கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: திருக்கோணமலை அருள்மிகு விசாலாட்சி சமேத விஸ்வநாத சுவாமி (சிவன்) கோவில் மகா கும்பாபிஷேக மலர் 1999

Page 1


Page 2


Page 3
föl ILP திருக்கோரை மலை
விஸ்வநாத சுவாமி
மகாகும்ப
LᎠᏐᏍl منابع
uᎠᏍuᎦité
* ஆராரோன்மணி பr
* அ. கனேசனிங்கம்
நீ திருமலை சுந்தா
* து, தவசிலிங்கம்
ரும்பாபிே
 
 
 
 
 
 

விசாலாட்சி சமேத
(சிவன்) கோவில் ]]്ട്രേ
* ՑԱԿ قIT6

Page 4
குடமுழுக்குக் கானும் குதூகலத்தில்.
எங்கள் பரம்பொருள் சூரீ விசாலாட்சி சமேத 6 ஆண்டின் பின் இன்று 24-06 - 1999ல் (42 வருடங்கள்
பிரதம குருவான பிரதிஷ்டா பூஷணம், கிரிய குருக்கள். (நயினை) அவர்களின் பொறுப்பில் சிவனடியார்களோடு நாங்களும் கல்ந்து எம்பிரான் அ
1983ல் ஏற்பட்ட இனக்கலவரத்தில் திருக்கோ கலவரத்தில் குண்டுமாரி வேட்டுக்களிைத் தனக்குள் எங்கள சிவன். சிவனை நோக்கிப்பாய்ந்த குண்டுகள் தான் இம்மண்ணில் அன்று நிகழ்ந்திருக்கும். உயிருக்கு 2 அருள் கடாட்சம் எங்கும் நிறைந்து மக்கள் சாந்திசம
1957ல் பின் சிவநீ எஸ். எஸ். சர்மா: பிரம்மறி நித்திய, நைமித்திய பூசைகள் செய்துள்ளனர். பி சிவன்கோயில் அதன் சிறப்பு மேலோங்கியே இருந்தை எமது மனதில் நிறைந்தவர்களாகவே இருக்கின்றார்கள் பெருந்தகைகள் பலர் சிவனுக்கு நித்திய நைமித்தியபு
plpitillgil.
எண்ணிய் பத்து நாட்களுக்குள் தம்பாபிஷேக 1 கும்பாபிஷேக குழுவினரின் விருப்பத்திற்கேற்ப எமக்கேற்பட்டது. எம் சக்திக்கு ஏற்ப இம்மலரை தயார்
மனம் வீசும் இம்மலரை முகருங்கள். அதன் புது உங்கள் உள்ளத்தில் நிறையட்டும்.
எல்லாம் வல்ல ஏகன் விசாலாட்சி சமேத மக்களும் அனுபவிக்க இந் நன்னாளில் நாமும் 鬱
 
 
 
 
 
 
 
 

ரிஸ்வநாத சுவாமி (சிவன்) கோயிலில் 1957 ம் 穆 ன் பின்) கும்பாபிஷேகம் இனிதே நடைபெறுகின்றது
சூடாமணி, சிவாச்சாரிய சுவாமி நாத பரமேஸ்வரக் நடைபெறும் இந்தக்குடமுழுக்குக் குதூகலத்தில் நள் வேண்டிநிற்கின்றோம்.
ணமலையில் சேதமாக்கப்பட்ட கோயில் இது. அந்தக் ளே வாங்கி சிவன்கோவிலடி மக்களைக் காத்தபிரான் ர் எதிர்ப்பக்கமாகத் திருப்பி இருப்பின் 'சோகச்சுவடுகள் உயிராகி அன்பின் திணற்றாகிஎங்கும் பரந்த பரம் பொருளின் ாதானத்துடன் வாழ இன்றைய நாள் முதல் நாளாகட்டும்.
பூ சண்முககிரத்தினக்குருக்கள் என்போர் எம்பிரானுக்கு ரம்மரு. பூ சண்முகபிரத்தினக்குருக்கள் காலத்தில் மசிவனடியார்கள் அறிவார்கள். இவ்விருவரும் என்றும் ர். அதேபோல 1983ன் பின் 16வருடங்களாக சிவாச்சாரிய சைகள் செய்துள்ளனர். இவர்களையும் எம்மால் மறக்க
மலர் வெளியிட வேண்டுளமன்ற கோயில் புனர்நிர்மான , இம்மலரைத் தயாரிக்க வேண்டிய கட்டாய தேவை த்து எம்பிரான் திருவடியில் சமர்ப்பித்துள்ளோம்.
சுகந்தம் சிவனின் அருளைப் பொழியும் அமுத தாரையாக
விஸ்வநாத சிவனின் அருட் கடாட்சத்தை அனைத்து குடமுழுக்கில் குதூகலிப்போம்.
மலர்க்குழு (ருநீ விசாலாட்சி சமேத விஸ்வநாத (சிவன்) கோவில் புனர்நிர்மாண கும்பாபிஷேக குழுவின் affairs)

Page 5
<>
சுவாமி கமலாத்மானந்தர் சுவாமி ஆத்மகனானந்தாஜி
சிவாச்சார்ய சுவாமிநாத பரமேஸ்வரக் இரா. சம்பந்தன் (திருக்கோணமலை மாவட்ட பா டி. எம். சுவாமிநாதன (அறங்காவலர்) றி பொன் தில்லைநடராஜா SibişFLDu B6NOTAFIT r uermofil திரு. சு. கா. சிவசுப்பிரமணியம் திருப்பணிச்சல
5606) J6VFT (g
ஒரு புதிய விடிதற் பொழுது (பேராசிரிய பாணலிங்கம் (சிவாச்சார்ய சுவாமிநாத விஸ்வநாத சுவாமி (சிவன்) இளஞ்சல் இறைவழிபாடு (அருள் மொழி அரசு தி புலவர் அகிலேசபிள்ளை வரலாறு (பன திருமுறைகள் சிவலிங்க வழிபாடு (திருமதி. சி. பத்மந சண்டேஸ்வரங்ாயனார் வரலாறு மார்க்கண்டேயர் சிவாலய வழிபாட்டு நெறி சிவகாமி அம்மள் இஊஞ்சல் (புலவர் 6ே திருமுறைகளில் இலக்கிய வளம் (டாக் நாய்மையே இறைவனின முதல் வடிவி விபூதியின் சிறப்பு (திருமுருக கிருபானந் பள்ளி எழுந்தருளாயே! (செல்வி, மன விஸ்வநாத சிவனுக்கு கலையால் ஆர வேலாயுதம் பிள்ளை (த. சித்தி அமரசி
 
 
 
 
 
 
 
 

குருக்கள் ாளுமன்ற உறுப்பினர் ாம்பல வானேஸ்வரர் தேவஸ்தானம்
п6ятії
பத் தலைவர்
ர் சி. சிவசேகரம்)
பரமேஸ்வரக் குருக்கள்) (புலவர் வே. அகிலேசபிள்ளை) நமுருக கிருபானந்தவாரியார்) ர்டிதர் இ. வடிவேல்)
ாதன்)
1. அகிலேசபிள்ளை)
டர் சி. பாலசுப்பிரமணியம்) ம் (தங்கம்மா அப்பாக்குட்டி) த வாரியார்) ரிமேகலாதேவி கார்த்திகேசு) கிக்க முக்தமிழ் விக்ககர்
fileBlb)
IV
VI VII
VIII

Page 6
பக்கம்
ஆத்மீக உள்ளொளி (இ. செல்வரா கேதாரகெளரி விரதம் (திருமதி. பூரீ ifaugurianouth Siapinisis figurifirlift gմ நமசிவாய (ரீமத் சுவாமி தந்திர என்றும் இறைஞ்சுகின்றோம் (செ. ந தோத்திரப் பாடல் (அப்பாச்சிப்பிள்ை குடமுழுக்கு நாயகன் (திருமலை சுற் உயிர்காக்கும் மஹா ம்ருத்யுஞ்ஜய விஸ்வநாதரை வேண்டிநின்றாள் (த பிரம்மமூரீ பூரண சண்முகரெத்தினக் பிரம்மறி பூரண சுந்தரேஸ்வர சர்மா சிவனின் நிருவிளையாடற் கதைகள் திருக்கோணமலை மூரி விசாலாட்சி சுவாமி (சிவன்) கோவில் புனருத்தா நிதியுதவியோர்களின் விபரப்பட்டியல் கோவில் அமைப்பு
siar
திருக்ே திரு விசாலாட்சி ச
சிவன் அறங்காவலர்கள்
தலைவர் திரு. அ. கணேசலிங்கம் உபதலைவர்கள் திரு. சு. கா. சிவசுப்பிரமணிய திரு. நீ கணேசலிங்கம் செயலாளர் திரு. து. தவசிலிங்கம் உப செயலாளர் திரு. சி. சுந்தரலிங்கம் பொருளாளர்
திரு. த. இராசேந்திரம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

f) 54 பித்தியாரஞ்சனி பூரீரங்கநாதன்) 56 ார் (இ. சி. சுந்தரலிங்கம்) 58 தேவர்) 62 வசோதிராசா) } 64 T செல்வநயினார்)
தா) 65 மந்திரம் (நாகராஜா கணபதிப்பிள்ளை) 67 சிவராஜசிங்கம்) 72 குருக்கள் 73
(தி. பிரியந்தி) 75
இம்பாள் சமேத விஸ்வநாத
ரனப்பணி (து. தவசிலிங்கம்) 80 84
ST666)
மேத விஸ்வநாத சுவாமி
r கோயில்
ggonu 1999/2000
அங்கத்தவர்கள் திரு. ந. முரீஸ்கந்தராசா திரு. வே. கருணானந்தசிவம் திரு.செ. சிவபாதசுந்தரம் திரு. இ. ஜெகதீஸ்வரன் திரு. வே. சச்சிதானந்தம் திரு. மு. சிவபாதம் திரு. க. கரேந்திரன் திரு. வே. நவசிவராசா திரு. ந. சுதேசன்

Page 7
நீ ராமகிரு
நான் 1997ம் ஆண்டு இலா விஸ்வநாதர் கோயிலுக்குத் திருப் பார்த்தேன் அந்தக் கோயிலு: நடைபெற இருக்கிற பெரிதும் மகிழ்ச்
இறைவனின் திருவருளால் திருே கும்பாபிஷேகம் எல்லா விதி
காசி விஸ்வநாதரின்
பிராத்திக்
இந்தக் கோயில் திருப்பணியி எல்லோரும் மிகவும் பாக்க விஸ்வநாதரும் விசாலாட்சி அப் தந்தருளப் பிர
இறைவன் தங்க்ளுக்கு ே g5 issDe

த்ண சரணம்
பகைக்கு வந்திருந்தபோது பணி நடந்து கொண்டிருந்ததைப் க்கு இப்போது கும்பாபிஷேகம் து என்பதை அறிந்து *சியடைந்தேன்.
காணமலை விஸ்வநாதர் கோயில் தத்திலும் சிறப்பாக அமைய திருவருளை வேண்டிப் கின்றேன்.
ல் பங்குகொண்ட அன்பர்கள் யெசாலிகள். அவர்களுக்கு மையும் எல்லா நலன்களையும் ர்த்திக்கிறேன்.
1னைத்து நலன்களையும் குவாராக
கடவுள் தொண்டில் தங்களன்புள்ள சுவாமி கமலாத்மானந்தர்

Page 8
வாழ்த்து
திருகோணமலை நகரின் விஸ்வநாத சுவாமி கோவில் வாய்ந்தது. புராதன கோயில இனக்கலவரத்தின் போது த ஆண்டு பாலஸ்தாபனம் செய் தொடக்கம் 1990ம் ஆண்டுக் இனக்கலவரங்களினால் புனருத இன்று இக்கோயிலின் புனருத்த உழைப்பினால் சுமர் 35 லட் முழுமையாக புனருத்தாரணம் கும்பாபிஷேகம் நடைபெற உள் திருப்பணி குழுவினருக்கு ( பாராட்டுக்களையும் தெரிவித் விழா விமரிசையாக நிறைவேறி மலர இறையருளை பிரார்த்திக் திருப்பணிக்கு எல்லா வழிக நல்லுள்ளங்களையும் பாரா
அவர்களுக்கு பூரணமாக அணி

ச் செய்தி
கண் அமைந்துள்ள அருள்மிகு சுமார் 350 வருடங்கள் பழமை ானது 1983ம் ஆண்டு நடைபெற்ற ாக்கி நாசமாக்கப்பட்டது. 1984ம் யப்பட்டபோதிலும் இடையே 1985 5ளில் திரும்பவும் தலைதுாக்கிய ந்தாரணம் தாமதம் ஆகியது ஆனால் ாரண திருப்பணிக் குழுவின் அயராத சம் ரூபா செலவில் இக்கோயில் செய்யப்பட்டு 24 - 08 - 1999 மகா ளது. இம் மகிழ்ச்சியான தருணத்தில் எங்கள் நல்வாழ்த்துக்களையும் துக் கொள்கிறோம். கும்பாபிஷேக நாட்டில் சாந்தியும், சமாதானமும் கின்றோம். கோயில் புனருத்தாரண ளிலும் உதவி புரிந்த அனைத்து ட்டுவதோடு இறைவனின் அருள் மயவும் பிரார்த்திக்கின்றோம்.
இறைபணியில் சுவாமி ஆத்மகனானந்தாஜி

Page 9
mm mm mm
ஆசி
m m m m m m
போற்றியே மறையுள் தேடும் பூங் சாற்றிய வெமக்குத் தந்தாய் த வாற்றலை யொலிக்குஞ் சென்ன தோற்றம் போலென்றும் யாங்க
தெசுஷ்ண கைலாசம் என்ற பெருை இலங்கைக்கு பெருமை தருவதும் திருகோ திருகோணமலையில் 300 வருடங்களுக்கு விஸ்வநாதசுவாமி (சிவன்) கோவிலாகும் து நித்திய நைமித்தியங்கள் நடந்தால் அவை தானாகத் தோன்றியதாகும். அவை வி தொழநின்றான் வீதி விடங்கப் பெருமான்’ கல் செதுக்கும் உளியாகும். விடங்கம் நதியிலிருந்து எடுக்கப்பட்டது பாணலிங் காமிகாகமத்தில் கூறப்பட்டுள்ளது.
பாணலிங்கம் சகல லிங்கங்களில் போகமோசுரங்களைக் கொடுக்கும். இத் திருப்பணிகள் செய்து மகா கும்பாபிஷேகம் அதற்கு பெருமை வாய்ந்த கும்பாபிஷேக நி கட்டுரைகளையும் தாங்கி காலப்பொட்ட வெளிவருவது பெரும் பயனுள்ள செயற்க மலர் சிறப்புடன் மலர்வதற்கு அருள் மிகு சுவாமி திருவருள் பாலிக்க எம்குல தெய்வ மலரடி பணிந்து எனது நல்லாசிகளை நல்
8.GU
doré FA ஆதீன குரு
 

Em m m m m m
புரை :
m m m m m m
கழற் புண்டரீகஞ் ண்ணளி யெளிமையென்னோ
யமலனே யின்றுநின்ற டொழுக முன்னிற்க வென்றார்
ம சான்றது திருகோணமலையாகும். ணமலையே. இத்தகு பெருமை வாய்ந்த முந்தியதே விசாலாட்சி அம்பாள் சமேத று வருடங்களுக்கு முன் ஸ்தாபிக்கப்பட்டு சுயம்பு லிங்கம் ஆகும். சுயம்பு என்றால் டாங்க முர்த்தியாகும் “விண்ணவர்கள் என்பதால் உணரலாம். டங்கம் என்பது செதுக்கப்படாதது நர்மதை முதலான கம். இவை சுயம்பு இலிங்கம் என்று
லும் உத்தமோத்தம லிங்கம் இஃது தகைய கிடைத்தற் கரிய லிங்கத்தை செய்து, தரிசிப்பது மகா புண்யமாகும், 2ற்படங்களையும், அறிஞர்களின் ஆய்வுக் கமாக சிறந்த கும்பாபிஷேக மலராக ரிய செயலாகும். எனவே கும்பாபிஷேக விசாலாசுடி அம்பாள் சமேத விஸ்வநாத ம் நயினை ழரீ நாகபூஷணி அம்பாளின் ன்ெறேன்.
ரதிஷ்டா பூஷணம் சிவாகமஞானபானு
பிரதிஷ்டா கலாநிதி
ாய சுவாமிநாத பரமேஸ்வரக் குருக்கள்
ரீ நாகபூசணி அம்டாள் தேவஸ்தானம் - நயினை

Page 10
gg சிவ
s ● శోlశీ N
தஷ்சன கைலை எண்பது ஈழத்திலே தேவாரம் பாடப்ெ கைலயன் கிரியின் சிகரங்கள் மூன்றினுள் ஒன்றுதான் இது என அழைத்தாலும்,திரிகோணமலை,திருக்கோணமலை,திருக்கொண பூமி வரலாற்றுத் தடயங்களைத் தன்னகத்தே கொண்டு அடிக்செ
இப்புனித மண்ணில் அடியார்களின் குறைதீர்த்து, வேன தண்பால் ஈர்த்து அருள்பாலித்துக் கொண்டிருக்கும் திருத்தலங்க விஸ்வநாத சுவாமி (சிவன்) கோயிலாகும். இவ்வாலய கும்பாபி நான் பெருமகிழ்ச்சி கொள்கின்றேன்.
விஸ்வநாத சிவன் கோயில் சுமார் முந்நூறு (300) வரு ஸ்தல புரத்திரையாக வந்த சந்நியாசி ஒருவர் தான்காசியிலிருந்து இதனால் திருக்கோயில் காசி விஸ்வநாதர் (சிவன்) கோயில் நிலையில் இவ்வாலயத்தின் திருக்குடமுழுக்கு வைபவங்கள் கவனிக்கத்தக்கது. சிதைவுகளுக்கும், சீரழிவுகளுக்கும் உள்ள கு முழுக்கு விழாவிற்கு வழிசமைத்து பக்தர்களை பெருமகிழ்வி
இச்சந்தர்ப்பத்தில் 1957ஆம் ஆண்டு நடைபெற்ற கும் தொண்டர் சபையினர் விடுவிடாகச் சென்று பஜனைப் பாடல்க: அந்தத் தொன்ைடர் சபை மறைந்துவிட்டது. இப்படியான தொச்ை வேலைகள், தொழும்புகள் திருமுறை ஒதுதல் முதலியன திறம்பட
இவ்வாலயத்தின் திருப்பணிவேலைகள் திறம்பட நிறைவே சபையினருக்கும் குறிப்பாக சிவன் கோவிலடி வாழ்சைவ அடிய
“சிவாய நம என்று சிந்தித்திருப்பே
எனக் கூறி, திரு. விசாலாட்சி அம்பாள் சமேத காசி விஸ்வந
“மேன்மை கொள் சைவc
Al6)

செய்தி
பற்ற ஈஸ்வரங்களில் ஒன்றாகும். வாயுவினால் பிடுங்கி எறியப்பட்ட ஐதீகம் கூறப்படுகின்றது. இதனைத் திரிகூடம் என்றே முன்னோர் ாமலை எனக் காரணப்பெயர்களால் அழைக்கப்பட்ட இப்புண்ணிய ாரு லிங்கம் பதித்த தெய்வத்திரு நகரமாகத் திகழ்கின்றது.
டும் வரமளித்து நிறைவான வாழ்விற்கு வளம் சேர்த்து பக்தர்களை ளில் ஒன்றாக விளங்குகின்றது திரு விசாலாட்சி அம்பஸ் சமேத ஷேக பெருவிழா 24 - 06 - 1999 இல் நடைபெறுவதையிட்டு
ங்க்ள் பழமை வாய்ந்ததாகும். காசியிலிருந்து திருக்கோணமலைக்கு கொண்டுவந்த சிவலிங்கத்தை இக்கோயில் பிரதிஷ்டை செய்தார். என்ற திருநாமத்தைப் பெற்றது. வரலாற்றத் தடயங்கள் இழந்த 1890ம் , 1898ம், 1957ம் ஆண்டுகளில் நடைபெற்றுள்ளமை டக்கப்பட்டு மீண்டும் தன் எழில் குன்றாது வளர்ந்து இவ்வாண்டு ல் ஆழ்த்தியுள்ளது.
ாபிஷேக திருப்பணிநிதிக்கு சிவன்கோயில் பூழிநடராஜர் பஜனைத் ர் பாடிநிதி சேகரித்ததை நினைவுகூர விரும்புகின்றேன். தற்போது டர் சபையினர் தொடர்ந்தும் இயங்கினால்தான் கோயில் திருப்பணி
நடைபெறுதவற்கு ஒரு உந்து சக்தியாக இருக்கும்.
பற்றிய சிவன்கோயில் திருப்பணிக்குழுவினருக்கும், ஆலயபரிபாலன ார்களுக்கும் ஈசனின் அனுக்கிரகம் வேண்டிப்பிரார்த்திக்கின்றேன்.
ாருக்கு அபாயம் ஒரு நாளுமில்லை”
தப்பெருமானின் பாதார விந்தங்களில் விழுந்து வணங்குகின்றேன்.
தி விளங்குக உலகமெல்லாம்’ 0க்கம்
இவ்வண்ணம், அன்புடன். (இரா. சம்பந்தன்) பாராளுமன்ற உறுப்பினர் திருக்கோணமலை மாவட்டம்

Page 11
சிவப
ஆசி
பூாரீ விஸ்வநாதசுவ திருக்கோ
பல் வளங்களும் நிறைந்து விளங் மாகாணத்துத் திருக்கோணமலைப்
கோணநாதப் பெருமானுக்கு அடுத் விஸ்வநாத சுவாமி தேவஸ்தானம நாநூறு வருஷம் பழமை ! வேண்டுவன ஈந்தருளு 24 - 07 - 1999 வியாழக்கிழமை ய
அறிந்து மிகவும் சந்
8ů கும்பாபிஷேகம் நடைபெறும் இல் மக்களும் சுபீட்சம் பெறவும் சமாதா
மக்களும் இன்பம் எல்லாம் வல்ல முரீ சிவகாமி அ வாணேஸ்வரப் பெருமா!
முரீ விஸ்வநாதப்
வேண்டித் துg
'இன்பமே குழ்க எ
 

ub
um
ாமி தேவஸ்தானம்
D6D6)
நம் இலங்கைத் திருநாட்டின் கீழ் பகுதியில் மாதுமையம்பாள் சமேத த பழம்பெரும் தேவஸ்தானம் சூரீ ாகும். இத் தேவாலயம் சுமார் வாய்ந்தது. வேண்டுவார் ம் இப்பெருமானுக்கு ஹ கும்பாபிஷேகம் நடக்கவுள்ளதை தாவரமடைகிறேன். வேளையில் எம் நாடும் எம் நாட்டு னம், நல்லுறவு பெருகவும் இரகம் பெறவேண்டுமென ம்பிகா சமேத சூரீ பொன்னம்பல னை மனதில் வாழ்த்தி பெருமானையும்
க்கின்றேன்.
ஸ்லோரும் வாழ்க’
டி. எம். சுவாமிநாதன் அறங்காவலர் பூரீ பொன்னம்பல வாணேஸ்வரர் தேவஸ்தானம், கொழும்பு.

Page 12
9bgs)3FLDu B6) திணை
 

shrup eigs 3m Gri
இருப்தி
ظالاؤgag
astou sa,
لالاآلu قوتقوظيمكs طالقuD alystšb s6 ག་ད་ན་ sp 6 "60 عن ناسازقعarن سا «ه از یا ق 站 甲
புடன் லநடராஜா
LT6 is
சார அலுவல்கள் ாக்களம்.

Page 13
திருஞானசம்பந்தமூர்த்திநாயனார் அவர்க கைலாயம் எனப் போற்றிடும் திருக்கோணமை மத்தியிலே குடிகொண்டெழுந்தருளியிருக்கும் உடனுறை காசி விஸ்வநாத சுவாமி (சிவனர்) கே இடமாகும்.
1957 இல் கும்பாபிஷேகத்தின் பின்னர் இ நகர மக்களுக்கும் கொடுத்து வைக்கவில்லை ! முயற்சித்தும் கை கூடவில்லை. இருப்பினும் , விடாமுயற்சியாலும் குறிப்பாக பொறியியலாளர் திருப்பணிச் சபையின் பொருளாளர் த இராசுே அவர்களினது ஒத்துழைப்பும் நகர மக்களினது உதவியாலும் இன்று கோயில் புதுப்பொலிவு 6
இவை எல்லாவற்றிற்கும் மேலாக நிதி பாராளுமன்ற உறுப்பினர் இரா சம்பந்தனி அ உதவி செய்வதாகக் கூறியுள்ள அவரது பெரு
இப்பேற்பட்ட பலரின் ஒத்தாசூைர் நி
அமைத்து திருப்பணி வேலைகள் நிறைவு கணி
இருப்பதை எண்ணி எண்ணி பெருமிதமடைகின
இத்திருப்பணி நிறைவு பெறுவதில் முக் மகேஸ்வரன் அவர்கட்கும் தென்னிந்திய கலை நகர மக்களுக்கும் சைவ அண்பர்கள் அனை tifiéfiékojcinof,
Zařaz5zař
திரு.
ஆதிகோணநாய

t
ரினால் தேவாரம் பாடி புகழ்பெற்ற திரு தட்ஷண ல, திரிகோணமலை என்றழைக்கப்படும் நகரினர் 300 வருட பழமை மிகு விசாலாட்சி அம்பாள் யில் நகர மக்களின் இன்னலி தீர்த்த இறையமர்ந்த
ர்றவரை ஓர் குடமுழுக்கைக்கான இறைவனுக்கும் பல பல இன்னல்கள் இடைஞ்சல்கட்கு மத்தியில் தற்சமயம் இயங்கி வரும் திருப்பணிச் சபையின் க. தவசிலிங்கம் அவர்களின் செயற்பாட்டினாலும் ந்திரம் ஆலயத் தலைவர் திரு. அ. கணேசலிங்கம் ம் குறிப்பாக சிவனர் கோவிலடி அண்பர்களினதும் பெற்றுள்ளத. V−
சம்பந்தமான உதவிக்கு எமது திருகோணமலை அவர்களின் உதவி பாராட்டத்தக்கத. மேலும் நந்தண்மைக்காக அவரய்ை பாராட்டுகின்றேனர்.
தியுதவிகளைக் கொண்டு ஆலயத்தை அழகுற டு 24 - 06 ~ 99 இல் கும்பாபிஷேகம் நடைபெற iறேனர்.
கிய பங்கேற்ற அருட்கலைத் திலகம் அராலியூர்
ஞர்கட்கும் பல வகையிலும் ஒத்தழைப்பு நல்கிய வருக்கும் ஈஸ்வரனின் அணுக்கிரகம் வேண்டிப்
vafélrúgj a5z úvá5"
இவ்வண்ணம்
ág. á5/I. áfolásüLÍJIDóofurb J. P.
லயத்திருப்பணிச் சபைத் தலைவரும் கள் தேவஸ்தான தர்மகர்த்தாசபைத் தலைவரும்

Page 14
முரீ விச ចា G.III
( t
இவ்வாலயம் திருக்கோணமலைப் பட்டினத்தில் சிவபுரி என்னுமிடத்தில் திருஞானசம்பந்தர் வீதிக்கரு காமையில் அமைந்திருக்கின்றது. இவ்வாலயம் இருக்குமிடம் பணி டைக் காலத்தில் செங்கற் பணிணை என்னும் பெயரையுடையதாயிருந்தது. இந்தக் கோவிலில் வைத்து வழிபட்டு வந்த லிங்கத்தை ஆரம்பகாலத்தில் திருசோமலிங்க முதலியார் என்பவர் வாணிபதெருவில் (தற்போது மத்திய வீதி) உள்ள ஒரு காணியில் சிறு கொட்டில் கோவிலொன்று கட்டிப் பலவருடங்களாக அதில் வைத்து வழிபட்டுவந்தார். இக்காணி இன்றும் விஸ்வநாத சுவாமி (சிவன்) கோவிலுக்குரியதாக இருந்து வருகின்றது. பலவருடங்களாக அவ்விடத்தில் பொதுமக்களால் வழிபடப்பட்டு வந்த லிங்கத்தை சுமார் முந்நூறு வருடங்களுக்கு முன் தற்போது விஸ்வநாதசுவாமி (சிவன்) கோவில் உள்ள இடத்தில் திரு. கதிர்காம முதலியார் என்பவர் புதிதாகச் செங்கற் பண்ணை என்ற இடத்தில் அமைக்கப்பட்ட மடாலயத்தில் வாணியதெருவில் வைத்து வழிபட்டுவந்த லிங்கத்தைக் கொண்டுவந்து பிரதிஷ்டை செய்தார் தீர்த்தமாடுவதற்கு அருகிலே கேணியையும் அமைத்துக் கும்பாபிஷேகம் செய்வித்து வழிபட்டுவந்தார். மக்கள் இவ்வாலயத்தில் வழிபட்டுவரும் காலத்தில் காசிப்பதியினின்றும் ஸ்தல யாத்திரையின் நிமித்தம் திருக்கோணமலைக்கு வந்த சந்நியாசியொருவர் தாம் ஆத்மார்த்த பூசை செய்வதற்காக காசியிலிருந்து கொண்டுவந்த லிங்கத்தை இந்த ஸ்தலவிஷேடத்தினால் செங்கற்பண்ணைச் சிவன் கோவிலில் பிரதிஷ்டை செய்தார். அதன்பின் திரு. கதிர்காம முதலியாருடைய பரம்பரையில் வந்த திரு. த. வேலுப்பிள்ளை திரு. வே. அகிலேசபிள்ளை ஆகிய இருவரும் இக்கோயிலின் முகாமையாளராயிருந்து பணியாற்றி வந்தார்கள்.
இவ்வாலயத்தின் புனருத்தாரணத் திருப்பணிகளோடு நடேசர் கோவிலையும் புதிதாகக் கட்டியுள்ளார்கள். இத் திருப்பணி வேலைகளை நிறைவேற்றிய பின் 1898ம் ஆண்டு ஆனி மாதத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றிருக் கின்றது. இதன் பின் முன்னையவர்களின் பரம்பரையில் வந்த திரு. அ. இராசகோன் அவர்களும் திரு. வைரவப் பெருமாள் என்பவரும் சேர்ந்து 1909 ஆண்டு புனருத்தாரண திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் செய்வித்தார்கள். திரு. இராசகோன் சிவபதமடைந்த பின்னர் திரு. அ. அழகைக்கோன் ஆலயப்பொறுப்பை யேற்று நடத்தி வந்தார். 1939ம் ஆண்டு இரண்டாவது உலக மகா யுத்தம் ஆரம்பமாகியது. திருக்கோணமலை ஜப்பானியரின் குண்டுவீச்சுக்கு இலக்காகியது. ஆலயங் களெல்லாம் மூடப்பட்டுக் கிடந்தன. பல வருடங்களின் பின் ஆலயத்தைப் பராபரித்து வந்தவர்களும், பொது மக்களும் சேர்ந்த ஆலய பரிபாலனசபை 1957 ஆண்டு கும்பாபிஷேகம் செய்து
 

VI
திருக்கோணமலை rguIlli 9HLhUIgir örbLni தசுவாமி (சிவன்) கோவில் 566). T6\ITsg
ஆலயத்தை பராமரித்து வருகின்றது. கடந்த காலங்களில் இவ்வாலயத்தைக் கட்டிப்பராபரித்தவர்கள் நித்தி நைமித்திய கருமங்கள் எவ்வித குறைபாடுமின்றி நடைபெறுவதற்காக காணிகளை மானியமாக வழங்கி யுள்ளார்கள். W
இவ்வாலயம் கர்ப்பக்கிரகம், அர்த்தமண்டபம், மகா LD60öILLjub, 6rög5LJ60TLD60ÖTLLjub, 6mö5lbULD60öTLLjub elaéluj மண்டபங்களையுடையதாய் அமைந்திருக்கின்றது. அழகிய தூபிகளையுடைய கர்ட்பக்கிரகத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றது. மகா மண்டபத்தி னுாடாகத் தரிசனம் செய்யக் கூடியதாக தெற்கு நோக்கிய திருவாயிலையுடையதாய் விசாலாட்சியம்பாளுக்குத் தனியாலயமுண்டு. மகா மண்டபத்தில் பிள்ளையார், முருகன் சண்டேஸ்வரர், பிரதோச மூர்த்தி முதலிய உற்ஸவத் திருவுருவங்கள் காணப்படுகின்றன. ஸ்நபன மண்டபத்தின் வடக்குப் பக்கமாக சிவகாமி அம்பாள் சமேத நடராஜப் பெருமானுக்குத் தனிக்கோவில் இருக்கின்றது. உள்வீதியில் பிள்ளையார். சுட்பிரமணியன், நாகதம்பிரான் என்பவர்களுக்குத் தனித்தனியே கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளன. கள்பகிரகத்தின் பின் பக்கத்தில் ஆலயத்தில் வழிபாடு செய்யப்பட் ஆதிலிங்கம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. சுற்று மதிலால் காப்புச் செய்யப்பட்டுள்ள உள் வீதியில் தீர்த்தக்கிணறும் அருகிலே சண்டேஸ்வரர் கோவிலும் இருக்கின்றது கர்ப்ப கிரககோஷ்டங்கிளில் நர்த்தன கணபதி, தட்சணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை திருவுருவங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. நடேசர் சந்நிதிக்கு அருகில் நவக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்படடுள்ளன. வசந்தமணி டபத்தை அடுத்து யாகசாலை, வைரவர், நாகதம்பிரான், சந்திரன் சூரியனுக்கு தனிசந்நிதிகளும் இரணி டாவது வீதியையடுத்து தீர்த்தக்கேணியும், பூந்தோட்டமும் காணப்படுகின்றன. இவ்வாலய இரதோற்ஸவத்திற்குக் கட்டுத்தேரையே பயன் படுத்திவருகின்றனர்.
ஆறு காலம் நித்திய பூசையும், ஆனி மாதத்தில் உத்தர திதியைத் தீர்த்த தினமாகவும் கொண்டு பத்து நாட்கள் மகோற்ஸவம் நடைபெற்றுவருகின்றது. நவராத்திரி, சிவராத்திரி, கெளரிநோன்பு, சோமவாரத் திருவிழா, திருவெம் பாவை, பிரதோஷ திருவிழாக் கள் , நடேசரபிஷேகங்கள், வருடப்பிறப்பு முதலிய நைமித்திய பூசை விழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
திருவெம்பாவைக் காலத்தில் திருவாதவூரடிகள் புராணம் படித்துப் பயன்சொல்லும் வழக்கமும் இங்கிருந்து வருகின்றது. இவ்வாலயத்திற்கே உரிய சிறப்பான திருவுஞ்சல் பாடல்களும், சூகரவேட்டைத் தூதும், விசாலாட்சியம்மை விருத்தம் என்ற பாடல்களும்
இருக்கின்றன.
O

Page 15
திருக்கோணமலையின் சிறப்புகளில் முக்கிய மானது அதன் பல்லினப் பன்மதப் பண்பென்றே சொல்வேன் இலங்கையின் முக்கியமான தேசிய இனங்களும் தேசிய சிறுபான்மையினரும் இன, மதப் பூசலின்றி ஒன்றாக வாழக்கூடிய ஒரு சூழலைத் திருக்கோணமலை நீண்டகாலமாகக் கொண்டிருந்தது. திருக்கோணமலை யின் குடிசனப் பரம்பலில் நகரின் விருத்தியோடு ஒட்டிய மாற்றங்கள் ஏற்பட்டன. தொழில் தேடி வந்தோர் பலர் திருக்கோணமலை யையே தமது சொந்த ஊராக்கினர் . இவர் களது வரவால் திருக்கோணமலை மேலும செழிப்பும் வளர்ச்சியுங் கண்டது. மறுபுறம், திட்டமிட்ட குடியேற்றத்தின் ஒரு விஷமத் தனமான நீட்சியாகப் பேரினவாத ஆட்சியாளர்களாற் குடியமர்த்தப்பட்டவர் களும் இருந்தனர். இன உறவுகட்கு இவர்களாற் கேடு நேர்ந்து வந்துள்ளது என்பது வருத்தத்திற்குரியது. --
இந்தப் பின்னணியில், திருக்கோணமலை கோயில் கட்குக் கடந்த இரண்டு தசாப்தங்களிற்கும் மேலான காலப் பகுதியில் நடந்தவை இந்த நாட்டின் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளின் ஒரு பிரதிபலிப்பாகவே தென்படுகின்றன. சிங்கள பெளத்த பேரினவாதத்தின் எழுச்சியின் தொடக்க நிலைகளில் கோயில்கள் சைவ வழிபாட்டு முறைகள் பொதுப்பட மதித்து நடத்தப்பட்டது. மட்டுமல்லாமல் நாட்டின் சில பிரதேசங்கள் தமிழர், முஸ்லிம்கள் பெரும்பாலோராக வாழ்ந்து வந்த பாரம்பரியப் பிரதேசங்கள் என்பதும் நடைமுறையில் அங்கீகரிக்கப்பட்டது. இப்பிரதேசங்களின் தமிழ்க் குடியிருப்பின் பரப்பைக் குறுக்குகிற முயற்சிகள் நடந்த போதும் இவற்றின் தேசிய இனப் பாரம்பரியம் கேள்விக்குட்படுத்தப்படவில்லை.
1980 களில் மிகவும் விஷத்தனமான முறையில், திருக்கோணமலை ஒரு தொண்மையான சைவ வழிபாட்டுத் தலமாக இருந்தது என்ற உண்மையை மறுக்கும் விதமான வரலாற்றுப் பொய்கள் அவிழ்த்து விடப்பட்டன. அவை இன்னமும் தெர்டர்கின்றன. திருக்கோணமலைச் சுற்றாடலிற் தொன்மையிற் பெளத்த விகாரைகள் இருந்துள்ளன என்பது போல தென்னிலங்கையில் சைவக் கோயில் களும் இருந்துள்ளன. ஆயினும், பெளத்தம் என்பது சிங்களம் என்றும் சைவம், வைணவம் என்பன தமிழ் என்றும் இன்று விளங்கிக்கொள்ளப்படுவது போல அன்றும் இருந்தனவா என்று கவனிக்க வேண்டியது
எது எவ்வாறாயிருப்பினும் நாமறிந்த அண்மைக் கால வரலாற்றில் திருக்கோணமலை நகரில் பெளத்த கோவில்கள் தோற்றம் இந்த நூற்றாண்டிலேயே ஏற்பட்டது என்று தோன்றுகிறது. கிறிஸ்துவ தேவாலயங்களும் இஸ்லாமிய பள்ளிவாசல்களும் அவற்றுக்கு வெகு காலம் முன்னமே தோன்றி விட்டன சமயப் போட்டிகளும்
 

)
2தற் பொழுது
பேராசிரியர் சி. சிவசேகரம் பேராதனை
தகராறுகளும் இல்லாத இடங்கள் உலகில் இல்லை. ஆயினும் ஒரு சமூகம் சமயத்தின் பேரால் தன்னைச் சீரழிக்காமல் இருக்க ஒவ்வொருவரும் மற்றவர்களையும் மற்றவர்களது நம்பிக்கைகளையும் மதித்து நடக்கும் பண்பு அவசியம். திருக்கோணமலையில் இப்பண்பு காலப் போக்கில் உறுதியாக நிலை கொண்டது என்பது காரணமாகவே மதப்பூசல்கள் இங்கு தோன்றவில்லை.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் இந்த நூற்றாண்டின் தொடக்கப்பகுதியில் கத்தோலிக்கள்கட்கும் முஸ்லிம்கட்கும் எதிரான வன்முறை நிகழ்ந்தது 1958ம் ஆண்டு நிகழ்ந்த வன்முறை நாடுதழுவியதாகவும் முன் கண்டிராதளவு கொடியதாகவும் இருந்தது. 1977இலும் 1983இலும் அது அளவிலும் உக்கிரத்திலும் மேலும் அதிகரித்தது எனினும் 1977 வரை திருக்கோணமலையில் இனக்கலவரம் ஏற்படவில்லை. அதற்கு முன்பு தமிழ் - சிங்கள உறவுகளில் ஒரு விரிசல் ஏற்பட்டு இருந்ததாயினும் அது சமூகப் பகைமையாகவோ, இனமோதலாகவோ உருவெடுக்க வில்லை 1961 சத்தியாக்கிரகம் கூட அமைதியாகவே நடைபெற்றதும். இங்கு நினைவுகூரத் தக்கது.
1977 பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பு ஏற்பட்ட ஒரு மோதலின் அரசியற் பின்னணி பற்றிக்கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆயினும் 1977ல் தேர்தலின் பின்பு நிகழ்ந்த வன்செயல்களில் வெளியிலிருந்து வந்த தீய சத்திகளது பங்கு பெரியது. இது எதிர்காலத்தில் வர இருந்ததற்குக் கட்டியங்கூறுவது போலவும் அமைந்தது திருக்கோணமலை மக்களால் சிவன் கோவில் என்று அழைக்கப்படும் விசுவநாத சுவாமி கோவில் அயலில் ஒரு பதற்ற நிலை தோன்றியதும் 1977 அளவிலேயேதான்.
1977ன் பதற்றம் சிறிது தணிந்து தேசிய இனப்பிரச்சனை தீரும் என்ற எதிர்பார்ப்புக்கள் விரைவிலேயே சிதறத் தொடங்கின அரச அடக்குமுறை தமிழ் இளைஞர் மத்தியில் கிளர்ச்சிகளை வளர்க்கவே உதவியது. 1983 வரையிலான காலத்தில் வடக்கில் பல வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. ஆயினும் திருக்கோணமலையை ஒப்பிடுகையில் அமைதியாகவே இருந்தது. 1983 இனவாத வன்முறை திருக்கோணமலை யில் ஏற்படுத்திய அதிர்ச்சி பெரியது. அரசபடைகளே நேரடியாகப் பங்கு பற்றி நடத்திய அழிவுச் செயல்கள் போல 1983ல் இலங்கையில் வேறு எங்கும் நிகழவில்லை. இந்த அழிவை அடையாளங் காட்டும் முறையில் சிவன் கோவில் தேர் எரிப்பு உட்பட்ட கொடுமையான சேதங்கள் அமைந்தனபோத்துக்கேயப் படைகள் கோணேசர் கோவிலுக்குச் செய்த கொடுமைக்குப் பிறகு திருகோணமலையில் ஒரு கோயிலுக்கு இழைக்கப்பட்ட பெரிய பாதம் இதுவே எனலாம்.

Page 16
1977 வரை சிறப்பாக செயற்பட்டு வந்த திருக்கோணமலைச் சிவன் கோவில் 1983 க்குப் பிறகு கண்ட சீரழிவு நமது சமூக உறவுகளின் சீரழிவுக்கு ஒரு அடையாளம் போலவே அமைந்தது. திருகோணமலையின் அதி முக்கியமான சைவக் கோயில்களில் ஒன்றான சிவன்கோவில் கவனிப்பாரற்ற நிலையிலே தொடர்ந்ததற்குப் பல வேறு காரணங்கள் இருக்கலாம். சமய நம்பிக்கையும் கோவில் வழிபாடும் ஓங்கி நிற்கிற திருக்கோணமலையின் சிவன்கோயில் தன சிறப்பிழந்து நலிவுற்றுக்கிடப்பதன் காரணங்களில் தமிழ்ச் சமூகத்தின் சீரழிவும் உள்ளட்ங்கும். பொதுப் பணிகளில 'தனி மனிதர்கள் தனிப்பட்ட உன்னதங்களை நாடித் தம்மையே முதன்மைப்படுத்துகிற போக்குகள் அரசியலுக்கும் நல்லதல்ல, ஆலயங்கட்கும் நல்லதல்ல.
திருக்கோணமலை மத்திய வீதியில் தற்போது அன்பு இல்லம் அமைந்த’ இடம் கொட்டில் கோயிலாக சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது. சோமலிங்க முதலியார் என்பவர் காரண கர்த்தாவாக இருந்துள்ளார் என எமது மூதாதையர் வாய்வழிச் செய்தியாகும். அவர்களது தாய் தந்தையர் வரலாறு சைவ ஆவணங்களில் காணப்படவில்லை.
திருக்கோணமலையில் பல சிவன்கோயில்களின் சரித்திர வரலாறுகள் இருந்தபோதும் நமது மாவட்டத்தில் இருட்டிப்பு செய்யப்பட்ட சரித்திரங்கள் பின் வரையறுக்கப்பட்டுள்ளது.
வெல்கம் விகாரை என்று அழைக்கப்படும் இடத்தில் சிவன்கோயில் இருந்தமை புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால் உண்மை உறங்கிவிட்டது.
1995ம் ஆண்டளவில் செங்கற்பண்ணை என அழைக்கப்பட்ட இடத்தில் இன்றைய சிவபுரியில் கோயில் அமைக்கப்பட்டு கேணியுடன் நித்திய பூசைகள் விசேட பூசைகள் நடைபெற்று வந்தமை. இக்கால கட்டம் சைவ வழிபாடு கோலாசிகாலம் சமய குரவர்களின் வழிபாட்டு நெறி தமிழர் நெறி அதுவே சைவமும் தமிழும்.
திருஞானசம்பந்தரின் ஞானக் கண்ணில் கோணேஸ்வரம் பதிகமாக நிலைபெற்று நின்றுள்ளது என்றால் சிவ வழிபாடு திருகோணமலையில் எந்தளவு வேரூன்றி இருந்துள்ளது என்பதற்கு வேறு சான்றுகள் அவசியமில்லை.
திருக்கோணமலை திருவிஸ்வநாத சுவாமி (சிவன்) கோயில் குடமுழுக்கு 1898ம் ஆண்டு
 

இன்று எவ்வளவோ சிலரது தளராத முயற்சியாலும் வீண் அவதூறுகளின் மத்தியிலும் சோராத மன உறுதியாலும் பொதுமக்களில் பெருவாரியோரது அன்பான ஆதவரவாலும் ஊக்குவித்தலாலும் சிவன் கோவிலின் கட்டடப் பணிகள் நிறைவு பெற்றுக் திருக்குடமுழுக்கும் நடைபெறவுள்ளது.
மிகுந்த ஊக்குவிப்புக்குரிய திருக்கோணமலை வாழ் தமிழ்ச் சைவ மக்களுக்குப் புத்துணர்வூட்டி எதிர்காலம் பற்றிய ஒரு பதிய நம்பிக்கை ஒளியை ஊட்டும் என்று விரும்புகிற அதே வேளை, இரண்டு தசாப்தங்கட்குப் பின்பு சிவன்கோவில் மீண்டும் காணுகின்ற புதிய பொலிவு திருக்கோணமலையின் பலவேறு சமூகங்களிடையிலும் ஒரு புதிய நல்லுறவிற்கான ஒரு அடையாளமாகவும் அமைய
வேண்டுமென மனதார வேண்டுகிறேன்.
ாகுக்காறும் சிவன்
OO 6969 ーミューニミューニミコミニミューニミ
ச. சண்முகநாதன் முன்னாள் சிவபுரி கிராமோதய சபைத் தலைவர்
நிகழ்ந்துள்ளது. பின்னர் 1909ம் ஆண்டு மீண்டும் குடமுழுக்குக் கண்டுள்ளது. திருக்கோணமலைச் சைவ பொது மக்கள் இன்று போல் அன்றும் வழங்கியுள்ளார்கள் என்பதை கூற மகிழ்ச்சியாகவுள்ளது.
கல்வி அறிவு, சைவ சமயத் தெளிவும் ஒருங்கே அமையப்பெற்ற சைவப் பெரியார் ராஜக்கோன் அவர்கள் தலைமைகொண்டு அருட்பணி நிறைவு பெற்றுள்ளது.
1939ம் ஆண்டு நடைபெற்ற உலக மகா யுத்தத்தில் சிவன் கோயில் பூட்டப்பட்டு, இடிபாடுகளுடன் கவனிப்பாரற்றுக் கிடந்தது. தொடர்ந்தும் இந்நிலையில் இருக்குமாயின் சிவ சாபத்திற்குத் திருகோணமலை உள்ளாகக் கூடும் என்ற அச்சம் காரணமாக, திருக்கோணமலைச் சைவப்பெரியார்கள் ஒன்றுகூடி பரிபாலன சபையின் அவசியத்தை வற்புறுத்தியதன் பேரில் 1957ம் ஆண்டு திரு விஸ்வநாத சுவாமி (சிவன்) கோயில் பரிபாலன சபை அமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடமுழுக்கு நடைபெற்று பூரண பொலிவுடன் சிவனின் அருளாட்சி திருக்கோணமலையில் பரவியது.
1990ம் ஆண்டு மீண்டும் உள்நாட்டு இனக்கலவரம் மூண்டதன் காரணமாகக் கோயில் பாதிக்கப்பட்டது. பலவருட பழமையான தேர் எரிக்கப்பட்டது போன்ற கசப்பான நிகழ்வுகள் நடந்தன. திருக்கோணமலையும் சோகமும் பயமும் குடிகொண்ட மயான அமைதியுடன் அமிழ்ந்து போனது.
மீண்டும் இக்கோயிலைப் புனரமைப்புச் செய்யப் பரிபாலன சபைக்கு இணையாகத் திருப்பணிச்சபை அமைக்கப்பட்டது. அதன் பணியால் குடமுழுக்குக் கொண்டு சிவனார் பேரொளி திருகோணமலை எங்கும் பரவ. நாடு அமைதியும், மகிழ்ச்சியும் பொங்கி மகிழ்வு பிறக்கும் என நம்புவோமாக.

Page 17
“பிரதிகழ்டா பூகடினம் சிவாகமஞானபாவை’ பிரதிகழ்டா கலாநிதி வேதாகமக் கிரியா ஆடாமணி சிவாச்சார்ய சுவாமிநாத பரமேஸ்வரக் குருக்கள் ஆதீனகுரு நீநாகபூகடினி அம்பாள் தேவஸ்தானம் நயினாதீவு
ப்ராதகள் லிங்கம் உமாபதோஹரஹஸ்
ஸ்கந்தவனாத் ஸ்வர்க்கதம்
மதயாஹற்நே ஹயமேத துல்யபலதம்
ஸாயந்தனே மோஷதம்.
பக்தி என்பது ஒருசில நிமிடங்களில் வந்து போகின்ற ஒன்றல்ல. நிலைத்து நிற்க வேண்டும். ஆனால் மனித மனம் அவ்வாறு நிலைத்து நிற்காது என்பதால் தான் பார்க்கும் இடங்களில் எல்லாம் கோயில்களும் இறை உருவங்களும் நம்நாட்டில் காணப்படுகின்றன.
“யாமிதாரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமாகி
ஆங்கே மாசிதாரு பாகனார் தாம் வருவார்”
என்ற முறையில் இறைவனை அவரவர் மனநிலை. பக்திக்கேற்ப பரமனின் எந்த வடிவை வணங்கினாலும் அவனருள் கிட்டும். பரமசிவமாக விளங்கும் இறைவன் சொரூப நிலையில் நம்மணம் வாக்கு காயங்களுக்கு அப்பாற்பட்டவராகத் திகழ்கிறார். தடத்த நிலையில் இறைவன் உயிர்கள் பால் கருணை கொண்டு உருவத்திருமேனி தாங்கி அடியவரை ஆட்கொள்கின்றான். சிவபெருமான் அருவம், உருவம், அருஉருவம் என்னும் மூன்று நிலையில் விளங்குகின்றான். அருவநிலையில் சிவன், சக்தி, நாதம், விந்து எனத்திகழ்கின்றான். உருவநிலையில் மகேஸ்வரன், உருத்திரன், மால், அயன் முதலிய வடிவேற்கிறார். அருவுருவநிலையில் சதாசிவமாகக் காட்சி தருகிறார். இவ்அருவுருவ வடிவமே சிவாலயத்துள் விளங்கும் மூலலிங்கமான சதாசிவ வடிவம் ஆகும். இதனை சேக்கிழார் சுவாமிகள்
“காணாத அருவிறுக்கும் உருவிறுக்கும் காரணமாய் நீணாகம் அணிந்தார்க்கு நிதழ்குறியாம் சிவலிங்கம்" என்கிறார்.
சைவசித்தாந்தத்தில் சிவம், சதாசிவம், மகேஸ்வரன் என்று மூன்று தத்துவங்கள் சிறப்பித்துக் கூறப்படுகின்றன. அவை சகளம்- உருவம், நிஷ்களம்அருவம், சகளநிவர் களம்-அருவுருவம் என்னும் சிறப்பியல்புகளைக் காட்டி நிற்கின்றன.
 

*Pirathishta BhooShamam, Sivagamagnanabhanu Pirathishta kalanithi Vedagama kirey choodamani Sivacharya Swaminatha Parameswara Gurukkal ADINA CHIEF PRIEST SRINAGABHOOSHANAMBALDEVASHANAM NAINATTVU. சிவம்- நிஷ்களம், சதாசிவம்-சகளநிஷ்களம், மகேஸ்வரன் சகளம் அவயவங்கள் ஏதுமில்லா லிங்கமே நிஷ்களத் திருமேனி ஆகும். அவயவங்களுடன் அமைவது உருவத்திருமேனியாகும். இது சகளம் ஆகும். அவயங்களுடன் அமையப்பெற்ற மூலலிங்கமே சகல நிஷகளத் திருமேனி என்று சொல்லப்படும் களம்என்னும் வடசொல் பெரும்பாலும் "வடிவம்" என்னும் கருத்தைத் தரும். எனவே நிஷ்களம் என்ற நிலையில் வடிவம் இல்லாத்தன்மை உள்ளது. இந்நிலையில் பரம்பொருளுக்கு
ஆதியும் அந்தமும் இல்லை. எங்கும் நீக்கமற நிறைந்ததாய்
ஒப்பில் லாததாயப் எவி வித நிரூணபதி தாலும்
அறியமுடியாததாய் உள்ளது.
ஓதம் யேந ஐகத் சராசரமிதம் ப்ரோதஞ்ச சர்வம். சித்தாந்த சராவளி
மனோ மாத்ரராய் பராசக்தியைக் கடந்திருக்கும் பரமசிவனார் ஸ்ருஷ்டியாதி பஞ்சக்ருத்யஞ் செய்யும் நிமித்தம் பராசக்தியோடு கூடிய சதாசிவ முதலான வேறு நாமங்கள் அடைகின்றார்.
ஊழிக்கால முடிவில் சுத்ததத்துவங்கள், சுத்த புவனங்களைப் படைக்கும் நோக்கத்திற்காகவும் யோகியரின் மல நீக்கத்திற்காகவும் சிவபரம்பொருளின் ஐந்து சக்திகள் உருப்பெறுகின்றன. இவ்ஐந்தும்
பராசக்தி சாந்தியாதீசக்தி ஆதிசக்தி சாந்திசக்தி இச்சாசக்தி வித்தியாசக்தி ஞானசக்தி பிரதிஷ்டாசக்தி கிரியாசக்தி நிவாடத்திசக்தி
என்று அழைக்கப்படுகின்றன. பராசக்திசாந்தியாதிதசக்தி என்று அழைக்கப்படுவதன் காரணம் இறைவன் சச்சிதானந்த சொரூப அறிவினை அடைவதற்கு அதுவே மூலமாக உள்ளதால் ஆகும். மலம், மாயை, கன்மங்களை அழிப்பதனால் ஆதிசக்தி, சாந்திசக்தி எனப்படுகிறது. மாயை, மாயையால் தோற்றுவிக்கப்படும் பொருட்கள் அவற்றினின்றும்

Page 18
வேறுபட்ட ஆன்மா இவற்றைப் புலப்படுத்துவதால் இச் சாச்தி-வித்யாசக்தி என்றும் இயல்பாகவே அசைவற்றதாயும் மிகநுண்ணியதாகவும் உள்ள புருட தத்துவங்களை உயிர்ப்பிப்பதால் ஞானசக்திபிரதிஷ்டாசக்தி என்றும் அழைக்கப்படுகின்றது. ஆன்மாக்களின் கன்ம (நன்மை. தீமை) அனுபவங்களை தோற்றுவிப்பதால் கிரியாசக்தியை நிவர்த்திசக்தி எனவும் கூறுவர். இவ்வாறு மேற் குறிப்பிட்ட ஐநீ து சக்திகளிலிருந்தும் ஐந்து சதாசிவ தத்துவங்கள் தோன்றுகின்றன.
1.சிவசாதாக்கியம் - ஈசன் - வாமதேவன் - வடக்கு 2.அமூர்த்தசாதாக்கியம் - ஈசானன் தத்புருஷம் - கிழக்கு 3.மூர்த்தசாதாக்கியம் - பிரம்மா. சத்யோஜாதம் - மேற்கு 4.கர்த்ரு சாதாக்கியம் - ஈஸ்வரன் அகோரம் - தெற்கு 5.கர்மசாதாக்கியம் - சதாசிவன்-ஈசானம் - உச்சி(நடு)
இத்தத்துவங்கள் ஒவ்வொன்றும் அதன் முன் தத்துவத்தைச் சார்ந்துள்ளன. ஆகவே கர்மசாதாக்கியம் தனனுள்ளே ஏனைய நான்கு சாதாக்கியங்களையும் கொண்டுள்ளது. கர்மசாதாக்கியத்தை விளக்கி நிற்கும் மூர்த்தி படிகத்திருமேனியுடையவர். இவரது நிறம் முழுநில வை ஒத்துள்ளது. இவர் ஐந்து தலைகளையும் அவற்றில் ஜடாமகுடங்கள்ையும் கொண்டுள்ளார்.
“கூடிய பாதம் இரண்டும் படிமிசை பாடிய கைஇரண்டெட்டும் பரந்தொழுந் தேடுமுகம் ஐந்தும் செங்கமுவைந்தும் நாடும் சதாசிவ நல்லொளிமுத்தே”
இவரது ஐந்து முகங்களும்
கிழக்கு நோக்கிய முகம் ஈசனுடையது - தத்புருஷம் தெற்கு நோக்கிய முகம் ருத்ரனுடையது - அகோரம் மேற்குநோக்கிய முகம்பிரமாவினுடையது-சத்யோஜாதம் வடக்குநோக்கிய முகம்விஷ்ணுவினுடையது-வாமதேவம் உச்சியில் நோக்கியமுகமசதாசிவனுடையது-ஈசானம்
இவ்ஐந்து முகங்களிலும் இருந்தே சைவ ஆகமங்கள் தோற்றுவிக்கப்பெற்று உலகிற்கு வழங்கப்பட்டன. இவ்ஐந்து முகங்களில் இருந்து ஒவ்வொரு முகத்திற்கும் ஐந்து வடிவங்கள் வீதம் சோமாஸ்கந்தர் முதல் அர்த்தநாரீஸ்வரர் வரையான இருபத்தைந்து மகேஸ்வர வடிவங்களும் தோன்றின.
லிங்கமானது சலமென்றும், அசலமென்றும் இருவகையாகும். கிரஹங்களில் (வீடு) பூஜிக்கப்படுவது சலலிங்கமாகும். ஆலயங்களில் ஸ்தாபிக்கப்பட்டது அசலம் இது ஸ்திரலிங்கமாகும். இவை வயத்தம், வயதிவ்யக்தம், அவ்யக்தம், என்று மூன்று விதமாகும்.
மகேஸ்வரனிடமிருந்து தோன்றிய சந்திரசேகர் முதலான 25 வடிவங்களும் வ்யத்தலிங்கமாகும். நிஷ பிங்கம் அவ்யக்தலிங்கமாகும். இது சிவன் என்னும் பெயருடையது. ஆவுடையாரும் லிங்கமுமாக விளங்குவது வ்யத்தாவ்யக்த லிங்கமாகும். இது சாதாக்கியம் எனப்படும்.

ஆலயங்களில் ஸ்தாபிக்கப்பட்ட அசலலிங்கமான ஸ்திரலிங்கம் தானே உண்டானது- ஸ்வயம்பூ தேவர்களாலே ஸ்தாபிக்கப்பட்டது- தைவிகவிங்கம் கணேசரால் ஸ்தாபிக்கப்பட்டது. காணவம் ரிஷிகளால் ஸ்தாபிக்கப்பட்டது. ஆர்ஷம் , மானுடராலே ஸ்தாபிக்கப்பட்டது. மானுஷம் என ஐந்து விதமாகும். இவற்றைவிட இரத்தலிங்கம்- 8விதம், உலோகலிங்கம்8விதம், ஷனிதலிங்கம் 13விதம், சுயம்பு லிங்கம் 3வகை, ரசலிங்கம் பாணலிங்கம் எனப்பலவகை உண்டு. இவற்றில் இலக்கணம் “ஞானரத்னாவளி’ முதலானவற்றிற் காணப்படுகிறது.
“பாணலிங்கம் அதிகஷ்தேசம்-அர்ச்சியம். யூரியை” பாணலிங்கமானதுஸ்வயம்பு லிங்கத்திற்கு
ஒப்பாகும். இது எப்போதும் ஈஸ்வரனால் அதிஷ்டிக்கப்
பட்டிருக்கும். இப்பாணலிங்க ஸ்வரூபமானது 1-8 அங்குலம் முதல் ஒரு ஹஸ்த பர்யந்தமான பிரமாணமுள்ளதாகவும் பக்குவமான நாவற்பழம் போலவும் மதுவர்ணமாகவும் வண்டு நிறமாகவும், காசுக் கலி நிறமாகவும் , நீலவர்ணமாகவும் கோவைப் பழம் போலவும் , பச்சைவர்ணமாகவும், தன்னிறமான பீடமுள்ளதாகவும், திக்குப்பாலகர் நிறமாகவும், பசுவின் துலை போலவும், கண்ணாடியைப் போல் பழபழப்பாகவும், பலவித
. இலக்கணமாக இருக்கும். இவ்விதமான பாணலிங்கமானது
போக மோகூடிசம்பத்திற்காக எப்போதும் பூஜிக்கத்தக்கது.
பானாசுரன் என்னும் ஓர் அரசன் பல சாஸ்திரங்களையும் புராணங்களையும் பெரியோர் வாயிலாகக் கேட்டுவரும் போது சிவலிங்க மகிமையைபற்றியும் கேட்டான். அதுமுதல் சிவபூஜை செய்யவேண்டும். என்னும் அன்பின் மிகுதியால் சிவபெருமானை நோக்கி அநேக காலம் தவம் செய்தான். அத்தவத்தினால் மகிழ்ந்த சிவபெருமான் அவன் கேட்டபடிபதினான்கு கோடி லிங்கங்கள் கொடுத்தருளினார். அவன் அந்த லிங்கங்களைப் பூஜித்து பூஜையின் முடிவில் அவற்றை லிங்காசத்திலும், கங்கா நதியின் மத்தியிலும் மற்றும் புண்ணியநதிகளின் மத்தியிலும், பர்வத (மலை) மத்தியிலும் போட்டுவிட்டான். இவைதான் பாணலிங்கம், அவை ஸவயம்பு லிங்கத்திற்கு ஒப்பாகுமென்று
காமிகாகமத்தில் கூறப்பட்டுள்ளது. அந்தலிங்கங்களுள்
இப்போது காணப்படுவன பல. அவற்றுள் உத்தமமான லிங்கம் எனக் கொள்ளத்தக்கது எந்த லிங்கமெனில் ரேகையாகிய கீறலும், பிந்துவாகிய வட்டமும், களங்கமாகிய கருப்பும், மிகுந்த கனமும், பல வர்ணங்களாகிய சித்திரங்களும் உச்சிக்குழியும், பருக்கைக்கல்லும், பக்கத்தழும்பும், வெடிப்பும் ஆகிய குற்றங்களில்லாமல், லிங்கத்திற்கமைந்த ஆவுடையாளுடன் நீாக்குமிழி போல எங்கும் உருண்டையாகவும், கருநாவற் பழம் போல் கருப்பாகவும், பார்வைக்குப் பிரியமானதாகவும், உள்ளதாய் தன்னுடைய ஆசாரியர் கையினாலே தரப்பட்ட பாணலிங்கம் உத்தமோத்தமம் என்று கூறப்படுகின்றது.
கடினமான பாணலிங்கத்தைப் பூஜித்தால் புத்ரதாரதிகட்கு ஹாநி (கெடுதல், கஷ்டம்) வரும் நடுவில் ஸ்வேதரேகை விழுந்ததைப் பூஜித்தால் கிரகத்திற்குப் பங்கம் வரும். ஒரு பக்கம் கருத்திருந்தால் பசு, புத்ர, தார தனாதிகளுக்கு அழிவு வரும். சிரசு பிளந்திருந்தல் வியாதி ஏற்படும். இவ்வாறு பூஜைக்குதவாத நிஷித்தமான பாணலிங்கங்கள் பற்றிக் கூறப்பட்டுள்ளது.

Page 19
சிவனால் அதிஷ்டிக் கப்பட்டிருப்பதால் பாணலிங்கத்தில் சிவப்பிரதிஷ்டை அவசியம் செய்ய வேண்டும். தன்னிறமான பீடம் என்றதனால் சிலை மிருத்து லோகம். நல்ல நல்ல விருஷம், இரத்தினம் இவற்றால் பீடம் செய்யலாம். ஆனால் பீடம் லிங்க சமான வர்ணமாய் இருக்க வேண்டும் அது ஸர்வபீஷ்டத்தையும் கொடுக்கும்.
பாணலோஹாதி லிங்கங்களுக்கும் பிண்டிகா விஸ்தாரம் லிங்க விசாலத்திற்குச் சரியாயிருக்க வேண்டும். பிண்டிகையை எட்டாகப் பாகித்து மூன்று பகம் உயரம் இருக்க வேண்டும் திக்குப் பாலகருக்கு ஒப்பென்றதனால், இந்திராதிதிக்குப் பாலகராலே பூஜிக்கப்பட்டதால் அவர்கள் நிறமுள்ளதாகவும் வஜ்ராதி ஆயுதக் குறியுள்ளதாகவும் இருப்பது கிரகிக்கத்தக்கது.
இந்திரனாலே பூஜிக்கப்பட்ட ஜந்திரலிங்கமானது பசும்பொன் நிறமாயும் அறுகோணமாகவும் வஜ்ராங்கித மாயும் இருக்கும் அது ராஜலஷ்மியைக் கொடுக்கும்.
ஆக்நேய லிங்கமானது தாமிரவர்ணமாய்ச்சக்தி யுடன் கூட அல்லது சக்தியங்கிதமாய் உஷ்ண ஸ்பர்சமுள்ளதாய் இருக்கும். அது தேஜோ விருத்தியைக் கொடுக்கும்.
யாம்ய லிங்கமானது தண்டாகாரமாய் அல்லது தண்டாங்கிதமாய் அவ்யக்தம்ாய் முகர்த்த காலத்தில் நிர்மிக் கப்பட்டு உண பூர்வ தாய் கிருஷ்ண வர்ணமாயிருக்கும். அது சத்ருக்களை அழிக்கும்.
நைருதலிங்கமானது கட்கநிறமாய் தூம்ர (புகை) வர்ணமாயிருக்கும்.அது விசேஷமாகச் சத்து த்வேஷ
வாருண லிங்கமானது.வ்ருத்தமாய் பாசாங்கித மாய் சுக்ல வர்ணமாயிருக்கும். அதை ஜலத்தில் விட்டால் அந்த ஐலம் இனிப்பாய் நின்மலமாயிருக்கும்.
கெள பேர லிங்கமானது சுதா காரமாயப் பொன்நிறமாய் இருக்கும் அதை இரவில் பயிர் நடுவில் வைத்தால் அந்த்ப்பப்பிர் விருத்தியாகும்.
ஈசான லிங்கமானது சூலநிறமாய் பணி, முல்லை, சந்திரன், இவர்க்கொப்பான நிறமுள்ளதாயிருக்கும். அது ஸகலசித்தியையும் கொடுக்கும்.
வைஷ்ணவ லிங்கமானது சங்க சக்ரகதாபத்ம ரீவத்ஸ் ஸ்வஸ்திக சின்னமும் மத்ஸ் கூர்ம வராஹ சின்னமுள்ளதாயிருக்கும் அது ஸர்வா பிஷ்டத்தையும் கொடுக்கும்.
பிரம்ம லிங்கமானது பத்மாங்கிதமாய்
ாய் அட்ஷமாலை கமண்டலம் இவற்றால் டதாய் மாலை தண்டம் ஆகியவற்றின் குறியுள்ளதாயிருக்கும் அது :புத்ராதி விருத்தியைக் கெர்டுக்கும்.
 
 

மேலும் மூன்று அல்லது ஐந்து விசை தராசில் நிறுக்க எது எடைக்கு ஒவ்வவில்லையோ அதுவே சிரேஷ்டமான பாண்லிங்கம் என்று பொதுவாக சொல்லப்பட்டுள்ளது. வெள்ளத்தில் விட்டால் எது மறுபடியும் அகப்படுகிறதோ அதுதான் உத்தமம். மற்றவை கல்லைப்போல த்யாஜ்யம் (மறையும்) ஆகும். இப்படிப்பட்ட பாணலிங்கமானது அதனைப் பூஜிப்பவர்களுக்கு போக மோகூடிங்களைக் கொடுக்கும்.
அமரேஸ்வரமென்னும் பர்வதம், மகேந்திர பர்வதம், நேபாள பர்வதம், கன்யா தீர்த்தம், அதன் சமீப ஆஸ்ரமம் ஆகிய இவ்ஐந்து க்ஷேத்திரங்களிலும் தனித்தனியே ஒவ்வொரு கோடி பாணலிங்கங்கள் காணப் படுகின்றன. பூரீ சைவத்திலும் லங்க சைவத்திலும் காளிகாகர்த்தத்திலும் தனித்தனியே மூன்று கோடி காண்ட்படுவதாக கூறப்படுகின்றது. எல்லாம் சேர்ந்து இவை ஸ்வயம்பு லிங்கத்திற்கு ஒப்பாகும். ܟ
இப்படியான பாணலிங்கங்களில் சில லிங்கங்கள் பீட சூனியங்களாகவும் பீட சஹிதங்களாகவும் இருக்கும் அவற்றுள் பீடமில்லாதவற்றுக்கு மண், மரம், கல் முதலியனவற்றால் செய்யப்பட்ட ஆலயங்கள் எல்லாவற்றிலும் அந்த ஆலயங்களுக்கு ஒப்பாகவே மண், மரம்,கல் ஆகியவற்றால் பீடங்கள் செய்யப்பட வேண்டும். இந்திராதிதிக்குப் பாலகராலே பூஜிக்கப்பட்ட லிங்கங்கள் அவர்களுக்கு இந்திராதி பதங்களைக் கொடுத்தமையால் காம்யங்களாகும்.
பதினான்கு கோடி லிங்கங்களுள் 'பீட சகித லிங்கங்கள் கிடைப்பதரிது; இவற்றுள் நர்மதா நதியிலுண்டான பாணலிங்கமானது சகல பிராசாதங்களில் ஸ்தாபிக்கவும் சகல பீடங்களோடு சேர்க்கவும் யோக்யமாகும். அவையே முமுகூடிவிற்கு முக்தியைக் கொடுக்கும். ஆனால் கிரகஸ்தன் வண்டு நிறமான லிங்கத்தை அந்நிறமான பீடஞ்செய்து சேர்த்து மந்த்ர ஸம்ஸ்காரஞ் செய்து பூஜிக்க வேண்டும். இவ்வாறு பாணலிங்கப் பூஜாவிஷயத்தில் பிரமாணம் பற்றி கூறப்பட்டுள்ளது.
பிம்பாதிகளில் தேவதையை ஸ்தாபிக்கும் கிரியையானது பிரதிஷ்டையாகும். லிங்கம் ஞானசக்தி வடிவு. பீடம் கிரியாசக்தி வடிவு, ஆதலால் இவ்விரண்டும் சிவனதிஷ்டிக்கும் தேஹமாயிற்று. அவ்விரண்டையும் சிவசாஸ்திர விதிப்படி சேர்ப்பது பிரதிஷ்டை எனப்படுகிறது. முதல் ஆதார சிலையைச் செய்து அதன் நடுவில் அவ்வியத்தாதி லிங்கஸ்தாபனஞ்செய்யில் பிரதிஷ்டை என்றும் அபின்னமான பீடமுள்ள படிகாதிலிங்கத்தில் மானஸ் ஸம்ஸ் காரமாக ஸ்தாபனஞ் செய்யில் ஸ்திஸ்தாபனம் என்றும், தாதுரத்னமயமாய் அல்லது லோகஹமயமாய் இருக்கும் பாணலிங்கத்தை ஐந்து பாகம் செய்து மூன்று பாகந்தள்ளி இரண்டு பாகத்திலாவது அல்லது மூன்று பாகஞ்செய்து இரண்டு பாகந்தள்ளி ஒரு பாகத்திலாவது லிங்கத்தின் பலாபலத்திற்குத்தக்கபடி பிண்டிகையின் மத்தியில் ஸ்தாபனஞ் செய்யில் ஸ்தாபனம் என்றும் நான்கு ஹஸ்த 'பிராமணமுள்ள லிங்கத்தையாவது வியக் தலிங்கத்தையாவது பிண்டிகையோடு கூட்டிப் பிரசாத மத்யத்தில் மந்ரஸம்ஸ் காரத்தோடு ஸ்தாபனம் செய்யில் ஆஸ்தாபனம் என்றும் ஜீர்ணமான லிங்கத்தை மறுபடி:உத்தாரணஞ்செய்யில் உத்தாபனம்' என்றும் ஐந்துவிதமான பிரதிஷ்டை கூறப்படுகிறது.

Page 20
கோயில்களை நிர்மாணித்து இறைவனின் திரு உருவங்களை முறைப்படி அமைத்து வழிபடுதல் என்பதை ஆகம சாஸ்திரங்களும் சிற்ப நூல்களும் சிறப்பான வழிமுறைகளை நமக்குக் கொடுத்துள்ளது. ஒரு ஆலயத்தை விக்கிரகங்களை பொருத்தமான அளவுகளில் உருவாக்கினால் செய்விப்போனுக்கும், வழிபடுவோருக்கும் நன்மையைப் பெருக்கும். இவ்வாறு கோவில் அளவையும், படிமங்களின் அளவையும் ஆயாதி இலக்கணம் பொருத்தம் பார்த்து தேர்ந்து எடுப்பது முறையாகும் இதனை ஆயாதிச் சூத்திரமென்றும் ஆயாதிப் பொருத்தம் என்றும் சாஸ்திர நூல்கள் கூறும். ஆயம் என்பது வரது அல்லது பயன் என்று பொருள் படும். ஓர் அளவைக் கூறுவதால் ஏற்படும் பயன் அல்லது விளைவு என்பதைக் கூறும் இலக்கணமாகையால் ஆயாதி எனப் பெயர் பெற்றது. இதற்கு தேவையான அடிப்படைகள் செய்விப்போரின்.
1 ஜன்ம நக்ஷத்திரம் 2. ஊர் நக்ஷத்திரம் இதற்கு வாஸ்து நகூடித்திரம்
படிமம் எந்த திருமேனியை குறிப்பிடுகிறதோ அந்தத் திருமேனிக்குரிய நக்ஷத்திரம் இங்ங்னம்கர்த்தா, வாஸ்து சுவாமி நக்ஷத்திரம் பொருத்தமாக அமைய வேண்டும்.
பாணலிங்கமானது சிறிது நீண்டு உருண்டை வடிவமுடையது இதன் நடுப்பகுதி பருத்தும் தலைப்பகுதி பருத்தும் தலைப்பகுதியும், அடிப்பகுதியும் சிறித்தும் இருக்கும்
பாணலிங்கத்தின் பருமனான பகுதியை தலையாகவும் இத்தலைப் பகுதியின் உயர்ந்த பாகத்தை முக மென்றும் கொள்ளுதல் வேண்டும். பாணத்தின் மொத்த நீளத்தில் முறையே 5, 4, 3ல் ஒரு பாகம் ஆவுடையாருக்குள் பதிப்பிக்க வேண்டும். ஆவடையாரோ லிங்கமோ பின்னம் ஏற்படின் மாற்றி அமைக்கவேண்டும் என ஆகம விதி கூறுகின்றது. பாணலிங்கம் ஆவுடை யாரும் பிரதிஸ்டைக்கு தயாராகின்ற போது அவற்றின் கணக்கை ஆராய்ந்த போது பின்வருமாறு மதிப்பிற்குரிய கோண்டாவில் விள்வ பிரம்ம சிற்ப கலாநிதி நா. சோமசுந்தரஸ்தபதிகள் தந்த வரை படமும் ஆயாதி சுத்தக் கண்க்குகளை இங்கே காண்கிறோம்.
பிரதிஸ்டைக்கு வந்திருக்கும் பாணலிங்கம் மிகவும் அற்புதமானது பிரமாணமாக சிற்ப சாஸ்திரப்படி கணிக்கையில் பின்வருமாறு நக்ஷத்திர பலன் உள்ளது.
உயரம்9% இதற்கு தேவாங்குலம் யவை 57 நகூடித்திரம் சதயம் சுற்றளவு 15% தேவாங்குலம் யவை 93, நக்ஷத்திரம் சுவாதி திருகோணமலைக்கு வாஸ்து விசாக நகூடித்திரம் ஆகும். உயரஅளவு உத்தமம் சுற்றளவுஉத்தமம், ஆதாரசிலை அர்த்த மண்டப வாசலை 7 பாகம் செய்து 4 பாகம் உயரம் கொள்ள வேண்டும் லிங்கத்தினுடைய அளவைக் கொண்டே ஆதார சிலை ஆவுடையார் அமைக்க வேண்டும். விஸ்வ பூரீ நா சோமசுந்தரஸ்பதி அவர்கள் அதைப் பற்றிய விபரங்களை எழுதிக் கொடுத்தும் நேரிலும் தந்தார்.

இங்கு பிரதிஸ்டை செய்யும் லிங்கம் கருமை நிறமுடையது கிருஷ்ண வர்ண லிங்கம் சகல மக்கட்கும் சகல சித்தியையும் கொடுக்கும் என்று சித்தாந்த சாராவளி கூறுகின்றது.
"அரிதேந் சியாணி னந்த மனைவர்க்கு மாகுங்
கரிய சிவ லிங்க மெனக் காண்”
கருநிற லிங்கமே சகலருக்கும் உரித்தாம் என்றறி.
திருக்கோணமலை பூரி சிவன் கோவிலுக்கு பிரதிஸ்டைக்கு வந்திருக்கும் பாணலிங்கம் மிகவும் அற்புதமானது பிரமாணமாக சிற்ப சாஸ்திரப்படி கணிக்கையில் பின்வருமாறு நட்சத்திரப் பலன் உள்ளது உயரம்9% இதற்கு தேவாங்குல்ம்(யவை) 57 இதற்கு நட்சத்திரம் சதயம் சுற்றளவ 15% இதன் தேவாங்குலம் (யவை) 93, நட்சத்திரம் சுவாதி.
திருக்கோணமலைக்கு வாஸ்து நட்சத்திரம் விசாகம் ஆகும். உயர அளவு உத்தமம், சுற்றளவு உத்தமம் சுவாதி நட்சத்திரத்திற்கு ஆதா.
லிங்காஷ்டகம்
ப்ரஹற்ம முராரி ஸ ரார்ச்சித விங்கம் நிர்மல பரவுரித சோபித லிங்கம் ஜனமஐ துக வினாசக லிங்கம் தத்பிரணவ மாமி சதாசிவ லிங்கம்
தேனுமுனிப்ரவ ரார்ச்சித லிங்கம் காமதஹாங் கருணாகர லாங்கம ராவண தர்ப்ப வினாசன லிங்கம் தத் பிரணமாமி ஸதாசிவ லிங்கம்
ஸர்வ ஸ் கந்தி ஸம் லேபித லிங்கம் புத்தி விவர்த்தன காரண லிங்கம் லித்த ஸ ரால ராவந்திர லிங்கம் தத்பரணமாமி ஸதாசிவ லிங்கம்
பனிப்தி வேஷ்டத சோபித லிங்கம் தகதல யக்ஞ விநாசன லிங்கம் தத்பரணமாமி லதா சிவலிங்கம்
கனக மஹாமணி லிங்கம்
குங்கும சந்தன லேபித லிங்கம் பங்கஜ ஹார ஸ சோபித லிங்கம் ஸஞ்சித பாப விநாசன லிங்கம் தத்பரணமாமி லதா சிவ லிங்கம்
தேவ கனார்ச்சித லேவித லிங்கம்
பாவை பக்தி பிரவேச லிங்கம்
தினகர கோடிப்ரபாகர லிங்கம் தத்பரணமாமி ஸதாசிவ லிங்கம்
அஷ்டத லோபரி வேஷ்டித லிங்கம் ஸர்வ ஸ்மத்பவ காரண லிங்கம் அஷ்ட தரித்ர ஸதாசிவ லிங்கம் தத்பரன மாமி ஸதாசிவ லிங்கம்
ஸு ரகுரு ஸரவர பூஜித லிங்கம் ஸ ரவன புஷ்ப்ப ஸத்ார்ச்சித லிங்கம் பராத்பரம் பராமத்மக லிங்கம் தத்பரணமாமி லதாசிவ லிங்கம்.

