயும் எழுப்பினுர்கள். ஆணுல் இந்துனேசியாவைக் கைப்பற்றிய முஸ்லிம் மன்னர்கள் அங்கே தங்கள் மதத்தை நிலை நிறுத்தியபோதிலும் அங்குள்ள மதங்களேயும் கோயில்களே பும் அழிக்காதிருந்தார்கள். இதற்குக் காரணம் பாவித்திவில் உள்ள கோயில்களில் விக்கிரக வழிபாடு இல்லாதி ருந்தமை என்றும் யூகிக்கக் கூடியதாய் உள்
இந்துனேசியாவில் உள்ள இந்துக்களே தமிழ் தெரிந்த இத்துக்கள் என்றும் தமிழ் தெரியாது இந்துக்கள் என்றும் இரு பிரிவின் ராகப் பிரிக்கலாம். தமிழ் தெரிந்த இந்துக் களிற் பெரும்பான்மையினர் தென்னிந்தி

Page 33
SIL =
பாவில் இருந்து வந்தவர்களே ஒருசிலர் யாழ்ப் பாவித்திலிருந்தும் வந்து குடியேறியுள்ளனர். ஆஞல் எல்லாத் தமிழர்களும் எவ்வித வேறு பாடுமின்றி இரண்டறக் கலந்துவிட்டனர். சுமாத்திராவின் தலைநகராகிய மீடான் நக ரில் மாத்திரம் 25,000 க்கும் அதிகமான தமி ழர்கள் வாழுகின்ருர்கள். இங்கு சிறியதும் பெரியதுமான பதினேழுகோயில்கள் உண்டு.
எல்லாக் கோயில்களும் தென்னிந்திய பாணி யில் அமைந்த கோயில்களாகும். இங்கு விக் கிரக வழிபாடே நடைபெற்றுவருகின்றது.
மீடானில் மாரியம்மன் கோயிலே தலே மைக் கோயில்ாக விளங்குகின்றது. இங்கு சிவனுக்கும் கண்ணனுக்கும் தனித் தனியான கோயில்கள் உண்டு. மற்றும் பரிவார மூர்த்தி கள் எல்லாம் உண்டு. சிவனுக்கு பக்கத்தி லேயே சண்டேசுரர் சந்நிதியும் உண்டு. இங்கே பிராமணர்கள் இல்லை. பண்டாரங்க விாக உள்ளவர்களும் சாதாரண குடிமக்க ளாக உள்ளவர்களுமே பூஜகர்களாக உள்ள பினர். மீடான் மாரியம்மன் கோயில் நல்ல சமூக சேவை செய்து வருகின்றது. ஒரு பிரேதவன்டி வைத்திருந்து இலவச சேவை செப் கிறது. இரண்டு இந்துனேசியப் பள்ளிகளும் ஆறுமதப் பள்ளிகளும் நடத்தி வருகின்றது. இந்துனேசியப் பள்ளியில் படிக்கும் மாணவர் களிடம் சம்பளம் பெற்றே பாடசாவேயை நடத்துகின்றது. ஆறுமதப் பள்ளிகளிலும் கற்கும் மாணவர்களிடம் சம்பளம் பெற்றுக் கொள்ளாமல் அங்கு கற்பிக்கும் பன்னிரண்டு ஆசிரியர்களுக்கும் கோயில் நிர்வாகமே சம் பளம் கொடுத்து வருகின்றது. மீடான் மாரி பம்மன் கோயிலில் வாரந்தோறும் வெள்ளிக் கிழமைகளில் கூட்டுவழிபாடும் நற்சிந்தனப் பேச்சுகளும் நடைபெறுவதோடு ஞாயிறு தோறும் கோயிலில் தியான வகுப்புகளும் நடைபெறுகின்றன.
இங்குள்ள இந்துக்கள் விடுகளில் என்ன கொண்டாட்டங்கள் ந ைட பெற் ரு லு ம் கூட்டுவழிபாட்டுக்கு முக்கிய இடம் கொடுக் கின்றனர். த மி ற் தெரிந்த இந்துக்களில் மூவகையினரைக் காண்லாம். 50, 60 வயது வரையுள்ள தமிழர்களுக்கு த மி ழ் பே ச, வாசிக்க, எழுதத் தெரியும், வாலிப வயதி எருக்குப் பேசினுல் விளங்கும். எழுத வாசிக் கத் தெரியாது. பத்து வயதிற்குள் உள்ளோ ருக்கு எழுதவோ, பேசவோ, வாசிக்கவோ தெரியாது. தமிழ் தெரியாவிட்டால் சமய வாழ்வும் தங்களுக்கு இல்லே எ ன் ப  ைத

LSLSSLSLSSLSLSSLSLSSDDSSLS SL SLSLSLSLSLSLS SLSLSLSLSLS S S S S S S S S
உணர்ந்து தற்போது மு ன்று வயதுக்கும் ஏழு வயதுக்கும் உட்பட்ட பிள்ளேகளுக்கு தமிழ்மொழிமூலம் இந்துமதத்தைப் போதிக்
த பிற் தெரியாத இந்து க் கள் இக் கோயில்களில் வந்து வழிபாடுசெய்கிருர்கள். இந்துனேசியா 1945-ம் ஆண்டே சுதந்தி ரம் அடைந்துவிட்டது. முதலாவது ஜஞதி பதியாக சுகர்னுே என்பவர் இருந்திார். அவருடைய தாயார் ஒரு அந்தனைப் பெண் ஆவார். அவர் இறந்தபோது அவருடைய ஈமக்கிரியைகள் எல்லாம் இந்துமத சம்பிர தாயப்படியே நடந்தன. இந்துனேசியாவில் ஸ்லாம், இந்து, பெளத்தம், கிறிஸ்துவம் ஆகிய நான்கு மதங்களும் தேசீய் மதங்க எாாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. எல்லே T மதங்களுக்கும் சுதந்திரமும் சமத்துவமும் அளித்த பெருமை சுகர்னுே அவர்களுக்குரி பதாகும். ஆதலினுல்தான் அங்குள்ள மக் கள் எல்லாரும் அவர் மறைந்த பின் பு ம் அவரைப் போற்றுகின்றனர்.
சாகர்னுே அவர் க ள் இந்துக்களுக்குச் செய்த சேவையை என்றும் மறக்கமுடியாது. பாவித்தீவிலுள்ள கல்வியிற் சிறந்த பதின் ரைத் தேர்ந்தெடுத்து பணுறிஸ் சர்வ்கலா காலேக்கு அரசாங்கச் செலவிலேயே அனுப்பி Iந்து சமயத்தை நன்கு அவர்கள் கற்றுக் கொள்வதற்கு வாய்ப்பு அளித்தார். அது வ ர் கள் அங்குச் சென்று சர்வகலாசாலேயில் இந்துமத நூல்களேக் கற்றுக்கொண்டதன் பயனுக பகவத்கீதை, பிரம் ம குத் தி ரம் போன்ற நூல்கள் இந்துனேசியன் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு நூல்களாக வெளி நெதுன்ன்ெ.
இந்துனேசிய அரசாங்கம் இந்துக்களுக்கு இன்று 'பிரச்சாடா' என்ற பெயரோடு ஒரு இந்து சமய ஸ்தாபனத்தை ஏற்படுத்தி வர் கள் தோறும் கிளேகளே அமைந்ததோடு இந் துக்களின் விஷயங்களேக் கவனிக்கத் தனி ஒரு மந்திரியையும் நியமித்துள்ளது. இதனுல் இந்துக்களின் ஒற்றுமை வலுவடைந்துள்ளது என்றே கூறவேண்டும். இந்தப் பிரச்சாடா சபையின் முயற்சியினுல் எந்தச் சமயத்தை பும் சேராதிருந்த கர்ரோ என்ற பூர்வ குடி மக்களில் 34 இலட்சம் பேர் இந்துக்கள்ாகி உள்ளனர். சுமத்திரா தீவில் மாத்திரம் சேர்ந்த இந்துக்களின் தொகையே இது. மற் றைய தீவுகளிலும் இந்த இயக்கம் அரசாங்

Page 34
2마
கத்தின் உதவியுடன் பல பணிகளேச் செய்து வருகின்றது. இந்துனேசியச் சுதேசிகளே "பூமிபுத்திரா" என்ற பெயரால் அவர்கள் மொழியில் அழைப்பர்.
மைதானம் என்ற தமிழ்ச்சொல் திரிந்து மீடான் ஆகியது. இங்கு இன்றும் பல தமிழ்ச் சொற்கள் உருத்திரியாமலே வழக்கில் இருந்து வருகின்றன. தண்ணீர் சேர்த்துவைக்கும் பெரிய டாங்கிகள் 'திர்த் ந நா டி' என்று அழைக்கப்படுகின்றன. இச் சொற்பிரயோ கத்தைத் தமிழ் நாட்டிலோ ஈழத்திலோ இன்று வழக்கில் காணமுடியாது. விமானம் "கருடா" என்று அழைக்கப்படுகிறது. கரு டன் என்ற சொல்லே அப்படி வழங்குகிறது. தர்மதுரதுவா, குரு இயக்கம், சூரியா, சந் திரா, சோழா, பாண்டவா, பல்லவா, போன்ற பெயர்கள் இன்றும் வழக்கில் உள் ளன. சிலோன், இலங்கை, கொழும்பு, கல் கத்தா, மதருஸ், டில்லி போன்ற பெயர்கள் இன்றும் விதிகளுக்கு இட்டிருக்கிருர்கள். சில தமிழ்ச் சொற்கள் பலவிதத்தில் உருவமாற் றம் அடைந்தது, முந்திய உருவத்தை எவ்வி தத்திலும் அறிந்து கொள்ள முடியாதவாறு சிதைந்து விட்டன. அச்சொற்களின் கருத் தைப் புரிந்து கொள்ளும் போதுதான் அவை தமிழ்ச் சொற்களின் திரிபு என் பதை அறியமுடிகின்றது. மொழிவல்லு னர் இந்துனேசிய மொழிக்கும் தமிழுக்கும்
ಸ್ಥಿಪಿಪಿಪಿಪಿಪಿಪಿಪಿಜೆ 鑒惡墨窯窯窯器
懿 ճի) 翻 இ 鑿 பரம தத்துவத்தின் திருவாக்கு
ஒர் ஒன்றே. அது சத்தியம், நித்தியம், ! ஜ்ே பின் சிற்பி. பண்ட்ப்பிலே பரந்துள்ள மை அற்றது. அதன் நில காலத்தி அதற்குப் பிறவி கிடையாது. அது சுய வனேக் குருவின் அருளால் பெறமுடி
முற்கா இரண்டாயிரம் வருஷங்களுக்கு ( அப்போது நம் ஜனங்கள் எவ்வளவு : கூறியிருக்கின்றன். இந்திய மக்களு தெருவில் போட்டுக்கிடக்கிற பணத்தை றெல்லாம் மெகஸ்தனிஸ் சொல்லியிரு மனசு மாதிரியே இப்போதும் இருக்கக்
蜜零蓄意蓄蕾蜜蒂鞏索案鞏寄鞏蜜蓄

ரீ ஞாஞனந்த சேவா சமாஜம்
உள்ள தொடர்பைப் பற்றி இப்பொழுதே ஆராய்ந்து ஒரு புத்தகம் எழுதினுல் எதிர் காலத்திலுள்ள இந்துக்களுக்கும் தமிழர்களுக் கும் அது ஒரு வரப்பிரசாதமாகும்.
இந்துனேசியாவில் வசிக்கும் தமிழ் மக் கள் தமது தாய் மொழியையும் தமது மதத் தையும் மறந்துவிடாமல் இருப்பதற்கு விட் டிலேயே அதனேக் கண்ணுங் கருத்துமாக வளர்க்கவேண்டும். இந்துமதத்தையும் தமிழ் மொழியையும் பிரிக்கமுடியாது. தமிழ்நாடு, ஈழம், சிங்கப்பூர், மலேசியா போன்ற இடங் களில் உள்ளதமிழர்கள் இந்து நேசியத் தமி ழர்களுக்கு இந்த வகையில் பல உதவிகள் செய்யக் கடமைப்பட்டுள்ளார்கள். அங்கு தமிழ் அச்சகமோ, தமிழ்ப்பத்திரிகைகளோ, தமிழ்நூல்களோ இல்லை. எங்கள் குழந்தை கள் படித்த புத்தகங்களேயும், பத்திரிகைகளே பும், சமய நூல்களேயும் அங்கு அனுப்பிவைத் தால் அவர்களுக்கு அது பேருதவியாக இருக் கும். வெளிநாடுகளில் உள்ள இந்துக்களுடைய உதவியையும் தமிழர்களுடைய உதவியையும் அங்குள்ள மக்கள் எதிர்பார்க்கிருர்கள். பயன் கருதாது சமயப்பணி புரியும் பிரச்சாரகர்கள் அங்கு தேவைப்படுகின்றனர். இதற்கு ஆதி னங்களும் தமிழ் வளர்க்கும் சங்கங்களும் சமய ஸ்தாபனங்களும் ஏற்ற உதவி புரியுமாறு
வேண்டுகின்றேன். 墨墨盛墨墨器證器晏墨塞墨墨盛墨墨器
றவன்
နို့နှံ့ -
ஓம்" எனும் பிரணவ மந்திரம். அது து இறைவனின் சொரூபம். அது படைப் 1. அது பயமற்றது. எவரிடமும் பகை ன் செல்வாக்கிலிருந்து விடுபட்டது. ம் பிரகாசம். அதுவே இறைவன். இறை Lկւն. -குருநானக்
) LD5355T
ழன் இந்தியாவுக்கு வந்த மெகஸ்தனிஸ் : த்துக்களாக வாழ்ந்தார்கள் என்பதைக் : க்குப் பொய்யே சொல்லத் தெரியாது. 8 $கூட எடுத்துச் செல்லமாட்டார்கள் என் : க்கின்றன். அந்தக் காலத்துஜனங்களின் : கூடாதா என்று ஆசையாக இருக்கிறது. இ தெய்வத்தின் குரல் ஐ
နှီးနွှဲ 鬣蒿富蒂索雷索索雷器

Page 35
சிறப்பு மலர்
--------------
“அருமறைகள் பழகிச்
அஆதது ஆடிபிடிடிஆ வைத்திய கலாநி:
பர்வத ராஜனின் புத்திரியாகி, பூரணி பாசி புரந்தரியாகி, ஆயிரத்திருநாமங்க ளுக்கு உரியவளாகி, கன்னியாகி, அந்நிலையி அம் அகிலாண்ட கோடியை ஈன்ற அன்னே UTS, எக்கணத்திலும் அருள்பாலித்துக் கொண்டே இருக்கின்ருள் சக்தி.
"சிவப்'பொருளின் 'அருளே' சக்தி வடிவமாகியது. அரனே என்ன தோற்றத் தில் கற்பனை செய்தாலும் அதற்கு அமைந்த முறையில் சக்தியும் மாறுகின்ருள். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற பெண் அம் சத்தின் மென்குணங்களுடன் வீரம் துலங்க வும் காட்சியளிக்கின்ருள். ஒவ்வொரு தோற் றத்திற்கேற்ப சக்தியின் திருவுருவங்கள் கரங்களின் எண்ணிக்கையிலும் தாங்கிய ஆயுதங்களிலும் வேறுபடுகின்றன.
லாவண்யமிக்கதும், ஒளிப்பிழம்பாகிய தே ர ற் ற ம் திரிபுரசுந்தரியாகிய எ மில் தோற்றம்
"அதிசயமான வடிவுடையாள் அரவிந்த மெல்லாம் துதிசய வானன சுந்தரவல்லி' என்றும் "வெளிநின்ற நின் திருமேனியைப் பார்த்து
என் விழியும் நெஞ்சும் கவிநின்ற வெள்ளம் கரை கண்டதில்லே'என்றும் சக்தி உபாசகரான அபிராமிப்பட்டர், ஆதிசங்கரத் தத்துவங்களைத் தழுவி எழுதி புள்ளார்.
அம்பிகையே எழுதாமறையாகி, ஆதி அந்தமற்ற வே த ங் க ளின் உருவத்தோற்ற மாகி நிற்கின்ருள் என்பது ஆதிசங்கரரின் கொள்கை. 'அகில அண்டமும் நின் ஒளி யாக நின்ற ஒளிர்த் திருமேனியை, புள் ளு தோறுங், களியாகி அந்தக்கரணங்கள் விம்மிக் கரைபுரண்டு '
அப்பேற்பட்ட ஒளித்திருமேனியை தியானிக் குந்தோறும், அதைப்பார்த்த கண் கள் ஆனந்த வெள்ளக்களிகூர்வனவாகி பெருகும் என்ற அனுபவத்தை எடுத்து அபிராமிப்பட் டர் சொல்கின்ருர்,
 
 
 
 

keekMTT TeaaTTE Eke LLTLLTLTL SLTLKLY SSL0LLL LLLLLLLLkLLkeLLL0Y
-- - - - ته وو சிவந்த பதாம்புயத்தள்
இந்திரா சிவயோகம் பிடிபிடிஆர்ஆர்பிடிபிள்
தேவியின் திருவுருவம் சாத்திரப்பிர காரம் இயந்திரங்கள் மீதோ சக்கரங்கள் மீதோ அமைக்கப்படுகின்றன. இயந்திரங் கள் ஆகியவை பல தத்துவங்களே உள்ளடக்கி வரையப்பட்ட கேத்திர கணக்கியல் ரகத்தில் அமைந்த ஒரு சக்தி (Cosmic force)
அதற்கேற்ப அம்பிகையின் பாதாரவிந் தங்களிலேயே அருள் அதிகம் உண்டு, என பதாம்புபங்களிற்கே வணக்கம் செலுத்தப் படுகின்றது.
அதற்கேற்ப அண்ணலின் பாதாரவித் தங்களேத் தெள்ளு தமிழில் கல்மனமும் நெக்கி நெக்கி உருகுமாறு மணிவாசகப் பெருந்தகை மீண்டும் மீண்டும் "தாள் களேயே" குறிப்பிடுகின்ருர்,
'நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் எம் நெஞ்சில் நீங்கா தான்
தாள் வாழ்க
கோசுழியாண்ட குருமனிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க வேகங்கெடுத்தாண்ட வேந்தன் அடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்கு சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள் மகிழுங் கோன்கழல்கள் வெல்க சிரங்குவிவார் ஒங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க ஈசன் அடி போற்றி எந்தை அடி போற்றி தேசன் அடி போற்றி சிவன் சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி சீரார் பெருந்துறைநந் தேவன் அடி போற்றி"
என்று அடுத்தடுத்த வார்த்தைகளில் மாதேவனுடைய திருவடிக் கமலங்களேயே சிந்தையிலடக்கி வாதவூரர் வருணிக்கிருர் சிவபுராணத்தில், திருவெம்பாவையில்,
"அண்ணுமலேயான் அடிக்கமலம்' என்றும் 'போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்,
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்' -என்றும்

Page 36
2
〔 G ö வி 15டுத்துக் க ட் ருர் திருஇ ன்னு 山、 ஒளிபு பிழிபட்டாகிய பிகா ப்ெ பிரபட விவ:
இனுக்களே அடிமுடி தேடிக் காணுது தவித் தார்கள்.
அர்தகைய எம் பிரானின் சுருணுகடாட் சித் தப் பெற்றவர்களும் அந்த ஆனந்தத் தில் திளேத்திருப்பவர்களுக்கும் அந்த அனு பவம் தனிப்பட்டது. வேதசாஸ்திரப்புரா ணங்களே வருடுவதால் சிவந்த, அழகிய,
学主主主主主主主击主主主主主主主主主主主法
蠶 ՔiԱ55i:
-குழந்தைக் கவிஞர்
ਘਹ அருளாலயம்
ஆறு கோண வடிவு கொண்ட
AGRI, FTJ Fall"LL i அழகு மிளிர அமைந்திருக்கும்
-*{{{55iTHail IIIth ஆறு முகனே இந்த மண்ணில்
ஞானுனேந்தர் ஆகி நின்ற நிலமை காட்டும்
அருளாலயம்
தெளிந்த ஞான் ஜோதி வீசும்


Page 37
SMSL SASMMLSSSMMekSSSTSSS AeASLSL SMASASMAASSSMeSLAS SSASAAS A SSSLSSSMSSSLSLSSS اسیصد = یہ چینیڈaیے جیسی &g=
பொய்கையாழ்வா
SYSAAeALAA AeAAALAAAA AAAA S STTTT
gரங்கத்தில் வீதியிற் சில பிள்ளேகள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். போர் வெறிகொண்ட மக்கள் வசிக்கும் நகரங்க வளிலே சிறு பிள்ளைகளின் விளேயாடல்களிலும் வீரச்சுவை கொழி க்கு ம். 'திருவரங்கம், பெரிய கோயில் என்று சொல்லப்படும் பூரீ வைணவ ராஜதானியிலோ அந்தப் பழைய காலத்திலே, விளையாட்டிலும் பக்திச் சுவை தான். அப்பிள்ளைகள் அந்தப் பழைய காலத் துப் போர்க் கருவிகளான வில், அம்பு,கத்தி, வேல் முதலானவற்றை விளேயாட்டுக் கருவி களாக வைத்துக்கொள்ள வில்லே அவர்களு டைய விளேபாட்டிலுங்கூடக் கோவிலும் திருவிழாவுந்தான்; பெருமாளும் பிராட்டி புந்தான்!
அந்தச் சிறு பிள்ளைகளில் ஒருவன் தரை பிலே சில கோடுகளைக் கிறிஞன். சில விறல் களேத் தன்னுடைய தோழர்களுக்குக்காட்டி, 'இதுதான் கோயில்' என்று சொன்னுன் அது கேட்ட பையஞெருவன் வேறுெரு கோடு கீறி இதுதான் பெரிய திருமண்டபம்! " என்ருன்,
அதே சமயத்தில் அங்கே வந்து சேர்ந் தார் ருர் வைணவ ஆசாரிய சிரேஸ்டரான ராமானுஜர், அவரைக் கண்டதும் ஒரே உத்ஸாகம் பொங்கிவிட்டது பிள்ளைகளுக் தெல்லாம். உடனே அவர்களிற் சிலர் காலால் சில கோடுகளேக் கிறி, "இதோ உம்முடைய எம்பெருமான் திருமேனி!" என்று அவருக்குக் காட்டிஞர்கள். பிள்ளைகளல்லவா? பக்தி லும் விளையாட்டுப் புத்தி வந்துவிட்டது.
"என்ன துஷ்டத்தனம்' என்று அவர் கோபித்துக் கொண்டாரா, வகுத்தப்பட் டாரா, அலட்சியமாகத்தான் போய்விட் டாரா? பிள்ஜ்கள் காலால் கீறின. அந்தக் கீறல்களிலும் பெருமானேக் கண்டு வணக்கம் செலுத்தினூர். "பெரியவரே பிரசாதம் .הJח }B{ இக் கொள்ளும்" என்று ஒரு பையன் மன = க் கையில் எடுக்க, அதையும் பக்தியோடு பெற்றுக் கொண்டார்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

AeMMAeALLMLLSMAASAM SeeeSLSLLMLSSSMMeAMA SMA A LASMSTS ST AL MLSSTLLLLSSS جسيجيal=جيجيs =یسg =BR காட்டும் சமரசம்
|T மறி AAeLAeALeAeAeAeAALLAAAAALLAAAAALLAA eLe LSKS
சிறு பிள்ளேகளின் தெரு விளேயாட்டிலும் எம்பெருமானுடைய ஒரு திருவிளேயாடலேக் கண்டார் ராமனுஜர் இறைவன் தனக்கு வேண்டியவர்களான பக்தர்கள் என்ன என்ன உருவத்தில் வழிபடுகிருர்களோ அந்த அந்த உருவத்தையே தன்னுடைய விக்கிரகமாக அக்கீகரிக்கிருனும்,
தமர் உகந்த (து) எவ்வுருவம்
அவ்வுருவம் தானே! [தமர் தமக்கு வேண்டியவர்களான் பக்தர்கள்
என்பது பொய்கைா ந்வTர் வாக்கு
பொய்கையாழ்வாரின் இந்த வாக்காகிய ஞான தீபந்தான் அந்தச் சிறு பிள்ளேகளின் விளேயாட்டிலும் ராமானுஜருக்கு ஒரு பேருண்மையைக் காட்டிக் கொடுத்ததாம்.
கடவுளுக்கு உருவம் உண்டா, இல்லேயா? சில மதங்கள் கடவுளுக்கு உரு வ ம் இல்லே யென்று சொல்லுகின்றன. ஆணுல் நம்மைச் சுற்றியிருக்கும், சிருஷ்டி' என்ற அழகான காட்சிகளேப் பாருங்கள். இந்த அழகுகளெல் லாம், இந்த உருவங்களெல்லாம் சுத்த சூனி பத்திலிருந்து, வெறும் பாழிலிருந்து முளேத்து விட்டனவா? ஆலமரம் எ ப் ப டி வித்தில் அடங்கிக்கிடக்கிறதோ, அப்படியே இயற்கை பழகுகளெல்லாம், உருவங்களெல்லாம் ஆதி மூலத்தில் உள்ளபடியே அடங்கியிருக்க வேண்டுமல்லவா?
எனவே, பொய்கையாழ்வார் உருவ முள்ள பகவானே உபாசிக்கிருர், ஆணுல் பக வானுடைய உருவம் நாம் காணும் உருவங் களேப்போல் மாறக்கூடியதன்று, அழியக் கூடியதன்று. அழியா அழகு இறைவணுகிய FT-g n-1'무' FIFF-1T. 고무고 மாகிய அன்பன், அன்பர்கள் ஆசைப்பட்டு வழிபடும் உருவங்களில் எல்லாம் காட்சி துரு கிருனும்; அன்பர் உகக்கும் பெயர்களேயும் தன்னுடைய திருநாமங்களாக அங்கீகரிக்கி ருணும்.
தமர்உகந்த(து) எவ்வுருவம் அவ்வுருவம் தானே தம உகந்த(து) எப்பேர் மற்றப்பேர்

Page 38
點
இறைவனுடைய திருமேனி அதி சூட்சும மாகவும் இயற்கைக்கு அதீதமாகவும் இருந்த போதிலும், இயற்கைப்பொருள்களில் தாம் விரும்பும் ஒன்றைப் பகவானே! நீ இதை உரைக்குத் திருமேனியாகக் கொள்ளவேனும் என்று நல்லவர்கள் பிரார்த்தனே செய்து கொண்டால், அப்படியே நல்லான் அருள் செய்கிருணும்.
கடவுளுக்கு உருவம் இல்லை என்று சொல் லும் ஒரு மதம், "கடவுள் தன்சாயலில் மணி தஃனப் படைத்தான்' என்று சொல்லுகிறது. *இது எப்படிப்பொருந்தும்? கடவுளுக்குத் தான் சாயலே இல்லையே! என்று வாதிக்கி ரூர்கள், நாஸ்திகர்கள். இவர்களோ, "மனி தன்தான் தன்சாயவில் கடவுளைப் படைத் துக்கொள்கிருன்! என்பர்.
பொய்கையாழ்வாரின் கொள்கையோ, கிறிஸ்தவர் கொள்கையையும் ஒப்புக்கொள் ளக்கூடும் நாஸ்திகர் கொள்கையையும் ஒப் புக்கொள்ளமுடியும். பகவான் தன் சாயலில் பக்தனப்படைக்கிருன் பக்தனும் தன் சாய லில் பகவானைப் படைத்துக்கொள்கிருன், ஓர் அழகான விக்கிரகமாக. பக்தர்கள் பகவா ஃனச் சார்ந்திருப்பவர்கள் பகவானது சொரூ பமோ பக்தர்களின் விருப்பத்தைச் சார்ந் திருக்கிறதாம்.
பகவானேயே நம்பி அன்பு செய்யும் பக் தர்கள் உகப்பதுதான் பகவானுக்குத் திரு மேனி, திருப்பெயர் எவ்வளவு ஆறுதலான, பொருத்தமான கொள்கை
சிவ பக்தர்கள் விக்கிரக ரூபமாய்ப் பக வானைப் பிரதிஷ்டைசெய்து வழிபடுகிருர்கள். கவர்களிலே சித்திரமாக எழுதி வழிபடும் பக் தர்களும் உண்டு. அவர்களுடைய அறிவுக்கும் குணங்களுக்கும் தகுந்தபடி இறைவனுடைய உருவங்களேயும் அமைத்துக்கொள்கிருர்கள் என்பது பொய்கையாழ்வார் வாக்கு.
சிலர் அசுர சக்திகளே அழித்து உலகத் தைக் காப்பாற்றும் காளியாகக் கடவுளே வழிபடக்கூடும். வேறு சிலர் உலகங்களேயெல் லாம் ஆனந்த நடனமாகக் கண்டு இறைவனே நடராஜாவாக வழிபடக்கூடும்.இன்னும் சிலர் அறிதுயில் அமர்ந்த கருண்ேமாமுகிலாக வழி படுவார்கள்,
பெருமானேயும் பல உருவங்களில் வழி படுவதுண்டு. பள்ளிகொண்ட பெருமாளாக

ஜீ ஞானுனந்த சேவா சமாஜம்
மட்டுமா?-நின்ற திருக்கோலத்திலும், உலக
ளந்த திருக்கோலத்திலும், வேறு திருக் கோலங்களிலும் வழிபடுகிருர்களல்லவா?
எப்படி வழிபாடு செய்த போதிலும், அந்தரங்க பக்தியைப் பார்த்து, இதயத்தைப் பார்த்து, அருள் செய்கிருனும் இஷ்டமூர்த்தி:
அவர் அவர் தாம் தாம் அறிந்தவா(று) ஏத்தி, இவர் இவர் எம்பெருமான் என்று - சுவர் மிசைச் சாத்தியும், வைத்தும் தொழுவர் உலகளந்த மூர்த்தி உருவே முதல்.
சைவ விவனவ சமரசம்
பொய்கையாழ்வார் தமது இஷ்ட மூர்த்தி பாகிய திருமாலேப் பரம்பொருளாக வழி பட்ட போதிலும் சமரசஞானம் வாய்ந்த வரே. நமது சநாதன் தருமத்தின் இரு கன் கள் என்று சொல்லத்தக்க சைவ வைணவ சமரசத்தை இவர் வற்புறுத்துவது போலவே தோன்றுகிறது. உதாரணமாக இந் த ப்
பாட்டைப் பாருங்கள்:
அரன்நா ரனன் நாமம்; ஆன்விடை புள் ஊர்தி: உரைநூல் மறை В. 65ід)ц|й. II Li வரை நீர் கருமம், அழிப்(பு) அளிப்பு கைபதுவேல் நேமி உருவ (ம்,ன்) ரிகார்; மேனி ஒன்று.
(ஆன் விடை-எருது. புள்- (இங்கே) கருடப் பறவை. ஊர்தி-வாகனம். உரை-உரைக்கும் பிரமாணம். நூல் – (இங்கே) ஆகம நூல். மறை - வேதம், உறையும் கோயில் - உறை விடம் வரை-மலே; (இங்கே) கைலோபங் கிரி, நீர் = (இங்கே) கடல். கருமம் - தொழில். அளிப்பு - காப்பாற்றும் தொழில் கையதுகையில் உள்ளது. வேல் - (இங்கே) குலா புதம், நேமி-சக்கராயுதம், எரி-நெருப்பு
சிவபெருமானுக்கும் நாராயண மூர்த் திக்கும் மேனி ஒன்றுதான் என்பது இந்தப் பாட்டின் தேர்ந்த பொருள் என்று தோன்று கிறது. வண்ணம் வேறு உடம்பு ஒன்ருய் வானவில் அனேயரே என்று சிவ விஷ்ணு ஒருமையை வேருெரு புலவரும் வருணித் திருக்கிருர்,
நிறந்தான் வேறு, இந்த இரண்டு மூர்த்திகளுக்கும்; மேனி ஒன்றுதான்' என்று சொல்லும் இந்தப் புலவர், "ஆம்: அப்படித்தான் இருக்கிருர்கள்.

Page 39
H. SADGURU GIN
OF THA POWA,
 
 

AMANANDA GIRI MAHARAJ AM, S. A. DISTRICT.

