கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: திருகோணமலை இளைஞர் அருள்நெறி மன்றத்தின் வெள்ளி விழா மலர் 1980

Page 1
ଶି | ଭୌଳି।
இளைஞர் அரு
ஞானசம்
 
 
 

* 韋* ܬܬܬܬܐ 7* பிஹேr
நள் நெறி மன்றம்,
பந்தன் வீதி,
லங்கை )
98O

Page 2
மதிவ: துதிெ பொசி J
விதிமு
 

I Tr சடைமுடி மன்று ளாரைமுன் சயும் நாயன்மார் தூப சொன் மலர்ப்
நலன் நுகர்தரு புனி தர் பேரவை
முறை உலகினில் விளங்கி வெல்கவே'

Page 3
।
- =్ళ
திருச்சிற்றப்
'சைவமும் தமிழும் த
@ಶಿit ஞர்
'அன்பாலே மக்கள் கு
அருள்நெறியைப் பரப்
வெளியிட்டோர் இளஞர் அருள்நெறி மன்றம் ஆஞானசம்பந்தன் வீதி,
திருக்கோணமலே, (இலங்கை)
 

3구 ند
(חווה,I וH
ழைத்தினிதோங்குக'
திருக்கே
அருள் நெறி மன்றம்
இருப த்தைந்து ஆண்டு நிறைவு
வெள்ளிவிழா மலர்
今る*7
தி தமிழ்த் து
Aih بعد تلك العتيق -
லம் இணந்து வாழும்
தலே எமது நோக்கம் : H: து நெ
! 9 SBO

Page 4
சிந்தணு உலகில் சிதறிய முத்துக்கள்
10.
1.
2.
3.
14.
15.
6.
7.
8,
9.
20.
2攻。
22。
முன்னுரை
பதிப்புரை
வாழ்த்துரை ஆசியுரைகள்
பெரியபுராணக் கருத்துரைகள்
. உலகமே ஒரு பெரிய சர்வகலாசாலை:
தருமையாதீனம்
நாதனும் நல்லிசையும்
செல்ல
. சைவசமய நெறியின் சமரசம்
அன்பு என்னும் அரண்
திருமுறைகள் ஓதித் திருவருள் பெறுவோ
ஒருசொல் கேளிர்
வழித்துணை
* நடராஜா (மூலம் ஆங்கிலம், தமிழ் வடி பேராசிரிய பன்னிரு திருமுறைகள் "புலவ
திருவாசகத்தில் தேவர்கள் படும்பாடு
இறையுணர்வு மாட்சி கல்வி வித்துவான் தி சைல்த்திருமுைறகள்
சேக்கிழார் பெருமை * கவி
நமது குலதெய்வம்
அறிவொடு வழிபடுக
சைவசித்தாந்தமும் தமிழர் பண்பாடும்
திரு. ந. ரா. மு
மறக்கருணை
சமய உணர்வு மாட்சிமிகு நீதிபதி ஆ அடிகளாரின் சமரசநெறி
சைவசமய நூலகப் பணி

தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள்
பூரீலழறி கயிலேக்குருமணி 25-ஆவது குருமகாசந்நிதானம் அவர்கள்
சங்கீத வித்த வான் விஜயகுமாரி இராமநாதபிள்ளை அவர்கள்
திரு. டி. டி. நாணயக்கார அவர்கள்
தொகுப்பு
b திரு. தி. ந. சிங்காரவேல் முதலியார் பி. ஏ. பி. எல். அவர்கள்
தொகுப்பு
சிவத்திரு தத்புருஷ தேசிகர் அவர்கள்
வத்துடன்) ார் ஈவ்ளின் வூட் அவர்கள் எம். ஏ. டி. டி.
ர்மனி திரு. ந. ரா, முருகவேள் அவர்கள் எம். ஏ., எம். ஒ. எல்.
டாக்டர் திரு. வ. சுப மாணிக்கம்அவர்கள் எம். ஏ. பிஎச். டி.
மிகு நீதிபதி மு. மு. இஸ்மாயில் அவர்கள்
ரு. தி. சா. தியாகராஜ தேசிகர் அவர்கள்
தொகுப்பு
யோகி" சுத்தானந்த பாரதியார் அவர்கள்
"ஞானசம்பந்தம்' தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள்
**புலவர்மணி" ருகவேள் அவர்கள் எம். ஏ. எம். ஓ. எல்.
தொகுப்பு
ர். சதாசிவன் அவர்கள். பி.ஏ., எம். எல்.
திரு. ந. மகேந்திரன் அவர்கள்
புலவர் பெ. பொ. சிவசேகரனர் அவர்கள்

Page 5
சிவ சிங்
முன்னு
திருக்கோனாஃபயில் சென்ற இருப, குன்றக்குடி நிருவண்ணுமலே ஆதீனத்தின் பருளும் திருப்பெருந்திரு. தெய்வசிகாம: வோமிகள் (தவத்திரு குன்றக்குடி அடிகள் அருளாசிகளுடன் அமைக்கப்பெற்ற இஃ. தமிழ்ச் சிவநெறி மரபுவழி இயன்றளவு கையில் சைவத்திருநெறி காட்டும் செம் என்ற விழுமிய எண்ணத்துடன் பற்ப செயலாற்றியமையையும், சேயலாற்றுகின் வர். அந்தஸ்கையில் பல நற்பணிகளேச் சீர் வரும் மன்றத்தின் இருபத்தைந்து ஆண் வல்ல இறைவன் திருவருட் குறிப்பு-ஒ' ளார் பெருtான் அவர்களின் குருவருரு. வெள்ளிவிழா மலர். இவ் வெள்ளிவிழா வெளிவருவதற்குத் துனே நின்றருளிய ஆட மேற்கொண்டு வாழ்த்தி வனங்குகின்yே!
நன்றியம் வழ்த் தும் ;
திருக்கோணம8 இளேஞர் அருள்நெ வெளியிடுவதற்குரிய வகையில் பணிவன்ட கொண்டு ஏற்று வாழ்த்துச் செய்திகளுேம் 1ல் "தரவு தந்தருளிய தத்திரு குன்றக் களுக்கும், திருத்தருமையாதீனம் புர்ரீ கும் திருப்பனந்தாள் பரீகாசி மடம் பூர் சுருக்கும் பேரூராதினம் பூ'பூ' வா! மடாலயம் பூஜி பூஜி சுவாமிகள் அவர் : பணிந்து வாழ்த்தி நமது நெஞ்சார்ந்த த வித்துக் கொள்ளுகிறதுடன், வாழ்த்துச் வழங்கி ஆதரித்தருளிய பெருமக்களுக்கும் வாழத் க்களேயும் பனிவன்புடன் தெரிவி
வெள்ளிவிழா மலர் சிறந்த முறையில் தவியளித்தும் பேராதரவு தந்தும் ஆதரித் அஃனவருக்கும் "மத நெஞ்சார்ந்த நன்றி: வன்புடன் தெரிவித்துக்கொள்ளுகின்றுேம்.
வெள்ளிவிழா மலர் சிறந்த முறையில் வதற்குரிய முறையில் பிழை திருத்தங்கள் நன்கமைத்தும் பேருதவியளித்து ஆதரித்த புலவர்' (உயர்திரு. க. சி. குஜர த்தினம் சிறப்புக்களுடன் சிறந்த முற்ைபில் மனை நமது அன்புக்குரிய சாந்தி அச்சக உரிமைய அவர்களுக்கும் அவர் உதவியாளர்கருேக்கு பும் வாழ்த்துக்களேயும் பணிவன்புட்ன் நெர் இன் வெள்ளிேவிழா மகர் அஃ:ர் கிளிஃஆ புடன் அழகாக அமைத்து வெளிவரத் தோ இறைவன் திருவருளே முப்பொறி தூய்மை
திருச்சிற்றும்ட
: ழ்க உஸ்ெ
திருக்கோவளமஃப் (இலங்கை} இஃi ت

5 JJ
த்தைந்து ஆண்டுகளுக்கு மு ன். குருமகாசந்நிதானமாக விளங்கி வி அருணுசல தேசிக பரமாசாரிய ார்) அவர்களின் திருவுள்ளத்தின் சூர் அருள்நெறி மன்றம், செந் மாருது அதன் வழிநின்று வாழ்க் மை வாழ்வு வளம்பெற வேண்டும் ல நற்றிருப்பணிகளில் ஈடுபட்டுச் 7றமையையும் அனேவரும் நன்கறி சால் சிறப்புக்களுடன் செயலாற்றி திகள் நிறைவு குறித்து | ம், தவத்திரு குன்றக்குடி அ+க -ணும் வெளியிடப்பட்டுள்ளது இவ் பலர் இயன்றளவு சிறப்புடன் உல் வல்வாவின் திருவருளே உச்சி
நன்றத்தின் வெள்ளிவிழா மலர் ான வேண்டுகோஃாத் நிருவுள் எங் ஆசிச் செய்திகளும் வழங்கி குடி அடிகளார் பெருமான் அ1ர்
ਨੂੰ i . பூஜி தம்பிரான் பீவாமிகள் அiர் விகள் அவர்களுக்கும், சென்மார ருக்கும் பொன்ஜர் திருடிகளில் ன்றியைப் பணிவன்புடன் ଦ୍ବିନୀ : 'if' செய்திகளும், ஆசிச்செய்திகளும் நமது நெஞ்சார்ந்த நன்றினயயும் !த்துக்கோ ன்கின் [3୍lf.
வெளியிடுவதற்குரிய பொருளு து அன்புகTட்டிய அருள்ன்பர்கள் யைபும் வாழ்த்துக்களேயும் பனி
அருட்பொலிவுடன் வெளியிடு செய்தும், 23ரின் முறையை நமது அன்புக்குரிய 'பல் சுஃப்
ஐயா அவர்களுக்கும் ர அமைத்து அச்சிட்டு உதவிய ாளர் உயர்திரு. தி. நாகரத்தினம் ம் நது நேஞ்சார்ந்த நன்றியை வித்துக் கொள்கின்ருேம். மேலும், ம் பேராதரர் பெற்றுச் சிறப் ன்றத் துனேயாக விளங்கியருளிய டன் வாழ்த்தி வணங்குகின்றுேம்.
የና፡L!ïïï
*11 החלו 3.5+.
நூர் அருள்நெறி மன்றத்தி3ர்

Page 6
மன்றங்களை அமை படுத்துவதென்பதே ஒ அதிலும் அருள்நெறி உருவாக்கி இயக்குவது ஆச்சரியம், எல்லாவ: கால்நூற்றண்டியக்கி, ஆற்றி அறிவுப் ப வெள்ளிவிழாக் காண் ஒரு பெரிய ஆச்சரிய சாதித்தபுதுமை அற்பு இந்த ஆக்கத்திற்கு தீ மலே இளைஞர் அருள்ெ
இறைவன் திருவ
வழுத்துகின்றே
 

த்து நெறிப்
ருஆச்சரியம்! மன்றங்களே அதைவிட bறையும்விட | FLDuit 19of சியாற்றி, பதென்பதே ம். இல்ல! த சிருஷ்டி ருக்கோண
வெற்றியும்
ல் ல
டிகளை
ம்.
சாந்தி அச்ச்கம்
யாழ்ப்பாணம்,

Page 7
eAiAS ASKKASKAiuKK SYkuuSAiAiS 0eKS 0ALS ATiuKYiLS
s விஞ்ஞானத்துக்கு மெய்ஞ்ஞானத்துக்கு மெய்ஞ் s அறிஞர்களின் கவனத
。 ஞானமா நடர
eAKAS A0uK AkAS iAhAAS iAiAuAS AkA eALeAiAAA AAAAS qekAA AkA
.SS S SS SS SS Sq S ད། ===............... + = بی "" :
''' ''. இ ஆ | ஃ ,: வேர் சிலர்:
 

k Sik Sik SkiSkTek Sik Sik Sik Sek Sik
H
تمي
h
S.
S.
விஞ்ஞானமாகவும், ஒரு இனமாகவும் விளங்கி உந்து நீதை ஈர்த்து விளங்கும்
ாசப் பெருமான்.
ܨܵܬ݂ܐܓ݂ܽܣ݂ܓ݂ܶܣ݂ܓ݂ܶܬ݂ܐ ܛܳܣ݂ܓ݂ܶܬ݂ܐ ܛܳܣ݂ܓ̇ܕܿܨsܓ݂ܰܦ݂ܨܹܓ݁ܺܛܘܱܣܛܜ
± = 冒曾岛门

Page 8
붙 |-soos -}
 

「PRAR F - 4/5&Tof soglosserer, 51 %, 현
*현역Twwww常的)*형% 'Tiso wraqarmento so nonsoustoricţiolog, nos,�gi posso_ 學Mrrne*니6역晚 osofissoo)-1.1% woorgon nos,心区144DKP**os pusrw sign呜电厚 *gT*홍7-8.w學院)學的)않 m&w f,5, ,∼.Q)f)
***3ggsg
*********** 『부패를------
**-疊-
*현학적r守), is .* # :
至季

Page 9

1 | - so oģにこことこには“
11子111
·ţio-14. stosquinaegu se izob+o)ニrnシ
| sl
ựs,

Page 10
குன்றக்குடி (தமிழ்நாே அருள் மீ
இருக்கே أ 1 التل : "ية التجمع بدقته " வெள்ளிவிழா ! !!! ଈl ।
 

ஆாயில்கொண்டருளியும்
சண் ü司厄可乐á
- ..

Page 11
ாறக்குடி ப
@
ஒரிமனே யில் திருக்கோயிலும்
த்தின்
மன்ற ஆடல்வல்ல
or - o )
-IH I "I L. F.
ق. آنه" ,.Jr . امید.
'
..
 
 

லேக்கோவில்,
லும்
翻 邸 欧杞 5 : t과 -定理 的的. 乎
能随 b) 御玉 恋游 蒋, 弧如 3 % —
ሾ ዕዙ

Page 12

『 』」 。」si sogonosoɛ ; ; ; A**
f :
|-';' .. ... :) ... * * * * · *|}----
(*a*『T| || || || !, -s+
199) ¡ ¿ † ‡ ← → · F, ,'','',|-
1,9 FJ1 litto so to souris op go lojiyog Lug喷毁七4%4)M5中wr urts上里 古는 법 떨'a um &&
.* : y r: T1AF1 ~ )|-, soos oss .|- sr.) s os soo, o
sae
每n:w)。 so gaeae) so so s svoji gosso, ,

Page 13
[File: தவத்திரு குன்றக்குடி அடிகளார்
வாழ்
திருக்கோணமலே இளேஞர் அருள்நெறி மன்ற கிறது. ஆஞலும், "பொழுதுவிடியவில்லேயே' எ போதில், பொழுது புலர்வதை அறிவிக்க வானி ஒரு அமைப்பு அல்லது இயக்கம் மேற்கொண்ட பதாக அமையவேண்டும். திணிந்துஅறியாமை மயக் தலேப்பட்டுப் புத்தொளி பெற்றதை விளக்கும் சின்ன் புலர்வதை சேவல் கூவிக்காட்டுகிறது அறியாமையை செய்க என்று குரல் கொடுப்போன்ே சேவற்கொட இயக்கம் தமிழகத்திற்குப் புதிய இயக்கமன்று. சங்கக ாலார் காலம்வரை வளர்ந்து நமது தலேமுறைக் நெறி இயக்கம் கடவுளே நம்புகிறது. ஆனுலும், கொள்வதில்லே. மனிதன் சிந்திக்கத் தொடங்கிய லாற்றுக்குச் செழிப்பைத் தந்திருக்கிறது. ஆனுலும் மனிேதகுல வரலாற்றுக்கு வளமூட்டுவதற்குப் பதிவ பாது உண்மை. அதன் காரணமாகத் துரப்மைய பட்ட சமுதாயத்தில் சாதிச் சழக்குகள் தோன்றின. வறுமை, வளத்திற்கும் வறுமைக்குமுள்ள இடைவெளி யில்லாதவர்கள் வாழ்க்கை இழந்தனர். இந்தக் கான விட்டது. சமயப் புரோகிதர்கள் வல்லார் பக்கமே னர், சமயம் மனித குலத்தின் பொதுவான நன்மை அடையும் நிவேயில் சமய நெறிக்கு எதிர்ப்புக்கள் தோ பாளர்கள் சமயநெறிக்கு எதிராகச் சிந்திக்கத் தலைப்பு
இங்ஙனம் சிந்தித்தவர்களில் மிகுதியும் பாரா இந்தச் சமய மறுப்பு இயக்கம் கார்ல்மாக்ஸால் தெ முழுமை பெற்றது. சமய நெறியைச் சார்ந்த புரோ லாம் அந்நெறியில் நின்றே எதிர்த்துப் போராடியவர் குடுக்கை நன்கனியார். இற்றைக்கு இரண்டாயிரம் யார், அவர் ஒரு விட்டில் மகிழ்ச்சியும் ஒரு வீட்டில் உலகியல் என்ருல் இந்த உலகத்தைப் படைத்தவன் ட தாகிய உலக அமைப்பை இனியனவாக மாற்றுக என்
ஒளில் நெய்தல் கறங்க ஈர்த்தின் முழவின் பா புணர்ந்தோர் பூவணி பைதல் உன்கண் பணி படைத்தோன் மன்ற இன்னு தம்மஇவ் வுல இனிய காண்கிதன் இ
இப்பாடல் கடவுளே மறுக்கும் பாடலன்று கடவுள் டான், என்பது கவிஞனின் எண்ணம். இன்ப துன்ப இனிய உலகத்தைப் படைத்திடவேண்டும் என்பது. நீலத்திரைவானிலும், வானின்றிழியும் மழையிலும்க பட்ட பேரருளாளனுகிய இறைவனிடத்தில் எங்ங்ன தோன்ற முடியும்
இநைன்மமே பொறுமை பொறுமையே இன.
ாம் பக்குடுக்கை நன்கணியாரைத் தொடர்ந்து நீ

சிவ
குன்றக்குடி,
திருவண்ணுமலே ஆதீனம்
இராமநாதபுர மாவட்டம்,
தமிழ்நாடு.
Ᏹ ᏰᎼᎥᎶᏈᎠ Ꮨ
த்திற்கு வெள்ளி விழா செய்தி மகிழ்வைத்தான் தரு ாற கவலேயும் இருக்கத்தான் செய்கிறது. வைகறைப் வெள்ளி தோன்றும் அதனே விடிவெள்ளி என்பர். தொண்டுகளின் மனிதகுலம் விழித்தெழுவதை அறிவிப் கில் ஆணவ இருளில் சிக்குண்டிருந்த சூரன், அறிவு ம சேவற்கொடி. ஞாலத்தின் இருள் நீங்கிப் பொழுது உதறித்தள்ளி அறிவுவேள்வி செய்தலே எழுச்சியுடன் யோன். ஆணுல், நாட்டில் நிகழ்வதென்ன? அருள்நெறி ரவத்துப் பக்குடுக்கை நன்கனியார் காலம் தொட்டு, வள் தக் கிடைத்த இயக்கம் அருள்நெறி இயக்கம். அருள் கடவுளுக்கு உயிர்கள் கொத்தடிமைகள் என்று ஒத்துக் காலம் தொட்டு, சமயநெறி தோன்றி வளர்ந்து வர சமய நிறுவனங்கள் சமய இயக்கங்கள் காலப்போக்கில் ாக வல்லடி வழக்குகளில் ஈடுபட்டிருப்பது மறுக்கமுடி ான - அன்புமயமான பொதுமை நலம் மிக்க சமயவழிப் குலம், கோத்திரங்கள் கொலுபிடம் ஏறின. வளம் . ரிகள் அகன்றன. வல்லவர்கள் வாழ்ந்தனர். வல்லமை கட்டத்தில் சமயம் தடித்த புரோகித நிலேயை அடைந்து நின்றனர். சிலர் வாழ்ந்தனர் பலர் வாழ்க்கை இழந்த க்கு எதிராகச் செயற்படும் இழிநிலையை முழுமையாக ன்றின. உலகத்தின் மிகச்சிறந்த மனிதகுலச் சிந்தனே 1-L__Burri - "שו
ட்டுதலுக்குரியவர் மாமுனிவர் கார்ல்மாக்ஸ். ஆணுல், ாடங்கப்பட்டதல்ல. அவர்காலத்தில் அவரால் அது தர்கள் மனிதகுலத்திற்கு எதிராகச் சிந்தித்தபொழுதெல் கள் பலர் உண்டு. அவர்களுள் மூத்த சான்ருேர் பக் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் பக்குடுக்கை நன்கனி அழுகுரலும் ஏன்? இதுதான் உலகியலா? இதுதான் ண்பிலாளன். அவன் இருக்கட்டும் இன்னுதன உள்ள று ஆஃாயிடுகிருர்,
ஒரில்
ணிை ததும்பப்
பணியப் பிரிந்தோர்
வார் புறைப்பப்
ਤੇ
பல்புனர் தோரே. (L. g. — IPA)
இங்ங்ணம் வேறுபட்ட உலகத்தை படைத்திருக்கமாட்
வேறுபாடுகள், அறியா மாந்தரின் படைப்பு. ஆதலால் வனது இதயதேம் ஞாலத்தைச் சுற்றிவரும் வழியிலும் ட புதுமை விளங்குகிறதே! இவைகளுக்கும் அப்பாற் வேற்றுமை தோன்றமுடியும்? எங்கின்ழ் சிறுமை
மை என்று கருதில்ை இனிய உலகத்தினைப் படைத்திட ருவள்ளுவர் தோன்றுகிருர், நாடு, இனம், மொழி வேறு

Page 14
பாடுகக்ாக் கடந்து உயிர்க்குலத்தை ஒன்றுக்குகிருர், ! பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று கூறி உணர்த் மனிதகுலத்துக்கு வாழ்வளிக்க வந்தார். அப்பரடிக "TTLita: பிேயாட்சியை எதிர்த்தார். உலகி3ே ஒக்குக் கிளர்ச்சி செய்தவர் அப்பரடிகளேயாவர். அ GLエ。 பாதுகாக்க நினைந்து சாத்திர if h first, irri
" " = T եննr th | 13:13, 1ցել է கோத்திரமும் குலமும் ே
என்பது அப்பரடிகள் விாக்கு அப்பரடிகள் பொருளிய செல்வத்தைப் பெற்றிருக்கிறவர்கள் அதற்கு உரியவ "அ"த்து வழங்குபவர்களே: என்பது கருத்து
-- 'இரப்பவர்க்கு ஈய ஒ
ஈடவர்க்கு அருளும் 5
கிரப்பவர் திங்கட் கெ:
கீடுநர கங்கள் ball.i.
என்று அருளியுள்ளார். இவர்கள் நமது அருள்நெறி (
ஆண்டுகளாக உழுத ஞான உழவுகள் பண்திணி 325 fF3
நெருப்புக்குள் ஆைேயப் புதை த்துக்கொள்வதைப் பேர்
무 Ti 교03m) உழுகின்றனர். புதைமண்ணில் சிக்
கின்ற இரர்.
இந்த நிஃபை வெள்ளிவிழாக் காணும் மன்றத்து ஸ் உயர்ந்தவையாக இருந்தால் போதா அத்தத்து இயக்கத்தின் கொள்கை உலகுக்கெல்லாம் அம்மையப்ப பொதுமைச் சமுதாயத்தைக் காண்பதேயாம் அருள் இளேஞர் அருள்நெறிமன்றம் வரலாற்றில் நிலையான g மொழிவழி இனவே பாடுகள் அகற்றப்படவேண் டும். ஆம் பேசுவோரும் ஒரு இக்காதல் வேண்டும் இருெ இந்த இனிய இளேஞர் அருள்நெறி மன்றம் அனவருக்கும் நமது இனிய நல்வார்த்துக்கள்
"என்றும் வேை
இழ்(
을 (
வெள்ளிவிழாக் கானும் திருக்கோனாஜ் இஃாஞ றென்றும், குளமும் சுே பட்டமும் அமைத்துக்கோணேச மலேயினின்று திக்கெட்டும் புகழ் எட்டத் தமிழும் so false, என்று மனதார ஆசிகள் சு றி வாழ்த்துகிறேன். மன்ற லாற்றிவரும் இளைஞர்கள் அ&னவரும் இன்றுபோல் என்று தோண்டின் செவ்வ:ே செயல்படுத்திச் சிறந்து விளங்கு என்து Iեգնանք էր ոճեր வழங்குகின்றதில் பெருமையும் மகிழ்
வாழ்க இஃாஞர் அருள்நெறி :
ஆதி கோனோரர் கோயில்,
சிம்பலகாபம் (இலங்கை)

பிறப்பில் வேறுபாடு இல்லே என்ற புதுநெறியைப் பிறப் துகின்ருர், திருவள்ளுவரைத் தொடர்ந்து அப்பரடிகள் ள் மனித உரிமைகளுக்காகப் போராடியவர். எதேச்சாதி முதன்முதலில் முடியாட்சியை எதிர்த்து மனித உரிமைக 'ப்பரடிகளும் மனிதகுல ஏற்றத் தாழ்வுகளே - மதத்தின் களேக் காட்டி பூரீ வழக்காடுபவர்களைச் சாடுகிருர்,
சழிக்கர்கள் கொண்டு என் ரே"
வில் தர்மகர்த்தா முறையை வலியுறுத்துகிருர், அதாவது ர்களல்லர். அவர்கள் மற்றவர்களுக்காகச் செல்வத்தைப்
வத்தார்; வைத்தார்; Li הולffi துர், "
இயக்கத்தின் ஞானுசிரியர்கள். அவர்கள் இரண்டாயிரம் த்தை வளப்படுத்தவில்லே. மக்கள், நெருப்புக்கோழி ால் மீண்டும் மீண்டும் அறியாமையிலேயே ஆழ்கின்றனர். க்குண்ட மிருகம் ஏறமுடியாமல் தத்தளிப்பதைப்போலத்
நண்பர்கள் உள்ளவாறு உணரவேண்டும். தத்துவங் வங்கள் செயலுருவம் பெற்ருகவேண்டும். அருள்நெறி TITET ћL-Efair GLштsi, அப்பரடிகள் அடிச்சுவட்டில் நெறியில் நின்று தொண்டுசெய்வதே நமது கோட்பாடு இடத்தைப் பெறவேண்டும். ஈழத்திருநாட்டில் நிலவும் கன்னல் தமிழ்மொழி பேசுவோரும், செவிக்கினிய சிங்க மாழியும் கொண்டும் கொடுத்தும் வளம்பெறவேண்டும். நிறைவேற்றுவதற்குரிய பனிக*ள மேற்கொள்வதாக,
ண்டும் இன்ப அன்பு"
அடிகளார்
ഴ്ത്ത
* அருள்நெறி மன்றம் அம்பலவாணன் அருள்பெற் ப் பெருமான் கோயில்கொண்டு விளங்கும் திருக்கோன ம்ெ தழைத்தினிதோங்க வளமுடன் நாளும் வாழியவே த்தின் ப3ரிகளில் அபராது ஈடுபட்டு மறுவின்றிச் செய ம் பொதுநலப்பணியாக விளங்கும் மன்றத்தின் சிவத்
Tian Gi53; Torr: இறைவனே வணங்கி ச்சியுடைகின்றேன்.
ன்றும் வளர்க சிவப்புரிகள்
சுப்பிரமணியம் காளியப்பு சிவசுப்பிரமணியம்
அறங்காவலர் குழு த்திவேர்
¬ ¬ ¬ ¬

Page 15
திருக்கபிலாய பரம்பரைத் தருமையாதீனம், - - gl
28-ஆவது குருமகா சந்நிதானம் குருபு மரீலழறீ சண்முக தேசிக ஞானசம்பந்த
பரமாசாரிய சுவாமிகள்
திருத்தருமையாதீனம் குரும வாழ்த்
"ஞாலம் நின்புகழே .
ஆலவாயில் உறையும்
உலகமன்த்தும் பரவித் திகழ்ந் இதுவே உலகின் முதற்சமயம், "ஓ நெறி' என்று சேக்கிழார் சுவாமி இன்று இச்சமயம் இந்தியாவில் மட்( கிறது என்ருல் அன்று சமயசீலராகத் ஆறுமுக நாவலர் ஆற்றிய பணியே அறிஞர்களும் ஆங்காங்குள்ள சைவ வந்த தொண்டுகள் மேலும் சமய வ
சைவமுந் தமிழுந் தழைத்தினி குடி மகா சந்நிதானம் அவர்கள் = அமைக்கச் செய்து சமயப்பணி செய் அங்வண்ணம் இலங்கை - திருக்கோ இளேஞர் அருள்நெறி மன்றம் இந்நா இப்போது வெள்ளிவிழா கொண்ட ஒன்றும் வெளியிட இருப்பது அறிய
விழா மலர் நன்கு பலர்ந்து செய்யவும் மலர்ப்பணியில் பங்குசெ பெற்று இனிது வாழவும் செந்தமிழ் கின்ருேம்.
ஆசிச்ே
திருக்கோனமலே இஃாஞர் அருள்நெறி மன்றம் ெ படைகின்றேன். இளேஞர் அருள்நெறி மன்றம் சென்ற சைவமும் தமிழும் வளர அளப்பரிய பெரும்பணி ஆற்ற நின்று சைவமும் தமிழும் வளர்க்கும் இம்மன்றம் எதிர்
மென இறைவன் திருவருளே நினைக்கின்றேன்.
வாழ்க இஃளஞர் அ

ாதம் தருமபுரம் மாயூரம் (அஞ்சல்) தமிழ்நாடு
காசந்நிதானம் அவர்களின்
நி
3துரை
மிதவேண்டும் தென்
எம் ஆதியே"
த தொன்மையான சமயம் சைவம். ங்கும் பொருட் சமய முதற்சைவ 1ள் இந்நெறியைச் சிறப்பிப்பர். நிமன்றி ஈழநாட்டிலும் நிவேத்து நிற் திகழ்ந்த யாழ்ப்பாணத்து நல்லூர் எனலாம். அவருக்குப் பின்வந்த சபைகளும் இடையருது செய்து ார்ச்சிக்குத் துனே செய்தன.
தோங்கப் பணியாற்றிவரும் குன்றக் ஆங்காங்கும் அருள்நெறி மன்றம் துவர ஏற்பாடு செய்துள்ளார்கள். னமலேயில் அமைக்கப்பெற்றுள்ள ன்வரை பல பணிகளேச் செய்து ாடுகிறது. விழா நினைவாக மலர் மகிழ்ச்சி.
நாடெங்கும் தெய்வமனம் கமழச் ாள்ளும் அன்பர்கள் எல்லா நலனும் ச் சொக்கன் திருவருளேச் சிந்திக்
★
திருவள்ளுவர் கழகம் திருஞானசம்பந்தன் வீதி திருக்கோணமலை (இலங்கை)
வள்ளிவிழா கொண்டாடும் செய்தி அறிந்து மகிழ்ச்சி இருபத்தைந்து ஆண்டுகளாகத் திருக்கோணமலையில் வியுள்ளமை பாராட்டுதற்குரியதாகும். திருமுறைவழி காலத்தில் மேலும் நல்ல பணிகளேச் செய்யவேண்டு
ருள்நெறி மன்றம் -
இங்ங்னம் புலவர் வை. சோமாஸ்கந்தர்
西甄 (தஃவர்)

Page 16
பூஜீலழறி முத்துக்குமாரசாமித் தம்பிரான்
வாழ்த்து
திருக்கோணமலே இளஞர்
தைந்தாவது ஆண்டு நிறைவு) ெ மலர் வெளியீடும் நிகழவிருப்பதறி
'நல்வேநகர் ஆறுமுக நாள் எங்கே சுருதி எங்கே" என்று தம ஆறுமுகநாவலரும், சி. வை. தாே ழறிஞர்களும் பிறந்து தமிழும் சம இளேஞர் அருள்நெறி மன்றம் தன் ஏற்றமிகு நல்வாழ்வு பெறவும் மன் மலர் மாண்புடன் விளங்கி பனங்க சிந்தித்து வாழ்த்துகிருேம்,
பூது காசிமடம், திருப்பனந்தாள். தஞ்சை மாவட்டம், தமிழ்நாடு,
ஆசிச்
"உற்றவர் நாட்டவர் உண்மைகள் கூறி இன நற்றிவம் ஆவது சுண் நல்ல பெருந்தவம் யா
என்ற உயரிய நோக்குடன் தவவாழ் லாகத் திருக்கோனமலே இளஞர் அருள்நெ வாய்ப்பினேப் பெற்றுள்ளேன்.
திருக்கோணமலே இளேஞர் அருள்நெ
அருள்"நெறியையும் பரப்பும்"தனது தொன் கொண்டாடவிருப்பது அறிந்து பெருமகி வகையில் மலர் ஒன்று வெளியிடவிருப்பதும்
"சைவமும், தமிழும் தழைத்தின்ரிது கொண்டுள்ள இளேஞர் அருள்நெறி மன்றத் அன்பும், அறமும், செழித்தோங்கவும் மன் ஆம் எல்லாம் வல்ல எம்பெருமான் திருவ வேண்டுகிறேன்.
அன்பு ஒங்குள்,
"தமிழ்ச்செல்வம்' மதுரை. (தமிழ்நாடு)

ஆதிதி * சுவாமிகள் அவர்கள்-அருளிய
ச் செய்தி
அருள்நெறி மன்றத்தின் (இருபத் வள்ளிவிழாவும், அதுதொடர்பாக ந்து மகிழ்ச்சி,
பலர் பிறந்திலரேல் சொல்லுதமிழ் விழறிஞர்களால் பாராட்டப்பெற்ற மாதரம்பிள்ளேயும் மற்றும் பல தமி யமும் வளர்த்த இலங்கைப் பதியில் ானுடைய ஈடிஃணயற்ற பணிகளால் றத்தின் பணிகள் மல்கிச் சிறக்கவும், மழவும் செந்திற்கந்தன் சேவடிகளே
சிது சிவு
செய்தி
ஊரார்-இவர்க்கு சியதை செய்தல் டோம்-இதில் தொன்றும் இல்ஃ'.
அ வாழும் தொண்டரையா அவர்கள் வாயி றி மன்றத்தின் பணிகளே அடிக்கடி கேட்கும்
றி மன்றம் தமிழுலகுக்கு அன்புநெறியையும் ாடு நெறியில் வெள்ளிவிழாவினச் சிறப்புடன் ழ்ச்சி அடைகிறேன். அதனே நினேவூட்டும்
பாராட்டுதற்குரியதாகும்.
ஓங்கு"வதற்கெனவே தன்ஃrஅர்ப்பணித்துக் தின் திருத்தொண்டு சிறக்கவும் உலகெலாம் றத்தின் வெள்ளிவிழா சிறப்புடன் நடைபெற நள் பாவித்தருளவேண்டுமென இறைஞ்சி
அறம் வள்ர்க
அன்புடன்
இரகுபதி சாமிநாதன்

Page 17
ع = س - 1 == 1.
தமிழ்நாடு-சென்னைப் பன்னிரு திரு இய
"சேக்கிழார் திருவடிச் செல்வர்' சி:
|- - 고I 6) It p 25
அடியார் பெருமை இனிது இனிது தமிழ்மொழி இனிது தமிழோ மூன்று வகையினே புடையது மூன்றே இயலிசை நாடகம் என்ப இசையோ ஏழு பிரிவினைக் கொண்டது ஏழும் மூவர் தமிழைமுறை பாக்கும் முறையோ பன்னிரு திருமுறை யாகும் பன்னிரு திருமுறை ஆசிரியர் இருபத்தெழுவர் இருபான் ஏழும் இனியநல் நட்சத்திரம் நட்சத்திரமோ அடியார் ஆழ்வார்க்குரிய நாட்கள் நாட்களோ முந்நூற்று அறுபான் ஐந்தும் வருடம் என்று வழங்கும் என்ப வருடமோ அறுபது கணக்கின்ே உடையது கனக்கோ மாந்தரும் மகேசனும் எழுதுவது
ஈசன் எழுதுவதோ இனியநல் கீழ்க்கணக்கு கீழ்க்கணக்கு எழுதுபவன் இன்னம்பர் ਗ இன்னம்பர் ஈசன் இன்சுவைக் கரும்பினன் சுரும்பின் சுவையைக் கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் என்னும் கூற்றைக் கண்டவர் கண்ன்ப்பர் அதுவும் அரைக்கண்ணனே அரைக்கண்ணனும் அளித்த முத்தி கன்னப்பருக்கே கண்ணப்பரின் பெருமை செப்புதல் அரிதரிதே.
. . ."
Ο -
॥
ܡ ܒ ܗ .

folk
மயம் -
முறைப் பண்ணிசை அன்பர் இயக்கம்,
க்குநர், பத்திரு கு. செல்வநடராஜ முதலியார்
து ப் ப ஈ
சேக்கிழார் பெருமை சிறந்தது சிறந்தது அறுமே சிறந்தது அறத்தினைச் செய்வோர் வள்ளல் ஆவர் வள்ளல் பேகனே போர்வையை ஈந்தான் போர்வையோ உலக மேலின்-முகடு உலகமோ பதினுன்கு என்று கூறுப பதிஜன்கினும் சிறந்தது இப்பார் பூவுலகே பூவுல கோதிரு வராகனின் மீட்பு வராகமோ திருமாலின் பத்துபிறவியில் ஒன்று பிறப்போ யாவர்க்கும் பொதுமையில் நிகழ்வது பிறப்பினேப் போக்கச் சான்ருேர் வழிகாட்டுவர்
- சான்ருேர் என்பவர் புண்ணியஞ் செய்வோர்.
புண்ணியமோ பலதல் வினேக்கு வித்தரம் வித்தெனப் படுவதே விண்டுவின் வடிவம் விண்டுவோ பித்தனின் பாகத்துள் அடக்கம் பித்தின் என்பவன் பிறைசூடிய பெம்மான் பிறையோ வளர்தலும் தேய்தலும் உடையது தேயா மூர்த்தியென் ருெருவன் உளனெனின் அவனே அளப்பெரும் அரனெனப் படுவோன் அரணின் வடிவமே அடியார் வடிவம்
அடியார் வடிவினே அழகுற அமைக்க - தெய்வச் சேக்கிழார் பெருமாற் கல்லது, -ட தேவர் எவராலும் செப்புதற் கரிதே'
. تيت
-- ܠ ܡܕܒ ܒܡ ܘ ܘ ܗ
- - - 1 ܚܒܝܒܝ
". - - - - 1-1+.¬¬ ¬¬ . " .7_1_1 - - .
. ܐ ܝ ܠ ܐ

Page 18
கு. விக்னராஜா மாவட்ட நீதிபதி
ஆசிச்ெ
தேவாரப் பாடல்பெற்ற திருக்கோன றக்குடி திருவண்ணுமலே ஆதீனத்தின் குருமகா ளார் அவர்களால் அமைக்கப்பெற்று, இற்றை சிறப்பாகச் செந்தமிழ்ச் சைவநெறி நின்று, ! ரும் ஆன்மநேய ஒருமைப்பாட்டுணர்வுடன் திருவருள் நம்பிக்கையுடன் இருபத்தைந்து ஆ கால் உலகப் போக்கில் ஒரு சிறப்புமிக்கதான வெள்ளிவிழா காணவிருப்பது குறித்து நான் தொரு சாதனையை நிலைநாட்டியுள்ள மன்ற வாழ்த்தி ஆசிசுறுவது எனது கடமையாகின்ற விழா மலருக்கு எனது உள்ளம்நிறைந்த ஆசிக சோதனைகளுக்கிடையே நற்பணிகள் பல ஆற் திக்கும், ஒருமைப்பாட்டுக்கும் அறமிக்க நீதி நலத்துடன் பணியாற்றி வழி வழியமைத்துச் மாமபே இறைவனேப் பிரார்த்திக்கின்றேன்.
նն եմll
l கலாநிதி கி. நாச்சிமுத்து, எம். ஏ. பி வாழ்த்துச் ெ
திருக்கோணமலே இளேஞர் அருள்நெறி நடைபெற இருப்பதை அறிந்து மகிழ்ந்தேன் மக்களுக்குச் சேவை செய்வதுதான் என்ற செயல்பட்டுவரும் மன்றத்தினர் எல்லாருடை ராகின்றனர்.
மனிதன் முதலில் இவ்வுலக வாழ்வைச் வேண்டும். அவ்வாறு வாழமுடியாதவர்கள் மானது. வறியவன் மோட்சம் எப்படி இரு தான் கிடப்பான் அவன். நம்மை வறுமையி மையிலும் ஆழ்த்தியிருப்பவை நாம் இதுவரை வங்களும், வாழ்க்கை முறைகளுமாக இருப்ட் வேண்டும்.
திருவாரூர்த் தேருக்கு இயந்திரம் பெr கொள்ளும் நம்மவர்கள், "ஆன்மீகத்தை" ே சென்று விற்றுப் பிழைப்பது பெரிய ஏமா இன்று நமக்கு வேண்டியது மக்களின் வாழ்வை கியலான ஆன்மீக - அல்லது மனதிநேயம், ! தொண்டு. அந்தத் தொண்டை அருள்நெறி பட்டுவரும் அருள்நெறி மன்றத்தின் பணிகள் வாழ்த்துகிறேன். மன்றப் பணியில் ஈடுபட் பாராட்டுகள்.
கொலோன் பல்கஃக் கழகம்,
மேற்கு ஜெர்மனி

மாவட்ட நீதிமன்றம்
கொழும்பு, (இலங்கை)
\சய்தி
மல் இளைஞர் அருள்நெறி மன்றம், குன் சந்நிதானம் தவத்திரு குன்றக்குடி அடிக் வரையும் நற்பணிகள் பல ஆற்றியுள்ளது. இளைஞர்கள், மாணவர்கள் ஆகிய அனேவ பல இடையூறுகளுக்கிடையே இறைவன் ண்டுகள் திருப்பணிகள் பல ஆற்றி. இக் சாதனையை நிஃநாட்டியதன் நற்பேருக பெருமகிழ்ச்சியடைவதுடன், இத்தகைய த்தினரையும், மற்றும் அன்டர்களேயும் து. அந்தவகையில், மன்றத்தின் வெள்ளி ளேயும்வழங்கி,இனிவருங்காலத்தில் பெருஞ் நி, மனித சமுதாயத்தின் வாழ்க்கை அமை பான வாழ்வுக்கும் மன்றத்தினர்கள் நிறை சிறந்துவிளங்க எல்லாம் வல்ல கோண
அன்புடன்
கு. விக்னராஜா
எச். டி. அவர்களின்
சய்தி
மன்றத்தின் வெள்ளிவிழா அருள்நெறி என்பது
கருத்தை முன்னிறுத்திச் ய பாராட்டுக்கும் உரியவ
செவ்வையாக வாழப்பழக பேசும் ஆன்மீகம் போவி க்கும் அங்கும் பட்டினி லும், நோயிலும், அறியா மேற்கொண்டுவந்த தத்து பின் அவற்றைக் கைவிட
ாருத்திப் பெருமைப்பட்டுக் மேல்நாடுகளில் கொண்டு ற்ருகப்படுகிறது. எனவே நலமுறச் செய்யும் உல தற்கு அடித்தளம் மக்கள் றியாகக்கொண்டு செயல் மேன்மேலும் சிறக்க
டுள்ள எல்லோருக்கும் என்
அன்புடன், கி. நாச்சிமுத்து

Page 19
"ஆத்மஜோதி” ஆ ஆசிச்(
அடிகளார் என்ருல் தவத்திரு னேயே குறிக்கும். அதேபோன்று இளைஞர் அருள்நெறி மன்றத்தையே களாக இம்மன்றத்தை இன்றுவரை றிய பெருமை இம்மன்றத்தின் இன் களேயே சாரும்.
இம்மன்றத்தின் இளேஞர்கள் கொக்கைப்போல, கோழிபோல, கொக்கு நீர்வளமுள்ள இடத்தில் இ ஞர்களும் அருள்வளமுள்ள இடத்தி பையைக் கிளறி உணவை எடுத்துக் இம்மன்றத்தினரும் அடிகளார் அல் லிருந்தும், பெரியபுராணம், திருமு ஞர்களுக்கும், மற்றும் பெரியவர்களு தெடுத்துக் கொடுக்கின்றனர். உட் தான் மறைந்துவிடுகிறது. அதுபே சுளேச் செய்து தன்னே வெளிக்குக் குள்ளே மறைந்துவிடுகின்றனர்.
இம்மன்றத்தினர், குருமணிய குடி அடிகளார் பெருமானுடைய அ பத்தைந்து ஆண்டுகள் உறுதியான பணிகள் பல ஆற்றி உண்மை அன்ட னதும் நல்லாதரவுகளேப் பெற்று வி சாதனையாக விளங்குகின்றது குறித் மன்றத்தின் தலைவர் அவர்கள் முத னதும் நற்பணிகள் மேலும் தொடர் டும் என்று எல்லாம் வல்ல இறைவ: மார்ந்த ஆசியையும் அளிக்கின்ருே
ஆத்மஜோதி நிலேயம் நாவலப்பிட்டி (இலங்கை)

சிரியர் அவர்களின்
செய்தி
குன்றக்குடி அடிகளார் பெருமா திருக்கோணமலேயில் மன்றம் என்ருல் குறிக்கும். இருபத்தைந்து ஆண்டு கட்டிக் காத்துப் பணிகள் பல ஆற் ஞர்கள். அன்பர்கள் ஆதரவாளர்
எவ்விதமான வேறுபாடுகளுமின்றி உப்பைப்போல இருக்கின்ருர்கள். ருப்பதுபோன்று, மன்றத்தின் இளே ல்தான் இருப்பார்கள். கோழி குப் குஞ்சுகளுக்குக் கொடுப்பதுபோல வர்களுடைய அறிவுக் கருவூலங்களி றைகள் ஆகியனவற்றிலிருந்து இளே தக்கும் ஏற்ற கருத்துக்களேத் தெரிந் பு கறிக்கு ருசியைச் கொடுத்துத் ால மன்றத்தினரும் பல தொண்டு ாட்டிக்கொள்ளாது தொண்டுகளுக்
பாக விளங்கும் தவத்திரு குன்றக் டிஒற்றி வாழ்ந்து இற்றைக்கு இரு முஃனப்புடன் திருக்கோணமலேயில் ர்கள், ஆதரவாளர்கள், அனேவர்களி ளங்குவது இக்காலத்தில் ஒரு பெருஞ் து நாம் மகிழ்ச்சியடைகின்ருேம். கொண்டு இளேஞர்கள் அனேவர்களி ந்து நீண்டு வைரவிழாக் காணவேண் னப் பிரார்த்திப்பதோடு எமது மன
.
நா. முத்தையா

Page 20
சைவப்புலவர் - பண்டிதர்
இரா. வடிவேல்
6. It
தாயினும் நல்ல த% தம்மடி போற்ற ஒதிய ஞான சம்பந்: ஒண்டமிழ் வேத சாதனே பாக்சிச் சர்
தழைத்திடு தெ
ஆதியுமந்தமு மிலா.
அருள்நெறி மன்
ாணுகி புயிராகி பத் உணர்வாகி நிற் தேனுருந் திருமுறுை: திருநாவுக் கரச தாழாதே உலகெலா
தழைத்தோங்க ஆளாகு மிளேஞரரு
அம்புலுவ நணருள்
வைத்தான் தனக்.ே நெஞ்சமும் வஞ் உய்த்துவர் தொண் உரைத்திடுஞ் சு, நித்திய மோதியுன்
நின்றிடு மிஃாளு உத்தமச் சிக்மார்க்க
குணர்த்தியே நீ
வான நாடரு மறிெ
மறைபி லீறுமுன் ஞான நாடக மாடு
பீடத்து நற்திரு : சேணு வாஞ்சக மா சிந்து பைந்தமிழ் மாணு லாமணி வா வளரு மருள்நெ றி
சைவமும் அருள்நெறி
தண்டமிழு மள் பொய்வந்த புன்நெறி பொன்நெறியிற் ஐவியந்து ஆண்டின்மு குடிதந்த குரவரி மெய்வந்த இஃாஞரg மேதினி மேலொ

வித்தியாலயம் ஒழுங்கை, திருக்கோனமலே (இலங்கை)
பவரென் நடியார் விசைப் பர்ரென்று
ஒரைத்த தநன் நெறியைச் புத்ர மார்க்கிந் ாண்டுகள் செய்து னடிக் கன்புசெய் ாறும் வாழ்க,
நனுள் நின்ற பானு நீயேயென்று கிள் பாடித் தந்து ாடி பரவிநாளும் த் தாசமார்க்கந் விழைக்குமருட் தொண்டிலுாறி
நெறியின்மன்றம் நீடுவாழ்க נה:3 חT
ந துவேயுமென் சூறவும் சமொன் நின்றியென டர்க்குந் நொண்டராஞ் சுந்தரர் ருதியாந் திருமுறையை நெகிழ்வினு லருள்நெறி ர்கள் மன்றமது
நெறியினே புலசினுக்
டு வாழ்கி
பாணுதந் ா தொடரெர் ரூதென
பம்பவக்
படிகள் நண்ணியே ர்க்க நெறியினிற் ம் வ்ரச கந்தரு # கர்வழி
மன்று வாழ்கவே
பியிற் தழைக்கவேண்டும் வழியே வளரவேண்டும் தியை விலக்க நால்வர்
செல்கவெனப் புனிதமாக தன் அடிகள் குன்றக் டு ஞானதீபம்
தள் மன்றமாக
விதந்து வாழ்கவாழ்க.
இரா. வடிவேல்

Page 21
வித்துவான் தவத்திரு சாந்தலிங்க இராமசாமியடிகள் சி:
பேரூராதினம்
வெள்ளிவிழ
மக்கள் வாழ்வு மலர அருள் தக்கார் எனவும் அறநெறியை மிக்கதான பணிசெய்தல் வேல் செக்கர் சடையா னருள் சேரு
ஆடும் பெருமான் கழல்வனங் நாடும் அன்பால் திருக்கோன் கூடும் அன்பால் இளேஞர் அரு பாடும் பணியால் மக்களுடன்
நன்மை பெருகும் அருள்நெறி தன்போல் பிறரும் வாழ்ந்திட அன்பால் கோயில் பணிசெய் இன்புற்றினிய பணிஇருபத்
தொண்டர் அன்புத் தொடர் பண்டும் இன்றும் என்றுமுள
கொண்டு திருக்கோ னத்திை விண்பாங் சினிய அருள்நெறி
திருமுறை நெறியில் வாழ்ந்து ஒருமைசேர் மனத்தி குேடு 2. வருபவர் அருள்நெறிப்பால் ெ இருபதின் ஐந்தின் மேலா இ
வாழ்க இளஞர் அருள்நெறி சூழ்க பணிகள் மக்களுக்குத் வாழ்வு மலர்க திருமுறையில் தாழ்வு நீங்கி ஒருமைநின் தை

பேரூர் (அஞ்சல்) கோயமுத்தூர் - 841010 (தமிழ்நாடு)
iமயம்
ழா வாழ்த்து
வழங்கும் நெறியில் சென்றுயர்ந்து ச் சார்ந்தார் எனவும் உலகுரைக்க ண்டும் என்பர் மேலோர்கள் ம் திருவார் இலங்கை மாநிலத்தில்
கும் அடியார் பலராய்த் திகழ்கின்றர்
ம8லயில் நயந்த அருள்நெறியில்
ள் குலவுமன்றம் அமைந்தினிதே பழகிப் பணிசெய் துயர்ந்துள்ளார்.
யில் நமது சமயத் திறம்பேணி வும் சாதி பிணக்கு நீங்கிடவும் து அருமைத் தமிழால் வழிபட்டு
தந்தாண் டாற்றி ஞர்இனிதே.
பதல்ை சூழும் இளேஞர் தம்முடனே பரமன் தாள்கள் பணிந்து பயன் றதாள் கும்பிட்டேத்தும்படிபலர்க்கும் யின் விளங்கி வாழ்க பல்லாண்டு.
திருவருள் வளங்கள் சேர்த்து யிர்க்கினி தானசெய்து 1ளர்மன்றம் இளேஞர்க் காக்கி 1றயருள் பெருக வாழி.
பில் வளர்சு மன்றம் தொண்டர்குழாம்
தொடரும் வகையில் தொன்மைநெறி
வழிபா டாற்றும் சூழல்களால்
ழக்கக் குருதாள் வாழ்த்துகின்ருேம்.
சாந்தலிங்க இராமசாமியடிகள்

Page 22
குருகே
தவத்திரு சுந்தரசுவாமிகள்
**
ஆதீனகர்த்தர்
கிளிமTTEடாபர்
திருக்கோணமலே இளை
வெள்ளிவிழ
வெண் சுருக்கோண வேத்தவிர்க்கு திருக்கோன மாம:பில்
இளேஞர் அருள்நெறிப்பே
விளேயுமுயர் வெள்ளிவிழ
இலங்கையினில் தோன்று நலங்கைவரக் கொள்வத& குன்னறு அடிகள் குலவி மின்றையமைத் திட்டதன்
இஃாஞர் அருள்நெறியில் முஃாபா விளங்கி அன்பித் தெய்வ அருள்பெற்றுத் மெப்பைபடி பார்வாழ்க
இருபத்தைத் தாண்டதல்
மருவி இஃஞர் இன்பம் சூழ்கபிஞர் வேலன் து: வாழ்கடல் லாண்டு வளர்

.ெ
துஃன
சின்னவேடம்பட்டி அஞ்சல், கோயம்புத்துரர். 81006, தமிழ்நாடு.
ரூர் அருள்நெறி மன்றம்
2ா வாழ்த்து
LITET
நம் கண்ணுதலான் மன்னும்
சிலப் - பெருக்கார் ர் ஏற்றமன்றம் இன்பம் է :51, .
ம் இஃாஞர் பலவாம் ன நண்ணி - இலங்குதவக் அருள்நெறிப்பேர் பின் மாண்பு.
இன் முறத் தொண்ட்ர்கள்
மூழ்கி - விகளவாகத் நிகழும் வணம்புரிந்தார்
15:11,
எய்துமன்றம் மன்னக் - குருமாண்பு ாயடியைப் போற்றுவோம் ந்து.
அன்புள்ள
சுந்தரசுவாமிகள்

Page 23
க. சித்திரவேல்
மன்றத் தலவர்
வாழ் த்து
திருக்கோணமலே இளேஞர் , தைந்தாவது ஆண்டு நிறைவை வெள்ளிவிழாவாக நடாத்தவிருப்ப றத்தின் திருப்பணிகள் கடந்த இரு நற்பயன்களே ஈய்ந்துள்ளன என்ட பெருந்திரு தெய்வசிகாமணி அருளு (தவத்திரு குன்றக்குடி அடிகளிார்) டன் இயங்கும் இம்மன்றம் தொட பறையின்றிச் செயலாற்றி வளரு கொள்ளுகின்றேன்.
மன்றத்தின் தெய்வசிகாமணி ளுக்கு அளப்பரிய சேவைபுரிகின் நடாத்தும் இளம் அருள்நெறிஇளே! சிகள் மிகவும் பாராட்டத்தக்க நிலவும் பண்பும், பணிவும், ஒழுங் பத்தைத் தருகின்றது. இந்நிவே மென்று எல்லாம்வல்ல இறைவனே
குமரகுருபரர் நூலகம், கல்வி துறையில் அங்கு தேடிச்செல்வோரு தமிழ் சிவநெறிக் களஞ்சியமாக மேலும், முறைக்குமுறை அரியநா ஆதீனங்களின் பேருதவிகளுடனும் குளுடனும் சேகரித்துப் பேணிப் பா கொண்டுள்ள மன்றத்தினர்களின் - றத்தின் நூலகம் அறிவுக்களஞ்சியப
சில ஆண்டுகளுக்கு முன்பத தின் கமத்தொழிற்பண்ணே திருவழு ஆதரவுடனும் குறையில் இவ்வாண்டில் இதன் செயல்முறை: கடைப்பிடிக்கும் மன்றத்துமானவ தாக விளங்குகின்றது. மாணவர் மன்றத்தின் கமத்தொழிற் பண்ணே ஆயத்தங்கள் நடைபெற்றுக்கெ செயல்பட்டு வருங்காவச் சந்ததியின் கும் இப்பணி இறைவன் அருளால்
ஈற்றில் வெள்ளிவிழாவின் முச நெறி மன்றத்தின் சகல திருப்பணி ளார் அவர்களின் ஆசியுடனும், வுகளுடனும் செவ்வனே சிறப்புற்று வாழ்த்துக்கள்.

கிறீன் வீதி திருக்கோணமலே (இலங்கை)
ச் செய்தி
அருள்நெறி மன்றம், தனது இருபத் இறைவன் திருவருட்டுணேயுடன் திற் பெருமகிழ்ச்சியடைகிறேன். மன் பத்தைந்து ஆண்டுகளாக சகலருக்கும் திற் சற்றேனும் ஐயமில்லே, திருப் ரசல தேசிக பரமாசாரிய சுவாமிகள்
அவர்களின் அன்புநிறைந்த ஆசியு ர்ந்தும் இத்திருப்பணிகளில் வரை ம் என்ற நம்பிக்கையில் உறுதி
கல்வி நிலையம் சிறுவர் சிறுமியர்க றது. அச்சேவைகளேச் செவ்வனே நர்களின் சமய, சமுதாய அருளுணர்ச் வை, மானவ மாணவிகளிடையே கும் காணும்பொழுது ஒரு தனி இன் மேன்மேலும் வளர்ந்தோங்கவேண்டு
இறைஞ்சுகின்றேன்.
பித்துறையில், குறிப்பாக சைவசமயத் க்கு ஒரு தனிச்சிறப்புமிக்க செந் விளங்குகின்றது - பயனளிக்கின்றது. ல்களேத் தமிழகத்துச் சைவத் திரு அறிஞர் பெருமக்களின் உதவிக ாதுகாக்கும் நன்முயற்சியில் ஊக்கங் இளைஞர்களின் உழைப்பினுல் மன் ாக விளங்கிப் பணியாற்றுகின்றது.
ாக ஆரம்பிக்கப்பட்டுள்ள மன்றத் நட்டுணேயுடனும், அருள்நெறி அன் எறி இயங்கிக்கொண்டிருக்கின்றது. ளே விரிவுபடுத்தி நன்னெறியைக் ர்களின் முயற்சிகள்பாராட்டுதற்குரிய ளுக்கென சைவகுருகுலம்", ஒன்றினே பிலேயே துவங்கி நடாத்துவதற்குரிய ாண்டிருக்கின்றன. இத் தி ட் டம் சரின் நலன்கருதித் துவங்கப்படவிருக் வெற்றி பெறுவதாக,
ல குறிக்கோள்களும், இளைஞர் அருள் களும், தவத்திரு குன்றக்குடி அடிக ருள்நெறி அன்பர்களின் நல்லாதர
நிறைவு எய்த நமது அன்பு கனிந்த
க. சித்திரவேல்

Page 24
தி. சு. அவினுசிலிங்கம்
நிறுவியவர் - இயக்குநர்
월
திருக்கோண மகி நடைபெற இருப்பது தெ மன்றத்தினர்கள் சேவை 25 ஆண்டு சேவையைப் ே ருக்கும் ஊக்கம்ாளட்டி, 2. மன்ற இளஞர்களும், ஆ
அன்ேவருச்
பிரார்த்தனே 9).
கோணேசப்பெருமான் திருவருளால், ! "இளேஞ மேன்மேலும் விழாக்கள்காணும் வகையில், மன் வெகு சிறப்பாக அமைவதா
அறிவுநெறி-அன்புநெறி-அரு ள்நெறி என்கின் அறிவுநெறி வேதநெறி அறியவேண்டியதை அ 15 டியதில் சுவை பிறக்கவேண்டும். அந்தச்சுவை வேண்டும். அன்பாய் பரிணமித்த வழி அது தமிழ்நெறி எனவும் படும்.
தமிழ்நெறியாகிய அன்புநெறி கைகூடுமானல் அ அருள் என்னும் அன்பின் குழவி என்பது தேவர் நெடுக்கும் அருட்குழவியை வளர்த்தெடுக்க 3 தையையே பிரார்த்திப்போமாக.
கல்லூரி விதி திருநெல்வேலி போர்ப்பாணம் (இலங்கை)
புண்டிதமணி

பூஜ இராமகிருஷ்ண மிஷன் வித்தியாலய கோயம்புத்தூர் - 641020
தமிழ்நாடு
தென்-இந்தியா
சிச் செய்தி
இளேஞர் அருள்நெறி மன்றம், வெள்ளிவிழா ரிய மகிழ்ச்சி. சமூக, சமய சேவைக்கென செய்துவருவது பாராட்டத்தக்கது. தங்கள் பெரிதும் பாராட்டுகிறேன். இளேஞர்கள் பல 1ங்கள் சேவை செவ்வனே நடந்து, அதன்மூலம் அன்பர்களும் இன்புறுவீர்களாக,
கும் அன்பு ஆண்டவன் அருள்
அன்புள்ள தி. சு. அவினுசிலிங்கம்
-6Ꮱ ᎠᎱ
ர் அருள்நெறி மன்றம்" ாறத்தின் வெள்ளிவிழா T:
9 முத்திற நெறிகளில், பும் நெறி, அறியவேண் அன்பாய்ப் பரிணமிக்க அன்பு நெறியாம். அது
ருள்நெறி உதயமாகும். வாக்கு. அன்பு பெற் சந்துத் திருவருட்குழந்
இலக்கியகலாநிதி பி சி. கணபதிப்பிள்ளே

Page 25
க. சி. குலரத்தினம்
சென்னே சைவசித்தாந்த
யாழ்ப்பானத்து மில்க் கெளரவ ஆ
திரு. . G, குலரத்தி
6. In tք,
புண்ணிய பூமியாகிய பரதகண்டத்து யாகும். ஈழத்திருநாட்டில், வேதநெறி பூதபரம்பரை பொலியப் புனிதவாய் மலர் ரம் பாடியருளியதும், முருகப்பெருமானடி H4ழ் பாடியருளியதும்; குளக்கோட்டு மாட் திருப்பதியிலே, திருக்கை குடியடிகளார் ஆரம்பித்து வைத்த இஃாரு வைபவத்தைக் கொண்டாடும் வேளேயில் கூறுவதில் உவகையும் பெருமையும் உறுகின்
திருக்கோணமலே இளேஞர் அருள்ெ கின்று நற்பணிகளேயும், நைமித்தியமாக விழாப் பொளிவையும், அன்பு, அறம், பெரும்பணிகளையும் பாராட்டாமல் இருக்
முன்னர் இராஜராஜ சோழன், அ செய்துவந்த திருமுறை விழாக்களின் சாயல் ரும் பங்குபற்றக்கூடிய வகையில் இளேஞர்க பங்குபற்றுவோரையும் பார்த்து நிற்போை தாகும்.
தமிழ்நாட்டிலே திருவாலவாய் என்! கொண்டு நடைபெற்று வருகின்ற பன்னிரு வருகின்ற பான்மையில் எங்கள் நாட்டிவ் எம்மவர் பக்தி சிரத்தையோடு பாடிப்ப னென்பது.
தொண்டுக்கே இலக்கணமாக வாழுகி உருவாக்கும் தொண்டர்நாதரையும், நாளு வாசித்தும் உப்புநெறியடைய வழிகாட்டுவ
திருமுறை அகண்ட பாராயணம், பற்றிய விரிவுரைகள், சிவாலயப்பணி முத சிறுவர் சிறுமிகளும் சேவித்துச் செய்துபழகி அருள்நெறி மன்றம்,
செயல்வல்ல இளமைவாய்ந்த பவன: றம், உய்வைத் தரச்செய்த நால்வர் பொ, அருள் நெறியினே உலகறியச் செய்யும்வகை ஆகிய மேன்மைகள் இன்னும் மிகுந்து,
இன்று வெள்ளிவிழாக்காணும் வியன படைய, தெள்ளிய நற்ருெண்டு பலவாற்றி ரும் அனுதினமும் போற்றிசெய்யும் தொன்

கந்தபுராண வீதி,
கீந்தமடம்,
யாழ்ப்பானம்,
சமாஜத்து சைவப் புலவரும் வைற் செய்தித் தாளின் ஆசிரியருமான னம் அவர்கள் வழங்கிய
莎堑@贝
துக்குத் தென்பாலுள்ள ஈழமண்டலம் சிவபூமி தழைத்தோங்க மிகுசைவத்துறை விளங்கப் ந்தருளிய திருஞானசம்பந்தக் குழந்தை தேவா யாராகிய அருணகிரிநாத சுவாமிகள் திருப் அன்னன் திருப்பணிகள் செய்ததுமான திருக் லாய பரம்பரைத் திருவருள் பூத்த குன்றக் ர் அருள்நெறி மன்றம் தனது வெள்ளிவிழா எமது பாராட்டினையும் நல்வாழ்த்தினையும்
ருேம். நறி மன்றத்தார் நாள்தோறும் செய்துவரு ஆண்டுதோறும் எடுத்துவருகின்ற திருமுறை அருள்பூப்ப அவ்வப்போது செய்துவருகின்ற கமுடிவதில்லே.
அனபாயச் சோழன் முதலாய மாமன்னர்கள் வில் சிறிதளவாயினும் பொதுமக்கள் எல்லோ ஸ் செய்துவருகின்ற புனித விழாப் பொலிவு ரயும் இறும்பூதெய்தச் செப்பும் இயல்பின
தும் மதுரையிலே சொக்கர் மீனுட்சி துனேக் திருமுறை மன்றம் திருமுறைப்பணி புரிந்து கோணேசர் மாதுமையாள் துனேக்கொண்டு ரவி பணிபுரிந்துவருகின்ற தொண்டினே என்
கின்ற தொண்டரையும், தொண்டர் பஸ்ரை நம் துதிசெய்யும் திருமுறைகளேப் பூசித்தும் து இளேஞர் அருள்நெறி மன்றம்.
திருமுறை திருவுலாக்காட்சி, திருமுறைகள் விய சேவைகளேத் துவப்பணியாகச் சின்னஞ் வசதியும் வாய்ப்பும் செய்வது இளேஞர்
உறுப்பினராகக் கொண்ட அருள்நெறி மன் ற்பாதங்களே உயிர்த்துனேயாகக் கொண்டு, பில், தியானம், பாராயணம், நல்லொழுக்கம்
நற்பணிகளேயே நாட்கடமையாகக்கொண்டு
ாருள் மன்றம், உள்ளியன்பர் போற்றி உவப் த் துர்யமுறையில் வாழ்கவென அண்டத்தவ ாடர்நாத: நாமும் துதித்து வாழ்க் தசிருேம்.
蚤五Lf,

Page 26
ஆசிச்(
திருவருளும் குருவருt அருள்நெறி யதனில்
ஒளிநெறி யாகும் ஓங் வழிவழி பேணும் இக்
நால்வர் கொள்நெறி நால்வர் நாவினூல் நம் மாலறப் பாடுமின் ம ஆல முண்ட அப்பன்
துள்ளி யெழுந்து தே வெள்ளி விழாவதைக் புள்ளி மான்மழு பெr வள்ளல் அருளால் ெ
தேவி தேவனேத் திரு. பாவிகள் பாவம் பார் ஆவியுள் எனவும் அபு கூவி யழை மின் குனட
பூசி நீறு பொன்னடி, வாசி கூறி வாயுற வ காசி வாசி கண்ணுத
ஆசிகொண்டு ஆசிசு
'அன்பு

சிவதொண்டன் ஆச்சிரமம் செங்கவடி இலங்கை)
செய்தி
ரூம் சிறந்து காக்க அயரா தொழுகி குசீர் சைவத்தை ளேஞர் மன்றமே.
காட்டிய நாதனே வின்ற நம்பனே ாண்புற வாழுமின்
துனேயே.
ாண்டு செய்து
காணும் வீரர்காள்
ாற்கரத் தேந்தும்
பான்விழாக் காணுவீர்.
க்கோளு மஃUயனே றச்செய் வாஃா பராது நினேந்து பல பேசுமின்,
போற்றவும் ாழ்த்தவும் ற் கடவுள் நுதுமே, |-
ஓம் சிவ'
சிவதொண்டன்
அ. செல்வத்துரை

Page 27
.ே பூரி நடராஜாவிலாஸ் நகை மாளிகை
வாழ்த்துச்செய்தி
திருமகள் அருளால் பெருவளம் மல்ச அருளார் நெஞ்சினர் அகமகிழ்ந் துை திருக்கோன மலேயெனும் பெரும்புசு இ&ளஞர் மனவிருள் இரியும் பாங்கினி அருள்நெறி மன்றம் ஆற்றும் பணிகள் கருனேயே வடிவாம் கறைமிடற் றண் அருளால் வளர்ந்து ஆல்போல் தழை பொன்னின் எழுத்தால் பொறிக்கத் இருபதோ டைந்தாம் ஈடிலா ஆண்டு நிறைந்தமை யறிந்து பெரிதும் மகிழ் பொன் திகழ் அம்பலம் பொருந்துவே பொன்னும் துகிரும் வைரமும் ஆய எண்ணில் விழாக்கள் காண
அம்பலவன் அடிமலர் போற்றுவன்
இரத்தின.
FGF i பணியாற்றிவரும் பத்தைந்து ஆண் தறிந்து மகிழ்ச்சி ஈடுபாடுகள் கொ
L என்பது பணிகள் அனே மேலும், மன்றத் பல்லாண்டுகா: வெள்ளிவிழா ம
சிவயோக சமாஜி திருக்கோணமே

சிதம்பரம் தமிழ்நாடு
动
றயும் ழ் நகரில்
置
ானல்
2த்துப் தக்கதாய் டுகள் ந்தனம் ா னருளால்
ாளுமே,
பாலசுப்பிரமணியம்
கெங்காதரானந்தா அவர்களின் வாழ்த்துச்செய்தி
த் தொண்டில் சிந்தனையும் செயலும் ஒன்றினேந்து திருக்கோணமலே இளைஞர் அருள்நெறி மன்றம் இரு டுகள் பூர்த்தி குறித்து வெள்ளிவிழா நடைபெறவிருப்ப படைகின்ருேம். சைவசமயப் பணிகளில் அதிகமான ண்டு நற்பணியாற்றி விளங்கும் மன்றத்தின் சிறப்புக் நாமறிவோம், அன்பர்கள் அறிவார்கள். மன்றத்தின் த்தும் சமயத்துறையில் நல்ல பலனளித்துவருகிறது. தின் பணிகள் அனேத்தும் பரமேசுவர சுடாட்சத்தால் சிவத்தொண்டாற்றி வாழவேண்டும் என வாழ்த்தி ருக்கும் நல்லாசிகள் கூறுகின்ருேம்.
கெங்காதரானந்தா ம்,
(இலங்கை)

Page 28
சு. கு. சோமாஸ்கந்த ஐயர்
ஆதீன் கர்த்தர்
சிவநெறியும் செந்தமிழும் 6 தழைத்தோங்கவேண்டுமென்னும்
திருக்கோணமஃ இஃாஞர் அருள் வைக் காண்பதை அறிந்து பெரும
மக்கள் வாழ்க்கையில் சில ஏற்பட்டுச் சமய உணர்வையும் கட கின்றன. இச்சூழ்நிலையே மனித உணர நேரிடுகின்றது. சிந்தனேயு ஏதோ ஒரு காலத்திற் சமயம் தூண்டுகோலாக இஃஞர் அருள்: விக்குரியது.
சிறுவர்களுக்குச் சமயக் கர் திருத்தொண்டுகளில் பயிற்சியளிட் கொண்டு சைவ ஒழுங்குவிதிக்கெ எமது கலாச்சாரம் பண்பு இவைக தோடு, கமத்தொழிற் பயிற்சிக்ெ தும், சமயப் பேருரைகளேயும் நட ாம் பண்பாட்டையும் வளர்த்துவ பும் அதன் பிழியர்களாகிய இளே நற்சேவைகளேயும் 2. GIFTLICITIT GJIT, ரேன்.
மேலும், மின்றத்தின் இக் ஆக்கமும்போக்கமும் அளித்துவருட வரும் தொடர்ந்து வளர்த்துவரும் லும் வளர எல்லாம் வல்ல இறைவி பத்திரகாளி அம்பிகைன் முத்துக்குமாரப் பெருமானேயும் ே
வாழ்க அருள்நெறி மன்
3.