Page 21
O
ప్రోగ్రాతీశ్| விஸ்வநாத் சுவாமி
ஆக்க (βυουίτ. ώ αυ, είοδα திருக்ே
of
1. சீரோங்கு திரிகோண
றிருவோங்கி வளர் 6 ஏரோங்கு கணர்டர் வி கலந்தவற்கே ஊஞ வாரோங்கு செஞ்சடை
வனமோங்கு கலச மாரோங்க வைத்தடிய
பணி மோங்கு கண்
2. ஆத்திமறை நான்குமுய அங்கமோராறு மக நீதி சிவாகமங்களே க நிரஞ்சனமாம் பிரண கோதிலணரி யூஞசலின் குலவு பல வளம்ெ கலையில் நிகருருவ வ விளங்கு விகவேகம
3. நாரணனும் நான்முகனு நாமகளும் பூமகளு வாரணனும் மந்திரியுங் மாபதியும் தினபதியு காரனணுங் கொடியிடிக்
கட்டியங் கூறிடச் மாரணனும் கைலை வ கலந்த விகவேகமரே
4. கொடி கவரி முரசு வின் குடமுடிய கயல் தே தடியிடை மங்கையர்
சுருதி முறை யிசைய பிடியன நடைய ராலா
பிறங்கு புகழ் கோண அடியவருக் கடியவரே கைலை விசுவேசுமர
5. மேரி தவில் கொம்பு சா
பீலி துடி காளநந்தி துரியமெங்கனூந் துை
சோபனங் கூறிட ம மாரி விசாலாட்சியிடம் ப பரிவுடன் தென் கை மாரிட மந்திரப் பொருே
காசி விசுவேசுபரரே
 
 
 

ᎧᎣᎣrᏓᏁᎩᎧᏑᎩᎧᏙ)
(சிவன்) ஊஞ்சல்
யோன்: லசபிள்ளை அவர்கள் 5600D606)
ப்பு
மலையினோர் மாற் சங்கற் பணையில் வாழும் :ாலாட்சி மாகம் சலிசை இனிதாய் பாட
மவுலி நிமலர் தந்த முலை வலவை பாகம
தயரகற்றும் திதன் மாதங் காப்பாமே.
ார் கால்களாக ல் விட்டமாக
யிறதாக
ாவமே பீடமாக மே லினிது வைகி மருகுங் கோணை வாழும் பிசாலாட்சி பாகம் ரரே யாடீருஞ்சல்,
வம் வடந்தொட் டாட்ட ம் நயந்த மாட
கவரி வீச ம் கவிகை யேந்த கக் கனலி நந்தி செங்கற் பணையில் மேவு பிசாலாட்சி மாகம் ரே யாடீருஞ்சல்,
ாக்கோடு கணிணாடி ாட்டி கொணர்டு தெய்வத் சூழ விஞ்ஞை மாதர் ாடத் துய நாதப் ܢ ந்தி காட்டப் னமலை தன்னில் மேவும்
யாடுவீர் தென் ரே யாடீரூஞ்சல்.
ங்கு வீணை சின்னம்
தட்டை பம்மை வப்ப விணர்ணின் மாதர் றையோர் கருதியோதப் ாகம் மேவ லைப் பதியில் மேவு ள யாடுவீர்
யாஉருஞ்சல்.

Page 22
6.
O.
I ,
தாதாடுந் தொடையா சடையாட நதியா காதாங் குழையாடப் கலையாடவடியவ நாதாவென் றடிமணி நற்கருணை வாரு காதாரமாம் பரமே ய விசுவேசுபரரே யா
வானாகி வளியாகிக்
வாரியாய் நீணர்ட தானாகி வருஞ் சராச
சதுர்மறையா யா கோனாகி யமரர் கட குறித்தநவ பேதமு மாறம லுறைபொருே விசுவேசுபரரே யா
நித்தியமாய் நிட்கள
நிராமயமாய்ப் பரா சுத்தமுமாய் சமீபமும
தரியநிறை சுடர் வைத்திருந்த தாரகம மறுவறு சித்தருவ வத்தவித மாகியெழி தேவ விசுவேசுமர்
விரைமலரோ னாதி d வியன் றொளிலும் அரிய விந்து நாதமத
பரிபூரணரே யாடீ மருவளருங் குழலிை மாத விசாலாட்சிய திருவளர் தென் கைs
தேவ விகவேகமர
ஐந்துமுகத் தெந்தை அரியபண் றேடரு சிந்துநதிச் சடையவே விசாலாட்சி பாகே முந்தரவக் கங்கனே யோக காரண வடி அந்தமுத லில்லவரே காசி விசுவேசுமரே
பொண்ணுலவு புகரி6ை புனையுமனி நீறு மண்ணு மரகதக்கிரி ே வளங்குலவு மழை தென்னிலங்கை வளர் சிவனடியா ரனைவி அன்னநடை விசாலா ஆதி விசுவேசுமரே

O8
டத் தடியுமாடச் டச் சசியமாட
பணியுமாட ர்கள் களிததேயாட யத் தென் கைலை மேவும் தியே ஞானமுற்றோர்க் ாடுவீர் காசி
உருஞ்சல்.
கனலுமாகி
பசுந் தரையுமாகித் ரமுமாகிச் கமங்கடாமாய் விணிணேர் ங் குழுவுமாகிக் மாய் தென்னிலங்கைதன்னில் எா யாடுவீர் காசி
உரூஞ்சல்.
மாய் நிமலமாகி மரமாய்ப் நிறைந்த நீங்காச் ாய் தாரமாகித் வடிவாய்ச் சுருதியாவும் ாய் மனவாக் கெட்டா ாகி வைய முய்ய ம் கோணை வாழும் ரே யாடீரூஞ்சல்.
Fவனாகி யைந்த
புரிபவரே யாடீரூஞ்சல் ாய்ச் சத்தியாகிய கணிட நஞ்சல் மய மீன்ற மச்சை ட னாடீருஞ்சல் லைநகர் வாசவீச ரே யாடீரூஞ்சல்,
யரே யாடீருஞ்சல் ம் பொருளே யாடீரூஞ்சல் ரே யாஉருஞ்சல்
யாடீரூஞ்சல் ர யாடீரூஞ்சல் டிவே யாடீரூஞ்சல்
யாஉருஞ்சல் ர யாடீரூஞ்சல்.
ல முத்தலைவேல் வாழி டனே யைந்தெழுத்தும் தள் நந்தி வாழி
மொழி மாமுகில்கள் வாழி
கைலை சிகரம் வாழி பர்களும் சிறந்து வாழி ட்சி யம்மை வாழி
ரே வாழி வாழி.

Page 23
1.Jej,6610:- (35 །སྲས་ 拿 Not 6FFS605 N
SDJ suis:- FIJG6Info தாளம்:- ரூபகம்
. ஆதியந்த மில்லாச்சிவ சேரதி வடிவான
வேதமுதற் பொருளேவி ஸ்வநாதா எச்சரிக்கை - நாதபிந்து வடிவாயுவ கெங்கும் நிறைவான
மதவிசா லாட்சி யொடு வருவாய் எச்சரிக்கை 3. நாதவொலி கீதவொலி வேதவொலி யோடு
ஒதந்தமிழ் ஓசையொலி கேட்பாய் எச்சரிக்கை 4. எங்கும் புகழ் திருக்கோணையம் பதியில் உயர்வான
செங்கற்பணை குளஞ்சேர் கோவில் சேர்வாய் எச்சரிக்கை
LJJITé585
இராகம்:- வராளி தாளம்:- கண்டசாப்பு
2. கங்கையொடு திங்களனி செஞ்சடைப் பரனே எங்குநிறை மெயப்பொருளே ஈசா பராக்கு 2. நாரணனும் நாண்முகனும்தேடியும் காணா நாதனே விசாலாட்சி பாகனே பராக்கு 3. ஆலமுண் டருள்புரியும் ஐயா பராக்கு
காலனை உதைத்தருளும் மெய்யா பராக்கு 4. சீலமுடன் நால்வர்தமிழ் வேதமத ஒத
சிந்தைமகிழ் வெய்தியருள் சிவமே பராக்கு
6)rg5
இராகம்:- மத்தியமாவதி தாளம்:- ஆதி
லாலி லாலி லாலி லாலி லாலி
ஆலமுண்ட கண்டசிவ லாலி லாலி
. ஐந்தெழுத்த மந்திரத் தத்தவம் விளங்க
ஐந்தொழில் புரிபவரே லாலி லாலி - ஒவ்வுயிருந் தன்னுயிராய் எங்கும் நிறைந்த
இவ்வுலகும் அவ்வுலகும் ஈவாய் லாலி 5. வேதமெல்லாம் போற்றும்விஸ்வ நாதா லாலி
அாதவர்கள் ஏத்தவருள் செய்வாய் லாலி 4. காருலவு சோலைகள் சூழ் கோயிலமர்ந்த
சீரடியார் வாழுவருள் செய்வாய் லாலி

rawélgirdsøoff NA eJu-dai محصے
- - sa 1 மங்களம்
இராகம்:- மத்தியமாவதி தாளம்:- ஆதி
மங்களம் மங்களம் மங்களம் ஜெய ஜெய மங்களம் மங்களம் மங்களம்
1. ஆதிகோனை நாயகர்க்கும் அம்மையவள் மாதமை க்கும்
வேதியர்கள் போற்றும்விஸ்வநாதவிசா லாட்சி யர்க்கும்
(மங்)
2. ஐங்கரங் கொண்டேயருளும் ஆனைமுக வள்ளலுக்கும்
மங்கைவள்ளி தெய்வயானை மகிழுமாறு முகவருக்கும்
(மங்)
3. சிவகாமி அம்மையர்க்கும் செல்வ நட ராசருக்கும் தவயோக சித்தருக்கும் தண்ணளிசேர் தாசருக்கும்
)மங்( *ܫ • ܗܝ
4. அந்தணர்க்கும் அடியவர்க்கும் அரிய தொண்டர் பக்தருக்கும்
வந்தததி செய்பவர்க்கும் வனிதையர்க்கும் புனிதருக்கும்
(மங்)
సీత:
வெள்ளை அடித்தது ஏன்?
நான் ஒரு கல்லூரியில் சொற் பொழிவாற்றிக் கொண்டிருந்தேன்.புத்தி சாலித்தனமாகக் கேள்வி கேட்கிறோம்.என்று நினைத்த ஒரு மாணவன் என்னை நோக்கி, “நீங்கள் ஏன் நெற்றியில் வெள்ளை அடித்துக்கொண்டிருக்கிறீர்கள்’ என்று கேட்டான். நான் விபூதி பூசி இருப்பதைத் தான் அப்படி பரிகாசமாகக் கேட்டான்.
உடனே நான், “இறைவன் என் உள்ள மாகிய வீட்டில்குடிஇருப்பதால் குடி இருக்கும் வீட்டிற்கு வெள்ளை அடித்து இருக்கிறேன். ஏன் நீயும் அடித்துக் கொள்ளலாமே! “பகுத்தறிவு உன் உள்ளத்தில் குடி இருக்குமே" என்று திரும்பிக் கூறியவுடன் அவன் ஓடிவிட்டான்.
ඕෂ

Page 24
இ (
9(ub6ï Gounu yj) கிருபானந்த வ
எங்கும் நிறைந்தவன் இறைவன். இறை என்ற சொல் 'இறு' என்ற பகுதி அடியாகப் பிறந்தது. சரம் அசரம் என்ற எல்லாப்பொருள்களிலும் தங்கியிருப்பவன் இறைவன்.
“பார்க்குமிடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற பரிபூரணானந்தமே”
“அங்கிங்கெனாதபடி எங்கும் பிராகாசமாய்
ஆனந்த பூர்த்தி யாகி அருளொடு நிறைந்தது”
உடம்பிலே உயிரும், உயிரிலே இறையும் தங்கியிருக்கின்றன. உதை பந்து- பந்துக்குள் “பிளாடர்’ அதற்குள் காற்று என்பது போல. எல்லாப் பொருள் களையும் எலி லா உயரிர் களையும் இயக்குகின்றதனால், பரம் பொருள் இயவுள் எனப் பெயர் பெற்றது."பெரும் பெயர் இயவுள்" என்பார் நக்கீரர். எல்லாவற்றையும் கடவுவதனால், கடவுள் எனவும் பேர் பெற்றது.
ஒரு மருத்துவ மனையில் மருத்துவர் தங்கியிருப்பதன் நோக்கம், அம் மருத்துவ மனையில் உள்ள பரினியாளர் களின் பிணிகளைப் போக்குவதேயாகும். அது போல், இறைவன் எல்லா உயிர்களிலும் தங்கி அவ்வுயிர்களின் பிறவிப் பிணியைப் போக்குகின்றனன்.
உள்ளொடு புறங்கிழ் மேலாய்
உயிர்தொறும் ஒளித்து நின்ற கள்வன்
அண்டமும் அளவிலாத உயிர்களும் ஆகமாகக் கொண்டவன்
என்பது பரஞ்சோதிமுனிவர் திருவாக்கு.
இன்னணம் இறைவன் எங்கும் இருப்பினும் ஞானிகள் திருவுள்ளத்திலும் திருக்கோயில்களிலும் சிறப்பாக விளங்கித் தோன்றுகின்றான்.ஏனைய இடங்களில் இறைவன் மறைந்திருக்கின்றான்.
"ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே"
மாணிக்கவாசகர்.
பாலில் நெய் மறைந்திருப்பது போல், பிற இடங்களில் இறைவன் நிறைந்து மறைந்திருக்கிறான்.

அரசு திருமுருக
Trflurr iGIrrifier
கடைந்த தயிரில் வெண்ணெய் திரண்டு உருண்டு வெளிப்பட்டிருப்பது போல், ஞானிகள் உள்ளத்திலும், திருக் கோயிலும் இறைவன் விளங் கரிக காட்சியளிக்கின்றான்.
மற்ற இடங்களில் இறைவனை நாம் நினைந்து தியானிப்பதனாலும் துதிப்பதனாலும் வழிபடுவதனாலும் வினைகள் வெதும்புகின்றன. கோயிலில் இறைவனை வழிபட்டால் வினைகள் வெந்து எரிந்து கரிந்து நீறாகி விடுகின்றன.
கொடிய வெயிலில் ஒரு துணியை வைத்தால், அத்துணி வெதும்புமே யன்றி வெந்து சாம்பலாகாது. சூரிய காந்த கண்ணாடியை வெயிலில் வைத்து அதன் கீழ் வரும் மற்றொரு வெயிலில் துணியை வைத்தவுடனே அத்துணி சாம்பலாகி விடுகின்றது. நேர் வெயிலுக்கு இல்லாத ஆற்றல், சூரியகாந்தக் கண்ணாடியின் கீழே வருகின்ற வெயிலுக்கு உண்டு.
பரந்து விரிந்து இருக்கின்ற கதிரவனுடைய வெப்பத்தை ஒன்று படுத்தித் தன் கீழே சூர்ய காந்தக் கண்ணாடி பாய்ச்சுகின்றது. பிற இடங்களில் இறைவனை வழிபடுவது, வெயிலில் வேட்டியை வைப்பது போலாகும். 'திருக்கோயிலில் இறைவனை வழிபடுவது, சூரியகாந்தக் கண்ணாடியின் கீழே வைப்பது போலாகும். ஆதலால், திருக்கோயில் வழிபாடு இன்றியமையாததாகும்.
“மாலற நேயம் மலிந்தவர் வேடமும் ஆலயந் தானும் அரன்எனத் தொழுமே” என்பது.சிவஞானபோதம்.
திருக்கோயில்களில் உள்ள திருவுருவங்கள் தேவர்களாலும், முனிவர்களாலும் நால்வர், ஆழ்வார்கள் ஆகிய ஆன்றோர்களாலும் நிறுவப் பெற்ற காரணத்தால் அவை மேன்மை பெற்று, வழிபடுவோருடைய வல்வினைகளையகற்றி, வேண்டிய வரங்களை வழங்கி அருள்புரிகின்றன.
பசுவின் உடல் முழுவதும் பால் பரவியிருப்பினும் மடியின் மூலமாக அதனைப் பெறுவது போல், எங்கும் நிறைந்திருக்கின்ற இறைவனுடைய திருவுருவங்கள் மூலமாக நாம் பெறுதல் வேண்டும்.

Page 25
ஒரு பறவை இரு சிறகுகளைக் கொண்டு பறப்பது போல், இறை வழிபாட்டிற்குப் பூவும் நீரும் வேண்டப்படுகின்றன.
புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு அண்ணல் அதுகண்டு அருள்புரியா நிற்கும்
என்பது திருமந்திரம். எங்கம் நிறைந்த இறைவனை, எங்கும் எளிதாகக் கிடைக்கக்கூடிய பூவினாலும்,
நீரினாலும் நாம் வழிபட வேண்டும். வழிபாட்டிற்கு அன்பும், ஆசாரமும் இரண்டு கண்கள் போன்றவை.
“அன்புடன் ஆசார பூசை செய்து உயர்ந்திட வீணாள் படாது அருள் புரிவாயே’
என்று அருணகிரிநாத சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளி யிருக்கின்றார்.
திருக்கயிலாய மலையில் பார்வதி பரமேச்சுவரர் மீது விளையாட்டாக வில்வக் கிளையை உதிர்த்த குரங்கு அபுத் தி பூர்வமாகச் செய்த அச் சிவ புண் ணயத்தால் பூவுலகிற் பிறந்து, முசுகுந்தச் சக்கரவர்த்தி என்ற பெயருடன் மூவுலகும் ஆண்டது.
வில்வக் கிளையுதிர்த்த வெய்ய முசுக்கலையைச் செல்வத் துரைமகனாய்ச் செய்தனையே
- திருவருட்பா.
இறைவழிபாடு செய்து மார்க்கண்டேயர் மறலியை வென்ற வரலாறு உலகம் அறிந்த ஒன்று.
ஆத்ம சோதியினால் அருட்சோதி சூழச் சிவசோதி விளங்குகின்றது.
ஆத்மசோதி - வட்டமாகிய கல்
அருட்சோதி - அதனைச் சூழ்ந்திருக்கின்ற
ஆவுடையார்
சிவ சோதி - மேல்நோக்கிய இலிங்கம்.
இதுதான் சிவலிங்கத்தின் உண்மை.
" ஜோதியுள் ஜோதியுள் ஜோதி”
என்பார் இராமலிங்க அடிகளார்.
கோயில் ஐந்து பிரகாரங்களோடு கூடியது. இந்த உடம்பே இறைவன் இருக்கின்ற திருக் கோயில் இந்த உடம்பு அன்னமய கோசம், பிராணமய
கோசம் , மனோமய கோசம் , விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் என்ற பஞ்ச கோசங்களையுடையது.

உடம்பிலே 32 கட்டுக்களோடு கூடிய முதுகந்தண்டே, திருக்கோயில் கொடிமரமாக காட்சியளிக்கின்றது. கொடிமரத்தில் கொடியேற்றியவுடன் இறைவன் வெளியே வந்து காட்சியளிக்கின்றான். அது போல் முதுகெலும்பாகிய வீணா தண்டத்தில் வளைந்து செல்கின்ற சுழுமுனை என்ற வெள்ளை நரம்பின் வழியாகப் பிராண வாயு ஆறாதாரங்களையுங்கடந்து, பிரமரந்திரத்தைத் தாண்டி சகஸ்ரார வெளியிலே சென்றவுடன் சிவசோதி காணப்படும்.
திருக்கோயிலில் விளங்கும் பத்திர இலிங்கமாகிய பலிபீடம் பாசத்தையும், நந்திதேவர் பசுவையும் சிவலிங்கம் பதியையும் குறிப்பிடுகின்றன.
நமது சரீரத் தில் உள்ள மூலாதாரம் , சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஆறு ஆதாரங்களையும் கோயிலில் உள்ள யாக மண்டபம், அலங்கார மண்டபம், கல்யாண மண்டபம், நிருத்த மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம் என்ற மண்டபங்கள் தெரிவிக்கின்றன. எனவே, திருக்கோயிலில் சென்று இறைவனை வழிபட்டு அங்கே கண்ட பரம் பொருளை நம் உடம்புக்குள்ளேயும் கண்டு மனோலயம் பெற வேண்டும்.
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல் தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம் கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே
- திருமந்திரம
கட்டையில் கனல் மறைந்திருக்கின்றது. “விறதிற் றியினன்” என்கின்றார் அப்பர் பெருமான். கட்டைஇைக் கடைந்தவுடன், அதில் மறைந்த கனல் வெளிப்படுக் கட்டை கனலாகக் காட்சியளிப்பது போல், உயிரில் ஒளிந் திருக்கின்ற இறைவனை ஞானத்தால் கடைவோமாயின், சிவம் வெளிப்பட்டுச் சீவனைச் சிவனாக்கிக் கொள்ளுகிறது.
எண்ணில் காலமாக எண்ணில்லாத உடம்பெடுத்து வருகின்ற நாம், இறைவனை மெய்யன்புடன் உள்ளம் குழைந்து உருகி மலரிட்டு அருச்சனை செய்து வழிபட்டால் பிறவி நோய் தீரும்.
கன்றெடுத்து விளவெறிந்து
காலெடுத்து மழைக்குடைந்த காலிகாக்கக் குன்றெடுத்து மால்விடையின்
கொடியெடுத்து வடிவெடுத்துக்கூறொனாத மன்றெடுத்த சேவடியின் மலரெடுத்துச் சாத்தியன்யின் வழிபட்டோர்கள் இன்றெடுத்த வுடற்பிறவி யினியெடா
வண்ணமெண்ணம் எய்து வாரே.
- சிவரகசியம்.

Page 26
தெய்வம் ஒன்று:
திருக்கோயில்களில் சிவலிங்கம், தட்சிணா மூர்த்தி, நடராஜர், சந்திரசேகள், அம்பிகை, விநாயகர், முருகர், திருமால் என்ற பல மூர்த்தி இருப்பினும், அவைகள் அனைத்தும் ஒரே மூர்த்தி தான்.
நெருப்பு - சிவபெருமான் நெருப்பில் உள்ள சூடு- அம்பிகை நெருப்பில் உள்ளசெம்மை- விநாயகர் நெருப்பில் உள்ள ஒளி- முருகன்
மலர்- சிவபெருமான் மலரின் நிறம்- கணபதி மலரின் மணம்- மயிலவன்
நூல்- சிவபெருமான்
நூலின் அகலம்- பார்வதி
நூலின் நீளம்- கணேசர் நூலின் கனம்- குமாரக் கடவுள்
சுடரோ சிவபெருமான் சூடுபரா சக்தி திடமார் கணநாதன் செம்மை. படரொளி கிந்தவே ளாகும் கருதுங்கால் சற்றேனும் விந்ததோ பேத வழக்கு
சிவபெருமானுடைய சக்திகள் நான்கு. அருள் சக்தி, போர்ச்சக்தி, கோபசக்தி, புருஷ சக்தி,
அருட்சக்தி. பார்வதி போர்ச்சக்தி காளி கோபசக்தி துர்க்கை புருசுடி சக்தி விஷ்ணு
“அரியலால் தேவியில்லை
ஐயன் ஐயாற னார்க்கே”
என்பது அப்பர் திருவாக்கு
முக்கண்ணன்-முக்கண்ணி சங்கரன். சங்கரி திரிபுரசுந்தரன். திரிபுரசுந்தரி
என்பது போல் , அரணி - அரி 6, 6 வந்தது.ஆகவே,திருமாலின் வழிபாடும் அம்பிகையின் வழிபாடும் ஒன்றெனக் காண்க.
"யாதொரு தெய்வங் கொண்டிர்
அத்தெய்வமாகியாங்கே மாதொரு பாகனார்தாம் வருவார்”
- சிவஞான சித்தியார்

"ஆரொருவர் உள்குவார் உள்ளதள்ளே
அவ்வுருவாய் நிற்கின்ற அருளும் தோன்றும்”
திருக்கோயில் களில் காட்சியளிக்கின்ற துவாரபாலகர்களில் ஒரவர் ஆள்காட்டி விரல்களைக் காட்டி நிற்பது, உள்ளே வழிபடச் சொல்வோருக்குக் கடவுள் ஒன்றே என்பதை அறிவுறுத்துகிறது. மறறொரு துவாரபாலகர் ஒரு கையை விரித்துக் காட்டுவது, கடவுள் ஒன்றைத் தவிர வேறொன்றில்லை என்பதை உணர்த்துகின்றது. இதையே “ஏகம் ஏவ அத்விதியம் பிரம்ம" என்று வேதம் கூறுகின்றது. கடவுள் ஒன்றே தான்; இரண்டாவது இல்லை என்பது இதன் பொருள்.
எனவே, தெய்வ வழிபாடு செய்வோர் தெய்வ பேதம், மூர்த்தி பேதம், குறித்து மாறுபட்டு மலையாது, நிலையாய அன்புடன் ஒரு பொருளைத் தியானித்து வழிபட வேண்டும்.
ஒரு காகிதத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல், தெய்வத்திற்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. ஒன்று தட்பம்;மற்றொன்று வெப்பம்; வெப்பமும் தட்பமும் சமமாக இருந்தால் தான், மலர் மலராகக் காட்சியளிக்கும். வெப்பம் மிகுந்தால் மலர் வாடும். தட்பம் மிகுந்தால் மலர் அழுகும்.
இந்த உடம்பும் சீதோஷ்ணத்தால் தான் வாழ்கின்றது. ஒரு சமயம் உடம்பில் சூடு குறையுமானால் சுற்றத்தார் சூழ்ந்து கொள்வார்கள். மருத்துவர் வந்து பார்த்து “Too Late" என்று கூறி, விரும்பியதெல்லாம் போடுங்கள், என்று சொல்வார். ஆகவே, உலகிற்கு வெப்பமும் தட்பமும் மிக மிக இன்றியமையாததாகும். வெப்பத்தின் நுண்மை சிவம். தட்பத்தின் நுண்மை திருமால். வெப்பத்தின் நிறம் சிவப்பு, தட்பத்தின் நிறம்
பச்சை, எனவே, சிவமூர்த்தி பவளம் போல் மேனியன்.
சிவம் அனல் ஏந்தி விளையாடுகின்றது. திருமால் ஆழியிடைத் துயிலுகின்றுார். சிவாலயத்தில் வெந்த நீற்றையும், விஷ்ணு கோயிலில் தீர்த்தப் பிரசாதத்தையும் வழங்குகின்றார்கள்.
பாதி சிவம், பாதி விஷ்ணு. இந்தத்தத்துவத்தைச் சிவ மூர்த்தங்கள் இருபத்து ஐந்தனுள், கேசவார்த்த மூர்த்தம் என்பது தெளிவிக்கின்றது, சங்கர நாராயணர் கோவிலும் இதற்குச் சான்று.
தாழ் சடையும் நீள் முடியும் ஒள்மழுவும் சக்கரமும் சூழரவும் பொன் நானும் தோன்றுமால் வீழும் திரண்டருவி பாயும் திருமலை மேல் எந்தைக் கிரண்டுருவும் ஒன்றாய் இசைந்து
என்று ஆழ்வார் கூறுகிறார்.
சிதம்பரம், திருநெல்வேலி, காஞ்சிபுரம், திருக்குற்றாலம், திருவருணை முதலிய திருத்தலங்களில்

Page 27
உள்ள சிவாலயங்களில் தருமாலுமி காட்சிதருகின்றார்.
நம்மிடைப் பலருக்கும் இறைவனை ஏன் வணங்க வேண்டும்? வணங்காவிடில் என்ன? மனித வாழ்வில் இறையுணர்ச்சி இல்லாமல் வாழமுடியாதா? நாம் வணங்காவிடில் கடவுளுக்கு என்ன நஷ்டம்? என்ற வினாக்கள் உள்ளுணர்வில் எழுவது இயல்பு. இவைகளுக்கு விடை காணமுயல்வது முறை.
விலங்குகளும் உணி னுகின்றன; உலாவுகின்றன; வம்சத்தை வளர்க் கின்றன. மனிதர்களாகிய நாமும் உண்ணுகின்றோம் ; உறங்குகின்றோம்; மக்களைப் பெறுகின்றோம், இவை விலங்குகட்கும் மனிதம் கட்கும் ஒன்றாகவே அமைந்திருக்கின்றது. விலங்குகளினின்றும் மனிதன் உயர்ந்து காட்சியளிப்பது தெய்வ உணர்ச்சி ஒன்றாலேயேதான்.
ஒருகானகத்தில் விலங்கு மாநில மாநாடு கூடிற்று. அதில் தலைமை தாங்கிய சிங்கம் 'விலங்குத் தோழர்களே! உயிர் வாழ்க்கைக்கு ஆடை அவசியமா? மனிதர்கள் ஆடைக்கு, அவசியமின்றி அதிகம் செலவழிப்பது அறிவின்மையாகும். அது வருந்தத்தக்கது; கண்டிக்கத்தக்கது.” என்று கூறிற்று. இது போல மனித வாழ்க்கைக்குக் கடவுள் வணக்கம் தேவையா? நாங்கள் கடவுளை வணங்காமல் வாழவில்லையா? என்று சிலர் வினாவுவார்கள். மானம் உள்ளவன் ஆடை உடுப்பான். மனம் உள்ளவன் இறைவனை வணங்குவான்.
மனிதன் செய்கின்ற பாவங்களுக்கெல்லாம் கழுவாய் உண்டு. நன்றி கொன்ற பாவத்துக்கு மட்டும் கழுவாய் இல்லை.
'எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்;
உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு”
- திருக்குறள்
“ஆன்முலை அறுத்த அறனிலோர்க்கும் மாணிழை மகளிர் கருச்சிதைத்தோர்க்கும் குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும் வழுவாய் மருங்கின் கழுவா யும்உள நிலம்புடை பெயர்வ தாயினும் ஒருவன் செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்லென அறம்பாடிற்றே” (Bg5 og 34)
எனவே கழுவாய் இல்லாத பாவம் நன்றி கோறல் ஆகும். இதற்கு நேர் மறுதலையாகச் சிறந்த புண்ணியம் நன்றி மறவாமையாகும். இந்த உடம்பையும் உறுப்புக்களையும் உள்ளுறை கருவி கரணங்களையும் தந்தவன் இறைவன் கண்துரசு பட்டு மங்காமல் இருக்கும் பொருட்டுக் கண்ணிற்கு கதவு போல் இமையும்
கொடுத்தான். அந்த இமையின் நுனியில் உரோமங் களையும் அமைத்தான். உணவு உண்கின்ற வசாயில் உயவைத் துகள் படுத்தப் (Flour Mill) பற்களையும் கொடுத்தான். வாய்க்குள் நுழைகின்ற

பொருள் நல்லனவா? அல்லனவா? என்று சோதித்து உள்ளே அனுப்ப வாய்க்கு நேராக இரண்டு காவற்காரர்களைப் போல், இருநாசிகளை அமைத்தான். உண்கின்ற உணவைப் பல் மெல்லவும், நாவில் நீர் ஊறவும் அமைத்தான். நம்முடைய உடம்பில் எல்லா அவயங்களிலும் நரம்புகள் உள்ளன. நாவில் மட்டும் நரம்புகள் இல்லை. ஏனோ?
நரம்புள்ள பகுதிகள் சுளுக்கிக்கொள்ளும்.நாவில் நரம்பு வைத்திருந்தால் ஒரு நாளுக்கு நூறு முறையாவது சுளுக்கிக்கொள்ளும். விளக்கெண்ணெய் தடவி உருவ வேண்டி வரும். இறைவன் கருணையால் இடையறாது பேசுகின்ற நாவை நரம்பின்றிப் படைத்துப் கொடுத்தான். அவன் கொடுத்த நாவினால் அவனுடைய நாமங்களைச் சொல்லுதல் நன்றி பாராட்டுதலாகும். அவன் கொடுத்த த்லையினால் அப் பரமபிதாவை வணங்குதல் நன்றிக் கடனாகும். வடமொழியில் காலையும் மாலையும் கடவுளை வணங்குவதைச் சந்தியா வந்தனம்என்பார்கள். சம்- செவ்வையாக தியா-தியானித்து, வந்தனம்வணங்குவது, சந்தியா வந்தனமாகும். இந்தச் சொல்லைப் பார்க்கினும் ஒருகோடி மடங்கு பொருளாழம் உள்ளதாகக் கடவுளை வணங்குதற்குக் காலைக் கடன், மாலைக் கடன் என்று தமிழில் ஆன்றோர் கூறினர். கொடுத்த கடனைத் திருப்பிக் கொடாதது எத்துணைப் பெரிய பாபமாகுமோ, அத்துணைப் பெரிய பாபமாகும்இறைவனை வணங்காதிருத்தல், “என் கடன்பணி செய்து கிடப்பதே” என அப்பர் பெருமான் குறிப்பிடுகின்றனர்.
கருணையே வடிவமாகிய இறைவன், உயிர்களின் மீதுள்ள இரக்கத்தினால் இந்த உடம்பை வழங்கினான் என்பதை முன்னர் அறிந்தோம். அவன் தந்த உடம்பினால் அவனை வழிபடுவது கடமையாகும். இன்றேல் கடமையை மறந்த மடமையாகும். காவிரியில் ஒருவன் நீராடுவது காவிரிக்கு நன்மை விளையும் பொருட்டன்று. தன் உடம்பிலுள்ள வெப்பம் தனியும் பொருட்டுக் காவிரியில் நீராடுகின்றான். அதுபோல் அருட்கடலாயிருக்கிற ஆண்டவனை வழிப்பட்டால் நம்முடைய பிறவி வெப்பம் தணிகின்றது.
ஆர்த்த பிறவிததுயர்கெட நாம் ஆர்த்தாடும் தீர்த்தன் நற்றில்லைச் சிற்றம்பலத்தே
தீயாடும்கூத்தன் என்று மாணிக்கவாசக சுவாமிகள் திருவெம்பாவையில் அருளிச் செய்கிறார்.
வாழ்த்த வாயும் நினைக்கமடநெஞ்சும் தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனைச் சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே வீழ்த்தவா வினையேன் நெடுங்காலமே
என அப்பர் பெருமான் இறைவன் நமக்குத் தலை முதலிய கருவிகளைத் தந்தான் என்று தெரிவித்து விட்டு, அக்கருவிகளை நோக்கி இறைவழிபாடு செய்யுங்கள் என்றும் அருளிச் செய்கின்றார்.

Page 28
தலையேறி வணங்காய் தலைமாலை தலைக்கணிந்து தலையாலே பலி தேரும் தலைவனைத் தலையே நீ வணங்காய்
உடம்பின் பயன் இறைவனை வணங்குவதாகும். அறிவின் பயன் இறைவனை அறிவதாகும். கல்வியின் பயன் கடவுளைத் தொழுவதாகும்.
“கற்றதனாலாய பயன் என்கொல்? வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்”
- திருவள்ளுவர் இறைவனுடைய திருவடியில் அன்பில்லாதவர் கல்வியின் பெருக்காலும் புலத்தின் முறுக்காலும் நன்மையடைய LDIITILITÄT.
சென்றது காலம் சிதைந்த(து) இளமைநலம் நின்றதுசா வென்று நினைந்துருகி- மன்றில் நடிக்கின்ற பால்வண்ணர் நாமமெண்ணாமாந்தர் படிக்கின்ற நூல்எல்லாம் பாழ்!
- அதிவீரராம பாண்டியர்.
கற்றதனாற் றொல்வினைக் கட்டறுமோ நல்குலம் பெற்றதனாற் போமோ பிறவிநோய் உறகடல் நஞ்சுகந்து கொள்ளருணை நாதனடித் தாமரையை நெஞ்சுகந்து கொள்ளா நெறி
- அருணகிரியந்தாதி.
ஆதலால்,மனிதப் பிறப்புக்கு இறைவழிபாடு இன்றியமையாதது என வுணர்க! ஒரு மாவட்டத்திற்கும் மற்றொரு மாவட்டத்திற்கும் அரசாங்தத்தார் ஓர் எல்லைக் கல் அமைத் திருப்பது போல், விலங்குகட்கும் மனிதனுக்கும் இடையில் இட்ட எல்லைக்கல் இறைவழிபாடாகும். இறைவழிபாடு இல்லாத மனிதன் விலங்கெனவும் இறைவழிபாடு செய்கின்ற விலங்கு தேவன் எனவும் உணர்க.
எறும்புகடை யானைதலை ஈசனைப் பூசித்துப் பெறுங்கதிகண் டுந்தேறார் பேய்கள் -அறிந்த உலகத்தா ருண்டென்ப தில்லென்பான் வையத் தலகையாய் வைக்கப் படும்.
- முதுமொழிவேல் வைப்பு.
திருச்சிராப்பள்ளிக்கு அருகில் எறும்பு வழிப்பட்ட திருவெறும் பூரும், யானை வழிப்பட்ட திருவா னைக்காகவும் காட்சிதருகின்றன. எறும்பு முதல் யானை ஈறாக எல்லா வுயிர்களும் இறைவனை வழிபட வேண்டும் என்பது போதருகின்றது.
கோயிலில் வழிபடுவோர் நீராடி, தூய ஆடை அணிந்து, சமயச் சின்னங்கள் தரித்து அன்புடனும், ஆசாரமுடனும் கோயிலுக்குச் செல்லுதல் வேண்டும்.
கொடி மரத்திற்கு வெளியே விழுந்து வணங் 'குதல் வேண்டும். உள்பிராகாரங்களில் விழுந்து
வணங்குதல் குற்றம்.
விநாயகரை ஒரு முறையும், சிவமூர்த்தியை மூன்று முறையும், அம்பிகையை நான்கு முறையும் வலம் வருதல் வேண்டும்.

கோயிலில் ஒருமைப்பட்ட மனதுடன் வழிபாடு செய்ய வேண்டும். கோயிலில் வழிபடுவோர் வீண் வார்த்தைகள் பேசுவதும், எச்சில் துப்புதலும், பிற தீமைகள் செய்தலுங் கூடா. அர்ச்சகள் தரும் விபூதி, பிரசாதங்களைப் பயபக்தியுடன் இரு கரங்களாலும் ஏந்திப் பெறுதல் வேண்டும். பெற்ற பிரசாதத்தைக் கீழே சிந்துதலும், ஒரு புறத்தில் எறிவதும் பெரும் பாவமாகும். சண்டேஸ்வரர் மீது நூல் இடுவதும், சிவலிங்கத்திற்கும் நந்திதேவருக்கும் இடையே போவதும் மிக்க குற்றமாகும்.
கோயிலில் பிராசாதங்களை உண்டு. கோயிலில்
படுத்து உறங்குவோர் மறு பிறப்பில் மலைப் பாம்பாகப் பிறப்பார்கள்.வழிபாடு முடிந்த பின் கொடி மரத்தின் அருகிலிருந்து வடதிசை நோக்கியமர்ந்து மூலமந்திரம் ஜெபிக்க வேண்டும். நன்கு இனிமையாகத் தோத்திரப் பாடல்களை அதிகம் சப்தம் போடாமல் இனிய குரலில் ஒதித் துதிக்க வேண்டும். கோயில் விளக்குகளில் எண்ணெய் இடுதல் வேண்டும்.
Nவிளக்கிட்டார் பேறுசொல்லில்
மெய்ந்நெறி ஞானமாகும்”
- அப்பர்.
கோயிலில் அணைகின்ற விளக்கை அபுத்தி பூர்வமாத் தூண்டிய எலி, பலிச் சக்கரவர்த்தியாகப் பிறந்து புகழ் பெற்றது.
"நீளுகின்ற நெய்யருந்த நேரெலியை முவுலகும்
ஆளுகின்ற மன்னவனாய் ஆக்கினையே’
- திருவருட்பா.
இனி, நாள் தோறும் குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் ஒன்றுகூடிக் காலை அல்லது மாலையில் வழிபட வேண்டும். வீட்டுத் தலைவன் ஒரு பாடலைச் சொல்ல, ஏனையோர் அதனை வழிமொழிந்து சொல்ல இறைவனைக் காதலுடன் வழிபாடு செய்ய வேண்டும். இதனால் குடும்பத்தில் ஒற்றுமை உண்டாவதுடன் அந்த வீட்டில் தெய்வ கடாட்சமும் திருமகள் விலாசமும் உண்டாகும்.
ஒரு தனி இழையை எளிதில் அறுத்துவிடலாம். பல இழைகள் ஒன்று பட்டுத்திரித்த கயிறு (வடம்), தேரை இழுத்து விடும். அது போல, பல அன்பர்கள் வாரத்திற்குகொரு நாள் கோயிலில் ஒன்றுப்பட்டுக் கூட்டு வழிபாடு செய்தால் திருவருளை ஈர்த்துவிடலாம். முஸ்லிம் அன்பர்கள் தினம் ஒன்றுக்கு ஐந்து வேளை தவறாமல் தொழுவதும், கிறிஸ்தவ அன்பர்கள் ஞாயிறு தோறும் ஆணி பெண் அடங்கலும் தங்கள் தேவாலயத்திற்குச் சென்று நியதியாகத் தொழுவதும் போல், இந்துக்களாகிய நாமும் குறிப் பிட்ட நாட்களில் ஆங்காங்குள்ள ஆலயங்களில் நியதியாக வழிபடுவது மிக மிக அவசியமாகும். அண்ணல் காந்தியடிகள் இறுதியாகப் பிராத்தனைக் கூட்டத்திலேயே ஆத்ம சாந்தியடைந்தார். ஆதலால் அன்பர்கள் காதலாகிக் கசிந்து கடவுளை வழிப்பட்டு இகபர நலன்களை எளிதில் பெறுதல் வேண்டும்.
இவ்வாறு திருக்கோயில் வழிபாடு செய்வதற்கு ஏற்ற தெய்வத் தமிழ்ப் பாடல்களைத் தொகுத்து வெளியிட்டிருக்கின்றோம். இவைகளை அன்பர்கள் அவசியம் மனப்பாடம் செய்து கொண்டு ஆலய வழிபாடு செய்து பிறவிப் பிணியையொழித்துப் பேரின்பப் பெருவாழ்வைப் பெறுவார்களாக.
நன்றி:= மங்கை ஆலய மலர்

Page 29
எந்த-நாட்டில் அறிஞர்களுக்கோ, சான்றோர் களுக்கோ சரியான வரவேற்பும் கண்ணியமும் வழங்கப்பட வில்லையோ அந்த நாட்டின் நாகரீகம், பண்பாட்டு வளர்ச்சியில் இச்செயலை ஒரு பெரிய ஒட்டையாகத்தான் கருத வேண்டும்.
குடத்தில் ஓட்டை இருந்தால் குடத்துநீர் கொஞ்சங் கொஞ்சமாக வெளியேறிவிடும். குளத்துக் கடடில் அல்லது வயல் வரம்பில் உமை (ஒட்டை) இருந்தால் நீர் வீணே விரயமாகிவிடும். ஒரு நாட்டில் அறிஞர்களின் வரலாற்றுப் பொக்கிஷம் பேணப்படாதிருந்தால் கால ஒட்டத்தில் கவனிப்பாரற்று கரைந்துவிடும்
புலவர் வே. அகிலேசபிள்ளை அவர்களின் வரலாற்றுப் பொக்கிஷப் பொற்குடத்துக்கு அவரே முதல் காப்பாளராக முத்திரையிட்டுப் பத்திரப்படுத்தி இருந்ததால் 89 வருடங்களுக்குப் பின் 27 - 05 - 99 வியாழக்கிழமை பிள்ளையவர்களின் வரலாற்றுப் பொற்குடத்துக்குள் கைவிட்டுக் குடவோலை எடுத்து கோலாகலமாக அன்பு இல்லத்தில் வரவேற்பும், கண்ணியமும் வழங்கித் திருக்கோணமலை மக்கள் மகிழ்ச்சியடைந்திருக்கிறார் 866.
பிள்ளையவர்களின் ஒ ரு மைந்தன் திரு. அ. அளகைக்கோன் இவர் தன் தந்தை ஒரு புலவர் - பேரறிஞர், சான்றோர் வரிசையில் வைத்து மதிக்கத்தக்கவர், தன்னை அவையத்து முந்தியிருக்கச் செய்தவர் என்ற பாசப் பிணிப்பில் பிணைக்கப்பட்டிருந்த தால் பிள்ளை அவர்களின் ஆக்கங்களையும் அறிவியல் நூல் தேட்டங்களையும், சுவடிகளையும் உயிர்போலப் பாதுகாத்து வைத்திருந்தார். இச்செயலால் இற்றைக்கு 49 வருடங்களுக்கு முன் 1950 ஆண்டு பிள்ளை அவர்களின் திருக்கோணாசல வைபவம் என்ற குடவோலையை முதற் பதிப்பாக வெளியிட்டிருந்தார். அந்த வெளியீடு கோலாகலமாக நடைபெறாமல் அமைதியாக அடக்கமாக நடைபெற்று முடிந்தது.
19ம் நூற்றாண்டில் பிறந்த அகிலேசபிள்ளை அவர்கள் 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் சிவபதமடைந்தார் தோற்றம் 07 - 03 - 1853 மறைவு 01 - 01 - 1910 இவருடைய அறிவாற்றல்
 

6) - நிக்கோணமலை வே. இதிலேசபிள்ளை
GIUJGUITI
ஞானசிரோமணி பண்டிதர். இ. வடிவேல்
藩び蘇び蘇び蘇び蘇び蘇び蘇び蘇び薩?
சாதனைகளையும் ஆக்கங்களையும் தொகுத்து வகுத்துக் காண்பதன் முன் இவரைப் பெற்றெடுத்த இந்த மண்ணின் பெருமையையும் இவரை இந்த ஸ்தானத்தில் உயர்த்தி வைத்த பின்னனியையும் காண்பது சாலப்பொருத்தமெனக் கருதுகின்றேன்.
மணர்ணின் பெருமை
சிவபூமியாகிய இலங்கையில் தென்கையிலை எனப் பெயர் பெற்ற புனித பூமி திருக்கோணமலை கிழக்கு மாகாணத்தில் ஒரு மாவட்டமாய் பண்டைக்காலம் முதலாக சைவத்தமிழரின் வாழ்விடமாய் அமைந்துள்ளது. வரலாற்றுக் காலத்துக்கு முந்திய இதிகாச காலத்துப் பெருமையும் வாய்ந்தது. திருக்கோணமலை அகத்தியர் முதலிய முனிவர்களாலும் இராவணன் முதலாய அரசர்களாலும் புகழ் பெற்றது. பண்டைக்காலத்தில் கிரேக்கர் உரோமர் பினீசியர், பாரசீகர், அரேபியர் எனப்படுவோர் திருக்கோணமலையிலுள்ள உலகப்புகழ் பெற்ற இயற்கைத் துறைமுகத்தை நன்கறிந்திருந்தனர். அவர்கள் பொன்னொடு வந்து ஈழத்து முத்தும், மணியும் யானைத் தந்தமும், ஏலம் கறுவா, கராம்பு முதலிய பொருளோடு போன வரலாறு உலகறிந்ததே.
பல்லவ வேந்தர் காலத்தில் பக்தி இலக்கியம் செய்த ஞானசம்பந்தப்பிள்ளை 7ம் நூற்றாண்டில் திருக்கோணமலையில் அமைந்திருந்த திருக்கோணேஸ் வரம் ஆலயத்தையும், மாதுமை அம்பாள் சமேத கோணேசப் பெருமானையும் பரவிப் பணிந்து பாடியுள்ளார். அதே காலப்பகுதியில் வாழ்ந்த அப்பரடிகள் "தெக்காரும் மாகோணத்தானே” என்று திருக்கோணேஸ் வரத்தை நினைத்து பாடியுள்ளார். 9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள் “மறைக்காட்டானே திருமாந்துறையாம் மாகோணத்தானே’ என்று இத்தலத்தை நினைத்துப் பாடியுள்ளார். 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த சேக்கிழார் பெருமுன் "ஆழிபுடை சூழ்ந்தொலிக்கும் ஈழந்தன்னில் மன்னு திருக்கோண மலை மகிழ்ந்த செங்கண் மழவிடையார்” எனப் பெரிய புராணத்தில் கோணேசப்பெருமானை நினைத்துப் பாடியுள்ளார். 14ம் நூற்றாண்டில் வாழ்ந்த கொற்றவன் குடி உமாபதி சிவாச்சாரியார் "மன்னுதிருக்கோண மாம லையின் மாதுமைசேர் பொன்னே கோணேசப் புராத்தானே"

Page 30
என்று திருக்கோணசரைப் பாடியுள்ளார். 15ம் நூற்றாண்டில் வாழந்த அருணகிரிநாதர் “திருக்கோணாமலை தலததாறு கோபுர நிலைக்குள் வாயினில் கிளிப்பாடு பூதியில் வருவோனே” என்று குன்று தோறாடல் புரியும் குமரன் திருக்கொணாமலையிலும் விளையாட்டயந்தான் என்று பாடியுள்ளார். 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த குருநமச்சிவாய தேசிகள் “கோணமாமலையில் வாழும் கோதிலா ஆதியே நீ" என்று கோணேசப் பெருமானைப் பாடியுள்ளார்.
சிவாலயங்களும், சத்தியாலயங்களும் முருகன் ஆலயங்களும், -கணேசர் ஆலயங்களும் நிறைந்த சிவபூமியில் தமிழ் செழித்து வளர்ந்து வந்துள்ளது. ஈழத்துப் பல புலவர்களால் பாடப்பெற்றதும், ஈழத்து மக்களுக்கு வாழ்வழிப்பதுமான வற்றாத வளமுள்ள மாவலி என்னும் ஆறு கடலோடு கலக்குமிடமும் திருக்கோணமலையே மருத நில வளம் நிறைந்த தம்பலகாமம் சைவப்பாரம்பரியத்துக்குப் பழைமை வாய்ந்த இடம் தம்பலகாமத்து ஆதிகோண நாயகர் கோயில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிவாலயம். இதுவும் திருக்கோணமலைக்கருகிலுள்ள சிவபூமி. யாழ்ப் பரிணத்தை ஆண்ட ஆரியச்சக்கரவர்த்திகள் திருக் கோணேசப் பெருமானை வணங்கி வந்ததோடு மானியங்களும் வழங்கியதாக செகராசசேகரமாலை
கூறுகின்றது.
இலங்கையில் நால்வகை நிலங்களும் தரும் திரவியங்கள் திருக்கோணமலைத் துறைமுகம் வழியாகவே உலக நாடுகளுக்கு ஏற்றுமதியாயின. இதனை மோப்பம் பிடித்த போர்த்துக்கேயர் துறைமுகத்திலேயன்றிக் கரை நாடுகளிலும் கால் வைத்தனர். அவர்கள் திருக் கோயில்களை அழிக்கப்பிறந்த சாதியினராய் வந்து 1624ம் ஆண்டு திருக்கோணமலையை கைப்பற்றினர் அவர்களின் பின் வந்த ஒல்லாந்தர் கோட்டைகளைக் கட்டி வர்த்தகம் செய்தனர். ஆங்கிலேயர் திரைகடலை ஆள்வதற்கு திருக்கோணமலையே கேந்திரத்தானம் எனக்கொண்டு 1796முதல் 1956வரை இதனை இறுகப்பற்றியிருந்தனர்.
அன்னியராட்சிக்குட்பட்டிருந்த போதிலும் திருக்கோணமலை தமிழருடையது. தமிழ் வளர்த்த பூமி சைவம் வளர்ந்த சிவனுக்குரிய பூமி என்பதற்கெல்லாம் போதிய கல்வெட்டுக்கள் ஆங்காங்கே உள்ளன. மாதுமை அம்பாள் சமேத கோணேசப்பெருமானை நம்பி வாழ்ந்த தமிழர் இங்கே பெருக்கமாயிருந்தனர்.
கோணேஸ்வரத்திற்கு திருப்பணி செய்த குளக்கோட்டு மன்னனால் குடியமர்த்தப்பட்ட தமிழர்களின் பாரம்பரியமே திருக்கோணமலை மாவட்டம் முழுவதுப் வாழ்ந்தனர். வாழ்ந்து வருகின்றனர். என்று கூறும் “கோணேசர் கல்வெட்டு திருக்கோணமலைத் தமிழ் மக்களின் வரலாற்று ஆவணமாக இருக்கின்றது. பழைய ஊர்கள், குளங்கள் வயல்நிலங்கள், காடுகள் முதலிய இடங்களில் அத்துமீறிப் புகுந்தவர்கள், புகுத்தியவர்கள் ஆட்சியாளர்கள் இடப்பெயர்களை மாற்றியமைத்து வழங்கினாலும் திருக்கோணமலை சிவபூமியே, தமிழ் வளர்த்த மக்களின் வாழ்வகமேயாகும்.

6
தமிழ் வளர்த்த பிள்ளைக் குடும்பம்
நீடாழியுலகத்து மறைநாலோடைந் தென்று நிலைநிற்கவே வாடாத தவவாய்மை முனிராசன் மாபாரதம் சொன்ன நாள் ஏடாகமாமேரு வெற்பாக வெங் கூர் எழுத்தாணி தன்கைக் கோடாக எழுதும் பிரான்’ பிள்ளையார் பிள்ளைக் குடும்பத்தின் முதற் பிள்ளையாகிறார். அவரைத் தொடர்ந்து தமிழும் சைவமும் வளர்த்த திருஞான சம்பந்தப்பிள்ளை தமிழ்கூறும் நல்லுலகத்துப் பிள்ளை 19ம் நூற்றாண்டில் திருக்கோணமலையிலிருந்து தமிழ் வளர்த்த புலவர் அகிலேசபிள்ளை அன்பு மனைவி அன்னப்பிள்ளை அகிலேசபிள்ளையின் தந்தை வேலுப்பிள்ளை அகிலேசபிள்ளைக்கு தமிழ் இலக்கிய இலக்கணம் கற்பித்த ஆசான்கள் குமாரவேற்பிள்ளை தையற்பாகம் பிள்ளைடஎன்பவர்கள். - -
திருக்கோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்டு தமிழ் நாட்டிலிருந்த தமிழ் வளர்த்த பெரியார் தி. த. கனகசுந்தரம்பிள்ளை இவர் தமிழ் நாட்டிலிருந்து அரிய தமிழ்ப்பணி புரிந்த போதிலும் தமிழ் வளரும் சிவபூமியாகிய திருக்கோணமலையை மறந்தாரில்லை அதனால் தமது பெயருக்கு முன்னால் “தி” என்ற எழுத்தைப் பொறித்து திருக்கோணமலையை நினைந்து வாழ்ந்தவரும் ஒரு பிள்ளை அவருடைய சகோதரன் த. சரவணமுத்துப் பிள்ளையும் இந்தப்பிள்ளைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
19ம் நூற்றாண்டில் திருக்கோணமலையில் வாழ்த விஸ்வநாதர் பொன்னாச்சிப்பிள்ளையின் புத்திரன் முத்தமிழ் வித்தகர் வேலாயுதபிள்ளை சகோதரர்கள் கோபாலபிள்ளை ராமநாதபிள்ளை இவர்களும் பிள்ளைக் குடும்பத்தில் சேர்கிறார்கள்.
தமிழ்நாட்டில் தமிழ்வளர்த்த தெ. பொ. மீனாட்சி சுந்தரம்பிள்ளை, ஆர். பி. சேதுப்பிள்ளை போன்ற பேரறிஞர்களும் ஈழநாட்டில் தமிழ் வளர்த்த பண்டித மணி சி. கணபதிப்பிள்ளை. சி. வை. தாமோதரம் பிள்ளை சு. நடேசபிள்ளை புலவர் மணி பெரியதம்பிப் பிள்ளை வித்துவான் ச. பூபாலப்பிள்ளை, கதிரவேற் 'பிள்ளை போன்றவர்களெல்லாம் இந்த பிள்ளைக்
குடும்பத்தைச் சேர்நதவர்களே.
பிள்ளைக் குடும்பத்தைச் சேர்ந்த வேலுப் பிள்ளை அகிலேசபிள்ளை அவர்கள் சிவபூமியாகிய திருக்கோணமலையிலிருந்து தமிழ் வளர்த்த பெரியாராவார். இவருக்குப் பிள்ளைகள் நால்வர் இராசக்கோன், அளகைக்கோன், குலசேகரம்பிள்ளை, வில்லவராசா என்பவர்கள். இராசக்கோணுக்கு அகிலேசபிள்ளையும், அளகைக்கோனுக்கு கணேச லிங்கமும் வில்வராசாவுக்கு சிவலிங்கமும், ஏழாவது சந்ததியின் பிள்ளைகளாயிருந்து புலவர் வே. அகிலேச ளபிள்ளை அவர்களின் வரலாறு தெரிந்தவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

Page 31
புலமைப் பாரம்பரியம்
திருக்கோணமலையில் நிலவிய தமிழ்ப் புலமைப் பாரம்பரியத்தை 19ம் நூற் றாணி டின் ஆரம் காலத்திலிருந்து ஆராய முற்படும்போது, இப்போது வாழ்ந்துகொண்டிருக்கும் சைவக்குருக்கள் பூரீ சின்னப்பு ஐயருடைய முன்னோர்களில் ஒருவர் சுப்பிரமணியர் இவருடைய ᏓᏝ ᏋᏏ 60i ஆறுமுகப் புலவர் திருக்கோணமலையிலிருந்த சைவ ஆதீனமொன்றி லிருந்து தமிழ்ப்பணியும், சமயத் தொண்டும் செய்த காலத்தில் கோணமலை அந்தாதி என்னும் நூலை எழுதியுள்ளர். அக்கால கட்டத்தில் அந்தச் 'சைவாதீனத்திலிருந்து கந்தபுராண மகாபாரத முதலிய புரான படனம் செய்தும் தமிழ் இலக்கிய இலக்கணங்களைக் கற்றும் கற்பித்தும் தமிழ்த்தொண்டும் செய்திருக்கிறார். ஆறுமுகப் புலவர் பாடிய "கோணமலை அந்தாதியில்” தமதுதாயகத்தின் பெருமையையும் பழமையையும், புனிதத்தையுமு பெருமான் கோணேசரின் அருமையையும் பாடியிருக்கிறார்.
பிள்ளை அவர்கள் "திருக்கோணமலை வைபவம்” என்னும் நூலை எழுதுவதற்கு தேடிச் சேர்த்த சுவடிகளில் கோணமலை அந்தாதியு மொன்று இது பிள்ளை அவர்களின் நூல் நிலையத்திலிருந்தது. இந்த நூல் நிலையத்தை அகிலேசபிள்ளை அவர்களின் புத்திரர் திரு. அ. அளகைக்கோன் அவர்கள் ஏனைய சுவடிகளை யும் நூல்களையும் மிகவும் கவனமாகப் பாதுகாத்து வைத்திருந்தார்.
திருக்கோணமலை வரலாறுகளைத் தேடிச் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது அளகைக்கோனிடமிருந்து கோணமலை அந்தாடிச் சுவடியைப் பெற்றுப் பிரதிசெய்தேன். கோணேஸ்வர வித்தியாலத்தில் என்னுடன் கற்பித்துக்கொண்டிருந்த கரவை. க. கணபதிப்பிள்ளை என்பவர் உரை செய்து தந்தார். இதனை இந்துக்கலாச்சார அலுவல் கள் அமைச்சரிடம் கொடுத்து 1990ஆம் ஆண்டு பதிப்பித்து வெளியிட்டேன்.
கோணமலை அந்தாதியின் முதற் பாடலிலே ஆறுமுகப் புலவரின் புலமை பிரகாசிக்கின்றது.
'பூமாதருள் நிறை பொற்கோண வெற்பிறை பூத்தபுகழ் தாமாதருளிய அந்தாதிகடற நகவிமயக் கோமா தருளொரு கொம்பிரு காதொளி சுடருமுக்கணர் தேமாமுக வைங்கரதரண் பூங்கழல் சேர்துணையே"
என்று வளம் நிறைந்த திருக்கோணமலை யைப் பாடுகிறார். ஆறுமுகப்புலவர் “மறை முதலா மரன் வைகிய கோணமலை” என்று திருக்கோண மலை சிவபெருமானுக்குரிய பூமியே எனக் குறிப்பிடுகிறார். இவ்வாறு சைவத்தமிழ்ப் பாரம்பரிய த்தை நினைவு படுத்தும் ஆறுமுகப் புலவரைத் தொடர்ந்து பல்வேறு புலவர்கள் தனிப் பாடல்கள் பலவற்றைப் பாடித் தமிழ் வளர்த்தார்கள். அவர்களின் வழிவந்தவர்களுள் ஒருவரே செந்தமிழ்ப் புலவர் அகிலேசபிள்ளை அவர்கள்.

7
தோற்றமும் இளமைக் காலமும்
கைலாச முதலியார் இராசக்கோன் முதலியார் அவர்களின் ஐந்தாவது வழித்தோன்றல் அகிலேச பிள்ளை அவர்கள் திருக்கோணமலையிலே சைவப் பெருங்குடியிலே தோன்றி வாழ்ந்து வந்தவர் வேலுப்பிள்ளை, வேலுப்பிள்ளையின் மரபு சிறக்க 1853ம் ஆண்டில் தோன்றிய புத்திரன் புலவர் அகிலேசபிள்ளை.
இவருடைய மைந்தன் அளகைக்கோன் எழுதி வைத்த குறிப்பொன்றில் இவர் திருக்கோணமலை யில் சைவாசாரமுடைய கார்காத்த வேளாளர் மரபில் பெரிய இராசகோன் முதலியாரின் ஐந்தாவது வழித்தோன்ற லாகிய அகிலேசபிள்ளை வேலுப் பிள்ளை என்பவருக்கு ஏக புத்திரனாக சாலி வாகன சகாப்தம் 1774ல் நிகழ்ந்த கிறீஸ்தாப்தம் 1853ல் பிரதாபி வருடம் மாசி மாதம் 26ம் திகதி திங்கட் கிழமை இரவு உதயாதி நாளிகை 48 வினாடி 45ல் தனுலக்கினத்தில் பிறந்தார்” என்ற விபரம் காணப்படுகிறது.
அகிலேசபிள்ளைக்கு ஐந்து வயதானவுடன் குமாரவேலு ஆசிரியரால் வித்தியாரம்பம் செய்யப் பட்டது. இவர் வளர வளர நெடுங்கணக்கு நூல் களையும் மூதுரை முதலிய நூல்களையும் கற்பித்தனர். நிகண்டு. முதலிய கருவிநூல்களையும் கற்றார். இவருடைய நினைவாற்றலையும் விடாமுயற் சியையும் இயற்கை விவேகத்தையும் அவதானித்த இவருடை சிறிய தந்தையார் தையல்பாகம் பிள்ளை என்பவர் இவருக்கு இலக்கண இலக்கியங்களைக் கற்பித்ததோடு தமிழ்க் கல்விக்கு உதவியாக வடமொழியையும் கற்பித்து வந்தார். அன்று ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மதிப்பிற்குரியதா யிருந்த ஆங்கிலத்தையும் தாமறிந்த அளவில் கற்பித்தார்.
இவ்வாறாக 20 வயது வரை இடைவிடாது படித்துவந்த இவர் 1872ம் ஆண்டளவில் ஆசிரியப் பயிற்சி பெற்று அரசாங்கப் பாடசாலை ஒன்றில் ஆசிரியராயிருந்து சில ஆண்டுகள் கழிந்தபின் தலைமை ஆசிரியரானார். இவ்வாறு ஏறக்குறைய 10 ஆண்டுகள் படிப்பித்த பின் 1882ம் ஆண்டளவில் தாம் சிவப்பணியும், தமிழ்ப்பணியும் செய்யவேண்டு மென்று துணிந்து ஆசிரியர் தொழிலை உதறிவிட்டு அயலில் இருந்த ஆலயம் ஒன்றை மையமாகக் கொண்டு இளைஞர்களுக்கு சைவ சமய நூல்களைக் கற்பித்து சைவ ஆசாரத்தையும் பழக்கி வந்தார். இந்த மையம் இன்றுள்ள வீரகத்திப் பிள்ளையார் கோயிலாக இருக்கலாம். அகிலேசபிள்ளை அவர்களுடைய ஆர்வத்தினாலும் முன்மாதிரியி னாலும் தான் அளகைக்கோன் அவர்களுக்கும் அவருடைய பேரண் திரு. கணேசலிங்கம் அவர்ளுக்கும் சிவப்பணிபுரியும் ஆர்வம் வளர்ந்தது போலும்; யாவும் விஸ்வநாத சிவனுக்கே வெளிச்சம்.

Page 32
சைவநெறி, அறநெறி, அருள்நெறி, சமயநெறி, இந்துப்பண்பாடு, இந்துநாகரீகம் என்றெல்லாம் எடுத்துப் பேசுகின்ற பெருமக்கள் அதற்குரிய செயல் முறையிலான அனுஷ டானங்கள் ஆசாரங்கள் சமஸ் காங்கள், ஒழுக்கங்கள், பழக்கவழக்கங்கள் உள்ளன என்பதையும் அறிந்து கடைப்பிடிக்க வேண்டும். தீட்சை வகைகள் தியானம், ஜெபம், சுத்த போசனம் உண்ணும் உணவுப் பழக்க வழக்கங்கள் ஆலய வழிபாட்டு ஆசாரங்கள் என்பன சைவ சமயச்செயல் முறைகளாகும்.
சுவடிச் சோதனையும் வெளியீடுகளும்:-
பழந்தமிழ்ச்" சுவடிகளைப் பரிசோதித்து புத்தக வடிவில் அச்சேற்றி வந்த பூரீலழரீ ஆறுமுகநாவலர் சி. வை. தாமோதரம்பிள்ளை போன்றவர்களின் சேவையைக் கண்டறிந்து தாமும் தம்மால் இயன்ற வரையில் தமது பிரதேசத்துப் பழந்தமிழ் ஏடுகளை நூலுருவாக்கும் பேரார்வத்தோடு அகிலேசபிள்ளை அவர்கள் இரவு பகலாக ஏடுகளைத் தேடிச்சேர்த்து வருவாராயினார். திருக்கோணாசல வைபவம், கோணேசர் கல்வெட்டு, திருக்கரைசைப் புராணம் முதலிய நூல்கள் இவரது முயற்சியால் நூலுருவம் பெற்றன.
திருக்கோணாசல வைபவம்:-
இந்நூல் 19ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் புலவர் அகிலேசபிள்ளை அவர்களால் ஆக்கப்பட்டு அன்னாரின் மகன் காலஞ்சென்ற அ. அளகைக்கோன் அவர்களால் 1950ம் ஆண்டில் திருக்கோணமலை கோணேஸ்வர அச்சகத்தில் பதிப்பிக்கப்பட்டது. இதனை ஓர் சரித்திர ஆராய்வு நூலாக ஏற்றுக் கொள்ளவிட்டாலும் பல முக்கிய வரலாறுகளைக் கூறுவதாக கற்றறிந்த பெரியோர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.
இந்நூல் வெளியீடு செய்யப்படட 1950ம் ஆண்டில் திருக்கோணமலையில் தெய்வீக அற்புதச் செயலொன்று நிகழ்ந்தது. 1624ம் அண்டு போர்த்துக் கேயர் கோணேச கோயிலை அழித்த போது பக்தர் களிை பேரன்பினாலும்பக்திப் பெருக்கினாலும் மிலேச்சர்களின் கையிலக்கப்படாமல் நிலத்தினுள் மறைத்து வைக் ப்பட்டிருந்த பிள்ளையார், கோணேசப் பெருமான், மாதுை அம்பாள் போகசக்தியாகிய இராஜராஜேஸ்வரி அஸ்திரதேவர், அன்னப்புள் (குத்துவிளக்கில் பொருத்து அன்னம்) முதலிய பஞ்ச லோக திருவுருவங்க நிலத்துளிருந்து வெளிப்பட்டன. புராதன மூர்த்திகளி திருவுருவங்கள் நிலத்தினுள் புதையுண்டு வெ6 வந்ததும் புராதன வரலாறுகளைத் தன்னகத்தே கொண் திருக்கோணாசல வைபவம் நூல் வடிவில் வெ வந்ததுமான அற்புத நிகழ்ச்சிகள் கோணேச ஆலயத்தையும், திருக்கோணமலை வரலாற்றைய ஆராயத் தூண்டும் அற்புத நிகழ்ச்சியாக அமைந்த

திருக்கரசைப் புராணம்
புலவர் அகிலேசபிள்ளை அவர்கள் சைவசமயப் பற்று மிருந்தவரென்பது அவர் அரிதின் முயன்று பதிப் பித்த திருக் கரை சைப் புராணத்தால் அறியக்கிடக்கின்றது. திருக்கோணமலையில் கடலோடு கலக்கும் மாவலி கங்கைக் கரையிலே அகத்தியர் ஸ்தாபனம் என வழங்கும் திருக்கரசையம் பதியிலே எழுந்த ருளியுள்ள சிவபிரான் மீது யாரோ என்றோ பாடியருளிய திருக்கரசைப் புராணத்தின் பழைய ஏடுகளைத் தேடி எடுத்துப் பரிசோதித்துப் புராதன ஏடுகளை ஆதாரமாகக் கொண்டு கையெழுத்துப் பிரதியாக ஓர் பிரதி தயாரித்து தமது சமகாலப் புலவரும்
நெருங் கரிய நணர் பருமாகிய சுன் னாக மி அ.
குமாரசாமிப்புலவரக்ை கொண்டு அரியதோர் உரை எழுதுவித்தார். உரையெழுதி முடிந்ததும் அதனை மயிலிட்டி அச்சியந்திர சாலையில் 1893ம் ஆண்டில் பதிப்பித்தார். இப்புராணத்தின் நூலாசிரியர் பெயர் தெரியவில்லை.
"கொற்றங்குடிவாழும் பிரானின் சரணத்துறுதி கொண்டே பாடுகிறேன்” என்பது நூலாசியர் வாக்காக திருக்கரசைப் புராணத்துள் அகச்சான்று காணப்படுகிறது. நூலாசிரியர் கொற்றங்குடி உமாபதி சிவாச்சாரியாரின் அன்பிற்கும், ஆசிக்கும் உரியவராயிருக்கலாம்.
பிள்ளையவர்கள் காலத்துக்கு முன் இப்புராணம் ஏட்டிலிருந்த வாறே ஆடியமாவாசைக் காலத்தில் திருக்கோணேச மலையில் மாவலிகங்கைக் கரையிலுள்ள திருக்கரசையம் பதியில் (அகஸ்தியர் ஸ்தாபனம் உள்ள இடம்) கொட்டியாபுரப்பற்று தம்பலகாமப்பற்றிலுள்ள மக்கள் அன்று இரவு முழுவதும் விரதமனுட்டித்து திருக்கரசைப் புராணம் படித்து மறுநாள் உதயத்தில் கங்கையில் நீராடிப் பாறணை செய்வார்கள். இவர்களின் நலன் கருதி இப்புராணத்தை நூலுருவில் அமைத்தால் நன்மை பயக்கும் என்று நண்பர்கள் வேண்டிக்கொள்ள அதனைச் சிவப்பணி எனக்கருதி அகிலேசபிள்ளை அவர்கள் திருக்கரசைப் புராணத்தைப் பதிப்பித்துதவினார்.
வெருகல் சித்திரவேலாயுதர் காதல்:-
தம்பலகாமம் ஐ. வீரக்கோன் முதலியார் அவர்கள் இயற்றிய இன் நூலை திருக்கோணமலை நா. கதிர்காமத்தம்பி அவர்கள் கேட்டுக்கொண்ட படி புலவர் வே. அகிலேசபிள்ளை அவர்களினால் பரிசோதிக்கப்பட்டு சென்னை ரிப்பன் அச்சுயந்திர சாலையில் 1906ம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது.
பூரீ ஐ. வீரக்கோன் முதலியார் தம்பலகாமம் என்னுமிடத்திலிருந்தவரென்பது அவரது பாடலில் நன்கு விளங்குகின்றது. இவர் வாழ்ந்த காலம் சரியாகத் தெரியவில்லை. ஆனால் இற்றைக்குச் சுமார் 310 வருடங்களுக்கு முன் வாழந்தவர் என்பதை நூலின் அகச்சான்றுகளால் அறியக்கிடக்கின்றது. இந்நூல் காப்புச்செய்யுளுடன் 421 ஈரடிக் கலித்தாழிசைப் பாவால் நிறைவடைகிறது

Page 33
இந்நூலை அச்சில்பதிப்பிக்கும்படி சமய பக்தி அடியார் பக்தியிற் சிறந்தவரும் சித்திரவேலாயுத சாமியின் திருவடிக்கன்பு பூண்டவருமாகிய ந. கதிர்காமத்தம்பி அவர்கள் கேட்டுக்கொண்டபடியால் திரு. அ. அகிலேச பிள்ளை அவர்கள் 1906ம் ஆண்டில் அச்சிட்டு வெளியிட்டார்.
நரேந்திர சிங்கராசன் வசந்தன்
இலங்கையில் சிறப்புற்று விளங்கும் கண்டி நகரை இற்றைக்கு அநேக வருடங்களுக்கு முன் நரேந்திர சிங்கராசன் ஆட்சிசெய்யும் போது மட்டக்களப்பில் உள்ளதும், அன்பருக்கருள் பாலிக்கும் சித்திரவேலாயுதப் பெருமான் எழுந்தருளியிருப்பதுமாகிய திருக்கோயில் என்னுமிடத்தில் வசித்த ஓர் பிராமணன் கண்டி அரசனிடம் பரிசுபெற வேண்டுமென்று விருப்பம் கொண்டு அரசனும் பிரதானிகளும் இருக்கும் சபாமண்டபத்திற்குப் போய் அரசனை ஆசீர்வதித்தார். பிராமணனுடைய விருத்தா ந்தங்களைக் கேட்டறிந்த பிரதானிகள் அரசன் பேரில் வசந்தன் சிந்து பாடும்படி கேட்டனர். பாடும்திறன் அற்பமேனும் இல்லாத பிராமணன் நீங்கள் எல்லாரும் வசந்தன் விளையாடுவீர்களாயின் நான் பாட்டுச்சொல்லு வேன் என்றார் அப்படியே செய்வோம் என்று பிரதானிகள் எழுந்து வருவதைக்கண்ட பிராமணன் தெய்வமே நான் என்ன செய்வேன் என்று கவலைப்படும் போது தேவ கடாட்சத்தால் பாடும் சக்தியுண்டாக இப்பாடலைப் பாடினார் என்பது கர்ணபரம்பரைக்கதை,
நரேந்திர சிங்கன், சோழநாட்டிலிருந்து அரசியற்றிய மனுநீதிகண்ட சோழன் சிபிச்சக்கரவர்த்தி என்போரின் சூரிய குல வம்சத்தில் வந்தவன் என்பதைக்காட்டும் பொருட்டு அவர்களுக்குரிய கீர்த்திப்பிரதாபங்களை இந்த மன்னனுக்குக் கூறியிருப்பதாகப் பாடல்களில் காணப்படு கின்றன. பாடல் எழுதப்பெற்ற ஏட்டுப்பிரதிகள் கிடைக் காததால் சொற்பிழைகளைத் திருத்தி 1908ம் ஆண்டு புலவர் அகிலேசபிள்ளை அவர்கள் பதிப்பித்தார்கள். இந்நூல் தரு அமைத்துப் பாடப்பெற்ற 40 இரண்டு வரிப் பாடல்களைக் கொண்டது.
நால்கள் செய்தமை
நுண்மான் நுழைபுலம்மிக்க புலவராயிருந்த அகிலே சபிள்ளை அவர்கள் பல ஏடுகளை நுணுக்காமாக ஆராய்ந்தமையும், வெளியீடுகள் செய்தமையும் ஒரு புறமிருக்கத்தாமே தரமான புலவராய்த் தமிழ்நயம் செறிந்த பல பிரபந்தங்கள், பதிகங்கள், வைபவங்கள், நாடகங்கள் என்பவற்றை இயற்றியுள்ளார். இவற்றின் வேறாகப் பல தனிப்பாடல்களும் பாடியுள்ளார் என அறியக்கிடக்கிறது.
நெஞ்சறி மாலை
புலவர் வே. அகிலேசபிள்ளை அவர்களால் இயற்றப்பட்டு அவருடைய குமாரன் இராசக்கோன் அவள் களல் பருத்தித்துறை கலாநிதி யந்திரசாலையில் 1913ம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது இந்நூல். இப்பிரபந்தத்திற்கு சுன்னாகம் அ. குமாரசாமிப் புலவர் சிறப்புப்பாயிரம் வழங்கியுள்ளார்.

"பஞ்சணி மெல்விரலார் மயநீங்கிப் பரகதியே தஞ்செனக் கொள்ளுவர் கோணப் பொருப்பிற்றமிழறிஞன் பிஞ்சகன் பாதம் பணியகிலேச நற்பிள்ளை செய்த நெஞ்சறிமாலை படிப்பவர் கேட்பவர் நீணிலத்தே”
விநாயக வணக்கம், குரு வணக்கப் பாடல்களோடு கலித்துறை பாக்கங்களால் நூல் ஆரம்பிக்கப்பட்டு 33 பாடல்களால் முற்றுப் பெறுகின்றது தன்னெஞ்சுக் குரைப்பது போன்று மக்களுக்கு உபதேசம் செய்யும்பாங்கிலமைந்தவை இப்பாடல்கள்.
'பாலுமமுதமும் செந்தேனும் போல்மொழி பன்னுமின்னரர் மேலும் பொருளிலும் மண்ணிலுமாசை மிகவும் வைத்தெக் காலும் விசனத்தினான் மற்கடமொத்த கன்னெஞ்சமே நாலும் புகழ்பவன் பாதத்தினாசையை நாட்டுவனவயே"
மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசையில் மயங்கி அங்குமிங்கும் அலையுங் குரங்கினையொத்த கல் நெஞ்சமே நான்கு வேதங்களும் புகழ்கின்ற சிவனுடைய பாதத்தில் உனது ஆசைகளை நாட்டுவாயாக என்று முதற்பாட்டில் ஆரம்பித்து,
"நெஞ்சறிமாலை யெண்நான்கையும் தேர்பவர் நீணிலத்தில் வஞ்சியர் மாய வலையுட் சிக்காமல் முன் மாதவனும் கஞ்சனுந் தேடியுங் காணாதவீசன் கமல மொத்த மஞ்சமர்பாத நிழற்கிழென் நாளிலும் வாழுவரே” என்று நூற்பயன் கூறி முடிக்கின்றார்.
விசாலாட்சியம்மை பெருங்கழிநெடில் விருத்தம்
பலவாய பாவினங்கள் பாடும் வகையறிந்த நாவலராய் இவர் பாடிய விருத்தப்பா வரிசையில் திருக்கோணமலைச் சிவகாமி அம்மன் விருத்தம், விஸ்வநாதர் விருத்தம், விசாலாட்சியம்மை விருத்தம் என்பன இவருக்குப் பெருமை தருவன.
விசாலாட்சியம்மை பெருங்கழிநெடில் விருத்தம் என்பது பத்துப்பாடல்களோடு காப்புப் பாடலாக மாணிக்க வீரகத்திப் பிள்ளையார் பாதம் வணங்கி அன்பைக் காணிக்கையாக வைக்கும் திறன் பக்திபூர்வமன்றி இலக்கிய நயத்தாலும் இனிமையாயிருக்கின்றது.
கட்டளைக் கலித்துறை
“மாணிக்க வீரகத்திப்பிள்ளை பாதம் அன்பைக் காணிக்கையாகக் கொடுத்தேன் மதியொடு கங்கைதன்ை வேணிக்குள் வைக்கும் விசுவேசர் பதங்களின் மேவிவளர் பாணிக்கொணாத விசாலாட்சி கிர்த்தியைப் பாடுதற்கே.
மாணிக்க வீரகத்திப்பிள்ளையார் பாதங்களில் தன்னை Ss LTTTTT TS TTTL S LCeLTTLLLLLTLLLLSS S LLLLLL
விசாலாட்சி அம்மையைப் பாடத் தொடங்குகிறார்.

