கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஈழத்துத் திருநெறித் தமிழ் மன்றம் வெள்ளி விழா சிறப்பிதழ் 1998

Page 1

7-1998

Page 2


Page 3

+"-ا""=ة الحہ # (1 & ایک اچھی

Page 4


Page 5
W راگیریلیجیان V
Соооооо: 9/9/3 \; や尖、公
Y ES
சிவ
 
 
 

றித் தமிழ் மன்றம் )ா சிறப்பிதழ்
1998
幻 VN
any
*** ,, شRحضعS * ご; s
. 22 ܟ ܥ
2. 得。 .....'; 愛思い、念。 Sas 目総姿逸
f
R
LiLLJLL0YLLLLSLLLLLLGL0LLSL LLqLLLJLSLeSLLLLSLLLii 400
NVN y Nܐܠܬ %ENyస్తే
s sooooooooooooaoeosuÄTÄITu

Page 6
திருவாக்கும் செய்கருமங் பெருவாக்கும் பீடும் பெ ஆதலால் வானோரும் அ
காதலால் கூப்புவர் தங்ை

கைகூட்டும் செஞ்சொற் ருக்கும் - உருவாக்கும் பூனை முகத்தானைக்
ᎠᏯᏏ.

Page 7
q9,5(911õī£919ổ qıflı sooor09109cc9f@ 149°eyri 199f@
·/@tougo/Goa, co-acobo ovraag? Qossos IT-TIŲ9Uı sositoqį91Ð Úızılsıņ09riqırı II (fils (9 JL91ļ9 IG (9) 1çoĝệaugoqa đìgbo 4%4,9% (gồ gốrsēộđ5-e) gjo?! Juožų9 ự0090] 3 a9c991Joe
ojc09ổīgoogooe (86'Zo’8L) 1491/5 0/11-11999/No
149orougšoặtufão qJ-JŌrts riigọ91;$orto,9 quốīDogs 9) JJ991ņ9đĩ) 119C09@rtos@gắ
„Nou1791/wajaotog?)?prv=77/7719 47@wap loop voorm-ovo (9/5/1gy%),
Q1@ous f(91090099í InGQ9Ų009.IIIITI@IO I@ąsos.co9qĝIIqD©1999ĝosĝaĵ1990I QI0ÚIọ90I (ÎIJIoẾ oặ[[ÚqÍ0@gs oặI@oĝđi-H
„uuspusī£1949/5/wong) 4,9%Day@uoff-ugovornoso ��Øsoq:Fox,yayiquomodo puruņuvo quae,
 
 

://www.normae)Azzonwayo费 11:111-ig, ovo) · @quornuq'inoes@ -sē-/>apõõsayo,9aor? --zzçoba?£vocacozo -627?)?/?«or?a?/? 'q13)rırıcı9a9aelo) șIỆ@@19 o@@@@rı-Tlogoda uđìŋo soudnoorteņīgā{多费@ qıoğl:549 a9@& GŪoof)%),ổ qımıgşoğurto 119orq|Gn参多866T “ZO °8T 1,942019 @oodf)%DOEË} {{}}
IỆgju-ı LoĒion © 1990ọogËło参多 og snė韃TFDU9《多IIỮiņu ĮIJI!OI!OI!! i qoformosfē ļorniosuis fourtsnui suositsi sıpitolo}} o@$Ugoogi ogoz a9c99 Los gioosfilosoofgoo o 8661 zo’81
七七,七七七,七七,长
·sēGŪ199gospāīcg9f@
1997 Tf7 199f@ 01@199ơi đīgjoĒ Ģ Ģūgių9@go
sērūšșõī£ rūươi@ajg) girių9 1ų9@199.199€ 15qjaso

Page 8
ựqyðjiᎠ. I IJJ J:) 1719-Tc99J19opr091009110)a9c99/so-Turi 1999|Jouquq90īg)-hagofyn (poprotonown pylsøyrvog østgw7@otos@nogo)
1,1 + \vyųxxx lxx» i vr., u vo vo v go• • • ự + ~ ~ ~
powojocs logon Qaĵo,9đĩ)og (quaeso pogínqølnoloogava», quousso uouis)(?)
·1,9€lgıııfloo è mgusaegugiún sēļrigleicolae) otos@sosodilo!)gūĩas soñ }//c09@@@>
(negerebotos@1994? IirişDNongo)
- - 1øscoogusung sagošć3 añosofissos (apoptolomouch apapuo-urismussolgosolyilangssy@owu/tős) posựgos logongaĵo,90ff)%)$
– 00^9
-08:守容
– 91's
a9c0900) {
1.pop(w/m)??? 1įsøystslogsugi masınıĝo,9 gruoccorsornopolofigyōjo,9 pogogogorogon (JGĵo,90ffoo$
(quae unormae)poprawoøffőo įgulopigwf) guvogsú1,9%) og gì@ a9ơnqī£e)som gopao@ pwofnanwadwo (quaesgwm sy oặffotos@osofo prvovaporto)
·ısı 839 giođùIsīfā, tổ ‘o ‘‘OGĖ //cofną ro90.ro
qygiąs tiuolo prusūgso 1990,9€1,111|rigs og soțuošę) pori ągają riigipos puso oo@so ɑɑofoo$
 

·loscessávúırış soyoğć3 añosfo@@
1çerīgògos · N ·@go-qi-Joo gogo y fƆsprn1/qige "A · @go -199,99 nii 109 qı saegs orn&Glo) · L ogògo-->gjorųJos@gi
Kuuepeɔw fɛɔssnýN əųL'ossnW us odsCI giążąsicoloumgo 1,919$ılm “DỠ Jypopo spowo/colgoố (qatigenț¢ £750@g gosso susunomop) o usuń-igi aelo) · @ :@@ //cow/msuppo og ørgārts se yn gosp@spyrolovovoj mrtjopusąjnovo – – ––––1–––- - - ~~ ~~... aí, no rĥ) Gò Gố rrı Gă Gă 11-I @í
****** 3** 『*** 「面
- 08°9
- Glo9
·họgısmopos pasoj ops@199.§§@₪9 hrjúf @çılgısıtsı9 pasoj „ổīgio ĝoĵoj,9%)$, --a : un ĝuúroog) olsı olsı @gihlogougi //too-a ĝ@s@ 0%ása qrto, ĝønøgnet%0-luïqørnsoffiwr) 1ạo úrtsasoae ooste) · @@ qoftsspøff gif@ pasoj fiņaĵo „ổīgioosolo@$, (quae fogawuvoqørtrofozzazio puguindowoŋutɔ axaxosofo)
·ro·que 149úrtsapooligiĝrııırıpoloooooOĠĠĠuaoo fourto „gïgî,9ųo@s@ 019) je 1,9‰paĵo.s.foo$,
//cow/haag?
1,94??$DG) ș@ Ugiroagouso (gıllo jossuiu-jo) unnggo ojopusērog) Jos:9011/09 o 1,549$ 607 (quoqøsvasqvo quaesouootos@)
! % neoguito'pinųıkçılgısırı oặngielsels@aeg?!) úsaeuillos)ĢĪĩas soñ
*~"員籌
Gț¢”ILY,
08”Is
01'1'İ
09°01
OZ°0||

Page 9
* பூரீ சங்கராச்சாரிய ஸ்வாமிகள் - பீடாதிபதி பரீகா
* சீலத்திரு ஞானப் பிரகாச தேசிக சுவாமிகள்- காஞ்
* பூநீலபூரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய * சுவாமி ஆத்மகனானந்தா - தலைவர், இராமகிருஷ்
* பேராசிரியர் திருமிகு. த. நடராஜா - வேந்தர் - யா
* திருமிகு. ஆ. குணநாயகம் - தலைவர், ஈழத்துத் திரு
* திருமதி. இ. கைலாசநாதன் - மேலதிகச் செயலாளர் (இ
* திருமிகு எஸ். தில்லைநடராஜா - பணிப்பாளர், இ
* பண்டிதை செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி - த
* வித்துவான் வ. செல்லையா - தலைவர், மெய்கண்
* திருமிகு ஈஸ்பரதாசன் - தலைவர், சிவயோக சுவா
* திருமிகு. வி. கயிலாசபிள்ளை - தலைவர், அகில இ
* திரு. க. இராஜபுவனேஸ்வரன் - கெளரவ பொது
责
பரப்பிரம்மம்
திருவைந்தெழுத்து
★
சித்தாந்தக் கடலில் ஓர் சிந்தனை முத்து AA 责 வழிபாடும் - தேவாரங்களும்
* அறியேன் சிறியேன் சொல்லும் வாசகமே -
* தமிழர் சமயமாய சமயம் சநாதன சைவமே -
* திருவாரூர் நான்மணிமாலை Ama
 
 

ஞ்சிகாமகோடி பீடம்
நசிபுரம் மெய்கண்டார் ஆதீனம்
சுவாமிகள் - நல்லை ஆதீனம்.
ண மடம், கொழும்பு.
ழ் பல்கலைக்கழகம்.
நநெறித் தமிழ் மன்றம்.
ந்து அலுவல்கள்) கலாசார சமய அலுவல்கள் அமைச்சு.
ந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம்.
லைவர், துர்காதேவி தேவஸ்தானம் தெல்லிப்பளை.
டார் ஆதீன பரிபாலன சபை
மிகள் நம்பிக்கை நிதியம்
லங்கை இந்து மாமன்றம்.
|ச் செயலாளர், விவேகானந்த சபை, கொழும்பு.
10
12
13
பநீலபரீ ஞானப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள் 14
ஆ. குணநாயகம்
வித்துவான் திருமதி வசந்தா வைத்தியநாதன்
கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ்
ஆ. குணநாயகம்
பண்டிதர் மு. கந்தையா
பிள்ளைக்கவி வ. சிவராஜசிங்கம்
16
19
20
26
28
32

Page 10
* சைவ சித்தாந்த அத்துவித கோட்பாடு * திருக்குறளைக் கற்பதனால் ஆகும்பயனென்கொல்? -
* தமிழால் இறைவனை வழிபடுவோம் O
* ஏறுடைக் கொடி காட்டும் கொள்கை YA
* சைவநாற்பாதங்கள்
* மூவர் தேவாரமும் பண்களும் -
* கொடிக்கவியின் வரலாறு O
* சைவசித்தாந்தத்துறையில் கையாளப்பட்டுவந்த எண்முறை
* உலகு தழுவுஞ் சைவம் O
k Perfection through Self Conquest k A note on Hindu Meetings on Word Languages
k Pegeants from the Thirukkovaiyar and Some
Aspects of Hindu Culture k An Introduction to the English Translation of
- The Natchinthanai Hymns
* வாழ்க பல்லாண்டு
* வெள்ளி விழா வாழ்த்துப்பா
* நமச்சிவாய நாமம்
* நாத்திகக் கருவறுப்போம்
* திருமுறைகள் தந்த தெய்வ மாந்தர்
* சிவாய சுப்பிரமுனிய அடிகளாருக்கு ஈழத்துத்
* புலவர் சிவ கருணாலய பண்டிதரைப்
-பாராட்டி வழங்கிய பாராட்டுப் பா.
* திருமுறைப் பண்ணிசைப் போட்டியில் வெற்றி
* ஈழத்துத் திருநெறித் தமிழ் மன்றம்
- கால்நூற்றாண்டு வரலாற்றுச் சுருக்கம்
* நினைவில் மலரும் நிழலோவியங்கள்
 

கலாகிர்த்தி டாக்டர் பொன் பூலோகசிங்கம்
ஆ. குணநாயகம்
முனைவர் கு. இராசேந்திரம்
Gesar. u TupesFaraóo
க. இ. ஆறுமுகம்
வரதராசா மாணிக்கவேல்
த. செ. நடராசா
ஆ. குணநாயகம்
வாகீசலாநிதி க. நாகேஸ்வரன்
Swami Vibulananda
Dr. S. V. Subramanian
A. Gunanayagam
A. Gunanayagam
திருமதி செளந்தரா கைலாசம்
சுப்பிரமணியம்
ஆதிசங்கரரின் சிவபஞ்சாசுடிரம் , தமிழில் - கலாபாரதி
கண்ணதாசன்
திருமதி செளந்தரா கைலாசம்
திருநெறித் தமிழ் மன்றம் வழங்கிய வாழ்த்திதழ்
செ. வேலாயுதப்பிள்ளை
பெற்றோர் விபரங்கள்
ஆ. குணநாயகம்
புகைப்படத் தொகுப்பு.
35
39
41
49
51
58
61
62
63
64
67
71
75
78
79
80
81
82
83
84
85
86
96

Page 11
காஞ்சிபுரம் தொண்ை மெய்கண்ட தேவர் ச சிலபூஞரீ ஞானப்பிரகாச தேசி
 
 
 

==
*|- T|-| |× o sos
*
*』劑
**
in
வாமிகள்
T தன் பீட
டைமண்டல ஆ ந்தானம் ஞான ரிக பரமாசாரிய சு

Page 12


Page 13
그
பூீ சந்த்ரமெளளி பூரீ சங்கர பகவத்பாத
பூீ காஞ்சி காமகோடி பூாநீசங்கராச்சாரிய ஸ்
UjLDL Lij 6m21
நெ. 1, சாலை தெரு,
வெள்ளிவிழா மலரையும் வெளியிடுகின்றது என்ற
இதனது பணிகள் மேலும் மேலும் வளர் ஊட்டும் வகையில் விளங்குவதற்கு ஏதுவாக வெள் வல்ல இறைவனது கருணை கூட ஆசீர்வதிக்கிறே
 
 

FITTILIEL:
ாசார்ய பாம்பாாகத
பீடாதிபதி ஜகத்குரு வாமிகள் அவர்கள்
ம்ஸ்தானம்
காஞ்சிபுரம். - 631502.
EF IT Lith : தேதி 04.05.98
பூர் பகவத்பாதான் ஸ்தாபித் தருளியுள்ள சவம் வைணவம்-சாக்தம்-கானாபத்யம்பிளேபாரம்-லெபனாரம் என்ற ஷண்மதங்களிலும் வர்கள் அனுபவித்து விளக்கிப் போந்துள்ள த்துவிதத்திலும் மூழ்கித்திளைத்த மூதறிஞர்தம் ாக்களும் நூல்களும் கணக்கிலடங்காக் ாலமாகப் பெற்றுத்திகழும் மொழி தமிழ் மொழி. |தனை ஸ்ம்ஸ்கிருதத் தோடு தெய்வமாகக் ண்டும் கொண்டும் மகிழ்ந்துள்ள ான்றோர்களும் பலர் ஆவர்.
கொழும்பில் அமைந்து மேற் கூறிய தங்களுள் சைவத்தை முக்கியமாகக் கொண்டு ஆஸ்திகமும் ஆன் மீகமும் தரைக்க வைக்கப் வேறு நற்பணிகளை ஆற்றிவந்துவெள்ளிவிழா காண்டாடுகின்றது ஈழத்துத் திருநெறித் மிழ் மன்றம், "திருநெறித் தமிழ்" என்ற
விஷயமறிந்து மகிழ்கிறோம்.
ர்ந்து வந்து உண்மையுணர்வி
எனப் பலருக்கும் எளிவிழா நிகழ்ச்சிகளும் மலாம் விளங்கவில்லாம்
■
த777/னஸ்க்ருதி

Page 14


Page 15
சி
திருச்சி
பூரீ காஞ்சிபுரம் மெய்கண் சந்நிதானம் சீலத்திரு ஞானப்பிர
வாழ்த்
ஈழத் திருநா செய்யும் சிவ காஞ்சிபுரத்திலே குருபூஜை இக்ெ இனிது நிறைகே குருபூஜைக் குழு தழுவினர் முத உரியனவாகுக.
உள்ளத்தில் என் G TIiiiI -JigiT LOL LIFT G கொழும்பிலும் ே 27672 முடிய உள்ள காலத்தில் மெய்கண்ட சிவஞான சித்தியார்க்கு உண்மைப் பொருள் இவ்வகுப்பிற் பாடங் கேட்டவர்க்கேயன் திருவுந்தியார் விளக்கம் கேட்டவருட் சிற் அவர்க்கும் இனி இம்மன்றத்தின் உறுப்பின விளக்கம் செய்வித்தற் பொருட்டு திருநெறித் என்ற திருப்பெயர் கொண்ட திங்களிதழ் எண்ணித் துணிந்த சிவபுண்ணியச் செய சித்தாந்த நெறியில் விருப்புடைய ஏனை சிவநெறியை உணர்ந்து மும்மலமும் அகற்றி வாழ்வு நடாத்தக் கடவர்.
திருவருளாற் செயற்பட்ட இம்மன்ற நீடுழி இனிது வாழ்க, இம்மன்றத்திலே தி ஏனைய சாத்திரங்களும் சிவநெறி விளக்கம் 2 என்னும் சைவத் தமிழ் எங்கும் பரவி எல்லா
'ன்றும் இன்பம் பெரு ஒன்று சி"தலித் துன்னமு VAYGivy 577 777 kg. yyyy 7 GW77*
நின்ற துெங்கும் நிலவி w
இவர்வாழ்த்துரை "வெப்கண்டார் தெரி":
 
 

ண்டார் ஆதீன குரு மகா காச தேசிக சுவாமிகள் அருளிய
துரை
ட்டில் வந்தநாள் முதல் சைவத்தொண்டு புண்ணியம் பலர்க்கு உண்டாயிற்று சித்திரைத் திருவோனத்தில் நடத்தற்குரிய காழும்பின் அன்பர்பற்பலர் முயற்சியால் வறிற்று. அதிற் பெரும் பங்கு கொண்ட த் தலைவர், செயலாளர், பொருளாளர், விய எல்லார்க்கும் எம் வாழ்த்துக்கள்
அவர்கள் முயற்சியும் பயனும் எம் ாறும் நிற்கும். அவர்கள் விரும்பியவாறு பயத்தின் "திருநெறித் தமிழ் மன்றம்' செயற்பட்டது. அதன் சார்பில் 10572 முதல் - சித்தாந்த வகுப்பு நடைபெற்றது. அதில் T விளக்கம் செய்யலாயிற்று அவ்விளக்கம் றி ஏனையோர்க்குத் தெரிய வழியில்லை சிலர் இச்சித்தியார் வகுப்பிற் சேர்ந்திலர். ராக இருப்பவர்க்கும் மெய்கண்ட சித்தாந்த 1 தமிழ் மன்றத்தினர் "மெய்கண்டார் நெறி" வெளியிடத் துணிந்தனர். அத்துணிவு லாகும். ஆகவே, சைவரும் மெய்கண்ட யவரும், இவ்விதழைப் பெற்றுக் கற்றுச் ச் செம்மலர் நோன்றாள் சேர்ந்து பேரின்ப
ம் என்றும் நின்று நிலவுக. இம்மன்றத்தினர் ருமுறைகளும் மெய்கண்ட சாத்திரங்களும் -ண்டாக்கி வருக. இம்"மெய்கண்டார் நெறி" ர்க்கும் சைவத் திறத்தை உணர்த்தி விளங்குக.
தும் இட்'ஸ் பின77ன் *ம் ஓங்கிட 3/7ண்ட்/கீழ் ぬr@geuró"
'இதழ்?'72 பிரசுரத்தில் வெளிWனது

Page 16
(明니 பூரீலழறி சுவாமிநாத தேசிக ஞான குருமஹா சந்நிதானம் -
பூரீலழரீ சோமசுந்தர
பரமாசார்ய இரண்டாவது குருமஹா சந்
நல்லை திருஞான
பருத்தித்துறை யாழ்ப்பானப்
l
பூரீலருரீ சோமசுந்தர தேசிக ஞானக் இரண்டாவது குருமஹா சந்நிதானம் -ஆதீனமுதஸ்வர்
 
 
 

தம் சம்பந்த பரமாசார்ய ஸ்வாமிகள் ஆதிமுதல்வர், ஸ்தாபகர்
தேசிக ஞானசம்பந்த
ஸ்வாமிகள் நிதானம் - ஆதீன முதல்வர்
சம்பந்தர் ஆதீனம்
விதி, நல்லூர், தொலைபேசி: 24018 , இலங்கை. திகதி
f Gauff
சிவநேயச் செல்வர்களே!
ஈழத்து திருநெறித்தமிழ் மன்றம் 25வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதையிட்டு பெருமகிழ்ச்சியடைகின்றோம். கொழும்பு வாழ்பெருமக்களுக்கு சைவநெறியையும் தமிழ்ப் பண்பையும் வளர்ப்பதற்கு 25 வருடங்களுக்கு முன் மெய்கண்டதேவர் ஆதீன பூரீல பூg குருமஹா சந்நிதானம் அவர்களின் திரு வுள்ளப்பாங்கின் வண்ணம் நிறுவப்பட்ட அரிய நிறுவனமாகும் ஈழத்து திருநெறித்தமிழ் மன்றம் சமயப்பனியும், சமூகப்பணியையும் ஒருங்கே இணைத்து கொழும்பு தலைநகரில் வாழும் ଶ୍ମ 4Fଶu #, தமிழ் மக்களுக்கு தொண்டாற்றியதை யாவரும் நன்கு அறிவர். திருமுறை நிகழ்ச்சிகளையும், சைவசித்தாந்த வகுப்புக்களையும், திருவாசகமுற்றோ தலையும், நூல் வெளியீடுகளையும் நடாத்தி வந்துள்ளது. மேலும் பல்லாண்டுகள் காலம் மன்றம் வளர்ந்து சமய, சமூகப் பணிகளுக்கு சேவையாற்றி மக்களை நல்வழிப்படுத்த எல்லாம் வல்ல இறைவனை வேண்டிப் பிரார்த்திக்கின்றோம்.
"என்றும் வேண்டும் இன்ட் ஆன்'
ம்பந்த பரமாசார்ய ஸ்வாமிகள்

Page 17
ASHRAMA: 5F - F3 PHONE CULTURAL
CENTRE:
வாழ்த்
சுவாமி ஆத் த:ைM -இராமகிரு
சைவம், ஈ
I, II Gli e, TL II அறிஞர்களும், எ புரிந்து, இம்ம செய்துள்ளனர். ஆண்டுகளாக,
குரு பூசை திரு முற்றோதல், ப வெளியீடுகள் ே வாயிலாக, சைவ பாத்திரமாகியுள்ளனர்.
இம்மன்றத்தின் 25 ஆவது இத்தருணத்தில் அவர்களது தொண்டுக பிரார்த்திக்கிறோம்.
 
 
 

RAMAKRISHNAMISSION
(Ceylon Branch) 40, Ra Takrish T1 a Road,
Wolla Watta COLOMBO-6, 10.3.98
وصلاقة و/تموز
மகனாதந்தா ழ்ணமிஷன் கொழும்பு
ழ நாட்டின் பழம்பெரும் சமயம் எத்தனையோ மகான்களும், சைவ திருச்சபைகளும் சைவத்தொண்டு ண்ணிலே சைவம் தழைத்தோங்கச்
இந்த வகையிலே, கடந்த 25 மத்துத் திருநெறித் தமிழ் மன்றம், நால்வர் முறைக் கூட்டு வழிபாடு , திருவாசகம் ண்ணிசைப் போட்டிகள், திருமுறை பான்ற பல்வேறு சைவத் தொண்டுகள் ம் தழைக்கப் பணிபுரிந்து திருவருளுக்குப்
ஆண்டு நிறைவைக் கொண்டாடும் ள் மேலும் தழைத்தோங்க இறைவனைப்

Page 18
CMes
I congratulate the Ealathu Thirun has been doing over the last twenty five 1972 for the specific purpose of the Thirumurais (devotional literature) and t
Guru puja days of Thiruvalluva and other saints were regularly celebrated was paid to Saiva philosophy, which ha Informative talks on the lives of well-knc and summaries of their teachings distrib
Sir Ponnambalam Arunachalam Botham with commentary was printed o Another publication of the Society that of the earliest accounts in English of the di by Sri Muttu Coomaraswamy, reprintec Society (Ceylon Branch) of 1859.
The மெய் கண்டார் நெறி, a bi monthly for 10 years; and it later becam distributed free. Singing competitions were organised and gold medals, cash at
May the Thamil Manram contin Saivism with the same spirit of service a I wish the Manram Success in all its en
 
 
 
 

Sage
eri Thamil Manram on the good vork it : years. The Society was established in
study and propagation of the Saiva he Saiva Siddhanta Shastras.
, Thirumoolar, Appar, Manikkavacagar on the relevant dates. Particular attention ld been a comparatively neglected field. wn Saints and seers have been delivered uted among members.
's English translation of the Sivagnana n two different occasions and distributed. was distributed free was a reprint of one octrines of the Saiva Siddhanta philosophy i from the Journal of the Royal Asiatic
ngual Journal of 8 pages was published e a quarterly publication, which was also of Saiva hymns among School children hd book prizes were given to the winners.
nue its good work for the promotion of nd dedication that its founders envisaged. deavours.
PROFESSORT, NADARAJA,
Chancellor, University of Jaffna

Page 19
ஆசி
ஆகுை ಧೌಳಿ = ಸ್ಕ್ರಿಸ್ತೇ
மன்றத்திற் ஆட்சிக் குழுவி ! ଶଙ୍ଖା’ ଜୀtବ ! 7 July 2 - ଶଙ୍ଖା சிவாசாரியர் கூ ஆசியுரை வழங்கு மன்றம் பல்லா ஆற்றிவருதற்கா ה- נוטיi&ו הG חL חנהטלו& וף
மன்றத்தின் ஆன்மிக வளர் த்ாற்றத்திற்கு ன அவசியமாகின்ற சுவாமிகள் அருள் இந்நூலின் 9ம் ட
"எண்ணுறிவால்வத்துன்2/இ மின்தெறிதத்தது இதத்தின்
தலைவியினுடனான இச்சந்திப்பு நேற்றை வந்ததன்று, தெய்வம் தர வந்தது இன்னும் தந்ததாகிய தெய்வம் இன்னும் இருக்கின்றது. சுருக்கமாகச் சொன்ன்ால், திெப்வ நம்பிக்ை கட்டாயம் வேண்டும். காரியம் வெற்றியாகும்
இக்குறிக்கோளை நெஞ்சில் நன்கு ட மேற் கொள்ளவேண்டும் என்பது அடிய்ேன முதலாவது உலகத்திலே உள்ள சமய எதனையோ நாடிச் செயற்படுகின்றன. ஈ கானப்போவதாக நினைத்திருந்த, தமக்கு அல்லது எல்லாருக்கும் பொதுவான பொ சித்தியாரில் வரும் அடிகள் பொருத்தமாகின்
"யாதொரு தெய்வம் கொன் மாதொரு பாகனார்தாம் வ
எவர் எந்தக் கடவுளை நினைந்து கும்பி மாதொருபாகனார் அவ்விடத்தில் தர்னே இல்லை, இல்லை சைவ சமயக் கடவுள்,
இடவுளர், இல்லை. ஒரேயொரு கடவுள் சொல் விற்று உண்ம்ை என்பது ஒன்று.
அழைத்தார்கள்
எனவே எவர் எந்தக் கடவுளைக் கும் அவ்வளவில் மகிழ்கள்ன்று விடவேண்டியே
இரண்டாவது சைவ சமயத்தில் பின்பற்று திதிக்கப் பல்லாயிரம் பர்ட்ஸ்கள் உள்ள அன்புமார்க்கம் உள்ளது. ஆகவே, அன்பு ெ தனித்துவம் அதிகம் 蠶
ஆனால் ஆறிவு நெறியைப் பார்க்கும்? தனித்துவம் வாய்ந்தவை. உலகத் தத்துவப்
 
 
 
 
 

to / GO/7
னநாயகம் திருநெறித் தமிழ் மன்றம்
கோர் ஆசியுரை வழங்குமாறு மன்றத்தின் னராற் கேட்கப்பட்டுள்ளேன். உண்மையை எர்வோர்க்கு இவ்வேண்டுகோள் 霹 றியது போல் "நகையினை நிறுத்து ம்ன்றே" தும் தகுதிப்பாடு எம்பால் என்ன இருக்கிறது? ண்டுகள் நிலைபெற்றிருந்து நற்பணிகளை ன நல்வாழ்வினை அளித்தல் வேண்டுமென ாம்மையப்ப்ரை வேண்டுதல் செய்வதே உள்ளது.
வளர்ச்சி என்றால் அது மன்ற உறுப்பினர்களின்
ரிச்சியையே குறிக்கும். இவ்வளர்ச்சியின் சவ நன்மகனுக்கு முதற்தண் ஒரு குறிக்கோள் து தகுதியான ஒரு குறிக்கோள்மாணிக்கவாசக எளிய திருக் கேர்வையாரிலே தென்படுகின்றது. பாடவில் வரும் முதல் இரண்டு அடிகள் இன்வ.
荔 y தேயில், விருத்தின் நெஞ்"ே
பதி: என்னறிவோடு கூடிய முயற்சியான் சிறிது முயன்றால் நிலைபேறான வழியைத் அது முடிக்கும். நெஞ்சமே வருந்த வேண்டாம். 1க வேண்டும், அதே வேளை எமது முயற்சியும்
தித்துக் கொண்டு ஐந்து வேறு கொள்கைகளை 警 கருத்து அவையாவன:
தாடிகள் ஒவ்வொன்றும் தாம் விரும்பிய ற்றில் அவை ஒவ்வொன்றும் காண்பது தாம் மாத்திரமேயான, தனிப்பட்ட பொருள்ையா, துப்பொருளையா? இவ்விடத்தில் சிவஞான ாறன.
எடீர் அத்தெய்வம் ஆகி ஆங்கே ருவர்"
ட்டாலும் ஒசவ சமயத்தவரின் கடவுளாகிய 岛 பட்டு நிற்பர் என்பது தான் பொருளோ?
சமயக் கடவுள் என்று வெவ்வேறு தான் உள்ளார். வேதமும் இதனைத் தான்ே அதனை ஞானிகள் வெவ்வேறு பெயரிட்டு
பிட்டாலும் வாதிடப் போக வேண்டாம் அவர் த உள்ளது. சமயப் பிரச்சினைக்கு இடமில்லை.
ம் அன்புவழி உண்டு ஆண்டவன்பால் பாடித் ான இதே போல் ஏன்னய சமயங்களிலும் நறினப்ப் பொறுத்த வரையில் சைவ சமயத்தில்
போது சைவசமயத்தின் மெய்கண்டசாஸ்த்திரங்கள் பேரறிஞர்கள் சைவ சித்தாந்த நெறியை மிகவும்

Page 20
பாராட்டியுள்ளார்கள். இஃது இப்படி இருக்கும் வற்றைப் பார்ப்பதுமில்லைப், படிப்ப ல்ல் பாற்றுவார்கள். நாளடைவில் அழிந்துபோகவு வேண்டும் என்பது அடியேனது மனமார்ந்த வேன்
ன்றாவது: மிருகங்களுக்கு இல்லாத அ
வற்றுள் "அன்பு" என்னும் பண்பு முதலிடம் “கொல்லாமையில்” தென்படுகின்றது. புலா6 பங்கம் நேர்கின்றது. கொல்லுதல் விரிவடை உயிரைக் கொல்வது எவ்வளவு இழிவான ெ எதிர்க்கக் கூடிய சக்தி இல்லாத காரணத்தை எவ்வளவு கோழைத்தன்ம்.
திருக்கோவையாரிலே (5 தெரிவிகீரீ: தான் மீட்ல்ஃப் 劉志 பாசாங்கு செய்கின்றான். தோழி கூறுவாள். தென்படும் பனை மரத்தின் ஒலைகளையும் அவ்வாறு செய்யப்புகின் அங்குள்ள குருவி நொறுங்கி விடும் உங்களையும், உங்கள் உயர் கு 敖* இயல்பு இக் கொடிய தோழி சொல்லியது முழுவதும் சரி. மடல் ஏ உயரவேண்டும்.
மனிதன் எவ்வளவு உயருகின்றானோ, உயர வேண்டும்.
கொல்லாமை புலால் உண்ணாமைை தப்பிய சீவ ராசிகள், ஒன்று கூடிக் கைச மேற்கொண்டவர்களைத் தொழுவதாகத் திரு
நான்காவது: இந்த உடம்பும் ஏனைய ே நம்பிக்கைக் கிைங்கரியங்கள், எமது செ அருளப்பெற்றவை மற்றையோரும் சிறிது பங்கு
வண்டியது அவசிய்மர்கின்றது. எனது, என் அப்பாற் சிறிது புறப்பட்டு மற்றவரும் சிறிது ட ஆண்டுகளுக்கு முன்னரே எம்து முன்ன்ோர்க
"நோற்றோர் மன்ற தாமே, சு கோளுற விளியால், பிறர் கெ
ந்தாவது எமது தமிழ் மொழி ஒரு அற்புத
தான்றியிருந்தன. (கடல்கேர்ள் பேரன் காரணங்களாலும் அநேகம் அழிந்து போயின சில இடங்க E. குறிக்கப்பட்டுள்ளன. அன் அழிந்து போயின. எனினும் திருவாளர்CW ப்ோன்ற பெரியார்களின் நன்முயற்சியால் சில புதும்ைக்கும் பயன் தரவல்ல பண்டை நற்செய ப்ார்க்க வேண்டும், படிக்க வேண்டும், பயன் உறுதுணையாய் அமைவன பல உண்டு நாம் அழிந்து போகக் கூடிய அபாயமும் ஏற்படல
ங்கு கூறப்பட்ட ஐந்தும் எமது முய இவ்வைந்தும் எமது மன்றத்தின் நில்ைப்ேற்றி உறுதியளிக்கும். இங்கு நாம் தெய்வ அனுக்கிர எல்லாம் வல்ல இறைவன் கட்டாயமாக எமது இதனையே 嘉器 யன் மன்றத்தின் சார்பில் தீர்ம் வளர்த்ததோர் நச்சு மர்மரமாயினும் மன்றமோ புனிதவதி யாருக்கு தரப்பட்ட தீ தழைத்து பயன் தருவதாக! திருவ கிடைப்பதாக மன்றத்தின் நன் முயற்சியால் அடியேனுடையவர்ழ்த்துச் செய்தி! வாழ்க ! சித்தாந்தச் செந்நெறி
 

போது சைவ சமயத்துமக்கள் பெரும் பகுதியினர் )o). ಣ್ಣ: நாம் போற்றாவிடில் வேறுயார் ம் கூடும். ஆகையால் இதன்பால் கவனம் செலுத்த ண்டுகோள்.
றப் பண்புகள் மனிதனுக்குத் தரப்பட்டுள்ளன. வகிக்கிறது. செய்கையில் இதன் பிரதிபலிப்பு ல் உண்ணும் பழக்கத்தால் கொல்லாமைக்குப் கின்றது. தன்ஊனை வளர்ப்பதற்காகப் பிற Fயல், நாம் கொல்லும் பிராணியிடம் எம்மை வாய்ப்பாகக் கொண்டு அதனைக் கொல்வது
-ம் தலைவி திருமணத்திற்குச் சம்மதம் ாவதாகத் தலைவன், தலைவியின் தோழியிடம்
"ஐயா, நீங்கள் மடல் ஏறுவதானால் ஆங்குத்
மட்டையையும் வெட்டி வீழ்த்த வேண்டும். விக் கூடும் குஞ்சுகளும் முட்டையும் வீழ்ந்து லத்தையும் குணத்தையும் நாம் நன்கு அறிவோம் செயலுக்கு ஒரு போதும் இடம் அளிக்காது” 'றப்படவில்லை. குல உயர்வுக்கு ஏற்ப, குணம்
அவ்வளவுக்கு அவனது ஆன்மிகப் பொறுப்பும்
ய மேற்கொண்டவர்களின் சகாயத்தால் உயிர் hப்பி, கொல்லாமை புலால் உண்ணாமை வள்ளுவர் கூறியுள்ளார்.
சொத்துத்களும் ஆண்டவனால் தரப்பட்ட 'ಶ್ವಿ தேட்டங்க்ளல்ல. ஆண்டவனால் குகொள்ளுமாறு எமது வாழ்க்கையை அமைக்க ாது என்னும் சொந்திநலன்ாகிய வட்டத்திற்கு ய்ன் கொள்ள வாழ்வது கட்டாய தேவை.1,000 ள் அதனை நன்கறிந்து உணர்த்தியுள்ளார்கள்.
கூற்றம் ாள விளிந்தோர்"
(பாலை 61, அகநானூறு)
மானமொழி. பயன்தரு பற்பல இலக்கியங்கள் ாற இயற்கை அன்ர்த்தங்களினாலும் பிற ா. அவற்றின் பெயர் மாத்திரம் மேற்கோளாகச் ண்மைக் காலத்திலும் கவனிப்பாரில்லாது பல தாமோதரம் பிள்ளை, உ.வே.சாமிநாதையர் லநூல்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. இவற்றில் శ్లో சிறப்புடன் திகழ்கின்றன. இவற்றைநரம்
காள்ள வேண்டும். உள்ளத்தின் வளர்ச்சிக்கு போற்றாவிடில் வேறு யார் போற்றுவார்கள்? ΠΗ Ο.
ற்சியின் பங்களுப்பாக முதற்கண் அமையட்டும். ற்கும் நற்பணிக்கும் வ்ைர்த் தூண்களாக நின்று கத்தைத் தாராளமாக வேண்டிக் கொள்ளலாம்.
உண்மை முயற்சியை நோக்கி அருள் புரிவார். இறைவனை இரந்து வேண்டிக்கொள்கின்றேன்.
காலார் ள்ன்று திருவாச்கம் சூடறும். எமது ங்கனி ஈந்த நன்மரம்(இது பன்ன்ெடுங்காலம் ருட் சகாய்ம் எப்ப்ொழுதுமே குறைவறக் மற்றையோரும் பயன்ப்ெறுவாராக! இதுவே மன்றம்! வாழ்க் சைவத்திருமுறை! வாழ்க் சைவ

Page 21
සංස්කෘතික හා ආගමික
EF GUTT EFTIJ, GFLOLLI g)
MINISTRY OF CULTURAL
මෙග් අංකය எனது இல. } දීඝාතය My No. : Date ඔබේ අංකය உனது இஸ், } Your No. (G)|TT İp g
திருமதி இ மேலதிக செITTர் இந்து அலு:ண்க
ஈழத்துத் தி பூர்த்தி செய்து வெளிவரும் சிற வழங்குவதில் மட்
'கான்சுடன் இம்மன்றம் ஆற்றி கொழும்புவாழ்த ஈழத்து திருநெ பாராட்டப்பட வேண்டியதொன்றாகும்.
வாழ்க்கையின் மேம்பாட்டிற்கு சமய மூலம் எடுத்துக்காட்டியும், உதவிகள் இம்மன்றமானது தனது 25 வருட வளர்ச்சி மேலோங்கி ஒரு வழிகாட்டியாக விளங்கி பாதையை நோக்கும்போது அறிந்து கொக
வெள்ளிவிழாக் காணும் ஈழத்துத்
சேவைகளைக் கொழும்புவாழ் தமிழ் மக்களுக்கும் ஆற்றி ஆல விருட்சமாக மி சுகமான நிழல் தரும் பாரிய விருட்சமாக பலர் வீற்றிருந்து இன்பசுகம் பெற்றிட இ6
 
 
 

ක කටයුතු අමාත්‍යකාංශය
லுவல்கள் அமைச்சு
AND RELIGIOUS AFFAIRS
8 වන මහල, දෙසත්සිරිපාය, බත්තරමුල්ල
8வது மாடி, செத்சிறியாய, பத்தரமுல்லை 8th Floor, Sethsiripaya, Battaramula.
|- }ss Hall , ད། P.O.RON
ந்துரை
3ர்க்சீசிசதாதன் நீர் காசார சமய அலு:ண்கள் ஆச்ைசு
ருநெறித் தமிழ் மன்றம் 25 ஆண்டுகளைப் வெள்ளிவிழா கொண்டாடுவதையிட்டு ப்பு மலருக்கு எனது வாழ்த்துரையினை டில்லா மகிழ்ச்சியடைகிறேன்.
பணி செய்து கிடப்பதே என்பதற்கொப்ப நிவரும் பணியினை நான் நன்கு அறிவேன். iமிழ் மக்களுக்கு பலதரப்பட்ட வழிகளிலும் றித் தமிழ் மன்றம் ஆற்றிவரும் பணி
நெறி முறையாகப் போதித்தும், சேவைகள் வாயிலாக ஒத்தாசை புரிந்துவரும் யில் பலதரப்பட்ட விடயங்களிலும் சிறந்து வந்திருக்கிறது என்பதை அதன் வளர்ச்சிப் ாள முடிகிறது.
திருநெறித் தமிழ் மன்றம் இன்னும் பல மக்களுக்கு மட்டுமல்லாது ஈழத்து தமிழ் ளிர்ந்து இதைநாடி வரும் அனைவருக்கும் வளர வேண்டும். அந்த விருட்சத்தின் கீழ் ாறயருளை வேண்டுகின்றேன்.

Page 22
f Coases/ uảšsiu/Fax: 682013 goodso/Ggir DaGué/Telephones:
අධ්‍යක්පක பணிப்பாளர் } 68.2014 Director
696296 696310 (35)g 682015 பொது 682114 General 6825 681033
හින්දු ආගමික හා සංස්කෘතික
இந்துசமய கலாசார அலு Department of Hindu Religi
வாழதது 6767ір. Аfбірбі பணிப்பாளர் இந்துசமய
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு சைவசமய வளர்ச்சிக்கும் காத்திரமா திருநெறித் தமிழ் மன்றம் வெள்ளிவி வெளிவரும் வெள்ளிவிழா மலருக்கு வ மகிழ்வடைகின்றேன்.
கடந்த காலங்களில் சமய குரவர் முன்னிட்டு வழிபாடுகள் நடத்தியதைய வகையில் நன்நூல்களை வெளியிட்ட குறிப்பிடலாம். அத்துடன் வ கூட்டுப்பிரார்த்தனைகள், வழிபாடுகள் அமைதியையும் ஏற்படுத்தியதையும் ட பாடசாலை மட்டத்தில் போட்டிகள் பலவாறு பாராட்டலாம்.
எதிர்வரும் காலங்களிலும் ஈழத்து பணிகளை ஆற்றி எல்லோரையும் மகி மகிழ்ச்சியடைகின்றேன்.
 
 
 
 
 

මගේ අංකය }
எனது இல. My No. ඔබේ අංකය உமது இல. } Your No.
වෙjඩ් පෙදෙස, 98, வோட் பிளேஸ், Ward Place,
කොළඹ-7. கொழும்பு –7. Colombo -7. කටයුතු දෙපාර්තමේන්තුව /வல்கள் திணைக்களம் ous and Cultural Affairs
/ச் செய்தி
சிைலநடராஜா, 'கலாசார அலுவல்கள்திணைக்களம்
மேலாகத் தமிழ்மொழி வளர்ச்சிக்கும், ‘ன பங்களிப்பை நல்கி வரும் ஈழத்துத் ழாக் கொண்டாடும் நிகழ்வையொட்டி ாழ்த்துச் செய்தியை அனுப்பி வைப்பதில்
ர், சந்தான குரவர் குருபூசைத் தினங்களை ம் ஆன்மீக சிந்தனைகளைப் போதிக்கும் தையும் மிகச் சிறப்பான பணிகளாகக் சதி கிடைக்கும் பொழுதெல்லாம் i மூலம் மக்கள் மனதில் சாந்தியையும் பண்ணிசை விழாக்கள் நடாத்தியதையும் ா நடத்திப் பரிசில்கள் வழங்கியதையும்
த் திருநெறித் தமிழ் மன்றம் பயன் நிறைந்த ழ்விக்க வேண்டும் என்று வாழ்த்துவதில்

Page 23
வெள்ளிவிழாக்காணும் ஈழ ஆசி
ாண்டிதை ரீசஸ்கிரி தங்க
தலைவர், துர்க்காதேவி ே
தலைநகர் மன்றமாக இம் திருமுறைகளுக் இடமளித்து வள ஆன்றறிந்து அட உறுப்பினராகக் பெருமதிப்புக்கு அவர்களாவர். பங்கு கொள்ளு தந்துள்ளார். இது நான் செய்த புண் கொள்ளுகின்றேன்.
திருமுறைகளையும், சித்தாந்த நினைப்பூட்டிக் கொள்ளுதற்கும், அ6 கேட்டறிந்து கொள்வதற்கும் இம்மன்ற பாராட்டுதலுக்குரியவை. மேலும் மேலு மலரவைக்க வேண்டும் என்ற எண்ன இதனாலேயே இந்த ஆண்டு யூலை மா கொண்டாட ஏற்பாடுகள் நடைபெறுவன முழுமையான ஆசியை வழங்குவதில் டெ
வரைக்கம்.
 
 

த்துத் திருநெறித் தமிழ்மன்றம் சியுரை
ம் அப்பாக்குட்டி ஜே. சி.
தவஸ்தானம், தெல்லிப்பழை,
ரிலே சைவசமய எழுச்சி பெற்ற ஒரு மன்றம் வளர்ந்து வந்துள்ளது. சைவத் கும், சித்தாந்த சாஸ்திரங்களுக்கும் உரிய ார்த்து வந்த பெருமை இம்மன்றத்துக்குண்டு. -ங்கிய சான்றோர் பலரை இம்மன்றம் தனது கொண்டது. அவர்களில் ஒருவரே எங்கள் குரிய முதுபெரும் அறிஞர் குனநாயகம் ஆரம்பகாலந் தொடக்கம் இம்மன்றத்தில் நம் வாய்ப்பை இப்பெரியார் எனக்குத் னிையப் பயன் என்று கருத்தில் எடுத்துக்
சாஸ்திரங்களையும் போற்றுதற்கும் வற்றின் ஆழமான சைவ நுட்பங்களைக் ம் மேற்கொண்டு வந்த பணிகள் மிக மிகப் ம் இதனை வளர்த்து சைவமக்கள் மத்தியில் ம் மன்றத்தினருக்குப் பூரணமாக உண்டு. Tதத்தில் மிக எழுச்சியாக வெள்ளிவிழாக் வித அறிகின்றேன். இவ்விழா சிறப்புற எனது பருமையடைகிறேன்.

Page 24
இலங்கை மெய்கண்டார் ஆதீ ஞானசிரோன்மணி, சைவப்
வ. செல்லையா அ
ஆசிய
சைவம் சிவசம்பந்தமுடையது. நா சம்பந்தமுடையோம். இந்நிலையில் சம்பந்தால் உ அப்பரம்பொருளை உலகத்துக்குக் கர்த்தா என் சைவவினாவிடையில் முதலாம் வினா விடையில் அப்பரம்பொருளைத் தென்னாடுடைய சிவன் என் மணிவாசகப் பெருந்தகை விரிந்த மனப்பாங்குடன் சமயஞ்சாரும் ஊழ் பெறல் அரிதினும் அரிதே. கொண்டு நல்லன நினைந்து, அல்லன தவிர்த்து,ந
சின் நாள் பல்பிணிச் சிற்றறிவுடையோ அருட்பெரும் திறம் பேசி வாழ்நாளை வீண் ந அவன்தாள் வணங்கிச் சிந்தையைச் சிவன்பால் இங்ங்ணம் வாழநமக்கு வழிவகுத்துத் தருவன சற்க்
மனமாசு தீர்ந்த மாண்புடைய பெருந்த சுவாமிகள் (காஞ்சிபுரம் மெய்கண்டார் ஆதீன் இலங்கைக்கு வருகைதந்தபோது இரண்டு பெரிய அவ்வாண்டு சித்திரைப்பூரணைத் தினத்தன்று ( வைத்தார்கள். மற்றது அவ்வாண்டு ஆனி ம; நிறுவினார்கள். இரண்டு சைவத்தாபனங்களு இறைபணியில் நின்றும் வழுவாமல் வெள்ளிவி விஷயமாகும்.
1975ஆவணித் திங்களில் இரண்டு சைவ சரஸ்வதி மண்டபத்தில் "சைவசித்தாந்த எழ சைவசித்தாந்த சாஸ்திர ஏடுகள் ஊர்வலத்துடன் கொள்ளத்தக்கது.
ஈழத்துத் திருநெறித் தமிழ் மன்றம் கொ சேவையைத் திறம்படச் செய்து வருவது யாவருப் சாஸ்திரங்களையும் இருகண்களைப் போ6 சமயாச்சாரியர்களையும், சந்தானாச்சாரியார்கை பூசை வழிபாடுகளையும் ஆற்றிவரும் மன்றத்தின
இருபத்தைந்தாண்டுகளில் இவ்விருசை விரித்துரைக்க ஒரு நூலாக அமைந்து விடும். எ இவை. இதனை விடுத்து செய்யத்தக்க சைவநற்க பயன்படும் படி மன்றம் இனிதே செழித்து பரம்பொருளின் திருவடிகளைத் தொழுது ஆசி
திருச்சி
 

ன பரிபாலன சபைத்தலைவர் புலவர் மணி, வித்தரவான்
வர்கள் வழங்கிய
LVGODØT
'ம் சைவ சமயத்தவர். ஆகவே நாம் சிவ யர்வுடையோம். சிவம் முழுமுதற் பரம்பொருள். றே பூரீல பூg ஆறுமுகநாவலர் தனது முதலாம் கூறிவைத்துள்ளார். இதனை மேலும் விரிவுபடுத்தி ாறும் எந்நாட்டவர்க்கும் அவன் இறைவனென்றும் ா கூறியுள்ளார். இங்ங்னமாக அமைந்த சைவமாம் அங்ங்னமாக வாய்க்கப்பெற்ற ஆகூழைப்பயன் ல்லனபுரிந்து, அல்லன கடிந்து வாழ்வோமாக,
மாகிய நாம் பேரறிவாளனாம் எம்பெருமானின் ாள்படாது ஒழுகல் வேண்டும். அவனருளால் வைத்துச் செந்நெறி பற்றி வாழுதல் வேண்டும். Fங்கங்களேயாகும்.
கை சீலத்திரு ஞானப்பிரகாசதேசிக பரமாசாரிய ன முன்னாள் குரு முதல்வர்) 1972ஆம் ஆண்டு கைங்கரியங்களைச் செய்து வைத்தார்கள். ஒன்று மெய்கண்டார் ஆதீனத்தை, இலங்கையில் நிறுவி த்தியில் ஈழத்துத் திருநெறித் தமிழ் மன்றத்தை ம் இருபத்தைந்தாண்டுகளைப் பூர்த்தி செய்து ழாவைக் கண்டுள்ளன. இது போற்றக் கூடிய
த்தாபனங்களும் இணைந்து கொழும்பு மாநகரில் ல்ெ ஞானப் பெருவிழா” பன்னிரு திருமுறை மூன்று தினங்கள் நடாத்தியமை இன்றும் மனங்
ழும்பு மாநகரில் சைவநெறிதழைத்தோங்கத்தன் அறிந்த விடயம். திருமுறைகளையும் மெய்கண்ட b போற்றி வருவதுடன், அவற்றினைத் தந்த ளயும் குருபூசைசெய்து அன்னாருக்குத் திருவடிப் னப் போற்றவேண்டும்.
பத்தாபனங்களும் புரிந்துள்ள சைவச் சேவைகளை சைவ நன் மக்களே அறிந்து தெரிந்த விடயங்கள் ருமங்களை இனிவருங்காலத்தில் புரிந்து யாவரும் பல்லாண்டு பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல கூறி அமைகிறேன்.
2றம்பலம்

Page 25
திருவருள் கைகூடுது Siua nga Suami ( (BUILDING FUND IS AN APPRC TELEPHON
Trustees Mr. S. Easparathasan - Chairman Mrs. Kanadasamy Mr. K. Mahaligam-Treasurer Mr. T. S. Nadarajah Mrs. A. Mahendran Mr. K. E. Arumugam - Secretary Mr. S. Sivananthan Mr. S. Sri Ranjan
-4 af2//
குருபரன் திரு
கொழும்பு சிவயோக சுவாமிகள்
இலங்கை மத்திய வங்கியின்
திரு. ச. ஈஸ்
ஆசி
ஈழத்துத் திருநெறித் தமிழ் மன்றம் த கொண்டாடும் வேளையில் "திருநெறிய தமிழ்” எ கழிபேருவகை அடைகின்றேன். வெள்ளி விழாக மலர் பொலிவுடன் விளங்கவும் சிவயோக சுவ
உள்ளார்ந்த நல்லாசிகளைத் தெரிவித்துக் கொள்
சைவத் திருமுறைகளை ஒதுதல் சிறந்த ( சிவயோக சுவாமிகளின் நல் உபதேசங்களை, ட நட்சத்திரத்தில் சுவாமியின் திருவடி வழிபாட் மன்றம் நடாத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. இ பொறுப்பேற்று நடாத்திவருகின்றோம்.
சைவத்தின் இரு கண்களாக விளங்குவ அருமை, பெருமைகளை சைவ நன் இருபத்தைந்தாண்டுகளாக ஈழத்துத் திருநெ ஆற்றிவருகின்றது. எதிர் காலத்தில் மன்றத்தின் எல்லாம் வல்ல பரம்பொருளின் துணையையும்
வேண்டிப் பிரார்த்திக்கின்றேன்.
 