Page 40


Page 41
சிறப்பு மவர்
வானவில்லேப் போலே' என்று ஒர்வசீகரமான உபமானமும் காட்டுகிருர்வானவில்லில் முக் சியமான இரண்டு நிறங்கள் சிவப்பும் நீலமும் அல்லவா? சிவப்பானது சிவபெருமானுடைய செம்மேனியையும், நீலம் திரும்ாவின் திரு மேனியையும் நினைவூட்டுகின்றன அந்தப் புல் வருக்கு. இந்தக் கருத்தைத்தான் பெர்ய்ன்க யாழ்வார் தமது வெண்பாவில்ே,
உருவ(ம் எரிகார்; மேனி ஒன்று
என்ற கடைசி அடியில் வெளியிடுகிருர்,
அரியும் அரனும் இரண்டு உருவங்களுடன் கானப்பட்ட போதிலும் ஒருவன், ஒருவன் அங்கத்தில் என்றும் இருப்பதாகப் பொய்கை யார் கூறியுள்ளார்.
போன்திகழும் மேனிப் புரிசடைபம் புண்ணியலும் நின்றுலகம் தாய நெடுமாலும் என்றும் இருவர்(அ)ங்கத்தால் திரிவ ரேலும்-ஒருவன் ஒருவன் (ன்அ) ங்கத் து) என்றும் உளன்.
|புரிசடை அம்புண்ணியனும்-பின்னின சடை முடியோடு கூடிய அழகிய புண்ணிய மூர்த்தி யான சிவனும், உலகம் தாய நெடுமாலும்உலகங்களேயெல்லாம் தாவிஅளந்து கொண்ட திருநெடுமாலும், இருவர் அங்கத்தால் திரிவு ரேலும் - இருவேறு வடிவம் கொண்டு திரி வார்களேயானுலும்,
திருமாலுக்கும் சிவபெருமானுக்கும் உள்ள நிறவேற்றுமை இந்த மூர்த்திகளின் தொழில் வேற்றுமைக்கும் அறிகுறி என்று கருதலாம். சிவபெருமானின் தொழில் அழிப்பு: திருமா வின் தொழில் அளிப்பு. நெருப்பு மயமான சிவபெருமானுடைய சிவப்பை அழிப்பின் அறி குறியாகவும், மேகத்தை ஞாபகப்படுத்தும் மகா விஷ்ணுவின் நீலக் கருநிறத்தை அளிப் பின் குறியாகவும் கருதலாம்.
சிவபெருமானுடைய திரிசூலமும் அழிப் புத் தொழிலுக்கு ஏற்றதுதான். ஆணுல் திரு மாலின் சக்கராயுதத்தைத் துஷ்ட நிக்கிர கத்திற்கு ஏற்றதாகக் கொள்வதைக் காட்டி லும் சிஷ்ட பரிபாலனத்திற்கு ஏற்றதாகவும். அழிக்கப்படும் து ஷ் ட ராகrளர்களுக்கும் அருள் புரிவதாகவும் கருதுவது சம்பிரதாயம்.
எனவே, சக்கராயுதத்தை, "அருளார் திருச்சக்கரம்" (அருள் நிறைந்த சக்கராயுதம்) என்று வைணவர்கள் சொல்வதுண்டு. இக் கருத்தையே நவீன கவியாகிய பாரதியும்,

சக்கரத்தை எடுப்ப தொரு கணம் தருமம் பாரில் தழைத்தல் மறுகணம்
என்று வெளியிட்டிருக்கிருர், இவ்வளவு கருத் தையும் பொதிந்திருப்பது பொய்கையாழ் { {af{g־ח וה, +bu Tr
கருமம் அழிப்(பு) அளிப்பு கையூதுவேல் நேமி உருவ(ம் எ) பி கார்; மேனி ஒன்று
ஒரே கடவுள் திருமாலாக இருந்து அளிக்கிரு ரென்றும், சிவபெருமானுக இருந்து அழிக் கிருரென்றும் பொய்கையாழ்வார் கருதுவதா கத் தோன்றுகிறது.
சிவபெருமானுடைய செயல் முதலியவை பற்றிய சாஸ்னங்களே ஆகமங்கள் என்றும் திருமாலேப்பற்றிய ஆதார நூல்களே வேதங் கள் என்றும் பொய்கையார் குறிப்பிடுகிருர், வேதங்களும் சிவ பரத்வம் கூறுவதாகச் சைவர்கள் சொல்வதுண்டு. சில ஆகமங்கள் விஷ்ணுவை முழுமுதற் கடவுளாகக் கூறுவ தாக பூரீ வைஷ்ணவர்கள் குறிப்பிடுவதும் உண்டு.
இத்தகைய சமரசப் பாட்டையும் பிற்கால விஷ்ணு பக்தர்கள் திருமாலுக்கே பெருமை கூறுவதாக வியா க்யானம் செய்திருக்இருர் கள். ஆஞல் முதலாழ்வார்கள் காலத்திலே சிவபெரும்ானேயோ விஷ்ணுவையோ இஷ்ட தெய்வமாகக் கொண்டு பக்தர்கள் வழிபட்டு வந்தபோதிலும் சைவ வைணவச் சண்டை இல்லை என்று ஊகிக்கலாம்.
சிவபரத்வத்தை வற்புறுத்தும் கதைகளில் சிரித்துப் புரம் எரித்த சிவகதையும் ஒன்று. மூன்று அசுரர்கள் வானத்திலே பறந்து திரியும் முப்புரம் அல்லது மூன்று பட்டனங் களில் இருந்துகொண்டே தங்கள் அசுரப் படைகளோடு உலகத்தைப் பாழாக்கி வந்தார்களாம். சிவபெருமான் அந்தத் திரிபுர தகனம் செய்ய விரும்பிச் சண்டைக் குப் புறப்பட்டாராம். இந்தச் சிவகதை யைப்பொப்கையார் குறிப்பிடுகிருர்,
பூமியை ரதமாகக் கொண்டார் சிவபெரு மான். தேர் சக்கரமில்லாமல் ஓடுமா? சந்திர சூரியர்கள் தேர்ச்சக்கரங்களாக அமைந்தார் களாம். தேருக்குக் குதிரைகள் வேண்டுமே: நாலு வேதங்களும் நாலு தேர்க் குதிரைகள் ஆகிவிட்டன. பிரமன் சாரதியாக அமர

Page 42
மகா மேருமலையை வில்லாகத் தாக்கிக் கொண்டார் சிவபெருமான், மகா விஷ்ணு அம்பாக அமைந்தாராம், என்ன கருவிகள் 可örö {岛山厅f止
ஆகுல் அந்தக் கருவிகள் இல்லாமலே போர் முடிந்துவிட்டது போர் தொடங்கும் போதே சிவபெருமானுக்குச் சிரிப்பு வந்து விட்டது! அந்தச் சிரிப்பிலே நெருப்பு வந்து விட்டது; அந்த நெருப்பிலே எரிந்துபோனுர் கள் அசுரர்கள் - தங்கள் நகரங்களோடும் அடாநெறி நாகரிகத்தோடும்!
இந்தச் சிவ பராக்கிரமத்தைப் பாராட்டி பொய்கையாழ்வார், "மாமதின் மூன்று எய்த இறையோன்' என்று சிவபெருமானேக் குறிப்பிடுகிருர், இத்தகைய சிவபெருமா ஒனுக்கு மகா விஷ்ணு தமது வலதுபக்கத்திலே இடம் அளிப்பதாகவும் சொல்கிருர்,
இந்த ஆழ்வார் சிவபெருமானே,
ஆலமர நிழல் அறம் நால்வர்க்(கு) அன் றுரைத்த ஆலம் அவர் கண்டத்(து) அரன் (ஆலம் அமர்-விஷம் அமர்ந்த, கண்டத்து-கழுத்தை
புடைய
என்று குறிப்பிடுகிருர்,
திருமால் இரணியன் முதலான அசுரர் களே நிக்கிரகம் செய்து லோகோபகாரம் செய்தார் என்ருல், சிவபெருமானும் திரிபுர ஸம்ஹாரம் செய்து லோகோபகாரம் செய் தார் என்று புராணம் சொல்லுகிறது. மகா விஷ்ணு நீல ரத்தினம் போன்ற குளிர்ந்த வடி
வத்தோடு உலகத்திற்கு அருள் செய் து கொண்டிருக்கிருர் சிவபெருமான் நீறுபூத்த நெருப்பைப்போல இருந்து உலக த் தி ற் கு
ATTLe SMSLS LeSLSS SMM KSMLLLLS eeeeSSLLLS S LL LSL LLLLS SeTe LMLS LMM qTq S LLLL S SLMLS S TTALLS LLLLLSSLLLeAS
பகவானுடைய நாமத்தை உச்சர் பெயர் உச்சரிக்கும் நாமத்திற்கு எந் தில் பதிவு செய்ய வேண்டும். அதற் மந்திரத்தின் உருவத்தை உள்ளத்தி னம் இந்த இரண்டிலுமிருந்தோமா! இடந்தாாது, உள்ளத்திலே அடங் நடிக்கு எந்தவித மனக்கவலேயும் இ படியாகவே காணக்கூடிய அந்தப் ே முடியும். அதுதான் ஈசுவர தரிசன
తా ప్రాత్రాత్రా జ్ఞాకా లొ ఆ శాఖా శూడా EPలైgూ తాతా తాతా

ஜீ ஞாறனந்த சேவா சமாஜம்
உயர்ந்த வழியைக் காட்டிக்கொண்டுதான்
ਗੇ।i.
மகாவிஷ்ணுலகிமீநாராயண மூர்த்தியா கக் காட்சி தருகிருரென்முல், சிவபெருமா ஒனும் பார்வதியைப் பாகத்திலே த ரித் து க் கொண்டு அம்மையப்பராகக்காட்சிதரவில்லே யா? மகா விஷ்னு ரட்சகத் தொழிலுக்கு அறி குறியாக நீண்டகிரீடம் அணிந்து ராஜாதி ராஜனுக விளங்குகிருர் என்ருல், சிவபெரு மான் நீண்ட ஜடாமகுடம் தரித்துத் துறவுக்கு அரசாக காட்சி தருகிருரல்லவா?
இத்தகைய கருத்துக்களே யெ ல் லா ம் பொதிந்து வெளியிட்டுளதுபோல் இருக்கிறது பின்வரும் பொய்கையார் வாக்கு:
ஏற்றுன், புள் ஊர்ந்தான் எயில் எரித்தான் மார்விடந்தான், நிற்றுன், நிழல்மணி வண்ணத்தான்-கூற்(று) ஒரு பால் மங்கைமான், பூமகளான் வார்சடையான் நீள் முடி
கங்கையான் நீள் கழலான் காப்பு.
(ஏற்ருன்-ரிஷபத்தை வாகனமாக உடை பவன், புள் ஊர்ந்தான்-பறவையாகிய கரு டனே வாகனமாக உடையவன் எயில்-மதில், மார்வு-மார்பு, இடந்தான் - பிளந்தொழித் தான். நீற்ருன் - நீறு பூசிக்கொண்டவன். சுற்று ஒருபால்-உடம்பின் ஒருபக்கத்தில்.
பொய்கையாழ்வார் பூரீவைஷ்ணவம் சைவ வைஷ்ணவ சமரசத்துடன் ஸ்ர்வ சமய சமரசத்திற்கும் இடங் கொடுப்பது போல் அவ்வளவு ஆழ்ந்தகன்ற அடிப்படையில் அமை
LLL TT Te TeLe TeM MM TT ee Te TeL LL LTLLL LLLLLLL MeqeLe LeLe eM TMLL eTT S TLe LL LeMTYK
க்க வேண்டும். அதற்கு ஜபம் என்று த உருவம் இருக்கிறதோ அதை உள்ளத் குத் தியானம் என்று பெயர் ஜெபிக்கும் ல் பதிவு செய்ய வேண்டும். ஜபம், தியா ஒல் மனக்குரங்கு வெளியே போவதற்கு கும். அந்த மனம் அடங்கிவிட்டதானுல் ல்லே ஒடுங்குகின்ற இடத்திலேயே உள்ள ரறிவு உதிக்கும்; அது பேரொளியாக என்று சொல்வது. -ஞான இன்ப வெளி
eTeL TeTL TLL TTL LLTLLTLeLe TL SLT LLTL TLL LLL LLLLLLLLS LLTLL LLL LLL LLL LSLSLS
青

Page 43
u Dalíf
8 Awstrur-run. Pww.flwr. Pwr. Anatur... rw. Yn ail fwrw"Wh
s
முருகனும Suuri luuvuvu 3, T.
திருஞான சம்பந்தப் பெருமான் முற்பிற வியில் இருந்து நிலை என்ன? அவர் யாருடைய திரு அவதாரம்?
இந்தக் கேள்வியை எழுப்பிச் சேக்கிழாரு டைய பெரிய புராணத்தைப் பார்ப்போம். அங்கே சில குறிப்புக்கள் கிடைக்கின்றன. முன்னேப் பிறவியில் சம்பந்தப் பெருமான் சிவ பெருமானுேடு தொடர்புடையவராக இருந்தார் என்பதை இரண்டிடத்தில் சேக்கி ழார் குறிக்கிரும்.
சம்பந்தப் பெருமான் இளம் பருவத்தில் சில சமயங்களில் எதையோ நினைத்துக் கொண்டு அழுபவரைப்போல அழுவாராம்; அதைச் சேக்கிழார்;
"பண்டுதிரு வடிமறவாப்
பான்மையோர் தமைப்பரமர் மண்டுதவ மறைக்குலத்தோர்
வழிபாட்டின் அளித்தருளத் தொண்டினிலே தரவருவார்
தொடர்ந்தபிரிவுனர்வொருகால் கொண்டெழலும் வெருக்கொண்டாற் போலழுவார் குறிப்பயலாய்'
என்று சொல்கிருர்
முன்பிறவியில் தம்முடைய திருவடி மற வாப் பான்மையாக இருந்த இப்பெருமானே சிவபெருமான், தவம் நிறைந்த மறைக்குலத் தவராகிய சிவபாதஇருதயர் த ம் மை ப் பணிந்த வழிபாட்டினுல், அவருக்குத் திரும கணுக அளித்தருள, சிவத்தொண்டு, இன்ன தென்று உலகத்தாருக்கு வெளிப்படுத்தத் திருவவதாரஞ் செய்த இவர் முன்பு தொடர் ந்து பின்பு உண்டான பிரிவுணர்ச்சி ஒவ் வொரு சமயமும் பெற்று எழுச்சிபெறவே, அயலான குறிப்பையுடையவராய் அஞ்சின வர்போல அழுவார்' என்பது இதன் பொருள்.
இங்கே, பண்டு திருவடிமறவாப் பான் மையோர்' என்றும், தொடர்ந்த பிரிவு உணர்வு" என்றும்,கூறுவன சம்பந்தப் பெரு மானுக்கும் சிவ பிரானுக்கும் முற்பிறவியில் இருந்த தொடர்பைக் குறிப்பவை.

LMLLM MTM MMLLSL L L EMLL LLMLLM MLMLMLMMLMMM S
சம்பந்தரும் :
55 T555 r. wv ww vrv vrv vrvivu "Vu CD
பிரமதீர்த்தத்தில் சிவபாதஇருதயர் மூழ்கியபோது அவரைக் காணுமல் இப் பெரு மான் தோனியப்பருடைய கோயிலேநோக்கி, 'அம்மே, அப்பா' என்று அழுதார்.இதனைச் சொல்லுகிருர்,
"மெய்ம் மேற்கண் துளிபனிப்ப வேறெங்கும் பார்த்தாழ்வார் தம்மேலச் சார்புணர்ந்தோ
சாரும் பிள் வேமைதானுே செம்மேனி வெண்ணிற்ருர்
திருத்தோணிச் சிகரம் பார்த்து அம்மே அப் பாஎன்றென்
றழைத்தருளி யழுதருள'
தோணியப்பர் எழுந்த ருளி யிருக்கு ம் திருக்கோயிற் சிகரத்தைப் பார்த்து அம்மே, அப்பா" என்று இப்பெருமான் அழு தார். அதற்கு என்ன காரணம், தமக்கும் இறைவ னுக்கும் முன்பு உள்ள சார்போ, அல்ல து குழந்தையின் இயல்போ' எ ன் கி ரு ர் சேக்கிழார். 'தம்மேலைச் சார்பு உண ர் ந்தோ' என்பதனுல் இப் பெருமானுக்கும் இறைவனுக்கும் முன் பிறவியில் தொடர்பு இருந்தது என்பது புலப்படும்.
இந்தத் தொடர்பு எத்தகையது?
திருஞான சம்பந்தர் தேவாரத்தில் திருத் துருத்திப் பதிகத்தில் உள்ள திருப்பாடல் ஒன்று வருமாறு:
துறக்குமா சொலப்படாய்,
துருத்தியாய், திருந்தடி மறக்குமா றிலாத என்னே
மையல் செய்திம் மண்ணின் மேல் பிறக்குமாறு காட்டினும்,
பிணிப்படும் உடம்புவிப் டிறக்குமாறு காட்டினுய்க்கு
இழுக்குகின்ற தென்னேயே'
இதில் 'திருந்தடி மறக்குமாறு இலாத என்னே மண்ணின்மேல், பிறக்குமாறு காட் டினுய் என்ற பகுதி, சம்பந்தர் முன்பு இறை வன் திருவடியை மறவாமல் வாழ்ந்தவர் என்பதையும், பின்பு இறைவன் செயலால்

Page 44
H
இப்போது பிறந்தார் என்பதையும் தெரிவிக் கின்றது. இந்தக் குறிப்பை எண் ணியே சேக்கிழார் மேற்சொன்ன பாடல்களைப் பாடி யிருக்க வேண்டும்.
முருகனுடைய திருவருளால் அநுபூதி பெற்றவரும்; முருகனே 'பெம்மான் முருகன் பிறவான் இறவான்' என்று சொல்பவருமா கிய அருணகிரிநாத சுவாமிகள், முருகனே ஞானசம்பந்தப் பெருமாளுகத் திருவவதா ரம் செய்தருளியதாகப் பல இடங்க ளி ல் கூறுவார்.
"புழு கொழுகுகாழி கவுணியரின் ஞான
புனிதனென ஏடு தமிழாலே புனலிலெதிர் ஏற அமரர்கழு வேற அமர்பொருத விர குருநாதா' "பாலருத்திரு வாயால் ஒதிய
ஏருநிாக்கெதிர் போயே வாதுசெய் பாடல் தோற்றிருநாலாம் ஆயிர
பாரின் மேற்குழு மீதே ஏறிட
நீறிடாத்தமிழ் நாட்டே றிடப் பாதுகாத்தருளாலே கூவிர்ெ
இறை யோனும் ஞாலமேத்திய தோர்மா தேவியும்
ஆலவாய்ப்பதி வாழ்வா மாறெனும் ஞானபாக்கிய பாலா வேலவ
In thisհյդ ""
என்பன போல வரும் திருப்புகழ்ப் பகுதி கள் இந்தக் கருத்தைத் தெரிவிக்கின்றன.
பதினேந்தாம் நூற்ருண்டில் வாழ்ந்த அருணகிரிநாதர் இந்தக் கருத்தைச் சொன் ஞர். அவருக்கு முன் சேக்கிழார் காலத்தில் வாழ்ந்திருந்த ஒட்டக்கூத்தரும் ஞானசம்பந் தர் முருகன் அவதாரம் என்ற கருத்தைச்
(i.
அவர் பாடிய தக்க யாகப் பரணியில் கோயிலேப் பாடியது என்ற பகுதியில், கொற்றவையின் திருமுன் கலேமகள், ஞான சம்பந்தர் சமணரை வாதில் வென்ற வரலாற் றைச் சொல்வதாக ஒரு செய்தி வருகிறது. அங்கே அந்த வரலாற்றையே ஒட்டக்கூத்தர் .RRagri)חם

பூர் ஞாஞனந்த சேவா சமாஜம்
தேவி கலைமகக்ளப்பார்த்து அருளிச்செய்கிருள்,
'வருகதை தெய்வமகள்என மருமகள் வள்ளிவதுவை மனமகிழ் பிள்ளேமுருகன் மதுரையில் வெல்லுமினிய தொருகதை சொல்லுதவரி ஒளிவிரி செல்விமுளரி
ஒளிதிகழ் அல்லிகமழும் ஒருமனே வல்லிஎனவே"
என மருமகளாகிய வள்ளியின் மனத்தைப் பெற்று மகிழ்ந்த பிள்ளேயாகிய முருகன் மது ரையில் வெல்லும் இனிய கதையைச் சொல் வாயாக’ என்று பணிக்கிருள் தேவி. இதைக் கேட்டு கலேமகள் சொல்கிருள்:
'எழுமலே சொல்லும் அசனி இளமயில் வள்ளி கணவன் இறைமலே வில்லி புதல்வன் இகன்மகன் ஐயை களிறு
கழுமலம் உய்ய விரவு கலியுக எல்லே பொருத
கதைகளில் உள்ளத மனர்கழுமிசை கொள்வதிதுவே"
இங்கும், "மலேயைக் கொன்ற இடியை ஒப் பவன், வள்ளி கணவன், சிவபிரான் புதல்வன்; அம்பிகையின் பிள்ளை, கழுமலமாகிய சீகாழி உப்பும்படி வந்து பொருத கதை என்கிருள் .
இந்த இரண்டு பாடல்களிலும் முருகனே ஞானசம்பந்தராக அவதாரம் செய்தவன் என்ற கருத்தைத் தெளிவாகச் சொல்கிருர் ஒட்டக்கூத்தர்.
சேக்கிழார் இந்தக் கருத்தைக் குறிப் பாகக் கூடச் சொல்லவில்லே, திருஞான சம் பந்தரைப் பிள்ளேயார் என்று குறிப்பார், அவர் அம்மையின் முலேப்பாலே உண்டமை Lлтi,
"யாவருக்கும் தந்தைதாய்
எனும் இவர் இப்படியளித்தார்
ஆவதனுல் ஆளுடைய பிள்ளேயாராய்'
என்று பாடுகிருர் சேக்கிழார்.
சேக்கிழார் பாடிய பெரிய புராணத் துக்கு மூலநூல் திருத்தொண்டத் தொகை சுந்தரர் பாடிய அது முதல் நூல். அதன் வழி நூல் நம்பியாண்டார் நம்பி பாடிய திருத் தொண்டர் திரு அந்தாதி, அதன் விரிநூல் பெரிய புராணம். 'திருத்தொண்டத்தொகை விரி' என்று சேக்கிழாரே சொல்வார்.
நம்பியாண்டார் நம்பி சேக்கிழா ருக்கு முன் வாழ்ந்தவர். முதலாம் ராஜராஜ சோழன் காலத்தில் இருந்து, அவன் திரு முறையைக் கண்டுபிடிக்கத் துனேசெய்த

Page 45
சிறப்பு LLUT
=ாடு, அவற்றை வகைப்படுத்தவும் உதவி செய்தவர். அவர் திருஞானசம்பந்ததைப் பற்றி ஆறுநூல்கள் பாடியிருக்கிருர். அவை ஆளுட்ைய பிள்ளையார், திருவந்தாதி ஆளு ட்ைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம், ஆளுடைய பிள்ளேயார் தி ரு மும் மணி க் கோவை, ஆளுடைய பிள்ளையார் អ្វីក្រថា " மாலை, ஆளுடைய பிள்ளையார் திருக்கலம் பகம், ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை என்பன.அந்த நூல்களில் ஞானசம்பந்தரைப் பற்றிய பல செய்திகளைக் Igor GITLE... Ĝ## ###f ழார் அவற்றையெல்லாம் பார்த்துப் பலவற் இறப் ப்ெரிய புராணத்தில் சொல்வியிருக்கி ரூர். நம்பியாண்டார் நம்பிகள் திருவாக்கில் :படும் சில செய்திகள் பெரிய புராணத் தில் இல்லை. அவற்றுள் ஒன்று சம்பந்தருடைய
நம்பியாண்டார்நம்பி சம்ப ந் த 行 முருகனுடைய திருவவதாரம் என்பதைக் குறிப்பாகப் புலப்படுத்துகிருர், அவ ,b Gמ), (נ இனிப்பார்ப்போம்.
முருகனே மலேமகள் புதல்வன் என்பது வழக்கு 'இழையணி சிறப்பிற் பழையோள் குழவி' என்பது திருழுருகாற்றுப்படை. முரு கனுக்குரிய இந்தத் தொடரால் சம்பந்தப் பெருமானைச் சொல்லுவார் நம்பிகள்.
" காழி நாடன் கவுணியர் தலைவன்
மாழை நோக்கி மலைமகள் புதல்வன்'
"பொற்பமர் தோள நற்றமிழ் விரச
மலேமகள் புதல்வ கலபயில் நாவ' (10)
என்பவை ஆளுடைய பிள்ளையார் திரு மும் மனிக் கோவையில் வருவன.
ஆளுடைய பிள்ளையார் திரு அந்தாதியில் ஒரு பாட்டு. அகத்துறையமைந்தது. ਸੰ தலைவன வியத்தல் என்னும் துறை அது. தலைவி இன்ன இடத்தில் இன்ன எழிலோடு இருக்கின்ருள் என்று தலைவன் சொல்ல, அது கேட்ட பாங்கன் அங்கே சென்று அவளேப் பார்க்கிருன்."அறிவிற் சிறந்த நீஒரு பெண்ணி டம் மயங்கலாமா? என்று தலைவனே இடித்து உரைத்துவிட்டு வந்தவன் அவன் இப்போது ஐவியைப் ப்ார்த்த பிறகு, "இந்த எழில் ங்கையைப் பார்த்து இங்கேயே மயங்கி நின் றுவிடாமல் நம்மிடம் வந்து செய்தியைச் சொன்ன அவன் மன உறுதியைப் பாராட் டத்தான் வேண்டும் என்று வியந்து கூறு
 
 
 
 
 
 

29
கிருன், பாங்கன் துலேவனே வியந்து சொல் வதாக அமைந்த பாட்டு அது, இந்தப் பெண்ணின் கண்ணுகிய அம்புக்கு இலக்காகி பும் தன் இயல்பு மாருமல் வந்த ஏன் தலே வனுக்கு ஒப்பானவர் இவ்வுலகத்தில் பார் இருக்கிருர்கள்?’ என்று வியக்கிருன்.
'மயில் ஏந் தியவள்ளல் தன்னே அளிப்பு
மதிபுனர்ந்த
எயில் ஏந் தியசண்பை நாதன் உலகத்து
எதிர்ப்பவர் யார்
குயில் ஏந்தியபொழில் சோங்கேந்
தியகொம்பின் அன்பு தழிஇ
அயில் ஏந் தியமலர் கண்டுள
ஞய்வந்த அண்னலுக்கே" (64)
'குயில்களேத் தன் பால் தாங்கிய சோலே பில், கோங்கரும்பு போன்ற தனங்களே ஏந் திய பூங்கொம்பு போன்ற தலேவியினுடைய, அம்பின் இயல்பைப் பொருந்திக் கூர்மை யைத் தாங்கிய மலரைப் போன்ற விழிகளைக் கண்டும், உயிரோடு வந்த தலைவனுக்கு, மயிலேக் கொடியாக ஏந்திய முருகனைத் தன் பால் உண்டாக்குவதற்காக, சந்திரனுேடு சேர்ந்த மதில்களே உடைய சீகாழிக்குத் தலே வஞகிய சம்பந்தப் பெருமானுக்குரிய உலகத் தில் ஒப்பானவர் யார்?' என்பது இதன் பொருள்.
சண்பைநாதன் உலகத்துக்கு அண்ணனுக்கு
ஒப்பவர் யார்?"
என்று முடியும்.
இதில் சம்பந்தப் பெருமானப் பாட் டுடைத் தலைவராகவைத்துப் பாடுகிருர் நம்பி கள். மலேக் கொடியாக ஏந்திய வள்ளல் முரு கன். அவனைச் சம்பந்தப் பெருமானுசு உலகத் துக்கு அளிக்க வேண்டும் என்று சீகாழி எண்ணியதாம். சிவபெருமான் அளித்த புதல் வன் முருகன். அவனைச் சம்பந்தராகத் தர எண்ணிய சீகாழி ஒரளவு சிவபெருமானைப் போலத் தோற்றம் அளிக்க விரும்பியதாம். சிவபெருமான் தன் தலையில் மதியை வைத் திருக்கிருன். அது போல நாமும் நம் சிகரத் தில் மதியை வைக்கலாம் என்று தன் உறுப் பாகிய மதிலில் சந்திரனே அணிந்திருக்கிற தாம். இங்கே சண்பைநாதனுகிய சம்பந்தர் முருகன் திரு அவதாரம் என்ற குறிப்பை வைத்திருக்கிருர், முருகனைத் தரத்தாலும் சிவபிரானப் போல சந் நிரனைச் சூடிக் கொண்டதாகக் கற்பனை செய்கிருர்,

Page 46
B0.
ஆளுடைய பிள்ஃாயார் திருக்கலம்பகத் தில் ஒரு பாட்டு அதுவும் அகத் துறை அமைந்த பாட்டே, நொதுமலர் வரையுன் ர்த்தித் தோழி வரைவு கடாதல் என்னும் துறை, தலேவனும் தலேவியும் களவும் காதல் செய்து வரும்போது, அவளே அவன் மணக் கும்படி செய்ய வேண்டுமென்று தோழி எண் ஆறுகிருள். "அயலார் இவளே மனக்க முயலு கிருர்கள். அதற்குள் நீ இவளே மனப்பதற் குரிய முயற்சியை மேற்கொள்ள வேண்டும்; என்று சொல்கிருள். இந்தப்பாடலிலும் பாட் டுடைத் தலேவராகச் சம்பந்தர் வருகிருர்,
'சரதம் மனம்மலி பரிசம் வருவன;
தளர்வில் புகலியா அதிபன், நதிதரு வரதன், அ ைதமிழ் விரசன் மிகுபுகழ்
மருவு சுருதிந ைமலேயின் மர்தரு விரதம் உடையை நின் இடையில் னவன் மனம் விரைசெய் குழவியை புனேவ தரிதென இரதம் அழிதர வருதல் முனம் இனி
எளிய தொருவகை கருது மலேயனே (23)
மலேக்குத் தலைவனே, இவருடைய மணத்தின் பொருட்டு நிரம்பிய பரிசங்கள் வருகின்றன; இது நிச்சயம். தளர்ச்சியில் லாத சீகாழிப்பதியில் உள்ளார்க்குத் தலைவ இனும், நதிதரு வரதனும், அலங்காரம் செய் பும் தமிழ் விரசனும் ஆகிய ஞானசம்பந்தப் பெருமானுடைய, மிக்க் புகழ் பொருந்திய சுருதிமலையில் தங்கும் தவமுடையாய் நீ; நின் விடத்தில் மனமானது, "இனிமேல் அங்குள்ள மனமுடைய குழலையுடைய தலைவியைச் சேர் வது அரிது’ என்று சுவை அழியும்படியான நில வருவதற்குமுன், இப்போதே அவனே மணப்பதற்குரிய எளிய வழி ஒன்றை ஆராய்ந்து மேற்கொள்வாய்ாக" என்பது இப்பாடலின் பொருள்.
இங்கே ஞானசம்பந்தப் பெருமானே மூன்று வகையாகச் சிறப்பிக்கிருர் நம்பிகள். புகலியர் அதிபன், நதிதரு வரதன், தமிழ் விரசன் என்பன அவை. புகலியர் அதிபன் என்பது அவர் திருவவதாரம் செய்த சீகாழித் திருப்பதியை எண்ணி அமைந்து ப்ெயர். மூன்
* చేూ శూళూ ఈ హి చూచూశ>త><> తూచుచ>త>+ఛూచ>>శ్రీ తలg
அந்த அழிவற்ற வஸ்துவைச் சார்வது டன், பெரியே ருடன் இன்க% இல்: 5 வித்யா காவம் இவையெல்லாம் போதாது.
* நம் காலத்தை வீணுக்கலாமா ! " *P-ఫా ఫా ఖా భూభా శ• + ఫౌస్ట్రో స్థా+++++++++++