Page 34
'திருவார் கரிய குழலழகுந்
தேங்குங் கருணை விழியழகும் செவ்வாயுறு புன் சிரிப்பழகும்
திகழு நான்கு புயத்தழகும் மருவார் வெண்டரள மணி
மாலையொளிருந் தனத்தழகும் வண்ணவிடையிற் பட்டழகும்
வயங்குங் கமலப் பதத்தழகும் இருமானிலத்தி லனுதினமென்
னிதயத்திருத்தித் துதிப்பதல்லா லின்னுமுனைவிட்டொரு தெய்வம்
இருக்குமெனநான் நினைந்தறியேன் அருமா மறைசொல் கோணமலை
யதனில் விசுவநாதரிடத் தமருங் குயிலே விசாலாட்சி
யம்மே யெனை நீ யாள்வாயே"
இந்த விருத்தப்பாவில் தொடங்கிப் பத்துப்பாடல்களைப் பாடி இனிவரும் பாடலால் விசாலாட்சியம்மை பெருங்கழி நெடில் விருத்தம் முற்றுப் பெறுகிறது.
'மைப்பார்வையு மென் கருங்குழலும்
வயங்கும் பிறையை நிகர் துதலும் வண்ணக் குழையுந் தண்டரள
வரிசை யெழிலும் வளைக் களுத்தும் துப்பாரிதழுந் துணை முலையுக்
துலங்குமடவார் சுரதமெனுந் தொழிலா லடைந்த ககத்தினையான்
சொல்ல முடியுந் தரமன்றே இப்பார் தனிலே வினைப்பயனா
லெடுத்தவுடலை நித்தியமென் நிறுமாந்துனது பதமலரை
யிறஞ்சா திருந்தேன் பொறுத்தருள்வாய் அப்பார் சடில விசுவேசற்
கடியேன் படும் பாடனைத்துமெடுத் தன்போடறைவாய் விசாலாட்சி
யம்மே யெனை நீ யாள்வரயே
இவ்வாறு தம்மையாண்டு அருளுமாறு அம்பிகையைப்
பத்துமுறை வேண்டியபின் தொண்டர்கள் புனைந்து
சாத்தும் பூமாலையோடு தம் பாமாலையும் அணிந்தருளு
மாறு ஒரு வெண்பா பாடல் மூலம்வேண்டுகோள்விடுக ’கிறார்.
G66
"ஐயை விசாலாட்சி யெனு மன்னையே நின்புயத்தில் வையகத்திற் தொண்டர் மகிழ்ந்தணியும் . துய்யநறும் பூமாலையோடு புனைந்தருள்வாய் யானுரைத்த பாமாலை தனையுமன்பாய்”

2O
பதிப்பிக்கப்படாத ஆக்கங்கள்
- பூரீமான் அகிலேசபிள்ளை அவர்களின் புலமைப் பெருக்கில் கனிந்த பாடல் வரிசைகள் பல அவற்றில் பதிப்பிக்கப்படாத ஆக்கங்கள் பின்வருவன ஆகும்.
சித்திர வேலாயுதர் பதிகம் வில்லுரண்றிக் கந்தசுவாமி பதிகம் கோணைநாயகர் பதிகம் சித்திரவேலாயுதர் தரிசனப் பத்து வேற்பத்த
மயிற்பத்து வில்லுரன்றிக் கந்தசாமி கலிவெண்பா வில்லூன்றிக் கந்சாமி கீர்த்தனை சிவகாமி அம்மன் ஊஞ்சல் 0. பத்திரகாளி ஊஞ்சல் 11. சித்திவிநாயகம் ஊஞ்சல் 12. விசாலாட்சி அம்மன் விருத்தம் 13. சிவகாமி அம்மன் குமமி 14. கணர்டி நாடகம் 15. தனிப்பாடல்கள்
புலவர் வே. அகிலேசபிள்ளை அவர்களின் புத்திரன் திரு. அ. வில்லவராசா அவர்கள் மேலே குறிப்பிட்ட ஆக்கங்கள் பற்றிய விபரங்களைத் தனது கையெழுத்தில் எழுதி வைத்திருந்தார். அன்றியும் முக்கிய குறிப்பொன்றும் அதில் காணப்படுகிறது. பிள்ளையவர்கள் இயற்றிப்பதிப்பித்த இரண்டு நூல்கள் பற்றிய குறிப்பு I , அடைக்கல மாலை 2. வில்லுரன்றிக்கந்தசாமி வசந்தன் சிந்து இவை பற்றிய ஏனைய விபரங்கள் கிடைக்கவில்லை என்று காலஞ்சென்ற திரு. அ. வில்லவராசா அவர்களின் புத்திரன் திரு. வி. சிவலிங்கம் அவர்கள் கூறுகிறார்கள் எனக்கு இவ்வரலாறுகளை எல்லாம் தந்துதவிய திரு வி. சிவலிங்கம் அவர்கள் பாராட்டுக்குரியவர். அன்னாருக்கு நன்றி.
புறக் குறிப்புகள்
புலவர் வே. அகிலேசபிள்ளை அவர்கள் பற்றிய புறக்குறிப்புகள்
1. 1969ஆம் அண்டில் நடைபெற்ற நாவலர் மகா நாட்டின் விழா மலரில் ஆறுமுக நாவலர் காலத்தில் வாழ்ந்த சமகாலப் பெரியோர்களில் ஒருவராகப் புலவர் வே. அகிலேசபிள்ளை அவர்களைக் கண்ணியப்படுத்தி விழா மலரில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
"திருக்கோணமலை வேலுப்பிள்ளை அவர்களின் புத்திரர் அகிலேசபிள்ளை அவர்கள் குமாரவேலுப் பிள்ளை, தையல்பாகப்பிள்ளை ஆகியோரிடம் தமிழ் இலக்கிய இலக்கணங்களைக் கற்றவர். ஆசிரியராகக் கடமை புரிந்தவர் திருக்கரசைப் புராணம், வெருகலம்பதி சித்திரவேலாயுதர் காதல் கோணேசர் கல்வெட்டு முதலிய நூல்களைப் பதிப்பித்தவர் திருக்கோணநாயகர் பதிகம், நெஞ்சறிமாலை முதலிய நூல்களை இயற்றியவர்.

Page 35
2. பல்கலைப்புலவர் க. சி. குலரெத்தினம் அவர்கள் எழுதிய செந்தமிழ் வளர்த்த செம்மல்கள்” என்னும் நூலின் முதற் பாகம் 149ம் பக்கம் தொடக்கம் 156ம் பக்கம் வரை பிள்ளை அவர்கள் பற்றிய விரிவான கட்டுரை காணப்டுகிறது. இந்நூல் சுடரொளி வெளியீட்டுக் கழக வெளியீடு மானிப்பாய் வீதி யாழ்ப்பாணம் 1989
3. பிரத்தியேக நூலகம்: புலவர் வே. அகிலேசபிள்ளை அவர்கள் தமதில்லத்தில் ஒரு சிறந்த நூலகத்தை வைத்திருந்தார். அன்னாரின் மறைவுக்குப்பின் அவருடைய குமாரர்களாகிய இராசக்கோன், அளகைக்கோன் இருவரும் அந்த நூலகத்தைப் பேணிக்காத்து வந்தது மறுக்க முடியாத உண்மை. பல அரும் பெரும் நூல்களைக் கொண்ட இந்த நூலகம் இன்றும் பிள்ளை அவர்களின் பேரனும் விஸ்வநாதசிவன் கோவில் பரிபாலன சபைத்தலைவரும் வீரகத்திப்பிள்ளையார் கோவில் பரிபாலகருமாகிய திரு. அ. கணேசலிங்கம் அவர்களின் இல்லத்தில் அமைந்துள்ளது. காலத்துக்குக் காலம் பல ஆய்வாளர்கள் இதனைப் பயன்படுத்தி வந்தார்கள்.
திருக்கோணமலை சம்பந்தமான வரலாறுகள் இந்நூலகத்தில் ஏட்டுப்பிரதிகளிலும், கையெழுத்துப் பிரதிகளிலும் இருந்தன. அன்றியும் பல அரிய நூல்களும் இருந்ததால் இவற்றைப் பயன்படுத்தி நூலகத்தை மக்களுக்கு அறியச் செய்தவர்களில் மட்டுநகள் மகா வித்துவான் FXC நடராசா, பண்டிதர் இ. வடிவேல் ஆகிய இருவரும் குறிப்பிடத்தக்கவர்கள்.
4. 19ஆம் நூற்றாண்டில் திருக்கோணமலையில் பிறந்து தமிழையும் சைவத்தையும் வளர்த்த இரு பெரியார்களில் தி. த. கனகசுந்தரம்பிள்ளை புலவர் வே. அகிலேசபிள்ளை இருவரும் குறிப்பிடத்தக்கவர்கள் இவர்களுள் முன்னவர் கடல்கடந்து சென்று தமிழ் நாட்டில் தமிழ் வளர்த்துப் புகழீட்டியவர். பின்னவர் தான் பிறந்த மண்ணில் தமிழ்ப்பணியுடன், சமயப்பணியும் புரிந்து பிறந்த மண்ணுக்குப் பெருமை தேடிக்கொடுத்தவர்.
தி. த. கனகசுந்தரம்பிள்ளை அவர்களின் பெருமையை நினைத்துத் திருக்கோணமல்ை மாவட்ட இந்து இளைஞர் பேரவை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு செயற்பட்டு தி. த. கனகசுந்தரம்பிள்ளை நினைவாக நுாலி நிலையமும் படிப்பகமும் நிறுவப்பட்டுள்ளது. வருடாவருடம் நினைவு விழா நடத்தியும் அன்னாரின் வரலாற்று நூலை வெளியிட்டும் பாராட்டி வருவது பாராட்டுக்குரிய தொன்றாகும்.
புலவர் வே. அகிலேசபிள்ளை அவர்களின் ஆக்கங் களை வெளிக்கொணர வேண்டும். இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் நூல்களை மறு பதிப்புச் செய்து கையெழுத்துப் பிரதிகளை நூல்களாகப் பதிப்பித்தும் அன்னாரைக் கெளரவித்தும் மக்களுக்கு அறியச் செய்ய வேண்டும்.

திருக்கோணமலையில் தமிழும் சைவமும் வளர்த்த பிள்ளைக் குடும்பப் பெரியார் இருவரினதும் புகழ் என்றும் அழியாதிருக்கக் கோணேசப் பெருமான் அருள் புரிவாராக.
5. புலவர் வே. அகிலேசபிள்ளை அவர்கள் சிவபதமடைந்தபோது அமைத்த நினைவுச் சின்னம் திருக்கோணமலை இந்து மயானத்தின் மேற்கு மூலையில் ஆங்கில வாசகங்களுடன் அமைந்துள்ளது. இது இற்றைக்கு 89 வருடங்களுக்கு முன் சமாதியடைந்த இப்பெரியாரின் நூற்றாண்டு நினைவை (01 - 01 - 2010) நினைவு படுத்திக்கொண்டு இருக்கிறது.
திருக்கோணமலையில் வரலாற்று நாயகனாக 57 வருடங்கள் வாழ்ந்து 1910ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் நாளில் உலகவாழ்வை நீத்துப் புகழுடம்பெடுத்த புலவர் வே. அகிலேசபிள்ளை அவர்களின் மறைவுபற்றி 05 - 01 - 1910 (365 Ceylon Daily News UggrfoasuSlot) வந்த அனுதாபச்செய்தி வெளியிடப்பட்டிருக்கின்றது. பிள்ளை அவர்களின் மறைவு குறித்து பின்வரும் அறிஞர்கள் சரமகவிகள் சொல்லியிருக்கி றார்கள்.
1. யாழ்ப்பாணம் பிரம்மபூரீ அ. அருணாச்சல சாஸ்திரியார்
2. யாழ்ப்பாணம் வயவையம்பதி நகுலகிரி புராண
கவிராஜர் பிரம்மபூரீ அப்பா சாமி ஐயர்
3. யாழ்ப்பாணம் நீர்வேலி ஆரிய திராவிட கிரந்தக்
கல்லூரி உபாத்தியாயர் வி த் து வா ன் பூரீ
வ. கி. கந்தையாப்பிள்ளை
4. திருக்கோணமலை பூரீ கதிரித்தம்பி
5
திருக்கோணமலை பூரீ வேலுப்பிள்ளை உபாத்தியாயர்

Page 36
திருமுறைகள்
35. திருஞான சம்பந்த நாயனார் அருளிய திரு
திருநாவுக்கரசு நாயனார் அருளிய
சுந்தரமூர்த்தி நாயனார் அருளிய
இவை ஏழு திருமுறைகளும் பொதுவாகத் தேவா பெயராலும் வழ
திருவாதபூரடிகள் அருளிச்செய்த திருவாசகமும், திரு
திருமாளிகைத் தேவர், சேந்தனார், கருவூர்த்தேவ வேணாட்டடிகள், திருவாலியமுதனார், புருடோத் திருவிசைப்பாக்களும் சேந்தனார் அருளிச் செய்த
திருமூல நாயனார் அருளிய திரு
திருவாலவாயுடையார், காரைக்காலம்மையார், பெருமானாuனார், நக்கீரதேவர், கல்லாட தேவர், அராவடிகள், பட்டினத்துப் பிள்ளையார், நம்பியா
பனுவல்கள் நாற்பதும் ப
சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் பு
 
 

பார்னிரண்டு
1תbו க்கடைக்காப்புகள் மூன்று திருமுறைகள் தேவாரங்கள் மூன்று திருமுறைகள் 1 திருப்பாட்டுகள் ஒரு திருமுறை
ரம் என்ற பெயராலும் அடங்கன் முறை என்ற Iங்கப்படுகின்றன,
ச்சிற்றம்பலக் கோவையாரும் எட்டாம் திருமுறையாம்,
ர், பூந்துருத்தி நம்பி, காடநம்பி, கண்டராதித்தர், தம நம்பி, சேதிராயர் ஆகியோர் அருளிச் செய்த ந திருப்பல்லாண்டும் ஒன்பதாம் திருமுறையாகும்.
மந்திரம் பத்தாம் திருமுறையாகும்,
ஐயடிகள், காடவர்கோன் நாயனார், சேரமான் கபிலதேவர், பரணதேவர், இளம்பெருமானடிகள் ஈண்டார் நம்பிகள் என்னும் பன்னிருவரும் அருளிய
தினொராந்திருமுறைகளாம்
ானம் பன்னிரண்டாம் திருமுறையாகும்.

Page 37
அருஸ்மிகு ് " பந்தருளி விநாயகர்
 

א
N
N
ішгтбѓї ந்த ருளி விழுந

Page 38


Page 39
“தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க் கும் இறைாவா போற்றி” என்று போற்றித் திருவகவல் தன்னில் சிவனைப்போற்றித் துதிக்கும் மணிவாசக வாக்குகள் சிவவழிபாட்டினை சைவசித் தாந்த தத்துவங்களை நெஞ்சில் ஏற்றிவைக்கும் தகைமை மிக்கவை. உபசார வார்த்தைகளாக இவ்வடிகளைக் கொள்ளாது நோக்குமிடத்து சைவச்சான்றோர்களேயன்றி மேலை நாட்டறிஞரும், சிவவழிபாடு உலகெல்லாம் பரந்திருந்தமையை எடுத்துக் கூறியுள்ளனர்.
இமயம் முதல் குமரிமுனை வரை பரந்திருந்த சிவவழிபாடு அதற்கப்பால் சீனா, ஜப்பான், சைபீரியா, சின்னாசியா, கிழக்கிந்திய தீவுகள், அவுஸ்திரேலியா, மேற்கு ஐரோப்பிய நாடுகளான கிரீசு இற்றாலியிலும், ஆபிரிக்கா அமெரிக்கா கண்டங்களிலும் கூடப்பரந்திருந்த மையை எச். எம். வெஸ்ட்ராப் பி. டெய்லர் ஆலன் கிராண்ட் முதலிய மேனாட்டறிஞர்கள் தங்கள் நூல்களில் ஆதாரங் காட்டி நிறுவியுள்ளனர்.
செந்தமிழ் நாட்டிலே முன்னாளிலே சிவனையே வழிபட்டு வந்தமையால் சைவர் என ஒருகுலமே இருந்தது. செய் தொழிலால் வேறுபாடுகள் இருந்த போதும் சிவவழிபாட்டால் ஒரு குலமே ஆனார். சைவர் என்னும் குலத் தார் அவரே; இது போலவே என்புநைந்துருகி நெக்கு நெக்கேங்கி, அன்பெனும் ஆறுகரையது புரள நன்புலன் ஒன்றி, நாதவென்றரற்றி, உரைதடுமாறி, உரோமஞ்சிலிப்பக், கரமலர் மொட்டித்து, இருதயம் மலரக் கண்களிகூர நுண்துளி அரும்ப தாயேயாக சிவன் எனும் ஒரு தெய்வத்தையே பணிந்து வாழ்ந்தனர். இதனாலேயே திருமந்திரம்
“ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்”
என்றுரைத்த சத்திய வாக்கானது. அப்பரும் சுந்தரரும் ஆளுடைப்பிள்ளையும் அருள் மணிவாசகர்கரும் பொரு ளுணர்ந்து சிவனைத்தான் பாடினரேயன்றி, மற்றைய தெய்வங்களைப் பாடினாரல்லர். அவ்வாறாயின் இந்து மதத்தில் சண்மதக் கோட்பாடுகள் விரிவாக விளக்கப் பட்டுள்ளன. சைவம், சாக்தம், வைணவம், காணபத்தியம் கெளமாரம், செளரம் என்பன தத்தம் கோட்பாட்டிற்கிணைய மூர்த்தி பேதங்களை வகுத்து வரையறை செய்து மக்களை இறைவழிபாட்டில் ஈடுபடுத்தியுள்ளனர். இது ஏன் என்னும் வினா இங்கு எழுகிறது.
 

லிங்க
αυμβυ (τb
(திருமதி . சி. பத்மநாதன்)
"யாதொரு தெய்வம் கொண்டிர் அத் தெய்வமாகியாங்கே மாதொரு பாகனார் தாம் வருவர்” என்ற சிவஞான சித்தியார் அருள்வாக்கு இதற்கு ஏற்புடைய பதிலாகிறதன்றோ?
எந்த வடிவிலே நாம் இறைவனை நினைத்து வழிபட்டாலும் அந்த வடிவில் அவன் இன்னருள் சுரக்கும் என்பதில் ஐயமேயில்லை. சைவ சமயதத்துவம் கடவுளின் வடிவத்தை விரித்து விளக்க முற்படும்வேளை அங்கு சொரூப நிலை, தடத்த நிலை என்றிருநிலைகள் காணப்படுகின்றன. மண்ணும் புனல் உயிரும் வருகாற்றும் சுடர்மூன்றும், விண்ணும் என்று எல்லாவற்றையும் கடந்தும் கலந்தும் நிற்பவன் ஈசன், எமது மனம் வாக்கிற்கு அப்பாற்பட்ட நிலையில் ஒன்றிலுந் தோய்வின்றி சிவம்பிரகாசமாய் சக்தியை அடிக்கிக் கொண்டு நிற்கும் நிலை அதீத் நிலை; உருவற்றதாய் குணங்குறி இல்லாததாய், நிர்மலமாய் ஏகமாய், நித்தமாய், அகண்டிதமாய், அசலமாய் உயிர்களின் அறிவுக்கறிவாய் ஆனந்த ரூபியாய் இருப்பது முதலாம் படியாகிய சொரூப நிலையாகும். இந்நிலையை "அந்த வடிவாகில் உன்னை ஆர் அறிய வல்லார்,” என சாயுச்சிய பதமடைந்த சிரேஷ்டர் மணிவாசகரே கேட்கையில் நம்போன்றவர் அறிதல் சாத்தியமாமோ?
ஆன்மாக்கள் மீது கொண்ட கருணையின் பாற்பட்டு இறைவன் மிகக் கீழ் நிலைக்கு இறங்கி வருகிறான் ஆன்மா தன்னையும் இறைவன் தன்னையும் அறிந்து உய்வடையக் கொண்ட வடிவமே தடத்தநிலை இத் தடத்த நிலையில் இறைவன் அருவம் உருவம், அருவுருவம் என மூவகை திருமேனிகளைக் கொள்ளு கிறான். இதில் அருவுருவத் திருமேனி சுட்டும் வடிவமே சிவலிங்க வடிவமாகும். ஞானசக்தியும், கிரியா சக்தியும் சமமாய்ப் பொறுந்திநிற்கும் இந்நிலை சதாசிவம் எனப்படும். சொல்வதானால் உருவம் உள்ளது போலவும் இல்லாதது போலவும் தோன்றுவது சிவலிங்க வடிவம்
சிவலிங்க வடிவம் என்ற சொல்லின் பொருளைப் பிரித்து "நோக்குவாம் சி - இது நாத வடிவமான சிவம் அது சிவலிங்கத்தின் மேலிருக்கும் தண்டுபோல் நீண்ட பகுதி வ- இது விந்து விடிவான சக்தி இது கீழமைந்த பீடம் இதனை ஆவுடை என்பர். லி - இலயம் ஒடுக்கம் கம் - போதல் தோன்றுதல்

Page 40
எனவே சிவலிங்கம் என்பது சகல அண்ட சராசரங்களும் தோன்றி நின்று ஒடுங்குதற்கு நிலைக்கள மாயுள்ளது எனத் தெரியலாம் பொருள் குணி - அதன் சக்தி குணம் எல்லாப் பொருள்களிலும் சிவம் சக்தியாகிய இரண்டும் கலந்திருப்பதை அறிந்து கொள்ளவே இவ் வடிவாய் இறைவன் காட்சி தருகிறான். சிவலிங்கம் என்ற சொல் மற்றொரு விளக்கமும் பெறுவதுண்டு இலிங்கம் என்றால் சித்திரித்தல் எனப்பொருள் படும் சிவபெருமான் படைப்பு முதலாம் ஐந்தொழில்களையும் உலகில் சித்திரிக்கின்றதால் சிவலிங்கம் எனும் பெயர் விளங்கலாயிற்று. சிவலிங்கத்தில் சிவசக்தியின் ஒருங்கிணைப்பு முக்கியமானது. இது சிவம் வெப்பமாயும் சக்தி தட்பமாகவும் பொருந்தியுள்ளன. உயிர்வாழ்வுக்கும் வெப்பமும் தட்பமும் சமமாக பொருந்தி அமையாதாயின் உயிரானது புன்குரம்மையாம் உடலை நீத்து விடும். செடியில் பூத்த மலரைப் பார்க்கிறோம். வெப்பம் அதிகமாயின் மலர் சோபை குன்றி வாடிவதங்கும் தட்பம் கூடினாலோ மலர் அழுகி மண்ணில் வீழும்.
சிவாலயங்களில் கர்ப்பக்கிரகத்தில் பிரதிட்டை செய்யப்படுவது சிவலிங்கமே ஆகும்; இது சதாசிவம் என்ற பெயராலும், சுட்டப்படுகிறது. ஆறு ஆதாரங்களில் இறுதியான சகஸ்ராதாபரத்தில் மனோன்மணி என்ற சக்தியுடன் சேர்ந்து வழங்குவது சதாசிவமே ஆகும். சிவம், சக்தி, நாதம், விந்து என்ற அருவத்திருமேனி களையும் சதாசிவன், மகேஸ்வரன், உருத்திரன் முதலிய உருவத் திருமேனிகளையுமுடையது. அருவுருவத் திருமேனியாகிய சிவலிங்கம்.
ஈசானம், தற்புருஷம், அகோரம், வாமதேவம், சக்தியோஜாதம் என்னும் ஐந்து திருமுகங்களும் சிவலிங்கத்தில் அடங்கியிருந்ததால் சிவலிங்கத்தைப் பஞ்ச பிரம மூர்த்தமென ஆகமங்கள் கூறுகின்றன. பஞ்ச முகங்களை உடையது சதாசிவலிங்கமென திருமந்திரம் கூறுகிறது. விரிந்து செல்லும் சிவலிங்கத்தின் மகிமையினை நோக்கியே “காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய் நீள் நாகமணிந்தார்க்கு நிகழ் குறியாம் சிவலிங்கம் என்று சேக்கிழார் பெருமான் சாக்கியநாயனார் வரலாற்றை விரிக்கையில் கூறுகிறார்.
சிவலிங்க வழிபாடு சிந்துவெளி நாகரிக காலத்து (கி. மு. 3000) நிலவிவந்ததொன்றாகும். இதிகாச காலத்து இராவணன் அவன் தாய் ஆகியோர் சிவவழிபாட்டில் சிறந்திருந்தமை இராமபிரானால் இராமேஸ்வரத்தில் சிவலிங்கம் வழிபட்டமை பற்றியெல்லாம் அறிய முடிகிறது.
சிவலிங்கத்தின் புற வடிவம் தீச்சுடரையும், அது வளர்ந்த தீக்குழியையும் வைத்தே உருவானது என்ற கருத்தை மறை மலையடிகள் தவத்திரு குன்றக்குடி அடிகளார் ஆகியோர் நிறுவியுள்ளனர். சிவலிங்கத்தில் வட்ட வடிவான ஆவுடை சந்தி எனவும், பாணத்தில் கீழ்ப் பகுதி சதுரமாயிருப்பது பிரம்ம பாகம் எனவும்

அடுத்து மத்தியில் எண்கோண வடிவாக இருப்பது திருமால் பாகம் என்றும் நீண்ட உருண்டை வடிவமாய் இருக்கும் மேற்பகுதி சிவபாகமெனவும் கூறப்படுகின்றன. முத்தொழிலின் வடிவமாய் சிவலிங்கம் இவ்வாறு விளக்கம் பெறுகிறது.
இலிங்கங்கள் பலவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன தானாகவே உருவான இலிங்கம் சுயம்பு லிங்கமாம். சுயம்ப இலிங்கம் விடங்கன் என்றும் பெயர் பெறும். விடங்கள் கோயில்கள் பாரதத்தில் ஏழு உண்டு சுயம்பு, இலிங்கங் களில் உன்னத பெருமை பெற்றவை ஜோதிர் லிங்கங் களாகும். பாரதத்தில் அமைந்துள்ள பன்னிரு ஜோதிர் ஸ்தலங்களில் தென்னாட்டு இராமேஸ்வரத்தில் மட்டுமே ஆகம சிற்ப விதிப்படி பிரம்மபீடம் விஷ்ணுபீடம், சிவபாகம் என்றிவை அமைந்து விளங்குகிறது.
சுயம்பு இலிங்கத்தை விடவும் திருக்கோயில்களில் வேறு வகையான இலிங்கங்கள் பலவும் உண்டு. காண லிங்கம் இது விநாயகன், முருகன் முதலாம் தெய்வங்களால் உருவாக்கப்பட்டது.
தைவீக லிங்கம் - பிரம்மா விஷ்ணு முதலிய தேவர்களால் உருவாக்கப்பட்டது.
ஆரிடலிங்கம் - தவநெறியில் நிற்போரான ரிஷிகள் மகான்களால் உருவாக்கப்பட்டது.
மானிடலிங்கம் - மனிதர்கள் இறையருளால் முயன்று உருவாக்கியது.
இவைதவிர ஐம்பூதங்களையும் ஐந்து இலிங்கங்களாக்கி வழிபடும் மரபு உண்டு
மண் லிங்கம் - திருவாரூர் நீர் லிங்கம் - திருவானைக்கா அக்கினி லிங்கம் - திருவண்ணாமலை காற்று லிங்கம் - திருக்காளாத்தி ஆகாயலிங்கம் - சிதம்பரம்
இவைதவிர சிவனின் இயற்கைத் திருமேனிகள் எட்டினையும் அஷ்ட மூர்த்தங்கள் என்பர், அவழ்ட மூர்த்தத் தலங்களில் சிவலிங்கங்கள் மூல மூர்த்திகளாய் விளங்குகின்றன.
சுயம்பு லிங்கங்களுக்குச் சமனான பெருமை பெற்றவை பாணலிங்கங்களாம் இவை தோன்றிய வகையில் வரலாறு ஒன்று உண்டு. பாணாசுரன் எனும் அரசன் சிவலிங்க வழிபாட்டின் மேன்மையை அறிந்து அத்தகைய சிவபூஜையை செய்ய விழைந்து சிவனை நோக்கி கடுந்தவமியற்றினான். மகிழ்ந்த பெருமான் அவன் அபிஷடத்தை நிறைவு செய்யப் பதினான்கு கோடி சிவலிங்கங்களையருளினார். செவ்வனே சிவபூஜை முடித்த பாணாசுரன் அந்த சிவலிங்கங்களை லிங்காசலத்திலும், கங்கை மற்றும் புண்ணிய நதிகளிலும் போட்டான். இப்படி உண்டானவையே பாணலிங்கமாகும்.

Page 41
2
பதினாலு கோடி லிங்கங்களில் பீட சகிதமானவை கிடைத்தற் கரியவையாம். நர்மதா நதியிலுண்டான பாணலிங்கமானது சகல பிரசாதங்களில் தாபிக்கவும் சகல பீடங்களோடு சேர்க்கவும் யோக்கியமாகுமெனக் கூறப்படுகிறது.
தொகுத்து நோக்குகையில் சிவலிங்கத்தில் அடங்கியுள்ள சிவதத்துவங்கள் யாவும் உருவத்திரு மேனிகளாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப்படுகின் றன. சோமாஸ்கந்தர் தெட்சணாமூர்த்தி, நடராஜர், பிச்சாடனர், சந்திரசேகரர் முதலிய உருவத்திரு மேனிகளை வழிபடுவதும் சிவலிங்க வழிபாடே மற்றும் அம்பிகை, விநாயகள், முருகன், திருமால் முதலியனவும் இவ்வழிபாட்டினுள் அடங்குவனவே.
mm
S6)
அரும்பொனே மணிே அறிவே என் அறி ஆனந்த வெள்ளமே எ ஆடினேன் நாடி விரும்பியே கூவினேன் மெய் சிலிர்த்திரு விண்மாரி என எனிரு
வேசற்றயர்ந்தே இரும்புநேர் நெஞ்சக இடைவிட்டுநின் என்று நீ அன்று நான்
யாதேனும் அறிய துரும்பானேன் என்னி
தொண்டரொடு சுத்தநிர்க்குணமான
சோதியே சுகவ1
Nm mmmmmmmmmm

சிவபரம்பொருளை சிவலிங்கத்திருமேனியில் வழிபட்டு முக்திபெற்றவர். எறிபத்தர் கண்ணப்பர் முதலாய், பூசலார் கோச்செங்கட் சோழனிறாக முப்பதின்
"மார் என்று பெரிய புராணம் குறிப்பிடுகின்றது. சிவவழிபாடு
செய்யாதவர் நிலை எத்தனை இழிந்ததென அப்பள் கூறும் அருட்பாவில் காண்கிறோம்.
பூக்கைக் கொண்டரன் நாமம் புனைகிலார் நாக்கைக் கொண்டரன் நாமம் நவ்கிலார் ஆக்கைக்கே இரைதேடி யலமந்து காக்கைக்கே இரையாகிக் கழிவரே!
“அன்புடன் ஆசார பூசை செய்து உயந்திட வாணாள் வீணாள் படாது” என்கிறார் அருணகிரிநாதர். பிறவிப் பேறடைய சிவவழிபாட்டினை சிவலிங்க வழிபாட்டினை வழியாகக் கொள்வோமாக.
p
ய என் அன்பே என் அன்பான
விலூறும் [ன்னென்று பாடினேன்
5|Ti9.
ஊறினேன் அலறினேன் நகை கூப்பி கண்மாரி பெய்யவே தனியான் $க்கள்வனானாலு முனை றதுண்டோ? உன்னடிமையாகியல்லவோ ாவெறும் லும் கைவிடுதல் நீதியோ கூட்டுகண்டாய் பரதெய்வமே பரஞ்
IIf(3.
TFÖLJ
-5AD616alf
mmmmmmmmmmmm 4

Page 42
சோழவளநாடடில் மண்ணியாற்றின் கரையில் உள்ள ஊர் சேய்ஞலூர். இது முருகன் வழிபட்டதலம். சேய் + நல்லூர், சேய் முருகனையும், சண்டேசுவரையும் குறிக்கும். இப்போது இத்தலம் சேங்கனுார் என்று வழங்கப்படுகிறது. குடந்தை- திருப்பனந்தாள் சாலை யில் திருப்பனந்தாளுக்கு 6 கி. மீட்டர் தொலைவில் உள்ளது. முருகன் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டுச் சூரசம்ஹாரத்திற்கு உறுதுணையாக இருக்க பாசுபதாஸ்திரம் பெற்றார். இவ்வூரில் வேதகோஷமும், வேள்வியும் நடைபெற்று கொண்டேயிருக்கும். வளமும் நலமும் மல்கும் ஊர். சோழ மன்னர்கள் முடிசூட்டிக் கொள்ளத்தக்க ஐந்து ஊர்களில் ஒன்றாகத் திகழும் ஊர், தேனும் இனிப்பும், பாலுக்குச் சுவை, கண்ணுக்கு ஒளி, விண்ணுக்கு மழை, சத்தியத்திற்கு வேகம் என்பது போல் இவ்வையகத்திற்கு வேதம் சேர்ப்பது இச் சேய்ஞலூர்.
இவ்வூரில் அந்தணர் மரபில் எச்சதத்தன்பவித்திரை என்ற இனிய தம்பதியினருக்கு ஓர் ஆண்மகவு பிறந்தது. பெற்றோர்கள் அம்மழலைக்கு “விசாரசருமா” என நாமகரணமிட்டு அன்புடன் வளர்த்து வந்தார்கள். முந்தை அறிவின் தொடர்ச்சியால், மலரும் அரும்பின் வாசம் போலி வேதாகமங்களையும், கலை ஞானங்களையும், ஒதாதுணர்ந்த வரானார். ஏழாம் வயதில் அந்தணர்குல மரபுப்படி உப நயனம் செய்யப்பட்டது. இறையருளில் வைராக்கியமும், சிவபெருமானே முழுமுதற் பொருள் என்றுணர்ந்து எப்போதும் அவர் சிந்தனை பிலேயே இருந்தார்.
 

5
ஒருநாள் வேதமோதும் மழலைப்பட்டாளத்துடன் விசாரசருமர் விளையாடிக்கொண்டிருந்தார். பசுக் கூட்டங்களுடன் மேய்ந்து கொண்டிருந்த ஓர் பசு அப்போது தான் கன்றையின்ற பசு- தன்னை மேய்க்கும் இடையனைக் கொம்பினால் முட்டப் போயிற்று. வெகுண்டு எழுந்த இடையன் தன் கையிலுள்ள கோலால் அப் பசுவை நையையப்புடைத்தான். பசுவை அடிப்பதைக் கண்டு பதை பதைத்த விசாரசருமர் இடையனைத் தடுத்து ஐயா! பசுக்கள், தம்முடலு றுப்பக்களில் தேவர்களையும், முனிவர்களையும், புண்ணிய தீர்த்தங்களையும் உடையனவாயுள்ளன. ஈஸ்வரனுக்கும் பஞ்சகவ்யம் அளிக்கும் அப்பசுக்களை மேய்ப்பது சிறந்த தொழிலாகும். அதுவே சிவபெருமானை வழிபடும் நெறி என இடையனுக்கு எடுத்துரைத்து, தானே அவ்வூர் வேதியர்களின் இசைவு பெற்று, ஆநிரை மேய்த்தலை மேற்கொண்டார்.
நாடொறும் பசுக்களை ஒட்டிச் செல்வார். புற்கள் மிகுந்த இடத்தில் மேய்ப்பார். நீர் நிலைகளுக்கு ஒட்டிச் சென்று நீரளிப்பார். வெயில் வேளையில் குளிர்ந்த மரங்களிடையே ஒதுங்கச் செய்வார். பொழுது சாய்ந்தவுடன் வீட்டிற்கு பசுக்களை ஒட்டி பின் கொட்டிலில் அடைப்பார். அன்பாக மேய்க்கப் பெற்ற ஆநிரைக் கூட்டங்கள் விசாரசரமரை மிகவும் நேசித்து தாய்போல் அன்புக்காட்டிய,அவருக்கு முன்னிலும் அதிகமான பாலைச் சொரிந்தன. இவரது மேய்ச்சலால் பசுக்கள் முந்தைய நாட்களைக் காட்டிலும் மெருகோடு, பொலிவுடன் விளங்கி பாலையும் மிகுதியாகப் பொழிந்தன. அவ்வூர் வேதியர்களும் மிகவும் மகிழ்ச்சியுற்றனர்.
பசுவின் பால், வளமுடன் பெருகி வருவதைக் கணி ட விசாரசருமர் , நாம் ஏன் அப்பாலை சிவலிங்கத்திற்கு திருமஞ்சனம் செய்யக்கூடாது எனச்சிந்தித்தார். சிந்தையில் உதித்ததை செயலில் செய்தார்.
மண்ணியாற்றின் கரையில் ஓர் மணல் திட்டில் ஆத்திமரத்தின் நிழலில் சிவலிங்கம் ஒன்றை அவ்வாற்று வெண்மணலால் சமைத்தார். பசுவின் பாலினால் அபிஷே கம் செய்தார் ஆடினார் பாடினார். அன்பினால் கசிந்து கண்ணி விட்டார். தொடர்ந்து நாள் தோறும் சிவபூஜையும், அபிஷேகமும் நடத்தி வந்தார்.
இச்செயலை தவறானது என அறிந்த ஒருவன் ஊருக்குள் சென்று, பசுவின் சொந்தக்காரர்களிடம் விசாரசருமன் பாலை வீணாக்கி தரையில் கொட்டுகிறான் எனப் பழி கூறினான். அது கேட்டு வெகுண்ட அந்தணர்கள் எச்சதத்தனிடம் விசாசருமரைக் கடிந்து கூறினர்கள். அவர் தந்தையர் அவர் பொருட்டு மன்னிப்பு வேண்டி, தன் மகனை தண்டிப்பதாக் கூறினார்.

Page 43
மறுநாள் விசாரசருமர் பசுக்களுடன் மேய்ப்பதற்குச் சென்றார். வழக்கம் போல் மண்ணியாற்றில் நீராடி சிவலிங்கத்தைப் பிரதிஸ்டைச்செய்து, மலர்களை கொய்து மாலையாக கட்டி, குடங்களில் பாலை சேர்த்து வைத்துக் கொண்டு, சிவ பூசை தொடங்கினார். பாற்குடங்களை எடுத்து சிவனுக்கு அபிஷேகம் செய்து பின் அர்ச்சனை செய்யலானார்.
சற்று தூரத்தில் ஓர் மரத்தின் மேல் ஏறி ஒளிந்து கொண்டு நிகழ்வதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த எச்சதத்தன், பாலாபிஷேகத்தைக் கண்ட உடன் வேகமாக இறங்கி ஓடிவந்து, தன் கையிலுள்ள கோலால் விசாரசருமரை அடித்து காலால் எட்டி உதைத்தார். கடுஞ்சினங் கொண்ட தகப்பனார் அபிஷேகத்திற்கு வைத்திருந்த பாற்குடங்களை எட்டி உதைத்து கீழே கொட்டினார்.
இடையூறு செய்தவர் தன் தந்தை என்பதை அறிந்ததும், அவர் செய்தது சிவாபராதமாகையால், அவரது பாசத்தைக் களையவேண்டும் எனக் கருதித் தமக்கு முன்னே கிடந்த கோலை எடுத்தார். அது உடன் மழுவாயிற்று. அதைக் கொண்டு தன் தந்தையின் தாள்களை துணிந்தார். எச்தத்தன் உயிர் நீந்தான். முன்போல் அவர் சிவபூஜையை செய்ய முனைந்தார்.
விசாரசருமரின் பூஜைக்கு மகிழ்ந்த இறைவன், உமையம்மையோடு காட்சியளித்தார். விசாரசர்மர் அவரைத் தொழது, பின் வீழ்ந்து வணங்கினார்.
சிவபெருமான் தன் திருக்கரங்களால் அவரை எடுத்து “நம் பொருட்டு பெற்ற தந்தையின் கால்களை வெட்டியெறிந்து இறக்கச் செய்தாய் ஆதலின், இனிமேல் நாமே உனக்கு தந்தையானோம்” என்றருள் புரிந்து மார்போடு அணைத்துத் தழுவி உச்சி மோந்தார்.
சிவபெருமான் திருக்கரம் தீண்டப் பெற்ற விசாரசருமன் பேரொளியோடு திகழ்ந்தார். அவரை தொண்டர்களுக்கெல்லாம் தலைவராக்கினார். “தாமுண்ட அமுதும், பரிவட்டம் மற்றும் மாலைகள் உனக்கே ஆகுக" என்று உரிமையாக்கி 'சண்டிசன்’ என்னும் பதவியையும் தந்து அருள் பாலித்து தம் சடைமுடியிலிருந்த கொன்றை மலர் மாலையை எடுத்து விசாரசருமருக்கு சூட்டினார். விசாரசருமர் சண்டேஸ்வர நாயனார் ஆகினார். சண்டீச பதமும் பெற்றார்.
குறிப்பு:- சண்டீச பதம் என்பது ஒரு பதவி ஸ்தானம் பார்வதி, விநாயகர், முருகன், முதலியவர்களுக்கெல்லாம் தனித்தனியே சண்ணடிச பதம் உண்டு சிவ சண்டிச பதத்தில் இருப்பவர் தொணிச் சண்டேசர் எனப் பெயர் பெறுவர் சிவாலய வழிபாட்டின் பயன் சண்டேஸ்வரரை வழிபட்டால் தான் பூர்த்தியுறும் எனவே தவறாது இப் பெருமானை வழிபட வேண்டும்.
எச்சதத்தன் சிவாபராதம் செய்தாலும், சண்டேஸ்வர பெருமானால் தண்டிக்கப்பட்ட பாசம் நீங்கப்பெற்பெற்று சுற்றத்தோடு சிவலோகம் சென்றார்.

ÉGIOgoUNG)SOMJAT Lð
1. சிவன் விஸ்வநாதன் சந்தித்
திருஞானத் தெருவோடுள்ளான்!
அவன் பழமுதல்வன். சைவன்அநாதியன்- ஆயுளில்லான்!
தவப்பெருஞ் சக்தி கொண்டோன்.
தாயிலான்- தந்தையில்லான்!
பவமறுத் தாள வல்லான்
பராபரன் பாவநாசன்!
2. ஐந்தெழுத்துடையான் ஆயின்
ஆதியோ பந்தமில்லான்!
ஐந்தொழிற்குரியான் - ஆக்கல்
அழித்தலும் அவன் ஆடல்தான்!
பைந்தமிழ் இசையில் உள்ளம்
பறிகொடுத்திடும் இயல்பான்!
நைந்தவர் நலமும், அன்னார்
நாட்டையும் பேணும் நோக்கன்!
3. நெற்றிக்கண்ணுடையான், காயில்
நீறுதான் மிஞ்சும்! நம்மைப் பற்றிய துயரம் எல்லாம்
பறந்திடும் புழுதியாகி வெற்றி கொண்டாடுவம் யாம்,
வெண்சங்கம் ஊதுவம்யாம்! தொற்றிய நோய்கள் தீர்ந்து
தொடர் நலம் எய்துவம்யாம்!
4. தாயினும் நல்லோன் இல்லம்
தனைப் புதுப் பித்துள்ளோம் யாம்!
வாயிலான்- மனத்தான் தன்னை
வாழ்த்துவோம் ஒன்றாய் வாரீர்!
தோயு மா முழுக்கி னாலே
தூய்மையே மேலும் ஆவான்!
ஆயுமா றொன் றிலானை
அகச்சிறை இடுவோம் யாமே!

Page 44
2.
SAS LSS ASTAS SLLL LS LTeLS LLLLL S LLLLS LALS AAALS LALSLS AeLS LeLeLe eek ... ************************
" " " ' "
"""""""" "
羁 :
ಸಿ
輕
چ
藝
.
:
X
藝 :
輕
*
輕
酮
.
3.X-3.*
藝
... . 鱷__*」暫 YS SYSYS S YS SLSS SLS LLLSS T LS LTLSS SLLL LS S TL
the + ቊ(****..” t s ቊmቃቔ******* 4. t *****
மிருகண்டு முனிவர் மருத்துவதி என்ற பெண்னை மணமுடித்தார். நீண்ட காலமாக அவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. சிவபெருமானை மனமுருகி தொழ அழகான ஆண்குழந்தை பிறந்தது. குழந்தைக்கு மார்க்கண்டேயன் என பெயர் சூட்டி மகிழ்திருந்தனர், பெற்றோர். மிருகண்டு முனிவரும், மருத்துவதியும். ஜோதிடம் பார்க்கப்பட்ட போது மார்க்கண்டேயன் நீண்ட காலம் உயிர் வாழமாட்டான் பதினாறு வயதில் அவன் இறந்து விடுவான் என்று கூறப்பட்டது. மற்ற ஞானிகளும் அவ்வாறு தான் நடக்கும் என்றனர். பெற்றோர் அழுதனர், புலம்பினர். விதியை வெல்ல முடியாது என்று மனம் சாந்தி அடைந்தாலும், பதினாறு வயதில் அவன் இறந்திடுவானே என நினைந்து வேதனைப்பட்டனர். மார்க்கண்டேயன் வளர்ந்தான். அவன் நாட்டமெல்லாம் சிவ பூஜையில் தான். சிவபெருமானிடம் மார்க் கண்டேயன் பூரணமாக சரணாகதி அடைந்தான்.
 
 
 

蠱_ _蠱__藝__蠱__蠱__蠱__-」壘__壘__壘_壘__壘.」輕。」暫。」」壘 ******************
寧
t
藝 t
朝X
壘:ኗቃ
卓
啤
:
馨
輕
:
輕
wቀ
藝
:
*
轉__壘__壘__-__廳 ... YS SYSS SYSTAS SLLS SL LS SSSLSS T S STLLS LL LS LS LLL ***********************
பதினாறு வயது வந்தடைந்து மார்க் கண்டேயன் சிவபூசையில் தன்னை மறந்து உட்கார்ந்து விடுகின்றான். அவன் உயிர் வாங்க எமதுரதர்கள் வருகின்றனர். ஆனால் மார்க் கண்டேயனிடம் நெருங்க முடியவில்லை. இறுதியில் எமதர்மனே எருமைகடா மீதுவருகிறான். உயிர் வாங்க பாசக் கயிற்றை வீசுகிறான். என்ன ஆச்சரியம், உக்கிரமூள்தியாய் சிவபெருமான் தோன்றி காலனை எட்டி உதைக்கின்றார். எமதர்மன் மூர்ச்சையாகி கீழே சாய்கிறார். பூமாதேவியின் வேண்டுகோளுக்கினங்க எமதர்மனை சிவனார் மன்னித்து மூர்ச்சை தெளிய வைக்கின்றார். என்றும் பதினாறுவயதுடன் சிரஞ்சீவியாக மார்க்கணி டேயன் வாழ அம்பலத்தரசர் அருள் பாவிக்கின்றார்.

Page 45
dfoIT6\OUI
வழிபாட்(
கருணாமூர்த்தியாகிய சிவபெருமானை மூலவரா கக்கொண்ட சைவ சமயத்தைச் சேர்ந்தவர்களாகிய நாம் அனைவரும் கோவில்களுக்குச் சென்று பக்தியுடன் அண் புடன் சிவதரிசனம் செய்வது மிக மிக இன்றியமையாதது ஆகும்.
ஆலயத்திற்குச் சென்று சிவதரிசனம் செய்ய முற்படுபவர்கள் ஆலயத்திற்கு அருகிலுள்ள திருக்குளங்களில் நீராடி, நெற்றியில் திருநீறு தரித்து தோய்த்துலர்ந்த தூய ஆடையை அணிந்து அனுஷ்டான மும், ஜெபமும் முடித்துக் கொண்டு கோவிலுக்குச் செல்லுதல் வேண்டும். நீராடுதல் முதலிய நியமங்கள் இல்லாமல் திருக்கோயிலுக்குப் போதல் முறையன்று.
திருக்கோயிலுக்குச் செல்லும்பொழுது நம்மால் இயன்ற அளவு தேங்காய், பழம், பாக்கு, வெற்றிலை, கற்பூரம், மலர் முதலியவற்றை எடுத்துக் கொண்டு செல்லுதல் வேண்டும். அங்ங்ணம் எடுத்துக் கொண்டு செல்லுங்கால் அதனை நம் இடுப்பிற்குக் கீழேதொங்க விடாமல் மேலே உயர்த்தி வலக்கையில் ஏந்திச் செல்ல வேண்டும். இறைவனிடத்தும், ஆசிரியரிடத்தும், பெரியோரிடத்தும், குழந்தைகள் இருக்குமிடத்தும் வெறுங்கையுடன் செல்லுதல் முறையன்று. ஆதலின் அவரவர் தம்மால் இயன்ற பூஜைப் பொருள்களைக் கொண்டு செல்லுதல் abl60)LDu JFT(5b.
கோயிலுக்கருகில் சென்றதும் ஸ்தூல லிங்கமாகிய கோபுரத்தை வணங்கி இரண்டு கைகளையும் தலைமேல் குவித்துக் கொண்டு பக்தியுடன் உள்ளே நுழைதல் வேண்டும். பின்னர் பத்திரலிங்கமாகிய பலிபீடத்திற்கு அருகில் நமஸ்காரம் புரிதல் வேண்டும். ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும், பெண்கள் ஐந்தங்க நமஸ்காரமும் செய்தல் வேண்டும். இருபாலாருக்கும் திரியாங்க நமஸ்காரம் பொதுவாக உரியதாகும். அஷ்டாங்க நமஸ்காரம் என்பது தலை, இருகைகள், இரு செவிகள், மோவாய், இருதோள்கள் என்னும் எட்டு உறுப்புகளும், தரையில் நன்கு படும்படி பணிந்து வணங்குதல். ஐந்தங்க நமஸ்காரம் என்பது தலை, இருகைகள், இருமுழந்தாள்கள் என்னும் ஐந்து உறுப்புகளும் தரையில் படும்படி பணிந்து வணங்குதல். திரியாங்க நமஸ் காரமாவது தலையின் மேல் இருகைகளையும் வைத்து வணங்குதல் ஆகும். நமஸ்காரம் ஒரு தரம், இருதரம் செய்வது குற்றமாகும். குறைந்தது மூன்று அல்லது ஐந்து முறை செய்தல் வேணி டும் . நமஸ் காரம் செயப்யும் பொழுது மேற்கேயாயினும், தெற்கேயாயினும் கால் நீட்டுதல் வேண்டும். கிழக்கிலும், வடக்கிலும் கால் நீட்டுதல் கூடாது.

நநெறி
இவ்வாறு நமஸ்காரம் செய்த பின்பு எழுந்து கும்பிட்டு, ஜெபமாலையைக் கையில்கொண்டு பஞ்சாட்சர ஜெபம் செய்து கொண்டாயினும், இரண்டு கைகளையும் மார்பில் குவித்துக் கொண்டாயினும், மெல்லென நடந்து பக்தியுடனும், பிராகாரத்தைப்பிரதட்சணம் செய்ய வேண்டும்
பிரதட்சணம் செய்யுங்கால் ஸ்தூபியின் நிழல் துவஜஸ்தம்பத்தின் நிழல், ஏதேனும் இருப்பினும் அவற்றை மிதியாமல் செல்ல வேண்டும். ஸ்சுவாமி அம்பாள் ஆகிய திருவுருவங்களுக்கு அபிஷேகம் நடைபெறும் காலங்களில் உட்பிரகாரத்தில் பிரதட்சணம், நமஸ்காரம் முதலியவை செய்யக் கூடாது. உலக போகத்தை விரும்பும் பிரமச்சாரிகள், இல்லறத்தார், கர்ப்புக்கிரகத்தை வலப் பிரதட்சணம் செய்ய வேண்டும். பிரதட்சணம் செய்யுங்கால் அந்தப் பிரகாரத்தில் உள்ள பலி பீடத்தையும் நந்தியையும் சேர்த்தே பிரதட்சணம் செய்ய வேண்டும். சிவலிங்கத்திற்கும் அந்தந்த பிரகாரங்களில் உள்ள பலிபீடம், நீந்தி என்பவற்றிற்கும் இடையே போதல் கூடாது.
இவ்வாறு பிரதட்சணம் செய்த பிறகு, சந்நிதியில் நமஸ்காரம் செய்து, எழுந்து கும்பிட்டு, துவார பாலகர்களை வணங்கி, நந்தி தேவரை வணங்கித் துதித்து அவருடைய சந்நிதியின் உள்ளே செல்ல வேண்டும் முதலில் விநாயகருடைய சந்நிதியை அடைந்து, தரிசித்து வணங்கி, தோப்புக்கரணம் மும்முறை புரிந்து துதித்தல் வேண்டும்.
பின்னர் இருகைகளையும் தலைமேல் குவித்துக் கொண்டு சிவசந்நிதியை அடைந்து அவரைத் தரிசித்தும் தியணித்தும் இயன்றஅளவு இசையுடன் பாடி ஸ்தோத்திரங்களைச் செய்தல் வேண்டும்.
சிவலிங்கத்தைச் சிவாச்சாரியாரைக் கொண்டு வில்வத்தினால் அர்ச்சனை செய்வித்தும், தேங்காய், பழம் முதலியவற்றை நிவேதனம் புரிவித்தும், கற்பூர ஆராதனை செய்வித்தும் வணங்குதல் வேண்டும் சிவாச்சாரியாருக்கு இயன்ற தட்சணை கொடுத்தல் வேண்டும். பின்னர் தட்சிணாமூர்த்தி, சோமஸ்கந்தர், சந்திரசேகரர், நடராஜர், துர்க்கை, சுப்ரமண்யர் முதலிய மூர்த்திகளையும் சமய ஆச்சாரியர் நால்வரையும், நாயன்மார்களையும் தரிசித்து வணங்கித் துதித்தல் வேண்டும். அதன்பின், அம்பாள் சந்நிதிக்குச் சென்று அர்ச்சனை முதலியன செய்வித்து, ஸ்தோத்திரங்கள் சொல்லித் துதித்து வணங்குதல் வேண்டும். இறுதியில் திருநீறு, குங்குமம் பெற்றுத் தரிசித்துக் கொண்டு, பிரதட்சணம் செய்து கொண்டு, சண்டேஸ்வரர் சந்நிதியை

Page 46
வணங்கித் துதித்து மும்முறை கைகளை மெல்லெனத் தட்டி (தாளத்திரயம்செய்து), சிவதரிசனப் பலனைத் தரும்படி அவரைப் பிரார்த்திக்க வேண்டும்.
பின்னர் நந்திதேவரை அடைந்துவணங்கித் துதித்து பலிபீடத்திற்கு இப்பால் வந்து மும்முறை நமஸ்கரித்து எழுந்து, வடக்கு நோக்கிச் சிறிது நேரம் அமர்ந்து இருந்து சிவபெருமானைத் தியானித்துக் கொண்டு, பஞ்சாட்சரத்தில் இயன்ற உருக்களை ஜெபித்து, வீட்டிற்குத் திரும்புதல் வேண்டும். தரிவனம் செய்து திரும்பும் பொழுது சிவலிடங்கத்திற்கும், நந்திதேவருக்கும் நமது பின்புறத்தைக் காட்டாது திரும்புதல் வேண்டும்.
ஆலயங்களில் செய்யத்தகாத குற்றங்கள்
1. தரிசனம் செய்பவர்கள், ஆசாரமில்லாமலும் கால் அலம்பாமலும், பிறப்பு, இறப்புத் தீட்டுக்களுடனும் போதல் கூடாது.
2. மலசலம் கழித்தல், வெற்றிலை பாக்கு தின்று உமிழ்தல், உணவு உண்டல், தூங்குதல்முதலியன செய்தல் கூடாது. "
3. சூதாடல், தலையில் த்ொப்பி, குல்லாய், மற்றும்பாத ரட்சை அணிதல் கூடாது. மேலும் சட்டையணிதல், மேல்துண்டு போட்டுக்கொள்ளுதல் முதலியனவும் 8n fig5.
4. துவஜஸ்தம்பம்,பலிபீடம்,நந்தி,கோபுரம் இவைகளின்
நிழலை மிதித்தல், சிலா விக்கிரகங்கள், செப்பு
விக்கிரகங்கள் ஆகியவற்றைத் தொடுதல் மிகவும் அபசாரமாகும்.
5. வீண் பேச்சுக்கள் பேசுதல், மயிர் கோதி முடித்தல்
திருவிளக்கில்லாதபோது இறைவனை வணங்குதல் முதலியன குற்றங்களாகும். இத்தகைய குற்றங்கள் புரிபவர்கள், நரகத்திலே விழுந்து வருந்துவார்கள். இவர்களுக்குப் பிராயச்சித்தம் கிடையாது என நூல் கள் கூறுகின்றன.
சிவாலய வழிபாட்டுத் தோத்திரங்கள்
சிவாலய மூர்த்தி வழிபாடுகளின் போது ஒதவேண்டிய தோத்திரங்கள் இங்கு தமிழிலும், வட மொழியிலும் கொடுக்கப்பட்டுள்ளன. அன்பர்கள் அவகாசத்தை அனுசரித்து இவைகளுடன் வேறு தமக்கு தெரிந்த துதிகளையும் சொல்லலாம். ஆனால், அவைகள் வேத, ஆகம, புராணங்களில் உள்ளவையாகவோ அல்லது சைவ சமய ஆசார்யர்கள் அருளிச்செய்த திருமுறை களாகவோ அல்லது ஆதிசங்கரர் மற்றுள்ள ஆசார்ப புருஷர்கள் அருளிச்செய்த திருமுறைகளாகவோ இருக்க வேண்டும். செந்தமிழிலோ அல்லது சமஸ்கிருதத்திலே இருக்கலாம்.

3O
மாணிக்கவாசகப் பெருமான்அருளிய சிவபுராணம்
நமச்சிவாய வா அழ்க நாதன்தாள் வாழ்க! இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க! கோகழி ஆண்ட குருமனிதன் தாள் வாழ்க ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க! ஏகன் அனேகன் இறைவன் அடி வாழ்க வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க! பிறப்பறுக்கும் பிஞ்சகன்றன் பெய்கழல்கள் வெல்க! புறத்தார்க்குச் சேயோந்தன் பூங்கழல்கள் வெல்க! கரங்குவிவா ருண்மகிழுங் கோன்கழல்கள் வெல்க சிரங்குவிவா ரோங்குவிக்குஞ் சீரோன் கழல் வெல்க! ஈசடி போற்றி எந்தை யடிபோற்றி தேசனடி போற்றி சிவன் சே வடிபோற்றி நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி மாயப் பிறப்பறுக்கு மன்ன னடிபோற்றி சீரார் பெருந்துறைநம் தேவனடி போற்றி ஆராத இன்பம் அருளு மலைபோற்றி சிவன் அவன்என் சிந்தையுள் நின்ற அதனால் அவன் அரு ளாலே அவன்தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவபுராணந்தன்னை முந்தை வினைமுழுதும் ஒயவுரைப்பன்யான் கண்ணுதலான் தன் கருணைக்கண்காட்டவந்தெய்த எண்ணுதற் கெட்டா எழிலார் கழல்இறைஞ்சி விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய் எண்ணிறைந்து எல்லை யிலாதானே நின்பெருஞ்சீர் பொல்லா வினையேன் புகழுமா றொன்றறி யேன் புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்வீருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லகர ராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்றவித் தாவரச் சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் மெய்யேயுன் பொன்னனடிகள் கண்டுஇன்று வீடுற்றேன் உய்யளன் னுள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா வென ஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி மெய்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகழ்விக்கும் நல்லறிவே ஆக்கம் அளவுஇறுதியில்லாய் அனைத்துலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்றொழும்பில் நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே

Page 47
மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறிநின்று பிறந்த பிறப்பறுக்கும் எங்கள்பெருமான் நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்விேையன்தன்னை மறைந்திட முடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அங்கயிற்றாற் கட்டிப் புறந்தோல் போர்த்தொங்கும் புழுவழுக்கு முடி
மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய விலங்கு மனத்தால் விமலா உனக்குக் கலந்த அன்பாகிக் கசிந்துள் ளுருகும் நலந்தா னிலாத சிறியேற்குநல்கி நிலந்தன்மேல் வந்தருளி நீள் கழல்கள் காட்டி நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேனாரமுதே சிவபுரனே பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச-அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சங்கெடப் பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே ஆராவமுதே அளவிலாப் பெம்மானே ஓராதா ருள்ளத் தொளிக்கு மொளியானே நீரா யுருக்கியென் னாருயிராய் நின்றானே இன்பமுந் துன்பமு மில்லானே யுள்ளானே அன்பருக் கன்பனே யாவையுமாய் அல்லையுமாய் சோதியனே துன்னிருளே தோன்றாப்பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த்தென்னை யாட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்தமெய்ஞ்ஞானத்தாற் கொண்டுணர்வார்
-தன்க்ருத்தின் நோக்கரிய நோக்கே துணுக்கரிய துண்ணுணர்வே போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே காக்குபெழங் காவலனே காண்பரிய பேரொளியே ஆற்றினன்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாந் தேற்றனே தேற்றத் தெளிவேயென் சிந்தனையுள் ஒளற்றான உண்ணா ரமுதே உடையானே வேற்று விகார விடக்குடம்பினுட்கிடப்ப ஆற்றேன் எம்மையா அரனேயோ என்றென்று போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார் மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே தில்லையுட் கூத்தனே தென்பாண்டிநாட்டானே அல்லல் பிறவி அறுப்பானே யோவென்று சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக் கிழ்ச் சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தினுள்ளார் சிவனடிக் கீழ்ப் பல்லோரு மேத்தப் பணிந்து.
சிற்றம்

5
2. நந்தி தேவர் துதி
(இவரை வணங்கி விடைபெற்றுக் கொண்டு தான் ஆலயத்துள் செல்ல வேண்டும்)
வந்திருை அடியில் தாழும் வானவர் மகுடகோடி பந்தியின் மணிகள் சிந்த வேத்திரப் படையால் தாக்கிசந்தியும் மதலும் சிதாண்டர் அலகிரும்குப்மையாக்கும் நந்திசியம் சிபருமாள் usp நதைம&ர் மு:மேல் ασυύυιτώ
3. விநாயகர் துதி
விநாயகனே சிவப்வினையை வேரனுக்கவல்கsாள் விநாயகனே வேட்கை Darfoiủuarai விநாயகனே விண்ணிந்கும் மண்ணிற்கும் Jbíg54xtDatbpaia)UDiarrás கண்ணில் மணிமிர் கனிந்து
4. சிவபெருமான் துதி
1. தேவாரம்
பேராயிரம் பரவி வானோ ரேத்தும் மியம்மானைப்
விரிவிலா அடியார்க் கெர்றும் வரோத சிசல்வம் வருவிப் பானை uppfSyyib
தந்திரமும் மருந்து மாதித் திராநோய் தீர்த்தருள வல்லார் தன்னைத்
திரிபுரங்கள் தீழெத்திர்ைசிலைதைத் தொர்ை. போரானைப் புள்ளிருக்கு வேளுரானைப் போந்
நீாதே யாந்தநாள் போக்கினேனே
- திருநாவுக்கரசர்
2. திருவாசகம்
சிண்நோர்நள் ஆவியும்
- உடலும் உடைமை எல்லாமும்
šAtés ela)a Turzů Avataarufru
சிகாண்ட போதே கொண்டிலையோ
இர்நோர் இடையூ சிதண்ணக்குனர்டோ
எண்டோன் முக்கர்ை எம்மானே
நன்றே சிசய்வாய் விழைசெய்வாய்
நானோ இதற்கு நாயகமே
* மாணிக்க வாசகர்
5. அம்மாள் துதி
சுரும்புமுரல் கழமகர்ப்பூ க்குழல்போற்றி
உத்தரீயத் தோத்தோள் பேருந்தி கரும்புருவச் சிலைமைாற்றி கவுணியர்கும்
பால்சுரந்த கலசம் போற்றி இரும்புமணம் குழைத் தன்னை எடுத்தாண்ட Akabusabas arba gare சிரும்புமிகா நகை ரோந்தி ஆரனது
சஞ்சிலம்பும் அடிகள் போற்றி

Page 48
6. நடராஜப் பெருமான்
ஆதியாய் நடுவும் ஆகி அளவிலா அளவும் ஆகிச் சோதியாய் உணர்வும் ஆகித் தோன்றிய பொருளும்
ஆகிட் பேதியா ஏகம் ஆகிப் பெண்ணுமாய் ஆணும் ஆகிப் போதியா நிற்கும் தில்லைப் பொதுநடம் போற்றி! போற்றி கற்பனை கடந்த சோதி கருணையே உருவமாகி அற்புதக் கோல நீடி அருமறைச் சிரத்தின் மேலாப் சிற்பிறவியோம மாகும் திருச்சிற்றம் பலத்துள் நின்று பொற்புடன் நடம் செய்கின்ற பூங்கழல் போற்றி! போற்றி
7. சிவகாம சுந்தரி
பரந்தெழுந்த சமண்முதலாம் பரசமய இருள்நீங்கச் சிரந்தழுவு சைவநெறித் திருநீற்றின் ஒளிவிளங்க அரந்தைகெடப்புகலியர்கோன் அமுதுசெய்யத்
திருமுலைப்பால் சுரந்தளித்த சிவாகம சுந்தரிபூங் கழல் போற்றி!
8. நால்வர் தாதி
பூழியர்கோன் வெப்பொழித்த
புகலியர்கோன் கழல் பூோற்றி ஆழிமிசைக் கன் மிதப்பில்
அணைந்தபிரான் அடிபோற்றி வாழிதிரு நாவலூர்
வன்தொண்டர் பதம் போற்றி ஊழிமலி திருவாத
வுரார்திருத் தாள்போற்றி
9. சேக்கிழார் - அறபத்து மூவர்
தில்லைவா ழந்தனரே
முதலாகச் சீர் படைத்த தொல்லையதாந் திருத்தொண்டத்
தொகையடியார் பதம் போற்றி ஒல்லையவர் புராணகதை
உலகறிய விரித்துரைத்த செல்வமலி குன்றத்தூர்ச்
சேக்கிழார் அடிபோற்றி
10. முருகக் கடவுள்
நீலங்கொள் மேகத்தின் LDust 5(85
நீவந்த வாழ்வைக் கண் டதனாலே மால்கொண்ட பேதைக்குன் மணநாறும்
மார்தங்கு தாரைத்தந் தருள்வாயே வேல்கொண்டு வேலைப்பண் டெறிவோனே
வீரங்கொள் சூரர்க்குங் (56) ET6) T நாலந்த வேதத்தின் பொருளோனே
நானென்று மார்தட்டும் பெருமாளே!

32
மூவிரு முகங்கள் போற்றி
முகம்பொழி கருணை போற்றி ஏவருந் துதிக்க நின்ற
ஈராறு தோள் போற்றி காஞ்சி மாவடி வைகுஞ் செவ்வேள்
மலரடி போற்றி யன்னான் சேவலும் மயிலும் போற்றி
திருக்கை வேல் போற்றி! போற்றி!
11. தட்சிணாமூர்த்தி
கல்லாலின் புடையமர்ந்து நான்மறையா
றங்கமுதல் கற்ற கேள்வி வல்லார்க நால்வருக்கும் வாக்கிறந்த
பூரணமாய் மறைக்கப் பாலாய் எல்லாமா யல்லதுமா யிருந்ததனை
யிருந்தபடி இருந்து காட்டிச் சொல்லாமற் சொன்னவரை நினையாமல்
நினைந்துபவத் தொடக்கை வெல்வாம்
12. தர்க்கை
நாயகி நான்முகி நாரா யணிகை நளினபஞ்ச சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கியென் நாயகி யாதிஉடையாள் சரணம் அரணமக்கே
தனம்தரும் கல்விதரும் ஒருநாளும் தளர்வறியா மனம்தரும் தெய்வவடிவும் தரும் நெஞ்சில்
வஞ்சமில்லா இனம்தரும் நல்லன எல்லாம்தரும் அன்பர்
என்பவர்க்கே கனம்தரும் பூங்குழலாள் அபிராமி கடைகிகண்களே!
13. சணர்டேசுவரர்
பொன்னங் கடுக்கை முடிவேய்ந்த
புனிதற் கமைக்கும் பொருளன்றி மின்னுங்கலன் ஆடைகள் பிறவும் −
வேறு தமக்கென் றமையாமே மன்னுந் தலைவன் பூசனையின்
D6dG5hb Lju J60D60T SÐļņuLJATf8b6f துன்னும்படி பூசனை கொள்ளும்
தூயோன் அடித்தாமரை தொழுவாம்!
14. வாழ்த்த
வாழ்க அந்தணர் வானவர் ஆனினம் வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக ஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே சூழ்க வையக முந்துயர் தீர்கவே!
சிவாலயங்களில்ARTE செய்யும்போது துதிக்க
by DiD
பூரீநந்திஸ்துதி
நந்திகேசி மஹாபாக
சிவத்யாநபராயண
கெளரீசங்கரஸேவார்தம்
அநுஜ்ஞாம் தாமதுமர்ஹஸி!!

Page 49
சிவனடியில் சரணம் புகுந்து சிவத்யானத்தில் ஆழ்ந்திருக்கும் மஹாபுண்யம் பெற்ற நந்திகேஸ் வரன்ே ஸந்நிதியில் சென்று பார்வதி பரமேச்வரர்களைத் தரிசிக்க எனக்கு உத்தரவு தந்தருள்க
பூரி விநாயக ஸ்துதி
தஜாநநம் பூ தகனாதிRேSவிதம்
கவித்த ஐம்பூ பARSாரபசுடிதம்
உமாஸீதம் சோதவிநாசகாரணம்
நமாமி விக்நேச்சsரபாதபங்கஜம்
யானை முகத்தை உடையவனும் பூதகணங்களி னால் ஸேவிக்கப் பெறுபவனும், விளாங்கனி நாவற் பழங்களின் ஜாரத்தை உண்பவனும், துன்பங்கள் வராமல் பாதுகாப்பவனும், பிறப்பு இறப்பாகிய அவஸ்தைகளை நீக்குகிறவனும், பார்வதீபுத்ரனுமாகிய சிக்னேச்வரனுடைய பாதகமலங்களை நமஸ்கரிக்கின்றேன்.
மூகஜ்கவாஅருந மோதகளூஸ்த சாமரகர்ண விலம்பித ஸீத்ர வாமநஞ்ப மஆேருச்வரபுத்ர
விக்நவிநாயகமாத நமஸ்தே
மூவழிக வாகனனே மோதகத்தைக் கையில் கொண்டவனே! சாமரம் போலுள்ள காதுகளை உடை யவனே! அசைந்தாடும் பூனூலைத் தரித்தவனே! குறுகிய
3
வடிவம் வாய்ந்தவனே! மஹாவ்வர புத்ரனே விக்கினங்கள்
வராமல் தடுக்கும் திருவடிகளை உடையவனே, உனக்கு வணக்கம்.
பூர் ஸப்ரமண்ய ஸ்துதி
நீலகண்டவாரூநம் த்விஷட்புஜம் கிரிழநம் AேsாAரத்நகுண்டAர்ரபாபிராமஷண்மூகம் ஸஉலஸத்திதனர்.குக்குடாசுலிமாலிகா தரம் பாஸ்மீச்வரம் குமாரஸைSAவாலிநம் பஜே!
மயில் வாகனனும், பன்னிரண்டு புஜங்களை உடையவ னும், கிரீடத்தைத் தரித்தவனும்,அசைந்தாஜ்வலிக்கும் ரத்ன குண்டலங்களின் காந்தியானஅழகாக விளங்குகிற ஆறுமுகங்களையுடையவனும், சூலாயுதம்,சேலாயுதம், கதாயுதம், சேவற்கொடி, ஸ்படிகமாலை இவற்றைத் தாங்கியவனும், பாலவடிவம் பெற்றவனும், குமரமலையில் எழுந்தருளியிருப்பவனுமாகிய ஈஸ்வரனைப் பஜிக்கின் றேன். வல்லிதேவயாநிகாலமுல்லஸந்தமிச்வரம
மAலிகாதிதிவ்யபுபமாலிகாவிராஜிதம் த*Afநிநாதசங்கசாதநப்ரீயம் ஸ்தா
பல்லவருணம் குமாரஸைSAவவாலிநம் பஜே!!
வள்ளி தேவானைகளோடு விளங்குகிறவனும், மல்லிகை முதலான சிறந்த புஸ்பமாலைகளை அணிந்திருப்பவனும், ஜல்லரி சங்கம் முதலான வாத்தியங்களில் பிரியமுள்ளவனும், தளிர்போல் சிவந்த நிறமுடையவனும், குமரமலையில் எழுந்தருளியிருப்பவனுமாகிய ஈச்வரனை எப்பொழுதும் பஜிக்கின்றேன்.
க்ரணமயாலக்ருத்பாதஜோஸ் தே பதித்தவா ப்ரஸsாத்ய ப்ரபோ ப்ரார்த்தயேநேதவாரம்
தவக்கும் கூமோஆகும் ததாநீம் க்ருபாப்தே ந கார்யாந்ததாலே மநாகாப்யுபேகeா!!

கருணைநிறைந்த பிரபுவே! தான்மரணத்தறுவாயில் உம்மைப் பிரார்த்திக்கச் சக்தியற்றிருப்பேனாகையால் அக்காலத்தில் என்னை விட்டுவிடலாகாது என்று இப்பொழுதே உம்முடைய பாதங்களில் பல தடவை விழுந்து நமஸ்கரித்து ஸந்தோஷப்படுத்திரிபிரார்த்தித்துக கேட்டுக் கொள்ளுகிறேன்.
gசிவஸ்தோத்திரம்
ஆேரு சந்த்சூடி மதநாந்தக ஷு லானே
ஸ்தாணோ கிரிகஷ கிரிஜேகூடி மடிேருச் சம்போ
பூ தேர் பீதuயல" தந மாமநாதம்
ஸ்ம்ஸsாரது:க கருநாத ஐகதிர் ரக்ஷ!
சந்திரனை ஜடையில் தரித்தவனே! மன்மதனை எரித்தவனே! சூலாயுதம் ஏந்தியவனே!அசையாத நிலையில் அமர்ந்தவனே! கிரியின் ஈசனே மலைமகளின் மணாளனே! மஹேச்வரனே சுகம் தருபவனே! பூதகணங்களின் தலைவனே! பயந்தவர்களின் பயங்களைப் போக்குபவனே! உலகிற்கெல்லாம் ஈச்வரனே வேறு ரகூடிகன் இல்லாத என்னை ஸம்ஸாரமாகிய பெரும் துன்பத்திலிருந்து காப்பாற்ற வேண்டும்.
ஆேரு நீலகண்ட விருகூடியத்வஜ பஞ்சிடித்த்ர
Aேsாகேச ஸேகூடிவலய ப்ரமதேச ஸூர்வ
ஆேரு நூர்ஜடே பசுபதே கிரியாமதே மாம்
ஸ்ம்ஸSாரந:க கருநாத் ஜகதீச் ரஷ
நீலகண்டனே! விருஷபக் கொடியோனே! ஐந்து திருமுகமுடையோனே லோகநாதனே! ஆதிஷேசனைக் கங்கணமாகக் கொண்டவனே! ப்ரமத கணங்களுக்கு அதிபதியே ஸ்சஸமஹாரனே! பரந்த ஜடை தரித்த வனேஜீவர்களுக்குப் பதியே! மலைமகள் மணாளனே! உலகிற்குத் தலைவனே! ஸம்ஸாரம் எனும் துன்பத்தி லிருந்து என்னைக் காக்கவேண்டும்.
வாராணலிபுரமதே மணிகர்னிகேச
வீகேச தகடிமதகால வியோ கணேச
nsர்வஜ்ஞ ஸ்ர்வஜர்ருதயைகநிவாச நாத
ASம்லாரது:க கஜருநாத் ஜகதீச ரக்ஷ
காசிமாநருளானே! மணிகர்ணிகைக்கு நாயகனே! வீரபத்திரனுக்கு ஈசனே தயகத்தை அழித்தவனே! எங்கும் நிறைந்தவனே தேவகணங்களின் தலைவனே! எல்லாம்அறிந்தவனே! எல்லா ஜீவராசிகளின் ஹற்ருதயத்திலும் விளங்குபவனே! என் ஆண்டவனே! ஜகதீசனே ஸம்ஸாரம் என்னும் துன்பத்திலிருந்து என்னைக் காக்க வேண்டும்.
கைலாசசை4 விநிவாஸ் ப்ருஜாகவே ஆேரு
ம்ருத்யுஞ்ஜயத்ரீநயந ஜகந்நிவால
நாராயணப்ரிய மதாரு சக்திநாத
ஸ்ம்லாரது:க கருநாத்ஜகதீச ரக்ஷ
கைலையங்கிரியை இருப்பிடமாகக் கொண்டவனே! தர்ம ஸ்வரூபனே! ம்ருதி யுவை ஜயித்தவனே! முக்கண்ணனே! எல்லா அண்டங்களையும் வைத்துள்ள வனே! நாராயணப்ரியனே! கர்வத்தைத் தொலைப்பவனே! பராசக்தியின் பதியே! ஜகதீசனே ஸம்ஸாரம் என்னும் துன்பத்திலிருந்து என்னைக் காக்க வேண்டும்.

Page 50
அந்யதா ஸsரணம் நாஸ்தித்வமேயவ Rsரணம் மழ!
தஸ்மாத் காருண்யபாவேந ரக்ஷ ரக்ஷமஆேறஸ்வர!
பரமேஸ்வர எனக்கு றுே வழியில்லை. நீயே துணை. ஆகையால், என்னைக் கைவிடாமல் கருணை கூர்ந்து காப்பாற்ற வேண்டும்.
பூரி அம்பாள் ஸ்தோத்ரம்
ஓங்காரபந்ஜரஸீம்
உபநிஷதுத்யாநகேலிகAணர்மம்!
ஆகமவிபிநமயூ ரிம்
ஆர்யாமந்தர் வியாவயே மிகாரிம்!
பிரணமமாகிய கூண்டினுள் வசிக்கும் பெண்கிளியும், உபநிஷங்களாகிய பூந்தோட்டத்தில் பாடும் பெண் குயிலும், வேதங்களாகிய மஹாரண்யத்தில் விளையாடும் பெண் மயிலுமாகிய பூரீ கெளரீதேவியை ஹருதய கமலத்தில் தியானிக்கின்றேன்.
மாணிக்யவீணாமூமாலயந்தீம் UDHASAILSITrib DagðAGaurai ofiaLSTAHLSArtib! மாஆேருந்த்ரநிலத்யுதிகோமAாங்கீம் மாதங்கதந்யாம் மநாஸ் ஸ்மராமி
மாணிக்கவீணையை மீட்டுபவளும், யெளவனத்தால் மதத்தோடு இருப்பவளும், இனிமையான வாக்சாதுர்யத்தை உடையவளும், இந்த்ரநீலரத்தனத்தின் காந்தி போன்று அழகிய சரீரத்தை உடையவளும், மதங்க முனிவரின் புத்திரியுமான தேவியை அன்போடு தியானிக்கின்றேன்
சதுர்புஜே சந்த்ரகாவதம்லே
குசோந்நதே குங்குமராகமிலாணே!
ugatuajazau tërvissamstgoizëvruar
ஆருஸ்தே நமஸ்தே ஜகதே மாத!!
நான்கு கைகளை உடையவளே!
சந்த்ரகலையைச் சிரோபூஷணமாகத் தரித்தவளே! உன்னத குசங்களை உடையவளே! குங்குமத்தின் கர்ந்தி போன்ற சிவந்த திருமேனி வாய்த்தவளே! கரும்பாராகிய வில்லும், பாசமும், அங்குசமும், புஸ்ப பாணமும் தாங்கிய கரங்களை உடையவளே! லோகத்திற்கெல்லாம் ஒரே மாதாவே உனக்கு நமஸ்காரம்
மாதா மரகதஸ்யாமா மாதங்கீமதஸsாலிநீ
குர்யாத் தடாகஜம் கல்யாணி கதம்பவநவாலிநீ!
மரகதம் போன்ற அழகிய பச்சைத் திருமேனியுடையவளும்! மதத்தால் சோபிக்கிறவளும்! கதம்ப வனத்தில் வளிப்பவளும்! மங்களத்தைக் கொடுப்பவளும் லோக மாதாவுமாகிய மாதங்கி தேவி கடைக் கண்ணால் பார்ப்பாளாக.
பூர் தஷிணாமூர்த்தி ஸ்தோத்திரம்
குரவே nsர்வலோகாநாம் விகஷஜே பவரோகிணாம்! நிதயேலsர்வவித்யாநாம் தகவிணாமூர்த்தியே நம:!!
எல்லாருக்கும் குருவாகியவரும், லேம்ஸார வியாதியைப் போக்கும் மருா வைத்தியரும், வித்தைகளுக்கெல்லாம் இருப்பிடமானவருமாகிய gதட்சணாமூர்த்திக்கு நமஸ்காரம்.

