கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷன் நூற்றாண்டு விழா ஞாபகார்த்த மலர் 1897-1997

Page 1
க ல் மு O2 - 09
மறீ இராமகிருஷ்ண மிஷன் ம8
 

1997
விழாக் குழு
ഞഔ് d
- 1997
ா வித்தியாலயம், கல்முனை. 羹

Page 2
2 =
--
SSLLLLLLSLLLLLSLLLLLSLLLLLSLLLLLLLL LLLLL LHLLLL
(/)
கல்முனை நகரிலே.
★ Li ón) (5ŭD LIFT DJ T (06 அணிகலன்களின்
* பொன்னொளிச்
புதுவித நகைகள்
* கண்களைக் கவ
காட்சியரங்கம்
* நம்பிக்கையூட்டும் நகையரங்கம்
* தரமிக்க தங்க ந6 தரும் தன்நிகரில்
சொக்கவைக்கும் தங்க ந
O Óbll [2ंy
212, 214, பி கல்மு
".
LLLTLLLLLLLLLLLLLLLLLLL LLLLLL
ཚུལ་ --- . "=
 

LHSHSLLLLSLLS LLS LLLLSH LLLS LLSLLLL LLSL LLSLLLLLLHHLLLL LLLLLLLLSJ LS HLLLSLLLLLL
.
ம் பாரம்பரிய
எழில் அரங்கம்
சுடர் பரப்பும் ரின் புகழரங்கம்
ரும கனக நகைகளி
நாணயமுடைய
கைகளைத் தாராளமாகத் bலா அரங்கம்
கை உலகின் சொர்க்கபுரி
பிரதான வீதி,
D66. T.
aarteւսata:utաաաաաաաաաաաա
".
IF
当

Page 3
C) o SOUV
tC
Commemt
Centenary of Ram
獸
Centenary Celebra
KAL MU
02-09-1
SRI RAMA KRISHNA MISSION MAH
 
 

Drate the
"Արեւ: தமிழ்ச் , ''er FETI .இ { = [ہنگا
If ... تيرن لؤية أما يعو-Lيمي تجدا"۔ * "" ,
°- F. I ger - ح - - - - حدود-* * """"
halkrishna Mission
تا 3 تا
tions Committee
IN A II
997
A VIDYALAYAM, KALMUNAI.

Page 4


Page 5
iRamabtishma Centanarp Celebri
KAL, M
Patron
Swami Ajarathman Rev. Bro. S. A. l. (Principal, Carmel Fatima Na
Preside
Mr. N. Nagar (Principal, R. K. M.
Vice Presi
Mr. M. K. Pe (Attorney-a
Secreta
Mr. K. Peetham (President, Y. M. H.
Wice Secre
Mr. K. Vinaya (Bt / R. K. M.
Treasur
Mr. K. S. Sun
Committee M
Mr. S. K. Theivanayagam, J.P.
(Rtd. Principal)
Mr. S. (M Mr. K Mr. T. Mr. K. Mr. M Mr. E. Mr. V Mr. A (Pres
Ponnuthurai, B.A. anager, Peoples Bank, Ninthavur) . Kunanayagam, (Engineer) Sarvananda, (Engineer) A. Jeorge, J.P. . Somasegaram (Principal)
Rajaretnam (Principal) . Subramaniyam, B.A., I.S.A. , Sasindran, ident, Y. M. H. A., Natpatimunai)
Mr. T. Maheswaran,
(F.
A., Base Hospital, Kalmunai)

I fliggion
tion Committee
J N A
S
antha Maharaj,
Mathew, S. S.J. tional School, Kalmunai)
rt :
"ajah, B. A. School, Kalmunai)
ident :
rinparajah t-Law)
ry:
param, D.O. . A., Kalmunai)
tary :
hgamoorth y Old Boy)
'er :
laram, J. P.
sembers :
Mr. P. Thambiah, (Rtd. G.s.) Mr. A. Perinparajah, (President,
Pillayar Temple, Pandiruppu) Mrs. I. Ponnuthurai, B A.
(Secretary, H. L. A.) Mr. S. Krishnapillai, R.D.O. Mr. S. Arasaratnam,
(Bank of Ceylon, Kaluwanchikudy) Mr. R. Srivel rajah,
(Peoples Bank, Karaithivu) Mr. S. Puvanesarajah (Rtd. Principal) Mr. K. Nadesan, G. S. Mr. P. Tharumalingam, G. S. Mr. V. Gnanamanikam, P. M.

Page 6


Page 7
漫漫强路路路路漫漫恶漫漫恶烈经照
O U R
“Che wavy waters in the pii the lotus, of Bhakti, and the encircling serpent is indicati Kun da lini Shakti, while the sy the Paranaina. Therefore,
that by the union of Karna, the vision of the Parania trian
எமது சின்னத்தி
இப்படத் சுருண்ட அளவுகள்
தாமரை மலர்
உதய சூரியன் சூழ்ந்திருக்கும் சர்ப்பம் - .
படத்தின் மத்தியில் இருக்கும் அன்னப்பறவை -
எனவே இச்சின்னத்தின் உட்பெ
பக்தியும், யோகமும் ஒன்றித்து னின் அனுபவம் கிடைக்கின்றது
 

cture are symbolic of Karma, è rising-Sun, of Jnana. The We of Yoga and awakened Wan in the picture stands for the idea of the picture ls Jnana, Bhakti, and Yoga is obtained.''
– SWAM I VIVEKANANDA.
|ன் உட்பொருள்
திலுள்ள - கர்மத்தினையும், - பக்தியினையும், - ஞானத்தினையும்,
போகத்தினையும், விழித்தெழும்பிய
JPJ | II,
குண்டலினி சக்தியினையும், 裘 、蔷念
பரமாத்மனையும் குறிக்கும் 懿 சின்னங்களாய் அமைந்துள்ளன.
杂
ாருள காமமும், ஞானமும், 露 இணையும்பொழுது பரமாத்ம
f எனபதாம.
:
물
梁蕊

Page 8


Page 9
o
2.
13.
14.
l5。
16.
17.
18.
19.
20.
2.
22。
23.
24,
25.
26.
27.
28.
29.
30.
31.
32.
33.
54。
35.
பொருளி
பூரீமத் சுவாமி தன்மயானந்தஜி மகரா பூரீமத் சுவாமி ஆத்மகனானந்த ஜி மக பூரீமத் (சுவாமி ஜீவனானந்தஜி மகராஜ மாண்புமிகு ஆயர் ஜோசப் கிங்ஸ்லி சு கலாநிதி கே. எம். எச். காலிதீன் அ ஜனாப் ஐ. எம். இஸ்ஸதீன் அவர்களி மருதூர் ஏ. மஜீத் அவர்களின் வாழ்த் திருமதி சி. விஜயரெத்தினம் அவர்கள தலைவர் அறிக்கை செயலாளரின் அறிக்கை
இராமகிருஷ்ண மிஷன் சுவாமி விவேக
சர்வ சமய சித்தனையில் இராமகிருஷ் இராமகிருஷ்ண மிஷனின் தோற்றமும் குருநாதரைப் போற்றுவோம் (கவிதை இராமகிருஷ்ண சங்கமும் முஸ்லிம்களில் மானுட மேம்பாட்டிற்கு சுவாமி வி6ே ஆன்மீகத் துறவியின் அமெரிக்க முழக் பூரீ ராமகிருஷ்ண மிஷன் பாதையில் பரமஹம்சரும் பராசக்தியும் அன்னை சாரதாதேவியின் ஆன்மீக வ இலங்கையில் இராமகிருஷ்ண சங்கத்தி SRI RAMAKRISHNA - AN APOST) வில்லுப்பாட்டுக் கலை இராமக்கிருஷ்ண சங்கமம் (கலி விருத் கிழக்கிலங்கையில் பூரீ இரர் மகிருஷ்ண *" வேதாந்த கேசரி’ சுவாமி விவேகா சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகள் மானுடம் தழைக்க மழையாய் நின்ற நான் கண்ட விவேகானந்தர்
- அவர் எமக்களித்த சே பூரீ ராமகிருஷ்ண மிஷன் குருகுல வா அன்னை ஆனாரே. (கவிதை) சுவாமி விவேகானந்தரும் இந்துமத ப இராமகிருஷ்ண சங்கமும் சுவாமி விபு தென்நாட்டில் சுவாமி விவேகானந்தr இராமகிருஷ்ண மிஷன் நூற்றாண்டு

ாடக்கம்
ஜ் அவர்களின் ஆசிச்செய்தி
ராஜ் அவர்களின் வாழ்த்துச் செய்தி -
ஜ் அவர்களின் வாழ்த்துச் செய்தி
o
வாம்பிள்ளை அவர்களின் ஆசிச்செய்தி
வர்களின் வாழ்த்துச் செய்தி ன் வாழ்த்துச் செய்தி
‘துரை ரின் வாழ்த்துச் செய்தி
ானந்தரால் உலகிற்கு வழங்கப்பட்ட கொடை
ண மிஷன்
தொண்டுகளும்
5)
* கல்வியும்
வகானந்தர்
S5b
ஆங்கிலேயப் பெண்
ாழ்வு
ன் கல்விப் பணிகள்
LE OF OUR TIME
தம்)
சங்கம்
னந்தர்
r
ார் ! (கவிதை)
வை முத்துக்கள் ழ்க்கை
றுமலர்ச்சியும்
லானந்தரும்
ழா போட்டி முடிவுகள்
5
8
22
23
24
27
29
3.
33
5
37
39
A.
43
45
48
49
S.
52
54
56
57
58
60
6.

Page 10


Page 11
தமிழ்நாடு யூனி ராமகிருஷ்ண மிவ
பூனிமத் சுவாமி தன்ம
ஆசிச்
அம்பாறை மாவட்ட கே கிருஷ்ண இயக்கத்தின் நூற்றாண் பது குறித்து அறிந்தேன். அவ்வ யிட இருப்பது குறித்து மிக்க
பூரீ ராமகிருஷ்ண சங்கத் வர்களுக்கு நீண்ட பல ஆண்டுக இப்பணியில் சுவாமி விபுலான சுவாமி நடராஜானந்தர் போல் சேவை செய்துள்ளனர்.
சுவாமி ஜீவனானந்தர் இ ஆண்டுகளாக ஆற்றிவருகிறார்.
சுவாமி விவேகானந்தர் கலந்துகொண்டுவிட்டு 1897இல் காலடி வைத்த பெருமை இல இலங்கைவாழ் மக்கள் சுவாமிகள் தது வரலாற்றுச் சிறப்புடையது வும் இவ்வாண்டு ஜனவரி மாதம் மாகக் கொண்டாடப்பட்டது.
மட்டக்களப்பு மாணவர் வருகிறது. இதில் மக்களின் போற்றத்தக்கது.
இந்தத் தெய்வீகப் பணி நடைபெறுவதற்கு இறைவன் அ
1-8-1997.

கோயமுத்தூர் ன் வித்தியாலய செயலர்
யானந்தர் அவர்களின்
செய்தி
ஸ்முனைப் பிரதேசத்தில், பூரீ ராம "டு விழாவிற்கான ஏற்பாடுகள் நடப் மயம் ஒரு சிறப்பு விழா மலர் வெளி மகிழ்ச்சி.
தின் மட்டக்களப்புக் கிளை மாண ளாக அரிய சேவை செய்துவருகிறது. ந்தர், சுவாமி அவிநாசானந்தர், ன்ற பல மூத்த துறவிகள் இங்கு
இச்சேவையைத் தொடர்ந்து பல
சிகாகோ சர்வமத மகாசபையில் தாயகம் திரும்பியபோது முதலில் ங்கையையே சாரும். அவ்வமயம், ளை வரவேற்று அன்புடன் உபசரித் 1. அதனுடைய நூற்றாண்டு விழா 15ஆம் நாள் முதல் சீரும் சிறப்பு
பணி நல்ல முறையில் நடைபெற்று ஈடுபாடும், ஒத்துழைப்பும் மிகவும்
தொடர்ந்து சிறப்பான முறையில் Iருள்வேண்டிப் பிரார்த்திக்கிறேன்.
இப்படிக்கு இறைத் தொண்டில் சுவாமி தன்மயானந்தர்.

Page 12
உலகளாவிய ராமகிருஷ்ண சங்க
ராமகிருஷ்ண மிஷன் இலங்
பூணீமத் சுவாமி ஆத்மச
அவர்கள்
வாழ்த்துக்
1897ம் ஆண்டு மே மாதம் தைத் தோற்றுவித்தார் சுவாமி வி மகேசன் சேவை" என்ற உயர்ந்: இயங்கும் இச்சங்கம் இன்று நூ விழா கொண்டாடும் இம்மகிழ் விவேகானந்தர் நமக்கு அளிக்கும் ே நல்லது.
எவ்வுயிரையும் தம்முயிர்பே விழையும் பண்பின் சிகரமாய் வி பிக்கை, அறியாமை, தீண்டாை தீமைகளின் பிடியில் சிக்கி, ஏழை ளாக்கும் சமயமாக மாறிவிட்ட து சுவாமி விவேகானந்தர். மன்னுயிர் தபோதனா பலரை ஈந்த இச்சம இல்லாத ஒன்றாக மாறியதற்கா தீவிரமாக ஆராய்ந்த அவருக்கு ஒரு நமது சமயத்தின் உயர்ந்த கருத்து வில்லை என்பதே அது. எனவே ( பற்றியும், அவர்கள் அளித்துள்ள கி அறியச்செய்வதே நமது முதற்கட தவிர மக்கள் தங்கள் ஏழ்மையை களைப் பெருக்கிக்கொள்வதற்கான அதற்கான கல்வியைப் பெறவும் பீ
ー4
 

pண மிஷன்
கிளை,
շմ)ւ4.
நூற்றாண்டு விழா தொடர்பாக
கைக் கிளையின் தலைவர்
கனானந்தஜி மகராஜ் வழங்கிய
ச் செய்தி
1ம் திகதி ராமகிருஷ்ண சங்கத் வேகானந்தர். "மக்கட் சேவையே த நோக்கத்தின் அடிப்படையில் று ஆண்டுகளைப் பூர்த்திசெய்து ச்சியான தருணத்திலே, சுவாமி செய்தி என்ன என்பதை அறிவது
ால் எண்ணிப் பிறர் நலம் காண ளங்கிய இந்து சமயம், மூடநம் ம, புரோகித ஆதிக்கம் முதலிய p எளியோரை நிர்க்கதிக்கு உள் துர்ப்பாக்கிய நிலையைக் கண்டார் மக்களுக்காகத் தன்னுயிர் ஈந்த யம் இன்று சமுதாய உணர்வே ன காரணம் என்ன என்பதைத் த பெரிய உண்மை புலப்பட்டது. துக்கள் மக்களைச் சென்றடைய பெருமைமிக்க நமது ஞானிகளைப் உயர்ந்த உண்மைகளையும் மக்கள் மை என்றுணர்ந்தார் சுவாமிஜி. ப் போக்கி, பொருளாதார வசதி r வழிகளையும் காட்டவேண்டும். அவர்களுக்கு உதவவேண்டும். இக்

Page 13
காரியங்களை ஆற்ற ஒரு அமைட் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இ இச்சங்கத்தின் கிளைகள் உலகம் கல்வி, மருத்துவம், நிவாரணம் சாரம் எனப் பல துறைகளில் ர நடைபெற்றுவருகின்றன.
இச்சங்கத்தின் பணிகள் ! சமுதாயத்தில் நல்ல மாற்றங்களை இச்சங்கத்திற்கு மக்கள் தரும் ஆ குத் தரும் ஆதரவு என்றே கூற6 வேறுபாடுகள் அனைத்தையும் கட கூடிய இப்படிப்பட்ட ஒரு அமை! தோன்றியது கிடையாது. இந்துச யாக அமைந்த இச்சங்கம் இந்துச அழைக்கப்படலாம். "ஒன்றே குல ஊரே யாவரும் கேளிர் உண்மை வாறாக அழைக்கின்றார்கள், என் றுக்கொள்ளும், அணைத்து ஆதா ராமகிருஷ்ண சங்கத்தின் மூலமாக உலக அமைதிக்கும், உலக சகோ என்ற உண்மையையும் நாம் உண
சுவாமி விவேகானந்தர் ஒ தேவையை நிறைவுசெய்ய அவதரி யிலே நம் அனைவருக்கும் பங்கு நிறைவு செய்வதன்மூலம், நாம் பயன்பெறுவதைக் காணலாம்.
இதோ, சுவாமி விவேகானந்தர்
*உன்னைப்போன்ற மக்களிடம்தான் கிறேன். என் சொற்களின் உை கொண்டு, அந்த ஒளியில் உன்ன அறிவுரைகளைக் கேட்டதன் ப வெற்றி பெற்றாய் என்பதை உ

பு தேவை என்றுணர்ந்த அவர், ச்சங்கத்தை நிறுவினார். இன்று பூராவும் உள்ளன. ஆன்மிகம், மற்றும் புனர்வாழ்வு, சமயப்பிரச் ாமகிருஷ்ண சங்கத்தின் பணிகள்
சிறப்பாக நடைபெறுவதன்மூலம் ாக் கொண்டுவரமுடியும். எனவே தரவு, சமுதாய முன்னேற்றத்திற் ாம். சாதி, மொழி, இன, மத ந்து, மக்களுக்குச் சேவையாற்றக் ப்பு இந்து சமயத்தில் இதுவரை மய வரலாற்றிலேயே முதன்முறை மய மறுமலர்ச்சிச் சங்கம் என்றும் ம், ஒருவனே தேவன்', 'யாதும்
ஒன்றே. ஞானிகள் அதைப் பல ற உலகம் முழுமையையும் ஏற் ரிக்கும் நமது புராதன பண்பாடு 5த் திரும்பவும் வலியுறுத்தப்பட்டு தரத்துவத்திற்கும் வழிவகுக்கிறது ாரவேண்டும்.
ரு யுக புருஷர். கா லத் தி ன் த்தவர். அவரது அவதாரப் பணி உண்டு. அப்பங்கைத் திறம்பட பயன்பெறுவதோடு, சமுதாயமும்
நமக்கு விடுத்துள்ள அழைப்பு :
ா நான் நம்பிக்கை வைத்திருக் னமையான கருத்தைப் புரிந்து hனச் செயலில் ஈடுபடுத்து. என் பனாக, வாழ் க் கை யி ல் நீ லகம் புரிந்துகொள்ளட்டும்,'
ஆத்மகனானந்தஜி மகராஜ். தலைவர், ராமகிருஷ்ண மிஷன், இலங்கைக் கிளை. கொழும்பு.

Page 14
கல்லடி - உப்போடை பூரீ ரா
சுவாமி ஜீவனான வாழ்த்து
பகவான் பூரீ ராமகிருஷ்ண ே பெற்ற ஆன்மீகப் பேருண்மைகளை மென்ற பெருநோக்குடன் சுவாமி வி மாதம் 1ம் தேதி பூரீ ராமகிருஷ்ண சங்
இச்சங்கம் தனிமனித ஆத்ம ஈ டுக்கும் மகத்தான சேவை ஆற்றிவருகி நாதமாக விளங்குகின்றது. இந்து சம சிக்காக உழைக்கும் ஸ்தாபனமாகவும்
மனிதருள் மறைந்திருக்கும் ஆ னும் நோக்குடனும், மனித மேம்பாட் தையும் இறைபணியாகக் கருதிச் செ தனது நூற்றாண்டினைப் பூர்த்திசெய
பூரீ ராமகிருஷ்ண மிஷன் நூற் வனங்களும் பல்வேறு நிகழ்ச்சிகள்மூ இது அவர்கள் மிஷன்பால் கொண்டு றது. இது மகிழ்ச்சிக்குரியது.
கல்முனைப் பிரதேசத்துக்கும் ஆ மிஷன் தொடர்பு 1930ம் ஆண்டிலே ராமகிருஷ்ண மிஷன் சொஸைட்டி’ இளைஞர் மன்றமும் இத்தொடர்ை சேவைகளில் மிகவும் உற் சா க மா உழைப்பினால் பூரீ ராமகிருஷ்ண சங் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஒரு மண்
அன்றைய இத்தொடர்பு இன் கள் அப்பகுதியிலுள்ள சமய சமூக சபைகளும், அன்பர்களும் இணைந்து நூற்றாண்டு விழாவினை மிக விமரி கள் எடுப்பதையும் பாராட்டுகின்றேன் மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் ே நினைவு மலரை வெளிக்கொணர உதவி கள். பகவான் பூரீ ராமகிருஷ்ண கு நிறையப் பிரார்த்திக்கின்றேன்.

மகிருஷ்ண மிஷன் தலைவர் ாந்தா அவர்களின்
ச் செய்தி
தவரின் வாழ்வில் அனுபவரீதியாகப் உலக நன்மைக்குப் பயன்படவேண்டு வேகானந்தரால் 1897ம் ஆண்டு மே கம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
டேற்றத்துக்கும், மனிதகுல மேம்பாட் றெது. வேதாந்த தத்துவம் அதன் அடி ப வரலாற்றில் சமய சமூக மறுமலர்ச்
திகழ்கிறது. த்மசக்தியை வெளிக்கொணர்தல் என் ட்டிற்கு ஆற்றும் தொண்டுகள் அனைத் யலாற்றும் இவ் ஸ்தாபனம், வளர்ந்து ப்து நிற்கின்றது. றாண்டுச் சேவைகளை மக்களும், நிறு லம் பரவலாக நினைவு கூருகின்றனர். ள்ள ஈடுபாட்டினைக் காட்டி நிற்கின்
2ங்குள்ள மக்களுக்கும் பூரீ ராமகிருஷ்ண யே தொடங்கிவிட்டது. அங்கு "பூரீ என்னும் சங்கமும், கல்முனை இந்து ப ஏற்படுத்தித் தம்மாலியன்ற சமய 5 ஈடுபட்டனர். இவர்களின் அயராத கத்தினால் ஒரு பாடசாலையும், சமய ாடபமும் உருவாகியது.
றும் மறவாது, கல்முனை பாடசாலை கலாசாரப் பணிகளை மேற்கொள்ளும்
உலகளாவிய பூரீ ராமகிருஷ்ண மிஷன் சையாகக் கொண்டாடுவதற்கு முயற்சி ". இதன் ஏற்பாட்டாளர்களுக்கு எனது தெரிவித்து நன்றியும் கூறுகின்றேன். பும் மலர்க் குழுவினருக்கும் பாராட்டுக் ருதேவரின் திருவருள் அனைவர்மீதும்
இறைபணியில், சுவாமி ஜீவனானந்தா.

Page 15
திருமலை - மட்டுநகர் மன மாண்புமிகு ஜோசப்
அவர்
ஆசிச்
இராமகிருஷ்ண மிஷனின் இராமகிருஷ்ண மிஷன் நூற்றாண்( நூற்றாண்டு விழா சிறப்படைய நிற்கின்றேன்.
இராமகிருஷ்ண மிஷன் மணி மனிதனின் ஆன்மீக வளர்ச்சிக்காக "எல்லா நதிகளும் கடலை நோக் நோக்கியே' என்ற சமரசக் கே ஆழமாகப் பதிக்க அயராது பாடு
இராமகிருஷ்ண மிஷன், கிழ மட்டக்களப்பு, கல்முனை ஆகிய பிர லுள்ள மக்களுக்கும், பிள்ளைகளுக்கு பணியும் ஆற்றி அளப்பரிய சேன காலமாக ஆற்றிவருவதனை நாம்
அச்சேவை மென்மேலும் சுட கோட்பாடுகளும், ஆன்மீக விழுட மனித நேயங்கள் வளர்க்கப்படவும்
இவ்விழாவினைச் சிறப்பாக கிருஷ்ண மிஷன் நூற்றாண்டு விழ லும், நன்நோக்கங்களிலும் வெற்றி டுக்களையும், வாழ்த்துக்களையும்
K C.
ஆயர் இல்லம், மட்டக்களப்பு. 30-07-1997.

றைமாவட்ட ஆயர், கலாநிதி
கிங்ஸ்லி சுவாம்பிள்ளை
ர்களின்
செய்தி
சேவைகளைப் பாராட்டி கல்முனை டு விழாக்குழு கல்முனையில் எடுக்கும் இறை ஆசியை வேண்டி வாழ்த்தி
த மேம்பாட்டிற்காகவும், குறிப்பாக கவும் அயராது பாடுபட்டு வருகிறது. கியே, எல்லா வழிகளும் இறைவனை ாட்பாட்டினை மனித நேயங்களிலே படுகின்றது.
க்கு மாகாணத்தில் திருகோணமலை,
தேசங்களிலே மிகவும் ஏழ்மை நிலையி
தம் முறையே சமூகப்பணியும், கல்விப்
வகளைச் சுமார் ஒரு நூற்றாண்டு
அறிவோம்.
ர்விட்டு எரியவும், அவர்களது சிறந்த மியங்களும் புத்துணர்ச்சி பெறவும்,
எமது நல்லாசிகள்.
க் கொண்டாடும் கல்முனை இராம ாக் குழுவினர் தமது அபிலாசைகளி படைய அவர்களுக்கு எமது பாராட் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
ஜாசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை, திருமலை - மட்டுநகர் மறைமாவட்ட ஆயர்.

Page 16
தென் கிழக்குப் பல்கலை
அகில இலங்கைக் கதீப்மார்கள்
கலாநிதி கே. எ
அவர்
வாழ்த்து
இராமகிருஷ்ண மிஷன் தன: டாடும் இவ்வேளையில் எமது வா தும் மகிழ்ச்சியடைகின்றோம். இ காலமாக ஆற்றிவருகின்ற சமுதாய துள்ளது. சர்வதேச அரங்கில் அதன் வம் இதற்குச் சான்றாகக் கொள்ள
கல்வி, சமூக அபிவிருத்தித் ! பாக முன்னெடுத்துச்செல்லப்படுகிற பாடசாலைகளில் கல்வி கற்ற கல் மும் நிறைந்து காணப்படுகின்றார்க: சேவையை அடிப்படையாக வைத்து வருகின்றது. இதன் பணியால் ஏ அதிக பயனை அடைந்துவருகின்ற மாகக் கொண்ட இந்நிறுவனம் த6 யிலும் சிறப்புடன் செய்துவருகின்ற
கருத்தரங்குகள், கலந்துரைய வற்றின் மூலம் நல்ல கருத்துக்களை இதன் சேவைக்கும், வளர்ச்சிக்கும் துவதுடன், தூய்மையாகத் தனது எல்லாம் வல்ல இறைவன் வழி அ
கல
பீட தெ6
த ை அகி
தென் கிழக்குப் பல்கலைக்கழகம், அட்டாளைச்சேனை.

க்கழகப் பீடாதிபதியும்,
சம்மேளனத் தலைவருமாகிய ம். எச். காலிதீன் களின்
ச் செய்தி
து நூற்றாண்டு விழாவைக் கொண் ழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெரி ம்மிஷன் கடந்த ஒரு நூற்றாண்டு ப் பணிகள் எமது கவனத்தை ஈர்த் ா பணிகள் அடைந்துள்ள முக்கியத்து ாலாம்.
திட்டங்கள்மூலம் இதன் பணி சிறப் து. இராமகிருஷ்ண மிஷன் அமைந்த விமான்கள், பல சமூகத்தவர்களிட ள். சாதி, மத பேதங்களுக்கு அப்பால்
இராமகிருஷ்ண மிஷன் பணியாற்றி ழைச் சிறுவர்களும், அநாதைகளும் ார்கள். சமாதானத்தை இலட்சிய னது பணியை விஸ்தரித்து இலங்கை Sile
ாடல்கள், சொற்பொழிவுகள் ஆகிய முன்வைத்துப் பணியாற்றுகின்றது. இறைவன் அருள் வேண்டி வாழ்த் பணியை முன்னெடுத்துச் செல்ல மைக்கப் பிரார்த்திக்கின்றேன்.
இங்ங்னம் ாநிதி கே. எம். எச். காலிதீன் ாதிபதி,
ன் கிழக்குப் பல்கலைக்கழகம், லவர், ல இலங்கைக் கதீப் மார்கள் சம்மேளனம்

Page 17
மேலதிக மாகாண
ஜனாப் ஐ. எ
அவர்க
வாழ்த்து
உலகளாவிய ரீதியில் இரா களை அமைத்துச் சமூகப் பணியு பணியும் புரிந்துவருகின்றது. கல்( கள், சமய நிறுவனங்கள் இணை மிஷன் நூற்றாண்டு விழா நினை ஒன்றினை வழங்குவதில் மிகப் ெ
கல்முனைப் பிரதேச கல்வி யடைந்த கல்முனை இராமகிருஷ் விளங்குகிறது. கல்முனை மாவட் நினைவு முத்திரைகள் பல உண்டு
சமூக ஒற்றுமை, சமரச சி காட்டிகளாக விளங்கும் இராமகிரு யினால் இன்று நூற்றாண்டு வி மகிழ்ச்சியைத் தருகின்றது.
GLD

கல்விப்பணிப்பாளர்
ம். இஸ்ஸதீன்
ச் செய்தி
மகிருஷ்ண மிஷன் தனது கிளை ம், ஆன்மீகப் பணியும், கல்விப் முனைப் பிரதேசப் பாடசாலை ாந்து நடாத்தும் இராமகிருஷ்ண ாவு மலருக்கு வாழ்த்துச் செய்தி பருமையடைகிறேன்.
ப்பணிக்குச் சான்றாக வளர்ச்சி ண மிஷன் மகா வித்தியாலயம் டத்திலும் சமூகப்பணிகளுக்கான
ந்தனைகளைப் போதித்து வழி நஷ்ண மிஷன் துறவிகளின் பணி ழா மலர் மலர்ந்திருப்பது பெரு
ஐ. எம். இஸ்ஸதீன் பதிக மாகாண கல்விப்பணிப்பாளர்,
கல்முனை

Page 18
கல்முனை பிரதேச
மருதூர் ஏ. ம
வாழ்
இலங்கையில் இராமகிரு விவேகானந்தரின் வருகையுடன் யும், அனாதை மாணவரில்லங்க மற்ற சேவைகளை வழங்கிவரு பித்து நூறு வருடங்கள் பூர்த்தி வழங்குவதில் பெருமகிழ்ச்சி அை
இன்று இராமகிருஷ்ண மற்ற முறையிலும், உயர்வா கல்விப்பணி, சமய சமூகப்பணிக
கல்முனை பிரதேச இர விழா குழுவினர் வழங்கும் விழா
எதிர்காலத்திலும் இப்பன கங்கள் ஒற்றுமைப்பாதையில் ( றேன். இராமகிருஷ்ண மிஷன் எனது வாழ்த்துக்கள்ை மகிழ்ச்சி

கல்விப்பணிப்பாளர்
ஜீத் அவர்களின்
த்துரை
ஷ்ண மிஷன் தொடர்பு சுவாமி ஆரம்பித்தது. கல்விச்சாலைகளை ளையும் அமைத்து இன மத பேத ம் இராமகிருஷ்ண மிஷன் ஆரம் S செய்த விழாவிற்கு வாழ்த்துரை டகின்றேன்.
மிஷன் அமைதியாகவும், ஆடம்பர ன இலட்சியங்களையும் கொண்டு ளை ஆற்றிவருகின்றது.
ாமகிருஷ்ண மிஷன், நூற்றாண்டு மலர் மிகவும் பாராட்டற்குரியது.
ரிகள் மேலும் வளர்ச்சிபெற்று சமூ
முன்னேறவேண்டுமென விரும்புகின் நூற்றாண்டு விழா சிறப்படைய
யுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
மருதூர் ஏ. மஜித் பிரதேச கல்விப்பணிப்பாளர், கல்முனை.

Page 19
கல்முனை இராமகிருஷ்ண மிஷன்
திருமதி சி. 6
916 |
வாழ்த்து
கல்முனையில், இராமகிருஷ் டாடப்படுவதையிட்டு நான் மிக விழாவின் போது வெளியிடப்படும் செய்தி வழங்குவதில் நான் பெரு
இராமகிருஷ்ண சங்கத்தின் கத்தின் சாதனைகள் அளப்பரியன. திற்குக் காரணமாக விளங்கியவர் அவரது தெய்வீகத் துணைவி அன் சுவாமி விவேகானந்தர் ஆகியோர
இந்நிறுவனத்தின் தோற்றம் வற்றைச் சிந்தித்துச் செயலாற்றே தாயம் உள்ளது.
ஆன்மீக சிந்தனை நிரம்பிய தேவர் தெரிவுசெய்து அவர்களை தார். இவர்கள்மூலம் இந்துமதத்தி உணர்ந்தனர். இச்சங்கம் உலக சகோதரத்துவத்தையும் போதித்து
உலக மக்கள் நற்கதி அடைய மாக பூரீ இராமகிருஷ்ண தேவரின் மகத்தான கருத்துக்களை அடிப்ப றாண்டு விழா காண்பதையிட்டு
கடமைப்பட்டுள்ளோம்.
இராமகிருஷ்ண மிஷன் ஆ விளங்கவேண்டும் என்று மனமார
இராமகிருஷ்ண மிஷன் நூற் செழித்தோங்கவும், விழா மலர் சிற துக்களைத் தெரிவித்துக்கொள்கின்
உங்கள் நற்பணிகள் தொ பிரார்த்தித்து நிற்கின்றேன்.

