கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அகவிழி 2010.12

Page 1


Page 2
ічн-ІІН
தொ 3, டொரிங்ட கொழு தொலைபேசி: | LingF5); kooda
 

L/TV. ன் அவனியூ ώιμ 07 O 11 250 6272 m2006 Gigmail.com

Page 3
ஆசியத்துவ நேர மாத இதழ்
இதழ் வடிவமைப்பு: த. மைதிலி
அச்சு சேமமடு பதிப்பகம்,
alsTanac.usf. O I-84.72,363
Mேரிசித்துச்தோடர்/கட்கு:
: AHAWILI
3, Torrington Avenue, Colombo-07
Tel: O11-2506272 E-mail: ahaviliz004 (agmail.com, a havili20
0 கல்வியில் சமத்துவமும்.
b பின்தங்கிய வகுப்பு.
0 கிராமப்புறக் கல்வி.
0 மத்துகமதமிழ் மாணவர்கள்.
0 கனவு மெயப்பட வேண்டும்.
0 தேசிய கல்வி ஆணைக்குழு.
D பட்டதாரி ஆசிரியர்களின்.
0 அகங்காரத் தமிழ்
D மேற்குலகத்தில்.
0 ஆயுதத்தை.
| அகவிழியின் இடம்பெறும் கட்டுரைக |கட்டுரைகளில் காணப்படும் கருத்துக்
 

ஆசிரியர் தெ. மதுசூதனன்
ஆசிரியர்குழு பேராசிரியர். சபா. ஜெயராசா
பேராசிரியர், சோ. சந்திரசேகரன்
ஆலோசகர் குழு பேராசிரியர். மா. கருணாநிதி
பேராசிரியர், மா, சின்னத்தம்பி பேராசிரியர். மா. செல்வராஜா திரு. தை. தனராஜ்
Grte lurret5 ஆசிரியர் சாந்தி சச்சிதானந்தம்
துணை நிர்வாக காசுபதிநடராஜா
(46 yahoo.com
உள்ளே.
O3
O7
፲ፋ
፲6
22
3)
34
36
39
ருக்கு அதனர் ஆசிரியர்கள்ே பொறுப்பு வி"அகவிழியின் கருத்துக்களிலுள்ள,

Page 4
ളുള്ള | | தூறல் நின்று
தற்போது இலங்கையில் பரவலாக மழை பெய்து வருகின்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிக மோசமாகப் பாதிப்புற்று வருகின்றது. சாலைகள் பல வெள்ளத்தால் மூழ்கிக் காணப்படுகின்றன. குடி மனைகளுக்குள் வெள்ளம் புகுந்து மக்களை புலம்" பெயரச் செய்துள்ளது. பல இடங்களில் மண்சரிவுகள். எங்கும் வெள்ளக்காடு. இதற்குள் எல்லோரது மகிழ்ச்சிகளும் தொலைக்கப்படுகிறது. இதுவரையான யுத்தநெருக்கடிகளுக்கு உட்பட்டு தற்போது இடம்பெயர்ந்து அகதிமுகாம்களில் வாழும் மக்களின் வாழ்வியல் கோலம் சொல்லிமாளாது அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி மீள் குடியேற்றப் பட்ட மக்களின் துயரங்களும் மிக மோசமாகவே உள்ளது. ஒருபுறம் அகதி வாழ்வு. இன்னொரு புறம் யுத்தத்தின் வலி, இழப்புகள் இடம்பெயர்தல். இப்போது வெள்ளக்காடு. ஆக மொத்தத்தில் தமது எதிர்காலம் நிச்சயமற்றுக் கிடப்பதை எண்ணி வாழ்வது நொந்து வாழ்" வது எதார்த்தமானது. அடிக்குமேல் அடி, வலிக்கு மேல் வலி, நமக்கு துயரமும் இழப்பும் மாறிமாறி வாழ்க்கை" யாக மாறிவிட்டது. இந்தச்சூழமைவுக்குள் வாழ நிற்பந்திக்கப்பட்ட மாணவர்களது கல்வியின் எதிர்காலம் பற்றிய சிந்தனை நமக்கு வேண்டும். அடிப்படையில் கல்வி கற்பதற்கான சாதகமானதுழல் எதுவுமற்று, இதுவே இயல்பு வாழ்க்" கையாக மாறும் அவலம் தொடர்கிறது. இதற்குள் அகப்பட்ட மாணவர்களது வாழ்க்கை கேள்விக் குறி யாகிறது. இந்த மாணவர்களது கல்வித்தேவையை பூர்த்தி செய்யும் மாற்று ஏற்பாடுகள் எதுவும் முன்னெடுக்கப்படுவதாக இல்லை. பொதுவாக சாதாரண நிலைமைகளில் கல்வி கற்றக் கூடிய வாய்ப்புகளும் வசதிகளும் கொண்டவர்களுக்கு வழங்கப்படும் கல்விச் செயற்பாடுகள் போலவே பாதிப்புற்ற மாணவர்களுக்கும் வழங்கப்படுகின்றது. இதுவரையான யுத்தம், இயற்கை போன்றவற்றால், தாக்குதலுக்குட்பட்டு பாதிப்புற்ற மாணவர்களின் நலன் விருத்தி பற்றிய அக்கறையும் கவனமும் அற்ற செயற்" பாடுகளே தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன. கல்வியிலிருந்து இடை விலகிச் செல்லும் மாணவர்களது நிலைமைகள் குறித்து இன்னும் தெளிவான தகவல்களோ அவர்களுக்கான மாற்று ஒழுங்குமுறை" களோ கவனிக்கப்படாமலே உள்ளது. வரன்முறையாக பின்பற்றப்படும் வழமையான பரீட்" சைகளுக்கு பாதிப்புக்குள்ளாக்கப்பட்ட மாணவர்கள் உள்வாங்கப்படுகின்றனர். இந்தப் பரீட்சைகளை முகம் கொடுப்பதற்கான மனப்பாங்கு, திறன், ஆளுமை, சுயதெளிவு சுயமதிப்பீடு மற்றும் கற்றல் பாங்கு இவர்களிடம் உள்ளதா என்பதை ஆராய்ந்து பார்க்கும்

ஆசிரியரிடமிருந்து.
| போகுமா..!!
முதிர்ச்சி நமக்கு ஏனோ மறந்துவிடுகிறது. பாதிப்புற்ற மாணவர்கள் நிலைநின்று நாம் சிந்திக்க வேண்டும் என்ற உணர்வு எம்மை வழிநடத்துவதாக இல்லை. கல்விச் செயற்பாடுகள் அனைத்துத் தரப்பினருக்கும் பயனுள்ள வகையிலையே முன்னெடுக்கப்பட வேண்டும் இதுவே சமூக நீதியாகும். ஆனால் இன்று பல்வேறு நிலைகளில் பாதிப்புக்குள்ளாக்கப்பட்ட மாணவர்களது கல்வித்தேவைகள் சார்ந்து எமது திட்டமிடல்களும் செயற்பாடுகளும் அமைவதாக இல்லை. தொடரும் எமது செயற்பாடுகளால் பாதிப்புக்குள்ளாக்கப்பட்ட மாணவர்கள் கல்விச் செயன் முறைகளில் இருந்து விலகிச் செல்லும் வாய்ப்புகளே அதிகமாக உள்ளன. இதுவரை வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இடை விலகிச் செல்லும் மாணவர்களது புலக்காட்சி நமக்கு உணர்த்தும் உண்மைகள் கசப்பானவையாகத்தான் உள்ளன. வறுமைக்கும் பாடசாலை இடை விலகலு" க்குமிடையே வலுவான தொடர்புகள் உண்டு. இதை" விட இடம்பெயர்வும் அகதி வாழ்வும் கூட பாடசாலை இடைவிலகலில் முதன்மைப் பங்கு வகிக்கின்றது. இன்று பணம் உள்ளவர்களே கல்வியின் அனுகூலங்களை முழுமையாக அனுபவிப்போராகவும் உள்ளனர். அதேவேளை இனத்துவம் பிறழ்வுகளும் சமநிலை தொடர்புகளும் சமூக அநீதிகளும் கல்வியிலே தாக்கம் செலுத்துகின்றன. இந்தப் பின்புலங்களும் தமிழர் கல்விநிலையில் எவ்வாறான தாக்கங்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன என்பதுபற்றிய தெளிந்து பார்வை நமக்கு வேண்டியுள்ளது. மாணவர்கள் வெள்ளை உடையணிந்து புத்தகப்பையும் கையுமாக பாடசாலைக்கு வருகிறார்கள் போகிறார்கள். மேலோட்டமாக பார்த்தால் சாதாரணமாக இருக்கிறார்கள். ஆனால் இவர்களை ஆழ்ந்து நோக்" கும் போது பல்வேறு குறைபாடுகளை இனங்கான முடியும். நடத்தைசார் வெளிப்பாடுகள், அறிவாற்றல் வெளிப்பாடுகள், உறவுசார் வெளிப்பாடுகள், உணர்வு சார் வெளிப்பாடுகள், ஆன்மீகம்சார் வெளிப்பாடுகள் முதலானவற்றில் இனம்காணலாம். ஆகவே இக் குறை" பாடுகளை இனம் கண்டு கவனிக்காதுவிடின் பிள்ளைகளின் எதிர்காலம் இருள் மயமாகிவிடும். மாணவர்களின் தேர்ச்சிநிலைகளே உரிய தேர்ச்சி மட். டங்களுக்கு படிபடியாக அழைத்துச் செல்வதற்கான செயற்பாடுகளில் மாற்றம் வேண்டும். இதற்கான கவின்நிலைகளை உருவாக்கும் ஆற்றலும் பக்குவமும் ஆசிரியர்களுக்கு வேண்டும். உடல், உள, சமூக நன்னி லையில் ஒருவர் அடையக்கூடிய அதியுயர் நிலையி னை உருவாக்குவதில் கல்வி ஆரோக்கியமான இடத்தை வகிக்கவேண்டும். இதனை உத்தரவாதப்படுத்துவது நம் ஒவ்வொருவரதும் கடமையாகும்
தெ.மதுசூதனன்
2| டிசெம்பர் 2010 falasa

Page 5
sun.cguirraft
'n. توحید سسسسسسسس"T
மக்களாட்சிக் கருத்தியல், மானிடவாதம், மார்க்சியம் முதலியவை கல்வியிற் சமத்துவம் என்பதைப் பல நிலைகளிலே வலியுறுத்தி வருகின்றன.
(அ) சமத்துவம் (Equality)
(g) &LD560ftily (Equity)
(இ.) சமசந்தர்ப்பம்
(ஈ) சமவாய்ப்பு
(உ) சமஉரிமை
(ஊ) வெளிப்பாட்டு ஆக்கத்திற் சமத்துவம்
(எ) நுழைவிலே சமத்துவம் மேற்குறித்தவாறு சமத்துவம் பல்வேறு பரிமாணங்களிலே வலியுறுத்தப்படுகின்றது.
அரசியலிலே சமவுரிமை, பொருளியலிலே சம" பங்கீடு, பால்நிலையிலே சமத்துவம், இனத்துவ நிலையிலே சமத்துவம், நாடுகள் மற்றும் பிரதேச நிலைகளிலே சமத்துவம், சமநீதி முதலாம் எழுச்சிகள் கல்வியிலே சமத்துவத்தைத் தொடர்புபடுத்தியும் மீள வலியுறுத்தியும் வருகின்றன.
வரலாற்று வளர்ச்சியிலே சமூக ஏறுநிரை அமைப்புடன் இணைந்ததாகவே கல்விச் செயற்பாடுகளும் இடம்பெற்று வந்துள்ளமையைக் காண முடியும். சமூகத்தின் உயர் வகுப்பினருக்குத் தரச்சிறப்பு மிக்க கல்வியும் தாழ்நிலையினருக்கு உயர்நிலைக் கல்விப் புறக்கணிப்பும் இடம்பெற்று வந்தன.
13 2010 டிசெம்பர் 7%ܦܩܦ
 
 

g சமத்துவமும் O
“எந்தப் பாடத்தையும், எந்த நிலையிலும் யாருக்கும் அறிவு நேர்ம்மையுடன் கற்பிக்க முடியும்" என்பது உளவியல் நிலையிலே சமத்துவத்தை வலியுறுத்தும் செயற்பாடுகளுக்கு உறுதி வழங்கியது.
சமூக இருப்பிலே அடிநிலை மாற்றங்களை ஏற்" படுத்துவதன் வாயிலாகக் கல்விச் செயற்பாடுகளை ஆற்றலுடன் முன்னெடுக்க முடியும் என்ற மார்க்சிய உளவியல் அணுகுமுறைகள் கல்விச் சமத்துவ நட" வடிக்கைகளுக்கு மேலும் வலுவூட்டின.
ஒருவருக்குரிய அடிப்படையான புலன் உணர்வு கள் மற்றும் உயிரியல் வழியான உயிர் மரபுக் கொடைகள் (Endowments) கற்பதற்குரிய உயரியல் சமத்துவத்தைச் சுட்டி நிற்கின்றன. கல்வியிலே சம சந்தர்ப்பமின்மை மாணவரின் உள்ளார்ந்த எழுவலு வை (Potential) நிராகரிக்கும் செயற்பாடாகின்றது.
கல்வியை முன்னெடுப்பதற்குரிய வேண்டத்தகாத தடைகளை நீக்குதல் உள்ளார்ந்த எழுவலுவுக்கு அங்கீகாரம் தருவதாக அமையும்.
மரபுவழியான நுண்மதிச் சோதனைகளை அடிப்படையாக வைத்துக் கல்வியிற் சமவாய்ப்புக்களை நிராகரிக்கும் செயற்பாடுகளுக்குப் பிரித்தானியாவின் பட்லர் கல்விச் சட்டம் (1944) வழிவகுத்தது. நுண்மதி ஈவு கூடியோருக்கு உயர்தரத்திலான இலக்கணப் பள்ளிகளில் இடமளிக்கப்பட்டது.
பிரித்தானியக் காலனித்துவத்தின் கீழிருந்த நாடுகள் அதனை முன்மாதிரியாகவும் கொள்ளத் தொடங்கின.

Page 6
பின்னர் உளவியலிலே நிகழ்ந்த ஆழ்ந்து விரிந்த ஆய்வுகள் மரபுவழியான நுண்மதித் தேர்வின் மட்டுப்பாடுகளை வெளிப்படுத்தின. அவற்றின் அடியாகப் "பன்முக நுண்மதியாற்றல்" என்ற கண்டுபிடிப்பு மே" லெழுந்தது. ஆற்றல்களின் பன்முகப்பாடுகளைக் கண்டறிந்தமை கல்வியின் ஒடுங்கிய ஒற்றைப் பரி மாணச் செயல்முறையைத் தகர்ப்புக்கு உள்ளாக்கியது. கல்வியிலே சமவாய்ப்பு விரிவுக்கு உற்சாக" மளித்தது.
முற்போக்கு அரசியல் மற்றும் முகாமைத்துவச் சிந்தனைகள் “பங்குபற்றல்" என்ற செயற்பாட்டுக்கு முக்கியத்துவம் வழங்கத் தொடங்கின. கல்வியியலைப் பொறுத்தவரை பங்குபற்றல் என்பது அதிக முக்கியத்" துவம் பெறும் செயற்பாடாகின்றது. கல்வியிலே மேற்" கொள்ளப்படும் சமத்துவ நடவடிக்கைகள் பங்கு பற்ற" லை நடப்புநிலவரங்களுக்குள் கொண்டு வருகின்றன. பங்குபற்றலின் நிராகரிப்புத் தனியுரிமை முதலாளியத் தின் பலம் மிக்க செயற்பாடு என்பதையும் உளங் கொள்ளல் வேண்டும். அபிவிருத்தித் தந்திரோபாயத்தை முதலாளிய நோக்கிலும் தனியுரிமை அனுகூலங்களின் அடிப்படையிலும் வலியுறுத்துவோர் கல்வியி லே சமவாய்ப்பு எண்பது தேவையற்ற ஒருதலையீடு என்று சுட்டிக் காட்டுகின்றனர்.
கல்வியிலே சமவாய்ப்பையும் முதலாளியத்தையும் தொடர்புபடுத்திய விரிவான ஆய்வுகளை மேற் கொண்ட பவுல்ஸ் மற்றும் ஜின்ரியிஸ் ஆகியோர் (1976) முதலாளியக் கட்டமைப்பை மீள உருவாக்கும் செயற்பாட்டிலே பாடசாலைகள் பலம்மிக்க கருவி களாகச் செயற்படும் நிலையைச் சுட்டிக் காட்டினர். அந்நிலையிலே கல்வி நிறுவன ஒழுங்கமைப்புக்கள் சமவாய்ப்பைப் புறக்கணிக்கும் செயற்பாட்டை வலிதாக மேற்கொண்டு வருதல் குறிப்பிடத்தக்கது.
மூன்றாம் உலக நாடுகளின் கல்விச் செயற்பாடுகளிலே உலக வங்கியின் நேரடியான தலையீடுகள் இடம்பெறத் தொடங்கியுள்ளன. உலகவங்கியின் பரிந்துரைகளுக்கு அமைந்தவாறு "கட்டுமானச் சீராக்" கங்கள்" (Structural Adjustments) மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றின் வழியாக இரண்டு முக்கியமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. அவை:
அ. அதிக அளவான தனியார் மயமாக்கலைக் கல்வி
யிலே முன்னெடுத்தல்.
ஆ. நிறுவனங்கள் கல்விக்கு இட்ட செலவுகளை மா"
ணவரிடமிருந்து மீளப்பெற்றுக் கொள்ளல்.
மேற்கூறிய இரு செயற்பாடுகளும் கல்வியிலே தனியுரிமைப் போக்கினையும், வேறு பிரித்துச் செயற்" படலையும் ஊக்குவிக்கின்றன. அந்நிலையிலே கல்வி யிலே சமவாய்ப்பும், சமசந்தர்ப்பமும் சமகணிப்பும், தகர்ப்புக்கு உள்ளாக்கப்படுகின்றன. தனியார் மயப் படுத்தலிலே இலாப நோக்கம் கருதி அதிக கட்டண வசூலிப்புக்குக் கல்வி வழங்கல் உள்ளாக்கப்படுகின்

றது. மானியங்கள் கைவிடப்படுகின்றன. அத்தகைய நிலை வறியவர்களுக்குக் கல்வியிலே நிராகரிப்பை ஏற்படுத்திவருகின்றது.
கல்வியிலே சமத்துவம் சமவாய்ப்பு, ஆகியவற்றை ஏற்படுத்தும் வகையிலே திறந்த கல்வி, மற்றும் தொலைக்கல்வி முதலாம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் அவற்றின் அனுகூலங்களை வாய்ப்பு மிக்கோரே பெற்றுக் கொள்கின்றனர். வறியோர் முழு நேர வேலைகளுக்குச் சென்றுவிடு வதாலும், உடலுழைப்பு வேலைகளால் உருவாக்கப்" படும் களைப்பு மற்றும் சோர்வினாலும், கற்றலைத் தொடர்ந்து முன்னெடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
மூன்றாம் உலக நாடுகளிலே காணப்படும் அக நிலை முரண்பாடுகள் கல்வியிலே சமத்துவத்தையும் சமசந்தர்ப்பங்களையும் பாதிப்படையச் செய்கின்றன. அந்நாடுகளிலே காணப்படும் கிராம் - நகர ஏற்றத் தாழ்வுகள், பிரதேச வேறுபாடுகள், இனத்துவ நிராகரிப்புச் செயற்பாடுகள், பால்நிலைச் சுரண்டல்கள் மற்றும் ஆளுவோர் தமக்குச் சார்பாக உருவாக்கிக் கொள்ளும் அபிவிருத்திக் கோட்பாடுகள் முதலியவை கல்வி வழங்கலிலே சமத்துவப் பிறழ்வுகளை ஏற்படுத்துகின்றன. இல்ங்கையின் கல்வி வழங்கலிலே தனிமாணவருக்குரிய செலவை ஒப்புநோக்குகையில் கொழும்பிலுள்ள பிரபலப் பாடசாலைகளுக்கும் மன்" னார் மற்றும் மொனராகலை மாவட்டங்களிலுள்ள பிரதிகூலமெய்திய பாடசாலைகளுக்குமிடையே பாரிய ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றன. பாட" சாலைகளில் இடம்பெறும் கலைத்திட்ட வளம் மற். றும் இணைந்த கலைத்திட்ட வளம் ஆகியவற்றிலே பாரிய வேறுபாடுகள் காணப்படுதல் சமவாய்ப்புக்குப் பாதகமான அமைப்பியல் நிலவரங்களாகின்றன.
சமவாய்ப்பு சமூக சூழல் நிலவரங்களினாலும் பாதிக்கப்படுகின்றது. வீடு என்ற உடனடிச் சூழலில் இடம்பெறும் வறுமையும், வளப்பற்றாக்குறைகளும் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன. வீடுகளின் அண்
4 டிசெம்பர் 2010 alk

Page 7
மைநிலைச் சூழலாக்கத்திலே பாரிய ஏற்றத்தாழ்வுகள் காணப்படும் பொழுது சமவாய்ப்புக்கள் பாதிப்புக்கு உள்ளாக்கப்படும். கற்றல் ஊக்குவிப்புக்குரிய நூலக வாய்ப்புக்கள், கல்வி வளவாய்ப்புக்கள், ஆகியவற்றிலே காணப்படும் பரம்பல் ஏற்றத்தாழ்வுகள் சம" வாய்ப்பைத் தாக்கும். இலங்கையிலே நூலகங்கள் இல்லாத கிராமங்கள் உள்ளன. நூலகங்கள் உள்ள கிராமங்களிலும் சிறார்க்குரிய நூல்களும், பாடசாலைப் படிப்பை வளமூட்டும் நூல்களும் பற்றாக்" குறையில் இருத்தலைக் கள ஆய்வுகள் புலப்படுத்து கின்றன. (கிழக்குப் பல்கலைக்கழகத்துக் கல்வியியல் முதுமாணிகள் மேற்கொண்ட கள ஆய்வுகள் 2009)
இலங்கையின் கல்வி வரலாற்றிலே சமசந்தர்ப்பம், சமவாய்ப்புத் தொடர்பான கருத்தெழுச்சிகள் பின்காலனியச் செயற்பாடுகளோடு இணைந்திருந்தன. காலனித்துவச் சிந்தனைகளோடு முரண்பட்டு எழுந்த சமய மறுமலர்ச்சி இயக்கங்களும் அவற்றின் கல்விச் செயற்பாடுகளும் சமசந்தர்ப்ப ஏற்பாடுகளை முன்னெடுத்தன. ஆங்கிலம் தமிழ் ஆகிய இருமொழி களையும் வாய்ப்பு வசதி குன்றிய வறிய மாணவர் கற்றுக்கொள்வதற்குரிய ஏற்பாட்டினை முன்னெடுக்கும் வகையிலே ஆறுமுக நாவலர் “சைவ ஆங்கில கலாசாலை” என்ற அமைப்பை நடைமுறைப்படுத்தலானார். மேலும் இலவச உணவுத்திட்டம், கஞ்சித் தொட்டித்தருமம் முதலியவற்றையும் அவர் ஆரம்" பித்தார்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஆங்கிலக் கல்வி யினூடாக மார்க்சிய சிந்தனைகளையும், பிரித்தானிய தொழிற் கட்சியினது முற்போக்கு எழுத்தாக்கங்களையும் கற்று வினைப்பாடுகளை முன்னெடுத்த தேசிய எழுகுழாத்தினர் (Elites) கல்வியிலே சம வாய்ப்பையும் சம சந்தர்ப்பத்தையும் வலியுறுத்தினர். சேர் பொன் அருணாசலம் அவர்கள் நிராகரிப்புக்கு உள்ளாகி நின்ற ரொடிய மக்களுக்குரிய கல்விச் செயற்பாடுகளின் முக்கியத்துவத்தைக் குடிமதிப்பு அறிக்கையிலே சுட்டிக்காட்டினார். கலாநிதி என்.எம்.பெரேரா அவர்கள் இலவசக்கல்வி ஏன் அவசியம் என்பதை விளக்கி ஒரு நூலை எழுதினார்.
யாழ்ப்பாணத்தில் 1920ஆம் ஆண்டிலிருந்து வளர்ச்சி பெறத் தொடங்கிய இளைஞர் காங்கிரஸ் என்ற அமைப்பு, தேசிய கல்விக் கொள்கை ஒன்றை உருவாக்குதலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது. அந்த அமைப்பிலிருந்து செயற்பட்ட வினைப்பாட்" டாளர்களாகிய ஹன்டிபேரின்பநாயகம் மற்றும் சுவாமி விபுலானந்தர் ஆகியோர் கல்வியிலே சமவாய்ப்பு கிடைக்கப் பெற வேண்டுமென்பதை ஆழ வலியுறுத்தியதுடன் இலங்கைக்குப் பொருத்தமான கலைத் திட்டம் ஒன்றை உருவாக்குவதற்கு கருத்துக்களையும் முன்மொழிந்தனர்.
அவற்றைத் தொடர்ந்து உருவாக்கம் பெற்ற கன்னங்கராவின் கல்விச் சீர்திருத்தங்கள் கல்வியிற் சம
உதவித் டிசெம்பர் 2010 |5

靶 (ဎွိမ္ဗိဒ္ဓိ့် :့််
சந்தர்ப்பத்தை வழங்குவதற்குரிய பின்வரும் நடவடிக்" கைகளை முன்னெடுத்தன.
భ
1. இலவசக் கல்வி ஏற்பாடு 2. தாய்மொழிக் கல்வி ஏற்பாடு
3. அனைத்து வசதிகளும் கொண்ட மத்திய மகாவித்"
தியாலயங்களை உருவாக்கியமை.
4. இலவச மதிய உணவு வழங்கல். ' 5. புலமைப் பரிசில் திட்டம் ஏற்பாடு
சமவாய்ப்பு நோக்கிய பாய்ச்சலை கன்னங்கராவின் கல்விச் செயற்பாடுகள் முன்னெடுத்தாலும், அவற்றின் வாய்ப்புக்களை மத்திய தரத்தினரே பெருமளவிற் பயன்படுத்திக் கொண்டனர். சமூகத்தின் அடித்தளத்து வறிய மக்கள் பெருந்தோட்டத்து மக்கள் உட்பட, அந்த அனுகூலங்கள் கிடைக்கப் பெறாதவர்களாகவே இருந்தனர்.
கல்வியிலே சமசந்தர்ப்பம் நோக்கிய பயணத்தில் இலங்கையில் அடுத்து முக்கியத்துவம் பெறும் திருப்பு முனையாக 1972ஆம் ஆண்டின் கல்விச் சீர்திருத்தங்" கள் அமைந்தன. அவற்றின் சிறப்புப் பரிமாணங்கள் 6/05ւDnԱյ1. 1. இலங்கை முழுவதற்கும் பொதுவான கலைத்திட்ட
உருவாக்கம்.
2. கனிஷ்ட இடைநிலை மட்டத்தில் இடம்பெற்ற கலை "விஞ்ஞானம் என்ற இருமைப்பாடு ஒழிக்"
கப்பட்டமை.
3. கலைத்திட்டம் சமநிலை கொண்டதாக உருவாக்"
கப்பட்டமை.
4. ஏட்டுக்கல்விக்கு அளித்த முக்கியத்துவம் முன்
றொழிற் பாடங்களுக்கும் வழங்கப்பட்டமை.
5. கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், அழகியல் போன்ற பாடங்கள் முன்னர் வாய்ப்புமிக்க பாட" சாலைகளிலே மட்டும் கற்பிக்கப்பட்ட நிலை புதிய மாற்றத்தினால் விரிவாக்கம் பெற்றது. அப்

Page 8
பாடங்களை அனைத்து மாணவரும் கற்கும்நிலை உருவாக்கப்பட்டது.
6. அனைத்துப் பாடங்களுக்குமுரிய பாட நூலாக்" கங்களையும் ஆசிரியர் கையேடுகளையும் அரசே வெளியிடும் பொறுப்பு மேற்கொள்ளப்பட்டது.
7. கல்வி விரிவாக்கத்துக்குத் துணை நிற்கும் வகை" யிலே வானொலியின் பங்களிப்புப் பெறப்பட்டது.
முன்னதாக 1960, 1961 ஆம் ஆண்டுகளில் நிகழ்த்" தப்பட்ட பாடசாலைகளை அரசுடைமையாக்கும் செயற்பாடுகள் கல்வியிலே சமசந்தர்ப்பத்தை நோக்கிய நடவடிக்கை என்று குறிப்பிடப்படுதலை ஏற்றுக் கொள்ள முடியுமா என்ற வினா எழுப்பப்படுகின்றது. “பாடசாலைகளை மீள் ஒழுங்குபடுத்தல்" என்ற மகு" டத்திலே இலங்கையின் தென்பகுதியிலே இயங்கி வந்த பல தமிழ்ப் பாடசாலைகளும் தமிழ்ப் பிரிவு களும் மூடப்பட்டன. மேலும், திருநெல்வேலி ஆசிரியர் கலாசாலை, கொழும்புத் துறை மற்றும் நல்லூரில் இயங்கி வந்த ஆசிரிய கலாசாலைகள் அரசுடைமை" யாக்கலைத் தொடர்ந்து மூடப்பட்டன.
(தொடர்ச்சி.)
ஆயுதத்தைக் கூர்மையாக்குங்கள்.
லியைத் தீட்டினனியோ? எப்ப தீட்டினனி?” என்று கேட்டார்.
கோடரியைத் தீட்டிய நாள் அவனது ஞாபகத்துக்கு வரவில்லை ஆனால் அது நீண்ட நாட்களாகத் தீட்" டப்படவில்லை, என்பதை அவனது பார்வை விளக் கியது.
"போபோ முதலில போய் உன்ர கோடரியைத் தீட்டு உன்னிட தொழிலுக்கான ஆயுதத்தை எப்பொழுதும் தீட்டிக் கூராய் வைத்திருக்க வேணும் அப்பதான் தொழிலைச் சிறப்பாச் செய்யலாம் விளங்குதோ" என்று சொன்ன முதலாளியின் வார்த்தைகளைக் கேட்ட சுந்தரத்தின் முகத்தில் விரிந்த மலர்ச்சியைப் பார்த்த குமாரசாமிமாஸ்ரரின் முகத்திலோ எல்லை யில்லாத வியப்பு.
ஒரு தொழிலுக்குப் பயன்படுத்தப்படும் ஆயுதம் கூர்மையாக இருக்க வேண்டும். அவ்வாறு கூர்மை யாக இருந்தாற்தான் அந்த வேலையைச் செய்வதும் இலகுவாக இருக்கும் மாஸ்ரரின் சிந்தனை எதனை யெல்லாமோ தொட்டு ஆராய்ந்து அவரது தொழி லுக்கான ஆயுதம் எது? என்ற கேள்வியில் எழுந்து நின்று தள்ளாடியது.