54
வருதநிகட நிவாஸூம் பரதரவிற்ஞாந முத்ரிதகராம்ஜமி தஞ்சத லிேகமாத்யம் கைவல்ய்நந்த கந்தமவ&ம்போ!
மஹாவடவிருஷத்தின் அடியில் அமர்ந்து ஞானமுத்திரையைக் கையில் அமைத்து உபதேசம் செய்யும் மோகூடிானந்தஸ்வரூகியாகிய ஆதிமஹாகுருவைச் சரணமடைகின்றேன்.
சிந்துத்ரித்தரகமAம் சிந்திதயக்ஷேட்தாயகம் விமலம்! குருவரமாத்யம் கடுந்சந நிரவதிகாநந்தநிர்யரம் வந்தே!!
கையில் ஞான முத்திரையைக் காட்டி, பக்தர்களின் வேண்டுகோளை நிரப்புபவரும், நித்யானந் தஸ*கத்தில் அமர்ந்தவரும், நித்ய சுத்தருமாகிய ஆதி ஸத் குருவை வணங்குகின்றேன்.
நூறீசனிடேஸ்வரர் ஸ்தோத்திரம்
நீலகண்டபதாம்போஜ பரஸ்புரித மாலை!
fibóu t: õastouruasub åbo Santélasolu நமோஸ்து தே!
சிவபெருமானுடைய பாதத் தாமரைகளில் அழுந்திய மனத்தையுடைய சண்டைஸ்வரரே! எனக்கு சிவபெருமானின் ஸேவா பலத்தைக் கொடுக்க வேணும். உமக்கு நமஸ்காரம்.
நூறீதுர்க்கா எப்தோத்திரம்
நமஸ்தே சரண்ய சீவே ஸ்னுகம்பே
நமஸ்தே ஜகலப்யாவிகே விஸ்வருமே!
நமஸ்தே ஜகத்வந்த்ய பாதாரவிந்தே
நமஸ்தே ஜகத்தாரிணித்ராஆறி துர்ககே!
காத்யாயனாய வித்மஆேரு கண்யகுமாரிதிமீறி
தந்தோ துர்கிப்ரசோதயாத்!!!!
தயையோடு கூடியவளும், காப்பாற்றுபவளுமான பார்வதியேஉனக்கு நமஸ்காரம். உலக வடிவமாயும் உலகத்தை வியாபித்திருப்பவளாயுமுள்ள பார்வதியே உனக்கு நமஸ்காரம். உலகத்தால் வணங்கத்தகுந்த பாத கமலங்களையுடையவளே உனக்கு நமஸ்காரம். உலகத்தைத் தாங்குபவளே உனக்கு நமஸ்காரம். துர்க்காதேவ (என்னை) காப்பாற்று வாயாக.
நூறி நடராஜர் எப்தோத்திரம்
க்ருமா ஸமுத்ரம் ஸீழத்ரம த்ரிநேத்ரம்
ஜடாதரம் பார்வதி வாம பாகம்
ஸதாலிவம் ரூத்மனந்த டூபம்
சிதம்பரேஸும் ஆற்ருதி மாவயாமி
கருணைக் கடலும், அழகான முகத்தை யுடையவரும் முக்கண்ணனும் ஜடையைத் தரித்தவரும் பார்வதியை இடது பாகத்தில் கொண்டவரும் எப்போதும் மங்களமூர்த்தியாயுயும், துக்கத்தைப் போக்குபவரும் பல உருவங்களையுடையவருமான சிதம்பரநாதனை மனதில் பாவிக்கின்றேன்.!!!!!
(நன்றி:- மங்கை. ஆலயமலர்)

Page 51
| || FSA waðsrubugui 也k e
(திருக்கோணமல்
ஆக்கி புலவர். வே. அகிே திருக்கே
1. சீரோங்கு திரிகோன மலையி னோர்பாற்
திருவோங்கி வளர் செங்கற்பனையில் வாழும் ஏரோங்கு சிவகாமி யம்மை மீது
இனமோங்கு மூஞ்சலிசை யினிதுபாட வாரோங்கு களப பரிமளாவுல்லாச
வனமோங்கு கும்பதள வலவை பாகம் 11ாரோங்க வைத்தடியார் 11வந்தொலைக்கும்
1ணி போங்கு கணபதிதன் பதங்காப்பாமே.
2. சுந்தரஞ்சேர் விந்து மணிவிட்டாமாக
சுடரிலங்கு மிருசக்தி நானதாகச் சந்தமிகு கலைகளெலா மிளையதாகச் சாற்று புராணாகமங்கள் கயிறதாக புந்திமகிழ் நால்வேதம் பலகையாகப் போற்றுமுப நிடதமுயர் பீடமாகக் கந்தமலர்க் கொன்றையணி யீசர் பாதம்
கலந்த சிவகாமியம்மே யாடீரூஞ்சல்.
3. க்ருதிமுறை யிசைநால் வல்லவர்கள் கூடத்
தொலிதரு மத்தளமடிக்கத் தாளம் மோடச் சசிமுறையி னரம்பையர்கள் நடனமாடத்
தவமுனிவரொடு மறையோர் வேதம் பாட விதிமுறையி னாமமெவர் களுங் கொணர்டாட
விரதியர்க ளதுசமுக மீதினாட நிதிமுறையி னருள் செங்கற் பணையினாளும் நிலவு சிவகாமி யம்மே யாடீருஞ்சல்,
4. உனித வயிநய மகளிர் கவரிவீச
உசித மருமுனிவர் சதம் மறைகள் பேச
மனிதன் சுரர் அவுணம் பரவிடவுல்லாச
வணிதமதி திகழொளி கணிடவர் கணிகஉச
புனித திருமங்கிலிய சொயம் பிரகாசப்
பொலிவு மழலென வொளிகுலவு வாசப்
மணிமலரா விதழியணி யீசர் பாகம்
பரவு சிவகாமியம்மே யாடீருஞ்சல்.

5
f
மண் ஊஞ்சல்
லsச் சிவன்கோவில்)
யோன்: - SSSSSSSLSSSSS SSSSS SSSSSSS SSS SSSSS - லசபிள்ளை அவர்கள்
T63)3O.
5. தொண்டர் சிரத் துபயபதாம் டியங்களாரச்
சுயானந்தப் பெருவாழ்வின் சுகத்திற் சேரக் கண்டவர்தாங்கண்ணிரண்டு மருவி வாரக் கருதுமவர் நெஞ்சமத கசிந்து சோரக் தண்டமிழின் முனிவர் மனத் துவகை கூரத் தயங்கு மடியவர்களின் மும்மலமுந் தீர நண்டுரு மெழிற் செங்கற் பனையில் வாழும் நயஞ்செய் சிவகாமி யம்மே யாஉருஞ்சல்.
6. இந்திரையும் கலைமகளும் வடந்தொட்ட டாட்ட
விருமறையோர் பதமதிற் பூ வினிது ஆட்டச்
சுந்தரி பல்லாண்டொடு சோபனங்கள் நாட்டத் துகளறு நல் லரமகளின் சுருதி கூட்ட
நந்தொடு பல்லிய மரியி னோதை வீட்ட
நன்குலவு மருளடியார் வினையை யோட்ட
அந்தமிகு கங்கையண் டீசர் பாதம்
அமைந்த சிவகாமி யம்மே யாடீரூஞ்சல்
7. தங்கரத்னக் கொப்பாட முருகு மாடத்
தளதனென வொளி குலவு கம்மலாடத் தங்கமிகு பதசாலச் சதங்கையாடச்
சூட கங்கண மொலித்தச் சொலித்தேயாட
மங்கையர்கள் தொணர்டுடிரிந் தருகிலாட
Sofoisabsofsof- ன்மேவி மகிழ்தே யாடக்
கங்கையணி நடராச ரிடத்தி னாளும்
கலந்த சிவகாமியம்மே யாடீருஞ்சல்.
8. பொன்னவிர் பூங்குழன் மடவார் கற்பு வாழி
புவியரசர் பகவினங்கள் பொழிந்து வாழி
மின்னுலவு திரிகோண நகரம் வாழி
விளங்கு சிவாகம மறையோர் மிகுந்து வழி
இண்ணகுள்சேர் விகவேசர் பதங்கள் வாழி
எங்கெங்குஞ் சிவசமய மியைந்து வாழி
பண்ணரிய சிவனடியார் வாழி வாழி
பரம சிவகாமி பதம் வழிதானே.

Page 52
எச்சரிக்கை
சிவனாரொரு பால்மேவிய தேவி எச்சரிக்கை பவமோசன கருணாகர பரையே எச்சரிக்கை.
தவமேடிரி முனிவோம் பணி தாயே எச்சரிக்கை புவனந் துதி கைலாயம் வாழ் பொன்னே எச்சரிக்கை
வானோருடன் புவியோர் தொழும் மானே எச்சரிக்கை
மறையாகம முதலாய்ச் சொலும் மாதே எச்சரிக்கை
கனமார் குழ லணநேர் நடைக் கவுரீ எச்சரிக்கை
கதியேதரு நிதியே சிவகாமி எச்சரிக்கை
தினமே தொழு மடியார் வினை தீர்ப்பாய் எச்சரிக்கை
செப்பும் குகன் றனைப் பயந்த தேவி எச்சரிக்கை
சகலாகம வுருவாகிய தாயே எச்சரிக்கை
தமியேற்கருள் புரியவித சமயம் எச்சரிக்கை
UJITöğ
ஆரணவைாங் காணரிய அம்மா பராக்கு ஆதிசிவனாம் பாலி லமர்வாய் பராக்கு
சுந்த சிவகாமி அம்மா பராக்கு கந்தனை யுகந்தகுளு மென்தாய் பராக்கு வாலை திரிபுரை புவனை மாதே பராக்கு மண்ணுசெங்கற் பனைமீதுறை வாழ்வே பராக்கு
வாசமடி கோணைநகள் வாழ்வே பராக்கு
வாலமதி நதல்ஞான வல்லி பராக்கு
նÙITնմ
லாலி லாலி லாலி லாலி லாலி
ஈசநடராச கோனை வாசா லாலி
மங்கை லாலி மாயன் தங்கை லாலி வாமி யபிராமி சிவகாமி லாலி மாரி லாலி திரி ஆலி லாலி மாதவி தயாபரி கிண்மாகரி லாலி
மன்னே லாலி மலர்ப் பொண்னே லாலி மாட்சிமை மிகும் சிவகாமி லாலி

Lmnijonih
மங்களம் மங்களம் மங்களம் ஜெய ஜெய
மங்களம் மங்களம் மங்களம் ஆதி கோணை நாயகர்க்கும் அம்பிகையாள் மாதுமைக்கும் ஆறுமுக வேலவப்க்கும் ஐங்கரர்க்கும் அடியவர்க்கும்
(osu)
அம்மைசிவகாமியோடு ஆடவல்ல ஐயனுக்கும் செம்மைநிறை செங்கற்பனை சேரும்பல மாந்தருக்கும்
Cosi)
நாரணற்க்கும் நாண்முகம்க்கும் நற்றமிழ்சொல்ாவலர்க்கும் ஆரணங்கள் ஒதகின்ற அந்தணர்க்கும் தொணர்டருக்கும்
(மங்)
சிவகாமி அம்மை பாகம் சேருஞ் சிவனார்தமக்கும் தவஞான யோகியர்க்கும் தாசருக்கும் நேசருக்கும்
(மங்)
سل
N- ص
மங்கல வடிவினன்
சிவன் என்னும் சொல்லுக்கு 'மங்கல வடிவினன்' என்பது பொருள். தானும் மங்கள வடிவோடு விளங்கித் தன்னை வழிபடும் அடியார்களையும் மங்கலத்திற்கு உரியவர்களாகச் செய்பவன்.
శి?" محربے -ܠ

Page 53
டாக்டர் சி. பாலசுப்பிரமணியன
தோற்றுவாய்
ஓவியம், சிற்பம், இலக்கியம், இசை, நாட்டியம், நாடகம்
என்பன மக்களுக்கு இனிமையைப் பயக்கும்
கலைகளாகும். இவற்றுள் இலக்கியம் என்பது மக்களின்
பல்வேறு குறிக்கோளாகிய இலக்கினைக் கருத்திற் கொண்டு அறிஞரால் இயற்றப்படுவது ஆதலால்
இலக்கியம் என்று பெயர் பெற்றுள்ளது. இலக்கினை
உடையது இலக்கியமாகும்.
இலக்கிய வகை:
அறிஞர் இலக்கியத்தை உரைநடையாகவும் செய்யுள் நடையாகவும் இயற்றி வருகின்றனர். ஆனால் உரைநடை இலக்கியத்தைக் காட்டிலும் செய்யுள் நடை யாக இயற்றப்படும் இலக்கியமே சிறப்புடையதாகக் கருதப்படுகின்றது.
இலக்கியங்கள் நாடக வழக்கென்னும் புனைந்துரை, உலகியல் வழக்கென்னும் இயல்புரை என்னும் இவற்றை இரண்டு கால்களாகக் கொண்டு இயங்குகின்றன. நாடகவழக்கென்னும் புனைந்துரைக்குக் கற்பனை என்றும் பெயர் உண்டு.
இலக்கியங்ளுக்கு இன்றியமையாததாயப் வேண்டப்படுவது பொருட்பொலிவாகும். எடுத்துக்கொண்ட பொருளை ஆற்றல் வாய்ந்த நால்வகைச் சொல்லுள் அமைத்து, மோனை முதலான தொடையும் சினை முதலான தொடைவிகற்பங்களும் சிறப்பாய் அமைய தன்மை உருவகம், உவமை முதலான அணிகள் அமைந்து அழகு செய்ய பல்வேறு ஒசைப்பொலிவு தோன்ற, உணர்பவர்கட்கு அமிழ்தம் போல் இனிய சுவையைத் தருவது இனிய செய்யுளாகும்.
"பொருளின் பொலிவும் சொல்லின் திறனும் தொடையும் தொடையின் விகற்பமும் துணை உருவகம் முதலாம் அலங்கா ரங்களை உட்கொண் டோசைப் பொலிவுடைத்தாகி உய்த்துணர் வோர்தம் உள்ளங் கட்கு மாக்கடல் அமிழ்தெனப்பாடுவது மதுரகவி’ என்று கூறுகிறது பிங்கல நிகண்டு
 

רם-ראשי שלפיהרר"
கிய வளம்
ர், எம், ஏ., எம். லிட்., பிஎச். டி.
(தமிழ்ப்பேராசிரியர், சென்னைப் பல்பலைக்கழகம்)
இலக்கியம் ஒவ்வொரு நாட்டிலும் அங்கு வாழும் மக்களின் தன்மைக்குத் தகுந்தாற்போல் பலவகைத் தன்மையுடையனவாக அமைந்து விடுகின்றன. அதே போல் காலத்திற்குக் காலம் இலக்கியம் பல்வேறு மாற்றம் பெற்று வளர்ந்து வருகின்றது. வரலாற்றறிஞர் இடத்தாலும் காலத்தாலும் இலக்கியத்தைப் பாகுபடுத்தி வழங்குகின்றனர். எடுத்துக்காட்டாக மேலைநாட்டு இலக்கியங்களின் தன்மை வேறு, நம்நாட்டு இலக்கியங் களின் தன்மை வேறு, அதுபோல, முற்கால இலக்கியத்தின் தன்மை வேறு, இக்கால இலக்கியத்தின் தன்மை வேறு.
தமிழ் நாட்டிலே மிகப் பழைய காலத்தில் தோன்றியவை வாய்மொழி இலக்கியமாகும் அவை அகப் பொருள் பற்றியும் புறப்பொருள் பற்றியும் தோன்றியிருக் கலாம் . அவற்றுள் வேலன் முதலியோர் வெறியாடும்பொழுது கடவுள் மேல் பாடிய இலக்கியம் முதலாயின பழைய காலத்துத் தெய்வ இலக்கியமாகும். சங்க இலக்கிய காலத்தில் கடவுள் வாழ்த்து என்ற தலைப்பில் சில தெய்வ இலக்கியங்கள் தோன்றி சங்ககாலத்திற்குப் பின் மிகுதியான தெய்வ இலக்கியங்கள் தோன்றியுள்ளன. அவற்றுள் தலை சிறந்தன, சைவ வைணவ தெய்வ இலக்கியமாகும்.
திருமுறைகள்:
சைவ தெய்வ இலக்கியங்களில் மிகப் பழமையானவை காரைக்கால் அம்மையார் பாடிய பாடல்களும், திருமூலர் பாடிய திருமந்திர மாலையும் சமய குரவர்கள் பாடிய பாடல்களுமாகும் இவற்றை யெல்லாம் “திருமுறைஎன்ற பெயரால் சைவப் பெருமக்கள் பகுத்து முறைப்படுத்தி வழங்கி வந்தனர்.
திருமுறை என்ற பெயர்:
“திருமுறை' என்ற பெயர் திருமுறைவகுத்த
நம்பியாண்டார் நம்பிக்கு பல நூற்றாண்டுக் காலம் முன்பிருந்த திருமூலர் திருமந்திரத்தில் வந்துள்ளது.

Page 54
"ஏடங்கை நங்கை இறையெங்கள் முக்கண்ணி வேடம் படிகம் விரும்புவெண் டாமரை பாடும் திருமுறை பார்ப்பதி பாதங்கள் சூடுமின் சென்னிவ்ாய்த்” தோத்திரம்
சொல்லுமே”, (1067)
மேற்கூறிய பாடல் திருமந்திரத்தில் நான்காம தந்திரத்தில் ‘சத்திபேதம்-திரிபுரைச் சக்கரம் என்ற தலைப்பில் வந்துள்ளது.
திரிபுர என்ற சத்தி அந்தரி, சுந்தரி, நாரணி பரிவர்ணி, ஈசி, மனோன்மணி, என்னும் பல பெயருடையவள் என்றும் (1048), அவள் பொன்நிறம் செந்நிறம், வெணி னிறம் என்னும் , மூன்று நிறமுடையவளாயிருந்து கல்வியையும் போகத்தையும் முத்தியையும் தருகிறாள் என்றும் (1047), அவள் அங்கையில் ஏட்டினை உடையவளாய் மூன்று விழியையுடையவளாய் விளங்குகிறாள், படிகம் போன்ற வெண்ணிறம் உடையவள் அவள் விரும்பி அமர்வது வெண்டாமரை மலர் அவள் பார்ப்பதி என்னும் பெயருடையவளாயிருந்து திருமுறையைப் பாடிக 'கொண்டுள்ளாள் அத்தகைய திரிபுரையின் திருவடியைச் சென்னியிலே சூடுமின், அவளைத் தோத்திரம் செய்யுங்கள் (1067) என்று திருமூலர் உலக மக்களை திரிபுரையிடம் ஆற்றுப்படுத்துகிறார். இங்கே திரிபுரையால் பாடப்படும் திருமுறை உயர்ந்த அறிவு நூலாக இருத்தல் வேண்டும்.
திருமுறை என்ற சொல்லின் பொருள்
இனித் திருமுறை என்ற சொல்லின் பொருளை ஆராய்வோம். “திருவென்ப மேலை செல்வம் சிறப்பொடு முப்பேர் செப்பும்” என்ற சூடாமணி நிகண்டின்படித் திரு என்னும் சொல் இலக்குமி’ ‘செல்வம் என்னும் பெயர்ப்பொருளிலும், சிறப்பு என்னும் பண்புப் பொருளிலும் வரும் திருமுறை என்றி சொல்லில் வந்துள்ள திரு என்னும் சொல் இலக்குமி என்னும் பொருளில் வரவில்லை. செல்வம் சிறப்பு என்ற இரண்டு பொருளில் வந்ததாகவே அதனைக் கொள்ள வேண்டும். எனவே செல்வத்தைத் தரும் முறை, சிறந்த தன்மையுடைய முறை என்ற இரண்டு பொருளில் திருமுறை என்னுப் சொல் வந்துள்ளதாகக்கருத வேண்டும்.
முறை என்ற சொற்கு “முறையென்ப கோசபே ஊழ் முறைமை இம் முப்பேர் என்ப" என்ற சூடாமணி நிகண்டின்படி கோசம் (புத்தகம்) என்றும், ஊழ் என்று முறைமை என்றும் மூன்று பொருள் உள்ளன. இவற்றை யெல்லாம் கருத்தில் வைத்துக் கொண்டு 'திருமுறை என்ற சொற்குப் பொருள் உணர முற்படுவோம்.
முறை என்பது, இங்கே கோசம் அல்லது புத்தக நூல் என்ற பொருளில் வந்துள்ளது திரு என்பதை சிறப்பு என்று பொருள் கொள்ளின் சிறந்த கோசம் சிறந்த புத்தகம், சிறந்த நூல் என்று பொருள்படும் திரு என்ற சொல்லிற்குச்செல்வம் என்று பொருள் கொள்ளின், செல்வத்தை உணர்த்தும் நூல் என்று பொருள் கொள்ளலாம்.

சைவ சமயத்தவர் பதி, பசு, பாசம் என்று
முப்பொருளைக் கூறுவர். அம்முப்பொருளில் சிவமாகிய
பொருள் சிறந்ததாகலின் சிவமாகிய திருவை உணர்த்தும் நூலினைத் திருமுறை என்று சைவப் பெரு மக்கள் வழங்கலாயினர்.
மாணிக்கவாசகர் “சிவமே பெருந்திரு எய்திற்றிலேன்” என்று கூறுதலைக் காண்க தொண்டர் பெற்றுள்ள சிவமாகிய செல்வத்தைக் கேடும் ஆக்கமும் கெட்ட திரு' என்று சேக்கிழார் கூறுவர் இறுதியும் தோற்றமும் இல்லாதவன் இறைவன் ஆதலின் "கேடும் ஆக்கமும் கெட்ட திரு என்று கூறுதல் பொருந்துமாறுண ரலாம் எனவே சிவமாகிய செம்பொருளைப் பற்றிப்பேசும் இலக்கியம் திருமுறையாயிற்று.
திருமுறை என்ற இலக்கியத்தின் பாருபொருள் திரு என்னும் சிவமே:
பழைய திருமுறையாசிரியரெல்லாம் சிவபெருமான் ஒருவரைப் பாடுதலாகிய ஒரு நெறியிலேயே இயங்கி யுள்ளனர். தேவாரம், திருவாசகம், என்னும் பழைய திருமுறைகளில் சிவபெருமானைத் தவிர்த்து வேறு எந்தத் தெய்வத்தையும் பாடிய பாடல்களைப் பார்க்க முடியாது. எனவே, சிவம் என்னும் திருவைப் பாடுபொருளாக உடையது திருமுறையாயிற்று ‘செல்வன் கழலேத்தும் செல்வம் செல்வமே' என்ற திரு முறைப்பாடலின்படி இறைவன் திருவடியை வணங்கும் நெறியாகிய செல்வத்தைக் கூறுவதும் திருமுறையின் உட்கிடையாகும்.
எனவே, திருமுறையிலக்கியத்தின் இலக்கு சிவம் என்னும் செம்பொருளைக் கூறுதலும் வழிபாட்டு நெறியைக் கூறுதலுமாகும். எனவே நாம் திருமுறையின் பதியாகிய சிவத்தைப்பற்றியும் அச்சிவத்தை அடையும் நெறிகளைப்பற்றியும் அந்நெறி நின்ற அடியவர்தம் சிறப்புப்பற்றியும் உணர்ந்து கொள்ளலாம்.
பதி இயல்பு:
மேற்கூறிய நான்கு பகுப்பினைப் பொருளாகக் கொண்டு திருமுறைகளில் உள்ள கருத்துகளைத் திரட்டினால் ஒவ்வொன்றும் மிகப் பெரியதாக விரியும் ஆதலால் அவற்றுள் சிலவற்றை மட்டும் குறிப்பிடுவோம். இறைவன் ஒருவனே, அவன் அருவடிவினன், உயிர்கள் உய்யும் பொருட்டு அவற்றிற்கு அருள் செய்ய அவன் பல்வடிவினையுடையவனாகின்றான் என்பது சைவ சமய உண்மைக் கருத்து இக்கருத்தினை உடைய திருமுறைப்
பாடற் கருத்தினைக் கீழே காண்க.
1. இறைவனை ஞானத்திரளாய் நின்ற பெருமான்” என்பர்
ஞானசம்பந்தர்.
2. அப்பர் “மல்லை ஞாலத்து வாழும் உயிர்கெலாம்
எல்லையான பிரானார்” என்பர்.

Page 55
“ஈறாய்முதல் ஒன்றாய்இரு பெண் ஆண் குணம்மூன்றாய் மாறாமறை நான்காய்வரு பூதம்அவை ஐந்தாய் ஆறார்சுவை ஏழோசையோ டெட்டுத்திசை தானாய் வேறாய்உடன் ஆனான் இடம் வீழிம்மிழலையே”
என்னும் பாட்டில் உலகத்திற்கு அழிவும் தோற்றமும் செய்யும் ஒருவனாய், ஆண், பெண் என்னும் இரு வடிவினனாய் சாத்துவிகம் முதலிய மூன்று குணத்தனாய் நான் மறையாயப் ஐம் பூதமாயப் , ஆறுசுவையாயப் ஏழோசையாய் (ஏழ் பண்) எட்டுத் திசைதான் ஆய் இவற்றின் வெறாய் இவற்றின் உடனாகி நிற்பான் இறைவன் என்று அவனுடைய மூவகை நிலையினைக் கூறியுள்ளனர்.
மாணிக்கவாசகரும்
”பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசோர் விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக் கண்ணாரமுதமுமாய் நின்றான்”
(திருவெம்பாவை 18) 616tituff
பதியை அடையும் நெறி:
பதியாகிய இறைவனை அடைவதற்கு நான்கு நெறிகள் கூறப்பட்டுள்ளன. அவை, சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பனவாம்
(1) திருநாவுக்கரசர்
தொண்டராகித் தொழுது பணிமினோ பண்டை வல்வினைப் பற்றற வேண்டுவீர்
“தொண்டு பாடியும் தூமலர் ஆாவியும் இண்டை கட்டி இணையடி ஏத்தியும் பண்ட ரங்கள் பராய்த்துறைப் பாங்கரைக் கண்டுகொண்டடி யேனுய்ந்து போவனே”
“அல்ல ரமகனும் பூதங்கள் ஆட்டினும் பல்ல வாறு சிவாய நமவென்று” நல்லம் மேவிய நாதன் அடிதொழ வெல்ல வந்த வினைப்பகை வீடுமே”
"பொறியு லன்களைப் போக்கறுத் துள்ளத்தை நெறிபடுத்து நினைந்தவர் சிந்தையுள் அறிப்பு றும்மமு தாயவன் ஏகம்பம் குறிப்பி னாற்சென்று கூடித் தொழுதுமே”
“அற்றுப் பற்றியின்றி யாரைம் இல்லவர்க் குற்ற நற்றுணை யாவான்”
அந்நெறி நின்ற அடியவர்தம் சிறப்பு: திருநாவுக்கரசர்:

அங்கமெல்லாம் குறைந்தொழுகு தொழு நோயராய் ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும், கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்பராகில் அவர்கண்டிர் நாம் வணங்கும் கடவுளாரே”
சேக்கிழார்:
“பெருமையால் தம்மை ஒப்பார்
பேணலால் எம்மைப் பெற்றார் ஒருமையால் உலகை வெல்வார்
ஒளனமேல் ஒன்றும் இல்லார், அருமையாம் நிலையில் நின்றார்
அன்பினால் இன்பம் ஆள்வார், இருமையும் கடந்து நின்றார்
இவரை நீ அடைவாய் என்று”
(பெரியபுராணம் - தடுத்தாட் - 196)
பிற பொருள்
திருமுறையுள் முதல் மூன்று திருமுறை திருஞான சம்பந்தர் பாடியவையாகும். அம்மூன்றில் முதல் திருமுறையுள் முதல் பதிகத்தில் முதற்பாட்டாய்ச் சிறந்து விளங்குவது "தோடுடைய செவியன்” என்ற பாடலாகும். இப்பாடல் சீர்காழிப் பதியில் பிரம தீர்த்தக் கரையில் இறைவன் திருவருளால் ஞானப் பால் உண்ட ஞானசம்பந்தர் இறைவனைச் சுட் டிப் பாடிய முதற்பாட்டாகும் தோடுடைய செவியனாய் விடையை ஊர்ந்து தூய வெண்மதியைச் சூடிக்கொண்டு காடுடைய சுடலைப் பொடியைப் பூசினவனாய் இறைவன் என்முன் வந்து அருள் செய்தான். அக் காட்சி 6] ହଁ உள்ளத்தினைக் கவர்ந்துவிட்டது என்று அவர் கூறுகிறார் முதன் முதல் ஞானசம்பந்தப்பெருமான் கண்ட இறைக்காட்சியில் முதலில் தோன்றிது தோடாகும். சிவன் என்னும் ஆண் கூறும், சக்தி என்னும் பென் கூறும் கலந்து ஒன்றான இறைவன் திருவுருவில் அருட்சத்தியின பகுதியாகிய இடப்பாகத்தில் விளங்குவது தோடாகும் முதற் கண் தோட்டினையும் . அதனை அணிந்த சக்தியையும் இறைவனுக்கு உடைமைப் பொருளாக்கி, இரண்டாவது விடையாகிய ஊர்தியையும், மூன்றாவது துTய வெண் மதியையும், நான்காவது சுடலைப் பொடியையும் உடைமையாக்கி உடையவனாய் இறைவனைச் சிறப்பித்து அவ்வுடையவனாகிய இவன் உள்ளங்கவர் கள்வனாயுள்ளான் என்று கூறியுள்ளார்.
வடமொழியில் உள்ள பூரீருத்திரம் என்னும் சாமவேதப் பகுதியானது சிவபெருமானைப் பல வடிவினனாகக் கூறி வணங்குகின்றது. இவ்வணக்கத்தில் ஒன்று "தஸ்கராய நம, தஸ்கராணம் பதமே நம என்னும் பகுதியாகும் கள்வனுக்கு வணக்கம், கள்வர் தலைவனுக்கு வணக்கம்” என்பது அப்பகுதியின் பொருள். இறைவன் கள்வனாகவும் கள் வர்தம் தலைவனாகவும் விளங்குகின்றான் என்பது அப்பகுதியின் கருத்தாகும். அவ்வேதப் பகுதிக்கு விளக்கவுரையாக ஞானசம்பந்தர் "என் உள்ளத்தைக் கவரும் கள்வனாக இறைவன் உள்ளான்” என்று கூறுகின்றார்.

Page 56
உள்ளத்தைக் கவர்ந்த பொருளில்
ஞானசம்பந்தர் சிறு குழந்தை. அவருக்கு இறைவன் திருமேனியில்விளங்கி அவர்தம் உள்ளத்தைக் கவர்ந்த பொருள் தோடும் பிறையும் திருநீற்றுப் பூச்சுமாகும். அவற்றுள் நடுநாயகமாயிருப்பது பிறை
இப்பிறையாகிய திங்களை முதல் திருமுறை தொடக்கத்தே “தூ வெண்மதிசூடி” என்று குறிப்பிட்டார். இவர் பாடிய இரண்டாம் திருமுறை முதற்பாட்டிலும் இறைவனை நோக்கி, நீ இளைய இனிய பிறையினைக் கொடிய பாம்புடன் சடையில் வைத்திருக்கின்றாயே! அதற்குக் காரணம் என்ன” என்று வினவுகிறார்.
SL S LSS LSL LSL LSL LSL LSL LSL LSLS LS LS LSS LSL LSL LSL LS S SLS LS LSS LSL LS LS LS LSLS LSL SL SL S LS LL LS LS LS LLS SL LS S LSL LSL LSL LSL SLSL LSL LS LL LSL LS L பூந்தராய் துன்னி நல்லிமை யோர்முடி தோய்கழலீர்சொலீர் மின்னு செஞ்சடை யிற்பிறை பாம்புடன் வைத்ததே”
என்பது அப்பாட்டு, இன்னும் அவர் பாடிய மூன்றாந் திருமுறை முதற்பாட்டிலும், திங்கள் சூடிய இறைவனே, எம் தொல்வினை சுருங்குமாறு அருள்செய்க” என்று கூறுகிறார். “பல்சடைப் பணி கால்கதிர் வெண்டிங்கள் சூடினாய் அருளாய் சுருங்களம் தொல்வினையே’ என்பது அப்பாட்டு.
எனவே அவர் முதல் திருமுறைத் தொடக்கத்தில் தூய வெண்மதியைச் சூடி உள்ளங்கவர் கள்வன் என்று கூறுதலையும், இரண்டாந் திருமுறைத் தொடக்கத்தே, பூந்தராய் ஈசனே! இனிய பிறையை இன்னாமை செய்யும் பாம்புடன் வைத்த கருத்தென்ன,” என்று வினாவுவதும், மூன்றாம் திருமுறைத் தொடக்கத்தே "வெண்டிங்கள் சூடினாய்! எம் தொல்வினை சுருங்க அருள்வாய்” என்று வேண்டுவதும் ஒப்பு நோக்கிப் படித்து இன்புறத் தக்கதாம்.
இறைவன்ன வடமொழிவாணர் சந்திரசேகரன், சோமசேகரன் என்று கூறுவர். தமிழறிஞர் பிறைசூடி முதலான பெயராற் கூறுவர் இறைவனை வழிபடுகின்ற தொண்டர்கட்கெல்லாம் அவன் திங்களைச் சூடியிருப்பது பற்றிப் பல்வேறு புனைந்துரை (கற்பனை) நினைவில் தோன்றுகின்றன. அவர்தம் நினைவுகளிற் சில கூறுவோம்.
அருங்கலம்:
அருங்கலம் என்பது பொன்னும் மணியும் கொண்டு இயற்றப்படுவதாகும். "அருங்கலம் உலகின் மிக்க அரசர்க்கே உரிய” (கல்யாண - 184) என்று சூளாமணி கூறுகின்றது. இதனால் அருங்கலத்தின் சிறப்பினை உணர்ந்து கொள்ளலம். இறைவனைத் திங்களைத் தலையிற் சூடியுள்ளான். அதனால் உலகத்தவர் இறைவன் தலைக்குத் திங்கள் அணிகலனாக அமைந்துள்ளது என்று கருதுவர் ஆனால், அப்பர் சுவாமிகள், திங்கள் இறைவன் முடிக்கு அணிகலனாக இல்லை, திங்களுக்கு இறைவன் முடியே அணிகலன் என்னும் அணியாக உள்ளது என்று கூறுகின்றார் "திங்களுக்கு அருங்கலம் திகழும் நீண்முடி” என்பது அவர் பாட்டு.

திங்கள் மின்னல்
இறைவன் மார்பில் அரவினை அணிந்துள்ளான், அந்த அரவு இறைவன் தலையில் அணிந்துள்ள திங்களை மின்னல் என்று கருதி அடங்கியிருக்கின்றதாம்.
“பாகத்தின் நிமிர்தல் செய்யாத் திங்களைப்
பிறையென் றஞ்சி
ஆகத்திற் கிடந்த நாகம் அடங்கும்
ஐயாறனார்க்கே”
என்பது அவர் பாடல்
மதியிலா அரவின் ஐயம்:
இறைவன் வெண்மை நிறமுடைய திங்களைச்
சூடியுள்ளான் மார்பிடத்தே திருமாலாகிய பன்றியின் வெண்மை நிறமுடைய பல்லினையும் அணிந்துள்ளான். இறைவன் அணிந்துள்ள மதியில் லாத அரவு திங்களையும் எயிற்றினையும் பார்த்து அது திங்கள் என்று துணியாமல் ஐய உணர்வுடன் உள்ளது. காரைக் கால் அம் மை யார் தாம் பாடியுள்ள அற்புதத்திருவந்தாதியில்,
திருமார்பில் ஏனச் செழுமருப்பைப் பார்க்கும்
பெருமான் பிறைக்கொழுந்தை நோக்கும் ஒருநாள் இதுமதியென் றொன்றாக இன்றளவும் தேரா
அதுமதியொன் றில்லா அரவு
616ញ LTហូu_66ff.
அரவும் மதியும் விளையாடுதல்:
ஞானசம்பந்தர் ஒரு பாடலில் இறைவன் திருமுடியில் அரவும் மதியும் விண்ளயாடுவதாகப் பாடுகிறார். “துன்னார் புரமும் பிரமன் சரமும் துணிசெய்ய மின்னார் சடைமேல் அரவும் மதியும் விளையாட”
என்பது அப்பாடல்.
திருஞானசம்பந்தரும் இயற்கைப் புனைவும்:
திருமுறையில் வந்துள்ள பல புலவர்களின் பாடல் களெல்லாம் ஒரே தன்மை உடையனவல்ல. ஒவ்வொருவருடைய பாட்டும் ஒவ்வொரு தன்மை உடையதாய் இருக்கின்றது. திருஞானசம்பந்தருடைய பாடல்களில் அரிய, பெரிய சமயக் கருத்துகள் ஆங்காங் கே காணப்பட்டாலும் அவருடைய பாடல்களில் சிறப்பாகக் கருதத் தக்கது இயற்கைப் புனைந்துரை ஆகும். எடுத்துக் காட்டாகச் சிலவற்றை நோக்குவோம்.
முதல் திருமுறையில் கழை தி திருக்காட்டுப்பள்ளியைப் பற்றி அவர் பாடும் பதிகத்தில் 'வயல் அருகே புனல் பாய்கிறது, அப்புனலிலிருந்து செங்கயல் பாய்கின்றது. அவ்வயலிடத்தே சில மலர்கள் கைபோல் தேனுடன் மலர்ந்துள்ளன, அம்மலர்த்தேன் கையருகே வாழைகள் கனி ஈன்றுள்ளன! அந்த மலர் மணமும் கனிமணமும் கமழ்கின்ற காட்டுப்பள்ளி” என்று பாடுகிறார்.

Page 57
“செய்யரு கேபுனல் பாயவோங்கிச் செய்கயல் பாயச் சிலமர்த்தேன் கையரு கேகனி வாழையீன்று கானலெல் லாங்கமழ் காட்டுப் பள்ளி” என்பது அப்பாடலாகும்.
முதல் திருமுறையில் திருநள்ளாற்றையும், திருவாலவாயையும் சேர்த்துப் பாடும் பதிகத்தில் “நள்ளாற்றுப் பெருமானைப் பூசிப்பவர் பூசிக்கின்றார் அவர் பூசிக்கும் பூவில் நறுமணம் கமழ்கின்றது. அபிடேகம் செய்யும் புனலில் தூய்மையாகிய பொலிவு விளங்குகின்றது. திருமேனியிற் சாத்தும் சந்தனம் புதுவிரைச் சாந்தாய் இனிய மணத்தை வீசுகின்றது. பூசிப்பவர் தம் நாவில் இனிய பாடல்கள் எழுகின்றன’ என நள்ளாற்றுப் பெருமான் பூசைக் காட்சியை ஞானசம்பந்தர் பாடுகிறார்.
பூவினில் வாசம் புனலில் பொற்பு புதுவிரைச் சாந்தின் இன் நாற்றத்தோடு நாவினிற் பாடல் அறா றுள்ளாறுடைய நம்பெருமான்’ என்பது அவர்தம் பாடலாகும்.
அவர் முதல் திருமுறையில் சீர்காழியைப் பற்றிப் பாடிய பதிகத்தில் “கடல் அலைகள் சங்கினைக் கொண்டுவந்து கடலுக்கு வெளியே எறிகின்றன. எறியப்பட்ட அச்சங்கு, பக்கத்திலே மருதநில வயலில் செந்நெற் காட்டுக்குள் புகுந்து முத்தினை ஈனுகின்றது” என்று பாடுகின்றார்.
“மாடே ஒதம் எறிய வயற்செந்நெல் காடே ஹிச்சங் கினும் காழியார்”
என்பது அப்பாடலாகும்.
அவள் சண்பை நகரைப் பற்றிய மற்றொரு பாடலில் “மீனை உண்பவரும் கப்பலில் ஏறிச் செல்பவருமாகிய பரதவர் வாழும் மனையின்கண் நுனிமூக்குச் சங்கம் சென்று முத்தினை ஈனுதற்கு இடமாகிய சண்பை நகரார்” என்று பாடுகிறார்.
*--
மீனரும் வாங்கம் மேவு கடல்வாழ் பரதர் மனைக்கே துணிமுக்கின் சங்கம் ஏறி முத்தம் ஈனும் சண்பை நகராரே” என்பது அப்பாடலாகும்.
கோயில்களில் இசை
மக்களிடத்தில் கடவுள் பக்தியை இசை நாட்டியங்களால் முற்காலத்து மக்கள் உண்டாக்கி வந்தனர். திருக்கோவில்களில் இறைவனைப் பூசிக்கும் பொழுது மந்திர இசை, வீணை இசை, வேத அத்தியயனம், சாஸ்திரப்பாடல் முதலியன செய்வித்தல் வேண்டும். என்றும், இவற்றின் பின் கெளடமொழி முதலானவற்றில் இசையைத் தூபம் காட்டும் வரையிலும் அதற்கு மேல் தமிழ் மொழிக்கு உறுப்பாகிய இசையை நடனத்தோடு செய்வித்தல் வேண்டும் என்றும் அதன் பின் பிழையில்லாமல் சமஸ்கிருத மொழியிற் பாடப்படும்
4

இசையையாவது அல்லது பதினெண் மொழிகளுடைய இசையையாவது பாட வேண்டும் என்றும் காமிகாமம் அர்ச்சனவிதிப் படலம் கூறுகின்றது. இதனைப்போலத் திருக்கோவில்களில் தமிழ்ப்பாடல்களும் வெவ்வேறு திசைமொழிப் பாடல்களும் பாடப்படுவதை ஞானசம்பந்தர் கூறுகிறார்.
“ஊறுபொரு வின்றமிழ் இயற்கிளவி தேருமட மாதருடனார் வேறுதிசை யாடவர்கள் கூறஇசை
தேருமெழில் வேதவனமே”
(3-78-4)
"தென்சொல் விஞ்சமர் வடசொல் திசைமொழி நரம்பெடுத்து, துஞ்சு நெஞ்சினார் நீங்கத் தொழுதெழு தொல்புக லூரில்”
(3-71-1) என்பவை அப்பாடலாகும்.
இறைவன் பாடும் இடத்தில் நீங்காது எழுந்தருளியிருப்பார் என்று ஞானசம்பந்தர் கூறுகிறார்.
"தமிழின் நீர்மை பேசித்தாளம் வீணை பண்ணி நல்ல முழவம்மொந்தை மல்குபாடல் செய்கையிட மோவார் என்பது அப்பாடலாகும்.
பாடும் தொண்டின் சிறப்பு:
திருக்கோவில்களில் செய்யப்படும் திருவலகிடுதல் (விளக்குதல்), மெழுகுதல், மலர் தொடுத்தல் திருவிளக்கிடுதல் என்னும் தொண்டுகள் ஒன்றுக்கொன்று உயர்ந்து என்றும், எல்லாவற்றிற்கும் உயர்ந்தது இறைவனைக் குறித்துப் பாடுதலாகும் என்றும் அப்பர் சுவாமிகள் கூறுகிறார்கள்.
“விளக்கினார் பெற்ற இன்பம் மெழுக்கினாற்
பதிற்றி யாகும்
துளக்கில்நன் மலர்தொடுத்தால் தூயவின்
னேற லாகும்
விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ந்
நெறி ஞானமாகும் அளப்பில கீதம் சொன்னார்க் கடிகள்தாம்
அருளுமாறே”
என்பது அப்பாடலாகும்.
பதினோராம் திருமுறையில் கபிலதேவ நாயனார் தாம் பாடிய சிவபெருமான் திருவந்தாதியுள் (100) “நூறு ஆவின் பாலை இறைவன் திருமுடிக்கு ஆட்டி நூறு மலரைக் கொண்டு இறைவன் திருப்பெயர்களைக் கூறிக்கொண்டு அருச்சனை செய்தலைக் காட்டிலும் சிறந்ததாகும் அச்சிவன் மேல் ஒரு பாடல் பாடி வணங்குவது” என்பர்.
“நூறான் பயன்ஆட்டி நூறுமலர் சொரிந்து நூறா நொடிவதனின் மிக்கதே நூறா உடையான் பரித்தவெரி உத்தமனை வெள்னேறு உடையானைப் பாடலால் ஒன்று” (100)
என்பது அப்பாடலாகும்.

Page 58
சம்பந்தர் இசையால் தமிழ் வளர்த்தார்:
திருஞானசம்பந்தர் தாம் வாழ்ந்திருந்த ஒவ்வொரு நாளும் இனிய இசைத்தமிழ்ப்பாடல்களைப் பாடி அச்செயலாலேயே தமிழ்மொழியினை வளர்த்து வந்தார் எனவும். அம்முயற்சிக்கு இறைவனும் உறுதுணையாக விருந்து தாளம் என்னும் இசைக்கருவியைத் தந்து உதவி அவள் பாடிய பாடல்களுக்கு இரங்கி அருள் புரிந்தார் என்றும் சுந்தரர் பாடுகின்றார்.
"நாளும் இன்னிசை யாற்றமிழ் பரப்பும் ஞானசம்பந் தனுக்குலகவர்முன், தாளம் ஈந்தவன் பாடலுக் கிரங்கும் தன்மை யாளனை” (7-62-8) என்பது அப்பாடலாகும்.
சமணர், பெளத்தர்:
ஞானசம்பந்தர்திருப்பதிகத்தில் பத்தாவது பாட்டில் சமண சமயத்தவரையும் பெளத்த சமயத்தவரையும் பழித்துப் பேசும் செய்தி இடம் பெற்றுள்ளது. திருநாவுக்கரசரும் தாம் பாடிய பதிகத்தில் பலவிடத்தில் அவர்களைப் பழித்துப் பேசுகின்றனர். இவர்கள் இவ்வாறு பழித்துப் பேசுதற்குரிய காரணத்தைச் சேக்கிழார் கீழ்வருமாறு கூறுகிறார்.
"வேதகா ரணராய வெண்பிறைசேர் செய்யசடை நாதனெறி அறிந்துய்யார் தம்மிலே நலங்கொள்ளும் போதமிலாச் சமண்கையர் புத்தர்வழி பழியாக்கும் ஏதமே யெனமொழிந்தார் எங்கள் பிரான் சம்பந்தர் ”
'அறிவு நூலுக்குக் காரணமாய் விளங்கும் தலைவனுடைய நெறியை அறிந்து உய்யாராய் உயிர்களாகிய தமக்கு மேல் ஒரு தலைவன் உண்டென்பது இல்லை, உயிர்களாகிய தாமே உள்பொருள், தம்முடைய நலம் தீங்கிற்குத் தாமே காரணம் என்றுரைத்து, பெளத்தர் தம் சமய நெறி பழிகாக்கும் ஏதமுடையதே எனக் கூறினார் எங்கள் பிரான் ஞானசம்பந்தர்’ என்பது அவர் தம் கருத்துரையாகும்.
சேக் கிழார் கூறுவதை நன்கு கருதினால் உயிர்களாய தாமும் தமக்கு மேல் தலைவனாகிய ஒருவனும் உண்டென்றுணர்வது சைவசமய உண்மை நெறி என்றும், தாம் என்னும் உயிர்களே உண்டு தமக்குமேல் தலைவனாகிய ஒருவன் உண்டு என்பது இல்லை. உயிர்களாகிய தாமே நலத்தைச் செய்து கொள்ளும் என்பது சமண பெளத்த சமய நெறி என்றும் உணர்ந்து கொள்ள வேண்டும். "பேராற்றலும் பேரறிவும் வாய்ந்த பதிப்பொரு:ளாகிய ஒன்று இவ்வுலகிற்கு முதலாக உள்ளது. அதன்வழி, உயிர்களாகிய நாம் இயங்கி உலக இன்பத்தையும் வீடுபேற்றையும் அடைகிறோம் என்னும் உண்மை நெறியைக் கருதி உணராமையால் “போதமிலாச் சமண்கையர் புத்தர்வழி” என்று சேக்கிழார் கூறுவாராயினர்.

அகப்பொருள்:
சங்ககாலச் செய்யுட்களில் அகத்துறைப் பாடல்களே மிகுதியாக உள்ளன. திருமுறைக் காலத்திலே அகத்துறைப் பாடல்கள் சுருங்கி வந்துள்ளன. அந்த அகத்துறைப் பாடல்களும் இறைவனைத் தலைவனாகவும் உயிர் களாகிய தம் மைத் தலைவியாகவும் கற்பனை செய்து கொண்டு பாடும் முறையாக மாறிவிட்டது. தலைவனின் பிரிவாற்றாத தலைவி தன் துயரத்தினைத் தலைவனிடம் கூறுவது போல் அமைந்த அகத் துறைப் பாடல்களைத் திருமுறைகளிற் காணலாம்.
யாப்பு:
திருமுறையில் ஆசிரியம் வெண்பா என்னும் இயற்றமிழ்ப் பாக்களே இடம் பெற்றுள்ளன. கலிப்பா, வஞ்சிப்பா இடம் பெறவில்லை. தரவு கொச்சம் வந்துள்ளதாக நச்சினார்க்கினியர் கூறுகிறார் "நாளும் இன்னிசையால் தமிழ் பரப்புபவர்” என்று சுந்தரமூர்த்தி சுவாமிகளால் சிறப்பிக்கப்பட்ட ஞானசம்பந்தர் பாடல்களெல்லாம் இசைத்தமிழ்ப் பாடல்களாகவே கருதப்படுகின்றன. இப்பாடல்கள் பண்முறையில் பாடப்படுவதால் இவற்றைப் பணி ணத்தி என்று வழங்கலாம்.
’பாட்டைக் கலந்த பொருள வாகிப் பாட்டின் இயல பண்ணத் திய்யே’
என்னும் தொல்காப்பிய நூற்பாவின் உரையுள் "இளம்பூரணர் பண்ணைத் தோற்றுவித்தலாற் பண்ணத்தி என்றார். அவையாவன சிற்றிசையும் பேரிசையும் முதலாக இசைத்தமிழில் ஒதப்படுவன என்று கூறி,
“அடிநிமிர் கிளவி ஈரா றாகும்
அடியிகந்து வரினும் கடிவரை யின்றே”
என்னும் நூற்பாவுரையில் பன்னிரண்டாவன ஆசிரியம், வஞ்சி, வெண்பா, கலியெனச் சொல்லப்பட்ட நான்கு பாவினோடும் தாழிசை துறை விருத்தம் என்னும் மூன்றினையும் வைத்து உறழப் பன்னிரண்டாம். அவை ஆசிரியத் தாழிசை எனவும் ஆசிரியத் துறை, வஞ்சித்துறை, வெண்டுறை, கலித்துறை எனவும் ஆசிரிய விருத்தம், வஞ்சி விருத்தம், வெளிவிருத்தம் கலி விருத்தம் எனவும் வரும் என்பார். இவையெல்லாம் திருமுறைப் பாடல்களில் வந்துள்ளன. பிற்காலத்தார் இவற்றைப்பாவினம் என்பர் ஞானசம்பந்தர் பாடலில் வந்துள்ள இருக்குக் குறள். என்னும் பாடல் வகையைப் பிற்காலத்தார் வஞ்சித்துறை என்பர்.
சித்திர கவி:
திருஞானசம்பந்தர் பாடலில் மிறைக்கவி என்னும் சித்திரகவி கொஞ்சம் மிகுதியாகவே உள்ளன. மொழி மாற்று, மாலைமாற்று, வழிமொழி, மடக்கு, இயமகம், ஏகபாதம், இருக்குக் குறள், எழுகூற்றிருக்கை ஈரடி,

Page 59
43
ஈரடிமேல் வைப்பு, நாலடிமேல் வைப்பு, முடுகியலாகிய திருவிராகம், (அராகம் என்றும் வழங்கும்) சக்கரமாற்று, கோமூத்திரி என்ற பாடல் வகைகளைப்பாடியுள்ளார். பதினோரா ந் திருமுறையில் எழுகூற்றிருக்கை வந்துள்ளது. அவர் தாண்டகம் என்னும் பாடலைப் பாடவில்லை. ஆனால் அவர் காலத்தில் வாழ்ந்த அப்பர் சுவாமிகள் தாண்டகத்தை மிகுதியாகப் பாடித் தாண்டக வேந்து என்ற பெயரைப் பெற்றுள்ளார்.
திருவாசக யாப்பு:
திருவாசகத்தின் தொடக்கத்தில் கலி வெண்பா இடம்பெற்றுள்ளது. ஆசிரியப்பா, ஆசிரிய விருத்தம் கட்டளைக் கலித்துறை, கொச்சகக் கலி, நேரிசை வெண்பா முதலியன இடம்பெற்றுள்ளன, திருச்சாழல் திருவுந்தி முதலிய நாடகப் பாடல்களும் திருவுஞ்சல் முதலிய இசைப் பாடல்களும் திருவாசகத்தில் உள்ளன.
திருமூலர் யாப்பு:
திருமூலர் யாப்பு ஒரே வகையானது. ஈர சைச்சீர் மிக்கு வரச் சிறுபான்மை முச் சீரும் வர நாற்சீர் கொண்ட அடி நான்கினைப் பெற்று நடக்கும் ஒவ்வொரு அடியிலும் பன்னிரண்டெழுத்தும், பதினோரெழுத்தும் வரும். இயற்சீர் வெண்டளையும் வெண்சீர் வெண்டளையும் அவர் பாட்டில் வரும் தளைகளாம்.
சிறப்புத் தன்மைகள்:
திருமுறைப் பாடல்கள் மூன்றாம் நூற்றாண்டி லிருந்து சேக்கிழார் காலம் வரையில் வாழ்ந்த பல அறிஞரால் பாடப்பெற்றுள்ளன. அவர்தம் தன்மை இடத்தாலும் காலத்தாலும் வேறுபடுமாதலால் ஒவ்வொருவருடைய பாட்டும் ஒவ்வொரு விதமாக அமைந்துள்ளன. ஞான சம்பந்தர் பாடல்களில் வேதம், ஆறங்கம், வேதவேள்வி முதலானவற்றின் சிறப்பைக் காணமுடிகிறது.
L L L L L LLLLL LL LL L L L L L L L L LLLLL LL LLL LLL LLL LLL LL உருவ வழிபாடு
நாம் தினங்தோறும் தாய், தந்தையரை வணங்குகி அவர்சுள் மாமிசம், இரத்தம், எலும்பு இவைகளால் இது கொடுக்கிறோம்? அப்படி என்றேனும் நாம் நினைப்பதுண்ட
தாயிடமும், தந்தையிடமும் ஒரு உணர்வு இருக்க தெரிந்து கொள்கிறோம். ஆகவே இறைவனை சுல்லாசு, நாம் சொல்லிவிடக் சுடடாது.
இறைவனை சுல்லென்று நினைத்தா வணங்குகின் உணர்வை நமக்குள் கொடுப்பது இந்த கல் விக்கிரகம் து விடுகிறது.

திருநாவுக்கரசர்:
"கோலும் புல்லும் ஒருகையிற் கூர்ச்சமும் தோலும் பூண்டு துயரமுற் றென்பயன்”
“சாத்தி ரம்பல பேசும் சழக்கர்காள் கோத்தி ரமும்குல முங்கொண் டென்பயன்”
என்று வைத்திகள் நெறியைப் பயனில்லை என்று கூறுகிறார்.
திருமந்திரத்தில் ஆகமக் கூறுகளாகிய சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் பகுதிகளும் பலவகை மந்திரங்களும் இடம்பெற்றுள்ளன.
திருவாசகத்தில் பத்திச் சுவையொன்றே சிறப்பாய் விளங்குகின்றது.
முடிப்புரை:
திருமுறையைப் பல நிலைகளில் நின்று சிறிது சிந்தித்தோம். திருமுறை என்றது சைவப் பெருமக்களின் அறிவுக் கருவூலமாய் விளங்குகிறது. அக்கருவூலத்தில் அடங்கியவை விலையற்ற அழிவற்ற உண்மைப் பொருளாகும். அவை நமக்கு அறிவினையும் பேரின்பத்தையும் தருகின்றன திருமுறையின் பயன் கடவுள் இன்பமாம் என்பதைக் கூறி அமைகின்றேன்.
ஈசனடி போற்றி எந்தையடி போற்றி தேசனடிபோற்றி சிவன்சே வடிபோற்றி நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடிபோற்றி சீரார்பெருந்துறைநந் தேவன் அடிபோற்றி ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி
-சிவபுராணம்-திருவாசகம்
(மறுபதிப்பு)
m m m m m m m m m m m m m m m m m
தி தவறானதா?
றாம். அவர்களை மிகுந்த மதிப்புடன் நடத்துகின்றோம். ாவர்களே. அந்தப் பொருள்களுக்கா நாம் மரியானது ፬??
சிறது. இதை நாம் பார்க்க முடியாவிட்டாலும் மனதில் உலோகமாக பார்த்து விட்டு "ஜீவனில்லை" என்று
றோம். ஏகனே' என்றுதானே நினைக்கின்றோம். இந்து ாள். இதனால் அதுவே வழிபாட்டுக்கு உரியதாக ஆகி

Page 60
தாய்மையே
C5óO
“தாயினும் நல்ல தலைவர்னன் றடியார்
தம்மடி போற்றிசைப் பார்கள் வாயினும் மனத்தும் மருவிநின் றகலா
மாண்பினர் காண்பல வேடர் நோயினும் பிணியும் தொழிலர்பால் நீக்கி
நுழைதரு நூலினர் ஞாலம் கோயிலும் சுனையுழு கடலுடன் சூழ்ந்த
கோண மாமலை யமர்ந்தாரே”
உயிர்களைப் பக்குவப்படுத்தி முத்தியை வழங்கும் நிலையில் இறைவன் முதலில் எடுக்கும் வடிவம் தாய் வடிவமாகும். அதாவது குழந்தையைப் பெற்று பாலூட்டி தாலாட்டி தொட்டிலில் வளர்த்தி பின்பு சிறிது வளர்ந்த ஞான்று விளையாடவிட்டு பின் நின்று பார்த்து மகிழ்பவள் தாய். குழந்தை (8):றும் செய்யுமாயின் அச்சுறுத்தியும் பின்பு அணைத்தும் அறிவுரைகள் கூறியும் பேணுபவள் தாய். எவை எவை எப்பொழுது தேவை என அறிந்து கொடுத்து வளர்ப்பவளன்றி அமைதியாக உறங்க வைப்பவளும் தாய் இதே நிலையிலேயே இறைவனும் தாயாக நின்று ஆன்ம கோடிகளைப் பேணி எடுத்துட் பிறப்பறுக்கின்றான் என்பது சைவ சித்தாந்த முடிபு இறை நிலையில் இது ஒரு உயர்ந்த தத்துவமாகும்.
உலக வாழ்க்கைக்கு ஜிவ ஒளியாக பெண் குலமே அமைய வேண்டும். தர்மம், சத்தியம், தாய்மை பொறுமை, கருணை, கற்பு, தன்னம்பிக்கை, தன்னடக்கம் ஆகியவை அனைத்தும் பெண்குலத்துக்குப் பெருமை தருவன. பிறந்த இடத்துக்கும் புகுந்த இடத்துக்கும் பெருமையைத் தேடி கணவனைக் கணி கண்ட தெய்வமாகப் போற்றி விளங்க வேண்டிய கடமை பெண்களுக்கு உண்டு.
தாய்மைக்கே தனியுரிமை கொடுத்துப் பேணும் சமயம் இந்து மதம். இதையொட்டியே சாக்தம் என்ற ஒரு பிரிவு ஏற்பட்டது. சைவம் அம்மை அப்பனாகட் பேசி நிற்க, சாக்தம் எல்லாம் அம்மையின் உறவாகவே இணைந்து விடுகிறது.
தாய்மையருள் மீன் கண் பார்வைபோல் இரட்சிப்பது. அருளே உமையாகவும் அறிவே சிவமாகவும் இவ்வுலகை இயக்கிநிற்கும் நிலையை சைவத் திருமுறைகளில் பரக்கக் காணலாம்.
ஐந்தொழில் இயக்கத்தை ஏற்படுத்துவது திருக்கூத்து. இதனை ஆடுபவன் நடராசன். தாளம் போடுபவள் பராசக்தி. அம்மையின் தாள லயம் குன்றினால் அப்பனின் தாண்டவம் பிழைத்துவிடும் தாண்டவம் பிழைத்தால் உலக இயக்கமே தாறு மாறாகிவிடும். இதனால் எம்பெருமான் அம்மையின் பக்கம் நோக்கி அமைதியாக ஆடுகிறான்.
 

44
இறைவனின்
36)D
பண்டிதை சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி
“மாதொரு பாகம் நோக்கி மன்னு சிற்றம்பலத்தே
ஆதியும் முடிவும் இல்லா அற்புதத் தனிக்
கூத்தாடும் நாதனார்’
என்று போற்றுகிறார் சேக்கிழார்.
சங்ககால மக்கள் இயற்கையைப் போற்றி வாழ்ந்த சிறப்புக்குரியவர்கள். தீயினில் தென்றலாய், பூவினுள் நாற்றமாய், கல்லினுள் மணியாய், சொல்லினுள்
வாய்ப்பாய் இறைப் பொருளை அனுபவித்தவர்கள்.
எனினும் பெண்மக்கள் திருவிளக்கேற்றியும் மலர்
தூவியும், நெல் தூவியும், கோலமிட்டும் வழிபட்டமைக்குச் சான்றுகள் பலவுண்டு. வீட்டு முற்றத்து மல்லிகை, மலரும்
மாலை நேரத்தில் விளக்கேற்றி வழிபாடு செய்வதில்
அவர்கள் ஈடுபாடு கொண்டமையும், குரவைக் கூத்தாடி முருகனைப் பூசித்த முறைமையும் அக்காலப் பாடல்களில்
காண முடிகிறது.
தை நீராடிப் பாவை நோன்பு அனுஷ்டித்த சிறப்புக் களையும் அகநானுTறு என்ற நூலில்
காணமுடிகிறது.
சைவத் தின் பெருமையிலும் வளர்ச்சியிலும்
பெண்கள் பெரும் பங்கு பெற்றுள்ளமையை எடுத்துக்
காட்டும் முகமாகப் பூம்பாவையை எழுப்பிய இடத்தில்
ஞானசம்பந்தர் வேண்டுதலைக் காண்கின்றோம்.
”மண்ணிற் பிறந்தார் பெறும் பயன் மதிசூடும் அண்ணலார் அடியார் தமை அமுது செய்வித்தல் கண்ணினால் அவர் நல்விழாப் பொலிவு கண்டார்தல் உண்மையாமெனில் உலகள் முன்வருகென உரைப்பார்”
அடியாரைப் போற்றலும் அமுது செய்வித்தலும்
ஆண்டவன் பணிகளில் ஈடுபடுதலும் பெண்குலத்தின்
கடமைகள் என்பதை இவ்வரலாறு காட்டுகிறது.
இன்னும் பக்தி நெறியில் பெண்மக்கள் கொண்டுள்ள
கூற்றொன்றில் காணலாம்.
முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளே பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம் உன்னடியார் தாள் பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம், “அன்னவரே எங்கணவ ராவா ரவருகந்து சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம் இன்ன வகையே எமக்கொங்கோன் நல்குதியேல் என்ன குறையுமிலோ மேலோ ரெம்பாவாய்”
பங்கைக் கவனிப்போம். திருவாசகத்திலே மணிவாசகர்

Page 61
கன்னியர்கள் தமக்குக் கிடைக்கப்பெறும் கணவன் மார் சிவதொண்டர்களாகவே அமைய வேண்டுமென்று பிரார்த்தனை செய்கின்றனர்.
ஏனென்றால் பக்தியனுபவம் கணவனுக்கும் மனைவிக்கும் ஒன்றாக அமையாவிடத்து திருப்பதியாக இல்லற தர்மம் அமையாது. இதற்கு எடுத்துக் காட்டாக காரைக்கால் அம்மையார் வாழ்வு அமைகிறது. விடையவர் பால் அல்கிய அன்புடன் அழகின் கொழுந்தெழுவதென வளர்ந்தவர் அம்மையார். ஆனால் திருமண வாழ்வு சிறப்பாக அமையவில்லையெனினும் கணவனாலேயே ‘தெய்வம்’ எனப் போற்றப்படும் பெருநிலையும் இவருக்கு ஏற்படுகிறது. அந்நிலையிலே சிவநெறி யொன்றே கைவரப்பெற்றவராய் உற்பவித்தெழுந்த ஞானத்தொருமையிலே அற்புதத் திருவந்தாதியைப் பாடுகிறார் அதில் ஒரே ஒரு பாடல் மாத்திரம் எடுத்துக் கொள்வோம்.
”வானத்தா னென்பாரு மென்கமற் றும்பர்கோன் தானத்தா னென்பாரும் தாமென்க-ஞானத்தான் முன்னஞ்சத் தாலிருண்டமெய்யொளிசேர் கண்டத்தான் என்நெஞ்சத் தான் என்பன் யான்’
இங்கே ஒரு பெருமிதம் தோன்றுகிறது. அதாவது ஆண்டவன் தன்னகத்திலே குடியிருக்கிறான் என்பதே அதற்குக் காரணமாகும்.
“ஒன்றே நினைத் திருந்தேன்’, ‘ஒன்றே துணிந்தொழிந்தேன்” “ஒன்றே என்னுள்ளத்தினுள் அடைந்தேன்’ என்பது பாடிப் பேய் வடிவுடன் காற்றினும் கடிதாகச் செல்கிறார்.
“அண்டர் நாயனார் என்னை அறிவாரேல் அறியா வாய்மை எண்டிசை மாக்களுக்கு யான் எவ்வுருவாயென்’
என்பது அவர் கருத்து.
தலையினால் நடந்து திருக்கயிலையை அண்மித்த பொழுது "வருமிவள் நம்மைப் பேணும் அம்மை” என்று கூறி இறைவன் உமையம்மைக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். அதுவுமின்றி அம்மையே உனக்கு என்ன வேண்டுமென்று கேட்டஞான்று அதற்குப் பதிலாக வெளிப்பட்ட அருள் வாக்குகளை நாம் என்றென்றும் போற்றி ஓதவேண்டியவர்களாக இருக்கிறோம். இறைவனை நோக்கி அம்மையார் வேண்டி நின்ற இவ்வரம் எம்மையும் தெருட்டுகிறது.
“இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டுகின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்பு உண்டேல்
உன்னை என்று
மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான்
மகிழ்ந்து பாடி அறவா நீ ஆடும் போது உன்னடியின் கீழ் இருக்க
என்றார்”
இறைவனால் "அம்மையே” என்று அழைக்கப்பட்ட பெருமையைச் சேக்கிழார் வியந்து போற்றி “மடுத்த புனல் வேணியினார் அம்மையென மதுரமொழி கொடுத்தருளப் பெற்றாரை, அடுத்த பெருஞ் சீர் பரவல் யாரளவாயினதம்மா’ எனப் பாடியருளினார்.
4

வீட்டிலே கணவன் மார்க்குப் பின்னணியாக நின்று பெருந்தொண்டும் தியாகமும் புரிந்த பல பெண்மணி களைப் பெரிய புராணம் எடுத்துக் காட்டுகிறது. திருநீல கண்டம் என்ற சொல்லையே தனது மந்திர வாக்காகக் கொண்டு ஒழுகி அடியார்களுக்குத் திருவோடு செய்தளித்து வாழ்ந்தவர் திருநீலகண்டர் இவருடைய புறவொழுக்கங் காரணமாக கருத்து வேற்றுமை மனைவியாருக்கிருந்தது. சிவனடியார் ஒருவருக்கு இத்தகைய மாசு ஏற்படக்கூடாது என்பது அவருடைய மனைவியாரின் எண்ணம். ஒரு நாள் கணவனார் தீண்டப் போன சமயத்தில் “எம் மைத் தீண்டுவிராயின் திருநீலகண்டம்” என்று சத்தியம் செய்தார். கணவனார் சிறந்த சிவ தொண்டராகையால் அன்று முதல் தமது மனைவியையோ பிற பெண்களையோ சாரவில்லை. எவருக்கும் இச்செய்தி தெரியாவண்ணம் வாழ்க்கை நடத்தினார் அவர் மனைவியார்.
“கற்புறு மனைவியாரும் கணவனார்க்கான எல்லாம் பொற்புறு மெய்யுறாமல் பொருந்துவ போற்றிச் செய்ய இற்புறம் பொழியா தங்கள் இருவரும் வேறுவைகி அற்புறு புணர்ச்சியின்மை அயலறியாமை வாழ்ந்தார்”
கணவருடைய கடமைகளிலும் குடும்பக் கடமைகளிலும் தவறு நேராமலும் வேண்டியாங்கு செய்து வேறு வாழ்ந்தமையைத் தெரிவிப்பது இப்பாடலாகும். இயற்பகையார் மனைவியும் சிறுத்தொண்டர் மனைவியும் புரிந்த தியாகம் அனைவரும் அறிந்ததே. ஏன்! பிற்காலத்திலே அன்னை சாரதா தேவியின் வாழ்வும் எம்மை மெய்சிலிர்க்கச் செய்கிறதே தொண்டு நெறியில் தலைப்பட்டு தூண்டுதவ விளக்காக அமைந்து பிறந்த குடியையும் கூடிப்பிறந்த தம்பியையும் பெருமைப்படுத்திய பணி திலகவதியாருடையது. தம்பியார் சீலராகவேண்டும் என வைத்த தயவு பெருகிச் சைவத்தையே வளர்த்த தொண்டரை ஆக்கித் தந்தது. திலகவதியாரின் தூய தொண்டுகளுக்கு இது ஒரு பெரும் எடுத்துக்காட்டாகும்.
இவ்வழியில் நின்று நாட்டை மேலோங்கச்செய்த பெருமை மங்கையர்க்கரசியாருக்கு உண்டு. நாட்டையும் குடி மக்களையும் நன்நெறியற் செலுத்த வேண்டியது அரசியல் தர்மமாகும். அரசியற் பணியில் இது சிவதர்மமாகவே மாறிவிட்டது.
“மங்கையர்க்குத் தனி அரசி எங்கள் தெய்வம் வளவர் திருக்குலக் கொழுந்துவளைக் கைமானி செங்கமலத் திருமடந்தை கன்னி நாடாள் தென்னர் குலப்பழி தீர்த்த தெய்வப் பாவை நங்கள் பிரான் சண்பையர் கோண் அருளினாலே நம் தமிழ் நாடுற்ற இடர் நீங்கித் தங்கள் பொங்க்ொளி வெண் திருநீறு பரப்பினாரைப் போற்றுவார் கழல் எம்மாற் போற்றலாமே”
தம்மைப்பேணி தம் கணவனைப் பேணி, சைவத்தைப் பேணி பாண்டி நாட்டையே பேணிய பெருமை மங்கையர்க்கரசியாருக்கு உணர்டு. ஆன்மீகத்தோடு கலவாத அரசியல் அர்த்தமற்றது என்பதை மன்னனுக்கு எடுத்துக் காட்டியவர் இவர். இடர் பாடு மலிந்த காலத்திலே நெருக்கடிக்குள்ளே சைவத்தைப் பேணி வளர்த்த அம்மையார் "தெய்வப் பாவை’ என்று போற்றப்படுகிறார். பெண் பிறந்தார் யாவரும் இத்தகைய பணிகளிலும் முன்னின்று நாட்டை ஆன்மீக நெறியில் நலனடையச் செய்தல் வேண்டும்.
(மறுபதிப்பு)

Page 62
விபூதியைத் தரிப்பதால் இம்மையிற் செய்த பாவம் நீங்குவதுடன்,அநேக ஜன்மங்களில் செய்த பாவங்களும் நீங்குகிறது.
கள் குடித்தல், திருடல், பிரம்ம ஹத்தியைச் செய்தல் முதலிய பாவங்களைச் செய்தவன் விபூதியை அணிந்து, பூரீருத்திரத்தை ஜபித்தால் சகல பாவங் களிலிருந்தும் நீங்குகிறான்.
கெளதமருக்கும் அகலிகைக்கும் நடந்த விவாகத்தில் குழுமியிருந்த சகல தேவர்களும் அந்த அகலிகையின் பேரழகில் மயங்கி அறிவையிழந்து, மோகமதிகரித்து, தாதுகலிதமானது. அந்தப் பாவ பரிகாரத்தின் பொருட்டு தேவர்கள் துர்வாசரை அடைந்து விண்ணப்பித்தனர், துர்வாச முனிவர் விபூதியை அணிந்து கொள்ளும்படி கூறினார். அவ்விதமே சகல தேவர்களும் விபூதியை அணிந்து அந்தப் பாவத்திலிருந்து விடுபட்டனர். இதனை பிருஹஜ்ஜா பாவத்தில் ‘பூரீ கெளதம - விவாகாலே என்று தொடங்கிச் செல்லும் வசனங்களால் கண்டு தெளிக.
விபூதி தரிப்பதனால் ப்ாவத்திலிருந்து ஒருவன் விடுபடுகிறான்; விபூதி தரிப்பதனால் பூதப் பிரேத பிசாசு முதலியவை அஞ்சி நடுங்கி அலறியோடுகின்றன.’ என்று மாணவபுராணம் கூறுகிறது.
விபூதி தரிப்பதனால் நோய் நீங்குகிறது. விபூதி தரிப்பதனால் மங்களம் உண்டாகிறது. விபூதி அணிவதனால் சுத்தம் ஏற்படுகின்றது. மயிர், புழு இவை அடைந்த அன்னத்தின் தோஷம் நீங்கும் பொருட்டு சுத்தத்திற்காக விபூதி போடுகின்றனர்.
விபூதியணிவதனால் சிவனடியர்களாக ஆகின்றோம். விபூதியணிந்து சிவசாயுஜ்ய பதவியடைந்த பெரியார்கள் எண்ணிலர்.
சுதாமன் என்ற வேதியனும் அவன் தம்பியும் சிவனடியார்களாகிய பிரம்ம விஷ்ணுக்களைக் கடிந்து பேசினார். ஆதலால் பிரம்ம விஷ்ணுக்கள், அண்ணனையும் தம்பியையும் முறையே ஊமையாகவும் முடவனாகவும் சாபமிட, அதனை விபூதி கொண்டு ததிசி முனிவர் போக்கி நற்கதி அடைவித்தார்.
 

46
கூன் பாண்டியனுட்ைய வெப்பு நோயை விபூதியினால் ஞானசம்பந்த சுவாமிகள் தீர்த்தருளினார்.
விபூதியைப் பற்றி நான்கு வேதத்திலும், அவற்றின் விரிவுகளாகிய உபநிடதங்களிலும் ஆங்காங்கே கூறப்பட்டுள்ளது.
விபூதியின் சிறப்பையே கூறும் எண்பத்தேழாவது உபநிடதமாகிய பஸ்மஜாபால உபநிடதம் என்று ஒன்று உள்ளது.
நினைப்பதற்கும் பூசுவதற்கும் பெருமைtடைய மஹாவிபூதியை நம் சைவசமயத்தில் பிறந்த ஒரு சிலர் அணிவது இல்லை.
விபூதி, ருத்திராட்சம் அணிவது நவநாகரிக மில்லையென்றும் அறியாமையால் கூறுகின்றனர்.ஐயோ! என்ன மந்தமதி?
விபூதி அணிவதனால் மும்மூர்த்திக்கும் தலைவனாகிய சிவனாருடைய அடியார்களென்று விளங்குகிறது. தன் மனைவி மஞ்சள், பூசுவதும் தாலி கழுத்தில், கட்டிக்கொண்டிருப்பதும் நாகரிகமில்லை
யென்று நினைப்பவன் பெண்களுக்கும் தாழ்ந்தவனாக
அல்லவா ஆகிறான்? எதைவிட்டாலென்ன? அறியாவிட்டாலென்ன? என்று அறியாமை காரணமாக வாய் வேதாந்தம் பேசுகின்றனர். ஐயோ! தன் நெற்றியை அவர்கள் பார்த்ததில்லை போலும். "பிரமதேவர் சிருஷ்டி செய்யும் போது விபூதியின் பெருமையைக் கூறி அதை அணிந்து கொள்வதற்காகவே நெற்றியை குறுக்காகப் படைத்தார். நெடுக்காகவும் மற்ற விதமாகவும் படைக்கவில்லை. சந்தேகமுள்ளவர்கள் கண்ணாடியின் முன் நின்று நெற்றியைப் பார்த்துக் கொள்ளட்டும். நெற்றியின் அமைப்பைப் பார்த்துக் கொள்ளட்டும். நெற்றியின் அமைப்பைப் பார்த்த பின்னரும் விபூதியணிவதனால் ஒன்றும் பிரயோஜனமில்லை என்று கூறுகிறவனைத் தேர்ந்தெடுத்த மூடர்களுக்கெல்லாம் அரசனென்று கூறுவது இழக்காகாதன்றோ?" என்ற கருத்து கூர்ம புராணத்தில் இடம்பெற்றுள்ளது.
சூடாமணி நிகணடராகிய மண்டல புருடர் சமண சமயத்தினராயிருந்தும் விபூதியையே சிறப்பித்து, "திருநீறே பற்பம் பொடியொடுக்காப் பாம்புண்ணிய சாந்தாஞ்சாணி” என்று கூறியுள்ளார்.

Page 63
ஒளவைப் பிராட்டியார், “நீறில்லா நெற்றிபாழ்” என்றனர்.
மதத் துவேஷமுடையோர் விபூதியைப் பிணச் சாம்பலென்றும், மாட்டின் மலமென்றும் பழிக்கின்றனர். அந்தோ! அவர்களின் அறியாமைக்கு என்ன செய்வோம்? பரிதாபம்! இவர்கள் இவ்விதம் பேசுவதனால் எரிவாய் நகரத்திற்கு இரையாகின்றனரே.
இரு பிறப்பிலும் பாவம் செய்பவர்களுக்குத்தான் விபூதியினடத்தில் துவேஷம் உண்டாகும்
விபூதியின் பெருமையைபப் புரிந்துக் கொள்ளாதவரின் அறிவின் கூர்மையை என்னென்று எழுதுவதென்று எனக்குத் தோன்றவில்லை. அவர்களிடத்தில் என்னதான் இருக்கிறதோ, தெரியவில்லை.
'ஐஸ்வர்யகாரனாத் பூதி’ என்று பிருஷஜ் ஜா பாலோபநிஷத்தில் கூறியபடி, சம்பத்தைக் கொடுப்பதால் பூதி என்றும் , தனக்கு மேலான ஐசுவர் யமில்லாததனால் விபூதி என்றும், விசிவபெருமான், பூ பாவனை, தி அடைதல் என்றும் வாதுள ஆகம வாக்கியங்கள் தெரிவிக்கின்றன.
அநேக ஜன்மங்களில் செய்த பாவங்களையும் நீறாகச் செய்வதால் நீறு என்றும் சொல்லப்படும்.
விபூதி செய்கிற முறை
மாதா என்பதற்கு சப்த கல்பத்ருமத்தில் 'மான்யதே பூஜ்யதேயாஸா' எவள் பூஜிக்கப்படுகிறாளோ அவள் மாதா எனப்படுகிறாள்.
லோகத்தில் எம்மதத்தினரும் பசுவை பூசிப்பதால் பசுவுக்கு கோமாதா என்று பெயர்.
பசு எந்த சாதியருக்கும் ஆயுள்ளுள்ளவரை ust 6) கொடுத்து ரகூரிக்கிறது. பசுக்களால் தேவர்கள் சந்தோஷிக்கின்றனர். தர்மம் நிலை பெற்றிருக்கின்றது. எவ்வுலகத்ததிற்கும் தாயாக அது இருக்கிறது.
கோகுலத்தில் கிருஷ்ணன் வளர்ந்ததே கோவின் பெருமையைத் தெரிவிக்கிறது.
ஆதிசங்கரர் புகழ்ந்து கூறிய ரீ ஞானசம்பந்த சுவாமிகள் "ஆவினம் வாழ்க” எனறு குறிப்பிடுகிறார்.
இத்தகைய பெருமை வாய்ந்த பசுவின் சாணமே விபூதி உண்டாக்குவதற்காக விதிக்கப் பட்டிருக்கிறது.