பத்திரகாளி அம்மன் கோயில், திருக்கோணமலே (இலங்கை)
!ഞ]
ாங்கள் தமிழர் சமுதாயத்தினிடை
பெருநோக்கோடு பணியாற்றிவரும்
நெறி மன்றம் தனது வெள்ளிவிழா
கிழ்ச்சியடைகின்றேன்.
பே
பல நிகழ்ச்சிகளோ அனுபவங்களோ டவுள் நம்பிக்கையையும் எழுப்பிவிடு ஒக்கு இறைவனின் பெருமையை ஸ்ள மக்களுக்குள் ஒவ்வொருவருக்கும் ப்பற்று ஏற்பட்டே தீரும். இதற்குத் நெறி மன்றம் இயங்கி வருவது பெரு
ல்வி விட்டுவதிலும், அவர்களுக்குத் பதிலும், சமய வழிபாடுகளில் கலந்து ாப்ப வழிபாடாற்றிக் கொள்வதிலும் ளேக் காப்பதிலும் ஆர்வம் காட்டுவ கனக் கமத்தொழிற்பண்ணே அமைத் Tத்தி மக்கள் மனதில் சமயப் பற்றை ரும் இளேஞர் அருள்நெறி மன்றத்தை ஞர்களோபும் அவர்கள் ஆற்றிவரும் த்ெதுகின்றேன் - நல்லாசிகள் கூறுகின்
ாஞர்கள், மன்றத்தின் பணிகளுக்கு ம் அன்டர்கள் ஆதரவாளர்கள் அனே மன்றத்தின் சிவப்பணிகள் மேன்றே இறைவன் கோணநாதேஸ்வரரையும் யயும் மின்றத்துக்கருகாமையிலுள்ள
வண்டிக்கொள்ளுகின்றேன். .h , வளர்க நற்பணிகள்ונT
சக்தி
சர். கு. சோமாஸ்கந்த ஐயர்

Page 29
= ஆயரின் பிரதிநிதி மேதகு மு வன. ஜி. ஈ. எல். வம்பேக் சுவா
ஆசிச்செய்தி
இளேஞர் அருள்நெறி மன்றத்தின் வெள்ளிவிழ சந்தர்ப்பங் கிடைத்தமை குறித்து பெரிதும் மகிழ்ச்
அருள்நெறி பரப்புவதில் கால்நூற்ருண்டைக் போற்றுதற்குரியது. இன்று உலகெங்கும் இளேஞரிட்ை ஊடுருவல் செய்துள்ள்னம நம் கவனத்திற்கும் கவஃக் ரின் இந்தப் போக்கிற்கு காரணத்தை நாம் ஆராயப்பு பில் இளேஞர்களுக்குப் புகட்டப்படாமையே என்பதை எமது இளஞர்கள் வழிதவறிவிடாமல் அருள்நெறி பர கள் இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமான லும் பல நூற்றுண்டு நீடித்து நின்று சேவையாற்ற என்
ஆயர் இல்லம், திருக்கோனமலே,
திருக்கோள் திரு. ஐ. துை
6.
ਨ। வந்துள்ள இளேஞர் அருள்நெறி
.
தவத்திரு குன்றக்குடி அபு றுள்ள இம்மன்றத்தின் இளேஞர்
ாைமன் வாழ் மக்களுக்குக் கிடை
சைவ சமய மக்களுக்கென
விரும்பும் மாணவர்களுக்கும் மற். இருந்தால் பெரும்பயன் அடைெ கின்றேன்.
மன்றத்தின் நூலகப்பணி சிம்
மன்ற உறுப்பினர்களின் ஈழநாடு மட்டிலுமல்ல தாயகமா பது எனது உறுதியான நம்பிக்ை மன்ற இாேஞர்களின் சிவ ਪਸ਼ੁਪ ,
வாழ்க

விசிரேஷ்டர் மிகள் அவர்களின்
动
ா மருக்கு ஆசியுரை வழங்கச் சியுறுகின்றேன். கழித்துள்ள சாதனே சாலவும் டயே "விரக்தி' மனப்பான்மை கும் உரியதொன்கு கும். இளேஞ கின் இறையுணர்வு சரியான வழி நாம் நன்கு அவதானிக்கலாம். ாப்பிவரும் இம்மன்றத்தின் பணி ஒன்ருகும். இப்பணியில் இன் ாது வாழ்த்துக்கள்.
ஜி. ஈ. எல். வம்பேக்
ாமலே வட்டாரக் கல்வி அதிகாரி
ரராஜசிங்கம் அவர்கள் வழங்கிய
ழ்த்துச் செய்தி இருபத்தைந்து ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றி மன்றத்தின் சேவைகளைக்கண்டு பெருமிதமடைகின்
களார் அவர்களின் ஆசியால் அன்று துவங்கப்பெற் கள் செய்துவரும் இவ்வருள்நெறித்தொண்டு திருக்கோ த்த ஓர் அரும்பெரும் பேறென்றே கூறல்வேண்டும்.
ஒர் சிறந்த நூலகம் மன்றத்தில் இயங்கி வருவதைப் |றியாமல் இருக்கலாம். சைவசமய நூலறிவைப் பெற தும் அன்பர்களுக்கும் மன்றத்தின் நூலகத் தொடர்பு ர் என்பதை இச்சமயத்தில் வற்புறுத்திக் கூற விரும்பு
ந்து விளங்கவேண்டுமென மனமார வாழ்த்துகின்றேன். பராத உழைப்பினுல் வெளிவரும் வெள்ளிவிழா மலர் கிய தமிழ்நாட்டிலும் சுடர்விட்டுப் பிரகாசிக்கும் என் пи
நெறிப் பற்றும், அயரா உழைப்பும் வழிவழியாப் நின்று னேப் பிரார்த்திக்கின்றேன். இளேஞர் வாழ்க அருள்நெறி!
ஐ. துரைராஜசிங்கம்

Page 30
ஒவ.
சிவத்திரு சி. சரவணமுத்து
நல்லறங்காவலர்
இT p த
வேதநெறி தழைத்தோங்க் பூதபரம் பரைபொலிய பு சிதவள வயற்புனல் சூழ் தி பாதமலர் தஃக்கொண்டு திருமுறைகள் சைவர்களாகிய நம்மை முதற் கடவுளாகிய சிவபெருமான் தம்மிட லிருந்து அணுக்கத் தொண்டர்களே பூவுலகத்
திருவாசகங்களேப் பாடித் தம்ம்ை வழிப ாாகும்.
திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள் செய்து மண்ணின்மேல் பிறக்குமாறு அருளிக் உள்ள நம்மை உப்ளிக்கவே இறைவன் இப்பப இப்படியான் அருமருந்தன்ன திருமு முன் பலகோடிகாலம் செய்த புண்ணியவசத் மலே குன்றக்குடி ஆதீனத்தின் குருமகர சந்நி இளேஞர் அருள்நெறி மன்றத்தினர் திருமு.ை எடுப்பதும் மன்றத்தினரின் தலேயாய நற்பை எாது. இவ்வாண்டு நடைபெறும் திருமுறைப் விழாவும் நடைபெறவிருப்பது நாம்பெற்ற ே இப்படியான பெருவிழா திருஞானசம் தும், தெட்சணன்கலாசம் எனப் போற்றப்ப திருக்கைவாசத்தில் நடப்பதுபோன்ற பெரு மாகிய திருமுறைகளுக்குப் பெருவிழா எடுத் தின் வெள்ளிவிழாவும் காண்கின்றனர். இத திருப்பணிகளில் ஈடுபட்டுள்ள மன்றத்தினர்க கிடப்பாடுடையவர்கள். மேலும் இளேஞர் . குருவருளுடனும் பொன்விழா, வைரவிழா ஆ பும் - சைவமும் தமிழும் நிலத்திருக்க எல்லா
நிருவருள் கிடைக்கப் பிரார் த்திக்கின்றேன்.
சிவ வாழ்க திருமுறை - வாழ்க தமிழ் - வா "வாழ்க உஸ்கெஸ்
திருச்சிற்றம்பலம்

f
"திருவாசக மடம்' திருக்கேதீஸ்வரம், (இலங்கை)
ச்செய்தி
மிகுசைவத் துறைவிளங்க னிதவாய் மலர்ந்தழுத ருஞான சம்பந்தர்
திருத்தொண்டு பரவுவாம். உய்விப்பான் வேண்டி, எல்லாம் வல்ல முழு =த்துத் தொண்டுபூண்டு திருக்கைலாசத்தி துக்கணுப்பி, தமிழ் வேதமாகிய தேவார டவைத்த அரிய பொக்கிஷமே திருமுறைக
கூட நின்னே மறப்பிலாத என்ன்ே மையல் ர என்று பேசுகின்ருர், ஆகவே பூவுலகில்
அனுக்கிரகம் செய்துள்ளார்.
றைகளுக்கு விழா எடுத்து பூசிப்பதென்பது தாற் கிடைப்பது, அதனேத் திருவண்ணு தானம் அவர்களின் ஆசியும் அருளும்பெற்ற நகளுக்குத் தவருது ஆண்டுதோறும் விழா சிகளுள் ஒருபெருஞ் சிறப்பாக அமைந்துள் பெருவிழாவுடன் மன்றத்தின் வெள்ளி பறேயாகும். பந்தமூர்த்தி சுவாமிகளால் பாடல்பெற்ற டுவதுமாகிய திருக்கோணமயிேல் நிகழ்வது மைக்குரியது. ஆண்டுதோறும் தமிழ்வேத துச் சிறந்துவிளங்கும் மன்றத்தினர், மன்றத் ந்தகைய சிறப்புடனும் அடக்கத்துடனும் ளுக்கு இலங்கைவாழ் சைவமக்கள் பெருங் அருள்நெறி மன்றத்தினர் திருவருளுடனும் ஆகியனவும் கண்டு நம் உயிர&னய திருமுறை ம் வல்ல திருக்கேதீஸ்வரப் பெருமானின்
சிவ
வாழ்க சைவம். ழ்கி அருள்நெறி மன்றம்,
干丘**
சிவத்திரு சி. சரவணமுத்து

Page 31
ஆசிச்(
தென்னுடுடைய சிவபெருமான் சைவ பருங் கருனேயால் எமக்குக் கிடைத்துள்ளன பெற்ற அருநிதியம் - கருவூலம், பரந்தும் முத்தும், பவளமும் ஏனே இரத்தினங்களும் . பெறலாம், இறைவனே அடைவிக்க வல்ல வேண்டுவது எமது தலேயாய கடன்.
பல்லாண்டுகளாக ஈழத்தில் திருமுறை கின்றன. பாடல்பெற்ற சிவத்தலமான மன்றம் பத்தாவது தடவையாகத் திருமுாை தருவதாகும். இருபத்தைந்து ஆண்டுகளாக கள் உள்ளத்தால் உயரவும், பல்வேறு அருள்நெறி மன்றம் தனது வெள்ளிவிழானை தடவையாகத் திருமுறை விழாவும் கொண்ட
மன்றத்தின் நற்பணிகள் மேன்மேலும் நிறைக்கவும், ஞானமா நடராசப்பெருமான்
இந்துசமய ஆலோசனேச் சபை கொழும்பு (இலங்கை)
3. EgjDI3.JITET
FGL FEIJFTIGIT rï "மில்க்னவற்" தொழிலகம்
ஆசிச்
அன்பும் பணிவும் தமது இரு கண்
பெருமைகளேச் சொல்வதும் நினேப்பதுவும் தொண்டாற்றுபவர்களேப் போற்றி அவர்க உலகமே ஒப்புக்கொண்டுள்ளது. ஆணுல், ! கொண்டிருக்கும் வழியையும் எண்னத்தில்ெ கிழக்கிலங்கையில் பழைய ஈஸ்வரமுள் டுகள் அயராது தொண்டு செய்து திருமுறை நன்கு பேணிச் சமூகப்பணி, நாட்டுப்பணி அருள்நெறி மன்றத்தினரை திருகோணமே கும் அன்பர்களே நினைக்கும்பொழுதெல்லா வெள்ளிவிழா நடைபெறவிருப்பதும், வெள் தலுக்குரியதே, மன்றத்தினரின் திருத்.ெ விழா சிறப்புடன் வெற்றி பெறுவதாக, பு பெருமான் திருவருளால் மன்றத்தினரின் ந.
வன்க்

ட செய்தி
த் தமிழ் மக்கள்பால் கொண்டுள்ள அளப் வ தெய்வத் திருமுறைகள் இவை நாம் ஆளமாயுள்ள இத்திருமுறைக்கடலில் முழுகி மட்டுமல்ல அமரத்துவம் தரும் அமுதமும் வை திருமுறைகள். அவற்றைப் போற்ற
ரகளுக்குச் சிறப்பு விழாக்கள் எடுக்கப்படு திருக்கோணமலையில் இளைஞர் அருள்நெறி விழா எடுக்கும் செய்தி மட்டற்ற மகிழ்வு Fச் சைவமுந் தமிழும் இனிதோங்கவும், மக்
துறைகளில் பணியாற்றிவரும் இளேஞர் க் கொண்டாடும் இவ்வேளேயில் பத்தாவது டாடப்படுவது நாடுசெய்த நற்றவப்பயனே.
b சிறக்கவும், திருமுறைகள் மக்கள் மனத்தை திருவருளச் சிந்தித்து வழுத்துகின்குேம்.
மு. சிவராசா
GJI I I GJITETIi
"திருஆலவாய்" காங்கேயந்துறை வீதி. யாழ்ப்பாணம் (இலங்கை)
செய்தி
ாமரிைகளாகக்கொண்டு பணிபுரிபவர்களின் பெரும் பேறு. பணிகளுக்கு ஆட்பட்டுத் ஸ் பின்செல்வதே நல்வழி, இதனே அகில இன்றைய நிலேயையும், சமுதாயம் சென்று காண்டு வாழ்வதும் நமது கடமை.
1ள புண்ணிய பூமியில் இருபத்தைந்து ஆண் யையும், சைவத்தையும், செந்தமிழையும் புரிந்துவரும் நல்லவர்களாகிய இளைஞர் வாழ் மன்றத்தின் பணிகளுக்கு ஆதரவு நல் ாம் மகிழ்ச்சியடைகின்ருேம், மன்றத்தின் எளிவிழா மலர் வெளிவரவிருப்பதும் பாராட்டு தாண்டுகள் வாழ்க மன்றத்தின் girgif மாதுமையாள் சமேத திருக்கோணேஸ்வரப் ற்பணிகள் என்றும் நிலவிப் பயன்தருவதாக,
அன்பின்
E, 3GS.JI ETJ.TFT

Page 32
அ. தங்கத்துரை
அறங்காவலர்குழுத் தஃவர்
ஆசிச் செய் அகிலமெல்லாம் ஒருகுலாப் வாழவேண்டுமெ. எார் அவர்களின் சிந்தனேயில் உதித்த இயக்கமே அரு தமிழ்நாட்டிலும், இலங்கை முதளிய தமிழர்கள் வி புரிந்து வருகின்றன.
இலங்கையில் அடிகளாரின் இயக்கமாகிய அரு ஈளிலும் தோன்றிச் சில ஆண்டுகள் இயங்கிவந்தது உண் களில் பல இயங்கும் நிலயில் இருப்பதாகத் தெரிய இளேஞர் அருள்நெறி மன்றம் ஒன்றே அருள்நெறி இ பொழுது இருபத்தைந்து ஆண்டுகள் தொடர்ந்து நட கின்றது.
தெய்வசிகானரி கல்விநியேம், கமத்தொழிற். ஆகியன் திருக்கோனமஃப் அருள்நெறி இயக்கப்பன்
மன்றம் திருக்கோன்னமயிேல் 'சைவக் குருகுல அருள்நெறியாளர்களின் பேராதரவை வேண்டி நிற்கின்
மன்றத்தின் வெள்ளிவிழா மலர் ஒன்று மலர வெய்துகின்றேன். மன்றப் பணிகள் வளர்ச்சியடைய தும் மொழிக்கும் மக்களுக்கும் சிறப்பாக சைவத்துக்கு நீர்களின் ஆக்கங்களேத் தாங்கி வெளிவந்து இலங்கை பாபும் வீசி சிறப்படைய வேண்டுமெனவும் முழு
திருக்கோன
உயர்திரு ே
இT
திருக்கோன: இாேரு
தாவது வருடத்தை நிறைவுசெ
நடந்து ஓடி, ஆடி, வாலிபப் பழு ஊட்டுகின்றது.
அருள்நெறி மன்றத்தின்
சைவமுந் தமிழும் தழைத்தினிே
மேலும் சிறந்த தொண்னேச் ெ
ਪ
வாழ்க
* Argirlfrifa,
நகராண்மைக்கழகப் பணிமனை, திருக்கோணம்: இலங்கை

சிவானந்த தபோவனம், திருக்கோணம,ே
(இளங்கை
தி
ன்று துவத்திரு குன்றக்குடி அடிக் நெறி இயக்கமாக உருவெடுத்துத் ாழும் ஏாேய நாடுகளிலும் LInf
ள்நெறி இயக்கங்கள் பல இடங்க மையே. இப்போது அம்மன்றங் வில்:, திருக்கோணமலேயிலுள்ள பக்கமாக உருவெடுத்து, இப் த்தி இன்று வெள்ளிவிழாக் காண்
கண்ணே, குமரகுருபரர் நிர்வகம், களில் சிறப்பாகக் குறிப்பிடத்
ம்' ஒன்றை அமைந்து நடத்தவும் FI) -
இருப்பதைக்கேட்டுப் பெருமகிழ் வும், வெள்ளிவிழா மலர் நாட்டிற் நம் நற்ருெண்டு செய்யும் நல்லறி முழுவதும் சைவமனமும், தமிழ் னதோடு வாழ்த்தி ஆசிசுறுகின்
அ. தங்கத்துரை
l
ாாலே ஊராட்சிமன்றத் தலவர் ப. வெற்றிவேலு அவர்களின் ழ்த்துச் செய்தி
青一 அருள்நெறி மன்றம் ஆரம்பித்து இன்று இருபத்தைந்
துள்ளது. ஒரு குழந்தை எவ்வாறு பிறந்து தவழ்ந்து நவத்தை எய்துகிறதோ அந்நினேய பக்தர்களிடையே
இளேஞர்கள் ஆற்றிவரும் தொண்டுகள் அளப்பரியன. தாங்க பன்றத்தினர் பல்லாண்டு வாழ்ந்து மேலும் சய்யவும், மன்றம் பொன்விழா, வைரவிழா கண்டு ண்டுமென்று இறைவனே வேண்டி வாழ்த்துகின்ருேம்.
மன்றம், வளர்சு தொண்டு,
i சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்"
வே. வெற்றிவேலு

Page 33
חנהI16נהLeb5הם {1 -EF
திட்டமிடல் அதிபர்
ஆசிச் சைவமும் தமிழும் தழைத்து, சிற ஈழத்திருநாட்டிலும் ஓங்கிவளரவும். அள திருக்கோணமலையில் அமைந்துள்ள இளைஞ பதையிட்டு வெளியிடப்படும் மன்றத்தின் Quo பெரும் பாக்கியமாகக் கருதுகின்றே இம்மன்றம் தவப்பெருந்திரு தெய்வ கவாமிகள், தவத்திரு குன்றக்குடி அடிகள் உடைத்து. அப்பெருமகனுர் தமிழுக்கும் வளர்ச்சிக்கும் காலத்துக்கேற்றவாறு பழ.ை காலத்தின் வகையறிந்து அதன் பாரம்பரிய முறையில் சேவைகள் பல செய்வதை நா உலகமும் நன்கறியும்
தவத்திரு அடிகளார் அவர்களின் வழி எளின் நன்முயற்சிகள், தொண்டாற்றுவது பிங்: எல்லோராலும் முடிவதுமில்ஃப். இம்மன்றம் வளர்ந்து பல்வேறு இடையூறு
காரியங்கள் என்றும் பூரசைாத்துவம் ஈடுபட்டுத்தான் முடிவடைகிருன் மன்ற இம்மன்றம் அதன் அடிப்படை வளர்ந்து திருமலேயில் திண்ணமாய் நிற்க
வே. நடேசன்
ஆசிச்
மனிதனே மனிதன் பாராட்டாது இ நெறி மன்றம் ஆற்றிவரும் சேவைக்கு மூலகர்த்தாவாக எங்கள் மத்தியில் வந்து தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள்
இளேஞர் அருள்நெறி மன்றத்தினர் வாரவழிபாடுகள் இறைபணி செய்தல், தி முறையில் பணியாற்றிவருவதை மிகமிக வ எல்லாப் பணிகளையும் நாம் கருத்தி தவருது ஒழுங்கின்படி நடத்தும் திறமைத பொறுப்பேற்று எந்தச் ச்ெயலும் அவள் ே நிறம்படச் செய்யும் பண்பாடு அமைந்தவ உள்ளங்களிலும் பதியக்கூடிய முறையில் எ கூடிய திறமும் அன்புக் கருனேயும் அமை களேயே சாரும்,
சாதி, சமய வேறுபாடின்றி எல்லா சிறப்பு என்ற பெரிய உண்மையைச் செய அருள்நெறி மன்றத்தில் பார்க்கக்கூடியதா இந்த மன்றத்தின் வளர்ச்சிக்காக நின்று த தொண்டினே யாவரும் மறக்கமுடியாது. பூத்துப் பொலியவென வாழ்த்துகிறேன்,
வாழ்க அருள்ெ
 

El திட்டமிடல் அலுவலகம், கச்சேரி மன்னுர். (இலங்கை)
செய்தி ப்பாகத் திருக்கோணமஃயிலும் பொதுவாக ப்பரிய ஆக்கமான பணிகளேச் செலுத்தும் ர் அருள்நெறி மன்றம் வெள்ளிவிழா காண் வெள்ளிவிழா மலருக்கு ஆசிச்செய்தி அனுப்பு For T.
சிகாமணி அருணுசல தேசிக பரமாசாரிய ார் அவர்களால் அமைக்கப்பட்ட பெருமை சைவத்துக்கும், சிறப்பாக மனித சமுதாய மச் சிறப்பிலும், அறத்திலுமிருந்து விலகாது வளர்ச்சிக்கேற்ப புதியதொரு புரட்சிகரமான ாமறிவோம் - தமிழுலகமும் நன்கறியும் - சைவ
நின்று பணியாற்றும் மன்றத்தின் இளைஞர்க என்ற உயர்பண்பு எல்லோருக்கும் கிடைப்பது இவ்விளேஞர்களின் அளப்பரிய சேவைகளால் களுக்கிடையிலும் நிமிர்ந்து நிற்கின்றது.
அடைவதில்லே, தனிமனிதன் காரியத்தில் ம் நிற்கின்றது.
நோக்கத்திலிருந்து பிறழாது மேன்மேலும் அடியேனின் ஆசிகள்.
חJה5חוהsu355נH= L
தென்மராட்சி இசைக்கலே மன்றம்,
சாவகச்சேரி, (இலங்கை) செய்தி
ருக்கும் இந்தக் காலத்தில், இளேஞர் அருள் நன்றியுடையோம். இவை எல்லாவற்றுக்கும் இம்மன்றத்தை அங்குரார்ப்பணம் செய்த ரின் கருனே இருந்தவாறென்னே. கமத்தொழிற்பண்ணே, கல்விநிலேயம், நூலகம் ருமுறை ஒதல் ஆகிய பெரும்பணிகளேச் சிறந்த ரவேற்கின்ருேம். ற் கொண்டாலும் இவற்றை எல்லாம் வழி ான் அச்சானி போன்றது. முழு மனதுடன் சயல் என்பதை முன்வைத்துக் காரியங்களேத் fகள், மக்கள் மனதிலும் வருங்கால மாணவர் ந்தக் காரியங்களேயும் தாமே செய்துமுடிக்கக் தவர்களாக விளங்கும் மன்றத்தின் இளைஞர்
நம் ஒரு குலம் இறைபணியே மனித வாழ்வின் பில் பணியாற்றும் பெருமையை இளேஞர் உள்ளது. வளர்ந்த வாலிபர்கள் பலர் ங்கள் தங்கள் கடமைகளேச் செய்கின்ற பெருந் இறைவன் அருளால் இன்றுபோல் என்றும்
Ú). SIGTři a EGULLh
வே. நடேசன்

Page 34
l
மாட்சிமிகு நீதிபதி வே. பெ. சு
6) If 235g.
மன்றத்தின் இருபத்தைந்து ஆண்டுகள் நீ மலருக்கு ஒர் வாழ்த்துச்செய்தியினே எழுதுவத. திருக்கோணமலே அருள்நெறி மன்றத்தின் தொன் யைக்கூறக் கடமைப்பட்டவணுக இருக்கிறேன்.
திருக்கோணமலே இளேஞர் அருள்நெறி மன் தொண்டாற்றும் சகல உறுப்பினர்களேப்பற்றிய மன்றத்தின் சிறப்பை மேலும் அறிவதற்கு இம்ம என்பதில் சந்தேகமில்லே.
தெய்வத்தை வணங்குதலும், நலத்:ை நினேந்து நலத்தில் நிலேபெற்றிருப்பதே தேவபூை இம்மன்றம் இயங்குவதைக் காணும்பொழுது .ெ வெளியிடப்படும் வெள்ளிவிழாமலர் என்னும் சுடர்விட்டுப் பிரகாசிப்பதற்கு இறைவன் அருளே
நீதிபதி இல்லம், திருக்கோணமலே, (இலங்கை)
வாழ்த்
சைவமும் தமிழும் தழைத்தி றும் நிலேபெற்று ஒலிப்பதோடல்லாம கள் அனேத்தையும் இறைபணியாக நி3 கடந்த கால்நூற்ருண்டுகளுக்கு முன்பு குடி அடிகளார் அவர்களின் நல்லாசிக யில் - பலவிதமான இடையூறுகளுக்கின இளேஞர் அருள்நெறி மன்றமும், அதன் றத்தின் இளைஞர்களின் அரும்பெருஞ் மான நெருக்கடிகளுக்கிடையிலும், பி யிலும் மன்றத்தின் நிஃ கலங்காத நிஃ நற்பெருஞ் சாதனையை நிலைநாட்டிக்.ெ பணியாற்றி வளரும் ஒர் அருள் நிலேய கும் அதன் பணிகளுக்கும் இறைவன் தி செந்தமிழ்ச் சிவநெறி அன்பர்கள் திரு பும் துணையாக அமையுமாக என எல்ல னின் திருவருளேப் பிரார்த்திக்கின்றேன்
திரு கொழும்பு.
(இலங்கை)

SSSMSSSMSSSMSSSLSS SLSS SLSS STSSS
நதரலிங்கம் அவர்களின்
16ᏡᎸ ᎠᎫ
றைவு காரணமாக வெளியிடப்படும் குச் சந்தர்ப்பங் கிடைத்தமைக்காகத் டர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி
றத்தின் வரலாற்றைப்பற்றியும் அதில் ம் நான் செவியுற்றிருக்கிறேன். இம் வர் ஓர் தவநாலாக அமைந்திருக்கும்
வணங்குதலும் ஒன்றே. நலத்தை சயாகிறது. இதை மனதிற்கொண்டு ருமையடைகின்றேன். இவ்விழாவில்
நூல் ஒவ்வொருவர் உள்ளத்திலும் வேண்டுவோமாக.
வே. பெ. சுந்தரலிங்கம்
ருச்சிற்றம்பலம் ந்துச்செய்தி
னி தோங்குக' என்ற அருள்மொழி என்றென் ல் நடைமுறையிலும் செயலாற்றி, சமூக நற்பணி னவில்கொண்டு ஆடும் பெருமானின் கிருபையினுல் எங்கள் அருள்நெறித் தந்தை தவத்திரு குன்றக் நடன், இன்றுவரை பல ஏற்றத்தாழ்வுகளுக்கிடை டயில் அரும்பாடுபட்டுப் பணியாற்றிவரும் நமது பணிகளும் இந்த இருபதாம் நூற்ருண்டில் மன் Fாதனே என்றே திடமாகச் சொல்லலாம். பலவித றரால் ஏற்படுத்தப்பட்ட இடையூறுகளுக்கிடை யில், இன்று நமது மன்றம் ஈடு இணையற்ற ஒர் ாேண்டே சமுதாய நலனுக்குரிய உயர்நி3லயில் b ஆகும். மன்றத்தின் எதிர்கால நல்வளர்ச்சிக் ருவருளும், அடிகளார் பெருமானின் குருவருளும் கூட்டத்தின் நல்லாதரவும் உண்மைத் தொடர் ாம்வல்ல ஆடல்வல்லானுகிய நடராஜப் பெருமா
ச்சிற்றம்பலம் அன்பென்றுமுள்ள
அ. நாகேந்திரன் மன்றப் பொறுப்பு உறுப்பினர்

Page 35
SLSL S LSLSSS SLSSS
யாழ்ப்பானம் ""-e! (Եճi
திருமதி வசந்தா விை
ஆசி: மனிதர்களாகப் பிறந்த நாம் சிற கொண்டு வாழவேண்டும். அப்படியல் காலவெள்ளத்தின் வேகத்திலே ஈர்ப்புண் படிக்கணக்கு எழுதுவதல்ல வாழ்க்கை.
அழியும் உடல்கொண்டு I) தூயதொண்டின் பெருமையை உலகறிய விழிமிழலேயில் வற்கடம் வந்துற்ற காலத் கிய பெருமான் அதிகைக் காவலருக்கு வ பெருமையை காசினியில் விளக்கினர்.
மேலும் "நான்' என்ற அகப்பு ஒருங்கே விட்டொழிக்கவேண்டுமானுல் தாசமார்க்கத்தில் ஈடுபடலே ஏற்றமுடை இத்தகை செந்நெறியாம் ஒளிநெ எாகத் திருக்கோணமலே இளேஞர் அருள் படுத்திக்கொண்டு சமுதாயத்திற்கு நன் திருமுறைவிழாக்களே நடாத்தி, மக்களிை எளது பணியே யாவற்றிற்கும் சிகரமென 5 இத்தகைய தூய திருத்தொண்டா பீடுநடைபோட எல்லாம்வல்ல கோனே
வாழ்க ெ பாழ்ப்பாணம், (இலங்கை)
மு. கோ. செல்வராசா ஜே. பி. யு.
தர்மகர்த்தா
ஆசி
அன்பும் அறனும் உடைத்தாயின் கூறுகின்ற வள்ளுவப் பெருந்தகை வா தோன்றி அன்பும் அருளும் வேண்டுமென் குந்தாள்' என்ற வள்ளுவன் சுற்றுக்கு மாகுமென்று நம்பிய தமிழ்மக்கள் முழுழு நாட்டவர்க்கும் இறைவன் என்று அழகா
அந்தப் பெருமையான பாதங்களே உருவாகும் "அருள்' நெறி பரப்பும் உ நல்வழி காட்டிப், புரட்சியில் புதுமைகன் சிக்கே புத்திகூறும் மந்திரியைப்போன்று குன்றக்குடி அடிகளார் பெருமானின் அ எல்வேயற்றுப் பரப்புகின்ற அருள்நெறி மர் அடியெடுத்து வைக்கின்ற முக்கிய பருவத் பெற்றது திருக்கோணமல்ே ஈசன் - உக் வருளன்றுே.
மணிவாசகப் பெருமான் 'அவன் வார். இது சிந்திக்கற்பாலது. இதனே முடியாத ஒர் தனித்துவம் மிக்க அருள் உன்னதமான பணியைப் புரியும் அருள்ெ நுக்குடி அடிகளார் பெருமானும் நீடூழி வ போற்றுகிறேன் . வணங்குகிறேன்.
வன்க்கம்

-
மொழியரசி' வித்துவான் பத்தியநாதன் அவர்களின்
ச்செய்தி
ந்த குறிக்கோள்களே வாழ்வியல் நெறிகளாகக் பாது வெந்ததைத் தின்று, வேகாததை எறிந்து எடு, ஏதோ.இருந்தோம்.இறந்தோம் என்று
பணிகள் பல செய்யவேண்டும். அப் படித் செய்து பெரியார் அப்பர் பெருந்தகை. திரு ந்து காழி வேந்தருக்கு வாசியுடன் காசு வழங் ாசியில்லாமல் காசு வழங்கி கைத்தொண்டின்
1ற்றையும், "எனது' என்ற புறப்பற்றையும் "என்கடன் பணிசெய்து கிடப்பதே' என்ற ய செய்கையாகும். றியில் ஏறக்குறைய இருபத்தைந்து ஆண்டுக் நெறி மன்றத்தினர் தங்களே முழுமையாக ஈடு பலபணிகளே ஆற்றுகின்றனர். ஆண்டுதோறும் டயே ஆன்மீக விழிப்பை ஏற்படுத்தும் இவர்க ஒளிர்கின்றது. ம் மெய்நெறிப் பாதையிலே இவ்விஃாஞர்கள் Fப்பெருமான் இன்னருள் பாலிப்பாராசு. தாண்டுள்ளம்.
இவ்வண்ணம், வசந்தா வைத்தியநாதன்
Grih. திருக்கோணேசர் ஆலயம், திருக்கோணமலே, (இலங்கை)
*செய்தி
அதுவே இல்வாழ்வின் பண்பும் பயனும் என்று ழ்ந்த சமூகத்தில், மணிவாசகப் பெருமான் று கூறியது, "அன்புக்கும் உண்டோ அண்டக் உரமாயிற்று. அந்த ஆழமான அன்பே சிவ தலாய சிவனே, தென்குடுடைய சிவனே எந் கக் கூறினுர்கள்.
என்றும் மறவாதிருக்க, அன்பின் பெருக்கில் ன்னதமான் லட்சியத்தைச் சிவநெறி நின்று - ாடு, மணிவாசகப் பெருமான்போன்று ஆட் விளங்கிய, அதிவண்க்கத்துக்குரிய தவத்திரு ருள்மொழிக்குக் கட்டுப்பட்டு, அவரது பணியை ன்ற 25-வது ஆண்டு வெள்ளிவிழாவில் கால் தில் என் ஆசியுரையை வழங்கும் வாய்ப்புப் பகநாதன் - கோணேஸ்வரப் பெருமானின் திரு
அருளால் அவன்தாள் வண்ங்கி" என்றே கூறு " எப்பயன் பெற்ருலும் நாம் கண்டுகொள்ள நெறியாகும். மேற்படி நெறியைப் பரப்பும் ஏறி மன்ற்மும், அதன்பிதாவான தவத்திரு குன் ழ கோனேசப் பெருமானின் திருவடிகளேப்
அன்பன் மு. கோ. செல்வராசா

Page 36
பிட
பாராளுமன்ற உறுப்
உயர்திரு இரா. சம்பந்தன் 9 ஆசிச்செய்
திருக்கோனமல்ே இளேஞர் அருள்நெறி மன்ற சிறப்புப்பணியாற்றி, இருபத்தைந்து ஆண்டுகள் வெள்ளிவிழா கொண்டாடும் இவ்வேளே எனது ஆசி மையும் மகிழ்ச்சியும் அடைகின்றேன்.
இம்மன்றம் தொடங்கிய காலந்தொட்டு இர பணிகள் பலப்புவ, திருக்கோணமஃ இஃாஞர் அ திருக்கோணமலே மக்களும் ஈழமக்களும் நன்கறிவர். அவர்களின் நல்வாசிகளோப் பெற்றுக்கொண்டுள்ள் ! வாம் முதுகெலும்பாக விளங்குபவர்கள் இம்மன்றத் நிரேய மாணவர்களும் என்பதில் நாம் பெருமையணி யாது. மன்றத்தினர்கள் ன்சவத்தையும் தமிழையு. வாது சீரிய ஒழுக்கமும் கட்டுப்பாடும் நிறைந்:
।।।।
திருக்கோன மஃவாழ் மக்கள் இம்மன்றத்தி கள் அளித்து இம்மன்றத்தை மேலும் பலப்படுத்த வெள்ளிவிழாக் கொண்டாடும் இம்மன்றத்தினர் மே பத்தின் நல்வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் எவ்வித பணிகள் பல ஆற்றிச் சிறக்கவேண்டி எல்லாம் வல் பிரார்த்திக்கின்றேன்.
திருக்கோணமவே (இலங்கை)
திருக்கோணமலே
வாழ்
"சைவமும் தமிழும்' எமது இவற்றைப் பேணிக் காக்கும் கருத்து வஃன் இனிய தமிழில் வடிவங் கண் வர்களும் மற்றும் பாராண்ட Lr அவர்களின் வழித்தோன்றல்களாகி ரெங்களாகும்.
ஆண்டுதோறும் திருமுறை வி கியங்கள்ேயும் சைவநெறிகளேயும் நம நாட்டு நல்லறிஞர்களின் பேருரை பணியை ஆற்றும் மன்றம் ஆணர்ந்து பாராட்டிப் போற்றுகின்ருேம்,
மேலும், மேலும் மன்றப் பல திருமுத்துக்குமரன் அருளளித்து நிற்

turn
புவர்கள் வழங்கிய
தி
த்தினர் சென்ற பல ஆண்டுகளாக நிறைவெய்தியுள்ள இத்தருணத்தில் புரையை வழங்குவதையிட்டுப் பெரு
நன்றவரை செயலாற்றியுள்ள நற் குள் நெறி மன்றத்தினரின் சேவையை
தவத்திரு குன்றக்குடி அபுகிளார் இம்மன்றத்தின் நற்பணிகளுக்கெல் தின் வளர்ந்த இஃாருர்களும், கல்வி டந்து பாராட்டாமல் இருக்கமுடி ம் வாழ்வில் வளர்ப்பதோடு மட்டுமல் த இளேஞர் சமுதாயம் ஒன்றையும்
ன் வளர்ச்சிக்கு மேலும் 구 வேண்டுமென்பது எனது அவா. லும் சிறந்து விளங்கி மனித சமுதா
வேறுபாடுமின்றி தொடர்ந்தும் ல கோணமாமலேப் பெருமானேப்
இரா. சம்பந்தன்
விட திருமுருகானந்த சங்கத்தினரின்
த்துச்செய்தி
இரு கண்கள். இவைகள் எமது உயிர்மூச்சுக்கள். எம்மவர் எல்லோர்க்கும் உண்டு அன்று இறை டவுன் தமிழன். நாயன்மார்களும், நற்றமிழ்ப்புல
"சர்களும் தமிழையும் சைவத்தையும் பேEரிக்காத்து ப எம்மவர்க்கு விட்டுச்சென்ற அரியபெரிய பொக்கி
ழா எடுத்து நம்முன்ஞேர்கள் விட்டுச்சென்ந பேரிலக் க்க அணித்துவரும் அதேவேளையில் எமக்கும் தமிழ்
ாேக் கேட்கும் வாய்ப்பின்ே அளித்துவரும் பெரும் விரிந்து இன்று வெள்ளிவிழா கானும் நி3:சுன்டு
ரிகள் வளர்ந்து போன்விழா கான எல்லாம் வல்ல
க வேண்டுகின்ருேம்.
திருமுருகானந்த சங்கத்தார்

Page 37
" " (GLFDIETGV fash;TT GWYFG
திருக்கோணமலே இந்
ஆசி
ஒரு நாட்டின் நன்மதிப்பு அந்நா Tேஆம், கைதுரவா ஆடவர்களாலும், புலவர்களாலும், ஆன்றவிந்தடங்கிய கொ மக்கள் மாக்களினின்று வேறுபடுத்தி மா விழுமிய ஒழுகலாறுகளுமேயாம். ஒழுகல. துனே புரிவன. தோவா நாவின் மேலோரா செயலும் அவர்தம் வாழ்க்கை நெறியுமே.
எல்லாம் வல்ல சிவப்பரம்பொருள் ே பேருய் விளங்குவது அச்சத்தியப் பொரு ம்ேமை நாயன்மார்கள். அவர்கள் சத்திய சிசிடப்பிடித்த சிறப்பினோத்தான் தெய்வப் புராணத்திற் கிளந்து கூறிச்சென்ற வழியிே நெறி முடிந்த முடிபுகளேக் கொண்டுவிளங்கு அளிக்கவல்ல பெருநெறிகாட்டி குற்றமிலாத சீண் மேன்மைகொள் சைவ நீதியை விளங்கை விேதித்தாண்ண்ட எய்துகிறது என்பதைக் கேட் பிலர்ந்து உள்ளக்கமலமாஃபினே மன்றத்தை விக்குடி அடிகளாரின் புனிதபாதத்தில் குட்டுவி ஆற்றும் அருட்பணியை தனித்துநின்று ஆர் கிளின் நற்பணிகளைப் பாராட்டி வாழ்த்துகின்
ஆண்டுதோறும் சிவநெறியின் பெரு!ை இளேஞர் அருள்நெறி மன்றம் எமது சைவ இ சமயவாழ்வை வாழப் போதித்தும், விவசாயச் ம்ே பன்னிகண்டு மனமலருளிருந்து பீறிட்டு எழு இளம் திங்களனி திருக்கோணநாதனின் நிரை ன்பு: இந்து இளேஞர் மன்றம்,
T வீதி, வEாக்கம் திருக்கோணம&. (இலங்கை)
 

ஓம் நீதி விளங்குக உலகமெல்லாம்" | இது இளைஞர் மன்றத்தின் ச்செய்தி
ட்டின் நீர்வளம், நிலவளம் முதலிய சிறப்புக்க நல்வழியீட்டும் செல்வர்களாலும், பல்சுவேப் ாள்கைச் சான்ஜிேராலும் பெறப்படுவதாகும். "ண்புறச் செய்து சமயநெறியும் மொழியும்
ாற்றுக்கு விழியென நின்று வழிகாட்டி உறு "ய நற்குண மனத்துடை தொண்டர்களின்
மெய்ப்பொருட்கள் தோற்றமாய் மெப்பே நி: நள். வழிபட்டுய்ந்தவர்களே அ று பா ன் த்தைக் கடைப்பிடித்தே தமது வாழ்க்கையில் புலமைச் சேக்கிழார் பெருமான் தமது பெரிய லே இம்மியளவும் விலகாமல் சித்தாந்தத் திரு ந் தனிநெறியிலே உயிர்களுக்கு உய்வுநி3 ார் குரைகடல் சூழ்ந்த திருக்கோணமலையின் வக்கும் இளேஞர் அருள்நெறிமன்றம் இருபத் ட்டு யார்தான் மகிழார்? மகிழ்ந்து மிக யித் திருமண்ணில் நிறுவத் துனேநின்ற குன் ன்ெருேம்,தமிழகத்தே பல்வேறு ஆதீனங்கள் 1றும் மன்றத்தின் ஊழியர்கள்-இளைஞர் ருேம்,
மயைக் கேட்கவும் சிந்திக்கவும்வைக்கும் ளேஞர்களே சமயவழியில் பயிற்றுவித்தும்
சாதனையில் ஈடுபடுத்தி எம்நகர்க்கு ஆற் ழம் சுகந்த இன்ப அன்பு மலரை பனித் சுழலிலனிவித்து வாழ்த்துகிறது திருக்கோ
- இந்து இளைஞர் மன்றம்

Page 38
ச. சின்னத்தம்பி
கெளரவ செயலாளர்
அவனருளாலே அவ5
அருள்நெறிம
பக்கள் எனப்படுவோர் . மலரப்பெற்றவர்களே. சமயெ களும் வளர்வனவாகும், இளம் ரச்செய்தலும், சமயப் பேருரை ஒதுவித்தலும் மெய்யன்புகொண் இப்பணியை ஒரு ஸ்தாபம் இன்றியமையாதது. திருக்கோ விதந்து ஆண்டுகளாக இப்பணி குரியதொன்ருகும்.
இந்நாளில் ஒரு ஸ்தாபன. நடத்துவது அரிது. இதில் எத் இரவுபகல் பாராது உழைக்கவே அருள்நெறி மன்றத்தை வளர்த் யர்களேயும் பாராட்டி ஆசிசுறு: தவத்திரு குன்றக்குடி அ களுக்கும் சமய போதனேயும், ச சமயப் பேருரைகளேயும் நடத்தி வாண்டு இப்பணியைத் தொடர் அன்னே பராசக்தி அருள்புரிவான
"ஒன்றே செய்யவும் வே
வாழ்க அருள்நெறி ம:
மாட்சிமிகு நீதிபதி சோ. இராஜந ஆசியுரை
திருக்கோனாஃபில் கடந்த இருபத்தைந்து ஆள் ழுக்கும் தம்மானியன்ற சேவையாற்றி அதன்வழி சமுத இளிேஞர் அருள்நெறி மன்றத்தினர் வெளியிடவிருக்கும் கிழங்குவதில் அகமிக மகிழ்ந்து அளப்பரிய வாழ்த்துக்க ம்ே, என்பனவற்றில் இளேஞர்களுக்கிடையே நம்பிக்னச் பிளேஞர் அருள்நெறி மன்றத்தினர் தமது இருபத்தைத் வனே கொண்டாடுவதற்கும் இம்மலர் மலர்ந்து சைவ மரமார்ந்த நல்லாசிகள்,
**(2 riëren. In Glétrtcir exer Gij நீதி விளங்குக
மாபேட்ட நீதிமன்றம், பருத்தித்துறை. (இலங்கை)

சக்தி நிலயம், பத்திரகாளி அம்மன் கோயில் வீதி, திருக்கோணமலே (இலங்கை)
ன்தாள் வணங்கி அருள்நெறி வளர்க்கும் ன்ற வெள்ளிவிழா ஆசிச்செய்தி
அறிவு, அன்பு, ஒழுக்கம், ஆசாரம் இவை நான்கும் நறியில் இளமையிலிருந்து வாழ்க்கையமைய இப்பண்பு பருவத்தில் சிறுவர்கள் உள்ளத்தில் சமயப்பற்று வள களே நடத்தலும், திருமுறைகளேப் பொருளுணர்ந்து ாட வழிபாட்டுக்கு வழிவகுப்பதாகும்.
ரீதியில் நடத்த அன்புள்ளமும், அயரா உழைப்பும் னமலே இஃாஞர் அருள்நெறி மன்றம் கடந்த இருபத் பில் அயராது உழைத்து வருகின்றது. இது மகிழ்ச்சிக்
த்தைத் தோற்றுவிப்பது எளிது. அதைத் தொடர்ந்து தனேயோ இடர்ப்பாடுகளைக் கடக்கவேண்டியிருக்கும். ண்டியிருக்கும். இத்தனேக்கும் ஈடுகொடுத்து இளேஞர் துவரும் மன்ற இளேஞர்களேயும், சிறுவர்களேயும், சிறுமி வதில் பெருமகிழ்ச்சியடைகின்ருேம். டிகளாரின் நல்லாசிகளோடு சிறுவர்களுக்கும், சிறுமியர் ரியா மார்க்கத்தையும் ஊட்டி, காலத்துக்குக் காலம் வரும் இளேஞர் அருள்நெறி மன்றம் இன்னும் பல் ந்து நடத்தி மக்கள் வாழ்வாங்கு வாழ வழிவகுக்குமாறு TT
நீண்டும். அதுவும் நன்றே செய்யவும் வேண்டும்."
எறம், வளர்த இளேஞர்தம் நற்பணிகள்.
அன்புக்குரிய ச. சின்னத்தம்பி
தன் அவர்களின்
ாேடுகளாகச் சைவத்திற்கும் தமி ாயம் வாழச் சேவையாற்றிவரும்
வெள்ளிவிழா மலருக்கு ஆசியுரை ளே நல்கின்றேன். சமயம், ஒழுக் குன்றிவரும் இந்நாட்களில் இவ் தாவது நிறைவு விழாவைச் செவ்
நறுமண்ராம் வீசுவதற்கும் எனது
PLL fË FEJEJTI : ""
சேர், இராஜ்நாதன்

Page 39
திருமதி சந்திரபவானி பரமசா தொழில் அலுவலாளர்
கோயிலும் சுனேயும் சூழ்ந்த தொண்டாற்றிவரும் இளைஞர் அருள்ெ தைந்தாவது வயதிலே வெள்ளிவிழாச் மலருக்கு மனங்கமழும் ஆசிச்செய்தி .
நாகரிக உலகிலே வாழ்ந்துகொ கும், எமது தாய்மொழியாம் தமிழ்மெ க3ளயும் சைவசமயத்தின்சிறப்பினேயும் வேண்டுமென்ற பெருநோக்கத்துடன், நல்லருளாசிகளுடன் மன்றத்தின் இளே லும் எதிர்காலத்தில் மன்றம் மேன்றே தமிழ்ப் பண்பாட்டையும் நன்கு வளர் வாழ்த்துகின்றேன். ஆளுடைய பிள்க் லுக்கு அப்பாலும் தன் திருவுருவங் கா தருளிய கோணேசப்பெருமான் மன்ற(
"குருவாய் வரு உதவி வை:
சிவத்திரு இரா
ஆ8
சேவையின்மூலம் சர்வேஸ்வ சேவை" என்ற தளத்திரு குன்றக்குப் டைப் பின்பற்றி அரும்பெரும் சேவை மிகு விறுநடை போடுவதுபோல இருட செய்து நிமிர்ந்து நிற்கிறது இளேஞர் யது. அருள் அழியாது. அழிந்துே
அருள்நெறியை வளர்த்து இருள்நெறி கவிபுகவரதனும் முருகப்பெருமான் தி
மன்றம் பொதுவாக தமிழ் தொண்டு அளப்பரியது. ஆடும் பெரு முறைகளுக்கோர் கோயில் எடுத்தும்,
குழந்தைகளே அருள்நெறியைப் பின்ப பதும் இன்னும் இன்னுேரன்ன பணிக
வெள்ளிவிழாக்காணும் மன்றம் வாம்வல்ல முருகப்பிரானே பிரார்த்தி:
அரசு மருத்துவமனே. கல்முனே. (இலங்கை)

தொழில் அலுவலாளர் அலுவலகம், திருக்கோணமலே. (இலங்கை)
Fச்செய்தி கோணமாமலேயில், நாளும் நற்றமிழால் சமயத் நறிமன்றம், 1980ம் ஆண்டில் தனது இருபத் சிறப்பிதழாக வெளிவரவிருக்கும் வெள்ளிவிழா அளிப்பதிலே பெருமகிழ்ச்சியடைகின்றேன். "ண்டிருக்கும் இன்றைய இளஞ் சமுதாயத்தினருக் ாழியின் இனிமையையும் பண்பாட்டு நல்வியல்பு எடுத்துக்காட்டி சமுதாயத்தின் சமயவாழ்வு மலர தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களின் ஞர்களின் நற்பணிகளாலும் அயரா ஊக்கத்தா லும் வளர்ச்சி பெற்றும், சமய உணர்வினேயும் த்து சைவத் திருநெறியைப் பரப்பிச் சிறந்து வளர ாயாம் திருஞானசம்பந்தப் பெருமானுக்கு அலகட ாட்டியருளித் திருப்பாடல் பாடியருள அருள்தத் மும் அதன் பணிகளும் வளர அருள் பாலிப்பாராக.
வணக்கம்,
அன்பு ஆசிகளுடன் திருமதி சந்திரபவானி பரமசாமி
நவாய் அருள்வாய் குகனே' த்தியர், சைவப்பிரசாரகர் . சிவ அன்பு அவர்களின்
Fச்செய்தி
F&னக் காண்", "மக்கள் சேவையே மகேஸ்வரன் அடிகளார் பெருமான் அவர்களின் அடிச்சுவட் களே ஆற்றி அன்னநடை பயின்ற குழந்தை அழகு த்தைந்து ஆண்டுகளாகத் தனது பணியை நிறைவு அருள்நெறி மன்றம். பொருள் அழியும் தன்மை பாகும் பொருள்நெறியைக் கொண்டு அழியாத யை அழித்து தெய்வீகத் திருநெறியிலே திளேக்க ருவருள் புரிவானுக,
க்கட்கும் சிறப்பாகச் சைவத்திற்கும் ஆற்றும் மானுக்கோர் ஆலயம் எடுத்தும், தெய்வத்திரு அழகு தமிழுக்கோர் நூலகம் அமைத்தும், அன்புக் bற அவர்களுக்கோர் அருங்கலே வகுப்புக்கள் வைப் நம் எடுத்தியம்பற்பாலதோ? பொன்விழா, வைரவிழாவுங் கண்டுவிளங்க எல் து என் ஆசிகளே வழங்குகின்றேன். ருவருள் துனே அன்பின் அடிமை ਨ. இரா. சிவ அன்பு

Page 40
քiaնք այլ Է: 25-ஆம் ஆண்டு நிறைவு விழ
இற்றைக்கு இருபத்தைந்தாண்டுகளே நிறைவுெ நெறி மன்றத்தைப் போன்று இன்னும் பல மன்ற வி விடங்களிலும் வித்திட்டார்கள், எங்கள் வணக்கத்து: குன்றக்குடி அடிகளார் அவர்கள். அவ ற்றில் பல ே எங்கள் திருக்கோணமலையில் நாட்டிய வித்து இளைஞ முயற்சியாலும் பலமாக வேரூன்றி, இன்று பல இளஞ் இப்பெருமை நமது மன்றத்து இளைஞர்களுக்கும் திரு சிாரும்.
இச் சந்தர்ப்பத்தில் இதே நோக்குடைய எமது இன்முயற்சியால் தோன்றிய 'திருக்கோணமலே தட் இன் பணிகளேயும் சாதனைகளையும் போற்ருதிருக்க மன்றத்தினர் ஆற்றிவரும் சமுதாயச் சேவைகள் மிகள் பிடுவதில் பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கின்ருேம். சிறப்பினேப் பெற்றுவிளங்கும் மன்றத்திற்கு எங்கள்
வாழ்க தவத்திரு அடிகள் வளர்க அருள்நெறி. தெட்சணகான சபை, திருமதி இர திருக்கோணமலே (இலங்கை)
டாக்டர் சி. சிவானந்தம்
தஃவர்
"அன்பும் சிவமும் இரன் மூலர் இன்றைய உலகம் ஒழு யாய நூல்களின் அடிப்படைக் 9 அல்லது அறியவேண்டுமென்ற
திருவள்ளுவர் ஒழுக்கம்ப உயிரினும் மேலாகக் கருதப்படும் அதனேச் சமயவாழ்வு முறையா காலத்து சமயச் சான்ருேர்களா யாக அறிந்து உணர்ந்து பிறவி என்பதற்காகத் தங்களேத் தியா போத&னகளைச் சாதன செய்யும் குழந்தைகளுக்குச் சமய அறிவை செய்தோமில்லே. இந்நில மிக கள் எடுத்துவரும் பெருமுயற்சி முயன்றுகொண்டிருக்கின்றது. நிறைவாக வெள்ளிவிழா க: மேலும், வாலிபமிடுக்கோடு அரு தொடர்ந்து நிறைவேற்ற எல்ல அவர் தாள்வணங்கி வாழ்த்துவி

ா ஆசிச் செய்தி
சய்திருக்கும், எமது இாேஞர் அருள் தைகளே ஈழத்திருநாட்டில் பல க்கும் வாழ்த்துக்குமுரிய தவத்திரு தான்றின, மறைந்தன. ஆணுல், ர்களின் ஊக்கத்தினுலும், விடா சுடர்களே ஒளிக்கச் செய்துள்ளது.
நக்கோணமவோழ் மக்களுக்குமே
குருவாகிய இராஜராஜேஸ்வரியின் சனகான சபையினர்' இம்மன்றத் IIT I. இன்றைய நிலையில் பும் மகத்தானது என்பதைக் குறிப்
இந்தவகையில் வெள்ளிவிழாக் நல்வாசிகள் உரித்தாகுக. T.
தலேவரும் மாணவிகளும்
ாஜராஜேஸ்வரி தெட்சணுமூர்த்தி
பி. பூஜீ சத்திய சாயிபாபா சமித்தி, திருக்கோணமலே (இலங்கை)
ஆசிச்செய்தி
ாடு என்பர் அறிவிலார்" என்று அருளியுள்ளார் திரு *சும் இழந்து தடுமாறும் காரணம் பாது? நமது ஆதி காரணங்களே அறியும் அறிவு இல்லாத காரணமாகும். ஆர்வம் இல்லாத காரணமாகவும் இருக்கலாம்:
ற்றிக் கூறும்போது, ஒழுக்கம் விழுப்பம் தரும், அது , என்று கூறினுர். எனவே ஒழுக்கம் சிறப்பிற்குரியது. ல்மட்டுமே அடைய முடியும், என்பதை நமது பழங் கிய சமயக் குரவர்கள் - நாயன்மார்கள் அனுபவரீதி ப்பயன் பெற்று, மனிதவர்க்கமும் பயன்பெறவெண்டும் கம் செய்து மனிதவர்க்கத்தின் மேம்பாட்டிற்காக நல்ல ாறு விட்டுச் சென்றுள்ளார்கள். ஆணுல், நாம் நமது 'ப் புகட்டுவதற்கான செயற்றிட்டங்கள் ஒன்றினேயும் ஓம் அபாயகரமானது என்று உணர்ந்த சமயப் பெரியார் வில் திருக்கோணமலே இளேஞர் அருள்நெறி மன்றமும் அதன் பணியில் இன்று மன்றம் 25-ஆவது ஆண்டு ண்டுள்ளது குறித்துப் பெருமகிழ்ச்சியடைகின்றேன். நள்நெறிப் பணிகளில் மேலும் ஈடுபட்டுப் பணிகளைத் ச் சக்திகளேயும் எம்பெருமான் அருளவேண்டுமென்று ன்றேன்.
சி. சிவானந்தம்

Page 41
EEEEEEE
சிவத்தமிழ்ச் செ செல்வி தங்கம்மா
불,
வெள்ளிவிழாக் காணும் பேற்றின.
றம் பெற்றுள்ளது. சைவ சித்தாந்தத் கொடுத்துப் பேணிவருகின்ற சிறப்பு இம். தொண்டுகள், பஜனை ஆகிய புனித நெறிக மன்றம் வழிகாட்டுகிறது. வருடாவருடம் நகரைப் புனிதமடையச் செய்யும்பேறும் இ பாசுத் திகழும் இளைஞர்கள், மாணவ மான ருடைய பேராதரவுகள் அனேத்தும் ஒன்றுே இம்மன்றத்துக்குக் கிடைத்துள்ளது.
மேன்மைகொள் சைவரீதி உலகெ சைவ மன்றங்கள் நல்லபடி இயங்கவேண்டு வேண்டும். தியாக உணர்வு பெருகவேண் திறன் வேண்டும்.
திருக்கோணமலே இஃாஞர் அருள்நெ பத்தைந்து ஆண்டுகள் நிறைவு அடைந்துள் பாற்றவேண்டித் திருவருளே வழுத்தி ஆசிசு

துர்க்காதேவி ஆலயம், தெல்லிப்பழை,
(இலங்கை) հնին, துர்க்காதுரந்தரி,
*ப்பாக்குட்டி அவர்களின்
சியுரை
க் திருக்கோனாம8 இஃாஞர் அருள்நெறி மன் திேற்கும், திருமுறைகளுக்கும் பெருமதிப்புக் ன்ேறத்திற்கு உண்டு. ஆலயவழிபாடு, திருத் ளிேல் பங்கள் வாழ்ந்து மகத்துவமடைய இம் இருமுறைவிழாவெடுத் துத் திருக்கோனம8 'மின்றத்தினுடையதே. மன்றத்தின் மணி 부무 விேகள், அன்பர்கள், ஆதரவாளர்கள் அனஸ் சர்ந்து இன்று வெள்ளிவிழாக் காணும் பேறும்
பல்லாம் விளங்கவேண்டுமாயின் இத்தகைய 5. தொண்டர்கள் பலர் பணிபுரிய முன்வர ம்ெ திக்கெட்டும் திருவருள் பரப்பும் செயற்
சிமன்றம் இவ்வரும் பணியில் ஈடுபட்டு இரு 'து' எனவே, இம்மன்றம் மேலும் நற்பணி
அமைகின்ேறன்.
தங்கம்மா அப்பாக்குட்டி
s

Page 42
„S|s:7{
டி டி நாணயக்கார 山 மும்மொழி பரிவர்த்தன் கர்த்தா
SS வாழ்த்து
கோணமாமலே என்னும்போது, ம்ை வழிக்குக் கொண்டுசெல்லும் ஒரு காந்த உ நகரம், சைவ சமயநெறியைப் பரப்பிய தே இலங்கையின் பூர்வீக மன்னனும் சிவநெறி பூசண் புரியப்பட்ட வரலாறு கொண்டது. உண்ட திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள் தல மகிமையை இந்துமதத்துடன் இணைந்த வருகிருர்கள், "இலங்கைவாழ் மக்கள் அனே மலே வழிபாட்டிற்குரியது. இதனுல் .ெ இரண்டாவது இயற்கைத் துறைமுக நகரம
இந்தப் புனித நகரிலே ஆத்மீக சாதனை கள் இருந்தபோதிலும் திருமலே (ஆம் திரு இளேஞர் அருள்நெறி மன்றம் தனித்துவமா இயக்கும் மூலகாரணமான செயலாளரையு யும் வியந்துகொள்வதில் எம்மதத்தவரும் ச சிறந்தது என்ற அகங்காரம் சிறிதும் இன்றி மனிதர்களின் வாழ்விலும் காணவிரும்புச் இனம் ஏங்கெங்கு வாழ்கின்றதோ அங்கெல் நோக்குடன் நற்பணிபுரிந்துவருகிருர்கள், ! கருனேயை நினேவுபடுத்துகிருர்கள். நா:ே றத்தின் செயல்திறன் கவர்ந்ததோடு அயை நூற்ருண்டு கழித்து கழிப்படையும் மன்ற விருந்து எல்லாம் வெளிப்படையாக அமை இந்த உலகினேயும் பரட்டலகினேயும் இனேக் மலே இளேஞர் அருள்நெறி மன்றம் என்னே களின் அடி ஊற்று.
நான்பெற்ற செல்வமான தமிழ் அறி அடிப்படைக் கொள்கையுமே சைவசமய லிருந்து சமரசமான அறிவையும் உணர்:ை தமிழ்மக்களின் சமய அரங்குகளிலும், இல, சூழ்நிவேகள் ஏற்பட்டன, ஒருநாள் நாவ துக்குத் தண்மைதாங்கும் பேறு எனக்குக் கி சூழவைத்து மீண்டும் தாயகம் திரும்பிய நல்வாழ்த்தும் கனிந்தது, அதன்மேல் என் ஒரு வாரத்துள் திருக்கோணமயிேலிருந்து வேண்டுகோள் ஒன்றையும் விடுத்து என் பெருமகிழ்ச்சியடைந்தேன். அங்கே விடுத் உற்சாகத்தைத் தந்தது. சமயசம்பந்தமா பத்தவரையும் கவர்ந்துகொள்கிறது என பிராந்தியத்தில் ஒருவிதமான சிவிர்ப்பு ஏ கடித விண்ணப்பத்தை வரவேற்றேன். தமிழ்ச் சகோதரர்களுக்கும் பயன் ஏற்படு வழி வகுப்பதாக அறிந்துகொண்டேன். அவர் சொன்ன பதிலேக் கேட்டபோது, ஏ; "உங்களுக்குப் பைத்தியமா? இப்போதுத உயிர்ச்சேதம் எல்லாம் ஆனது; மறந்துவிட

l
is ,
விரதேச அபிவிருத்தி, தமிழ்மொழி அமுலாக்க இந்து சமய விவகார அமைச்சு, கொழும்பு, இலங்கை)
துச்செய்தி
சவநெறியை உணர்ந்த எவரையும் ஆத்மீக ணர்ச்சி மேலிடுகிறது. ஏன்? இந்தப் புனித வாரத் திருப்பதிகங்களுள் இடம்பெறுகின்றது ச் செல்வனுமாகிய இராவனேஸ்வரனுல் புனிதவாய் திறந்து அழுது ஞானப்பால் ாது வணக்கத்துக்குரியது. இதனுல் இத்திவ்ய பெளத்த சமயத்தினரும் மதித்து வாழ்ந்து Tவருக்கும் புண்ணிய நகரமான திருக்கோண பருமைப்படுகின்ருேம். இதனேவிட உலகில் ாக விளங்கும் பெருமையும் இதற்கு உண்டு.
யை வளர்ப்பதற்குப் பல கழகங்கள், மன்றங் நமலே என்று இக்காலம் சுருக்கமாக அழைப்பர்) என சக்தியுடன் வளர்ந்துவருகிறது. இதனை ம், மன்றத்தினரையும், தவேமைப்பிடத்தை ம்மதப்படுவர். இது எங்கள் சமயம், இதுவே நாம் ஆத்மீக அருள்நெறியை ஒவ்வொரு ருேம் என்றும், அதன் காரணமாக மனித 1லாம் பரப்ப விரும்புகிருேம் என்ற பொதுநல அறநெறியுடன் அன்புமயமான ஆண்டவன் ஐ பெளத்த சிங்களவர் என்ன்ே இந்த மன் யாது. இந்த வாழ்த்துச் செய்தியை கால் த்தின் வெள்ளிவிழா மலருக்கு எழுதவைத்ததி கிறது. அன்பு என்ற மூவெழுத்து மந்திரம் தம் சக்தி வாய்ந்தது என்பதை திருக்கோன " உணரவைக்கிறது. இதுவேதான் சமயங்
லிவும், என் சம்யமான பெளத்த தர்மத்தின் ந்தே உணரவும் அதன் அடிப்படை ஊற்றி பயும் பெறமுடிந்தது. பெற்றதன் பயனுக க்கிய மேடைகளிலும் தெரிந்ததைப் பேசும் வப்பிட்டியில் நிகழ்ந்த பாராட்டுவிழா ஒன் டைத்தது. அங்கே உலகம் சுற்றி அரன்நாமம் சுவாமி சச்சிதானந்தா அவர்களது ஆசியும் உள்ளம் உயர்வதாயிற்று. அந்த நிகழ்ச்சியின் ஒரு கடிதம் என்னே வேண்டியவாறு பாராட்டி முகவரிக்கு வந்தது. கடிதத்தைப் படித்துப் த வேண்டுகோள் எனக்கோர் புதுவிதமான் சு நான் கடைப்பிடிக்கும் கொள்கை சைவசம உறுதிகொண்டேன். அப்போது எனது மனப்
பட்டது. தமிழால் வந்த செல்வமாக ானது சமய அறிவு தமிழ்மொழி மூலமாக வது மாத்திரமல்லாமல் இன் ஒற்றுமைக்கும் இதை என் சகதர்மினியிடம் கூறினேன். சொன்னேன் என்று எண்ன நேரிட்டது. னே இனக்கலவரம் நடந்து பெரிய கெடுபிடி, டீர்களோ? இன்னும் இரு இனத்தவரிடையே

Page 43
பும் புகைச்சல் இருக்கிறது எதையாவது மனேவி சொல்வதும் சரியென்ற நியிேல், எ விட்டேன். பதில் கடிதம் போடாதிருந்தும் கள் மன்றத்தின் வருடாந்த மகாநாட்டில், திலேப்பில் பேசுங்கள் என்று பனித்து மறுகடி
இந்தச் சூழ்நிலையில் கூட்டுத்தாபனெ திருக்கோனமப்ே பெண் என்னிடம் சிங்கள் மன்றத்தைப்பற்றி விசாரித்தேன். அவர் செயலாளரின் நற்பணிகள்பற்றியும் கூறித் வழிகாட்டிப் பொருளுதவியளித்து உதவிய உடனே என்மனதில் அருள்நெறி மன்றத்தி ஏற்பட்டது. குறிப்பிட்ட தினத்தில் என் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. என்
விழாவுக்கு நான் சென்றபோது, ம வர்கள் அன்புடன் வரவேற்ருர்கள், 'அச்சி என்ற பழமொழியும் என் மனக்கண் முன் செயலாளர் என்னப்பற்றிச் சபையோரு சொற் சித்திரவாண்ர் என்பதைப் புவப்ப நினர்களின் சதுரப்பாட்டை அவதானித்த சுருக்கமாகக் குறிப்பிட முடிந்தது.
மனிதனுக்காகவே சமய நெறி அன் இறைவன் என்ற அகங்காரம்-மமகாரம் எ; கோணமலே இளேஞர் அருள்நெறி மன்றம் ஊரே யாவரும் கேளிர்' என்ற பண்பு அந்த நிலேயில் அழகாகப் பேசவைத்து, கால் நூற்ருண்டு காலமாக களங்கம் ஏது ருண்டு நூற்றுண்டாக இன மத பேதம் மனம் வாழ்த்தியதை நேயர்கள் - அன்பர் ஆத்மீக நெறி வழங்கும் மன்றங்கள் ம இனத்திடையே பிளவு வருமா? தாழ்வுதி
உலகத் தோற்றத்தில் உடன் தோன் மனித இனம் உள்ளவரை அழியாத பேர எங்கெங்கே மக்கள் வாழ்வோ அங்கங்கே அடிப்படை உண்மைக்கு அழிவில்லே.-எt திருக்கோணமலே இளேஞர் அருள்நெறி ம நன்கு உணர்கின்றேன். எம்மதமும் சம்ம அருள் என்ற அடிப்படையைக்கொண்ட வங்களேயும் பரப்பவேண்டும் என்ற ஆர்வ தின் தொண்ட்ர்களும், மாணவர்களும் 8 புரிய திரிகோணக் குன்றுநிற்ை இறை
இற்றைவரை மன்றம் செய்துவரும் மானியம் போதாமை நன்கு புலப்படுகிற கொண்ட அன்பர்கள் வழங்கும் வள்ளன் தாரத்துக்கு ஆக்கம் அளித்துவருகின்ற6 இங்கு நிகழும் நிஷ்காமிய கைங்கரியங்க3 இருபத்தைந்து ஆண்டுகள் நிறைவுடன் உணர்த்தும் தகைமை மன்றத்துக்கு உண்
- ܐ - ܒ -
இளேஞர் அருள்நெறி மன்றம் நூற் வாழ்த்துகின்றேன்.