இலங்கையிலே வளர்ச்சி பெற்று வந்த குரூரமான இனத்துவ முரண்பாடுகள் கல்வியிலே சமசந்தர்ப்பத்தை நோக்கிய நெடும் பயணத்திலே தொடர்ந்த எதிர்த் தாக்கங்களை ஏற்படுத்தின. தேசிய நோக்கிலே கல்வி யை நோக்குதல் தளர்ச்சியுற்றது. இனத்துவ நோக்" கிலே செயற்படல் மேலெழத் தொடங்கியது. அத்தகைய எதிர்வினைப்பாடுகளிடையேயும், இலவச பாடநூல், இலவச சீருடை, நவோதயப் பாடசாலை" கள், வெளிச்சவீட்டுப் பாடசாலைகள், இசுறு பாடசாலைகள் முதலியவை சமவாய்ப்பை நோக்கிய நகர்ச்சிக்கு விசையூட்டுகின்றன.
பெருந்தோட்டப் பாடசாலைகள் படிப்படியாக தேசியக் கட்டமைப்பினுள் படிப்படியாகக் கொண்டு வரப்பட்டாலும், கல்வி வள நிலையில், அவை பின் தங்கிய நிலையிலே காணப்படுகின்றன. சிரேட்ட இடைநிலைக் கல்வியை வழங்குவதில் அவை மிக" வும் பின்னடைந்த நிலையிலே இன்று காணப்படுகின்றன.
பலமுறை மூளையைப் போட்டுக் கசக்கினார் அவர. பயன்படுத்தும் அத்தனை பொருட்களும் அவரது தொழிலுக்கான ஆயுதங்களாகி அவருக்குள் மோதிக் கொண்டன.
இறுதியாக அவர் படிக்கின்றதும் படிப்பிக்கப் பயன்படுவதுமான புத்தகத்தைத் தொட்டு நின்றது LD60igil.
வாசிப்பே ஓர் ஆசிரியனின் ஆயுதம் என்பதை புத் தகங்கள் வலியுறுத்தி நின்றன.
கற்றலுக்கும் கற்பித்தலுக்கும் அறிவைக் கூர்மை" யாக்கும் வளமான வாசிப்பே அவசியமானது.
விறகு வாங்க வந்த இடத்தில் ஆசிரிய வாண்மை விருத்திக்கான வகுப்பு நடந்ததுபோல் ஒரு தெளிவு.
இந்தச் சேவைக்காலப் பயிற்சிகளுக்கும் மேலாக வாழ்க்கையின் அனுபவங்களே ஒவ்வொருவரையும் புடமிடுகின்றது.
விறகில்லாவிட்டாலும் மரக்காலை முதலாளியிடம் கற்ற பாடம் குமாரசாமி மாஸ்ரரை வாசிக்கத் தூண்டும் அவர் தனது மாணவர்களுக்குக் கற்பிக்க நிறை" யவே வாசிக்க வேண்டும்.
6| டிசெம்பர் 2010 7ܡܦܩܧ%

Page 9
சோ.சந்திரசேகரன்
அண்மைக் காலங்களில் இலங்கையின் கல்வி முறை பற்றி பல்வேறு தரப்பினரும் ஏராளமான குறைபாடுகளைச் சுட்டிக் காட்டுகின்றனர். கல்வித் தராதரங்களின் வீழ்ச்சி, மாணவர்களின் ஒழுக்க நிலைகளில் வீழ்ச்சி, முதலாம் வகுப்பில் மாணவர் அனுமதிப் பிரச்சினை, பரீட்சைகளை வலியுறுத்தும் கல்விமுறை, அதன் காரணமாக வளர்ச்சி பெற்றுள்ள தனியார் போதனை:பாடசாலைகள் மத்தியில் ஏற்றதாழ்வு, மூடப்பட்டு வரும் பாடசாலைகள், ஆங்கில மொழித் தராதரமின்மை எனப் பட்டியல் நீண்டு செல்லுகின்றது. இந் நிலையில் கடந்த ஆறு தசாப்த காலத்தில் ஏற்பட்ட பல்வகைக் கல்வி வளர்ச்சி, சாதனைகள் என்பவை சற்று மறைக்கப்படும் நிலையும் உண்டு.
கலாநிதி கன்னங்கரா காலம் (1943 முதல்) தொடக்" கம் இடம்பெற்று வந்த இலங்கையின் கல்வி வளர்ச்சியானது, நாட்டின் பின்தங்கிய வகுப்பினரின் கல்வி மேம்பாட்டை இலக்காகக் கொண்டமைந்தது. அவர்களுடைய மேம்பாட்டை நோக்கி நடைமுறைப்படுத்தப்பட்ட சீர்திருத்தங்கள், பிற்காலத்தில் இலங்கை வளர்முக நாடுகள் மத்தியில் சிறந்த கல்வி வளர்ச்சியைப் பெற்றுக் கொள்ளக் காரணமாக இருந்தது. இலவசக் கல்வி, படிப்படியாகத் தாய்மொழி போத" னாமொழி ஆக்கப்பட்டமை, இலவச சீருடை, இல" வச பாடநூல் விநியோகம், ஐந்தாம் வகுப்புப் புலமைப் பரிசில்கள், கிராமங்கள் தோறும் பாடசாலைகளின் விரிவாக்கம், கன்னங்கரா க்ாலத்து மத்திய பாட"
2lass டிசெம்பர் 2010 17
 
 

சாலைகள் என்று பின்தங்கிய வகுப்பினரை இலக்" காகக் கொண்ட கல்விச் சீர்திருத்தங்கள் நீண்டு செல்லுகின்றன. இதனால், பின்தங்கிய வகுப்பினரை விட மத்திய வகுப்பினரும் பயனடைந்தனர் என்ற கருத்தும் உண்டு.
இவ்வாறான கல்விச் சீர்திருத்தங்கள் காரணமாக, வளர்முக நாடாகிய இலங்கையில் ஏற்பட்ட கல்வி வளர்ச்சி உலகளாவிய அபிவிருத்தி அறிஞர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. நோபல் பரிசு பெற்ற பொருளியல் பேராசிரியர் அமாருத்திய சென் முதல் உலக வங்கியின் கல்வியியல் ஆய்வாளர்கள் வரை, கல்வித்துறையில் இலங்கையின் சாதனைகளை வெகு வாகப் பாராட்டியுள்ளனர்."
அஞ்சலா விட்டில் என்ற பிரித்தானியக் கல்வியாளரின் கருத்தின்படி இலங்கையின் பொருளாதார வளர்ச்சி சற்று நிதானமானதாகவே இருந்தாலும் அதன் கல்விமுறையின் உயர் தராதரங்கள், சர்வதேச ரீதியாகப் பாராட்டுக்குரியன."இலங்கையின் கல்வி முறை வெற்றிகரமான ஒரு வரலாறைக் கொண்டது. கல்விக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் உள்ள தொடர்பானது, வழமைக்கு மாறாக விசேடமானது என்பது உலக வங்கி ஆய்வாளர்களின் கருத்து. இலங்கையின் குறைந்த பொருளாதார வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது, உயர்ந்த எழுத்தறிவு வீதம் (2006 இல் 93%), ஆரம்பப்பள்ளி மாணவர் சேர்வு வீதம்

Page 10
(2002 இல் 96%) என்பன மிகவும் உயர்ந்தவையாகும் என Lofstect என்ற ஆய்வாளர் தெரிவித்தார்.
பொருளாதார வளர்ச்சிக்கு அதிக அளவில் உதவவில்லையாயினும்,
இலங்கையின் கல்வி வளர்ச்சியானது மனித வாழ்க்கைத் தராதரத்தை மேம்படுத்த உதவியுள்ளது.
25 வயதுக்கு மேற்பட்டவர்களின் கல்வி மட்டங்களைப் பார்த்தால் இந்தியர்கள் 2.5 ஆண்டுகள், சீனர்கள் 5.0 ஆண்டுகள், தென்கொரிய மக்கள் 9.3, இலங்கையர் 7.2 ஆண்டுகள் வரை சராசரியாகக் கல்வி பயினர்றவர்கள்.
(1994) பேராசிரியர் அமாருந்திய சென்
இந்த அளவுக்குக் கல்வித்துறையில் இலங்கையின் சாதனைகளை சிலாகித்துக் கூற முடியும்.
இப்பின்புலத்தில், இலங்கை அரசாங்கத்தில் கல்வி விரிவுக்கான, யாவருக்கும் கல்வியை வழங்கும் கொள்கைகளும் முயற்சிகளும் பல பின்தங்கிய பிரிவினரை முழு அளவில் எட்டவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. பிள்ளைகளின் கல்வி பெறும் உரி. மையை வலியுறுத்தும் ஆவணங்களும் ஆய்வுகளும் கல்வி வாய்ப்புகளை உரிய முறையில் பெறாத, பல பின்தங்கிய பிரிவினரின் நிலைமைகளைச் சுட்டிக் காட்டுகின்றன. இலங்கையின் கல்விமுறை ஏற்கனவே கூறியதுபோல, பல சாதனைகளையும் படைத்திருந்த போதிலும், இலங்கையின் கல்விக் கொள்கை வகுப்பாளர்கள் தற்போதும் பின்தங்கிய வகுப்பினரின் கல்வி மேம்பாட்டில் அக்கறை செலுத்தி வருவது ஒரு முக்கிய விடயமாகும்.
புதிய ஆலோசனைகள்
கலாநிதி ப.குணவர்தனா சமர்ப்பித்துள்ள கல்விச் சட்டத்துக்கான ஆலோசனைகளில் (2009) பின்தங்கி யோரின் கல்வி மேம்பாட்டுக்கான பல முன்மொழிவுகள் காணப்படுகின்றன. கல்வி மேம்பாடு நோக்கிக் கவனிக்கப்பட வேண்டிய பல்வேறு தரப்பினர் இன். னும் இருக்கின்றார்கள் என்பதை இம்முன்மொழிவு கள் காட்டுகின்றன. அத்துடன் பின்தங்கியோருக்கென அறிமுகம் செய்யப்பட்ட இலவசக் கல்வி போன்ற நலனளித்தல் திட்டங்களால் சில பின்தங்கிய பிரிவினர் நன்மைகளைப் பெறவில்லை; அதன் காரணமாக அவர்களுடைய கல்வி மேம்பாடு பற்றி விசேடமாகக் கவனிக்கப் புதிய கொள்கை தேவைப்படுகின்றது என்பதையும் புதிய கொள்கை ஆக்க முயற்சிகள் காட்டுகின்றன.
இன்னொரு நோக்கில் சர்வதேச மற்றும் உள்நாட்டுச் சட்டங்களும் சக பிள்ளைகளுக்கும் கட்டாய,
 

இலவசக் கல்வியையும் வலியுறுத்துகின்றன. பிள்ளைகளின் கல்வி உரிமையை வலியுறுத்தும் இலங்கை ஆவணங்களாவன;
பிள்ளைகளுக்கான தேசிய நடவடிக்கைத் திட்டம் (1991)
பிள்ளைகள் பட்டயம் (1992)
கட்டாயக் கல்வி விதிகள் (1997)
(சுதந்திரத்துக்குப் பின் வந்த அரசாங்கங்கள்\ இலவசக் கல்வி உட்பட பல நலளித்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு கல்வித்துறையில் மேம்பாடு கண்டன; ஆயினும், பல பின் தங்கிய வறிய, இடம்பெயர்ந்த, தெருவோர, பெருந்தோட்ட மற்றும் சேரிவாழ் பிள்ளைகளுக்குக் கல்வி உரிமை மறுக்கப்பட்டதும் உணர்மையே!
Right to Education' Coalition for Educational Development 2007്വ ܢܠ
இவை பிள்ளைகளின் கல்வி உரிமையை மிகவும் ஆணித்தரமாக சட்டபூர்வமாக வலியுறுத்தும் ஆவ ணங்களாகும். இலங்கை அரசியல் யாப்பும் பிள்ளை" களின் முழுமையான உடல், உள, சமூக, ஒழுக்க, சமய விருத்தியை உறுதிப்படுத்தும் ஏற்பாடுகளைக்கொண்டது. எனவே, பிள்ளைகளின் நலன்களைக் கருதி அவர் களுடைய கல்வி பெறும் உரிமைக்கான நடவடிக்" கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
இன்று அரசாங்கத்துக்குரிய ஒரு பிரதான சவால் யாவருக்கும் அவர்களுடைய கல்வி உரிமையைக் கிடைக்கச் செய்வதாகும். இவ்வுரிமை தொடர்பான தனது சர்வதேசக் கடப்பாடுகளை நிறைவு செய்யும் வகையில், அரசாங்கம் கட்டாயக் கல்வி தொடர்பான கொள்கைகளையும், விதிகளையும் நடைமுறைப்படுத்துதல் வேண்டும். பிள்ளைகளின் எதிர்காலத் தேவைகளைக் கருத்திற் கொண்டு பொருத்தமான கல்வியை, சமத்துவமான முறையில், பிள்ளை நேயப் பாடசாலைகளினூடாக வழங்கச் சகல ஏற்பாடு" களையும் அரசாங்கம் செய்தல் வேண்டும்.
பின்தங்கிய வகுப்பினருக்கான பாடசாலைகளும் அவை அமைந்துள்ள பிரதேசங்களும் வசதிகள் குறைந்தவை. இத்தகைய பாடசாலைகளை ஆசிரி யர்கள் அதிகம் விரும்புவதில்லை. அங்கு நியமிக்கப்படும் ஆசிரியர்கள் வழமையாக ஏதேனும் செல்வாக்" கைப் பயன்படுத்தி வசதியான நகர்ப்புறப் பாட சாலைகளுக்குச் சென்று விடுவர். இதனால், நகர்ப் புறங்களில் தேவைக்கு அதிகமான ஆசிரியர்கள்
8| டிசெம்பர் 2010 2ls

Page 11
காணப்படுவர்; பின்தங்கிய பகுதிகளில் எப்போதும் ஆசிரியர் பற்றாக்குறை இருக்கும்.
இந்நிலையில், புதிய ஆலோசனைகளின்படி, பின் தங்கிய பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் சென்றடை யும் வகையில், தேவையான ஊக்குவிப்புகளும் சேவை நிபந்தனைகளும் உருவாக்கப்படல் வேண்டும்;
/ எழுத்தறிவு தேசிய சதவீதம் ஆணர்க 6 பெருந்தோட்ட ஆணிகள் - 83.3%
எழுத்தறிவு தேசிய சதவீதம் பெண்கரு 74.7%
• பெருந்தோட்டங்களில் பாடசாலை ெ e இலங்கையில்
பெணர்கள் - 26%
நகர்ப்புறம் - 35%
கிராமப்புறம் - 87% பெந்தே7ட்டங்களில் க.பொ.த.உA7 தகு இலங்கை நகர்ப்புறங்களில் -20.6% கிராமப்புறங்களில் -9.1% மலையகத் தமிழ் பாடசாலைகளில் மின்சார வசதி இல்லாதவை -39% நீர் வசதி இல்லாதவை -61% ga/7ZZz Coalition for Educational Development ܢܠ
அதற்கேற்ற சேவை நிபந்தனைகளும் இடமாற்றத் திட்டமும் வகுக்கப்படல் வேண்டும்; அத்துடன், இத்தகைய பாடசாலைகளில் சேவையாற்றச் சாதக" மான உளப்பாங்குகள் ஆசிரியர்களிடத்து வளர்க்கப்படல் வேண்டும்.
வலது குறைந்த மாற்றுத் திறன் உள்ள பிள்ளைகள், பாடசாலை செல்லும் வயதெல்லையில் உள்ள பிள்ளைகளில் 10 சதவீதமானவர்கள் என உலக சுகாதார ஸ்தாபனம் மதிப்பீடு செய்துள்ளது, இலங்கையில் உடல் உள ரீதியாகப் பாதிக்கப்பட்ட பிள்ளைகள் 4,00000 பேர் என்பது ஒரு மதிப்பீடு. 2007 ஆம் ஆண்டில் இவர்களில் (5-14 வயதெல்லை) 22,500 பேர் பாடசாலைகளில் பயின்றதாகவும் 19,000 பேர் பாடசாலை செல்லாதவர்கள் என்றும் கல்வி அமைச்சின் புள்ளி விபரங்கள் தெரிவித்தன. இவ்வாறான புள்ளி விபரங்கள் நம்பகத்தன்மையற்றவை என்ப" தால், இப்பிள்ளைகள் பற்றிய முறையான தகவல் தளமொன்று தயாரிக்கப்படல் வேண்டும் என ஆலோசனை கூறப்பட்டுள்ளது. இப் பிள்ளைகளுக்" கான விசேட கல்வி தொடர்பான சாதனங்களை உரு
falasi டிசெம்பர் 2010 19

வாக்குதல், அதற்கான ஆசிரியர்களைத் தொழில் ரீதி யாக விருத்தி செய்தல், இவர்களுக்கான கல்வி நிகழ்ச்சித் திட்டங்களைக் கண்காணிக்கும் வகையில் அதிபர்களையும் அதிகாரிகளையும் திசைமுகப்படுத் தல் இப்பிள்ளைகளின் கல்வி தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள பிரதான ஆலோசனைகளாகும்.
ஒருக்கு 945% N
க்கு - 90.6% பெருந்தோட்டப் பெணிகள் -
ஈல்லாதோர் - 1796
திகளைப் பெற்றவர்கள் -
இடம்பெயர்ந்த பிள்ளைகள் இயற்கை அழிவுகள், போர் நிலைமைகள், அபிவிருத்
திச் செயற்றிட்டங்கள், பாடசாலைகள் மூடப்பட்ட மை காரணமாகப் பிள்ளைகள் இடம் பெயர நேரிடுகின்றது. உலக வங்கியின் உதவி உபாய அறிக்கையின் படி (2003/2006) வடகிழக்கில் 3இலட்சம் பிள்ளைகள் இடம்பெயர்ந்திருந்தனர். போரின் முடிவின் பின்னர் பல்லாயிரக் கணக்கான பிள்ளைகள் அகதி முகாம்களில் வாழ நேரிட்டது. இவ்வாறு மக்கள் இடம்பெயர்வதற்கான காரணங்கள் பலப்பல, எவ்வாறாயினும் பிள்ளைகளின் கல்வி உரிமையில் பாரிய பாதிப்பு ஏற்படுகின்றது.
இவ்வாறான பாதிப்புகள் ஏற்படும்போது, அப்பிள்ளைகளின் கல்வி ஏற்பாடுகளைக் கருத்திற் கொண்ட கொள்கைகள், நிறுவனங்கள், நிகழ்ச்சித் திட்டங்கள், வளங்கள் என எதுவும் இருக்கவில்லை. இடர் முகாமைத்துவத்தில் அவசரமாகச் செய்யப்பட வேண்டியவை கல்விசார் ஏற்பாடுகளாகும். பிள்ளைகள் தமது கல்வியைத் தொடங்க போர் நிற்கும் வரை காத்திருக்க முடியாது. போர்க் காலங்களில்

Page 12
பாடசாலைகள் அகதி முகாம்களாகவும் இராணுவ முகாம்களாகவும் நிர்வாக அலுவலகங்களாகவும் மாற்றப்படுகின்றன. இதனால், கல்விமுறை முற்றாகப் பாதிப்படைகின்றது என டாக்கர் (Dakar) பிரகடனம்
தெரிவித்தது.
இந்நிலையில் முதலாவது ஆலோசனை பேரழி. வான நிலைமைகளுக்குப் பலியான பிள்ளைகள் தமது கல்வியைத் தொடர்வதற்கான நிகழ்ச்சித் திட்டங்கள் உருவாக்கப்படல் வேண்டும் என்பதாகும். அத்துடன், இந்நிகழ்ச்சித் திட்டங்களைக் கொண்டு நடத்தக்கூடிய ஆளணியினருக்கு வழிகாட்டக்கூடிய தொழில் தேர்ச்சியைக் கொண்ட நிபுணர்கள் குழாம் ஒன்று வளர்த்தெடுக்கப்படல் வேண்டும் என்பது மற்றொரு ஆலோசனையாகும். பெருந்தோட்டப் பிள்ளைகள்
நாட்டின் ஏனைய பிரிவு மக்கள் போலன்றி இவர்கள் கல்வி வரலாற்றில் மிகப் பிந்தியே கல்வித் துறையில் பங்கேற்றவர்கள். 1980 களில் தான் பெருந்தோட்டப் பாடசாலைகள் அரசால் பொறுப்பேற்கப்பட்டன. சுவீடன், உதவியுடன் இப்பாடசாலைகளின் அடிக் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டன. 1986 இல் 420 பாடசாலைகளைப் புனரமைக்கும் 12 ஆண்டு செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆயினும் 270 பாடசாலைகளின் மேம்பாட்டுக்குப் புதிய திட்டங்கள் தேவை.
பெருந்தோட்ட மக்களின் எழுத்தறிவு சதவீதம், கல்வி அடைவுக் குறிகாட்டிகள், இடைவிலகல் வீதம் என்பன தேசிய சராசரியுடன் இணைந்து செல்ல வில்லை.
இவ்வாறான பின்புலத்தில், வறுமை காரணமா கவும் சிறந்த பாடசாலைகள் இல்லாமையினாலும் பிள்ளைகள் பாடசாலை செல்வதைத் தவிர்க்கின் றனர். இப் பிரச்சினையை இனங்கண்ட குணவர்தனா குழுவானது, சிரேஷ்ட இடைநிலை மட்டத்தில் பல் வேறுபட்ட பாடநெறிகளைக் கொண்ட பாடசாலை கள் பலவற்றை உருவாக்க வேண்டும் என ஆலோ சனை கூறியுள்ளது.
மலையகப் பகுதிகளில் மேற்பார்வை மற்றும் முகாமைத்திறனுள்ள ஆளணியினரின் பற்றாக்குறை யும் குழுவால் இனங்காணப்பட்ட ஒரு குறைபாடு 2007 இல் கல்வி நிர்வாக சேவையில் காணப்பட்ட வெற்றிடங்கள் 120; சேவை கால ஆலோசகர் (ISA வெற்றிடங்கள் 160 இப்பதவிகள் யாவும் திறமையுள்ள அதிகாரிகளால் நிரப்பப்படல் வேண்டும் எனச் குணவர்தனா ஆலோசனை தெரிவித்துள்ளார்.
தெருவோரப் பிள்ளைகள்
உலகளாவிய ரீதியில் காணப்படும் இவ்வகையான பிள்ளைகள், கிராமப்புறங்களிலிருந்து தொழில் நாடி நகர்ப்புறங்களுக்கு வந்து சேரிகளில் வாழும்

குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், வீடில்லாத குடும்பம், பெற்றோரில்லாத பிள்ளைகள், குடும்பம் இருந்தும் அதனோடு தொடர்பற்ற பிள்ளைகள், போதை மருந்து விற்பனையாளர், யாசகர்களை வைத்து வேலை வாங்கு வோர் ஆகியோரால் சுரண்டப்படும் பிள்ளைகள், பாது காப்பு இல்லங்களிலிருந்து தப்பியோடும் பிள்ளைகள் எனப் பலதரப்பட்ட "தெருவோரப்பிள்ளைகள் இனங் காணப்பட்டுள்ளனர். இவர்க்ளுக்குக் கல்வி உரிமை உட்பட பிள்ளைகளுக்கான சகல உரிமைகளும் மறுக்கப்பட்டுள்ளன.
இப்பிள்ளைகளின் பிரச்சினையைப் பற்றிச் சரி. யாக விளங்கிக் கொள்ளத் தேவையான தகவல் தளம் ஒன்றை ஏற்படுத்துதல், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மத்தியில் இப்பிள்ளைகளின் பிரச்சினை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் என்பன குணவர்தனா குழு வழங்கியுள்ள ஆலேசனைகளாகும்.
இலங்கை அரசு பின்தங்கிய மக்களின் கல்வி வளர்ச்சியில் கடந்த ஆறு தசாப்த காலத்தில் அக்கறை செலுத்திப் பல நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், இன்னும் பல புதிய நடவடிக்கைகள் தேவைப் படுகின்றன என்பதையே குணவர்தனா குழுவின் ஆலோசனைகள் காட்டுகின்றன. எல்லாம் செய்து முடித்துவிட்டோம் என்றில்லாது பின்தங்கியவர்கள் கல்வியில் செலுத்தப்பட்டு வரும் அக்கறை ஆரோக்" கியமானதாகும்.
10 || 14 Qerbust 2010 alas

Page 13
him.smosflryment
இன்றைய நிலையில் யாவர்க்கும் கல்வி என பிரஸ் தாபிக்கப்பட்டாலும் அது நடைமுறையில் எந்த அளவுக்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பது கேள்விக்குறியே கல்வியின் முன் எல்லாப் பிள்ளைகளும் சமமாக மதிக்கப்பட, நடத்தப்பட வேண்டும். இது அவர்களது உரிமை என்றெல்லாம் கூறப்படுகின்ற போது செயற்படுகின்ற போது பல சாத்தியக் குறைபாடுகள் ஏற்படுகிறது.
இங்கே கிராமத்துக் கல்வி நிலையை நோக்கமுன் நகர்ப்புற கல்வி நிலையை சற்றுநோக்குதல் பொருத்தமாக அமையும் என நம்புகிறேன். இது ஒப்பீட்டு அடிப்படையில் இல்லாவிட்டாலும் சித்திவீத நோக்குக்கு உறுதுணையாக அமையும்.
நகர்ப்புறத்திலே உள்ள பெரிய பாடசாலைகள் எனக் கூறப்படுகின்றவைகள் தமது வெளியீட்டை சிறந்த முறையில் மேற்கொள்கின்றன. அங்கே சித்தி பெறும் மாணவர்களது பின்புலத்தை நோக்குவோமானால் அனேகமான பெற்றோர்கள் வசதிபடைத்தவர்களாக அரச உத்தியோகத்தில் பெரும் பதவிகளில் இருப்பவர்களாக காணப்படுகின்றார்கள். இவர்களது விட்டுச் சூழல் சிறந்ததாகக் காணப்படுகின்றது. ஒரு சிலரது விதி விலக்காக அமைந்தாலும் அனேகமானவை சாத்தியப்பாடானவையாகவே அமைகிறது.
இப்பாடசாலைகளின் பெளதீக வளம், ஆளணித் தேவைகள் பெரும்பாலும் தேவைக்கு ஏற்ற வகையில் காணப்படுகின்றது. புள்ளிவிபர ரீதியில் நான் தொகுக்காவிடினும் இது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.
2la டிசெம்பர் 2010 |11
 

றக் கல்வி நிலைமை
அவதானங்கள்
மற்றும் இப்பாடசாலைகளில் கல்விகற்கின்ற மாணவர்களில் பெரும்பாலானவர்கள் பிரத்தியேக வகுப்பு களுக்கு செல்கின்றவர்களாகவே காணப்படுகின்றார்கள். அதிலும் கூட ஒரே பாடத்தை இரண்டு மூன்று நிலையங்களில் கற்கின்ற மாணவர்களையும் காணலாம். இவ்வாறு பல்வேறு காரணிகளை நோக்குகின்ற போதும் நகரத்து கல்வி நிலையில் சாத்தியத்தன்மை கூடுதலாகவே காணப்படுகின்றது. இதன் மறுதலையாகவும் சில கருத்துக்கள் கூற முடியும். எனது நோக்" கம் அதுவல்ல கிராமத்துக் கல்வியின் இடர்த்தன்மையை நோக்குவதேயாகும். இக்கட்டுரையின் நோக்கமும் நகர்ப்புற, கிராமப்புற கல்வி நிலைகளை குறை கூறுவதோ ஒப்பு நோக்கு வதோ அல்ல. உண்மை நிலையை ஆராய்வதோடு வெளிப்படைத் தன்மையாக நோக்குவதுமாகும். இதன் காரணமாகவே பாடசாலைகளின் பெயர் சுட்டாது கருத்துக்களை கூறி செல்கின்றேன். கல்வி யாவர்க்கும் சமம் எனக் கூறப்பட்டாலும் அநேகமான கிராப்புறப் பாடசாலைகள் வளக்குறைபாடுகளுடனேயே காணப்படுகின்றன. இது விட யமாக வலய, மாகாண அமைச்சு மட்டங்களை அணுகுகின்ற போது ஆறுதல் அறிவுரைகள் கூறி அனுப்பிவைக்கின்றார்கள். வளப்பகிர்வு சமகல்வி வாய்ப்புக்குரியதாக அமைவதில்லை. சில பாடசாலைகளுக்கு அவ்வாறு வளங்கள் ஏற்படுத்திக் கொடுத் தாலும் திறமையற்ற நிர்வாக நடவடிக்கைகளால்
பராமரிப்பின்றி மிக விரையில் சீர் கெட்டுப் போகின்

Page 14
றது. அரச சார்பற்ற நிறுவனங்களால் வழங்கப்படுகின்ற வளங்கள் கூட சரியான முறையில் பயன்படுத் தப்படாமல், பராமரிக்கப்படாமல் உச்சப் பயன் பெறப்படாமல் போய்விடுகின்றது. இது கிராமத்து பாடசாலைகளின் குறைபாடாகவே இருக்கின்றது. இந்த வகையாக கிராமத்து கல்வியின் பல்வேறு தாக்கங்களை நாம் நோக்கலாம். 1. வறுமைக் கோட்டின் கீழ் வாழ்க்கை நடத்தும்
குடும்பங்கள் 2. படிப்பறிவு குறைந்த பெற்றோர்கள் 3. மாணவர்களின் இரவுநேர சுய கற்றலைத் தூண்டு
வதற்கான பின்னணி இன்மை.
4. புலமைப் பரிசில் சித்தியெய்திய மாணவர்கள்
நகர்ப்புறம் நாடிச் செல்லுதல்.
5. கலாசாரப் பின்னணி, மரபுரீதியான குழுக்களின் செயற்பாடு (சாமியாட்டுதல், சூனியத்தில்நம்பிக்கை)
6. பெற்றோர்கள் கல்வியில் போதிய விழிப்புணர்
வின்மை.
7. குறைந்த வயது திருமணம்.
8. மரபுரீதியான கற்பித்தல் முறை கற்பித்தலில் புதிய உத்திகளைப் பயன்படுத்துவதற்கான பயிற்சி ஆசிரியர்களுக்கு வழங்கப்படாமை.
9. கல்வி அதிகாரிகளின் போதிய மேற்பார்வை
யின்மை.
10. தாய்மார் தொழிலுக்காக வெளிநாடு செல்லுதல்,
11. வருடக்கணக்காக பாடத்துக்குரிய ஆசிரியர்கள்
நியமிக்கப்பட்டாமை.
12. ப்ாடசாலைகளின் செயற்பாட்டில் நம்பிக்கை யிழந்து பெற்றோர் பிள்ளைகளை நகர்ப்புற பாடசாலைகளில் சேர்த்தல்.
13. பல பாடசாலைகளின் நிர்வாக மட்டக் குறை
பாடுகள்.
14. சிறந்த மாணவர்களின் வெளியேற்றம் (புலமைப் பரிசில் சித்தி, வசதியுள்ள பெற்றோர், மேற்படிப் புத் தேவை)
இவ்வாறு பல்வேறு காரணிகளை அடுக்கிக் கொண் டே போகலாம். கல்வியியல், உளவியலாளர்களின் கொள்கைகள் எத்தனையோ இருந்தாலும் கிராமப் புறங்களைப் பொறுத்தமட்டில் இவைகளை அப்படி யே பிரயோகித்து வெற்றிகாண முடியாது. நிர்வாகிகள அப்பிரதேசத்திற்கு ஏற்ற வகையில் சில திட்டங்களை வகுத்துக் கொண்டு விட்டுக் கொடுப்புடன் செயற்பட வேண்டியுள்ளது. இதிலும் அதிபர்கள் பிரச்சினை களை ஏற்படுத்திக் கொள்ளாமல் ஒருவாறு நழுவல் போக்கான நிர்வாக முகாமைத்துவத்தை கடைபிடிக்

