கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பூங்காவனம் 2011.03

Page 1
萎
 

ndation வெளியீடு

Page 2
With Best Compliments From:-
Dr. W. Riffkhan Farcel
BlMS (Col-SL), Dip, in Coun Una niPhysician Psychological CouTuselor
...
Colombo Health Centre
52, Kawda na Roald
|'tlt: மூலப் நோய் Dehiwala, Witilig வென்சூஷ்டம் Sri Lanka. (hesity 0ver Weight அதிக உடல் நிறை
Infertility பிள்ளைப் பேறின்:ம Colis Lill: Lion Hours:- Skil Descases தோல் நோய்கள் Minday - Frily 9.00 ill - Xp11. Mental L}ssortlers மனநோய்கள் Siliday 2.8 a 11 - 53, Artilis முட்டு வாதம்
{ /* |pmilltirlitieri; . Jinly Sciatic:L :ll, Phil !lsg'|'; வவி
High Clioleslerııl DFT_Ty
"TH - ) 1 FT72|| L) loos நீரிழிவு
ME-3, 1882 Migrain ஒற்றைத் தEப்பணி
With Best Compliments. Fron:-
SLA
rporters, Wholas a
DARUL MAN TRUST
BOOKHOUSE
allers hisariicllaraturen AracÜKudamisimhala
16, Caps, Cid's and Ca35akte.
Dematigurla Road, Maratlama. Colorinho 09, Sri Lanka l:(0094) 2684.851 0112669197Fax. (1268.8102 E-Taill: Infogislamigbookhouse.net | | W. WWWislancbookhousen, www.bhel
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Best Queen Foundation வெளியீடு
It 35Traja.Br. D
ISSN 2-CH இதழ் 4ெ - 2011 (Dார்ச் << 2ஆவது ஆண்டு >>
ஆசிரியர் குழு
ரிம்னா முஹம்மத் எச்.எப். ரிஸ்னா டப்ளியு.எம். வளர்
ஆலோசகர்
திருமதி. ஐரீனா முஸ்தபா
வங்கித் தொடர்புகளுக்கு
Cçılımercial Barık, MolIn Lawinia Branch, Best (Lleic Fridatiri, WCNC - 393001 (5 177.
என்ற இலக்கத் தரிந்து காசு, காசோலைகளை வைப்பிவிட்டு அவற்றின் பற்றுச் சீட்டுக்களையும், அல்லது காசுக் கட்டளைகளாயின் (M.F. Rinza) BT53rd girl'ILLB அதற்கான பற்றுச் சீட்டுக்களையும் எமக்கு அனுப்ப வேண்டும்.
தனிப்பிரதி - 30
!LIT് (li - 1(II)= வெளிநாடு - 2.5
தொரபுகளுக்கு
"P}{ngyanm" 21 E, Sri Dharmapala Road, Mi }LI111 La 'winia.
Sri Lalk:
Enilail:- bi:Still:en 12ğ'yalıçıcı, Ççısı
Website:-
WWWhes Liqueen 12.blogspot.com
Fhinnte:-
(X1940) 77 5009.222 (H}94 (0) 714403 251 [X]4}-4 (O) 7 1 J200580:]
புதிய ஆக்கங்களும், ஜீசசஞ்சிாக பற்றிய
விமரசனங்களும்
கதிர்பார்க்கப்படுகின்றன.
நூல் விமர்சனத்துக்கு
அலுப்புபவர்கள் நூலின் இரண்டு பிரதிகளை
அலுப்ப வேண்டும்.
Tபடைப்புகளுக்குT படைப்பாளிகளே பொறுப்பு. செவ்வைப்படுத்த ஆசிரியர் குழுவுக்கு

Page 3
வர்ணுகி ()
வல்ல இறைவனின் கிருபையைத்தொடர்ந்து உங்கள் அனைவரினது ஒத்துழைப்பாலும் பூங்காவனம் சஞ்சிகையின் நான்காவது இதழ் உங்கள் கரங்களில் தவழ்கிறது.
அறிவியல், பொருளாதார முன்னேற்றம் என்று காலம் மிக வேகமாக போய்க்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு பொழுதும் புதிய புதிய முயற்சிகளோடு புலர்ந்து கொண்டிருக்கிறது. எனவே நாமனைவரும் நவீன யுகத்தின் சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய கட்டாய சூழ்நிலையில் இருக்கிறோம்.
நம் காரியங்கள் அனைத்தையும் நம் முயற்சியால் வெல்வதே சிறப்பாகும். கற்றெடுத்த அறிவைப் பயன்படுத்துவதன் மூலம் வாழ்வை வளப்படுத்தலாம். பெண்கள் என்றால் இயலாதவர்கள் என்ற பேச்சை கொளுத்தியெறியலாம். பூங்காவனம் இதழ், பெண்களின் குரலாக ஒலிப்பதையும், இளம் படைப்பாளிகளுக்கு களம் அமைத்துத் தருவதையும் தன் நோக்கமாகக் கொண்டுள்ளது. அந்த வகையில் பெண் எழுத்தாளர்களின் ஆக்கங்களையும் பூங்காவனம் ஏந்தி வருகிறது. ஆண் படைப்பாளிகளின் எழுத்துக்களையும் கெளரவிக்கிறது.
இங்கு ஒரு விடயத்தைக் குறிப்பிட்டுச்சொல்ல வேண்டும். அதாவது ஆக்கங்கள் என்ற பெயரில் நிறைய படைப்புக்கள் வந்து குவிந்தாலும் அவை அனைத்தும் வெறும் கவிதைகளாக மாத்திரம் இருப்பது தான் கவலையான விடயம். தங்களது பிரச்சனைகளை, வாழ்வு தராதரத்தை, தான் சார்ந்த சூழல் பற்றிய விடயங்களை கட்டுரைகளாகவோ, சிறுகதைகளாகவோ படைக்க முற்படுவது குறைவாக இருக்கிறது. பூங்காவனம் சஞ்சிகை கவிதைகளுக்கான இதழல்ல. அது கலை இலக்கிய சமூக சஞ்சிகையாகும். பரவலாக இதில் அனைத்து வகையான இலக்கிய ஆக்கங்களுக்கும் இடம்பெற காத்திருக்கிறது.
நன்நோக்கத்திற்காக பேனா பிடித்த அனைவரும் வெறுமனே அகநிலை சார்ந்த கருத்துக்களைத் தவிர்த்து சமூகத்தில் நிலவி வரும் பிரச்சனைகள் பற்றியும், அதற்கான தீர்வுகள் பற்றியும், மக்கள் சார்ந்த விடயங்களையும், விழிப்புணர்வூட்டக்கூடிய கட்டுரைகளையும் அனுப்பி வையுங்கள். என்றும் பூங்காவத்தோடு இணைந்து தோள்கொடுங்கள்!!!
- ஆசிரியர் குழு
கலை இலக்கிய சமூக சஞ்சிகை
 
 
 
 

gநீ3ாவினுளிலே
தேர்காணல்
திருமதி. ஸ்னிறா காலிதீன்
கவிதைகள்
நாச்சியாதீவு பர்வீன் அ. பேனாட் 6T6t). LTuhan)T 965 மன்னார் அமுதன் சுங்காவில் றியாழ் மருதூர் ஜமால்தீன் ஏறாவூர் தாஹிர் புன்னகை வேந்தன் மட்டுவில் ஞானக்குமாரன் 6Tib.6T6t).6T.I. FIT foolT பாலமுனை ஹாசிம் திவித்துறை தர்ஷி ' யாழ். ஜுமானா ஜூனைட்
சிறுகதைகள்
இக்ராம் எம். தாஹா வெலிப்பன்னை அத்தாஸ் எஸ்.ஆர். பாலசந்திரன் ஏ.சீ. ஐரீனா முஸ்தபா குறிஞ்சி நிலா
Шардағалай
முல்லை அமுதன் தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா
திகழ்கிப்பதிவு
தம்புசிவா
வாசகர் கடிதம்
துலகப்பூங்கா
se இலக்கிய சமூக சஞ்சிகை OTOMOMO

Page 4
திருமதி. ஸ்னிறா காலிதீன் அவர்களுடனான
ஒரு நேர்காணல் சந்திப்பு : GAGNIIGISELD I filibanon
முஹம்மத்
உங்களைப்பற்றிய அறிமுகத்தை பூங்காவனம் வாசகர்களுக்காக En ITIFile:BETT ?
களுத்துறையில் பிறந்து தர்கா நகரில் கல்வி கற்றேன். தற்போது களுத்துறை முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயத்தில் ஆசிரியையாகப் பணியாற்றுகிறேன். நான் வளர்ந்த கல்வி கற்ற சூழல் எனது இலக்கிய வளர்ச்சிக்கு உதவியது. தற்போது நான் வாழுகின்ற சூழல் அதிக இலக்கியப் பரிச்சயமற்றதாயினும் நான் கற்பிக்கும் பாடசாலையில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு இடையில் நிறுத்தப்பட்டிருந்த துறை எனற பத்திரிகையை மீண்டும் தொடங்கி நடாத்தி வருகிறேன். தொடர்ச்சியாக என்றில்லாத போதும் துறை வெளிவந்து கொண்டிருக்கிறது. இலக்கிய வளர்ச்சிக்கான பங்களிப்பும் :JFITTEE| LFL LĪıl கொண்டிருக்கின்றது.
எழுத்துத்துறைக்கு நீங்கள் வந்தது பற்றி.?
எழுத்தில் ஆர்வம் ஏற்படுவதற்கு ஏதுவானதாக எனது ஆரம்ப கால விட்டுச்சூழல் அமைந்திருந்தது. முதலில் எழுதிய சிறுகதைகள் 'கதம்பம், 'ஜும்ஆ பத்திரிகைகளில் பிரசுரமானதைத்தொடர்ந்து பல பத்திரிகைகளில் சிறுகதைகள் எழுதினேன். அவ்வாறு தான் எனது எழுத்துலக பிரவேசம் ஆரம்பபாாது,
நாவல் துறையில் நீங்கள் ஆர்வம் காட்டியதற்கான பின்னணி என்ன? அதற்கு முன்னோடியாக இருந்தவர்கள் பற்றியும் சொல்லுங்கள்?
வீரகேசரி பிரசுரம் சிறந்த நாவல்களை வெளியிட்டுக்கொண்டிருந்த வேளை, அவற்றை ஆர்வத்தோடு வாங்கி வாசித்தேன். அவ்வாறு எனது நாவலும் நூலுருவில் வர வேண்டும் என என்னுள் ஏற்பட்ட ஆசை நாவல் துறையில் எனக்கு ஈரப்பை ஏற்படுத்தியதெனலாம். அது போல நான் வளர்ந்த சூழலும், கல்வி கற்ற சூழலும், சமூகத்தை நோக்குகின்ற எனது ஆழ்ந்த நோக்கும் இத்துறையில் ஈடுபாடு கொள்ளச்செய்தது. எனது இரு நானல்களும் நூலுருவில் வெளிவருவதற்கு வழியமைத்துத்தந்வர் நான் கற்பிக்கும் பாடசாலையின் முன்னாள் தமிழாசான் ஆவார்.
கலை இலக்கிய சமூக சஞ்சிகை
 