 

சிந்தை களிகூருது · A·7 UrugÍ mf šri jamka,
VED CHARITY IN SRI LANKA)
: 580584.
5, Moor Road, Colombo - 06. Sri Lanka.
*_
ጋመ/ርዕ
562/Ag 476007zó
நம்பிக்கை நிதியத்தின் தலைவரும்
சிரேட்ட பிரதி ஆளுநருமான பரதாசனின்
AVGØDØT
னது இருபத்தைந்தாவது ஆண்டு நிறைவைக் ன்ற சிறப்பு மலர் ஒன்றினை வெளியிடுவதையிட்டு க் கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெறவும், ாமிகள் நம்பிக்கை நிதியத்தின் சார்பில் எனது ாள விரும்புகின்றேன்.
ஞானசாதனமென்று அருளிய கொழும்புத் துறை மக்கள் அறிய வேண்டி மாதந்தோறும் ஆயிலிய டினை ஆரம்பத்தில் ஈழத்துத் திருநெறித் தமிழ் இப்பொழுது அத்திருவடி வழிபாட்டினை நாம்
ன தோத்திரங்களும், சாத்திரங்களும். அவற்றின்
மக்களிடையே பரப்புவதற்காக சென்ற றித் தமிழ் மன்றம் பெரும் சிவப்பணிகளை ா நற்பணிகள் மேன்மேலும் சிறப்புற்று விளங்க தவஞானி சிவயோகசுவாமிகளின் ஆசியையும்,

Page 26
அகில இலங்கை இந்து
வி.கபிலாசபிகர்ான
வாழ்த்
எமது மாமன் தமிழ் மன்றம் 1998 பூர்த்தி செய்து தன மாமன்றம் மட்டற்.
இந்தச் சந்தர் நினைவு கூருதல் ெ
1972ம் ஆண்டு ஒவ்வொரு வருடமு மூவர் திருவள்ளு வழிபாடுகளை ந எழுச்சியையும் உணர்ச்சியையும் ஊட்டும் செயல
மாதந்தோறும் சிவயோக சுவாமிகள் நி சிவயோகசுவாமிநம்பிக்கை நிதியம் ஏற்படுத்திச் ெ
திருவாசகம் முற்றோதல் என்ற நிகழ்ச்சி மாதந்தோறும் பெளர்ணமி தினங்களில் வீடுே திருமுறைகளை ஒதிக் கூட்டுப்பிரார்த்தனை நடத்து
இன்று மட்டுமன்றி, காலத்திற்குக் காலம் தி அச்சிட்டுப் பொது மக்களுக்கு வழங்குவதன் நம்பிக்கையையும் சமய அறிவையும் வளர்ப்பத மிகையாகாது.
மெய்கண்டார் நெறி' என்ற திங்கள் வெளி மக்களின் சமய அறிவை வளர்ப்பதற்கும் சமயநம்பி 1992, 1994 ஆகிய ஆண்டுகளில் பண்ணிசை வெள்ளிப்பதக்கங்கள் பெறுமதியான புத்தகங்கள் வயதினரிடையே, குறிப்பாக மாணவர்களிடை ஏற்படுத்துவதற்குப் பெரும் பணியாற்றியுள்ளனர்.
சிவயோகசுவாமியின் சீடரான அருள் இரண்டுதடவைகள் கொழும்பில் வரவேற்றுப்டெ உலகில் திருமுறைப் பண்ணிசைத்தொண்டாற்றிய 6 அவர்களது சேவையைப் பாராட்டி பொன்ன மெம்லோருக்கும் பெருமைதரும் செயல்களாகும்.
எல்லாவற்றிற்கும் மேலாக மன்றம் தனது பத் திருமுறை விழாவாக எடுத்துச் சிறப்புற நடாதியது
இவ்வாறு அரும்பெரும் பணியாற்றிக் கெ தொடர்ந்தும் சைவத்திற்கும் தமிழுக்கும் அளப்பா பாவிக்க வேண்டு மென்று எல்லாம் வல்ல பூரீ சின் வேண்டுகின்றேன்.
 
 

மாமன்றத்தின் தலைவர்
எா அவர்களின்
525ᎪᎶᎺᎩ /Ꮨ
றத்தின் உறுப்பு மன்றமான ஈழத்துத் திரு நெறித் ம் ஆண்டு சமயப் பணிகளில் 25 வருடங்களைப் து வெள்ளி விழாவைக் கொண்டாடுவதையிட்டு ற மகிழ்ச்சியடைகின்றது.
'ப்பத்தில் மன்றம் ஆற்றுகின்ற சில பணிகளை பாருத்தமான தென நினைக்கின்றேன்.
ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் மன்றம் நம் தவறாமல் சமயகுரவர், சந்தான குரவர், திரு தவர், சேக்கிழார் ஆகியோரின் திருவடி டத்தி வருவது சைவசமயிகளிடையே ஒரு ாகும்.
னைவாக ஆயிலிய பூசை நடாத்தி வருவதோடு சயற்பட்டு வருவது பாராட்டுக்குரியதாகும்.
யை முதல் முதவில் ஆரம்பித்த இந்த மன்றம், தாறும் சென்று திருமுறை வழிபாடு செய்தல், தல் ஆகியன போற்றுதற்குரியவையாகும்.
திருமுறை வெளியீடுகள், சித்தாந்த வெளியீடுகளை மூலம் சாதாரண பொதுமக்கள் மத்தியில் சமய ற்கு மன்றம் அரும்பணியாற்றுகின்ற தென்றால்
ரியீட்டை பத்து ஆண்டுகள் வெளியிட்டுப் பாமர க்கையை நாட்டுவதற்கும் அரும்பாடுபட்டமன்றம் ப் போட்டிகள் நடாத்தி தங்கப் பதக்கங்கள், ஆகியவற்றைப் பரிசாக அளித்ததன் மூலம் இளம் யே சமய அறிவையும் சமயத்தில் ஆர்வத்தையும்
மிகு சிவாய சுப்பிர முனிய சுவாமிகளை பருவிழாவெடுத்ததோடு,50 வருடகாலமாகச் சைவ சைவப்பெரியார் திருச்சிற்றம்பலம் மாணிக்கவாசகர் ாடை போர்த்தி பொற்கிழி வழிங்கியமை எம்
தாவது.இருபதாவது ஆண்டு நிறைவுவிழாக்களைத்
சைவ உலகிற்கே பெருமை தரும் செயலாகும்.
ாண்டிருக்கின்ற ஈழத்துத் திருநெறித்தமிழ் மன்றம் ரிய சேவைகள் செய்து எம்மை உப்விக்க திருவருள்
காமி அம்பாள் சமேத பூணு நடராசப் பெருமானை
모

Page 27
விவேகானந்த சபையின்
சிவஞானச் செல்வன் க. இராஜ வாழ்த்து:
ஈழத்துத் தி கொண்டாடும் வே தொண்ணுற்றி ஐந்து சபையின் வாழ்த்துச் கொழும்பு தெற்கில் சைவத் தொண்டுகளி ஈழத்துத் திருநெறித் தலைவர் திரு ஆ. குவி ஆண்டுகளாக உபதை மது முன்னாள் தன ஈழத்துத் திருநெறி உபதலைவராக இருந்து பணி ஆற்றி வந்திருக்கிறா திருநெறித் தமிழ் மன்றத்திற்கும் நீண்டகால மலையாகும்.
ஈழத்துத் திருநெறித் தமிழ் மன்றம் செய என்றென்றும் மறக்க முடியாது. அதாவது திருவ யோகர் சுவாமிகளின் குருபூசை இவைகளை பெருமைப்படத் தக்க விடயமாகும். இம் . திருத செ.நடராசா அவர்கள் பெரிதும் பாடுபட
எமது சபையின் செயலாளர் என்ற முறை வெள்ளிவிழா பிறப்பாக அமைய வேண்டு.ெ
 
 
 

பொதுச் செயலாளர்
புவனரீஸ்வரன் அவர்களின்
ச் செய்தி
ருநெறித் தமிழ் மன்றம் வெள்ளி விழா ளையிலே சைவ சமயத்திற்கும், தமிழுக்கும் ஆண்டுகளாக தொண்டு செய்து வருகிற எமது செய்தி இடம்பெறுவதை வரவேற்கின்றோம். வசிக்கின்ற சைவ மக்களுக்கு எமது சபையின் ல் பங்கு கொள்ள முடியாத பெரும் குறையை தமிழ் மன்றம் ஈடு செய்தது. இந்த மன்றத்தின் 3னநாயகம் ஐயா அவர்கள் எமது சபையில் பல ஈலவராக தொண்டாற்றி வந்து இருக்கிறார்கள். லவர் டாக்டர் சு.வேலாயுதபிள்ளை அவர்கள் த் தமிழ் மன்றத்தில் பல ஆண்டுகளாக "ர்கள். எனவே விவேகானந்த சபைக்கும் ஈழத்து தொடர்பு இருந்து வருகிறது வெள்ளிடை
ப்து வருகிற இரு பெரும் தொண்டுகளை நாம் சகம் முற்றோதல், யாழ்ப்பானத்து சித்தராகிய அவர்கள் ஆண்டு தோறும் செய்து வருவது மன்றத்தின் முதுகொழும்பாக செயலாளர் ட்டு வருகிறார்கள்
யில் சபையின் சார்பாகவும் எனது சார்பாகவும்
பன சித்திவிநாயகப் பெருமானை தொழுது

Page 28
பூனிலழறீ ஞானப்பி
Lu JudfT FT flu
தமிழ் நாட்டிலே பல மடங்கள் இருக்கின்றன. அவற்றுள், சில மடங்களே விளக்கம் உடையன. அவற்றுள்ளும் ஒன்றே உலகெல்லாம் போற்றிச் சிறந்து நிலவுகின்றது. அது எது ?
காஞ்சிபுரம் பூரீ காமகோடி பீடம் பூரீலழரீ ஜகத்குரு சங்கராசாரிய ஸ்வாமிகள் அவர்கள்
வீற்றிருந்தருளும் தொன்மைத் திருமடமே ஆகும்.
அதில் அருட் செங்கோலாட்சி செய்தொளிரும் ஆசாரியர் இருவருள் பெரியவர்க்கும் பரப் பிரம்மத்திற்கும் வேறு பாடு யாதும் இல்லை. "பாம்பு அறியும் பாம்பின் கால்’ என்னும் பழமொழிப்படி பிரமோ சபாசனை யில்லாதார் இவ்வுண்மையை
உணர்வது அரிது.
குரு பேதம் பலவுண்டு. அவரெல்லோருள்ளும் ஞான குருவே மேலானவர். ஆசாரிய ஸ்வாமிகளை அறிந்தோர் பலரும் ஞான குருவையும் அக் குரு லட்சணத்தையும் நூல் வேண்டாமலே நன்கறிவர். மதி நுட்பமும் நூலறிவால் அதி நுட்பமும் உடையவர்க்கு இவ்வுண்மை தானாக விளங்குவதில் வியப்பொன்றும் இல்லை. ஆனால் இத்தகைய அருளிலே ஆர்வம் மிக்கார் மட்டுமன்றி உலகியல் வேட்கை உடையார்க்கும் ஆசார்ய ஸ்வாமிகளைக் கண்டு வழிபடும் நோக்கத்தில் குறைவில்லை. நோக்கத்தில் குறைவில்லாவிடினும் இவ்விரு சாராரிடையே காட்சியிற் குறை இருந்தே தீரும். ஒர் எடுத்துக்காட்டு:
இலங்கையிற் சென்று பிராட்டியைக் கண்ட சிறிய திருவடியைப் போல எல்லாரும் காண
வல்லாரோ? சிறிய திருவடியாம் ஆஞ்சநேயரின்
(காஞ்சிறுரீதொண்டைமன
 
 

விரகாச தேசிக சுவாமிகள்
rடல ஆதீனகர்த்தர்)
காட்சிக்குத் தோன்றியது பிராட்டியன்று. 'இற்பிறப்பு, இரும்பொறை', 'கற்பெனும் பெயர்ப் பொருள் மூன்றும் சீதை என்ற திருவுருவத்தில் களிநடம் புரியக் கண்டதன்றி நற்பெருந் தகைமைசான்ற ஒரு நங்கையை அநுமார் காணவில்லை என்று மகா கவி சொன்னார். அங்ங்னமே, காஞ்சியிலோ வேறு எவ்விடத்திலோ குரு தரிசனம் பெற்ற அருளியல் வேட்கையுற்ற - புண்ணியர் கண்ணினைக் காட்சியில் ஒரு மானுட உருவம் தெரியாது அவர்க்குத் தெரிவன மானுடச் சட்டை தாங்கி வந்துள்ள ஜிவன் முக்தி
லட்சணங்களே யன்றி வேறு இல்லை.
பொருளில் சற்றும் பற்றற்ற உண்மைத் துறவியாக விளங்குபவர் பூரீ ஸ்வாமிகள். உண்மைத் துறவோன் பொன்னை (பொருளை) விருப்போடு பார்த்தலும் தொடலும் கோடலும் செய்யான். இவ்விலக்கணம் யாம் அறிந்த அளவில் கண்கண்ட தெய்வம் என உலகம் போற்றும் ஆசாரிய ஸ்வாமிகள் பால் அமைந்துளது. சில ஆண்டுகள் தென்னாட்டிலும் வட நாட்டிலும் நடமாடும் கடவுளாக திக் விஜயம் உற்றிருந்தார்கள். இப்போது காஞ்சியிலே தேனம்பாக்கத்திலே சிவாஸ்தானத்திலே நிஷ்டாநுபூதியை மட்டும் உற்றிருத்தலை யாவரும் அறிவர். அங்கு சென்று வழிபடும் அன்பர் செலுத்தும் பாத காணிக்கையை நோக்குதலும் இல்லை.
நாலைந்து ஆண்டுகள் முன்னர், கோவைத் திருவாளர் ம. ச. பழனியப்ப முதலியார், ஸ்வாமிகள் தரிசனம் கிடைக்கப்பெறும் பேரார்வத்தோடு, குடும்பத்தையும் கூட்டிக் கொண்டு சென்று வணங்கிச் செலுத்திய பெரும் பொருளை அவர்கள் நோக்கவேயில்லை. நாம் அப்போது சந்நிதானத்திலே

Page 29
இருந்து கண்ட உண்மை இது. பொன்ம்ை. ப பாராமையும் தொடாமையும் கொள்ளாமையும் அதன் பெயரையும் கேளாமையும் துறவோர் குணங்கள் என்ற ஸ்மிருதியின் கருத்துக்கு ஒவ்வவே முற்றிலும் ஒழுகுகிறார் பூரீ ஸ்வாமிகள்.
தரிசனம் புரிய வரும் அன்பர் கூட்டம் சொல்லும் குறைகளைக் கேட்டு, அவர்பாற் கொண்ட கருணைப் பெருக்கால், ஒன்றிரண்டு, சொல்லால், எதிர்கால நிகழ்ச்சி அருளப்படும். அவற்றை ஆழ்ந்து நினைத்தால் உயரிய பொருள் தோன்றும். எத்தனையோ முறை இவ்விதம் ஸ்வாமிகளின் வாக்கின் உட்பொருள் நமக்குத் தோன்றின.
சிறிது காலத்துக்கு முன் காஞ்சியிற் சென்று, மடத்தின் நீங்கிச் சமயப் பிரசாரம் செய்தல் வேண்டிச் சிந்தனை உண்டாயிற்று என்றோம். கேட்ட ஸ்வாமிகள் ஒரு நாழிகை மெளனமாக இருந்து, “மடத்தினை விட்டு நீங்கிப் பல யாண்டாயின; பிரசாரத்தைத் தொடர்ந்து செய்தல் நாட்டுக்கு நல்லது' என்று திருவுளம் பற்றினார்கள். அவர்கள் கூறியவாறே பிற்பாடு நம் செயல் இயன்றது. பெரியோர் நினைப்பின் சிறப்பை பாராலும் அளவிடமுடியாது என்பதற்கு இஃது ஒர் உதாரணம்.
கல்வி, கேள்வி, ஆராய்ச்சி, தெளிவு, தெளிந்த வண்ணம் நிற்கும் பெருநிலை எல்லாவற்றுள்ளும் ஸ்வாமிகளை நிகர்த்தவர் அரியர். அவர்கள் கல்லாத கலை ஒன்றும் இல்லை. பிரத்தானத் திரயம் எனப்படும் பிரம சூத்திரம், உபநிடதம், பகவத்கீதை ஆகியவற்றை பாஷ்யத்தோடு சீடர்களுக்குப் பாடம் சொல்லிய அநுபவம் மிக்கவர்கள். ஆதலின் வடமொழிப் புலர்களின் ஜயந்திரிபு தவிர்த்தலில் மிக்க வல்லவர்கள். புதுப் பெரியவரும் இவ்வாறே பெருங்

கல்வியுடையவராக இருத்தல் ஸ்வாமிகளது பேராற்றல் தரக் கிடைத்த அருட்பேறு.
சித்த சுத்தி, ஞான யோக நிட்டை, அத்யயனம், சந்நியாசம், ஆசாரம், வேத விதியை மனத்தாலும் கடவாமை இன்னோரன்ன தெய்வ சம்பத்துக்களை மக்கள் அடையச் செய்தற்கே மடங்கள் முதலிய நிறுவனங்கள் தோன்றின. அவற்றின் அவசியத்தை நோக்கி, அநுபவத்தில் இன்றும் இயங்கும் நல்லதொரு மடம் காஞ்சியில் விளங்குகின்றது. அத்தகு சீரிய மடத்தைப் பெருந் தகுதி மன்னியரே பரிபாலனம் செய்ய வேண்டுமன்றோ ! அதனை நீடு நினைந்து தேடிப் பெற்ற ஞான மூர்த்திமானுக்குரிய பொறுப்பாக்கிவிட்டு, பரமஹம்ஸ நிலையினராக ஒரு பற்றும் இல்லாமை மட்டும் புலப்பட ஒழுகி வரும் அளப்பரும் தவத்திருவாளர் பூரீ ஆசாரிய ஸ்வாமிகள். அவர்கட்கு எண்பத்தோர் யாண்டுறுதலின் உலகம் பக்தி விசேடத்தால், மிக்கச் சிறப்புடன் குருவருள் பெற்றுய்ய விரைகின்றது. வேண்டுவோர் வேண்டுவதே ஈவான் இறைவன் - ஆசாரியன்). இறையன்பு (குரு பக்தி) எல்லா நலன்களையும் ஆக்கும். இக்காலத்தில் நாடு அடையுங் கேடு, மக்கள் படும்பாடு எல்லாம் குருவருள்
பெற்றால் அன்றித்தீரா.
குருவருள் பெற்றுய்யும் விருப்புடையர் அனைவர்க்கும் காஞ்சிப் பெரியவரை வாழ்த்தி வணங்கி வாழும் வாய்ப்பை நல்கும் நன்னாள்
ஆண்டுதோறும் எய்த வேண்டுகின்றோம்.
பெரியவர் நீடூழி வாழ்க இனிது என வாழ்த்தி நாமும் வாழ்வோம்.
நன்றி - கல்கி (யூரீகாஞ்சிப் பெரியவர் எண்பத்தோராண்டுற்ற போது எழுதிய கட்டுரை)
15

Page 30
ஆ. குணந
Arnold Toynber GTsirgh ஆங்கிலயே நாட்டு வரலாற்றுப் பேராசிரியர் உலக சரித்திரங்களைப் படித்து அதன் பயனாகப் பத்துப் பாரிய ஆராய்ச்சி நூல்களை எழுதியுள்ளார்கள். எழுதியது பத்து நூல்களாயிருப்பினும் எத்தனையோ விடயங்கள் கூறப்படவில்லை என்று கவல்கின்றார். இந்நிலையில் எமது சைவத் தமிழ் இனத்தைப் பொறுத்த வரையில் ஆன்மீகமும் உட்பட்ட மனித வரலாற்றைச் சித்தரிக்க தமிழ் நெடுங்கணக்கின் ஐந்து எழுத்துக்கள் மாத்திரமே பயன்பட்டன என்பது அற்புதமானது ஒன்று. உலகத்திலே உள்ள பொருள்கள் eyp 6öTgp. கடவுள், உயிர், உலகம் என்பன. இவற்றிற்கிடையே உள்ள தொடர்பே வாழ்க்கை, அல்லது வரலாறு என்று சொல்லப்படுகிறது. இதனைச் சிறிது தெளிவாகச் சொல்லுவதற்காகச் சிவபெருமானுடைய இரு சக்தி அம்சங்கள் சேர்க்கப்படுகின்றன. இதனாலே தான் மூன்று, ஐந்தாகக் காட்டப்படுகின்றது. இப்போது இதன் நிலை “சிவாய நம” என்பது இங்கு 'ம' என்பது, குற்றம், குறை, அருள், அறியாமையைக் குறிப்பதால் இவற்றாற் பீடிக்கப்பட்டுள்ள உலகத்தின் சின்னமாகின்றது. அடுத்து வரும் 'ந' என்பது, திரோதான சக்தி. இது சிவசக்தியின் ஒரு கூறு. மனிதனுக்கு அறியாமையையும் செய்து சிறிது அறிவையும் கொடுக்கும். அடுத்து வருவது, மனிதன் 'ய' அதனையடுத்து ‘வா என்பது கடவுளின் துணைக் கருவியாகிய சிவசக்தி. ஈற்றில் முதலாவது நிற்பது, கடவுள். இது 'சி' என்னும் எழுத்தாற் குறிக்கப்படும்.
“சிவாயநம’ என்பது பெரு மந்திரமாகக் கருதப்பட்டு ஒதப் பெறுகின்றது - இது, பயன் கருதி 'நமசிவாய' என்றும் ஒதப்படுகிறது. மாணிக்க 6 TF 55 சுவாமிகள் தமது திருவாசகத்தை 'நமச்சிவாய' வாழ்க என்றே ஆரம்பிக்கின்றார். குற்றுடன் கூடிய ஒற்றெழுத்து எண்ணிக்கையிற் சேர்க்கப்படுவதில்லை. எனவே இது "நமசிவாய' என்று தான் உள்ளது. சீரிய சிவநெறியின் பொருள் முழுவதும் இம் மந்திரம் ஒன்றினுள் அடக்கம்
 

6
என்பதனாற் போலும் சுவாமிகள் இப்படியான ஒரு
ஆரம்பத்தை மேற் கொண்டார்கள்.
ஒரு பக்கம், கடவுள், மறுபக்கம், உலகம். நடுவண் உள்ளார், மனிதன். எந்தப் பக்கம் நோக்கிச் செல்ல வேண்டும் என்பது தான் மனிதனை எதிர் நோக்கியுள்ள கேள்வி. வாழ்க்கை என்பது, ஒரு பயணம். இதே கருத்தை ஆங்கிலேய எழுத்தாளரான John Banyan 560Tg5 Pilgrims Progress 6T6örgh நூலிற் குறிப்பிட்டுள்ளார். ஆசா பாசங்களினாலும் அறியாமையாலும் கட்டப்பட்டுள்ள உலகப் பிடியினின்றும் தம்மைக் காப்பாற்ற வேண்டுமென்று எமது சைவ நற் பெரியார்கள் ஆண்டவனை இரந்து வேண்டியுள்ளார்கள். மீட்சி தரவல்ல பெருமானைத் தான் வாழ்த்தாது வணங்காது அநேகம் நாள் வீணாகப் போக்கினேனே என்று கவல்கின்றார் அப்பரடிகள்.
"இருளாய வுள்ளத்தி னிருளை நீக்கி
யிடர்பாவங் கெடுத்தேழை யேனையுய்யத் தெருளாத சிந்தைதனைத் தெருட்டித்தன்போற்
சிவலோக நெறியறியச் சிந்தை தந்த
அருளானை ஆதிமா தவத்து ளானை
ஆறங்க நால் வேதத்தப்பால்நின்ற
பொருளானைப் புள்ளிருக்கு வேரூ ரானைப் போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே’
இருள், தெருள், அருள், பொருள் என்னும் நான்கு பதங்களை அப்பரடிகள் இங்கு கையாளுகின்றார்கள் இருள், உலகத்தையும் மனிதனது உள்ளத்தையும் குறிக்கின்றது. தெருள், ஆன்மாவைக் குறிக்கின்றது. தெளிவு என்னும் பொருளைக் குறிக்கும் “தெருள்” என்னும் பதம் ஆன்மாவின், அறியாமையாற் பீடிக்கப் படாத சுத்தமான இயல்பைக் காட்டி நிற்கின்றது. அருள், சிவசக்தி, பொருள், என்பது, சிவம்.

Page 31
உலகத்தின் பிடியிலிருந்து விடுபட்டு வீடுபேறு அடையும் வழியைப் பட்டினத்துப் பிள்ளையார் வேறொரு வகையிற் கூறியருளினார்.
"மாயநட் போரையும் மாயாமலமெனும் மாதரையும் வியவிட்டோட்டி வெளியே புறப்பட்டு மெய்யருளாம் தாயுடன் சென்றுபின்தாதையைக் கூடிப்பின்தாயைமறந்து ஏயுமதே நிட்டை யென்றான் எழிற்கச்சிஏகம்பனே'
தாயாராகிய சிவசக்தி அம்மையாரின் துணையும் வழி காட்டுதலும் இல்லாமல் தந்தையாகிய சிவத்தை அடைவது முடியாத காரியம் இவ்வுலகெலாம் அவளால் தரப்பட்ட ஆக்கம் என்று சிவஞான சித்தியார் கூறும். சிவத்தின் முன்னிலையில் கருமங்கள் யாவும் நடப்பனவேயன்றி அவர் ஒரு செயலிலும் சடுபடுவதில்லை. அதற்குரியவர் அம்மையார் ஆகையாலே தான் அவருடைய உதவியை நாம் நாடவேண்டியுள்ளது.
“சிவாயநம” என்பது சிவபெருமானுகுக்குரிய சீரிய நாமம். இதனைப் பக்தி சிரத்தையோடு ஒதுவதால் பலன் மிக உண்டு என்று சைவநாயன்மார்களும் ஏனைய பெரியோரும் மேலும் மேலும் உறுதியாகச் சொல்லிப் போயினர்.
பூரியா வரும் புண்ணியம் பொய் கெடும் கூரிதாய அறிவு கை கூடிடும்
சீரியார் பயில் சேறையும் செந்நெறி நாரிபாகன் தன் நாமம் நவிலவே” - அப்பரடிகள்
"சிவாயநம என்று சிந்தித் திருப்போருக்கு அபாயம் ஒருநாளும் இல்லை - உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம்
விதியே மதியாய் விடும்' - ஒளவைப் விராட்டியார்
"அபாயம்’ என்பது இங்கே, துன்பம்’ என்னும் பொருள் தந்து நிற்கிறது.
சிவபெருமானுடைய நல் நாமத்தை ஒதும் பழக்கம் இருப்பது ஒரு சாதனையென்றே அப்பரடிகள் போற்றுகின்றார்கள், பெருமிதம் அடைகின்றார்கள்.

“நறவார் பொன்னிதழி நறுந்தாரோன் சீரார் நமச்சிவாயம் சொல்ல வல்லோர் நாவால்”
தற்பாதுகாப்புக்காகவும் திருவைந்தெழுத்தை மேற் கொண்டுள்ளார் அப்பரடிகள்.
"படைக்கலமாக உன் நாமத்தெழுத்தஞ் சும்
sy
என்நாவிற் கொண்டேன்!
ஏனையநாயன்மார்களும் திருவைந்தெழுத்தை மிகவும் போற்றிப் பாடல்கள் பாடியிருக்கிறார்கள். சம்பந்தப் பெருமான் பாடியருளிய பாடலில் ஒன்றினைத் தருகின்றோம்.
"ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி எண்சுடர் ஞான விளக்கினை ஏற்றி நன்புலத்து ஏனை வழி திறந்தேத்து வார்க்கு இட ரான கெடுப்பன அஞ்செழுத்துமே”
சுந்தர மூர்த்தி நாயனாரைப் பொறுத்த வரையில், நமச்சிவாய என்னும் மகா மந்திரத்தைத் தான் உச்சரிக்க மறந்தாலும் தனது நா சொல்லும் என்கின்றார்.
சமண சமயத்தை விட்டு நீங்கித் தனது முந்திய சொந்தச் சமயமாகிய சைவ சமயத்திற்கு மாறிப்போன அப்பரை ஏதோ ஒரு வகையிற் கொல்லுதல் வேண்டும் எனத் துணிந்த சமண மன்னன் இப்போது ஒரு தப்பாத உபாயத்தைத் தீர்மானித்துக் கொண்டான். அப்பரைப் பிடித்துப் பாரியவோர் கல்லினோடு இறுகப் பிணித்து அவரை நடுக்கடலிலே வீசிவிடுங்கள் என்று ஏவலாளர்களுக்குக் கட்டளையிட்டான். ஏவலாளர்களும் அப்படியே “ செய்தனர்” கற்றுணை பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயவே என்னும் உறுதி பூண்டுள்ள அப்பரடிகள் அஞ்சினாரில்லை, கலங்கினாரில்லை. “சொற்றுணை வேதியன் என்னும் நமச்சிவாயத்திருப்பதிகத்தைப் பாடுகின்றார். என்ன அதிசயம் கல், தெப்பமாக மிதந்து அடிகளைக் கரையிற் கொண்டு வந்து சேர்ந்தது.
நாவுக்கரசர் சரித்திரம் சொல்ல வந்த சேக்கிழார் சுவாமிகளுக்கு இச் சம்பவம் பெரு விம்மிதத்தை உண்டாக்கிற்று - பாடுகின்றார்.
7

Page 32
"இருவினைப் பாசமும் மலக்கல் ஆர்த்தலின் அருபவக் கடலில் வீழ் மாக்கள் ஏறிட அருளும் மெய் அஞ்செழுத்து அரசை இக்கடல் ஒரு கல் மேல் ஏற்றிடல் உரைக்க வேண்டுமோ
நல்வினை தீவினை என்கின்ற இருவகைக் கயிறுகள் ஆணவம் என்னும் கல்லினோடு இறுகப் பிணிக்கப்படுவதால் பிறவி என்னும் கடலிலே வீழ்ந்து வருந்தும் மக்களை இறந்து படாமல் மேலேறும் படி செய்யும் திருவைந்தெழுத்து அப்பர் ஒருவரை ஒரு கல்லின் மேல் ஏற்றி மீட்சி நல்கியது வியப்பிற்குரிய காரியமாகுமோ என்று சேக்கிழார் சுவாமிகள் திருவைந்தெழுத்தின் பெருமையைக் கூறுகின்றார்.
உலகம் ஒரு புறமும், கடவுள் மறு புறமும், நடுவண் மனிதனும் நிற்கும் நிலையை முன்னர்க் கண்டோம். எந்தத் திசையை நோக்கித் தனது பயணத்தைச் செய்தல் வேண்டும் என்பதனைத் தீர்மானிக்க வேண்டியதே உள்ளது. எந்தப் பக்கத்திலே தனக்கு நற்பயன் கிடைக்கும் எந்தப் பக்கதிலே நல்லுதவி கிடைக்கும் என்று கண்டு கொண்டால் திசைபற்றிய தீர்மானம் இலகுவாக முடியும் இதனைத் தான் திருவள்ளுவ நாயனார் தனது "மெய் உணர்தல்” என்னும் அதிகாரத்திற் சொல்லிப் போந்தார்.
சார்புணர்ந்துசார்புகெடஒழுகின்மற்றழித்துச் சாதராசார்தரு நோய்"
ஒருவன், தனக்கும், மற்றைய எல்லாப் பொருள்களுக்கும் சார்பான அச் செம்பொருளை உணர்ந்து இரு வகைப் பற்றுக்களையும் நீக்கி ஒழுகுவானாயின், அவனை முன் சாரக்கடவாய் நின்ற துன்பங்கள் அவ்வுணர்வு ஒழுக்கங்களை அழித்துப் பின் சாரமாட்டா.
உலகத்திலே வாழ்ந்து வருகின்ற சாதாரண மனிதன் பலவிதமான பற்றுக்களையும் பந்தங்களையும் மேற்கொண்டு கட்டுக்களாற் பிணிக்கப்பட்டுச் சுதந்திரம் அற்ற நிலையிலே இருக்கின்றான். அவன் பழகியது எவையோ, அவற்றையே பொன்போலப் போற்றி வருகின்றான். ஆன்ம ஈடேற்றத்திற்கு அவை சாதகமாகுமா அன்றிப் பாதகமாகுமா என்ற கேள்வியே கேட்பதில்லை. பழகி வந்ததே பெரிதாகின்றது. இதனைத் தான் திருத்த வேண்டும் என்று அப்பரடிகள் மனிதனுக்கு அறிவுரை வழங்குகின்றார். இது திருவள்ளுவ நாயனாரின் குறட்பாவுக்கு உறுதுணையாக அமைந்துள்ளது.

“பழகினால் வரு பண்டுள சுற்றமும்
விழாவிடில் வேண்டிய எய்தொனா
திகழ் கொள் சேறையிற் செந்நெறி மேவிய
அழகனாருளர் அஞ்சுவ தென்னுக்கே"
ஒளவைப் பிராட்டியார் அருளிய பூரீ விநாயகர் அகவலிலே திருவைந்தெழுத்திற்குச் சிறப்பிடம் வழங்கியுள்ளார்.
“அஞ்சக்கரத்தின் அரும் பொருள் தன்னை நெஞ்சக் கரத்தின் நிலையறிவித்துத் தத்துவ நிலையைத் தந்தெனையாண்ட வித்தக விநாயக விரைகழல் சரனே!”
ஐந்து எழுத்துக்களின் மேலான பொருளை எனது நெஞ்சில்நிலைபெற்றுஇருக்கும்படியாகஅருளிய விநாயகப் பெருமானின் திருவடிகளே தஞ்சமென்று, ஆங்குச் சரண் அடைகின்றேன்.
இத் திருவைந்தெழுத்து அரும் பெரும் மந்திரமாக்கப் போற்றப்படுகின்றது. இதன் உச்சாடன நுட்பங்களை அனுபவம் வாய்ந்த பெரியோரிடத்தே கேட்டு அறிந்து கொள்ள வேண்டியது. நகரத்தை முதலாகவு-ை டய தூல பஞ்சாக்கரம் உலக இன்பங்களில் பற்றறாத உலக மக்களுக்கு உரியதென்றும், சிகரத்தை முதலாக உடைய பஞ்சாக்கரமே முத்தியை விரும்புவோர்க்கு உரியதாகும் என்றும் கூறப்படுகிறது.
தத்துவ உலகில் மிக முக்கியமாகக் கருதப்படும் மந்திரங்களுள் “மஹாம்ருத்யுஞ்ஜய மந்திரம்” என்பதும் ஒன்று இது மரணத்தையும் வெல்ல வல்லது என்பர்.
ஓம் த்ரயம்பகம் யஜா மஹே சுகந்திம்
ம்ருத்யோர்முக்ஷியமாம்ருதாத்
ஓம் ஹ்ரீம் நமசிவாய'
வெள்ளரிப் பழமானது அதன் கொடியிலிருந்து எளிதில் விடுபடுவது போல பிறவித்தளையிலிருந்தும், மரணத்திலிருந்தும் என்னை விடுவித்து முக்தி என்ற அழியாப் பேற்றைத் தந்து அருளும்படி முக்கண் உடையவரும், சுகந்தமான நறுமணத்தை உடையவரும், சகல ஜீவராசிகளுக்கும் போஷாக்கைக் கொடுப்பவருமான
சிவபெருமானே, உம்மைச் சரணடைந்து வணங்குகின்றேன்.
இங்கும் 'நமசிவாய' என்னும்
திருவைந்தெழுத்தே மந்திரத்தை, நிறைவு செய்கின்றது.

Page 33
வித்த/ திருமதி. வசந்தா வை,
சைவ சித்தாந்தம் - தமிழ் இலக்கணம்இலக்கியம் பாவகைகள்-இவைகளைப் பயிலுவதென்பது. எளிதான செயலல்ல-முற்பிறப்பின் புண்ணியப் பயன் இருந்தால்த் தான் இத்துறைகளில் தனித் தேர்ச்சி பெற முடியும். சிறந்து விளங்க முடியும் பேராசானாகத் திகழ முடியும்.
அப்படி முன்வினைப் புண்ணியப் பயன் ஒருருக் கொண்டதென்ன விளங்கிய தன்னேரில்லாத் தமிழ்ப்பெருஆசான் மதுரகவி-சித்தாந்த ரத்னாகரம் சித்தாந்த சிரோன்மணி திருமுறை மாமணி, திரு. முத்து. கந்தர மாணிக்கவாசக முதலியார் என்ற பூர்வாசிரமத் திருநாமம் கொண்ட தொண்டைமண்டல ஆதீனகர்த்தர் பூநீலழரீ ஞானப்பிரகாச தேசிக சுவாமிகள் அவர்கள். இருபத்தைந்து ஆண்டுகள் சைவத்திற்கும். தமிழிற்கும் நற்பணிகள் ஆற்றி இன்று வெள்ளி விழாக் காணும் ஈழத்துத் திருநெறி மன்றத் தோற்றத்தின் காரணகர்த்தா.
தருமையாதீனம் பல்கலைக் கல்லூரியின் பேராசிரியராக, முதல்வராகப் பணிபுரிந்தவர். சைவ சித்தாந்த சாத்திரங்களில் துறை போகியவர். இலக்கணமாமலை. தொல்காப்பியம் சேனாவரையத்தை மூடிவைத்து விட்டு இந்தப்பக்கத்தில் இந்த சூத்திரம் என்று கூறுமளவிற்கு, சேனாவரையர் உரைக்கே ஒரு உரைவிளக்கம் கூறுமளவிற்கு புலமைமிக்கவர். அவரிடம் சேனாவரையம் பாடம் கேட்கும் பேறு அடியேனுக்கும் கிட்டியது. திருமுறைகளில் ஆழ்ந்த அனுபவம் உடையவர். தருமையாதீன வெளியீடாகிய இரண்டாம் திருமுறைக்கும் நான்காம் திருமுறைக்கும் உரைநலம் கண்ட மாண்புடையவர்கள் சிவபூஜா துரந்தரர். பழைய இலக்கண இலக்கியங்களை ஆராய்ந்து எம்போன்றோரின் மனஇருள் அகலமாண் பொருளை விளக்கிய சான்றோன். எழுத்தாற்றலும், பேச்சுத் திறமையும் ஒருங்கே கொண்டு ஒளிர்ந்தவர். இவரது திருமுறை ஆராய்ச்சி உரைகளே ஒரு தனிஇலக்கியமாகத் திகழ்ந்து அறிஞர் உள்ளங்களைக் கொள்ளை கொண்டன. இரண்டாவது திருமுறையிலே.
"செந்நெ லங்கழனிப்பழ னத்தயலேசெழும் புன்னை வெண்கிழி யிற்பவ ளம்புரை பூந்தராய் துன்னிநல்லிமையோர்முடி தோய்கழலீர்சொலீர் பின்று செஞ்சடையிற்பிறை பாம்புடன் வைத்ததே"
 

2//fair த்தியநாதன் - ஜே.மரி
என்ற திருப்பூந்தராய்ப் பதிகத்தில்,
“பின்னு செஞ்சடை யிற்பிறை பாம்புடன் வைத்ததே என்ற பதிக உரையில் பாம்பு - என்பதற்கு அவர்தரும் விளக்கம் அற்புதமானது. பாண்பு' என்பது பாம்பு எனத் திரிந்தது. பாண்-பாட்டு - இசையை ஒரும் இயல்பு பாம்பிற்கு உண்டு. ஆதலால் - பண் - பாண் - என நீண்டு புவிகுதி பெற்று பாண்பு பாம்பு என்றாயிற்று என்று எழுதுவார். 'பு' விகுதி உடைமைப் பொருளில் வரும் - பொற்பு - கற்பு - பொன்னின் தன்மையை உடையது - திண்மையை உடையவள் - என்று அவர் விளக்கம் கூறும் பொழுது நாங்கள் செவிவாயாக நெஞ்சு களனாகக் கேட்டு ஆனந்திப்போம்.
இதே போன்று, சோதிடம், தருக்கம், வடமொழி, சித்தாந்தம் இவைகளில் தனக்கே உரித்தான பாணியில் இளமுறுவல் அரும்ப, கற்பாறை போன்ற கடினமான தத்துவங்களையும் கரையும் கற்கண்டாக போதிக்கும் அவரது ஆற்றல் ஆண்டுகள் பல கடந்தும் இன்னும் பசுமரத்தாணி போன்று என்நெஞ்சை விட்டு அகலாமல் உள்ளது.
காமக்கூர் - சுந்தரமுதலியார் என்ற இவரது தகப்பனாரும் பேரறிஞர் நன்னூல் நிகண்டு திவாகரம் போன்ற நூல்களை அவர் நடக்கும் பொழுதே பாடம் சொல்லி கொண்டு செல்வாராம் - மாணவர்கள் அவரைப் பின் தொடர்ந்தே படிப்பார்களாம். அத்தகைய மாமேதையின் திருமகனாகாப் பிறந்து “முத்துசு’ என்று கற்றறிந்த வட்டத்தினால் செல்லமாக அழைக்கப்படும் பெரியார் காஞ்சிபுரம் - தொண்டைமண்டல ஆதீனகர்த்தர் பூரீ.ல.ழரீ. ஞானப்பிரகாச தேசிக சுவாமிகள் அவர்களின் திருக்கரங்களினால் தொடங்கி வைக்கப்பட்ட இத் திருமன்றம் ஆல் போல் தழைத்து அறுகுபோல் வேரோடி அரும்பணிகள் பலவற்றினை மக்களுக்கு ஆற்றிச் சிறக்க எல்லாம் வல்ல அன்னை பராசக்தியின் பாதமலர்களைப் போற்றிப் பணிகின்றேன்.
9

Page 34
1) வழிபாடும் வாழ்வும்
மனிதனுக்கு வழிபாடு இன்றியமையாதது. வாழ்வியலில் வழிபாடு இணைந்திருக்க வேண்டும். மனித வாழ்வின் துன்பங்களையும் அவலங்களையும் தாங்கிக் கொள்வதற்கு வழிபாடு துணையாகி நிற்கும். சமய நம்பிக்கையை வழிபாடு உரம்பெறச் செய்யும். குழந்தைப் பருவத்தில் வழிபாடு பாவனை நிலையிலே செய்யப்பட்டாலும் பெரியவர்களின் வழிச்செல்லல் என்னும் பயிற்சியை அது கொடுக்கிறது. தாயுடன் கோவிலுக்குச் செல்லும் குழந்தை தாயின் வழிபாட்டு நிலைகளைக் காட்சி நிலையிலே உள்ளத்தில் பதித்துக் கொள்கிறது. தாயைப் போலவே அதனைச் செய்ய முயற்சிக்கிறது. தாயே குழந்தையின் வழிகாட்டி. வழிபாடு பற்றிய முதல் அனுபவம் பின்னரும் தொடருமாயின் அதுவே பின்பற்றும் சமயமாகின்றது. எனவே சமயம் வழிபாட்டின் இடையறாத பயிற்சியால், நம்பிக்கை தரும் வாழ்வின் வழிகாட்டியாக அமைகிறது. சமய வாழ்க்கை மனிதனை மனித நேயமுடையவனாக ஆக்குகின்றது. வழிபாட்டு நடைமுறைகளை மனிதன் பின்பற்றும் போது அவனது சமயம் வாழ்க்கையாக ஆகிவிடுகிறது.
உலகிலுள்ள பல்வேறு சமயங்களும் பல்வேறுபட்ட வழிபாட்டு நடைமுறைகளைக் கொண்டுள்ளன. தொடக்ககாலம் முதல் இன்றுவரை வழிபாட்டு நடைமுறைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இறைவனை இயற்கையாகக் கண்டு வழிபாடு செய்த காலத்தில் வழிபாட்டு நடைமுறைகளும் எளிமையாக இருந்தன. பின்னர் செயற்கை நிலையிலே இறைவனுக்கு உருவம் கற்பிக்கப்பட்ட போது செயற்கை நிலையான வழிபாட்டு நடைமுறைகளும் ஏற்பட்டன. சமய வழிபாட்டு நடைமுறைகள் பற்றிய ஆய்வுகளும் இப்போது நடக்கின்றன. மனிதன் தனது ஆற்றலுக்கு மிஞ்சிய இயற்கையைப் பணிந்து வழிபாடு செய்தான். ஆனால் காலமாற்றத்தில் அவ்வழிபாடும் மாற்றமடைந்தது. கருத்து நிலையான சமயக்
 

மணி சண்முகதாஸ்)
கோட்பாடுகள் உருவாக வழிபாட்டு நடைமுறைகள் தேவையற்றதாகக் கருதப்பட்டன. எனினும் இந்து சமயத்தில் வழிபாட்டு நடைமுறைகள் பல இன்னமும் நிலைத்து நிற்கின்றன. வழிபாடு செய்யும் முறைகள் பற்றி மரபான கையளிப்பு ஒன்றும் இருந்தது. தானே வழிபாடு செய்தல், பிறர் ஒருவர் வழிகாட்ட அதன்படி வழிபாடு செய்தல் என இருவகைப்பட்ட வழிபாட்டு நிலைகள் உள்ளன. இயற்கை வழிபாட்டு நிலையில் வழிபாட்டு நடைமுறைகளைத் தானே செய்யும் நிலை இருந்துள்ளது. தமிழர் வழிபாட்டில் இந்நிலை இருந்ததைப் பழைய சங்க இலக்கியப் பாடல்கள் பதிவுசெய்துள்ளன. பெண்களும் வழிபாட்டு நடைமுறைகளைத் தனியாகச் செய்துள்ளனர்.
"குன்றக் குறவன் காதன் மடமகள் மன்ற வேங்கை மலர்சில கொண்டு மலையுறை கடவுள் குலமுதல் வழுத்தித் தேம்பலி செய்த வீர்நறுங் கையண் மலர்ந்த காந்த னாறிக் கவிழ்ந்த கண்ணளெம் மணங்கியோனே'
என்னும் ஐங்குறுநூற்றுப் பாடல் (259) பெண் செய்த குலவழிபாடு பற்றிக் குறிப்பிட்டுள்ளது. தெய்வத்திற்கு மலர்மடையிட்டுத் தேன் சொரிந்து வழிபாடு செய்வது இயற்கை நிலையை விளக்குகிறது. ஆனால் பிற்காலங்களிலே தெய்வ வழிபாட்டுக்கெனக் கோவில்கள் அமைந்தபோது வழிபாட்டு நடைமுறைகளை ஆண்கள் மட்டுமே செய்கின்ற நிலை ஏற்பட்டது. தமிழர் வழிபாடு பற்றி அறிய, தேவாரங்கள் பெரிதும் உதவுகின்றன. பல்லவர் காலத்திலே பக்தி இயக்கமாகச் சமய குரவர்கள் தொழிற்பட்ட போது தேவாரங்களைப் பாடி வழிபாடு பற்றிய உணர்வை மக்களிடையே தூண்டினர். வழிபாட்டில் இன்று தேவாரம் பாடுதல் ஒரு சடங்காகவே நடைபெறுகின்றது. ஆனால் மூவர் பாடிய தேவாரங்களையும் ஆழமாகப் படிக்கும் போது அவற்றின் இன்றியமையாமையை நன்கு உணரமுடிகின்றது.

Page 35
2) தேவாரங்களின் இன்றியமையாமை
அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூன்று சமயகுரவர்களும் பாடிய தேவாரங்கள், இன்று, தொகுப்பு நூல்களாக எமக்குக் கிடைத்துள்ளன. சம்பந்தருடைய தேவாரங்கள் 1ஆம், 2ஆம், 3ஆம் திருமுறைகளாக 4158 தேவாரப் பாடல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன. அப்பருடைய தேவாரப் பாடல்களாக 3067 பாடல்கள் 4ஆம்,5ஆம், 6ஆம் திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. சுந்தரருடைய 1026 பாடல்கள் 7ம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டுள்ளன. பல்லவர் காலத்திலே எழுந்த பக்திப்பாடல்களில் இம் மூவரும் பாடிய பாடல்களின் தொகையளவால் பல்லவர் காலத்தைத் தேவார காலம்' என்று சிறப்பாகக் கூறும் மரபும் உண்டு. இத்தேவாரங்கள் எமக்குப் பல செய்திகளைக் கூறுவனவாக அமைந்துள்ளன.
21) இறைவன் கோலம் உணர்த்தல்
வழிபாட்டிற்கு இன்றியமையாத இறைவனுடைய கோலத்தைத் தேவாரங்கள் காட்சி நிலையிற் காட்டுகின்றன. நாம் வணங்கும் இறைவனுடைய உருவத்திருமேனியை அகக் கண்ணிலே காண்பதற்கு தேவாரம் உதவுகின்றது. தேவாரம் பாடிய மூவரும் இறைவன் அழகுக் கோலத்தை வியந்து பாடியுள்ளனர். இறைவன் முழு உருவத்திருமேனியையும் அவர்கள் விளங்கக் கூடிய எளிய மொழி நடையிலே பாடியுள்ளனர்.
"குளித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண்சிரிப்பும் பணித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண்ணிறும் இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால் மனித்தப்பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே'
என்னும் அப்பருடைய தேவாரம் இதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டாகும். இறைவன் சுண்ணவெண் சந்தனச் சாந்து பூசியவன். சுடர்திங்களும் சூளாமணியும் தரித்தவன். வண்ண உரிவையுடை அணிந்தவன். பவள நிறத்தன். அரையில் அரவை அசைத்தவன். மாதர் பிறைக்கண்ணியான். வண்டுலவு கொன்றை வளர்புன்சடையான். நிறங்கிளரும் குங்குமத்தின் மேனி பவன் நிறம். வேலை நீல ஒளிமாமிடற்றன். வெண்ணுரலன். கருமான் மறிதுள்ளும் கையன்.

கனைகழல் கட்டிய காலினன். செஞ்சடைக் கற்றையன். நீறிட்ட நுதலன் என அவனுடைய உருவத்திருமேனியின் முழு அழகினையும் அப்பர் வருணித்துப் பாடியுள்ளார். சம்பந்தரும் சுந்தரரும் இதே போன்று தமது பாடல்களிலும் இறைவனுடைய கோல அழகினைப் பாடியுள்ளனர்.
2.2) இறைவன் அருட்சிறப்புணர்த்தல்
வழிபாட்டினால் இறையருள் பெறலாம் என்பதைத் தேவாரம் பாடிய இறையடியார்கள் எல்லோருமே குறிப்பிட்டுள்ளனர். இதுவே வழிபாட்டால் நாம் அடைகின்ற உன்னதமான பயன் என்பதையும்
உணர்த்திச் சென்றுள்ளனர்.
மனைவிதாய் தந்தை மக்கள் மற்றுள சுற்ற மென்னும் வினையுளே விழுந்த ழுந்தி வேதனைக் கிடமா காதே கனையுமா கடல்சூழ் நாகை மன்னுகா ரோனத்தானை நினையுமா வல்லீராகில் உய்யலாம் நெஞ்சினீரே” என அப்பர் இறையருளை உணர்த்தியுள்ளார். உலகவாழ்வின் துன்பங்களை வெல்லும் வழியைத் தேடி நிற்கும் மானிடர்க்கு அப்பர் நல்லதொரு வழியைக் காட்டுகின்றார். வழிபாட்டின் பயன் உடனடியாகக் கிடைக்க வேண்டும் என நினைத்து வழிபடுபவர் பலர். அவர்களுக்கு அப்பர் தமது பாடல்களிலே வழியைக் காட்டியுள்ளார். விண்ட மலர் கொண்டு விரைந்து இறைவனை வழிபட்டால் பண்டு செய்த பாவம் எல்லாம்
மறைந்திடும் எனக் கூறுகிறார்.
2.3) மனித வாழ்வின் தன்மையுணர்த்தல்
தேவாரம் பாடிய மூவருள்ளும் வயதில் மூத்தவர் அப்பர். அதனால் அவருடைய வாழ்க்கையனுபவம் மு தி ர் ச் சி யு  ைட ய து . பி ற ம த த்  ைத த் தழுவியிருந்தமையாலும் அவருடைய அனுபவம் வேறுபட்டமைந்தது. 80 வயதுவரை வாழ்ந்தமையால் மனித வாழ்வியலின் தன்மைகளை நன்கு அறிந்தவராகவும் இருந்தார்.
"பொருந்திய குரம்பைதன்னைப் பொருளெனக் கருதவேண்டா
இருத்தினப் பொழுதும் நெஞ்சின் இறைவனை ஏத்துமின்கள்'

Page 36
என உடம்பு பற்றிய தன் கருத்தைக் கூறுகின்றார். இன்னும் ஒரு முழ முள்ள குட்டம். ஒன்பது துறையுடைத்து. அரை முழம் அதன் அகலம். அதனின் வாழ்கின்ற ஐந்து முதலைகள் என உடலைப் பழிக்கின்றார். பிணமுடை உடலுக்காகப் பித்தராய்த் திரிய வேண்டாமென அறிவுரை கூறுகிறார். மனித வாழ்வைச் சிறந்ததொரு உருவகமாக்கிக் காட்டுகிறார்.
"மனமெனுந் தோணி பற்றி மதியெனுங் கோலை யூன்றிச் சினமெனுஞ் சரக்கை ஏற்றிச் செறிகட லோடும்போது மதனெனும் பாறை தாக்கி மறியும்போதறிய வொண்ணா(து)
உனையுனும் உணர்வை நல்காய் ஒற்றியூ ருடைய கோவே'
முதுமை நிலையில் வழிபாட்டின் இன்றியமையாமையை
அப்பருடைய தேவாரங்கள் உணர்த்துகின்றன.
2.4) வழிபாட்டு நடைமுறைகள் உணர்த்தல்
வழிபாட்டு நடைமுறைகளைப் பற்றிய செய்திகளைத் தேவாரம் பாடிய மூவருமே குறிப்பிட்டுள்ளனர். எனினும் அப்பர் சரியைத் தொண்டு பற்றித் தனது பாடல்களிற் சிறப்பாகவே கூறியுள்ளார்.
நீற்றினை நிறையப்பூசிநித்தலும் நியமஞ்செய்து
ஆற்றுநீர்பூரித்தாட்டும் அந்தணனார். 罗为 என அந்தணருடைய வழிபாட்டு நடைமுறை பற்றிக் கூறுகிறார். தனது வழிபாட்டு முறையையும் வருமாறு குறிப்பிடுகின்றார்.
"சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்
தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
நலந் தீங்கிலும் உன்னை மறந்தறியேன்
உன்னாமம்என் நாவில் மறந்தறியேன்.”
பழைய மரபான வழிபாட்டு நடைமுறையையே தானும் கைக்கொண்டதையும் உணர்த்தியுள்ளார்.
"கைப்போது மலர்தூவிக் காதலித்து வானோர்கள் முப்போது முடிசாய்த்துத் தொழநின்ற முதல்வனை அப்போடு மலர்தூ விஜம்புலனும் அகத்தடக்கி
எப்போதும் இனியானை என்மனத்தே வைத்தேனே'

இறைவன் வழிபாட்டினால் இறைவன் நல்கும் இன்பம் கரும்பினிற் கட்டி போன்றது. நாளாந்தம் விடியற்காலையிலே எழுந்து நீராடி அரும்புடன் மலர்களைக் கொய்து விருப்பத்துடன் நல்ல விளக்கேற்றி தூபமிட்டு ஆர்வத்துடன் செய்யப்படும் வழிபாடு மனத்தை ஒருமைப்படுத்துவதுடன் தெளிவுடன் மனிதன் ஏனைய செயற்பாடுகளைச் செய்யுவம் ஒரு நல்ல பயிற்சியைத் தருகின்றது. சுந்தரர், சம்பந்தருடைய பாடல்களிலும் இத்தகைய நாளாந்த வழிபாடு கூறப்பட்டுள்ளது.
2.5) கோவில் அமைப்பும் சூழலும்
வழிபாட்டில் கோவில் இன்று ஒரு உன்னதமான இடத்தைப் பெற்றுள்ளது. கோவில்களுக்குச் சென்று அங்கு வீற்றிருக்கும் இறைவனை வணங்கி வரும் வழக்கம் இன்று தலயாத்திரை எனக் குறிப்பிடப்படுகிறது. தேவாரம் பாடிய மூவருள்ளும் சம்பந்தரே பல கோவில்களையும் நேரிலே போய் வணங்கி வரும் வழக்கம் உடையவர். இறைவன் மேல் அவருக்கிருந்த ஈடுபாடு இறைவன் கோயில்கொண்டு எழுந்தருளியிருக்கும் இடமெல்லாம் போய்வரத் தூண்டியது. சிறுவயதிலே கோயிற்சூழலிலே வாழ்ந்த அனுபவமும் சமய அறிவும் இறைவனுடைய தோற்றங்களைக் காணும் ஆவலை மிகைப்படுத்தியது. இதனால் தமிழகத்திலே உள்ள பல கோவில்களையும் சம்பந்தர் தமது இளமைப்பருவத்திலேயே சென்று வழிபட்ட பெருமையுடையவரானார். அவ்வாறு சென்று வணங்கும் போது அக்கோவிலின் அமைப்பையும் சூழலையும் பற்றிப் பாடினார். நிலத்தின் தன்மைகளும் அங்குள்ள இயற்கைவளங்களும் சம்பந்தர் பாடல்களில் விரிவாகவே ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
"மொய் பவளத் தொடுதரளம்
துறையாரும் கடற்றோணி புரத்தீசன்’
என சோழமண்டலத்தில் சீர்காழியில் அமைந்த திருத்தலங்களில் ஒன்றான திருத்தோணிபுரம் பற்றிச் சம்பந்தர் தேவாரத்தில் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாகத் தனது பாடல்களிலே முதலிரு அடிகளிலும் இயற்கையான அழகைச் சம்பந்தர் பாடுவதை ஒரு வரையறையாகவே
செய்துள்ளார் எனலாம். அவர் பாடிய ஈழநாட்டுத்

Page 37
தலங்களில் அங்குள்ள சூழல் சிறப்பாகப் பாடப்பட்டுள்ளமையால் அவற்றின் கடந்த காலத்து
வளமான வரலாற்றினை இன்று நாம் உணரமுடிகின்றது.
குடிதனில் நெருங்கிப் பெருக்கமாய்த் தோன்றும் கோணமாமலை’ எனத் திருக்கோணமலையின் நகர்வளம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே போன்று தமிழகத்திலே உள்ள பல ஊர்களின் வரலாற்றுச் சிறப்பையும் இன்று அறியச் சம்பந்தரது பாடல்கள் உதவுகின்றன. அப்பருடைய தேவாரம் ஒன்று வேற்றுக் கோயில்கள் இருந்தமை பற்றிக் குறிப்பிடுகிறது.
"தோற்றுங் கோயிலுந் தோன்றிய கோயிலும் வேற்றுக் கோயில் பலவுள. மீயச்சூர்க் கூற்றம் பாய்ந்த குளிர்புள் சடையரற் கேற்றங் கோயில்கண்டீர் இளங்கோயிலே’
இன்னும் அப்பருடைய பாடலிலே சம்பந்தர் பாடிய தோணிபுரம் பற்றிய சிறப்புக் குறிப்பொன்றும் இடம் பெற்றுள்ளது.
அலையும்பெருவெள்ளத்துஅன்றுமிதந்தஇத்தோணிரம்"
என்னும் தோணிபுரம் பற்றிய இன்னொரு செய்தியும் கிடைக்கிறது.
2.6) இதிகாச புராணக் கதைகள் உணர்த்தல்
புராணக் கதைகளும் இதிகாசக் கதைகளும் Cyp 6Nuri தேவாரங்களில் இடம்பெற்றுள்ளன. அருச்சுனனுக்கு சிவன் பாசுபதந்தந்தது, ஆலின் கீழிருந்து அறமுரைத்தது; இராமன் இராவணனைக் கொன்றது; இராவணனுக்குச் சிவன் அப்பெயர் தந்தது; இராவணனுக்கு வாள் தந்தது;இராவணன், கயிலைமீது தேர் விட்டது; இராவணன் குபேரனிடமிருந்து புட்பக விமானத்தைப் பற்றியது; இராவணன் கோள்களை வென்றமை, உபமன்னியுக்குப் பாற்கடல் ஈந்தது, உமை கண்மூடியது, காமதகனம், திரிபுரமெரித்தது, மார்க்கண்டேயர்க்காக இறைவன் யமனை உதைத்தது போன்ற L6) கதைகள் தேவாரங்களிலே குறிப்பிடப்பட்டுள்ளன.