வியாதியுடைய பசு, கன்றிழந்த பசு, கிழப் பசு, மலட்டுப் பசு, மலத்தைத் தின்னும் பசு, முதலிய குற்றங்களுடைய பசுக்களின் சாணத்தை தவிர்த்து நல்லிணக்கமுடையதும், பாசனமென்னும் தாளை மேய்ந்ததும் ஆகிய பசுவின் கோமயத்தைப் பங்குனித் திங்களில் அஷடமி, பெளர்ணமி, சதுர்த்தசி என்னும் திதிகளில், 'ஓம் கபிலே சுசீலோ நம: ஒம் கபிலே சுமனே நம: என்னும் மந்திரத்தைக் கூறிப் பசுவை வணங்கி, “ஆன்மாக்களின் துன்பத்தைப் போக்கும் பயோதரத்தையுடைய மாதாவெ! இதனை ஏற்க” எனறு ஒரு பிடி புல்லைக் கொடுத்த பிறகு கோமயம் கொள்ள வேண்டும்.
கோமயம் கொள்வது சாந்திகம், பெளட்டிகம், காமதம் எனறு மூவகைப்படும்.
சாந்திகமாவது - கோமயமிடும் போதே பசுவின் பின் தட்டிலேயே ஏற்பது. பெளட்டிகமாவது சாணம் பூமியில் விழுமுண் தாமரையிலையில் ஏற்பது.காமதகமாவது பூமியில் வீழ்ந்த பின் மேல் கீழ் தள்ளி எடுப்பது இவற்றுள் பெளடடிகம் உத்தமம், சாந்திகம், மத்திமம், காமதம் அதமம்.
இவ்விதம் முறையே 'ஏந்திய கோமயத்தில் பால் ஐந்து பலம், தயிர் மூன்று பலம், நெய் இரண்டு பலம், கோசலம் ஒருபலம் சேர்த்து, 'ஓம் அகோராய நம' என்று உச்சரித்து மெல்லப் பிசைந்து உருண்டைபண்ணிச் சம்பா, நெற்பதரை விரித்து, அதன்மேல் 'ஓம் தத்பருஷாய நம: எனறு உச்சரித்து ஹோமாக் கினியினாலேனும் நித்யாக்கினியினாலேனும் தகனம் செய்ய வேண்டும்.
அன்றைக்கே எடுத்து அன்றைக்கே உருண்டை செய்து, அன்றைய தினத்திலேயே தகனம் செய்வது உத்தமோத்தமம். பின்பு விபூதி கருகல் முதலியவற்றைப் தள்ளி நல்லனவற்றைப் பார்த்து 'ஓம் ஈசானாய நம: என்று எடுக்க வேண்டும்.
அவ்விதம் எடுத்த விபூதியைப் பரிசுத்தமான புது வஸ்திரத்தினாலே வடித்துப் புது பாண்டத்திற் செய்து காயத்திரி மந்திரத்தை உச்சரித்துச் சுத்த பாத்திரத்தில் சேமித்து வைக்க வேண்டும்.
விபூதி அணியும் முறை
அந்த மஹா விபூதியை உத்தூளனமாகவும் திரிபுண்டரமாகவும் அணிய வேண்டும்.
முனிவர்களெல்லாம் உத்துாலனமாக விபூதியை அணிந்து கொள்வர் என்று ஆதித்ய புராணம் கூறுகிறது.
தேகம் முழுவதும் உத்தூளனமாக விபூதியைத் தரித்துக் கொள் எட்டு ஸ்நானத்தில் ஒன்றாகும்.

Page 64
ஆக்கினேயஸ்நானம் அதாவது விபூதி ஸ்நானம் ‘ஆக்கினேயம் பஸ்மஸ்நாநம்’ என்று சுருதியில் கூறப்படுகிறது.
கங்கை முதலிய புண்ணிய நதிகளில் கோடிதரம் ஸ்நானம் செய்த பலன் விபூதி ஸ்நானத்தினால் ஏற்படுகிறது என்று காமிக ஆகமம் கூறுகிறது.
சத்குரு வாயிலாகத் தீகூைடி பெற்றோர் விபூதியைத் திரிபுண்டிரமாக அணிய வேண்டும். ஒன்றோடொன்று சேராமல் இடையில் அறுந்து போகாமல் அளவுப்படி உச்சி நெற்றி மார்பு, தொப்புள், முழந்தாளிரண்டு, புயம் இரண்டு, முழங்கையிரண்டு, முதுகு கீழ்நடு ஒன்று ஆகப் பதினாறு இடங்களில் தரிக்க வேண்டும். இதனைக் காமிகாமத்தில் காணலாம்.
உச்சியில் தரிப்பதால் கண்டத்திற்கு மேல் செய்த பாவம் நீங்கும் நெற்றியில் தரிப்பதால் நான்முகனால் எழுதப்பட்ட கெட்ட எழுத்துக்களின் தோஷம் நீங்கும் கண்டத்தில் தரிப்பதால் விலக்கப்பட்ட உணவை உண்ட குற்றம் நீங்கும். நாபியில் தரிப்பதால் பீஜத்தினால் செய்த விஷயதோஷம் நீங்கும் முழுந்தாள்களில் தரிப்பதால் கால்களால் செய்த பாவம் நீங்கும். முதுகு கீழ் உள்ள முச்சந்தியில் தரிப்பதால் குதத்தினால் செய்த பாவம் நீங்கும். குயங்களில் தரிப்பதால் அன்னிய மாதரை ஆலிங்கனம் செய்த பாவம் நீங்கம், இதனை வடமொழி ஸ்காந்தத்தில் கண்டு தெளிக.
(նքմեյլաքննոյ)
L L L L L L L L L LLLLL LLLL L L L L L L L L L L LLLLL L LLLLL LL LLLLLL
சிவனருளான வில்வம்
மண்ணுலக வாசிகளின் பாவங்களைப் போக்க சிவன் இச்சா சக்தி கிரியா சக்தி, ஞானா சக்தி ஆகியவற்றின் வடிவமாய் சிவனருள் பெற்ற தோன்றியது தான் வில்வம்
சிவனுக்கு வில்வமும், வில்வ அர்ச்சனை யும் மிகவும் பிரியமானவை. வில்வமரத்தை முறைப்படி விரதமிருந்து பூசிப்பவர்கள் அனைத்து நன்மைகளையும் அடைவார்கள்.
வில்வத்தின் வரம்
முற்காலத்தில் கொடியவனான அரசன் ஒருவன் வேட்டையாடி மிருகங்களை கொன்ற குமித்து ஆனந்திப்பதில் பெரும் விருப்பம் கொண்டு கூடிக் கடி காட்டுக்கு தன் படை, பரி வாரங்களோடு போவான்.
அவர்ை ; தான் தாங் கரி இளைப்பாறுவதற்கு காட்டிலே கிடந்த வில்வமர கன்றொன்றினை அதன் பெருமைகளை அறியாத பிடுங்கி குளக் கரையில் நட்டு வளர்த்தான்.

48
LML LLLL LL LLL LLL LLL LLLL LL LLL LLL LLLL L L LLLLL LL LLLLL L LLL L LL
வில்வமரமும் வளர்ந்தது. மன்னனும் வேட்டையாடி முடிந்ததும் இளைப்பாறுவதற் காக தான் நட்டு வளர்த்த வில்வமரத்தை நோக்கிச் சென்றான்.
அங்கிருந்த முனிவர் ஒருவரின் விபூதித் தாள் காற்றில் பறந்து வந்து அவன் முகத்தில் பட்டது. விபூதித்தாள் பட்டதும் நல்லுணர்வு வரப் பெற்ற அரசன் முனிவரைப் பணிந்து வணங்கினான்.
முனிவர் அரசனை நோக்கி 'மன்னா நீ இரக்கமற்ற கொடுங்கோலனாக இருந்தாலம் வில்வ மரத்தின் பெருமைகளை அறியாமலேயே நட்டு வளர்த்து; அதன் நிழலில் சுகங்கண்டதால் உன் பாபங்கள் உன்னை விட்டு நீங்கிவிட்டன. நீ இப்போது புனிதன் ஆனாய்’ என்று கூறி அவனுக்குச் சிவஞானம் அருளினார். அரசவம் நற்கதி அடைந்தான். இப்படி வில்வ மரத்தின் பெருமை சொல்லும் பழங்கதையுமொன்ற உணர்டு
வில்வமரத்தை வளர்ப்பதன் பயன்கள்
i. அசுவமேத யாகம் செய்த பலன்
ஏற்படும்.
2. ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த
புணர்ணியம் உணர்டாகும்.
3. கங்கை முதலான புணர்ணிய நதிகளில்
நீராடிய பலன் கிடைக்கும்.
4. காசிமுதல் ராமேஸ்வரம் வரையிலுள்ள
திருத்தலங்களை வழிபட்ட புணர்ணியம்
கிடைக்கும்.
வில்வத்தின் பயன்கள்
* வில்வமரத்தில் லட்சுமி வசிக்கின்றாள்
ஒருவில்வகளாம் லட்சம் ஸ்வர்ண டிவத்பத்திற்
குச் சமமாகும்.
★ ஒரு வில்வ தளத்தைச் சிவனுக்கு அர்ப்பணித் தரல் எல்லா பாப வினைகளும் நீங்கி அனைத்து நன்மையும் உணர்டாகும்.
* வில்வ இலையைக் கொண்டு சிவனுக்கு
லட்சார்ச்சனை செய்தால் மிக எளிதில் சிவபெருமான் அருளினைப் பெறலாம்.
* மாதப்பிறப்பு, சோமவாரம், அமாவாசை, பெளர்ணமி, சதுர்த்தி, அவத்டமி, நவமி ஆகிய நாட்களில் வில்வஇலைகளைப்
பறித்தால் வில்வமரத்தின் பயன் அற்றப் போகும்.

Page 65
4.
சாலாட்சியம்மாள்
பள்ளி எழு
ぐ>く><><>ぐ><><>ぐ><><><><>
ராகம்: பூபாளம்
ஆண்டுகள் பலவானாலும் ஆர்வமுடன் வேண் மீண்டும் வந்து செங்கற் ட மீளக்குடி யமரும்க ஈண்டு பிறந்தவர்கள் இன் Rg6ion 56ếrtabg tu ஆண்டவனே! ஆடரவம் ஆ
ஆரமுதே பள்ளி
ராகம்:- ஆரபி
ஆரமுதே அப்பனே! ஒப்பு ஆங்கு நின்மேனி ஐ ஆரணிய முனிவரது ஆண ஆதாரம் நியென வ பூரணா புனிதா! நின்னாட பூமியிற் பிறந்திடவும் Guy T6NaF wuu gp60N6Ort'tumu
பேரின்பமே பள்ளி
ராகம்:- வசந்தா
பேரின்பமே பெம்மானே பேரழகி விசாலாட் பாரினிற் கபாலமேந்திப்
பாந்தளணி சடையி தாரிலங்கப் பாதங்களிலே
தாண்டவம் ஆடுஞ் வாரி வழங்கும் வள்ளலே! வாழ்முதலே பள்ளி
ராகம்: மோகனம்
வாழ்முதலே வானாய் மன வாரியாம் விளங்குப் தாழ்வுமிலி உயர்வுமிலி தய தாயுமாய்த் தந்தையு ஆழ்கடல் முப்புறஞ்சூழ்
ஆதிசெங்கற் பண்ை ஏழ்பிறப்பு மறுத்தெம்மை
எகாம்பரனே பள்ள

9
சமேத விஸ்வநாதே ந்தருளாயே!
ܐ
/**
செல்வி. மணிமேகலாதேவி. கார்த்திகேசு
அடிuார்கள் கூடிவந்து டிட அலகிலாக் கருணையினால் பண்ணைச் சிவன்கோமி லின்கணர் ாசி விஸ்வநாத சுவாமியே!
uñjt' tumrøīsorasid ாடிடவும் ஏற்ற அணிuாகப் பூண்டவனே
எழுந்தரு ளாuே.
டனம்மை விசாலாட்சிuை ஓர்பாற் கொண்டவனே! ாவமொடுக்கிய அரசே! பந்தோர்க் கருள் -ல் காணப்
ஏங்குவர் அமரர் விழைந்தவர் பிழைபொறுப்பீர் எழுந்தரு ளாயே,
பிஞ்ஞகா பிறைநுதலாள் சி அம்மை சமேதனே! பலிகொண்ட பரனே! 5 பிறையுடன் கொன்றைuந் ல கழல்சிலம் பொலிக்கத் சிற்சபேசா தமிuேற்கருள்
வன்னவேலவன் தாதையே! எழுந்தரு ளாuே.
irsvøTrui 6n 6mfGunremfunrui b ஒருரு விலியே! வியேற்கருள் தலைவன்நி: மாய்த் தாங்கும் தயாபரனே! அழகுதிருக் கோணையம்பதி nணச் சிவன் கோயிலில் ஆட்கொள்ள வந்த f எழுந்தரு எாாயே.

Page 66
ராகம்:- வடிணிமுகப்பிரிய
ஏகாம்பரனே! சிவனே! ஏல ஏந்திழைuை இடப் ட போகனே! uோகனே! சனக போதமருள் ஞானே Gyb85Gunsonth G6ni6 o sir 60 ef yrth தேசிகனாய்ச் சமயகு ஆகமமுறையில் அர்ச்சித்து
ஆதாரமே பள்ளி
ராகம் :- ரஞ்சனி
ஆதாரமே! அமுதே அற்பு ஆக்கிuவா ஆக்கி ஏதாயினும் வழியில் அழித் ஏதமிலாத் தோழருக் பாதா பக்குவர்க்கருளப் ப பாரிறங்கித் திருவிை ஒதாதவர்க்கும் ஒதுவோர்க்
ஓங்குசுடரே பள்ளி
ராகம்:- காபி
ஓங்குசுடரே ஒண்நித்தில ந ஒசைuருளும அமை துங்கு பனிமலர்ப் பொழி
துரண்டாமணி விள தாங்கு திருமேனியாய்! தனி தாuானவனே! தத்து காங்கேuன் கணபதி உை காட்சிuளிப்பவனே!
ராகம்:- வறம்சானந்தி
காட்சிuளிப்பவனே! மலர்
காமனை எரித்தவே மாட்சிபெற வைத்த சுந்தர மாபுரம் மூன்றெரிந் ஆட்சிசெய்ய வந்த அரசே ஆராவன்பால் ஆட தாட்சினிunாய்த், தமிuள்
தயாளகுணா பள்ளி

பார்குழலி விசாலாட்சியாம் ாகங் கொண்டவனே! ாதி முனிவர்கட்கும்
வடிவாய் அமர்ந்தவனே பசுஞ்சாந்தும் பொலியத் ாவற் கருளிu தேசிகா! வழிபடும் ஆலuங்களின் எழுந்தரு ௗாuே!
junnt. 969 irl Gunsouh u வண்ணங் காத்துப்பின் துமறைத் தருள்பவனே! குத் துாது நடந் திளைத்த லபல வேடந்தாங்கிப் mTum usibaissmi u Gr6Ofullnum! கு மொருசேரவருள் ஒப்பிலி! எழுந்தருளாuே.
கையாள் உலகெங்கும் tn Hignsont & LnæGy ல்சூழ் சிவன்கோவிற் காய்ச் சொல்லரிu வெழில் fத்தவர்க் கொப்பரிய வங் கடந்த தனிuானே! nசேரக் கவின் கோலக் பள்ளி எழுந்தரு எாாtே.
கணையால் மோனங் கலைத்த ன சோமன்ைச் சடையிலே
நுதற்கண் விழித்து தவனே! இம்மாநகள் இருந்து ஆதிசேடரு முனியும்வேண்ட 5) Spirit as Tityuhin tī5jyGung Jiju ti f எழுந்தரு ளாuே.

Page 67
ராகம்:- கானடா
தாயாளகுணா தவக்கொழு தாபரிப்பா ரிலாது த சேuாய் எடுத்தணைதுத் திரு சேவகனா யிருந்தும் காuாது கனியாகிக் கலந்தி காதிற் குழையோடு க ஒuாது நடமாடும் ஓங்காரட் g60msuq(56ntnt 68r6nm u
ராகம்:- சாவேரி
ஓசையுருவானவா ஒப்பிலர் ஓங்குமகிழமர வில்வ ஆசைuகற்றி அருளாட்சி ெ ஆண்டவனே! எம்ம6 பnாசைuகற்றி மனக்கோபி 6 மாசிலா நின்னெழிற் ஒசைப்படாது ஓடிவா ஐயனே ஒதிடுவோனே! பள்ளி
ராகம்:- சாரங்கா
F5GGoun Gs8r! 2stg uniGG
ஓங்குபெருஞ் செழுளு சோதித்தாய் அயன்மாலை
சோதியாய் ஆரூரன் வேதியனாய் வாதாடிச் சடை Gaussirgunin ytgsntn u un 5unš5 Uitgumum uimhiabuuu
un 6n 6îGuns 6S (66sT!
蜘条

51
ந்தே தற்பரம் பொருளே! ஞ்சம் புகுந்தோரைச் ஞானப் பாலுட்டிச் சேவைபுரி சேவகனே! விப்பாய் தொண்டருளம் னகமணித் தோடசைu
பொருளே! ள்ளி எழுந்தர ளாuே.
மணி யே உத்தமனே! மர நிழற்கீழ் இருந்தெம் சய்ய வந்தாய் ணத் தகத்தே படிந்த லமைத் தாங்கே
திருவுரு வைக்கமெல்ல ன ஞானம்
எழுந்தரு ளாயே,
பாமாலை உகப்பவனே ந்கடரா uன்று தோன்றிச் அவரகந்தை uொழித்த மருளகற்றப் பழுத்த யில் வழக்குரைத்து கொண்ட விமலா லர்ப் பாதமருளும் பள்ளி எழுந்தரு ளாuே,
L
ಕ್ಷೌ激
s S6

Page 68
こ
A.
விஸ்வநாத சிவனுக்கு கன் வித்தகர் விஸ்வ்நாத
த. (சித்தி) அமர
பத்தொன்பதாம் நூற்றாண்டிலே ஸ்தாபிக்கப்பட்ட விஸ்வநாதர் ஆலயத்தின் விழாக் காலங்களில் கலைநிகழ்வுகள் மூலம் ஆராதனை செய்தவர் அந்த நூற்றாண்டில் தோன்றிய “முத்தமிழ் வித்தகர்" விஸ்வநாதர் வேலாயுதம்பிள்ளை அவர்கள்.
1829ஆம் ஆணி டில் தான் விஸ் வநாத சிவன்கோவில் பிரதான அர்ச்சகராக இருந்தவரும், கோணேஸ்வரா அச்சகத்தின் உரிமையாளருமாக இருந்த அமரர் S.S சர்மா அவர்கள் கூறியிருந்தார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய பெரியவர்களான வே.அகிலேசபிள்ளை (1863- 1910), தி.த. கனகசுந்தரம் பிள்ளை (1863 - 1882) இவர் இளையசகோதரரான தி.த.சரவணமுத்துப்பிள்ளை, பீதாம் பரனார் போன்றோர்களுள் விஸ்வநாதர் வேலாயுதம்பிள்ளையும் ஒருவராவார்.
விஸ்வநாதர். பொன்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் நான்கு பிள்ளைகளுள் மூத்தவர் வேலாயுதம் பிள்ளையாவார். மற்றயவர்கள், கோபாலுயிள்ளை, டாக்டர் ராமநாதபிள்ளை, கிளார்க் அல்லிராசா (1898- 1979) திரு.வேலாயுதம்பிள்ளை அவர்கள் தமது ஆரம்பக 'கல்வியை சென்யோசப் கல்லூரி(தமிழ்)யிலும், அதன்பின் வெஸ்லிமிசன் பள்ளிலும் (இப்போ இதுமெதடிஸ் (ஸ்கூல்)பெண்கள் கல்லூரி என அழைக்கப்படுகின்றது.) கல்வி பயின்றார். இதன்பின் இவர் சங்கீதம் கற்பதற்காக இந்தியா சென்றுள்ளார். இவருக்குச் சிறுவயதில் இருந்தே சங்கீதத்தில் நாட்டம் இருந்திருக்கின்றது.
இந்தியாவில் இருந்து வந்ததும் ஆசிரியராக சென்யோசப் தமிழ்ப்பாடசாலையில் ஐந்து வருடங்களும், இந்துக்கல்லூரியில் அசிஸ்ரன் ரீச்சராக தனது இறுதிக்காலம்வரை(18ஆண்டுகள்) பணிபுரிந்துள்ளார்.
வேலாயுதம்பிள்ளை அவர்கள் மிகுந்த கடவுள் பக்தியுடையவர். ஆலடிப்பிள்ளையார்மேல் நிறையப் பக்தி ப்பாடல்களைப் (கீர்த்தனைகள்) பாடியுள்ளார். அது மட்டுமின்றி சிவன் கோவிலில் மார்கழிமாதங்களில் நடைபெறும் உற்சவங்களின் போது அம்பாளுக்குப் பாடும் கும்மியை இயற்றியுள்ளார். இவரது பாடலுக்குக் கும்மி அடித்தலை நெறிப்படுத்திச் செயற்பட வைத்தவர் அப்பாச்சிப் பிள்ளை செல்வநைனார் என்பவர் திருகோணமலை கச்சேரியில் சிறாப்பராகக் கடைமையாற்றிய அரசரெட்னம் என்பவரின் தந்தையாரே செல்வநைனார்) வேலாயுதம்பிள்ளை அவர்கள் மாணவர்களைக் கொண்டு கோலாட்டம் பழக்கி அதைச் சிவன்கோவில் வைபவங்களில் அரங்கேற்றியுள்ளார்.

52
ஒலயால் ஆராதித்த முத்தமிழ் ர் வேலாயுதம்பிள்ள்ை.
சிங்கம்
வேலாயுதம்பிள்ளை அவர்கள் திருகோணைநாதர் மேலும் பக்தி கொண்டவர். கோணைநாதரையும் தரிசித்து வருவார். இவரை அக்கோவிலில் தொண்டுகளிலும் காணக்கூடியதாக இருக்கும்.
1928-29 ஆம் ஆண்டுகாலப்பகுதியில் திருப்பத்திரகாளிகோவில் புனருத்தாரணம் செய்யப்பட்டு, முதல் முதல் தேர் சுற்றிவருமி போது, பத்திரகாளித் தேர் சிந் தைப் பாடியதும் இவரே. இத்தேர்ச்சிந்தை எழுதியவரும் இதற்கு இராகம் அமைத்தவரும் வேலாயுதம்பிள்ளை அவர்களே. இவர் காலத்தின் பின் காளிகோவில் சுற்றாடலில் வசித்துவந்த கணேஸ் என்பவராலும் அவருக்குபின் அவர் குடும்பத்தாராலும் பாடப்பட்டு வருகின்றது.
இவர் ஹோர்மோனியம் வாசிப்பதிலும் வல்லவராக இருந்திருக்கின்றார். இவர் இந்தியாவில் தீர்த்த ஜாத்திரை சென்ற சமயம் சிதம்பரப்பெருமான்மேல்கீர்த்தனைகள் பாடியுள்ளார். இவர்பாடிய நடராஜர் பதிகம், கீர்த்தனைப் பதிகம் என்பவை 1911ஆம் ஆண்டு ஜுலைமாதம் 18ஆம் திகதி நூல்வடிவில் வெளியிட்டுள்ளார்.
இவர் இயற்றிய கதிர்காமநாதர் வருகைப் பதிகமும், கீர்த்தனையும் என்ற நூலை 1921ஆம் ஆண்டு ஜுலைமாதம் 1ஆம் திகதி வெளியிட்டார். இவற்றை விட இன்றும் எத்தனையோ இவரது கிர்த்தனைகள் நூல்வடிவம் பெறாமல் இருந்ததை திரு ஆறுமுகம் கந்தையா என்பவரிடமிருந்து கிடைக்கப்பெற்றேன்.
”நோய்நிதானம்,” என்ற வைத்தியநூலை வெளியிட்டவரும், “கதிர்காமமாலை", கதிர்காமப்பதிகம் ஆகியவற்றை இயற்றியவருமான வைத்தியகலாநிதி ஆறுமுகம் அவர்களின் மைந்தனே கந்தையா என்பவர். கந்தையா அவர்களின் மைத் துனரே இந்த வேலாயுதம்பிள்ளை என்பவர்.
தனது மைத்துனரான வேலாயுதம்பிள்ளை அவர்களின் தமிழ் அறிவின் ஆற்றலையும், கீர்த்தனைகள் புனையும் திறமையையும் நன்கு அறிந்தகந்தையா அவர்கள், வேலாயுதம்பிள்ளை அவர்களின் சகல கீர்த்தனைகளையும், பதிகங்களையும் 1971ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே சேகரிக்கத் தொடங்கினார்.
அதுவரை பதிக்கப்படாமல் இருந்த "கதிரைநாயகர் கீர்த்தனைமாலை" என்னும் பதிகத்தையும், முன்பு பதிக்கப்பட்ட "நடராஜர்பதிகம்," "கீர்த்தனைப் பதிகம்" என்ற நூல்களையும் ஆசிரியரின் மகள் திருமதி பரமேஸ்வரி மாணிக்கராசா என்பவரிடமிருந்தும், முன்பு பதிப்பிக்கப்பட்ட "கதிர்காமநாதர் வருகைப்பதிகமும்,

Page 69
கீர்த்தனையும்”, என்ற நூலை ஆசிரியரின் சகோதரர் திரு.வ.அல்லிராசாவிடம் இருந்தும் கந்தையா அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.
பதிக்கப்படாத ஆக்கங்களைச் சீராக்கி, அவற்றிற்கு புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளை அவர்களிடமிருந்து ஒரு சிறப்புப் பாயிரமும் பெற்றுவைத்திருந்தார்.
1991ஆம் ஆண்டு கந்தையா அவர்களின் தந்தையான வைத்தியக் கலாநிதி ஆறுமுகம் அவர்களைப்பற்றிய தகவல்களை அறியும் பொருட்டு, கொழும்பில் அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடும் போது தந்தையாரைப்பற்றிய தகவல்களோடு, அவர் அதுவரை சேர்த்து வைத்திருந்த வேலாயும்பிள்ளை அவர்களின் அனைத்து ஆக்கங்களையும் என்னிடம் கையளித்தார். அவருக்கு என் நன்றிகள். இவரால் கையளிக்கப்பட்ட வேலாயுதம்பிள்ளை அவர்களின் ஆக்கங்களில், சிவன்கோவிலில் மார்கழிமாதங்களில் நடைபெறும் வைபங்களின்போது அம்பாளுக்குப் பாடப்படும் கும்மிகள் கிடைக்கப்பெறாதது எமது துர்அதிஷ்டமே இருந்தும் இவர், ஆலடிப்பிள்ளையார், பூரீபத்திரகாளி அம்பாள், கோணைநாயகர் ஆகியோருக்கு இயற்றிய கீர்த்தனைகள் கீழே தந்துள்ளோம்.
இவர் இயல் இசையில் மட்டுமின்றி நாடகத்துறையிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.
1925ஆம் ஆண்டு “இஸாபெல்" அல்லது ஈஸ்வரி என்ற நாடகத்தை வித்தியாலயம் ஒழுங்கையில் இருந்த பரமேஸ்வரி பிறின்டிங்ஸ் வேர்க்ஸ் என்ற தனது சொந்த அச்சகத்தில் அச்சடித்து அங்கேயே இந்நூலைச் சந்தைப்படுத்தி யதன் மூலம் தன் நாடகத்தின்மேல் கொண்ட ஆர்வத்தை வெளிக்காட்டியுள்ளார்.
இவர் எந்த ஆண்டில் பிறந்தார் என்ற தகவலை அறியமுடியாதபோதும், 1927ஆம் ஆண்டு வைகாசி மாதம் 08ஆம் திகதி இவ்வுலக பந்தத்தில் இருந்து விடுபட்டு இறைபதம் சேர்ந்தார் என்பதை மட்டும் அறியக்கூடியதாக இருக்கிறது.
கீர்த்தனைகள் ஆலடி விநாயகர்மேல் பாடியது
இராகம்:- இந்துஸ்தான்பியாக் தாளம்-அட
பல்லவி கோணை ஆலடி வாழும் ஐங்கரதேவா. ஆதிபராபரமே
அநுபல்லவி
நீல மிடற் றோன் அரிய பாலனே தண்டைக்காலனே நீதியுகந்தாய் வேத மறைந்தாய் நீணிலத் தோர் துயர் தீர்த்த நாதனே (ஆலடி)

53
சரணம்
பாரினில் மேலாம் பிரம்ம பாதக நீக்கும் ஆதி பனாக்கும் பதித்துவ தேவா விதிக்கு மேலவா பகரறா நித்திய பரம் பொருளான )6ربيعoوا(
திருக்கோணமலை திருப்பத்திரகாளி அம்பாள்மீது பாடியபாடல்
ஜெகதீஸ்வரி உன் கிருபை தாராயோ இன்பமதாய் இச்சமயம் வாராயோ (ஈஸ்வரி)
பக்தியுடனுந்தன் கழல் நித்த நித்தம்
போற்றி செய்தேன் பாலனனையேது செய்வேன் ஞாலமதில் நீயே
துணை பாவியெனை ஆண்டருளத் தேவி சிம்மம்
மேல் வருவாய் (ஈஸ்வரி)
திருக்கோணேசர்மேல் பாடியது இராகம்:-ஆனந்தபைரவி தாளம்-ஆதி
பல்லவி
தருவாயோ தாராயோ தமியேனுக் கின்னருள் சாம்பசிவ மூர்த்தியே (፰jqb)
அநுபல்லவி
திருவார் பூஞ்சோலைகள் பற்பல செறிந் தோங்கும் திருக் கோணமாமலை யுறைகோண லிங்கமே
(g5(b) சரணம
மருவு முன்னத நீலகண்டமும் மங்கை மேவிய 6) LDTäpb பெருமை சேர் செம் பவளதேகமும் பேதைநாயடி யேனும் கண்டிட
(தரு)
தவமதே நிதஞ் செய்துவாழவும் சகல பாவங்கள் விட்டு ஏகவும் நவமதாகிய கவிகள் பாடவும் நாடுமெய்ப் பொருளுங்கை கூடவும் (தரு)
率

Page 70
S8
மானிடத்தின் அலையும் உள்ளொளி எங்கும் பிரகாசமாக இருக்கும் பரப்பிரமமாகும். அப்பிரமத்தின் கூறாகிய மனிதன் மாயை வயப்பட்டு ஐம்பூத அசைப்பில் தன்னை மறந்து ஆணவக் கட்டுக்குள் அலைப்புண்டு அலைகிறான்.
நீர் இரத்தமாகவும் உடல் வெப்பம் சூடாகவும், தசை மண்ணாகவும், ஆகாயம் இடமாகவும், ஒலியாகவும், மூச்சுக்காற்றாகவும் அவனிடம் கானப்படுகிறது. இந்தக் குட காயத்துக்குள் சிக்குண்ட அவன் உள்ளொளியை மறந்து அலைகிறான் அந்த உள்ளொளி அவனது இருதயத்தில் அங்குசக்கட்டை வடிவில் காணப்படுகிறது. அதுவே மனமணி இலிங்க மெனத் தேவார முதலிகளால் போற்றப்படுகின்றது அந்த லிங்கத்துக்குப் பூசை செய்வது ஆத்மார்த்த பூசையாகும் இன்றைய நவீனத்துவம் ஒளி வழிபாட்டைப் போற்றிய நேரத்தில் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இந்துக்கள் திராவிடத் தாயகத்தில் ஒளியை ழிபட்டனர். "ஒளி வடிவான இறைவா என்னை இருட்டில் இருந்து வெளிச்சத்துக்கு இட்டுச்செல் அறியாமையி லிருந்து விடுபட்டு அறிவடையச் செய்" உள்ளொளியாய், உறுசுவையாய், விண்ணாய், மண்ணாய், வேகமாய் எங்கும் கலந்தாய் எனப்போற்றப்படும் பிரகிருதி எனப்படும் மாயைக் கூடப் பரப்பிரமத்தின் கூறெனக் கண்டு "எல்லா உலகமும் ஆனாய் நீ எனப் போற்றினர். எனவே ஐம்பூதத்தின் சேட்டையையும் உள்ளொடுக்கி அறிவாற்றலை மேல் வளர்த்து உயர் வடைவதே மனித குலத்தின் இலட்சியமாக இருக்க வேண்டும்.
இவ் இலட்சியத்தை அடைய மனிதன் முயலும் முயற்சியை நான்கு மார்க்கமாக மனிதன்எடுத்துள்ளான். அவையே சரியை, கிரியை, யோகம், ஞானம் எனப்படும். கண்ணுக்குத் தெரியாத மோட்சத்தை நாடி நாம் அலைய வேண்டுமா இது தேவை அற்ற தெனச் சிலர் கருதலாம், ஆனால் அது தவறு ஏன் எனில் ஓர் மனித இதயம் தொண்டினால் தான் பெருமை அடைகின்றது. தொண்டு உயர்வுடையது. இல்லத்தைத் துறந்து துறவை நாடிய நாவுக்கரசர் என் கடன் பணி செய்து கிடப்பதேஉன் கடன் அடியேனையும் தாங்குவதே எனப்பாடுகிறார். எனவே நாவுக்கரசர் சகல தத்துவ உண்மைகளையும் கண்டறிந்த யோகி, மோகத்தின் முட்டறுத்து ஞானத்தின்

-6T
公
இ. செல்வராணி S L L
பால் சென்றவர். வாழ்க்கையில் இளம் வயதில் துன்பத்தையே ஜீரணித்த அவரது இதயம் துறவை நாடியதில் வியப்பில்லை. இளம் வயதில் பெற்றோரை இழந்து விதவைத் தமக்கையின் சோகத்தை ஜீரணித்த அவர் ஞானத்தை நாடி ஓடினார். அதன் முடிவு பணிசெய்வதே கடன் என்றாயிற்று.
கோயில் பினாப்பிள்ளைகாள் என மானிக்கவாசகள் குறிப்பிடும் இறை பணியோடும் பிணைக்கப்பட்டவராக நாவுக்கரசர் இருந்தார் அதனால் அவரது இதயம் தூய்மையாக இருந்தது.
நிலை பெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்குப் புலர்வதன் முன் அலகிட்டு மெழுக்குமிட்டுப் பூமாலை புனைத்தேத்திப் புகழ்ந்து பாடித்தலையாரக் கும்பிட்டுக் கூத்துமாடி’
இங்கே அவர் இறைவனுக்காகக் கூத்தாடி விளையாட விழைந்தார் ஊனநடனம் ஒருபால் ஒரு பாலாம் ஞானநடனம் தான்நடுவே நாடு “இறை திருவருள் ஆத்மா திரோதான சக்தி ஆணவம் இவை ஐந்தும் நடாத்தும் நாடகம் பல்வேறானது. பல்வேறு மாயைகட்கு உட்பட்டு உள்ளொளியோடு விரவிக் கிடக்கும் மனிதன் தன்னைப் பற்றற்ற பணிக்கு உட்படுத்த வேண்டும். அப்படி உட்படுத்தும் போதுதான் அவன் தெளிவடைவான். சிறு சிறு இறைபணியில் இருந்து மனிதன் பெரும் பணிக்கு வளர்ச்சி அடையும் போது அவன் முழு மனிதனாகிப் பற்றற்றவனாக மாறுகின்றான். இன்றைய நவீன யுகத்தில் அம்மனிதனுக்கு இடர்பாடுண்டு, சம்பந்தர் அப்பர், மாணிக்கர் போன்றோர் இத்துன்பத்தையே அடைந்தனர். முல்லைக்குத் தேர் ஈந்த பாரி என்னானான்.? அவனது அன்புப் பிள்ளைகட்கு என்ன நடந்தது? நாம் இருந்தோம் தந்தை இருந்தார் இற்றைத் திங்கள் இவ் வெண்ணிலாவில் தந்தை இல்லை நாடில்லை நாம் இருந்தோம் இது அன்றை உண்மை இவ்வுண்மையை என்றும் காண்கிறோம். இந்நிலையை மாற்றி அமைக்கும் ஆற்றல் இறைவனுக்குத்தான் உண்டு.

Page 71
பரதுக்க துக்க” மற்றவர்களின் துன்பத்திற்காய் வருந்தும் நிலை இதுதான். சித்தார்த்தனைப் புத்தர் ஆக்கியது அவர் தேடிய ஆத்மீக ஒளியும் அதே! இந்த ஒளியைப் பெறப் பற்றற்ற தொண்டு தேவை இதை ஒவ்வொருவரும் உணரவேண்டும் களவாய் முனி எனப் போற்றப்படும் அப்பர் அந்த ஒளியையே தேடினார் உன்திருவடியும் உன் புன்சிரிப்பும் காணப்பெற்றால் மோட்சம் தேவை அற்றது.
பணி பக்தி இதுதான் அவரது தாரக மந்திரம் தனக்கு வந்த இன்னல்களால் சிதைவு படாது உயிர்த்த அவர் பிறரின்துன்பம் துடைக்கவும் உயிர்ப்பிக்கவும் ஆற்றல் பெற்ற தெவி வாறு அயரா அவரது தூயபணியாலேயே ,
இந்த ஆத்மீக ஒளியைக் கண்டதால் மூலன் மாடு மேய்ப்பவனை உயிர்ப்பித்து அவனின் பெயரால் மூலன் ஆனான். ஆனிரைகளின் மாசற்ற சோகம் அவனை அலைத்தது. இந்த ஆத்மீக ஒளியைக் காணத் தூய்மை வாய்மை இரண்டும் தேவை இந்த இரண்டையும் தேடத் தேவையில்லை நமக்குள் நாமே மூட்டும் சத்தியத் தீ இதைத்தான் காந்தி மூட்டினார். அதனால் தான் அவரால் இறைவனின் உள்ளொளியின் கீதத்தை தம் இதயத்தில் கேட்க முடிந்தது. சத்தியமயமான பரப்பிரமத்தின் திவ்விய
| 1. வீணாதர தகதிணாமூர்த்
சந்திரசேகரர் திரிபுராந்தகர் கஜஸம்ஹாரர்
2.
t
 

ஒளியால் யாவற்றையும் ஆக்கிரமிப்பது அதனால் அல்லவா? அவர் மகாத்மா ஆனார். அந்த உள்ளொளியைத் தம் இதயத்தில் கண்டு அதன் கட்டளைப்படி நடந்தார்.
மோகம், லோபம், குரோதம், மதம் போன்ற தீ ஆணவச் சக்திகளிடம் இருந்து விடுபட்டு நாம் உயரப் பயிற்சி தேவை. இந்தப் பயிற்சியை இந்து சமயம் அளித்தது அன்று. இன்று அளிக்குமா? நிலைக்குமா? சைவத்தின் சின்மய ஆனந்த ஒளி அந்த ஒளியை போலித்தனத்தால் மூட முடியாது. மழை நீரில் முகிழ்த் தெழும் நற்காளான் எவ்வாறு புற்றோடிய புரை நோய்க்கு மருந்தாகிறதோ அவ்வாறே பரப்பிரமத்தின் கருணை மழை இலெளகீகப் புரையோடலுக்கு மருந்தாகும் “வாழு வாழ விடு’ நான் தலைநரைக்கப் பெற்றேன் அல்லேன் மனைவி இனியள் என் மக்கள் இனியர் என ஒருவர் கூறினார் என்றால் அதுதான் உறுதிப்பட்ட வாழ்வு
அதுதான் ஆத்மீக உள்ளொளியைக் கானும் வழி “இவன் தந்தை என் நோற்றான் கொல்” என மற்றையோர் சொல்லும் படி வாழும் மாண்பே உயரியது அவ்வழிவாழ இளைய சமூகத்துக்கு இடர் கொடாது வழுக்கும் பாசிகளை அகற்றி அவற்றின் ஆற்றலைக் கண்டு உள்மழுங்கச் செய்து தூய ஆத்மீக நீரைப்பருகி உயர்வோமாக!
சிவனின் ட மூர்த்தங்கள்
5. கால ஸம் ஹாரர் 6. பிக்ஷாடனர் 7 கல்யாண சுந்திரர் 8. சோமஸ்கந்தர்
EEEEEEEEEE M

Page 72
”ஆஸ்வயுக் சுக்ல பகேஷச தசமி யுக்த வாசரே
கெளரீ விரதம் சமாரப்ய மத்யான்ன வ்யாபின் பவேத் அமாயுக் தேஹற்னி மத்யாஹற்னே ஆவாஹன விஸர்ஜனம்”
(ருத்ரயாமள தந்த்ரம்)
விரதங்களுள் தலை சிறந்த விரதம் கேதார கெளரி விரதமாகும். கேதாரம் என்பது இமய மலைச் சாரலைக் குறிப்பதாகும். அதாவது மலையைச் சார்ந்த வயல் பகுதியைக் கேதாரம் என்பர் இந்த இமயமலைக் கேதாரப் பகுதியில் ஸ்வயம்பு லிங்கமாக கேதாரேசுவரர் தோன்றினார் சக்திருபமான டார்வதி தேவி சிவனை நினைந்து வழி அதன் பலனாக அர்த்த நாரியாகவும், அர்த்த நாரீசுவரராகவும் ஒன்றுபட்ட தினமே கேதார கெளரி விரதமாகும். வயலில் ஆலமரத்தடியில் இருந்து இவ்விரதம் அனுஷ்டிக்கப்பட்டதால் கெளரிவிரதம் எனவும் ஈசனை விழிபடுகின்ற படியால் கேதாரேஸ்வர விரதம் எனவும் பெயர் பெறுகின்றது.
முன்னொரு காலத்தில் கைலைமலையிலே தேவாதி தேவ்ர்கள், முனிவர்கள், சித்தர்கள், கந்தர்வர்கள் புடை சூழ சிவன் பரிவதி தேவியோடு வீற்றிருந்தார். பிருங்கிருடி முனிவரின் விேகழரன நடனத்தைக் கண்டு களித்த சிவனும் ஏனையோரும்முனிவரைப் பாராடடினர். இதனால் மகிழ்வுற்ற பிருங்கிருடி முனிவர் அம்பிகை யைத் தவிர்த்து சிவனை மட்டும் வலம் வந்து நமஸ்கரித்து நின்றார். இதனால் கோபம் கொண்ட அம்பிகை கைலைமலைைைய விட்டுத் தவம் செய்வதற்காக கெளதம முனிவரின் ஆச்சிரமத்துக்குப் புறப்பட்டாள். அம்பிகையின் வரவினால் ஆச்சிரமும் சூழலும் புதுப்பொலிவுடன் விளங்கியது ஓமத்துக்குத் தேவையான பொருட்களைச் சேகரித்துக் கொண்டு வீடு திரும்பிய மாபெரும் தபஸ்வியான கெளதம முனிவர், தமது ஆச்சிரமம் பொலிவுற்றதற்கான காரணம் அம்பிகையின் வரவே என அறிந்து அவளை அர்ச்சித்து பூஜை செய்து வழிபட்டுவிட்டு அம்பிகையிடம் “இங்கு தாங்கள் வந்தமைக்குரிய காரணம்" என்ன என்று கேட்டார். அதற்கு அம்பிகை முனிவரை நோக்கி ’தபஸ் வியே சிவபெருமானின் பாதி உடலை நான்பெறவேண்டும் என்றாள் முனிவரும் புராணங்கள், சாஸ்திரங்கள் யாவற்றையும் அலசி ஆராய்ந்து, கேதாரேஸ்வர விரதத்தை அனுஸ்டிக்கும் முறையை விளக்கமாக அம்பிகைக்கு கூறியருளினார். முனிவரின் கூற்றுப்படியே அம்பிகையும் 21 நாளும் சிவனை பூஜித்து, சிவனின் பாதி உடலைப் பெற்று அர்த்தநாரீஸ்வரன் என்று எல்லோரும் போற்றும்படி சிவனின் இடப்பாகத்தில்
 
 
 
 

s
திருமதி. பூரீ வித்யாரஞ்சனி பூரீரங்கநாதன் BA கொழும்பு
அமர்ந்து எமக்கு அருள் புரிகின்றாள். இந்நாளில் அம்பிகை சிவனை நோக்கி “எம்பெருமானே இவ் விரதத்தை உலகில் யார் செய்தாலும் விரும்பிய யாவற்றையும் பெறுவதற்கு அருள் புரிய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டாள். சிவனும் அம்பிகையின் வேண்டுகோளை ஏற்று அங்ங்னமே ஆகுக என்று அருள்புரிந்தார்.
கேதாரேஸ்வர விரதம் அனுஸ்டிக்கும் முறை:-
ஆண்டு தோறும் புரட்டாதி மாத சுக்ல பட்ச தசமியில் இவ்விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். இருபத்தோரிழைகள் கொண்டதும் இருபத்தொரு முடிச்சுக்கள் கொண்டதுமான நூலினால் உருவாக்கப்பட்ட மந்திரக்கயிற்றை செய்து கொண்டு அன்று முதல் சிரபெருமானை மண்ணால் ஆக்கப்பட்ட விம்பத்திலும், கும்பத்திலும் பூஜித்து கயிற்றை சிவபெருமானுக்குச் சாத்தி, அமாவாசை ஈறாக இருபத்தொரு திதிகள் கொண்ட காலத்தில் சிவபெருமானைப் பூஜித்து இவ்விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். துய்மையான அழகான இடத்தில் மண்ணால் செய்யப்பட்ட சிவலிங்கத்தை அமைத்து கும்பம் வைத்து, பூக்கள் வில்வம் முதலியவற்றால் அர்ச்சனை செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் கேதாரேஸ்வரனுக்கு இருபத்தொரு எண்ணிக்கை கொண்ட அப்பம், வடை, பழம், பாக்கு, வெற்றிலை, பாயாசம், சர்க்கரைஅன்னம், புளிஅன்னம் முதலிய நைவேத்தியங்களை வைத்து தூபதீபம் காட்டியும், சோடோபசார பூஜை செய்தும் கேதாரேஸ்வரனை வழிபடுதல் வேண்டும். இருபத்தொரு நாளும் பூஜையில் வைக்கப்பட்ட இருபத்தொரு முடிச்சுக்கள் கொண்ட நூலினை இருபத்தோராவது திதியான அமாவாசைத் திதியில் இடது கையில் கட்டிக் கொள்ள வேண்டும்.
இவ்விரதத்தை அணுவத்டிக்கக் கூடியவர்கள்:-
ஐந்து மாதத்திற்கு மேல் கர்ப்பிணியாக இல்லாத பெண்களும், மாதவிலக்கு நீங்கப் பெற்ற பெண்களும் 21 நாட்களும் விரதமிருக்கலாம். ஏனையோர் மாதவிலக்கு அம்முறை வந்தபின் அமாவாசைத் திதிக்கு முன்னுள்ள 9 நாட்களோ, 7 நாட்களோ மூன்று நாடகளோ அல்லது அன்றைய தினமோ இவ் விரதத்தை அனுஷ்டித்து 21 முடிச்சிட்ட கயிற்றை இடது புஜத்திலோ அல்லது மணிக்கட்டிலோ கட்டிக் கொள்ளலாம். கேதார கெளரி தினத்தில் பார்வதி சமேதரான சிவபெருமானை வழிபட வேண்டும்.ஆண்களும் இவ்விரதத்தை அனுஷ்டிக்கலாம்.

Page 73
பூலோகத்தில் இவ்விரதம் பரவிய வரலாறு:-
சிவபெருமானின் அருகேயுள்ள நந்திகேசர் இவ்விரத மகிமையை சிவபக்தனான கந்தர்வராஜனுக்கு கூறியருளினார். விரதத்தை அனுஷ்டித்துப் பெரும்பயனை அடைந்த கந்தர் வராஜனும் மானிட உலகில் இவ்விரதத்தைப் பரப்ப எண்ணி பூலோகத்தில் உஜ்ஜயணி பட்டணத்தின் மன்னனுக்கு கூறினான். மன்னனும் இவ்விரதத்தினால் சிறந்த சுகபோகங்களைப் பெற்றான். மேலும் உஜ்ஜயனி தேசத்து வைசியகுலப் பெண்களான புண்ணியவதியும், பாக்கியவதியும், இவ்விரதத்தை அனுஷ்டித்தார்கள். மிகவும் வறுமையினால் வாடிய இவ் விரதத்தை அனுஷ்டிக்கவும் சிவபெருமான் முன்தோன்றி இவர்களுக்கு வேண்டிய செல்வத்தையும், நீண்ட ஆயுளையும், நல் வாழ்வையும் கொடுத்தருளினார்.
செல்வச் செருக்குப் பெற்ற பாக்கியவதி தொடர்ந்து இவ்விரதத்தை அனுஷ்டிக்காது விட்டாள். இதனால் பாக்கியவதி செளபாக்கியத்தை இழந்தாள். தனது கணவனான சோழமன்னனால் விரட்டியடிக்கப்பட்டாள். மகனும் விரட்டியடிக்கப்பட்டான். மகனுடன் சேர்ந்து காட்டில் அலைந்து திரிந்த பாக்கியவதி தனது சகோதரியான புண்ணியவதியிடம் மகனை அனுப்பி, தனக்கு தேவையான செல்வத்தைப் பெற்று வரும் வழியில் இருமுறையும் இறைவனால் அச் செல்வம் அபகரிக்கப்பட்டது. மனம் வருந்திய மகனிடம்
‘முடி சார்ந்த மன்னரும் மற்றுமு îg as Tuhu ymru (G6mjög un6f6JOT படி சார்ந்த வாழ்வை நினைப்பத அடி சார்ந்து நாம் உய்ய வேண்
 
 

இறைவனும் "டாக்கிய வதியின் மகனே வருத்தப்படாதே எனது விரதம் பிடிப்பவர்களுடைய செல்வத்தை நீங்கள் அனுபவிக்க மடியாது.” எனக்கூறி மறைந்தார். புண்ணியவதியின் உதவியோடு கேதார கெளரி விரதமிருந்து பெருஞ் செல்வத்தைப் பெற்ற பாக்கியவ்தியின் மகன் தனது தாயிடம் நடந்தவற்றைக் கூறினான். தனது பிழையை உணர்ந்த பாக்கியவதி மீண்டும் விரதம் இருந்து தான் இழந்த செல்வத்தையும், கணவனையும் பெற்று மகிழ்வுடன் வாழ்ந்தாள்.
விரதமலன்
தம்பதிகள் ஷேமமாக இருத்தலும், பிணிநீங்கலும் வறுமை நீங்கி செல்வம் பெறுவதற்கும், கண் னியர் களுக்கு வரிரை வரில் திருமணம் நடைபெறுவதற்கும், சிவனருளைப் பரிபூரணமாகப் பெறுவதற்கும் உகந்தத். கணவனும் மனைவியும் கருத்தொருமித்து ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதே இந்த விரதத்தின் ஆடிப்படைத்தத்துவமாகும்.
திருக்கோணேஸ்வரம் வாழ் சைவப்பெருமக்களே! சகல செளபாக்கியங்களையும் தரவல்ல இந்த கேதார கெளரி விரதத்தை அனுஷ்டித்து, விசாலாட்சி அம்மாள் சமேத விஸ்வநாத சுவாமி அருளைப் பெற்று உய்வோமாக.
ன்னோரும் முடிவில் ஒரு ாவதாய்க் கண்ட பின்னும் இந்தப் ல்லால் பொன்னின் அம்பலவன் டு மென்று நினைவாரில்லையே’
(பட்டினத்தார்)

Page 74
சிவன் ஆ
சிந்)
அருட்கலைத்திலக அராலியூர் எஸ். எ
இன்றுவரை என்னை மகேஸ்வரனுக்குத் தெரியாது. அவரை நானும் பல கோயில்களில், தெருக்களில் மட்டுமே கண்டிருக்கின்றேன். சிவன் ஆலய கும்பாபிஷேகம் நெருங்கும் நேரம் நானும் அடிக்கடி கோயிலுக்குப் போக ஒருமுகப்பழக்கம் மட்டுமே அவருக்கிருந்தது. என்னைப் பற்றி என்ன நினைத்தாரோ (b. புன்சிரிப்பு மட்டுமே. தாழ்மையான தலையசைப்பு மட்டுமே. கண்களில் மட்டும் ஏனோ காந்தபார்வை.
நானும் இந்த பேசாத சிற்பாச்சாரி கொஞ்சம் கலைஞனுக்குரிய தலைக்கணம் கொண்டவராகத்தான் இருக்க வேண்டும் எனநினைத்திருந்தேன்.”கலைஞன்.” தனிப்பிறவி. அவன் உலகம் வேறு. அந்த உலகத்தில் தாண்சார்ந்த கற்பனைகளோடு அவன் வாழ்பவன். அவன் சிரிப்பது, முகபாவங்களை அடிக்கடி மாற்றிக் கொள்வதெல்லாம் அது அவன் விசர், தலைக்கண போக்கல்ல. அது அவன் சார்ந்த கலைகளோடு சம்பந்தப்பட்டவைகளே” - என்பதெல்லாம் நானும் தெரிந்திருந்தால் மகேல்வரனின் தலைக்கணத்தை ஏதுமே பொருப்படுத்தவில்லை.
குணி டானவர் குடு: குடுவென நடப்பார் . ஓய்ந்திருக்கமாட்டார். கோயிலின் கிழக்கு பக்கம் இக்கணம் பார்த்தால் அடுத்த கணம் மேற்கு வீதியில் நிற்பார். தன் உதவியாளர்களை நோக்கி அன்பாக அரவணைத்து அதிகார பூர்வமான கட்டளைகளை இட்டுக் கொண்டிருப்பார். அடிக்கடி தம் வேலைகளை தானே மறந்து தன் முகமெல்லாம் தம் வேலைகளாக முகத்தை மாற்றி எதை, எதையோ அசைபோட்டுக் கொண்டிருப்பார்.
அந்நேரம் பார்த்து கோயில் கட்டிட சம்பந்தப்பட்ட வர்கள் அழைத்து விட்டால் ஓடோடிச் சென்று அப்படியா செய்யலாம் . இதென்ன சின்ன வேலை. அதவிடுங்க. நீங்க..? என்று மிக; மிக சாதாரணமாக பதில் அளித்து சிரிப்பார்.
கூறியவர்களின் வேலைகள் எல்லாம் என்னைப் பொறுத்த வரை மகேஸ்வரனால் முடிக்கக் கூடியதொன்றா இந்த சொற்ப நாட்களில்; என நான் எண்ணி அவரை விழித்து; விழித்து பார்த்ததுண்டு.
 

லயம் அமைத்த (τό σιτία τά
՞ ՞ ՞ Հ ܢ¬¬ܐܢ
ஸ். மகேஸ்வரன் Lது
* அனுபவ கட்டுரை *
இ. சி. சுந்தரலிங்கம்
நான் தான் அவரோடு பேசுவதில்லையே! அதே போல் அவர் தான் என்னோடு பேசுவதில்லையே! நாள் செல்ல நாள் செல்ல மகேஸ்வரனோடு குறித்த நிமிட நேரங்கள் மட்டுமே பேச சந்தர்ப்பங்கள் வருவதுண்டு.
கோயில் நிர்வாகியாக தலைவராகஇன்று வரைசிவன் கோவில் 83ல் காடையர்களினால் அழிக்கப்பட்ட போதும் பின் புனர்நிர்மாணம் நடந்து கொண்டிருந்த 90ல் காக்கி காற்சட்டைகளினால் எரித்து சிதைக்கப்பட்ட போதும் - நாள் வேலை தவறாது வந்து ‘சிவனுக்கு விளக்கேற்றி. விளக்கேற்றி. தன் இனிவரும் சந்ததிகளுக்கெல்லாம் நல்வழி சமைத்த.
'கணேசலிங்கம் ஜயா வோடு நான் அடிக்கடி முட்டாள் தனமாக மோதும் போதெல்லாம் அடிக்கடி மகேஸ்வரனையும் நான் ஒரக்கண்ணால் பார்ப்பதுண்டு. தலைவீங்கிய அந்த கலைஞன் வாய் பேசாதா என நான் ஏங்கியதும் உண்டு.
என்னயுக தருமமிது கவினில்லா
கின்ப மிகு நான்காய ஜாதி கொள்வர் பன்னறிய நிற்பனூான் விவேகமுள்ளார்
பக்தியும் சிந்தனை யறத்தின் மிக்கார் தன்னடைய தர்சார முள்ளார் லுவோர்
நயமான வாக்குளர் தாஞ் சிற்பர் கண்டாய் சொன்ன விவர் யாவயாகி கோவினல்ல
சுகமான வாழ்ணிடு ஐகமுங் கொள்வர்.
அப்போதெல்லாம் 'கணேசலிங்கம் ஜயா' என்னோடு சத்தம் போட்டு பேச.பேச. நான் அதையெல்லாம் விட்டு. விட்டு. இந்த அற்புத கலைஞனை மட்டுமே அனுபவித்ததுண்டு. அநுபவிக்கஅநுபவிக்க மேலெழுந்த கவிதை யொன்று தான் என் மனக் கண்ணில் படும்.

Page 75
ஒரு உண்மையான சிற்பாச்சாரி எப்படியானவனாக; அவன் எப்படியானவனான லக்ஷணம் பொறுந்தியவனாக; இருக்க வேண்டும் என்று கூறப்பட்ட கவிதை வரிகள் தான் அடிக்கடி ஞாபகத்திற்கு வரும்.
ஒவ்வொறு வரிகளையும் அநுபவித்து பொருள் விழுங்கி படித்துப் பாருங்கள் . அந்த சிறப்பெல்லாம்கொண்டவர் தான் எங்கள் மகேஸ்வரன் இந்தகவிதை வரி நாயகனிடம் என்னையறியாமல் அவர் மேல் பற்று மேலும்; மேலும் கூடிக்கொண்டே வந்தது. அவரை படிக்க இன்னும் உளது என அறிந்து, அறிய முற்பட்டுக் கொண்டிருந்தேன்.
ஒரு நாள் அவராகவே வாய் திறந்தார். 'கணேசலிங்கம் ஜயா பேசுகிறார் நீங்கள் வாய் திறக்காது சிரித்து; சிரித்து கதைகளை மழுப்பி பேசுகிறீர்கள். உங்கள் வேடிக் கையான சணி டை எனக் கு என்னவென்றே புரியவில்லை? என்று எனது மனதை கொள்ளை கொண்ட மகேஸ்வரன் சிற்பாச்சாரி என்னருகே வந்த போது. அவரின் பேச்சின் தொணிஉள்நோக்கம்- கேள்வி- எல்லாம் அவரை என்னருகே மேலும் கொண்டே வந்து விட்டது.
ஜயா மனதில் வஞ்சகம் இல்லை அவரின் பேச்சு குழந்தை பிள்ளையினது நானேன் கோபிக்க..?
‘ஓம். ஓம்.ஐயா நல்லவர்தான் பாருங்க. வாய்தான் கொஞ்சம் பெரிசு.?
நானும் மகேஸ்வரனும் பேசிக் கொண்டது கணேசலிங்கம் ஐயாவுக்கும் கேட்டிருக்க வேண்டும். அவரும் சிரித்தார்.சத்தம் போட்டு கோயிலுக்கு
வந்தவர்கள் அனைவரும் பார்க்க சிரித்தார். நானும்
மகேஸ்வரனும் சேர்ந்தே சிரித்தோம்.
தெரிந்தும் தெரியாத நட்பு: பின் முக நட்பு; பின் கணப் பொழுது பேசிய நட்பாகி. இப்போது சிரித்தும்; ஆனந் தித்தும் நட் பாகி. நாம் இன்னும் நெருங்குகின்றோமா?
இன்று வரை என்னை மகேஸ்வரனுக்கு தெரியாது அவரை நான் தெரிந்தளவு அவருக்கு என்னை இன்று வரை தெரியாது.
ஒரு நாள் சொன்னார். ‘சமாது ஒழுங்கையில் இருக்கும் ஜெயராசாவை தெரியுமா? என்று நான் தலையாட்டி 'யார் சித்தன் கேணி ஜெயராசாவைத் தானே சொல்கிறீர்கள். அவர் என் சகலன். அவர் மனைவியின் தங்கையைத் தான் நான் மணம் முடித்தவன் என்றேன்.
ஒ. அப்படியா. அப்ப நீங்களும் வட்டுக்கோட்டை ஆக்களோ'
'இல்லை. நான். என் மூன்று முறை தாய் வழிச் சந்ததி. அந்தா அந்த சமாது லேன் முகப்பு
5.

வீடு இருக்கே. அதில் தான் பிறந்து வளர்ந்தோம். நாங்கள் கோயில் காணியில் சிவன் தந்த பிச்சையில் பிறந்தவர்கள்
எங்கள் பேச்சு திசை மாறியது.
குளிக்க கிணறின்றி. அந்தா செல்வநாயகம் ஐயா சிலைக்கு பின்னால் இருக்கே கிணறு அதில் தான் குளித்தவர்கள் கோயில் காணி எங்களை வளர்த்தது கோயில் கிணறு எங்களை குளிப்பாட்டியது நான் சொல்லவில்லை என் கண்கள் மட்டும் தான் அவருடன் பேசின.
‘சரி நீங்கள் இது உங்கள் குலத்தொழிலா’. என்று கேட்ட போது புன் முறுகல்பூத்த வண்ணம் தன் பதிலை மழுப்பி.நான் சின்ன வயதில் படிப்பை விட்டவன். எஸ். எஸ். சீ. வரை பதினைந்து வயது மட்டுமே படிச்சவன். பிறப்பு அராலி. எங்கள் உறவினர்கள் தம்பலகமம் 96ம் குளணியில் வசிக்கின்றார்கள். நான் அடிக்கடி வேலை நிமித்தம் திருக்கோணாமலைக்கு வந்திருக்கிறேன். கோயில் சிற்ப வேலை என்று நினைக்க வேண்டாம். சின்ன வயதில் 'வயிறு கழுவ எதாவது வேலை ஒன்றுக் காகத் தான். கடை வேலை; வோச்சர்வேலை; இப்படி பல. பின்னர் தான் எனக்கு எனது மைத்துனர் அராலியூர் மார்க்கண்டு முருகேசு அவர்களின் நட்பும் தொடர்பும்- தொழில் பயிற்சியும் கிடைத்தது.
சிற்ங்கள்; வர்ணங்களில் என் மனம் படியத் தொடங்கியது. அது பற்றி ஆழ்ந்து படிக்கத் தொடங்கினேன்.
என்னையறியாமல் என்னைமிஞ்சி இந்த கலைகள் என்னுள் மிகவும் வழுவாக புகுந்து கொண்டன.
சிற்பங்களில்; வர்ணங்களில் என்னை மிஞ்சி என் கற்பனை உணர்வு நின்றது. சிற்பகளாய்; வர்ணங்களாய் கனவு கண்டேன். கோவில் கட்டிடம்; சிற்பங்கள், தூபிகள்; வர்ணங்கள்; யாக சாலைகள் எல்லாம் எந்த பிரமாணத்திற்கு ஏற்ப எப்படி எவ்வாறு அமைக்க வேண்டும் என்பதெல்லாம் சிறு வயதிலேயே கற்றுணரத் தொடங்கினேன்.
மகேஸ்வரன் அந்த சிவன் கோவில் மகிழமர நிழலுக்கு என்னை இழுத்தார்.அவர் என் கையை பற்றிஇழுத்தது இன்னும் அவரிடம் இருந்து நான் என்னென்னமோ அறியத் தானோ?
சிற்பங்கள் செதுக்குவதில் என் ஆரம்ப பயிற்சி இருந்தது. கருங்கல் எடுத்து உளி கொண்டு செதுக்கி படித்தவன் நான். புத்தத்திற்கு பதில் கருங்கல் பேனாவிற்கு பதில் உளி. இந்த படிப்பு வளர்ச்சியுற்று வர்ணங்களில் நாட்டமாக. கோயில் சம்பந்தப்பட்ட வேலைகளில் என் மனம் படிந்து போனது.

Page 76
அத்தோடு கோயில் நிர்மாண வேலைகளிலும் நல்ல பயிற்சி, அனுபவம் மூலம் பெறவானேன். நான்’ என்று தொழில் ஆரம்பித்து என் கீழ் பலரை வேலைக்கமர்த்தி தொழில் செய்யலானேன்.
திருக்கோணாமலை தம்பலகமம் ஆதி கோணேசர் 1980ம் ஆண்டு கும்பாபிஷேகத்தின் போதும்; 1999ம் ஆண்டு கும்பாபிஷேகத்தின் போதும் கோயில் கோபுர வேலைகளை தவிர்த்து அனைத்து வேலைகளை நானே எனது குழுவினருடன் செய்தேன். கொழும் பு கப்பித்தாவத்தை சிவன்; உடப்பு பத்திரகாளியம்மன்: கண்டி மகியாவை காட்டு மாரியம்மன் கோவில்; பெரிய போரதீவு பத்திரகாளியம்மன், கண்டி மகியாவை காட்டு மாரியம்மன் கோவில்; பெரிய போரதீவு பத்திரகாளி கோவில் இப்படி எனது நிர்மாணத்தில் அமைந்த பல கோவில்களைச் சொல்லலாம். ஏன்.
இலங்கையில் நான் போகாத இடங்களே இல்லை யெனலாம் . காலி பதியாத கோயில் களே இல்லையெனலாம். 90 வன் செயலின் பின் 'கோணேசர் கோவிலுக்கு மக்களே போக பயப்பட்ட போது நானும் எனது குழுவினரும் பயமின்றிப் கோயில் புனர்நிர்மாண ஆலய வேலைகள் செய்தோம். கொழும்பு வல்லிபுரம் ஐயாவின் மயூரபதி அம்மன் கோவிலின் சிற்பச்சாரி நானே.
மயூராபதிஅம்மன் மரநிழலில் சிறிய கோவிலாக இருந்த போது; அதன் கட்டிட வேலையில் இருந்து வளர்ச்சியுற்று பெரும் தலமாக புகழப்படும் இன்றைய சிற்ப ஆசார வடிவமைந்த கோயிலுக்கும் நானே சிற்பாச்சாரி'
நான் சிரித்தப்படி நீங்கள் கோயில் சிற்பம் அமைக்கிறீர்கள் அந்த வேலைகளில் ஏதும் பிரமாணம் மீறிய பிழைகள் விட்டால். நான் பேச்சினை இழத்தேன்.
சாற்றொணாப் பஞ்சாங்க முகூர்த்தங் கண்டே
சரியான யாலத்தி னேக்கம் பார்த்து ஏற்றுமிலாக் குற்றங்க ணிக்கி நல்ல w வியல்பான நகராகி கிரகமீறாய் மாற்றொன்னாப் பொறுத்த மொடு நிமித்தங் கண்டு
வகுத்ததோர் சிற்பனவ னிக்கிரன் போல் யேற்ற தோர் வாழ்வுனா மஃதேயில்லா
ளிடிவீழ்ந்த மரம் போல குடியும் பாழாம்.?
மகேஸ்வரன் வாய் ‘மந்திர உச்சாடனம் இந்த கவிதை வரிகளை அழுத்தி உச்சரித்தது. வரிகளை அநுபவித்தேன். எனக்கே பயந்தொட்டது. பிழைவிடின் 'இடிவிழுந்த மரம் போல மகேஸ்வரன் மட்டுமல்ல; அவர் குடியும் பாழ்' என் நெஞ்சே இடிந்தது. வரியை சுட்டிக் காட்டினேன். அவர் சிரித்தார்.
தன்னை இழந்து தன் குடியை இழந்து போகாதிருக்க பெற்றோல் ஆறில் தீப்பந்தம்கொண்டு போவதைப் போல இத்தொழில். எத்தனை நிதானம்; பொறுமையானது என உணர்ந்தேன் மறந்தும் சிற்பாச்ாரியாக நான் மாறமாட்டேன் என உள்ளுணர்வு எனக்கு சொன்னது கடவுளுக்கு ஆதாரமான தொழில் அல்லவா!!
6

“ஆலயம் அமைக்கும் கர்த்தன் அறிவுள்ள சிற்பன் அல்லா வேலையனாலே செய்விப்பின் வேதனை பலவும் சூழ நீல்புவி தன்னின் நீண்டு நிறையங்கள் பலவும் யெய்தி சாலவே துயருற்று சூழ்வன் சற்குரு சாபமீதே
சிற்பமுறை தவிறியவன் அடையும் பயன் இது.
மகேஸ்வரன் நினைத்து; நினைத்து அந்த கவிதை வரிகளைச் சொன்னார்.
நான் நடுநடுங்கிவிட்டேன். கண்ணில் எண்ணை விரும் மூடாத கண்ணில்; உறங்கிரும் விந்தையோடு அமைதியான இந்த அற்புத கலைஞனை மாறி, மாறி ன்ன் கண்கள் படம் பிடித்தன்.
ஆலய இடஅமைப்பு; அதன் பெயர் இது பற்றியும் நீங்கள் அறிந்திருக்கவேண்டும்’ என்ற மகேஸ்வரன் அப்பர் சுவாமிகளின் தேவாரமொன்றினைச் சொன்னார்.
"பெறுங்காறு சடைக் கணிந்த பெருமான் சேரும்
பெருங்கோயில் வெழுபதினெட்டு மற்றுங் கரக்கோயில் கடி பொழில் சூழ் ஞாழற் கோயில்
கருப்பறியல் பொருப்பணைய கொகுடி கோயில் இருக்கோதி மழையவர்கள் வழிப்பட்டெந்தும்
இளங்கோவில் மணிக்கோயில் ஆலயக்கோயில் திருக்கோயில் சிவனுரைாங் கோயில் சூழ்ந்து
தாழ்ந்திறைஞ் சக்தி வினைகள தீரும் அன்றே.
பொருள் விழங்க சிரமப்பட்ட எனக்கு
குன்றுமேல் கட்டுப்பட்ட கோவில், யானைபடுக்கும் முதுகு மட்டத்திற்கு மேல் உயரமாக கட்டப்பட்ட கோவில் - பெருங்கோவில்; மாடக்கோயில்; மலைக்கோயில்; திருமலைக்கோயில்; தூங்கானை மாடக்குயில் என்று பல பெயர்ெெபறும். மலைமேல் கட்டப்பட்ட கோயிலுக்கு கீழே ஊர் இருந்தால் தாழக்கோயில் என்பர். தேர் வடிவில் சக்கரங்களோடு அமைக்கப்பட்டிருந்தால் கொகுடிக் கோயில் என்றுமி.
ஆலமரத்தடியில் அமைக்கப்பட்ட கோயில் ஆலயக்கோயில் கிராமத்தின் மத்தியில் சிவன்கோயிலும், கிராமத்தை சுற்றிலும் கோயில்கள் அமைந்திருந்தால் ருநீகோயில் என்றும் திரமுற்றம் என்றும் சொல்லலாம்.
மகேஸ்வரன் பொருள் சொன்னார் சிற்ப சாஸ்திரம் மட்டுமல்ல கோவில்கள் அமையும் இடம்பெறும் பேர்கள் எல்லாம் மனப்பாடமாக்கி ஒப்புவிக்கும் அந்த அவரின் திறமை.
ஆழம் காணமுடியாத அற்புத கலைஞர் அவர்
அது மட்டுமல்ல சிற்பியானவன் திருவுருவம் செய்யுமுன் கவனிக்கவேண்டிய சில விதி முறைகளையும் கூறினார். “உருவம் அமைக்குமுன் தன் மனதை ஒருமுகப்படுத்தி செய்யும் திருவுருவங்களை தன் மனக் கண்ணில் பதியவைத்துப் பின்னரே வேலைத் தொடங்க வேண்டும்.
உருவஅமைப்பும் பிரமணங்களும் மனதில் படிய வேண்டும் அளவு பிரமாணங்களோடு கலைப் பாகுபாடும் வேண்டும். உருவ அமைப்பில் அதற்குள்ள பாவங்களை; நெகிழ்வுகளை வெளிப்படுத்தும் திறன் மனதில் படிய
வேண்டும். அழகு வசீகரம்; ஒயில்

Page 77
*முதலானவற்றில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். சிற்பக்கலையில் கூறப்பட்ட ரூபதியானத்துக்கு தக உருவங்கள் வடிவமைந்து விட்டனவா என்பதில் கவனமாக இருக்க வேணி டும் . கடைசியாக வர்ணம்ரூபங்களுக்கு ஏற்ற வர்ணம் அமைத்தல் வேண்டும். சிற்ப அமைப்பு போல வர்ண அமைப்பும் ஆழ்கடலில் ஆழ்ந்து முத்து எடுப்பது போலவே.
சிரித்து; சிரித்து பேசும் அவரின் அந்த பொறுப் புள்ள பேச்சு அவரை பொதுவான கருத்தொன்றினைத் சொல்லுவிக்கத் தூண்டியது.
“இறைவன் ஆற்றல் எங்கும் நிகழும் கருத்தை விளக்கவே எள்ளுக்குள் எண்ணெய் போலவும்: பாலுக்குள் நெய்யைப் போலவும் எங்கும் பரந்துள்ள இறைவன்; எனது உடலிலும் நான் செல்லும் இடங்கள் தோறும் தங்கியுள்ளஅவ்விறைவனை அறியும் ஆற்றல் எமக்கில்லை எப்படியிருப்பினும் சுற்றுச் சூழலின் தொல்லைகள் நம் மனதைக் கலைக்கும். அத் தொல்லைகள் ஏற்படாதவாறு இறைவனை வழிப்பட்டு அவ்வருளைப் பெறுவதற்கு ஆலயமே இன்றியமையாத கருவியென நம் முன்னோர்கள் கண்டனர்.
'கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்பது பெரியோர் வாக்கு அதற்கிணங்க நம் முன்னோர்கள் ஆலயங்களைக் கட்டியிருக்கிறார்கள். உலக மக்கள் துன்பங்களின்றும் நீங்கும் காரணமாகவும் விஞ்ஞானமெனும் கல்வியறிவால் நாடுகள் தோறும் கிராமங்கள் தோறும் விக்கிரகாகி ஆலயங்களை சாஸ்திர யுக்தமாக நிறைவேற்றி மக்கள் வழிபாட்டிற்கும் இன்பமாக வாழ்வதற்கு வழி வகுத்துள்ளார்கள்.
அதாவது மின்சார அலைகள் உலகில் பரவியிருந்தாலும் ஆதற்குள் கருவியை வைக்கும் இடத்தில் தான் அவைகள் பிரகாசிப்பது போல கடவுளின் அருளைப் பெற ஆகமங்களை அமைத்துள்ளார்கள். அவ்விதம் அருளப்பட்ட சிற்ப சாஸ்திர விதிப்படி குறைபாடுகளின்றி இவ் சிவன் ஆலயத்தை உருவாக்கி பக்தர்களின் வழிபாட்டிற்கு அமைத்துள்ளேன்.”
மகேஸ்வரனின் வாக்கு மூலம் மனம் நெகிழ வைத்தது. இக் கைங்கரியத்தில் தன்னோடு இணைந்து செயல்பட்டவர்களையும் மறவாது கூறினார்.
சிவபெருமான் பக்குவப்பட் நிலைக்கு உரியது” என்னு உணர்த்

சிற்பாச்சாரியார்கள்:- திரு எல். செல்வம் பூந்தோட்டம் தமிழகம்; திரு எஸ். சம்பத் கொத்தவாசல் தமிழ் நாடு; திரு ரீ. சங்கர் கோயில் திருமானம் தமிழ் நாடு; திரு சிற்றம்பலம். பாலு தமிழ் நாடு; திரு. சுப்பிரமணியம் நடராஜன் தமிழ் நாடு; திரு சுப்பிரமணியம் வடிவேல் தமிழ் நாடு;
வர்ணம்:- தமிழ் நாட்டைச் சார்ந்த திரு. கே பாஸ்கள் (வீர வாடி); திரு பீ. ருதராபதி (விரவாகு) முதலியோரும் இலங்கையைச் சார்ந்த திரு. எம். காண்டிபன் (அராலியூர்) திரு. எஸ். துரைராசா (அராலியூர்)திரு. க. கணேசமூர்த்தி
(வந்தாறு மூலை) திரு. எஸ் சிவ சோதி (வந்தாறு மூலை) திரு. கு. கணேசமூர்த்தி(வந்தாறு மூலை) திரு. ந. கணேசலிங்கம் (வந்தாறு மூலை) திரு .பி. பொன்னம்பலம் (வந்தாறு மூலை) திரு. சி. சிவ தாசன் (வந்தாறுமூலை) திரு. எஸ் கணேசலிங்கம் (வந்தாறு Ꮼup60Ꭷ6u)
இவர்கள் எல்லாம் திரு. விஸ்வநாத சிவன் கோவில் அமைப்பதில் என்னோடு கலந்தவர்கள் என்றார். மீண்டும் நன்றியுடன் இவர்கள் பற்றியெல்லாம் நிறையவே சொன்னார். போதாது நானேழுத இப்பக்கங்கள். நான் காணாத இவர்களுக்கும் என் நன்றிகள், சந்தித்தால் அரவணைப்பேன்.
மேலும் திருக்கோணமலையைப் பொறுத்த வரை தம்பலகாமம் ஆதிகோணேசர் கோவில் தலைவர் சு.கா. சிவசுப்பிரமணியம் ). P ஜயா திரு. விஸ்வநாதசுவாமி (சிவன்) கோவில் தலைவர் கணேசலிங்கம் ஐயா ஆலய நிர்மாண பொறுப்பாளர் தவசிலிங்கம் ஜயா முதலியோரின் அன்பை என்னால் மறக்கமுடியாது’ என்றார் நா தழுதழுக்க.
எது எப்படி இருப்பினும்.
‘இன்று வரை மகேஸ்வரனுக்கு என்னைத் தெரியாது. அவரை எனக்கு நன்றாகவே தெரியும். தெரியும் படியான அருட்கலை, நேர்மை, நிதானம், பொறுமை, அத்தனையும் நிரம்பி வழியும் அருட்கலை திலகம் எஸ்.எஸ்.அராலியூர் மகேஸ்வரனுக்கும் அவர் குழுவினருக்கும் எங்கள் விசாலாட்சி சமேத விஸ்வநாத சிவனின் அருள் என்றும் பொலிய. என்றும் பொலிய. என்றும் பொலியவே.
ட உயிருக்கு, “உயிர் உயர்ந்த Iம் உபதேசத்தை குருவாக துபவன்.