மகா வித்தியாலய முன்னாள். அதிபர் பிஜயரெத்தினம்
களின் |ச் செய்தி
ண மிஷன் நூற்றாண்டு விழா கொண்
வும் மகிழ்ச்சி அடைகின்றேன். இவ் ஞாபகார்த்த மலருக்கு வாழ்த்துச்
மகிழ்வுகொள்கின்றேன்.
வரலாறு பெருமைக்குரியது. இச்சங் இராமகிருஷ்ண மிஷனின் தோற்றத் கள் பகவான் பூரீ இராமகிருஷ்ணர், ானை பூரீ சாரதாதேவி, அவரது சீடர்
T6-T
), கொள்கைகள், பணிகள் முதலிய வண்டிய காலகட்டத்தில் மனித சமு
இளைஞர்களை இராமகிருஷ்ண குரு ஆன்மீக சாதனைகளில் ஈடுபடச்செய் ன் உண்மைத் தத்துவங்களை மக்கள் மக்களிடையே சமய, சமரசத்தையும், வருகின்றது.
ப, இலகுவான ஒரு புதிய வழி உதய கொள்கைகள் வழிவகுத்தன. இம் டையாகக் கொண்ட இச்சங்கம் நூற் இறைவனுக்கு நாம் நன்றி கூறக்
ற்றிவரும் பணிகள் மேலும் சிறந்து
வாழ்த்துகின்றேன்.
றாண்டு விழாக் குழுவினரின் பணிகள் }ப்புறவும் எனது உளம்கனிந்த வாழ்த் றேன்.
டர எல்லாம் வல்ல இறைவனைப்
அன்புள்ள,
திருமதி சி. விஜயரெத்தினம் முன்னாள் அதிபர், இ. கி3 மி ம: வி., கல்முனை.
س- 1 1

Page 20
தலைவர் அறிக்கை
கல்முனையில் இராமகிருள் நடாத்துவதற்கு எமக்கு வாய்ப்பினை நன்றி. கல்முனைப் பிரதேச மக்கள் கடமைப்பட்டவர்கள். 1930ல் இருந்து பணி ஆரம்பமாயிற்று. 1924ல் முத்த! சுவாமி சிவானந்தரிடம் ஞான உபே எனத் துறவு நாமம் பெற்று இராமகி கிழக்கிலங்கை இராமகிருஷ்ண சங்க முகாமையாளராகப் பதவி ஏற்றார். கல்லடியில் சிவானந்தா வித்தியாலய புரிந்தார். காரைதீவிலும் 1925ல் டெ
கல்முனை இராமகிருஷ்ண மிஷ விபுலானந்தர், சுவாமி சிவானந்தர் அ லிங்கம் துரைச்சாமி அவர்களால் திற களுடன் ஆரம்பப் பாடசாலையாக ஆ பத்திர வகுப்பையும் ஆரம்பித்தது. ஆரம்பிக்கப்பட்டு சிறந்த மகா வித்தி
பகவான் ராமகிருஷ்ணரின் ஆடி மாற்றுவதற்காக சுவாமி விவேகானந் கத்தை ஆரம்பித்தார். தற்போது இ 130 கிளைகள்மூலம் ஆன்மீகம், கல் ணம், புனர்வாழ்வு ஆகிய துறைகளி தற்கு மட்டும் ஏட்டுக்கல்வியாக அை உள்ள தெய்வத்தன்மையைத் தூண்ட மதங்களையும் மதிக்கும் பண்புகளை பல இடங்களில் இருந்து ஊற்றெடுக்கு இறுதியில் ஒரே கடலில் சங்கமிப்பது வனையே சேருகின்றது என்பது இரr
இராமகிருஷ்ண மிஷன் உலக கத்தை எம்மதமும் சம்மதமே எனும் மூலம் அனைத்து மக்களாலும் மதி சமூகப் பணிகள்மூலம் ஏழை, அனா களைப் பெறுகின்றனர். கல்வி அை பட்ட சில ஆசிரியர்களுக்கு "தர்மாக் களை வழங்கியுள்ளது. 1992ல் கொழு கும் தர்மாச்சாரியார் பட்டத்தினை இராமகிருஷ்ண மிஷன் நூற்றாண்டு மலரைப் பகவான் ராமகிருஷ்ணருக்கு சமர்ப்பிக்கின்றோம்.
இராமகிரு

ஷ்ண மிஷன் நூற்றாண்டு விழா
வழங்கிய பகவான் ராமகிருஷ்ணருக்கு இராமகிருஷ்ண சங்கத்திற்கு மிகவும் து கல்முனையில் கல்விப்பணி, சமயப் மிழ் வித்தகர் காரைதீவு மயில்வாகனன் தசம் பெற்று சுவாமி விபுலானந்தர் ருஷ்ண மிஷன் துறவியானார். 1925ல் கப் பாடசாலைகளைப் பராமரிக்கும் தனது குருவின் பெயரை வைத்துக் த்தை ஆரம்பித்து அதிபராகவும் பணி 1ண்கள் பாடசாலையை ஆரம்பித்தார்.
ன் மகா வித்தியாலயம் 1936ல் சுவாமி ஆதரவுடன் சபாநாயகர் சேர். வைத்தி ந்துவைக்கப்பட்டது. மூன்று ஆசிரியர் ஆரம்பித்து 1940ல் சிரேஸ்ட தராதரப் 1991ல் இருந்து உயர்தர வகுப்புகள் யாலயமாக விளங்கிவருகிறது.
ன்மீக போதனைகளைச் சாதனைகளாக தர் 01-05-1897ல் இராமகிருஷ்ண சங் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் வி, கலாச்சாரம், மருத்துவம், நிவார ல் பணியாற்றுகின்றது. சமயம் படிப்ப மந்த ஒன்று அல்ல. சமயம் மனிதனில் வேண்டும். இன, மத பேதமின்றி சர்வ வளர்ப்பதே பிரதான நோக்கமாகும். ம் நதிகள் பல வழிகளின்மூலம் சென்று போன்று சகல மதங்களும் ஒரே இறை ாமகிருஷ்ணரின் கொள்கையாகும்.
ளாவிய இந்துமதத்தின் பரந்த நோக் ம் சமரச சன்மார்க்கக் கொள்கையின் திக்கப்படுகின்றது. கல்விப்பணி, சமய தை, சிறுவர், சிறுமியர்கள் பல உதவி மைச்சின் ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப் *சாரியார்’ பட்டம், தியானப் பயிற்சி ழம்பு சுவாமி ஆத்மகனானந்தா எனக்
வழங்கினார். ஆகவே பெருமைமிக்க விழா நினைவாக வெளிவரும் இம் க் காணிக்கையாகப் பெருமகிழ்ச்சியுடன்
விழாக் குழுத் தலைவர் 6T6öT. 5(TabUTAT, B. A. Dip-in-Ed:
அதிபர், ஷ்ண மிஷன் மகா வித்தியாலயம், கல்முனை.
12ー

Page 21
செயலாளரின் அற
қ sout
குருதேவர் பகவான் பூரீ இ களின் அருளை, ஆத்மீக சக்திை சுவாமி விவேகானந்தர் அவர்களி வேற்ற 1897ஆம் ஆண்டு மே ம ரிலே ஆரம்பிக்கப்பட்ட இராமகி விழாவெடுக்கும் பேறு கல்முனை கப்பெற்றதில் பேருவகையடைகின்
இப்பணியை எமக்களித்த இராமகிருஷ்ண மிஷன் பூரீமத் ச பூரீமத் சுவாமி அஜராத்மானானந் பணிகின்றோம்.
கல்முனை இராமகிருஷ்ண பத்தில் 05-07-1997ஆம் திகதி பூரீப மகராஜ் அவர்கள் தலைமையில் ஆரம்ப நிகழ்வில் "கல்முனைப் நூற்றாண்டு விழாக் குழு' அடை
இதன் காப்பாளர்களாக பூரீ மகராஜ் அவர்களும், சகோதரர் வாய்க்கப்பெற்றமை மகிழ்வூட்டுகி ளுடன் திறமைமிக்க செயற்குழு உ விழா சிறப்பாக நடாத்துவதற்கு
கல்முனையில் கரைபுரண்டே மத்தியிலே எழுச்சிமிகு நாளாக இ மிஷன் நூற்றாண்டு விழா, தட கிருஷ்ண மிஷன் வித்தியாலய அ யானானந்தர் மகராஜ் அவர்களின்
இறைபணியில் தனித்துவம் மிஷன் தலைவர் பூரீமத் சுவாமி மலருக்கு ஆசியுரை வழங்கியதோ( விழா ஆத்மீகத்தின் முதன்மை ெ
அத்தோடு விழா மலருக்கு மட்டுநகர் மறைமாவட்ட ஆயர் ( கிங்ஸ்லி சுவாம்பிள்ளை அவர்கள்

நிக்கை
ராமகிருஷ்ண பரமஹம்சர் அவர் ப, எண்ணத்தைச் செயலாக்க, ன் இலட்சியக் கனவுகளை நிறை ாதம் 1ஆம் திகதி கல்கத்தா நக நஷ்ண சங்கத்துக்கு நூற்றாண்டு ப் பிரதேச மக்களுக்குக் கிடைக் றோம்.
பெருமைக்குரிய மட்டக்களப்பு வாமி ஜீவானானந்தா மகராஜ், தா மகராஜ் அவர்களின் பாதம்
மிஷன் மகா வித்தியாலய மண்ட த் சுவாமி அஜராத்மானானந்தா
இவ்விழா நடாத்துவதற்கான பிரதேச இராமகிருஷ்ண மிஷன்
மக்கப்பட்டது.
மத் சுவாமி அஜராத்மானானந்த எஸ். ஏ. ஐ. மத்தியு அவர்களும் றது. தலைவர், உபதலைவர்க றுப்பினர்களும் அமையப்பெற்றது உறுதுணையாகியது.
டாடும் பக்தி பரவச நிலைகளின் இடம்பெறுகின்ற இராமகிருஷ்ண பிழ்நாடு கோயம்புத்தூர் இராம திபர் பூணூரீமத் சுவாமி தன்மை
வருகையால் சிறப்புப்பெறுகிறது.
மிக்க கொழும்பு இராமகிருஷ்ண ஆத்மகனானந்தா மகராஜ் இம் தி அவர்களின் தலைமையில் இவ் பறுகின்றது.
ஆசியுரை வழங்கிய திருமலை - பரருள் தந்தை கலாநிதி யோசப் மட்டக்களப்பு இராமகிருஷ்ண

Page 22
மிஷன் தலைவர் பூரீமத் சுவாமி பூgமத் சுவாமி அஜராத்மானான கிழக்கு பல்கலைக்கழகப் பீடாதி மார்கள் சம்மேளனத் தலைவருமா காலிதீன் அவர்கள் எங்களின் ம மானவர்கள்.
மலரின் இதழ்களிலே கட்( கிய அறிஞர் பெருமக்களுக்கு எா
விழாவின் சிறப்பாக நிை தவழச்செய்கின்ற பெருமைக்குரிய மாளிகை உரிமையாளர் இம்மண் விஸ்வநாதன் அவர்களுக்கு எங்க
மலரை அழகாக அச்சிட்டு ஜோசப் கத்தோலிக்க அச்சகத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
எழுச்சிமிகு ஊர்வலத்திலு பங்குகொண்டு ஒத்துழைப்பும் பாடசாலை அதிபர்கள், மாணவ சர்வோதயம் முதலிய தாபனங்க பர்கள், கல்முனைப் பிரதேச ம அனைவருக்கும் எங்களது உளம் றோம்.
" விதையும், அதில் கிளம்பிவ
ஆனால் கடினமான பூமியை ஆற்றல் அந்த முளைக்கு உண் நாமம் என்னும் பீஜம் ஆற்ற சத்தையும் அது பண்படுத்துகி

ஜீவனானந்தா மகராஜ் அவர்கள், ந்தா மகராஜ் அவர்கள், தென் பதியும், அகில இலங்கைக் கதீப் கிய கலாநிதி ஜனாப் கே.எம்.எச். னநிறைவான அன்புக்குப் பாத்திர
டுரைகள், கவிதைகளைச் சங்கமாக்
களது மனமார்ந்த நன்றி.
னவு மலரை நமது கரங்களிலே வர், கல்முனை சொர்ணம் நகை ாணின் பெருமகன் உயர்திரு. மு. ளின் மனமார்ந்த நன்றி.
வழங்கிய மட்டக்களப்பு சென். தாருக்கு எங்களின் நன்றியைத்
ம் மற்றும் விழா நிகழ்ச்சியிலும் ஆதரவும் வழங்கிய அன்புக்குரிய Iர்கள் மற்றும் சமய நிறுவனங்கள், ளுக்கும், நலன்விரும்பிகள், நண் க்கள், விழாக் குழு உறுப்பினர்கள் கனிந்த நன்றியைச் சமர்ப்பிக்கின்
க. பீதாம்பரம் விழாக் குழு செயலாளர்.
லைவர், இந்து இளைஞர் மன்றம்,
கல்முனை.
T
ருகிற முளையும் மெல்லியவை. த் துளைத்துக்கொண்டுபோகிற ாடு. அங்ங்ணம் இறைவனது திரு ல் மிகப் படைத்தது. கல் நெஞ்
65ፓይDé}•
- ழரீ ராமக்கிருஷ்ணர்,

Page 23
இன்று பூgரீ ராமகிருஷ்ண மிஷன் உலக புகழ்பெற்ற ஒரு சமய சமூகப் பணிகளில் ஈடு படும் நிறுவனமாக விளங்குகிறது. அதனுடைய பணிகள் உலகெங்கும் பரந்துள்ள சுமார் 130 கிளைகள்மூலம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
விவேகானந்த சபைகள் சுவாமி விவே கானந்தர், சுவாமி சிவானந்தர் ஆகிய இவ்விரு மகான்களுடைய வருகையின் பயனாய் இலங் கையின் பல பாகங்களில் விவேகானந்தரின் பெயரில் பல சமய நிறுவனங்கள் தோன்றின. கொழும்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு திருகோணமலை, அனுராதபுரம், மாத்தளை போன்ற இடங்களைச் சிறப்பாகக் குறிப்பிட லாம். பூgரீ ராமகிருஷ்ணர், சுவாமி விவேகா னந்தர் ஆகியோரின் வாழ்வும் வாக்கும் மக்க ளிடையே பரவுவதற்கு இந்த நிறுவனங்கள் கருவிகளாக விளங்கின. கொழும்பு விவேகா னந்த சபை 1902ம் ஆண்டு ஜூலை மாதம் 17ம் திகதி தொடங்கப்பட்டது.
1930ம் ஆண்டு கொழும் பில் பூரீ ராம கிருஷ்ண மிஷன் அமைக்கும்வரை இலங்கை வரும் ராமகிருஷ்ண மிஷன் சுவா மிக ள் கொழும்பு விவேகானந்த சபையிலே தங்குவது வழக்கம். 1903ம் ஆண்டு ராமகிருஷ்ணரின் நேர் சீடர்களுள் ஒருவரான சுவாமி திரிகுணாதீதா னந்தரை சபை வர வே ற் றது. அதைத் தொடர்ந்து 1906ம் ஆண்டு சுவாமி அபேதா னந்தரும், சுவாமி ராமகிருஷ்ணானந்தரும் இலங்கைக்கு விஜயம் செய்தார்கள்.
1925ம் ஆண்டு நவம்பர் மாதம் 30ம் திகதி திருமலையில் ராமகிருஷ்ண மிஷன் ஆஸ்ரமம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.
1925ம் ஆண்டு ஜுன் மாதம் 1ம் திகதி இந்து ஆண்கள் பாடசாலை மற்றும் இந்து
- 1,
 

ண சங்கம் வகானந்தரால் ழங்கப்பட்ட கொடை
- சுவாமி அஜராத்மானந்தா
இராமகிருஷ்ண மிஷன், மட்டக்களப்பு.
ஆண்கள் தமிழ்ப் பாடசாலை ஆகியவற்றின் நிர்வாகப் பொறுப்பு பூரீ ராமகிருஷ்ண மிஷ னிடம் கையளிக்கப்பட்டது. இவ்வாறு திரு மலையில் ராமகிருஷ்ண மிஷனின் கல்விப்பணி வேருன்றிப் பரவியது.
மட்டுநகரில்
மட்டக்களப்பில் ராமகிருஷ்ண விவேகா னந்த பக்தர்கள் விவேகானந்த சபை ஒன்றை நிறுவி சமய கலாச்சாரப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இச்சபையினர் சில பாட சாலைகளையும் நிர்வகித்துக் கொண்டிருந் தனர். 1925ம் ஆண்டு மே மாதம் 28ம் திகதி விவேகானந்த சபையின் தலைவர் சின்னையா அவர்களால் ஐந்து பாடசாலைகள் சுவாமி விபுலானந்தர்மூலம் ராமகிருஷ்ண மிஷனுக்குக் கையளிக்கப்பட்டது.
1926ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 25ம் திகதி மட்டக்களப்பு நகரில் பாடசாலை ஒன்று நிறுவுவதற்காக விவேகானந்தரின் நாமத்தைத் தாங்கிய மண்டபம் ஒன்றை சுவாமி விபுலா னந்தரிடம் ஒப்படைத்தனர். பூர்த்தி அடை யாத நிலையில் இருந்த அம்மண்டபம் கட்டி முடிக்கப்பட்டது. சுவாமி யதீஸ்வரானந்தர் சமயபூர்வமானச் சடங்குகளைச் செய்து ஆசி வழங்கினார். அவர் முன்னிலையில் மண்டபம் திறந்துவைக்கப்பட்டது. ராமகிருஷ்ண மிஷ னுக்கு நிரந்தரமான ஆஸ்ரமம் அமையும்வரை இம்மண்டபமே மிஷனின் சமய கலாச்சார கல்விப்பணிகளின் மையக்கேந்திரமாக விளங் கியது. கல்லடி உப்போடை சிவானந்த வித்தி யாலயத்திற்கும், காரைதீவு பெண்கள் பாட சாலைக்கும் முறையே 1925ம் ஆண்டு நவம்பர் 6ம் திகதியும் அதே ஆண்டு ஒக்டோபர் மாதம் 28ம் திகதியும் அடிக்கல் நாட்டப்பட்டது. திரு.
5 -

Page 24
கதிர்காமத்தம்பி உடையார் மற்றும் சபாபதிப் பிள்ளை உடையார் குடும்பத்தினரால் 15 ஏக் கர் நிலமும், சிவானந்த வித்தியாலய புதிய கட்டிடமும், கல்லடி உப்போடை தமிழ் பாட சாலை மற்றும் முறக்கொட்டான் சேனை தமிழ் பாடசாலையும் 1926ம் ஆண்டு ஜனவரி மாதம் 15ம் திகதி சுவாமி விபுலானந்தர்மூலம் பூரீ ராம கிருஷ்ண மிஷனுக்கு வழங்கப்பட்டது.
1926ம் ஆண்டு ஜுன் மாதம் 6ம் திகதி யாழ்ப்பாணத்தில் வண்ணார்ப் பண்ணையில் வெள்ளிக்கிழமை மடம் என்னும் இடத்தில் நான்கு மாணவர்களுடன் மாணவர் இல்ல மொன்று ஆரம்பிக்கப்பட்டது.
*ஜீவ சேவையே சிவ பூஜை' என்ற ராம கிருஷ்ணரின் கோட்பாட்டுக்கமைய இல்லத்தை நடத்தவும், இல்லத்தில் தடங்கலற்ற வளர்ச் சிக்கும் உரிய ஒத்துழைப்பும், ஆதரவும் மட்டக் களப்பில் கிடைத்தமையால் 1929ம் ஆண்டு . நவம்பர் மாதம் மாணவர் இல்லம் மட்டக்களப் பிற்கு மாற்றப்பட்டது. 1930ம் ஆண்டு முதல் 1945ம் ஆண்டு வரையுள்ள காலப்பகுதி மட்டக் களப்பின் கல்வி, கலாச்சார சரித்திரத்தில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண் டிய காலமாகும். இக் காலகட்டத்தில்தான் முறக்கொட்டான்சேனை, சித்தாண்டி, கல்லடி உப்போடை ஆனைப்பந்தி, ஈச்சலம் பற்றை, ஆரைப்பற்றை, மண்டூர், அக் கரை ப் பற்று போன்ற இடங்கள் ராமகிருஷ்ண மிஷன் நிரு வாகத்தின்கீழ் பரந்த சமய அடிப்படையில் ஜாதி, மத, இன வேறுபாடின்றி பாடசாலை கள் இயங்கிவந்தன.
பணிகள்
இன்று மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் சமய சமூகத் துறைகளில் தொண்டிாற்றிவரு கின்றது. இந்நிறுவனம் ஆண்களுக்கான இல்ல மொன்றையும், இரண்டு பெண்கள் இல்லங் களையும் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக சிறந்த முறையில் நடத்திவருகின்றது. பெற்றாரை இழந்து கைவிடப்பட்ட மற்றும் மிகவும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 225 குழந்தைகளை மிஷன் பராமரித்துவருகின் றது. வாழ்வுக்கு அத்தியவசியமான உணவு, உடை, உறைவிடம் ஆகிய மூன்றையும் வழங் குவதோடு குழந்தைகளுக்குச் சிறந்த கல்வியை யும் பெற வசதி அளிக்கப்படுகிறது. தன்னம் பிக்கையையும், உழைப்பின் உயர்வையும் உண
- l

ரும் வகையில் மாணவர்களின் வாழ் க் கை முறை அமைந்துள்ளது.
சமயக் கலாச்சாரம்
1963ம் ஆண்டு விஜயதசமி தினத்தன்று ஞாயிறு சமய பாடசாலை ஒன்று ஆரம்பிக்கப் பட்டது. இன்று சுமார் 300 மாணவர்கள் சமய அறிவு பெறுகின்றார்கள். 15 ஆசிரியர்கள் பணி ஆற்றுகின்றார்கள். மாணவர்களுக்கு தியானம், பஜனை, மாலை கட்டுதல் போன்றவற்றிலும் பயிற்சி அளிக்கப்படுகின்றது.
அறுபது மாணவர்களைக் கொண்ட பாலர் பாடசாலை ஒன்று நடாத்தப்படுகின்றது. தின சரி பூஜை, பஜனை, வெள்ளிக்கிழமைகளில் சிவானந்த விடுதி மாணவர்கள் மற்றும் அன் பர்களும் கலந்துகொள்ளும் விசேட பஜனை யும், அர்ச்சனையும் நடைபெறுகின்றது. அவ் வப்போது கருத்தரங்குகள், விழாக்கள், சொற் பொழிவுகள் முதலியன இடம்பெறுகின்றன.
கொழும்பிலும் பூரீ ராமகிருஷ்ண மிஷன் ஆஸ்ரமம் ஒன்று நிறுவப்படவேண்டும் என்ப தில் பல அன்பர்கள் பேரார்வம் கொண்டார் கள். இந்தியாவில் உள்ள தலைமைப்பீடத்திற்கு வேண்டுகோள் விடுத்தார்கள். அவர்களுடைய வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட பேலூர் தலைமை மடம் சென்னை ராமகிருஷ்ண மடத் தின் தலைவராக விளங்கிய சுவாமி சர்வானந் தரைக் கொழும்புக்கு அனுப்பி வைத்தது. சுவாமி பிரணவேசானந்தரும் கூட வந்திருந் தார். சுவாமி விபுலாநந்தர் அவர்களை வர வேற்றார். சென்னை ராமகிருஷ்ண மடத்தின் ஆங்கில மாதாந்த வெளியீடான "வேதாந்த கேசரியில்" கொழும்பில் மிஷன் கிளையொன்று திறப்பதுபற்றிய செய்தி டிசம்பர் 1930 ஆம் ஆண்டு இதழில் பின்வருமாறு வெளியிட்டிருந் 岛gi·
கொழும்பில் யூனி ராமகிருஷ்ணர் ஆஸ்ரமம்
கொழும்பு வாழ் இந்துப் பிரமுகர்கள் சில ரின் வேண்டுகோளுக்கிணங்க ரா ம கிருஷ்ண மிஷன் (இலங்கைக் கிளை) தலைவர் சுவாமி சர்வானந்தரும், சுவாமி பிரண வேந்த ரும் கொழும் பு நகரில் புதிய கிளை நிலைய மொன்றை ஆரம்பித்துவைக்கும் நோக்கோடு 10-10-1930 அன்று கொழும்பை வந்தடைந் தார். 22-10-1930ம் நாள் பகவான் பூரீ ராம
-س- 6

Page 25
கிருஷ்ணர், தூய அன்னை சாரதாதேவியார், சுவாமி விவேகானந்தர் ஆகியோரின் திருவுரு வப் படங்கள் பி ர தி ஷ் டை செய்யப்பட்டு சுவாமி சர்வானந்தர் அவர்களால் சமயபூர்வ மான சடங்குகளுடன் ஆஸ்ரமப் பணிகள் ஆரம் பிக்கப்பட்டன,
புதிய ஆஸ்ரம வளாகம்
1935ம் ஆண்டு மார்ச் மாதம் புதன்கிழமை 6ம் திகதியன்று பகவான் பூரீ ராமகிருஷ்ணரின் பிறந்த நூற்றாண்டு ஆரம்ப தினமாகும். அன்று அப்போதைய ஆஸ்ரமப் பொறுப்பாளர் சுவாமி அசங்கானந்தரால் வெள்ளவத்தை 44ம் இல்ல ஒழுங்கையில் (தற்போது ராமகிருஷ்ண ரோட்) புதிதாக வாங்கிய வளாகத்தில் புதிய ஆஸ்ரமத் துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. ஆலயம், பிரார்த்தனை மண்டபம், பொது நிகழ்ச்சிகளுக் கான மண்டபம், அலுவலகம், தங்குமிடம் முதலியன கட்டப்பட்டன. பின்னாளில் வாசிக சாலையில் நூலகமும் திறக்கப்பட்டன.
கலாச்சார நிலையம்
1959ம் ஆண்டு கொழும்பு ராமகிருஷ்ண மிஷன் வளாகத்தில் சர்வதேச காலசார நிலைய மொன்று அமைப்பதற்கான பணிகள் ஆரம்பிக் கப்பட்டன. அப்போதைய இந்திய குடியரசுத் தலைவர் பூரீ ராஜேந்திரப்பிரசாத் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. 1962ம் ஆண்டு அப் போதைய இந்தியப் பிரதமராக விளங்கிய பண்டிட் ஜவகர்லால் நேரு அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
சுவாமி விவேகானந்த ஞாபகார்த்த மண்டபம்
சுவாமி விவேகானந்தரின் பிறந்த நூற் றாண்டு விழா ஞாபகார்த்தமாக ஒரு மண்ட பம் அமைக்கும் வேலைகள் ஆரம்பிக்கப்பட் டன. 1969ம் ஆண்டு இந்திய அரசின் தாராள நிதி உதவியுடன் மண்டபம் கட்டி முடிக்கப்பட் டது. இலங்கையிலே உள்ள மிகப்பெரிய மண்ட பங்களுள் இதுவும் ஒன்றாகும்.
ராமகிருஷ்ண மிஷனின் 10வது தலைவராக விளங்கிய சுவாமி விரேஸ்வரானந்தஜீ மகராஜ் அவர்கள் 1966ம் ஆண்டு மட்டக்களப்பிற்கு
(

வருகை தந்திருத்தபோது "விருந்தினர் குறிப் பேட்டில்’ எழுதிய வசனங்களுள் இறுதி வசனம் இவ்வாறு எழுதியிருந்தார்.
'இங்குள்ள குழந்தைகள் மற்றும் இந்த ஸ்தாபனத்தோடு தொடர்புடைய அனை வரையும் பக வான் பூரீ ராமகிருஷ்ணர் ஆசீர்வதிக்கட்டும். இந்த ஸ் தா ப ன ம் மேலும் வளர்வதோடு சமுதாயத்துக்குப் பிரயோசனமுள்ளதாக அமையவேண்டு மெனவும் வாழ்த்துகின்றேன்.""
பகவான் பூரீ ராமகிருஷ்ணரின் இன்னரு ளும், அவர் வழியில் வந்த மகான்களின் ஆசி யும், ஏனைய துறவிகளின் தன்னலமற்ற தியாக முமே இந்த ஸ்தாபனத்தின் வளர்ச்சிக்கு அஸ்தி வாரமாகும்.
செயலும் சிந்தையும்
ராமகிருஷ்ண சங்கத்தை வெறும் சமுதாய சேவை செய்யும் ஒரு நிறுவனமாகக் கருதக் கூடாது. சாதாரணமாக சமுதாய சேவை என்று கூறும்பொழுது வெளிச் செயலுக்கு மட் டும் முக்கியத்துவம் கொடுக்கின்றோம். ஆனால் மகேசனின் பணி யா க ச் செய்யும்பொழுது வெளிக் கர்மத்துக்கு முக்கியத்துவம் கொடுப்ப துடன் சேவை செய்பவனின் மனநிலை, அவ னுடைய ஆன்மீக உயர்வு இவற்றிற்கும் சம மான முக்கியத்துவம் கொடுக்கிறோம். கடவு ளின் சேவையாகச் செய்யும்பொழுது கர்மம் புரிபவனின் மனநிலை உயருதல் வேண்டும். ஆன்மீக முன்னேற்றம் ஏற்படவேண்டும்.
மாபெரும் கொடை
இவ்வாறு துறவற நெறியில் ஆன்மீகம், சமூகம் ஆகிய இரண்டும் உயர்ந்த நிலையில் இருக்கும்படி சுவாமிஜி வகுத்தார். இன்றைய நவீன போக்கிற்கு ஒத்துவரக்கூடிய நிலையில் பழமையில் ஊறிய வைதீக சந்நியாச நெறியை மாற்றியமைத்து அ த னை க் காப்பாற்றியுள் ளார். அதேசமயத்தில் அதனுடைய ஆன்மீக மதிப்பைக் குறைத்துவிடாமலும் பாதுகாத் துள்ளார். ராமகிருஷ்ண சங்கம் சுவாமி விவே கானந்தரால் உலகுக்கு வழங்க ப் பட் ட மாபெரும் கொடையாகும்.

Page 26
8Fsí6). GFDu
யூறி இராமகிருஷ்ண பரமஹம்ஷர் தோற்று வித்த பூரீ இராமகிருஷ்ண மிஷன் இலங்கையில் தமது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடு கின்ற வைபவ த் தை ச் சிறப்பிக்குமுகமாக வரையப்படுகின்ற இக்கட்டுரையின் தலைப்பு கல்முனை விழா ஏற்பாட்டுக் குழுவினரால் தரப்பட்டது. இராமகிருஷ்ணரின் இயற்பெயர் விஸ்ணுவின் பெயரான கதாகரன் என்பதாகும். பின்நாளில் அவதார புருஷராக அவர் விளங் கியபோது இராமகிருஷ்ணர் எனும் நாமத்தைப் பெற்றார். இவர் பிறந்த திகதி 1836ம் ஆண்டு பெப்ரவரித் திங்கள் 18ம் நாள் ஆகும். மறைவு 1886ம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 16ம் நாள் ஆகும்.
இளமையிலேயே பிறரைக் கவரக்கூடிய பேச்சுவன்மையும், நற்குணங்களும், நடிப்புத் திறனும், பக்தியும் அவரிடம் நிறையக் காணப் பட்டன. சிறந்த நினைவாற்றல் உள்ளவர். பரம்பொருளில் ஒன்றிவிடும், சமாதி அனுபவ மும் கதாகரனுக்கு இளமையிலேயே ஏற்பட்
-gil.
பூரீ இராமகிருஷ்ணர் உலக வரலாற்றிலே தம் சாயலைத் திடமாகப் பதித்துச்சென்ற அவதாரபுருஷர். பூரீ இராமகிருஷ்ணரின் சமரச நோக்கு பட்டும் படாமலும் இருக்கும் நிலையி லிருந்து முற்றிலும் வேறுபட்டு பரந்த சமய மனப்பான்மையை அடிப்படையாகக் கொண் டது. ஒரு இந்து தமது இந்து மதத்தையும், ஒரு முஸ்லிம் தமது முஸ்லிம் மதத்தையும் பக்திபூர்வமாக அனுசரிக்கவேண்டும். ஆனால் அதேசமயத்தில் மற்ற சமயங்களும் உண்மை என்பதை அங்கீகரிக்கவேண்டும் என்ற பொரு ளில்தான் பூரீ இராமகிருஷ்ணர் சர்வ சமரசத் தைப் போதித்தார். புறச்சமயங்களைச் சகித் துக்கொள்ளுதல் மட்டுமன்று மற்ற நெறிகளும் தம் மதத்தைப்போன்று சரியான வழி என்ப
۔۔۔۔۔۔۔۔۔۔
 

சிந்தனையில் ண மிஷன்
ட்திரு. எஸ். ஏ. ஐ. மத்தியு, எஸ்.எஸ்.ஜே.
தையும் அங்கீகரித்தல் வேண்டும் என பூரீ இராம
கிருஷ்ணரின் கூற்று வலியுறுத்துகின்றறு.
(சுவாமி தபசியானந்தர், மொழிபெயர்ப்பு நூல், பூரீ இராமகிருஷ்ண மடம், சென்னை, பக்கம் - 93, 94)
பூரீ ராமகிருஷ்ணர் ஏனைய மதங்களாகிய இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களிலுள்ள உண்மை யைக் கண்டறிய முயற்சி செய்தார், இஸ்லா மிய மதத்திலே தீட்சை பெற்றார். அந்த மதத்தில் முழு மனத்துடன் ஈடுபட்டார், முஸ் லீம்போல் உடை தரித்தார், குறிப் பி ட் ட வேளையில் தொழுகை புரிந்தார், முஸ்லீம்கள் உண்ணும் உணவுகளைத் தாமும் உண்டுவந் தார். இது நடைபெற்றது. 1866 இல்.
ஏழு வருடங்களுக்குப் பிறகு கிறிஸ்தவ மதத்தை அனுசரித்தார். தேவமாதா குழந்தை யேசுக்கிறிஸ்துவைக் கையில் ஏந்தியிருந்த வசீ கரமான படம் அவர் உள்ளத்தில் பதிந்தது. அப்படம் உணர்வுடன் கூடியதாக இவருக்குத் தெரிந்தது. அதிலிருந்து ஒரு சக்தி இவருக்குள் புகுந்ததை உணர்ந்தார். மூன்று தினங்கள் அந்த மனநிலையிலேயே இருந்தார், பஞ்ச வடியின் அருகே நடந்துகொண்டிருக்கும்போது தேஜோமயமான ஒரு உருவத்தைக் கண்டார். இராமகிருஷ்ணரின் உள்ளத்தின் ஆழத்தினின்று ஒரு குரல், "யேசுக்கிறிஸ்து உயர்ந்த யோகி, இறைவனின் அன்புச் செல்வன்" என்றும் அவ ருக்குக் கேட்டது.
இவ்வாறே மற்ற மதங்களைப்பற்றியும் கருத்துக்கள் இவருக்கு இருந்தன. புத்தர் அவ தாரப் புருஷர் என்ற கருத்து இவருக்கு இருந் தது. புத்தரின் போதனைகளுக்கும், உபநிட தங்களுக்கும் எவ்வித முரண்பாடுகளும் இல்லை என்பது இவரது கருத்தாகும்.