- - - - - - - -
எழுதிவிடுங்கோ' என்று அவர் சொன்னுT. ன்ன பதிவேப் போடுவது? என்று இருந்து 1. மன்றச் செயலாளரிடமிருந்து ஐயா எங்
"சைவ சமயத்தின் சமரச நெறி' என்ற தம் வந்தது.
மான்றில் தட்டச்சாளராகக் கடமைபுரியும் ம் படிப்பதற்காக வந்தார். அவரிடம் இந்த மன்றத்தின் நிர்வாகத் திறமைபற்றியும், தமது படிப்புக்கும், வாழ்வு வளத்துக்கும் மன்றத்தினரின் சேவையை விபரித்தார். ல் உரையாற்றவேண்டும் என்ற எண்ணம் பேச்சு நடந்தது. இச்செயல் தமிழர்கள் ாக்கு நல்லாசிகள் வழங்கியது.
ன்றத்தின் இளைஞர்கள் கல்வி நிலேய மாண ாணி இல்லாத வண்டி முச்சானும் ஒடாது' எண்ண அங்களாக மிதந்தன. மன்றச் க்கு அறிமுகம் செய்த பாணி, அவர் ஒரு டுத்தியது. மகாநாட்டை நடாத்திய மன்றத் போது உண்மையில் செயல்வீரர்கள் என்று
மந்தது. அங்கே எமது சமயம், எங்கள் துவும் இராது. என்ற உண்மை நிலையை, திருக்"
என்க்கு நன்கு புலப்படுத்தியது. "யாதும்
நெறியில் தமிழர் பரம்பரை, என்னேயும் ஆசிகள் பல தந்து வழி அனுப்பியபோது, ம் இல்லாது வாழ்ந்துவரும் மன்றம் நூற்
எதுவுமின்றி வாழவேண்டும் என்று என் கள் அறிய வேண்டும். இந்தப் பாதையில் விந்து தோன்றினுல் எம்மிடையே - மனித ான் ஏற்படுமா?
றிய இந்து சமயத்தின் அடிப்படை உண்மை 1ண்மை என்பதை, உலகில் வாழும் மக்கள் மதங்கள் - சமயங்கள் தோன்றினும் இந்த ன்ற முத்திரையைச் சின்னமாகக் கொண்டு ன்றம் செயலாற்றி வருகின்றமையை நான் தம் என ஏற்பவர் கருத்து அது. அன்பு: சமயங்களின் உண்மை நெறிகளேயும் தத்து த்தில் நெறிப்படுவது இம் மன்றம். மன்றத் றந்து மிக இதயபூர்வமான நற்பண்ணிகள் பல ਪੜੋ ।iਲ
திருப்பணிகளுக்கு அரசாங்கம் வழங்கிவரும் து. ஆயினும், மன்றத்தின்பால் அன்புள்ளங் மைமிக்க மானியம் மன்றத்தின் பொருளா மயையும் அறியமுடிகின்றது. எதிர்காலம் ா அரசாங்கம் உணர்ந்துகொள்ளும் சூழ்நி3 உருவாகியுள்ளது என்பதை உணர்கிறேன். டு' என்பதில் உறுதிகொள்கிறேன்.
ீண்டு காலங்களாக சிறந்து வளர்சுவென்று
- - - -
GTi,
டி. டி. நாணயக்கார

Page 44
'யாதும் ஊரே ! பொதுச்செயலாளர் ஒவியர் திரு
6) IFI pg5g).
மூன்று கேள்விகள்
நாம் ஏன் பிறந்தோம்? атайт, вашп ஆய்வு தொடங்குகின்றது; முடிவும் 6
L S S uu uu u taaLLKKSLaL YYK S S LStTLLK YS TTTlLYSL "அவனன்றி அணுவும் அசையாது" "யால் மேலும், "பிறவாதிருக்க வரந்தாரும்" என் இறைவா' என்றும் இன்னும் வேறு சிலர் ம! ஒன்றும் அறியோம்' என மற்றும் சிலர் இல் அதை யார் கண்டார்? என்பவை அடுத்துவ
ஆத்திக நாத்திக மோதல்கள். இவை யோர்' என்று, பெரும் புத்திசாலிகள் க காடு சென்று கடுந்தவம் செய்வர். இ:ை உணர்த்தும்.
ஏன் பிறந்தோம் என்பதற்கு ஞான தோம் என்பதற்கு, ஞான வழியில் தோன்ற கின்றது. அஞ்ஞானமோ, ஒன்றும் தெரியா
அறிய வேண்டியவற்றை அறிய வை. அரிதினும் அரிதாகிய மானிடப் பிறவியில்
பாது பயன்?
துன்பம் தவிர்த்து இன்பம் நாடுத தகைய இன்பம், உடலின்பமாகிய சிற்றின் வகைப்படும். அவற்றை முறையே பொரு பொருள் இன்பம் உள்ளவர்க்கு அருள் இ உள்ளவர்க்குப் பொருள் இல்லேயாயினும் மறைந்த நிறைந்த உண்மையாகும். நிற்க,
இவ்வையக வாழ்வில் மக்கள் தத்தி கொள்கை நெறிகளேத் தத்தமக்கென வகுத் வின் நிறைவில் அருள்நெறி ஒன்றைத் ெ அவர்களது கொள்கையும் குறிக்கோளுமாம்
அருள்நெறி மன்றம் வாழ்க - மருள் தவிர் குன்றம் வாழ்க ஒருமன அன்பர் வாழ்க ஒ.ெ திருமக் என்றும் வாழ்க நீர்
:
கல்வி, க்ன் பண்பாட்டுக் காப்புக் கழகம், டேவிட் வீதி, யாழ்ப்பாணம், இலங்கை)

பாவரும் கேளிர் "
கு. ச. பெனடிக்ற் அவர்களின்
|ச் செய்தி
ழ்கின்ருேம்? எங்கே ரெல்வோம்? பந்தது.
"முழுவதும் உண்மை" என்பர் வேறு சிலர். ம் அவன் செயல்' என்பர் வேறு சிலர். றும், "எத்தனே கோடி இன்பந்தந்தாய் ட்டுமன்று: 'ஒன்றும் புரியவில்க்", "நாம் வைமட்டுமா! கடவுள் உண்டா இல்லேயா? ரும் அரட்டையடிப்புக்கள். விளேவு என்ன?
இவ்வாரு க. 'பேசாதிருப்போர் பெரி ண்மூடி மோனத்தில் மூழ்குவர் இன்றேல் நிற்க. உண்மை பேசாது ஆயினும்,
ம் விடை பகருகின்றது. எப்படிப் பிறந் நிய விஞ்ஞானம் ஆய்ந்தறிந்து தெரியவைக் ாது உழல்கிறது என அறியத்தரும்.
|ப்பதே அறிவின் குறிக்கோள்; ஆதலால், , உண்மை அறிவு பெருவிடில் அதஞல்
லே மனிதவாழ்வின் இயல்பாகும். அத் பம், உயிரின்பமாகிய பேரின்பம் என இரு எளின்பம் அருளின்பம், எனவும் கூறலாம். ல்ல்யேல் அது ஒரு பெருந்துன்பம். அருள் துன்பம் கொள்ளார் என்பது, ஒரு பெரும்
ம் வாழ்க்கைப் போக்கிற்காக, Lu து வாழ்ந்து வருகின்றனர். பின்னர் வாழ் தரிந்து வாழ்ந்து பேரின்பம் பெறுவதே
ஆன்மபு'
ஆருயிர் இளேஞர் வாழ்க
மாநில வளங்கள் வாழ்க
ஆறும் உணர்வு வாழ்க
தமிழ் வாழ்க வாழ்க!
5.F. பெனடிக்ற்

Page 45
ே திருத் தருமயாதீனச்
பர்திரு. ந. ரா. முருகே தமிழ்நாடு அரசு சைவ (இந்து)
ஆசிரியர் வாழதது திருக்கோனமலே இளேஞர் அருள்ெ நிகழ இருப்பது அறிந்து அளவிலா மகிழ் ஆண்டுகளாகத் திருக்கோணமலே இளேஞர் தொண்டுகளே ஆற்றிவந்துள்ளது. அதன் தொண்டர் திரு. சண்முகராசா அவர்கள் கள் முதற்கொண்டு மற்றும் உறுப்பினர்க வளர்ச்சிக்கும், வெள்ளிவிழா நிகழ்ச்சிக்கு மிகையாகாது.
திரு. 'தொண்டர்' சண்முகராச மேலாக நன்கினிது அறிவேன். அவர்கள் வந்துள்ளார்கள். அப்பொழுதெல்லாம் இ கள். என் இல்லத்திலும் விருந்தினராக இருக்கேதாரம், பூரி அமரநாதம், பணி பத் கரிய வடநாட்டுத் தலங்களுக்கும் சென் பெற்றவர் திரு. சண்முகராசா அவர்கள் கபிலேக் குருமணி அவர்களும், இப்போது தேசிக பரமாசாரிய சுவாமிகள் அவர்களு அவர்களின் உயர்ந்த பண்புகளேயும் உண் போற்றிச் சிறப்பித்துப் பாராட்டியுள்ளா சமய வாழ்க்கைக்காகவே திருமை சைவத்தொண்டுகள் புரிந்துவரும் திரு. தெல்லாம், "சைவ முதல் திருத்தொன் பெரியபுராணத்தில் சுந்தரமூர்த்தி சுவா சொற்றெடரே, என் நினேவுக்கு வருவது வராகத் திரு. சண்முகராசா அவர்கள்
இளைஞர்களேச் சமய உணர்வுடனு அவர்கள் பயிற்சி அளித்துப் பழக்கி வருகி படி நடத்தி, தாய்மார்கள் பெருந்திரள முறையில் தொண்டாற்றி வருகின்றர். சான்றேர்களேயும், அறிஞர் பெருமக்களே கள் மூலம் சமயச் சொற்பொழிவுகள் கின்ருர் தொண்டின் சிறப்பினுல் பலதுை அவரை அறிந்துவைத்துள்ளனர். அவர் நத்தின் வளர்ச்சிக்கும் ஆக்கமும் ஊக்க நனர். அரசில் உயர்ந்த பதவிகளில் உள் தொண்டினே அறிந்து பெரிதும் ஆதரவு இளேஞர் அருள்நெறி மன்றத்தின் திரு. அ. ச. ஞானசம்பந்தளூர் அவர்கள் றேன். வெள்ளிவிழா மிகவும் சிறப்புற வைரவிழா, பவளவிழா, முத்துவிழா, து ஏற்றுச் சிறப்புறுதல்வேண்டும் என்று றத்திற்கு அண்மையில் நிகழவிருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்களேப் பெரிது =" வாழ்க மன்றத்தி
வளர்சு இளேஞர்
தமிழ்நாடு. 31-12-79.

'சித்தாந்தப்புலவர் மனி' வேள், எம். ஏ., எம். ஓ. எல்.
சமய அறநிலைய ஆட்சித்துறை அவர்களின்
துச்செய்தி
நறி மன்றத்தின் வெள்ளிவிழா அண்மையில் ச்சி அடைகின்றேன். கடந்த இருபத்தைந்து அருள்நெறி மன்றம் பலப்பல சிறந்த நல்ல, செயலாளராக விளங்கிப் பணிபுரிந்து வரும் ரின் உழைப்பும், மன்றத்தின் தஃவர் அவர் னின் உண்மை உழைப்பே அருள்நெறி மன்ற ம் மூலகாரனமாக அமைந்துள்ளது என்பது
ா அவர்களே, பான் இருபது ஆண்டுகளுக்கு இந்தியாவுக்குப் பலமுறை யாத்திரையாக இங்கு சென்னேயில் என்னே வந்து கானுவார் வந்து தங்கிப் பெரிதும் மகிழ்விப்பார்கள். திரிநாதம், பசுபதிநாதம் முதலிய செல்லுதற் ாறு, சிவபிரானேத் தரிசித்து மகிழும் பேறு தருமயாதீனம் மகாசந்நிதானம் பூஜீலபுரீ 1ள்ள குருமகாசந்நிதானம் பூனிலழறி சண்முக தம், நமது கொண்டர் திரு. சண்முகராசா மைத் தொண்டுகளேயும் நன்கினிது அறிந்து |- ாம் செய்து கொள்ளாமல், உண்மையான சண்முகராசா அவர்களே நினைக்கின்றபொழு ண்டர்' என்று நம் சேக்கிழார் பெருமான் மிகளேப் பற்றிக் குறிப்பிட்டுள்ள அரிய இனிய வழக்கம். உண்மையில் அத்தொடருக்கு உரிய விளங்கி வருகின்ருர், ம், ஒழுக்கத்துடனும், திரு. சண்முகராசா ன்ருர், வாரவழிபாடுகள் முதலியன முறைப் ாகக் கலந்து கொள்ளும்படி செய்து, சிறந்த தாய்நாடாகிய தமிழகத்தில் இருந்து வரும் யும் வரவேற்றுச் சிறப்புகள் செய்து, அவர் நிகழ்வதற்கு ஏற்பாடுகளேச் செய்து வரு நகளில் உள்ள பொதுமக்களும், பெருமக்களும் கள் அஃனவரும் அவர்கள் தொண்டுக்கும் மன் நம் அளித்துப் பேருதவிகள் புரிந்து வருகின் ா உயர் அலுவலர்களும், அவர்தம் உண்மைத்
தண்ணளியும் புரிந்து வருகின்றனர்.
வெள்ளிவிழா நிகழ்ச்சிக்குப் பேராசிரியர் அங்கு வர இருப்பது அறிந்து மிகவும் மகிழ்கின் நிகழ்ந்து மேன்மேலும், வளர்ந்து பொன்விழா, bருண்டுவிழா முதலிய விழாக்கள் பலவற்றை திருக்கோணமல்ே இளேஞர் அருள்நெறி மன் வெள்ளிவிழா நிகழ்ச்சியை முன்னிட்டு என் b அன்புடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.
ஆாழியர்கள். அருள்நெறி மன்றம்.
F - F -
இங்ஙனம்" Fr.
தங்கள் அன்புமிக்க,
ந. ரா. முருகவேள்

Page 46
ஒய்வுபெற்ற
உயர்திரு. செ. சி
6. II p.5.
திருக்கோணமஃப் இளைஞர் அருள் பூர்த்தி செய்கிறது. பொதுமக்களுக்கு செய்து, அடுத்த கால் நூற்ருண்டில் ே விற்ேகும், பொதுமக்களே வருங்காலத் இது ஒரு சந்தர்ப்பம். அருள்நெறி பின்
விழா எடுக்கின்றது. மன்றத்தின் பழை திரும் விழா.
"நீர் திருக்கோணமலைக்கு இடம என்று ஒருவர் இருக்கின்ருர், அவர் பார் ெேவிரப் பார்க்கத் தவறவேண்டாம்" நிற்கு நான் உதவி அரசாங்க அதிபரா பெரியாரால் எனக்குத் தரப்பட்ட நல்: :-மை செய்த காலத்தில் அருள்நெறி பெரியாரின் புத்திமதியை உணர்ந்தேன் வணுகவே இருக்கிறேன்.
இளைஞர் அருள்நெறி மன்றம் ெ மத்தியில் செய்யப்படும் தொண்டுத: சைவ சமய அறிவை ஊட்டுவித்தல், இ பாடு, என்ற அத்திவாரத்தின்மேல் வி அன்பு செலுத்தி மதிப்புக்கொடுத்தல், தில் நேரத்தின் பெறுமதியை உணர்த செய்து முடித்தல், கடமை உணர்ச்சி- இ. தன் வாழ்க்கையை முன்மாதிரியாக ை களின் ஒத்துழைப்புடன் அல்லும் பகது உண்மையில் பயன் பெற்ருர்கள்.
இம் மன்றம் பலமுறை திருமுறை கின்றது. எமது நாட்டிலிருந்தும், தமிழ் வழைத்து சிறந்த சமய நிகழ்ச்சிகளே ஏ கின்றது. சமயப் பெரியார்கள் திருக்கே மன்றம் முன்னணியில் நிற்கும். மன்றத் அமைந்திருப்பது மிகவும் பொருத்தமான
திருக்கோணமலே இளேஞர் அருள் யுடைய வெள்ளிவிழா மக்களின் மனம் யோடும் மங்களகரமாக நடைபெற, இ சிறந்த சேவைகள் தொடர்ந்து முன்ே அணுக்கிரகம்செய்ய வேண்டுமென்று பி
பாழ்ப்பாணம். (இலங்கை}

R அரச அதிபர், வஞானம் அவர்களின்
துச்செய்தி
நெறி மன்றம் கால் நூற்ருண்டு சேவையைப் இற்றைவரை செய்த சேவைகளே ஐந்தொகை சய்யவேண்டியவைகளைப் பற்றி சிந்தனே செய் திட்டங்களில் பங்குகொள்ளச் செய்வதற்கும் றம் துணிவுடனும், உரிமையுடனும் வெள்ளி ப நண்பர்களுக்கு இது ஒரு பெரும் மகிழ்ச்சி
ாற்றமாகிச் செல்கின்றீர். அங்கு தொண்டர் கும் தொழில் சிறிது. ஆனூல் பெரிய மனுஷன். 1988-ம் ஆண்டு திருக்கோணமலே மாவட்டத் சு மாறிச்செல்லும்போது, நான் மதிக்கும் ஓர் ஆலோசனை இது. மூன்று வருவங்கள் அங்கு மன்றத்தினருடன் நெருங்கிப் பழகினேன். ". இன்றும் தொண்டருடன் தொடர்புள்ள
சய்துவரும் நல்ல முயற்சிகள் பல. இளேஞர்
சிறப்பாகக் குறித்துப் பாராட்ட வேண்டும். இறை சிந்தனையில் வளர்தல், ஒழுக்கம், கட்டுப் த்தியாவிருத்தி, பெற்றேர், ஆசிரியர்களிடம் தேக ஆரோக்கியத்துக்கு உரிய இடம் கொடுத் ல், நித்திய கருமங்களே ஒழுங்கு முறைப்படி வைகளே எல்லாம் இஃளஞர்களுக்கு தொண்டர் வத்து மன்றத்தில் உள்ள தன் உதவியாளர் ம் போதித்து வந்தார். பல இளஞர் கள்
1) விழாக்களே ஆண்டுதோறும் நடாத்தியிருக் நாட்டிலிருந்தும் நல்ல பேரறிஞர்களே வர ற்படுத்திச் சமய எழுச்சியை உண்டாக்கியிருக் ாணமலேக்கு வந்தால் உபசாரம் செய்வதில் தின் தலேமை அலுவலகம் கோயில் வீதியில் STE'.
நெறி மன்றத்தின் எல்லா விதத்திலும் தகமை நிறைந்த ஆதரவோடும், பெரியோர்கள் ஆசி ன்னும் பல்லாண்டு, பல்லாண்டு மன்றத்தின் நன்ற எல்லாம் வல்ல கோணேசப்பெருமான் ரார்த்திக்கிறேன்.
செ. சிவஞானம்

Page 47
யாழ்ப்பான உதவி அரச
உயர்திரு செ. கணேஷ் அவர்
வாழததுரை
திருக்கோணநாயகரின் தலமார் திருக்கோனமர் ளாக அருள்நெறி பரப்பி, ஆற்றல்மிக்க இளம் சமுதாய இஃாஞர் அருள்நெறி மன்றம் நடாத்தும் வெள்ளிவிழா அருள் நிறை மலருக்கு வாழ்த்துரை வழங்க இறைவன் தி மகிழ்வுகொள்கின்றேன்.
இளேஞர் அருள்நெறி மன்றம் தன்னலமற்ற சேன் ததுமட்டுமல்லாது, தன்னலமற்ற தொண்டர்களேயும் ே அம்மன்றத்தோடு கடந்த பத்து ஆண்டுகளாகத் த்ெ வாய்ப்பினேப் பெற்ற தொண்டர்களுள் நானும் ஒருவன் விழா என் உள்ளத்தை மகிழ்விக்கும் உன்னத விழாவார்
தவப்பெருந்திரு குன்றக்குடி அடிகளாரின் ஆசிச மேலும் வளர்ந்து, வளரும் சமுதாயத்திற்கு இறைவன் வேண்டுமென இறைவனே இறைஞ்சுகின்றேன்.
யாழ்ப்பாணம், (இலங்கை)
திரு தேவார இசைமணி சோ
இலங்கை - திருக்கோணம கள் நிறைவுபெற்று வெள்ளிவிழ மகிழ்ச்சி.
திருநாவுக்கரசு வளர் திரு சமூகத்தொண்டும் சீரிய முறையி விழா பூரீதாயான ஈசன் திரு
கின்றேன்.
திருநாவுக்கரசுப் பெருமா மன்றத்தினர் அவர் வளர்த்த அ என்ற உணர்வோடு ஈழத்தில் (தி செய்துவரும் மன்றத்தினர்கள் ஆ தொண்டு மேலும் மேலும் வளர் இஃாஞர் அருள்நெறி மன் மணிவிழா, முத்துவிழா, வைரவி டருளும் பூரீதாயான ஈசன் திருவ
தெற்கு வீதி,
பேக்கோட்டை,
திருச்சிராப்பள்ளி. (தமிழ்நாடு)
"பாதும் !

அதிபர் கள் வழங்கிய
வயில், இருபத்தைந்து ஆண்டுக த்தை உருவாக்க முனேந்துவரும் பின் இனேவாக வெளியிடப்படும் ருவருள் கிட்டியமைக்குப் பெரு
3வ புரியும் ஒரு தனித்துவம்வாய்ந் கொண்ட ஒரு அருள்நெறி மன்றம் தாடர்புகொண்டு செயலாற்றும் என்ற வகையில், இவ்வெள்ளி க அமைகிறது.
1ள் பெற்ற இம்மன்றம் மென் ரின் இன்பமிகு பணியை ஆற்ற
செ. கனேஷ்
ப்பனந்தாள் பூரீகாசி மடம்
முத்துக்கந்தசுவாமி தேசிகர் அவர்களின் ஆசியுரை
லே இளேஞர் அருள்நெறி மன்றம் இருபத்தைந்து ஆண்டு ா கொண்டாடும் நற்செய்தி அறிந்தேன். மிகவும்
த்தொண்டின் நெறிநின்று அருள்நெறித் தொண்டும் ல் செய்துவரும் இளைஞர் அருள்நெறி மன்றம் வெள்ளி வருள் துணைகொண்டு சிறப்புற அவனடி இறைஞ்சு
னின் தவநெறி வழிநின்று வாழ்ந்து பணியாற்றிவரும் ருள்நெறி நின்று 'என்கடன் பணிசெய்து கிடப்பதே' ருக்கோணமலையில்) சமய, சமூகத் தொண்டுகள் பல ன்ேவரும் நலம்பல பெற்றுப் பல்லாண்டு வாழ்ந்து திருத் த்துச் சிறக்க இறைபடி இறைஞ்சுகின்றேன். றம் தொடர்ந்து தொண்டிற் சிறந்து, பொன்விழா, ழா கொண்டாட வேண்டுமென எனேயாண்டுகொண் டிகளைப் போற்றிப் பணிகின்றேன்.
வணக்கம் அன்புக்குரிய, சோ. முத்துக்கந்தசுவாமி
ஆரே யாவரும் கேளிர்"

Page 48
'சிவதர்
உயர்திரு. சி. நவ
வாழ்த்
உலகம் பொருளியல் உலகம் எ ஊன்றியுள்ளது. ஆனுலும், உலகியல் வ அருளோ அப்படியல்ல. மனித வாழ்வு குறைவிலா நிறைவாக அமையும். கார ளோடு இரண்டறக் கலந்து வாழும் ம6 அருளோடு உறவாடி வாழும் உய இவ்வளவு கீழ் நியிேல் வாழும் உலகிய மன்றம் தனது இயல்புக்கேற்றவாறு அரு பிட்டு தமிழினத்தவர்களாகிய நாம் ெ யும் மகிழ்ச்சியும் அடைகின்ற வகையில் பணியாற்றி அதன் நற்பயனுசு இப்பொ அருளிய ஆத்மீகத் தலவர் தவத்திரு கு தின் ஆசிகளுக்குட்பட்டு பேராதரவுபெ அருள்நெறி இயக்கத்தின் தனிச்சிறப்பிட சைவ இனத்தவர்களாகிய நாம் பெருை விழா கண்டுள்ள மன்றத்தின் அருள்நெ மனித சமுதாயத்தின் ஆன்மநேய ஒருை வேண்டுமென எல்லாம் வல்ல இறைவன் உளம் நிறைந்த வாழ்த்துக்களே மன்றத் வாளர்கள் அனைவருக்கும் இந்நன்ஞனில்
அருள்நெறி வாழ்க. =莓
கைத்தறி-நெசவு மாளிகை,
: ( )

'$1',
மச்செல்வர்"
ரெத்தினம் அவர்களின் துச்செய்தி
ன்ருலும், அருளியவின் ஆக்கத்தில்தான் அடி ாழ்வில் பொருள் இருக்கும் இல்லாமல்போகும். அருளோடு ஆக்கம் பெற்றிருப்பின் வாழ்வும் னம் அழிவில்லா அருளின் ஆக்கமே. பொரு வித வாழ்வையே எங்கும் காணமுடிகின்றது. ர் நி ஃவ  ைபக் காணமுடியாமலிருக்கின்றது. வில், திருக்கோணமக் இளேஞர் அருள்நெறி ன்நெறிப்பணிகள் பல ஆற்றி வருகின்றமையை பருமையடைதல் வேண்டும். நாம் பெருமை சென்ற இருபத்தைந்து ஆண்டுகளாக மன்றம் ழுது வெள்ளி விழா கண்டுள்ளது. தமிழ்நாடு ன்றக்குடி அடிகளார் அவர்களின் திருவுள்ளத் bறு விளங்கும் இம் மன்றம் ஈழத்திருநாட்டில் ம் பெற்று விளங்குவது குறித்து செந்தமிழ் மயும் மகிழ்ச்சியும் அடைவதுடன், வெள்ளி றிப் பன்னிகள் மேலும் மேலும் வளர்ந்தோங்கி மப்பாட்டுக்கும், நல்வாழ்வுக்கும் வழிகாட்ட * திருவருளேப் பிரார்த்தித்து வணங்கி எனது தினருக்கும், மன்றத்தின் அன்பர்கள், ஆதர மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.
என்பதேய ஒருமைப்பாடு வளர்சு,
th: 33եrմ եri :
அன்பன்
சி. நவரெத்தினம்

Page 49
பாழ்ப்பாணம் - இணுவில்
அண்ணு தொழிலக அதிபர்
திரு. சு. பொ. நடராசா
அவர்கள் வழங்கிய
ஆசிச் செய்தி
வாழ்
- T
உருவ றம்" பும் மொழ தொன் படப் ப விழார் றேன்.
Tri Ti திருமு
qu{!!!!!!!!! அருள்
லுமுள் நோகரி
أقي மேலு தரனே,
வழுத்
 

பாடல்பெற்ற புண்ணியத்தலமாகிய புனிதத் திருமல்ே இளேஞர்கள் கடந்த இருபத்தைந்து ஆண்டு காலமும் rது உழைத்து, சைவமும் தமிழும் தழைக்கவேண்டி ாக்கிய "திருக்கோணமலே இளேஞர் அருள்நெறி மன் இன்று வெள்ளிவிழாக் காண்பதையிட்டுப் பெருமை நன்மகிழ்ச்சியும் அடைகின்றேன். இறைபக்தியும் பிப்பற்றும் அருகிவரும் நம் சமுதாயத்திடையே, புத் சியையும், அருளாக்க உணர்வையும் ஏற்படுத்தவேண் லவழிகளிலும் மேற்கொண்டுவந்த தொண்டின் வெற்றி வாக இது அமையவேண்டுமெனப் பிரார்த்திக்கின் மன்றத்தின் அருட்பணிகளுள், சைவசமய நூலகம், தை இல்லம், ஆகியவையும், ஆண்டுதோறும் எடுக்கும் றை விழாக்களும் போற்றிப் பாராட்டவேண்டியவை. காலச் சமுதாயத்துக்கும் வழிகாட்டியாக அமையும் நெறி மன்றத்தாரின் இப்புனிதத் தொண்டின் மேன் ய, ஈழமக்கள் மட்டுமன்றிக் கடல் கடந்த நாடுகளி ாள் தமிழரும் அறியும் வகையில் மலராகப் பரிணமித்த வருவதும் பெருமைக்குரியது.
ருள்நெறிமன்ற இளைஞர்களின் இப்புனிதப்பணி மேன் ம் பல்சிப் பெருகி வழிவழியாய் நிகிலத்துப் பயன் ண்டி கோனே சர் மாதுமையார் திருத்தாள்கள் தி வாழ்த்துகின்றேன்.
GJ GJITigri

Page 50
செந்தமிழ்வாருதி, :ெ
330) LI. 5 TLD. 17. 5'r tr).
மன்றத்தின்
LLATËSE
தொல்:க்குள் கிட துல்தீவிதி அசைத் வெவ்லத்தை நிகர் வீணுக மடிந்துழலு செல்வத்தைச் சிவ וע, ונgת:) ( r Fnuא%מעלות மெல்வத்தான் இன வீடடையும் மோட்
தோன்றியவன் தே சொல்லவொண்ணு இல்வேயில்வே அதில் இடர்பட்டு அழிகின் கொன்றிதயக் கோ துன்றியவன் அறிய கொண்டிதயம் தை கோடானுகோடித:
ஐந்தெழுத்தை ஐந் ஐம்புவணும் மனுவு சிந்தையெல்லாம் : தேவர்களின் குரை. பந்தமெல்லாம் பற பாவையின் தாட்ட சொந்தமெனப் பா சூழலேயே இறை வி தானமிடல் தவஞ்ே குரண்முடன் இறை கீான்மிடல் புகழ்ப வTளமுடன் புண்
வந்தமைந்த திருச் காணுகின்ற அடிை கோணவனின் குளி துன்பைத்தி இவன்
தொண்டாற்றும் ே தோற்று விப்பான் வெண்டரா T மேலான மக்கள் பு தொண்டாற்றும் துடிப்புடைய இஃா: கண்டார்க்கும் காகு காசினியில் சேவை:

செய்து நீடுழி வாழ்கமாதோ
*ந்தமிழ்ச்செல்வர், தமிழ்முழக்கம் மிய இறையன்பர்
முகம்மது காசிம் ஆலிம் புலவர்
அவர்கள் வெள்ளி விழாவையொட்டி
ந்துழன்று உலக மாயை தாட்டி ஆவல்கொண்டு ந்ததவ ஞானம் போக்கி ம் மனிதர் கோடி. ன் வழியில் தானமாய் தவமயமாக்கி பாவில் ஐந்தெழுந்தை ஒதி ஒதி
றயன்பு மானிடனில் லயித்து விட்டால் சநெறி நமக்குத்தான்ே, ான்றியது தொல்லேக்கூடே
nਲ ਸੰਗமயங்கி வந்தவழி மறந்து ர்ருன் தெய்வநோன்பொன்றில்லே, ள்களவு கொடியபாவத்து ாமல் இறைவன் பாதம் பம் ஞானம் அன்பு கொண்டால் Խլի 3)- այծը, տուն)ւն. . தாக்கி சிந்த நிேேய கொண்டால் டவில் தவத்தேனுயூறிச் இனிக்கும் அவன்செயல்கள் முற்றும் பாகிச் செயசெயா அன்பாய்மாறி ந்துவிடும் மக்கள் மண்யெல்லாம் சூட்சி மென்று காண்டான் இன்பம் ராட்டி அகண்டாதாத்தச் ழியாய் காண்டான் மாதோ. . செய்தல் சிந்தைமெய்யில் வாழி பதத்தைப் போற்றி ாடல் கசிந்துருகியுள்ளம் தண்ணீர் நெருப்பு வாய் வாய் சோதி வடிவைக் கண்ணுல் மயனுப்ப் பேறுபெற்றுக் ர்பாதம் நெஞ்சில் வைத்தால்
மகாத்மா கூறக்கேளிர் f. தாண்டர்க்கே யிறைவன் தொண்டாப்
TLமாழி யிது உண்மை மனிதா கேளிர் ணிைசெய் இளஞர் அருள்நெறி மன்றம் சவை கோணம்வேக்குச் சென்று பார்த்து ஒர்காள் பணிபல புரிந்து ஞானம் ஒர்க்கும் இறைவன் நின்ேப்பை யூட்டி செய்து நீடூழி வாழ்க மாதோ. ந்

Page 51
இறைபணி புரியும், திருக்கோணம
வெள்ளிவிழ செந்தமிழ்வாருதி, நல்லேயாதீனம்
ஜனுப். எம். பி. எம். முகம்மது
հIէքը ஆசிச்
அங்கு தந்தையிடமும், இங்கு தியிட வளர்ந்து, குழந்தை பிள்ளே, வாலிபம் ெ வந்து, இல்லாமல் போய்விடும், இம்மானி தில், ஆணவம், காமியம், மாய்கை கொள் பனம், காசு, ஆடுமாடு, ஆஸ்திபூஸ்தி, பு சுற்றம், சூழல் என்றெல்லாம் இறுமாந்து கொடியகுய்க் கோபியாய் பாபியாய், கள்ள் பல புரிந்து கடைசியில் செத்தொழிந்துபோ வழி வந்த வேலே, எங்கிருந்தோம், எங்கு என்ன செய்யவேண்டும்? என்றெல்லாம் ! எது? எப்படிப் பற்றுவது? எப்படி இறைஞ் சொரிந்த நெடுந்திப்போல் பற்றியுருகி, ட தீர்க்கதரிசிகள், வேதவிற்பன்னர்கள், நாயர் உபதேசித்து, இறைமார்க்கம் காட்டி ஆத் ாார்கள். அந்த நல்லடியார் சேவைகளே நல்லதொண்டு புரிந்து வருகிருர்கள் வருவி நடக்கும் சந்தேகமில்வே அத்தகைய ஆத்மி பல நந்நெறி மன்றங்கள், தவச்சாலைகள், அ. பல உண்டு. அப்புண்ணிய கைங்கரிய மல் இளேஞர் அருள்நெறி மன்றம்.
அம்மன்றம் செய்யும் ஆன்மிகப்பணிக ஆண்டுகளாக, நல்லடியார்கள், ஞானிகள் அறிஞர்களேக்கொண்டு இறைதியானம், இ அதாவது தெய்வம் தொழும் தேசிகர்களாப் கிறது. இம்மன்றத்தில் விடத்தல்நீவு நா! இல்க் நாயேனும் பேசியுள்ளதை எண்ணி மன்றம் இவ் ஆண்டில் வெள்ளி விழா இ நெஞ்சொளி துவங்கக் காட்டிய தெய்வீக நறது. அத்துடன் தெய்வீகம் நிறைந்த கட் விழா மலரும் வெளியிடுகின்றது. அதை புன்மையைத் தன்மையாய்க்கொண்ட டெ பாதம் போற்றித் தொழுது ஆசிச்செய்திெ மன்றம் பன்னுரந்ருண்டுகாலம் இறைவன் மாதுண்டத்து இறைவனே ஐங்காலம் இல் னேற்றமடையப் பணிசெய்து பாக்கியம் ே றும் இளைஞர்களாகிய தொண்டர்குழாமுப் அறுககுபோல் வேரூன்றிக் கோலியமூங்கில் மட்டும் தொண்டாற்றி, ஆத்மீகப்பணிபுரி வன அடியேன் இறைஞ்சுகிறேன்.
TH.
 
 

ல இளஞர் அருள்நெறி மன்றத்தின் ா மலருக்குச் செந்தமிழ்ச்செல்வர், தமிழ்முழக்கம் காசிம் ஆலிம் புலவர் அவர்கள்
អ៊
செய்தி
மும், இங்கு இப் புவியிலும் வந்து பிறந்து போதிபமாகி, ஈற்றில் இல்லான்மயிலிருந்து டச் சென்மம். இடைநடுப்பட்ட காலத் ண்டு, ட்ங்கவாசை உந்த, வந்தவழி பறந்து ண், மனேவி, மக்கள், உற்ருர் உறவினர், காலத்தை வீண்போக்கி, கடைபகுப்க் ஆப் கபடனுப், அனுச்சாரம், அட்டூழியம் கும் செப்புச்சவ்வி பெருத மானிடனே வந்த வந்தோம், இடைநடுவில் நம் கடமை என்ன? சிந்தித்து, இறைவன் திருவடிநீழல் எங்குள் சி இறையன்புகொண்டு நெக்குருகி, நெய் ரமன் பதங்கான காலத்திற்குக் காலம், போர்கள், நல்லறிஞர், ஞானிகள் தோன்றி மாக்களே இறையன்பர்களாக்கிச் சென்றுள் மக்களில் மாண்புடையோர் பின்பற்றி பார்கள் இவ்வனித்திய உலகம் உள்ள்மட்டும் சுப் பேரார்வம்கொண்டு- பேரவாக்கொண்டு
ਯi ன்றங்களில் ஒன்றுதான் திருக்கோணமல்
அளப்பரியது. க மார் இருபத்தைந்து ர், கல்வி கலாவிநோதர்கள், கஞர்கள், றைபணி புரிந்து, மரக்களே மக்களாக்கி கி சால்வும் சிலவழியில் பணிபுரிந்து வரு
ட்டில் வாழும் முஸ் விம் ஆகி ய நானும், ப் பேருவகை பெற்றுள்ளேன். நன்றி. அம் ல்வே வெற்றி விழா!" மாய்கையிருன்றுத்து சேவையின் புனிதவிழாக் கொண்டாடுகின் ட்டுரைகள், கவிதைகள் அடங்கிய வெள்ளி பறிந்து ஆனந்தம் கொண்டு, அம்பலருக்குப் எல்லாவடியேன் ஜெகச்சோதியான பொற் பான்று எழுதுகிறேன். இளேஞர் அருள்நெறி திருப்பணி செய்து மக்களினத்தின் மன வே ஐம்பது காலம் தொழுது ஆன்ம முன் பெறுவதுடன் இம்மன்றத்தில் தொண்டாற் அதன் தஃபவரும் ஆல்போல் தழைத்து குலம்போலச் சந்திர சூரியர்கள் உள்ளகாலம் ய எல்லாம்வல்ல எம்பெருமானுகிய இறை
Ith,

Page 52
Appreciation of S
Western
Saiva Siddhanta philosople Dravidian intellect.
"The Saiva Siddhanta Sys fluential and undoubtedly the m religions of India. It is peculi: religion........Saivaism is the old India, essentially existing from P over the hearts of the Tamil E.
“Tlit:Te is no school of t| or worship that comes to us wi Saiva Siddhanta.
"The system possesses the
the religious world. the Saiva S.
most ancient in South India. people by the side of which ever foreign origin.
'll the largeness of its f to the antiquity of some of its beyond any other form, the reli, be studied by all Tamil Missio
“We have, however, left t system till the last. As a syst expression of faith and life, the best that South India possesses. to include the whole of India by its intrinsic merits, the Saiva. Si mark of Indian thought and In the influences of the Christian E

aiva Siddhanta by
Scholars
y is the choicest product of the
item is the lost elaborate, inost intrinsically valuable of all the irly the South - Indian, and Tamil
prehistoric religion of South re- Arvan times, and holds away leople.”
Revd. Dr. G.U. Pope M. A., D. D. Thiru Wachakam P. LXXIV
hought and no system of faith th anything like the claims of
merits of great antiquity. In sten is the heir to all that is It is the religion of the Tamil y other form is comparatively of
ollowing as Well as in regard
elements, the Saiva Siddhanta is gion of the Tamils and ought to 1āTies,
he greatest distinction of this 'm of religious thought, as an
Saiva Siddhanta is by far the
Indeed it would not be rash nd to mai Intain that, Judged did hanta represents the high water dian life, apart of course from vangel ***
Re:Wd. W. Goulle hristian College Magazine, XXIII 9

Page 53

، ، ، ، ، ، ، ، ، ، ، ، ، ، ، ، ، ، ، ، ، ، ، ، ، ، ، ، ، ، ،
Iso sorto Isosaolto usis forfs sự sắ= 「』ご
mae siris so gli ugotiso os 1991'stos isso ga ursos· į urnųng-is) são mųosti) Tosq'os, so suorisintornog
• poog go figlossfī rūgos), qofosfi Norso ffraeg, jogos fico, qrfðgro qıfūro so no ti , los síos sofi:

Page 54
ཟ -
f
1: 1 : புக தேசிக ஞான சம்பந்த L
।
. . . . ,
ئي' +
K uT ee u ui i Su L u SuS S TM LLuK T T TuLLLLLLL TTS SLLL LLL
LL ।।।।
1331. FFFf:4 kg. Lf5.
, , , , , , , , , i: , , ,
『, 1 . ।।।।
4:4ாட்டஃ1ள் :
זו ו b *** " ו ו וofיו* {:
। । । । । ।
। । । ।।।।
. ' .. . ।।।।
Il y L FT TIT FLY -Y, „3. Il f”, si - y 33, 7 , ii7.
॥
ii , . -
:ன் பட்டார்:Tத்தின் 38-வது துருப , தி 'ப' புத்தருளி அருகாட்சி நடக்கிய ருரு
DD k TMT SKK u S
: : - '
 
 
 
 
 

====
till 1 - ܘܠܐ
'ட்'ல் சுன்னியாகுமரி முதல் இமய ஃ திரும் 34,4; гу шl:33133ыт алу - 4,4; 4,3згі ғ. тілі бі, ал if பட்டஃாகள் பல நியூனி f புதாபத்தின் ஆன் i a -ஆம் மும் : க் 1 அரிக் *ருதுகின்ற திருப்பு: ந் தாள் । ।।।। அதிராக விளங்கி அருட்சி நடந்திருவிய
ப' காசிாசி அருள் ஆந்தித் தம்பி சுவாமிகள்
--...|..]] it':', joit.
திருப்பன் தான் து காசி மடக்கின் த கிட பு
நருளி அருபா ட்சி நடாத்தியருளும்
।. . , , || T
சுவாமிகள் அவர்கள்

Page 55
莎
于) 11 ஆபர் n, , U.
ஆன்றக்கடி " இருஸ்ண் l, 。rリア** Fr : : 身5m?s@季學* 蜀 قیقا : ۶ آویو و بو
。あ? 5 ó""
انة لا با آ: از آن f در ایالت
அ. இ. 1
ܐ ܕ . , , ,
 
 
 

ܢ
- றுமலர்ச்சிே 나 **千T**
أو أننا ولا
ஐே ஆதீனத்தின் 'ஆது
தருளி چ قمریTI)'اظ اقت ாத்தியருளும் in a 555-5 3ച്ചു, "ങ്ങ്
ஆவாமிகள் لا أr T.TT رو ر
, "" 3, at , all
- )

Page 56
இலங்கை மணித் திரு 'சிவநெறிப்புரவலர்" சிவத்திரு. (மிஸ்க் வைற் தொழி
=
ܒܣܡܐ
罗
E
雪
மன்றக் கமத்தொழிற் பண் ஆனயில் பு உள்ளூராட்சி உதவி ஆஃனயாளர் உ f ன் றப் பாதுகாவலர் உயர் திரு. மு. இராமநா: கிருக்கோன பட் ஆ 3, in :ெள்ளிவிழா | Γ. Σιμ, Γ = ! Η δί
 
 
 
 

நாடு தந்த வாள்ளல்
年、1凸TT寺T G, ±sujáá
リ L-ssym21
திதாகக் கட்டப்பெற்ற கட்டிடத்தை யர்திரு. த. வாமதேவன் அவர்களும், கபிள்ஃா அவர்களும் திறந்துவைக்கின்ருர்கள்

Page 57
வெள்ளிவிழா கண்டு
உயர் திரு. க.
CSSSS SSSHHH S tS S AAAAS SS S SS SS t tStu TT S S
.بقي افت
 

3ள்ள மன்றத்தின் தலேவர் சித்திர வேல் ஆர்கள்.

Page 58
T
பி கற்பிக்கும்
மன்றத் தெய்வசிகாம
Eនា
À
| - உ
..
மன்றத் தலே
மன்றப் பேரவை - செ
 
 

)
மாணவிகளும்
ரர்களும்,
|籌寶疊會
*** -- *
இரு
களும்.
#,
* *!
『{
●
感 藏 "ti
IT ஆகிய
லவை உறுப்பினர்களும்,
நிஃலயத்தின் மானவ ஆசிரிய இஃாரு

Page 59
சேக்கிழார் பெ @flu Ly,
தவத்திரு குன்
சேக்கிழார் பெருமான் திருத்தொண்டர் சி மாக்கதை" என்று பாடத் தொடங்கிருர், சேக்கி சூட்டவில்.ே ஆஞல், பெரியோர் வரலாற்றைக் கூறு தாலும், பிறவாயாக்கைப் பெரியோன் பெருமை - அ அருமையில் எளிய பெருமையை எடுத்து விளக்குவதs தோன்ருமையாலும் பெரியபுரான்ம் என்று பாராட அவற்றில் சிறப்புடையனவும் உன்டு சிறப்பில்லாத
ਲੁ ।
ਹੈ । நலம் பாரிக்கும் பெருநூல் இன்ப அன்பின்ே இன்டரு பெருமையெல்லாம் தென்திசையே வென்றேறச் செய் வழக்கின் துறைவெல்வ'த் தோன்றிய அரிய பெரிய வதும் மெய்யறிவும்" கொண்டு விளங்கும் முழுமுதல் டிற்கும் தமிழ்மொழிக்கும் தமிழினத்திற்கும் தனிப் ஆதலால் சேக்கிழார் பெருமான் தந்த பெரியபுரான பெரியபுராணத்தை ஒதும் பழக்கம் மேற்கொண்டால் சங்கரன்தாள் சால்பு கிடைக்கும்.
■
குறைவிலா நிறைவுசேர் வரலாற்று நூலாகத் கிழார் பெருமான் பெரியபுராணத்தில் பேசப்பெரு படையாகக்கொண்டு மனிதகுலத்திற்குத் தேவையா? கிழார் பெருமான் சிந்தையின் நிறைவையே அளவுகே வரலாற்றை வகைபட விரித்துச் செய்துள்ளார். சமு: பூண்டு விளங்கிய அனைத்துப் பெருமக்களின் வரலாற்ை கூறியிருக்கிருர்,
輩 曹
பெரியபுராணம் கடவுளேப்பற்றிப் : பார்க் கெனியராக விளங்கிய கடவுளேயும். கடவுளுக்கு, எழுந்தருளச் செய்து கொண்ட அடியார்பெருமக்களேட் வது, அடியார் வழிபட்ட கடவுளேயும், கடவுள் வழிப பிலுள்ள இறைவன்ேப் பாடாமிங் ஆரூர்த் திருவீதியில் அம்மைகான் ஐந்தொழிற் சந்தியற்றும் அம்பலவான் வில்லே அவர்களில் அரன்டிக்கு ஆளானுேரையே பா.
பெரியபுராணத்தில் பாடப்பெற்றுள்ள பெருமக் ருேர்கள். பெரியபுராணத்தில் வருகின்ற அடியா தகுதி கருதியே சேக்கிழார் பாடிவிடவில்லை. வேத்தி அன்பிலும், அருளிலும் சிறந்துவிளங்கிப் பக்திமையும் வாழ்க்கையைக் குறிக்கோளுடையதாகக்கொண்டு கு ளேப் பொருட்படுத்தாது இலட்சியப்பயணம் செய்த குளிர உளங்குளிர வாழ்த்துகின்ருர் பக்திபைப்பாங் வர்களுமே போற்றப்பட்டிருக்கிருச்கள். "மாதேவர்
வெள்ளிவிழா மலர்
 

ருமான் அருளிய
கருத்துரைகள்
நக்குடி அடிகளார்
செஞ்சொற் காப்பியத்ை "எடுக்கும் ழார், தமது நூலுக்குப் பெரியபுராணம் என்று பெயர் வதாலும், ஒதுவோருக்குப் பேசரிய பெருமை சேர்ப்பு ப்பெரியோன் அடியார்க்கு எளியஞ்சு எழுந்தருளிய நலும், முன்னும் பின்னும் இதனேயொத்த பெருநூல் ட்டப் பெறுகிறது. தமிழில் புரானங்கள் பலவுண்டு. ாவும் உண்டு ஆகுல் அந்த வரிசையில் பெரியபுராணம்
வழக்கில் கூறினும் பெரியபுரான்ம் புாேந்திருக்கப் ਜੰ : பக்திச்சுவை
: ' ਨੇ ਪੀ ਪੁਨੂੰ ਸੰਘ ஈருள்திறை விறல்நூல் தமிழ்மொழியின், "இசை முழு நூல், சேக்கிழாரின் செஞ்சொற் காப்பியம் தமிழ்நாட் பேரரஜன் அமந்ததோடன்றி ஆக்கமும் வழங்கியது. தினே ஆரக்கற்றுத் துய்க்கவேண்டும் நாள்தோறும் மலம் அடங்கும் மனம் கிரைசம் அருள் முகிழ்க்கும்.
부
தமது பெரியபுராணத்தைச் செய்து தந்துள்ளார் சேர் த செய்தியில்லே பக்தியென்ற ஆதாரசுருதியை அடிப் அனேத்துச் செய்திகளும் பேசப்பெற்றுள்ளன. சேக் ாலாகக்கொண்டு. 'திருநின்ற செம்மையுடையோர்" நாயத்தின் அனேத்து மட்டத்திலும் அரனடிக்கு அன்பு ரயும் எந்தவித வேறுபாடுமின்றி இயல்புற எடுத்துக்
부
அதுபோலவே மனிதரைப்பற்றியும் பாடவில்: =தி' க் கொழும்புபூண்டு கடவுளேத் தமது திருவுள்ளத்தில் பற்றியுமே சேக்கிழார் பெருமான் பாஞர். அது
அடியார்களேயுமே LI FTIT rig fit- விகாபத்தின் - 구 நடந்த அண்டர் நாயகனேயும், அருள்நின்ற திங்ஆபில் விரயுமே பாடிருர் அரண்மள்ே வசித்தோரப் பாட
T
實 置
கள் வாழ்வாங்கு வாழ்ந்து வெற்றிபெற்ற நற்றுச் சான் ர்களுக்குப் பக்தியுண்டு ஆகுறில் பக்தியென்ற ஒரு இம் நோன்பிலும், செறிவிலும், அறிவிலும்,
கொண்டு ஒழுகியவர்காேத்தாம் சேக்கிழார் பாடிஞர். நிக்கோளேயடையும் உறுதியும் பூண்ட - இன்பதுன்பங்க தவச்செல்வர்களேத்தாம் சேக்கிழார் பெருமான் சிந்தை கில் நின்றவர்களும் திருத்தொண்டின் நெறியில் நின்ற க்கு ஏகாந்தராக" ஒழுகித் தங்க்ள் வாழ்க்கையை

Page 60
உயர்த்திக்கொண்டவர்களாகிய அடியார் பெருமக்களின் தொண்டின் தகுதி ஒன்றையே தகுதியாகக் கருதிப் ெ உலகப் பொதுநூல் என்பதற்குச் சான்ருகும்.
பெரியபுராணம் ஒர் உயர்ந்த சமய நூல்; உலக வழிபடும் பொருளின் பெயரும் - பெறும் கோலமும் மா மாறிவிதாங்க வழியில்வே. கடவுளே நம்புதல், ஈறில்ாப் திருத்தொண்டில் இன்பமார்தல் ஆகிய அனேத்துலகச் நெறியில் வாழ்ந்த இல்லே, தவம்செய்த தவஞானச் ெ உலகப் பொதுச் சமய நூலாகும். எனினும், சேக்கிழா அடிப்படைக் கொள்கைகளேச் சேக்கிழார் விளக்கியே ே
责 青
இதனைச் சாக்கிய நாயனூர் வரலாற்ருல் நாம் உள் மையின் காரணமாகச் சிவநெறியிற் பிறக்கவில்லே, ! மெய்ந்நெறி யென்பதை உண்ர்ந்துவிடுகிருர் சிவநெறி உயிர்கள் உண்டு செய்வின்ேபுண்டு செய்வினேயின் பது பொருளுமுண்டு. இந்த நான்கு வகையாக அமைந் சேக்கிழார் பெருமான் கருத்து.
青
பெரியபுராணம், வாழ்ந்து வாகைசூடிய பிறவியின் பெரியபுராணத்தில் வரும் நிகழ்ச்சிசள் அனேத்தும் நிக ஆணுல் நம்முடைய சமய வாழ்க்கை ஊற்றெழுச்சி புன பொறிகளில் சமயத்தோற்றம் காணப்படுகிறதே தவிர எங்கிருக்கிறது. எங்கில்லே என்பதை நாம் பகுத்துக்கா நம்முடைய வாழ்க்கை வீழ்ச்சியினுல் வியப்புறத்தக்க ே புராணத்தை ஒதுகின்ருேம் எழுத்து, சொல், டெ பயனுண்ர்வு நம்மில் இல்லேயென்று கூறிஞல் அன்புகர்
事
தம்முடைய ஆன்மீக வீழ்ச்சி பயங்கரமானது. அணமர்ந்த காதல்மிக்க வழிபாடு அருகிப்போயிற்று. நம் யென்று சுட்டியுணர்த்திய நெறியை, நாம் உளமாரப் ஏது? திருத்தொண்டர் யார்? நாடு தழுவிய திருவருட் வற்ருது முற்ருது வளம்கொழிக்கவேண்டுமென்ற நினே தேவைக்கேற்றவாறு இயங்கவில்லை. ஆங்கெல்லாம் : லாற்றைச் சேக்கிழார் நமக்கு எடுத்துத் தந்தது, படித் மாகும். தமிழகத்தின் சமய இயக்கம், நாயன்மார்கள் மானுல் இன்றிருக்கும் அவலநிவேதினேயளவுகூடத் தே
அடியார்களுக்குப் பிறகு அவர்கள் செய்த திெ அந்தத் தொண்டின் நெறி ஒல்லும் வகையாலெல்லா தொண்டினேச் செய்கின்ற இயக்கங்கள் பெருகி வளர வில் நடமாடியவர்களுக்குத்தான் தொண்டு செய்தா அதை ஏற்றுக்கொண்டார். எல்லா உயிர்களிடத்திலு ஆம் கும்பிடவேண்டும். அதுவே பெரியபுராணத்தை வழிபடும் முறை.