இக்கதைகள் மக்களிடையே அக்காலத்தில் வாய்மொழி நிலையில் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அவற்றைத் தேவாரம் பாடிய மூவரும் தமது பாடல்களிலும் பதிவு செய்து வைத்துள்ளனர். கோயில்களிலே இக்கதைகள் சிற்பங்களாகவும், ஒவியங்களாகவும் தீட்டப்பட்டிருந்தமையால் பாடல்களாக அவற்றைப் பாடும்போது மேலும் விளக்கமுற்றன. சில தலங்களில் கதை தொடர்பான சிறப்பு நிலையும் இருந்தது. அப்பருடைய திருவதிகை வீரட்டாணப்பதிகம் இராவணன் அகந்தையை அடக்கியமை பற்றிக் கூறுகிறது.
தீர்த்தமாமலையை நோக்கிச்செருவலிஅரக்கன் சென்று பேர்த்தலும் பேதை அஞ்சப் பெருவிரலதனையூன்றிச் சீர்த்தமா முழகள் பத்துஞ் சிதறுவித்தவனையன்று ஆர்த்தவாய் அலற வைத்தார் அதிகைவிரட்டனாரே'
3) இன்றைய வழிபாட்டில் தேவாரங்கள்
இன்று கோயில் வழிபாட்டு நடைமுறைகளில் தேவாரம் சிறப்பிழந்து வருகின்றது. தேவாரம் என்றால் என்ன என்பதே விளக்கமற்று உள்ளது. மூவர் பாடிய பாடல்களைத் தேவாரம் என வழங்கும் வழக்கம் பிற்காலத்திலேதான் ஏற்பட்டுள்ளது. இரட்டைப் புலவர்கள் பாடிய ஏகாம்பரநாதர் உலாவிலேதான் ‘தேவாரம்' என முதன் முதலில் வழங்கப்பட்டதாக வாழ்வியற் களஞ்சியம் கூறுகிறது. 'மூவாத பேரன்பின் மூவர் முதலிகளும் தேவாரஞ் செய்த திருப்பாட்டும் என அங்கு குறிப்புக் காணப்படுகின்றது. மூவர் திருப்பதிகங்களையும் தேவாரம் என்ற பெயரால் முதன் முதலிற் தெளிவாக குறிப்பிட்டு வழங்கியவர் சைவ சமய நாவலராவார். எனினும் திருஞான சம்பந்தர் பாடல்களைத் திருக்கடைக்காப்பு எனவும் சுந்தர மூர்த்திகளின் பாடல்களைத் திருப்பாட்டு எனவும் திருநாவுக்கரசர் பாடல்களையே தேவாரம் எனவும் வழங்குதல் பண்டை மரபாக உள்ளது. இன்னும் தேவாரம் என்ற சொல்லுக்குப் பலவகையான விளக்கங்களும் உள்ளன. யாழ்ப்பாணத்து வண்ணைநகர் சுவாமி நாத
பண்டிதர் பின்வருமாறு விளக்கந் தருவார்.
1) தே வாரம் : தேவனிடத்து வாரத்தை விளைவிப்பது.
அதாவது சிவபிரானிடத்து அன்பை
உண்டு பண்ணுவது.

Page 38
2) தே வாரம் : சிவபிரானுக்கு இன்பை விளைவிப்பது.
3) தே வாரம் : சிவபிரானை ஆரம் போல அலங்கரிப்பது.
4) தே வாரம் : தெய்வத்தன்மை பொருந்திய மாலை.
5) தே வாரம் : சிவபெருமானுக்கே உரிமையுடையது.
6) தே வாரம் : தெய்வத்தன்மைபொருந்திய
வாரமாயுள்ளது.
தேவாரம் தமிழ் வேதமெனப் போற்றப்படுவதால் கோவில் விழாக்காலங்களிலே வேதத்துடன் தேவாரம் ஒதுவதும் வழக்கமாயிருந்தது. சைவசித்தாந்தம் கூறும் பதி, பசு, பாச இலக்கணத்திற்குத் தேவாரம் இலக்கியமாக வுள்ளது. தேவாரம் இசைத்தமிழாய் அமைந்துள்ளது. இன்னும் இசைக்குரிய பண்களையும் கொண்டுள்ளது. அப்பர், சம்பந்தர் பாடிய தேவாரங்கள் ஒரு காலத்தனவாயும் சுந்தரர் பாடியவை அவற்றிற்கு பின் ஏறக்குறைய ஒரு நூற்றாண்டின் பின் பாடப்பட்டவையாயுமுள்ளன.
இறைவன் திருநாவுக்கரசரைத் தனது அடியாராகவும், சம்பந்தரை மகனாகவும், சுந்தரரைத் தோழராகவும் கொண்டு அருள் செய்தமையை இத் தேவாரங்களே எமக்கு உணர்த்துகின்றன. இறைவன் பெருமையைத் தேவாரங்களே எடுத்துரைக்கின்றன. எனவே வழிபாட்டு நடைமுறையிலே தேவாரம் பாடப்பட வேண்டியது இன்றியமையாதது. இறைவனை அகத்திலும் புறத்திலும் வழிபடும் முறையைத் தேவாரப் பாடல்களே காட்டுகின்றன. மூவர் வரலாற்றில் ஏற்பட்ட முக்கியமான அனுபவங்கள் பல தேவாரப் பாடல்களாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இறைவனது திருவருளிலே நம்பிக்கையும் உறுதிப்பாடும் வைத்தால் மனிதவாழ்க்கை துன்பமற்றிருக்கும் என்பதைத் தேவாரப் பாடல்கள் காட்டுகின்றன. மனிதநிலையிலே ஏற்படும் துன்பங்களைப் போக்க தேவாரப் பாடல்கள் நல்ல மந்திர உச்சரிப்பாகப் பயன்படும். தேவாரம் பாடிய அடியவர்க்கு ஏற்பட்ட துன்பங்களை இறைவன் தீர்த்து வைத்த உண்மை அனுபவமே தேவாரப் பாடல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேவாரம் பாடிய மூவர் வாழ்விலே இறைவன் மீது கொண்ட உறுதி குலையாத நம்பிக்கையால் ஏற்பட்ட அற்புதச் செயல்களை அவர்களுடைய பாடல்கள் காட்டுகின்றன. பல துன்பங்களை எதிர்கொண்ட

போதும் அவற்றை இறைவன் நீக்கியருள்வான் என நம்பிய அப்பர் பின்வருமாறு பாடல்களிலே கூறியுள்ளார்.
"நாமார்க்கும் குடியல்லோம் நமனையஞ்சோம். நடலையில்லோம். ஏமாப்போம். பிணியறியோம். பணிவோமல்லோம். இன்பமே யெந்நாளும் துன்பமில்லை. இனியேதுங் குறைவிலோம். இடர்கள் தீர்ந்தோம். துகிலுடுத்துப் பொன் பூண்டு திரிவார் சொல்லும் சொற் கேட்கக்கடவோமோ. துரிசற்றோமே. பாராண்டு பகடேறிவருவார் சொல்லும் பணி கேட்கக்கடவோமோ. பற்றற்றோமே என்றும் நாம் யாவர்க்கும் இடைவோ மல்லோம். இரு நிலத்தில் எமக்கெதிராவாருமில்லை. சென்று நாம் சிறு தெய்வம் சேர்வோமல்லோம். சிவபெருமான் திருவடியே சேரப்பெற்றோம். ஒன்றினாற் குறையுடையோமல்லோம். பொற்புடைய பேசக் கடவோம்”.
இன்றைய வழிபாட்டு நடைமுறைகள் பல விளக்கமற்று உள்ளன. இறைவனிடம் எமது குறைகளைக் கூறி வணங்கும் நிலையில் மூவரது அனுபவப் பாடல்கள் எமக்கு நல்ல வழிகாட்டியாய் அமைவதை நாம் நன்குணர வேண்டும். நமது வழிபாடு தன்னலமற்ற பொது நலம் பேண வேண்டும். கூட்டு வழிபாடாகச் செயற்படவேண்டும். கோயில்கள் மக்கள் எல்லோரும் சென்று வழிபடுகின்ற பொது வழிபாட்டிடங்களே. அங்கு தேவாரங்கள் இசையுடன் ஒதப்பட வேண்டும். சோழப் பெருமன்னர் காலத்தில் கோயில்களில் தேவாரங்களைப் பண்ணோடு ஒதுவதற்கென இசைப்புலமையும் இனிய குரல்வளமும் பொருந்திய ஒதுவார்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
தேவாரங்களின் பதிக அமைப்பும் கூட்டு வழிபாடு செய்வதற்கு ஏற்றதாகவுள்ளது. மக்கள் மத்தியில் கோயில்வழிபாட்டை இசையுடன் இணைத்துச் செய்ய இனிமையான தேவாரப் பாடல்கள் இயைபானவை. ஏனைய இசைக்கருவிகளும் ஆடலும் தேவாரத்துடன் இணைந்து வழிபாட்டில் உணர்வு நிலையை ஏற்படுத்தும். இறைவனுக்கு இசையையும் ஆடலையும் நிவேதிப்பதற்குத் தேவாரப்பாடல்கள் இன்றியமையாதவை. இன்று இளந்தலைமுறையினர் இசை மூலமாகவே இறைவனையும் உணரவேண்டும்.
இறைவன் இசை வடிவானவன் என்ற எண்ணத்தை

Page 39
அவர்கள் உள்ளத்திலே பதியவைக்கவும் இது உதவி செய்யும், கலைகளைச் செம்மையாகப் பயிலவும் பயிற்றவும் வேண்டி அவற்றை எமது முன்னோர் இறைவனுடன் தொடர்புபடுத்தினர்.
கலைதரும் சுவையினால் மனிதன் நிலைதவறிவிடாமல் இருக்கத் தேவாரம் வழிகாட்டும். மனித வாழ்க்கையின் உண்மைநிலையை மெய்யறிவு பெற்ற சமயகுரவர்கள் தமது பாடல்களிலே கூறிச்சென்றுள்ளனர். மனித உள்ளத்திலே பணிவையும் தொண்டு மனப்பாங்கையும் கொண்டு வருவதற்குத் தேவாரங்களை எல்லோரும் படிக்க வேண்டும்.
'உள்ளம் உள்கலந் தேத்தவன் வார்க்கன்வால்
கள்ள முள்ளவழிக்கசி வானல்லன்.
என அப்பர் கூறுகிறார். மெய்யான அன்போடு இறைவனுக்கு அடைக்கலமாகி வாழும் இன்ப வாழ்க்கைக்கு வழிகாட்டியாய் தேவாரங்கள் உள்ளன. என்பதை எல்லோரும் அறியச்செய்ய வேண்டும்.
தேவாரப் பாடல்களைப் படிப்பதே ஒரு வழிபாடாகும். இறைவனைக் கோயிலிலே சென்று வழிபட வாய்ப்பற்றபோது அக்கோயில் பாடப்பெற்ற பதிகத்தைப் படிப்பதன் மூலம் மனக்கண்ணால் அங்கு எழுந்தருளியிருக்கும் இறைவனைக் EETB வனங்கமுடியும், இறைவனை அவ்வாறு வழிபடுபவர் நன்னெறி அறிந்தவராவார்.
பண்டை வினைகளின் பற்றறுக்கும் வழியிதுவே, ஏழைகள் வழிபாடு எளிதாய் நடைபெறும் எல்லாக் கவலைகளும் தீரும்.
பிறவியெனும் பொல்லா துறவியெனும் தோல் தோ
பொன் மாலை மார்பன் பு
லை ஞானத் தமிழ்,
 
 
 

இருந்து சொல்லுவன் கேண்மின்கள் ஏழைகாள் அருந்த கிந்தரும் அஞ்செழுத்தோதினால் பொருந்து நோப்பிணி போகத் துரப்பதோர் மருந்துமாகுவர்."
என அப்பருடைய பாடல் கூறுகிறது. மந்திரமாவது நீறு எனச் சம்பந்தர் பாடுகிறார். "நாற்றவா உனை நான் மறக்கினும் சொல்லு நா நமச்சிவாயவே எனச் சுந்தரர் பாடியுள்ளார். மூவருடைய இறையனுபவம் இன்றைய மக்களுக்கும் ஏற்றதே. 16 வயதுரை வாழ்ந்த சம்பந்தரும் 81 வயதுவரை வாழ்ந்த அப்பரும் மனிதவாழ்வின் இளமையனுபவத்தையும் முதுமையனுபவத்தையும் எமக்குப் பாடல்களிலே காட்டி சென்றுள்ளனர். உலக வாழ்க்கையிலிருந்து இறை வாழ்க்கைக்குச் செல்லும் வழியைக் காட்டியுள்ளார்கள். அதுவே வாழ்க்கையின் வளத்திற்கும் ஏற்ற வழி. நாம் கடைப்பிடிக்க வேண்டிய வழிபாட்டு நடைமுறைகள் கிரியை நிலையிலே பல. ஆனால் அவற்றையெல்லாம் ஒருமுகப்படுத்த உலகமக்களை இசையால் இறைவனை ஈர்க்கத் தேவாரங்களே பேருதவிபுரியும். வழிபாட்டிடங்களிலே அவற்றை இசையோடு பாடக் கேட்கும் வாய்ப்பை ஏற்படுத்தவேண்டும். பண்ணிசையோடு எல்லோரும் ஒன்றாய்ச் சேர்ந்து பாடி இறைவனைத் தேடிப் போகவேண்டும். இது எமது எதிர்கால வழிபாட்டு நடைமுறையாக எல்லோராலும் பின்பற்றப்பட ஆவன செய்ய வேண்டும்,
"செய்ய பாதம் இரண்டும் நினையவே
வையும் ஆள்கிம் வைப்பர்.
. | . பருங்கடலை நீந்தத் ரி கண்டீர் - நிறையுலகில்
தன்
. 11

Page 40
அநீயேன்சீறியேன்
(ஆ. குண
உலகம் உள்ளது; உயிர் உள்ளது; கடவுள் உளர். என்பது சைவ சித்தாந்தக் கோட்பாடு. உடம்போடு கட்டப்பெற்ற உயிர் வாழ்தற்காக அருளப்பட்ட இவ்வுலகின் கண்ணே வாழ்ந்து நாளடைவில் அதன் பிடியினின்றும் விடுபட்டு, ஈற்றில் இறைவனடி சேருதல் வேண்டும் என்பதே வாழ்க்கையின் குறிக்கோள். இதனை இன்னும் விளக்கமாகச் சொன்னால், நாம் அற வாழ்க்கையை மேற்கொண்டு, அதற்கு வேண்டும் பொருளைத் தீதிலாவழியில் ஈட்டி இல்லறம் என்னும் நல்லறம் நடாத்தி, ஈற்றில் வீடுபேறு அடைதல் வேண்டும். எனவே, வாழ்க்கை ஒரு பிரயாணம் ஆகின்றது.
நாம் கொழும்பிலிருந்து தாயகம் சென்று திரும்பினால், அதனை ஒரு பயணம் என்கிறோம். ஆனால் அங்கு சென்று சிதம்பர தரிசனம் செய்து திரும்பினால் அதனை யாத்திரை என்கின்றோம் வேடிக்கை பார்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முன்னைய பயணம் போலல்லாது, பின்னையது, பிறவியென்னும் முழை கொண்டொருவன் செல்லாமை நின்று அம்பலத்து ஆடும் முன்னோனைத் தரிசிக்கச் சென்றமையால், அது யாத்திரையாகின்றது.
இவ் யாத்திரையின் போது எம்மை எதிர் நோக்கும் இன்னலும் இடைஞ்சலும் அளப்பில. இப்பிறவி ஒரு பெரும் கடலுக்கு ஒப்பாகவும் சொல்லப்படுகின்றது. இக் கடலின் கண்ணே துன்பமாகிய அலைகள் மோதுகின்றன. ஆசா பாசங்களாகிய சுழல் காற்று வீசி அடிக்கின்றது. சிற்றின்பமாகிய திமிங்கிலம் எம்மைத் தனது வாயிற் பற்றிக் கொள்கின்றது. தப்பும் வகையறியாது தவிக்கின்றோம். X . . " :
இப்படியான தத்தளிப்பு நிலையை உளத்திற் கொண்டு இறைவனுக்கும் ஆன்மாவுக்கும் உள்ள

(திருக்கோவையார்)
ாநாயகம் )
தொடர்பை வேறொரு வகையால் விளக்குகின்றார். மாணிக்கவாசக சுவாமிகள். இறைவன் ஆன்ம நாயகனாகவும், ஆன்மாவை நாயகியாகவும் பாவனை செய்வது சமய மரபு, இத்தகைய அகத்துறை நிகழ்ச்சியாக ஒருவரை ஒருவர் கண்ணுற்று, எத்தனையோ தடை தாமதங்களின் பின்னர், ஒருவரையொருவர் நிலைபேறாகச் சேர்ந்து கொள்கின்றனர். ஒருவரை மற்றவர் கண்ணுற்ற காட்சியின் போது ஆன்மாவின் உணர்வுக் கண்கள் திறக்கப்பெறுகின்றன. இதையடுத்து, உவகையும் பெருமிதமும் பிறக்கின்றது. எனினும், உலகியலிலே ஏற்படும் தடுமாற்றம் மன அலைவுகள் அமைதியின்மை ஆகிய தொல்லைகளும் பீடித்துக் கொள்கின்றன ஆயினும், ஈற்றில் ஒருவரையொருவர் எய்தப் பெறுகின்றனர். பேரின்பப் பெருவாழ்வில் மூழ்கித் திளைக்கின்றனர். இப்படியாகப் புனையப்பட்ட ஞானப் பனுவலாகிய திருக்கோவையாரிலே ஒரு பாடல் தலைவியை நாடித் தலைவன் தனது நினைவைப் பல்லாற்றாலும் தலைவிக்குப் புலப்படுத்த முனைகின்றான். தலைவியோ ஒவ்வொருசாட்டுப் போக்குச் சொல்லிக் கடத்தி விடுகின்றாள். திருவருளாகிய தோழியின் சொல்லையும் கேட்கின்றாளில்லை. தலைவியின் நடை, உலக ஆசாபாசங்களிற் சிக்குண்டு கிடக்கும் ஆன்மாவுக்குச் சமனாகின்றது. இத்தகைய தலைவி ஒரு நாள் மலையின் கண்ணே யுள்ள நீர்ச் சுனைக்கு நீராடச் செல்கின்றாள் அன்றொரு நாள் தேவர்களையும் அசுரர்களையும் ஒருங்கே அழிப்பதாகக் கடலினின்றும் சினந்தெழுந்த நஞ்சினைத் தானே உண்டு, அவர்களைக் காப்பாற்றிய பெருமானது தில்லையம்பலத்தின் பெரிய மலையினின்றும் பேரிரைச்சலுடன் வீழ்கின்ற அருவியின் அடிவாரத்தில் உளதாய, ஆழமான, கொந்தளிப்புடன் கூடிய சுனையின் புனலிலே தவறி வீழ்ந்து விடுகின்றாள். வீழ்ந்து, உயிர் நீங்கும் நிலையில் நின்று தத்தளிக்கின்றாள், அந்தக்

Page 41
கனமே திடீரென ஒரு கரம் அவளைப் பற்றிப் பிடிக்கின்றது; எடுக்கின்றது. தரையில் கொண்டுவந்து சேர்க்கின்றது. தான் இறந்து பட்டேனே என்று எங்கிப்பரிதவித்து நிற்கும் அந்நேரத்தில் கிஞ்சித்தும் எதிர்பாராதவகையால் உற்றுபூழி உதவிய போருளாளன் யாராயிருக்குமோ என்று ஏறிட்டுப் பார்க்கின்றாள். அவர், வேறெவருமல்லர், தான் எத்தனையோ முறைகளில் மறுப்பு வார்த்தைகள் பேசி விலக்கிய தலைவனே அவ்விடத்தில் தனது உயிரைக் காப்பாற்றியது என்பதனை அறிகின்றாள். தனது வேண்டா வெறுப்பான வன்கண்மையையும் அதற்குநேர் எதிரான பேரருள் செல்வனாகிய தலைவனின் இன்னருளும் அப்போது தான் அவளது அறிவுக்குத் தெளிவாகின்றது. தனது முன்னைய மறுப்பை நினைந்து நாணமடைகின்றாள். உயிர் போகும் தறுவாயில் தானாகவே வந்து தன்னைக் காப்பாற்றிய பெருமகனாருக்குத் தான் செயற்பால கைம்மாறு யாதாகும் என்று தன்னுள்ளேயே உசாவுகின்றாள் தானே
நாங்கள் சிவனடியார்கள். எங்களுக்கு ஒரு எங்கள் தொழில், அதற்காகவே நாங்கள் பூமி
சந்திரன் சிவதொண்டு ஆற்றுகின்றது. பணியையே செய்கின்றன. தேவர்களு வித்தியாதரர்களும் அப்படியே தொண்டாற்றி
அனைத்துஞ் சிவன் செயல், அவனன்றி. மொன்றுமில்லை. ஆதாயமாக்கிக் கொள் இருக்கின்றோம்.
நமக்கு ஒப்பாரும் மிக்காரும் ஒருவருமில் பிறப்பில்லை. வேண்டுதல் வேண்டாமை இ பேய் இல்லை. கால தேச வர்த்தமானம் நம: விளங்குகின்றோம்.
ஓம் தத்
 
 

வந்தெமைத் தலையளித்தாட்கொண்டருளிய பெருமானுக்கு 'அறியேன் சிறியேன் சொல்லும் வாசகமே' என்று கவலுகின்றாள் எனது மறுப்பு வார்த்தைகளுக்கு இனி இடம் ஏது? எல்லாம் அவன் திருவுளப்படியே நடைபெறட்டும் என்ற தீர்மானத்துக்கு வருகின்றாள்.
"ஓங்கும் ஒரு விடம் உண்டு அம்பலத்து உம்பர்கள் உப்பஅன்று தாங்கும் ஒருவன்தடவிரைவாய்த்தழங்கும் அருவி வீங்கும் சுனைப் புனல்விழ்ந்தன்று அழுங்கப் பிரத்தெடுத்து வாங்கும் அவர்க்கு அறியேன் சிறியேன் சொல்லும் வாசகமே"
எமக்கென ஒரு சொல்லோ செயலோ இல்லாத விடத்துப் பூரண சரணாகதி எய்தப் பெறும் அந்நிலையிலே தான் இறைவனது திருவடி நீழலில்
இரண்டறக் கலத்தலாகிய பெருவாழ்வு கிட்டும். "ஊன்
கெட்டு, உயிர் கெட்டு, உணர்வு கெட்டு, என் உள்ளமும்
போய் நான் கெட்டவாறு' இதுவேயாம்.
୮ ாண்டு)
நகுறைவுமில்லை. சிவதொண்டு செய்வதே யில் வாழுகின்றோம்.
சூரியனும் ஏனைய கிரகங்களும் அத்திருப் நம் அசுரர்களும் கின்னரர் கிம்புருடர் வருகின்றனர்.
அணுவும் அசையாது. நாம் இழந்துபோவது வதும் ஒன்றும் இல்லை. இருந்தபடியே
லை. நமக்கு இதம் சகிதம் இல்லை. மரணம் ல்லை. மண்ணாதி ஆசையில்லை. மனமான கில்லை. நாம் அனைத்துக்கும் சாட்தியூ

Page 42
சிந்து வெளி நகர்களாயிருந்த ஹாரப்பா,
மொஹொஞ்சுதாரோ என்பவை சார்ந்த அகழ்வாராய்ச்சிக் கண்டு பிடிப்புகளால் குறைந்தபட்சம் கி.மு.3500 அளவிலேயே நாகரிக சமுதாயம் ஒன்றின் சமயமாயிருந்துள்ளதாக நிரூபிக்கப்பட்டிருப்பதும், வேதத்தோடொத்த பழமைவுடையதென வேதசிவாகம மேதையாகிய RN பட் என்பவரால் பல நிரூபணங்களைக் கொண்டு உறுதிப் படுத்தப்பட்டுள்ளனவும் மனிதர் தம்மியல்புக் கொத்த ஒரு விதத்தில் அகண்டப் பொருளாகிய சிவத்தைக் கண்டப் பொருளான ஒருநிலையில் வைத்து, மனிதர் இயல்பான தம்நிலைக்குக் சமாந்தரமான உருவ உணர்வு நிலைகளில் கண்டு பூசித்து ஆன்ம ஈடேற்றம் பெறுவதற்கான மந்திர தந்திரக் கிரியை முறைகளைத் தனித்துவமான ஒரு முறையில் விளக்குவனவும், கிரியை வழிபாட்டு அம்சங்கள் ஒவ்வொன்றும் சாதாரணமான விழுந்து கும்பிடுதல் சுவாமிக்கு நைவேத்தியம் பண்ணல் ஆகியனவும் கூட முடிந்த முடிவென ஊர்ஜிதம் பெற்றிருக்கும் சைவ சித்தாந்தப் பின்னணியில் விளங்க உதவுவனவும் தொகை அளவிலும் பரப்பளவிலும் மிக விரிந்துள்ளனவும் ஆன சிவாகமங்களை ஆதார நூல்களாகக் கொண்டுள்ளதும் சமஸ்கிருதத்தில் சத்யோ ஜாத சிவாசாரியார் முதலிய சைவஞான குரவர்களாலும் தமிழில் மெய்கண்டார் முதலிய சந்தான குரவர்களாலும் விரித்து விளக்கித் தெளிவிக்கப் பெற்ற சைவசித்தாந்த ஞான வளம்மிக்கதும், சாஸ்திர இலக்கண உண்மைகளுக்கு அனுபூதி இலக்கியங்களாகப் புகழ்பெற்ற சைவத் திருமுறைகளைத் தன்னுடைமையாகக் கொண்டுள்ளதும் சமயா சாரியர் நால்வர் மற்றும் நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றினால் நடைமுறை அநுபவ முத்திரை பொறிக்கப் பெற்றுள்ளதும் மூர்த்தி தலம் தீர்த்தம் வழிபாடுகளிலும் சிவனடியார் வழிபாடுகளிலும் தனக் கிணையில்லாததும் அந்நியராட்சி பலவந்தத்தால் நிலை தளர இருந்த இடையிருட்காலத்திலும் பூரீலழரீ ஆறுமுகநாவலர் ஞான சூரியனாத் தோன்றி,
 

மு.கந்தையா)
சென்ற காலத்தின் பழுதிலாத்திறனும் இனி எதிர்காலத்தின் சிறப்பும் விளங்கமீள் பிரதிஷ்டை பண்ணி வைக்கப்பெற்றதும் ஆன சநாதன சைவமே
தமிழர்களின் பாரம்பரிய சமயமான சைவமாகும்.
இச்சநாதன சைவத்துக்கு தெய்வமாகிய சிவன் ஒரேயொரு தனிமுதல்வன் தன் சக்தியோடு தாதான்மிய நிலையில் உள்ளவன். விஷ்ணுவைத் தன் ஆணை வளாகத்துள் அடங்கக் கொண்டவன். விநாயகர், குமரன் என்ற இருவருமாகத் தானே ஒவ்வொர் அவசரத்தில் தோன்றியுள்ளவன். சிவாகமங்கள் சித்தாந்த சாஸ்திரங்கள் சைவத்திருமுறைப்பரப்புக்கள் முழுவதிலும் ஏகபோகமாக வியாபித்திருக்கும் உண்மை இது.
எல்லாவற்றுக்கும் எப்போதும் தானே தனிமுதல்வனாய் இருக்குமளவில் மட்டுமல்ல. எல்லாவற்றோடும் அவ்வற்றின் இயல்புக் களவாய் நின்று இயக்குதல் மட்டுமல்ல உடலுக்கு உயிர்போல உயிர்க்குயிராய் இயல்பானே அமைந்து அவ்வவ்வுயிரின் அகமுக வளர்ச்சி நிலையைக் நெறிப்படுத்துதல் மூலம் அதனை அநாதியான அதன் கட்டுநிலையிலிருந்து விடுவித்துத் தன் போல் அதுவும் சிவமாந்தன்மையுறவைக்கும் பெருங் கருணைப் பேருபகாரி அச்சிவன் ஆவான். நேற்றைக்கிருந்து மறைந்த கொழும்புத்துறையோக சுவாமிகள் ஈறாகச் சைவ வரலாறு கண்டுள்ள மெய்ஞானச் செல்வர்கள் ஒவ்வொருவரும் இதற்கு நிதர்சனமாவர். இத்திறம் சிவன் சார்பிலாம் தனிப்பெரு மகிமைபாடும் இவ்வாறான தெய்வீகப் பேராண்மை மற்றொரு சமயக் துறையில் அறியப்படுமாறில்லை.
சிவனது இத் தனிப்பெரும் மகிமை, திருநின்ற செம்மை என்றும், அது சிவன் என்னும் ஓசையோடே லயித்துக் கிடப்பதென்றும் பாராட்டும் அப்பர்சுவாமிகள் அவ்வளவில் அமைத்துவிடாமல், மற்றெவ் வோசைக்காவது இம்மகிமை இருக்குமென்றால் சபதம் பிடிக்க நான் தயார் என்றும் அறை கூவுகின்றார்.

Page 43
“சிவனெனும் ஒசையல்ல தறையோ உலகில் திருநின்ற செம்மை உளதே" என்பது அவர் கூற்று. (அறையோ என்பது சபத மொழியாக இலக்கிய ஆட்சி பெற்ற ஒரு தமிழ் மொழி)
“சிவ சிவ என்கிலர் தீவினையாளர் சிவ சிவ என்றிடத் தீவினை மாளும் சிவ சிவ என்றிடத் தேவருமாவர்
சிவ சிவ என்னச் சிவகதி தானே’
என்பதன் மூலம் இதே கருத்துக்கு அழுத்தங் கொடுத்திருக்குந் திருமூலர் தானும் சபதம் மேற்கொள்ளும் நிலை சுவாரஸ்யமானது. “சிவமல்ல தில்லை அறையோ உலகில் தவமல்ல தில்லை தலைப்படுவார்க்கே’ என்கையில் சுவாமிகளின் அழுத்தப்பிடிக்கே வலுவூட்டுகிறார் திருமூலரும். எனவே, “சிவனைப் போல் தெய்வம் தேடினும் இல்லை” என்பனவாதி மேற்கோள்கள், வெறுமனே ஆர்வமொழிகள் ஆகா, காக்கைக்குந் தன்குஞ்சு பொன் குஞ்சு” போன்ற அபிமானப் புகழ்ச்சித் தரப்பின் ஆகா என்பது புலனாம்.
இனி சிவனது சம்பந்தம் சைவம் ஆகவே சிவன், வழக்குப் பெறும் முதன்மை சைவம் வழக்கும் பெற்றேயாக வேண்டியது.
“சைவத்தின் மேற்சமயம் வேறில்லை. மற்றதிற் சார்சிவமாம். தெய்வத்தின் மேற் தெய்வம்வேறில்லை என்றிடும் வாய்மை வைத்த சீர்த்திருத்தேவாரமுந் திருவாசகமும்-உய்வைத்தரச் செய்த நால்வர் பொற்றாள் எம் உயிர்த்துணையே’ எனப் போற்றும் எல்லப்ப நாவலர் என்ற அருட்புலவர் நூற்றுக்கு நூறு மாசு மறுவற்ற உண்மையையே சொல்லுக்கு மேற் சொல்லால் அழுத்தி வடித்துள்ளவராகின்றார். இதே வடிப்பருமை தாயுமானார் வாக்கிலும் காணத்தகும். எல்லாவற்றுக்கும் மேலாக மாணிக்கவாசக சுவாமிகள் வாக்கில் இதுசார்பாக வரும் கருத்து ஒன்று எம்மை என்னவோ செய்வது போலாகவும் அமைகிறது.
“எம்பிரானன்றி மற்றோர் தேவரைத் தேவரென்ன அருவரா தவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே”

இவ்வாற்றான் நாம் அறிய உள்ள தியாதெனில் தமிழராய நமது சமயம் சைவம் சைவ முதற் கடவுள் ஒரே ஒருவர். அவர் சிவன். வழக்கில் உள்ள மற்றெக் கடவுளரும் முதற்
கடவுளாராதல் இலர் என்பதாம்.
இருந்தும் இராமனுக்கொரு இராவணன் போல, தேவர்க்கு அசுரர் போல, சைவ வழக்குக்கும் சிவன் முழுமுதல்வன் என்ற கருத்துக்கும் பகைப்புலம் ஒன்றையும் காலதேவதை தந்திருத்தல் கண்கூடு. சைவமக்கள் மத்தியில் வழங்கும் சமயஸ்தாபனங்கள் சில அப்பகைப்புலமே நட்புப் புலமாகமாயும் மயக்கமும் அத்தகையதே. இந்து சமயம் பேருக்குச் 'சைவசமயம் பேர்’ விட்டுக் கொடுத்து வருவதும், சிவன் மட்டும் முழுமுதற் கடவுள் அல்லர். அத்தகையார் வேறும் ஐவர் உளர். ஐவரையுந் தனித்தனி முழுமுதற் கடவுளர் ஆகக் கொள்ளுந் & DuriSoir மற் ஐந்துள. அவற்றுடனொன்றாம் பாங்கில் ஆறாவதாம் நிலையில் சைவமும் உளது. அவ்வைந்துள் இரண்டு மாத்திரம் உரூபிகளாயிருக்க மற்றைய மூன்றும் அரூபிகளாயின அல்லது சைவத்தாற் கயளிகரிக்கப்பட்டு விட்டன என்று நமது ஆரம்ப இடைநிலைப் பள்ளிப் பிள்ளைகள் (சைவப்பிள்ளைகள்) படிக்கும்படியாகிறது. உயர் நிலைப்பள்ளிப் பிள்ளைகள் ஆய்வேடுகள் தோறும் ஓய்வில்லாமல் எழுத்தித்தள்ளும்படியும் ஆகிறது. இதன் பின்னணியில் ஒருவற்புறுத்தலுங் கூட. அது யாதெனில் ஆறு சமயங்களுள் மூன்றைக் கபஸ்ரீகரித்துவிட்டிருக்குந் சைவத்தை இனிச் சைவமென்பதில் அர்த்தமில்லை. ஆறுக்குந் தொகுதிப் பெயராகவுள்ள இந்துசமயம் என்றலே சமயநீதி என்பதாம்.
இதற்கிடையில் இந்துசமயம் என்றால் என்ன. அதற்கென்ற வரைவிலக்கணம் ஏதும் உண்டா? அப்பெயரிலான ஆதார நூல்கள் யாவைஎன நம்மயலவர்கள் ஒருவர் பத்திரிகை மூலங் கிண்டல் பண்ணியதும் உண்டு.
சைவப்பெரியார் சிவபாதசுந்தரம் அவர்கள் இந்து' என்பது எந்த மொழிச் சொல்? என்ன அர்த்தத்தில் உள்ளது எனக்கேட்டுப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு நிகழ்வித்துப் பேறுகண்டு

Page 44
அதன் பொருந்தாமையைப் பகிரங்கத்தில் விளக்கி வண்ணார் பண்ணையில் இந்து வாலிபர் சங்கம் என்றிருந்த பெரியஸ்தாபனமொன்றின் பெயரைச் சைவவாலிபர் சங்கம் என மாற்றி வழங்கச் செய்த நம்பகமான செய்தி ஒன்று 1956 அளவிலான ஞாபகத் திரையிற் பதிவிலிருப்பதும் உண்டு.
1906 இல் சேர்.பொன் இராமநாதன் அமெரிக்கப் பயணம் செய்த கப்பலில், ஐயா நீங்கள் இந்து சமயத்தவரா? என அமெரிக்கர் ஒருவர் வினாவியவேளை, நாங்கள் சிவனை வழிபடுபவர்கள். எங்கள் சமயம் சைவம் எங்களை இந்துக்கள் என வெளிநாட்டார் சொல்கிறார்கள். அவ்வளவே தவிர நாம் இந்து சமயத்தவரல்லோம் என விடையிறுத்த செய்தியும், அவர் பயணம் பற்றி லீலாவதி இராமநாதன் எழுதிய ஆங்கில நூலில் உண்டு.
அத்துடன் மரபு வழிப்பட்ட சைவ நூல் எதிலும் இந்துசமயம் ஆட்சிப்பட்டதில்லை. பண்டிதமணி ஈறாகவுள்ள சைவத் தமிழ் அறிஞர் எவர்வாக்கிலும் அது வழங்கியதுமில்லை.
இவையெல்லாம் ஒரேமுகமாக நமக்குணர்த்துவது யாதெனில் சநாதன சைவத்தின் பகைப்புலத்தார் தம் தேவைக்கென ஆக்கியமைத்துக் கொண்ட பெயர் இந்து சமயம். அது அவர்களோடு; நமக்கு அதில் ஒட்டுதல் இல்லை எனச் சநாதன சைவசமூகம் அதை ஒதுக்கி வைத்திருந்தவாற்றையே சொல்வதாகும்.
இருந்தும் 19ம் நூற்றாண்டிறுதிப் பகுதியில் அமெரிக்காவில் இடம்பெற்ற சர்வமத மகாநாட்டுக்குச் சென்றிருந்த விவேகானந்தர் இந்திய வைதீகசமயங்களைக் குறிக்க இந்துசமயம் என்ற வழக்கையே மிகுதியும் பிரயோகித்ததன் மூலம் அப்பெயர் அகிலப் பிரசித்தமானதைத் தொடர்ந்து மேல நாட்டறிஞர் இந்திய கலை கலாசாரம் நாகரீகம் அனைத்துக்கும் குறியீட்டுப் பெயராக அப்பெயரையே கையாண்டனராக, மேல்நாட்டறிஞர் முன்மாதிரியே நன்மாதிரியெனக் கொண்ட நம்நாட்டறிஞரும் அதைத் தழுவிக் கொண்டமையால் சைவம் என்ற பெயர் வழக்குக்குப் போட்டியாக இந்துப் பெயர் வழக்கும், சநாதன சைவம்

என்பதற்குப் போட்டியாக குறித்தபகை புலத்தார் நாட்டிய ஷண்மதசைவம் எனும் வழக்கும் நுழையத் தலைப்பட்டிருப்பதை வரலாறு காட்டும்.
இந்நிலையில், சைவம் சைவமாயிருந்தாற் சரி, பெயர் வழக்கு எப்படி இருந்தாலென்ன என்ற பொறுதி நோக்கில் சநாதன சைவத்துக்குரியார் ஏனோ தானோ என்று பராமுகமாயிருக்கும் நிலையுமுளதாயிற்று
ஷண்மத ஆக்கம் பண்ணிய பகைப்புலம் ஆகக் கூட ஒரு ஆயிரமாண்டுகாலப் பயிர். கி.மு.எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதிக்கு முன் அது இருந்ததேயில்லை. அதை அவர்கள் விரும்பி வகுத்ததன் நோக்கம் சிவனது முழுமுதல்வனாந் தன்மையும் சைவத்தின் சர்வமுதன்மை நிலையும் தமது ஏகப்பிரம வாதந் தலையெடுப்பதற்குக் குந்தகமாயிருந்தமையில் அவற்றின் தனித்துவத்தைச் சிதைத்துவிடும் உள்நோக்க மேயாதல் பகிரங்க இரகசியமாகும். அப்பரம்பரையினர் இப்போதும் தம்முனைவர் நோக்கத்தில் தவறாதிருப்பதும் அமெரிக்க C.I.A. மோடியில் தம் ஆட்களை ஆங்காங்கு செலுத்திச் சிவாகம நெறி நிற்குந் சைவாலயங்களில் சாக்த வைஷ்ணவக் கருக்களைப் புகுத்தி இந்து சமயம் என்ற பெயர்ப் போர்வையில் சநாதன சைவத்தைச் சாக்த வைஷ்ணவக் கலப்பான ஷண்மத சைவமாக உருத்திரிக்க முற்பட்டு வருதல் கண்கூடு. இவர்களது இத் தந்திரங்களில் எடுபட்டு மலேசியா லோறோங் ஸ்கொட்டில் உள்ள கந்தசுவாமிகோயிலில் சைவாகமமாகிய குமார தந்திரப் பிரகாரம் துர்க்கை பிரதிஷ்டையாதற் குரிய இடத்தில் சைவாகமங்களில் எங்கும் இல்லாததும் சாக்த தியான மூர்த்தி மாத்திரமாக உள்ளதுமான இராஜராஜேஸ்வரியைப் பிரதிஷ்டை பண்ணுவித்துக் கலவரம் விளைத்திருக்கும் அக்கோயில் முகாமையாளருக்கு இலண்டன் மெய்கண்டாராதீன முதல்வர் சீலத்திரு சிவநந்தி அடிகளார் விடுத்திருக்கும் கண்டனபரமான வேண்டுதல் இந்நிலைமையை ஊர்ஜிதஞ் செய்யும் நிலை அறியத்தரும்.
More Importantly we Appeal to you Not to play in to the Hands of smarthas a subtle &
calculated Tactics and from with in
Sivanandhi Adikal,

Page 45
மேல்விரிவஞ்சி இவ்வளவில் விவரணத்தை நிறுத்திக் கொள்கின்றோம். இவ்விவரணத்தின் சார்பில்
முடிவுரையாகக் கூறக்கூடியதாவது :-
இந்து சமயம் என்ற பெயர்வழக்கும், ஷண்மதத்தில் ஒன்று சைவம் என்ற கருது நிலையும் பிறருக்குரிய  ைவ, அவர்கள் நோ க் கைப் பொறுத்துள்ளவை. அவை அவர்கள் மட்டிலிருக்கலாம். சர்ப்பமும் வாழவேண்டிய பிராணியே. அது தன்னளவில் வாழவிடலாம். அதில் தவறில்லை. ஆனால் அதை வீட்டுக்குள் வரவழைத்து வைத்தல் ஆபத்தாகும். அதுபோல எம் சைவ சமூகம் தோற்றத்திலும் நிலைப்பிலும் பகைப்புலமேயான இந்து சமயப் பெயர்வடிவுக்கும், ஷண்மதத் தொன்று சைவம் என்ற கருத்தும் நூற்றுக்கு நூறு சைவம் பயிலும் சமய ஸ்தாபனங்களில் அணுக விடாது காப்பதும், நம் சைவம்
ஷண்மத சைவமல்ல; அது சநாதன சைவம் என்பதையும் சிவன் ஆறுவேறு முதற் கடவுளரில் ஒருவரல்ல; அவர் அனைத்துக்கும் மேலான முழுமுதற் கடவுள் என்பதையும் நம்மால் ஆகுமட்டும் பிரகடனப்படுத்திச் சநாதன
அத்துவிதப் பெ
அத்துவிதப் பொருள் காப்பாம் - எனக்
கடியார் களென்றென்றுங் காப்பாம்
L_s MU சித்தரும் தேவரும் காப்பாம் - என்றன் குழு சித்தத் திலங்குந் திருவருள் காப்பாம் @
f
அட்ட வகக்களுங் காப்பாம் - எனக் கானந்த மான பராபரன் காப்பாம் சந் எட்டுத் திசைகளுங் காப்பாம் - எனக் தங் கெங்கும் நிறைந்த சிவசக்தி காப்பாம் மர்
D6
பிராண னபானனுங் காப்பாம் - என்னைப் பிரியா திருக்கும் பிரணவம் காப்பாம் அராவணி வேணியன் காப்பாம் - எனக்
கருளை யளிக்குங் குருபரன் காப்பாம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சைவநிலைக்கு உறுதிபெற நிற்றல் வேண்டும் என்பதாம்.
முற்றும்.
(பி.கு) குறித்த கந்த சுவாமி கோயிலில் 6F96 urT 35 Lo விரோதமாக இராஜராஜேஸ்வரி பிரதிஷ்டை செய்யும் சூழ்ச்சியில் ஈடுபட்ட ஸ்மார்த்த ஏஜன்டுகள் தம் தவற்றை யதார்த்தப் படுத்தும் நோக்கில் நம் நாட்டுச் சைவநிலைபற்றித் தவறான செய்திகளை வெளிநாடுகளிற் பரப்பி வருதல் துணிகரமான விஷமச் செயல் ஆகிறது.
1. Now a days the Installation of Rajarajeswari is a common sight in murugan temples in Srilanka.
2. There are nine Rajarajeswary temples in Jaffna.
போல் வன இவர்கள் மூலம் பரப்பப்படுவதாக அச்சிற் பிரசுரமான சஞ்சிகைகள் தெரிவிக்கின்றன.
இலங்கையர் யாழ்ப்பாணத்தார் என்ற முறையில் இதற்கு வெட்கித்தலைகுனியும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம் நாம்
ாருள் காப்பாம்
நீசப் புலன்களுங் காப்பாம் - என்னைப் வு மடியவ ரனுதினங் காப்பாம் ந்சர முகத்தவன் காப்பாம் - நல்ல
]ந்தை வடிவேலன் என்றென்றுங் காப்பாம்
திர சூரியர் காப்பாம் - எங்குந் கு முயிர்க ளனைத்துமென் காப்பாம் திரம் தந்திரங் காப்பாம் - நான்கு
றகள் சிவாகமம் மாநிலங் காப்பாம்.
- ീഖീഗ്മ ബ്മീബ്

Page 46
திருவாரூர் நான்மணிமாலையின் ஆசிரியர் குமரகுருபர சுவாமிகள். திருவாரூர் நான்மணிமாலை என்பது வெவ்வேறு வகையான நான்கு மணிகளைத் தொடுத்தமைத்த மாலை போல வெண்பா கட்டளைக் கலித்துறை ஆசிரிய விருத்தம் ஆசிரியப்பா என்பவை முறையே அந்தாதியாக அமைய நாற்பது பாக்களால் பாடுவது. இந்நூலில் திருவாரூர்ச் சிறப்பு, தல மூர்த்தியாகிய தியாகேசர் சிறப்பு அடியார் சிறப்பு ஆகியன பேசப்படுகின்றன.
திருவாரூர் சோழநாட்டின் காவிரியின் தென்பால் கவின் பெற்று விளங்குவது. திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகிய மூவராலும் பாடப்பெற்ற சிறப்புடையது. திருத்தொண்டர் புராணத்தில் திருநகரச் சிறப்பில் இதன் பெருமைகள் விரிவாகப் பேசப்பட்டுள்ளன. அன்றியும் திருவாரூர் உலா திருவாரூர்க் கோவை, ஆகிய நூல்களும் இத்தலச் சிறப்பைப் பல படப் பேசுகின்றன.
இறைவன் எங்கும் உறைகின்றான், ஆயினும், சில இடங்களில் அவன் திருவருள் பாலித்தற் பொருட்டு சிறப்பாக எழுந்தருளி இருப்பான். எல்லாப் பொருள்களிலும் அவன் அபின்னமாக உள்ளான். எனினும் மண், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களாக இலங்குகின்றான் என்பதைப் புலப்படுத்துதல் போன்று பஞ்சலிங்கத் தலங்கள் விளங்குகின்றன. அவை ஒவ்வொன்றும் ஐம்பூதங்களின் அடையாளமாக அமைந்துள்ளன. திருவாரூரில் இறைவன் மண் வடிவமாக விளங்குகின்றான். திருவாரூர் நிலமகளின் இதயகமலமாக விளங்குகின்றது என்பர். இத்தலம் அம்பிகை தவஞ்செய்த இடமாதலின் சக்திபுரம் எனவும், திருமகள் வழிபட்டுப் பேறு பெற்றமையால் கமலாலயம் எனவும் தேவர்கள் கறையான் வடிவுகொண்டு இயற்றிய புற்றை இடமாகக் கொண்டு இறைவன் சிவலிங்கப் பெருமானாக எழுந்தருளியமையின் வன்மீகமெனவும் அழைக்கப்பெறும். இறைவன் புற்றினில் கோயில் கொண்டு எழுந்தருளிய புதுமையை குமரகுரபரர் தம் கற்பனைத் திறத்தால் சிறந்த நயம் தோன்ற, ஓர் இனிய பாடலில் விளக்குகின்றார். கரும்பு போன்ற
 
 

ஜசிங்கம்)
2.
நெல்லையுடைய வயல் சூழ்ந்த திருவாரூரிலே இறைவன் பல விந்தையான காரியங்களைச் செய்துள்ளார். கண்டோர் அஞ்சும் தன்மை வாய்ந்த பாம்புப்புற்றை இருப்பிடமாகக் கொண்டார். அது தாமல்லாமல் வெருவுதற்கு இடமாகிய பாம்பை விரும்பி ஆபரணமாக அணிந்துள்ளார். அத்தோடு அமையாது கொடிய விடத்தையே வாயில் இட்டு விழுங்கிவிட்டார். இவ்வாறான துணிகரச் செயல்களை இவர் மேற்கொள்வதற்கு இவர்க்குத் தைரியம் ஏற்படக் காரணம் பக்கத்தில் ஒர் மயில். மயிலைக் கண்டு பாம்பு ஒடுங்குவது இயல்புதானே. அம்பிகையாகிய மயில் அயலே இருப்பதனால் தான், இறைவனுக்கு இப்படியாக துணிவு பிறந்தது என்று சமத்காரமாகப் பாடுகிறார்.
கரும்புற்ற செந்நெல்வயல் கமலேசர் கண்டார்க்கும் அச்சம்
தரும் புற்றினில் குடிகொண்டிருந்தார்.அதுதானுமின்றி
விரும்புற்றுமாசுணப்பூண்அணிந்தார்வெவ்விடமும்உண்டார்
சுரும்புற்ற கார்வரைத் தோகை பங்கானதுணிவு கொண்டே
திருவாரூரில் உள்ள இறைவனின் மூர்த்தங்களுள் ஒன்று சோமாஸ்கந்த மூர்த்தம். அதாவது இறைவனும் அம்பிகையும் கந்தகுமாரரும் ஒருங்கே அமைந்த தோற்றம். இந்தமுகூர்த்தம் தோன்றியமைக்கு ஒரு வரலாறு உண்டு. கயிலாயத்திற்கு இறைவனை வழிபடச் சென்ற திருமால் அம்மையை வணங்காது அப்பனை மட்டும் வணங்கிமீண்ட சமயத்தில் அம்பிகை சினங்கொண்டு திருமாலைச் சபித்ததோடு இறைவன் அருளும் கிட்டாது செய்தாள். தன் தவறை உணர்ந்த விஷ்ணு மூர்த்தி, அம்மையின் அருளைப்பெற, எண்ணி அவரின் உள்ளத்தைக் கனியச் செய்தற் பொருட்டு குழந்தை முருகனோடு அம்மை அப்பனை ஒருங்கே தாபித்து வழிப்பட்டார். அவருடைய உபாயம் வீண்போகவில்லை அம்மையின் அருள் கிட்டியது. விஷ்ணு தாபித்த இவ்வடிவத்தின் அருள்திறனைக் கண்டு இந்திரன்பூசித்தற் பொருட்டு அதனை வேண்டிக் கேட்ப, மாயவன் அதனை வாசவற்கு கொடுத்தனன். பின்னர் வலாசுரன் என்பானுக்கு எதிராக இந்திரன் நிகழ்த்திய போரில், துணைநின்ற முசுகுந்தச் சக்கரவர்த்தி, இம்மூர்த்தத்தை இந்திரனிடமிருந்து பெற்றுத்திருவாரூரில்