Page 27
பூரீ இராமகிருஷ்ணர் தமது அறையிலே மகாவீரர், யேசுக்கிறிஸ்து ஆகியோரின் படங் களையும் வைத்ததிலிருந்து அவரது சமரச நோக்கு புலனாகின்றது. இப்படங்க்ளின் முன் ஊதுபத்தி ஏற்றுவார். இதனாலேயே வேறு பட்ட மதங்களின் ஆன்மீக தத்துவத்தைக் கண்டு எத்தனை மதங்களோ அத்தனை வழி கள் என்று கூறி இன்றைய மனித குலத்தின் ஒற்றுமையை வலியுறுத்தினார்.
வேறுபட்ட மதங்களில் உள்ள அடிப் படைத் தத்துவங்களைப் பாராட்டத் தெரி யாதபடியால் மதங்களைப் பின்பற்றுகிறவர்கள் தங்களுக்குள் முரண்படுகின்றார்கள்.
இன்றைய காலகட்டத்தில் தமது உண்மை
நோக்கை மறைத்து அரசியல் தலைவர்களிடம் ச ம ய க் கோட்பாடுகளைப் போர்த்துகின்ற சமயத் தலைவர்களை நாம் பார்க்கின்றோம். பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெறுவ தற்காகச் சமயத்தைப் பயன்படுத்துகின்றனர். குறி ஒன்றே வழி பல என்பதனை உணர்ந்து ஆன்மீக வழியில் மற்றவர்களும் யாத்திரியர்கள் என்று தங்களைப் பின்பற்றுவோர் கருதும்படி மதத் தலைவர்கள் ஊக்குவிக்கவேண்டும்.
விடுதலைப் பயணம் எல்லாச் சமயங்களி லும் அடிநாதமாக உள்ளது. மனித மீட்பின் முக்கிய அம்சங்கள் பின்வருவன ஆகும்.
தப்பெண்ணங்கள், அவநம்பிக்கைகள்,
பயம், பகைமை , யுத்தம்.
மேலும் சமூக அநீதிகள், பிறழ்வான பாலி யல் வன்செயல்கள், சாதி அதிகாரவேட்கை, இலாப நோக்கு ஆகியவற்றிலிருந்து மனிதன் விடுதலை பெற விரும்புகின்றான். இலங்கையில் நான்கு பெரும் மதங்கள் உள்ளன. அவைகளின் தத்துவங்கள் வேறாக இருந்தாலும் ஆன்மீக விழுமியங்கள் ஒன்றாகவே காணப்படுகின்றன. இதை நான்கு வகையாக மதிப்பிடலாம். ஆளுமைத்தன்மை, சுயநலமற்ற தன்மை, மற்ற மனிதர்களைப்பற்றிய ஆழ்ந்த கவனமும், அவர் களது வாழ்க்கை மேன்மையும், மனித உயிர் களைப் பாதுகாத்தலும், இயற்கையைப் பாது காத்தலும் ஆகும். எனினும் எல்லா மதங்களும் பெண்களுக்குத் தமது சமூகத்தில் முதன்மை யளிக்கின்றன என்று கூறமுடியாது.
நான்கு பெரும் மதங்களின் இருப்பிடமா கிய இத்திருநாட்டிலே மிக அழகான சமயப் போதனைகள் இடம்பெறுகின்றபோது ஒரு

வரையொருவர் ஏற்றுக்கொள்ளும் மனப் பான்மை ஏன் இல்லாமல் போய்விட்டது. இந்தப் போதனைகளுக்கும், நமது உண்மை வாழ்க்கைக்கும் இடையே ஏன் பெரும் வேற் றுமைகள் காணப்படுகின்றன. இதற்கு இலகு வான விடை நமது மனித பலவீனம் என்றோ அல்லது மேற்கத்திய செல்வாக்கு என்றோ கூறிவிடலாம்.
ஒரு காலத்தில் எல்லாவற்றிற்கும் ஏகாதி பத்தியவாதம் என்று கூறிக்கொண்டோம். 50 ஆண்டுகள் சுதந்திரத்திற்குப் பின்பும் நாம் பழைமையைக் குறை கூறமுடியாது. நமது பகி ரங்க ஆன்மீக வாழ்வின் தளர்ச்சிக்கு நாமே பொறுப்பேற்கவேண்டும்.
வழிபாட்டுத் தலங்களை நாம் மிக உயர் வாக எண்ணுகின்றோம். அங்கு சமயச் சடங்கு கள், வைபவங்கள் நிறைவாக உள்ளன. அர சியல், சமயத்தை விழுங்கிவிடக்கூடிய அள வுக்கு அரசியல் சமயவாதிகளினால் நெருக்க மாக வரவேற்கப்பட்டுள்ளது. சமயங்கள் அர சியலுடன் கலப்புடையதாக மாறிவிட்டன.
சமய அனுஷ்டானங்கள் நாளாந்த மனித வாழ்க்கையில் பிரதிபலிக்கத் தவறிவிட்டன. சமயங்கள் குறிப்பிட்ட, சில சமூகக் குழுக்களின் அபிலாசைகளோடு பின்னிப் பிணைக்கப்பட் டுள்ளதாகக் காணப்படுகின்றன.
இலங்கைப் பெளத்தம் சிங்களவர்களோடு மட்டும் இரண்டறக் கலந்துள்ளது. இலங்கைக் கிறிஸ்தவம் தமிழ்க் கிறிஸ்தவர்கள், சிங்களக் கிறிஸ்தவர்கள் என்ற பாகுபாட்டால் சிக்கித் தவிக்கின்றது. இஸ்லாமியம் மூர் (Moor) இனத் தோடும், மலாயரோடும் இரண்டறக் கலந்து, அவர்கள் இஸ்லாமியர் என அழைக்கப்படுகின் றனர். அவர்களது சமய வாழ்க்கை சமயத்தை மையமாகக் கொண்டதாகவும், உறுப்பினர்கள் சமயத்தை மையமாகக் கொண்டவர்களாகவும் அமைந்திருக்கின்றனர். இந்து சமயம் ஒரு மத் திய அமைப்பிற்கு உட்படாததாயினும் சகிப் புத்தன்மையைக் கொண்டதாகவும், இச்சமயம் இலங்கையில் இந்திய வம்சாவழியினரையும், இலங்கைத் தமிழரையும் உள்ளடக்கியதாகவும் உள்ளது.
எனவே இற்றை நாள் சமயத் தலைவர் கள் இன்றைய இனப் பிரச்சினைக்குத் தீர்க்க மான குரல் கொடுக்கமுடியாத நிலையில் உள் ளனர். பெரும்பான்மைச் சமயத்தைச் சார்ந்த
19ー

Page 28
வர்களே சிறுபான்மைச் சமயத்தினருக்கு நியாய மான தீர்ப்பு வழங்கவேண்டும். . வரலாற்று ரீதியில் பண்டைய நாள் வல்லமைமிக்க மன் னர்கள் நீதியான ஆட்சிபுரிந்த சம்பவங்களை ஆய்ந்து நோக்கும்பொழுது அந் நீதித் தீர்ப் பிற்குக் காரணம் தமக்கெதிரான வேறு அமுக் கக் குழுக்களின் பலமின்மையேயாகும்.
யேசு பகவான் இவ்வுலகில் அவதரித்த போது இறைத்தூதர் மங்கள கீதம் முழங்கி, சாதாரண மக்களாகிய இடையர்களுக்குப் பின் வருமாறு உரைத்தார்:
"'உங்களுக்குப் பெரும் மகிழ்ச்சியான செய் தியை அறிவிக்கின்றோம். இது எல்லா மக்களுக்கும் மகிழ்ச்சியான செய்தி urgi ub.””
எனவே கிறிஸ்துவின் செய்தி எல்லா மக் களுக்கும் உரியது. யேசு பகவானின் போதனை கள் உலகனைத்துக்கும் உரியதாகும். ஆன்மீக பசியுள்ள அனைத்து மக்களுக்கும் அவரது போதனை பொருந்தும். "சட்டங்களை அழிப் பதற்காக அன்று நிறைவு செய்யவே வந்தேன்’ என்றார் யேசு. ஆம் உலகம் தோன்றியது முதல் பல்வேறு இறைத்தூதர்கள்மூலம் இறை வழி பாட்டின் வழியாக உருவான ஆன்மீகம் சார்ந்த தத்துவங்களை யேசு பகவான் ஏற்றுக்கொண் டுள்ளார். ஆகவே காலத்தின் தேவை கருதி அவற்றை மேலும் நிறைவு செய்யவே வந்தேன் என்று கூறி சர்வசமய சமரசம் காணுகின்றார். உங்களுக்கு ஒரு பொன்மொழி கூறுகின்றேன், "ஆகையால் பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ அவற்றை
யெல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்
கள். இறைவாக்குகளும், திருச்சட்டங்களும் இதுவே.'"
ஆகவே சமயம் என்பது ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு தத்துவம்மட்டுமல்ல, ஒரு நம்பிக்கை மட்டுமல்ல அது கடவுளையும், மனிதனையும் இணைக்கின்றது என்பதை நாம் உணரவேண் டும்.
இந்தப் பொன்மொழி எல்லா உயிர்களிடத் தும் இருக்கவேண்டும் என்பதை பூரீ இராம கிருஷ்ண பரமஹம்சர் நன்குணர்ந்தார்.
புத்த தத்துவம் தனி மனிதன் சத்தியத் தைக் கண்டடைவதை வலியுறுத்துகின்றது. மகாயான பெளத்தம் கடவுளின் தன்மையைப் பற்றி விளக்குகின்றது. இது கடவுளைப்பற்றி

யும், இந்துமதக் கருவோடு ஒன்றுபடுவதையும் நாம் உணரவேண்டும். புத்தர் உண்மையைக் கண்டறியும் பல்வேறு வழிவகைகளை ஏற்றுக் கொள்கின்றார். புத்த பகவான் ஒரு அழகிய உவமையை எடுத்துக் கையாளுகின்றார். அபா யகரமான ஆற்றைக் கடக்க விரும்பும் எவரும் ஒரு கட்டுமரத்தைக் கட்டி ஆற்றைக் கடந்த பிற்பாடு தொடர்ந்தும் அதைத் தன் தோளிலே தூக்கிச் செல்வானாக இருந்தால் அவன் ஒரு
மடையன் என்கிறார்.
சீனாவில் கொன்பூசியனிசம், தாவோயிசம், புத்தம் ஆகிய மதங்களைப் பின்பற்றுவோர் ஒன்றுகூடி மகிழ்ச்சி ஆரவாரம் செய்து 'சம யங்கள் பல பகுத்தறிவு ஒன்று. நாம் எல்லோ ரும் சகோதரர்கள்" என்று பாடினார்கள்.
(J. Estlin Carpenter, The place of christanity in the Religion of the world. Page - 60)
7ம் நூற்றாண்டில் ஜப்பானிய இளவரசர் சொக்குட்டோ (Shocuto), சின் டோயிசம், கொன்பூசியனிசஸ் , பெளத்தம் ஆகிய சமயங் களிலே சமரசத்தைக் கண்டு அதை மக்களுக்கு உணர்த்தினார். புத்தபெருமான் உண்மையை மட்டும் கண்டுபிடிக்கவில்லை; தாம் கண்ட உண்மையை மனித சமூகத்திற்கும் வெளிப் படுத்தினார். உண்மையைக் கண்டடையும் வழியையும் உண்மையையும் மக்களுக்குக் காண் பித்தார்.
பரிசுத்த குர்-ஆன் பின்வருமாறு கூறுகின் றது. "" அல்லாஹ் தாம் விரும்புகிறவர்களை வெளியேற்றுகிறார். தாம் விரும்புகிறவர்களை சரியான பாதையில் திருப்புகிறார். ** எனவே கடவுளை அடைவதற்கு அவரது அநுக்கிரகம் அவசியம், "அவன் அருளாலே அவன் தாள் பணிந்து' என்கிறது இந்துமதம். மேலும் பரிசுத்த குர்-ஆன் கூறுகின்றது 'ஒவ்வொரு தேசத்துக்கும் ஒரு தூதுவன் வந்துள்ளான், ஒவ்வொரு தேசத்துக்கும் ஒரு வழிகாட்டி கிடைத்துள்ளார்.'
ஆண்டவர் கூறுகின்றார், 'ஒவ்வொரு தேசத்திலும் நாம் ஒரு தூதுவரை எழுப்பியுள் ளோம். ஆகவே அல்லாஹ்வாகிய நம்மைத் துதி செய், பசாசை விட்டுவிடு. ஒவ்வொரு நாட்டிற்கும் சில பக்தி அம்சங்களை நாம் கொடுத்து அவற்றை அனுசரிக்குமாறு பணித்
-س- 0{

Page 29
துள்ளோம். உங்கள் எல்லோருக்கும் ஒரு சட்
டத்தையும், விதியையும் தந்துள்ளோம்" என்
கிறார் அல்லாஹ்.
(பரிசுத்த குர்-ஆன் 35-25, 26-37)
இஸ்லாம் ஏக இறைவனையும் எல்லா மனிதர்களையும் அவரே படைத்தார் என்ற பேருண்மையை ஏற்றுக்கொள்கின்றது. இங்கு சர்வ சமய சமரசம் ஏற்றுக்கொள்ளப்படுகின் றது. எல்லாவற்றையும் கடவுள் படைத்தார், எல்லோரும் கடவுளின் பிள்ளைகள், எல்லோ ரும் சமமானவர்கள், மனிதர் என்ற வகையில் எல்லோரும் சம உரிமைக்குப் பாத்திரமானவர் கள், எல்லா மனிதர்களும் இறை அருளினால் குறிப்பிட்ட நோக்கிற்காகப் படைக்கப்பட்ட வர்கள் என்று கூறப்படுகின்றது. இங்கு இஸ் லாத்திற்கும், கிறிஸ்தவத்திற்குமிடையே ஒரு மைப்பாடு காணப்படுகின்றது.
சமயம் என்பது நுண்மதியின் ஒருங்கிசை வும் அல்ல சடங்குரீதியான பக்தியுமல்ல. அது ஞான வாழ்க்கையின் தேடுதலாகும். அது இறையியல் சாஸ்திரமல்ல, அது நடைமுறை வாழ்க்கையாகும். இதனையே யேசுபகவான், புதுப்பிறப்பு, அதாவது இரண்டாவது பிறப்பு புது மனிதனாக வருவது என்கிறார். இப் புதுப் பிறப்பு ஆன்மாக்களுக்குள்ளே நடைபெறு கின்ற ஒன்று. யேசுபகவான் பரிசேயர்களைக் கண்டித்தபொழுது அவர்களது வெளி வேசங் களையே கண்டிக்கிறார். அவர்களது சட்ட அனுசரிப்பையே கண்டிக்கின்றார். எனவே யேசு பகவான் உள்ளார்ந்த ஆன்மீகத்தையே வலி யுறுத்துகின்றார். இதனையே இந்து தர்மமும் வலியுறுத்துகின்றது.
பூரீ சங்கராச்சாரியார் கூறுகின்றார் "தெய் வீகம் தன்னுள்ளே இருப்பதை முதலில் மணி தன் உணர்தல்வேண்டும். பின்னர் அந்தத் தெய்வீகம் எல்லாரிடமும் இருக்கவேண்டும் என்பதை உணர்தல் வேண்டும்." இதனையே புனித பவுல் தெய்வீகமான கிறிஸ்துவின் உட லின் உறுப்புக்கள் நாம் எனத் தமது இறை யியலில் குறிப்பிடுகின்றார். சங்கராச்சாரியார் மேலும் கூறுகின்றார், "ஒரு ஆண்டவனில் நாம் எல்லோரும் உறைந்து வாழுகின்றோம் என்றால் பகைவர்களைப்பற்றி நாம் எப்படிக் கதைக்கமுடியும் ? இவ்வினாவை நாம் ஒவ் வொருவரும் கேட்டுக்கொள்ளவேண்டும். இந்த சகோதரத்துவம் நமக்குள்ளே ஆழமாகப் பதிந் திருக்கிறது. நாம் அனைவரும் சகோதரர்களும் சகோதரிகளும் ஆவோம். இதனையே விவிலிய வேதாகமம் ஆரம்பத்திலேயே வலியுறுத்துகின் றது. நாம் அனைவரும் ஒரு தாய் தந்தைய ரின் பிள்ளைகள். ஆதாம் ஏவாள் கதையின் அடிநாதம் இதுவேயாகும். மனிதன் ஆண்டவ
- 2

னிடத்திலிருந்து வருகின்றான். இது ஆதாம் ஏவாள் கதையின் உட்பொருள். இதனையே உபநிடதமும் 'தத்துவம் அசி' எனக் கூறுகின் றது. இதன் பொருள் நீ அவர்தான். எனவே தான் பூரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் பல்வேறு சமயங்களின் ஒற்றுமையை உணர்த்தினார்.
சமயங்களிடையே இவ்வளவு ஒற்றுமை இருந்தபோதிலும் பூரீ ரா ம கி ரு ஷ் ண ரை ப் போன்று நமக்கு ஏன் சமரச மனப்பான்மை உரு வாகவில்லை? ஒவ்வொரு சமயமும் ஒரு கலா சாரத்திலே மலர்ந்திருக்கின்றது. கலாசாரங் களைக் கடந்து சமயப்பேர் உண்மைகளையும், மனுசீக ஒற்றுமையையும் நாம் காணத் தவறி விடுகிறோம். அதிகாரங்களைக் கைப்பற்ற விரும்புவோர் சமயங்களையும் கருவிகளாகப் பயன்படுத்துகின்றனர். உதாரணமாக மகா வம்சத்தில் 11ம் அத்தியாயத்தில் எவ்வாறு, தேவனாம்பிரிய தீசன் எனப்படும் தேவநம்பிய தீசன் அசோகச் சக்கரவத்தியினால் மீண்டும் ஒருமுறை மன்னராகப் பட்டாபிஷேகம் செய் யப்பட்டார் என்பதிலிருந்து புத்த மதத்தைப் பரப்புவதன்மூலம் தன்னுடைய ஆட்சிச் சக் கரத்தையும் நீடித்துக்கொண்டார் என்பதை இவ்வதிகாரத்தை நுணுகிப் படிப்போர் புரிந்து கொள்வர்.
இன்றைய சூழ்நிலையிலும் இதற்கான அம் சங்கள் பலவற்றை நாம் காணலாம். மதங்கள் அரச உதவி பெற்றும் ஏதோ விதத்தில் அரசு, மதங்களிலே செல்வாக்குச் செலுத்தும்போது அங்கே சமயங்கள் பேசுகின்ற சமரசங்களைக் காணமுடியாது போய்விடுகின்றது. இலங்கை யில் ஒரு நூற்றாண்டு காலம் சர்வசமய சமரசப் போதனைகளைப் பரப்பிய பூரீ இராமகிருஷ்ண சங்கத்தின் அளப்பரிய பணிகள் மேலும் பலன் தர அதனுடைய ஆரம்பகால உத்வேகத்தை நாமும் பெற்று மனித நேயத்தைப் பரப்ப வேண்டும் என நாம் அனைவரும் விரும்பு கிறோம்.
அமைப்புக்களின் மூலம் (Organization) சமாதானத்தைக் கொண்டுவர முடியாது என் கின்றார் டாக்டர் S. ராதாகிருஷ்ணன். நம் மனங்களிலே எல்லா மதங்களைப் பற்றியும் நல்லெண்ணமும், தாராள குணமும் வந்தால் தான் சபா தானம் திளைக்கமுடியும் . நாம் அன்பின் ஆன்மீக சக்தியைப் பெற்று தொலை நோக்குடன், ஆன்மீக ஒருமைப்பாட்டினைப் பெறவேண்டும்.
ரவிந்திரநாத் தாகூர் 'விஸ்வபாரதி பல் கலைக்கழகம் ஸ்தாபித்ததன் நோக்கம் மனித இனத்தை ஒன்றாகக் காண விரும்பியதனாலே யாகும். "நாம் புதிய மனித இனத்தையும், புதிய நாகரீகத்தையும் உருவாக்கவேண்டும். இல்லாவிடில் அழிந்துவிடுவோம்." இவ்வாறு கூறி தாகூர் மனித இனத்தை உயர்ந்த நிலைக்கு உயர்த்திப் புதிய நாகரீகத்தைக் கட்டியெழுப்ப முன்வந்தார்.

Page 30
இராமகிருஷ் தோற்றமும்
இராமகிருஷ்ண மிசன் தொடங்கி, நூறு ஆண்டுகள் ஆகின்றன.
அருச்சுனனிற்குக் கண்ணன், விஸ்வரூபம் காட்டி அருச்சுனனை மெய்ஞானி ஆக்கினான். அவன் பாரதப் போரை நடத்திமுடித்தான். அதேபோன்று, இராமக்கிருஷ்ணர் விவேகானந் தருக்குக் கடவுளைக் காட்டினார்.
விவேகானந்தர் போர் வேறு விதமாக அமைந்தது. வேத உபநிடதங்கள் இந்தியாவின் உயிர். இவை வெளியுலகிற்குத் தெரியாதிருந் ჭ5 $1 •
உலக சமயங்களின் கூட்டம் ஒன்று , சிக் காகோ நகரில் நடந்தது. இராமகிருஷ்ண பரம ஹம்சரின் முழு ஆசியையும் பெற்ற விவேகா னந்தர் அங்கு சென் றார். 'சீமான்களும் சீமாட்டிகளும்' நிறைந்த சபையில் அன்பும் பண்பும் நிறைந்த "சகோதர சகோதரிகளே' என்ற வாக்கியங்களுடன் ஆரம்பித்து, வேத உபநிடதங்களை, வேதாந்த சமயம் போதிக் கப்பட்டது.
வடமொழி வழக்கற்றுப் போயிற்று. அத் தனையும் ஆங்கிலத்திலும் வேறு பல பாஷை களிலும் உருவாகின. வேதாந்த சமயம் பல ஐரோப்பிய அறிஞர்களையும், மேதாவிகளை யும் கவர்ந்தது.
இந்திய நாட்டின் பழம்பெருமை உலகிற் குத் தெரிந்தது. இந்தப் பெருமை இராமக் கிருஷ்ண மிஷனைச் சாரும். விவேகானந்தருக் குத் தாழ்வுற்று வறுமை மிஞ்சியிருந்த பார தம், மிகவும் மனம் நோகச் செய்தது.
 

O) if,25fail தொண்டுகளும்
- டாக்டர் எம். முருகேசபிள்ளை
கல்முனை.
மகத்தான உண்மைகளைக் கண்ட நாடு எவ்வளவு தாழ்ந்துவிட்டது. இவ ற் றை க் களைந்தெறியப் பாடசாலைகள், அனாதை களுக்கு வாழுமிடம், மெய்யறிவைப் போதிக் கும் நூல்கள், பத்திரிகைகள் நிறுவப்பட்டன.
இம்பர் வாழ்வின் இறுதி கண்டு இயங்கிய சங்கரன் மாட்சிகூட இருட்டில் இருந்தன. இவற்றை மாற்றியமைக்க, மிஷன் மாபெரும் பங்காற்றியது. மக்கள் சேவைதுே மகேசன் சேவை என்ற கோஷத்துடன், மிஷன் செயல் ' • ایسا سالا
விவேகானந்தர் நமது நாட்டிற்கு வந்த துடன், இங்கும் இராமக்கிருஷ்ண மடம் உரு. வாகிற்று. இராமகிருஷ்ண மடம் முக்கியமாக, கிழக்கிலங்கைக் கல்வி முன்னேற்றத்திற்குப் பெரும் பங்கைச் செய்தது. அதற்கு கிழக் கிலங்கை ஒரு அற்புதமான அதி விவேகமுள்ள ஒருவரை மிஷனுக்குக் கொடுத்ததே காரணம்,
அவர்தான் விபுலானந்த சுவாமிகள். இரா மக்கிருஷ்ண மடத்திற்கும், கிழக்கு மாகாணத் திற்கும் புகழ் சேர்த்த பெருமைகள் இவரைச் சேரும்.
காலப்போக்கில் மிஷன் பாடசாலைகளை அரசாங்கம் எடுத்துக்கொண்டது. அத்தோடு உலகெங்கும் கல்வியின் சாயல் மாறுபடுகிறது. விஞ்ஞானம், பொருளியல் இவைகள் முக்கிய இடங்களாகப் பெறுகின்றன. ஆத்மீகக் கல்வி தேய்ந்துபோகின்றது. இந்நிலையில், தனியான தொரு முழுநேர வேத கல்லூரி தொடங்க வேண்டும்போல் தெரிகிறது. பரம ஹம்சரின் ஆசி கிடைப்பதாக. இராமகிருஷ்ண குருதேவ ருக்கு அஞ்சலி செலுத்துவோம்.

Page 31
குருநாதரைப்
(p. 3L (உதவிக் கல்வி
பாரெங்கும் ஞானஒளி ஏற்றிவைத்த பகலவன இராமக் கிருஷ்ணர் !
மாறாத பக்தியிலே மனப்பூர்வமாய் ஒன்றி ஆராத காதலிலே ஆனந்த மயமாகி அை சாரதா தேவியாரோடு சக்தியை வழிபட்டு ச1
எந்த மத மென்றாலும் இகழாது கெளரவிக்குப் அந்தமிலா அன்புடனே ஆள்கின்ற பராசக்திக் பந்தங்களைத் துறந்து பாதையெலாம் குருதேவர்; இறைவனாரின் அன்பு ஆனந்தப் பெருவாழ்ை
சலனமிலா உளத்திரை சதா இறைவன் சன்னி &Fmtrł iš SQL 'Lumrri ! சலசலத்துப் பாய்ந்தே அவர் வாக்கு சமுகம் வாழும் ! பொலு பொலுத்த க போதித்து நரேந்திரரைப் புவிக்கு பலமுறையும் பூணூரீஇராமக் கிருஷ்ணை அவர் வழியில் வெல்ே
ஒன்றென்னும் பிரம்ம உலகஉயிர் அனைத்து இன்பத்தில் ஊறிடுவர். இடருக்குள் விழமாட்ட இதயத்தாலே என்னம் இறைஞ்சுபவர்
கேட்பதெலாம் பெற் என்றெமக்கோர் சுழல் இருக்கும்குரு நாதரை
AV

போற்றுவோம்
ாட்சரம்
ப்பணிப்பாளர்)
மலர்ச்சிபெற்றார் !
மதி உற்று
r iš 6 savivum ri !
b இதயம் வேண்டும் ! r
கடிமை யாகி -
மழையில் குளித்தார் ! }வ அனுபவித்தார் !
rயில்
தியாய்
ாடும் தண்ணருவி
ண்ணிரால்
த் தந்தார் !
ர நாம் போற்றி
anu Tb !
ந்தை ாளும் ஒளிரக் காண்பார் !
Tri
மையை நெருங்கி
லுக் கொள்வார் ! விழக்காய் நாம் போற்றி வாழ்வோம் !
3 -

Page 32
இராமகிருஷ்ண முஸ்லிம்களின்
இலங்கையில் இராமகிருஷ்ண சங்கத்தின் சேவைகளைப்பற்றிச் சிந்திக்கும்பொழுது முத லில் மனதில் தோன்றுவது சுவாமி விபுலானந் தரும், அவரால் ஆரம்பிக்கப்பட்ட இராம கிருஷ்ண சங்கப் பாடசாலைகள், மட்டக்களப்பு சி வா ன ந் தா வித்தியாலயம், கல்லடி உப் போடை சிறுவர் இல்லம், காரைதீவு சாரதா சிறுமியர் இல்லம் என்பனவாகும். இவ் இராம கிருஷ்ண சங்கப் பாடசாலைகளும் குறிப்பாக சிவானந்தா வித்தியாலயமும் முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சிக்குப் பெரிதும் துணைபுரிந்திருக் கின்றன.
அ ண் ணா மலை ப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியர் பதவியைத் துறந்து இலங்கை ப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைப் பேராசிரியர் பதவியைப் பொறுப் பேற்ற வேளையில் இரு முஸ்லிம்கள் சுவாமி யின் மாணவர்களாயினர். ஒருவர் இஸ்லாமி யத் தமிழ் இலக்கியத்தின் பிதா மகனான அல்லாமா பேராசிரியர் எம். எம். உவைஸ் அவர்களாவார். அடுத்தவர் தலைசிறந்த தமிழ் அறிஞராகவும், நூலகவியற் துறையில் துறை போகக் கற்றவராகவும் இன்று திகழ்ந்துகொண் டிருக்கும் எஸ். எம். கமால்தீன் அவர்களு
DIT S T T .
இதற்கு முன்னர் கிழக்கு மாகாணத்தில் சுவாமி அவர்கள் கல்வித்தொண்டில் முழுமை யாக ஈடுபட்டிருந்த காலத்தில் ஒரு முஸ்லிம் பெரியார் அவரது ஆப்த நண்பராகவும், இன் னொருவர் அவரது பிரிய மாணவராகவும் இருந்துள்ளனர்.
சாய்ந்த மருதுவைச் சேர் ந் த முத்தலிபு வைத்தியரே அவரது நண்பராவார். சுவாமி யும் அவரும் 1892ஆம் ஆண்டு பிறந்தவர்கள்.

சங்கமும் கல்வியும்
- அல்ஹாஜ் எஸ். எச். எம். ஜெமீல்,
ஆலோசகர், கலாசார, சமய அலுவல்கள் அமைச்சு.
இளமைப்பராயத்தில் இருந்தே நண்பர்கள். மயில்வாகனார் பிரபோத சைத்தனியர் ஆகி சுவாமி விபுலானந்தர் ஆன பின்னர் தமது பிறந்தகமான காரைதீவுக்கு அடிக்கடி வருவ துண்டு. அவர் வரும் வேளைகளில் இராம கிருஷ்ண சங்கம் நடத்திய சாரதா வித்தியால யத்துக்கு அருகிலுள்ள அனாதைகள் இல்லக் கட்டிடத்தின் ஒரு அறையில் தங்கி இருப்பார். அவ்வாறு அவர் அங்கு தங்கி இருக்கும் வேளை களில் அவரது தங்கச்சியின் மகளான கண் ணம்மா அவரது ந ல ன் களை க் கவனித்துக் கொள்வார். இவ்வாறான வேளைகளில் முத் தலிபு வைத்தியர் சுவாமியைக் காணச்சென்று பலமணி நேரங்கள் மிக அந்நியோன்யமாகக் கதைத்துக்கொண்டிருப்பார்.
இந்நெருக்கத்தின் காரணமாகவே முத் தலிபு வைத்தியரின் பிள்ளைகளும் பேரப்பிள் ளைகளும் காரைதீவு இராமகிருஷ்ண மிஷன் பெண் பாடசாலையிலும், ஆண் பாடசாலை யிலும் கல்வி கற்றனர். இவர்கள் மட்டுமன்றி சாய்ந்தமருதுவைச் சேர்ந்த அநேக பிள்ளை கள் இவ்விரு பாடசாலைகளிலும் கல்வி கற்ற னர். சாரதா வித்தியாலயம் என அழைக்கப் பட்ட பெண் பாடசாலையில் தலைமை ஆசி ரியராகச் சுவாமியின் மருமகளான சாரதா அக்கா கடமையாற்றிக்கொண்டிருந்தார். மற் றொரு மருமகளான கண்ணம் அக்காவும் அங்கு ஆசிரியையாகக் கடமையாற்றினார்.
இதேபோன்று வைத்தியரின் பேரர்கள் காரைதீவு இராமகிருஷ்ண சங்கப் பாடசாலை யில் படித்தனர். அவ்வாறு படித்தவர்களுள் ஒருவர் பின்னர் நிந்தவூர் வட்டாரக் கல்வி அதிகாரியாக நியமனம் பெற்றபொழுது தான் முதலாவது விஜயம் செய்யும் பாடசாலை தமக்கு ஆரம்பக் கல்வி வழங்கிய இடமாக
س- 24

Page 33
இருக்கவேண்டும் எனத் தீர்மானித்துக் காரை தீவு இராமகிருஷ்ண சங்க ஆண் கள் பாட சாலைக்கே முதன்முதல் விஜயம் செய்தார். இதேபோன்று முத்தலிபு வைத்தியரின் மக னான அப்துல் மஜீத் என்பவர் தனது இடை நிலைக் கல்வியை முழுமையாக மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்திலேயே பெற்றார்.
இந்நாட்டின் முதுபெரும் புலவராகத் திக ழும் மருத முனையைச் சேர்ந்த புலவர்மணி அல்ஹாஜ் ஆ. மு. ஷரிபுத்தீன் அவர்கள் கல் முனையில் சுவாமி நடத்திய மதுரைத் தமிழ்ச் சங்க வகுப்பில் மாணவனாகப் படிக்கும் பேறு பெற்றார். அவ்வாறு பாடங் கேட்டபோது சுவாமி ஒரு நாள் 'நீ பிற்காலத்தில் ஒரு பெரும் புலவனாகத் திகழ்வாய்' என வாழ்த் துக்கூறி ஆசி வழங்கியதைப் புலவர் மணி இன் றும் நினைவு கூர்கிறார்.
1950களில் இஸ்லாமிய இலக்கியம் என்றால் சீறாப்புராணம், மஸ்தான்சாஹிபு பாடல்கள் இரண்டுமே என்றிருந்த நிலைமை மாறி, இன்று இஸ்லாமிய இலக்கியம் என்றால் ஈராயிரத்து ஐநூற்றுக்கு மேற்பட்டவை உள்ளன என்பதை உலகுக்குக் காட்டிய உவைஸை உருவாக்கி விட்டவர் விபுலானந்த அடிகளே ஆவார். எம். எம். உவைஸ் இலங்கைப் பல்கலைக்கழ கத்துக்குத் தெரிவு செய்யப்பட்டவுடன் தமிழ், சிங்களம், அறபு ஆகிய மூன்று மொழிகளை யும் தமது பாடங்களாகக் கற்க விரும்பினார். ஆயினும் பல்கலைக்கழக நேரகுசி இதற்குத் தடிையாயமைந்தது. அதனால் அறபு மொழி யைக் கற்கமுடியவில்லை. தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளும் ஒரே பாடவேளை யில் நடைபெற்ற காரணத்தினால் அங்கும் பிரச்சினை ஏற்பட்டது. இதனைச் சுவாமி அவர்களே தீர்த்துவைத்தார். முதலாம் ஆண்டு மாணவர்களுக்குத் தமிழும், சிங்களமும் நடை பெறுகின்ற பாடவேளையில் அவர் சிங்கள விரிவுரைகளுக்குச் செல்லலாம் எனவும், அக் காலையில் பல்கலைக்கழகத்தில் நடைபெற் றுக்கொண்டிருந்த தமிழ் டிப்ளோமா வகுப் பில் தமிழைக் கற்கவேண்டும் என்றும் அனு மதி வழங்கப்பட்டது. இவ்வனுமதியைப் பெற் றுக்கொடுத்தவர் சுவாமியே ஆவார். இந்நன் றிக்கடனுக்காகவே உவைஸ் பல்கலைக்கழகத் தில் தமிழை சுவாமி விபுலானந்தரின் கீழ் படிப்பதற்குத் தீர்மானித்தார். ஆயினும் 1947ம் ஆண்டு விபுலானந்த அடிகளார் இவ்வுலக வாழ்வை நீத்தமை உவைஸ்" க்கு ஒர் பேரி