ரீ ஞானைந்த சேவா சமாஜம்
ருவதாகச் சொல்லும் தமிழ் விரசன் என்பது சம்பந்தப் பெருமானே தம்மைத் தம் தேவா ரப் பாசுரங்களில் சொல்லிக் கொள்ளும்
○リri一f.
இடையில் உள்ள நதிதரு வரதன் என்பதுதான் ஆராய்வதற்குரியது.அதற்கு நதியைத்தரும் வர தன் என்றும் நதியால் தரப்பெற்ற வரதன் என்றும், இருவகையாகப் பொருள் விரிக்க லாம் : ஞானசம்பந்தர் எந்த ஆற்றையும் உண்டாக்கியதாக வரலாறு இல்லை. அப்ப டியே நதியால் தரப்பெற்ற வரதன் என்பது ஞானசம்பந்தர் வரலாற்றில் இல்லை.
என்ஜிலும் நதியால் தரப்பெற்ற வரதன் என்பது பொருத்தமான பெயர் அவன் கிங் கையால் தரப்பெற்றவணுதலின் காங்கேயன் என்னும் பெயர் பெற்ருன், " நதிபுத்திர ' என்று அநுபூதியிலும், 'ஆயிரமுகத்து நதி பாலனும் ' என்று திருவகுப்பிலும் அருணகிரி நாதர் முருகனே நதிதரு வரதனுகக் கூறுகி முT.
எனவே, "நதிதரு வரதன்" என்பது முரு கனக் குறிக்கும் தொடராகவே கொள்வதற் குரியது சம்பந்தரைச் சொல்லும்போது முரு கனுக்குரிய பெயரைச் சொல்வதற்குக் கார னம், முருகனே சம்பந்தராக அவதரித்தான் என்பதே.
எனவே நம்பியாண்டார் நம்பிகள் முருக னுக்குரிய பெயர்களாகிய 'மலேமகள் புதல் வன்', 'மயில் ஏந்திய வள்ளல் ", " நதி தரு வரதன் ' என்பவற்ருல் சம்பந்தரைக் குறித்தலால், அவரும் முருகனே சம்பந்தப் பெருமாஞக எழுந்தருளினுன் என்ற கருத்து டையவர் என்பது தெளிவாகும்.
இந்தக் கருத்தை முதன் மு த லா க ச் சொன்னவர் நம்பியாண்டார் நம் பி க ள், பிறகு கூறியவர் ஒட்டக்கூத்தர், அப்பால் பல காலும் கூறியவர் அருணகிரிநாதர் என்பதை இதுகாறும் எழுதியவற்ருல் உணரலாம்.
SeLS sAsSTSs TSAeSeTeSeSeLeeSeese eASALALSSSSTSLLLTsSLLLLLSLLLeSeTS TLLLLLTSTSS0LSSTLSLLY தான் ஸதசங்கம், அதற்குத்தான் நல்லோரு ? லாவிட்டால் ஏழைகுறும்பு, பணச்செருக்கு
சிபுலே வெட்டிப்பே ண்ணிற்ை போலி ? | եlԱբ 나 ாட எண்ணனுற போல ;
-ஞான இன்பவெளி BTSS eeSS0S S eTeS LSeeSSTSe eSeeS e S e0SS0S SLSSLLLeSSeeS eee 0LL eeeeeL LLTLLLeS Y

Page 47
இறப்பு மலர்
సౌతాశాతాతి பண்டை
இது திருமுருகி ருேபா
ஒருவனுக்குச் செல்வம், கல்வி, புகழ் உத் தம புத்தினி, பண்புடைய பாலன், நோயற்ற வாழ்வு, சுகம் ஆகியவை முன்செய்த தவத் தினுலே அமைகின்றன.
மேலேத் தவத்தளவே யாகுமாம் தான் பெற்ற செல்வம்.
என்கிருர் ஒளவையார்.
இராவணன் காலத்து இலங்கையிலே ஆல மரம், வேலமரம், புங்கமரம், புளியமரம் என்ற மரங்கள் இல்லேயாம். எங்கே பார்த் தாலும் கற்பக மரங்கள் காணப்படுகின்றன வாம். செங்கல்லால், கருங்கல்லால் அமைந்த வீடுகள் இல்லேயாம். வீடுகள் யாவும் தங்கத் தால் அமைந்து ஒளி செய்கின்றனவாம். அங்கே வேலேக்காரர்களாகக் குற்றேவல் புரி கின்றவர்கள் சிறந்த தேவர்களாம். இவை களுக்குக் காரணம் எ ன் ன? அசுரர்கள் செய்த தவந்தான் காரணம்" என்கின்ருர் கம்பநாடார்.
மரமடங்கலும் கற்பகம்; மனேயெலாங் கனகம் அரமடந்தையர் சிவதியர் அரக்கியர்க் கமரர்
உரமடங்கிவந் துழையராய் உழல்பவர் ஒருவர் தரமடங்குவ தன்றிது தவஞ்செய்த தவமால்
இலங்கையிலே ஒரு காட்சியை நேரே
பார்க்கின்ருர் அநுமார். அரக்கிமார்கள் பூதா
காரமாக குதிர்போல் தங்கப்பீடங்களில்
அசையாமல் அமர்ந்திருக்கின்றர்களாம்.
உளுந்துக்கு எண்ணெய் தடவியது போல்
அவர்கள் நிறம் ஒரே பளபளப்பான கருமை. இடை பருத்து மரக்கால் போல் இருக்கின் முர்கள். மிகவும் நுண்ணியதாக, இடையே யில்லேயோ என எண்ணுமாறு உள்ள பொன் னிறம் படைத்த ரம்பை, மேனகை, ஊர்வசி முதலிய தேவ மாதர்கள் இந்த அரக்கியர்
களேச் சுற்றிச் சுற்றி வந்து வாசனை பொருந்
திய நீரால் தெய்வச் சிலேயை அர்ச்சகர் அபி ஷேகிப்பது போல், குளிப்பாட்டுகின்ருர்க ளாம். இதற்குக் காரணம் பாது? அரக்கர் பூர்வத்தில் செய்த தவந்தான் என்று கூறு கின்ருர் கவிச்சக்கரவர்த்தி,

31
***දී -556) if) :
ததவம
பிந்தவாரியார் ஆர்ஆபீஇ
ஈட்டுவார் தவமலான்மற் றீட்டினு வினயவதின்மை காட்டிஞர் விதியார் அ ஃதுகாண்கிற்பார்காண்மின் அம்மா! பூட்டுவார் முலே பொருத பொய்யிடை நையப் பூநீர் ஆட்டுவார் அமரர் மாதர் ஆடுவார் அரக்கர் மாதர்.
இலங்கையில் உள்ள காட்சியைக் கம்பர் படம் பிடித்துக் காட்டுகின்ருர், அவர் பிடித்த படக்காட்சி நூறு நாட்களா ஒடியது? இல்லே. தொள்ளாயிரம் ஆண்டுகளாக ஓடிக்கொண் டிருக்கிறது. அற்புதமான படக்காட்சி. அந்தக் காட்சிப்பில் தவம் மாட்சி பெறுகின்றது.
ஒருவனுக்கு உத்தமமான மனேவி வாய்க் கின்ருள் தருவனேப்போல், மார்க்கண்டேய ரைப்போல் மகன் இருக்கின்றன். இதற்குக் காரணம் முன்னே செய்த த வந்த ர ன். தொலினே ஜேவின் பூஜாபலமு' என்கிருர் தியாகப்பிரம்மம்.
இன்னும் ஓர் அரிய எடுத்துக்காட்டு: ஒதி உய்வு பெறுங்கள்.
நிடத நாட்டின் தலை நகரம் மாவிந்து புரம், அந்த மாநகரத்தை நன்னெறியில் நின்ற நளச்சக்கரவர்த்தி அரசு புரிகின்றன்.
மற்ருெருவனேப் பணியாது உலகமெலாம் ஒரு குடைக்கீழ் அரசு புரிந்த சக்கரவர்த்திகள் அறுவர். அரிச்சந்திரன் நளன் முசுகுந்தன்; புரு:தன் புரு: கார்த்தவீரியன் என்பவர். ஆக் ஞாசக்கரத்தை உருட்டி, அவனியெல்லாம் ஒப் ப்ாரும் மிக்காருமின்றி அரசு புரிந்த சக்கர வர்த்திகள் அறுவரில் ஒருவன் நளவேந்தன்.
சந்திர குலத்தில் வந்த இவன் இந்திரனும் வியக்குமாறு மன்னுயிர் அனைத்தும் தன்னுயி ராகக்கருதி அரசு புரிந்தான். இம் மன்னன் ஒருநாள் மாலே அரண்மனேயிலுள்ள ந ந்த வனத்தில் இனிதுஉலாவிக்கொண்டிருந்தான். காமனும் சோமனும் நாணுமாறு அவன் காட் சியளித்தான். அங்கொரு தாமரையோடை பில் அரவிந்த மலரில் பொன்னிறமான அழ கிய அன்னம் அமர்ந்து ஒளி செய்து கொண்டி ருந்தது. அன்னத்தைக் கண்ட அரசின் அதிச பம் அடைந்து அதனைப் பற்றுதற்கு முயன் ரூன், அது பறந்து சென்று மற்ருெரு மலரில்

Page 48
-
அமர்ந்தது. நளன் பல முறை முயன்றும் அன் இனத்திைப் பற்ற முடியாது திகைத்தான்.
ஏ.ஆர்ஏமே இன்ன்மேன் தாமதம்? நான் கருனே நிறைந்தவன். என்பால் அன் பால் வருக ' என்று இன்சொல்லால் அழைத் தான். அன்னம் பறந்து வந்து காவலனுடைய அர மலரில் அமர்ந்தது. அதனே ம ன் என் ே இமையாது நோக்கி இறும்பூதுற்ருன்.
அன்னம் சிரித்தது.
மனிதன் ஒருவனுக்குத்தான் சிரிக்கத்தெரி பும் ஏனய உயிர்கள் சிரிப்பதில்லே தேசங்கள் தோறும் மொழிகள் வேறு வேறு ஆஞல்சிரிப்பு எல்லோருக்கும் பொதுவானது மகிழ்ச்சியைத் தெரிவிப்பது புன்னகை;
மன்னன் கை அன்னம் புன்னகை செய்தது.
அன்ன்மே! நீ என்ன்ேப்பார்த்த ஏளன மாகச் சிரிக்கின்றனேயே. என்ன காரணம்?" என்று நளன் கேட்டான்.
அன்னம், " வேந்தர் பெ ரும ஈ னே! உன்னே அறிஞன் என்று கருதினேன். இப் போது அவ்வாறு கருதியது பிழை என்று கரு துகின்றேன். நீ என்னே மாறி மாறிப் பார்த்து மகிழ்கின்றனயே! விதர்ப்ப தேசத்தில் விம ராசன் பெற்ற தமயந்தி என்ற ஒர் அன்னம் இருக்கின்றது. அதன் கால் நகத்தின் அழகுக் கும் நான் இணையாக மாட்டேன்.
தமயந்தியைக் கண்டு மகிழாமல் என் ஜனக் கண்டு மகிழ்வது, காமதேனுவின் பாலே விரும்பாது, காடித்தண்ணீரை விரும்புவது போலும் கற்பக மரத்தின் நிழலே விரும்பாது கள்ளிச்செடியின் நிழலே விரும்புவதுபோலும்; குழலோசைபைக் கேளாமல் கர்த்தபத்தின் ஒசைபைக்கேட்பதுபோலும்,சோலேவனத்தை விரும்பும்போது பாலைவனத்தை விரும்புவது போலும் ஆகும். தமயந்தி அன்னநடையும் மின்னலிடையும், மான் விழியும் தேன் மொ ழியும் படைத்தவள். அப்பெண்மணி கண் மனியனேயவள். அவளுக்கு நிகரான ஒர் அழி கியை தான்முகக் கடவுள் இதற்கு முன்னும் படைத்ததில்லை; பின்னும் படைக்கப்போவ தில்லை. அவள் அழகின் சிகரம். மாற்றுயர்ந்த தங்கப்பதுமை, அவளுடன் வாழும் வாழ்க் கையே சுவர்க்கலோகம்' என்று அன்னம் கூறியது.
飄*蠶 கேட்ட நளச்சக் கரவர்த்தியின் உடம்பில் இன்ப மின்சாரம்
 
 

பூர் ஞானைந்த சேவா சமாஜம்
பாய்ந்து நாடி நரம்பெல்லாம் L ர வியது. அவன் தலே சுற்றியது. நாவில் நீர் வற்றியது. உடம்பில் ஆசைக் கனல் ஏறியது.
அன் ம்ே! அந்தத் தமயந்தி என்னே மனந்து கொள்ளுமாறு நீ உதவி செய் ' என்று கெஞ்சிக் கேட்டான். அன்னம் அதற்கு உடன் பட்டு விதர்ப்ப நா ட் ைட நாடிப் பறந்து சென்றது. பார்த்திவன் பறவை போன் திசையைப் பார்த்துச் சிலேபோல் நின் முன்,
விதர்ப்பு நாட்டின் துலேநகரில் நந்தவ னத்தின் தாமரைக் குளத் தி ல் அன்னம் தாமரை மலரில் வந்து அமர்ந்தது. தன் பாங் மொருடன் வந்த எழிலரசியூாகிய தமயந்தி அன்னத்தைக் கண்டு அதிசயித்தாள். அதன் மீது விருப்பம் கொண்டு பிடிக்க முயன்ருள் அது அவள் பிடிக்கு அகப்படவில்லே 'அன் ன்மே! என்னுடன் நீ விளையாடமாட்டாயா?" என்று கொஞ்சினுள், கெஞ்சிஞள்.
அன்னம், 'ஆரணங்கே! நான் சத்திய லோகத்தில் பிரமதேவருடைய கரத்தில் இருந்து விளையாடுவேன். அமராவதி நகரில் தேவர் கோமானுடைய கரத்திலிருந்து விளை பாடுவேன். பூவுலகில் ஒப்பாருமிக்காருமில் லாத நளச் சக்கரவர்த்தியின் கர மலரில் நின்று விளையாடுவேன். வர்ணத் தங்கத் தகட டின் மீது வைக்கும் மாணிக்க மணியை மண்ணுங்கட்டியின் மீது வைக்கலாமா? நள வேந்தன் கரத்தில் விளையாடும் நான் உன் கையில் விளேயாடுவது பொருந்துமா?' என் +1ת: ש",
தமயந்தி, 'அன்னமே! நீ குறிப்பிட்ட நள மகா சக்கரவர்த்தி அத்துணேச் சிறந்த வரா?' என்ருள்.
*மாதரசே! எத்திசையில் சென்ருலும் அத்திசையில் நளவேந்தனேக் காண்பதற் காகவே பிரம்மதேவர் நான்கு முகங்களே புடையவராக இருக்கின்ருர் நாள லுக் கு உள்ள அறிவு நமக்கில்லேயே என்று எண்ணி ஏங்கி அகத்தியர் குறுகிவிட்டார். வான்மீகி புற்றுக்குள் ஒளிந்தார். ஆதிசேடன் பாதா ளத்தில் பதுங்கினுன், காமன் எ ரி ந் து டோனுன், சோமன் தேய் பிறையாய் நைந்து விட்டான், நள மன்ன்னுடைய தோற்றமும்

Page 49
With best compliments from
JEYA GEAN
No. 95
COLO
 

\ T匣XT匣算
Iain Street,
MBO - .
Telephone: 3377.

Page 50
DURCA
FOR COOL DRINKS BOMBAY SWE SORTEATSEe
CENTRA, B
PET
 

ETTS
S STATION
TAH.

Page 51
With best compliments from
SWASAEF
No. 240,
CC

Y SORES
AL MERCHANTS & PPLIERS:
驚 Street,
Telephone: 2636

Page 52
With best compliments from
* R an i 2 in a
2. aa
@ @圖_電)
 

廿、
*、★单
S r els
Sia Streei aBO- I E
Telephone:
2585

Page 53
With best compliments from
SRI NAVALA
Wholesale De 16l 1/8, Ist F
COO
T'phone: 36832
 

SS S
NKA TRADERS
1ers in Textiles. Oor Main Street
B0 - III
Cable: Trader awa.

Page 54
With best comp
३f:-
355, Gal
COLO
 
 

timents from
ಛೀಠಹರಣೆE e Road,
MBO-4.

Page 55
With best compliments from
UNICORN
346, Sri Sanga COLON

METALICS
raja Mawatha
BO-O
Telephone: 3289

Page 56
WITH SALUTATIONS
C
Sui Gut
FR
PROP: P. s)  ܲܢ
No. 59, R: HALG
Sri
 
 

E.
AT THE LOTUS FEET
F
mιαβακαί
COMI
7 EAS
SHANMUGAM)
gala Bazaar,
ANOYA.
ja Ill:a.

Page 57
சிறப்பு மலர்
ஏற்றமும் அளவிடற்கரியது அவன் கை பட் டால் பட்ட மரம் தளிர்க்கும். அவன் மினி நருள் மாணிக்கம் வீரசிங்கம் கருனேக்கடல்; கற்றவர் புகழும் கொற்றவர் திலகம்' என் றது அன்னம்
இந்த மொழிகளேக் கேட்ட தமயந்திக் குக் காதல் தீ மூண்டது, " அன்னமே அப்பெ ருந்தகை என்னேப் பொருந்துமாறு செய்" என்று வேண்டிஞ 方。
பின்னர் தமயந்தி நளவேந்தனேத் திருமணம் செய்து இன்புற்ருள் அன்னம் தமயந்தியின் சிறப்பினே நளனிடம் கூறியும், நளனுடைய சிறப்பினத் தமயந்தியிடம் சுறி பும் ஒருவருக்கு ஒருவர் மீது காதலே உண்டார் கித் திருமணம் செய்வித்தது. இதற்கு என்ன காரணம்: அடியிற் காணும் வரலாறு இதற் ਲੁ ਹਨ:
இமாசலத்தின் சாரலிலே அடர்ந்த பெருங்காடு கொடிய விலங்குகள் நிறைந்த வனம். வானளாவிய மரங்கள். இருண் ட அவ் வனத்தில் சிங்கங்கள், புலிகள், கரடிகள், மதயானைகள், காண்டாமிருகங்கள் முதலிய விலங்குகள் ਈ செய்து ਉ தேடும். அவ்வனத்தில் ஆகுகன் என்ற வேடன் ஒரு வன் வாழ்ந்தான். அவ ன் மனேவி ஆகுகி. இவர்கள் கருத்து ஒருமித்து வாழ்ந்தார்கள்.
ஆகுகன் உத்தம குணம் படைத்தவன். அங்கு வரும் பாத்திரிகர்களுக்குத் தேனும் தினோவும் தந்து உதவி செய்வான். அவன் வேட்டைத்தொழிலில் வல்லவன். வேட்டை பில் மிகவும் முதுமையடைந்த விலங்குகளே யும், இளம் குழவிகளான விலங்குகளையும், நோய்வாய்ப்பட்ட விலங்குகளே யும் கொல்ல மாட்டான். பிறர்க்கு கொடுமை செய்யும் விலங்குகளே மட்டுமே கொல்லு வான். நல்லவர்களுக்கு நலமே புரிந்து பிற ருக்கு நேரும் அல்லல்களே அகற்றி அத் த வேடர் பெருமான் இனிது வாழ்ந்தான்.
ஒரு நாள் மாலை நேரம், காமாதி யறு. கைகளேயும் வென்ற ஒரு மாமுனிவர் அக் கTட்டுக்கு வந்தார். ஆகுகன் அவரை வர வேற்று உபசரித்தான்.
'ஐயனே! இப்போது மாலே நேரம் இது கொடிய காடு, இரவில் இக்காட்டில் தங்கு வது கூடாது. இனி நீர் இக்காட்டைக் கடக்க நேரம் இல்லை. நீர் சிறியேன் வாழும் குகைக்கு

வாரும்' என்று இன்னுரை கூறி, அம்முனி வரைத் தான் வாழும் குகைக்கு அழைத்துச் சென்ருன் அவன் மனேவி ஆகுகி முனிவரு டைய அடிமலர் மீது வீழ்ந்து பணிந்தாள்.
தந்தையை உபசரிப்பது போல் தேனும் தினைமாவும் கனிகளும் தந்து அவரைப் பசி பாறச் செய்தார்கள். முனிவர் பெருமாள் அவர்களின் அன்பு வெள்ளத்தில் மூழ்கிஞர். கொலேயே புரிகின்ற, கொடுமை நிறைந்த வேடர் குலத்தின் அன்பின் வடிவங்களாக இவர்கள் காட்சியளிக்கின்றர்கள். பாலே வனத்தில் பசுமையான கற்பகத் தருக்கள் தழைத்து விளங்குவது போல் இவர்கள் காட்சி தருகின்ருர்கள். இத்தகைய உத்தமர் களேக் காண்பது அரிது" என்று தின்ேத்து நெஞ்சம் நெகிழ்ந்தார். மூவரும் சிறிது நேரம் உரையாடி உவந்தார்கள். நள்ளிரவு ஆயிற்று.
ஆகுகன் அருந்தவ முனிவரை நோக்கி புரைக்கின்ருன்: "ஐயனே! இந்தச் சிறிய குகையில் இருவர் மட்டுமே படுக்க முடியும். இரவில் இரைதேடிபுலாவும் விலங்குகள் அதி கம், அடியேனும் இவளும் உள்ளே படுத்து தாங்கள் வெளியே படுத்தால் விலங்குகளால் தங்களுக்கு மரணம் நேரும். அடியேனும் தாங்களும் உள்ளே படுத்து, என் மன்ே வி வெளியே படுத்தால் இவழுக்கு மரணம் நேரி டும். ஆதலால் தாங்களும் இவளும் உள்ளே படுத்து உறங்குங்கள். நான் ஆயுத பாணி பாக வெளியே இருப்பேன். இவள் தங்க ள் புதல்வி, தந்தையும் மகளும் ஒன்ருக இருக்க லாம். இதைத் தவிர வேறு மார்க்கம் இல்லே' என்று கூறினன். முனிவர் இதற்கு இசைத் EUj ITT.
முனிவரும் ஆகுகியும் கதவை மூ டி க் கொண்டு உள்ளே படுத்தார்கள். ஐந்தெ ழுத்தை உச்சரித்த வண்னம் முனிவர் கண் னயர்ந்தார். கணவனுடைய திருவடியைச் சிந்தித்த வண்ணம் ஆகுகி உறங்கினுள்.
வெளியே வில்லேந்திய வ ண் ண ம் வேடன் குன்றின்மீது சாய்ந்து நின்றன். நடு நிசி அவன் கையிலிருந்த வில் உறக்க மயக்கத் தால் நழுவிக்கீழே விழுந்தது.
பசியுடன் இரை தேடிவந்த சிங்கம் அவு னேப்பற்றியறைந்து கொன்றது. அவன் உடம் பிலுள்ள சதையைத்தின்று எலும்புக் கூட்டை ஏறிந்து விட்டுச் சென்றது.

Page 58
விடியற்கர3ல முனிவரும் ஆகுகி யும், எழுந்து வெளியே வந்து பார்த்தார்கள். க்ள் வன் மாண்டு கிடப்பதைக் கண்ட அப்பதி விரதை திடுக்கிட்டாள். "ஆ, பிரானேசா" என்டுள். எலும்புக்கூட்டின் மீது வீழ்ந்தாள், அல்லல் கடலில் ஆழ்ந்தாள். அவ்ஞடைய உடம்பிலிருந்து உயிர் பிரிந்தது.
இந்த அவலக் காட்சியைக் கண்டு முனி வர்பெரிதும் வேதனையடைந்தார். 'அந்தோ! மிசிஇலும் மிகளும் போல் நமக்கு இடம் தந்து, உணவு தந்து, உபசரித்த இந்த உத்தமர்கள் நம்பொருட்டு உயிர் நீத்தார்கள். ப்ாவி நான் இருத்து என்ன பயன்? இவர்கள் வாழ்ந்தால் என்னைப் போன்று பல வழிப்போக்கர்களுக்கு ஆதரவு கிடைக்கும். கெட்டேன். என்ஞல் இருவர் மாய்ந்தார்கள். இந்தப்பாவத்துக்கு நான் ஆளானேன்." என்று கூறிக்கண்ணிர் சொரிந்து புலம்பி அழுதார். அவர் அடைந்த வேதனைக்கு அளவில்லே.
அந்த இருவருடைய உடல்களைப் புனித நீரால் கழுவினுர், கட்டைகஃப் அடுக்கிஞர்.
劉* 端 ஹரிதாவயில் 尊 “ وجم ........... 蔷 சறபபுககு
శ్లో 을 அக்பருடைய காலத்திலே தா
* @ 岳、 ଶ୍ରେ: இருந்தார். இசையிலே பெரும் அவரை அழைத்து உங்களேவிட சி 3 இருக்க முடியாது என நான் கரு
"நான் எம்மாத்திரம்? எ இருக்கிறர். அவர் அற்புதமாகப் இ சொல்வது கஷ்டம்; கடவுளத் $ பதில்லை' என்றர் தான்சேன். : ஜ் தரித்து ஹரிதாஸ் விட்டுக்குச் செ அப்போது பாடிக்கொண்டிருந்தா மறந்தார். அவருடைய ஆனந்த இ இந்த மாதிரிப் பாடுவதில்லை' எ இது டார் அவர் ଶ୍ରେ: 술 "நான் உங்களே திருப்தி செ அவர் அந்தராத்மாவைத் தி இதுதான் காரணம்" என்ற ܬ݂ܵܐ 強零鑒鑒裂響響零譽密怒聚響鑒琴
 

ரீ ஞாஞனத்த சேவா சமாஜம்
ஓமத் தீ வளர்த்தார். இரு உடல்கள் வேகும் போது "என் செல்வக்குழந்தைகளே! உங்க ளுடன் நானும் வருகிறேன்" என்று கூறி ஜிதாக்கினியில் வீழ்ந்தார். மூ வ ரு  ைடய உடல்களும் வெந்து சாம்பராயின.
இரவில் வந்த முனிவருக்கு இருப்பிடமும் இனிய உணவும் தந்து உபசரித்த புண்ணியப் பயனுல் ஆகுகன் என்ற வேடன் நளச்சக்கர வர்த்தியாகப் பிறந்தான். கணவனுடன் உயிர்விட்ட அந்தக் கற்புடைய ஆகுகி தம யந்தியாகப் பிறந்தாள். அருந்தவ முனிவர் அன்னமாகப் பிறந்தார். தம்மால் பிரிந்த அத் தம்பதிகளே மறு பிறப்பில் அன்னமாகத் தூது சென்று இனத்து வைத்தார்.
சக்கரவர்த்தியாகப் பிறக்க நளன் முற் பிறப்பில் செய்த நல்வினையே காரணமாகும். பண்டைத் தவத்தால் பதவி கிடைக்கும் என் பது இதனுல் விளங்குகின்றது.
*器
SI uTLG965 5 காரணம்
ான்சென் என்ற சங்கீத வித்துவான் புலவர் அவர் ஒருநாள் அக்பர்
றந்த சங்கீத வித்துவான் யாரும்
துகிறேன் என்ருர்,
னக்கு ஹரிதாஸ் என்ற ஒரு குரு பாடுவார். ஆணுல் அவரைப் பாடச் நவிர வேறு யாரையும் அவர் மதிப் அக்பரும் தான்சேனும் மாறுவேடம் ன்றனர். நல்ல வேளேயாக அவர் Iர். அக்பர் அதில் லயித்து மெய் த்துக்கு அளவில்லே. "நீர் ஏன் ன்று தான்சேனைப் பார்த்துக்கேட்
ய்வதற்காகப் பாடுகிறேன். ருப்தி செய்வதற்காகப்பாடுகிருர், * தான்சேன்.
跨粤母密等等零零零粤粤等擎粤粤

Page 59
&րյեւկ աճծi
'n' as a - - - - - - - - - - - சேக்கிழார் கண்
es-SSSS LTs Ls 5. uII n"3rüu9rJ LD 5T»f
என்று பிறந்தது என்று இயம்ப முடியாத இயல்பினதாய, முன்னேப் பழமைக்கும் பழ மையாய்ப் பின்னேப் புதுமைக்கும் புதுமை பாய்த் தமிழ்மொழி விளங்குகின்ற காரணத் தால் அம்மொழி "கன்னித் தமிழ்’ என்று வழங்கப்பெறுகின்றது. "பாலேய் தமிழர் இசைகாரர்' என்பது ஆழ்வார் வாக்கு. பால்போலும் இனிமை நிறைந்த மொழி தமிழ்மொழி என்பது அப்பெரியார் தருத் தாகும். தெய்வப் புலமைச் சேக்கிழார் பெரு மாகுே "ஞாலமளந்த மேன்மைத் தெய்வத் ததிழி எேன்பர். இதனுல் தமிழ்மொழி தொன்மை துலங்கும் மொழி என்பதும், இசை இலங்கும் மொழி என்பதும், தெய்வத் தன்மை தோய்ந்து திருமொழி என்பதும், புலனுகும். தமிழெனும் இனிய தீஞ்சொற் றையல்" என்று தமிழ் மொழியின் இனிமை பைப் பாராட்டுவர் கம்ப நாடர். "இனிமை யும் நீர்மையும் தமிழெனவாகும் என்று நிகண்டு கூறும். பாரதியாரும் "வானமளந்த தனத்தும் அளந்திடும் வண்மொழி என்று தமிழைப் போற்றிப் பாடி மகிழ்ந்தார்.
உலகிடைத் தோன்றி எண்ணற்ற மொழி கள் வாழ்கின்றன. ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு தனித்த சிறப்பியல்பு உண்டு. *ஆங்கிலம் வணிகத்தின் மொழி என்றும் இலத்தின் சட்டத்தின் மொழி என்றும் கிரேக் ம்ே இசையின் மொழி என்றும், பிரெஞ்சு தூதின் மொழி என்றும், இத்தாலியன் காத வின் மொழி என்றும் கூறுவது ஒருபுடை ஒக்குமெனின் தமிழ் இலக்கியத்தின் மொழி எனக் கூறுவது இனிது பொருந்தும், பக்தி யின் மொழி எனலுமாம்” என்று கூறி அள விலும் சுவையிலும் தமிழிலுள்ள திருப்பாடல் கள் போல் பிற இலக்கியங்களில் இல்லே என் பர் மறைத்திரு தனிநாயக அடிகளார். இக் சுற்று முற்றிலும் உண்மை என்பதனைச் ச்ேக்கிழார் தம் திருத்தொண்டர் புராணங் கொண்டு தெளியலாம்.
திருஞான சம்பந்தர் பெருமானைக் குறிப் பிடும் சேக்கிழார் "திருமறையும் தீந்தமிழும் சிறக்க வரும் நாயகன்" என்றும் வண்டமிழ் இரத்வநிரம்ப மா த வ த் தோ ர் செயல்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

TLL LLL LLLLLLLALLSAL S TMLLALLeAML LeLeLeLeLeLeeLeLSLeALKS ட செம்பொருள்
பன் எம். ஏ. பி. எச். டி. தவித சவி'
வாய்ப்பவும், 'அசைவில் செழுந்தமிழ் வழக் கேஅயல் வழக்கின் துறைவெல்லவும் தோன் றியதாகக் குறிப்பிட்டுள்ளார். சேக்கிழார் பெருமானுக்கு எத்தோற்றமும் செயலும் இறைவனே-முழுமுதற் பொருளாம் சிவனே நினைவூட்டுவதாகவே அமையக் காணலாம்.
தலைவன் ஒருவன் பொருள்வயிற் பிரிய நினைக்கின்ருன். தலைவி தன் பிரிவால் துய ருற்று மெலிவாளே என்றும் கலங்குகின்ருன். பிரிந்து சென்ருல் தன்னுல் துன்பமின்றி வினை வயப்பட முடியுமா என்றும் நினைந்து பார்க் கிருன். 'இம் மெல்லிய தன்மையுடையாளப் பிரிந்து செல்வோமாயின், இவளுடைய கண் நெய்தல் நிலத்திலே கயல் மீனுய்த் தோன்றிக் கலக்கும், முல்லை நிலத்திலே கருவிளே மல ராய்த் தோன்றி வருத்தும்; குறிஞ்சி நிலத் திலே மானுய்த் தோன்றி மருட்டும்; பாலே நிலத்திலே வேடுவரது கையிலுள்ள கொடிய பானமாய்த் தோன்றி நமது செலவைத் தடுக்கும்; ஆதலால் இவளைப் பிரிந்து செல் லுதல் பெரிதும் அரிதாகும்' என்று குறிப் பிடுகின்ருன் பாடல் வருமாறு:
கானற் கயலாம் வயலிற் கமலமாம் ஏனற் கருவிளேயா மின்புறவில்-மானும் கடத்து மேல் வேடர் கடுஞ்சரமா நீங்கிக் கடத்து மேன் மெல்லியலாள் கண்!
காதலில் தோய்ந்த நெஞ்சத்தினன் ஆயின மையின் அத் தலைவனுக்கு எங்குச் சென்ரு லும் தலைவியின் கண்கள் தோன்றிக் கலக்க முறச் செய்கின்றன. நானிலப் பொருள்களும் அவனுக்குத் தலைவியையே நினைவூட்டுகின் ID3 J".
* பாண்டியன் பரிசு" என்னும் காவியத்தில் பாவேந்தர் பாரதிதாசன், அன்னம் என்னும் தலைவி மாட்டுத் தலைவன் வேலன் கொண்ட காதலைக் கவினுற வடித்துள்ளார். தேனைப் போல் பொழியும், அன்றலர்ந்த செந் தா மரை மலர் போல் முகமும்,கெண்டை மீனப் போல் விழியும்,விட்டதிர்ந்த மின்னைப் போல் நல்விடையுங் கொண்டு விண்ணிடையே பன் ணுரருயிரம் மீன்கட்கு இடையில் வெண்ணி லவு போல், வானைப்போல் உயர் வாழ்வு

Page 60
வாழ்ந்த மங்கை அன்னம் என்று கூறி, அத் தகு அன்னத்தை நினைந்து நினேந்து நெக்குருகி நிற்கிருன் வேலன். அ ப் போ து காதல் கைமிகப் பின்வருமாறு அ ர ற் று கி ன் ரு ன் வேலன்,
ஆடப்போம் புனலிலெலாம் அவளே காற்றில் அசையப்போம் பொழிலிலெலாம் அவளே கண்ணுல் தேடப்போம் பொருளிலெலாம் அவளே! நேரில் தின்னப்போம் சுவையிலெலாம் அவளே! வண்டு பாடப்போம் மலரிலெலாம் அவளே! மேற்கில் படுகதிரில் அவள் வடிவே காண்பேன் என்று வாடக்கண் துயிலாமல் இருந்தான் வேலன் மலர்ந்திட்ட காலேயிலும் அவளேக் கண்டான்.
இது காண்பவை யெல்லாம் அவளே போறல்' எனும் காதல் நிலேயாகும்.
நிலவான் ஆடைக்குள் உடல் மறைத்து நிலாவென்று ஒளிமுகத்தைக் காட்டும் கவின் நிலவைக் காண்கின்ருர் கவிஞர். வா ன ச் சோலேயிலே பூத்த தனிப்பூ வெ ன் று ம், சொக்கவெள்ளிப் பாற்குடமென்றும், அமுத ஊற்றென்றும், காலே வந்த செம்பருதிக் கடலில் மூழ்கிக் கனல் மாறிக் குளிரடைந்த ஒளிப்பிழம்பென்றும் நிலவை வருணிக்கும் கவிஞர் நிலவுத் தோற்றத்தில் ஒர் உயரிய கருத்தையும் வைத்துப் பாடுகின்ருர், ஏழை மக்கள் நாடோறும் உழைத்து நலங்காணுது போகின்றனர். உழைத்த மக்களுக்கு உணவு வயிருரக் கிடைக்கவில்லே. பசித்த மக்க ள் சிறுகூழ் தேடுகின்றனர். பானேயில் நிறைந்து கொதித்துக் கனத்திருந்த வெண் சோ று காணுகின்றனர். அப்போது அவர்கள் உறும் இன்பமே. நிலவைக் காணும்போது ஏற்படும் இன்பம் எனக் கூறித் தம் புரட்சிக் கருத்தை வெளியிட்டு நிற்கிருர் புரட்சிக்கவிஞர் பாரதி தாசன் அவர்கள்.
உனக்காணும் போதிலே என் உள்ளத்தில் ஊறி வரும் உணர்ச்சியின் எழுதுதற்கு நினைத்தாலும் வார்த்தை கிடைத்திடுவதில்லே நித்திய தரித்திரராம் உழைத் துழைத்துத் தினோத்துனேயும் பயனின்றிப் பசித்த மக்கள் சிறிதுகூழ் தேடுங்கால் பான ஆரக் கனத்திருந்த வெண்சோறு காணும் இன்பம் கவின் நிலவே உனக்காணும் இன்பம் தானுே!
இதனுற் கவிஞர் காணும் பொருள்களில் தம் கருத்தை ஏற்றிப் பாடுதல் வழக்குண் மை விளங்கும்.