* வாழ்க்கையை எந்தவேறுபாடும் கருதாது திருத் பரியபுராணத்தைப் பாடியிருப்பதொன்றே அஃதோர்
青
ப் பொதுச் சமயநூல், சமய நெறிகளின் பெயர்களும் றுபட்டாலும் சமய நெறியின் அடிப்படை இயல்பு. பதங்கள் யாவையும் கடந்த இன்ப அன்பே தவமாதல், சமயத்திற்கும் பொதுவான கொள்கை. இத்தகு சமய சவ்வர்களின் வரலாற்றை எடுத்துக்கூறுவதால், இஃது "ரின் சிந்தைச் சார்பு சிவநெறியிலேயாம். சிவநெறியின் பெரியபுராணம் செய்துள்ளார்.
壹
னரமுடிகிறது. சாக்கிய நாயனூர், முன்னே நல்லுழின் ஆயினும், பின்னேப் பெருந்தவத்தால் சிவநெறியே நியின் சிறந்த கொள்கையுள் விண்களேச் செய்கின்ற ணுண்டு அந்தப் பயனே உயிர்களுக் கூட்டுவிக்கும் பரம் து விளங்கும் மெய்ந்நெறியாகும் சிவநெறி என்பது
曹
பயனேயடைந்த சான்றேர்களின் வரலாற்று நூலாகும், ழ்ந்தவை. ஏன்? இன்னும் முயன்ருல் நிகழக்கூடியவை, டயதாக இவ்வே. உள்ளக் கிளர்ச்சி யுடையதாக இல்லை. ப் புலன்களில் சமய ஒழுக்கம் இல்லே. இந்தக் குறை "ட்ட விரும்பவில்லே. இன்றைக்குப் பெரியபுராணம்
வறும் அற்புதமாகத் தெரிகிறது. ஏன்? நாம் பெரிய ாருளுணர்ச்சியோடுதான் ஒதுகின்ருேம் பொருவின் ந்து சினவாது பொறுத்தாற்றுமின்,
旱溪 暫
ஆரவாரம் மிக்க சடங்குகளே நடைபெறுகின்றன. அர அடியார்களும் இறைவனும் இதுதான் வாழ்க்கை நெறி பின்பற்றவில்ஃ. இன்று திருத்தொண்டு எது? அல்லது
பேரியக்கம் நடந்த தமிழகத்தில் அந்த திருவருட் புனல் ாப்பில் அமைந்த திருக்கோயில்கள், திருமடங்கள். உயிர்ப்புள்ள இயக்கங்களேக் கானுேம், முன்னுேர் வர து மகிழ்வதற்கு மட்டுமன்று வாழ்ந்து பயன்கொள்ளவு நிகழ்த்திய தொண்டுகளத் தொடர்ந்து செய்திருக்கு ான்றியிருக்காது.
青
ாண்டினே நாம் வழி வழி செய்யத் தவறிவிட்டோம்: ம் உயிர்ப்பிக்கப் பெறவேண்டும். அடியார்கள் செய்த வேண்டும். அந்த அடியார்களிலும் பலர் மனித உரு ர்கள். பின்புதான் மனித உருவிலேயே கடவுள் வந்து பும் அன்பு காட்டவேண்டும் பக்திமையால் பலகா தப் போற்றும் முறை அல்லது சேக்கிழார் பெருமானே
வெள்ளிவிழா மலர்

Page 61
தமிழர்கள் வரலாற்றறிவுக்கு எட்டாத கான நின்று ஒழுகியும் வந்துள்ளனர். தமிழகச் சமயநெறி வின் படிமுறை வளர்ச்சியில் வளர்ந்து முழுமைநல. செம்பொருட்டுனிவெனப்படும் "சித்தாந்தம்" என் கண்ட முடிபு முடிந்த முடிபு என்பது அதன் பொ பாடாக எழுந்துள்ள கடவுள் நம்பிக்கையற்ற கம்யூ துவச் செழுமை தமிழகச் சமயநெறிக்கே உண்டு : கின்ற ஒரே வேறுபாடு கடவுள் நம்பிக்கை ஒன்றுதா சமநிஃச் சமுதாயம் ஆகிய துறைகளில் கம்யூனிசத் இல்,ே என்பதை அறிவிக்க மகிழ்கின்றுேம் கடவு கள் அனேத்தையும் இயல்பிலேயே வாழ்க்கையின் அ பெற்ற - வளர்ந்த ஒரு நெறி தமிழகச் சமயநெறி.
என்று திருமுறை சிறப்பிக்கும் திருநெறி தமிழகச் சி. பிற் செழித்து வளர்ந்த செந்நெறி. தமிழகச் சமய பிக்கைக்கும் ஏற்றது. ஐயத்திற்கிடமின்றித் தெளி மன்று. அதுவே இன்பம், மெப்புண்ர்வு திருவடிகு
青
வாழ்க்கை அருமையானது வாழ்வது ஒரு கே இலட்சிய நோக்குடையது குறிக்கோள் இல்லாத வி வாழ்க்கையே குவலயம் போற்றும் வாழ்க்கை என் நெறிவழியாகத் தந்து மனித வாழ்க்கையை வளப்பு
목 உடல் சார்ந்த அன்பு காமமே. பக்தி. அது தூய அன்பு, அதுவே தன்னவ லாபம் பெறும்பொருட்டு ஒரு களே இப்பூவுலகில் கட்டுப்படுத்துகிறது வாஜரின் தோற்றமாக நாராயண பார் தெய்வீக அன்பு, அது விடுதலேக்குச் வித்து இருதயத்தைத் தூய்மைப்படு கடவுள் அன்பின் திருவுருவே. அவர் பூதியடைய விரும்பினுல் நீங்களும் அ
வெள்ளிவிழா மலர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ந்தொட்டே சமயநெறியைக் கண்டும், அந்நெறியில் தி செயற்கை வடிவம் கொண்டதன்று. சிறந்த வாழ் b பெற்ற பெருமை நெறியாகும். தமிழகச் சம ப ம், ற பெயர்பெறும். அஃதாவது, சிந்தனேயின் எ ல் ே ருளாகும். இன்று உலக அரங்கில் சமயநெறிக்கு மாறு னிசத்தை ஈடுகொடுக்கக்கூடிய உண்மைத் தகுதி, தத் கம்யூனிசக் கொள்கைக்கும் நமது சமய நெறிக்கும் இருக் ான். ஆணுலும் மனித உலகம் - அவற்றின் அமைப்பு திற்கும் நம்முடைய சமயநெறிக்கும் முரண்பாடுகள் ள் மறுப்புக் கொள்கையினரால் எழுப்பப்படும் வினுக் னுபவப் படிகளில் ஆராய்ந்து தெளிந்து முடிவெடுக்கப்
"சிந்தையுள் தெளிவுமாகித் தெளிவினுள் சிவமுமாகி" மயநெறி, கற்பனேயிற் கருக்கொண்டதன்று சிந்தனே ச் சிந்தன்ேபில் முன்னுக்குப்பின் முரணில்லே. அது நம் புற அமைந்த அருள்நெறியாகும். சிவம் பெயர் மட்டு Tந், வகம் எல்லாமே.
青
வாழ்க்கைக்கு நெறியும் முறையும் உண்டு வாழ்க்கை ாழ்க்கை கடைச்சாம்பலுக்கே குறிக்கோளுடன் கூடிய று வாழ்க்கைக்கொரு "சிறப்பான குறிக்கோளேச் சமய டுத்திய மொழியும் தமிழே".
புன்பு கடவுள்பால் அன்பு, பிரேமை அல்லது அன்பின் பொருட்டு அன்பு ஏதோ ஒரு நவரை நேசிப்பது சுயநல அன்பு, அது உங் து. உயிர்ப் பிராணிகள் அனேத்தையும் பக வனேயுடன் நேசிப்பது துரிய அன்பு, அது செலுத்துகிறது. தூய அன்பு மீட்ப த்தி, உங்களைக் கடவுளாக மாற்றுகிறது. ஓர் அன்புக் கடலே, நீங்கள் கடவுளது ன் பின் திருவுருவாகவேண்டும்.
ਯਘL

Page 62
LSKS GLLLLGLLLLL LL LLLLL L L0LLLLLLK L LLLLLL KLL
உலகமே ஒரு டெ G LLGLL LLL L LLLLLSSL0LGGLL LL GLLLLLLLL0LLLSLLLL LGLLGLLLLL
(திருயாதீர்த்தின் சேஆவது, குருமகாசந்நிதா
பூீலது கயிலேக் திருக்கேதார யாத்திரை செய்தி
வைதிஅம் என்ருல் இலெளகீகத்தின் முயற்சி என்பர் அறிஞர். அதுபோல யாத்திரை என்பது உவசுனுபவம் - உலகப் படிப் பு எனலாம். இதன் மூலம் கல்வி கேள்வி காட்சி என்ற பல படியாலும் உனர்ந்து தெரிந்துகொள்ளு ஒரு வாய்ப்பு ஏற்படு கிறது. உலகமே ஒரு சர்வகலாசாலே போன்றது. கலாசாவேகளில் ஒரு சமயத்தில் ஒரு விஷயந்தான் சுற்றுக்கொள்ள வாய்ப்பிருக்கும். பாத்திரையின் மூலமோ பல விஷயங்களே துக் காலத்தின் அறிந்து கொள்ள வாப் ப் புண்டு. । படித்த பெரிய அறிவாளிகள் - பண்டிதர்கள் இருந்து போதிப்பார்கள். ஆணுல் பாத்திரையிலோ படிப் பறிவேயில்லாத பாமரரிலிருந்து பெரிய படித் து மேதாவிகள் பலரும் நமக்கு அறிவு கொளுத்திக ாாக அமைந்து விளங்குகிருர்கள். ஒவ்வொருவரும் மற்றவரிடம் காணமுடியாத அனுபவ அறிவு விளக் கம் தெரியவரும். இவ்விதமாகப் பலரிடமிருந்தும் அரிதில் கிடைக்கக்கூடிய அறிவு நலத்தை நாம் அடையமுடியும், அதுவும் நம் இந்திய தேசத்தில் இதற்கு வாய்ப்பு அதிகம். இமயத்திலிருந்து கன் வியாகுமரி வரை பல்வேறுபட்ட சமயாசாரங்கள், நாகரிகங்கள், பண்பாடுகள் பழக்கவழக்கங்கள், குணநல வேறுபாடுகள் உள்ளவர்களேப் பார்க்கி ருேம், பழகுகிருேம், அதனுள் எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும் அறிவின் தேட்டத்தில் ஆர்வம் உடையவர்களுக்கு விஷயம் ஏதாவது கிடைத்துக்கொண்டே இருக்கும் நன்ற்றுக்கண்ணி விருந்து தண்ணீர் வந்துகொண்டே இருப்பதுபோல, ஆகவே சாத்திரையில் பலரையும் பார்க்கிருேம். பழகுகிருேம், கருத்துக்காேப் பரிமாறிக்கொள்கி ருேம். இதுவும் ஒரு கொள்வினே கொடுப்பனவுதான். இதிலிருந்து படித்த விஷ பங்களே அனுபவத்தில் வைத்துப் பார்க்கவும் வாய்ப்பேற்படுகிறது. ஆகவே மக்கள் ஒவ்வொருவரும் ஆயுளில் ஒரு தடவையே ஆணும் நீண்ட பாத் திரை செய்து வரவேண்டும். மேலும் பல தட்ப வெப்ப நிவேகளில் சென்று வருவ தாலும், பல நீர்த்தங்களில் நீராடுவதாலும், நம் முடைய ஆரோக்கியம் வளரும். அதனுல் ஆயுள் வளர்கிறது. எந்த நியிேலும் எதையும் தாங்கக் கூடிய உடல் வளிவையும், ம ன வ லி  ைவ யும் கொடுக்கிறது. உணர்ச்சிவேகம் பண்பாடெய்து கிறது. எதையும் ஆய்ந்து அமர்ந்து தெரிந் து கொள்ளும் பொறுமை ஏற்படுகிறது. பாத்திரையி
出

L0SLLLLSLLLLLLLL L LLLLLLLLJS0LLLLLL SLLLL LLL LLLKL LLL GLLL LLLLLL
fu di 635 Gior5F 26a)
LGL GLLLJ LLLL LLGLGL0GLL L GaaaaLLLL LL L LGLaL L S LL
நன்மாக விளங்கியருளி அருளாட்சி செலுத்தியருளிய
குருமனி அவர்கள் நருளியஞான்று வழங்கியருளியது.)
ஞள் மனச்சாந்தி, சாந்தம், பொறுமை இவை உண் டாகின்றன. இவ்விதமாக நம்மை உருவாக்கிக் கொள்ள் யாத்திரை அவசியம் குன்றமும், உன் மையும், தெய்வ நம்பிக்கையும், மக்களுக்குத் தொண்டு செய்வதில் ஆர்வமும், ஏனேய பிறவும் கிடைக்கின்றன. பெரியோர்கள் தரிசனம் கிடைக்க வழி ஏற்படலாம். அவர்கள் உபதேசம் கிடைக்க வம் வழி ஏற்படும் எ ல் லாம் செம்மையாகப் பெற்று வைத்தில் வாழ் வாங்கு வாழலாம். போதுவாக யாத்திரையினுல் நமக்குத் தெய்வத் திருவருள் பூரணமாகக் கிடைக்கும். பேரின்பமும் கிடைக்கும், என்று தவஞானிகள் கண்டு சொல்வி வைத்திருக்கிருர்கள். மூர்த்தி, தலம், நீர்த்தம் முறையாகத் தொடங்கினுேர்க்குச் சற் குருவும் வாய்க்கும் என்று தாயுமான அடிகள் சொல்வி யிருப்பதையும் இங்கு நினைவில் கொண்டுவருதல் நலம்.
யாத்திரை இருவகையாலும் மேற்கொள்ளுதல் உண்டு. வேடிக்கையாகவும் பொழுதுபோக்காகவும் சுருதிப்போதல் ஒருவகை தலயாத்திரை, நீர்த்த பாத்திரை மூர்த்தி தரிசனம் கருதிச் சேரல் மற்ருெரு வகை. இரண்டிலும் நமக்கு அனுபவ அறிவு பெற வாய்ப்புண்டு. ஒரு குறிப்பிட்ட பலன்ே இச்சித்து பாத்திரை செய்வதை விட நிஷ்காம்பமாகச் செப் வது மிக மேலானது. ஏன் என்ருல் இறைவன் நம்மு விடய செயல் ஒவ்வொன்றையும் பார்த்துக்கொன் டிருக்கிருன் அவனுக்குத் தெரியாதது ஒன்றுமில்ல. அவன் செய்விக்க நாம் செய்கிருேம், இங்கு காம் பத்திற்கு இடமில்லே. காம்பம் எ மூ வது மலச் சேட்டையிஞல், காம்யத்தழுந்தியவர்கள் அதனுள் வரும் சிறு நன்மைகளேயும் பெருந்தீமைகளேயும் அனுபவிக்கவேண்டும். ஆகவே இச்சை கூடா தென்பதென்க. இதனே மணிவாசகப் பெருமாங் "வோண்டத்தக்க தறிவோய்நீ வேண்டமுழுதும் தரு வொய்நீ. வேண்டும் பரிசு ஒன்றுண்டென்னில் அதுவும் உன்றன் விருப்பன்றே" என்று திருவாச கத்தில் குறித்துள்ளது நளன்றி நோக்குதற்குரியது. வள்ளுவரும் "பற்றுக பற்றற்ருன் பற்றினே அப் பற்றைப் பற்றுக பற்று விடற்கு" என அறிவிக் கின்ருர், "நன்றே செய்வாய் பிழை செய்வாப் நானுே இதற்கு நாயகமே" என்னும்படி தன் செய வற்றுத் திருவருள் உணர்வோடு பாத்திரையில் ஈடு படுவோமாகுல் அவனருளால் அஃன்த்தும் விக்கூடும்.
வெள்ளிவிtքIT Լոari:

Page 63
இன்பம் செல்வம் எல்லாமும் அவனே பாதலின் நம் தகுதிக்கேற்ப ஆசைதிரக் கொடுப்பான் மூலபண் டாரம் வழங்குவான். நமையாளும் ஈசன் நினே பாது முன்வந்து நிறுத்துவான். இறுதியாக அழி பாத இன்பத்தை அளிப்பான்.
இவ்வளவு வளத்தையும் நல்கும் பாத்திரை: மேற்கொள்ளும்பொழுது காலத்தை வினே கழிக்
"வாழ்க
தூய அன்பு பேரின்பமே. து பாகப் பேசுக அன்பாகச் செயல கள் விரைவில், பரலோக ராச்சியத் நுழைவிர்கள். பகைமை பகைமை பாலேயே பகைமைக்குப் பதிலாக . நேசிக்குக, ஆணுல் நீள் காலம் பெறும் இயல்புடையதாயிருக்கவே அளித்து ஒளிபெறச்செய்து, உண்மையாகப் பெறுவது அல்லது ஆணுல் கொடுப்பதே. அன்பு என்ட் தூயவாழ்க்கை முதலியவையே. அ அது சொந்த இருதயங்களே இனேய அல்லது நித்தியானந்தித்தின் க. அன்பு அன்பை நாக்குகிறது. அன் அன்பு ஒரு தெய்வீக சஞ்சீவி. அது யானந்தம் என்பவற்றை அளிக்கிற
வெள்ளிவிழா மலர்
 
 

॥ திருமுறை ஒதலும், பிறரை ஒதச் செய்தி லும், கேட்டலும், பிறரைக் கேட்பித்தலும் மிக மிக நல்லன். அப்பொழுதுதான் பாத்திரை பார மில்லாமல் தெளிவாக எளிதாக இருப்பதைக் கான லாம். மக்கள் ஒவ்வொருவரும் தமது ஆயுட்காலத் தில் ஒருமுறையேனும் யாத்திரை சென்று திருவ ருள் நலம் பெற்று வையத்துள் வாழ்ளாTங்கு வாழ் Lil I rf il-GFTFT
Gal.js&Gili Trib" "
鞍
-
ன்பு ாய அன்பு இனிமையானது. அன் ாற்றுக, அன்பாகச் சேவிக்குக. நீங் திற்குள் அல்லது பரம அமைதிக்குள் பால் ஒழிவதில்லே, ஆனுல் அன் அன்பைக் கைம்மாறு செய்குக, சிறிது நேசிக்குக. அன்பு நீடித்து நிே 1ண்டும். அன்பு தெய்வீக நாக்கம் நாயகமாக நடாத்துகிறது. அன்பு
உடன்படிக்கை பண்ணுவதன்று து தனி நன்மை, மேன்மை, அமைதி ன்பே இப்பூவுலகிற் சிறந்த விஷயம். வைக்கிறது. அன்பே மோட்சத்தின் தவைத் திறக்கவல்ல திறவுகோல், பு உயிரினத்தின் உயிர் இரட்சகன்
அழியாமை, பரம அமைதி, நித்தி
- சுவாமி சிவானந்தர்

Page 64
நாதனும் [ଣ୍ଡଶଃ
ஒங்கார ஒத்தியஜோதியான இறைவன் திரு அருவே நல்லிசையாகும். நாதரூபியாக விளங்கும் நாதன் அசைவும் குழைவுங் கொண்ட பிமுக இசை பாக அனேத்திலும் ஒலிக்கிருன் ஒம் எனும் பிரனவ மந்திரத்தின் உட்பொருள் விரியின், நாதவித்து எனப் பெறப்படும். இதில் முதன் நிற்பது நாதமே. நீர்திழுதுப் விளங்குவதும் நாதம். நாதமாய் விளங்குவதும் நாதன். சொல்லளவில் இரண்டாய்ப் பொருள்ளவில் ஒன்ருப் விளங்குகின்றன. நாதனும் நல்விசையும் இந்நாதத்தை ஆசுதநாதம் ஆதாகத நாதம் என்றும் பெரியோர் வகுத்திருக்கின்ருர்கள். அண்டவெளியிலும் மனிதனின் மூலாதாரத்திலிருந் தும் உற்பத்தியாவது அநாகதநாதம். இதை உணர்ந் தவர்கள் யோகிகளே. நாதயோகியாகிய பூரீதியாக । ।।।। பலவாறு புகழ்ந்து பாடியுள்ளார்கள். அவற்றுள் குறிப்பிடத்தக்கது "ஸ்வரராகஸ்தாரள' என்ற கிருதியாகும். அடுத்து மனிதனுல் உண்டாக்கப் படுவது ஆகதநாதமாகும்.
இசையின் எல்லேயைக் கண்டவரும் இல்லே. விண்டவரும் இல்பே. காலங்கண்டறியாத இசை பைக் கணக்கிடமுடியாத அமைவுகள் பெற்றுவிளங் கும் இசையை முதன்முதற் கருத்தினில் இசைத்தவர் பார்சி என்றுமே எவராலும் விடைகான முடியாத வினு, காரணம் அணுவினுள் அணுவாய், அண்டத் தின் அண்டமாய் அமைந்திவங்கும் ஆண்டவனே - ஆடல்வல்லாதோ அவ்விசை என்பதனுவாகும். அசை பும் பொருளின் இசையாய் இனிக்கிருன் இறைவன். இதனுலேயே இறைவனே "இசைவடிவினன்' என்று இயம்புகின்ருர்கள், இசைஞானிகளும் அருள்நலங் கொண்ட யோகிகளும். ஆடும் பெருமானுகிய நட ராஜன் திருக்கரத்தில் டமருகமும், வாணியின் கையில் வினேயும், கோவிந்தன் கையில் குழலும் விளங்குவது இசைக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பை இனிதே நமக்கு உணர்த்துகிறது. ஆதவின் தெய்வீகம் கமழும் திவ்யக்கவே இசை யென்று கூறின் மிகையாகாது.
சாமவேதத்தை முதலில் இசைத்தவன் இறை வன். அதனேக்கேட்டு மகிழ்ந்தவனும் அவனே.
 
 

சங்கீத வித்துவான்
செல்வி விஜயகுமாரி இராமநாதபிள்ளை அவர்கள்
திருக்கோணமஃ. (இலங்கை)
இதனுல், சங்கரனுக்குச் சாமகானப்பிரியன்" என்ற நிருநாமமும் வழங்கப்படுகிறது.
வேதநாயகன் கல்லாவின் நிழலிலிருந்து பண்டு நால்வருக்கு அறமுரைத்த நன்ன்ேரமே, அகிலக் துக்கு இசையோதப்பட்ட இன்பவேளே என்ருல் ஐயமுண்டோ? மனிதவர்க்கத்திற்கு இறைவன் அளித்த வெகுமதிகளில் மாண்புமிக்கது - தெய்வீக மிக்கது இசையாகும். அரிய மானிடப்பிறவி எடுத் தோர் அரனடிசேர மிகச்சிறந்த எளியவழி இசை பாகும். சமயக்குரவர்கள், பிறப்படி பார்கள். இசைஞானிகள் ஆகியோரின் வரலாறுகள் இக் கருத்தை வலியுறுத்துகின்றன.
சைவத் திருநெறியின் திருநயனங்களில் ஒன் முக விளங்குவது திருமுறைகள் பன்னிருதிருமுறை களின் அமைவை உற்றுநோக்கின், 'ஓம்' என்ற பிரணவ மந்திரத்துள் அவை அடங்கியிருப்பது புல இகும். அருள்ஞானப்பாலுண்ட திருஞானசம்பந் தப் பெருமான் அழகு தமிழில் தம் மழலேத் திரு வாயால் மலர்ந்தருளிய "தோடுடைய செவியன்' என்ற நிருப்பதிகம் திருமுறைகளே ஆரம்பித்து வைக்க, திருத்தில்லேயம்பல்வன் சேக்கிழார் பெரு மாதுக்கு அடியெடுத்துக் கொடுத்தருளிய 'உல கெலாம்' என்ற நிருப்புராணம் திருமுறைகளே நிறைவுசெய்தருளுகிறது. இங்கு உற்று நோக்கவேண் டிய அம்சம் யாதெனில், இசைக்கலேக்கு இலக்கண மாய் விளங்கும் திருமுறைகள்தாம் தமிழ் வேதமாக வும் திகழ்கின்றன. திருப்பதிகத்தின் முதலெழுத்தா பமைந்த "ஒ" என்ற அட்சரமும் திருப்புராணத் தின் ஈற்றெழுத்தாய் அமைந்த "ம்" என்ற அட் சரம் ஒன்று சேரப் பிரணவ மந்திரம் பிறக்கும் அழகு
பண்ணிசையே முதலிற் தோன்றியது. அதன் அடிபோற்றிப் பின்வந்தவையே இராகங்கள். நல் விசைக்கு உயிரும் உணர்வும் ஊட்டிப் பக்திப் பர வசங் கொள்ளச் செய்வன திருமுறைப்பாடல்கள். ஆண்டவனுடைய அருள்பெற்று ஆனந்த பரவசங் கொண்டு இறைநிவேயில் ஒன்றித்திருந்து சமயக் குரவர்கள் பாடியருளிஞர்கள். அதைக் கேட்டுப் பரவசங்கொண்டான் பரமன், இதன் விஃாவு சைவ
வெள்ளிவிழா மலர்

Page 65
சம்பம் பெருமைபெற அற்புதங்கள் பல நிகழ்ந்தன. அ வனியே ஆச்சரியமுற்றது, அகமகிழ்ந்தது. "பழைய என்பு பொற்பாவையாகவும்", "கொல் செய் யாகா குனிந்து பன்சிபவும்', 'முதலே வாயுண்ட பிள்ளேனய நல்கவும் வைத்தது எது? இறைவனுடைய நல்லிசையே. நால்வகை மார்க் கத்தில் ஒழுக்க நி3க்கு - நெறிக்கு விளக்கந்தந்தவர் கள் சைவசமயக் குரவர்களே. அவ்வழியில் அவர் கள் அரனே அடைபவைத்தது எது? அதுவும் பண் ரிைசையே தமிழோடிசை பாடல் பிறந்தறி யேன்" என்றருளினூர் அப்பர் பெருமான். "ஏழிசை இசைப்பயனுப்" என்று ஏத்திஞர் சுந்தரமூர்த்தி சுவாமிகள். இவையெல்லாம் வ விபு துத் துவ து எத: இறைவனே இசை இசையே இறைவன்
என்ற பேருண்மையையல்லவா
வெள்ளியங்கிரியைப் பெயர்த்தெடுக்க முனேந்த இராவனேஸ்வரன், அடுக்கற் கிழகப்பட்டு அல்வி லுற்றன். அவ்வழிப் போந்த வாசேமுனிவர் அவன் அங்வலுக்கிரங்கி, + + IFITTEETTIGHET I FILT" " என்று குறிப்பாலுணர்த்திகுர் இராவனேஸ்வரன் நடனேயே பன்னரும் சாமகீதம் பரிவுடன் பTடினுன் பரமன் நிருவள்ளம் மகிழ்ந்தது பல வரங்களும் பரிசில்களும் இராவனேஸ்வரனுக்குக் கிடைத்தன.
மேலும், சங்கீத திரிமூர்த்திகளின் வாழ்விலும் இசையானது இயம்புதற்கரிய பல அற்புதங்களே பும் நல்விளைவுகளையும் ஏற்படுத்தியுள்ளது. நாத உபாசனயால் நாதன் அருள்பெற்ற அந்த மகான் கள் இசை உலகுக்கு ஆக்கி அளித்துள்ள உருப்படி களே இதற்கு நற்சான்றுகளாகும். தெய்வீகங்
慈
இறைவன் பிறப்பு, இறப்பு இல்லாதவன். இவ் வுகிங் எப்பொருளுக்கும் தோற்றம் உண்டேல் மறைவும் உண்டு ஆதி இருந்தால் அந்தம் உண்டு. முதலிருக்குமேல் முடிவும் உண்டு. இவை எதுவும் இல்லாதவன் இறைவன். அவனுக்கு ஆதியும் இல்லே அந்தமும் இல்லே. அதனுல்தான் மின்னிவர் சகப் பெருமான் "ஆதியும் அந்தமும் இல்வா அருட்பெருஞ் சோதி" என்று பாடுகின்ருர் அவன் முன்னேப் பழம்பொருட்கும் முன்ப்ே பழம்பொரு ளாக இருப்பவன். ஆதி அந்தம் இல்லாத இறை வக்ர - அதாதி என்றும் கூறுவர். இன்னும் கூறப் போளூல் எந்த நியிேலும் மாற்றும் இல்லாதவன். என்றும் ஒருபடித்தாய் இருப்பவன். அதனுல்தான் அவனே இயற்கை என்று கூறினர் முன்னுேர்,
இன்று எதை எடுத்தாலும் இயற்கை என்று
சொல்வதக் கேட்கின்ருேம் நம் ஊரில் ஒரு
வெள்ளிவிழா மலர்

கமழும் பாடல்கள் என்ற காரணத்தினுற்ருன் இவை இன்றும் தெய்வீகப் பெருமையோடு இந்நிலவுலகில் விளங்குகின்றன.
இசை பரிசுத்தனிடத்திலேயே செறிந்து விரிந்து பரந்து பயன்கொடுக்கிறது. காரணம் கள்ளமில்லா உள்ளத்திற்ருன் கடவுள் உறைவான். எனவே அங்குதானே அவன் இசையும் விளங்கும்.
இசையைக் கொடையாகப் பெற்றவர் முற்பிற வியில் இறைவனுக்குத் தேனுபிடேகம் செய்தவ ரென் ஆன்ருேர் கூறுவர். இதை மெய்ப்பித்துள் ளார்கள் சமயக்குரவர்களும், சங்கீத ஞானிகளும். இசையைப் பயின்றவர் எப்படிப் பாடவேண்டும் என்றும் அவர்கள்ே கூறுகின்ருர்கள். 'காதவாகிக் கசிந்து கண்ணிர் மல்கி' ஒதவேண்டும், என்றருளு கின்ருர் சம்பந்தப் பெருமான். "நெக்கு ருெக்குருகி ைேறந்து நைந்து பாடவேண்டுமென்கின்ருர் மணிவா சகப்பெருமான், இசைக்கலேஞனின் லட்சண்ம் எவ்வ எாவி அழகாகக் கூறப்பட்டுள்ளது. பாடுபவர் உள் இளம் உருகிப் பாடுவாரேயானுள், கேட்பவர் உள்ளம் என்ன, உடலமே உருகும். அத்தகைய மகாசக்தி இசைக்கு உண்டு.
இவற்ருல் நாம் உய்த்துணர வேண்டியது யாதெனில், இறைபக்தியோடமைந்த இசைதான் மனிதனைப் புனிதனுக்கி அவன் மாணடிசேர்ப்பிக்கும் ஆகவே, அற்புத சக்தி வாய்ந்த நல்லிசையை நாடிக் கற்றுனர்ந்து நாதனப்பாடி நற்கதி பெறுவோமாக.
"பண்ணின் இசையாகி நின்ருய் போற்றி
பாவிப்பார் பாவ மறுப்பாய் போற்றி"
சோல் இருந்தால் "ஆகா இயற்கை என்ன அழகாக இருக்கிறது" என்கின்ருேம். செவ்வானத்தைப் பார்த்தால் இயற்கை என்கின்ருேம். அது தவறு இன்று நாளே என்று இல்லாமல் என்றுமே மாருத தாக ஒரு நிலையிலேயே இருப்பது எதுவோ அதுவே இயற்கை என அழைக்கப்பெறும். ஆகவே இறை வனே அந்நியிேல் உள்ளவன். பிறவெல்லாம் காலவெள்ளத்தில் கரைந்துபோகக்கூடியன. ஆதவின் இறைவனேயே இயற்கை என அழைத்தல் தகும்: அவன் எந்தச்செயல் செய்தாலும் விகாரப்படுபவன் அல்லன். அவன் அவிகாரி, ஏனெனில் நிரோவு மாத் திரையிலேயே காரியங்கள் ஆற்றும் தன்மையுடை பவன். இத்தகைய தன்மைகள் உடைய இறைவ னேயே அப்பரடிகள் முதற்கண் பிறப்போடு இறப்பு என்றும் இல்லாதரன் காண்' என்று கூறுகின்ருர்,
O
நமயாதீனம் ேேஆவது குருமகாசந்நிதானம் அவர்கள்

Page 66
SSSSSSSSSSSSSSSSSSSSS
6D8F6} & LOLLU GAE
உயர்திரு டி. டி. நான்
இ இஃாப்பாறிய வித்திம ாதிபதி, ăsssississsssisssisssisss
இந்து மதம், என்ருே எப்பவோ தோன்றிக் ஓம் வரையறுத்துச் சொல்ல முடியாதி நிஃபை :: உடையது. இந்தியா அதனேச் சூழ்ந்து இந்து சமுத்திரம், இந்து நதி, அதன் பள்ளத்தாக்கில் இந்துக்கள் வாழ்வு. இவர்கள் பண்பாட்டில் எழுத் தது இந்து நாகரீகம்; இது மிகவும் தொன்மை பானது பழமை வாய்ந்தது என்று சுருக்கி விட வாம். இவை யாவும் இன்றைய தொல்பொருள் ஆய்வுநர்களது ஆராய்வில் எழுந்த உண்மைகள். 'கம் ஏற்றுக்கொண்ட கருத்துக்கள். இதனே நிஜனவுபடுத்திக்கொள்வதில் பெரு மகிழ்ச்சியடை கின்றேன்.
சவ சமயத்தின் புராதனமான இலிங்க வழி பாடு முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானது அரு உருவத் திருமேனி வழிபாட்டைக் குறிக்கின்றது. இம் மாபெரும் தத்துவத்தின் உண்மையை விரிப் டு என் பேச்சு நீண்டுவிடும். அதுபற்றி சைவ திகளாகிய நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆயினும் இதுபற் றி இரண்டொரு வார்த்தைகள் கூறவிரும்பு கின்றேன். இந்த உலகம் இரண்டு பொருள் இல் ாமல் ஒருபொருள் அமையவில்லே என்ற உண்மை து கொண்டுள்ளது. சூடு - குளிர் சூரியன் - சந் திரன்; இரவு-பகல்: ஒன்று - பல உண்மை-இன்மை; ஆண் - பெண் மக்கள் - பாக்கள் இப் படியே ஆடு போகலாம். எனவே இரு சக்திகளின் உண்மைப்பாட்டை விளக்குவது இலிங்க வழிபாடா கும். சக்தியும் சிவமுமாகிய இருபெரும் இணைப்பை உடையது. இலிங்கம் என்ற அரு உருவத் திருமேனி ஆழிபாட்டை ஆரியர் அர்த்தநாரீசுவரர் தோற்ற பாத்தினர். அந்த உண்மைப் பொருளே, ஞானப் பாலுண்டதிருஞானசம்பந்தமூர் த்திநாயஞர் அம்மை அப்பராகக் கண்டு. "தோடுடைய செவியன்." அதாவது தோடு பெண்கள் அணியும் காதணியைக் குறிக்கின்றது . செவியன் காதை :டையவன் என்று ஆண்பால் விகுதிவைத்துப் பாடியருளியதால் i குறிக்கிறது. எனவே பெண்ணும் ஆது மான தோற்றம்) என்று ஆண் பெண் உரு இரண்டறக் கலந்த தன்மையைத் தனது மூன்ருவது ଉy u'ä, தேவாரத்தில் குறிப்பிட்டருளுகின்ருர், சேக்கிழார் சுவாமிகள், தாம் பாடுதற்கிருந்த அடியார்கள் வர வாருகிய பெரியபுராணத்திற்குக் காப்புச் செப்புளே ாவ்வாறு தொடங்குவது? என்று இறைவனப் பிரார்த்தித்த பொழுது " உலகெலாம்" என்று

SSSSSSSSSSSSSSSSSSSS
Ólufî6ÖT GELO JEFLÖ
1ண்பக்கார அவர்கள்,
பாண்ாந்துறை. (இலங்கை)
SSSSSSSSSSSSSSSSSSSG
இறைவன் அடியெடுத்துக் கொடுத்தருளிய பாடகில் "மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்" என்று சேக்கிழார் சுவாமிகள் தமது பாடவில் குறிப்பிட் டருளுசின்ருர்கள். இங்கே மலரடி சிவபெருமானேயும் சிலம்படி உமாதேவியாரையும் குறிக்கும் அர்ந்த நாரீசுவரர் வடிவினேக் காட்டுகின்றது. இவை போன்ற கருத்துக்கள் இந்து மதத்தின் புராதன இலிங்க வழிபாட்டின் தத்துவத்தை உணர்த்துகின் றன. இத்தகைய வழிபாடு இந்துக்களோடு தொடர்பு கொண்டு வாழ்ந்த, சுமேரியர், பபிலோனியர், எகிப்தியர் போன்றேரிடமும் இருந்ததாகவும் அங் கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்குப் பரவியதாகவும் தொல்வியல் வரலாறு கூறுகின்றது. இலிங்கங்கள் அவ்விடங்களிலும் நி ஸ் த் தின் கீழிருந்து தொல் பொருள் ஆய்வு அறிஞர்களால் எடுக்கப்பட்டிருப்பது இதற்கு ஆதாரம். "அந்த இன மக்களின் பண் பாடுகளேயும் கலாச்சாரங்களேயும், ஆத்மீகத் தத்துவங்களேயும் அறிந்த ஏனேய இனத்தவர்கள் இவர்களது ஆத்மீக தத்துவ நெறியை இந்துமார்க் கம் என அழைத்தனர்.
இந்து மதத்தின் காலவெள்ளத்தின் போக்கில், கொள்கைகளும் வெவ்வேறு வகையில் ம க ரத் தொடங்கின. முழுமுதற் கடவுள் என அவர்கள் கருதிய சிவனே வழிபடலாயினர். இதனுல் சிவ சமயம் சைவ சமயம் என அழைக்கப்பட்டது. சிவம் என்ற தெய்வம் உயிர்களேப் படைத்தலும் உயிர்காேக் காத்தலும், அவற்றை அழித்தலும், அருளலும், மறைத்தலுமாகிய ஐந்து தொழில்களே (பஞ்சகிருத் தியங்களே) உடையவராகிருர், இத்தொழில்களே நிகழ்த்தும்போது, பிரம்மா, விஷ்ணு உருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன் என்ற திருநாமங்காேப் பெறுவர். சைவசமயம் ஒப்பற்ற தவேணுகிய இறை வ:னப் பதி என்றும் உயிரினங்களாகிய ஆன்மாக் களேப் பக் என்றும், அந்த ஆன்மாக்காேச் சார்ந்து இறுகப் பிணித்து நிற்கும் மலங்களே (அழுக்குகளே பாசம் என்றும் இவை அநாதியாகவே உள்ள பொருள் கள் என்றும் முப்பொருள் உண்மையை நன்கு வளி யுறுத்தி வருகிறது. இந்நிைேம ஆத்மீக ஞானத்தில் இந்துக்கள் முன்னேறிய வரலாற்றின் அறிகுறியாகும். மும்மலங்கள் அகன்றதும் இறைவனே ஆன்மாக்கள் சேரும் முத்தி நிஃபற்றிப் போ த ஃன புரிந்த து சிவசமயம் அல்லது சைவநெறி.
வெள்ளிவிழாமலர்

Page 67
பாதும் நாரே யாவரும் கேளீர்" "இன்றவன் அந்நிதியில் எல்லோரும் சமம்" என்று வாழ்ந்த சைவசமயச் சூழலில், ஒருபெரும் குருவனி வீசியது. சமரச நல்வாழ்வில் வளர்ந்த திராவிடச் சமுதாயத் தினருள் ஒரு புதிய சமூகம் நுழைந்தது. அது சமஸ்கிருத மொழியைத் தாய் மொழியாகவுடைய ஆரிய சமூகம். இச் சமூகத்தினர் இந்திய மண்னில் புகுந்ததும் திராவிடரின் சைவசமயத்தில் - இந்து சமயத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. சைவசமய நெறியில், வருணுச்சிரம பாகுபாடுகளும், வேதங்கள் மூலமாக பாகங்களும் தோன்றின. அந்தணர் (பிரா ம்ரர்) அரசர் (டித்திரியர்) வாணிகர் (வைசியர்) வேளாளர் (சூத்திரர்) என்ற இனப் பிரிவுகளும், கோமேதுபாகம் (பசுக்களப் பலியிடுதல்) அஸ்வமேத பாகம் (குதிரைகஃளப் பளியிடுதல்) போன்ற பாக வகைகளும் சைவசமயத்தில் தோன்றின. சமரச நெறியுடன் வள்ர்ந்த சைவசமயம், ஏனேய மதங்கள் அதன் சூழலில் தோன்றக் காரணமாயிற்று, சைவ நெறியிலிருந்து வழுவிய சமரச நெறியும் பாகங் *ளிரூல் ஏற்பட்ட ஜீவ ஹிம்சையும் வேறு மத தாபகர்களுக்கு வாய்ப்பை அளித்தன.
வருணுச்சிரம விதிகள் சைவசமயத்தில் புகுந்த பொழுது சைவ ஆலயங்கள் தாழ்ந்த வருணத்தவர் களிலிருந்து மெல்ல மெல்ல விலகத் தொடங்கின. எல்லோரும் சமமாசு ஆலயங்களில் இறைவனே வழி படும்நிவே தளர்ந்து போய்விட்டது. அதோடு நின்று விடாமல், வருணுச்சிரம விதிகள் நடைமுறைப்பட்ட பொழுது, உயர் குலத்தவர்களுக்குள் அகப்படாத வர்கள் உயர்குலத்தவர் வீடுகளிலும், பொது நியேங்களிலும் புறக்கணிக்கப்பட்டனர். ஆரியர் வரவும் வேதங்களும் சைவசமய சமரச நெறியில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியபோது, ஆலயங்க் ளில் பணிபுரிந்த பிராமணி குலம் மேலோங்கியது. பிராமணர்க்கு அரசர்களும், மானியங்கள், மந்திரிப் பதவிகள் ஆகியன கொடுத்து, பெருமதிப்பு அளித் தனர். அரசர்களுக்கு மந்திரியாக அமையும் பிராமண் வகுப்பினர் அமாத்தியப் பிராமணர் என்று அரச கெள் ரவம் பெற்றனர். ஆன்ம ஒடுக்கத்துடன் இறைவன் வழிபாடு செய்யும் புனித ஆலயங்களில் ஆணவம் தகோட்டத் தொடங்கியது. கடவுளின் இல்ல மாகிய கோயிலில், கர்ப்பக்கிரகம் (ஆஸ்தர்னம்) வரை குவித்தால் உயர்ந்த பிராமன்ரும், அல்லா தோர் கோயில் முன்மண்டபம் முதல் விதிகள் வரையும், அத்தகுதியும் அற்ற குலத்தவர் விதிக்கு அப்பாலும்ாசு-ஆண்டவன் சந்நிதியில் வழிபாடு செய் தனர். கோயில் மூலஸ்தானம் வரை சென்று இறை வனுக்குப் பூசை செய்வோர் தாம் மனிதகுலத்துள் உயர்ந்தோர் என்று பெருமிதம் கொள்ளவும், அடுத்த வருணத்தவர்கள் தங்களிலும் தாழ்வான ஒர் இனம் ஆலய வழிபாட்டில் தங்களுக்கும் அப்பால் நின்று தரிசனஞ் செய்வதுகண்டு ஆறுதல் கொள்ளவும், அடுத்து இறைவனுக்கு அறுகேடுத்து அர்ச்சன்ே புரிவதைக்கூட பார்க்க முடியாதவர்களாக வேததின்
வெள்ளிவிழா மலர்
 

யூற்று வேருக நிற்கும் ஓரினமுமாக ஆலயவழிபாடு நடைபெற்றது. இன்றும் சில சைவ ஆலயங்களில் இந்த நிலை மாற்றமில்லாது இருக்கிறது.
ஆலயத்தின் பேரால் புறக்கணிக்கப்பட்ட பகுத்தறிவு படைத்த மனிதனே இன்னும் விமோ சனம் பெருதிருக்க, மனிதனின் ஆனேக்குட்பட்ட அற்ப விலங்கினங்கள் விமோசனம் பெறுவதற்கும் மனிதனது ஜீவகாருண்ய சிந்தனே வேண்டுமல்லவா? ஆலயங்களில் பலியிடுதலாகிய செயல்கள் ஒழிக்கப் படாத நிலே இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முன்பும் இருந்தமையை உலகப் பெரும் புலவனுகிய திருவள்ளுவப் பெருமானின் பின்வரும் திருக்குறளின் கருத்தின் மூலம் நன்கு தெரிகின்றது.
"ஆவிசொரிந் தாயிரம் வேட்டவின் ஒன்றன்
உயிர் செகுத் துண்ணுமை நன்று ' அதாவது ஆயிரம் வேள்விகள் செய்து அவிர்ப் பாகம் இறைவனுக்குக் கொடுப்பதிலும் பார்க்க ஒரு பிராணியின் உயிரைப் போக்கி, அதன் ஊனே உண்ணுன்ம நல்லது என்று சைவ நெறியில் ஏற் பட்ட - ன்சவ நெறிக்குட்படாத யாகம் செய்யும் கொள்கையைக் கண்டித்துக்கொள்கிருர் திருவன் ளூவப்பெருமான்.
இதே காலப்பகுதியிலேதான், கபிலவஸ்து நகரத்திலே இந்த மதநெறியில் வாழ்ந்த கடித்திரிய குலத்திலே ஒரு புரட்சிக் குரல் எழுந்தது. நாடாளப் பிறந்த அரசிளங்குமரன் சித்தார்த்தர் சிந்தையிலே ஒரு ஞானுேதயம் தோன்றி, பெளத்த ஜோதியாகச் சுடர்விட்டுப் பிரகாசித்தது. அப்பிரகாசம் இரு எடைந்துள்ள எங்கும் பரவியது. எந்த உயிர்க்கும் தீங்குபுரியாத கருனே உள்ளத்தால் அவர் போதனே கள் சாதனைப்பட்டன. நான் முன்னர் கூறியவாறு சைவசமயத்தில் ஏற்பட்ட குறைபாட்டினுள் பெளத்த மதம் வேகமாக வளரத் தொடங்கியது.
ஆயினும், சைவ சமயம் பலவீனமடைந்து தளர்ந்துபோகும் நேரத்தில்தான், சைவ சமயக் குரவர்கள், நாயன்மார்கன் ஆழ்வார்கள், ஆதி சங்கராச்சாரியர் தோன்றிஞர்கள். திருநாவுக்கரசு சுவாமிகளும், திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகளும் ஒரே கால எல்வேக்குள் வாழ்ந்தவர்கள். இவர்கள் சைவசமயம் மக்கள் வாழ்வில் பலமிழந்துள்ள கார சீனத்தை உணர்ந்தார்கள். 'சாத்திரம் பல பேசும் சழக்கர்கான் கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்" என்ற பகுத்தறிவு முழங்கியது. புரட்சிக் குரல் ஒலித்தது. வடமொழி மந்திரங்களால் இறை வனே அர்ச்சிப்பதிலும் பார்க்க, பைந்திந் தமிழில் அருட்பாடல்கள் புனேத்து தேவாரங்கள் மூலம் இறைவனே வாழ்த்தி வணங்குதல் மேலானது எனக் கருதினர்கள் மதலேத் திருவாய் திறந்து ஞான சம்பந்தப் பெருமான் பண்ணுேடு தேவாரப்பாடல் களைப் பாடியருளினூர்கள். முன் னு ம் பின் ஆறும் அவரைத் தொடர்ந்து தாண்டவவேந்தராகிய திரு நாவுக்கரசு சுவாமிகள் உழவாரத் தொண்டுடன்
ਸੰਸr

Page 68
படுத்திஞர்கள் அடுத்து சுந்தரமூர்த்தி நாயஞர் தேவாரப் பதிகங்களேப்பாடி, வேண்டியவாறு வேண் டியது பெற்று இறைவனேயுமே ஆட்கொள்கின்ருர், இவர்களுக்கிடையில் வாழ்ந்து ஏனைய சைவசமய நாயன்மார்களுடைய வாழ்க்கை முறைகளும் சைவ நெறியின் சமரசவாழ்விற்குப் புத்துயிர் அளித்து திருவருட்பொலிவினே மீண்டும் அளித்தன. நாயன் மார்கள் திருக்கோயில்களே இறைவன் திரு வ ரு ஸ் வெள்ளம் நிரம்பிய தடாகங்களாகக் கருதிஞர்கள், அவ்வண்ணமே கருதியும் வழிபட்டார்கள். ஆண் டவன் சந்நிதியில் தங்கள் பிறவி நோய் நீங்கத் தேவாரங்களே ஒதிக் காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கிஞர்கள். தொழில் மூலம் இறைவன் தொண்டு வாழ்வு வாழ்ந்து காட்டிய குரவர் குலத்தில் பிறந்த திருநீலகண்டநாயனூர், ஆடைநெய்யும் இனத்தில் தோன்றிய அமர்நீதிநாயனுர், பிராமணர் குலத்த வர்க்கு நிலபுலம் காத்த புளேயர் குலத்தில் பிறந்த நந்தனுர்போன்ற நாயன்மார்கள், சிவபெருமானுக்கே அன்பு பூண்டு - அடிமையாகி இறைவனே அடைந்த பக்குவ நிலைகண்டு அந்நேரத்தில் இருந்த சாதிப் பாகுபாடு சைவநெறியில் மறதிவாய்ப்பட்டது.
வேத காலத்துக்குமுன் இந்து மதத்தில் சமரச நெறியோடு மக்கள் ஆத்மீக வாழ்வு வாழ்ந்த வர லாறு பற்றியும், வேதகாலத்தில் வருணுச்சிரம கட்டுப்பாடுகளாலும், யாகத்தின் பேரால் பசுவதை போன்ற மற்றும் உயிர்வதைகள் - ஜீவனறிம்சைகள் இடம்பெற்றதாலும் சைவத்தில் ஓர் வீழ்ச்சிநி: ஏற்பட்டமை குறித்தும், இவை காரணமாக வேறு புதியமார்க்கங்கள் எழுந்தமை பற்றியும், சைவ FET) Eri குரவர்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள் காலங்கள் சைவசமயத்தின் பொற்காலமாக விளங்கிச் சைவநெறியில் சமரசம் பேணப்பட்டமை பற்றியும் நான் அறிந்தவரையில் சுருக்கமாகச் சொன்னேன். இனி சமயக்குரவரிற் காலத்தால் பிற்பட்டவர் எனக் கருதும் மாணிக்கவாசக சுவாமிகள் காலத்தில் சைவ சமயத்தின் நி:ேபற்றிச் சொல்லவேண்டும்.
மாணிக்கவாசகப் பெருமான் கி. பி. ஒன்ப தாம் நூற்ருண்டென வரலாற்று அறிஞர்கள் முடிவு செய்துள்ளனர். மானிக் கவாசகர் என்னும் பொழுதே செந்தமிழ்த் தேன் ஊற்றெடுக்கிறது: திருவாசகம் என்ற சொல்வில் தேனருவிபாய்கின்றது. திருவாசகத்தைப் பாடுவது கேட்டால், அந்தத் தேளூறு கேட்பவர் செவிகளுக்கும், மனங்களுக்கும் நல்விருந்தாய் - அருளமுதமாய் இனிக்கின்றது. தமிழ்மணம் கமழ்கின்றது. இதனே உணர்ந்தவரான மொழியால், இனத்தால், சமயத்தால், தேசத்தால் வேறுபட்டவராகிய, வணக்கத்துக்குரியபோப்பையர் அவர்கள் திருவாசகத்தின் இனிமையை - தெய்வீகத் திறத்தினேஅனுபவிப்பதற்காகவே தமிழ்மொழி கற்று அதன்பின் திருவாசகத்தைத் தமிழிலிருந்து ஆங்கி லத்தில் அழகாக மொழிபெயர்த்து உலகுக்களித் தார்கள். இதிலிருந்து திருவாசகத்தின் மகிமையை
is 7. ஆண்டு நடைபெற்ற மன்றத்தின்
நிறைவு விழாவில்
O

பும், அதன் தெய்வீக இனிமைச் சிறப்பின்னயும் மானிக்கவாசகப் பெருமானின் தெய்வீகப் பெரு மையையும் நன்கு தெரிகின்றது.
மானிக்கவாசக சுவாமிகள் காலத்தில்பெளத்த மதம் இந்தியாவிலும் இலங்கையிலும் வேகமாக வளர்ந்திருந்தது, என்பதை நான் சொல்லவில்லே. மணிவாசகப் பெருமானது வாழ்க்கை வரலாற்றி லேயே குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனல், மாணிக்க வாசக சுவாமிகளது தெய்வீக வாழ்க்கையும் திரு. வாசகத் தேனின் தெய்வீகமும் அப்படியான் ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கமுடியாது என்பதை நான் உணர்கிறேன்.
சிவபுரானத்தைப் பாடத் தொடங்கிய மணி வாசகப் பெருமான் ஆரம்பத்திலேயே, "அவன் அருளால்ே அவன்தாள் வண்ங்கி ' என்று. இறை வனே வண்ங்குவதற்கும் கடவுள் அநுக்கிரகம் வேண் டும், இறைவன் துனே வேண்டும் என்று தன்னே மறந்த நியிேல் பாடுகிமூர். இத்தகையவரது திரு வாசக மண்ணிகளும் அத்தகையனவே. பரிபக்குவ நிவே அடைந்த அவர், கேவலமான தர்க்க சம்பிர தாயங்களில் தனது தெய்வீக அறிவைச் - சிந்தனே பைச் செலுத்துவாரா? இத னே நாம் நன்குனர வேண்டும். இதுபற்றிய பிரச்சினேகளைச் சைவசமய சமரச வாழ்வுக்கு அர்ப்பனமாக்கி, ஆதியிலிருந்தே தோன்றிய இந்துசமயமே ஏனேய மதங்களின் தாய் மதம் என்பதையும், எந்து மதம் தோன்றினுலும் சைவசமயத்தின் - இந்துசமயத்தின் மூலக் கொள்கை களேயே ஆதாரமாகக் கொண்டு கிளேத்து எழுகின் றன, என்பதையும் இங்கு வலியுறுத்திக் கூறுகின் றேன். மதங்கள் சமரச நெறியிலிருந்து வழுகும் போது அதே நோக்கத்தை ஆதாரமாகக் கொண்டு இன்னுெரு சமயம் கிளேவிடும், என்ற உண்மையின் நாம் உண்ர்தல்வேண்டும்.
எனவேதான், சர்வமதி பீடங்களும் சமரச மான பாதையில் ஒன்றுபட்டு மக்கள் வாழ்வு ஆசி மீக வாழ்வாக மலர ஆவன செய்தல் வேண்டும். இந்த மேலான பரந்த நோக்கத்திலேயே திருக் கோனம:இளேஞர் அருள்நெறிமன்றம் நடாத்தும் இச் சைவத்திருமுறை மாநாட்டில் என்னேயும் பேசி மாறு நமது அன்புக்குரிய மன்றச் செயலாளரும், மன்ற உறுப்பினர்களும் பணித்தனர். இதற்கு மீண் டும் நான் அவர்கள் அனேவர்க்கும் நன்றி ਸ਼ வித்து, எனது கருத்துக்கள் சரியானவையோ அல் லாதவையோ அ த ஃன அமைதியுடன் கேட்ட பேரவையோர்க்கும் நன்றிகூறி அமைகின்றேன்.
சகோதரர்களே வணக்கம். ஒன்றே உலகம், ஒருவனே இறைவன். வளர்ரு சைவத்தின் சமரசம், "தென்னுடுடைய சிவனே போற்றி
என்னுட்டவர்க்கும் இறைவா போற்றி'
சைவத் திருமுறை விழா - 24ஆவது ஆண்டு ஆற்றிய பேருரை)
வெள்ளிவிழா பீவர்

Page 69
huru rhyrsiauris Niuhur "New" turi v roku
அன்பு என்
அன்பு காட்டுதல், பிறர் கேட்டபின்பு செய் வது மனிதர்க்கு அழகில்லே உன் மன்த்தில் மணி தத் தன்மை இருக்குமேயாகுல் இயல்பாக அன்பு ஈரக்கும்.
பிற மனிதனே மிருகமாக நிரேக்கும் பரமனேய மக்கள் இருக்கிருர்கள். பிறமனிதனே மர மாக நி3னக்கும் மிருகங்கள் மக்கள் வடிவில் இருக்கிருர்கள். = ஒறமனிதனை மனிதனுக நினக்கும் மனிதர்களும்
ஒரு சிலர் இருக்கிருர்கள்.
மரமாக, மிருகமாக நிரேக்கும் மனிதர்கள் வடி வத்தால் மனிதர்கள் உள்ளத்தால் அன்பு இல் விாத என்புதோல் போர்த்த உடம்பினர்.
தன்னுெத்த மனித ஜீவனே மனித உருவத்தோ ஓம் உள்ளத்தோடும் அணுகுவதும் சம அந்தஸ்து தருவதும் யோகிகளால் முடியக்கூடிய காரியம். நம் பை மனிதனுக எல்லோரும் எண்ணினுல் போதும், நாம் யோகம் செய்தவர்கள். பூமிதனில் இதனேவிடச் சிறந்த அதிர்ஷ்டம் வேறு எதுவும் இல்ஃ).
அன்பு இருக்கும் இடத்தில் மோதல் குறையும் பொருமை நீயும். நம்பிக்கையும் நல்ல எண்ணமும் மேலோங்கும்.
அன்பு காட்டுதல், முகமன் கூறுதல், வணங்கி ஓரை வணங்கல் வாழ்த்தினுரை வாழ்த்துதல் இவை அற்பமான நன்றிக்கடன்கள். ஆயினும் நம் மில் எத்தனே மனிதர்களிடம் இந்தப் பண்பு இருக் கிறது,
ጕ፰
26
அமைதி ஒரு திவ்விய இயல்பு. பேராவலுள்ளவரிடத்தில் நிலத்திருப் நிரப்புகிறது. அது காம விகாரமு தன்னவமுடையவர்களிவிருந்து நழுவி
வெள்ளிவிழா மலர்

SL MALLLLLSAAS LMLMLSL LMMMMSS AAASLSLSS MMSM MMMLASS MMMSS MSMMAS qAqSSLS LSLMLMLM MAAMSASS LMLSSLLM MMSASS
ALLLLLLLALSMMMMMSMALMSMMMTMMSMMMM SLLLLSMMM MAASMLS MASMMMMM MALALSMMMSLMALASTAAML ناحیه یحیی ം:(---
மனித குலத்திற்கு அணுசக்தி தருவது அன்பு
அன்பு பிறக்குமிடம் இல்லம். அன்பு வளரும் இடம் வீடு. அன்பு போற்றப்படும் இடம் அலுவலகம்.
அன்புக்காகத் தவம் செய்யவேண்டிய இடம் சமுதாயம்,
அன்பே உருவமாக ஆர்வமே வடிவமாக அம்ைந் திருப்பது திருக்கோயில்,
ل+
துன்பின் சிகரம் நமது நாடு. அன்பை விட்டுக்குள் - வெளியில் - குலத்தில்
காணத் துடிப்பவர்கள் நல்லவர்கள். -- 1 கையில் பண்மும் பணப்பையும் இல்லாமல் அன்பை நெஞ்சாரச் சுமந்துகொண்டு போகுக்
போதும் அந்த அன்பை அநேகர் வரவேற்பார்கள், அந்த அன்பை அநேகர் வந்தனேசெய்வார்கள், அன்புக்கு விலே அன்பே .ב הלב வையகத்தில் இன்பங் கண்டவர்கள் வையகத்தின் சிறப்புக் கண்டவர்கள்
இவர்களுக்கு அரணுக இருப்பை த ஆராய்ந்தால்
நாம் வந்து நிற்குமிடம் - -
அன்டெனும் அரணுகும்.
"ஈசனுக் (கு) அன்பிஐார்
அடியவர்க்கும் அன்பிலாசி - 1 எவ்வுயிர்க்கும் அன்பிலார் . தமக்கும் அன்பிலார்' ”上
- சிவஞானசித்தியார்
懿 ... -
慧 -
. : -
-
அது ஆன்மாளின் ஒரு குணம், அது = பதிங்ஃ. அது புனித இருதயத்தை irளவர்களே விட்டு நீங்குகிறது. அது கிறது. அது பரமஹம்சர்களின் அணி
- சுவாமி சிவானந்தர்
1.

Page 70
青责★女★女女责女女★资责女★责★责责★
திருமுறைகள் ஒதித்
திரு தி. ந. சிங்காரவேல் முதலி &&&#ÂÂÂÂÂÂÂÂ+++++++
" ஆசையருப் பாசம்விடாய்
நேசமுடன் அஞ்செழுத்தை சினமே தவிராய் திருமுறை
rrin GFTIČNEGG&TGITT G Jr".
உல்கத்தில்ே பிறந்த நாம் எல்லோரும் துன்ப மில்லாத வாழ்வு வாழவே விரும்புகின்ருேம், ஆனூல், எல்லோர்க்கும் இன்ப வாழ்வு அமைவ நில்வே, வாழ்க்கையே ஒரு பெரிய கடும் போராட் டம் போலுள்ளது. அந்த வாழ்க்கைக்கு வழிகாட் டியாக ஒரு சக்தி நம்மை இயக்குவதை அனுபவ வாயிலாக நாம் உணருகிருேம். இன்னதென்று வகுத்துரைக்கி மாட்டாத ஒரு சக்தி நம் எல்லோரை யும் ஆட்டுவிக்கிறது. அந்தச் சக்தியைத்தான் நாம் "கடவள்" என்றும் "தெய்வம்" என்றும் கூறு கிருேம். அந்தச் சக்திதான் நமக்கு வேண்டிய நன் மைகீாேக் கொடுக்கிறது. நம்மை நல்லவர்களாகத் திருத்தி நல்வாழ்வு வாழச் செய்கிறது. அந்த ச் சக்தி தான் நம் 5 ம் ஒழுக்கமுடையவர்களாக இருக்க உதவுகிறது. அதுவேதான் நமக்குப் பொன் தும் மெய்ப்பொருளும் தருகின்றது. போகமும் திருவும் புனர்ப்பிக்கிறது. பின்னே நம் பிழையென் வாம் பொறுக்கிறது. பிழையெல்லாம் தவிர வும் பன்ரிக்கிறது. எனவே, இந்த உலகத்தில் நாம், நல்வாழ்வு வாழவேண்டுமேயானுல், மனக்கவ:வயை மாற்றி வேண்டுமானுல், பிறவிப் பெருங்கடலே நீந்திவேண்டுமேயானுல், இறைவனுடைய அருள் நமக்கு அவசியம் வேண்டும் என்று பொதுமன்ற பாகிய திருக்குநன் வலியுறுத்துகிறது. எனவே மனத் தூய்மை பெறுவதற்கும், ஐம்புலன்களே அடக்கி ஆள்வதற்கும், நமக்கு இறைவனக்கம் அவ | அதைப் பெறுவதற்காகவே பூசைகளும், ஆலய வழிபாடுகளும் நம் முன்ஜேர்கள் நமக்கு வகுத் துக்கொடுத்திருக்கிருர்கள்.
நாம் கடவுளே வணங்கும்பொழுது பொருள் வேண்டும் போகம் வேண்டும் என்று பிரார்த்திப் பது ஒரு சிறந்த நெறியாகாது. நமக்கு வேண் டியன யாவும் அவரே தருவார். நாம் வேண்டத்
கருதிச் செய்யும் பூசை, ஆசை வழிபாடாகும். நம் சமய ஆசாரியர்கள் எல்லாம் இறைவனே அன் பிஜில் வணங்கும் வழிபாட்டையே, நமக்குப் போதித்திருக்கிருர்கள் ஒரு பிரதிப் பிரயோசனம் கருதிக் கடவுளே வண்ங்குவது ஆசை வழிபாடு.
12

r真女喜责责责责责责女责责★责女★责★责责
திருவருள் பெறுவோம் யார் அவர்கள், பி. ஏ. பி. எல். -+¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥·
ஆனசிவ பூசைபண்ணுப்
நீ நிரேயாய் - சிே ரகள் ஒதாய் 그 ""
குருஞானசம்பந்தர்
அதனுல் நமக்கு ஆன்மி லாபம் ஒன்றுமில்லே. பிர திப் பிரயோசனம் எதிர்பாராமல், கைம்மாறு சுரு தாமல் செய்யும் வழிபாடு, அன்பு வழிபாடு. இதில் எது சிறந்தது என்று சொல்லத் தேவையில்லே.
இறைவன் நமக் கும் அளவற்ற நன்மைகன் அருளியிருக்கின்றன். பெறுதற்கரிய பிறவியை நமக் குக் கொடுத்தது மட்டுமல்ல, இராமலிங்க வள்ள GIF Friji சொல்லுகிருர், "கல்வியெலாம் கற்பித்தான். அவன்பால் ஆநயம் காணவைத்தான். இவ்வுலகம் கானல் என்றே ஒல்லும் வகை அறிவித்தான் உள்ளே நின்று அவன் அருளும் உதவுகின்ருன், இல்லயென்று பிறர்பால் சென்று இரவாவண்ணம் ஏற்றம் அளித்தான்" அத்தகைய இறைவனுக்கு நாம் செய்யவேண்டிய நன்றி, அவரே நாம் வனங் குவதே. நம்பிக்கையோடு இறைவனே வணங்குவ தற்கு வாய்த்த நற்பிறவி மனிதப் பிறவி. கும்பிடக் கும்பிட அன்பு கூடும், "கூடும் அன்பினில் கும் பிடலே அன்றி விடும் வேண்டா விறல்" என்று" CLIFFJ Ffri சேக்கிழார் பெருமான், வையத்துள் வாழ் வாங்கு வாழ்ந்து தெய்வத்தின் திருவடி சார்தலே மனிதப் பிறப்பின் பண்பும் பயனுமாகும். இத் தகைய பிறவி வாய்த்தபோதே, நாம் பெறுதற்கரி பெரும் பேற்றினேப் பெற முயலவேண்டும். இது பற்றியே "வாய்த்தது நந்துமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்" என்று திருநாவுக்கரசு சுவாமிகள் பாடியருளிஞர்கள். கற்பதும், கேட்பதும் இறை ୍ly #t அடைவதற்கே, கல்வியின் பயனும் அதுவே எனவே மரணமில்லாத பெருவாழ்வு வாழவேண்டு மாஜில் நிெேபறுமாறு எண்ணுவோமேயானுல், பற்றி நின்றபாவங்கள் பாற்ற வேண்டுமேயாகுல், காதலாகிக் கசிந்து, கண்ணீர் மல்கி, ஒதி ஓதி உளர்ந்து ஒன்றியிருந்து நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நெகிழ்ந்தும் இறைவன் திருவ பிகளே நீள நினேந்து, நித்தலும் கைதொழவேண்டும். அதற்கு உண்டான் முறைகளே மணிவாசகப் பெருமான் "ஆமாறு நின் திருவடிக்கே" என்று தொடங்கும். திருவாசகத்தில் விளக்கம் தத்தருளி யிருக்கின்ருர், மனம், மொழி, மெய்களால் இறை விளேத் துதிப்பதே, "ஆகும் வழிகள்' என்று கூறு
வெள்ளிவிழா மலர்

Page 71
கிருர், வெறும் பூசினேகள் மட்டும் போதாது. அகம் குழைந்து அன்புருகிக் சுத்தாட வேண்டுமென் ஆறும் நம் குற்றங்களே புணர்ந்து நிருந்தி அழுதுதான் ஆண்டவனேப் பெறவேண்டுமென்றும், ந ம க்கு க் சுறுசிருர்,
பூசையில் இலக்கணத்தைப்பற்றிக் கூறிய தாயு
பான சுவாமிகள், பூசை என்பது 'ஆசையை அடக்கி ஐம்புலன்களே நெஞ்சிலே நிறுத்தி ஈசனேக் தன் இதயத்தில் காண்டல். எனவே நம்முடைய
வாழ்வுப் பசிதீர உண்பதும் உறங்குவதுமாக முடி யாமல், ஒன்றைவிட்டு ஒன்று பற்றிய பாசக் கட லுக்குள்ளே விழாமல், மனதற்ற ஒரு பரிசுத்த நிஃயை அடையவேண்டும். அதற்கு திரு வ ரு ன் ஒன்றுதான் உறுதுணே என்கிருர்,
அப்பர் சுவாமிகள் நமக்குக் காட்டிய நெறி "என் கடன் பணிசெய்து கிடப்பதே' என்பது அவர் அருள் வாக்கு நம்மையும் தாங்கிக்கொள்ள் அறநெறி பெறுவதற்கு ஆண்டவனுக்குப் பணி செய்து கிடப்பது மட்டும் போதாது. உயிர்களுக்குப் பணிசெய்து கிடப்பதே முக்கியானது என்பது தான் அப்பர் பெருமானின் அருள்வாக்கின் முழுப் பொருள். ஆருயிர்கட்கெல்லாம் நாம் அ ன் பு செய்தல் வேண்டும், என்பார் வள்ளலார், ஆளுல் உயிர்களுக்குச் செய்யும் தொண்டே இறைவனுக் குச் செய்யும் தொண்டு. மக்களுக்கு - உயிர்களுக்குத் தொண்டு செய்து உயர்ந்த நிைேய அடைந்த மகான்கள் நம் நாட்டில் அநேகர் இருக்கின்றனர். சுவாமி விவேகாநந்தரை அறியாதவர் யாரும் இருக்கமுடியாது. அவர் உலக மக்களுக்கு எடுத் துரைத்த அறிவுரை என்னவென்பதை, நாம் அடிக் கடி ஞாபகப்படுத்திக் கொள்ளுதல் நவம், 'ஏழை மக்கள்தான் நான் வணங்கும் கடவுள். கஞ்சியற் றும், கந்தையற்றும் தவிக்கின்ற அந்த ஏழை மக் கஃளக் கைதுக்கிவிட நீங்கள் முன்வராவிட்டால், உங்களுக்கு முத்தி எவ்வாறு கிடைக்கும்? கட அளேத் தேடி நீங்கள் எங்கே செல்கின்றிர்கள்? ஏழை கள். துன்பப்படுவோர், பலவீனர்கள் எல்லோரும் கடவுளர் அல்லவா? அவர்கஃ என் நீங்கள் வில் ஆராதிக்கக்கூடாது? நளிந்தோரது நன்மையை உத்தேசித்துத் தியாகமும், சேவையும் செய்யவேண் டும். இதுதான் வேதாந்தத்தின் சாரமும் கடவுள் வழிபாடும் ஆகும்' என்று சுவாமி விவேகாநந்தர் விளக்குகின்ருர்,
சிார்சு நம் திருமுறைகள்!
ஞாலம் நின் புகழேயாக வேண் |- ஆலவாயிற் சிவபெரு
வெள்ளிவிழா மலர்

மசிதின் அன்பினுல் வளர்ந்து அறிவினு ன் உயர்ந்து விளங்கவேண்டும். அப்படிப் பெறுகின்ற உயர்வுதான் :ண்மை உயர்வு. அன்புதான் இன் பத்தைத் தருவது. அறிவுதான் உயர்வைத் தரு வது அன்பு பரவுவதற்குத் தன்னலம் 33 Er வேண்டும். அறிவு பெருகுவதற்குப் பொருளின் தெளிவு ஏற்படவேண்டும். இங்ங்னம் அன்பும் , அறிவும் நிறைவுபெறும்போது அருளும், மெப்பு ணர்வும் கைகூடுகிறது. எனவே அன்பே all Iգլն: T&T. அன்புருவான இறைவனே அன்பு மூலம் தான் பெற முடியும் எ ன் புது திருமந்திரம். "அன்பினில் விளேந்த ஆரமுதே' எனப் பாடுவார் மணிவாசகப் பெருமான். 'அன்பெனும் பிடியுள் அகப்படு மவையே" என்பார் இராமலிங்க அடிகள். "அன் பின் வறியது உயிர்நில அஃதிலார்க்கு என்புகோல் போர்த்த உடம்பு' என்பது திருவள்ளுவம். இந்த அன்புநெறியை வளர்ப்பதற்குச் சிறந்த உபாயம், அறுபத்துமுவர்களாகிய நாயன்மார்களின் வரலாறு கூறும் சேக்கிழார் பெருமான் அருளிய பெரியபுரா எணமும், சைவத் திருமுறைகளுமே. அவற் Bת, ול நன்கு படித்து, நினேந்து, உண்ர்ந்து ஒதுதலேயா கும், திருமுறைகளே சைவநெறியின் தமிழ் மறை கள். மனிதன் வானத்திலே பறந்து வட்டமிட்டா ஆம் ஆன்மீக சக்தியினுல்தாள், அவன் உண்மை யான வலுப்பெறுகின்ருன் இதை நம் நாமக்கள் தமிழ்க் கவிஞர் அவர்களும் நயம்ப எடுத்துரைக் கிருர், பின்வரும் பாடலில்,
"வானவெளி ஆராய்ச்சி மிகுந்து மேலும்
வகை வகையாய் விஞ்ஞானம் வளர்ந்தே அந்தப் பானுவையே தொட்டு வரும் பானம் ஏனி பயணத்தில் முழு வேற்றி பலித்திட்டாலும், ஆனவுயிர் உடல்ஃாத்தும் ஈசன்கோயில் ஆகுமென்ற மெய்யுணர்வை அளிக்கவல்: ஞானவொளி காணுத மனித வாழ்க்கை
நாகமென்று சொல்லுவதே சூாபமாகும்'
ஆகவே மனித சக்தி மேம்பட்டு வறுமை நீங்கி வளமடையச் சமயம் உனர்த்தும் டெண்  ைம ப் பொருள்களே நாம் அறிந்தே ஆகவேண்டும். அப் போதுதான் நம் வாழ்வு முழுமைபெறும். இதற் குச் சிறந்த எளிய சாதனம் 31சவத் திருமுறை ஈஃப் பொருளுணர்ந்து ஒதுவதே முடிந்த முடிவு திருமுறைகள் ஒதுவோம், திருவருள் பெறுவோர்.
வளர்க நம் சம்பம்!
நாடும் நான் மறைகள் ஏத்தும்
rirfissr
A.
3.

Page 72
ஒரு சொல் கேளிர்
பிச்சமயம் நம் தமிழகத்திற்குரிய பழம் பெரும் சமயம் "பந்தமிக் கொள்கையே சைவ சமயம்' என்பது பேராசிரியர் மறைமலையடிகாரின் ஆராய்ச்சி முடி' இன்றைய உலகில் எத்தனையோ
-5|Հhrishat &TՀամrrւն ճեմյւն հերքr-ուք சைவ சமயமேயாகும். எத்தனையோ பE பழம் பெரும் சமயங்கள் இந்நாளில் இல்லாமல் மறைந் தொழிந்துபோயின. அங்வமில்லாமல் சுண்ணும் புக்கற்காலம் முதல், ஏறத்தி: இருபதாயிரம் ஆண் டுகளுக்கும் மேலாக இன்றளவும் நின்று நிெேபற்று உயிர்ப்பாற்றல் மிக்க நியிேற் சைவ சமயம் விளங்கி வருகின்றது. இதனே சேர் ஜான்மார்ஷல் போன்ற மேல்நாட்டு ஆராய்ச்சி அறிஞர்கள் உளமார உடன் பட்டுப் போற்றியுள்ளனர்.
அப்படியாக அவர்கள் கொண்டுள்ள உறுதியாள் எண்ணக்கிருத்து இதோ:
...Among the many revelations that floher1= |-daro and Harap pa have had in store for us, none perhaps is more remarkable than this discovery that Safwaism has a history going back to the challed - Ithic age or perhaps eựen further stili and Lihat it til LIS tak 25 i ES place as the Those ancient living
fai Elhin the WGIG.""
- Sir Jahil starsha||
நாம் நம் தமிழ்மொழியை எங்ஙனம் விரும்பிப் போற்றி வளர்க்கக் கடமைப்பட்டிருக்கின்ருேமோ அங்கனமே நம் பழந்தமிழ்ச் சான்ருேர்களும் மூதா திேயர்களும் பீடைப்பிடித்துப் போற்றி ஒழுகிய சைவசமயத்தினே இகழ்ந்து ஒதுக்காமல், ஏற்ற பெற்றி போற்றி வளர்க்கக் கடமைப்பட்டிருக் கின்ருேம். "தமிழர்கள் தங்களுடைய மொழியை ம்ே இலக்கியங்களேயும் குறித்து தானம் அடைய வேண்டியதில்ஃப்,"
"Tārīlis need ot bg garined F ir
language and literature."
என்று ஜி. யூ. போப் பாதிரியார் குறிப்பிட்டுள் ாோர். அம்முறையில் சைவர்களாகிய நாம், நம் முடைய சைவ சமயம் குறித்துச் சிறிதும் நானப்பட வேண்டியதில்லே. ஆங்கில அறிஞர் ஒருவர் நம் முடைய சமயத்தின் உயர்வைக் குறித்துக் கூறியிருப் பன்னத் தழுவி, "நானும் சைவசமயத்தவன் மனிதர் களில் உயர்ந்த சிறந்த பண்புகளே உடையவன்' என்று கூறிக்கொண்டு பெருமிதமடையலாம்.
“The highgst and nablase type of nan'.