கின்றமையும் கிராமத்து கல்வியின் பின்னடைவுக்கு காரணமாக அமைந்துள்ளது. மாணவர்கள் பக்கமாக நமது கவனத்தைச் செலுத்து வோமானால் மிகத் திறமையான ஆர்வமுள்ள கற்: பதற்காக ஏங்குகின்ற பல மாணவர்கள் காணப்படுகின்றார்கள். தங்கள் திறமையை வெளிக்காட்ட முடி" யாத அதற்கு சந்தர்ப்பம் கிடைக்காத எத்தனையோ மாணவர்களை நாம் காணலாம். மாணவர்களுக்கிடை" யேயான தேசிய மட்டப்போட்டிகளில் பங்கு பற்று வதற்காக கோட்ட, வலய, மட்டங்களைத் தாண்டி மாவட்ட, மாகாண மட்டங்களுக்கு செல்கின்றபோது யாரால் பயிற்றுவிக்கப்பட்டது என ஆராயப்படுகின்றது. முறையாக பயிற்றுவிக்கப்படவில்லை என போட்டி நடுவர்களினது ஏளனத்துக்குள்ளாவதால் சில பாடசாலைகள் அடுத்த முறை போட்டியில் கலந்து கொள்வதைத் தவிர்த்துக் கொள்கின்றது. இதனால் இம்மாணவர்களின் திறமை வெளிக் காட்டப்படுவதில்லை. இதற்கு காரணம் உரிய பாடங்களுக்கான ஆசிரியர்களின் பற்றாக்குறையேயாகும். (நடனம், சங்கீதம், உடற்கல்வி, ஆங்கிலம்) மறுபுறமாக தேசிய ரீதியிலான பரீட்சை முறைகளும் பாதிப்பபை ஏற்படுத்துகின்றது. மாவட்ட மட்ட வெட் டுப் புள்ளிகள் நகரம், கிராமம் யாவற்றிற்கும் ஒரே விதமாகவே காணப்படுகின்றனது. இது நகர்ப்புற, கிராமப்புற பாடசாலைகளை வரையறுத்து வரையறுத்த வெட்டுப்புள்ளிகளில் மாற்றங்களைச் செய்வதன் மூலம் கிராமத்தில் இருந்து சிறந்த மாணவர்கள் நகரம் நோக்கி படையெடுக்கின்ற தன்மை குறையும். கிராமப்புற பாடசாலைகளின் சித்தி வீதமும் அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. அதாவது மாவட்டத்துக்" கான வெட்டுப்புள்ளி 130 என எடுத்துக் எடுத்துக் கொண்டால் அது கிராமப்புற பாடசாலைகளுக்கு 128 எனவும் நகர்ப்புற பாடசாலைகளுக்கு 130 எனவும் அமைதல் வேண்டும். இதன் போது புள்ளிக்காக கிராமத்தில் கற்க முனைகின்ற தன்மை அதிகரிக்கும். இந்த மாணவர்களில் பலர் வறுமைக் கோட்டிற்கு கீழ் வருமானம் உள்ளவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு கிடைக்கின்ற உதவு தொகை பயனுள்ளதாக -968)ւDպմ).
இனி ஆசிரியர்களின் நிலையை நோக்குவோம். பல கிராமப்புறப் பாடசாலைகளில் கணினி வசதி இருந்தும் அதை மாணவர்களுக்கு கற்பிப்பதற்கான ஆசிரி யர்கள் இன்மை. அப்படி இருந்தாலும் முகாமைக் குறைபாட்டால்மாணவர்கள் பயன்பெற முடியாத நிலை காணப்படுகின்றது. இதனால் கிராமப்புற மாணவர்கள் புதிய கல்வியுகத்துக்குள் புகுந்து கொள்ள முடியாமல் பரிதாப நிலைக்குள்ளாகி நிற்கின்றதோடு, நகர்ப்புற பாடசாலைகளை நாடிச் செல்கின்ற நிலையையும் காணலாம். இதற்கு ஆசிரியர்களின் முயற்சியின்மையும
காரணமாகும்.
12 டிசெம்பர் 2010 talsafls

Page 15
இன்னும் ஆசிரியர்கள் தமது நியமனத்தின் போது நாட்டின் எப்பாகத்திற்கும் சென்று பணியாற்றத் தயார் எனக் கூறிக் கொண்டாலும் காலப்போக்கில் செல்வாக்குள்ளவர்களாக மாறி தாங்கள் நகர வாசிகள் தூர இடங்களுக்குச் செல்லமுடியாது என்ற நிலை உருவாகின்றது. மாகாண, வலய கல்விப் பணிப்பாளர்கள் எவ்வளவு திறமையாகத் திட்ட்ம் வகுத்தாலும் சிலர் நழுவிவிடுகின்றார்கள். ஏன் கிராமப்புறங்களில் இருந்து நியமனம் பெற்று நகர்ப்புறங்களுக்கு மாற்றமாகிவந்தவர்கள் கூட மீண்டும் கிராமப்புறம் செல்ல விரும்புவதில்லை. காரணம் கிராமப்புறங்களில் பணி யாற்றுகின்றவர்களை அலுவலகங்களோ பெரிய பாடசாலைகளில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களோ மதிப்பதில்லை. சகபாடிகளை நகர்ப்புற ஆசிரியர்கள் கூட மதிப்பில்லை. அதே கிராமத்து ஆசிரியர் நகர்ப்புற பெரிய பாடசாலை ஒன்றில் பணி யாற்றும் போது எல்லோராலும் மதிக்கப்படுகின்றார். இந்த வகையான உளத்தாக்கங்களும் கிராமப்புறப் பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் செல்ல விரும்பாமைக்குக் காரணமாக அமைகின்றது.
கற்பித்தலிலே மாணவர்களின் உளம் அறிந்து புதிய உத்திகளோடு கற்பிக்க வேண்டும் எனக் கூறப்படுகின்றது. ஆனால், ஆசிரியர்களில் பலர் அவசர அவசரமாக பாடசாலைக்கு மாணவர்களுக்கு பிந்தி வரு" வதும் பாடசாலை விட்டதும் முந்திச் செல்கின்ற நிலையும் காணப்படுகின்றது. இவர்களில் பலர் வலிந்து
(தொடர்ச்சி.) ஆயுதத்தைக் கூர்மையாக்குங்கள்.
"மாஸ்ரர் நீங்கள் கேட்கிற தொகையான விறகு இங்க இல்லை கொஞ்சந்தான் வெட்டியிருக்கிறான்" என்று சொல்லிக் கொண்டே விறகு வெட்டும் சுந்தரத்தைச் சிறிது கோபத்தோடு திரும்பிப்பார்த்தார்.
அவனோ தன் களைப்பையும் பொருட்படுத்தாமல் வேலையிலேயே கண்ணாயிருந்தான்.
"இவன் முன்னம் போல விறகு வெட்டிறகில்லை" என்று தொடர்ந்தவர் “இப்ப நான் என்ன செய்யலாம்" என்றார்.
முதலாளியின் கேள்வியில் தொக்கி நின்ற "என்னால, ஒண்டும் செய்ய ஏலாது" என்ற பதிலைப்புரிந்து கொள்ள மாஸ்ரருக்கு அதிக நேரஞ்செல்லவில்லை.
குமாரசாமி மாஸ்ரருக்குக் கேட்டபடி விறகைக் கொடுக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தோடு “சுந்தரம் ஒருக்கா இங்க வந்திட்டுப்போ" என்று அவனை நோக்கி உரத்துக் குரல் கொடுத்தார்.
கூப்பிட்ட குரல் கேட்ட சுந்தரம் ஓங்கிய கோடரி யை நிறுத்தி அதைச் சுவர் ஓரத்தில் சாத்தி வைத்து விட்டு முதலாளியின் அழைப்புக்குப் பணிந்து அவ ரின் முன்னே வந்து நின்றான்.
2a டிசெம்பர் 2010 13

கிராமப்புற பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்டவர். களாகக் காணப்படுவர். ஏதோ போகக்கூடாத இடத்திற்கு தாங்கள் போவது போன்ற உணர்வு உடனடியாகத் திரும்பி விடுவார்கள். இவர்கள் எவ்வாறு மாணவர்களின் பின்புலம் அறிந்து செயற்படப் போகிறார்கள்.
இன்னுமொரு வகையினர் நியமன காலத்தில் இருந்” தே கிராமத்து பாடசாலையிலேயே பணியாற்றுகின்றார்கள். தனது பயிற்சிக்கு ஏற்ற பாடம் கிடைக்காவிடினும் ஏதோ அதிபரால் தரப்படுகின்ற பாடத்தை தன்னால் முடிந்தளவுக்கு கற்பிக்கின்றார்கள். புதிய செய்முறைகள் எதுவும் கற்பித்தலில் புகுத்தப்படுவதில்லை.
இவ்வாறான சூழ்நிலையில் கிராமத்து கல்வி நிலை எவ்வாறு மேம்பாடடைய முடியும். இது விடயமாக கல்விப் பணிப்பாளர்களின் ஆய்வுகளும் விளக்கங்களும் இடம்பெறாமல் இல்லை. இவை வெறுமனே ஆய்வுகளாகவும் விளக்கங்களாகவுமே இருக்கின்றன.
மேற்படி கருத்துக்கள் எல்லாம் யாருடைய கண்ணுக்" கும் புலப்படாததும் செயற்படுத்த முடியாததும் அல்ல. உண்மையான மனப்பாங்கு மாற்றத்துடனும் செயற்படுத்தக்கூடிய செயற்திட்ட வரைவுடனும் செயற்படுத்த முனையும் போது நிச்சயமாக மாயை களில் இருந்து விடுபட்டு கிராமத்து கல்வி நிலையை மேம்பாடடையச் செய்ய முடியும். முயற்சி திரு” வினையாக்கும்.
“என்ன சுந்தரம் உனக்கேதும் சுகமில்லையோ?” என்று அவர் கேட்டபோது "இல்லை முதலாளி நான் நல்லாத்தான் இருக்கிறன். ஏன் முதலாளி அப்பிடிக் கேட்டனிங்கள்?"என்றான் எதுவும் புரியாதவனாக,
“ஒண்டுமில்லை முன்னம் போல நீ இப்ப விறகு வெட்டிறத்தில்லை அதுதான் கேட்டனான்" கேள்வி யினூடாகவே வெட்டும் விறகு குறைவாக இருக்கிறது என்பதை நாதுக்காகத் தெரிவித்து விட்ட திருப்தி அவருக்கு.
ஆனால் வேலையில் களவு இல்லாமல் எப்போதும் போல் கஸ்ரப்பட்டு வேலை செய்யும் சுந்தரத்" திற்கு அவரது கேள்வி துயரத்தைக் கொடுத்தது.
“இல்லை முதலாளி நான் எப்போதும் போலத்தான் என்னுடைய பலங்கொண்ட மட்டும் சோர் வில்லாமல் வேலை செய்யிறன் என்னிட வேலையில் நான் கள்ளப்படுறதில்லை ஏனோ தெரியயில்லை விறகு கொஞ்சமாத்தான் இருக்கு" என்றான் கவலை யோடு.
அவனது பதிலில் திருப்திப்பட்ட முதலாளி சிறிது நேர சிந்தனையின் பின் "சுந்தரம் உன்னிட கோடா
(தொடர்ச்சி.6ம் பக்கம்)

Page 16
த.மனோகரன்
மேல் மாகாணத்தின் களுத்துறை மாவட்டத்திலுள்ள மத்துகம கல்விவலயத்தில் அரசாங்கப் பாடசாலைகளில் கல்வி பயிலும் மூவாயிரத்து ஐந்நூறு வரை யான தமிழ் மாணவ, மாணவியர் உரிய கல்வியைப் பெறமுடியாத அவல நிலையில் உள்ளனர். இலவசக் கல்வி, கட்டாயக்கல்வி, சமத்துவக் கல்வி என்ற இலங்கை அரசின் கல்விக் கோட்பாடு முற்றிலும் புறக்" கணிக்கப்பட்ட நிலைமை மத்துகம கல்விவலயத்தில் காணப்படுகின்றது. முற்று முழுதாக அதாவது நூற்” றுக்கு நூறு வீதம் பெருந்தோட்டத் தமிழ்த் தொழி லாளர்களின் பிள்ளைகளே மேற்படி கல்விவலயத்தி லுள்ள தமிழ் மாணவ, மாணவியர் என்பது கவனத்" தில் கொள்ளப்பட வேண்டியதாகும்.
மலையகத் தமிழ் கல்வி என்று குறிப்பிடும் போது மத்துகம கல்விவலயத்திற்குட்பட்ட தமிழ்ப் பாடசாலைகளும் அங்கு கற்கும் தமிழ் மாணவ, மாணவி. யரும் அப்பாடசாலைகளின் கல்வித் தரமும் அடங்கும். இன்று மலையகத்திற்கெனத் தன்ரிப்பல்கலைக் கழகம் வேண்டுமென்று பல தரப்பினர் அரசியல்வாதிகள், தொழிற்சங்கவாதிகள், பேராசிரியர்கள், கல்வி மான்கள், சமூக நலன் விரும்பிகள் என்று பல்வேறு தரப்பினர் உரக்கக் குரல் எழுப்பிவருகின்றனர். மலையகத் தமிழ் மாணவர்களில் ஒரு கணிசமான எண் னிக்கையானோர் தேசிய கல்வி நீரோட்டத்திலிருந்து முற்றாகப் புறக்கணிக்கப்பட்டு அல்லது புறந்தள்ளப்பட்டிருப்பது தொடர்பில் கவனம் செலுத்தாமலிருப்பது கவலைக்குரியதாகும்.
அடிப்படைக் கல்வியே ஆட்டம் கண்ட நிலையில் அவதிப்படும் மத்துகம கல்வி வலய தமிழ் மாணவ, மாணவியரின் கல்வி மேம்பாடு தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும். அறிக்கைகளாலும் கட்டுரைகளாலும் மலையகத் தமிழ்க் கல்வியை
 
 

ப்புக்கு முகங்கொடுக்கும்
ம தமிழ் மாணவர்கள்
உயர்த்திவிட முடியாது. களநிலை கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.
மத்துகம கல்வி வலயத்தில் பதினெட்டு தமிழ்ப் பாடசாலைகள் இயங்குகின்றன. இவற்றில் இரு பாட" சாலைகள் சிங்களப் பாடசாலைகளில் இயங்கும் தமிழ்ப் பிரிவுகளாகும். ஏனைய பதினாறும் தமிழ்ப் பாடசாலைகள் என்ற பெயரில் இயங்குகின்றன. குறிப்பிட்ட பதினாறு தமிழ்ப் பாடசாலைகளில் பதி: னான்கு பாடசாலைகளில் தரம் ஒன்று முதல் தரம் ஐந்து வரையே வகுப்புகள் உள்ளன. அவை பதினான்கும் ஆரம்பப் பாடசாலைகள். இரு தமிழ்ப் பாட சாலைகளில் அதாவது டெல்கீத் தமிழ் வித்தியாலயம், கலைமகள் தமிழ் வித்தியாலயம் ஆகிய இரு பாட சாலைகளில் முதலாம் தரம் முதல் பதினோராம் தரம் வரையான வகுப்புகள் நடைபெறுகின்றன.
1 ஏ.பி.தரத்திலியங்கும் அதாவது உயர்தர வகுப்பு களில் கணிதம்,விஞ்ஞானம், கலை, வர்த்தக பாடங்களைக் கொண்டதாக இயங்கும் இருமொழிப் பாட சாலைகளிலொன்றான சீடப்ளியூடப்ளியூ. கன்னங்கர தேசிய பாடசாலையில் தமிழ்ப்பிரிவில் ஆறாம் ஆண்டு முதல் பதினோராம் ஆண்டுவரை அதாவது கல்விப் பொதுத்தராதரப்பத்திர சாதாரண தர வகுப்புகள் வரை மட்டுமேயுள்ளன.
அதேபோன்று 1 ஏ.பி.தரத்திலான மத்துகம சென்மேரிஸ் மகா வித்தியாலயத்தின் தமிழ்ப்பிரிவு முதலாம் ஆண்டு முதல் பதின்மூன்றாம் ஆண்டு வரை அதாவது உயர்தர வகுப்புவரை கொண்டதாக இருந்தபோதும் கலைப்பிரிவு மட்டுமேயுள்ளது. இப்பாடசாலையி லிருந்து சிங்கள மாணவ, மாணவியர் உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பொறியியல், மருத்துவம் உட்பட சகல துறைகளிலும் பல்கலைக்
14 டிசெம்பர் 2010 alasa

Page 17
கழகக் கல்வியை மேற்கொண்டு வரும் நிலையில் தமிழ மாணவர்களுக்குகலைப்பாடங்கள் அதுவும் குறிப்பிட்ட மூன்றுபாடங்களான தமிழ் அரசறிவியல், இந்துநாகரிகம ஆகிய பாடங்களை மட்டுமே கற்க முடிகின்றது.
எத்தனையோ கலைத்துறைப்பாடங்களிருந்தபோதும மத்துகம தமிழ் மாணவ, மாணவியருக்கு உயர்தர வகுப்பில்குறிப்பிட்டமேற்படி பாடங்களைத் தவிர வேறு பாடங்களைத் தெரிவுசெய்ய வழியும் இல்லை, வாய்ப்பும் இல்லை, சிடப்ளியு.டப்ளியு. கன்னங்கர தேசிய பாட" சாலையிலும் சென்.மேரிஸ் பாடசாலையிலும் தலா ஒவ்வொரு தமிழ் வகுப்பு மட்டுமே இயங்குகின்றது. மேலதிக வகுப்புகள் நடத்த இடவசதியோ, ஆசிரிய ஆளணி வசதியோ இல்லை.
குறிப்பிட்ட ஆரம்ப பாடசாலைகளிலிருந்து ஆறாம் வகுப்பில் இணைந்து கற்க முன்வரும் தமிழ் மாணவ, மாணவியரை மேற்படி இரு பாடசாலைகளும் சேர்த்" துக் கொள்ளும் நிலையில் இல்லை. பல்லாண்டு காலம் மாலை நேர தமிழ் வகுப்புகள் கொண்டதாக இயங்கிய சென்.மேரிஸ் பாடசாலைத் தமிழ்ப் பிரிவுக்காக அண்மையில் மூன்று மாடிக் கட்டிடம் வழங்கப்பட்" டிருப்பினும் அதன் கீழ்த்தள வகுப்பறைகள் மூன்று சிங்கள மாணவரின் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட் டுள்ளது. இக்கட்டிடத்தை கட்டி தமிழ்ப் பிரிவு காலை நேரம் இயங்க வைக்க உதவிய முன்னாள் மேல் மாகாண முதலமைச்சரும் தற்போதைய பிரதிநிதியமைச் சருமான ரெஜினோல்ட் குரே பாராட்டுதலுக்குரியவர். அடுத்த அதாவது 2011 ஆம் ஆண்டில் ஆறாம் தரத்தில் சேர்ந்து கற்பதற்காக சென்மேரிஸ் வித்தி யாலய தமிழ்ப்பிரிவுக்கு அறுபது வரையான விண்ணப்பங்கள் மத்துகம வலயத்திலுள்ள ஆரம்பவகுப்புகள் மட்டும் கொண்ட தமிழ்ப்பாடசாலைகளிலிருந்து கிடைக்கப்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது. ஆனால், விண்ணப்பித்த சகல மாணவ, மாணவியரையும் உள் வாங்கிக்கொள்ள முடியாத சென்.மேரிஸ் தமிழ்ப்பிரிவில் பத்து வரையான மாணவ, மாணவியர் மட்டுமே அனு" மதிபெற்றுக்கொள்ள வாய்ப்புள்ளது. கைவிடப்படும் அதாவது அனுமதி கிட்டாத பிள்ளைகளின் நிலை" யென்ன? மலையகத்தில் உருவாக்கப்படும் பல்கலைக் கழகத்தில் நேரடியாக அனுமதிக்க முடியுமோ தெரிய வில்லை. காலம் கடத்தாது சிந்திக்க வேண்டிய விட யம் இது. தமிழ்ப் பிள்ளைகளின் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட விடயம் இது.
மத்துகம கல்விவலயத்திலிருந்து இரு மாணவர்கள் கலைப்பிரிவில் உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழக அனுமதியைக் கடந்த ஆண்டு பெற்” றுள்ளனர். முதன்முதலில் இப்பெருமையைப் பெற்ற பாடசாலையாக சென்.மேரிஸ் தமிழ்ப்பிரிவு விளங்கு கின்றது. கலைப்பிரிவில் மட்டுமல்ல ஏனைய வர்த்தக, கணித, விஞ்ஞான பிரிவுகளிலும் தம்திறமையைக் காட்டும் ஆற்றல் இருந்தாலும் அவர்களுக்கான தேவை களும் வளங்களும் மறுக்கப்பட்டுள்ளமையால் கலைப் பிரிவுடன் மட்டுப்படும் நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.
隘ఆక டிசெம்பர் 2010 |15

பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கெனத் தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர்கள் பயிற்சியின் பொருட்டு பயிற்சிக் கலாசாலைகளுக்குச் சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இதனால் ஒட்டுமொத்தமாக நோக்குமிடத்து ஆரம்ப வகுப்புகளில் கற்பிப்பதற்கே ஆசிரியர்கள் தேவையுள்ளமை வெளிப்படுவதுடன், இக்கல்விவலயத்தில் வரலாறு, சங்கீதம், நடனம், சித் திரம், வர்த்தகம் ஏனைய தொழில் நுட்பப்பாடங்" களுக்கான ஆசிரியபற்றாக்குறையுள்ளமையும் தெரியூ" வருகின்றது.
மேல்மாகாணம் கல்வித் தரத்தில் மேம்பட்டதாகக் கணிக்கப்பட்டுள்ளது. அதில் களுத்துறை மாவட்ட" மும் அடங்குகின்றது. அவ்வாறுள்ளபோது களுத்துறை மாவட்டத்தின் மத்துகம கல்விவலயத்திலுள்ள தமிழ்ப் பாடசாலைகளின் நிலைமை அவற்றில் கற்கும் தமிழ் மாணவ, மாணவியரின் நிலைமை மிகவும் பின்தங்கி யுள்ளது. மத்துகம கல்விவலயத்தில் மட்டுமல்ல ஒட்டு மொத்த களுத்துறை மாவட்ட தமிழ்ப்பாடசாலை" களின் நிலைமையும் இவ்வாறேயுள்ளது. இம்மாவட்" டத்திலுள்ள ஏனையகல்விவலயங்களான களுத்துறை ஹொரணை ஆகிய கல்வி வலயங்களிலுள்ள தமிழ்ப் பாடசாலைகளின் நிலைமையும் அவ்வாறேயுள்ளது.
அரசியல் ரீதியான வழிகாட்டலோ, செல்வாக்கோ அற்ற நிலையில் களுத்துறை மாவட்ட தமிழ் மக்கள் சகல வழிகளிலும் புறந்தள்ளப்பட்டு வருகின்றனர். இதுவே இன்றைய யதார்த்த நிலை. களுத்துறைமாவட் டத்தில் கல்விப்பொதுத்தராதரப்பத்திர உயர்தர வகுப்புகளுடன் கூடிய ஒரு தமிழ்ப் பாடசாலையாவது இல்லை. இந்நிலையில் தமிழ் மாணவ, மாணவியரின் கல்வி நிலை பாதிப்படைந்துள்ளதுடன் அவர்களது எதிர்காலம் கவலைக்குரியதாயுள்ளது.
மலையகக் கல்வி பற்றி சிந்திப்போர் மலையகத் தின் ஒருபகுதியாகக் கொள்ளப்படும் களுத்துறை மாவட்ட பெருந்தோட்டப்பகுதியின் தமிழ்த்தொழி லாளர்களின் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றியும் சிந்திக்கவேண்டும். அடிப்படைக்கல்வியே ஆட்டங் கண்ட நிலையிலுள்ள மலையகத்தின் ஒரு அங்கமான களுத்துறை மாவட்ட பெருந்தோட்டப்பகுதிகளின் கல்வியை,அதன் தேவைகள், முக்கியத்துவங்களைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.
பல்கலைக்கழகங்கள் பற்றியும் பட்டதாரிகளை உருவாக்குவது பற்றியும் கருத்துரைப்போர் அடிப்படைக் கல்வியையே பெறமுடியாது அவதியுறும் தமிழ்ப்பிள்ளைகள் தொடர்பாகவும் சிந்திக்க வேண்டும், கவனம் செலுத்தவேண்டும்.தேசிய கல்விக்கொள்கை புறக்கணிக்கப்படுவது பற்றி ஆராயவேண்டும். தீர்வு பெறமுயற்சிக்க வேண்டும். இதுவே இன்றைய தேவை. களுத்துறை மாவட்டத் தமிழ்க்கல்வியின் தற்பேதைய யதார்த்த நிலைக்கு மத்துகம கல்விவலயதமிழ்க்கல்வி யின் நிலை தக்க சான்றாகவுள்ளது. கல்வி தொடர்பில் கவனம் செலுத்துவோர் கவனம் இது தொடர்பில் ஈர்க்கப்படுமா?

Page 18
கல்வியினர் முக்கியத்துவம் பற்றியும் சமூகத்திற்கும் வளங்களினர் இல்லாமை, இருந்தும் பயன்படுத்தா கல்வி மட்டுமே சிறந்த மாற்றீடு எனறும், பே முனர்னெடுக்கப்படும் விசேடமாற்றுக்கல்வி செய விரிவாக்கம் பெறவில்லையெனவும் மாற்று அணுகு நம்மிடம் இல்லையெனவும், "மாணவரை உள்ளட வதற்குரிய முகாமைப் பண்பாடு விரிவுபெறவில்லை எம்மிடம் இல்லையெனவும் கல்வியியல் கருத்திய தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளதைக் க அகவிழி ஆசிரியரினர் கருத்துக்கள் பல்வேறு 6 சிந்தனைகளையும் பேராசிரியர்கள் மட்டத்திலிரு யதார்த்தம். இந்த நிலையில் இவை பற்றிய கரு படுகின்றது. வெறுமனே "சாட்டுச்சொல்லி தட்டிக் வளங்களைக்கொண்டு எதையாவது சாதிக்கவேண சில கல்வி ஆர்வலர்களும் இன்றும் நம்மிடையே (
இந்த நிலையில் வவுனியா மாவட்டத்தினர் வட பாடசாலைசாலைகளில் ஒன்றாக விளங்கிய வவுன சமூகமும் பல்வேறு போரியல்துர்ைபியல்களுக்கும் ம அழிவுகளுக்கும் முகம்கொடுத்த நிலையில் இன் திற்காக பல்வேறு சவால்களுக்கு முகம்கொ இப்பாடசாலையில் "சிறு சிறு விட்டுக்கொடுப்புக் தொனிப்பொருளில் சேவையாற்றிவரும் அதிபர் கொள்ளப்பட்ட கருத்துப்பரிமாற்றங்களில் சில அமையுமெனக் கருதுகின்றேனர்.
 