ழப்பே. ஒரு நண்பரின், வழி கா ட் டி யின், ஆலோசகரின், தத்துவஞானியின் தன்னலமற்ற ஆதரவு உவைஸ்" க்கு அற்றுப்போய்விட்டது. இருப்பினும் தம்மை இஸ்லாமியத் தமிழ் அறிஞ ராக ஆக்கிவிட்டவர் அடிகளாரே என அல் லாமா உவைஸ் எண்ணற்ற இடங்களில் குறிப் பிட்டுள்ளார்.
பல்கலைக்கழகத்தில் சுவாமியிடம் கற்ற இன்னொரு மாணவன் அல்ஹாஜ் எஸ். எம். கமால்தீன் ஆவார்.
இலங்கையின் முதல் முஸ்லிம் சிவில் சேவை யாளனாக வாழ்வினை ஆரம்பித்து பின்னர் கொழும்பு ஸாஹிறாக் கல்லூரியின் அதிபராகக் கல்விப் பணிபுரிந்த ஏ. எம். ஏ. அஸிஸ் அவர் களும் தமது கல்விக் கொள்கைகளை உரு வாக்குவதில் சுவாமி விபுலானந்தரின் ஆளு கைக்கும் உட்பட்டிருக்கிறார் என்பதைத் தமது கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். அக்கட் டுரையில் அஸிஸ் பின்வருவாறு குறிப்பிடு கிறார்:
"நான் 1942 - 43ம் ஆண்டுகளில் கல்முனை உதவி அரசாங்க அதிபராகக் கடமையாற் றிய வேளையில் சுவாமி விபுலானந்தரோடு நெருங்கிய தொடர்புகொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. சிறிது காலம் கல்முனையில் இருந்து சில மைல்கள் தூரத்திலுள்ள தனது ஊரான காரைதீவில் அவர் தங்கி இருந்தார். பின்னர் 1944இல் கண்டி உதவி அர சாங் க அதிபரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான "மெளன்ட் எயிறி" எனும் வீட்டில் என்னுடன் பன்னிரெண்டு நாட் கள் தங்கியிருந்தார். இவ்வேளையில் அவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேரா சிரியர் பதவியைத் துறந்து, இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைப் பேரா சிரியர் பதவியை ஏற்றிருந்தார். இப்பன் னிரு நாட்களும் சுவாமி விபுலானந்தரை மிக அந்நியோன்யமாக அறியமுடிந்தது. அநேக விடயங்களையிட்டு மனந் திறந்து உரையாடினோம். பிற்காலத்தில் இலங்கை முஸ்லிம் கல்விச் சகாய நிதியை ஆரம்பித் துத் தளராது நடாத்திச்செல்வதற்கும், கொழும்பு ஸாஹிறாக் கல்லூரி அதிபர் பதவியை ஏற்று நடாத்துவதற்கும் இக் கலந்துரையாடலின்போது நான் உருவாக் கிய கருத்துக்கள் துணையாக இருந்தன. அறபு - தமிழ் அகராதி ஒன்றின் தேவையை

Page 34
வற்புறுத்தியும், அதை ஆக்குவதற்குத் தான் உதவி அளிக்கமுடியும் என்றும் கூறி னார். மட்டக்களப்புப் பிரதேச முஸ்லிம் களிடையே வழக்கில் இருந்துவரும் நாட் டார் பாடல்களின் சிறப்புத் தன்மைகளை யும் விரிவாக எடுத்துக்கூறினார். கிழக்கு மாகாணத்தைப்பற்றிய அவரது அறிவை யும், அனுபவத்தையும் கொண்டு, அப் பகுதி மக்களுக்கு மத, இன, சாதி வேறு பாடுகளின்றித் தமது சமய முன்னேற்றத் திற்கும், கல்வி வளர்ச்சிக்கும், சமுதாய எழுச்சிக்குமான அவசர உதவிகள் தேவைப்
படுகின்றன எனக் கருதினார். இதற்கான தலைமைத்துவம் கல்வி அறிவுள்ள, சமயப் பற்றுள்ள, தூய மனமுடையவர்களிட மிருந்தே வர முடி யும் என நம்பிக்கை கொண்டிருந்தார்.""
இவை எல்லாவற்றையும் விட இருபதாம் நூற்றாண்டின் மத்திய காலப்பகுதியில் முஸ் லிம்களின் கல்விக்கு மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயம் பெரும் பங்காற்றியுள்ளது.
சிவானந்தா வித்தியாலயம் 1929ல் ஆரம்பிக் கிப்பட்டது. மட்டக்களப்பு நகரைவிட்டு ஒதுக் குப்புறமாகக் காடு மண்டிக்கிடந்த ஒரு பிரதே சத்தில் இப்பாடசாலையை சுவாமி ஆரம்பிப்ப தற்கான காரணத்தைப் பின்னர் ஒரு காலத் தில் இக்கல்லூரியின் அதிபராகக் கடமையாற் றிய கே. கணபதிப்பிள்ளை அவர்கள் தமது கட்டுரை ஒன்றில் மிகத் தெளிவாக விளக்கி யுள்ளார். அங்கு ஆரம்பிக்கப்படும் பாடசாலை மட்டக்களப்பு நகரத்தாருக்கு மட்டும் உபயோ கப்படாது அருகேயுள்ள முற்றுமுழுக்க முஸ்லிம் க்ளைக் கொண்ட காத்தான்குடிக்கும் உதவு தல்வேண்டும்; அதுமட்டுமல்லாது மூதூரில் இருந்து பொத்துவில் ஈறாக உள்ள எல்லா முஸ்லிம்களுக்கும், ஊவாவில் உள்ள சிங்கள வர்களுக்கும் அது உதவுதல் வேண்டும் என்றே சுவாமி ஆசைப்பட்டார்.
அவரது ஆசை வீண்போகவில்லை. ஒரு காலத்தில் கிழக்கு மாகாணத்தின் எல்லா முஸ் லிம் கிராமங்களில் இருந்தும் பெருந்தொகை மாணவர் சிவானந்தா வித்தியாலயத்தின் விடுதி யில் தங்கியிருந்தே கல்வி கற்றனர். அங்கு ரமழான் காலத்தில் நோன்பு நோற்பதற்கான ஏற்பாடுகள் சுவாமியினால் செய்துகொடுக்கப் பட்டன. இஸ்லாமும் ஒரு கட்டாய பாடமா கக் கற்பிக்கப்பட்டது. இதேபோன்று சிங்கள

மும், பெளத்தமும் கற்பிப்பதற்கும் ஒரு ஆசி ரியரையும், ஒரு பிக்கு வையும் ஏற்பாடு செய் திருந்தார் சுவாமி.
இவ்வேளையில்தான் சிவானந்தா விடுதி யில் ஐந்து அப்துல் மஜீதுகள் சமகாலத்தில் கல்வி கற்றனர். அவர்களை இ ன ங் கண் டு கொள்வதற்காகப் பட்டப்பெயர்களும் சூட்டப் பட்டிருந்தன. முத்தலிபு வைத்தியரின் மகன் அப்துல் மஜீது பிற்காலத்தில் சட்டத்தரணி யாகக் கடமையாற்றினார். அடுத்தவர் பொத் துவில், சம்மாந்துறைத் தொகுதிகளில் 30 வரு டங்களுக்கு மேல் தொடர்ச்சியாக நாடாளு மன்ற உறுப்பினராகவும், பல வருடங்கள் பிரதி யமைச்சராகவும் கடமையாற்றிய அல்ஹாஜ் எம். ஏ. அப்துல் மஜீது ஆவார். மூன்றாமவர் சாய்ந்த மருதுவைச் சேர்ந்தவரும், பொத்துவில் தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பின ரும், பிரதியமைச்சருமான முதலியார் எம்.எம். இப்றாஹீம் அவர்களின் மருமகனும், அட்டா ளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரி யின் ஆயுட்காலத் தலைவருமான அல்ஹாஜ் பஸில் எம். மஜீத் ஆவார். அவரது சகோதர ரும் உள்ளூராட்சி உதவி ஆணையாளராகவும், கல்முனை காசியாகவும் கடமையாற்றிய அல் ஹாஜ் அப்துல் மஜீது நான்காவது ஆளாவார். ஐந்தாமவர் பொத்துவில் தொகுதி முன்னை நாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஐ. அப்துல் மஜீது ஆவார்.
இவர்களைப்போன்று இப் பிரதேசத்தின் வேறு பலரும் இங்கு கல்வி கற்றவர்களே ஆவர்.
எனவே, கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம் கிராமங்களிலே மகா வித்தியாலயங்களை ஆரம். பிப்பதற்கு முற்பட்ட காலப்பகுதியில் அக் கிராமங்களில் இருந்து ஆங்கிலக் கல்வி பெற விரும்புபவர்கள் மட்டக்களப்பு நகரத்திலும், கல்முனையிலும் அமைந்திருந்த மி ஷ ன ரி ப் பாடசாலைகளுக்குச் சென்றனர். இதே காலப் பரப்பிலேதான் கல்லடி உப்போடையில் சுவாமி விபுலானந்தரினால் சிவானந்தா வித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்டு வடக்கே மூதூரில் இருந்து தெற்கே பொத்துவில் ஈறாக உள்ள பெருந் தொகையான முஸ்லிம் மாணவர்கள் அங்கு சென்று கல்வி கற்றனர். எனவே, 20ஆம் நூற் றாண்டின் மத்திய பகுதியில் கிழக்கு மாகாண முஸ்லிம்களிடையே ஆங்கிலக் கல்வி பெற்றோ ரினை உருவாக்குவதில் இராமகிருஷ்ண சங்கப் பாடசாலை ஆற்றிய பணி என்றும் நினைவு கூரத்தக்கது.
26ー

Page 35
- பொன்.
மானுட ே சுவாமி வி
6
விரிவுரையா
தலைவர், பரிபாலன
“நமது நாட்டில் பாமர மக்களிடம் கல்வி ப ர வும் போ து அவர்களிடம் தியாகமும், தாராள மனப்பான்மையும், அனுதாப உணர்ச் சிகளும் வளரும். தங்கள் மதப்பிரிவுகள் அல் லது கட்சிகள் என்ற குறுகிய வட்டத்திற்கு வெளியே பார்க்கவும், சிந்திக்கவும் கற்றுக்
கொள்வார்கள்.""
சுவாமி விவேகானந்தர் அவர்கள் சிக் காக்கோ சர்வமத மகாநாட்டையும், மேனாட் டுப் பயணங்களையும் முடித்த பின்னர் கல்கத் தாவில் பூரீ ராமகிருஷ்ண மிஷன் அங்குரார்ப் பண வைபவத்தில் எடுத்தியம்பிய கருத்து மானுட மேம்பாட்டிற்குக் கல்வியின் முக்கியத் துவத்தை எடுத்துக்காட்டுகின்றது.
மானுட மேம்பாட்டிற்கும், மனிதநேய வியாபகத்திற்கும் சுவாமி விவேகானந்தரின் போதனைகளும், அறிவுரைகளும் வளமூட்டும் கருவூலமாகும். அதனுள் சில சிந்தனை முத் துக்களை மட்டும் எடுத்து நோக்குவோம்.
கல்விபற்றிய சுவாமிஜியின் கருத்துக்கள் எமது சிந்தனையைத் தூண்டுவன. கற்கும் கல்வி ஜீரணமாகி வாணாள் முழுதும் பயன் படவேண்டும். கல்வி மூளையுள் திணிக்கப்படுவ தல்ல: மனித சிருஷ்டி மேலானது. மனிதனுள் புதைந்திருக்கும் பூரணத்துவத்தை வெளிக் கொணர உதவுவதே கல்வியாகும்.
கல்வி கற்க, மன அமைதி, பொறுமை என்பன இருக்கவேண்டும். அறியாமைமிக்க வாழ்வைக் காட்டிலும் மரணமே மேலானது. வாழ்க்கையை உருவாக்க, மனிதனை மனித னாக்க, நல்லொழுக்கங்களைக் கருத்துக்களைக் கிரகித்து உளங்கொள்ள உதவுவதாகக் கல்வி இருக்கவேண்டும். அது ஆண்மையை அளிக்கக்
r
 

மேம்பாட்டி ற்கு வேகானந்தர்
TJ úDLitypm g5), B A · Dip-in-Ed. ளர், கல்வியியல் கல்லூரி, அட்டாளைச்சேனை. தரவை பூரீ சித்திவினாயகர் ஆலய பை, கல்முனை.
கூடியதாகவும், ஒரு வ ரி ன் மனோசக்தியைக் கட்டுப்படுத்தி நடக்கச்செய்வதாகவும் இருக்க வேண்டும்.
சுவாமி விவேகானந்தரின் சமய சமரச நோக்கு மனித மேம்பாட்டு விருத்திக்கு வளஞ் சேர்ப்பதாகும். வேதத்திலும், உபநிடதத் திலும் கூறப்படும் உலகந்தழுவிய வேதாந்த சமய சமரச சிந்தனை சுவாமி அவர்களால் சிக்காக்கோ சர்வ மத மகாநாடு உள்ளிட்ட பல்வேறு பிரசங்கங்களிலும், போதனைகளி லும் வலியுறுத்தப்பட்டுள்ளது. பி ர ம் ம ம், ஆன்மா பற்றிய ஆன்மீகக் கருத்துக்கள், மணி தர்கள் தம் மி டையே வளர்த்துக்கொண்ட வேறுபாடுகள் அனைத்தையும் நிராகரிப்பன வாக அமைந்தன.
"வெவ்வேறு இடங்களில் உற்பத்தியாகி, வெவ்வேறு பெயர்களை வடிவங் களைக் கொண்டு நேராகவும் வளைந்தும் செல்லும் ஆறுகள் இறுதியாகக் கடலில் சேருகின்றன. இவ்வாறே பல நம்பிக்கைகளைக் கொண்ட் பக்தர்கள் இறுதியில் நாம ரூ ப பேதங்களி லிருந்து விடுபட்டுப் பிரம்மத்தில் ஐக்கியப்படு கிறார்கள்' என்ற உபநிடத வியாக்கியானம், வழிகள் பல வாயினும் அடையும் பொருள் ஒன்றே என்பதை வலியுறுத்துகிறது. இந்த உலகம் தழுவிய நிலையை உலகிற்கு சுவாமி விவேகானந்தர் அறிமுகப்படுத்தினார். .
'எந்தப் பக்தன், எந்த நம்பிக்கையுடன், எந்தெந்த வடிவத்தை அ ர் ச் சி க்க விரும்பு கிறானோ அவனது அசையா நம்பிக்கைக்குத் தக்க வடிவத்தை நான் மேற்கொள்கிறேன்" என்ற கீதோபதேசத்தை மேற்கோள் காட்டி சுவாமிஜி அவர்கள் சிக்காக்கோவில் பிரசங்கித் தார்கள். w
7

Page 36
எந்த மதத்தையும் கடைப்பிடிக்கலாம்; மதவெறி கூடாது. மதத்திற்காக ஒருவருட னும் சண்டையிடாதே என்று உபதேசிக்கிறார். தன் மதத்தின் எழுச்சி கண்டு புன்னகைத்தும், பிற மதத்தின் வீழ்ச்சிகண்டு கேலி செய்தும் திரியும் ஒருவனை மனிதாபிமானமற்றவன் என்று சாடுகிறார். ஒருவருக்கு விரிந்து பரந்த கடல்போன்ற சமய உணர்வு வேண்டாம் என்று போதனை செய்கிறார்.
எல்லாச் ச ம ய ங் களும் உண்மையான வையே. பிற சமயங்களில் சமரச உணர்வு கொள்ளலேண்டும் என்று வலியுறுத்தினார்.
மனித மேம்பாட்டை நிலைபெறச் செய்ய மனிதனிடம் இருக்கவேண்டிய வாழ் வி ய ல் பண்புகள் பலவற்றை எடுத்துரைக்கிறார். ஆன்மீக உணர்வு, தன்னம்பிக்கை, ஆண்மை, ஞானம், தியாகம், சேவை என்பவை மனித வாழ்வை மேம்படுத்தும் பண் புக ளா கும். சுவாமி வாழ்ந்த காலம் நமது ஆன்மிகம், கலாசாரம் ஆகியவற்றைச் சந்தேகித்தும், அன் னிய கலாசாரத்தின்மீது மோகம் கொண்டது மான காலம். பூரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் இக்காலத்தில் ஆன்மிகத்தில் ஒரு மகத்தான மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார். இந்த மறு மலர்ச்சியை முன்னெடுத்துச்சென்று முக்கிய பங்காற்றியவர் சுவாமி விவேகானந்தர் ஆவர்.
ஆன்மாவினால் சாதிக்கமுடியாதது இல்லை. அது தன்னம்பிக்கையை ஊட்டும். தன்னம் பிக்கை வலிமையைத் தரும்.
சாதிக்கொடுமையும், அர சர் கொடுங் கோன்மையும், அன்னியர் ஆட்சியும் மக்கள் சக்தியெல்லாம் அழித்துவிட்டன. வேதாந்தம் வழிகாட்ட ஆன்மாவிற்கும், உடல், மனம் என்பவற்றிற்கும் பூரண சுதந்திரம் பெறப்பட வேண்டும்.
ஆன்மிக உணர்வு தலைப்படும்போது அச்ச மின்மை பலம் பெறப்படுகின்றது. வேதாந்தம் காடுகளிலும் குகைகளிலும் வசிக்கும் துறவிக ளிடம் மட்டுமல்லாமல் உலக மக்கள் எல்லோ ரிடமும் குடிகொள்ளவேண்டும். செம்படவன் தன்னை ஆத்மா என்று நினைத்தால் அவன் இன்னும் திறமையுள்ள மீன் பி டி ப் பவன் ஆவான். ஒரு மாணவன் தன்னை ஆத்மா என நினைத்தால் அவன் இன்னும் ஆற்றல் படைத்த மா ன வ னா வா ன் ஒரு வக்கீல்

தன்னை ஆத்மா என நினைத்தால் அவன் இன்னும் சிறந்த வக்கீலாவான். இவ்விதம் எல்லா ஜாதியாளரும் , மக்களும் இதன்மூலம் மேன்மையடைவார்கள் என வேதாந்தம் வாய் வேதாந்தமாக இல்லாமல் செ ய ன் முறை வேதாந்தமாக விளங்கவல்லது என வீரமுழக் கம் செய்தார்.
எவனொருவனிடம் ஆண்மையும் தன்னம் பிக்கையும் இல்லையோ அவனுக்கு இறைவ னிடம் நம்பிக்கை இல்லை. இறைவனிடம் நம் பிக்கை இருந்தும் தன்னிடம் நம்பிக்கை இல்லா விட்டால் மோட்சகதி கிடையாது, தன்னம் பிக்கையே ஆண்மையை, வலிமையைத் தரும். வலிமைக்கு ஊட்டந்தருவது ஆன்மீகமே.
ஞானம் ஊட்டப்படுவதல்ல. அது மனித னுள்ளே மறைந்திருப்பதாகும். அதைக் கல் விக்கூடாக மிளிரச்செய்யவேண்டும்.
சேவை என்பது புனிதமான பண்பு. மனித னில் இறைவனைக் கண்டு சேவை செய்ய வேண்டும். " "உடல் ரீதியாக, உள ரீதியாக, ஆன்மீக ரீதியாக மக்களுக்கு எது உயர்வைத் தருமோ அந்தவகையில் மக்களுக்கு உதவி செய்தல்." இதுவே பூg ராமகிருஷ்ண மிஷன் தோன்றியதன் குறிக்கோளாகக் கொள்ளப்பட் டது. இக்குறிக்கோள் மக்கட் சேவையை அடி நாதமாகக் கொண்டது. 'மனிதன் உயிர்களுக் குக் கருணை காட்டமுடியாது. மா றா க த் தொண்டுதான் செய்யமுடியும்' என்ற பரம ஹம்சரின் வாக்கு சுவாமி விவேகானந்தரைப் பெரிதும் கவர்ந்தது. எல்லா மக்களும் இறை வனின் குழந்தைகள் என்ற உண்மையின் அடிப் படையில் தொண்டுபுரியவேண்டும் என்றார். கடவுளுக்குத் தொண்டு செய்வதற்குச் சிறந்த வழி இருக்கிறது. ஏழைகள், ஒதுக்கப்பட்ட வர்கள். நோயாளிகள், பசித்தவர்கள், அனா தைகள் போன்றவர்களுக்குத் தொண்டு செய் வதுதான் அந்த சிறந்த வழி எவனுடைய இதயம் ஏழைகளுக்காகக் குருதி கசிகிறதோ அவனே மகாத்மா,
* உதவி செய்; சண்டையிடாதே ஒன்று படுத்து அழிந்துவிடாதே’, ‘எழுமின் விழிமின், கருதிய கருமம் கைகூடும் வரை உழைமின் உழைமின்" என்ற கூற்றுக்கள் மனித மேம் பாட்டிற்கு சுவாமி விவேகானந்தர் வழிகாட் டும் கைகாட்டிகளாகும்.
28

Page 37
சுவாமி விவேகானந்தர் பண்டைய வேத கால ரிஷிகளின் ஆன்மீகப் பாரம்பரியத்தில் நின்று சமுதாயம் வளம்பெற்று விளங்க ஏராள மான கருத்துக்களை மக்க ளு க் கு எடுத்துக் கூறினார். இந்த ரீதியில் அமெரிக்க நாட்டுச் சிகாகோ சொற்பொழிவுகள் மூலம் மேலை நாட்டு மக்களுக்குத் தெய்வீகச் செய்தியை அளித்து அவர்களுடைய வாழ்க்கை வளம்பெற உதவினார். தனி மனிதனின் முன்னேற்றத்திற் கும், நமது தாய்நாட்டின் முன்னேற்றத்துக் கும் அவர் கூறிய ஆண்மை தரும் ஆன்மீகக் கருத்துக்கள் அன்றுபோல இன்றும் பொருத்த மாக இருக்கின்றன.
*அமரிக்க நாட்டு சகோதரிகளே ! சகோ தரர்களே!'" சர்வமதப் பேரவையில் சுவாமி விவேகானந்தரின் வாயிலிருந்து உதிர்ந்த முதல் வார்த்தைகள். வாயிலிருந்து மட்டுமல்ல அவ ரது உதிரத்தில் ஊறியிருந்த உண்மையான சகோதரத்துவமே அவ்வாறு வெளிப்பட்டது. அவை அமரிக்கர்கள் அனைவரும் தன்னோடு ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்களாகிப் பாவனை செய்து இன்சொல்லாக, அன்பு மொழியாக, பாசப்பிணைப்பாக வெளிவந்தது. ஞானாக்கினி ஒளி வீசும் திருமுகம், செந்தழலையே ஆடை யாகப் பூண்ட கஷாயக் கோலம், பனியின் தன்மைவாய்ந்த அன்பு, சந்தனக் குழுமையாகி வெளிப்பட்ட வார்த்தைகள், இவை அமரிக்கர் களின் இதயங்களைச் சுவாமிகள் வசமாக்கி விட்டன.
இந்த ஒரே வார்த்தையில் உலகத்தையே தம்மிடம் புரட்டிக்கொண்டுவிட்டார். கூட்டத் தினரை இதயபூர்வமாக அனுபவித்து அழைத் தார். அந்த அழைப்பு இதய சுத்தியுடன்கூடிய அழைப்பு, சபையை அப்படியே ஆட்கொண்டு விட்டது. கூட்டத் தினர் வெறி பிடித்தவர் களைப்போல, மெய்ம்மறந்து மகிழ்ச்சிக்கடலில்
 

கத் துறவியின் ரிக்க முழக்கம்
இ. பொன்னுத்துரை, B.A , Dip-in-Ed. ளர், இந்து மகளிர் மன்றம், கல்முனை.
மூழ்கி கரகோஷம் செய்து ஆர்ப்பரித்தார்கள். சிலர் ஆவேசத்தோடு எழுந்து வாழ்க! வாழ்க! என்று வாழ்த்தொலி முழங்கினார்கள். சுவாமி களுக்கு முன் உரையாற்றிய முப்பது பிரதி நிதிகளும் தங்களைச் சபையினரிலும் உயர்ந்த வர்களாகக் கருதி கணவான்களே என்றும், மான்களே சீமாட்டிகளே என்றும் அழைக்கச் சுவாமிகள் மட்டும் சகோதரிகளே! சகோதரர் களே! என்று விளித்து அமரிக்கர்களை வென் றார். இந்து சமயத்துக்கு உயர் ந் த இடம் அமைத்துத் தந்தார். சுவாமிகளின் இந்த வார்த்தைக்குக் கிடைத்த மகிழ்ச்சி ஆரவாரம் நூறு வினாடிகளுக்கு மேல் நீடித்தது. கல் விழுந்த நீர்த்தடாகம்போலக் கொந்தளிப்பை ஏற்படுத்திவிட்டது.
குருநாதர் பகவான் பூரீ இராமகிருஷ்ணரின் மதுரநாத் உத்தரவு தூய அன்னை சாரதா தேவியாரின் ஆசியுடன் கூடிய அனுமதி; சீடர் களின் அயராத தூண்டுதல், அவர்களால் வீடு கள்தோறும் திரட்டப்பட்ட நிதி உதவி, கேத் திரி மன்னர் அளித்த பணம்; இவைதான் அழையா விருந்தினராக, அதிசய வஸ்துவாக, வேண்டாத ஒருவனாக, தனி மனிதனாக, உண்ண உணவின்றி, இருக்க இடமின்றிப் புகை யிரத நிலையத்திலும் வீட்டுப் புறப்பகுதியிலும் உறங்கி அலைந்துதிறிந்த சுவாமிகளை உலகப் பெருமகனாக உயர்த்த வைத்த ஆதார சுருதி கள்.
1893ம் ஆண்டு வைகாசி மாதம் புறப்பட்ட சுவாமிகள் இரண்டு ஆண்டுகள் அமரிக்காவில் வீணே கழித்தார். அவருக்கு அங்கே பல சோதனைகள், வேதனைகள் ஏ ற் பட் ட ன. மகாநாட்டில் கலந்துகொள்ளாது திரும்பவேண் டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஆடி மாதம் கூட விருந்த பேரவை செப்ரம்பருக்கு ஒத்திப் போடப்பட்டதும் அவருக்கு மு த லா வ து
29 -

Page 38
அதிர்ச்சி ஏற்பட்டது. சுவாமிகள் எந்தத் தாப னத்தின் சார்பிலும் வரவில்லை. நற்சான்றிதழ் பெற்றிருக்கவில்லை. இது அவருக்கு ஏற்பட்ட இரண்டாவது அதிர்ச்சி. ஆனால் இறைவன் அருள் கிட்டியது. அவன் செல்வி கேட்ஸன் பர்சன் வடிவிலும், திருமதி ஹேல், பேராசிரி யர் ரைட் என்போர் வடிவிலும் தோன்றி, நொந்த இதயத்துக்குத் தெம்பு ஊட்டி, மகா நாட்டில் 31வது பிரதிநிதியாகக் கலந்துகொள் ளச் செய்துவிட்டான்.
சிகாகோ மகாநாட்டில் வீர இளஞனாக மத யானையாகிக் கர்ச்சித்தார் சுவாமி விவே கானந்தர். பிரிவு மனப்பான்மை, கு று கி ய நோக்கம், அதன்வழித்தோன்றும் சுயமதவெறி, இவை இந்த எழிலார்ந்த உலகத்தை நீண்ட நாட்களாகப் பீடித்துவிட்டன, கொடுமையால் நிரப்பி மக்களின் இரத்தத்தால் நனைத்துவிட் டன, நாகரிகங்களை அழித்துவிட்டன. இந்தப் பயங்கர பூதங்கள் இருந்திராவிடில் இப்போது இருப்பதை விட மனித சமுதாயம் மிகமிக முன் னேறியிருக்கும். முடிவில் இன்று காலை மகா நாட்டின் தொடக்கத்தைத் தெரிவிக்க முழங் கிய மணி, மதவெறிக்கும் இதுவரை காலமும் வானாலும், எழுதுகோலாலும் நடைபெற்ற கொடுமைகளுக்கும் சாவு மணியாக அமையட் டும் என்று குறிப்பிட்டார்.
இது சுவாமிகளின் முதற் பிரசங்கம். சிறிய உரை தான் என்றாலும் இச்சிறிய உரையே மின்னலைப்போலக் கேட்போர் உள்ளத்தில் சுடர்க்கொடி விட்டுப் பரப்பிவிட்டது. சர்வமத சமரசம் என்னும் மகத்தான பொருள் அங்கு அலைவீசியது. எல்லா மதங்களும் மக்களை இறைவனிடம் அழைத்துச் செல்பவை என்ற கருத்தை ஆணித்தரமாக சர்வமத மகாசபை யில் எடுத்துச் சொல்லிவிட்டார், பெரு வெற்றி யும் பெற்றுவிட்டார்.
அங்கு தொடர்ச்சியாகப் பல நாட்கள் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். ஒவ்வொரு நாள் முடிவிலும் சுவாமிகளின் படங்களும், கருத்துக்களும் அமரிக்கப் பத்திரிகையில் இடம் பெற்றன. அவரது படங்கள் மக்களின் பார் வைக்காகப் பொது இடங்களில் காட்சியளித் தன. அவரது சொற்பொழிவைக் கேட்ட மேல் நாட்டவர்கள் இந்துமதம் உயர்ந்த மதம் என் றும், மூட நம்பிக்கைகளின் சாக்கடையல்ல; டெருமைகளும் தத்துவச் சிற ப் புக் களும் நிறைந்த மதம் என்பதை ஆதாரபூர்வமாக உணர்ந்துகொண்டார்கள்.

அழியாத பேரின் பத்தின் குழந்தைகளே! என்று ஒரு சொற்பொழிவில் அமரிக்கர்களை விழித்த சுவாமிகள் " "கேளுங்கள் இந்து உங் களைப் பாலி என்று சொல்ல மறுக்கிறான். நீங்கள் ஆண்டவனின் குழந்தைகள், சாசுவத் தின் பங்குதாரர்கள், புனிதம் நிறைந்த பூர ணப் பொருட்கள், தரணியிலுள்ள தெய்வங் கள்" என்று கூறி நீங்கலெல்லாம் ஆட்டுமந்தை கள் என்ற மயக்கை உதறிச், சிங்கங்கள் ஆகுங் கள் என்று வீரகர்ச்சனை செய்திருக்கிறார்.
1893ம் ஆண்டு புரட்டாசி மாதம் 11ம் திகதி தொடங்கிய சிகாகோ மகாநாடு அம் மாதம் 27ம் திகதி வரை தொடர்த்து 17 நாட் கள் நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் சுவாமி அவர்களின் உரையை அலுப்புத் தட்டாமல் ஆசையோடு கேட்டார்கள். இந்துசமயம் வலுப் படுத்தப்பட்டுவிட்டது. சுவாமிகளின் பணிக்குக் கைமேல் பலன் கிடைத்துவிட்டது.
இறுதிக் கூட்டத்தில் சுவாமிகள் ஆற்றிய உரை அற்புத விருந்தாகியது. கிறிஸ்தவர்கள் இந்துக்களாகவோ, பெளத்தர்களாகவோ மாற வேண்டியதில்லை. அதேபோல இந்துவும் கிறிஸ் தவனாகவோ, பெளத்தர்களாகவோ மாற வேண்டியதில்லை. ஒவ்வொருவரும் மற்றவர் களின் ஆன்மீக உணர்வைத் தமதாக்கிக் கொள்ளவேண்டும். தத்தமது தனித்தன்மையை இழக்காது தமது பரிணாம வசதிக்கேற்ப வளர வேண்டும். சிகாகோ சர்வமத மகாநாடு உல குக்கு எதையாவது உணர்த்தியுள்ளதென்றால் அது இதுவே.
வெகு விரைவிலே ஒவ்வொரு மதத்தின் கொடியிலும் ' உதவிபுரியுங்கள் யுத்தம் செய் யாதீர்கள்' என்றும், 'இணைந்துகொள்ளுங் கள் அழிக்காதீர்கள்' என்றும், 'பிணைந்து வாழ்ந்து சாந்தி காண்போம், பிளந்து போக மாட்டோம்' என்றும் பொறிக்கப்படும் எனச் சுட்டிக்காட்டினார்,
சுவாமி விவேகானந்தரின் இந்த இறுதி உரை அவரது சமய ஒற்றுமைத் தன்மையை உலகறியச் செய்துவிட்டது. இந்து சமயத்தின் பாரிய வெற்றிக்கு வழி சமைத்துவிட்டது. உல கம் போற்றும் சர்வமத சமரச நெறியை இந்து மத இளவல் உலகறியச் செய்துவிட்டார்.
சுவாமி அவர்களின் சிகாகோ பிரசங்கம் மூலம் இந்துசமயத்துக்குக் கிடைத்த மாபெரும் வரப்பிரசாதம் மேற்கு நாட்டில் சீடர்களை உருவாக்கியமையேயாகும். இவர்களில் மிக முக் கியமானவர் சகோதரி நிவேதிதா.
مسـ 30

Page 39
பூனி ராமகிருஷ்ண ப
ஆங்கிலேயப் டெ
இதோ ஓர் அற்புதக் கல்லறை அருகே சென்று பார்ப்பின் ஒரு சலவைக்கல் பலகையில் கீழ்க்கண்ட வரிகளைக் காணலாம்.
“இங்கே ஒய்வுகொண்டிருப்பது சகோதரி நிவேதிதையின் புனித சாம்பல்.’
ஆம்! மார்கரட் எலிஸபெத் நோபிள் (Margaret Elizabeth Noble) 6Teirl is guibou auri. suit லாந்தில் பிறந்த ஆங்கிலேயப் பெண். இயேசு கிறிஸ்துவை உளமார நேசித்தவள், புத்தரின் அறிவுரைகளைப் பக் தி யு ட ன் பயின்றவள். சமயம்பற்றிய உண்மை விளக்கத்தைத் தேடிய படியிருந்தவேளை அவளது வாழ்வின் போக்கே திசை திரும்பக்கூடிய அற்புதம் நடந்தது. இலண்டனில் 'ஹிந்து யோகி' விவேகானந்த ரைச் சந்தித்தாள். மார்கரட்டிற்கு மிகவும் பிடித்திருந்தது. இங்கிலாந்து. அமெரிக்கா. இங்கிலாந்து. என மாறிமாறி அவர் வருடக் கணக்கில் நிகழ் த் தி ய சொற்பொழிவுகளை ஒன்றுவிடாமல் கேட்டாள். அநேக செய்தி களை அறிந்தபோதும் அவரது எல்லாக் கருத் துக்களையும் அவளால் ஏற்கமுடியாது, அது பற்றி அவருடன் வாதாடி அதன்மூலம் சுவாமிஜி பால் ஆழ்ந்த மதிப்புக்கொண்டாள்.
சுவாமிஜி ஒருநாள் பேசும்போது, இந்தியப் பெண்கள் கல்வி கற்கப் பள்ளிக்கூடம் சென்ற தில்லை, அவர்கள் கல்வியறிவு பெறவேண்டும் என விழைகிறேன். என் நாட்டுப் பெண்டிரின் கல்வி குறித்த எனது திட்டத்தில் உனக்கும் பங்குண்டு என அவளைப் பார்த்துக் கூறிய வார்த்தைகளைத் தேவ அழைப்பாக ஏற்றுச் சுவாமிஜியின் தொண்டர்படையில் சேர்ந்தாள். இதன் பலனாக இலண்டன் மாநகரம் நல்ல தொரு உழைப்பாளியை இழக்க - அதேநேரம்