கேசவ சமயம் :ா வளங்களும் நலங்களும் வாய்ந்தது. அதன் கண் குருட்டுக்கொள்கைகளேர் ஏதும் இல்.ே இத்தகைய குறைபாடுகள் நம் முடைய அறியாளரின் விளேவேயன்றி, நமது நம பத்தின் குறைபாடு அன்று. சில மனிதர்களில் நீய செயல்களும் இயல்புகளும் உண்டு, அந்தச் செயல்க ருக்கும் இயல்புகளுக்கும் காரன்ம் சமயமே என்று. நம் திவருகக் கருதிக்கொண்டு சியங்கலாகாது. சமயப் போர்வையிந் சிலர் தவறுகள் செய்யலாம். அதனுள் நாம் சம்பந்தமே இகழ்ந்து புறக்கனித் தல் முறையாகாது. அதுகளே எடுக்கும் கருத்தில், பயின்ரயே அழித்துவிடுவதற்குச் சமமாகும். "நெற் செய்யப் புற்றேயும்' என்னும் பழிமொழிக்கு இணங்க, உண்மையான சமய உணர்வும் ஒழுக்கமும் ட்டேயவர்களாப், நாம் ஒவ்வொருவரும் வாழத் ந:பப்படுவோமாயின் சமயப் போர்வையில் நடை பெறும் பலவகை இழிதகவுகளும் அழிசெயல்களும் நாளடைவில் தாமே மாய்ந்து மறைந்தொழிந்து போய்விடும் என்பது திண்ணம்.
சமுதாய வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் மொழி எத்துனே இன்றியமையாததோ, அத்துனே அளவுக் குச் சமயமும் இன்றியமையாததாகும். உண்மை யான் சிறந்த தூய சமய நம்பிக்கையும், ஒழுக வாறும் மக்கட் சமுதாயத்திற்குப் பெரு நலங்களே விவிேக்கும். நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் போலவே, நமக்கு சமயப்பற்றும் உணர்வும் இன்றி யமையாதன்வாகும். மனிதன் உணவினுல்பட்டும் வாழவில்பே. உயரிய சிந்தனேகளும், கொள்கை களும், குறிக்கோள்களும், நம்முடைய வாழ்க் கையை வளப்படுத்தி, மாட்சியுறச் செய்கின்றன. எனவே பொதுவாகத் தமிழர்களும், சிறப்பாகச் சைவர்களும் ஆகிய நாம் அன்ேவரும் நம்முடைய அப்பர். சம்பந்தர், சுந்தரர், மணிவாசகர் போன்ற அருளாளர்கள் போற்றிவளர்த்த சைவ சமயத்தினே. உண்மையாகக் கடைப்பிடித்து ஒழுகி, வையத்து வாழ்வாங்கு வாழ் தி து நலம்பலபெற்று உய்ய முறபடுவோமாக.
। । ਬੰ தமிழர் சமம், பழஞ் சமயம், மெய்யிற் செறிந்த விழுச் சமயம்
விரிந்த நோக்ளின் வியன் சாபம் பொய்யில் கேள்விச் சான்றேர்கள் போற்றிப் リ。 பொருட் சப்பம்.
ਕ:
T
வெள்ளிவிழா மலர்

Page 73
'து:யோ டல்லது நெடுவழி ரகேல்" என்பது ஒன்வைப் பிராட்டியார் திருவாக்கு. இருக் குறளில் "பெரியாரைத் துனேக்கோடல்' என்னும்
ਸ਼ੇ .i/F?" பெரும்ாள் அமைத்து வைத்துள்ளார்ם கள் அஃன்த்தும், எந்த வேளேயிலும் பயன்ஞ்செய்த படியேதான் இருக்கின்றன். முதற்படைப்புக்காலத் தில் தொடங்கிய அவைகளின் பயனம், முத்திக் காலம்வரையில் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டுதான் இருக்கும். இந்தப் பயணம் சிலவேளேகளில் குறுகிய காலம் இடம் முதலியனவற்றைக் கொண்டதாயும் நிகழ்ந்துவருகின்றது.
இவ்வாறு பயEரிகளாகத்தான் நாம் எப்போ தும் இயங்கி வருகின்ருேமென்பதைப் பெரும் பாலானவர்கள் சிந்திக்காமலேயே காலங்கறித்துவரு கின்ருதர்கள், இந்தப்பயணமும் நம்முடைய விருப் பத்திற்கேற்ப, நாம் குறித்த இடங்களுக்கே நிகழுவ தாகவும் இல்லே. பயனத்தை மேற்கொள்ளுகிறவர் அன்ேவரும் அதற்குரிய வசதிகளேத் திட்டம் செய்து கொண்டு, நாம் விரும்புகிற இடத்திற்குச் செல்வது கண்கூடு. இங்குக் குறிப்பிடுகிற நமது பயனமோ அங்ங்ணம் அமைந்ததில்ல்ே, அன்படுவதுமில்ஃப்.
நாம் செய்திருக்கிற நற்செயல் தீச்செயல்களுக் கேற்ப அவற்றின் பயன்களே ஆனட்டுவதற்காக மாட் டுவானுகிய சிவபெருமான் பலவேறுவகைப்பட்ட பொருள்கள் மேற்கொள்ளுமாறு நம்மைச் செலுத் திஆர். எதிலும் தன்னிச்சைப்படி நடக்கமுடியாத நாம், அவர் செலுத்துகிறபடி எல்லாப் பயணங்களே பும் மேற்கொண்டு ஆங்காங்கே ਨ.ਏ செயல்களுக்கேற்ப இன்ப துன்பங்களே நுகர்ந்து வருகின்ருேம்.
அநாதி கேவனத்தில் ஆனால் மவத்துடன், அத்து விதமாகக் கலந்து கிடந்த நமக்கு கருனேக் கடலா நியூ சிவபெருமான் "காரண சரிரம்' என்னும மூல உடற்பக் கொடுத்து முதற் ப வித் ஃ தி மேற்கொள்ளும்படி செய்தார். அந்தப் பயணத்தில் நாம் ஒவ்வொருவரும் செய்து நல்விசின் தீவினேகள் நமது அடுத்து பயணங்களுக்குக் காரணமாகி மேலும் பல உடம்புகளேக் கொடுத்ததோடு பின்னும் பல் நல் விக் தீபிளேசுளேச் செய்வதற்கும் காரண்மா கிவிட் டன. வின்ேகளின் பருக வந்து உடம்பு உரிய அணுப ஆபத்தைப் பெற்ற பிறகு நம்மைவிட்டு நீங்கிவிடும். நாம் ஈட்டிய வினே எஞ்சியிருக்கும்போ, அவற்றின்
வெள்ளிவிழா மலர்
 

சிவத்திரு தற்புருஷ தேசிகர் அவர்கள்
அனுபவத்திற்கு மேலும் உடம்புகளேத் தொடர்ச்சி யாகப் பெற்றேயாகவேண்டும். இங்கினம் உடம்பு கள்தோறும் சென்று வாழுவதும் அவற்றை விட்டுப் பிரிவதுமே இங்கு பயனத்தை மேற்கொள்ளுதலும் முடித்ததுமெனக் குறிக்கப்பெற்றது.
பயன்த்தை மேற்கொள்கிறவன் தனது வச திக்கேற்ப பலவேறு வகைப்பட்ட கிளர்திகளே அமைத் துக்கொள்கிருன், கால்நடையில் தனது உடம் பையே பார்தியாகக் கொள்ளுபவன் முதல் விண் வழியில் வானவூர்தின்பப் பயன்படுத்திக்கொள் பவன்வரை பயணிகள் பலதரப்பட்டவர்களாய் இருக்கிருர்கள். இந்தப் பயன் வசதிகள் பயணிக எளின் பொருளாதார வசதியை அடிப்படையாகக் கொண்டிருப்பதுபோல், உயிர்களின் பயன் வசதி களும் அவைகள் செய்த நற்செயல் தீச்செயல்களே அடிப்படையாகக்கொண்டே அமைவனவாகும்.
காலங்கடந்து அநாதிகாலத்தில் தொடங்கப் பெற்ற நம்முடைய இந்தப் பயணம், மாறி மாறி நிகழ்ந்துகொண்டேயிருந்தால், ஒய்வுபெற்று ஒரிடத் தில் நியோக நாம் இன்புற்றிருப்பது எப்போது? "புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பள்விரு கமாகிப் பறவையாப்ப் பாம்டாகி கல்லாய் மனித ராப்ப் போய்க் கணங்களாய், வல்ல்சுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ரீவித் தாவர சங்கமத் துள் எல்லாப் பிறப்பும் பிறந்தினோத் தேன் எம்பெருமான்' என்பது திருவாசகம், எத் நனயோ கோடிக்கணக்கான பிறப்புக்களே எடுத்து இதுவரை இடையில்லாத பயணத்தைச் செய்துவது கின்ற நாம், இனியாவது ஒய்வுபெறுவதற்காவி உபா பத்தை உணர்ந்து ஒழுகுதல்வேண்டும்.
அந்த உபாயம் யாது? அதுவே பயன்தரத்தில் நம்மைச் செலுத்துகிற சிவபெருமான் எந்தவேளே யிலும் நமக்கு உற்ற துணேவராயிருந்து உதவுகிருர் என்பதை உள்ளபடி அறிந்து அவர்பால் உண்மை யன்பு செய்வதாகும். அன்பு செய்தோரும் செய்யா தோருமாகிய இருநிறத்தினருக்கும் அவர் துனேயா யிருந்து உதவிபுரிவாரென்பது உறுதி. ஆஞல் செய் வோருக்கு முன்னின்து வழிகாட்டி அழைத்துச் செல் லும் துனேயாகவும், அது செய்யாதோருக்குப் பின் எனின்று அவர் செல்லும் நெறியிற் செலுத்தும் துனே பாகவும் அவர் இருப்பார். சிற்றறிவுடையதாகிய உயிர் வழிகாட்டி அழைத்துச் செல்லும் உதவி:பப் பெறுகின்றபொழுது பயணத்தை முடிந்து ஓய்வு பெறும் பேற்றையும் செல்லும் நெறியிற் செலுத்தும்
5.

Page 74
உதவியைப் பெறுகின்ற பொழுது மீண்டும் பயணங் களே மேற்கொள்ளவேண்டிய புதுப் பெரும்பொறுப் புக்களேயும் அடைகின்றது. இதனே 'உற்கை தரும் பொற்கை உடையவர்போல் உண்மைப் பின்னிற்கை அருளார் நி'ே என்று திருவருட்பயனில் ஆசிரியர்
மாபதி சிவம் உணரவைத்துள்ளார்.
'சிவாய ந ப வென்று சிந்தித் திருப்போர்க் காயம் ஒரு நாளும் இல்லே - உபாயம், இது வே மதியாகும் அல்லாததெல்லாம் விதியே மதியாய் விடும்' என்ற நல்வழி வெண்பா இங்கே சிந்திக் கத் தக்கதாகும். இன்றியமையாது உணர்ந்து கொள்ளவேண்டிய இப்பேருண்மையைத் திருமூல தேவநாயஞர், தமது திருமந்திர மாலேக் கடவுள் வாழ்த்து இருபத்தெட்டாவது தி ரு ப் பாடலில் தெளிவு செய்துள்ளார். அத்திருப்பாட்டு,
"இணங்கிநின் முன் எங்கும் ஆகிநின் ருனும்
பிணங்கிநின் குன்பின்முன் ஆகிநின் ருனும் உணங்கிநின் முன்அம ராபதி நாதன் வனங்கிநின் ருர்க்கே வழித்துனேயாமே" என்பதாகும்.
உயிர்களுடன் ஒன்முகி அவற்றுடன் கலந்துநிற் நலும், அவற்றின் வேருகித் தனித்து நிற்றலும் அவற்ருேடு உடனுகிச் செலுத்தி நிற்றலுமாகிய மூன்று நிலேகனில் நின்று, சிவபெருமான் உயிர் களுக்கு உதவிபுரிந்து வருகின்றர். இதனே "இனங்கி நின்ருன், எங்குமாகி நின்ருன், பிணங்கி நின்ருன்' என்று பாடலின் முற்பகுதி புலப்படுத்தியது.
இங்ஙனம் ஒன்ருயும் வேரு யும் உடனுமபும் நின்று சிவபெருமான் உயிர்களுக்குச் செய்துவரும்
"நீதியில்லா மன்னர்
பூதியிலார் செய்தவரு
கழலறியா ஆசானும் விழில் எனவே நீத்து
-്
"நற்றுஃனயான,

உதவி, இடையீடின்றி எந்த நாளிலும் நிகழ்வதா கும். உயிர்களது கேவலநிலை, சகலநிவே, சுத்தநிே ஆகிய மூன்று நிலகளிலும் இறைவனது உதவி பின்றி ஏதும் நிகழாதாதலின் அவர் முன்ன்ேப்பழம் பொருட்கு முன்னேப் பழம் பொருளாயும், பின் *னப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனுபும் எழுந்தருளியிருக்கின்ருர், இது "பின்முன்னுகி நின் ரூன்" என்று குறிக்கப்பெற்றது.
உயிர்களின் தொலேயாத பயணத்திற்குக் காரண மாகிய வினேயை விரட்டுவதற்குச் சிவபெருமான் கொள்ளுகின்ற திருமேனி "அகோரவடிவம்' என்று சொல்லப் பெறுவது. கோரமாகிய இந்தத் திரு மேனியை மேற்கொண்டு உயிர்கள் கோரங்களேச் சிவபெருமான் ஒழிப்பதால் இந்தத் திருமேனியை அகோர வடிவம் என்று ஞான நூல்கள் கூறுகின் றன. வேகியா குற்போல் செய்த வினோபினே வீட் டல் ஒரார்' என்பது சிவஞான சித்தியார் உயிர் களின் பிறவிப் பயணத்தை ஒழிக்கச் சிவபெருமான் 'வணங்கி நின்முன்' என்று அவரது வினேவிட் டும் திருமேனியை ஆசிரியர் உணர்த்தி, அவரே உயிர்கள் எல்லாவற்றிற்கும் தலைவனும் என்பதை "அமராபதி நாதன்" என்பதில் புலப்படுத்திஞர். திருவருட் பேற் ரு ல் வரும் இவ்வுண்மைகளே உணர்ந்து தொழுது தூமலர்தூவித் துதித்து நின்று அழுது காமுற்று அரற்றுகின்ற மெய்த்தொண்டர் கள் செல்லும் நெறிகளெல்லாம் செந்நெறிகளாகும் படி செய்து வழித்துனேயாயிருப்பது சிவபெருமா னது இயல்பு என்பதை 'வணங்கி நின்ருர்க்கே வழித் துனேயாம்' என்பதில் அறிகிறுேம்,
இராச்சியமும் நெற்றியிலே
மும் பூரணமாம் - சோதி
கற்பிவரும் சுத்த்
விடு
ருமையாதீனக் குருமுதல்வர்
து நமச்சிவாமவே"
வெள்ளிவிழா மலர்

Page 75
X
X8K XIX X8K
* % 4x 3.
XiKYK XX 邨 数侬数x兹 X XXX X X
Dance made wivid the dynamic rhythm of wheeling Birth and Death. Shiva rose, heaven-tal in his ide-eastle of Kailasa, rent the still Centre of Being with the swing of Becoming, started the cyclic eternity of Karma, the man-mide, and Dharma, hu. man unmaking... and the cosmos spiralled in close - . .Eחs awaki"ם the BE חס
Tandawa Balet of born and reborn. Tandaval Separate Time and Space torn Tay fross the baser of Brahra,
Tandaval Spin into rhythin the sky and the ocean, even the spherical cosmos itself, thy still centre:
Ax: 5 Un mOWing,
oved one and love,
lover and lowing:
Met het FEO'We
nor yet below,
but here, in the present
Being- the glow,
բըInful and pleasant,
merged in Thy swing
of Thee I sing!
Tandaval Clothed with Directions, the crystal emotion, dance me te life|By the death resurrection
enter;
spring into living instant reborn, all my heart giving; part that is torn mindful, yet never trapped by its thought, intellect's ever twisting to nought; tחוסק dחEnt aוחסוח racked out of Joint. Tanda ya! Dakshina! Ego's insensate devotion turns on itself, Universal Bocoming's inventor it is neither the future, no past: it is nowl it is not the elsewhere, no dim heaven; but Heral
When body and mind bend low to the Storm; when eyes that were blind in Watching transform a vision, sharp-lined to the act of the Norm. . . . In this ballet of fire, little I and great Thou from duality's pattern stand forth, lightly clear
Darkness lifts; we are merged by a spark that is urged beyond Sun's incandescence, enternally fusing

44 % :
盔。嘉 鲨 烹了雳 3x3. 2 3 赵,烹 赏
ఫిన్స్త
X X
BY EWELYN WCO E
覽
截
翡
to Lo We'5 CC ales cercle, SWêPtout of choosing BeCormi Tg's bis gun to disintegrate into Being's state, "whr all i5; cone;
0M !
NATA RAJ, Nritiya's Lord, rise, till Thy Head touch the stars. Sweep of the torch and the sword, shatter our habits" iron bars. Swing of the bell tolling doom. crumble the walls of our cage; tell us for souls there's no room; humble ourselves in Thy rage. The lan's milien - wol Fring: the Steam - ham mer blow of the tiger; the elephant's Ponderous swing: the rush of the sal Ton u Pstream, through rapids and cataracts Іeаріпg: the dragonfly's howering dream; the plummeting swoop of the falcon, the surge and the spout of the whale, the compass - straight flight of the swallows: the swan in their regal fui - sail the duck in their phalanx -jet 1 rocket; the charge of rhinoceros hurtling the deer in their rut, antlers lock3d; the oak in its centuries' growth; the bursting of leaves and bright petals; the Ivy on stone, that is oth to clothe the sleek rawness of concrete; convolvulus, blooming an hour; the bees, with their ritual billet: the ant, in his disciplined power, and totalita, "ian Mar
all Towg in the bound in thy dance, for ever free through random chances
C.1 Let
eft that life in me makes Rhythm to Be. Doing, the Doer, the Done; how much Terlains under the Tandava sun; to face our errors: to Curb our dreams,

Page 76
to calm our errors, to Brune Big Schemos,
to stoP, Our Crawing for power andmme,
to drop the raving in det the Flamic sear us with llawe, Compassion's child. Come Let us act TG dårn the Wild waste of self-praise, to lack at the Fatt, to Cut through the haize of feat and da Gre, Let LS as Pirg only to prove one single thing in all appearance; that interference with lives of others brings out suffering and hate that smothers |life, from the Eperm to death's full-term. Till we have grown, ourselves, nature, letus SecLure What We have town: let U5 ble sure of aur ignoranee in all but Thy dance: Knowing, the Knower, the Known a te the Monad, a II One. in Kailas' ice, great Shiva begins to turn the Wheel of deaths and lives. some lock, and find a faith which shrives the living soul, redeems all sins; others, reincarināti Con's cha Fins of pleasures linked with balancing pains.
The Whole TTEL III sees nei the Of these, but in his own self the Dance contains, The lightning Stilbs; the thunder wakes
On Cal Test lakes under Ehe sun, the surface quivers, ... its mirror breaks: and vapours, spun in clouds, bear rivers. Yet who, as man, has identified those molecules, when once dispersed The drop the sun has atomised, does it assemble from some thirst to be the newly synthesised speck of terrestial pressure - form? Do such fresh groups continue mind and character, from norm to norm,

all different, in successive Ages: is water purified in stages? Tandaval Lord of the living and dying:
born and III, barn, Evening ård morning, growth and decay, ոight and broad day . . . Tandaval Lord of the diving and the flying, 5WImlnTnirg and crawling,
treading and spawning, cbscurely mated. tota-reited
Tandaval Lord cf the galloping, crying
Centur and faun reindeer calling. elephants pacing, Caracals racing . . .
Tandava! Lord of affirming and denying,
A FEL TIL. Mar. Waluing planning, whose spirit knows not whither it goes . . .
Tandaval Lord of the Rhythm which pervades
and evolves the whole Creation ever - solving each equation In its variable grades with dynamic differential. It resolves each permutation to its final fact - essential.
Man accepts the Dance. resigns all his drift to isolation, plans to rival God's designs. in telectual Iowa Lion finds its level, Sets his pace to a partial integration With What es behind God's Face. Tandava sweeps us, one and all, into the cyclic heat and light, stygian darkness, blazing white, noise and deep silence, rise and fall:
every for III of the Norm: North – South - East - West Ballet that is syncopating evenly stressed, super - accented rhyth III of reverberating, un in Yen Ced im Cment = Ta-SSiWe mira clas of Spring and mating, instantly through death creating: passionate - passive birth and the Breath
Inspired by flesh that vanisheth
when limba thresh in sex, or death;
activity or agony.
Tandava swings the unthought things
into its Dance by na mere chance. Fear, disappearl Desire, take fire, ignorance, die, in Dance- and We come frec
OMI -

Page 77
ପ୍ଯା சிவ
திருச்சிற்.
大 画L町T盟町
(இஃது, ஆங்கில அறிஞர் கலாநிதி ஈள்ளின் ! ராஜப்பெருமானின் திருநடனத்தை நினேந்து ஆங்கிலக்கவிதையை தமிழில் ஆக்கித் தந்த
அவர்கள்.)
ஜனன மரணச் சக்கரச் சுழற்சியின் ஒ நடராஜத் தாண்டவமாகும் வானளாவிய சிவன் எழுந்து மோனத் தவநிஃபைக் கு:ேத் செய்த கர்மவினேயின் சுழற்சியையும், மனித ஆனவ எழுச்சியை முடிவுக்குக் கொண்டு: முடுக்கித் தன் நடனத்தை ஆரம்பித்தார்.
தாண்டவா பிறப்பு மறுபிறப்பின் தாண்டவா பிரம்ம அந்தரங்கத்தி கிழித்தெறியப்பட்ட காலமும் இட
தாண்டவா விண் ஃணயுங் கடஃபும், சுட மோனத் தவநியிேலிருந்து ஒழுங்கு நிய
அச்சுச் சுழலாத உன் ஆட்ட உன்னுல் அன்பு செய்யப்பட் உனது அன்பர்களும் அவர்க மேலுமின்றிக் கீழுமின்றி
ஆஞல் இங்கேயே, இப்பெr ஜோதிமயமாய் இருப்பவனே துன்பப்படுவோரும் இன்பமு உனது ஆட்டத்தில் மூழ்கிநிர் அவர்களில் ஒருவனுக நின்று தானுன்ஃனப் பாடுகின்றேன்
தாண்டவா திசைகளே ஆடையாக பளிங்குபோன்ற தெள்ளத் தெளிந்த நான் உன்னில் உயிர்த்தெழுந்து ஆட சாவிலிருந்து என்னே மீட்கும் உனது நான் நன்னே நாடி வந்துள்னேன்.
புத்துயிர் பெற்று மறுபிறவி எடுத்து இருதயம் முழுவதையும் ட உடைந்த சிந்தையுடனும் நிறைந்த நெஞ்சுடனும் ஆ மனத்தின் எண்ணங்களுக்கு எனது திறமை படைத்தி - சூனியமாக
வெள்ளிவிழா

நி3
நம்புலம்
52 Salt Sasks S. 责 "ஈவ்ளின் வூட்"
ஆட் அவர்களால் ஆடல்வல்லாகுகிய நட ஆக்கிய ஆங்கிலக் கவிதையின் தமிழாக்கம், ருளியவர் உயர்திரு பெ, பொ. சிவசேகரனுர்
ழுங்கு நியதியை விளக்க எழுந்த இயக்கமே கைலாசமலே என்னும் பனிமாளிகையிலிருந்து து சிருஷ்டிக்கும் ஆட்டத்துடன் மனிதன் னின் படைப்புக்கு உட்படாது தர்மத்தையும் வர அவனேச் சூழவரப் பிரபஞ்சத்தையும்
ஆட்டமாய் இருப்பவனே! திலிருந்து புத்தம் புதிதாகக் முமாக நிற்பவனே,
ஏன்? கோள் வடிவான பிரபஞ்சத்தையும் பதியாகிய லயத்துடன் தோற்றுவித்தவனே.
த்தில் ட்டவரும் உன் அன்பும் னின் அன்பும்
ாழுதே
மறுவோரும்
கிருர்கள்
அணிந்திருப்பவனே. உணர்ச்சி வடிவானவனே. - கான்ஃன ஆட்டுவிப்பாயாசு. திருவருனரின் துனேயால்
எனக்கர்ப்பணித்து
பூஞள்
| L அறிவெல்லாம்
구

Page 78
கணமும் பொழுதும் என் என்பு மூட்டுகளெல்ல நெக்கு நெக்குருக உன்னே நாடி வந்துள்ளேன்
தாண்டவா! தகழினுமூர்த்தியே ட மாறு அருள்செய்பவனே! அகில உலகத்தை
இது வருங்காலமுமல்ல, இது இறந்: இது வேறெங்காகிலுமுள்ளதல்ல ம ஆணுல் இங்கேயே உள்ளது!
உடலும் உயிரும் புயலுக்கஞ்சி பணிந்து வரு குருடாயிருந்த கண்கள் பார்க்கும் பொழுது ஒர் காட்சியை உருமாறிச் அது ஒர் ஒழுங்கின் செய சுரிய கோடிட்டாற்போல் தோன்றுகின்றது.
இந்த அக்கினி ஆட்டத்தில் சிறியே டாய் இருக்கும் தன்மை நீங்குவது சிறிது ெ
இருள் அகல்கிறது சூரியனது ஒளிப் பிழம்புக் ஓர் சுடர்ப் பொறியால் . நாங்கள் ஒன்றுகி விடுகின் நீயா நாஞ என்று பிரித் ஒன்ருய் நித்தியமாய் அன் ஒரே மயமாகி விடுகின்றே படைப்புத் தொடங்கியது உன்னிடத்திலிருந்து பிரிய பின்னர் ஒன்ருகி உன்மோ ஒன்ருகி விடுகின்றனவே.
ஒ
நடராஜா, நிருத்தியத்தின் தலைவ உன்னுடைய சடாமுடி, நட்சத்திர உன்னுடைய அக்கினிப்பிழம்பின் எங்கள் இரும்புச் சட்டங்களாகிய ப உனது சங்காரஞ்செய்யும் மணியே எங்களே அடைத்திருக்கும் கூட்டின் எங்கள் ஆத்மாக்களே அடைத்துை முழக்கஞ்செய்.
உனது கோபாக்கினியில் நான் என் இலட்சம் மின்வேகங்கொன் பெழும்புஞ் சிங்கமும்: நீராவியினுல் இயங்குஞ் ச பருத்த தேகத்தை ஆட்டி செங்குத்திலிருந்து குப்பெர் நீரின் ஒட்டத்துக்கு எதிர்

வன்களெல்லாம் தன்னில் அடங்கி ஒடுங்கு யும் படைத்தருளும் பரம்பொருளே.
நக்ரிஸ்முமல்ல, இப்பொழுதே ங்கிக் கிடக்கும் விண்ணுமல்ல
ம்பொழுது
T'll ஒக்கு
ணுகிய நானும் பெரியோணுகிய நீயும் இரண் தளிவாகிறது.
து அப்பாலுள்ளே தூண்டப்பட்டு
றுேம். நறிய முடியாவண்ணம்
புருவாய்
rւէ,
த் தொடங்கியவை தாங்கிாம் ானத் தவநியிேல்
拉古幡
责
"ங்களே எட்டும்வரை எழுந்துநில், ஆட்டத்தாலும் மழுவின் ஆட்டத்தாலும் ழக்கவழக்கங்களேத் தகர்த்தெறி. ாசையின் ஆட்டத்தால்
சுவர்களே நொருங்கச்செய். வக்க எந்த அறைகளுக்கும் முடியாது என்று
ணும் எங்கள் அகங்காரத்தைப் பணியச்செய். *ாடு துள்ளும் இரும்புச்சுருள்போன்று துள்ளி
ம்மட்டியின் சப்தம்போன்று உறுமும் புவியும்:
ਘਸੁLi ன வீழ்ந்தெழுந்து, நீர்வீழ்ச்சிகளேயும் தாண்டி நீச்சலடித்துவரும் சமன்மீனும்:
வெள்ளிவிழா மலர்

Page 79
வெள்ளிவிழா மலர்
ஆகாயத்தில் வட்டமிட்டு FII
இரையை நாடி மேலிருந்து ? அஃபை எழுப்பி நீரைத் தள்
திசைகாட்டி தாட்டும் திசை செல்லும் துரக்கணங்குருவிய அரசபவனி போன்று ஆற்றி விண்ணில் பறந்துசெல்லும் துக் கூட்டங்கூட்டமாகச் ச்ெ அடித்துபோதிக்கத்திவரும்
பருவகாலக் காமிக்கிளர்ச்சி
பினே மான்களும்
குபிரென இஃகள் தளிர்த்து ரூண்டுகளின் வளர்ச்சியைக் இஷ்டமில்லாமல் சாந்துத்த யாகப் போர்த்துநிற்கும் கல் மலர்ந்து ஒருமன்ரி நேரத்து கொடியும் தேன் குடித்து கனிகொண்ட ஒழுங்காக நீண்ர்ந்:செல்லும் சர்வவல்:ன்பு ப3டத்த மண் அங்கிங் கெஞதபடி கிடைத்த தருணத்தில் என்றுஞ் சுதந்திரமாக உன் ஆட்டத்தில் கட்டுண்டு உன்னில் எல்லாரும் ஆடுகி ஓ! நானும் என்னே மறந்து என் வாழ்வும் உன் லயத்தில் அமிழ்ந்து 6 செயலும் Gigi ri புரிபவரு இந்தத் தாண்டவச் சூரியனு இன்னும் எவ்வளவோ இரு எங்கள் குற்றங்களே நேருக் எங்கள் கனவுகளே மட்டுப்பு எங்கள் பயங்கரங்களேச் சரி ஏங்கள் பெரிய திட்டங்களே
பேருக்கும் அதிகாரத்துக்கு எங்கள் ஆஸ்கா நிறுத்த கட்டுக்கடங்காமல் கொந்த அருளின் குழந்தையாகிய அந்தத் தீப்பிழம்பு ஆட்ெ வம்மின் தற்புகழ்ச்சியென்: அழித்தொழிக்க எல்லோரு அச்சம், ஆசை ஆகிய மனட் நாம் சத்தியத்தை நேரில் எல்லாத் தோற்றங்களிலும்
ਸ਼i.
மற்றவர்களின் வாழ்க்கையி தாயின் கருவிவிருந்து மரணி பொருமையே எங்கள் வாழ

'ங்காரஞ்செய்யும் பருத்த சிறகுகளிேயுடைய
ேேழ குப்பெணப் பாய்ந்து விழும் வல்லுாறும்
rளிவருந் திமிங்கிலமும்;
க்கு நேரே செல்வதுபோன்று பறந்து
பும்
ல் மிதந்துசெல்லும் அன்னங்களும்;
வேடிவாணக்கப்பல் போன்று அணிவகுத்
சல்லும் புருக்களும்
காண்டாமிருகமும்
பிஸ் கவரிான்களோடு பினேந்துகிடக்கும்
அழகொழுக இதழ்விரித்து நிற்கும் பலநூற் கண்ட ஒக்கு மரங்களும்: ரையின் புதிய பளபளப்பின்மேல் ஆடை வில் படரும் பசுங்கொடியும்:
ள் மறைந்துவிடும் சுற்றிப்படரும் மலர்க்
ாடும் தேனீக்களும்:
எறும்புகளும் சிதனும்
ரூர்கள்.
விடட்டும்.
ம், செய்து செய்து முடித்தவைகளும்
க்குக் கீழ்
க்கின்றன.
குநேர் சந்திக்கவும்:
படுத்தவும்:
'ந்த்ப்படுத்தவும்:
மேலால் கிள் விவிடவும்
ம் வாஞ்சைப்படும்
ଶylf;
எரித்தப் பேசுவதைப் போக்கவும்
அன்பினுல்
காள்ளட்டும்.
ணும் காட்டுமிராண்டிக் குப்பையை
ம் செயல்புரிவோம்;
பிரேமைக் கூடாக வெளிவர
|L ஒன்றையே காண்பதற்கு ஆர்வங்
ல் தஃவயிடுவது நமக்குத் துன்பத்தையே தரும். Tபரியந்தம் வாழ்நாள் முழுவதும்
க்கையை அபித்துக்கொண்டிருப்பதை

Page 80
2.
நாம் வளர்ந்து முதியவராகு செய்துகொண்டோமோ அல் உன்செயல் தவிர்ந்த எல்லா நிச்சயப்படுத்திக்கொள்வோ காண்பதும் காண்பவனும் க பனிமலையாகிய கைலாசத்தி வாழ்க்கையினதும் சக்கரத்ை வாழும் உயிர் தன் குறைக னின்றும் விடுபடுகின்ற அந்
தோடும் அதைச்
புகுவதைக் கான்
அவன் ஜ்ாவுக்குள்ளேயே மின்ன்ல் ெ ட்டுகிறது; இடி சூரியனின் கீழ் கிடக்கும் . மேற்பரப்பு நடுங்குகிறது. அதனுடைய கண்ணுபு உன் மேகங்களே ஆக்கிய நீராவி ஆறுகளே அள்ளிச் சொரிகின் அவை விட்டுப் பிரிந்ததும் கண்டவன் மனிதனேப்போல் பூமியின் அமுக்கத்தினுல் கொண்ட தாகத்தினுல் அந்தச் சூரியன் அணுவாகிய வந்து கூடியதோ. அத்தகைய புதிய தொகுதிக துக்கு மனத்தையும் பண்பு5 தொடர்ந்து வரும் காலங்க இட்டுச் சென்றனவோ? படிப்படியாக நீர் சுத்திகரிக் தாண்டவா! வாழ்பவர்களின் த&லவனே!
பிறந்தும் பிறவாத மாயுேங் காலேயும் வளர்ச்சியுந் தேய்: இரவும் நெடும்பச் ஆகிய இவைகளின் தாண்டவா| சுழியோடுவை நீந்துவன, rr규nri) நடப்பன முட்டை கண்காணுமல் புன: முற்ருகப் படைக் இவற்றின் தஃவே
தாண்டவா பாய்வன அழு மனித முகமும் கை கொம்பும் வாலுமு கூவியழைக்கும் பணி வேகநடை போடு போட்டியிட்டோடி புள்ளிமயிர்ப் பூனே, இவைகளின் தக்வா
 
 
 
 
 
 

நம்வரை எதைப் பெறுவதற்கு இறுதிப்பாடு தை அடைவதில் நிலேத்து நிற்போமாக, "வற்றிலும் எங்கள் அறியாமை இருப்பதை
ாட்சியும் எல்லாம் ஒன்றே. ல் மரணங்களினதும் உயிர் தச் கழற்றத் தொடங்குகிருப் ளேயெல்லாம் முறையிட்டுப் பாவங்களி த விசுவாச பக்தியைக் காண்கிருர்கள் சிலர். Fமப்படுத்துந் துன்பத்தோடும் தொடரும் னகின்ருர்கள் மற்றுஞ் சிலர். ற்றில் எதையும் காண்பதில்லே.
அந்த நடனம் நிறைந்துவிடுகிறது.
விழித்தெழச் செய்கிறது! அமைதியான வாவிகளின்
டகிறது: த் துளிகள் rறன.
அந்த அணுத்திரள்களேப் பிரித்தறியக் வேறு பாருளன்? புதிதாக ஒன்றுசேர்ந்து துனியாவதற்குக்
துளி ஒ ன்ருக
1ள் ஒரு வடிவத்திலிருந்து இன்னுெரு வடிவத்
ளேயும் எடுத்துச் சென்றனவோ? *ளிலெல்லாம் வெவ்வேறு வடிவங்கட்கு
கப்பட்டதோர் ஏதும் இறப்பவர்களினதும்
ம்
லும்
தஃவஜோ,
பரப்பன்,
உயிடுவன, ітті Gшіт, ப்ெ படு51%
ழவனவற்றின் தஃவா , களும் கொண்ட குதிரை, 1டைய பிராணி,
மான்,
| a){if(f!
gir
T
வெள்ளிவிழா நடிர்

Page 81
வெள்ளிவிழா மலர்
தாண்டவா உடன்படுப
தன் ஆத்மா எங்ே என்பதை அறியா மதிப்பீடு Gla pus ஆகிய அலேந்து தீ இவர்களின் தலைவி
தாண்டவா இயக்க வேறு
பல்வேறு தரங்கள் சமன்பாடுகளாகி ஒழுங்காய் - L பொருட் கூட்டங் அதன் அத்தியா
திருப்பி விடுவிப் ஆகிய படைப்பு ஊடுருவி நின்று ே லயத்தின் தலேவ மனிதன் நடனத் அதனின்றும் தன் எல்லாவற்றினின் கடவுளின் திட்ட எதிர்ப்பதினின்று புதுமைகளேக் கன் அறிவின் எல்லே கடவுளின் திருமு: அரைகுறையான எட்டி அடி. வைட் தாண்டவன் எங்: ஒருவரையும் விட வெப்பமும் ஒளியு அமாவாசை இரு சப்த சந்தடிக்குள் ஏறிவிழ அடித்து ஒவ்வொரு ரூபமு. அதற்குள் அடங் வடக்கு-தெற்கு ஆகிய திசைகள் ச எங்கும் ஜாதக மகோன்னதமான எதிரொலிக்கும் நிகழ்கிறது. புதிதாகக் கண்டு சனப்பொழுது ச வசந்தகால அற். iT stafs) TL Tit. o படைக்கப் படுவன் தசையினுல் உண ப்ாசம் நிறைந்த பிறப்பும் மூச்சும் பாலியல் வாழ்க் ਸੰਯG
அறிந்துபோவன:

வன், மறுப்பவன், கே போகிறது
பனும் திட்டமிடுபவனும் திரியும் மனிதன்
T றுபாடுகள் கொண்ட சிலுள்ள ய பிரச்சனைகளை விடுவிப்பதும் ந்ேத பல்வேறு
களேயும்
af AFILL ETSIT
க்குத் - முழுவதிலும் வெளிப்படுத்தும்
T. தை ஏற்றுக்கொண்டு ானேப் பிரித்துவைக்கும் றும் விட்டுவிலகி ங்களே ம் தவிர்த்துக்கொள்கின்ருன். ஃாடுபிடிக்கும்
கத்துக்குப் பின்னுல் கிடக்கும்
ஒன்றிப்புக்கு பதை உணர்கின்ருன். நள் எல்லாரையும் FTi ஞ் சேர்ந்த சுழற்சிக்குள்ளும் பட்டிற்குள்ளும், தூய பிரகாசத்துக்குள்ளும், ளூம், அமைதிக்குள்ளும், க்கொண்டு செல்கின்ருன்.
கி விடுகின்றது. - கிழக்கு - மேற்கு ாருங்குகின்றன. ஏழுத்தம் பெற்று
ஸ்வர எழுச்சியுடன் ஓசைல்யத்துடன்
பிடிக்கப்படாத ஒன்ருய்
டமாய் புதங்களும் புண்ர்ச்சி இன்பங்களும் டனுக்குடன் தைக் காண்கின்றுேம். ார்ச்சியூட்டப்பெற்ற
அடக்கமான
கையில் அல்லது சாவில் ம் ஒடிந்து முறிய
தயும் காண்கின்ருேம்.
莺量

Page 82
22
Guaimr - 3
சித்திரவ்ன்தயா, எல்லாவற்றிலும் தாண் ஆட்டம் நிகழ்கிறது.
தாண்டவன்
நாம் நினேக்காத காரிய :- சந்தர்ப்ப வசத்தால் அ எப்பொழுதும் தன் ஆ அகப்படுத்தி ஆட்டுகின்
அச்சம் இருந்த இடம் தெரியாட ஆசை எரிந்து சாம்பராகிறது! அறியாமை செத்து மடிகிறது; எல்லாம் அவன் ஆட்டத்தில் -
நாங்கள் விடுதலே பெற். சுதந்திர புருஷர்களாக
வெளியேறுகின்ருேம்
. 上 -
திருச்சி
목!!
அன்பு நலப்பாடு அனேத்தும் நிறை முடைய சாரம். அன்பே இருதயத்தை மாவை ஆன்மாவுக்கு இனேக்கும் பொன் காலும் தர்க்கிப்பதில்பே. ஆஞல் என்றும் அல்லது வசையால் பாதிக்கப்படுவதில்லே. இருதயத்தாலேயே. அது ஒரு தொலேநோ யின் முடிவான அருள். அது ஆன்மார் உண்மையாகப் பூல்ோகத்தில் கவர்க்கபே அகற்றுகிறது. உங்கள் அயலாரை உங்கே கனிவுடனும் முழுக் கருத்துடனும் முழு ந தன்னலப்பற்றின்றியது. தூய அன்பே ஒரு தெய்வீக உண்ர்ச்சியே. அது என்று: வாக்கப்படுவதில்பே. தூய அன்பின் உண் நன்மைக்காக துன்பப்படுவதற்கும் தனது வைப்பதற்கும் சித்தமாயிருத்தலே.

- -
Řičáři T GITT EFT
լիեւ]
ட்டத்துக்குள்
ரன்.
1152,125,123,
I- -
미
דרבן it' för i LGR LI ** **
| ஒளிவிடும் தெய்வீக இயல்பின் உயிரியக்க இருதயத்துக்கு, மனதை மனதுக்கு, ஆன் ஒன இசைப்பு அல்லது கட்டு, அன்பு ஒரு தாராளமாகக் கொடுக்கிறது. அது குற்றம் அது கண்காற் பார்ப்பதில்லே, ஆனூல் க்கியூடாகப் பார்க்கிறது, அன்பு மன்பதை வின் மிதந் தர்ப்மையான உரிமை, அன்பு . அது எல்லா வகையாள பயத்தையும் ாபே போன்று நேசிக்குசு. கடவுளே முழுக் ல்லுனர்ச்சியுடனும் நேசிக்குக, துய அன்பு அழிவற்ற தெய்வீக இயல்பு. தாய அன்பு ம் இலங்குகிறது. அது ஒருகாலும் இல்லாப மையான இயல்பு மற்றை ய வ ர்களின் மகிழ்ச்சியை மற்றையவர்களின் மகிழ்ச்சியில்
வெள்ளிவிழா மலுச்

Page 83
- .
༈ །
LLMMLMLMLML MMMLMLLLLSSMSAAL MSLLSLT LMLLLLLL LLLLLLLLSL LLLLLLASLLALLS LTeSAAAAS LLLLLLMLAS LeSLASL MTLALASS MeLLASS
பன்னிரு தி
登 LSLSSLSSSMSSSLSSSLLMMM SLSMMMLMLSSSMLMMLMS LSLMSMSMMMMS LAAS SSAAAS SSLMSS LLSSSAAAS SSMM LAAS S S AA L SSSM
(இராசராச சோழன் "திருமுறை கண்ட பவன் சிறந்த சிவனடியான். திருமுறைசரேத் திருவ அளித்தவன். அப்பேரரசனின் ஆட்சிக்காலம் செந்த
எத்தனேயோ பலநூல்கள் : இருந்துவரும் நம்தமி அத்தரேயும், தெய்வநல
அளப்பெருஞ்சீர்த் தி "இத்தரையில் இதுபோன் 'ட் இறையருளின் நலஞ் வித்தகராம் மேனுட்டார்
மேதகைய திருமுறை "இலக்கியங்கள் எலாம், நா "இன்கலேயை, எழிற் இலக்கியங்கள் நாகரிகத் ெ எழில்வளஞ்செய் இ இலக்கியங்கள் எழுந்தனவே இலக்கியத்தின் தரங் இல்க்கியங்கள் புரட்சிபவ . இனேயில் சைவத் திருமுை திருஞானசம்பந்தமூர்த்தி சுவா ஒருநாடுங் காணுத ஒப்பில்ெ இருவ்ர்கித் தீங்கொழிந்: திருஞான சம்பந்தர், திருமுன் திசைய்ஃனத்தும் கிளரூரும் அருள்நாடு மவர்க்கினேயாம்
"அரிப்பெரும் பரப்புநர்த மருளோ- வைத்தவர்த மிற்: வளஞ்செறிந்த தமிழெள்
ஞானத்தின் திருவுருவாம் ஞ.
நற்றமிழ்க் கண் தேனத்திற் சிறந்தபல திருப்பதி
வகையிற் செய்து, கானத்தின் நள்ளுசியமாய்க்
தமிழ்த்தாய்க் கன்னி ਪਸੰਦ ।
EmriTE-T-IL GñF GYFFT&T, s3,53T.
திருநாவுக்கரசு சுவாமிகள்:
திருநாவுக் கரங்கள்தம் திரும
சிறந்தநன்மெப் புணர்வு வரு"ஞானப் பாடல்' எனப் மாதவத்துச் சிவஞான ே
வெள்ளிவிழா மலர்

.. E.
YMLSSLLLLLLAA LASAASSLLLLSASLLLS LLLLSLLLLSAA AAAALLAAAALLMMMLAeMLeLLMLSLLALALTALTLTLLLLSSSLLLSLS 等
ருமுறைகள்
Y SASALSSMSL MLSSSMLSSSMAS LLSML MeA AA MLLMeAS LLLMLA LLMLMLS بھی حصہ حیہ میہم حیہہ حیہ
ாழன் ' எனப் புகழ்ந்து போற்றப்பெறும் சிறப்புடை ருட்டுனேயால் கண்டெடுத்துக் காத்துத் தமிழகத்துக்கு மிழ் உலகின் பொற்காலமாகச் சிறந்து விளங்கியது.)
எண்னற்ற நியிேல் 1ழில் என்றலும், அவைகள் : அருட்சிறப்பால் மிகும்நம் ருமுறைகட் கீடாக மாட்டா; ற இலக்கியங்கள் பாண்டும் செழிப்ப இல்வேயில்லே' யென்றே வியந்துமிகப் புகழ்ந்தார்: க்சிர் விளம்பற் பாற்ருே?
ாட்டின் இயல்ப்ை,வர லாற்றை, பண்பை இனிதெடுத்துக் காட்டும் தழில்விளக்கம்: -நாட்டை' ன்னமிழ்தப் பெருவெள்ளம் நல்ல பல் எழுச்சியுறும் நாடும் குறைந்தால் சமுதாயம் வீழும்: தோற்றுவிக்கும்" என்பர் றக்கும் இவையனேத்தும் பொருந்தும்.
Fisi: பரும் புரட்சி து நன்மையெலாம் ஓங்கத் - நக்ள் செய்த:
செந்தமின்ழ'வளர்த்த: ஆற்றல்மிகு தஃபீவர் ாம் தோறுசிலர் யாரும்: ஃ வளந்தான் வீரம்
று மகிந்ந்துன்ரத்தார் நம்பி.
ானசம்பந் தரப்பெருமான்,
॥
- ܘ ܢ நிகம் முன்பினிப்
:ளங்கள் ப்ெருகுவிந்த்ார்:
i
விறகள் மூன்றும்
வளம் திகழ்ந்தொளிரத் தேற்றும்
போற்றி மிக மகிழ்ந்தார்
பாதிகள்தர மாண்பார்

Page 84
குகுநாதர் இவர்,குறளில் "ெ
குலவுமதி ஆTரவைப்பாப் ஒருநாவுக் குரைசெய்ய ஒண்து
உறுதியினுக் கப்ப"ரென மெய்யுணர்வு வளஞ்சான்ற 3. வித்தகர்நம் அப்பர்பெம்மா உய்யும்வகை உளமிரங்கி உவர்
உபதேச வளநலன்தான், செய்யதிரு நேரிசை, சீர்க் குறு திருத்தாண்ட கம்மென்னும் தெய்வஅருள் நெறிப்பயிர்தான் தேவாரம் எனும்பெயரால்
சுந்தரமூர்த்தி சுவாமிகள்:
நந்தமருட் பெருங்குரவர் நம்பி நவின்றதிரு முறையேழாந் சுந்தரமூர்த் திகளெனுமத் தூ சூழினும்ஒர் தலைமகன்.ந. செந்தமிழ்ச்சேக் கிழார்திருத்தெ செப்புதற்குத் திருத்தொன் தந்து அவர்தம் காப்பியத்தின்
தமிழ்கொண்டு, கடவுளே பு ஆசில்சீர் நம்நம்பி யாரூரர் அருட
பளத்தற் காமோ? நேசமிகப் புகழ்ந்துரைத்து நெ
நியமம் மாற்றி, ஏசியும்மிக் கிகழ்ந்துரைத்தும், !
எய்தி நின்ற தேசுடைய சுந்தரர்தம் செந்த
செப்பற் பாற்ருே? "தேன்படிக்கும் அமுதாம்நற்
திருப்பாட்' டென்ருர், வான்படிக்கும் சீர்த்திமிகு வட
வள்ள வார்தாம் தான்படிக்கும் தமிழ்மறையின்
சங்க தத்தின் வான்படைக்கும் பழிமறைய அ
உரைத்தல் என்னே? "தேவரெலாம் தொழச்சிவந்த
செங்கரும்பே மொழிக்குெ மூவர்சொலும் தமிழ்கேட்கும்
மூடனேன் புலம்பியசொல் ஏவருமே துதித்துவக்கும் தாயு
இனிதெடுத்துப் புகழ்ந்தன. யாவருஞ்சீர்த் திருமுறையின் ப
பண்புவளம் செறியதன்?ர்
Lгпић и на тан к ЈЕ i fili:
இரும்புதரு மனத்தினேயும் இனிது மாற்றிக் கரும்புதரு சுவைபெருக்கிக் கணி
சுந்தான் காட்டும்

மய்னயுர்வென்' ருேங்கிக் க் கூறுகிற்பர் மேலோர் துமோ 'செதகண் உலகுரைக்கு மன்றே. மலோராய் விளங்கும். ன், வியனுலக மெல்லாம் ந்தருளிச் செய்த உயர்ந்ததிரு விருத்தம், ந்தொகை, செந் தமிழ்நல் b தேன்மழையாய்ப் பெருகித் செழித்தோங்கச் செய்து, திகழ்ந்தொளிரு மன்றே.
யா ருரர் - ,
திருமுறையாய் நவில்வர் பவன்போல் பாண்டுச் ற் பெருங்கவிஞ ணுண்டோ? ாண் டர்புராணம் எடைத் தொகை சிறக்கப் பாடித்
தலமகனய் வைகித் ம் பணி கொண்டான் Ströer.
bபெருமை
தேத்த வேண்டுமெனும்
இன்றமிழாம் இறையருளே மிழ்ச்சொல் நயவளந்தான்
றிருப்பாட்டு சுந்தரர்தம்
ஒார்நல் இராமலிங்க
தனிச்சிறப்பைப் பொன்மல்க்கும், ணுநிலக்கும் ஒப்பிட்டார்:
செந்தாள் முக்கட் மாழி தித்திப்பாக திருச்செவிக்கே
முற்றுமோ? என்று மானுர் ரேல், இறைய ருட்டான்
ரிசாம்: இன்பப்
பரவற் பாற்ருே.
துருக்கி எழிற்பொன்னுப்
அவளம் திருவாச
வெள்ளிவிழா மலர்

Page 85
இரும்புவியிற் சிற்றின்பை இங்
இயலச் செய்தே
அரும்புலவோர் புகழ்கோவை,
அமைந்து நிற்கும்
ஒன்பதாம் திருமுறை:
செய்யதிரு மாளிகைநற் றேவ.
கருவூர்த் தேவர். மெய்யுயர்கண் டராதித்தர், விே
சேதி ராயர், பொய்யில்புரு டோத்தமர்,சீர்;
புகலுஞ் சான்ருேர், உய்யும்வகை புகழ்ந்திசைத்த !
ஒன்பதஃதாகும்.
பத்தாம் திருமுறை:
கருமூலம் நாமனேவோம் கழன்
போந்த சித்தர், திருமூல தோரருந் திருமந்தி தெரிந்து விரத்தல், அருள்மூல மிலாதார்க்கும் அ6
அனேத்தி னுள்ளும் பெருமூல நூலென்னப் பிறங்கு
பிறிதென் சொல்கேம்?
நலன்சிறந்த ஞானமுதல் நால்
நானி லத்திற் பலன்சிறந்த மந்திரங்கள் சக்க
பரிந்தி ரங்கிக் குலன்சிறந்த அறவுரைகள் ச்ெ குறிக்கொண் டுய்யத் திறன்சிறந்த நுண்பொருள்கள்
திருமூலர் திருமந்திரம.
பதினுென்ரும் திருமுறை:
ஆலவாய் அண்ணலருட் கான
காடவர் கோன் சீலமார் சேரமன் பெருமாள்,
Frfiétail s' TLff, ஏல் உயர் கபிலரொடு பரணர்
அடிகள் ஏத்தி ஞாலமகிழ் பட்டினத்தார், நம்
பதிகுென் ருகும்.
பெருகுபவ சிறப்புடைய நாற்
பிறங்கும் இஃதில் முருகனுக்கும் விநாயகர்க்கும் அடியவர்க்கும் முதல்வனு உருகுசுவை அமைந்தொளிரும்
றிதன்க ஒனுண்டு; அரிய தமிழ் நூற்பெருக்கில் ப.
ஆற்ற நன்றும்.
வெள்ளிவிழா மலர்

ாயில்பெரும் பேரின் பாய்
அருளதுப வத்தின்வளம்
ரருட் சேந்தளூர் ,
பணுட்டார். காடநம்பி,
த் திருவாலி அமுதரெனப்
திருவிசைப்பா, திருமுறையில்
எறுப்பக் கயிலேநின்றும்
ரச்சிறப்பைத்
மையுமோ? தமிழ்நூல்கள்
குவது மூலர்நூல்:
நெறியும் நவிற்றுவது;
ரங்கள் பயிற்றுவது:
ாள்கைள்தாம் கூறுவது
f தெருட்டுவது;
ரக்கால் அம்மையார்,
தக் ரேரொடு,
இளம் பிரான், அதிரா
பியாண்டார் நவின்ற,
பதுநற் பிரபந்தம்
, முதன்மைமிகும் க்கும்,
உலாமுதல்நூல் இருபத்தொன்
திரூென்ரும் திருமுறைச்சீர்

Page 86
25
பன்னிரண்டாம் திருமுறை:
சுவைகளென ஏட்டினேயே சூழ் சொல்லிப் போந்தார்; நவையறுசீர் நாளினுக்கு நல்ல
நலக்கச் சேர்த்தே, உவகைதரும் நூற்சுவைகள் ஒ:
உரைத்துப் போந்தார்; அவைகளின்மேல் அரியபக்திச் ச
ஆக்கித் தந்தார்;
"வரலாற்றின் உணர்வுசற்றும்
என்றே வாய்சோர்ந்(து) உரையாற்றி மகிழ்வர்சிலர் உ
ஒர்த்து ணர்ந்தே நிரலாற்றிற் சேக்கிழார் நெடித
நூல் நினைப்பின், திறனுற்றும் தமிழகத்தின் தே
அஃதேயா மன்ருே?
(.i. gl.
திருமுறை நூல்களின் தெய் பெருமைகள்தாம் எல்லேயில் நல்ல மறுமலர்ச்சி நூல்கள்ெ சொல்லலா முன்மை துணி
இயற்கையெழிற் கின்புறுதல் மயற்கையறும் மெய்யறிவு நல்லொழுக்கில் நின்றருளே இல்லே திருமுறைபோல் இன்
மனக்கவஃப் மாற்றும் மருந் நினைப்பரிய திக்குனமும் நீ தெய்வத் திருமுறைநற் செர் வையத் துயர்ந்தன{இல் மற்
சுஃநிரம்பிக் கற்றற் கினித நலன்நிரம்பிச் சொற்பொரு உள்ளுதொறும் உள்ளூதொ தெள்ளு திருமுறை நூற் ர்ே!
ந.

ந்துனர் தொல் காப்பியஞர்
திைச் சுவைபொன்றும்
ன்பதஃதென் ரேபுவோர்
வையத&னச் சேக்கிழார்
வாய்த்திலது தமிழ்மக்கட்டு'
ண்மையது சிறிதெனினும்,
ாய்ந்து வழங்குபெரு
சியருற் காளியம்
து
வநலம் சான்ற ாப் பெற்றித்(து) - அருள்மிகும்  ைநாமவற்றைக்
ந்து.
வாழ்வியலேத் தேர்தல், வானில் - உயர்ச்சியுறல், நாடல், உடையவர்கட்(கு)
L.
தாகும் எல்லா க்கும்-தனக்கினேயில் ந்தமிழ் நூல்களேப்போல்
է մ]] :
ாய், அறிவின் ன்கள் நன்ருட்-விவரம்பின்று றும் உள்ள உவப்பிக்கும்
ரா. முருகவேள், எம். ஏ. எம். ஒ. எல். அவர்கள்
வேள் விவிழா Eஒர்

Page 87
O CO O C O O-O O OC O C C C G C C C (
O
C - 5 திருவாசகத்தில் ே 응 டாக்டர் வ. சுப. மாணிச் O தலவர் இந்திய மொழிப்புலமை அணி O
Ο O O-O O-O O-O O-O O-O O-O O-O O Ο ί
திருபால் முதலான தேவர்களின் நி:ற்றி மணிவாசகரின் உள்ளத்தையும், திருவாசகத்தின் ஒட்டத்தையும் வெளிக்கொணர்வதே இக்கட்டுரை பன் நோக்கம் திருவாசகம் சமய நாலாயினும் இக்கட்டுரை சமநோக்கில் எழுதப்படவில்லே. ஆசிரி யிங் உள்ளம் காணும் திறன் முன ற யில் எழு தப்படுவது. அதுவும் இவ்வெள்ளிவிழா மலரில் மனம்சமழும் இதனே உளங்கொண்டு இந்த ஆய் வின்ேப் படிக்குமாறு வேண்டுகின்றேன். "சந்திரனேத் தேய்த்தருளித்
தக்கன்தன் வேழிவியினில் இந்திரனேத் தோள்நெரித்
டெக்சன் தஃபரிந்து அந்தரமே செல்லும்
அவர்கதிரோன் பல்தகர்ந்துச் சிந்தித் திசைதிசையே
தேவர்களே ஒட்டுகந்த செந்தார்ப் பொழில் புடைசூழ்
தென்னன் பெருந்துறையான் மந்தார மாஃபே
பாடுங்கான் அம்மாஞய்'- திருவம்மானே
சந்திரனேயும், இந்திரனேயும், எச்சனேயும், ஞாயிறையும் எனத்தேவர்களேயும் பல்வே று உறுப்புக்களேத் தேய்த்தும் நெரித்தும் தகர்த் தும் நாலாறு திசையாக ஓடும்ப டி பி சப்து அதனேப் பார்த்து உவப்படந்தான் சிவன் என்று திருவாசகம் பாடுமேல், அத்தேவர்களின் அடிப் படைக் குற்றங்கள் என்ன? அன்னுேரைப் பாட்டில் வைத்துப் பாடாகப் படுத்தும் திருவாசகத்தின் உட் டெக்கை என்னவென்பதுபற்றி நாம் ஒரு தெளிவு பெறவேண்டும். முதற்கண் திருவாசகத்தில் தேவர் களக் குறித்துவரும் செய்திகளேயும், அவ்விடங்க ஒளில் ஆளும் மொழிநடைநீரேயும் காண்போம். புராணப்படி தேவர்கள் இந்திய நாட்டின் தொகை போலப் பலகோடிபராக இருந்தாலும் அக்கூட் டத்துக்குத் தவேர் ஆவார் மூவரே.
வான்வந்த தேவர்களும் மாலபஒேடு இந்திரனும்' மாலயனுே டிந்திரனும் எப்பிறவியுந்தேட" இந்திரனும் மாலயனும் ஏனுேரும்
lff ஒேரும் ■ "கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு' என்றபடி திருமால் நான்முகன் இந்திரன் என்னும்
இவள்ளிவிழா மலர்

HLGGGLGG GGLGLGLLLLLLLLGLLGLLL LLLL தவர்கள் படும்பாடு நீகம், எம். ஏ. பிஎச். டி., ஃாணுமலேப் பல்கலக்கழகம், சிதம்பரம்.
OOOOOOOOOOOO C C C C C C C C C.
மூவர்களேயே விதந்தெடுத்துக் குறிப்பாகப் பாடு படுத்துகின்றது திருவாசகம், "புரந்தரன் மால் அயன்பால் இருளாயிருக்கும் ஒளி' என்ற திருக் கோவையாரிலும் இம்முப்பெயர்த் தொடர்பைக் காண்கின்ருேம். இம்மூவருள்ளுங்கூட, இந்திரன் சில இடங்களில் விடப்படுகின்ருன் தைேமத்தன்மை
ஏஃாயிருவரைப்போல் அவன் பெறுவதில்:
"அரியொடு பிரமற்கு அளவறி
பொண்ணுன்"
"பிரமன் பாலறியாப் பெற்றியோனே'
"பூமேல் அயனுெடு மாலும் புகலரிதென்று"
"அரிக்கும் பிரமற்கும் அல்லாத
தேவர்கட்கும்"
இவ்வாறு திருமாலும் பிரமனுமே திருவாசகத் தின் தாக்குதலுக்கு முற்பட ஆளாகின்றனர். திருக் கோவையாரிலும் "நான்முகன் மாறியாக் சுடனும் உருவத்து' என்ற இடத்து இந்திரசே ஒழித்த இரு சுட்டு காணப்படுகின்றது. இவ்விருவரைக் கூறி ஒல் ஏனேத் தேவர்களேயும் சுட்டியதாகும், என்பது கருத்து. மாலேயும் அயனேயும் சேர்த்தே சுறும் பெருவழக்கு ஏற்பட்டன்மயின் பெயர் சொல் லாமலே இருவர் என்ருல் இவ்விரு தேவரையும் குறிக்கும் தொகைமரபு தோன்றலாயிற்று. இரு வரால் மாறுகாணு எம்பிரான்' எனத் திருவாசக மும், "இருவர் அறியா அணிதில்லே யம்பலத்து" எனத்திருக்கோவையாரும் இத்தொகைமரபை ஆண் டுள்ளன. சில இடங்களில் மாலும் பிரமனும் என, பிரமனும் மாலும் என் மு ன் பின் சூ கக் கூறப்பட்டாலும் இருவரையும் நிகராக வைத்தே திருவாசகம் தாக்குதல் தொடுக்கின்றது.
"அயன்மால் உள்ளிட்ட மேலாய
தேவரெல்லாம்"
"முன்னுய மாலயனும் வானவரும்
தானவரும்"
இவ்வாறு தேவர் சுட்டத்தைக் குறிக்கும்போது இருவரயுமே முதற்கண் மொழித்து ஏனேயோரைப் பொதுவாகக் கூறுதல் நினேயத்தகும். புராணப்படி திருமால் நான்முகனுக்குத் தந்தையாதனின், சில இடங்களில் திருமாஃமட்டும் குறிக்கும் மரபும்
"முழுவதுங் கண்டவனேப் படைத்தான்
முடிசாய்த்த"

Page 88
"செங்கண் நெடுமாலும் சென்றிடத்துங்
ATGYFL fu " "
"வெளிவந்த மாலயதும் காண்பரி:
வித்தகனே"
"திருமாலும் பன்றியாய்ச் சென்றுனராக்
திருவடியை"
இங்ங்னம் திருவாசகத்தில் சில இடங்களில் நான் முகன்ேவிட்டுத் திருமா?லமட்டும் குறிப்பதுபோலவே திருக்கோவையும் "கருங்கண்ணனே அறியாமை நின்றேன்" என்று குறிக்கும் போக்கினேப் பார்க் கின்றுேம். எனினும் பொருட்பேற்ருல் நான்முக *னயும் கொள்ளவேண்டுமென்பது கதிர்மணி விளக் கப் பெரும் பேராசிரியர் பண்டிதமணி பின் கருத்து. "முழுவதுங் கண்டவனேப் படைத் தான்' என்ற திருச்சதகப் பாடலுக்கு "அடிதேடிய திருமால்' செய்தியை வெளி ப் ப ைடயாக க் கூறவே, முடிதேடிய பிரமன் செய்தி பும் குறிப்பாகப் புலப் படுத்திய படியாம் என்று மொழி குவர் பண்டித மணியார். ஆதலின் தேவக்குழு விற்குத் திருமாலும் பிரமனும் தலவர் ஆவார், என்று தெளியலாம்.
திருமால்ேபும் நான்முகண்ேபும் தலமையாக வைத்து எண்ணித் திருவாசகம் தாக்கு தற்குக் காரணம் என்ன? சிவபெருமானக் காணுவோம் என்று முனப்பை மேற்கொண்டு ஏனத் தேவர்கள் செய்த வெளிப்படையாகத் தெரியவில்லே. சிவனேக் கண்டு காட்டுவோம், என்ற ஆணவ மு?னப்பில் திளேத்தவர்கள் அரியும் அபணுமே. திருமால் பன்றி உருவெடுத்துச் சிவன் திருவடிகான முனந்தான். பிரமன் அன்னமாகி சிவனது முடிபைக் காணப் பறந்தான். தனி முயற்சி பயனளிக்கவில்லே என்பது புரான முடிவு. இம் மு:னப்புச் செயலேத் திருவா சகம் அழுத்தமான சொற்களால் தாக்கிப் பாடு கின்றது.
"மாலறியா நான்முகனும் காணு
L)ມໃຽr"
"செங்கண் நெடுமாலும் சென்றிடத்துங்
காண்பரிய"
"திருமாலும் பன்றியாய்ச் சென்றுணராத்
திருவடியை" "பிரமன் அரியென் நிருவரும் தம் பேதமை
பால் பரமம் யாம்பரமம் என்றவர்கள் பதைப்பொடுங்க" "நீண்ட மாலும் அயனும் வெருவ
நீண்ட நெருப்பை" "திகழத் திகழும் அடியும் முடியும்
காண்பான் கீழ்மேல் அ பனும் மாலும் அகழப் பறந்துங் காணமாட்டா அர்பான்"
"பங்கயத் தயனும் மாலறியா நீதியே' இத்தொடரில் ஆழப்பட்ட குத்தற் சொற்களேத் திருமாலும் நான்முகனும் படிக்கும் வாய்ப்பிருந்தால்
23