 
 
 
 
 
 
 
 

பொதுவாக நாவல் எழுதுவது சிரமம் என்ற கருத்து நிலவுகிறது. அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நாவல் எழுதுவது சிரமம் என நான் நினைக்கவில்லை. நானலொன்றை நாம் எழுதும்போது கதை மாந்தரோடு நாமும் ஒரு பாத்திரமாக உலவுகிறோம். நாவலுக்குள் நாமும், எமக்குள் நாவலும் வாழுகின்ற போது சிரமம் தோன்றுவதில்ல்ைப்,
நாவல் என்ற வகைமைக்குள் எந்தெந்த அம்சங்கள் இடம்பெற வேண்டும் என்று கருதுகிறீர்கள்?
எளிய, இனிய மொழி நடை நாவலை தொடர்ந்து பாரத்த முடிக்க்சி: மனோநிலையைத் தருகின்ற உயிரோட்டமுள்ள கதையம்சம், ஒரே இடத்தில் நிற்காது நகர்ந்து செல்லக்கூடியதான கதைப்போக்கு அத்துடன் சமூக நாவல்கன் மண்வாசனையுள்ள பதார்த்தத்தைப் பிரதிபலிப்பனவாக அமைதல் வேண்டும். இவ்வாறான அம்சங்கள் காEப்படுமானால் அந்த ந11ல் வாசகர்களிடத்தே நல்ல வரவேற்பைப்பெறும்,
உங்கள் படைப்புகள் மீது வாசகர்களின் அபிப்பிராயம் எந்தளவில் உள்ளது?
எனக் குத் தெரிந்தவரை எனது படப்புகள் பிது வாசகர்களின் அபிப்பிராயம் நம்பிக்கேயூட்டக்கூடிய னகை பரிஸ் அமைந்திருந்தது. ஆரம்பத் தரில் பத்திரிகைகளில் சிறுகதை எழுதி|போது நேரிலும் கடிதம் மூலமாகவும் தொடர்ந்து பாராட்டுகள் கிடைத்துக்கொண்டிருந்தன. ஒரு தீம் தியாகிறது என்ற எனது முதல் நாவலைப் படித்தவர்கள் சோகமே புருவாக என்விடம் ந்ைது பேசியபோது, நாவல் அவர்களின் மனதில் ஏற்படுத்தியிருந்த தாக்கத்தை உEரந்து மகிழ்ந்தேன். இரண்டாவது நாவலுக்கும் மண்ம் நிறைய பாராட்டுகள் கிடைத்தன. வாசகர்களின் அபிப்பிராம் என்னை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது.
"கரையைத் தேடும் அலைகள்' என்ற நாவலுக்கு "கொடகே விருது கிடைத்ததையிட்டு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
விருதுகள் சிலவேளை கிடைக்கலாம். கிடைக்காதும் போகலாம். ஆண்ால் எனது இரண்டாவது நாவலுக்கு கொடகே விருது கிடைத்தபோது என் ஆக்கங்கள் மீது எனக்கிருந்த நம்பிக்கை வலுவடைந்தது. நாஷ் III ட்புகள் வரவேற்கப்படுகின்றன. சிறந்த படைப்பாளிகள் ஊக்குவிக்கப்படுகின்றனர். இவ்வகையில் மும்மொழிகளிலும் இலக்கிய வளர்ச்சிக்கான பங்களிப்டே வழங்குகின்ற கொடகே நிறுவனத்தினரின் பணியும் பாராட்டுக்குரியது.

Page 5
இலங்கையில் நாவல் வளர்ச்சி பற்றி.?
தரமான சமுக நாவல்கள் வெளிவந்துகொண்டிருக்கும் அதே வேளை பொழுதுபோக்கு நாவல்களை வாசிக்கும் வாசகர் கூட்டம் பெருகிக்கொண்டிருக்கிறது. இன்று இலக்கியத் தரம் வாய்ந்த சிறந்த படைப்புகள் தவிர்க்கப்படும் துரதிஷ்ட நிலையும் காணப்படுகிறது. பொழுதுபோக்கு நாவல்கள் இயந்திர உற்பத்தியாக அதிகரித்துக்கொண்டிருப்பதுடன் இளைய சமுதாயம் பெரும்பாலும் அதன் பின்னாடியே தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
இறுதியாக என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?
உயர்ந்த படைப்புக்களை உணர்ந்து படிக்கக்கூடிய ரசனைத் திறனுள்ளனர்கள் மிகக்குறைவாகவே உள்ளனர். தரமான படைப்புக்களை புறக்கணித்துவிட்டு பொழுதுபோக்கு நாவல்களை அதிகமானோர் நாடுகின்றனர். இந்நிலை மாறவேண்டும். எமது இளைய சமுகம் பயனற்றவைகளை வாசிப்பதைத் தவிர்த்து தரமானவற்றை தேர்ந்து வாசித்து பயனடைய வேண்டும். இதுவே எனது விருப்பமாகும்!!!
With Best Compliments From:-
| தேசி:
LE:::::::::::::::ix
di let Eat 133 CLectures
ဖြိုးဖို့ Bönhattere at Cobo, Kandy Those who wish to be a Negombo Akura & Gampola I Professional in teaching
INSTITUTE OFBUSNESSTUDI
kawigagagahati (Graysiata
Negatiba E
 
 
 

துயர் டாடும் ஒரு கவிதையின் இறுதிவரியாக நீ என்னுள் விற்றிருக்கின்றாய்!
(3:FIFTa 'ħla E 130) GTI LIL' IBG (3LD அள்ளிச் சொரிந்து விட்டு கடந்து செல்லும் ஒரு ஆறாவளியின் உருவத்தில் ஒட்டியிருக்கிறது gly) gj! --Hipi:LD TE TI J5lli!
நிஜங்களின் வலிபற்றி நான் ஒன்றும் சொல்லி புரியவைக்கத் தேவையில்லை!
ஒரு பல்லியைப் போல சுவரில் ஒட்டிக்கொண்டு வாழும் வாழ்க்கையில் நமதான ஜீவிதம் கடந்துவிட்டது!
மெல்ல அசைபோடும் அந்த நாட்களை ii I 531 g | GT 6: GħOTIF, F5 Tip)65)ILLJLr மெல்லிதாய் நினைக்கும்!
நாச்சியாதிவு பர்வீன்
வாடகைக்கா' வாழ்வது வாடிக்கையாகி விட்ட இந்தப் பொழுதுகள் சுமைகளாலும்
சுவாரசியம் அடைகிறது!
மீள் நிரப்படாத ஒரு இடைவெளிதனிலே சமாந்திரமாக நகரும் இந்த வாழ்வின் மிச்சப் பகுதியை சில இரவுகளும் சில கன்னிரத் துளிகளும் நிரப்பி விடுகின்றன!
E! நடன் தன்னணி துளிகளை அனுப்பி
வெறும் தண்ணீரா?
(ÖBB52 GOLDB5 GEGEE LÊ
F-L, Egil
இனத்து IEர
விசாரிக்கிறாயா? سا آ۹آتنقیقت
اللاتيني ق الأيائل
l. g5
I iiiiii iii: f'JIT
இனியும் உன் தன்மை சூழ் நீ0ரப்பொழிந்து ஈழத்து இரத்தத்தக் கழுவு!
ETE FÖLE H:LLE | Trčil ஞானம் பிறந்தது நடனக்கு!

Page 6
கரையைத் தேடு* తోga
5յEl) 柠打
ஈழத்து நாடகக் கலைஞன் நமக்குத் தந்திருக்கிற நாவலே கரையைத் தேடும் கட்டுமரங்கள் நாவலாகும். மண்ணின் மனம் மாறாது தமிழில் வந்திருக்கிற சிறப்பான நாவலை நழ்க் தத் தந்திருப்பவர் கேள்ஸ். பாலச்சந்திரன் அவர்கள்.
எமது யாழ்ப்பானத் தமிழை தெற்கே நகைச்சுவை நாடகம் என்கிற பேரில் காச்சைப்படுத்திய காலத்தை மாற்றி பாசவலை, நம்பிக்கை, இரை தேடும் பறவ்ைகள். அசட்டு மர்ப்பிள்ளை எனப் பல நாடகங்களைத் ಖ್ವ வரணியூரான், கே.எம். வாசக்ர், சில்லைப்பூர் ச்ெஸ்வராசன் வரிசையில் கே.எஸ். புரலச்சந்திரனும் நம்மை திரும்பிப்பார்க்க வைத்தவர். அவரின் ாடகப்பயிற்சி, மத்களுடன் பண்புடன் பழகுவதின் மூலமும் மொழித தர்ச்சி நிரம்பப் பெற்றவராய்த் தெரிகிறார்.
35 பக்கங்களில் வடலி வெளியீடாக நம் கைகளில் 器 இந்நாவல் பிரபல #ಣ್ಣೆ பிரபல ஓவியர் ரமண்ணியின் ஓவியம் கவர்கிறது. 5]]| LITU giữộ 50oFi! ராம மக்க்னரின் உணரவுகளை லானகம்ாக கையாண்டு எழுதப்பட்ட நாவல்களிலிருந்து சற்று மாறுபட்டு நிற்கிறது. அ.பாலமனோகரன், செங்ண்க ஆழியான், செப்ோக்நாதன், முல்லைப்னி, காவலூர்.ஜெக்நாதன், தாமரைச்செல்வி, சிெம்பியன் செல்வன், அ.எ.அப்துல்சமது, வ.அ.இராசரத்தினம், தெணியான், செருக்கன், கோகிலம்.சுப்பைய்ா, சி.வி.வேலுப்பிள்ளை, ஞர்னரதன், ஞானசேதரன் போன்ற பலர் தம்மொழி ਸੰ சிந்தித்து அந்தந்த வட்டார, கிராம வழக்குச் சொற்களைப் பயன்படுத்தி எழுதிப்வ்ர்களாவர். அந்த வரிசிையில் சற்று தூக்கலாக எழுதி நம்மிட்ம் பாராட்டுப்பெறுகிறார்.
ஒரு படைப்பைத் தருமுன் அந்த நாவல் பற்றிய சிந்தனை(கரு), அந்த ழ்க்கள் வாழ் நிலை பற்றிய ஆறிவு, அனுபவம் நிறைய கற்றுக்கொள்ள் வேண்டும். அந்த அனுப்வம் இவருக்கு கிடைத்திருப்பது இவர் செய்த புரக்கியமே. ராஜம்,கிருஷ்ணன், லக்ஸ்மி போன்றோர் அவர்கள் எழுத நினைக்கும் பண்டப்பு பற்றிய முழுமையான கருக்கள், கருத்துக்கள் பூரணப்படுத்தலுடன் கதைச் ஆழலுகேற்ப அந்த மக்களுடன் வாழ்ந்து எழுதுவதன்ர்ல்தான் அவிர்தளின் பண்டப்புத்த்ள் உயிர்ப்புடன் இன்றும் வாழ்கிறது. அந்த வகையில் நமது கதாசிரியரும் தன் வானொலித் தொடர் அல்லது நட்பு கருதி ஆந்த மான் பாய்ந்தவெளித் கிராமத்துக் களத்தை நாவ்ல் மூலம் அறிமுகம் செய்கிற்ார். தனியாத் த்ாகழ் நாடகத்தின் சோமு பர்த்திரம் பற்றி இப்போது நிண்ணக்கையிலும் கண்ணில் நீர் க்ட்டும். நடிப்பு ஒரு பக்கம் இருக்கட்டும், உரையாடல் தான் நம்மனுரை ஒட்ட்கார வைத்தது. பேச 蠶 ஆதலால் மனின் மொழியின் வலிமை ஒரு கதையை உச்சத்திற்கு இட்டுச் செல்லும், கரிசல் ಹಗ್ಗ ழக்கள்_வாழ்வை நமக்குத் தந்த் இந்திய எழுத்தாள靴 பற்றியும் தெரியும். இங்கு ஆசிரியரின் உண்ரயர்ட்ல் புத்துண்ர்ச்சியை தந்துவிடுகிறது.
| . 懿
蠶
 