Page 47
நிறுவினான் என்பது திருவாரூர்ப் புராணம், கந்தபுராணம் ஆகிய நூல்கள் கூறும் வரலாறு. இச்செய்தியை ஆசிரியர் ஓர் செய்யுளில் எடுத்தாளுகின்றார். விஷ்ணு மூர்த்தி மிக வருந்தி இவ்வுருவினை அமைத்தார் என்பதனையும் மிகுந்த பரிவோடும் வழிபட்டார் என்பதனையும் புலப்படுத்தற் பொருட்டு, திருமால், அன்பாகிய பெருங்கடலில் அமுதம் போலத் தோன்றினார் கமலேசர் எனச் சுவைபடக் கூறுவார். இத்தகைய மூர்த்தியின் அருமைப்பாட்டினை ஒரு அருமைப் பாட்டினில் கூறுகின்றார். சோமாஸ்கந்த மூர்த்தத்தில் உள்ள மூவரும் வெவ்வேறு நிறமுடையவர்கள். பவளமால் வரையில் நிலவெறிப்பது போல் பரந்த நீற்றழகுடன் சிவபெருமான் வெண்ணிற உருவினராகவும். உம்மையம்மை பசியமயில் போன்றும்; பிள்ளை முருகன், உலகம் உவப்பவலனேர்பு திரிதரு பலர் புகழ் ஞாயிறு கடற் கண்டாங்கு சேயொளி படைத்த தோற்றத்தினராகவும், திகழ்வர். இவர்கள் இவ்வாறு திகழ்வதனை அருவத்தையே உருவாகப் பெற்ற குணங்கள் உமையம்மையின் நீலநிறம் தாமத குணத்திற்கும், முருகப்பிரானின் செந்நிறம் ராஜத குணத்திற்கும், உரியன ஆதலின் இவ்வாறு கூறினார். முக்குணமுடைய மூர்த்திகளால் உலகத்தின் படைப்பு முதலியன நடைபெறுதலால் அம்முக்குணங்களுக்கும் உருவம் போன்ற இவர்கள் இவற்றை நடாத்துவார் போன்று விளங்குகின்றனர். இதனாலேயே தியாகேசர் அகிலகாரணர் எனப் போற்றப்படுகின்றார்.
2. மல்லல்வளம் கனிந்த புகழ்க் கமலேசர்
திருவுருவம் வாம பாகத்து
அல்லமர் பைங்குழல் உமையாள் திருவுருவும் இருவருக்கும் நாப்பண் மேவு
கொல்லயில்வேல் பசுங்குழவி திருவுருவும்
அருவுருவாம் குணங்கள் மூன்றின்
நல்லுரு ஆதலின் அன்றோ இவர் அகில
காரணராய் நவில்கின்றாரே.
தியாகேசரது சோமஸ்கந்த மூர்த்தம் ஆசிரியரைக் கவர்ந்தது போன்றே அவரது அர்த்த நாரீஸ்வர வடிவமும் குமரகுருபரரின் சிந்தையைக் கொள்ளை கொள்வதாயும் அதனால் கற்பனை ஊற்றைப் பிரவாகிக்கச் செய்வதாயும் திகழ்கிறது. இறைவர் இவ்வடிவம் கொண்டுள்ள ஒரு செய்தியை பல்வேறு பொருள் நோக்கில் கண்டு பல்வேறு நயந்தோன்றும் படி பல சுவைநலங்கனிந்துறுபாடல்களை ஆக்கியுள்ளார். இத்திருவுருவத்தைப் பற்றிக் கூறவந்த ஓரிடத்தில் ஒன்றே உடம்பு அங்கு இரண்டே இடும் பங்கு

என்பார். இன்னோரிடத்தில் கண்டம் மட்டும் இரண்டு; பாதி பசந்து பாதி சிவந்துள்ளார் என நிறத்தில் உள்ள வேறுபாட்டைக் கூறுவார். பிறி தோரிடத்தில் சிவபெருமானது வலப்பாகம், உமாதேவியாரின் திருவிழிபாய்ந்து கருநிறம் பெற்றும், இறைவரின் பார்வை அம்மையின் மேனியில் தோய்வதனால், அது செந்நிறமுற்றும் விளங்குதலின் இன்னபாகம் இன்னாருடையது எனச் சொல்லவியலாத மயக்க நிலையுடையதாகிறது என்பார். இத்திருவுருவில் உள்ள பாகங்கள் நிறத்தில் மட்டுமல்லாமல் நிகழ்த்தும் தொழிலிலும் மாறுபட்டு நிற்கும் இயல்பின என்று கூறுவார். ஒரே காலத்தில் ஒரே இடத்தில் ஒரு பாகம் முப்பத்திரண்டு அறங்களையும் வளர்க்க. மறுபாகம் இரத்தல் தொழிலை மேற்கொள்ளலாகிய விந்தைச் செயலைத் திருவாரூரில் தான் காணலாம் என்று கூறுவர். அருள் வழங்கும் கை இடப்பக்கத்தில் உள்ளது அப்பக்கமே அறம் வளர்ந்த நாயகிக்கு அமைந்த பாகம். பிட்சாடனராகப்பலி ஏற்றகரம் வலப்பக்கத்து அமைந்தது. இது சிவபெருமானது பாகம். இக்கருத்தை அடிப்படையாக, வைத்தே, உலகத்தில் ஈகையாளரும், இரவலரும் தனித்தனியே இருப்பது இயல்பாக இவ்வுருவத்தில் ஒருபால் கொடுத்தலும், மறுபால் ஏற்றலும் அமைந்தது வியப்புஎன்றார். இன்னொரு பாடலில் இறைவனுக்குரிய பெருமையெல்லாம் அம்பிகையால் வந்ததேயன்றி, தியாகேசருக்குப் பெருமையோ, சிறப்போ இயல்பாக அமைந்தது அல்ல என்று கூறுவார். அவர் வரமருள்கரம் உடையவர் என்று கூறுவதெல்லாம் உபசாரம். அந்த வரதத் திருக்கரம் உமாதேவியாருடையது. அக்கரம் கொண்டு அம்மை அறம் வளர்த்த தன்மையாலேயே தியாகர் என்னும் பெயர் இறைவனுக்கு கிட்டுவதாயிற்று, பெருமைக்குடையவர் உமையம்மையாக இருக்க, பெருமையடைபவர் தியாகேசர் ஆகின்றார் என்ற கற்பனையில் விளைந்த பாடலைக்காண்போம்.
வரம் தந்ததருள வரதம் வைத்தாலென் வரதம் இடக் கரம் தந்ததால் இவர்கையதன்றே பலி காதலிக்க சிரந்தந்த செங்கைக் கமலேசர்நாமம்தியாகரென்பது அரம்தந்த வாள்விழியாள்தந்ததாம் கொல் அறம் வளர்த்தே
இந்தப் பாடலிலே அம்மையைப் புகழ்வது போல அப்பனையே ஆசிரியர் புகழ்வதை நாம் அவதானிக்கலாம். அறம் வளர்த்த புகழுக்குரிய உமையம்மை இருப்பது இறைவன் இடத்தில் தானே. ஆதலின் அப்புகழ் அப்பனையே சாரும். இது போலே, எந்தக் கடவுள் மீது எந்தப் பெருமையை ஏற்றிச் சொன்னாலும், அந்தப்

Page 48
பொருண்மையும் பெருமையும் சிவபிரானையே சாரும் என்ற உண்மையை இன்னொரு இடத்தில் விளக்குகின்றார். இதுவே உண்மைப் பொருள், இம்மூர்த்தியே பரம்பொருள் எனப் பல்வேறு சமயத்தவர் தத்தம் சமய முதல்வரைப் போற்றிக் கூறவணயாவும் சென்றடைதற்கு இடமாகத் திகழ்பவர் சிவபெருமானே. அப்பொருள் எல்லோருக்கும் பொதுவானவை. ஏனெனில் அது பொதுவாகத் திகழும் இடத்திலுள்ளது. அது யாவருக்கும் உரியது. ஏனெனில் அப்பொருள் ஆரூரிலும் வைகுவது. இறைவன் எச்சமயத்தோர்க்கும் பொதுவாக, ஆரூரிலும் வைகுவன் என்றது இரு பொருள் தந்து நிற்றலை அவதானிக்கலாம். பொதுவில் நிற்கும் என்பது பொதுவான இடத்தில் நிற்கும் எனவும் சபையில் அதாவது கனகசபையில் நிற்கும் எனவும் பொருள்படும். அவ்வாறே ஆரூரிலும் வைகும் என்பது யாருடைய ஊரிலும் தங்கும் எனவும், திருவாரூரில் தங்கும் எனவும் பொருள்படும். இக்கருத்து அறு வகைச் சமயத்தோர்க்கும் அவ்வவர் பொருளாய், வேறாம் குறியதுடைத்தாய் நின்ற சிவன் எனவும் யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வமாகியாங்கே மாதொருபாகனார் தாம்வருகுவர் எனவும் அமைந்த கருத்துக்களைக் கொண்டிருப்பது நோக்கத்தக்கது. இனிப் பாடலைப் பார்போம்.
இதுவேபொருளென்றுஎவரெவர்கூறினும்ஏற்பதெது அதுவேபொருளென்றுஅறிந்துகொண்டேன்அப்பொருள்ளவர்க்கும் பொதுவேஎன்றாலும்பொருந்தும்எல்லோர்க்கும்பொதுவில்நிற்கும்
பற்றற்றவனாகிய இறைவன் தமிழிடத்தே வற்றாத பற்றுடையவன். அதனோடு அடியார்பால் உருகும் இயல்பினன். இவ்விரண்டு காரணங்களாலும், திருவாரூர்த்தியாகேசர் சுந்தரர் பொருட்டுப் பரவை பால் தூது நடக்கச் சம்மதித்தனர். என்கிறார். இறைவன்
/ーーーーーーーーーーーーーー தடித்தஓர் மகனைத்தந்தை ஈண்டடித்தால் பிடித்தோரு தந்தை அணைப்பன்இங்கெ பொடித்திருமேனிஅம்பலத்தாடும்புனித அடித்ததுபோதும் அணைந்திடல் வேண்
-- -- -- -- -- -- -- -- -- -- -- -- - ܠ
34

பாட்டுக்குருகும் தமிழ் சொக்கர் ஆதலினால் தமது சொந்தச் சிரமத்தைப் பொருட்படுத்தவில்லை கனகமன்றில் நின்றாடிய பாதர் திருவாரூரில் இருந்தே ஆடுகின்றார். இது ஒருகால் பரவைமாட்டு ஒரு முறையன்று, இருமுறை நடந்த களைப்பினால் போலும், ஆறணி சடைப்பரமர் ஆரூரர் பொருட்டுத் தூது சென்றது அவரின் தமிழ் வேண்டியே என எல்லப்ப நயினார் தமது திருவரூர்க்கோவையில் குறிப்பிடுவர். “பாதஞ் சிவக்கப் பசுந்தமிழ் வேண்டிப் பரவை தன் பால் தூதன்று போனவர்” என அப்புலவர் தியாகேசப் பெருமானைக் குறிப்பிடுவர். இறைவன் அருள்பெற எண்ணினார் விஷ்ணு. ஆயிரம் மலர் சாத்தி வழிபடத் தொடங்கியவர் ஒருமலர் குறைவது கண்டு தனது தாமரைக் கண்ணையே மலராகச் சாத்தினார். அத்தகைய விஷ்ணு தேடியும் காணாத பாதங்கள் ஒரு அடியார் பொருட்டுச் சலியாது நடந்தன என்றால், அடியாரது ஏவலை ஏற்றுப் பணி செய்யப் புறப்பட்டன என்றால், தண்மலரை விடச் சொல்லலரே சிறந்தது என்பது தானே தாற்பரியம், என்கிறார் குமரகுருபரர்.
தண்மலரும் பொழில் தென்கமலேசர்க்குச் சாத்துகின்ற ஒண்மலர் சொல்மலர்க்கு ஒவ்வாது போலும் மற்றோர்புலவன் பண்பலர் சாத்திப் பணிகொண்டவா பச்சைமால் சிவந்த
கண்மலர்சாத்தியும் காண்பரிதான கழன்மலரே.
இன்றும் திருவாரூப் பெருமான் பெருமைகளை நிந்தாஸ்துதியாகவும், தற்குறிப்பேற்றமாகவும் பலபட விதத்தோதி மகிழ்வர். உலகத்து இன்னுயிர்யாம் என உணர்த்தி நிற்பவர் கமலேசர். அவரது சிவந்த அடிக்கு ஆளானவர் இயம தண்டனைக்கு ஆளாகார், என்பது குமரகுருபரர் வாக்கு. புற்றிடங்கொண்ட புண்ணியரைப் புவிவழிச் சென்று தரிசிக்க வாய்ப்பில்லாத நாம், கவிவழி நின்றேனும் கண்டு இன்புறுவோமாக.
ܢ - -- -- -- -- -- -- -- -- -- -- -- -، தாயுடன் அணைப்பள்தாய் அடித்தால் னக்குப்பேசியதந்தையும் தாயும் நீஆதலால் என்னை
டும் அம்மை அப்பாஇனி ஆற்றேன்
- இராமலிங்க சுவாமிகள்
لمحے

Page 49
( கலாசீர்த்தி, டாக்டர்
சைவசமயம் சிவபெருமானை முழு முதற் கடவுளாக வழிபடுவது. கி.மு. 3000 வரையில் நிலவிய
சிந்துவெளிப் பண்பாட்டிலே காணப்பெற்ற சிவ வழிபாட்டுச் சின்னங்களான உருவங்கள் சிலவும் அருவுருவங்கள் பலவும் அதன் தொன்மையில்
மைல்கல்களாகத் திகழ்கின்றன.
சித்தாந்த சைவமாகவும் காஷ்மீர சைவமாகவும் வீரசைவமாகவும் 'ஆகமதீர்த்த” சைவமாகவும் அது இந்திய உபகண்டத்திலும் அப்பாலும் பரந்து கிளைத்துக் காணப்படுகின்றது.
சித்தாந்த சைவம் தமிழ்மக்கள் வளர்த்தெடுத்த சமயம். அதன் தத்துவங்கள், சைவ சித்தாந்தம் எனப்பெயர்பெறுவன. மணிமேகலை ஆசிரியர் தரும் சைவவாதியின் கருத்துகள் மூலம், அவர் காலத்திலே (சுமார் கி.பி.ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டு) சித்தாந்த சைவத்தின் BFL) ULU முடிவுகள் உருப்பெற்றிருந்ததை அவதானிக்க முடிகின்றது (22.87-95)
“கற்பன கற்றுக் கலைமன்னு மெய்யோகம் முற்பத ஞான முறைமுறை நண்ணியே சொற்பத மேவித் துரிசற்று மேலான தற்பரங் கண்டுளோர் சைவசித் தாந்தரே”
என்பர் திருமூலர் அவர் தந்த திருமந்திரம் எழுந்த காலம், முன்னர் மணிமேகலைக்குச் சுட்டிய
காலமாகலாம்.
முதலாம் மகேந்திர வர்ம பல்லவனின் (கி.பி. 610630) திருச்சிறாப்பள்ளிக் குகைக்கோயிற் சாசனத்திலே 'லிங்கினி ஞானம்’ என்று கூறப்பெற்றிருப்பது சைவசித்தாந்தமாக இருத்தல் வேண்டும் என்று கல்வெட்டாய் வாளர் கருதுவர். இராசசிம்ம பல்லவனின் (கி.பி.690-729) காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்
 

叢
# ಣಿ 3 3 & ※ 盔了囊 娥掘※ : :
- 8 & 8 & 接 8 &
af: iš
終
பொன். பூலோகசிங்கம்)
கல்வெட்டும் சைவசித்தாந்த மார்க்கத்தினைக் குறிப்பிடுகின்றது.
எனவே பக்தி இயக்கம் பல்லவர் காலத்திலே சிறப்பிடம் பெறுவதற்கு முன்பே சைவசித்தாந்தம் ஒழுங்குபடுத்தப் பெற்றிருக்க வேண்டும். மெய்கண்ட நாயனாரின் சிவஞான போதம் கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டிலே உருவாதற்குச் of 6) u6) நூற்றாண்டுகளுக்கு முன்பே சைவசித்தாந்தமார்க்கம் உருவாகி விட்டது. நாயன்மார்களின் திருப்பாடல்களுக்கு அது வழிகாட்டி நின்றது. மெய்கண்டார் தாம் பதின்மூன்றாம் நூற்றாண்டிலே அதனை முதலிலே தொகுத்து வகுத்துச் சூத்திரித்தார் என்று கூறல் பொருந்துவதாயில்லை.
“அத்துவிதம் என்று சொல்லிற்குக் கொண்ட பொருள் மாறுபாட்டின் விளைவாகச் சைவம் முதலான வெவ்வேறு இந்திய சமயப் பிரிவுகளின் அடிப்படைச் சித்தாந்தம் உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. "அத்துவிதம்” எனத் தமிழில் வழங்கும் வடசொல் "அத்து விதீயம்’ என்ற சங்கதச் சொல்லில் இருந்து பெறப்படுவது. இச்சொல் ஏகம் ஏவ அத்து விதீயம் பிரமம்” என்ற வேத வாக்கியத்திலே பொருள் தந்து நிற்கிறது.
அத்து விதீயம் அல்லது அத்வைதம் என்பது ந(ஞ்)த்வைதம் என்பதன் திரிவு என்பர். இச்சொல்லின் அ(ந} கரத்திற்கு சங்கதத்திலே தரப்படும் ஆறு பொருள்களிலே மூன்று தத்துவ உலகிலே சிறப்பிடம் பெறுகின்றன. அப்பொருள்கள் இன்மை, மறுதலை, அன்மை என்பனவாம்.
மலம் இல்லாதது அமலம்; இதுவே இன்மைப் பொருள். நீதிக்கு மறுதலை அநீதி; இதுவே மறுதலைப் பொருள். பிராமணனாய் இருந்தும் பிராமணத் தன்மை இல்லாதவன் அப்பிராமணன்; இதுவே அன்மைப்பொருள்.

Page 50
அத்து விதம் எனும் சொல்லுக்கு இன்மை மறுதலை, அன்மை எனும் முப்பொருளும் கொள்ளப்பட்டுள்ளது. இன்மைப் பொருளினைக் கேவலாத்து விதமும், விசிட்டாத்து விதமும், மறுதலைப் பொருளினைத் துவைதமும், அன்மைப் பொருளினைச் சைவசித்தாந்தமும் ஏற்றிருக்கின்றன.
“அயம் ஆத்ம பிரம” - இந்த ஆன்மா பிரமம் - என்றார் யாஞ்ஞவல்கியர். “தத்துவம் அஸிஸி” - அது நீயே - என்றார் உத்தாலகர். கெளடபாதர் ஆன்மாவின் இருமையில்லாத தன்மையை மாண்டுக்கிய காரிகையில் வற்புறுத்தியதோடு உலகத் தோற்றம் பொய்யென்ற கருத்தினையும் முன் வைத்தார். இவர்களை அடுத்து பூரீ சங்கரரே அத்துவிதத்திற்கு இன்மைப் பொருள் கொண்டு விரிவாகத் தத்துவ விளக்கம் செய்தவர். இவை உபநிடதங்களுக்கும் பகவத் கீதைக்கும் பிரமசூத்திரத்திற்கும் அவர் செய்த சங்கத உரைகளிலும் அவர் அம்மொழியில் எழுதிய உபதேச சகஸ்ரி, விவேகசூடாமணி என்பன வற்றிலும் காணப்படுவன.
“பிரமம் ஒன்றே உள்பொருள்: இரண்டாம் பொருள் ஒன்றும் இல்லை” என்பதுவும் பிரமத்தை விட ஆன்மா வேறன்று என்பதும் சங்கரர் மதம். ஒரு சூரியன் பல குடங்களில் உள்ள நீரில் பிரதி விம்பித்துப் பலவாகத் தோன்றுவது போல ஒர் ஆன்மாவே பல உடல்களில் நின்று பலவாகத் தோன்றுகின்றது என்பது சங்கரரின் ஏகான்மவாதம். மேலும் பிரமம் அல்லது ஆத்மா ஒன்றே உண்மையான பொருள்: உலகம் ஒரு பொய்த்தோற்றமே என்பது சங்கரரின் மாயாவாதம். சங்கரர் வேதாந்தம் மோட்சத்திற்கு வழி ஞானமேயன்றிக் கருமம் ஆகாது என்றும், ஞானமார்க்கத்தின் பிரிவுகள் சிரவணம், மனனம், நிதித்தியாசனம் என்றும், அஞ்ஞானத்தின் அழிவே மோட்சம் என்றும் துணிந்துரைக்கின்றது. மேலும்
முத்தியில் இறைவன் ஒருவனே உளன்: ஆன்மா
இல்லையாகின்றது என்றும் கருத்துரைத்திருக்கிறது.
சங்கரர் மதமே அத்துவிதம் என்றும் வேதாந்தம் என்றும் பொது வழக்கிலே செல்வாக்குப் பெற்றுள்ளது. சங்கரர் ஞானம் எய்துவது சமுதாயத்திற் குறித்த ஒரு பிரிவினருக்கே சாத்தியம் என்று கருதுவதன்மூலம்
3

வைதிக சமுதாயத்தின் மிகப் பெரும் பகுதினர் மோட்சத்திற்கு உரியர் அல்லர் என்று கூறாமல் கூறிவிட்டார். வேதத்தைப் படிக்கும் தகுதியுள்ள பிராமணரே ஞானத்தை எய்தும் உரிமையுடையவர் என்பது அவர் கருத்து. கேவலாத்துவிதம் பிராமண சமூகத்திடையே செல்வாக்கு பெற்றமையும் * ஏகான்மவாதத்தினை ஏற்காத சைவசமயிகள் அதனால்
பாதிப்புற்றமையும் இங்கு நினைவு கூரத்தக்கவை.
பூரீ இராமநுசரின் விசிட்டாத்து விதமும் பிரமம் இரண்டில்லை என்ற கோட்பாட்டினையே யுடையது. ஆயினும் உலகமும் உயிருமாகிய விசேஷணங்களை உடையது பிரமமாகிய விசேஷியம்; இந்த விசேஷணம் விசேஷியம் ஆகிய இரண்டும் சேர்ந்த விசிஷ்டமே பரம்பொருள் என்று கூறுகின்றது. மேலுமது ஈஸ்வரன் சார்பற்ற உள்பொருள்; சித்தும் அசித்தும் இறைவனைச் சார்ந்து நிற்பவை என்றும், உடலுக்கு ஆன்மா சரீரி; ஆன் மாவுக்கு உடல் சரீரம், இறைவனுக்கு ஆன்மாவும் உலகும் சரீரம் என்றும், சித்தும் அசித்தும் ஈஸ்வரனிடமிருந்து வேறுபட்டவை ஆயினும் பிரிக்க முடியாதவை என்றும், இறைவன் அந்தர்யாமியாய் உண்ணின்று உணர்த்துபவர் என்றும் கூறும்.
இராமாநுச அத்து விதம் பரந்த ஆன்மாக்கள் சமுசார சுழற்சியை நீங்கி, வீடுபேறடைவதற்கு பிறவி பிறவியாகத் தொடர்ந்து எடுத்துக்கொண்டிருப்பன என்றும், வீடுபேற்றிற்கு கருமம், ஞானம், பக்தி (விசேடம் பிரபத்தி) என்பனவே வழி என்றும், ஆன்மாதன் சடவுடல் அழியும்போது வீடுபேறு அடைந்து, வைகுண்டத்திலே பரமாத்மாவான விஷ்ணுவின் நித்திய தரிசனத்தைக் கண்டுகளித்திருக்கும் என்றும், அதுவே மோட்சம் என்றும் கூறுகின்றது.
துவைதம் அத்து விதத்திற்கு மறுதலைப் பொருள் கொள்வது. உள்பொருள்கள் பல என்பதே துவைதத்தின் அடிப்படைத் தத்துவம் (ஈஸ்வரன், ஆன்மாக்கள், உலகு) தான் இறைவனைச் சார்ந்தது என்றும் இறைவனது கட்டுப்பாட்டுக்குள் இருப்பது என்றும் அறியும் அறிவால் ஆன்மா மீட்சி பெறுகின்றது; சரியான அறிவு இறைவன் மீது அன்பு கொள்ள வைக்கின்றது; அன்பு அல்லது பக்தியே மோட்ச

Page 51
மார்க்கம்; அதுவும் இறைவன் அருளாலேயே முடியும் என்பர் துவைதத்தின் பிரசாரகர் ஆனந்ததீர்தர் எனும் மாத்துவாசாரியர் (197 - 1276).
“ஏக மேவ அத்துவிதீயம்” என்பு தொடர் பொருள் ஒன்றே தான் என்று காட்டுவதைக் கருத்தாக உடையதாயின் முன் “ஏகம்” என்றதே போதும்; பின் அத்து விதீயம் என்பானேன்? ஏகம்' என்ற அளவில் நில்லாது "ஏவ” என்றும் கூறியதனால் ஒன்றே தான் எனப்பொருள் தோன்றி எடுத்துக் கொண்ட விடயம் பற்றிய துணிவு தாபிக்கப்பட்டு விட்டது. அதற்குமேல், பிறகு அதே பொருளைச் சுட்டி, அத்து விதியம் வருதல் கூறியது கூறல் என்னும் குற்றமாகும். ஆதலால் அத்துவிதீயம் பிறிது பொருள் தரவேண்டும். ஏகம் ஏவ பிரமப் பொருளின் தன்னிலை சுட்ட, ‘அத்து விதீயம் அப்பிரமப்பொருள் ஏனைய பொருள் களோடு கொண்டிருக்கும் தொடர்பு நிலையைச் சுட்டுகின்றது. பிரமம் ஒன்றே யாகவும் இரண்டன்மை தோன்றவும் நிற்கும் என்பது அதன் விளக்கம்.
ஏகம், துவிதம் எனும் இரு எண்ணுப்பெயர் மீது அகரம் அன்மைப் பொருளில் மட்டுமே வழங்கும் என்ற கருத்தும் கவனிக்கத்தக்கது. அநேகம் - ஒன்றல்லாதது, அத்துவிதம் - இரண்டல்லாதது.
பூரீ ஆதிசங்கரர் காலத்தினைத்துணிதல் அரிதாயினும் அது கி.பி. ஏழாம் அல்லது எட்டாம் நூற்றாண்டு ஆகலாம் எனப் பொருந்துவதாகத் தெரிகின்றது. பூரீ இராமாநுசர் காலம் 1017 - 1137 என்பது வைணவ மரபு. பூரீ மாத்து வாசாரியர் காலம் 197 - 1276 என்பர். சங்கரர் காலத்தை அடுத்து வாழ்ந்த மாணிக்கவாசக சுவாமிகள் திருவாசகத்திலே,
“மிண்டிய மாயா வாத மென்னுஞ் சண்ட மாருதஞ் சுழித்தடித்தார்த்து”
(போற்றித்திரு வாசகம் 54-55)
எனச் சங்கரரின் ஏகான்மாவதம் செலுத்திய தடக்கத்தினை எடுத்துக்கூறுகிறார். சைவ சித்தாந்த சாஸ்திரங்கள் எழுந்த போது மெய்கண்ட சிவாசாரியர்
முதல் வந்தவர்கள் அதனை ஒதுக்க முடியவில்லை.

மெய்கண்டார் சீடர் தம் சீடர் உமாபதி சிவாசாரியார்
(கி.பி.14ம் நூற்றாண்டின் முற்பகுதி) அத்து வித நிலையைத் தெளிவாக்குதல் குறிப்பிடத்தக்கது.
ஒன்றிரண்டாகி ஒன்றின் ஒருமையாம்; இருமையாகி ஒன்றின்ஒன்றழியும் ஒன்றா தென்னின் ஒன்றாகாதீயின் ஒன்றிரும் புறழின் அன்றாம்; உயிரின்ஐந் தொழிலும் வேண்டும்; ஒன்றி நின் றுவாரு முண்மைக் குவமை ஆணவத் தொடொன்றே”
என்பர் சிவப்பிரகாசத்தினிலே நீலகண்ட சிவாசாரியர் பிரமசூத்திரத்திற்குச் “சைவ பாடியம்’ இயற்றியுள்ளார். அதனைச் பூரீலழரீ ஆறுமுக நாவலர் சைவசமய நெறியுரையிலே விதந்து கூறியுள்ளார்.
“உபநிடதங்களை உற்று நோக்கி வியாச முனிவரியற்றிய சூத்திர ரூபமாகிய பிரம மீமாஞ்சையும் வேதாந்த மெனப்படும். அதன் மெய்ப்பொருள் வேதம் சிவாகம் மிரண்டையும் நன்குணர்ந்த நீலகண்ட சிவாசாரியர் உரைத்த பாடியத்தால் இனிது விளங்கும். மற்றுள்ளோர் உரைத்த பாடியங்களும் அவர் வேதாந்த மெனப் பெயரிட்டியற்றிய பிரகரணங்களும், சிவாகமத்துக்கு மறுதலைப்பட்டபுறச்சமய நூற்பொருளையுடையனவாதலின், அவற்றை மெய்யெனக் கொண்டு மயங்கா தொழிக’
(ஆசாரியரிலக்கணம்,27)
பூரீ நீலகண்ட சிவாசாரியரின் பிரமசூத்திர சிவாத்துவித சைவ பாடியத்தினைக் காசிவாசி செந்திநாதையர் மொழி பெயர்த்து 1907 ஆம் ஆண்டு பதிப்பித்துள்ளார்.
சைவ சித்தாந்திகள் அத்து விதத்திற்கு அன்மைப்பொருள் கொள்வர். இறைவனும் உலகுயிர்களும் கலப்பினால் ஒன்றாகவும், பொருள் வகையால் வேறாகவும் மாறுபடும் தன்மை சைவசித்தாந்தம் வற்புறுத்துவதாகும். இறைவன் அறிவுள்ளனவும் அறிவு இல்லாதனவுமாகிய எல்லாப் பொருள்களிலும் வேறறக்கலந்து ஒன்றாயும், அவற்றின் வேறாகியும், உடனாயும் இருக்கிறான். எனவே

Page 52
சைவசித்தாந்திக்கு அத்துவிதம் ஒன்றென்றும் இரண்டென்றும் கூறமுடியாத கலப்புநிலை, இரண்டற்ற நிலை தான்+தலை இரண்டாம் தன்மை அற்றுத் தாடலை என ஒன்றாதல் போன்றது.
பதியின் வேறாகி வேறொன்றும் இல்லாவிடத்து, எப்பதி பசுக்களையும் பாசத்தையும் எதனிலிருந்து படைத்தார் என்ற கேள்வி எழுகின்றது. இல்லதில் இருந்து உள்ளது தோன்றாது. அதனால் பதி தம்மிடத்திருந்தே அவற்றைப் படைத்தார் எனல் வேண்டும். எனவே, பசுக்களுக்கும் பாசத்திற்கும் இயல்பாகவுள்ள குறைபாடுகள் பதிக்கும் உள்ளன என்றாகி விடும்!
சைவசித்தாந்தம் பொருளைப் பதிபசு பாசம் என முப்பொருளாக வகுத்து அவற்றை அநாதியானவை என்றும் நித்திய மானவை என்றும் துணிகின்றது. ஆயினும் முப்பொருளும் தகுதியில் ஒப்பானவை என்று அது கருதவில்லை. அறிவிக்காமலே அறியும் பொருள் பதி, அறிவித்தால் அறிந்து, அறிவிக்காவிட்டால் அறிய மாட்டாத பொருள் பசு; அறிவித்தாலும் அறியமாட்டாத பொருள் பாசம். மேலும் முப்பொருளில் ஒன்று மற்றொன்று ஆகாது எனினும் ஒன்றோடொன்று
தொடர்புள்ளன.
B, PETITIŠJU TITc3 TIL
ப புராணம், பிரம
 

பதியாகிய இறைவன் சைவசித்தாந்தத்திலே உயிர்களைப் படைப்பதில்லை. உயிர் உடம்போடு கூடுவது பிறப்பு உயிரினை ஆணவப் பிணியில் இருந்து விடுவித்துதருளும் பொருட்டு, இறைவன் நிமித்த காரணனாய்ச் சத்தியாம் துனைக்காரனம் மூலமாக, மாயையாம் முதற்காாணத்தால் ஆகிய தறு (உடம்பு), கானம் (உணர்வுக்கருவிகள்), புவனம் (வாழிடம்), போகங்களை (நுகர்பொருள்) சூக்கும் (நுட்ப) நிலையிலிருந்து தூவ (பருப்பொருள்) நிலைக்குக் கொண்டு வந்து விடும்போது, உடம்பின் உதவியால் உயிர் அறிவைப் பெற்று இறைவனை அடையும் மார்க்கத்தினைக் கண்டு கொள்கின்றது.
ஆன்மாவை (உயிரை) பிடித்திருக்கும் ஆணவம் முற்றாக நீங்குவதில்லை. முத்தியில் ஆணவம் நெல் உமிபோல ஒட்டிக்கொண்டு பலம் இழந்து கிடக்கும். இதனால் ஆன்மா இறைவனோடு ஒன்றாக முடியாது. மோட்சத்திலே ஆன்மா (Lu &#) பதியுடன் ஐக்கியமாகின்றது; ஒன்றாவதில்லை. பதியின் திருவடி நீழலை அடைந்து எல்லையற்ற பேரின் பத்தினை அனுபவித்துக் கொண்டிருக்கின்றது.
சைவசித்தாந்தத்தின் அத்து விதம் தர்க்கரீதியில் பொருந்துவதாக அமைகின்றது. ஆயினும் அதனை வைதிக உலகம் அறிந்து கொள்ளத்தவறிவிட்டது.
!лпг6oотѣлаљ6іт

Page 53
SIGITššugara
உயிர் வாழ் பிராணிகளைக் கொண்டுள்ளது
உலகம். இவற்றை மிருகவர்க்கம் மனிதவர்க்கம் என இரு பெரும் பாகமாகப் பிரிக்கலாம். கால் வழிகாட்ட நடந்து செல்பவையாகிய மிருகங்கள் கால்நடையென அழைக்கப்படுகின்றன. மனம் வழிகாட்ட நடப்பவன் மனிதன். இரைதேடுவதும் இனப்பெருக்கமும் ஆகியவற்றுடன் மிருகங்களின் தொழில் அமைந்து விடுகின்றது. மனிதனுடைய தொழில் பரந்துபட்டது. உடற்சுகம் மாத்திரம் அல்லாது மனிதன் உயிர்ச் சுகமும் தேடுகின்றான் தனக்கு நல்லதாக உள்ளது எதுவோ அதனைப் பிற சீவனோடு பகிர்ந்து கொள்வதால் உயிர்ச் சுகம் ஏற்படுகின்றது. தனக்கென மாத்திரம் வாழாது பிறரும் பயன் கொள்ளக் கூடியதாக வாழ்வதில் ஒரு நிறைவு ஏற்படுகின்றது. இதனை எம்முன்னோர்கள்1, 000 ஆண்டுகளுக்கு முன்னரே எமக்கு உணர்த்தி வைத்தார்கள். ܖ
"நோற்றோர் மன்ற தாமே, கூற்றம் கோளுற fanfurts, பிறர்கொள விளிந்தோர்’
பாலை61, அகநானூறு
நல்லது எது தீயது எது என்று பிரித்தறியும் பண்பு டையவன் மனிதன். இக்காரணங்களினால் மனிதனுடைய அன்பு, அருள், கருணை, இரக்கம், தியாகம், கொடை,சேவை, உதவி, ஒத்தாசை, ஒத்துழைப்பு, உபகாரம், தருமம், மன்னிப்பு, சகிப்பு, இன்னுரை போன்ற எத்தனை நற்பண்புகள். இவையெல்லாம் பிற உயிர்கள் மீது பிரயோகிக்கப்படுகின்றன.
இங்குதான் ஒரு பிரச்சினை எழுதற்கு இடமுண்டு பிற உயிர்கள் மீது என்னும் போது, சகல உயிர்கள் மாட்டுமா அல்லது குறிப்பிட்ட சில உயிர்கள் மாட்டு மாத்திரமா என்னும் கேள்வி சிலருக்கு எழுதல்
 

költ UUGarai
எநாயகம் )
கூடும். இவ்விடத்தில் தான் பல்வேறு சமயங்களினதும் கோட்பாடு யாது என அறிவது பிரதானமாகின்றது.
சைவ சமயத்தைப் பொறுத்த வரையில் அதன் கோட்பாட்டிற் சந்தேகம் எதுவுமே இல்லை. உயிர் வர்க்கம் எல்லாம் ஒரே படித்தானவை அவற்றிற்கிடையே வேற்றுமை எதுவும் இல்லை. படைக்கப்பட்ட யாவும் படைத்தவனாகிய ஆண்டவனின் குழந்தைகள் ஆகையினாலே, கையாளப்படும் பண்புகள் வேற்றுமையில்லாது மிருக வர்க்கங்கள் பாலும் கையாளப்படுதல் வேண்டும்.
2,500 ஆண்டு பழமை வாய்ந்த பெளத்த மதமும் இதே கோட்பாட்டை உடையது என்று தான் கைக்கொள்ளுதல் வேண்டும். “கொல்லாதே’ என்பது பெளத்த பெருமானின் முதலாவது போதனை இது சகல சீவராசிகளையும் அடக்கும். சில உயிரினங்களைக் கொல்லலாம் எனக் கொள்வதற்கு இப்போதனையில் இடமேயில்லை.
கிறிஸ்தவ சமயத்தைப் பொறுத்த வரையில், மனிதனுக்கு உணவாக விதைகள் சேர்ந்த இலைகுழைவகைகளையும், விதைகள் சேர்ந்த கனிவகைகளையும் தந்துள்ளேன் என்று படைத்த ஆண்டவன் கூறியதாக விவிலிய நூலின் முதலாவது அத்தியாயத்திலேயே கூறப்பட்டுள்ளது. விதை சேர்ந்த என்ற சொல்லப்பட்டதால் தொடர்ச்சியாக இவ்வுணவு வகைகளை உண்பதற்கு வழி வகுத்துள்ள கருத்துத் தொனிப்பதைக் கவனிக்கலாம்.
இஸ்லாமிய மதத்திலேயும் சில சந்தர்ப்பங்களில் அளவான கொல்லுதல் அங்கீகரிக்கப்பட்டுள்ள போதிலும் விலங்கினங்களுக்கு இரக்கம் காட்டுதல் வேண்டும் என்று மேலும் மேலும் வற்புறுத்தப்பட்டுள்ளது. கொல்லும் போதும் குரூரம் ஆகாது என்று சொல்லப்பட்டுள்ளது.

Page 54
மனிதன் தனி மனிதனாகவும் இல்லறவாசியாகவும் சமூக வாசியாகவும், உலக வாசியாகவும் வாழ்ந்து, வாழ்வின் குறிக்கோளை எய்துதல் வேண்டும் என்பதே சமயங்களின் கோட்பாடு. வாழ்க்கையின் நிறைவை எய்தியதாக ஒருவர் தான் மாத்திரம் கருதிக்கொண்டால், அது போதாது இதற்குப் பிறருடைய சான்றும் வேண்டப்படும். பிறரிற் சிலர் மாத்திரமே சொல்லாதுஎல்லாரும் சான்று பகரின்
அதற்கு மேல் ஐயம் உண்டோ?
ஒருவன் தனது வாழ்க்கையிலே ஒரு உயிரையும் கொன்றது கிடையாது. அது மாத்திரமல்ல அவன் புலால் வகை ஒன்றுமே சாப்பிட்டதுமில்லை இதற்குப் பிரதி உபகாரமாக எல்லா உயிர்களும் அவனைக் கை கூப்பித் தொழுகின்றன. அவன் கொல்லுபவனாயிருப்பின், ஒரு உயிரையாவது கொன்றிருப்பான். புலால் உண்பவனாயிருந்திருப்பின் தான் கொல்லா விடினும் பிறர் கொன்றதை உண்டிருப்பான். இவ்விரண்டும் இல்லாதவன் வாழ்க்கையில் முழுமை எய்துகின்றான் இவனின் கொல்லாமை காரணமாக உயிர்கள் பிழைத்து
உயிரோடு இருக்கின்றன. எனவே வந்து தொழுகின்றன.
குந்தானாசாரியர்
சைவ சித்தாந்தோபதேச சந்தானாசா பெற்ற திருநந்திதேவர், அவர் மாணாக்கர் சனற் கு தரிசனிகள், அவர் மாணாக்கர் பரஞ்சோதி மகாழு கிரியினின்றும் நீங்கித் தமிழ் நாட்டிற்கு எழுந்தரு மாணாக்கர் திருவெண்ணைய் நல்லூரில் எ சிவாசாரியர் என்னும் காரணப் பெயரை உை நாற்பத்தொன்பதின் மருள் சிரேஸ்டர் திருத்து சகலாகம பண்டிதர் என்னும் காரணப் பெய மாணாக்கர் சிதம்பரத்தில் எழுந்தருளியிருந்த ஆ அவர் மாணாக்கர் தில்லைவாழ் அந்தணரில் ஒரு குடியில் எழுந்தருளியிருந்த உமாபதி சிவாசாரிய
சேக்கிழார் சுவாமிகள் திருத்தொண்டர் செய்தார்.

கொல்லான் புலாலை மறுத்தானைக் கை கூப்பி
எல்லா உயிரும் தொழும்.
திருக்குறளைக் கற்று அதனாற் பயன் பெறுதற்கு இது ஒரு குறட்பாவே போதுமானது. திருக்குறள் 1330 பாக்களிலும் இது அதி விசேடமானது என்று ஒரு வகையிற் கூறலாம்.
புலால் உண்ணாமையை உள்ளடக்கிய
கொல்லாமையைச் சரியான முறையில் மேற்கொண்டால் அதனுள் ஏனைய நற் பண்புகள் யாவும் வெவ்வேறு அம்சங்களாக அடங்குவதைக்
கவனிக்கலாம். இந்த வகையில் அது சகல சமயங்களின் அடிப்படைக் கோட்பாட்டையும் பிரதிபலிப்பதாக உள்ளது. இதனாலே தான் வாழ்க்கையின் குறிக்கோளை எய்தி நிறைவு காண்பதற்கு இது ஒரு குறட்பாவே போதுமானது என்று சொல்வதற்கு இடம் உண்டு. “கொல்லாதே’ என்பதை முதற் போதனையாகப்
புத்த பெருமான் அருளியதில் அர்த்தம் இருக்கிறது.
4F/ffga, சங்கிரகம்)
N
ரியர்களுள் தலைவராவார் பரமசிவனது அருள் மார மகா முனிவர், அவர் மாணாக்கர் சத்தியஞான மனிவர், அவர் கிருபா வசத்தினாலே பரீ கைலாய ரியபோது அவரிடத்திலே ஞானோபதேசம் பெற்ற ழுந்தருளியிருந்த வேளாளராகிய மெய்கண்ட டய சுவேத வனப் பெருமாள், அவர் மாணாக்கர் றையூரில் எழுந்தருளியிருந்த ஆதி சைவராகிய ரை உடைய அருணந்தி சிவாசாரியார், அவர் ,திசைவராகிய மறைஞானசம்பந்த சிவாசாரியர், வராய் அந்தத் திருப்பதியைச் சார்ந்த கொற்றவன்
ர், அவர் பாடியதே சேக்கிழார் புராணம்.
புராணமென்னும் பெரிய புராணத்தை அருளிச்
ノ

Page 55
தமிழ்மக்கள் தம்சொந்த மண்ணாகிய தமிழ்நாட்டிலும் ஈழத்திலும் உள்ள கோவில்களில் தத்தம் வழிபடு கடவுளைத் தமிழால் வழிபடாமல் பிறமொழியாகிய சமஸ்கிருதத்திலேயே மிகுதியும் வணங்கிவருகின்றார்கள். இப்பழக்கம் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் கட்டிய கோவில்களிலும் தொடர்வதாகவே தெரிகின்றது. சிவனியம் மாலியம் ஆகிய தொல்தமிழ்ச் சமயக் கோவில்களில் வழிபாடாற்றும் தமிழர்கள் சமஸ்கிருதம் ஆகிய அயல்மொழிக்கு அடிமைப்பட்டு கிடக்கும் நிலையைச் சுட்டிக்காட்டி அந்நிலையுருவான வரலாற்றை விளக்கி அதில் நிகழவேண்டிய உரிமை மீட்புத்
தேவையைப் பேசுவதாகவே இக்கட்டுரை அமைகின்றது.
தமிழிலுள்ள மெய்யியல் சொற்களுள் இறை என்பது ஒன்றாகும். பழந்தமிழ் நூலாகிய தொல்காப்பியத்தில் இரண்டிடங்களில் இச்சொல் வந்துள்ளது. இவ்விரண்டிடத்திலும் வந்துள்ள இறையென்ற சொல்லுக்குத் தங்குதல்’ என்பதே பொருளாகும். அரசு என்பது மக்கள் அனைவரையும் காக்கும் ஒரமைப்பாகும். ஒரு நல்ல அரசன் அவனது ஆணைகள் வழியாக எல்லா இடத்திலும் தங்கியிருக்கிறான் என்று கருதப்படுகிறான். இறை என்னும் சொல் ஆண்பால் ஈறாகிய அன் பெற்று இறைவன் எனத் தொல்காப்பியத்திலும் ஆளப்பெற்றுள்ளது. தொல்காப்பியத்தை ஒட்டிய சங்கப் பனுவல்களிலும் பல இடங்களிலும் அரசன், இறைவன் எனக் குறிக்கப்படுகிறான். (புறம் 18-26, 48-5) தமிழ்மறை தந்த திருவள்ளுவப் பேராசானும் அரசனை இறைவன் என்ற சொல்லால் குறித்துள்ளார். (குறள் 690.733)
இன்று நாம் இறைவன் என்று கடவுளையே குறிக்கின்றோம். திருவள்ளுவர் நாம் குறிப்பது போலவே கடவுள் என்ற பொருளிலும் இறைவன் என்ற சொல்லைப்
பயன்படுத்தியுள்ளார். 'இருள்சேர் இருவினையும் சேரா


Page 56
வந்த ஒர் இறையில் மரபுகளேயாகும். இவை பற்றிய செய்திகளிலேயே தமிழர்தம் மெய்யியலைக் கண்டுவிடமுடியாததென்பதை உணரவேண்டும். அதாவது தமிழர் தம் வாழும் நெறியில் உள்ளே கனிந்து பழுத்து முதிர்ந்திருந்த மெய்யியல் உண்மைகளை மிகுதியாகச் செல்வன இவையெனக் கொள்ளக் கூடாது. இலக்கிய வழக்கில் ஒவ்வொரு துணைபற்றியும் அவ்வவ் மக்கள்வாழும் நிலத்தில் தோன்றி நிற்கும் வாழ்வியற் தேவைகள் பழக்க வழக்கங்கள் ஆகியன பற்றியும் ஆன புறநிலையையொட்டி எழுந்த வழிபாட்டுத் தோற்றங்களே இவை என்பதை உணர்ந்து தெளிதல் வேண்டும். சான்றோர் மரபில் உள்கி உள்கி மெய்ம்மம் கண்ட அறிவர்கள் மரபில் கண்டுதெளிந்த கருத்துக்கள் யாவை என்பதையே நாம் பழந்தமிழர்களின் இறைமைக் கோட்பாடு என்று அறிந்தாக வேண்டும். அத்தகைய பகுதி பற்றி அறிதற்கும் நிறையப்பகுதிகள் தொல்காப்பியத்திலும் சங்கப்பனுவல்களிலும் உள்ளன.
தமிழினம் சங்க காலத்திலேயே உயர்ந்த மெய்ப்பொருள் பிழியலை எட்டிப்பிடித்துவிட்டதென்பதற்கு நிறையச் சான்றுகளைச் சொல்லாம். என்றாலும் விரிவஞ்சி ஒரேயொரு சான்றினை கூறவேண்டுமேல் அதற்குக் கணியன் பூங்குன்றனாரின்.
யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வரா நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன சாதலும் புதுவ தன்றே வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின் இன்னா தென்றலும் இலமே மின்னொடு வானம் தண்துளி தலையி ஆனாது கல்பொருது இரங்கும் மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படுஉம் புணைபோல் ஆருயிர் முறை வழிப் படுஉம் என்பது திறவோர் காட்சியில் தெளிந்தனம் ஆகலின் மாட்சியில் பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே
(புறம்)192)
என்னும் ஒரு பாடலே போதுமானதெனலாம்.