எவ்வளவோ புண்படுவர், திருமாலால் "அறியமுடி பாதவதும். நான்முகிலுள் சிான முடியாதவதுமாய சிவன் சிறுபொருளா? வெள்ளிடமலே என்பர். மலே பாகவிருந்தும் ரன்காணமுடியவில்ஃபால் தன்பெய ருக்கேற்ப அறியா மயக்கத்தவன். ஒரு முகமுடைய வன் கான்பான். நான்கு முகங்களே புடையவன் எவ்வாறு காணவல்லான்? என்று இருவர்தம் பெயர் களிலேயே காரணம் அமைந்துகிடப்பதாகத் திருவா சகம் குறிப்பிற் 'புலப்படுத்துகின்றது. செங்கண்ண ஞக இருந்தாலும் நெடுமால் ஆதலால் காணமுடிய வில்லேயாம். நீ இப்பக்கம் செல், நான் அப்பக்கம் வருகின்றேன். ஆளுக்கு ஒரு வாழியாகப் போய்த் தேடிப் பிடித்துவிடலாம் என்பதுபோல, இருவரும் அகழ்ந்தும் பறந்தும் பேரொளிப் பிழம்பாக விளங் கும் அ +மு டிபைக் காண மாட்டதவ ராயினராம். அபணு லும் அசிபாலும் சிவன அ ரிபப் படாமை நீதி பாம், அடிமுடி தேடிய நிகழ்ச்சி பற்றித் திருக் கோவை புரை ஆசிரியர் "அன்னம் திருவடித் தாமரையையும், பன்றி சடைக் காட்டையும் தேடு தல் முறை எனவும், அவ்வாறு தேடாது தமது அகங் காரத்தினுல் மாறுபட்டுப் "பன்றி தாமரையையும் அன்னம் காட்டையும் தேடியதால் கண்டிலர்" எனவும் விளக்கம் தருவர்.
இரு தஃலவர்களும் மேற்கண்டவாறு சொற்ருக் கம் பெற்றனர். எனின் ஏனத் தேவரின் பரிசழிவு சொல்லவேண்டுமா? அடிமுடி தேடிப நிகழ்ச்சி அரிக்கும் அயனுக்கும் உரியது. கடலில் எழுந்த நஞ்சு கண்டு அஞ்சியது எல்லாத் தேவர்களுக்கும் பொது, நஞ்சுக்கு அஞ்சி அலறியதனுல் இருதஃலவர் முதலாக எல்லாத் தேவர்களும் ஆற்றல் அற்றவர் கள் என்பது வெளிப்படையாகின்றது. அந்நஞ்சை அமுதம்போல் உண்டு அவர்களேக் காதலித்தான் சிவபெருமான், என்பதனுல் அவன் முழுமுதல் என்ப தும் வெளிப்படையாகின்றது.
நஞ்சம் அஞ்சி ஆவ எந்தாய் என்று அவிதா இடும் நம்மவரவரே சிற்றுயிர்க் கிரங்கிக் காய்சின ஆலமுண்டாப் ஆலாலம் உண்டிலுனேல் அன்றயன்மால் உள்ளிட்ட மேலாய தேவரெல்லாம் வீடுவர்காண் சாழலோ.
இத்திருவாசக அடிகளிலும் சொற்குத்தல்கன் உள. மனிதர்கள்போல் நஞ்சைப் பார்த்ததும் மிாண்டு ஓட்டமிட்டவர்கள் தேவர்களாவார்களா? இல்லே, நம்மவர்களாம் யாருக்காகச் சிவன் ஆல முண்டானெரின் நம்போன்ற சிற்றுயிர்க்காம். நஞ்சாலம் சிவன் உண்ணுவிட்டால் மேன்மையான வரென்று நினைத்து இறுமாந்திருக்கும் தேவரெல் லாம் செத்தொழிவராம்.
சிவபெருமான் எத்தேவர்க்கும் அரியவன் என்று கருத்துக்கோள் திருவாசகம் முழுவதும் பரவிக் கிடக்கிறது. தேவர்கள் சிவனே வழுத்துவில்வேயா? வர்ணங்கவில்ஃ:யா? பரவவில்லேயா?
வெள்ளிவிழா மலர்

Page 89
"போற்றிசெங் கதிர்முடித் திருநெடு மாலன்று அடிமுடி யறியும் ஆதர வதனித் கடுமுரண் ஏனம் ஆகிமுன் கலந்து ஏழ்தவம் உருவ இடந்துபின் எய்த்து ஊழி முதல்வ சயசய வென்று வழுத்தியுங் காணு மலரடி யினேகள்"
என்ற போற்றித் திருவகவலால் திருமாள் முதற்சண் தன்முன்ேப்போடு பன்றிவடிவெடுத்துச் சிவனடியைக் கானமுன்ேந்து இாேத்தார் எனவும், பின் தன்முயற்சி பயன்படாதது சண்டு போற்றி வழுத்தினுரெனவும், அங்கனம் வழுத்தியபின்னும் மலரடிகளேக் காணமுடியவில்வே எனவும் அறிகின் ருேம். தன் முன்ேப்புக்கு மலரடியைக் காட்டாதது
பொருத்தமா? என்பதEர் இந்திக்கவேண்டும். இறைவனே அண்டதற்கு அன்புநெறிதான் தக்கது, என்று தெரிந்திருந்தும் முதற்கண் அதனேயன்றே பின்பற்றியிருக்கவேண்டும். மனித இனத்திற்கு இது தெரியாமலிருக்கலாம், உயர்ந்த வானவர்க்குத் தெரியாது என்று சொல்லமுடியுமா? ஒருவழி பயன் படாதபோது, இன்ஒெரு வழியை மேற்கொள்வது வினேச்செயல் வகையென்று ஆகுமேயன்றிப் புத்தி நெறியாகாது.
தேவர்களே மாணிக்கவாசகப் பெருமான் ஏன் இடமெல்லாம் இழிவு படுத்துகின்ருர், இன்னுச் சொல் தொடுக்கின்ருர், இழிமை பேசுகின்ருர் என்பதற்குப் புறத்தே காரணங்கள் தேடவேண்டிய தில்ளே. திருவாசகத்திலேயே காரணப் பாடல்கள் உள். அடி முடி தேடிய புராணத்தால் ஆணவக் குற்றமும், தக்கன் வேள்வியிற் கலந்துகொண்டதனுல் சிவபெருமான மதியாக் குற்றமும் வெளிப்படுகின் றன. இன்ஞெரு பெருங்குற்றமும் தேவதினத்துக்கு உண்டு. தண்ணீர் உயருந்தோறும் கரையை உயர்த் தவேண்டும். மரம் நீளுந்தோறும் அடியைக் கனப் படுத்தவேண்டும். உயர்ந்தோர் உப த அ ய ர து தாழ்ந்தவர்களேயும் கூட உயர்த்திக்கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு கீழ்நிலையையும் சேர்த்து உயர்த்தாவிட்டால் வெற்றுயர்வு வீழ்ச்சியைத் தந்துவிடும். இவ்வுர் பண்பு தேவர்கள் பால் இல்:
"வாழ்த்துவதும் வானவர்கள்
தாம்வாழ்வான் மனம்நின்பால் தாழ்த்துவதும் தாமுயர்ந்து
தம்மையெல்லாம் தொழவேண்டிச் சூழ்த்துமது கரம் முரலும்
தாரோகிய நாயடியேன் பாழ்த்தபிறப் புறுத்திடுவான்
யானுமுன்னேப் பரவுவனே."
இத்திருவாசகம் வானவர்கள்ே முழுத்தன்வைத் தார் என்று குற்றஞ் சாட்டுகின்றது. இக்குற்றம் தனித் தன்னலம் எனவும், பிறர்வழித் தன்னலம் எனவும் இருவகைப்படும். வானவர்கள் தாம் 5תש"חז
வெள்ளிவிழா Lruf

வேண்டுமென மொழியால் போற்றுகின்ருர்கள்.
வேண்டமுழுதும் தருவோப் நீ" என மணிவாசகரும்
"வேண்டுவார் வேண்டுவதை ஈவான் கண்டாப்" என நாவுக்கரசரும் வழிகாட்டியிருத்தலின் தன்னல்
வேண்டுகோள் குற்றமாகாது என்று ஒருவாறு கொள் ளலாம். தாம் வாழவேண்டுமென்ற ஒரளவு தேவர்
களின் இறைவனக்கம் இருக்குமாயின் மணிவாசகர்
விட்டுவிடுவார். தாம் என்றும் உயர்ந்த கொண்டே
செல்லவேண்டுமெனவும். பிறவுயிரெல்லாம் தமக்
ਸੰਯੁ॥ தொழுதுாேண்டேயிருக்கவேண்
டுமெனவும், ஒர் அதிகாரவெறி தேவர்கட்கு இருப் பதைத் திருவாசகம் எடுத்துக்காட்டுகின்றது. மன மொழி மெய்களால் தொழும்பொழுது, "ஐந்து
பேரறிவும் கண்களே கொள்ள" என்றபடி முக்கரு விக்கும் ஒரு நோக்கமேயிருத்தல் வேண்டும். நாம் வானவரிடத்துக் காண்பது என்ன? மொழியால் இறைவனேப் போற்றும்போது தாம் வாழவேண்டு மென்பது அவர்களின் நோக்கம், மொழியிலும்
சிறந்த மனக்கருவியால் இறைவனைப் பணியும்போது எல்லா உயிரும் தமக்கு அடிபணிந்து தம்முயர்வுக்கா சுப் பாடுபடவேண்டுமென்பது அவர்தம் நோக்கம்.
வழிபாட்டில் மொழியொன்றும், மனமொன்றும் வேண்டும், இப்போக்கு வஞ்சகமாகும். இறைவனேத்
தாம் வழிபடுவதை விடுத்து, பிறவுயிரெங்லாம்
தம்மை வழிபடவேண்டுமென்று நினேப்பதும், சிவன்
அதற்கு உறுதுணேயாக இருக்கவேண்டுமென்று பரவு
வதும் கயமையினும் கயம்ை.
"தேவர் அனேயர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுகலான்'
என்ருர் திருவள்ளுவர். இக்குறளின் விரிவே திருவாசகத்தின் ஒரு பகுதி என்று கொள்ளலாம். திருவாசகப்படி ஆணவம், மதியாமை, தன்னல் அதிகாரம் என்ற முக்குற்றங்கள் உடையவர்களே தேவர்கள் ஆதலின், இச்சிறுமையுயிர்கட்கு இறை வன் முன்வந்து காட்சியளிப்பானென்று எதிர் பார்க்கமுடியுமா? 'கனவிலும் தேவர்க்கு அரியாய் போற்றி" "கனவேயும் தேவர்கள் கான்பரிய சனேக்கழவோன்' என்று தேவர்கட்கு இறைவனது முற்றருமை பேசப்படுகின்றது.
"புல்லாகிப் பூடாப்ப் புழுவாய் மரமாகி
பல்விேருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகி
கல்வ்ாப் மனிதராய்ப் பேயாய்க் கண்ங்காாப்
வல்லசுரராகி முனிவராய்த் தேவராய்
செல்லாஅ நின்றவித் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளேத்தேன்'
என்ற பிறப்புப்பட்டியலால் மணிவாசகர் தேவ
ஆகப் பிறந்த அருஞ்செய்தியையும் நாம் அறிகின் ருேம். எனவே, தேவரைப்பற்றி அவர் பாடும்போது அப்பிறப்பின் அனுபவ அறிவும் அவர்க்கு உண்டு, என்பதனே நாம் உடம்பொடு புணர்தலாகக்கொள்ள வேண்டும்
2g

Page 90
இறையருள் பெறுதற்குத் தேவப்பிறப்பு முற். பிம் இடையூறுகும். அப்பிறப்புக்கு இறைவன் ஒரு நாளும் காட்சியளியான். அவன் வெறுப்புக்கு உள் விளான பிறப்பு வானவப் பிறப்பு, வெ றுப்புக்கு Gī ன்ான உலகம் வானுலகம். அவன் விரும்பும் பிறப்பு மனிதப் பிறப்பு, விரும்பும் உலகம் மண்ணுலகம் என்று திருவாசகம் தெளிவுசெய்திருக்கின்றது. தேவர்களின் இருநலேவர்களாகிய திருமாலும் நான் முகனுமே மண்ணுலகிற் பிறக்க ஆசைப்பட்டார்கள் எனின் அவர்களும் அவர்களேச் சார்ந்த பொதுத் தேவர்களும் தேவப் பிறப்பில் இறைவனுல் என் னென்ன அவதிக்கு உள்ளானர்களோ?
"பண்பட்ட திவ்லேப் பதிக்கரசைப் பரவாதே என்பட்ட தக்கன் அருக்கன் எச்சன் இந்துவனல் விண்பட்ட பூதப் படைவீர பத்திரராற் புண்பட்ட வாபாடிக் பூவல்வி சுெTப் பரமோ,
- திருவாசகம்
சிவ சிவ இது
"வாழ்க 2
உடல் சார்ந்த அன்பு புலனுகர் மிட்ட காமமே. அது கொச்சையானது ஒரு கணவன் தன் மனேவியை மனே தன் சொந்த ஆன்மாவின் பொருட் தன்னலமுடையவனுயிருக்கிருன், ! எதிர்பார்க்கிருன், குஷ்டரோகம் அ அழித்தால் அவள்பால் அவனின் அ பலப்படுத்தி மேம்படுத்துகிறது வா நோக்கத்தையும் அதி மேன்மையான திடமுள்ளவனுயும் உயர் குணம் வா. கிறது. அன்பு அனேத்தும் கடவுளன்
30

"அத்தேவர் தேவர் அவர்தேவர் என்றிங்கன்
பொய்த்தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே பத்தேதும் இல்லாதென் பற்றறநான் பற்றிநின்ற மெய்த்தேவர் தேவர்க்கே சென்றுரதாய்
கோத்தும்பி"
- திருவாசகம்"
"திரு வாசக ந் தன் னே ஒதும் அன்பர் அனேவர்க்கும் மேன்மேலும் அண்ணிக்கும் பெரிய தோர் அருளாகமம், வேகங்கெடுத்தாளும் கரங் குவிவார்க்கும் சிரங்குவிவார்க்கும் பிறப்பறுக்கும்; அருள் நெறிபில் ஒங்குவிக்கும் அவரவர் நேரத்தின் அளவாய்நின்று ஆராத இன்பம் அருளும்; முந்தை வினேமுழுது மோயப்பண்ணும்; அதன் பெருதை எண்ணுதற்கிெட்டாது. சைவ சித்தாந்த முத்தி ஒன்ரேயாயினும் அஃது இருநிறத்தின் நிகழ்வது. பாசவிடும் சிவப்பேறும் ஆகிய இருநிறமும் கூடியதே சிவமுக்தி."
தருமையாதீனக் கயிலேக் குருமணி.
ப விவ சிவ சிவ
- GJGar, Gurri""
அன்பு
ச்சியே. அது கிளர்ச்சியூட்டப்பட்டு புட :ம் இந்திரியங்களுக்குரியதுமாயிருக்கிறது. வியின் பொருட்டு நேசிப்பதில்லே, ஆணுல் டே அவளே நேசிக்கிருன். அவன் அங்கு அவன் அவளிடமிருந்து புலவின்பத்தை ல்லது அம்மைநோய் அவளது அழகை நன்பு ஒழிகிறது. தூய அன்பு சீலத்தைப் ாழ்வின் ஒவ்வொரு வினேக்கும் அதிவுயர் ன இலக்கையும் கொடுத்து மனிதனத் ய்ந்தவனுயும் துணிவுடையவனுயும் செய் புக்கு விருத்தித் துனேக்கருவியே.
- சுவாமி சிவானந்தர்
வெள்ளிவிழா மலர்

Page 91
இறையுணர்வு
மனிதன் தோன்றிய காலந்தொட்டு இன்று வரை வளர்ந்துகொண்டே வந்திருக்கின்ருன் இன் னும் வளர்ந்துகொண்டே போவான். வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைவது மாற்றம். மாற்றமில்லே யெனில் வளர்ச்சியில்லே. மிகச்சிறிதாகப் பிறக் கின்ற சிக தக்க வயதிலே பூரண வளர்ச்சியை அடை கின்றது. இந்த வளர்ச்சியின் போக்கில் விசுவின் அமைப்பிலே மாற்றங்கள் பல தொடர்ந்து நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. சிசு வாக இரு கி கும் பொழுது பார்த்த ஒருவரை பல ஆண்டுகளுக்குப் பிறகு பார்க்கும்பொழுது, "அடையாளமே தெரிய வில்ஃயே. இவ்வளவு பெரியவனுக வளர்ந்துவிட் டாயே" என்று சொல்கிருேம். அடையாளம் தெ ரிந்து கொள்ளமுடியாத அளவுக்கு வளர்ந்துவிட்ட போதி லும் அடிப்படை அமைப்பில் மாற்றமில்லே. இரண்டு கைகளோடும், இரண்டு கால்களோடும், ஒரு தலே புடனும், அந்தத்தயிேல் இரண்டு கண்கள் இரண்டு காதுகள், ஒரு முக்கு, வாய் ஆகியவற்றுடனும் தோன்றும் சிக் அதே அவயவங்களுடன்தான் வளர் கிறது. இது மனிதன் தோன்றிய காலந்தொட்டு நிகழ்வது.
மனிதனுடைய தேவைகள் பெருகிக்கொண்டே போகின்றன. அந்தத் தேவைகளேப் பூர்த்திசெய்யும் சாதனங்களும் வசதிகளும் புதிய புதிய தோற்றத்தில் புத் தம் புது சக்திகளுடன் பெருகிக்கொண்டே போகின்றன. குழந்தைகளுக்கு ஆச்சரியத்தையும் நூதனத்தையும் உண்டாக்குவதற்காக நாம் காட்டி வந்த நிலா, இன்று மனிதன்போய் இருந்து பூமிக் குத் திரும்பிவரக்கூடிய சந்திரமண்டலமாக ஆகிவிட் டது. கற்பனேயில்கூட எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்குத் தன் அறிவைப் பெருக்கிக்கொண்ட மனி தன் அந்தச் சந்திரமண்டலத்துக்குச் சென்று திரும்பி வரக்கூடிய வழியையும் அசதியையும் இன்று செய்து கொண்டுவிட்டான். இவ்வளவு வளர்ச்சிகளுக்கும் மாற்றங்களுக்கும் இடையே மனிதனுடைய அங்க அமைப்புமட்டும் ஒரே மாதிரியாகவே இருக்கிறது. வாழ்க்கை வசதியிலும் விஞ்ஞானத் துறையிலும் ஆராய்ச்சி அரங்கிலும் மனிதன் எவ்வளவுக்கு முன் னேறினுலும் இந்த அடிப்படையில் மாத்திரம் மாற் நம் உண்டாகப்போவதில்ஃ.
இதைப்போவத்தான் மனிதனுடைய உணர்வு தளத்திலே மாருமல் இருக்கக்கூடிய ஒன்றும் இடம் பெற்றிருக்கிறது. அதுதான் இறையுணர்வு அல்லது இறை நம்பிக்கை என்பது. மனிதன் அடந்திருக் கும் வளர்ச்சிக்கும் மாற்றங்களுக்குமிடையே இந்த இறையுணர்வு மாருமல் நிரந்தரமாக இருந்து
வெள்ளிவிழா மலர்

மாண்புமிகு மு. மு இஸ்மாயில் அவர்கள் (தமிழக உயர்நீதிமன்ற நீதிபதி)
கொண்டே வந்திருக்கிறது. இந்த இறையுணர்வை அணுகும் விதத்தில், பற்பல மக்களிடையே வெவ் வேறுபட்ட காலத்தில் கருத்துவேறுபாடு உண்டாகி யிருக்கிறது. ஆஞல், இறையுணர்வு என்ற அடிப் படை அசைந்துகொடுக்கவேயில்லே. இப்பிரபஞ்சம் முழுவதும் தோன்றி இயங்குவதற்கும் அவற்றி னிேடையே காணப்படும் உயிர்களும் பொருட்களும் ஒரு வரம்புக்கு உட்பட்டு வாழ்ந்து இருந்து அறிந்துபோவதற்கும் அடிப்படைக் காரணமாக ஒரு சக்தி இருந்துதான் ஆகவேண்டும் என்பதை சிந்தணு சக்தி உடையவர்கள் யாரும் மறக்கமாட்டார்கள் ஆனல் அந்தச் சக்திக்குப் பெயரிடுவதிலும் குணங் களேக் கொடுப்பதிலும் அந்தச் சக்திக்கும் பிறவற் றுக்குமுள்ள உறவின் தன்மையை நிர்ணயிப்பதிலும் கருத்துவேறுபாடுகள் நிரம்ப இருக்கின்றன. சிலர் அந்தச் சத்தியைக் கடவுள் என்கிருர்கள். வேறு சிலர் அதை இயற்கை என்கின்ருர்கள். பிரபஞ்சத் தின் அமைப்பு முறையை, அந்தச் சக்தியை கடவுள் என்பவர்கள் அந்தக் கடவுளின் விருப்பம் என்கின் ருர்கள். அந்தச் சக்தியை இயற்கை என்பவர்கள் இயற்கை நியதி என்கின்ருர்கள்.
மக்கள் தங்களுடைய மனுேபக்குவத்துக்கும் அறிவியல் துறையிலே அவர்கள் அடைந்திருக்கும் முன்னேற்றத்திற்கும் சிந்தனே உலகில் அவர்கள் சென்றிருக்கும் தூரத்திற்கும் ஏற்ப அந்தச் சக்திக்கு சிலர் உருவம் கற்பிக்கிருர்கள். குணங்களேக் கொடுக் கிருர்கள், செயல்களேச் சுமத்துகிருர்கள் வேறு சிலர் அஃது உருவமற்றது. நிர்க்குணமானது, எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது, என்று கொள்கிருர்கள் வேறு சிலரோ, அந்த சக்தியையோ கடவுளேயோ நம்மால் காணமுடியவில்ஃயே அப்படி இருக்கும் பொழுது அத்தகையது ஒன்று உண்டு என்று எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும் என்று கேட்கிருர்கள். இவர் களுடைய இந்த வாதத்தை ஏற்றுக்கொள்வதாக இருந்தால், இருப்பதெல்லாம் காணமுடிந்ததாக அமையவேண்டும். இவர்களோ, முடியாத பஸ் வற்றை இருப்பதாக ஏற்றுக்கொள்கிருர்கள். உதா ரணமாக மின்சாரத்தைக் கண்ணுல் காணமுடிபு மென்று யாராலும் சொல்லமுடியாது. அதன் காரணமாக மின்சாரம் என்ற ஒன்று இல்ஃயென்று இவர்களால் சொல்லமுடியாது. பார்க்கப்போஞல் மின்சாரம் இல்லாவிட்டால் இன்றைய வாழ்க்கையேச இல்ஃபயென்றுகூடச் சொல்லமுடியும். வாழ்க்கை பின் வசதிகட்கு மாத்திாம் இந்த மின்சாரம் உதவு கிறது என்பது இல்லாமல் மனிதன் இறந்துபோஒல் அவின் உடன் எரிப்பதிற்குக்கூட இந்த மின்சா ரத்தை நாடுகிற நிஃமைக்கு அது வந்துவிட்டது.
3.

Page 92
அதேபோலத்தான் காற்றையும் யாரும் கண் ஒல் காணமுடியாது. அதன்காரனமாகக் காற்று என்ற ஒன்று இல்லேயென்று யாரும் சொல்வதில்: அதற்கு மாருக, காற்று எங்கும் இருக்கிறது பதை எல்லோரும் ஏற்றுக்கொள்கிருர்கள். அதுே இடம் நகருவதை உணர்கிருேம். உண்மையில், குருவழி ஒன்று ஏற்படும்போது அந்தக் காற்றி னுடைய சக்தியை மிக மிக நன்ருகப் புரிந்துகொள்கி ருேம். எங்கும் நிறைந்திருக்கிற இதே காற்தையே பற்பல பொருட்களில் அண்டக்க முயல்கிருேம். அப் பொழுது அந்தந்தப் பொருட்களின் அமைப்புக்கு ஏற்ப அந்தக் காற்று உருவெடுக்கிறது. பல்வேறு உருவங்களில் அமைந்திருக்கின்ற ப ஆான் களில் காற்றை அடைப்பது நாம் அன்ருடம் காணும் காட்சி, மோட்டார் கார் லாறி, சைக்கிள் ஆகிய வற்றின் சக்கரங்களில் பொருத்தப்படும் டயர்கள் ணுள்ளிருக்கும்றப்பர் குழாய்களில் காற்றை அடைத் உபயோகிக்கும்போது அந்தக் காற்றினுடைய சக்தி  ைய நாம் உணர்ந்துகொண்டிருக்கின்ருேம் எனவே கண்ணுல் காணத்திக்கவற்றையே இருப்பு தாக ஏற்றுக்கொள்ளமுடியும் என்ற வாதம் பொரு னேற்றதாக ஆகிவிடுகிறது.
பார்வையாலும், நுகர்ச்சியிஞலும், உண்ர்ச்சி சியினுலும், ஒலியிலும், சுவையினுலும், ஐம் பொறிகள் பல பொருட்கள் இருப்பதை அறிவிக்கின் கின்றன. ஆணுல், இந்த ஐம்புலன்களினுல் இருப்ப தாக ஏற்றுக்கொள்கின்ற எல்லாமே கண்ணுல் காணக்கடியவை என்று சொல்லிவிடமுடியாது. உதாரணமாக ஒரு மலர் இருப்பதை கண்ணுல் கான
ஏகமாய் இருக்கும் என்தாய் . விளங்குகிருள் அளவில்லாத சக்திபுை பேதப்பட்டு, சரிரம் புத்தி சன்மார்க் சக்திகளேயுடையவளாகக் கானப்படுகி பிரம்மமே தவிர வேறல்ல. கட்புல ஸ்வரூபமே அவள்.
责
கிரந்தங்களேப் படித்துவிட்டு மட்
தேசப்படத்தில் மட்டும் காசின்பப்பர் னுெருவருக்கு விவரிக்க முயல்வதை ஒ:

முடியும். ஆனல் அதற்கு மனமுண்டு என்பதை மூக்கினுல் நுகர முடியுமேயன்றிக் கண்ணுல் கான முடியாது. என்றும் அந்த மலருக்கு மண்முண்டு என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் செய்கிருேம். அது போலத்தான், இந்த ஐம்புலன்களுக்கும் அப்பாற் பட்ட உள்ளுணர்வினுல் உணர்ந்துகொள்ளக்கூடிய சக்தி ஒன்று உண்டு என்பதைத் தர்க்கரீதியில் பார்த்தால் சுட ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். உண்மையில் பார்க்கப்போதல், விஞ்ஞான வளர்ச் வியில் எந்த அளவுக்கு முன்னேறுகிருேமோ அந்த அளவுக்கு கடவுள் ஒன்று உண்டு என்ற நம்பிக்கை பும் உணர்வும் ஆழமும் அழுத்தமும் பெற்றுக் கொண்டு வருகின்றன. இதனே விஞ்ஞானத் துறை யில் மேதைகள் என்று உலகம் முழுவதிலும் அங்கி கரிக்கப்பட்டவர்கள்ே தெளிவாக, தங்களுடைய அனுபவத்தின் அடிப்படையில் எடுத்துக்கூறியிருக் கிருர்கள்.
உண்மையில் பார்க்கப்போகுல், ஒரு மரம் என் வளவுக்கெவ்வளவு பெரிதாக வளருகிறதோ அவ்வள் வுக்கவ்வளவு அதனுடைய ஆணிவேர் ஆழமாகவும் அழுத்தமாகவும் அமையவேண்டும். இல்லாவிட் டால், மரம் வளர்வதற்கு வழியின்றி நளிந்து நசிந்து விடும். அதுபோலவே, மனிதன் தனதுவசதிகளேயும் வாய்ப்புக்களேயும் அறிவையும் பெருக்கிக்கொள் கின்ற அளவுக்கு இறைநம்பிக்கையை 呜凸T丐T、 வும் அழுத்தமானதாகவும் ஆக்கிக்கொள்ளவேண் டும். இல்லாவிட்டால் வேறுபட்ட மரத்தின் நிவே
தான் அவர் நியுேமாகும்.
டய அவள் ஜீவனுகவும் ஜகத்தாகவும்
நள் சக்தி வேதாந்தத்தில் கூறப்படும் ஜகாத பிரம்மத்தின் பிரத்தியட்ச
பல்வேறு தோற்றத்துடன்
ம் ஆத்மார்த்தம் முதலிய வேறுபட்ட
青
திம் ஈஸ்வரனே விவரிக்க முயலுவது ர்த்துவிட்டு, அந்நகரைப்பற்றி இன் க்கும்.
- பூg இராமகிருஷ்னர் உபதேசம்
வெள்ளிவிழா மலர்

Page 93
திரு தி, சா
மனத்தைத் தீயவழியிலே புகவிடாது நல்
வழியில் செலுத்தி மாட்சிபெறுவிப்பது கல்வி, மனி தரிடத்துள்ள மிருகத் தன்மையை மாற்றி அவர் களுக்கு மனிதத்தன்மையை கொடுக்கவல்லது. உடலோடு அழியும் குலச்சிறப்பினும் மிகச் சிறப் புடையது. மற்று எப்பொருளினும் அழியா ப் பொருள் கல்விப் பொருளே. 'கேடில் விழுச்செல்வம் கல்வி' என்ருர் தெய்வப்புலவர் திருவள்ளுவர். "ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவர்க்கு எழு மையும் ஏபாப் புடைத்து' என்றவாறு ஒரு பிறப் பின் கண் பயின்ற கல்வியானது அப்பிறவி ஒழியினும் தான் ஒழியாது உயிருடன் எழுமையும் தொடர்ந்து சென்று உதவும் தன்மையது.
பஞ்சேந்திரியங்களால் அறியப்படுகின்ற பொருள் கள் பற்றிய சவிகற்பவுணர்ச்சிக்கும் கல்வி வேண் டப்படுவதாயின், எங்கும் நிறைந்தும் யாவர்க்கும் தோன்ருது எள்ளினுள் எண்னெப்போன்று நிற்கும் இறைவனேப் பற்றி அறிய வேண்டின், கலேஞானம் இன்றியமையாதென்பது கருமலே அமையும், பாய வயிேல் சிக்கி உழன்று எண்ணிலாப் பிறவிகளே எடுத்தெடுத்து உழலும் ஆன்மா, இறைவனே அறிந்து பிறவிப் பெருங்கடல் நீந்தி அழியாப்பேறு பெற் றுப்தற்கு முக்கிய துணேயாயுதவுவது கல்வியேயாம். "உவமையிலாக் கலைஞானம்' எனச் சிறப்புற ஒதும் பூரிசேக்கிழார் பெருமான் திருவாக்கும் ஈண்டுச் சிந்திக்கற்பாலதாம்.
ஞானம் என்பது, உண்மை இன்பத்திற்கு ஏது வாகும். தண்ணிரே தாகத்தைத் தணிக்கும் பிற பானங்கள் அங்ங்ணம் தனிக்கமாட்டா. அப்படித் தான் முத் தி க்கு ஞானம் சேவைப்படுகின்றது. ஞானம் என்ற மாத்திரத்தில் சாதாரண அறி ஆடமையை நாம் நிஃன்த்துவிடக்கூடாது. இத்தயைக அறிவுடமை உண்மைஞானம் ஆகாது. ஆகவே ஞானம் எனப்படுவது, "எதை அறிவதால் ஒரு வனுடைய அறிவு பூர்த்தியாகிவிடுகிறதோ அ.ை அறிவதுதான்' என்று நாம் உணரத்தக்கது
சிவானந்தப்பேறே நமது முடிந்த குறிக்கோளா யினும் அதனே அடையச் செய்கின்ற இன்றியமை பாத இலட்சியம் ஞானப்பேறுதான் என்று நாம் துனியலாம். இதனுல் நாம் இந்தப் பிற ப் பின் பயணுக ஞானத்தை அடைதற்கு முயற்சிக்க வேண்டு மென்பது தெரியலாம். ஞானம் இவ்வளவு முக்கிய
வெள்ளிவிழா மலர்
 

வித்தவான் தியாகராஜ தேசிகர், அவர்கள்
கடலூர்
மானது என்பதை "ஞானம் ஞானஸ்தாம் அஹ்" என்னும் கீதை வாசகத்தாலும் ன ர ல 7 ம். ஞானமே, வாழ்வில் குறிக்கோளே விளங்கவைக் கின்றது. பிறவிவேரற வீழ்த்த வல்லது ஞானமே EMPFTE
மாந்தர்கள், அறிவு விரிவதற்காகவும், அனுஷ் டான அறிவின் விரைவில் அடைவதற்காகவும் கால்களே ஒதுவர். நூல்கள் யாவும் உலக நூல், கடவுள் நூல் என்ற இந்த இரண்டு பிரிவினுள்ளே அடங்கும். பொதுப்படக்கூறின், உலக நூல்கள் யாவும் மனிதனுடைய உள்ளத்தை வெளிப்பொரு ளிலே செலுத்தி, மேன்மேலும் ஆசையைப் பெருக்கும் உணர்ச்சி அறிவை வளர்க்கும். அடுத்து கடவுள் நூல்கள் எனப்படுபவை, மனிதனுடைய உள்ளத்தை அகமுகமாகத் திருப்பி எல்லாப் பொருட்கும், எல் லாச் செயற்கும் மூலகம் எதுவென அறிவித்து அந்தப் பொருளோடு ஒன்ருப் பிரேமைகொண்ட ஞானத்தை விளேக்கும். இதனுல்தான் உலகநூல்களே எல்லாம் ஒதுவதிலேயே காலங்கடத்தி விடாமல், ஞான நூல்களேயே ஒதுமாறு நீதி நூல்களும் அறிவுறுத்து கின்றன.
"ஞானமாவது விடுபயக்கும் உணர்வு' ஆத லால், மெய்ப்பொருள் காண்பது இன்றியமையாத தாயிற்று. இந்த மெய்ப்பொருள் கா னு சின்ற முறைமையினேயே சாத்திரம் (வேதாசுமங்கள்) சாற்று வதாகும். சமயநூல்கள் இங்கனம் பெறப்படும் ஞானத்தினே அபரஞானம் எனவும், பரஞானம் எனவும், பாகுபடுத்தி உரைக்கும். இரண்டையுமே பொதுப்படச் சிவஞானம் என்றும் செப்புவதுண்டு. இந்த இரண்டு ஞானங்களும் சிவத்தைேேய கார்த் துவது பற்றி இங்ஙனம் அழைப்பர். அபரஞானம் என்பது வேத - ஆகம-சாத்திரங்களால் உண்டாவதா கும். இந்த அறிவு - ஞானம் பரஞானம் எனப்படும் அனுபூதி ஞானத்தைப் பயக்க உதவுவதாகும். அணு பூதிஞானம் எனப்படும் பரஞானம் குரு திருவரு ளால் விஃாவதாகும். ஆகவே ஞானமானது உலக நூல்களால் அமைவதன்று எனவும், வேத உபநிடத ஆகமங்களால் உரைப்பட வேண்டுவது எனவும். அங்ஙனம் உரைப்புகுமிடத்தும் சற்குருவின் திரு வருளாலே உணரப்படவேண்டுமென்பதும், இன்றேல் பாவும் நீர்மேல் எழுத்துக்கு நிகராகுமெனவும் நாம் தெரிதல் நன்று.
33.

Page 94
இந்தக் கருத் தின்ே நமக்கு உணர்த்தும் பொருட்டே திருமந்திரத்தில் மெய்ஞானக் கவ்வி பற்றிக் கூறும் கல்வி என்ற அதிகாரம் அமையலா பிற்து. இத்தகைய மெய்யுணர்வுக் கல்வி - சுலே ஞானம், இறைவனிடத்தே இடைவிடா அன்பு பூண்டார்க்கு அவனருளால் எய்தப்பெறும் என்பதற்கு இக் கல்விபதிகாரம் அன்புபற்றிய அதிகாரங்களின் பின் அமைபபாயிற்று என்ற ஒரு குறிப்பும் உணரத் தக்கது. இனி திருமந்திர நூலில் கல்வி என்னும் தஃப்பில் காணப்படும் செய்திகளேக் காண்போம்.
குறிப்பறிந் தேனுடல் உயிரது சுடிச் செறிப்பறிந் தேன்மிகு தேவர் பிராது மறிப்பறி பாதுவந் துள்ளம் புகுந்தான்; கிறிப்பறி யாமிகுங் கல்விகற் றேனே.
சிவபெருமான் யான் செய்த வினேக்டோக எனக்கு உடலேத் தந்ததன் குறிப்பை அதாவது எடுத்த இந்த உடல் இருக்கும்போதே, ஆணவத்தின் நீங்கி அருட்டுனைகொண்டு நீ சிவானந்தப்பேறு எய்துக என்னும் குறிப்பை அறிந்தேன். இறைவன் உயிர்க்கு உயிராக இருக்கும் நன்மையை உணர்ந் தேன். அவனே என் உயிர்க்கு உயிர் என்று அறிந் ததும் தேவர்களுக்கெல்லாம் தலேவனுதிய மகாதே வன் தடையின்றித் தானே வந்து உள் ள் த் தி ல் எழுந்தருளினன். பிறகே நான் உயர்ந்த அருள் ஞானக் கல்வி கற்றேன், என்று இம்முதல் பாட வில் கூறியருளுகின்ருர்,
மற்றுெரு பாடலில், உடலில் உயிர் நிற்கின்ற போதே அநாதிநித்தியணுகிய சிவபெருமான் திரு வடியைப்பற்றி அறிவிக்கும் மெஞ்ஞானக் கல்வியைப் பயிலுங்கள் பாவங்கள் ஒழியும் என்றும் சொற் குற்றம் இல்லாமல் இறைவனேத் தொழுங்கள் தொழுதபின் இறைவனே எல்லாம்ாப், தான்ன்றி வேறில்லாத் தன்மையணுய், நமது அறிவைத் துவக் கும் மனிவிளக்காய் நம் உள்ளத்தில் விளங்குவா னென்று கூறுகிருர்,
அடுத்து, மெய்யுணர்வுக் கல்வி கற்றவர் கல்வி பின் பயனுகிய இறைவன் மலரடியைக் கருதுவர் அக்காலத்தில் அத்திருவடியைக் கான அவர் கருத் தில் ஒரு கண் உண்டாம். அதுவே அகக்கண் என் றும் ஞானவிழி என்றும் மெய்யறிவாளர் ஆய்ந்து புகழ்ந்து உரைக்கப்படுவது. ஆகவே, சிவஞானக் கல்வி பயின்றதன் பயனுக ஞானக்கண் காட்ட நமது உள்ளத்தடத்திலே கயல்போலத் துள்ளும் திருவடிக் காட்சி எய்தும். ஆகவே, ஆன்ந்தக் காட் சிக்கு இந்த அகக்கண்னே வேண்டும் என்பதை, "அத்துக் கண் கொண்டு பார்ப்பதே ஆனந்தம்" என்று மற்ருேளிடத்தில் குறிப்பிடுகின்ருர், புறக் கண்ணுல் திருவடிக்காட்சி எய்தாது என்றும் சிவ ஞானக் கல்வியின் சிறப்பைப் புலப்படுத்துகிருர், திருமுவர்.
34

'கற்றறி வாளர் கருதிய காலத்துக்
கற்றறி வாளர் கருத்திலோர் கண்ணுண்டு சுற்றறி வாளர் சுருதி உரைசெய்யும் கற்றறி காட்டித் கயலுள் வாக்குமே.
இத்தகைய அருட்கல்வி உடையவர் இருவினோத் தொடர்பினின்றும் கழிந்து விரைந்து செல்கதி சேர்ந் திடுவர். உடம்பின் கண் பற்றுடையார் பதிஞான விருப்பிவராய், யோகநெறிநின்று குண்டலிசக்தியை வருத்தி எழுப்பி அமுதமருந்தி வாழ்ந்து இருப்பர். இத்தகைய துன்பம் வேண்டாம் உங்களுக்கு இர ம்ெ பகலும் இறைவனத் துதியுங்கள். குளிகையால் செம்பு பொன்னுற்போலத் திருவருட்சக்தியால் உங் ஈள் உடல் அழிபா உடல் ஆம், ஆகவே, யோக நியிேலிருந்து வருந்தவேண்டாம் என்று அறிவிக் கின்ருர்,
சிண்டேசுர பதவிபெற்ற விசாரசருமர் திருவ ருட் பொவிவால் தெய்வு உடல்பெற்றமை உரைத் திக்கது.
"கல்வி புடையார் கழிந்தோடிப் போகின்ருர்: பல்வி யுடையார் பாம்பரிந் துண்கின்ருர் எல்வியும் காவேயும் ஏத்தும் இறைவனே வல்வியுள் வாதித்த காலமுமாமே"
பல்வி = பல்கு தயுேடையதாகிய உடல் : தொடர்பாக ஒன்றன்பின் ஒன்முகப் பல்குவதற்கு இடஞக இருப்பதால், உடலுக்குப் பல்லி என்று GL凸击。 பாம்பு - குண்டவி, வல்லி - திருவருள். வாதித்த - இரசவாதம் செய்த, அரிந்து - வருத்தி,
இதனுல் ஞான் நூற் கல்வியொழுக்கம் உடை யார் சிவானந்தப்பேறு பெறுவார் என்று உணர քլյրլե
சிவானந்தப்பேற்றிற்குச் சிவஞானக் கல்வியே துனே என மற்ருெரு செய்யுளில் அறிவிக்கின்ருர், மேலும் அச்செய்யுளில் ஆன்மாக்களின் பரிபாக நிஃகளுக்கு ஏற்பத் துரய - பேரொழிப்பிழம்பான இறைவன் ஞானுசாரியனுகத் தோன்றித் துணநிற் பான் என்றும், ஆசாரியனிடமிருந்துவரும் மாயா தீதமான சொல்லாகிய திருவைந்தெழுத்து நல்ல துண்யாம் என்றும், அதுதான் ஆன்மாக்களே வாச ஒமலம் தாக்காதவாறு துண்ேயாய் பாதுகாத்து வரும் என்றும் அதஞல் தூய சிவமணம் கமழும் என்றும் கூறி, இத்தனேயும் நிகழ்வதற்கு வாயிலாக து:னயாக நிற்பது சிவஞானக் கல்வியாகிய தூய கல்வியேயாகும் என்கிருர், "சிவனடியே சிந்திக் கும் திருப்பெருகு சிவஞானம்' என்பது ஈண்டு நிஃன்க்கத்தக்கது.
அடுத்து ஞான நூற் பயிற்சியை மேற்கொண்டு மெஞ்ஞானம் துவங்கப் பெரு தாரைக் குறித்துத்
சிருவுள்ளம் இரங்குதல் அறியலாம்.
5rii IT | 3
வெள்ளிவிழா ஆர்

Page 95
நூலொன்று பற்றி நுனியேற மாட்டதார் பாவொன்று பற்றினுள் பண்பின் பயன்கெடும் கோலொன்று பற்றினுள் கூட பறவைகள் காலொன்று பற்றி மயங்குகின் ரூர்களே.
மிகவும் உயரத்தில் ஏறவேண்டுமானுல் கயிற் விரக் கட்டித் தொற்றி மேலே செல்கின்றனர். அதுபோன ஞான்நூலே - அருள்நூலேக் சுற்று நின்று நுட்பமான (துணி சிவ ஞானம் மேலோங்கிச் செல்லவேண்டும். அவ்வாறு செய்யாதவர், உல சிலே புறச்சமயங்களுள் ஒன்றைப் பற்றினுல், í Frfsfr' Listarf 75ör Litt rgir சுெட்டொழியும்.
புனத்தில் ஒரு கோஃவப் பற்றிநின்குள், பறவை கீன் கூடிக் கதிரை உண்ணு; அதுபோலவே திரு வைந்தெழுத்தாகிய மந்திரக்கோஃப் பற்றிநின்ருல் புலன்களாகிய பறவைகள் அல்லது தீவினேகள் கூடா மலொழியும் அங்ஙனமின்றித் திருவருள் துன் பில்லாமையால் மாயையில் அழுந்தி மயங்குகின் முர்களே எனக் கூறுகின்ருர்,
சூரியன் முன்னிஃபூயில் தூய்மையாக சூரியகாந் திக் கல்லிவிருந்து நெருப்பு வெளிப்படுதல்போல, அருட்கல்வி முற்றப்பெற்ருேர்க்கு (ஆன்மாவுக்கு)த் திருவருளால் சிவம் வெளிப்பட்டருள்வான். சஹஸ் ராரத்திலுள்ள இள மதி மண்டலத்தை நாடி, இாரனேயால் எட்ட வல்லார்க்கு மனம் உறுதியாக நின்று நிவேக்கும். அவ்வாறு நிவேத்த மனம் மேலே நிச் செல்வதற்கு நூலேனிபோல உதவுந்தன்மை உடையது அருட்கல்வியாகும், என்று அது பயன் படும் வகையையும் குறிக்கின்ருர்,
சிவஞானக்கல்வியைப் பயின்றவர்கள். நன்னெ நிக்கண்ணே உய்க்கும் வழித்துனேயாவார். மேலும் பிறவிப்பின்னிக்கு மருந்தும் ஆவார்களென்றும், அத் நகைய நிரு வ ரு ட் கல்வியுடையார்முன்பு அந்த அருட்கல்வி இல்லாதவர் ஒதுக்குந்தன்மையலாதவர் என்றும், அந்த அருட்கல்வியாளர்க்குப் பெருந் தன்மைவல்லானுகிய பரமன் மனம் அடங்குதற் குரிய துனேவனுவான் மேலான ஏழு உலகங்களே பும் கடந்து பேரின்பநிஃப் பெற வழித்துண்யா பிருப்பவனும் இறைவனே என்றும் அறிவிக்கிருர்,
நீங்கள் பற்றுக்கோடாக ஒரு பொருளைப் பற்ற வேண்டுமாயின் சிவபரம்பொருரேயே பற்றுங்கள்
வெள்ளிவிழா மலர்
{_} |

முழுமுதற்கடவுளாகிய இறைவன் திரு வ ருஃா ப் பெற்ருல் எல்லாம் மிக எளிதாய் முடியும் உபா பத்தில் வல்ல அறிவு) ஒளி விளங்கும் தேவராயி ணும் ஞானநூல்களேக் கற்றவர்தாம் பேரின் பம் அடைந்து சிவதுரிய நிலையில் நின்றவர் ஆவார் என் கிருர் திருமூலர். எனவே சிவஞானக்கல்வி பயின்ற வரே பேரின்பமுற்று நின்ருர் என்று நாம் உணர
T.
திருமந்திரத்தில் கல்வி என்னும் இந்தத் தக்லுப் பில் இறுதியாகக் காணப்படுகின்ற பாடலில், திரு மூலதேவர் சிவபெருமானேக் கடலுடையான் மே போன் என்றும், உலகமே உருவமாக உடைய இதை வின் பஞ்சபூதங்களேயும் தனது திருமேனியில் ஒரு சுருக உடையவன் என்றும், பல்லுழி FT 17 frr:Gr" புண்ணிய வண்ணமாம் வலிமை மிக்க இடபத்தை ஊர்தியாகச் செலுத்தும் அமரர்கள் தவேன் என் றும். இத்தகைய இறைவன், திருவடிஞானமூடை வரின் புனித உள்ளத்தில் உறைவான் என்றும் கூறு கின்ருர்,
அப்பாடல்:
கடலுடையான் மலேயான் ஐந்து பூதத்து உடலுடை யான்பல நாழிதொ நூழி அடல்விடை ஏறும் அமரர்கள் நாதன் இடமுடையார்நெஞ்சத் தில்லிருந்தானே,
கல்வி என்ற தஃப்பில் காணப்படும் பாடல்: ால் அடியேன் மிகச்சுருக்கமாக உணர்ந்துகொண்ட செய்திகள் ஞானக்கல்வியே மிக மிக இன்றியமை யாதது; இதனுள் அகக்கண் எனப்படும் பதிஞானம் உண்டாகும்; ஞானம் பெறுதலின் பயன் இறைவ னது திருவடி தொழுதவேயாம். ஞானக்கல்வியால் உடலும் பொன்னுகும்; தூயஞானக் கல்வியே நல்ல துனேயாவது அநாகதம்வரையில் மனம் உய்தற் குரிய நூலேணி போன்றது திருவருட்கல்வியே. திரு வருட்கல்வியுடையாரே நன்னெறியில் உய்க்கும் வழித்துனேயாவார் மேலும் பிறவிப்பின்னிக்கு மருந் தும் ஆவார்; அருட்கல்வி கற்றவரே பேரின்பம் உற்று நின்றவர் கற்றவர் நெஞ்சிலேதான் சிவன் இருப்பான் என்பனவாம்.
"தென்னுடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவT போற்றி"

Page 96
தமிழ்நாடு எத்தனையோ பல வகையில், தனிப் பெருஞ்சிறப்புக்களேயுடையது. அவற்றுள், சிறந்த தொரு பெருங்காரனமாகத் திகழ்வன "செவ்விர மதுரம் சேர்ந்த, நற்பொருளிற் சீரிய கூரிய தீஞ்சொல்' அமைந்த அழகிய இனிய அரிய கவிதை களேயாகும். செவ்விய இனிய தெய்வீகக் கவிதை களுக்குத் தமிழம்போற் சிறந்ததொரு நாடு வேறு பிறிது எதுவும் இல்க் எனத் துணிந்து சொல்லலாம். "இங்கிலாந்து தேசம் வேறு பிறிது எதனுலுமன்றித் தனது கவிதைகளினுலேயே இத்துணேச் சிறந்த புகழ் வாய்ந்ததாக விளங்குகின்றது." ("By nothing is England so glorious as by her Poetry") Tsar மத்தியூ ஆர்ஜல்ட் என்னும் ஆங்கில அறிஞர் ஒரு வர் மொழிந்தமை, நம் அருமைத் தமிழ் நாட் டிற்கே மிகவும் இன்றியமையாததாக உள்ளது. தமிழ் மொழியிற் போல, மிகமிகச் சிறந்த பக்திப் பாடல்கள், பல்லாயிரக்கணக்கில், வேறு எம்மொழி யிலும் இல்லேயெனத் துரிைந்து கூறலாம்,
தமிழ்மக்களின் நயக்கத்தக்கதனி நாகரிகம், தமிழ் கவிதைகளின் வாயிலாகத்தான், உலக அரங்கில் இன்று ஒரளவேனும் மதிக்கப்பெற்று விளங்கிவரு கிறது. தமிழ்நாட்டிற்கு இற்றை ஞான்றுள்ள பெருமைகளெல்லாம், பெரும்பாலும் அதன் அழகிய இனிய செஞ்சொற் கவிதைகள்ால் எஞ்சி நின்றன வேயாகும்.
சைவத் திருமுறைக
தமிழ்க் கவிதைகள், பலப்பல் நிறுத்தன, அவை களுள்ள்ே சைவத் திருமுறைகள் தனிச் சிறப்பிடம்
பெற்றுத் திகழ்ந்தொளிர்வனவாகும். மொழி, சம யம், தத்துவம், இலக்கியம், வரலாறு, பண்பாடு, மன்பதை வாழ்வியல், நுண்கவேகள் என்னும் பவப்பல் துறைகளிலும், சைவத்திருமுறைகள், தமிழ் மக்களின் தனிநாகரிக் மேம்பாட்டின் நவன் களேத் திறம்பட விளக்கித் தெளிவாக்கும் சிறந்த பெரும் கருவிகளாகத் திகழ்கின்றன எனலாம்.
கவிதை நலத்திற்கு வரம்பாக கலேஞர்களாற் கொள்ளப்படும் சங்ககாலப் பாடல்களில், "பாலிற் படு நெப்போல்' மறைய நின்றுள்ள தெய்வீகச் சிறப்புநலம், திருமுறைப் பாடல்களில் "தயிரின் நெய்போல்' தெளிவாக விளங்கிச் சிறந்தினிது காணப்படுதல், அவற்றின் தனிப்பெருஞ் பிறப்பிற் gī āTIGE TgL.
கல்வியறிவு உணர்வால் மட்டுமே பாடப்பெற்ற ஏனேய பிற சில உலகியற் கவிதைகளைக் காட்டிலும் இறையருளுணர்வாற் பாடப்பெற்ற நிறைமொழிப் பாடல்களாகிய திருமுறைகள், எல்லாவகையாலும் ஏற்றம் மிக்குடையன என்பதில் ஐயமில்லே, திரு நூT ன் ஈ எரி இங் ஆசிரியர்கள், தன்'

போன்று மனித நிலயிலிருந்து முக்குனங்களின் வயப்பட்டு, ஐயந்திரிபு அறியாமைகளில் அழுந்தி, பலதிறக் குறைபாடுகளும் செறிந்து நிரம்பி நிற்ப அவற்றைப் பாடின்ரல்லர், "என்துரை தனதுரை யாக" எனத் திருஞானசம்பந்தப் பெருமான் குறிப் பிடுவதற்கேற்ப, இவ்வுலகியல் வாழ்விலேயே பதகர னங்கள் பதிகரrங்களாக மாறி அமையச் சிவபாது தன்மைப் பெருவாழ்வுபெற்றுச் சிவன்முக்தர்கார விளக்கி, அந்நியிேல் அவர்களால் திருமுறை நூல் கள் அருளிச் செய்யப்பெற்றன. ஆதலின், திரு முறைகளின் சிறப்புக்கும் தெய்வில் நலங்களுக்கும் அளவேயில்ஃ.
இதுபற்றியே திருமுறைப் பாடல்கள் பெற்ற திருக்கோயில்களும் தலங்களுமே மிக்க சிறப்பும் முதன்மையும் உடையனவாகத் தொன்றுதொட்டுப் போற்றிப் பாராட்டப்பட்டு வருகின்றன. திருமுறை ஆசிரியர்கள் தோன்றித் தம் "கால் தரை தோய' நடந்து உலவி வாழ்ந்ததன் பயணுகவே, நம் தென் தமிழ்த் திரு நா டா னது "சித்திக்கு வித்தாகிய தென்னுடு" என அறிவறிந்து மேலோர்களால் சாலவும் போற்றிச் சிறப்பிக்கப்படுகின்றது.
திருமுறைகளின் பயணுகவே, உலகில் வேறு எங் கனும் பிாண்டற்கரிய நித்யில் எண்ணில்லாத பல பெருங் கோயில்கள் கலநவம் சிறந்த நுண்ணிய பலவேலேப்பாடுகளுடன் அமைக்கப்பட்டு, நம் தமிழ் நாடானது " மண்ணகத்தில் விண்ணகம் ' என்று விளங்கும்படி மாட்சிமையுற்று வயங்கு கின்றது. இம்மட்டோ! நாம் தோன்றிய காலம்முதல் இதுகாறும் எத்தனையோ பல பல நூற்ருண்டுகளாக எண்ணிறந்த பலகோடிக் கணக்கான் தமிழ்மக்களின் உள்ளத்தைப் பண்படுத்தித் தூய்மை செய்து, அவர் தம் வாழ்க்கையினே வளமுறுத்திப் புனிதமாக்கி உயர் வித்து, உய்வித்து வந்துள்ளன்வ, திருமுறை நூல் களேயெனின், அத்திருமுறைகளின் ெ பருமையினே அளவிட்டுரைத்தல் நம்மனுேர்க்கு இயலுமோ?
சைவத் திருமுறைகளேக் கொண்டு, தாய்மொழி பின் வாயிலாகவே இறைவழிபாடு நிகழ்த்துதல் வேண்டுமென நாம் விரும்புவது, இயற்கை நெறிக்கு இயைந்த செயலேயாகும். சமயச் சான்ருேர் அனே வரும், தத்தம் சமயங்களேத் தமது தாய்மொழியின் வாயிலாகவே முதன்முதலில் பரப்பிவந்தனர். புத் தர்பிரான் பாளி மொழியிலும், மகாவீரவர்த்த மானர் அர்த்தமாகதி மொழியிலும், சாரதுஷ்ட்ரர் பாரசீக மொழியிலும், இயேசுநாதர் ஈபுரு மொழி யின் ஒரு கிளேயாகிய அரமைக் மொழியிலும், நபி கள் நாயகம் அராபிய மொழியிலும், பசவதேவர் கன்னட மொழியிலும், குருநானக் பஞ்சாப் மொழி யிலுமாகத் தித்தம் தாய்மொழியின் வாயிலாகவே தமக்குரிய சமயங்களேப் பரப்பியுள்ளனர்.
வெள்ளிவிழா மலர்

Page 97
இவ்வியல்பு காரணமாகவே, உலகின் பலபகுதி களிலும், பல சமயத்தவர்களிடையிலும், "தாய் மொழி வாயிலாகவே இறைவழிபாடு நிகழ்த்துதல் முறைமை" என்னும் சுருத்தும் கிளர்ச்சியும், நமது கிறிஸ்தவ இஸ்லாமியப் பெருமக்களிடமும் ஆங் சாங்சே இந்நாளில் மேலோங்கி, ஆக்கமும் நனக்க மும் பெற்றுத் திகழ்ந்துவருகின்றன.
தெய்வத் திருவருளாற் பாடப்பெற்ற திருமுறை களேவிடச் சிறந்த நூல்கள், வேறு எதுவும் இல்லே திருமுறைகளிலும் மேலான மந்திரங்கள் இல்ஃ: திருமுறைகளேக் காட்டிலும் உயர்ந்த தெய்வத்திரு
கிரகிக்க முடியாதது. சாந்தமானது.
தில் என்ன அடங்கியுள்ளதென்ருல்,
பொருள்"
"வத்ளகோத்திரனே, தருமம் அள
எட்டாதது. நுண்ணியது. அனுபவி புலனுவது. வேருெரு குருவின் சீடனுப் பவனுய், பிற மதத்தனுப், வேருெரு உன்னுல் எனது இந்தத் தருமத்தை உ
"தருமத்தைப் பயிலுங்கள். அது
உத்தமமான செயல்களேயே பெருக்கே வாய்மை, ஆகிய குணங்களே வளர்க்க
வெள்ளிவிழா மலர்

வருட்பனுவல்கள் இல்: திருமுறைகளே நமக்கு வாழ்வும். வைப்பும் வாழ்முதற் பொருளுமாகத் திகழ்வன. ஆதவின், நாம் நம் திருமுறைகளுக்குச் சிறப்பும் முதன்மையும் அளித்து நம் தமிழ்நாட்டுத் திருக்கோயில்களில் திருமு ை ਜ கொண்டு பக்தியுடன் வழிபாடு நிகழ்வித்து, எல் லாம்வல்ல சிவபிரானின் திருவருள் பெற்று உய்ய
Lürs GIFT Lrfrz.
வாழ்க திருமுறை. வளர்சு திருமுறை வழிபாடு: "திருமுறைகள் பாடித் தெய்வத்தமிழ் வளர்ப்போம்
ப்பரியது. துருவி ஆராய |L உத்தமமானது. தர்க்கவாதத்துக்கும் க்து உண்ரத்தக்கது. ஞானிகளுக்குப் வேருெரு கொள்கையைப் பின்பற்று மார்க்க ஒழுக்கத்தில் வந்தவனுகிய சேர்ந்துகொள்ள முடியாது.
நற்கதியைத் தரும். இந்தத் தருமத் பாவச் செயல்களே டூத் 3ails:rմուք, நீண்டும். ஈகை, தனது, துய சிந்தனே, வேண்டும். இதுவே த
- போதிமாதவன் புத் கர்பெருமான்
3芳

Page 98
அருண்பனங் கமழுந் தமிழ்க்கவே பளித்தான் அன்பினில் அரும்பிய சிவமாம் பொருண்மணங் கமழும் திருவடி யாரின் புனிதநல் வாழ்வினப் புகன்ருன் இருண்மயக் கொழியப் பதியறி வென்னும் இரவியாய் உலகினில் எழுந்தான் தெருண்மண்ரி என்சவத் திருமனி பான சேக்கிழார் வாக்கினேச் செபிப்போம்.
சேக்கிழார் மரபு
தமிழ்நாட்டில் புகழ்பெற்ற வகுப்பினர்-தற்குடி வேளாளர்; இவர்களே இன்றும் தமிழரிற் பெரும் பகுதியினர். இவர்கள் கல்வி கேள்விகளிற் சிாத் தனர் வீரத்தில் பேர்பெற்றனர்; அறத்தை நிே நாட்டச் செங்கோல் பிடித்தனர் கபே வளர்த்தினர் அன்பினுல் அருட்பணி செய்தனர். மணிமுடியை விட இவர்கள் வளர்க்கும் கதிர்முடி முதன்மையானது கத்தியைவிடக் கலப்பை சிறந் தது; செங்கோ:விட ஏரடிக்கும் சிறுகோல் பெரிது. அரசனுக்கும் ஆண்டிக்கும் பசிப்பிணி ஒன்றுதான். அதைத் தீர்ப்பவர் ஏர்பிடிக்கும் காராளர் அவர் நெற்போர் குவிக்காவிட்டால், புலவர் சொற்போர் நடக்காது வணிகர் பொற்போர் நடக்காது வீரர் விற்போர் செல்லாது வயிறு கிண்டும்போது, வாயும் வாளும் நீளாவாம். உலகின் பசிதீர்க்கும் நல் லோர் வேளாளர். இந்த மரபில் மன்னர், அமைச் சர் வீரர், புலவர் பலர் எழுந்தனர். திருநாவுக் கரசர் வாயிலார், சாக்கியர், ஏயர்கோன், இளே யான்குடிமாதர், விறல்மிண்டர், சத்தியார், கோட் புவியார், செருத்துண்ேபார் முதலிய நாயன்மார்கள் வேளாளராவார்கள்.
38
 

יינה, חש שF}והה, ת= ** சாத்தானந்த பாரதியார்
சைவ வேளாளர் என்ருல் நமது நாட்டில் பெரு
மதிப்புண்டு. பாலாறு பாயும் தொண்டைநாட்டில் புலியூர் கோட்டத்தில் குன்றத்தூரில் சேக்கிழார்" என்னும் வேளாண் மரபு வளர்ந்துவந்தது. அது புகழ்பெற்றது. அறிவாளரும், திருவாளரும், அரு ளாளரும், கலேவாணரும் அந்த மரபில் தோன் றினர். அவர்களுக்கெல்லாம் மாணிக்கம்போல் தோன்றினர் அருண்மொழிப் புலவரான சேக்கிழார். இரவீந்திரநாதரால் தாகூர் மரபே புகழ்பெற்றது போல, அருண்மொழிப் புலவரால் சேக்கிழார் மரபே மலேவிளக்குப்போல் நிலவுகிறது. மலேபிலும் மாண்பு கடலிலும் நன்மை காரினும் கருனே. கதிரினும் பொலிவு, வானினும் அறிவின் விரிவு கொண்ட, திருவருட்செல்வர் சேக்கிழார்.
அக்காலம்
சேக்கிழார் கல்விகேள்விகளிலும் சிவநேசத்திலும் அடியார் அன்பிலும், சிறந்து விளங்கினர். அநபாய சோழன் சேக்கிழார் பெருமையறிந்து அவரைத்தன் முதலமைச்சராக்கி, உத்தமசோழப் பல்லவன் என்ற உயர்ந்த பட்டமுமளித்தான். சேக்கிழார் அரசனுக்கு அறிவென விளங்கிஞர். நாட்டிற்குக் கையென உதவிஞர். உள்ளத்தில் சிவனே வைத்தார். தாம் பிறந்த குன்றத்தூரில் திருமடமும், திருக்கோயிலும் கட்டிஆர்- அவருக்குத் திருநாகேசுவரத்தில் அன்பு மிகுதி தாம் எழுப்பிய கோயிலுக்கும் திருநாகேசு வரம் எனப் பெயரளித்தார். இமயம் முதல் சேது மட்டும் செந்தமிழ்ச் சோழன் புகழும் செல்வாக்கும் நடக்கும்படி செய்தார். அத்துடன் நாடெங்கும் சைவவொளிபரப்பமுயன்ருர், எல்லாம் சரிதான்; ஆஇல் அவர் மனதில் ஒரு வருத்தம் புகுந்தது; அக் காலத்தவர் சித்ர பெருபையைச் சொல்வி, மெய் வழி காட்டும் பதிநான்களேப் படிக்காமல், கட்டுக் கதைகளேயும், கற்பனை நூல்களேயுமே படித்துப் பொழுது போக்கினர். காமக் களியாட்ட நிகழ்ச்சி களில் களிப்புற்றனர். படித்தும் படிப்பின் பயன் 鲇马ā;G5áš குற்றியுண்ணுது, உமியைக் குற்றினர்; பாற்பஈவை விட்டு பட்டுப்பசுவைக் *、江f、 சோஃவழியை விட்டுக் குழியில் தடு மாறி விழுந்தனர் கரும்பை விட்டுக் கொழுந் திரிபிடயை மென்றனர் சுடரை விட்டு பின்மினி யில் நீக்காய்ந்தனர்.
வெள்ளிவிழா மலர்

Page 99
குலோத்துங்க சோழன், இத்தகைய பயEல் பொழுதுபோக்கு நூல்களேயே சுற்றுச் சிவனருள் கட்டும் நூல்களையும், அடியார் வரலாறுகளேயும் புறக்கணித்திருந்தான், சேக்கிழார் அந்த பயக்கத் கிளிருந்து அவனே எழுப்பினுர்,
சேக்கிழார் அரசே, சிவகதை இம்மை மறு விமப் பயனளிக்கும். அதைத் தாங்கள் கற்கவேண் டும்.
சோழன் அஃதென்ன் கதைச் சொன்னவர் யார்? அது இடையில் வந்ததா? முன்னே இருந் ததா? அது தவஞ்செய்த அருட்கவிகள் வாக்கா? பr-இல் படித்தால் இனிக்கு?
சேக்கிழார் அரசே, சைவத் நிருவடியார் அறு பத்துமூவர் அவர்கள் அன்ேவரும் சித்தத்தைச் சிவத்திலும், உடலே அவன் தொண்டிலும், உரை விய அவன் புகழிலும் வைத்த பேரன்பர். அந்த "அடியார்க்கு அடியேன்" என்று சுந்தரமூர்த்தி தாயனூர் திருத்தொண்டத் தொகை பாடிஆர். ஆன்முகன் அருள் பெற்ற நம்பியாண்டாா நம்பி, கலித்துறையந்தாதியால் திருத்தொண்டர் அருட் பெருமைகளேயும் அற்புதச் செயல்களேயும் சுருக்க மாசு விளக்கினுர், இராசராசதேவ, சிவாலயத் தேவர் முதலிய மன்னர், சிவனடியார் பெருமை யைப் பாராட்டினர்.
சோழன் அப்படியானுல் அறுபத்து மூன்று திருத்தொண்டர் வரலாறுகளையும் தாங்களே விரி வாகச் சொல்லவேண்டும். கேட்க ஆவலாயிருக் ேேறன்.
சுந்தரர் திருத்தொண்டத் தொகையைப் பாடினுர், அனத் ஆதாரமாகக் கொண்டு மன்ன னுக்குச் சிவனடியார் பெ ரு  ைம ன ப விரிவாகச் சொன்னூர், பிரமசாரியாயிருந்தும், இல்லறத்தி விருந்தும், இல்லறத் துறவிகளாயிருந்தும், துறவறந் தாங்கியும், சிவன்டி பரவி வீடுபெற்ற அடியார் கதை களக் கேட்டு மன்ன்னும் தேவருணவு உண்பது போல் உளமகிழ்ந்தான். " சிவனடியார் கதை மாந்தரைப் புனிதமாக்கும் அருட்கதை அடியார் செயல்களேயும். சிவனருட் பெருமன்யயும் விரித்து, ஒரு பெரியபுராணமாகச் செய்தருள்வேண்டும்' என அநபாயன் அருள்மொழிப் புலவரைக் கேட்டான். அதற்கு வேண்டிய பொருளுமீந்தான். பெரியபுராணம்
அருள்மொழிச் சேக்கிழார் நிருத்தில்வே சென் குர் திங்கியின் எல்லேயை மிதித்ததுமே அவர் உடல் சிவிர்த்தது :ளம் சிவிர்த்தது; உயிரில் சிவக் காந்தம் பாய்ந்தது; சிவகங்கை என்னும் திருக்குளத் நில் மூழ்கி, திருநீறு அணிந்து சேக்கிழார் அம்பல வாணர் திருமுன்பு விழுந்து விழுந்து கும்பிட்டு, அன் | L 'முப்புர பெரியத் திருநகை புரிந்த முதல்வா, அப்பர், சுந்தரர், சம்பந் தர் ஆகிய மூன்று திருவடியர்களுக்கு வாக்கும் நோக்கும் அருளி ஆட்கொண்ட அருட்சுடரே, உன்
வெள்ளிவிழா மலர்

திருவடியார் பெருமையை நான் பாடவந்திருக் கிறேன்; அதற்கு நீயே அடியெடுத்துக் கொடுக்க வேண்டும்' என்று இறைஞ்சி நின்ஞர். பிறைசூடிப் பெருமான், கங்கைமுடிச் சடையன், மங்கைபாகன், பொன்னம்பலக்கூத்தன், அடிபார்க்கு அடியன். அம்மையப்பன் அருள்பூத்தான் 'உலகெலாம்" என்று விண்ணுெவி பரந்தது. நிறைந்தது, LITLDGAAP) சுரந்தது. சேக்கிழார் உள்ளத்தில் சுழன்று புகுந்தது
இந்த வாக்கைக் கேட்டுத் திவ்சில மூவாயிரவரும் தவராசர்களும், அன்பர்களும், அருளாளர்களும், அடிபவர் பெருமக்களும் பெருமகிழ்வெய்தி, உச்சி மேற் கைவைத்து, இறைவன் அருளே வியந்து போற் றினர். சேக்கிழாருக்குக் சுத்திப்பெருமானுடைய திருமாயுேம், திருநீறும், பரிவட்டமும் அளித்துச் சிறப்புச் செய்தனர். இறைவன் அருள் பெற்ற சேக்கிழார் விரதம்பூண்டு திருத்தொண்டர்புராணம் பாட முனேந்தார்.
ஒரு பெருநூல், தவத்தினூலேதான் நிைறவேறும் சேக்கிழார் தமது நூல் நிறைவேறவேண்டித் தவம் புரியலாஞர் அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஒதிய தேவாரப் பாசுரங்களே ஆழ்ந்து ஆய்ந்தார். திருத் தொண்டரைப் போற்றிகுர் தொண்டர் பிரா ஒன சிவபெருமானத் தியோரக் கும்பிட்டார்: சிவக்கோலம் பூண்டார், கவிதை உதித்தது; நூற் றுக்கால் மண்டபத்திவிருந்து, திருவருளால் வந்த வாக்குகளே எழுதிப் பெரியபுராணத்தை விரைவாக முடித்தருளினூர்,
பெரியபுராணம் ஐஒரு திரு விருத்தங்களால் முடிந்தது. அதற்குச் சிவத்தொண்டர் வரலாறு என்று பெயரிடலாம்; அது புண்ணியப்பன் அவிப் பதிலே பெரியது. ஆதலால் அதைப் பெரியபுராணம் என்றனர் புலவர். பெரியபுராணம் அறுபத்து மூன்று அடியாரின் அருட்பெருமையைச் டிெல் ஆம்: சுந்தரமூர்த்தி நாயனூரின் திருத்தொண்டத்தொகை வரிசைப்படியே அடியார்கள் பாடிஞர் சேக்கிழார் ஆதலால் அதுவே நூலுக்கு அட்டவணைபோலாகும்.
ஒற்றுமையே பேராற்றல், ஒற்றுமையே ஆாற்றுக் கண், ஒற்றுமையே வாழ்வின்பம், அன்றும் இன்றும் என்றும் ஒரு நாட்டுக்கு ஒற்றுமையே வெ ற்றிக்குயிர் அடியார்கள் பலபான்மையராவர், பல வகுப்பினர். பல தொழிவினர், ஆயினும் அன்வரும் சித்தத்தில் சிவனே வைத்து, ஒரே அருட்குலமாக விளங்கிரர். *-SL * FL,5-1, +27r நீரத்துவம், ஆன்ம நேயம்" என்று நீண்டகாலமாக முறையிடுகிறது. ஆல்ே தனிச்செருக்கும் மாவேறுபாடுே இன்னும் மனிதரைப் பிடித்து ஆட்டுகின்றது. ஒற்றும்ை உதட் பில்தான் இருக்கிறது. பல மாநாடுகள் படிக் காகி தீக் நீர்மானம் செய்தால்மட்டும் ஒற்றுமை வந்து விடாது; உடலுணவு, கலப்பு மணம் இவற்ருலும் ஒற்றுமை நிறைவுருது உள்ளத்தில் ī: līri வேண்டும்.
39.

