கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2011.03

Page 1


Page 2
-
தரமான தங்க நகைகளுக்கு.
NAGALING
ፓeካ
Design Manufactur Sovereign G
(ତ୍ଵ JeuU6
\ Wཉི་ \\ 101, Colombo
Te: 081
SS
ÉÐ CENತ್ಥ
SUPPERSO CONFI
Deqalers in call dinc | Food Colours, Food chem
76 B, Kings Tel : 081-2224187, 08°

AMS
uvellers
ers and
ers of 22KT
jold Quality
ellery 褒密
ဒွိ ဗွီ
Street, Kandy ಫ್ಲಿರಾ?
- 2232545 ಫ್ಲೆ
AL ESSENCE
PPLIERS
ECTIONERS GBAKERS
Js of Food €ssences, icols, Coke Ingredients etc.
Street, Kandy 1-2204480, 081-4471.563
E - گئی۔

Page 3
KI/
Ꮿ2ᎧᏇᏔ இத்திை
ஒளி - 11 சுடர் - 10
பகிர்தலின் மூலம்
GifińGDub
ஆழமும்
பெறுவது
குணம்
ஆசிரியர் தி. ஞானசேகரன் இணை ஆசிரியர் : ஞானம் ஞானசேகரன் ஓவியர் கொதமன் தலைமை அலுவலகம் : கண்டி தொடர்புகளுக்கு. தி. ஞானசேகரன் ஞானம் கிளை அலுவலகம் 3-B,46ஆவது ஒழுங்கை, கொழும்பு - 06. தொலைபேசி: 01-2586013
O777-306506
+6102 80077270 தொலைநகல்: 011-2362862 E-mail : editor Gognanam.info Web : www.gnanam.info
வெளிநாட்டு, உள்நாட்டு வங்கித் தொடர்புகள்: Swift Code:- HBLLKLX T. Gnanasekaran Hatton National Bank - Wella Watte Branch AVCNo. 009010344631
ஞானம் சஞ்சிகையில் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்து புனைபெயரில் எழுதுபவர்கள் தமது சொந்தப் பெயர், முகவ ஏற்றுக் கொள்ளப்படும் படைப்புகளைச் செவ்வைப்படுத்த
ஞானம் - samo 8ooå8u sisäRaos - LDTsä 2011
 
 
 
 
 

இதழினுள்ளே .
o 25ýkagozař
தனங்கிளப்பு வ. சின்னப்பா 2 தாட்சாயணி 18 வல்வை மு. ஆ. சுமன் 23 தாட்சாயணி 38 செல்வி பூgபெருமாள் 47
0 கட்டுரைகள்
சிற்பி 3 சை. பீர்முகம்மது 9 கா. தவபாலன் 17 புலோலியூர் ஆ. இரத்தினவேலோன் 24 மகாயினி 26 செங்கை ஆழியான் க. குணராசா 34 கலாநிதி நா. சுப்பிரமணியன் 39 சிற்பி 44 அராலியூர் ந. சுந்தரம்பிள்ளை 46
O
அஷ்ரஃப் சிஹாப்தீன் 5 ஹாமா டூமா ! எம். எம். மன்ஸ9ர் 13 மொழிவரதன் 19
0 நேர்காணன்
தெளிவத்தை ஜோசப்/தி. ஞானசேகரன் 31
9 பர்மியமிக்குலசான்னகதைகள்
கவிஞர் சோ.ப.
0 நூல் மதிப்புரை
குறிஞ்சி நாடன் 52
o dozgozapao 62avičažov
நிக
கே. பொன்னுத்துரை 48 O Udiarigby
ச. முருகானந்தன் 22
மானா மக்கீன் 50
கே. விஜயன் 54
ட்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்புடையவர்கள். ஆகியவற்றை வேறாக இணைத்தல் வேண்டும். பிரசுரத்திற்கு பூசிரியருக்கு உரிமையுண்டு. - ஆசிரியர்

Page 4
பள்ளத்
இலக்கியச் இலக்கணம் வகுத்த ‘சர
ஒர் இலக்கியச் சிற்றிதழின் செயற்பாடுகள் எவ்வாறு அமை உள்ளடக்கப்படலாம்? போன்ற இலக்கிய உலகிற்கு எடுத்துக் விஜயபாஸ்கரன் அவர்கள் 112 செய்திருக்கிறது.
முற்போக்கு இலக்கிய வளர்ச் போதிலும் அதில் கட்சி, குழும8 கருத்தில் கொண்டு படைப்புகள் காங்கிரஸ்காரரான தகப்பனார் பாஸ்கரன் தனது கல்லூரிட் போராட்டங்களில் ஈடுபட்டு பல முறை சிறை சென்றவர். சரஸ் ஆகிய பத்திரிகைகளில் பணிபுரிந்து அனுபவம் பெற்றவர்.
1955 மே மாதம் சரஸ்வதியின் முதலாவது இதழ் வெளிய திறம்பட நடத்தினார். பெருத்த பொருள் இழப்பும் மனவலியும் ஏற் புரிந்தவர் விஜயபாஸ்கரன்.
ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புகளை சரஸ்வதியில் பிர அறிமுகத்தைச் செய்தவர். ஈழத்து எழுத்தாளர்களான டொமினி படைப்புகள் சரஸ்வதி இதழிலே வெளிவந்தன. நமது எழு எழுத்தாளர்களின் புகைப்படங்களை அட்டையில் வெளியிட்டு ஈழத்து எழுத்தாளர்களுக்கும் தமிழ்நாட்டு வாசகர்களுக்கும்ே மேலைநாட்டில் வளர்ந்து வரும் புதிய இலக்கியக் கருத்து வரும் கலைச்செல்வங்களைத் தேடி எடுத்து வெளியிடுவது, பிற சுருக்கம், சிந்தனைக்கு வளம் சேர்க்கும் கருத்துச் செறிவுள்ள பொருளாதாரம் சம்பந்தமான கட்டுரைகள், இலக்கிய விமர்சன விவாதங்கள் இப்படிப்பற்பல விஷயங்களை சரஸ்வதி அதன்க தமிழ்ச் சிறுகதை வளர்ச்சிக்கும் வளத்துக்கும் சரஸ்ள கந்தரராமசாமி,வல்லிக் கண்ணன் ஆகியோரின் சோதனை மு க.நா.சுப்பிரமணியம், சிசு செல்லப்பா, ரகுநாதன், எஸ். ர சரஸ்வதியில் உற்சாகத்துடன் எழுதினர்.
சரஸ்வதி காலத்திற்கு முற்பட்ட மணிக்கொடி பெரும் கொண்டது. ஆனால் சரஸ்வதியோ கலை இலக்கியத்தில் 1 தோற்றுவித்து.
கடந்த ஆறுதசாப்த காலத்தில் இலங்கை இந்தியத் தமிழ் முன்னோடியாக"சரஸ்வதி திகழ்ந்திருக்கிறது என்றால் அது சரஸ்வதி வ. விஜயபாஸ்கரனின் மறைவுதமிழ் இலக்கிய அனைவரும்பெரும் இழப்பாகக் கொள்ளக்கூடியதுயரம் இது.
 
 

த்தின் பெருக்கைப்போல்கலைப்பெருக்கும் விப்பெருக்கும் மேவு மாயின், தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம் விழிபெற்றுப்பதவி கொள்வார்.
சிற்றிதழுக்கு ஸ்வதி விஜயபாஸ்கரன்
குறிக்கோள் எத்தகையதாக இருக்க வேண்டும்? அதன் பவேண்டும்? அதன் உள்ளடக்கத்தில் என்னென்ன விடயங்கள்
விடயங்களைத் தனது சரஸ்வதி இதழ் மூலம் நவீன தமிழ் காட்டி சிற்றிதழுக்கு இலக்கணம் வகுத்த முன்னோடி திரு. வே. 2011ல் அமரானார் என்ற செய்தி இலக்கிய உலகைக் கலங்கச்
சியை முதன்மை நோக்கமாகக் கொண்டு சரஸ்வதி வெளிவந்த ாப்பான்மை ஆகியவற்றிற்கு இடம் தராது இலக்கிய தரத்தையே 1ளத் தெரிவுசெய்துவெளியிட்ட நேர்மை விஜயபாஸ்கரனுடையது. ன் தாக்கத்துக்கு ஆளாகிகாங்கிரஸ் தொண்டராக இருந்த விஜய | படிப்பின் போது தீவிர கம்யூனிஸ்ட் ஆனவர் - கட்சிப் வதி ஆரம்பிப்பதற்கு முன்னர் 'விடிவெள்ளி'ஹனுமான்'சக்தி
ானது தொடர்ந்து ஏழாண்டுகள் சரஸ்வதியை விஜயபாஸ்கரன் பட்டபோதும் அவற்றையெல்லாம் ஆகுதியாக்கி இலக்கிய யாகம்
காஞ்செய்து, ஈழத்துப்படைப்புகளுக்குத் தமிழகத்தில் பரந்துபட்ட க் ஜீவா, கே. டானியல்,காவலூர் ராஜதுரை முதலியோரின் சிறந்த த்தாளர் வரிசை என்ற மகுடத்தின் கீழ் ஈழத்து முன்னணி அவர்களைப் பற்றிய கட்டுரைகளையும் உள்ளே பிரசுரித்ததோடு தாடர்பை ஏற்படுத்திப்பெருமைப்படுதியத்தியவர். க்களைத் திரட்டித் தமிழ் இலக்கிய உலகிற்குத் தருவது, மறைந்து நாட்டுச்சிறந்த சிறுகதைகளின் தமிழாக்கம், சிறந்த நாவல்களின் கட்டுரைகள், தத்துவம், கலாசாரம், நூல் அறிமுகம், விஞ்ஞானம், ங்கள், நல்ல கவிதைகள், இலக்கியவாதிகளுக்கு ஆர்வமூட்டும் ாலத்தின் வழங்கியிருக்கிறது. பதி ஆற்றிய பங்கு மகத்தானது. எழுத்தாளர் ஜெயகாந்தன், யற்சிகள் கொண்ட சிறுகதைகளை சரஸ்வதி வெளியிட்டது. ாமகிருஷ்ணன் போன்ற பிரபல்யம் மிக்க எழுத்தாளர்கள் பலரும்
பாலும் சிறுகதைப் பத்திரிகையாகவே தன்னை இனங்காட்டிக் பல்துறை அம்சங்களை உள்ளடக்கி ஒரு புதிய சகாப்தத்தைத்
ச் சிற்றிதழ்கள் மேற்கொண்ட முயற்சிகள் பெரும்பாலானவற்றிற்கு
பிகையாகாது. உலகிற்கு ஏற்பட்டபேரிழப்பாகும், இலக்கியப்பிரக்ஞை கொண்ட
நானம் - கலை இலக்கிய சஞ்சிகை - மார்ச் 2011

Page 5
9rapLùLL 9ggi
நகைச் பொ
நமது ஈழத் திருநாட்டிலே சிறு க  ைத யாசிரியர் நாவலாசிரியர், கவிஞர் நாடகாசிரியர், கட்டுரையாளர் திறனாய்வாளர் எனத் தனித்தனியாக வகைப்படுத்தக்கூடிய எழுத்தாளர்கள் பலர் இருக்கின்றனர். இவர்களுட் சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளில் ஆற்றல் பெற்றவர்களாயும் இருக்கின்றனர். ஆனால், நகைச்சுவை எழுத்தாளர் என்ற வகையைச் சேர்ந்தவர்களின் தொகை. மிகக்குறைவு
காரணம் என்ன? சிலர் சொல்வதைப் போல், நமது எழுத்தாளர்களிடமும் வாசகர்களிடமும் நகைச்சுவை உணர்வு இல்லை என்பதையோ, கிச்சுக் கிச்சு மூட்டினால் தான் நம்மவர்கள் சிரிப்பார்கள் என்பதையோ ஏற்றுக்கொள்ள முடியாது.
வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பது நமது மக்களுக்குத் தெரிந்ததுதான். நாடகங்களில், திரைப்படங்களில் இடம்பெறும் நகைச்சுவைக் காட்சிகளை விரும்பி வரவேற்று இரசித்துச் சிரிப்பவர்கள் ஏராளமானோர். தம் சொற்பொழிவுகளில் நகைச்சுவைச் சம்பவங்களையும் கலந்து பேசுபவர்களுக்கு இங்கே தனி மதிப்பும் வரவேற்பும் உண்டு. இருந்தும், நகைச்சுவை எழுத்தாளர்களை எண்ணத் தொடங்கினால், விரல்களை விரைவாக மடிக்க முடிவதில்லை என்பது பலரறிந்த ஓர் உண்மை. பலரை வருத்தும் உண்மையுந்தான்.
நடிப்பால், பேச்சால்மக்களைச் சிரிக்க வைப்பதைப்போல், எழுத்தால் அவர்களைச் சிரிக்கச்செய்வதுஇலகுவான காரியம் அல்ல. முன்னைய இரண்டுடனும் இயல்பாகவும் இலகுவாகவும் இணைகின்ற அங்க அசைவு, முகபாவம் குரல் மாற்றம் போன்றவற்றின் 'உதவியும் ஒத்துழைப்பும் பின்னதுக்குக் கிடைப்பதேயில்லை. யர்ரையும் எவ்விதத்திலும்புண்படுத்தாமல், கோபப்படச் செய்யாமல், யாரைப் பற்றி நகைச்சுவையாகக் குறிப்பிடப்படுகின்றதோ அவரையும் சேர்த்து எல்லோரையும் சிரிக்க வைக்கும்படி எழுதுவது கடினம் என்பது பலருடைய அநுபவம்,நகைச்சுவை எழுத்தாளர்களின் தொகை குறைவாக இருப்பதற்கு இவற்றைத்தான் காரணமாகச் சொல்லலாம்.
பலரால் எட்டிக்கூடப் பார்க்க முடியாமற்போன இந்தத் துறையிற் பல்லாண்டுகளுக்கு முன்னரே தன் முதலடியைப் பதித்துதரமான நகைச்சுவை. எழுத்தாளராக இன்றுமுத்திரை பதித்துக் கொண்டிருப்பவர் சங்குவேலி பொ.சண்முகநாதன். கடுகளவு உண்மைச் சம்பவத்துடன் கடலளவு கற்பனையைக் கலந்து வாசகர்கள் விழுந்து விழுந்து சிரிக்கும்படி எழுதுவோர்; சிரிக்கச் செய்வதுடன் அமையாமல் அந்தச் சிரிப்பின் மலர்ச்சியூடாக வாசகர்களின்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - மார்ச் 2011
 

சுவை எழுத்தாளர் 1. சண்முகநாதன்
- சிற்பி
சிந்தனையையுந் தூண்டும்படி எழுதுவோர் என இருவேறு வகையான நகைச்சுவை எழுத்தாளர்கள் இருக்கின்றார்கள். இந்த இரண்டுவகை எழுத்தும் இவருக்குக் கைவந்தவைதான்; இரு வகையிலும் கட்டுரைகள் பல எழுதியுள்ளார்தான். எனினும் இரண்டாவது வகைக் கட்டுரைகளை எழுதுவதில் இவருக்கு அதிக நாட்டம் இருப்பது தெரிகின்றது.
“நகைச் சுவை இலக்கியத்தை வெறும் பொழுதுபோக்கு இலக்கியம் என்று சொல்லிவிட முடியாது. அதனாலும் பல போதனைகளையும் பிரசாரங்களையும் செய்யலாம்; நல்ல பல கருத்துக்களை நாட்டிலே விதைக்கலாம். காளமேகப்புலவரது பாடல்களைப் படித்த யாரும் நகைச்சுவை இலக்கியத்தைப் பொழுது போக்கு இலக்கியம் என்று சொல்லத் துணியமாட்டார்கள்” என 1965ஆம் ஆண்டில் வெளிவந்த “கொழும்புப் பெண்” என்ற தன்னுடைய முதலாவது நகைச்சுவைக் கட்டுரையில் விளக்கிய இவர், ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளின் பின்னர் வெளியிட்டதன் நூல்களுக்கு “நினைக்க. சிரிக்க. சிந்திக்க.” என்றும் “சிரிப்போம், சிந்திப்போம்” என்றும் பெயர் சூட்டியிருப்பது நகைச்சுவை சம்பந்தமான இவருடைய பார்வை எது என்பதைத் தெளிவாக்குகின்றது.
பாடசாலைகளில் ஒவ்வொரு தவணையின் முடிவிலும் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற முன்னேற்ற அறிக்கை சம்பந்தமான “றிப்போட் தயாரிப்பது எப்படி?” என்ற இவருடைய முதலாவது நகைச்சுவைக் கட்டுரை 1961ஆம் ஆண்டில்"வீரகேசரி'யில்வெளிவந்தது. பின்னர்,கொழும்புப் பெண், கொழும்புப் பெண் வேண்டாம், கந்தர் புராணம், சிறுகதை எழுதுங்கள்,எழுத்தாளன் ஆகிய கட்டுரைகளையும் றிச்சேட்கிழவன் என்ற சிறுகதையையும் “கலைச்செல்வி'யில் எழுதிக் “கலைச்செல்வி” எழுத்தாளர் குழுவில் தன்னுடைய இடத்தை உறுதிப்படுத்திக்கொண்டார்.
ஈழநாடு, கலைவாணி, சங்கப்பலகை, சுதந்திரன், சுடர், செய்தி, தமிழ் முரசு, தினகரன், புதினம், விடுதலைப்பரணி, விவேகி, ராதா, சிரித்திரன், அமிர்த கங்கை, உதயன் ஆகிய ஈழத்துப் பத்திரிகைகளிலும் தமிழ்நாட்டின் "குங்குமம்" வார இதழிலும் இவருடைய கட்டுரைகள் சிறுகதைகள் வெளிவந்துள்ளன. "சேறும் தண்ணீரும்” என்ற குறுநாவல், “சஞ்சீவி”யிற் சில வாரங்கள் தொடர்ந்து வெளிவந்தது. இலங்கை வானொலியின் கலைக்கோலம், கலைப்பூங்கா நிகழ்ச்சிகளிற் கலந்துகொண்டு தன்னுடைய கட்டுரைகள் சிலவற்றைவாசித்துள்ளார்.
2003-05 காலப் பகுதியில் "உதயன்" இதழில் "சண் அங்கிள்" என்ற பெயரில் வாரந்தோறும் இவர் எழுதிய பத்தி எழுத்துக்கள் மிகப் பரந்த வாசகர் வட்டத்தை இவருக்கு
3

Page 6
கலாபூஷணம்பொ.சண்முகநாதன் ஆர்கள் சுன்னாகம்பொதுநூலக உலக புத்தக தினம் 2009 ஏப்ரல் 23 பிரதேச இலக்கிய கர்த்தாக்கள் கெளரவிப்புநிகழ்வில் மூத்த எழுத்தாளரும் அன்றைய நிகழ்வின் பிரதம விருந்தினருமாகிய சிவழி சி. சிவசரவணபவன் (சிற்பி) அவர்களிடமிருந்துதமிழ்ச்சுடர்விருதுபெறுகின்றார்.
- க.சௌந்தரராஜன்.
ஏற்படுத்திக் கொடுத்தன. நடந்து முடிந்த சில சம்பவங்களை மீண்டும் நினைந்து நினைந்து இரசிக்கும் வகையில் நகைச்சுவைக் கலப்புடன் எழுதப்பெற்ற இவருடைய கட்டுரைகள் நமது பழைய பழக்க வழக்கங்கள் பண்பாட்டம்சங்கள் போன்றவற்றின் பதிவுகளாகவும் பயன்படுகின்றன.
"ஒரு சில வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்த சுவாரஸ்யமான, பெறுமானம் பொருந்திய விடயங்கள் விவகாரங்களையெல்லாம் மறந்து போய், பதிவும் இன்றி வெளிப்படுத்தலும் இன்றிச் சாய்ந்து போவது எம்மவருக்கு வாய்த்த "வேண்டாக் கொடை"ஆனால் எழுத்தாளர் பொ. சண்முகநாதனோ தமது மனதிற் பதிந்த மறக்க முடியாத யாழ்ப்பானத்து வாழ்க்கைப் புலங்களைத் துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டும் வகையில் பத்தி எழுத்தை ஆக்கிக்கொண்டார். அதனால் எங்களதும் பெற்றோர்களதும் பாட்டனதும் காலத்தைப் பதிவு செய்வதோடு மட்டுமன்றி நிகழ்காலத்தையும் வாசகர் மனதில் முன்னிறுத்திய பெருமையையும் பெறுகிறார். ஒரு நிகழ்வை அல்லது விடயத்தைப்பிரதானமாக எழுத வந்து, அதனோடு சேர்த்துப்
நூல் மதிப்புறை
* ஒருவருடத்திற்குள் வெளிவந்த நூல்கே
ஏற்றுக்கொள்ளப்படும். * நூல் மதிப்புரைக்கு இரண்டு பிரதிகள் அனுப் * ஒரு பிரதி மட்டுமே அனுப்பினால் நூல் மதிப் * சஞ்சிகைகள், பத்திரிகைகள், சிறப்பு மலர்
ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
 

பலப்பல தகவல்களையும் சங்கதிகளையும் ஆழ அகலமும் சுவையும் விரவிநிற்கச் சொல்லும் அவரது எழுத்துக்கள் தனி ரகமும் தனித் தரமும் மிக்கவை' என இவருடைய பத்தி எழுத்துக்கள் பற்றியதன்னுடைய கணிப்பை வெளியிட்டுள்ளார் "உதயன்'பிரதம ஆசிரியர்திருமவகானாபில்நாதன் ■■
2004ஆம் ஆண்டில் "நினைக்க. சிரிக்க. சிந்திக்க. என்ற தலைப்பில் "உதயன்' இதழில் இவர் எழுதிய பத்தி எழுத்துக்களைப் பரிசீலனை செய்த இலங்கைப் பத்திரிகை ஆசிரியர் கழகம், அவ்வாண்டின் சிறந்த பத்தி எழுத்தாளருக்குரிய விருதை இவருக்கு வழங்கியமை இவருடைய எழுத்தாற்றலுக்குக் கிடைத்த அங்கீகாரம்: இவருக்கு அளிக்கப்பட்ட உயர் கெளரவம்.
பல்வேறு சந்தர்ப்பங்களில் தன் நகைச்சுவை எழுத்துக்களுக்காகப் பேராசிரியர் மு.வரதராசனார்.நாடோடி, கலையாக சொர்ணலிங்கம், ரீ, பாக்கியநாயகம், இலக்கிய விமர்சகர் கே. எஸ். சிவகுமாரன் போன்றவர்களின் பாராட்டுக்களைப் பெற்ற பொ.சண்முகநாதனுக்கு வலிகாமம் தெற்குப்பிரதேசக் கலாசாரப்பேரவை"ஞான ஏந்தல்"விருதை 28ஆம்ஆண்டில் வழங்கி அவரைக் கெளரவித்தது. இலங்கை கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் “கலாபூஷணம் விருதும் அதே ஆண்டில் இவருக்கு வழங்கப்பட்டது. உலகப் புத்தக தினத்தையொட்டிச்சுன்னாகம் பிரதேசசபை2009 ஆம் ஆண்டில் நடத்திய விழாவில் இவருக்குத் "தமிழ்ச் சுடர்' விருது வழங்கப்பட்டது.
ஏற்கெனவே குறிப்பிட்ட "கொழும்புப் பெண்” இவருடைய முதலாவது நகைச் சுவைக் கட்டுரைத் தொகுதி மட்டுமல்ல; இலங்கையில் முதன்முதலாக வெளியான தொகுதியுங்கூட வெள்ளரிவண்டி (சிறுகதைகள்),பெண்ணே நீ பெரியவள்தான் (நகைச் சுவை), இதோ ஒரு நாடகம் (குறு நாடகம்) நினைக்க. சிரிக்க. சிந்திக்க (பத்தி எழுத்துக்கள்) சிரிப்போம்சிந்திப்போம்.ந்கைச்சுவை இலக்கியமுன்னோடிகள் ஆகிய ஏழு நூல்களும் இவருடைய பெயரை நிலைநிறுத்துபவை, மனநெருக்கீட்டுக்கு இனிய மருந்தாக, வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதைப்போல் வாழ்க்கைக்குகந்த சிந்தனைகளை நயமாகத் தூண்டிவிடுவதற்கு வாய்ப்பான இத்துறையை கந்தரோடை "சண்அங்கிள்" ஆகப் புதுப்பெயர் பூண்ட இவர் தொடர்ந்தும் வளம்படுத்துவார் என்பதுதான் இலக்கியரசிகர்களின் எதிர்பார்ப்பும் நம்பிக்கையுமாகும்.
ன நூல்மதிப்புரைக்கு
பப்படல் வேண்டும். புரை இடம்பெறாது. கள் நூல் மதிப்புரைக்கு
- ஆசிரியர்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - மார்ச் 2011

Page 7
ரெகாம்பரத்தின் கன்னத்தில் ஓங்கி அறையவேண்டும் போல் ஆத்திரம் வந்தது. அதுவும் கூப்பிட்டு அறைய வேண்டும்
ஓர் அறுபது வயதுமதிக்கத்தக்க மனிதனின் கன்னத்தில் அறைய நினைப்பது முறைதானா என்று நீங்கள் கட்டாயம் என்னைக் கேட்கத்தான் செய்வீர்கள். ஏங்காம்பரம்பண்ணும் கில்லாடித்தனங்களை நீங்கள் அறிய வருவீர்களானால் சில வேளை அவரது குரல்வளையைக் கடிக்க வேண்டும் என்பீர்கள். என்னை விட அதிகக் கோபக்காரர்களாக நீங்கள் இருப்பீர்களென்றால்
எனக்கு ஏற்பட்ட கோபத்தில் விசயத்தைச் சொல்லாமல் இடையில் தொடங்கி விட்டேன் பாருங்கள். என்ன நடந்தது என்பதைச் சொன்னால்தானே எனது கோபம் சரியா பிழையா என்று உங்களால் தெரிந்துகொள்ள முடியும். சொல்கிறேன் கேளுங்கள். சாதாரண ஒரு விழாவை நடத்துவது என்றாலே நடத்துவோருக்கு நாரிமுறிந்துபோகும். அகில இலங்கை ரீதியிலான ஒரு விழா என்றால் சும்மாவா? எத்தனை விடயங்களை ஒடியாடிச் செய்ய வேண்டும். குறை பிடிப்பதற்கென்றே ஜென்மம் எடுத்து வந்து குறுகிப்போன இதயங் கொண்ட மனிதர்கள் சிலர் வாழ்கிறார்கள். அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் எல்லாவற்றையும் நிறைவோடு செய்ய வேண்டும் அல்லவா. அதனால் ஒரு விடயத்தை ஒன்றுக்கு மேற்பட்டதடவைகள் ஒத்திகை பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கும்.
விழாவை நடத்துவதில் ஈடுபட்டு நொந்து நூலாகித் திரியும் ஏற்பாட்டுக்காரர்கள் ஒருபுறத்தேயிருக்க விழா நடக்கும் அந்தச் சிலமணித்தியாலங்களுக்குள் எல்லாவற்றையும் தாமே நடத்துவது போல் பாசாங்கு பண்ணிச் சிலர் படம் காட்டுவார்கள் பாருங்கள்! அப்போதுதான் என்னைப் போன்றவர்களுக்கு உடம்பில் நெருப்பு வைத்துவிட்டதுபோல் இருக்கும். இந்த மனிதர்கள் கையாளும் விதம் விதமான தந்திரங்களை நமக்குக் கோபத்தையும் கூடவே அதிர்ச்சியையும் உண்டு பண்ணும். இந்தத் தந்திரங்களை ரூம் போட்டு யோசிக்கிறார்களா என்றுகூடச் சந்தேகம் வரும்.
இவ்வாறான ஒரு வகையான தந்திரக்காரர்தான் ஏங்காம்பரம்
விழாவில் ஒரு நல்ல நாடகத்தை வழங்க வேண்டும் என்று செயற்குழு விரும்பியது. கொழும்பிலிருந்து மூன்று மணித்தியாலப் பயணத்தில் உள்ள ஒர் ஊரில் அருமையான நாடகம் ஒன்றிருப்பதாக அறிய வந்தோம். அதை அந்த ஊரிலேயே நடிக்கவிட்டுப் பார்த்துப் பொருத்தமானால் மேடையேற்றுவோம் என்று தீர்மானித்தோம்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை தலைவர் உட்பட செயற்குழு அங்கத்தவர்கள் அறுவர் செல்வதற்கு ஏட்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. செயற்குழு அங்கத்தவர் ஒருவர் பயணத்துக்கான வாகனத்தை ஏற்பாடு செய்ய வாகனப் பொருத்தம் பேசிக்கொண்டிருக்கையில் அதனைக் கேட்டுக் கொண்டு அந்த இடத்தில் நின்றிருந்தார் ஏகாம்பரம். எங்களது கெட்டநேரம்,நாடகக்காரர்கள் வசிக்கும் ஊரேஏகாம்பரம்பிறந்த ஊராகவும் இருந்தது. தானும் வர விரும்புவதாக செயற்குழு அங்கத்தவரில் தொங்க ஆரம்பித்தார் ஏகாம்பரம், பயணிக்க இருப்பவர்கள் எல்லோரும் சங்கத்தின் முக்கியஸ்தர்கள்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - மார்ச் 2011

ני
al
ig ما تمسسة
of Cassists سست یوس۔ 露毒雪高昌冒 நீங்கள் வருவதை விரும்பமாட்டார்கள்’ என்று அவர் ஏகாம்பரத்தைத் துண்டித்துவிட்டார். ஏங்காம்பரம் விடவில்லை சங்கத்தின் செயற்குழு கூட்டம் முடிவடையும் வரை காத்திருந்து தலைவரைப் பிடித்துக் கொண்டார். தலைவர் யாரையும் நொந்து கொள்ளமாட்டார்.ஏகாம்பரத்தை நேரடியாக மறுக்காமல் மற்றொரு அங்கத்தவரை சுட்டிக் காட்டி, அவரோடு கதைத்து ஏற்பாடு செய்து கொள்ளுங்கள் என்று கழன்று கொண்டார். தலைவர் சுட்டிக்காட்டிய நபரைத்தொந்தரவுசெய்ய ஆரம்பித்தார்.
ஏகாம்பரத்தின் தொந்தரவு பொறுக்காமல் என்னைத் தொலைபேசியில் அழைத்த நண்பர் விடயத்தைச் சென்னார். தலைவர் தன்னை ஏகாம்பரத்திடம் மாட்டி விட்டதற்காகக் கோபப்பட்டார்.ஏகாம்பரத்தை நம்மோடு கூட்டிச்சென்றால் குழு அங்கத்தவர் அது பற்றி எழுப்பும் வினாக்களுக்குத் தானே பதிலளிக்க வேண்டும் என்பது அவரது கோபத்துகான காரணம்.
“செயற்குழு அங்கத்தவர்கள் தவிர வேறு யாரும் அந்த வாகனத்தில் செல்வதில்லை”என்று திட்ட்வட்டமாக ஏகாம்பரத்திடம் சொல்லி விடுமாறு அவரிடம் சொன்னேன். காலையில் வாகனத்தை எடுத்துக் கொண்டு வருபவர் செயற்குழுஅங்கத்தவர்களின் வீடுகளிலே அவர்களை ஏற்றிச் செல்வதால் ஏகாம்பரம் இந்த வாகனத்தில் வர முடியாது என்பது ஆறுதலாக இருந்தது.
இவ்வளவுக்கும் நான் ஏகாம்பரத்தைக் கண்டதில்லை! காலை ஏழு மணிக்குக் கொழும்பிலிருந்து வாகனம் புறப்பட்டது நடக்க போகும் விழா பற்றிய எதிர்பார்ப்புகளைப் பகிர்ந்து கொண்டு பயணித்தோம். விழாக்கள் நடைபெறும்போது இடம் பெறும் கேலிக் கூத்துக்கள்,நல்ல அம்சங்களுக்குள்ளும் குறை தேடும் மனிதர்கள், பல்வேறு நகைச்சுவைகள் என்று பலதும்
ஆற்றwதிறன்ே

Page 8
பத்துமாகக் கதைத்துச் சிரித்துக் கொண்டோம். பண்பற்ற முறையில் இடையில் புக நினைத்த ஏகாம்பரம் பற்றியும் சில வார்த்தைகளைப்பரிமாறிக் கொள்ளத்தான் செய்தோம்.
காலை பதினொரு மணிக்கொல்லாம் அந்த ஊரில் சென்று இறங்கிவிட்டோம். ஒரு பாடசாலை மண்டபத்தில் நாடகம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு எங்களுக்காக நாடகக் குழுவினர் காத்திருந்தார்கள். மண்டபத்தை நோக்கிநாம் நடந்துகொண்டிருக்கும்போதுஒரு முக்கியஸ்தரைப்போல கம்பீரமாக எம்மைநோக்கிநடந்துவந்த நபரைப் பார்த்தும் கூட வந்த நண்பர்கள், அட ஏகாம்பரம்” என்றார்கள்.
அவர் நேரே தலைவரை நோக்கி வந்து கைகளைக்குலுக்கியபடி,
“நான் ஆறு மணிக்கே கொழும்பில் பஸ் எடுத்து ஒன்பதரைக்கெல்லாம் வந்துவிட்டேன்' என்றார். கையில் ஒரு பை இருந்தது.
எல்லோருமாக மண்டபத்துக்குள் சென்றோம். முன்வரிசையில் நாம் அமர்ந்த போது தலைவருக்கு அருகில் ஏகாம்பரம் சட்டென அமர்ந்து கொண்டார்.
ஏகாம்பரம் இந்த விழாவில் கடும் அக்கறையோடு இருக்கிறார் என்று நினைத்தேன். மதிய உணவும் அவ்வூரிலேயே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் வாகன ஏற்பாடு செய்த நபரிடம்,
மதிய உணவை ஏகாம்பரமா ஏற்பாடு செய்துள்ளார்?” என்று கேட்டேன்.
“இல்லை, எனது அக்கா இங்குதான் இருக்கிறார். அங்குதான் ஏற்பாடு”என்றார்.
நாடகம் தொடங்கி முடிந்தது. நான் ஐம்பது ட~து புள்ளிகள்தான் இடுவேன் என்று தலைவரிடம் EC சொன்னேன். ஐம்பது புள்ளிகள் என்றால் 2 சித்திதானே என்றார் தலைவர். மற்ற நண்பர்கள் EC திருப்திசென்னார்கள். அந்த நாடகத்தை விழாவில் 2 மேடையேற்றுவது என்று முடிவு செய்தாயிற்று. 2
سمسحorہ அதைத் தலைவரே அங்கு தெரிவிப்பது பொருத்தம் E
محسeoسے என்பதால் அவரைப்பேசச் சென்னோம். 2 நாடகத்தை மேடையேற்றத் தீர்மானித்து E
விட்டதைத் தெரிவித்துத் தலைவர் பேசி முடித்து 三 ஆசனத்தில் வந்து அமர்வதற்குள் ஏகாம்பரம் எழுந்து 2 முன்னால் வந்து உறையாற்ற ஆரம்பித்தார். நடைபெற 二 இருக்கும் விழா சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது C என்று ஆரம்பித்து தலைவரைப் புகழ்ந்து தள்ளினார். 三 அங்கிருந்த பலருக்கு அந்த உரையில் இஷ்டம் இல்லை C என்பது அவர்களின் முகங்களில் தெரிந்தது. சங்க 三 உறுப்பினர்கள் பேசலாம். நாடக நடிகர்களோ C நெறியாளரோ அல்லது ஏற்பாட்டாளர்களோ பேசலாம். 孔 ஏகாம்பரம் யார்? சங்கத்தில் ஓர் அங்கத்தவராகக் கூட 2 அவர் இல்லை. அவர் எதற்காக எந்த அடிப்படையில் 2 பேசுகிறார் என்பது புரியாமல் அனைவரும் பார்த்துக் 2 கொண்டு நின்றார்கள்.
பத்து நிமிடம் விடாமல் பேசிய ஏகாம்பரம் பேச்சை முடித்துக் கொண்டதும் தனதுபையை விரித்து அதனுள்ளிருந்து ஒரு பொன்னாடையை உருவியெடுத்தார். பொன்னாடையைக் கண்டாலே அலர்ஜியாக உணரும் தலைவரை முன்னால் அழைத்தார். சூழ்நிலைக் கைதியாக அவர் முன்னால் போக, நனைந்தசாக்கைப்போட்டுக் கள்ளக் கோழியை அமர்த்துவது போல் அதனைப் போர்த்தித்
6
*

தலைவரை அழுத்திப் பிடித்தார். எனக்கு ஏற்பட்ட எரிச்சலை வெளிக்காட்டிக்கொள்ளாமல் நான் மண்டபத்திலிருந்து வெளியேறினேன்.
வண்டிக்குள் ஏறியமர்ந்து கொண்டு நண்பர்களின் வருகைக்குக் காத்திருந்தேன். எல்லோருடனும் பேசிக் கொண்டு வந்த ஏகாம்பரம் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் ஏகாம்பரம் வாகனத்தில் ஏறி வசதியான ஓர் ஆசனத்தில் அமர்ந்து கொண்டார். நன்பர்களும் ஆளை ஆள்பார்த்துக் கொண்டு பேசாமல் வண்டியில் ஏற மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வீடு நோக்கி வாகனம் நகர்ந்தது.
வண்டிக்குள் அமர்ந்திருந்த ஏகாம்பரம் நாடகம் பற்றி கதைக்க ஆரம்பித்தார். சுவாரஸ்யம் இல்லாமல் கேட்டுக் கொண்டிருந்தோம். செயற்குழு அங்கத்தவர்களான நாங்கள் ஏதாவது கதைத்தால் அந்தக் கதை ஏகாம்பரம் மூலமாக வெளியில் பரவும் அபாயம் கருதி மெளனம் காத்தோம்.
மதிய உணவில் எந்த விதமான கூச்சமும் இல்லாமல் ஒரு செயற்குழு அங்கத்தவரைப் போலவே ஏகாம்பரம் நடந்துக் கொண்டார். இடைக்கிடையே ஒவ்வொருவராகக் சுரண்டித் தனது கருத்துக்களைத் தெரிவித்தார். எல்லோரும் ஒரு மத்தியமான புன்ன கையுடன் உள்வாங்கிக் கொண்டோம். உணவு முடிந்து கொழும்புக்கு வருவதற்கும் வண்டியில் அவர் தொற்றிக் கொண்டதால் எங்களால் விழா பற்றிய எவ்வித எண்ணங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ள முடியாமலே போயிற்று. அதைப் பற்றிய எந்தக் கவலையும் ஏகாம்பரத்துக்கு இருக்கவில்லை.
r 行 והדן
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - மார்ச் 2011

Page 9
முழுநாள் விழா.வெகு கோலாகலமாகத் தொடங்கி நடந்து கொண்டிருந்து பல அறிஞர்கள், கல்விமான்கள், கலைஞர்கள் என்று அமர்க்களப்பட்டது விழா. அரங்கிலிருந்த நாள் தலைவரைத் தேடி அவசரமாக வெளியேவந்தபோது தலைவன ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தின் தயாரிப்பாளர் பேட்டி எடுத்துக் கொண்டிருந்தார். அதைத் தாண்டி கமரா வைத்திருந்தவருக்குப்பக்கத்தில் தலைவர்பேசிமுடிக்கும் வன காத்திருந்தபோதுதான் அந்த விடயத்தை அவதானித்தோன் தலைவருக்குப் பின்னால் கமரான்வின்முகம் தெரிவதற்கு வாகாக ஏகாம்பரம் நின்று கொண்டிருந்தார். நான் அவரை அவதானிக்கின்றேன் என்பதைப் புரிந்துகொண்டும் உன்னை நான் கானவில்லை என்ற பாவனையில் அவர் நின்றதை நினைக்க ஒருபுறம் சிரிப்பும் மறுபுறம் கோபமும் வந்தது.
அரசியல்வாதிகள் தொலைக்காட்சிகளுக்குப் பேட்டி கொடுக்கும் போது அவரது அல்லக்கைகள் பின்னாலிருந்து போஸ் கொடுப்பார்கள் பாருங்கள் அப்படித்தான் இருந்தது அந்தக் காட்சி
அந்த கனத்தில்தான் நான் ஏகாம்பரத்தின் சரியான மீற்றரைக் கண்டுபிடித்தேன் என்று நினைக்கிறேன்.
ஒரு நிகழ்வை நேரடியாக எதிர்த்துநிற்கும் ஒருவரை விட ஏகாம்பரம் போன்ற பிரகிருதிகள் ஆபத்தானவர்கள் என்று எனக்கு புரிந்தது. அழகான சப்பாத்தணிந்து நடந்து போகையில் அதற்குள் ஒரு சிறுசரளைக் கல் புகுந்துவிட்டால் நமக்கு எப்படி உறுத்துமோ அப்படித்தான் இவர்களும், சப்பாத்துக் கால்களுக்குரியவர் ஒரு சீனி வியாதிக்காரராக இருந்தால் அந்தக் கல்லே அவரது காலைக் கழற்றி எடுக்க எதுவாகிவிடும்.
தொலைக்காட்சியில் பலரின் கண்களுக்கு ஏகாம்பரம் ஒரு முக்கியஸ்தராகத் தோற்றமளிப்பார். அந்த விழாவை நடத்துவதில் ஏகாம்பரத்தின் பங்கு அளப்பரியது என்று அவரது நண்பர்களும் உறவினர்களும் நினைத்துக்
வண்ணாத்திக்குளம்
நாவலின் களம்
இலங்கை. இதன் சமூக அரசியல், காதல், குடும்பம் சார்ந்த பார்வையில் வெளியிடப்பட்ட
யதார்த்த சித்தரிப்பு.
விலை ரூபா 350=
கிடைக் குமரன் புத்தக இல்லம் B3-G3, Rar Tiya Place, Colombo 10. Tel: 242 1388, O113097608,
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - மார்ச் 2011
 

கொள்வார்கள். அதைப் பற்றி விசாரிப்பவர்களிடம் விழாவை நடத்தியவர் போலும் அவர் பாசாங்கு பண்ணக் கூடும். சில வேளை ஒரு புன்னகையுடன்அதை அனுமதிக்கவும் கூடும். சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் விழாவை நடத்துவதில் ஆயிரம்பிரச்சினைகளுடன் அல்லாடிக்கொண்டிருக்கும்போது அதன் பெறுபேறுகளை ஏகாம்பரம் போன்றவர்கள் அலாக்காகத் திருடிக்கொண்டுபோய்விடுவார்கள்.
தனியே நின்றிருக்கையில் ஆளைப் பார்த்தால் அப்பாவி போலத் தோற்றமளிக்கும் அவரை அந்த வேளை கட்டுப்படுத்தினால் வருந்தக் கூடும் என்று எண்ணினேன். தவிர, கோபத்தில் ஏதாவது பண்ணப்போக அது விழாவுக்குள் ஒரு சலசலப்பை ஏற்படுத்தி விடவும் வாய்ப்புண்டு. அதற்கெல்லாம் அப்பால் கவனிப்பதற்கு நிறைய வேலைகள் இருந்தன. எனவே அவரைக் கைவிட்டு விட்டு நகர்ந்தேன். ஆனால் அந்த சந்தர்ப்பங்களைத்தான் ஏகாம்பரங்கள் வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று நினைக்கையில் ஓர் ஆவேசமும் எழத்தான் செய்தது. ஒருவாறு விழா சிறப்பாக நடந்து முடிந்தது.
நானும் எனது கமராவைக் கொண்டு சென்றிருந்தேன். சேர்ந்து நின்று படம் எடுத்துக் கொள்ள வேண்டிய பல பிரமுகர்கள் விழாவுக்கு வந்திருந்தும் அங்கும் இங்கும் ஒடித்திரிந்ததால் அது சாத்தியமாகவில்லை.எனது நெருங்கிய நண்பன் ஒருவர்வெளிநாட்டிலிருந்துவந்திருந்தார்.அவரோடு மட்டும்தான் நின்று ஒரு படம் பிடித்துக்கொண்டேன்.
விழா முடிந்ததும் மூன்றாம் நாள்தான் எனக்கு அது ஞாபகம் வந்தது. வயர்களைப் பொருத்தி ஒருவாறு என் மடிக் கணணியில் அந்தப்படத்தை எடுத்துப்பார்த்த நான் அதிர்ந்து போனேன்.
எங்கள் இருவருக்கும் பின்னால் - நடுவில் "போஸ் கொடுத்தபடிநின்றிருந்தார் ஏகாம்பரம்
இப்போது சொல்லுங்கள்! ஏகாம்பரத்தை நான் என்ன செய்யட்டும்?
ஜோர்ஜ் ஓர்வெல் எழுதிய விலங்குப் பண்னை நாவல் உலகப்பிரசித்தி பெற்றது. இந்நாவலைத் தமிழில் தருபவர் "நல்லைக்குமரன்"
குமாரசாமி.
விலை ரூபா 250=
கும் இடங்கள் :
பூபாலசிங்கம் புத்தகசாலை இல, 202செட்டியார் தெரு கொழும்பு 1 தொ. பே 2422321 தொ. நகல் 233315