Page 78
நீமத் சுவா
சிவ வழிபாடு வராற்றுக்காலத்திற்கு முற்பட்டது. கிருஷ்ண யஜூர் , வேதத்தில் பூரீ ருத்திர பருவத்தில் சிவன், மகாதேவன் என்று போற்றப்படுகின்றார். ஆயிரமாயிரம் வருடங்களாக பூரீ ருத்திரா ஜெபம் புனித மான முறையில் கையாளப்பட்டு இன்றும் இந்து உலகில் எண்ணிக் கையற்ற ஆலயங்களில் சொல்லப்பட்டு வருகின்றது. ஓம் நமோ பகவதே ருத்ராய நமஸ்தே ருத்ர இந்து உலகில் எண்ணிக் கையற்ற ஆலயங்களில் சொல்லப்பட்டு வருகிறது. “ஓம் நமோ பகவதே ருத்ராய நமஸ்தே ருத்ர8 இந்த பூரீ ருத்திரத் திலேயே நமசிவாய என்ற பஞ்சாட்சரம் மகா மந்திரமாய்க் குறிக்கப்பட்டுள்ளது. மாணிக்கவாசக சுவாமிகள் பிற்காலத்தில் இம் மந்திரத்தின் சக்தியைப் புகழந்து கூறினார் சிவனைப் போற்றும் ஆயிரத்தெட்டு நாமங்கள் கொண்ட முதல் சகஸ்ரத்தை பூரீ கிருஷ்ணர் மகா பாரதத்திலே கூறினார்.
சிவரூபத்தில ஒவ்வொரு அம்சத்திற்கும் வெவ்வேறு கருத்துக்கள் உள்ளன. சிவபெருமானுடைய மறுபெயர் திரியம்பக அதாவது மூன்று கண்கள் உடையவன் சிவனுடைய ஐடையிலிருந்து கங்கை தோன்றுகின்றது. இத்தோற்றத்தின் உட்பொருள் ஆன்மீக அபிஷேகமாகும். அதாவது யோகப் பயிற்சிகள் மூலம் மனத்தைத் தூய்மைப்படுத்தும். சிவனுடைய புலித்தோல் என்பதில் ஆன்ம சக்தியின் சின்னம் குறிப்பிடப்பட்டுள் ளது. நாற்புஜங்கள் என்பது நான்கு திசைக்கும் சிவன் தலைவர் என்பதைக் குறிப்பிடுகின்றது. திரிசூலம் என்பது மூன்று குணங்கள் பரசிவன் மூன்று குணங்களுக்கும் அப்பாற்பட்டவன். சிவனுடைய கழுத்தைச் சுற்றி பாம்பு என்பது குண்டலினி சின்னமாகும். முரசு என்பது நாதப்பிரம்மம். நந்தி என்பவர் இழிவுபடுத்தல் குணக்கட்டுப்பாடு உள்ள சின்னமாகும். சிவபெருமானுக்கு நடராஜா ருத்திரன், தக்ஷணாமூர்த்தி சுள்வானந்தன், பசுபதி, சந்திரசேகரர், விஸ்வநாதன், கோணேஸ்வரன், கபாலீஸ் வரண் , கேதீஸ்வரன் , மகாதேவன் , லிங்கேஸ்வரன், ஹரன் முதலிய பெயர்களும் உள்ளன.
ஆண்டு தோறும் வரும் சிவராத்திரி ஒரு மிக்க புனித நாளாகும். அத்தினத்தன்று பிரார்த்தனைக்கு மிக உகந்தது. அன்றைய தினம் சிவராத்திரி, பிராத்தனை அனுஷ்டானம் முற்றாக நித்திரை தவிர்க்கவேண்டி யுள்ளதை நாம் அறிவோம். அவ்வகையில் மார்கழி மாதம் வரும் வைகுந்த ஏகாதசி விரதத்தில் நித்திரையைத் தவிர்த்தல் அவசியமாகும். ஆயினும் சிவராத்திரி என்ற வேற்றத்துக்காக தூக்கம் தவிர்த்தால் போதும் எனச்சிலர் நினைக்கிறார்கள். விடியற்காலம் வரை சினிமாப்பாடல் கேட்பார்கள் விளையாட்டுப்போட்டி முதலியவைகளில் கலந்து கொள்வார்கள். ஒரு தாயிடம்
 
 

தந்திர தேவா
பிள்ளை பசியென்று சொன்னால் தாய் சமையலறைக்குச் சென்று சும்மா உட்கார்ந்திருந்தால் பிள்ளையின் பசி நீங்காது சமைக்க வேண்டும் இவ்வகையில் சிவராத்திரியில் தூங்காமை மட்டும் பலன்தராது. சிவராத்திரி நாலு ஜாமப் பூஜை தரிசிக்க வேண்டும். உண்மையான பக்திநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டுமென்பது அவசியம்.
ஆலய கும்பாபிஷேக தத்துவம் என்பது என்ன? ஏழ்மையான முறையில் விக்கிரகங்கள் ஸ்தாபிப்பதில்லை ஏன் ஆலயங்களில் குறிப்பிட்ட மந்திரங்கள் பூஜைகள் யாகங்கள் அபிஷேகங்களின் பின் விக்கிரகபிரதிஷ்டை iசய்கிறோம்? இத்திவ்ய கிரியைகளால் ஒரு சாதாரண கல் புனித மூர்த்தியாக மாறும். மேலும் கோயில் கட்டிடங்களுக்கு புனித சக்தி உண்டாக்கப்படும். அவ்வாலயங்களில் சினிமா பொப்பிசை போன்ற நிகழ்ச்சிகளை அனுமதித்தால் கொஞ்சம் கொஞ்சமாக மூல விக்கிரகம் கோயில் கட்டிடங்களிலிருந்து சக்தி இழந்து போகும்.
கும்பாபிஷேக கிரியைகளால் ஆலயங்கள் தூய்மைப்படும் ஆராத்தி, மந்திரம், யந்திரம், யாகம், அபிஷேகக் கிரியைகள் மூலம் கோயில் புனித நிலையடையும் ஒரு வெறும் கல்லுக்குச் சக்தியில்லை என்று சொல்ல வேண்டாம். ஒருவன் கல்லால் அடிக்கும் போது அடிபட்டவன் கல்லுக்குச் சக்தியில்லையென்று சொல்லுவானா?
கும்பாபிஷேக கிரியைகளால் மற்றும் பஜனை போன்ற பாடற் கிரியைகளால் ஸ்தலம் மூர்த்தி, தீர்த்தம் மூன்றும் புனித சக்தியைப் பெற்றுக்கொள்ளும், ஆனால் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட பின் அந்த ஆலயத்திற்குச் சரியான நேரங்களில் நித்திய பூஜை நடைபெறா விட்டால் ஆலயத்தின் சக்தி குறைந்து விடும்.
திருக்கோயில் இறைவனுடைய வசிப்பிடம் எந்த ஒரு வீட்டிற்கு நாம் போனாலும் அவ்வீட்டில் அழுக்கு நாற்றம் போன்ற சூழ்நிலையிருந்தால் நாங்கள் அங்கு நிற்க விரும்பமாட்டோம். இதுபோன்று ஒரு வழிபாட்டு ஸ்தலம் மிக்க சுத்தமான புனிதமான நிலையைப் பேண வேண்டும். இல்லாவிட்டால் இறைவன் அங்கே வசிக்க
DITLITŤ.

Page 79
திருமந்திரம் சிவோஹம் என்ற சாதனையை அளிக்கிறது. அதாவது நான் சிவன் நீ சிவன் என்பது சாப்பிடுபவர் தூங்குபவர் என்பது உண்மையான நீ அல்ல உண்மையான நீ நிலையான பரமாத்மன் திருமந்திரம் என்பது அத்வைத சைவ சித்தாந்த தத்துவம் என்று கூற வேண்டும். மாறாக சிவஞான போதம் சிவோஹம் என்ற கொள்கையை ஏற்றுக்கொள்ள வில்லை. சிவஞான போதத்தில் ஜீவனின் மேலான நிலை சிவபெருமானுக்குத் தூய்மையாக தொண்டு மேற்கொள்ளப்படுவதுதான். இது துவைத சைவ சித்தாந்தம் எனப்படும். சிவஞான போதம் இராமானுஜர் மத்துவச் சார் யார் வைஷ்ணவ தத்துவங்களுக்கு நிகராகவுள்ளது ஆனால் துவைத சைவசித்தாந்தத்தில் பைரமசிவன் ஆதிபுருஷன், துவைத விசிஷ்டாத்துவைத வைஷ்ணவ தத்துவங்களில் விஷ்ணு ஆதிபுருஷன் எனப்படும் அத்வைத வேதாந்தத்தில் சகுண வழிபாட்டைப் பொறுத்தவரையில் வேறுபடுநிலையில்லாம லுள்ளது பூரீமத் பாகவதத்தில் “சகல யக்ஞங்களும் ஒரே கடவுளுக்குப் போகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
திருமந்திரத்தில் திருமூலர் கூறுகிறார். அன்பே சிவம் ஒருவனே தேவன் என்று உலக வாழ்க்கையைப் பொறுத்தவரை சகல ஜீவராசிகளுக்கும் இன மத மொழி பேதமின்றி அன்பு காட்ட வேண்டும். ஒவ்வொரு இதயத்திலும் சிவனைப் பார்க்க வேண்டும் இவ்வுலகத்தில் எல்லோருக்கும் அன்பு காட்டவேண்டும் என்ற கொள்கை சிறந்தது. அவசியமானது. ஆனால் ஒன்றை நாங்கள் கவனிக்க வேண்டும். மனித சமுதாயத்திற்கு அன்பு காட்டுவது ஞானம் கொடுக்க மாட்டாது. தெய்வீக அன்பு மற்றும் கரும யோகம் என்பது ஒரு முன்னேற்ற பாதை தெய்வீக அன்பு சாத்வீக குணம்
γεται εκτεται εκτεται திருமந்திரம்
நமச்சிவாயவே ஞானமும் கல்வியும் நமச்சிவாயவே நானறி விச்சையும்
நமச்சிவாயவே நாநவின் றேத்துமே நமச்சிவாயவே நன்நெறி காட்டுமே!
بلا
சிவசிவ எனகிலர் தீவினையாளர் சிவசிவ எண்றிடத் தீவினைமாளும் சிவசிவ எண்றிடத் தேவருமாவர் بهٔ சிவசிவ எண்றிடச் சிவகதிதானே! zas
ಫ್ಲೇಸ್ಗೆಜ್ಜೆಪ್ಗೆಜ್ಜೆ
瑟

அடிப்படையில் இதய சக்கரத்தை தூய்மைப் படுத்தும் சிலர் இருக்கிறார்கள். அன்பே சிவம் அதாவது எல்லோரிடமும் அன்பு என்ற கொள்கையைக் கடைப் பிடித்தால் இதுதான் சமயத்தின் ஆரம்பமும் முடிவும் என்று தவறுகலாக நினைக்கிறார்கள். அன்பே சிவம் சமயத்தின் முடிவான நிலை என்று திருமூலர் குறிப்பிட வில்லை அன்பே சிவம் அடிப்படையில் ஒன்பது அத்தியாயங்களில் மூவாயிரம் பாடல்களில் சிவபக்தி, சிவஞானம் பற்றி திருமூலர் உபதேசித்துள்ளார்.
ஆலயங்களில் ஆச்சிரமங்களில் பஞ்சாட்சர (ஐந்தெழுத்து) ஓசை கேட்க வேண்டும். நால் வேதங்களின் உட்பொருள் "நமசிவாய' என்று திருஞான சம்பந்தர் அழகாகப் பாடியுள்ளார். ஓம் நம சிவாய என்பதன் உட்பொருளென்ன? சிவோஹம் சித்தாந்திகள் விபூதி பூசுவார்கள் வேதாந்திகள் விபூதி பூசுவதில்லை என்று கூறுவது ஒரு மிக்க தவறான கருத்தாகும். ஆதி சங்கரர் மற்றும் ரமண்மஹரிஷி போன்ற தலைசிறந்த அத்வைத வேதாந்த ரிஷிகள் விபூதி அனுஷ்டான கடமையில் ஈடுபட்டார்கள் மாணிக்கவாசக சுவாமிகள் பாடினார் “ஏகன் அநேகன்” இறைவன் ஒருவனாக இருந்தே பல உருவங்களை உடையோனாய் இருக்கிறார். ஜீவசேவை என்பது மகேச்வரன் சேவை என்ற கொள்கையுடன் வாழ வேண்டும். நாம ஸ்மரணம் மேற்கொள்ள வேண்டும். தியானம் செய்ய வேண்டும் சகல ஆகாரங்களும் கடவுளுக்கு சமர்ப்பிக்க வேண்டும் பசுக்களைப் பேண வேண்டும். ஒவ்வொரு இதயத்திலும் சிவனைப் பார்க்க வேண்டும். இதுதான் சர்வ தர்மம் இதுதான் சனாதன தர்மம்,இதுதான் எம்மதம் இந்துமதம்
竇蒙歌歌歌歌歌歌歌歌歌歌零零零零零零零零零歌零零
தேவாரம்
ي
காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கி ஒதுவார்தமை நன்னெறிக்குய்ப்பது வேதம்நாண்கினும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் சமச்சிவாயவே!
لیلا
விண்ணுறவருக்கிய விறகின் வெவ்வழல் உண்ணிய புகிலவை ஒன்றுமில்லையாம் பண்ணிய உலகினில் பயின்றபாவத்தை நண்ணிநின்றறுப்பது நமச்சிவாயுவே
ལྷོ་ཙཱཙཱཙཱ་ཚུཚུལྷོ་ཙཱ་ཙཱ་ཙཱ་ཚྭ་ལྷོ་ཙཱ་ཙཱཙཱ་ཙཱཙཱ་ཚུཙཱ་ཙཱཙཱཙཱ་ཙཱ༈
ل

Page 80
+++++++++++++++++
廿目
st い。
+ -
H التي 韶
T+ * Етамыздығы жұзі атаға тұраттауға Н *్కـه
i. செ. நவசோதிராசா ?
g:Irvar TEATRA 3.MFATTE. శిక్ష
s
:
அன்பும் அருளும் கொண்ட சிவனாரே திருவுருவாய் எம் நெஞ்சில் நிலை கொண்டவரே, துன்பம் என்னும் மருந்தனையே தூவாதெம்மைக் காத்தவரே.
凸
তুহুঁ”
இன்பம் என்னும் தமிழ் மொழி கண்டே எம்முள் அதனை வளர்த்தவரே இன்னல்கள் பல கடந்து உம்மாலயம் துவண்டு விடாது நிலை கொள்ள வைத்தவரே.
சைவத் தமிழ் நெறி தைைழத்தோங்கும் கோனைநகள்
பூமியிலே நல்லறம் காக்கும் நல்லோர்கள் வல்லோர்கள்
துணை கொண்டு ஏற்றமுறும் திருப்பணியில் நன் னாளைப்
பொன்னாளாய்ப் என்னணி
உம்மை என்றும் இறைஞ்சுகின்றோம்.
 
 

إله
+++++++++ +
தோத்திரப் பாடல்கள்: +
* இலிங்கம் * சரஸ்வதி : முத்துமாரியம்மனி ---
--- 丁辑 H:
இலிங்கம்
- இந்திரனுக்கு அருள் சாபம் +.
திாத்த இலிங்கம் + Η եյնլքլլք சங்கத்தில் -- -I அமர்ந்த இலிங்கம் th
t தந்திரத்தால் வணிகப் பெண் மானாகி
. 二甲 ே ஏறி வழக்குரைத்த 罪
FTL EIELi) h
கந்தத்துன் கடு விஷத்தை ++ அமைத்த இலிங்கம் se
T கரிக்குருவிக்கு உபதேசம் i. செய்த இலிங்கம்
கந்தராக்குத் தூதாக i நடந்த இலிங்கம் ++ + சொக்க இலிங்கம் தனை நினைக்க
சொக்கம் தானே! 盘 **
সুন্টু
- gj55IIDI fij!) i DIT
H 戟 ஆதி உமையவளே ஆதி சிவன் தேவியே 戟 எங்கும் நிறைந்தவளே h +H: முத்துமாரியம்பன், ++
H உன்னை தஞ்சமடைந்தவர்களைத் * தற்காக்கும் பராபரியே
++ FESTIGATI LI JITILII IJL DET
鞑 *န္တီစုုံ 贵
சரஸ்வதி 棘 உதய சுந்தரி ஒத்த முகமும், ++ H உருகும் வெள்ளூரியை ஒத்த உடலும்,
தந்திரச் சுடர் தோற்கு நகையும், 事 சோம சூரியக் காந்தும் விழியும் 十 இதய தாமரைப் பாதமும் உன் 盘 ைேக பொங்கும் மங்கள வினையும்,
கொண்டு என் இதயதாமரை 中 «Η. வீற்றிருக்கும் இறைவியே சரணம், -- இறைவியே சரணம், இசைவாணியே + + έφΦΦΦΦΦΦΦΦΦΦΦΦΦΦΦΦΦφή

Page 81
Na - -
எங்கட பெத்தா வீட்டு ராசாவின் ரெலிபோன் பேச்சு என்னை பயமுறுத்தியது. மனதிலும் எதிர்பாராத ஒரு வலி' ராசாவை நினைக்க மற்றப்பக்கம் பாவமாகவும் இருந்தது.
'சிவன் கோவில் கும்பாபிஷேகம் நடக்கப்போது நீ ஒரு சொல் எனக்கு. .சின்னான்’ எனக்கு சொல்லி நான் உனக்கு பேச வேண்டும் என்ன . பதில் சொல் உடன் எனக்கு சொல்ல நா எழவில்லை.
எனது மெளனம் என் தோல்வியை ராசாவுக்கு காட்டி இருக்க வேண்டும். எனது சிவன்கோவிலடி பால்ய நண்பனான ராசாவே மீண்டும். மீண்டும். பேசினான். அவன் பேச. பேச. நானும் என்னுள் பேசத் தொடங்கினேன்.
நீங்கள் எல்லாம் பயந்து உயிரைக் காப்பர்ற்ற கனடாவுக்கு ஓடினவர்கள். நாங்களெல்லாம் உயிர் போனாலும் போகட்டும் என சிவன் கோவிலடி மண்ணுக்கென வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். ஒடிப்போனவர்களால் கும்பாபிஷேகத்தை பார்க்க எப்படி முடியும்? நாங்கள் தான் கொடுத்து வைத்தவர்கள், 83ல் நீ. ஒ. நீ. அதற்கு முன்பே ஓடிப்போனவன் தானே!
சுந்தா. என்ன பேசாமல் இருக்கிறாய். என்னில கோபமா. ஐந்து நிமிடங்களுக்கு முன்பாக கனடாவில் இருந்து 'சின்னான் சொன்ன விஷயத்திற்காக பத்து நிமிடங்கள் பேசி இருந்தான் ராசா,
'கோபமா’ என்ற பேச்சில் இருந்தே அந்த விஷயத்தையும் பேசி முடித்தோம்.
ammmmmmmmmm amv
திருமலை சுந்தா -
AF Ha a
-
திரு. விசாலாட்சி சிவனுக்கு இந்த ப பின்னால் நடந்தேறும் விஷயத்துக்கான மு கிட்டு விட்டோம்
‘அப்படியென் கான குடமுழுக்கு கதைக்கிறீங்களே. கும்பாபிஷேகம், கும் கண்டு கோவிலும் அலைந்து உங்களுக்
இரவுச் ச வேண்டலாமா அல்ல பிரிச்சில் உறைந்தி முடிக்கலாமா' என்ற ஈடுபட்டு களைத் இல்லாளுக்கு என் டே பைத்தியக்காரத் தை இருக்கும் தான்.
‘எங்கட ஜீவு சிவன் கோவிலில எண்ணெய் விளக்கால கோயில் தலைவர் கே கடைசிவரை நிண்டு பாலஸ்தானம் பண்ணி எத்தனை ஐயர் மார் முன்னால் ஆதி சண்முகரெத்தினம் மறைவுக்கு பின் புனக்காரங்கள் எல் கோவிலும் எப்படி ெ ஆகி. ஏன் முடி கொஞ்சக் காலம் முன் இருந்த நித்தி ஐய தானே!
அந்த விஷ மரத்தடியில் வை ‘சந்திரன்’ இப்படி யிருந்தான்.
 

சமேத விஸ்வநாத தினாறு ஆண்டுகளின் குடமுழுக்கோடு அந்த டிவுக்கும் குடமுழுக்
ன ‘அந்த விஷயத்துக் ’? புதிசு; புதிசாக சிவன் கோவில் பாபிஷேகம் என கனவு விடுமாய் அடிக்கடி கென்ன- - - - - -
ாப்பாட்டுக்கு பாணி து காலையில் வாங்கி ருக்கும் பசுப் பாலோடு
'பெரிய விஷயத்தில் துப்போயிருக்கும் என் ச்செல்லாம் இப்போதும் மாகத்தான் இருக்கும்.
ா ஐயா நல்ல மனுசர், இப்ப ஐந்து வருஷமா து ஏற்றி பூசை ஆக்க னசலிங்கம் ஐயாவோடு பிடிச்ச மனுசன். இந்த பபதினாறு ஆண்டுகளில் வந்து போயிட்டினம் சிவன் கோவிலின் குருக்கள் ஐயா வின் கோவில் பூசை, லாம் தலைகீழாகி. ப்படியோ
ாதென்ற நிலையில் புமடைப்பள்ளிஜயராக வும் பூசையாக்கினவர்
பத்தை கோவில் மகிழ த்து அலசிய போது எனக்கு நினைவூட்டி
எனக்கு அவன் நினைவூட்டியதை செவிமடுத்த தவசிலிங்கம்’ ஐயா, ‘அப்படியானால் சுந்து. கட்டாயம் நாங்க இந்த விஷயத்துக்கு நீங்க சொல்ற ராசாவோடு பேசத்தான் வேணும்.'நான் மரியாதையோடு தலையாட்டினேன்.
திருக்கோணமலை முத்துக்குமார சுவாமி கோவிலின் முகாமையாளராக இருக்கும் அவர். அவர் தான் தவசிலிங்கம் ஐயா இந்த சிவன் கோவில் பக்கம் தலை காட்டாமல் விட்டிருந்தால் சிவனுக்கு குடமுழுக்கென்பது. .என்னைப் பொறுத்த வரை அந்த மரியாதை; அவருக்காக எதையும் செய்யும் பணிவு எல்லாம்.
இவரோடு ஆதிகோணைநாதர் கோவில் தம்பலகமம் கோணேஸ்வரத்தின் தலைவர் சுப்பிரமணியம் ஐயா, கணக்காளர் இராஜேந்திரம் ஐயா, எங்கட கரஜ் சிவம் அண்ணன், சிறி,சிவபாதசுந்தரம், இப்படி நீளும் சிலரைக் காணும் போதெல்லாம் என்னமோ என்னையே அறியாமல் எனக்குள் ஏதோ பணிவொன்று வந்து விடும். கோயில் பக்கமே தலைகாட்டாத நாமெல்லாம் தலைகாட்ட கோயில் தலைவர் கணேசலிங்கம் ஐயா வின் தனிப்பட்ட அழைப்பும் இவர்களும் தான் காரணமோ!
ஏன் இன்று வரை. ஏன் இனியும் கோவிலுக்கு ஏக தலைவராகவே இருக்கப் போகும் கணேசலிங்கம் ஐயா இருக்கிறாரே. அவரின். இறுமாப்பும் அணைப்பும். குழந்தைப்பிள்ளைத் தனமும்.
காலமை புட்டுத்தானே. இப்ப பாண் வேண்டுவம் என்ன அப்பா. ராசாவோடு பேசி முடிவுக்கு வந்த குடமுழுக்கு விடயத்தை எப்படி தவசிலிங்கம் ஐயாவுக்கு சொல்லி. சொல்லி. என்மன வெக்கையை போக்கலாம் என்ற ஆய்வோடு இருந்த எனக்கு இரவு பசியையும் உடன் நினைவூட்டினாள் இல்லாள்

Page 82
'பசிக்கவில்லை ஆத்திரம் தான் வந்தது. என்னுடைய பசி எதுவென்பது இல்லாளுக்கு தெரியும். ஆகையால் என் குணமறிந்து என்னை குளிர்மைப்படுத்த என் முன்னால் வந்து. என் மனக்கணம் குறைய.
இஞ்சாருங்க அப்பா. கோவில் என்றால். ஒரு கோயிலுக்கு.ஒரு ஜயர் தான் இருக்க வேண்டும். இரண்டு கோயில்களுக்கு ஒரே ஐயர் தான் இருக்க கூடாது ஜீவா ஐயர் நல்லவர்; கெட்டிக்காரர். நிர்வாகஸ்தர்
என்பதற்காக. சிவன் கோவில் சின்னக் ,
கோயிலோ. ஆறு வேளை பூசை நடக்கப்போகுது. பைத்தியக் காரத்தனமாக ஜீவா ஐயரோடு உங்களுக் கிருக்கிற நட்பு; விருப்பத்துக்காக தவசிலிங்கம் ஐயாவோட சண்டைக்கு போகாதீங்க. உங்கட மாமா தேவர் வந்து ஓதுவார்.
என்னை மறந்து நான் அவளைப் பார்த்தேன் ‘அப்படி ஜீவா ஐயர் சிவன் கோவில் வேணுமென்று அடம்பிடிக்கவில்லை. தன்னால் கோயிலை நிர்வாகிக்க முடியுமென்று தானே சொல்கிறார். அவருக்கு எல்லாம் விளங்கும். நாங்கள் சொல்லத் தேவையில்லை.
o 毒 பார்வையல் பேசினேன்.
புதிதாய் ஐயர் போடப்போயினம் என்று சொன்னிங்க வந்திட்டாரோ. அவளே மீண்டும் பேசினாள் எனக்கு முட்டாள் கோபம் ஏற்பட்டால் பின்பு நான் பேசமாட்டேன் என்பதும் பின்பு தானே பேசி. தானே பேசி. என்னை அந்த கோபத்தில் இருந்து விடுவிக்க வேண்டுமென்பது அவளுக்குத் தெரியும்
சிலர் அடிப்படை தெரியாமல் பேசுகின்றார்கள். இவளும் பேசட்டும் புதிசாய் கோயிலுக்கு ஐயர் வாரது இருக்கட்டும். இவர் நிரந்தரமாக தங்குதிதற்கு எங்களிடம் என்ன வழி இருக்கு? நிரந்தரமாக ஆலய சூழலில் தங்வதற்கு நாம் ஒரு வழி செய்ய வேண்டும். நின்று பார்த்தால் கோயில், தெரியும் பார்வைக்குள்ள இருக்க வேண்டும். ஐயரின் இருப்பிடத்திற்கு கோவில் வீதியிலுள்ள சண்முகரெத்தினம் ஐயர் அம்மாவிடமும் வீட்டைத் தாங்கோ என கேட்கக் கூடாது காணி கோவிலினது என்றாலும் வீடு கட்டியது அவர்கள். அவர்கள் சிவன் ஆலயத்திற்கு செய்த அந்த தொண்டிற்காக நாம் என்றும் நன்றிக்குறியவர்களாக இருக்க வேண்டும். அதே போலத்தான் சுவாமி அலங்கார சாத்துப்படி வேலைகளோடு, கோயில் கணக்கு பிள்ளையாகவும் இருந்து நேர்மையாக உழைத்த கணகரெத்தினம் அவர்களின் விடும் அவரும் இல்லை கேட்பதே பாவமான விஷயம்.
ஆனால். ஆனால். இந்த அயல் சூழலை விட்டால் இனி வரப்போகும்
ஐயருக்கு வீடு. எங் வீட்டை கொடுத யோசித்துப் பார்த்து. தான். களைத்த பி;
கிராமசேவ: சந்திரன், சச்சி, சின் அண்ணை இந் மதிப்பார்ந்த செய சிவபாதம்; குருச்ச இப்படி நீளும் பலர். ஐயருக்கு வீடு ே இந்தவிஷயம்' ஞா
சின்னான் ர மட்டுமல்ல. எதற்கும் வேண்டும் என்பதில் மட்டும் தான் ஒருக் போட்டு அவர் காணி கொடுப்பதைப் பற்றி ஒற்றைக் காலில் நி நானே ராசாவோ டே வந்த போது.
சின்னானே ராசாவுக்கு தெரிவி வைக்க வைப்பதா LG)(3GOT...
ଗଭର୍ସି ଠେ ୩ | இப்போது.
இந்த குட இனியாவது. இனிய சொல்லாமல் விட்ட
சொன்னேன் ஆனந்தமாக துளி துவளைகள் ஊடு. விட சிவனின் பூச கண்டுவிட்டோம் எ என்னை மிஞ்சி. ஒ. அந்த அவளின் பார்
“உங்கட எடுப்பு. ராசாவை சாச்சுப் போச்சு.
‘அப்படி ! அவன் குடமுழுக்கு பேசினான். அவ்வளி சதை; இரத்தம்; எ
என்னிடம் வார்த்தைகள் எழ.

6
EL SIDig (36udi 555 தாலென்ன என்றும் பார்த்து. களைத்த பின்
தான்.
ர் சிறிகணேசலிங்கம், ான்; சுரேந்திரன், சிவம் து இளைஞர் மன்ற ாளர் சிவபாசுந்தரம், திரன், மணிவண்ணன் பலவிதமாக கூடி, கூடி த்டிய போதுதான். கத்திற்கு வந்தது.
சாவின் உற்ற நண்பன் ஒரு வழிமுறை இருக்க பிடியாய் நிற்பவர். அவர் 5ா ராசாவிட்ட கேட்டுப் யிலஐயருக்கு விடு கட்டி முடிவெடுப்போம் என்று ன்ற போது. துணிந்து |சுகின்றேன் என்று நான்
1. தானே இதை த்து ரெலிபோனில் பேச
க சொல்லி இருந்ததன்
இப்போது. என்னை
முழுக்கு விஷயத்தை ாவது என் இல்லாளுக்கு ல்.
. அவள் கண்களில். iர்விடப்பார்க்கும் நீர் சிவனின் குடமுழுக்கை ருக்கு ஒரு இருப்பிடம் ன்ற திருப்தியில் தானோ. நபடி மேல் போய் அவள். வையில்.
கதை; பேச்சு; மொழி;
உங்கட பக்கத்துக்கு
இல்ல. என்னுள் சிவன். அவன் என்னில் என்னாகி வே நான் வெறும் ஊன் ழம்புள்ள நாற்றப் பிறவி
தடுமாறிய
'ஐயர் தேவைக்கு அந்த ஐயனின் இடத்தை எடுக்க எத்தனையோ கிலோமீற்ற ருக்கு அப்பால் இருக்கும் நான் யார் என்னை மதித்து. என்னை மேவி. எங்கள் அந்த ‘சிவன் கோவில் தனத்தை நீ எனக்கு காட்டினாயே. சுந்தா அதுமட்டும் போதும். மற்றவைக்கு என் சுகத்தை சொல்.’
ராசா ரெலிபோனில் வார்தைகளை முடித்தபோது. அந்த சிவன் வீதியில் பட்டம் விட்டு சண்டை பிடித்து, புட்போல் அடித்து கோயில் திருவிழாக்களில் வாழைத்தடலால் அடிபட்டு; காக்கா முட்டை அடித்து விளையாடி மகிழ்ந்து பின்நாளில் அரசியல் கூட்டங்களில் இருந்து இலக்கியம் பேசி திருக்கோணமலை மண்ணுக்காக அவசரமான முடிவுகள் பல துணிந்து எடுத்ததெல்லாம் ராசா என்னை அனைத்து அனைத்து கட்டிப்பிடித்தே கொண்டிருந்தான்.
என் கண்களில் இன்றும் அந்த காட்சிகள். முழந்தாளிட்டு அந்த சிவனை நோக்கி அவர்கள் வேட்டுகள் வைத்த போது. வைத்த போது. பெற்றோர் ஊற்றி. பெற்றோல் ஊற்றி. அந்த பழமை வாய்ந்த தேரினை அவர்கள் என் கண்மங்க. கண்மங்க எரித்த போது. எரித்த போது கோவிலை சூழ இருந்த வீடுகள்; வாசல்கள். எல்லாம் எரிந்த போது. எரிந்த போது. அந்த சிவன் கோவிலே எரிந்த போது சாம்பல் மேடாகிய போது. V
ஒரு தரம் அல்ல மூன்று முறைகள் 83, 87, 90 மறக்க முடியாத ஆண்டுகள் தான்.
மணி இரவு பத்தாகிறது. ராசா; 'கோயில் ஐயருக்கு தனக்கு தரப்பட்ட கோயில் காணியின் ஒரு பகுதியில் வீடு கட்டி கொடுக்க ஒம்பட்ட விடயத்தை சொல்ல.
இத்தனை நாட்களும் எத்தொல்லை யும் மறந்து தனியொரு மனிதனால் நின்று குடமுழுக்கு காணும் நாயகனுக்கு திருவிளக்கேற்றி நிர்வகித்த அந்த ஆயுள் பலமுள்ள கணேசலிங்கம் ஐயாவை நினைத்து
நினைத்து. குடமுழுக்கு நாயகனுக்காக
குடமுழுக்கு நாயகன் ஒம்பட்டதை குடமுழுக்கு நாயகனாக்கியவருக்கு சொல்ல. சொல்ல. நான். நான்.
میخویگیتی

Page 83
வபூர் சண்முகரட்டன குருக்கள் அவர்கள் ராஜா பெருமானுக்கு பூசைசெய்யும் காட்சி XXXXXXXXXXXXXXXXXXXXXXXX
R
LITù inòIII 5) வபூர் சண்முகரட்டன குருக்கள்
 
 
 
 
 
 
 
 
 

அருள்மிகு முருகப்பெருமான்

Page 84


Page 85
9) m6) n(
த்ரீயம் பகம் யஜாமஹே 6 உள்வாருகமிவ பந்தனான்
(ஸ"கந்திம்) இயற்கையான நறுமணமுடையவரும் (புஷடிவர்த்தனம்) கருணையால் அடியார்களைப் போஷித்து வளர்ப்பவரும் ஆகிய (த்ர்யம்பகம்) முக்கண்ணனை (யஜாமஹே) பூஜித்து வழிபடுகிறோம் (உள்வாருகம் இவ) வெள்ளரிப்பழம் காம்பிலிருந்து விடுபடுவது போல் (ம்ருத்யோர்) சாவினுடைய (பந்தனாத்) பிடிப்பிலிருந்து (முகூரீய) உமதருளால் விடுபடுவோமாக (மா அம்ருதாத்) மோகூடி மார்க்கத்திலிருந்து விலகாம லிருப்போமாக.
இயற்கையான நறுமணமுடையவரும் கருணையால் அடியார்களைப் போகூரித்து வளர்ப்பவருமாகிய முக்கண்ணனை பூஜித்து வழிபடுகிறோம். பழுத்த வெள்ளரிப்பழம் தனது கொடிக்காம்பிலிருந்து தானாகவே விடுபடுவது போல் நாம் மரணத்தின் பிடிப்பிலிருந்து உமதருளால் விடுபட்டு எமது உண்மை இயல்பாகிய மோகூடி மார்க்கத்திலிருந்து விலகாமலிருப்போமாக (அமிர்த சொரூபமாகிய (அமிர்த சொரூபமாகிய சிவனாரிடமிருந்து நாம் விலகலாகாது)
கிருசுஷ்ணயஜுர்வேக தைந்திரிய சம்ஹிதை
மகா ம்ருத்யுஞ்ஜயம் - இதனை உயிர் காக்கும் மந்திரமாகவும் மோக்ஷ மந்திரமாகவும் தொன்று தொட்டுப் போற்றி ஜபித்து வருகின்றார்கள். இது இறைவனால் ஜீவாத்மாக்களுக்கு அருளப்பட்ட கற்பகத்தரு.
கடவுளைப் பற்றியும், உலகினைப்பற்றியும் ஜீவர்களைப் பற்றியும் பிறப்பு இறப்பினைப்பற்றியும் கடவுளை அடையும் மார்க்கத்தினைப்பற்றியும் தெளிவு படுத்தும் நூல்கள் வேதங்கள் எனப்படுவன. சனாதன தர்ம கோட்பாட்டின்படி வேதங்கள் மனிதர்கள் எவராலும் ஆக்கப்பட்டவையல்ல எழுதப்பட்டவையுமல்ல. இறைவனாலேயே உலகுக்கு அருளப்பட்டவை என்ற கருத்தினை யாரும் மறுப்பதற்குமில்லை. அந்த வேத முதல்வனிடமிருந்து வந்த நான்கு வேதங்களாகிய இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் ஆகியவைகளில் மிக முக்கியமானது யஜுர் வேதமாகும். யஜுர் வேதத்தின் தலைசிறந்த நடுப்பகுதி சிவபெருமானை வாழ்த்தி வணங்கும் பூரீ ருத்திரமாகும்.
 
 

ம்
மஹா கணபதயே நம:
யிர்காக்கும் 大 = 丸 த்யுஞ்ஜய மந்திரம்
நாகராஜா கணபதிப்பிள்ளை திருக்கோணமலை
ஸ்கந்திம் புஷ்டிவர்த்தனம் ம்ருத்யோர்முகயே மா அம்ருதாத் II
பூரீ ருத்திரத்தின் இருதய ஸ்தானத்திலிருப்பது சிவ பஞ்சாக்ஷர மந்திரமாகிய நம: சிவாய எனும் மந்திரமாகும் ஜூவர் களை மரணத் தரிலிருந்து விடுவிக்கும் மஹாம்ருத்யுஞ்ஜய மந்திரமுமாகும்.
பூரீ ருத்திரனாக விளங்கும் ருத்ர காயத்ரீ
ஓம் தத் புருஷாய வித்மஹே மஹா தேவாய தீமஹி தன்னோ ருத்ரப் பிரசோதயாத்
பிரமாண்டம் முழுவதும் பரவிய சரீரம், விபூதிப் பூச்சால் பனியையொத்த ஒளி, ஸ்ப்டாபரணங்கள் கறுத்த கழுத்து, பிறைச்சந்திரனை சூடியதும் கங்கையைச் சுமந்த ஜடா முடியும் உக்கிரமான வில்லேந்திய கைகள், முக் கண்கள், ருத்ராகூடி மாலைகள், இவற்றுடன் கூடிய வடிவத்திலுள்ள வணங்குபவர்களின் அச்சத்தைப் போக்கவல்லவரும், பிறவிப்பிணிக்கு வைத்தியராகவும், பக்தர்களின் குற்றத்தை மறந்து குணத்தைக் கொண்டாடு பவராகியவரும் உலகில் காணப்படுவதெல்லாம் அவர் வடிவேயாக உடையவரும்; நாள் தோறும் சூரியனாக உதிப்பவரும், ஒவ்வொரு ஜீவாத்மாவினது இருதயக் குகைக்குள் பரமாத்மாவாகவும், ஜீவரூபியாகவும், ஈஸ்வர ரூபியாகவும் விளங்குபவரும் ஆகிய பரமேஸ்வ்ரனை மிருத்து பயத்திலிருந்து விடுவிக்குமாறு வேண்டி மஹா மிருத்யுஞ்ஜய மந்திரத்தினை ஐபிப்போமாகில் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுபடலாம். இக்கலியுகத்தில் சாஸ்திர விதிப்படி முழுமையாக பூரீ ருத்திரத்தினை ஜபிக்க முடியாவிட்டாலும். பூரண சரணாகதியுடன், சிவபஞ்சாகூடிர மந்திரத்தையோ மஹாம்ருத்யுஞ்ஜய மந்திரத்தையோ யார் யார் எந்தப் பயனை வேண்டி ஜபிப்பினும் காரிய சித்தி பெறலாம்.
மரணத்திலிருந்து விடுபட
மரணமாகிய வியாதிக்கு மருந்தாக இருந்து குணப்படுத்தவல்ல மஹாமிருத்யுஞ்ங்ணாகிய வைத்திய நாதப்பெருமானான பரமேஸ்வரன் அகால மரணமும் அவமிருந்துச்சாவும் வராமல் காப்பாற்றும்படி ரீ ருத்திரத்தில் வேண்டப்படுகின்றார். அத்தோடு ரீ ருத்திரத்தில் மகேஸ்வரா.

Page 86
எங்கள் வீட்டிலுள்ள பெரியவர்களையும், குழந்தை களையும் யெளவனபுருஷர்களையும், கருவிலுள்ள சிசுக்களையும், எங்கள் தாய் தந்தையர்களையும் எங்களது பணியாட்களையும் துன்புறுத்த வேண்டாமென வேண்டப்படுவதோடு ஜீவகாருண்ய நோக்குடன் எங்கள் பசுக்களையும், குதிரைகளையும் அடிக்க வேண்டாம் எங்களுடைய பிரியமான சரீரங்களையும் துன்புறுத்த வேண்டாம், எங்களது ஆயுளில் குறைஏற்படவேண்டாம். எனப் பலவகையாலும் வேண்டப்படுகின்றார். அத்தோடு பரமேஸ்வரருடைய சரிபாதியாகவுள்ள அம்பாளின் அனுக் கிரகத் தோடு எங்களை நீண்ட காலம் சுகஜிவிகளாக வாழ அனுக்கிரகம் செய்யும் படி வேண்டப்படுகின்றார்.
முரீ ருத்திர பாராயணம்
வேதம் ஓதுவது வல்லமை பெற்றவர்களால் தான் பூரீ ருத்திரம் ஓத முடியும் இதைக் கோயில்களிலும் மடாலயங்களிலும் உலக சாந்திக்காகவும் பிறர் நன்மை கருதிச் செய்யும் சடங்குகளிலும் ருத்திரா அபிஷேகமும் ருத்திர யாகங்களும் நடைபெறுகின்ற இடங்களிலும் சிவாச்சார்யர்களால் பூரீ ருத்திரம் ஒதும் போது உன்னிப்பாகக் கவனிப்பீர்களாகில், நமசிவாய என்ற பஞ்சாட்சசர மந்திரமும் த்திரியம்பகம் யஜாமஹே என்ற மகா மிருத்யுஞ்ஞ மந்திரமும் ஜெபிக்கப் படுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கும். இந்து ஆலயங்களில் நடைபெறுகின்ற ஒவ்வொரு மந்திர உச்சாடன நிகழ்ச்சிகளின்போதும் 'த்ரயம்பகம் யஜத மஹே ஜ*க நீ தம் புஷ டி வுர் தீ தனம் உள்வாருகமிவபந்தனத் ம்ருத்யோர் முககூrய மாம்ருதாத்” என்ற மஹா மிருத்யுஞ்ஞய மந்திரத்தினை அடிக்கடி சிவாச்சாரியார்கள் உச்சரிப்பார்கள்.
இம் மந்திரம் எங்கெங்கு உச்சாடனம் செய்யப்படுகின்றதோ, அங்கிருந்து இம்மந்திரத்தினூடாக வரும் அதிர்வலைகளினால் உலகம் சாந்தியடைகின்றது. ஆலயங்களுக்கோ, மற்றும் இம்மந்திர உச்சாடனம் நடை பெறுகின்ற இடங்களுக்கோ செல்பவர்கள் தங்கள் கவனத்தை இம்மந்திர உச்சாடனத்தில் செலுத்துவதோடு தங்கள் மனதிற்குள்ளும் மானசீகமாக உச்சரித்துக் கொள்வார்களாயின் அத்தகையோர் பூரீ ருத்திர பகவானின் அருளைப் பெறுவதோடு மற்றவர்களும் சாந்தியடைய உதவுகின்றவர்களாகின்றார்கள். உயிர் காக்கும் சக்திவாய்ந்த இம்மந்திரத்தினை உச்சரிப்பதனால் வரும் பலன்கள் எண்ணிலடங்கா இது ஆத்மாவை *அறிய ஆத்மாவினால் செய்யப்படும் ஞான பூஜையாகும்.
த்ரியம்பகத்தை ஜெபிக்க ஜெபிக்க நம் உடல் ஒளி வடிவமாகின்றது. “ஓசை ஒளியெல்லாம் ஆனாய் நீயே’ என்ற சிவதத்துவ பிரணவ நாதம் நம் உடம்பினுள் கேட்கும் வாய்ப்பினையும், எம்பெருமானது சிவவடிவத்தை நமது இருதயக்குகைக்குள் காணும் வாய்ப்பினையும் பெறுகின்றோம் இதனையே விநாயகர் அகவலில் “ சத்தத்தினுள்ளே சதாசிவம் காட்டி சித்தத்தினுள்ளே சிவலிங்கம் காட்டி என்ற பொருளுக் கமைய சித்தத்தினுள்ளே சிவலிங்கம் காணுவதாகும்.

58
மறுபிறப்புக் கொள்கை
இந்துக்கள் மறுபிறப்புக் கொள்கையை நம்புகின்றவர்கள். நம்மோடு இருந்த ஒருவர் இறந்து விட்டார். அவரின் வாழ்வு எப்படி இருந்ததோ நமக்குத் தெரியாது. ஆனால் இறந்தவருக்கு அது நன்றாகத் தெரிந்த ஒரு விடயம் அவர் பாவம் செய்திருப்பின் நரகம், புண்ணியம் செய்திருப்பின் மோட்சம் பாவம் புண்ணியம், நரகம், மோட்சம் இவை எப்படிப்பட்டது என்பதினை இன்றும் பெளதீக வாதிகளும் பல சமயங் களைச் சார்ந்தவர்களும் ஆராய்ச்சி செய்துகொண்டிருக் கின்றார்கள். இதற்கும் கடவுளுக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது. கருணையுள்ள இறைவன் கொலைகாரன் அல்ல புனிதமான அவனது திருப்பதியில் நரகலோகம் என்ற ஒன்று கிடையவே கிடையாது புண்ணியம் செய்தவர்ளுக்கு விஷேடமான இருக்கையும் அங்கில்லை எல்லாமே எமது கற்பனைதான் நரகலோகத்திற்கோ, புண்ணியலோகத்திற்கோ போய்விட்டு வந்தவர்கள் எவரும் எதையும் கூறியதாக தெரியவுமில்லை மீண்டும் அவர்கள் மறுபிறப்பெய்தி இங்கு வந்ததும் அவர்களது தகமைக் கேற்ப நரகமும், சொர்க்கமும் இங்கேயே அமைத்துக் கொடுக்கப்பட்டிருப்பதை நாம் ஒவ்வொருத்தரும் கணி கூடாகப் பார்க்கின்றோம் . ஏன் நாமே அனுபவிக்கின்றோம். விலை உயர்ந்த காரில் எஜமானன் பின் ஆசனத்தில் இருக்கின்றார். சாரதி முன் ஆசனத்தில் சாரதியின் கையில் தான் எஜமானனின் உயிர் சாரதியான யோகேஸ்வரக் கிருஷ்ணனன் எந்தப் பந்தத்திலும் அகப்படாமல் மகிழ்ச்சியாக இருக்கின்றான் ஆனால் அர்ச்சுனனே நிலைதடுமாறி தூக்கத்திலிருக்கின்றான் இதுதான் நரகமும் சொர்க்கமும், இறைவனோடு இரண்டறக் கலந்து வாழ்கின்ற பரிபூரண ஆனந்த
நிலைதான் மோட்சம் விலகியிருக்கும் வரை துன்பமே.
புராணங்கள், இதிகாசங்கள், மற்றும் இந்து சமய நூல்கள் இவைகளினுTடாக நமக்குக் கிடைக்கும் செய்திகள், நாம் பாவம் செய்யாதிருக்க நமக்குத் தரப்படும் உயர்ந்த அறிவுரைகள் தாம். சில சமய நூல்களில் சில செய்திகள் நாம் பயப்படும் படி மிகைப்படுத்திக் கூறப்படுகின்றன. இவைகளை ஏற்றுக் கொள்வதும் விடுவதும் எமது மனப்பக்குவத்தையும், நமது இவ்வுலக வாழ்வையும் பொறுத்ததே.
மகாபாரதக் கதையை வாசித்தவர்களுக்குத் தெரியும் பாண்டவர்களில் மூத்தோனாகிய தர்மபுத்திரன் நகரவாயிலிநூாடாக மோட்சத்திற்கு சென்றாராம். மோட்சத்தில் அவர்கண்ட காட்சி தருமத்திற்கு மாறாக செயல்பட்டு, கொடுமையானவனாகக் கருதப்பட்டுத் துரியோதனன் மோட்சத்திலிருந்தானாம். தருமரே குழம்பி விட்டார்! இது தானா தெய்வ நீதி என ஆதங்கப்பட்டாராம் துரியோதனனுக்குக் கிடைத்தது வீர சொர்க்கம். என விளக்கம் தரப்பட்டதாம். தருமருக்கு இந்தக் குழப்பம் என்றால் நமக்கு? இச் செயல், தன்னைக் கொல்ல வந்த பூதனைக்கும், கம்சனுக்கும் மோட்சத்தை நல்கிய மாயக் கிருஷ்ணனுக்கு ஒரு விளையாட்டு. அந்தத் துரியோதனனாதியர்களும் மோட்சம் அடைய வேண்டுமென யாரோ வேண்டியிருக்கலாமல்லவா! அல்லது அல்லும் பகலும், போர்க்களத்தில் அவனே

Page 87
வேண்டியிருந்திருக்கலாம். யோகேஸ்வரக்கிருஷ்ண னையே நேரில் பார்த்துக் கொண்டு நின்று இறுதி மூச்சுப்பிரியும் வரை போர் புரிந்த துரியோதனனை எப்படிக் கண்ணன் நரகத்தில் தள்ளுவான்? பாண்டவர்களும் கூட, அவர்கள் செய்த நல்வினை தீவினைகளுக்கேற்ப, உலகில் பல அனுபவங்களைப் பெற்றார்கள். இதுதான் தெய்வ நியதி ”எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம் பெருமான் மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடுற்றேன்’ என மணிவாசகப் பெருமான் எத்தனையோ பல பிறவிகளுக்குப்பிற்பாடு தான் உணர்ந்து பாடினார்.
இந்த உணர்வினைப் பெறும் ஒரே வழி இறைவனோடு இரணி டறக் கலந்து வாழும் இரகசியத்தினை அறிந்து ஒழுகி வாழ்வது தான் மோட்சமார்க்கத்திலிருந்து விலகாமல் சிவனோடு ஒன்றிணைவது இதற்கு உற்ற உபாயம், இந்த இறைவனால் மகா மிருத்யுஞ்ஞய மந்திரத்தினை ஜெபிப்பது தான் கர்மங்களினால் ஏற்பட்ட இன்ப துன்பங்ளுக்கு, பலன் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற எண்ணங்களை அகற்றி, சமநிலை நின்று, நமக்காகவும், மற்றும் சகல ஜீவராசிகளுக்காகவும், எல்லோருடைய துன்பங்களும் நீங்க வேண்டுமென்ற பிரஞ்சையுடன், இம் மந்திரத்தினை உபாசிப்பவன் ஜீவன் முத்தனாகின்றான் ஒரு ஜீவன் முக்தனுடைய உபாசனை பாபிகளையும் பரமபதத்தையடையச் செய்யும்.
இந்த மந்திர ஜெபத்தினுடைய இரகசியம் இதை நீங்கள் ஜெபிப்பதனால் மற்றவர்களுக்கு நீங்கள் விடுதலை வாங்கிக் கொடுக்கின்றீர்கள் அத்தோடு நீங்களும் விடுபடுகின்றீர்கள்.
இகால இவமிருத்து மரணங்கள்
இந்து தர்ம சாஸ்திரங்களின் படி ஒருவருடைய மரணம் அவரது பூவுலக வாழ்வில் அன்னாருக்கு நியமிக்கப்பட்ட காலம் முடிவடையும் போது நிகழ்கின்றது. அதனை இயற்கை மரணம் என்பார்கள். இவ்விதிக்கு மாறாக, சிலர் வாழ்வில் ஏற்படுகின்ற துன்பங்களை தாங்க முடியாதவர்களாய் விரக்தியடைந்து, தங்கள் உயிரை, பல கொடுமையான வழிகளைப் பின்பற்றி, தாங்களாகவே தற்கொலை செய்து மாய்த்துக் கொள்கிறார்கள். இன்றைய அநாகரீகமான் உலகில், பலதரப்பட்ட சுயநலம் கலந்த காரணங்களுக்காக, பலர் பிறரினால் படுகொலை செய்யப்படுகின்றார்கள். கட்டிய மனைவியை கணவன் கொல்வதும், கணவனை மனைவி கொல்வதும், பெற்றோர்களைப் பிள்ளைகள் கொல்வதும் இன்றைய உலகில் சகஜமானதொன்றாகிவிட்டது. உயிரின் மதிப்பு வெறும் ஒரு சிகறட்தான். பல நாடுகளில், எம் நாட்டிலும் கூட ஒன்றுமறியாத இளம் சிறார்கள் கொல்லப்படுகின்ற சம்பவங்களை அனுதினமும் பத்திரிகை வாயிலாகவும் வானொலி மற்றும் தொடர்பு சாதனங்கள் மூலமாகவும் அறிந்து வேதனைப் படுகின்றோம் யுத்தம் என்ற போர்வையில் பல்லாயிரக்கணக்கானோர் நாள் தோறும் கொல்லப்பட்டுக் கொண்டேயிருக்கின்றார்கள். கொலை செய்வது ஒரு நாகரீகமாகிவிட்டது. எதற்கெடுத்தாலும் அவனைத்

தீர்த்துக் கட்டி விட்டால், விஷயம் முடிந்தது, வெற்றி” என்ற வார்த்தைகளை மக்கள் தங்களை அறியாமலேயே உதிர்த்துக்கொண்டிருக்கின்றார்கள். சோதனையில் தவறிவிட்டேன், வீடு சென்றால் பெற்றோர்கள் தண்டிப் பார்கள் என்ற பயத்தின் காரணமாக தற்கொலை செய்யும் சிறார்களின் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகின்றது. காதல் தோல்வியினால் இறப்பவர்களின் தொகை எண்ணற்றது. நாள் தோறும் விபத்துக்களில் இறப்பவர்களின் தொகை கணக்கிலடங் காது இப்படிப்பட்ட மரணங்களை அவமிருத்து மரணங்கள் என்பார்கள்
இப்படிப்பட்ட மரணச் செய்திகளைத் தாங்காத தினப்பத்திரிகைகளை காண்பதே அரிது. காலையில் எழுந்ததும் பத்திரிகை வாசிப்பவர்களினதும், வானொலி
செயப் தி கேட் பவர்களினம் வாழ்வு மரணச்
செய்திகளோடேயே தொடங்குகின்றது. எத்தனையோ மக்கள் தங்கள் உற்றர் உறவினர் தெரிந்தவர்கள் யாராவது இறந்து விட்டார்களா என்ற மரணச் செய்தியினைக் கேட்பதற்காக மட்டுமே வானொலிப் பெட்டுக்கு முன்னால் அமர்ந்திருப்பார்கள் பரிதாபகரமான 6) Tp6).
இப்படிப்பட்ட துன்பகரமான மரணங்களைத் தவிர்ப்பதற்கு உதவுவார் யாருமில்லையா, இது தான் ஒவ்வொருவரது கேள்வியும்!! நல்லெண்ணம் கொண்ட ஆத்மீகவாதிகளும், அறிவாளிகளும் நமக்கு உதவ முன்வந்தாலும் மக்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முன் வருவதாகத் தெரியவில்லை. புகைத்தல் மது அருந்துதல், போதைப் பொருட்களைப் பாவித்தல் முதலியவைகளினால் அவமிருத்துச் சாவு ஏற்படும் என்று கற்பிக்கப்பட்டாலும், மக்கள் நாங்கள் சாவதற்கு தயாராகவுள்ளோம் என்ற பாணியரில் தானி வாழ்கின்றர்ாகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட அரசாங்கமே மதுUசிகறட், வரிகளிலேயே அரசாங்கத்தை கொண்டு நடத்துகின்றி தென்றால், வேறு யாரிடம் சென்று எம் மக்கஸ்ை காப்பாற்றும் என்று நீதி கேட்பது.?
இறைவன் ஒருவனிடம் தான். நாம் சென்று நீதி
கேட்க முடியும். பூரீ ருத்திரத்தில், உலகை அழவைக்கும் துன்பத்தை போக்குபவராக உள்ளவரே, பாபத்தை நாசம் செய்பவராயுள்ள பசுபதயே, ஜீவராசிகளின் நாயகரே, எமது மனையைக் காக்கும் வாஸ்து புருஷராக உள்ளவரே, உமாதேவியுடன் கூடி எமது துன்பத்தைத் துடைப்பவரே, விரோதிகளிடம் கடுமையாயிருப்பவரே உதிரிகளை முன்நின்று கொல்பவரே, அடியார்க்கு அன்னத்தைப் பாலிப்பவரே எம் மக்களுக்கு சாவைத்தர வேண்டாம், பயம் தர வேண்டாம், நோய்வாய்ப்பட விட வேண்டாம் எங்களை வாழ்வாங்கு வாழ அருள் புரியும் என இறைவனிடம் கேட்கின்றோம்.

Page 88
ம்ருத்யுஞ்ஞய மந்திரத்தை உச்சரிப்பதனால் கிடைக்கும் பயன்கள்
இடைவிடாத ஜெபத்தினாலும் வழிபாட்டினாலும், மனம் அலையாது பரிசுத்தப்பட்டு, தூய எண்ணங்களால் நிரப்பப்பட்டு, எண்ணிய நற்கருமங்கள் நிறைவேறப்ப படுகின்றன. நல்லெண்ணங்களை எண்ணும் போதும், இறைவனைபற்றி சிந்திக்கும் போதும், கடவுளின் உருவம் மனதில் பதிந்து, பல அற்புதக் காட்சிகளைக் கண்டு, தெய்வாம்சம் பொருந்தியவனாக மாறி, நாளடைவில் அவனது தன்மை பரிசுத்தப்படுத்தப்பட்டு தெய்வீக மயமாகவே ஆகிவிடுகின்றான்.
அத்தகையோனின் நல்லெண்ணங்களினாலும் சிந்தனைகளினாலும், அவனோடு உறவாடுகின்றவர்களது வாழ்வும் புனிதமடைகின்றது. நோய், துன்பம், அவமிருத்துக்கள் இவர்களிடம் நெருங்குவதற்குக்கூடப் பயப்படும் இத்தகையோருடன் ஓம் என்ற பிரணவப் பொருள் ஐக்கியமாகிவிடும். .
பிரயான காலத்திற்கு
இம் மந்திர ஜெபம் பிரயாணத்தின் போது உங்களது உற்ற நண்பனாயிருப்பதை அனுபவத்தில் நீங்கள் அறியலாம் தொலை தூரங்களுக்குப் பிரயாணம் செய்பவர்கள் எப்பொழுதும் வாகனத்தில் தனிமையான ஒரு ஆசனத்தில் அமர்ந்து கொள்ள முயல வேண்டும். இந் நிலையில் உங்கள் முழுப்பிரயாணமுமே இறை அனுபூதியாக வேயிருக்கும். பல்லாயிரக்கணக்கான நாமங்களை ஜபம் செய்து முடிப்பீர்கள் போய் சேருகின்ற இடம் வரும் வரை வாகனம் எங்கு தரித்தாலும் கவலையே இருக்காது. யாராவது உங்கள் பக்கத்தில் வந்து அமர்ந்தால், உற்ற நண்பனாயிருந்தாலும் மெளனத்தைக் கடைப்பிடியுங்கள். ஒன்றில் அவர் உங்களோடு ஒத்துழைப் பார் . அல்லது வேறு இருக்கைக்கு மாறி விடுவார். யாரும் எதையும் நினைக் கட்டுமே! இறைவனுக்கு நன்று செலுத்துங்கள் தவம் செய்வர் தம் கருமம் செய்வார்.
இப்படியான ஒரு பிரயாணத்தின் போது ஏதாவது ஒரு விபத்து நடக்க நேரிடினும், உங்களது பிரார்த்தனை யினால் உங்களோடு செல்லுகின்ற சக பிரயாணிகளுட காப்பாற்றப்படுகின்றார்கள். இத்தனை சக்தி வாய்ந்தது இம் மகா மந்திரம் - ம்ருத்யுஞ்ஞய ஜபம்.
அறுவைச் சிகிச்கை
ஒரு சிறிய அறுவைச்சிகிச்சை அனுபவத்தினா கூறுகின்றேன். திரியம்பகத்தை மனதால் சொல்ல அனுபவியுங்கள். அறிவீர்கள்! யாராவது அறுவை சிகிச்சைக்கு போக நேரிட்டால், ஒப்பரேசன் தியேட்டருக் அழைத்துச் செல்லும் போது நம்மையயறியாத ஒ பயம் ஏற்படும். அது மரண பயமாகக்கூட இருக்கலா மேற்கொண்டு சுகமாக வாழ வேண்டுமென்பதற்குத்தாே சத்திரசிகிச்சைக்கு உடன் படுகின்றோம். வேறு ஒருவ நமக்காக ஒரு கிட்னியை இழக்கின்றார் என்பதை கூட எப்பொழுதாவது நாம் உணர்கின்றோமா? யாராவ

ஒருவர் சத்திர சிகிச்சைக்குப்போக நேரிட்டால், ஒரு இரகசியம் வெளிப்படையாகச் சொல்கின்றேன். மயக்க ஊசி ஏற்றத் தொடங்க முன்பாகவே, வேறு ஒன்றையும் நினைக்காது மனதினால் மானசீகமாக மகாமிருத்யுஞ்ளு மந்திரத்தினை உச்சரித்துக்கொண்டிருங்கள். உங்களுக்கு மயக்க மருந்து செலுத்தப்படுகின்றதோ சத்திரசிகிச்சை நடைபெறுகின்றதோ உங்களுக்குத் தெரியாமலிருக்கும் அப்படிப்பட்ட மயக்க நிலையில் ஒவ்வொருவருடைய அநுபவங்களும் வித்தியாசமானதாக இருக்கலாம். பயங்கரமாக இருந்தது என்றுகூட பலர் சொல்லியிருக்கி றார்கள். ஆனால் இம்மந்திர ஜெபத்தில் இருக்கும் நீங்கள் ஒளியுலகில் எல்லையில்லாத ஆனந்தத்தினை அனுபவித்துக் கொண்டிருப்பீர்கள். ஏனெனில் நீங்கள் அமிர்த சொரூபியான இறைவனோடு கைலையங் கிரியில் இருப்பீர்கள் உயிர் வாழ்கின்ற பொழுதே மோட்சத்தை அனுபவிக்கும் நிலை இது. சத்திர சிகிச்சை முடிந்து மயக்கம் தெளிந்த பிற்பாடு, ஏன் மீண்டும் இவ்வுலகிற்கு வந்தோமென்ற கவலை வரலாம். கலைப்பட வேண்டாம்!
அந்நிலையை நினைத்து நினைத்து ஆனந்தப்பட்டுக்
கொண்டேயிருப்பீர்கள். மறவாது சொல்லுங்கள் நமச்சிவாயவே - த்ரியம்பகத்தை ஜெபித்துக் கொண்டே எஞ்சிய காலத்தைக் கடந்து செல்லுங்கள் மேற்கொண்டு எந்த சத்திரசிகிச்சைக்கும் இடமிருக்காது. பகவான் ரமணர் தனது பக்தர்களை திருப்திப்படுத்தவே சத்திரசிகிச்சைக்கு உடன்பட்டாரே தவிர, அவருக்கு சத்திரசிகிச்சை வேண்டியதொன்றல்ல!
மந்திர ஜெபம் செய்யும் முறை
இம் மஹாமந்திரத்தினை ஜெபம் செய்யும் முறையை ரிஷிகேசம் தெய்வீக வாழ்க்கைச் சங்க ஸ்தாபகர் பூரீ சுவாமி சிவாநந்த மகராஜினால் அருளப்பட்ட ஜப முறை.
இம் மந்திரத்தை மன ஒருமைப்பாட்டுடன் காலை
4 லிருந்து 6 மணிவரை, மாலை 6 லிருந்து 8 மணிவரை
10 முதல் 50 மாலைகள் ஜெபம் செய்யுங்கள் முன்னேற்ற மடைந்தபின் 21.000 தடவை ஒவ்வொருநாளும் ஜபம் செய்யுங்கள்.
மஹா ம்ருத்யுஞ்ஞய மந்திர ஜபம்
ஓம் ஹெளங் ஜூங்ஸ: ஓம்பூர்ப் புவஸ் ஸு வ:
*த்ரயம்பகம் யஜாமஹே ஓஸு கந்திம் புஷ்டி வர்த்தனம் உள்வாருகமிவ பந்தனாத் ம்ருத்யோர் முகயே மாம்ருதாத்”
ஓம் பூ புவ: ஸ்வரோம் ஜூங்ஸ: ஹெளம் ஓம்!
இந்த மந்திரத்தை அன்றாடம் 108 தடவை ஜபம் செய்கின்றவர்கள் எல்லாவித அபாயங்களும் நீங்கியவராயப், அகால மரணமின்றி, நீடித்த நல்லாரோக்கிய வாழ்வு வார்வார்.

Page 89
குருவின் அவசியம்
இம்மஹா மந்திர தீட்சையைப் பெறுவதற்கு ஒரு குருவை நாடுதல் அவசியமாகின்றது. இறைவனே குருவடிவம் தாங்கி வந்துள்ளான் என்ற பாவனையில் சிஷயன் செயல்படவேண்டும். குரு ஒருவரினால் தான் இருளில் இருக்கின்ற சாதகனை ஒளிக்குக் கொண்டுவர முடியும் மந்திர உபதேசத்தின் மூலம் குருவின் உடலிலிருந்தும் உள்ளத்திலிருந்தும் சிஷயனின் உடலுக்கும் உள்ளத்துக்கும் தெய்வீக ஒளி பாய்கின்றது குருவிடம் மிக மன்றாட்டமாக நமஸ்காரம் பண்ணி, தயை கூர்ந்து அடியேனுக்கு இம் மந்திரத்தினை உபதேசித் தருள்வீர் எனக் கேட்க வேண்டும். கருணையுள்ள குரு சிஷயனின் தகுதிக்கேற்ப உபதேசம் செய்வார். இம்ம்ருத்யுஞ்ய மந்திரத்தினை, ரீ ருத்ர ஜெபம் செய்கின்ற, தூய்மையான வாழ்வு வாழ்கின்ற ஒரு ஆலய சிவாச்சாரியரிடமிருந்தும் பெற்றுக் கொள்ளலாம்.
இம் மந்திரத்தினால் புறப் பூசையாகிய பரார்த்த பூசையில் ஈடுபடுவோருக்கு உடல் தூய்மையும் உள்ளத் தூய்மையும் வற்புறுத்தப்படுகின்றது. அத்தோடு இதனை ஆலயங்களிலும் வெளியிடங்களில் பிறர் நன்மைக்காகச் செய்யும் சடங்குகளிலும் சொல்லவேண்டுமானால் தீட்சை பெற்றிருக்கவேண்டும்.
ஆத்மார்தத அகப்பூசை
அகப்பூசையாகிய ஆத்மார்த்த பூசையில் ஈடுபட்டு ஜபம் செய்வோருக்கு தீட்சை முறைகளோ, சாதிசமய சம்பிராயங்களோ, பெரிதளவில் உடல் தூய்மையோ, உள்ளத் துTயப் மையோ வற்புறுத்தப்படவில்லை. நமக்குள்ளே நாமே சொல்வதற்கு தீட்சையே தேவையில்லை உடல் நலமிலலாதிருப்பவர் தூய்மையாக இருக்க முடியாது சடங்குகளற்ற ஆத்மார்த்த பூசையில் மூல மந்திரமே முக்கியமானது இதனை யாரும் ஜபிக்கலாம் ஆகையால் மூல மந்திரமாகிய
“ஓம்” த்ரியம்பகம் யஜாமஹே சுகந்திம்
புஷ்டிவர்ததம் உர்வாருமிவ பந்தனான் ம்ருத்யோர் முசுயே
LDI ëlibjasnjës”
என்பதனை உள்ளத்தினுள் மனத்தினால் மானசீகமாக சொல் தெளிவுடன், பின்னப்படுத்தாமல், சோர்வின்றி, உற்சாகத்துடனும் உறுதியுடனும், ஜபம் செய்ய வேண்டும். பூசையறையில் மட்டுமல்லாது எங்கு வேண்டுமானாலும், நின்றும் இருந்தும், நடந்தும் கிடந்தும் எப்பொழுதுமே ஜபம் செய்யலாம். இவர்களுக்கு மற்றைய கருமங்களெல்லாம் தானாகவே நடைபெற்றுக்கொண்டு போவதை அனுபவத்தில் காணலாம் பயிற்சி உருவேற உருவேற, உறங்குகின்ற போதும் ஜபம் தானாகவே நடைபெறும். இம்மந்திரத்தினை எனக்கு மட்டுமல்லாது

சகல ஜீவராசிகளினுடைய நன்மைக்காகவுமே ஜபம் செய்கின்றேன் என்ற எண்ணம் மனதில் நன்றாகவே பதிந்திருக்க வேண்டும். இவர்கள் ஜீவகாருண்யம் உள்ளவர்களாகவே வாழ்வர்ாகள்.
யாருக்காக இம்மந்திரம்
இம்மந்திரத்தினை இறை நாட்டமுள்ள யாவரும், முதியோர்களும், இளையவர்களும், ஆண், பெண் இருபாலரும் சாதி சமய வேறுபாடின்றி ஜபிக்கலாம். குறிப்பாக பெண்கள், இயற்கை உபாதியினால் சுகயின முற்ற காலங்களில், பூசை அறை, ஆலயங்கள், இறை வழிபாடு நடைபெறும் பொது இடங்கள், இவ்விடங்களைத் தவிர்த்து, தங்கள் வீடுகளிலும் வெளியில் பறப்பட்டுச் செல்லும் இடங்களிலும் எந்நேரத்திலும் மனத்தினால் ஜெபம் செய்யலாம் ஏனெனில் இது விபத்துக்களிலிருந்து எல்லோரையும் காப்பற்றக் கூடிய வல்லமையுள்ளதாகை யால், சகலரும் எந்நேரமும் ஜபம் செய்யக் கடமைப் படடுள்ளோம். இறைவனுடன் தொடர்பு கொள்ள இயற்கைக் கோளாறுகள் காரணமாயிருக்கமாட்டா.
வேண்டுகோள்
இம்மந்திர ஜெபம் செய்பவர்கள் தூய்மை, வாய்மை, ஒருமை, உடல், மனம், சொல், நடை, தூய உணர்வு, இவையணைத்திலும் தூய்மை காக்க வேண்டும் முடிந்தவரை மெளனமாக இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும். சிவபுராணம், பாகவதம், கீதை போன்ற நந்நூல்களையே நண்பர்களாகக் கொள்ள வேண்டும் பொதுநலம் புரிவதும் யாருக்கும் தீமைபுரியாது வாழ்வதுமே சாதகனுக்கு சத்துணவாக அமையும். திருவருள் பெற்ற அடியார்களெல்லோரும் ஒரு குல மென மதித்து எல்லா மகான்களையும் பணிந்து வணங்க வேண்டும். இந் நற்செய்கைகளினால் மட்டும் தான் எம்மிடம் மிஞ்சியிருக்கும் ஆணவமலம் அழியும், இதயத்தில் பரம்பொருளை நிலைநிறுத்தி, இராமலிங்க அடிகளார் வேண்டுகோள் விடுத்தது போல்.
“தப்போது நான் செயினும் நீ பொறுத்தல் வேண்டும் தலைவ நினைப்பிரியாத நிலைமையும் வேண்டுவனே”
என இறைவனை இறைஞ்சி இறைஞ்சி வேண்டுதல் செய்ய வேண்டும் அவனுடைய அருளாளேயே அவன் தாழினை வணங்கி சிந்தை மகிழ ubC5jbu||Gbegu u மந்திரத்தினை ஓயாது ஓதிக்கொண்டிருப்போமாக.
பரம் பொருளே சனாதன தர்மம் காப்பாற்றப்படட்டும் գյլն
(இக்கருவூலத்தினை, அடியவனை ஆட்கொண்டு இப்புனித மஹா ம்ருத்யுஞ்ஜய மந்திர தீட்சையினை அருளிய ரிஷிசேகம் பூரீமத் சுவாமி சிவாநந்த மகாராஜியின் பிரதம சீடர்களில் ஒருவரும் திருக்கோணமலை திவ்ய ஜீவன சங்க ஸ்தாபகருமான ரீ சுவாமி சிவானந்த சச்சிதானந்த சரஸ்வதி மாதாஜி அவர்களின் பாதார விந்தங்களில் சமர்ப்பிக்கின்றேன்.)

Page 90
72
| 0ح
. சிவராஜசிங்
சிந்தித் தெறிக்கும் சிற்றலைகள் தி 'சிவாயநம எனவே உச்சரிக்கும்!
அந்தி பகலாய் அடியார்கள் 6.
அருள் பாடுவார் சிவபுரியில் எந்தை விஸ்வநாதர், பூரீ விசாலாட்ஷி 6
எழிலா யென்றும் வீற்றிருந்து O முந்தைப் பழ வினையறுக்கும் ஒ
முத்தமிழர் நன்னகர் திருமலையாம்!
O ஆறாத துன்ப வெள்ளம் df அடியாரிடம் வந்து சேர்ந்திடினும், நீறாக்கி நிலையான வாழ்வு தனை ඌ
நித்தமுமே தந்து நிற்பான், சீராக அவன் தாள்கள்
சிறப்பாக வணங்கி விட்டால், தீராத நோய் தீர்த்து நி
சிந்தையிலே நிறைந்திருப்பான்.
காலத்தின் கொடுமை 6 கலையிழந்த பே ஞாலத்தின் நல் அடியா நலம் கூட்டும் ே ஆலத்தை உண்ட பெப்
அரியணையில் வி
சீலத்தை நலமாக்கி ெ
சீரிய வாழ்வு தரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

bib B. A VAMM
?ର୍ବ
ருமலை வாழ் மக்களெல்லாம்
தினம் சென்று வழிபட்டால் Iருதுயர்கள் தீர்த்து வைத்து
வாழ்வாங்கு வாழ வைப்பான்! ருள் தருவார் விஸ்வநாதரை
அடியிணையே தொழுதிட்டால் உருகுகின்ற நெஞ்ச மெல்லாம்
உமையவளும் நிறைந்திருப்பாள்.
த்தமெல்லாம் பூரீ விசாலாஷி
சிந்தையிலே நிறைந்திருந்து
அத்துடன் சேர்ந்தென்றும்
ஆய கலைகள் அருள் கொடுப்பார்,
த்தொளிரும் பூசைகளும் நடக்க
பூரண கும்பாபிஷேகம் நடந்தால்
த்தமுமே எம் வாழ்வு
நிறைவான வளம் பெறுமே.
வந்து
ཁམ།། ாதினிலும் ~~Tހ சவையினால் s أحد DDTG
ற்றிருந்து
பன்றும்
O 6aff.