Page 100
உள்ளொன்றினுவே உலகொன்றும் ஆதவினுல் உள்ளத்தில் ஒற்றுமையை ஆளன்று. ஒற்றுமை உள்ளத்திலிருந்து மலரவேண்டும்; அனேவருக்கும் உள்ளே பரம்பொருள். அனேத்துயிர்க் கும் உயிரானது ஒன்று அதையுண்ர்ந்த அந்த உணர் வில் வாழ்வதே ஒற்றுமையாகும்; அதுவே சிவநேசப் பெருமையாகும். ஒன்றே குவமும் ஒருவனே தேவ னும் என்று திருத்தொண்டர் சிவ நேசத் தி ல் கருத்தை வைத்து உலகில் அன்புநெறி பரவினர். சிவநேசத்தால் வரும் அருட்செல்வத்தையும், இம்மை மறுமைப் பயன்களேயும் பெரியபுராணம் அள்ளியள்ளித் தருகிறது. மனிதவாழ்வைப் புனித மாக்கும் அருள் இலக்கியங்களில் பெரியபுராணம் தலசிறந்தது. நந்தனேயும், சுந்தரனேயும், அப்பரை யும், அப்பூதியையும், அடியார் வரிசையில் வைத்து மதிக்கும் அரும்பெரும் அகலக் காவியம், பெரியபுரா இதுமே பாம். அரங்கேற்றம்
அநபாயசோழனுக்கு அதே நினேப்பு: அவன் தூதரை அனுப்பி புராணம் எந்தமட்டில் உள்ளது என்று நாடோறும் உசாவிவரச்சொன்ஞன் பாதி என்று ஒரு தூதர் சொல்லிக்கொண்டிருந்தார், இன்று நாளே முடிந்துபோகும் என்ருர் மற்ருெருவர். இன்னுெரு துரதர் வந்து "முடிந்தது சிவகதை' என் ரூர், சோழமன்னன் துள்ளியெழுந்தான். செய்தி சொன்னவர்க்குப் பொன்னும் மணியும் வழங்கிஞன். "அந்திவண்ணனே அடியெடுத்துக் கொடுத்துப் பாடிய தொண்டர் புராணக் கதை. இதோ விழா வணிசெய்து கேட்பேன் என்றெழுந்தான். நல்ல வேளேயில் சிவ வேதியர் வாழ்த்த, நால்வகைப் படையுடன், தமிழுக்கு வெற்றி முரசொலித்துப் புறப்பட்டான் பொன்னிவளநாடன். தேர்க்சுட் டம், யானேக்கூட்டம், குதிரைக்கூட்டம், காலாட் கூட்டங்கள் நெருங்கி வெற்றி முழங்கின. சோழமன் என் வரவையறிந்த தில்லேவாழந்தணரும், திரு மடத்தவேர்களும், பெரியாரும், மாதரும், புரா ணம் செய்த சேக்கிழாரும், அரசை எதிர்கொண் உழைத்துப் பாராட்டுக் கூறினர். சேக்கிழாரின் சிவக் கோ வத் தைக் கண் டது ம் , அரச வின் கைகள் தஃமேற் குவித்தன. அருட்கவியை அரசன் அடிபணிந்தான். பிறகு தில்வேயந்தன ருடன் அன்பரும் தொடரத் தில்லேயம்பலவான் ரைப் போற்றினுன், தாரை தாரையாகக் கண் னருவி பாய்ந்தது. மெய் சிலிர்த்தது; உள்ளத்தில் இன்பம் பெருக்கெடுத்தது. மொழி குழறியது. அருளாவேச உயிர்ப்பு விம்மியது; அநபாயச்சோழன் கைகூப்பி நடராசப் பெருமானத் தெண்டனிட்டுப் பணிந்தான். அச்சமயம் அசரீரி வாக்கெழுந்தது.
"சேக்கிழான் நமது தொண்டர் சீர்பரவ
நாம் மகிழ்ந்துலகம் என்றுநம் வாக்கினல் அடியெடுத் துரைத்திட
வரைந்து நூல் செய்து முடித்தனன்
连戟

காக்கும் வேவ்வளவ, நீ யிதைக் கடிது
கேள்" எனக் ககர வெளியிலே
ஆாக்கமான திருவாக் கெழுந்தது
திருச்சிவம் பொலியும் உடன்எழ.
சுத்தப்பிரானின் சிலம்பொலியும் திருவாக்கும் கேட்ட மன்னனும் மக்களும் உளம் பூரித்தனர். சில: சிந்தையும், சிவப்பற்றும், சிவ அன்பும் நிறைந்த சிவ நேபரெல்லாம் சேக்கிழார் வாக்கைப் பருக எட்டுத் திக்கிலிருந்தும் திரளாக வந்து கூடினர். மறையவர் மறை ஒதினர்; மறையையே தமிழில் ஒதிய மூவர் திருப்பதிகங்கள் ஒலித்தன. அன்பர் "சிவ சிவ" என்று திருநாம மோதினர் எல்லாம் மழையொலி போல் இசைத்தன. சிலர் இறைவனே மலரால் பூசித் தனர்; சிலர் அன்புடன் அவன் திருவடியை நேசித் தினர் சிலர் பிறவா வரமே யாசித்தனர், சிலர் திரு முறைகளே எழுதி வாசித்தனர். கிளிகள் சுட சிவ புராணம் உரைத்தன பூவைகள் கேட்டன. "தமிழ் நாடு ஒரு பெரும் அருட்செல்வம் பெற்றது" என்று புலவரும் மன்னரும் அமைச்சரும் மகிழ் நீ தி போற்றினர்.தும்புரு நாரதர் பாடிஞர், அரம்பையர் ஆடினர்; மடந்தையர் மங்கல யாழிசைத்தனர். சாதி வேற்றுமை மறைந்துபோனது. சிற்சபையிலே எல்லோரும் சிவசித்தனேயிந் சுடிச் சிவமயம் கண்
.GT IFF
"எல்லாவுயிர்க்கும் இறைவன் ஒருவனே எல்லாவுடலும் இறைவன் ஆலயமே'
என்று முழங்கினர். சிவபாதம் சூடினர். தில் வேத் திருநடனக் காட்சியை எல்லாரும் கண்குளிரக் கண்டு ஆனந்த பரவசமடைந்தனர். எங்கும் சங்கு, பேரிகை, வினே, தாளம், காகளம், இடக்கை, சின் வரி, பம்பை, வலம்புரிச்சங்கு, முதலிய மங்கல ஒலிக் கருவிகள் முழங்கின. வேள்விப்புகை, குங்கிலியப் புகை, கரும்பாடேப்புகை, மாதர் வீதிகளில் போடும் அகிற்புகைகள் எங்கும் பரவின. பாடசாலை, ܛܣܛܐL-ܕ݁ܬ݂ܶܐ சாஃப் நாடகசாலே, அத்தாணி மண்டபம், கழகங் கள், மாடமாளிகைகள், குளிகைகள் எங்கும் மாண்க ளும் தோரணங்களும் விளங்கின. வீதிகளேயெல் லாம் நீர்தெளித்துத் துப்புரவாக்கிக் கோலம் போட் டுத் தோரணம் கட்டி, கொடிகள் கட்டி, மாந்தர் அழகு செய்தனர். புதிய காவியத்தைத் தமிழர் இவ்வளவு புனிதச் சிறப்புடன் வரவேற்றனர். திரு நெறித் தமிழ்வல்லவர், சிவகாமப்புலவர், இதுTE நூல் வல்லவர் வேதிப்புலவர் திருநெறிக்குரிய இலக்கண இலக்கியங்களேக் குறித்தனர், மகா காவியங்களேப் பேசவல்ல புலவர்கள் எல்லாரும் திருத்தொண்டர் வரலாறு கேட்க ஆர்வமுடன் பீட்டினர்.
இன்பக் காட்சி
அருள்வள்ளலான இறைவன் திருக்கத்து நடத் தும் சிற்சபை முன்றிலே, மெழுகிக் கோலமிட்டு, ஆறுகால் பீடம்வைத்து, அதன்மேல் பசும்பட்டு விரித்தனர்: அதன்மேல் தூய வெள்ளேயாடை மடித்
வெள்ளிவிழா மலர்

Page 101
திட்டனர். தேன் மலர் தூவி நறும்புஜக காட்டி, இருக்கை அமைத்து, அதன்மேல் சேக்கிழார் ரெப்து நிருமுறை நூல் வணக்கமுடன் வைத்தனர்,
"திருத்தொண்டர் புராணத்தை நிரே வாசித் துப் பொருள் அருளிச் செய்வீராசு" என்று சோழ மன்னன் வேண்டினுன் சேக்கிழார் தமது அருள் வாக்கைப் படித்துப் பொருள் சொன்ஞர். "இதுவே மறைமொழி' என்று சிவனடியார்கள் போற் நினர். அன்றுமுதல் சோழராசன் நடராசப் பெரு மானுக்குப் பெரிய பூசை வழிபாடுகள் ஆகிய நடத்தி குன், தில்வேயந்தனருக்கு உணவளித்தான் அடி பார்கள் பிட்டத்திற்கு உணவளித்தான் திருமடங்க வில் அடியார்களுக்கு விருந்துகள் நடைபெற்றன. ஆடைகள், போர்வைகள், நெல், சுன்னால், தனிகள், சுவையான காய்கறி, நெய், தயிர், பால், தேன், அடைக்காய், பானகம், நீர், மோர், எல்லாம் அரசன் வன்மையால் உணவிடும் இடங்களுக்கு ஏராளமாகக் கிடைத்தன. தில்வேப்பதி சிவலோ கம்போல விளங்கியது.
சிவனடியார் ஒவோரிப் பெரிய புராரத்தை எழுதிப் படித்தனர்; வழிபட்டனர், உரைவளம் பின்பற்றி நடந்தனர், சிவப்பயன் துய்த்தனர். வரிக் குவரி பால் ஒழுகும் சொற்சுவையைப் பருவினர். அநபாய சோழன் பெரியபுராணத்தையும் சேக்கிழா ரையும் யானேமேலேற்றிப் பவனிவிழா நடாத்தி மகிழ்ந்தான். வாழை, கமுகு, தோரனம், கொடி கள் அணிசெய்யும் தெருக்களோடு பவனி நடந்தது. மக்கள் நிறைகுடம் வைத்து ஆரத்தியெடுத்து, சிற்பூரம் காட்டி, மலர்தூவி, "அர ஹர மகாதேவா" என்று ஆரவாரம் செய்தனர். திருவுலா முடிந்து திருச்சிற்றம்பலத்தில் நடராசப்பெருமான் திருவடி யிலே அருட்சுவடியை வைத்து சேக் கிழார், தொண்டர்சீர் பரவத்தொடங்கி, உலகெலாம் என்று பாடவே ஆயிரம் குரல்கள் உடனிசைந்தன.
நான் பல நாடுகளிலும் இசைக்கருவிகளுடன் அப்பர். மணிவாசகர், வள்ளலார் கதை நடத்துவ துண்டு. அப்போது சேக்கிழாரின் முதற்பாட்டையும்
வெள்ளிவிழா மலர்

ܕܶ
இறுதிப்பாட்டையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் பாடிக் கற்பூரம் காட்டுவதுண்டு. பல இசைக் கருவிகள் உடனிசைக்கும் சிலர் நடனமும் ஆடுவர் உலகமே ஆடுகின்றது. பலப் பல இயக்கங்களும் ஆட்டத்தில் ஈடுபாடுகொண்டு இயங்கி ஆடிக்கொண் டிருக்கின்றது. நமது இலங்கை - திருக்கோனமலே யிலும் இளஞர் அருள்நெறி மன்றம் இயங்கிப் பணியாற்றி வருகின்ற நற்செய்தி மனதுக்கு மகிழ்ச் சியைத் தருகின்றது. மன்றத்தின் இருபத்தைந்து ஆண்டுகள் நிறைவு விழா, சிறப்புடன் களங்கமற்ற நற்பணிகளின் வெள்ளிவிழாவாக மன்றத்தினர் கண்டுள்ளமை பெருஞ்சாதனைக்கும் பெருமைக்கும் உரியதாக விளங்குகின்றது, வெள்ளிவிழா மலருக்கு இச் சிறு கட்டுரையை வழங்கி வாழ்த் துத் தெரி வித்துக் கொள்வது கடமையும் - பெருமையும் - மகிழ்ச்சியுமாக அமைகின்றது.
உலகெலா முனர்ந் தோதற் கரியவன் நிவவுலாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத் தாடுவான் மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.
At the world adores and feels The endless splendour that plays in the cosmic open space With moon - lite waters shine his locks Those jingling dancing lotus feet Let us fervently salute.
என்றும் இன்பம் பெருகும் இயல்பினுல் ஒன்று காதலித் துள்ளமும் ஒங்கிட பன்று எாரடி யாரவர் வான்புகழ் நின்ற தெங்கும் நிலவி புலகெலாம்.
Their joys enhance with 5ublime heart Who love and serve the Lord in fact
Their fame shall rise and last for ever Shining with glory everywhere.

Page 102
=
* * நீ பிது கு 6
பொன்தயங் கிலங்கொ பின்தயங்க ஆடுவாய் கொன்றையம் முடியிஞ நின்றபங்கி பாடலே நீ
- திருஞா
குழப்பமும் தெளிவும்:
செந்நெறி, சிவநெறி,நன்னெறி என்றெல்லாம் உலகத்தவர்களால் பாராட்டப்பெறும் பெருஞ் சிறப்பு, தொன்மைமிக்க நம் சைவசமயத்திற்கே உரியது. சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாகத் திகழும் சிவப்பரம்பொருளின் அளப்பருங்கருனேயின் நம்மவர்களுக்கு வாழ்வாலும் வாக்காலும் விளக் இபருளிய பேரருளாளர்களே ஆசாரியர்களாகக் கொள்ளத்தக்க நால்வர் பெருமக்கள் ஆராய்ச்சி என்ற பெயரால் சைவ சமயத்தின் தோற்றத்தைக் கான முயன்றும் சைவத்தைத் தோற்றுவித்தவர் இன்ஞர் எனப் பொருத்தமற்ற முடிவுகாட்டியும், சைவத்தின் உயிர்நாடிக் கொள்கை இன்னது என்ப தனே சாத்திர தோத்திரங்கள் தெளிவாகக் காட்டியி ருக்க, அதனே உணர்ந்தும் உண்ராதார் போலத் தமக் குத் தோன்றியவாறு பலபடக் கூறியும் சைவசமயம் பற்றித் தாமும் குழம்பி, மற்றவர்களேயும் குழப்பி பவர்கள் பண்டும் உண்டு, இன்றும் உண்டு. இவர் களால் தோற்றிய குழப்பங்களே கி. பி. ஏழாம் நூற் ரூண்டில் தெளிவித்தவர்கள் ஞானசம்பந்தரும், அப்பரடிகளும் ஆவர். 13-ஆம் நூற்குண்டில் மெய் கண்டாரும், அருணந்திசிவமும் ஆவர். இக்காலத் தில் தோன்றியுள்ள குழப்பங்களே நீக்கித் தெளிவு காணவேண்டிய கடமையும் பொறுப்பும்  ைச வர் அனேவர்க்கும் உண்டு.
சில ஐயப்பாடுகள்:
உலகத்தோற்றத்தோடு, வேதமும் வேதவழிப் பட்ட சிவநெறியும் தோன்றின என்பதையும், வேதம்பற்றிய குழப்பங்களே நீக்கித் தெளிவாகச் சிவநெறியினே உலகுக்கு உண்ர்த்திய முதலாசிரியர் திருஞானசம்பந்தர் என்பதையும் சைவ உலகம் நன் கறியும். வேதத்தை எளிமைப்படுத்தி விளக்கி பு ஆகமம்போல, ஞானசம்பந்தர் அருளிய சமய வழி பாட்டு முறைகளுக்கு விளக்கங்களேத் தெளிவுபெற விரித்துக்கூறிய பேரருளாளர் திருநாவுக்கரசு சுவா மிகள். எனவே, திருஞானசம்பந்தரையும், திருநா வுக்கரசரையும் சைவசமயத்தின் முதலிரு ஆசாரியர் களாகப் போற்றுதல் மரபாக இருந்துவருகிறது. அங்
奥空
 
 
 

$#*################ಣ್ಣೆ
லதெய்வம் *
-
ஒளிர் நலங்குளிர்ந்த புன்சடை பிஞ்ஞகா பிறப்பில் ய் சுடலால வாயிலாய்
ணேப்பதே நியமமே.
னசம்பந்தமூர்த்தி சுவாமிகள்
நுணமாயின் இவ்விருவருமே போதுமானவர்களாக இருக்க மூன்றுவதாகச் சுந்தரமூர்த்தி சுவாமிகளே யும் இனத்துக்கொள்வது ஏன்? அவர்களேயும் முத லிரு ஆசாரியர்களோடு ஒப்பவைத்துப் போற்றுவது எதஞல்சி அங்கனமாயின் அவர்களே ஆசாரியராகக் கொள்வதா? அன்றிப் பிறவாறு கொள்வதா? என் றெல்லாம் எழும் பலவாய ஐயப்பாடுகளே ஆராய்ந்து முடிவுகாண்போம்.
சேக்கிழார் திருவுள்ளம்:
சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருவவதாரத்திச் குக் காரணம், கயில்ாயத்தில் கமலினி, அநிந்தி தையாரிடம் அவர் கொண்ட காதல் விருப்பபே பாகும். அக்காதல் விருப்பத்திற்குக் காரணம் கூறு கின்ருர் சேக்கிழார் சுவாமிகள் "மாதவம் செய்த தென்திசை வாழ்ந்திடத் திதிலாத் திருத் தொண்டத் தொகை தரப் போதுவார் அவர்மேல் மனம் போக்கிடக் காதல் பாதரும் காட்சியில் கண்ணிஞர்".
நீண்டபெரும் தவம் செய்த தென்னுடு வாழ்வு பெறவே, சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருவவதா ரம் நிகழ்ந்தது என்கிருர், சுந்தரமூர்த்தி சுவாமி களின் வருகைக்கு முன்னரே, தென்னுட்டுத் திரு மண்ணில் அவதரித்து, புறச்சமயங்களேக் கடிந்து சைவப்பயிர் வளர்த்த பெருமை திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகளுக்கும், திருநாவுக்கரசு சுவாமிக ஞக்கும் உரியது, என்பதனே நன்கு உண்ர்ந்திருத் தும் சேக்கிழார் சுவாமிகள் இவ்வாறு அருளியது எதஞல் என ஐயம் எழுவது இயல்பே. முதல் இரு ஆசாரியர்கள் வரவால் தென்திசை வாழ்வு பெரு ததுபோலவும், சுந்தரமூர்த்தி சுவாமிகள் வருகை பால் மட்டுமே அது அதனைப் பெற்றது போலவும் அருளிய சேக்கிழார் சுவாமிகளின் திருவுள்ளம் என் னவாக இருக்கும் என்று அறிய விரும்புகிருேம்.
நமது குலதெய்வம்
சேக்கிழார் சுவாமிகளே பெரியபுராணத்தில் வேருேம் இடத்தில் இக்கருத்தை மீண்டும் வளி புறுத்தியருளுகின்ருர்,
வெள்ளிவிழா மலர்

Page 103
"நேசம் நிறைந்த உள்ளத்தால்
நீலம் நிறைந்த மணிகண்டத்து ஈசன் அடியார் பெருமையினே எல்லா உயிரும் தொழஎடுத்துத் தேசம்உய்யத் திருத்தொண்டத் தொகைமுன்பணிந்த திருவாளன் வாசமலர்மென் கழல்வனங்க வந்த பிறப்பை வணங்குவாம்"
சிவனடியார்களுக்குச் சிவகான்றிப் பிறதெய்வம் ஏதும் இல்லே. அங்ஙனமிருந்தும், கி. பி. I 834, ría நூற்ருண்டில் வாழ்ந்திருந்த மாதவச்சிவஞான சுவா மிகள் காஞ்சிபுராணத்தில்,
"ஒருமணத்தைச் சிதைவுசெய்து வல்வழக்கிட்டு ஆட்கொண்ட உவனேக்கொண்டே இருமனத்தைக் கொண்டருரிேப் பணிகொண்ட
El IügrfelTiT TE JTLT : If III." பெருமனச்சீர்த் திருத்தொண்டத் தொகைவிரித் பேரருளின் பெருமாளொன்தும் IE: ’ திருமணக்கோ லப்பெருமா மறைப்பெருமாள்
எமதுகுல தெய்வமாமால்'
எனச் சுந்தரமூர்த்தி சுவாமிகளேத் தமது 'கு: தெய்வம்" என்றும் குறித்தருளுகின்ருர் இவ்வா றெல்லாம் சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்குச் சைவ சமயத்தில் உரிய இடம் பாது என்பதைச் 岛站剑凸 பது பெரிதும் வேண்டத்தக்கது.
சைவத்தின் வழிகாட்டி:
சமயம் என்பது வெறும் புறவழிபாட்டுடன் மட்டும் நிறைவுபெறும் ஒன்றன்று சமயவாழ்வு வாழ்வார்க்குச் சமூகத்தில் சில இன்றியமையாக கடமைகளும் பொறுப்புகளும் உண்டு. பிறந்த குடி வரவும், சமூக ஏற்றத்தாழ்வுகளும் எப்படி இருந் தாலும் தத்தம் நிலக்குத் தக 'ஒல்லும் வகை பால் அறவினே' செய்து வாழ்ந்த பெரியோர்கள் வரலாறு நமக்குப் படிப்பினே தரவல்லது. சமயத் துறையில் இருப்பவர்கள் எ ப் படி வாழவேண்டு மென்று வாழ்ந்துகாட்டிய அருளாளர்கள் அறுபத்து மூவராகிய சீரடியார்கள். அவர்களேயும், அவர்கள் செய்து செயற்கருஞ் செயல்களேயும் முதன்முதல் தாமருளிய திருத்தொண்டத்தொகை என்ற பதிகத் தில் நமக்கெல்லாம் அறிவுறுத்திய பெருமைக்குரிய வர்கள் சுந்தரமூர்த்தி சுவாமிகளே காட்டின் நடு விடத்தில் தாகத்தால் நாவரண்டுநிற்கும் ஒருவனே இவ்வழியே இவ்வளவு தூரம் நடந்தால் இனிய நீரோடை ஒன்று உண்டு எ ன் று கூறி, அங்கு விரைந்து சென்ருல் உன் தாகம் தணியும் என்று வழிப்படுத்திய கருனேயாளன் ஒருவரேப்போல், திரு ஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் போன்ற-சீரடியார் களே நாம் அறிந்து உய்யவழிகாட்டிய பெருமையால் சுந்தரமூர்த்தி சுவாமிகள் நம் சைவசமயத்தின் வழிகாட்டியாக விளங்குகின்ருர்கள். அதனுடல் நாமும் நமது குலதெய்வமாகப் போற்றுகின்ருேம்.
வெள்ளிவிழா மலர்

அகச்சான்றுகள்: தாம் அருளிய திருத்தொண்டத்தொகையில்,
"வம்பரு வரிவண்டு மனநாற மலரும்
மதுமலர்நற் கொன்றையான் அடியலாற்பேணு எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்" எனத் திருஞானசம்பந்தரையும்,
"திருநின்ற செம்மையே பெம்மையாகக் கொண்ட திருநாவுக்கரையன்றன் அடியார்க்கும் அடியேன்" என திருநாவுக்கரசரையும், தாமும் வனந்தி, நாமும் வணங்கவேண்டுமென அறிவுறுத் தி ய பெருமை கருதியே சேக்கிழார் சுவாமிசுள்,
"திதில்லாத் திருத்தொண்டத் தொகைமுன்
பணித்த திருவாளன்' எனவும், தம் வணக்கத்திற்கும். வழிபாட்டிற்கும் காரணம் இது என விளக்கியருளுகின்ருர்,
நடந்துகாட்டிய பண்பு:
அறுபத்துமூவரை நமக்கு அறிவுறுத்தி, இவர் களே வணங்குங்கள் இவர்களே எல்லாம் என்று நமக்கு அறிவுறுத்த சுந்தரமூர்த்தி சுவாமிகள், தாம் அறிவித்ததோடு அமையாது தாமே வாழ்ந்துகாட்டி நம்மை உணரவைத்த திறம் நினேந்து போற்றத் திக்க சிறப்புடையது. ஆசாரியர்கள் இவர்கள்ே என அறிவித்த சுந்தரமூர்த்தி சுவாமிகள் அவர் சு ஸ் வாழ்க்கை வழி நின்று பேறு பெறுவது மட்டுமன்றி அவர்கள் வாக்கின் வழி நின்றும் உய்தி பெறலாம் எனக் காட்டியருளுகின்ருர்,
"நல்லிசை ஞானசம்பந்தனும் நாவினுக்கு
அரையனும் பாடிய நற்றமிழ்மாஃ: சொல்லியவே சொல்வி ஏத்துகப்பானே"
என்ற திருப்பாடல் வரிகள் நினேந்து மகிழத் தக்கன. தாம் ஆசாரியப் பெருமக்களாகக் கருதிப் போற்றிய திருஞானசம்பந்தர் அவதரித்து அருள் பெற்ற சீர்காழித் திருத்தலத்தைக் காலால் மிதிப் பதும் பிழை என்று கருதி நகரையே வலம் வந்த தும். திருநாவுக்கரசு சுவாமிகள் திருவருள் பெற்ற திருவதிகை விரட்டானத்தவத்தினும் அவ்வாறு அஞ்சி ஊரின் புறத்தே சித்த வடமடத்தில் தங் கியதும் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் ஆசாரிய பக்இர் குச் சான்றுகளாகின்றன. ஆசாரியமூர்த்திகள் பால் காட்டும் அளவற்ற மரியாதை கண்டு ஐ ப 3 ஐ மனம் மகிழ்வான் என்பதையும் இவ்வரலாறுகள் விளக்குகின்றன. சிர்காழியை மிதிக்க அஞ்சிய பன் பாடு கண்டு இறைவன் சுந்தரமூர்த்தி சுவாமிகளுக் குக் காதில் வெண்குழைய ஆகக் காட்சி கொடுத் தருளுகின்றன். திருவதிகையில் உட்புசு அஞ்சித் சித்தவடமடத்தில் தங்கியபோது திகுவடி தீட்சை செய்வித்தருளுகின்றன்.
வழிவழி மரபு
வாழையடி வாழையென வரும் இவ்வரிய பண் பினே சைவசமய வரலாற்றில் கண்டு மகிழமுடிகிறது.
3

Page 104
மேக்குமுன்னே வாழ்ந்திருந்து, சிவபெருமானுக்குப் பதிகப்பார: குட்டிய காரைக்கால் அம்மையார் பேறுபெற்ற வடதிருவாலங்காட்டின்ே மி தி க்க அஞ்சிய திருஞானசம்பந்தர் பெருமிதமும், அவர் போற்றிய காரைக்கால் அம்மையார் சிவபெருமான் எழுந்திருவியிருக்கும் திருக்கயிைேயக் கா வால் மிதிக்க அஞ்சித் தியோல் நடந்து சென்ற பண் பாடும் சான்ருேங்களிடத்தும், நமக்கு நல்வழி காட்டியருளிய பெரியோர்களிடத்தும் நாம் காட்ட வேண்டிய அடக்கத்தையும், மரியாதையையும் விளக் குகின்றன. இவற்றையெல்லாம் அறிவித்தருளிய வழிகாட்டியாகச் சுந்தரமூர்த்தி சுவாமிக3ளக் குவி தெய்வமாக நினத்து போற்றுவது மிகவும் பொருத் தமானதல்வர
வினேயும் விளக்கமும்:
இது கொள்ளத்தக்கது; இது தள்ளத்தக்கது: இப்படித்தான் வாழவேண்டும்: தவறிஞல் இன்னது அன்டனே என்றெல்லாம் நம் பொருட்டு வாழ்ந்து காட்டிய வாழ்க்கை சுந்தரமூர்த்தி சுவாமிகளின் அருள் வாழ்க்கை. தற்பே தோழனுகத் தருகிருன் இறைவன். எல்லாப்பேறுகளும் முற்ற நல்குகின்றன். என்பிரேம் பிழை கண்டபோது உரிய கண்டனே கருகின்ருன். சங்கிலியார்க்குத் தந்த வாக்கி:ன மீறியவுடன் திருவொற்றியூரில் கந்தரமூர்த்தி சுவா மிகளின் கண்ணுெளியின் மறைக்கிருன் பெருந் துயரத்தோடு சுந்தரர் வாடுகிருர், உயிர்கள் இயற்றிய வினேக்கீடான அனுபவத்தைக் குறைவறக் கட்டு பவன் இறைவன். நல்வினையாயினும், தீவினையா பினும் அனுபவித்தே நீர்க்கவேண்டும், என்பது சைவசித்தாந்த உண்மை தருமையாதீனக் குரு முதல்வரும் இதன்ே,
-
'நீங்கள் பணிவுடன் நடக்கவே அருளியுள்ளான். ஆதலால், நீங்கள் என்று இறுமாப்புக் கொள்ளவோ அநீ
"மனிதர்களுடன் கலந்துறவாடி, துக்கொள்ளும் மனிதர், மனிதர்களுட ழைக்கும் துன்பங்களைச் சகிக்காமலுமி "அநீதி இழைக்கப்பட்டவர், இை விடுவாராகில், நிச்சயமாகவே இரை உயர்த்துவதோடு அவருக்கு நல்லுதவி

"அவரவர் வினேவழி அவரவர் வந்தனர்
அவரவர் வினேவழி அவரவர் அனுபவம் எவரெவர்க் குதவினர் எவரெவர்க் குதவிலர் தவரவர் நினேவது தமையுணர்வதுவே"
என இதன் நன்கு விளக்கியருளுகின்ருர்கள். வினேகளே யாராக இருந்தாலும் அனுபவித்தே நீர வேண்டும். வினவலிமை குறையும்போது இறைவன் வந்து ஆட்கொள்வான், என்பதே நியதி. இவ்வாறு வினேத்துயர் உற்றபோதும், இவையெல்லாம் தம் அறியாமையால் வந்தன என்று தம்மையே நொந்து கொண்டு, தவேனேப் பழிசுருத பெருந்தன்மையைச் ਨੂੰ ਜੀ.ਡੀ. ருேம்.
வழிபட்டு உய்வோம்:
எனவே, சைவ ம் ஆய்ந்து காணமுடியாத தொன்மையது என்பதையும், வேதவழிப்பட்ட நமது வைதீக சமயத்தில் நிலவிய குழப்பம் நீங்கித் தெவி வான வரையறை காட்டிய முகலாசிரியர் திருஞான சம்பந்தர் என்பதையும், அவர் குறித்த சைவநெறி முறைகளே விளக்கியருளிய ஆசாரியர் திருநாவுக் கரசர் என்பதையும், இவ்விரு ஆசாரியப் பெருமக் களையும் மற்ற நாயன்மார்களாகிய அடியவர் பெரு மக்களேயும் நமக்கு அறிவித்த சைவசமய வழிகாட்டி யாக விளங்குபவர் சுந்தரமூர்த்தி சுவாமிகள் என்ப தையும் இவற்ருல் அறிகிருேம். ஆசாரியர்களே அறிவித்ததோடு அமையாது, ஆசாரியர்களே எவ் வாறு போற்றவேண்டுமென்று வாழ்வாலும் வாக்கா லும அறிவுறுத்தியருளிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவடிகளே நெஞ்சில் நினேந்து போற்றி வழிபட்டு - CarL.F.
வாழ்க குலதெய்வம் வளர்க சிவநெறி. வாழ்க உலகெலாம்.
ண்டும், என்று இறைவன் என்பால் ஒருவர் மற்றவரைவிட மேலானவர் தி இழைக்கவோ கூடாது." அவர்களிழைக்கும் துன்பங்களேச் சகித் ன் கலந்துறவாடாமலும், அவர்களி நுக்கும், மனிதரைவிட மேலானவர்." றவனுக்காக குற்றவாளியை மன்னித்து ரவன் அம் மனிதனின் அந்தஸ்தை பும் செய்வான்."
- முகம்மது நபிகள்பெருமான் (ஸல்)
வெள்ளிவிழா மலர்

Page 105
懿荃、荃岛彦登蚤鬣 紫萱萱臀 懿蠶
EF;
அறிவொடு வழி
தவத்திரு குன்
சமய வாழ்க்கைபென்பது எளிய.ெ விழிபடுதலும் இன்று ஒரு சடங்காகவே இன்றைக்குப் போதிய தொடர்பில்லே. கிறதே தவிர அறிவும் இங்கி, அனுபவமு சோதனைகள் செய்வதை இன்று அருமையா பட்டதாகவும் நம்புகிருர்கள். ஆணுல், கருதுவதில்லே - கடவுள் வழிபாட்டுக்குச் ச பொய்மையே செய்கிருர்கள்.
விஞ்ஞான ஆராய்ச்சி என்பது பெரு படுவதால் அது உடனடியாகப் பயனேயும் யப்பெருமையால் பலருக்கு அந்த அறிவில் வுளே வழிபடுவதற்குக்சுடப் பேரறிவு வேண் கள் கடவுள் வழிபாட்டில் ஈடுபட்டு வழி இருந்து "சித்தர்கள்" என்று பெயர்பெற் பேரறிவைச் சமய மரபு "ஞானம்" என்று பேரறிவு என்பதும், துன்பத்தின்ேத் தாராது சமயநூற்கருத்து. கடவுள் வழிபாட்டில் ஈ யோராகத்திகழ்ந்தார்கள் என்று ஆளுன்ட பெருமான் சமய வாழ்க்கையின் ஆய்வினே, ஆர்? என்று முறைப்படுத்தி ஆராயத் துரல் களே கடவுளேத் தொழுதனர். ஞானத்தா
கடவுளேத் தொழுதல் என்பது இன் வெற்றுச் சடங்காகவே உலவுகிறது. ஆணு பெறவேண்டுமானுல் நுண்ணறிவு வேண்டுெ ரூர் நுண்ணறிவு கொண்டால்தான் சிவஞ னின் திருவருட்காட்சி கிடைக்கும். அது வுள் வழிபாடு நிகழாது. சட்டியே சுடும்
தோலுடை யான் கண் வேண் ஒர் நூலுடை யானின் நுண்ணறி வால்வி காலுடை யான்க காதலிக் கப்படுங் மேலுடை பானி: LAliër Gof753 - Tirri).
என்னு

படுக
றக்குடி அடிகளார் அவர்கள் அ ருளியது
தான்றன்று கடவுளே நம்புதலும், அவனே மாறிவிட்டது. வழிபாட்டுக்கும் அறிவுக்கும்
ஏதோ, அது உயிர்ப்பற்ற சடங்காக இருக் ம் இல்லே, விஞ்ஞானியாக இருந்து விஞ்ஞான் னதென்று பலர் கருதுகிருர்கள். அறிவின்பாற் சமயத்தை - கடவுள் வழிபாட்டை அங்ஙனம் ார்பாக நிற்பவர்களும் சுட பெரும்பாலோர்
ம்பாலும் அறிவின் மையத்திலேயே டு:
|- வழிபாடு அங்கனம் ரெப் இம் ஏற்படுகிறது. நமது முன்னுேர், சுட "டுமென்று நம்பினர், ஏன்? நமது முன்ஞேர் காட்டியவர்கள், சிந்தனையில் ճնքնեilaւմ եմrr+ றிருந்தனர். அறிவில் மேம்பட்டது பேரறிவு. குறிப்பிடும். ஞானம் என்றுல் குறைவற்ற இன்பத்தி: வழங்கும் நல்லறிவு என்பதும் இபடுகிறவர்கள், கற்றல் கேட்டலுடைய பெரி -ய பிள்ள்ே பேசும், ஏன்? மானிக்கவாசர்
நானுர்? என் உள்ளம் ஆர்? ண்டுகிருர் - இங்ஙனம் அறிவாராய்ந்த ஞானி ல் தொழுவார் என்று அருள் நூல் பேதர்
ாறு வழக்கத்தின் பாற்பட்டதாகிவிட்டது. i, உண்பித் கடவுளேத் தொழுது பயன் மன்று திருஞான சம்பந்தர் எடுத்தோதுகின் ானம் பெருகும். அப்போதுதான் இன்றவ வரையில் உருவ வழிபாடுதான் நிகழும். கட கிறிவேகாது. இதனைத் திருஞானசம்பந்தர்,
போர்வையினுன் று துன்தந்திலங்கு
10 போர்பெருமான்
ழி பாடுசெய்யும்
தாயகன்டன்
TT Co. Luitgif
ਸੰ
ாடும் வேண்டிகுன்ே.
திருப்பாடலினுள் உணர்த்தியருள்கின்ருர்,

Page 106
口二1口二}口口二1口口」口工
சைவசித்தாந்தமும் தருமையாதீனப் புலவர் திரு. ந ரா. மு LL LSLL S LLSLL SLL S L S SL LSL SLL L SS S
முன்னுரை
சிவபிரானே முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடும் சமயம், சைவம் எனப்படும். அச்சைவத் தின் சித்தாந்தம் அல்லது கொள்கையே, பொதுவா கச் சைவசித்தாந்தம் என வழங்கப்படும். எனினும் சைவம் என்பதும், சைவசித்தாந்தம் என்பதும், தனித் தனிப் பொருட் குறிப்புடையனவாகும். சைவம் என்பது இமயம் முதல் குமரிவரையில் இந் திய நாடு முழுவதிலும் பரவியுள்ளது. ஆயினும் காசுமீரச் சைவம் என்றும், கன்னட நாட்டு வீர சைவமென்றும் பெயர்கள் வழங்கக் காண்கிருேம். அதுபோல, நம் தமிழ்நாட்டுக்கே தனிச்சிறப்பாக வுள்ள சைவக் கொள்கையே, சைவசித்தாந்தம் என வழங்கிவருகிறது. வசுகுப்தர், கல்லடர், சோமா னந்தர், அபிநவகுப்தர் முதலிய சான்றேர்களால், காசுமீரநாட்டில் பரப்பப்பெற்றது. காசுமீரச்சைவம் பசவேசுவரர், சென்னை பசவேசுவரர், சித்தராமை யர், அல்லமாப்பிரபு முதலிய அருளாளர்களால் வளர்க்கப்பெற்றது. கன்னட நாட்டு வீரசைவம், அங்ங்னமே அப்பர், சம்பந்தர். சுந்தரர், மணிவாச கர் என்னும் சமயாசிரியர்கள் நால்வராலும் மெய் கண்டார், அருள்நந்திசிவம், மறைஞானசம்பந்தர், உமாபதிசிவம் என்னும் சந்தான ஆசிரியர்களா ஆம், அவர்தம் வழிவந்த மற்றும்பல அருட்பெரும் சான்ருேர்களாலும், பரப்பி வளர்க்கப்பெற்றதே "சைவசித்தாந்தம்" எனப்படும்.
சைவசித்தாந்தத்தின் சிறப்பு
இத்தகைய சைவசித்தாந்தச் செந்நெறியின் சிறப்பினேயும், அருமை பெருமைகளேயும் நம்முன் னுேர் தம் நூல்களில் பல வகைகளில் வியந்து குறிப் பிட்டுள்ளனர். "சித்தாந்தத்தே சீவன் முத்தி சித் திக்கும்" தற்சிவம் கண்டுளோர் சைவசித்தாந்தரே" "சித்தாந்த வேதாந்தம் காட்டும் சிவனேயே" என் பன போலவரும் திருமூலர் திருமந்திரத் தொடர்கள் சைவசித்தாந்தத்தின் சிறப்பினேக் குறிப்பிட்டு உணர்த்துதல் காணலாம்.
சிவப்பிரகாசம் என்னும் நூலில், ஆசிரியர் உமாபதி சிவம், சைவசித்தாந்தமானது, புறச்சம பத்தவர்களுக்கு இருளாய், அச்சமயத்தவர்க்கு ஒளி பாய் விளங்கும் அளவை நெறிக்கு அளவையாகத் திகழும்; இறைவனேயும் உயிர்களேயும், பொன்னும் மணியும்போல் அபேதம், இருள் ஒளிபோல் பேதம் சொற்பொருள் போல் பேதர்பேதம் என்று கூறும் பிற சமயங்கள் போலல்லாமல், இறைவன் உயிர்க
46

S LLLL S K LS LSK L S L S JYJJS LLLSLSLJJSLLLL
தமிழர் பண்பாடும் ) Pருகவேள் அவர்கள் எம். ஏ. எம். ஒ. எல். LL CUOCO ID DCL, DDD
ளூடன் உடலும் உயிரும்போல் ஒன்ருகவும் கண்ணும் சூரியனும்போல் வேருகவும், கண்ணுெளியும் உறு ரறிவும்போல் உடனுவும் இயைந்து நிற்றலே இனிது உணர்த்தும் வேதாந்த நூல்களின் பிழிவாகவும் தெளிவாகவும் திகழும் என்கின்றர்.
'புறச்சமயத்தவர்க்கு இருளாய், அகச்சமயத்து ஒளியாய்ப், புகல் அளவைக்கு அள்வாகிப்பொற்பணம் போல் அபேதப் பிறப்பிலதாய், இருள்வெளிபோற் பேதமும், சொற்பொருள்போற் தோபேதமும் இன்றிப் பெருநூல் சொன்ன அறத் தி நற குங் விளேவதாய், உடலுயிர் - கண்ணருக்கன் - அர வொளிபோல் பிறிவரும் அத்துவிதமாகும் சிறப்பின் தாய், வேதாந்தத் தெளிவாம் சைவசித்தாந்தத் திறன் இங்குத் தெரிக்கலுற்றுப்" என்பது சிவப்பி காரம் (?).
மற்றும் இச் சைவசித்தாந்தமானது "உலகாய தம் முதலாகச் சிவTத்துவைதம் ஈருகி உள்ள பல் வேறு மதங்கள் கூறும் கொள்கைகளே எல்லாம் கடந் தது. வேதத்தலே தரு பொருளாய் விளங்குவது, ஆயுந்தோறும் அறிஞர்களுக்கு ஆாா இன்பம் அளிப் பது உள்ளதே தொழிற்படும் என்னும் கொள்கை (சற்காரியவாத) நெறி யி ன்ே அடிப்படையாகக் கொண்டு அமைந்தது' என்றும் சைவசித்தாந்தத் தத்துவக் கொள்கையின் சிறப்புக்களே, ஆசிரியர் உமாபதி சிவம் தொகுத்துக் கூறியருளுகின்ருர்,
'நிலவுல காய தாதி நிகழ்சிவாத் துவிதாந் தத்துக் துவவினர் அள்வ எாாவாக கொள்கைய தாகி, வேதத் தலே தரு பொருளாய், இன்பாய்த் தாவில்சற் காரி பத்தாய், மஃவறும் உணர்வாற் பெத்த முத்திகள் மதித்தாம் அன்றே"
—ÉFAGAI 'Glor:AEITF , Iso
தமிழ்ப்பண்பாடு:
சைவசித்தாந்தக் கொள்கை ெ நறி பி னே க் "சித்தாந்தச்சைவம்' என்றும் GLI furthagir
வழங்குவர். இது நம் தமிழகத்திற்கும், தமிழ் மொழிக்கும், தமிழ் மக்களுக்குமே உரிய பழமையும் பெருமையும் மிக்க சிறப்புநெறியாகும். "சைவசித் தாந்தித் தத்துவக் கொள்கையானது, தென்னிந்தி துத் தமிழர் (திராவிடர்) களின் பேரறிவின் பெரு
வெள்ளிவிழா மலர்

Page 107
விகளவாகும். அது மிகப் பெரிய மாட்சிமை հյո Անչե ததுமாகும். இதனைத் தென்னிந்தியாவிற்கே, குறிப் பாகத் தமிழர்க்கேயுரிய சமயம் எனலாம்" ஏஇெர னில், இதனுடைய முதன்மை அடிப்படை மேற் கோட் பெருநூல்கள் அனேத்தும், தமிழிலேயே தமி ழகத்துச் சான்ரூேர் பெருமக்களால், ஒழுங்காக வகுத்து வரையறைசெய்து வைக்கப்பட்டுள்ளன. " சைவத்திருமுறைகள் பன்னிரண்டும் மெய்கண்ட நூல்கள் பதிஞன்கும், அவற்றிற்கு மாறுபடாமல் சிற்றைத் தழுவிச்செல்லும் ஏனைய பிற நூல்க ரூமே, சைவசித்தாந்தத்தின் அடிப்படை முதன்மை நூல்களாக விளங்குகின்றன" என்பது பேரறிஞர் கிளின் துணிபு.
திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் என்னும் தமிழ் வேதமே பசுவாகவும், திருமூலர் அருளிய திரு மந்திரம் என்னும் தமிழாகமமே அப்பசுவின் பr வும். அப்பர், சம்பந்தர். 幸品岳rf cm5ur子エ என்னும் நால்வர் பாடிய திருமுறைகளே அப்பாவின் நெய்யாசுவும், மெர்கண்ட் அருள்நந்திசிவம், உமாபதிவிவம் என்னும் சந்தா கு சிரியர்கள் இயற்றிய நூல்களே அந்நெய்யின் சுவையாகவும் அமையச் சிறந்து விளங்குவது, சைவசித்தாந்தம் என்னும் தத்துவக் கொள்கை.
வேதம் பசு அதன்பால் மெய்யாகமம் நால்வர் ஒதும் தமிழதனின் உள்ளூறும்நெய்; போதமிகு நெய்யின் உறுசுவையாம் நீள்வெண்ண மெய்கண் செய்ததமிழ் நூலின் திறம்."
- தனிப்பாடல்
இவ்வாற்ருல் சைவசித்தாந்தம் நம் தமிழ் நாட் 4ற்கும் தமிழ்ப் பண்பாட்டிற்கும், உரிய தமிழ்நெறி போகல் தெளியற்பாலது.
தருக்க இயல்:
சைவசித்தாந்த தத்துவ ஆராய்ச்சி, காரண காரிய அடிப்படையில் (Logical), அறிவு நெறிக்கு ஏற்ப (Rational) அமைந்தது: சிந்திப்பரியதாய்ச் சிந்திப்பவர்க்குச் சிறந்து செந்தேன் முந்திப் பொழி *தாய்த் திகழ்வது. பலவகை ஐய வினுக்களுக்கும் 'சிறு விடையளிப்பது. துணிபொருள், துே காட்டு, இணைத்தல், முடித்தல், (பிரதிஞ்ஞை) ஏதுகிருட்டாந்தம் - உபநயம் - நியமனம் என்னும் வேகை உறுப்புகள் அமைய சான்றுகள் காட்டி மெய்ப்பிக்கப்பட்ட இதுள்ே சித்தாந்தம் எனப் படும் முறைமைக்கு ஏற்பத் தருக்கநெறி முறை நள் பிறழாது ஆராய்ந்து காட்டி விளக்கிச்செல்வது. இதற்குப்பின் வரும் சிவஞானபோதப் பேருரைப் பகுதி சிறந்த இனிய எடுத்துக்காட்டாகும்,
"முதல்வன் ஐந்தொழில் செய்தல் தன்பொ குட்டோ? பிறர் பொருட்டோ வீணுே? தன்பொ ருட்டெனின், வரம்பிவின்பமுடைய முதல்வனுக்கு இச்செய்கையாள் வரக்கடவதோர் படி: உயிர்களின் பொருட்டெனின், உயிர்களும் அவனும் அபேதமோ? பேதமோ? பேதாபேதமோ? All_frg:r
வெள்ளிவிழா மலர்

ஆம் மணியும்போல் அபேதமாயின், அது தன் பொருட்டேயாம். இருளும் ஒளியும்போல் பேது மாயின், அவ்வுயிர்கள்பொருட்டு ஐந்தொழில் செய் ஆற்கு ஒருவாற்ருனும் இயைபில்லே. சொல்லும் பொருளும்போற் பேதாபே தமெனின், அடே தமும் பேதமுமாமென்ருல் சமனர் சு றும் அதே காந்தவாதமாம். சொல்லும் பொருளும் வேறேயா பினுஞ் செல்வந்தெழலும் பொருள் தோன்றுதல் பற்றி அபேதமென்பார், மதத்தை ஒருவாற்ருன் உ-ம்பட்டுப் பேதாபேதமென்னும் து ஐன பே பன்றி, ஒரு பொருட்டு இரண்டு தன்மைகோடல் பொருந்தாமையின், அது போரியோர் ജില്ക്കു
மாகவின், பிறர் பொருட்ட்ென்பது பொருந்தாது.
"இனி இவ்வாறன்றி வீரெனின் பித்தர் செய்யுந் தொழிலோட்ொக்கும், பித்தரேயன்றி, அறிவான் முதிர்ந்த அரையர் முதலியோரும், வேட் டையாடுதல், சூதாடுதல், உயிர்த்தல் இமைத்தல், ஆவித்தல், தும்முதல் முதலிய வீண்தொழில் செய் பக்காண்டலின், முதல்வனும் அவ்வாறு கொன்னே செய்தல் அமையுமெனின் வேட்டையாடுதல், புவி முத்விய விலங்குகள் மிக்கு நாடு நலியாமை பொருட்டாதல், திமிக்கு மடிமை வாராமை முதலிய வற்றின் பொருட்டாதல், உணவின் பொருட்டாதல் "அானுமொரு பயன் குறித்தன்றிச் செய்யான, இனும் சூதாடுதல் வஞ்சனேயாற் பகைவரைவெல்லுவ தற்கு உபாயமறிதற் பொருட்டாதல், பணயம் @口品凸 பொருளிட்டல் பொருட்டாதல், யாதானு மொரு பயன்கருதியன்றிச் செய்யாமையானும், உயிர்த்தல் உயிர்நிலையின் பொருட்டாகலானும் இமைத்தல் விழியைப் பாதுகாத்தற் பொருட்டாக விாலும் ஆவித்தல் தும்முதல் முதலாயின் தக் குறிப்பின்றிக் காரணத்தான் நிகழ்தலாலும், இளஞ் சிருர் செய்யுஞ்சிறு தேருருட்டல் சிற்றிவிழைத்தல் முதலிய விளேயாடற்குெழில் வன்மை முதலியன சோபான முறையிற் பயிலுதற் பொருட்டு இருமுதுகு வர் முதலியோராற் செலுத்தப்பட்டு நிகழ்தவின் அவை அப்பெரும் பயனுடையவாய், அவ்விளமைப் பருவமாத்திரையின் மகிழ்ச்சிமீதூர்தலாகிய அற்ப பயனும் உடை கெவானும், அனையெல்லாம் வின் டொழிவன்மையின், வீண்டொழிலெல்லாம் பித்தர் முதலியோர் செய்யுந் தொழிலேயாம். இங்கின Err assif, ஐந்தொழில் ĜisFiloi Giri முதல்வங்கள் தனி இலக்கண வழுவாமென்று ஆசங்கை நிகழ்ந்த வழி அதனே நீக்கி வேருயினும் கலப்பினுல் அவை யேயாம் இயைபுடைமையின், உயிர்களின் பொருட் டே முதல்வன் ஐந்தொழில் செய்வன் என்க"
'விரும் சிவஞானபோதப் பேருரைப் பகுதி LITքն, ցնց ճն சித்தாத்தம் திருக்க நெறிமுறை பிற
ாது செல்லும் தன்மையி: இளிது உணரலாம்.
அறிவியல்:
இனி, சைவசித்தாந்தத் தத்துவக் கொள்கை வெறும் நம்பிக்கையைமட்டும் தழுவி குருட்டியற்
7 ܠܳܐ ܨܒܐ

Page 108
போக்கில் அமைந்ததன்று. அஃது இக்கால அறி வியல் ஆய்வு நெறிகளுக்கியைய, அமைந்து விளங்கு இது, சிவஞானபோதித்தின் இரண்டாஞ் சூத்திரப் பேருரையின்கண் விரிவாக விளக்கப்படும் கருது அனேத்தும், இந்நாளேய அறிவியல் 迦方rü彦岛 பாளர்கள் பெரிதும் போற்றத்தக்கனவாகத் திசுர் கின்றன. நிலமுதல் நாதம் ஈருக 36 தத்துவங்க ஆளப்பற்றிய சைவசித்தாந்த ஆராய்ச்சிக் கருத்துகள் வெறும் எண்ணங்கள் அல்லாமல் காரண காரியத் தொடர்புடன் அறிவியல் நெறிக்கு ஏற்ப அமைந் துள்ள (3) என்று அறிஞர்கள் வியந்து புகழ்ந்துள்
Tiri.
1. உள்ளது அழியாது. இல்லது தோன்? த. 2. செய்வோளே இன்றிச் செய்வினோ இவ்வே:
சடத்தில் சித்தும், சித்தில் சடமும் தோன்ரு. செப்பொருள் வேறு செயப்படு பொருள் வேறு, இரண்டும் ஒன்ருகமாட்டா. 5. சூனியத்திலிருந்து ஒன்றுந் தோன்ற இயலாது, 8. சுட்டினரப்பெறும் பொருள்கள் அனேத்தும்
அழியும். 7. நித்தப்பொருள் கட்டியுனரப்படாத 胃。 சடப்பொருள்கள் உருவம் மாறும் தன்மையன் 9. உருமாறுதலால் ஒருபொருளும் அழிவதில்ஃப், 10. நண்வடிவில் உள்ளதாய், பருவடிவில் இல்
வாத ஒன்றே தோன்றும். 11. காரணப் பொருளின் தன்மையே காரியத்தில்
Thi 13. தனிப்பொருள் சுட்டுப்பொருள் ஆகாது, 13. பொருள்களின் ஆற்றல் அழிவதில்லே. 14. உற்பத்தியாதற்கு முன்னும் காரியம் உள்ளது. 15. மாறுபட்ட இரண்டு தன்மை ஒரு பொருட்கு
இயற்கையன்று. 16. அவயவப் பகுப்புடைமை காரியப் பாட்டிற்கு
ஏதுவாகும். 17. அருவமும் உருவமும் தம்முள்மாறுகோள்அன்று 18. பலவாப் ஏசுதேசமாய் அநித்தமாய் உள்ள
T. 19. துலமாம் உருவினுக்குச் சூக்குமம் முதல். ரே ஈடமுமாய்ப் பலவுமாய் உரைக்கப்படுவன
எல்லாம் தோன்றி நின்று அழியும். 21. ஒவிக்கும் ஒளிக்கும் உருவம் உண்டு. 22, இயற்கைத் தன்மை என்றும் மாருது. 23. இயற்கையின் விதிகள் எங்கும் ஒரே வகை
யாக இயங்கும். 24. பருப்பொருளாக இருப்பன நுண்பொருள்க
ĦTITTIE L DITML fi. 35. பருப்பொருளிலும் நுண்பொருளுக்கு ஆற்றல்
மிகுதி. ச்ே. எண்னிங்களுக்கு ஆற்றலும் பயனும் உண்டு. 37. எண்ணங்களுக்கு ஏற்ப பயன் நிகழும்.