Page 10
1. AJ: The Footed Cosmopolitan
Rssimift) Edited by: Chelva Kanaganayakarm
2. ஒற்றைமையஉலக அரசியலில் போரும் சமாதான
(உலக அரசியல்) மு.திருநாவுக்கரசு
3. சுழலும் தமிழ் உலகம்
(புலம்பெயர்ந்த தமிழர்வாழ்வு தொடர்பான கட்டுரை சந்திரலேகா வாமதேவா
4 தேடலும் விமர்சனங்களும்
கவிதை,சிறுகதை,கட்டுரை, கடிதங்கள்) இ.ஜீவகாருண்யன்
5. முடிந்துபோனதசையாடல் பற்றிய கதை
(சிறுகதைகள்) மு.பொன்னம்பலம்
B சிதைந்துபோனதேசமும்தூர்ந்துபோனமனக்குகை
(கவிதைகள்) சண்முகம் சிவலிங்கம்
7. வடமொழி இலக்கியவரலாறு
(இலக்கியவரலாறு) கா. கைலாசநாதக் குருக்கள்
இலங்கையில் கி
பூமாசிைங்கம் புத்தக விற்பன்ைபாளர்கள், ஏற்றுமதி, இறக் இல, 202 செட்டியார் தெரு, தொ. பே. 2422321. தொ. நகல் 233731

தமிழியல்
TALYAL
Шыппіш575°
ரூபாய் 56250 ஜீ
5ш[h gП5шпіш575'=
g|I|162.50
டைக்குமிடம் ഗ്രമff0 தமதியாளர்கள், நூல் வெளியீட்டாளர்கள்
கொழும்பு 11, இலங்கை, 3, flööIGNIFóão : pbdho sltnet, lk
أخر
ஞானம் - கண இலக்கிய சஞ்சிகை - மார்ச் 2011

Page 11
பயணங்கள் இன்பமானது. அதை அனுபவிக்கும் நோக்கிலும் போக்கிலும் நமக்கு புதிய அனுபவங்களைத் தருகிறது.
உயர்ந்த மலைத்தொடர்களும் பணியும் சூழ்ந்த பாதையில் ஒருவன் பயணம் செய்து கொண்டிருந்தான். அவன் ஒரு ஞானியைச் சந்தித்தான்.
அவன் அவரைக் கேட்டான்." “ஐயாதாங்கள் ஞானியா?” அந்த ஞானி சிறிது நேரம் மெளனமானார். மெளனங்கள் பெருத்த அர்த்தமுள்ளவை. அவைகளுக்குள் நீண்ட வார்த்தைகள் இருக்கும். மனிதனை பிரமிக்க வைக்கும். மெளனங்களுக்குள் மர்மம் இருக்கும்
மெளனமாக இந்தப் பிரபஞ்சம் இருக்கிறது. ஆனால் தன்னுள் எவ்வளவு ரகசியங்களை அது அடைகாத்து வைத்திருக்கிறது? மனித முயற்சியில் இதுவரை அதன் நிழலைக் கூடக் கண்டுபிடிக்க முடியவில்லை.
விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுகள் செய்து இந்த உலகம் எப்படி உருவானது என்று கண்டுபிடித்தார்கள்.
'பெரு வெடிப்புக் கொள்கை' (Bigbang Theory) என்ற ஒன்றைக் கண்டு பிடித்தார்கள். அண்ட வெளியில் இருந்த வாயு திரண்டு, கெட்டியாகி பெரிய கோளமானது. அப்படி உண்டான கோளம் வெடித்துச் சிதறிய பொழுது பல துண்டுகளாக மாறியது. அந்தத் துண்டுகள்தான் சூரியன், பூமி மற்று முள்ள கிரகங்கள் என்றார்கள். ஆனால்நீண்ட ஆய்விற்குப்பிறகு இப்பொழுது அதுவும் தவறு என்றாகிவிட்டது. இப்பொழுது மீண்டும் அடி முதல் ஆராய்ச்சியை தொடங்கிவிட்டார்கள்.
பிரபஞ்சம்பற்றியதோற்றம் இன்னமும்மார்மமாகவே இருக்கிறது. மர்மங்கள் மெளனமானதுதானே?
மேற்சொன்ன ஞானி பிறகு தனது மெளனம் கலைந்து பேசினார்.
"நான் ஒரு ஞானி என்று சொன்னால் அப்பொழுதே நான் ஞானி இல்லை; ஆனால் ஞானி இல்லை என்று சொன்னால் அப்பொழுது நான் உண்மை சொல்ல வில்லை” என்றார்.
ஞானம் என்பது ஒரு வழிகாட்டி மரம் போல, அது மெளனமாகவே நிற்கும். ஆனால் போக வேண்டிய பாதையைச் சரியாகக் காட்டும். அது உண்மையை எப்பொழுதும் நேரிடையாகப் பேசாது மேற்கண்ட ஞானியைப்போல. ஆனால் உண்மையை மட்டுமே பேசும் w
இருக்கிற்து என்பதற்கும் இல்லை என்பதற்கும் எவ்வளவு தூரம் இருக்கிறது?
நன்மை என்பதற்கும் தீமை என்பதற்கும் உள்ள இடைவெளி எவ்வளவு?
எதற்கு இந்த உலகில் பயப்பட வேண்டும் என்று தீர்க்கதரிசிகள் சொல்லி வந்தவைகளை மக்கள் ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - மார்ச் 2011
 

ლიტ. ŠA(ყPტაtäueჭას, სeéQNმ-ს.J^
பின்பற்றுகிறார்களா? எதற்கு பயப்பட வேண்டும் என்பதை சரியாக ஒவ்வொரு மனிதனும் அறிந்தே வைத்துள்ளான். ஆனால் நடைமுறையில் அவன் அவற்றைச் சரியாகக் கடைப் பிடிக்கிறானா?
அருகில் உள்ளதை கடந்தே அவன் தூரத்தில் உள்ளதை அடையமுடியும்
அருகில்உள்ளவையே அவன் கண்ணுக்குத் தெரியாத பொழுது எப்படி தூரத்தில் உள்ளதை அடைவான்?
ஞானப்பயணம் என்பது கொஞ்சம் சிக்கலானது. இந்த சிக்கலின் காரணமாகவே அதில் சாதாரண மனிதன் பயணிப்பதில்லை.
சிலர் ஆர்ப்பாட்டமான பூசைகளாலும் சடங்குகளாலும், காணிக்கைசெலுத்திபின்காணிக்கைகளை ஏராளமாகப்பெற்று ஞானப்பயணம் மேற்கொள்ளப்பார்க்கிறார்கள்
இது எப்படி என்றால் காட்டில் ஒளிந்து கொண்ட திருடனைப்பிடிக்க தாரை தம்பட்டைகளை அடித்துக் கொண்டு அவனைத் தேடுவதுபோல்தான்!
ஞானம் ஆர்ப்பாட்டங்களுக்கும் தேவையற்ற சடங்குகளுக்கும் வெகு தூரத்தில் இருக்கிறது.
மக்கள், தான் ஞானி என்று விளம்பரப்படுத்திக் கொண்டு ஏராளமான சீடர்களுடன் பவனி வரும் ஆடம்பர துறவிகளை நம்பி காலில் விழுந்து வணங்கி தங்கள் தேவைகளைக் கேட்கிறார்கள்.
இவர்கள் அந்தப் போலிஞானிகளிடம் கேட்பதெல்லாம் “எப்பொழுது தனக்கு அதிர்ஷ்டம் வரும் தனது நிதி நிலை, சொத்து பத்துக்கள், வியாபாரம் செழித் தோங்கும் நிலையில் கிரகங்கள் சரியான திசையில் வருவதற்கான காலம் எப்பொழுது? தனது பட்டம் பதவிகளை அடைய அல்லது இருக்கும் பட்டம் பதவிகளைத் தற்காத்துக் கொள்ள என்னசெய்யவேண்டும்?"இப்படித்தான் கேள்விகள் இருக்கும் ஞானத்தின் முழு முதல் இயல்பே மனித அறிவுக்கும் கற்பனைக்கும் அப்பாற்பட்டது
வெளிப்படையாக இருக்கிற நடைமுறை சம்பிரதாயங்களிலும், சமூகத் தளத்திலும், மன உலகத்தில் ஏற்படுகின்ற கற்பனை கோலங்களிலும் ஞானத்தைத் தேட முடியுமென்று பலர் நம்புகிறார்கள்.
மான்கள் இனிய இசையால் கவரப்பட்டு வேடனின் கையில்மாட்டிக்கொண்டுமரணத்தைத்தழுவுகின்றன;ஒளியின் கவர்ச்சியால் மயங்கிவிட்டில்கள் உயிரிழக்கின்றன:இரைதேடும் ஆவலில் மீன்கள் தூண்டில்களை விழுங்கி மற்றவர்களுக்கு இரையாகின்றன. நடைமுறை வாழ்க்கையில் மேற்கண்ட அனுபவமே ஞானத்தைப் பெறு வதற்கு நாம் வெளிக் கவர்ச்சிகளில் தேவையற்று மாட்டிக் கொள்வதற்குச் சரியான எடுத்துக் காட்டாகும்
ஞானத்தை தேடுபவன் எப்பொழுதும் ஒரு குளத்தில்

Page 12
இறங்கும் பொழுது அதில் அலைகள் உண்டாகாமலும் சலனங்கள் இல்லாமலும் இறங்குவான்.கைதேர்ந்த ஞானிக்கு அது சாதாரணமான செயல்.
ஆனால் போலி ஞானி குளத்தை ஒரு கலக்கு கலக்கி வீண் ஆர்ப்பாட்டங்கள் செய்து கூட்டத்தைக்கூட்டித்தான் நீரில் மூழ்கி எழுவான்!
எங்கே ஆர்ப்பரிப்பு இல்லையோ அங்கே ஞானம் இருக்கும் அது மெளனமானது!
ஞானம் என்பது பல காலகட்டங்களில் பல்வேறு வேதனைகளுக்குப் பிறகு கிடைப்பது.
போலியான ஞானிகளிடம் சிலர் வேண்டு கோள்களை முன்வைக்கிறார்கள்.
“நான் அவனைப் போல பெரிய பணக் காரனாக மாற வேண்டும்.இவனைப்போல பட்டம்பதவிகளை பெறவேண்டும், வாழ்க்கை எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்” இப்படித்தான் ஒவ்வொரு மனிதனும் நினைக்கிறான்; கேட்கிறான்.
வாழ்க்கையில் இன்பம், துன்பம் இயற்கையில் இரவுபகல் போல இருக்கிறது. மன்னர்களும் மந்திரிகளும் ஏகப்பட்ட மகிழ்ச்சியாய் இருப்பதாகவும் அவர்கள் சொல்வச் செழிப்பில் மிதந்துகொண்டிருப்பதாகவும் நினைக்கிறார்கள்.
ஓர் அரசன் எப்பொழுதும் புன்னகைத்துக் கொண்டிருப்பதும் இல்லை; ஒர் அடிமை எப்பொழுதும் அழுது கொண்டேயிருப்பதில்லை.
உலகையெல்லாம் வென்ற அலெக்சாண்டருக்கு வாழ்வதற்கு ஒரு ஊரும், வசிப்பதற்கு ஒரு வீடும் உண்பதற்கு வேளைக்குச் சாப்பாடும்தான் தேவைப்படும். வென்ற ஊர்களிலெல்லாம் ஒரே நேரத்தில் வசிக்க முடியுமா!
படுப்பதற்கு, அது எவ்வளவு ஆடம்பர மானதாக இருந்தாலும் ஒரு கட்டிலைத் தவிர வேறு தேவை இருக்குமா?
ஞானம் தானே மனிதனுள் ஏற்படவேண்டும் அதனை அதிகாரத்தாலும் ஆட்சிப்பீடத்தாலும் ஏற்படுத்த முடியாது காணிக்கை செலுத்திஞானம் பெறமுடியாது
ஒருவனுக்கு சட்டத்தால் ஞானத்தை வரவழைக்க இயலாது. அப்படி ஏற்பட்டதாகக் கூறுவதுஞானமல்ல
ஞானம் 'ஒழிக" என்ற கோசத்தை எப்பொழுதும் ஏற்படுத்தாது மற்றவர்களை அழிப்பதை, ஒடுக்குவதை, அடிமைப்படுத்துவதை,அவர்கள்மேல் பொறாமைப் படுவதை ஒருகாலும் நினையாது
அதற்குப் பதிலாக வாழ்க’ என்ற கோசமே ஒழிவது ஒழிவதற்கான சரியான மருந்து,
வாழ்வது வாழ்ந்தால் ஒழிவதுதானே ஒழிந்து விடும்! வானுக்கும் மண்ணுக்கும் இடைப்பட்ட் வெளி ஒரு கொல்லனின் துருத்தி போன்றது இரண்டுக்கும் இடையில் வெறும் காலியான இடம்தான்உள்ளது காலியாக இருந்தாலும் அதில் எல்லாம் இருக்கிறது.
ஒன்றுமே இல்லாத துருத்திஇயக்கப்பட்டதும் அதுதான் வேலையைச் செய்கிறது. அதில் எல்லாமே இருக்கிறது.
வானம் நிலைத்திருக்கிறது வையம் நீடித்திருக்கிறது! ஏன் தெரியுமா? அவை எந்தக் காலத்திலும் தனக்காக வாழ்வதில்லை எனவே அவைகளுக்கு பிணி, மூப்பு, சாவு இல்லை
அது போல் ஞானிகள் தமக்காக வாழ்வதில்லை. எப்பொழுதுமே அவர்கள் தங்களை பின் நிறுத்திக்
10

கொள்கிறார்கள்
அதனால் அவர்கள் எந்தக் கூட்டத்திலும் முன்
மிகச் சிறந்த ஞானி நீரைப் போன்றவன். நீர் எல்லாவற்றுக்கும் நன்மை செய்கிறது. அது எதனுடனும் போட்டியிடுவதுஇல்லைதாழ்வுஎன்று நாம் நினைக்கின்ற இடங்களில் அதுதங்கிவிடுகிறது. அங்கிருந்துயார், எவன், என்றுபார்க்காமல் அனைவருக்கும்நீரைவழங்குகிறது
என்னதான் விலையுயர்ந்த சக்கரத்தை நமது வாகனங்களுக்குப் பொருத்தினாலும் அதன் பயன் அந்த விலையால்கிடைப்பதில்லை'காலியாக இருக்கின்ற அதன் உட்புறத்திலிருந்தேகிடைக்கிறது
அழகிய பூச்சாடியின் பயன் அதன் காலிப்பகுதியில் பூக்களை நிரப்பும்பொழுதே கிடைக்கிறது.
குயவன் செய்யும் மண்பாட்டத்தின் பயன் அதில் உள்ள காலிப்பகுதியில் தயாராகும் உணவின் ருசியில் தான் இருக்கிறது.
ஞானம் பெற விரும்புகின்றவன் முதலில் தன்னை காலியாக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு வந்தடையும் ஞானத்தால் அவன் சிறப்புப்பெறுகிறான்!
ஒரு நாடு குழம்பியும் சீர்குலைந்தும் இருக்கும் பொழுதுதான் தேசபக்தர்கள் தோன்றுகிறர்கள்
குழப்பமும் அமைதியின்மைக்குப் பிறகே ஞானம் என்ற தெளிவு பிறக்கும்
ஞானம் கண்ணுக்குத் தெரியாது அதை தொட்டுணர முடியாது! எனினும் அதில் வடிவங்கள் இருக்கிறது! அதில் உள்ளீடு இருக்கிறதுசூட்சுமமான நிலையில் அது இருக்கிறது . அது திடப்பொருளல்ல! ஆனால் உண்மையானது.
ஞானம் பெறுவதற்கு நீ உன்னைத் தாழ்த்திக் கொள். உன்னையறியாமலேயே நீ முழுமை யடைந்தவனாகக் காட்சியளிப்பாய்
எதற்கும்வளைந்துகொடுநீநேரக இருப்பாய்காலியாக இரு எப்பொழுதும் நிறைந்திருப்பாய்
யாருக்கு எதுவுமில்லையோ, அவன் தேவையானதைப் பெறுவான்!
ஞானி போட்டியிடுவதில்லை; எனவே அவனை யாரும் எதிர்ப்பதில்லை
குழங்கள் தாழ்ந்த பகுதியில் இருப்பதாலேயே அவை நிரம்பிநிற்கின்றன!
உக்கிரமாக வீசும்புயல் நிரந்தரமானது அல்லகடும்மழை தொடர்ந்து பெய்யாது ஞானம் அமைதியானது தொடர்ந்து இருப்பது
கால்விரல்நுனியில்நீண்டதூரம்நடக்கமுடியாதுகாலை அகலமாக்கிக்கொண்டு நடக்கமுடியாது
உன் உடல் உறுப்புக்கள் எதற்காக கொடுக்கப்பட்டுள்ளதோ அதை சரியாகப் பயன்படுத்து. ஞானமும் அப்படித்தான். சரியாக பயன்படுத்தினால் அது உனக்கு உடல் உறுப்பைப் போலவே சரியாக பயன்படும்
விருந்தை அனைவரும் விரும்புகின்றோம்! ஆனால் விருந்துகொடுப்பதை தயக்கத்துடனே ஏற்கிறோம்
ஞானம் இந்த உலகத்துக்கு விருந்து வைக்கிறது. அது விருந்தை விரும்புவதில்லை
ஞானி எப்பொழுதுமே மதச் சட்டைகளை அணிய மாட்டான். அவன் முரட்டுத் துணிகளை அணிவான். சில நேரங்களில் அவன் நிர்வாணமாகவே இருப்பான்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - மார்ச் 2011

Page 13
ஞானமே அவனது நவரத்தினங்கள் பதித்த ஆடை அவன் தேவைகள் அற்றவன் அவனின் தேவைகள் எப்படியும் அவனை அடைந்தேதீரும்
உயிரோடு இருக்கும் பொழுது மனித உடல் மென்மையாக இருக்கும்.அதனால் கை,கால்களை விரும்பியபடி மடக்கவும் நீட்டவும் முடிகிறது. இறந்தவுடன் உடல் விறைத்துக்கொள்கிறது!கை, கால்களை மடக்கமுடிவதில்லை! வாழ்க்கையில் கடினமும், சினமும், விறைப்பும் சாவின் சாட்சிகள்!
மென்மையும் சாந்தமும் வாழ்வின் சான்றுகள் நமக்கு விறைப்புவேண்டுமா, மென்மை வேண்டுமா? மகாபாரதம் எப்படிக் தொடங்குகிறது என்பதை அறிந்தாலே நமக்கு ஞானம்பற்றிய விளக்கம் தெரியவரும்.
திருதராஷ்டிரன் கண் தெரியாதவன். துரியோதனனின் தந்தை கண் தெரியாத காரணத்தால் அவனது ஆசைகள், எதையும் தனக்குச்சாதகமாக அறியும் ஆர்வம், இச்சைகள் அழியாமலே இருக்கின்றன.
சஞ்சயன்திருதராஷ்டினனுக்கு உதவியாக இருக்கிறான். அவன் முக்காலமும் அறியும் ஞானதிருஷ்டி பெற்றவன். இருந்த இடத்திலிருந்தே உலகில் எங்கே என்ன நடந்தாலும் அதை தனது ஞானக் கண்ணால் பார்த்துச் சொல்லி விடுவாள்!
திருதராஷ்டிரன் சஞ்சயனை நோக்கி இப்படி கேள்வி எழுப்புதல் மூலமே மகாபாரதம் தொடங்குகிறது.
"சஞ்சயா அறநிலமாகிய குருநிலந்தன்னில் நம்மவர், பாண்டவர் நடத்தியது என்ன? போரின் நிலையை புரிந்துரை
ിf8'
இச்சைகள் கண்ணில் தோன்றுவதில்லை.அது மனதில் தோன்றுகிறது. கண்ணில்லாதவன் எதையெல்லாம் காணத் துடிக்கிறானோ அவற்றைதனது மனதில் நிறுத்தப்பார்க்கிறான்.
அழரர் ரிசர்பியன்சைன்
ஞாபகாத்தச்சிறுக (அனுசரணை செம்பியன்
முதற் பரிசு -
இரண்டாம் பரிசு
மூன்றாம் பரிசு ஏனைய ஒன்பது சிறுகதைகளுக்கு பரிசுச் சான் போட்டிக்க சிறுகதைகள் முன்னர் எங்கும் பிரசுரி போட்டியில்பங்குபற்றுபவி போன்ற விடயங்களைவே தபால் உறையின் இடதுபக்க மூலையில் "அம எனக் குறிப்பிடட்
அனுப்பவேண்டியமுகவரி
ஞானம் கிளை அலுவலகம் -
போட்டி முடிவு முடிவுதிகதிக்குப்பின்னர்கிடைக்கும்க
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - மார்ச் 2011
 

செவிடன் கேட்க முடியாதவற்றைகேட்கத்துடிக்கிறான்.எல்லாப் புலன்களும் மனிதன் இழந்து விட்டாலும் மனதின் அடித்தளத்தில் பதுங்கி இருக்கும் ஆசைகளுக்கு எப்பொழுதும் அழிவு வருவதில்லை.
சஞ்சயன் தனது ஞானக் கண்ணால் பார்த்தே குருஷேத்திரப்போரைதிருதராஷ்டினனுக்கு விளக்குகிறான்.
ஞானம் உள்ளவனை பக்கத்தில் வைத்துக் கொண்ட பொழுதும் திருராஷ்டினனுக்கு ஞானம் பெறமுடியவில்லை,
தனது புதல்வர்களின் வெற்றியை மட்டுமே அவன் னக்கிறன்.
"தர்மஷேத்திரத்தில் கூடி இருக்கும் எனது புதல்வர்களும் அவர்களது விரோதிகளும் என்ன செய்கிறார்கள் என்பதை அறிய ஆவலாய் இருக்கிறேன்.
என்று திருதராஷ்டிரன் கூறியதாக பகவத்கீதை தொடங்குவது அற்புதமான உத்தி என்று சொல்லலாம்!
ஞானம் பெறுவதில் மனிதர்கள் குருடர்களாகவே இருக்கிறார்கள்.
இதைத் தான் மிக நுண்ண்ரியவகையில் கீதை சொல்கிறது.
இந்த உலகம் என்னதான் நாகரிகம் அடைந்து விட்டாலும் அது இன்னமும் தனது பழைய காட்டு மிராண்டித் தனத்திலிருந்துமாறவே இல்லை.
உலகில் ஞானமும் தர்மமும் எந்த இடத்தில் இருக்கிறது பூமியாக திகழ்கிறது என்று மனிதர்கள் நினைக்கிறார்களோ அங்கேதான் போர் நடக்கிறது.
கடவுள் அனைவருக்குமே ஒருவர் தான் என்று எல்லா மதத் தலைவர்களும் பேசுகிறார்கள். ஆனால் வெவ்வேறு கடவுளுக்கு வணக்க இடங்களை அமைப்பதில்தான் தீவீரம் காட்டுகிறார்கள்.இதற்காகவே உலகில் கலவரங்கள்,போர்கள் நடந்த வண்னமாகவே உள்ளன!
ன் (ஆ. இராஜகோபான்)
தைப் போட்டி 227 செல்வன் குடும்பத்தினர்) ரூபா 5000/- - ரூபா 3000/- - ரூபா 2000/- றிதழ்கள் வழங்கப்படும். ான விதிகள் க்கப்படாததாக இருத்தல் வேண்டும். ர்கள் தமது பெயர், முகவரி ாக இணைத்தல் வேண்டும். ார்செம்பியன் செல்வன் ஞாபகார்த்தப்போட்டி" படல் வேண்டும்.
-B,48" ஒழுங்கை, கொழும்பு -06.
திகதி 30.06.2011 தகள் போட்டியில்சேர்க்கப்பாட்டாது
-ஆசிரியர்

Page 14
13
தண்டும் தடியும் ஒன்றாக்கித் தவிர்த்த தகரக் கூரையிட்டுக் கொண்ட நிலையம் தானெனது குடும்பம் வளர்க்கும் தொழில்கமே.
பழைய செருப்பைப் புதிதாக்கிப் பயன்பாட்டிற்குக் கொடுப்பேனே; நுழையமாட்டேன் பிறர் வீட்டில் நோக வைக்கேன் மனிதரையே!
தொழிலை நம்பி வாழ்கின்றேன் சுருக்கம் எதிலும் கைக்கொண்டு எளிய வாழ்க்கை வாழ்ந்தாலும் இழிய வாழ்க்கை வாழேனே.
கத்தி, ஊசி உண்டவற்றைக் களவுக்காகப் பயன்படுத்தேன்; குத்திப் பிழைப்பேன்,மானிடரைக் குத்திப் பிழைக்கமாட்டேனே.
பொறுக்கி எடுத்த சில செருப்பைப் புதிதாய் ஆக்கிக் கொடுப்பேனே, பொறுக்கி வேலை புரிந்தாலும் "பொறுக்கி வேலை" புரியேனே 37
சின்ன வேலை தானெனது செருப்புக்கட்டும் தொழிலிந்தச் சின்ன வேலை செய்தாலும் "சின்ன வேலை செய்யேனே!
தெருவில் வீகம் செருப்பினையும் தேடி எடுப்பேன், பின் அவற்றை உருவம் மாற்றிச் சிலருக்கு உதவி கூடச் செய்வேனே!
 
 

* செருப்புக் கட்டிச் சீவிக்கும்
2.
O.
竹.
靶
சிறியேன் வாழ்க்கை சிறிதெனினும் திருட்டு வழியில் பணஞ்சேர்க்கும் சின்னத்தனத்தைச் செய்யேனே!
மாலையில் சேர்ந்தது சிறிதென்றால் வருவாய்க்குள்ளே சீவிப்பேன் காலையில் கடனோ டெழுவதிலும் கஞ்சி குடிப்பது மேலன்றோ!
தட்டிப் பறித்தல், தடம் புரட்டல், தமரைப் பிறரைச் சங்கரித்தல் கெட்டித்தனமா? சிச்சிச்சி கீழ்த்தொழில் இதற்கு நான் ஒப்பேன்!
மனிதன் செய்ய வேண்டியது வாரிக் குவிக்கும் செயலன்று மனிதன் போலேவையத்தில் வாழும் வழியில் வாழ்வதுவே
சின்னப் பாசொலும் சின்னப்பா சேதி கனதி கொண்டதுவோ, “சின்னப் பா’வோ சொல்வீரே சின்னப் பாவின் இப்பாவே!
- தனங்கிலிப்பு, வ. சின்னப்பn=
ஞானம் = చారం చేt=u శాస్త్రాణిశాTE = Inదేవీ £ll

Page 15
“ஆங்கள் படுக்கைக்கு வரவில்லையா?” அவள் கேட்டாள். “இன்னும் சிறிது நேரத்தில் வருகிறேன், எனது அறிக்கையை முடிந்த பிறகு” அவன் பதிலளித்தான்.
தனது அறிக்கையை எழுதுவதில் அவன் தொடர்ந்து ஈடுபட்டிருந்தான். குப்பி லாம்பின் வெளிச்சம் மங்கிக்கொண்டு வருவதை அவனது கண்கள் q உணர்ந்தன. எனினும் அதனை ஒரு பொருட்டாக அவன் எடுத்துக்
கொள்ளவில்லை. eפעU
தான் அந்தக் கிராம நகரத்துக்கு வருவதற்கு முன்னரே
அங்கு வாழ்வது நகர வாழ்க்கையை விட் கஷ்டமானது என்பதை அவன் முன்னரே அறிந்திருந்தான்.
வாராந்தம் சமர்ப்பிக்கப்பட வேண்டிய அறிக்கையை அவன் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தான். தான் செய்த வேலைகளின் சுருக்கம், கடமையில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட பிரச்சினைகள், உடனடியாகச் செய்யப்பட வேண்டிய திட்டங்கள், கொலை செய்யப்பட வேண்டியவர்களின் பெயர் பட்டியல் என இந்த வாராந்த அறிக்கையில் அடங்கும் செய்திகளாகும்.
இந்த வாரம் குழப்பம் விளைவித்த நால்வருக்கு எதிராக புரட்சி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அவன் எழுதினான். அதில் இருவர் சிறுவர்கள், ஏனைய இரண்டு பேரும் தெருவில் காரணமின்றி அலைந்து திரிபவர்கள். இந்த நடவடிக்கை நகரத்துக்குள் நல்லதொருமாற்றத்தைக்கொண்டு வருவதற்கு காரணமாகியது. இதனைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவது நல்லது 660 நான் அபிப்பிராயப்படுகின்றேன். அதேநேரம் மிகவும் விழிப்புடனும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.
அவன் எழுதுவதைச் சற்று நிறுத்திவிட்டு யோசனையில் ஆழ்ந்தான். "எச்சரிக்கையாக இருப்பது". முக்கியமான ஒரு சொல். முழுப் போராட்டத்திலும் பிரதான சிக்கலும் அதுதானே!
அமைதியாகவும், எச்சரிக்கையாகவும் இருக்கும்போது எதிரி ஏமாந்து விடுவான். எதிரியினால் சுட்டுக்கொல்லப்பட்ட “மெரிட்” அவனுக்கு நினைவுக்கு வந்தான். எச்சரிக்கையாகவும் இல்லாமல், அனைத்தைப் பற்றியும் விழிப்புடனும் இருக்காமையினால்தான் அவனுக்கு அந்த முடிவு வந்தது.
"நீங்கள் உங்கள் பாதுகாப்பாளர்களை நிராகரிக்க வேண்டாம், எந்நேரமும் துப்பாக்கியைப் பக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள், எந்த நேரத்திலும் எல்லாவற்றைப் பற்றியும், எல்லோரைப் பற்றியும் சந்தேகப்படுங்கள், "அவனை அந்தப் பிரதேசத்துக்கு அனுப்புவதற்கு முன்னராக நடைபெற்ற விஷேட ஆலோசனைக் கூட்டத்தில் ரஷ்ய ஆலோசகர் அவ்வாறு சொன்னார். எல்லாப் பக்கங்களிலுமிருந்து எதிரியின் வாசனைதான் வீசுகிறது. எவ்வாறு அதனை நாம் மறக்க முடியும்? அவன் ஆழ்ந்து சிந்தித்தான்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - மார்ச் 2011

ஏத்தியோப்பியச் சிறுகதை
ாடுத்தில்
: QDΛωρη (δωρη guilgis : бтд. бтд. објбоФћ
ஒரு வருடத்துக்கு முன்னதாக அவன் இந்தப் பிரதேசத்துக்கு வந்தான். அப்பொழுது அங்கு குழப்பம் விளைவிப்பவர்கள் வளமுற்ற மற்றும் சவால் விடமுடியாத நிலைமை காணப்பட்டது. "புரட்சிமுகாம்”எனச்சொல்லப்படும் அரசாங்கத்துக்கு ஆதர வளித்த படை முகாம் சிக்கல் நிலைமைக்குள் தள்ளப்பட்டு இருந்தது. பயத்துடன் இருந்த சில உறுப்பினர் சமாதானத்துக்குவிருப்பம் தெரிவித்தனர். அவனது கடமைகள் என்னவென அவனுக்கு இப்பொழுது விளங்கியது. நகரத்தில் இருந்து பயங்கரவாதத்தை ஒழிப்பது, சட்டத்தையும் சமாதானத்தையும் நிலைநிறுத்துவது; பூரண அதிகாரம், குறைபாடுகள் இன்றி பயங்கரவாதத்தை அழித்து ஒழிக்கும் அதிகாரம் என்பன. தனது கடமையைச் செய்வதற்கு சகல பிரயத்தனமும் மேற்கொண்டான். ஒரு மாதத்துக்குள் நகரின் நிலைமை முற்றாக மாறியது. குழப்பம் விளைவித்த பயங்கரவாதிகள் தப்பிச் செல்லத் தலைப்பட்டனர். எல்லா இடங்களிலும் கைதுகள், துன்புறுத்தல்கள்,விசாரணைகள் என நிகழ்வுகள் இடம்பெற்றன.
குறுகிய காலத்துக்குள் நீதி நிலைநாட்டப்பட்டது. பயத்தினால் அமைதி ஏற்பட்டது என அவன் நம்பினான். அத்தோடு மக்கள் அவனுக்கு மரியாதை செலுத்தவும், அன்பு காட்டவும் தலைப்பட்டனர்.
ஒரே பிரச்சினை என்னவென்றால் இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் மக்களோடு நடந்து கொள்ளும் முறை. அவனது ஆலோசகர் வழங்கிய அறிவுரைகள் எவ்வளவு தூரத்துக்கும் உண்மையானவை என்பதை அவன் மகிழ்ச்சியுடன் சிந்தித்துப்பார்த்தான்.
முதலாவதுமாதத்தில் நகரத்துக்குள் கடமையாற்றுவது கடினமாகத்தான் இருந்தது. மக்கள் எப்படியும் அவனைப் பார்த்துப் பயப்படவில்லை. நாட்செல்லச் செல்ல அவர்கள் அவனுக்கு மரியாதை செலுத்தவும், அவனிடம் நெருக்கமாகப் பழகவும், அவனை ஏற்றுக்கொள்ளவும் துணிந்ததை எண்ணிய பொழுது அவன் மகிழ்ச்சி அடைந்தான்.
மக்கள் அவனை ஏற்றுக்கொள்ளத் தூண்டியது சம்பந்தமான கெளரவத்தை அவன் மனைவிக்கும் பெற்றுக்கொடுத்தான்.
13

Page 16
அவளைப் பார்ப்பதற்காக அவன் படுக்கையில் மறுபக்கம் புரண்டான்; அவள் மூச்சு விட்டபடி ஆழ்ந்த நித்திரையில் மூழ்கியிருந்தாள். அவரது சூடேறிய அழகிய வாளிப்பான உடம்பை ஆரத்தழுவ அவன் ஆசைப்பட்டான். எடுப்பான உடம்பு, வட்டவடி விலான முகம், நிரம்பிய செவ்விதழ்கள், கவர்ச்சியான பழுப்பு நிறத்திலான கண்கள் கொண்டவளாக
மற்றய கிராமத்துப் பெண்களைப் போலல்லாமல் கவர்ச்சியான கால்களைக் கொண்ட ஒரு அழகியாகக்
ĦTIT LIL ILLITETT
முதன் முதலாக தனது கண்கள் அவள் பக்கம் ஈத்தது ஒரு முறை அவனது நினைவுகளில் நிழலாடியது. வாரி முடிக்காத கூந்தல், மருளும் விழிகள், அவள் அச்சம் கொண்ட சிறுமியைப் போவ காணப்பட்டாள். தற்பொழுது காணப்படுவதைப் போல உள்ளத்தைச் சுண்டி இழுக்கும் சிறு பார்வையுடன் கூடிய வளர்ச்சிப் பெண்ணாக அவள் கானப்படவில்லை.
பயங்கரவாதி ஒருவனுடன் தொடர்புகொண்டிருந்தாள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு அவன் முன்னிலையில் அவள் ஆஜர் செய்யப்பட்டாள். அப்பொழுது நிலவிய நிலைமையில் அவளுக்கு இந்தக் குற்றச்சாட்டு மரண தண்டனை பெற்றுத் தருவதற்குப்போதுமானது.
அவளைத் தனியாக விசாரித்த அவன்; அவளது அழகில் மயங்கிவிட்டான். "தான் நிரபராதி" என அவள் அளித்த வாக்கு மூலத்தைத் தான் நம்பியது அவனுக்கே ஆச்சரியத்தைக் கொடுத்தது. அது, அவன் அவள் மீது கொண்ட ஆசையினாலா? அல்லது அவளை உடமையாக்கிக்கொள்ள வேண்டும் என்ற அவசரத்தினாலா? "நான் அவ்வளவு பலரீனமானவன் அல்ல" அவன் தனக்குள் சொல்லிக் கொண்டான். அவள் தொடர்பு கொண்டிருந்த இளைஞன் அவளது காதலனாகவோ, அல்லது நெருங்கிய உறவினராகவோ இருக்கலாம். அவள் அரசியல் தொடர்பு உடையநல்ல அமைதியான ஒரு கிராமியப்பெண் என
 

உறுதிப்படுத்துவதற்கு முன் வந்த சாட்சியாளர்களில் பலர் கானப்பட்டனர்.
நல்லதொரு மானவி, அதற்கு மேல் அவனுக்கு வேறு என்ன வேண்டும், அவன் அவளை விடுதலை செய்தான்.
ஒரு மாதத்துக்குள் அவள் அவனது இரு அறைகளுடன் கூடிய வீட்டில் குடியேறினாள். அவன் தனது திருமணம் சட்டப்படியானது என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான நகரசபை அதிகாரிகளினது அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக்கொண் டான். இப்படியான அன்பு நிரம்பிய ஒருத்தி தனக்கு மனைவியாகக் கிடைத்தது தனது அதிஷ்டம் எனக் கருதினான்.
அவள் தொடர்பு கொண்டிருந்த பயங்கரவாத இனளஞனுக்கு என்ன நேர்ந்தது என்பதை ஒரு நாளிலேனும் அவன் வெளிப்படுத்தவில்லை. அந்த இளைஞனின் தல்ை துண்டிக்கப்பட்ட உடலை பிரதான பாதையில் போட்டு முழு நாளும் காட்சிக்குவைக்கப்பட்டிருந்தது. பின்னர் இரகசியமான இடம் ஒன்றில் அமைந்திருந்த பெரிய மனிதப்புதைகுழி ஒன்றுக்குக் கொண்டு செல்லப்பட்டது. அவன் அந்த இளைஞனைப்பற்றினதும் கேட்கவில்லை. அரசவிரோதமற்றும் எதிர்ப்புரட்சியாளர்களின் குறைபாடுகள்ளச் சுட்டிக்காட்டிய அவன், இராணுவ அரசாங்கத்துக்கு ஒத்துழைக்க வேண்டியது ஏன் என்பதை விளக்கினான்.
"ஜனநாயகம் அராஜகத்தின் வாசல் என இலகுவில் ஏமாந்துபோகும்மக்களுக்குமுறையோடுகற்பிக்கவேண்டும்" என்று அவன் அவளுக்குக் கூறினாள். அவள் கற்பதற்கு அதிக அக்கறை காட்டினாள்.
பலவந்தமாக கதவு உடைக்கப்படும் பலத்த சப்தத்துடன் அவன் விழித்துக் கொண்டான். திடீரென குழப்பத்துடன் விழித்துக்கொண்ட அவனுக்கு அதே கணம் தனது மனைவியும் விழித்துக்கொண்டதையும் காணமுடிந்தது. அதேநேரம் கட்டிலுக்குக் கீழாய் இருந்த பாதணியை எடுப்பதற்கு அவன் குனிந்தான்.
கடுமையான ஒளி வெள்ளம் அவன் மீது பாய்ந்தது. E. "அசையாதே! அசைந்தால் கொன்று விடுவேன்.” థ్రో கடுமையான அச் சுறுத்தல் கட்டளை வெளியானது. இன்னும் பல மின்சாரக் | குமிழ்கள் ஒளி பாய்ச்சின. :I தனது படுக்கை அறையில் ஆயுதம் தாங்கிய நான்கு ஐந்து : பேர் இருப்பது தெரிந்தது. தனது அறைக்கு வெளியே இ தகவல் பரிவர்த்தனைக் கருவிகளால் தகவல்கள் அனுப்பப் படுவதும் , இ பெறப்படுவதும் அவனுக் குத் தெளிவாகக் கேட்டது. அவன் அதிர்ச்சிக்கு உள்ளானாலும் அதிகம் பயப்படவில்லை.
"எழுந்து வெளியே வா!'
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - மார்ச் 2011

Page 17
ஒருவன் உத்தரவுபிறப்பித்தான். அவன் தனது கீழ் அணியுடன் கட்டிலை விட்டு இறங்கினான்.
“இங்கே வா”கடுமையான உத்தரவு "நீயும் வா’ அவனது மனைவிக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அவளுக்கு தனது கால் சட்டையைக் கூட அணிந்து கொள்ள அவகாசம் வழங்கப்படவில்லை. அவனது மனைவி மெல்லிய உடையணிந்து தனக்குப்பின்னால் வருவதை அவன் அவதானித்தான். எல்லோரும் பார்த்து ரசிக்கும்படி அவளது மார்பகங்கள் திரையின்றிதொங்கிக்கொண்டிருந்தன.
வெளியில் வந்ததும் அவனது இரு கைகளும் பின்னால் சேர்த்து கட்டப்பட்டது. தனது மனைவியின் கைகள் அவ்வாறு கட்டுப்படாதது அவனுக்கு சற்றுநிம்மதியைத் தந்தது. சற்று தள்ளி இருந்த கற்சுவர் ஒன்றின் அருகே கொண்டு செல்லப்பட்ட அவனுக்கு அமரும்படி உத்தரவு இட்டனர்;துப்பாக்கிஏந்திய இளைஞர்கள் இருவர் அவனுக்குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டனர். சற்றுத் தூரத்தில் காணப்பட்ட தனது மனைவிக்கு மற்றும் ஒருவன் காவல் நின்றான். நகரத்தில் துப்பாக்கி வெடிக்கும் சப்தம் ஓய்ந்து கொண்டு வந்தது.
அவனது வீட்டுத் தளபாடங்கள், உடைகள் என்பனவற்றை ஆயுதம் தாங்கியவர்கள் வெளியில் கொண்டு வந்து போட்டனர். அடர்ந்த தாடியைக் கொண்ட ஒரு கெரில்லாப் போராளி தன்னை நோக்கிவருவதைக் கண்டான். "உனது ஆயுதங்களை எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய்”
கெரில்லாப்படையாளி கேட்டான். “என்னிடம் ஆயுதம் எதுவும் இல்லை”
அவன் பதிலளித்தான். “பொய் சொல்லாதே தேசத்துரோகி
நாயே’ படையாளிகர்ஜித்தான்."எமக்குத் தெரியும் உன்னிடம் ஆயுதம் இருப்பது
பற்றி” அவன் சற்றுத் தயங்கினான். எனது சப்பாத்தில் பொருத்தப்பட்டுள்ள சிறியதொரு கைத்துப்பாக்கி ஒன்று உள்ளது.”அவன் சொன்னான். தாடிக்கார கெரில்லாப் படையாளி மற்றொரு படையாளியை அழைத்தான்.
‘போய் அவனது சப்பாத்தைக் கொண்டுவா”
"உன்னிடம் உள்ள துப்பாக்கி அதுமாத்திரமா?”
படையாளி கேட்டான் “ஆம்” அவன் தயக்கமின்றிச் சொன்னான். தாடிக்காரப்படையாளிஇன்னொரு படையாளியை அழைப்பது கேட்டது.
"அந்தப்பெண்ணையும் இங்கே கொண்டுவா”
தனது மனைவி வருவதை அவன் கண்டான். அவளது நடையின் பாவனையைப் பார்த்தால் அவள்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - மார்ச் 2011

பயந்ததற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. அவள் ஆடம்பரமாகவும், மகிழ்ச்சியாகவும் காணப்பட்டாள்.
நான் அவளுக்குக் கற்றுக்கொடுத்தது ஒன்றும் வீண் போக வில்லை. அவன் திருப்தி அடைந்தவனாக தனக்குள் சொல்லிக் கொண்டான்.
"இந்த தேசத்துரோகநாய் சொல்லுகிறான் அவனிடம் ஒரே ஒருகைத்துப்பாக்கிமாத்திரம்தான் தன்னிடம் இருக்கிறது என்று அது உண்மையா?”
தாடிக்காரப்படையாளிகேட்டான். “மேசைக்குக் கீழால் ஒரு துப்பாக்கி மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது"தனது மனைவி பதில் அளிப்பது அவனுக்குக் கேட்டது.
வெந்நீர் நிரம்பிய பாத்திரம் ஒன்றையும், ஐஸ்தண்ணீர்நிரம்பியபாத்திரம் ஒன்றையும் ஏக காலத்தில் தனது உடம்பில் ஊற்றுவது போன்ற ஓர் உணர்வை அப்பொழுது அவன் பெற்றான். அச்சத்தில் கல்லாய்ப் போன அவன் இப்பொழுதுதான் முதன்முதலாக நடுங்கத் தொடங்கினான்.
“நீ ஒரு சகோதரி! அப்படித்தானே” தாடிக்காரப் படையாளி தனது மனைவியிடம் கேட்டதானது அவன் இறந்ததன் பின்னால் வாழும் மனித உலகத்தில் இருந்து கேட்கும் குரல்போல அது ஒலித்தது.
"ஆம்,” அவனுக்கு தனது மனைவியின் பதில் கேட்டது.
"நான்”ஹிபோவுடன் தான் உறவு வைத்துக்கொண்டு இருந்தேன். நான் இந்தக் கொலைகாரனுடன் வாழ்ந்தது அவன் கொன்று குவித்த அநேகமான சகோதரர் களின் மரணத்துக்குப் பழி வாங்குவதற்குத் தான். இவன் எனது காதலனையும் கொலை செய்துவிட்டான்.”
“நீ என்றால் தைரியமான ஒரு சகோதரிதான்!” தாடிக்காரப்படையாளி சொன்னான்.
"திரும்பிச் சென்று ஒளித்து வைத்திருக்கும் பொருட்களையும், கடிதங்களையும் வெளியில் எடுத்துக்கொண்டு வாருங்கள் சகோதரி, நீங்களும் இப்பொழுது எங்களுடன் வர வேண்டியிருக்கும். வெள்ளை உடுப்பு ஒன்றையும் அணிந்து கொண்டு வாருங்கள்”அவன் சொல்லிக்கொண்டு போனான். தனது மனைவி தான் இருக்கும் திசையைக் கூட திரும்பிப் பார்க்காமல் வீட்டுக்குள் நுழைவதை அவன் கண்டான்.
“அவள் தொடர்பு வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட பயங்கரவாதி அவளது காதலன்?: நான் எவ்வளவு பெரிய முட்டாள்?” அவன் தன்னையே சபித்துக்கொண்டான்.
அதேநேரம் தனது ஆலோசகரின் எச்சரிக்கை அப்பொழுது அவனது நினைவுக்கு வந்தது. “அரசவிரோதிகளுடன் தொடர்புவைத்துக்கொள்வது பற்றிய குற்றச்சாட்டுப் போதுமானது உடனே செயல்படவேண்டும் உடனடியாக சரியா,தப்பா என்றுதேடிப்பார்க்க முயலக்கூடாது. தயங்காமல் உடனடியாகச் செயல்படுங்கள். அரச சக்திகள் மூலம் ஈடுபடுத்தப்படும் பிள்ளைகள், பெண்களின் தந்திரங்களுக்கு அகப்பட்டுவிடாமல் சந்தேகம்
15