 
 

'வாடைக்காற்று நாவலுக்குப் பிறகு எனக்கு வாசிக்கக் கிடைத்த நல்ல புத்தகம். நிம்க்குப் பரிச்ச்யர்ன் கிராமம் ஆண் முன்னே மீண்டும் F5FFIT iii போல நிழலாடுகிறது. மீனவக் கிராமங்களான துருநகர பாசையூர், நாவாந்துன்றி சார் மக்களின் வாழ் நிலைகளுடு பழக்கப்பட்ட என் நண்பர்களுடன் ப்யூகும் வாய்ப்பு கிண்டத்து, அதன் மூலம் மீனஐ மக்களின் வாழ்நிலை ப்ற்றி அறிந்திருந்தாலும் 'வாடைக்காற்றுநாவல் தந்த அனுப்வத்தில்ருந்து சற்று மறுதல்ான அனுபவ வெளிப்ாடுகளை இந் நாவலில் காண்முடிகிறது.
ஒரு கிராமம் தன் 蠶 வாழ வேண்டுமெனில் புறச்சூழல் င်္ချိုဖြိုးဖြိုနီ இருக்க வேண்டும், புறச்சூழல் நன்றாக அமையாது
__j}} சிரியர் நகரத்திச் செல்கிற கிராப்ம் (Lான் பாய்ஞ்ச் வெளி) இன்று இல்லை
மொழி பற்றிய தெளிவு படைப்பாளிக்கு இருத்தல் வேண்டும். அந்த : ந்ள்டது கொண்டு வரப்படுகின்ற படைப்பு பற்றிய அறிவு வாசகனுக்கு இருக்கும் பட்சத் ငြိုဂျို့] வெற்றி பெற்றதாய் அட்படைப்பு அமைப்பும் தகழியின் செம்மீன், தோப்பில் ಕ್ಲಿಯಾಕ್ಟಿ! : 'ஒரு கடலோரத்துக் கிராமத்தின் கதை எர்னஷ்ட் ஹெமிங்க்வேயின் "கடவுளும் மனிதனும் நாவல்களின் வாசிப்பு அனுபவம் நம் கன் இன்னே பல தகவல்களை தந்திருந்தாலும் நம்முடன் வாழ்ந்து :ž மனிதர்களுடன் பல ஆண்டுகள் கழிந்தும் வாழ்ந்து கொண்டிருக்கிற உண்ர்னே "கரையைத் தேடும் கட்டுமரங்கள் நாவல் வாசிக்கும்போது ஏற்படுகிறது எழுதுபவன் முதலில் மொழியை நேசிக்க வேண்டும் அப்போது தான் அதன் ஆளும்ை எழுத்தில் வெளிப்ப்டுவது நிஜம், அத்தகைய நேசிப்பு நாவலில் தெரிகிற்து.
ടൂ8||5||\|) ம் மனித மனங்களிடையே இடம் பெறும் பாராட்டங்களுை மெல்லிய காதல் உணர்வுகளை அழகாக படம் பிடித்துக் காட்டுகிறார். ஒரு வழிப்பாதையாத அடைப்புக்குறியுடன் எதிர்ப்ார்க்கப்பட்ட் நமது இல்க்கியத்தை_தமிழ் தெரிந்த வாசகர் பரப்பை ஐ'ள்வாங்கியபடி நிகர்கிற நமது இலக்கியத்தை தாங்கிச் செல்பவர்கள் நமது எழுத்தள்ள்ர்களே. அதிகமான எழுத்தாளர் பரம்பரையை உருவாக்கித் தந்திருக்கிறது 83 இனக்கலவரம். புதிய உலக சிந்தனைகண்ள, இட்லக மொழிகளை ಙ್ಗಞ್ಞ! அளவிற்கு நற்றவர்கள் முன்னேறியுள்ள நிறது உலுக்ம் விசாலித்து நிற்பது கூட பதிப்பாளர்கள் நம் ப்க்கம் திரும்பி உள்ளூர்கள். இப்போது வழக்குச் சொற்கள் அவர்க்ளுக்கும் நீெருட்லை ஏற்படுத்தவில்லை. ஏம்போராட்டம் மீதான அவர்திளின் நம்பிக்கை இன்னும் நம்முடன், நம் மொழியுடன் கலக்கின்ற தேவையும் ஏற்பட இரு வழித்தொடர்பு இலக்கியமாக இலகுவாக்கப்ப்டுள்ளது.
மீனவக் கிராமங்களில் தெரிந்தோ, தெரியாமலே தொழில் நிமித்தமாகவும், கலையின் நிமித்த்மும், கே.எஸ். பாலச்சந்திரன் மக்கிஞ்டன், மக்களின் வாழ்வு பற்றிய் அனுபவம், அவர்களின் மீதாE ஈடுபாடு அவருக்குள் உருவான 'ன்முதுருவம் நல்ல நாவலை நமதத் தந்திருகிறது. ஒரு பயிற்சி பெற்ற நாவலாசிரிபுனது எழுத்து நை கிைவரப்பட்டவர்ப் ஜமாய்த்திருக்கிறார். மனதில் நிற்கின்ற ப்ர்த்திரங்கள், தெரிந்த மொழிநட்ை நம்ன்ம வசிக்ரிக்கிறது.

Page 7
வியளம், தொம்மைக்கிழவன், திடுகு, குசினி,இரணை, உசிர், ஆள்லாம்பு வெளிச்சம், 蘿 ஹான், இஞ்சேர் குஞ்சியப்பு சொதி,குழ்ர்ப்பெட்டை, தடுக்கண், விசர் பெடல்களை, கேட்ட்னி, பானாக்கத்தி, ಕ್ಲಿಷ್ಗಳ್ಗಿ மொக்குத்தனம், விறைக்கும், கெக்கட்டம், நத்தார், கிடக்குது, திட்டி,7ன்கலேஞ்சி, அம்பிடுதல், அலம்பல்வேலி, சம்மர்ட்டி, கொப்பா, ಸ್ಥಿಣ್ಣೆ கவாட்டி, சாரம், இஃடி அனேக சொற்கள் நாம் மறந்து டாதபடி கைய்ாளப்ப்ட்டிருப்பது பாராட்டப்படவ்ேண்டும். மனவலின்ம், சிதறாத சிந்தனை உள்ள் ஒருவனால்த்தான் தன் நிலை பதறாமல் எழுத முடிந்திருக்கிறது. புலம் பெயர்ந்த பின்னும் வார்த்தைகளை மற்க்காம்ல் தொட்டிருப்பது வாழ்த்த வ்ேண்டும்.
உயர்பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் மக்கள் இல்லாததால் န္တိမ္ပိရွိုရှီ"ဗွီဗွီ மக்களின் வாழ்நில்ையும் மாறுபட்டிருக்கும். என்வே, ந்நாவல் ஒரு ஆவணமாகவும், ஒருகாலத்து வரலாறாகவும் கொள்ளலாம்.
ந்நாட்களில் யாழ் பஸ் நிலைய ஒலிபரப்புகளில் (பெஸ்டோன், மண்க்குரல்) அடிக்கடி ஒலிபரப்பாகிய 'அண்ண்ைறைட் தனி நடிப்பு ಔಷೆ பின் நர்ளில் இலங்கை வானொலியிலும் ஒலிபர்ப்பாகிய்து நல்லை.க.பேரன், கே.எம்.வாசகர், சில்லையூர் செல்வராச்ன், வரணியூரர்ன் போன்றவர்களின் பேச்சு மொழி மீதான அபிமானம் அவர்களின் நாடகங்கள்ல் பிரதிபலித்தது. அதன் ஏதிரொலியே அவர்களின் நாடகப் பிணைப்பு அல்ல்து நட்ப் ဖူလုနှီးငြှိုက္ကိုစစ္စမ္ယ။ ம் ஆகர்சிக்க வைத்தது போலும். நாவல் முழுவதும் பயிற்சி தெரிகிற எனக்குத்த்ெரிந்த வரையில் 'சிலோன் விஜயேந்திரன்,பாலா இருவருமே சிறப்பாக் திங்க்ள் தனி நடிப்பால் ரசிகர்கிள்ண் மனதினைக் கவர்ந்தவர்கள்.
ಇಂಗ್ಧರಾಗಣ್ಣ வளலாய், பலாலி, மாதகல் என கிராமங்களின் கடற்கரைப் ரதேசங்களின் வாழ் நிலை பற்றிய அனுபவம் பரிச்சயமானதுதான். எனினும் கிளால் கடற்பயணிம் தந்த பியங்கர அனுபவமே அடிக்கடி வந்து ಖ್ವ க்ொடுப்பதால் நாம் நம்மை ததிர்கரித்து எழுப்தில் வாழ்ந்த மக்கள்ன் க்ாலத்திற்கு'நம்ம்ை அழைத்துச் செல்ல் மனதை ஒரு நின்ல்ப்படுத்த வேண்டிய்ள்ள்து.
களச்சூழல் தற்போது போல இல்லை என்பதற்காக அக்கால சூழலை புறம் தள்ளிவிட முடியாது. கிராமியச் சூழலில்ான திரைப்படங்களைப் பார்க்கும் வேள்ையில் கண்ணில் நீர் கிட்டும். அந்தச்சூழல், மக்கள், அவர்க்ளின் உறவு முறைகள், 皺 மாடு, வண்டில்கள், மரங்கள், கார் என நம்மை ஆந்தி உலகத்திற்கே அழைத்துச்சென்றுவிடும். கூடவே, அந்த ಖ್ವ ஆணுவிக்கமுடிய்த்படி ஆக்கிய இந்திய அரசு ம் கோபம் வந் ಫ್ಲೆ: ရှို့ဗ်ာမွို களசசூழல முனனைப ப்ேரல் இல்லை என்கிற்போது எவர் மீதோவெல்லாம் கோபம் வருவது தவிர்க்க முடியாதுள்ளது.
ஆசிரியரின் கற்பனைக்கு பல உதாரணங்களைச் சொல்லலாம்.
வர்ணக் கலவைகளின் அ இயற்கையெனும் அற்புத சைத்திரியனின் கை வண்ணமாக கருநீல 醬 醬 # 驚 ಕ್ಲಿಷ್ಗತಿ நீருக்கு அடியில் படர்ந்து, ஒவ்வொரு முறை பார்க்கும் பொழுதும், புதிதாகிப் பார்ப்பது போன்ற உண்ர்வுடன் பிர்மிக்க வுைக்கும்
அந்த அழகை, பல நாளவன் பார்த்துக் க்ொன்டே நின்றிருக்கிறான்.
கலை இலக்கிய சமூக சஞ்சிகை
 