கனகராயன்குளம்
ாடசாலைக்கும் உள்ள உறவுகள் பற்றியும் பாடசாலை மை பற்றியும் நாம் இழந்தவற்றை மீளப்பெறுவதற்கு ாரியல் நெருக்கட்டுக்குட்பட்ட பிரதேசங்களில் னிமுறை பற்றிய தேடலும் சிந்தனையும் இனினும் முறைகளை கடைப்பிடிப்பதற்கானதுணிவும் உறுதியும் க்கும் தரமேம்பாடு” எனினும் சமூக நிதியை எட்டுஅல்லது அது உருவாக்கத்திற்கான ஆளணியினர் லாளரான அகவிழி ஆசிரியரினால் பவள இதழில் 7ணக்கூடியதாவுள்ளது.
பகையான சிந்தனைக்கோலங்களையும், மாற்றுச் ந்து ஆசிரியர்கள் வரை ஏற்படுத்தியுள்ளது என்பது த்தாடல்கள், தேடல்கள் அவசியம் என்றே கருதப்ஒழிக்கும்" நிர்வாக முறைமைகளுக்கப்பால் இருக்கும் டுமென்று ஆவல்படும் அதிபர்களும், ஆசிரியர்களும் சேவையாற்றிக் கொணர்டிருப்பதை மறுக்கமுடியாது. க்கு வலயக்கல்விப்பிரிவிற்குட்பட்ட முனர்னணிப் ரியா கனகராயன்குளம் மகாவித்தியாலயமும் அதன் ரிதவளம் பொருளாதார வளம், பெளதீக வளங்களினர் மின்ாவும் ஆரம்பிக்கப்பட்டு இன்றைய எதிர்காலத்த்ெது செயலாற்றி வருகினறது. இந்தநிலையில் கள் மிகப்பெரிய வெற்றிகளை ஈட்டித்தரும்” என்ற திரு.எஸ்.நித்தியானந்தன அவர்களுடனர் மேற்வற்றை பகிர்ந்துகொள்வது பொருத்தமானதாக
16| டிசெம்பர் 2010 2lass

Page 19
பரம்:- "ஒரு பாடசாலை என்பது அச்சமூகத்தின் குறிகாட்டி. ஒரு பிரதேசத்திலுள்ள பாடசாலையை அடிப்படையாக வைத்து அப்பிரதேச மக்களின் அறிவியல், சமூகவியல் பின்னணியை இலகுவில் புரிந்துகொள்ளக்கூடியதாக அமையும்". உங்கள் பாடசலையின் வரலாறு பற்றி சுருக்கமாகச் சில வரிகள்:
நித்தி:- எமது பாடசாலை 1923ஆம் ஆண்டு ஆரம்" பிக்கப்பட்டது. தற்போது தரம் 1-13 வரையான வகுப் புக்கள் உள்ளன. 1997 ஆம் ஆண்டு முதல்தடவையாக இடம் பெயர்ந்து மல்லாவி யோகபுரத்திலும், 2000 ஆம் ஆண்டளவில் சொந்த இடத்தில் மீண்டும் இயங்கத் தொடங்கியது. கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளிலும் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளிலும் முன்னேற்றம் அடைந்து வந்த நேரத்தில் 2008 இல் இரண்டாம் தடவையாக மீண்டும் இடம் பெயர்ந்து கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இயங்கியது. மீண்டும் 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம சொந்த இடத்தில் இயங்கத் தொடங்கியது. தற்போது 510 மாணவர்களுடன் 30 ஆசிரியர்களுடன் மீள இயங்கிவருகின்றது.
பரம்:- தலைமைத்துவம் என்பது மனிதனின் தரிசன நோக்கங்களை உயர்மட்டத்திற்கு உயர்த்துவதாகும். மனிதனின் செலாற்றுகையை உயர்தரத்திற்கு கொண்டு செல்வதாகும், மனிதனின் ஆளுமையை அதனுடைய சாதாரண எல்லைக்கு அப்Lumað SL 190u(upüLagmGub“. (Peter Drucker Cited Thananraர்.T, 2008) என்ற தலைமைத்துவம் பற்றிய கோட்பாட்டின் பிரயோகத்திற்குரிய சிறந்த களமாகப் பாடசாலைகள் அமைகின்றன. நீங்கள் இப்பாடசாலையின் தலைமைப்பொறுப்பிற்கு வந்த
தன் பின்னணி பற்றி .
நித்தி:- நான் இப்பாடசாலையிலேயே தரம் 1 13 வரை கல்வி கற்று, எமது பாடசாலையிலிருந்து பல்கலைக்கழகம் சென்ற முதல் பிரிவு மாணவர்களில் நானும் ஒருவன். எனது முதல் நியமனமும் இப்பாட" சாலை தான். 2005ஆம் ஆண்டு தொடக்கம் இப்பாட" சாலையில் அதிபராக கடமையாற்றுகின்றேன். பட்டப்படிப்பை யாழ் பல்கலைக்கழகத்திலும் பட்டப்பின கல்விடிப்ளோமா படிப்பை திறந்த பல்கலைக்கழகத் திலும் முது கல்விமாணிப்பட்டப்படிப்பை யாழ் பல்கலைக்கழகத்திலும் பெற்றுக் கொண்டேன். பட்டதாரிகளுக்கு இளைஞர் வேலைவாய்ப்பபு அமைச்சு வேலை வழங்கிக் கொண்டிருந்த போது நேர்முகப்பரீட்சையில் உமக்கு விருப்பமான தொழில் யாது என வினாவியபோதுநான் ஆசிரியத்தொழிலை தெரிவு செய்தேன். இன்று வரை நான் இத்தொழிலை விருப்புடன் ஆத்ம திருப்தியுடனும் செய்து வருகின்றேன். என்னிடம் கற்றவர்களில் பல்கலைக்கழக கல்வியை நிறைவு செய்த மாணவர்கள் பலர் இருக்கின்றார்கள். அரச தொழிலில் உள்ளவர்கள் இருக்கின்றார்கள்.
ക്ക GਲhLi 2010 17

爵
நான் தரம் 1-13 வரை படித்த பாடசாலையில் அதிப" ராக கடமையாற்றுவது மகிழ்ச்சியாக உள்ளது. குறிப்பாக நான் மாணவராக இருக்கும் போது ஆசிரியர் அல்லது அதிபர் ஒருவர் எப்படி இருக்கவேண்டு மென்று எதிர்பார்த்தேனோ அவ்வாறே இருப்பதற்கு முயற்சி செய்கின்றேன். குறிப்பாக ஜனநாயகப் பண்பு கொண்ட, பங்குபற்றல் முகாமைத்துவப் பண்புகளை யும், புத்தாக்கமும், எதிர்காலம் பற்றிய தரிசனநோக்" கோடும் செயலாற்றுவதில் கணிசமான பங்களிப்பைச் செய்து கொண்டிருக்கின்றேன்,
பரம்:- “ஆய்வாளர்களின் கருத்துப்படி 25% - 75% வீதத்திற்குமிடையிலான ஆசிரியர்கள் அவர்களின தொழிலில் திருப்தியற்றவர்களாகக் காணப்படுவதாகவும், இதற்கான காரணிகளில் பிரதானமாக வகுப்பறையில் மாணவர்களின் ஒழுங்கீனமான நடத்தைகள் ஆசிரியர்களில் ஏற்படுத்திய பாதகமான தாக்கம் என ஆய்வாளர்கள் இனங்கண்டுள்ளனர்". எமது சமூகத்தைப் பொறுத்தவரையிலும் இந்நிலை காணப்படுவதாக பலரவலான கருத்துநிலை உள்ளது. இது பற்றிய உங்களின் நோக்கு யாது?
நித்தி-ே எமது பாடசாலைகளில் கல்விகற்கின்ற மாணவர்கள் அனைவரும் மாத்தளன்-முள்ளிவாய்க்கால் ஊடாக நலன்புரி முகாம்களுக்கு வந்து அங்கிருந்து எமது பாடசாலையில் சேர்ந்தவர்கள். இம் மாணவர்களில் 85 பேர் தாயை அல்லது தந்தையையும் இழந்” தவர்கள். 8 மாணவர்கள் தாய் தந்தை இருவரையும் இழந்தவர்கள். ஏனைய பல மாணவர்கள் தங்கள் சகோதரர்களை உறவுகளை இழந்தவர்கள். உண்மை" யில் பலர் இன்று வரை அந்த பாதிப்பில் இருந்து மீளவில்லை. இம் மாணவர்களை மகிழ்ச்சிகரமான கற்றலுக்கு அழைத்துச் செல்வதே நம்முன்னுள்ள ஒரு பாரிய சவாலாகவே உள்ளது.
பரம்:- அடுத்ததாக, மாணவர் மத்தியில் ஒழுங்கை" யும், ஒழுங்குணர்வையும் நிலைநாட்டுவதில் முன்பு ஆசிரியர்கள் எதிர்நோக்கிய சவால்களை விட இன்றைய ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சவால்கள் சிக்கல் நிறைந்ததாகவே காணப்படுகின்

Page 20
றது. என்னைப் பொறுத்தளவில் ஒழுங்கு, சட்டங்களை நிறைவேற்றுவதில் அல்லது ஏற்படுத் துவதில் ஆசிரியர்கள் ஒருவகையான அதிகாரமுறை தொடர்பாடல் உத்திகள் மூலம் வெற்றி பெற்றுள்ள அதேவேளை, ஒழுங்குணர்வை எற்படுத்துவதில் இன்னும் நிறையவே எம்மிடையே மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியுள்ளது. கடந்த பல வருடங்களாக “எதிர்கால இருக்கை பற்றிய பயவுணர்வுடன் இடம்பெயர்ந்து அலைந்து திரிந்து வாழ்ந்த எமது சமூகம்" தற்போதுதான் ஓரளவு சொந்த இடங்க்ளில் வாழத்தொடங்கியுள்ளது. உதாரணமாக தரம் 1 இல் இடம்பெயர்ந்து சென்ற மாணவன் (1997 இல்) தற்போது தரம் 13 இல் கல்வி கற்பதற்காக மீளவும் தனது சொந்தப்பாடசாலைக்கு வந்துள்ளான். அவ்வாறே ஆசிரியர்களும் இடம்பெயரந்து - இடம்மாறி பல்வேறு சிரமங்களுக்கும் இழப்புகளுக்கும் மத்தியில் மீண்டும் சொந்த இடம் திரும்பியுள்ளனர். இந்த நிலையில் மாணவர் எதிர்பார்ப்புக்களுக்கும் ஆசிரியர் எதிர்பார்ப்புக்களுக்கும் இடையே பாரிய இடைவெளி காணப்படுகின்றது. ஒழுங்குணர்வு என்பது ஒரே நாளில் ஏற்படுத்தக்கூடியதல்ல. இருந்தாலும் “கல்வி மட்டுமே", மாற்றத்திற்கான ஒரே ஊடகம் என்ற வகையில் அதனூடாகவே முயற்சித்தல் அவசியமாகும்.
நித்தி:- எமது மாணவர்களில் பெரும்பாலானோர் தறப்பாள் கொட்டகையிலும் சிறு குடிசைகளிலுமே வாழ்கின்றனர். இவர்களின் வீடுகளில் கற்பதற்கான சூழலோ கதிரை மேசையோ இல்லை. பாடசாலையில் உள்கட்டமைப்பு வசதிகள் எதுவும் போதுமானதாக இல்லை. விடுதி வசதிகள் இல்லை மீள்குடியேற்" றப் பிரதேசம் ஆகையால் பாடசாலைச் சூழலில் தனிய்ார் வீடுகளும் இல்லை. இந்நிலமை ஆசிரியர் களின் இருப்பிடம் தொடர்பில் பல சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலமை தற்போது மீளக்குடி யேறியுள்ள பிரதேச எல்லாப் பாடசாலை ஆசிரியர் களுக்கும் மாணவர்களுக்கும் பொருந்தும்.
போதியளவு வகுப்பறைகள் இல்லை. விஞ்ஞான ஆய்வு கூடம் வகுப்பறையாக பயன்படுத்தப்படுகின்றது சங்கீதம், நடனம் போன்ற பாடசாலைகளை கற்பிப்பதற்கு கூட விசேட அறைகள் எதுவும் இல் லை. ஒன்று கூடல் மண்டபம் இல்லை. கணிதம் விஞ்ஞானம் ஆங்கிலம் போன்ற பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது. ஆசிரியர் பற்றக்குறை, இடவசதியின்மை காரணமாக 50 மேற்" பட்ட மாணவர்களை ஒரே வகுப்பறையில் வைத்தே கற்பிக்க வேண்டியுள்ளது. இந்நிலையில்தான் நாம் சேவையாற்ற வேண்டியுள்ளது.
பரம்:- சமகாலத்தில் தரமான கல்வியை வழங்கு
வதற்கான புதிய நடைமுறைகளும், புதிய ஏற்பாடுகளும் தேவைப்படுவதாக சுட்டிக்காட்டப்

படுகின்றது. கல்வி அபிவிருத்தியென்பது தனியே பெளதீக வளங்களின் அபிவிருத்தியல்ல. தரமான மாணவ சமுதாயத்தை வெளியீடு செய்வதையே நோக்கமாகக் கொண்டு பாடசாலைகள் இயங்க வேண்டுமென எதிர்பார்க்கப் படுகின்றது. தனியே அறிவை சொல்லிக்கொடுக்கும் நிறுவனங்களாக பாடசாலைகள் தொழிற்படுகின்றன என்ற குற்றச்சாட்டும் பரவலாகக் காணப்படுகின்றது. இந்நிலையில் உங்களின் பாடசாலைப் பணிகள் பற்றி.
நித்தி:- பாடசாலைகள் மட்டுமல்ல இன்று சில பல்கலைக்கழகங்களும், தனியார் கல்விநிறுவனங்களும், பாடசாலைகளும் அறிவைச் சொல்லிக்கொடுக்கும் நிலையங்களாகவே காணப்படுகின்றன. உயர்பட்டங்களிற்கு குறிப்புக்கொடுக்கும் நிலை உள்ளது. அறிவை மட்டுமே பரீட்சிக்கும் ஏதுக்கள் உள்ளவரை இந் நிலை தொடரத்தான் செய்யும். உலகில் 80% மான ஆசிரி யர்கள் அர்ப்பணிப்புடனும், தியாகமனப்பாங்கு" டனும் செய்படுகின்றனர் என ஆய்வுகள் கூறுகின்றன. அந்த அடிப்படையில் எமது பாடசாலை ஆசிரியர்களும் அர்ப்பணிப்புடன் கடமையாற்றுகின்றனர். எமது பாடசாலையில் 30 ஆசிரியர்கள் பணிபுரிகின்ற" னர். “மீளக்கட்டியெழுப்புதலானது ஆசிரியர்களால் உருவாக்கப்பட வேண்டும்” என்ற இவ்வாண்டுக்கான ஆசிரியர் தொனிப் பொருளுக்கு ஏற்ப எமது பாடசாலை ஆசிரியர்களும் தியாக சிந்தனையுடன் சேவை செய்வதைக் காண முடிகின்றது. "தலைவர்கள் சிறிய சிறிய விட்டுக்கொடுப்புக்களைச் செய்தால் அவருக்கு கீழ் பணிபுரியும் பணியாளர்கள் மிகப்பெரிய அர்ப்பணிப்புடன் வேலை செய்வார்கள்" இது எனது அனுபவ்ம் கற்றுதந்த பாடமாகும்.
மேற்குலக நாடுகளில் பிரபல்யம் பெற்ற மாணவர் சுயகற்றல், சுயவொழுங்கு, சுய வழிப்படுத்தல் போன்ற நுட்பங்கள் தற்போது எமக்கு மிகவும் அவசியமாக" வுள்ளது. இது யாரிடம் தேவை என்று கேட்டால் இது மாணவர்களுக்கு மட்டுமல்ல கல்விப்புலத்திலும், கல்வி, நிர்வாகத்துறையிலுமுள்ள சகலருக்கும் அவசியமானதாகும். ஆனால் அவை கல்வியினூடாகவே வெளிக்கொணரப்பட் வேண்டும். இந்த வகையில் எனது பாடசாலையிலும் கல்விமேம்பாடு, கல்வியில் தரவிருத்தியை விரைவுபடுத்தல், பாடசாலை"சமூக மேம்பாடு போன்ற செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளேன். இதற்கு ஆசிரியர், மாணவர், பெற்றொர் மற்றும் சமூக நிறுவனங்களிடமிருந்தும் கணிசமான அளவு உதவி கிடைத்துவருகின்றது. அதில் சிலவற்றை பகிர்ந்துகொள்ளலாம்.
எமது பாடசாலை மாணவர்கள் பெரும்பாலும் மீளக்குடியமர்ந்தவர்கள். இவர்களுக்கு விட்டில் கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு ஏற்ற வசதிகள் இல்லை. இதனால் பொதுப்பரீட்சைக்கு தோற்றும் (ஆண்) மாணவர்கள் இரவு நேரங்களில் பாடசாலையிலேயே வந்து கல்வி கற்கின்றனர். இதனால் பாட
18| டிசெம்பர் 2010 25

Page 21
சாலையில் தங்கி நிற்கும் ஆசிரியர்களின் உதவியும், வழிகாட்டலும், பாதுகாப்பான சூழலும் கிடைக்" கின்றது.
எமது பாடசாலையில் உள்ள ஆரம்பபிரிவு ஆசிரி யர்கள் இருவரும் ஊட்டல் பாடசாலை ஆசிரியர் ஒருவரும் எமது பாடசாலையில் தங்கி நிற்பதனால் அம்மூவரும் எமது உடற்கல்வி ஆசிரியருடன் இணைந்து மாலை நேரங்களில் காற்பந்து, கிரிக்கெற் போன்ற விளையாட்டுகளுக்கு பயிற்சி வழங்கி வருகின்றனர். எதிர்வரும் காலங்களில் நடைபெற விருக்கும் போட்டிகளில் சிறந்த வெற்றிகளைப் பெற முடியும் என நம்புகின்றோம்.
எமது பாடசாலையில் ஆங்கில பாட ஆசிரியர்கள் எவருமில்லை. ஆங்கில புலமை வாய்ந்த ஏனைய பாடங்களை கற்பிக்கின்ற ஆசிரியர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் மூலம் ஆங்கில பாடம் எவ்வித பிரச்சினைகளுமின்றி நடைபெறுகின்றது. எமது பாடசாலை மீள ஆரம்பிக்கப்பட்டு சில மாதங்களின் பின் நடைபெற்ற வலய மட்டத்திலான ஆங்கில தினப்போட்டியில் 10 இடங்களைப் பெற்றோம் எதிர் வரும் காலங்களில் இன்னும் சிறந்த பெறபேறுகளை பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.
எமது மாணவர்கள் 2008ஆம் ஆண்டின் பிற்பகுதியிலும் 2009ஆம் ஆண்டு முழுவதும் முழுமை" யான கல்வியைப் பெறவில்லை. இடம்பெயர்வு காரணமாகவும் நலன்புரி நிலையங்களில் வாழ்ந்த தன் காரணமாகவும் முறையான கல்வியைப் பெற்றுக் கொள்ளவில்லை. இதனால் எமது மாணவர்கள் பொதுப்பரீட்சைகளுக்கு தோற்றுவதற்கு பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். இதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு பாடசாலையில் தங்கிநின்று ஆசிரி யர்கள் பாடசாலை நாட்களில் பாடசாலை தொடங்கு வதற்கு முன்னரும் மாலை வேளைகளிலும் வகுப்புக்களை நடாத்துகின்றனர். உள்ளுர் ஆசிரியர்கள் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் வகுப் புக்களை நடாத்துகின்றனர். பாடசாலைக்கு அருகில் தனியார் கல்வி நிலையம் ஒன்றும் உள்ளது. அதன் இயக்குநர் என்னுடன் தொடர்பு கொண்டு ஒரு புரிந்” துணர்வின் அடிப்படையில் சனி, ஞாயிறுதினங்களில் கூடியளவு நேரம் அவர்களுக்கு ஒதுக்கி கொடுத்துள்ளோம். தனியார் கல்வி நிலையத்தில் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் போன்ற முக்கிய பாடங்கள் நடை" பெறுகின்றன.
எமது பாடசாலையானது கல்விதிணைக்களத்தின் அனுசரணையுடன் தான் பல்வேறு செயற்பாடுகளைச் செய்து கொண்டு இருக்கிறோம். 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பாடசாலைக்குச் சென்று பார்த்த போது அதிபர் ஆசிரியர்கள் இருப்பதற்கு கூட ஒரு கதிரையோ, மேசையோ இருக்கவில்லை. தற்போது மாணவர்களுக்கு தேவையான கதிரை மேசை உட் பட தொலைக்காட்சிப் பெட்டி, கம்பியூட்டர்கள், ஒலி
2 டிசெம்பர் 2010 19

இயந்திரம், OH.P பாண்ட் உட்பட விளையாட்டு உபகரணங்கள் எல்லாம் உள்ளன. இவையாவும் திணைக் களத்தின் உதவியுடன் தான் பெற்றுக்கொள்ளப்பட்" டது. மாணவர்களின் கற்றலுக்கும் செயலட்டைகள், முன்னோடி பரீட்சை வினாத்தாள்கள் பொதுப்பரீட்சைகளுக்கு தோற்றும் மாணவர்களுக்கான கருத்தரங்" குகள் என பல்வேறு வகைகளிலும் வலயக்கல்வித் திணைக்களம் உதவி வருகின்றது.
அரச சார்பற்ற நிறுவனங்கள் பல மாணவர்களுக்கு தேவையான கொப்பிகள் பயிற்சிப் புத்தகங்கள் புத் தகப்பைகள் பல்வேறு வகையான கற்றல் மேம்பாட்" டுக்கு உதவியளித்துள்ளனர். அனைத்து மாணவர்களுக்கும் தரமான சப்பாத்துக்களையும் வழங்கியுள்ளனர். SEED நிறுவனம் எமது பாடசாலையில் பழுதடைந்த கட்டிடங்களையும் திருத்தம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இன்னும் ஒன்றையும் குறிப்பிட வேண்டும். இலங்கை இராணுவத்தின் 561ம் படைப்பிரிவு எமது பாடசாலைக்கும் எமது ஊட்டல் பாடசாலை மாணவர்களுக்கும் புத்தகப்பைகளை வழங்கியதுடன் எமது பாடசாலைக்கு விளையாட்டு உபகரணகள், மற்றும் கம்பியூட்டர் ஒன்றையும் தந்து தவியுள்ளனர். பரம்:- ஓர் அதிபரைப்பொறுத்தளவில் அவர் கொண்டிருக்க வேண்டிய மனப்பாங்கு முக்கியமானதாகும். பாடசாலை தலைமைத்துவம் சமூகத்தின் ஒத்துழைப்பை பெறக்கூடியதாக இருத்தல் வேணடும். பெற்றோர், பழைய மாணவர், நலன்விரும்பிகள் முக்கியமானவர்களாகும்". பாடசாலை-சமூக பரஸ்பர புரிந்துணர்வு, உதவி புரிதல் தொடர்பாக உங்கள் பாடசாலையின் செயற்பாடுகள் பற்றி.
நித்தி:- இப்பாடசாலையின் பெற்றோர்களைப் பொறுத்தவரை பெரும்பாலானவர்கள் எனது நெருக்" கமான உறவினர்கள் மற்றும் சிலர் என்னுடன் சம" காலத்தில் இப்பாடசாலையில் கல்வி கற்றவர்கள் மற்" றும் என நண்பர்கள். என்னிடம் கல்வி கற்ற மாண

Page 22
வர்கள் பலர் பெற்றோராக இருக்கின்றனர். எனவே நான் பெற்றோர்களுடன் அவர்களில் ஒருவனாகவே இருக்கின்றேன். அவர்களும் எங்களின் அதிபர் என்ற உரிமையுடன் பாடசாலைச் செயற்பாடுகள் குறித்தும் தமது பிள்ளைகள் குறித்தும் பாடசாலை அபிவிருத்தி குறித்தும் கதைக்கின்றார்கள். பெற்றோர்-பாடசாலை உறவு மிகவும் நல்ல நிலையில் உள்ளது. ஒரு பாட" சாலையின் அபிவிருத்தியானது பெற்றோர்கள் பழைய மாணவர்களின் கைகளில்தான் தங்கியுள்ளது. ஒரு பாடசாலை எப்படி இருக்கின்றதோ அவ்வாறு தான் அந்த சமூகம் இருக்கும். என்பதையும் அருளைக் கொடுக்கும் தெய்வ ஆலயங்களைவிட அறிவைக் கொடுக்கும் வித்தியாலுயங்கள் உயர்ந்தவை என்பதை எமது பாடசாலைச் சமூகத்திற்கு தெளிவுபடுத்தியிருக்" கிறேன். பரம்:- உங்கள் பாடசாலை ஓர் “ஊட்டல் பாடசாலையாக தெரிவுசெய்யப்பட்டு மற்றய 09 பாடசாலைகளுக்கு ஒரு வழிகாட்டியாகவும், வளமாகவும், பரஸ்பர வளப்பகிர்வுகள் உள்ளதாகவும் குறிப்பிட்டீர்கள்". ஊட்டல் பாடசாலை தொடர்பான செயற்பாடுகள் பற்றி .
நித்தி:- எமது பாடசாலை 9 ஊட்டல் பாடசாலை" களில் தாய்ப்பாடசாலையாக விளங்குகின்றது. ஊட்" டல் பாடசாலைகள் யாவும் வளம் குறைந்த பாட" சாலையாகும். ஒலி பெருக்கிச் சாதனம், மற்றும் விளையாட்டு உபகரணங்கள் ஆகிய வளங்களை எமது பாடசாலையில் இருந்தே பெற்றுக்கொள்கின்றனர். ஊட்டல் பாடசாலையானது ஒரு சில ஆசிரியர்களுடன் தான் இயங்குகின்றது. ஊட்டல் பாட" சாலைகளின் அபிவிருத்தியில் தாய்ப் பாடசாலை" யின் அதிபர் என்ற வகையில் நான் மிகவும் அக்கறை" யாக உள்ளேன். ஊட்டல் பாடசாலைகளின் மாணவர்கள் அனைவரும் 6ம் வகுப்பிற்கு எமது பாடசாலைக்கே வருகின்றனர். எனவே அந்த மாணவர்களின் கல்வியில் எமக்கும் அதிக அக்கறையுண்டு. ஊட்டல் பாடசாலைகளில் நடைபெறும் செயலமர்வுகளுக்கு எமது பாடசாலை ஆசிரியர்களும் நானும் தான் வள" வாளர்களாக தொழிற்படுகின்றோம். இல்ல விளை" யாட்டுப் போட்டிகளின் போது எமது உடற்பயிற்சி ஆசிரியர் சில பயிற்சிகளை வழங்குகின்றார். சங்கீத நடன ஆசிரியர்கள் கலை நிகழ்வுகளுக்கும், தமிழ் தினம் போன்ற போட்டி நிகழ்வுகளுக்கும் தேவை" யான பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்குகின்ற" னர். இது ஒரு வழிப்பாதையல்ல. மறுவளமாக ஊட்டல் பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் தமிழ்ப் பாடத்தில் சிறப்புப்பட்டம் பெற்ற ஒருவரும் கிரிக்" கெற்றில் சிறப்பான நிபுணத்துவம் வாய்ந்த ஒருவரும் எமது பாடசாலையில் தங்கி நிற்பதனால் அவர்களது சேவையையும் எமது பாடசாலை பெற்றுக் கொள்கின்றது என்பதையும் குறிப்பிட வேண்டும்.
இடப்பெயர்வுக்கு முன் எமது பாடசாலையில் 5000ற்கும் மேற்பட்ட புத்தகங்கள் எமது நுாலகத்தில்

இருந்தன அதனை ஊட்டல் பாடசாலை ஆசிரியர் கள், மாணவர்கள் பயன்படுத்துவதுடன் ஒவ்வொரு வருடமும் தேசியவாசிப்பு மாதமான ஒக்டோபர் மாதம நுாலகக் கண்காட்சி ஒன்றினையும் நடத்துவோம். இதில் ஊட்டல் பாடசாலைகளையும் பங்கு பற்றச் செய்வோம். நூலக விடயத்திலும் அதனை அபி. விருத்தி செய்வதிலும் மாணவர்களை வாசிப்பில் ஈடு" படுத்த வேண்டிய விடயத்திலும் எமது முன்னைய வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.த. மேகநாதன் அவர் கள் மிகவும் அக்கறையாக இருந்தார். இதனால் நுாலகம் இல்லாத பாடசாலைகளில் வகுப்பறை நுாலகத்தையாவது அமைக்க வேண்டும் என்பதில் மிகவும் கண்டிப்பாக இருந்தார். இதனால் எமது வல" யப் பாடசாலைகளில் பல நூலகங்கள் உருவாக்கப்பட்டன என்பதையும் இங்கு குறிப்பிடுதல் வேண்டும்.
வளப்பற்றாக்குறை என்பது தவிர்க்க முடியாத ஒன்று. தேவைகளோடு ஒப்பிடுகையில் மனிதவளமும் பெளதிக வளமும் பற்றாக்குறையாகவுள்ளது. இதனை ஒரு சாட்டாக வைத்துக்கொண்டு எமது செயற்பாடுகளைச் செய்யாமல் இருக்க முடியாது. குறிப்பாக மாணவர்களைப் பொறுத்தவரை உரிய காலத்தில் உரிய நேரத்தில் செய்ய வேண்டியவற்றை செய்தே தீர வேண்டும். இதற்கு வளப்பற்றாகுறையை காரணம் காட்ட முடியாது. “காலங்கள், வளங்கள் கிடைக்கும் வரை காத்திருக்காது" என்பதை நாம் ஒவ்" வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். ஒன்றுகூடல் மண்டபம் இல்லாத நிலையிலும் மாணவர் மன்றக் கூட்டங்களை நூலகமண்டபத்தை ஒழுங்கு செய்து ஆரம்பமன்றம், கனிஷ்ட இடைநிலை, சிரேஷ்ட இடைநிலை என வகுப்புக்களாகப் பிரித்து மன்றக் கூட்டங்களை நடாத்துகின்றோம். ஒன்று கூடல் மண்டபம் ஒன்றை அமைக்கும் வரை தலைமைத்துவத்தையும் மாணவர்களின் கலைத்திறன் மற்றும் ஆற்றல்களை வளர்க்கும் மன்றக் கூட்டங்களை நடாத்தாமல் இருக்க முடியாது. வகுப்பறைப் பற்றாக்" குறை நிலவுவதால் சங்கீதம் நடனம் போன்ற பாடங்களையும் தொகுதிப் பாடங்களின் சில பிரிவுகளையும் தரம் 1, 2, 3 வகுப்புகள் விட்டதன் பின்பு அவ் வகுப் பறைகளில் நடாத்துகின்றோம். சில வேளைகளில் சங்கீத பாடத்தை மர நிழல்களிலும் கூட இன்றும் நடாத்துகின்றோம். இதில் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மனப்பாங்கும் மரநிழலகளில் கற்றல் செயற்பாடுகளை வினைத்திறனாக்கும் தேடல்களும் மிக முக்கியமானதாகும்.
பரம்:- அண்மையில் பேராசிரியர் மா.கருணாநிதி சமகால கல்விப்பிரச்சினை தொடர்பான BBC செய்திச் சேவையுடனான கருத்தாடலில் இடம் பெயர்ந்த மாணவர்களின் கல்விப் பிரச்சினை தொடர்பில் “அபிவிருத்தி என்பது, பெளதிக வள அபிவிருத்திக்கு அப்பால் மாணவர்களின் மனங்களில் அபிவிருத்தியை ஏற்படுத்த வேண்டும், இதற்கான முன்னெடுப்புக்கள் தான் இன்று இவை
20 | டிசெம்பர் 2010 alss