Page 18
ஏற்பட்டவுடனேயே செயல்படயேண்டும். கொன்று விடவும். மனித உரிமைகள் எனப்படுவதை ஜிம்மி காட்டருக்கும், "அம்னெஸ்ட்” இயக்கத்துக்கும் ஒப்படைத்து விடவும். உமது பொறுப்பு:அரசாங்கத்தைப் பாதுகாப்பதுதான்.”
"நான் தோற்றுப்போய்விட்டேன்.” அது பற்றி அவனுக்கு விளங்க வந்ததும் அவன் கடும் வேதனை அடைந்தான். பதற்றம் நிரம்பிய கடந்த காலப்பகுதியில் போராட்டத்தை அடக்குவதற்கு கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது.
அவனுக்கு காலடி ஓசை பல கேட்டது. தனது மனைவி கிட்ட கிட்ட வருவதை அவன் கண்டான். அவள் காக்கி நிறத்திலான நீண்ட கால் சட்டையும், நீல நிறத்தினாலான ஜேஸி ஒன்றையும் அணிந்து இருந்தாள். அவை அவன் நகரத்தில் இருந்துகொண்டு வந்து கொடுத்த காணிக்கை.
“இதுதான் இன்று இரவு அவர் எழுதிக் கொண்டு இருந்த அறிக்கை'தடித்த கடிதஉறைஒன்றை அவள்தாடிக்கார கெரில்லாப்படையாளியிடம் கையளித்தவண்ணம் சொன்னாள். அதனைப் பெற்றுக்கொண்ட தாடிக்காரன் தனது சட்டைப்பைக்குள் போட்டுக் கொண்டான்.
"அந்தக் குழுவினரோடு நீங்கள் வாருங்கள்- வீட்டுத் தோட்டத்தில் இருந்து வெளியேறிக் கொண்டிருந்த படையினரைச் சுட்டிக்காட்டி அவன் சொன்னான். அவள் தன் பக்கம் கூடப் பார்க்காமல் சிரித்த முகத்துடன் வெளியேறிச் செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.
தாடிக்காரப்படையாளி அவனது முகத்தை முறைத்துப்பார்த்தான். "ஆஆ.தேசத்துரோகநாஅேழுகிறான்” அவன் சொன்னான். அப்பொழுதுதான் தனது கன்னம் வழியே கண்ணிர் வழிந்து ஓடுவதையும் தான் அழுது கொண்டு இருப்பதையும் அவன் உணர்ந்தான். அப்பொழுது அவனுக்கு இரவின் குளிரை உணர முடிந்தது.
“தேசத்துரோகி” இப்பொழுது அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. சகல எதிர்பார்ப்புகளும் வரண்டு போய்விட்டது. கண்ணிருக்கு 8FITLJLDIT85lʼ.Gib.
"நீதுரோகியாகிவிட்டாய் என நினைக்கிறாயா?” அவனது மனசாட்சி கேட்டது. மறுகணம்; மின்னல் தெறித்ததுபோல ஒரே தடவையில் கேட்டது; "நீதுன்புறுத்திக் கொன்றவர்கள் எத்தனை பேர், நீ கொல்லப்படுவதற்கு முன் தீர்மானிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? உனக்கு அவளது காதலன் நினைவிருக்கிறதா? அவன் ஓர் அதிசயச் சகோதரன், அவனை நீ துன்புறுத்தியும் அவனை அடிபணிய வைக்க உன்னால் முடியாமல் போனது. அதனால் அவனது தலையைத் துண்டித்து முண்டத்தை பாதையில் தூக்கி எறிந்தாய்; அதுமாத்திரமா நீ மோசமான ஒரு வேலையைச் செய்தாய். அந்தச் சகோதரனின் காதலியை பலவந்தமாக உனது மனைவியாக்கிக் கொண்டாய். அவள் உன்னைக் காதலிப்பதாக நீ நினைத்திருக்கக் கூடும். நீ எத்தகைய சுயநலவாதி? தேசத்துரோகிக்கு,தனது காதலனைக் கொன்ற ஒருவனை அவள் எப்படிக் காதலிப்பாள்? அவளுக்கு
16

தேவைப்பட்டதெல்லாம்உன்னைக்கொன்றுவிட்டுளங்களோடு இணைவதுதான். அதுவும் வேண்பாம் என்றுதான் நாங்கள் சொன்னோம், சிறிது காலம் பொறுத்துப் பார்க்கும்படி தான் நாங்கள் அவளுக்குச் சொன்னோம். அவள் விரும்பியதால் தான் உன்னை அவள் நெருங்கினாள். அதனால் நாங்கள் கூடிய பலனை அடைந்தோம். நான் இப்பொழுது அவளை வெளியில் அனுப்பாது விட்டிருந்தால் உன்னை அவள் கொடூரமான முறையில் கொன்று பழி தீர்த்துக் கொண்டிருப்பாள். நாங்கள் விஷேடமாக உன்னைத் தேடிக்கொண்டுதான் வந்தோம். உனது மற்ற நண்பர்கள் எல்லோரும் எம்மால் கைது செய்யப்பட்டு விட்டனர். இப்பொழுது உன்னுடைய முறை தேசத்துரோகி”
ஆம், எல்லாம் முடிந்துவிட்டது. அவன் அமைதியாக இணங்கினான். கண்ணிர் வடிவது நின்று விட்டது. நான் சாகத்தான் வேண்டுமா? அவனைப் பயம் பிடித்துக் கொண்டு விட்டது. அவனது உள் மனம் அவனுக்கு அமைதியாக இருக்கும் படி கூறியது. "தைரியமாக நில்!” மனம் மறுபடி கூறியது. எனினும் அவனது உறுதி பூணப்பட்ட சக்தி படிப்படியாக அமிழ்ந்து கொண்டு செல்வது அவனுக்கு விளங்கியது.
“எனக்குசாகத் தேவையில்லை, நான்சாகமாட்டேன்.” அவன் தனக்குள் சொல்லிக் கொண்டான். நகரத்தில் இருக்கும் தனது குடும்பத்தவர்களைப்பற்றிய நினைவு வந்தது. அடுத்த விடுமுறையில் அவர்களைப்பார்க்கவருவதாக அளித்த வாக்குறுதிகள் ஒரு கணம் மனதில் தோன்றி மறைந்தன. “எனக்கு சாகத் தேவையில்லை. நான் சொல்வதை அவர்கள் கேட்க வேண்டும்; நான் அவர்களுடன் பேச வேண்டும்.”
"ஐயோ கடவுளே நான் சாகத்தேவையில்லை.” கடவுளே இல்லை என வாதித்து வந்த அவன்; கடவுளை அழைத்துப் பிரலாபிக்கத் தொடங்கினான். அவன் உரக்கப்புலம்பி அழத்தொடங்கினான். W
அவனுக்கு துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. எனினும் தான் சுடுபட முன்னரே இறந்து விட்டதைப் போல உணர்ந்தான்.
தாடிக்காரப் படையாளி ஏ. கே. 47 ரக துப்பாக்கியால் அவனது தலைக்குச் சுட்டான். இறுதியில் அவன் இறந்து கிடந்தான். தேம்பித் தேம்பி அழுத படி தன்னைக் காப்பாற்றுமாறு வேண்டியும் அதற்குப் பயந்து மரணத்தைத் தழுவிக் கொண்டான்; தான் அது வரையிலும் தாமதித்தது அதிகம் என விளங்கிக் கொள்ளாமலேயே இறந்துவிட்டான். கெரில்லாப் போராளியின் எண்ணம் அப்படியாகியது.
"நாம் போவோம்”அவன் மற்ற இருவரையும் பார்த்துக் கூறினான். கெரில்லாப் படையினர் சென்றனர். கீழ் அணியுடன் காணப்பட்ட அவனது வெற்றுடல் சின்னாபின்னமாகச் சிதைந்து கிடந்தது. அவனது உடம்பிலிருந்து ஓடிய இரத்தம் நிலத்தைச் செந்நிறமாக்கிக் கொண்டிருந்தது. அதற்குப் பல அடிகளுக்கு அப்பால் அமைந்திருந்த அவன் தனது மாளிகையாகக் கருதிய வீடு தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தது. தூரத்தே கரடி ஒன்றின் உறுமல் சப்தம் கேட்டது. எனினும் அதற்குப்பயப்படுவதற்கு அவன் உயிரோடு இல்லை.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - மார்ச் 2011

Page 19
சர்வதேச மகளிர்
(ஒரு கற்பனைக்
நாதன் :- மார்ச் 8 திகதி சர்வதேச பெண்கள் தினமாமே. எதற்காகப் பெண்கள் தினம்கொண்டாடுகிறார்கள்?
சிவா - பிரான்ஸ் தேசத்துப் பெண்கள்தான் முதன்முதலில் மார்ச் 8" திகதியை பெண்கள் தினமாகப் பிரகடனப்படுத்தினார்கள். மே முதலாம் திகதி தொழிலாளர் தினமாகக் கொண்டாடப்படுவது போல மார்ச் 8 உலகம் முழுவதிலும் பெண்கள் உரிமைத் தினமாக கொண்டாடுகிறார்கள்.
நாதன் - பெண்கள் வீட்டுத் தலைவிமாராக இருக்கிறார்கள். அன்றாடம் எதைச் சமைக்கிறது எதைச் சாப்பிடுவது என்று அவர்களே தீர்மானிக்கின்றார்கள். நண்பர்களோடை சேர்ந்து கொஞ்சம் குடித்துவிட்டு வந்தால் கேள்விக்கு மேலை கேள்வி கேட்கிறார்கள். கந்தோருக்குப் போய் மாலையிலை லேற் ஆக வந்தால் ஏன் லேற் என்று குறுக்கு விசாரணை வேறு நிலைமை இப்படி இருக்கும்போது இவர்களுக்கு என்ன உரிமைக் குரல் வேண்டியிருக்கிறது.
சிவா :-புருஷன்குடித்துவிட்டுவந்து வீட்டில்குழப்பங்களை ஏற்படுத்தினால் எந்த மனைவிதான் சும்மா இருப்பாள். குடிக்க வேண்டாம் என்று சொன்னால் அதில் என்ன தவறு
நாதன் - கந்தோர்களிலையெல்லாம் இப்போ பெண்களின் ஆதிக்கம் பெருகிப்போச்சு. அரைவாசிக்குமேல் அவர்கள்தான் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். கந்தோருக்கு வந்து வீட்டிலே என்ன சாப்பாடு; புருஷனோடை என்னென்ன விஷயத்திலே பிரச்சனை ஏற்பட்டது; கடைக்குப் போய் என்ன நிற சாறி வாங்கியது என்றெல்லாம் கதைத்துப் பொழுது போக்குவது தான் வேலை.
சிவா - கொழும்புக் கந்தோர்களில் பெண்கள் 50% அளவில் வேலை செய்வது உண்மைதான். ஆனால் கிராமப் புறங்களிலும் தோட்டப் புறங்களிலும் பெண்களுக்கு படிக்கிற வசதி குறைவு. அதனால் கிராமப்புறப் பெண்கள் இப்போதும் உரிமையின்றி வாடுகிறார்கள் என்பதே உண்மை.
நாதன் - கம்பஸ் எல்லாத்திலையும் நிறையப் பெண்பிள்ளைகள் தான் படிக்குதுகள். இந்த வேகத்தில் போனால் ஆண்கள் பெண்களுக்கெதிராகப் போராடவேண்டிய கட்டம் விரைவில் வரும். அப்போது ஆண்கள்தினம் கொண்டாட வேண்டிய அவசியம் ஏற்படும்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - மார்ச் 2011
 

- 85IT. 56ILIT6oor
கலந்துரையாடல்)
சிவா - நகரங்களில் தான் முன்னணிப் பாடசாலைகள்
இருக்கின்றன. ஆகவே நகரத்துப் பெண்பிள்ளைகள் நன்றாகப் படித்துக் கம்பஸ் போக, கிராமப் புறப் பெண்பிள்ளைகளும்பெருந்தோட்டத்துறைப்பெண்பிள்ளைகளும் எட்டாம் வகுப்பு அல்லது மிஞ்சிப் போனால் ஒ. எல். லோடை இடைவிலகிப் போகிறார்கள். இதனால் பெண் கல்வி இந்த நாட்டில் பூரணத்துவம் பெறவில்லை. இப்படியான பிரச்சனைகளை விவாதித்து நடவடிக்கை எடுக்கவும், பெண்கள் மத்தியில் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவும் மகளிர் அமைப்புக்களும்போராட்டங்களும் தேவைப்படுகின்றன.
நாதன் - ஊருலகத்திலை உள்ள எல்லாப் பெண்பிள்ளைகளும் கம்பஸ் போக ஏலுமா? பெருந்தோட்டத்துறைப் பெண்களெல்லாம் படிக்க வெளிக்கிட்டால் தோட்டக்கூலி வேலை செய்வது யார்? நமது முன்னோர் நல்ல மூளைசாலிகள். அதுதான் அவர்கள் குலத்தொழில் முறையை வகுத்தார்கள். இந்த முறையின்படி உத்தியோகம் பார்ப்பவர்களின் பிள்ளைகள் படித்து உத்தியோகமே பார்ப்பார்கள். விவசாயியின் பிள்ளை விவசாயத்தையே கவனிப்பார். துணி வெளுப்பவன் பிள்ளை அதே தொழிலைப்பழகுவான். கள் இறக்குபவன் பிள்ளைகள் இறக்கும் தொழிலையே செய்வான். மனைவிமார் வீட்டில் இருந்து சமைப்பது, பிள்ளைகளைப் பெற்றுவளர்ப்பதுபோன்ற தொழில்களைச் செய்வார்கள். இவ்வாறுதான் காலம் காலமாக நடைபெற்று வந்தது. இப்போது மட்டும் என்ன புதுமையும் புரட்சியும் பெற்று அலைகின்றார்கள்?
சிவா - பத்தாம் பசலித் தனமாய் கதைக்க வேண்டாம். இப்ப காலம் மாறிப் போச்சு. சட்டத்தின் முன் சகலரும் சமம் என்றுதான் அரசியலமைப்புக் கூறுகின்றது. எனவே தலித் பெண்கள் பெருந்தோட்டத்துறைப் பெண்கள் ஏனைய பின் தங்கிய கிராமியப் பெண்கள் அனைவருக்கும் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் சமமான இடம் கொடுக்க வேணும். இதற்கு முட்டுக் கட்டையாக இருப்போர் எல்லோரும் சமூக விரோதிகள்.
நாதன் :- அடக்கியொடுக்கப்படும் பெண்கள் பற்றிக் கதைக்கின்றீர்கள். இவர்கள் பணக்காரர்களாக மாறுவதற்குச் சுலபமான வழியொன்று இருக்கிறது. வெளிநாடுகளில் பணிப்பெண் வேலை நிறைய இருப்பதாகப் பேசிக் கொள்கிறார்கள். கஷ்டப்பட்ட பெண்கள் இவ்வாறு வெளிநாடுகளுக்குப் போனால் நிறையச் சம்பாதித்துப்
17

Page 20
பணக்காரிகளாக மாறலாம் தானே. நாட்டுக்கும் அந்நியச் செலாவணி வந்து குவியுமல்லவா?
சிவா :- "கண்ணை விற்றுச் சித்திரம் வாங்கலாம்” என்பது போல இருக்கிறது உங்கள் ஆலோசனை. வெளிநாடுகளுக்குப் பணிப்பெண்களாகப் போவோருக்கு அங்குள்ள எஜமானர்கள் கை கால்களில் ஆணி அடித்துச் சித்திரவதை செய்வதை நீங்கள் அறியவில்லைப் போலிருக்கிறது.
நாதன் :- இப்படி ஒன்றிரண்டு கேஸ் நடந்தால் அதைப் பெரிதாக்கிச் சொல்கிறீர்கள் போல் தெரிகிறது.
சிவா :- ஒன்றிரண்டு கேஸ் அல்ல. எந்த நாளும் இப்படியான செய்திகள் பேப்பரில் வருகின்றன. அடி உதை, பட்டினி போடுதல், பாலியல் வல்லுறவு, எல்லாம் உண்மைச் சங்கதிகள்தான். பாதிக்கப்படும் பெண்கள் ஏழைகளாக இருக்கிறதாலை அவர்களுக்காக வாதாட ஒருவரும் இல்லை. அதனால்தான் கூறுகிறேன், அப்பாவிப்பெண்களுக்காக நீதி கேட்டுப்போராடப்பெண்கள் அமைப்புக்கள் கட்டாயம் தேவை. பெண்கள் தினம் கொண்டாடினால் மட்டும் போதாது. பெண்கள் அமைப்புக்களில் பெண் சட்டத்தரணிகளையும் சேர்த்துப் போதிய நிதிகளையும் வசூலித்துப் பாதிக்கப்படும் அப்பாவிப் பெண்களுக்காக வாதாடி நீதி பெற்றுக் கொடுக்க வேண்டும்.
நாதன் - பாலியல் வன்முறைபற்றிக்குறிப்பிட்டீர்கள்.அதை என்னாலோ உங்களாலோ தடுக்க முடியாது. இதைத் தடுக்க நாட்டில் போதிய சட்டங்கள் இருக்கின்றன தானே.
சிவா - சட்டங்கள் எழுத்திலே இருந்தால் மட்டும்
போர்வைக்குள் உறைகிறது தூக்கம்!
உள்ளே எழுந்து கூத்தாடி தன்னை அனுமதி என்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்து விட்டு இப்போது அமைதியாய் நாடகம் போடுகிறது!
வெளியில் பார்க்க ஒரு சாது போல் தான் இருக்கிறது!
இருந்தாலும்
இதற்கு முதல் அதன் அட்டகாசத்தை என்னவென்று சொல்வது..?
18
 

போதாது. அதை நடைமுறைப்படுத்தவும் வேண்டும் பாலியல் வன்முறைக் கேஸ் கோட்டுக்குப் போனால் மருத்துவப் பரிசோதனை செய்து அறிக்கை கொடுக்க வேண்டும். கண்கண்ட காட்சி இருக்கிறதா என்று கேட்பார்கள். சாட்சி வைத்துக் கொண்டா குற்றம் செய்கிறார்கள்? சாட்சிகளை ஆஜர் செய்து குற்றத்தை நிரூபித்தாலும் கூட ஒருசில ஆயிரம் ரூபாக்களை தண்டமாக விதித்து வழக்கை குளோஸ் பண்ணி விடுவார்கள். கோடிகொடுத்தாலும்போன கற்புதிரும்பிவந்து விடுமா என்ன? எதையும் வருமுன் காக்கவேண்டும். இதற்குத்தான் சமூக ரீதியான விழிப்புணர்ச்சி வேண்டும். பெண்களுக்குச் சமுதாய ரீதியான பாதுகாப்பு வேண்டும் என்று பெண்கள் அமைப்புக்கள் வாதாடுகின்றன. ஆகவே மார்ச் 8 திகதி மட்டும் பெண்கள் தினமாக கொண்டாடினால் போதாது பெண்கள் எந்த நாளும் விழிப்புணர்வுடன் போராடவேண்டியது அவசியமாகும். பெண்கல்வி, வேலைவாய்ப்புபோன்றவற்றை உறுதிப்படுத்துவதற்கும், குடும்பவன்முறை, சிறுவர் துஷ்பிரயோகம். பாலியல் வன்முறை சீதன முறை போன்றவற்றுக்கும் எதிராகப் போராடுவதற்கும் பெண்கள் மத்தியில் மட்டுமல்ல ஆண்கள் மத்தியிலும் விழிப்புணர்வு தேவை.
நாதன் - நின்று கதைக்க நேரமில்லை; எனக்கு அவசர வேலையொன்று இருக்கிறது. அப்ப நான் போய் வருகிறேன். மீண்டும் நாளை சந்திப்போம்.
சிவா - சரி போய் வாருங்கள்; நாளைக்கு வரும்போது பெண்விடுதலை பற்றி ஆழமாக யோசித்துக் கொண்டு வாருங்கள், ஆறுதலாகக் கதைப்போம்.
நாதன் - ஒகேபாய்
தயாரிப்பு - கா. தவபாலன்
எடுத்த புத்தகத்தை மூடித்தொலை. என்று திட்டி.
சூழலைக் கிரகித்த விழிகளைப் க்கென்று அடித்துமூடி.
* பாயைக் கொண்டு வா. தலையணை வேண்டுமென்று அடம்பிடித்து.
இப்போது ஒன்றுமே தான் கேட்காததுபோல் அமைதியாய்க் கிடக்கிறது
தாட்சாயணி ‘தூக்கம்’.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - மார்ச் 2011

Page 21
எனக்கென்னவோ தெரியn: அவன் மீது ஒரு பாசம் தான். சிலவேளைகளில் அவன் மீது எனக்கு வெறுப்பும் வருகின்றது. எரிச்சலும் வருகின்றது. எனினும் எல்லாம் கணநேரம்தான். மீண்டும் அவன் நினைவு என்நெஞ்சில் அலைமோதும் போது மீண்டும் அவன் மீது அப்படி எரிச்சல்பட்டிருக்க வேண்டாம் எனத் தோன்றுகின்றது. ஒரு பச்சாதாப உணர்ச்சி என்னுள் தோன்றி அரிக்கின்றது.
எல்லாவற்றிற்கும் காரணம்தான் என்ன? அவனுடைய சுபாவமா? பழக்கவழக்கமா? அதனை அளவிட்டுக் கூறமுடியாது.
நான் அவனை முதல் முதலாக சிந்தித்த அந்த நாளை எண்ணிப் பார்க்கின்றேன். “ச்சா” எவ்வளவு தெளிவாக ஞாபகம் இருக்கின்றது.
பல்கலைக்கழகத்துள் புகுந்த இரண்டாம் நாள் எங்கள்
பெயர்களைப் பதிவு V. செய்வதற்காக ஜிம்னாசி யத்திற்கு சீனியர்ஸ் அழைத்துக்
கொண்டு போன போது இடையிலே அவன் வந்து சீனியர்களிடம் மாட்டிக் கொண்டான்.
வழக்கமான கேள்விகள் அவனிடம் கேட்கப்பட்டன.
டேய் இப்பத்தான் ரெயினால வாரனியோ?”
“பெட்டியை தலையிலே வையடா?
"ஓசிரிப்பு இவருக்கு சிரிப்பு வேண்டிக்கிடக்கு வெட்டடா சிரிப்பை”
எங்களுக்கும் நடக்கிறது ஆக்கினை. எனினும்
பெட்டி படுக்கையோடு வந்து நிற்பவனுக்கு விஷேசம். சீனியர்ஸ் கவனமெல்லாம் அவன் பக்கம்தான்.
நான் அவனை சற்று அவதானித்துப் பார்க்கின்றேன். அவன் வசதிபடைத்தபிள்ளையாக இல்லை. சாதாரண சேர்ட், காற்சட்டை, பெட்டியும் மிகச் சாதாரணமானதே. தலையணையும் கையில் இல்லை.
உடம்பும் அப்படி ஒன்றும் வீணே தின்று கொழுத்ததாக இல்லை. சாதாரண நிறைதான் அவனுக்கும் இருக்கும்.
வெறித்த பார்வை. அதிலே எதிர்காலத்தினைப் பற்றிய இருள் நிறைந்த ஏக்கம் சற்றெனப் புலப்பட்டது.
ஒரு சாதாரண குடும்பத்தினைச் சேர்ந்தவனே. ஏழ்மை நிலையில் வளர்ந்தவனாக இருத்தல் வேண்டும். ஆனால் எப்படியோ படிக்க வைத்து விட்டார்கள். பையனுக்கு பல்கலைக்கழக புகுமுகமும் கிடைத்து விட்டது. படிப்பதா விடுவதா என்ற இரண்டுங் கெட்ட நிலையில் இறுதியில் பெற்றோரின் வற்புறுத்தலில் அல்லது இவனது அவாவினால் வந்திறங்கி விட்டான் போல. இப்படி அவனைப் பற்றி நினைத்தேன் என் நினைப்பு வீண் போகவில்லை.
அவனிடம் பழக நல்ல வாய்ப்பும் கிட்டியது. அவனும் நானும் ஒரே பாட நெறியை செய்தமையால் பாடங்களில் எங்களுக் கிடையில் அதிகம் வித்தியாசம் இருக்க வில்லை. இதன்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - மார்ச் 2011
 

காரணமாகவும் நெருக்கம் ஏற்பட்டது. இந்த நெருக்கம் மனந்திறந்து கதைக்க வழிவகுத்தது.
எங்கள் உறவு வளர்ந்தது. என்றாலும் எங்களுக்குள் உடன்பாடுகளை விட முரண்பாடுகளே மிஞ்சின.
பிரச்சினைகளைப் பற்றி சிந்தித்து ஆழ்ந்து அதிலே துன்பம் கொள்ளும் அவன் போக்கு எனக்கு பிடிக்கவில்லை. இங்கிருந்து எத்தனையோ மைல்களுக்கு அப்பால் ஒரு கிராமத்தில் குச்சு வீட்டில் குக்குக்கென இருமிய வண்ணம் அமர்ந்திருக்கும் தன் தாயைப்பற்றியும் அந்த குடிசையில் இவனது படிப்பையும் இவனது எதிர்கால வாழ்வையும் பற்றி எண்ணிஅதிலே ஈடேற்றம் காண முயலும் இரண்டு தங்கைகளைப் பற்றியும் வயது போன தகப்பனைப் பற்றியும் சிந்திப்பதில் நியாயமுண்டுதான். உண்மையில் சிந்திக்க வேண்டியதுதான்.
எத்தனைதான் தத்துவங்களும் மாற்றங்களும் சமூகத்தில் ஏற்பட்டு விட்டாலும் இப்படியான மன உணர்வுகள் முற்று முழுதாகவே பிடுங்கி எறியப்பட்டிடுமா? தன்னைப் பெற்றெடுத்த தாயின் ஆசைக் கனவுகளை அவள் இறக்க முன்னரேயே தன்னால் நிறைவேற்றிட முடியுமா? என அவன் இதயம் துடிப்பதில் என்ன குறை இருக்க முடியும்? ஆனால் தன் தாயையும்தன் இரண்டு சகோதரிகளையும் தகப்பனையும் மாத்திரம் எண்ணி எண்ணி பட்டத்திற்குள் சுழலும் அவனது சிந்தனை எனக்குச் சில வேளைகளில் எரிச்சலை தான் ஊட்டின. ஒரு முழு சமுதாயமெனும் நதியினில் பொங்கிப் பிரவாகித்து விழும் நீர்க்குமிழியின் தேவைகளை முக்கியத்துவத்தினை அவன் அளவுக்கும் அதிகமாக வற்புறுத்துவது போல் எனக்குப்பட்டது. அந்தக் குமிழுக்குள் புகுந்து கொண்டு அதுதான் பிரச்சனை என்பது போல் எனக்குப்பட்டது. ஒருநாள் தனக்கு வந்த கடிதம் ஒன்றினை என்னிடம் காட்டியபோது அந்தச் சர்ச்சை எழுந்தது.
“இந்தக் கடிதத்தினை பார்”
“ஓம் இதிலென்ன?”
“சீ. என்ன இதிலென்னவோ?”
“ஓம். அம்மாவுக்குச் சுகயினம் இதுதான் சாராம்சம்”
"நான் எப்படி போய் பார்ப்பது?”
“கடிதத்தில் தான் எழுதி கிடக்கே வர வேண்டிய அவசியமில்லை. மாமாவைத்தியரிட்டமருந்தெடுத்துகொடுத்த வரென்று வருத்தம் ஒன்றும் அதிகமாக இல்லை. வழமையாக அம்மாவுக்குள்ள இருமல் கொஞ்சம் அதிகரித்து இருந்ததாம். தற்போது அதுவும் குணமடைந்து வருகிறது என்று எழுதி
19

Page 22
கிடக்கு. பின்னை ஏன் கவலைப்படுகிறீர். அம்மாவை நன்றாக பார்க்கச் சொல்லியும் தனக்கு வசதி இருந்தால் வசதி போல் ஒருமுறை வந்து பார்க்கலாம் என்று யோசிக்கிறேன் என்றும் எழுதும். சில வேளை அம்மா அப்படி விரும்பினா ஒரு மாதிரி போட்டு வாரதுதானே? பேந்தென்ன?”
“எனக்கென்னமோ பயமாகிடக்கு என்னை அம்மா விட்டுட்டு போயிடுவாளோ என்றுநேற்றைக்கும் கனவு ஒன்று கண்டனான். நான் வீட்டில் விளக்கு ஏற்றுவதுமாதிரியும் அது அணைஞ்சு போற மாதிரியும். காலையிலேயும் எழுந்தவுடனேயே மேசையிலே கிடந்தபேனை கைப்பட்டு கீழே விழுந்திட்டது. எனக்கென்னவோ பயமா கிடக்கு.” “சும்மா விசர்க்கதை கதைக்காதேயும், கனவு காண்றதும், பேனை விழுறதும். நீயும் இருபதாம் நூற்றாண்டில் தான் இருக்கிறனியோ கொஞ்சம் நான் சொல்றனென்று கோவிக்காதேயும். நீ எப்போதாவது மற்றவர்களைப் பற்றி யோசிக்கிறதா இல்லை. பகிடி இல்லை சீரியஷாதான் கேட்கிறேன். இந்தக் கெம்பஸ்ல எத்தனை ஆயிரம் சனம் இருக்கு தெரியுமில்லே. இவை எல்லாத்தோடதாயும் இங்கேயா வந்து நிக்கிறவையள். அவைகள் எல்லாம் நல்ல சுகத்தோட தான் இருக்கிறவங்களோ? இப்படி ஒன்னைப்போல இன்னும் இதைவிட மோசமாய் எத்தனை ஆயிரம் பேருடைய தாய்மார் கஷ்டப்படுதுகள் உன்னைப்போலவே இங்கே எல்லாரும் அழுது கொண்டா இருக்கினம்.”
“உண்மையா நீதான் கதைக்கிறினியோ கேட்கிறேன். அம்மாவுக்கு வருத்தம் என்று என் மனசுல உள்ள சுமையை இறக்கச் சொல்றன். நீ ஒரு இதயமில்லாத மனுசனா இருக்கிறியே. சீ. நான் கடிதம் வந்ததும்பார்த்துப்போட்டு ஏங்கிப் போய் இருக்கிறன். நீர் என்னை புரிந்து கொள்ளாம கதைக்கிறியே, ஊர்ல உள்ளவர்களுக்கு எல்லாம் தாய் இருக்கிறது யாருக்குத் தெரியாது. அவைகளுக்கு வருத்தம் இல்லையா என்று கேட்கிறீர்.நான் என்ன டாக்குத்தரே, ஊர்ல உள்ள மனுசியளுக்கு வருத்தம் பார்க்க நான் என்ன டாக்குத்தரே.”
“என்னடா நான் உன்னைடாக்குத்தர் வேலையாபார்க்கச் சொன்னனான். இல்லை கேட்கிறன்.”
“இந்தாரும் சும்மா வயிற்றெரிச்சலைக் கிளப்பாதேயும். நான் என்ர அம்மாவின் சுகத்தினைப் பற்றித்தான் கதைக்க இயலும். மற்றவைகளைப் பற்றி நான் என்ன கண்டனான். எனக்கென்னத்துக்கு அவையளோட அலுவல் எனக்கென்ன விசரே ஊரெல்லாம் சுகம் விசாரித்துக்கொண்டு திரிய”
"உன்னுடைய பிரச்சனை உன்னுடையதுமட்டுமல்ல. அது உன்னைப்போல என்னைப்போல இன்னும் நம்மோடு படிக்கிற ராஜாவினுடையதுபோல. இப்படி எத்தனையோ பேருடையது பிரச்சனையைக் கண்டு நாம் ஒடப்படாது. அவையஞக்குமுகம் கொடுக்கனும், உன்னைப்போல அழுது கொண்டு இருந்தால் எப்படி முகம் கொடுப்பது? உன் அம்மாவுக்கு என்ன செய்யனும், உன்னால என்ன செய்ய முடியும்; அதைச் செய். சும்மா வீணே புலம்பாதேயும்.
“இனி உன்னோட கதைக்க முடியாது. தயவுசெய்து கதைக்காத"
“சரி இப்ப உன்னோட கதைக்கிறதில எந்தப் பயனும் இல்ல. நான் புறப்படுகிறேன். என்ன சரியா?”
20

“ஓம் என்ர அம்மாவோடகதையைச் சொல்ல ஊர்லஉள்ள மனுசியோட வருத்தத்தினைப் பார்க்கச் சொல்றணி ஒன்ர யோசனையும் நீயும் போட்டுவா.” “அதான் இப்ப கதைச்சா உனக்கு விளங்காது. பிறகு வசதி போல கதைப்பம். வீணாய் மனதை அலட்டிக் கொள்ளாத சரியே.”
அடுத்த நாள் லெக்ஸர் ஹோலில் அவனைக் கண்டேன். ஆள் அவ்வளவு வாட்டமாய் இல்லை. சற்றுமனத்திருப்தியுடன் இருப்பது போல்பட்டது.
“என் எண்ணம் அவனைச் சுற்றியே வட்டமிட்டது. அவன் ஒருநாள் சொன்னான் என்ர அம்மாமத்தவங்களோட சேர்ந்து திரியறதவிரும்பாள். அவள் சொல்வாள் நாங்கள் உயர்ந்த சாதி ஆட்கள் மற்றவங்களோடநெருங்கிப்பழகக்கூடாது. இங்கேயே வந்த பிறகு அது மாறிப்போச்சு எனக்கும் எல்லாத்தோடேயும் பழக விருப்பமில்ல. சிலர் அவையள்ர தரம் தெரியாமகொஞ்சம் அதிகமா இடம்பிடிக்கின்ம் நான் அதுக்கு விட மாட்டேன்.”
அந்த நிலவுடைமைச் சமுதாய அமைப்பினின்றும் வந்த ஒருவன் இப்படி எண்ணியதில் வியப்பொன்றும் இல்லைதான். அந்தச் சமுதாயப்பண்புகளைப் பேண முயன்றதில் வியப்பில்லை தான். ஆனால் ஒருவனுடைய சமூகத்தினைப்பற்றிய அறிவு இதனை மாற்ற வழிவகுக்க முடியும். இவனுக்கு அந்த அறிவும் இல்லை. தான் ஒரு உயர்ந்த இனம் என்றுவாழ்ந்தவன். தனது பிரச்சனைகளுக்காக தனக்குள்ளே ஒரு வட்டம் போட்டுக் கொண்டு அதற்குள் நின்றுகுட்டிக்கரணம்போட்டவன்; போட்ட வண்ணமே இருக்கிறான். அன்றாடம் பெருகி வலுத்து பெருகி இப்படித் தொடரும் தன்னை அழுத்தும் பிரச்சனைகள் அவனைப் பொறுத்தவரையில் அவனது பிரச்சனைகளே. ஆஎப்படி ஒரு தனிப் பிறவியாகிவிட்டான் அவன்.
தூரத்திலே அமர்ந்திருக்கும் அவனைப்பார்க்கிறேன். நான் அவனுடன் கதைத்தது பிழையோ? அவனை அவன்து
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - மார்ச் 2011

Page 23
போக்கிலே விட்டிருக்கலாமோ? அவன் மனம் புண்பட்டிருக்குமோ? அதோ அவன் என்னைப்பார்க்கிறான். ஆனால் சிரிக்கவில்லையே. அவன் எப்போதுமே அப்படித்தான் அவனது அந்த வெறித்த பார்வை அதனுள் ஆழ்ந்து கிடக்கும் எதிர்காலம் பற்றிய இருள்.
எனது சிந்தனை குழம்புகிறது. அவனது தாயை நினைத்துப்பார்க்கிறேன். அவள் ஊட்டிய அந்தச் சமூக பண்பாடுகள் "தாய்ச்சொல்லைத்தட்டக்கூடாதே?”அவன் நிச்சயம் தட்ட மாட்டான். அதனால் அவன் உருப்படவும் வழி இல்லையோ..?
லெக்ஸர் முடிந்தது. “டேய்ராமு என்ன நீ கதைக்கமாட்டியோ” “என்ன கதைக்க கிடக்கு உன்ரபேச்சும் என்ர பேச்சும் ஒத்துப் போகனுமே” “ஏதோ சந்தோஷமா இருக்கிறாய் போலக்கிடக்கு” "ஏன் சந்தோஷமா இருக்கப்படாதோ?” “சீ. நீர் அப்படி இருக்க வேணுமென்பதுதானே என்ர ஆசை” “நான் என்ர பிரச்சனை எல்லாம் முருகனிட்ட குடுத்துப் போட்டன். அவன் தான் இனி எல்லாம்”
எனக்கென்ன சொல்வதென்று விளங்கவில்லை. என்றாலும் கதைக்காமலும் இருக்க முடியவில்லை.
“ராமு நம்ப பிரச்சனையை இன்னொருத்தர் தீர்க்க முடியாது. நம்மதான் தீர்க்கனும்”
மீண்டும் அதே வெறித்த பார்வை. அதனுள் உலகத்து பிரச்சனை எல்லாம் தனக்கே என்று எண்ணுகின்ற ஒரு தோற்றம் தெரிகின்றது.
என்னால் கதைக்காமல் இருக்க முடியவில்லை. “டேய் வேண்டுமானால் நீயும் ஊரோடு போய் இருந்து அம்மாவை பார்க்கிறது தானே? உன்னுடைய பிரச்சனைகள் தான் பெரிசா இருந்தா படிப்பை விட்டிட்டுப்போய் ஏதாவது செய்யலாந்தானே? ஆனால் அப்படியும் ஒரு கஷ்டமுமில்லையே வீட்டோடுகாணியும் கொஞ்சம் தோட்டமும் கிடக்குத்தானே? “என்னைய என்ன படிப்பை விட்டுட்டு போகச் சொல்றீரோ? நல்ல யோசனைதான். அம்மா என்னைய வார்சிட்டிக்கு அனுப்ப எவ்வளவு கஷ்டப்பட்டவ தெரியுமே. அவளைப் போல் வேறு எவரும் கஷ்டப்பட்டிருக்கமாட்டினம்”
எனக்கு கேந்தி தான் வந்தது 1 “முடியாது முடியாது நாங்கள் எல்லாம் செல்வக்குஞ்சுகள் தானே? வரும் போது ஊர்ல இருந்து காரால இல்லையா வந்தனாங்கள். பெட்டிப் படுக்கைதூக்க எனக்கு இரண்டு வேலையாட்கள் வந்தவரில்லையோ.”
66
“என்ன நீபேய்க்கதையல்லோ கதைக்கிறீர்.நீர்மாத்திரம்தான் ஏதோ பெரிய கஷ்டத்தில் வந்ததுபோல.” "இந்தாரும் சும்மா கதைக்காதேயும் உனக்கும் எனக்கும் இனி ஒத்துப்போகாது.சும்மா விழல் கதையள். என்ர கஷ்டத்தைச் சொன்னால் அவன்ர கஷ்டத்தை நான் கண்டனானோ?இவன் ஒருபெக்கன் ஏதேதோ புதிசா இல்லையோ நீர் கதைக்கிறீர்?” “சரிதான் நீர் சொன்னதுதான் உண்மை. இது உனக்குப் புது விசயங்கள்தான் எனக்கல்ல.”
இப்படிக் கதைத்த பின்னர் அவன் விடைபெற்று ஹோல் போய் விட்டான். அவனது நிலைமையில் பல புது விசயங்களை புரிந்து கொள்வானென்பதும் கூட சிரமம் தான். அவன்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - மார்ச் 2011

குறிப்பிட்ட புது விசயங்கள் என்பதுதான் என்ன? எனக்குள் சிரிப்புத்தான் வருகிறது. நீண்ட அகன்ற பெரும் குளப்பரப்பில் எங்கோ ஒரு மூலையில் பொந்தில் வாழ்ந்து கொண்டு இதுதான் உலகம் என்று ஏமாந்து நிற்கும் ஒரு தவளையின் நினைவுதான் எனக்கு அவனைக்காணும்போது எழுகின்றது. ராமுபோல் இன்னும் ஆயிரம் ராமுக்கள் இவ்வமைப்பிலே நாளுக்கு நாள் மேலும் மேலும் அமுக்கப்படுவதும் அழுத்தப்படுவதும் என்ன புது விசயமா? தன்னை அமுக்கும் அந்தக் கொடிய கால்களைப் பிடித்து - அந்த இரண்டு கால்களையும் பிடித்து அதுதான் ராமு போன்ற மனோ பைத்தியங்களுக்கும் காரணமான முரண்பாடு என்பதை உணர்ந்தால் ராமுவுக்கு உலகம் எவ்வளவு நிச்சயமானதாக, வாழ்வு இலகுவானதாக, நம்பிக்கையானதாக அமையும். நலிந்து நலிந்து அழுது விக்கித்திரியும் மனித ஜீவன்கள் அதிலே ராமுவும் ஒரு பிரதிநிதி என்னென்றாலும் மீண்டும் மீண்டும் இந்த மனித ஜீவன்கள் அந்தப்பழைய சாக்கடைக்குள் போய் விழத்தான் யாவும் வசதியாக அமைந்து கிடக்கு.
இப்படியே சில நாட்கள் சென்றன. ராமுவை சந்திப்பதுண்டு. ஆனால் எதனையும் பற்றிக் கதைப்பதாக இல்லை. அவனிடம் கதைப்பதற்கு எத்தனையோ விசயங்கள் இருந்தன. எனினும் அவன் கதைக்க முன் வரவுமில்லை. எனக்கும் ஏதோ ஒர் அலுப்பு ஒரு வகை சோம்பல் போல ஒர் இனம் புரியாத மனோநிலை. கதைப்பதனூடாக விவாதிப் பதனூடாக அவனில் மாற்றங்கள் ஏதும் ஏற்படுவதாகத் தெரியவில்லை. மீண்டும் மீண்டும் அவன் செக்குமாடாக உழல்கிறான்.
எத்தனையோ ஆண்டு காலமாக பரம்பரையாக நடந்து வந்த பாதையினின்றும் சற்றே விலகி நடக்கத் துணியாத அவனதுபோக்குமாற்றமுடியாததோ? உலகின் போக்கினைப் பற்றி விளங்கிக் கொள்ள விரும்பாத வெறும்பூச்சியமான அறிவு என்னை ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. எல்லாம் அவனது வெறும் நம்பிக்கைகள் செய்யும் விபரீதங்களாகும். தொட்டதற்கும், நின்றதற்கும், இருமியதற்கும் வெறும் சடங்குகளா? ஒஎன்ராமு நீமாறவேமாட்டாயா? ஓர் அமைப்பு ஏற்படுத்தும் அல்லது ஒர் அடித்தளம் ஏற்படுத்தும் மேல்தட்டு நிர்மாணங்கள் தான் எவ்வளவு திடமானவை என் சிந்தனை எங்கெங்கோ சென்று அவனது தனிச் சிந்தனை பற்றிச் சுழன்றது.
ராமு ராமு என்று ராமுவைப் பற்றியதாகவே ஏதோ கதை நடந்தது. நான் அரைத்தூக்கத்தில் விழித்துப்பார்த்தேன். எனது அறைக்கு வெளியே இப்பெயர் அடிக்கடி அடிபடுகிறது. தமிழிலும் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் . 1 ஒன்றும் எனக்கு விளங்கவில்லை. மணிஒன்றரை. சிங்களத்தில் இவன் பெயர் அடிபட நியாயமேதுமில்லையே. துடித்தெழுந்து எனது அறைக் கதவைத் திறந்து,
“மொனாதராமு
ஒரு சிங்கள நண்பரிடம்கேட்கிறேன். “ராமு இறந்து விட்டான்”
அவன் இரத்தினச் சுருக்கமாகக் கூறி விட்டான். “ராமு’தொய்ந்து விழும் சாரத்தை இறுக்கிகட்டியவாறே அவனது அறையை நோக்கி ஓடுகிறேன்.
*ராமு.நீதனிமரமாஎன்னசெஞ்சனிதனியேளங்கேயாவது ஒடி ஒளிக்கப்பார்த்தீரா? அப்படி இங்கே செய்யமுடியாது.
2