Page 91
49
பிரம்மரீ பூரண சணர்கு
திருக்கோணமலை செங்கற்பண்ணை சிவன் கோவிலில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு விசாலாட்சி அம்பாள் சமேத விஸ்வநாத சுவாமிக்கு கும்பாபிஷேகம் செய்ய வேண்டுமென்று பதினைந்து வருடங்களுக்கு முன், அப்போது ஆலயத்தின் பிரதம குருவாயிருந்து, பரிபாலன சபையின் பூரண ஒத்துழைப்புடன் நயினை சிவபூரீ சுவாமிநாத பரமேஸ்வரக் குருக்களைக் கொண்டு பாலஸ்தானம் செய்வித்தவர் பிரம் மபூரி பூரண சண்முகரெத்தினக் குருக்கள் அவர்கள்
14 - 06 - 84 இல் பாலஸ்தாபனம் செய்யப்பெற்று அருள் மிகு விஸ்வநாத சுவாமிக்கு 24 - 06 - 1999ல் நடைபெறும் குடமுழுக்கைக் காணாமல் சிவபதமடைந்த செம்மல் பூரண - சண்முகரெத்தினக் குருக்கள் அவர் காலத்தாற் செய்த உதவி ஞாலத்தின் மாணப் பெரிதலல்வா?
திருக்கோணமலை சிவபூமி. இது யுத்தபூமியாயி ருந்தபோது ஆலயத்தில் பூசைள் நடைபெறாமல் அவலமாயிருந்த காலங்களில், ஒன்றுக்கு இரண்டு கோயில் களுக்கு, ஒடியோடிப் பூசை செய்து சிவகைங்கரியம் பண்ணிய பூசுரன் சண்முகரெத்தினக் குருக்கள், இத்தகைய அந்தண சிரேஷ்டர்களைத்தான் முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கடியேன்’ என்று சுந்தரமூர்த்தி நாயனார் சுவாமிகள் பாடினார்.
சிவபெருமானுக்கு மூன்று காலப் பூசை செய்த அந்தணர்களைச் சேக்கிழார் பெருமான் போற்றுகின்றார். விசாலாட்சி அம்பாள் சமேத விஸ்வநாத சுவாமிக்கு ஆறுகாலப் பூசை செய்த சிவபூரீ பூரண சண்முகரெத்தினக் குருக்கள் அவர்கள் காலத்தாற் செய்த உதவியை 'நன்றி மறப்பது நன்றன்று” என்று திருவள்ளுவர் சுட்டிக்காட்டுகின்றார்.
திருக்கோணமலை வில்லூான்றியில் வேதாகம வித்தகராய், சிவாச்சாரிய பெருமக்களின் சிரேஷ்டராய், ஆகமானுஷ்டான வாழ்க்கையை வாழ்ந்து காட்டிய > வழிகாட்டியாய் செந்தமிழும் வடமொழியும் கற்று, கற்றபடி ஒழுகிய உத்தமர் பிரமயூரீ இ. கு. பூரணானந்தேஸ்வரக் குருக்கள் இவருடைய சற்புத்திரன் பிரம்மழரீ பூரண சண்முகரெத்தினக் குருக்கள்.
இளமைக்காலத்தில் திருக்கோணமலை இராம கிருஷ்ண சங்க இந்துக்கல்லூரியில் கிரேஷ்டதராதரப் பத்திரப் பரீட்சைத் தகுதிவரை படித்துத் தேறியவர். அதேகாலகட்டத்தில் குருகுல முறைப்படி தந்தையாரிடம் வேதாகமங்களைக் கற்று ஆசார சீலராய் ஆத்மீக
 

வர்
பிரம்மறுநீ பூரண சுந்தரேஸ்வர சர்மா வில்லூன்றி
வாழ்வு வாழ்ந்தவர் இவருடைய ஆர்வத்தையும் திறைைமயையும் அவதானித்த தந்தையார் இவரை இந்தியாவிற்கழைத்துச் சென்று தமிழ் நாட்டிலுள்ள சிதம் பரம் வேதாகம பாடசாலையிற் சேர்த்து வைதீகநெறிக்குரிய வாழ்க்கைகைக் கடைப்பிடிக்கவும், வேதங்களையும் ஆகமங்களையும் கற்கவும், ஆலய பூஜா கைங்கரியங்களில் சிறப்பான பயிற்சி பெறவும் செய்தார். அங்கு ஆறு வருடங்கள் முறையாகக் கற்று சிவாச்சாரியப் பெருமக்களின் ஆசியும் பெற்று இலங்கைக்கு வந்தார்.
“மகன் தந்தைக்காற்றுமுதவி இவன் தந்தை என் னோற்றான்” என்று சான்றோர்கள் போற்றும்படியாக வாழ்ந்து அன்பும், அடக்கமும், ஆசாரமும், அனுட்டானமும் ஆழ்ந்த அறிவும், நிறைந்த பக்தியுமுடைய வாலிபனாகிய சிவபூரீ சண்முகரெத்தின ஐயா அவர்கள் தான் கற்ற வித்தையைக் கடவுளாலயங்களில் சாதிக்க நினைத்த வராய், கொழும்பு சம்மாங்கோட்டு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிலகாலமும், பாணந்துறை ஆலயத்திலும் சிவாச்சாரிய பணிபுரிந்து கொண்டிருந்தார்.
“தந்தை மகற்காற்றும் உதவியும் உண்டு, தன் மைந்தனை அவையத்து முந்தியிருப்பச் செய்து” என்று வள்ளுவர் கூறியுள்ளார். அதன்படி கல்வியையும் ஞானத்தையும் கொடுத்து ஆலயத்தில் முந்தியிருப்பச் செய்த தந்தை பிரம்மறி இ. கு. பூரணானந்தேஸ்வரக் குருக்கள் தன் மகனையும், குருவாக்கி சிவப்பணியில் ஈடுபடுத்துவதற்கு முன், நயினை பிரம்மபூரி நடராசக் குருக்களுடைய அருமை மகள் நாகேஸ்வரி அம்மாவைத் திருமணம் செய்து வைத்தார். திருக்கோணமலை வாழ் சிவாச்சாரியப் பெருமக்களும், அயலூர் உறவினர்களும், சமயப்பெரியார்களும் கூடியிருந்த அவைக்களத்தில் குருத்துவக்கிரியைகளுடன் அபிஷேகாதியன செய்து சிவபூரீ பூரண சண்முகரெத்தின ஐயாவைக் குருவாக்கி அவையத்து முந்தி இருக்கச் செய்தார்.
“உருவருள் உணங்களோடு உணர்வருவிற் தோன்றும் கருமமு மருளரன்றன் கரசனாதி சாங்கம் தருமருளுபாங்க மெல்லாந் தானருள் தனக்கொன்றின்றி அருளுகு உயிருக்கென்றே ஆக்கினன் ஆசிந்தனன்றே”
என்று சிவஞான சித்தியார் சிவதத்துவத்தைக் கூறுகின்றது. சிவலாலங்களில் பூசை செய்யப்புகும் சிவாச்சாரியர்கள், சிவஞான சித்தியார் கூறும் சிவதத் தவத்தை உணர்ந்து பயபக்தியோடு பூசைப்பொறுப்பை ஏற்பார்கள் W

Page 92
7.
இறைவனது உருவம், அருளுருவம் அவ்வுருவிற் தோன்றும் எண் குணங்கள், அந்தக் கரணங்கள், தொழில்கள், முதலிய பிரத்தியங்கங்கள் , சூலம் மழு, வாள், முதலிய உபாங்கங்கள், எல்லாம் அருள் வடிவங்கள் இறைவன் இவ்வருளுருக்களையெல்லாம் தனக்காகவன்றி ஆன்மாக்களுக்காகவே ஆக்கிக் கொண்டான் என்பது சிவஞானசித்தியார் கூறும் சிவதத்துவங்கள்.
இத்தத்துவங்களை உற்றுணர்ந்து கொண்டு பிரம்மபூரீ சண்முகரெத்தினக் குருக்கள் திருக்கோணமலை அருள்மிகு விஸ்வநாத சுவாமி கோவில் பொறுப்பை ஏற்று சுமார் 30 வருடங்களுக்கு மேல் ஆறு கால பூசை செய்து வந்தார். மகோற்சவங்கள், ஏனைய விசேட உற்சவங்கள், திருவாதிரை உற்சவங்கள் முதலிய எல்லா விசேஷ பூசைகளையும் பயபக்தியோடு செய்துவந்தார்.
சிவபூரீ SS சர்மா அவர்கள் பூசை செய்துவந்த
சிவன்கோவில் பொறுப்பை ஏற்று சிவபூசை செயத சண்முகரெத்தினக் குருக்கள் நாட்டில் ஏற்பட்ட
呼
ஆசைக்கோரளவில் 6 ஆளினும் கடல்ட ஆனை செலவேநினை அடம் பொண்டமிக ை6 நேசித்து ரசவாத வி நெடுநாளிருந்த டே நிலையாகவேயினுடம்
நெஞ்சு புணர்ணா6 யோசிக்கும் வேளைய
உறங்குவதுமாக உள்ளதே போதும் நா6 ஒன்றை விட்டொ6 பாசக்கடற்குளே மூழ் பரிசுத்த நிலைை பார்க்குமிடமெங்கு மெ பரிபூரானானந்தத
 

லை அகில மெல்லாங்காட்டி ரீதிலே வார் அளகேசன்நிகராக வத்த பேரும் த்தைக்கலைந்திடுவர் JG15 Ló
காயகற்பம் தேடி வர் எல்லாடம் பிற் பசிதீரவுணர்பதும்
ன் நானெனக்குழறியே ண்று பற்றிப் காமல் மனதற்ற யயருளவாய்! ாரு நீக்கமற நிறைகின்ற மே!
அசம் பாவித நிகழ்ச்சி காரணமாக அருள் மிகு முத்துக்குமாரசாமி கோவில் பொறுப்பையும் ஏற்று சிலகாலம் இரண்டு ஆலயங்களிலும் பூசை செய்யும் தேவ கைங்கரியத்தையும் செய்துவந்தார். பூரீ பத்திரகாளி அம்பாள் கோவில், கோணேசர்கோவில், முத்துக்குமார சாமி கோயில்களில் தேவைக்கேற்ப மகோற் சவங்களையும் செய்து வந்துள்ளார்.
வன்செயல்களால் சிவன் கோவிலில் பூசை செய்ய வசதியீனங்கள் ஏற்பட்டபோதும் சிரித்த முகத்தோடும், அடக்கத்தோடும் அமைதியாகச் சிவபூசைகைங்கரியங் களை ஒழுங்காகச் செய்து வந்த உத்தமர். குறைகளைக் கண்டு தூற்றாமல் நிறைவுகளைக் கண்டு போற்றிச் சிவப்பணி செய்து மக்களால் மதிக்கப்பட்டவர் இல் வாழ்க்கையில் நான்கு பிள்ளைகளுக்குத் தந்தையாயும், சிவபக்தர்களுக்கு குருவாயும் வாழ்ந்த சிவபூரீ பூரண சண்முகரெத்தினக் குருக்கள் இறையருள் பெற்று 1988ம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.
முடியும்
- தாயுமானவர் -

Page 93
75
* assenghu Lessoriassi *இசை வாதின் நீதியினன் * நாரைக்கு வரமீந்த சிவன்
ALAAAAALLAAAAALAAAAALLAALLALA ALAAAAAAAAAA AAAA AAAAA AAAA AAAAAAA AAAAA q YN YN /\ /\ /\ /\ /\ /\ •YN YN YN YN /\ /\ /\ /\ /\ /\ /\ /\ /\ /
சிவனின் அற்புதங்களை திருவிளை யாடல் புராணத்தில் காணலாம். சிவன் தம்முடைய அடியார் பொருட்டுச் செய்த அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் மூன்று கதைகள் மட்டும் இங்கே எழுதப்பட் டுள்ளது. சிவன் தன் திருவிளயாடல்களை முருகனுக்கு அருள முருகன் அகத்திய முனிவருக்கு கூற அகத்திய முனிவர் வாயிலாக வசிட்டர் (முதலான முனிவர்கள் உணர்ந்து ஏனையவர்களுக்கு உணர்த்த சோழவள நாட்டில் திருமறைக்காடு என்றும் திருப்பதியில் தோன்றிய பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணம், திருவிளையாடல் புராணத்தை இயற்றினார்.
பரஞ் சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற் புராணம், பெரம்பற்றப் புலியூர் நம்பி'- இயற்றிய திருவாலவாயுடையார் திருவிளையாடல் புராணம் கடம்பவன புராணம், சுந்தரபாண்டியம் ஆகிய நூல்கள் சிவனின் திருவிளையாடல்களை கூற எழுந்தவையே.
பரஞ்சோதியரும்; பெரும்பற்றப் புலியூர் நம்பியும் இயற்றிய நூல்கள் திருவிளையாடல் புராணம் என்னும் பெயருடனேயே இன்றும் விழங்குகின்றன.
திருவிளையாடல் புராணத்தின் சில கதைகள் சிலப்பதிகாரம் ; தேவாரம் ; திருவாசகம்; முதலியவற்றிலும் நாயன்மார் வாழ்விலும் இருந்து நாம் அறிகின்றோம்.
வானை மிஞ்சியும்; பூமியை கடந்தும்; அளவில்லா அற்புத சோதியாய் பிரகாசிக்கும்; அந்த பரம்பொருளான சிவனின் அற்புதங்க ளை; திருவிளையாடல் புராணதில் சொல்லப்பட்ட அறுபத்து நான்கு கதைகளில் அல்ல எத்தனை கோடி சொன்னாலும் எத்தனை புராணங்கள் எழந்தாலும் ஈடு இணை ஏது? இனி கதைகளுக்கு வருவோம்.
ck ki k

சிவனின் திருவிளையாடல்களில் இனிய கதைகள் 3
淤
தி பிரியந்தி
AAAAA ALALAAAAALAAAAAAAALAALLAAAAALLAAAAALLAAAAALAAAAALAAAAALAAAAALAAAAALLAAAAALLAAAALALAAAAAAAAAAAAAALAAAAALA LLLJLL LLLSLLSLLLLLLLL LLL LLLLLLLEELLEELELE LLLLLLLALLLLLLLLLLeLLLLLLLLLiLLLLLLL LLLLLL
கழுவேறிய சமணர்கள்
பாண்டிய நாட்டின் நகள் பகுதியை அண்மித்து; அந்த மடம்” என்றும் இல்லாதவாறு சிவனடியார் திருக்கூட்டம் நிரம்பி வழிய பார்ப்பதற்கே நிறைவாகவே இருந்தது. பாண்டிய நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் வெள்ளம் நிரம்பி; நிரம்பி; மீண்டும் திரும்ப மனமின்றி அலை மோதுகின்ற அந்த நெரிச்சலான காட்சி எல்லோர் மனதை மட்டுமல்ல அந்த திருக்கூட்டத்தில் மக்களோடு மக்களாக கலந்து கொள்ள வந்திருந்த பாண்டிய நாட்டின் "தேவி பாண்டிமா தேவியையும் முதல் மந்திரியான குலச்சிறையனாரையும் எல்லையில்லா ஆனந்த வெள்ளத்திலேயே மூழ்க வைத்துக்கொண்டி ருந்தது.
பாண்டிய நாட்டு மக்கள் மட்டுமல்ல நாட்டின் அரசி; முதல் மந்திரி முதலானோரே ஏன்? எதற்கு.? அப்படியென்ன அந்த மடத்தில் ஏற்பட்ட அற்புதம்? அந்த மடத்தில் அந்த அற்புத புருஷர் யார்?
அந்த சிவன் பாகம் கொண்ட உமையவளின் திருப்பால் குடித்த சின்னஞ் சிறு பாலகண் திருஞானசம்பந்தன் தான் அந்த அற்புத புருஷனே?
பாண்டியன் கூனை நிமிர்த்திவெப்பு நோயை நீக்கி கூட நின்ற சமணர்களின் தலைக்கணத்தை அடியோடு அறுத்து அமைதியான புன் சிரிப்புடன் காந்த பார்வையால் அனைவரையும் வென்று விட்ட அந்த அற்புதம் பாலன் திருஞான சம்பந்தன் தான். அவனைப் பார்க்கத்தான் இத்னைக் கூட்டம். வீடு; வாசல்களில் வயல் காடுகளில் இல்லாத மனித முகங்கள் ஒருமுறை அந்த பாலகனை கண்டு விட்டாலே போதும் தமது பிறவிப் பயன் என்ற ஆதங்கம் மேலோங்க. மேலோங்க.
அனைத்துக்கும் சர்வவல்லமை பெற்ற சிவனின் அணுக்கிரக வல்லமை பெற்றுவிட்ட அந்த அற்புத பாலகன் புன் சிரிப்புடன் வந்த பாண்டிமாதேவியையும்; குலச்சிறையானார் என்ற மந்திரியையும் தாமரை மலர் போல் விரிந்த தூய ஒளிபடரும் தன் கண்களால் வரவேற்றார்.
'பாண்டிய நாடு சமணரால் காடு மூடுபட்டுக் கிடக்கின்றது. மக்கள் மனதை நொடிப்பொழுதில் மாற்றி

Page 94
விடும் வல்லமை பெற்றவர்கள் சமணர்கள் மனித வாழ்விற்கு தேவையற்ற புத்திசாலித்தனமற்ற அரக்க நடவடிக் கைகளில் அவர்கள் வல்லவர் கள் . தீயயொழுக்கம்: தீ போல் பரவி சமணரை காத்து நிற்கின்றது. திருநீற்றின் ஒளி இந்நாடு பூராவும் பரவச் செய்தல் வேண்டும். நல்லொழுக்க தீயில் சமணர் கருகிப் போக வேண்டும். என்று சிரம் தாழ்த்தி கண்ணி மழ்கிய தேவியையும்; மந்திரியையும் திருக்கூட்டத்தையும் சிவன் ஆலயம் அழைத்துச் சென்று இறைவன் சம்மதத்தை அறிய சம்பந்தர் வழிவிட்டார்.
இறைவனும் அசரீரியாக ‘உங்கள் விருப்பமே எனது விருப்பமும் சமணர்கள் வாது செய்த பின் தோற்பது திண்ணம்' என்றார். மனம் மகிழ்ந்த சம்பந்தர் சிவனைத் தொழுது கண்ணிர் மல்க தேவாரங்களை பாடியருளினர்.
சமணரின் சூதில் தோற்று சமணமதத்தை தழுவி இருந்த பாண்டிய மன்னன் தன் வருத்தம் நீங்கியதால் திருநீறு பூசி சிவனின் பக்தனாகி சமணர்களின் விரதமார்க்கங்களை இகழ்ந்து நாடெங்கும் சைவம் பரவ தண் மனைவியையும்; மந்திரியையும் சம்பந்த பெருமானையும் வாழ்த்தி வணங்கி அனுப்பி வைத்தான்.
தோற்றுப் போன சமணர்கள் ஒன்று கூடிசம்பந்த பெருமானை தோற்கடிக்க ஏது செய்வதென ஆராய்ந்தனர். தம்உயிரிலும் மேலான சமணத்தை மீண்டும் பாண்டிய நாட்டில் செழிப்பாக விரதம் பூண்டனர்.
இவர்களது செயல் இவர்களது மனைவியரை பயங் கொள்ள வைத்தது. சம்பந்த பெருமானுக்கு முன்னே கடைசிவரை தம் கணவன்மார் தோற்றே போவார்கள் என்று உனர்ந்தார்கள். ‘சிவன் அற்புதங்களுக்கு திருவிளையாடல்களுக்கு தம் கணவன் மார் அகப்பட்டு மாண்டு போகப் போவது திண்ணமென உணர்ந்தார்கள்.
கணவன்மார்களிடம் ‘நாம் நாள் தோறும் கானும் கனவு உம்மையெல்லாம் துன்பக் கடலில் மூழ்குவது போலாகின்றுது நம்முடைய கோயில்கள்; வீடுகளெல்லாம் சடைமுடிகளும்; தர்ப்பை பிடித்த கைகளும்; சாம்பல் பூசின உடம்பும் கையிலே சூழாயுதங்களும் , புலித்தோலாடையுமாகச் சிற்சிலர் வந்து உலாவக் கண்டோம். கலியாணமில்லாமல் துறந்தவர்களும்; கணவன் இருக்கும் போதே துறந்தவர்களும்; ஆன தவப் பெண்கள் இருக்கின்ற சமண பள்ளிகளிலெல்லாம் கொம்பன் யானையொன்று இடித்து கழிக்கக் கண்டோம் மொட்டைத் தலையராகவும்; குண்டிகை வைத்த உறி துாக்குகின்ற கையராகவும்; கோவணங் கட்டிக் காய்கிற தடியைச் சாத்திக் கொண்ட பிடரியை உடையவர் ஆகவும்: அந்த சடை முடிச் சிவன் பெயரை நாவில் உச்சரித்துக் கொண்டு எங்கும் உலாவுங் கண்டோம்.
மதங் கொண்ட யானைக் குட்டியொன்று நம் குருக்கள் மார்களை துரத்திவிட்டு பூ இலைகளும்; கிளைகளும் கொண்ட அசோகமரத்தை வேரோடு

76
பெயர்த்துத் தள்ளவும் கண்டோம். அப்படி அவர்கள் கொண்ட மூவிலைச் சூலத்திலுங் கூர்மையாகிய கழுவிலே நீங்கள் எல்லோரும் ஏறவும், நாங்கள் இது கண்டு எம் மார்பு சிவக்க கைகளால் அடித்துக் கொண்டு கூந்தல்கள் அவிழ்ந்து விரியும் படி கழுவக் கண்டோம்.
என்று முறையிட்டு அழுது குளற; இந்திர சால மோக முதலான சமண விந்தைகளில் இது காணும் வெல்லப்படாத சமணர்கள் தம் கர்வத்தால் தம் மனைவியரையே பலித்தனர்.
அரசன் அரண்மனையில் ‘சம்பந்த பாலகனை மீண்டும் வலியச் சென்று வாதுக்கு அழைத்தனர்.
இரு தரத்தினரும் அவரவர் மந்திரத்தை ஏட்டில் எழுதி நெருப்பில் இட்டு: எவருடைய ஏடு எரியாமல் இருக்கின்றதோ அவரே வென்றவர்’ என்று நிபந்தனை கூறி போட்டியில் இறங்கினார்கள்.
ஆனால் இப்போட்டி சிவன் கோவில் சார்ந்து இடங்களிலே செய்யக்கூடாது. சிவன் உங்களுக்கு சார்பாய் எங்களுக்கு விக்கினஞ் செய்து விடுவான். பொதுவான ஒரு இடத்திலிருந்து வாதஞ் செய்வோம். வாவென்று எந்த வேளையும் பேரிகைகள் சப்ரிக்கின்ற மதுரைக்கு வெளியே போய் பாண்டியன் முன்னே அக்கினி வளர்த்து எமது ஏடு இட்டு எவர் வெல்வர் என்பதைப் பார்ப்போம். என சத்தமிட்டனர். மதுரைக்கு வெளியே குறித்த நாளில் சமணர் கூட்டம் கூடி சிவந்த நெருப்புக் குழி ஒன்று தோண்டி மரங்களை வெட்டிப் போட்டு அதிகமாக நெருப்பை முட்டி சம்பந்தரை நோக்கி அறை கூவினர்.
பாவம் சமணப் பெண்கள், குழியில் குமுறும் அக்கினி தம் வயிற்றிலே குமுறுவது போல தம்; தம்: கணவன்மாரை நோக்கி கடைசிமுறையில் ஆவது இவர் மனம் மாறாத என ஏங்கிய கண்களோடு அக்கினி பார்வைகளை அவர்கள் மீது வீசினார்கள்.
அரசன், அரசி, மந்திரி மக்கள் அனைவரும் அவ்விடத்தில் கூடிவிட்டனர். சம்பந்த பாலகன் தம் அடியார்கள் புடைசூழ ‘சிவன் நாமத்தை தன் உடலின் நாடி, நரம்பெங்கனும் செலுத்தி (சிவன் நினைவோடு) அவ்விடம் வந்து சேர்ந்தார். வேதநாயகனும், நாயகியும் தம்பால் உண்ட மகனோடு கலந்தே போனார்கள்.
ஆயிரக்கணக்கான சமணர்கள் வெவ்வேறே தாங்கள் முயன்று கற்ற மந்திரங்களை ஒலையிலே தனித்தனி எழுதிக் கொண்டுபோய் ஆகாயத்தை தொடும் அந்த அக்கினி கிடங்கில் போட்டார்கள். கணப்பொழுதில் அக்கினிக்கிடங்கில் அவை யாவும் எரிந்து சாம்பராகின. சமணர்கள் திகைத்தனர். தம் வலிமையுள்ள மந்திரங்களுக்கு ஏற்பட்ட கதியினை நினைத்தபோது அவர்களுக்கு இன்றும் கோபம் கூடிக்கொண்டே போனது. சம்பந்த பாலகன் புன்முறுவல் பூத்து தமக்கு ஞானப்பால் கொடுத்த அம்மை பெயரெழுதின ஏட்டை எடுத்து எரிகிற நெருப்பில் அந்த சிவனை நினைத்து இட்ட போது

Page 95
என்ன அதிசயம்!! பார்ப்போர்கள் கண்களும் இமைக்க மறந் தனவே 11 ஆம் . ஆகாயத்தை முட்டி எரித்துக்கொண்டிருந்த தீ எப்படித்தான் அனைந்ததுவோ!!! பச்சை பசேலென "வேதப் பொருள் கொண்ட சம்பந்த பாலகனின் ஏடு அந்த சமணரைப் பார்த்து சிரித்தது.
இதை ஏற்க மாட்டோம். இந்த பாலகனிடம் அக்கினியைக் கட்டும் வித்தை தெரிந்திருக்கிறது. அதனால் தான் இது ஏற்பட்டது. இதோ ஓடுகின்றதே வைகையாறு இதில் எமது ஏடுகளை போடுவோம் எது நீரை எதிர்த்து போகின்றதோ அது வென்றதாகவும்: எது நீர் வழியே போகின்றதோ அது தோற்றதாகவும் கொள்வோம்.
சமணர்கள் புனல் வாதத்திற்கு அழைத்தார்கள் ஒடிச் சென்று தம்; தம் மதமூல நூல்களை ஏடுகளாக அள்ளிக் கொண்டு வந்தார்கள்.
சம்பந்த பாலகன் ஈசனை நினைத்தார். ‘நாம் ஒன்றும் அறியோம். நீ எய்தவன். நான் அம்பு மட்டுமே உனது திருவிளையாடலில் என் மூலம் உலகத்திற்கு நீயே கருணை மழை பொழிய போகின்றாய். மதமென்ற பெயரில் அதர்ம மார்க்கங்களை தலை தூக்கும் போது நீயே வந்து இப்படி எம்முள் புகுந்து மக்களுக்கு எது உணி மை எண் று உணர் தி தப் போகிறாயப் எல்லாம்:அனைத்துமே நீயே.? நினைத்தது மட்டுமல்ல தன்னுள் தன் சக்தியை இறைவன் நிலை நாட்டி உண்மையினை மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்ற பேராவில் உளம் உருகி தன் தசை உடம்பை உருக்கி. கண்ணிர் மல்கி. மல்கி. தம்மை மெய் மறந்து ‘வாழ்க அந்தணர் என்ற திருப்பதிகத்தை ஏட்டில் எழுதி சிரம் மேல் கை குவித்து வைகையாறு நோக்கி நின்றார்.
சமணர்கள் சம்பந்த பாலகன் நிலை கண்டு துள்ளிக் குவித்து ஆனந்தித்தார்கள். தம் ஏடுகளை மிக பக்தியோடு வைகையாற்றில் இட்டார்கள். ஏடுகளை அனைத்துமே வைகையாற்றோடு அதன் வழியே அதைவிட வேகமாக ஓடின. ஆற்றிலே மிதந்த குப்பை: கூளங்களை விட வேகமாக ஓடி மறையத் தொடங்கின. சமணர்கள் தம் ஆரவாரத்தை மறந்து சம்பந்த பாலகனை அதிசயத்தோடு பார்த்தார்கள்.
சம்பந்த பாலகன் அனைத்து சமணர்களையும் ஒருங்கே தம் அருள் பார்வையினால் பார்த்து தம் ஏட்டை மிக; மிக சிரத்தையோடு தாழ் பணிந்து வைகையாற்றில் மிதக்கவிட்டார். A
என்ன அதிசயம் ஏடு ஆற்றுவெள்ளத்தை அதன் சீற்றத்தை எதிர்த்து முன்னோக்கி போகத் தொடங்கியது சம்பந்த பாலகன் சிவனின் அந்த அற்புத திருவிளையாடலில் தம்மை மறந்து அப்படியே வைகையாற்று கரை தனில் தம் கைகூப்பரி முழந்தாளிட்டார்.
தோற்றுப் போன சமணர்கள் பலர் சம்பந்த பாலகன்

காலில் விழுந்து வணங்கி; நெற்றியில் திருநீறு பூசி சிவனை துதிக்கலாயினர். தம் மனைவி மக்களோடு சேர்ந்து சிவன் புகழ் பாடினர்.
ஆனால் சமணமதத்தில் ஊறிய நாம் தொற்றுப் போனாலும் எமது உயிர் இனி நில்லாது இக்கணமே என நினைத்த சமணர்கள் பலர் தம் சத்தியத்திற்கு ஏற்ப கழுவில் ஏறி உயிர் துறக்கலாயினர். மனைவியர் மறித்தும் கேளாத சமணர்கள் பலர் கழுவில் ஏற; கழுவில் ஏற இரத்த வெள்ளம் பாண்டிய நாட்டின் மண்ணை நனைக்க: நனைக்க. மதமென்ற பெயரில் மாயையாய் படர்ந்த அதர்மங்கள் அழிய. அழிய.
பாண்டிய நாடு முழுவதும் சைவநெறி பரவத் தொடங்கியது பாண்டி நாட்டின் சிவன் ஆலயங்களில் முழுதும் தெய்வ மணம் வீசத் தொடங்கியது.
୪୫, ୪ ମୁଁ: இசைவாதின் நீதியினன்
இராசராச பாண்டியன் அரியணை ஏறிய போது சைவம் எங்கும் ஆல் போல் தழைத்திருந்தது. எங்கும் வேதங்கள் சொல்லப்பட்டு வந்தன. உபநிடத கருத்தாழங்களை ஆராய்ந்து கண்டறிவதில் நல்ல குருவைத் தேடி மாணவர்கள் அலை மோதினர்.
சிற்பம்; ஒவியம்; கலைகள் பலவற்றில் ஆங்காங்கே போட்டிகள் பல தோன்றின. இசையிலும் பலர் தம்; தம் ஆழுமையை நானா; நீயா என நிலை நாட்ட பாண்டிய மண்டலமே எங்குமே தெய்வ மனம் பரவியிருந்த நேரம்.
‘ஏமநாதன்' என்ற வடநாட்டு யாழ்ப்பாணன் இசைவழிச் செருக்கை; சிவனின் அருளால் பாண்டிய மண்டல அரண்மணை பாணன் 'பாணபத்திரன் அடக்கி இசைபோட்டியில் வெற்றி பெற்றிருந்தான். அந்த பாணபத்திரன் மனைவியும் சாதாரணமாக குடும்ப அல்லள். அவளும் இசையில் சிறந்த பாடினி. அவள் புகழும் பாண்டிய நாட்டில் பேசப்பட அரண்மனையில் அவளுக்கு இராசராச பாண்டியன் பல வெகுமதிகளை கொடுத்த கெளரவித்தான்.
இது அரண்மனை அந்தபுர பெண் மணியான அரசனின் காமக்கிழத்தி ஒருத்திக்கு பிடிக்கவில்லை. அவளும் இசையில் வல்லவள். பாணபத்திரன் மனைவி செருக்கை; இறுமாப்பை பாணி மகள் ஒருத்தியை அவளுக்கெதிராக பாட வைத்தே அடக்க வேண்டும் என நினைத்தாள். தன் முன்னால் தன்னைவிட இசையில் எவ்வளவோ படிக்க வேண்டிய கற்றுக் குட்டி புகழ் பெறுவதை அவள் மனம் பொறுக்கவில்லை.
தருணம் பார்த்து பாண்டியன் அவளிடம் வந்த போது தன் உளக்கிடங்கை கொட்டி ஆவேசம் கொண்டாள். காமக்கிழத்தியின் ஆசையினால் மதியிழந்த பாண்டியன் உன் விருப்பம் போல் ஆகுக என அவள் தாழ் பணிந்தாள்.

Page 96
எத்தனை அறிவுள்ளவராக இருக்கலாம்; செல்வம் கொண்டவராக இருக்கலாம்; வீரம் செறிந்தவராகவும் இருக்கலாம் ஆறணங்கு ஒருத்தியின் கடைக்கண் கண்டு காமமென்ற ஒன்று எழுந்து விட்டால் அவர்கள் முன்னால் எல்லாம் தூசு தானோ?
பாண்டிய மன்னனும் ஈழ நாட்டில் இருந்த ஒரு பாணி மகளான ஒரு பாடினியை அழைத்து தன் சபையில் பாணபத்திரன் மனைவியோடு இசைப்போட்டியிட வைத்தான். ஈழநாட்டவளும் இலேசுப்பட்டவள் அல்ல. அவளும் சிறந்த, புகழ்பூத்த பாடினிதான். தோற்றவள் வென்றவள் அடிமையாகிடுவர் என்பது போட்டி விதியென அரசன் அறிவித்தான். தன்னை அழைப்பித்த காரணம் ஈழ நாட்டு பாடினிக்கு முன்பே தெரிந்திருந்தால் தான் தவறி தோற்பதற்கும் எந்தவித இடைஞ்சலுமில்லை என்பதையும் உணர்ந்தாலும் மன்னன் தன்னை தோற்கவிடான்’ என்ற நம்பிக்கையில் போட்டிக்கு இசைந்தாள்.
யாழின் இசை மெல்ல; மெல்ல அரண்மனை எங்கனும் பரவத் தொடங்கியது. காற்றிலே கலந்த யாழின் இசை காதுகளை மட்டுமல்ல உடல் ஆலயங்கள் அனைத்தையும் கொள்ளை கொள்ள, கொள்ளை கொள்ள மக்கள் மட்டுமல்ல அந்த அரண்மனை மாடி, மாடங்கள் சிலை; சிற்பங்கள் கூட மெய்மறந்து போயின.
யார் வென்றார்? யார் தோற்றார்? யாழ்பாணர்கள் தி கைத் தனர் . வெற்றியோ ; தோல் வியோ சொல்லப்பட்டாலும் அதற்குரிய காரணங்களை எப்படி: எ வி வாறு சொல் லலாம் என நடுவர் களான யாழ்ப்பாணர்களுக்கு புரியவில்லை.
முன்னவள் அருளைப் பெற்று
மும்மையும் துறந்தா ரேனும்
மன்னவன் சொன்ன வாறே
சொல்வது வழக்கா(று) அன்றோ
முன்னவள் - கடவுளாகவும் மும்மை - மண், பொன் பெண் ஆகவும்; வழக்காறு - வழக்கமாகவும் பொருள் கொண்டால் கடவுளின் அருளைப் பெற்று மண், பொன், பெண், ஆகிய முன்றையும் பெற்றிருந்தாலும் அரசன் சொல்வழி சொல்வதே வழக்கமென இப்பாடல் சொல்கிறது. பரஞ்சோதி முனிவரின் இப்பாடலின் காரணத்துக்கு அமைய யாழ்பாணர்கள் அரசன் முகக் குறிப்பறிந்து சொல்வதே மேல் என எண்ணினர்.
அரசன் என்றும் தம் பாடினியை தோற்றவள் என ஒப்புக்கொள்ள மாட்டான். ஆகவே பாண்டிய மகளாக பாணபத்திரன் மனைவியே வென்றவள். என்பது அரசன் முடிவாக இருக்குமென நினைத்து வென்றவள் பாணபத்திரன் மனைவியே' என ஆர்ப்பரித்தனர்.
ஆனால் அரசனே அந்த யாழ்ப்பாணர்களின் முடிவுக்கு மாறாக ஈழநாட்டவளே வென்றவள் என

விளக்கம் சொல்ல முற்பட்டான். அரசனின் முடிவில் அவன் காமக்கிழத்தி கலந்திருந்தாள்.
மன்னன் முடிவால் தம் முடிவினை யாழ்ப்
பாணர்களும்; சபையோரும் மாற்றி ஈழ நாட்டவளே
வெற்றி பெற்றவள் என அறிவித்தனர்.
இரண்டாம் நாள் போட்டியில் ஈழ நாட்டவளே வென்றாள் என்றனர். முடிவில் தீர்ப்புக்காக சோமசுந்தரக் கடவுளான சிவபெருமான் கோவிலில் மூன்றாம் நாள் போட்டி நடந்தது.
எந்த போட்டி நிகழ்தாலும் கடைசி தீர்ப்பு இறைவனின் திருக்கோயிலில் தான் என்பது அன்றைய பாண்டிய நாட்டின் வழக்கம். யாழ் இசை கோயில் எங்ங்னம் பரவ: பரவ; அந்த இசை வெள்ளத்தில் ஆனந்தமாக மூழ்கி எழுந்து கொண்டிருந்தார். சோமசுந்தரக் கடவுளான சிவன்.
தீர்ப்பை கூற சிவனை வணங்கிய பாண்டியன் தீர்ப்பு கூற முற்பட்ட போது அவனையறியாமலேயே அவன் நா.பாணபத்திரன் மனைவியே வென்றாள்' என்றது. மன்னன் முடிவு சபையோரின் முடிவாயிற்று. சிவன்; பாண்டியவன் நாவில் கலந்து இசையில் அல்ல; அது எழுந்த நிகழ்வின் அடிப்படை காரணத்திற்காக தோற்றதென சொல்ல அதுவே தீர்ப்பாயிற்று.
பாடினியின் கழுத்தில் பாணபத்திரன் மனைவியை இருத்துக' என்று யாவரும் கூறினர்.சிவனும்; ஒரு கிழப் புலவர் வடிவம் தாங்கி அங்கு வந்து இதுவே சரி. இதுவே சரியானது என சொல்லிக் கொண்டு சபையோர் யாவரும் ஒருங்கே காண மின்னலைப் போல் தோன்றி மறைந்தார்.
மன்னன் அஞ்சி நடுங்கினான் இது சிவனின் அற்பதம் சிவனின் திருவிளையாடலே என எல்லோரும் கை கூப்பி இன்ப கடலில் மூழ்கினார்கள்.
பாணபத்திரன் மனைவி ஈழ நாட்டவளை அள்ளி அணைத்து நீர் என்றும் எமக்கடிமையல்ல என்றும் அவனுக்கே ’ என சிவனின் திருவுருவை காட்டினார்.
பொறாமை தீயில் வெந்த பாணி டியன் காமக்கிழத்தியும் 'எல்லாம் என் செயலால் எழுந்த வினையே. நானே பாவி. நானே உங்களுக்கு அடிமையென? ஓடோடி வந்து ஈழ நாட்டவள் பாதத்திலும்; பாணபத்திரன் மனைவியின் பாதத்தில் வீழ்ந்து அழுதாள்.
‘யாம் யாருக்கும் அடிமை அல்ல யாம் அவருக்கே தாம் அடிமை யென. ? சிவனின் திருவுருவத்தை பாணபத்திரன் மனைவி காட்ட. காட்ட.
அக்கோயிலில் பக்தி வெள்ளம் பரிபூரணமாக நிரம் பி வழிந்து போக இடமின்றி ஈசனின் திருப்பாதத்துக்கே மீண்டும் போகத் தொடங்கியது.
*: *: *':

Page 97
7
நாரைக்கு வரமீந்த சிவன்
பாண்டிய நாட்டில் மழையில்லாமல் நீர்; நிலைகள் வற்றத் தொடங்கின தாமரைத் தடாக மொன்றில் ஆனந்தமாக அதில் உள்ள மீன்களை உண்டு மகிழ்ந்து வாழ்ந்து வந்த நாரையொன்று மனம் வாடத் தொடங்கியது நாள் ஆக நாள் ஆக: தாமரைத் தடாகத் தில் உள்ள நீர் வற்ற நீர் வற்ற உணவுத்தேவைக்காக வாடிய நாரை காத வழி பறந்து காடொன்றில் குளமொன்று இருப்பதைக் கண்டது.
தன் வயிற்றுப் பசியை போக்க குளத்தில் மூழ்கி எழுந்து மீன்களை கெளள்வி மரமொன்றின் கிளையில் அமர்ந்து ஆசை ஆசையாக மீன்களை புசிக்க தொடங்கியது. அன்று பகல் பொழுதில் நல்ல; நிறைவான இரை உண்ட சுகத்தில் படுத்துறங்கிய நாரை; அடுத்த நாள் விடிபொழுதில் ஏத்ோ மந்திர உச்சாடனங்கள் கேட்டது போல உணர்ந்து விழிந்தெழுந்து கண்களை சுழல விட்டது.
சடை தாடி வளர்ந்த பல முனிவர்கள் அக்குளத்தில் முழ்கி எழுந்து கொண்டிருந்தார்கள். குளத்தில் ஓடிய மீன்களெல்லாம் அவர்களின் தாடி, சடைகளில் ஏறி குதித்து; மேனியெங்கனும் விளையாடி மகிழ்ந்து கொண்டிருந்தன தம்; தம் மந்தர உச்சாடனங் களோடு மட்டுமல்ல மீன்களின் அவரணைப்பின் சுகத்திலும் இன்பம் அநுபவித்துக்கொண்டிருந்தார்கள் அம் முனிவர்கள். நாரை திடுக்கிட்டது "வேதங்களில் கரை கண்ட உத்தமர்களான இம் முனிவர்களின் மேனி களில் தீண்ட இந்த மீன்கள் என்ன தவம் செய்தனவோ. இவற்றை நாம் தின்னலாமோ? என ஏங்கியது.
உணவை வெறுத்தது மீன்களை உண்ண லாகாது என முடிவெடுத்தது
அக்குளத்தில் மூழ்கிய முனிவர்கள் கரையேறிய பின் வாசித்த மதுரை புராணமும், சோமசுந்தரப் பெருமாள் இயற்றிய திருவிளையாடல்களும் அந்நாரையின் காதில் விழுந்தன.
அநாதியான அவர், அவர்தமை உணர்ந்தவருக்கு எளியவர் என்பதனையும், உணர்ந்து தன் அறியாமை நினைந்து வருந்தி நாள் தோறும் அவ் முனிவர்களின் வரவால் மெய்யறிவு பெற்றது.
மதுரை பொற்றாமரை வாவியில் மூழ்கி சிவபெருமானை நினைத்து தியானம் செய்யத் தாடங்கியது. இவ்வாறு பதினைந்து நாட்கள் கழிந்த போத நாரைக்கு பசி பொறுக்க முடிய வில்லை. மீனை உன்ன நினைத்தது.
மீண்டும் மனம் தேறி பசியால் மடிந்தாலும் மீன் உன்னேன் என திடம் கொண்டு 'இறைவா மீன் உன்னேன் என்ற விரதத்தினை மறக்க நான் முற்பிறவியில் என்ன எவம் செய்தேனோ இறைவா என் வரம் தடையின்றி

நோக்க நீயே என்னுள் காக்க வேண்டும்' என அழுது மனம் உருகியது.
நாரையின் கவனம் ஈசனை ஈர்க்க அவரும் நாரை வடிவமானார். நாரையின் வடிவில் ஈசனைக் கண்ட நாரையானது தன்னை மறந்து அற்புதத்தைக் கண்டு களித்து ஆனந்தித்தது.
மகிழ்ந்த சிவன் ‘உனக்கு வேண்டிய வரங்கள் யாவை' என கேட்டார். அதற்கு நாரை ‘ஐயனே. பிரம்மா, விஷ்ணு காணமுடியாத உனை அற்ப பிறவியான எனக்கு காட்டினாயே. ஐயனே அதுவே போதும். அது போதும் ஐயனே இப்பிறவியைப் போக்கி; நீர் மனமிரங்கினால் உமது மெய்யடியார்கள் வாழும் சிவலோகத்திலே எனை நீர் சேர்க்க வேண்டும். பிறவியே அற்ற மெய் உவத்தை எனக்கு நீர் அளிக்க வேண்டும். கருணை நாயகரே! இத் தீர்த்தத்தில் எக்காலத்தும் மீன்கள் இல்லாதிருத்தல் வேண்டும்' என்று வேண்டி, பணிந்து நின்றது. இறைவனும் அவ்வாறே வரம் தந்து திருவருள் புரிந்தான்.
வாவியில் நீர் வாழும் உயிர்கள் ஒன்றும் இல்லாது ஒழிந்தன. நாரையின் வேண்டுதல் இந்த நீர் வாழ்பனவற்றிற்கும் நற்கதியை ஏற்படுத்தியது.
மானுடர்களிடம் மட்டுமல்ல ஆறாவது அறிவற்ற பறவையினத்திடமும் கூட சிவனின் திருவிளையாடல் சர்வ சாதாரணமாக நிகழ்ந்துள்ளது.
$ $ $
சிவனின் திருவிளையாடல்கள் இந்த அறுபத்து நான்கும் பரஞ்சோதி முனிவரால் தரப்பட்டாலும் சொர்க்கநாதப் பெருமான் திரு முன்பு பல புலவர்கள் அடங்கிய அவையில் அரங்கேற்றப் பட்டதொன்றாகும். திருவிளையாடல் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தத் துவங்களை சொல்லி நிற்கின்றதென்பதை உன்னிப்பாக, ஆராட்சி நோக்கில் படிப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் புரியும் , மற்றவர்களுக்கு கதைகளாகவே தெரியும். நாமும் கதைகளோடு அந்த தத்துவத்தை அறிய முற்படுவோமாக.
இம்மலரில் வெளிவரும் ஆலய
விக்கிரங்களின் புகைப்படங்கள் திரு. நாகராஜா கணபதிப்பிள்ளை அவர்களால் எடுக்கப்பட்டவை.

Page 98
திருக்கோணமலை 1றி விசாலாட்சி அம்பாள் சமேத விஸ் (சிவன்) கோவில் புனருத்தாரண
து. தவசிலிங்கம்
திருக்கோணமலை ஈழவள நாட்டின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள துறைமுகப் பட்டினமாகும். குறிஞ்சி மருதம் மற்றும் முல்லை வலையங்களால் சூழப்பட்ட இப்பிரதேசம் உலகத்தில் இரண்டாவது பெரிய இயறி கைத் துறைமுகத் தைத் தன்னகத்தே கொண்டுள்ளது. புராணங்களில் இப்புண்ணிய பூமி தெட்சண கைலாயம் எனப் பெயர் பெற்றுக் காணப்படுகின்றது. ஆதியில் ஆதிசேஷனால் பெயர்த்து எறியப்பட்ட தெட்சணகைலாயம் என்றும் குன்றில் அமர்ந்து அருள்புரியும் கோணநாதப் பெருமானை இறைஞ்சி திருஞானசம்பந்த நாயனார் பாடிய பதிகத்தில் “கோயிலும் சுனையும் கடலுடன் சூழ்ந்த கோணமாமலை என்று பாடியதனால் திருக்கோணமலையில் பல திருத்தலங்கள் சேர்ந்துள்ளமை அறியற் பாலதாயுள்ளது. திருக்கோண மலை சிவபூமி என்றெண்ணும் அன்பர்கள் இன்றும் இங்கு வெற்றுக்காலுடன் காலணிகளின்றி நடமாடுவதைக் காணலாம்.
திருத்தலங்கள் மலிந்த திருக்கோணமலை நகரின் மத்தியில் வீற்றிருந்து அருள் பாலிக்கும் திரு விஸ்வநாத சுவாமி (சிவன்) கோவில் சுமார் 300 ஆண்டுகட்டு முன்பு இங்கே ஒரு வேப்பஞ்சோலையில் ஸ்தாபிக்கப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன. 1801ம் ஆண்டு காசியிலிருந்து கிழக்கிலங்கை வந்த ஒரு சந்நியாசியின் ஆத்மலிங்கம் இத்தலத்தல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாயும் அறியக்கிடக்கின்றது. பிற்பாடு 1895/96 ஆண்டுகளில் இத்தலம் முதன்முறையாக கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது. அக்காலத்தில் சுவாமி தீர்த்தமாடுவதற்கு உகந்ததாய் ஒரு கேணியும் அமைக்கப்பட்டிருந்ததை வரலாறுகள் கூறிநிற்கின்றன. அத்தோடு ஆலய பராபரிப்பிற்கு சைவ அன்பர்கள் நில புலன்களோடு நகைகளையும் வாரி வழங்கியிருந்தமை யினால் இப்புனித ஸ்தலம் திருக்கோணமலை நகரிலுள்ள ஆலயங்களில் பெரிதாக மூல வேரோடு சுற்றுப்பிரகாரங் கள் உள்ள விசாலமான ஆலயமாக உருவாகியிருக் கின்றது.
1957/58ம் ஆண்டுகளில் இக்கோயில் மீண்டும் செப்பனிடப்பட்டு இரண்டாவது கும்பாபிஷேகம் நடைபெற இத்தலம் சிவனுக்குரிய சகல வைபவங்களும் நடைபெறும் கோயிலாக விளங்கி வந்துள்ளது. ஆயினும் 1983 ம் ஆண்டு இப் பிராந்தியத்தில் ஏற்பட்ட இனக்கலவரத்தின் போது மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட திருத்தலமும் இதுவேயாகும். திருத்தலங்களை அழித் தொழித்து விட்டால் தமிழர்களை அழித்து விடலாம் என்று நம்பிய சில விஷமிகளால் இவ்வாலயம் பாழ் படுத்தப்பட்டதோடு அழகிய தேரும் எரிக்கப்பட்டது. ஒரு வருடத்தில் மகோற்சவம், திருவாதிரை திருநாள் என

இரு முறை தேரோடிய இத்திருத்தலம் சேதமாக்கப் பட்டதை தாங்க மாட்டாத தமிழ் மக்கள் 1984ம் ஆண்டுத் பங்குனித்திங்கள் 14ம் நாளில் “பாலஸ்தாபனம்’ செய்ததோடு புனருத்தாரணப் பணிகளை உடன் ஆரம்பித்து ஒரு வருட காலத்துக்குள் கும்பாபிஷேகம் செய்யும் முகமாக ஒரு புனருத்தாரண சபையையும் தோற்றுவித்தார்கள் இச்சபையில் கீழ்க்காணும் அன்டர்கள் அடக்கியிருந்தனர்
திரு. கா. சிவசுப்பிரமணியம் - (தலைவர்) திரு. அ. கணேசலிங்கம் (GhAgFuu6ŭArasmuñir) திரு. த. இராசேந்திரம் (பொருளாளர்)
திரு. மு. சின்னப்பு திருப்பணி வேலைகள் திரு. து. தவசிலிங்கம் பொறுப்பாளர்கள் சிவருநி. எஸ். எஸ, சர்மா - குழு அங்கத்தவர் திரு. மு. கோ. செல்வராசா குழு அங்கத்தவர் திரு. எஸ். சுரேந்திரநாதன் குழு அங்கத்தவர்
திரு. வி. சிவலிங்கம் குழு அங்கத்தவர் பண்டிதர். இ. வடிவேல் குழு அங்கத்தவர்
திரு. சி. சிவானந்தம் குழு அங்கத்தவர்
முழு மூச்சாக இப் பணியில் இறங்கிய புனருத்தாரண குழுவின் நடவடிக்கைகட்கு ஆதரவாக கீழ்க்காணும் திருப்பணி வேலைகள் அன்பர்களினால் உபயமாக எடுக்கப்பட்டன.
விநாயகர் கோயில் - திருமதி. கனகசபாபதி ராதாமணி குடும்பம் முருகன் கோயில் - திருமதி கந்தவனம் பாக்கியம் குடும்பம் சூரியன் வைரவர் கோயில்களி- திரு. சி. சுந்தரலிங்கம் குடும்பம் நாகதம்பிரான் கோயில் - திருமதி. சரவணமுத்து மங்கையற்கரசி சண்டேஸ்வ்ரர் கோயில் - திருமதி. தர்மலிங்கம் பத்மாவதி குடும்பம் நவக்கிரக கோயில் - திரு. சே. நவரெட்ணராசா குடும்பம்
மேற்கூறிய வேலைகள் அன்பர்கள் பொறுப்பெடுத்த போதிலும் மற்றைய முக்கியமான சிவன், அம்பாள், வசந்தமண்டபம், அர்த்த மகா தரிசன மண்டபங்கள், கோபுரம், மணிக்கோபுரம், இவற்றோடு மடைப்பள்ளி, தங்குமறை வாகனசாலை, நீர்த்தொட்டி, சுற்றுமதில் முதலிய பெரு வேலைகளை அன்பர்களின் நன்கொடை மூலம் செய்வதென தீர்மானிக்கப்பட்டது. ஆயினும் அன்றைய சூழ்நிலை காரணமாக திருப்பணிகளை, விரைந்து முன்னெடுத்துச் செல்ல முடியவில்லை இதனிடையே 1989ம் ஆண்டு உண்டாக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணசபை புனருத்தாரண நிதியாக மூன்று லட்சம் ரூபாவை நன்கொடையாகத் தந்துதவியது.

Page 99
கூடிய சீக்கிரம் புனருத்தாரண வேலைகளை முடித்து கும்பாபிஷேகம் செய்ய வேண்டுமென்ற கண்ணோ ட்டத்தில் விரைந்து நடந்தேறிய சுமார் 5 இலட்சம் பெறுமதியான புனருத்தாரண வேலைகளை 1990ம் ஆண்டு ஆனி மாதம் இப்பிராந்தியத்தில் ஏற்பட்ட இனக்கலவரத்தின் போது ஈழப்போர் 2) ஆயுத பாணிகளான விஷமிகளால் முற்றாகத் துவம்சம் செய்யப்பட்டதோடு எரிக்கப்பட்டும் விட்டது.
இக்கலவரகாலத்தில் திருப்பணிக்குழு இயங்க முடியாத நிலை தோன்றியிருந்தது 1992ம் ஆண்டு வரையிலான காலத்தே தலைவர் திரு. சிவசுப்பிரமணியம் அவர்கள் ஏனையோர் துணைகொண்டு திருப்பணி வேலைகளை மீண்டும் தொடங்கினாராயினும் சூழ்நிலை முன்னெடுக்க இடமளிக்க வில்லை 1992 பங்குனியின் பிற்பாடு நான் இங்கிலாந்திலிருந்து திரும்பிய பின் திரு. சிவசுப்பிரமணியம் ஐயா அவர்கள் தந்த ஊக்கத்தினால் மீண்டும் புனருத்தாரணப் பணிகள் மறு மதிப்பீடு செய்யப் பட்டபோது தேர் தவிர்ந்த ஏனைய வேலைகட்கு 30 இலட்சம் தேவைப்படும் என மதிப்பிடப்பட்து. இப் பெரிய தொகையினை எவ்வாறு சேர்த்தெடுப்பதென மலைத்த போதிலும் மூத்தோர் தந்த ஊக்கத்தினால் மீண்டும் அன்பர்களிடம் நன்கொடை வசூலிப்பதென முடிவாகித் தெருத்தெருவாகவும் வீடுவீடாகவும் சேர்ப்பதென்ற திட்டத்தின் பிரகாரம் திரு. சிவசுப்பிரமணியம், திரு. இராசேந்திரம் அவர்களோடு நானும் சேர்ந்து ஒவ்வொரு வீதியில் இருக்கும் சிவனடியார் தம் துணையோடு வீடு வீடாகச் சேர்க்கத்தொடங்கியபோது இலக்கினை அடைவதற்கு வேறு ஏற்பாடுகளும் தேவையெனப் புலப்பட்டது.
இக் காலகட்டத்தில் பல சிவன்கோயில் காணிகளில் ஒன்றிரண்டை விற்று இத்திருப்பணியைச் செய்யலாம் என்ற போது இது ஒரு பிழையான முன்னுதாரணமாகப் போய்விடும் என்ற காரணத்தினால் கோயில் பராபரிப்புக்காக அன்பர்களினால் கொடுக்கப்பட்ட காணிகளை விற்பதில்லை என்ற என் வாதத்தை ஏனைய அங்கத்தவர்களும் ஏற்றுக்கொண்டார்கள் ஆயினும் இப் பெரிய தொகையை எங்ங்ணம் சேர்த்தெடுப்பதென ஆலோசித்த போது வெளிநாட்டிலுள்ள எம்மவரோடு தொடர்பு கொள்வதெனத் தீர்மானிக்கப்பட்து. எம்மால் தயாரிக்கப்பட்ட பணம் சேர்க்கும் சிட்டையை எமக்குத் தெரிந்தவர்கட்கும் நம்பிக்கையானவர்க்கும் மட்டுமே அனுப்பிப் பணம் சேர்ப்பதென செய்யப்பட்ட முடிவிற் கமைய எனது நண்பர்களான திரு. அருள்ஜோதிச் சந்திரன் - இங்கிலாந்து, திரு. சுந்தரானந்தம் - கனடா, திரு. பாலதேவன் - புருணை, திரு. சந்திரசொரூபன் - புருனை, திரு. வித்தியானந்தன் - அவுஸ்திரேலியா ஆகியோருக்கு என்னால் அனுப்பப்பட்டது.
இடையே எமது ரோட்டரி சங்கத்தில் அங்கத் தவராக இருந்த திரு. ஜெயரெட்ண ராசா அவர்கள் அச்சமயம் நோர்வேயில் இருந்ததனால் அவருக்குச் சிட்டையை அனுப்பியிருந்தேன். நான் இங்கிலாந்தில் இருந்த போது பத்திரகாளி அம்மன் கல்யாண மண்டபத்திற்குப் பணம் சேர்த்த அனுபவத்தில் வெளிநாட்டில் பணம் சேர்ப்பதில் உள்ள சிரமங்கள் எனக்குத் தெரியுமாதலால், மீண்டும் மீண்டும் எனது நண்பர்களை நினைவு படுத்தி இப்பணியில் அயராது உழைக்கும் படி வேண்டியிருந்தேன். இதன் பயனால் நோர்வே, கனடா, இங்கிலாந்து, புருணை மற்றும் அவுஸ்திரேலியாவிலிருந்தும் தொகையான பணத்தினை நன்கொடையாகப் பெற முடிந்தது. ஆயினும் எமது குழு

அங்கத்தவர்களால் அனுப்பப்பட்ட பல சிட்டைகளுக்குப் பணம் வந்து சேராமை ஒரு பெரிய ஏமாற்றமாயிருந்தது (வெளிநாட்டில் சேர்த்த பணத்தின் விபரம கடைசியில் உள்ளது.) இதனிடையே ஜனாதிபதியின் நிதியிலிருந்தும் பணம்பெறலாம் எனச் சொல்லப்பட்ட போது அதற்குத் தேவையான ஆவணங்கள் என்னால் பூர்த்தி செய்யப்பட்டு அமரர் நவரெட்ணராசா அவர்கள் அப்போதைய அரசாங்கத்தின் கட்டிட அமைப்பாளராக இருந்தமையி னால் அவரின் அனுசரணையுடன் முயற்சி பலிதமாகி எமக்கு ஒரு லட்சம் ரூபாய் ஜனாதிபதி நிதியத்திலிருந்து கிடைக்கப்பெற்றது.
ஆயினும் எமது தேவை மிகப்பெரியதாக இருந்தமையினால் திருக்கோணலையில் வீடு வீடாகச் சென்று பணம் சேர்க்கும் நடவடிக்கையில் நானும் திருவாளர்கள் சிவசுப்பிரமணியம், மற்றும் இராசேந்திரம் அவர்களும் ஏனைய தெரு அன்பர்தம் துணையோடும் பணம் சேர்ப்பதில் இடைவிடாது முயற்சி செய்தோம் ஈற்றில் சிவபுரி மற்றும் சிவன்வீதியில் பணம் சேர்க்க ஒன்றிணைந்த போது அவையாவும் சிவன்கோயில் காணிகளாதலினால் எம்மோடு திரு. அ. கணேசலிங்கம் தலைவர் பரிபாலன சபையையும் இணைந்து செயற்படுமாறு கேட்டதற்கிணங்க அவரும் எம்மோடு ஒத்துழைத்திருந்தார்.
ஆலயத் திருப்பணியில் முக்கிய வேலைகள் யாவும் எஸ் எஸ். மகேஸ்வரன் ஆச்சாரி குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்ட போதும் பணப்பற்றாக்குறையில் பணம் சேர்க்க அவகாசம் வேண்டி வேலையை அடிக்கடி இடை நிறுத்தி மீண்டும் ஆரம்பிக்க வேண்டியதாயிற்று இவ்விடயத்தில் திரு.எஸ் எளில் மகேஸ்வரன் ஆச்சாரி எமக்குத் தனது முழு ஒத்துழைப்பினை நல்கியிருந்தார். திரு. எஸ். எஸ். மகேஸ்வரன் ஆச்சாரியார் தம் குழுவினர் எப்போதும் திருக் கோணமலையில் இருக்க முடியாததினால் கோயில் பிரமாண வேலைகள் தவிர்ந்த ஏனைய கட்டுமானப் பணிகளை உள்ளூர்க் கொந்து தராத்துக் காரர்களிடம் கொடுத்துச் செய்விக்க முடிந்தது. வசந்த மண்டபம், மற்றும் தெற்கு உள்வீதி மண்டபம், மடைப்பள்ளி வேலைகள் இப்படியாக அமைக்கப்பட்டன. செலவீனங்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திப்பதற்காகச் சில நிர்மாண வேலைகளில் ஆச்சாரியாரின் அறிவுரையோடு சில மாற்றங்கள் செய்து கொண்டோம்.
மூன்று வாசல் கோபுரத்திற்கான அத்திவாரமிடப்பட்டு கோபுர வியாழ மட்டம் கட்டப்பேற்று முடிந்தாலும் கோபுர வேலையைப் பின்போட்டு ஒரு அழகிய நவக்கிரகம் ஆச்சாரியாரினால் அமைத்துத் தரப்பட்டது. பிற்காலத்தே பணம் சேரும் பட்சத்தில் கோபுர வேலை தொடங்க முடியும் இருந்த மணிக்கோபுரத்திற்கு சில திருத்தங்கள் செய்து பாவிக்க எண்ணியிருந்த வேளையில் திருத்தலங்கள் செய்யும் முன்பே மணிக்கோபுரம் சரிந்து வீழ்ந்து விட்டததுனால் புதிதாக மணிக்கோபுரம் அமைக்க வேண்டிய தேவை. ஏற்பட்டது. சுமார் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் செலவினைச் செய்யப்படவேண்டிய இப்பணியினைத் திரு. எஸ். தியாகராசா அவர்கள் ஏற்றுக்கொண்டு அதற்குரிய பணத்தினைத் தவணைமுறையில் தந்துதவியமை ஒரு பெரிய உதவியாக இருந்தது. இன்று புதிய மணிக்கோபுரம் திருத்தப்பட்டு மணியினைச் சுமந்து அழகாகக் காட்சி தருகின்றது.

Page 100
வேலைத்திட்டத்தில் பெரும் சுமையாம், வர்ணம் பூசுதல் என வந்தபோது உள்நாட்டு நன்கொடைகள் சிறுதளவாகவே இருந்ததனால் கொழும்பு மாநகரில் பணம் சேர்க்க எண்ணியபோது எனது ரோட்டறி நண்பர்களுக்கு எனது நிலைமையை விளக்கிக் கடிதங்கள் போட்ட போது பூரீ பொன்னம்பலவாணேசர் அறங்காவலர் ஆகிய பழைய ரோட்டறி ஆளுநர் டி. எம். சுவாமிநாதன் அவர்கள் மனம் உவந்து 50,000 ரூபா கொடுத்துதவியது ஒரு மைல்கல்லாக அமைந் திருந்தது எனது ஏனைய கொழும்பு நண்பர்களும் பெருந்தொகை பணத்தினை மனமுவந்து அளித் திருந்தனர். இடையே கொழும்பில் வணிகர்களிடம் பணம் சேர்ப்பதற்கு உதவி செய்த திரு. கே. கே. சுப்பிரமணியம் அவர்களின் சேவையை இத்தருணத்தில் நினைவு கூருகின்றேன்.
புருணையிலுள்ள எனது நண்பர்களைத் தொடர்பு கொண்ட போது திருக்கோணமலை முன்னைநாள் பாராளுமன்ற அங்கத்தவராகிய அமரர் சிவபாலன் அவர் தம் மைந்தனாகிய Dr. வரதராஜன் அவர்கள் இப் பணிக்குத் தம் குடும்பம சார்பாக 50,000 ஆயிரம ரூபா தந்துதவிய போது ஏனைய திருக்கோணமலை தொடர்புள்ள அன்பர்களிடமும் பணம் சேர்த்துத் தர உதவியிருந்ததோடு எமக்கு அளித்த உற்சாகத்திற்கு நாம் மிக மிக கடமைப் பட்டுள்ளோம். இக்கால கட்டத்தில் வடக்கு கிழக்கு ஆளுநர் நிதியத்தில் ஒரு இலட்சம் ரூபாவினை இப்பணியில் குறிப்பிட்ட வேலைக்கு ஒதுக்க முடியுமென அறிந்தபோது கொளரவ ஆளுநர் அவர்கட்கு அவர்தம' செயலாளர் மூலமாக எழுதிய விண்ணப்பத்தின் படிக்கு ஒரு லட்சம் பெறுமதியான நிலம் மற்றும் சுற்று மதில் வேலைக் கட்டடத்திணைக்களத்தினால் செய்தளிக்க ஒப்புவிக்கப்பட்டது. கட்டடத் திணைக் களமும், தெற்குப் புற நில வேலையையும், மதில் வேலைத் திருத்தங்களையும் செய்து தந்திருக்கின்றார்கள்.
இத்தருணத்தில் பணம் பற்றாக்குறையால் புனருத்தாரண வேலைகள் இடைநிறுத்தப்பட்ட வேளையில் புனருத்தாரண அமைச்சின் மூலம் நடந்த சேதங்கட்கு நஷ்டஈடு பெற்றுக்கொள்ள எமது பிராந்திய பாராளுமன்ற உறுப்பினர் திரு. இரா. சம்பந்தன் உதவியை நாடிய போது அன்னாரும் அயராது முயற்சி செய்து எமக்கு நஷ்டஈடாக 5 இலட்சம் ரூபா கிடைக்கப் பேருதவி செய்திருந்தார். இப்பணத்தோடு எஞ்சிய வேலைகளை முடித்து கும்பாபிஷேகம் செய்ய எண்ணிக் கோயிலுக்குப் பாலஸ்தாபனம் செய்து தந்த பரமேஸ்வரக் குருக்களை நாடிய போது அச்சிவாச்சாரியார் 1999 ஆனி மாதம் 24ம் திகதி சுபமுகூர்த்தமாயிருப்பதாக எடுத்துத் தந்ததையொட்டி நிர்மாணம் மற்றும் புணரத்தாரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டன. இத்தருணத்தில் மரவேலைகளைப் பொறுப்பேற்று நடாத்த முன் வந்த கமலாலய ஆச்சாரி திரு. சந்திரமோகன் அவர் தம் சேவையினையும் கலசங்களைக் குறுகிய காலத்தில் வார்த்தளிக்க இசைந்த திரு. சிவசோதிலிங்கம் ஆச்சாரி யார் தம் சேவையினையும் நினைவு கூராமல் இருக்க (ԼՔԼգԱ 115l.

ஆயினும் மகாகும்பாபிஷேகம் இனிதே முடிவுற சுமார் 7 லட்சம் ரூபாய்வரை தேவைப்படும் என்று அறிந்த போது சோர்வடையாமல் கோயிலின்பால் ஈாப்புடைய அன்பர்களைச் சேர்த்துத் கும்பாபிஷேக நிதியினைக் திரட்டுவதற்கும் பணிகளைத் தொடர்ந்த இடைக்கால நிர்வாகத்தினை அமைக்கவும் இருந்த பரிபாலன சபை அங்கத்தவர் தம் கோயில் உபயகாரர் தம் ஒத்துழைப் போடு கலந்தாலோசித்து ஈற்றில் 1000 ரூபா, 500 ரூபா, 100 ரூபா பெறுமதியான பற்றுச்சீட்டுக்களை அச்சடித்து வேண்டிய கும்பாபிஷேக நிதியினைச் சேர்ப்பதென முடிவு செய்யப்பட்டுப் குழுக்களாக அன்பர்கள பிரிக்கப்பட்டுக் பொறுப்புக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதில் முன்னர் சூரியன் வைரவர் சந்நிதிகளைப் பொறுப்பேற்றுக்கொண்ட திரு. சி. சுந்தரலிங்கம் மற்றும் திரு. பூரீ கணேசலிங்கம் அவர்கள் சேவை மறக்க முடியாதது. அவர்கள் ஏனைய அன்பர்கள் திரண்டு வரக் காரணகர்த்தாக்களாக இருந்திருக்கிறார்கள். இதனிடையே பதிய யாப்பின் பிரகாரம் ஓராண்டுக்கான இடைக்கால தர்மகர்த்தா சபையும் தெரிவு செய்யப்பட்டிருந்ததனால் ஆலயத்தின் கும்பாபிஷேகம் முடிந்த பின்னர் நடைபெறவிருக்கும் ஆறுகாலப் பூசையின்போது நடைமுறைகளைப் பின்பற்ற ஒரு கணக்குப்பிள்ளையும் நியமிக்கப்பட்டமை. காரியங்கள் செவ்வனே செய்வதற்கு அனுசரணையாக அமைந்தது.
திருக்கோணமலையோடு தொடர்புடைய திருமதி. சுபத்திரா சிவதாசன் அவர்கள் லண்டன் மாநகரில் "நூபுர கேந்திர நடனக்கல்லூரி) என்னும் பெயரில் ஒரு பரதம் கற்பிக்கும் பள்ளியை நடாத்திக் கடல்கடந்த பிரதேசத்திலும் நமது பண்பாட்டினைப் பேணும் பெரும் பணியை செய்து வருகிறார். இவ்வாசிரியரை அவர்தம் ஒத்துழைப்போடு வருடம் தோறும் நடனநிகழ்ச்சிகள் தம் மாணவிகள் மூலம் நிகழ்த்தி அதில் தேறும் பணத்தினை இலங்கையிலுள்ள தேவாலங்கள் மேம்பாட்டிற்கு அனுப்புவதை ஒரு சேவையாக கொண்டு உழைத்து வருகிறார். சென்ற வருடம் இவர் தம் சேமிப்பில் சுமார் 176000 ரூபாவை வில்லூான்றிக் கந்தசுவாமி கோயில் திருப்பணிக்கு அனுப்பியதை அறிந்து சிவன்கோயிலுக்கு இவ்வருடம் ஆவன செய்யுமாறு வேண்டி அதற்கான ஆவணங்களை அனுப்பியிருந்தேன். பரந்த மனதோடு சிவன்பால் அன்பு கொண்ட சிவதாசன் தம்பதிகள் நடன நிகழ்ச்சி மூலம் கிடைக்கப்பெற்ற முழுத்தொகையாக சுமார் 489500 ரூபாயினைச் சிவன்கோயில் திருப்பணிக்குத் தந்துதவியமைக்கு எம்மால் மனப்பூர்வமான நன்றிகளை மட்டுமே சொல்ல முடியும் இப்பணம் சிவன்கோயிலுக்குத் தேவையான தேர் செய்ய எம்மால் ஒதுக்கப்பட்டிருக் கின்றது.
முன்பு இவ்வாலயத்தில் சிவன் சந்நிதி அம்பாள் சந்நிதி, நடேசர் சந்நிதி, நவக்கிரகம், பிள்ளையார் சந்நிதி, முருகன் சந்நிதி, சண்டேஸ்வரர் சந்நிதி, வைரவர் சந்நிதி, சூரியன் சந்நிதி, மற்றும் நாகதம்பிரான் சந்நிதி மட்டுமே இருந்த போதிலும் இக்கும்பாபிஷேகத்தோடு கூடுதலாகச் சந்திரனுக்கொரு சந்நிதி மற்றும் கோஸ்ட விக்கிரகங்கள்

Page 101
நர்த்தன கணபதி, தட்சணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை, ஆகிய சந்நிதிகளும் அமைக்கப்பட்டு வசந்த மண்டபத்தில் எதிரே வெளி வாசலும் அமைக்கப் பட்டிருப்பது ஒரு சிறப்பாகும்.
ஆலயத்தில் முன்பிருந்த சிவலிங்கம் சிறிது கீறல்விழுந்து இருந்தமையினால் பதிய பாணலிங்கம் வேண்டி என்னால் இராமகிருஷ்ண சங்கத் துறவிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு இதமாக பல நற்பண்புகளோடு கூடிய பாணலிங்கம் காசியில் கங்கைக் கரையில் இவ்விடம் சுவாமிகளால் தருவிக்கப் பட்டு இன்று எம்மிடம் சேர்க்கப்பட்டிருப்பது ஒரு பெரும் சிறப்பு. விஸ்வநாத சுவாமி கோயிலுக்குக் காசியிலிருந்து லிங்கம் வந்துள்ளமை காசி விஸ்வந்ாதரே வந்திருப்பது போன்று எல்லோருக்கும் ஒரு பரவசம். இவர் தம் பிரதிஷ்டையோடு திருக்கோணமலையிலிருக்கும் இருண்ட காலத்திற்கு ஒரு விடிவு வந்திடுமென்ற நம்பிக்கை நம்மில் பலருக்கு உண்டு. புதிய லிங்கம் பிரதிஷ்டை செய்யப் பட இருப்பதனால் பழைய லிங்கத்தின் கர்ப்பக்கிரகத்தின் பின்னே ஒரு கோயில் அமைத்து திருக்கேதீஸ்வரத்தில் இருப்பது போன்று அன்பர்கள் அபிஷேகம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இன்னுமொரு சிறப்பாகும். செலவினைச் சுருக்க எண்ணி வசந்த மண்டபம், மற்றும் மகா மண்டபக் கூரைகளில் சீலிங் அடிப்புதைப் பின்போட்ட வேளையில் திரு. நவரெட்ணராசா அவர்கள் அப்பொறுப்பினை ஏற்று அவர்தம் நண்பர் துணையோடு முடித்துத் தந்தமையை இத்தருணத்தில் குறிப்பிட விரும்பு கின்றேன்.
அழித்திருந்த வாகனசாலை செப்பனிடப்பட்டிருப்ப தோடு தண்ணிர்த்தொட்டியொன்றும் அமைக்கப்பட்டு குழாய் நீர் விநியோகத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்பிருந்தது போல் மின்சாரம் ஒற்றை வரிசையில் அல்லாமல் தேவையைக் கருதி மின்னிணைப்புப் பெற்றுள்ளோம். ஆயினும் ஆறு காலப்பூசைகள் நடைபெற வசதியாக குருக்கள் அண்மையில் இருந்து வேண்டு மாதலினால் குருக்கள் வாசஸ்தலம் ஒரு முக்கிய தேவையாக உருவாகியிருக்கின்றது. இப்போது இந்து இளைஞர் பேரவை நடக்கும் மகேஸ்வரி சத்திரம் குருக்கள்மார் தங்கியிருந்து கும்பாபிஷேகம் ‘செய்ய வசதிசெய்யப்பட்டிருந்த போதிலும் ஒரு குடும்பம் இருக்க வசதி குறைவாக இருப்பதினால் குருக்கள் வாசஸ்தலம் முன்னெடுக்க வேண்டிய முக்கிய பிரச்சனையாக இருக்கின்றது. அத்தோடு ஆலயத்திற்குத் தேவையான வாகனங்கள் ஏதும் இல்லை அடுத்த வருட உற்ஸவத்தின் முன்பு தேர் நிர்மாணம் பூர்த்திசெய்யப்பட வேண்டியுள்ளது. அத்தோடு வெளிவீதி பராபரிப்புக்கு
e o O e O O O O O O O O O s e o O O e o O e o e o e o
உள்ளம் பெருங்கோயில், அது வளர்ஒற் பிரானார்க்கு வார் 8 தெஏர்ள்த் தெளிந்தார்க்குச் ச கள்ளப் புலன் ஐந்தும் காள LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLL LL LL L0LS

சுற்று மதில் அல்லாது வேலி அவசியமாகின்றது. இப் பெரும்பணிகள் கும்பாபிஷேகத்தின் பின்னணியில் தொடர்ந்து நடைபெற வேண்டியுள்ளன. இம்மகா கும்பாபிஷேகத்தின் போது கும்பாபிஷேகம் பற்றிய குறிப் போடு சால்வை விநியோகம் நடைபெற வேண்டுமென அன்பர்கள் விரும்பிய போது இக்குறுகிய கால இடைவெளியில் அவற்றைத் தய்ாரிக்கக் கைத் தொழில் திணைக் களத்தின் சேவையைப் பாராட்டுவதோடு இம்முறை மகா கும்பாபிஷேகத்தின் போது எண்ணெய்க்காப்பு வைபவத்தில் பங்கு பற்றும் அடியார் தம் வசதியின் பொருட்டு ஆலயத்தில் நல்லெண்ணெய் விற்பனை செய்ய உத்தேசிக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பது ஒரு நல்ல நிகழ்வாகப்படுகின்றது. அத்தோடு இப்பாரிய புனருத்தாரணப் பணிக்கு வாரி வழங்கிய பெரு மக்களின் நன்கொடைப் பட்டியல் இம்மலரில் வெளிக்கொணரப்பட இருப்பதினாலும் இக்குறுகிய காலத்தே மலர் வெளியிடச் சகல விதத்திலும் ஒத்துழைப்பு நல்கிய மலர்க்குழு வினரான பண்டிதர். இ. வடிவேல் ஐயா, திரு. சி. சுந்தரலிங்கம்(திருமலை சுந்தா) திரு. அ. கணேசலிங்கம் ஆகியோருக்கும் நன்றி சொல்லும் அதே சமயத்தில் இதனை அச்சிட்டு உதவிய கணேச அச்சகத்தினருக்கும் உழைத்த ஊழியர்களுக்கும் எமது நன்றியைத் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.
இக் கட்டுரையில் 1983ம் ஆண்டிலிருந்து இன்றுவரை நடைபெற்றிருக்கும் புனருத்தாரனப் பணிகளும், அவற்றில் சம்பந்தப்பட்டிருந்த பெரியோரும் குறிப்பிடப் பட்டிருப்பினும் எம்மோடு ஒத்துழைத்த எல்லாப் பெரியவர்களையும் பெயர் கொண்டு குறிப்பிடமுடி யாமைக்கு வருந்துகின்றேன். 1983ம் ஆண்டு முதல் இப்பாரிய பணியில் பங்கேற்றுள்ள திருவாளர்கள் கா. சிவசுப்பிரமணியம், த. இராசேந்திரம் அவர்களோடு இப்பணியில் பங்குபற்றிய நல்லிதயம் கொண்ட யாவரையும் போற்றிநிற்பதோடு எதிர்காலத்தே நடைபெறவுள்ள திருப்பணிகளிலும் பங்கேற்குமாறு சிரம் தாழ்த்தி வேண்டுகின்றோம். இத்திருப்பணிகளில் பங்கேற்ற பெருமக்கள் யாவரும் வாழ்வில் வளம் பெற எல்லாம் வல்ல சிவனருள் சித்திக்கட்கும். ஆன்றோர்கள் அருள் வாக்குப்படி புதுக்கோயில் கட்டும் புண்ணியத்திலும் மேலானது பழைய கோயில் புதுப்பித்தல் ஆதலினால் அப்புண்ணியம் இப்பணியில் பங்குபற்றிய யாவரும்
பெற வேண்டுமெனப் பிரார்த்திக்கின்றேன்.
oo e o oo e o os oo e o oooooooooooooo. லுLம்பு (ஆலயம்
abIYQIggy,
வண் சிவலிங்கம் ாமனி விளக்ககே. திருமூலர்.