Page 23
மிகவும் தேவையாகவுள்ளது" எனக் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பில் உங்கள் பாடசாலையில் ஏதாவது விசேட திட்டங்கள் அல்லது முன்னெடுப்புக்கள் .
நித்தி-ே மிகவும் யதார்தமான கருத்து. இதில் பல விடயங்கள் தங்கியுள்ளது.
1. மாணவரின் அடிப்படை தேவைகளை நிறை
வேற்றுவதற்கான உதவி புரிதல் 2. மாணவருக்கான கற்றல் சூழலை மகிழ்சிகரமான
தாக மாற்றுதல் 3. சகல மாணவருக்கான அங்கீகாரத்தை வழங்குதல் 4. பாடசாலை மீதும் சமூகத்தின் மீதும் பற்றுணர்வை
ஏற்படுத்த உதவிபுரிதல். . மாணவரிடையேயும் ஆசிரியர்களிடையேயும் சுயவுணர்கள் பற்றிய விழிபுணர்வை ஏற்படுத்துதல். இவற்றின் அடிப்படையிலேயே எமது பாடசாலைச் செயற்பாடுகள் திட்டமிடப்படுகின்றன. எனினும் இவை பற்றிய மதிப்பீடும் மேம்படுத்தலும் அவசியமாகின்றது. பல்வேறு இழப்புக்களையும் வலிகளையும் எதிர் கொண்ட எமது மாணவர்களை மகிழ்ச்சியாக வைத்" திருக்க வேண்டியதும் கடந்தகால கசப்பான நிகழ்வுக ளில் இருந்து மீள்வதற்குமாக நாம் பல்வேறு கல்விச் சுற்றுலாக்களை மேற்கொண்டோம். மேல் வகுப்பு மாணவர் கொழும்பின் பல்வேறு இடங்களையும் ஒரு தொகுதி மாணவர் திருகோணமலை சிகிரியா, கண்டி, பொலனறுவை போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் பார்வையிடச் சென்றோம். உண்மையில் எமது பாடசாலையில் உள்ள 95% மான மாணவர்களுக்கு வவுனியாவிற்கு அப்பால் எதுவும் தெரியாது. இதன் மூலம் மாணவர்களிடத்தில் மகிழ்ச்சியும் உத்வேகத்தையும் காண முடிந்தது. இவ்வாறான செயற்பாடுகள் தொடரப்படும்.
5
எமது பாடசாலையில் தாயும் தந்தையும் இல்லாத 8 மாணவர்கள் உள்ளனர். அம்மாணவர்களுக்கு எமது பாடசாலையின் சுவீஸ் வாழ் பழைய மாணவர்களின் உதவியுடன் ஒவ்வொரு மாணவனுக்கும் மாதாந்தம் 500/= வீதம் கல்விச் செலவுக்காக மாணவர்களின் வங்கிக்கணக்கிற்கு அனுப்பப்படுகின்றது. இவ்வாறே கனடாவில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் எமது பாடசாலையில் கல்வி கற்கும் 10 மாணவர்களிற்கு 2000/= வீதம் வழங்குகின்றனர். அண்மையில் அவுஸ்ரேலியாவில் உள்ள யாழ் இந்துக் கல்லுாரி பழைய மாணவர் சங்கம் எம்மோடு தொடர்புகொண்டு எமது பாடசாலைக்கு 1 லட்சம் ரூபா பெறுமதியான புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கான பணத்தை தருவதாக உறுதியளித்துள்ளனர். இச்சங்கத்தினர் வன்னியில் உள்ள பாதிக்கப்பட்ட பாடசாலைப்பிள்ளைகளுக்கு தேவையான சில உதவிகளை செய்ய
alఆ டிசெம்பர் 2010 |21

முன்வந்துள்ளனர். அதற்கான சில முயற்சிகளில் ஈடு" பட்டுள்ளனர்.
இதனை முன் மாதிரியாகக் கொண்டு வெளிநாடுகளில் உள்ள புகழ்பெற்ற பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கங்கள் வன்னியில் உள்ள பாடசாலை" களுக்கும் அங்குள்ள மாணவர்களுக்கும் எதிர்வரும் 2011ஆம் ஆண்டை அர்ப்பணிக்க வேண்டும். தமது பாடசாலை என்ற அந்த வட்டத்தில் இருந்து வெளி வந்து பல்வேறு வலிகளைத் தாங்கி நொந்து போய் உள்ள அந்த பிஞ்சு உள்ளங்களின் வாழ்வில் அறி வொளியேற்ற 2011ஆம் ஆண்டை வன்னிப்பிரதேசப் பாடசாலைப் பிள்ளைகளினது பாடசாலைகளினதும் அத்தியாவசியமான தேவைகளையும் நிறைவு செய்ய முன்வரவேண்டும்.
எதிர்காலத்திற்கான மாணவர் உருவாக்கம் ஆங்கி லம் இல்லாதவன் அரைமனிதன் என்பார்கள் அந்த வகையில் எமது பாடசாலையில் ஆங்கில அறிவை வளர்க்க பல்வேறு செயற்பாடுகளை செய்கின்றோம். ஆரம்ப கல்விப்பிரிவுக்கு ஆங்கிலம் கற்பிக்க தனியான ஓர் ஆசிரியரை நியமித்திருக்கின்றோம்.
ஆங்கிலம் இல்லாமல் ஓர் எல்லைக்கு அப்பால் செல்ல முடியாது. மாலை நேரங்களில் கூட ஒரு சில வகுப்புக்களை தெரிவு செய்து சில செயற்பாடுகளை செய்துவருகின்றோம்.
தரம் 10, 11 ஆகிய வகுப்புக்களில் உள்ள கணினி களைக் கொண்டு ICT பாடம் கற்பிக்கப்படுகின்றது. எதிர்வரும் ஆண்டு UNDP நிறுவனம் 25 கணினிகளையும் அதற்கான அறையையும் வழங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு இருக்கின்றார்கள். எனவே எதிர்வரும் காலங்களில் மாலை நேரம் சனி, ஞாயிறு தினங்களில் சகல மாணவருக்கும் கணினி பயிற்சியை வழங்கவுள்ளோம்.
அடுத்த ஆண்டு (2011) தரம் 10 வகுப்பில் ஊடகத்துறை பாடத்தை கற்பிக்கவிருக்கின்றோம். ஊடகத் துறையில் பயிற்சி பெற்ற ஆசிரியர் ஒருவர் மூலம் அப்பாடநெறியை அறிமுக்கப்படுத்த விருக்கின்றோம். உயர்தர வகுப்பில் கூட ஊடகத்துறை ஒரு பாடமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை அதன் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றது. இத்தகைய புதிய பாட நெறிகளை கற்பதன் மூலம் மாணவர்கள் எதிர் காலத்" தில் வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ள உதவி யாக அமையும். எனவே எதிர்காலத்தை எதிர்கொள்ளக் கூடியவகையில் எமது மாணவர்களை தயார்" படுத்த முயற்சிக்கின்றோம்.
எமது பாடசாலையின் பழைய மாணவர்கள் சிலர் தான் பாடசாலைக்கான மின்சார இணைப்பை செய்து தந்தார்கள். அவ்வாறே வெளிநாடுகளில் உள்ள எமது பாடசாலையின் பழைய மாணவர்கள் பலர் ஒரு சங்கமாக இயங்காத போதிலும் சிறு சிறு குழுவாக செயல்படுகின்றனர். அவர்கள் எம்முடன்

Page 24
தற்போது தொடர்பு கொண்டு பாடசாலைத் தேவை: கள் பற்றிய விபரங்களை கோரியுள்ளனர். அடுத்த ஆண்டு பல்வேறு வகையான உதவிகளை செய்வதாக பல்வேறு நாடுகளிலும் உள்ள எமது பழைய மாணவர்கள் உறுதியளித்ததுடன் ஒரு தொகை பணமும் தந்துள்ளனர். இப்பணம் மூலம் மானவர் நலனோம்புச் செயற்பாடுகளை முன்னெடுக்க விருக்" கின்றோம். அக்கறையுள்ள பெரும்பாலான பழைய மாணவாகள் எனது மாணவர்களாகவும், நண்பர் களாகவும் இருப்பதனால் எமக்கிடையேயுள்ள உற" வும் பலமாகவே உள்ளது. நானும் உரிமையுடன் எதையும் கேட்டுக்கொள்ளவும் முடியும்.
ஆசிரியர்கள் விடுமுறைகளில் நிற்கும் சந்தர்ப்பங்களில் மாணவர்கள் நூலகத்திற்கு செல்வார்கள். மிகக் குறைந்தளவான புத்தகங்களே நுாலத்தில் உள்ளன. அதனால் இராமாயனம், மகாபாரதம் போன்ற பல்வேறு வகையான் கற்றலுடன் தொடர்புடைய இறு வட்டுக்களை தரமான குணநல உள்ளிட்டுப் பணத் தில் கொள்வனவு செய்து வைக்கப்பட்டுள்ளது. நுாலகத்திற்கு என பொறுப்பான ஒர் ஆசிரியர் இருப்ப" தனால் அவர் நூலகத்திற்கு வரும் மாணவர்களின் தரத்திற்கு ஏற்ப பொருத்தமான CD படங்களை காண்பிப்பார். இதனை மாணவர்கள் விருப்பத்துடன் மகிழ்ச்சியுடனும் பார்க்கின்றனர். பரம்: "அதிகாரத்தினால் ஒடுக்கப்பட்டு எல்லைப்படுத்தப்பட்டு ஓரங்கட்டப்பட்ட மக்களின் கல்விபற்றிய சிந்தனைகள் மீது எமது கவனம்
 

குவியவேண்டும். அறிவு என்ற அமைப்பின் செயற். பாடுகள் அதிகாரத்தை மீள வலியுறுத்துவதற்கான நடப்பு நிலமைகளையே உருவாக்குவதிலேயே குறியாக உள்ளது. இதனை மாற்றியமைக்கும் புதிய பண்பாடு நமக்கு வேண்டும்" இக்கூற்று நவம்பர் மாத அகவிழி ஆசிரிய தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபற்றி.
இந்தச் சிந்தனை, நிலைமை "நாம் இதுவரை செய்யத் தவறியவற்றின் விளைவே ஆகும்." எனக் கருதுகின்றேன். எல்லா விடயங்களிலும் மாற்றம் தேவைதான். அதிகாரத்திலுள்ள எல்லோரிடமும் மாற்றம் தேவையென்பதில் உடன்பாடான மனப் பாங்கு நிறையவே காணப்படுகின்றது. ஆனாலும் திருப்தியாக இல்லை. சொல்லளவில் இடம்பெயர்ந்த மக்கள், மாணவர் தொடர்பில் அனுதாபமும் அதிகமாகவே உள்ளது. இன்னொரு புறம் பலர் அறிக்கைகளிலும் செய்திகளிலும் காட்டப்படும் தீவிரத்தை மாற்றங்களை உருவாக்குவதில் செலவிடுவதில்லை. ஆனால் அவற்றிற்கு செயல்வடிவம் கொடுப்பதற்கான மனநிலை, மக்கள் சேவையிலுள்ளோரிடம் மிகக்" குறைவாகவே காணப்படுகின்றது. ஒரு பெரியவர் "போரியல் வாழ்வு சுயநல சிந்தனைகளை அதிகரித்து விட்டது" எனக்கூறியது எவ்வளவு பொருந்துகின்றது என்பதை இங்கு நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. நம்மை நாம் சுய விமர்சனம், சுயபிரதிபலிப்பு மூலம் மதிப்பிட்டு, சமூகநலன்கருதிய முன்னெடுப்புக்களில் தடம்பதிப்பதுடன் மற்றவர்களையும் ஊக்குவிக்க வேண்டும்.
22 டிசெம்பர் 2010 22

Page 25
புதிய கல்விச் சட்
டத்துக்கான ஒரு கொள்கைச் சட்
டத்தை உருவாக்கு"
மாறு அரசாங்கம் முன் வைத்த வே" ண டு கோளுக்கு இணங்க 2008ஆம் ஆண்டில் தேசிய கல்வி ஆணைக்குழு தேசிய கல்வி நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகமும் தேசிய கல்வி ஆணைக்குழு" வின் பிரதித்தலை வருமான கலாநிதி ஜி.பி. குணவர்த்தன
(இலங்கையில் காலத்துக்குக்
நிறைவேற்றப்பட்டாலும் 1939. கல்விச் சட்டமே கல்வி மீதான பது எழுபது ஆண்டுகள் பை பட்டு இன்றைய இலங்கையி றங்கள் மற்றும் தேசிய, சர்வ உள்வாங்கக் கூடிய ஒரு புதி குறித்தும் அது தொடர்பாக னெடுப்புக்கள் பற்றியும் கூற புதிய கல்விச் சட்டத்துக்கு ஆணைக்குழு உருவாக்கியுள் ளடக்கம் பற்றியும் இச்சட்டம் சிறுபான்மை சமூகங்கள் கரு
யங்கள் பற்றியும் ஆராயப்படு
N
அவர்களின் தலைமையில் பொதுக் கல்விக்கான புதிய சட்டத்தை உருவாக்குவதற்கான தேசிய குழு' அமைக்கப்பட்டது. இக்குழுவின் இறுதி அறிக்கை இலங்கையில் பொதுக் கல்விக்கான புதிய கல்விச் சட்டம் - சூழலமைவு, எழுவினாக்கள் மற்றும் முன்மொழிவுகள் என்னும் தலைப்பில் அண்மையில் வெளியிடப்பட்டு கல்வி அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாராளுமன்ற தெரிவுக் குழு அமைக்கப்பட்டு பல்வேறு தரப்பினரையும்
2శాత
டிசெம்பர் 2010 |23
 

கல்வி ஆனைக்குழுவின்
றிக்கையின் உள்ளடக்கம்
காலம் பல கல்விச் சட்டங்கள்)
ஆம் ஆண்டின் 31ஆம் இலக்கக் T ஒரு முழுமையான சட்டம் என்ழமையான அச்சட்டம் கைவிடப்ண் சமூக - பொருளாதார மாற்தேசிய கல்விச் செல்நெறிகளை திய கல்விச் சட்டத்தின் தேவை மேற்கொள்ளப்பட்டுள்ள முன்ப்பட்டுள்ளது. இக் கட்டுரையில் அடிப்படையாக தேசிய கல்வி ள கொள்கைச் சட்டத்தின் உள்நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் த்தில் கொள்ள வேண்டிய விட
கிறது. ノ
 ெக | ண ட கருத்தாடல்கள் பாராளுமனி ற வளாக தீ தரில தொடர்ச்சியாக தற்போது நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன.
மேற்படி இறுதி அறிக்கை ஏழு அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. அவ்வத்தியாயங்களின் உள்ளடக்கத்தின் முக்கிய அம்சங்கள் கீழே தரப்படுகின்றன.
அத்தியாயம் 1: இலக்குகளும் மூலதத்துவங்களும் 1992ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட தேசிய கல்வி ஆணைக்குழுவின் முதலாவது அறிக்கையில் ஒன்பது தேசிய இலக்குகளும் ஐந்து பொதுத் தேர்ச்சிகளும் முன்வைக்கப்பட்டன. மேற்படி அறிக்கையில் பத்து தேசிய இலக்குகளும் அவ்விலக்கினை அடைவதற். கான இருபத்து மூன்று வழிகாட்டல் மூலதத்துவங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. தேசிய கல்விமுறை" மைக்கான தேசிய இலக்குகள் பின்வருமாறு.

Page 26
0 தேசிய பிணைப்பு, தேசிய ஒருமைப்பாடு மற்றும் தேசிய ஐக்கியத்தின் ஊடாக தாய்நாட்டின் மீது அன்பும் அர்ப்பணிப்பும் கொண்ட இலங்கைப் பிரஜையை விருத்தி செய்தல்.
0 பொறுமையையும் மற்றும் நல்லிணக்கத்தையும் மேம்படுத்தி இலங்கையின் பன்மைத்துவ இயல்பு மற்றும் கலாசார பல்வகைமையை ஏற்று மானிட கெளரவத்தை மதித்தல்.
0 மாறும் உலகத்தின் அறைகூவல்களுக்குத் துலங்கும் அதே நேரத்தில் தேசத்தின் மரபுரிமைகளின் பெரு” மை மிக அம்சங்களை அங்கீகரித்து பாதுகாத்தல்.
0 சமூகநீதி மற்றும் ஜனநாயக வாழ்வியல் சார்ந்த விழுமியங்கள் நிறைந்த ஒரு சூழுலை உருவாக்கிப்
பேணல்,
0 மானிட விழுமியங்களை மதித்தல் மற்றும் நிலை பேண்தகு அபிவிருத்தி ஆகியவற்றின் அடிப்படை யிலான ஒரு வாழ்க்கைப்பாங்கினை மேம்படுத்தல்,
0 தனிநபர்களின் உடல், உள, மனவெழுச்சி சார்ந்த
நலன்களை மேம்படுத்தல்.
0 நன்கு ஒன்றிணைக்கப்பட்ட மற்றும் சமநிலையான ஆளுமைக்குரிய பண்புக்கூறுகளை உருவாக்கிப் பேணல்,
0 பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்யக் கூடியதாக தனி மனிதன் மற்றும் தேசத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் பயனுள்ள பணிகளை ஆற்றக் கூடிய மனித வளத்தை விருத்தி செய்தல்.
0 மாற்றங்களுக்கு இணங்கி அவற்றை முகாமை செய்யக் கூடிய வகையிலும் துரித மாற்றங்கள்.
0 சிக்கல்கள் மற்றும் எதிர்பாராத சூழ் நிலைகளை சமாளிப்பதற்குகான இயலளவை விருத்தி செய்யக் கூடிய வகையிலும் தனி நபர்களை வலுவூட்டல்,
0 உலக சமூகத்தில் ஒரு கெளரவமான இடத்தைப் பெறக்கூடிய நவீன அறிவுக்கு உகந்த வகையில் சுதந்திரமான உலக நோக்கினை உருவாக்கிப் பேணல்,
மேற்படி இலக்குகள் தனிமனித, சமூக தேசிய வளர்ச்சி
மற்றும் அபிவிருத்தியை நோக்கி கல்விமுறைமையை வழிப்படுத்துகின்றன. மேற்படி இலக்குகளை அடைய வேண்டுமெனில் அதற்கான வழிகாட்டல் மூலதத்துவங்கள் முக்கியமானவை. எனவே புதிய கல்விச் சட்ட மானது பின்வரும் இருபத்தி மூன்று வழி காட்டல் மூல தத்துவங்களைக் கொண்டிருக்க வேண்டுமென மேற்படி அறிக்கை விதந்துரைத்து உள்ளது. இவ் வழி காட்டல் மூலத்துவங்கள் சுருக்கமாக கீழே தரப்படுகின்றன.
கல்வி என்பது ஒவ்வொரு பிள்ளைகளினதும் அடிப்படை உரிமையாகும். எனவே நியாயத்துவத்தை

உறுதிப்படுத்தி சகலருக்கும் கல்வியை வழங்கும் பொறுப்பினை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். அத்" துடன் சகல கல்வி வழங்குநர்க்கும் தலைமைத்துவத்" தையும் வழங்க வேண்டும்.
சமநிலையும் ஒத்திசைவும் கொண்டதாக பிள்ளை" யின் முழுமையான ஒன்றிணைந்த விருத்தியைக் கல்வி உறுதிப்படுத்தவேண்டும். அத்துடன்பிள்ளையின் உடல், மனவெழுச்சி, மொழி, சமூகம், அறிவு, அழகியல் மற்றும் ஆன்மிகம் உள்ளிட்ட பல்வேறு பரிமாணங்கள் தொடர்பான ஆற்றலையும் மேம்படுத்த வேண்டும்.
பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை. யிலான இலவசக் கல்வியையும் 516 வயதுக்கு இடைப்பட்ட பிள்ளைகளுக்கு கட்டாயக் கல்வியையும் அரசு உறுதிப்படுத்த வேண்டும். அத்துடன் அத்தகைய கல்வியில் சகலருக்குமான பிரவேச வாய்ப்பு ஏற்பு டைமை மற்றும் நெகிழ்வு ஆகியவற்றையும் உறுதிப் படுத்த வேண்டும்.
கல்வியானது ஒவ்வொரு பிள்ளையும் தொழில் உலகத்தில் பயனுள்ள வகையில் தொழிலைப் பெற்" றுக் கொள்ளக்கூடிய வகையில் அவர்களின் ஆற்றி லை அதி உச்சமான அளவுக்கு விருத்தி செய்ய
வேண்டும்.
ஆரம்ப, இடைநிலை வகுப்புக்களில் தாய்மொழி யே (சிங்களம், தமிழ்) பயிற்றுமொழியாக இருத்தல் வேண்டும். இருமொழி அல்லது ஆங்கிலம் இடை நிலை மட்டத்தில் ஒரு பயிற்றுமொழிதெரிவாக இருக்க வேண்டும்.
சிங்களமொழி பேசும் பிள்ளைகள் தமிழையும் தமிழ் மொழி பேசும் பிள்ளைகள் சிங்களத்தையும் கற்பதற்கு ஏற்பாடு மேற்கொள்ளப்பட வேண்டும்.
சகல பிள்ளைகளும் தமது சமயத்தைக் கற்க வேண்டும். அத்துடன் அத்தகைய கற்கை அறவொழுக்க விழுமியங்களுக்கு தன்னை அர்ப்பணித்துள்ள தனி நபர்களை உருவாக்கும் நோக்கத்தையும் கொண்டிருக்க வேண்டும்.
24 (elsbuff 2010 2శాత

Page 27
கல்வியானது கலைத்திட்டத்தின் மூலம் தேசிய ஒத்திசைவு, தேசிய ஒருமைப்பாடு, தேசிய ஐக்கியம் ஆகியவற்றை மேம்படுத்த வேண்டும்.
தேசிய கொள்கையில் அமுலாக்கலில் பன்முகப்படுத்தல் ஊடாக கல்வியானது வேற்றுமையில் ஒற்று" மையை ஏற்படுத்த வேண்டும்.
தனிமனிதன், சமூகம் மற்றும் தேசத்தின் நன்மைக்கான தேர்ச்சிகளை கல்வியில் மனிதவள அபிவிருத்தி எற்படுத்த வேண்டும்.
கல்வியின் இலக்குகளை அடைக்கூடியதாக திற" மையான சேவையை வழங்குவதற்கு வாண்மைத்" துவம் மேம்படுத்தப்பட வேண்டும்.
பொதுத்துறை - தனியார்துறை பங்காண்மை கல்வி தொடர்பான அரசின் செயற்பாடுகளுக்கு உறுதுணையாக இருக்கவேண்டும். தனியார் கல்வி நிறுவனங்கள் அரசின் வழிகாட்டலுக்கும் கண்காணிப்புக்கும் உட்" படுத்தப்படல் வேண்டும்.
பாடசாலை அதன் சகல அம்சங்களுடன் ஒன்றி. ணைந்து வளர்ச்சியடைவதற்கு ஏற்ற வகையில் பாட" சாலை சமூகத்தொடர்பு உறுதிப்படுத்தப்படல் வேண்டும்
சமூகத்தில் ஏற்படக்கூடிய சிக்கலான மாற்றங்கள் ஏற்படுத்தும் அறைகூவல்களுக்கு முகம் கொடுக்கவும் நன்மை தரக்கூடிய மாற்றங்களை ஏற்கவும் மக்களை கல்வி வலுவூட்ட வேண்டும்.
சகலருக்கும் கல்வி என்பது அறிவுசார் சமூகத்தின் இலக்குகளை அடைவதை நோக்காகக் கொண்டிருக்க வேண்டும்.
வளங்கள் தேவைகளின் அடிப்படையிலும் நியாயத்துவத்துடனும் போதுமான அளவிலும் பகிரப்படுவதோடு அதன் வினைத்திறன் மிக்க பயன்பாடும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
கல்வி வழங்குவதில் உள்ளடங்கல் தன்மை உறு திப்படுத்தப்பட வேண்டும்.
பிள்ளையின் பூரண விருத்தியை உறுதிப்படுத்துவதிலும் அத்துடன் பிள்ளையை வளர்த்தெடுப்பதில் பராமரிப்பையும் பாதுகாப்பையும் வழங்குவதிலும் பெற்றார் பிரதான வகிபங்கைச் செலுத்துதல் வேண்டும். கல்வி வழங்குவதில் முழுப்பொறுப்பையும் அரசு கொண்டிருக்க வேண்டும். தனியார் துறையானது கல்வியை வழங்குவதில் உறுதுணை வழங்கும் பங்காளராகச் செயற்படலாம்.
கற்றல் கற்பித்தல் தொடர்பான மதிப்பீட்டு செயன் முறை தேசிய, சர்வதேச மட்டங்களில் விபரிக்கப்பட் டுள்ள தராதரங்களுடன் இணைந்திருக்க வேண்டும்.
அவசரகால நிலைமைகளிலும் கூட பிள்ளைகளின் கல்வி உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
alas டிசெம்பர் 2010 (25

ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியில் தேசிய கலைத்திட்ட வடிவமைப்பு மற்றும் அபிவிருத்திமதிப்பீடு, சான்றுப்படுத்தல் ஆகியவை அரசின் செயற்பாடாக இருக்க வேண்டும்.
மாணவரின் அடைவை மதிப்பிடல் மற்றும் சான்றுப்படுத்தல் ஆகியவை தொடரும் மற்றும் இறுதி நிலை மதிப்பீட்டு முறைமைகளை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும்.
மேற்படி தேசிய இலக்குகள் மற்றும் வழிகாட்டல் மூலதத்துவங்கள் எதிர்கால தேசிய கல்வி முறைமை" யில் ஏற்படப்போகின்ற பல்வேறு மாற்றங்களுக்கு அடித்தளமாக அமைகின்றன. சமத்துவமும் நியாத்து" வமும் கொண்ட கல்வியை வழங்கும் பொறுப்பு அரசாங்கத்துக்குரியது. அதே நேரத்தில் பல்வேறு கல்வி வழங்குநர்களுக்கான தலைமைத்துவத்தையும் அரசாங் கமே வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதன் பொருள் 1960ஆம் அண்டு சட்டத்தின் மூலம் அரசாங்கம் பொதுக் கல்வி வழங்குவதில் பெற். றுக்கொண்ட தனியுரிமையில் நெகிழச்சி ஏற்படவுள்ளது. தனியார் - அரச பங்காண்மைக்கு மேற்படி சட்டம் வழிவகுக்கும். அதே நேரத்தில், அத்தகைய பங்காண்மை அரசாங்கத்தின் வழிப்படுத்தலுக்கும் ஒழுங்குமுறைமைக்கும் உட்பட்டிருக்கும் இன்னுமொரு முக்கிய அம்சம் 1939 முதல் இன்று வரைநடைமுறைப் படுத்தப்படும் 5-14 வயது வரையிலான கட்டாயக் கல்வி5-16 வயது வரை அதாவது தரம் 10 வரை விரிவு படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் க.பொ.த சாதாரண தரம் வரை சகல பிள்ளைகளும் கட்டாயமாக கல்வி கற்கும் நிலைமை ஏற்படும். இது இலங்கையின் ஒட்டு மொத்தமான கல்வி அடைவில் மேம்பாட்டுக்கு வழிவகுக்கக்கூடும்.
பயிற்றுமொழி தொடர்பாகவும் புதிய வழிகாட்டல் மூலதத்துவம் முன்வைக்கப்பட்டு உள்ளது. ஆரம்ப, இடைநிலை வகுப்புகளில் தாய்மொழியே பயிற்று மொழியாக தொடர்ந்திருக்கும். எனினும், இடை நிலை வகுப்புகளில் இருமொழி (தமிழ்/சிங்களம் மற். றும் ஆங்கிலம்) அல்லது ஆங்கிலம் மட்டும் பயிற்று மொழியாக இருக்கலாம். எனினும், இவ்விடயத்தில் பெற்றாரின் அனுமதி முக்கியமானது.
கடந்த இரு தசாப்தங்களில் இலங்கையில் சர்வதேசப் பாடசாலைகள் வேகமாக வளர்ச்சியடைந்தன. வசதி படைத்தோர் தமது பிள்ளைகளை இப் பாடசாலைகளில் சேர்த்து கற்பிப்பதில் பெரிதும் ஆர்வம் காட் டினர். இதனால் அரசாங்க பாடசலைகள் சில வற்றி லும் ஆங்கிலத்தை பயிற்று மொழியாகக் கொண்ட வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன. முறையான திட்ட மிடல் இன்மை, வளங்கள் இன்மை ஆகிய காரணிகளினால் ஆங்கில மொழியை பயிற்று மொழியாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட வகுப்புகள் பல பாட" சாலைகளில் இடைநடுவில் கைவிடப்பட்டன. இத"

Page 28
னால் பெருந்தொகை மாணவர்கள் பெரிதும் பாதிக் கப்பட்டனர். எனவே பயிற்று மொழி தொடர்பான தெளிவான தொலைநோக்கு கொண்ட விதிகளை புதிய கல்விச் சட்டம் கொண்டிருக்க வேண்டும்.
சிறுபான்மை மக்களை பொறுத்தமட்டில் பயிற்று மொழி தமது இனத்துவ அடையாளத்தை உறுதிப் படுத்தக் கூடிய ஒரு கருவியாகவும் விளங்குகிறது தமது தாய்மொழியான தமிழை தவிர்த்து வேறு மொழி களை தமது பிள்ளைகளின் பயிற்று மொழியாக சிறு பான்மையினர் ஏற்றுக்கொள்வார்களெனில் காலட் போக்கில் தமது இனத்துவ அடையாளங்களை இழந்து விடும் நிலையும் உருவாகலாம்.
ஏற்கனவே சில இடங்களில் தமிழ்ப் பாடசாலை களுக்கு மூடுவிழா நடத்தப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ்ப் பாடசாலைகளுக்கு வளங்களை குறைத்து விடுவதன் மூலம் தமிழ்ப் பெற்றார் தனது பிள்ளை களை வளம் நிறைந்த வேறு மொழிப்பாடசாலைகளில் சேர்க்கும் மறைமுக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட தாகவும் கூறப்பட்டுள்ளது. எனினும் இவை தொடர் பான ஆய்வுகள் எதுவும் இல்லை. எனவே சிறுபான் மைச் சமூகங்கள் தமது பிள்ளைகளின் பயிற்று மொழி தொடர்பாக தீர்க்கமான கருத்து நிலைகளைக் கொண்டிருப்பது முக்கியமானது.
மேற்படி விடயங்களுக்கு மேலதிகமாக சமூகம் " பாடசாலை பிணைப்பு கல்வியில் பெற்றாரின் வகி பங்கை மேம்படுத்தல், மாற்றுத்திறன் கொண்ட பிள்ளைகளுக்கான கல்வி, அவசரகாலக் கல்வி முதலியவை தொடர்பான வழிகாட்டல் மூலதத்துவங்களும் இவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அத்தியாயம் 2 கல்விமுறையான கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
இவ்வத்தியாயத்தில் மத்திய கல்வி அதிகார அமைப்பு மாகாண அமைப்புகள், பாடசாலை முறைமை, கட் டாயக் கல்வி, முன்பள்ளிக் கல்வி, உள்ளடக்கல்கல்வி முறைசாராக் கல்வி தொடர்பான விடயங்கள் உள்
ளடக்கப்பட்டுள்ளன. இவ்வத்தியாயத்தில் முன்வைக் கப்பட்டுள்ள பின்வரும் விதந்துரைகள் மிகவும் முக்கியமானவை.
0 கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிறுவகம் மற்றும் ஏனைய கல்விசார் தேசிய அமைப்புக்களின் கட மைகளையும் பொறுப்புக்களையும் துல்லியமாக வரையறை செய்தல் மற்றும் இவற்றுக்கிடையில் ஆக்க பூர்வமான ஒருங்கிணைப்பை பேணுதல்.
0 ஆசிரியர் கல்வி, கல்வி வெளியீடுகள் ஆகியவற்றை அதிகாரமிக்க திணைக்களங்களிடம் பொறுப்பளித்
தலும் அவற்றை வலுப்படுத்தலும்.
0 கல்வி வெளியீடுகள் தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்கு ஓர் ஆலோசனை சபையை அமைத் தல.