மிஷன் பாதையில் 1ண்
- சட்டத்தரணி எம். கே. பேரின் பராஜா
விழாக்குழு உப தலைவர்.
இந்தியநாடு வரப்பிரசாதமாக - பெரும் லாப மாக அதைப் பெற்றுக்கொண்டது என்றால் அது மிகையில்லை.
மேலை நாட்டிற்கு முற்றிலும் முரணான இந்தியாவின் காலநிலை வாழ்க்கை முறைகளில் மாறுபாடு, ஐரோப்பிய நாடுகளில் உள்ள வசதி கள் சிறிதுகூட இந்தியாவில் இல்லாமை, இந்தி யாவில் வசிக்கும் ஆங்கிலேயர் இந்திய மக்களுக் காக அவள் பாடுபடுவதை ஏற்கமாட்டார்கள், இந்திய மக்களின் த ன் மீ தா ன சந்தேகப் பார்வை. இவை அத்தனைக்கும் சவால்விட் டுக் கல்கத்தா வந்துசேர்ந்தாள். ஆங்கிலேயர் மட்டுமே அக்காலம் வசித்த செளரங்கிப் பகுதி யில் தங்கவைக்கப்பட்டபோதும் மார் க ர ட் இந்துக் குடியிருப்புக்களில் வாழவே விரும்பி னாள். பேலூர் கிராம இராமகிருஷ்ண மடத் தில் தங்கியிருந்து சுவாமிஜியுடன் பேசிப்பேசி இந்தியாவைப் பற்றி நன்கு அறிந்தாள்.
கல்கத்தாவாசிகளுக்கு அவளை அறிமுகப் படுத்தவென சுவாமிஜி ஏற்பாடுசெய்த கூட்டத் தில் பின்வருமாறு அறிமுகப்படுத்தினார். ‘நாம் மேற்கொண்டுள்ள இத் திரு ப் பணிக் கு ஏற் கெனவே பல அறிஞர்களை வழங்கிய இங்கி லாந்து நாடு தற்போது மற்றொரு பேருதவி யைச் செய்துள்ளது. அந்தப் பேருதவியான மார் கரட் தனது முழு உழைப்பையும் நல்கு வாள்.'"
பூரீ இராமகிருஷ்ண மடாலயத் துறவிகள் அனைவருமே ஜகன் மாதாவாகப் போற்றி வழிபடும் தூய அன்னையாம் சாரதாதேவியா ரைக் கண்ட அன்றைத், "தனது வாழ்நாளி லேயே மறக்கமுடியாத சமபவம் அன்று பொன் னான நாள்" என்று தனது நாட்குறிப்பில் எழுதியுள்ளாள். 1898 மார்ச் 25 இறை தொண் டுக்காக அவளது வாழ்வு அர்ப்பணம் செய்யப் பட்ட திருநாள். அவளது ஆசானான சுவாமிஜி
91 ー

Page 40
யால் "நிவேதிதா' என்ற பெயர் சூட்டப்பட் டுத் தன்னை இறை தொண்டுக்கு நிவேதனப் பொருளாக்கினாள். ஆம்! இனி மார் கரட் இல்லை - நிவேதிதா. அன்றோடு தப்பபிப் பிராயங்களும், தன்முனைப்புக்களும், புரட்சி மனப்பான்மைகளும் த ன் னை வி ட் டோ ட இராமகிருஷ்ண துறவாலயத்தில் தன்னை ஓர் உறுப்பினராசச் சேர்த்தாள். அம்மடத்தின் இருபெரும் குறிக்கோள்களான, "உலக நன் மைக்கு உழைத்தல்'', ""முக்தி பெறுதல்' எனும் இரு நிலைகளையும் அடைய 'எளிய வாழ்வும் , தூய உள்ளமும், தூய வாழ்வும் கொண்டவராக இருத்தல் அவசியம்' - இதை நன்குணர்ந்து விரைவில் செயலாக்கினாள்.
தான் இந்தியாவுக்கு வந்த காரணமே கல்வி தருவதற்காகும். இருந்தாலும் 'தொண்டு செய்யவே வந்தோம்' என்னும் சுவாமிஜியின் எண்ணத்தை உணர்ந்து மேனாட்டுக் கருத்துக் களை மக்கள்மீது திணிக்காது மடாலயக் குறிக் கோளை நிறைவேற்றுவதில் முழுமை கண் டாள். பூரீ இராமகிருஷ்ணரின் பெண் சிஷ்யை களுடன் சேர்ந்து துறவிக் குடிலில் வாழ்ந்தாள். தளபாட வேறெந்த வசதியுமில்லாத அதே நேரம் எளிமையும், தூய்மையும், பக்தியும் நிரம்பி வழிந்த அவ்வில்ல வாழ்வு நிவேதி தைக்கு நன்றாயிருந்தது. பெண்களுக்குக் கல்வி கற்பிக்கவென 1898 நவம்பர் 13இல் பள்ளிக் கூடம் திறக்கப்பட்டது. அ ன் னை யாரு ம், சுவாமிஜியும், இராமகிருஷ்ண மடத் துறவிகளும் திறப்பு விழாவுக்கு வந்து ஆசிகள் வழங்கினர். நிவேதிதை மிகுந்த உற்சாகத்துடன் தன் கல் விப்பணியை விளங்கச் செய்தாள். சின்னஞ் சிறுமிகளுக்குப் படிக்கவும், எழுதவும், ஓவியம் வரையவும், மண் பொம்மைகள் செய்யவும், துணிகள் தைக்கவும் கற்றுக்கொடுத்ததோடு, பள்ளிக்கூடத்தைத் தொடர் ந் து நடாத்த இங்கிலாந்து, அமெரிக்காவெங்கும் சென்று பணம் சேகரித்தும் வந்தாள்.
சுவாமிஜியின் அறிவு ரை க ளை அவ்வப் போது நிவேதிதை குறித்து வைத்திராவிட்
"பரிசுத்தமான மனம் உடை பரிசுத்தமானதாகவே காண்

டால் அவற்றில் பல இன்று நமக்குக் கிடைத் திரா. இந்திய மக்களைப் பற்றிய சரியான கருத் துக்களைப் பரப்ப விரும்பி அமெரிக்காவில் தொடர்ச்சியாகச் சொற்பொழிவுகளை ஆற் றியதோடு, நியூயோர்க் நகரில் 'ராமகிருஷ்ண தொண்டர் சங்கம்' என்ற அமைப்பை நிறுவி *ராமகிருஷ்ண மகளிர் பள்ளிக்கான திட்டம்" என்ற நூலையும் எழுதி வெளி யி ட் டா ள். ஏறக்குறைய முப்பத்தைந்துக்கும் மேற்பட்ட சொற்பொழிவுகளை லண்டன், மான்செஸ் டர், ஸ்கொட்லாண்ட், எடின்பரோ முதலிய நகரங்களில் ஆற்றினாள். அமெரிக்காவில் தன் நாட்டு உடையை அகற்றி எளிய, நீண்ட காவி யுடை தரித்தாள். இந்தியாவை "நம் நாடு'
என்றும், இந்திய மக்களை "நம் மக்கள்' என்றும் உறவாடிச் சொந்தங்கொண்டாடி னாள்.
கல்கத்தாவில் அமைக்கப்பட்ட ம க ளிர் பள்ளிக்கூடத்துக்கு 'ராமகிருஷ்ணர் பெண் கள் பள்ளி' என்று பெயரிட்டாள். 1918 இல் நிவேதிதாவின் மறைவின் பின் பூரீ இராம கிருஷ்ண மிஷன் நிருவாகிகள் பள்ளி யை ப் பொறுப்பேற்று, "ராமகிருஷ்ண மிஷன் சகோ தரி நிவேதிதை பெண்கள் பள்ளி' எனப் பெய ரிட்டு நிருவகித்தனர். பின் நிருவாகப் பொ றுப்பை ராமகிருஷ்ண சாரதா மிஷன் ஏற்று இன்றுவரை 'ராமகிருஷ்ண சாரதா மிஷன் சகோதரி நிவேதிதா பெண்கள் பள்ளி' என அழைக்கப்படுகிறது. என்னே அற்புதம்! இராம கிருஷ்ண மிஷனோடு அந்த ஆங்கிலேயப் பெண் ஒன்றித்துவிட்டாள்! நான் கண்ட குருதேவர் என்ற சுவாமி விவேகானந்தர்பற்றிய சிறந்த நூலேடு, அன்னை காளி, சிவனும் புத்தபிரா னும், ஹிந்துமதத் தாலேலோக் கதைகள், ஹிந்து புத்த புராணக் கதைகள் முதலிய அருமையான நூல்களையும் எழுதியுள்ளாள்.
'இந்து மதத்தில் நிவேதிதை கொண் டுள்ள பற்றினைக் கண்டு என்னால் வியக்காம லிருக்க முடியவில்லை" என்கிறாரே மகாத்மா காந்தி. வேறென்ன ஆதாரம் தேவை!
ய ஒருவன் எல்லாவற்றையும்
கின்றான்.""
- யூனி சாரதாதேவியார்.

Page 41
பரமஹம பராசக்தி
அண்டசராசரங்களை ஆண்டுகொண்டிருக் கும் அன்னை பராசக்தியின் சிறப்புக்கள் ஏரா ளம். கவிச்சக்கரவர்த்தி கம்பர் முதல் இணை யற்ற மகாகவி பாரதி வரை அவர்கள் வாழ் விலும், நாவிலும் நர் த் த ன ம் புரிந்தவள் அன்னை பராசக்தி. அவளது அருட்கடாட்சம் அண்மைக்காலத்தில் வாழ்ந்த பகவான் பூg இராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்க்கையிலும் நீங்காத ஸ்தானத்தைப் பெற்றது.
'ஜீவ சேவையே சிவபூஜை' எனும் தாரக மந்திரத்தை இவ்வையகத்திற்கு எடுத்தியம்பிய பகவான் பூரீ இராமகிருஷ்ணர் இந்தியாவிலுள்ள கல்கத்தா நகரின் ஹ"க்குழிப் பிரிவின் தேரேய் பூர் எனுமிடத்தில் 1836-2-18ஆம் திகதி காலை 5-06 மணியளவில் அவதரித்தார்.
இளமையில் "கதாதரர்" என அழைக்கப் பட்ட அவர் சிறுவயதில் இறைபக்தியும், இயற் கையிலும் மனதைப் பறிகொடுத்தவர். அடிக் கடி இயற்கையில் தன்னை மறந்து இறை சிந் தனையில் ஊறிவிடும் இயல்பு இளமையிலேயே அவரை ஆகர்சித்திருந்தது.
பக்கத்தூரிலுள்ள ஜெகன்மாதா ஆலயத் திற்குப் பெண்கள் கூட்டத்தோடு சேர்ந்து இறை கானங்களைப் பாடிச் சென்றுவருவது அவருக்குப் பிடித்தமான ஒன்று. அதனால் 17 வயதுவரை படி ப் பி ல் நாட்டமற்று இறை சேவையிலேயே ஈடுபட்டார்.
ஏட்டுக்கல்வியை வெறுத்த கதாதரர் தட்சி னேஸ்வரத்திலுள்ள அன்னை பராசக்தி ஆல யத்தில் உதவியர்ச்சகராய் இணைந்து சேவை யாற்றலானார். 1856ல் ஆலய பிரதம அர்ச்சக ரான இவர் அல்லும் பகலும் அன்னையின் நினைவாகவே இருந்தார். பக்திப் பரவசத் துடன் மணிக்கணக்காகத் தியானத்திலீடுபடு வார். இரவில் பூனுரலையும், ஆடைகளையும் களைந்துவிட்டு உலக உணர்வின்றி இறை சிந்
 

ம்சரும் யும்
- வி. ரி. சகாதேவராஜா, в. A.
காரைதீவு.
தனையில் ஒன்றித்துவிடும் இயல்பு அவரை ஆட்கொண்டது.
ஊண் உறக்கமின்றிப் பராசக்தியின் காட்சி யைக் காண வேணவாக்கொண்டார். அனுதின மும் அன்னையை நோக்கியே வணங்கினார்.
இதனைக் கண்ணுற்ற பெற்றோர். பெண் தேடி மணமுடிக்க முனைந்தனர்.
இதனை ஞானசக்தியிலறிந்த கதாதரர் தனது தாயாரை அழைத்து ""ஜெயராம் பாடி யிலே வசிக்கும் ராமச்சந்திர முகோத்தியாவின் குடும்பத்திற் சென்று விசாரியுங்கள். அங்கு தான் எனக்கான மணப்பெண் வாழ்கிறாள்' என்றார்.
அதன்படி 5 வயதுடைய அன்னை சாரதா தேவியாரை 23 வயதுடைய கதாதருக்கு 1869ல் தி ரு மணம் செய்துவைத்தனர். சிறிதுகாலம் சென்றதும் மீண்டும் கதாதரர் தட்சினேஸ் வரம் வந்து அன்னை பணியிலீடுபட்டார். உருக்கமான பி ரா ர் த் த னை அன்னையை அசைத்தது.
ஆம், கதாதரர் அடிக்கடி அன்னையின் தரிசனத்தைப் பெற்றார். ** எது மேண்டுமா னாலும் நடக்கட்டும்; ஆனால் நீமட்டும் என் னைப் புறக்கணித்துவிடாதே! உனது தரிசனத் தைக் கொடு!" எனக் கதாதரர் கூற அன்னை யும் காட்சியளிக்கலானாள். அன்னையின் தரி சனம் அவரைக் கோடி நிம்மதியில் ஆழ்த்தியது.
இவரின் நிலையையுணர்ந்த வைரவி பிரா மணி எனும் அம்மையார் அவருக்கு 'இராம கிருஷ்ண பரமஹம்சர்' எனும் நாமத்தைச் சூட்டினார். தனது மனைவி அன்னை சாரதா மணிதேவியாரையே காளி உருவத்தில் கண் டார். 17வது வயதில் 'எனது தெய்வீகக் கட மையை நீ அறிவாய். கடவுள் வழிபாடு ஒன்று தான் பிறவிப்பயனை நீக்கவல்லது. பிறருக்கு
33 -

Page 42
நன்மை செய்தல், கடமை வழுவாது செய லாற்றுதல் என்பன உயர் பிேறு’ என்று அன்னை சாரதாவிடம் அவர் கூறினார். பரம ஹம்சரின் அன்புக்கு ஆட்பட்ட அன்னை சார தாவையும் பராசக்தி அருட்பார்வைக்கு உள் 6m në 6.6aT Tri.
ஒருநாள் இராமகிருஷ்ணர் தனது மனைவி சாரதாதேவியாரை அழைத்து "சாரதா எனது உடல், பொருள், ஆவி அத்தனையும் உலக மாதாவாகிய காளிக்கு அர்ப்பணித்துவிட்டேன். ஆயினும் தர்ம முறைப்படி உன் உரிமைகளைக் காப்பது என் கடமை. உன் விருப்பத்தை ஒளிக்காமல் கூறு' என்றார்.
அவரோ தெய்வீகத் தாயல்லவா ? 'தங்க ளுக்குத் தொண்டு செய்வதே மேல்” என்று விடை பகர்ந்தார்.
தட்சிணேஸ்வரத்தில் வைகாசி அமாவாசை அன்று ஒருநாள் பலஹாரிணி காளிபூசை சிறப் பாக நடைபெற்றது. பரமஹம்சர் அன்னை சாரதாவோடு சேர்ந்து காளியை இறைஞ்சி னார். காளியின் பூரீ சக்கரபிடத்திலே சார தையை நிறுத்தி ஆவாகனம் செய்தார் அவர்.
"குணத்தையோ குற்றத்தையே கூட இருக்கும் ஒவ்வொருவ பங்கு வந்து சேர்ந்துவிடும்."

முடிவில் மூவருமே ஒரே சக்தியின் பல் வேறு வடிவங்கள் என்ற நிலையை அடைந் தனர். அன்னைக்கு இடர்கள் ஏற்பட்ட நேரங் களில் எல்லாம் பராசக்தியை அவர் வணங்கு ountri .
கிருஷ்ணபகவானின் அவதாரமாகக் கரு தப்படும் பூரீ இராமகிருஷ்ண பரமஹம்சர் காளி மாதாவின் அருளால் பிறமதக் கடவுளரையும் தரிசனம் பண்ணும் பேற்றைப் பெற்றார்.
பூரீ இராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ் வாகவும், வாழ்வின் வழியாகவும் இணைந் திருந்த அன்னை ஆதிபராசக்தி தூய அன்னை யென உலகத்தாரால் அழைக்கப்படும் சார தைக்கும் அருள் மழையைச் சொரிந்தார்.
1886-8-16இல் பரமஹம்சர் சமாதி அடைந் தாலும், அன்னை சாரதா 1920இல் சமாதி அடையும்வரை பராசக்தி காளிமாதாவே வழி நடத்துபவளாக இருந்தாள்.
அன்னை பரா சக் தி யை வணங்குவதன் மூலம் குருதேவரின் அருளிற்கும் பாத்திரமா Gaunt Lorras !
ா எங்கு விவாதித்தாலும் அங்கே ருக்கும் அதில் சிறிதளவாவது
- யூனி சாரதாதேவியார்.
- 34

Page 43
அன்னை ஆன்மீக 6
பூனி இராமக்கிருஷ்ணரின் மனை வி யும், முதல் சிஷ்யையுமான பூரீ சாரதாதேவியைத் தூய அன்னை என்பர். இராமக்கிருஷ்ணருக்கு முன்தோன்றிய இராமர், கிருஷ்ணர், புத்தர் போன்ற அவதார புருஷர்களின் இல்லக் கிழத் திகளைப்போல அன்னையார் பணக்கார வீட் டுப் பெண் அல்ல. ஆனால் வாழ்ந்த வகை யிலே அவர்களை விஞ்சினார். கல்கத்தாவில் ஜெயராம்பாடியில் பிறந்த அந்தணப் பெண் ஆகிய அன்னையார், கிராமியப் பண்பும், பக்தி மணம் கமழ்ந்த குடும்பச் சூழலும் பெற்றிருந் தார். இதன் பயனாகத்தான் பிற்காலத்தில் அவருக்குக் கிடைத்த சாது சங்கமும், அவரது இயல்பில் அமைந்த பண்பாடும் தெய்வ சங்கல்ப மாயின. சிறு வயதிலே கதாதரர் மனைவியா கிய சாரதை, நீண்ட காலத்தின் பின்னரே அவரோடு வாழும் பா க் கி ய ம் பெற்றார். பால்ய விவாகத்தின் பின்னர் தட்சிணேஸ்வரத் தில் இவர்களுடைய உண்மையான, பொருள் பொதிந்த சந்திப்பு நிகழ்ந்தது. பரமஹம்சர் அருள் தாகம் கொண்டு அலைந்த அக்காலத் தில், அவர் பித்தர்போலிருந்தார். அந்த விசித் திரமான வேளையில் அன்னையின் வரவை அவர் அன்பாக ஏற்றுக்கொண்டார். அந்த 1872ம் ஆண்டிலிருந்து பூரீ இராமக்கிருஷ்ணர் தமது பூதவுடல் நீத்த 1886ம் ஆண்டு வரை பரமஹம்சருடைய முதல் சிஷ் யையாக, அவ ரின் இலட்சியங்களை முன்னெடுத்துச் செல்லக் கூடிய திறனுள்ள பக்குவம் சாரதாதேவியிடத் தில் வளர்ந்தது.
பூரீ இராமக்கிருஷ்ணரிடம் நடை முறை வாழ்க்கை, சமூகத் திறன்கள் யாவையும் கற் றார். மனிதம் பற்றி அறிந்து இறைவனனச் சரண் அடைந்து வாழும் வகையை மேற் கொண்டார். பரமஹம்சர் படிப்படியாக, சார தையின் மனதுள் இருந்த உடல் உணர்வை நீக்கி, உள்ளொளி பெருக்கினார். பரமஹம்
 

சாரதாதேவியின் பாழ்வு
- திருமதி க. லோகிதராஜா, B.A.
சரே அவரை ஜகன்மாதா என ஏற்றுக்கொண் L– Tř.
பரமஹம்சர் அனைத்துயிர்கள்மீதும் பரவும் தாய்மை உ ண் ர் வை அன்னையிடம் தட்டி எழுப்பினார். பக்தி, கர்மம், ஞானம் ஆகிய மூன்றும் இணைந்த இலட்சிய வாழ் விற்கு அவரை ஆளாக்கினார்.
1886ல் பூரீ இராமக்கிருஷ்ணர் தமது பூத வுடலை நீத்தபோது இராமக்கிருஷ்ண இயக் கத்தின் தலைமையை அன்னையார் ஏற்றார். தனது குருநாதரின் வழிவந்ததால், அவரு டைய சாதனைகளைப் பயின்றதால் ஆன்மீகப் பேருணர்வு வாய்க்கப்பெற்று, நண்பனையும் பகைவனையும் வேறுபடுத்தி நோக்கும் இயல் பற்ற அன்பின் சிகரமாக, சர்வலோகி மாதா வாக அன்னை உருப்பெற்றார்.
அன்னையாரின் ஆன்மீகப் பணிகளில் தலை யானது தீட்சை அளித்தல் ஆகும். அருட்கட லான குருதேவரிடமிருந்து அளவிலாத் தீட்சை மந்திரங்களை அவர் பெற்றார். இந்த மந்திரங் களால் அனைவருக்கும் பூரணத்துவம் விளை யும் என்று கருதி தீட்சை வழங்குவதில் மிக வும் தாராளமாக இருந்தார். அன்னையாரைச் சரணடைந்த ஆயிரக்கணக்கானோர்க்கு, அவ ரவர் ஆன்மீகத் தகுதி நோக்காது தீட்சை கொடுக்கப்பட்டது. பூg இராமக்கிருஷ்ணர் ஒருவருடைய ஆன்மீகப் பலத்தைக் கணித்து, உயர்ந்தவரெனக் கண்டுகொண்ட பின்னரே தீட்சை வழங்கினார். ஆனால் தூய அன்னை யாரோ இடம் , காலம், தருணம் என்று பாரா மல் எவர்க்கும் தீட்சை அளித்தார்.
தீட்சையின் சடங்கு, சம்பிரதாயங்களை அன்னையார் மீறினார் என்றே கூறவேண்டும். ஒரு தடவை வயலிலே, குடை நிழலில் மழை நீரினால் ஒருவருக்குத் தீட்சை கொடுத்தார்.
35 -

Page 44
தீட்சை என்பது ஒருவரிடம் ஆன்மீக சாதனை யைத் தோற்றுவிக்கும் மனத் தகுதியை வரு விக்கும் என்ற அவருடைய நம்பிக்கைதான், அ வரை ப் பல்லாயிரக் கணக்கானவர்கட்குக் குருவியாக்கிற்று. தாய் ஒருத்தி தனது குழந் தையைப் பலம், பலவீனம் பார்க்காமல் நேசிப் பதுபோல அருட்புனலாகிய அ ன் னை யார் அனைவரையும் வேற்றுமை கடந்த தமது பேரன்பினால் ஆட்கொண்டார்.
இன்பமும் துன்பமும் அவனவன் செய்த வினைப்படி நிகழ்வன, இவை காரண காரிய முடையன, அவற்றைப் பொறுமையுடன் தாங் கிக்கொள்ளப் பிரார்த்தனை உதவும், அத னால் நமது கர்மவினைகள் சமன் செய்யப் படுகின்றன என்பது அன்னையின் போதனை களாம்.
பரமஹம்சரைப்போல தனக்குச் சமாதி நிலை கிட்டவில்லை என்பதை யோகின்மா (அன்னையாரைப் பேணியவர்)விடம் சொல்லி, அன்னையார் குறைப்பட்டபோது பூரீ ராமக் கிருஷ்ணர் அவருக்குச் சமாதிநிலை கிட்டும்படி அருளினார். இதைப்பற்றி ஒருதடவையேனும் அன்னையார் பிறரிடம் கூறினாரில்லை. இயல் பிலே அடக்கமாயிருந்தவர். அதனால் தமது
Buddha's greadiners his interllect and heart have throughout the history C

ஆன்மீக சாதனைகள், பிறரிடத்தில் தம்மைப் பெருமைப்படுத்திக் காட்டிவிடும் என்பதால் பேசாமல் இருப்பார். ஆழ்ந்த சமாதிநிலையின் போது தான் இறை வ னை க் கண்டதோடு, அதே இறைவன் துன்பப்படுபவர்கள், சிறுமைப் படுத்தப்படுபவர்கள், ஒதுக்கப்படுபவர்கள் உள் ளத்திலேயும் கோ வி ல் கொண்டிருப்பதைத் தன் ஆன்மீக முதிர்ச்சியிாைல் கண்டிருக்கிறார். இந்தக் காட்சியைக் காண்பவனிடம், உண்மை யான பணிவும், அடக்கமும், யாவரையும் மதிக் கும் பண்பும் வந்துவிடும் என்று உபதேசித் தாா.
சமூகப்பயனும், ஆத்ம விடுதலையை இறுதி யாகவும் குறியாகக் கொண்ட தூய அன்னை யாரின் பணிமயமான வாழ்வினை ஒரு திறந்த புத்தகமெனலாம். பிறர் நன்மைக்காக, அவர் களின் ஆத்ம ஈடேற்றத்திற்காகப் பாடுபட்ட அவதாரப் புருஷர்களைப்போலத் தனது குரு நாதரின் உயர்ந்த கொள்கைகளைப் பரப்புவ தற்காகவும், தாழ்த்தப்பட்ட மக்களை உயர்த் துவதற்காகவும், உலக நன் மை க் கா க வும் அன்னை வாழ்ந்துகாட்டினார்.
பூரீ இராமக்கிருஷ்ண ஜெயம்.
T
unrivalled sympathy. His
never since been paralleled if the world.'
- Swami Vivakananda.
36 -

Page 45
多ö క్ష ...) ழ்ழி/ یگان
%ク
YA
இராமகிருஷ்ண சங்கத்தின் நூற்றாண்டு விழா பல இடங்களிலும் மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடப்படுகின்றது. இச்சந் தர்ப்பத்தில் அதன் தோற்றம், அச்சபை ஆற் றிய சேவைகள் பற்றிச் சிந் தி ப் பது மிகவும் பொருத்தமானதாகும். இக்கட்டுரையில் இராம கிருஷ்ண சங்கம் ஆற்றிய பணிகளை மிகவும் சுருக்கமாகக் கூற விரும்புகின்றேன்.
இராமகிருஷ்ண சங்கத்தின் தோற்றத்திற்கு மூலகர்த்தாவாக விளங்கியவர்கள் பகவான் இராமகிருஷ்ண பரமஹம்சர், அன்னை சாரதா தேவியார், சுவாமி விவேகானந்தர் முதலி யோர் ஆவர். இராமகிருஷ்ணர் கல்வி அறிவில் லாதவர் எனினும், தேவ உபநிடதங்களின் பொருளைத் தெய்வீக சக்திமூலம் உணர்ந்த பெரிய ஞானி. இவருடைய ஞானப் புதல்வர் சுவாமி விவேகானந்தர். 1893ம் ஆண்டு, உல கின் ஆன்மீக வரலாற்றில் மிகவும் முக்கியமா னது. சுவாமி விவேகானந்தர் சிக்காக்கோவில் நடைபெற்ற சர்வமத மகாநாட்டில் உரை யாற்றி, இந்துசமய தத்துவத்தை உலகறியச் செய்தார். சர்வ மத மகாநாட்டில் உரையாற் றியபின்பு, ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப் பிரயாணத்தை மேற்கொண்டார்.
1897ம் ஆண்டு அவர் தாய்நாட்டுக்குத் திரும்பும் வழியில் இலங்கைக்கு விஜயம் செய் தார். அவருக்கு 15-1-1897ம் ஆண்டு கொழும் பில் ஒரு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட் டது. கொழும்பு விவேகானந்த சபை அவ ருடைய இலங்கை விஜயத்தின் ஞாபகச் சின்ன மாய் விளங்குகின்றது.
இலங்கையில் இராமகிருஷ்ண சங்கத்தின் கல்விப்பணி 1918ம் ஆண்டு ஆரம்பமாகியது.
 

கையில் கிருஷ்ண சங்கத்தின்
பணிகள்
(5o பெ. விஜயரெட்ணம், B.A.Dip-in-Ed.
வண்ணார்பண்ணையில் உள்ள, வைத்தீஸ்வரா வித்தியாலயத்தை, அதன் தாபகர் திரு T. நாகமுத்து ஆசிரியர் அவர்கள், சென்னை மைலாப்பூர் இராமகிருஷ்ண மடத்தின் கெது. க்தி சுவாமி சர்வானந்தர் அவர்களிடம் கை யளித்தார். அக்காலத்தில் இ ல ங் கை யி ல், இராமகிருஷ்ண சங்கத்தின் கிளை இருக்க வில்லை,
ஒரு வித்தியாலயத்தோடு ஆரம்பித்த இராமகிருஷ்ண சங்கத்தின் கல்விப்பணி இலங் கையில் பல்கிப் பெருகுவதற்குக் காரணமாக விளங்கியவர் அருட்திரு. விபுலானந்த அடிக ளாவார்.
1925ம் ஆண்டு கார்த்திகை மாதம் 6ம் திகதி கல்லடி உப்போடையில், சிவானந்த வித்தியாலயத்திற்கு அடிகளார், அடிக்கல் நாட் டினார். இதே ஆண்டில், திருமலை இந்துக் கல்லூரியின் புதிய கட்டிட வேலைகளையும் ஆரம்பித்தார்.
1926ம் ஆண்டு, அடிகளார் திருமலை இந்துக் கல்லூரியின் அதிபராய் விளங்கினார். இக்காலத்தில் புலவர்மணி பெரியதம்பிப் பிள்ளை, திரு. மா. பீதாம்பரன் முதலியோர், சுவாமிகளுடன் தங்கியிருந்து திருகோணமலை யில் சைவத் தமிழ் கல்வியை வளர்ப்பதற்குப் பெரிதும் உதவினார்.
சிவானந்த வித்தியாலயத்தின் புதிய கட் டிடத் திறப்பு விழா, 1929ம் ஆண்டு வைகாசி மாதம் நடைபெற்றது. சைவப் பிள்ளைகளுக்கு ஆங்கில பாடசாலை இல்லாத குறை நீங்கியது. மட்டக்களப்பு ஆனைப்பந்தியில், ஒரு பெண் கள் ஆங்கிலப் பாடசாலையையும் நிறுவிய
7ー

Page 46
அடிகளார், அவர் பிறந்த ஊராகிய காரை தீவிலும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இரு பாடசாலைகளை அமைத்தார். இவற்றை விட, கல்முனை, அக்கரைப்பற்று, கொக்கட்டிச் சோலை, மண்டூர், முறக்கொட்டான்சேனை, தம்பலகாமம், களுதாவளை, பழுகாமம் முத லிய இடங்களில் இராமகிருஷ்ண சங்கப் பாட சாலைகளை நிறுவினார்.
இராமகிருஷ்ண சங்கத்தின் இன்னும் ஓர் சிறந்த பணி, மாணவர் குருகுலங்களை நிறுவி யமை ஆகும். சிவானந்த வித்தியாலயத்தில் ஆண்களுக்கு ஒரு குருகுலமும். பெண்களுக்கு இரு மாணவர் இல்லங்கள், மட்டக்களப்பு ஆனைப்பந்தியிலும், காரைதீவிலும் நிறுவப் Lull-f.
இராமகிருஷ்ண சங்கத்தின் ஆதரவில், இலங்கையில் பல இடங்களில் சைவசமய வகுப் புக்கள் நடைபெறுகின்றன. மாணவர்களின் சமய அறிவையும், ஒழுக்கத்தையும் வளர்ப்ப தற்கு இவ்வகுப்புக்கள் பெரிதும் உதவுகின்றன.
இராமகிருஷ்ண சங்கத்தின் இலங்கைக் கிளையினை, அரசாங்க சபையில் நிறைவேற் றப்பட்ட சட்டத்தின் மூலமாக, நிலையும் மதிப்பும் பெறச்செய்த பெருமை, விபுலானந்த அடிகளாரையே சாரும்.
அவருடைய கல்விப்பணிக்கு உறுதுணை யாகப் பலர் யாழ்ப்பாணத்திலும், மட்டக்களப் பிலும் இருந்தனர். வைத்திய கலாநிதி எஸ். சுப்பிரமணியம், கலைப்புலவர் க. நவரெத்
“ஒரு கையைக் கொண்டு உல கள். அடுத்த கையால் இறை ளுங்கள். உலகக் கிருத்தியங் இரு கரங்களையுங் கொண்டு கொண்டிருக்கலாம்."