Page 24
cfiតំរិះអំ ប
அவலங்களை
ffîn 5 magroT
உலக மயமாதலுடன்
நகரங்கள் நரகமாக மாறி வருகின்றமையையும், நவீன கல்வியை பெற நகர்ப்புறத்தை நாடும் மக்கள் படும் அவலங்களையும், அரசியல் அதிகார ஊழல்களையும் அழுத்தமாகச் சொல்லியிருக்கும்படம் “ஈசன்' சசிக்குமாரின் இப்படைப்பு சமகால அரசியலையும் அதிகார வர்க்கக் கொடுமைகளையும்,உலகமயமாதலின் தாக்கங்களால் சீரழியும் இளைஞர்கள் வாழ்வையும் யதார்த்தமாகச் சொல்லிய திரைப்படமாக மிளிர்ந்துள்ளது.
இப்படத்தை மேலோட்டமாகப் பார்த்தால் சாதாரண பழிவாங்கல் கதை போல தோன்றினாலும் அதனூடே நிறைய விடயங்கள் மனதைத் தொடும்படி சொல்லப்பட்டிருப்பதைக் காணலாம். ஆழமாகச் சிந்திக்கும்போது, வழமையான மசாலா பழிவாங்கல் தனிமனித சூரத்தனம் ஒற்றை நாயகனின் யதார்த்தமற்ற மிகை வீரம் எதுவுமே இல்லாமல் மிகவும் நேர்த்தியாக நகர்த்தப்பட்டுள்ளமையைகாணமுடிகிறது.
கதாநாயக அந்தஸ்து இல்லாத சாதாரண நடிகர்களையும், புது முகங்களையும் வைத்து பல பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படம். தலைப்பு பெயருடைய ஈசன்பாத்திரம் இடைவேளைக்குப்பின்னர்தான் வருகின்றதென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். பொலிஸ் உதவிக் கமிசனர் பாத்திரம், அரசியல்வாதி பாத்திரம், அவரது முக்கிய உதவியாளரான சாமான்யன் ஒருவன் ஊமை பூரணி பாத்திரம் இவர்களோடு படத்தின் முற்பகுதியை ஆக்கிரமித்திருக்கும் அமைச்சர் மகன், தொழிலதிபர் மகள் பாத்திரங்கள் என அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ள படம் என்பதால்,யார் நாயகன் யார் நாயகி என்ற கேள்விக்கே இடமில்லை. குறிப்பிட்ட அனைவருமே தமது பாத்திரங்களில் சோடை போகாமல் நடித்திருக்கின்றார்கள். அவ்வவ் பாத்திரங்களாகவே வாழ்ந்திருப்பதான வெற்றியின் பின்னணியில் இயக்குனர் சசிக்குமாரின் திறமையைக் காண முடிகிறது. எனவே அவர் தான் நாயகன் எனலாம்.
இப்படத்தின் அரசியல் வாதியையும், காவல்துறையினரையும் தொழிலதிபர்களையும் பார்க்கும்போது நமது நாட்டின் தற்போதைய அரசியல் களம் நினைவுவருவதை தவிர்க்க முடியாதிருக்கிறது.இன்றைய உலகமயமாதல் மூலம் நகர் வாழ்வு மோகமும், விவசாய தொழிலாளர்கள் கூட தமது அடுத்த தலைமுறையினரை நகரை நோக்கி நகர்த்துவதும், அதன் எதிர்மறையான பலாபலன்களும் புட்டுவைக்கப் படுகின்றன.
நேர்மையான அதிகாரிகள் கூட தனது நேர்மையை, கடமையுணர்வை சட்டப்படி பயன்படுத்த முடியாதிருப்பதும்,அப்படி நேர்மையாகச் செயற்படும் போது
22
 

ருக்கும் நகர வாழ்வின்
விமர்சிக்கும் திரைப்படம்
ਸਲF
) ச. முருகானந்தன்
கொல்லப்படுவதும், நிஜத்தில் தரிசிக்கும் யதார்த்தமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. நேர்மையற்ற அரசியல் வாதிகளை பழிவாங்கும் ஒற்றைக் கதாநாயகனின் புளித்துப் போன வீரசாகசங்களை பார்த்த எமக்கு இத்திரைப்படம் சற்று வித்தியாசமாக உள்ளது. ஒற்றைக் கதைபோல இல்லாமல் நவீன நாவல் போல் படம் பன்முகம் காட்டுகிறது.
காதலுக்கும் காமத்துக்கும் அப்பால் எதுவுமே இல்லை என்கிற தமிழ்ச் சினிமாவின் போக்கிலிருந்து விடுபட்டு, சமூகத்தினது சமகால பிரச்சினைகளை அலசுவது சிறப்பாக உள்ளது. கறிக்கு உப்புபோல காதலும் வந்துபோகிறது, அதிகம் அலட்டிக் கொள்ளாமலே, பெண்பித்துப் பிடித்த தறுதலைகளுக்கு நிஜக் காதல் ஏற்படலாம் என்பதையும் சுட்டியுள்ளார்.இளையதலைமுறையினரின் திக்கற்றநிலையும் அலசப்படுள்ளது.
படத்தின் ஆரம்பம் ஒரு சஸ்பென்ஸ் திரிலர் போல் புதிய தலைமுறையினரின் இரவு உலகம், போதை, நடனம் என்பவற்றுடன் ஆரம்பித்து, போதையில் இளைஞர்கள் மோபைக்கில் செல்லும் ஒருபெண்ணைத் துரத்திகாரால் மோதி விபத்தில் கொல்வதுடன் ஆரம்பிக்கிறது. அங்கே இதுவெறும் துப்பறியும் படம் தானே என்று யோசிக்கும் போதே இளைஞர்களின் ஒருவன் மந்திரியின் மகன் என்று தெரிய வருகிறது. நேர்மையான பொலிஸ் உதவி கமிசனரால் கூட நடவடிக்கை எடுக்க முடியாத நிலை. கொலையாளியை கண்டு பிடிக்கும் சமாச்சாரம் புனையப்பட்டு திசைதிருப்பப்படுகிது.
அரசியல் வாதியின் மகனின் காதல் விவகாரமும், அதனுடன் தொடர்பான அரசியல்வாதிதொழிலதிபர் போட்டியும் விறுவிறுப்பான கட்டங்கிள் இறுதியில் கலியாணத்திற்கு பச்சைக் கொடிகாட்டப்படுகிறது. இந்த நிலையில் மந்திரியின் மகன் காணாமல் போகிறான்.அவனைத்தேடிக் கண்டுபிடிக்கும் பொறுப்பு நேர்மையான பொலிஸ் உதவி கமிசனரின் பொறுப்புக்கு வருகிறது. இடைவேளைக்குப் பின்னரும் துப்பறியும் கதைத் தொடரும் போது, கல்லூரியில் பயிலும் பதின்மப் பருவ இளைஞன் அறிமுகமாகின்றான். அவனிடமான விசாரணனையில் முன்கதை ஒரு கிராமத்தில் நிம்மதியாக வாழ்ந்த ஒரு விவசாயக் குடும்பத்தின் கதை. அவ்வாழ்வு நகரை நோக்கிய பெயர்வுக்குப் பின், புதிய நகர வாழ்வின் உலகமயமாதலுடன் ஒன்ற முடியாமல் போகிறது. இளைய தலைமுறைப் பணக்கார இளைஞர்கள் கெட்டு அலையும் இரவு கிளப் வாழ்வு, ஆடம்பரமான பிறந்த நாள் கொண்டாட்டம், மதுப்பாவனை, பெண்களுக்கு எதிரான வன்முறை என பின் கதையாக வருகிறது.
ஜனநாயகம் என்ற கவசத்துள்ளும் சர்வாதிகார அரசியலே இன்று நடைபெறுவதையும், உறவுகளும் வாரிசுகளும் முன்னிலைப்படுத்தப்படுவதும், மன்னர்கள்
ஞானம் - asoodoo osobásuu arbáfaidas - LOTIš 2011

Page 25
ஆட்சிபோலவே இன்றும் பரம்பரை அரசியல் தொடர்வதும் காட்சிபடுத்தப்படுகின்றன. எவ்வாறு குறுகியகாலத்தில் பணம் சம்பாதிக்கலாம் என்ற நோக்குடன் இயங்கும் அரசியல் வாதிகளுக்கு மக்கள் நலனின் உண்மை அக்கறைகிடையாது. மறுபடி ஆட்சியைக் கைப்பற்றும் குறுகிய நோக்கமே மேலோங்கியுள்ளமையும் புட்டுக் காட்டியுள்ளார். இன்றைய உலகமயமாதல் உலகில் பணமுதலைகள் சிலர் உருவாவதும், பலர் அன்றாடம் சாய்ச்சிகளாக மாறுவதும், நடுத்தரவர்க்கத்தினர் திரிசங்கு சொர்க்க நிலையில் அல்லல் படுவதும் இன்றைய ஜனநாயக பாரம்பரியமோ. சாதாரண மக்களை தனது அரசியல் லாபங்களுக்காக பயன்படுத்தும் நிலையும் பொலிசை சுதந்திரமாக இயங்க விடாமையும், ஊடகத்துறையினரின் நேர்மையற்ற போக்குகளும் கூட விமர்சனத்துக்கு உள்ளாகின்றன.
படத்தின் சஸ்பென்ஸ் - திரிலர் போக்கு மாறி, நகர வாழ்வில் அவலங்களையும் அதை எதிர்கொள்ள முடியாத அவலத்தையும் பிற்பகுதி சித்தரிக்கிறது. அதிகாரத்தை தனது கைகளில் எடுத்துக் கொண்டு அராஜகம், ஊழல் புரிகின்ற நிகழ்கால அரசியல் வாதிகளுக்கு துணை போகும் பெரிய முதலாளிகளையும், பொலிசாரையும் இவர்களுக்கிடையே
JFT (
இப்படித்தான் இந்த உலகம் யாரோ பிரித்துவைத்த சா(தீ)களைக் கொண்டு வாழ்வை நடத்துகிறது. சூத்திரன் ஒருவன் பிராமணன் வீடு சென்றால் தீட்டு! பிராமணன் ஒரு சூத்திரன் கரததால தேநீர் அருந்தினால்
தீட்டு! கோயில் கருவறைக்குள் மாற்றான் ஒருவன் உட்புகுந்தால்
தீட்டு!
பிராமணன் சூத்திரனையோ. சூத்திரன் பிராமணனையோ. மணம் முடித்தால்
தீட்டு! அவன் செய்யும் தொழிலில் தீட்டு/- என மானிடனே-நீ சா(தீ)களால் சாக்கடைகளாகமாறிவிட்டாய். காக்கைக்கும்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - மார்ச் 2011


Page 26
Ĉu „65ĵuo", gomo; சில நினைவு
=புலோலிபூல் ஆ இறத்தினவே
கிடந்த டிசம்பர் மாதம் பதின்மூன்றாம் தேதி, நண்பகல் நேரம். அலுவலகத்தில் வேலைப்பழுக்களில் மூழ்கியிருந்த வேளை. அவசர அவசரமாக என்னை நோக்கி வந்த நண்பர் ஒருவர் அந்தச் செய்தியைச் சொன்னார். 'டேவிட் ராஜு ஐயா இறந்து விட்டார்.
ஆஎன்று கூவி ஸ்தம்பித்து நின்றேன். மேற்கொண்டு எதையும் காதில் வாங்கிக்கொள்ளவோ, அந்தநண்பரிடமிருந்து மேலதிக விபரங்களைக் கேட்கவோ திராணியற்று நின்றேன். உடல்நலக்குறைவால் இரண்டு வாரங்களாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், குணமாகி இன்னும் ஓரிரு வாரங்களில் மீண்டும் தினக்குரல் அலுவலகத்திற்கு வருவார் என ஆவலுடன் இருந்த எமக்கு, உண்மையில் அச்செய்திபேரிடியாகவே இருந்தது.
கொடுமை, கொஞ்சமும் எதிர்பாராமலே நிகழ்ந்துவிட்டது. திரும்ப திரும்ப அதை எண்ணியே பொருமியது மனது. ஈவிரக்கம் இன்றி மறைந்திருந்து படுநீசத்தனமாகத் தாக்கிவிட்டது மரணம். நிகழக்கூடாதது நிகழ்ந்து முடிந்து விட்டது.
டேவிட் ராஜூ ஓர் அற்புதமான மனிதராக விளங்கினார். அவரது அன்பால் வயப்பட்ட ஒவ்வொருவரும் அவரது மரணத்தை ஏற்கமறுக்கின்றனர். நிரப்ப முடியாத இடைவெளியை அவர் விட்டுச்சென்றுள்ளமையை இன்று அவருடன் நெருங்கிப் பழகிய பலராலும் உணரமுடிகின்றது. தன்னலம் கருதாது அவர் ஆற்றிய சேவை, வெளிப்படுத்திய உணர்வுகள், அவர் எடுத்ததற்துணிவான முடிவுகள், அவரைத் தனித்துவமானவராக இனங்காட்டிமரணத்திலும் அவரை வாழ வைக்கின்றது.
2002ஆம் ஆண்டின் ஏறத்தாழ இதே காலப்பகுதியில் என நினைக்கின்றேன், டேவிட் ராஜூ அவர்களின் அறிமுகம் எனக்குக்கிட்டியது. பணி நிலையில் ஒரு ஆலோசகராக எனக்கு அவர் அறிமுகப்படுத்தப்பட்டாலும், ஒரு நல்ல நண்பராகவே அவர் என்னை வரித்துக் கொண்டமையே அவரிடம் எனக்குப்பிடித்த முதலாவது அம்சம் எனலாம்.
அலுவலகத்தில் அவர் இணைந்து கொண்ட நாட்களில் என்னருகிலேயே அவரது இருக்கை அமைந்தது எனக்குப் பெரிதும் அனுகூலமாயிற்று. நேரந்தவறாமை, பொறுமை, சகிப்புத் தன்மை, பிறருடன் பழகும் பாங்கு, வாடிக்கையாளர்களைக் கவரும் சூட்சுமம் எனப் பல விடயங்களை அவரது அருகாமையில் இருந்த நாட்களில் நான் கற்றுக் கொண்டேன். தொழில் ரீதியான சிக்கல்களுக்கும் அப்பால் தனிப்பட்ட பிரச்சனைகளுக்குக் கூட ஆலோசனை வழங்கும் ஒரு நல்ல பிதாவாக அவர் இறுதிவரை விளங்கினார் என்றால் அது மிகையான கூற்றாக அமையாது.
24

go. -
(الرب புகள்
βαυηδι
சில மாதங்களின் பின்னர் டேவிட்ராஜூ அவர்களுக்குத் தனியான ஒரு அறை வழங்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக அந்த அறை நுழைவாயிலிலேயே என் இருக்கையும் அமையப்பெற்றதில் அவரின் இயல்புகளை நான் மேலும் அறிந்துகொள்ள வழி சமைத்தது.
தான் மட்டுமல்ல, தன்னைச் சுற்றி இருப்பவர்களும் எப்போதும் கலகலப்பாக இருக்கவேண்டும் என்பதை தனது ஒரு கொள்கைபோல் அவர் பேணிக்கொள்வார். காலையில் வேலைக்கு வரும் வேளைகளில் குட்மோணிங் என உரக்கச் சொல்லியவாறே உள்நுழையும் போதே தனது உற்சாகத்தினையும் புத்துணர்வினையும் பிறருக்குத் தொற்ற வைத்துவிடுவார்.
நான் அறிந்தவரையில் டேவிட்ராஜு எவரையும் சினத்துக் கதைத்தது கிடையாது. அதற்கும் மேலாக சகலரையும் நண்பர்கள் போல நடாத்திய அவரது 'கறக்ரர் மிக முக்கியமானது. உயர் அதிகாரி என்ற பந்தா ஏதுமின்றி முன்தினம்பணிநிலைகொண்டபயிற்சியாளராயினும் நட்புடன் பழகிய அவரது மன முதிர்ச்சியை உண்மையில் இந்நிமிடம் வரை நான் வேறெவரிடமும் கண்டதில்லை.
சேர்'மிஸ்டர்டேவிட்ராஜூ, பொஸ்'எனப்பலரும்பலவாறு
அவரை விழித்து அழைக்கையில், பழகிய எட்டு ஆண்டுகளும்
அவரை 'ஐயா என்றே நான் அழைத்து வந்தேன். என் தந்தையார், பின்னர் வீரகேசரியில் பணிபுரிந்த காலகட்டங்களில் விளம்பரத்துறையில் எனக்கு ஆசானாக விளங்கிய உதவி முகாமையாளர் எஸ். கந்தசாமி ஆகியோரையே நான்'ஐயா என அழைப்பேன். அதன் பின்னர் இவ்வாறு'ஐயா என வாஞ்சையுடன் நான் அழைத்தது டேவிட் ராஜு ஒருவரைத்தான் என நினைக்கிறேன்.
ஐயாவிற்குப் பிடிக்காத விடயங்கள் நிறைய இருந்தன. சலிப்பாய், சோர்வாய் இருப்பது பிடிக்காது. திட்டமிடாது பணிகளைச் செய்வதும், சரியான வேளைகளில் சரியான தீர்மானத்தை எடுக்கத் தவறுவதும் அவருக்குப் பிடிக்காது. பதற்றப்படுவது, கோபப்படுவது, 'சும்மா' இருப்பது எல்லாம் அவருக்குப் பிடிக்காது. தகுதியிருந்தும் உரிய பதவி கிடைக்காவிட்டால் அது அறவே பிடிக்காது. அது தனக்காக
இருக்கட்டும், பிறர்க்காக இருக்கட்டும். அத்தருணங்களில்
எல்லாம் அவர் எடுக்கும் தற்துணிவான முடிவுகளே அவரை தனித்துவமானவராக இனங்காட்டிற்று எனலாம்.
நயினாதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட இ. வேலாயுதம் எனும் இயற்பெயரினைக் கொண்டடேவிட்ராஜுவின் புகழ்பூத்த பத்திரிகைத்துறை வாழ்க்கை 1956இல் வீரகேசரியில் ஆரம்பமாகின்றது. அப்போ அவரது அகவை ஆக இருபது மட்டுமே.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - மார்ச் 2011

Page 27
கொழும்பு மாநகரசபை மண்டபமருகே அமைந்திருந்த அலெக்ஸாண்டிரா கல்லூரியில் ஆங்கிலமொழிமூலம் உயர்தர (H.S.C) இறுதி ஆண்டில் பயின்றுகொண்டிருந்த வேளையில் தமிழ்ப் பத்திரிகையியலில் ஈடுபாடு ஏற்பட்டுப் பின்னர் பல்கலைக்கழகப்பிரவேசப்பரீட்சைக்குத்தோற்றியபின் அந்த ஆர்வத்தின் விளைவாக 'வீரசேகரியில்துணை ஆசிரியராகத் தன்னைப்பிணைத்துக் கொண்டார்.
அலெக்ஸாண்டிரா கல்லூரியில் இவருக்குக் கற்பித்த புகழ்பெற்ற ஆசான்கள் வரிசையில் பிரபல வரலாற்று நூலாசிரியர் ஹொரேஸ் பெரேரா, முன்னாள் பாராளுமன்ற சபாநாயகர் ஸ்ரான்லி திலகரத்ன ஆகியோர் இடம்பெறுகின்றமை மனங்கொள்ளத்தக்கது.
வீரகேசரியில் இவர் படிப்படியாக உயர்ந்துமலையகத்தின் வதிவிட அலுவலக நிருபர், பிரதம துணை ஆசிரியர், செய்தி ஆசிரியர், பிரதி ஆசிரியர் பதவிகளை வகித்து ஈற்றில் பதில் பிரதம ஆசிரியராகப் பதவி வகிக்கும்போது வெளிநாட்டு வேலைவாய்ப்பினை ஏற்றுக்கொள்ளும் பொருட்டுத் தமது பதவியினைத்துறந்தார்.
சவூதி அரேபியா சென்ற டேவிட் ராஜு, அங்கு பதினேழு ஆண்டுகள் கடமையாற்றிவிட்டு 2002 இன் முற்பகுதியில் நிரந்தரமாகவே இலங்கைக்குத்திரும்பினார்.
வீரகேசரியில் வடமொழிச் சொற்கள் சரளமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த காலகட்டத்தில், ராஜூ அவர்கள் அவற்றிக்குப் பதிலாக தூயதமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துவதில் முன்னோடியாக விளங்கினார்.
வீரகேசரி சேவையிலிருந்து நீங்கியபின்னர் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்பேசும் மக்களுக்கு ஊடக வாயிலாக இவர் ஆற்றிய அரும்பணிகளைப் பாராட்டிக் கெளரவிக்கப்பட்டார்.
டி. ஆர்' எனச் சுருக்கமாக, அன்புடன் அழைக்கப்பட்ட டேவிட் ராஜு ஈழத்து தமிழ்ப் பத்திரிகைத் துறையின் களஞ்சியமாக விளங்கினார் என்றால் அதில் இருகருத்து இருக்கமுடியாது. தமிழ் இதழியலில் குறிப்பாக அபிவிருத்திப் பத்திரிகையியலின் வளர்ச்சிக்கு இவர் தன் வாழ்நாளில் வழங்கிய மகத்தான பங்களிப்பு இதழியல் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டியது.
செய்தி ஆசிரியராக வீரகேசரியில் இவர் பணிபுரிந்த காலகட்டங்களில் எஸ்.எம்.கார்மேகம், எஸ்.நடராஜா போன்ற தனது உதவி ஆசிரியர்களுடன் இணைந்து டேவிட்ராஜு செய்திகளைத் தயாரித்து வெளியிடும் முறையில் ஏற்படுத்திய LITéflesTuDTSST LDTbpräues dir Geirpuh GagiĝlunyTITfes6TTTà சிலாகித்துப் பேசப்படுவதுண்டு. அந்தளவிற்கு இதழியல் உட்கட்டமைப்பிற்கான ஒருபாரம்பரியத்திற்குகால்கோள் இட்ட பெருமைக்குரியவராக டிேவிட் ராஜு கருதப்படுகின்றார். இன்றைய இதழியலில் அத்தகு உட்கட்டமைப்பின் அவசியம் பலராலும் வலியுறுத்தப்படுவதும் இவ்விடத்தே குறிப்பிடற்பாலது.
செய்தி ஆசிரியர் பின்னர் சில காலங்களாக பிரதி ஆசிரியராக வீரகேசரியில் பணிபுரிந்த நாட்களிலும் சரி, அண்மைக் காலங்களாக ஊடக ஆலோசகர் மற்றும் வணிக
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - மார்ச் 2011

ஆசிரியராக தினக்குரலில் பணிபுரிந்த நாட்களிலும் சரிபத்தி எழுத்துத் தொடர்களிலும் டேவிட்ராஜு தனது முத்திரை பதிக்கத் தவறவில்லை. இந்த வகையில் வீரகேசரியில் வெளியாகிய'உள்ளதைச்சொல்வேன்’பத்தியும்பின்நாட்களில் தினக்குரலில் வெளிவந்தஒளிவுமறைவின்றி எனும்பத்தியும் மிகவும் பிரசித்தமானவை.
ஐயாவில் குறிப்பிடத்தக்க நிறைவான இன்னொரு அம்சமாக, அவரது ஆங்கிலப் புலமையினைக் குறிப்பிடலாம். ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் தக்க ஆற்றலுக்கும் அப்பால் மொழிபெயர்ப்பின் போது ஆங்கிலச் சொற்களுக்கு ஏற்ற தமிழ்ப்பதத்தினை தனது விரல்நுனியில் வைத்திருக்கும் அவரது ஆளுமையினை, நேரிலேயே பல தடவை நான் கண்டு வியந்திருக்கிறேன்.
டேவிட் ராஜூ அவர்களின் அரை நூற்றாண்டு கால சிறப்பான இதழியல் சேவையினைக் கெளரவிக்கும்பொருட்டு இலங்கைப் பத்திரிகை நிறுவனமும் இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கமும் இணைந்து சில காலங்களுக்கு முன்னர் தங்கப் பதக்கம் வழங்கியமையும் இவ்விடத்தே. நிச்சயம் குறிப்பிடல் வேண்டும். ஆசிய பசுபிக் ஒலிபரப்பு அபிவிருத்தி நிறுவனத்தால் வழங்கப்பட்ட செய்தி தயாரிப்பு அபிவிருத்தி தொடர்பாடல் டிப்ளோமாவிற்கு உரித்தாளராகவும் அவர் விளங்கினார்.
தன்னைப் போலவே தன் மக்களும் சான்றோராக வரவேண்டும் என்பதற்காக கடமைக்கும் மேலாக அன்னார் ஆற்றிய பணிகள் அளப்பரியதும் முன்மாதிரியானதுமாகும். இவ்வகையில் டேவிட்ராஜூ அவர்களின் புகழ்பூத்த புதல்வர்கள், புதல்விகள் எழுவர். நோர்வேஸ்ரவங்கா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரியும் கலாநிதி ரெஜி டேவிட் ராஜு, இங்கிலாந்தில் சிரேஷ்ட மென்பொருள் பொறியியலாளராகப் பணியாற்றும் ரவி டேவிட்ராஜு, சிங்கப்பூரில் நிதி முகாமையாளராகப் பணிநிலை பெற்றுவிளங்கும் திருமதி டெய்ஸி விஜயராகவன் கொழும்பு, கொட்டாஞ்சேனை நல்லாயன் கன்னியர் மடத்தில் ஆசிரியையாகப்பணியாற்றும் திருமதி லக்கி வலன்ரைன் போன்றோர் அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள்.
பத்திரிகைத் துறையில் டேவிட் ராஜு பெறும் முக்கியத்துவத்திற்கான காரணம், அவரது திட்டமிட்ட செயற்பாடுகளும், கடின உழைப்பும்,வெகுசனத்தொடர்புகளும் மட்டுமல்லாது செய்தொழிலின் மீது அவர் கொண்டிருந்த பற்றுதலுமே ஆகும் தான்சார்ந்த துறையினரைமட்டுமல்லாது சமூகத்தினரையும் அவர் எவ்வாறுநேசித்திருந்தார் என்பதற்கு அன்னாரின் இறுதி ஊர்வலத்தில் பங்குபற்றிய பல்லின சமூகத்தினைச் சார்ந்த பெருந்தகைகளே சான்றாகினர்.
டேவிட்ராஜூ அவர்களை தமது 'றோல்மொடலாக கொண்டு பத்திரிகைத் துறையில் அவர் விட்டுச்சென்ற பணிகள் அன்னாரின் சீடர்களாய் முன்னெடுத்துச் செல்லப்படும் என்பதில் எள்ளளவும் எவருக்கும் ஐயம் இருக்காது. ஆனால்.டேவிட்ராஜூ அவர்களின் அந்த இடம், அவர் பிரிவினாலான மனம் போலவே, இட்டு நிரப்பப்பட முடியாது என்றும் வெற்றிடமாகவே இருக்கும்.
25

Page 28
/77
குடும்பமும் சமூகமும் தம்மீது சுமத்தியுள்ள ஒழுக்கக் கோட்பாடுகள், சடங்குகள், கலாசார பண்பாட்டு அம்சங்கள் பெண்களின் வாழ்வை அழுத்திய வண்ணமே உள்ளமை சர்வதேசமெங்குமுள்ள நாடுகள் அனைத்துக்குமே பொருந்தும். எனினும் இவ் அழுத்தங்களின் அளவு நாட்டுக்கு நாடு, இனத்திற்கு இனம் மாறுபட்டுள்ளது. இந்த அழுத்தத்தினை ஆண்வர்க்கம் மறுப்பதும் பெண்வர்க்கம் புரிந்து கொள்ளாமல் இருப்பதும் இன்றைய பெண் விடுதலை முன்னெடுப்புகளில் பாரியதாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன.
ஆணாதிக்கம் பெண்ணை அடக்கி ஆள்வதற்கு மதத்தையும்,மத அனுட்டானங்களையும் தமக்கு ஏற்புடையதான வகையில் கட்டமைத்துள்ளது. இக்கட்டமைப்புக்கு மொழியும் துணை போகிறது. ஆண்களால் உருவாக்கப்பட்ட பண்பாட்டு அம்சங்களும், எழுத்துருவாக்கங்களும் ஊட்டி வருகின்ற விதிமுறைகளால் பெண், தன்னைப்பற்றி உணராதவளாகவும் தன்மேன்மை பற்றி சிந்திக்காதவளாகவும் காலம் காலமாக உருவாக்கப்பட்டாள்.
ஒழுக்கக் கோட்பாடுகள் என்பது மேலோட்டமாகப் பார்த்தால் சகலருக்கும் பொதுவானதாகப் பேசப்பட்டாலும், பெண்ணை அடக்கி ஆள்வதற்கு ஏற்றவாறு, பெண்களுக்கு பாதகமான முறையில் ஒருதலைப் பட்சமாகவே நாசுக்காக இருந்து வருகிறது. பெண்களை அடக்கியாள மதங்களைட் பயன்படுத்துவதில் எல்லா மதங்களுமே ஒன்றிற்கொன்று சளைத்தவை இல்லை எனுமாப்போல் செயற்படுகின்றன. எனினும் மதவாதிகள் இதை ஒரு போதும் ஏற்றுக் கொள்வதில்லை. மதநூல்கள் இறைவனால் அருளிச் செய்யப்பட்டதானமாயாவாதத்துடன், அவற்றை மீறுதல் பாவம் என்ற பிரமையை ஏற்படுத்தி வைத்துள்ளமையினால், பெரும்பாலான பெண்கள் அவற்றை மீறி சுதந்திரமாகச் சிந்திக்கத் தயங்குகின்றனர். அவ்வாறு சுதந்திரமாகச் சிந்திக்கின்றபெண்களை ஒழுக்கக்கேடானவர்கள் என்றுகூறி அவதூறு படுத்துவதன் மூலம் ஆணாதிக்கம் தனது ஏகாதிபத்தியத்தை நிலைநிறுத்திவருகிறது.
பெண்ணியச் சிந்தனைகளின் உருவாக்கத்தின் பின்னர் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகின்றது பெண்கள் விழிப்படைவதைக் கண்டு அஞ்சுகின்ற ஆணாதிக்கவாதிகள்,மதங்களை மீண்டும் தமக்கு துணைக்கு அழைத்துக் கொண்டு பெண்களை மறைமுகமாக
&rD&BIToo &BGDoo G
வாசகர்களே, எழுத்தாளர்களே, கலைஞர்களே
உங்கள் பகுதியில் இடம்பெறும் கலை இலக் ங்கள். ஒவ்வொரு மாதமும் 20ஆம் திகதி
இடம்பெறும். 200 சொற்களுக்கு மேற்படில் அச்செய்தி
26
 

ണ2-ന്നതു്
அச்சுறுத்துகின்றனர். பெண்ணியத்தை ஆதரித்து எழுதுபவர்களை, மதத்திற்குமாறானவர்கள் என குற்றம்சாட்டி தண்டிக்க முனைவதும், அவர்களுக்கு எதிரான ஒர் அலையை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதும் இன்றுவழக்கமாகியுள்ளது. மதத்தை அபினாக விழுங்கி வைத்திருக்கும் மக்கள், மத எதிர்ப்பு என்றதும் வெகுண்டெழுகின்ற நிலை உள்ளது. இத்தனைக்கும் மத்தியில் பெண்களை தெய்வமாக வைத்திருக்கிறோம். என்ற பசப்பு வார்த்தை வேறு தாய்மை என்று பூச்சாண்டி காட்டி பெண்ணை தியாகத்தின் இருப்பிடமாக்கி இதனூடே இலகுவாக பெண்ணை அடிமையாக்கி வைத்துள்ளார்கள். இன்றைய விழிப்புற்ற பெண்கள் கடவுளாகவோ, தியாகியாகவோ, அடிமையாகவோ இருக்க விரும்பவில்லை சம உரிமையுடனான மனிதப் பிறவியாக இருப்பதையே விரும்புகிறார்கள்.
பெண்களுக்கு இதற்கு மேலும் என்ன உரிமை வேண்டும் என்று கேட்பதன் மூலம் பெண் விடுதலையை மறுக்கும் ஒரு சிலர் இன்னொருபடி மேலே சென்று பெண்ணாதிக்கத்துக்கு எதிராக ஆண்விடுதலைக்காக குரல் கொடுக்க வேண்டிய காலம் வந்து விட்டதாகக் கூறுகின்றனர். அண்மையில் ஒரு மனைவி தனது கணவனின் காதைக் கடித்துத் துப்பியதுபற்றி குறிப்பிட்டு, இப்போது பெண் ஆதிக்கம் வலுவடைந்து வருவதாக பத்திரிகையில் ஒரு செய்தியை படித்தேன். இங்கே அந்த மனைவி கணவனின் காதைக் கடிக்குமளவுக்கு என்ன கொடுமை செய்தான் என்பது குறிப்பிடப்படவில்லை. மற்றது இது ஒரு தனிமனித சம்பவம். ஆனால் பெண்ணடிமைத்தனம் என்பது வீட்டுக்கு வீடு, ஊருக்கு ஊர், நாட்டுக்கு நாடு மலிந்து காணப்படுவதை நாம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
ஒட்டு மொத்தமாக பெண்கள் கல்வி, வேலை வாய்ப்பு முதலான பல அம்சங்களில் பின்தள்ளப்பட்டுள்ள நிலையையும், அரசியலில் போதிய இடமின்மையையும் வன்முறைகளுக்கு பரவலாக உள்ளாக்கப்படுவதனையும் இப்படி குற்றம் சாட்டுபவர்கள் கண்டு கொள்ளவதில்லை. அதாவது பெண்வர்க்கத்திற்கு எதிரான ஆதிக்கம் நிலவி வருகின்றது. இன்று அடிமைத்தளைகள் மெல்லமெல்ல அறுக்கப்பட்டு வந்தாலும் இன்னமும் பல விடயங்களில் பெண்ணுக்கு சமத்துவம் கிட்டவில்லை. இதற்கான போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற வேளை சர்வதேச மகளிர் தினம் அதற்கு உத்வேகம் அளிக்கும் என நம்பலாம்.
லக்கிய நிகழ்வுகள்)
கிய நிகழ்வுச் செய்திகளை சுருக்கமாக எழுதி எமக்கு க்கு முன்னர் கிடைக்கும் செய்திகள் அடுத்துவரும் இதழில் ilyrafšč5ůULumming. - கே.பொன்னுத்துரை
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - மார்ச் 2011

Page 29
சர்வதேச தமிழ் எழுத்த
W
 

நாளர் மாநாடு 2011

Page 30


Page 31

தமிழ் எழுத்தாளர் LEITILITÈS Oit
壘

Page 32
W
W
 


Page 33
1602009ல் அகவை எழுபத்தைந்தை நிறைவு செய்து 16 கொண்டாடிய தெளிவத்தை ஜோசப் அவர்களின் இ கெளரவிக்கும் முகமாக இந்த நேர்காணல் தொடரை ஞா
தி. ஞானசேகரன். நீங்கள் ஒரு திரைப்படத்திற்கும் கதை வசனம் எழுதியிருக்கிறீர்கள் அல்லவா. அதுபற்றிக் கூறுவீர்களா இந்த ஞானம் நேர்காணலுக்கு முன்பதாகவும் நிறையவேபத்திரிகைகள் சஞ்சிகைகள் உங்களை நேர்கானல் செய்திருக்கின்றன. அப்போதும் கூட உங்கள் திரையுலக அனுபவம்பற்றிப்பேசியதாக நினைவில்லையே ஏன்?
தெளிவத்தை ஜோசப் என்னை நேர்காணல்கண்டவர்கள் அதுப்பற்றிக் கேட்கவில்லை, ஆகவே நானும் அதுப்பற்றிப் பேசவில்லை என்று ஒரு சுருக்கமான பதிலை நான் கூறிவிடலாம். ஆனாலும் ஏன் கேட்கவில்லை என்னும் இன்னோரு கேள்வி அதில் தொங்கி நிற்கின்றது. அது தான் தமிழ்சினிமா ஏற்படுத்திக்கொண்டுள்ள இலக்கிய வெற்றிடம் உலகப் புகழ்பெற்ற நாவலாசிரியர் முல்க் ராஜ் ஆனந்த் அவர்கள் தன்னுடைய 'அன்டச்சபள்ஸ் நாவலை அது ஒரு தீண்டத்தகாதவன் பற்றிய கதை என்பதால் காந்தியிடம் வாசித்துக்காட்டி அபிப்பிராயம் கேட்க எண்ணி லண்டனிலிருந்தே காந்தியுடன் தொடர்பு கொண்டு நேரம் பெற்று, கை எழுத்துப் பிரதியுடன் கப்பலேறி இந்தியாவை அடைந்து சபர்மதி ஆசிரமத்தில் அவரைச் சந்தித்திருக்கிறார். 1927 ல் இது நடந்திருக்கிறது. நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் ஏன் என்னைக் காண நேரம் கேட்டாய்' என்று கேட்டாராம் காந்தி,
நான் ஒரு நாவல் எழுதியிருக்கிறேன் அய்யா அதை உங்களிடம் வாசித்துக்காட்டி..? என்றுஇவர்தொடங்கியதுமே இடைமறித்த காந்தி ஓ நாவல் ஒரு பெண்ணும் பையனும் சேர்ந்து காதல் செய்வது பற்றி எழுதியிருக்கின்றாய்' என்றாராம்
அப்படி இல்லை ஐயா" என்று முல்க்ராஜ்மகாத்மாவுக்கு விளங்கப்படுத்தியிருக்கலாம். அதுவேறுகதை
ஆனால் நாவல் என்று கூறினாலே "அது மக்களை கனவுலகில் ஆழ்த்திவைப்பது பாலுணர்வைச் சீண்டிமக்களை தீயவழியில் செல்வத்தூண்டுவது ஒரு ஆணும் பெண்ணும் காதல் செய்வதை எழுதுவது' என்னும் ஒரு தப்பான அபிப்பிராயம் இருபதுகளின் தமிழ் நாவல்துறை மீது கறையாகப்படிந்துவிட்டது.
தமிழ் நாவல் என்றாலே முகம் சுழிக்கும் அசூயை வளர்த்து விட்டிருந்தது.
நானம் - கலை இலக்கிய சஞ்சிகை - மார்ச் 2011
 
 
 

(22)
2010ல் பவள விழா EELL LETEEnETÄ வழங்குகின்றது.
எதளிவத்தை ஜோசப்
அந்தக்கறைப்படிந்த அத்தியாயத்திலிருந்துதமிழ்நாவல் துறை சிலிர்த்துக்கொண்டுமேலெழுந்த கதை பிறிதொன்று நாவல் என்றதுமே முகம் கழிக்கும் நிலை தமிழ் சினிமாவுக்கும் பொருந்துவதே ஆணும் பெண்ணும் ஓடி ஒடிக் காதல் பண்ணுவது பாலுணர்வைத் தூண்டுவது கனவுலகில் சஞ்சரிக்க விடுவது இத்தியாதிகள்தான் தமிழ் சினிமா.
கலைத்துவ அல்லது இலக்கிய வெற்றிடம் கொண்டது. எனது கருத்தும் அதுவே, என்னை நேர்கானலுக்காகச் சந்தித்த இலக்கிய வாதிகளின் கருத்தும் அதுவாகவே இருந்திருக்க வேண்டும் ஆகவே தான் எனது சினிமா அனுபவம்பற்றிக்கேட்டிருக்கமாட்டார்கள்.
சினிமா என்றாலே காததுரம் ஓடும் நான் ஒரு சினிமாப்படத்துக்குக் கதை வசனம் எழுதி இருக்கின்றேன் என்றால் அது வியப்பானதுதான்.
ஈழத்து இலக்கிய உலகில் எனது பெயரும் பிரபலம் கொள்ளத்தொடங்கியிருந்த எழுபதுகளில் ஒருநாள் எனக்கு ஒருதொலைபேசி அழைப்புவந்தது.அலுவலகத்துக்குத்தான். ஒரு எண்பது வீதம் எந்தவிதமான கட்டுப்பாடு களுமில்லாத ஒரு சுதந்திரமான அலுவலக அதிகாரிநாள்.மற்ற இருபதுவீதம் எனது பொறுப்புணர்வினிமித்தம் (RESPONSIBILITY) நானே எனக்குப் போட்டுக் கொள்ளும் கட்டுப்பாடு
ஜோசப் மாத்தியாட்ட என்டகியான்ட' என்று எங்கள் பெரியவர் குளிர் அறைக்குள் இருந்து பியூனைக் கூப்பிட்டுக் கூறினால்,'யாரோவிசிட்டர்களுடன் இருக்கின்றார்சர்'என்று அவன் கூற'அவர்கள் போனதும் வரச்சொல்' என்றுமட்டுமே பெரியவர் கூறுவார்
தொலைபேசியில் என்னுடன் பேசியவர் தன்னை வி.பி. கணேசன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். வந்தால் சந்திக்கலாமா என்று கேட்டார்.
சரிவாருங்கள் என்றேன் வந்தவர் கூறிய விஷயங்கள் இவைதான்.நான் ஒரு தமிழ் சினிமா படம் எடுக்க உத்தேசித்திருக்கிறேன். அதற்கான ஒரு கதை வேண்டும்.அதற்காகத்தான் உங்களிடம் வந்தேன்.
எனக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. எனக்குப்படம் பார்க்கத் தெரியும் அதன் குறைநிறைகள் பற்றிப்பேசத்தெரியும்
31

Page 34
ஒரு எழுத்தாளனாவதற்கு முன்பே தமிழ்நாட்டின் பேசும் படம் இதழுக்கு எனக்குப்பிடித்த காட்சி பிடிக்காத காட்சி என்னும் பகுதிகளுக்குக் கடிதம் எழுதியவன் நான். எனக்கும் சினிமாவிற்குமான தொடர்புஅவ்வளவே.என்னைப்போய் ஒரு சினிமாபடத்துக்குக் கதை எழுதக் கூறுகின்றாரே.குருவியின் தலையில் பனங்காயைத் தூக்கி வைக்கிற மாதிரி. என்று யோசிக்கத்தொடங்கிவிட்டேன்.
என்ன மெளனமாகி விட்டீர்கள். அவசர மில்லை. நன்றாக யோசித்துச் சொல்லுங்கள் யோசிக்க என்ன இருக்கிறது. நீங்கள் தான் எழுதுகின்றீர்கள். ஒரு நல்ல நாளாகப் பார்த்துத் தொடங்குங்கள். எனக்கு போன் பண்ணுங்கள். இரண்டு நாளில் நீங்கள் பேசா விட்டால், நான் பேசுவேன். அல்லது வருவேன். என்று விடைப் பெற்றார்.
நிறைய விஷயங்கள் என்னைக் குழப்பின. இலங்கையில் தமிழ்ப் படம் எடுக்க முடியுமா. அதற்கு நான் கதை எழுத வேண்டுமா. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. மதிய அறுபதுகளில் பதுளை மொடர்ன் படமாளிகையில்தோட்டக்காரி என்னும் இலங்கைப் படத்தை தெளிவத்தை ஆபீஸ் நண்பர்களுடன் பார்த்தேன். ஒன்றுமே தெரியவுமில்லை. புரியவுமில்லை. லைட்போட்டதும் வெளியே வந்தோம். நண்பர்கள் பேயடித்தவர்கள் மாதிரி இருந்தனர்.என்ன ஜோ என்றார். தில்லன் தலைவலி தாங்க முடியவில்லை” என்றார் மாரியப்பன்.பார்ப்போமே என்றுகூட்டிப்போனவனே நான்தான். தலைவலி போகணும்னா இன்னொரு படம் பார்க்கணும்என்றார் மாரியப்பன்.பதுளையில் இன்னோருபட மாளிகை லிபர்ட்டி அதில் சிவாஜி கணேசனின் சபாஷ்மீனா' போட்டிருந்தார்கள். மூவருமாக சபாஷ் மீனா பார்த்தோம். கொழும்புக்கு வந்து பிறகு கடமையின் எல்லையிலிருந்து டக்ஸி டிரைவர், மஞ்சள், குங்குமம், மீனவப் பெண் என்று குத்துவிளக்குவரை பார்த்திருக்கிறேன்.
சினிமா என்பது ஒரு சிறுகதையோ, நாவலோ எழுதுவது போன்றது அல்ல.புத்தகம் கோட்டுக் கொள்வது போன்றது அல்ல, எண்ணிலடங்காத நிறைய விஷயங்கள் கொண்ட ஒரு தனித்துறை அது. எந்த ஒரு தனிமனிதனின் தனிப்பட்ட திறமைகள் செல்லுபடியாகாத துறை அது
பல திறமையாளர்களின் கூட்டுத் திறமைகள்ஒன்றாகப் பரிணமிக்க வேண்டிய துறை அது
நிறையவே குழம்பிப் போயிருந்தேன். திருவாளர் கணேசன் விடை பெற்றுச் சென்றகையுடன் வீரகேசரிக்கு டெலிபோன் செய்தேன். கார்மேகத்துடன் பேசினேன். கார்மேகம் சொன்னார். ஜோ இதில் யோசிப்பதற்கெல்லாம் ஒன்றுமில்லை. கணேசனைப்பற்றி உங்களுக்குத் தெரியாது. எடுத்தக் காரியத்தை முடித்துக் காட்டுபவர் அவர் ஒரு சினிமாப்படம் எடுப்பதற்கான நிறைய தகுதிகள் அவரிடம் இருக்கின்றன. கதை எழுத மாட்டேன் என்று நீங்கள் கூறினால்'கதைவசன பையுடன் போய் அவர்முன் வரிசையிட நிறையப் பேர் இருக்கின்றார்கள். ஆகவே முதலில் சரி என்று சொல்லுங்க மற்றவைகள் பிறகு, உங்கள் அபீஸ் முடிந்ததும், எங்கள் ஆபிசுக்கு வாருங்கள் இன்றும் நான் நைட் என்றார். கார்மேகம் எத்தனை அற்புதமான மனிதர்.வியிகணேசன் பற்றி அவர் கொண்டிருந்த கணிப்பு எவ்வளவு சரியானது.
நாலைந்து நாள் கழித்து கணேசன் மீண்டும் வந்தார். எழுதத்தொடங்கிவிட்டீர்களா என்றார். ஆம் என்றேன்.முன்பு
32