 

முருகைக் கற்களுக்கு மேல் தாவரம் போல் படர்ந்திருக்கும் பவளப் ப்ாறைகள், ஆரிய ஒளிபட்டு தக தக என்று மின்னும்,
மீட்டிப் பார்க்கப்பட்டு பின், தந்தி அறுத்து, ஸ்பரிஸம் படாததாய் இருந்த வீண்ைக்கு புதுத்தந்திகள்'பொருத்தி, ஆனந்த ராகம் மீட்டினான் அந்தோனி. ழோகக்க்ட்லில் 紫器 மோதும் பெருக்கில் அறிவிழந்து ஆந்த இழப்பே பிறிதேர் வெற்றியாக அவனோடு ஒருமித்த நிலையில் ஸ்ர்ெல்லா அவர்கள்ை அவர்க்ள் பாட்டில் விட்டு விட்டு க்ால்க்கனிகள் வேகமாக உதிர்ந்து வீழ்ந்தன.
வி 驚 அந்தத் தென்னங்குற்றியில் அமர்ந்து கொண்டி ငြိုင္ငံမ္ဘီ ன்ய், காற்றின்ால் மெதுவாக அன்சக்கப்படும் த்ென்னோலையின் கற்றுக்களிடையே 盟 வருழ் நிலவொளி அடிக் கடி கர்ட்டிக்கொடுத்தது. வினாடிக்ளின் #ဇ္ဇိမ္မိ)၊ நீண்ட காலத்துகள்களின் பயண்மாக (அவ்ன் உண்ர்ந்து அடிக்கடி தலைன் திருப்பி ஆஸ்பத்திரியிலிருந்து வரும் பாதையில் தர்பத்துடன் விழி ਲੋ இதயம் படபடக்க் அமர்ந்திருந்தான்.
கலாவல்லி, ர் போன்ற பத்திரிகைகள், சஞ்சிகைகள் இலக்கிய பிரசுரங்களை வெளியிடத்தெர்டங்கின் மக்களின் அவலங்களை அவரவர் மொழியில் சொல்ல முன்னந்தன. 濫 சிறு சிறு வெளியீட் முயற்சிகளும் வராமல் 7இல்ன்ல. அப்போதிருந்தே நழ் இலக்கியங்கள் நிழ்ன்மயே திரும்பிப்பார்க்க வைத்தது என்லர்ம். இந்நாவல் வந்திருக்கல்ாம் என்று தோன்றுகிற்து. எனினும்,ஏப்படி ஹி அவலம் గ్ద சொல்லப்படி வேண்டுமோ நிமது வாழ்வியல்
றைகளும்(அவ்வ்ட்போது எழுதப்படல் வேண்டும்தான். அந்த வகையில் င္ငံမ္ဟု ငို தேவையான ஒன்றிர்க அமைகிறது.
70-80களில் கட்டுப்பாடுகளின் போது வீரகேசரி, மாணிக்கம்,
ಙ್ಗು அரசியல் அதிகார ಙ್ಗಣ್ಣೆ எதேச்சதிகாரப் போக்கால் பல கிராமங்கள் இனி “ဒြိုl[မြို့ டலாம். அதற்காக இப்படியான ஆவணங்கள் நமக்குத் தேவையாகவும் உள்ளது. வூாசகனுக்கும் எழுத்தாளனுக்கும் இடையேயான உறவு சீராக இருப்பின் இரு தரப்பும் உற்சர்கமாய் புரிந்துணர்வு கொள்ள முடியும்.
முதற் காதல் மறுக்கப்பட்டாலே ஒருவன் முனிவனரதி விடுகிறான். ப்ட்டுப்போன் காதல் உணர்வு இன்னொரு பெண்ணின் நெருங்குதலோடு துளிர்க்குழ் என்றிருக்கையில் இரண்டாவது காதலுக்கும் தடங்கல் ஏற்பட் ့်မျိုပြိုင္ကိုရှီ அவனது தந்தையின் "அந்த'(தேவைகளுக்காக வைத்திருந்தவ்ளின் స్టీ மக்ளை ஏற்றுக்கொள்ள தந்தையும் விரும்ப்வில்லை. கூடவே, காலம் சென்ற அவள்து.கணவனின் தம்பியுடன் பார்த்தபின் ஏற்பட்ட சந்தேகமும் அவளிடமிருந்து அவனை தூரம்ாக்குகிறது. காலச்சுழற்சியில் அவன் பணக்கா ਨੰ மகளை மணிக்க நேர்ந்தாலும் மணைவியாக வந்தவளின் திமிரட்போக்கு அவனுக்கு வசந்தம் இல்லாத வாழ்வை துடித்த்துப்போகிறான். காலமும் அவலப்பட்டவர்கன்ௗ நோக்கியே தன் அஸ்திரத்தை வீசும் என்பது கண்கூடு. மனிதர்களின் பெயர்களின் கிராமியம் நட்ச்த்திரம், தங்கப்பவுண் எனும் ப்ெய்ர்களில் தெரிகிறது.

Page 8
ಟ್ಗಳ್ಗಿ, செல்வராணி, ஸ்டெல்லா, சில்வியா என பட்ர்கின்ற பெண்கள். எனினும், கிளைப் பாத்திரங்களாக நிறையப்ப்ேர் வந்து போகின்றனர். நாவலில் காதலுடன், புராச்ம், நட்பு, ப்ொறுப்புணர்வு என்பனவும் மனதைத்தொடும் வண்ணம் பாத்திரங்களுரடர்கக் காட்டுகிறார். பிசகாத ’பாத்திரப்ப்ட்ைப்பு நிமிர்ந்து உட்க்ார வைக்கிறது.
காதல் அனேகமாக சோக முடிவையே தந்து விடுகிறது. குறிப்பாக தன்தகளில் வாசகர் ன் நாடித்துடிப்ப்ை அதிகரிக் கச் செய்யவெண்ணியோ என்னவோ எழுதியும் விடுகிறார்கள். அந்த தொழில் நுட்பம் தெரிகிறது நாவலில்.
கடல்நீர் நடுவே பயணழ் போனால் குடி நீர் தருபவர் யாரோ? தனியப்ாய் வந்தோர் தவிர துணையாய் வருபவர் யாரோ' ஒரு நாள் போவ்ார்! ஒருநாள் வருவார்!! ஒவ்வொரு நாளும் துயரம். ஒருஞான் வயிறை வளர்ப்பவர் தி யின்ர. ஊரார் நினைப்பது சுலபம்!!!
என்ற பாடல் ஞாபகத்துக்கு வருகிறது.
செம்மீனில் காட்டப்பட்ட அதே சோகம், இரக்கம், ஏமாற்றும், இழப்பு ாவலில் காட்டப்பட்டாலும் நமது கிராமத்துக்களம் சொல்லி நிற்கின்ற சய்திகள் ஏராளம்.
மனதைத்தொடுகின்ற சில வார்த்தைப் பிரயோகங்கள் அற்புதமானவை. காதல Լ{5 உள்ளவனை முட்டாளாக்கி, முட்டாளை புத்திமரனாக்கி, ந்ெத்தலிப் பயில்வான்ை நிஜப் பயில்வானாக்கி, பலசாலியை உருக்குன்ல்த்து இப்படி எல்லாம் ரச்வாத வித்தை இயற்றும் வல்லமை வாய்ந்ததுதான்ே!
சிக்கும் படியாக உள்ளது.நெல்லை.க.பேரனிடம் கற்றுக் கொண்டாரோ? என்னைக் கொல்லப் போறிய்ே. o!ಣ್ಣ: கொண்டு பூோட்டு எவளோ
ဇွိုဇွိုရှီ வுைச்சிருக்கிறியாமே. அவளோடை போய் இரு. மனைவி
ல்வியாவின் கோப்ப்பேச்சு.
"பொத்தடி வாயை' - இது கணவன்.
நான் கத்துவன். ஊர் அறியக் கத்திச் சொல்லுவன்’
மரணம் என்பதும் விடுதலை தானே! துன்பங்களிலிருந்து, அவற்றுக்கு கள்ரணமான உறவுப் பந்தங்களிலிருந்து விடுதல்ை!Tசுடல்ையைத் தாண்டிச் சென்ற்வுடன் சுடலை ஞான்மும் లి வழியில் சென்று விடுகிற்து. சாதரண் கூலிக்காரனாக தொடங்கி, சம்மட்டியாக வரும் வரைக்கும், என்னோடை எல்லாக் தஷ்ட்ங்களையும் தாங்கி வாழ்ந்த என்ன்ர மதலேனாவே இல்லையாம். இதுகள் போனாலென்ன அந்தோன்.
 