தினம், வைத்தீஸ்வரா வித்தியாலய முன்னாள் அதிபர் திரு. ச. அம்பிகைபாகன், திரு. சு. நடேசபிள்ளை, திரு. T. சீனிவாசகம், திரு. K. வைரமுத்து முதலியோர் யாழ்ப்பாணத்தில் இராமகிருஷ்ண சங்கத்தின் கல்விப் பணிக்கு ஆதரவு வழங்கினர்
அடிகளாரின் கல்விப்பணிக்கு, மட்டக்களப் பில் பலர் உறுதுணையாய் இருந்தனர். அவர் களில் ஒருசிலரையேனும் நாம் இச்சந்தர்ப்பத் தில் நினைவுகூரக் கடமைப்பட்டுள்ளோம். புலவர்மணி ஏ, பெரியதம்பிப்பிள்ளை, தேசிக மணி கா. அருணாசலம், முன்னாள் தபால் தந்தி அமைச்சரும், சிவானந்த வித்தியாலய ஆசிரியருமான அமரர் வ. நல்லையா, முன் னாள் சிவானந்த வித்தியாலய அதிபர்களான திரு. க. கணபதிப்பிள்ளை, திரு. S. அம்பல வாணர், பண்டிதர் வித்துவான் W.C. கந்தையா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.
சமூக, சமய, கலாசார கல்விப்பணிகளை மிகவும் அமைதியாகவும், எளிமையாகவும் புரிந்துவருகின்ற இராமகிருஷ்ண சங்கத்தின் நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடுவதில் பெருமையும், பெருமகிழ்ச்சியும் அடைவதோடு மட்டும் நாம் நின்றுவிடாமல், குருதேவர் காட்டிய வழியில் நின்று உலகில் சாந்தியும் சமாதானமும் நிலவச் செயல்படுவோமாக.
வாழ்க இராமகிருஷ்ண சங்கத்தின்
கல்விப்பணி! வளர்க்க அதன் உயர்ந்த தத்துவங்கள்.
கக் கிருத்தியங்களைச் செய்யுங் வனைப் பற்றிப் பிடித்துக்கொள் கள் முற்றுப் பெற்றான பிறகு
இறைவனைப் பற்றிப் பிடித்துக்
- யூனி ராமகிருஷ்ணர்.
38 -

Page 47
SRI RAMAKRIS ANOSE
The power of the human mind has been realised by only a priviledged few. Man's thoughts, words and actions, along with his successes and failures in life, have been controlled by the mind, thereby changing man's attitudes for the better, or for the worse and resulting in man becoming either a divine being or a beast.
Today Ramakrishna Mission centres have been established the World over. Its founder Sri Ramakrishna is considered as an Apostle whose religions doctrines introduced by him 150 years ago have paved the way for man's enlightenment of his teachings which are applicable not only for the present but also for all times.
'Sri Ramakrishna was born in Bengal, India at a time when the people of India were captivated and influenced by the Education imparted by the Westerner who ruled India, at that time. This resulted in the People of India shunning their own customs and traditions. Seeing this Sri Ramakrishna wanted to instill in the hearts of the people the importance and gravity of the richness and sanctity of Indian Customs Culture and traditions by inculcating in the minds of his people, a sense of awareness, and introduced his own religious doctrines.
He preached the importance of ''Faith in God'' no matter whatever religion one practised. He firmly believed that one should show sympathy towards the poor

NA - OR ME
: B. Vengadasalam, B. Sc., Dip-in-Ed.
Principal, Wesley High School, Kalmunai.
and down trodden and render devoted and dedicated service to them, because, he felt that the poor were the representatives of God. Even at a very young age he was against Racial and Religious discrimination and was considered an Apostle. He not only made a detailed study of Christian, Sikh and Islamic religious doctrines and came to a conclusion that one religion was not superior to another, and all 1eligions were centred towards one God. The only difference being the ways and customs adopted in Worship, to reach God.
As the first step Sri Ramakrishna began translating his religious doctrines into Bengali, in very simple language, and started preaching. This approach was well received by the people of that time. who were flocking in large numbers, to listen to his sermons. His followers and deciples began to increase. Among them were Kesava Santhira Sen and Vivekananda, who later started propergating Sri Ramakrishna's doctrines. Two examples Sri Ramakrishna quoted in his preaching were, one, of streams and Rivers branching into tributaries and flowing through various places and ultimately flowing into the sea, the other of how a diver oils by diving into the sea many times before he gets the precious pearl. The above mentioned examples suggest, that to reach God, one has to go through various trials, tribulations and experiences. Sri Ramakrishna's
--سے 9

Page 48
sermons always, stress, that man should be true and pure in heart, inorder to receive. Gods blessings. His teachings about universal religions were really prophetic, and is practicable even in the present time.
Sri Ramakrishna” s doctrine on Meditation, has been that of controlling ones mind and thoughts, without any distraction. Meditating this way is not an easy task. Apostles who have succesefully practised this method, have accepted, that it took them 12 years to achieve ther goal. This method has not been confined to one religion only, but to all religions.
Today Western Countries consider Sri Ramakrishna's teachings as a science, and have named it as "Creative Scientific knowledge”. Philosophers say that, thoughts are born from creative Knowledge. Since they appear continuously, they come from a source, which will never dry up As such, man cannot know the hidden knowledge in the human mind. It could be known only when the mind and the body are completely relaxed, and turned up to the highest level in Meditation, thus creating experiences and enlightenment. It is astonishing that Sri Ramakrishna's Prophetic doctrine of equality in religion,
“Don't bother your head wi cowards sin, brave men ne Try to love anybody and

which he preached during his lifetime, is being preached still and is accepted by many even today.
Once we receive enlightenment through Meditation, as professed by Sri Ramakrishna, our minds will experience eternal bliss and peace. This will free our minds from tension and doubts, it would give us the strength, to face both, happiness and sorrow boldly. Our minds will be free from revengeful and degrading thoughts, all human weaknesses and bad habits such as consumption of drugs and alcohol could be overcome.
Our minds will be filled with a deep sense of satisfaction, Faith in God Will be strengthened by which, thoughts for a better future will bloom in our minds. This in turn will pave our way to build a World without War, hatred and rivalry, thus promoting Peace and Harmony the World Over.
Even though Sri Ramakrishna passed away in deep Meditation in the year 1886, his religious doctrines embodying Peace, Brotherhood and Equality will enlighten the World not only for the present but for all time.
th religious theories. Only ver; no, not even in mind. everybody.'
- Swami Vivekananda.
مسے 40

Page 49
வில்லுப்பாட்டுக்
- கு. கு பிரதம வீதி அ
வில்லுப்பாட்டுக் கலையானது தமிழுல கில்,எழுதாமல் பாரம்பரியமாகப் பேணப்பட்டு வந்த ஒரு மூத்த முத்தமிழ்க் கலையாகும். இக் கலையைப் படித்தவர்கள் பாமரர்கள், ஏழை பணக்காரர், இளையோர் முதியோர், ஆண் பெண் என்ற பேதங்களின்றிக் கேட்டு மகிழ்வர்.
இது பன்னெடும் காலமாக ஆலயத் திரு விழாக்கள் போன்றவற்றில் பக்திப் பரவச மூட்டிவந்தது. புராணக் கதைகள், சான்றோர் வரலாறு முதலியவற்றை இலகுவில் விளங்க வைப்பதில் இக்கலை மிகவும் துணைபுரிந்தது. திரைப்படங்கள் போன்றவை இல்லாத அந்தக் காலத்தில் இரவு முழுவதும் நடாத்திக் களிப் பூட்டி மகிழ்விப்பதற்கு வில்லுப்பாட்டு ஆலயங் களில் மிகவும் முக்கிய பங்கெடுத்துள்ளது.
நாட்டுக்கூத்துக் கலையும் ஒரு பண்டைக் காலக் கிராமியக் கலையே. அதிலும் முத்தமி ழும் இடம்பெறுகின்றதெனலாம். வில்லுப் பாட்டினால் பெறும் பயனை நாட்டுக்கூத்தி னாலும் பெறலாம், இருந்தும் வில்லுப்பாட் டைத் தெரிவு செய்வதற்குக் காரணங்களில் லாமலில்லை. நாட்டுக்கூத்துக்குப் பல நடிகர் களைத் தயார் செய்தல் வேண்டும். ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஒவ்வொரு நடிகர் தேவை. ஆனால் வில்லுப்பாட்டில் ஒருவரே எல்லாப் பாத்திரங்களையும் ஏற்றுச் செயல்படுகின்றார். நாட்டுக்கூத்துக்குப் பலவித மேடை அலங் காரங்கள் தேவையாகின்றது. வில்லுப்பாட் டுக்கோ ஒரு சாதாரண மேடையே தேவை. எனவே வில்லுப்பாட்டுக் கலை ஒப்பீட்டள வில் மிகவும் செலவு குறைவானதும், சிரமம் குன்றியதுமாகும்.
வில்லுப்பாட்டுக் கலை முற்காலத்தில் ஒர் பக்திக் கலையாகவே பயன்பட்டுவந்தது. காலப் போக்கில் இக்கலை பக்தியை மட்டுமன்றிச் சமூகச் சீர்திருத்தங்கள், அரசியல் மறுமலர்ச்சி கள் போன்றவற்றிற்கும் பாவனையிலுள்ளது.

856)6)
ணநாயகம், பொறியியலாளர்,
பிவிருத்தித் தினைக்களம், அம்பாறை மாவட்டம்.
இன்று வில்லுப்பாட்டினால் எடுத்தாளப்பட முடியாத விடயங்களெதுவுமில்லை என்னுமள விற்குப் பாவனையிலுள்ளது. V
வில்லுப்பாட்டுத் தோன்றிய காலத்தை நிச்சயப்படுத்துவது கடினமானது. ஆனால் அது எவ்வாறு தோன்றியதென்பதற்குக் கர்ண பரம் பரைக் கதையொன்றுண்டு. மூவேந்தர் காலத் தில் 'குடியுயரக் கோனுயரும்” என்னும் கோட்பாடு நடைமுறையிலிருந்தது. அதாவது குடிமக்களின் மேம்பாடே அரசனின் உயர்ச்சிக் குக் காரணம் என்பது. அவ்வகையான ஓர் மன்னனின் ஆட்சியின்போது ஒருமுறை காட்டு மிருகங்களின் தொந்தரவுகள் பற்றி மக்கள் முறையிட்டனர். ம ன் ன னு ம் குடிமக்களின் இடர் களையப் படைபலத்துடனும், மந்திரி பிரதானிகளுடனும் தானே தலைமைதாங்கிக் காட்டுக்குச் சென்றான். கா லை யி லி ரு ந் து மாலை வரை துஷ்ட மிருகங்களை வேட்டை யாடி அழித்தனர். அந்திப்பொழுதானதும் ஒரு நீரோடையினருகில், காட்டுமரங்களுக்கு மத் தியிலிருந்து ஒரு சிறிய புற்றரையில் இளைப் பாற அமர்ந்தனர். காட்டினுள் இன்னும் சாகா மல் குற்றுயிராயிருக்கும் மிருகங்களின் அவலச் ச த் தங்க ள் கேட்டுக்கொண்டேயிருந்தன. அதைக் கேட்ட மன்னனின் மனதில் ஆற்றொ னாக் கவலை மேலிட்டுக் கண்களிலிருந்து கண் ணிர் சொரிந்தது. தீப்பந்தங்களின் ஒளியில் அதைக் கண்ணுற்ற அமைச்சர்கள் அது ஏனென வினாவினர். அதற்கு மன்னன் ஓர் உயிரைக் கூடப் படைக்கமுடியாத தான் இத்தனை உயிர்களையும் அழித்தமைக்காகக் கவலை கொள்வதாகவும், இதற்குப் பிராயச்சித்தம் கூறுமாறும் வேண்டினான். அதற்கு அவர்கள் இறைவனைப் பிரார்த்தனை செய்து மன்னிப் புக் கோருவதைத் தவிர வேறு வழியில்லை யென்றனர். பிரார்த்தனைக்குரிய வாத்தியக் கருவிகளுக்கு என்ன செய்வதென்பது அடுத்த கேள்வி. ஆனால் எல்லோரினது மதிநுட்பத்தி
1 -

Page 50
னாலும், சமயோசித புத்தியினாலும் அரசனின் வில் வாத்தியக்கருவியாகியது. அவ் வில்லை முதுகுப்புறமாகத் தரையில் வைத்துச் சரியாம லிருக்கக் கொம்புத்தேன் கொண்டுபோகக் கொணர்ந்த பானையை வில்லின் ஒரத்தில் கட்டினர். அதை மன்னனின் மடிக்கு முன்னால் வைத்து அவனது கைகளில் இரண்டு அம்பு களைக் கொடுத்து வில்லின் நாணில் அடித்துத் தாளம் போடும்படி கூறினர். விலங்குகளை விரட்டக் கொண்டுவந்த உடுக்கு வாத்தியத் துடன் பிராத்தனை ஆரம்பமாகி விடியும்வரை நடந்தது. நாணில் கட்டிய ஈட்டியின் சலங்கை களும், உடுக்கின் 'ஓம் ஓம்’ என்னும் ஒலியும், பானையில் வாயில் அடிக்கும்போது எழும் "ஆம் ஆம்' என்னும் சப்தமும் பிராத்தனை யைப் பிரமாதமாக்கி அவனின் க வ லை யை மறக்கச்செய்துவிட்டன. அரண்மனை சென்ற தும் இச்செயலை அங்குள்ளோருக்கும் செய்து காட்டி மேலும் மெருகூட்டி வில்லுப்பாட்டாக வெளியிலுள்ளோருக்கு அறிமுகஞ் செய்துவைக் கப்பட்டது. இதுவே வில்லுப்பாட்டின் தோற்ற Lont Stb
வில்லுப்பாட்டுக் கலை தாலாட்டு, ஒப்பாரி போன்று எழுதாமல் பண்டுதொட்டுப் பாரம் பரியமாகப் பேணப்பட்டுவந்த கலையாயினும் செய்முறையில் கடைப்பிடிக்கவேண்டிய சில நியதிகளுண்டு. அவையாவன: இறைவணக்கம், அவையடக்கம், நாட்டு வணக்கம், எடுத்துக் கொண்ட விடயம், மங்களம் என்பனவாம்.
இறைவணக்கமாவது இஷ்ட தெய்வத்துக் குக் காப்புச்சொல்லி வணங்குவதாகும், தெய்வ நம்பிக்கையற்றோரும் தனக்கு மேலான ஒரு சக்தி உண்டென்பதை ஒப்புக்கொள்வர். அவர் கள் அதற்குத் துதி செலுத்தலாம்.
குரு வணக்கமாவது த ன க் கு வில்லுப் பாட்டை முதல் முதலில் பயிற்றுவித்த ஆசா னுக்கோ, அல்லது தனது அறிவு மேம்பாட் டைத் தந்த குருவுக்கோ துதி செலுத்துவ தாகும.
அவையடக்கமாவது சபையிலுள்ளோரைக் கனம் பண்ணுவதாகும். இதில் தன் னை த் தாழ்த்தியும் சபையோரை உயர்த்தியும் பாட வேண்டும். வில்லுப்பாட்டுக்காரர் படித்துப் பட்டம்பெற்ற மேதாவியாயிருந்தாலும், தான் ஓர் அறிவிலி எனத் தன்னைத் தாழ்த்தும் பண்பு இங்கு இடம்பெறும்.
அடுத்து வருவது நாட்டு வணக்கமாகும். இங்கு கிராமத்தையோ நகரையோ, தேசத்

தையோ புகழ்ந்து பாடுவது மரபு. கிராமத்தின் இயற்கைவளம், கல்வி, செல்வம், மக்கள் இன்னோரன்னவற்றைப் புகழ்த்து பாடுவது இதில் இடம்பெறும். ܀-
பின்னர் வருவது மிகவும் முக்கியமானது. அதுதான் எடுத்துக்கொண்ட விடயம். இங்கு தான் வில்லுப்பாட்டாளரின் பூரண திறமை யைக் காட்டவேண்டும். அவையடக்கத்தில் தான் அறிவிலி என்று சொன்னதை இவ்விடத் தில் மறந்துவிடவேண்டும். தனது மேம்பட்ட அறிவை இங்கு வெளிப்படுத்தவேண்டும். விட யத்தின் பாத்திரங்களுக்குத் தக்கபடி, பாவம், தொணி முதலானவற்றை மாற்றிக்கொள்ள வேண்டும். இங்கு வில் லுப்பாட்டுக் காரன் இருந்தபடியே இருந்து நடிக்கும் ஒரு நடிக னாகிறான். அவனின் நடிப்புத்திறனே வில்லுப் பாட்டின் ஏற்றத்தை நிர்ணயிக்கும்.
இதன்பின்னர் மங்களம் அல்லது முடிவு கூறப்படும். இது எல்லோருக்கும் நன்றி சொல் லும் நிகழ்ச்சியாகும். இதனுடன் வில்லுப் பாட்டு நிறைவுபெறும்.
வில்லுப்பாட்டுக் கலையில் தற்காலத்தில் பல்வேறு வாத்தியங்கள் பாவனையிலுள்ளன. ஆனாலும் பண்டைய பாரம்பரிய வாத்தியங் களான உடுக்கு, பானை வாத்தியம், கைக் கட்டை என்பன கட்டாயப்படுத்தப்பட்டுள் ளன. உடுக்கு 'ஓம், ஓம்" என்னும் ஒலியை யும், பானையின் வாய் "ஆம் ஆம்' என்னும் ஒலியையும், கைக்கட்டை ‘உண்மைஉண்மை’ என்னும் ஒலியையும் தருவதால் இவை முக்கிய மெனக் கூறுகின்றனர் இக் கலையை வளர்த்த அறிஞர்.
வில்லுப்பாட்டுக் கலையில் பிற்பாட்டுக் காரரும், வாத்தியக்காரரும் முக்கியமானவர் களே. இவர்கள் முகாரிக்கு ஊக்கத்தையும், ஓய்வையும் கொடுப்பவர்கள். பிற்பாட்டுக்காரர் களின் கேள்வியும் முகாரியின் பதில்களுமே சபையோரை இலகுவில் விளங்கவைக்கின்றன. வாத்தியக்காரர் இன்னிசை, தாளம் முதலிய வற்றுடன் முகாரிக்கு இளைப்பாறுதலையும் கொடுக்கின்றனர்.
வில்லுப்பாட்டுக் கலை முன்னர் கூறியது போல எந்த இடத்திலும், எந்தச் சந்தர்ப்பத் திலும், எந்த விடயத்திலும் பிரயோகிக்கக் கூடியதொன்று. எனவே இவ்வரிய பொக்கி ஷத்தை உமக்குத் தந்த முன்னோரை வாழ்த்தி இதை மேலும் வளர்த்துப் பயன்பெறுவோ Lorras !
42 -

Page 51
இராமக்கிருஷ்ண சங்
1. இந்து மதத்தின் இழிநிலை6
u jög5 : LD 95 Gör sp U U LID 45. கங்கை நதியோரம் காளிய( சிங்கம் எனவரு தேசி அங்கை நெய்போல அவனு எங்கும் புசழ் பரப்பி ஈ சங்க மன மத்துத் தாபதரை கங்குல் அகன்ற காே
2. இசைநூலின் திறமறிந்து இ6 நசையகற்றித் தொடா திசையனைத்தும் பரப்பியவ விளைநிலம் பெற்றெ திசைமுகத்தோன் அருளுரை திருவருளின் அவதார அசைபயிலும் இசைவாணர்
கலைமகளும் அருள்புரி
3 பத்தி பரவசத்தால் பரமகம் சித்தமுடன் பரவிச் சீ எத்திசையும் போற்றும் இர மத்த மத கரியால் மய தித்திமி யென்றாடும் சிவகா நத்தீன்ற முத்தாம் ந கத்தும் கனை கடலாற் பெற் காராளர் வாழும் கா
一★
ஈசன் உவக்கும்
கற்றுத் துறை போகிய கவிஞனாகவ புலவனாகவும், முற்றும் துறந்த முனி பாடிய ஈசனுவக்கும் இன் மலர் மூன்று யைச் சார்ந்ததென்றோ, அல்லது பாவி பிடவில்லை. ஆயினும் கூறுகின்ற பொரு என்று பெயரிட்டனர்.
செய்யுட்டொகுதி கூறும் பொருை வன் அருள்பெற்ற அடியார்கள் அவனரு இரந்து நிற்கின்ற நிலையை உணர்த்து இறைஞ்சி அவனருள் பெற விரும்புவோர் அல்லது அவன் விரும்புவது எது, அல்ல தைத் தாம் பாடிய மூன்று கவிதைகளிலு பின்வருமாறு 1. உள்ளக்கமலம் 2. கூப் தல். எனவே ஆன்ம ஈடேற்றம் பெற சரணாகதி அடைந்தால் மட்டுமே அவன கின்றது. அதனாலே ஆன்மதாகங்கொண் பாடிப் பரவிப் பணிந்து இன்புறுகின்றன
- 4.

கமம் (கலி விருத்தம்)
யக் கண்டிரங்கி ச தேவனவன் 1ள் பெற்றதனால் $னுக் குணர்வூட்டி
கருள்காட்டி சனுக் காட்பட்டு
ஆட்கொண்டான் gy yp5I Gu.
ாங்கோவின் எடுகோளால் வினையால் யாழ்நூலின் இலக்கணத்தை ன் சீர்பெருகு மாமுனிவன் V டுத்த வேந்தன் விபுலாநந்தன் யால் தேவர்தம் அரசானான் ம் சிறந்தநல் மாமுனிவன் Jy (v 6ir Guibgpy g)60 F tumrl - யும் காரேறு மூதூரே.
சர் பாதமதைச் 'ர்பெற்ற மாமுனிவன் க்க உணர்வுடையோன் க்கறுத்த செம்மலவன் மி சிந்தையுளான் டராச மாமுனிவன் றெடுத்த நித்திலமாம் ரேறு மூதூரே.
rー
இன்மலர் மூன்று
ம், இயற்கையே தோற்றுவித்த எழிற் பனாகவும் வாழ்ந்த சுவாமிகள், தாம் என்ற செய்யுட்டொகுதி எப் பாவகை ன வகையைச் சார்ந்ததென்றோ குறிப் ள்நோக்கி, ஈசனுவக்கும் இன்மலர் மூன்று
ள நோக்குதல் அவசியமானது. இறை ரில் சதா திளைத்து இன்புற, அவனை ன்ெறது. அப்படி இரந்து இறைவனை
இறைவனுக்கு எதை வழங்கவேண்டும், து இறைவன் வேண்டுவது எது என்ப ம் தெளிவுபட விளக்கியுள்ளார். அவை பிய கைக் காந்தள் 3 நாட்டவிழி நெய் விரும்புவோர், இறைவனிடத்தில் பூரண ருள் கிடைக்கும் என்பதைக் கூறா நிற் ட அறிஞர் பலர் இப் பாத்தொகுதியைப்

Page 52
எழுத்து, சொல், பொருள், யாட் குள்ளே செய்யுள் அமைதியை எடுத்திய பலவுள. அவற்றையெல்லாம் கற்றுத் பாடிய செய்யுட்டொகுதி மக்களைக் நிலைத்து நிற்கக்கூடியதாகவும் அை உயிர்த்துடிப்புடையனவாக மக்கள் மன
பாடல்கள் வருமாறு :
l,
வெள்ளைநிற மல்லிகையே வள்ளல் 2 அடியினைக்கு 1 ல வெள்ளைநிறப் பூவுமல்ல
உள்ளக் கமலமடி உத்தம
காப்பவிழ்ந்த தாமரையே மாப்பிள்ளையாய் வந்தவ காப்பவிழ்ந்த 3 மலருமல்ல கூப்பிய கைக் காந்தளபு
பாட்டளிசேர் பொற்கொ வாட்ட 2 முறாதவர்க்கு வி பாட்டளிசேர் கொன்றை நாட்டவிழி நெய்தலடி ந
வெள்ளைநிறப் பாத்
1.
ஈசன் உவக்கும் இனியமல ஆசையுடன் நானும் ஆரா கொச்சக ஓர்போகாய்க் ெ இச்சகத்தில் மூன்றும் இனி ஒரு பொருள்மேல் மூன்ற( திரு நிலையிற் செல்வம் ( தேவரை முன்னிறுத்தித் ே Luft 6in Gard Intréau ni Lu nr.
வெள்ளைநிறப் பாத்தொ கள்ளூறு கார்கலியும் காட் அத்தனர் பாவுமன்று ஆட புந்தியில் நற்கலியாம் புல்
தர வொடு தாழிசை தக்க அராகம் அரங்கம் அறுநீர் சுரிதகத் தோடுநல் துள்ள புரிவது உன்கடன் புக்கு,
ஒருபோகில் மூன்றடுக்கி ஒ வருமுறுப்பை நீக்கி வழங் தரவும் பிறவுமின்றித் தா! குருபரனை நீநினைந்து சு முத்தமிழ் வித்தகன் மூவா சத்திய நாயகன் சற்சொ நித்திய சேவகன் நேர்மை புத்தியில் வைத்துநீ போ!
ー (Up

பு, அணி என்ற ஐவகை இலக்கணங்களுக் பம்புகின்ற யாப்பிலக்கணம் கூறும் நூல்கள் தெளிந்து தேர்ந்த சுவாமியவர்கள் தாம் கவரக்கூடியதாகவும், மக்கள் ம ன தி ல் மத்துப் பாடியுள்ளதனால், அப்பாக்கள் rதில் நிலைத்து நிற்கின்றன.
பா வேறெந்த மாமலரோ வாய்த்த 2 மலரெதுவோ
வேறெந்த 3 மலருமல்ல னார் வேண்டுவது.
ா 3 கழுநீர் 2 மலர்த்தொடையோ ர்க்கு வாய்த்த 2 மலரெதுவோ
3 கழுநீர்த் 2 தொடையுமல்ல கோமகனார் வேண்டுவது. ன்றையோ 3 பாரிலில்லாக் கற்பகமோ பாய்த்த 2 மலரெதுவோ யல்ல பாரிலில்லாப் பூவுமல்ல 5ாயகனார் வேண்டுவது.
$தொகுதி - ஓர் ஆய்வு
* மூன்றதனை ய்ந்தேன் - வீசுபுகழ் காண்டு நடந்ததே
தி
டுக்கி ஒர்போகாய் வந்து செழித்து - பொருள்நிலையில் தேடுவதே பாணியாம்
குதி வெண்டளை தான்விரவி டியதே - உள்ளுறும் டவல்லான் பாவுமன்று
Glo
தனிச்சொல்
- இராகம் லிசை தோன்றும்
துமேல் பாணி
5 - 56r
ழிசை தங்கும்
a o
முதல்வன் நல்
ரூபன் - தத்துவன்
யின் சின்னத்தன்
bறு.
ற்றும் -
சி. தட்சணாமூர்த்தி, B A. காரைதீவு - 2.
-سے 44 .

Page 53
வேதத்தின் விளை நிலம் எனப் போற்றப் படும் பாரத பூமியில் வங்காளதேசத்தில் இராம கிருஷ்ணர் என்னும் திவ்விய புருடர் அவதாரம் செய்தார். இவரது இளமைப்பெயர் கதாதரர் என்பதாகும். பிற்காலத்தில் இராமகிருஷ்ண பரமஹம்சர், குருதேவர் எனவும் அழைக்கப் பட்டார். ஜகன் மாதாவாம் அன்னை காளி தேவியுடன் நெருங்கி உறவாடியவர். ஜகன் மாதா இவரது வேண்டுகோள்களை நிறை வேற்றினாள்.
பூரீ இராமகிருஷ்ண பரமஹம்சர் ஒர் சமரச ஞானி. எம்மதமும் சம்மதம் எனக் கொண்ட வர். சகல மதங்களையும் ஆய்ந்து அனுபவித்த வர். எனினும் ஓர் இந்து வேதாந்தியாகவே மறைந்தவர்.
'சத்தியத்தின் மூலமாகவே அன்றிக்
கடவுளை அடையமுடியாது' இக்கலியுகத்தில் சத்தியம் பேசுதல் ஒரு சிறத்த தவம் ஆகிறது' "" உள்ளமே பெருங்கோயில்'
எனப் போதித்த மகான் 'அவதார புருடர் களுள் சிறந்தவர்" என சுவாமி விவேகானந்த ரால் போற்றப்பட்டவர்.
19ம் நூற்றாண்டின் இறுதியில் மறைந்தார். இவரது மறைவுக்குப்பின் இவரது உத்தம சீட ராகிய சுவாமி விவேகானந்தர், தனது குரு தேவரின் போதனைகளை ஏற்று " " மக்கள் சேவையே மகேசன் சேவை" என்னும் ஆதார சுருதியுடன் தன்னைப்போன்று குருதேவரின் போதனைகளை ஏற்றுக்கொண்டு காவி உடை தரித்த, இளைய துறவிகள் பதினைந்து பேரு டன், 'இராமகிருஷ்ண சங்கம்' என்னும் அமைப்பினை உருவாக்கினார்.
சத்தியம், அஹிம்சை, சீலம், தூய்மை,
சமூக முன்னேற்றம் என்பவற்றைத் தனது இலட்சியமாகக் கொண்டு உருவாக்கிய இந்த
கிழக்கிலங்ை 9 TIDS
- 4
 

)கயில் ருஷ்ண சங்கம்
- சி. காசிபதி தெய்வநாயகம், J. P.
அமைப்பு, இருபதாம் நூற்றாண்டில் மாபெரும் இயக்கமாகி, எல்லா இனங்களையும் தன்னுள் அடக்கி அளப்பரிய சேவை புரிந்துகொண்டிருக் கிறது. இவ் அமைப்பினால் சிறந்த, சீலமான ஒரு மனிதகுலம் உருவாகிக்கொண்டிருப்பதை நாம் காணலாம்.
சீலம் நிறைந்த இந்தத் தியாகச் சேவை யிலே இலங்கையின் தவப்புதல்வர்களும் இடம் பெற்றுள்ளார்கள்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆரம்ப காலத்தில் இலங்கையின் கிழக்குப் பிரதேச மானது கல்வி, பொருளாதாரம், சமூக முன் னேற்றம் என்பவற்றில் அடிமட்டத்திலேயே கிடந்தது. புத்திசிவிகள் குறைவாகவும், வழி நடத்துவோர் மிகக் குறைவாகவும் காணப் பட்டனர்.
அன்னியர் வ ரு கை யு ட ன் இங்கு வந்த மேற்கு நாட்டினர் திண்ணைப் பள்ளிக்கூடங் கள் இருந்த நிலையை மாற்றி, கிராமங்கள் தோறும் புதுமுறையான பாடசாலைகளைத் தாபித்துக் கல்வி ஊட்டினர். தமது மதம் பரப்பும் நோக்கமும் இவர்களிடம் காணப்பட் டது, படித்த ஒரு வர்க்கம் உருவானது. ஆங் கில ஆட்சியினர் ஆங்கிலம் கற்றவர்களுக்கும், கிறிஸ்தவ மதத்தினர்க்கும் தமது காரியாலயங் களில் பதவிகள் கொடுத்தனர். இதனால் மத் தியதர வர்க்கம் ஒன்று உருவாகி மக்கள் மத்தி யில் மதிப்பினைப் பெற்றது.
பெரும்பான்மையினரான இந்துக்கள் இந்த நிலை கண்டு விரக்தியடைந்தனர். தமக்கெனக் கல்விக்கூடங்கள் இல்லாமை, ஆங்கிலக் கல்வி இல்லாமை, உ த் தி யோ கம் கிடையாமை போன்ற காரணங்களால் மற்றைய மத்தியதர வகுப்பினரைப்போல் தாங்களும் மதிப்புடன் வாழமுடியாமை கண்டு தமக்கு ஒரு அமைப் பினை மீட்பரை எதிர்பார்த்து இருந்தார்கள்.

Page 54
இந்நிலையில் 1897ல் இராமகிருஷ்ண சங் கத் துறவியாகிய சுவாமி விவேகானந்தர், சிக் காகோ சர்வ மத மகாநாட்டில் பங்குபற்றித் திரும்பிவரும் வழியில் இலங்கைக்கு வந்தார்.
அவரது சொற்பொழிவுகளும், போதனை களும் , சாதனைகளும், அவர் இளைஞர்களுக்கு விடுத்த அறைகூவல்களும் இந்துக்களை விழித் தெழச்செய்தன. இந்துக்சள் தமக்கென ஒரு மீட்பரை, தலைமைத்துவத்தைக் கண்டுகொண் டனர்.
இந்து மக்கள், தமது சமயத்தைப் பின் பற்றுகின்ற துறவிகள் தாடி சடை வளர்த்து, தண்டகமண்டலம் ஏந்தி, சுய ஆன்ம ஈடேற் றத்துக்காகக் காட்டில் இருந்து தவஞ்செய்பவர் கள் என அறிந்திருந்தார்கள். விவேகானந்தர் கூறியதுபோன்ற மக்கள் சேவை, நாட்டு முன் னேற்றம், எம்மதமும் சம்மதம் என்னும் கொள் கையுடன் ஆத்ம ஈடேற்றத்தையும் நாடிய துற வோரையிட்டு அவர்கள் அறிந்திருக்கவில்லை.
விவேகானந்தர் மீது கொண்ட நம்பிக்கையி னால் அவரது நாமத்திலும், குருதேவர் நாமத் திலும் அமைப்புக்களை உருவாக்கித் தமது வழிகாட்டியை எதிர்பார்த்துக் காத்திருந்தார் கள். இராமகிருஷ்ண சங்கத் துறவிகள் இலங் கையுடன் தொடர்புகொண்டார்கள். கிழக் கிலங்கை தம் இலட்சியங்களை நிறைவேற்றக் கூடிய ஒரு களமாக இருப்பதைக் கண்டார்கள்.
1925ம் ஆண்டு கி ழ க்கு இலங்கையைத் தாயகமாகக்கொண்ட இராமகிருஷ்ண சங்கத்
 

துறவி சுவாமி விபுலானந்தர் தனது தாயகத் துக்குச் சேவையுரியும் நோக்குடன் தலைமைச் சங்கத்தின் ஆனைப்படி இலங்கை வந்து, மட் டக்களப்பைத் தன் பணிக்குரிய இடமாகக் கொண்டார், கிழக்கிலங்கை மக்களின் கல்வி யில் முன்னேற்றம் காண விரும்பினார். ஏற் கனவே இயங்கிய சில பாடசாலைகளை இவர் தனது நிருவாகத்தில் ஏற்றுக்கொண்டார். திருகோணமலை இந்துக் கல்லூரி, மட்டக் களப்பு சிவானந்த வித்தியாலயம் என்பவற்றை உருவாக்கி ஆங்கிலக் கல்வியை ஊட்டினார். ஆதரவற்றவர்களுக்கான மாணவர் இல்லங்கள், மட்டக்களப்பிலும், காரைதீவிலும் ஆரம்பிக் கப்பட்டன. காசு கொடுத்து ஆங்கிலம் கற்ற நிலை மாறி மாணவர்கள் இலவச ஊண் உடை யுடன் ஆங்கிலங் கற்றனர். தமக்கென ஒரு மீட்பரைக் கண்டுகொண்ட இந்துக்கள் சமூக முன்னேற்றத்துக்காகத் தமது பண த் தை த் தனித்தும், கூட்டாகவும் செலவு செய்து கிரா மங்கள்தோறும் புதிய பாடசாலைகளை உரு வாக்கி சங்கத்திடம் ஒப்புக்கொடுத்தனர். கிழக் கிலங்கையில் இந்துக்களின் கல்வி யுகம் ஆரம்ப மாயிற்று. குருகுலத்தில் இருந்து படித்த மாண வர்களில் பலரும் சர்வகலாசாலைக் கல்விக்கும் தம்மைத் தகுதியாக்கிக்கொண்டார்கள். சமூ கத்தில் பெரியதோர் மாற்றம் ஏற்பட்டது. பல அறிவாளர்களும், அரசியல் தலைவர்களும், சமூகசேவையாளர்களும் தோன்றினார்கள்.
இருபதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் எந்த அரசாங்கக் காரியாலயத்துக்கு நாம் சென்றாலும். அங்கே இந்துப் பாடசாலை களில் கல்விகற்ற ஒரு உத்தியோகத்தரைக் காணமுடியும். ஒரு அரசியல்வாதியை, ஒரு பொதுநலத் தொண்டனை நாம் காணமுடியும். அவர்கள் இந்துவாக, இஸ்லாமியனாக, கிறிஸ் தவனாக இருக்கக்கூடும். அவ்வாறே எந்த அறி வாளர் சபைக்கு நாம் சென்றாலும், சபையிலே முந்தி இருக்கக்கூடிய கிழக்கிலங்கை மாண
வனை நாம் காணக்கூடும்.
இருபதாம் நூற்றாண்டு கிழக்கிலங்கை மக்களின் பொற்காலமெனவே வருணிக்கப்பட லாம். இராமகிருஷ்ண சங்கத்தின் வளர்ச்சிக் காக இந்த அமைப்பின் துறவிகள் அனுபவித்த சிரமங்கள் சொல்லமுடியாது. இந்துக்கள், இஸ் லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என்போர் சாதி, மதம் பாராது அள்ளிக்கொடுத்தார்கள். துறவி களோ இரந்தும் இரப்பார்க்கு ஈந்தார்கள். பண்ணைகளுக்குச் சென்று தாம் பெற்ற தானி
46 -

Page 55
யங்களைத் தாமே தோளில் சுமந்துவந்தார் கள். மக்கள் இந்த மாண்புமிகும் துறவிகளைக் கண்டு வியந்தார்கள். இவர்களது சீலம்மிக்க துறவும், தூய்மையும், அழகும் நிறைந்த ஆச் சிரமங்களும், சகல மதங்களையும் ஒன்றெனவே காணும் இவர்களது வணக்கத்தலங்களும், அழ கிய நந்தவனங்களும், இந்தச் சங்க த் தி ன் சேவைத்திறனை, வாழ்வின் தூய்மையை, அழ கைப் பறைசாற்றி நிற்கின்றன.
1960ம் ஆண்டில் சங்கத்தின் இருபத்தாறு பாடசாலைகள் அரசாங்கத்தால் பொறுப்பேற் கப்பட்டமை, கிழக்கிலங்கையின் துர் அதிர்ஷ் டமே. ஆயினும் சங்கத்தின் துறவிகள் மனம் சோர்ந்துவிடவில்லை. இராமகிருஷ்ண சங்க மானது தனது அ டி ப் படை நோக்கங்களில் வெற்றியடைந்துள்ளமையை நாம் காணலாம். இன ஒற்றுமை, தமது வேதப்பிரசாரங்கள், ஆதரவற்றோர்க்கான இல்லங்கள், எ ல் லா மதங்களையும் ஒன்றெனக் காணும் இவற்றால் மனிதகுலத்தைச் சீர்படுத்தியதுடன் சமயப்
"உனக்கு மன அமைதி வேண்( காணாதே. அதற்குப் பதிலாக பார். இவ்வுலகம் முழுவதையும் பழகு. குழந்தாய்! இவ்வுலகில் இவ்வுலகம் முழுதும் உனதே. காணப் புகுவானேயானால் அவ கின்றது."
 