மரீ ஞாஞனந்த சேவா சமாஜம்
சேக்கிழார் பெருமானே மகா வித்துவான் மீனுட்சி சுந்தரம் பிள்ளேயவர்கள் பத்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ! என்று பாராட்டிப் போந்தார். இக் கூற்றின் பொருத்தத்தினேப் பெரியபுராணங் கொண்டு நன்கு தெளியலாம்.
கயிலே மலேயைக் காண்கின்ருர் கவிஞர்
சேக்கிழார். புண்ணியந் திர்ண்டுள்ளது
போல்வது கயிலே மலே என்ருர்,
அண்ணல்பா கத்தையாளுடைய நாயகி
உண்ணெகிழ் கருனேயின் ஒழுக்கம் போன்றது.
காவிரி என்று பாடுகின்ருர், வயலில்
நெற்கதிர்கள் முற்றி விளைந்து சாய்ந்திருக்கும் காட்சி சேக்கிழாருக்குச் சிவனடியார்கள் பத் திமை நெறி நின்று தலையினுல் வணங்குதல் போன்ற தோற்றத்தை பளிக்கின்றதாம்.
பக்தியின் பாலராகிப்
பரமனுக் காளாம் அன்பர் தத்தமில் கூடினுர்கள்
தலேயினுல் வணங்கு மாபோல் மொய்த்த நீள்பத்தி யின் பால்
முதிர்தலே வணங்கி மற்றை வித்தகர் தன்மை போல
விளந்தன சாலி யெல்லாம்."
தேவாசிரிய மண்டபத்தின் சிறப்பினப் புகழ வந்த சேக்கிழார் துன்பந் தீர்க்கும் சிவ னடியார்கள் மேனியிற் பொலியும் திருநீறு போல் துயதாகவும், அவர்கள் 'சிவாயநம" என்று எஞ்ஞான்றும் ஓசை யெழுப்புதலினுல் ஆயிரம் பாற்கடல் போல் விளங்குவதாகவும், தேவாசிரிய மண்டபத்தைக் காண்கின்ருர், பாற்கடலின் வெண்மைக்கு அடியார் மேனி முழுதும் பூசிய திருநீறும், பாற்கடலில் எழும் அல்ே ஒசைக்குச் சிவனடியார்களின் சிவசிவ ஒலியும் உவமைகளாம்.
அரந்தை திர்க்கும் அடியவர் மேனிமேல் நிரந்த நீற்ருெளி யால்நிறை துய்மையால் பரந்த அஞ்செழுத் தோசை பொலிதலால் பரந்த ஆயிரம் பாற்கடல் போல்வது."
மாலேயில் மேற்றிசையில் மாணிக்கச்சுட ராம் கதிரவன் மறைவதும், இருள் வருவதும் உலகில் இயல்பாக நடக்கும் ஒன்ருகும். தயர தனிடம் வரம்பெற்ற கைகேயியின் கொடு மனச் செயலுக்கு இரவாகிய நங்கை நாணி ஒடி யொளிந்தாள் என்பர் கம்பர்.

Page 61
சிறப்பு List
சேணு லாவிய நாளெ Viri gilt
ரொன்று போல்வன சய்து பின்
ஏணு லாவிய தோளி ஞனிட
ரெய்த வ்ொன்று மிரங்கிலா
வானி லர்நகை மாத ரன்செயல்
தண்டு மைந்தர்முன் விற்கவும்
நாணி குளொன வேதி ஞனளிர்
கங்கு லாகிய நங்கையே."
கதிரவன் ஒளி மறைந்த பின்னர் இருண்ட செயலைச் சேக்கிழார் பெருமான், சிவபெருமானின் அஞ்செழுத்தாம் பஞ்சாக் கரத்தை உணர முடியாத அறிவிலார் நெஞ் சம் எவ்வாறு இருண்டு கிடக்குமோ அது போன்று நீண்ட வானம் இருண்டது என்று குறிப்பிட்டுள்ளார்:
பரன், அஞ்செழுத்தும் உணரா அறிவிலோர் நெஞ்:ன் இருண்டது நீண்டவான் '
கங்குலாகிய நங்கை முன் கொண்ட புன்
"ন", "= முறுவல் போ ன்று ம், வெண்ணிற்றின் பேரொளி போன்றும் நிலா முகிழ்த்தது என் பர் சேக்கிழார்.
நறுமலர்க் கங்குல் நங்கைமுன் கொண்டபுன் முறுவ லென்ன முகிழ்த்தது வெண்நிலா
ஆற்ற அண்டமெலாம் பரந் தண்ணல்வெண் நீற்றின் பேரொளி போன்றது நீள் நிலா.
இது போன்றே, கயிலே மலேயைக்காணும் சேக்கிழார் பெருமான் கண்களுக்கு அம்மலே "பொன்னின் வெண்திருநீறு புனை ந் த து போன்று நீள்பனி பூசிய மால்வரை, |unt aff, #, காட்சி தரக் காணலாம். நீற்ருெளியின் வ்ெண்மை பகல்போல் துலங்குவதாகக் குறிப் பிடுகின்ருர் சேக்கிழார்.
கிளர்ந்த திருநீற் ருெளியிற் கெழுமிய நண்பகல்
இவற்றலெல்லாம் சேக்கிழார் பெ ரு மான் எப்பொருளைக் காணினும் அப்பொரு ளேச் சிவபெருமானுேடும் அல்லது அவரோடு தொடர்புடைய பொருளாகவும் தTண்தின் டூர் என்பது புலனுகும். இவற்ருல், ப க் தி நெறியிற் றலைப்பட்ட அவர்தம் மனப்பண்பு விளங்கக் கானலாம்.
அடியார் பெருமை
சேக்கிழார் தம் நூலிற்கு இட்ட பெயர்
திருத்தொண்டர் புராணம் என்பதாகும். தொண்டர் தம் பெருமையினேப் பரவி ப்

37
"பாடிய காரணத்தால் இவர் "தொண்டர்சீர் பரவுவார்' என்று ம் அழைக்கப்பெற்ருர், இன்ப துன்பங்களே ஒன்ருக நோக்குபவர் அடியார்கள் ஆவர். மெய்த்திருவந்துற்றலும் வெந்துயர்வந்துற்ருலும் ஒத்திருக்கும் உள்ளது உரவோர். அவர் நலக் கேடுகள் அவர்கட்கு ஒன்றே; ஒடும் செம்பொனும் ஒன்றே; இறை வனே வணங்கி ஏத்துதலன்றி விட்டுப்பேறும் வேண்டி நிற்காத ஆற்றல் மிக்கவர்கள் அடி LLITT FIST.
கேடும் ஆக்கமும் கெட்ட திருவிஞர் ஓடும் செம்பொனும் ஒக்கலே நோக்குவார் கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி விடும் வேண்டா விறலின் விளங்கினுர்.
அடியார் போற்றப்படும் முறை.
இல்வாழ்வார்க்குரிய கடமைகளாகத் திருவள்ளுவர் துறந்தவர்க்கும், நல் கூர்ந் தார்க்கும், இறந்தார்க்கும் உத வு த லே க் குறிப்பிட்டுள்ளார்.
துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல் வாழ்வான் என்பான் துனே.
இம் முறையில் வரும் அடியார்களே இளே யான்குடி மாறநாயனுர் எ தி ர் கொண் டு அழைத்து, கைகூப்பி வணங்கி, இன்சொல் வழங்கி, வீட்டிற்கு அழைத்துவந்து திருவடி களேத் தூய்மை செய்து, அமர ஆசனமிட்டு அருச்சித்து, நால்வகை உண்டியினே அறுவ கைச் சுவைத்திறத்தில் முக மலர்ச்சியுடன் அளித்த நிலையினேச் சேக்கிழார் பின்வரு மாறு பாடுவர்:
ஆர மென்பு புனைந்த வையர்த
மன்ப ரென்பதொர் தன்மையால் நேர வந்தவர் யாவ ராயினு நித்த மாகிய பத்திமுன் கூர வந்தெதிர் கொண்டு கைகள்
குவித்து நின்று செவிப்புலத திர மென்மது ரப்ப தம்பரி
வெய்த முன்னுரை செய்தபின்
கொண்டு வந்து மனேப்பு குந்து
குலவு பாதம் விளக்கியே மண்டு காதலினுத னத்திடை
வைத்த ருச்சனே செய்தபின் உண்டி நாலு விதத்தி லாறு
சுவைத்தி றத்தன வொப்பிலா அண்டர் நாயகா தொண்ட ரிச்சயி
ன முது செய்ய ஆவித்துன் 4:

Page 62
மங்கையர் மாண்பு
சேக்கிழார் தம் பெரிய புராணத்தில் மகளிர்க்குத் தனியிடம் கொடுத்துச் சிறப்பிக் கின்ருர், நம்பியாரூரரின் தாயார் இசை ஞானியாரைக் குறிப்பிடும் பொழுது,
வேதியர் குலத்துள் தோன்றி
மேம்படு சடையனு க்கு
ஏதமில் கற்பின வாழ்க்கை
மனே இசை ஞானியார்பால் ே
என்று கற்பு நெறிபொழுகிய வாழ்வின் முறையார் எனக் குறிப்பிட்டுள்ளார். திரு நீலகண்டநாபஞர் தம் மனேவியாரைக் குறிப் பிடும் பொழுது மனேவியாரும் அருந்ததிக் கற்பில் மிக்கார்" என்று பாராட்டியுள்ளார். இயற்பகை நாயனுர் மனேவியாரைக் குறிப்பி டும் பொழுது தேற்றம் மருவிய தெய்வக் கற்பின் மனேக் கிழத்தியார் என்று மொழிந் துள்ளார். மானக் கஞ்சாற நாயனூர் மனைவி யாரைக் குறிப்பிடும் பொழுது மழைக்குத வும் பெருங்கற்பி மனேக் கிழத்தி' என்று கூறுவர். திருவெண்காடு நங்கையினேப் பெண் மைப் பொலிவின் திறலாக வடித்துக் காட்டி புள்ளார்.
வேதகா ரனரடியார்
வேண்டியமெய்ப் பணிசெய்யத் இதில்குடிப் பிறந்ததிரு
வெண்காட்டு நங்கைப்ெபனும் காதல்மனக் கிழஆதியார்
கருத்தொன்ற வரும்பெருமை நீதிமனே பறம் புரிபு
நீர்மையினே நில நிற்பார் 4
மேலும் திருவெண்காட்டு நங்கையினை 'பெருகுதிரு மனேயறத்தின் வேராகி விளங்கு திருவெண்காட்டு நங்கை' என்றும், 'அன்பு மிக்க பெருங்கற்பின் அணங்கு திருவெண் காட்டம்மை, என்றும், " அரிய கற்பின் மனேவியார்' என்றும் பலபடப் புகழ்ந்து ரைத்துள்ளார்.
மேலும் சிவனடியார்களின் இல்லற வாழ் வும், பத்தித் தொண் டு ம் செம்மையுறத் துணை நின்று, மன தாலும் வாக்காலும் செய லாலும் செம்மை சிறக்க உழைத்தவர்கள் அவர்தம் மனே 'கு விளக்ாகிய வாழ்க்கைத் துணைவியரே என் தனே ச் சேக்கிழார்யாண் டும் உண்ாத்தக் காணலாம்.

ஜீ ஞானுனந்த சேவா சமாஜம்
அரசியல் அறம்
சேக்கிழார் அமைச்சர் தொழி இலத் திறம்பட நடாத்தியவர். எனவே அரசியல் அறம் பிறழாத நெறி முறைகளைத் தம் காப் பியத்தின் ஊடே விளக்கியிருக்கக் கானலாம். அநபாய சோழனேக் குறிப்பிடும்பொழுது,
மண்ணில் வாழ்தரு மன்னுயிர் கட்கெலாம் கண்ணும் ஆவியு மாம்பெருங்கா வலான்3
என்று மண்ணில் வாழும் உயிரினங்களுக்கு அரசன் கண்ணுகவும் உயிராகவும் ஒளிர்கின் முன் என்று போற்றியுள்ளார். மேலும் அர சன் கடமை குடிகளுக்குத் தன்னுலும், தன் பரிசனத்தாலும், கள்வராலும், பகைவரா ஆலும், ஏனைய உயிர்களாலும் வரும் ஐவகைப் பயமும் வாராமற் காத்தலாகும் என்று குறிப் பிட்டுள்ளார்.
மாநிலங்கா வலகுவான்
மன்னுயிர்காக் குங்காலத் தானதனுக் கிடையூறு
தன்னுற்றன் பரிசனத்தால் ஊனமிகு பகைத் திறத்தால் கள்வரா லுயிர்தம்மால் ஆனபய மைந்துந்தீர்த்
தறங்காப்பா னல்லருே:
இவற்ருலும் "அருமந்த அரசாட்சி அரி தோமற் றெளிதோதான்' 'என்று குறிப்பிட் டிருப்பதாலும் அரசியல் அறம்பாடிய அற வோர் சேக்கிழார் என்பதனே அறியலாம்.
காவியச் சுவை
பத்தி நெறியினேப் பாடவந்த சேக்கிழார் தந்த காப்பியம் காவியச்சுவை நிறைந்து மிளிர்கின்றது. இயற்கைவருணனையும், சொல் லாட்சியும், உவமை அழகும், அணி நலன் களும் ஆங்காங்கே அமைவுறப் பொருந்திக் காவியச் சுவையினைக் கூட்டுவிக்கக் கான லாம். மருத வளத்தை வருணிக்கும் போது வயல் வளம் சூழ்ந்த நாடு நம் கண் முன் நிற்கக் காணலாம்.

Page 63
சிறப்பு மிலம்
சங்கங்கள் வயலெங்குஞ்
சாவிகழை கரும்பெங்கும்
கொங்கெங்கு நிறைகமலக்
குளிர்வாகத் தடமெங்கும்
அங்கங்கே புழவர்குழா
மார்க்கின்ற வொலியெங்குல்
எங்கெங்கு மலர்ப்படுக
ரிவைகழிய வெழுந்தருளி
**வங்கினேப் பற்றிப் போகாவல்லுடும் பென்ன நீங்கான்' என்று கண்ணப்புநாயஞர் புராணத்தில் இவர்  ைக யா ஞ ம் உவமை தன்மை நவிற்சிச் சிறப்பும், வேடர்களுக்குள் நிகளும் பேச்சுத் தன்மையிலேயே அவரறி பொருளே உவமையாகக் காட்டியிருப்பதும் இவர் துண்மான் மதிநலத்தினைநுவவாதிற்கும். 'பிள்ஃனதைவரப் பெருகுபால் சொரிமுலைத் தாய்போல்' என்று இவர் பிறிதோரிடத்தில் கையாளும் உவமை, எடுத்த பொரு எளி ன் சிறப்பினை ஏற்றமுற வடிக்கும் திறமும் செஞ் சொற்களே வழங்கி நிற்கும் சொல்லழகும் உணர்த்துவதாகும். சோலேயை வருணிக்கும் போது,
மொய்யனி சூழ்நிறைநீல
முழுவலயங்களின் அலயச் செய்யதளிர் நறுவிரலின்
செழுமுகையின் நகஞ்சிறப்ப மெய்யொளியின் நிழற்கானும் ஆடியென வெண்மதியை வையமகள் கையனேத்தாற்
போலுயர்வ மலர்ச்சோலே
என்று வருணித்திருப்பது காவியச் சுவை யின் உரைகல் எனக்கொள்ளலாம். ஒரு சொல்லேயே இருமுறை பெய்து ஒரு தனியழ கிரேச் சொல்வில் புகுத்திக் காட்டல் சேக்கி ழார் இயல்பு. சான்ருகத் திருவாமுர்ச் சிறப் பி&னச் செப்ப வந்த சேக்கிழார் பெருமான்,
சைவநெறி ஏழுலகும்
பாலிக்குந் தன்மையிஞல்
தெய்வ தெறிச் சிவம் பெருக்குந் திருவாழுர் திருவாழுர்?
என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பெரிய புராணமாகிய காவியக் கலைக் கோ யி லி ன் சிறப் பி னே க் கூறிக் கொண்டே போகலாம். கொற்றவன் குடி உமாபதி சிவாச்சாரியார்,
 
 
 
 
 
 
 
 
 

39
கருங்கடலேக் கை நீத்துக்
கொள் வெளிது; முந்நீர்க் கடற்கரையி ைெய்ம் மனலே
பெண்ணியள விடலாம்; பெருங்கடன் மேல் வருந்திரையை
பொன்றிரண்டென் றெண்ணிப் பிரித்தெழுதிக் கடையிலக்கம் பிரித்து விட லாகும்: கருங்கடலின் மீனேயன
விடலாகும்; வானத் தாரகையை பள விடலாஞ்: சங்கரன்தா டமது சிரங்கொடிருத் தொண்டர்புரா னத்தையள விட நஞ் சேக்கிழார்க் கெளிதலது தேவர்க்கும் அரிதே
என்றபடி சேக்கிழார் காட்டிய காவியக்கலேக் கோயிலின் மாண்பினை முற்றவுணர்த்த இய * {{ס:תחנת) பெரிய புராணச்செய்தி
சிவபிரானிடத்துப் பத்தியும் வழிபாடும், அவன் அடியவரிடத்தப் பத்தியும் வழிபா டும் ஆகிய இவையே மண்ணிற் பிறந்தார் உய்தற்கு உரிய வழிகளாக மேற்கொள்ள வேண்டுமென்று சேக்கிழார் பெருமான் பெரி பபுராணத்திற் பல விடங்களில் வற்புறுத்
புள்ளார்.
மண்ணி விற்பிறந் தார் பெறும்
பயன்மதி குடும் அண்ன லார டி பார்தமை
யமுதுசெய் வித்தல் ஞலவர் நள் விழாப் זונה זלנ#5
பொலிவு னி டா தடல் உண்மை பாமெனி னு வகர்முன் வருகென டிரைப்பாா ?
மேலும்,
சிந்தைசெய்வது சிவன்கழ லல்லதொன் றில்லார் அந்திவண்ணர்தம் மடியவர்க் கமுதுசெய் வித்துக் கந்தைளுேடை கோவனங்
கருத்தறிந் துதவி வந்தசெல்வததின் வளத்தினுல்
வரும் பயன் கொள்வார்
என்று அமர் நீதி நாயனூர் புராணத்திற் குறிப்பிட்டுள்ளார்.

Page 64
{}
uTSTkLLLLTLSS MOOkOL LLLe LLLLLLLL LLL LLLL LL LLLLLLLLS
ஞானப்பிரபு =
3 Ti T MLLTHLLLLH LLL LLLL SLLLLLS MLLk ML LMMTL LLLLLL
மிஹாத்மாக்களாக உயர்ந்த நிலையை அடைந்த பெரியோர்கள் எந்த ஒரு கட்டுப் பாடும், செருக்குமின்றி, எல்லோரிடமும் மனங்கலந்து எளிமையாகப் பழகுவார்கள். அவர்கள் ஆரவாரமின்றி எளிமையும் அமை தியும் நிறைந்த வாழ்க்கை வாழ்வார்கள். அத்தகைய மஹாத்மாக்களில் தென் ஆற் காடு மாவட்டம், திருக்கோ வேலூருக்கு அரு சில் பூரீ ஞானுன்ந்த தபோவனத்தில், தபோ தன5ாய் எழுந்தருளியுள்ள பூது ஞானுனந்த கிரி சுவாமிகள் தலேசிறந்த ஜோதிப் பிழம் பாய் திகழ்சிருர்,
பூஜி சைதன்யர், தியான கபர் போன்ற
மஹாத்மாக்களேயும் பார்த்துப் பழகுகின்ற பேற்றை நாம் பெறவில்லே. எக்குறையையும் போக்குகின்ற வகையில்தான், நம்மிடையே இன்று g ஞானகிரி தேவர் ஞான ஒளியாய் வாழ்ந்து வருகிருர்,
அவர் குழந்தை போல்கள்ளம் கபடமின்றி எளிமை யாகப் பழகுகிருர், சுமார் ஒன்றரை நூற்ருண்டுக்குமேல் வயது நிரம்பி (காலங் கடந்தவராக)விளங்குகின்ஞர். அவர்வெள்ளே மனமும், பிள்ளேக் குனமும் கொண்டவராக எப்பொழுதும் மாருத புன்முறுவலுடன் காகதி தருகிருர், தன்னைச் சூழ்ந்துள்ள பக்தர் களேக் " கோவிந்தா, தேவா, என்று இறை வன் திருநாமத்தைக் கூறச் செய்து, கேட்டு மகிழும் அவருடைய பெருமையையும், செயல் தன்மைகளும், வியந்து போற்றுதலுக்குரி யது. சிறிய சிறிய கதைகள், அடைமொழி கள், மணி வாக்குகளே சதா எடுத்துக்கூறி பேருண்மைகளை விளக்குகிருர் எந்த பெரிய விஷயத்தையும் (தத்துவத்தையும்) சமயப் பேருண்மைகளையும் எளிதில் புரிய வைக்கி ருர், குழந்தைகளிடம் தனி அன்பு செலுத் துகிருர்,
துரீசுவாமிகளின் அருளைப் பெற்றவர்கள் மன அமைதியை-ஞானத்தை ஈனந்தத்தை -பேரானந்தத்தைபெறுகிருர்கள். பக்தர் உள்
ளங்களை க் கொள்ளை கொள்கிருர்,

டிரீ ஞானைந்த சேவா சமாஜம்
ता
LL KZ LLOLZLT T MLLLLS L LL LL Z S LL L SLSi *కోరికోకెగి r -
ஞானுனந்தகிரி : சு தபோவளம் திருக்கோயிலுTர்
பூரீ ஸத்குருநாதரைச் சரணடைந்தவர்களே விட்டுத் துன்பங்கள் விலகிப் போகும். குருதே வரை மனதில் எண்ணித் தம்க்குள் வருந்தி, கசிந்துருகி, அழைப்போருக்கு குருஸ்வாமி தரிசன்ம் அளித்து துன்பத்தைத் துடைப்பார்.
'கடவுள் பக்தியே சாகா மருந்து". கட வுளிடம் பக்தி செலுத்துவோர்க்கு தேவை களோ, துன்பங்களோ கிடையா. அவனுக்கு விருப்பு-வெறுப்பு,இன்பதுன்பம், ஏதுமில்லே. எல்லா நேரத்திலும் இதயபூர்வமாக, சிரத்தா பக்தியுடன், மனமுருக கடவுளே வழிபடுவீர். 'உண்மை, தூய்மை, அஹிம்சை, சத்தியம், ஆகியவற்றின் பிறப்பிடம் பக்தியே' என்று நாரத சூத்திரம் உபதேசிக்கிறது.
நம்முடைய கலாசாரத்தில் கடவுளும், குருவும் ஒரு நிகராக மதிக்கப்பட்டு பக்தி செலுத்தப்படுகின்றனர். குருபக்தி கடவுள் பக்தியைவிட பெரிதென மதிக்கப்படுகிறது. பிரும்மா - விஷ்ணு - மஹேச்வரனின் மனித வடிவமே குரு தே வன். மஹேச்வரனின் கோபத்துக்கு முன்னுல் குருவைச் சரண் டைந்து பாதுகாப்புப் பெறலாம், குருவின் கோபத்துக்கு முன்னுல் நிற்பதற்கேதுமில்லை" என்பது முதுமொழி.
குருவிடம் சரணடைந்தால்-துன்பங்களி விருந்து நம்மைக் காத்து, நாம் கடைத்தேற வழிகாட்டுவார்.
சித்த விங்க மடத்திலும், அடுத்து ஞானு னந்த தபோவனத்திலும் எழுந்தருளியுள்ள பூஜி சுவாமிகள் தன்னைச் சரணடைந்தவர்க ஞக்கு அருள் பாவிக்கின் ருர் ஞானத்துபோ வன மாதேவனுன் பிரபு எந்த வகையான மனக் குழப்பத்தையும், நோயையும், துன்பத் தையும் துடைக்கிருர், தீரா வினைகளேயும் தீர்த்து வைக்கிருர் பசுவைப்போல் a) T(g கின்ற பசுபதி அவர் பூரி பஞ்சாம்பர 西T芭虹 வர் பூரீ சுவாமிகள் ஏன்ேபு துறவிகளுக்கெல் ஒளாம் சித்சுவரூபிபாய் உள்ளார்.