 

இராயப்புவின் பெண்சாதி தன்னைவிட இரண்டு மடங்கு கனமான தாலி கழுத்தை அலங்கரிக்கர்ட்டியல், காசுமாலை என்று அலங்கார பூஷ்தையாக உலாவியதும், மாப்பின்ளை பக்கத்தாரைவிட தங்கட்ை ஆட்கள் பெரியாக்கள் எண்ட மாதிரி அவையள்ை விழுந்து விழுந்து உட்பசரித்ததும், சம்பந்தி மீது மதலேனாளுக்கு எரிச்சல்ையே உண்ட்ர்க்கியிருந்தது.
கதைசொல்லி பாலச்சந்திரனின் பலமும், பலவீனமும் தென்பட்டாலும்
நேர்த்தியான கதையைத் ಕ್ವಿಡ್ಗಿಲ್ಟ நன்றிகளும் பாரர்ட்டுதலையும்
தந்துத்ரனாக வேண்டும். 歇 ள்னும்ொருவரலாற்று ஆவணத்தைப்திவாக்கி
蠶 முனைப்புக்காட்ட வேண்டும். அது முள்ளிவாய்க்காலாகவும்
(535856)|TLD.
பல வருடங்களின் பின்னர் இலங்கை வரைபடத்தில் தேடப்படுகின்ற மான் பாஞ்ச வெளி’ போல் முள்ளி வாய்க்காலும் விடுபட் போயிருக்கல்ாம். எதிர் பார்த்தபடி இந்நூலை வெளியிட்ட 'வட
வெளியீட்டகத்தாருக்கும் எம்து நன்றி!!!
ஆர்ஜிநீ!
தெளித்து விட்ட சிறுமணிகள் விரியும் செடியப்ாய் உயிர்த் ருக்கு # ளமஞ்சள் சாடிககுளளே (5355g)TLUD வின்தய்ளவு செடியேது ಕ್ಹಣ್ಣ செய்கிறாய் É! குத்துமதிப்பாய் க்னக்குப் பண்ணுது பூமி! சுற்றயல் சாடிக்காரிகள் நெற்றிசுருக்குவதினுாடே னாலும உணர்ந்து கொள்கிறேன் தைத்த யாவுமே உன் ஆழகீர்ப்பின் முழுமையை முளைதததாயும இப்போதெல்லாம் வ்ார்த்த ஒரு வாளிக்கே கால்கனுக்கள் வீங்க
இ Ա6յTեւյլb வெண்படலம் சிவந்தெரிய ஆயிரத்திலொன்றாய் முற்றங் காவலிடல் கூட நான் காணும் கட்ட்ாக்காலிகள் அபூர்வம் நீ! காந்துவிடுமென்றோ - காகம்
蠶 கழிப்பிடுமென்றோ முற்றத்து சாடிகளின் நடுவிலே அல்ல. மரகதஞசூடிய டிச்சுப்போடும் பசசைததேவதையாய தீனிக்கிரிகள் ನ್ಜಿ தாளிர்கிறாய் உனை நோக்கியும்
6T இலுேமான ஊதிவிடக்கூடாதேயென்றுதான்!
உன் தனித்துவங்களை
கிண்ணியா எஸ். பாயிஸா அலி

Page 9
蠶
- மன்னார் அமுதன்
- சுங்காவில் றியாழ்
இாலத்தைத் திட்டர்
நீயற்ற 656oflar:))) DÜ ULLIGDOUdö fjöll6ò
'தன்' என்ற சொல்லொன்றால் துலையத்தை உண்டாக்கி தன்னுடைய ஆற்றலால் தான் நாடியதை செய்யுமவன் பண்பாளன் அல்லாஹ்வின் பணியதனைத்திட்டாதீர்!
|
மலையகத்தின் உறை குளிரில் தோளில் சாய.
மன்னென்ற பொருளொன்றால் பினைத்துச் சூடேற்றி. மானிடத்தைப் படைத்தவன் தலைமுடி கோதி விண்ணென்ற விரிந்ததொரு காதருகே முடி சுழற்றி வியப்பு மிகு பை பபையும - சிந்திக்கத் தந்தவனை
நிந்தித்துத் திட்டாதீர்!
2945'TGÖTLİ Fiľahli. L | J || 5. Jf3 || f அனைத்திட முடியாத் தீயையும் அலைபாய் எழுந்திடும் நீரையும் அருளாய்ப் பொழியும் மழையையும் அகதியாப் ஆன நிலையிலும் அமைதி இழந்து திட்டாதீர்!
காதலோடு கழுத்தில் முத்தமிட. Tinh LITjüçü!
இடையிடையே நாசி தொடும் மண் மனத்தில் உனை நினைக்க இரவையும் L33) Li, - மிக জন্ম
இனிதாய் அமைத்தவன் - அதில் இருளையும் ஒளியையும் - வகை இரண்டாய் வகுத்தவன் இயற்கையாம் இவைகளை இத்தரE வாழ்வோரே இE இஸ்லாத்தின் வழி வாழ்வோம் காலத்தைத் திட்டாதிர!!!
நாம் உச்சரிக்க மறந்த வார்த்தைகளை மட்டும் பேசிக் கொண்டிருக்கிறது நம் காதல்!!!
 
 
 

அன்றும் இன்றும்
- இக்ராம் எம். தாஹா கினிபம
மதியற் சாப்பிட்ட ராவுத்தர், மனைவி பரீதாவுடன் தனது கிராமத்திலிருந்து 45 கிலோமீற்றர் துரத்தில் உள்ள நகரத்தை நோக்கி (மோட்ட்ர் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தார். சிறிது துரம் சென்ற GYE FT FJ3T ; Tbili F, f பாது அவருடைய கைத் தொலைபேசி அலறத்துவங்கியது. உடனே ஓர் ஒரமாக மோட்டார் சைக்கிளை நிறுத்தியவர் மறுமுனையில் இருந்தவ்ருடன் பேசினார்.
அந்த தொலைபேசி அழைப்பின் பின்னர் ராவுத்தரின் முகம் வாடியதைக்கண்ட பரீதா
என்னங்க. பார் கோல்?
நம்ம கரீம் தாவ தான் கோல். அவர்கிட்ட நாங்க வாங்கின அம்பதாயிரம் ருவா பணம் அவசரமா இப்பவே வேணுமாம்.
ப்போ என்னங்க பண்றது? கையிலயும் காசு இல்ல தானே?
D岳山
எப்படியும் வேனும் எங்க "ಸ್ಧಿ கொடுத்த மனுசன். இப்போ ஏதோ பெரிய சிக்கல் போல, ஆறு'மணிக்கு முதல் பனம் வேணுமாம் என்று கைக்கடிகாரத்தைப் பார்த்தவர். இப்போ ரெண்டு பணியாவுது. உங்க டொக்டர் சனலிங் டைம் மூணு பணிதானே. இப்போ நான் பாருகிட்ட போய் கை நீட்ட' என யோசன்ையோடு மனைவியை நோக்கினார்,
நாளக்கி மருந்து எடுப்பம். இப்போ ஊருக்கு போவம் ஊர்ல யார்கிட்ட சரி கை மாத்தா கேட்டு பாக்கலாம் தானே. மவன் காசு அனுப்பினதும் கொடுக்கலாம். என்று தன் யோசனையை முன் வைத்தாள் பரீதா.
ப்போ ஊர் போய் யார்கிட்ட கேக்க, மவன்கிட்ட திடீர்னு எப்படி கக்கிறது? அவனும் சவூதி போய் இப்ப தானே நாலு மாசம் என்ன் செய்வதென்றே தெரியாமல் பாதையின் ஓர் ஒரமாய் நின்ற படி இருவரும் கருத்துப்பரிமாறிக் கொண்டிருந்த வேள்ை, அவரின் க்ைத்தொலைபேசி மீண்டும் அலறியது. மறுமுன்ையில் மகன் வீடிபோ அழைப்பு மகனின் முகம் பளிச்சென திரையில் தோன்றவே ராவுத்தர், கவலையிலும் முகத்தில் சந்தோசத்த்ை வரவழைத்தவர்ாய் கதைக்கத் தொடங்கினார்.

Page 10
'வாப்பா சுகமா ஈக்கிறீங்களா..?
"ஆமா சுகமா ஈக்கிறோம்’
6 0. R I (3 γ. என்ன வாப்பா எங்கோ அவுட் சைட்போல தெரியுது. எங்க உம்மா?
'உம்மாவுக்கு மருந்துக்கு போற பயணம். உம்மாவோட பேசுங்க' என கைத்தொலைபேசியை ப்ரீதாவிடம் கொடுத்தார். பரீதா கைத்தொலைபேசியில் மகனைப்பார்த்தபடி பேசத்துவங்கினாள்.
'மகன் சொகமா ஈக்கிறீயா? உன்ன பிரிஞ்சு ஈக்கிறது சரியான கவல'
"சும்மா கவலப்பட வேணாம் உம்மா. இப்ப தானே நேர்ல ஈக்கிற மாதிரி நெட்லயும் போன்லயும் முகம் பார்த்து பேசுறம். என்ன பைக் ஏதும் ப்ரொப்லம்ா? இடையில் நிண்டிருக்கீங்க?
அது வந்து. வாப்பவுக்கு சின்ன கடன் சிக்கல் ஒன்னு. யாருக்கு கடன். விபரமா சொல்லுங்க?
'சரி வாப்பாகிட்ட போன கொடுக்கிறன். விபரம் கேட்டுக்கொள்ளுங்க”
'ஒரு அவசரத்துக்கு கரீம் பாய்கிட்ட அம்பதாயிரம் வாங்கினன். இப்போ ஆறு மணிக்கு முதல்ல கொடுக்கனும். இப்போ 2.30 மணி. மூணு மணிக்கு உம்மாவுக்கு சனலிங், அது முடிஞ்சு வீடு போக அஞ்சு மணியாகும். அதுக்குள்ள யார்கிட்ட காசு வாங்க ಕೌಣ್ಣ தான்.
ராவுத்தர் கவலையுடன் தன் நிலைமையை மகனிடம் சொன்னார். தன் வாப்பாவின் வேதனை தோய்ந்த முகத்தை போனில் பார்த்த பாஹிம்,
'வாப்பா. உங்க ஏடிஎம் கார்ட் கொண்டு வந்து இருக்கீங்களா?
ஆமா. ஆனா அதுல காசு இல்ல. இப்போ எகவுண்டுக்கு அனுப்பினாலும் ப்ேங்க் மூடி. அதுவும் இப்போ அனுப்பவும் ஏலா தானே.”
‘என்ன வாட்பா இன்னும் அந்த காலத்திலே ஈக்கிறீங்க. இப்போ எல்லாம் இன்டர்னெட் என் கிட்ட காசு கொஞ்சம் ஈக்கு. நான் இப்புவே ஒன்லைன்ல ஸ்பீட் கேஷ் ஆக உங்க எகவுண்டுக்கு அனுப்புறன்’
"இப்பவே எடுக்க ஏழுமா மவன்?
யேஸ். டோட்ன் வொரி! நீங்க உம்மாவோட டொக்டர் கிட்ட போயிட்டு நெக்ஸ்ட் ஏடிஎம் மெஷின் போய் பாருங்க.
ஓகேழவணி மகனிடம் விடைபெற்று ಕೌಲ್ಟ நிம்மதி பெருமூச்சு விட்டவராய்
ண்டும் மனைவியுடன் பயணத்தை தொடங்கினார். மாலை வேளை குளிர்காற்று இதமாய் வீசிக்கொண்டிருந்தது. ராவுத்தர், பரீனா தம்பதியினர் தமது அலுவலகளை முடித்துக் கொண்டு மீண்டும் ஊர் திரும்பிகொண்டிருந்தார்கள்.
கலை இலக்கிய சமூக சஞ்சிகை
 