பாடசாலைகள், சமூகப் பணிகள், நிவாரணப் பணிகள், சுயதொழிற் பண்ணைகள் என்பன இச்சங்கத்தின் சிறப்பினைக் காட்டி நிற்கின் f)6Of.
மூன்று மாணவர் இல்லங்களிலும் வாழ்ந்து வரும் மாணவர்கள் உயர்வான இலட்சியப் பா தை யி லே நடந்துகொண்டிருக்கிறார்கள். தூய துறவியர்களையும், பெருமக்களையும், உருவாக்கித் தரவேண்டிய மாணவரில்லங்கள் அமரர் சுவாமி நடராஜானந்தா, சுவாமி ஜீவனானந்தா, சுவாமி அஐராத்மானந்தா என் போர் தீ ட் டி ய திட்டங்களின்படி சுவாமி ஆத்மகனானந்தமகராஜ் அனுமதி ஆசீர்வாதங் களுடன் வானுற ஓங்கி துறவிகளின் உள்ளம் போல் உயர்ந்து விளங்க சூழ உள்ள மலர் வனங்களும், வாழைத்தோட்டங்களும் உர மிட்டு வளர்க்கப்படுகின்றனவா? அ ன் றே ல் குருதேவரின் அருள் பெற்று அழகுற வளர்கின் றனவா என எண்ணத்தோன்றுகின்றது.
வாழ்க குருதேவர் நாமம்.
மானால் பிறரிடத்திற் குற்றம் உன் குற்றங்களையே எண்ணிப்
உன்னுடையதாக்கிக்கொள்ளப் பாரும் உனக்கு அன்னியரல்லர். ஒருவன் பிறரிடத்திற் குற்றம் னது மனதே முதலில் மாசடை
- யூனி சாரதாதேவியார்

Page 56
‘வேதாந்த (
சுவாமி விே
இமயம் நின்று தெ இலங்கை நீள் புவி சமயம் வாழ்ந்திட சாமியாம் விவேகா
குமுறுகின்ற எரிம6 குகை கிளம்பிய அ
மடை திறந்த பெ மடமை போட்டும் நமது தாயகம் நப நமது பண்பெலாப் புவியின் வேந்தை போற்றி நாம் நிதி
அன்பும் அறமும் அவனி போற்றும் வன்பும் பகையும்
மனித குலத்தின்
ஒன்றே தானப்யா உழைத்து வாழ்ப இன்பம் மலர எழி எதிர்க்கும் தடை6 "'எழுமின் விழிமி இனியும் பொறுை LoL SUDD SGM predu மக்கள் பணிகள் (
என்று கூறி எமை இனிய உரையால் நின்று முழக்கிய நெருப்பில் மலர்ந் என்றும் FD &F எங்கும் எடுத்து ெ மன்றல் தவழ் வி மாண்பு நீடு வாழி

கேசரி’ வேகானந்தர்
நன்குமரியும் - ஏன்
ப் பாரெலாம்
உழைத்தவர் - எங்கள்
ானந்தர் லையதாய் - கற்
ரியதாய் ாரு வெள்ளமாய் செங்கதிராய் மது கோட்பாடு
பேசிய
னப் புனித ஞானியைப் நம் வாழ்த்துவோம்.
மிக வளர்ப்போம்
புகழ் சேர்ப்போம் மறந்திடுவோம் முன்நிற்போம் மனிதகுலம் வன் முதற்சாதி
ல் வளர யை உடைத்தெறிந்து ன் இளைஞர்களே ம காட்டாமல்
கிழித்தெறிந்து தொடர்ந்திடுவோம்.
யெல்லாம்
உணர்வூட்டி "வேதாந்தகேசரி' த தவக்கொழுந்து ரசத்தை விளக்கி வந்த வேகானந்தர் தியவே.
விஞர் வ. ஞானமாணிக்கம் (** அக்கரை மாணிக்கம்') {
தபாலதிபர் பாண்டிருப்பு, கல்முனை.
- 48 -

Page 57
மேற்பிரிவு - முதலாம் இடம்பெற்ற கட்டுரை.
e
உலகில் எத்தனையோ சான்றோர்கள் இவ்வுலகில் அவதரித்து வீர தீர, பராக்கிரம செயல்களைச் செய்தும், மக்களின் நல்வாழ் விற்குரிய க ரு த் து க் களை எடுத்தியம்பியுள் ளார்கள். அத்தகைய சான்றோர்கள் கொடுமை களை எதிர்த்துப் போராடித் தங்கள் இன் னுயிரைப் பணயம் வைத்துள்ளனர். சமூகத் தைப் பீடித்துள்ள கொடுமையானதும், காலத் திற்கு ஒவ்வாததுமான கண்மூடிப் பழக்கவழக் கங்களை மண்மூடிப் போகச் செய்ய முன்னின்று பாடுபட்டுள்ளார்கள். நம் அயல் நாடான பாரதமும் அவ்வப்போது அத்தகைய வீரர் களையும், வீராங்கனைகளையும் பெற்றெடுத் துப் பெயர் பெற்றுள்ளது. நம் பாரதத் தாய் ஈன்ற தவப்புதல்வர்களில் ஒருவர்தான் சுவாமி விவேகானந்தர். இவருடைய வாழ்வும், சிந் தனையும் ஒரு பொன்னே டாகத் திகழ்கின்றது. இவர் நமது பாரதத்திற்குப் புதிய வாழ்வினை நல்கினார் எனில் அது மிகையாகாது.
பண்டைய வேதகால ரிஷிகளின் ஆன்மீகப் பாரம்பரியத்தில் நின்று மக்களின் நல் வாழ் விற்குரிய ஏராளமான கருத்துக்களைக் கூறி னார். வாழ்க்கையில் நேரக்கூடிய பிரச்சனை
 

சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகள்
செல்வி செ. ஜெயசித்திரா,
கமு / இராமகிருஷ்ண மிஷன் மகாவித்தியாலயம் .
களை ஆண்மையுடன் எதிர்த்து நிற்கும் வலிமை தருவதாக அமைந்த அவரது இடிமுழக்கம் புதிய இந்தியாவின் மறுமலர்ச்சிக்கு எல்லாவிதத் திலும் ஒரு விடிவெள்ளியாக அமைந்தது. தனி மனிதனின் முன்னேற்றத்திற்கும், தனது தாய் நாட்டின் முன்னேற்றத்திற்கும் அவர் கூறிய உயர்ந்த கருத்துக்கள் இன்றும் அன்றுபோல் பொருத்தமாகத்தான் இருக்கின்றன.
சுவாமி அவர்கள் நம்பிக்கையும், வலிமை யும்பற்றிச் சிந்தனை செய்யும்போது எவன் ஒருவனுக்குத் தன்னிடத்தில் நம்பிக்கை இல் லையோ அவனுக்கு இறைவனிடமும் நம்பிக்கை இருக்காது. தன்னம்பிக்கை இல்லாத சில ருடைய வரலாறே இன்றைய உலக சரித்திர மாகும். ஒரு நாடு தன்னம்பிக்கையை இழந்த வுடன் அதற்கு அழிவு வருகின்றது. இறைவ னிடத்தே நம்பிக்கை இருந்தும் எங்களிடத்தே எங்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டால் எங்க ளுக்கு மோட்சகதி கிடைக்காது.
ஆன்மாவால் சாதிக்கமுடியாத காரியம் என்று எதுவுமில்லை. தான் வலிமையுடைய வன் என நினைத்தால் அவன் வலிமையுடை யவனாக மாறுகின்றான். எவரிடமும் இருந்து எந்த உதவியையும் எதிர்பாராமல் உனக்குள் இருந்து வந்த ஆற்றல்களை உதவியாகக் கொள் ளும் படி கூறுகின்றார். சர்வ வல்லமை படைத் தவன் என உன்னை நீ எண்ணிக்கொள் என்
கின்றார்.
مسلسة 49

Page 58
சுவாமி அவர்கள் மனதின் ஆற்றல்கள் பற் றிச் சிந்தனை செய்யும்போது உனது வாழ்வில் ஒரு இலட்சியத்தை ஒட்டிவாழும்படி கூறுகின் றான். அதுதான் வெற்றிக்கு வழி. உலகில் தோன்றிய மாபெரும் தீர்க்கதரிசிகளும், மகான் களும், ஞானிகளும் தங்களுடைய ஆயுள்காலத் தில் ஒரு கருத்தையே சிந்தனையாகக்கொண்ட வர்களே தவிர வேறு சிந்தனைகள் இல்லாத வர்கள். இதனையே சுவாமி அவர்கள் ஒருமுகப் படுத்தும் தன்மை எனக் குறிப்பிடுகின்றார். இந்த ஆற்றல் வளர, வளர மனதை ஒரு நிலைப் படுத்திச் செயற்படுத்த முடியும் அறியாமை மிக்க வாழ்வைக் காட்டினும் மரணமே மேலா னது என்கின்றார். நாம் எப்படியெல்லாம் வாழ விரும்புகின்றோமோ அப்படி நம்மை அமைத்துக்கொள்வது நமது ஆற்றல்களிலே உள்ளது. மனிதன் தனது விதியைத் தானே அமைத்துக்கொள்கின்றான். எதிர்காலத்தில் நாம் எதைச் செய்ய விரும்புகின்றோமோ அவற்றை நமது செயல்களில் இருந்து பெற் றுக்கொள்ளமுடியும். மனித சிருஷ்டி மேலா னது. இத்தகைய மேலானவர்களாகிய நாம் வலிமையுடன் இயங்கவேண்டும். வலிமைக்கு உயிர்நாடியாக அமைவது ஆன்மீகமாகும். ஆன் மீகம் தனது செல்வாக்கை இழந்து உலகாயுதம் தலையெடுக்கின்றது. அன்றுமுதல் அந்த சமூ கத்திற்கும் அழிவு ஆரம்பிக்கின்றது. ஒவ்வொரு மனிதனும் தனது சொந்த முத்திக்காகத் தானே முயற்சி செய்யவேண்டும்.
சுவாமி அவர்களின் சிந்தனையில் கல்வி ன்யச் சமூகத்தோடு இணைக்கின்ற பண்பு மிக வும் முக்கியத்துவம் பெற்றுக் காணப்படுகின் றது. மனிதனுக்குள் புதைந்திருக்கும் பரிபூர ணத் த ன் மை யை வெளிப்படுத்துவதுதான் கல்வி. கல்வி என்பது மூளைக்குள் பல விட யங்களைப் போட்டுத் திணிப்பதல்ல. வாழ்க் கையை உருவாக்குவதற்கும், மனிதனை மனித னாகவும், நல்ல ஒழுக்கங்களையம், நல்ல கருத்துக்களைக் கிரகித்து அவற்றை நாம் நம் முடைய தாக்கிக்கொள்ள வேண்டும். தாழ்ந்த
'வேறு நிகழ்ச்சிகளில் கலந்துெ அங்கே போகவேண்டியதில்ை நிகழ்கின்ற இடம் ஒன்றுக்கு அ

நிலையில் உள்ள மக்களுக்குக் க ல் வி யை க் கொடுத்து இழந்துவிட்ட அவர்களது உயர்ந்த நிலையைப் பெற்றுக்கொடுத்தல் வேண்டும். தற்போது பழைய கருத்துக்கள் ஒவ்வொன் றாக மறைந்து புதிய கருத்துக்கள் உருவாகின் றன.
பாமரனைப் பண்புள்ளவனாகவும், பண் புள்ளவனை இறைவனாகவும் உயர்த்துவது தான் மதம். இறைவனை எந்த முறையால் வழிபட்டாலும் தூய்மையான ஒன்றாக இருத் தல் வேண்டும். ஒவ்வொருவரும் தாம் விரும்பிய மதத்தைக் கடைப்பிடிக்கலாம். ஆனால் மத வெறி கொள்ளல் கூடாது. சேவை என்பது ஒரு புனிதமான பண்பாகும். சுவாமி அவர் கள் சேவை மனப்பான்மையைத் தனது உள் ளத்தின் உயிர் நா டி யா க க் கொண்டவர். அமைதியுடனும், ஆண்மையுடனும் ஆக்கபூர்வ மான பணிகளில் நாம் ஈடுபடவேண்டும். அறி யாமையால் மூழ்கியிருக்கும் இருண்ட கிணறு கள் போன்ற உள்ளங்களை ஒளிபெறச் செய்ய வேண்டும். கட்டுண்டுகிடக்கும் மக்களைப் பந்த பாசங்களில் இருந்து விடுவிக்கவேண்டும்.
நோயாளிகளிடமும், அங்கவீனமானவர்க ளிடமும் இறைவனைக் கண்டு அவர்களுக்குச் சேவை செய்யவேண்டும். இதன்மூலம் நாம் இறைவனுக்கு நன்றி செலுத்தியவர்களாகின் றோம்.
எனவே இறுதியாக சுவாமி விவேகானந்த ரவர்கள் மே ற் கூறிய சிந்தனைகளுக்கேற்ப நடந்து வெற்றிபெற்றவர். தனது நாட்டில் மட்டுமல்லாமல் பிற நாடுகளிலும் சென்று தனது கருத்துக்களைப் புகட்டிப் புகழ்பெற்றுத் தற்போதும் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்து இருக்கின்றார்.
'எழுமின் விழிமின் கருதிய கருமம்
கைகூடும் வரை
உழையின் உழைமின்.”*
இதுவே இவரது தாரகை மந்திரமாகும்.
காள்ள அழைப்பில்லையானால்
அழைப்பில்லாது போகவேண்டும்’
ஆனால் ஈசுவர வழிபாடு
- யூனி ராமகிருஷ்ணர்.

Page 59
மானுடம் தழைக்க ம
Yr
வறுமை யரக்கன் வாய்வு
வளமும் பலமும் பொறுமை, புனிதம், புலி புகழை யொதுக்கி சிறுமை மனதில் சிறிது
சித்த மெங்கும் சு மறுமை வாழ்வின் மகிை மானுடம் தழைக்
t
அலையாய் திகழும் அன
அன்பின் வலிமை வலையாம் இந்தின் வாத வாய்மை வெல்லு மலையாய் நின்று மமை
மனதை வென்று கலையாய், உலையாய்
கலம் உணர்த்தும்
女
குடத்துள் இருந்த குருவி குன்றின் விளக்கா மடத்துள் இருந்தோர் ப
மறைந் துறையும் தடத்த நிலையில் இறை தானாய் விளங்குட முடத்தை, மக்கள் விட முந்தைப் பொருள
崇
- 51 -

ழையாய் நின்றார் !
பிட் டலற வலிந்து சேர்த்து
மை விளக்கி
இகழை யகற்றி மின்றி த்தம் பேணி (שh& מL
க மழையாய் நின்றார்.
ர்த்தம் போக்கி
அகிலம் போற்ற நம் விலக்கி ம் வழியுமுணர்த்தி த யழித்து
மாயை களைந்து கற்பக தருவாய்
கணியாய் நின்றார்.
ன் கொள்கை ய் ஒளிரச் செய்து Dாந்தர் மனத்துள்
மாயம் மாய அனுப்பி யிற் தத்துவம் ம் தகைமை யுணர்த்தி த்தை, யழித்து ரின் விந்தையானார்
விவேகானந்தர்.
இரா. கிருஷ்ணபிள்ளை
காரைதீவு.

Page 60
நான் விவே
| 961 سے சேை
காலத்துக்குக் காலம் உலகம் பல மாற்றங் களைக் கண்டுள்ளது. அது பல்வேறு வகையில் செயல்பட்டுள்ளது. பல ஞானிகள், மகான்கள், புரோகிதர்கள், புலவர்கள், புரவலர்கள் இப் படிப்பட்ட இன்னோரன்னர் தோன்றிய உல கில் விவேகானந்தரும் ஒரு மகான், ஞனாஒளி, உலக மாற்றத்துக்கான சே  ைவயில் ஒரு தொண்டன். உண்மை ஒளிப் பேறுடையான். உலகம் போற்றும் உத்தமர்களுள் ஒருவன், எம்மை ஆழும் இறைவனின் அருட்கொடை. அவன் மகான் விவேகானந்தர்.
இன்றைய இந்தியாவை அ மை ப் ப தி ல் மாபெரும் திருப்புமுனையாக அமைந்தவர் விவேகானந்தர். எண்ணம், சொல், செயல் இவை மூன்றையும் இறை சிந்தனையுடன் எடுத்துச்சென்று செயற்பட்டவர்களில் தன்னை யும் ஒருவராக விவேகானந்தர் வெளிப்படுத்தி யுள்ளார். தன்னை, தன் வலிமையை, உடற் திறனை, மனம், வாக்குக் காயம் மூலம் உல குக்கு எடுத்துக்காட்டியவர் விவேகானந்தர். தான் தொட்ட பணி யோகம் , தியானம், ஞானம். இவை தொடரவேண்டும் என்று எமது மனுக்குலத்தை ஒன்றுகூட்டியவர். இறை உணர் வுடன் பாடுபட்டவர், உ ல கு க் கு எடுத்துக் காட்டியவர் எமது இந்த விவேகானந்தர்.
எவன் ஒருவன் விதிக்கப்பட்ட கருமங்களை அனுசரித்தும், விலக்கப்பட்ட கருமங்களை மிசேகித்தும் வாழ்வானோ அவனுக்குச் சித்த சுத்தி உண்டாகிப் பேரன்பும், பே ர றிவு ம்
 

கண்ட கானந்தர் ர் எமக்களித்த வ முத்துக்கள்
- எஸ். மனே ரகரன்பிள்ளை,
செயலதிபர், கல்முனைத் தொகுதி இந்துக்கள் பேரவை.
தலைப்படும். அந் த வ கை யி ல் பேரன்பும் , பேரறிவும் தலைப்பட்ட விவேகானந்தர் தனி மனிதன் முன்னேற்றத்திற்கும், தாய்நாட்டின் முன்னேற்றத்திற்கும் தன்னால் இயன்ற பணி யைப் புரிந்தவர் விவேகானந்தர். அவர் காட் டிய வழிகள், கூறிய ஆண்மைதரும் கருத்துக் கள், செயற்கரிய செயற்பாடுகள், அன்றுபோல் இன்றும் பொருத்தமாக இருக்கிறது. இவர், என்றும் மனித வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்துவிட்ட, இற ந் தும் இறவா வரம் பெற்ற தெய்வ மணம் கமழும் ஒரு தெய்வமாக மனித மனங்களில் வாழ்கின்றார். மனக்கண் முன் தெரிகின்றார், வாழ்க்கையில் வழிதேடும் ஒவ்வொருவருக்கும் அவரது வாழ்வும், நடத் தையும், பேச்சும், செயலும் எமக்கு ஒரு கலங் கரை வெளிச்சம் மட்டுமல்ல அவரொரு விடி வெள்ளியும் கூட.
1893 செப்டம்பர் 11ம் திகதியன்று சர்வமத மகாசபையில் கூடியிருந்த மனித மனங்களை யும், உருவங்களையும், பல இன தேச மக்களை யும் விவேகானந்தர் பேசிய தனது பேச்சால் கவர்ந்து இழுத்துக்கொண்டவர். சகலரையும் சகோதர சகோதரிகளாக நினைத்துக்கொண்டு பலரையும் அவ்வாறே நினைக்கச்செய்தவர். பல்லின மக்களையும் அன்றைய தன் பேச்சு மூலம் எளிச்சிகொள்ளச் செய்தவர். ஆங்கி லேய நாகரிகம் பலரை ஆட்கொண்டுள்ள கால கட்டத்தில் எமது முன்னோர் அடிமைப்படுத் தப்படுவதைத் தடை செய்வதற்கும், அவர் கள் எமது சமய கலாச்சார விழுமியங்களை
52

Page 61
அறிந்துகொள்வதற்கும் வழிவகுத்த விவேகா னந்தர் 1886 டிசம்பர் 30ம் திகதியன்று உலக சர்வ மத மகா சபையில் பாரத மண்ணிண் மைந் தனாக அவர் நின்று ஆற்றிய உரை உலக வாழ்வியலுக்கு விசேடமாக மனித சமூகத்திற்கு ஒரு பற்றுக்கோடாக அமைந்திருந்தது. அந்த உரையை நிகழ்த்தியது மட்டுமல்லாமல் மேலே நாட்டில் தன் பணியைத் தொடர்ந்து செய்து விட்டுத் தன் தாய்நாடான இந்தியாவுக்கு வரும் வழியில் 1897 ஜனவரி 15ம் நாள் கொழும்பை வந்து சேர்ந்த அவருக்கு இலங்கை சட்டசபை யின் உறுப்பினராக இருந்த பி. குமாரசாமி அவர்கள் தலைமையில் இலங்கை இந்துக்கள் சார்பில் வரலாறு காணாத வரவேற்பு கொடுக் கப்பட்டதை நாம் மறக்கக்கூடாது. சிவந்த இளம் மேணி, எவரையும் கவரும் பார்வை, அழகிய தோற்றம், நல்ல நிறமுடைய மஞ்சள் காவியுடை, தலையில் தலைப் பாகை ஆகிய கொண்ட இளந்தளிர் உருவம் ஆற்றிய உரை எம்மை இன்பலோகத்திற்கு அழைத்துச்சென் AD 35.
நமது நாடும் மக்களும் இனிதே வாழ வேண்டுமானால் "மதம்' தேசிய வாழ்க்கை யின் முதுகெலும்பாக அமையவேண்டும் என்று கூறியவர் இந்த விவேகானந்தர்,
1. பிறர்நலம் உணரா சிறுமையை அகற்றி ஒப்புர ஒழுகுதல் வேண்டும் என்றார்.
2. கடப்பாடறிந்து கருமம் புரிவோன் இடர் ப்ாடின்றி இச்சை நீங்கி அன்பு விளக்கம் அடையப்பெறுவான் என்றார்.
3. முறமையறிந்து கருமம் செய்யும் இரகசி யமே கர்மயோகம் என்று கூறினார்.
4. வாயில்லாச் சீவனை வதையாதீர் என்று சொல்ல வாயுள்ளார் நெஞ்சம் மரமோ கருங்கல்லோ என்று கேட்டதுடன் சைவ மில்லையோ சான்றோர் இல்லையோ என்று அன்றே கேட்டவர் மனக்கருவில் உருகியவர் விவேகானந்தர்.
"சோம்பலினால் உடல் மட்டும

இவற்றை எமக்குக் கூறியதுடன் நின்று விடாது எம்மையும், எம் சந்ததியையும் ஏன் உலக மக்கள் அனைவரையும் இழுத்துச்சென்ற வர் இந்த மகான் விவேகானந்தர். உன் கட மையைச் செய், செய்யத் தயங்காதே, உன் முயற்சியில் எவ்வித குறையுமின்றி ஒருவர் மேல் ஒருவர் ஆசையையும் வெறுப்பையும் வளர்த் துக்கொள்ளக்கூடாது. அடுத்தவர் வளர்ச்சி கண்டு பொறாமைப்படக்கூடாது. வளர்ச்சி யைக் காணவேண்டும் நீயும் வளர்ச்சியடை வாய் தானாகவே உயர் வாய், விசாலமான எண்ணங்கள் வளரவேண்டும் அதுவழி நடக்க வும் வேண்டும். நம் இதயமும் நோக்கமும் கூறு பட்டதாகவும், குறுகிய தாகவும் இருக்கக் கூடாது. இப்பரந்த உலகில் பிறந்துவிட்டு குறுகிய எண்ணங்கள் சமைக்கக்கூடாது. பரந்து பட்ட கடல்போல் இதையம் பரந்திருக்கவேண் டும் , அதுவும் பால் கடலாய் சுத்தமுடன் இருக்க வேண்டும் என்று மக்களுக்கும், மனித உணர்வு களுக்கும் விஷேட அ றை கூ வ ல் விடுத்தவர் இந்த மகான் விவேகானந்தர்.
தியாகம் செய்யத் தயாரக இருந்து நாட் டைப் பாதுகாக்கவேண்டும். சமுதாயத்திற்கு நன்மை கோரவேண்டும், நன்மை கொண்டு வரவும் வேண்டும். சுயநலமற்று இருப்பதோடு சுத்தமாகவும் இருக்கவேண்டும். அகங்காரங் கள், மகாரங்கள் இருக்கக்கூடாது. இதன்மூலம் நாம் ஆத்ம விடிவில்லாதவர்களாக விளங்க வேண்டிவரும் என எமக்குப் புத்திமதி கூறிய துடன் சிந்த  ைன க் கண்ணோட்டத்துடன் செயற்பட்டவர், சிந்தித்துத் தெளிவடைய எமக்கு வழிகாட்டியவர், வழித்தோன்றலாக வந்தவர் இந்த மகான் .
இத்தகைய விடிவையும், விளைவையும் நோக்கிச் செயற்பட்ட விவேகானந்தர் எமக் களித்த சேவைகளை, தன்னலங் கருதா தன் தியாகங்களை, குறைவற்ற பணிகளை நாம் என்றும் நினைவுகூரக் கடமைப்பட்டுள்ளோம். அவர் அளித்த சேவைகளை, சேவை முத்துக் களை, காட்டிய நல்வழிகளை, அவருக்காக இந்நூற்றாண்டு கொண் டா டு ம் நாம் இந் நேரத்தில் நினைவு கூருவோமாக, செயற் படுவோமாக, பயன்படுவோமாக, O
ல்ல, மனமும் கெட்டுவிடுகிறது’’
- பூணி சாரதாதேவியார்.

Page 62
நீ ராமகிரு குடுகுல் ெ
பூணி இராமகிருஷ்ண பரமஹம்சர் அவ ருடைய பிரதம சீடரான சுவாமி விவேகானந் தர் உட்பட மற்றும் அவருடைய நேரடிச் சீடர் களை அர வ  ைண த் து ஆட்கொண்டபோது அவர் ஒரு தாயின் நிலையில் இருந்து தூய தாய் அன்பினையே அவர்கள் மீது சொரிந்தார். அவரின் தாய் அன்பில் மூழ்கிய சீடர்கள் பூரீ ராமகிருஷ்ண பரமஹம்சரைத் தங்க ள து தாயாகவே உணர்ந்தனர். அடுத்து தந்தை என்ற ஸ்தானத்தில் குருதேவர் அவர்கள் தம் சீடர்களுக்கு ஞான வாழ்க்கைக்குரிய தகுந்த அறிவினை ஊட்டியதோடு அவர்களது தூய வாழ்வு மாசுபடாது சீரான பாதையில் அவர் கள் செல்கிறார்களா என்பதை மிகக் கவன மாகவும், கண்டிப்புடனும் அவதானித்து அவர் களின் மனம் உயர்ந்த பக்குவ நிலை யை அடைவதற்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தார். அடுத்ததாகக் குரு என்ற உன்னதமான நிலை யில் பூரீ குருதேவர் அவர்கள் தனது சீடர் களுக்கு அனுபவரீதியாக அவர் அடைந்த ஆன் மீக போதனைகளை அவர்களுக்கு ஊட்டி ஒரு குருவாகத் திகழ்ந்தார். இறுதியாகத் தெய்வ நிலையில் தனது சீடர்களுக்கு பூரீ இராம கிருஷ்ணர் தனது தெ ய் வீ க த் தன்மையை வெளிப்படுத்தி இப்பிரபஞ்சத்தின் நாயகனாக வும், நாயகியாகவும், அல்லது இரண்டும் அற்ற தாகவும் (பிரம்மம்) அவரவரின் ஞான விருத் திக்கு ஏற்பக் காட்சி நல்கினார்.
மாதா, பிதா, குரு, தெய்வம் ஆகிய இந்த நான்கு புனித நிலைகளின் தன்மைகள் நமது ச ம ய த் தி ல் வலியுறுத்தப்பட்டிருந்தாலும், அதன் தன்மைகளுக்குப் பூரண விளக்கமாக வாழ்ந்து காட்டியவர் பூரீ குருதேவர் அவர் களே. பூரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்
un
 

ஷ்ண மிஷன் |ாழ்க்கை
இ. கி. மி. குருகுல பழைய மாணவர் மன்றம், மட்டக்களப்பு.
வின் மையத்தின் ஒரு பகுதியாக ஸ்தாபிக்கப் பட்டதுதான் மட்டக்களப்பில் ராமகிருஷ்ண புரத்தில் கலங்கரை ஒளியாகப் பிரகாசிக்கும் பூரீ ராமகிருஷ்ண மிஷன் குருகுலம். இங்குள்ள துறவிகள் அதன் மையக் கருத்தினைக் கருத் தில் கொண்டு காலத்திற்கு ஏற்றவாறு மாண வர்களை வழிநடத்திவருகின்றார்கள். குருவும், மாணவர்களும் இணைந்து வாழும் இடமே குருகுலமாகப் பொருள்படுகிறது. இக்குருகுலத் தில் பயிலும் மாணவர்களுக்குத் தாயாகவும், தந்தையாகவும், குருவாகவும் சாதுக்களே விளங்குகின்றனர். இத்துறவிகளின் அன்பு, அர வணைப்பு, உபசரிப்பு, கண்டிப்பு, சகிப்பு, மன்னிப்பு முதலான பேராற்றல்வாய்ந்த சக்தி யினை விட வேறு எதையும் நாம் அவர்களிடத் தில் இருந்து அனுபவ அறிவாகப் பெறவில்லை. மேலும் அத்துறவிகளினது தவவாழ்வைப்பற்றி எடுத்துரைப்பதானால் அதற்கான சக்தி ம்ை மிடம் இல்லை என்பதை நாம் ஏற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும்.
அடுத்து எங்கள் குருகுலத்தில் எப்போதும், எல்லாக் காலங்களிலும் சிறப்பம்சமாக விளங்கு வது, எல்லாக் கருமங்களும் திட்டமிட்ட நேரத் தில் நடைமுறைப்படுத்துவது. இந்தத் திட்ட மிட்ட பயிற்சி வாழ்க்கை முறையாலும், சுவாமி அவர்களின் வழிகாட்டலிலும் இங்கு கல்வி பயின்ற மாணவர்கள் பட்டதாரிகளாகவும், ஆசிரியர்களாகவும், பலதரப்பட்ட உத்தியோ கத்தர்களாகவும், சிறந்த விவசாயிகளாகவும், வியாபார ஸ்தாபனத்தின் உரிமையாளர்களாக வும், ஆன்மீக சிந்தனை கொண்ட சிறந்த சமூக சேவையாளர்களாகவும் சமுதாய வாழ்வில் சிறந்து விளங்குகின்றனர். இவை அனைத்திற் கும் மேலாக மிஷன் துறவிகளால் காலம் கால
54 -

Page 63
மாகக் குருகுல மாணவர்களிடையே விதைக் கப்பட்டுவந்துள்ள ஆன்மீக விதைகளில் ஒருசில விதைகள் வித்திட்டு வெளிப்பட்ட துறவிக ளினது தோற்றத்திற்குக் களமாக அமைந்த தும் இக்குருகுலமேயாகும்.
மேலும், இந்தக் குரு குலம் ஸ்தாபிக்கப் பட்ட காலம் தொடக்கம் இன்று வரைக்கும் சாதுக்களால் அ டி க் க டி எங்களுக்கு எடுத் துரைக்கப்பட்ட, இன்றும் எங்கள் மனதில் ஆழமாகப் பதிந்துள்ள அந்த அமிர்தமான பொன்னுரைகளை நினைவு கூறுவது சிறந்த தாகும். சுவாமிகள் கூறுவார், நீங்கள் எவரும் அனாதைகளாகவோ ஏழைகளாகவோ இங்கு வரவில்லை. அப்படியான உணர்வுகூட உங்க ளுக்கு இருக்கக்கூடாது இந்த இடம் மாணவர் இல்லமாகத் தான் ஸ் தா பி க் க ப் ப ட் ட து. அனாதை என்ற உணர்வு உள்ளவர்களுக்கு இங்கு இடமில்லை. உங்கள் எல்லோருக்கும் எல்லாக் காலமும் சொந்தமான தாய் வீடு இது ஒன்றுதான். உங்களின் இந்த வீடு உங்க ளுக்காக எப்போதும் திறந்தே இருக்கும். உங் களுக்கு உண்மையான தாய், தந்தை, குரு வாக எப்போதும் நாங்களே விளங்குவோம். நீங்கள் அனைவரும் ஒரே குடும்பம் என்ற அன்புணர்வோடு ஒருவரை ஒருவர் மதித்துச் சொந்தச் சகோதரர்களாக எப்போதும் வாழ வேண்டும். இந்த ஸ்தாபனத்தினுடைய தொ டர்பை வாழ்நாள் வரைக்கும் கைக்கொண் டால் நீங்கள் பேறான நிலையையும், வாழ் வையும் பெறுவீர்கள் என்று சுவாமிகள் கூறிய அந்தப் பொன் உரைகள் எவ்வளவு உண்மை என்பதை எங்களில் ஒரு பகுதியினர் அனுபவ
'மன ஒருமைப்பாட்டுடன் இர பிரார்த்திப்பதும்மென ஒருமை
அவற்றைச் செய்வதைக் காட்

ரீதியாகப் பெற்ற அறிவையும், ஆனந்தத்தை யும் இங்கு விளக்க முற்பட்டால் இது ஒரு தொடர் கட்டுரையாக அமைந்துவிடும் என்ப தால் இத்துடன் நிறுத்திக்கொள்வோமாக.
மேலும் பழைய மாணவர்களில் ஒரு பகுதி யினர் மிஷனுடன் தொ ட ர் ந் து வைத்துக் கொண்ட உறவு காரணமாகவே 1975ம் ஆண்டு பூரீராமகிருஷ்ண மிஷன் குருகுல பழைய மாண வர் மன்றம் ஸ்தாபிக்கப்பட்டது. இந்த ஸ்தா பணம் ஸ்தாபிக்கப்பட்ட காலத்தில் இருந்து சுவாமியுடன் இணைந்து அவர் ஆற்றிவரும் சமய, சமூகப் பணிகளில் ஈடுபாடு கொள்வது, பெரியார்கள் வ ரு கை தரும்போதெல்லாம் அவர்களை வரவேற்று உபசரிப்பது, கிராமங் கள் தோறும் பூரீ ராமகிருஷ்ண ஜயந்தி விழா வினை நடாத்தி ராமகிருஷ்ண பரமஹம்சரின் போதனைகள், நோக்கங்கள், சமய சமரசக் கோட்பாடுகள் முதலான கொள்கைகளைப் பாமர மக்களுக்கு எடுத்து விளக்குவதுபோன்ற நற்பணிகளில் ஈடுபாடு உ டை ய தா க வும் விளங்குகின்றது.
'ஒரே வார்த்தையில் வேதாந்தத்தின் இலட் சியம், மனிதனின் உண்மையான இயல்பை அறிந்துகொள்வது என்பதுதான். மேலும் கண்ணுக்குப் புலப்படும் கடவுளாக விளங் கும் உன் சகோதரனையே நீ வழிபட முடி யாவிட்டால் கண்ணுக்குப் புலப்படாமல் மறைந்திருக்கும் கடவுளை எப்படி நீ வழி பட முடியும். இதுவே வேதாந்தம் அறி வுரையாக வழங்கும் செய்தியாகும்'
(சுவாமி விவேகானந்தர்)
ண்டு நிமிடநேரம் கடவுளைப் ப்பாடில்லாமல் பலமணி நேரம்
டிலும் சிறந்தது.'
- யூனி சாரதாதேவியார்.
i

Page 64
அன்னை
இன்னார் எவரென்று இவர் அறியாததோர்
இளம் பருவ வேளை - அன்
ஏறியது நாண் கயிறு
கானைகதாதர்க்கு
கண்மணிசாரதாவி மண்ணில் வீடுகட்டி மகிழ்ந்திருக்கும் கா
முன்னைத் தவப் பயனாய்
முழு நிலவுத் திருமகளா
67 Gof an 6iv GeFormr - au SM)
பிறிதான வாழ்க்கையது
காலம் பல கடந்து
கையேற்ற மனைய
காண விளைந்தார்
ராமேஸ்வரம் தனிே
ஆலய மண்டபத்திலன்று
அன்னையைக் கலர்ந்தெ
சீதையாய் தானிருந்து -
செய்து வைத்தலிங்க மெ
செப்பிய மொழிகே சிகைகலங்க அண்ை
சீதையின் மறுவடிே சேராது இல்லறம்த
அன்னையாய் நீரிருந்து ஆற்றிடுக அவள் பணியே அன்று முதல் தேவியவர்
அன்னை ஆனாரே.