சங்ககாலத்தில் தமிழர்கள் கடவுளை எப்படி வழிபட்டார்கள் என்பதை மிகச் சுருக்கமாகவேனும் அறிந்து கொள்வது இக்கட்டுரைக்குத் தேவையெனக் கருதுகிறோம் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்ற ஐவகை நிலங்களில் வணங்கப்பெற்ற வழிபாடுகள் யாவும் ஒரு நன்றியுணர்ச்சியில் வகைப்பட்டனவேயாகும். ஆடுமாடுகளைச் சார்ந்து நின்ற முல்லை நில மக்கள் தம் ஆநிரைகளின் மேய்ச்சலுக்கு வேண்டிய புல்லுக்கு அடிப்படையான மழையையும் மழையின் மூலமான மேகத்தையும் வணங்கினர். மால் என்பதற்கு கருமை என்பதே முதற்பொருளாகும். மேகம் கருமையாக இருந்தபடியால் அதுபோல் கரியநிறமுடைய உருவைக் கடவுளாகப் படைத்து வழிபட்டனர். அதுவே மால் வழிபாடாகும். 'திரு' எனும் சிறப்பு அடையைச் சேர்த்து திருமால் என வழங்குவதாயிற்று. குறிஞ்சியில் வேட்டையாடி வாழ்ந்த தொல் தமிழ்மக்கள் தம் தொழிலுக்கேற்ப கூர்க்கருவியான வேலினை விரனொருவன் கையிற் கொடுத்து தம்மை விலங்குகளிலிருந்து காக்கும் தீப்பந்தத்தின் அடையாளமாகச் செந்நிறத்தை அவனுக்கு அளித்து அந்நிலத்தின் அழகிய பறவையாகிய மயிலில் அவன் அமர்ந்துவரின் அழகாக இருக்குமென நினைத்து அதனையே ஊர்தியாக அமைத்து அழகும் ஆற்றலும் உடையவன் என்னும் பொருளை உணர்த்தும் முருகு என்னும் சொல்லால் ஓர் உருவத்தை உருவாக்கி வழிபட்டனர். அவ்வழிபாடே முருகவழிபாடாயிற்று. இவ்வாறாக ஒவ்வொரு நிலத்திலும் வாழ்ந்த மக்கள் தம் வாழ்க்கையையொட்டி ஒவ்வொரு உருவத்தை உருவாக்கி தத்தமக்குரிய இசைக்கருவிகளைக் கொண்டு இசைத்து ஆடியும் பாடியும் வழிபட்டுவந்தனர். பழந்தமிழ் மக்கள் வழிபட்ட கடவுள் வடிவங்கள் பல ஆயினும் கடவுள் எனப்படும் ஆற்றல் அருவமாய் இருந்து இக்கடவுள் படிமங்களின் வழியாக அனைத்தையும் கண்காணித்து இயக்கி வருகின்றதென்று நம்பினார்கள். இதற்குச் சான்றாக "விரிச்சி கேட்டல்” என்னும் பழக்கம் அந்நாளில்
இருந்ததை எடுத்துக்காட்டலாம்.
எங்குமாய் நிறைந்து எல்லாவற்றையும்
அதனதன் பாட்டில் இயக்கும் பரம்பொருளை

Page 57
வணங்குவதனை பழந்தமிழர்கள் உணர்ச்சியாய்க் கொண்டிருந்தனர் கடவுளாகக் கற்பிதம் செய்து படைத்த படிமைகளை அல்லது கற்களை இன்று போலவே கோயில்களிலும் பொதுவிடங்களிலும் ஆற்றங்கரைகளிலும் வயல்வெளிகளிலும் கடற்கரைகளிலும் மலைகளிலும் வீட்டறைகளிலும் வைத்து வணங்கியிருக்கிறார்கள். ஒவ்வொருவரும் எதனையெதனைத் தெய்வமெனக் கருதுகிறார்களோ அதுவதுவே அவரவர்களுக்கு வழிபடு தெய்வமாகும். எந்தத் தெய்வத்தை தெய்வமெனக் கருதி வழிபட்டாலும் அந்தத் தெய்வம் அவர்களுக்கு துணைநிற்குமெனப் பழந்தமிழர் நம்பினர். அகநாநூற்றுப்பாடல்களில் செங்கல்லால் நெடுஞ்சுவர் எழுப்பிக் கோவில்கள் கட்டப்பட்ட செய்தி வருகின்றது. நெடிய கட்டடங்கள் அல்லாமல் ஊர்ப்பொது இடத்தில் (அம்பலத்தில்) சிறியதாகக் கட்டப்பட்ட கோயில்களிலும் மக்கள் அணையாவிளக்கு பற்றி வைத்து கடவுளை வழிபட்டு வந்துள்ளனர். பட்டினப்பாலையில், பெண்கள் மாலையில் குளித்து அணையாவிளக்குடைய பொதியிலில் மலரும் மெழுக்கமும் கொண்டு அங்குள்ள தெய்வம் உறையும் தறியாகிய கந்தினைத் தொழுத செய்தி சொல்லப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வேறு எந்த மாநிலத்திலும் உள்ளதைவிடக் கோயில்கள் அதிகம் என்பர். அதாவது இந்தியாவில் உள்ள கோயில்களில் பாதிக்கோயில்கள் தமிழ்நாட்டிலும் தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் பாதிக்கோயில்கள் தஞ்சை மாவட்டத்திலும் உள்ளன என்பர். சீரழியும் தமிழ்நாட்டுத் திருக்கோயில்கள்’ என்ற நூலில் திரு.ப.நெடுமாறன் அவர்கள் தமிழ்நாட்டிலுள்ள மொத்தக் கோயில்கள் 32130 என்பார். தேவாரமூவரால் பாடப்பெற்ற கோயில்கள் 274 என்பதும் ஆழ்வார்கள் சிறப்பித்துப் பாடிய திருமால் தலங்கள் 108 என்பதும் அறியவேண்டிய செய்தியாகும். கோயில்கள் இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் என்ன காரணத்தினால் இவ்வாறு பெருக்கமுற்றன என்றும் எந்தெந்த காலகட்டத்தில் பெருகின என்றும் அறிவது பெரிய ஆய்விற்குட்பட்டதாகும். அவ்வளவு எளிதாக இவற்றிற்கு விடைசொல்லமுடியாது என்றாலும் தமிழால் இறைவனை

வழிபடுவோம் என்ற தலைப்புப்பற்றிச் சிந்திக்கும் பொழுது சிறிதாவது இதுபற்றி நாம் பார்த்துக்கொண்டுதான் செல்லவேண்டும்.
இன்றைய இந்தியவரலாறு என்பது கடந்த இரண்டாயிரம் ஆண்டுகட்கும் மேலாகச் சமயப் பூசல்கள் இருந்து வந்த நிகழ்வாகும். உலகப் பெருஞ் சமயங்களில் ஒன்றான பெளத்தத்தின் மூலவரான கெளதம புத்தர் பிறந்த நாடும் இந்தியாவே. இந்திய சமய தத்துவங்களில் பெரும்பாதிப்பை ஏற்படுத்திய சமணசமயத்தின் மூலவரான Լ0&IT6չiՄif பிறந்த மண்ணும் இந்தியாவே. இவ்விரண்டிற்கும் மேலாக இந்தியா எனப்படும் பழந்தமிழகமாகிய நாவலந்தீவினுள் இருந்த தொல்தமிழ் மக்களின் இயற்கை வழிபாடும் சிந்துவெளி நாகரிகக் காலத்திலேயே தோன்றி வளர்ந்து செல்வாக்குப் பெற்றிருந்த சிவவழிபாடும் நடைபெற்ற இடமும் இந்தியாவே. இவற்றுடன் அறிவு முதிராத வேள்வி வழிபாட்டொடு புனைவுகளையும் சேர்த்துக் கலந்து உருவாக்கி இருக்கின்ற இந்து சமயம்' என்பது பெரிய அளவிலான எண்ணிக்கையுடன் உள்ள நாடும் இவ்விந்திய நாடேயாகும். அத்துடன் இந்து சமயத்திற்கு எதிரானதெனப்படும் இசுலாம் சமயமும் குறிப்பிடத் தகுந்த அளவில் நிறைந்திருக்கும் நாடும் இவ்விந்திய நாடேயாகும். சுருங்கச் சொன்னால் பலப்பலவான சமயமூட்டமே நிறைந்த நாடாக இந்தியா இருந்து வருகின்றதெனலாம். இவ்வாறான பல்சமயப் பூசல்களும், சமயஞ்சார்ந்தே அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துவந்துள்ள நிலைமைகளும் எண்ணற்ற கோயில்கள் இங்கு எழுவதற்குக் காரணமாகி இருக்கலாம் என்று
எண்ணுவதில் தவறிருக்க முடியாது.
இந்தியாவில் பெரியதோர் பக்தி இயக்கம் நாடு முழுவதும் பரவியமைக்கு என்ன காரணம் ? அப்பக்தி இயக்கம் எங்கே முதலில் தோன்றியது என்பதும் அறிய வேண்டியதாகும். கி. பி. 5 ஆம் நூற்றாண்டின் தோன்றிய காரைக்கால் அம்மையாரே தமிழில் பக்தி இயக்கத்தின் முன்னோடி எனப்படுவார். இவர் காலத்திற்குப் பிறகு இரண்டு நூற்றாண்டுகள் கழித்துத் தோன்றிய திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் பக்தி

Page 58
இயக்கத்தை உருவாக்கி வளர்ந்தவர்கள் என்ற பெருமைக்குரியவர்கள். இவர்களுக்குப் பின்வந்த சுந்தரமூர்த்தி நாயனாரும் மாணிக்கவாசகரும் மேலும் பக்தி இயக்கத்தைப் பெரிதாய் வளர்த்தவர்கள் ஆவார். இந்திய நாட்டில் பக்தி இயக்கம் தமிழகத்திலிருந்துதான் வடக்கு நோக்கிப் பரவியதென்று ஆர்.என். தாண்டேகர் என்பவர் இந்து சமயம் உள்நோக்கு’ என்ற நூலில் குறித்துள்ளதாகப் பெரியபுராண ஆய்வு நூலாசிரியர் அ. ச. ஞானசம்பந்தன் சொல்லியுள்ளார். மேற்குறிப்பிட்டது உண்மையானால் தமிழ்நாட்டில் ஏன் பக்தி இயக்கம் தோன்ற வேண்டும் ? ஞானசம்பந்தரும் அப்பரும் எதற்காகப் பக்தி இயக்கத்தை வளர்க்க வேண்டும் என்றும்
கேட்டு, நாம் அதற்குரிய விடை கண்டாக வேண்டும்.
திருஞானசம்பந்தர் தேவார மூவரில் முதலாமவர் ஆவார். திருஞானசம்பந்தர் தமிழால் இறைவனை வழிபட 4000 பாடல்கள் புனைந்து தந்த பெருமைக்கும் உரியவர். இத்தகைய தேவையும் சூழலும் தமிழ் நாட்டில் திருஞானசம்பந்தர் காலத்தில் ஏற்பட்டமைக்குக் காரணம் என்ன? தமிழர்களது தொன்றுதொட்ட சமயமான சிவனியமும் மாலியமும் பல்வேறு இயற்கை வழிபாடுகளும் மிகப்பெரிய இடையூறிற்கு ஆளான காலம் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டு தொடங்கிய காலம். இக்காலத்தில் இச் சமயங்களை, வழிபாட்டு முறைகளை அழித்தொழிக்கத் தமிழ்நாட்டில் சமணமும் பெளத்தமும் படையெடுத்தன. இச்சமணமும் பெளத்தமும் தமிழ் நாட்டிலிருந்த தொல்தமிழ்ச் சமயங்களை மட்டுமல்லாது தமிழர்களின் உயிர்மூச்சாய்ப் பல்லாயிரம் ஆண்டுகளாய் உடன் உறைந்து வந்த தமிழையும் அழிக்கப்புகுந்தன. சமணம், பெளத்தம் என்பன தமிழ்நாட்டில் ஊடுருவி வளர்ந்ததற்கும் ஒர் அடிப்படைக்காரணம் இருந்தது. அக்காரணம் யாதென்றால், தொல்காப்பிய காலந்தொடங்கிச் சங்க காலத்திலும் பரவி இங்கு செழிக்கத் தொடங்கிய ஆரியச் செல்வாக்கும் அவர்களினவருணப்பிளவுச், சிந்தனைகளும் அவர்களின் வேள்வி மதத்திற்கும் தமிழர்கள் உடன்பட்டு ஒன்றிப் போய்க் கொண்டிருந்த நிலைமைகளும் ஆகும்.
பெருவீச்சாய்த் தொடங்கிப் பெருவீச்சாய் முடிந்த களப்பிரர் ஆட்சியின் பின், அயற்புல அரசராய்

மீண்டும் தமிழ் மண்ணை ஆண்ட அரசர்கள் பல்லவர்கள் ஆவார். இப்பல்லவர்களில் சிலரே சமணம் சார்ந்திருக்க பலர் சைவ வைணவம் சாந்தோராய் இருந்தனர். சைவ வைணவம் என்பன இங்கு கொழுத்த வைதிகம் சார்ந்ததைக் குறிக்கும். அதாவது மிகப்பெரிய அளவில் வேத மதத்தையும் பிராமணர்களின் முழுமேலாளுமையையும் ஏற்றுக் கொண்டமையைக் குறிப்பதாகும். இங்கு பல்லவர்கள் பேணிய பிராமணர்கள் என்போர் வடநாட்டிலிருந்து வரவழைக்கப்பட்டு வடமொழி மட்டுமே அறிந்த பிராணமர்கள் ஆவார்.
இரண்டாம் நந்திவர்மப் பல்லவனின் காசாக் குடிச்செப்பேடு ஸோமாயாஜி என்பவனுக்கு அம்மன்னன் பெருங்கொடை தந்தைக் குறிப்பிடுகிறது. அதிற் குறிக்கப்படும் ஸோமாயாஜி வடமொழி வல்லவர் என்றும் ‘வாஜபேயம்' என்னும் இந்திரனுக்குச் செய்யப்படும் யாகத்தைச் செய்வதில் வல்லவர் என்றும் அவனைப் பெருமைப்படுத்திக் கூறுகிறது. காஞ்சிபுரம் பல்லவர்கள் நகரமாக விளங்கியது. அங்குக் கடிகை எனப்படும் வடமொழிக் கல்லூரியை நிறுவி வடநாட்டுப் பிராமணர்களையே அதில் தங்க வைத்து அவர்களைப் பல்லவர்கள் காத்தனர்.
தமிழ் நாட்டில் இப்படியாகப் பல்லவர்கள் ஆட்சியில் தமிழ்நாட்டுப்பிராமணர்கள் அல்லாத வடமொழி மட்டும் அறிந்த பிராமணர்களைக் குடியேற்றி அவர்களை நிலைக்க வைத்த நிகழ்ச்சி நன்கு நடந்து வந்தது. இவ்விரங்களைத் தண்டன் தோட்டச் செப்பேடு தெளிவாக எடுத்துரைக்கின்றது. பல்லவர்கள் தமிழ்நாட்டுப் பிராமணர்களை நம்பாமல் போனதற்குக் காரணம் அவர்கள் தமிழ்நாட்டு அரசர்களோடு சேர்ந்து கொண்டு களப்பிரர்களைப் போலத் தங்களையும் வெளியேற்றி விடுவார்கள் என்று எண்ணிய அச்சத்தின் விளைவாகவும் இருக்கலாம். எவ்வாறாயினும், கோயில்களில் வடமொழி வேதங்கள் ஒதவும் வைதிகப் புராணங்கள் சொல்லவும் கட்டளைகள் பல்லவர்களாற்றான் முதன்முதலில் ஏற்படுத்தப்பட்டன என்று 'தமிழர் சமயவரலாறு' என்ற நூலில் முனைவர் மா. இராசமாணிக்கனார் கூறுகின்றார்.
பல்லவர்கள் வடபுலத்திலிருந்து கூட்டங்
கூட்டமாக வடமொழிவல்ல பிராணர்களை அழைத்து

Page 59
வந்து நிலமும் வீடும் இறையிலியாகத் (வரியில்லாத நிலம்) தந்து அக்கிரகாரங்களை ஏற்படுத்தித் தந்த செய்தியைத் தண்டன் தோட்டச் செப்பேடு தெரிவிக்கிறது. ஸ்தானுகுண்டா' என்ற இடத்தில் 32 வேதியர் குடும்பங்கள் குடியேற்றப்பட்டன. கும்பகோணத்தின் அருகிலும் நாகப்பட்டினப் பகுதியிலும் இரண்டாம் நந்திவர்மன் வேதியர்களைக் குடியேற்றிய செய்தியும் தண்டன் தோட்டச் செப்பேட்டில் உள்ளது. தண்டன் தோட்டம் என்னும் ஊருக்கு மேற்கே இருந்த ஊரைத் தயாமுகமங்கலம் எனமாற்றிப் பெயரிட்டதுடன், தயாமுகன் என்னும் வடநாட்டுப் பிராமணன் விருப்பப்படி மூன்று வேதங்களும் ஸ்மிருதிகளும் வல்ல வடநாட்டுப் பிராமணர் முந்நூற்று எண்மரைக் குடும்பத்துடன் குடியேற்றிய செய்தியும் தண்டன் தோட்டச் செப்பேடே தெரிவிக்கின்றது.
களப்பிரர்கள் ஆட்சியில் சமணர்கள் வழித் தமிழும் தமிழ்ச் சமயமும் சிதைந்த நிலையில் புதிதாய் வந்த பல்லவர்களால் பச்சை வைதிகக் கொள்கையும் பச்சையான வடமொழி வீச்சும் தமிழ்நாட்டில் பரவிய பொழுது தமிழர்களுக்குப் பல்லவர்களின் இப்போக்கு முமுழுதாய் ஓர் அயன்மையாகவேபட்டது. காலங்காலமாய் உரிமையுடன் கருவறை சென்று தாம் தமிழில் வழிபட்டு வந்த கோயில்களில் வடமொழிமட்டுமே ஒதப்பட்டு முற்றும் அயலான வேள்விகளைச் செய்யும் வடநாட்டுப் பிராமணர் செல்வாக்கு மேலோங்கிய பொழுது தமிழ் மக்களுக்கு வெறுப்பு இவற்றின்மேல் ஏற்படவே செய்தது. இத்தகைய உணர்வலைகள் தமிழ்நாட்டில் இருந்த நிலையிற்றான் ஞானசம்பந்தர் தமிழர்தம் கோயில்தோறும் சென்று தமிழ்ப் பாடல்களைப் பாடிப் புதியதோர் எழுச்சியைத் தமிழ்நாட்டில் உருவாக்கினார்.
பேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தால் போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம் பார்கொண்ட நாட்டுகுப் பஞ்சமும் ஆம்என்றே சீர்கொண்ட நந்தி தெரிந்துரைத்தானே”
எனும் திருமூலர் பாடலில் வடமொழியில் சிவனை வழிபாடு செய்தல் கண்டிக்கப்படுகிறது. ஞானசம்பந்தர், தன்னைத் தமிழின் காவலனாகப் பறைசாற்றிக் கொண்டு இனிய இசையில் தமிழ் பாடல்களைப் பாடியபொழுது மக்களெல்லோரும் அவர்பின் திரண்டனர்.

நற்றமிழுக்கு இன்துணை ஞானசம்பந்தன்” தலைமக னாகி நின்ற தமிழ்ஞானசம்பந்தன்' பழுதில் இறைஎழுதுமொழி தமிழ்விரகன்” தன்னொளிமிக்குயர்ந்த தமிழ்ஞான சம்பந்தன்”
எனப் பல பாடல்களில் ஞானசம்பந்தன் தன்னைத் தமிழோடு உறவுபடுத்திப் பாடுகின்றார். தமிழின் அருமையையும், ஞானசம்பந்தர் தம் பாடல்களில் போற்றிப் புகழ்ந்தார். “மறை இலங்குதமிழ்”, “தவம் மல்கும் தமிழ்", “பரவிய செந்தமிழ்’, ‘சங்கம் மலி செந்தமிழ்” என இவ்வாறாக ஞானசம்பந்தர் தமிழை 500க்கும் மேற்பட்ட இடங்களில் போற்றிப் புகழ்ந்து உரைத்துள்ளார். ஞானசம்பந்தர், சமணம் பரவி நின்ற பாண்டிநாட்டிலேயே மங்கையர்க்கரசியார் துணையுடன் சமணத்தைப் பெரிதும் எதிர்த்து அங்கு சைவத்தை வளர்த்தார் என்றும் அதனைப் போலவே பல்லவ நாடாகிய தொண்டை நாட்டில் அப்பரடிகள் சமணத்தை ஒழித்துச் சைவத்தை வளர்த்தவர் என்றும் அறிகிறோம். இந்நிலையில் சமணம் பரவியிருந்த இடங்களில் மீண்டும் தமிழின் மூலம் வைதிகமயமாய் இருந்த சைவம் உள்நுழைந்து அங்கும் தம்மை ஊன்றி வைத்துக் கொண்டது.
எனவே, இதுவரைக் கூறியவற்றால் நாம் சுருக்கமாக அறிவது யாதெனில், சங்ககாலத்திலேயே தமிழ்நாட்டில் சிறப்பாக சோழநாட்டில் பிராமணர்கள் தமிழ்ச் சமயத்திற்குள் தம் வேள்விச் சமயத்தைப் புகுத்தி ஒன்றாக்கி வைதிகச் சமயமாக அதனைமாற்றித் தலைமை தாங்கி வந்தார்கள். சங்ககாலத்திற்குப் பின்வந்த களப்பிரர்கள் வேள்விச் சமயத்திற்கும் ஆரியப் பிராமணர்களுக்கும் எதிர்ப்பாய் இருந்த சமணர்களைப் பேணிப்புரந்தார்கள். இச்சமணர்கள் அயற் சமயத்தை இங்கு புகுத்தியதுடன் மட்டுமல்லாது பிராகிருதம் வடமொழி ஆகிய அயல்மொழிகளையும் இங்கு பெரிதும் புகுத்தினர். இவ்வேளையில் தமிழ்நாட்டில் அரசு உரிமையை இழந்திருந்த அரசர்களின் துணையுடன் வைதிகப் பிராமணர்கள், தமிழும் நெடுங்காலம் மக்கள் பேணிவந்த வழிபாடுகளை உள்ளடக்கிய சைவமும் அடியோடி அழிக்கப்படுவதாக மக்களிடம் சொல்லிப் புதியதொரு பக்தி இயக்கத்தை உருவாக்கினர். இப்பக்தி

Page 60
இயக்கத்தால் இரண்டு விளைவுகள் ஏற்பட்டன. ஒன்று தமிழ் மொழி அழிந்து போகாமல் தமிழ் நாட்டில் இடம் பெற்றது. மற்றது வைதிக சமயம் செறிந்த சைவம் தமிழ்நாட்டில் நிலைபெற்றது.
இடைக்காலத் தமிழ்நாட்டில் சமணத்தையும் அச்சமயத்தார் போற்றி வந்த அயல்மொழி ஆளுமையும் எதிர்த்து முழக்கமிட்ட தமிழ்நாட்டுப் பக்தி இயக்கம் தமிழ்நாட்டில் தமிழையும் வைதிகச் சைவத்தையும் நிலைநிறுத்தியது. பிற்காலப் பல்லவ அரசர்கள் சமணம் தவிர்த்து இங்கு தாம் நிலைபெறவேண்டுமேல் தமிழையும் வைதிகச் சமயமாக இருந்த சிவனியத்தையும் மாலியத்தையும் சார்ந்து நிற்பது தமக்குக் கட்டாயத் தேவையாகும் என்பதை உணர்ந்து அதற்கேற்ப ஒழுகினார்கள். அதனால் மிக அதிகமான அளவில் காஞ்சி, மல்லை முதலான இடங்களில் சைவ, வைணவக் கோயில்களைக் கற்றளிகளாவே கட்டிப் பெரும்புகழ்
பெற்றனர்.
பல்லவர்கள் காலத்தை அடுத்துவந்த பேரரசாகத் தமிழ்நாட்டில் பிற்காலச் சோழர்கள் ஆட்சி வந்தது. இச்சோழர்கள் ஆட்சி மிகவிரைவில் தமிழ்நாடு முழுவதையும் உள்ளடக்கி ஈழம் வரையில் சென்று பரவிப் பெருஞ் செல்வாக்குப் பெற்றிருந்தது. சமணம் பெளத்தம் ஆகிய இரண்டும் பல்லவர்கள் காலத்தில் தமிழ்நாட்டில் எதிர்ப்புக்கு உள்ளானது போன்ற நிலைக்கு சோழர் காலத்தில் ஆட்படவில்லை. அதற்கேற்ற சூழ்நிலையும் இப்பொழுது தேவையில்லாமற் போய்விட்டது. சோழப்பேரரசர்கள் சமணப்பள்ளிகளுக்கும் பெளத்தவிகாரைகளுக்கும் பற்பல உதவிகளைச் செய்து வந்தனர் எனினும் வைதிக வழிப்பட்ட சைவ, வைணவ சமயங்களையே பெரிதும் தம் சமயமாகக் கருதி வந்தனர். அதிலும் சிறப்பாகச் சைவசமயத்தையே பெரிதும் தழுவி மதித்துப் போற்றி வந்தனர்.
பிற்காலச் சோழர்களில் பெரும் புகழுக்குரியவன் முதலாம் இராசராசன். இவன் சிவபாதசேகரன் எனவும் பெயர் பெற்றவன். இவனே தில்லைக் கோயிலில் மறைத்து
வைக்கப்பட்டிருந்த நாயன்மார்கள் பாடிய தேவாரத்

திருமுறைகளை வெளிக்கொணர்ந்து நம்பியாண்டார் நம்பி மூலம் செப்பம் செய்தவன். இதனால் திருமுறைகண்ட சோழன் என்ற பெருமையையும் பெற்றவன். சோழ அரசர்கள் கட்டிய கோயில்களில் வைதிகச் சமயமே செல்வாக்குச் செலுத்திற்று என்றாலும், களப்பிரர்கள் பல்லவர்கள் காலத்தில் வழிபாட்டிற்குள் புகுந்த வடமொழிச் செல்வாக்குத் தொடர்ந்து இருந்து வந்தது என்றாலும், நாயன்மார்கள் பாடிய தேவாரப் பதிகங்களும் ஒதப்பட்டு வந்ததாகவே தெரிகின்றது. முதலாம் இராசராசன் காலத்திற்கு முன்பே தமிழ்நாட்டுக் கோயில்களில் தேவாரப் பதிகங்கள் ஒதப்பட்டு வந்தமையைக் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.
முதலாம் இராசராசன், தஞ்சைப்பெரிய கோயிலில் தேவாரத் திருமுறைகளைப்பாட இசைத்தமிழில் வல்ல நாற்பத்தெண்மரைப் பணியில் அமர்த்தியிருந்தான் எனக் கல்வெட்டுகள் கூறுகின்றன. தேவாரநாயகம் என்ற தலைமையாளர், திருக்கோயில்களில் திருப்பதிகங்கள் ஒதுவாரைக் கண்காணித்து வந்தார். முதலாம் இராசேந்திரன் 1015ஆம் ஆண்டில் திருவாய் மொழி பாடுவோர்க்குக் கோயிலில் மூவேளையும் உணவு வழங்க உத்தரவிட்டுள்ளான். முதலாம் குலோத்துங்கன் 1085 ஆம் ஆண்டில் திருப்பள்ளி எழுச்சி, திருவாய்மொழிப் பாசுரங்கள் ஆகியன பாடுவோர்க்கு மானியங்கள் அளித்துள்ளான். இவ்வாறாகப் பல்லவர்காலம் தொடங்கிப் பிற்காலச் சோழர்கள் காலத்திலும் தமிழ்நாட்டுக் கோயில்களில் திருமுறைகளும் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தங்களும் ஒதப்பட்டு வந்துள்ளன. என்றாலும் வடமொழியாகிய சமற்கிருத வழிபாடுகளுக்கு இடையிலேயே இவை நிகழ்ந்து வந்திருக்க வேண்டும் என்று துணிந்து உரைக்கலாம்.
தமிழ் வழிபாடு தமிழ்க் கோயில்களில் முற்றாத் தொலைந்தது நாயக்கர் ஆட்சிக்காலத்திலாகும். சங்ககாலத் தமிழகத்தில் ஆட்சியிலும் மக்கள் வாழ்க்கையில் அனைத்து நிலைகளிலும் முற்று முழுதாகத் தமிழே வழக்கத்தில் இருந்தது போல் பிறகொருகாலம் தமிழகத்தில் இல்லை. களப்பிரர் காலத்தில் பிராகிருதம்
உள்நுழைந்தது. பல்லவர் காலத்தில் வடமொழி

Page 61
சமயமொழியாகப் பெருவெள்ளம் போல் அடர்ந்து வந்தது. கி. பி. 7ஆம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தரால் நாடளவிய நிலையில் எழுந்த பக்தி இயக்கத்தால் வடமொழி வெள்ளத்தில் தமிழ் அடித்துச் செல்லாமல் தடுத்துக் காப்பாற்றப்பட்டது. ஆயினும், வடமொழியும். தமிழகத்தில் மெல்ல மெல்ல சமய மொழியாகக் கோயிலுக்குள் புகவே செய்தது. நாயன்மார்களின் தேவாரமும் திருவாசகமும் கோயிலில் ஒதப்பட்டன. பன்னிரு திருமுறைகளில் ஒன்பதாம் திருமுறையாக உள்ள திருவிசைப்பா என்னும் தொகுப்பினுள் அமைந்த ஒன்பதின்மர் பாடிய பாடல்கள் அனைத்தும் பல்வேறு கோயில்களில் இசையுடன் இறைவனைப் போற்றிப்பாடுவதற்காகவே கி. பி. 10 ஆம் நூற்றாண்டில் எழுதப்பெற்றுப் பயன்படுத்தப்பட்டன. முதலாம் இராசராசன் காலத்தில் சைவத்திருமுறைகள் தொகுக்கப்பட்டுக் கோயில்களில் பாடப்பட்டன. இவ்வாறான வரலாற்றுச் சுருக்கப் பார்வை வழி நாம் அறிவது யாதெனில், தமிழ் மிகவும் பல்வேறு நெருக்கடிகளில் அழுந்திப்போகாமல் தன்னைத் தக்கவைத்துக் கொண்டு நின்றது என்பதேயாகும்.
பிற்காலச் சோழர் ஆட்சி கி. பி. 1269ம் ஆம் ஆண்டளவில் மூன்றாம் இராசஇராசேந்திர சோழனோடு முடிவுற்றது. அதன் பின்னர் நிலையான அரசாகத் தமிழகத்தில் எதுவும் தோன்றாதநிலையில் 14-15 ஆம் நூற்றாண்டில் உருவான விசயநகர ஆட்சியிலும் அதனைத் தொடர்ந்த நாயக்கர்கள் ஆட்சியிலும் தமிழ்க் கோயில்களில் தமிழின் நிலை என்னவாக இருந்தது என்பது பெரிதும் ஆய்தற்குரியது. தமிழ்நாட்டில் வடக்கேயிருந்து வந்த களப்பிரர், பல்லவர் நுழைவு நான்காம் ஐந்தாம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்தாற்போல் பதினான்கு, பதினைந்து, பதினாறாம் நூற்றாண்டுகளில் பெரிய அளவில் தெலுங்கர்கள்ம், கன்னடர்களும், தமிழகத்தில் நுழைந்தனர். நாயர்கர்களாகிய தெலுங்கர் பெரிய அளவில் நான்கு நூற்றாண்டுகளுக்கும் மேலாகத் தமிழகத்தை ஆண்டார்கள். இவர்கள் ஆட்சியில் தமிழ் உயிருக்குப் போராடியது என்றே சொல்லவேண்டும். தமிழ் நாட்டை ஆண்ட தெலுங்கு அரசர்களில் பெருமைக்குரியவர் எனப்பேசப்படும் திருமலைநாயக்கர்

மிகவும் தமிழைப் புறக்கணித்தவர் என்பதுடன் அரவம் அத்வானம்' எனப்பழித்தவரும் ஆவார். தெலுங்கர் ஆட்சியில் தமிழ்க் கோயில்களில் பெரிய அளவில் தெலுங்கு, கன்னடப் பிராமணர்களே செல்வாக்குச்
செலுத்தினர்.
தமிழகத்தில் பிறமொழியினர் என்னும் நூலில் அதன் ஆசிரியர் ம. பொ. சிவஞானம் ஓர் உண்மையைக் குறித்துள்ளார். அதாவது தமிழகக் கோயில்களில் இன்று பூசை செய்து வருபவர்களில் 98 வீதத்தினர் தெலுங்குப் பிராமணர்கள் என்பதாகும். இது உண்மையாக இருக்குமானால் நாம் இவ்விடத்தில் ஒன்றை எண்ணிப்பார்க்கலாம். பல்லவர்காலம் தொடங்கிச் சோழர்காலம் வரை தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழிலும் வழிபாடு செய்தவற்கு ஏதோவொரு வகையில் துணைநின்ற தமிழ்நாட்டுப் பிராமணர்கள் தமிழ்நாட்டுக் கோயில்களிலிருந்து ஓரங்கட்டப்பட்டர்கள் என்பதேயாகும். இந்த வகை அடிப்படையில் நாம் சிந்திப்போமானால் இன்று தமிழகக் கோயில்களில் தமிழ் அறவே இல்லாமல் போனநிலை தமிழ்ப்பிராமணர்கள் தமிழ்நாட்டுக் கோயில்களிலிருந்து அகற்றப்பட்டுத் தெலுங்குப் பிராமணர்கள் உட்புகுந்த காலகட்டத்தில் நடந்திருக்கலாம்
என்று நமக்குத் தோன்றுகிறது.
வழிபாட்டில் வல்லாண்மை’ என்னும் நூலில் அதன் ஆசிரியர் கு. ச. ஆனந்தன் என்பார் தமிழ்நாட்டின் புகழ்மிக்க பழனித்திருக்கோயிலில் தமிழ் அடியோடு ஒழிக்கப்பட்ட செய்தியைப் பின்வருமாறு தெரிவிக்கிறார். பதினேழாம் நூற்றாண்டுவரை பழனிப் பெருங்கோயிலில் பண்டாரம் மட்டுமே தமிழால் வழிபாடு நிகழ்த்தி வந்தார். ஆகமமுறைகள் அணுகவில்லை. வருணவேறுபாடுகள் தலைகாட்டவில்லை. வேதவிற்பன்னர்கள் அருச்சகர்கள் ஆகவில்லை. பழந்தமிழ் வழிபாட்டு நெறியின் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தது. ஒருநாள் திருமலை நாயக்கரது திவான், தளவாய் இராமப்பையர் திருப்பழனிக்கு வந்தார். கோயிற்பணிகளையும், செயற்பாடுகளையும் பார்வையிட்டார். அங்கே பண்டாரம் பூசனை, பழந்தமிழ் வழிபாடு, வேதபாராயணமின்மை, ஆகமநடைமுறையோ அறவே இல்லை என்பதைக்

Page 62
கண்டார். வெகுண்டெழுந்தார். பிராமணர் அல்லாத பண்டாரம் கையிலிருந்து பஞ்சாமிர்தமும் புனிதநீரும் பெற்றுக் கொள்ள மறுத்து விட்டார். தீட்டு என்றார். உடனே வழிபாட்டு முறையில் பெருமாற்றம் ஏற்பட்டது. ஆளுமைத்திறத்தால் செப்பேடுகள் பொறிக்கப்பட்டன. இன்றைய பெரியார் மாவட்டத்தில் இரக்கம் கொடுமுடிப் பகுதியிலிருந்த சரசுவதி ஐயரும் இன்னொரு ஐயரும் நாளாந்தப் பூசனைக்காக நியமிக்கப்பட்டனர். அருள்முருகன் கோயிலுள் புகுந்து, தமிழகத் தொழுகைமுறை தீட்டாகி ஒழிந்தது. திரு. கு. ச. ஆனந்தனின் இந்நூற் செய்தியால் நாம் அறிவது யாதெனில்"தமிழ் நாட்டில் நாயக்கர் ஆட்சியில் தமிழ் கோயில்களில் ஒதக் கூடாது என்பது அரச ஆணையாக இருந்து செயல்பட்டு வந்ததேயாகும். இவ்வாறாகத் தமிழகக் கோயில்களில் காலத்திற்குக் காலம் ஏற்பட்ட மாற்றங்கள் ஈழக் கோயில்களிலும் தாக்கத்தினை ஏற்படுத்தின. அங்கும் சமற்கிருதம் புகுந்து தன்னை நிலைநிறுத்திக் கொண்டது.
தமிழர்கள் தம்கோயில்களில் எப்பொழுது தமிழால் வழிபடப் போகிறார்கள் ? என்பதுதான் தமிழ் ஆர்வலர்களின் ஆதங்கம் ஆகும். தமிழ்நாட்டில் தமிழ்மொழி இன உணர்வாளர் மற்றும் ஆய்வு அறிஞர்களால் இன்று ஓங்கி ஒலிக்கப்படும் முழக்கம் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பதுதான். தமிழரது சமய உலகில் தமிழே தலைமை தாங்க வேண்டும் என்பதுடன் சமற்கிருதம் அதற்குத் தகுதியும் அற்றமொழி என வடலூர் இராமலிங்க வள்ளலார் சென்ற நூற்றாண்டிலேயே தெளிவாகக் கூறியுள்ளார். தமிழ், பாடுவதற்கும் துதித்தற்கும் மிகவும் இனிமையுடையது என்பது வள்ளலாரின் வாசகங்களாகும். புதிதாகச் சிலர்

சமற்கிருத ஒலிக்குத்தான் கடவுளைச் சென்றடைய வல்ல அதிர்வுச்சக்தி உண்டென்றும் ஆதலால் சமற்கிருதத்திலேயே வழிபட வேண்டுமென்றும் கூறிவருகிறார்கள். உண்மை அதுவல்ல. எல்லா மொழி ஒலிகளுக்கும் அதிர்வுச் சக்தி உண்டு. படையணிகள் பாலங்களில் அணிநடை பயிலாததற்கு அதிர்வுச் சக்தி பற்றி அச்சமே காரணமாகும். இன்னும் சொல்லப்போனால் தமிழ்மொழி ஒலிக்கே அச்சக்தி அதிகம் உண்டெனலாம். திருமறைக்காட்டில் தேவாரத் தமிழ் ஒலிக்குக் கதவு திறந்ததே இதற்குத் தக்க சான்றாகும்.
தமிழகத்தைப் பொறுத்தவரை, தந்தை பெரியாரின் காலந் தொடங்கிய மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு எழுதப்பட்டுத் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டு முழக்கமாக இருந்துவரும் வடமொழி எதிர்ப்பு யாவும் கோயில்களைப் பொறுத்த அளவில் எப்பயனையும் தந்ததாகத் தெரியவில்லை. 1971ஆம் ஆண்டளவில் முந்தைய தி. மு. க. அரசு கொண்டு வந்த அனைத்துச் சாதியரும் அருச்சகராகலாம் என்னும் சட்டமன்றத் தீர்மானம் தில்லி உச்ச நீதிமன்றத்தால் முறியடிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழ்க்கோயில்களில் வழிபாட்டில் தமிழுக்கு உரிய இடம் அளிக்கப்படாத நிலையே தொடர்கின்றது. ஏறக்குறைய இதேநிலைதான் இன்று ஈழத்திலும் தமிழர்கள் பிறநாடுகளில் கட்டியுள்ள கோயில்களிலும் காணப்படுகிறது எனலாம். இந்நிலை போக்கி இனிவரும் இருபத்தோராம் நூற்றாண்டிலாவது அருளாளர்களும் அறிஞர்களும் கூறியுள்ளவாறு பொருளுணர்ந்து தமிழில் பூசனை புரிய ஆவன செய்ய வேண்டியது தமிழ் மக்கள் தள்ளிப் போடமுடியாத
கடமையாகும்.
ご/
48

Page 63
GJ றுடைக் 6.35|Tig &
GଥFm.
இன்று தன்னரசு பெற்ற நாடுகள் தமக்கெனத் தனிக்கொடி அமைத்து வானுறப் பறக்க விடுவது வழமையாகி விட்டது. இவ்வாறு பறக்கவிடும் கொடிகளில் தத்தம் நாடுகளிற் பொலிந்து விளங்கும் வனப்பையும், வளத்தையும் மையினால் இலச்சினையிட்டு தீட்டிக்காட்டுதல் மரபாகும்.
முன்னாளிலும் மண்ணரசாண்ட மன்னரும் விண்ணரசாண்ட தேவரும் தமக்கெனத் தனிக் கொடி தாங்கி இருந்தனர். அவர்கள்முறை செய்து கோலோச்சிய மாண்பினைப் பழந்தமிழ் நூல்களிலும்
ஏனைய புராண இதிகாசங்களிலும் பரக்கக் காணலாம்.
அண்டங்களை ஆக்கும் அயன் அன்னத்தைக் கொடியில் எழுதி அன்னக் கொடியோன் எனப் பெயர் பெற்றான். காத்தல் கடவுளான திருமால் கருடனைக் கொடியில் எழுதிக் கருடக் கொடியோன் எனப் புகழப் பெற்றான். அழிக்கும் தொழில் கொண்ட அரன் விடையினைக் கொடியில் எழுதி “விடைக்கொடி எம்பெருமான்’ என்று விதந்தேத்தப் பெற்றான்.
இவ்வாறே முத்தமிழ் நாட்டை ஆண்ட முடியுடை வேந்தரும் தத்தம் நாட்டுக்குரிய இலச்சினைகளைக் கொடியில் எழுதினர். சேர நாட்டை ஆண்ட அரசன் தனது கொடியில் வில் எழுதி வில்லவன் ஆனான். சோழநாட்டை ஆண்ட வேந்தன் வேங்கையைக் கொடியில் எழுதிப் புலிக் கொடியோன் என்று போற்றப்பட்டான். பாண்டி நாட்டை ஆண்ட தென்னவன் கயல்மீனைக் கொடியில் எழுதி மீனக் கொடியோனாக மிளிர்ந்தான் என்பது பழைய வரலாறு.
மேலும் அமரர் சிறை மீட்ட சேனாபதியைச் சேவற்கொடியோன் என்றும் மறைந்து நின்று மாயப்போர் புரியும் மாரனை மீனக் கொடியோன் என்றும், uாரதப் போரில் நூற்றுவர் தலைவனாகிய துரியோதனன், நாகத்தைக் கொடியில் எழுதி நாகக் கொடியோன் என்றும், பாண்டவர் தலைவனாகிய தருமன் முரசினைக் கொடியில் எழுதி முரசுக் கொடியோன் என்றும், இலங்கை .வேந்தன்ான

காட்டும் கொள்கை
இராவணன் வீணையைக் கொடியில் எழுதி வீணைக் கொடியோன் என்றும் பெயர் பெற்றதைப் பழந்தமிழ் நூல்கள் பறைசாற்றுகின்றன.
இவ்வகையிற் பார்க்கும் பொழுது அண்டங்கள் அனைத்திலும் நீக்கமறப் பரந்திருப்பவர் சிவபெருமான். அப் பரம்பொருள் தருமத்தின் வடிவான ஏற்றினைக் கொடியில் எழுதி “ஏற்றுடைக் கொடியுடையான்” என்று பெயர் பெற்றான். இதனைப் பன்னிரு திருமுறைகள் பக்திச் சுவை சொட்டப் புகழ்ந்துள்ளன.
சிவபெருமான் பொறிவாயில், ஐந்தவித்த பெருமையினர் அவர் எண் குணத்தவர், அட்ட வீரட்டங்களில் வீரச் செயல்கள் செய்தவர். அதனால் 'அட்ட வீரட்டன்’ எனத் திருமுறைகள் போற்றும். செஞ்சடைக் கடவுள் எனப் புராணங்கள் புகழ்ந்திடும் சிவனுக்குச் “சைவன்’ என்றும் ஒரு பெயருண்டு. அன்பருக்கு எளியராய்த் தோன்றும் சிவனை முழுமுதல் தெய்வமாக வழிபடும் சமயம் சைவ சமயம். இச்சமயத்தைச் சார்ந்தோர்.
சைவத்தின் மேற்சமயம்வே றிலையாகிற் சார்சிவமாம் தெய்வத்தின் மேற்றெப்வம் இல்லெனும் நான்மறைச் செம்
பொருள்வாய் மைவைத்த சீர்த்திருத் தேவார முந்திரு வாசகமும் உய்வைத் தரச்செய்த நால்வர் பொற் றாளெம் உயிர்த்துணையே.
என்ற அருணைக் கலம்பகத்தின் திரண்ட பொருளைப் பொன்னே போல் போற்றுவர். முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளாய சிவனை அடைவிக்கும் நெறி, சிவநெறி அதுவே சைவ நெறி.
சைவ நெறி நிற்போர் அறத்தைப் பொருளெனக் கொள்வர் அத்துடன் உள்ளக்கமலத்தில் உறைகின்ற உமையொரு பாகனைப் பங்கயத் தயனும் மாலும் அறியா நீதியே” என்ற பணிவர். நீதி நெறியே தெய்வநெறி என்று நம்பி நடத்தல் சைவப் பண்பாடு. சிவன் பெருந்தன்மைகளைச் செந்தமிழிற் செப்புவன
9

Page 64
திருமுறைகள். அவற்றிலே சிவனின் அறநெறிக் கொள்கையைக் குறிக்கும் ஏறுடைக் கொடி பற்றிப் பல இடங்களிற் புகழ்ந்திருப்பதைக் காணலாம்.
உமையம்மையின் ஞானப் பாலுண்ட ஞானக் குழந்தை திரு விரா மேச்சுரப் பதிகத்தில்
“ஊறுடைய வெண்டலை கையிலேந்தி.”
என்ற தேவாரத்தில்
ஏறுடைய வெல் கொடி யெந்தை என்றும்,
அரனாரின் அருங்குணங்களை அழகுறச் சொல்லும் அப்பரின் திருக்குறுந் தொகையில் வரும்.
"நீறுடைத் தடந்தோளுமை நிமலன்.” என்ற திருப்பாசுரத்தில் -
ஏறுடைக் கொடியான் திருவீரட்டம் என்றும்,
et o
புரையுடைய கரியுரிவைப் போர்வையான்.
என்ற திருத்தாண்டகத்தில் -
நரைவிடை நற் கொடியுடை நாதன் என்றும்,
தம்பிரான் தோழரான நம்பியாரூரர் அருளிய எழாந் திருமுறைத் தீந்தமிழில் -
“கூறு நடைக்குழி கட்பகு வாயன.” என்ற திருப்பாடலில்,
ஏறுவிடைக் கொடி யெம்பெருமான் என்றும்
“பாறு தாங்கிய காடரோ ...” என்ற
தொடக்கத்துப் பாசுரத்தில் -
ஏறுதாங்கிய கொடியரோ என்றும் மூவர் முதலிகள் பிறையாரும் சடைப் பெருமானின் கொடியினைப் பாடியுள்ளனர்.

இன்னும் மணிவாசகரின் திருவாசகத் தேனின் இனிய திருப்பள்ளி யெழுச்சியில்
ஏற்றுயர் கொடியுடையாயய் எனையுடையாய் என்றும் திருத்தசாங்கத்தில் வினாவிடையாகக் கூறுமிடத்து, பெருந்துறைப் பெருமானின் கொடி -
கோதிலா ஏறாங் கொடி என்றும் “ஏறும் பழிதழை யேற்பின்..” என்ற திருக்கோவையார் செய்யுளில் -
"இடபங் கொடி யேற்றி வந்து அம்பலத்துள் ஏறும் அரன்"
என்பதற்குத் தருமத்தின் வடிவாகிய இடபக் கொடி ஏற்றி வந்து அம்பலத்துள் ஏறும் அரன் எனப் பேராசிரியர் எழுதிய உரையிற் குறிப்பிட்டிருப்பதும் சிந்தனைக்குரியது.
மேற் போந்தவற்றை எல்லாம் பார்க்கும் பொழுது அண்டங் கடந்த ஆனந்தப் பொருளான அரனாரின் கொடியிற் பொறித்துள்ள இடபம் அறத்தின் வடிவமாகும்.
இவ்வுலகம் நிலைப்பதற்கு அறமே முதற்பொருளாய் வேண்டப்படுகின்றது. அதனாலேயே ஒளவையார் பாடிய ஆத்தி சூடியில் “அறஞ்செய விரும்பு’ என்ற முதலில் அறிவுறுத்தி உள்ளார். அவ்வாறே செந்நாப் போதரும் “அன்றறிவாம் என்னாது அறஞ் செய்க” என்று அழுத்திக் கூறியுள்ளார்.
இந்த அடிப்படையிற் சிந்திக்கையில் அறம் பேணுதல், நீதி ஒம்புதல், அல்லல் களைதல் ஆகிய நற்கருமஞ் செய்தல் சைவத்தின் தலையாய கோட்பாடுகளாம். இவற்றை விளக்கும் பாங்கில் அமைந்துள்ள கொள்கையே ஏறுடைக் கொடி காட்டும் கொள்கை எனச் சிவநெறிச் செம்மையினர் செப்புதல் கவனிக்கத் தக்கது.

Page 65
கதிர்காமர் இளையத
முன்னைநாள்கல்விஅதிகாரி
இந்தச் சரீரம் நமக்குத் கிடைத்தது நாம் கடவுளை வணங்கி முத்தியின்பம் பெறும் பொருட்யேயாம்,
என்பது நல்லைநகர் பூரீலழரீ ஆறுமுகநாவலர் அவர்களின் வாக்கு. சிவ பிரானை முழுமுதற்
கடவுளாகக் கொள்ளும் சமயம் சைவசமயம். சைவசமய தத்துவமாக விளங்கும் சைவசித்தாந்தம் கூறும் மனித வாழ்வின் உன்னத இலட்சியம் வீடு பேறே. வீடு, மோட்சம், முத்தி,என்பன ஒருபொருளைக் குறிக்கும் பல சொற்கள். சித்தாந்தசைவம் இறை (பதி) உயிர் (பசு) தளை (பாசம்) என்னும் முப்பொருள் உண்மையையும் அவற்றிடையே உள்ள தொடர்பினையும் விளக்குகின்றது.
சான்றவர் ஆய்ந்திடத்தக்கவாம் பொருள் மூன்றுள மறையெலாம் மொழிய நின்றன ஆன்றதோர் தொல்பதி ஆருயிர்த் தொகை வான்றிகழ்தளையென வகுப்பர் அன்னவே என்கின்றது கந்தபுராணம்
பதி, பசு, பாசம் எனப்பகர் மூன்றிற் பதியினைப் போற் பசு பாசம் அனாதி பதியினைச் சென்றணு காப்பசு பாசம் பதியணு கிற்பசு பாசம் நிலாவே
(ക്രിഗ്രഥിക്രിflി-f5)
எனச்சுட்டி நிற்கின்றது தமிழ் ஆகமமாகிய திருமந்திரம். பதி என்பது கடவுள் ஒருவரே. பசு என்பது ஆன்மாக்களாகிய உயிர்க்கூட்டம், பாசம் என்பது ஆணவம் கன்மம் மாயை ஆகிய மும்மலங்கள். மும்மலங்களை சாத்திரநூலாகிய திருவருட்பயன் திரிமலம் எனக் குறிப்பிடுகின்றது. பசு என்று அழைக்கப்படும் உயிர் பாசங்களை விட்டு நீங்கப் பெற்றுச் சிவத்துடன் இரண்டறக் கலத்தலே முத்திப்பேறு (வீடுபேறு), வீடுபேறு என்னும் சொல் விடு,பெறு என்னும் இருசொற்களால்
ஆனது எனக்கொள்ளலாம். அதாவது பாசத்தை விட
 

Dபி ஆறுமுகம்-ஜே.பி. கல்வி உயர்கல்விஅமைச்சு
வேண்டும் சிவத்தைப் பெற வேண்டும். உயிரானது பிறப்பு, இறப்பு என்னும் தொடர்ச்சியிலிருந்து விடுபட்டு இறைவன் திருவடியில் இரண்டறக்கலந்து அவனுடைய ஐந்தொழில்களில் கலவாது என்றென்றும் பேரின்பம் அனுபவித்துக்கொண்டிருக்கும் நிலையே முத்தி நிலை
என்று சைவசித்தாந்திகள் கூறுவர். எனவே ஆன்மாவானது தன்னைப் பாசத்திலிருந்து விடுவிக்கவேண்டும். இறைவன் துணையிருந்தாலொழிய ஆன்மாதன்னைப்
பாசத்திலிருந்து விடுவிக்க முடியாதென்பது சைவ சித்தாந்திகளின் துணிவு. இறைவனது துணையைப் பெறுவதற்கு பொதுவாக நால்வகை அன்பு நெறிகள் பற்றிச் சைவசித்தாந்தத்தில் பேசப்படுகின்றன. இந்நெறிகள் சைவநாற்பாதங்கள் என்று சைவ ஆகமங்களில் குறிக்கப்படுகின்றன. சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பன இச் சைவநாற்பாதங்களின் பெயர்களாகும். இவை முறையே தாசமார்க்கம், சற்புத்திரமார்க்கம், சகமார்க்கம், சன்மார்க்கம் என்ற பெயர்களாலும் குறிக்கப்படுகின்றன. இவை திருநெறி, சைவத்திறன் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்நெறிகளில் ஒழுகுவோர் முறையே சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம் என்ற முக்திகளை அடைவர் என்று ஆகமங்கள் கூறுகின்றன. இக்கருத்தினைச் சாத்திரநூல்களுள் ஒன்றாகிய சிவஞான சித்தியாரில் வரும் பின்வரும் பாடல் தெளிவாகக் காட்டுகின்றது.
சன்மார்க்கம் சகமார்க்கம் சற்புத்திரமார்க்கம் தாதமார்க்கம் என்றும் சங்கரனையடையும் நன்மார்க்கம் நாலவைதாம் ஞான யோகம் நற்கிரியா சரியையென நவிற்றுவதும் செய்வர் சன்மார்க்க முத்திகள், சாலோக்கிய சாமிப்பிய சாரூப்பிய சாயுச்சியம் என்று சதுர் விதமாம்
முன்மார்க்க ஞானத்தால் எய்து முத்தி

Page 66
முடிவென்பர் மூன்றினுக்கும் முத்திபதமென்பர். இந்நான்கு நெறிகளும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்பு கொண்டவை என்றும் ஒன்றின் முதிர்ச்சியால் மற்றது அமைவதாகவும் தாயுமானசுவாமிகள் கூறுவர் சரியை, கிரியை, யோகம் என்பவற்றை அரும்பு, மலர் காய் என்பவற்றோடு ஒப்பிட்டு ஞானத்தை கணிக்கு ஒப்பிடுகின்றார். ஒரு கனி உண்டாவதற்கு முன்னர் அரும்பு வேண்டும். அரும்பு மலராதல் வேண்டும். மலர் காயாதல் வேண்டும். காயே கனியாக முதிர்ந்து பயன் தரும்.
விரும்புஞ் சரியை முதல் மெய்ஞ்ஞானம்நான்கும்
அரும்புமலர் காய் கனிபோலன்றோ? பாராபரமே!
(பராபரக்கண்ணி-தாயுமானவர்)
அரும்பு தோன்றாமல் மலர் உண்டாகாததன்மை போலச் சரியை நெறியில் ஒழுகாதோர்க்கு கிரியை பயன் கொடாது. மலர் தோன்றாமல் காய் உண்டாகாததன்மை போல கிரியை நெறியில் ஒழுகாதவர்க்கு யோகம் பயன் கொடாது. யோகத்தில் ஒழுகாதோர்க்கு ஞானம் பயன் கொடாது. கனியை உண்ணாதார்க்கு அதன் சுவை உணர்ச்சி கிட்டாத தன்மை போல, ஞான நெறியில் ஒழுகாதார்க்கு வீட்டின்பப்பேறு கிடையாதென்பதாம். ஆனால் முற்பிறப்பில் விட்ட குறையை இப்பிறப்பிலே தொடருவோர் சிலர் எடுத்த எடுப்பிலே எந்நெறியைக் பின்பற்றினாலும் ஞானப்படியேறி முத்தியடைவர்.
முன்பு செய்தவத்தின் ஈட்டம் முடிவு இலா இன்பம் ஆன அன்பினை எடுத்துக் காட்ட அளவு இலா ஆர்வம் பொங்கி மன்பெரும் காதல் கூர வள்ளலார் மலையை நோக்கி என்பு நெக்கு உருகி உள்ளத்து எழுபெரு வேட்கை யோடும்
(பெரியபுராணம் - 751)
ஆறுநாளிலே ஞானம் பெற்று பரமுத்தியடைந்தார் கண்ணப்பநாயனார். இவை போன்ற நிகழ்ச்சிகளை புற நடையாகக் கொள்ளல் வேண்டும்.
நான்கு பாதங்களுள் ஒவ்வொன்றும் உபாயநிலை

ジ2
உண்மை நிலை என இரு வகைப்படும். புகழ்முதலிய உலகப்பயனை நோக்கிச்செய்யும் சிவபுண்ணியங்கள் உபாயநிலை என்றும், உலகைப் பற்றைத் துறந்து இறைவன் திருவடிப் பேறாகிய முத்தி இன்பத்தைக் கருத்திச் செய்யப்படும் சிவபுண்ணியங்கள் உண்மைநிலை என்றும் அழைக்கப்படும். எனவே உபாயச் சரியை, உபாயக் கிரியை, உபாய யோகம் உபாயஞானம் என்றும் உண்மைச்சரியை, உண்மைக் கிரியை, உண்மையோகம், உண்மை ஞானம் என்றும் சிவபுண்ணியங்கள் எட்டாகும். உபாயச் சரியை முதலிய நான்கையும் அனுட்டித்துப் பின், உண்மைச்சரியை முதலிய நான்கையும் அனுட்டிப்பார்கள். ஒவ்வொருபாதத்திலும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு பாதங்கள் உண்டு. அவைசரியையிற் சரியை, சரியையிற் கிரியை, சரியையில் யோகம், சரியையில் ஞானம் எனவும், கிரியையிற்சரியை, கிரியையில் கிரியை, கிரியையில் யோகம் கிரியையில் ஞானம் எனவும் யோகத்தில் சரியை, யோகத்தில் கிரியை, யோகத்திற் யோகம், யோகத்தில் ஞானம் எனவும். ஞானத்தில் சரியை, ஞானத்தில் கிரியை, ஞானத்தில் யோகம், ஞானத்தில் ஞானம் எனவும் வரும். இதனால் சைவசமயபடிகள் உபாயநிலை பதினாறும், உண்மைநிலை பதினாறுமாக முப்பத்திரெண்டு எனக் கொள்க. இந்த நான்கு நெறிகளும் நான், எனது என்னும் அகங்காரம், மமகாரம் நீங்கவும் ஆணவமலம் வலி குறையவும் ஏது
வானவை.
"சரியையில் ஆணவம் கால் சரிந்திடும் கிரியையில் அரைமலம் கெடுதியுற்றிடும் மருவுயோகத்தில் முக்கால் மடிந்திடும் விரிசிவ ஞானத்தில் முற்றும் வீயுமே”
திருப்பெருந்துறையில் சிவஞானதேசிகராக எழுந்தருளிய இறைவன் திருவாதவூரடிகளுக்கு உபதேசம் செய்த காலை இந்த நான்கு மார்க்கங்களின்
இயல்புகளையும் திருவாய் மலர்ந்தருளியுள்ளார்.
சரியை
சரியை என்னும் சொல்லின் பொருள் தெய்வ
வழியில் செல்லலாகும். இந்நெறியில் சாதகன்தன்னை