 

'அல்லாஹற்ட கிருபைய பாருங்க எல்லாம் நல்ல படி நடக்குது. காலம் மாறிப்ப்ோச்சு இல்லையா? மோட்டார் ச்ைக்கிலின் பின்னால் இருந்த பரீனா, ராவுத்தரின் காதுக்குள் சொன்னாள்.
ஆமா பரீதா ஒரு நிமிசத்தில ఫ్లో எடத்தில நிண்ட மாதிரி எல்லாம் டிஞ்சுது. அந்தக்காலம் எங்க? இநீகீரீலம் எங்க? இப்போ மவன் சான்ன மாதிரி எல்லாம் இன்ட்ெர்நெட் யுகம்’ என ராவுத்தர் பூரித்துக்கொன்டார்.
நான் சவூதி போனது ஞாபகமா..? என்று பரீதா ராவுத்தரைக்கேட்க,
'அத மறுப்பேனா? எவ்வளவு கஷ்டமான காலம்? சொல்லும் போதே ராவுத்தரின் வார்த்தைகள் கவலையால் விக்கித்தது.
ஆம். 1982ஆம் ஆண்டு அவர்கள் வாழ்க்கையில் வறுமை தலைவிரித்தாடிய காலம்.ராவுத்தருக்கும் ஒழுங்கான தொழில் இல்லை. ஒரு நாள்ை கழிப்பதே பெரும் பாடு. ရွှံဂြိုရွီးရှီရို பரீதா சவூதி போக முடிவெடுத்தாள். ராவுத்தருக்கும் வேறு வழிதெரியவில்ல்ை. அந்தக் காலத்தில் அவர்களின் ஊரில் மின்சாரமும் இல்லை. தொலைபேசிப்பும் இல்லை. அதிகம் ஒலைக்குடிசை வீடுக்ள்தான்.
பரீதா சவூதி போய் முதன் முதல் அனுப்பிய கடிதம் ஒருமாதம் ဇွိုက္ကံ பின்னரே ராவுத்த்ரின் கையில் தவழ்ந்தது. தன் மன்ன்வின்ய பிரிந்த சோகம் அந்த கடிதம் கண்டு கண்ணிராய் வழிந்தது. ஒரு மாத்த்தின் பின்னரே அவளின் பயண அனுபவம் மற்றும் వడ్డမှီရီလ၏ b பற்றியும் அறிய முடிந்தது. அன்றே ராவுத்தர் தன் மனைவிக்கு 6) மடல் எழுதி அனுப்பினார். ஆனால் பாரீதாவின் கையில் அது ப்ோய் கிடைக்க ஒரு மாதம் தேவை.
வறுமையின் கொடூரத்தால் பிரிவு, கவலை, ஏக்கம் எல்லாம் இருவரும் பொறுத்துக்கொண்டார்கள். இரண்டு மாதங்களின் பின்னர் வந்த பதிவுத்தபாலில் பரீதா 5000 ரூபா காசோலையும் அவளின் புகைப்படம் ஒன்றும் அனுப்பி வைத்திருந்தாள். மூன்று மாதங்களின் பின்னர் புகைப்படம் மூலம் மனைவியைக் கண்டதும் ராவுத்தருக்கு அழுகை அழுகையாக வந்தது. ஒரு வயதுக்குழந்தையான பாஹிமிடம் தாயின் படத்தைக் காட்டி அவன்ன அணைத்து தேம்பித்தேம்பி அழுதர்ர்.
ஊரில் கிராமிய வங்கி மாத்திரம். காசோலை மாற்றுவதென்றால் உடனே முடியாது. வங்கிக் கணக்கிலிட்டால் மூன்று கிழமையின் பின்னரே அது மாறி வரும். அதற்குள் கடன் சுமை தலைக்குமேல் வந்துவிடும். உடனே ಗ್ಧರಿಡ್ತಾನ್ತ கொழும்புக்கு போக வேண்டும். ஊரில் தொலைபேசி வசதி இல்லை. ப்ரீதர் அனுப்பிய அரழியின் வீட்டு தொலைபேசி இலக்கத்துக்கு கொழும்பில் ಕೌಣ್ಣ கொமியுனிகேசன் மூலம் பேசினார். அதுவும் 5நிமிடம் தான். அதிக ಖ್ಯ பேச நிறைய பணம் செலவாகும். அதே நேரம் அவ்வளவு நேரம் பேசுவதற்கு ப்ரீதாவுக்கு அரபியிடமிருந்து அனுமதி கிடைப்பதும் இல்லை.

Page 11
அதன் பின்னர் 'ಬ್ಡಿ தன் மனதில் என்ன என்ன பேசவேண்டும் என்று க்கம் கொண்டாளோ அது அத்தனையும் ஒரு கெஸெட் பீஸ் நிறைய பசி கணவனுக்கு தபாலில் அனுப்புவாள். அதை மகனுடன் கேட்கும் ராவுத்தர் பதில் பேசி பரீதாவுக்கு 器 கெஸெட் பீஸ் அனுப்பினைப்பார். மனைவியை நினைவு வரும்போதெல்லாம் ராவுத்தர், கெஸட் பீளை கேட்டார். பரீத்ாவும் ஓய்வுகிடைக்கும் நேரங்களில் மகனின் மழலை மொழி, கனவனின் அன்பு வார்த்தைகளை கெளUட்டில் கேட்டு மனதை தேற்றிக்கொள்வாள். 驚 இதை நினைக்கும் போது என்ன பைத்தியாகாரத்தனம் எனத்தோன்றும். ஆனால் அன்றைய ஆறுதல் அதுதான்.
எப்படியோ கவலை, கஸ்டம் எல்லாம் தாங்கி இரண்டு வருடம் இருந்து சம்பாதித்தாள் பரீதா மனைவி அனுப்பிய காசை வீணடிக்காமல் சிறு கடை ஒன்றை ஆரம்பித்து அதன் பின்னர் சாதாரண வீட்டையும் கட்டிக்கொண்டார் ராவுத்தர்.
ன்று எல்லாம் வேகமாய் வளர்ந்துவிட்டது. மூத்த மகன் சவுதி பாய் அடுத்த நிமிடமே ெ MIGRARI, É"if, Gift' Lari}{SE, LILLI GJEST விபரங்கள் ாேன்னான் அடுத்த நாளே கைத்தொலைபேசி இலக்கம் கொடுத் தான் கிழமைக் கு ஒருமுறை + மெயிலில் கடிதம் அனுப்பிக்கொண்டிருந்தான். ஒரு கடித்ம் தபாலில் அனுப்பியிருக்க ICITI LH6šl. ஃபே அவசியமும் இல்லை.
பனமும் ஸ்பீட் கேஷ் சிஸ்டம் மூலம் அனுப்பிவிட்டு சொல்வான். சிறிது நேரத்தில் ராவுத்தர் வங்கிக்கணக்கை கணனியில் திறந்து பார்த்து, பணம் வந்ததை 'தீபடுத்திக் கொள்வார். ಬ್ಡಿ அவன் சொந்தமாய் லுப்டொப், 3ஜி போன் எல்லாம் வாங்கியிருக்கிறான். ஓய்வூ கிடைக்கும் நேரம் எல்லாம் ஸ்கைட் மூலம் முகம் பார்த்து கதைத்துக்கொள்வார்கள். தொலைதூரத்தில் இருந்தாலும் ட்போதெல்லாம் மகன் வீட்டில் இருப்பது போன்ற உண்ர்வு. இப்ப்ோது சவூதி என்று சொன்னால் பக்கத் வீடுபோல. ஆரம்பத்தில் ராவுத்தருக்கு கம்பியுட்டர் ஏன்றால் என்னவென்றே புரியவில்லை. சின்ன் மகன் செய்வதைப் பார்த்துக்கொண்டிருந்தே இன்று எல்லாம் கைவந்த கலையாகிவிட்டது.
இருவரும் : நிகழ்வுகளை பரிமாறிக்கொண்டவாறு வீட்டை நோக்கி பயணித்துகொண்டிருந்ததால் வீட்டை அனுடயும் வரை பயணம் போனதே விளங்கவில்லை. மண்ன்வியை வீட்டில் இறக்கிவிட்ட ராவுத்தர் மறுநிமிடமே ஐம்பதாயிரம் பணத்துடன் கரீம் பாய் வீட்டை நேர்க்கி விரைந்தார்!!!
பூங்காவனம்' கிடைக்கு
பூபாலசிங்கம் புத்தகசாலை கொழும்பு1ே'
ஆாலசிங்கம் புத்தகசாலை கொழும்பு 06:
பெஸ்ட் குயின் பவுண்டேஷன் கல்கி
 
 
 
 
 
 
 
 
 