Page 65
சிறப்பு மலர்
ஆனல் மாறுபட்ட முறையினல் பிறர்மீது ஆதிக்கிம் செலுத்துவதில்லே.
ஒருமுறை ஒரு பஜனே மண்டலி துவக்க விழாவிற்கு வருவதாக ஒப்புக்கொண்டார். ஆனுல் வர இயலவில்லே. பக்தர்கள் ஏமாற்ற மடைந்து வருந்தினர். பிறகு ஸ்வாமிஜியை சந்தித்தபோது தம் தாபத்தை வெளிப்படுத் தினர். அதற்கு சுவாமிகள் தாம் ஒரு தவளே வடிவில் பஜனை விளக்குக்கு அருகில் வந்த தாகவும், பஜனை மண்டலியின் தலைவர் தவ: வடிவில் இருந்த தம்மை வெளியே விரட்டிய தாகவும் கறிஞர். மண்டலியார் இதைக் கேட்டு வியந்து போயினர். உரிய நேரத்தில் நல்லதோர் பசுவாகவும் வந்து காசரி தந்து பிரசாதத்தை ஏற்று, அணுக்ரஹரித்துள்ளார். மற்ருேர் இடத்தில் பஜனை மஹோத்ஸ்ஒத் தில் இரவு திவ்ய நாம் சங்கீர்த்தனத்தில் கோஷ்டியாரும் மஹா ஜனங்களும் திளேத்து, மனமுருகி, உணர்ச்சி வசப்பட்டு ஆஐந்தாம் ருதத்தில் தோய்ந்திருக்கும் சமயம் திடீரென சந்நதி (சங்கரமடம்) விளிம்பு ஒர மேடை யில் பூரீஞானக் குழந்தை கண்ணனுக - குழந் தையாகத் தோன்றி, புன்முறுவல் தவழ,குது கலத்துடன் கைதட்டி நடனமாடி, கருஇ மூர்த்தியாய் காசுதியளித்து, பாவரையும் பிரமிக்கச் செய்தது இன்றும் எப்போதும் மனக்கண் முன் தோன்றி நிற்கின்றது.
மற்ருேர் சமயம் ஒரு பக்தர் ஸ்வாமி களிடமிருந்து செல்ல விரும்பினுர். ஆனல் குருதேவர் தற்போது செல்ல வேண்டாமென் றும், ஒருநாள் பொறுத்திருந்து செல்லுமாறு பணித்தும், சொற்களேக் கேளாமல், அவசர நிமித்தம் என்பதாகச் சொல்லி அந்த பக்தர் புறப்பட்டார். ஆஞல் வழியில் பெருவெள் ளம் குறுக்கிட "ஆற்ருேடு போனுன்' என் பதாக முன்கூட்டியே விளக்கியதின் நிதர் சனம் அறியாதார் யாருமிலர்.
ஒரு சாபந்தரவேளே சித்தவிங்கமடத்தில், அபிவிருத்தி இலாகாவில் பணிபுரியும் ஒரு பக்தர் பூரீ சுவாமிகளை தரிசிக்க பே ர லு கொண்ட் நிலையில், அவர் சுவா மிக ளின் அறை முகப்பில் அமர்ந்து, பக வான் பூரி
:ன் மஹரிசிகள் அருளிய "அருணுசல சிவ'
அக்ஷரமண்மாலேயைத் துவ க் கி மெப்புருக, விழிநீர் பெருக, உணர்ச்சி பொங்க பாடிய வண்ணமிருக்கையில், வெளியில் வந்து ஆச வித்தில் அமர்ந்திருந்த பூgஞானகிரி பிரபு, ஆனந்த ஜோதி ஸ்வரூபியாய் பிரகாசித்தவ

1.
ராய்,அருகில்மாலேப் பிரார்த்தனேக்காக அண் டியிருந்த பக்தர்களிடை "அதோ அருளுச லம், அண்ணுமலே' என்று சுட்டிக்காட்டி, அருணகிரியின் திவ்விய தரிசனத்தை தத்ரூப மாய் கண்முன் நிறுத்திக் (தென்கிழக்கு பாரி சத்தில்) காட்டிய அற்புதக் கண்கொள்ளா காகதி அன்றும், இன்றும், என்றும் மனக்கண் னில் நித்திய சாகழியாக விளங்குகிறது. பக் தர்கள் பரவசம் எல்லேயைக் கடந்தது. அனு பவித்தவர்களே அறிவார் அற்புத காசுதியை:
ப்ரபு குருமூர்த்திகளின் அற்புத செயல் களே சொல்வதென்ருல் எண்ணில் அடங்கா ஏட்டில் அடங்கா விரிந்துகொண்டே போகும் எல்லாக்காலங்களிலும், இத்தகைய மஹான் கள் தோன்றி தம் அறிவுரையினுலும், சூான ஒளியினுலும், மக்களுக்கு வழி காட்டி, உணர் வூட்டி, உதவுகின்றனர். நம்முடைய காலத் தில் தோன்றி எளிய முறையில், விள ம் பர மின்றி குருவாய் குழந்தையாய், அம்பைப் பணுய், பக்தனுப், தோழனுய், பிரமமாய் எல் லாமுமாய் இருந்ததனே இருந்தபடி எடுத்துக் காட்டி, மனித குலத்திற்கு ஈடு இண்ேபற்ற அநுக்கிரஹம் புரிந்து, அன்னபூர்னியாக அருள்பாலித்து எல்லோரும் உய்விக்க கடா கழித்து, கருணைகூர்ந்து, எல்லோரும் நரமசங் கீர்த்தனத்தில் திளைத்து, லயித்து, பஜிக்கும் படி செய்து வருகிருர் அவர் பூரீ பகவத் கீதை பில்
யம் பம் வாபி ஸ்மரன் பார்வம்
த்யஜத்யந்தே கலேவரம் |
தம் தமேவைதி கெளந்தேய
ஸ்தா தத்பார்வ பார்வித: - அத் 8, ஸ்லோ
சரிரம் பதவாப்னுேதி பச்சாப் புத்க்ராமதீஸ்வர :) க்ருஹீத்வைதானி ஸம்பாதி வாயுர் கந்தா நிவா ஸ்பாத்! -அத்.15,
கூறியபடி நமக்காக வாழ்ந்து வருகிருச். ப்ரபோ ஸ்தாளர்வத்ர கோவிந்த நாம சங் கீர்த்தனம்-கோவிந்தா-கோவிந்தா
ஜேய் ஸத்குரு மூர்த்திக்கு-ஜேய் ஜேய் ப்ரபோ! எல்லாம் ஈசன், ஞான கீரிசன்செயல்,

Page 66
#గిrn funnLLPLFFFF"
கற்பூர
G击了T
ஞானக் &EL5nʼfi? 155 Ff GJTá; 3; LJJ H? ஞான மலேயா? ஞான மலரா? ចង្វាង L ប្រt ? ញា _ ទ្រLT ?
-என்றெல்லாம் நினைந்து நினேந்து, வியந்து போற்றிட, கனிந்து கனிந்து அருள் பாவித்து வர் பரமஹம்ஸ் சத்குரு பூரி ஞானனந்ததிரி சுவாமிகள் சூானம்" என்னும் சொல்லுக்கே உயிரும் உருவும் தர எழுந்த உத்தமப் பிறவி பாக ஒளி வீசிபுவரே சுவாமிகள்.
காவியுடை தரித்துக்கொண்டே பூவுக்குப் பூதாவிச்செல்லும் போலிச்சாமிகள் உலவும் பூமி இது சித்து வேலேகளேச் செய்து காட்டி பாமரமக்களின் புத்தியைப் பேதலிக்கச் செய்து, மெய்யான ஆன்மீக நெறியையே சித்திரவதை செய்வோர் சிறக்கின்ற(?)காலம் இது. இந்தப் பொல்லாத் பூவுலகில்-போ
|-
பத்தரை மாற்றுப் பகம் பொன்குக பட்டை திட்டப் பெற்ற வைரமாக ஆசைகள் அண்டாத அனல் பிழம்பாக பாசிகள் படராத பளிங்குச் சுனேயாக
தமது புன்னகையாலேயே எண்னற்றவரை
ஆட்கொண்ட புனிதர் ஆவார் திரு ஞானு எந்தகிரி சுவாமிகள். அவ்வாறு ஆட்கொள் எப்பட்டு, அவர்தம் கடைக்கண் 山厅fāá门 பால் கடைத்தேற ஓடிவந்த கண்னற்ற மிசிெ தப்பிறவிகளில் அடியேனும் ஒருவன்.
ஒரு சில ஆண்டுகளே சுவாமிகளின் தண் ஞர்ந்த கருண்ே நிழலில் இவ் வெளியவனுல் ஒதுங்க முடிந்தது என்ருலும், ஒவ்வொரு சந் திப்பின்போதும் ஒரு புதிய மறுமலர்ச்சியைபொலிவான மகிழ்ச்சி அருவியை, ஏன், கற் பனேயாகச் சொல்லப்படும் சுவர்க்க சுகத் தையே இந்த ஏழை உள்ளம் சு வைத் து ச் சுவைத்துத் திாேத்தது. எத்தனையோ தித்திப் பர்ன அனுபவங்கள்-தெளிவான அறிவுக்கதிர் வீச்சுக்கள் திகட்டாத ஆன்மீக விளக்கங்கள்!
முத்தனேய அத்தனையையும் இந்தச் சிறு கட்டுரைப் பெட்டிக்குள்ளே முடக்கிவிட முடி

றி ஞானுனந்த சேவா சமாஜம்
vvvvvмvvллvvллэх 萤 5后_前
hI'll (3 mi) ar nrn reoir
யுமா? முடியாதுதான்! ஆயினும் பக்திப் புன லாக மட்டுமன்றிப் பகுத்தறிவுக் கனவாகவும் கொழுந்துவிட்ட சுவாமிகளிடம் இந்த அடிய வன் அடையக் கொடுத்துவைத்த ஓர் அறிவு விளக்கத்தை-அப்போது எனக்கிருந்த அறி யாமை மனநிலையை-இங்கே எடுத்துக் காட் டுவது பொருத்தம் எனக் கருதுகிறேன்.
போவிச் சாமிகள் மீது தேவிப் பேர்!
முதன் முதலில் அடியேன் சுவாமிகாேத் தரிசிக்க வந்தபொழுது இரயில்வே ஸ்டே リ inrcm=エーリrós リ エ னும் ஊரிலே பணியாற்றிக்கொண்டிருந் தேன். அதாவது அறந்தாங்கி என்னும் மண்ணிலிருந்து 'அறம் தாங்கி" யான ஓர் ஆன்மீக மலேநோக்கி வந்தேன் என்ருலும் பிகையில்லே.அதுவரை என்னே ஒரு 'பக்தன் என்று கூற முடியாது பக்தர்களே பழிக்கின்ற வர்களின் பட்டியவிலேயே நான் இடம் பெற் றிருந்தேன்.
அவ்வாறு கேலி 蠶 நான் இருந்தமைக்கு நான் சந்திக்க நேர்ந்த சில சாமிகளின் துறவிகளின் - போலித்தனமான நடவடிக்கைகளே காரணம் ஆகும் உண்மை பான பரம்பொருள் பக்தியைப் பரப்பி மக் களிடையே விழிப்புணர்ச்சி ஊட்ட வேண் டிய பல சாமிகள் பழிப்புக்குரியவர்களாகப் பாதை மாறி நடப்பதை நான் பார்த்திருக் கிறேன்; பிழைப்புக்குரிய ஒரு கருவியாக அவர்கள் காவியுடை தரித்திருப்பதையும் நான் கண்டிருக்கிறேன்.
எனவே அந்தப் போலிச் சாமியார்கள் மீது எனக்கு அடங்காத ஆத்திரம்; அந்த ஆத் திரமே, ஆத்திகம் என்னும் சோலேயினுள்ள்ே என்னே அண்டவிடாமல் நாத்திகம் என்னும் சாலேயிலேயே என்ன நடைபோடத் தூண் டிற்று.
பாராவது காவியுடை தரித்து தானம், தருமம் என்று கையேந்தி வந்தால் போதும் அவர்கள் என்னுடைய கேள்விக் கனேகளிவி ருந்து தப்பிக்கவே முடியாது. அதுவும் என்னு டைய முதல் விணுவிலேயே விழி பிதுங்கித்

Page 67
சிறப்பு மலர்
தினறுவார்கள். தானமும் வேண்டாம்-ஒரு மண்ணுங்கட்டியும் வேண்டாம் என்று தலே தெறிக்கவும் ஒடுவார்கள். அப்படி அவர்களே ஒட்டிவிடுவதில் எனது இளமைத் துடிப்பின் அறியாமைக்கும் ஓர் இன்பமயமான இறு L-EIT LI L-I.
எனது கேள்விகளின் கருப்பொருள் இது தான் 'அவன் அன்றி ஒர் அணுவும் அசை பாது இந்தச் சொற்ருெடருக்குரிய உண்மை பான உட்பொருளே உணர்ந்து கொள்ள க் கூடிய உள்ளத் தெளிவு எனக்கு அப்போது இல்லை. அப்படி உணர்த்தக் கூடியவர்களேயும் நான் கானவில்லே. சுவாமிகளேத் தரிசிக்கும் வரை ஏன், அவர்களேயே நேரில் கே ட் கு ம் வரைகூட இவ்வாருக, சுவாமிகளின் பர ந் த நோக்கு பகுத்தறிவுச் சிந்தனே,கருணேச் செயல் கள், கலகலப்பான நகைச்சுவை-அடியேனே வெகுவாகக் கவர்ந்தன.
விளக்கம் தேடி ஒரு மனப் பறவை!
நாளுக்கு நாள், சுவாமிகளே அடிக்கடி காணவேண்டும் என்னும் அடங்காதவேட்கை என் பன்ம் என்னும் கேணியில் ஊற்ருகப் பீரிடத் தொடங்கியது. பொறுப்பான மத்திய அரசுப் பணியிலே புதையுண்டு கிடக்க நேர்ந் தாலும், ஒய்வு கிடைக்கும் பொழுதெல்லாம் ஞானுனந்தகிரி சுவாமி என்னும் கனிமரம் நோக்கிக் சிறகடித்துப் பறந்து செல்லவே என் சிறிய மனப்பறவை துடிதுடிக்கும்.
அவ்வாறு, சுவாமிகள் தரிசனத்துக்காக ஒடிவரும் பொழுதும், நான் முன்னர் குறிப் பிட்டேனே, அந்த 'அவன் அன்றி ஒர் அணு எம் அசையாது’ என்னும் சொற்ருெடர் என் உள்ளத்தை விட்டு ஒடவில்லை; குருத் துள் விழுந்த வண்டாக என் நெஞ்சக் குருத் தைக் குடைந்து கொண்டே இருந்தது.
அதற்குச் சரியான விளக்கம் கிடைக்க வில்லையே! அதன்ேச் சுவாமிகளிடத்தில் கேட் டுத் தெரிந்து கொண்டால் என்ன? என்கிற ஏக்கமும் என்னுள் எழுந்தது.
முன்பு, நான் மற்றச் சாமியர்களிடம் அந்தச் சொற்ருெடருக்கு விளக்கம் கேட்ட பொழுது என்னிடம் ஆன்மீக நெறிக்கு வேண் டிய மரியாதையோ அற உணர்வோ இல்லை. அகங்காரமோ 'ஓ லேத் தியாக ஓங்கிக்கொ பூந்து விட்டது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

43
இப்போது, சுவாமிகளிடமே அந்தச்சொற் ருெடருக்கு விளக்கம்பெற எண்ணியபொழுது என்னிடம் ஒருவித பணிவும் கனிவும் பாடத் தொடங்கி இருந்தன. நாத்தழும்பேறி, நாத் திகம் பேசிப் நி3ல்பைக் கடந்து, ஆத்திக நெறி பிலேயும் நாம் அடிமுட்டாள்களாக இருக்கக் கூடாது என்கின்ற தெளிவைத் தேடும் பேரா வல் எழுந்திருந்தது.
அந்த அடக்கமான-ஆன்மீக நெறிக்குட் பட்ட ஆவலின் அடிப்படையிலேயே சுவாமி களிடம் விளக்கம் பெற எண்ணினேன். என் ருலும் பலர் முன்னிலையில் எ ன் ஐ ப ப் பாட்டை வெளிப்படுத்தும் துணிவு எனக்கு எளிதில் வரவில்வே பல நாட்கள் முயன்றும் வரவில்லை. எப்போதாவது சுவாமிக்ளேத்தனி பாகச்சந்திக்கும் வாய்ப்புக் கி ட் டா த T என்று அடியேன் ஏங்கிக் கொண்டிருந்தேன்; அறந்தாங்கியை விட்டு மங்கநல்லூர் என்னும் ஊருக்கு மாற்றலாகி வந்து பல நாட்கள் வரை அந்த வாய்ப்பு எனக்குக் கிட்டவே @.
இங்கு வந்த பிறகு, ஒரே தாயின் வயிற் றில் கூடப்பிறக்காத குறை என்று சொல்லும் படியாக-எனக்கு உடன் பிறப்பாக அரவணைப் பை அளித்து வருபவர் பெருமைக்குரிய திரு. சிவவடிவேல் உடையார் அவர்கள். மங்கை நல்லுரர் உடையார்' என்ருலே அவரைத்தான் குறிக்கும். அவரைப்போன்ற என்மீது அன்பு மழை பொழிந்து நின்ற இன்னுேர் உடன் பிறப்பு திரு. கோ. திருவேங்கடம் அவர்கள். அவரும் என்னேப்போலவே இரயில்வே' த் துறையில் பணியாற்றியவர். அவர் இன்று நம் மிடையே இல்வே வெள்ளே உள்ளம் படைத்த அந்தப் புன் ன கை உருவம் சுவாமிகளுக்கு முன்பே மறைந்துவிட்டது.
நாங்கள் மூவரும் ஒன்ருகவே சுவாமிகளேத் தசிரிக்க வருவது என்பது நாளாவட்டத்தில் ஒரு முறையான வழக்கமாகிவிட்டது. சுவாமி களே எங்களே "மூவர் என்று ஒரு சேர் அழைக் கும் அளவுக்கு எங்களது அன்புப் பிணேப்பிலே நெருக்கம் நிரந்தரமாகிவிட்டது. என்ருலும் மிகையில்லே,
துணிவுடன் அணுகினேன்
ஒரு வியாழக்கிழமை. குருவாரத்தில் குானிக்ளேத் தரிசிப்பதில் தனிச்சிறப்பு உண்டு என்கிற அடிப்படையில் அன்று நாங்கள் மூவ ரும் தபோவனம் நோக்கி வந்தோம்.

Page 68
44
பிற்பகல் மூன்று மணி இரு க்க லா ம். சோதனே மேகங்கள் சூழும் ம னித ம ன ம் போலவே வானமும் முகில் திட்டுக்கள்மலிந்து மந்தாரமாக இருந்தது. சுவாமிகள் அப்போது அங்கே புதிதாக எழும்பிக் கொண்டிருந்த ஒரு கட்டிட வேலையைக் கவனிப்பதற்காகச் சாலேயிலேயே நின்றுகொண்டிருந்தார்கள். அவருக்கு அருகே சற்று அப்பால் தள்ளி பணி யாட்கள்தாம் இருந்தார்கள் பக்தகோடிகள் இல்லே. அவரது அந்தத் தனிமையான நிலே இந்த எளியவனுக்கு ஒரு புதிய துணிவைக் கொடுத்தது. "அவன் அன்றி ஒர் அணுவும் அசையாது' என்பதற்கு விளக்கம் கேட்பதற்கு அதுவே சரியான வேளே என்று என்மனதிற் குட்பட்டது. உடன் வந்த கூடப்பிறக்காத உடன் பிறப்புக்களாம் திரு. உடையார் அவர் களிடமும் திருவேங்கடம் அவர்களிடமும் என் எண்னத்தைக் கூறினேன்.அதற்கு அவர் கள் இதைப்போய் சுவாமியிடம் கேட்டால் சரியானபடி மூக்கு அறுபட்டுத்தான் வரப் போகிறீர்கள்' என்று வேடிக்கையாகச் சிரித் துக்கொண்டு பின்தங்கிவிட்டார்கள். அவர் களிருவரும் சற்றுத் தொலைவிலேயே நிற்க நான் மட்டும் கட்டிடத்தை ஒட்டி நிற்கும் குருநாதரிடம் தனியாகச் சென்றேன்.
அருகே செல்லச் செல்லவோ ஐயப்பாட்டை வெளிப்படுத்திக் கொள்ளும் துணிவு ஆட்டங் காணும்போல் தோன்றியது; எனினும் என்னை நான்ே தேற்றிக்கொண்டே நெருங்கினேன்.
அறிவார்ந்த அருள் விளக்கம்
குருநாதரின் அருள் ஒழுகும் பார்வை வழக்கமான முறையிலேயே இந்த எளியவனே வரவேற்றது. சில நொடிகள் ஆழ்ந்த அமைதி. எப்படித் தொடங்குவது என்கிற புரியாத் திகைப்பு நிலை எனக்கு. சுவாமிகளோ கட் டிட வேலே களேப் பற்றித் தாமாகச் சில செய்திகளைச் சொல்லுகிருர்கள். சிறிது நேரத் தில் எனக்குத் துணிச்சல் வந்து விடுகிறது. மெல்லத் தொண்டையைச் சரி செய் து கொண்டு. 'நீண்ட நாட்களாக ஒரு சந் தேகம் என்னேக் குழப்பிக் கொண்டிருக்கிறது சுவாமி! அதை குருநாதர் தாம் நிவர்த்தி பண்ணித் தரவேணும்' என்று அச்சத்தோடு அசடு வழிந்துகொண்டே சொன்னேன்.
குருநாதர் புன்னகை பூக்கிருர்-அவரே தொடர்கிருர் சந்தேகமா. நமக்கா? வரக் கூடாதே ஏற்பட்டவரைக்கும் அது வெளியே வந்து விடட்டுமே!
is

பூரீ ஞாஞனந்த சேவா சமாஜம்
அடியேன். 'அவன் அன்றி ஒர் அணுவும் அசையாது' என்று பெரியவர்கள் எல்லாம் சொல்லுகிருர்களே சுவாமி! அதைப் பற்றித்
தT.ே
குருநாதர்: ஆம்! தாயுமானவர் சொன் னதைத்தான் எ ல் லா ரு ம் சொல் லி க் கொண்டே இருக்கிருர்கள். அதிலே நமக் கென்ன சந்தேகமும் குழப்பமும் வந்து விட் டது?
அடியேன்! இந்த உலகத்தில் நடக்கும் அனைத்துமே ஆண்டவனுல்தான் இயக்கப்படு கிறது என்று தானே சுவாமி அ தற்கு ப் பொருள்?
குருநாதர்! நிச்சயமாக சந்தேகத்துக்கு இடமே இல்லை.
அடியேன். அப்படியானுல் நான்செய்யும் அனைத்துமே ஆண்டவனுல் துர ண டப் பட்டவை என்றுதானே சுவாமி நான் கொள்ள வேண்டும்?
குருநாதர்: ஆமாம்!
அடியேன்! மன்னிக்கவேண்டும் சுவாமி இங்கேதான் எனக்குக் குழப்பமே ஏற்படுகி றது. எல்லாமே அவனுல்தான் என்று கருதும் போது நான் செய்த பாவச் செயல்களும் அவ ணுல்தானே சுவாமி தூண்டப்பட் டி ரு க் க வேண்டும்?
குருநாதர் (ஒரு வெடிச் சிரிப்பை வெடி த்துவிட்டு) நல்ல கேள்வி-நன்முகவேதெரிந்து கொள்ளவேண்டிய கேள்விதான். அதிருக்கட் டும் பாவச்செயல்" என்ருல் என்ன? சுவா மிக்குப் புரியவே இல்லையே?
அடியேன் ஒருவன், த ன் னு  ை- ய தேவைக்காகவும், மகிழ்ச்சிக்காகவும், பிறரு டைய உடலுக்கும் உள்ளத்திற்கும் துன் பத்தை உண்டாக்குவது போன்ற செயல்க ளேச் செய்வது சுவாமி
குருநாதர் அப்படிப்பட்ட பாவச்செயலே நாம் என்ன செய்துவிட்டோம், அதற்காக நாம் இப்பொழுது குழம்பித் தவிக்க!
(இப்படிக் கேட்டுவிட்டு அடியேனேக் கூர்ந்து நோக்குகிறர். அந்தப் பார்வையின் தீட்சண் யத்தில் உண்மைகளே ஒளிக்காமல் ஒப்புக்

Page 69
சிறப்பு மலர்
கொண்டு விடவேண்டும் என்கிற அற உணர் வின் ஆவேசம் என்னுள்ளே பிரிடுகிறது.)
அடியேன் ஒன்று இரண்டல்ல சுவாமி! கொலே, களவு நீங்கலாக பஞ்சமா பாதகத் தின் பெரும் பகுதி வாலிபத்தில் என்னுேடு நெருங்கியதொடர்புகொண்டிருந்ததுசுவாமி!
குருநாதர் உதாரணமாக ஏதேனும் ?
அடியேன் பசிக்கு உணவு தேடி வந்த ஒரு பரதேசியை வீண் வம்புக்கு இழுத்து என் கையிலிருந்த கொம்பு முறிய அவருடைய ஒரு கால் எலும்பை நொருக்கி இருக்கிறேன். கல்லூரியில் படித்து வந்த ஒரு கன்னிப் பெண் னிடம் தரக்குறைவாக நடந்து கொண்டதன் விளைவாக அவள் தன்னுடைய கல்லூரிப் படிப்பையே முறித்துக் கொள்ள நேரிட்டது. இன்னும்.
குருநாதர் பரதேசியின் காலே ஒடித்த தும், கன்னிப் பெண்ணின் கல்வியை முறித்த தும் எப்படிப் பாவச் செயலாகும்? யார் சொன்னது? சுத்தப் பைத்தியக்காரத்தனம். இப்படிப்பட்ட புண்ணியத்தைச் செய்ய யாருக்கு வாய்ப்புக் கிடைக்கும்?--குழப்பம் வேண்டாம்-சுவாமி சொல்கிறேன் - செய்த செயல்கள் எல்லாமே புண்ணியமே-அமைதி கொள்ளுவோம். (சிரிக்கிருர்)
(இதைக் கேட்டதும் எனக்கு ஒரே திகைப்புஇருந்தாலும் ஒருவாறு அதை சமாளித்துக் கொண்டு)
அடியேன் எப்படி சுவாமி அவை புண் னியமாகக்கூடும்? நிச்சயமாக பாவங்களே தான் சுவாமி!
குருநாதர் சும்மா சொல்லிவிட்டால் மட்டும் போதுமா? ஆதாரம்?
அடியேன் பழம்பெரும் நூல்களும் புரா னங்களும் அப்படித்தானே சுவாமி திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கின்றன!
குருநாதர் புராணமா? அது கிடக்குது குப்பை-அதிலேதான் நமக்கு நம்பிக்கையே இல்லையே-அது நமக்குப் பயன்படாது. வேறு?
அடியேன்: மன்னிக்க வேண்டும் கவாமி சத்தியமாக அவையெல்லாம் பாவந்தான்.

என் மனச்சாட்சியே அதைச் சொல்லுதே JirgiffTEF) |
குருநாதர் அப்படி வருவோம் வழிக்கு! LLETL'GILI சொல்லுதோ? அதைக் கெட்டி அதன் உட்பொருளே அறிந்தவர்கள்ே நான் சந்திக்கவே இல்லை.
எனவே, பக்தியைப் பழிக்க-பக்தர்களைக் கிண்டல் செய்ய- பரம் பொருளே ஏளனம் புரிய ஒரு வகையான கருவியாகவே இந்தச் சொற்ருெடரைப் பயன் படுத்தினேன்.
யாராவது காவி வேட்டியோடு என் எதிரே வந்தாலும்சரி, காவியனியாமல் பக் திக்கோலத்தில் என்னிடம் தெய்வங்களின் திருவிளேயாடல்களே அளக்க வந்தாலும் சரி, நான் இப்படிக் குதர்க்கமாக அவர்களே மடக் குவதற்கு முயல்வேன்.
"ஆமாம்! "அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது. என்கிருர்களே ஐயா! அதற்குச் சரியான பொருள் என்னுல் புரிந்து கொள்ள முடியவில்லே, கொஞ்சம் விளக்கம் தரமுடி யுமா?" என்று கேட்பேன்.
" புரியாமல் போவதற்கு இதில் என்ன இருக்கிறது? ஆண்டவன் இல்லாமல் இந்த உலகத்தில் எதுதான் அசையும்? அவனுக்குத் தெரியாமல் நாம் எதையுமே செய்ய முடி யாது-அவர்தான் நாம் செய்யும் அனைத்துக் குமே காரணகர்த்தா?" என்றெல்லாம் அடுக் கிக்கொண்டே போவார்கள், பக்த சிகாமணி கள். ஆனுல் நான் அவர்களே அதோடு விடுவ
தில்லை.
"அப்படியானுல், நாம் செய்யும் அயோக் கியத்தனத்துக்கும் அவன்தான் காரணம் என்று சொல்லுங்கள்" என்பேன். இதைக் கேட்டதும் அவர்களின் முகத்தைப் பார்க்க வேண்டுமே! முகம் சிவக்கும்-பேச்சு படப டக்கும்.
"நான் நல்லது செய்யும் பொழுது மட் டும் அதற்கான பெருமை முழுதும் ஆண்டவ னேயே சேரும்போது-நான் பொல்லாங்கு புரி யும் பொழுதும் அதற்குரிய சிறுமை முழுவதும் அதே ஆண்டவனத்தானே சேரவேண்டும்?' என்று அழுத்தம் திருத்தமாக வாதங்களே அடுக்கும் போது அவர்களால் அதை எப்பபு மறுக்க முடியும்? திணறிப்போய் அமைதியில்

Page 70
4.
ஆழ்ந்து விடுவார்கள். அல்லது அசடுவழியும் முக்த்தோடு எழுந்துவிடுவார்கள். அந்த திலே யில் அவர்களேக் காணும்போது எனக்கு ஒர் அலட்சியச் சிரிப்பே ஆண்டாகும். அவர்களே மடக்கி வி ட் டோ ம் எ ன் கி ற ஆணவக் கொழுப்பு என்மண்டை எங்கும் அடைத்துக் கொண்டு கனக்கும், இனிக்கும் அந்த அகங் கார மகிழ்ச்சியிலேயே எத்தனையோ நல்ல துறவிகளை மட்டு மின்றி இல்லற பக்தர்களே ம் வாயடைக்கச் செய்துவிட்டு, வாப் விட் டுச் சிரித்திருக்கிறேன். அந்தக் குதர்க்கமான களிப்பு அருள்மிகு ஞானுனந்தகிரி சுவாமிக ளிடம் வரும் வரையில் தலே கால் புரியாமல் தான் தலே விரித்தாடியது.
ஞானப் பெருங்கடல்
சுவாமிகளின் தரிசன்ங்கள் கிட்டிய பிறகு எனது ஆணவக் கொழுப்பு படிப்படியாகக் கரைந்துருகத் தொடங்கியது. பக்தியென் னும் வெள்ளம் மனித மனம் என்னும் வயலில் பாய்வதற்கு அவ்வப்போது எத்தனையோ கால்வாய்களே நம் முன்னுேர்கள்வெட்டியிருக் கின்றனர். எனினும் மூட நம்பிக்கைகள் - அர்த்தமற்ற சடங்குகள் முதலான கழிவு நீர் வந்து கலப்பதற்கு இடம் கொடுத்ததால் அறிவின் அரவனேப் போடு இந்து ச ம ய ம் தழைக்கவில்லே எறு சில் குறைப்பட்டுக் கொள்ளுவதுண்டு
அருள்மிகு ஞாஞனந்தகிரி சுவாமிகள் என்னும் நம் குருநாதரோ உணர்ச்சிக்கு மட் டுமே மதிப்புளித்து ஆன் மீ - நெறியை உணர்த்த வந்தவர் அ. பதிக் கோலத் திலும் பகுத்தறிவு கருத்துக்களேப் பரப்பிய பகலவன் ஆவார் அவர் அறிவுக்கு ஒவ்வாத புறக் கோலங்களேயும் புறச் செயல்களே யும் புறக்கணித்து, அத்து மைக்கே ஆக்கம் அளித்தவர். அவரது திருகோலம் சிவப்பழம் போல் காட்சி தரும் ஆணுல் அவர்தம் இத யப் பூங்காவிர்ே எத்தகைய சமயப் பாகு பாடும் புதிராக பண்டியதில்லே. அவர்தம் திருமுன் எல்லாச் சமயத்தவரும் தங்கள் சுமைகளே இறக்கி வைக்கவே வந்தனர். இளேப் பாறியும் சென்றிருக்கின்றனர்.
சுவாமிகளின் பிறந்த நாள் எது, மதம் எது, இனம் எது மொழி எது என்பது பற்றி இன்றுவரை யாருக்குமே தெரியாது. அதை சுவாமிகளின் திருவாயாலேயே சொல்லித் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆசையில்

மணி ஞாஞனந்த சேவா சமாஜம்
ஆன்ருேரும் சான்ருேரும், அணுகிப் பழகும் வாய்ப்பைப் பெற்ருேரும் எவ்வளவோ முயன் றும் பலனளிக்கவில்லே. ஆகவே, அவரவர் ளின் விருப்பத்திற்கேற்ப, வ்யது, மதம் இனம் மொழி இவைகளுக்கு அவரைச் சொந் தக்காரராக்கிவைத்து மகிழ்ச்சியடைவதைக் காண்கின் ருேம்.
வடக்கே ஒரு இராமகிருட்டின பரமஹம் ஸ்ர் என்ருல் தெற்கே ஒர் இராமலிங்க அடி கள் என்பார்கள். அவர் வடலூரில் பசிப்பிணி நீக்குவதற்காக தருமசாலே நிறுவியவர். அவ் வாறே தமது தபோவனம் திருமடத்தைத் தருமச்சாலேயாகவே ஆக் கி, வருகின்றவர் களுக்கெல்லாம் அன்னம் வழங்கிய "ஆபுத் திர பாத்திரம்' அருள்மிகு ஞானுனந்தகிரி சுவாமிகள், பணக்காரர் ஏழை எ ன் கிற பாகுபாடு இல்லாமல் எல்லா நஞ்செய்க்கும் புஞ்செய்க்கும் ஒரு சேர அருள் செய்த கருனே மழையே அவர்.
கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பரு ளும் களிப்பாக"-நல்லார்க்கும் பொல்லார்க் கும் நடுகின்ற நடுவாக-வள்ளலார் இராம அடிகள் விழைந்த நன்மையான "சன் பார்க்கா" ஆக உயர்ந்து நின்றவர் அவர்.
அந்த ஞானப் பெருங்கடலின் ஒரத்தில் நகைச்சுவை அலேகளும் சிசிப்பைச் சிந்துவது உண்டு, துேதியாய்ப் பிடித்துக்கொள்ளுவோம். அதுதான் அந்த அவன். அந்த அவனுக்குத் தெரியாமல் நாம் எதையுமே செய்ய முடி பாது நாம் எதைச்செய்யத் தொடங்கினுலும் அந்த அவன்' என்னும் மனச்சாட்சி இது நல்லது "அது கெட்டது" என்று தன்னுடைய மெல்லிய குரலில் சுட்டிக் காட்டத் தவறுவ தில்லே "நல்லது என்று சொல்லும் போது அதைச்செய்வோம் "தியது" என்று உணர்த் தும்போது அதை விட்டுவிடுவோம். அவன்" என்னும் ஆண்டவன் இரண்டையுமே நம் முன் எடுத்து வைக்கிருன். அதைப்பகுத்தறி வால் பாகுபாடு செய்து பயன்பெற வேண்டி பது நாம். எனவே "அவன்" என்றவுடனே, எங்கோ ஒருவன் நான்கு கரங்களுடன் நடுக் கடலிலோ, அல்லது நச்சுக் கழுத்துடஞே இருக்கிருன் என்று கற்பனே செய்து கொண்டு தேடியலேய வேண்டாம் 'அவன் நம் முள் ளேயே எப்பொழுதும் விற்றி ருக் கி மு ன் என்பதை உணர்ந்து நடப்பதே சிறப்பு.