மாதிரி கதை இருக்கிறது. என்று படப் பிடிப்பை ஆரம்பித்து விட முடியாது. திரைப்படக் கூட்டுத்தாபனத்துக்குடைப்செய்து மூன்று கொப்பிகள் அனுப்ப வேண்டும் அவர்கள் அப்ரூவ் செய்து சர்டிபிக்கேட் தருவார்கள். அதன் பிறகு தான், நமது வேலை ஆரம்பமாகும் அதுவரை உங்கள் வேலைதான் என்றார். பிறகு கூறினார்.நீங்கள் எழுதிக் கொண்டேபோங்கள். ஒரு இருபது முப்பது பக்க உரையாடல்கள் வந்ததும் நான் வந்து வாங்கி கொண்டு போய் டைப் செய்து கொப்பிகள் எடுத்துக்கொள்கின்றேன். நீங்கள் எழுதி முடிக்க முடிக்க டைப் செய்துகொண்டே இருந்தால் காலவிரயம் குறையும் என்றார். இதுவும் கூட்டுழைப்பின் ஒரு அங்கம் தான். பிறகு கூறினார் நீங்கள் நம்புவீங்களோ தெரியாது எப்படியோ நான் சினிமாப்படம் எடுக்கக் கதை தேடுவது வெளியாகி ஒருவர் டைப்செய்தகதை பைலுடன் ஆபீஸ் வந்து கொடுத்து விட்டுப் போயிருக்கிறார். -
கொழும்பையும் நீர்கொழும்பையும் சுற்றிவருகின்ற கதை என்றார்.
கார் மேகத்தின் முகம்தான் என் மனத்திரையில் பளிச்சிட்டது.
மெளனமாகப் புன்னகை செய்து வைத்தேன். ஆபீசுக்கும் வீட்டுக்குமாக காரில் வந்து எழுத எழுத எடுத்துக் கொண்டு போய் டைப் செய்து, கொப்பி எடுத்துப் பெற்றுக் கொண்டது வரையிலான உழைப்பும் ஆர்வமும் கணேஷ்பிலிம்ஸ் உரிமையாளர்கணேஷனுடைய அர்ப்பணிப்பு திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் அனுமதிகிடைத்தவுடன் அப்ரூவல் கெடைச்சிறுச்சி என்று மகிழ்வுடன் தெரிவித்தார். ஸ்டோரி டிஸ்கஷன் வைத்திருக்கிறேன். டைரெக்டரும் கேமராமேனும் நீங்ளும் நானும்தான். மருதானை ஹோட்டல் ஷாலிமாரில் வந்துவிடுங்கள் என்றார்.
இயக்குனர் எஸ்.ராமநாதனையும், ஒளிப்பதிவாளர் வினி த கொஸ்தாவையும் அன்று தான் சந்தித்தேன். அவரவர் துறைகளில் தனித்திறமை கொண்டவர்கள் என்பதனையும் அறிந்துகொண்டேன்.
படப்பிடிப்பு இலங்கையின் பல இடங்களிலும் கூடுதலாக மலையகத்திலும் நடந்தது. படப்பிடிப்பு எதிலும் கலந்துகொள்ள என்னால் முடியவில்லை. எனக்கு அலுவலக ஒய்வும் இல்லை. பிரயாண வாய்ப்பும் இல்லை என்பதுடன் பிரியமும் இல்லை stsitugistranorth
படம்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது எனக்கு ஒரு மகிழ்வானதும், வியப்பானதும் அற்புதமானதுமான செய்தி கிடைத்திருந்தது.
இன்றைய பிரபல எழுத்தாளரும், இலக்கிய வாதியும் ஒரு காலத்தில் என்னுடன் ஸ்டார் டொபி நிறுவனத்தில் சக உத்தியோகத்தராக இருந்தவருமான இலக்கிய நண்பர் மு. (Anissilesh philtsh surfuririt , is, Georetir அவர்களுடன் புதிய காற்று படப்பிடிப்பில் உதவியாளராக செயற்படுகின்றார் என்னும் செய்திதான் அது.
எங்கள் ஆபீசில் இருந்து விலகிய பின் மு. சிவலிங்கம் அவர்கள் அஸிஸ் அவர்களின் ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரசின் ஏடான காங்கிரசின் ஆசிரியராகப் பணியாற்றி இருக்கிறார்.ஐ.தே.க.வின் பொதுச்செயலாளர்தான் திரு.வி. பி.கணேசன் அவர்கள்.கணேசனுக்குப்படம் எடுக்கும் ஆர்வம் வந்ததும் மு.சிவலிங்கத்திடம்தான் கதை எழுதக் கூறினாராம்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - மார்ச் 2011

Page 35
திகைத்துப் போன மு.சி. எனக்கு அது பெரிய விஷயம் சார். தெளிவத்தை ஜோசப்பிடம் கேளுங்கள் என்று ஆபீஸ் டெலிபோன் நம்பரை எல்லாம் கொடுத்திருக்கிறார்.
தொழிற்சங்க வாதிகளுடன் தொடர்பே இல்லாத என்னை. ஒரு முக்கிய தொழிற்சங்க வாதியான வி.பி. அவர்கள் எப்படி நெருங்கினார் தொடர்புகொண்டார் என்று நானே ஆரம்பத்தில் வியப்படைந்தேன்.
மூல காரணம் மு. சிவலிங்கம் என்பது பிறகு தான் தெரிந்தது.
படப்பிடிப்புகளில் கலந்துகொண்டு, மாயாண்டி என்னும் தோட்டத் தலைவராக ஒரு முக்கியமான சிறு பாத்திர மேற்று நடித்து, நெறியாள்கையில் உதவி கதைவசனக்கர்த்தாவான என்னையும் காத்து என்று புதிய காற்றுடன் கலந்து நின்றிக்கின்றார் மு.சிவலிங்கம் அவர்கள்.
கதை வசனங்கள் எழுதிமுடித்து, தட்டச்சு செய்து கோவையாக்கி முடித்த பின் விபி அவர்கள் என்னிடம் கேட்டார் என்ன பெயர் வைக்கப் போகின்றோம் என்று
கதாநாயகனின் பெயர் கண்ணன் எனக்கு இரண்டு பெயர்கள் மனதில் இருக்கின்றன ஒன்று "புதிய காற்று, மற்றது கண்ணன் ராதைஎன்று கூறினேன்.
புதிய காற்று என்னும் பெயர் அவருக்கும் பிடித்திருந்தது. மலை நாட்டில் ஒரு மாற்றம், தரவேண்டும் புதிய காற்று என்னும் பாடலுடன்,
ஒஹோ என்னாசைராதா ஆஹா என்னாசைக்கண்ணா என்னும் பாடலும் பிரபல்யம் கொண்டவை.
2011 ஜன *ஞானம் ? புதி உள்நாடு தனிப்பிரதி : esшт в5/= ஆண்டுச் சந்தா : eur 1000/- ஆறு ஆண்டுச்சந்தா : ரூபா 5000/= ஆயுள் சந்தா : eUGLINIr 2oooo/=
சந்தா காசோலை மூலமாகவோ, மணியோடர் மூலமாக அனுப்பலாம். மணியோடர் 7வன்னrவத்தைதபால் நிலைய மாற்றக் கூடியதாக அனுப்பப்படல் வேண்டும். இலகுவாகமேலதிகச்செலவின்றிசந்தாஅனுப்பும்வழி: உங்கள் பகுதியில் உள்ள ஹட்டன் நஷனல் வங்கியில் T. Gnanasekaran, Hatton National Bank - Wellaw நடைமுறைக்கணக்கு இலக்கம்-009010344631என்ற கண வைப்பு செய்துவங்கிரசீதை எமக்கு அனுப்புதல் வேண்டும்.
மூன்று சந்தாதாரர்களைச் சேர்த்துத் தருபவர்களுக்கு
67வனிநாடு ஓராண்டு Australia (AUS) 40 Europe (2) 30 India (Indian Rs.) 500 Malaysia (RM) 60 Canada (S) 40 UK (£) 25 Other (US $) 35
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - மார்ச் 2011
 
 

மேதினம்; இன்று மேதினம் என்னும் பாடலும் இன்றும் இனிமையுடன் ஒலிக்கும் பாடல்.
விளம்பரங்களுக்காகவும் வி. பி. அவர்கள் நிறையவே செலவுசெய்தார். அதை எல்லாம் கவனத்தில் கொள்ளாததும் நமது சினிமாவின் தோல்விக்கான ஒரு காரணம்.
கணேஷ் பிலிம்சார் அதில் மிகக்கவனமாக இருந்தனர். பேப்பர், வானொலி, கலந்துரையாடல், பேட்டி என்று கலகலத்துக்கிடந்தது புதிய காற்று.
ஒரு முறை வீரசேகரியில் ஒரு அரைப்பக்க விளம்பரம் வந்திருந்தது. அதில் மூலக்கதை வி. பி. கணேசன் கதைவசனம் தெளிவத்தை ஜோசப் என்றிருந்தது. வானொலியிலும் அது நிலைநாட்டப்பட்டது.
எனக்கு ஆத்திரமாக இருந்தது. போனை எடுத்தேன். மறுமுனையில் அவர்தான்.
வணக்கம் என்றார். வணக்கம் இருக்கட்டும்புதிய காற்று கதை உங்களுடையதா என்னுடையதா என்றேன்.
உங்களுடையதுதான் அதில் என்ன சந்தேகம் என்றார். சந்தேகம் வருகிறதேபேப்பரில் மூலக்கதை என்று ஒன்று வருகிறதே அது என்ன என்று கேட்டேன்.
அப்படியா ஏதோ தவறு நடந்திருக்கிறது. நீங்கள் ஒன்றும் யோசிக்காதீர்கள் என்று எனது கோபம் தவிர்த்தார், அதன் பிறகு வந்த விளம்பரங்களிலும் கடைசியாகத் திரையிலும் கதைவசனம் தெளிவத்தை ஜோசப் என்றே வந்தன.
படம் முடிவுற்றதும் கெப்பிட்டல் தியேட்டரில் ஊடகவியலாளர்களுக்கும், முக்கியஸ்தர்களுக்குமாக ஒரு திரையிடல் நிகழ்வு இடம்பெற்றது.
வரி முதல் ய சந்தா விபரம்
வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்ப:
Swift Code: HBLILKLX
அனுப்ப வேண்டிய பெயர் முகவரி:
T. Gnanasekaran Gnanam Branch Office
(36)||T 3-B, 46" Lane, Wellawatte. நதில்
ஞானம் விளம்பர விகிதம் பின் அட்டை : EGLIIr 1000O/= முன் உள் அட்டை : ரூபா 8000/- ate பின் உள் அட்டை : ரூபா 8000/- ங்கில் உள் முழுப்பக்கம் : ரூபா 5000/- உள் அரைப்பக்கம் : ரூபா 3000/-
இரண்டு ஆண்டு மூன்று ஆண்டு
80 110 60 80 950 1 400 120 170. 80 110 50 70 70 100
ஒரு வருடம் ஞானம் இனாமாக அனுப்பப்படும்.
33

Page 36
னந்தனின் தண்ணீர் தாகம் இலங்கையர்கோனின் வெள்ளிப்பாதசரம்' வைத்தியலிங்கத்தின் பாற்கஞ்சி சம்பந்தரின் மதம் எனும் கதைகள் பற்றித் கடந்த முறைகளில் ஆராய்ந்தோம். இம்முறை அ. செ. முருகானந்தனின் 'வண்டிச்சவாரி' என்ற சிறுகதையை ஆராய்வோம். அசெமுருகானந்தன் ஈழத்துச் சிறுகதைத்துறைக்கு பெருமை கூட்டிய படைப்பாளியாவார். மனிதமாடு, வண்டிச்சவாரி, புகையில் தெரிந்த முகம்? காளிமுத்துவின் பிரிஜா உரிமை, என்பன நல்ல படைப்புகளாகும். இதழியலுக்கு முன்னோடியாகப் பல சாதனைகளைச் செய்த ஈழகேசரிப் பன்னையில் உருவாகிய அ. செ. முருகானந்தன் அப்பத்திரிகையின் இணை ஆசிரியராகவும், எரிமலை என்ற சஞ்சிகையின் ஆசிரியராகவும், மறுமலர்ச்சி இதழின் இனை ஆசிரியராகவும் விளங்கியவர். பல்வேறு புனைபெயர்களில் பல்வேறு துறைகளில் நிறையவே எழுதியுள்ளார். அவரது சிறுகதைகள் மிகத்துல்லியமான சமுக அவதானிப்பினைக் கொண்டவை. யாழ்ப்பாணச் சமுகக்களத்தில் மட்டுமன்றி மலையகக் களத்திலும் நல்ல சிறுகதைகளைத் தந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தின் பண்பாட்டுக்கூறுகள் எனச் சிலவற்றை அடையாளம் காணலாம். கீரிமலைக் குளிப்பையும் கூவில் கள்ளையும், ஒடியல் கூழ், கோடா சுருட்டு, பட்டை நீரிறைப்பு முறை, வண்டிச்சவாரி, குழைவண்டில், பனாட்டு, வேலிப்பொட்டுக்கடைகள், சங்கடப்படலை, பயனவண்டில் முதலியனவற்றையாழ்ப்பாணத்தின்பண்பாட்டுக் கூறுகள் என இனங்காணலாம். இவை யாழ்ப்பாணத்திற்கேயுரிய குறிகாட்டிகளாகும். இப்பண்பாட்டுக் கூறுகளைத் தம் புனைகதைகளில் வைத்துப் புனைந்தவர்கள் குறைவு. அவ்வகையில் இவை புதிய நாகரிக அலைகளால் அள்ளுப்பட்டு கானாமல் போய் விடலாம். ஒரு காலத்தில் இவை எவை எனத்தெரியாமலே நமது பிள்ளைகள் இருந்துவிடலாம். இம்முதுசங்களை அழியவிடாது பாதுகாக்கின்ற பணி எழுத்தாளர்களின் பேனைக்கேயுரியது. ஒரு காலத்தில் யாழ்ப்பான நகர வீதிகளில் முதன்மை பெற்றிருந்த றிக்ஷாக்களை இன்று காணமுடியாது. அதனை கருவாகக் கொண்டு 'மனிதமாடுகள்' என்ற சிறுகதையை அ. செ. முருகானந்தன் எழுதியுள்ளார். நீரிறைப்பு, வண்டிச்சவாரி குறித்து தனது'வண்டிச்சவாரி என்ற சிறுகதையில் சிறப்பாகச் சித்திரித்துள்ளார். அச்சிறுகதை பற்றி இவ்விடத்தில் ஆராய்வோம்.
வண்டிச் சவாரியை குறுநாவல் என்று விமர்சகர்கள் மதித்துள்ளனர். 09.01.1944 இல் வண்டிச்சவாரி ஈழகேசரி இதழில் வெளிவந்தது. வெளிவந்த காலகட்டத்தில் வண்டிச்சவாரி பலராலும் கணிக்கப்பட்டது. சிறுகதையின்
 

ட செங்கை ஆழியான் க. தனராசா
இறுக்கம் சவாரியில் காணப்படவில்லை என்றும் குறுநாவலின் விரிவு காணப்படுகிறது என்றும் கருத்துகள் உலவின. உண்மையில் வண்டிச் சவாரி சாதாரணமான சிறுகதையல்ல. அசாதாரனமான சிறுகதையாகக் காணப்படுகின்றது. இப்புனைகதையின் உருவம் சிறுகதைக்குரியதன்று. இச்சிறுகதை ஐந்து பகுதிகளைக் கொண்டதாக அமைந்துள்ளது. வண்டிச் சவாரியின் கரு அல்லது உள்ளடக்கம் மிக எளிமையானது.
யாழ்ப்பாணத்து மனிதன் ஒருவனின் பிடிவாதம், விண் படாடோபம், வீண் பெருமை என்பனவற்றை இக்கதை சித்திரிக்கின்றது. கந்தையா, செல்லையா என்ற இரண்டு பேருக்கு வண்டிச் சவாரி மீதிருந்த விருப்பையும் அவர்களுக்கு இடையிலான போட்டியையும் கருவாகக் கொண்டுள்ளது. தச்சன்காடடில் நிகழ்ந்த வண்டிச்சவாரியில் கந்தையா தோற்க நேர்ந்தது. வல்லிபுரக் கோயில் வழியில் நிகழ்ந்த போட்டியில் கந்தையா வண்டியிலிருந்து விழுந்து காயமடைய நேர்ந்தது. இருவரும் நீதிமன்றத்தில் வழக்காடினர். செல்லையா வெற்றிபெற்றார். தான் பெரியவன் என்ற வீம்பிற்காக தாலிக் கொடியை அடைவு வைத்து திருவிழாவை கொண்டாடினார். மனைவியிடம் திட்டுவாங்குகிறார். ஆனால் கந்தையாவை செல்லையா அண்னர் வென்று அவரின் கொட்டத்தை அடக்கிவிட்டார் என்ற பெருமை வந்தது. அதுதான் செல்லையாவுக்கு வேண்டும்.
இக்கருவை புனைகதையாக்க அ. செ. மு. கையாண்ட புனைகதை வடிவம் யாது? சிறுகதையா, அல்லது குறுநாவலா? பக்க அளவில் அது சிறுகதையாயினும் விடய அளவில் அது சிறுகதை பண்பிற்கு அப்பால் செ ல் கி ன் ற து . குறுநாவலிற்குரிய விடய விரிவைசிறுகதையாக்க அவர் F73 HILJITEITL உத்தி அவதானிக்கத் தக்கது, ! யாழ்ப் பா ன த் தி ன் பண்பாட்டுக் கோலங்களை ஏ ற் ற வி ட த் தி ல் கையாண்டிருக்கின்ற சிறப்பு Elf GTIF இறுக்கிச் சிறுகதையாக்கியிருக்கின்ற பண்பினை மறக்க முடியாது.
ஞானம் - Hirarni Eierli.Bur Hu-Hrvas - Ir-fá Ell

Page 37
இதனை இளம் எழுத்தாளர்கள் அவதானிக்க வேண்டும். வண்டிச் சவாரி என்ற இக்கதையிலிருந்து அக்காலப் புகையிலைச்செய்கை, முறைவைத்து தோட்டங்களுக்கு நீரிறைத்தல்,வண்டிச்சவாரிபற்றியதகவல்கள், வல்லிபுரக்கோயில் திருவிழா, பயணவண்டி, கோட்டடி (நீதிமன்று), முனியப்பர் கோவில் முதலானவற்றைப் புரிந்து கொள்ள முடிகின்றது. கதையின் போக்கில் ஏற்றவிடங்களில் புகுத்தியுள்ள திறனை வியக்காமல் இருக்க முடியாது. இக்கதையின் சிறப்பே இப்பண்பாட்டுக் கோலங்களில் தங்கியுள்ளது.
இக்கதையில் பெரிதான உத்தி கையாளப்படவில்லை. சாதாரணமான உத்தியாயினும் கதை சொன்ன முறையால் வலுவடைந்துள்ளது. இச்சிறுகதையில் தொடக்கம், வளர்ச்சி, முடிவு என்ற விதிமுறையில் சாதாரணமான ஒழுங்குமுறையில் தான் கருதிய கருவை விபரித்துவிடும் சிறுகதைகளில் ஒன்றாக இச்சிறுகதையுள்ளது. இச்சிறுகதையை அ. செ. மு ஐந்து பகுதிகளாக விபரித்துள்ளார். கால நீட்சி கவனத்திற் கொள்ளப்படவில்லை. 1944களில் இவ்வகையான நல்ல சிறுகதையை எழுதியுள்ளார் அ. செ. மு என்பது கவனிக்கத்தக்கது. புதிதாகக் கதை எழுதுபவர்கள் இந்த சாதாரண உத்தியையே கையாளல்ாம். தொடக்கம், வளர்ச்சி, முடிவு என்ற ஒழுங்கு முறையில் எழுதுவது ஏற்றதாகும். கதையை வெகு இலகுவாக விபரித்துவிடலாம். கால நீட்சியை மனதில் கொள்ளாது கதையை மன விருப்புப் படி ஒழுங்கு முறையில் சொல்லிவிடலாம். முதல் பகுதியில் புகையிலைத் தோட்டத்திற்கான நீரிறைப்பு ஆரம்பமாகின்றது. ஏற்றப்பாட்டு இசைக்கப்படுகின்றது. இரண்டாம் பகுதியில் வல்லிபுரத்திற்கு போகும் வழிச்சிறப்பும் அக்காலப் பயணவண்டி சிறப்பும் விபரிக்கப்படுகின்றது. "ஐம்பது வருஷத்துக்கு முந்திய வண்டி ஒன்று. ஒரு பெரிய குடும்பம் தாராளமாக வசிக்கத்தக்க வீடு அது. மேல் மடாடிகூட அதில் உண்டு. சட்டி, பானை, பெட்டி, படுக்கை எல்லாம் வண்டிக்கு மேலேயும், கீழேயும் ஊஞ்சலாடுகின்றன. வண்டிக்குள்ளே வைக்கல் மெத்தை. மேலே மாடியில் இரண்டொரு குழந்தைகள் தூங்குகின்றன.” என விபரித்துள்ளார். இன்று காணமுடியாத புதிய சங்கதி. மூன்றாவது பகுதியில் வழக்கு நடைபெறுகிறது. கந்தையாவின் வழக்கு பறந்து போய்விட்டது. நாலாவது பகுதியில் கோட்டை முனியப்பருக்கு கலாதியான திருவிழா நடக்கிறது. ஐந்தாவது பகுதியில் ஊரிலுள்ள வைரவருக்கு பெரிய எடுப்பில் விழா. செல்லையரின் மனைவியின் பெட்டியில் வைத்த தாலிக்கொடி காணாமல் போகிறது. கந்தையரின் திமிரை செல்லையா அடக்கிவிட்டதமாக ஊர் பேசுகிறது.
3
வண்டிச்சவாரி எளிமையான தமிழ் நடையில் எழுதப்பட்டுள்ளது. அழகான உரைநடை கையாளப் பெற்ற சிறுகதை இதுவாகும். ஆசிரியரின் உரைநடையில் மிக்க
arDBIT6) 8606) 6
வாசகர்களே, எழுத்தாளர்களே, கலைஞர்களே
உங்கள் பகுதியில் இடம்பெறும் கலை இலக்கி
அனுப்பிவையுங்கள். ஒவ்வொரு மாதமும் 20ஆம் திகதி
இடம்பெறும். 200 சொற்களுக்கு மேற்படில் அச்செய்தி பி
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - மார்ச் 2011

எளிமை காணப்படுகின்றது. உரைநடையில் எள்ளல் காணப்படுகிறது. கோட்டையடி முனியப்பர் கோட்டடிப் புள்ளிகளின் கண்கண்ட தெய்வம். நீதிபதி அவரையறியாமல் பதினைந்து ஆடு, கோழிகளின் தலையெழுத்துக்கும் தீர்ப்பளித்துவிட்டார்’ என எண்ணுகிறார். பாத்திரங்கள் உரையாடும்போதும் பேச்சுவழக்கு கையாளப்படுகின்றது. உரைநடையில் இவர் புனிதத் தன்மையைக் கையாளவில்லை. ஆசிரிய உரைநடையில் கூட யாழ்ப்பாணத்தின் மொழி கையாளப்படுகின்றது. உதாரணமாக கலாதி, உபயம், திமிர் போன்றவற்றைக் குறிப்பிடலாம். பூச்சியன், கமுகன் என்பன சவாரிமாடுகளாகும். அவற்றின் நையாண்டிப் பெயரால் பூச்சியன் கந்தையா, கமுகன் செல்லையா அழைக்கப் படுகின்றனர். அதனை ஆசிரியர் தன் கதையில் எடுத்து காட்டியுள்ளார்.
இக்கதையில் பூச்சியன் கந்தையா, கமுகன் செல்லையா, சின்னத்தம்பி, பெயரில்லாத பாத்திரங்கள் பல வருகின்றன. முதல் இரண்டு பாத்திரங்களும் சராசரி யாழ்ப்பாணத்து மனிதர்கள் என்பதும் தாம் செய்தவற்றிற்காக பச்சாதாபப் படுபவர்கள் அல்லர் என்பதும் நன்கு தெளிவாகின்றது. ஒருவர் மீது ஒருவர் கொண்ட மிகுந்த சினத்தை ஆசிரியர் ஏற்றவிடங்களில் புலப்படுத்துகிறார். முரண்படாமல் பாத்திரங்களை வளர்த்துள்ளார். முதல் பகுதியில் அறிமுகமாகும் சின்னத்தம்பி ஒரு கொண்டு காவி என்பதோ கதைக்கு வில்லன் என்பதோ முதலில் புரியாது. இச்சிறுகதையை இலகுவில் புரிந்துகொள்ள முடியாது. இரண்டு மூன்று தடவைகள் படித்தால் தான் புலனாகும். புரிந்தும் புரியாமலும் கதை சொல்லப்படுகின்றமை இதன் சிறப்பாகும். வாசகர்களின் ஊகத்திற்கு இக்கதையில் நிறைய வாய்ப்புகள் உள்ளன. சொன்னவற்றிலும் சொல்லாதவை அதிகமாக இருக்க வேண்டும்.
நல்லதொரு சிறுகதையின் நேர்த்தியை கையாளும் ஏற்ற உவமைகளும் அழகாகச் சொல்லும் முறையும் வருணனைகளும் எடுத்தியம்புகின்றன. பூவரச மரத்தில் அரைக்கண் உறக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்த சேவல் கோழி, கீழ் வானம் வர்ணயாலம் காட்டியது. கச்சேரி ஸ்வரம் இறங்கிக் கொண்டிருந்தது. மண்காவி ஏறிய கொடுக்கு. செம்பாட்டு நிறத்தில் பாதித் தலையை மூடிய தலைப்பா. வாயில் சுருட்டு, தோளில் மண்வெட்டி நீர் பிரதேசத்தை அக்கினிக் குண்டமாக்கிவிடும். பவாற் குடலைப் போல பரந்து கிடக்கும் மணல்வெளி, எனப்பலவிடங்களில் வருகின்றது.
இச்சிறுகதையில் ஒரு முழுமையிருக்கிறது. இச்சிறுகதையின் சமூகப் பயன்கள் என்ன? யாழ்ப்பாணத்தின் மறைந்துபோகும் பண்பாட்டுக் கோலங்களை நினைவு படுத்துகின்றது.
லக்கிய நிகழ்வுகள்)
ய நிகழ்வுச் செய்திகளை சுருக்கமாக எழுதி எமக்கு குமுன்னர் கிடைக்கும் செய்திகள் அடுத்துவரும் இதழில் ரசுரிக்கப்படமாட்டாது. - கே. பொன்னுத்துரை
35

Page 38
அ. செ. மு என்ற அ. செ. முருகானந்தன் ஈழத்துச் சி ஈழகேசரியின் ஆசிரியராகவும் பணியாற்றியவர்.
'காளிமுத்துவின் பிரஜாவுரிமை', 'வண்டிற்சவாரி என் இவரது சிறுகதைகளின் தொகுதி ஆகும். இவர் அ
வண்டி
I இறைப்பு ஆரம்பமாயிற்று. ஆளை ஆள் தெரியாத இருட்டு. துலாவில் இரண்டுபேர் ஏறினார்கள். பட்டைக் கொடியை ஒருத்தன் பிடித்தான். பரந்து கிடந்த புகையிலைத் தோட்டத்துள்ளே இன்னொருத்தன் நுழைந்தான். துலர் மேலுங் கீழுமாக ஏறி இறங்கிற்று. “ஆறுமுக வேலனுக்கண்ணனாமடி” என்று துலாவில் நின்ற ஒருத்தன் ஆரம்பித்தான். மற்ற இருவரும் அதற்குப்பிற்பாட்டு இழுத்தார்கள்.
இந்த அமளியில் பக்கத்தே பூவரசு மரத்தில் அரைக்கண் உறக்கம் உறங்கிக் கொண்டிருந்த சேவல் கோழி ஒன்று சிறகடித்துக் கூவியது. அதைப் பின்பற்றி அந்த வட்டாரத்திலுள்ள ஒன்றிரண்டு கோழிகள் ஒவ்வொன்றாகக் கரகரக்கத் தொடங்கின. இறைப்புக்காரரின் கச்சேரிக்குப் பொருத்தமான பின்னணியாக அது வாய்த்து விட்டது.
ஒரு மணி கழிந்தது. இருள் சிரித்தது. கீழ்வானம் வர்ணஜாலம் காட்டிற்று. 'கச்சேரி ஸ்வரம் இறங்கி உள்ளே உள்ளே போய்க் கொண்டிருந்தது. காலை இளந் தென்றலில் புகையிலைக் கன்றுகள் சிலுசிலுத்தன. US 60) LO சொட்டிக்கொண்டிருந்த அவற்றின் இலைகள் கண்ணுக்கு மிகவும் குளிர்ச்சியாகவிருந்தன. ஏறி இறங்கிச் சோர்ந்து போனவர்களுக்கு இந்தக் காட்சி ஒருவகை உற்சாகத்தையும், சுறுசுறுப்பையும் அளித்தது.
மண்காவி ஏறிய கொடுக்கு இடுப்பில்; அதே செம்பாட்டு நிறத்தில் பாதித் தலையை மூடிய ஒருதலைப்பா, வாயில் ஒரு குறைச் சுருட்டு, தோளில் ஒரு மண்வெட்டி இத்தனை அலங்காரத்தோடும் ஒருத்தன் வந்தான்.
இறைப்பு அமைதியாய்ப்போய்க்கொண்டிருந்தது. “கூ.ய் எங்கே. தண்ணியைக் காணவில்லை.” தூரத்தே புகையிலைக் காட்டிலிருந்து திடீரென்று இப்படி ஒரு குரல் எழும்பிற்று. எல்லோரும் ஒருகணம் திடுக்கிட்டுப் போய் நாற்புறமும் சுற்றிச் சுற்றிப் பார்த்தார்கள். அள்ளி ஊற்றிய தண்ணீர் ஒரு பக்கத்திலே உடைத்து ஆறாக் பெருக்கிக் கொண்டிருந்தது. “ஒடுஓடு அங்கே உடைத்துவிட்டது, ஒடிப் போ' என்று மூன்று குரல்கள் அதைப் பார்த்துக்கத்தின. மண்வெட்டி கொண்டுவந்தவன் ஒடிப்போய் உடைப்புக்கு மண்வெட்டிப் போட்டு அதை அடைத்துவிட்டுத் திரும்பி வந்தான். ஸ்தம்பித்துப் போயிருந்த இறைப்பு மறுபடியும் ஒடத் தொடங்கிற்று.
“சின்னத்தம்பி நல்ல சமயத்தில் வந்தாயப்பா” என்று உபசாரங் கூறினான் இறைத்துக்கொண்டு நின்றவன்.
"அது கிடக்கட்டும் அண்ணே வல்லிபுரக் கோயிலுக்கு எப்போ வண்டில் பூட்டிறியள்? அல்லது இம்முறை பூட்டாமலே விடுகிறயோசனை.?”
36

றுகதை இலக்கியத்திற்கு பெருமை கூட்டிய முன்னோடி. நிறையவே எழுதியவர். புகையில் தெரிந்த முகம், ாபன இவரது சிறந்த படைப்புக்கள். ‘மனிதமாடு 0ரராகிவிட்டார்.
ற்சவாரி
அ.செ. முருகானந்தன் “நல்லாயிருக்கு வரிசத்திலே ஒருக்கா வருகிற இதைக்கூட விட முடியுமோ? அதுவும் போக."
“ஒ சொன்னாப்போல் இந்த முறை சவாரிச் சங்கதி ஒண்டும் இருக்குதல்லோ.?”
"வேறென்ன? என்னவோ குருட்டுவாக்கிலே அன்றைக்குத் தச்சன் காட்டில் காரியம் பார்த்துவிட்டான்கள். வாற சனிக்கிழமை அந்தக் கெட்டித்தனத்தைக் காட்டட்டும் பார்ப்போம். சனிக்கிழமை பூச்சியன்கள் கழுகன் ச்ோடிகளை இறக்கி எடுக்காவிட்டால் நான் இந்தச் சவாரிவியாபாரத்தையே அன்றோடுகைகழுவிவிட்டுவிடுகிறேன்.”
“சரிசரி, எல்லாம் நடக்கட்டும். ஆனால் சண்டை கலாதி ஒண்டும் இல்லாமல் நடந்து முடியட்டும்.”
இத்துடன் சின்னத்தம்பி அவ்விடத்தை விட்டுக்கழண்டு விட்டான். தூரத்தே புகையிலைக் கன்றுகளுக்குள்ளிருந்து மனித சாரீரம் எட்டக் கூடிய உச்சஸ்தாயியில் ‘கூ.ய் என்றொரு குரல் பிறந்தது. இறைப்பு நின்றது.
I அமாவாசை வந்த பதின்மூன்றாம் நாள். இரவு முழுவதும் ஜெகஜ்ஜோதியான நிலவு. யாழ்ப்பாணத்தின் வடகோடியிலே பரந்து கிடக்கும் அந்த நீண்ட மணற் பிரதேசத்தைப் பகற்காலத்தில் வெயில் தகித்து அக்கினிக் குண்டமாக்கி விடும். ஆனால், வளர்பிறை காலத்து இரவோ இதற்கு மாறான நிலைமை, வெண்மணற்பிரதேசம் முழுவதிலும் சந்திரன் தனது அமுத கிரணங்களை வாரி இறைத்து அதைக் குளிர்ச்சி மயமாக்கிவிடும். கண்ணுக்கெட்டிய தூரம் பாற்கடலைப்போல் பரந்து கிடக்கும் மணல்வெளியை இரண்டாகப் பிளந்து செல்லும் அந்தத் தெரு வழியே நிலாக் காலத்தில் மாட்டு வண்டிப் பிரயாணஞ் செய்வதில் ஒரு தனி இன்பம் உண்டு. அந்த இரண்டுக்குமே ஒரு தனிப்பொருத்தம் என்று சொல்லவேண்டும்.
வருஷம் முந்நூற்றி அறுபத்தைந்து நாளும் மண் கிண்டி, தண்ணிர் ஊற்றி, அலுத்துப்போகும் தோட்டக்காரனுக்கு மனச்சந்தோஷத்துக்கும், ஆறுதலுக்கும் உகந்த ஓர் அருமையான பிரயாணம் இது. வழிநெடுகப் பால் போன்ற வெண்ணிலவு; வானமும் பூமியும் ஒன்றாகும் ஒரே வெளி. இவற்றைக் கடந்து கோயிலை அடைந்தால் அங்கேயும் கோயிலைச் சுற்றிலும் ஒரே வெண்மணல் வெளியும், பால் நிலவும் தென்றற்காற்றும்தான்.இவற்றோடுகோவிலிலேயிருந்து நாதசுரம் இன்னிசையை பிழிந்து மிதந்து வரும் தென்றலிலே அனுப்பிக் கொண்டிருக்கும். பாமரன் உள்ளத்தின் மலர்ச்சிக்கும் குதூகலத்துக்கும் இன்னும் என்ன வேண்டும்? வருஷா வருஷம் வல்லிபுரக் கோயிலுக்குக் கூட்டம் கூட்டமாக சனங்கள் அள்ளுப்படுவதற்குக் காரணம்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - மார்ச் 2011

Page 39
வேறொன்றுமில்லை, வல்லிபுரப் பெருமான் மேல் உள்ள பக்தி சிரத்தையினால் அல்ல. எல்லாம் அந்தமணற்காட்டுக்கும், அங்கே எறிக்கிற வெண்நிலவுக்கும், ஆடல் பாடலுக்கும்தான். சுருங்கச் சொன்னால் அன்றைய தினம் வல்லிபுரப் பெருமாளுக்குக்கூட கோவிலுக்குள் அடைபட்டுக்கிடக்க மனம் வராது. தென்றலும், இன்னிசையும்,வெண்ணிலவும்,பால்மணலும் சேர்ந்துவல்லிபுரக் கோவிலை - பகலில் கண்கொண்டு பார்க்க முடியாத காண்டாவனத்தை ஓர் அமர உலகமாக மாற்றிவிடும்
இந்த 'அமர உலகைத் தரிசிக்க வருகின்ற பக்தகோடிகளின் வழிப்பயண இன்பத்தைக் கொஞ்சம் பார்க்கலாம்.
ஐம்பது வருஷத்துக்கு முந்திய பயண வண்டி ஒன்று. அதைப் பார்க்க எவ்வளவோ சந்தோஷமாயிருக்கிறது! ஒரு பெரிய குடும்பம் தாராளமாக வசிக்கக்கூடிய வீடு அது மேல்மாடிகூட அதில் உண்டு. சட்டி, பானை, பெட்டி, படுக்கை எல்லாம் வண்டிக்கு மேலேயும் கீழேயும் ஊஞ்சலாடுகின்றன. வண்டிக்குள்ளே வைக்கோல் மெத்தை மேலே புருஷன், மனைவி, தாய், பிள்ளை, பேரன், பேத்தி எல்லோரும் இருந்து கதைத்துச் சிரித்துக் கொள்கிறார்கள். மேல் மாடியிலே இரண்டொரு குழந்தைகள் தூங்குகின்றன. இன்னொரு சிறு குழந்தைக்குப் பசி. அதற்குத் தாயார் சோறு பிசைந்து கொடுக்கிறாள். இத்தனை வைபவங்களுடன் வண்டி ஊர்ந்து ஊர்ந்து போகிறது.
ஹூட்மடித்த மோட்டார்கள் பாட்டோடும் தாளத்தோடும் பறக்கின்றன. அவற்றைப் பின்பற்றி சைக்கிள் வண்டிகளும் ஒருபுறம் கிணுகினுத்துக்கொண்டு ஒடுகின்றன. கால்நடைப் பக்தகோடிகள் பாட்டுக் கச்சேரி, சிரிப்புக் கச்சேரி, கூக்குரல் கச்சேரிஎல்லாவற்றோடும் கூட்டங்கூட்டமாகப்போகிறார்கள். மிருகத்துக்கும், மனிதனுக்கும், மெஷினுக்கும் வெண்ணிலவு ஒரே அளவாகப் பொழிகின்றது. வழி நெடுக இப்படியே உல்லாசமான ஊர்வலம், இன்னும் சிறிது மேலே போனால் இந்த இயற்கை அற்புதத்தால் உற்சாகம் மேலிட்டுவிட்ட பேர்வழிகளைப் பார்க்கலாம். வாலிபத் தோற்றங் கொண்டமொட்டை வண்டிகள் நூற்றுக்கணக்கில் குவிந்து நிற்கின்றன. வண்டிச்சவாரி நடக்கப் போகின்றது.
சரி, இரண்டு வண்டிகள் முன்னே வந்துவிட்டன. மாடுகள் பூட்டியாய் விட்டன. குத்தூசி, சவுக்கு, துவரங்கம்புஎல்லாம். அவரவர் கைக்கு வந்துவிட்டன. வண்டி ஒட்டுகிறவர்கள் ஆசனங்களில் ஏறிவிட்டார்கள்.
“சின்னத்தம்பி”என்கிறான் முன் வண்டிக்காரச்சாரதி. “சரி, சரி எல்லாம் தெரியும்” என்றான் வண்டியில் சவுக்கும் கையுமாக நின்ற ஒருத்தன்.
வண்டிகள் கிளம்பிவிட்டன. கடகட'வென்ற முழக்கத்தோடு ஒன்றையொன்று உராய்ந்து கொண்டு அந்தரநிலையில் பறக்கின்றன. இதோ அதோ? சவுக்குகள் நொய் நொய்' என்று கீச்சிடுகின்றன. குத்தூசிக்காரன் வண்டியில் படுத்துக்கொண்டு சாவகாசமாக மாடுகளுக்கு ஊசி ஏற்றினான். துவரங் கம்புகள் சடார் சடார்’ என்று விழுந்தன.
கழுத்தில் வெள்ளைப்புள்ளிகள் விழுந்த வண்டிமாடுகள். இவைதான் பூச்சியன்களோ? முன் வண்டியைத் தாண்டி விடுகிற சமயம் - இதோ தாண்டிவிட்டன. ஒரு நொடிக்குள். இதோ.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - மார்ச் 2011

"ஐயோ! அம்மா” பூச்சியன் வண்டியிலிருந்து ஒருத்தன் சுருண்டு கீழே விழுந்தான்.
III மல்லாகம் பொலீஸ் கோர்ட்டில் அன்றைக்கு ஒரு முக்கியமான வழக்குவிசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இத்தனை நாளும் அதற்குப் போடப்பட்ட தவணைக்கு ஒரு அளவில்லை. இரண்டு கட்சிக் காரரும் “வேண்டாம் அப்பா இந்தக் கோர்ட்டு விவகாரம்” என்று சொல்லிக் களைத்துப் போகும் சமயத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
வழக்குக் கொடுத்தது, அதாவது வாதி கந்தையா, பூச்சியன் கந்தையா என்றால்தான் தெரியும். சவாரி உலகில் பூச்சியன் கந்தையா ஒரு மங்காத தீபம்! எதிரி, கழுகன் செல்லையாவும், சின்னத்தம்பியும் முறைப்பாடு என்னவென்றால், அவர்கள் இருவரும் வல்லிபுரக் கோயிலுக்குப் போகும் வழியில் வண்டிச்சவாரி நடக்கும்போது தன்னைச் சவுக்கால் அடித்துப் படுகாயப்படுத்தியதுடன் பிராணாபத்தும் உண்டாக்க எத்தனித்தது என்பது.
சின்னத்தம்பியும் 'கழுகன் செல்லையாவும் கோர்ட்டுப் புள்ளிகள். அதாவது இப்படி எத்தனை எத்தனையோ வழக்குகளுக்கும், முறைப்பாடுகளுக்கும் வகை சொல்லிக் கைதேர்ந்தவர்கள். அப்புக்காத்துமாரையும்,பிரக்கிராசிமாரையும், கோட்டை முனியப்பரையும் கைக்குள் போட்டுக்கொண்டு வானத்தை வில்லாகவும், மணலைக் கயிறாகவும் திரித்துவிடக்கூடியவர்கள். சட்ட உலகத்தின் நுட்பங்களையும் சூதுவாதுகளையும் தெரிந்தவர்கள். கந்தையாவுக்கோ இவையெல்லாம் ஓடாது. ஒரு பாவி. சின்னத்தம்பியும் செல்லையாவும் செய்த அட்டூழியத்தைப் பொறுக்கமுடியாமல் போய் வழக்குத் தொடுத்துவிட்டார். நீதி அநீதியைத் தெய்வம் கேட்கட்டும் என்று சிவனே என்று இருந்துவிட்டார். இந்தக் காலத்தில் நீதி அநீதியைக் கேட்பவர்கள் யார் என்பது செல்லையா கோஷ்டிக்குத் தெரியும். அவர்கள் அதற்கான வேலையை இரவுபகலாகச் செய்து வந்தார்கள்.
விசாரணை தினத்தன்று செல்லையாவும் சின்னத்தம்பியும் விசாரணை செய்யப்பட்டார்கள். அவர்கள் சொல்லியது: “தச்சன் காட்டில் நடந்த சவாரியில் கந்தையாவின் பேரான பூச்சியன் சோடிகளை என்னுடைய கழுகன் இறக்கிவிட்டன. அதிலிருந்து அவருக்கு எங்கள் மேல் பெரிய ஆத்திரம். வல்லிபுரக் கோயிலுக்குப் போகும்போது அவரும் அவரோடு வண்டியிலிருந்தவர்களும் நன்றாகக் குடித்துவிட்டு வந்து என்னை மாடுவிடும்படி கேட்டார்கள். நான் முதலில் மறுத்துவிட்டேன். அவர்களுடைய தொந்தரவு பொறுக்க முடியாமல் பின்னர் ஒப்புக்கொண்டு மாடு பூட்டினேன். என்னுடைய வண்டில்தான் முன்னுக்குப்போனது. கந்தையாவின் வண்டில் பின்னுக்கு. சவாரி ஒடும்போது கந்தையா வண்டியிலிந்து விழுந்ததைப் பார்த்தேன். வேறொன்றும் எனக்குத் தெரியாது.”
கந்தையாவின் வண்டியில் அன்று போன இரண்டொருத்தன்கள் இந்த வாக்குமூலத்துக்கு 'ஓம்' வைத்துச் சாட்சியங் கூறினார்கள். அதாவது தாங்கள் அன்றைக்குக் குடித்திருந்ததாக ஒப்புக் கொண்டார்கள்!
37