ஆடுகள வாழ்க்கையதன் கோலம் ஆய்ந்துணர்ந்து பார்த்துனரல் சீலம் மேடுபள்ளம் அறிந்துண்மை பாரு மேன்மையுறும் முறையறிவாய் நீரு
பசிதாகம் பொறுத்திருந்த லச்சம் பகையுணர்வால் வாயதே மிச்சம் குவதிதேங்கித் தொடர்ந்ததில்லை காலம் குணமேற்ற மனமெங்கும் ஒலம்
அகதியெனும் பெயரேற்ற வாழ்வு அலைந்ததனால் கவலையொன்றே மீழ்வு சகதியென்ற பாதையதே முடிவாய் சார்ந்திருப்போர் எண்ணமிதிற் கடிவாய்
ஒடமதில் செல்லுதல்போல் துடிப்பு உதவாதோர் துடிப்பில் பொய்முரப்பு
ஆடவிட்டார் மேடையதில் நாளும் ஆயுமென்ன தொடர்நாடகம் மீளும் స్టోన్లో
ŞS) கல்வி நல்லொழுக்க மற்று நாறும் -S। $ கனதி மக்கள் வாழ்விலேது தேறும் ୫
புல்லரென நாமாதல் முறையே புகுந்திட்ட இவ்வாழ்க்கை குறையோ
எங்களுக்கும் காலம் வருமென்று ஏமாற்றிப் பிழைத்தல் நிதின்று தங்களுக்காய் ஆகுமட்டும் நீதி தரம் கண்டு கொடுப்பதில்லை சேதி
உண்ராதோர் உள்ள மனப்போக்கு உணர்த்தாதோர் பொய்வாக்கை நீக்கு இனங்கிவரும் விடிவொன்று நாட்டில் இருப்போர்கள் எழுதிவைப்பார் ஏட்டில்!!!
ரிேயமான வாசகர்களே! 溪渊苷
உங்களால் இயன்ற அன்பளிப்புக்களை வழங்குவதன் மூலம் 'பூங்காவனம்" சஞ்சிகையின் தொடர் வளர்ச்சிக்கு உதவுங்கள்

Page 12
குழந்தை மவும் பேசுகிறது |வெலிப்பன்னை அத்தாஸ்
வாப்பாவும் இன்று போயிட்டார். உம்மா காலையில ஒபீஸ் போயிடுவாங்க. உம்முமா மட்டும் என்னோட நிப்பாங்க. இனி உம்மும்மாவோட தான் முழு நேரமும் 'கழியும். பரீனா சாச்சி கொஞ்ச நாட்கள் என்னோட வந்திருந்தா. அவவும் இப்போ அவங்கட வீட்டுக்கு போயிட்டாங்க.
நான் தனியத்தான் இருக்க வேண்டும். உம்முமா என்னோடு நிறைய இரக்கம். எனக்கு வேண்டியதெல்லாம் தருவா. நான் குழப்படி செய்தால் மட்டும் சத்தம் போடுவா. ஆனா அடிக்க மாட்டா. தேனீர், வாழப்பழம், பிஸ்கட் எல்லாம் தருவா. எனக்கு சுகமில்லை என்றால் மருந்து தருவா. நான் தூங்க வேணும் என்றால் காலில் போட்டு தாலாட்டுவா.
உம்மா வரும் வரைக்கும் நான் தனியத்தானே இருக்கணும். அது தான் எனக்கு சலிப்பாக இருக்கும். விளையாடக்கூட யாருமில்லையே. எனக்குத்தான் தாத்தா, நானா, தம்பி, தங்கச்சி யாரும் இல்லியே. அப்பாவும் (பாட்டன்) மாமாவும் இடைக்கிடையே வந்து பாத்துப் பேசிட்டுப் போவாங்க,
உம்மா ஒபீஸ்லருந்து வந்த பிறகு கொஞ்சம் ஆறுதலா இருக்கும். உம்மா என்னை பாடச்சொல்லி கேட்பாங்க. இல்லாவிட்டால் வாப்பும்மா வீட்டுக்கு கூட்டிட்டுப்போவாங்க. விளையாட்டு சாமான் எல்லாம் நிறைய வாங்கி விளையாடுவேன். உம்முமா தான் என்னோடு வந்திருந்து விளையாட்டு காட்டுவாங்க. வாப்பா லீவில் வந்த நாளைக்கு எனக்கு ரொம்ப சந்தோஷம். அவருடன் ஆழத்து 6ğ60)6TTu uFTL6)ITub. 926II (6böf6öb ஆடலாம். வாப்பாட மோட்டார் சைக்கிள்ல ஊர் சுத்தலாம். ஆனால் இரண்டு நாள் இருந்துட்டு வாப்பாவும் வேலைக்கு போயிடுவார். வாப்பா வேலைக்கு போற நாளைக்கு எனக்கு மனசு ரொம்ப வலிக்கும். நான் வெளிக்காட்டிக் கொள்வதில்லை.
எல்லோரும் வீட்டில நிக்கிறதென்றால் எவ்வளவு சந்தோஷம்? உம்மா, வாப்பா, உம்முமா, சாச்சி, வாப்பம்மா, பெரியம்மா, அவங்கட பிள்ளைகள் என்றால் எனக்கு மகிழ்ச்சி தான். குதூகலமாயிருக்கும்.
உம்முமா ஹஜ்ஜுக்கு போனவங்களாம். அப்போது எனக்கு ஒரு வயசு தானாம். பரீனா சாச்சி தான் என்னை பார்த்துக்கொண்டாங்களாம். உம்முமா யாரிடமோ சொல்லும் போது தான் எனக்கு விளங்கிச்சி. ஆனால் உம்முமா நினைக்கிறா எனக்கு ஒன்றும் விளங்குதில்ல என்று. இதெல்லாம் மனசில நினைச்சி சில நேரம் நான் ஏங்கிப்போயிடுவன். யாரிடம் எப்பிடிச் சொல்வது? நான் தனித்து விடப்பட்டதாய் உணர்கிற சந்தர்ப்பம் அதிகம். ஆகவே பாதி நேரம் எனக்கு கவலையிலேயே
கலை இலக்கிய சமூக சஞ்சிகை
 
 
 

போய் விடுகிறது. வெளிச்சத்துல உலகத்த பார்க்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறன். ஆனால் கூட்டிச்செல்ல யாரும் இல்லையே? உம்முமா பக்கத்து வீட்டுக்கு கூட்டிச்செல்வாங்க. சாச்சாவும் சில நேரம் வாகனத்துல கூட்டிச்செல்வாரு தான். ஆனால் வாப்பா வந்தால் தான் நிறைய இடங்களுக்கு அழைத்துப்போவார். அதை தவிர சந்தோஷமான நிகழ்வுகள் ஒன்றும் இல்லை.
எனக்கு சின்ன சின்ன ஆசைகள் நிறைய வருது. பறவைகள் போல வானத்தில் பறக்க நினைக்கிறேன். கீச்கீச் என்று குருவிகளோட சத்தம் போடணும். கோழிக்குஞ்சுகள் பிடித்து விளையாடணும். வயல்வெளியில ஒடணும். ஆற்றில் பாஞ்சு குளிக்கணும். வீட்டில மேல்மாடிக்கு போகணும். ஆனால் யாரும் இதுக்கெல்லாம் விடுறாங்க இல்லையே. இதனால எனக்கு ஆசை இன்னுமின்னும் கூடுது. மாமா வீட்டில கொஞ்ச நேரம் போய் விளையாடுவன். இப்போ மாமி இல்ல. பேபி கொண்டு வருவதுற்கு ஹொஸ்பிட்டல் போயிட்டாங்களாம். நான் சின்னப்பிள்ளையாம். அதனால் எனக்கு முன்னும் பின்னும் இருந்து கொள்வாங்க. எனக்கு எரிச்சல் தான் வரும். இன்னும் கொஞ்ச நாளில் நான் பெரிதாகிடுவன். அதற்குப்பிறகு நான் இப்படியெல்லாம் கவலப்படப்போறதே இல்ல. அது வரைக்கும் என்ன செய்ய பொறுமையோடு இருக்கிறன்!!!
With Best Compliments From:-
Amja Travels (Pvt) Ltd
GAir Line Ticketing & Tour Operators)
D.C.A. LICENCE No. A324 HAJJ & UMRAH OPERATORS
Head Office: K/G/1, Gunasinghepura, Dias place, Colombo - 12, Sri Lanka.
Tel-94 1i 2335657. Fax2437308, Direct 238843
B-mail- amjatrvlФsltnet.lk
கலை இலக்கிய சமூக சஞ்சிகை

Page 13
வும் தென்றல் பூமணம் பகிரும்போதும்
பாக்களை ஒவ்வொன்றாக
பூக்களாய்த் தொடுக்கும்போதும்
பூக்களைத்த
நாசித்துளைகளுடே
நறுமணம் நுழையும் போதும்
செவிப்புலன் ஏறும் சொற்கள்
செம்மையாய் ஒலிக்கும்போதும்
நாவினில் நெளியும் வார்த்தை நளினமாய் வழியும்போதும்
கட்புலன் காண்பதெல்லாம் நற்பயன் நல்கும்போதும்
கடற்கரை மணலமர்ந்து
கற்பனை விரியும்போதும்
உடற்சுகம்பெற்று வீட்டில்
உற்றவர் மகிழும்போதும்
அஞ்சலில் இட்ட ஆக்கம் அச்சிலே பதியும்போதும்
பஞ்சமும் பசியும் நீங்கி
பசுமையில் வதியும் போதும்
வாதியின் குற்றச்சாட்டு
வாய்மையை இழக்கும்போதும்
நீதியை மறைக்கும் கைகள்
நீள முடியாதபோதும்
ஏழையின் வீட்டு முற்றம்
ஏற்றமாய் மாறும்போதும்
யாசகன் திருப்தியோடு
வாசலைப் பிரியும்போதும்
ஏறாவூர் தாஹிர்
வனிதையர் வறுமை நீங்கி
வாழ்வியல் காணும்போதும்
தொலைந்தவை கிடைத்து மீண்டும் தொழில்வளம் செழிக்கும்போதும்
உற்றார் உறவில் உள்ளம் உல்லாசம் ஆகும்போதும்
பெற்றவர் மனம் குளிர்ந்து
பெருமையில் வாழும்போதும்
பூவையர் புன்னகைக்குள்
புதைபொருள் காணும்போதும்
JT60oBULUMTU LJU 600TIL JT60Dg5
பனியென மறையும்போதும்
விரிமணம் கொண்டோரோடு பிரியமாய் பழகும்போதும்
வாங்கிய கடன்கள் யாவும்
வழங்கும் வாய்ப்பாகும்போதும்
மழலையை மடியமர்த்தி
மலர்முகம் வருடும்போதும்
கறைபடியாத வாழ்வில்
நிறைகுடமாகும்போதும்
இறையடி முழந்தாழிட்டுக்
குறைகளைப் பகிரும்போதும்
அமைதியில் பணிகள் செய்யும் அமைவிடம் அமையும்போதும்
நிம்மதித்தென்றல் நெஞ்சில்
நின்றெழில் கொஞ்சி வீசும்!!!
கலை இலக்கிய சமூக சஞ்சிகை ääkidiidiäii:
 
 