0 தேசிய கல்வியியல் கல்லூரியின் கல்விசார் பட்டப்படிப்புகளை வழங்கக்கூடிய வகைகளில் மேம்" படுத்தல்,
0 தேசியகல்வி நிறுவக சட்டத்தினை திருத்துதல்
0 பாடசாலைகளை ஆரம்பப் பாடசாலைகள், இடைநிலைப் பாடசாலைகள் என மீள்கட்ட்மைத்தல்
0 1961 ஆம் ஆண்டு சட்டத்தை திருத்தி சர்வதேச பாடசாலைகளை கல்வி அமைச்சில் பதிவு செய்தல்.
0 கிராம அதிகாரி மட்டத்திலும், கோட்ட மட்டத் திலும் பாடசாலை வரவு குழுக்களை அமைத்தல்.
0 முன்பள்ளிக் கல்வி தொடர்பான கொள்கைகளை
யும் பிரமாணங்களையும் உருவாக்குதல்.
0 பொருளாதார ரீதியில் பின்தங்கிய, வலது குறைந்த, இடம்பெயர்ந்த, பெருந்தோட்ட தெருவோர, தொண்டர் இல்லங்களில் உள்ள பிள்ளைகளின் கல்வி தொடர்பான விசேட ஏற்பாடுகளை மேற்கொள்ளல்.
0 கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கான முறை"
சாரா கல்வி ஏற்பாடுகளை உறுதிப்படுத்தல்.
மேலே குறிப்பிடப்பட்ட விதந்துரைகள் யாவும் மிகவும் முற்போக்கானவையும் காலத்துக்குரிய தேவைகளுமாகும். சகலருக்கும் கல்வி வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளமையானது ஒரு பன்மைச் சமூகத்" தைக் கட்டி எழுப்புவதற்கு அடித்தளம் அமைப்பதாகும். எனினும் இந்நாட்டில் சிறுபான்மைச் சமூகங்கள் முகம் கொடுக்கும் கல்விப் பிரச்சினைகளுக்கான முக்கிய காரணங்களில் ஒன்று தமிழ்மொழிமூலமான ஆளணி பற்றாக்குறையாகும். கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிறுவகம் முதலிய தேசிய அமைப்புகளிலும் வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய பிரசேதங்களிலுள்ள மாகாண கல்வி அமைப்புகளிலும் தமிழ் மொழியில்
26 டிசெம்பர் 2010 உதவிே

Page 29
பணியாற்றக்கூடிய ஆளணியினரின் பற்றாக்குறை படுமோசமாக உள்ளது.
தேசிய கல்வி நிறுவனம் இதற்கு மிகச் சிறந்த உதாரணமாகும். மீப்பையில் இயங்கும் தேசிய கல்வி நிறுவனத்தின் தலைமைத்துவ அபிவிருத்திப் பிரிவு கடந்த பல ஆண்டுகளாக தமிழ் மொழியில் பணி யாற்றக்கூடிய அலுவலர் ஒருவர் கூட இல்லாமலேயே தமிழ் மொழி மூலமான கற்கைநெறிகளை நடத்தி வருகிறது. இது வேடிக்கையானதும் வேதனைக்" குரியதுமான விடயமாகும்.
இலங்கை கல்வி நிர்வாக சேவை, இலங்கை ஆசிரியர் கல்வியாளர் சேவை, இலங்கை அதிபர்கள் சேவை முதலிய தேசிய சேவையில் தமிழ்மொழி மூலமானஆளணியினர் பற்றாக்குறை ஒரு நிரந்தர நோயாகவே நீடித்துள்ளது.
இதற்கான முக்கிய காரணம் ஆளணி நியமனம் தொடர்பான துல்லியமான கொள்கை இன்மை" யாகும். இலங்கையில் கல்விசார் செயற்பாடுகளிள் யாவும் சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளில் மேற் கொள்ளப்பட்ட போதும் கல்விசார் ஆளணியில் எத்" தனை தமிழ்மொழி மூலமான பணியாற்றும் அலு" வலகர்கள் உள்வாங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்படவில்லை. உதாரணமாக 1985ஆம் ஆண்டின் தேசிய கல்வி நிறுவகச் சட்டத்தில் ஆளணி நியமனம் மொழி சார்ந்ததாக இருக்க வேண்டும் என எங்கும் குறிப்பிடப்படவில்லை. எனவே கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக தேசியகல்வி நிறுவகத்தில் தமிழ்மொழி மூலமான ஆளணிப் பற்றாக்குறையும் நிலவுகின்றது.
இந்த நிலைமை தமிழ்மொழிக் கல்வியில் பாரதூரமான தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றது. இதனை புதிய கல்விச் சட்டத்தின் மூலம் நிரந்தரமாக மாற்றிய மைக்க முடியும். ஆளணி நியமனத்தில் மொழிவாரி யான பிரதிநிதித்துவம் பேணப்பட வேண்டும் என்பதை புதிய கல்விச் சட்டம் ஏற்றுக்கொள்ளுமாயின் சில வருடங்களில் தமிழ்மொழியிக் கல்வியில் நிலவு ஆளணிப்பற்றாக்குறையை நிரந்தரமாக நீக்கிவிட முடியும். இதற்கான செயற்பாடுகளை சிறுபான்மை சமூகங்களின் தலைவர்கள் ஒன்றுபட்டு மேற்கொள்ள வேண்டியது காலத்தின் தேவையாகும்.
அத்தியாயம் 3 கல்விமுறைமை - உள்ளடக்கமும் செயன்முறையும இவ்வத்தியாயத்தில் பின்வரும் விதந்துரைகள் முன் வைக்கப்பட்டுள்ளன. 0 ஆரம்ப, கனிஷ்ட, இடைநிலை, சிரேஷ்ட இடை நிலைக் கல்வி மட்டங்கள் அறிவு பூர்வமாகத் தீர்மானிக்கப்பட வேண்டும். 0 கலைத்திட்டமானது கிரமமான மீளாய்வுக்கு உட்"
படுத்தப்படல் வேண்டும்.
alss டிசெம்பர் 2010 27

க.பொ.த. சாதாரண தர கலைத்திட்டம் மையக்கூறு, தெரிவுக்கூறு ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.
க.பொ.த. உயர்தரத்தில் தொழில்நுட்பவியல் கற்கை நெறியும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். தரம் 3-11 வரை ஆங்கிலம் கட்டாய பாடமாக இருத்தல் வேண்டும். மாணவர்களின் சுட்டொழுங்கை ஏற்படுத்தும் பிரதான கருவியாக கலைத்திட்டமே விளங்க வேண்டும்.
பாடநூல்கள், ஆசிரியர் கைந்நூல்கள் முதலியவை சகலருக்கும் நேரத்துக்கு வழங்கப்பட வேண்டும்.
வகுப்பறை, பாடசாலை வளாகம் முதலியவை மகிழ்ச்சியான கற்றலுக்கு வாய்பளிக்கக்கூடியதாக மாற்றியமைக்கப்பட வேண்டும். பாடசாலை மட் டக் கணிப்பீடு மேம்படுத்தப்பட வேண்டும். உள்வாரி, வெளிவாரி மதிப்பீடுகள் ஒன்றிணைக்கப்பட வேண்டும்.
பாடநூல் தொடர்பான ஆலோசனை வழங்கு வதற்கு பாடநூல்சபை உருவாக்கப்பட வேண்டும்.
பாடநூல்களை விரும்பியோர் கொள்வனவு செய்யக்கூடியதாக சந்தைப்படுத்தப்பட வேண்டும்.
பாடசாலை முறைமையில் வழிகாட்டலும் ஆற்” றுப்படுத்தலும் முக்கிய கூறாக ஏற்றுக் கொள்ளப்" பட வேண்டும்.
சகல பாடசாலைகளிலும் கணினி இணைப்புகள் படிப்படியாக ஸ்தாபிக்கப்பட வேண்டும்.
தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில் நுட்பவியல் கல்வியுடன் ஒன்றிணைக்கப்பட வேண்டும். பிள்ளைகளுக்கான ஊடகங்களை அரசு ஆதரித்து வலுப்படுத்த வேண்டும்.
மாணவர்கள் தொழிலில் நுழைவதற்கு முன்னர் அல்லது உயர்கல்வியில் சேர்வதற்கு முன்னர் சகலருக்கும் தேசிய சேவை நிகழ்ச்சித்திட்ட பயிற்சி வழங்கப்பட வேண்டும்.

Page 30
அத்தியாயம் 4 கல்வி முகாமைத்துவமும் தலைமைத்துவமும்
இவ்வத்தியாயத்தில் பாடசாலை முகாமைத்துவம், கல்வித் திட்டமிடல், பாடசாலை மேற்பார்வை, கல்வி ஆய்வு, செயற்லாற்றுகை மதிப்பீடு, மாணவர் கட் டொழுங்கு தொடர்பான பின்வரும் விதந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 0 மாகாண கல்விஅமைச்சு, மாகாண கல்வித்திணைக்
களம் ஒன்றிணைக்கப்பட வேண்டும். 0 கல்வியில் அரசியலை நீக்குவதற்கு சகலரும் உடன்
பட வேண்டும். w
0 சகல பாடசாலைகளிலும் பாடசாலையைத் தளமாகக் கொண்ட முகாமைத்துவம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
0 கல்விக் கொள்கை உருவாக்கம் ஆய்வுகளை தளமாகக் கொண்டிருக்க வேண்டும். அதற்கு உதவி யாக தேசியகல்வி ஆய்வுப் பேரவை அமைக்கப்பட வேண்டும்.
அத்தியாயம் 5
கல்வி ஆளணியினர்
இந்த அத்தியாயமானது இலங்கை கல்வி நிர்வாக சேவை, அதிபர்கள் சேவை, ஆசிரிய கல்வியாளர்கள் சேவை மற்றும் ஆசிரியர்களின நியமனம், கட்டொழுங்கு. வாய்மை அபிவிருத்தி தொடர்பான விதந்து ரைகளை முன்வைக்கிறது.
0 ஆசிரியர் தகைமை, நிர்ணயம், ஆசிரியர் கல்வி நிலையங்களில் மாணவர்களை உள்வாங்குதல், ஆசிரியர் கல்வி நிகழ்ச்சித் திட்டங்களின் தர உறுதிப்பாடு, மேற்பார்வை முதலிய விடயங்களுக்" குப் பொறுப்பாக ஆசிரியர் கல்விச்சபை கல்வி அமைச்சில் ஸ்தாபிக்கப்பட வேண்டும்.
0 ஆசிரியர் கல்வி நிகழ்ச்சித் திட்டத்தை பூர்த்தி செய்தவர்கள் மாத்திரமே ஆசிரியர்களாக நியமனம் பெற வேண்டும். d
0 சகல ஆசிரியர் கல்வி நிறுவனங்களும் இணைப்
பாக்கம் செய்யப்பட வேண்டும். 0 சகல ஆசிரியர்களும் தொடருறு ஆசிரியர் கல்வி நிகழ்ச்சித் திட்டங்களை கிரமமாக பின்பற்ற வேண்டும். 0 ஆசிரியர்களுக்கான ஒழுக்கக்கோவை விருத்தி
செய்யப்பட வேண்டும். 0 ஆசிரியர் கல்வியாளர்களின் வாண்மைவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை பல்கலைக்கழகங்களும்
தேசிய கல்வி நிறுவகமும் முன்னெடுக்க வேண்டும்.

இலங்கை கல்வி நிர்வாகசேவை, அதிபர்கள் சேவை யிலுள்ள ஆளணியினர் சகலரும் வாய்மை விருத்தி நிகழ்ச்சித்திட்டங்களில் பங்குபெற வேண்டும்.
மேற்படி ஆளணியினர் செயலாற்றுகை மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட வேண்டும். கல்விசார் ஆளணியினருக்கான ஒருவாண்மை அமைப்பு உருவாக்கப்பட்டு அனுமதி வழங்கும் நடைமுறை பின்பற்றப்பட வேண்டும்.
அதிபர், உதவி அதிபர் பதிவிகள் இலங்கை அதிபர்கள் சேவையில் உள்ளவர்களைக் கொண்டே நிரப்பப்படவேண்டும். கல்வி ஆளணியினரின் பதவி உயர்வுகள், மூப்பு அடிப்படையில் மாத்திரம் அல்லாது செயலாற் றுகை அடிப்படையிலும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அத்தியாயம் 6 கல்வித் தராதரங்கள் மற்றும் தர உறுதிப்பாடு இவ்வத்தியாயத்தில் தர உறுதிப்பாடு இவ்வகை கூறல் தராதரங்கள் மற்றும் தர உறுதிப்பாட்டுப்பேரவை முத" லிய விடயங்கள் பற்றிய விதந்துரைகள் முன்வைக்" கப்படுகின்றன. -
O
பொதுக் கல்வியில் மனித உள்ளீடுகள் தொடர்பான சகல விடயங்களிலும் பூரண தர உறுதிப்பாடு பின்பற்றப்பட்ட வேண்டும். கட்டிடம், மின்சாரம், நீர் முதலான உட்கட்டமை" ப்பு வசதிகள், உபகரணங்கள், கற்றல் - கற்பித்தல் சாதனங்கள் முதலியவற்றில் விதிக்கப்பட்ட நியமங்கள் பின்பற்றப்பட வேண்டும். திட்டமிடல் முதலானவை முகாமைதத்துவச் செயன் முறையிலும் பரீட்சைகள் உள்ளிட்ட கற்றல் - கற்பித்தல் செயன்முறையிலும் தரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
28| டிசெம்பர் 2010 ܼܦ݁ܰ7ܣܦܫܠܐܧ

Page 31
0 கல்வி முறைமையின் சகல அம்சங்களிலும் தரத்தை உறுதிப்படுத்தக்கூடியதாக தராதரங்கள் மற்றும் தராதர உறுதிப்பாட்டுப் பேரவை அமைக்" கப்பட வேண்டும். இப் பேரவை தர உறுதிப்பாடு தொடர்பான சகல அதிகாரங்களையும் பொறுப்புக்களையும் கொண்டிருக்கும்.
அத்தியாயம் 7 கல்விக்கான வள ஏற்பாடும் நிதியிட்டமும்
இந்த அத்தியாயத்தில் பாடசாலை வருமான மூலகங்கள், வளங்களை நியாயமாக பகிர்தல், பொதுச் செலவுகளில் திறந்த தன்மை, நிதி உள்ளீடுகளின் இணைப்பாக்கம் முதலிய விடயங்கள் குறித்த விதந்" துரைகள் முன்வைக்கப்படுகின்றன.
0 அரசு தொடர்ந்து இலவசக் கல்வியை வழங்குவ தோடு விசேட தேவைகள் உள்ள பிள்ளைகள் மற்றும் பின்தங்கியுள்ள பிள்ளைகளின் கல்வியில் கூடிய ஈடுபாட்டை காட்ட வேண்டும்.
0 பொதுக்கல்வியில் குறைதீர பாரபட்சம் ஏற்றுக்
கொள்ளப்பட வேண்டும்.
0 தேசிய முன்னுரிமைகளின் அடிப்படையில் 'ஒன்றிணைக்கப்பட்ட கல்வித் துறைப்பாதிடு" ஸ்தாபிக்கப்பட வேண்டும்.
0 பாடசாலை அதிபர் பிரதான நிறைவேற்று அதி காரியாகவும் பிரதான கணக்கீட்டு அதிகாரியாகவும் ஏற்கப்பட்டு அதற்கு உரிய அதிகாரங்கள் அவருக்கு வழங்கப்பட வேண்டும்.
(Լրկ ճւ ճոT
புதிய கல்விச் சட்டம் காலத்தின் தேவையாகும்.
தேசிய கல்வி ஆணைக்குழு முன்வைத்துள்ள கொள்
கைச் சட்டத்தின் அடிப்படையில் புதிய கல்விச் சட்
resis டிசெம்பர் 2010 29
 

டம் அமையுமாயின் அது இலங்கையின் பொதுக் கல்விமுறைக்கு புதிய உள்ளடக்கத்தையும் தோற். றத்தையும் வழங்கும் என எதிர்பார்க்கலாம்.
21ஆம் நூற்றாண்டு புதிய கல்விச் செல்நெறிகளையும் புதிய கல்விசார் அறைகூவல்களையும் முன்வைக் கிறது. இலங்கையின் கல்வி முறைமையும் மேற்படி புதிய அறைகூவல்களுக்கு வெற்றிகரமாக முகம் கொடுக்கவும் வேண்டும். புதிய கல்விச் சட்டம் இலங்கையின் பொதுக் கல்வி முறையை வலுப்படுத்துவதி லும் வெற்றியடையக்கூடும். அதே நேரத்தில் முப்பது வருடகால யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் பன்மைத்துவத்தை ஒரு வலிமையாகக் கருதும் ஒர் இலங்கைச் சமூகத்தை கட்டமைக்கும் வரலாற்றுக் கடமையையும் பொறுப்பினையும் கூட இலங்கையின் தேசிய கல்வி முறைமை கொண்டு. ள்ளது.
உருவாக்கப்படவுள்ள புதிய கல்விச் சட்டம் மேற்படி வகிபங்கினை வெற்றிகரமாக ஆற்றக்கூடிய வகையில் தேசிய கல்விமுறைமையினை வலுப்படுத் துமா என்பதே இன்று இலங்கை மக்கள் குறிப்பாக சிறுபான்மைச் சமூகத்தினர் முகம் கொடுக்கின்ற முக்கிய பிரச்சினையாகும்.
தமது கடந்த கால கசப்பும் வேதனையும் நிறைந்த படிப்பினைகளையும் புறவயமான நிலையிலிருந்து விளங்கிக் கொண்டு இதற்கு அரசாங்கம் மேற் கொண்டுள்ள புதிய கல்விச் சட்டம் தொடர்பான முன்னெடுப்புகளிலும் கருத்தாடல்களிலும் சிறுபான்மைச் சமூகத்தினர் ஆவர்த்துடனும் பொறுப்புடனும் பங்கு கொள்ள வேண்டும். இதன் மூலம் தமது குறிப்பான கல்விப் பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வு களைப் புதிய கல்விச் சட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.

Page 32
等
葱
அன்பு ஜவஹகர்ஷா
இலங்கை ஆசிரியர் சேவை 1994.05.10 தொடக்கம் ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் அதிகமாகப் பேசப்பட்ட விடயம் பட்டதாரி ஆசிரியர்கள் தொடர்பானதாகும். இத் திகதி தொடக்கம் வெளியிடப்பட்ட 795, 5 97, 1 99, 8 98, 2000 14, 20041, 2005 4, 2008 45, இலக்கச் சுற்றறிக்கைகளாலும் இதற்காக வெளியிடப்பட்ட எண்ணற்ற ஆலோசனைக் குறிப்புகளாலும் இவர்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட முடியாதுள்ளது. 1995 ஆம் ஆண்டு தொடக்கம் பட்டதாரி ஆசிரியர் சங்கங்கள் பல வடிவங்களில் போராட் டங்களை நடத்தி வருகின்றன. 2008 ஆம் ஆண்டு க.பொ.த. (உ) பரீட்சை வினாத்தாள்பகிஷ்கரிப்பு பலரின் கவனத்தையும் ஈர்த்தது. உச்ச நீதிமன்றம் சம்பள முரண்பாடு தொடர்பான விடயத்திற்குத் தற்காலிக முற்றுப்புள்ளி இட்டது. ஆனால் தீர்ப்பளித்து இரண்டு வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும் இந்தப்பிரச்சி னைக்குத் தீர்வு காணமுடியாதிருக்கின்றது.
வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகள் தொடர்பாகவும் அவற்றில் இருக்கின்ற முரண்பாடுகள் தொடர்பாகவும் 13.01.2009, 30.03.2009, 14.08.2009, Ol.09.2009, 29.01.2010, 27.04.2010 தினக்குரலில் விரிவான கட்டுரைகள் வெளியாகியிருந்தன.
கேலிக்குரிய விடயம் என்னவென்றால் கல்வித்தகைமைமிக்க ஆசிரியர்கள் விடயம் தொடர்பாகக் கல்விக்குப் பொறுப்பான அமைச்சு வெளியிடும்
 
 

தாரி ஆசிரியர்களின்
ம்பள முரண்பாடு
சுற்றறிக்கைகளும் ஆலோசனைக் குறிப்புகளும் முன்னுக்குப்பின் முரணாக இருப்பதேயாகும்.
2010.04.01 அன்று வெளியிடப்பட்ட ஆலோசனைக் குறிப்பில் இருந்த குளறுபடிகள் 2010.04.27 அன்று வெளியான தினக்குரலில் விரிவாகச் சுட்டிக்" காட்டப்பட்டு இருந்தது. இதில் உள்ள குறைபாடுகளை நீக்காத இதேபோன்று சிக்கல்களை உருவாக்கும். ஆலோசனைக் குறிப்பொன்று 2010.07.21 திகதியன்று வெளியிடப்பட்டுள்ளது.
சகல மாகாண சபை பிரதான செயலாளர்களுக்கும் விலாசமிடப்பட்டுள்ள இக்குறிப்பின் தமிழாக்கம் பின்வருமாறு:
2. 2010.04.01 திகதிய கடிதத்தில் சொல்லப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக பல அதிகாரிகள் விளக்கம் கேட்டுள்ளமையால் பின்வரும் தெளிவுபடுத்தல்கள் தரப்படுத்தப்படுகின்றன. 1. 1994.10.06 அன்று இலங்கை ஆசிரியர் சேவை பிரமாணக் குறிப்பு அமுல் நடத்தப்பட்டது முதல் 199, 200014, 20041இலக்கச் சுற்றறிக்கைகளில் சொல்லப்பட்டுள்ள விதிமுறைகளின் படியே பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. முன் சொல்லப்பட்ட ஆலோசனைக் குறிப்பில் சொல்லப்பட்டுள்ள உதாரணங்களின் உள் வாங்கல், பதவி உயர்வு நடைமுறைகள் இலங்
30 டிசெம்பர் 2010 ܊7ܡܦܠܐܧ

Page 33
கை ஆசிரியர் சேவையின் பிரமாணக் குறிப்பினது மேல் சொல்லப்பட்ட 1 99, 2000 14 இலக்கச் சுற்றறிக்கைகளின் விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்டே சொல்லப்பட்டுள்ளனவாகும்.
11.ஆனால் 2005 4 சுற்றறிக்கையிலும் அதற்கான ஆலோசனைக் குறிப்பிலும் சொல்லப்பட்டுள்ள விதிமுறைகளின் படி 1994.10.06 அன்று ஒரு ஆசிரியர் உள்வாங்கப்பட்ட பின்னர் பதவி உயர்வு வழங்குவதற்காகக் கணக்கில் எடுக்க வேண்டிய புள்ளிகள். அவர் சேவைக்கு உள் வாங்கப்பட்டபோது பெற்றுக்கொண்ட சம்பள L- நிலையை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும். அதன் படி அக்குறிப்பில் 3 ஆம் பிரிவில் உள்ள சகல உதாரணங்களும் 2005 4 இலக்க சுற்றறிக்கையினதும் அதனது ஆலோசனைக் குறிப்பில் கூறப்பட்டுள்ளவைகலினதும் அடிப்படையிலானதாகும்.
3. 1994.10.06 தினத்திற்கு முன்னர் நியமனம் பெற்று 199410.06 அன்றைய தினத்திற்கு தொழிற்றகைமை பெற்றிராத பட்டதாரி ஆசிரியர்கள் 2 (1) பிரிவில் சொல்லப்பட்டுள்ள விதிமுறையின்படி உள்வாங்களிலும் பதவி உயர்வு வழங்கலிலும் பயிற்றப்படாத பட்டதாரிகளாகவே புள்ளிகள் பெற்றிருந்தார்கள். ஆனால், 2005 4, 2008 45 சுற்றறிக்கைகளின் படியும் இவற்றிற்கான ஆலோசனைக் குறிப்புகளின் படியும் அவ்வாறான ஆசிரியர்கள் உள்வாங்கிலிலும் பதவி உயர்வு வழங்கலிலும் தொழிற்றகைமை" யுள்ள ஆசிரியர்களாகக் கொள்ளப்பட்டார்கள் (உள்வாங்கலிலும் பதவி உயர்விலும் என்ற இரண்டு‘சந்தர்ப்பங்களிலும் பயிற்றப்படாத பட்ட" தாரிகளாகவே கொள்ளப்பட்டு புள்ளிகள் வழங்க வேண்டும் என்று உறுதியாகத் தெரிவிக்கின்றேன்).
4. இதன்படி இலங்கை ஆசிரியர் சேவை பிரமாணக் குறிப்புக்கு உள்ளீர்ப்பு செய்யும் செயல்பாட்டிற்கும் பதவி உயர்வு வழங்கும் செயல்பாட்டிற்கும் சகல மாகாண வலயக் கல்விக் காரியாலயங்கள் 1 99, 2000 14, 2004 1 ஆகிய சுற்றறிக்கைகளில் சொல்லப்பட்ட விதிமுறைகளையே கடைப்பிடிக்க வேண்டும். ஆனால், 1994.10.06 க்கு முன்னர் நியமனம் பெற்று 1994.10.06 அன்று சேவையில் இருக்கும் ஆசிரி யர்களுக்கு உள்ளீர்ப்பு, பதவி உயர்வு ஆகியவற்றை 20054இலக்க சுற்றறிக்கையில் உள்ள விதிமுறை" களின் படி செய்யுமாறு கேட்டால் மட்டுமே அந்த விதிமுறையின் படி உள்ளீர்ப்பும் பதவி உயர்வும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்படி 2000.01.01 தொடக்கமே நிலுவைப் பணம் பெற உரிமை இருக்கும்.
alas டிசெம்பர் 2010 |31

5. இதற்கு முன்னர் உங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள ஆலோசனைக் குறிப்பு பற்றி விளக்கம் இங்கே வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக எதுவும் சிக்கல்கள் தோன்றினால் அதைத் தெளிவாகத் தெரிவித்து அறிவுறுத்தல் பெறவும். கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் எஸ்.சிறிசேன கையொப்பம் இட்டுள்ள இந்த ஆலோசனைக் குறிப்பு சகல 2008 45 இலக்கச் சுற்றறிக்கைச் செயல்பாடுகளையும் மாற்றியமைக்கத் தொடங்கி யுள்ளது. சில வலயக் கல்விக் காரியாலயங்கள் வழங்கிய சம்பளத்தை மீளப்பெற நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
1994.10.06க்கு முன்னர் நிய்மனம் பெற்றவர்கள் தொழில் தகைமையுள்ள பட்டதாரிகள் என எண்ண வேண்டும் என்பது 2008 45 இலக்கச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகும். 1990, 1991, 1992, 1993, 1994 ஆகிய ஆண்டுகளில் நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களும் தொழில் தகைமை இல்லாவிட்டாலும் இரண்டாம் வகுப்பு இரணர்டாம் தரத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கருதப்பட்டு தற்போது முதலாம் வகுப்புப் பதவி உயர்வையும் பெற்றுள்ளார்கள். இந்த நிலைமை 2010.07.21 திகதிய முன்சொல்லப்பட்ட ஆலோசனைக் குறிப்பு குழப்பியடிப்பதால் எல்லாம் தலைகீழாக மாற்றமடையப் போகின்றது. கல்வியமைச்சில் இது தொடர்பாக நிரந்தர கொள்கையொன்று இல்லாமல் ஒரு தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்ததுடன் அதற்குச் சார்பாகச் சுற்றறிக்கையை வெளியிடுவது வேறு ஒரு தொழிற்சங்கம் எதிர்த்தவுடன் மாற்றி ஆலோசனைக் குறிப்பு வெளியிடுவதும் வழக்கமாகிவிட்هlنگا இதன் காரணமாக ஆசிரியர்கள் தமது உரிமைகள் பற்றித் தெளிவில்லாமல் இருப்பதோடு அடிக்கடி மாற்றி மாற்றி சுற்றறிக்கைகளும் ஆலோசனைக் குறிப்புகளும் வெளியிடப்படுவதால் முகாமைத்துவ உதவியாளர்கள் போன்ற கல்விக்காரியாலய ஆளணியினர் வேலைப்பளு காரணமாக பெரும் சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர். இந்த நிலை திருப்பி ஆசிரியர்களையே பாதிக்கின்றது. அவர்கள் தமக்கு உரியதைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையையே தோற்றுவித்துள்ளது.
கடந்த 16 வருடகாலமாகப் பட்டதாரி ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளுக்காக போராடி வரும் அகில இலங்கை பட்டதாரி ஆசிரியர் சங்கம் 2010.07.11, 2010.07.26, 2010.08.02, 2010.08.12, 2010.08.18, 2010.08.30, 2010.09.23., 2010.10.01, 2010.10.28 ஆகிய திகதிகளில் கல்வி அமைச்சின் செயலாளர் உட்பட சம்பந்தப்பட்ட சகலருக்கும் நான்கு மாதத்தில் மட்டும் ஒன்பது கடிதங்கள்

Page 34
அனுப்பி வைத்துள்ளது. இக்கடிதங்களில் சகல விதமான முரண்பாடுகளும் புள்ளிவிபரங்களோடு தெரியப்படுத்தப்பட்டுளன. இவைகளைத் திகதி வாரியாக விபரமாகக் குறிப்பிடுகின்றமைக்குக் காரணம் வழக்கமாகத் தமக்கு எதுவும் அறிவிக்கப்பட வில்லை என கல்வியமைச்சு சொல்லும் சாட்டுகளைப் பொய்ப்பிப்பதற்கேயாகும்.
கடந்த காலங்களில் எஸ்சி எப்ஆர் 178 07, எஸ்சி எப்.ஆர் 282 08 ஆகிய இலக்கங்களைக் கொண்ட உச்ச நீதிமன்ற வழக்குத் தீர்ப்புகளையும் எச்.ஆர்.சி. 2234 06 பீ இலக்கம் கொண்ட மனித உரிமை ஆணைக்குழு தீர்ப்பினையும் தமக்குச் சாதகமாகப் பெற்றுள்ள இந்த சங்கம் முன்வைக்கும் பிரதான கோரிக்கைகள் பின்வருமாறு: 1. 2010.04.01, 2010.07.21 ஆகிய திகதிகளில் கல்வி
யமைச்சின் செயலாளரால் வெளியிடப்பட்ட ஆலோசனைக் குறிப்புகளில் உள்ள தவறுகளைத் திருத்த சரியான ஆலோசனைக் குறிப்பொன்று வெளியிடப்படவேண்டும்.
2. பட்டதாரி ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு களைத் தீர்ப்பதற்காக 2005.07.28 ஆம் திகதி அமைச்சரவை அனுமதி பெறப்பட்ட 2005 ஈடி ஈ 52 இலக்க அமைச்சரவை பத்திரத்தில் உள்ள விடயங்களுக்கு 2009.03.12 அன்று அரச சேவை ஆணைக்குழு அனுமதி கிடைத்துள்ளது. இதில் பதவி உயர்வின் போது ஒருமுறை மட்டும் பட்டத்திற்கு மூன்று புள்ளிகளும் சிறப்புப் பட்டத்திற்கு இரண்டு புள்ளிகளும் பட்டப்பின் படிப்பு கல்வி டிப்ளோவாக்கிற்கு இரண்டு புள்ளிகளும் முதுமாணி பட்டத்திற்கு ஒரு புள்ளியும் வழங்க அனு" மதி கிடைத்துள்ளது. இதற்கான சுற்றறிக்கை வெளியிடப்படவேண்டும்.
3. எஸ்சிஎவ்ஆர் 28208இலக்க வழக்கை விசாரணை செய்து 2008.10.06 ஆம் திகதி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் படி 2010.01.05 அன்று வெளி யிடப்பட்ட 06 2006 (ql)இலக்க சிறப்பு வகுப்பை உள்ளடக்கிய சம்பளத்திட்டத்தையும் பதவி உயர்வையும் அமுல் நடத்த வேண்டும்.
4. 2005 4, 2008 45 இலக்கச் சுற்றறிக்கைகளில் செய்யப்பட்டுள்ள உள்ளிர்ப்புகளையும் பதவி உயர்வுகளையும் பெற்றுள்ள ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு உரிய சம்பள நிலுவைகளை உடனடியாக வழங்க நடவடிக்கையெடுக்க வேண்டும். இவ்வாறு பல பிரதான கோரிக்கைகளை இச்சங்கம் முன்வைத்துள்ளது. அத்தோடு சிறப்பு வகுப் புடன் கூடிய 06 2006 (qI) அரசாங்க நிருவாக சுற்றறிக்கை செயல்படுத்தப்பட்டால் பின்வரும் நன்மைகள் கிடைக்கும் என அச்சங்கம் துண்டுப்பிரசுரம் மூலம் அறிவித்துள்ளது.