Page 40
உண்மையில் அன்றைக்கு அவர்கள் ஒருவருமே குடித்திருக்கவில்லை. குடியாமலே எத்தனையோ ஜனங்களுக்கு முன்னால் தாங்கள் குடியர்கள்' என்ற பட்டத்தைத் தங்களுக்குத் தாங்களே சூட்டத் துணிந்து விட்டார்கள் விநோதப் பிறவிகள்
வழக்கு முடிவைச் சொல்லவேண்டியதில்லை. செல்லையா கோஷ்டியினர் சொல்லியதுபோல, கந்தையாவின் வழக்குப் பறந்து போய்விட்டது
பட்டனத்து இரைச்சலுக்கும் பரபரப்புக்கும் ஒரு சிறிது விலகி பரந்து கிடக்கும் பசும்புல் வெளியிலே ஒரு கோவில். சிறிய கட்டிடம். டச்சுக்காரன் கட்டிவிட்ட அந்தப் பிரமாண்டமான கோட்டைக்கு முன்னாலே இந்தக் கோயிலின் சிறுமையை நன்றாக உணரலாம். இதுதான் கோட்டையடி முனியப்பர் வாசஸ்தலம். யாழ்ப்பாணத்திலே கோட்டுப் புள்ளிகளின் ‘கண்கண்டதெய்வம்.
திருவிழா ஒன்று நடைபெறுகிறது. வழக்கில் வென்ற சின்னத்தம்பி செல்லையா கோஷ்டியாரின் ‘உபயம், திருவிழாவின் கலாதியைச் சொல்லவேண்டாம். செல்லையா கோஷ்டியாருக்குச் சாதகமாக வழக்கைத் தள்ளிவிட்ட அந்த நீதிபதி அவரை அறியாமலே பதினைந்து ஆடு கோழிகளின் தலையெழுத்துக்கும் அன்றைக்குத் தீர்ப்பளித்துவிட்டார்.
வழக்கு வெற்றியைக் கொண்டாடுவதற்கு சின்னத்தம்பி கோஷ்டிக்கு இந்த ஒன்று மட்டும் திருப்தியளிக்கவில்லை. இது சாதாரணமாக நடத்தும் ஒரு சில்லறைக் காரியம்.
கந்தையாவைத்தாங்கள் வழக்கில் தோற்கடித்துவிட்டால் ஊரிலே உள்ள வைரவர் கோவிலில் ஒரு பெரிய திருவிழாச் செய்வதாக வைரவசுவாமிக்கு வேண்டுதல் செய்திருந்தார் செல்லையா. பொல்லாத வைரவர் ஆகையால் அவர்கள் அவரை அலட்சியம் செய்வதற்கில்லை,
இருப்பிலிருந்து தூக்கி வெறுங்கற வெளியே எறியப்பட்டேன்! சொற்க6ை அப்படித்து பல சொற்கள் எறிவார்க என்னைப் பந்தாடின எனது செ வைரக கற பல சொற்கள் எப்படி "வி என்னை நகையாடின எறிந்து வி
எனினும் என் சொற்கள் அவற்றை மெளனித்தேயிருந்தன! "UõTU
வருவார்க என் சொற்கள் வைரக்கற்கள் அதுவரை ஒன்றையேனும் எடுத்து நானே நான் வெளியே UFFSTÜCK எறிந்து விட முடியாது!
அவர்களி என் வை வைத்துக்
3B

ஒரு பெரிய திருவிழாவுக்கு ஏற்பாடுசெய்தார்கள். பெரிய மேளங்கள், சின்னமேளங்கள் அத்தனையும், முத்துச்சப்பறம், லைட்மெஷின் அத்தனையும் பங்குபற்ற இரவுபகலாக ஒருநாள் முழுவதும் திருவிழா நடைபெற்றது. வானவேடிக்கைக்கு நூற்றுக்கணக்கில் ரூபா ஒதுக்கியிருந்தார்கள்.
இவையெல்லாம் நடந்து முடிந்து ஒரு கிழமைக்குப்பின், கழுகன் செல்லையா வீட்டில், மனைவி புருஷனைக் கேட்கிறாள்:
"அண்டைக்குத் திருவிழாவிலே வேலனை அடித்துப் போட்டீர்களாமே,எதற்காக?"
“எதற்காகவா? சபைப் பழக்கம் தெரியாத மாடுகள் கோயிலுக்கு உள்ளே வந்து நுழைந்துவிடுவான் போல நின்று எட்டி எட்டிப்பார்த்தானே.”
"அதுபோக, பெட்டிக்குள்ளே கழட்டிவைத்த என் கழுத்துக்கொடி எங்கே? வைத்த இடத்தில் காணவில்லை."
செல்லையா ஆடு திருடிய கள்ளனைப்போல முழிசினார். இந்தச் சமயத்தில் தெருவிலே இரண்டுபேர் கதைத்துக்கொண்டு போனார்கள்
"பூச்சியன் கந்தையாவின் திமிரை செல்லையா அண்னை அடக்கிப்போட்டார். அவன் இனிமேல் தலை தூக்கமாட்டான். அண்டைக்கு நடந்த திருவிழாவைப் பாத்தியா? ஒரு திருவிழாவும் இப்படி நடக்கேல்லை. எப்படியானாலும் செல்லையா அண்ணர் ஆள் கெட்டிதான்." சகதர்மினி அம்மாளுக்கு முன்னால் அஞ்சறிவும் ஒடுங்கிப்போய் நின்ற செல்லையா அண்னைக்கு மனங் குளிர்ந்தது. தான் எங்கேயோ ஆகாசத்தில் பறப்பது போன்ற உணர்ச்சி அவருக்கு உண்டாயிற்று
"ஈழகேசரி
[1, T11미
ர்களான
அவர்கள் 。 11 ܡܐ
I a ெ
ாற்கள்
.. சுக்கென் பிடமுடியும்!
ப்பெறுவதற்கென்று
'மனிதர்கள்
ீர்!
க்கும் அவற்றை
டுத்துவேன்!
டம் தானே
ாக் கற்களை கொள்ளக் கொடுப்பேன்!
ஞானம் - aimineeriidful agbloids - Lost 20

Page 41
(அடிப்படைகள் - வரல
தமிழிலக்கியத் திறனாய்வியல் வரலாற்றிலே, பொருளிலக்கண மரபு பற்றிய பார்வையிலே, தொல்நிலைச் சான்றான தொல்காப்பியப் பொருளதிகாரப் பகுதியின் கோட்பாட்டுநிலைதொடர்பானமுக்கியபொதுஅம்சங்கள் கடந்த கட்டுரையில் சுருக்கமாக நோக்கப்பட்டன. இலக்கியமானது உலகியல் வாழ்விலிருந்து பிறப்பது என்பதும் நாடகவழக்கு என்றவகையில் சில உத்திமுறைகளால் கட்டமைக்கப்படுவது என்பதும் அதற்கு ஒரு சமூகப்பயன்பாடு உளது என்பதுமான கருத்தாக்கங்கள் கொண்டஒருசிந்தனைச் சூழலையே மேற்படி தொல்காப்பியப்பொருளதிகாரம் நமக்கு உணர்த்திநிற்கின்றது என்பதே முன்னைய கட்டுரையின் சாராம்சமாகும்.
மேற்படி பொருளதிகாரத்தின் உள்ளடக்க அம்சங்கள் தொடர்பாகத் தமிழ் ஆய்வுலகினர் மிக விரிவாகவே சிந்தித்து எடுத்துரைத்துள்ளனர். அவற்றை மீண்டும் இங்கு எடுத்துரைப்பது இக்கட்டுரையின் நோக்கைத் திசை திருப்பிவிடும். எனவே அம்முயற்சியை தவிர்த்து, பொருளதிகாரம் தொடர்பாக இன்றைய நோக்கிலே கருத்திற் கொள்ளவேண்டிய சிலமுக்கிய அம்சங்களைமட்டும்சுருக்கமாக இங்கு கவனத்துக்கு இட்டுவரமுயல்கிறேன்.
இன்றைய இலக்கியத் திறனாய்வியற் சூழலிலே நாம் கவனத்திற் கொள்ளும் அம்சங்களைப் பொதுவாக மூன்று முக்கிய வகைகளில் அடக்கலாம் அவை: அ இலக்கிய ஆக்கத்தின்உள்ளடக்கம்எனப்படும் பொருண்மை
அம்சம் மற்றும் அதன் சமுதாய முக்கியத்துவம்.
ஆ உணர்த்துமுறைக் கூறுகள் - குறிப்பாக, உத்தி முறைமை மற்றும் மொழிசார் கட்டமைப்புநிலைகள் என்பவற்றின் தகுதிப்பாடு பற்றியது.
இ. வாசகரிடத்துஏற்படுத்தக்கூடிய உணர்வுத்தாக்கம் மற்றும் பயன்பாட்டுநிலை பற்றியது. (குறித்த ஒரு ஆக்கத்தை வாசகர் பொருளுணர்ந்து புரிந்து கொள்ளல், அதனால் ஏற்படும் அநுபவத்தில் திளைத்தல் என்பன தொடர்பான அம்சம், இது) w இம்மூன்று அம்சங்கள் பற்றியும் தொல்காப்பியக்கால இலக்கியச்சமூகம் சிந்தித்துள்ளது. என்பது இங்கு குறிப்பிடப்படவேண்டியமுக்கியசெய்தியாகும்.இவைதொடர்பாக அந்நூல் தரும்செய்திகளை இங்குசுருக்கமாக நோக்கலாம்.
3.1.1.2. உள்ளடக்கநிலை மற்றும் சமூகட் பிரதிபலிப்பு தொடர்பான சிந்தனை.
தொல்காப்பியம் சங்க இலக்கியச் சூழலுடன் தொடர்புடையது என்பதும் அச்சூழல்சார் இலக்கியட்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - மார்ச் 2011
 

று - புதிய எல்லைகள்)
கலாநிதி நா. சுப்பிரமணியன்
பொருண்மைகள் பற்றியே பேசுகின்றதென்பதும் பொதுவாக இலக்கிய உலகம் அறிந்த செய்திகளாகும்.
சங்கப்பாடற்பரப்பின் ஒருவகையானவை அக்காலகட்ட மன்னர்கள், குறுநிலத்தலைவர்கள் மற்றும் வள்ளல்கள் ஆகியோரின் அதிகாரச் சூழல்களை மையப்படுத்திய ஆக்கங்களாகும். இவற்றுட் பல அவர்களின் ஆட்சித்திறன், வீரம் கொடைச்சிறப்பு முதலியவற்றைப் புகழும் நோக்கில் அமைந்தவையாகும். சங்கப் பாடற்பரப்பின் இன்னொரு வகையானவை, சமூகத்துக்குப் பயன்படும் அறம், ஒழுக்கம் தொடர்பான சிந்தனைகளின் பதிவுகளாகவும் அறிவுரைகளாகவும் அமைந்தனவாகும். வேறோருவகைப் பாடல்கள் அக்காலச் சமூகவாழ்வியல்சார் பல்வகை அநுபவங்களின் பிரதிபலிப்புகளாக வெளிப்பட்டவையாகும். இவை தவிர, சங்கப்பாடற்பரப்பின் ஒருபெரும் பகுதியான பாடல்கள் ஆண்-பெண் உறவுதொடர்பான காதலுணர்வுசார் கவித்துவ வெளிப்பாடுகளாகும்.
மேற்படி வகைகளுள் முதல் மூன்றும் அக்கால இலக்கியப் பார்வையில் புறத்திணை' என்ற பெயரிலான ஒரு பொது வகைமைக்குள் அடக்கப்பட்டன. நான்காவதான காதலுணர்வுசார் பாடல்கள் மேற்படி இலக்கியப் பார்வையில் அகத்திணை' என்ற பெயர் சுட்டி வகைப்படுத்தப் பட்டன. இவற்றுள் புறத்திணைசார் பாடல்க்ளுட் பெரும்பாலானவை புலவர்களின் அநுபவங்களின் நேரடிமற்றும் உடனடி உணர்வெழுச்சிகளின் வெளிப்பாடுகளாக அமைந்தவை யாகும். அகப் பாடல்களாக அமைந்தவை கற்பித நிலையில் வெளிப்படுத்தப்பட்டவையாகும். அதாவது புலவர்கள் தம்மை பாத்திரமாக - தலைவன், தலைவி, தோழி, செவிலித்தாய், நற்றாய் முதலிய மாந்தராக -க் கற்பித்துக்கொண்டு இவ்வகைப்பாடல்களைப் புனைந்துள்ளனர்.
இவ்வாறான படைப்புச் செயற்பாடுகள் நிகழ்ந்துவந்த காலப்பகுதியில் இவற்றை இலக்கணமயப்படுத்தும் வகையில் உருவான சிந்தனைப்போக்குகளில் ஒன்றாக வெளிப்பட்டதே தொல்காப்பியப் பொருளதிகாரம். இது மேற்படி அகம், புறம் என்ற உள்ளடக்கநிலைசார் வகைப்பாட்டு முறைமையை அப்படியே பேணியுள்ளது. அகத்திணையியல் மற்றும் புறத்திணையியல்' ஆகிய பெயர்களிலமைந்த இயல்கள் இதனைத் தெளிவுபடுத்துவனமாகும். (புறத்திணையியலானது பெரிதும் குறிப்பாக மன்னர்களின் போர்ச்சூழலை முதன்மைப்படுத்தியபாடல்முறைமைகளைப்பற்றியே விரித்துப் பேசுகிறது.) இவ்விரு வகைகள் சார்ந்தும் உருவாகும் உணர்வுக்கூறுகள் மற்றும் அவை பாடல்களுக்குப்பொருளாகி
39

Page 42
வெளிப்படும் முறைமை என்பன இவ்வியல்களிலே எடுத்துரைக்கப்படுகின்றன. அகம்சார் அம்சங்களை மேற்படி அகத்திணையியல் தவிர பொருளதிகாரத்தில் இடம்பெற்றுள்ள வேறு மூன்று இயல்களும் (களவியல்' 'கற்பியல் மற்றும் பொருளியல்) விரித்துரைக்கின்றன.
தொல்காப்பியப் பொருளதிகாரம் புலப்படுத்தி நிற்கும் இலக்கிய உள்ளடக்க அம்சங்கள் தொடர்பாக இங்கு நாம் கவனத்திற்கொள்ள வேண்டிய முக்கிய அம்சம் மேற்படி பாடற் பொருண்மைகள் அக்கால உலகியல் வாழ்க்கை சார்ந்தவை என்பதாகும். அதாவது சூழவுள்ள குடும்ப - சமூக வாழ்வின் அநுபவங்களிலிருந்து பெறப்பட்டனவாகவே அந்த உள்ளடக்க அம்சங்கள் அமைந்தன என்பதே இங்கு நமது கவனத்துக்குரியது.உலகியற் சூழல் என்ற வகையில் அக்கால உயர் சமூகச் சூழலையே தொல்காப்பியம் கருதியுள்ளது.
அகப்பொருட்பாடலின் உள்ளடக்கத்தின் அடிப்படையான உணர்வு அம்சத்தை உரிப் பொருள் எனவும் அதன் சூழமைவுக்கூறுகளை முதற்பொருள் மற்றும் கருப்பொருள் (நிலம், காலம் மற்றும் சூழல்சார் கூறுகள்) என்பனவாகச் சுட்டி அகத்திணையியல் விளக்கிநிற்கிறது. இந்த விளக்கமுறைமையானது குறித்த உணர்வம்சத்துக்கும் வாழ்வியற் சூழலுக்குமுள்ள உறவைப்பற்றிய விடயங்களை நுனித்துநோக்கி விளக்கியுரைப்பதில் அக்கால இலக்கிய சிந்தனையாளர் கொண்டிருந்த ஆழமான ஈடுபாட்டை உணர்த்துவதாகும்.
உலகியல்சார்ந்த குடும்ப - சமூக வாழ்வின் அநுபவங்கள் இருவகையானவை. ஒருவகையின் அறம் மற்றும் ஒழுக்கம் என்பன தொடர்பான பொதுவான சமூகமதிப்பீடுகள் சார்ந்தவை. இன்னொருவகையானவை மேற்படி மதிப்பீடுகளுக்குப் புறம்பான மனப்பிறழ்வுகள் மற்றும் ஒழுக்கக்கேடுகள் எனப்படுபவை சார்ந்தவையாகும். இந்த இருவகை அநுபவநிலைகளையும் சங்ககாலப் புலவர்கள் கவனத்துட்கொண்டு, UITL6)856fi si) அவற்றைப் பிரதிபலித்துள்ளனர். தொல்காப்பியமும் இவ்விரு வகைக்கும் இலக்கண அந்தஸ்து - அங்கீகாரம் - தந்துளது. இது தொடர்பான ஒரு விளக்கம் வருமாறு:
அகப்பாடல் மரபிலே 'அன்பினைந்திணை எனப்படுவனவற்றில் குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம் மற்றும் 'நெய்தல்' என்பவற்றில் மருதம் தவிர்ந்த ஏனைய நான்கும் நேர்மையானவையும் பொதுவான சமூக அங்கீகாரத்துக்குரியனவுமாகிய ஆண் பெண் உறவுத் தொடர்புகள் ஆகும். மருதம் என்பது ஆணின் மனப் பிறழ்வு சார்ந்தது. தனது மனைவியைத் தவிக்கவிட்டுப் பிறபெண் துணையை நாடும் ஆண் மனப்பாங்கையும் அதனால்விளையும் பலநிலை உணர்வுத் தாக்கங்களையும் பேசுவனவே மருதத்திணைசார்பாடல்கள். மேற்படி அன்பினைந்திணைக்கு அப்பாற்பட்ட திணைகளான 'கைக்கிளை’ மற்றும் 'பெருந்திணை' என்பவற்றுக்குத் தொல்காப்பியம் தரும் விளக்கமானது, அவை முறையே ஒருதலைக்காதல் மற்றும் பொருந்தாக் காமம்' என்பனவாக அமைவன என்பதை உணர்த்துவதாகும்.
இவ்வாறாக மருதம், கைக்கிளை மற்றும் பெருந்திணை என்பனவாகச் சுட்டப்படும் மனப்பிறழ்வுகள் மற்றும் 'ஒழுக்கக்கேடுகள் என்பன சார்ந்த அநுபவங்களை பண்டைய
40

புலவர்கள் இலக்கியப் பொருளாகக் கொண்டமைக்கும் தொல்காப்பியம் இலக்கணநிலை அங்கீகாரம் நல்கியதற்குமான காரணிகள் யாவை? இவ்வினாவுக்கான பொதுவான விடையானது பின்வருமாறு அமையும்:
"இலக்கியமானது சமூக அநுபவங்களிலிருந்து பிறப்பது. எனவே அன்றைய சமூகத்தின் முக்கிய அநுபவப்பகுதிகளாக அமைந்த இவற்றை (மருதம், கைக்கிளைபெருந்திணை முதலியவற்றை) யும் அவர்கள்பிரதிபலித்துள்ளனர்.இலக்கணநிலையிலும் அவற்றுக்கு உரியஇடம்தந்துள்ளனர்.
இது பொருத்தமான - ஒப்புக்கொள்ளத்தக்க - விடைதான். ஆனால் இவற்றைப் பிரதிபலிக்கும் நிலையில் சங்கப்புலவர்களின் மனச்சான்று எவ்வாறு இருந்திருக்கும்? தொல்காப்பியத்தின் நோக்கு எவ்வாறு இருந்திருக்கமுடியும்? இவ்வினாக்களுக்குரிய விடைகளையும் தொல்காப்பியத் தினூடாக எம்மால் ஊகித்தறிய முடிகின்றது. இவ்வகையில் பின்வரும் இரு நூற்பாக்கள் இங்கு நோக்குதற்குரியன: "அறக்கழிவுடையன பொருட்பயன்படவரின் வழக்கென வழங்கலும் பழித்தன் றென்ப" "மிக்க பொருளினுள் பொருள்வகை புணர்க்க
நாணுத்தலைப்பிரியா நல்வழிப்படுத்தே"
(தொல் பொருள் 214,215) அறத்துக்குப் புறம்பானவை எனத்தக்க அநுபவநிலை அம்சங்கள் கூட, அவை சமூகத்துக்குப் பயன்படவல்ல செய்தியைத் தருவனவாக இருப்பின் உலகவழக்காகக் கொண்டு இலக்கியமாக்கத்தக்கன என்பதே முதலாவது நூற்பாவின் சாராம்சமாகும் அவ்வாறு அவற்றை இலக்கியமாக்கும்போது சமூகத்தை நல்வழிப்படுத்தும் நோக்குடன் செயற்படவேண்டும் என்பதை அடுத்த நூற்பா உணர்த்தியமையக் காணலாம்.
இவற்றை நோக்கும்போது, சமூகத்துக்குப் பயன்படுதல் என்ற அடிநாதமான ஒரு உணர்வோட்டத்தினூடாகவே உலகியல் அநுபவங்கள் இலக்கியநிலைக்கு இட்டுவரப்படல் வேண்டுமென்ற கருத்தாக்கமே சங்க இலக்கியங்கள் மற்றும் தொல்காப்பியம் ஆகியவற்றின் சூழலில் நிலவியது என்பதை உய்த்துணரக்கூடியதாகவுள்ளது. இத்தொடர்பிலே சமகால இலக்கியச் சூழலைத் தொடர்புபடுத்தி, பேராசிரியர் தமிழண்ணல் அவர்கள் தந்துள்ள ஒரு விளக்கம் இங்கு சுட்டிக்காட்டத்தக்க முக்கியத்துவமுடையதாகும்.
"உலகவழக்கு என்ற பெயரால் நடப்பியல்நெறி'என்று கூறி இன்றுவாழ்க்கையின் மோசமானபகுதிகளைப் பச்சையாக எழுதிவருகின்றனர். சங்ககாலத்திலும் பரத்தையிற் பிரிதல் போல,ஒருசிலவாழ்க்கைப்பலவீனங்கள் இலக்கியத்திலும் புனையப்பட்டன. உலகியல் வழக்கை ஆள்வதெனில் ஒளியைப்போல இருளையும் நன்மையைப் போலத் தீங்கையும் அறத்தைப்போலப்பாவத்தையும்எடுத்துக்காட்டுவதுதானேமுறை இத்தகு சூழல்களில் எவ்விதம் புனையவேண்டும் என்பதையும் தொல்காப்பியர்பொருளியலில் தெளிவுபடுத்துகிறார்.
இன்று அறக்கழிவுடையவான வாழ்வின் இருண்டபகுதிகளனைத்துமேஇலக்கியத்தில்பளிச்சிடுகின்றன. எங்ஙனமாயினும் பொருட்பயன்படவரின்'(அவை பொருட்பயன் தருவனவாக அமைவனவாயின்) அவற்றையும் ஆளுதல் கூடும் என்பதே தொல்காப்பியர் கருத்தாகும்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - மார்ச் 2011

Page 43
இலக்கியம் எதைக்கூறுகிறதென்பதன்று முக்கியம். எப்படிக் கூறுகிறது. என்பதுதான் முக்கியம்'(சங்க இலக்கிய ஒப்பீடு.1985 பக்.25 - 26)
சமூகப் பிரதிபலிப்பு என்ற அம்சம் தொடர்பாகத் தொல்காப்பியத்தை மையப்படுத்திப் பேராசிரியர் தமிழண்ணல் அவர்கள் தந்துள்ள இவ்விளக்கமானது இன்றைய படைப்பாளிகள் மற்றும்திறனாய்வாளர்கள் ஆகியோர்கவனத்திற் கொள்ளவேண்டியமுக்கிய சிந்தனையாகவும் திகழ்கிறது.
3.1.1.3. உணர்த்துமுறை தொடர்பாக. நாடகவழக்கு மற்றும்நோக்கு.
குறித்த ஒரு பொருண்மை (அநுபவ அம்சம் அல்லது உணர்வுநிலை)யானது இலக்கியமாவதற்கான உணர்த்து முறைச் செயற்பாடே உத்திமுறைகளாக விரிகின்றது. இவ்வுத்திமுறைகள் இருவகைப்படுவன. ஒன்று பொருண்மை இலக்கியமாவதற்கான பொதுநிலை அடிப்படை உத்தி இதனை அகவடிவம் எனலாம். இன்னொன்று இலக்கியமானது கட்டமைக்கப்படும் நிலையில் கவனத்திற் கொள்ளவேண்டிய செயன்முறை உத்தியாகும். இவ்விருவகை தொடர்பாகவும் தொல்காப்பியம் சில முக்கிய சிந்தனைகளை முன்வைத்துள்ளது. இவற்றுள் முதலாவது நாடகவழக்கு என்பதாகும். இதுபற்றி முன்னைய கட்டுரையின் சுருக்கமாக நோக்கினோம். அகத்திணையியலில் அமைந்த56ஆம்நூற்பா நாடகவழக்கு, உலகியல் வழக்கு மற்றும்புலனெறிவழக்கு என மூன்று வழக்குகள் பற்றிப் பேசுவது என்பதும் இவற்றுள் நாடக வழக்கு என்பது புறநிலை உண்மைகளை இலக்கியப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் உத்திமுறைமைகள் பற்றியதாகும் என்பதும் முன்னைய கட்டுரையில் பதிவாகிய குறிப்புகளாகும். அத்தொடர்பில்இங்கு மேலதிக விளக்கம் அவசியமாகிறது. இரண்டாவதான செயன்முறைதொடர்பானமுக்கியஉத்திகளிலொன்றாக அமைவது செய்யுளின் உறுப்புகளிலொன்றாக அமைந்த நோக்கு ஆகும்.
நாடகவழக்கு தொடர்பாக.
'நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலநெறிவழக்கம். எனவரும் அகத்திணையியல் நூற்பா வரிகளுக்குப் பண்டைய உரையாசிரியர்களும் கடந்த நூற்றாண்டின் ஆய்வாளர்களும் பலநிலை விளக்கங்களைத் தந்துள்ளனர். உரையாசிரியர்களின் பார்வைகள் என்றவகையில் இளம்பூரணர் நச்சினார்க்கினியர் ஆகியோர் தரும் விளக்கங்கள் இங்கு முதற்கவனத்துக்குரியன.
இளம்பூரணர், "நாடக வழக்காவது சுவைபட வருவனவெல்லாம் ஓரிடத்து வந்தனவாகத் தொகுத்துக் கூறுதல்” என்றும் "உலகியல்வழக்காவது உலகத்தார் ஒழுகலாற்றோடுஒத்துவருவது”என்றும் விளக்கம் தருகிறார். மேற்படி நூற்பாவுக்கு நீச்சினார்க்கினியர் விளக்கம் தரும்பொழுது, நாடகவழக்கு என்பதைப் புனைந்துரைவகை என்கிறார். புலனெறிவழக்கு என்பதற்கு அவர் பொருள்கூறுமிடத்து, "புனைந்துரை வகையானும் உலகவழக்குத்தானும்புலவராற் பாடுதற்கமைந்த புலவராற்று வழக்கம்” என்கிறார். இத்தொடர்பில் அவருடைய உரை சுவைபட விரிந்து செல்கிறது.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - மார்ச் 2011

மேற்குறித்தவாறாக நாடகவழக்கினும். என்றநூற்பாவுக்கு இளம்பூரணர் மற்றும் நச்சினார்க்கினியர் ஆகியோர் தந்துள்ள கருத்துகளைத் தொகுத்து நோக்கிய பேராசிரியர் தமிழண்ணல் அவர்கள், இளம்பூரணரின் உரையின்படி, உலகியல் வழக்கு என்பது பாட்டின் அடிக்கருத்தாக (theme) ஆகக் கொள்ளக்கூடியதுஎன்றும் நாடகவழக்கு என்பது இக்காலத்தார் குறிக்கோளியல் (idealism) எனச்சுட்டுவதைக்குறிப்பது என்றும் விளக்கம் தந்துள்ளார். இத்தொடர்பிலே நச்சினார்க்கினியர் கருத்தை ஒப்புநோக்கிய அவர், புனைந்துரை என்பதைப்பற்றிய விளக்கத்திலே,
"பாடலில் எடுத்துக்கொள்ளப்படும் அடிக்கருத்தை (heme)க்கருவாகக் பின்னி(plot)ப்புனைந்து கூறும் மரபுகளனைத்தையும் இதிலடக்கலாம் என்று தூண்டுகிறது” என்றும் குறிப்பிடுகிறார். இவ்வ்ாறான விளக்கங்களின் நிறைவாக அவர், V
"ஒரு மனநிலையை - நிகழ்ச்சியை உலகியலினின்று எடுத்துக்கொண்டு அதனை இலக்கியமாக உருமாற்றும் புனைதிறனே நாடகவழக்கு என்பது போதருகின்றது.
இலக்கியத்திற்கு அடிக்கருத்தை உதவும் அத்துணை அளவிற்றே உலகியல் வழக்குநாடகவழக்கே இலக்கியத்தை இலக்கியமாக்குவது” என்ற குறிப்பை முன்வைத்துள்ளார். (சங்க இலக்கிய ஒப்பீடு. 1985.பக். 22-23).
மேற்படி நூற்பா மற்றும் அவற்றின் உரை என்பவற்றை நுனித்த நோக்கிய பேரறிஞர்களிலொருவரான பேராசிரியர் கா.சிவத்தம்பியவர்கள் நச்சினார்க்கினியர் கூறிய புனைந்துரைபற்றிய விளக்கத்திலே,
"புனைந்துரை என்பது புனையப்பட்ட, அதாவது இப்படியாக நிகழ்ந்தது என்று கற்பனை நிலைப்
படுத்திக்கூறுதலாகும். இதனை ஆங்கிலத்தில் Imaginedsituation 6TipT96ù6glfictional siuation என்றோ கூறலாம்.அதாவதுஉலகியலில் காணப்படுவதைப்புனைந்துகூறுவதாகும்” என்கிறார். (தமிழின் கவிதையியல் - 2007 ப31)
இவ்வாறான விளக்கங்களை நோக்கும்போது தொல்காப்பியம் நாடகவழக்கு எனச் சுட்டிய அம்சமானது இலக்கிய ஆக்கத்தின் அகவுரு என நாம் கருத இடமுண்டாகிறது. உலகியல் அநுபவங்களூடாகத் தேர்ந்துகொள்ளப்பட்ட அடிக்கருத்தானது மொழி வடிவம் எய்துவதற்கு முன்னர் தன்னைக் கட்டமைத்துக் கொள்ளும் அகநிலை வடிவமே அகவுருவே - நாடகவழக்கு என்பதால் சுட்டப்பட்டது என்ற முடிவுக்கு நாம் வரலாம்.
நாடக வழக்கு தொடர்பான சிந்தனையிலே இங் குறிப்பிடப்படவேண்டிய இன்னொரு முக்கிய அம்சம் அது அகத்திணை இலக்கியம் சார்ந்த ஒன்று என வரையறுத்துச் சுட்டும் முறைமையாகும். இந்நூற்பா அகத்திணயியலில் இடம்பெற்றுள்ளது என்பது முதற்கவனத்துக்குரியது. இளம்பூரணர் இதனை அகத்திணை சார்ந்ததாகவே கருதுகிறார். “புறப்பொருளானது உலகியல்பானன்றி வாராமையின் அது நாடகவழக்கம் அன்றாயிற்று”என்பது அவரது உரைக்குறிப்பாகும்.
41

Page 44
பேராசிரியர் சிவத்தம்பி அவர்களும் நாடகவழக்கு என்பதை அகச்சார்பான தளத்தில் நின்றே விளக்கியுரைக்கிறார். அகத்திணைப்பாடல் மரபு பற்றிய ஒரு முக்கியமான கவிதைக் கொள்கை யாக இதனை அவர் காண்கிறார். அகப்பாடலில் மூன்று படிநிலைகள் உண்டென்பதும்,முதலாவது படிநிலை உலகியல்நிலை என்றும், இரண்டாம்படிநிலை அதன் நாடகமயமாக்கம் என்றும், மூன்றும் படிநிலை அது இலக்கியமாக எடுத்துரைக்கப்படும் முறைமை என்றும் அவர் குறிப்பிடுகிறார். (தமிழின் கவிதையியல் 2007 பக். 31-32)
நாடகவழக்கு பற்றிய இவ்விளக்கத்தை இத்துடன் நிறுத்தி அடுத்துசெயன்முறை உத்திகளிலொன்றான நோக்கு என்பது பற்றி நோக்கலாம்.
நோக்கு தொடர்பாக. தொல்காப்பியச் செய்யுளியலிலே செய்யுளின் உறுப்புகளிலொன்றாக நோக்கு கட்டப்பட்டுள்ளது.
"மாத்திரைமுதலாஅடிநிலை காறும் நோக்குதற் காரணம் நோக்கெனப்படுமே”
(தொல் : பொருள்: 409) என்பது தொல்காப்பிய நூற்பா, ஒரு பாடலில் பயிலும் அனைத்துச் சொற்களும் அவற்றின் ஒசைக்கூறுகளும் கூட பாடலின் மையப்பொருளான உணர்வு அல்லது உணர்ச்சிஎன்ற அநுபவ அம்சத்தை குவிமையப்படுத்தி கட்டமைக்கப்படும் முறைமையே நோக்கு ஆகும். என்பது இதன் தெளிபொருளாகும். மாத்திரை, அசை, சீர் ஆகிய ஒசைக்கூறுகளில் ஒன்றைக்கூட நீக்கினாலும் மாற்றினாலும் பொருள் சிதைந்துவிடும் என்கிற அளவுக்கு இறுக்கமாக அமையும் கட்டிறுக்கமான செயற்பாடே இவ்வாறு குறிப்பிடப்படுகிறது. திரும்பத்திரும்ப எவ்வகையில் நோக்கினாலும் எந்த (5 ஒசைக்கூறும் தவிர்க்கப்படத்தக்கதன்று என உணரப்படும் நிலையே இங்கு நோக்குதற் காரணம் என்பதால் சுட்டப்பட்டதாகும். இந்த உத்திமுறைமைக்குச் சிறந்ததொரு சான்றாக அகநானூறு என்ற நான்காவது தொகைநூலின் பாடல் உரைகாரர்களால் எடுத்துக்காட்டப்படுகிறது. அப்பாடல் வருமாறு:
முல்லை வைந்நூனை தோன்ற இல்லமொடு பைங்கால் கொன்றை மென்பிணி அவிழ இரும்புதிரித்தன்னமாயிரு மருப்பின் புரலவல் அடைய இரலை தெறிப்ப மலர்ந்த ஞாலம் புலம்புறக் கொடுப்ப கருவிவானம் கதழுறை சிதறி கார்செய்தன்றே கவின்பெறுகானம்! குரங்குழைப் பொலிந்த கொய்சுவற் புரவி நரம்பார்த்தன்னவாங்குவள்பரிய பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த தாதுண்பறவை பேதுறல் அஞ்சி மணிநாஆர்த்த அமாண்வினைத்தேரன் உதுக்காண் தோன்றும் குறும்பொறைநாடன் கறங்கிசை விழவின் உறந்தை குணாது நெடும் பெருந்குன்றத்து அமர்ந்த காந்தள் போதவிழ் அலரின் நாறும் ஆய்தொடி அரிவை மாணலம்படர்ந்தே
42

பிரிந்துசென்ற கணவனின் வரவுக்காக காத்திருக்கிறாள் காதல் மனைவி. மழைக்காலம் தொடங்கியதும். வரவேண்டிய அவன் வந்தடையவில்லையே என்பது அவளது ஏக்கம். அவன் இதோ வந்துகொண்டிருக்கிறான் என அவளுக்கு ஆறுதல் கூறுகிறாள் தோழி. இதுதான் இப்பாடல் தரும் செய்தியாகும். முதல் ஏழு அடிகள் கார்காலம் இப்போதுதான் தொடங்குகிறது என்பதைக்குறித்து நிற்பன. அடுத்த ஆறு அடிகள் கணவன் வந்துகொண்டிருக்கின்றான் என்பதை உணர்த்துவன. இறுதி 4 அடிகள் தலைவி தலைவனைப்பிரிந்து நெடுநாள் ஆகவில்லை என்பதை உணர்த்துவன. இப்பாடலை இவ்வாறு மூன்று பகுதிகளாகப் பகுத்துக் கொண்டு தொல்காப்பிய உரைக்காரரான பேராசிரியர் தந்துள்ள விளக்கம் இலக்கிய ஆர்வலர்களுக்கு மிகுசுவை பயன்பதாகும்.
"கணவன் வருகின்றான் என்றால் அவனது தேரின் மணியோசை கேட்கவில்லையே” என்ற ஐயம் மனைவிக்கு எழும். இந்த ஐயம் எழா வகையில் தோழிநுட்பமாக ஆறுதல் கூறுகிறாள். வருகின்ற வழியில் உள்ள மலர்களில் துணைவியருடன் தேனருந்தும் வண்டினங்கள் தேரின் மணியோசையால் வெருட்சியடைந்து விடக்கூடாது என்ற இரக்கவுணர்வு காரணமாக அவன் தனது மணி நாக்கை இறுக்கிக் கட்டியுள்ளான். அதனால்தான் மணியோசை கேட்கவில்லை”என்பதாகத் தோழியின் கூற்று அமைகிறது.
தாதூண்பறவை பேதுறல் அஞ்சி மணிநாஆர்த்த மாண்வினைத்தேரன்' என்ற அடிகள் தரும் செய்தி இதுதான். இப்பாடலில் குறித்த உணர்வம்சத்தைக் குவிமையப்படுத்தும் முறைமையில் அனைத்துக் கூறுகளும் ஒருமுகப்பட்டு இயங்குவதைத் தரிசிக்க முடியும்.
இவ்வாறாக, நோக்கு அமையும் முறைமையை மேற்படி பாடலை மையப்படுத்திவிளக்கியவரான பேராசிரியர், நோக்கு அமையாத ஆக்கம் பாட்டு எனப்படாது என்பதையும் தனது உரைப்பகுதியிற் பல இடங்களில் வலியுறுத்தியுள்ளார். இந்த நோக்கு என்ற அம்சமானது இலக்கிய ஆக்கத்தின் தொனிப் பொருளின் ஒருமைப்பாட்டுக்கு மிக அவசியமானது என்பது வெளிப்படை இன்றைய நமது இலக்கியவாதிகள் கவனத்திற் கொள்ள வேண்டிய முக்கிய அம்சம் இது.
311.4 வாசகர்நிலைப்பார்வையில். பொருள்கோள் மற்றும் முன்னம்.
ஒரு படைப்பாக்கமானது வாசகர்களிடத்திற் சென்று சேரும் முறைமை மற்றும் அவர்கள் அதனைப் பொருள்புரிந்து சுவைக்கும் முறைமைகள் என்பன தொடர்பாகவும் தொல்காப்பியக்கால இலக்கியவாதிகள் சிந்தித்துள்ளனர். இதனை அதிலமைந்த பொருள்கோள்மற்றும்முன்னம் ஆகிய இலக்கணப்பகுதிகள் தெளிவாக உணர்த்தி நிற்கின்றன.
இலக்கிய ஆக்கமொன்றின் - குறிப்பாகக் கவிதை மற்றும் பாடல் எனபவற்றின் பொருளைவாசகன் தெரிந்துகொள்வதற்கான வழிகாட்டுநெறியே பொருள்கோள் என்ற இலக்கணமாகும். கவிதை மற்றும் பாடல் ஆகிய படைப்புகளில் இடம்பெறும் அடிகளும் தொடர்களும் செய்தியைக் கூறும் உரைநடை வாக்கியங்களில் அமைவனபோன்றுஎழுவாய், செயப்படுபொருள், பயனிலைஎன
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - LOTń 2011

Page 45
நேர்கூற்று முறைமையில் அமைவனவல்ல. அவை படைப்பவர்களின் உணர்ச்சி மற்றும் உணர்வு நிலைகளின் உந்துதல்களுக்கேற்ப முன் பின்னாக மாறியமைவன. அவற்றைப் புரிந்துகொள்வதற்குச் சொற்களைக் கொண்டுகூட்டிப் பொருள் கொள்ளும்திறன் அவசியம். இவ்வாறான கொண்டு கூட்டு முறைமைபற்றிய வழிகாட்டு முறையாகவே தமிழில் பொருள்கோள் என்ற தனி இலக்கணம் உருவாகி வளர்ந்துளது. இதன் தொடக்கநிலையை தொல்காப்பியச் சொல்லதிகாரத்தின் எச்சவியலில் பொருள்கோள் பிரிவிலே நோக்கமுடிகின்றது. அதிலே பொருள்கோள்முறைமை என்ற வகையில் பொருளுணர்தற்கு ஏற்றவகையில் சொற்களையும் தொடர்களையும் மாற்றியமைப்பதான உத்திகளாக நிரல்நிறை, சுண்ணம், அடிமறி மொழிமாற்று என நான்கு அணுகுமுறைகள் எடுத்துரைக்கப்படுகின்றன. (தொல், சொல் 404 - 409). இவை பற்றிய விளக்கம் தனியாக எடுத்துரைக்கப் படவேண்டியது.
மேற்படி பொருள்கோள் போலவே கவிதை அல்லது பாடலின் பொருட்புலப்பாடு தொடர்பான ஒரு உத்தி முறையே முன்னம்’ என்ற பெயரில் தொல்காப்பியக் காலத்தில் நிலவிவந்துள்ளது. கவிதை அல்லது பாடலின் பொருளை உரியவாறு உணர்ந்துகொள்வதற்குத் தடையாக அமையும் அம்சங்களிலொன்று, அவை எழுந்த சந்தர்ப்பம் எது?” என்பதை உணரமுடியாத நிலை ஆகும். அதாவது அவ்வாக்கம் எத்தகு உணர்வுச் சூழலில் யாரால் யாரைநோக்கி வெளிப்படுத்தப்பட்டது?” என்ற விவரத்தை அவ்வாக்கத்தினூடாகப் புரிந்துகொள்ள முடியாதுள்ளநிலையே இது. புதுக்கவிதை என்ற வகைமை சார்ந்து வெளிவரும் ஆக்கங்களில் குறிப்பிடத்தக்க தொகையானவை இத்தகு புரியாமைப்பண்புடன் அமைவன என்பதை நமதுகால இலக்கியவாதிகள் பலரும் உணர்ந்துள்ளனர். இதனால் வாசிப்பவர்கள் தத்தம் மனநிலைக்கு எட்டியவகையில் பொருள்கொள்வதையும் காண்கிறோம். இவ்வாறான புரியாமைப்பண்பு சங்ககால மற்றும் தொல்காப்பியக் காலப்படைப்புகளிலும்கூடகாணப்பட்டிருக்கவேண்டும்.
சங்கப்பாடல்கள் எனப் பேணப்பட்டனவாக எமக்கு இன்று
சர்வதேச தமிழ் எழுத்
பேராளர்
மேற்படி மாநாட்டில் ப்ேராளர்களாகத் தம்மைப் தபாற்செலவாக ரூபா 25: க்கான தபால் முத்தில 2011ல் பேராளராகப் பங்குபற்றியமைக்கான சான் விபரங்கள் 1பெயர்(தமிழில்)2. முகவரி (ஆங்கில
அனுப்பவேண்டியமுகவரி:
செய6 சர்வதேச தமிழ் எழு 3-B, 46ஆவ i ஆவது ஒழு ܝܢܠ
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - மார்ச் 2011

கிடைப்பனவற்றின் அடியில் அவை யாரால் எச்சூழலில் பாடப்பட்டன என்ற குறிப்புகள் உள. அவை அவற்றின் ஆசிரியர்களின் பதிவுகளல்ல. தொகுத்தோர் மற்றும் உரையெழுதியோர் முதலிய பிற்காலத்தவரின் ஊகம்சார் பதிவுகளேயாகும். இக்குறிப்புகளுட் சில அவ்வப்பாடல்களின் பொருண்மைகளோடு பொருந்துவதில்லை என்பதும் பொருள் மயக்கத்துக்கு இடம் தருவன என்பதும் தெரியவந்துள்ளது. இவ்வாறான பொருந்தாமை மற்றும் பொருள்மயக்கம் என்பன தொல்காப்பியக் காலத்திலேயே அவதானிக்கப் பட்டிருக்கவேண்டும். இவ்வகையான பொருந்தாமை மற்றும் பொருள்மயக்கம் எனபவற்றுக்கு இடமளிக்காதவகையில் படைப் பாக்கத்திலே, யார் யாருக்கு எச்சந்தர்பத்தில் என்ன நோக்கில் கூறியது, என்பதற்கான குறிப்புகள் உய்த்துணரத்தக்க அளவிலாவது இடம்பெற்றிருக்க வேண்டும் என்ற எண்ணம் அன்றைய இலக்கியவாதிகளிடையில் நிலவியிருக்க வேண்டும். இதனையே தொல்காப்பியம் முன்னம் என்ற செய்யுளுறுப்பாக எடுத்துரைத்துள்ளது. இதனை விளக்கும் நூற்பா
“இவ்விடத்திம்மொழி இவரிவர்க் குரியவென்று அவ்விடத் தவரவர்க் குரைப்பதை முன்னம்’ (தொல்: பொருள்:508)இதற்கு அமைந்த பேராசிரியருரை,
"யாதோரிடத்தானும்யாதானுமொரு மொழி தோன்றியக்கால், இம்மொழிசொல்லுதற்குரியாரும் கேட்டற்குரியாரும் இன்னாரென்றறியுமாற்றான் அங்ஙனம் அறிவதற்கு ஓரிடம்நாட்டி அவ்விடத்துக் கூறுவார்க்கும் கேட்பார்க்கும் ஏற்றவுரை செய்யுட்கு ஈடாகச் செய்வது முன்னம்”
என விளக்கம் தருகிறது. கவிதை அல்லது பாடலின் படைப்புச் செயற்பாட்டிலே அது எழுந்த சந்தர்ப்ப சூழல் தொடர்பான குறிப்பு உள்ளுறைந்திருக்கத்தக்க வகையிலான ஆக்கவுத்தியே முன்னம்’ என்பதை இவ்வுரை தெளிவு படுத்தியுள்ளது.
(தொடரும்)
தாளர் மாநாடு - 2011 சான்றிதழ்
பதிவு செய்தவர்கள் கீழ்க்காணும் முகவரிக்கு ர அனுப்பி சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு - பிதழைப் பெற்றுக் கொள்ளலாம். அனுப்பவேண்டிய த்தில்).
on GTi, ழத்தாளர் ஒன்றியம், கை, கொழும்பு - 06.
43