28. இடம் எல்வேயற்றது.
, ਨhim. 30. மனம் என்பது ஒரு சடப் பொருளே. 31. ஒருபொருளின் தோற்றத்திற்கு முதல்-துண்.
ਸੁੰT__ 2ே உள்பொருள் கானப்பட வேண்டும் என்ற்
நிபதி இல்ஃ. 33. கானப்படாத அருவப் பொருளுக்கும் உருவம் உண்டு என்பன போன்ற, எத்தனையோ பல அறிவியல் உண்மைகளேர் சைவசித்தாந்தம் தகவுற விளக்கிச் செல்கின்றது.
சைவசித்தாந்தம் கூறும், "சார்ந்ததன் வண்ண மாம் தன்மை" பற்றிப் பேராசிரியர் ஹென்றி LLET FLİNT GŴYL" Prof. Henry Drummond'' '' -sši மீசு உலகில் இயற்கையின் சட்டம்" Natural law in the Spiritual world), Tigri I, ம் முடைய நூலில் விளக்கியுள்ளார். இங்ங்னமே.
ஆட்டுத் தேவர்தம் விதியொழித் தன்பால்
ஐயனே யென்றுன் அருள்வழி இருப்பேன் நாட்டுத் தேவரும் நாடளும் பொருளே
நாதனே உ&னப் பிரிவுரு அருளேக் காட்டித் தேவநின் சுழலிளேக் காட்டிக்
காபமா பத்தைக் கழித்தருள் செய்யாக் சேட்டைத் தேவர்.தந் தேவர் பிரான்ே
திருப்பெருந்துறை மேவிய சிவனே'
எனத் திருவாக்கத்தில் மானிக்கவாசகப் பெருமான் பாடுவதற்கேற்ப, மக்களில் தவேர்கள் போலத் தேவர்களிலும் தலைவர்கள் உள்ளனர் என்றும், அவர்கள் இறையருள் ஆற்றலால் உலகங்களே முத் தொழிற்படுத்துவர் என்றும், சர் ஒலிவர் லாட்ஜ் என்னும் பேரறிஞர், 'மனிதனும் பேருவகமும்' (Mand the Universe) என்னும் நாளில் விளக்குகின் ரூர்.
எருவிடும் வாசற் கிருவிரல் மேலே கருவிடும் வாசற் கிருவிரல் கீழே உருவிடும் சோதியை உள்கவல் லார்க்குக் கருவிடும் சோதி கலந்துநின் குள்ே."
என்று சைவசித்தாந்தப் பெருஞ் சான்ருேராகிய திருமூலர் முதலிய அருளாளர்கள் கூறுவதுபோலவே, வில்லியம் ஜேம்ஸ் என்னும் அமெரிக்கநாட்டுத்
(Solar Plexus) என்னும் மூல அடி முளேயை இயக் கிப் பயன்படுத்தும் முறை பற்றி விவரிக்கின்ருர், எட்மன்" கர்ரிமயர்ஸ், பாட்மோர், எட்வட் கேயர்ட் முதலிய அறிவியற் பேரறிஞர்கள் பாவனே யின் பயன்களேயும், உருவ வழிபாட்டின் இன்றிய மையாமையையும் பெரிதும் வலியுறுத்தி உள்ளனர். சார்லஸ் ஜான்ஸ்டன், நியோஃபைல் பாஸ்கல் முதலிய எத்தனையோ பல அறிவியல் அறிஞர்கள் முற்பிறவி பிற்பிறவிகள் உண்டு என்பதனேக் கண் டறிந்து மெய்ப்பிக்கின்றனர்.
வெள்ளிவிழா மலர்

Page 109
உல்சும் முழுவதும் ஆடல்வல்லாஜகிய நடராச வடிவத்தின் நலனே வியந்து, இந்நாளில் எல்லா நாட் டினரும் புகழ்ந்து போற்றுகின்றனர். இங்ஙனமே பெண்சுறும் ஆண் கூறுமாக ஒருசேரப் பிரிவின்றி இயைந்து நிற்கும் அம்மையப்பர்(அர்த்தநாரீசுவரர்) பற்றிய தத்துவ நுட்பம், அனேவராலும் ஏற்றுப் போற்றப்படுகின்றது. நமது சோமாஸ்கந்த ElIII வம் தந்தை-மைந்தன் - தூய ஆவி என்னும் கிறிஸ் துவ சமயத் திரித்துவக் கொள்கைக்கு (T гinity) sлділу தாகத் திகழ்கின்றது. ஆலமர் செல்வர் ஆகிய தட் இணுமூர்த்தியின் திருவுருவம், பிரமஞான சபையின ரால் Theosophists) ஏற்றுத் தழுவிக்கொள்ளப்பட் டுள்ளது. இன்னுேரனேய செய்திகள் பலவும், நம் முடைய சைவ சித்தாந்தத் தத்துவக் கொள்கை யானது, அறிவியல் நெறியோடு முரண்படாமல் இணைந்து பிணைந்து செல்லும் இயல்பினேத் தெளி அறுத்துவனவாகும். (4)
உலகளாவிய உயர்நெறி
நம்முடைய தமிழ்நெறி விளக்கமாகிய சைவசித் தாந்தக் கொள்கையானது, குறுகிய நோக் து ம் போக்கும் கொண்டதாகாமல், விரிந்து பரந்த பெரு நோக்கு உடையதாய், உலகளாவிய (Universal Religion) சமயமாகும். "ஞாலம் நின்புகழே பரிசு வேண்டும் தென் ஆலவாயில் உறை யும் எம் ஆதியே' எனத் திருஞானசம்பந்தப் பெருமானும் “ஆதி பகவன் முதற்றே உலகு எனத் திருவள்ளு
வரும்' '' - 고 고- a । TF திரிதரு பலர்புகழ் ஞாயிறு" என நக்கீரரும், "உலகெலாம் உணர்ந்து ஒதற்கரியவன்' "
ஆளார் அடியார் அவர் வான் புகழ் நின்றதெங்கும் நிலவி உலகெலாம்" எனச் சேக்கிழார் பெருமா ஆம். பிறரும் அருளிச்செய்திருத்தல், அவர் : விரிந்து பரந்த உலகப் பெருநோக்கி3 Glalarf படுத்தும். சைவசித்தாந்த சமயமானது. எந்த ஒரு சமயத்தையும் இகழ்ந்து ஒதுக்காமல், எத்தகைய பினக்கும் பூசலும் இன்றி, எல்லாச் 匣LFü品品墨n யும் ஏற்ற பெற்றி தழுவிப் போற்றிக் கொள்ளும் மாட்சிமை மிக்கதாகும்.
"ஒது சமயங்கள். பொருள் உருேம் நூல் கள், ஒன்றேடொன்று ஒவ்வாமல் உள է մailaւե: இவற்றுள் யாது சமயம்? பொருள் நூல் பாது இங்கு என்னில், இது ஆகும் அது அல்லது என்னும் பிணக்கது இன்றி நீதியினுல் இவையெல் ஒரி டத்தே காரண நின்றது பாது ஒரு சமயம்? அது சமயம், பொருள் நூல்; ஆதலின் இவையெல்லாம் அருமறை ஆசுமத்தே அடங்கியிடும்: அவையிரண் டும் அரன் அடிக்கீழ் அடங்கும்" எனவரும் சிவஞானசித்தியார் (8 13) செய்யுளால், இவ்வுண்மை சென்விதில் தெளியப்படும்.
சைவசித்தாந்த சமயமானது, எந்தச் சமயத் தினையும் இகழாமல், எற்ற பெற்றி சோபான முறையில் எல்லாவற்றையும் தழுவிப் போற்றி நிற்
வெள்ளிவிழா மலர்

கும் தன்மையினே "முத்தியை முற்றவைத்தார் முறை முறை நெறிகள் வைத்தார்" என பெரும் திருநாவுக்கரசுப்பெருமான் திருமொழியாலும் உரை ரலாம். மற்றும் நம் சுந்தரமூர்த்தி சுவாமிகள், "அப்பாலும் அடிச்சார்ந்த Tਲ அடியேன்" என்று அருளிச் செய் தி து ம் அதன் நுண்பொருட் கருத்தின் ஆசிரியர் சேக்கி ழார் பெருமான், "மூவேந்தர் தமிழ் வழங்கும் நாட் டிற்கு அப்பால், முதல்வனூர் அச்சார்ந்த முறமை யோரும், நாவேய்ந்த திருத்தொண்டத் T யிற் கூறும் நற்ருெண்டர் காலத்து முன்னும், பின் னும், சேவேந்து வெல்கொடியான் அடிச்சார்ந்தோ ரும், செப்பிய அப்பாலும் அடிச்சார்ந்தார் தாமே" என்று விளக்கியிருப்பதும், இங்கு நாம் கருதி புணர்ந்து இன்புறற்பாலனவாகும்.
"ஒன்றது பேரூர் வழியா றதற்குள் என்றது போல இருமுச் சமயமும் நன்றிது திதிது என்று ரையாளர்கள் குன்று குரைத்தெழு நாயையொத் தார்கள்ே"
r
" "Gaնոյւյն քլըը:Gլըgնցլյուի புகுந்து பார்க்கின்
விளங்கு பரம்பொருளே! நின் Faðir ELIT ”... Lligarri மாறுபடும் கருத்தில்லை முடிவில் மோன வாரிதியில் நதித்திரள்போல், வங்கிற்று அம்மா
חוה, raxiחתHbirTw JL -
நடைமுறைக்கு இயைந்தது:
உலகிற் பல தத்துவக் கொள்கைகள் 凸孟芷二 *முதாய வாழ்வின் நடைமுறைக்கு ஏற்ப அமையா மல் இருப்பதுண்டு. சம பங்கள் பெரும்பாலும் இம்மை வாழ்வியலேத் தழுவாமல், மறுபுெப் பு xiri r-RALI எதிர்நோக்கி மருள் Gil, Tig p sa lugar in Tai (Unworldly & Other Worldly, Pessimistic) அமைந்துள்ளன என்று, அறிஞர்கள் பலர் }2{+27,עי கூறுவதுண்டு. சைவசித்தாந்தம் அத்தகைய குறை புடையது அன்று. " ம ன் Eரில் நல்லவண்தார் வாழலாம் வைகலும் எண்ணில் நல்ல சுதிக்கு பாது மோர் குறைவிலுே" என் வரும் திருஞானசம்பந் தப் பெருமானின் தேவாரம், இங்கு நாம் எண்ஓரி எண்ணி மகிழ்ந்து பெருமிதம் கொள்ளுவதற்குரிய சிறப்புடையதாகும். ஆக வின் சைவசித்தாந்தும் எனும் நமது தமிழ் நாட்டுத் தமிழ் நெறிப் பண் பாட்டுக் கொள்கையானது, இம்மை Tெழ்க்கை தெறிக்குப் பெரிதும் இயைந்து நிற்பதொன்றேயா கும். நமது முன்னோத் தமிழ்ப் பெருஞ் சான்ருேள் களின் பண்பாட்டு, வாழ்க்கை நெறியே, சைவ சித் காந்திம் என்னும் தத்துவக் கொள் முகிழ்த்து அரும்பி மலர்ந்து மணங்கமழ்ந்து i. துக் காய்த்துக் கனிந்து விளங்குகின்றது.
உலகியலொடு தழுவியது:
சைவ சித்தாந்தப் பெருஞ் FIT Girl 3day Tirrrrrr
அருள் நந்தி சிவம், சமயத் தத்துவக் கொள்கை
"நடைமுறை வாழ்வில் பிரிவற ஒன்
g

Page 110
பிச் செயற்படுத்தப் பெறுதல் வேண்டும் என்றும் கோட்பாடு உடையவர். சமயம் வேறு வாழ்க்கை வேறு என்று இல்லாமல் சமயமே வாழ்க்கை, வாழ்க்கையே சமயம்' என்னும் நியிேல் அம்ை துல் வேண்டும் என்பது, அவர்தம் அருள் உள்ாம் ஆதவின் சமய வாழ்வில் தப்ேபட விரும்பும் 5-गै கோர் அன்ேவரும் பின்வரும் புதிருது இயல்புகள் இயல்பாக உடையவராதல் வேண்டும் என்று குறிப்
டர்ந்தாரோடு பொருந்த நடத்தல்,
ਰੰL
i ம்ே கொள்ளுதல். உலக இயற்கை அறிந்து அதற்கு ஏற்ப நடந்து கொள்ளும் திறம். யாவர் இடத்தும் இன்முகம் காட்டி இன்சொற்
கூறி நலம் புரியும் தன்மை, எல்வோரையும் அன்பினுல் இனிய தொடர் புடையவர்கள்ாகச் செய்து கொள்ளும் உயரிய பண்பு.
--
ਜLi விள்ங்குதல். 3. ஐம்பொறியடக்கல் நல்லன் கடைப்பிடித்
°可、 பி. கக்கோர்க்குத் தக்கபடி இயன்றன கொடுத்து
உதவி புரியும் இயல்பு.
ਘਘ ਪu। ਸੰਘ ਤੇਲ
எதிர்மாட்டும் செருகின்ற நயமாகக் வந்து பழகி - 13 பிறன்மனே விழையாமை, பிறன் பொருள்
ਮੰ ॥ 65Աքւt Lթյքթյթ = Յորքցվ. 13. உண்மை கடைப்பிடித்து வாழ்தல், 14 மறந்தும் தீநெறிப்படராது அநு நெறியே
போற்றி அடங்கி வாழ்தல். 15. தக்கது.இது தகாதது இது என்று பகுத்தறிந்து
வாழவல் திறமுடைமை. 18. சான்ருேர்களேயும், சான்றேர்களின் கொள்கை களேயும் போற்றித் தழுவி, மன்னுயிர் நலங் கருதிப் பணியாற்றுதல்.
இவைகளும், இவைகளைப் போன்ற பிற பண் பொழுக்க நலன்களும் எல்லாம், நம் தமிழ் நாகரி சுப் பண்பாடுகளேயாம் என்பது சொல்லாமலே பெறப்படும். இத்தகைய தமிழ் நாகரிகப் பண் பாடுகளின் பயனும் சாரமுமே, சைவ சித்தாந் தத் தத்துவக் கொள்கையாக உருப்பெற்று வடிவெ டுத்து அமைந்தன எனலாம். பின்வரும் EITT — jāsā) இவைகள் சூட்டப் பெற்றிருத்தல் அறிந்து மகிழத் தக்கது.
코

'ஒழுக்கம் அன்பு அருள் ஆசாரம்
ਪਹi
ਪL
அறிவொடு அர்ச்சித்தல் ஆதி இழுக்கிா அரங்கள் ஆளுன்
இரங்குவான் பணி அருங்கள்"
-
பரந்த நோக்கம்
பயங்கள் முற்போக்குனர்வுக்குத் தடைசெய் என்றும் சீர்திருத்தச் செயங்கள்ே எதிர்ப்பன என்றும் மக்கள் வாழ்வியப்ே பலவகைக் கட்டுப் பாடுகளால் முடக்கிவிடுவன என்றும் ஒரு சிலர் ப்ே பிறுவதுண்டு. சைவ சிந்தாந்தம் அத்தகைய குறைபாடுகளே உடையதன்று.
"தொன்மையலாம் எனும் எவையும்
தோன்றுவ ைஎனும் எவையும் திதாகா' என் உமாபதி சிவம், தமது சிவப்பிரகாசம் என் T ਨੂੰ ਪਾਸੇ சமயம் முற்போக்குன்ார்வுக்குத் தடை செய்வதோ
ਸੰਕੜੇ பதினோத் தெளிவுறுத்தும்.
'எந்நியிேல் நின்ருலும் எக்கோலம் கொண்டாலும் | iii மறவாமை பொருள்"
ਮੇਘ
। ਹੁੰi எத்தகைய விரிவான சிறந்த த ல் பெருநோக்கு
| L
| iii கோத்தி தமும்கு மும்கொண்டென் செய்வீர் பாத்திரம் விவம் என்று பணிதிரேல்
மாத்திரைக் குள் அருளும் மாற்போரே'
"யாவர்க்குமாம் இறைவற் கொரு பச்சிலே பாபிர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை பாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி பாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே"
என்பன போல வரும் அருளுரைகள், சைவ சித் தாந்தம் எத்தகைய இனிய எளிய நன்னெறி என் பதன் நீங்கினிது புலப்படுத்தும். "ஒன்றே குலம் ஒருவன்ே தேவன்', 'எவ்வுயிரும் நீங்காது உதை யும் இறைசிவம் என்று எவ்வுயிர்க்கும் அன்பாய் இரு', 'அன்பேசிவம்" என்பன போல வரும் திருமொழிகள் பலவும், இங்கு நாம் சிந்தித்து மதி தத் தக்கன. (5
எல்லோர்க்கும் ஏற்றது:
"சைவ சித்தாந்தம் எல்லாச் சமயங்களேயும் ஏற்ற பெற்றி இசைந்து ஏற்பது எ த ஃன யு ம்
வெள்ளிவிழா மலர்

Page 111
இகழ்ந்து ஒதுக்காமல் இனிது அனைத்துத் தன் ஆர்ட் பொதிந்து கொள்வது படகம் முழுவதிற்கும் ஏற்புடைய மனித குச் சமயமாகத் திகழ்வது: வேறு பிற எந்தச் சமயத்தின் அஃது எதிர்க்கக் கருதுவதிங்,ே ஏன் நாளி: பிற எல்லாச் சமயங்களையும் தன்ளுேடு அகத்துத் ,לתrחי | iii அதற்கு இடர்பாடு ஏதுமில்.ே ஒவ்வொருவருடைய உள்ளத்திற்கும் நிறைவு அளிக்கத்தக்க வகையில், அது சான்புமிக்கு விளங்குகின்றது. பல்வேறு மனி த இயல்பிற்கும் ஒழுக்கத்திற்கும் ஏற்புடையதாகச் சைவ சித்தாந் ਪn i - தின் பொருள் தத்துவ அறிஞர்களுக்குரிய ஆன்கே அருவச் சிதும் கவிதையுணர்வும் கற்பத் திற
தும் பிக்ார்களுக்குரிய நடைமுறைப் 고무 கூறும் அமைதியை நாடும் தனிமை விரும்பிகளுக் குரிய காந்தி நலம் மிக்க சிந்தனேக் கூறும் ஒரு சேர வாய்ந்ததாகத் தலைசிறந்து விளங்குகிறது" எனப் பொது வகையில் இந்து மதம் பற்றிக் சர் மானியர் வில்லியம்ஸ் என்னும் பேரறிஞர்
ਸੰਯੁ பொருந்தும் எனார்.
* חולף5LIףLPL).
3 - F|- ਜੇਲਪ
T பெருவிருந்தாக அமைந்து விளங்குகின்றது.
நிரு மூர் பாடுவதுபோ அமிழ்தினும் இனிய அருமைத் தமிழ் மொழியின் அகலமும் நீளமும் ஆழமும் ஆய்ந்து இன்புற விறைவோர் அனவரும், । 町、 ਨi விரும்பிக்
D
வெள்ளிவிழா மலர்
E
சைவசித்
மனிதஇனம் ஒன்றுபது நூற்றும்
வாழ்வியலும் வரலாறும் நனிபநூற் 3 is II. நாகரிகம் பெற்றபின்பே ந இசிரியக்கி எழிற்பண்பாடு ஒ; இன்த்தினந்த் துவமும், து தனிநலஞ்சார் தமிழ்நாகரிகம் பிரிம்ன்ன்த் நிகழ்வதுதான்

கற்று மகிழும் சுடப்பாடு உடையவராவர். இம்மை வாழ்வில் இதனின் மிக்க இன்பப் பேறு பிறிது ஒன்றில்: எனத் துணிந்து கூறலாம். ஜான் மில்ட் டன் என்னும் ஆங்கிலப் பெருங் கவிஞர் பாடுவது 3լյրg:
ਤੇ
இறையருள் நூல்கள் உள்ள்
அத்தகை யவற்றை שן -PThלBAש IT
அறிவிலார் கடினம் என்பர்.
வித்தகக் கண்னன் தும்
வேய்ங் குழல் இசைபோல் இன்பம்
மிக்கொளி ர்ந்து, ਨੇ ETIT
விருந்தென் மிளிரும் நன்றே:
ਪਰੰਤ பாடி மகி ழலாம். கிரேக்க நாட்டு த த் துவ ஞானியாகிய தேல் என்பார், தாம் ஒரு விலங்காக அல்லாமல் மனிதனுகவும், பெண்ணுக அல்லாமல் ஆணுகவும், கானகணுக அல்லாமல் கிரேக்கனுகவும் பிறந்ததிற் குப் பெருமிதம் கொண்டு மகிந்தின்ருர், போல் நாமும் நரர் பயில் தேயம் தன்னில் நான் பிற பயில நாட்டில் விரவுதல் ஒழிந்து' தமிழ் Tகவும் சைவராகவும், சைவ சித்தாந்தச் செந் நெறியாளராகவும் பிறக்கப் பெற்றமை குறித்துப் பெருமிதம் கொண்டு மகிழலாம்.
"பித்துப் ஆணுய்க் கிரேக்குப்ப் பிறந்து
Tட்சிமைக்கு அறிஞர்தாம் ஒருவர்
ਜੇ ਨੂੰ ਸੁਨੀਲ ;
பின் இவன் பிறந்த இனிய நற் பேற்றை எண்ணி நாம் இறையருள் வழுத்தித் நினிையறு சைவச் செந்தமிழ் வார்க்கும் தொண்டுகள் புரிந்துநன் றுப்வா
தாந்தம்
ன்டு கழித்தே
பாய்க்கும்; அதற்கும்பின்
கரிகம் எய்தும்;
ல்iஇவக் கியங்கள்
Tந்தோன்றும் ஒவ்வோர் வற் றிருந்துதிக்கும்: என்ருல் பண்பாடு இவற்றின் " தமிழ்ச்சைவசித் தாந்தம்!
SSSS S
E- E -

Page 112
உலகில் உள்ள சமயங்கள் பலவும், இ கஃாத் தண்டிக்கிருன் எனப் பல செய்திகளேச் கொள்கின்ருன், கோபங்கொண்டால் தண்டி ள்ே கருதுகின்றன, ஆனுல் சைவசித்தாந்த அத்தண்டனையும்கூட அவர்தம் அளவற்ற பெற்றெடுத்த மைந்தர்கள் தம்முடைய செ ளாயின், ஒரோவழி அவர்களே அடித்தும் து மைந்தர்கள்மீது வைத்துள்ள அளவற்ற அன் பற்றியதன்று.
"தந்தைதாய் பெ புதல்வர்கள் வந்திடா விடின் E
வளரினுல் பந்தமும் இடுவர்
பார்த்திடின் இந்திநீர் முறையை ஈசனூர் முன்
சிறந்த மருத்துவ அறிஞர் ஒருவர், ஒ தையளித்துக் கடும் பத்தியங்களே விதிக்கின் யான மருந்தைக் கொடுத்து பாலும் பழ நோயாளருக்கு மிகவும் துயரம் தருகின்ற அறு துவரின் விருப்பு, வெறுப்பு அல்லது சினம் குள்ள நோயின் இயல்புக்கேற்ப அமைவது.
அம்முறையிலேயே, இறைவனும் உயி களே ஆட்கொள்கின்ருன் ஆதலின் ஒரோ அவன் நம்மீது கொண்டுள்ள அளவற்ற பேர தானும் நேசத்தால் ஈசன் செய்வது' என்ப 'மறக்கருனே' எனச் சைவசித்தாந்த நூல்
"ஏற்று வந்தெதிர்தாமரைத் கூற்றம் அன்னதோர் கொள்ள உடையாய் சுவிப் பணிகொ ஒறுத்தால் ஒன்றும் போது "நயனங்கள் மூன்றுடைய நா சயமன்ருே வானவர்க்குத் த் 'காமனுடல் உயிர்காலன் ப தூய்மைகள் செய்தவா துே
என்பனபோல்வரும் திருவாசகப் பகுதி விளக்கத்திற்கு ஏதுவாகும் எனலாம்.

றைவன் பாவிகளேச் சபிக்கிருன் தீயவர் சுறக் கேட்கின்ருேம், இறைவன் கோபங் க்கின்ருன், அழிக்கின்ருன் என்றே பலசமயங் மோ, கடவுள் ஒரேவழி தண்டிக்கநேரிலும் பெருங்கருகேனத் திறத்தினுலேயே, தாம் ாற்படி நடவாமல் தவறுகள் செய்வார்க் ண்டிப்பதுண்டு, அஃது, அவர்கள் தமது பின் காரணமாகவே அன்றிப் பிறிதொன்று
ற்ற தத்தம்
தம்சொல் ஆற்றின்
உறுக்கி
அடித்துத் தீய
rthתשaיTsiם
பரிவே யாகும்
பன்ருே?
சிவும் என்றும்". -சித்தியார் 10
குநோயாளருக்கு மிகவும் கசப்பான மருந் ரூர் மற்ருெரு நோயாளருக்கு மிகவும் சுவை மும் உண்ணச் சொல்கின்ருர், வேருெரு வைச் சிகிச்சைபுரிகின்ருர், இஃது அம்மருத் என்பனபற்றி நிகழ்வதன்று அவ்வவர்க்
ர்களுக்கு ஏற்றபெற்றி அருள்புரிந்து அவை வழி இறைவன் தண்டனேகள் அளிப்பதும் நட்பெற்றியிஞலேயே ஆகும். "நிக்கிரகங் து சைவசித்தாந்தக் கொள்கை. இதனே $ள் கூறும்.
தாள்.உறும் கியென் கொள்கையே" ள்ளாது
""
பபினே தண்டித்தால் ாழ்குழலாய் சாழலோ"
காப் கதிரோன் . . . ாள்நோக்கம் ஆடாமோ'
களே, இறைவனின் மறக்கருனே பற்றிய
5 (520

Page 113
GLOUL 9 600TĪ6
ஒரு மனிதனின் சமயம் என்பது, அவனப் பொறுத்து அமையும் அடிப்படைப் பண்பாகும். அவன் சமயம் என்று எதைக் கூறுகின்ருஜே. காதைப் பாவிக்கின்ருஜே. அதுவன்று அவனது சமயம் அறிவுக்கு அப்பாற்பட்ட இப் பிரபஞ்சத்திற்கும் அவ றுக்கும் உற்ற உறவு பற்றியும், அது குறித்துத் தன் கடமை - குறிக்கோள் - இவை பற்றியும் அவன் உள்ளத்தின் ஆழத்தில் எதை நம்புகின்ருதுே அதுவே அவனது சமயம் ஆகின்றது.
ஆறறிவு படைத்த மனிதன் ஆண்டவன்னத் தேடி நாடுவதே ச ம ப ம் என்பது, இறைவன்ே நோக்கி ஏங்கும் உள்ளப் பண்பு, ஏங்கி நிற்கும் உள்ளத்திற்கு இறைவன் காட்டும் பாவிப்பு இவையே ால்லாச் சமயங்களின் சாரமாகும். ஆண்டவனே அடையவேண்டும் என்ற தாபம், மக்களின் மனத் திலே அகலாத வகையில் அமைந்ததொரு குண மாகும். போர் வெள்ளம் போன்ற பெரிய துன் பங்கள் நேரும்பொழுதுதான் இறைவன் மீதுள்ள தாட்டம் அதிகமாகிறது. "செல்வம் மிகச் சேர்த் நால் மனிதன் சீரழிந்து போகிருன்" என்று கவிஞர் Goldsmith கூறுவது இந்த உண்மையைத்தான்.
நாட்டிலே அமைதி நிலவும் காலத்தில் இடர் பாடு எதுவுமின்றிப் பொதுவாழ்வு நடக்கும் காலத் தில், மக்களுக்குப் பெரிய கவலே இல்லாது சோம் பியுள்ள காலத்தில், நாத்திகம் பரவுகிறது என்று பேரறிஞர் ஒருவர் சுறியுள்ளார் நாத்திகம் பரவிய பின் நாட்டின் குவுே தோன்றுகிறது. இன்னல்களும், இடர்ப்பாடுகளும் நிறைந்த காலத்திலே தான் தன் நவ புதுப்பும் தியாகமும் மக்களிடையே தோன்று கின்றன. இக்காலத்தில்தான் ஐம்புல இன்பத்திற்கு அப்பாற்பட்டு உயர்ந்தது ஒன்று உண் [ଗ l_s: [ உணர்வைப் பெறுகிருன் மனிதன் சுகபோகங்களேத் துறக்கின் முன் விலங்கினத்திEன்றும் தான் வேறு பட்டவன் என்பதை உணர்ந்து உபருகின்ருன், எனவேதான் மனிதனின் இறை நாட்டமும் இ:று பின் சுருனேயும் எல்லாச் சமயங்களின் அடிப்படை பாக அமைகின்றன.
மனிதனின் முழு வாழ்வையும் அாவி நிற்பதே r தெறியாகும். உண்ர்வும், கொள்கைகளும், செயல்களும், ஒரு நாட்டு மக்களிடம் கானப்பட்டால்தான், அந்நாட் டேச் சம :ர்புள்ள நாடு என்து நரம் கூற முடியும். புலனடக்கம், பகட்டு இன்பத்தை விழை பாவிபி டோன்ற ஒழுக்க நெறியை மனித குலத்தின் மாண்புமிக்க சமயத் தவேர்கள் விெயுறுத்தியுள்ள அர். ஒருவன் உடலுக்கு அமையரினிடக்கூடாது.
வெள்ளிவிழா 凸岳)

மாட்சிமிகு நீதிபதி உயர்திரு. ஆர். சதாசிவம் B.A., M.L.
மனத்தைம்ே ஆன்மாவையும் உடல் அடக்கிவிடல் பீடாது என்பதையும் போதித்துள்ளனர். முற்கா பித்தில் ஒரு நாட்டின் வாழ்வு சமயநெறியால் வளர்க்கப்பட்டது. கோட்பாடுகள்ே மட்டுமின்றி அன்ருட நடத்தைக்குரிய நெறிமுறைகளையும் ஒவ் வொரு மதமும் போதித்தது. மனுதனுடைய அன் ருட வாழ்வும் சமயமும் ஒன்றிநின்றன. மோசஸ் எழுதிய பழைய விதிமுறைகளும் இதைப் புலப் படுத்தியது. ஒழுக்க விதிகளுக்கும் மற்ற வாழ்க்கை விதிகளுக்கும் அன்று வேறுபாடில்:
சென்ற நூற்ருண்டில் விஞ்ஞான அறிவு முன் னேற்றம் அடைந்தது. அந்த விஞ்ஞானம் புலன் வழி இன்பத்திற்கு வழிசெய்தது. ஒவ்வொரு மதத் திலுமுள்ள அறிவியல் கருத்துக்களே மனிதன் தனது விஞ்ஞான அறிவுகொண்டு ஆராய்ந்தான். எனவே நம்பிக்கையின் அடிப்படையில் மதம் வளருவதற்கு வழியில்லே, பேராசிரியர் ஹக்ஸ்லி போன்ற விஞ் ஞானிகள் சமயத்தைச் சந்தேகக் கண்கொண்டு பார்த்தனர், அவர்கள் உலோகாயதவாதிகள் என அழைக்கப்பட்டனர், ஆங்கிலத்தில் (Agrostles) என்ருல் ஞானமில்லாதவர்கள் என்று பொருள். குறிப்பிட்ட பொருள்பற்றி ஞானமில்லாதவர்கள் என்பது சரியான பொருளாகும். ஆஞல் சமயத் தைப்பற்றிச் சந்தேகம் தெரிவிப்பவர்கள் ஞானமில் லாதவர்களென்று கூறுவது பொருந்தாது. மனிதன் இருவழிகளில் ஞானம் பெறுகிருன் என்று பேரா சிரியர் இறக்ஸ்லி கூறுகிருர், புலனுக்குத் தெரியும் வெளித்தோற்றங்களிலிருந்து புலன்வழி அறிவுபெறு தல் ஒருவகை. அத்தோற்றங்களேக் காரணகாரியத் துடன் ஆராய்ந்து முடிவுகாணுதல் வேருெரு வகை. புலன்களால் கண்டு உணருதல். ஆராய்ந்து முடிவு காணுதல் என்ற இருவழிகளில் ஞானத்தை மனிதன் பெறுவதாக அவர் கூறியுள்ளார். புலன்களுக்கு அப்பாற்பட்டதை வெறும் அதிவால்மட்டும் தெரி தில் இயலாது. ஆன்மீக ஞானத்தை ஆன்மீக வழி யிலேயே உணரவேண்டும் அறிவுக்கும் புலன்களுக் கும் அப்பாற்பட்டது ஆன்மீக ஞானம் என்றும் அது எங்கும் என்றும் உள்ளது என்றும், எல்லாச் சமபங்களும் ஒருமித்துக் கூறுகின்றன.
மனிதனின் மனச்சான்றிலே மாழுது பரவிநிற் கும் பண்பு சமய உணர்வுதான் என்பதை வரலாறும் ஞானிகளின் வாழ்க்கைகளும் நமக்குப் போதிக்கின் றனமனச்சான்றின் அடிப்படையிலேயேநமது ஞானம் அமைகின்றது. மனச்சான்று வழிவரும் ஞானமே ஆழமாகவும் அழுத்தமாகவும் இருப்பதாகும். நம் புலன்கள் நம்மை ஏமாற்றிவிடலாம். ஆதவன் கிழக் கில் தோன்றி மேற்கில் மருவதாக நம் :ன்களுக்
53

Page 114
குத் தோன்றுகிறது. ஆஞல் உண்மையில் அஃது அவ்வாறு இல்லே. நாம் நம் முடிவுகளே எடுக்கி ருேம். எனினும் அம்முடிவுகள் தவறுதலாகப் போவதுமுண்டு. ஆணுல் உவகத்திலுள்ள பெரிய ஞானிகளின் வாழ்க்கையிலிருந்து நாம் அறிந்து கொள்வது, சமய உணர்வு உலகெங்கிலும் பரவி யிருந்தது. இன்றும் இருக்கின்றது என்பதுதான்.
நமது நாட்டின் தந்தையான காந்தியடிகளின் புனித உரையொன்று, இசைத்தட்டில் பதிவாகியுள் எாது, எல்லாப் பொருள்களிலும் நிறைந்து நிற் கும் வர்ணிக்க முடியாத அற்புத ஆற்றல் ஒன்றை உணருவதாகவும், அவ்வாற்றவே அவர் கண்ணுல் காணமுடியாவிட்டாலும், அஃது உண்மையானது என்றும், அவ்வுரையிலே காந்தியடிகள் கூறியுள் ளார். அவருடைய சம மனச்சான்றுதான் இந்த உண்மையை அவருக்கு உணர்த்தியது. கண்ணுக் குப் புலனுகாத இந்த ஆற்றலே நாம் உணரலாம் ஆணுல் மெய்ப்பிக்கமுடியாது. ஏனெனில் புலன் களுக்குத் தெரியும் மற்றப் பொருள்களினின்றும் இந்த ஆற்றல் மாறுபட்டது. அது புலன்களுக்கு அப்பாத்பட்டது. தம்மைச் சுற்றியுள்ள எல்லாப் பொருட்களும் மாறுகின்றன் - மடிகின்றன, என்ப தைக் காந்தியடிகள் கண்டார்கள் ஆகுல் இந்த மாற்றங்களின் அடிப்படையிலே மாற்றமில்லாத ஒர் ஆற்றல், படைத்துக் காத்துநிற்கும் ஆற்றல் அமைந்திருப்பதை அவர் உணர்ந்தார். இந்தி அறிவு உணர்த்தும் ஆற்றலேக் கடவுள் என அவர் கூறிஞர். அதை நன்மையின் வடிவாகக் கண்டார். மரணத்தின் மத்தியில் வாழ்வும், பொய்யின் நடுவில் மெய்யும், இருளின் இடையில் ஒளியும் தொடர்ந்து நிற்பதைக் காந்தியடிகள் கண்டார்கள். எனவே கடவுளே உயிராசு, உண்மையாக, ஒளியாக அவர் கொண்டார். அன்பே கடவுள் என்று அவர் அறி வித்தார்.
நம்பிக்கையை வைத்துத்தான் நாம் பெரும்பா லும் உண்மையை உணரமுடியும். சமயத்தின்மீது

ஆழ்ந்த நம்பிக்கை கொண்டோர்கள் உண்மையி லேயே புண்ணியம் செய்தவர்கள். மெய்யுணர்த் தாத வெறும் கல்வி, சமய நம்பிக்கைக்கும் ஞானத் திற்கும் தடையாகவே உள்ளது. அதனுல்தான் ஞானி தாயுமானவர் கல்லாதவரே நல்லவர்கள்' என்று பாடியுள்ளார். 'கல்வியால் எவரையும் வெல் லலாம், ஆஞல் இன்பமான மேலுலகம் கிடைக் குமா?" என்றும் அவர் வினவுகின்ருர்,
இன்று நமக்கு வேண்டியதெல்லாம் நடை முறைக்கு உகந்த சமயமாகும். அத்தகைய சமயத் த்ால் இந்த உலகு நல்லுலகு ஆகவேண்டும் இந்த எண்னத்தைக்கொண்டுதான், "பள்ளிகளிலும், கன் ஒாரிகளிலும், உற்பத்திசாரிகளிலும் நான் க3ளயே காண்கின்றேன்" என்று ஜவஹர்லால் நேரு சுறிஞர். கோயில்களிலே கூட்டங்கள் குறை பாதுள்ளன, ஆனுலும், கூரியஅறிவு படைத்த பலரும் மனித இனத்தின் நன்மைக்காக அரிய தியாகங்களேச் செய்துகொண்டிருக்கின்றனர். ஆன்மீக ஆற்றல் தங்களிடம் உள்ளதாக அவர்கள் அடிநுவதில்லே அவர்கள் எடுத்த கடமையைத் திறம்படச் செய் வதே அவர்களது ஆன்மீகமாகிறது. வழிபாடும் சடங்குகளும் ஓரளவுதான் அவர்களுக்குப் பயனுள் ளனவாகின்றது. உழைக்கும் பேற்றினேயே அவர்கள் வாழ்விலே பெரிதாகக் கருதுகின்றனர். அவர்களேக் கர்மயோகிகள் என்று நாம் சுறலாம். பள்ளிகளி லும், சேரிகளிலும் வைத்தியசாலேகளிலும், கைத் தொழிற்சாஃகளிலும் அவர்கள் அயராதுஉழைக்கின்
|DձմI-Ա.
GRUFTRÄGE Jij GJIT (H. W. Longfellow) GTIGT!?) - rāji இலக் கவியின் கவிதையோடு நான் இக்கட்டுரையை முடிக்கிறேன்.
"உடலிலே ஒன்றுமின்றி உலகிற்கு வந்தோம் உழைப்பும் உளேச்சலுமே வாழ்விலே கண்டோம் உலகைவிட்டுச் செல்வதெங்கு என்பதைநாமறியோம் உயர்ந்த வாழ்வு இங்கெனில், உயர்ந்த வாழ்வு அங்குண்டு என்பதை நாமறிவோம்'.
வெள்ளிவிழா மலர்
ஆ

Page 115
அடிகளாரின்
ந. மகேந்திரன், திருக்
1958-ஆம் ஆண்டு நான் சிறு பைபணுக இருந்த பொழுது, இதுவரை கண்ட துறவிகளேக் காட்டி ஆம், மாறுபாடான் ஒரு துறவியைக் கண்டேன். ஏயே துறவிகளிடம் இல்லாத தனித்தன்மையும், சுருணையுள்ளமும், தெய்வீகமான வசீகரமும் இவ ரிடம் இருக்கின்றமையை நான் மட்டுமல்ல அனே விரும் காணக்கடியதாக அமைந்துள்ளது. இவர் ாளே என் வாழ்நாளில் நான் கண்ட முதலாவது புரட்சிகரமான துறவி என்ருல் மிகையாகாது.
உடலில் போர்த்த காவித் துணி, த ஃப யில் ஒரு தஃப்பாகை, நீண்டு வளர்ந்த தாடி, நெற்றி யிலே பளிச்செனத் துவங்கும் திருநீறு, இத்தஃதுக் கும் ஏழ்மையான உடை அணிந்திருக்கும் அவர்கள் எனக்குக் கவர்ச்சியாக தெய்வீக தோற்றமென் காணப்பட்டார்கள். அவர்கள்தான் தவத்திரு குன் றக்குடி அடிகளார் அவர்கள் அன்று திருக்கோன மலே இளேஞர் அருள்நெறி மன்றத்தால் சிறப்பாக வரவேற்கப்பட்டார்கள். அன்று நடைபெற்ற மா பெரும் வரவேற்புக்குத் தலைமை தாங்கிக் சிறப் பித்த பெருமையையும் பேற்றையும் பெற்ருர், அன் றிருந்த ஊராட்சிக் கழகத் தலைவர் திரு. த ஏகாம் பரம் அவர்கள் என்பதை என்னுல் நினேவுபடுத்திக் கொள்ளமுடியும். அன்று நிகழ்ந்த மாபெரும் வர வேற்பு விழாவில் சாதி, சமய வேறுபாடின்றியும் அரசியல் கட்சி வேறுபாடின்றியும் சகலரும் தவத் திரு அடிகளார் அவர்களின் அருளுரையைக் கேட் டின்புற வெள்ளம்போல் திரண்டிருந்தனர். இதே ஆண்டில் திருஞானசம்பந்தர் விதி யில் அமைந்து விளங்கும் சுற்பகப் பிள்ளேயார் ஆலயத்திலும், ஏனய பல கல்லூரிகளிலும் அடிகளாரின் சொற் பொழிவுகள் ஒழுங்குசெய்யப்பட்டதுடன், திருக் கோணேசர் ஆலயத்தின் மஃபில் அருள்நெறிக் கொடி ஏற்றப்பட்டு சகல சிறப்புகளுடனும் அடி களார் அவர்கள் வரவேற்கப்பட்டார்கள். இச்சம் பவங்கள் நான் பள்ளிச் சிறுவனுக இருந்தபொழுது கண்ட காட்சிகளாகும்.
இந்து என்று சொல்லிப் புரியாத வடமொழியும், தமிழும் கலந்து பேசும் சுவாமிஜிகஃாப் போலல் விதி சாதாரபி3 பாமர மக்கள்கூட விாந்தித் கொள்ளும் இலகுவான தமிழ்நடையில் சைவத்தின் பெருமையை, சமத்துவ, சகோதரத்துவ கருத்துக் களுடன் வேற்றுச் சமயத்தவர்களும் ஏற்றுக்கொள் ளும் வகையில் தலைசிறந்த சொற்பொழிவாளராக வும், சிந்தனையாளராகவும் விளங்குபவர் எங்கள் அடிகளார். தன் பேச்சால் மட்டுமல்ல, த மிது
வெள்ளிவிழா மலர்

GLOJE GIBIÓ
கோணமலே (இலங்தை).
எழுத்தால், நற்பணியால் சுட பல்வேறு இன மது மக்களின் நல்லாதரவைப் பெற்றவர்கள் நமது அடி AF, ETT TIFF,
"என் கடன் பணிசெய்து கிடப்பதே" என்ற அப்பரடிகளின் திருவாக்குக்கமைய தன் வாழ்வையே சைவமும், தமிழும் தழைத்தோங்கவும், உலக அரங் கில் தமிழினம் தசிேறந்த நிலைபெறவும் வேண்டும் என்ற உயர்கருத்துடன் - எண்ணத்துடன் தமிழ் நாடு தெய்வீகப்பேரவை அமைத்து, உலகெலாம் இறை பணியின் மூலம் அருள்நெறியைப் பரப்பி வரும் சமரச் ஞானி. அவரது ஆழ்ந்த பரந்த Fਘ ਸੇਖੋ। T ரஷ்யா அழைத்தது. அவர்கள் அரச அழைப்பினே அன்புள்ளங்கொண்டு ஏற்ற அடிகளார் "லெனி னினமும் தமிழ்நெறியும்" என்ற தலைப்பில் பல சொற்பொழிவுகள் நிகழ்த்தி அண்வரின் பாராட் டுக்களேயும் பெற்ற தமிழினத்தின் முதல் துறவி தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களே அடி களார் வருகைபென்ருல், இலங்கை நாட்டில் ஒரு விழிப்புணர்ச்சி அப்பொழுது அஃபோன்று எழுந்து அனேவரையும் விழிக்கச்செய்தமையை நாம் நன்கு தெரிந்துகொண்டோம் தவத்திரு அடிகளார் அவர் கள் இலங்கைக்கு வருகைதந்து சில வாரங்கள் சுற். றுப்பயணத்திலேயே இங்குள்ள ஆத்மீகவாதிகள் பள்ளிக்சுட மாணவ மாணவிகள், ஆசிரியர் கள், பல்கலைக்கழக மாணவ T என விகள் விரிவுரையாளர்ள். பேராசிரியர்கள், சகல அரசி பல்வாதிகள், திருக்கோயில் குருக்கள், அருச்சகர் கள் ஆகியோர்கள் பொதுமக்கள் அனேவர்களிடை யேயும் அடிகளார் அவர்களின் கருத்துரைகள் ஒரு வித விழிப்புணர்வையும் ஒருவித உற்சாகத்தையும் உண்டாக்கிவிடும். அடிகளார் அவர்களின் கருத் துரைகளில் சமத்துவம், சகோதரத்துவம் ஆன்ம நேய ஒருமைப்பாடு, மனிதகுலப் பிறப்பின் மகத் தான கடமைகள் என்ன? என்பனவெல்லாம் நமக்கு நல்விருந்தாக அ ைமந்து விளங்கும். அத்துடன், 1989-ஆம் ஆண்டில் திருக்கோணமலேக்கு வருகை தந்த அடிகளார் அவர்களுக்கு அன்புவல்விபுரம் வாழ் மக்களிடையே உரைநிகழ்த்தும்போது "நமது இனத்தின் பிள்ஃள்கள் முறையாக வளர்க்கப்பட வில்லே. ஆஞல் வளர்கின்றது' என்று அடிகளார் அவர்கள் மொழிந்த உரையை பல இளஞர்கள். பெரியவர்கள், தாய்மார்கள் அனேவருக்கும் கண் கலங்கச் செய்தது. அதுமட்டுமல்ல, அடிகளார் அவர்களே கண் கலங்கிஞர்கள். இந் நிகழ்ச்சியை நாம் மறக்கமுடியாது. ஆண்டவன் சந்நிதானத்
55.

Page 116
தில் மனம் உருகுவதிலும் பார்க்க, மக்கள் மத்தி யில் அவர்கள் வாழ்க்கையின் துயரங்களேக் கண்டு இரக்கங்கொள்வது சிவபூசை வழிபாட்டின் பயனே நாம் பெறலாம் என்ற பேருண்மையை அந் நேரத் தில் அடிகளார் அவர்கள் செயரால் விளக்கினூர்கள். இந்நி:பில், எங்கள் வாழ்நாளில் இன்றுவரை ஒரு திருமடத்தின் அதிபர் - துறவி மனித வாழ்வின் துயர் குறித்துக் கண்கலங்கி ஆறுதல்கூறியது தவத் இரு குன்றக்குடி அடிகளார் தவிர வேறு யாருமே இதுவரையும் இல்லவேயில்ஃவு எனலாம்.
இவ்வளவு சிறப்புகஃாப் பெற்று விளங்கு ம் நமது அடிகளார் அவர்களே இந்துக்கல்லூரிக்கு வரு கைதந்தபொழுதும் மானவர்கள் மத்தியில் நானும் ஒரு மாணவனுகவிருந்து ஆண்டேன். அப்பொழுது அடிகளார் அவர்களின் சொற்பொழிவு நிகழ்ந்தது. அப்பொழுது கல்லூரி மாணவன் எழுந்து, அடிக எார் அவர்களிடம் கேள்வி கேட்டான். உயிர்களைக் கொன்று மாமிசம் உண்பது தவறு என்ருல் காய் கறிகளும் உயிர்தானே என்று. அதற்கு அடிகளார் அளித்த பதிவில், கி எ ப் கறி க ரூம் உயிர்தான். ஆனுல் அவற்றை மரத்திலிருந்து பறிக்கும்போது, அல்லது செடி கொடிகளிலிருந்து கொப்பும்போது அவை அம்மா என்று துடிக்கிப்பதிைக்கக் கதிரில் தில்ஃயே, மிருகங்களும், நீர்வாழ்வனவும் பற வைகளும் பிராணிகளும், உயிர்பிரிகின்ற நேரத் தில் அனுபவிக்கின்ற துன்பம் தாவர உணவு வகை களில் நாம் காண்பதில்லேயே. எனவே, தாவர உணவு வகைகளே உண்பது அவ்வளவு உயிர்வேத ஆயைத் தருவதில்லே என்று பதில் சுறிஞர்கள்.
திருக்கோணமலே இளைஞர் அருள்நெறி மன் நத்தினுல் நடாத்தப்பெற்ற சைவத்திருமுறை விழா வில் அடிகளார் அவர்களின் பேருரைகள் மூன்று தினங்களும் பல்லாயிரக்கணக்கான் மக்கள் வெள் ளத்தில் நடைபெற்றது. அவ்வமயம் நானும் ஒரு வஞகவிருந்து பேருரையைக் கேட்கும் வா ப் ப் பு ஏற்பட்டது. விழாவின் இறுதி நாளன்று "புரட்சி பூத்தது" என்ற தலைப்பில் அடிகளார் அவர்கள் சுமார் மூன்றரை மணிந்தியாலம் ஆற்றிய உரையை மக்கள் சுட்டம் ஆடாமல் அசையாமல் இரு ந் து கேட்ட அமைதியும் சிறப்பும் போற்றத்தக்கதாகும். அதற்குக் காரணம் அடிகளார் அவர்களின் பேருரை விளக்கங்களில் அவ்வளவு தூரம் மக்கள் நெஞ்சங் #fff" ஒன்றித்திருந்தமையே. தமிழர்கள் பட்டுமல்ல, இஸ்லாமிய மக்கள், சிங்கள மக்கள், பொதுவுடமை வாதிகள் ஆகிய எல்லாருமே பேருரையைக் கேட்டு மகிழ்ந்தனர் - சிந்தித்தன்ர் - மனநிறைவுற்றனர். அடிகளார் தமது உரையில், அப்பர் பெருமானின் "நாமார்க்கும் குடியல்வோம்.' பான்ற ரத்திற்குத்தான் மூன்றரை மணி நேரம் விளக்கம் அளித்தர்கள். அவர்கள் விசாக்கந்தில், சகோத ரத்துவம், ஒருமைப்பாடு, மத்துவம் பொது வுடமை, ஏழையின் கண்ணீர் துடைக்க வழி, அர
5,

சின் கடமை, உலகில் இறைவனுல் அங்கீகரிக்கப் பட்ட அறப்பணிகள் சிவனடியார்களின் பண்பு. உயிர்த்தொண்டு, பொதுத்தொண்டு இன்ஞேரன்ன பிறவுக்கெல்லாம் தமது பேருரையில் விளக்கம் தந்தார்கள். இன்றில்லாவிட்டால் நாளே, அல்லது நாளே மறுநாள், என்றைக்காவது ஒருநாள் அரசு அமைத்து நல்லறப்பணிகள் நடைபெறச்செய்யப் படும் என்ற பேருள்ளங்கொண்டு அவ்வழி யில் யாருமே எண்ணிப்பார்க்கமுடியாத வகையில் அரசு அமைக்கச்செய்து, இறைபனிக்கு விரோதமானவர் கள் மூலம் திருக்கோபீற்றிருப்பணிகள் பல்லாயிரக் கணக்கில் செய்வித்தும், தமிழ்நாட்டிலுள்ள திரு மடங்களின் தலவர்கள் அனைவரையும் ஒன்று சேர்ந்து "தமிழ்நாடு தெய்வீகப் சமய நிறுவனத்தையும் அமைத்துத் தமிழ்நாடெ ன்ன பாரத நாடே வியக்கும் வகையில்-பெருமை கொள்ளும் வகையில் காவி புடையின் கருனேமிகு கடமையைச் சமுதாயத்தின் வாழ்வுக்கு வளமாக் கும் நற்பணியில் சிறப்புமிகு வெற்றிகண்ட எங்கள் அடிகளார் அவர்கள் என்று இங்கு குறிப்பிடுவதில் நான் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகின்றேன்.
புரட்சியாளர் பெரியார் ஈ. வே. ரா. போன்ற வர்கள் மத்தியில் நன்கு மதிக்கப்பட்டவர்கள் நமது அடிகளார். காரணம் அடிகளார் அவர்களின் உன் மைச் சமயத்தின் வழிப்பட்ட நற்பணிகளே. இப் பணிகள் அனைத்தும் பொல்லாதவர்களின் வாழ்வை வளப்படுத்தியது அதன் பரிசு அடிகளாரை அனே வரும் எவ்வித வேறுபாடுமின்றி ஆதரித்தனர்கெளரவித்தனர். ஒரு முறை அப்பரடிகளின் தேவாரம் ஒன்றுக்கு அதாவது "நாமார்க்கும் குடி பல்வோம்." என்ற தேவாரத்துக்கு விளக்கம் தந்தார்கள் அடிகளார். அப்பொழுது இதைக் கேட்டுக்கொண்டிருந்த பெரியார் ஈ. வே. ரா. அவர்கள் "நம்ம கட்சிக்காரன் அங்கே இருக்கி ருகு' என்று கேட்டார்கள். அன்று நாயன்மார் கள் சென்று பணியாற்றி மனிதவாழ்வைச் சிறக்க வைத்த அதே பாதையிங்தான் ந ம து அடிகளார் அவர்களும் சென்றுகொண்டிருக்கின்ருர்கள். மனித சமுதாயத்துக்குப் பயன்படவேண்டிய சமயம் , இன்று, வியாபாரச் சந்தையாக விளங்குவதும், செயல்படுவதும் ஆகாது. இறைவன் பணிகள் அஃன்த்தும் பொதுநலத்தொண்டாக L,3ងរ៉ាវច្រៀង என்பதே அடிகளாரின் சுருத்தும் என்னமும், இவர்கள் கட்டும் அருள்நெறி உலக வாழ்வுக்கு அமேதியை அளிக்கும். மனித வாழ்வுக்கு மகிழ்ச் சியையும் இன்பத்தையும் அளிக்கும். இதில் நாம் அரிசிக்கமுடியாத நம்பிக்கை கொண்டுள்ளோம். நம்பிக்க விண்போகாது. வெற்றியளிக்கும். Fr. பாற்றுவோமாக,
வாழ்க அடிகளார் வார்க் அருள்நெறி!
வெள்ளிவிழா மலர்

Page 117
$కS్వకsssssssssssssss
60865LOL
புலவர் பெ. பொ. சிவசேகரஞ SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS
தமிழ்மொழி நூல் வளம் உடைய மொழி பாகும். தமிழ்மொழியிலே சங்க இலக்கியங்கள், திருக்குறள் முதலிய நீதிநூல்கள், இராமாயணம் பாரதம் ஆகிய இதிகாசங்கள், சிலப்பதிகாரம், மகிேமேகலே, சிந்தாமணி ஆகிய காப்பியங்கள், தேவார திருவாசகம் முதலிய திருமுறைப் பாடல் கள் ஆழ்வார்கள் அருளிய திருவாய்மொழிகள், திருப்புகம், கந்தரலங்காரம், முதலிய முருகன் அடியார் பாடல்கள், தாயுமானவரின் தத்துவப் பாடல்கள் கிறிஸ்தவ இஸ்லாமிய காவியங்கள் பிரபந்தங்கள், சிறுகதைகள், பெருநாவல்கள், சிந் தினேக் கட்டுரைகள், ஆராய்ச்சி நூல்கள், மேனுட்டு விஞ்ஞானக் கலேயை விளக்கும் நூல்கள் வரலாற்று நூல்கள் பிரயான் நூல்கள் வாகட நூல்கள் சோதிட நூல்கள், இன்னும் பற் பல துறையில் எழுதப்பட்ட நூல்களின் வளம் தமிழ்மொழியை அணிசெய்து விளக்குகின்றது.
இந்நூல்கள் எல்லாவற்றையும் எல்லோரும் படிப்பது எளிதன்று. படிப்பவரின் ஆழ்ந்த நுண்புல மேயை வேண்டி நிற்கும் நூல்களேப் படிப்பவர் ஒரு சிவரே பெரும்பாலோர் பொழுது போக்கு வதற்கும் உள்ள மகிழ்விற்குமாகவே நூல்களைப் படிக்கின்றனர். சிறுகதைகள் பெருநாவல்கள் இத் தகையோர் உள்ளங்களக் கவர்ந்திழுக்கும் நூல்க விாகும்.
பழந்தமிழ் இலக்கிய நூல்கள் செய்யுள் வடிவி ஓம் சூத்திர வடிவிலும் இருப்பதால் இந்நூல்க3 எல்லாருங் கற்பதில்பே. அறிவு ம் ஆராய்ச்சியும் உடையாரே இந்நூல்களே ஆழ்ந்து சுற்கின்ருர்கள் மற்றவர்கள் இந்நூல்களின் விமர்சனங்களேயும் விளக் கங்களேயும் படித்து மகிழ்கிருர்கள்.
விஞ்ஞானக் கல்வி பெருகிவரும் இந்நாளில் விஞ்ஞானத்தைப் பாடநூல்கள் வாயிலாகவே படித் துப் பட்டமும் பெறுகின்றனர். விஞ்ஞானத்துறை யில் எழுதப்பட்ட சில பொது நூல்களேச் iFTAs ரE பக்களும் படித்துப் பயனுறுகின்றனர்.
பரந்து கிடக்கும் நூலுலகில் எத்தனேயோ நூல்கள் படிக்கப்படாமல் காகித மட்டைக்குள்
இன்றுள்ள தமிழ் மக்களிற் பெரும்பாலோர் பத்திரிகைகளேப் படிப்பதோடு பட்டுமே நின்றுவிடு
வெள்ளிவிழா மலர்

కSS$కssssss్వక్షక్షాg
நூலகப் பணி
ர் (திருக்கோணமலே, இலங்கை.) కS$క్షక్ష్విక్షకక్షs్వక్షసాక్షన్స్తg
கிருர்கள். பலர் வார மாத, சஞ்சிகைகளேயும் படித்து மகிழ்கிறர்கள். நூல்களே ப் படிப்பவர் இன்று அருகியே காணப்படுகின்றனர்.
தமிழ் நூல்களில் சிறப்பாக உள்ள சமய நூல் கஃப் படிப்போர் தொகை குறைந்து கொண்டே வருகின்றது. சமய நூல்களிற் பல ஏட்டோடும் புத்தகங்களோடும் மட்டுமே கிடக்கின்றன. செய்யுள் வடிவிலுள்ள சமய நூல்க்ளேச் சாதாரன முக்கள் தொட்டுமே பார்ப்பதிங்.ே விளக்கடியில் வைத்து வனங்குவார்கள். ஆனல் படிக்க மாட்டார்கள். இதை உணர்ந்தே பல சமய நூல்கள் இன்று வசன வ டிவில் ஆக்கப்பட்டு வருகின்றன. சைவசமய சாத்திர நூல்களைப் படித்துக் கிரகிப்பார் சிலரே தோத்திர நூல்களிற்கூட ஒரு சில பாட்டுக்கள் மட்டுமே மக்களால் படிக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான பாடல்கள் படிக்கப்படாமல் ஏட்டி லேயே கிடந்து தூங்குகின்றன்.
தமிழ் இலக்கிய இலக்கண நூல்களேப் படிப் போர் அருகிவருவதைப் போலவே சமயநூல்களைப் படிப்பாரும் அருகி வருகின்றனர். சிறுகதை, பெரு நாவல்கள் மக்களின் உள்ளத்தைக் கவர்ந்து வரும் இந்நாளில் சமயநூல்களேக் கற்கும் ஆர்வம் குறைந்து கொண்டே வருகின்றது. சமய நூல்களேப் படிப்பு தின் அவசியத்தைப் பாடச்ாலுே நிர்வாகிகளோ பெற்றுரோ, ஆசிரியர்களோ, சமுதாய அறிஞர் களோ உணர்ந்து செயல்படுபவர்களாகக் கானப் படவில்பே. சமயநூற்கல்வி பாடசாலேகளில் இடம் பெற்றிருந்தபோதும் அதில் அக்கறை கொள்வார் அருகியே காணப்படுகின்றனர். இக்கால வாழ்க்கை யின் போக்கும் சமுதாய நோக்கும் வளர்ந்து வரும் இளேஞர் உள்ளங்களேச் சமயநூலறிவு பெருத வழி யில் திசைதிருப்பிவிடுகின்றன. இதனுல் இன்றுள்ள தமிழர் சமுதாயத்தின் சமய உணர்வு குன்றியே வருகின்றது, சிறப்பாகத் தமிழ் மக்களிடத்தில் *சிவசாய உண்ர்வு அருகி வருவதைக் காணலாம்.
இந்த நிலையில் மக்களுக்குச் சைவசமய உணர் விவ ஊட்டிவரும் சமுதாய அமைப்புகளில் ஆல பங்கள், ஆதீனங்கள், ஆச்சிரமங்கள், சைவசமயச் சங்கங்கள், அருள்நெறி மன்றங்கள் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெறுகின்றன.
ஆலயங்கள் வழிபாட்டு இடங்களாகும். ஆவ் பங்களில் நடைபெறும் கிரியைகள், :சிெகள் தரு
5구

Page 118
விழாக்கள் மூலம் சமய உணர்வும், இறையுணர்வும் மக்களிடையே பரவி வருகின்றன. இறைவழிபாட் டையும் சமய உணர்வையும் தடைசெய்யும் நிகழ்ச் சிகள் ஆலயத்தில் இடம்பெருது பார்த்துக்கொள் வால் வேண்டும், ஆலபங்களில் நடைபெறும் திரு விழாக்கள் இன்று வெறுங் களியாட்ட விழாக்க எாக மாறி வருவதினுல் சமய உணர்வும் இறை புணர்வும் பெறமுடியாத ஓர் சூழ்நிiே ஆலயங்க வின் புனிதத்தன்மையைக் கெடுத்து வருகின்றது. ஈமுதாய அமைப்பில் ஆலயங்கள் எதற்காக அமைந் திருக்கின்றன என்னும் நோக்கத்தை அறியாதவர் கள் ஆலய நிர்வாகத்தில் ஆதிக்கஞ் செலுத்துவதி ஞல் சமுதாயத்திற்குப் பெருந்தீங்கு விளேந்து வரு கின்றது. ஆலயங்கள் சைவசமய உணர்வை ஊட் டும் நியேங்களாகவும், இறையுண்ர்வை விட்டும் நியேங்களாகவும் விளங்க ஆலய நடைமுறையின் நோக்கும் போக்கும் திருத்தி அமைக்கப்படாவிடின் ஆலயங்கள் வெறுங் களியாட்ட நிலேயங்களாக மாறிவிடும் அபாயமும் உண்டு. ஆலயங்கள் காம உணர்ச்சிகளே வளர்க்கும் நிஃபங்களாக மாறிவிடக்
Ilm A -IT-I-
சைவசமய ஆதீனங்களும், மடங்களும் ஆச்சிர மங்களும், சைவசமய உணர்வையும், சைவசமய நூலறிவையும் வளர்க்கும் நியேங்களாகப் பணி புரிந்து வருவதாற்ருன் ஒரளவு சமுதாயம் காக்கப் பட்டு வருகின்றது. தமிழ்நாட்டிலுள்ள ஆதீனங் அளின் இவ்வரிய பணி இல்ஃயேல் இன்றுள்ள சமய நூலறிவும் வருங்காலத்தில் இல்லாமல் போய்விடும் சைவசமய நூலறிவு சமுதாயத்தில் பரவுவதற்கு நி3க்களங்களாய் இருப்பவை ஆதீனங்களே ஆவ பங்கள் நெறி தவறிப் போகாமல் நடப்பதற்கும் ஆதீனங்களே காரணமாய் விளங்குகின்றன.
சைவசமய மன்றங்களும் தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் அருள்நெறி இயக்கங்களும் இன்றுள்ள சமுதாயப் போக்கை அறிந்து பணிசெய்து வருவ தால் சமய உணர்வு மட்டுமல்ல சமுதாயத்தில் COM AFGELÊ. IL வாழ்வு மலர்ந்து வருவன் தயுங் கான வாம். தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் திருத் தொண்டில் சைவசமயத்தில் மறு மலர்ச்சி தோன்றி வருவதையுங் காணலாம். தவத்திரு அடி அனாரின் வருகையால் இலங்கையிலும் சைவசமய எழுச்சி ஏற்பட்டிருப்பதை எல்லோரும் அறிவர்.
N
பத்தியின் விளேநிலம் பைந்தமிழ் சிகளே ஒழுங்குபடுத்தி, உள்ளத்தை 2. வழிகாட்ட வந்தருளியவர்கள்தான் இவர்களின் வரலாறுதான் சேக்கிழார்
5B.

மன்றங்களின் பணிகளோடு சைவசமய நூல் கள் மக்கள் வாழ்வில் இடம்பெறச் செய்தலும் சமுதாயப் பணிகளுள் ஒன்ருகும்.
சைவசமய நூல்கள் அச்சேறி இருக்கலாம். அவைகளே மக்கள் விரும்பி வாங்கிப் படிக்கக்கூடிய சூழ்நிஃயையும் உருவாக்க வேண்டும். சைவசமய நூல்கள் மக்களால் பயன்படுத்தப்படுகின்றனவா என்று பார்த்திலும் அவசியம் மக்கள் சைவசமய நூல்களேப் படித்துப் பயன் பெறச் செய்வதில் சைவசமய ஸ்தாபனங்கள் ஒன்று கூடி ஒத்துழைத்தன் வேண்டும். சைவசமய மக்களின் உள்ளத்தில் சைவு சமயக் கருத்துக்கள் ஆட்சி புரிய வேண்டும்.
இம்மகத்தான பணி நூலகங்களாலும் வாசிக சாஃகாலுமே நிறைவுபெறும். மேடைப் பேச்சுக் கள் ஒரளவு இப்பணியைச் செய்யலாம். எனினும் நூலகங்கள் வாசிக்சாஃகளின் பணியே மக்கள் சமுதாயம் சைவசமய நூலறிவு பெறுவதற்குத் தகுந்த சாதனமாகும். சைவசமய நூ ல் களே க் கொண்ட நூலகங்களும் வாசிகசாவேகளும் ஊர்கள் தோறும் அமைக்கப்படல் வேண்டும். அந் நூலகர் களில் இளேஞர்கள் சைவசமய நூலறிவைப் பெறத் தக்க நூல்களும், பத்திரிகைகளும், சஞ்சிகைகளும் இடம்பெறல் வேண்டும். இந் நூலகம் செய்யும் பணிகளுக்குக் குந்தகஞ் செய்யும் வேறு நூல்களோ பத்திரிகைகளோ சைவசமய நூலகங்களில் இடம் பெறுதல் கூடாது. இந்நூலகப் பணி ஒழுங்காக நடைபெற ஆதீனங்கள் ஆச்சிரமங்கள் மன்றங் கள் யாவும் ஒன்று சேர்ந்து தங்கள் ஒத்துழைப்பை நல்கவேண்டும். இந்நூலகங்கள் சைவசமய நூலு றிவைப் பெறும் எழுச்சி நிலயங்களாக இயங்க வேண்டும். சைவசமய நூற் கண்காட்சி ஒன்றை" ஆண்டு தோறும் நடத்துவது நூலகங்களின் சிறப் பான பணிகளில் ஒன்ருகும்.
பொது நூலகங்கள் நாட்டில் இருப்பினும் அதில் சைவசமய நூல்கள் இடம் பெற்றிருப்பினும் சைவசமய நூலறிவைப் பெறுவதற்கென தனித்தியங் கும் சைவசமய நூலகங்கள் சைவசமய நூலறிவு சமுதாயத்தில் ஊன்றி வளர்வதற்கு இன்றியம்ை பாது வேண்டப்படுவதும் காலத்தின் தேவையாகும்,
சைவசமய நூலகப் பணி ஓங்குக!
--محصے
ኔ`ኤ
நாடு, மனத்தைப் பண்படுத்தி உணர்ச் றுதிப்படுத்தி, மக்கள் வாழ்வாங்கு வாழ றுபத்துமூவர்களாகிய நாயன்மார்கள்.
பெருமான் அருளிய பெரியபுராணம்.
H
வெள்ளிவிழா மலர்

Page 119
முத்தி என்பது விடுதல் (Liberat பெறும் விடுதைேய அரசியல் விடுதஃ ஏற்றத் தாழ்வினின்றும் நீங்கிச் சர் நிஃபைச் சமுதாய விடுதஃபூ (Social என்ற வேறுபாடின்றி எல்லாரும் என் பின்னப் பொருளாதார விடுதலே (Ege விடுதகேட்கு எல்லாம் உயர்ந்த தா மேம்பட்டதையும் தரவல்லதாய், : (Spiritual Freedom) (fl. 5 GT3rd G. னின்றும் விடுபடுவதுதான் விடுதலே.
இந்த ஆன்மா பார் யாருக்கு அ எண்ணிெப் பார்த்தல் வேண்டும். ஆசாட படைக்கப்படுகின்ற ஆன்மா, இந்த 6 உரிய தஃவனின் தண்ண்ருள் நிழவில் விடுதலேயாகும். இந்த இலக்கினே எய் பத்திநெறி என்று பகர்ந்துள்ளார். இ கம் நீங்கி, பழவினேகளாகிய சஞ்சிதம் வவியவந்து சித்தத்தைக் கலக்கும் அற பும் அவிந்து, ஒவ்வொரு அணுவும் ச தாம் இறைவனுள் அடைந்த அருளின் வியந்து போற்றுகின்ருர்
தாவீதின் ந3
தேவனுடைய உடன்படிக்கைப் ெ மந்திரிகளும், படைவீரர்களும், பெண் தான் ஒரு அரசன் என்பதை மறந்து தாவீது நடனம் செய்தான். அதாவது போலக் குதித்துத் தொங்கி ஆடின மனைவியே வெட்கப்பட்டாள். தன்னு தகைய பரவசம் எப்துவதற்குத் தாளி
ஓரிட்ையஞகக் காட்டிலே தங்கி, ! இந்தப்பதவியும், சொகுசும், பட்டுப்பித டைய பெட்டிக்கு முன்னுல் அவன் சில உடனே நன்றியுனர்ச்சி பெருகத் தன்: என்ன செய்யலாமென்று சிந்திக்க, ந: வாறு நடனமாடிஜன், ந ம து பழைய அசுத்தத் தன்மைகளேயும், கடவுள் எம் வரங்களேயும் இரண்டு நிமிஷம் சிந்தித்
தாவீது போல நாம் மாற மாட்டோ

2ா) மக்கள் அயனார் ஆட்சியினின்றும் (Political Freedom) என்பர் சமுதாய நிகர் சமானமாக வாழும் சமத்துவ Freedom) என்பர். ஏழை பணக்காரர் லாச் செல்வமும் எய்தும் வாய்ப்பு நிலை n(mic Freedom) என்பர். இத்தகைய "ய், இவையனைத்தையும் இவற்றிற்கு ள் ள ஆன் மீ சு விடுதலேயைத்தான் Fால் சுட்டுகின்றது. அடிமைத்தர்ேகளி
டிமையாப் அல்லற் படுகிறது என்பதை பாசங்களாகிய முதலாளிகளால் ஆட்டிப் விலங்குகளே உடைத்தெறிந்து, தனக்கு நிெேபற்றுத் தங்கி இன்புறுதலே துவதற்குரிய எளிய பாதையிரினத்தான் ந்நெறியில் நின்றமையால் தியாரினக் பராரத்தம் ஆகிய வல்வினைகளும் எதி மலமாகிய ஆனவத்தின் வர்மே த்துவ குணத்தினுல் சிவத்தன்மை எய்தி பத்தினே மாணிக்கவாசகப் பெருமான்
ன்றியுணர்ச்சி
பட்டியைக் கொண்டு வரும்பொழுது, ண்களும் கூடி நிற்கும் அத்தருணத்தில், பரவசமாகித் தன் முழுப்பவத்தோடும் தி குழந்தைகள் பைத்தியக்காரர்கள் அந்த நிைேயக்கண்டு அவனுடைய டைய அரச மகிமையை மறந்து இது துக்கு உண்டான காரணமென்:
கல்லிலே படுத்து, கஷ்டமுற்ற தனக்கு சம்பரமும் கிடைத்தமையைத் தேவனு நிமிஷம் உணர்ந்திருக்க வேண்டும். ஈ இப்படி உயர்த்திய ஆண்டவனுக்கு எறியும் மகிழ்ச்சியும் இந்த இள் நிகேளேயும், பாவர் குழிகளேயும், மே வேத்திருக்கும் இன்றைய 岛) கால் - உள்ளத்தில் நன்றி பெருகினுள் ா? மானிடனே நீ சிந்திப்பாயகர்

Page 120
மன்றத்தின் Guitfif
பொருளுதவியளித்து
திருக்கோன u
Fr. Tooroozi, LF
F, LFT நி மகேந்திரஜோதி திருமதி. ச. பரமசாமி ப, பாலச்சந்திரன் கு. சிவமூர்த்தி கோ. சு. வெற்றிவேல் .ܢܶܨ இரா. மகேந்திரன் *、 நா. சண்முகசிகாமணி
7. T. FLTTT மு. சிவப்பிரகாசம் „სე ბა“
ਜੋਗ ச. சரவன் பவானந்தன் 教
E... LEFTGEJRE) து. தவசிலிங்கம் ம, உருத்திரமூர்த்தி ஐ. துரைசிங்கம் இ. இரத்தினசிங்கம் அ. ச. யேம்ஸ் சமத்தர் து. பாலுசுப்பிரமணியம் ப. இரகுநாதன் சு. சுந்தராசா செ. நவரெட்ணராஜா வே கருணுனந்தசிவம்
பொ. ஜெகதீஸ்வரன் சு சித்திரவேலு பொ. விக்கிரமநாயக்ம்
37. LIEF FTG FIFAFF செ. சிவபாதவிருதயர் துை. மகேந்திரன் து. பொன்னுத்துரை
ਨ। ச. சிவபாலன்
மேற்படி அன்பர்களின் பொருளுதவி மலர் விற்பனேயால் வரும் பொருளே, மன் விழா நிளேவு நிதியாகச் சேமிப்பில் வைக்

ழா மலர் வெளியீட்டுக்குப் ஆதரித்தருளிய அன்பர்கள்
மலே அன்பர்கள்
திருவாளர்கள்.
சு செல்வரெத்தினம் வ. இ. யோகானந்தன் வ, இராசச்சோன் சு செல்வரெத்தினம் வ. இ. சச்சிதானந்தம் செ. ச. இராசவிங்கம் நா. இராஜசிங்கம் ச. செ. கருணுனந்தசாமி கா. இராமநாதன்
. ந. சிவகுமாரன்
KľI. G.3 Eile:J" LPGr:I மு. கன்ே சஜிங்கம் திருமதி. சி. கிருஷ்ணசாமி வி. தணிகாசலும் சி. சச்சிதானந்தம் ஆ. சிதம்பரமூர்த்தி ஆதித்தன் ஸ்ரோர்ள் க. குகதாஸ் இரா விங்கேஸ்பரன் லுங்கா மோட்டார் ஸ்ரோரிஸ் து. சுப்பிரமணியம் எஸ். இ. மகேஸ்வரன்
விக்னேஸ்வரராசா துன்னுமே தெ. கரவெட்டி செ. கதிர்காமத்தம்பி மூதூர் செ. சிவஞானம் யாழ்ப்பாணம் சு. சிவதாசன் யாழ்ப்பாணம் ஆ. கந்தசாமி மூதூர் ஆ. க. நடராசா யாழ்ப்பானம் ம. வே. செல்வத்துரை யாழ்ப்பாணம் க. வி. குவரெத்தினம் யாழ்ப்பாணம் வே, நவரெட்னம் மட்டக்களப்பு
பால் வெளியிடப்பட்டுள்ள இவ் வெள்ளிவிழா ாறுத்தின் எதிர்காலப் பரிக்கென வெள்ளி கப்படும்.

Page 121
*சென்றபா லத்தின்
F. F_ இனி (ou 15 14. இன்றெழுந் தருளப்
எற்றைக்குந் நன்றியில் நெறியில் நற்றமிழ் வே
வென்றிகொள்
(I)
விளங்கும் மே
 

பழுதிலாத் திறமும் ாலத்தின் சிறப்பும்
பெற்றபே றிதல்ை திருவரு ஞடையேம்;
அழுந்திய நாடும் ந்தனும் உய்ந்து,
நீற் ருெளியினில்
வின் மையும் Lisi : L த்தனம்"
- EE بختانه §බුද්ධු භීෂ්ණු

Page 122
ܢܼܲܢ
 
 
 
 
 

iņģi un 'g) *$') *ς και ο
لأبي