Page 67
அடிமையாகவும், இறைவனை ஆண்டானாகவும் பாவனை செய்கின்றபடியால் சித்தாந்தநூல்கள் இந் நெறியினை தாசமார்க்கம் என்றும் (தாசன் அடிமை) அடிமை நெறி என்றும் குறிப்பிடுகின்றன. இச்சரியை நெறி இந்திரியத் தொழிலாகிய புறத்தொழின் மாத்திரையானே சிவபெருமானது உருவத்திருமேனியை நோக்கிச் செய்யும் வழிபாடாகும். சரியை நெறியானது திருநீறு உருத்திராக்கம் என்பற்றை அணிதலும், மலரும் பச்சிலையும் தரத்தக்கனவாகிய நந்தவனங்களை அமைத்துப் பாதுகாத்தலும் அந்தப் பத்திர புட்பங்களைப் பறித்தலும் அப்பத்திரபுட்பங்களினாலே விதிப்படி இண்டை தொடை, கண்ணி, பந்து, தண்டு, பிணையல் முதலிய பல வகைத்திரு மாலைகளைக் கட்டுதலும், நாடோறும் புலர்வதன் முன் திருக்கோயிலுக்குச் சென்று மெல்லிய துடைப்பத்தினால் அன்போடு திருவலகிடுதலும், தூய பசுஞ் சாணத்தால் திரு மெழுக்கிடுதலும், அங்கு இருள் நீங்கிப் பிரகாசிக்குமாறு திருவிளக்கேற்றலும், நறு நாற்ற முள்ள தீபமிடுதலும், அடியார்களையும், ஆசாரியார்களையும் கண்டால் சிவனாக எண்ணி வணங்குதலும், தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருத் தொண்டர் பெரியபுராணம் (பஞ்சதோத்திரம்) என்னும் அருட் பாக்களை மனம்கசிந்து உருகிக் கண்ணிர் வாரஉரோமம் சிலிர்ப்ப பண்ணோடு பாடுதலும் திருக்கோயிலுக்கு வேண்டிய திருமஞ்சனம், திருவமுதுக்கான பொருட்கைைளக் கொடுத்தலும், இறை வடிவங்களைத்தியானித்தலும், இத்திருத் தொண்டின் உறைப்பினால் ஒர் அனுபவ உணர்வு பெறுதலுமாம் சரியை வழிபாட்டில் திருக்கோயிலில் செய்யும் தொண்டுகள் சரியையில் ஒருமூர்த்தியை வழிபடுதல் சரியையில் கிரியை. வழிபடுகடவுளையும், சிவபெருமானையும் தியானித்தல் சரியையில் யோகம், இச்செயல்களால் ஓர் அநுபவம் வாய்க்கப் பெறுதல் சரியையில் ஞானம் . சமயதீட்சை என்னும் பிரவேச தீட்சை பெற்றவர்களே சரியை நெறியைக் கடைப்பிடிப்பதற்கு தகுதி உள்ளவர்கள். இத்தகைய சரியைநெறிக்கு இலக்கியமாய் ஒழுகிக்காட்டியவர் திருநாவுக்கரசு நாயனார். திருநாவுக்கரசு சுவாமிகள் தான் செய்த சரியைத் தொண்டிக் அறிகுறியாக எப்பொழுதும் கையில் உழவாரத்தை வைத்திருப்பார்.
53

இதனாலேயே இவருக்கு உழவாரப்படையாளி என்னும் சிறப்புப் பெயரும் உண்டு. சரியையாளர்கள் சரியைத் தொண்டுகளை நான் செய்கிறேன் என்று எண்ணாமல் இறைவனுடைய திருவருளே தன்னைக் கருவியாகக் கொண்டு செய்விக்கிறதென்ற உணர்வோடு செய்யவேண்டும். முருக நாயனார் மலர் மாலை தொடுத்துக் கொடுத்தும் குங்குலியக் கலய நாயனார் தூபமிட்டும், நமிநந்தியடிகள் திருவிளத்கேற்றியும், மூர்த்திநாயனார் சந்தனம் அரைத்துக் கொடுத்தும், அரிவாட்ட நாயனார். திருவமுதுக்காக செந்நெல், மாவடு, செங்கீரை கொடுத்தும் திலகவதியார் திருக்கோயிலில் திருவலகும், மெழுக்குமிட்டும், முத்தியடைந்தார்கள்.சரியைத் தொண்டின் சிறப்பினையும் பயனையும் பின்வரும் திருவாதவூரடிகள் புராணப் பாட்டு
எடுத்துக்காட்டுகின்றது.
ஆவ லாலெமக் காமலர் மரங்க
ளக்க லம்மலர் பறித்தலம் மலராற் நாவிலாவகை தார்பல சமைத்த
றணப்பி லெம்புகழ் சாற்றலன் புடனா மேவு மாலய மலகிடன் மெழுகல்
விளங்கநல்விளக்கிடுதலெம்மடியார்க் கேவலானவை செய்தலிச் சரியை
யியற்ற வல்லவர்க் கெம்முல களிப்போம்”
(திருவாதவூரடிகள் புராணம் திருப்பெருந்துறைச்சருக்கம்)
சரியை நெறியின் பயனாகக் கிடைப்பது சலோக முத்தி என்னும் பதமுத்தியாகும்.
யாழ்ப்பாணத்து சிவயோக சுவாமிகளின் உபதேசங்களைக் கொண்ட நற்சிந்தனை என்னும் நூல் சரியை நெறியின் சிறப்பினை பின்வருமாறு கூறுகின்றது.
சிவதொண்டுசெய்வார்குச்செல்வமுண்டுகல்வியுண்டு சிவதொண்டுசெய்வார்க்குச்சீருண்டுபேருண்டு சிவதொண்டுசெய்வார்க்குச்சிந்தைத் தெளிவுண்டு சிவதொண்டுசெய்வார்கள் சேருவரோதீநெறியில்

Page 68
கிரியை
சரியை நெறியினை மேலே கூறிய வண்ணம் பிழையாது ஒழுகியவன் சிவசக்திமுதிர இவராதில்லை பிரானாம் என்ற உறைப்புடன் விதிப்படி விசேட தீட்சை பெற்று இறைவனைப் பூசித்தலே கிரியையாகும். (திருமூலரின் திருமந்திர விருந்து - திருசம்பந்தம்)
இந்நெறி இறைவனது திருமேனியைத் தொட்டுச் செய்யும் விதிப்படி அமைந்த சிவபூசையாகும். இந்திரியங்களும், மனமும் கூடித் தொழிற்படுவதாகிய புறத்தொழில் அகத்தொழில் என்னும் இரண்டினாலும் சிவபெருமானுடைய அருவுருவத் திருமேனியை விதிப்படி வழிபடுதல் கிரியை. இதில் மகனொருவன் தனது தந்தையின் மேனியைத் தொட்டு அவருக்குச் சகல
உபசாரங்களையும் செய்யும் செய்கையோடு ஒத்திருப்பதால் இதனை சற்புத்திர மார்க்கம் (மகன்மை நெறி) என்பர். இது ஆன் மார்த்தமாகவும்,
பரார்த்தமாகவும் நிகழ்வது. இதனுள் ஆன்மார்த்த பூசையானது சிவனை எழுந்தருளச் செய்து தன் ஆன்மீக முன்னேற்றத்திற்காகத் தனி இடத்திலிருந்து வழிபடுவதாகும். பரார்த்தபூசை சிவலிங்க திருமேனியை ஆலயத்தில் உலகம் உய்யும் பொருட்டு வழிபாடு செய்வதாம், ஆன்மார்த்த பூசை செய்யாது பரார்த்த பூசை செய்யலாகாது. பரார்த்த பூசை, செய்யும் அர்ச்சகரை தூய்மைப் படுத்துவது ஆன்மார்த்த பூசை. ஆன்மார்த்தம், பரார்த்தம் இரண்டிலும் அகப்பூசை (அந்தர்யாகம்) முதலிற் செய்த பின்னே புறப்பூசை செய்தல் வேண்டும் என்பது ஆகம விதி. இலிங்கமூர்த்தியை ஷணிக மாகவும் உடையவராகவும் எழுந்தருளுவித்து உளத்தூய்மையும், புறத்தூய்மையும் உடையவராய் விபூதி, உருத்திராக்கம் என்பவற்றை அணிந்து பூசைக்குத் தேவையான நீர், மலர், தூபம் விளக்கு திருமஞ்சஞ்சனப், பொருட்கள், திரு அமுது என்பவற்றைத் திரட்டிக் கொண்டு ஓரிடத்தில் அமர்ந்து பூதசுத்தி முதலிய பஞ்சசுத்திகனைச் செய்து ஆகம முறைப்படி திருமஞ்சனம் அலங்காரம், ஆராதனைகளைச் செய்து அருச்சித்து, தோத்திரம் பாடி பிரதஷணம் நமஸ்காரம் முதலியனசெய்து அகத்தும் புறத்தும் இறைவழிபாடியற்றி, நித்தியாக்கினி காரியமும் செய்தலும் பூசையின் முடிவில் பூசையின் உறைப்பினால் ஓர் உணர்வு

பெறுதலும், பிறவும் கிரியையாகும். ஷணிக லிங்கமாவது பூசித்தவுடன விடப்படும் இலிங்கமாகும். ஷணிக லிங்கமாவது மண், அரிசி, அன்னம், ஆற்று மண் கோமயம், வெண்ணெய், உருத்திராக்கம், சந்தனம், கூர்ஷ்ஷம், புஷ்பமாலை, சர்க்கரை, மா எனப் பன்னிருவகைப்படும் (இரண்டாம் சைவவினாவிடை ழரீலழரீ ஆறுமுகநாவலர்). பூத சுத்தி, தானசுத்திதிர வியசுத்தி, மந்திர சுத்தி, இலிங்க சுத்தி என்பன பஞ்ச சுத்தியாகும். இந் நெறியினைக் கடைப்பிடிப்பவர் விசேட தீட்சை என்னும் இரண்டாம் தீட்சையைப் பெற்றவராக இருத்தல் வேண்டும். பூசைப்பொருட்களைத் திரட்டுதல் கிரியையிற் சரியை. புறத்தில் பூசித்தல் கிரியையிற் கிரியை அகத்தில் பூசித்தல் கிரியையில் யோகம் இவற்றால் எல்லாம் ஒர் அனுபவம் வாய்கப் பெறுதல் கிரியையில் ஞானம். கிரியை நெறியினை அதற்கிலக்கியமாக ஒழுகிக் காட்டியவர் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார். கிரியை நெறியில் ஒழுகுவோர் சாமீப முத்தி என்னுபாத முத்தியைப் பெறுவர். கிரியை நெறியின் சிறப்பினையும் பயனையும் பின்வரும் திருவாதவூரடிகள் புராணப்பாடலினால் அறியவும்.
கந்தவர்க்கமுங்கிளர்மணப்புகையும்
கவின்கொடீபமும் புனிதமஞ்சனமுங் கொந்த விழ்ந்தநன்மலருமற்றுளவுங்
யைந்து சுத்திசெய்தகம்புறமிறைஞ்சி
யங்கியின்கடன் கழித்தருள்வழிநின் றிந்த நற்பெருங்கிரியையன்புடனே
யியற்றவல்லவரெம்மருகிருப்பார் (திருவாதவூரடிகள்புராணம்திருப்பெருந்துறைச்சருக்கம்)
பெரிய புராணம் கூறும் நாயன்மார்களாகிய சண்டேஸ்வரர், திருநீலநக்கர், புகழ்ந்து ணையார் முதலியோர் கிரியை நெறிக்கு வழிகாட்டியாக இருந்தவர்கள்.
யோகம்
யோகம் என்பது அகத்தொழில் ஒன்றால் மட்டும் சிவபிரானது அருவத்திருமேனியை நோக்கிச் செய்யும்
வழிபாடாகும். யோகம் என்பது யுஜ்' என்னும் வினை

Page 69
அடியிலிருந்து வந்தது. “யுஜ்" என்ற சொல் இணைதல், பிணைதல், சேர்த்தல் என்னும் பொருள் தரும். ஆன்மா இறைவனோடு சேர்தல் என்பது இதன் பொருள். இரு தோழர்கள் தம்மிடம் வேற்றுமை ஒழிந்து ஒருமனத்தினராகவாழும் செய்கையோடு ஒத்திருப்பதால் இதனைச் சகமார்க்கம் என்பர் (சகன் - தோழன்) இந்நெறி உள்ளத்தை ஒருமைப்படுத்த உதவுகின்றது. யோக நெறியானது இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம் சமாதி என்னும் எட்டு அங்கங்களைக் கொண்டது. இந்த எட்டு அங்கங்களையும் தவயோகி திருமூலர் அட்டாங்கயோகம் என்பர்.
இயம நியமமே எண்ணிலா ஆதனம் நயமுறு பிராணாயாமம் பிரத்தியாகாரஞ் சயமிகு தாரனை தியானஞ் சமாதி அயமுறும் அட்டாங்க மாவது மாமே
(திருமந்திரம் - 552)
அகிம்சை, வாய்மை, திருடாமை, பிரமசரியம், அன்பு, வஞ்சனையற்றிருக்கை, பொறுமை, தைரியம், ஆசாரம், சுத்தி என்னும்பத்தும். இமயம், தபசு, சந்தோஷம், தேவசிந்தனை, தானம், ஈசுரபூசை, ஞானசாத்திரம் கேட்டல், பழிக்கஞ்சுதல் செபம், விரதம், என்னும் பத்தும் நியமம். (திருவருட்பயன் விளக்கவுரை சைவப் பெரியார் க. சிவபாதசுந்தரனார்) நியமம் இல்லாதோர்க்கு யோகம் கைகூடாது. ஆசனம் என்பது தியானிப்பதற்காக சுகாசனம் முதலியவற்றில் ஒன்றில் அமர்வதாகும். பிராணாயாமம் என்பது பிராணவாயுவை அடக்குதலாகும். பிரத்தியாகாரம் மனத்தை புறத்தே செல்லவிடாமல் தடுத்தலாகும். தாரணையாவது தரிசிக்கச் செய்தல் புறத்தே இந்திரியங்களின் வாயிலாக ஓடிய மனத்தை உள்ளுக்கிழுத்தபின் ஒரு குறியில் நிலைபெறச் செய்தல். மனத்தைச் சுழுமுனைநாடியில் انقلIT 6hز9 செலுத்துதலாகும். தியானம் என்பது ஒன்றையே நினைத்திருத்தல் “மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்னும் ஆறு ஆதாரங்களையும் அவற்றின் அதி தெய்வங்களையும் அறிந்து பிரமரந்திரத்தில்

பரப்பிரம்மத்தைத் தியானித்தலாகும். சமாதி என்பது தியானிக்கின்றோம் என்ற நினைப்பற்று தானும், பிரமமும் வேறு என்ற எண்ணம் ஒழிந்து பிரமத்தோடு ஒன்றிவிடுதலாகும்.” நான்கு நெறிகள் - திருமுறைச் செம்மல் மதுகரவி தா. ம. வெள்ளைவாரணனார். அட்டாங்க யோகத்தில் முதல் நாலு அங்கங்கள் யோகத்திற் சரியை. அடுத்த இரண்டும் யோகத்திற் கிரியை, தியானம் யோகத்தில் யோகம், சமாதியோகத்தில் ஞானம். இந்த நெறியில் ஒழுகுவோர் பூமியில் வேட்டுவன் என்னும் குளவியினால் எடுக்கப்பட்டப் புழுவானது வேட்டுவன் உருவைப்பெறுதல் போன்று இறையுருவினைப் பெறுதலாகிய சாரூப்பியத்தை அடைவர். யோகநெறிக்கு அதற்கு இலக்கியமாக ஒழுகிக்காட்டியவர் எம்பிரான் தோழராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகள். கிரியை நெறியிற் சென்றவர் என்பது அவரது பின்வரும் தேவாரத்தினால் விளங்கும்,
தேடுவன் தேடுவன் செம்மலர்ப்பாதங்கள் நாடொறும் நாடுவன்நாடுவன் நாபிக்கு மேலேயோர்நால்விரல் மாடுவன் மாடுவன் வன்கைபிடித்து மகிழ்ந்துளே ஆடுவன் ஆடுவன் ஆமாத்தூர் எம் அடிகட்கே திருமூலர், பெருமிழலைக் குறும்பர் முதலியோர் யோகநெறியில் நின்ற வராவார்.
இந்நெறியாளர்களுக்கு விஷேட திட்சை இன்றியமையாதது.
ஞானம்
இது அறிவு நெறி எனவும் சொல்லப்படும். இந் நெறி அறிவு தொழிற்படும் நிலையில் கைகூடுவது. இவ்வழிபாடு புறத்தொழில், அகத்தொழில் என்னும் இரண்டுமின்றி அறிவுத் தொழில் மாத்திரையான சிவபெருமானுடைய உருவம், அருவம், அருவுருவம் என்னும் மூன்று திருமேனிகட்கு மேலாகிய சொரூபத்திருமேனியிடத்து நிகழ்வதாம். சரியை, கிரியை, யோகமாகிய சாதனைகளை முறையாக அனுட்டித்துப் பக்குவமடைந்த ஆன்மாவுக்கு இறைவனைப் பற்றிய பரிபூரண அறிவு ஏற்படுவதற்குக்

Page 70
குரு உபதேசம் வேண்டும். எனவே இறைவன் குருவாகத் தோன்றி உண்மை நிலை எதுவென உபதேசித்து, ஞான சாதனமாகிய கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை என்பவற்றில் நிலைக்க அருள்புரிவார்.
கேட்டல் : வேதம், புராணம், சாத்திரம் தத்துவங்கள் உணர்தல் - ஞானசாஸ்த்திரத்தைக் கேட்கும் பொழுது சித்த சலன மின்றியிருத்தல் அவசியமாதலால் உமாபதிசிவாச்சாரியார் பரப்பமைந்து கேண்மின் என்றார். பரப்பமைந்து கேண்மினிதுபாற்கலன் மேற்பூருை கரப்பருந்தநாடுங்கடன்
(திருவருட்பயன்-அருளதுநிலை)
சிந்தித்தல் : பல வேறு ச ம ய ங் க  ைள க் கூ று ம்
நெறியுணர்தல்.
தெளிதல் : பதி ,பசு, பாசம் இலக்கணங்களைக்கூறும் மேலான af6 m in நெறியே சித்தாந்தமெனத் தெளிதல்.
நிட்டைகூடல் : அறிபவன், அறிவு, அறியப்படும் என்னும் வேற்றுமையின்றிச்சிவத்துடன் அத்துவிதமாய்க் கலந்து நிற்றல்.
இத்தகைய ஞானம் கைகூடுவதற்கு சற்குருவின் அருள் இன்றியமையாதது. ஆன்மாவின் பரிபக்குவ நிலையிற் சிவனே மானுட வடிவின் குருவாக வந்து தீட்சை கொடுத்து முத்தி அருளுவான் என்று மெய்ந் நூல்கள் கூறும். இவ்வாறு சற்குருவின் அருள்பெற்ற சாதகன் அக்குருவைச் சிவனாகவே காணுவான். சற்குரு வழிபாடே சன்மார்க்கம் என்று திருமந்திரம் கூறுகிறது.
உசாத்துணை நூல்கள், கட்டுரைகள்
1 கடவுள் மாமுனிவர் அருளிச் செய்த திருவாதவூரடிகள் புராணம் - உரையாசிரியர் பூரீமத் ம. க. வேற்பிள்ளை செய்த விருத்தியுரை. 2. திருமூலரின் திருமந்திர விளக்கம் - திருசம்பந்தம். 3. இரண்டாம் சைவ வினாவிடை - யாழ்ப்பாணத்து நல்லூர்
பூரீலழரீ ஆறுமுகநாவலர். 4 திருவருட்பயன் விளக்க உரை - தென்புலோலியூர் சைவப்
பெரியார் க. சிவபாதசுந்தரனார்.

"தெரிசிக்கப் பூசிக்கச் சிந்தனை செய்யப் பரிசிக்கக் கீர்த்திக்கப் பாதுகஞ் குடக் குருபத்தி செய்யுங் குவலயத் தோர்க்குத் தருமுத்திச் சார்பூட்டுஞ் சன்மார்க்கந் தானே.” (திருமந்திரம் - 1479) ஞானசாத்திரங்களை ஆசாரியாரிடம் கேட்டல் ஞானத்திற் சரியை, கேட்டவற்றை ஆராய்ந்து சிந்தித்தல் ஞானத்திற் கிரியை, தெளிதல் ஞானத்தில் யோகம், நிட்டைகூடல் ஞானத்தில், ஞானம். இந்நெறிக்கு நிர்வாண திட்சை வேண்டற்பாலது. ۔ இந்த ஞான நெறியை அதற்கு இலக்கியமாக ஒழுகிக் காட்டிய மாணிக்கவாசகர் :-
முத்திநெறிஅறியாத மூர்க்கரொடுமுயல்வேனைப்
பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும் வண்ணம்
சித்தமலம் அறுவித்து சிவமாக்கிஎனையாண்ட
அத்தன் எனக் கருளியவாறு ஆர் பெறுவார் அச்சோவே"
(திருவாசகம் -அச்சோப்பதிகம்)
என்று கூறுகின்றார்.
ஞானத்தில், ஞானத்திற் கடைசி நிலையை அடைந்தோர் சாயுச்சியமாகிய பரமுத்தியை அடைவர் பரமுத்தியாவது பரமசிவனோடு இரண்டறக் கலந்தலைக் குறிக்கும். சாயுச்சிய முத்தி பெற்றவர்கள் மீண்டும் பிறப்பதில்லை. இதனால் இந்நெறியை மீண்டும் வாரா நெறி என்பர்.
பெறுதற்கரிய மனிதப்பிறவியைப் பெற்ற நாம் வாழ்நாளை வீணாக்காது சைவசித்தாந்தம் கூறும் அன்பு மார்க்கங்களைக் கடைப்பிடித்தொழுகி ஞானம் பெற்று இறைவனோடு இரண்டறக் கலத்தலாகிய முத்திப் பேற்றை அடைவோமாக.
5. சைவசித்தாந்த அடிப்படைக் கொள்கைகளும் வரலாறும்
- சித்தாந்த செம்மல் ச. கங்காதரன். 6. புதிய இந்துசமய பாடத்திரட்டு - திரு. க. சி.குலரத்தினம். 7. நான்கு நெறிகள் (கட்டுரை- பூநீகுமரகுருபரர்) - திருமுறைச் செம்மல் மதுரகவி தா. ம. வெள்ளை வாரணார். 8. இந்தியத்தத்துவஞானவிளக்கம்-பூரீசி இலட்சுமண ஐயர்.
சிவஞானசித்தியார் - அருணந்தி சிவாசாரியார். 10. சிவபூசை விளக்கம் - அச்சுவேலி சிவபூரீ
ச. குமாரசுவாமிக் குருக்கள்.
9.

Page 71
hņífiņi ņĢs 1091]ĝis???冯与9资画quisosogÍ 1999qırıséiris lisooடிாமுர்முடூ hstīj-, gomuloj “loomulojho@j-s ū109 fillgå?)ho@j-s 1,9ęui gặ09ț¢figúj-s muséif@ ışıl-Isqofữhø0īj-as 自19哈七与占也自9哈屯与日199qięgę į LUI (IĠĝh@joர9ஒழயாகியல்quos? yıldı
ரழ9யபிqlo urno)m09Ųt?Πιω9 με1,9 ossfirio
@reoolseposp 1190,9 119orĝis liriąjilgirepe)
57

(19ĝộngo – |----(9)||1993)Rolf?)
q1:9 șłn IJso
(pன்பிmகுறிபி 6 டிா9ழி)
ராபியகி
(qırıgie ș@ęIĜitolo)
qırı gıllo
(q1900-as loftsso)
qio utwo) llo
|б п5)
prae-oolistoo?Ų009||UI
与9m巨国领崛与4取遇塔
இத்துரித்திmரகிமயிர்
Įulsmusí osoșłolisi@@
Įfos@mino (srpsssfiro
IỆrtg@@ qırılgoụng) | Nortos@@@n ņūnų9@& gặ09ğı919-aIỆTIQūju,9@ 10909@rtsg) 1ņotishIỆrīņūfiu(je)jnąj-i-s109 09 TT Ų09 orņuoĮ0901hqi@s@ UŢ (Ţ9 TU9 TG5 (Uırvoo) Room) s(ão)(unro@-as)

Page 72
ஆக்கியோன்-அரு வரதராசா மா
இந்திய இசைச் சரித்திரத்திலே நமக்குக் கிடைத்துள்ள இராக தாள அமைப்புடன் கூடிய உருப்படிகளில் மிகப் பழைமையானது தேவாரம் ஆகும்.
இறைவனையே இசையவைக்கும் ஒசை ஒலிக்கு "இசை” என பெயர் வைத்தமை தமிழரின் இறைபக்தியைக் காட்டுகிறது. அருளாளரான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் தேவாரம் பாடி இறை வ ைன அவர் கள் எண் ண த்திற்கு இசையவைத்தனர். தேவாரத்தைத் திருவாய் மலர்ந்தருளிய திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் கி. பி. 7ம் நூற்றாண்டிலும் சுந்தரமூர்த்தி நாயனார் கி.பி. 9ம் நூற்றாண்டிலும் இருந்தவர்கள்.
இக்காலத்தில் வழங்கும் பல இராகங்கட்கு தேவாரப் பண்கள் ஆதி இலட்சியங்களாகும். தேவாரப் பாட்டுக்களெல்லாம் இசை வடிவங்களுடனேயே முதன் முதலில் இயற்றப்பட்டு பின்னர் அவைகளுக்கு இசை வகுக்கப்படவில்லை. இறை அருளாய் பாடப் பெற்றவை. இக்காரணம் பற்றியே தேவாரப் பதிகங்கட்குத் தனிச் சுவையும் பிரகாசமும் இருக்கின்றன. கேட்டுங்கால் நமக்கு தெய்வீக உணர்ச்சியும் உண்டாகிறது. தேவாரப் பண்களைச் சுரப்படுத்தி வைக்கப்படாமல் போயினும் குரு சிஷ்ய பரம்பரை மூலமாகவும் ஓதுவார்கள் மூலமாகவும் அவைகளின் வர்ண மெட்டுக்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.
மேலும் “தேவாரம்” என்பது தெய்வீகத் தன்மை வாய்ந்து வாரப் பாடல்களாகும். இசைத்தமிழைச் சேர்ந்த முதனடை, வாரம், கூடை, திறம் என்னும் நான்கு வகைகளில் ஒன்றாகிய “வாரம்” என்பது இசையிலும் சாகித்தியத்திலும் சிறந்தது. தேவாரப் பதிகங்கள் இசை வடிவத்துடனேயே மூவர் வாக்கிலிருந்து தோன்றின. திருஞானசம்பந்தருக்கு “பொற்றாயம்” கிடைத்த வரலாற்றினின்றும் தேவாரம் தாயத்துடன் பாடப்பட்டது என்பது தெளிவாகிறது.
பண் என்பது இராகம். பண்களுக்கு இராகங்களைப் போல் ஆரோகணம் அவரோகணம், விலக்கப்பட்ட ஸ்வரங்கள், ஜிவஸ்வரங்கள், நியாச
 

ஸ்வரங்கள், அன்னிய ஸ்வரங்கள், ரக்தி பிரயோகங்கள், சொரூபத்தை விளக்கும் நுட்ப கதிகள் கமகங்கள் முதலியன உள்ளன. பண்களின் சொரூபங்களை அறிவதற்கு தேவாரமே சிறந்த லட்சியங்களாகும். பண்களே இராகங்களை ஒளடவஷாடவ சம்பூர்ணங்களென்று பிரிப்பதற்கும். சுத்த-சாயாலகசங்கீர்ணங்களென்று பிரிப்பதற்கும் காரணமாயிருந்தன. தேவாரப் பதிகங்கள் 23 பண்களில் அமைந்துள்ளனவென சுவாமி விபுலானந்த அடிகள் முதலாய ஆராய்ச்சியாளர்களின் முடிபாகும். பாடவேண்டிய கான காலத்தைக் கொண்டு பண்கள் பகல் பண், இரவுப் பண், பொதுப்பண் எனப் பிரிக்கப்பட்டிருக்கின்றன.
ஆலய உற்சவங்களில் இன்னின்ன பண்களை இன்னின்ன சந்திகளில் பாடவேண்டுமென்று குறிக்கப்பட்டிருக்கிறது.
இந்திய சங்கீத சரித்திரத்தில் பாஷாங்கராக மென்பதை முதன்முதலில் தேவாரப் பண்களில் காண்கிறோம். பாஷாங்கராகம் என்பது ரக்தியின் பொருட்டுத் தனது தாய் ராகத்திற்கும் புறம்பான ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்று ஸ்வரங்களைக் குறிப்பிட்ட பிரயோகங்களில் எடுத்துக் கொள்ளும் இராகமாகும். கெளசிகம் (பைரவி), வியாழக் குறிஞ்சி (செளராட்டிதம்) போன்ற பண்கள் இதற்கு நல்ல உதாரணங்களாகும். தாய் இராகங்களில் வரும் ஸ்வரங்களையே எடுத்துக் கொள்ளும் ஜன்ய ராகம் உபாங்க ராகங்கள் என்பர். காந்தார பஞ்சமம் (கேதார கெளளை) செந்துருத்தி (மத்யமாவதி) போன்ற பண்கள் உபாஸ்க ராகத்திற்கு உதாரணங்களாகும்.
பிற்காலத்தில் இராகங்களின் வளர்ச்சிக்குத் தேவாரப் பண்கள் மிக உதவியாக இருந்தன. தேவாரப் பண்களில் ரக்தி இராகங்களே முக்கியமாகக் காணப்படுகின்றன. ஒவ்வொரு பண்ணுக்கும் உற்ற சுருதிகள், கமகங்கள், வக்ர பிரயோகங்கள், இராக ரஞ்சக பிரயோகங்கள், தாட்டுபிரயோகங்கள், உருப்படிகள்

Page 73
ஆரம்பிப்பதற்குத் தகுதியான ஸ்வரங்கள் முதலிய விஷயங்களை அந்தந்தப் பண்களில் அமைந்துள்ள தேவாரப் பதிகங்களில் காணலாம். தேவாரப் பண்கள் எல்லாம் ஜீவ இராகங்கள்.
தேவாரப் பாடல்களின் நடையை “கட்ட அடை” என்றும் திருப்புகழ் பாடல்களின் நடையை ‘சந்தம்” எனவும் அமைத்துள்ளனர். தேவாரப் பாடல்கள் ஆதி, ரூபகம், கண்டசாபு, திஸ்ர திரிபுடை முதலிய தாளங்களில் அமையக் கூடிய கட்டளைகளில் அமைந்துள்ளன.
மேலும் தேவாரப் பாடல்கள் தெய்வ நெறியினை, சைவ சமய நெறியினை வளர்க்கவும் நிலை நாட்டவுமே நாயன்மார்களால் அருளப்பட்டதாகும். தேவாரங்களில் சிவபெருமானின் அருள் தன்மைகள் பெரிதும் போற்றிப் பாடப்பட்டுள்ளன. தெய்வ நெறி வளர்த்த பெரியோர்கள் வரலாறு பேசப்படுகின்றன. இசை சம்பந்தமான குறிப்புக்களும் அங்கங்கே இசைக்கப்படுகின்றன. நாட்டுப் பழமையான வரலாறுகள் பேசப்படுகின்றன. தமிழ்நாட்டு மக்களின் பழக்க வழக்கங்களும் உயர்ந்த செய்கைகளும், வாழ்க்கை நலன்களும் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற அறவுரைகளும் சொல்லப்படுகின்றன.
கி. பி. முதல் நூற்றாண்டில் அறிவானார் இயற்றிய “பஞ்ச மரபு” என்னும் நூலில் கீழ்க்காணும் பாடல் உள்ளது. இப்பாடலில் கூறப்பட்டுள்ளபடி இன்று மேளகர்த்தாக்கள் என்று அழைக்கப்படும் தாய்ப் பண்கள் 17. ஷாடவராகங்கள் என்று அழைக்கப்படும் பண்ணியல் திறங்கள் 70. ஒளடவ ராகங்கள் என்று அழைக்கப்படும் திறங்கள் 12. சுராந்திர ராகங்கள் என்று அழைக்கப்படும் திறத்திறங்கள் 4 ஆக ஆக மொத்தம் 103 பண்கள் பண்டைத் தமிழ் இசையில் கையாளப்பட்டுள்ளன. ஆனால் பிங்கலந்தை நிகண்டில் 103 பண்கள் வேறு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன முதலில்,
பாஷ, குறிஞ்சி, மருதம், செவ்வழி என நால்வகை யாழாம் நாற்பெயரும் பண்ணே" என்று நான்கு பெரும் பண்கள் காட்டப்படுள்ளன. மேலும், "நாற் பெரும் பண்ணும் சாதி நான்கும் பாற் பகுதிறனும் பண் எனப்படுமே”
என்ற சூத்திரத்தின்படி பெரும் பண்கள் நான்கும் அவற்றின் சாதிகள் நான்கும் அவற்றின் திறங்களும்

சேர்ந்து 103 பண்கள் ஆகும் என்று கூறுகின்றது. இதன் Lily :
1. நாற் பெரும் பண்களும்
நால்வகைச் சாதியும் 16 2. பாலை யாழ் திறங்கள் 20 3. குறிஞ்சி யாழ் திறங்கள் 32 4. மருத யாழ் திறங்கள் 16 5. செவ்வழி யாழ் திறங்கள் 16 6. தாரப் பண்டினம், பையுள்
காஞ்சி, படுமலை ஆகியன சேர்ந்து 3
மொத்தம் 103
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வழங்கி வந்த இந்த 103 பண்கள் காரைக்கால் அம்மையார் மற்றும் அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய தேவார மூவரின் காலத்தில் நன்கு வழக்கத்தில் இருந்தன.
தேவார ஆசிரியர்கள் 103 பண்களிலும் பாடல் இயற்றி இருக்கவேண்டுமென்று தெரிகிறது. இன்று நம் பண் ஆராய்ச்சியின் விளைவாக 23 பண்களின் தன்மையை உறுதியாக அறிந்திருக்கிறோம். 23 பண்கள் தவிர எஞ்சிய பண்களின் தன்மையைக் கண்டுபிடிப்பது மிகவும் இன்றி அமையாதது. அவை உருமாறி இன்று தமிழகத்தில் தமிழ் மக்களால் வழங்கப்பட்டு வருகின்றன. அவற்றை நாம் ஆராய்ச்சியின் பயனாக வெளிக்கொணர வேண்டும்.
தமிழ் இசை இரண்டாயிரம் ஆண்டுகட்கும் மேற்பட்ட பழம் சிறப்பினது. சங்க இலக்கியங்களில் ஒன்றான பரிபாடல் என்னும் நூலில் திருமால், செவ்வேள் பற்றிய பாக்கள் உள. அசை இசையோடு பாடுதற்குரியன. அவற்றின் கண இசை வகுத்தோர் பெயரும் இசையும் சுட்டப்பட்டுள்ளன. (பெட்டகளார் இசை பண்ணும் பாலையாழ், கண்ணகணார் இசை-பண்ணும் பாலையாழ். என்பன சான்றாகும்).
பண்ணென்னாம் பாடற் கிழையின்றேற் கண்னென்னாம் கண்ணோட்டமில்லாத கண்
(eitiléir 573)
இதற்கு பரிமேலழகர் கூறும் உரைக் குறிப்பு:
“பண்களாவன பாலை யாழ் முதலிய நூற்றிமூன்று பாடல் தொகுதிகளாவன - யாழின் கண்

Page 74
வளர்தல் முதலிய எட்டும், பண்ணல் முதலிய எட்டும், மிடற்கண் எடுத்தல், படுத்தல், நலிதல், சம்பிதம், குடிலம் என்னும் ஐந்தும், பெரு வண்ணம், இடைவண்ணம், வனப்பு வண்ணம் முதலிய வண்ணங்கள் 76 மாம். இவற்றோடு இயையாத வழிப் பண்ணாற் பயனில்லாதவாறு போலக் கண்ணோட்டத்து இயையா வழிக் கண்ணாற் பயனில்லை என்பதாம். இவ்வுரையால் பண்ணின் அருமையும் பெருமையும் புலனாதல் தெளிவு.
மேலும், இசைப் பேரறிஞர் மீ. ப. சோமசுந்தரம் அவர்கள் தமிழிசை பண் ஆராய்ச்சி 1995ஆம் ஆண்டு மகா நாட்டிலே ஆராய்ச்சிக் கட்டுரையின் போது
“பாரிஸ் நகரத்தில் நான் இருக்கும்போது அங்குள்ள மியூசியத்தின் ஒரு பழைய தமிழ்க் குறிப்பைப் பார்த்தேன். ஒரு பிரஞ்சு அறிஞன் 500 ஆண்டுகட்கு முன்னாலே தமிழ் நாட்டிற்கு வந்திருக்கிறான். வந்து பார்த்தவன் வியந்து சகோட யாழ் என்னும் தெய்வீக வாத்தியம் திராவிடதேசத்தில் இருக்கிறது என்று தமிழில் எழுதி இருக்கிறான்.
மனிதனுடைய உடல் வலிமையை ஆதாரமாகக் கொண்டு செய்யப்பட்ட அபூர்வமான வாத்தியம் இது. இந்த அபூர்வமான வாத்தியத்தில் கைதேர்ந்த நிபுணர்கள் பலர் தமிழ் நாட்டில் வாழ்கிறார்கள். 14 நரம்பும் 10 அந்தரக்கோலும் உடைய சகோட யாழிலே “தாரத்தாக்கம்” என்னும் இசைமுறைப்படி இணை நரம்பு கொடுத்து 12,000 பண்கள் வாசிக்கும் கலைஞர்கள் தென்மதுரையிலும், காவிரிப்பூம்பட்டினத்திலும் இருக்கிறார்கள். இந்தப் 12,000 பண்களையும் பாடல், குரல் இசையிலே வழங்கக்கூடிய வித்தகர்களும் அங்கிருக்கிறார்கள்’ என்று எழுதி இருக்கிறான். இவ்வளவும் அனுபவமாகக் கண்டு தமிழில் எழுதி இருக்கிறான். எனவே தமிழ்ப் பண்கள் 23 அல்ல 12,000 என்று நினைத்துப் பாருங்கள்” ஆயிரமாயிரமாகப் பாடிய தேவாரப் பாடல்கள் இந்த 23 பண்களில் தான் அடங்கி உள்ளனவா? பன்னீராயிரம், பண்களில் பாடியிருக்கலாம் அல்லவா ! இவை எவை என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடிக்க வேண்டும்.
மேலும் தற்காலம் ஒதுவாமூர்த்திகள் கையாளும் பண்களுக்கு உரிய ராகங்கள், பழம் பண்ணைப் பற்றி இலக்கியப்பரப்பிலே ஆங்காங்கு வந்துள்ள குறிப்புக்களை எல்லாம் ஒரு சேரத் தொகுத்து வைத்து ஆராயும் போது

சில முரண்பாடுகள் காணப்படுகின்றன. அத்துடன் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு எழுதப் பெற்ற பஞ்சமரபு என்னும் நூலின் பிரகாரம் இப்போது வழக்கத்திலுள்ள பண்களுக்குரிய இராகங்கள் வித்தியாசப் படுகிறது. அவை ஆவன :
பண்
நட்டபாடை தக்கராகம் தக்கேசி காந்தாரம் பியந்தைக்
-காந்தாரம் கொல்லி
கொல்லிக்
- கெளவானம்
சாதாரி (முல்லைத்தீம்பாணி) நட்டராகம் கெளசிகம்
வியாழக்குறிஞ்சி அந்தாளிக் குறிஞ்சி செவ்வழி பஞ்சமம் காந்தாரபஞ்சமம் இந்தளம் புறநீர்மை பழம் பஞ்சுரம் பதம் தக்கராகம் மேகராகக் குறிஞ்சி குறிஞ்சி 8u
செந்துருத்தி
தற்போது வழக்கத்தில்
பாடப்படும் இராகம்
நாட்டை காம்போதி காம்போதி நவரோசு
நவரோசு
நவரோக
நவரோசு
பந்துவராளி பந்துவராளி பைரவி செயராஸ்டிரம்
&FTOT
யதுகுலகாம்போதி ஆகிரி கேதாரகெளளை மாயமாளவகெளளை
பூபாளம்/பெளளி சங்கராபரணம் சுத்தசாவேரி நீலாம்பரி அரிகம்போதி நாதநமக்கிரியை மத்யமாவதி
பஞ்சமரபின்படி அமைந்த இராகம்
கெம்பீரநாட்டை
இருமத்தியத்தோடி
இருமத்தியத்தோடி
சுத்தசாவேரி
நடபைரவி
மோகனம்
கல்யாணி
இந்தோளம்
சங்கராபரணம்
நடபைரவி சுத்ததன்னாசி மத்யமாவதி
சில ஒதுவார்கள் இசை மரபு கூற்றின்படி பண்களைப் பாடி வருதலைக் கேட்டுள்ளேன்.
தேவார மூவர் செய்த அற்புதங்களையும் பாடல்களின் மகிமையையும், சைவ சமயிகள் எல்லோரும்
அறிவோம்.
"மேன்மைகொள்கூைநீதிவிளங்குக உலகமெலாம்"

Page 75
கொற்ற 9 LUD/TUé3 FG) u/jaF/afu
த. கெ செயலாளர் ஈழத்து
ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றே இடம் ஒன்று மேலிடில் ஒன்று
ஒளிக்கும் எனினும் இருள் அடராது உள் உயிர்க்கு உயிராய்த்
தெளிக்கும் அறிவு திகழ்ந்துளதேனும் திரிமவத்தே
குளிக்கும் உயிர் அருள் கூடும் படிக் கொடி கட்டினனே /
பொருள் ஆம் பொருள் ஏது ? போது ஏது? கன் ஏது? இருள் ஆம் வெளி எது? இரவு ஏது ? அருளாளா !
நீ புரவா வையம் எவாம் நீ அறியக் கட்டினேன்
கோபுர வாசல் கொடி,
வாக்காலும் மிக்க மனத்தாலும் எக்காலும் தாக்காது உணர்வு அரிய தன்னையனை - நோக்கிப் பிரித்து அறிவு தம்மில் பிரியாமை தானே
குறிக்கும் அருள் நல்கக் கொடி.
அச்செழுத்தும் எட்டெழுத்தும் ஆறெழுத்தும் நாவெழுத்தும் பிஞ்செழுத்தும் மேலைப் பெரு எழுத்தும் நெஞ்சு அழுத்திப் பேசும் எழுத்துடனே பேசா எழுத்தினையும்
கூசாமல் காட்டக் கொடி./
சைவ உலகிற்குக் கோயில் எனப்படுவது “சிதம்பரம்”. அக்கோயிலில், தில்லையுட் கூத்தனை வழிபட்டுப் பூசிக்கும் பேறு பெற்றவர்களுள் ஒருவர் கொற்றவன் குடி உமாபதி சிவாச்சாரிய சுவாமிகள்
என்பவர். அவர் நம் சந்தான ஆச்சாரியர் நால்வருள்
 
 

வன் குடி
சுவாமிகள் அருளிய
F. நடராசா த்திருநெறித்தமிழ்மன்றம்
61
நாலமவராகவும் விளங்குகிறார். இற்றைக்கு ஏறக்குறைய 600 ஆண்டுகளுக்கு முன்னர் நம் சமயச் சின்னமாகிய ஏற்றுக் கொடியை ஏற்றும் பெருமை பற்றி அவ் அருளாளர் அருளிய நூலே “கொடிக்கவி'யாகும். நான்கு திருப்பாசுரங்களை உடைய இந்நூல் பதினான்கு மெய்கண்ட சாஸ்திர நூல்களுள்
ஒன்றாகும்.
நம் சமயக் கொடி பற்றிய வரலாற்றை நோக்குவோம். ஒரு சமயம் தில்லை வாழ் அந்தணர், உமாபதி சிவாச்சாரிய சுவாமிகளை நீக்கிக் கொடியேற்ற முற்பட்ட போது கொடி மேலே ஏறாமையின் மிகவும் மனம் மாழ்கினர். கூத்தப் பெருமானின் ஆடிய பாதத்தை நாடிப் பற்றினர். கண்ணீர் சிந்தினர். அசரீரியாக “உமாபதி வந்தால் கொடியேறும்” என்னும் வாக்கு எழுந்தது. யாவரும் உடனே உமாபதி சிவாச்சாரிய சுவாமிகளை கண்டு வணங்கி திருக்கோயிலுக்கு எழுந்தருள வேண்டினர். அப்பெருமானும் கூத்தப் பெருமானின் திருமுன்பு வந்து சிறப்புமிக்க இக்கொடிக்கவியை மன முருகிப் LJ TL உடனே கொடியும் தானே ஏறிற்று. எனின் இக்கொடிக் கவிநூலின் பெருமையும் சிறப்பையும் போற்றுவோம். கொடி காட்டும் கொள்கையை உணர்ந்து ஏற்றுக்
கொடியை உடைய இறைவனின் தாள் பணிவோம்.
"ஏற்றுயர் கொடி உடையாய்! எனை உடையாய்
எம்பெருமான் ! பள்ளி எழுந்தருளாயே !

Page 76
சைவ சித்தாந்தத் துறையில் ை
சைவ சித்தாந்தத் துறையில் தத்துவங்கள் பிரதான தோற்றம் நிகழ்கின்றது. இத் தத்துவங்களின் அளவை கணக்குமுறை கையாளப்பட்டு வந்தது. 18 தானங்கள் வரை கையாளப்பட்டு வந்த முறை கணணியுகத்தில் உள்ள எமக் பெயர் ஆகிய விபரங்கள் மாதவச் சிவஞான யோகிக கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை இங்கு அன்பர்களின் பா
சிவஞான
திருநெல்வேலித் தென்னிந்திய ை 1968ஆம் ஆண்டுப்
ெ ஒன்று முதற் பதிற்று மடங்காவது அதற்குப் பத்தாந்தானம் அதற்குப் பத்தாந்தானம் அதற்குப் பத்தாந்தானம் அதற்குப் பத்தாந்தானம் அதற்குப் பத்தாந்தானம் 1, அதற்குப் பத்தாந்தானம் O அதற்குப் பத்தாந்தானம் 100. அதற்குப் பத்தாந்தானம் 1,000. அதற்குப் பத்தாந்தானம் 10,000 அதற்குப் பத்தாந்தானம் 100,000 அதற்குப் பத்தாந்தானம் 1,000,000 அதற்குப் பத்தாந்தானம் 10,000,000 அதற்குப் பத்தாந்தானம் 100,000,000 அதற்குப் பத்தாந்தானம் 1,000,000,000 அதற்குப் பத்தாந்தானம் 10,000,000,000 அதற்குப் பத்தாந்தானம் 100,000,000,000
"சங்க நிதி, பதும நிதி" என்னும் தேவாரத்தில் கான முறை அந்நாளில் பாவனையிலிருந்தது தெரிய வருகின்றது
(இதனைச் சிவஞானபாடியம் நூலிலிருந்து பிர

LITT6T(66)b 66ÕI முறை)
இடம் வகிக்கின்றன. இவற்றின் அடிப்படையிலேயே உடல்
யும் செயற்பாட்டையும் விபரிப்பதற்காகவே இவ் வெண் இலக்கம் இடர்பட்டு அவ்வெண்களுக்குப் பெயரும் இட்டுக் கே வியப்பை ஊட்டுகின்றது. இவ்வெண்களின் தொகை, ர் அருளிச் செய்த சிவஞான பாடியம் என்னும் நூலில் வைக்காகத் தருகின்றோம்.
பாடியம்
சவசிந்தாந்த நூற்பதிப்புக் கழகம்
பதிப்பு பக்கம் 252
9ᏏfᎢ ᎧᏈᎠ ᏧᏏ பெயர்
10 பத்து அல்லது தசம் 100 நூறு அல்லது சதம்
1000 ஆயிரம் அல்லது சகத்திரம் 10,000 பதினாயிரம் அல்லது அயுதம் 100,000 நூறாயிரம் அல்லது இலக்கம் நியுதம் 000,000 பத்திலக்கம் ,000,000 கோடி 000,000 அற்புதம் 000,000 பதுமம் ,000,000 கருவம் 000,000 நிகர்வம் 000,000 பிருந்தம் 000,000 மா பதுமம் ,000,000 சங்கம் 000,000 மாசங்கம் ,000,000 மத்தியம் ,000,000 பரார்த்தம்
ாப்படும் பிரயோகத்தைப் பார்க்கும் பொழுது இந்த எண்ணல்
தி பண்ணிச் சமர்ப்பிப்பவர் ஆ. குணநாயகம்)

Page 77
உலகு தழு
வாகீசகலாநிதி, கனகசப
முதுநிலை விரிவுரையாளர் மொழித்துறை (பரம்பரை அறங்காவலர்பூரீநாகபூஷ
வாழ்ந்து காட்டுபவன் ஞானி. மிகுந்த சிரமானது அது. அச் சிரமமான காரியத்தையே செம்மைப்பட இயற்றி இறையின்ப வெள்ளத்துள் திளைத்தவர்கள் சைவ நாயன்மார்கள். அவர்களது அனுபவம் என்றும் இன்பந் தந்து நிற்பன.
அவரவர் சமய விதிமுறைகளும் அனுபவங்களும் பிறவியுடனேயே இணைந்து இன்றுவரை இயல்புடனேயே வளர்ந்து வருகின்றன. சிறுமைகளும் உலகியல் ஆணவமும் உண்மைகளை மேவி வளரமுடியாது. அந்த வகையிலே யாதொரு பிசகுமின்றி, ஆரவாரமின்றிப் பெருநெறியாக உலகந் தழுவி வளரும் சமயமாக நமது சமயம் விளங்கி வருகிறது.
சமய இருப்பின் உண்மையை நாம் அறிய நமக்குத் துணை நிற்பது, ஆதாரமாயமைவது, சமுதாயமே. எனவே சமுதாயத்தைக் கற்பதாலேயே சமயத்தைக் கற்கலாம். ஆனால் சமயநெறி சமுதாய நெறியினுள்ளும் மிகவுயரிய தனிநெறியாகிய நிற்கின்றமையையும் நாம் மனங்கொள்ளல் வேண்டும்.
மானுடக் கோலங்கள் இன்று வென்றது போலவே உலகினர்க்குத் தோன்றும். காரணம் அறிவு வளர்ச்சி வேகம், விஞ்ஞான வளர்ச்சி, கண்டு பிடிப்புக்கள், இயந்திரயுகம், ஆதிக்கக் கெடுபிடிகள் என்பவற்றால் சீரழிந்து வரும் உலகம் என்றோவொர் நாள் விழித்தெழத்தான் போகிறது. அவ்விழிப்பின் தொடக்கத்தை இந்நூற்றாண்டு உணர்த்தி நிற்கிறது. நமது வாழ்நெறி, உயர் நெறி, சைவநெறி, இயற்கை நெறி, அன்பு நெறி, அறநெறி, அஹிம்சை நெறி, அருள் நெறி சனாதன நெறி, மாறுதலடையாத நிலையே நமது பெருமையாகிறது. இத்தன்மையே உலக ஈர்ப்புக்குக் காரணமாயிற்று.
இன்னுமொன்று,
"சைவ சமயமே சமயம்
சமயா திதப் பழம் பொருளைக்
கைவந்திடவே மன்றுள வெளி
காட்டுமிந்தக் கருத்தை விட்டுப்
பொய் வந்துழலும் சமயநெறி
புகுத வேண்டா முத்திதருஞ்
தெய்வ சபையைக் காண்பதற்குச்
சேரவாருஞ் செகத்திரே”
(தாயுமானவர்)

வுஞ் சைவம்
ாபதி நாகேஸ்வரன் M. A. சபரகமுவபல்கலைக்கழகம் பெலிகுல்லோயா னிஅம்மன் தேவஸ்தானம் நயினாதீவு)
நிலையிற்றிரியாத தன்மை நமது சமயத்தின் அடித்தளம். அதன் மாண்புகள் கீர்த்தி பெறும் நிலையில் விகசிக்கும் பரம்பலை இன்று உலகு உணர்ந்து கைக்கொள்ளத் தொடங்கி விட்டது. இக்கருத்தினையே ஞானவாக்கியமாக நிஷ்டை கைவந்த தாயுமானவர்,
“சைவசமயமே சமயம்” என்று அழுத்தமும் அறுதியுமிட்டுத் தொடங்கி,
"பொய்வந்துழலும் சமயநெறி புகுத வேண்டாம்”
என்றும் கூறிவைத்துள்ளார். மிகுந்த எளிமையான வரிகள் மிகமிக உயர்ந்த தத்துவார்த்தங்கள் பொதிந்தவை. சிந்தித்தால் - முடிவு என்ன ?
“சேரவாரும் செகத்திரே” என்பதனைக் கற்றுக் கொண்டவர்களாக மாறி நமது பொறுப்பை உணர்ந்து தொழிற்பட முன் வரவேண்டுமென்பதனை நினைவிற் கொள்ளுங்கள். இதனை உங்களாலான மட்டும் நீங்கள் சார்ந்துள்ள சமயத்தின் போதனைகளாகப் பறை சாற்றிப் பணி புரியுங்கள். على"
எதுவுமே புரியாத நிலையில் எங்ங்ணம் வாழ்வேன்' என்று ஏங்கும் உளத்துக்கு உறுதுணையாக - வழிகாட்டும் வகையிலமைவது பின்வரும் பாடல். அருள் நெறிகாட்டும் இப்பாடலைக் கற்பதனாலும் - அறிவதனாலும் நமது “வாழ்வு' ஒளிமிகுந்து துலங்கும்.
இடையறாப் பேரன்பும் மழைவாரும் இணை விழியும்
- உழவாரத்தின் படையறாத் திருக்கரமும் சிவபெருமான் திருவடிக்கே
- பதித்த நெஞ்சும் நடையறாப் பெருந்துறவும் வாகீசப் பெருந்தகைதன்
- ஞானப்பாடல் தொடையறாச் செவ்வாயும் சிவவேடப் பொலிவழகும்
- துதித்து வாழ்வாம்!
(காஞ்சிப்புராணம்) இவ்வுணர்வு நலன் உய்யும் நெறி பின்பற்றி நின்று நிறை வாழ்வு வாழ்வோம் !
"உலகு தழுவுஞ் சைவம்'இது உறுதி
திருச்சிற்றம்பலம்

Page 78
While perusing an ancient Tamil
treatise on rhetoric we came across a definition of the term 'conquest'. The author Tolkappiyanar, reputed to be the first among the twelve disciples of the sage Agastya, says that conquest is the attaining of excellence naturally and non-violently in the particular vocation to which one is called by virtue of his birth and other circumstances. Proceeding to consider one by one the various social groups, the author says that conquest for the Brahmin consists in attaining excellence in the acquisition and dissemination of learning, in the performance of Vedic sacrifices and in receiving and making gifts. Conquest for kings consists in the promotion of learning, in the performing of Vedic sacrifices such as the Rajasuya and the Aswamedha, in making gifts, protecting the people and punishing wrongdoers. The last-mentioned act may be directed towards unrighteous kings of other countries, in which case it was the duty of the conqueror to afford protection to the people of the conquered territories. Conquest for the sages (Arivars) consists in the disciplining of body and mind, by acquiring a steady posture, by controlling thoughts and the senses, by the practice of concentration and contemplation upon the ideal. Conquest for the men engaged in the performance of austerities consists in overcoming the sensations of heat and cold, hunger and the
 

ulananda )
cravings of the senses. Conquest for the soldier and all other combatants such as those who contest for the first place in oratory, music, dancing, composing verses extempore, various games of skill, cock-fighting, ramfighting, gambling, etc. consists in attaining excellence in the chose vocation.
Elsewhere the author speaks of 'aggression' defining it as the annexation of another's territory by aggressive warfare. The commentator cites the case of Hiranyakasipu, the Titan king who achieved world-demination, as and example of 'noconquest." For, says he, undue effort was employed and the act was not approved by righteous men; therefore, it could not be classed as 'conquest.
There seems to be great deal of wisdom in the words of the ancient author, particularly where he makes' conquest' a grand moral ideal applicable to all. The verdict of righteous men being the deciding voice in determining whether the results of a conflict was a 'conquest' or a mere 'aggression', war itself stands raised to a high moral level. The ancients, of course, had no idea of totalitarian war such as the conflict we are witnessing now. The invading monarch sent criers who gave the warning signal and proclaimed their sovereign's message in terms such as these, found in an ancient poem: "May cows, and

Page 79
holy Brahmins who are as innocent as the gentle kine, the sick and the infirm, women and also those men who are not blessed with male children to perform their funeral rites, speedily take shelter; for our troops are marching against this city'. To modern ears this might appear to be a bit of ancient folly. But when we give some thought to the matter, we find the good sense behind the proclamation. By affording protection to a section of non-combatants, the invading monarch secured the same kind of protection to the same section of noncombatants in his own territories. Both parties instinctively knew that the moral ideal was all-powerful and that it acted unerringly. Self-interest itself demanded the strict observance of the moral law. Ancient moral philosophy and the beautiful legends worked out by the sages to illustrate the way in which the gods inflicted punishment on all who transgressed the law cleary show that the ancients fully grasped the soverignty of law and the impossibility of
breaking it with impunity. Our great living poet,
the noble scion of the race of Rishis and the inheritor of the wisdom of our past, emphasized the same truth in a recent pronouncement, wherein he stated, "By iniquity a man may thrive, may see many a good in life, may conquer his enemies, but iniquity, at last is sure to over whelm and destroy him.
The ancients who defined wealth as the fullness experienced by the mind when all desires were completely satisfied and who likewise defined poverty as mental distress

caused by unsatisfied desires, took a subjective view of victory and defeat. Both victory and defeat were experienced by the mind before they were externally realized. The firm unflinching mind that meets all obstacles cheerfully and overcomes them is the conquering mind. The mind that shrinks from the path of duty and is cowed down by trials and tribulations carries within itself the seeds of defeat and disaster. Viewed in this light we find that the discipline which the true soldier has to undergo is not different from the discipline prescribed for the true monk. The fields of battle may be different but the moral stamina necessary for successfully facing the enemy is identically the same After the fall of France Marshall Petain unambiguously stated that languld morals were at the root of the defeat sustained by his people. The Romans enervated by luxury and pride of power were no match to the barbarians who came fresh from the lap of mother nature unspoilt by ease and luxury. Life itself is a battle-field and perpetual alertness is demanded of him who would win the victories of peace and achieve success in life. A people get emasculated when they are denied the opportunity of taking their rightful place in the defence of their own hearths and homes. A false sense of security which makes a disarmed people look to someone else for protecting all that is near and dear to them eventually leads them to a mental attitude that shrinks from all effort. Re-education that may culminate in getting over the emasculation may properly begin by disciplining the people to face obstancles cheerfully and be prepared

Page 80
to lose life in order to gain it in a fuller measure. The heart of the true knight and the true warrior is indeed the efflorescence of a
cultivated body and mind. There is no reason why every young man should not strive to acquire it. The old warrior Ulysses feels that age and the vicissitudes of fortune are powerless to stifle the will to conquer. We quote Tennyson's inimitable lines in which the old hero says.
Tho' much is taken, much abides; and tho'
We are not now that strenght which in old days. Moved earth and heaven; that
which we are, we are; One equal temper of heroic hearts,
Made weak by time and fate, but strong in will To strive, to seek, to find, and not
to yield.
米妆
The Hindu scriptures assign a particular heaven to the heroes who fall in the battle-field. The idea may be extended and the scriptural text may be taken to mean that he alone conquers heaven who unflinchingly fights the good battle here on earth. The Lord clearly says in the Gita that the saving knowledge is not for the weak.