Page 71
சிறப்பு மலர்
(குருநாதரின் இந்த விளக்கம் என் கண் களேத் திறக்கின்றன்-உடம்பெல்லாம் புல்ல ரிக்கிறது. உள்ளத்தினுள்ளே திரைகளேயெல் லாம் விலக்கிவிட்டு ஒரு ஞானச் சுடரைச் காணுகின்ற உவகைத்தெளிவு உண் டா கிறது.)
கற்பூரச் சுடர்
அவன்' என்ருல் ஆண்டவன் என்றும், அந்த ஆண்டவன்தான் சிவன், திருமால், முருகன், மாரி, காளி என்று நாம் வணங்கு வதாக மற்றவர்கள் சொல்லக் கேட்டிருக்கி றேன். ஆணுல் நம் குருநாதரோ, அந்த 'அவன்' என்னும் ஆண்டவன் உனது"மனம் என்னும் கோ வி லி லே மனச்சாட்சியாகக் கொலுவிருக்கிருன் என்று வினயமாக உணர் த்திவிட்டார்கள். அந்தப் பரம்பொருளின் பேராற்றலே வேறெங்கும் தேடி அலேயவேண்
டாம் என்றும் கூருமல் கூறிவிட்டார்கள்.
需* 急墨惠皇認墨墨 麗 பசுவின் காப்பிலிருந்துதான் 巽 விருந்து பால் பெற முடியாது. ஒரு 盤 கிருந்துதான் தண்ணிர் எடுக்க முடி
岛
தண்ணிர் கிடைக்காது அது போல அடையமுடியும். சத்குரு மூர்த்தி அந்த ஓங்கார வடிவை அடையல யாது. பாதசேவைதான் முக்கியம் பரதனுக்குக் கொடுக்கவில்லே.
முக்கியம் என்று பாதுகைகளைக் ே அடைய வேண்டாமா? என்னிடம் தைத் தான் அடையவேண்டும்" எ அதை இப்படிக் காட்டுகிறர்.
அதஞல் தான் நடராஜர் நடன ரணமாக எல்லா தேவதைகளின் இருக்கிறது' என்று இடது கரத் வர்களுக்கு 'அபயம் அளிக்கிறே அபய முத்திரையும் காட்டுகின்றன
窜露露索雷雷雷雷家霉索警索雷
 

47
இத்தனே காலமும் எத்தனையோ விளக் கத்திற்காக அடியேன் ஏங்கிங்கிடந்தேஞேஇறு மாப்பாடு நடந்தேனுே-அந்த விளக்கிம், சுவாமிகளின் வாயிலாக, மிகத் தெளிவா கவே இந்த எளியவனுக்குக் கிடைத்துவிட் டது. என் இறு மாப்பும் அழிந்துவிட்டது.
தூசு தும் படைகளேயெல்லாம் துடைத்து எறிந்துவிட்டு வீடு முழுக்கக் கழுவிவிட்டது போலவே, மாசுகள் மலிந்துகிடந்த என் மன வீட்டையும் சுவாமிகளின் புன்னகை கொஞ் சும் அருட் பார்வை துப்பரவு செ ய் கி ன் ற உணர்வினை நான் பெற்றேன்.
பரமஹம்ஸ் சற்குரு பூரீ ஞானுனந்தகிரி சுவாமிகள் ஒரு ஞானப்புதையல், அதில் ஒரு சிறு துரளேயே இங்கே சுட்டிக்காண்பித்திருக் கிறேன். சுவாமிகள் துல் வி ய மாக தூய
வெளிச்சம் பொழியும் ஒரு கற்பூரச் சுடர் அது என்றென்றும் மனிதப்பிறவிக்கு ஒளி பூட்டுவதாகுக! வழி கா ட் டு வ தா கு க !
' வாழ்க ஞாஞனந்தம் !"
*體
பால் கிடைக்கும். அதன் காலி இ கு இடத்தில் கிணறு தோண்டி அங் (யும். கிணறு இல்லாத இடத்தில் இ வே ஈசுவரன ஒருமுறையில்தான் 懿 நியின் பாதுகையிலிருந்து தான் : ம். நீ நேரிடையாக அடைய முடி
ராமர்தான் முடிசூடிய கிரீடத்தை ஜ் தன்னேவிட தன் பாதுகைதான் 鑒 காடுத்தார். நடராஜரும் 'என்னே 器 என்ன இருக்கிறது? என் பாதத் 器 ன்று ஒரு காலேத் தூக்கி கையினுல் 富
宰 முத்திரையில் இருக்கிருர், சாதா
மூர்த்திகளும் ' பாதம் இதோ 墨 நிஞலும், அதைச் சரணமடைந்த 霍 |ன்' என்று வலது கரத்தினுல் இ , 茎 - ஞான இன்ப வெளி 臺 零富零零零零零零零零零零零罩寧@

Page 72
AE
తాత్తా-శాకా త్రా-తాజా కా ఛాప్రాజా తాజా తా-కొరాజోూతాతా తాజి அன்ன்ை பராசக்திே
.." قLDiffi لیگ
அ.அ.அ.அ.அ.அ.அ.அது குரோம்பேட்டை-வெ
1974 டிசம்பரில் தபோவனத்திலிருந்து சிவராம கிருஷ்ணய்யரும் திரு. கிருஷ்ண மூர்த்தி (பங்களூர்) அவர்களும் வந்தார்கள். "ஸ்வாமிகளின் முதல் வருஷ ஆராதனே வரப்போகிறது, அதற்கு அங்கமாக சதசண்டி மஹாபாகம் நடத்த விரும்புகிருேம். அதற்கு நீங்கள்தான் பொறுப்பேற்று நடத்தி தர வேண்டும் என்ருர்கள்.
முதலில் எனக்கு இஷ்டமில்லே, மறுபடி அவர்கள் கேட்டதின்பேரில் ஏற்பாடு செய்வ தாக ஒப்புக்கொண்டு அதற்குத் தேவையான் சாமான்களின் பட்டிபலேக் கொடுத்தனுப்பி னேன். எனக்கு அதில் கலந்து கொள்ள விருப்பமில்லாததால் மற்றைய உபாஸ்கர் கள்ேயும், தலைமை ஆசாரியரையும் சொல்லி ஏற்பாடு செய்துவிட்டேன்.
நான் இருப்பது குரோ ம் பே ட்  ைட. அன்று இரவு கனவில் கும்பகோணம் மங்க ளோம்பிகா சன்னிதியில் நின்று கொண்டிருக் கின்றேன். அர்ச்சகர் தீபாராதனே துெ ய்து பிரளாதம் தந்து 'உங்களே தேவி தபோவ னம் போகச் சொல்லுகிருள்' என்று கூறு கிருர், நான் சிரித்துக்கொண்டே 'எனக்கு அங்கு என்ன வேலை? அம்பாளே விட்டு நான் எப்படிப் போக முடியும்?' என்றேன்.
எனக்குப் பின்னூல், அதட்டும் குரலில் திடீரென 'போடா என் ருல் போகவேண்டி பது தானே, போ, நான் தான் அங்கேயும் இருக்கிறேன்' என்று சத்தம் வந்தது. நான் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தேன். 45-50 வயதுள்ள ஓர் சுமங்கலி நின்றிருந்தாள். அவ ருக்கு உடம்பு நடுங்குகிறது. மூச்சூ வாங்குகி றது. குருக்கள் உள்ளேபோய் தீபாராதனை செய்து பிரசாதம் தந்தார். பிறகு அந்த அம் மாள் நடுக்கம் நீங்கி சாந்தமானுள்.
அந்த அம்மாசேப் பற்றி குருக்களிடம் விசாரித்தேன். ' எனக்குத் தெரியவில்லே, வெளியூரிலிருந்து வந்திருக்கலாம்' என்ருர், அம்மாதன் உத்தரவு என்று திரும்பிவிட்

பூர் ஞானுன்ந்த சேவா சமாஜம்
తాతా తాతా తాతాశాతా తాతాశాతా తాతాఖాతా తాతా తా
ய அருட் குருவாய் ! |6if6TT si
다.
TYTT S uTHtmTTTTTT Te eeS eA LeLL LLL LLLLLL TASAeA AeSA
டேன். குறிப்பிட்ட தினத்திற்கு முன்பே நானும் மற்றைய உபாஸ்கர்களும் மாலே 8 மணி சுமாருக்கு தபோவனம் அடைத் தோம். பூரீமத் பாகவத ப்ரவசனம் நடந்து கொண்டிருந்தது. சொல்ல முடியாத ஒர் தெய்விக குந்திலே இருப்பதை உணர்ந்தேன்.
ஸ்வாமிகளின் அதிஷ்டான்த்துக்கு அருகி லேயே சண்டி பூஜைக்கு வேண்டிய ஏற்பாடு கள் செய்திருந்தார்கள் முக்கிய பூஜைக்கு வேறு ஒருவரை ஏற்பாடு செய்து விட்டதால் நான் அடிக்கடி அதிஷ்டானத்திற்கு முன்பு வந்து நின்று கொண்டிருப்பேன். அப்போது ஒன்மனம் என் வசத்தில் இராது. ஒருவகை சித்ஸ்புரணம் (தெய்வீக உள்ளுணர்வு) ஏற் படும். ஏதோ ஒருவித சக்தி என்னே ஆட் கொள்வதுபோல் தோன்றியது. தன் நிலைமை மறந்து நிற்பேன். மற்றவர்கள் தொட்டு கூப்பிட்ட பிறகுதான் சுய உணர்வு பெற்று ஆவர்களுடன் பாராயணத்தில் கலந்து கொள் வேன். தன்னை மறந்து இன்புற்று இருக்கும் நிலே அதிஷ்டான் மகிமையில் எனக்கு கிடைத்தது.
பூரீ ஞானனந்த ஸ்வாமிகளே நான் பார்த் தது கிடையாது. அதிஷ்டானத்தின் தரிசனத் திஞலேயே எனக்கு இந்த பாக்கியம் கிடைத் தது என்ருல் அவர்களே நேரில் கண்டு பேசி அவர்களுடன் இருந்து வாழ்ந்தவர்கள் எவ்வ ளவு பாக்கியசாலிகளாக இருப்பார்கள். தங்கத்தைக் காட்டிலும் தங்க பஸ்பத்தின் மதிப்பு அதிகம் என்பார்கள். அதுபோல் அதிஷ்டானத்தில் மறைந்திருக்கும் ஞானு னந்தரின் அருட்பெரும் கருணேவடிவான சை தன்ய சக்தியானது ஒரே இடத்தில் இல்லா மல் எங்கும் வியாபித்துக் கொண்டிருக்கிற தும், உண்மையான பக்திசிரத்தை நம்பிக்கை யுடன் அவரை சரண் அடைந்தால் தன்னே மறந்து இன்புற்று இருக்கும் நிலையை அடை
Iran Tri.

Page 73
With best compliments from
ESWARI J
 

ENELIERS
Sea Street,
BO
Telephone:
2827

Page 74
——
with best compliments from
Manick A
Dealerattra l-Ġerm Pistons. For Popule
25, Jayantha Weera
COLO

Lutomobiles
the S: T. Model Pehila.
sekera Mawatha, MBO-0.
Telephone: 2633

Page 75
With best compliments from
##0% í ú
Jaw elle
CODILDA
 

-
try Mart
Street, KABODial

Page 76
With best compliments from
*、
Σ MANÄM
75 %Ꭷ 77, P
COLO

MB0 -II
Telephone:
고

Page 77
. 1
With best compliments from
- 巽
FTANDARD 4
Color
 

Eవ్లో
àUTOÀA©1842
raja Mawatha,
ոbg-II
Telephone: 3592.0

Page 78
With best compliments from
AWE
 

WSER

Page 79
With best compliments from
YOGA TRAD
68 A, Fourth
COLOM
Dealergirl Luc.

NG COMPANY
Cross Street, |B0- | |
}Cal Produlce,
Telephone: 26065

Page 80
With best compliments from
AMBIGA JE
Оuality | No. 77. S COLOR
 
 
 

ELLERS
Jewellers.
ea Street,
ʻ|BO – | |.
22839
Telephone:

Page 81
சிறப்பு மலர்
---
ஸ்வாமிகள் வெகுநாட்களுக்கு முன்பே இவ்விடத்தில் சண்டி ஹோமம் செய்யவேண் இம் என்று விருப்பமுள்ளவராய் ஹேர்மித் திற்கு வேண்டிய பெரிய பக்குகுண்டமும் அதற்கு தென்புறம் துர்க்காதேவியையும்விட புறம் வடுகு பைரவரையும் பிரதி ନୌ। got 'l' செய்து வைத்துள்ளார்கள் யூக்குகுண்டத்தை பட்டும் மினவினுல் ஆடி இருந்தர்கள் ஸ்வா ಗಿಲ್ಲ: இசப்பும் ஒவ்வொரு காரியத்திற்கும் ேேதனும் உட்பொருள் இருக்கவேண்டும் என அவருக்குப் பிறகு தான் தெரிந்து கொள்ள முடிகிறது. சண்டியின் 700 மந்திரங்களினுல் ஹோமம் செய்து முடிந்த உடன் பூர் ஜி இறுதி நடைபெற்றது. அப்பொழுது உபனி ஆத்மூன்றப்படி அக்இனியைதேவியாக பாவி த்து உபசாரங்கள் செப்பும் போது சிதக்னி ஸ்வரூ டரானந்த சக்தி ஸ்புரனம் வஸ்தி நம் (மூலக்கனல் வடிவான் பரமானந்த உணர் ச்சியே வஸ்தரம் என்று கறி புடவையை ஆக்னிவடிவமான தேவியிடம் அர்ப்பனம் இசய்தோம். அப் போது தேஜோ மயமான தேவியானவள் தனது ஜ்வாலேயாகிற கைகளே நீட்டி புடவையை பெற்றுக்கொண்ட காரி இப்பொழுது நின்த்தாலும் பரிமானந்த் உண்டர்ச்சி ஏற்படுகிறது.
*宁、r_f、 பைக் கண்டேன். நன்கு அலங்காரம் செய் பப்பட்டிருந்தது. முதலில் அது தேவியின் ம்பம் என்றே கருதியிருந்தேன். மறுநாள் தான் அது நம் ஸ்வாமிகளின் பிம்பம் என அறிந்தேன். இதைப் பற்றி விசாரித்ததில் ஸ்வாமிகள் "பார் யாருக்கு எது தேவையோ リcm @リGa Gー○ リcm_Larsh"" என்று கூறினுராம், கீதையில் பகவான் பார் பார் எந்தெந்த உருவில் வழிபட்டாலும் அவர் அவருக்கு அந்தந்த உருவா இருந்து அருள் பாவிப்பேன்" என்று கூறினுள். ஆனல், நம் ஸ்வாமிகள் என்றும் எங்கும் இல்லாத வகையில் தமது சிலேயை தாமே பிரதிஷ்டை செய்து அதன் பின்னுள் வெகுநேரம் அமர்ந் திருந்து 'நானே இதில் இருப்பேன்! என்ன எந்தெந்த உருவில் வழிபட்டாலும் அந்தந்த உருவாக இருந்து அருள் செய்வேன்' என்று கூறிஞராம். அதன் பலஞக இன்றும் மணி மண்டபத்தில் பல வகையான உருவங்களில் ஸ்வாமிகளே அலங்காரம் செய்து வழிபட்டு ஆருள்பெறுகிருர்கள். நம் ஸ்வாமிகள் கீதை பில் கண்ணன் கூறியதை செயலில் காட்டு கிருர்,
1978, 'இவ்வருவும் சிவராத்திரியன்று விதிப்படி சங்காபிஷேகம் நடக்கப் போகிறது.
 

நீங்கள் அவசியம் வந்து கலந்து கொள்ள் வேண்டும்" என்று நித்யானந்தகிரி விவாமி சுள் நடிதம் எழுதி இருந்தார். நான் ஏதோ தெய்வீக் உணர்ச்சியால் உந்தப்பட்டு சிவராத் திரிக்கு முன் தினமே வந்து சேர்ந்தேன் சிவ ராத்திரி அன்று காலேயில் கிராபிஷேகம் நடந்தது, பகல் 2 மணிக்கு சங்க ஸ்தாபன்ம் தொடங்கி இரவு 8:30 வரை பூஜைகள் நடத் தன. அபிஷேகம் வெகு விமரிசையூாக நடத் தன. இரவு வெகு நேரம் ஆகிவிட்டது. அதிகமான களேப்பினுல் தனிமையில் சென்று உட்கார்ந்து விட்டேன். அப்பொழுதுதான் எனது தீக்ஷாதினம் ஞாபகம் வந்தது.
எனக்கு தீன்சு சிவராத்திரியன்று தான் நடைபெற்றது. அது முதல் தீக்ஷா தினத்தில் தேவியை ஆராதிப்பது வழக்கம் சங்காபி ஷேகதர்சன மகிழ்ச்சியில் பூஜையை கட எடுத்துவர மறந்துவிட்டேன். உடனே அசதி, மனதில் வருத்தம், ஏக்கம் இவைகளால் ஒன் றும் தோன்முதவனுய், "ஞாஞனந்தா என். கடமையைச் செய்ய மறந்து விட்டேனே' என்று ஏக்கத்தில் படுத்து விட்டேன். (கன் வில்) நான் அலங்கரித்த மண்டபத்தில் அமர்ந்து தேவியை பூஜித்து கொண்டிருக் கிறேன். என்றுமில்லாத மனநிறைவு பூஜை முடித்து கற்பூர சஆாரத்தி ஒடுக்கும் போது தேவியைப் பார்க்கிறேன். தேவி ஞாஒனந் தரின் உருவில் புன் சிரிப்புடன் அபயஹஸ் தத்தை அசைக்கிருள் ஒன்றும் தோன்ருத வணுப் 'அம்மா நியா?' என்று கத்துகிறேன். பக்கத்தில் இருந்தவர் நான் தே பயந்து விட்டதாக எண்ணி தட்டி எழுப்பி விடுகிருர், ஏதேதோ கேள்விகள் கேட்கிருர், பித்துப் பிடித்தவன் போல் அதிஷ்டானத்தின் முன் சென்று உட்கார்ந்தேன். 'நானும் தேவியும் ஒன்றே" என்று காட்டுவதற்காகவே என்னே வலிய ஆட்கொண்டு அருள் புரிந்தாயோ' என்று அவரது கருனேயை எண்ணி எண்ணிப் பெரும் ஆனந்தத்தில் மூழ்கி இருந்தேன். இதற்குள் 4வது கால அபிஷேகத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளுடன் ஜனங்கள் வந்து öLLm芮宁。
இதன் மூலம் தேவியும் ஞானுனந்தரும் ஒன்றே என்ற எண்ணம் உறுதியாயிற்று. அன்றிலிருந்து எனக்குத் தபோவனத்தில் கொஞ்சக்காலம் தங்கி மந்த்ரசாதனே செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்து வந்தது. ஸத்குருவின் அருளால் அதுவும் நிறைவேறி விட்டது.

Page 82
50
MMMLSLLMLMLOLaLSMOMOL LLLLLLaL LLLL LLLLLLLLMLMLHMMLLLLL
சத்குரு
ir-r-ruvl N. GIE, ITL u Tiwari
முக்திரைப் பகைவ ரென்றும் பெத்தஞய அநேக ஜன்மம் பத்தியால் Guí工LH லத்திய 52פ5) "עיןTb B
நம் ஸத்குருநாதர் பக்தர்களே உய்விக்க மிக எளிதாகக் காட்டியுள்ள வழிகளிலும் உபதேசங்களிலும் அடியேன் தெரிந்து கொண் டவை மிக முக்கியமானவை, குருபாதத்தில் பூரண நம்பிக்கை வைத்து குரு பாதுகையை வழிபடுவதேயாகும். எளிதில் உயர்ந்த மிக அரிதான பயனேப் பெற இதுவே ஏற்றசாத னம். இதுபற்றி குருதேவர் குறிப் பி ட் ட வைகளில் சிலவற்றை நினைவுபடுத்தி கொள் வது நலமென் எண்ணி, கட்டு ரை யை
ਕੇ ਲਗੇਰੀ
எண்சாண் உடம்பில் துலேயே பிரதானம் என்ருலும் பாதமே பெருமைக்குரியது. பாதம் தியாகத்தின் சின்னம். இன்பத்தைப் பிறருக்கு நல்கித் துன்பத்தைத் தான் ஏற்றுக்கொள்ளு வது தியாகம், துன்பத்திற்கு ஏதுவான செயலே பாதம் மேற்கொண்டு, இன்பத்தை மற்ற உறுப்புகளுக்கு நல்குகிறது. நடப்பதால் உண் டாகும் சிரமத்தை பாதம் ஏற்றுக்கொள்ளு கிறது. ஆலயத்தினுட் சென்றதும் வாயால் துதித்தும் கைகளால் வண்ங்கியும் கண்ணுல் பார்த்தும் மகிழ்கிருேம். கிடைக்கும் பிரசா தத்தை நா சுவைத்துப் பார்க்கிறது.
இந்த இன்பங்களில் பாதம் பங்கு பெறு வதில்லே. மூர்த்தியைத் தரிசிக்கும் வரையில் செல்லும் துன்பத்தைப் பாதம் ஏற்கிறது. கிடைக்கும் இன்பத்தை மற்ற உறுப்புக்கள் அனுபவிக்கின்றன. தியாகத்தைப் புரியும் பாதம் சிறப் புடைய து என்பதில் ஐய முண்டோ?
சாதாரண பாதமே இத்தகையபெருமைக் குரியது என்ருல் சத்குரு நாதரின் பாதப் பெருமையைக் கூறவும் வேண்டுமா?
குருபாத மகிமையைப் புற்றி குருநாத ரி ன் அருள்வரக்குகள் சில,

ஜீ ஞாஜனந்த சேவா சமாஜம்
r-rio-verrrrrrrrrrrrr.
த மகிமை :
Tsir M.A., B.Ed. Pennnn.
மூர்க்கரை உறவரென்றும் பிறந்திறந்து ழலுவோர்க்கு யோகத்தால் ஞானம்காட்டும் ஸத்குரு பாதம் போற்றி
1. "சத்குரு மூர்த்தியின் பாதுகைகளி விருந்துதான் ஓம்கார மூர்த்தியினே அடைய லாம். நீ நேரிடையாக அடைய முடியாது" "பாது சேவைதான் முக்கியம்'.
அருள் வாக்கு பக்கம் 40.
2. இகத்துக்கு உள்ளவைகளேயும் பரத் துக்கு உள்ளவைகளேயும் தருவது சத்குரு பாதம். -அருள்வாக்கு பக்கம் 3.
மேலே கூறிய இரண்டு அருள் வாக்குக ஞம் நமக்கு மிகவும் இன்றியமையாதவை. பிறவியின் லட்சியமான பிறவாப்பேற்றை அடைய சத்குரு திருவடி அவசியம். குருநா தரது திரு வடியை மனது பற்றினுல்குருநாதன் உள்ளத்தில் எழுந்தருளச்செய்ததுஆகிறது. அவ ரது திருவடி நினைவாகவே இருந்தால் அவரும் நம் உள்ளத்தைவிட்டு அகலாது இருப்பர். குருவின் திருவடியை மனமுருகிக் கதறி கண் களில் நீர் மல்க இரு கை க ளே யும் மேலே உயர்த்தி 'உன் திருவடிகளேசரணம்' என்று நிர்க்கதியாய் அடைக்கலம் புகவேண்டும்.
என்பெலாம் நெக்குருக, ரோமம் சிவிர்ப்ப உடல் இளக, மனது அழிவின் மெழுகாய் இடையருது உருக வரும் மழைபோல் இரங்கியே இருவிழிகள் நீர் இறைப்ப அன்பினுல் மூர்ச்சித்த அன்பருக்கு அங்ங்ன்ே அமிர்த சஞ்சீவி போல வந்து ஆனந்த மழை பொழிவையே! =தாயுமானுர் மெத்தைப்படி ஏறமுடியாமல் தவிக்கும் குழந்தை அழுதவுடன் தாய் வந்து அதைத் துரக்கிக்கொண்டு படி ஏறுவது போல பக்தர் களது சரணுகதியைக்கேட்டதும் பரமன்,குரு நாதராக வந்து, நம்மை ஏற்று உடனிருந்து வழிகாட்டி, வாழ்வாங்கு வாழவும் பிறவியின் லட்சியத்தை அடையவும் உதவுவார்.

Page 83
சிறப்பு மலர்
எத்குருவிடம் தீவிர சரணுகதியே பக்த பணின் உயர்ந்த கடமை. அதனுல் எதையும் சாதிக்கலாம். இதுபற்றி குருநாதரின் அருள் வாக்குகள்.
குருதரிசனம் தான் நமக்கு எல்லாவற்றி லும் சிறந்தது. பூஜாபலன், க்ஷேத்திர பலன் எல்லாம் ந ம க்கு க் குருதரிசனத்திலேயே கிடைக்கிறது. உடல் திடம் இருக்கும் வரைக் கும் அவரைச் சிந்தனே செய்வோம் கலக்கம் வேண்டாம் : பாக்கி ஆகவேண்டியவைகளே அவர் பார்த்துக் கொள்வார். அதே உறுதி பாக இருப்போம்.
--அருள் வாக்கு பக்கம் 72
பாதுக்கும் கலங்காமல், உறுதியாக திட மான நம்பிக்கையுடன் எல்லாம் செயலாற்றி வரவும், பருவத்தில் பழுக்கும் என்ற பழ மொழியின்படி பயன்தரும் என்று நம்பவும், பொறுப்புடன் கலக்கமற்று உன் கடமையைச் செய்து வ ரு வா யாக பக்தி வழியில் உன் மனதை ஈடுபடுத்துவாயாக உலகில் அனே வரும் இன்புறும்படிக்கு வேண்டி ஆண்டவனி டம் தோத்திரம் செய்வாயாக.
அருள் வாக்கு பக்கம் 19.
திருவடி பூசை
' ஆசார்பாள் திருவடிக்கு பூசை செப் வோம் அருள் பெறுவோம்: பயபக்தியுடன் பூசிப்போம். இதுதான் குருதேவர் அடிக்கடி கூறியது. அடிக்கடி தரிசித்த ப க் த ர் களது செவியில் அது இன்றும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இங்கு ஆதி சங்கர பகவத்பாதாள் நினேவாகவும் அருட்குரு மூர்த்தியின் நினை வாகவும் இரண்டு பாதுகைகள் உள்ளன. இவைகளேப் பூசிப்பதன் மூலம் விரும்பியதைப் பெற்று வாழ்வாங்கு வாழவும் உடம்பினுள் உறையும் உத்தமனேக்கண்டுபிறவியின் இலட் சியம் ஈடேறவும் முடியும்,
மனிதனுடைய சரிரத்திற்குள் மூலாதா ரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அணுக தம், விசுத்தி, ஆக்ஞா என்ற ஆறு சக்கரங் கள் சுற்றிம்னு நாடிக்குள் விளங்கி வருகின்றன. கடும் தவமிருந்து எதிர்ப்படும் சித்திகளேப் புறக்கணித்து முன்னேறிச் சென்ருல் உள் ளொளியாகிய பேரொளியைக் கண்டு பர மாத்மாவோடு ஐக்கியமடையலாம்.ஒவ்வொ ருவரும் அடைய வேண்டிய ஒன்று இது.
சதா புறஉலகில் உழன்று கொண்டிருக்கும் நம் போன்றவர்களுக்கு இம் மார்க்கம் அரி தாக இருந்தாலும் எளிய மார்க்கமான திரு

51
வடியில் பக்தியும் பக்தியின் மூலம் யோகத் தையும் யேரசுத்தால் ஞானமும் புகட்டி அவரவர்களின் பக்குவ நிலைக்கேற்பசோடான நெறியில் சொல்லாமல் சொல்வி ஆள க்குவிக்
கிருர்,
தத்துவ நுட்பம்
திருவடி பூசையின் பொழுது செய்யும் இரிமைகளக் கவனித்தால் தத்துவ நுட்பம் ஒரளவு புரிந்து கொள்ளலாம் தொடக்கத்தில் ஒரு விளக்கிலிருந்து மூன்று பிரிவுகளாகப் பிரிந்துள்ள விளக்கு ஏற்றப்பட்டிருக்கும். அதிலிருந்து குருதேவர் உட்காரும் இடம் வரை கவனித்தால் ஆறு நிவேகள் (Steps) நன்கு தெரியும். மும்மலங்களே நீக்கி மூலா தாரத்திலிருந்து சக்தியை எழுப்பி ஒரு முக நாட்டத்தோடு குருநாதர் திருவடியையே நினைத்துவந்தால் இருதயகமலத்தில் உறையும் பேரொளியைக் காணலாம் என்பதைக் காட் டவே குருநாதரது இடத் தி ற் கு அருகில் (ஐந்தாவதுநிலை) தாமரை போன்ற ஒரு உரு ம்ெ வைக்கப்பட்டுள்ளது. குருதேவ ர்ஆசனத் தில் அமர்ந்துள்ளபோது அவ்வுருவத்தின் மீது பூமாலேயிட்டு எலுமிச்சம்பழம் (அ) முழுத் தேங்காய் வைத்திருப்பார். அகத்தே கானும் பேரொளியை புறத்தே பாவனேயாக அறிமு கப்படுத்தினூர் என்றே கூறவேண்டும்.
அரிய தத்துவத்தை எளிய தொற்களால் விளக்கவும் புரிந்து கொள்ளவும் இயலாது.
தோத்திரப் பாடல்கள்:
"தீப ஜோதியாய் வருவாய்' என்று தொடங்கி எல்லோரும் நன்ருய் இருக்க வேண்டும் ஒன்ருய் இருக்க வேண்டும் என்ற பிரார்த்தனையோடு முடியும் பாடல்களே அனை வரும் உள்ளுணர்வோடு பக்தியுடன் பாடு வார்கள் அப்படி பாடுபவர்களுக்கே உணர்வு ஏற்படும்.
அருள்மொழி (உபதேசம்):
திருவடிபூசை முடிந்ததும் அனேவர்க்கும் தீர்த்தப் பிரசாதம் வழங்கப்படும். இறுதியில் எப்பொழுதும் கோவிந்தன் நினைவாக இருக்க வேண்டும் என்ற பொருளில் 'ஸ்தா சர்வத்ர கோவிந்த நாம சங்கீர்த்தனம்" என்று குரு தேவர் கூறியதும் அனைவரும் கோவிந்தன் நினைவோடு விடை பெறுவார்கள். எப்பொழு தும் கோவிந்தன் நினேவும் எல்லோரும் ஒன் ரூய் இருக்க வேண்டும் என்ற எண்ணமும்

Page 84
.
இருந்தால்போதுமானது குருவருள்தானகவே
M@互芭 匣岛、55T芭 கிட்டும்.
திருவடி பூசை எதற்காக:
சத்குரு நாதர் கருகுணுமூர்த்தி தானுகவே அருள் புரியக்கூடாதா பூசை செய்ய வேண்டு மா? என நினேக்கத்தோன்றும். ஒரு குழந்தை தாய் தந்தையர் கொடுக்கின்ற பொருள்களே தாய்தந்தையர் கேட்ட போதும் கேளா திருக்கும் போதும் மனமகிழ்வோடு பெற்ருேர் களுக்குக் கொடுக்குமேயானுல் பெற்ருேர் அகமகிழ்வர் என்பதை அனேவ்ரும் அறிவர்.
இக் குழந்தை கொடுப்பது பெற்ருேச் களுக்குத் தேவையில்லாத ஒன்று இருந்த போதிலும் அக்குழந்தையின் அன்பையும் பண்பையும் தியாக உணர்வையும் வளர்ப் பதற்காகவே அன்போடு அதனே ஏற்கின் றனர். குசேலர்கொண்டுவந்த அவலால் கண் ண ன் பயன்பெர்ருரா கண்ணப்பரின் ஊனேத் தான் காளத்தியர் எதிர்பார்த்தாரா? நம் முடைய பண்புகளே வளர்க்கவே பூசைகளும் ஆராதனைகளும் குருநாதர் வளர்வதற்காக அல்ல: திருவடி பூசையில் பெரும்பகுதி அன்ன தானமே. பசித்தோர் முகம் பார்க்க ஒரு நாளும் விரும்பாத குருநாதர் பக்தர்களேக் கேட்கும் முதற் கேள்வியே ஆகாரம்(ஆச்சா) எடுத்தீர்களா? என்பதுதான். குருநாதரது திருவுள்ளப்படி திருவடி பூஜையும் அன்ன தானமும் இன்னும் நடந்து வருகிறது.
தாய்க்குக் கொடுப்பதைவிட அவள் குழந்தையிடம் ஒரு பொருளேக் கொடுத்தால் இருவருக்கும் மகிழ்ச்சி. கொடுப்பது சிறிய தாக இருந்தாலும் குழந்தை, தாய் இருவ ரின் மகிழ்ச்சியைப் பெறலாம். ஆண்டவரின் பிரதிநிதியான பிரமஞானி தங்கியுள்ள இடத் தில் அவரது கருத்துப்படி திருவடி பூசை செய்து ஆண்டவன், குரு இருவரது அருளே பும் எளிதில் பெற வாய்ப்பளிக்கிறது இத்திரு
பத்குருநாதரின் (சுவாமி ஞானுனந்தகிரி) பாதஅணி மகிமையையும் பாதுகைகளின் பயனையும் சிறப்பித்து அடியார்க்கு அடியவன் என்ற பக்தர் பாடிய பாட்டு இங்கு குறிப் பிடத் தக்கது.
நின்பாத துவியின் ஒரு நுவியை வழிபடும்
அடியவரு மிவ் வுலகிவில் குன்ருத செல்வமும் குறையாத சக்தியும்
உயர்பத்தி யோக நிறைவாம்.