Page 46
2guages 251Ojays)VG
25. கலைச்செல்விவளர்த்தஎழுத்தாளர்கள்-4
பெரும்பாலான எழுத்தாளர்களிலிருந்து சற்றுவேறுபட்டு தனக்கென வகுத்துக்கொண்ட இலக்கியக் கொள்கையின் அடிப்படையில் சிறுகதை, நாவல், புதுக்கவிதை, இலக்கியத் திறனாய்வு ஆகிய துறைகளில் முழுமூச்சுடன் ஈடுபட்ட அமரர் மு. தளையசிங்கம் அவர்களுக்கு, நவீன தமிழ் இலக்கிய வரலாற்றிலே குறிப்பிடத்தக்க ஓர் இடம் உண்டு. “கலைச் செல்வி” வெளிவருவதற்கு முன்னரேயே சுதந்திரன், வீரகேசரி" முதலிய பத்திரிகைகளில் எழுதித் தன் தனித்தன்மையை நிலை நாட்டியிருந்த அவர் “கலைச்செல்வி"யை வரவேற்றுப் பாராட்டியதுடன் தன் இலக்கிய ஆக்கங்கள், ஆலோசனைகள் மூலமும் அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார். “தங்கள் முயற்சி எனக்குச் சொல்ல முடியாத சந்தோஷத்தையே கொடுக்கின்றது. கட்டாயம் வெற்றிபெறுவீர்கள். ஒவ்வொரு மாதமும் ஐம்பது பிரதிகளை விற்றுக்கொடுக்க நான் தயார்” எனத் தன்னுடைய முதற்கடிதத்திலேயே உற்சாகமூட்டிய அவர், தான் வழங்கிய உறுதிமொழியை நடைமுறைப்படுத்தவும் தயங்கவில்லை. (ஞானம் : சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மகாநாட்டுச் சிறப்பிதழில்மலையக எழுத்தாளர் மு.சிவலிங்கம் எழுதிய “மீண்டும் பனைமுளைக்கும்?” கதையில், எழுத்தாளர்கள் எனப் பொதுவாகச் சொல்லப் பட்டவர்களிலிருந்து. மு. த அந்தக் காலத்திலேயே வேறுபட்டவராகத் தான் விளங்கினார்) பல்வேறு வகையிற் “கலைச்செல்வியை வளர்த்த எழுத்தாளர்களுள் ஒருவராகத் திகழ்ந்த மு. த வைத் தொடர்ந்து அவருடைய சகோதரர் மு. பொன்னம்பலம் “கலைச்செல்வி’யுடன் தொடர்பு கொண்டார். தீவான் என்ற புனைபெயரில் இவர் எழுதிய சிறை (1960 - ஏப்ரல்), காதலியா காதகியா (ஐப்பசி 1960), திருவிளையாடல் (1958 - மார்கழி) பற்றி ஏற்கெனவே எழுதியுள்ளேன். கலைச்செல்வி நடத்திய சிறுகதைப் போட்டியிற்பாராட்டுப்பத்திரம் பெற்ற“குருட்டுச் சிலை”1963 பொங்கல் மலரில் வெளிவந்தது. பொருளாதார சமத்துவத்துக்காக ஏங்கும் “ஒருவன், இன்னொருவன்’ என்ற இவருடைய கவிதை 1962 ஆடி “கலைச்செல்வி” இதழிலும், தமிழ்த் தேசியம் சார்பான “தேசியம்'என்ற கவிதை 1963 மார்கழி இதழிலும் இடம்பெற்றன. திருவிளையாடல், காதலியா காதகியா? போன்ற கதைகளை எழுதிய மு. பொன்னம்பலத்துக்கும், ஆன்மீகம் சார்ந்த இலக்கியத் தத்துவங்கள் பற்றி மிக இறுக்கமாக இப்போது எழுதிவரும்மு. பொ' விற்குமிடையே குறிப்பிடத்தக்க வித்தியாசம் இப்போது தெரிகின்றது. YA
சிறுகதை எழுத்தாளர்களாகவும் நாவலாசிரியர்களாகவும் பிரபலம் பெற்ற பலர், கவிதை மூலமே எழுத்துலகிற் கால்வைத்தார்கள் என்ற ஒரு பொதுவான கூற்றுக்கு உதாரணமாக விளங்குபவர்களுள் ஒருவர் ஐ. சாந்தன். இளைஞர்களை இலக்கியத் துறைக்கு ஈர்க்கும் நோக்குடன் உருவாக்கப்பட்ட “கலைச் செல்வி இளைஞர் மன்றத்தின்
44

DDSSOVS
உறுப்பினர் என்ற வகையில் “காந்தி” என்ற தலைப்பில் அவர் எழுதிய கவிதை 1961ஆம் ஆண்டுப் பொங்கல் மலரில் வெளிவந்தது. கவிதை ஆக்கத்தில் அவர் அடைந்திருந்த முன்னேற்றத்தை 1965 ஐப்பசி இதழில் இடம்பெற்ற “நியதி” என்ற கவிதை காட்டியது. எனினும் உரைநடை ஆக்கங்களே அவருடைய திறமையைப்பூரணமாகப்பிரதிபலிக்கும் என்பதை 1966 புரட்டாதிஇதழில் வெளியான"பார்வை” என்ற சிறுகதை கட்டியம் கூறியது. தரமான ஓர் எழுத்தாளராகத் தன்னை இனங்காட்டத்தொடங்கியமிகக் குறுகியகாலத்திற்குள் அவர் முதன் முதலிற் தொகுத்த சிறுகதைத் தொகுதியின் பெயர் “பார்வை” என்பதும் அந்தத் தொகுதியில் இடம்பெற்ற முதலாவது சிறுகதையும் “பார்வை” தான் என்பதும் குறிப்பிடத்தக்கவை. தமிழில் மட்டுமல்லாமல், சம அளவு இலாகவத்துடன் ஆங்கிலத்திலும் எழுதிவரும் அவர், ஆங்கில மூல - எழுத்தாளர்கள், விமர்சகர்களின் கணிப்புக்கும் ஆளாகிவருவது பெருமைக்குரியது.
அமரர் இலங்கையர்கோன் அவர்களின் சொந்த ஊரான ஏழாலையில் அவருடைய நண்பர்களும் அபிமானிகளும் உருவாக்கிய “இலங்கையர்கோன் நினைவு விழாச்சபை' 1963ஆம் ஆண்டில் இலங்கையர்கோன் நினைவுச் சிறுகதைப் போட்டியொன்றை நடத்தியது. இலங்கையின் எல்லா இடங்களிலுமிருந்து எழுத்தாளர்கள் பலர் அதிற் கலந்துகொண்டனர். சு.வே, குறமகள், சிற்பி ஆகியோரைக் கொண்ட நடுவர் குழு, “வெறியும் பலியும்” என்ற கதையை முதற்பரிசுக்குரியதாகத் தெரிவுசெய்தது. "முனியப்பதாசன்” என்ற புனைபெயரில் அந்தக் கதையை எழுதியவர் யாழ் - இந்துக்கல்லூரியில் உயர்தர வகுப்பிற்பயின்ற சண்முகநாதன் என்றமாணவர். போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு,முதற் பரிசுக்குரிய சிறுகதை, முனியப்பதாசனின் புகைப்படத்துடன் “கலைச்செல்வி’1964 பொங்கல் மலரில் வெளியிடப்பட்டதன் பின்னர், அவர் சம்பந்தமான முக்கியமான சில தகவல்களை நான் அறிந்து கொண்டேன். உயர்தர வகுப்பு மாணவராக இருந்து கொண்டே, இலக்கிய ஆர்வம் காரணமாகப் பத்திரிகைகள் சஞ்சிகைகள், நாவல்கள் போன்றவற்றை வாசிப்பதையும் நண்பர்களுடன் இலக்கியம் சம்பந்தமாக உரையாடுவதையும், கைவிடமுடியாத ஒரு கடமைபோலக் கருதி, அவற்றில் ஈடுபட்டவர் அவர். சிறுகதைகள் பலவற்றை எழுதிப் பத்திரிகைகளுக்கு அனுப்பிய போதிலும் அவை ஒன்றுமே பிரசுரமாகாதது அவருக்கு ஒருவித வெறுப்பையும் விரக்தியையும் ஏற்படுத்தியிருந்த நிலையிலேதான் இலங்கையர்கோன் நினைவுச்சிறுகதைப்போட்டிசம்பந்தமான அறிவிப்பை அவர் காண நேர்ந்தது. “இதுதான் என் இறுதி முயற்சி. இதிலும் நான்புறக்கணிக்கப்பட்டால், நான் எதற்குமே தகுதியற்றவன் என்பதுதான் அர்த்தம். இலக்கிய உலகுக்கே முழுக்குப்போட்டு விட வேண்டியதுதான்” என்ற வைராக்கியத்துடன்தான் அவர் கதையை எழுதி அனுப்பினாராம். ஆனால் இந்த விபரங்கள் எதையும் அறியாத நிலையிலேதான், நடுவர் குழு அவருடைய கதையை முதற்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - மார்ச் 2011

Page 47
பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுத்து, “சண்முகநாதன் உண்மையிலேயே திறமைசாலி. புதிய கோணத்தில் சிந்திப்பவன். மிகவும் மென்மையானவன். இந்த முறை இப்படி அவனுக்கொரு பரிசு கிடைத்திருக்காவிட்டால், சில சமயம் அவனுக்கு விசர் பிடித்திருக்கும்” என நண்பர் செங்கை ஆழியான் ஒரு தடவை சொன்னது என்னுள்ளே முக்கியமான சில சிந்தனைகளைத் தூண்டி விட்டது. கலை, இலக்கியம் சம்பந்தமான போட்டிகளில் நடுவர்களாக இருப்பவர்கள், மிகுந்த பொறுப்புணர்ச்சியுடனும் நடவுநிலைப் பண்பு தவறாமலும் இருக்க வேண்டும்; முகந்தெரியாத எத்தனையோ திறமைசாலிகளின் உள்ளத்தைக் கலக்கி, அவர்களின் எழுச்சியையும் உற்சாகத்தையும் கருக்கிவிடக் கூடாது.
எண்ணிக்கையிற் குறைந்த அளவு சிறுகதைகளையே எழுதிய முனியப்பதாசன், ஆற்றல் வாய்ந்த எழுத்தாளன் என்பதை மறுக்க முடியாது. அவருடைய கதைகளை வாசிக்கத் தொடங்கினால், அவற்றைத் தொடர்ந்து வாசிக்க வேண்டும் என்ற வேட்கையைக் கட்டுப்படுத்தவும் முடியாது. அவர் எழுதிய “சுமை” 1964 பங்குனி இதழிலும், “வரையறை” 1965 ஆடி இதழிலும், “பிரபஞ்சப்பூ” 1966 ஐப்பசி இதழிலும் வெளிவந்தன. (இள வயதில் அமரராகிவிட்ட முனியப்பதாசனின் எழுத்தாற்றலைப் பற்றி இப்போதைய வாசகர்கள் எழுத்தாளர்கள் போன்றோரைச் சிந்திக்க வைக்கவேண்டும் என்ற நோக்கமே, அவரைப் பற்றிச் சற்று விரிவாக என்னை எழுதவைத்துவிட்டது).
புலோலியூர் O O O
ஞாபகார்த்தச் சிறுகதை
1) முதலாம் பரிசு - ரூபா 3000:“ச 20 Tuxedo
CANADA 2) இரண்டாம் பரிசு - ரூபா 2000:"ம 2444,கண்டில்
3) மூன்றாம் பரிசு - e5 T1000l. "T 454,1,மொஸ் தலா ரூபா 500 ஆறுத
4) 'ஆசியாவின் அதிசயம்" - அஷ்ரஃப்சிஹ 235 விஜயா ே
5) "சீட்டுபிஸ்கட்” - என்.சந்திரசே 6) ഞങ്ങഖഞണുങ്ക് - குடந்தை பரிபூ வரகரை மல்ல 7) "என்னைப் பெற்றவள் யாரோ?" - திருமதிகே.ஏ. 569,சோனகத்
8) ஒப்புரவு - 9 .. iĝas Iriî, 70/3 9) அவள் தாயாகிவிட்டாள் - அல்ஹாஜ் A. 120Hபோஹா 10) திமிறி எழு புதுவைபிரபா, புதுச்சேரி805
நடுவர்கள்; திருமதிபத்மா சோமகாந்தன், புலே
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - மார்ச் 2011
 

‘அண்ணாவி’ என்ற புனைபெயரில் “பிழைப்பு” சிறுகதையை 1964 மாசி இதழிலும், சரியாக ஓர் ஆண்டின் பின்னர்,1965 மாசி இதழில் "கடமை” என்ற சிறுகதையையும் எழுதிய தி. ஞானசேகரன், அவை புதிய ஓர் எழுத்தாளரின் ஆரம்ப முயற்சிகள் அல்ல எழுத்தாற்றல் மிக்க ஓர் அனுபவசாலியின் ஆக்கங்களே என்பதை அவற்றின் மூலம் நிரூபித்தார். பல ஆண்டுகளின் முன்னர் காணப்பட்ட மருதானை - பூஞ்சிகாவத்தையைக் களமாகக் கொண்டு, கதாநாயகனே கதையைச் சொல்லும் உத்தியில் எழுதப்பட்ட "பிழைப்பு” அவனுடைய மனிதாபிமானத்தையும் பரிவுணர்ச்சியையும் காட்டுவதுடன், “இரவுத் தொழிலில் ஈடுபடுபவர்கள் அந்த மனிதாபிமானத்தையும் எவ்வாறு தமக்குச் சாதகமாக பயன்படுத்துகின்றார்கள் என்பதையும் காட்டுகின்றது. சட்ட விரோதக் கருக்கலைப்பில் ஈடுபடும் மருத்துவர்களுக்குச் சாதகமானதைப்போல் தோற்றமளித்தாலும், கடமை உணர்ச்சியும் நிறைவையும் அளிக்கும் விதத்தில் “கடமை'யை எழுதியிருக்கின்றார் ஞானசேகரன். சிறுகதை எழுத்தாளராகவும் நாவலாசிரியராகவும் பத்திரிகை ஆசிரியராகவும் அவர் இன்று திகழ்வதற்கு, முன்பின் அறிமுகமில்லாத அவர் எழுதிய சிறுகதைகளைக் “கலைச்செல்வி” வெளியிட்டதும் ஒரு காரணமாக இருக்கக்கூடும்.
- இனி, அடுத்த இதழில்,
க. சதாசிவம்
Gunup 20 dpipogasoit
கூடுகள் சிதைந்தபோது"சாம்பசிவம் அகிலேஸ்வரன்(அகில்) CRT#306, Scarboraugh ONTARIO MIG 3S5,
ற்றவைநேரில்”வேரற்கேணியன்'எஸ்.பி.கிருஷ்ணன் பீதியாழ்ப்பாணம் ச்சில்'திருமதிகார்த்திகாயினிசுபேஸ் கியூவீதிமுத்துவெலமாவத்தை கொழும்பு-15 ல் பரிசுபெறும் சிறுகதைகள்
ாப்தீன்
ாட்,கொலன்னாவ கரன்,10,மெயின் வீதிரத்தோட்டை ணன் Sபாக்கியசாமி ரம் (P.O)கும்பகோணம் 612201.தமிழ்நாடு
ரஹீம்
தெருபெரியமுல்லை,நீர்கொழும்பு புதிய கண்டிறோட் மாவனல்ல
Cஜரீனா முஸ்தபா
பத்தைறோட்.வெலிவிட்ட, கடுவெல, உ.முத்துவாழி அம்மன் கோயில் தெரு, பாக்கமுடையான்பட்டு, 08தமிழ்நாடு
லியூர் ஆ. இரத்தினவேலோன்,தி. ஞானசேகரன்
45

Page 48
இலங்கைத் தமிழ் ந CUIJIIJsaffluJir J66oor கலாபூஷணம் அராலியூ
பேராசிரியர்கணபதிப்பிள்ளையின்நாடகப்பணி
நான் பள்ளி மாணவனாக இருந்த காலத்தில்
இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் தமிழ் நாடகங்கள் நடிக்கப்படுவதில்லை என்றே சொல்லலாம். எங்காவது எப்போதாவது சிலர் நாட்டுக்கூத்து ஆடுவார்கள். அவற்றில்
எல்லாம்பாட்டும் ஆட்டமும்தான். சில கோவில்களில் ஆடியில் ஒன்றும் அமாவாசையில் ஒன்றுமாக "தெருக்கூத்துகள்”
நடக்கும். அவற்றில் எல்லாம் கர்நாடக சங்கீதப்பாடல்கள்தான். கூத்துகளில் இடையிடையே'பஃபூன்'என்று அழைக்கப்பட்ட கோமாளி வந்து, யாழ்ப்பாணத்துப் பேச்சு வழங்குத் தமிழில்
G
பசிக்கதைத் தொடர்களைச் சொல்வதுடன் பகிடிகளும்
விடுவார். அதற்காகவே - சிரிப்பூட்டுவதற்காகவே அந்தக் காலத்தில் யாழ்ப்பாணப் பேச்சு வழக்குத் தமிழ் மேடைகளில் பயன்படுத்தப்பட்டது.
இந்த பின்னணியில் வைத்துத்தான் பேராசிரியர்
கணபதிப்பிள்ளையின் நாடகப் பணியை மதிப்பிட வேண்டும். பேராசிரியரது நாடகப்பணி:
1.
3.
நாடகங்களே இல்லாதிருந்த இலங்கைத்
தமிழருக்கு நவீன நாடகங்கள் தந்தார். இலங்கை மக்களது வாழ்க்கையைச் சித்திரிக்கின்ற நாடகங்களை முதன் முதலில் எழுதினார். யாழ்ப்பாணப் பேச்சு வழக்குத் தமிழுக்கு ஒரு இலக்கிய அந்தஸ்தைப்பெற்றுக்கொடுத்தார்.
பம்பல் சம்பந்த முதலியார் தென்னிந்திய பேச்சு வழக்குத் தமிழில்நாடகங்கள் எழுதியதுபோல, தானும் இலங்கைப்பேச்சு வழங்குத் தமிழில் நாடகங்கள் எழுதுவதாக பேராசிரியர் தனது “இருநாடகங்கள்”என்ற நூலின் முன்னுரையில் கூறியுள்ளார். அதுமட்டும் காரணமல்ல.
அவர் லண்டன் பல்கலைக்கழகத்தில் மொழி ஆராய்ச்சி
படித்துக்கலாநிதிப்பட்டம்பெற்றவர். அங்கே பல மொழிகளைப் படித்திருப்ார். மொழியின் இயல்பு ஆற்றல் வளர்ச்சி என்று பலகோணங்களில் இருந்து ஆராய்ச்சி செய்திருப்பார். பேச்சு வழக்கில் எழுதப்பட்ட ஹென்றிக் இப்சன், அன்ரன் செக்காவ் பெர்நாட்ஷா போன்றோரது நாடகங்களை நிச்சயமாக வாசித்திருப்பார். அதன் காரணமாகவே அவர் பேச்சு வழக்கில் நாடகங்களை எழுதத்துணிந்திருப்பt.
பேச்சு வழக்கு நாடகத்தின் சிறப்பை அறியாத சிலர்
அவரது நாடகங்களைக் கிண்டலும் செய்தனர். அத்தகையவர்கள் பல்கலைக்கழகத்திலேயே இருந்தனர். அறியாமைக் குரல்களையும் பொறாமைப் பேச்சுக்களையும் கண்டு பேராசிரியர் கலங்கவில்லை. தான் சரியென்று கண்ட நாடக வகையைத் தொடர்ந்து எழுதி வெற்றியும் பெற்றார். இலங்கைத் தமிழ்நாடக வரலாற்றில் அவரது காலம் ஒரு திருப்பு
46

ாடகத்தின் தந்தை பதிப்பிள்ளையே
ர் ந. சுந்தரம்பிள்ளை
முனையாக அமைந்தது. பேராசிரியர் எழுதிய நாடகங்கள் 8. அவை எல்லாமே. அப்போதைய பல்கலைக்கழக மாணவ மாணவியரால் நடிக்கப்பட்டவை.
பேராசிரியரது நாடகங்களின் செல்வாக்கு: இலங்கை வானொலியின் நாடகப் பணி
இலங்கை வானொலியின் தமிழ்ச் சேவையினரே பேராசிரியரது நாடகங்களின் சிறப்பை உடனடியாக அறிந்து கொண்டனர். ஆரம்பத்திலிருந்து தென்னிந்திய பேச்சு வழக்கு நாடகங்களை ஒலிபரப்பிக் கொண்டு வந்த தமிழ்ச் சேவை திடீரென்று இலங்கை மண்வாசனை நாடகங்களை தயாரித்து ஒலிபரப்பத் துவங்கியது. அன்றிலிருந்து அது இலங்கை மண்வாசனை நாடகங்களை ஒலிபரப்புவதையே கொள்கையாகக் கொண்டு செயற்பட்டு வருகிறது.
அந்த நாடகங்களைப் பலர் எழுதினர். ஆனால் “இலங்கையர்கோனது” பெயர் மட்டுமே எனக்கு ஞாபகம் இருக்கிறது. அடுத்துவந்த முஸ்லிம் சேவையும் இலங்கை வாழ் முஸ்லீம்களது சமகால வாழ்க்கையைச் சித்திரிக்கும் நவீன நாடகங்களையே தயாரித்துஒலிபரப்பிவருகிறது.இன்றும் சிலர் பேச்சு வழக்கில் நாடகங்களை எழுதி மேடைகளிலும் நடிக்கத் துவங்கினர். பேராசிரியரது நாடகங்களது அரங்கேற்றங்களையும் ஏனைய மேடை நாடகங்களது அரங்கேற்றங்களையும் எத்தனைபேர் பார்த்திருக்கப் போகிறார்கள்? இலங்கை வானொலி நாடகங்களை இலங்கையர் எல்லோரும் கேட்டு மகிழ்கின்றனர்! இலங்கை மண்வாசனை நாடகங்களின் சிறப்பைப் பிரபல்யப்படுத்தியதில் இலங்கை வானொலிக்கும் பெரும்பங்கு உண்டு.
பேராசிரியர் வித்தியானந்தனது நாடகப் பணி
பேராசிரியர் கணபதிப்பிள்ளை எழுதிய நாடகங்களை கலாநிதி வித்தியானந்தன் பல்கலைக்கழக மாணவ மாணவியரைக் கொண்டு நடிப்பித்து இலங்கையில் பல இடங்களிலும் அரங்கேற்றிக்காட்டினார். அதனால் பேராசிரியர் இன்னும் ஊக்கம் பெற்று புதுப்புதுநாடகங்களாக எழுதினார். பேராசிரியர் நாடகம் எழுதுவதை நிறுத்திய பிறகே, காலாநி நாட்டுக் கூத்தின் பக்கம் திரும்பினார்.
LLLL T TTTLLL OT DiTTO ii iiiL TLLGLT LAL துறைப்பட்டது. ஆனால் அவர் ஒரு நாடகத்தைக்கூட எழுதவில்லை. பேராசிரியர் எழுதிய நவீன நாடகங்களை அரங்கேற்றிக் காட்டியதுதான் வித்தியானந்தன் இலங்கைத் தமிழ்நாடகத்துறைக்கு ஆற்றிய பெரும்தொண்டு என்று நான் சொல்வேன்! இலங்கைத் தமிழ் பேசும் மக்கள் நவீன நாடகங்களை எழுதவும் நடிக்கவும் இன்றும் தான் சரியாகக் கற்றுக் கொள்ளவில்லையே!
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - DIT 2011

Page 49
எனது நாடகப் பணி
அந்த இரு பேராசிரியர்களுமே பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தாங்கள் தாயாரித்த நாடகங்களில் என்னையும் நடிக்க வைத்தனர். பேராசிரியரிடம் தமிழ் படித்த மாணவர்கள் நூற்றுக் கணக்கினர்.அவர்களில் நான் மட்டுமே அவர்கள் காட்டிய வழியில் நாடகப் பணி செய்து வருகிறேன்! நான் வாழ்நாள் முழுவதும் நாடகப்பணிசெய்ய அடியெடுத்துத் தந்த அந்த பேராசிரியர்களையும் நன்றிஉணர்வுடன் நினைவு கூர்வதுடன்,இலங்கை மண்வாசனை தமிழ்நாடகத்தை முதன் முதலில் எழுதியவர் பேராசிரியர் கணபதிப்பிள்ளை, அவற்றை அரங்கேற்றிக் காட்டியவர் பேராசிரியர் வித்தியானந்தன். இலங்கைத் தமிழ் நவீன நாடக இயக்கம் பேராதனைப் பல்கலைக்கழகத்திலேயே ஆரம்பித்தது என்றுகூறி, அந்த இரு பேராசிரியர்களது பெருமையையும், என்னை உருவாக்கிய பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சிறப்பையும் எடுத்துச் சொல்லி வருகிறேன். நான் எழுதிய நாடகங்கள் 50. நாடகம் பற்றிய நூல்கள் 17.
சர்வதேச எழுத்தாளர் மாநாடு201:
அண்மையில் கொழும்பில் நடந்த சர்வதேச எழுத்தாளர் மாநாட்டில் 17 அரங்குகள் அமைத்தார்களாம். யார் யாருக்கோ அரங்குகள் அமைத்தார்கள். கலையரசு சொர்ணலிங்கத்திற்கும் ஒரு அரங்கு அமைத்துக் கெளரவித்தார்கள் - அவரது நாடகப் பணிக்காக, ஆனாலும் இலங்கைத் தமிழ் நாடகத்தின் தந்தையாக பேராசிரியர் க.கணபதிப்பிள்ளையின் பெயரில் ஒரு அரங்கை அமைக்கத்தவறிவிட்டார்கள்! மாநாட்டு அமைப்பாளர்களுக்கு இலங்கைத் தமிழ் மண்வாசனை நாடகத்தின் சிறப்பு புரியவில்லையா? அல்லது பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் நாடகப்பணி தெரியவில்லையா? அல்லது வேண்டுமென்றே அவரை மறைக்கப்பார்த்தார்களா? யாராவது பதில் எழுதினால் நன்றாக இருக்கும்.
தமிழ் மொழியில் முதன் முதலாக வசன நடை நாடகங்களை எழுதி அவற்றை நடித்தும் காட்டியவர் பம்மல்
கோடி கவிகளில் கொட்டியே வைத்தாலும் G5 ஓடியோய்ந்துப் போகாதே ஓர்நாளும் - சோடி விழியோடு டைத்துவெளியேறும்நீர்க் குஞ்சால் வழிமாறா தென்றன் வலி.
மீசை அரும்பா மிடறு முதிரா:அவ் ஈசல் பருவ இளவல்கள் - ஊசலாடும் மூசிப் பருக முனையும் பொழுதெலாம் கூசி நிதமும் குமைந்து
மார்பில் இடையில் மதர்த்த தொடையிலின்னும் பேர்சொல ஒண்ணா என் பெண்மைகளில் வேரோடி சாறு பிழிந்துசக்கை துப்பும் விரல்களின் கோரச் சிறைக்குள்;சிக் குண்டு
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - மார்ச் 2011

சம்பந்த முதலியார். அவர் எழுதியவற்றில் ஒரு சிலவற்றைத் தவிர ஏனையவை எல்லாம் புராண இதிகாச நாடகங்களே. அவற்றால் கவரப்பட்ட கலையரசு சொர்ணலிங்கம் அவற்றில் சிலவற்றை இலங்கையிலும் நடித்துக் காட்டினார். சில ஆங்கில நாடகங்களின் சில காட்சிகளையும் மொழிபெயர்த்து நடித்துக் காட்டினார். எல்லோரும் “கூத்து'கூத்து” என்று கூத்தாடிக் கொண்டிருந்த காலத்தில், நாடகம் என்றும் ஒன்றிருக்கிறது என்று நடித்துக் காட்டியதே கலையரசார் இலங்கைத் தமிழ் நாடகத்துறைக்குச் செய்த சேவை. அவர் ஒருநாடகத்தைக்கூட எழுதவில்லை. இலங்கைத் தமிழ் நாடகத்தின் தந்தை பேராசிரியர் கணபதிப்பிள்ளையே
இதை விளக்க நான் பல கட்டுரைகள் எழுதியுள்ளேன். ஞானம் உட்பட இலங்கையின் பல பத்திரிகைகள் அவற்றைப் பிரசுரித்திருக்கின்றன. அந்தக் கட்டுரைகள் சிலவற்றை எனது “நவீன நாடகம்” நூலிலும் சேர்த்துள்ளேன். நான் கூறிய கருத்துக்களை எவரும் மறுத்துரைக்கத் துணியவில்லை என்பதையும் இந்த இடத்தில் சுட்டிக் காட்ட வேண்டும்
சர்வதேச எழுத்தாளர் மாநாட்டு அமைப்பாளர்கள் இதைக் கவனத்தில்கொள்ளாததுவியப்பாக உள்ளது.அமைப்பாளர்களில் ஒருவர் என்ற முறையில் ஞானம் சஞ்சிகையின் ஆசிரியர் தி. ஞானசேகரனுக்கும்இந்தப்பிழையில்பங்கு உண்டு.நீங்கள் ஒரு பதிலும்தரவேண்டாம்.தயவுசெய்து இந்தக்கட்டுரையை அடுத்த ஞானம் இதழில் பிரசுரித்துவிடுங்கள். இலங்கைத் தமிழ் பேசும் மக்கள் இலங்கைமண்வாசனை நாடகத்தின் சிறப்பையும்,அதை முதன் முதலில் எழுதிய பேராசிரியர் கணபதிப்பிள்ளையின்
பெருமையையும்தாமே அறிந்துகொள்வர்
விழாக்கள் கொண்டாடுபவர்களும் மாநாட்டு அமைப்பாளர்களும் தாங்கள் விரும்பியவர்கள் பெயரிலெல்லம் அரங்குகளை அமைக்கலாம். அது அவர்களது சுதந்திரம்.இது இலங்கைத் தமிழ் நாடகம் பற்றிய விடயமாதலால், இந்தக் கட்டுரையை எழுதினேன். கெளரவிக்கப்பட வேண்டியவர்கள் கெளரவிக்கப்படவேண்டும்
az262627afaza/2 9ெல்வி மற்uெடுமhல்
துச்சக் கரங்கள் துகிலுரிக்க நிற்கையில் பச்சையாய்அப் பாஞ்சாலி அம்மையாய்-'அச்சா கேள் பூப்பு பொழுதென்று" நாணம் பொசுக்கிக்கை கூப்பி தலையும் குனிந்து
ஆவல் மிகவே அவரசமாய் நானழைத்தேன் காவல்நீ செய்குவாய் கெளதமா - ஏவலாய் மொட்டவிழும் இம்மொழி முன்னிருத்தி என்னையின்றே "சட்டெனக் கல்லாய்ச் சபி",
"அச்சா, கேள் மாதவிலக் காதலாலோராடை
தன்னிலிருக்கின்றேன்"
-பாஞ்சாலி சபதம் -பாரதி
47

Page 50
22
a-2 6
G 6 FIF (8 99 நூல் 0.
புரவலர்புத்தகபூங்காவின் 27வதுவெளியீடான தினக்குரல் என்ற நூலின் ஆய்வரங்கு தேசிய கலை இலக்கிய பேரவை விெ சிவசேகரம் தலைமையில் நடைபெற்றது.
சட்டத்தரணி சோ. தேவராஜா, முன்னாள் தினகரன் பிரதம ஆகியோர்சிறப்பாக நூலினை ஆய்வுசெய்தனர்.ஏற்புரையை நூலாக
கொழும்புத் தமிழ்ச்சங்க விவாத விழா 2011
கொழும்புத் தமிழ்ச்சங்கக் கல்விக்குழு பாடசாலை மான கொழும்புத்தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் தலைவர் மு கம்பனி நிர்வாக இயக்குனர் திரு. திருமதி எஸ். ஹரிரட்னா த வைக்க, வரவேற்புரையை க.க. உதயகுமார் ஆசிரியரும், தொடக்
பாடசாலை மாணவர்களுக்கிடையே இறுதி விவாதத்தில் கல்லூரியும் கலந்து கொண்டன இதில் கொழும்பு றோயல் கல் வெற்றிக் கேடயத்தை சுவீகரித்துக்கொண்டனர். நன்றியுரையை கந்தசாமி நிகழ்த்தினார்.
மனிதத்திற்கு மகுடம்
நம்நாடு நற்பணிப் பேரவை மனிதத்திற்கு மணிமகுடம் எ புகழாலா? என்ற தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றத்தை கம்பவாரிதி பியோகநாதன் தேசகிர்த்திகேரி குருசாமி,கவிமணி என்.நஜ்மு வைத்தமாநிதி, பத்திரிகையாளர் மணியூரீகாந்தன் ஆகியோர் சி இதயகீதம் இசைத்து அனைவரையும் மகிழ்வித்தார்.
இந்நிகழ்வில் விசேடமாக தமிழ்தொண்டாளர் புரவலர் ஹ சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
தைப்பொங்கல் விழாவும் கலை நிகழ்வும்
வெள்ளவத்தை இந்து சமய கலை கலாசார வளர்ச்சிப்பணி எஸ். திருஞானசம்பந்தர் தலைமையில் கொழும்புத்தமிழ்ச் சங்க பிரதம விருந்தினராக முன்னாள் கல்விஅமைச்சின் செயலாளர்! பாரதி சிவயோகநாதனின் நாட்டிய கலாலய மாணவிகளின் சுப்பிரமணியம் கதைவசனம் எழுதி நெறியாழ்கை செய்த “உழல் பெற்றது.
“ஒப்பாரி கோச்சி” நூல் அறிமுக விழா.
நாவலப்பிட்டி தமிழ்ச்சங்கத்தின் வெளியீடான கலாபூஷண நூலின் அறிமுகவிழா சட்டத்தரணி ஜி. இராஜகுலேந்திரா த6 நடைப்பெற்றது. வரவேற்புரையை நாவலப்பிட்டிதமிழ்ச்சங்க செயல பதுளை சேனாதிராஜா மிக ஆழமாக ஒப்பாரி என்ற பதத்தினை
பேராதனை பல்கலைக்கழக தமிழ்த்துறைமுதுநிலை விரிவு அல்அஸமத் ஆகியோர் நூலினை ஆய்வு செய்தனர். இளங்க ழரீகவிச்சரம் சமர்பித்தார். நூலின் முதல் பிரதியை முன்னாள் பிர நூலாசிரியர்கலாபூசணம் மு.சிவலிங்கம் ஏற்புரையையும்,சிறுகதை
48
 
 

Palear
ஆசிரியர் வீ.தனபாலசிங்கத்தின் ஊருக்கு.நல்லது சொல்வேன் 1ள்ளவத்தை பேராசிரியர் கைலாசபதி கேட்போர் கூடத்தில் சி.
ஆசிரியர் சிவா. சுப்பிரமணியம், சிகா. செந்திவேல், மு. மயூரன் ரியர் வீ.தனபாலசிங்கமும்,நன்றியுரையைசதனுஜனும்செய்தனர்.
ாவர்களுக்கு இடையே நடத்தும் விவாதவிழா அண்மையில் I. கதிர்காமநாதன் தலைமையில் நடைபெற்றது. மொடன் சிப்பிங் ம்பதிகள் மங்கல விளக்கேற்றி விழாவை இனிதே ஆரம்பித்து கவுரையை மா.கணபதிப்பிள்ளையும் ஆற்றினர்.
கொழும்பு றோயல் கல்லூரியும், கொழும்பு புனித பெனடிக் லூரி மாணவர்கள் வெற்றி பெற்று அமரர் செ. குணரத்தினம் கொழும்புத்தமிழ்ச்சங்க துணைச் செயலாளர் ஆழ்வாப்பிள்ளை
ன்ற நிகழ்வில் மனிதம் அதிகம் சிறப்படைவது பொருளாலா? இ.ஜெயராஜ் தலைமையில் நடத்தியது. இதில் கலைச்செம்மல் ல் ஹுசைன். தமிழ்த் தென்றல் எஸ்.அலிஅக்பர், கலாநிதி ஆர். றப்பாக தத்தமது அணிக்கு வலிமை சேர்த்தனர். கலைக்கமால்
* ᏓᏊ. 99 ாசிம்உமர் அவர்கள் “பொன்மனப்புரவலர்' என்ற நினைவுச்
மன்றம் தைப்பொங்கல் விழாவும், கலைவிழாவும் மன்றத்தலைவர் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் மிக சிறப்பாக கொண்டாடினர். டடுவைதில்லை நடராஜா கலந்து சிறப்பித்தார். கலைநிகழ்வாக சிறப்பு நடனங்கள் இடம் பெற்றன. திருமதி கோகிலம் சிவா பாரத் தொண்டன்” என்ற நாடகம் சபையோரின் பாராட்டைப்
ம் மு.சிவலிங்கத்தின் "ஒப்பாரி கோச்சி”சிறுகதைத் தொகுப்பு லைமையில் கொழும்புத்தமிழ்ச் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் ாளர் அலெட்சுமணன் நிகழ்த்த, நூல் அறிமுகத்தை சட்டத்தரணி பரலாறுரீதியாக ஒப்பிட்டு அறிமுகவுரையை ஆற்றினார். ரையாளர் கலாநிதி வ.மகேஸ்வரன்,பிரபல படைப்பாளி கவிஞர் பி லுணுகலை திஅமைச்சர் பெ.இராதாகிருஸ்ணன் பெற்றுச்சிறப்பு செய்தார். எழுத்தாளர்பிரமிளா பிரதீபன் நன்றியுரையினையும் வழங்கினர்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - மார்ச் 2011

Page 51
ரசவாதம் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் நி அகில இலங்கை இளங்கோ கழகத்தின் திருக்கோணம “ரசவாதம்” கவிதை நூல் வெயியீடானது 22-01-2011 சனிச் இந்நிகழ்வில் அகில இலங்கை இளங்கோ கழகத்தின் திரு புரிந்தார், பிரதம அதிதியாக திருக்கோணமலை மாவட்ட கை அதிதிகளாக சிரேஸ்ட சட்டத்தரணி ஆ ஜெகசோதி, கிக்ஸ் ! முன்னாள் நகரபிதா க.செல்வராசா போன்றோரும் கலந்து சி
இந் நிகழ்வில் வரவேற்புரையை செல்வி பிரஷாண்டினி பெரியஐங்கரனும், நூல் விமர்சனத்தை திரு. ஆனந்த சர்மாவ செல்வி மாதினி விக்னேஸ்வரனும் மேற்கொண்டு இருந்தனர் நூலாசிரியர் பவித்ரன் தனது ஏற்புரை கலந்த நன்றியுரை சமூக அமைப்பை அறிமுகம் செய்துவைத்ததோடு, இவ் அடை வாழ்த்துப்பா ஒன்றினையும் கையளித்தார்.
இனவாதத்துக்கும், மொழிவாதத்துக்கும் முற்றிட எம்முள் இ வாரீர் என்ற தில்லைநாதன் பவித்ரனின் அறைகூவலுடன் பெரியோர்கள், சமூக உயர்நிலையாளர்கள், ஆசிரியர்கள், ந6 நிரம்பிக் காணப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
புதிய செல்நெறிநோக்கி. மலையக எழுத்தாளர்களை ஊக்கிவிக்கும் வகையில் சிறுகதை மற்றும்கவிதைப்போட்டிஒன்றைநடாத்தமலைநாட்டு எழுத்தாளர் மன்றம் தீர்மானித்துள்ளது.இப்போட்டி வருடாந்த நிகழ்வாகவும் அமரத்துவம் பெற்ற மலையக எழுத்தாளர்களை நினைவுகூர்ந்து கெளரவிப்பதாகவும் அமையும்
போட்டிக்கான நிபந்தனைகள் 01 இலங்கையில் எப்பாகத்திலும் வசிக்கும் மலையக
எழுத்தாளர்கள் போட்டிகளில் பங்குபற்றலாம். 02. ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட ஆக்கங்களை அனுப்பலாம்.ஆனால் தெரிவுசெய்யப்படும் ஏதேனும் ஓர் ஆக்கத்துக்குமட்டுமேபரிசு வழங்கப்படும். 03. படைப்புக்கள் மலையக வாழ்வியலை மையமாகக்
கொண்டிருக்கவேண்டும். 04. கவிதைப்போட்டிமரபுக்கவிதை, புதுக்கவிதைஎன இரண்டு பிரிவுகளாக நடத்தப்படும். கவிதைகள் 40 முதல் 60
வரிகளுக்குள் அமைதல் வேண்டும் 05. ஆக்கங்கள்தாளின் ஒருபக்கத்தில்மட்டுமே எழுதப்படுதல்
வேண்டும்
ஆக்கங்களை அனுப்பவேண்டியமுகவரி
செயலாளர், மலைநா 1521/5, ஹல்ஸ்டே Liĥsör 9 ĝ58 ŝi): mem
மேலதிக விபரங்களுக்கு இணைச்செயலாளர்கள் இரா.சடகோபன் O77767923
ஜி. சேனாதிராஜா O777708948 -ܠ
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - மார்ச் 2011
 

5ழ்ந்தவை லை மாவட்டக்கிளையின் செயலாளர் தில்லைநாதன் பவித்ரனின் கிழமை பிய 3 மணியளவில் இடம்பெற்றது. க்கோணமலை மாவட்டத்தலைவர் திரு.பெரிய ஐங்கரன் தலைமை ), இலக்கிய வட்டத் தலைவர் திருமலை நவம் அவர்களும், சிறப்பு டயர்கல்வி நிறுவன அதிபர் ஆ நவரெட்ணம், திருமலை மாவட்ட றப்பித்தனர். உதயகுமாரும், தலைமையுரை மற்றும் வெளியீட்டுரையை திரு. ம், நூல்நயவுரையை திரு. ஜெகசோதியும், விழாவின் தொகுப்பை
பில் தன் நண்பர்களோடு இணைந்து “அன்னை நிதியம்” என்ற ப்பினரின் வாழ்வியல் குருவாகிய திருமலை நவம் அவர்களுக்கு
ருக்கின்ற பிரதேச, மொழி, வயது வாதங்களை கடந்து செயற்பட விழா இனிதே நிறைவுற்றது. இந் நிகழ்விலே இலக்கியவாதிகள், ண்பர்கள், சமூகவாதிகள் எனப் பலதரப்பட்டோர் சபை முழுவதும்
- கோகிலா பத்மநாதன்
சிறுகதை
முதல்பரிசு 10,000 ரூபா இரண்டாம்பரிசு 7,000 ரூபா மூன்றாம் பரிசு 5,000 ரூபா
மேலும் 10 சிறுகதைகளுக்கு தலா 2000ரூபா வீதம் ஆறுதல் பரிசு
கவிதை ( புதுக்கவிதை ~ மரபுக்கவிதை)
முதல்பரிசு 5,000 ரூபா இரண்டாம்பரிசு 4000 ரூபா மூன்றாம்பரிசு 3,000e, IIT
மேலும் 10 கவிதைகளுக்குதலா 1000 ரூபா வீதம் ஆறுதல் பரிசு.
விண்ணப்பமுடிவுதிகதி 2011 மார்ச் 31
ட்டு எழுத்தாளர் மன்றம், ாப் வீதி, கொழும்பு 12. mandram Gyahoo.com
49

Page 52
கனிமொ ழி யின் asprasmTICLÍD மிகப் பரிதாபம்
எதற்கு தமிழகத் தொலைக் காட்சிகளை இ ல் ல த் தி ற் கு ள் வரவைத்தேனோ? ரொம்பவும் நொந்து போயிருக்கிறேன்.
பல கண்ணறாவிகளைக்
ԻՏ09կ ཁུ་སྐྱེ་དང་9༩༧༨
கண்டு தொலைக்க வேண்டியிருக்கிறது.
கலைஞர் மகள் கனிமொழி இலங்கைத் துணைத்
தூதுவர் அலுவலகம் முன்னால் “கரகாட்டம் ஆடி”
சிறைப்பிடிக்கப்பட்டு காவல் வண்டியில் ஏற்றப்பட்ட காட்சி
கேலிக் கூத்தாக இருந்தது.
தமிழக மீனவர் பிரச்சினைக்காக தந்தையார் சொல்ல
ஞ்சில பத்தது
m மீனவர்களுக்காக స్ట్రిక్ల
rయితీతా&r 250 egrజీr ఛిన్ధ gadirecTsò ಆprಓಜ.
மகள்களத்தில்
l- க் إلك கண்றாவியே! கண்
கெட்ட பிறகும் சூரிய ந ம ஸ் க ரா ர ம் செய்பவர்களே!
எப் பொழுதோ செய்ய வேண்டியதை எ ன்  ைற க் கு ச் செய்கிறீர்கள்? எலக்சன்
s
வருகுது வருகுதுன்னு குடுகுடுப் பைக்காரன் உங்கள் சி. ஜ. டி. க ர ல னி க் கு ள் நுழைந்த தாலா ? பலிக்கடாவாக பாவம் ஓர் இளம் ஆடா கிடைத்தது. 9 th ш0 гт கனிமொழி தாங்கள் ராசாத்தி மகளாகப் பிறந்த காலந்தொட்டு என்னருமை மகள் அஞ்சானாவைப்போல் உங்களில் ஒரு பற்றும்பாசமும் எனக்கு இப்பொழுது உங்களுக்காக அனுதாபப்பட்டு ஏதோ ஒசையிடுகிறேன்.
மேலும் எங்களூர் நல்ல குரல் “தினக்குரல்’வெளியிட்ட ஒரு கூடார்த்த சித்திரம் உங்களுக்கு அனுதாபத்துடன்
சமர்ப்பணம்.
பேயாட்டம் ஆடியவரின் ஒயிலாட்டம்
நம்ம"ஆனானப்பட்ட”ஜெயக்காந்தன் அய்யாவுக்கு ஓர் இலட்ச ரூபாயைத் தூக்கிக் கொடுத்து நீ தான்யா ஜாம்பவானுக்கு ஜாம்பவான்’ என்று கலைஞர் திருவாய் மலர்ந்தது மிகச் சமீபத்தில் நடந்தது.
நடக்க வேண்டிய விடயமே சாமான்யனான எனக்கு அதிலெல்லாம் எந்தப்பித்தலாட்டமும் கிடையாது
ஆனால் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் 23.04.2005 அன்று திருமிகு ஜெயகாந்தன் உதிர்த்த
50
 