"Dying thou gainest heaven; conquering thou enjoyest the earth. Therefore, O son of Kunti, arise, resolved to fight'. This message is addressed not only to the son of Kunti, but also to all sons and daughters of Mother India. Not only the men in the fighting forces but all who are in the battle-field of life should make pain and pleasure, gain and loss, conquest and death the same and engage themselves in the good fight. The path to freedom is beset with many obstacles the conquering mind cheerfully faces them. In the
verses next to those which we quoted above
the Lord asks the aspirant to cultivate onepointed determination, for that helps the focussing of all forces into a single spearhead. Conquest is achieved by the mind that can grasp essentials and without waste of effort march straight to the goal. We dare say that the mind which can successfully order the smaller concerns of life will, it the opportunity presents itself, solve larger problems equally
successfully. The mayor who has the clarity
of vision and the necessary foresight and imagination to control the affairs of a city possesses almost the same type of mind as the premier of a great empire. Napolean planned his campaigns in his boy hood and when the opportunity presented itself, marched across the Alps and rehearsed them on a grand scale.

Page 81
A NOTTE CON INDU WIT
Dr. S. V. Sl Dir International Institute of Ta
Hinduism is one of the ancient religions of the World still in vogue. Though we are not able to fix the exact period of its origion, it may be as old as the first religion of the World, namely "Nature worship'. Hinduism also has many aspects of Nature worship, which help us to come to the above conclusion.
Hinduism is not the religion of India alone. It had spread out all over the world to be named a world religion. From old times, up to this day, people of Mexico celebrate Ramlila festival. The South American country Peru has temples of Sun God and Sun worship is prevalent to - day. In Africa, the villages near the Sahara deserts have names which can be associated to Rama. In Messopotamia, idols of Siva with Ganges on his head, have been discovered. Australian aboriginals even today celebrate festival of Siva.
A Gold box containing many rare Sanskrit manuscripts was found in the excavations on the Gopi desert near Mongolia. Today many references available about the Siva - Sakthi temples of Greece, four thousand years old. Archaeological findings in Ireland brought out a Vinayakaidol. Sayam, Sumathra and Java have many Siva, Vishnu temples. In all these places Ramayana is a well known epic. Even to -day in Japan an idol of Dhurga with many hands is worshipped.
There are many Murugan temples in Malaysia. There, Kavadi and piercing oneself with small weapons, are very famous, Persians,
 

CS IN WORLD LANGUAGS
bramaniam 2ctor, nil Studies, Madras - 600 113
Tartons, Chinese, etc., are considered to be Shatriyas who have gone astray from their duties, according to Many Dharma Sashtra. About 2500 years ago, there was a great Scholar in China called Laotze. He referred to Parabharamma as "Tao", which shows a correspondence to the Sanskrit word "Tat'. Writings of the Greek Scholars, like Anaxagoras and Plato have ideas similar to those found in Upanishad and Bhagavad Gita. The names Adam Eve found in the Old Testament of the Jews sound similar to Atma and Jeeva.
These and such other references show the influence of Hinduism in other countries. Not only in worship and practice, but also in writings, Hindu thoughts are found in other languages. In the earlier times, Sankrit was the language of Hinduism. This idea is given by Sri Monier Monier Williams, as, "India, though it has, as we have seen, more than five hundred spoken dialects, has only one sacred language and only one sacred literature accepted and revered by all abherents to Hinduism, alike, however diverse in race, dialect, rank and creed. That language is Sanskrit and that literature is Sanskritliterature the only repository of the Veda or knowledge in its widest sense; The only vehicle of Hindu theology, philosophy, law and mythology the only mirror in which all the creeds, opinions, customs and usages of the Hindus are faithfully reflected and (if we may be allowed a fourth metaphor) the only quarry where the requisite materials may be obtained for improving the vernacular or for expressing important religious and scientific ideas'.

Page 82
As thought here, Sanskrit works, as they had been early records of Hinduism, are the ones which are mostly translated to other world languages.
Other than Sanskrit, Tamil is a similar popular language of South India; And as Sanskrit was the mother of most North Indian languages like Hindi, Tamil was the mother of most South Indian Dravedic Languages: And which through its Bakthi literatures and religious works added to the growth of religion. Because of the greatness of these Tamil works, they have also been translated into many world tongues.
The sacred books - works of the Hindus are the Vedhas, Upanishads, the Ithihasas like Ramayana and mahabharatha, many puranas like Sivapurana and Vishnupurana, and all these are written in Sanskrit which gives added importance to Sanskrit, and makes one refer to it as the sacred language. Commentaries on these by different learned persons are also made in this language. All these works are translated into mostly all the written languages of India, and in the world English gets this favour.
The first book to record the Hindu religions thoughts is the Vedas. Of these Rig Veda is the earliest. The vedas are called Sruti, meaning that which is directly heard or revealed. The post Vedic literature is known as Smriti, meaning, that which is remembered. and handed down by tradition. The six Vedangas, the smarta sastras come under this.
It is because of these translations that much work is done on the study of Hinduism by foreign authors. In 1971, the Rigveda was translated as "The heart of Rigveda' by mahuli

R. Gopalacharya. Of the four vedas, this is one translated most into many languages Complete translations as well as selections are available.
Just as the vedas, the Upanishads have also been translated into various languages. Upanishads are known as the Vedhanta These are learned by the Students in communion with the teachers and hence the name "Upanshad.' .
The Smritis and Puranas are also widely translated. The heroic epics of Ramayana and Mahabharatha are even more widely translated and transcreated into Indian languages. Bhagavad Gita, which forms a part of Mahabharatha, containing the teachings of Krishna, is a highly influential work and is well known throughout the world. Annie Besant and Bhagavandas have beautifully portrayed the Gita in English. Geoffrey Parinder comments on the Gita as follows "The Gita has often been called the most important single work ever produced in India, the "New Testament' of India, the 'Gospel" of Krishna. It is read and loved as no other book in India today' (p.46, Asian Religions, Starling paper back, 1977) Gita has been translated into many World languages including Czech.
Bhagavatam is yet another work wide repute and according to Sir Charles Eliot it has forty versions in Bengali alone. In Tamil also there are two laudable translations in epic form.
Bhaja Govindam of Jayadeva and Shankaracharyas writings, because of their literary flavour and religious value have found much place in the translations and philosophic studies.
Just like the many Sanskrit writings, Tamil religious writings and Bhakti literature on

Page 83
Hinduism have also influenced the hearts of many, and are now available in other languages also. G.U. Pope's translation Tiruvasagam is worth mention. A full understanding of Hinduism is expected through this work - "If the Tamil people and the English are even in any degree to understand one another, and to appreciate each other's thoughts and feelings regarding the highest matters; if any progress is to be made in the development of a real science of Hinduism, as it now is, our English people must have the means of obtaining some thought with the living system which exercises at the present day, such a marvelous power over the minds of the great majority of the best Tamil People' (Preface Tiruvacagam - Tamil text, translation, etc. Madras University 1979). Pope's deep interest in the Saiva Siddhanta is revealed through this.
Such works are considered to pave the way for the unity of the World religions and to understand the influence of each other in their building up. According to Pope, the Alexandrian school of philosophy and theology are at least partly influenced by South Indian thoughts and ideas in the personification God. The influence of the East is seen much on the Western religions.
Tirumantiram of Saint Tirumular, which is highly philosophic in nature, is available, in Translations. The unfathomable depths of religion are iodefied in it.
It is quite interesting to note that translation of some good works are available in the Polish language. Tirumurukatruppatai,
Tiruppavai, Tiruvempavai, etc. have come out in Polish.
Some individuals and certain institutions have laboured Hindu Religious thoughts though

out the world. Of the individuals, great scholars like Vivekananda and Arabindo are in the forefront. The speeches given by Vivekananda at Chicago in America are world famous. These talks given in English have been translated into Malayalam Hindi, ect. He has published many rare works in English, which describe the philosophy and greatness of the Hindu religion. Speechs delivered in America on the heros of the Ramayana and the Mahabharata and other mythological and historical personages; Practical vedanta; Karmayoga' Re incarnation and the immortality of the soul, Universal Religion, Rajayoga; Religion of love, are worth mention.
Secret of Veda by Arobindo; The Bhagavadgita as philosophy of God realisation, and A constructive survey of Upanishadic philosophy by Ranade; Hints on the study of the Bhagavad Gita by Annie Besant; Sure ways for success in life and God relation, and essence of yoga by Swami Sivananda, Hindu views of life by Dr. Radhakrishna, Vedanta Jyoti by Sivananda Saraswathi, Out lines of Indian Philosophy by M. Hiriyanna, History of Indian philosophy by Surendranath Das Guta, are some of the other noteworthy works. All these are available in English.
In French, a few such works are available. Priereset meditations by Srima (Madam M. Alfassa, The Mother of Sri Arobindo Ashram), Sagesse hindone mystique chretienne Herric le saux Abhishiktananda (Saccidananda a Christian approach to Advaitic experience) by an unknown author are in French.
Similarly, in German also we have a few books on Hinduism. Dia philosophic der upanishadsby Paul Deussen, Die Danastutis des digveda (The Danastutis of the Rig Veda) by

Page 84
manilal Patel are in German. The Ramayanam in German is called Das Ramayana and is by Hermann Jacobi.
Other than these individuals, some institutions also have helped much in the propagation of Hindu religious thoughts and concepts throughout the world. Sri Ramakishna Mutt stands first in this mission. It has many branches in India and all over the world. One of its primary project is to translate Hindu works into many world languages. The teachings of Ramakrishna have been known to the world through this mission (Paramarth Prasanga - Towards the goal Supreme, Swami Vivekananda).
The Arobindo Ashram in Pondicherry is yet another institution worth mentions. Many English and French works have come out from this, in the service of Hinduism.
Other than these, Institutions situated here and there like The Vedanta Society of Southern California, Natal Tamil Vedic Society (Republic of South Africa), have also done much good in this field.
Non religious Institutions also have done much to the translations, and studies of Hindu religious works. The French Institute of Indolology at Pondicherry has brought out French translations of Paripatal and Hymns of Karaikkal Ammaiyar. It also has done very good work on the historical study of the concepts of 'Murugan'.
The International Insititute of Tamil Studies is also doing its mite in this. A

bibliography on the translations of Hindu literatures and writings from Tamil to other languages, is being undertaken by it.
Conclusion
The purpose of the Thirukkovaiyar is essentially spiritual. Clothed in the mantle of a young Man's love for his lass the Thirukkovaiyar seeks to portray the concern the Paramatman always has for every soul ultimately leading to the merger of the Soul with Paramatman. This apart. It is a repository of Hindu culture. Loftiest of thoughts adorn the work consistently. There is hardly a single stanza where some enticing feature or features are not discernible. From the social point of view its importance lies in its portrayal of the characteristics of an ideal Hindu Life. It is here we moderns have to learn from the Thirukkovaiyar. It is no use gloating over the glories of the past unless We live up to those traditions. Is not the dowry system a running sore of the Hindu society? Are not our young men, at least those who are well-to-do, ashamed to demand huge dowries which parents-in-laws can ill afford to gove? Why do the elders of the society support these young men in such exploits?.
Then again, is not the practice of nonvegetarianism contrary to the basic tenets of a Saive society? It is a shame that people who call themselves Hindus, whatever that may mean, condone non - vegetarianism. Modern Hindu society born to such rich traditions of the Thgirukkovaiyar has also fallen from those standards. Man in general has fallen from his rank, and it is the task of Hiduism to raise him to that level.

Page 85
Pageants from the Thirukk of indu
A. Guna (Retd. Deputy Auditor General. Pr.
Introductory:
The Saiva Bhakthi literature mainly consists of the twelve Saiva Thirumurais. Of these, the eighth Thirumurai is made up of the Thiruvasagam and the Thirukkovaiyar. The Thiruvasagam is a heart-melting hymn book generally familiar to all Saivities, but not so the Thirukkovaiyar because of its difficult language.
The term "Kovai" in the title Thirukkovaiyar means a garland, or a work composed in some logical sequence. The Thirukkovaiyar is a work of 400 lyrical stanzas with love as its only theme. It is an accepted principle of the Saiva faith to consider God or Paramatman as the lover who is constantly wooing the hand of an unwilling lass who is the
Soul or Jeevatman.
Chidambaram, the Centre of the Universe:
The Thirukkovaiyar deals with 400 different situations, with a verse for each. Whatever the Course of Conduct or Situation
of the lovers there is no deviation at all from the spiritual background. There is hardly a single stanza of the 400 stanzas where in reference is not made to the Great Dancer of Thillai, Lord Nataraja. He indeed is the hero of the work. The other name for Thillai is Chidambaram.
m
A

Owaiyar and some aspects
Culture
mayagan esident, Eelathu Sivaneri Mantram)
Chidambaram means 'Soul-space': thus, it also refers to the heart of man. According to Saiva lengend, Chidambaram is the centre of the Universe. Is it not true that the whole world revolves round man as its central pivot? Logically therefore the heart of man is the public rostrum for the Universal Dancer to perform His Dance. Is it not right that such a place should always be kept clean and holy?
Faith and Self-effort:
Now about the lover and his lass of the Thirukkovaiyar. One day, the lover had accidentally met his lady-love in a grove, gained her acquaintance, exchanged sweet words, and sadly parted company towards nightfall. Next day, as the sun moves towards eventide, the sweet experiences of the previous day come gnawing at his heart. Will he befortunate today as he was yesterday? Doubts assail his mind. But being an offspring of the Thillai soil, his doubts soon give way to a spirit of self-assuring faith. He ruminates:
"This came to me before not from any conscious effort of mine:
Should Istrive in the future too, There's Divinity still that had served as Abiding Guide.
So, grieve not, O' my heart 1"

Page 86
Man tends to rely on his strength alone without releasing that there is in existence the unlimited reservoir of Universal Grace and power without whose aid no achievement can ever be a reality. But the first step towards success is an earnest endeavour on the part of man himself. "Are there any achievements of abiding value which are not the result of hard work?", asks Pattinattu Adigal of the 11th Thirumurai. Faith and Self-effort are the two hand-maidens of success not only in worldly life but even in the spiritual sphere too.
Rank imposes obligations:
It was never in the Tamil tradition that a young man meeting with rebuff at the hands of his lady love resorts to any form of violence against her or anybody else.
Instead, he makes for himself, as it were, a horse with the fronds of the palmyrah palm, and holding aloft the picture of his lady-love drawn on canvas, rides around in the area, being drawn along by friends. This is for the purpose of giving the elders of the place a chance to bring about redress.
After so many attempts at winning her heart which proved futile the young man decides upon riding the palmyrah horse, ultimately leading to his own death. He discloses his intention to the girl's confidante. But she is equal to the occasion and comes out with a fitting reply:
"Young Sir, we know you are an off spring of the Thillai land. If you propose to ride the palmyrah horse you will need the fronds of

the palmyrah palm which you will have to cut down from the palm itself. If you do so, you necessarily will have to dismantle the nests of the father and mother birds which have taken
abode on the top of the tree, together with their
young ones. If you do such a thing, from whom else can we expect the sweet grace of abounding love to all living things? We know you will never stoop to a thing like that, below your
station. Your proposal therefore is a sham."
What an illustration for the truth of the maxim 'Noblesse Oblige'' - Rank imposes obligations. Nobility of human birth calls for nobility of conduct. Appar Swamigal speaks of a fence to be erected around every man, that is the fence of human dignity.
Self-Surrender to Aapathsagayan
The lady-love had been adamant with her refusal to the wooing lover, until at last an unusual incident takes place. The girl speaks of the incident:
"Drinking the poision that rose from the sea, He saved the Celestials from extinction that
day. The roaring stream from His Thillai's mountain slopes Formed a swirling pool below. Going for a dip in the sylvan stream, Islipped and fell into the swelling floods, and
WaS
Sinking, drowning, dying. I felt the touch of an unknown hand just then, It gripped me,
72

Page 87
Lifted me, and
Hauled me out to safety. To such a Saviour as He, Words I have none, me the puny little one."
The friendly hand of an unknown Saviour who had appeared on the scene uncalled, had saved her. Being out of the water, and out of danger, the girl looks up to see who it was that had saved her at the nick of time. It was none other than the lover who had wooed her all these years but whose hand she had rejected on the flimsiest of excuses. She blushed and felt ashamed of herself. She became painfully aware of the helpless state of her own petty littleness, and the magnanimity of her being Saviour. She had much to say against His offer all these years, but what words can she find now to this supreme gesture? Her volubility of yester-year now turns into one of muteness. It is time that His Will be done, and nothing of her own will any more. The time is ripe for silent self-surrender. The Saviour had redeemed her from the whirlpool of a swirling worldly life. It is right that there should be the union of the Soul with the Lord.
Hospitality and Non-killing:
In course of time the lover and his ladylove were joined together in holy wedlock. The young husband was a lover of the fine arts. He loved music and dance, and was out of home on this account sometimes, and on occasions, even for a day or two. On one of these occasions when the husband returned home, the wife refused him entry into the house. Being thus shut out, he seeks the assistance of his wife's girl-companion to passify his wife. But the wife would not give in. The husband then approaches

the singing minstrel who was a popular figure of ancient society. The arrival of the minstrel, generally a welcome visitor, with a plea on behalf of the husband infuriated the wife all the more.
She poured scorn upon him thus: "Do not come selling needle in the blacksmiths' street. (Do not come carrying coals to Newcastle). Fic upon you and your decorated lies You, cowmeat eater, begone from here this very instant." A flabbergasted minstrel made good his escape before stones fung by the wife could descend upon him.
The husband, not knowing what to do, hit upon an ingenious plan. He collected together two or three persons posing as guests to the home and made his way to the house in their company. Sighting guests coming to the house, the young wife's face and eyes which awhile before were emitting fire and fury brightened up and turned to be as fresh as a flower in an instant. She opened the door and let in not only the guests but her husband also.
In regard to the minstrel she wanted to use the hardest language possible and she could find harder term than "cow-meat eater". Whether he was really that or not, we don't know, but we can learn from this incident how despicable beef-eating had been looked down upon in the Saiva society of old.
Earn your own living:
The couple figuring in this work are of high birth learning and culture, and gifted with material means also. Wealthy or not, it was the mark of Tamil culture that a young man, before he could wed, should leave home and acquire

Page 88
adequate material means of his own to run a family rather than live on the wealth of his parents or parents-in-law. Thus the young man of the Thrukkovaiyar also leaves home and his chariot gradually disappears out of sight leaving behind only traces of the chariot wheel on the soft sands of the breach. These marks are the only consolation to the girl, and when the sea stretches its hands to erase these marks, she cries out agonisingly with outstretched hands, appealing to the sea not to cause her such disaster.
The Lord of the Universe cannot be seen but we can see the evidence of his activity which we should adore, respect and treasure in the name of the Maker.
True Manliness:
At one stage, without the knowledge of her parents, the girl had eloped with her lover, and a worried mother sets out in search of them. At a distance she sees a pair answering to her descriptions but Recognises them to be different as they draw near. She then inquires of the young man whether he had seen passing that way a pair of very similar features as theirs. The young man admits he saw a youth like him, but as to the query regarding his companion, he turns to his own mate and bids her give a reply. Nurtured in the true school of Hindu culture, his eyes by practice would have seen only the male. passerby and not any of the opposite sex. How marvelously the finest in Hindu culture is being

put across by the Thirukkovaiyar. Thiruvalluvar also speaks of the noble manliness of not casting an amorous glance on another woman.
deal Manhood:
The last stanza of the Thirukkovaiyar constitutes its culmination. It is a portrayal of ideal manhood. The young man being a lover of the fine arts is kind to other women also but this is misunderstood by the wife. Seeing this, her girl-companion enlightens her on the true position of her husband. He is not to be regarded as an ordinary individual. He is not a man of mere kindness, but is full of the loving grace referred to in Tamil as 'Arul". Had he been just kind, his affection would be confined to his kith and kin and friends alone. But the abounding grace in him expands towards every living thing, transcending all narrow limits. If he is kind towards other members of the opposite sex, he does so as a man of overflowing grace. He is the rain-clouds pouring forth showers of rain unasked, and the beautiful Katpaka tree that yields anything asked. A worthy companion of the learned, and kinsman to music lovers. He is Chintamani, the magic stone, that grants every man his wish. He is the tender flower adorning the holy Feet of the Thillai Lord. He is also the undiminishing wealth to noble men, and as Fate to friends and foes alike, doling out impartially to each his own deserts. A drinking pool of sweet water to the thirsty, and a bonanza to all and sundry. How near to God should man be in all his attributes

Page 89
AN INTRODUCTION TO THE THE NATOHIN
A. Gun (Retd. Deputy Auditor General
HIS HOLINESS CHANDA SWAMI (Lord Soulburiy's son) has added a long introduction to his English translation of the Hymns of Sivayoga Swamigal's Natchinthanai, given below are a few random extracts from this introduction.
There is only one Reality which is God or "That" (Tat) so that rasalisation of truth" means being aware that you are one with God or That you are "That" (Tat twin Asi). This is the meaning of "Know thyself" He who knows himself knows everything and to one who has attained Liberation while in the human body (Jivanmukta). There is nothing left for him to do but to help others to come to the same realization. Such a man is the true master (SatGuru)
Those who have attained this state are exceedingly rare But one such "realized soul" was living in Jaffna in North Ceylon, for our ninety years and left his body only in 1964. These (the Hymns) flowed from him spontaneously and were written down at the time by anyone who happened to be present occasionally he work them down himself. No intellectual process was involved. He was the mouthpiece of the Divine.
Hindu forms are innumerable, and of almost indefinite variety. They have accumulated over long periods of time through the media of myths, epies and songs, and of

ENGLISHTRANSLATION OF THANA I HYMNS
anayagam 'resident, EelathuSivaneriMantram)
art and architecture. Altogether, they constitute the expression of the Hindu tradition.
Forms are only symbols of reality. Reality cannot be expressed through the senses or the mind or the intellect, because it transcends all these so that a symbol can never be more than an approximation or a Support for contemplation. But a symbol is a far more effective approximation to the Truth than any philosophical discourse or treatise, because Truth when manifested has an infinite number of aspects, and symbolism can convey at least some of these Simultanously whereas philosophical and purely national works can only deal with one at a time. That is why it is often possible for wholly enlettered people to attain to a much higher level of understanding than learned scholars and philosophers.
The charges of polytheism, idolatry and superstition and soon have often been levelled against Hinduism. But these mostly arise from misunderstanding. Hinduism when it has a thistic form, is essentially monotheistic, because Truth or Reality can only be one. But that One in manifestation has infinte aspects and the innumerable variety of divine forms and gods and heavenly beings, which Hinduism begets, are all simply different symbols of that One. Each aspirant can choose those which he understands best, and which can best help him to reach his goal. But they are symbols only and not the Truth itself. The Truth transcends

Page 90
all expression and is wholly different by nature from anything manifested. That is why Hindu forms are not realistic, and why their divine images often have several arms or faces, or the heads of animals and so on which may easily seem monstrous and repellent to a non Hindu.
And all these apparent aberrations of the human form are arbitrary. They all have a definite meaning and significance which may or may not be understood to the worshipper. A Hindu "idol" in its proper traditional form is in fact a complete metaphysical treatise in itself.
In the Saiva School of Hinduism the manifested world is portrayed symbolically as the dance of Siva. And in the aspect, He is known as Nataraja - Lord of the Dance. Everything that exists, that ever has existed, and ever will exist, is His dance. In fact existence is the dance; and he is dancing in each creature. If He ceases to dance the whole world comes to an end and is dissolved into the "Pure Void" which is also He, and this is what happens periodically at the end of the vast aeons of time. Existence or manifestation is movement, and there is nothing that moves except He. All other apparent entities are simply movement of the One Eternal Immutable spirit.
This supreme Mystery in also represented in terms of sound or vibration. The whole of manifestation is said to be comprised within the Sacred monosyllable OM. Which includes in itself all other possible sounds or vibrations and from which they all derive. It is as it were, the one fundamental of which all

existing things are harmonies or overtones, and at the same time it is also the one transcendent Reality. This word is the kernel and essence of the Vedas. It is Mantra of Mantras and in the symbolism of the dance of Siva, Nataraja is always portrayed as dancing within a halo or circle of flame, which represents the Tamil letter that signify OM.
There is another way in which Hindu symbolism expresses the mystery of the unity of the manifest and the un manifest of the
changing transient world and the One unchanging Reality. In common with other traditions the manifested world, is recorded as the activity of the female principle. All is taken to be the work of the Divine Mother from whose womb all the worlds have spring, and also nourishes and cares for all living beings, and yet remains eternally a virgin. The male principle is the "Unmoved Mover", the one unchanging Reality which lies behind all movement and change which permeates everything, and without which nothing can have existence. The "Father" does not change, but remains the same for ever. Yet there is change. It is the mother who gives rise to change The "Mother" is the Divine Energy of Power (in Samskrit - Sakti) and each of the Hindu deities has a consort which represents this principle.
But the main fested and the Unmanifested are One God and His power One. Siva and Sakthi are One and therefore Lord Siva is often symbolised as having the right half of His body male and left half female and the duality in unity is also conveyed in the image of Nataraja, Where the lord is always depicted as wearing a female earing (Called "Thodu" in Tamil in his left ear).

Page 91
The Divine power is inseparable from God and the analogy is often given of the sun and the rays. Siva is the Sun. Sakthi the rays, and it is only through the rays that the sun has effect on the world.
Some choose to worship the "Father" some the "Mother" and some the "Son" for according to Saiva mythology, Siva and Sakthi had altogether four sons of whom the first two are the most important The eldest is Ganesdha, the elephant-headed God, with a big belly containing all the worlds. He represent wisdom and his very form symbolises the sacred honosyllable OM. According to Vedin rules, every rite, or ceremony, or undertaking should be preceded by the world OM, both in speech and writing, for it is the beginning and end of everything. In the same way in the Saiva Cult, no work should be begin without first invoking Ganesha.
The second son is called Murugan which means literally "beauty' and also 'tenderness' and freshness (as the young shoot of a plant), and in one aspect he is always represented as a child.
Murugan is also the God of war, and one of his names is Kandaswami which it is said of the derination of Skanda, the war God of Aryan mythology. In this aspect he is

symbolised as having Six faces representing all possible activities on earthly plane and twelve arms each wielding a different weapon for while Ganesha can he said to be the Lord of wisdom Murugan is the Lord of Action.
His Sakthi or energy is usually described as being threefold, and two of its aspects are symbolized by his two consorts, one representing the power of action (Kriya Sakthi) and the other the power of will and love (Ichcha Sakthi). The Third Sakthi is the Vel, the lance with which he is always depicted and which is the symbol of Divine Wisdom (Jhana Sakthi) the Weapon that can pierce the impenetrable and destroy ignorance the only enemy of the soul.
Vedanta books at the world from the top from God's point of view where as Sidhanta's approach is from the stand point of individual souls. Both are correct, and both are wrong because the Absolute truth cannot he expressed in words or be understood by the mind and intellect. "If you speak, you lie for Vedanta there is only are ATMA the Universal sprit. Everything else, including the idea of individual souls (Jivatmas) is maya or illusion, Saiva Siddhanta maintains that there is one PARAMATMA, which is PARAMASIVAM or First Principle but many Jivatmas which are need real positive entities existing eternally.

Page 92
திருமதி. செளந் கஸ்துTரிரங்கன் ஜோட் அேன்கிர
அன்பே சிவமெனும் அரு நன்றே நடந்து நானிலம்) , அரும்பனி பற்பல ஆற்ற திருவினர் ஞானப் பிரகாச பரமாச் சாரிய சுவாமிகள் பரிவுடன் அவர்நல் பாசி இருபதோ டைந்து வருட அருமையாய்த் தொடங் வாழத் தகுந்த வழியினை ஈழத்துத் திருநெறித் தமி ஒதி உணர உதவும் திருமு மேதினி போற்றும் மெய் போன்ற நூல்களைப் பெ சான்றோர் மூலம் அவற் பிழிந்தே அன்புடன் பிற வழங்கி, மகிழ்ந்து வளர் ஈசனரின் அடிபவர் எழிற் நேசம் நிறைய நிதமும் .ை பெரியோர் அவர்தம் பெரு தெரிந்திடச் செய்யும் சீரிய விண்ணரிலே முழுதாப் ெ புண்ணிமப நாளில் புனித பண்ணிசைத் திருநெறிப்
கண்ணுதற் கடவுளைத் வாதவூர் அண்ணலின் ை ஒதியே இன்புறும் ஒப்பி மானுயர் நமசி வாயமந் தேனினும் இனிதெனச் சி வாழ்கவே நமசி வாயவெ. சூழ்வினை எல்லாம் துர பயன்பல விளைக்கும் ப வியனுற வெள்ளி விழாக் நமச்சி வாய நல்லரு எாாே தமிழும் சைவமும் தரன ஈழத்துத் திருநெறித் தமி வாழ்கபல் லாண்டென வ
நாதன்தாள்
 
 
 
 
 

தரா கைலாசம் ட், தேனாம் பேட்டை, lt;tr = 18.
குள் நெறி பதனில்
றிய சீலத்
தேசிக
திருமுன் கள் பகர ங் கள்முனம் கிய, அற்புத மன்றம் ாக் காட்டும் ழ்மன்ற மாகும் !
றை, கண்ட சாத்திரம் ாறுப்புடன் காத்து றின் சாற்றைப் ர்க்குத் தினமும் கிற மன்றம் ! றிரு வடிகளை ாண்ாங்கிப் ருமையை உலகோர் ப மன்றம் ! வண்ணில வொளிரும் ம் மிகுந்த பாடல்கள் பாடிக் தொழுதிடும் மன்றம் ! பாசகம் முற்றும் லா மன்றம் !
திரத்தைத் சிந்தைசெய் மன்றம் ! ான் நோதிச் த்திடும் மன்றம் ! ாங்குயர் மன்றம் க்காண் கின்றது ! hே) ரிமயில் வளர்க்கும் ழ் மன்றம் அஃது பாழ்த்துகின் றேனே !
விாழ்க
":

Page 93
تطح تلة تلمنطقة حطت
艺
طة
由
f
இழதஜி
உலகுவந்து) உள்ள உயர்வரை உதித்துள் ஆ புறமிருள் ஒழிந்தொளி மலர さ அலகிலா அமுதம் அருள்கதிர் அருவிஸ் 'தாமென ஆத்தனோடு அணைந்தே நிலவுறு நிறுத்தும் திருநெறித் தமிழே. நிலமிசை நீடுவாழ்வுறவும் பலமுற மாந்தர் பயிலவும் பணிசெய் ,ே மன்றுயார் நீடுவாழியவே.
تظة
تطيّة తే திருமுறை மூலப் பிள்ளையும் சிவமும்
திருநெறித் தமிழெனச் செப்ப க வருமுறை வளர்ந்தே, மாறுசெய் வேற்று
மதங்களும் மதமற்று வளர்க்கப் ဗွီး ဎ)ပီဖ္ရစ္သာမ္ဟုန္း ပ္ဖို ருலகெலாம் பேணப் பிரான்ெனப்பீடுற நிலைத்த
திருநெறித் தமிழ் போற்(று) ஈழத்து மன்றம்
திருவொடு செழிக்கபல் லாண்டே . . . . . . ஆலவாய் அதிகை அம்பலம் எனவே அன்பர்தம் அகம்அக லாதே சீலமாய் ஆடல் செயும் சிவற் கடியேம்;
சிவன்செயல் தீனர்க்கும் ஊழி காலமாம் எதற்கும் கல்ங்கலம்; காப்பான்;
கருணையார் அடியவர் கரைந்த" மூலமாம் முறைகள் போற்றுமிம் மன்றும்
வளர்கவே ஊழியும் முறையே,
巽 திருநெறிய தெய்வச் 蠱 பேரு நெறியே
:
* 、 தென்னோடுடை
醬 蠶
ఉఉఆశీతలీ4ఉత4ఉతీఉత4ఉ4ఉఆతీ
 
 
 

சுப்பிரமணியம்)
நால்வர்மேல் நால்வர் நாயக ராகக்
கொழும்புமா நகரிடை நாட்டிச்
சால்வகை முன்னைத் துவத்தினால் தவஞ்செய்
சால்பினர் ஐயைந்தாம் ஆண்டின்
மேல்வளர் மன்றின் மிளிர்வெள்ளி விழா, விண்
* மெச்சவே விமலும் வேட்பப்
பால்வகை ஒளியைப் பரப்பிஇப் பாரில்
பயன்தரு தருவென வாழி.
மெய்கண்டார் நெறிமேல் திங்களின் இதழும்,
மெய்யுணர் திரு முறைப் பதிப்பும், மெய்கண்ட அடியார் விரும்புபூ சனையும்,
மேற்சிவ யோகர்தாட்பணிவும், ! பொய்கண்ட தகற்றும் புண்ணியர் புகலும்,
புண்ணியம் புரிவகை புரியும் கைகண்ட மருந்தாம்; காட்டிரீ வாழி
திருநெறித் தமிழ்மன்றம் நிலைத்துே.
ஒப்பிலாதுயர்ந்த திருநெறித் தமிழை ஒதிநன் குணர்ந்துல குய்யத் தப்பிலா தெழுந்து தலைநகர் தழையும் சால்புறு மன்றிரு பானைந் தப்புறம் வளர்ந்திங் கூக்கமோ டாக்கம் அமையவே அருட்பணி புரிக; ஒப்பிலாள் உமைகோன் ஒளிவளர் விளக்காய்
உள்ளுற ஒளிருக உலகே. ഷം போற்றி விாழியின் மீன்து
சிவனே போற்றி
ఉ++ఉ ఉ ఉ ఉ ఉ ఉ ఉ ఉ ఉ ఉ+++++++++
"g
تط

Page 94
yyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy
(பூரீஆதிசங்கரர் அருளிச்செய்
(நாகேந்திரஹாராய என்றுதொடங்கும் வரிசைப்படுத்தினால்ந-ம-சி-வா-ய என்
தமிழில் கவிதைவடி (ಡ್ಗಿ ஜி.
நாகஉலகிற்கரசனாம்வாசுகியை
நளினமுறஅணிந்தவனும் தேகமெலாம்வெண்ணிறுடையவனும்
திரிநயனம்கொண்டதிகம்பரனும் போகமுடைதேவர்க்கீசனும்
புனிதமகேச்வரனும்,நித்தியனும் ஆகவந்தஐந்தெழுத்துமந்திரத்தில்
அடிபணியும் முதலெழுத்தேநஎன்றாகும்.
மந்தாகினிநீரைச்சந்தனமாய்
மார்புறம்தரித்தவனும் மந்தாரை மலர்பலவாய்
வழிபட்டமகேச்வரனும் நந்திதேவகணத்திற்கெல்லாம்
நாயகனாய்வழிநடத்த வந்துதித்தோன்-ஐந்தெழுத்தில்
வணங்கும்'ம'வேஇரண்டாம்நிலையாகும்
சிவனாயும்,உமையவள் கமலமும்
செம்மையுறமலரவரும்குரியனுமாய்த் தவஞானவேள்விசெய்த
தட்சனதுயாகமதை அழித்தவனும் யுவராஜநீலகண்டன்காளைக்கொடி
யுடையவனும்-ஐந்தெழுத்தில் சிவராஜயோகம்மிகும்"சிகரமாகும்
சிரம் வணங்கும்மூன்றாவதாம்
yyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy
 

ynynyny ynynys|yyyyny yyny yyny ynyny ynynysYnyrhynynyy
தசிவபஞ்சாட்சரஸ்தோத்திரம்)
ஐந்துசுலோகங்களின்முதலெழுத்தை ாறுவரக்கூடியது)
டிவில்வழங்குபவர்
ராமகிருஷ்ணன்
வரங்கொண்டமாமுனிவர்
வசிட்டர்-அகத்தியர்-கெளதமரும்
தரங்கொண்டவானுறையும்தேவருட்
தலைவணங்கும்கங்கைதனைச்
சிரங்கொண்டும்,ரவி-மதி-அக்கினியைச்
சிவனுடைமுக்கண்ணாயொளிரவிடும்
அரன்கொண்டஐந்தெழுத்தில்
அருள்வடிவாம்'வகரமேநான்காம்.
யட்சவடிவினனாய்,சடைமுடிதரித்தவனாய்
யாண்டுமழியாத்தெய்வீகப்பேரொளியாய் மெச்சும்உயர்பினாகவில்லுடையோனாய்
மேவும்திக்லொம்மேனிநிறைஉடை
உடையோனாய்க் பட்சமிலாப்பரஞ்சோதிசொரூபனாய்ப்
பாங்குநிறைஐந்தெழுத்தில்பதிவாகும் அட்சரமாம்'ய'கரமமையஐந்தாகும்
அடிபணிவோம்,நமச்சிவாயஒம்
U6va (53
எவரொருவர்இவ்வைந்தெழுத்துத்துதியினைத் தவநெறிமுறையொடுதவறாதுசொல்வாராகில் பவரோகவினைநீக்கிப்பாவமெல்லாம்பறந்தோடச் சிவபோகசாம்ராஜ்யம்சிறப்புறப்பெற்றுய்வாரே.
நன்றி - கலைமகள்
¥ಳ್ಲ!
8O

Page 95
ஆத்திகம் தழைக்க
அறநெறி வ சாத்திரம் படிக்க ை 560)6CUs (U C தீத்திறம் கொள்ள திருநாட்டை நாத்திகக் கருவறு
நடுகல்லும்
தெய்வத்தை நம்ப
சிறுமையை சைவத்தைச் செழி தமிழ்மறை ஆ கைவந்த கலைஞ 6 கடவுளை வி பொய்வாயை மூட புல்லரைத் து
ஆண்டவன் ஒருவ அன்பவன் 6 ஈண்டவன் மகிமை இளந்தலை காண்டகு சிறப்பில் கடவுளை ந வேண்டியே வண.
வேலொடு (
இறந்தபின் உயிர் எவ்வழி ஏகு அறிந்தவன் எவனு ஆணடவன தெரிந்தவன் அவே திறமுள விஞ் அறிந்தன ஏதும் இ அவனே தா
தாயவள் உடம்டை தநதைஒாது சேயென உருப்ெ
தேகமும் கா வாயொடு செவிய
மரணத்தை தூயவன் பெயரை துலங்கட்டு
 

னதாசன்)
வைப்போம் ளர்த்து வைப்போம் )வப்போம் மதஉணர்ச்சி வைப்போம் டப் பாழ்ப்படுத்தும்
iGB
நட்டு வைப்போம்!
வைப்போம்
ஒட வைப்போம் க்க வைப்போம் அறிய வைப்போம் ரெல்லாம் விளக்க வைப்போம்
வைத்தே துடிக்க வைப்போம் !
ன் உண்டு பெயர் தானென்று ) கூறி முறைகள் யாவும்
ஆழதது ாட்கள் தோறும் ங்க வைப்போம் குழலும் காப்போம்!
கள் எல்லாம் ம் என்றே
ரம் இல்லை
ரகசியத்தை னேயன்றி நஞானங்கள்
ல்லை; ன் வாழ்வின் எல்லை !
பததநதாள, * துளியைத் தந்தான். பற்றோம்யாம் ; லும கையும பும் பெற்றோம்; வென்றோ மில்லை! ரச் சொல்வி ம் பக்தி வெள்ளம் !
நன்றி கல்கி
B

Page 96
(திருமதி செளந்
என்றும் எண்ணவேண்டும்- மறவாமல்
என்றும் எண்ண வேண்டும்
நன்றி சொல்ல வேண்டும்-மனதார நன்றி சொல்ல வேண்டும்!
இறைவனோடு நம்மை - நாளும்
இணைய வைக்கும் தூய
திருமுறைகள் தந்த-அந்தத்
தெய்வமாந்தர் தம்மை (என்றும்)
செல்ல ரித்து வீணே - எல்லாம்
சேதமாகிடாமல் நல்லவற்றை மீட்ட- சோழ
ராஜராஜன் தன்னை (என்றும்)
அரச வைக்கு வந்து - நல்ல
அமுத கானமாகத் தெரிந்தவற்றை ஓதி-நின்ற
சிவனடியார் தம்மை (என்றும்)
சீர்மிகுந்ததான--செல்வத்
திருமுறைகள் தொகுத்த
நாரை யூரின் நம்பி - ஆண்டார்
நம்பி நல்லார் தம்மை (என்றும்)
அடியவர்கள் மூவர்- கைகள்
அடையாளங்கள் பதிந்த
இடத்தைக் காட்டித்தந்த-பொள்ளாப்
பிள்ளை யாரைப் போற்றி (என்றும்)
 

தரா கைலாசம்
தொழுது மாந்தர் வாழ-பக்தி
தோயும் ஏடுதந்த அழகு மிக்க தில்லை-வாழும்
அந்தணர்கள் தம்மை (என்றும்)
மண்வியக்கும் வண்ணம்-தமிழ் மாலையான நூலின் பண்வகுத்துத் தந்த-இசைப்
பாடினியார் தம்மை (என்றும்)
யாழிசைத்த நீல-கண்ட
யாழ்ப்பாணரோ டவரின்
வாழ்விணைந்த துணைவி-அன்பு
மதங்கு சூளாமணியை (என்றும்)
இணையிலாத வகையில்-செளந்தரம்
இலங்கு பாடலெல்லாம்
உணர்வு பொங்கப் பாடி-வந்த
ஒதுவார்கள் தம்மை
என்றும் எண்ணவேண்டும் - நாம் நன்றி சொல்ல வேண்டும்!
நன்றி - கலைமகள்

Page 97
fk
ஈழத்துச் சிவயோக சுவாமிகளி சைவசித்தாந்தத் திருச்சபையின் தலைவ ஈழநாட்டிற்கு எ
ஈழத்துத் திருநெ
1981 - O1
அன்னாரை வரவேற்கு
வாழ்
என்றுமுள பெருநெறியாஞ் சைவமார்க்கம்
இமயமுதல் இலங்கைவரை எல்லைப்பட்ட தொன்றுநிலை யதுபோக்க வருள்பாலித்த
துய்யசிவ யோகமுனி யென்னுங்காந்தம் அன்றிழுக்க அமெரிக்க நாட்டினின்றும்
அலைகடல்சூழ் ஈழத்தை யணைந்தாயன்னான் சென்றினி நீ சிவ முழக்கஞ் செய்வாயென்னச்
சிந்தாந்தத் திருச்சபையங் கமைத்தாய் வாழி.
சிவஞான மொருவடிவங் கொண்டு மண்ணோர்
தீவினைகள் போக்குதற்கா யீழம் வந்து சிவயோக முனிவனருள் வெள்ளந் தன்னில்
திளைத்தவன்றன் ஆணைவழி நின்று மேற்கில் அவமாய வழியொழுகு மாந்தருய்ய
அன்புவழி யதுகாட்டிச் சிவன்பாலுய்க்குந் தவயோக சுப்பிரமுனி வருக வாழ்க
சைவமழை பொழியுமுகில் வருக வாழ்க.
ஆழிசூழ் ஆவாயிற் கடவுளுக்கோர்
அரியதிருக் கோயிலமைத் தங்குசைவம் வாழ வழி பாட்டு நெறி வழங்கவைத்தாய்
வாகான பெருநந்திச் சிலையும் வைத்தாய் ஊழிமுதல் வற்கினிய கொன்றையோடும்
உருத்திரனின் அக்குமணி மரமுநாட்டிச் சூழலுடன் சிவநகரந் துலங்கவைத்தாய்
தூயோய்நின் தொண்டுழி நீடுவாழி.