இந்தச் சுற்றறிக்கையில் உள்ள பதவியுயர்வுமுறையின் படி முதல் பட்டத்திற்கு 3 புள்ளிகள் வழங்கப்பட் டுள்ளது. அதன்படி 31 தரத்தில் சேர்த்துக்கொள்ளப்படும். பட்டதாரி ஆசிரியர் ஒருவர் இரண்டு வருடத் தில் 21 தரத்திற்கு பதவி உயர்த்தப்படுவார்.
31 தரத்தில் பட்டமும் பெறும் பயிற்றப்பட்ட ஆசிரி
யர் புதிய சம்பளத் திட்டத்தில் 2Iதரத்தில் இரண்டாவது சம்பள நிலையில் வைக்கப்படுவார்.
31 தரத்தில் கல்வி டிப்ளோமா பெற்றால் 21 தரத்" தில் 3 ஆவது சம்பள நிலையில் வைக்கப்படுவார்.
தொழிற்றகைமையும் முதுமாணிப் பட்டம் பெறும் ஒரு பட்டதாரி ஆசிரியர் 21 தரத்தில் 4 ஆவது சம்பள நிலையைப் பெறுவார்.
211 தரத்தில் உள்ள ஒருவருக்கு 6 வருட காலத்தில் விசேட செயற்றிறனில் சித்தியடைந்தால் 21 க்கு பதவி யுயர்வு கிடைக்கும்.
21 தரத்தில் ஐந்து வருட சேவைக் காலத்தின் பின்னர் முதலாம் வகுப்பிற்கோ சிறப்பு வகுப்பிற்கோ செல்லலாம். இந்தப் புதிய சம்பள பதவியுயர்வு நடை முறைகளின்படி உள்ளீர்ப்பு முதல் நியமனம் முதல் செய்யப்படுவதால் ஆசிரியர்களுக்கு பாதிப்பு உண்டாகும் நிலையில்லாமல் செய்யப்பட்டுள்ளது.
2008 ஆம் ஆண்டு க.பொ.த. (உத) விடைத்தாள் திருத்தும் விடயம் பகிஷ்கரிப்புக்குள்ளாகி உச்ச நிலையை அடைந்திருந்த சந்தர்ப்பத்தில் 2008.09.10 அன்று கல்வியமைச்சின் ஊடகப்பிரிவு கவர்ச்சிகரமான சம்பளங்களையும் அதிகரிக்கும். விடயம் தொடர்பாகவும் ஊடகங்களில் பகிரங்க அறிக்கை வெளியிட்டிருந்தது.
2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் ஏற்பாடு" கள் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டு இருந்த சந்தர்ப்பத்தில் 2010.01.05 ஆம் திகதி பத்திரிகை மாநாடொன்றைக் கூட்டி 2010.01.05 அன்று பொது நிருவாக அமைச்சு வெளியிட்ட 06 2006 (qIII) இலக்" கச் சுற்றறிக்கை பற்றி விளக்கி ஆசிரியர்களின் மாதாந்” தச் சம்பளம் 2008.07.01 தொடக்கம்,குறைந்தபட்சம் 1005 ரூபா தொடக்கம் 2685 ரூபா வரை அதிகரிக் கப்பட்டுள்ளதாகவும் இதற்கு 600 கோடி ரூபா ஒதுக்" கப்பட்டுள்ளதாக அப்போதைய கல்வியமைச்சர் தெரிவித்திருந்தார்.
06 2006 (qI) இலக்கச் சுற்றறிக்கை வெளியிடப்பட்டு இருந்தபடியால் சம்பளம் அதிகரிக்கும். அட்ட வணைகள் கூட கட்டுரையாளராக ஊடகங்களில் பிரசித்தப்படுத்தப்பட்டு இருந்தது. அதன்படி பட்ட" தாரி ஆசிரியர்களுக்குப்பின்வருமாறு கவர்ச்சிகரமான சம்பளம் கிடைக்க இருக்கின்றது.
06/2006 (qII) இலக்கச் சுற்றறிக்கைப்படி சம்பளங்கள்
32| டிசெம்பர் 2010 úalsíti

Page 35
இந்த அட்டவணையில் உள்ள சம்பளம் கிடைத் தால் பட்டதாரி ஆசிரியர்களின் பிரச்சினைகள் பெரும் பாலும் ஓய்ந்துவிடும். இத்தோடு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி ஒரு சம்பளப் படிநிலையும் அதிகரித்து வழங்க வேண்டும்.
புதிய ஆசிரியர் சேவை பிரமாணக் குறிப்பின் படியே இதை வழங்க வேண்டும் என்று சுற்றறிக்" கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தன்னிச்சையாக கல்வி அமைச்சால் தயாரிக்கப்பட்டு பகிரங்கப்படுத் தப்படாமல் வைக்கப்பட்டுள்ளது.
தயாரிக்கப்பட்டுள்ள புதிய பிரமாணக் குறிப்பின் படியும் வெளியிடப்பட்டுள்ள 06 2006 (திடிடிடி) இலக்கச் சுற்றறிக்கையின்படியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு அதிகம் நன்மை உள்ளபடியால் அதை அமுல் நடத்துமாறு இச்சங்கம் கோரிக்கை விடுத்து வருகின்றது. 1997.01.01 தொடக்கம் இலங்கை ஆசிரியர் சேவைக்கு 297 இலக்க சுற்றறிக்கைப்படி உண்டாக்" கப்பட்ட சம்பள முரண்பாடு 06 2006 (q111) இலக்கச் சுற்றறிக்கையின் படி தீர்க்கப்படவில்லை என மற்" றைய ஆசிரியர் சங்கங்களால் குற்றச்சாட்டுகள் முன்வைகப்படுகின்றன.
ஆனால், இவர்களது கோரிக்கைப்படி இச்சுற்றறிக்" கை இரத்துச் செய்யப்படவில்லை. தற்போது திறை" சேரியின் ஆலோசனைப்படி தேசிய சம்பள பதவி யணி ஆணைக்குழுவே சகலவற்றையும் தீர்மானிப்பதால் நிச்சயமாக இந்தச் சுற்றறிக்கையே புதிய பிரமாணக் குறிப்பின் ஊடாக அமுல் நடத்தப்படும்.
2010.01.05 அன்று முன்னாள் கல்வி அமைச்சர் வாக்குறுதியளித்தது போல இரண்டு மாதங்களில் அல்ல இவ்வாலோசனைகளை அமுல்நடத்தப் பல மாதங்கள் செல்லலாம்.
சகல வாக்குறுதிகளையும் காற்றில் பறக்கவிட்டு விட்டு 06 2006 (ql)இலக்கச் சுற்றறிக்கை செயற். படுத்தும் திகதியையும் 2011.01.01 இற்கு பின் போட்டுள்ளார்கள். இலங்கை ஆசிரியர் சேவை, அதிபர்
ஆசிரியர் சேவை மாற்றியமைப்புச் பயிற்சிய தரம் சம்பளம் பெற்றவ
2-Il 6,235.00 16,
2- 19,245.00 19,
22,290.00 22,
ടുക്ക டிசெம்பர் 2010 133

சேவைகளுக்கான புதிய பிரமாணக் குறிப்புகள் 2011.01.01 தொடக்கம் செயற்படுத்தப்படும் என வரவுசெலவுத் திட்டம் கூறுகின்றது. சட்டபூர்வமாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையே 2011.01.01 வரை பின்போடப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சம்பளத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு 2008.07.01 முதல் மேலும் ஒரு சம்பள ஏற்றத்தை வழங்கி ஆசிரியர்களின் பிரச்சினைகளைத் தீர்க்குமாறும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
30 மாதங்கள் இது பின்போடப்பட்டுள்ளமையால் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் 20,000 ரூபா முதல் 70,000 ரூபா வரை சம்பள பாக்கியை இழக்கின்றார். கள்.மேலும் இக் காலத்தில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் ஒய்வு பெற்றுள்ளார்கள்.இவர்களுக்கும் இந்த அதிகரிப்பு கிடைக்கமாட்டாது.
2010 ஆம் ஆண்டு ஜனவரி அறிவிக்கப்பட்ட 2500 ரூபா சம்பள அதிகரிப்பு 5 வீதம், 600 ரூபா என்று திரிவு படுத்தப்பட்டமையால் 12 இலட்ச அரசாங்க ஊழியர்கள் ஏமாந்துள்ளார்கள். அதிலும் 06 2006 (ql) இலக்க சுற்றறிக்கையை 2011 இற்கு கொண்டு சென்றமையால் இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட கல்வித்துறையினரே மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். ësot,
50,000 ரூபாவுக்கு மேல் சம்பளம் பெறும் இரண்டாயிரத்திற்கு உட்பட்ட அரசாங்க ஊழியர்களே 2500 ரூபா அதிகரிப்பை ஜனவரி முதல் பெறுகின்றார்கள். ஜூலை முதல் இது 3,100 ரூபா ஆகின்றது. 90 சதவீத மான அரசாங்க ஊழியர்கள் 20,000 இற்கு குறைந்த சம்பளத்தையே பெறுகின்றார்கள். இவர்களுக்கு வாழ்க்கைச் செலவு கொடுப்பனவுடன் 1,200 ரூபா தொடக்கம் 1,600ரூபா வரையான அதிகரிப்பே கிடைக்கவுள்ளது.
இந்த செப்படி வித்தையை எதிர்த்தே போராட தொழிற்சங்கங்கள் அணிதிரண்டு வருகின்றன.
பட்டத்துடன் கல்வி கல்வி டிப்ளோமாவுடன்
டன் பட்டம் R ܀ - .ܪ 0 - A டிப்ளோமா உள்ளவர் 1 முதுமாணி உள்ளவர்
FL6 சம்பளம் சம்பளம்
40.0() 6,58(), ()() 6,820). () ()
50.00 19,750.00 20, 15(). () ()
95.00 23,040.00 23,685.00

Page 36
அகங்க
母。日
கல்வி எளிய தமிழ் அலங்காரமற்ற இயற்கையான தமிழ் சகமனிதனோடு நாம் தினசரி பேசிப் பழகும் தமிழ் மதிப்பிழந்து நிற்பது நமது பண்பாட்டின் நேர்மை குறித்த பிரச்சினைகளில் ஒன்று.
பாராட்டு மேடைப் பக்கம் திரும்பினால், கொண்டாட்டத் தமிழ். கூஜாத் தமிழ்.
தொலைக்காட்சியில், சிதைவுண்ட தமிழ்.
தீவிர இலக்கிய உலகில், முடிச்சு விழுந்து சிக்" குண்ட தமிழ்.
பிள்ளைகளின் பாடப்புத்த உலகில் ஓர் அகங்காரத் தமிழ்.
தமிழின் மீது உண்மையாகப் பற்று கொண்ட வரிடம் இருந்து பல கேள்விகள் பிறக்கின்றன. கோடிக்கணக்கான சாதாரண மனிதனின் தமிழ் எது? அவனைத் தூக்கி நிறுத்தும் தமிழ் எது? விரிவான உலகை அவனுக்குப் பிரியமாய் அறிமுகம் செய்யும் தமிழ் எது?
உலகின் கவனத்தை நம் பக்கம் திரும்ப வைக்கும் ஆய்வுத் தமிழ் ஏன் வளரவில்லை.? ஆய்வுத் தமிழைப் பின்னுக்குத் தள்ளி ஆர்ப்பாட்டத் தமிழ் ஏணிப்படி வெளிச்சமும் சத்தமுமாய்த் திரிகிறது.? ஓர் அரசாங்கத் துக்கு இதிலென்ன இவ்வளவு ருசி.?
நானொரு தமிழாசிரியன், பாடப்புத்தகங்களின் வழிய்ே மாணவர்களைச் சந்தித்து வந்தவன்.
பாடப்புத்தகங்கள் இரு பிழையான அளவு கோல்கள் கொண்டே உருவாக்கப்பட்டு வந்துள்ளன.
ஒன்று திணிப்பதுதான் கல்வி. இரண்டு கடினமாக இருப்பது தான் தரம்
பாடப்புத்தகக் குழுவில் இருப்பவருக்குத் தெரிந் ததை அல்லது அவர் விரும்பியதைக் கொட்டத்தான் பாடப் புத்தகம்.
மாணவரின் மொழி மாணவரின் விருப்பம் மாணவரின் உலகம் குறித்துப் பாடப்புத்தகம் கவலைப் பட்டதே இல்லை. பாடப் புத்தகம் அகங்காரத்தின் வடிவம். ஆசிரிய அகங்காரம், மொழி அகங்காரம், அதிகார அகங்காரம் மூன்றும் இணைந்த வடிவம். இந்த அகங்காரம், தமிழின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு விடாத படி காலமெல்லாம் பிள்ளைகளைப் பிரம்பெடுத்துக் துரத்தியிருக்கிறது.

ாரத்தமிழ்
DITLemfl
பல்லுக்கு மெதுவாய்ப் பணியாரம் கொடுப்போம் என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பாட்டாக வைத்த கோரிக்கை சாதாரணமானது அல்ல, அது கல்வி உலகின் உயிர்த்துடிப்பு.
செயல்வழிக் கற்றல் வந்த பின்னர் ஆரம்ப வகுப்புப் பிள்ளைகளுக்கான பாடப்புத்தகங்கள் ஒழிக்கப்பட்டன. அதற்கு முன்னால் இருந்த பாடப்புத்தகங்" களைப் பார்க்க வேண்டுமே. கொடுமை.
முதல் வகுப்புத் தமிழ்ப்பாடத்தில் அகவை, ஞாலம், நெய்தல், நன்னூல் போன்ற பல சொற்கள் அறிமுகம். முதல்வகுப்பு மாணவனுக்குக் கற்பிக்கிற சொற்களா? இவை? ஞாலம் என்ற சொல்லுக்கு அறிவு என்று ஓர் ஆசிரியர் வகுப்பில் பொருள் சொன்னதை நானே கண்கூடாகப் பார்த்தேன் அகவை என்பது வயதைக் குறிக்கும் சொல் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? இந்தச் சொற்களை அறிமுகப்" படுத்திய பாடத்திட்டக் குழுவினரே வீட்டிலும் வீதியி லும் பேசாத சொற்கள் இவை. இந்தச் சொற்களைத் திணிப்பதற்குச் சின்னஞ்சிறு பிள்ளைகளின் பிஞ்சு மூளைகள் தானா கிடைத்தன? திணிப்பது அகங்காரம் அல்லவா?
முதல் வகுப்புப் புத்தகத்தில் இருந்த மற்றொரு அநீதி ஆத்திசூடி முதல்வகுப்பு மாணவனுக்கான உபதேசம்" அறஞ்செய விரும்பு குழந்தைக் கல்வியாளர்கள் இதை ஒரு வன்முறை என்கிறார்கள். ஆறு மாதங்களுக்கு முன் மதுரையில் பள்ளி ஆசிரியர்கள் கூட்டத்தில் பேசினேன். அப்போது முதல் வகுப்பு மாணவனுக்கு ஆத்திசூடி தேவையா என்று கேட்டேன். தேவ்ை தேவ்ை ஆசிரியர்கள் உரத்த குரல் எழுப்பினார்கள். காரணம் கேட்டேன். ரொம்ப எளிமையான முறை" யில் சொல்லப்பட்ட அறம் என்றார் ஓர் ஆசிரியை. அவரிடம் இயல்வது கரவேல் என்றால் என்ன பொருள என்றேன். சொல்லச் சிரமப்பட்டார். கரவேல் என்ற சொல்லுக்கான பொருள் அந்தக்கூட்டத்தில்விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலருக்கே தெரிந்திருக்கிறது. உடையது விளம்பேல் என்ற வரிக்கு ஓர் ஒருமித்த பொருளை அன்று ஆசிரியர் கூட்டம் தரவில்லை. வீண் குழப்பமே மிகுந்ததுங்ப்போல்வளையும் அப்படித்தான்! ஆத்திசூடி எளிமையானதும் அல்ல. ஞானத்தின் தொகுதியும் அல்ல. தையல்சொல்கேளேல் (பெண்பேச். சைக் கேட்காதே) என்று சொன்ன நூல்தான் ஆத்திசூடி.
நியூசிலாந்தில் மாவோரி ஆதிவாசிக் குழந்தை" களுக்குத் தொடக்கக்கல்வி தந்த ஸிவ்வியா என்ற ஆசிரியையின் அனுபவம் (Teacher என்ற நூல்) இங்கு
34| டிசெம்பர் 2010 alast

Page 37
குறிப்பிடத்தக்கது. தன் விருப்பப்படி கல்வியைத் தொடங்காமல் ஒவ்வொரு மாணவரிடமும் தனித்தனியே உரையாடி ஒவ்வொருவருக்கும் உரிய ஆரம்பச் சொற்” களைத் தேடியவர் அவர். ஒரு மாணவிக்கு அம்மா, ஒரு மாணவனுக்கு துப்பாக்கி, ஒரு மாணவனுக்கு கார் அவர்களுக்குள்வட்டமிடும் சொற்களைக்கொண்டே அவர்களுக்கான கல்வியைத் தொடங்கினார் ஸில்வியா. மிகவும் பொறுமையும் அக்கறையும் இருந்தால் மட்டுமே கல்வியில் இப்படிப்பட்ட தொடக்கத்தைப் தரமுடியும்.
இன்றைக்கு முதல் முறையாகச் சமச்சீர்க் கல்வி முதல் வகுப்புத் தமிழ் பாடநூல் பிற்போக்கான பல தடைகளைத் தாண்டி கொஞ்சம் முன்னேறியிருப்பது மகிழ்ச்சி தருகிறது.
சமச்சீர்க்கல்வி ஆறாம்வகுப்புத் தமிழ்ப்பாட நூல் உருவாக்கத்தில் பங்கேற்றவர்களுள் நானும் ஒருவன். ஆசிரியர்கள் மட்டுமல்ல, எழுத்தாளர்கள், சமூகசிந்த" னையாளர்கள் எனப்பல தரப்பினரும் பாடநூல் உரு" வாக்கத்தில் பங்கேற்றிருந்தார்கள். பாடநூல் உலகில் இது முதல் அனுபவம்.
ஆசிரியரின் பிடியைக் கொஞ்சம் தளர்த்தி மாணவரை நோக்கிப் பாடப்புத்தகத்தை நகர்த்துவது புத்தகத் தயாரிப்பின் அடிப்படை நோக்கமாக இருந்தது. பாடப பொருள், மொழி, இலக்கணம், திறன் என எல்லாமே வகுப்பறையில் ஆசிரியரின் இடம் குறைந்து மாணவரின் இடம் அதிகரிக்க வேண்டும் என்பது புத்தக தயாரிப்பில் உழைத்தவர்களின் விருப்பமாக இருந்தது.
புத்தக உருவாக்கம் கமுக்கமாக நடைபெறவில்" லை. அது ஒரு திறந்த மேடையாக இருந்தது. படிக்" கவும் கருத்து தெரிவிக்கவும் ஒரு பொது அழைப்பும் இருந்தது.
பலரும் வந்து படித்துப் பார்த்துத் தட்டிக் கொடுத் துச் சென்றார்கள் ஆனால், ஒரு சில ஆசிரியர்களிடம் இருந்து மனத்தாங்கலான ஒரு கருத்து வந்தது. பாடப் புத்தகம் இத்தனை எளிமையாக இருந்தால் ஆசிரியர் எதற்கு? என்று அவர்கள் கேள்வி எழுப்பினார்கள். இன்று புத்தகம் முடிந்து வெளிவந்த பிறகு நோட்ஸ் போடும் நிறுவனத்தார் ஒருவர் என் வீடு தேடி வந்து கேட்டார்: புத்தகம் இவ்வளவு எளிமையாக இருந்” தால் எப்படி நோட்ஸ் போடுவது? இரண்டு கேள்வி களுக்கும் இடையே ஓரங்குல தூரமும் இல்லை.
சமீபத்தில் ஒரு நாளிதழில் ஆறாம் வகுப்புத் தமிழ்ப் பாட நூல் குறித்து மதிப்பிட்டிருந்தவர், நூல் மிக எளிமையாக இருக்கிறது எனக் குறிப்பிட்டிருந்தார். மலிவு விலையில் கூறு கட்டி விற்கப்படும் வாழைப்பழம் என அவர் அங்கலாய்த்திருந்தார். ஆசிரியரின் தேவையும், நோட்ஸின் தேவையும் இருந்தால்தான் அது கனமான தரமான கல்வி என்பது இவர்கள் அபிப்பிராயம்.
2lass டிசெம்பர் 2010 135

தமிழ்நாட்டு வகுப்பறைகளில் மாணவரின் வாசிப்புத் திறன் பலவீனமாக இருக்கிறது என்பதுவே, சில மாதங்களுக்கு முன் வெளியான அஸர் அறிக்கையில் கிடைக்கும் உண்மை. சில ஆண்டுகளுக்கு முன் நடந்த அறிவொளியின் போதும் இதே அனுபவம் தான். ஆறாம் வகுப்பில் படித்த மாணவனுக்கு அறிவொளிப் பாடத்தை வாசிப்பது சிரமமாக இருந்தது. அவன்தான் கிராமங்களில் எங்களுக்குக் கிடைத்த தொண்டன்!
எளிமை என்பது எவருடைய தனிப்பட்ட விருப்பமும் அன்று; அது காந்தத்துண்டாய் ஈர்க்கப்படவும், அனைவருக்கும் கல்வி என்ற லட்சியத்தை எட்டவும் இது அத்தியாவசியத் தேவை.
ஆறாம் வகுப்புப் பாடநூல் உருவாக்கத்தின் இறு திக் கட்டத்தில் சிறுசிறு தடைகள் முளைக்க ஆரம்" பித்தன. பிழைகளைத் திருத்த வந்தோர் திருத்தங்களை வலியச் செய்தனர். அகராதி அகரமுதலிஆனது. பெரி யார் ராமசாமி பெரியார் இராமசாமி ஆனார். ர, ல இரண்டையும் இன்று மொழி முதல் எழுத்துக்களாகக் கொள்வதில் தடையே இல்லை என்று மொழியியல் அறிஞர்கள் பல ஆண்டுகளாகச் சொல்லி வருகின்றனர். பிழை திருத்துபவர்கள் நவீன உரையாடல்களைக் காதில் வாங்காதவர்கள்!
மாணவர்களை வகுப்பறையில் பேசவைக்கும் நோக்கில் துணைப்பாடமாக வைக்கப்பட்டிருந்த நாட்டுப்புறக் கதைகள் ஒவ்வொன்றாய்ப் பறிபோயின. நாட்டுப்புறக் கதை தமிழ்ப்பண்பாட்டின் அடையாளம் இல்லையா? இல்லையாம் வடமொழி கலவாமல் பேசுவதும் எழுவதும் தான் தமிழ்ப் பண்பாடாம் கேலிக்கூத்து
வேரின் துடிப்புஎன்ற அற்புதமான நாட்டுப்புறக் கதையை நீக்கி விட்டு விவேகானந்தரைப் பாடமாக வைத்தார்கள்! பாடப்புத்தகம் இன்னும் கனமாக வேண்டும் என்பதற்காக 15 ஆக இருந்த திருக்குறள் பாடல்களை 20 ஆக ஆக்கினார்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக, நாட்டுப்புறம் என்று வரு" கிற இடத்தில் எல்லாம், நாட்டுப்புரம் எனத் திருத்தி, கடுமையான உழைத்து உருவாக்கப்பட்ட இப் பாடப்புத்தகத்துக்குத் தீராத களங்கத்தை உண்டு பண்ணி னார்கள்.
இத்தனைக்குப் பிறகும் மாணவர்கள் விரும்பிக் கையிலெடுக்கும் விதத்தில் ஆர்வமுடன் வாசிக்கும்" படி சமச்சீர்க்கல்வி ஆறாம் வகுப்புத் தமிழ்ப் பாடப் புத்தகம் வந்திருக்கிறது. தமிழ்ப்பாடப் புத்தகம் இவ் வளவு அழகான தோற்றத்துடன் இதுவரை வந்ததும் இல்லை. மாணவர்களை நோக்கிய அற்புதமான நகர்வு இது. ஆனால், நகர்வு தொடருமா? தடுத்து நிறுத்தப்பட்டு, ஆசிரியர் கையிலேயே புத்தகம் அடைக்கலம் ஆகுமா என்பதெல்லாம் அடுத்தடுத்த பாடப்புத்த" கங்கள் வரும் போது தெரியும்

Page 38
மேற்குலகத்தில்
இ. அன
மேற்குலகம் என்னும்போது ஐரோப்பாவையும் அமெரிக்காவையுமே இந்தக் கட்டுரை குறிக்கிறது. இங்குள்ள நாடுகளில் உயர்கல்வியில் தமிழின் நிலை பற்றியே இது பேசுகிறது. ஒரு தலைமுறைக்கு முன் இந்த நாடுகளில் குடியேறிய தமிழ்ப் பெற்றோர்களும் இலங்கையில் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறை" யால் நாட்டை விட்டு வெளியேறிய பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளுக்குத் தமிழ்ப்பரிச்சயம் போய் விடக் கூடாது என்றும் தமிழ்ப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியைத் தக்கவைப்பதற்காகவும் தனிப்பட்ட முயற்சியால் பள்ளிப் பாடத்திட்டத்திற்கு வெளியே நடத்தப்படும் தமிழ் வகுப்புகளைப் பற்றி இந்தக் கட்டுரை பேசவில்லை.
இவற்றின் கல்விநோக்கமும் உள்ளடக்கமும் வெவ் வேறு. இவற்றைப் பற்றித் தனியே கட்டுரை எழுத வேண்டும். இதே போல, சிறுபான்மையினரின் மொழி உரிமையை அங்கீகரித்து, தமிழைத் தொடக்கப் பள்ளிக் கல்வியில் போதிப்பதையே உயர்நிலைப் பள்ளியில் படிக்க வேண்டிய அந்நிய மொழிகளில் ஒன்றாகத் தமிழை அனுமதிப்பது பற்றியோ முன்வைக்கவில்லை. இவை பிரிட்டன், அமெரிக்கா ஐக்கிய நாடுகளின் மொழிக் கொள்கைகளின் அடிப்படையில் அந்தந்த நாடுகளின் அரசியல் பின்னணியில்
எழுத வேண்டிய கட்டுரைகள்.
இந்தக் கட்டுரை மேற்கு நாடுகளில் தமிழைச் சிறப்புப் பாடமாக எடுத்துப் படிக்கும் கல்வியைப் பற்றியே பேசுகிறது. இதைச் சொல்லும்போது இந்தி யாவில் உள்ளதுபேல் தமிழை மட்டுமே படித்துப் பட்டம் பெறும்நிலை இந்த நாடுகளில் இல்லை என்பதை நினைவில்கொள்ள வேண்டும். தமிழ் மற்றொரு சிறப்புப் பாடத்தின் பகுதியாகவே இருக்கும்.
காலனிய ஆட்சி, தான் ஆளும் இந்தியாவைப் புரிந்து கொள்ளும் அவசியத்தை நிறைவுசெய்யும் வகையில் ஐரோப்பிய அறிஞர்கள் இந்தியவியல் (Indology) என்னும் பெயரில் ஐரோப்பியப் பல்கலைக்கழகங்களில் - குறிப்பாக, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளில் - ஒரு பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தினார்கள். இந்தப் பாடத்திட்டம் பெரும்பாலும் பிரதிகளைப் படித்துப் பொருள் விளக்கும் திறனை வளர்க்கும் (Philology) நோக்கத்தில்

b தமிழ்க்கல்வி
i6OTITLososu
அமைந்தது. பிரதிகளை ஐரோப்பிய மொழியில் மொழிபெயர்க்கும் வேலையும் நடந்தது.
பிரதிகள் சமஸ்கிருத மொழியில் உள்ளவற்றை மீறிச் செல்லவில்லை. சமஸ்கிருதத்திற்கும் லத்தீன், கிரேக்க மொழிகளுக்கும் இடையே கண்டு பிடிக்கப்பட்ட வரலாற்று உறவு இதற்கொரு காரணம். இந்தி யாவின் கலாசார வரலாற்றையும் சமகாலக் கலாசாரப் பழக்க வழக்கங்களையும் புரிந்துகொள்ளச் சமஸ்கிருதமே உதவும் என்று பிராமணர்களின் உதவியோடு காலனிய அறிஞர்கள் உருவாக்கிக்கொண்ட கருத்தாக்கம் மற்றொரு காரணம்.
தென்னிந்தியாவில் காலனி ஆட்சியர், கிறிஸ்துவ மதபேதகர்கள் திராவிடக் கலாசாரத்தின் வேறுபட்ட தன்மையையும் அதை அறியத் தமிழின் இலக்கிய அறிவின் தேவையையும் நிலைநாட்டியும் அது ஐரோப்பாவின் இந்தியவியல் பாடத்திட்டத்தில் பெரிய பாதிப்பு எதையும் ஏற்படுத்தவில்லை. இந்தியவியலில் தமிழுக்குரிய இடம் இல்லாதது தமிழறிஞர்கள் தமிழி யல் (Tamilology) என்னும் துறையை உண்டாக்க ஒரு காரணமாக இருந்தது. ஆனால் இந்தப் புதிய கல்வித் துறை மேல்நாட்டுக் கல்வியில் இடம்பெறவில்லை.
இரண்டாம் உலகப்போருக்குப் பின் உலகத்தைப் பற்றிய அறிவின் தேவை வேறு ஆனது. உலகின் பன்மை முக்கியம் ஆனது. வரலாற்று அறிவோடு சம கால அறிவின் தேவை உணரப்பட்டது; கலாசார அறிவோடு அரசியல், பொருளாதார அறிவின் தேவை உணரப்பட்டது. இந்தியா சுதந்திரம் பெற்ற பின் இந்தி " உருதுவின் முக்கியத்துவம் உணரப்பட்டது. இந்தியவியல் கற்றுக்கொடுத்த இடங்களில் தற்கால இந்திய மொழிகள் சேர்த்துக்கெள்ளப்பட்டன. அரசியல் சார்ந்து இந்தி - உருதுவும் வரலாற்றுக் கலாசாரம் சார்ந்து தமிழும் இதில் முன்னிடம் பெற்றன. இந்த மொழிகள் இந்தியவியலில் ஒரு பிற்சேர்க்கை, இரண்டாம் இடமுடையவை என்ற நிலையை இன்னும் சில துறைகளின் பெயர்களில் காணலாம்.
அமெரிக்காவில் ஹார்வார்டில் உள்ள துறையின் LipsiTai Guui Department of Sanskrit and Indian Studies ஜெர்மனியில் கொலேன் பல்கலைக்கழகத்தில் a Girot gap yaoi6OLDuSai Institute of Indology and Tamil Studies என்று மாற்றப்பட்டது. வட அமெரிக்கா
361 டிசெம்பர் 2010 2ఇక