Page 102
நிதி உத
ஏகாம்பரம் வீதி Ss). தொகை. திரு. க. கணேசபிள்ளை 19 5OOOOO சி. பத்மநாதன் 182 8OOOOO திருமதி. வ. ஞானவேல் 190 2000.00 திரு. P. ஜெயபாலன் 81 1000.00 M. தர்மராஜா 145 2000.00 திருமதி. S. முருகையா 267/5 500.00 திரு. S. சிவகுமார் 59 2OOO.OO T. Cù. L6MD6ó 133, 2000.00 சிபாண் டெக்ஸ்டைல்ஸ் 8O 5000.00 கொறனேசன் ஸ்டோர்ளில் 72 5OOOO T. உதயராஜா 27 1000.00 T. மகாதேவன் 93 001.00 பரஞ்சோதி மெடிக்கல்ஸ் 194 3OOOOO S. விக்னேஸ்வரராசா 107 OOOOO சி. ரஞ்சினி 328/4 3OO.OO
மூன்றாம் குறுக்குத் தெரு
அருணா ஐ"வலர்ளில் 81 1250.00 பூநீதரன் ஸ்டோர்ஸ் 27 5OOOO S. S. விநாயகமூர்த்தி 33 000.OO S. கிருஷ்ணபிள்ளை 42 OOOOO V. Df6xgfélög fråJFET 31 1 OOOO A. W. சிங்கரத்தினம் 28 250.00 திருமதி. K. கைலநாதன் O5 1500.00
மத்திய வீதி
திரு. க. தனபாலசிங்கம் 2O7 500.00 ருநீராசா எல்டோர்ஸ் 197 500.00 பவானி ஸ்டோர்ஸ் 25OOOO பூரீ முருகன் ஸ்டோர்ஸ் 179 15OOOO விக்னா ரேட் சென்றர் 8 5OOOO அமீர் ஜ"வலர்ஸ் 2O2 200.00 கண்ணம்மை அகஸ்டின் 256 50.00 N. தெய்வேந்திரம் 183 25O.OO S. goldsyssafir 158 75O.OO S. ராஜேஸ்வரன் 28 100.00 K. அருள்நாதன் 143 100.00 t. நவரெத்தினராசா 3O O.OO திருமதி. T. இந்திராணி 130 10.00 கல்யாணி ஸ்டோர்ஸ் 173 000.00 A. பாக்கியநாதன் 185 1 100.00 த. விக்னேஸ்வரன் 339 50.00 அப்புசிங்கோ 408 50.00 S. கந்தையா 394 100.00 திரும்தி. ப. தெய்வயோகநாயகி 76 5O.OO K. சித்திரசேனன் 12/1 100.00 K. V. பிரேம்லால் 17/A2 100.00 K. சின்னத்தம்பி 5/2 5O.OO M. சுப்பிரமணியம் 15/2 50.00 K. இராமநாதன் 1 1/3 300.00 K. V. சுப்பிரமணியம் 327 200.00

īrī
மத்திய வீதி
D. Gudf6 R. சுப்பிரமணியம் S. (3utta, T66 திருமதி. S. மலர்
A. றுநீதரகுமார் திருமதி. A. மங்கல லட்சுமி
சிவராசா
ஜெயரத்தினம் சிறிஸ்கந்தராசா பொன்னுராஜா மைக்கல்
லிங்கேனல்வரன் ஜென்றிலின் (356)6)6. பரராசசிங்கம் ராசலிங்கம் K. V. அருமைத்துரை துர்க்கா கொமினிக்கேஷன் சரஸ்வதி ஸ்டோர்ஸ் இ. பூலோகராசா M. சண்முகராசா சி. சிவபாதம் S. மகாலிங்கம் இ. திருநாவுக்கரசு R F. ஜேசுதாசன் S. நாகேஸ்வரன்
காகத் தெரு
அபிராமி நகைமாளிகை fபன்சி றேடர்ளல் அம்பாள் ஜூவலர்ளில்
E. L. C. S.
K. முத்துக்குமாரசாமி அமிர்தலட்சுமி சங்கரலிங்கம்
தக்யா ஒழுங்கை sismonumunumanininimbunuhanger
புஸ்பராசா உமேளில் P. செல்லத்துறை M. ġebes J EIJFIT K. GF666) T. இராஜகேசரி
பிரதான வீதி
திரு. சு. சிவலிங்கம் தேவசகாயம் K. V. பாலசுப்பிரமணியம் அன்ரன் பொஸ்கோ Dr. S. (3FDC3afass D. R. முரளிமனோகர் C. 5LJäf
இல.
38O 3O4/8
76 76 76 76 76 366 315 366 364 314 304/7 301/ 64 81 91 244 7 140 124 36 177 172 22 370
i
2
1/34 11
1/8 1 1/10 1 1/18
284
327 327 307 257 231
தொகை.
3OOOO 500.00 5O.OO 5OOO 5O.OO 5OOO 5O.OO O.O.O. 3OOOO OOOO 5O.OO 25.00 500.00 75OOOO 5OOOO 001 OO 1 OOOOO OOOOO 5OO.OO 1000.00 5O.OO OOOO 5O.OO 500.00 OO.OO 5OOOO
OOOOO 500.00 5OOOO 2OOOO 500.00 2OOOO
350.00 OOO.00 5OOOO 5O.OO 1 OOOO
OOOOO 1 O.OO 1 OOOO 1 OOOO 1 OOO.OO 2OOO.OO 1 OOOOO

Page 103
பிரதானவீதி
திருமதி. சிவயோகநாதன்
. அப்பாத்துரை
கணபதிப்பிள்ளை விளில்வராஜா . S. s.66. . M. வீடியோ வேறாம்
இராமச்சந்திரன் நவரத்தினம் . S. சிவஞானசுந்தரம் டொலர் ஏஜன்சி S. அழகரத்தினம் மு. ஜெகநாதன் K. குலசேகரம் M. வாமதேவன் சி. கனகசபாபதி திருமதி சித்திரவேலு திருமதி. த. செல்லம்மா W. R. ஆறுமுகம்பிள்ளை வே. மோகன்தாஸ் வெ. திருச்செல்வம் வி. விசாகப்பெருமாள் R, பாலசுப்பிரமணியம் க. விஜயராசா ஜெ. ஜெயசாந்தி
D6 of6 603 S. 55.5II 56 சாஸ்திரியார் மனோன்மணி மெடிக்கல்லல் V. P. இராஜரத்தினம் ஏ. துரை நாயகம் C. மயில்வாகனம்
K. Fishi K. பஞ்சாட்சரம் ஆர்த்தி ஐ"வலர்ஸ் அந்தோனிப்பிள்ளை
ரவி சதானந்த சோதி நாகலிங்கம்
விவேகானந்தன் ஆனந்தராஜா சுப்பிரமணியம்' இரத்தினசிங்கம் முத்துமாரி ஸ்டோர்ளில் ஆனந்தாளில் எல்டோர்ஸ் S. 5)gpöy Töf K. மகேந்திரன் இ. இளம்மாறன் S. ஜெகதலப்பிரதாபன் 1. செந்திரு சோமநாதபிள்ளை R. 6f6d6JE 3F த. பசுபதிப்பிள்ளை K. பூரணிலிங்கம் அல்பா கொம்பனி
Y. மகேந்திரஜோதி ஆரணி ஐ"வலர்ளில் P. கந்தையா திருமதி. இ. இளையதம்பி
இல. தொகை.
198 1 O.OO 30/40 2OO.OO 264 OOOO 176 3OOOO 122 5O.OO 18 5OOOO 57 5OOOO 68 100.00 7 5OOOO 3OOOOO O7 / 1 1 OO.OO 264 5O.OO 253 5OOOO 3O7 2OOOO 263 OOO.OO 88 5OO.OO 345 OOOO 393 OOOO 250 2OO.OO 51 500.OO 228 15OOOO 250 OOOOO 239 25O.OO 185 7OOOO 333 OOOOO 254 OOO.OO 56/1 OOOO 257 5OOOO 257 5OOOO 253 OO.OO 228 OOO.OO 223/1 6OOOO 1 O6/ 500.00 92 1 OOOO 80 100.00 85 5O.OO 9 5OOOO 82 1 OOOO 285 5OO.OO 226 700.00 15 3OOOOO 157 5OO.OO 142 250.00 155 2OOOO 33 5OOOO 128 OOOO 122 3OOO 122 5OOO
98 2OOOO O 15OOOO 165 3OO.OO 276 OOOOO 289 5OO.OO 224 500.00 229 85OOOO 2O3 3OOOO 176 4OOOOO 231 500.00

இல. தொகை.
W. சிவமூர்த்தி 222 OOOO R. பன்னிர்ச்செல்வம் 2O6 5OOOO T. நடராசா 8 25O.OO திருமதி. T. செல்லப்பா 179 OOOO திருமதி.மு. சின்னத்துரை 156 2OOOO திருமதி. R. மாணிக்கம் 167/22 5OOOO க. சிவபாலன் 6 2OOOO திருமதி. S. யோகராசா 67/4 1 OOOO திருமதி. M. ஜெகநாதன் 266 OOO K. கலாதரன் 22O 5OOOO S. ஞானசேகரன் 228 25OOO S. SED,60gjijg Argir 2O 3OOOO திருமதி. த. கனகம்மா 291 OOOO R. கணேசலிங்கம் 77 15OOOO
W. பாலகுமாரன் 228 5O.OO T. கனகலிங்கம் 8O OO.OO இ. மகேளில்வரன் 23 3OOOO S. தனகுமாரன் 84 500.OO கண்ணா ஸ்டோர்ஸ் 66 OOOOO Dr. ருநீ பத்மநாதன் 225 5OOOO 3. குகானந்தன் S5 SOOO திருமதி. ரவிக்குமார் 179 OOOO S. விஜயநாதன் 179 1 OOOO M. இரஞ்சி 79 OOOO S. கமலநாதன் 79 OOOO M. நவரத்தினராசா 67/5 OOOO 1. சம்புலிங்கம் 69 OOOO K. செல்லத்துரை 67/8 OO.OO C. கமலராகன் 179 OOOO S. சிவனருள் 227 OOOO பாலசுப்பிரமணியம் a 1 OOOOO N. இராஜேஸ்வரன் 127 "OOOO பூருதி ராஜலட்சுமி ஸ்டோர்ஸ் 329 OOOOO M. சண்முகசுந்தரம் 195 5OOOO V, விமலநாதன் 107 5OOOO R. சரஸ்வதி U. N. F. C. R. 5O.OO
சுங்க வீதி K. மகேந்திரராஜா 198 OO.OO S. வேலுப்பிள்ளை 19 O 500.00 L. தணிகாசலம் 178 600.00 K. இலட்சுமணன் 170/2 2OOOO K.K. விஸ்வலிங்கம் 170/1 OOOO நா. குகனேசன் 170/4 25OOO
டொக்யாட் வீதி
T. சரஸ்வதி 25.OO P. வைரவநாதன் 78 2OOOO K. புஸ்பராஜா அயோத்தியா OOOOO
ஆறுமுகப்பிள்ளை குடும்பம் 344 25OOOOO நந்தினி ஆறுமுகப்பிள்ளை 344 500.00

Page 104
சமாத ஒழுங்கை
திரு. முத்துக்குமாரு சி. சுந்தரலிங்கம் S. இராஜரத்தினம் சி. முருகையா வை. வினோத் K. திருநாவக்கரசு சிவபுண்ணியம் அன்னலட்சுமி க. சிவபாக்கியம் W. கோவிந்த ராஜா சு. யுவரத்தினம் K. சரவணபவன் K. நவரெத்தினம் செ. மகேளில்வரி வே. சரஸ்வதி K. கிருஸ்ணதாளில்
(350 Flasgo6.
பாலஸ்கந்தன் . சுப்பிரமணியம்
சுப்பிரமணியம்
இரத்தின மணி . (3FFTD66 ஆனந்தராஜா அளில்விந்தன் S. பூநிதரமூர்த்தி
திருநாவுக்கரசு சிவலிங்கம்
தங்கவேலு யுவரத்தினம்
S.
K. சரவணபவன் R. நகுலேஸ்வரன் M. Lučiću ug JF
P. g5LyAeg. சரவணமுத்து குரும்பம் திருமதி B. பாலகிருஸ்ணன் S. g5(5DJF FI P. நடேசன் V. gLDdf6hunib A. கணபதி முத்து A. S. Gaf6)6O)6) மு. பிரதீஸ்வரன் இ. சிவசோதி
சிவன் வீதி
திருமதி தம்பிராஜா கனகசபை ராதாமணிகுடும்பம ஆ. பத்மநாதன் இ. நந்தகுமார்
இல.
29
26/1
46
29
32
32 12
2
As
19
23/5 39/38
O
தொகை.
OOOOOO
OOOOOO
1 OO.OO
200.00
5OOOO
OOOOO
OOOOO
500.00
3OO.OO
1 OOOO
OOOO
100.00
OOOOO
2O.OO
SO.OO
OOOO
OO.OO
5OOOO
5O.OO
OOOO
OOOO
25.00
5OOOO
3OOOOO
OOOO
OOOO
OO.OO
OOOO
1 OOOO
1 OOOO
1 OOOO
1 OOOO
5OOOO
2OOOOOO 100.00 5OOOO
25OOO
OOOO
3OOOO
OOOOO
5OOOO 5OOOO
110,000.00 110,000.00
OOOO 25.OO
8

இல. சிவன் வீதி
A. குணரத்தினம் 53/1 சி. முகுந்தன் 54 திருமதி R. மலர் 77/2 அ. மகேந்திரன் 39/33 S.K. முருகேசு 60 Dr. கா. சு. சண்முகப்பிள்ளை 23/55 B. சண்முக சிகாமணி 40 V. நவசிவராஜா 77 K. ஆறுமுகம் 77/2 K. சேதுமுத்து Ꮾ7 N. சத்தியமூர்த்தி 60 P. உமாதேவி 61 A. முத்துத் தம்பி 53 T G. F. ஜெயரத்தினம் 53/1 மாதவராஜா 49/19 P. அன்பரசு 49/10 இ. தம்பிராஜா 39/9 சோ. சுந்தரராஜா 39/37 S. விபுலானந்தன் 28 S. விஸ்வலிங்கம் 6 T. தனுராஜ் 4 K. வயிரவநாதன் 53 P. வேலாயுத பிள்ளை , 48 k. இராசையா 42 R. கணேசபிள்ளை 39/35 f. சிவகுமார் 22 K. ஜெயகுமார் மைக்கல் யோகம்மா 42 க. லிங்க நாதன் 39/30 திருமதி Y. யோகராஜா 49 திருமதி S. திருநாவுக்கரசு 61 K. சண்முகவேலாயுதம் 48 K. சரவணபவன் 49/10 K. உருத்திரமூர்த்தி 53/6 S. பாலச்சந்திரன் 29 T. தனபாலசிங்கம் 23/10 ஏ. வேலாயுதம் 39/1 S. ருநீகணேசலிங்கம் 75 Dr. சரோஜினி தேவி 40 திருமதி S, காந்திமதி 77/2 சின்னையா சிவகுருநிாதன் 54 K. காண்டிபன் 67 T. லிங்கரத்தினம் 65 W. யோகேஸ்வரி 60 க. ஜெகநாதன் 4 K. ஜீவகுமார் 44 சி. உமாரஞ்சினி 55
தொகை.
2000.00
2000.00
25.00
600.00
1500.00 5OOOOO
1000.00
15OOOO
100.00
50.00
100.00
100.00
OOOO
1500.00
1000.00 100.00
100.00
100.00
00.00
1 OOOO
1000.00
50.00
500.00
50.00
100.00
5OOOO
1000.00
5OOOO
5OOOO
500.00
500.00
1 OOOOO
5OOOO
15OOOO
25OOOO
20OOOO
1 OOOO
OOOOO
1000.00
5OOOO
9500.00
800.00
1 OOOOO
3OOOOO
500.00 1000.00 1 OOOO

Page 105
நீதிமன்ற வீதி
A. штđљdfuЈJIg R, இரத்தினசிங்கம் S. சிற்றம்பலம் கதரிசன் பூாநி கிருஷ்ணா மல்லிகா ஸ்டோர்ஸ் L. முருகையா வரப்பிரசாதம் K வினாயகசோதி துர்க்கா கபே பு. ஜேசுதாஸ் V. செல்லத்துரை
S. இராமலிங்கம் மாவட்ட நீதிமன்றம்
திருஞானசம்பந்தர் வீதி
தில்லை நடராசா குகண் வாச் வேக்ளில்
இ. விக்னேஸ்வர மூர்த்தி திருமதி. சிவஞானசுந்தரம்
திருமதி. க. சரஸ்வதி க. நாகலிங்கம் N. நாகராசா ச. குகானந்தம் (36. LDH6) is by sidff க. இரத்தினம் dr. dF6IIIîJ35Irib M. தங்கவடிவேலு B. urr disaSuJTerr S. நவரெத்தினம் மா. கண்மணி கா. அரசரத்தினம் S. சிவபாதசுந்தரம் S. சுந்தரலிங்கம் S. அம்பிகை பாகன்
மகேஸ்வரி காட்வெயார் ஸ்டோர்ஸ் 52
த. கிருஷ்ணபிள்ளை ச. ஜெகநாதன் A அண்ணராஜா திருமதி p. இரஞ்சனி S.A. நவரத்தினராஜா இ. இராகவன் S. மகேந்திரன்
R, இரவிச்சந்திர மோகன் & Co 71A
M. கனகரத்தினம்
பொ. கந்தையா (காந்திஐயா)
S. நேமிநாதன்
S. தியாகராஜா (சரஸ்வதி தியேட்டா)
வே. வேலும் மயிலும் வே. சண்முகபவன் S. சிவானந்தஜோதி V. சிவஞானம்
முத்துக்குமாரசுவாமி தேவஸ்தானம்
வே. சண்முகநாதன் பாலச்சந்திர ஐயர்
இல. தொகை.
06 400.00 31 9A 5OOOO 321 500.00 321 100.00 266 50O.OO 3 2 500.00 374 100.00 100.00 339 1 OOOOO − OOOO 276 500.00 253 500.00 2O942.OO
41 O 100.00 421B 5OO.OO 49.5/5 3OO.OO 357/3 5O.OO 357/3 5O.OO 387 50.00 40 1/4 50.00 325/21 50.00 43 3O.OO 439/5 100.00 428/7 25OO.OO 456 100.00 429/5 25O.OO 429/5 500.00 41 O 1 OOOO 445 25.OO 37 1/5 5OOOO O 5OOOO 460 250.00 5O1.OO 364/6 5O.OO 325/21 1 OOO.OO 387 3OOOO OOOO 360 5OOOOOO 240/6 5OO.OO 24.0/5 5OOOO
500.OO 1000.00 5OOOO 421 5000.00 1, 1 2000.00 419 400.00 231/13 1 OOO.OO 231/13 1000.00 366 5000.00 5000.00 231/13A 1000.00 43 1000.00

அ. புனிதமலர் S. சீவரெத்தினம் உமாமகேஸ்வரி பொன்ராஜா R. R. சுகுமாரன் தி. தம்பிராசா V. g5Äö6gETöFIT சிவாஸ் ஸ்டோர்ஸ் W. குலேந்திரன் வேலாயுதம் நடராசா R. குமரகுரு டில்கா கால்பார் M. கனகரத்தினம் இராஜநாதன் குரும்பம் R. வேலாயுதம் S. சுப்பிரமணியம்
வித்தியாலயம் ஒழுங்கை
S. சுப்பிரமணியம் S. சூரியப்பிரேமா S. அம்பலவாண பிள்ளை இ. வடிவேலு திருமதி. ஆ. தருமராசா
சிவகுருதாளில் விஜயசுந்தரம் சிவகரன்
சிங்காரவேலு r. K. கிருஷ்ணதாசன்
தருமதாசன் சிவேஸ்வரன் திருஞானசம்பந்தமூர்த்தி சிவகரன் அமிர்தலிங்கம் பிரபாகரன்
கல்லூரி ஒழுங்கை
S. Gagar(D6t M. E. gay Taff
தம்பலகாமம்
கிருபானந்தன் கோணேஸ்வரி உமாதேவி கலியுகராசா
i
பாலையூற்ற
K. குமாரசாமி
லிங்க கர்
M. உதயகுமார்
224/5 51
56
95
97 287/5 260/7 293/1 240/7 54
66 255/1 428/7 54 293/ 1
23 24
17/1 16 14
4
1/2 1 O
4 19
45
45
O84
தொகை
1 OOOO OOOOO 5OOOO 500.00 OOOOO 1 OOOOO 25O.OO 50.00 1 OOOO 1500.00 5OOOOO 1 OOO.OO 2OOO.OO 1 OOO.OO 2OOOO
3OOOO OOOO 2OOOO OOOOO 500.00 1 OOOO 2OOOO 5OOOO 7OOOO 2000.00 OOOO 1 OOOO 5OOOO 5OOOO OOOO OOOOOO
50.00 50.00
5OOOO 1OOOOO 5OOOO 5OOOO
50.00
900.00

Page 106
றைபிள் கிறீன் வீதி
P. ஜெகதீஸ்வரன் K. பத்மநாதன் S. கனகசூரியர் P. அருணாசல ஐயர் T. ஜெகசோதி S. சோதி மயம் A. FilabJari செல்வி கலா தர்மலிங்கம் P. சண்முகராஜா T. சர்வேஸ்வரி மயில்வாகனம் சு. நாகராஜேஸ்வரன் Dr. குணாளன்
நியூ மூர் வீதி
A. ஜெயரத்தினம் M. தர்மகுலசிங்கம் மு. சித்திரவேலாயுதம் ஆனந்தராஜா புனிதவதி R. சண்முகதாசன் P. சங்கரலிங்கம் K. சண்முகநாதன் பூரீ கணேசா அச்சகம்
A. சங்கரலிங்கம்
D.N. நல்லரட்னசிங்கம் திருமதி. பாலச்சந்திரன் V. செல்லக்கண்டு திருமதி M. சித்திரவேலு K.C. ஜோதிநாதன் செல்வி T. ஆறுமுகம் K. சதாசிவம் S. (3 FTLDigby b சோ. சீறிதரகுமார்
கமலநாதன்
சண்முகலிங்கம் பாக்கியசோதி ஈழத்து நாதன்
ஆறுமுகதாஸ் நல்லவேலு சச்சிதானந்தன் S.U. விஜயநாதன் திருமதி S, கனகநாயகம் K.C. ஜோதிநாதன் திருமதி N. பாலச்சந்திரன் திருமதி S. கணேசபிள்ளை Dr. P. (3LT 56t)6hl6ayg S. சண்முகராஜா V. சேனாதிராஜா
13
3
72
1 1 O
104
06
O6
3
5
s
5
3
187
246 252
33O
263
246
2菲6
254 254 252
238
232
229 238
26
165
75 2f0
246 296
155 276
தொகை.
250.00 5OOOO 1 OOOOO
5OOOO
250.00 1 OOOO 1 OO.OO OOOO OOOO
1 OOOO 750.OO
2500.OO
500.00
OO.OO
OOOO
100.00
5OOOO
1 OOOO
50.00 800.00
OOOOO 5000.OO
1000.00
2OOOO 3OOOO
1 OOOO
5O.OO
35O.OO
1 OOOO
25O.OO 25O.OO 100.00
250.00 6OO.OO 200.00
3OOOO 1 OOOO
3OOOO
501.OO 300.00 5OOOO
2OOOO OOOO 1000.00
1 OOOO 500.OO

இல. டைக் வீதி
V. di5036O6rib 278 A. R. 66DJJJJFT 219 M. சண்முகலிங்கம் 238
சீவியூ றோட்
M. கதிரித்தம்பி 63 றரீ சரவணமுத்து 63 செல்வச்சந்நிதி ஸ்டோர்ளில் 58 R. ஜெயகாந்தன் 49 K. S. இராஜேஸ்குமார் 36 இ. அல்பினஸ் 38/1 S. இந்திரலிங்கம் 40 K. இரத்தினம் 54/1 B. பாலசுந்தரம் 54/10 K. சுதாகரன் 81 A. சரோஜா 66/6 திருமதி ம. பூமணி 89 V. பரமநாதன் 97 திருமதி S. விஜயலட்சுமி 105 இ. அருந்தவச்செல்வம் 90/1 R, லிங்கசொரூபன் 47 T. மயில்வாகனம் K. சிவஞானசுந்தரம் 34 நியூ நிரோஷா எலக்ரிக்கல்ஸ் ரமேஸ்46 K. தயாநிதி 65 சு. இந்திரபாலா 48 ஏ. தணிகாசலம் 44 V. ஜீவரத்தினம் 56/1 இ. கார்த்திகேசு 68 R. அருந்தவராசா 87 G. தருமசீலன் 89 5. ஜெயபாண்டி 89/1 செ. மலர் 95 p. நாகரட்னம் 88 S, பேரின்பம் O1
துரை ராசா O3 ஐ. மார்க்கண்டு 90 S. 535 Idf 94 T. இராசநாயகம் OO S. நமசிவாயம் 82 W. Sg0 -g5LLadf6Aô6öi 28 நா. இராசநாதன் 53 K. குணரத்தினம் 90/1 V. சண்முகநாதன் 62 翠- மார்க்கண்டு 62 v. ஜீவரத்தினம் 56/1 கணேசலிங்கம்
K. தயாநிதி
தொகை.
1 OOOO
25OOO
OOOOO
6OOOOO
1 OOOOO
4OOOOO
6OOOO
6OOOO
5OOO
5OOOO
1 OOO.OO
50.00
OOOO
O.OO
150.OO
1 OOOO
50.00
5OOOO
1 OOOOO
5OOOO
3OOOO
5OOOO
1 OOO.OO
5OOOO
OOOO
1 OOOO
5O.OO
1 OOOO
5O.OO
362.25
2O.OO
OOOO
OOOO
2O.OO
2OOOO
50.00
OOOO
25.OO
OOOOO
OOO.OO
50.00
2OOOO
2OOOO 400.00 15.O.O.O.
2000.00

Page 107
வித்தியாலயம் வீதி
சி. சிவானந்தம் இரவிச்சந்திரகுருக்கள் பூ. சண்முகநாதன் T. பாலசுப்பிரமணியம் து. தவசிலிங்கம்
நடனசிகாமணி இராசையா செல்லையா சிவபாதம் சந்திரபாலன் முருகேசு சண்முகராசா
பாலசுப்பிரமணியம்
g5Lysgll மகேந்திரன் சிவஞானம் ருமதி. சிவனேஸ்வரி கு. விஜயராஜா M. இந்திரசூரியன் S. கிருஷ்ணபிள்ளை R. வரதராஜா திருமதி. P. ஆனந்தராஜா R, வர்ணகுலசிங்கம் S. usadily LD6Rfuti) ஆ. தங்கேஸ்வரன் திருமதி. G. இந்திரகுமார் Ni. DG36KOTT SJ6 13. ஜெகநாதன் திருமதி. கனகரத்தினம் R. M. g5urasy Taff R. S. கந்தையா V. புஸ்யநாதன் S. திவாகரூபன் P
K
P
. S. 36(36Oldf6 5i
சிவயோகம் விக்னேஸ்வரன்
g5Lg (T.FIT
பூரீதரன் சண்முகலிங்கம் 5by Hafs கனகஞானம் சண்முகரட்ணக் குருக்கள் சிவசோதிலிங்கம் நல்லலிங்கம் இந்திரகுமார் ழறிஸ்கந்தராஜா ஆனந்தம் தியாகராஜா . 5L Aeg
கமலச்சந்திரன் இராஜேஸ்பரசிங்கம் பரமேஸ்வரி சண்முகரத்தினம் தவமணி
இல. தொகை.
9/1 3OOOOO 13000.00 6 200.00 6 2OOOO 90/2 31 800.00 59 5OOOO 57 500.OO 59 OOOO 38 100.00 28 100.00 28 100.00 28 100.00 24 200.OO 24 200.00 43 100.00 32 50.00 48 5OOOO 48 200.00 37/1 5OOOO 21/12 55OOO 21/16 100.00 37/26 500.00 37/26 500.00 21/31 50.00 37/34 50.00 35 OOOO 27 100.00 5 100.00 22 22OOO.OO 48 10.00 6 500.00 61 100.00 38 1000.00 40 200.00 21/12 50.00 33 500.00 21A1 6 100.00 21/6 100.00 21/16 OOOO 37/27 • 300.00 2 500.00 000.00 5OOOO 12 5OOOO OOOO 2OOOO 00.00 2OOOOO 99/1 500.00 96 5OOOO 38 5OOOO 26 5OOOO 5OOOO 69 200.00

இராஜவரோதயம் வீதி இல. தொகை.
C. M. கணேசலிங்கம் 75 1000.00 S. 35TC336.J. 53 OO.OO V. சுந்தரலிங்கம் 60 200.00 செல்வி. S. சாந்தினி 60 5O.OO திருமதி. K. காமினி 60 5O.OO S. இரவீந்திரன் 79 500.OO திருமதி. ஏரம்பு 56 100.00 A, அமரசிங்கம் 79 500.00 வாணிபுத்தககாலை 69 500.00 S. ஜீவானந்தன் 67 1 OO.OO S. நகுலேஸ்வரன் 63 200.00 S. glasys F. 55 50.00 M, வீரப்பன் 43 200.00 N. பேரானந்தம் 26 2OOOO S. தில்லைநாதன் 26 100.00 J. மகேந்திராஜா 35A 5OOOO R. வில்வராஜா 60 500.00 இ. கணேசபிள்ளை 24 100.00 hS. 5T 36 (3Fs 24 1 OOOO வ. சிவபாதசுந்தரம் 24 20.00 K. தர்மகுலராசா 24 OOOO J. தவனேஸ்வரன் 30 1000.00 P. பரமேஸ்வரன் 24 1 OOOOO N. இரவீந்திரன் 7 200.00 இ. பாலசுப்பிரமணியம் 24 5OOOO T. சண்முகரத்தினம் 60 500.00 S. சுரேஸ்வரன் 2O 1 OOOOO ந. லிங்கேஸ்வரன் 26 OOOO hy. 5LJET FIA 26/1 300 OO R. இரவிச்சந்திரமோகன் & Co 000.GO இ. சிவேந்திரன் 32 500.OO செ. சண்முகசுந்தரம் 39 000.00
கந்தசுவாமி கோயில் வீதி
பூ. சுந்தரேஸ்வர சர்மா 118/17 1000.00 ப. குமாரசாமிக் குருக்கள் 112/15 25.00 மு. கார்த்திகேசு 18 1 OOOO R. df6i6oJI FIT 90 100.00 P. விக்கிரமநாயகம் 101/12 1000.00 கு. சிவமூர்த்தி 10/2 100.00 T. தனபாலசிங்கம் 81 100.00 P. விஸ்வநாதன் 80 2OOOO W. ரங்கேஸ்வரன் 47 1 OOOO ம. நேசம்மா 3 1/5 50.00 K. மகாலிங்கம் 54 200.00 சி. இராஜதுரை 46 500.OO N. இராசலிங்கம் 38/2 30.00 S. புஸ்பகாந்தன் 38/1 OOOO K. சந்திரசேகரம் 51 100.00 K. சபாரத்தினம் 55 100.00 P. அன்ரன் 55/22 25.00 வே. குணபாலன் 59/24 50.00 S. திருஞானசம்பந்தன் 65/6 1500.00 ச. வீரசிங்கமணி 105/4 15O.OO V. கனகநாயகம் 56/1 500.00 M. காத்திகேசு. 16 OOOO

Page 108
மாணிக்க வாசகர் வீதி
K.V.T ஜெகதீஸ்வரன் டட்லிபெயிட்
ஜெயக்குமார் பாலசுப்பிரமணியம் காளிதாசன்
சுந்தரலிங்கம் இராமச்சந்திரன் நாராயணசாமி
ஜெயதாசன் செ. குகதாசன் ச. நீலாம்பிகை இ. இராமநாதன்
J. பரமேஸ்வரி
செளந்தரநாதன் அருச்சுனராசா கிருஷ்ணபிள்ளை தெய்வேந்திரம் கந்தசாமி குலேந்திரன்
அழகராசா ஆறுமுகம் க. இரவீந்திரன் திருமதி M. பாக்கியம் R. பூபாலரட்னம் க. வசந்தகுமார் K. இராஜேந்திரம் வ. இராசலிங்கம்
1. வடிவேலு
கோ. கனநாதபிள்ளை W. பரமகுரு M. கார்த்திகேயன் S. தேவானந்தன் K. சித்திவிநாயகம் S. செல்லத்தம்பி திருமதி K. மீனலோசன K. பாலச்சந்திரன்
சிவ
த. புவனேந்திரன் மா. சுந்தரானந்தம்
நல்லையா சுரேந்திரன் . இந்திரராசா
ஆனந்தராசா விசாகரத்தினம் சரவணபவான் ஜோதிநாதன் Mrs. T. D6 of T. சிவம்மா நா. நவரத்தினம் S. மனோன்மணி திருமதி பத்மநான் புவனேஸ்வரி K. சின்னத்தம்பி
已
இல.
64/19 46
46
48
60 64/30 64/17 70 77/1 77/3 86
92
85 98/13 98/16 78 98/25 98/6 98/6 6/2 27/1 5/7
O 19/7 77/6 63/ 57
67
82
67 64/31 64/26 85 8OB 86 88/
40/7 43
16/23
O
6.5 1 ᏮᎪ23 40 33/60 33/30 40/7 33/30
33/30
40/16 33
தொகை.
1 OOOO 50.00 1 OOOO 200.00 1 OOOO 1 OOO.OO
25OOO 5OOOO OOOO 5O.OO 1 OOOO 2OOOO 5OOO 3OOOO 1 OOOO OOOO 1 OOOO 500.00 1 OOOO 5OOOO 5OOOO
5OOO 900 OO) OOOOO 5OOOO 3OOOO OOOOO 5OOOO 50.OO 5OOOO 25O.OO 250.00 5OOOO 5OOO 50.00 OOOO
OOOOOO 1 OOOOO OOOO 2OOOOOO 2OOO) 1 OOOO 5OOOOO 500.00 OOOO 2OOOOO OOOOO 2OOOOO 1 OOO.OO 3OOOOO OOOOO

சிவபுரி
வே. பஞ்சதிரவியம் வெ. இராசலிங்கம் மு. சிவராசா V. புஸ்பராசா W. மாணிக்கம் தா. சுப்பிரமணியம் V. சிவசேகரம் ம. செல்லம்மா 1. அழகராஜா குஞ்சக்கன் வள்ளியம்மா B. சங்கரப்பிள்ளை பா. கந்தக்குட்டி கே. வயிரமுத்து ஏ. இராஜலட்சுமி கே. ஜெகதீஸ்வரன் T. திருக்கேதீஸ்வரன் இ. அன்னரத்தினம் 6. வைரமுத்து பி. வெள்ளைக்குட்டி இ. பாலசிரோண்மனி இ. இராஜகோபால் பி. தவமணி மா. ஜெதீஸ்வரன் பி. சிவஞானலிங்கம் வை. உதயகுமாரன் சி. மங்கையர் திலகம் Exg33f6ố LESLIFT த. குமாரசாமி கமலேஸ்வரன் சாவித்தரி சின்னத்தம்பி மாரிமுத்து வே. தருமலிங்கம் இ. சரவணபவன் வே. தயை சிங்கம்
இல.
33/49 33/36 33/34 33/55 55 48 21/1 21/1 33/24 33/28 16/23 27/1 33/27 33/2ደ 45 61 / 2O 33/8 33/11 33/45 40/3Ꭴ 40/30 33/ዴ2 42 40/7 6/5 15/1 5O 26/1 33/43 33/41
33/42
அன்னப்பொண்னு தெய்வேந்திரன் 33/44
கெளரி குனரத்தினம் பா. சிவலோக நாயகி க. இளையதம்பி கோ. கந்தசாமி வி. சண்முகராசா பி. பி. குஞ்சுகண் கந்தசாமி சூரியகாந்தி அருச்சுனன் குமுதவாணி வீரன் சின்னம்மா என். பரமநாதன் என். பழனித்துரை எம். ஜெகதீஸ்வரன் ஆர். ஜெகதீஸ்வரன் எஸ். விவேகானந்தம் K. வரகுகணேசன் செல்லத்துரை புஸ்பரானி சேகர் பவள தேவி மாணிக்கராஜா நாகம்மா ந. பரராஜசிங்கம் சோமஸ்சுந்தரம் லட்சுமி
33/8
6/14 33/11 33/25 33/23
33/30 33/53 6/30 16/30 33/ይ 43 40/21 24 16/23 16/23 33/39
40/7
தொகை.
5OOOO OOOOO 35OOOO 2OOO.OO 2000.00 2OOOOO 300.00 3OO.OO 1000.00 100.00 250.00 OOOOO 500.00 5OOOO 5OOOOO 1 OO.OO 4000.00 OOOOO 500.00 2000.00 2000.OO 2OOOOO OOOOO OOOOO 1000.00 5OOOO 500.00 2000.OO 5OOOOO 1500.00
500.00 1 OOOOO
500.OO 1 OOOOO 000.00 500.OO OOOOO 5OOOO OOOOOO 8000.OO 1 OOOOO 200.OO 2OOOOO 2OOOOO 5OOOOO 500.OO 2000.00
3OOOO 500.00 3000.OO 1 OOO.OO 300.00 OOO.OO

Page 109
கோணேசபுரம்
பா. பிரதீபன் கே. கனகசிங்கம்
எஸ். டி. எம். கே. சலுான்
கே. இராஜநாதன் கு. சத்தியசீலன் கு. பொன்னம்மா
20/3 2O/3
திருமதி. டி. இளவேனி உமையாள்புரம்
S. இராஜ்குமார் ராஜ்மோகன் எண். விமலநாதன் அ. நாகலிங்கம் எஸ். புனிதகுமார் சீ. பீ. ஓலோவ் T. முநிரஞ்சன் T. நந்தகோபால் சீனிவாசகம் பி. வசந்தாதேவி எஸ். முத்தையா கே. தங்கராசா டி. பரமநாதன் வி. ஏ. மரியநாயகம் ஆர். வசந்தகுமாரி கே. சுரேன்
திரு. தங்கவேலாயுதம்
வெளி நாடு .
பி. மயூரதேவன் இங்கிலாந்து
எளில், நந்தகுமார் ஆர். வித்தியாகரன் டி. கருணாகரன் டி. நகுலேஸ்வரன் எம். கேமச்சந்திரா எளில். அருணன் என். மகேஸ்
td. 22(up60. A வி. குகப்பிரியா ஏ. கபில்ராஜ் அகிலன்
சித்தம் பி. பாலகுமாரன் ரி. குகதாசன் கே. மனோஜா
எளில். ஆர். குமரேந்திரன்
சிவமலை T. பார்வதிதாசன்
என். இராஜேந்திரன்
கிருஷ்ணபாலன் ஏ. சிவகுருநாதன் சுந்தரானந்தன் ஆர். சித்திரவேலு உமாபதி சி. மனோகரன் எஸ். விஜேந்திரன் S. முருகையா வி. சம்புநாதன் என். இரகுராஜன் எண். சபேசன்
y
うう
9.
OSOW
99.
99.
99
6L
99
p
分%
99
y
99.
99
y
99
99
1/5
4. 5
69 24/6 34 34 16 20/2 24/5 24
6
52
தொகை
1 OO.OO 50.OO 5O.OO 5O.OO 50.00 50.00 OOOO 200.00 50.00 25.00 1000.00 5OOOO 200.00 OOOOO 5OOOO OOOO 1 OOOO 5O.OO 5OOOO OOOO 400.00 20O.OO 9000.00 1000.00
821. O 821.10 82.. O 3575.OO 7479.OO 715.OO 715.OO 75.OO 1 Ꭴ72.5Ꭴ 1 Ο72.5O 7 5.00 1430.00 715.00 2145.00 715.00
1072.50
715.00 1 Ο72.5O 7 15.OO 2145.00 3400.00 3400.OO 6800.00 6800.OO 68OO.OO 68O.OO 340.OO 68O.OO 68.0.00 680.OO 680.00

9
மு. துரைசிங்கம் * செந்தில் குமரன்
ரதன் மாணிக்கராசா
சண்முகராசாவும் ஏனையோரும்,
ஏ. நாகநாதனும் கேந்திரராஜா தயாபரன் நகுலேஸ்வரன் திருஞானசம்பந்தர் ராஜீவன்
சிவசோதி
இல.
தொகை.
& 56፱) [1-[if 340.OO 6. 85OOO 85O.OO 4278甘.25 s 2OSOO.OO 6. 85O.OO
秀秀 85OOO s 85O.OO 99 85O.OO 穷朔 68O.OO 9. 34.O.OO
எஸ். தயாளனும் ஏனையோரும் (அவுஸ்)11396.00
வி. எஸ். சிவலிங்கம் Dr. hK. 3fi6gi5JG3256hKr மு. சிவசிதம்பரம் வி. ஜெயபாலன் வி. இரவீந்திரன் வி. கோனேஸ்வரன் எளில், தவராஜா எம். ராஜன் எம். சுந்தர் எம். பிரபாகரன் வி. தாஸ்கரன் எளில், கோமளா Dr. எஸ். சிவானந்தம் டி. விக்னேவில்வரன் எஸ். லிங்கராசா
திருமதி. சகிலா சரவணபவன் U.K
ஆ. ஜெகதீஸ்வரன் திருமதி. சித்ரா ஜெயபாலன் சு. கங்காதரன் பொ. நரேந்திரன் யாழினி நரேந்திரன் சந்திரறுநீ டாக்டர். எளில் நடராஜா சி. புவனேஸ்வரி து. சிவபாலன் நரேந்திரன் கே. சிவபாலன் வறரிகரன் ருநீ வித்தியாகரன் அருணதேவா ல. குமரகுரு நடேசலிங்கம் முரளிதரன் சி. சிவதீசன் தயானந்தராசா கங்கேஸ்வரன் ஜெ. ஜெயச்சந்திரன் சரவணமுத்து ஆனந்தன் ரட்ணகுமார் கே. மகாதேவன் சுதாகரன் முகுந்தகுமார் ப. பாலசிங்கம் ந. ஜெயலவிடிமி ஜெ. துரைத்தினம் திருமதி. வி. சிவலிங்கம்
நியூசிலாந்து
U. S. A.
சுவிற்சலாந்து இங்கிலாந்து
OOO.OO U。K。 OOOO.OO 5OOOO 卤领列s_暱 1792.90 参多 1792.90. 旁秀 896.48 多引 1792.96 es 1792.95 s 1792.95 9 1792.96 77.82 es 1792.95 势罗 苷4487.●G லண்டன் 75.OO ஜேர்மனி 500.00 OOOOO 3475.98 5OOOO 872.80 努穷 4364 OO 43.6400 s 2648.40 9. 薰745.6G 4364.00 9. 4364.GO 9 436.40 99. 2648.40 99 872.80 2182.00
■745.60 99 2崔82.00 9. 4364.OO 穷今 2.82.OO 梦 2.82.OO
1745.60 秀秀 2182.00 努秀 745.60 9. 1745.60 த 4364.0g) 罗列 1324.2
s 882.8G s S82.8O 9 282.00 gg 43.6400 y 1324.20 g 882.8O 882.80 季爱 882.80

Page 110
இல. தொகை.
திருமதி. வரோதயசிங்கம் 6. 2182.00 திரு. கணேஸ்வரன் 3531.20 திருமதி. எஸ். கிருஷ்ணசாமி , 882.80 திரு. மனோரஞ்சன் ass 2648.40 செல்வி. எஸ். வடிவேலு 哆吻 2182.00 திரு. மகாதேவன் Oi O.OO திருமதி. ஞானமக்கா இங்கிலாந்து 882.00 பாஸ்கரதாஸ் 4414.00 டாக்டர் எம். மகேந்திரா 2648.40 திரு. திருக்குமார் 2182.00 டாக்டர் ஏ. ஆனந்தராஜா 3064.80 திரு. கே. செளந்தரராஜா 2648.40 எம். அருள்சோதிச்சந்திரன் 4414.40 துரை ரத்தினம் 2182.00 கணேசலிங்கம் 882.50 ப. பாலச்சந்திரன் 282.OO வி. பாலகுமாரன் 2182.00 பாலேந்திரா 2崔82.00 டாக்டர் சத்தியமூர்த்தி 1765.60 வரதகுமார் 1765.60 திருமதி. ஞானசம்பந்தர் 1 765.60 ஞானேஸ்வரன் − 1765.6O. மயூரதேவன் ■765.50 ஜெயந்திநாதன் 44-40 அசோகன் 2182.00 சி. நிமலன் 21 82.00 சீ. அம்பிகை 2182.00 சீ. சக்தி 2.82.00 திருமதி. குமாரசூரியர் 3400.00 பாலேந்திரன் 5OOOOO பரராஜசிங்கம் 6000.00 Mrs, பூறுநீ மாலினி நடராஜா 5000.00 திருமதி. ம. பாலசிங்கம் 1324.20 சந்திரசேகரம்பிள்ளை கனகாம்பிகை சிதம்பரம் 1765.60 Marry Beth Raddow 356 LT 2OOOOO விவேகானந்தா 3 is éigis: | 200.00 கிருஷ்ணபாலன் OOOOO திருமதி. பேரின்பநாயகம் , 200.00 * கீர்த்தனா சற்குணபாலன் 360}{3_j} 800.00 நாகரத்தினம் 2000.00 சுத்தானந்தம் 9. 2000.00 சாமித்தம்பி 29 800.00 பி. சச்சினாந்தம் இங்கிலாந்து 9 OO.OO வசந்தி பாலேந்திரா U. K. ' 2400.00 இந்திரபாலன் (360 6OOOOO எம். பாலசந்திரன் நீயுசிலாந்து 2OOOOO வரதகுமார் கமலலோஜினி U. K : OOOOO சுப்பிரமணியம் சிவபாலன் புறுனே 5OOOOOO ரி. பாலேந்திரன் 3OOOOO எளில், நித்தியானந்தன் அவுஸ்ரேலியா 10000.00 எஸ்.தியாகலிங்கம் U. K 43242 எளில். சந்திர சொருபண் புறுனே SOOOOO வி. எஸ். சிவலிங்கம் 势% 3000.00 டாக். டி. யோகேந்திரன் چو O25.OO டாக். எளில். கணேசலிங்கம் , 5OOOO சிவஞானவேல் 99 2000.00 எம். பத்மநாதன் U. K 5000.00 சி. விஷனுமோகன் 9. 10O.OO எஸ். இந்திரபாலன் புறுனை 10000.00
ஏ. ரி. தனபாலா OOOOO
S

வெளி நாடு
ரி. வி. சிங்கம் என். எஸ். குமார் வி. நித்தி
எளில். செல்வா
எஸ். சந்திரசொருபன்
வி. கனேஸ்வரன்
எளில். பழமுத்து சிங்கம்
எஸ். மனோகரன் எஸ். கமால் என். கேதீஸ்வரன்
s
வி. தவகுலசிங்கம் குடும்பம் ,
தேவாராஜன் நாராயணசாமி
ஆர். மனோகரன் எம். இரவிக்குமாரன்
என். எளில். நடராஜா இந்து நலன் புரிசபை டாக். எளில். வரதராஜன்
po
குரு
ஒ9
s
92
டாக். என். திருச்சிற்றம்பலம் U. K
டாக். எஸ். ஜோதிலிங்கம்
எளில். ஞானதீபம்
அன்னலிங்கம் செல்வக்குமார் சிங்கபூர்
秀究
எஸ். நற்குணானந்தன் ஆர். சச்சிதானாந்தன் திரு. திருமதி மனோரஞ்சன் எஸ். அம்பிகை வதனா
மக்கேசர் வீதி (உவர் மலை)
9)
6
6
U. K
y
வே. நடராசா குகுபாலன்
எண். கணபதிப்பிள்ளை
ந. விஜேந்திரன் ம. செல்வராஜா எம். சுரேந்திரன் க. மானிக்கம் எம். என் சுதா எண். ராஜநாயகம் எளில், திவாகரூபன் டி. தருமலட்சுமி டி. சிவசேகரம் பி. சுதாசங்கள் வி. கனகசபை பற்றிக் மோகன் பரமேஸ்வரன் 6¥) labiiLf6 (3LDsf LDrTLDAT எஸ். உதயசங்கள் வி. பாலேந்திரன் எஸ். மகேந்திரன்
64
45
26
2排
21、 19
19
2ヶ。
2
50
52 27/1 27/1
f š9
27/1 27/1 9
26
64
43
தொகை.
1000.00 400.00 400.00 400.00 2000.00 2OOO.OO
2000.00
2000.00 2000.00 2OOOOO 8000.00 2000.00
8OOOO 1200.00
400.00 OOOOOO
2400.00 1 OOOOO OOOOOO 2500.00 10000.00 5OOOOO
2OOOOO 25OOOO 5OOOOO 5000.00
100.00 100.00
5OOOO 2OOOO 1 OOOO
100.00
25O.OO
100.00 2000.00 1 OOOOO 100.00
5OOOO OOOOO
1000.00 3600.00 OOOOO 5OOOO 250.00 3OOOO 500.00

Page 111
இல.
கொழும்பு
கே. இரங்கவடிவேலு கொழும்பு எஸ். சிவசுப்பிரமணியம் மொரட்டுவ
என். பூீதரன் 98 5 பனிங் பிளேஸ் யி.6 துரை சுப்பிரமரிையம் இரட்னாகரா பிளேஸ் (33b. dghildboopsgb65 55, St Mary Road, கே. ஆர். இரவீந்திரன் சத்திய பிரகாஷ் 16 1/1 கிரகறிஸ் றோட் என். பத்மநாதன் 16 தெகிவளை
S. P. Flf & Co
திருமதி. சுரேசன் கொழும்பு 7 அன்பர் சிங்கப்பூர்
சீ. சிவபாலன்
கே. எண். மதனராஜா
என். பூநிஸ்கந்தராஜா கொழும்பு plot. 2); (p.5i Ramanathan flats
o65 if கொழும்பு திருமதி. எம். பிரேம்ராஜ் களுபோவில என். சுந்தரலிங்கம் கொழும்பு 6 திரு. ச சிவநேசன் கொழும்பு 5 sai. Gögulepsi ög5 s"1D Masoners Ltd
டி. எம். சுவாமிநாதன் பொன்னம்பலவாணேசர்
திரு. பூmநீ சரவணபவன் திரு. பி. சகாதேவன் கே. இராஜேந்திரம்
கே. கஜேந்திரன்
வி. சிவானந்தம் கொழும்பு 6
வி. சிவநாயகம் பம்பலப்பிட்டி
வி. இரகுநாதன் நீர்ப்பாசனத்திணை.
ந. சுதாகரன், அண்டர்சன் தொடர்மாடி
களப்கிசண் வீதி
கே. சின்னத்தம்பி 66/8 கே. இராமதாஸ் 66/6 T. துரைராசா வசந்தா 65
கோ. பாக்கியம் 65
பழனிவேல் மதுரந்தகண் 65
எஸ். கமலரங்கன் 26
தொகை.
1418.75
OOOO
25,000.00
500.OO
15OOOO
6000.00
2OOOOO
5OOOOO
5000.00
2500.00
5000.00
5000.00
5000.00
5OOOOO
500.00
500 OO
2000.00
15OOOO
3OOOOO
OOOOOO
5000.00
5000.00
1000.00
2000.00
2000.00
50000.OO
5000.00
5OOOOO
1000.00
100.00
25.00
200.00
200.00
50.OO
OOOOO

)3
இல. தொகை.
கஸ்கிசன் வீதி
கே. பொன்னையா 27 500.00 எஸ். சின்னத்துரை 08 100.00 சிவகடாட்சம் 30 500.00 வி. இராசக்கோன் 45 000.00 கே. ஆறுமுகம் 31 500.OO ஏ. அழகக்கோன் 30 OOOOO இ. லிங்கரத்தினம் 70 5379.OO பா. யோகநாதன் 72 200.00 T. விவேகானந்தன் 64 500.00 திருமதி. ஐ. பாஸ்கரன் 59 000.00 ஏ. ஈஸ்வரன் 28 500.00 கே. எஸ். பாலசுப்பிரமணியம் 28 5OOOO பி. இராமநாதன் 19 500.00 ஆர். தர்மபாலா 2 5OOOO T. தியாகராஜா 2O 5OOOO திருமதி. பி. தம்பிப்பிள்ளை 09 1000.00 ஏ. சச்சிதானந்தம் 12/2 100.00 ஏ. ஜெயலிங்கம் O 5OOOO கே. கம்சதேவா O7A 1000.00 எம். மகாதேவன் 28 500.OO வி. சிவலிங்கம் 32 2OOO.OO ஏ. செல்வராசா 65 300.00 பி. சந்திரகுமார் 66/8 3OOOO எஸ். சர்மிளா 66/8 3OOOO திருமதி. ஜே. மகாதேவி 66/8 3OOOO செல்லையா பாலசிங்கம் 7B 5OOOO திருமதி. இ. இந்திராணி 15 8OOOO அ. பூநிதரன் 3OA 400.00 அ. சிறிகுமார் 3O 00.00 க. சந்திரதேவா 600.00 திருமதி. வி. சீதாதேவி 32 OOOOO எம். கே. சங்கரதாளில் 12 OOOOO கே. யோகராஜா 9 100.00 ஏ. நாகநாதன் 4 OOOO ச. கைலாசபிள்ளை 15 5oooo ஏ. பி. இரத்தினராசா 15 3OOOO ஜே. டேவிட் 29/1 100.00 எஸ். காண்டிபன் 36 250.00 இ. இந்திராணி 59 500.00 எளில். கந்தசாமி 61 | 50.00 கே. சிவலிங்கம் 57 1000.00 gby &FT 2OOOO கே. சித்திரவேலு 5OOOO ஞானாம்பிகையம்மா கணபதிப்பிள்ளை 28 3000.00
எஸ். சக்திவேல் 24 3000.00

Page 112
கிறின் விதி
ff. L.JJJ &F(33FébJub வி. ரி. புண்ணியசிங்கம் கே. சண்முகநாதன் எ. கனகசுந்தரம் ரி. பி.விஜயரத்தினம் கே.தணிகாசலம் கே. ஞானநாதன் வி. வீரபத்திரன் சி. ரி. சுந்தரலிங்கம் பி. பத்மநாதன்
இல.
2
26
89 87
לל 67
70
41
45 56
சு. விக்கினேஸ்வரி சுப்பிரமணயம் 29
எ. அருணகிரிநாதன
2
ஆர் .பொன்னுசாமி 32, சா. வறங்கரன் 28 (3d A. dog Tafsir 106 எஸ்.பி. சுரேந்திரநாதன் 34 இ. சுகன்யா 29 சி. முருகையா 29 அன்பர் விஜபாலன் 42 றுநீயோகேந்திரா dW எஸ். சுப்பிரமணியம் AW வி.ஆர். நவரட்னராஜா OO பி. லவேந்திரா 126. O கே. சம்பந்தர் 演 87 எஸ். பாலசுப்பிரமணியம் 64 திரு. ஆனந்தபிரசாத் 40 பொ. காந்தரூபன் 2 செல்வி.சுபாவழினி வரதன் 78 பி. விக்கிரமநாயகம் 2O திரு. கிரிதரன் 73,4
பூீதரன் பாவாடை
அருணகிரி வீதி
எஸ். சிவசேகரம் என். கரிகரண் பி. இராமநாதன் என். பத்மநாதன் எளில். தர்மராஜா ஜி. முருகையா எ. நாகநாதன் வி. இரஞ்சன் திருமதி. ருநிபத்மராஜா திருமதி. சி. நகேந்திரா எ.ஜெயரத்தினம் எஸ்.சண்முகராஜா எஸ். சண்முகலிங்கம் எஸ். வடிவேல் எளில், சோமதேவா வி. எஸ். திருநாவுக்கரசு ஏஸ். ஜெயச்சந்திரன் புனிதவதி செல்வராசா
O9
581
60
8 60
58,3
58,3 38
81
9
9
9
54
7 42
101
94
தொகை
250.OO 50.00
OO.OO 5O.OO
5OOO 20O.OO
OOOO 1 OO.OO
3OO.OO 500.OO
5OOOO OOOOO
15OOOO 2OOOO
2OOOO 3OOOOO
5OOOO
OOOOO
1 OOOOO
OOOOO
4656.50
OOOOO OOOOO 2OOOO
OO.OO
OOOO OO.OO
5O.OO 1 OOOOO
SOOO.OO
5OOOOO
2OOOO
2OO.OO OOOO 500.OO '50O.OO
5OOOO 2OOOO 1 OO.OO 100.00 OOOO 25OOO 9OOOOO
1 OOO.OO
1 OOOOO OO.OO OOO.OO 5OO.OO 15OO.OO
500.00

இல. கல்லூரி விதி
ரி. விமலநாதன் 39/1 எ. பிரேமச்சந்திரன் 5O
தா.கணேசபிள்ளை 5O
செ.கண்மணி 53
திருமதி.ஆர்.இராமச்சந்திரன் 20
எஸ்.சர்வானந்தன் 14 திருமதி.த.கனகம்மா 97
எம்.கணேசதாளில் 105
66t.GL6f 1222
எஸ்.காங்கேசன் 3O ஆர்.நாராயணபிள்ளை 53 எஸ்.சுந்தரலிங்கம் 22/3
செல்வன்.தே.கபிசன் 3O
செ.இரவீந்திரன் 6
பி.ஜெயக்கொடி 5O
எம்.கிருஷ்ணமூர்த்தி 6.
அ. சிறீரங்கபாலன் O9
திருமதி.க.சண்முகராஜா 122/7 சி.கதிர்காமத்தம்பி 58
மு.தேவகுமார் வி.ஆர்.லோகனாந்தன்
கே.குகதாளில் 147 ய்ோகநாதன் 504 கே. கயிலைநாதன் 23.3
எஸ். சர்வானந்தன் 4.
சி. நகுலராஜா 33
கே. பாலசிங்கம் 49
எஸ். ஜெககோதி குரும்பம் -
எஸ். கமலநாதன் -
தபாற்கந்தோர் விதி
ரி. குமாரசுந்தரம் 05
எலல். ஜெகதீசன் 108
எ. சுப்பிரமணியம் 1 O2
கே. இராமசுந்தரம் 78
கே. திலகநாதர் 35 கே. இராசரத்தினம் 136
அம்பாள்கபே ہے வி.வேலும் மயிலும் 166
மார்க்கண்ரு 166 சி. ஜெகதீசன்
குமாரதாஸ்
தொகை
5OOOO
1 OOOO
50.00
5O.OO
5OOOO
5OOO
1 OOOO
OOOO
3OO.OO
5OOOO
5OOOO
25O.OO
500.OO
5OOOO
1 OOOO
5OOOO
500. Osh
5OOOO
5OOOO
500.00
25OOO
25O.OO
OOOO
2OOOO
5O.OO
5OOOO
250.00
OOOOO
OO.OO
OO.OO
OOOOO
OO.OO
2O.OO
75.OO
250.OO
2OOOO
200O.OO
5OOOO
5OOOOO
3OOOOO

Page 113
மின்சார நிலைய வீதி
சி.தங்கராசா கே.செகராசசேகரம் வி.அருளப்பா எ.ஜிவானந்தன் கே.சந்திரகுமார் கே.குருசாமி எளில்.ஆனந்தபவன் கே.சிவபாலசுந்தரம் கே.தர்மலிங்கம் திருமதி.ரி.யோகராசா கே.கனகரத்தினம் எம்.துரைசிங்கம் வி.விஜயரத்தினம்
இல.
208
155
70
9 3
19A
-y
3
O
ஆர்.இரவீந்திரன்.சடகோபன்
பிஇராமச்சந்திரன் எஸ்.பத்மநாதன் வி.இரத்தினவடிவேலு
வானிறுநீ பா.இராசசேகரம் கே.சந்திரன் (33. Ur 53Suy II FFI கே.கே.ஆர். என்.திருக்குமார் வி.குணசேகரம் கே.இராமச்சந்திரன்
OO
OO
()ן 77
77 || (}
7. ()
{)ן 77
67
N.) A
ND. A
ND. A
66ni.FLTı” yy. 56'si (1465, 6nü N.1, FC
திருமதி.எஸ்.கனேஸ் கே.இளம்பூரணன் சி.அருள்ராமலிங்கம்
உட்துறைமுகவீதி
பி.பாலசரவணபவன் வி.என்.சந்திரகாந்தி .எம்.சின்னப்பு எம்.கமலநாதன் திருமதி.டி.தனலட்சுமி திரு.நடனசிகாமணி இ.பாக்கியம் ந.இந்திரசேனன் டி.ழுநீகாந்தநிதி ஆர்.இந்திரபாலன் கே.ரி.இராஜகுலவீரசிங்கம் ஆர் கோணேஸ்வரி எல்.லோகராசா
தொகை
50.00
1 OOOO
500.00
500.00
500.00
100.00
500.00
500.00
6OOOO
5OO.OO
500.OO
500.00
500.00
1500.00
50.00
100.00
200.00
50.00
1 OOO
20.00
2O.OO
5OOOO
200.00
OOOO
OOOO
OO.OO
200.00
5OOOO
500.00
300.00 5OO.OO
1 OOOOO
50.00
2000.OO
2OOOOO
2000.00
5OOO.OO
4 OOO.OO
1000.00
OO.OO
50.OO
OO.00

இல, உட்துறைமுகவீதி
எளல்.செளந்தர ராஜா 2O/15 வி.ஏகாம்பரம என்.புகேந்திரன் தெய்வேந்திரன் இரவீந்திரன் 32
எண்.பாலசிங்கம 38 ஜெகநாதன் சிப்பிங் கம்பனி Dr. பரமானந்தன் 224
விகாரை வீதி
எம். நல்யைா 48 எம்.கருப்பையா 48 எஸ்.வடிவேலு 61 ரி.எஸ்.இராஜேந்திரன் 49 எஸ்.செல்லத்துரை 43 கே.கனேஸ் நீர்ப்பாசனவிருதி 1930 பி.செல்வதி 37
m ரி.பத்மராசா 29 பி.சின்னப்பிள்ளை 29 பாலச்சந்திரன் நீர்ப்பாசன விருதி
என்.சிவஞானசுந்தரம் என்.வடிவேல் ஐ.மோகன்
பி.சிங்காரம் & எஸ்.கணபதிப்பிள்ளை எளல்.நந்தகுமார் ඉස්‍ර இ.கலையரசி
எவல்.தம்பிராசா
கே.மனோகரன் 2Ꮔ ; .i , "Ꮉ எ.ஆறுமுகநாதன் நீர்ப்பாசான விருதி திருமதி.ப.பாக்கியம் 6. ஆர்.கணபதிப்பிள்ளை I.D.N.). டி.இராஜேந்திரன்
திரு. கிருஸ்ணமூர்த்தி I.D.N.3
கே.மகாலிங்கம் எம்.தங்கவடிவேல் சவுந்தரியம்மா இராசமாணிக்கம் 25
..g56.3 m 6, S நாகரத்தினம் சரண்யா 6 செல்வராசா கந்தசாமி R எஸ்.இராசரத்தினம் 77 எஸ்.மனேகரன் 49 என்.சின்னத்தம்பி 6 எம்.சண்முகராசா 49 இ.அமிர்தம்மா 49 என்.ஏகாம்பரநாதன் 6 f) எஸ்.சர்வலோகநாதன் ம.சின்னத்தம்பி 6 மாலினி விக்கினராஜா I.D.2
கந்தையா ரத்தினம் 29
தொகை
200.00 5OOOO
1 OOO.OO 5OOOOO
500.OO
3OOOOO 5OOOO
OO.OO
50.00
50.OO
5000.00 3OOOO
OOOO
2O.O.O. OOOOO 10 O.OO 25OOO
OOOO O.OO
6)). OO
t 0Ꮎ.Ꭴ0
OOO)
OG.O.O. G.O.O.
O.O.O. OOO fбоооо
5OOOO
250.00 300.00 5OOOO 5OO.OO
500.OO 2000.00 5OOOO 2OOOO
500.00 2060.00 2000.00 200.00 2000.OO 2OOOOO 1000.00 OOOO
5O.OO 500.00 OOOOO

Page 114
மத்திய வீதி உவர்மலை
திருமதி.எம்.இரத்தினமணி ரி.கிருஸ்ணபிள்ளை எம்.தர்மலிங்கம் கே.கோணலிங்கம் எஸ்.வினாயகலிங்கம் எ.செல்லத்துரை 7. (BLIJT effi 16öt திருமதி. கே.வள்ளியம்மை செ.பத்மரானி க.உமாதேவி வித்தியா ன்.கணபதிப்பிள்ளை கே.சிவகுமாரன் திருமதி.கே.விவேகானந்தன் வி.இரத்தினசாமி ஐ.எ.டி.அல்மேயிடா. ரி.வன்னியகுலசிங்கம் சி.எஸ்.இரவீந்திரகுமார் கே.சிவராசா ஆர்.ஈஸ்வரமூர்த்தி வி.ஞானசம்பந்தன் பி.பாலசுப்பிரமணியம்
இல.
74.3
15
120 68
130 30 34 144 1 40
இ.மா.கேதவன் நீர்ப்பாசன விருதி
எளில்.மார்க்கண்டு ,
வி.என். சீறீகந்தா கலால்வரி விருதி
வி.வினாயகமூர்த்தி எண்.நாகேஸ்வரன் எஸ்.சக்திவேல் வி.போதலிங்கம் எஸ்.பிறேமிலா எம்.திருநாவுக்கரசு கே.இராமநாதன் கே.பூமணி எளில்.வடிவேலு என்.சச்சிதானந்தன் பி.சாதசிவம் யே.எ.அருளானந்தம் கே.தம்பிராசா வி.எஸ்.மூர்த்தி கே.மகேந்திரன் கே.குலசேகரம் கே.கனகரத்தினம் எ.செல்வராசா திருமதி.ஜி.கலாவதி கே.கமலேஸ்வரி இம்மானுவேல் வே.கணபதிப்பிள்ளை எஸ்.வினாயகமூர்த்தி துரைராஜா.விஜயராஜா எஸ்.செல்வராஜா என்.சிவதாசன் எம்.பாலச்சந்திரன் பி.வரதராஜா
ரி.பேரம்பலம்
20 50 54 34
1 : 1
3 6.1 2O 20. 24, 1 2O/3 24/7 4 24/31
17A'3 20.7 17A 1 20/2A 1971 31 23 26 376 43/28
16 20
2
தொகை
50.00 25.00 OO.OO 200.00 200.00 500.00 500.00 100.00 OOOO OOOO OO.OO OOOO 25.00 2000.00 25O.OO 25O.OO 25O.OO OOOOO 2OOOO 00.00 100.00 50.OO 2500.00 OOOOO 3OOOOO 200.00 5OOOO OO.00 5OOOO 500.00 100.00 200.00 00.00 OOOO 100.00 OO.OO 5O.OO 100.00 5OOOO 50.00 500.00 100.00 2OOOO 5OOOO 500.00 50.00 OO.OO OOOO 90O.OO 1 OOO.OO OOOOC 5OOOC OOO.O. 500.OC
 
 

5
இல.
பி.சுபத்திராதேவி குடும்பம் 29 திருமகள்தேவி சிவசுப்பிரமணியம்34 எம்.முத்துவேல் 3. அ.குருநாதன் -39 ஐ.காலிங்கநடராஜா 5
கணர்ணகி புரம் உவர்மலை
கு.நடேசன் () எஸ்.அழகரத்தினம் 3O 1 மு.கந்தையா 32 ஜி.சற்குணநாதன் 25. க. பூலோகராசா 27 sa; எஸ்.எஸ்.கணேசதாஸ் 40 ஆர்.உருத்திரானந்தன் 34. க.கந்தையா 2433 எ.இரவீந்திரராஜா 3O 9 ப.தருமலிங்கம் 6.4 வி.சிவபாலசுப்பிரமணியம் 6, 4 ஆ.யோகரத்தினம் 53 எஸ்.சிவஞானம் 53 5.-6) JJ 3ff 20 திபுவனேஸ்வரி 9. கே.கவிதா 9 கு.சோமேந்திரன் 19 இ.கார்த்திகா 19 கி.கரிகரன் 9 ஆ.சிவஞானசுந்தரம் 23: 1 நா.நந்தினிதேவி 2433 டி.தேவராசா 37 ஆர்.நாகலிங்கம் 24, 32A எ.துரைநாயகம் 31.18 சி.செல்லத்துரை 31, 12 எ.பாலசுப்பிரமணியம் 31 1 பி.இராஜேந்திரம் 29/6 பிறிண்சி றோயல் 3 1/3 க.முருகேசு 16/8 எம்.திருநாவுக்கரசு 16. O கே.ஜெயக்குமாரன் 16, 11 கே.ஜெயம் 31.720 எம்.விமலநாதன் 24:39 ஆர்.துரைரரஜா 50 எளில்.ராஜ்குமார் 304 எஸ்.தருமலிங்கம் 305 கே.அமரசிங்கம் 27 செ.சதாசிவம் 16A கிருபைநாதன்
இரவிமோகன்
டி.பாஸ்கரன் 212
தொகை
OOOOO.
5OOOOO
OOO.OO
000.00
100.00
1 OOOOO
5OOOO
OOOOO
00.00
2 OOOO
00.00
200.00
200.OO
5O.OO
50.OO
25.00
25.00
2O.OO
100.00
1 OOOOO
OOOO
1000.00
100.00
100.00
500.00
500.00
50.00
OOOO
100.00
3O.OO
50.00
50.00
100.00 500.00
OOOO
500.00
2OOOO
300.00
700.00
2000.00

Page 115
இல.
லோவர் றோட் உவர்மலை
திருமதி.எஸ்.சிவக்கொழுந்து 94
எண்.சிறீஸ்கந்தராஜா 92 சி.ரி.இரத்தினகுமார் 130 ரி மகாலிங்கம் 50 ஆர்.பாலன் 102 டி.சத்தியநாதன் 崔22 ஜி.எ.டி.அல்மேடா 120 ஆர்.சிந்துஜன் 140 ரி.இராசு 108 கே.அரசரத்தினம் 212/2 எ.சுமதி 212/2 வி.காராளபிள்ளை 212. A எல்.சஞ்சீவன் 21 Of டிக.சிவராசா 2O2, யே.இருதயராஜா 2O4/2 மா.அசோக்குமார் 1927 வே.பரமகுரு 92/9A சு.பரமேஸ்வரன் 180/1 சு.முத்துலிங்கம் 184B கே.குகதாஸ் 184B த.விஸ்வநாதபிள்ளை 1 76/16 டி.குமாரவேந்தன் 1 7Ꮾ/ 10 என்.சுந்தரம் 176 என்.வி.பாலரத்தினம் 17.4/l எண்.ஜெகன்மோகன் 17.4/3 வ.கேதீஸ்வரன் 176 பி.விமலநாதன் 2O4/3 எஸ்.கிருஸ்ணபிள்ளை 2O4/9 கே.கந்தசாமி 17.4/15 ஆர்.இரத்தினகாந்தன் 202.2 அரசரத்தினம் உதயராசா 2O எஸ்.இராஜரத்தினம் 2O2/9A எஸ்.சிவலோகநாதன் 202/9A எஸ்.இராமச்சந்திரன் 74 3 டி.சத்தியநாதன் 22 எண்.சிறீஸ்கந்தராசா 192/27
பொது
திலகர் ஆர்.டி.எ பூீரங்கநாதன்.ஆர்.டி.எ எ.நவநாயகம் ஆர்.டி.எ எளில்.பத்மேஸ்வரன் ஆர்.டி.எ கே.கயிலைநாதன் ஆர்.டி.எ 66t.g5 (5600 Tepsig, GOVT Qrs. 10. A Buildings Department Trinco
-do- Ladies Hostel எஸ்.இரவீந்திரன் நுவரேலியா இ.செல்வநாயகம் Giovr Qrs கே.ஜீவானந்தன் இ.க.ம.கூ.புல்மூட்டை எ.காந்திமதி / எ.ஆனந்தி அ.தனமதி டி.குமார் (கேனிவளவு) என்.கைலைநாதன் Geovi Qrs.
தொகை
200.00 200.00 1500.00 500.00 OO.OO 250.-OO
250.00 1 OO.OO 1 OOOO 1000.00 100.00 1 OOOOO 50.00 1 OOOO 50.00 200.00 5OOOO 5O.OO 30.00 20.00 OO.00 25O.OO 25.00 OOOO 100.00 OOOO 100.00 50.00 OOOOO 500.00 1000.00
OOOOO 200.00 2000.00 500.00 5OOOO
500.00 600.00 990.OO 1000.00 5OOOO 2OOOO 15O.OO 105.00 1000.00 500.OO
500.00 50.00 1 OOOO 100.00 50.00 5OOOO

இல.
66t).03us 355 (3 A R.D.A. Qrs வி.எம்.சோமஸ்கந்தண் Govt Qrs 66rið.f.f6GB6JF6 R.D. ID Qrs எம்.றுநீகிருஷ்ணா சுங்க இலாக விருதி எம்.வினாயகமூர்த்தி Govt Qrs
வேலாயுதம் Govt Qrs எம்.சின்னத்துரை Govt Qrs கே.வீரசிங்கம் Govt Qrs A.21
திருமதி.எஸ்.சண்முகலிங்கம் Govt QTS A.22 66mid. 6636gTAI JFET Govt Qrs
பி.பாலச்சந்திரன் 24 A வி. சிவேஸ்வரன் 25 A வி.ரி.எ.தில்லைநாதன் 8 A எஸ்.கனகசிங்கம் 2 A எஸ்.சிவபாதம் 5 A ன்.சித்திரவேல் 4 Α கே.பாலசுந்தரம் 4A எஸ்.இராமநாதன் 233 பி.பாஸ்கரன் 23 வி.நடேசன் R.D.A
கி.அருனேசர் தே.நீ. சாலை வி.கணேசன்.
எம்.காமினி
என்.நாகபாலன்
ஐ.பி.நந்தகுமாரன்
எளில்.நாகராஜன்
கே.இரவீந்திரராஜா
எம்.சுந்தரராஜன்.
ந.சுதேசன்.
எஸ்.கனகசபாபதி R.D.A சிவலிங்கம் திட்டமிடல் திணைக்களம். Y. M. H. A Trincomalce
அன்பர் எஸ்.ஆண்டிஐயா காரைநகள் பி.இராமலிங்கம் வீரகத்திப்பிளையார் பரிபாலனசபை
திருஞானசம்பந்தன்
ரி.துரைலிங்கம் 23 A எம்.சிறீகாந்தா 23 A டி.பத்மதேவன் 23 A
அருமைநாயகம் நீர்ப்பாசன விருதி கே.பரமலிங்கம் எளில்.பற்குணம் கனகசிங்கம் சுதா வாசுதேவன்
குலசிங்கம் விநாயகரட்ணம் எம்.கயிலாயலிங்கம் திருமதி.டி.இராமச்சந்திரன் எண்.மணிவண்ணன் வி.கே துரைராசா
எம்.அற்புதநாதன் R.D.D கே.குமாரவேல் R.D.D நாகராசா
கே.எ.செந்தில்நாதார் வவுனியா
நவரத்தினசிங்கம் மக்கள் வங்கி அம்மாச்சி நாகம்மா பெரிய கடை பி.சுரேஷ்குமார் Trinco Eng . Ltd
தொகை
50.00
1000.00
200.00 5OOOO 250.00 100.00
500.00 5OOOO 2OOOO 200.00 300.00 5O.OO 501.OO 500.00 200.00 200.00 500.00 25OOO 15O.OO 400.00
1001.OO
50.00 20.00 50.00 25.OO 5O.OO 50.OO 50.OO 50.00
OOOOO
200.00
100,000.00 15000.00
OO.OO
OOOOO 20.00.00 000.00
250.00 250.00 250.00 500.00 5OOOO 5OOOO 500.00
OOOO 500.00 3OOOO 250.00 500.00 200.00 200.00 200.00 500.00 OOOO
3000.00 1000.00
500.00
2000.00

Page 116
இல.
க.நாகேந்திரன் மட்டக்களப்பு
Rotanas Colombo East l)cy Colmbo East
ஐயனார் கேணி
கே.சுப்பிரமணியம் எம்.இராஜேஸ்வர முதலி எஸ்.முரளிதரன் கே.கனகசூரியர் அருந்தவன் தியாகராசா கே.சிவசங்கரன் எஸ்.நடேசபிள்ளை சி.முருகையா எஸ்.தெய்வேந்திரம் திரு. அம்பிகைபாகன் எஸ்.அம்பிகைபாகன் எஸ்.சோமசுந்தரம்
திருமால் வீதி
எம்.கிருஷ்ணானந்தன் பி.கோணநாயகம் என்.பூாநிபாலகிருஷ்ணன் ஆ.தாமோதரம் கிருஷ்ணதாசன் பி.குகராஜா கே.பரசுராமன் ஆர்.மகேஸ்வரன் எஸ்.வேதிகா சபாரத்தினம்
25т собишия வீதி
இ.இராதகிருஷ்ணன் சுப்பர் வைண்டில் சேவில் கா.சிவா எஸ்.நாராயணசுவாமி
கல்லூரி ஒழுங்கை
எஸ்.சுப்பிரமணியம் கே.திருச்செல்வம் எஸ்.ஆர் .புவிராஜன் ஜி.ரவிராஜன் ஆர்.டி.நவரத்தினசாமி எஸ்.கந்தையா
வன்னியர் ஒழுங்கை
எ.சுவாமிநாதன். ஆர்.சிவதாசன் Ltd.(35.d. (33FTLDLT6)65. கே.முருகமூர்த்தி
நடராஜா என்.ஜெயஸ்கந்தராஜா
மிகுந்தபுரம்
எஸ்.சின்னத்தம்பி
9 2. O7 5 5/2 18
8, 1 17 O7 23 23 Ꭴ5
50 65 75
ཅ་ཏ་
6. 8 88 9 25
O6 21
O. 7 Ο
16
14 18 6 15, 17
22 43 59 58
40
507
தொகை
100.00 OOO.OO 1 OOO.OO
500.OO 100.00 200.00 500.OO 100.00 5OOOOO 200.00 3OOOOO 200.OO 2OOOO OOOOO 1 OOOOO
50.00 500.00 OOOO 5OOO 500.OO 50.OO 5O.OO 500.00 1 OOOO 200.00
OOOO 25.00. 25.00 500.00
300.00 100.00
50.00 00.00 500.00 100.00
OOOOO 5OOOO 50.OO 100.00 250.00 5000.00
500.00

சனல் ஒழுங்கை
திருமதி.ஐ. திருநாவுக்கரசு 45 ஆர்.முத்துரட்னானந்தன். . 23 O.L.M. இஸ்மெயில் 25 என்.மீனாட்சிசுந்தரம் 29
சாரதா ஒழுங்கை
ஆர்.தங்கராஜா O5 டி.நவரத்தினம் ய.சாந்திகுமார் 15 கே.சிற்றம்பலம் 15 என்.சின்னையா 28 அ.நிரோஜா 26
சென்அந்தனிஸ் ஒழுங்கை
அ. கமலநாதன் 5 திருமதி.தெய்வேந்திரன் 4. ல.செல்வநாயகம் 50 யே.எஸ்.பத்திநாதன் - OA எஸ்.சோமஸ்கந்தராசா 37
எ.கங்காதரம்பிள்ளை எ.கே.சண்முகநாதன் "எஸ்.எஸ்.மனேகரன்
நிலாவெளி
என்.இராகவன் 3îò nuLingui, எ.சுரேஷ்குமார் கோபாலபுரம்
செல்வநாயகபுரம்
பி. நடராஜா
2 - 65usif
எம்.எஸ்.கே.காமன்ஸ் பிறைவேட் லிமி வை.சிவகாம சுத்தரி 70
éff፡õ፡ ፡6ù தீவு
எஸ்.புஸ்பராஜா
வெலிங்டன் அடை வீ
வி.பற்குணம் 芝 அ.செளந்தரலிங்கம் 25 எம்.கிங்ஸ்லி 87 எளில்.விஜகுமார் 18, 7 க.குலவிரசிங்கம் 36
ஆஸ்பத்திரி வீதி
ஜெயரத்தினம் மனோகரன் 12
ஆலங்கேணி
வளர்மதி சேகர்
புளியங்குளம்
லோயுதம் சந்திரா 12
தொகை
500.00 OOOOO OOOOO 200.00
OO.OO 500.00 20O.OO 50.00 20O.OO 50.00
50O.OO 5OOOO 5OOOO
2OOOO 1 OO.OO 25O.OO 2OOOO 25O.OO
000.00 25O.OO
50.00
202.00 5OO.OO
300.00
30.00 100.00 10.00 5OOO OOOOO
100.00
15OOO
50.00

Page 117
『에]]|J 圈**} }* || 的炒
顾|象f}『이그클圖製症舱 ー@响。*ik홍
圆|공3)母}@峨日盆)母ĦLB 因 |『페편母E# ?에에세法院法性,콜 *T 공!---*
「_配_l_l_門
 

LSLSLSL LSL S S S S S S S 0 S S S S S S S S S S S S S S S S S S S L S S S S SS S SS S S S S S S S S 0LLSL S qSqqS SLLLLLL LA AAAAA AAAAALA AAALLL AAALLL AAAALL AAAALLL AAAALLL AAAALLL AALL AAALLL A AAAALS AAALT LL SSLLLLL S LLLLLLTS LLLLSSSLLLSLLLLLSLLLLLSLS LS LLLLL LLLLLLLLS eSeSe SLL 0L LLLLL LLL LLLL LLL LLL LLLL L L L L L L L L L L L L L LLkLLS SSSLS LSSSLLSSSSLS SSLSLLLSLSLSS0SSLSL LSS0SLS LL LSL LL LLL L 0LSLL0LLL00L0LL0L0LS CCCLC0LS CL L C CL CCLLLLSALSLSLLLLLSLLL SASSS S S S S S S S S ii S S S S S S S S S S S S S S S S S S S S S S
ܗܝ* 7* ܗ = - ܫ - ܫ ܝ ܫ ܝ ܝ ܗ ܝ ܫ - ܣ - ܣ - - ܫ - ܗ - ܣ - - - - - ܗ ܫ ܫ - ܫ - ܫ - - ܝ - - ܝ - ܝ - ܫ - ܗ - ** v db SLLLLLSS LS S S S S S L S S S S S S S L0 S L0LS 0SL SL S LS SS S SS 0S SSLSL S LSL LSSSS 0LLL S LSL LSL LSL S 0 S 0SL 0SSSSS SSS S LSSL SL LSLLLLLL e.
SSJ0SLLLLL LL LLL LLL LLL LLL LLLLL LLLL LLL LLLL LLLLLLLLSS
SSLL LLLLL L L L L L CL CL SLLL L LSLLLLL LLLL LL LLL LLLL L LL LLL LLLL LLLL LLLLLLL LLLLLL LLL LLLS
ה-W-ח
s O
s
Ա
2
e
السم
g
கர்ப்பக்கிருகம்
9ijbjb IDG)ðILLJiii
மகா மண்டபம்
04.
05.
06.
07.
08.
09.
10.
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
24.
25.
26.
27.
28. 29.
சண்டேஸ்வரர் கோயில் அம்பாள் கர்ப்பக்கிருகம் நிருத்த மண்டபம் நடராஜர் ஆலயம் ஸ்தம்ப மண்டபம்
Gbd66)
களஞ்சியம்
GGFG)))
haTG))(TLIri
சிவன்
முருகன் 613 bh LD6JðLLJi நவக்கிரகம்
666)6)
நாகதம்பிரான்
ഞഖ]ഖ്
சந்திரன்
சூரியன்
கோபுர வாசல் மணிக்கோபுரம் கோபுர வாசல் மண்டபம் பூக்கொல்லை வெளிவீதி தீர்தத்க்கேணி (தாமரைக்குளம்) தேர்முட்டி வைரவர் தேர்முட்டி

Page 118
:
ല്ല
சொல்கின்றே
தலைமை தாங்கி திருப்பணி வேலைகளை கா. சிவசுப்பிரமணியம், திரு. து. தவசிலிங்கப் பிரதிஷ்டா பூஷணம், கிரியர் ஆடாமணி சிவா (நயினை) ஏனைய சிவாச்சாரிய பெருமக்களு நண்முகத்தோடு இண்முகம் காட்டிப் பொருள், உதவி என்ற போது பசரிபோல் வாரிவழங்கிய சைவ சீலராய் கோயில் காணிகளில் குடியம ஒழுங்காக இண்முகத்துடன் தந்துதவிய ஒழுச் கேளாமல் வந்து நின்ற கோயிலென்றே சுழன்ற சிவம் மோட்டர்ஸ்) அவர்களுக்கும்.~ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி, விவோகானந்த சணர்முகா இந்து மகளிர் கல்லூரி, புனித சவேரிய வில்லுரண்றி முருகண் தொணர்டர் சபை, திருச் சிவன் (கோவில்) தொண்டர் சபை இப்படி அடிப்படையில் கோயில் நிர்மானத்திலிருந்து தண்ணீர், மின்சாரம், ஒலிபெருக்கி சம்பந்தப் தாபனத்தாருக்கும்.~ நிழற்படங்கள் எடுத்துதவிய திரு. நா. கணப மரச்சிற்ப ஆசாரியார் திரு. பு. சந்திரமோகன்
a பிள்ளைய்ார், முருகன், சணர் டேஸ்வரர், நா
கட்டித்தந்தவர்களுக்கும், மணிக்கோபுரம், கோை சந்திரசேகரர், அம்பாளர், தாமிரத் திருவுருவங்க
வெளிநாட்டிலிருந்து பண உதவிகளைச்
நெறிப்படுத்திய Dr. இ. வரதராஜன் அவர்களு லணர்டன் மாநகரில் 'விஸ்வநாதம்' என்னு 'சிவனின் திருப்பணிக்கு நிதியுதவி அளித்த நடன ஆசிரியை திருமதி. சுபத்திரா சி: கோயிலை நிர்மானித்த அருட்கலைத் திலக குறிப்பாக இவருக்கு துணை நின்ற தமிழ்நா குறுகிய நாளில் குறித்த வேலையை முடித்து தினருக்கும்; உழைத்த ஊழியருக்கும், மலர் எங்கும் எம்முடன் கலந்து எம்மோடு எம்ம 'சிவன் செம்மல்களுக்கும் கை கூப்புகின்றே6
அ. கே
g பூரீ விசா விஸ்வநாதசுவ
- laid
தி/யூரீ கணேச அச்ச
 

கணர் காணித்த குடமுழுக்கு நாயகர்களான திரு.
திரு. ரி. இராசேந்திரம் அவர்ளுக்கும் - சாரிய சுவாமி நாத பரமேஸ்வரக் குருக்களுக்கும்
635 10.- சரீர உதவிகளிந்த பொது மக்கள் அனைவர்க்கும்~
வணிக நெஞ்சங்களுக்கும்.~ ர்ந்து கோயில் மேன்மையுற குத்தகைப் பணத்தை க சீலர்களுக்கும்.~
செம்மல் திரு. வே. கருணானந்தசிவம் (உரிமையாளர்
மகா வித்தியாலயம், விக்னேஸ்வர மகா வித்தியாலயம், ார் வித்தியாலயம். லிங்கநகள் கலைமகள் வித்தியாலயம், கோணமலை மாவட்ட இந்து இளைஞர் பேரவை, யான அமைப்புகள் சிவன் கைங்கரியத்தில் சிரமதான கும்பாபிஷேகம் வரை ஒத்துழைத்த சகலருக்கும்.~ பட்டவர்களுக்கும், வானொலி ரூபவாஹினி கூட்டுஸ்
திப்பிள்ளை அவர்களுக்கும்
(கலாலயம்) குழுவினருக்கும்.~ கதம்பிரான், சூரியன், சந்திரன், வைரவர், சந்நிதிகள் ஸ்ட விக்கிரகங்கள் உபயம் செய்த சிவச்செம்மல்களுக்கும், ளை தந்துதவிய திரு. துரைச்சாமி குடும்பத்தினருக்கும்.~ செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் அவர்களை க்கும், திரு. ச. அருள்ஜோதிச்சந்திரன் அவர்களுக்கும்,~ ம் நாட்டிய நிகழ்ச்சியை 21 - 03 - 99ல் அரங்கேற்றி லண்டன் நூபுர கேந்திர நடனக்கல்லூரி வதாசனுக்கும், அவரின் மாணவிகளுக்கும்.~ ம் திரு. எஸ். எஸ். மகேஸ்வரன் குழுவினருக்கும்
ட்டு சிற்பிகள், வர்ணாச்சாரியர்கள் அனைவருக்கும்.~ கும்பாபிஷேகமலரை பதிப்புச் செய்த 'கணேசா அச்சகத்
குழுவினருக்கும்.~ ய் சகல வேலைகளிலும் ஒத்துழைத்த ஏனைய
கூப்பி நன்றி சொல்லுகின்றேன் உங்களுக்கெல்லாம்.
ணசலிங்கம் 20Ꭰ6u6Ꮒffi
லாட்சி சமேத ாமி (சிவன்) கோவில் aN
sib so O26 - 22617

Page 119


Page 120
Printed By : Sri Ganesha Press, 28 B-New
Cover Design by Uni
 

Moor Street, Trincomalee. Tel: 026-22617 Lanka’s Tel : 074-61 4438 -