ம்
LuaLtió
ா சீடரும் அமெரிக்காவில் உள்ள ருமான சிவாய சுப்பிரமுனியா அடிகள் ழந்தருளியபோது
றித் தமிழ் மன்றம்
-20 இல்
முமாகப் பாடி வழங்கிய
த்
33
திதழ்
வேதமோ டாகமங்கள் விளக்குஞ் சைவ
விழுப்பொருளைக் குருவருளா லுணர்ந்து தேறி ஒதுதமிழ் மறையென்னுங் குறளின்பாலும்
ஓங்குதிரு மந்திரத்தின் பாலுமுள்ளங் காதலுற வாங்கவற்றி னுண்மை ஞானங்
கவினாரு மாங்கிலத்திற் கடைந்தளித்தாய் யாதுமூர் யாவருமே கேளிரென்ற
நற்றமிழர் நெறிவிளக்கு ஞானி வாழ்க.
உலகதனில் நிலவுபல சமயமெல்லாம்
பலவகையாம் வழிபாட்டுமுறைவகுத்துப்
பாமரர்க்கும் பக்குவர்க்கும் பயில்வு காட்டும் அலகில் பெருஞ் சைவநெறி யதுவேமேலாம்
அன்புநெறி யநாதிநெறி யென்ற மெய்ம்மை உலகவர்க்கு விளக்குமரு ளொளியே வாழ்க
உத்தமசற் குருஞால முய்ய வாழ்க.
சிவபூமி யென்றுதிரு மூலர் முன்னஞ்
செப்பியசீர்த் திருநாடாம் இலங்கை பின்னர்ச் சிவயோக முனிதன்னை யீன்றளித்துஞ்
சிவஞான குருமரபைத் தோற்றுவித்தும் சிவநீதி யுலகெல்லாம் பரவும் வண்ணம்
சிவதொண்டு செய்யவுனை யழைத்ததென்றால் சிவனார்தந் திருவருளே யீதென்றுள்ளித்
திருநெறிய தமிழ் மன்றம் வழுத்துமாலோ.
ஆக்கியோன்-செ. வேலாயுதபிள்ளை

Page 98
ஒ flat
சித்தாந்த வித்தகர் புலவர் சிவ பல்லாண்டாகத் தமிழுக்கும் அரும்பெருந் தொண்டினை corrs60orr é ag (650
-96) ( பொன்னாடை போர்த்துப்
6 دقیقتصویر
U/TT/1U
கண்ணுதற் கடவுளோடு கழகத்தினமர்ந்து முன்னாள் எண்ணுதற் கரிய மும்மைத் தமிழ்க்குநூ லினிது செய்த அண்ணன்மா முனியா மந்த வகத்தியன் றானே யிந்நாள் மண்ணிடை வந்தாலன்ன மாண்புறு காட்சி யோயே.
செந்தமிழ்ப் பாண்டி நாட்டிற் சிவனெனும் பெயரினாற்கு மைந்தனாய்த்தோன்றி மெய்ந்நூல் மாசறத் தமிழொடாய்ந்ே அந்தநற் கலைக ளெல்லா மார்வலர்க் குணர்த்து மாறு வந்தனை கொழும்பை நாடி வாழ்ந்தது சேய்நா டம்மா.
அன்றுதொட் டின்று காறு மரசியல் வினைஞருக்கும் துன்றிய தமிழா ராய்ச்சித் துறைபடிந்தாடு வார்க்கும் ஒன்றிய வுளத்தி னோடே யுண்மை நூல் நாடு வார்க்கும் ஒன்றரீகரவாதுன்ற னுறுபொருளுவந்தளித்தாய்.
தொல்லியனூலுக் கான்றோர் சொல்லிய வுரைகள் யாவு நல்லியன் மதியி னாய்ந்து நவையறு காட்சி யாலே சொல்லியன்முறைமை தேர்ந்து துணிபொருளுரைக்குமுன்றன கல்வியி னாழங் கண்டே கடலுடைந்திரங்கு மாதோ.
உலகியல் வாழ்வின்றன்மையுள்ளவாறுணர்ந்து மேனா6 அலகில்சீரறிவோன் செய்த வருங்குறண் முதனூலுள்6ே நிலவுமெய்ப் பொருள் கடைந்து நீணிலம் வியக்கத் தந்த மலைவறு புலவோய் நின்றன் மதிக்கந்த மலைநே ராமே!
ஆரிய மொழியிலுள்ள வரும்பெறல் வீட்டு நூலாம் சீரிய கீதை சொல்லுஞ் செம்பொருள் திருக்கு றட்கு நேரியதாகி மேலும் நிறைவுசெய் திடுமா றோர்ந்து வேரியந் தமிழ்க்கு நல்ல விருந்தென வதனைத் தந்தாய்.

th
mLió
ாங்கருணாலய பாண்டியனார் சைவத்துக்கும் ஆற்றிவரும்
ன உள்ளி அன்னாருடைய
ம் ஆர்வலரும்
}க்குப்
பொற் கிழியளித்த ஞான்று
வழங்கிய
ட்டிதழ்
முன்னையோர் மரபு போற்று முறைமையா சொன்னவை நிலைத்து வாழத் தொகுத் தவற்றி னோடு பின்னையும் வேண்டுமாக்கம் பெட்புறவினிது சேர்த்தெம் அன்னையின் சீரடிக்கே அழகிய தென்ன வைத்தாய்.
கதிரநன் மலையின் வேவுங் கடவுளுக்கொன்று நோன்மை த முதிரருள் பழுத்த யோக முனிவனுக் கொன்று மாக
எதிரிலாப் புலமை மின்ன விருதமிழ்ச் செய்யுள் செய்தே
அதிரலை சூழ மீழ நாட்டினுக் கணியுஞ் செய்தாய்.
ஏயநந் தமிழின் றொன்மையியல்வள மினிதினோர்ந்து சேயநாட் புலவோர் சென்ற செந்நெறிவழாது போற்றி ஆயநூற்பொருள்களெல்லாமயன்மொழிகலத்தலில்லலாத் தூயதாந் தமிழிற் சொல்லுந் தொண்டுநீ டினிது வாழி
இன்னணஞ்செந்தமிழ்க்கு மிறையுணர் புலத்துறைக்கும் பன்னரும்புலமையோய்நீபல்லாண்டுசெய்தொண்டுள்ளிப் பொன்னுறுமாடைபோர்த்துப்பொற்கிழியளிக்கின்றோநாம் மன்னுமா வலிநீர் போல வையகந் தழைக்க வாழி.
சரசுவதி மண்டபம், கொழும்பு. 3.05.7
பாராட்டுக்குழுவினருக்காக செ. வேலாயுதபிள்ளை
洛4

Page 99
முதலாம் இடம் இரண்டாம்இடம்
ஈழத்துத் திருநெ
G6)IGiQf GipTT660) சனிக்கிழமை நடாத்திய
ப்ோட்டியில் வெற்றி
மூன்றாம் இடம் {
முதலாம் இடம்
இரண்டாம் இடம்
மூன்றாம் இடம்
முதலாம் இடம்
இரண்டாம்இடம்
மூன்றாம் இடம்
கீழ்ப்
செல்வி. ஹேமசுதாசுப்ரமண்
செல்விபிரவீணாபத்மநாதன்
செல்வன் கணேசராஜா கிருவு
செல்வி கலைமதி ஆரியநாதன்
த்திய
செல்வி பவித்திரா கிருபானந்:
செல்வன் ப. குமரேஸ்
செல்வன் நடேசன் ஜெயராம்
மேற்
செல்வன் ப.கௌசல்யன்
செல்விஇந்துமதிகாசிநாதன்
செல்வி.செ. தக்ஷாயினி

றித் தமிழ் மன்றம் னயொட்டி 11.07.98 திருமுறைப் பண்ணிசைப் Sib G3DTTT 6) LI JITħE5GoiT
பிரிவு
ய சர்மா - விவேகானந்தா கல்லூரி,கொழும்பு-13.
- சைவமங்கையர்வித்தியாலயம்,கொழும்பு-06 தாந்த - இந்துக்கல்லூரி,கொழும்பு-04.
r - விவேகானந்தா கல்லூரி, கொழும்பு-13.
Լյ լ Ոrր
தமூர்த்தி - இராமநாதன் இந்துமகளிர் கல்லூரி,
கொழும்பு-04.
- முத்துவால் இந்துக் கல்லூரி கொழும்பு-15. - இந்துக்கல்லூரி கொழும்பு-04.
) பிரிவு
- கொழும்பு இந்துக்கல்லூரி இரத்துமலானை,
- சைவமங்கையர்வித்தியாலயம்,கொழும்பு-06
- இராமகிருஷ்ணமிசன் ஞாயிறு பாடசாலை,
கொழும்பு-06.
★ ★ ★

Page 100
கால் நூற்றாண்டு
g
6.
1972 .
"பிரணவப் பொருளாம் பெருந்தகை ஜங்கரன் சரன அற்புத மலர்தலைக் கணிவோமே”
அருநெறிய மறைவல்லமுனியகன் பொய்கையலர் மேய பெருநெறியபிரமாபுர மேவிய பெம்மான்இவன்தன்னை ஒரு நெறியமனம்வைத்துஉணர்ஞானசம்பந்தன் உரைசெய்த திருநெறியதமிழ் வல்லவர் தொல்வினைதீர்தல் எளிதாமே"
நிறுவனம் நோக்கம்
காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீய குரு
மகா சந்நிதானம், மெய்கண்ட தேவர் சந்தானம், ஞானபீடம் சீலத் திரு ஞானப்பிரகாச தேசிக பரமாசாரிய
சுவாமிகளின் அருள் ஆணைப்படியும், சுவாமிகளது
நல்லாசிகளுடனும் 30.06.1972ம் திகதி, சுவாமிகளால் “சன்மார்க்க சாது” எனப் போற்றப்பட்டு வந்த சைவப் பெரியார் சு. முத்துசுவாமி அவர்களது பம்பலப்பிட்டி, ஹெக் வீதி, 50ம் இலக்க நல் இல்லத்தில் நிறுவப்பட்டது.
சைவத் திருமுறைகளையும், மெய்கண்ட சாத்திரங்கள் உட்பட்ட சைவ சித்தாந்த நெறியையும் கற்றும் பரப்பியும் சைவ நன் மக்களுக்கு இலவச சேவையை வழங்குவதே மன்றத்தின் முக்கிய நோக்காக அமைந்துள்ளது. இதன் பொருட்டு எட்டுப் பக்கம் கொண்ட “மெய்கண்டார் நெறி' என்னும் திங்கள் வெளியீடு பிரசுரமாக வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
மன்றக் காப்பாளர்கள், அலுவலகம் : அலுவலர்
இம்மன்றத்திற்கு நிலையான ஒரு அலுவலகம், செயலகம் இல்லாத காரணத்தால் இம் மன்றத்தின் கூட்டங்கள் மாறிமாறி, பம்பலப்பிட்டி, லோறன்ஸ் வீதி 12ம், 14ம் இலக்கங்கள் உட்படப் பல இடங்களில் நடைபெற்றன. கூட்டங்களும், பகிரங்க நிகழ்ச்சிகளும் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்றன. கடிதப் போக்கு
 
 
 
 

ரலாற்றுச் சுரு க்கம்
- 1997
B6
வரத்துத் தொடர்புக்காக, இப்போதைய தலைவரான திரு o e560OTESTLú 96f8675), gou 241 /, W.A.Silva MaWatha கொழும்பு - 06 இல்லம் அலுவலகமாகச் செயற்படுகின்றது.
ஆரம்ப காலத் தலைவராக முன்னை யாழ் மாவட்ட நீதி பதியாகக் கடமையாற்றி வந்த திரு வே.க. கந்தசாமி அவர்கள் பொறுப்பேற்றார்கள். இரண்டு ஆண்டுக் காலத்தில் அவர் சிவபதம் அடைந்து, நீங்கவே, இப்பொறுப்பை கேணல் - இராசபாநாயகம் அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். அவர்களும் ஐந்து ஆண்டுகள் வரை செயலாற்றி மறைந்துவிட, இப்பொறுப்பை இப்போதைய தலைவரான திரு. ஆ. குணநாயகம் அவர்கள் ஏற்றுக்கொண்டு, தொடர்ந்தும் செயலாற்றி வருகின்றார்கள்.
ஆரம்ப காலச் செயலாளராகத் திரு சோ. சண்முகசுந்தரன் பொறுப்பேற்றார். பல ஆண்டுகள் அவர்கள் திறம்படச் செயலாற்றி விலகிய பின்னர், சிறிது காலம் திரு சோ.பரமசாமி இப் பொறுப்பை ஏற்றார். அவர் விலகவே இப்போதைய செயலாளரான திரு த.செ. நடராசா அவர்கள் நியமனம் பெற்றார். அவர்கள் தொடர்ந்தும் செயலாற்றி வருகின்றார்கள்.
ஆரம்ப காலப் பொருளாளராகத் திரு ஆ. குணநாயகம் அவர்கள் செயலாற்றினார். சில ஆண்டுகளின் பின்னர் அவர் விலகவே இப்பொறுப்பைச் சிறிது காலம் திரு.அ. மகேஸ்வரநாதன் அவர்கள் பொறுப்பேற்றார். அவரும் விலகவே திரு. ஆ. சபாநாயகம் அவர்கள் பொருளாளர் ஆனார்கள். பல ஆண்டுகள் செயலாற்றிய பின்னர் அவர்கள் சிவபதம் அடைந்து விட்டார்கள். இந்நிலையில் திருகு, மகாலிங்கம் அவர்கள் பொருளாளர் பதவியை ஏற்றுக் கொண்டார். சில ஆண்டுகளின் பின்னர் அவரும் விலகவே திரு வை.கி. சத்தியலிங்கம் அவர்கள் இப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள். சிறிது காலத்தில் அவர்கள் வெளிநாடு சென்றமையால், இப்பொறுப்பை இப்போதைய

Page 101
பொருளாளராக திரு வே. இரகுநாதன் அவர்கள் ஏற்றுக் கொண்டார்.
திருவடி வழிபாடு
சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கர் ஆகிய சமய குரவர் நால்வர், அருணந்தி, உமாபதி, மெய்கண்ட தேவர் ஆகிய சந்தானக் குரவர் மூவர் உட்பட, திருவள்ளுவ நாயனார், திருமூல நாயனார், சேக்கிழார் சுவாமிகள் ஆகியோர் சேர்ந்த பத்துப் பெருமக்களது திருவடி வழிபாடு அவ்வத் தினங்களில் ஆண்டு தோறும் தவறாது சிறப்பாகக் கொண்டாடப் பெற்று வந்தது. இந்நிகழ்ச்சிகளின் போது சைவத் திருமுறைகள் தாராளமாக ஒதப்பெற்றன. பொருத்தமான இடங்களில் அப்பெருமக்களின் அருள் மொழி ஆக்கங்களின் பகுதிகளும் பாராயணம் செய்யப்பட்டன. திருவழிபாடு செய்யப்படும் பெரியாரது வாழ்க்கை வரலாறு வழிகாட்டுதல் பற்றிய விரிவுரைகள் தகுதி வாய்ந்த அறிஞர்களால் வழங்கப்பட்டன. அவர்களது அருள்மொழி வாசகங்களிலிருந்து பொருத்தமான பகுதிகள் பிரதி செய்யப்பட்டு அன்பர்களுக்கு வழங்கப்பட்டன. நிகழ்ச்சிகள் ஒளவைப் பிராட்டியார் அருளிய விநாயகர் அகவலுடன் ஆரம்பமாகி மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய சிவபுராணத்துடன் நிறைவு பெறுவன.
சைவத் திருமுறை விழா, திருவாசக முற்றோதல்
மன்றம் ஆரம்பமாகிய முதல் சில ஆண்டுகளில் மார்கழி மாதம் தோறும் மூன்று நாள் சைவத் திருமுறை விழா கொண்டாடப் பெற்று, திருவாசக முற்றோதலுடன் நிறைவு பெற்று வந்தன. இவ் விழா வைபவத்திற்குச் சைவ நன் மக்களின் ஆதரவு போதியளவு கிடைக்காத காரணத்தால் திருமுறை விழா வழக்குக் கை விடப்பட்டது. ஆனால் திருவாசக முற்றோதல் தொடர்ந்து ஆண்டு தோறும் மார்கழி மாதத்தில் நடைபெற்றுவருகின்றது. 1997ம் ஆண்டில் 22 ஆவது ஆண்டு முற்றோதல் நடைபெற்றது.
நோன்மதி தின கூட்டு வழிபாடு
நோன்மதி தினம் சாயங்கால நேரத்தில் மன்ற
உறுப்பினர்கள் இல்லங்களிலும், ஏனைய அன்பர்களது இல்லங்களிலும் கூட்டு வழிபாடு நடைபெற்று வந்தது.

இந்நிகழ்ச்சிகளின் போது சைவத் திரு முறைகள் ஒதப்பெற்றன. சமய சார்பான விளக்கமும் அளிக்கப்பட்டது.
பண்ணிசைப் போட்டி
பாடசாலை மாணவர்க்கிடையே பண்ணிசைப் போட்டி காலத்துக்குக் காலம் ஒழுங்கு செய்யப்பட்டன. மேற்பிரிவு மத்திய பிரிவு கீழ்ப்பிரிவு என மூன்று பிரிவாகப் போட்டிகள் நிகழ்ந்தன. பண் முறையான சைவத் திருமுறைகளின் பால் பிள்ளைகளின் அக்கறையைத் தூண்டுவதற்காகத் தங்கப் பதக்கம், பணப் பரிசில், புத்தகப் பரிசில் ஆகியன வழங்கப்பட்டன. ஆண்கள், பெண்கள் இரு சாராரும் பங்கு கொண்டனர். அமைச்சர் திரு.பீ.பீ. தேவராஜ் அவர்கள் வருகை தந்த பரிசில்களை வழங்கினார்கள்.
மெய்கண்டார் நெறி
மன்றத்தின் நிறுவனத்தின் போது நியமித்தபடி “மெய்கண்டார் நெறி” வெளியாயிற்று. முதல் பத்து ஆண்டுகளிலும் தவறாது மாதந்தோறும் இச் சஞ்சிகை வெளியானது. பின்னர் முத்திங்கள் வெளியீடாக மாற்றப்பட்டது. இந்தச் சேவை முழுவதும் இனாமாக அமைந்திருந்த காரணத்தால் பண நெருக்கடியும் இருந்தது.
மு த ல வ து ஆ சி ரி ய ர m க திரு. தெ. சிதம்பரப்பிள்ளை அவர்களும், அவரைத் தொடர்ந்து திரு.சோ.க. வேலாயுதர் அவர்களும் கடமை ஆற்றினார்கள். அடுத்துச் சிலகாலம் திரு. சோ.பரமசாமி அவர்களும், அவரை அடுத்துத் திரு த.செ. நடராசா அவர்களும் ஆசிரியப் பொறுப்பை ஏற்றிருந்தார்கள். கடைசியாக இளைப்பாறிய ஆசிரியர் திரு. சி. நடராசா அவர்கள் மெய்கண்டார் நெறிப் பொறுப்பை ஏற்றார்கள். ஆனால் அவர் 1997ம் ஆண்டில் திடீரென மரணம் எய்திவிட்டார்கள். இது எமக்கோர் பேரிழப்பு. புதிய ஆசிரியர் இன்னும் நியமிக்கப்படவில்லை.
சிவயோக சுவாமிகள் குருபூசை
யாழ்ப்பாணம் சிவயோக சுவாமிகளது ஆண்டுக்
குருபூசையைச் செய்ய எமது மன்றம் 29.03.1988 தொடக்கம் பொறுப்பேற்றது. பின்னர் 1990ம்

Page 102
ஆண்டிலிருந்து மாதாந்த ஆயிலியப் பூசையை நடாத்தி வந்து, 1993ம் ஆண்டில் இப்பொறுப்பை சிவயோக சுவாமிகள் நம்பிக்கை நிதியம் ஏற்றுக்கொண்டது.
திரு. தி. மாணிக்கவாசகருக்குக் பொன்னாடை, பொற்கிழி
1989ம் ஆண்டு நடைபெற்ற திருநாவுக்கரசு நாயனார் திருவடி வழிபாட்டுத் தினத்தில், பண்ணிசைப் பாடகர் திருதி, மாணிக்க வாசகர் அவர்களுக்கு, அவர் தேவாரப் பண்ணிசை மூலம் செய்து வரும் சைவப் பணியைப் பாராட்டி, பொன்னாடை போர்த்துப் பொற்கிழியும் வழங்கப்பட்டது. இதனை அமரர், தொழில் அதிபர் வே.பாலசுப்பிரமணியம் அவர்கள் செய்து வைத்தார்கள்.
தமிழ் இலக்கிய வகுப்பு சைவசித்தாந்த வகுப்பு
மன்றம் நிறுவல் படுதற்கு முன்னர், பின்பு மன்ற உறுப்பினர்களாகச் சேரவிருந்த சிலரே, சித்தாந்த வித்தகர் புலவர் சிவங்கருணாலய பாண்டியனாரிடம் திருக்குறள் ஆகிய தமிழ் இலக்கியமும் சிவப்பிரகாசம், சிவஞான சித்தியார், சிவஞான பாடியம் ஆகிய சைவ சித்தாந்த சாத்திரமும் கற்று வந்தார்கள். மன்றம் நிறுவப்பட்ட பின்னர் திருமந்திரம், பெரிய புராணம் ஆகிய நூல்களுக்குக் கிழமை தோறும் பாண்டியனார் அவர்கள் பொருள் விளக்கம் கூறிவந்தார்கள். எமது துரதிஷ்டமாகப் பாண்டியனார் 30.06.1976ம் திகதி சிவபதம் அடைந்து விட்டார்கள். இது எமக்கோர் பேரிழப்பாகும். இதன் பின்னர் பெரிய புராணவகுப்பு மாத்திரமே நடை பெற்று வந்தது.
பத்தாவது ஆண்டு நிறைவுவிழா, இருபதாவது ஆண்டு நிறைவு விழா
மன்றத்தின் பத்தாவது ஆண்டு நிறைவு விழா 18.09.1982ம் திகதியும், இருபதாவது ஆண்டு நிறைவு விழா 26.12.1972, 27.12.1972 ஆகிய தினங்களிலும் சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்றது. பத்தாவது ஆண்டு நிறைவைச்சிறப்பிக்க கலாநிதி கா. கைலாசநாதக் குருக்கள் பிரதம ஆதிதியாக வருகை தந்திருந்தார்கள். இருபதாவது ஆண்டு நிறைவின் போது சிறப்பு விருந்தினராக கல்வி இராஜாங்க அமைச்சர் கெளரவ

88
இராஜமனோகரி புலேந்திரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள். சைவப் பெரியார் திரு சி. செந்தில்வேள் அவர்கள் பரிசில்களை வழங்கினார்கள்.
சுந்தரர் தேவாரம் முற்றோதல்
1994ம் ஆண்டு நடைபெற்ற சுந்தர மூர்த்தி நாயனார் திருவடி வழிபாட்டின்போது இந்நாயனாரது தேவாரங்கள் முழுவதும் முற்றோதல் செய்யப்பட்டன.
சைவ சித்தாந்த எழில் ஞானப் பெருவிழா, 1975
மன்றம் நிறுவனமாகி மூன்று ஆண்டுகளில் மாபெரும் மூன்று நாள் சைவ சித்தாந்த எழில் ஞானப் பெருவிழா நடாத்தப்பட்டது. சைவ நன்மக்களால் அதிகமாகப் போற்றப்படாததும், இப்போது எமது மன்றத்தின் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுமான சைவ சித்தாந்தச் செந்நெறியின் பெருமையைத் தகுதி வாய்ந்தோரால் எடுத்து இயம்பப்படுதற்காகவே பிரதானமாக இவ்விழா நடாத்தப்பட்டது. கொழும்பில் உள்ள அறிஞர் பெருமக்களும், யாழ்ப்பாணத்திலிருந்து வருகை தந்த அறிஞர் பெருமக்களும் பயன்தரு விரிவுரைகளை நிகழ்த்தினார்கள்.
சைவப் Gourfuu TT திருக்கோயில்
ஆசிரியர் திரு . ந. ரா. முருக வேள் அவர்கள் வருகை
மன்றத்தின் ஒன்பது ஆண்டு நிறைவின் போது, 1980ம் ஆண்டில் தொடர்ச்சியாகப் பத்து நாள் திருமுறை விழா நடாத்தப்பட்டது. இச் சந்தர்ப்பத்தில் விரிவுரை நிகழ்த்துவதற்காகத் தமிழ்நாட்டிலிருந்து"திருக்கோயில்" ஆசிரியர் திரு ந.ரா. முருகவேள் M.A., M.L அழைக்கப்பட்டார்கள். இப் பெரியார் 9.12.1980ம் திகதி தொடக்கம் ஆறு நாட்களுக்குச் சைவ சித்தாந்த விரிவுரைகள் நிகழ்த்தினார்கள்.
சைவத் திருமுறை விழா, 1981
1981ம் ஆண்டு 25,26,27ம் மூன்று திகதிகளிலும் சைவத் திருமுறை விழா நடைபெற்றது. சிவத் தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள், சைவப் புலவர் வித்துவான் திருநாவுக்கரசு அவர்கள், வித்துவான்

Page 103
க.சொக்கலிங்கம் அவர்கள், வித்தியா பூஷணம் சுப்பிரமணிய ஐயர் அவர்கள் கலந்து கொண்டு விரிவுரை ஆற்றினார்கள்.
அகில இலங்கை இந்து மாமன்றத் தலைவர் திரு வி. சிவசுப்பிரமணியம் அவர்களும் வருகை தந்து சிறப்பித்தார்கள்.
அமெரிக் க நா ட் டு ச் சி வா ய பூனி சுப்பிரமுனிய சுவாமிகள்
அமெரிக்க நாட்டுச் சிவாய பூரீ சுப்பிரமுனிய சுவாமிகள் எமது சிவயோக சுவாமிகளது சீடர் ஆவர். சுப்பிரமுனிய என்னும் பெயர் சிவயோக சுவாமிகளாலேயே வழங்கப்பட்டது. இச் சுவாமிகள், அமெரிக்காவில், ஹாவாய் என்னும் இடத்தில், சைவ ஆகம முறைப்படி பெரிய இறைவன் கோவில் ஒன்று அமைத்து, உட்பிரகாரத்துக்குச் செல்லும் பாதையைக் காட்டி நிற்பார் போல, சம்பந்தர் முதலான சைவ சமய குரவர் நால்வரும் பாதையின் மருங்கே வரிசையாக நிற்பதுபோல அமைத்துக் கோவில் வழிபாட்டை ஒழுங்கு செய்துள்ளார்கள். உலகளாவிய ரீதியில் சைவ நன்னெறியை, சைவசித்தாந்த முறைக்கு ஒப்ப நிகழ்த்தி வருகின்றார்கள்.
எமது மன்றம் சைவ சித்தாந்தப்பணியை ஆற்றிவருவதை அறிந்து எமது மன்றத்தைத் தரிசிக்க 1981ம் ஆண்டினும், பின்னர் இருமுறை 1982, 1983ம் ஆண்டுகளிலும் தமது இருபது வரையிலுள்ள அமெரிக்க நாட்டுச் சீடர்களுடன் வருகை தந்துள்ளார்கள்.
சுவாமிகளுக்கு விமரிசையான வரவேற்பு 20.01.1981ம் திகதியிலும், 21.01.1982ம் திகதியிலும் அளிக்கப்பட்டது. மூன்றாவது வருகை 03.07.1983ம் திகதி நிகழ்ந்தது.
சுவாமிகளும், இருபது சீடர்களும் பம்ப்லப்பிட்டி பூரீ மாணிக்க விநாயகர் ஆலயத்திலிருந்து ஊர்வலமாக நடாத்தி அழைத்து வரப்பட்டனர். தெருவு தோறும் சைவப் பெருமக்களின் வாயில்களில் நிறைகுடம் குத்து விளக்கு வைத்து வரவேற்பு அளிக்கப்பட்டமை சுவாமிகளது சீடர்களதும் இதயத்தைத் தொட்டது.

வரவேற்பின் போது வரவேற்புரைப் பத்திரம் வாசிக்கப்பெற்ற வழங்கப்பட்டது. இவ் வரவேற்புகளில் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டார்கள். எமது மன்றத்துடன் இருந்த ஈடுபாட்டைக் காட்டு முகமாகச் சுவாமிகளும், சீடர்களும் எமது மன்றத் தலைவரது வீட்டு விருந்துபசாரத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்கள் மேசையையும், கரண்டி முள்ளையும் வேண்டாம் என்று மறுத்து விட்டார்கள். நிலத்தில் இருந்து வாழையிலை போட்டு உணவு பக்குவமாக அருந்தினார்கள் பார்க்க ஆசையாக இருந்தது.
நினைவாஞ்சலிக் கூட்டம், 1976
புலவர் சிவங் கருணாலய பாண்டியனார் அவர்கள் சில ஆண்டுகள் எமது மன்றத்திற்குக் கல்விப் பணி நல்கி மறைந்தார்கள். அவர்களது மறைவு 30.06.1976ம் திகதி ஏற்பட்டது.
அவர்களது நற் பணியை நினைவு கூர்ந்து, சேவையைப் போற்றுமுகமாக 30.10.1976ம் திகதி சரஸ்வதி மண்டபத்தில் நினைவாஞ்சலிக் கூட்டம் நடாத்தப் பட்டது. இச் சந்தர்ப்பத்தில், திரு. இ. இரத்தனம் B.A, திருமதி மகேஸ்வரி பாலகிருஷ்ணன் B.A, செல்வி நாகம்மாள் காசிப்பிள்ளை B.A, சிவத் தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் ஆகியோர் இரங்கல் உரை நிகழ்த்தினார்கள்.
அன்றைய தினம் புலவர் அவர்கள் இயற்றிய “புலவர் போற்றிசை” என்னும் படைப்பு, வெளியாயிற்று.
மன்ற வெளியீடுகள்
சைவ நன்மக்களுக்கப் பயனாகக் கூடிய சில வெளியீடுகள் அச்சிடப்பட்டு அன்பர்களுக்கு இனாமாகக் கால த் துக் குச் காலம் வழங்கப்பட்டன . இவ்வெளியீடுகளின் எண்ணிக்கை பலவாக இருப்பதால் அவற்றையெல்லாம் இங்கு நிரைப்படுத்திக் கூறுதல் கஷ்டமாகின்றது. இந்நிலையில் சில பிரதான வெளியீடுகளையே இங்கு குறிப்பிடுகின்றோம்.
1975 முன்னைநாள் இந்துசாதனம் ஆசிரியரான திருவே திருஞானசம்பந்தபிள்ளை அவர்களது

Page 104
1975
1976
1980
1991
“சிவராத்திரி விரத மான்மிபம்” என்னும் நூல் 103.1975ம் திகதி அச்சிட்டு வழங்கப்பட்டது.
"Saiva Siddhanta through Western Eyes' என்னும் ஆங்கிலத் தொகுப்பு நூல், பல மேற்கத்திய நாட்டுத் தத்துவத் துறைப் பேரறிஞர்களின் அபிப்பிராயங்களைக் கொண்டது, மன்றத்தினால் 21.06.1975ம் திகதி வெளியிடப்பட்டது.
சிவபுராணம், போற்றித் திருவகவல், திருப்பள்ளியெழுச்சி, திருவெம்பாவை அடங்கிய தொகுப்பு நூல் 25.12.1976ம் திகதி வெளியிடப்பட்டது.
திருவிசைப்பா, திருப்பல்லாண்டு அடங்கிய 9ம் திருமுறை நூல் எமது இலங்கை நன்னாட்டில் விலைக்கு இல்லை இக்காரணத்தால் சைவ அன்பர்கள் பெரும் கஷ்டத்தை அனுபவித்தார்கள். இக் குறையைத் தீர்க்க எமது மன்றம் 301 பாடல்களையும், 164 பக்கங்களையும் கொண்டதான 9ம் திருமுறை நூலை, அரும்பத் விளக்க உரையுடன் 14.12.1980ம் திகதி வெளியிட்டது. ஒரு நூல் ரூபா ஐந்திற்கு மாத்திரமே விற்கப்பட்டது. எனினும் ஈற்றில் இலவசமாகக் கட்டாயம் தேவைப் படும் அன் பர் களு க் கு க் கொடுக்கப்பட்டது.
இந்நூலை அச்சிடுதற்கான செலவை எமது காப்பளருள் ஒருவரும், தொழில் அதிபருமாகிய திரு. வே. பாலசுப்பிரமணியம் அவர்கள் தந்து உதவினார்கள் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றி உரியது.
- பஞ்ச புராணத் தொகுப்பு நூல் ஒன்று 06.09.1991ம் திகதி வெளியிடப்பட்டது. இதில் தேவாரம் , திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, புராணம் ஆகிய ஐந்து வகைத் திருமுறைகள் பல இத் தொகுப்பில் சேர்க்கப்பட்டது.

1992
1992
1992
1994
"திருவாசகத் தேன் துளிகள் பத்து" என்னும் தலைப்பில் சிவபுராணம் திருப்பள்ளியெழுச்சி, திருவெம்பாவை, திருப்பொற்சுண்ணம், யாத்திரைப் பத்து ஆகிய ஐந்தும் அடங்கிய தொகுப்பு நூல் 04.07.1992 திகதி வெளியாயிற்று.
“சைவத்திருமுறைகள் காட்டும் அறநெறி, ஆன்மிக விழுமியங்கள்” என்னும், 43, பக்கங்களைக் கொண்ட ஒரு புதிய நூல் மன்றத் தலைவர் திரு. ஆகுணநாயகம் அவர்களால் ஆக் கப் பட் டு , வெளியிடப் பட்ட து . பாடசாலைகளின் கற்கைக்காக அறநெறிப் பண்புகள் ஆன்மீகப் பண்புகள் கொண்டுள்ள பட்டியல்களைத் தமிழ் நாட்டிலிருந்து பெறலாம் என்று அரசாங்க வித்தியா விருத்திப்பகுதியினர் அபிப்பிராயம் கொண்டுள்ளதாகத் தெரிய வந்தது. இது உறியிலே நெய்யிருக்க, அதற்காக ஊரெல்லாம் திரிந்த கதைபோல என உணர்ந்த எமது மன்றம் இதிற் கூறப்பட்டுள்ள நூலை வெளியீடு செய்தது. 1,000 பிரதிகள் அச்சிடப் பெற்று இலவசமாக வழங்கப்பட்டது. (26.12.1992).
இறைவனது பெருமையையும், 6Togi சிறுமையையும் காட்டு முகமாக, "ஆடுவாய் நீ நட்டம்” என ஆரம்பிக்கும் தேவாரத்தின் பொருளை விவரமாக எடுத்துக் கூறி விளக்கப்பட்டது. இது திருஞாவுக்கரசு நாயனாரின் "திருவடிவழிபாடு” நாள் ஒன்றில் வெளியானது, 27.04.1992
சுவாமி விவேகானந்தர் அவர்கள் பிரசண்டமாருதம் புரண்டடித்தாற் போலப் பிரசங்கமாரிபொழிந்தார்கள் செய்காரியங்களும் அப்படியே-இதனால் அவர்கள் "Cyclonic Monk" என்னும் பெயர் பெற்றார்கள். அமருநாத குகைக் கோயிலில் எழுந்தருளிய சிவபெருமானை மிக்க பக்தி சிரத்தையுடன் வழிபட்ட போது அவருக்கு ஒரு அற்புதமான வரம் கிடைத்தது. இவ்வுலகை வீட்டு நீங்கும் நாளைத் தெரிந்து தீர்மானிக்கக் கூடிய

Page 105
1994
1994
1995
சுதந்திரமே அவ்வரம். இதனைச் சுவாமிகளே தனது வாயால் சொல்லியிருக்கிறார்கள். இப்படியான ஒரு வரத்தைப் பெற்ற செயல் வீரன் ஏன் தனது நாற்பதாவது வயதைத் தொட முன்னரே இவ்வுலகை விட்டு நீங்கத் தானாகவே ஒருப்பட்டார்கள்? சுவாமிகளது உள்ளம் சந்நியாச உள்ளம் அமைதியை நாடிற்று. செயல்வீரனது செயல்களிலும் பார்க்க உண்மை
ஞானியின் அமைதியால் உலகிற்கு நன்மை
கூடுதலாக உண்டு.
எனவே, சுவாமிகளது புனிதப் பெயரையும் செயல்களையும் நினைவு கூருமுகமாக இராமகிருஷ்ண மண்டபத்தில் 12.01.1994ஆம் திகதி நடைபெற்ற சுவாமிகளது நூற்றிமுப்பதாவது பிறந்த தின வைபவத்தில் எமது மன்றம் சுவாமிகளது ஆக்கமான "Song of the Sanayasin" 6T6öTgth 56.560.56OLLI, 956it தமிழ் மொழி பெயர்ப்புடன் சேர்த்து 1,000 பிரதிகள் அச்சுச் செய்து, அன்பர்களுக்கு வழங்கியது. (இவ்வெளியீட்டில் தவறுதலாகக் தமிழ் ஆக்கம் சுவாமி விபுலானந்தர் அவர்களால் செய்யப்பட்டது என்று போடப்பட்டிருக்கிறது. இது பிழை. வேறொரு சுவாமிகள் தான் செய்தார்கள். விவரம் சரியாகத் தெரியவில்லை)
திருமுறைப் பண்ணிசைப் போட்டிக்கு ஏற்ற திருமுறைகள் பல, மூன்று பிரிவாக, மாணவர்களது பாவனைக்காக வெளியிடப்பட்டு விநியோகிக்கப்பட்டது; 1994 மகா சிவராத்திரி நாள்.
உரையுடன் önlış tu சிவஞானபோதம், சேர். பொன் அருணாசலம் அவர்களின் மூல ஆக்கமும் சேர்த்து வெளியிடப்பட்டது. இது, இந் நூலின் இரண்டாவது வெளியீடு; O3.11.1994
1857ühgStioTış6ão 560)Gluogo Royal Asiatic Society (Ceylon Branch) (psiirsofso)6OLS6), சேர். (p55)5(5LDITT66) TL696) lies6ir" It Sycopsis of the Siva Siddhantha" 66Tgoļi (5 6ifoļ6)6) u நி க ழ் த் தி னா ர் க ள் . அப் பொழுது
91

சேர்.முத்துக்குமாரசுவாமி23 வயதுள்ள ஒரு இளம் உயர் நீதிமன்ற நியாயவாதியாக இருந்தார்கள். (Young advocate of the Supreme Court) இந்நிகழ்ச்சிகளிலிருந்து அந்நாட்களில் சைவ சித்தாந்தம் எத்தகைய மேன்மையான நிலையைப் பெற்றிருந்தது, என்பது புலப்படுகின்றது.
இவ்விரிவுரையின் பிரதியை எமது மன்றம் தேடி எடுத்து, அச்சுச் செய்து விநியோகித்தது. இப்பிரசுரம் இல்லாதுவிடில், இந் நிகழ்ச்சி சைவ உலகிற்கு மூடு புராணமாகவே ஆகிவிடும். 23-01.1995
இவ் வெளி யீ டு களு க்கு மே லதா க , நமச்சிவாயத் திருப்பதிகங்கள், கோளறு திருப்பதிகம், இடர்தீர் திருப்பதிகம்ஆகியனவும் பிறவும் வெளியாகி வந்தன.
மன்றத்திற்குபேரிழப்பை உண்டாக்கிய அன்பர்களின் மறைவு.
தனது அருள் ஆணைப்படி எமது மன்றத்தை நிறுவிய சீலத் திரு ஞானப் பிரகாசசுவாமிகள் 1975ம் ஆண்டு மறைந்தார்கள். திரு.வே.கந்தசாமி அவர்கள், இரண்டு ஆண்டுகள் வரை ஆரம்ப காலத் தலைவராகச் செயலாற்றினார்கள்.
கேணல் இரா.சபாநாயகம் அவர்கள் ஐந்து ஆண்டுகள் வரை தலைவராகச் சிறப்பித்தார்கள்.
திரு.த.நீதிராசா அவர்கள் 6T Og காப்பாளர்களுள் ஒருவர் இவர்கள் 1998ம் ஆண்டு மறைந்தார்கள்.
திரு.வே.பாலசுப்பிரமணியம் அவர்கள் பல ஆண்டுகளாகக் காப்பாளராக இருந்தார். 9ம் திருமுறை வெளியீட்டிற்குப் பணம் உதவினார்கள். மேலும் அவர்களுடைய உதவிகள் மன்றத்திற்கு உறுதுணையாக அமைந்திருந்தன. இவருடைய மறைவு மிக்க பேரிழப்பு.
திரு.ஆ.சபாநாயகம் பல ஆண்டுகள் பொருளாளராக செயலாற்றினார்கள். தனது பதவிப்

Page 106
பணிகளோடு மாத்திரம் நிற்காது மன்றத்தின் ஏனைய பணிகளிலும் மிகுந்த பங்கு ஏற்றுப் செயலாற்றினார்கள். இத்தகையோர் வந்து வாய்ப்பது மிக அருமை.
வைத்திய கலாநிதி டாக்டர் க.வேலாயுதபிள்ளை அவர்கள் சிரேஷ்ட துணைத் தலைவராகச் செயலாற்றி வந்தார்கள். தலைவர் இல்லாத நேரங்களில் அவர்களே மன்ற அலுவல்களைத் திறம்பட ஆற்றி வந்தார்கள். அவர்களது அறிவும், அனுபவமும் இல்லாதது எமக்கு மிக்கபேரிழப்பு. இவர்கள் 1996ம் ஆண்டில் மறைந்தார்கள்.
திரு.சி.நடராசா அவர்கள், இளைப்பாறிய ஆசிரியர் எமது “மெய்கண்டார் நெறி” ஆசிரியராகக் கடமையாற்றினார். நல்ல பேச்சாளர். திருமுறைகளை நன்கு பாடுவார். அவர்களது மறைவு திடீரென அண்மையில் நிகழ்ந்தது.
நண்றி நவிலல்
எந்த வீரன் எதைச் சொன்னாலும் இறை சகாயமின்றி ஒன்றுமே நடைபெறாது என்பது மறுக்க முடியாத உண்மை.
இருபத்தைந்து ஆண்டுகள் இறை பணியாற்றும் வாய்ப்பினை அருளியும், இப்பணிகள் சரிவர நடைபெறக் கூடியதாக வழிகாட்டுதலை நல்கி எமக்கு உறுதுணையாக நின்றும் உதவிய எல்லாம் வல்ல இறைமைக்கு எமது நன்றி வணக்கம் முதற்கண் உரியது. எமது நன்றி செலுத்தலினால் இறைமைக்கு ஒரு சாதகமோ பாதகமோ ஏற்படுவது என்பது, இல்லை. இதனால் வரக் கீட்டிய பயன் எமது உள்ளத்துக்கே உரியது.
1) கொழும்பு வித்தியா விருத்திச் சங்கத்தின் உதவியை நாடினோம். அவர்கள், எமது மன்றத்தின் இலவச சேவையை உணர்ந்து, பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் பணம் ஏதும் அறவிடாது தருவதாக ஏற்றுக் கொண்டார்கள். எனவே அவர்களுக்க எமது மன்றத்தின் மனமார்ந்த நன்றி உரியது.

2) எமது மன்றக் கடிதத் தாள்களிலும், ஏனைய ஆவணங்களிலும் பொறிக்கக் கூடியதான சிறந்த ஒரு ஓம் சிவாயநம என்னும் இலச்சனையை வரைந்து திரு.சி.ஆறுமுகம் அவர்கள் எமக்கு உதவினார்கள். இந்த நல் உதவிக்காக அவர்களுக்கு நாம் பெரிதும் கடமைப்பட்டுள்ளோம்.
3) மெய்கண்டான் அச்சகம் : எமது மன்றம் உத்தியோக பூர்வமாக நிறுவப்படுத்தற்குச் சிறிது காலம் முன்பதாக மன்றத்தின் பெயரில் “ சிவஞான போதம்” நூல் வெளியாயிற்று இந்த வெளியீட்டின் மிக்க பொறுப்பை முன்னாள் மெய்கண்டான் அச்சகத் தலைவரான திரு.நா.இரத்தினசபாபதி அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.
இம்மரபினைத் தொடர்ந்து, அவரது அருமை மகனார் திரு.குமர குருபரநாதன் அவர்கள் இந்நாள் அச்சகத் தலைவராக அவரும் மற்றைய அச்சக அதிகாரிகளும் எமது மன்றத்திற்குக் காலத்துக்குக் காலம் பெரும் உதவி நல்கியுள்ளார்கள். சில அச்சகக் சேவைகள், எமது மன்றத்தின் இலவசப் பணியை உணர்ந்து, இனாமாகவே அமைந்தன.
இவற்றிற்காக எமது மன்றம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கின்றது.
4) அன்னதானப் பணி
1) திருமதி சாந்தி பாலசுப்பிரமணியம் : ஆண்டு தோறும் மார்கழி மாதத்தில் நடைபெறும் திருவாசக முற்றோதலின் போது நிகழும் அன்னதானத்திற்கு வேண்டப்படும் அமுது, கறி வகைகளைத் தருவது திருமதி சாந்தி பாலசுப்பிரமணியம் அவர்கள், தமது அருமைக் கணவர் திரு.வே.பாலசுப்பிரமணியம் அவர்களின் பெயரால் அளித்து வருகின்றார்கள். அவர்களுக்கு எமது மன்றத்தின் மனமார்ந்த நன்றி உரியது.
i) திருமதி மாணிக்கவாசகர் : திருவாசக முற்றோதலில் இருநேரமும் தேனீர் உபயம் திருமதி மாணிக்கவாசகர் அவர்கள் செய்து
வருகின்றார்கள். அவர்களுக்கு எமது நன்றி உரியது.

Page 107
5) தி ரு வ டி வழி பா டு மு த லி ய வ ற் றி ன் உபயகாரர்கள் - திருவடி வழிபாட்டு வைபவ உபயகார அன்பர்கள், ஏனைய நிகழ்ச்சிகளின் உபயகாரர்கள் ஆகிய அனைவர்க்கும் எமது நன்றி உரியது.
6) மாணிக்க விநாயகர் ஆலய தர்மகர்த்தா சபையினர் : எமது திருமுறை ஏடுகளை பூரீ மாணிக்க விநாயகர் ஆலயத்திலிருந்து ஊர்வலமாக எடுத்து வருவதற்குக் கோவில் தர்மகர்த்தாச் சபையினரின் ஒத்துழைப்பும் உதவியும் எப்பொழுதுமே கிடைத்து வந்துள்ளது.
அவர்களுக்கும், கோவில் பூசகர் குருக்கள் மார்களுக்கும் எமது மனமார்ந்த நன்றி உரியது.
7) பத்திரிகை நாளோடுகள் -
நிகழ்ச்சி அறிக்கைகளையும் எமது மன்ற நிகழ்ச்சிகளின் அறிவித்தல்களையும் வீரகேசரி, தினகரன் போன்ற நாளேடுகள் தவறாது பிரசுரித்து வந்தன. இதற்காக நாம் அவர்களுக்குப் பெரிதும் கடமைப்பட்டுள்ளோம்.
8) ஆசியுரை, வாழ்த்துரை, கட்டுரை வழங்கியவர்கள் - எமது வெள்ளி விழா மலருக்கு ஆசியுரை வாழ்த்துரை கட்டுரை ஆகியவற்றை வழங்கிய பெருமக்களுக்கும் அறிஞர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றி உரியது.
9) ஆதரவாளர்கள், அன்பளிப்பாளர்கள் -
நாம் எதனைச் செய்ய எத்தனித்த போதிலும் க ள ங் க ம ற் ற ஆ த ர வா ள ர் க ளி ன தும் அன்பளிப்பாளர்களினதும் உதவி எமக்குக் கிடைத்திருக்கா விட்டால் ஒன்றுமே உருப்படியாக ஒப்பேறியிருக்காது. அன்பர்கள் பலர் எமது இலவச நற்பணியை உணர்ந்து மனமுவந்து நல்கினார்கள். இவ்வாறு காலத்துக்குக் காலம் பேருதவி புரிந்தவர்கள் பலர். ஆகையால் அவர்கள் யாவரினதும் பெயர் விவரங்களை இங்கு குறிப்பிடுதல் சாத்தியமாக இல்லை. அவர்கள் யாவர்க்கும் எமது மனமார்ந்த நன்றியைக் கூறிகின்றோம்.

10) மன்றப் பணி புரிவோர் -
மன்றத்தின் நலனுக்காக அயராது உழைத்தவர்கள், உழைக்கின்றவர்கள் பலர் இவர்களுள் சிலரின் பெயர்களைக் கட்டாயம் குறிப்பிட வே ண் டி யு ள் ளது . திரு . க - இ . ஆறு முகம் அவர்கள், திரு.கு.மகாலிங்கம் அவர்கள் திரு. ஆ .சபாநாயகம் அவர்கள், முன்னைநாள் செயலாளர் சோ.சண்முகசுந்தரன்அவர்கள், திரு. ச. சிவாநந்தன் அவர்கள் திரு.வை.சத்தியலிங்கம் அவர்கள் அமரர் துணைத் தலைவர் வைத்திய கலாநிதி டாக்டர் க.வேலாயுதபிள்ளை அவர்கள், ஆகியோர் மன்றப் பணி முன்னணியில் உள்ளனர். இம்முன்னணிக்கு தலைமையாக நிற்பவர். இப்போதைய செயலாளர் திரு.த.செ.நடராசா அவர்கள். பொறுப்பு முழுவதையும் தன்மேல் ஏற்றுக் கொண்டு பணிபுரிந்து வருகின்றார்கள். இவரும் இவரைச் சேர்ந்தவர்களும் இல்லாவிட்டால், மன்றமும் இல்லை. பணியும் இல்லை. பலர் பயன்பெறச் சிலர் உழைக்கின்றார்கள். இது சிவ பணியாகின்றது.
நிறைவுரை
பெரும்பாலான மக்களது இவ்வுலக வாழ்க்கை வரலாறு, மூன்று சொற்களில் அடக்கம். பிறந்தார், இருந்தார், மறைந்தார் என்பதே அவ்வரலாற்றுச் சுருக்கம். இதனையே சுந்தரமூர்த்தி சுவாமிகள் அழகாகச் சொல்லிப் போந்தார்கள். “நல்வாயில் செய்தார். நடந்தார். உடுத்தார், நரைத்தார், இறந்தார் எனச் சொல்லாய்க் கழிகின்றது.’ இதற்கு மாற்று நிவாரணமாக’ நல்லதோர் கூரைபுக்கு நலமிகு அறிந்தேனல்லேனா என்று கவல்கின்றார்கள். ஆண்டவனது குடிசையின் கூரையைத் தான் சுவாமிகள் கருதியிருக்க வேண்டும். உலக நோக்கில் பார்க்கும் போது பிற பொருள் கொள்வதும் சாத்தியமாகலாம். அதாவது, எமது வாழ்க்கையைப் பண்படையச் செய்தற் பொருட்டு நல்லறிஞர்களது அறிவுரைகளை உரிய இடங்களுக்குச் சென்று கேட்டுப் பயனடையலாம் என்பதும் ஒன்று. இப்பண்பைத் தான் எமது மன்றம் புரியப்பாடுபட்டு வருகின்றது. இவ்வுலகத்திலே சமயச் சார்பான கோட்பாடுகள் பல உண்டு. எமது பூர்வபுண்ணிய வாசத்தினால் நாம் குறிப்பிட்ட ஒர் கோட்பாட்டின் கண்ணே வந்து பிறந்துள்ளோம். உலகிலே நிலவி வரும் பிற கோட்பாடுகளின்

Page 108
காரணத்தால் நாம் மேற் கொள்வதற்கு எமது கோட்பாடு ஏற்புடைத்தாகுமா என்னும் சந்தேகம் இருப்பின், அதன் சரி, பிழையை நாம் பரிசோதித்துப் பார்க்கலாம். பரிசோதனையை நாமே மேற்கொள்ளப் புகின் எமது குறுகிய வாழ்நாள் அதற்குப் போதாது. இந் நிலையில், ஏற்கெனவே பரிசோதித்து அறிந்து கொண்ட பெருமக்களது சான்றே போதுமான ஆதாரமாகும். அலையும் மனப்போக்கு இருப்பதனை உணர்ந்த திருஞான சம்பந்த மூர்த்திநாயனார், சந்தேகம் அற அறுதியிட்டுக் கூறிப் போந்தார்கள். “ஒரு நெறிய மனம் வைத்து உணர் ஞானசம்பந்தன்’ பல நெறிகளின் பால் மனதை அலைய விடாது ஒரு நெறிக்கண் அதனை நிறுத்தி உண்மையை உணர முயலுதல் வேண்டும் என்பது சைவ நாயன்மார்களது, சந்தான குரவர்களதும் அறிவுரை. இப்பெருமக்கள் எம்மைப் பிழையான வழிக்கு இட்டுச் செல்வார்களா? பிழை எம்மிடத்திலேயே உள்ளது. உறியில் நெய் இருக்க அதற்கு ஊரெல்லாம் திரிகின்றோம். இதனை அப்பரடிகள் சுட்டிக் காட்டுகின்றார்கள்.
“தேற்றப்படத் திரு நல்லூரகத்தே சிவன் இருந்தால்
ஆற்றிற் கெடுத்துக் குளத்தினில் தேடிய ஆதரைப் போல் காற்றின் கருத்து உலகெலாம் திரிதர்வர் காண்பதற்கே”
இவ்வாறு அலைந்து திரிந்து வாழ்நாளை வீண் நாளாக்காது, ஒரு நெறிய மனம் வைத்து உணர ஒன்று சேர வாருங்கள் என்பதுவே எமது மன்றத்தின் பணிவன்பான அழைப்பு. இதன் பொருட்டு நாம் இயன்றளவு முயன்று வருகின்றோம்.
இவ்வுலகத்திலே நாம் பிறந்து, கோடான கோடி மக்கள் பல வழிகளிலும் ஆற்றிய பணிகளின் பலாபலத்தை அனுபவித்து மறைகின்றோம். , இவற்றிற்குக் கைம்மாறாக ஏதாவது ஒன்றைச் செய்தோமா? இல்லை என்றால் எமது நிலை பகற் கொள்ளையின்பால் அடங்கும். இதனை நாம் உணர்கின்றோமா? கொடையொன்றுமே கொடுக்காத
நான், மற்றையோரது கொடையை எதிர்பார்ப்பதும்,

ஏற்பதும் என்ன நியாயம் என்று, அப்பரடிகள் ஒரு இடத்தில் தன்னையே கேட்டுக் கொள்கின்றார். உலகத்திலே ஒரு தலையுடைய புல்லை, இருதலை யாக்கி மறைந்தவன் பாக்கியசாலி என்று ஒர் மேல்நாட்டு அறிஞர் கூறுகின்றார். ஏதாவதொரு பிரதி உபகாரம் எமது கையால் ஆகவேண்டாமா? இதன் பொருட்டும் எமது மன்றம் தோன்றியுள்ளது. இருபத்தைந்து ஆண்டுகள் இப்பணிகளில் இயன்றவரை இயன்றுவரத் திருவருட் சகாயம் துணைபுரிந்து நின்றது. இன்னும் நிற்கும். மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய திருக்கோவையரிலே ஒரு இடம் தலைவியைச் சந்திக்க ஆவலோடு இருந்த தலைவனுக்கு திடீரென இந்த வாய்ப்பு வந்து நேர்ந்தது அவன் தனது நெஞ்சுக்குச் கூறிகின்றான்.
"என்னறிவால் வந்ததன்று இது இன்னும் முயன்றான் மன்னெறிதந்தது இருந்தன்று தெய்வம் வருந்தல் நெஞ்சே”
இதனை நடையாக்கி வாசித்தால் இருப்படியாகும். “இச்சந்திப்பு நேற்றைய தினமும் என்னறிவோடு கூடிய ஆற்றலிலே வந்த தொன்றன்று. தெய்வம் தர வந்தது. முன் நிலையான ஒழுக்கத்தைத் தந்த தெய்வம் இன்னும் இருக்கின்றது. அது முடித்துத் தரும். ஆனால் நாம் சிறிது முயலுதல் வேண்டும். அஞ்ச வேண்டாம்”
இதுவே எமது மன்றத்தின் நிலைப்பாடாகவும் இருத்தல் வேண்டும். உறுதியான தெய்வ நம்பிக்கையுடன் எமது முயற்சினால் மேற்கொள்வோமாக. இன்னுமோர் இருபத்தைந்து ஆண்டுகள் பயன் தந்து நிறைவு பெறும். மேலும் அப்படியே தொடரும். எமது மனமும் நிறைவு பெறும். எமது மன்றம் நீடூழி வாழ்க! அதன் செயற்பாடுகள் என்றென்றும் தழைத்தோங்குக!
"வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற”
வணக்கம் !

Page 109
சி
ஈழத்துத் திருநெ பொறுப்புக் கு
காப்பாளர்
தலைவர்
s
உபதலைவர்கள்
செயலாளர்
துணைச் செயலாளர்
பொருளாளர்
g
துணைப் பொருளாளர்
g
இதழாசிரியர்
s
உறுப்பினர்
கணக்காய்வாளர் :

வமயம்
றித் தமிழ் மன்றம் cup - 1997/1998
திரு. த. நீதிராசா - 12.03.98 வரை திரு. ரா. முத்துசாமி திரு. தி. செந்தில்வேள் திரு. சு. சத்தியமூர்த்தி திருமதி. சாந்தி பாலசுப்பிரமணியம்
கிரு. ஆ. குணநாயகம்
டாக்டர் க. வேலாயுதபிள்ளை திருமதி. வி. அரியகுட்டி திரு. க. இ. ஆறுமுகம் திருமதி. சிதம்பரேஸ்வரி தர்மலிங்கம் திரு. இரா. மயில்வாகனம்
திரு. த. செ. நடராசா
திரு. த. மாணிக்கவாசகர்
திரு. வே. சிரகுநாதன்
திரு. ச. சிவாநந்தன்
திரு. சி. நடராசா - 04.01.97 வரை
திரு. சோ. சண்முகசுந்தரன் திரு. வி. நடேசன் திரு. தி. மாணிக்கவாசகர் திரு. சு. சிவப்பிரகாசம் திரு. சி. கணேசன் திரு. கு. மகாலிங்கம் திருமதி. சி. மாணிக்வாசகர் திரு. வ. மாணிக்கவேல் திரு. க. கதிரவேலு திருமதி. க. செல்லையா
திரு. அ. சற்குணநாதன்
95

Page 110
நினைவில் மலரும்
| .
觐 الطائرات
திருவாசக முற்றோதல் நிகழ்ச்சிக்கு மன்றத் தலைவர் திரு ஆ குணநாயகம் அவர்கள் தலைமை தாங்குகிறார்.
 
 
 

நிழலோவியங்கள்
சமய குரவர்களின் திருவடி வழிபாட்டு நிகழ்ச்சிகளிலொன்று.
திருவாசக முற்றோதல் நிகழ்ச்சியில் முன்னாள் இந்து சமய கலாசார இராஜாங்க அமைச்சர்
மாண்புமிகு பி. பி. தேவராஜ்,

Page 111
திருமுறைப் பண்ணிசைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு மாண்புமிகு பி. பி.தேவராஜ் பரிசில் வழங்குகிறார். அருகில் தலைவர்
ஆ. குனநாயகம் செயலாளர் த. செ. நடராசா,
திருமுறை விழாவில் திருமதி தனலட்சுமி சண்முகராஜவும் அவரது ம | ண விகளும் திருமுறை ஒதும் காட்சி.
 
 

சரஸ்வதி மண்டபத்திற்கு திருமுறை ஏடுகள் மங்கள வாத்தியத்துடன்
எடுத்துவரும் காட்சி

Page 112
சிவாய சுப்பிரமுனியா அடிகள் 山 即 f 寺占可áásf GTr品
அலங்கரிக்கப்பட்ட மேடையில் வீற்றிருந்து மக்களுக்கு அருளுரை வழங்கல்,
 
 
 

ஈழத்துச் சிவயோக சுவாமிகளின் சீடரும் அமெரிக்காவில் உள்ள சைவ சித்தாந்த திருச்சபையின் தலைவருமான சிவாய சுப்பிரமுனி அடிகள் ஈழநாட்டிற்கு எழுந்தருளியபோது மன்றம் அன்னாரை வரவேற்றல்,
邸
ஆண்டு அவர் திருவடி வழிபாட்டு நிகழ்ச்சியின் போது
பூண்டுகளாக சைவ உலகில் திருமுறைப் பண்ணிசை மூலம்
பெரும் தொண்டாற்றிய சைவப் பெரியார் தமாணிக்கவாசகர் அவர்களை பாராட்டுதல், முன்னாள் இந்து ாறத் தலைவர் அன்னாருக்கு பொன்னாடை போர்த்தி பொற்கிழி
குகிறார்.

Page 113
முன்னாள் இராமகிருஷ்ண மிஷன் தலைவர் சுவாமி பிரேம
திரு. ஆர். மாணிக்கவாசகரை வாழ்த்துத்தல்.
திரு. த. மாணிக்கவாசகர் அவர்களை ஈழத்துத் திருநெர மன்றத்தின் முன்னாள் செயலாளர் திரு. சோ. சண்முகசு வாழ்த்த அருகில் முன்னாள் இந்து மாமன்றத் திரு. வே. பாலசுப்பிரமணியம் அவர்கள்.
 

"உழவாரப்படையாளி' பற்றி முன்னாள்
தினகரன் ஆசிரியர் திரு. சிவகுருநாதன் அவர்களின் சிறப்புச் சொற்பொழிவு
பித் தமிழ்
ந்தரனார்
தலைவர்
::

Page 114
பூழியர்கோன் வெப்பொழித்த ஆழிமிசைக் கன்மிதப்பி ல6ை வாழிதிரு நாவலூர் வன்றொண் ஊழிமலி திருவாத வூரர்திருத்

புகலியர் கோன் கழல்போற்றி ணந்தபிரா னடிபோற்றி எடர் பதம் போற்றி தாள்போற்றி
OO

Page 115


Page 116
=.
* Printed by Unie Arts (Pvt) Ltd. 48,
 
 
 
 
 
 
 
 
 
 

及 C) „C) E 23 © Q 盟 © [× 动 五 ot; 门 OL) 田 (L) .3 © cd