Page 39
விற்கும் சோவியத் யூனியனுக்கும் இரண்டாம் உலகப் போருக்குப்பின்தொடர்ந்த ஆதிக்கப்போட் ல் உலக நாடுகளைத் தங்கள் செல்வாக்கின் கீழ் கொண்டுவரும் நோக்கத்தில், இந்தியாவைப் பொறுத்தவரை, அதன் தற்கால மொழிகள் இந்த இரு நாட்டுப் பல்கலைக் கழகங்களின் பாடத்திட்டத்தில் இடம்பெற்றன. தமிழ் இடம்பெற்றது தற்கால மொழி என்னும் தகுதியிலேயே. அதன் செம்மொழித் தகுதி, இந்தியாவின் மற்ற தற்கால மொழிகளேடு ஒப்பிடும்போது, தமிழுக்கு அதிகபட்சமான இடத்தைப் பெற்றுத் தந்தது. இது தமிழுக்கு இந்திய அரசு செம்மொழித் தகுதி தருவதற்கு மிக முன்னாலேயே நடந்தது.
வட அமெரிக்காவில் தமிழ் உட்படத் தற்கால இந்” திய மெழிகளைக் கற்பிக்க அந்த நாட்டின் பாதுகாப்பு தொடர்பான பட்ஜெட்டிலிருந்து பணம் வருவது இங் குக் கவனம் கொள்ளத்தக்கது. சோவியத் யூனியன் 1957 இல் விட்ட ஸ்புட்னிக் விண்வெளியில் அதன் ஆதிக்கத்தின் குறியீடு என்று நினைத்த அமெரிக்கா கல்வியைச் சீர்திருத்தப் பணத்தைக் கொட்டியது. அதில் ஒரு பகுதி உலகின் பல நாடுகளின் அமைப்பையும் சமூக உரசல்களையும் புரிந்துகெள்ள உதவும் பாடத்திட்டங்களுக்குச் சென்றது. இந்தப் புதிய பாடத் துறை, மண்டலவியல் (Regional Studies) எனப்பட் டது. இந்தப் பாடத் திட்டத்தில் மொழிகள் முக்கிய இடம்பெற்றன. தமிழும் இவற்றில் ஒன்று.
ஆனால் மொழிகளைக் கற்பிப்பதே இந்தப் புதிய பாடத் திட்டங்களின் தலையாய நோக்கம் அல்ல. தமிழ்நாட்டின் அரசியலை, சமூகத்தை, கலாசாரத்" தைப் புரிந்துகொள்ளும் ஆராய்ச்சிக்குத் தமிழறிவு தேவை என்னும் நிலையிலேயே பாடத்திட்டத்தில் தமிழ் இடம்பெற்றது. ஆனால் வரலாற்றுநோக்கிலும் சமகாலப் பார்வையிலும் தமிழ் இலக்கியத்தைப் படிப்பதற்கும் இலக்கணத்தைப் படிப்பதற்கும் மாணவர்கள் இருந்தார்கள். இவர்களையே தமிழைச் சிறப்புப் பாடமாகப் படிப்பவர்கள் எனலாம். தங்கள்துறைப படிப்பிற்குத் தமிழைக் கருவி மெழியாகக் கற்பவர்களைப் பார்க்க இவர்கள் சிறுபான்மையினரே.
உலக அரசியல் சார்ந்த இந்தப் பாடத்திட்ட மாற். றம் தமிழ்க் கல்வியில் சில முக்கியமான மாற்றங்களைக் கொண்டுவந்தது. தமிழ் இந்தியவியலில் ஒரு பகுதியாக இருந்தது மாறி, தென்னாசிய மண்டலப் LILq till:5 g/60pujair (South Asian Studies) 805 LIG55யாக மாறியது. களப்பணி பெற்ற முக்கியத்துவத்தால் பேச்சுத்தமிழைக்கற்பித்தல் பாடத்திட்டத்தில் அமெரிக்" காவில் இடம்பெற்றது. ஐரோப்பாவில் இன்னும் பழைய முறையான பிரதி படித்தலே வன்மையாக இருக்கிறது. தமிழ் மொழியை நடைமுறைத் தேவை சார்ந்த காரணங்களுக்காக மட்டும் கற்கும் மாணவர்கள் தோன்றினார்கள். இவர்கள் தமிழ் இலக்கியத்தையும் பாரம்பரியத்தையும் தெரிந்துகொள்வது ஓரளவுக்குத்தான்.
உதவித் டிசெம்பர் 2010 137

தமிழைச் சிறப்புப் பாடமாகப் படிக்கும் மாண" வர்கள் தமிழை மட்டுமே படிக்கப் பாடத்திட்டம் அனுமதிக்காது. இந்திய வரலாறு, சமயங்கள், தத்துவம், புராணங்கள் முதலியவற்றையும் கற்க வேண்டும். மற்றொரு மொழியும் படிக்க வேண்டும். அது பெரும் பாலும் சமஸ்கிருதமாக இருக்கும். அது சமஸ்கிருத மொழி மட்டுமல்ல. மாணவரின் விருப்பப்படி சமஸ்கிருத இலக்கியம் மற்றும் அறிவுத்துறைப் பொருளைத் தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும். இவர்கள் தமிழ் இலக்கியத்தையும் மற்ற பொருள்களையும் அணுகும் முறை தென்னாசியா அல்லது இந்தியா என்ற பெரும் மரபில் வகிக்கும் இடத்தைக் காணுவதாக இருக்கும். தமிழ் ஒரு சுயமான (Autonomous) பாடம் அல்ல.
அண்மைக்காலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல், பொருளாதார மாற்றங்களால் மண்டலப் படிப்புத் துறையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஐரோப்பா, அமெரிக்காவைப் போல் மண்டலப் படிப்புத் துறை வேரூன்றாததால் அங்கே பெரிய மாற்றம் இல்லை. இருப்பினும் இரண்டு இடங்களிலும் சமூக அறிவியல் படிக்க வரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதிலும் இலக்கியம், மொழி ஆகியவற்றை முழுநேரப் பாடமாக எடுத்துப் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்திருக்கிறது.
இரண்டு இடங்களிலும் பல்கலைக்கழகங்களில் தமிழைச் சிறப்புப் பாடமாக நடத்தும் ஒருவர் ஓய்வு பெற்றால், அந்த இடத்தை நிரப்புவதில்லை. ஊரில் வசிக்கும் தமிழ் பேசும் ஒருவரை வைத்துத் தமிழை மொழியாக மட்டுமே ஒரு சில மாணவர்களுக்குக் கற்" றுக் கொடுக்கும் நிலை இருக்கிறது. சில பல்கலைக்" கழகங்களில் தமிழ் கற்றுக் கொடுப்பதே நிறுத்தப்பட்டு விட்டது. அந்த நாடுகளில் வாழும் தமிழர்கள் நிதி திரட்டிப் பல்கலைக் கழகத்திற்குக் கெடுத்துத் தமிழ் கற்பிக்கும் நிலையையும் பார்க்கலாம். அதாவது, தமிழ்க் கல்விக்கு அரசு - பல்கலைக்கழக ஆதரவி லிருந்து தமிழ்ச் சமூக ஆதரவு என்று நிலைமை மாறி வருகிறது. இது தமிழுக்கு மட்டுமல்ல, இந்தி" உருது தவிர்த்த மற்ற தற்கால இந்திய மொழிகளுக்கும் பொருந்தும். சமஸ்கிருதமும் இந்தப் போக்கிற்கு விதி விலக்காக இருக்கிறது.
('காலச்சுவடு இதழ்-131, நவம்பர்-2010)

Page 40
காலனிய காலத்தைப் போல், அது இந்திய - ஐரோப்பிய மெழிகளின் பாடத் திட்டத்தின் பகுதியாக மட்டும் இல்லாமல், தென்னாசியாவில் செல்வாக்குச் செலுத்திய மொழி, தென்னாசியாவின் தற்கால மொழி களை, சமயங்களை, கலைகளை வரலாற்று நேக்கில் புரிந்துகொள்ளத் தேவையான மொழி என்ற நிலையில் ஒரு தென்னாசிய மொழியாகத் தற்கால இந்திய மொழிகளைப் படிப்பவர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவில் தமிழ் கற்கும் மாணவர்கள் குறைந்துவருவதைப் பின்வரும் புள்ளிவிவரம் உறுதிப் படுத்தும். 2004இல் இந்தி படித்த மாணவர்கள் 1430. இதில் இந்தி" உருதுவைச் சேர்த்து ஒரு மொழியாகப் படித்தவர்களைச் சேர்த்தால் இந்த எண்ணிக்கை 1857ஆக உயரும். தமிழ் படித்த மாணவர்கள் 114. இவர்களுக்கு முன்னால் சமஸ்கிருதம், வங்காளம், உருது படித்த மாணவர்களின் எண்ணிக்கை வருகிறது. அதாவது, இந்திய மொழிகளில் தமிழ் ஐந்தாம் இடம் வகிக்கிறது.
ஒரு பல்கலைக்கழகம் இந்திய மொழிகளைக் கற்பிக்கப் பணம் ஒதுக்கினால் நிதியைப் பொறுத்து சமஸ்கிருதம், இந்திக்கு அடுத்தபடி தமிழைத் தேர்ந்” தெடுக்கும். திராவிட இந்தியாவைத் தமிழ் பிரதி நிதித்துவப்படுத்துகிறது என்பதும் தமிழ் தென்னாசி யாவில் இலங்கையிலும் பேசப்படுகிறது என்பதும் இதற்குக் காரணங்கள். மேலே உள்ள புள்ளி விவரம் ஒரு மொழியை மாணவர்கள் தேர்ந்தெடுப்பதற்கு அந்த மொழியின் அரசியல் முக்கியத்துவம் முதல் காரணமாகிறது என்று காட்டுகிறது. வரலாற்றுக் கலாசாரக் காரணம் இரண்டாம் பட்சம். கலாசாரக் காரணத்தை விட நடைமுறை நன்மை சார்ந்த காரணமே முக்கிய LDTépgl.
கடந்த இருபதாண்டுகளாகத் தமிழ் முதலான இந்” திய மெழிகளின் கல்வியில் அமெரிக்காவில் ஒரு புதிய மாற்றம் ஏற்பட்டுவருகிறது. தமிழ் கற்கும் மாணவர் களில் தமிழ்க் குடும்பங்களிலிருந்து வரும் இரண்டாம் தலைமுறையினரின் எண்ணிக்கை அதிகமாகி வரு கிறது. வீட்டிற்குள் பெற்றேர்கள் தமிழில்பேசுவதால், இவர்களுக்கு வீட்டுத் தமிழ் புரியும். ஆனால் பேச வராது. சிறிது பேசினாலும் சாதி சார்ந்த குறுமொழி யாகவே இருக்கும். இந்த மாணவர்கள் தமிழில் தாத்தா பாட்டியிடம் பேச, தமிழ் சினிமாவை, சினிமாப் பாட்டைக் கெஞ்சம் புரிந்துகொள்ள,(நான் யார் என்ற கேள்விக்குரிய விடையின் ஒருமுகமாக) பெற்றோரின் கலாசாரத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள என்று சொந்தக் காரணங்களுக்காகத் தமிழ் படிக்க வருகிறார்கள். பொருளாதார வாய்ப்புக் குறைவு என்ற காரணத்தால் இவர்களில் தமிழைச் சிறப்புப் பாட மாகப் படிப்பவர்கள் அபூர்வம்.
இங்குள்ள பெற்றோர் போலவே அமெரிக்காவில் உள்ள தமிழ்ப் பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை

மருத்துவம், பொறியியல், சட்டம் படிக்கவே ஊக்கப்படுத்துகிறார்கள். தமிழ்ப் பெற்றோரைக் கொண்ட மாணவர்களில் மொழிபடிக்க வரும் எல்லாரும் தமிழ் படிக்க வருவதில்லை. பலர் இந்தி படிக்கிறார்கள். இந்திய வம்சாவளியினர் என்னும் அடையாளத்திற்கு இந்தி கொஞ்சம் தெரிய வேண்டும் என்ற எண்ணம் இதற்கு ஒரு காரணம். இந்தி வகுப்பு பெரிய வகுப்பாக இருப்பதால் இந்திய வம்சாவளியினரிடையே உறவு வைத்துக்கொள்ளும் வாய்ப்பு அதிகம் என்பது இன்னொரு காரணம்.
தமிழ் வம்சாவளி மாணவர்களே வெள்ளை மாணவர்களைவிட (அமெரிக்கக் கறுப்பு மாணவர்கள் தமிழ் படிப்பது அபூர்வம்) தமிழ் வகுப்பில் அதிகம் இருப்பதால், அவர்கள் தமிழ் படிப்பதன் நேக்கம் மேலே சென்னபடி இருப்பதால், தற்பேதைய தமிழ்ப் பாடத்" திட்டமும் அதைப் பிரதிபலிக்கிறது. தென்னாசியப் பாடத்திட்டத்திலும் இந்திய வம்சாவளி மாணவர்களைக் கவரும் வகையில் - இந்துமத அறிமுகம், ஜனரஞ்சகக் கலாசாரம் (pop culture), அமெரிக்கா வாழ் இந்தியர்களின் கலாசார அடையாளம் போன்ற பாடங்களுடன் - பாடத்திட்டம் அமைகிறது. இந்த மாறுதல்கள் அமெரிக்காவில் போல் ஐரேப்பாவில் இல்லை.
உருவாகிவரும் உலகச் சந்தை மேல்நாடுகளில் தரும் தமிழ்க் கல்வியையும் பாதிக்கிறது. அமெரிக்" காவின் பெரிய பல்கலைக்கழகங்கள் உலகப் பல்கலைக்கழகங்களாக விழைகின்றன. அதாவது, அரசி யல், தொழில்நுட்பம், வணிகம், சட்டம், மருத்துவம் முதலானதுறைகளில் பல நாடுகளிலும் அதிகார முன்னணியில் நிற்கும் வர்க்கத்தினரை (elite) உருவாக்க விழைகின்றன. இதன் விளைவாகத் தென்னாசியப் Luigi'il 15 graopuSeyub International Relations, Business Management, Global Health Outreach (upgartaor UITLங்கள் கற்பிக்கப்படுகின்றன. முன் போல் சமூக அறி. வியல் படிப்பிற்கும் இலக்கியப்படிப்பிற்கும் அவற்றில் மொழியின் இடத்திற்கும் பாடத்திட்டத்தில் முக்கியத் துவம் குறைகிறது.
தமிழ்நாட்டில், உலகச் சந்தை தரும் வாய்ப்பு களைப் பெற உலக மொழியான ஆங்கிலம் ஒன்றே
போதும் என்ற எண்ணம் ஆழமாகவும் பரவலாகவும்
இருக்கிறது. அமெரிக்காவில் உள்ள மாணவர்களும் இதேபோல் தமிழ்நாட்டுச் சந்தையின் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள ஆங்கிலம் போதுமே, தமிழ் எதற்கு என்று நினைக்கிறார்கள். இந்த நினைப்பின் பாதிப்பு அமெரிக்காவின் தமிழ்க் கல்வியில் இருக்கும், தமிழ்நாட்டில் தமிழ்க் கல்வியில் இருப்பதுபோல்.
இந்தக் கட்டுரை காட்டும் பருந்துப் பார்வை தென்னாசியக் கல்வி கடந்த அரை நூற்றாண்டுக் காலத்தில் நடந்துவந்த பாதையைக் காட்டுகிறது, இனி எடுக்கப் போகும் நிலையையும் காட்டுகிறது. இதுவே தமிழ்க் கல்வியின் பாதையும்.
38| டிசெம்பர் 2010 2la

Page 41
بلاگ கூர்மைய
நெடுந்
அன்று சனிக்கிழமை வீட்டில் இருப்பதென்றால் ஏதாவது வேலை செய்தாக வேண்டும் மனைவி சரஸ் வதியோ வழமைபோல் காலையிலிருந்தே பிள்ளைகள் வீடு வாசல் பெருக்கல் சமையல் என்று வீட்டுக்" குள்ளிருந்தே அவற்றைக் கவனிப்பதோடு நாட்களை ஒட்டிவிடுவாள்.
அவை அவளுக்குப் பழக்கப்பட்டுப் போன வேலைகள் தாம் குமாசாமி மாஸ்ரர் சனிக்கிழமை" யானால் சும்மா உட்கார்ந்திருக்க விரும்பினாலும் அப்படிச்செய்ய அவர் மனைவி சரஸ்வதி விடுவ தில்லை.
"அதைச்செய்யுங்கோ இதைச் செய்யுங்கோ" என்று அவள் போடும் கட்டளை- O O o O O. O. O. O. O களுக்கு ஆடாமல் இருப்பது ” அவருக்கு இயலாத காரிய மாகிவிட்டது.
சனி ஞாயிற்றுக்கிழமை" களில் புதிய கல்விச் சீரமைப்பென்று சொல்லிக் கொண்டு அவரை ஒய்ந்திருக்க விடாமல் ஒட்டிக் கலைக்கும் பயிற் சிகளுக்கு இன்று ஓய்வு.
பரிகாரக் கற்பித்தல், இழந்த கல்வியை ஈடு செய்தல், ஆதியாம் பயிற்சிகளுக் கெல்லாம் அவர் போய்ப் பயிற்சிகள் பெற்றுவந்து விட்" டார்.
O
9 O o O O. O. o o o o o
“மாணவரின் கற்றலை மேம்படுத்துவோம்" என்று உரத்துக் கூறிக் கொண்டு ஓடி ஒடி நடத்தப்பட்ட முரண்பாடு தீர்வுக்கான கல்வி, பிள்ளை நேயக் கல்வி, சமாதானக் கல்வி என்றெல்லாம் வழங்கப்பட்ட அனைத்துப் பயிற்சிகளிலும் கலந்து கொண்டு பெற்ற வரவுச்சான்றிதழ்கள் அவரது கோவையில் நிறையவே உண்டு.
ஆசிரிய வாண்மை விருத்திக்கென அளிக்கப்பட்ட அனைத்துச் சேவைக்காலச் செயலமர்வுகளிலும் கலந்து கொள்ளாமல் மாஸ்ரர் ஒதுங்கியதில்லை.
alai டிசெம்பர் 2010 |39
 

ந்தைக் க்குங்கள் தீவு மகேஷ்
எல்லாப் பயிற்சிகளுமே அடங்கி விட்டனவோ என்னவோ தெரியவில்லை குமாரசாமிமாஸ்ரர் இன்று முருகனின் மரக்காலையில் விறகு வாங்கி வாருங்கள் என்று மனைவி விட்டெறிந்த கட்டளையைத் தலைமேற்கொண்டு மரக்காலை வாசலுக்குத் தனது பழைய சைக்கிளோடு வந்து நிற்கிறார்.
கட்டுமஸ்தான உடற்கட்டும் மடித்துக் கட்டிய சாரத்தைக் கசக்கிச் செருகிய கொடுக்கோடு அங்கே நின்றிருந்த விறகு வெட்டும் தொழிலாளி சுந்தரம் தன் கையில் வைத்திருந்த கோடரியால் ஓங்கி ஓங்கிக் கொத்தி அந்த மரத்துண்டை விறகுக்காகத் துண்டங்களாக்க முயன்றுகொண்டிருந்தான்.
0 0 0 0 0 0 0 0 0 0 0 . அவன் தனி உயரத்துக் * கேற்பக் கோடரிைைய உயர்
த்திப் பலங்கொண்ட மட்டும் மூச்சிரைக்க வெட்டினான்.
பலமுறை முயற்சியின் பின்னர் ஒரு துண்டு விறகு உடைந்து சிதறியது.
அவனது உடலெங்கும் முத்துச் சிதறல்களாகி ஊர்ந்து வ ழ ந’  ேத ர டு ம’ வியர்வையைக் கண்ட குமாரசாமி மாஸ்ரருக்கு அவன் மீது அனுதாபம் ஏற்பட்டது.
oooooooooo o' என்னைப் போல பள்ளி யில் படித்துப் பட்டம் பெற்"
றிருந்தால் இந்த உடல் வருத்தும் வேதனை
தேவையில்லையே என எண்ணினார்.
உடலை வருத்தாமல் உட்கார்ந்திருந்து தான் செய்
யும் வேலையை எண்ணி ஒருகணம் பெருமிதம் கொண்டார்.
விறகுக்காலை முதலாளியை நெருங்கித் தனது தேவையைச் சொல்லி விறகை வாங்கிக் கொண்டு போய்விட எண்ணியவருக்கு முதலாளியின் பதில் ஏமாற்றத்தைத் தந்தது.
(தொடர்ச்சி.12ம் பக்கம்)

Page 42
சந்தா விண்ணப்பப் படிவம்
(oìLưuử (முழுப் பெயர்) :
கற்பிக்கும் TL9FT66)
பாடசாலை முகவரி
தொலைபேசி/தொலைநகல் இல. :
மின்அஞ்சல் முகவரி
கற்பிக்கும் பிரிவு ? --
அகவிழி அனுப்ப வேண்டிய முகவரி:-----
இத்துடன் ரூபா க்கான காசோலை/ இல ( ) இணைத்துள்ளேன்.
கையொப்பம்
சந்தா செலுத்த சில எளிய bispo).JG1
அகவிழி சந்தா செலுத்த விரும்புவோர் மற்றும் அகவி வெளியீடுகளை நேரடியாகப் பெறப் பணம் செலுத்த விரும் வோருக்கான சில எளிய வழிமுறைகள். அகவிழி, கொமஷல்வங்கி, வெள்ளவத்தை நடைமுறைக்கணக் எண் 1100022581 Commercial வங்கியின் எந்த கிளைகளி லிருந்தும் அகவிழி கணக்கு எண்ணுக்கு சந்தா அல்லது புத்த விலையை பணமாக வைப்பு செய்து அதன் பற்றுச்சிட்ை எங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வங்கி கமிஷன் இல்லை பிற வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் VILUTHU AHAVIL பெயருக்கு காசோலை எழுதி அகவிழி கணக் எண்னைக் குறிப்பிட்டு உள்ளூர் Commercial வங்கியில் வைப் செய்யலாம். மேற்படி வழிமுறைகளில் பணம் அனுப்புவர்கள் செலுத்த பட்ட தொகை, தேதி, இடம், நாள் மற்றும் தேவைகளை குறிப்பிட்டு அகவிழி தலைமை அலுவலக முகவரிக்கு கடித எழுதவேண்டுகிறோம். அல்லது மின்னஞ்சல் முகவரியி தொடர்பு கொள்ளலாம்.
சந்தா விபரம்
தனி இதழ் ... : 50/= ஆண்டு சந்தா (தபால் செலவுடன்) : 700/- இரு வருடச் சந்தா : 1200/=
ܘܢ
 
 

ielissillä
3, Torrington avenue, Colombo - 07 Tel: 011-2506272, Fax: 011-2585190 Email:- ahavili20046 yahoo.com, ahaviliz004@gmail.com
உஆரம்பம்/இடைநிலை/உயர்தரம்
காசுக் கட்டளையை
t
:
திகதி ட
இப்படிவத்தை போட்டோ பிரதிசெய்து உபயோகிக்கவும்.
பின் அட்டை 7000/-
உள் அட்டை (முன்) : 6000/- உள் அட்டை (பின்) : 5000/-
உள்பக்கம் : 4000/-
நடு இருபக்கங்கள் : 6500/-
Colombo 3, Torrington Avenue, Colombo - 07. Tel: 011-2506272 Jafna 167, Hospital Road, Jaffna. Tel: 021-2229866 Trincomalee 81 A. Rajavarodayam Street, Trincomalee Tel: 026-2224941 Batticaloa 37, Old Rest House Road, Tel: 065-2222097
لر ܢܠ
40 டிசெம்பர் 2010_உகவிங்

Page 43
FITTE
| EHITTANTITETIT
U.G.50 People's | 011 Emschemamadiyahorn chia
 

விள
| EHITTAED. DIT
F24
ΗμέθάΕτημίουπ White www.libritilleğin

Page 44
முரளி கொமினிகேஷன் 185, டன்பார் வீதி, ஹற்றன்
தொ.பே.இல: 051-2222041/42/43
குமரன் ரேட் செண்டர் 18, டெய்லிபயர் கொம்பிலக்ஸ் நுவரெலியா. தொ.பே.இல: 052-2223416
நியூ கேசவன் புக்ஸ்டோல்,
56, டன்பார் வீதி,
ஹற்றன்.
தொ.பே.இல: 051-2222504 O51-2222977
தனலட்சுமி புத்தகக்கடை 29, பிரதான வீதி,
கப்புற்றல தொ.பே.இல: 057-2268205
அகவிழி நிலையம் 81ஏ, இராஜவரோதயம் வீதி திருகோணமலை. தொ.பே.இல: 026-2224941
அறிவாலயம் புத்தகக்கடை 190B, புகையிரத வீதி, வைரவப்புளியங்குளம், வவுனியா. தொ.இல: 024-4920733
எம்.கே.சற்.எம்போறியம் பிரதான வீதி, களுவாஞ்சிக்குடி தொ.பே.இல: 077224158
560)6)Liljefi. அம்பிற்ற கந்த, பூனகல பண்டாரவளை தொ.பே.இல. 077-4933651 O575679108
நூர் மொகமட் நிய 132, பிரதான வீதி, கிண்ணியா 03 தொ.பே.இல; 026-2.
அகவிழி நிலையட 37, ஒல்ட் ரெஸ்ற் கc மட்டக்களப்பு.
தொ.பே.இல: 065-2
பி. ஜெகதீஸ்வரன் அமரசிங்கம் வீதி, ஆ மட்டக்களப்பு .
தொ.பே.இல: 077-1 கை.தொ.இல: 077-9
அன்பு ஸ்ரோஸ் 14, பிரதான வீதி, கல்முனை தொ.பே.இல: 067-22
புக் லாப் 172, ராமனாதன் வீதி திருநெல்வேலி யாழ்ப்பாணம் தொ.பே.இல: 021-2 கை.தொ.இல; 0771-;
லங்கா சென்ரல் L 84, கொழும்பு வீதி, கண்டி. தொ.பே.இல. 81222
கவிதா புத்தகக் க வவுனியா தொ.பே.இல: 05722
டிப்ளோமா சென் 63, தொழில்நுட்பக் வறக்காப்பொல.
தொ.பே.இல, 71446
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புஸ் ஏஜன்ஸ்
236266
வுஸ் றோட்,
22-2097
பூரயம்பதி
261718
O286.79
229540
227290
285,749
புத்தக நிலையம்
2562
23556
Iाँ கல்லூரி றோட்,
ஐடியல் ஸ்ரேசனரி # 327/8, வடாபொத்த றோட் (ஹகவத்த T.M.V றோட்) கஹவத்த தொ.பே.இல: 045 4905715
M.T.M G56|Tiff 127/2, கண்டி வீதி
திகாரிய தொ.பே.இல: 033-2292736/ O777-411543/071-4493154
பூபாலசிங்கம் புத்தகக் கடை 202, செட்டித் தெரு, கொழும்பு - 11 தொ.பே.இல: 011-2422321
பூபாலசிங்கம் புத்தகக் கடை 309-A2/3, காலி வீதி, வெள்ளவத்தை, கொழும்பு. தொ.பே.இல: 4515775/2504266
சேமமடு புத்தகக்கடை UG 50, 52 பீப்பில்ஸ் பார்க்
கொழும்பு 11.
தொ.பே.இல; 011- 2472362
அல்குரசி புத்தக நிலையம் 28,1/2, புகையிரத வீதி மாத்தளை. தொ.பே.இல: 066 3662228
அகவிழி நிலையம் 167, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம். தொ.பே.இல: 021-2229866
யுனிற்றி லங்கா இன்ரனேஷினல் கொழும்பு வீதி,
பாலாவி
புத்தளம்.
தொ.பே.இல; 325675206
சத்தியாஸ் 10, பிரதான வீதி, அக்கறப்பற்றன. தொ.பே.இல. 512230306
癸
ISSN DE-24
prl E. E. E. E LO