பரீ ஞாஞனந்த சேவா சமாஜம்
இன்பமும் ஞானமும் பெற்றுனார் உன்நாமம்
பக்தியுடன் ஒது மவர்பால் முன்பிறவி ஒன்றினில் அடிபுண்ட
மறலியும் செல அஞ்சினுன் நின் பாதுகைபி லொளிர் பூரணக் கலேகளில்
ஒன்றில் அணுவளவு பெற்ருர் முன் வாணி மலர்மகள் அம்பிகையும் தானுக
வந்தருள் மொழிந்திடுவரே! இன்னும் பல நின் மகிமை கண்டுமுனே
! 나며 தவமிவிகட் ரேங்கு வாயோ அருள் தவ வாத்தமர்ந்துறு மவரை
உய்விக்கும்
கருனே LվվlյhiIII:31 ਤੇ।
நெற்குத்தி உண்ணுது உமிகுத்தி
கை வருந்தல் போல கண்ட இடங்களில் அலேந்து மனம் சிதறி,
காலத்தையும் பொருளயும் வினே கழிக்காது பரிபூர்ணத்வம் பெற்ற
ஜீவன்முக்தரது சன்னதி சரணடைந்து திருவடியைப் போற்றிப்
பயன் பெறுவோம்.
மேலே விவரிக்கப்பட்ட திருவடிகள் பூசை ஆண்டு முழுவதும், நாளெல்லாம் நடைபெற தபோவன நிர்வாகத்தினர் தக்கதொரு சிறந்த ஏற்பாடு செய்துள்ளனர், ரூ. 2000/- (ரூபாய் இரண்டாயிரம்) டிப்பாசிட் நன்கொடையாக அளிக்கும்பக்தர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் விரும்புகிற தினத்தில் ஆண்டுக்கொருமுறை பாதழஜை செய்து கொள்கிருர்கள். வாழை படி வாழையென அவர்தம் நியமிக்கப்பட்ட் சந்ததியினருக்கும் இந்த பாக்கியம் உண்டு. இளந்தலேமுறையினர்க்குச் சேர்த்து வைக்கும் தவநிலையில் தலையாயது இந்த டிபாசிட்முறை L-ITT L, GT73 -
தியஜோதி:
தபோவனத்தில் திருவடிபூசை தொடங்கு வதற்குமுன் தீபஜோதி வழிபாடு என ஒன்று நடைபெறுகின்றது. இது தபோவனத்தின் ஒரு தனிச்சிறப்பு, எல்லேயற்ற, எங்கும் பரவி புள்ள அருட்சக்தியை ஜோதி உருவிலே வழிபடுவது சிறப்பானது. புற இருளையும் அக இருளயும் நீக்கப் பெரிதும் உதவுகிறது.
" விளக்கினே ஏற்றி வெளியை அறிமின்
விளக்கினின் முன்னே வேதனே மாறும் விளக்கை விளக்கும் விளக்குடை பார்கள் விளக்கில் விளங்கும் விளக்கு அவர்தாமே"
- திருமந்திரம்

Page 85
சிறப்பு மலர்
வெட்ட வெளியாகவும் ஜோதி ஸ்வரூபமாக வும் உள்ள அருட் சக்தியை அறிவென்னும் விளக்கால் காணலாம். இதற்குத் தன்ன்ே யறிந்த தத்துவ ஞானிகளே விளக்காகவும் விளக்குபவர்களாகவும் இருந்து உதவ வேண் டும். இவர்களது முன்னே நமது துன்பம் ஒழியும்.
க் கருத்தை அடிப்படையாக வைத்தே தீபஜோதி வழிபாடு நடத்திக் காட்டினுள் நமது குருநாதர் திருவடி பூஜை தொடங்கு வ தற்கு முன் விடியற்காலத்தில் குத்து விளக்கை அலங்கரித்து விளக்கேற்றி, கற்பூர ஆரத்தி எடுப்பார்கள் மணிமண்டபத்து மணி நாதம் எழுப்ப சுவாமிகள் குறிப்பிடும் பெண் குழந்தையிடம் குத்துவிளக்கை எடுத்துக் கொடுப்பார் குருக்கள்.
"தீப ஜோதியாய் வருவாய் ' என்று பாடிக்கொண்டு சுவாமிகள் ஆலயத்தினின் றும் புறப்படுவார். குத்துவிளக்குடன் பக்தர் கள் பாடிக்கொண்டே சுவா மி க ளி ன் பின் தொடருவார்கள். வலம் வரும்போது ஆங் காங்கே பெண்கள் கற்பூர ஆரத்தி எடுத்து வணங்குவர். வணங்கியவர் அனைவரும் பூ, பழம் பெறுவர் அப்பொழுதுள்ள தெய்வீக சூழ்நிலை, சாந்தி, மகிழ்ச்சி ஆகியவைகளே எழுத்துக்களால் விவரிக்க முடியாது. அனுப வித்தவர்களுக்கே தெரியும்.
பாடுகின்ற பாடலின் பொருள் இம்மை யில் வாழ்வாங்கு வாழ பிரார்த்திப்பதுபோல
1. திப ஜோதியாய் வருவாய் நீ திய
2.
திருமகளே பொருள் தருமகளே நீ உனதருள் உளதேல் உலகாம் - உலக வாழ்வு கொடும் நரகாம் தன தானிய செளபாக்கியம் தரு பாற்கடல் உதித்த பொற்கொடிே பார்வை பெற்றவர்க்கெதும் எளி சேர்த்தபின் பயனுறும் செல்வமு வீரத் திருமகளின் நோக்கம் - 6 வெற்றி அளிக்கும் மன ஊக்க சிரும் சிறப்பும் மனத் திறமையு செந்தாமரை வளர் ஒளியே - : திருமார்பினுள மணியே எந்தாய் நினதருள் வாழ்க வாழ் கமல நயன மிகும் கருணே - எந் கவிகள் பாடுமிடம் பொழிவாய் வமிச முழுது மெனக்கருள் வரம் தோகை நினதருளின் துணையால் தொட்டதனத்தும் பயனளிக்கும் யோக போக சுக வாழ்க்கையும் :

53
இருந்தாலும் அனைவரது அகத்தே உறையும்
பேரொளியாகிய உள்ளொளி கானப்பெரிதும் உதவுகிறது. பயபக்தியுடன் உணர்ந்து தீப ஜோதி வழிபாட்டில் ஈடுபட்டு வரவேண்டும். புறத்தே வழிபட வழிபட அகத்தேயும் தானு கவே தெரியும்.
மகர விளக்கு:
தீப ஜோதி வழிபாடு அன்றி மணிமண்ட பத்தில் 7 பிரிவுகளேயும் 79 முகங்களேயும் கொண்ட மகர விளக்கு அமைக்கப்பட்டு விசேட தினங்களில் குறிப்பாக பெளர்ணமி யின் போது முறைப்படி அலங்கரித்து பூஜை செய்து ஜோதி வழிபாடு நடைபெறும், ஆறு ஆதாரங்களேக் கடந்து அப்பாற்கானும் ஜோதியை அனைவரும் கண்டு ஆனந்திக்க வேண்டும் என்ற தத்துவ அடிப்படையில் விளக்கு அமைக்கப்பட்டு வழிபாடு நடை பெற்ருலும் வாழ்க்கையில் விரும்பும் நலன் களப் பெறவும் (79 முகங்கள் 7+9=16 பதி குனூறு பேறுகள்) வழிபாடு துணபுரிகிறது.
விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ந் நெறி ஞானமாகும். -அப்பர் எதிர் பாராத நிலையில் விளக்கு எரிய உதவிய அவர்களுக்கே இப்பதவி என்னுல் அள்ளி அருள் வளங்கும் கருணுமூர்த்தியான ச த் குரு ஞானனந்தர் நடத்திக்காட்டிய ஜோதி வழிபாட்டில் உளமார பங்கேற்பவர் பெறும் பலனைக் கூறவும் வேண்டுமோ? ஜோதிபாய் வருவாய்
தீப ஜோதியாய் வருவாய்
இன்றேல்
MInTu (திப ஜோதி)
- உந்தன் நரம் ம் தருவாய் - (திப ஜோதி) *ճնենր ம்
தருவாய் - (திப ஜோதி) யன்
距西 (திப ஜோதி) தள்
தருவாய் - (திப ஜோதி) - நான்
ருவாய் - (திப ஜோதி)

Page 86
A, wulunuri nimeve, T-trenu
து கு
ஞானசுந்தரி ந
யூறிலழரீ சற்குருநாதர் ஞா குனு ன் ந் த கிரீஸ்வரர் தரிசனம் முதன் முதலில் 1981ம் வருடம் ஆகஸ்ட் மாதம் எனக்குக்கிட்டியது. "குடமுருட்டி' என்று அழைக்கப்படும் கிராம எல்லேயில் பூரீ ஞானுனந்த தபோவனத்தில் தான் இந்த மகரிஷியை முதன் முதலில் தரிசித்தேன். விழல் வேய்ந்த குடிலில், மாமரங்களின் நிழலில், வேத காலத்துப் பர்ன்சாலேயின் சூழ்நிலையில் ஒரு பிரம்பு நாற் காவியில் அண்ண்ஸ் ஒற்றைத் துவராடை உடுத்தி அதையே கொண்டு சிரளையும் மூடி திருநீறு அணிந்து சிவப் பழமாகக் காட்சி அளித்தார்கள். அந்தக் குடிவில் எனது மனத்துயரச் சுமையை அண்ணலின் திருவடி களில் சமர்ப்பித்தேன் வேண்டுவோம்; அருள் கிடைக்கட்டும்' என்று திருவாய் மலர்ந்தருளினுர்கள், மன நிறைவு பெற்று நான் டணி புரிந்து வந்த விழுப்புரத்திற்குத் திரும்பினேன்.
அப்போது பூரீ ஸ்வாமிஜி சித்தலிங்க மடத்திலும், தடோ வனத்திலும் இருப்ப துண்டு. ஆகவே, பேரூந்தில் வரும்போதே "சுவாமி வனத்திலா, மடத்திலா?' என்று கேட்டே வருவது வழக்கம், சித்தலிங்க மடத்தில் சேவார்த்திகள் 10, 15 பேர்களே இருப்பார்கள். எனக்கு மனக்குழப்பமோ உக்சிசலோ ஏற்பட்டு சலிப்பு ஏற்படும் போது எல்லாம் ' சுவை நோக்கி ஓடிவரும் கன்று போல்" விழுப்புரத்திவிருந்து ஞாயிறு விடுமுறையன்று ஸ்வாமிஜியிடம் வந்து ஒரு நாளே மடத்திலோ வனத்திலோ கழித்து விட்டுச் செல்வது வழக்கம். மடத்தில் எம்பெருமான் ஆசியுடன் எலுமிச்சம்பழம் பெறும் பேறு பெற்றிருக்கின்தேன்.
ஒருமுறை 'விகித ஜபம்' அஷ்டா சரம் எழுதிய நேர் ட்டும் தாமரை மணியும் ஸ்வாமி ஜியின் திருவடிகளில் வைத்து வணங்கிய போது, "யார் மந்திரோபதேசம்?' என்று கேட்டார்கள். "தந்தையார்தான்' என் தேன். "தந்தை சொல் மிக்க மந்திரமில்லை' என்று சொல்லி "அஷ்டாக்ஷரம்தானே?"
 
 

பணி ஞாஞனந்த சேவா சமாஜம்
vervunneturnuruturut, rum.'
னகுரு :
, LT - Til M, B.B.S
urnoulour-Four
என்ருர்கள். "ஆம்" என்றேன். 'விகித ஜபத்தில் சிந்தை ஒன்று எண்ண, கரம் எதையோ எழுத ஏகாக்ரசிந்தைஇருக்காது" என்று அறிவுறுத்தி எனக்கு துளசி மணிமால் அளித்தார்கள். அத்துடன் ஜபம் செய்யும் போது நான் செய்து வந்த த வ றை பும் சுட்டிக்காட்டி எவ்வாறு முறையாக ஜபம் செய்யவேண்டும் என்று உபதேசித்து அருளி ஞர்கள். அன்றிலிருந்து இன்றுவரையும் நான் அந்த ஜப மாவேயை வைத்திருக்கின்றேன். ஜபமும் செய்து வருகிறேன். தபோவனத் துடன் தொடர்பு ஏற்பட்ட பின்னர்தான் இடைவிடாது இறைவனேப் பிரார்த்திக்க ஆரம்பித்தேன். ஆ ன் மிக ப் பாதையில் பூறி சற்குருதேவர் வழிகாட்ட, அண்ணவின் கருண்ே கலந்த ஆசியாலும், அருளாலும் முன்னேற ஆரம்பித்தேன்.
வெகுதூரத்திவிருந்து எண்ணப்படும் எண்ணங்களே அறியும் ஆற்றல் ஸ்வாமிஜிக்கு உண்டு, ஒருமுறை திருவரங்கத்தில் நான் பணி புரிந்தபோது எம்பெருமானுக்கு நைவேத்திய மாக ஒரு பொருள் கொண்டுவந்தேன். 5 மணி யிலிருந்து 11 மணிக்கு வனம் வந்து சேரும் வரை அண்னல் என்து காணிக்கையை ஏற் நுக்கொள்ள வேண்டும் என்று, இடைவிடாது வேறு சிந்தையின்றிப் பிரார்த்தித்துவந்தேன். என்ன ஆச்சர்யம்! என்றைக்கும் 9 மணி அளவில் பிகை எடுத்துக்கொள்ளும் சற்குரு தேவர், அன்று மட்டும் 11 மணிவரை பிகை ஏற்கவே இல்லே. எனது பிரார்த்தனே நிறை வேறியது' என்ற மனநிறைவடைந்தேன்.
மன உளச்சல் ஏற்படும் போதெல்லாம் எம்பெருமான் கடிதங்கள் மூலம் ஊக்குவிப்பு துண்டு. ' எப்போது எனக்கு விமோசனம் ஏற்படும், "இறையருள் எப்போது சித்திக்கும் என்று யாராலும் கூற முடியாது. வானத்தி விருந்து விழும் கனி போல் திடீரென்று ஒரு நாள் சித்திக்கும். அதுவரை பொறுமையாக, ஆன் மிக சாதனேகளேச் செய்து முழு மன துடன் இறைவனை வழிபட்டு வருவது நமது கடமை' என்று எழுதியிருக்கிருர்கள். அவர்

Page 87
சிறப்பு மலர்
களது திருமுகங்களே எல்லாம் பச்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். சற் குரு வின் பாதங் களுக்கு அணிவிக்கப்பட்ட துவராடையையும் என்க்குப் பிரசாதமாக அளித்துள்ளார்கள். மஞ்சள் குங்குமத்தில் பதித்த திருவடிகளே பும் எம்ப்ெருமானின் பல படங்களேயும் அருட் பிரசாதமாக வழங்கியுள்ளார்கள். அதிக பாதி பூஜை நடக்காத் காலத்திலேயே 1962-63ல் எங்கள் செல்வன் என் கருவிலிருக்கும் போது பாது பூஜை செய்ய வேண்டும் என்ற எனது கோரிக்கையை நிறைவேற்றி வைத்தார்கள். பிரசவிக்க எழும்பூர் ஆஸ்பத்திரி செல்லு முன்பு ஆசி பெற தபோவனம் வந்திருந்தேன்.
"நிறை கர்ப்பினி ஆதலால் ஒரு முறைக்கு மேல் நமஸ்கரிக்க வேண்டாம். ஒய்வாசி ஒரு இடத்தில் அமர்ந்து இருப்போம். பஜனை ஹாலுக்கு வரவேண்டாம்' என்று கூறிவிட்
_ "|TIF, 37/T
ஆசிர்வதித்து பிரசாதம் அளித்து அனுப்பி வைத்தார்கள். எழும்பூர் ஆஸ்பத்திரியில் பிரசவம் ஆன பிறகு வயிற்றில் கோளாறு ஏற்பட்டு உயிருக்கே ஊறு விளைவிக்கக் கூடிய நிலே உருவாகியது. பொறுக்க முடி யா தி வயிற்று வலி ஸ்வாமிஜியைப்போலவே உள்ள ஒரு கத்தோலிக்கப்பாதிரியார் அருகில் உள்ள நோயாளியைப் பார்க்க வந்தார். அவரிடம், "ஸ்வாமி என்னே மறந்து விட்டார், என்னுல் வலி பொறுக்க முடியவில்லையே' என அரற் றினேன். அவர் எனது கையைப் பற்றி, "உனக்காகப் பிரார்த்திக்கிறேன். ஆண்ட வர் கருணை மிக்கவர். உனக்கு அவர் அருள் கிடைக்கும்' என்று கூறி ஆசிர் வதித்துச் சென்ருர் எனக்குஸ்வாமிஜியே நேரில் வந்தது போல் நிம்மதி கிடைத்தது.
1953-ல் எங்கள் செல்விக்கு ஒரு விபத்து ஏற்பட்டு சென்னை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்ற போது, உட் னே கடித ம் எழுதி, "தலைக்கு வந்தது தலேப்பாகையோடு போ யிற்று' என்று கூறிப் பிரசாதம் அனுப்பி வைத்தார்கள். கவலை வேண்டாம்" எனத் தேறுதலும் கூறி இருந்தார்கள். அவர்களது சியால்தான் எங்கள் செல்வி பிழைத்து எழுந்து தேறினுள்.
எங்கள் செல்வன்தான் ஸ்வாமிஜியின் அருளால் பிறந்தவன். ஸ்வாமிஜியின் அருளாணேயின்படியே அவனுக்கு "குருச்சரண் என்ற பெயரையே வைத்தோம்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

55
45-ஆம் நாளிலேயே ஸ்வாமிஜியின் திருக்கரத்தால் திராகைர்ப்பழச்சாறு குழந் 动芭手é அளிக்கப்பட்டது. அவ னு க் கு ஒ ரா விண் டு முடிந்தபோது ஸ்வாமிஜிபின் சன்னிதானத்தில் ஆயுள் ஹோமம் நடத்தி அன்னப் பிராசனமும் எம்பெருமான் திருக் கரத்தால் நடந்தேறியது. அதேபோல் விஜய தசமியன்றுபூரீலபூரீசற்குருதேவர் தனதுஅருட் கரத்தால் பால் ஒரு கிண்ணத்தில் எடுத்து அவனது கையில் அளிந்து "இது வரம், இதை உட்கொண்டால் எல்லாக் கலைகளும் வரும்' என்று சொல்வி அளித்தார்கள்.
திருச்சியில் 1986-ஆம் வருடம் என்று நினேக்கிறேன். ஸ்வாமிஜியிடமிருந்து மாவட்ட மருத்துவ மனேக்கு தொலேபேசி மூலம் செய்தி வந்தது. எங்கள் இல்லத்திற்கு விஜயம் செய் தார்கள். அண்னலுக்கு பூரண கும்பம் கொடுத்து உள்ளே அழைத்துச் சென்று திரு விளக்கேற்றி வைத்து ஸ்வாமிஜியை ஹாலில் ஒர் ஆசனத்தில் அமரச் செய்து விட்டு 'சாஸ் திரோக்தமாக எல்லாம் செய்வதற்கு எனக்
குத் தெரியவில்லை' என்றேன்.
"வரவேற்பு முதலிய ஆடம்பரங்களே எண்ணி இவ்விடம் வரவில்லை. அன்பு நிறைந் திருந்ததால்தான் ஸ்வாமி வந்தது' என்ருர் கள். அவர்கள் திருவுருவப்படம் முகப்பில் மாட்டி இருந்தேன். அதைப் பார்த்துவிட்டு "பொம்மை வைத்திருக்கிருயா?" என்று @岳L一厅于岳守r,
எப்போது தபோவனம் வந்தாலும், டாக்டரம்மா வந்தாயிற்ரு?" என அன்புடன் விசாரிப்பார்கள் உணவு ஒய்வு விஷயத்தில் அவர்களேப் போல் அன்புடன் பேச எந்த இல்லறத்தாருக்கும் தெரியாது எவ்வளவு டாக்டர்களுக்குத்தபோவனத்தில் தொடர்பு இருந்தாலும் டாக்டரம்மா என்ற அளவில் என்னே சேவார்த்திகள் நினைவு கூரும்படி ஸ்வாமிஜி எனக்குப் பெரும்பேறு அளித்திருந் தார்கள். வனம் செல்லும் போதெல்லாம் அங்குள்ள சேவார்த்திகளுக்கு ஸ்வாமிஜி யின் உத்தரவு பெற்று வைத்தியம் பார்ப்ப துண்டு. அண்னலுக்கே வைத்தியம் செய்யும் பேறும் சிலமுறை வாய்த்திருக்கிறது. ஆகவே தபோவனம் எனது தாய் வீடு என்று எண் னியே விடுமுறைகளில் சென்று வந்தேன். அந்த லோகமாதா இப்பூத உடலிலிருந்து மறைந்தபோது அளவிலாத் துயர் அடைந்
தேன். பிறகு ஸ்தூல உடல் மறைந்தாலும்

Page 88
-
군
அன்ஞரின் அன்பும் ஆசியும் அருளும் மறை யாது எனத் தேறி மானசீக வழிபாட்டைத் தொடர்ந்து நடத்தி வருகிறேன். மிகவும் மவிக்கவவே ஏற்படும்போது கனவில் அமர்ந்து நிலேயில், காகரி கொடுத்து இன்றும் அருள் பாவித்து வருகிறர்கள்.
சமீபத்தில் எம்பெருமான் அருளால் உயிர் பிழைத்த எங்கள் செல்விக்குத் திருமணம் நிச்சயமாயிற்று. அண்ணவின் சன்னிதிக்கு வந்து அண்ணலின் திருவடிகளில் திருமணப் பத்திரிகைகளே வைத்து ஆசிபெற்றுச் சென் ருேம். எவ்வித இடையூறுமின்றித் திருமணம் நடந்தேறியதுமன்றி அவள் தன் கனவ னுடைய இல்லத்திற்கும் சென்றுவிட்டாள்.
器惠墨墨墨墨墨墨墨墨墨墨靈鑒墨墨惠器
'துயரத்தை தரும் அசுர சம்பத்தா வேகத்தில் செல்லுகிறது. தெய்வ சம்ப வேகம் குறைந்து செல்கின்றது. ஆகே ணக்கம், தெய்வசிந்தனே, ஜபம், தபம் வாழ்க்கையை நடத்துவோர்களுக்கு ஆ வாழ்க்கையும் அமையும் என்பது உறு
எாகார வழிபாடு இன்றி நிராக இறுதி வகுப்பே (ஸ்கூல் பைனல்) பள் இருப்பினும், பள்ளியின் முதல் வகுப் படியாக இறுதி வகுப்பை அடைவது சா நிராகாரம் (அருவம்) அடங்கியுள்ள ஊர்தோறும் கோயில்கள் ஏற்பட்டன. சைவ, வைனவ மதங்களுக்கு இய அமைத்துக் கொடுத்திருக்கிறர். சைவ களுக்கு சாலிக்கிராமமும் பகவானுல் உருவங்கள் எல்லோருக்கும் கிடை இஷ்டபூர்த்திக்காக பற்பல வடிவங் யிலிருந்து நிராகார பக்தி ஏற்படும்.
器蜜蜜蜜寄零零零零審馨蜜審委零零醫

புவி ஞானனந்த சேவா சமாஜம்
இக்கட்டுரை எழுதுவதன் நோக்கமே "நான் பெற்ற பேறு பெறுக இவ்வையகம்" என்ற கோட்பாடுதான் எண்ணங்கள்தான் மனிதனே உருவாக்குகின்றன. எண்ணிய எண்ணங்களே சூழ்நிலேயாக உருவெடுக்கின் றன. இப்படிப்பட்ட மகரிஷிகளின் அதிஷ் டானத்திற்குச் சென்று 5 நிமிடங்களே மனப் பூர்வமாகக் கழித்தால் மனக்கவலேகள் நீங்கி நிம்மதி பெறலாம். அசுர வேகத்தில் சென்று கொண்டிருக்கும் நாம் சிறிது நிதானித்துச் சிந்தித்து எங்கு செல்கிருேம் என்றுயோசித்து இறைவனே வழிபட்டு நேரான பாதையில் பிடு நடைபோடுவோம்.
"ஆழ்க தீபதெல்லாம். அரன்நாமமே
சூழ்க வையகமும் துயர்தீர்கவே."
திருச்சிற்றம்பலம்,
望 莺
墨墨墨墨墨墨鑒墨墨窯靈墨營霆墨整器
籌
ான துர்வாசனேயில் பிரானவா பு அதிக § த்தான அமைதி நிலயில் பிரான வாயு : வே இதற்கிசைய சாது சங்கம், நல்லாரி
இத்தகைய மேம்பாடுள்ள செயல்களில் ଝୁଣ୍ଟୁ ஆளும், ஆரோக்கியமும் நிறைவுற்ற : *". תJ5
-ஞான இன்பவெளி 雛
காரத்தைச் சேர இயலாது. பள்ளியின் 影 வியில் சேரும் மாணவனின் லகரியம். : பில்தான் அவன் சேரவேண்டும். படிப் 蠍
த்தியமே ஸாகாரத்துள் (உருவத்துள்) து. இதை உணர்த்தவே இந்நாட்டில் இந்து மதத்தின் சிறந்த கிளைகளான ற்கையிலேயே பகவான் உருவத்தை பர்களுக்கு சிவலிங்கமும், வைனவர் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வியற்கை ப்பது அரிதாகையால், அன்பர்களின் கள் தோன்றியுள்ளன. 与T亭可 ロリ]
-ஞான இன்ப வெளி

Page 89
LLLLLL LL LS LS LL LLLLLLLLSLLLL LLLLLLLASLL LLLL LLL LLTLLL SLLLLLLLL LL LTAAA LL LLLA S TLL ST LLLLLL LALA
SWami Gi As Seen by a
esa-a-area ara-a- by: K. N.
NTRODUCTION
Sadguru Sri Gnanananda is the thene of the interesting account in the section. “A Sage from the East' contained in the book published under the title "Guru and Disciple", by Society for Promoting Christian Knowledge (SPCK), London. It is a Tumatter for genuine satisfaction that Sri Gnanananda, who remains unknown even-in a large part of India has been introduced to the West as a Hindu Sage of fill thentic stature, Sri Abhishikhailanda, the French illithor Whose Original Ilame is Henri Le Saux, O.S. Bhäł3 Tot only bicen a Paul Bruil tom to Sri Gnanananda but also by virtue of his deep spiritual instincts, invested the work with a perspective and charin that one rarely comes across. The description of the Saint is lively and the assessment of his teaching, though incomplete, is not incorrect and so, it would be an ennobing experience to make one's acquintance With the Suge and the Thaposvatnam, through
the author's mind- which is awake to every event and alive to every detail.
After discussing, in the Preface, the parallel nature of Christian and Wedantic experience about which we are not concerned at present the author reveals that his intention is to present the spiritual message of Sri Ghananada. His opening remarks
themselves are very significant and have unmistakable іпрогt.
"His message seems in fact particularly opporthe at the present moment precisely bacause of its truth and transparency".
“There is nothing of particular note in the life of Sri Glanananda as was also true of Sri RaHlnána Maharishi. He refused all cheap spirituality. His teaching is fundamentally the Way of total renunciation, so that finally there is no ego left to in anifest itself.
''His communication with the disciples is net: er through the inter mediary of things. It is direct, if depth it the source of his being. It is true that nothing is felt except a peace which
reveals and illumines and which transforms the one W : c re:e:i'WE EL.
 