SზნN)(( இF%
முத்துக்களைப் "பேழையிலிருந்து தூசுதட்டி ஓசையிட வைத்தால்!
“வர்ணவேறுபாடுகள் இருக்க வேண்டும். ஏற்றத்தாழ்வுகள் இருந்தால்தான் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும்” “ தமிழை விட சமஸ்கிருதம் உயர்வானது.” பிறமொழிக் கலப்பில்லாமல் தமிழில் எழுத வேண்டும், பேசவேண்டுமென்கிற தமிழறிஞர்கள் தம்மைத்தாமே நக்கிக் கொள்கிற நாய்கள்” சமஸ்கிருதம் இங்கே ஆதரித்து வளர்க்கப்பட்டிருந்தால் ஆங்கிலம் இப்படி நுழைந்திருக்காது"
இந்த முத்துச் சிதறல் ஆறு ஆண்டுகளுக்கு முன் ஓசை கொஞ்சநஞ்சமன்று.
புதிய ஜனநாயகம் என்கிற ஒரு சிற்றிதழ் மே 2005 இதழில் பக்கம் பக்கமாகப் பதித்து பல்லைப்பிடுங்கியதும் பழசுதான்.
இருந்தாலும் பேயாட்டம் ஆடிய ஒருவரிடம் கல்ைஞர் ஒயிலாட்டம் எதிர்ப்பார்த்தது ஏன் எனப் புரிபடவில்லை. ஒரு சமயம் தேர்தல் சமயத்தில் புரியலாமோ?
இங்கே, புதிய ஜனநாயகத்திலிருந்து ஒரு சிறு நறுக்கு கலைஞர் வாலாக்கள் சுவைக்க சிந்திக்க.
ஜெயகாந்தனின் நாய்' என்ற வசவு தமிழறிஞர்களை மட்டும் குறிக்கவில்லை; சமஸ்கிருத கலப்பிற்கு எதிராகப் போராடி தனது தனித்தன்மையைப் பேணிக் கொண்டிருக்கும் ஒரே மொழியான தமிழ் மொழியின் வரலாற்றையும் அதன் இலக்கிய மரபையும் சேர்த்துத்தான் தூற்றியிருக்கிறார் ஜெயகாந்தன்.
சமஸ்கிருதத்தை பார்ப்பனருக்கு மட்டுமான சாதிமொழியாக மாற்றி விட்டதாகத் திராவிட இயக்கத்தை குற்றம் சாட்டுகிறார். இந்திராவின் அவசர நிலைப் பாசிஸத்துக்கு ஆதரவு, இந்திய இராணுவத்தின் ஈழ ஆக்கிரமிப்புக்கு ஆதரவு என, வில்லுப்பாட்டு சுப்பு ஆறுமுகத்தை மிஞ்சும் வகையில் தமிழகமெங்கும் வலம் வந்த அரசின் பிரசார பீரங்கியல்லவோ இவர் இந்த தேசிய பீரங்கி தற்போது உலகமய பீரங்கியுமாகி விட்டது. நேற்றுவரை மாஸ்கோ, இன்று வாஷிங்டன் அமெரிக்கா, சோஷலிசத்தை நோக்கி முன்னேறுகிறதாம்! மார்க்சின் கனவை ஜோர்ஜ்புஷ்ஷின் உலகமயம் நிறை வேற்றுகிறதாம்! அப்புறமென்ன, அடுத்த குறி இலக்கியத்துக்கான நோபல் பரிசுதான்.
(p கக்கு நோபல் பரிசு என்ற முரசாட்டம்
Dலே அபிமானிகள் படித்த அடுத்தகுறி இலக்கியத்திற்கான நோபல் பரிசுதான் என்ற புதிய
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - மார்ச் 2011

Page 53
ஜனநாயகத்தின் 2005 கிண்டல் எப்பவோ கேள்விப்பட்ட ஓர் அற்புதமான தகவலை ஒசையிட வைக்கிறது.
அனைத்துத் தமிழ் இதயங்களிலும் குடியிருக்கிற நம்ம முண்டாக கவிஞர் அவர்களுக்கு நோபல் பரிசு சிபாரிசு நடந்ததாம் கொல்கத்தாவில்
தேர்வுக் குழுவில் இருந்த 25 பேரில் பலர் இரவீந்திரநாத் தாகூருக்குத் தகுதியில்லை சுப்பிரமணிய பாரதிக்கே கொடுக்கலாம். பாடல்களில் தேசத்தை நேசித்தவர் அவர்தான் என்றார்களாம்!
என்றாலும் இறுதிக்கட்டத்தில் எப்படி ஏடு புரண்டது? காலங்கடந்த சிந்தனைச்சரம் தான். நான் புரட்டிய பாரதி நூல்களில் பதிலைப்பார்க்க முடியவில்லை.
இதுவொரு சீனத்து மயிலாட்டம்
ரு காலத்தில் வடக்கிலே ஆங்கிலம் வளர்த்த பாதிரிம்ார்கள் போல சீனர்கள் (ஆனால் பாதிரிகள் அல்லர்) ஒசைப்படாமல் இலங்கையில் சீனம் தோற்றுவிக்கிறார்கள்
அதில் சந்தேகத்திற்கு இடமில்லை இலங்கைக் களனிப்பல்கலைக்கழகம் சீன மொழிச் சான்றிதழ் பாடநெறிகளை சென்ற மாதமே ஆரம்பித்து விட்டது.
கேட்டல், பேசுதல், வாசித்தல், எழுதுதல் என்று அரிச்சுவடியிலிருந்து அட்டகாசமான ஆரம்பம்
ஆதிக்கம் அல்லது ஆதிக்கப்படுத்தல் மொழி வழியான ரொம்ப ரொம்ப இலகு போலிருக்கிறது
அடிக்குறிப்பு:இந்தச் சீனமயிலாட்டஒசையைத்தான் சில இதழ்களுக்கு முன்னாலும் செய்திருக்கிறீர்களே. என்பீர்கள் அப்போது கணிப்பு இப்பொழுது உறுதியிலும் உறுதி.
கமலின் ஆடுபுலி ஆட்டம்
ரு சினிமாத் துணுக்கை இடையில் ஒசையிடா விட்டால் சிலர் என்னை ஒதுக்கி விடுவார்கள்.
“மன்மதன் அம்பு" என்ற சமிபத்திய படத்திற்கு பாடல் எழுதப்போன கமல்ஹசன் நல்ல சூடுபட்டுக் கொண்டார்.
தணிக்கைக் 鸥 அனுமதித்தும், இந்து மக்கள் கட்சியினர் ஏற்காமல்
"கண்னோடு ਗ: 6 கலந்தால் பாட்டு கடவுள்களை நிந்திக்கிறது, நீக்கு'என்க.
நீக்கி விட்டார் கமல் படத்திற்குள் தானே நீக்கினேன், ஏற்கனவே பல லட்சப் பேர் காதுகளுக்குள் போய் விட்டதை யார் நீக்குவது என்று பயங்கரச் சிரிப்புசிரிக்கிறார் மனிதர்
நீங்கள் யாராவது கேட்டீர்களோ? சென்னையில் பர்மா பஜாரில் தேடியும்பெறமுடியவில்லை, விற்றுத்தீர்ந்துவிட்டதாம்!
செம்மொழிப்பெயரில் செம்மறி ஆட்டம்
கிடந்தாண்டின் செம்மொழி மாநாட்டை மறவாதிருக்க சென்னைப்பல்கலைக்கழகத்தில் ஒரு காரியம் செய்தார்கள்.
ஞானம் = கறை இலக்கிய சஞ்சிகை - மார்ச் 2011
 

ஒரு பெரிய மணிக்கூண்டு அதிலிருந்து மணியோசை ஒலிக்கும் ஒவ்வொரு சமயத்திலும் ஒரு திருக்குறள்.
இப்பொழுது ஓராண்டுப் பூர்த்தியை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் நடப்பது கடிகாரமும் ஓடுவதில்லை! திருக்குறளும் , ஒலிப்பதில்லை! இந்தத் தகவலுக்கும்படத்திற்கும் நான் நன்றி சொல்ல வேண்டியது பிரபலமான தினமலர் நாளேட்டுக்கு.
இம்மாத ஓசைகளில் இறுதியாக தமிழ்ச் சிந்தனை
தமிழ்கத்தில் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று E Fu В дѣ п т ш п дѣ ti பேசப்படுகிறதே தவிர, எங்கே தமிழ்? என்று கேட்கும் நிலையே எங்கும், அன்றும்,
இன்றும். இதில் மாற்றமில்லை. 1956ல் தமிழ் ஆட்சி மொழிச்
சட்டம் கொண்டுவரப்பட்டது. 1957 ஜனவரி 19 அன்று இச்சட்டம் ஆளுநரின் அனுமதியைப் பெற்றது. ஆனால் இத்தனை ஆண்டுகளாகியும் எவ்வித முன்னேற்றமும் இல்லை.
வணிக நிலையங்களில் வைக்கப்படும் பெயர்ப்பலகைகளில் தமிழ் இடம் பெற வேண்டும் என்ற சட்டமும் சட்டமாக இருக்கிறது.
அரச அலுவலகங்களிலும் நீதிமன்றங்களிலும் ஆங்கிலம் பள்ளி கல்லூரிகளில் ஆங்கிலமே பயிற்சி மொழி இசையரங்குகளில் தெலுங்கு ஆலயங்களில் வடமொழி : மெத்தப்படித்த மேதாவிகளின் வீடுகளில் தமிழ் இடம்பெறுவதே இல்லை.
அண்மையில் ஏற்றுக்கொண்டுள்ள சமச்சீர் கல்வியையும் தாய்மொழி வழியாகக் கொண்டுவர முடியவில்லை. தாய் மொழியை ஒரு பாடமாகப் படிப்பதற்கும் இங்கு எதிர்ப்புக்குரல் எழுகிறது. என்றால் இதனை என்னவென்பது?
தமிழ்நாட்டில் தமிழ்த் தெருவில் தமிழ்தான் இல்வை என்று பாரதிதாசன் கூறியிருப்பது இன்னும் உண்மை தான் என்பதை வருத்தத்தோடு ஒப்புக் கொண்டுதான் ஆகவேண்டும்.
2003 யுனெஸ்கோ அறிக்கையின் படி இன்று உலகில் பேசப்படும் மொழிகள் சுமார் 6700 என்றும், இவற்றில் பாதிக்கும் மேல் 2100ம் ஆண்டுக்குள் அழிந்துவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிக்கையில் ஒரு மொழியின் அழிவுக்கான அறிகுறிகளாகச் சொல்லப்படும் 9 காரணிகளும் நமது தாய் மொழிக்கும் பொருந்துவதாக அமைந்திருப்பது தான் மிகவும் வேதனையானது.
51

Page 54
பர: நூல் : ஊருக்கு நல்லது
சொல்வேன் ஆசிரியர் : வி. தனபால சிங்கம் வெளியீடு : புரவலர் புத்தகப் பூங்கா
விலை : ரூபாய் 600/=
நூலாசிரியர் வி. தனபாலசிங்கம் அவர்கள் மேன்மையும் கீர்த்தியும்
ஆற்றலுமுள்ள எழுத்தாளர். தினபதியின் பிரதம ஆசிரியர் தீட்சண்யமான பார்வை கொண்டவர். தீர்க்கதரிசனமான சிந்தனையாளர். ஊடகவியலாளர்களுக்கு உயிரச்சம் ஏற்பட்ட காலகட்டத்திலும் பத்திரிகா தர்மத்தை கைவிடாது செல்வாக்குக்கு உரியவர்களின் கைப்பொம்மை ஆகாது நேர்மையான நெஞ்சுரத்துடன் தனது தலையங்கங்களைத் திட்டியவர்.
அறிஞர்களையும் நீதிபதிகளையும் சட்டவாதிகளையும் அரசியல்சாதிகளையும் தோற்றுவித்த பாழ்.கரவெட்டிமண்ணில் பிறந்தவர். நெல்லியடி மத்திய மகாவித்தியாலயம், ஹாட்லி கல்லூரி இவற்றின் பழையமானவர்.1977 வீரகேசரியில் ஒப்பு நோக்குநராகச் சேர்ந்து செய்தி ஆசிரியர், ஆசிரியர், பிரதம ஆசிரியர் என்று உயர்ந்தவர். தினக்குரல் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவர். 2004'தினக்குரல்பிரதம ஆசிரியராகி, சுமார் ஆறாண்டு காலங்கள் எழுதிய 2120 தலையங்கங்களில் தெரிவு செய்து 'ஊருக்கு நல்லது சொல்வேன்' என்னும் மகுடத்தில் நூலாக்கியுள்ளார்.
இந்நூல் புரவலர் புத்தகப்பூங்காவின் இருபத்தேழாவது வெளியீடாக வெளிவருகிறது. இந்நூலைப் பற்றிய குறிப்பை மிக ஆழமாகப் பதித்துள்ளார் பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள். எடிட்டோரியல் பற்றிய கருத்தையும் மேல்நாடுகளில் எவ்வாறு எழுப்பப்படுகிறது என்பதையும் விளக்கியுள்ளார். நீதிபதிவிக்னேஸ்வரன் அவர்கள் பத்திரிகா தர்மம் காப்பாற்றப் படவேண்டிய அவசியம் பற்றி குறிப்பிட்டுள்ளதுடன் சகோதர பத்திரிகைகள் நிறுவனங்கள் ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் கடமையாற்ற வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார்.
1980ல் ஈழநாடு ஆசிரியர் என். சபாரத்தினம் அவர்கள் எழுதிய நூல் வெளிவந்தது. அதன் பின்னர் இந்நூல் ஒரு சக்திவாய்ந்த நூலாக அமைகிறது.
அரசின் கொள்கையை விளக்கி பொதுமக்களின் நாடித்துடிப்பை அறிந்து அரசுக்கு உரைக்க வேண்டியதை அவ்வப்போது காரசாரமாக எழுதி மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர்தனபாலசிங்கம், மலர்ந்த முகம்,முகத்தில் எப்போதும் புன்சிரிப்பு எல்லோரையும் அணைக்கும் கரங்கள். இவர்மேலும் பல ஆக்கங்களைத் தரவேண்டும்
* 1+ܠܐ ܩܒ
நTபி புதிய பாதை புதுப் பாதை ஆசிரியர் : செ. ஞானராசா
"న్ வெளியீடு சர்வீனா : வெளியீட்டகம்
= விலை : ரூபாய் 125=
மேற்படி நூலாசிரியர் செ. ஞானராசா அவர்கள் தம்பலகாமம்
 
 

வி த் தி ப ா ல ய அதிபராவார். இவரது கவிதைகள் வீரகேசரி, தினகரன், தினக்குரல், தினமுரசு, ஞானம், இனிய நந்தவனம், செங்கதிர், நித்திவம் முதலிய பல இதழ்களில் வெளிவந்துள்ளன.
இளைஞர்களுக் காகவும் சிறுவர்க்காகவும் ப ல நூ ல் க  ைஎ வெளியிட்டுள்ளார். 2005 ஆண்டுபடிமகிழ்வோம்என்ற கவிதை நூலையும் 2006 ஆண்டு'சிறுவர்பா அமுதம்'என்ற கவிதை நூலையும் படைத்து இலக்கிய உலகிற்கு அளித்துள்ளார். பல கவிதைப் போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகளைப் பெற்றுள்ளார்.
இளைஞர் நெறியோடு வாழ்வதற்கும் சமூகத்தின் மீது பற்றுள்ளவர்களாய் வாழவும், சோம்பித்திரியாமல் தொழில் செய்து வாழவேண்டுமென்றும், ஒற்றுமை சமாதானம், பொறுமை முதலிய நல்ல குணங்களைப் பெற்றுக்கொள்ளவும் சிறப்பான பல அறிவுரைகளைக் கூறியுள்ளார்.
இக்கால இளைஞர்கள் காதல் செய்வதும் இடையில் பல குதர்க்கமான காரணங்களைச் சொல்லி கைவிடுவதையும் கவிஞர் கடுமையாகச் சாடுகிறார்.
"சாதி சமய பிரிவுபார்த்து சரிந்து வீழ்வதா பாதியிலே முறித்துவிட்டு பறந்து செல்வதா?” என்று ஆவேசமாகப் பாடுகிறார் கவிஞர். சமூகத்திலே பலவிதமான கொடுமைகள் நடக்கின்றன. இவைகளை எல்லாம்பார்த்துக்கொண்டு கம்மா இருப்பதா? கொடுமையை எதிர்த்து போராட வேண்டாமா? என்று மனம் நொந்து பாடுகிறார்.
"கண்ணெதிரே கொடுமை கண்டு
கண்மூடிவாழ்வதா?"என்று கவிஞர் குமுறுகிறார். முயற்சி செய்யாமல், வேலைவெட்டி பாராமல் சோம்பலாய்த் திரிவோரைப்பார்த்து கவிஞர் குரல் கொடுக்கிறார்.
வேலை செய்யாதிருந்து
வெட்டிப் பேச்சுப் பேசி சாவை பார்த்து இருந்தால்
சாவு எழுந்து அழைக்கும் இளைஞர்க்கு அறிவுரை நல்கும் இந்நூல் வாழ்க்கைக்கு வழிகாட்டும்.
நூல் : செம்ாாதுளம் பூ ஆசிரியர் : ஷெல்லிதாசன் வெளியீடு : நீங்களும் எழுதலாம் விலை : ரூபாய் 200= நூலாசிரியர் ஷெல்லிதாசனின் இயற்பெயர் பேரம்பலம் கனகரத்தினம் இவர் கொக்குவில் தொழில் நுட்பக்கல்லூரியில் பயிலும் காலத்தே
ஞானம் - காட்ப ாேக்சிய ஈந்த - மார்ச் 2III

Page 55
எழுத்துத் துறையில் கால் பதித்தவர். 'கன்னி என்ற இதழில் ஆசிரியராக அறிமுகமாகி, கல்லூரியின் வணிகமலர்' ஆசிரியராகி இடதுசாரிக் கொள்கையில் கவரப்பட்டு தோழர் கார்த்திகேசன் ஆசிரியரின் அடிச்சுவட்டில் அரசியல் களத்தில் குதித்தவர்.
மக்களின் அறியாமை அவலம், சுரண்டல், அவநம்பிக்கை இவைகளைக் கண்டு பொங்கி எழுந்து கவிதை படைத்தார். மனிதரின் மனத்தில் மாற்றம் காண விளைந்தவர். மூடக் கொள்கைகளை மண்மூடப் பாட எழுந்தவர். பெண்ணடிமையைப் பாடும் எரிமலையாகி நின்றவர். சமூக அவலங்களை உலகுக்கு உரைக்க எழுந்த உதயசூரியனாய்த் திகழ்ந்தவர்.
இவரது நாற்பது வருடகால அறுவடைதான் இந்நூல். செம்மாதுளம்பூ நீங்களும் எழுதலாம் வெளியீட்டின் மூலம் வெளிவந்துள்ளது. நூற்றிப் பதினாங்கு பக்கங்களைக் கொண்ட இந்நூல் முப்பத்தெட்டு கவிதைகளையும் பதிமூன்று மெல்லிசைப் பாடல்களையும் நெல்லை அமுதனின் வாழ்த்துப் பாடலுடன் ஐம்பத்து இரண்டுபாடல்களைத்தாங்கிவந்துள்ளது. கலாநிதி யோகராசாவின் சிறப்பான முன்னுரையுடன் பதிவாகியுள்ளது.
செம்மாதுளம்பூ என்ற பெயருக்கு ஏற்றாற் போல அட்டைப்படமும் அலங்காரம் செய்கிறது. அத்துடன் அவரது சிவப்புச் சிந்தனையையும் குறிப்பிட்டுக் காட்டுகிறது. கவிதைகள் நீங்களும் எழுதலாம், செங்கதிர், சிரித்திரன், இதயம்,தாயகம்,இனியநந்தவனம்,இசை உலகம்,தினக்குரல், வீரகேசரி, சுடரொளி முதலியவற்றில் வெளிவந்தவை.
கவிஞன் மென்மையான இதயம் கொண்டவன். சமூக அட்டகாசங்களைப்பொறுக்காதவன். தோழமை, நட்பு, அன்பு, அமைதி, சமாதானம் இவைகளில் பற்றுள்ளவன். சுரண்டப்படும் தொழிலாளர் நிலைகண்டு எரிமலையாகிப்பாடுகிறான்.
'வியர்வை சிந்தும் உன்னுழைப்பை இன்னொருவன் களவாட தலைவிதிதான் என்று சொல்லி தலைகுனிந்து வாழ்கின்றாய் என்று பாடி சோம்பல் நீக்கி எழுஎன்று குரல் எழுப்புகிறார்.
மண்வாசனையில் கைப்பேசியில் காதல் அரும்பி, திருமணம் செய்து, கத்தி தூக்கி கலாசாரம் பேசியவர் ஆங்கில மோகினியின் கால்பிடித்து'கேக்வெட்டும் அவலத்தை எள்ளி நகையாடிப் பாடுகிறார். உவமைகள், உவமானங்கள், குறியீடுகள் என்பன ஏகமாய் வெளிவந்துள்ளன. மேலும் இவரது படைப்பை எதிர்பார்க்கலாம்.
விவாதங்கள், வாசகர் க
விவாதங்கள் 500 சொற்களுக்கு மேற்படாமல் இரு கடிதங்கள் 200 சொற்களுக்குள் அடங்குதல் வே பிரசுரிக்கப்பட மாட்டாது. ஒவ்வொரு மாதமும் மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்ந்துவரும் இதழி சொந்தப் பெயர் முகவரியை வேறாக இணைத்த கொள்ளப்படின் ஒரு மாதத்திற்குள் அறிவிக்கப்படும்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - மார்ச் 2011

நூல் : நம்ம ஊரவங்க. நம்ம. ஆசிரியர் : உடப்பூர் வீரசொக்கன் "' வெளியீடு : இளம் தாரகை --- வட்டம். உடப்பூர்
விலை : ரூபாய் 150/-
இந்த அருமையான நூலை உடப்பூரை வசிப்பிடமாகக் கொண்ட இலக்கிய வித்தகர் உடப்பூர் வீரசொக்கன் எமக்கு வழங்கி உள்ளார். ஒரு ஊரின் பெருமையை எடுத்துப்பகர்வதில் பல முக்கிய அம்சங்கள் இடம் பெறும். ஊரின் இயற்கை வனப்பு குளங்கள், கோயில்கள், பாடசாலைகள், பயிர் வளங்கள், கலைகள் ஆன்மீக வளம் என்பன அடங்கும்.
ஊரின் பெருமையை இளைய தலைமுறைகள் அறிந்துகொள்ள எழுத்துருவிலான ஆவணங்கள் அவசியம். பல நூற்றாண்டுக்குபின்னரும் அவ்வூரின் பெருமையைப் பேச ஆவணங்கள் தேவை. இவை பின்னர் வர்லாறாகவும் அமைந்து விடும்.
ஆவணங்களைத் தயாரிப்பது என்பது இலகுவான விடயமல்ல. கலைஞர்களைக் காணவேண்டும் அவர்களைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்க வேண்டும். செவ்விகாண வேண்டும். விடாமுயற்சியும் ஆர்வமும் தொண்டு மனப்பான்மையும் வேண்டும். இத்தகைய உயர் எண்ணத்தில் உடப்பூர் வீரசொக்கன் ஈடுபட்டு இவ்வரிய நூலைக் கொணர்ந்துள்ளார்.
இந்த நூலில் நாடகக் கலைஞர்கள், வில்லிசை மன்னர்கள் மரபுவழி இசைக் கலைஞர்கள், கவிஞர்கள், ஒவியர்கள், சிற்பக் கலைஞர்கள், விளையாட்டுவீரர்கள், ஆன்மீகவாதிகள்,தொண்டாளர்கள் எனப்பலதரப்பட்டோரின் குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. முப்பது கலைஞர்களும் விளையாட்டு அரசியல் துறையை சேர்ந்த பத்துப்பேரின் விபரங்களும் அடங்கியுள்ளன.
எதிர்கால சந்ததியினர் முன்னோர்களைப்பற்றி அறிந்து கொள்ளவும் அவர்களது நெறியைப் பின்பற்றவும், பெருமிதப்படவும் ஊருக்காக தங்களது பங்களிப்பைச் செய்யவும் மரபினைக் காப்பாற்றவும் இந்த நூல் உதவும்.
O O O O ー டிதங்கள், படைபபுக்கள்
த்தல் வேண்டும். வாசகர் பேசுகிறார் பகுதிக்கான *ண்டும். இவ்வரையறைகளுக்கு மேற்படின் அவை 20ஆம் திகதிக்கு முன்னர் எமக்குக் கிடைக்கும் ல் இடம்பெறும். புனைபெயரில் எழுதுபவர்கள், தமது வேண்டும். படைப்புக்கள் பிரசுரத்துக்கு ஏற்றுக்
- මෙෂ්ඨිrfiuir
53

Page 56
மயூரனின் மனுநீதி சாடலும் மனித மூளைகோட்பாடும் (ஒரு இரசனைக்குறிப்பு)
“கொடிது கொடிது மனுநீதி கொடிது, அதிலும் கொடிது தமிழர் அதில் தொங்குவது"
கவிஞர் மயூரன் தான் சொன்னார். இதென்ன புதுசாக இருக்கிறதே.என்றுதலையைபிய்த்துக்கொள்ளாதீர்கள்.
இலக்கியக்களம்நிகழ்ச்சியில் அழகுத்தமிழில்தம்பிமயூரன் சொன்னார். அதை இரசித்த நான் ஒளவையார் குரலில் உங்களுக்குதந்தேன். s
“தத்தை விடுதூது தி.க.சரவணமுத்துப்பிள்ளை பாடினார். அதிலுள்ள பெண்ணியக்கருத்துக்களை மயூரன் தேடினார். அப்புறம் என்ன மனுநீதிமீது சாடினார்.
11.02.2011 அன்று தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்ற இலக்கியகளம்மயூரனின் சிறந்த உரையால் கலகலத்தது.
குற்றஞ்சாட்டப்பட்ட நபரைநோக்கிநீதிபதியொருவர் “எலே இந்த சட்டத்தின் இத்தனையாவது சரத்தின் படிநீ குற்றவாளிதாம்லே! நீ குற்றவாளிதாம்லே
என்று மேசையில் தட்டித் தட்டிச் சொல்வது போன்று மனுநீதியில் பொதிந்து கிடக்கும் பெண்ணடிமைத்தன கோட்பாடுகளைசபையோர்முன்னே தூக்கிக் தூக்கிப்போட்டார் “அடிசக்கை"அப்பிடின்னாபிரசங்கம்பலேஜோர்” *சந்தேகம் என்ன மனுநீதி மனுநீதி என்று மாரடித்துக் கொள்கிறார்களே அவாளுக்கு சமத்தடி” சபையிலிருந்த வாலிபக்குஞ்சுகள் சில இப்படிச் சொல்லி சந்தோஷப்பட்டன. பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராக என்னா போடு போட்டிருக்கார்பாருங்க.நீங்கள் எல்லாம் எந்த மூலைக்குஎன்று கிண்டலடித்தார் அத்தோடு விட்டானா மனுஷன் ரொம்பவும் துணிவாக திக.ச. விற்கு பத்து வருடம் பிந்திவந்த பாரதி அவர் சொன்ன சில சமாச்சாரங்களை தன்னது போல் சொன்னார் என்றுகிண்டலடித்தார்.
“கடவுளை கும்பிடாமல் புருஷனை கும்பிடுர பத்தினி பெய்யின்னாமழைபெய்யுமாம் என்னய்யா இதுகூத்து'என்று வள்ளுவனையும் சாடினார். “அடப்பாவிமனுஷா” என்றுதலையிலேகைவையாதீங்கோ.ஆய்வுன்னா அப்பிடித்தான் முன்னே பின்னே கொஞ்சம் எடக்கு மொடக்காதான் இருக்கும். அதுகெடக்கட்டும்பலநூற்றாண்டுகளும்பெண்ணடிமைத் தனத்திற்கு எதிரான எழுத்துப்போராட்டம்நம்இலக்கியங்களில் தொடர்கதையாக இருக்கின்றபோதுஇந்ததமிழ்ச்சாதிஇன்னும் ஏன் தயிர்ச்சட்டியை தலையில் தூக்கிக் கொண்டு திரிவது போன்று மனுநீதியின் மோசமான பெண்ணடிமைச் சிந்தனைகளை மூளையில் சுமந்துதிரிகிறது.
ஆணைவிட நமது பெண்சமுதாயம் இதில் ரொம்பவும் அழுந்திக் கிடக்கிறது
54
 


Page 57
மயூரனின் வாதம்
இந்த யுகத்தில் போராளி எப்படி பயங்கரவாதி என குற்றஞ்சாட்டப்படுகிறானோ அதற்கு ஒப்பானது இந்த கூற்று
“அடி சக்கை அது எப்படி?” "இதோ இப்படி” “ஒரு பெண் பலரின் பாலியல் உறவிற்கும் உரித்தானவள். பெண்ணும் பண்பாடு ரீதியாக அதனை ஏற்றுக் கொண்டிருந்த காலம், வள்ளுவனின் குரல் கேட்கிறது.
“பெண் என்பவள் தெய்வத்தையும் வணங்காமல் தன் கணவனுக்கு மட்டுமே உரித்தானவள் என்ற பண் பாடுடன் வாழ்வாளானால் அவள் தெய்வத்திற்கு சமமா புனிதமானவள். அவள் பெய் என்கின்றபோது (ஒரு குறியீடு) மழையும் பெய்யும்” என்கிறது அந்த குரல். மிகவும் அருவருக்கத்தக்க ஒரு நிலையிலிருந்து புதியதொரு மேலான நிலைக்கு பெண்ணை விடுதலை பெறச் செய்யும் குரலோசையே இது என்று ஏன் கருதக்கூடாது. வரலாற்றை ஒரு சங்கிலித்தொடரான வளர்ச்சியாக பார்த்தால் இத்தகைய சரியான முடிவுகளுக்கு வரமுடியும்
தி.க சரவணமுத்துப்பிள்ளை தனது 37வது வயதில் அமரத்துவம் அடைந்தவர்.தன் காதலையேநத்தை விடுதூதாக எழுதினார். காதலி தன் காதலை விட பெற்றோரின் கெளரவமே பெரிதென அமைதிகொண்டுவிட்டசோகம்திகசுவின் வாழ்வை பறித்துவிட்டது.மிகவும் சோகமான கதை.
தன் பெற்றோரை விட்டு தன் காதலனுடன் அவள் இணைந்திருக்க வேண்டும். பெண்ணடிமைத்தனம் காதலையும் கொன்று அவர்கள் வாழ்வை சிதைத்துவிட்டது. இது மயூரனின் வாதம
இங்கேதான் மனித மூளை தத்துவம் தனது பங்களிப்பை வழங்குகிறது. பெருமளவில் வளர்ந்து விட்ட பெண் விடுதலை தத்துவங்கள் நீண்ட காலம் வளர்ந்து விட்ட சடங்குகள், சம்பிரதாயங்கள் சமய ஆசாரங்கள் இவற்றின் வேர்கள் இன்றும் பெண்ணின் மனத்தில் ஆழமாகப் பதிந்தே உள்ளன. இச்சடங்குகளும் சம்பிரதாயங்களும் இன்றும் தொடர்கதையே, அதன்காரன்னமாகவேபெரும்பாலான மனுநீதிகோட்பாடுகளுக்கு நம்பெண்கள் இரையாகிச் கிடக்கிறார்கள்.
காதல்எனும் உணர்வினைமதிக்காதபெற்றோர்களே இன்று பெண் விடுதலையின் எதிரிகள் மயூரன் சாடுகிறார் மயூரன் இளைஞர்! அவரும் கலியாணம் முடித்து பெண்பிள்ளைகளைப் பெற்று ஒரு தகப்பனாகட்டுமே! அப்ப இருக்குது கூத்து 99
சட்டத்தரணிஇராஜகுலேந்திரா போட்டாரே ஒருபோடு ‘ஹஹ்ஹஹ்ஹா சபை சிரிப்பொலியால் அதிர்ந்தது.
ஒடுக்கப்பட்ட மக்கள் என்பது சரிதானா..?
இலங்கையில் நடைப்ெற்ற சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் பல இலக்கியப் பிரச்சனைகள் வாதப் பிரதிவாதங்களுக்குள்ளாகின.
அவற்றில் ஒன்று பெருந்தோட்டத்துறை தமிழ் மக்களை தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் என்று அழைக்கலாமா? என்பது,
"அப்படித்தான் அழைக்க முடியும்" என்று அடித்துச் சொன்னார் ஆசிரியரும் எழுத்தாளருமான ரா.நித்தியானந்தன் "இழவுதான். இனி எத்தனை காலத்திற்குத்தான் நாமே
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - மார்ச் 2011


Page 58
மாக்ஷிய சிந்தனையாளர்களும் கலாநிதி வ.மகேஸ்வரன் உரையும் சிறுகதை, நாவல், இவை எல்லாம் இக்கியங்கள் தானா? நூறு வருடங்களாவது இவை ஆயுசுடன் இருக்குமா?
ஒர் இளஞ் சட்டத்தரணி தமிழ்சங்கத்தில் மிகவும் அச்சரசுத்தமாக நிகழ்த்திய உரையில் கேட்டார்.
“நான் இதுவரை இந்த சமாச்சாரங்கள் எதனையும் எழுதவில்லை. எழுதுவேன் ஆனால் அது நூறு வருடங்கள் வாழும்” என்றும் அடித்துச் சொன்னார். a
தேசியக் கலை இலக்கியப் பேரவை நடத்திய ஒரு கவிதை நூல் வெயியீட்டில் பேசிய இன்னொரு இளைஞர் எடுத்த எடுப்பிலே சபையைப் பார்த்துச் சொன்னார்.
“இங்கே சபையில் இருப்பவர்களில் அநேகமானோர்தலை நரைத்தவர்கள். இந்த நூல் இவர்களுக்கு உரியதல்ல, இளைஞர்களுக்கு உரியது”தலையை சொறிந்துகொண்டேன். அடல்ஸ் ஒன்லிபடம் கேள்விப்பட்டிருக்கிறேன் ஆமாம் இதென்ன யங்ஸ்டர்ஸ் ஒன்லி? புரியவில்லை.இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் இந்த முட்கம்பிகவிதை நூலை எழுதியவரும் ஒருதலை நரைப்புத்தான்.
இந்த இரு உரைகளுக்கும் சொந்தக் காரர்கள் இளைஞர்கள். ஒழுங்கு செய்தவர்கள் ஒருபக்கம் தமிழ்ப்பற்றாளர்கள்.
இளைய சமுதாயத்தின் கையில்தான் இந்த உலகம் இனிமேல் ஒப்படைக்கப்படவிருக்கிறது.
என்றுதான் யாரைக்கேட்டாலும் சொல்கிறார்கள் அது உண்மைதான். யார் இல்லை என்றார்கள் அதற்காக அவர்கள் பேசுவதற்கெல்லாம் ஆமாஞ்சாமிபோட்டுஎம்.ஜி.ஆர்.ரசிகர்களாக விசிலடித்துகைதட்டுவதா?
எதிர்வாதங்கள் வேண்டும். அதுவே சரியான வழி காட்டலாகும்.
கருத்துச் சுதந்திரம் அனைவருக்கும் உண்டு. அவர்கள் தமக்கு தெரிந்ததையும், சரியானது என்று உணர்வதையும் பேசலாம். ஆனால் இளைஞர்களை வளர்த்தெடுக்கிறோம் என சப்புக் கொட்டும் இந்த இலக்கியப்பற்றாளர்கள் கருத்துப் பிறழ்வுகளை சுட்டிக் காட்டி உரைமேடைகளை சமூகமான கருத்தரங்குகளாக மாற்றவேண்டும்.
மாக்ஷியச் சிந்தனையாளர்கள் இப்பணியை அருமையாகச் செய்யமுடியும். முட்கம்பி நூலின் ஆசிரியர் ஒரு மாக்ஷியச் சிந்தனையாளர் என்று தன்னைப்பற்றிச் செல்லிக்கொள்பவர். எனினும் இவர் எப்பொழுதும்யதார்த்த சமூக இயல்புகளை விட்டு பஞ்ச கல்யாணி குதிரை வேகத்தில் விலகி ஓடுபவாரகவே இருக்கிறார்.
ஊருக்கு நல்லது சொல்வேன் தினக்குரல் ஆசிரியர் தனபாலசிங்கத்தின் தலையங்கத் தொகுதி நூல் வடிவானது. பின்னர் அதன்வெளியீட்டுவிழா இராண்டாவதுமுறை தேசியக் கலை இலக்கியப் பேரவை மண்டபத்தில் இடம் பெற்றது. வெளியீட்டு விழா பிரசுரங்களில் அதனை வெளியிட்ட புரவலர் புத்தகப் பூங்கா பற்றிய குறிப்புக்கள் காணப்படவில்லை. பதிப்புக்குழுவைச் சேர்ந்த கலைஞர் கலைச் செல்வன் அது குறித்துகேள்விஎழுப்பினார்.கேள்விதனபாலசிங்கத்தை நோக்கி எழுப்பப்பட்டது. ஆனால் பேராசிரியர் விழுந்தடித்துக் கொண்டு எழும்பி நூலிலிருந்த புரவலர் ஹாசீம் அவர்களின் படத்தைச் சுற்றிக் காட்டி ஓர் எழுத்தாளனை இப்படி அவமானப்படுத்தக் கூடாது'என்று சினத்துடன் குறிப்பிட்டார்.
56

429-பக்கங்கள் கொண்ட ஒரு நூலை தனது பொருட்செலவில் வெளியிட்ட ஒருவரின் நிழல் படம் அந்நூலில் வெளிவருவது எந்தவிதத்தில் குற்றம் என்று தெரியவில்லை.
இப்படி குண்டக்கா மண்டக்கா கதைகள் சொல்வதில் பேராசிரியரைவிட்டால் ஆளில்லை.
சரி, அது போகட்டும். தனது நூல் முட்கம்பி நூல் வெளியீட்டில் இளைஞர் பேச்சலங்காரத்திற்காக இது முதுசங்களுக்குரியநூல்அல்லஎன உளறிக்கொட்டியதற்கு இவர் பதில் சொல்லவில்லை.
இளைஞரை உற்சாகப்படுத்துவதற்காக பலர் கைதட்டிய போது இவரும்'ஆமாம்சாமிசரியாச்சொன்னீங்கஎன்பதுபோல் தலையாட்டிக்கொண்டிருந்தார்.
நாம் என்னதான் எழுதினாலும்,பேசினாலும் முழுமையாகப் பக்குவம் அடைந்தவர்கள் அல்லர். அதுதான் சமூக இயல்புத்தன்மையின் தாக்கம்
இதனால் பரஸ்பரம் வெளிப்படுத்தப்படுகின்ற முரண்பாடான கருத்துக்களை அதே மேடைகளில் வெளிப்படுத்திக் கொள்வதும் சுமூகமாக உரையாடுவதும் பிழையில்லை. வளர்ச்சிசெய்வதற்கு அதுவே சரியான வழிமுறை. இதுவே எனது போக்கு.
“அடபுரிஞ்சிக்கிங்க அப்பா சமூகசிந்தனை இப்படித்தான் வளர்ச்சி காணும்” மாக்சியச் சிந்தனையாளர்கள் இப்பணியை அருமையாகச் செய்யமுடியும். இந்த முட்கம்பி நூலின் பேராசிரியர் கூட அந்த இளைஞர் அப்படி உரையாற்றியதற்கு அர்த்தம் சொல்லவில்லை. கேள்வி எழுப்பி தெளிவுபடுத்தவும் இல்லை. எது எப்படிப் போனாலும்புதியயூமியில்இந்தப்பயல்ஒருவயிற்றெரிச்சல்காரன் இளைஞர்களின் உரைகளைசகிக்கமுடியாமல் என்னென்னவோ எழுதுகிறான்!என்றுதிட்டித்தீர்ப்பார்.அவருடையமாக்ஷியப்பணி அதுதான்.ஈஸ்வரா! எங்கேதான் போய்முட்டிக்கிறது.
கலாநிதி வ. மகேஸ்வரன் மேடை உரையிலே நூல்களைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல், அதுவும் மாக்ஷியக் கண்ணோட்டத்தில் அருமையான திறமையான திறனாய்வுகளைச் செய்வார். அண்மையில் மு. சிவலிங்கத்தின் ஒப்பாரி கோச்சி சிறுகதை தொகுப்பைப்பற்றி அவருடைய மேடை உரையை கேட்க நேர்ந்தது.
கி.இராஜநாராயணின்பாராட்டைப்பெற்றஇந்நூலைப்பற்றி பழம்பெரும் இந்தபடைப்பாளியின் குறிப்புக்கள் எதனையும்சும்மா சாட்டுக்குச் சொல்லி அமராமல் நூலை தான் வாசித்து கண்ட அநுபவங்களையும் ரசனைகளையும் நிறைகளையும், குறைகளையும் எதுவித மேடை அலங்காரங்களுமின்றி சபையோரின் நெஞ்சில் பதியவைத்தார்; படைப்பாளி மு. சிவலிங்கத்தின் எழுத்தின் உன்னதம் புரிந்தது.
நவீன படைப்புக்கள் எல்லாம் இலக்கிய வகையராக்கள்தானா? என கிண்டலாக கேள்வி எழுப்புபவர்களும், இதெல்லாம் முதுசங்களுக்கு இல்லை என சவபால் அடிப்பவர்களும்கலாநிதிமகேஸ்வரன் போன்றவர்களின் உரைகளை கேட்பதற்காக கொஞ்சம் காலநேரத்தை ஒதுக்கிக் கொள்ள வேண்டும். நம்மிடையே பேராசிரியர்களான சபா ஜெயராசா,சோ.சந்திரசேகரன் போன்றவர்கள் இருக்கிறார்கள். இவர்களின் நல்ல உரைகளை அடிக்கடிகேட்கமுடியும்.
“செல்வத்துட் செல்வம் செவிச் செல்வம்”
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - மார்ச் 2011

Page 59
له
i.
伯 ബL് (ഥഞ[[FF00ഖ f്വി
திருமண
வேல் அமுதன் பாரிய சேவைக் க
துரித - சுலப மணமக்கள் தெரிவுக்குச் சுய குரும்பசிடியூர் மாவயழுவேல் அமுதனே துரித -
விவரம் விவரங்களுக்குத் தனிமE
புகழ்பூத்த, சர்வதேச சசு குரும்பசிட்டியூர், மாயெழு சளி, ஞாயிறு நண்பகலிே
0 தொலைபேசி
EDEE / 2SEB9 (EF|
- சந்திப்பு முன்னேற்பாட்டு ஒழுங்குழு
- முகவரி 8-3-3 மெற்றோ மாடிமன 335, 6 gugé Golf gCTLTé கொழும்பு - 08
蟒
பூபாலசிங்கம் புத்தகசாலை - 202,
கா. தவபாலச்சந்திரன் - பேராத6ை
பூபாலசிங்கம் புத்தகசாலை - 309A
பூபாலசிங்கம் புத்தகசாலை - 4 ஆ
புக் லாப் - யாழ். பல்கலைக்கழக !
துர்க்கா - சுன்னாகம்
ப, நோ. கூ. சங்கம் - கரவெட்டி ெ
லங்கா சென்றல் புத்தகசாலை - 8
மாரிமுத்து சிவகுமார் - பரீகிருஷ்ண
 
 
 
 
 
 
 

bDoDT Lpboofs ட்டணக் குறைப்பு
ரித நிறுவநர், "சுய தெரிவுமுறை முன்னோடி’ மூத்த, Ա:
லருக்குமான திருமண ஆலோசகர் ஆற்றுப்படுத்துநர் வேல் அமுதனுடன் திங்கள், புதன், வெள்ளிமாலையிலோ, c; லோ தயங்காது தொடர்பு கொள்ளலாம்!
ck 929 t
s
நறை
ன வெள்ளவத்தை காவல் நிலையத்திற்கு எதிராகவுள்ள ) 56( (gഞ്ഞ്,
ခူရှီ
தெரிவு முறையே மகோன்ன மணவாழ்வுக்குக் லப மணமக்கள் தெரிவுக்குச் சுயதெரிவு முறையே
《༽
கிடைக்கும் இடங்கள்
340, செட்டியார் தெரு, கொழும்பு - 11
II. Gorgmaulus: O77 9268BOB
\, 2/3 காலி வீதி, வெள்ளவத்தை.
ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்.
வளாக அருகாமை, யாழ்ப்பாணம்.
நல்லியடி
4. கொழும்பு வீதி, கண்டி
0ாஸ், இல 86, சைட் வீதி, ஹட்டன்.
உத உப )

Page 60
NATTARANPOTHA, KU TEL: 0094-081-2420574, 242 Ε : lucky
 

INDASALE, SRI LANKA. 0217. FAX: 0094-081-2420740 and(a sitnet.lk