ஆனாரே.
இருபத்து மூன்று ற்கு வயதைந்து (வயதைந்து)
- மனம்
ால மது
ாளாய்
கடவுள் - தரிசனமாய் ல ராமகிருஷ்ணரும்
தல்லாம்
முன்னர்
}ன்றார் தேவி
5ட்டு னல் ஆங்கே வே - இனிச்
நான்
- என்றும்
- பூவை சரவணன்.
56 -

Page 65
மத்திய பிரிவு - முதலாம் இடம் பெற்ற க
சுவாமி விே இந்துமத ம
மனிதகுலத்தின் எழுச்சிக்காகவும், இந்தி யாவின் ஆன்மீகப் பொருளாதார வளர்ச்சிக் காகவும், இந்துமத மறுமலர்ச்சிக்காகவும் அங் கம் நயம்பட அங்க நாதம் எழுப்பிய வரும் , தூங் கிக்கிடந்த இந்தியாவை வீர முழக்கத்தால் சிலிர்த்து எழச் செய்த வரும் இவ்வாறு ஆற்ற லைப்பற்றிய அரிய கருத்துக்களை உலகிற்கு வழங்கிய பெருந்தகை " " சுவாமி விவேகானந்த g m 6num ti ””.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி யில் இந்துமத மறுமலர்ச்சியில் சுவாமி விவே கானந்தரின் பங்கு முக்கியமானது. அறியாமை எனும் இருளில் மூழ்கியிருந்த பாரதநாட்டு மக்களை மட்டுமன்றி இலங்கை, இந்திய அயல் நாடுகள், அமெரிக்கா போன்ற பிற நாடுகளி லும் இந்து மதத்தின் பரந்த நோக்கினைப் போதனைகள், சாதனைகள்மூலம் மக்களுக்கு உணரச்செய்த பெருமை சுவாமி விவேகானந் தரையே சாரும்.
இவர் ஆயிரத்து எண்ணுரற்றி அறுபத்து மூன்றாம் ஆண்டு தை மாதம பன்னிரெண்டா ந் திகதி விசுவநாத தத்தருக்கும், புவனேசுவரி யாருக்கும் புதல்வனாக அவதரித்தார். இவரின் இளமைப்பெயர் 'நரேந்திரநாதன்' ஆகும். துணிச்சலுடையவர், உயர்கல்வி பெற்றவர். இராமகிருஷ்ணரால் ஆட்கொள்ளப்பட்டமை யால் உயர் கல்வியான இவரது சட்டக்கல்லூரிப் படிப்பைப் பூர்த்திசெய்யமுடியவில்லை. இராம கிருஷ்ணரின் சிறந்த சீடனாக மதிக்கப்பட்டார். இவர் இறந்ததும் இவரது போதனைகளைச் சாதனைகளாக மாற்றி " "மீண்டும் மலர்தல்' என்று பொருள்படும் மறுமலர்ச்சியை இந்து மதத்தில் ஏற்படுத்தினார்.
விக்கிரக வழிபாடு மூடநம்பிக்கை எனக் கூறிய மகாராஜாவுக்கு இவை இறைவனை ஞாபகமூட்டுவதற்காகவே அமைத்துள்ளனர் என்று விளக்கம் கூறினார். இவ்வரசனின் உதவி யோடு சுவாமி விவேகானந்தர் ஆயிரத்து எண் ணுாற்றி தொண்ணுாற்றி மூன்றாம் ஆண்டு சிக் காகோ நகரில் நடைபெற்ற சர்வ மத மகா
நாட்டில் கலந்துகொண்டு இந்துமதத்தின்
 

ட்டுரை
வகானந்தரும் )pDiju
செல்வன் த. பிரபாகர், கமு/ கார்மேல் பாத்திமா தேசிய கல்லூரி.
பரந்தநோக்கினை விளக்கி அனைவரையும் கவர்ந்தார். அச்சம், அடிமையுணர்வு அகல உதவினார்.
இந்துமதத்தில் காணப்பட்ட சாதிப் பாகு பாட்டை ஒழித்து, மதவெறியினை நீக்கவும், பசியோடு இருப்பவனுக்குச் சமய பாடம் போ திக்கக்கூடாது எனவும் கூறினார். ஆண்மை, பலம், ஞானம், தியாகம், சேவை என்பன அன்னாரது தாரகமந்திரங்களாகும். இந்துமத மறுமலர்ச்சிக்காக சுவாமி விவேகானந்தரின் போதனைகள் வருமாறு:
எந்தக் கோயிலிலுள்ள விக்கிரகம் எமக்குத் தெய்வத்தன்மையைக் கொடுக்கிறதோ அதனை வழிபடுங்கள். வழிபாடு, சடங்கு என்பவற்றில் எவர் சண்டையிடுகிறார்களோ அவர்கள் தெய் வத்தன்மையை இழந்து மிருகத்தன்மையிலிருப் பதை அவர்கள் உணரவேண்டும். பொறா மையை உங்கள் வாழ்விலிருந்து விலக்கினால் ம க த் தா ன காரியங்களைச் செய்யமுடியும். எவன் ஏழைகளுக்கு இரக்கம் காட்டுகின்றானோ அவனையே நான் " " மகாத்மா' என்பேன். மரணத்திற்கு அஞ்சுபவன் முத்தி என்னும் உயர்நிலைக்குச் செல்லத் தகுதியற்றவன். வாய் மையை வாழ்வில் கடைப்பிடியுங்கள் என் றெல்லாம் இவர் இந்துமத மறுமலர்ச்சிக்காக அளவற்ற போதனைகளைப் போதித்துள்ளார்.
' வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்
வானுறையும் தெய்வத்துள்
வைக்கப்படும்" "
என்று கூறிய தெய்வப்புலவர் வாக்குக்கு ஏற்ப வாழ்ந்துகாட்டி இந்துமத மறுமலர்ச்சிக்காகப் பாருலகைக் குலுக்கிய இப்பெருந்தகை ஆயிரத் துத் தொள்ளாயிரத்து மூன்றாம் ஆண்டு விண் ணுலகு எய்தினார். இவ்வாறு சுவாமி விவே கானந்தர் இந்துமத மறுமலர்ச்சிக்குக் காரண மாக விளங்குகின்றார்.
" "வாழ்க சுவாமி விவேகானந்தர்
வளர்க அவரது இந்து மத
மறுமலர்ச்சிப் பணி**

Page 66
இராமகிரு சுவாமி வ
வே. தட்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி யிலே தோன்றிய இராமக்கிருஷ்ண சங்கமானது இன்று அளப்பரிய வளர்ச்சிபெற்று விளங்குவ தற்கு இச்சங்கத்தின் மூலக்கோட்பாடுகள் சங் கத்தின் மூலஜோதியான பூரீ இராமக்கிருஷ்ண ரின் வாழ்வின் இலட்சியங்களையும் போதனை களையும் மையமாகக்கொண்டு ஆக்கப்பட்டதே முக்கிய காரணம் எனலாம். இன்று உலகில் பல நாடுகளில் இராமகிருஷ்ண சங் க ம் தனது உயர்ந்த சேவைகள்மூலம் முதன்மையான ஓரி டத்தைப் பெற்றிருக்கின்றது.
பூரீ இராமகிருஷ்ணரின் சிறந்த போதனை களையும் இலட்சியங்களையும் ஒருங்கே கடைப் பிடித்தொழுகியவரும், இராமக்கிருஷ்ண சங் கத்தை வங்கத்தில் நிறுவியவருமான சுவாமி விவேகானந்தரது 1897ம் ஆண்டு இலங்கை வருகையுடனேயே இ ல ங் கை யி ல் இராம கிருஷ்ண சங்கத்தின் வரலாறு ஆரம்பித்துள்ளது எனலாம். சுவாமி விவேகானந்தரது வருகை யைத் தொடர்ந்து இலங்கைக்கு வருகைதந்த அவரது பிரதம சீடர்களான துறவிகள், சுவாமி சிவானந்தா, சுவாமி அபேதானந்தா, சுவாமி இராமக்கிருஷ்ணானந்தா, சுவாமி பரமானந்தா ஆகியோரது நன்முயற்சிகளும், செயற்றிறன் களும் இச்சங்கமானது நம் ஈழத்திருநாட்டில் வேரூன்றித் தழைத்தோங்க வழிசமைத்துள் ளன. இதனைத் தொடர்ந்து இத்துறவிகளது போதனைகளாலும் வழிகாட்டல்களாலும் உந் தப்பட்டு இச்சங்கத்தில் சேர்ந்து துறவுபூண்டு சமூக ப் பணி யை மேற்கொண்ட சுவாமி விபுலானந்தரது நற்சேவைகளே இன்று இலங் கையில் இராமகிருஷ்ண சங்கம் அளப்பரிய வளர்ச்சி கண்டுள்ளமைக்கு அடிப்படைக் கார ணம் என்று கூறலாம்.
 

ஷ்ண சங்கமும் பிபுலானந்தரும்
esso T Tepr55), B.A. (Cey.), Dip. Ed. (Dsn) சட்டத்தரணி, கல்முனை.
சர்வ சமய சமரச நோக்கு, சமத்துவம், சகோதரத்துவம், சமூகசேவை போன்ற சீரிய கொள்கைகள்மூலம் இ ரா ம கி ரு ஷ் ண சங்க மானது சமூக த் தி ல் பாகுபாடற்ற சிறந்த சேவைகளைப் புரிந்துவருகின்றது. இச்சங்கத் தில் சேர்ந்து உலக ஆசை க ளை த் துறந்து ** மக்கள் சேவையே மகேசன் சேவை" என்ற கொள்கையினைச் சிரமேற்கொண்டு மனித சேவைக்கே தம்மை அர்ப்பணித்து மக்களது கல்வி விருத்தி, சமய கலாச்சார விருத்தி, சுக நல விருத்தி போன்றவற்றிற்கு மா பெ ரும் சேவை செய்துள்ள, சேவைகள் செய்துகொண் டிருக்கும் துறவிகளின் நற்பணிகளே இன்று இராமக்கிருஷ்ண சங்கமானது இலங்கை உட் பட உலகில் பல நாடுகளிலும் இந்த ஒரு நூற் றாண்டு காலத்துல் சீரிய வளர்ச்சிபெறக் கார ணம் என்று கூறுவதில் எதுவித ஐயமுமில்லை. குறிப்பாக மதவெறியினால் இன்று மனிதன் மிருகமாகிக்கொண்டிருக்கின்ற இந்தக் கால கட்டத்தில் சர்வசமய சமரச நோ க் கு ட ன் எல்லா மதத்தினரையும் சரிசமமாக மதித்துச் சேவைசெய்யும் உ ன் ன த கொள்கையானது இராமகிருஷ்ண சங்கத்தின் அளப்பரிய இந்த வளர்ச்சிக்கு அடிப்படைக் காரணமாக இருக் கின்றது.
இலங்கையைப் பொறுத்த மட்டில் ஆரம்ப காலத்தில் இங்கு வருகைதந்து சங்கத்தின் பணி களை மேற்கொண்ட துறவிகளின் பங்களிப்பு இ ல ங் கை யி ல் இராமக்கிருஷ்ண சங்கத்தின் வளர்ச்சிக்கு இன்றியமையாத தொன்றாகவே இருந்தது. அந்தக் காலகட்டத்திலே இலங்கை யில் வறுமை, அறியாமை, சமய நம்பிக்கை யற்ற தன்மை என்பன மலிந்து காணப்பட்டுச் சமுதாயம் சீரழிந்த நிலையில் காணப்பட்டது. எனவே, இந்தச் சமுதாயச் சீரழிவைப் போக் குவதையே இராமக்கிருஷ்ண சங்கம் முக்கிய
58 -

Page 67
குறிக்கோளாகக்கொண்டு இயங்கியது. எனவே, சீரற்ற சமுதாயத்தைச் செழிப்படையச்செய்து சமுதாயத்தின் உயர்வுக்காகப் பணிபுரிவதே இங்கு இராமக்கிருஷ்ண சங்கத்தின் ஆரம்ப கால நோக்கங்களில் ஒன்றாக இரு ந் த து. ஒளவையார் ஒர் அரசனை வாழ்த்தும்போது " "வரப்புயர. "" என்று வாயார வாழ்த்தி னார். ஒரு நாட்டில் நெல்வயல்களின் வரம்பை உயர்த்தினால்தான் நீர்வளத்தைத் தக்கவைத் துக்கொள்ளலாம். அப்படித் தக்க வைத்துக் கொண்டால்தான் அந்நாட்டில் விளைச்சல் அதிகரித்து நாடு செழிப்படையும், மன்னனும் சிறப்புடன் வாழ்வான் என்பதுதான் ஒளவை யார் மறைமுகமாக **வரப்புயர...' என்று மன்னனை வாழ்த்தியதின் கருத்தாகும். இதே போல அந்தக் காலகட்டத்திலே நம் நாட்டின் முக்கிய தேவையாகிய கல்வியை வளம்பெறச் செய்தால் எல்லாத் தேவைகளும் இனிதே நிறைவேறும் என்பதை இராமக்கிருஷ்ண சங் கத்தினர் உய்த்துணர்ந்து செயல்பட்டனர். எனவே, விவேகானந்த சபைகள் ஆரம்பிக்கப் பட்டு அவற்றின்மூலம் பல கல்விக்கூடங்கள் ஆரம்பிக்கப்பட்டுப் பரிபாலிக்கப்பட்டன. இக் கல்விப்பணியானது யாழ். வைதீஸ்வரா வித்தி யாலயம் 1917ம் ஆண்டு இராமக்கிருஷ்ண சங் கத்தினால் பொறு ப் பே ற் க ப் பட்டதுடன் ஆரம்பமாயிற்று. ஆயின் கிழக்கு மாகாணத் தைப் பொறுத்தவரை, சுவாமி விபுலானந்தர் அவர்கள் இராமக்கிருஷ்ண சங்கத்தில் சேர்ந்து துறவறம் பூண்டு 1924ம் ஆண்டு சுவாமி சிவா னந்தா அவர்களால் ஞானோபதேசம் செய் யப்பட்ட பின்பே இங்கு அடிகளாரால் இத் தகைய கல்விப்பணிகள் மேற்கொள்ளப்பட் டுள்ளன.
1924ம் ஆண்டு துறவறம் பூண்ட பின்பு சுவாமி விபுலானந்தர் அவர்கள் மயிலாப்பூர் மடத்திலிருந்து இலங்கைக்கு வந்து கல்விப் பணி, சமுதாய சேவைகளை மேற்கொண்டார். யாழ். வைதீஸ்வராக் கல்லூரியை இராமக் கிருஷ்ண சங்கம் பொறுப்பேற்று நடத்த உறு துணையாக இருந்தார். கிழக்குமாகாணத்திலே கிறிஸ்தவரல்லாதோரின் கல்வி, கல்விக்கூடங் கள் இன்மையால் மிகவும் பாதிப்படைந்த நிலையில் இருந்தமையால், இராமக்கிருஷ்ண சங்கம் பல பாடசாலைகளை ஆரம்பித்துப் பராமரிக்க நடவடிக்கைகளை மேற்கொண் டார். காரைதீவு, மண்டூர், திருகோணமலை, ஆரைப்பற்றை போன்ற இடங்க ளிலுள்ள தமிழ்ப் பாடசாலைகளின் பரிபாலனம் இராமக்

கிருஷ்ண சங்கத்தினால் நடத்த நடவடிக்கை களை மேற்கொண்டார். தொடர்ந்து சித் தாண்டி, கல்முனை, களுதாவளை, அக்கரைப் பற்று போன்ற இடங்களிலும் இராமக்கிருஷ்ண சங்கம் தமிழ்ப் பாடசாலைகளை நடத்திக் கல்வி வளர்ச்சிக்குதவுவதற்கான நன்முயற்சி களை மேற்கொண்டார். மட்டக்களப்பு, கல் லடியில் சிவானந்த வித்தியாலயத்தை ஆரம் பித்து அக்காலத் தேவைகளுக்கேற்ற ஆங்கிலக் கல்வியைக் கிராமப்புறச் சிறார்களும் பெற்றுக் கொள்ள வழிசெய்தார். இவ்வாறே திருகோண மலை இந்துக்கல்லூரியின் பரிபாலனத்தையும் ஏற்று அப்பகுதிவாழ் சிறார்கள் ஆங்கிலக் கல்விபெற வழிவகைகளைச் செய்துகொடுத் தார். அடிகளார் அனாதைச் சிறுவர்களுக்கான இல்லம் ஒன்றையும் சிவானந்தா வித்தியால யத்தில் அமைத்து ஏழைச் சிறார்களும் ஆங் கிலக் கல்வி பெற்று வாழ்வில் உயர் பதவி களைப் பெறவும் வழிவகைகளைச் செய்து உதவினார்.
அடிகளார் இ ரா மக்கிருஷ்ண சங்கத்தி லிருந்துகொண்டு நமது சமுதாயத்தின் கல்வி வளர்ச்சிக்கும், சமூக பொருளாதார வளர்ச் சிக்கும் சேவை செய்ததுபோல தமிழ்மொழி வளர்ச்சிக்கும் சிறந்த தொண்டாற்றியுள்ளார் கள். 1931ம் ஆண்டில் அண்ணாமலைப் பல் கலைக்கழகத்தில் முதலாவது தமிழ்ப் பேரா சிரியராகப் பதவியேற்று தமிழ்நாட்டில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு அருந்தொண்டாற்றியுள் ளார்கள். இலங்கைப் பல்கலைக்கழகத்திலும் 1943ம் ஆண்டு முதலாவது தமிழ்ப் பேராசிரிய ராகப் பதவியேற்று நமது நாட்டிலும் தமிழ் மொழி வளர்ச்சிக்கு அருந்தொண்டாற்றியுள் ளார்கள். யாழ்ப்பாணம் ஆரிய திராவிட சங் கத்தை நிறுவிப் பராமரித்து வந்ததன்மூலம் இலங்கை வாழ் தமிழ்மக்களனைவரின் தமிழ் மொழித்திறனை வளம்படுத்த உயரிய முயற் சியை மேற்கொண்டார்கள்.
சுவாமி விபுலானந்தர் அவர்கள் இராமக் கிருஷ்ண சங்கம் மூலமாகவும், தனிப்பட்ட முறையிலும் சமுதாயத்திற்கும், தமிழ்மொழிக் கும் ஆற்றிய சேவைகள் அ ள ப் பரிய ன. அவற்றை நாம் இங்கு வரையறையிட்டுக் கூற முடியாது. அடிகளார் அவர்கள் தமது இறுதி மூச்சுவரை தமிழர் சமுதாயத்திற்கு 'மக்கள் சேவையே மகேசன் சேவை' என்ற அடிப் படையிலேயே சேவையாற்றினார் என்று மட் டுமே கூறிக்கொள்ளலாம்.

Page 68
منورہ کی سچی ہورہیتمی) ص 6 اکیلا ہ@
தென்நாட்டி சுவாமி விே
மக்களை ஒன்றுபடுத்தும் மகத்தான சக் தியே சமயம். இதன் முடிவான குறிக்கோள் மனித நேயத்தை வளர்ப்பதே. சமயங்கள் பல இருப்பினும் அவற்றுள் அகத்தே விளங்கும் ஒற்றுமையே முக்கியம். சமய புற வெளிப்பாடு கள் முக்கியமல்ல. இந்த சமரசமயக் கோட் பாட்டை முதலில் உணர்ந்து வெளிப்படுத்திய வர் இராமகிருஷ்ண பரமஹம்சர். சிக்காக்கோ சர்வ மத மகாநாட்டின்மூலம் தெய்வீக வீர முழக்கம் செய்து உலகெல்லாம் ஞான ஒளி பரப்பிய பெ ரு மை சுவாமி விவேகானந்த ரையே சாரும் .
சுவாமிகள் அமெரிக்காவிற்குச் செல்லும் முன் திருவனந்தபுரம் த மிழ் நா ட் டி ற் கும் வருகை தந்தார். அமெரிக்கா - சிக்காக்கோ சர்வ மத சபைக்குச் செல்லச் சிந்தனைகளைக் கூட்டிய காலம் அது. சென்னையில் சுவாமி யின் உள்ளம் கவர்ந்த சீடர் அழகிய சிங்கம் பெருமாளும் இன்னும் சிலரும் வீடுதோறும் இரந்து சிக்காக்கோ பயணத்திற்காக நிதி திரட்டினர். சுவாமி விவேகானந்தர் அதனைப் பெறக் காலம் வரவில்லை என மறுத்துவிட் டார். பாஸ்கர சேதுபதியவர்களும் சுவாமியை அன்போடு வரவேற்று உபசரித்தார். இவரும் சிக்காக்கோ பயணச்செலவுக்குப் பணம் தரச் சித்தமானபோது சுவாமி அதை ஏற்கவில்லை. இராமநாதபுர மன்னர் பாஸ்கர சேதுபதியவர் கள் சுவாமியின் மீது பற்றும் பக்தியும் வைத் திருந்ததோடு சிக் கா க் கோ பயணத்திற்குத் தூண்டுகோலாகவும் விளங்கினார்.
சிக்காக்கோ மகாநாடு முடிந்தபின் தாய் நாட்டிற்கு வருகைதரும் வழியில் இலங்கைக் கும் விஜயம் செய்தபின் தமிழ்நாட்டில் 1897ம் ஆண்டு தைத் திங்கள் 27ம் திகதி தனது திருப் பாதத்தைப் பதித்தார். பாம்பன் துறைமுகத் தில் இராமநாதபுர மன்னர் பாஸ்கர சேதுபதி தமது குழுவினரோடு வந்து வணங்கினார்.
சுவாமியின் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த வருகையைக் குறித்து நாற்பது அடி உயரத்தில் வெற்றித் தூண் ஒன்றைப் பாஸ்கர சேதுபதி யவர்கள் நிறுவினார்கள். இராமனாதபுரத்தில் நடைபெற்ற வரவேற்புக் கூ ட் ட த் தி ல் , " "வெற்றிகொண்ட வீரர் வருகையைப் பாருங்

Yo ou "GDoon 9
Ꮒ0 வகானந்தர்
- செல்வி சு. கேதிகா,
உவெஸ்லி உயர்தர பாடசாலை.
கள்' என்ற கருத்தாழம்மிக்க ஆங்கிலப் பாடல் ஒன்றும் பாடப்பட்டது.
இராமநாதபுரம், பரமகுடி, மனாமதுரை, மதுரை, கும்பகோணம் ஆகிய இடங்களில் இந்துசமயத்தின் தனித்தன்மையை, உலகளா விய வேதாந்த சமயத்தின் மேன்மை சுவாமி களால் எடுத்துரைக்கப்பட்டதன் வாயிலாக இந்து மக்கள் பெரும் பெருமிதம் அடைந்தனர்.
கும்பகோணத்தில் பேசும்போது "உலகின் விளங்கிக்கொள்ளமுடியாத ரசியங்கை ஊடுரு விப் பார்க்கவேண்டுமென்றால் மனவாற்றல் நமக்குத் தேவை'' என்றார்.
1897ஆம் ஆண்டு மாசி மாதம் 6ந் திகதி சென்னை நகர் ரயில் நிலையத்தில் வந்து இறங் கினார். அங்கும் பக்திமிகுந்த வரவேற்பும் உபசாரமும் கிடைத்தது. 8ந் திகதி விக்டோ ரியா பொது மண்டபத்தில் வரவேற்புக் கூட் டம் நடைபெற்றது. சென்னை நகர் பேருரை கள் பொதுவாக சுவாமிஜியின் ஆன்மீகக் கண் ணோட்டம் , தேசியக் கண்ணோட்டம், சமூக சீர்திருத்தக் கண்ணோட்டம் ஆகியவற்றின்
பரிமாணங்களாக விளங்கின. "எனது போர் முறை’, ‘வேதாந்தமும் இந்திய வாழ்க்கை யும் , இந்தியப் பெரியார்கள்", "வருங்கால
இந்தியா" என்பன அவரது பேருரைத் தலைப்பு களுள் சில நூல்கள் சிலவும் வெளியிடப்பட் டன. "கொழும்பு முதல் அல்மோரா வரை u9io”, “The onley autho rised edition” 6rair பன அவற்றுள் சில. சுவாமியின் சொற்பொழிவு கள் மொழிபெயர்க்கப்பட்டு "ஞானத்திரட்டு” என்ற நூலும், 'லோகோபகாரி" என்ற மாத சஞ்சிகையும் வெளிவந்தன. "பூரீமத் சுவாமி விவேகானந்த சுவாமிகள் கோததிர மாலை” என்ற கவிதை நூலை சின்னைய முதலியார்
இயற்றினார்.
தமிழ்நாடெங்கும் சாதி, மத பேதமகற்றி, தீண்டாமை அகற்றி அருள் பாலித்தார் வீரபுரு ஷர் சுவாமி விவேகானந்தர். இராமகிருஷ்ண மிஷன் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத் திலே என்னையும் சுவாமிகள்பற்றியும் சிந்திக் கச் சந்தர்ப்பம் அளித்தது அவர் பேரருளே என நம்புகிறேன்.
سس- 50

Page 69
இராமகிருஷ்ண மிஷன்
மேற்பிரிவு :-
முதலாம் இடம்
இரண்டாம் இடம்
மூன்றாம் இடம்
மத்திய பிரிவு:-
முதலாம் இடம்
இரண்டாம் இடம்
மூன்றாம் இடம்
கீழ்ப்பிரிவு :-
முதலாம் இடம்
இரண்டாம் இடம் -
மூன்றாம் இடம்
மூன்றாம் இடம்
மேற்பிரிவு :-
முதலாம் இடம்
இரண்டாம் இடம்
மூன்றாம் இடம்
மத்தியபிரிவு:-
முதலாம் இடம்
இரண்டாம் இடம்
மூன்றாம் இடம்
d.
போட்டி (
கட்டு
செல்வி. செ. ெ இ. கி. மி. மகா செல்வி. எஸ். கார்மேல் பாத்தி செல் வி. கே. நு உவெஸ்லி உயர்,
ரி. பிரபாகர், 6m i Gupcu Lumiš5
கே. கானமிருன கார்மேல் பாத்தி தெ. காயத்திரி,
விஸ்ணு மகா வி
எஸ். கேதிகா,
உவெஸ்லி உயர் ஜெ. தர்ஷானந், விஸ்ணு மகா வி
கி. கோகிலா, இ. கி. மி. மகா
பு. சிந்துஜா,
இ. கி. மி. மக
(διμε
கே. அருந்தவவ கார்மேல் பாத்தி எம். 'றோஜினி, பாண்டிருப்பு இ. க. செல்வபிரகா இராமகிருஷ்ண
எஸ். தேவகுமா கார்மேல் பாத்தி எஸ். பிரவீனா,
உவெஸ்லி உயர் ரி. டீ. றொஷா கார்மேல் பாத்தி
- 6

ா நூற்றாண்டு விழா முடிவுகள்
ரை
ஐயச்சித்திரா,
வித்தியாலயம், கல்முன்ை. நவராஜினி,
மா தேசிய கல்லூரி, கல்முனை. ாத்மேரி, தர பாடசாலை, கல்முனை.
மா தேசிய கல்லூரி, கல்முனை. ாளினி, மா தேசிய கல்லூரி, கல்முனை.
a
த்தியாலயம், பெரிய நீலாவணை.
தர பாடசாலை, கல்முனை. தன், த்தியாலயம், பெரிய நீலாவணை.
ா வித்தியாலயம், கல்முனை.
ா வித்தியாலயம், கல்முனை.
F8
ாணி, திமா தேசிய கல்லூரி, கல்முனை.
ந்து மகா வித்தியாலயம். 'ஷ் , மிஷன் மகா வித்தியாலயம், கல்முனை.
f,
மா தேசிய பாடசாலை, கல்முனை.
தர பாடசாலை, கல்முனை.
ந்தன்,
மா தேசிய கல்லூரி, கல்முனை:

Page 70
கீழ்ப்பிரிவு :-
முதலாம் இடம்
இரண்டாம் இடம்
மூன்றாம் இடம்
மேற்பிரிவு :-
முதலாம் இடம்
இரண்டாம் இடம்
மூன்றாம் இடம்
மத்தியபிரிவு:-
முதலாம் இடம்
இரண்டாம் இடம்
மூன்றாம் இடம்
கீழ்ப்பிரிவு :-
முதலாம் இடம்
இரண்டாம் இடம்
மூன்றாம் இடம்
எஸ். சரண்யா உவெஸ்லி உய
செ. பிறேமாக இராமக்கிருஷ்ண க. ரூபினி,
இராமக்கிருஷ்ண
வினாவிை
கே. அருந்தவ கார்மேல் பா பொ. ஜெயம இராமகிருஷ்ண வி. நிலோ ஜின் பாண்டிருப்பு
ஜி. ஜெயகாந், விஸ்ணு மகா
f. Tumrasi , கார்மேல் பா த. திரஞ்சினி இராமக்கிருஷ்
சு. தாரணி, விஸ்ணு மகா
வீ. வேணுகா, பாண்டிருப்பு இ. நிரஞ்சன்
இராமக்கிருஷ்

ர்தர பாடசாலை, கல்முனை . பதி,
 ைமிஷன் மகா வித்தியாலயம், கல்முனை.
ண மிஷன் மகா வித்தியாலயம், கல்முனை.
LÜ போட்டி
, r 680hחנה த்திமா தேசிய பாடசாலை, கல்முனை.
ாலினி,
மிஷன் மகா வித்தியாலயம், கல்முனை.
sh, இந்து மகா வித்தியாலயம், கல்முனை.
த்
வித்தியாலயம், பெரியநீலாவணை.
த்திமா தேசிய கல்லூரி, கல்முனை.
ன மகா வித்தியாலயம், கல்முனை.
வித்தியாலயம், பெரியநீலாவணை.
ந்தன், இந்து மகா வித்தியாலயம்.
ண மிஷன் மகா வித்தியாலயம், கல்முனை.

Page 71
LLL HL L L L L L L LLLLLLH L L L L L L L L L L S LSL L LSL L SLL LLLL LL LL SL LLLLL LL LLL LLL LLLLLL
命 藝 மட்டுநகரில்.
உங்களின் எந்தவிதம * திருமண அ
* விளம்பர அ
* புத்தக வேண்
HFEG) 5
நவீன அச்சியற்
கூடிய விரைவில்,
அழகாகவும், ( 943. Jiliu So G
இன்றே
சென். ஜோசப் கத்ே
இல, 10, அட்
LDL. LÈ
தொலைபேசி இல 0
வெகு விரைவில்
'ஒப்செட்” அச்
உங்களின் வர்ண
துரிதகதியில் அழகாகச் செ
LLLLLLLLLLLLLLLLLLLLLLL LLLLLLLLS

LLLLLSLLH LLLHHLLLL LLLLLLLLSLLLLLL SL H LLHHLHHLLLLHHLLL H LLLLL HLHHLHHLH LLLLLL L LLLLLLHHLLLL
画
T
ழைப்பிதழ்கள் றிவித்தல்கள்
5) 5h3555iT
தையும் திரங்கள்மூலம் குறைந்த செலவில் நேர்த்தியாகவும் செய்துகொள்ள
நாடுங்கள்
தாலிக்க அச்சகம்
ட்வகேட் வீதி, களப்பு.
55 - 22.364, -23763
辜
சியந்திரங்கள்மூலம்
வேலைகளைத் ய்துதரக் காத்திருக்கிறோம்.
LLLLLLLLLLLLLLLLLLLLLLLL

Page 72
"நரகம், நரக
வனைத் தி காரியங்களை டியதைச் ெ
கொள்ளுங்க a DY 36 get q LDS
ー 貼
"உங்கள் மன முன் இறக்கி துன்பங்களை நிறைய நீங்
வதைக் སྤྱི་
களை உதறி ஏற எல்லாே
பதாகக் கான்
புது வேதம்
சென், ஜோசப் கத்தோலி Composed όν
 
 
 
 

ம் என்று பயப்படாதீர்கள். ஆண்ட யானித்துச் செய்யத்தகாத Si Sa) ாச் செய்துவிட்டேன், செய்யவேண் சய்யாமலும் விட்டேன் அப்பனே! காப்பாயாக! என்று வேண்டிக் ள். பாபங்கள் அனைத்தும் ஒட்ட றையும்.'
பகவான் பூண் ராமக்கிருஷ்ண பரமஹம்சர்,
எச்சுமையை யூனி ராமக்கிருஷ்ணர் வையுங்கள், கண்ணீருடன் உங்கள் எடுத்துரையுங்கள், உங்கள் கை கள் விரும்பியவற்றை அவர் தரு
- அன்னை பூர் சாரதாதேவி,
டு இருங்கள், மூடக் கொள்கை த்தள்ளுங்கள் எனக்கு வயது ஏற ம ஆண்மை ஒன்றில் அடங்கியிருப் ண்கின்றேன். இதுவே நான் தரும்
- சுவாமி விவேகானந்தர்,
க்க ஆச்சகம், மட்டக்களப்பு
S. Singarajah -