 
 
 

SSTL eASALe LeL SL LAL LL 0L LeLeLe LLL eALL LLLLLL eee eLeLe LeeeeS LL0 L0 TeT LeeeL eAe Y
namananda Western Disciple
5 جے جے جے جے جے تحے حلقے جے جے سے Tam finitTrn '3yEتSub
“His ticilich ing is pure Wedant a'r
Let Lus, from illow, sec the sage and the Taip 10 WalĒL TIL through the mind of the author himself whose assufiled name in the narrative is ''Wanya'.
Ca
Wanya, as was his custom, attended the morning worship at the Samadhi of the Maharishi one day. His mind had drunk deep the Presence which enveloped and hung over everything. Hepaid final obcisance to the Sanidhi and returned when another. Western acquaintance, whom he had net some years earlier, accosted him. Harold, the new visitor, asked Vanya, 'Do you know the Holy man of Tirukoyilur? Wanya confessed that he did not, and yet, when Heroid asked him to accompany him, he readily agreed. The na ng Gnailananda which meant Wisdom and Toyot, Bliss of Knowledge, attracted him. He had himself wanted to go to Tirukoyilur because of the Siva tem. ples there “bound up with the memories" of Sri Räпапа.
Two days later, Wanya and Harold travelled in a transport Bus towards Tirukoyilur and the driver. who was himself a devotee of Sri Gnanananda, assified them that he would enable them to alight just in front of the ashram of the holy man. While travelling Wanya felt that particular day was going to Inark a turning point in his life.
At about 7 O'Clock in the horning, both thi them Were in Tapo wana II), in which the Te Were SCOILE Iago trees a well and in the centre, a characterless little house. An young Brahmin, led them into the house, 'The Guru Sri Ghanananda was sitting in a corner, on thic far side, on a rickety old couch. He had short legis and his body was half-shroluded in HF orange dholi, Which left OFie siçuldet bale, wiië ang enti was draped over his head. He was unshavan. On his Shnooth forehead there was lot race of his hundred and twenty years - only the three lines of ash worn by the die Waitee of Shiya a Tid the-vermilli Gn , Tartki1 = aa sLLLLKS Cm S umC LD S LLLa LLLLLLaL LS S S CGCLCLLm LLL GGGJJS umCLL CLLLLLL SYLLLLL LlaLLL S LC LL JK Jt lL uuLY C00S
ட் பூ  ே

Page 90
After paying formal repects to the Swami, they both sat down in a carpet, Harold began to put some questions on the spiritual life. An young man tried to do the translation as well as he could and when it became too difficult for him, Wanya himself chose to help. He soon found that “there developed an understanding in depth between him and the master which was beyond the words being uttered or heard".
The question was asked: “What is Swamiji's position concerning supreme reality. Is it dvaita or advaita" When all is said and done, does any difference remain between God ald Creatures' For instance is it possible for man to enjoy God and eternally partake of this joy-or is there finally, beyond everything, only being non-dual (advaita) and indivisible, in un linited fullness?
Quick came the reply from the Saint, "What is the use of such questions? The answer is within you. Seek it in the depths of your being. Devote yourself to dhyana, meditation, beyond all forms and the solution will be given you".
Another question was put, “does the Swamiji perform rites of initiation
Vanya was very eager to know Swamiji's reply to the question. The reply was:
What is the use of initiation? Either the disciple is not ready, in which case the so-called initiation is no more than empty words or else the disciple is ready and then neither words nor signs are necessary. The initiation then happens spontaneously".
*As long as the world is perceived, there is ignorance, non-wisdom, ajnana. When nothing in the World is any longer perceived, there is wisdom,
Data, the only true knowledge'.
Now, devotees arrived in large numbers and Wanya and Harold thought that they should retire from his presence for some time and Swamiji allowed
het in to leave after giving them a cup of milk,
Everything stood in a different way now, for Wanya. "He had coine there out of Guriosity and yet the few Words the oli man had spoken to him had gone right to his heart. Those words had uncovered depths which he had never suspected. They had enabled to bubble lip like a spring, living water of incompafabla: Sweetriess, Yet hic already knew everything that LaL LCLLaL LLLL D aaLL LLSLLLS LLLLL S LLlL LttmHHLL S

heard tell of it and meditated deeply upon it. He had learned nothing new on the level of words or concepts. Yet it had all been repeated in such a way that an ineffable communication had been established between the master and himself in the depths of the one as of the other. It seemed to Wanya that everything the Guru was saying to him was welling up directly from the most intimate recesses of his OWI heart".
Wanya had trawellcd widely and met many pěT50'llS and yet it was only this time he had clearly come 'face to face with the actus II ec perie TLCe of realisation." He realised that the Sage had taken possession ** of his wery being' and “the allegiance which he had never freely yielded to anyone in his life was now given automatically to GnanaLaLLLSS S LLLLL LLLL SLLL LLaaaa LLLLLLLLLLL LHH LLLLL LaL tOOLLLS powered his heart and he would not now hesitate to carry out whatever was the behest of this little Ilan with his short legs and bushy beard, scantly clad in a dhoti, who had so suddenly burst in upon his life".
Wanya and Harold laid themselves at the feet of the Master and care3sed his feet fer Wently.
Wanya had sensed in the Presence of Sri Ramana “something of the call to the within but then the Maharishi was out of reach for him. Further, he had not penetrated sufficiently within to be capable
of tuning in directly to the mysterious language of Eilunte"
Leaving the ashram, Wanya and Harold visited the ticiples in Tirukovilur. The Shiva temple attracted Wally a more and he lingered near the central shrine where the silence, the stark simplicity and the selli-darkness never failed to fascinate him. They had a glin pse of Arumachala from the river -bed of Penitar and after having their meal in the tgWIl Teadhed the ashrs 11 in the aftet no011, When they learnt, to their regret, that Swamiji had waited for the Il, to take meal with them.
The Saint was now in the central room and Wanya had the opportunity of observing the Way in which the devotee paid their respects to the sage and the Illinner in which he listencd to them and advised them. Wanya noticed that as devotees took leave, Swamiji gawe as prasad a fruit or flower which was received respitfully. One peasant woman sought his advice regarding the marriage of her daughter and Swamiji asked her to come alter the

Page 91
full moon with her daughter. Two peasants who looked ill were advised to seck remedy for their ailments from a ncarby doctor. The saint further added, "If you are seeking a remedy for spiritual ignorance, then come here, ... we deal only with sickness of the spirit.'
When requested by a visitor to explain what was meant by the word Tapovanam', the Sage replied that the name was formed out of the two words "Tapas' mcaning austerity and “Wana” mcaning wood. Explaining further, hic said in olden days, there were huge Jungles and forests in india where heamits would retire far from other men, living off fruit and Wild roots and spcnding their time contemplating the things of God... This ashram was founded for those who wish to devote even a faction of their time to the pursuit of spiritual wisdom far from crowds and from the turmoil of the daily round, Here they can receive proper instruction and give hemselves up to meditation.'
Wanya noticed that almost every issue brought before the Saint was utilised by him to drive hone a spiritual truth and that everyone was struck by his great kindness.
Swamiji was arranging to supply milk to Wanya and his friend, when Wanya pleaded with Swamiji “We are thirsting for the Initk of knowledge. Please teach us. Truly We need nothing else."
The Saint, scarcely opening his eyes, replied in a gentle way:
“there is a time for Spiritual food and another for food for the body. The little calf cannot (lupays hate as much of his mother's milk. as he wants. She knows when to give it to LLLLTLH GLLLLLLS LGLCH S LHGGCLL CC LLLLLCLLLLLLS LCLL0 GJ LLLLLLY time. It is the same with the milk of know
edge'".
The visiting Swami Shivaprakasananda was constantly interrupting the renarks of the Saint and sp3aking at the top of his voice. This was not to the liking of Wanya. He said to the Sadhu, “Maharaj, we comic here to drink in Guruji's words. He will teach us as he alone can. Any commentary is sure to water down what he says. We Wish to hear him alone and him in silence'. This only provoked th Sadhu to speak more. The Sadhu wanted to know from the Visitors their names, nationality etc. Vanya remembered that during the morning talks, the Sage had cvinced no interest in knowing such details

about the visitors. Wanya politely told the Sadhu how it was wrong of him to make such enquiries about their past. The sage pleased with Wanya's reply, told the Sadhu, Why do you ask such questions? He should not even remember the things you are asking him!'
Swcetmeats and drinks were then scryed lo Wanya and Harold while Swamiji dictated replies to the letters received by the mail, The letters contained tales of distress and prayers for help and Swamiji gawe a word of cle:ouragem cint to e very devotee.
Wanya moved to the garden, where the visitors from the neighbouring town gathered around him. They spoke to him about the Swamiji and the man ncr in which he blessed the find lifted them out of hardships. The periods of is stay in Siddhalingamadam and Salem were discussed. The saint himself, Wanya noticed, was always very reserved when speaking of his former life. He listened to all they said about his birth in Karnataka and penance in Kashmir and the travels all over India, Burma and Ceylon. They gave varying versions about his age but it struck Wanya that the question was really Lil important from the point of truth, as the atman was the sole reality. Wanya, finally, told them, 'Why should we bother to know what hic walis yesterday, what he will be to Torrow and where hic was sixty years ago or where he will be in a hundred years time Even if we speak in human terms, is it not true to say that he appears before us at this time and on this day first and foremost as the one through whom the liberating word and call of the Lord to out in most depth reaches us? Surely most important of all are the things he says to us and the way he looks into our heards. This very mystery which he allows to shroud all that is other than the present moment, seems to me be to his way of impressing upon us his most important lcsson, that the only moment that really matters is the one when a man
becomes aware of the Self.'"
Swamiji was again in the central room and after the recitation of the Thousand nale 3 of Wishn L1 concluded, Wanya approached him and said “Swamiji, I come this morning, more or less out of curiosity and look, what has happened. Four years I have been coming to Tiruvannamalai and staying four months on end, so near to you and pet until this week I had not even heard of your name. How can what has happened today happen so quickly."
The time was ripe for it to happen to you' he replied in all simplicity and added.

Page 92


Page 93
The Centre for
i
B0 R
with the followii
Sarees, 8 it Dress Mati Shirtings,
Children's
NEW ARE
No. 9, M. Bor
COLOM

the latest Style
ELLA
ng new arrivals:-
puse fiateriais eriais
Suitings
arments & etc, etc.
ENTERPR
rada na Road, lla,
BO-8.

Page 94
ܒ ܐ .
With best compliments from
Stockigts of Blou ES
And Mayu
| 18 C, Galle Roac COLOM

01:12,
Materials, Gilwear ra Garments. , Wielawatte,
30-6.
Telephone: 86644

Page 95
-
뮤
جے جے جے سے حیہ چی جیسے حصے جیسی جھے حصے حسیمہ حجمی خح جھے۔ جھے حصہ حملے۔ 3۔
மரீ சத்குரு ஞானுன்
TS TTTLTLL LLL LLLL LL LeLALL LLLLL LL LLLLLL AS AASAAS
1. பெண்ணே நதியி கண்ணே கவரும் தன்னே அடைந் தனித்தே அமர்
* அன்பே உருவாய் கொண்டவராம் ஆவின் கீழே அமர்ந்தவராம் அபயமென்றே வந்தவர்க்கு அல்லல் தீர்க்கவே வந்தவர்ாம்.
கி. அல்லல்பட்டு அழுவோர்க்கு
அன்னே தந்தையும் இவராவார் எடுப்போர்க்கெல்லரும் குழந்தை இவர் ஏத்திதொழுதால் தெய்வம் இவர்
6. நாமகள் வீணையின் நாதமிவர் நான்மறை ஒதிடும் வேதமிவர் நான் என்னும் அகந்தை அற்றேர்க்கு நாயககும் விஸ்வநாதனிவர்.
8. உலக மாயை நீங்கிடவே
உள்ளம் தானுய் தெளிந்திடவே எல்லாம் இவராய் கண்டிடவே எளிதாய் நமக்கே உரைப்பவராம்,
LU u Götti
சித்தம் ஒன்ற சிந்தனே அட் சீருடன் இத8 சிவரத்தின்மா

H
LLLL LL LeLeLLLLLLLL L L L L L L Te ML TSLS L S *** PAF as ag
எந்த நவரத்னமாலை
5.
부.
TSTLLLL LL LSLL LLLL LL LLL LLL LLLL L LLLSL LLTLLL LLLLSTSLLLLSSS
வின் வடகரையில் சோலேதனில் தோர் உயர்ந்திடவே
“ந்தார்
7
ஞானனிவர்.
அங்கும் இங்கும் ஒரு நிலையாய் எங்கும் நிற்ைந்தே இருப்பவராம் ஒடி ஒடியே அலேந்திடுவார் உள்ளம் அசைவற்றிருந்திடுவார்.
அண்ணுமலையின் அருளொளியாம் விண்ணும் மண்ணும் அளந்தவராம் ge ம் ஏகாக்ஷர போதகராம் எங்களே காத்திட வந்தவராம்
கோதை போற்றிய சிலரிவர் கீதாசார்ய மூர்த்தி இவர் போதி அடியில் புத்திரிவர் ஆதிசங்கர குருநாதரிவர்.
எல்லா கலைகளின் எல்லே யிவர் நில்லா நடமிடும் நாதரிவர் சொல்லே அறியா சிறுவனிவன் சொல்வதைகேட்டும் மகிழ்வாராம்.
பில் நிறுத்திவிட்டு க்கி ஒருமனதாய்
எ பாடிடுவார் . ாய் வாழ்ந்திடுவார்.
s

Page 96
5
S
apesar algae é dar
தீப ஜோதியா
x-as-staatarara araea
தீபஜோதியாய் வருவாய் நீதி இருபத்தே பொருள் தருமகள்ே
உன்தருள் உளதேல் உலகம்
உலக வாழ்வு கொடும் தன்தானிய ஸ்ெள பாக்கியம்
பாற்கடல் உதித்த பொற்கொடியே - உந்தின்
பார்வை பெற்றவர்க்கெதும் எளிதாம் சேர்த்தபின் பயனுறும் செல்வமும் தருவாய்
- திருமகளே
சேந்தாமரை வளர் ஒளியே - ஐயள் திருமார்பினுள்மணியே எந்தாய் நின்தருள் வாழ்கவாழ்க நீ -திருமகளே
f
GLI Lf
தோகை நின்திருளின் துன்பால்-நிர்ன் தொட்டதனத்தும் பயனளிக்கும் யோகபோக சுகவாழ்க்கையும் தருவாய் -திருமகள்ே
பாஹி பாதறி நாராயணி பூது சக்ர வாளினி நாராயணி ஓம்கார ரூபின்னி நாராயணி அம்ப பவானி நாராயணி தீனதயாபரி நாராயணி
பாநதி பாதி நாராயவி

p ஞாஞனந்த சேவா சமாஜம்
ra--------- ாய் வருவாய்
I 65ỉ([])
aessassagelapagsasaeaeae AA
பஜோதியாய் வருவாய்
நீதிபஜோதியாய்
வருவாய்
இன்றேல்
நரகாம்
தருவாய் -திருமகளே
வீரத்திருமகளின் நோக்கம் - சால்வா
வெற்றி அளிக்கும் மன ஊக்கம் சீரும் சிறப்புமணத்திறன்மயும் தருவாய் -திருமகளே
ல நய்வமிகும் கருனே-எந்தன்
கவிகள் பாடுமிடம் பொழிவாய் சமுழுது மெனக்கருள் வரம்தருவாய் -திருமகளே
gரி பரமேஸ்வரி நாராயணரி சக்தி ஸ்வரூபிணி நாராயணி விஸ்வ விமோஹினி நாராயணி ஜெகதம்ப பவானி நாராயணி ஹேஜகதீஸ்வரி தாராயணி பூதி பரமேஸ்வரி நாராயணி

Page 97
சிறப்பு மலர்
LLLLLS LL LLLLLL LLL LLLe eeeeSLL Teee LLLSe SAeSASLL LLLLL S TTS Pilia PP
ஜீ ஸத்குரு ஞானனந்த
L LLMLML ML ML MMLMLL LLe SeLe eAeL LeALL LTLLL LSLL L AT LTLLTSLLLTL T TS
ஒம் பூஜீ ஸத்குரு ஞாஞனந் காய 5 LC
கர்நாடக தேளபாவதாராப்த்ரே மங்கள புரி ப்ரகாளிகாய விரக்திநாரி ப்ரிய பதயே விப்ரகுல ஸ்ரேஷ்டாய விப்ரகுல ஜன ஆராதித ஸ்ாrத்
பரமேஸ்வராய வித்யா ரஹஸ்பார்த்த ப்ரபாவாய 置 விராட்ஸ்வரூப விஸ்ால ஹ்ருதபாய பாண்டுரங்க நாமஸங்கீர்த்தன ஆனந்தாய பரமஹம்ஸ் பரிவ்ராஜகாசார்யாய 교}
பஸ்மோத்துரளித மூர்த்தியே u 3 IL-FTED (35 - 75 TIF III
உக்ர தபஸ்விநே பவரோக ஸ்கித்தவைத்யநாத , , 'Til D3Ff grijgt I, IITsj HITHF
வேத வாஸ்த்ர புராண ரஹஸ்யார்த்த
நித்யே ஸப்தரிஷி தேவாம்ஸ்ாய , ரமண மஹரிஷி வித்திகாலவிதே
, ஸ்ர்வ கார்ய நிர்வஹன ஸ்மர்த்தாய
பக்த தாரித்ரய த்வம்ஸ்க்ாய
பாப நான்க்ாய கர்மேந்த்ரிய ஸேல்யாய ஞான கம்யாய 韋 ஆதிமானந்த ரூபாய விஷ்ய மானஸ் ஹம்ஸ்ாய
சிதானந்த ரூபாய ஸ்ர்வதுக்க ஸம்ஹார காய
录 த்ரிகாலக்ஞாஞய
ஞாஞனந்த தபோவன வாவிருே புள்யளசீலாய
த்ரிவிக்ரம சேர்த்திர வாவிநே தகழின பினூகினி திரவாளிநே
பரமஸ்ாந்தாய
விஜயதாரக நாம் பக்த அநுக்ரஹ
மூர்த்தயே
நிஷ்களங்காய
நிர் நித்ராய
நிர்மலானந்து ஓர்ருதயாய
நிரஞ்ஜஞய துரீயா
இசீயூாதிதசபூ
■量
重工
마

5
LS LeLe eeSLLe eke ee LT TT S eTLS TS MeS LTLL ee T T LSL eA eeS eTe eee Seee eTeLe LLL eeeS S Z 翰 கிரி ஸ்வாமி அஷ்டோத்ரம் :
MLS TeS eAeS eTAT TALL e AeA TA TASe keAeLS eTAS eAeie eAS LTSL eeeL LL TeTS eA TALM SML TT L S
ஓம் மங்கள் புருஷாய
ஜிதேந்த்ரியாய எர்வ வ்யாதி ப்ரஸ்பணுப காம க்ரோத விவர்ஜிதாய லத்வகுண விTந்தராய் எஞ்சித ப்ராப்த ஆகாமி கர்ம ரஹிதாப
என்மார்க்க உபதேஸ்காமா தத்வ உபதேகோய
எதா ஸ்மிதாய
ஹரணுய
ஞான தண்டதாரினே
நிஸ் சேஷ்டாய
நிர்விகல்பாய எர்வளங்க பரித்யாக் எலோய சித்ஆகாள்ாய ஆக்ஞான கல்பித ப்ரபஞ்சதுTராய ஞாஞனந்த ரூபாய
சின்முத்ர அட்பவரத ஹஸ்தாப
ஸ்வயம் ப்ரகான்ாய பாப புண்ய விவர்ஜிதாய
மோஹன ஸ்வரூபாய பக்த வத்சலாய விஸ்ட பூஜ்யாய Fr Lr FITsar Life II III ஞான எதிர்பாய புவனேஸ்வராய மோக்ஷ வைராக்ய பாக்ய ப்ரதாயசாய ஞான ஐஸ்வர்ய ப்ரதாய எர்வ ஸ்வரூபாய
நராகார தேவாய
ப்ரம்ம வித்யா விவசாய மஹா உத்வாஹாய ப்ரணவ ஸ்வரூபாய மோக தாயகTய
நீராய
மனுேதிதாய gரீமத் சங்கராசார்யாவிச்சின்ன
குருபரம்பரா ப்ராப்தமூர்த்தயே ஜாத வேதஸ்ே வாகதீதாய Gruffeug:T = 2fL) gekrr JT EL
fi III:
三方町
Bց

Page 98
ஒம் த்ருட வ்ரதாப
விபர்வலோக பூஜ்யாய , GTLU TI JITFITFILJI TALI
ஞான : பாய
, காஞ்சன வர்ணுய , முக்தி நாரீப்ரிய காந்தாய
விஷ்ய ஜன பரிபாலகாப ப்ரம்மவித்யா ப்ரதாத்ரே கமண்டலு ஹஸ்தாய 置
T
ஒம் தரினுமூர்த்தி பகவத் சிஷ்யஜன ஹ்ருதயாபவர் க்ரஹாதி பதயே GITT LITTLIGA) L' UTGIT" LYGITALI , , AFĀ' LULLIT TIL , கல்பகுதிதாப , LTI'Thir (337. ,、5ó 卤”芭市瓯邑 (
盖蚤盏盏盏盏盏盏盏盏盏盏盏盏盏濠
ஆனந்தம்
கட்டுக்கடங்காமல் இச்சித்த ே மனத்தை அடக்கி ஆளுவது நல்லது. வது ஆனந்தம் பெறச் சாதகமாகும். கூடாதது அதி சூட்சுமமானது விரு அலவது. ஆகவே அறிவுடையோன் த
鑿 டும். அவ்வாறு காவலிடுவது ஆனந்த
மே 4
鹽 தமக்குத்தாே
பாவசிந்தையும் அறியமையூம் ஜ் வேறு மாற்ருர் தேவை இல்லே. திவி: ஜ்ே பைக் கட்டிக் கொடைவதால் அவர்கள் த 홍
அகத் தூய்மை உடையோர்க்கு களுக்கும் நம்பாதவர்களுக்குமோ எ; களுடைய அறிவும் மனச்சாட்சியும் கை
brid
நாக்கு ஒரு சிறிய உறுப்பாய் இரு
கவேயும் பிரமாதப் படுத்தும். ஒரு சிறு ஜ் கிளப்ந்து எரிவதைப் பார்.
蠢需零寄委器零零琴委零零零零零零零零
5
*
--

மரீ ஞாஞனந்த சேவா சமாஜம்
ஓம் வித்த வந்திதாய தம்ப ரஹிதாய
'தடல் வர்ணுய , அபரோக அதுவப ரூபாய , காஷாய வஸ்த்திர தாரினே , தர்ம ப்ரவர்த்தகாய
மாயாதீதாய அத்வைதபோதகாய டைக்கர மந்த்ர உபதேகைாய U()
நீஸ்வரூபாய நம JTTTL1
են ii IT Initiahr 岛凸:马'
Tl
劉監露鑑淺濫爵經齡齡鑑鑑齡溢鑑銘齡路
பெறவழி
பொருள் மீதெல்லாம் தாவி அலேயும் அவ்வாறு மனத்தை அடக்கி ஆளு இந்த மனம் எளிதில் ஆய்ந்தறியக் ம்பிய பொருள் மேலெல்லாம் தாவி ன் சிந்தைக்கு நல்ல காவலிட வேண் ம் பெறச் சாதகமாகும்.
LD L 5ùn555 J 6öT
கொண்டவர்களுக்கு வாழ்க்கையில் ன செய்து அதன் மூலம் பாவச்சுமை மக்குத்தாமே பகைவர்களாவார்கள். -புத்தபெருமான்
Tü6)
எல்லாமே தூய்மை கெட்டழிந்தவர் துவுமே தூய்மை இல்லே. அவர்
படிந்திருக்கின்றன.
குே தந்தாலும் எவ்வளவு பெரிய விஷயங் நெருப்புப் பொறியே பெரிதாகக் - இயேசு 器零零零零零鑒譽零零零零零零零響
翰

Page 99
The Centre for
BOR
with the followi
Sarees, ši Dress Mati Shirtings,
Childrens &
:
NEW ARE
No. 9, M. Bor
COLOM
 

the latest Style
ELLA
ng new arrivals:-
use Materiais eriais
Suitings arments & etc, etc.
鹭TE最臀
rada na Road, lla,
BO-8.

Page 100
With best compliments from
Stockiets of B1OUHe
And Mayur
| 18 C, Galle Road, COLOME

01:12,
Materials, Gil Wear 'a Garrents.
Wellawatte, 30-6.
Telephoпе:
Bá644

Page 101
சிறப்பு மலர்
மங்களம் (1)
ஓம் மங்களம் ஒங்கார மங்களம் ஓம் நம: சிவாய குரவே மங்களம்
ந மங்களம் நகார மங்களம் நாமளுப நீனே யாதே குரவே மங்களம் (ஓ)
மி மங்களம் மகார மங்களம் மஹாதேவ நீனே யாதே குரவே மங்களம் (ஒம்)
சி மங்களம் சிகார மங்களம் சித்த புத்த நீனேயாதே குரவே மங்களம் (ஒம்)
வா மங்களம் வகார மங்களம் வாமரூப நின்ேயாதே குரவே மங்களம் (ஒம்)
மங்களம் பகார மங்களம் எல்லா ரூப நீனேயாதே குரவே மங்களம் (ஒம்)
மங்கலாம் (2)
அன்ஆன அன்னே அன்ன்ே அன்னே அன்பினுக்கு மங்களம் ஆதிசக்தி அம்பிகைக்கனந்தகோடிமங்களம் என்னுளே விளங்கும் ஏங்கள் குச்வரிக்கு மங்களம் இச்சையாவும் முற்றுவிக்கும் சிற்சிவைக்கு மங்களம்
உருகாதநெஞ்சம் உன்பால் உருகிற்றெல்வுருக்கத்
தாலும் பெருகாத கண்ணிர் ஆருய்ப் பெருகிற்றப் பெருக்கால் முன்னம் சருகாத ஞானம் பூத்துத் தழைத்து இன்பக்
II, 57FINITI"; IFTGIETE" பருகாத மதுரத்தேனேப் பருகினேன் - பயன்
பெற்றேனே (அன்னே)
எப்பிறப்பும் எய்தொணு இயற்கையான சித்தியை இப்பிறப்பில் என் கரத்திசைந்தளிக்கும் சக்தியாம் பஞ்சபூதபேதமாய் பிரபஞ்சமாய் ப்ரசண்டமாய் விஞ்சினுள் எனக்கு போக விறளித்த தன்மையால்
தாழ்வில்லாத தன்மையும் தளர்ச்சியற்ற வன்மையும் வாழ்வினுல் பயன்களும் என்வாக்கிலே வரங்களும் பக்தியிற் கசிந்தவேந்து பாடுகின்ற பான்மையும் பாடுவோர்க்கனேக போக பாக்கியங்கள்
மேன்மையும் என்றும் ஓங்க என் கரத்தியற்கையான சித்தியைத் தந்து ஞான மூர்த்தியாய்த் தனித்துணுவத்த
சக்தியாம் (அன்னே)

6.
PP SP2Pagtagapa E 镇 S6 D
* TF FF-F-5F,
நாம்கீர்த்தகம் பந்து நாடெல்லாம் செழிக்கவும் வேறிடாத இன்பம் பொங்கி விடெலாம் விளங்கவும் ஞான தீபமேற்றி யென்றும் நாமகீதம் பாடுவோம் தர்மசக்தி வாழ்கவென்று சந்ததம் கொண்
டாடுவோம். (அன்னே)
மங்களம் (3)
சத்குரு ஜெயரத்குரு ஜெய சத்குரு ஜெய மிங்களம் சத்குரு பூரி ஞானுன்ந்த ஞானதேவா மங்களம் சத்குரு ஜெய சத்குரு ஜெய சத்குரு ஜெய மங்களம்
பூரீசிவரத்னகிரி ராஜனுக்கு சங்கராய சங்கராய சங்கராய மங்களம் சங்கரி மனுேசுராய சாஸ்வதாய மங்களம்!! கஜான்னுய மங்களம் வுடா னனுய மங்களம்!! பூரி வித்யாயை மங்களம் பூஜி துர்க்காயை மங்களம்!! ரகுவராய மங்கலாம் வேணுகிருஷ்ணுய மங்களம்!! எதோராம மங்களம் ராதகிருஷ்ன மங்களம்! மங்களம் ஜெப மங்களம்
பங்களம் சுப மங்களம்
சத்குரு ஜெய சத்குரு ஜெய சத்குரு ஜெய மங்களம் சத்குரு பூஜி தத்தாத்ரேய ராஜனுக்கு மங்களம் சத்குரு ஜெப மங்களம்.
மங்களம் (4)
மங்களம் மங்களம் மங்களம் ஜெப ஜெய
மங்களம் பங்களம் மங்களம்
எரகன நாதருக்கும் சரவண பவனுக்கும் உரகாபரண் துக்கும் கிரிஜா ரமணனுக்கும்
ஜெய ஜெய
வாணிக்கும் சாம்பவிக்கும் வைகுண்ட வாளினிக்கும் வேங்கடரமணனுக்கும் விட்டவராயனுக்கும்
மார்கTம் பார்கTம் பறந்தTh
ராதா விவோலனுக்கும் ராஜகோபாலனுக்கும் ரமணி யநாமனுக்கும் ராமாபிராமனுக்கும்
Eங்கள்ம் பரிந்தள்ம் மங்கிள்ம்
ஸ்த்குரு நாதருக்கும் ஸ்தாசிவேந்திரர்க்கும் ளிேத்குரு நTதருக்கும் குTஒனந்தருக்கும் ஸ்ன்மார்க்க போதருக்கும் எதாராம தூதருக்கும் மங்களம் மங்கள்ம் மங்களம்

Page 102
모
மங்களம் (5)
வாழ்க சுயம்பிரகாச்ம் வாழ்க வாழ்கவே சூழ்சு சுத்தாத்ம சக்தி சூழ்க சூழ்கவே
ாழு லோகம் ஜீவர்முக்தி இன்பம் பொங்கரே இதயமாகும் இறைசிறகி எல்லாம் ஓங்கவே
பாழ்மன அகந்தை வாழ்வு பாழ்பட்டொழியவே பரம எச்சிதானத்தாத்ம பால் பொழிகவே
5. It ligarris ຫຼິນ தத்வமோங்கவே தன்மயத்தில் சிகிசமயம் தழைத்திலங்கவே
எட்டுதிக்கும் ஹம்ஸ்ஸோஹம் எதிரொலிக்கவே எல்லாம் ப்ரும்மம் என்னும் உண்மை
இறைவசிக்கவே வாழ்க சுயம்பிரகாசம் வாழ்க வாழ்கவே சூழ்ச சித்தாத்ம சக்தி சூழ்க சூழ்களே:
ID }
எல்லோரும் நன்ருயிருக்க வேண்டும்-இதற்கு ஈசன் கனேசன் அருளால் வேண்டும் மந்தஸ்மித முகாம்போஜம் மஹனிய குணுர்விாவம் மதுரா பாதிைனம் சாந்தம் ஸ்ர்வ பூத தயாபரம் பக்த வாத்ஸ் ல்ய ஜவதிம் பரமானந்ப ருக்ரஹம் ஞானுனந்தம் ப்ரன்னுேஸ்மிநிர்மலக் ஞானசித்தியே
With best compliments from
bAL
tேது
No. 209, M. õ0
Guaranteed Gold Tettellery
 
 
 

பூர் ஞாஞனந்த சேவா சமாஜம்
மங்கள கீதம் (7)
நம பார்வதி பதயே-திறரிலுர மஹாதேவ ஜேய்ஜான்சிகாந்தஸ்மரனே ஜேப் ஜேய் ராம் ராம் . கோபிகா ஜீவனஸ்மரண் கோவிந்தாகோவிந்தா . வல்வி தேவசேது காந்தஸ்ரனே
சுப்ரமண்யா ஒம் . புண்டரீகவராதா-ஹரிவிட்டவே
ஆஞ்சனேய ஸ்வாமிகி ஜெப் பகFராஜனுகி ஸ்ர்வக்ஞமூர்த்திசி சங்கராசாரிய . TT Eրեl:1IITIF"H; 蠶"
ஸ்மஸ்த போதுமண்டலிகி
.
H
LIfTଞ୍HA)!! is கோடி சந்துனுசி , குறி ஞானுன்ந்த சத்குரு மஹராஜ்கீ-ஜே: . ப்ரம்மைவ ஸ்த்யம் ஒம்
. ஞான விநாயக மூர்த்திசி ஜேய் . ஞான ஸ்கந்த மூர்த்திதி
ஞான சரஸ்வதி தேவிகி ஞான புரீச ஸ்வாழிகி
ஞானும்பிகை தேவிகி . ஞான வேணு கோபால மூர்த்திகி . சூான் ராமச்சந்த்ர மூர்த்திசி . ஞான துர்க்க மாதாகி . ஞான சத்குருமூர்த்திகி H . ஞானுனந்த சத்குருநாத் மஹராஜ்கி
ஞான ஆஞ்சனேய மூர்த்திகி H
TEA
sn House
Jet Jeller & a rada na Road,
mbo.8
by Order's Promptly erecuted.

Page 103
With best com
==
UDHAYAS
Quality J No. 2, 3, Maradana COOMBO
With best coin
莺
裘
AMPERAL
| .
BORI
DEALE Groegfries, Friggert Foods, Oil
 
 

liments from
JEWELLERS
ewwel1ery7
Road, B0 RELLA. -3.
pitimerts from
GFROCEREAT
胰真P薰 馨0薰D, ELLA.
RS IN YLLL LL Y LL T aaLSKS CL0L TLL uLLLLLLuES

Page 104
亂
G R U тоP ou
SOU
E.I.
WIS
RADIOS. TAPERECOR
TELE
St. Anthony’s Har
55, Skinners Road
GRUNDIG S
Y.M.B.A. Building, Fo.
Colom

D II G
ALITY IN
JIND
ld
ΟΝ
DERS. H{{'s EGUIPMENT
WISION
dware Stores Ltd.,
South, CGI ombo- || 0.
SHOWROOMS
rt & 152, Galle Road, bo-3
|

Page 105
(과)
(b)
(다)
(d)
(e) (f)
g) (h)
(i)
K R PA'
COLOMBO-6
HOME SCIE
Diploma Course ant
Cake making and Modern Cake
Modelling, gL
General cookery including Savoury rice, Salads, Win
Floristry - Making- Garlands Scientific Gressmak ing Painting: Fabric, Silk, Gla Flower Making: Cloth. W. Flower Arrangement: Wes Han dicirasts - Crochet, Tatti Batik Printing and Tie an Hair Styles. Nach i Tyra 3. Hard Embrid
LLLLLL GGGLLLLLK LLL KK YLLLLLLSYYLLLYS S00LK LLLLLLY LLLLLL K HH YS
Mrs. HAMA
PRINC LO H P L OM A TRATED IN LOND)
34, Pamankade Lane,
Telephone: 82744

NCE CENTRE
Certified Course in:
Decoration, including Moulding, Im paste etc.
short seats, Puddings, Courses es et C,
- Hair- Sprays- Botiquets - Brides F Towers etc
155, Canvas, Pen painting etc.
x & Paper. terп and japanese. ng Knitting, Mock smocking etc. d Dye,
ery.
RCD AT =
|0MASEKARÁM 'IPAL
HOLDER N-MALASEA-INDIA

Page 106


Page 107
With best Compliments from
ՏՍJAմilԱ\ ,
BOQ

DE A .
J3J3ll, EiRS
dana Road,
LA
Telephone: 92009

Page 108
With best compliments from
میر
Dealers in Radios, Radio Cas Don Carolis Building
COLOMI
இச் சிறப்பு மலர் ஞானனந்த சேவா சமாஜம் சார்பு நாவலப்பிட்டி பூரீ ஆத்மஜோதி அச்சகத்

*, ~)
~പ ཡིན་། W. TRADE || ||
sette, T. V., Watches Etcs Keyzer Street,
BO-I.
* *
T :S அதன் செயற்குழுவினுல் தொகுக் gւնաւն,
தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.