சிறுகதை S ா
|எஸ்.ஆர். பாலசந்திரன்
எனது முழங்காலில் பயங்கரமான நோவு இருந்ததாலும், காலை மடக்க முடியாத நிலையுடன் காய்ச்சலும் இருந்ததால் கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தேன். சாப்பிடவும் முடியவில்லை. பிஸ்கட், வாழைப்பழம் போன்ற சிற்றுண்டிகளைத்தான் உண்ண முடியுமாயிருந்தது.
எனக்கு பக்கத்தில் ஒரு பொலிஸ்காரர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரைப் பார்க்க பலர் வரும்போது என்னிடமும் நீங்கள் எந்த பொலிஸ் ஸ்டேஷனில் வேலை செய்கிறீர்கள்’ என்றுதான் கேட்பார்கள். என் முகத்தோற்றம் அப்படி, பெருமையாகத்தான் இருக்கும். சிலர் சல்யூட் அடிப்பர். ஆஹா என் மனைவி பார்க்கவில்லையே.
அன்று எனது வார்ட் இல் ஒரே பரபரப்பு. தூக்குத்தண்டனை பெற்ற ஒரு கைதியை அழைத்து வருவதாக பேசிக்கொண்டார்கள். பொலிஸ் உத்தியோகத்தர்கள் அங்குமிங்கும் உலாவிக்கொண்டிருந்தார்கள். வாட்டசாட்டமான உருவத்துடன் அவன் வந்தான். கையிலும் காலிலும் விலங்குகள். நான் சற்று திகைப்புற்றேன். வார்ட் இல் இருந்த அனைவரும் அவனை வெறுப்புடனும், பயத்துடனும் பார்த்தார்கள். வந்தவனின் பெயர் பியதாச. சுமார் 35 வயது இருக்கும். என்னைப்பார்த்து சிநேகயூர்வமாக சிரித்தான். நானும் சிரித்து வைத்தேன். அடுத்த நாள் காலையிலிருந்து என்னோடு அன்பாகவும், மரியாதையாகவும் நடந்தான். 'மாத்தியா யாழ்ப்பாணம் தானே? என்று விசாரிப்பு. பிறகு ஓரிரு நாட்கள் போக அவன் கூறிய கதை பரிதாமாக இருந்தது.
சிறுவயதில் பெற்றோரை இழந்தவன் தான் அவன். சிறிய தந்தையின் கொடுமையினால் வீட்டை விட்டு ஒடி நாசகாரக்கும்பலினால் ஆதரிக்கப்பட்டான். எல்லா கெட்ட பழக்கமும் இருந்தன. கூலிக்காக பயங்கரமான வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டிருக்கிறான். எனினும் செய்யாததொரு கொலைக் குற்றத்திற்காக இன்று அவன் கைது செய்யப்பட்டு தூக்குத்தண்டனை கைதியாக மாற்றப்பட்டிருக்கிறான். இப்போது அவனுக்கு இதயநோய். இரத்தக்குழாய்களில் சிறிது அடைப்பு. தான் கொலைசெய்யாவிடினும் தனது வன்முறை செயல்களுக்கு இத்தண்டனை தேவைதான் என ஒப்புக்கொண்டான். நாசகாரக்கும்பலும் கைவிட்டுவிட்டது.
நான்கைந்து நாட்களுக்குப்பின் அவனுக்கு அடுத்த கட்டிலில் வயதான ஒருவர் அனுமதிக்கப்பட்டார். அவர் ஓர் அநாதை. கைவிடப்பட்ட முதியவர். அவருக்கு அன்று பயங்கர பசி. எல்லோரும் அவரை கேலிக்குரியவராய் நோக்கினர். ஆனாலும் அவற்றைப்பொருட்படுத்தாமல் பசி பசி என்று

Page 14
கதறிக்கொண்டிருந்தார் அந்த அப்பாவி முதியவர். நான் எனது காலை உணவுக்காக நான்கு பிஸ்கட்டுகள் வைத்திருந்தேன். பியதாசவுக்கு இரண்டைக்கொடுத்தேன். பிறகு அவன் செய்த காரியம் என்னை ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடையவைத்தது.
அந்த பிஸ்கட்டுகளை அந்த முதியவரிடம் கொடுத்துவிட்ட்ான். என்னைப்பார்த்து பாவம். யாராவது கவனிக்கத்தானே வேண்டும்' என்றான். எனக்கு பளாரென முகத்தில் அறைந்தது போல் இருந்தது. ஒரு தூக்குத்தண்டனைக் கைதிக்கு இருந்த மனிதாபிமானம் ஏன் எனக்குத் தோன்றவில்லை? எப்படி நானும் மற்றவர்களோடு சேர்ந்து சிரித்தேன்? கருங்கல் பாறையூடாக பாயும் தண்ணீர் போல் ஒரு கைதிக்கு எப்படி தோன்றியது கருணை?
என்னிடம் இருந்த பிஸ்கட்டுகளை அவனிடம் கொடுத்தேன். 'மாத்தியாவிடம் பிஸ்கட் இருக்குதா’ என்று கேட்ட பின்தான் பெற்றுக்கொண்டான். ஒரு கிழமையின் பின் அடுத்த வார்டுக்கு மாற்றப்பட்டான். போகும்போது "யாழ்ப்பாணத்து மாத்தியா போய் வருகிறேன். சீக்கிரம் சுகமாகி வீட்டுக்கு போங்கோ' என்று விலங்கிடப்பட்ட கைகளால் கும்பிட்டான். அவனது கண்கள் * கலங்கியிருந்தது. காரணம், எனது கண்களில் நிறைந்த கண்ணிர் ஊடாக அப்படித்தான் தெரிந்தது. நானும் எழுந்து நின்று கும்பிட்டு வழியனுப்பி வைத்தேன்.
என்னை அவன் மனிதனாக மதித்தான். நான் அவனை தெய்வமாகப் பார்த்தேன். குற்றவாளிகள் எவரும் குற்றவாளிகளாகப் பிறப்பதில்லை. குற்றவாளிகளாக மாற்றப்படுகிறார்கள் என்று ஒரு அறிஞர் சொன்ன கூற்று நினைவுக்கு வந்தது. என் கண்களிலிருந்து கண்ணிரத்துளிகள் விழுந்தன!!!
கலை இலக்கிய тора, சஞ்சிகை
 
 

s ":ز. இதழ் 04
Eறைறிைரும்
- புன்னகை வேந்தன் - மருதமுனை
கன்னமிட்டு வாழ்வதற்கும் வழியுண்டு - அவ்வாறு எண்ணவில்லை - ஏகன் சுட்டெரிப்பான் காணலாய் ஆனதுவே எனது வாழ்க்கை தேனும் பாலும் போலான வாழ்வுக்காய் ஏங்குகிறேன்!
கிரீடம் தரித்த வாழ்வுக்காய் ஏங்கவில்லை கீழ்மதியாளர் இரும்புத்திரை போட்டதனால் கீழ்வானம் சிவக்கவில்லை! எங்கும் இருட்டு கேள்விக்குறி தான் - அடைக்கலம் தேடுகிறேன்!
குர்ஆனும் குறள் கீதை பைபிள் அனைத்தும் குவலயத்தின் கலங்கரை விளக்குகளே! கூத்தாடிக் குதூகலிக்கும் அவர்களுக்கிது விளங்காது நேத்திரங்கள் ஒளியிழந்து போனதினால்!
கெட்டித்தனம் பேசிக் கெட்டுப்போனவர்கள் மெட்டமைத்துப் பாடத்தெரியாது அவர்களுக்கு! கேளிக்கை களியாட்டம் முடிவுக்கு வரும்போது மூளியாகிப்போய்விடுவார் - முடங்கிப்போவார்!
கைநழுவிப்போன பின்னர் செல்லாக்காசு தான் ஊனங்கள் ஈனங்கள் மாய்ந்து மடிந்த பின்னர்!
கொம்புகளுக்கு இடமேது? மயான பூமி தான் வம்புச்சண்டைகள் வலுவிழந்து வாய்மை தலைநிமிரும்! கோமேதகம் மாணிக்கம் மரகதங்கள் இம்மண்ணில் சேமம் கொண்டுவரும் செழுமைக்கு வழி கோலும்!
கெளரவம் முடிசூடும் நாள் வரும்போது களி பேருவகை தரும் வாழ்வு நிச்சயமே!!!
கலை இலக்கிய சமூக சஞ்சிகை

Page 15
■
கருத்துக்கலசம் தொகுதிபற்றிய இரசனைக் குறிப்பு
(தியத்தலாவ எச். எப். ரிஸ்னா
ஆகிளப் இங்கை இளங்கோ கழகத்தின் வெளியீட்டில் 103 பக்கங்களில் வெளிவந்திருக்கிறது சூசை எட்வேட் அவர்களின் கருத்துக்கலசம் எனும் நூல் இவ்விரண்டு வரிகளில் பல விதமான கருத்துக்களை உள்ளடக்கி எழுதப்பட்டிருக்கும் இத்தொகுதி, அறிவுரைகள் பலதை சொல்லி நிற்கும் நூலாகவும் விளங்குகின்றது. கவிதையாகவும் இதனை நோக்க முடியும், தத்துவாரத்தமான் வரிகளாகவும் நோக்கவியலும்,
எதையும் வாசிக்க விருப்பாத விஞ்ஞான உலகில் தான் தேடித்தேடி வாசித்து அவற்றை சின்னஞ்சிறு பூக்களாக தொகுக்க முற்பட்ட மஞ்சரியாகவும், சூசை எட்வேட்டின் அனுபவ நாட்குறிப்புகளாகவும்
இத்தொகுதியை வர்ணிக்கிறார் இத்தொகுதிக்கு முன்னுரை வழங்கியிருக்கும் பெரிய ஐங்கரர் அவர்கள் அவர் நூலின் பிற்குறிப்பில் இவ்வாறு எழுதியிருக்கிறார்.
சிவிப் இடங்ளில் புறநானூறு பளிச்சிடும் சில இடங்களில் கீதாஞ்சனி பளிச்சிடும் சில இடங்களில் ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் பளிச்சிடும் சில இடங்களில் சந்தர ராமசாமியின் ஒரு புளிய பரத்தின் கதை பளிச்சிடும் சில இடங்ளில் ரகுநாதனின் பஞ்சம் பசியும் பளிச்சிடும் சில இடங்களில் புதுமைப்பித்தன் வெளிவருவார். சில இடங்களில் காண்டேயர் வெளிவருவார். சில இடங்களில் பாரதியோ, பாரதி தாசனோ வெளிவருவர்கள், சில இடங்களில் பட்டுக்கோட்டையோ, கண்ணதாசனோ வெளிவருவர்கள், சில இடங்களில் மகாத்மா காந்தியோ, அன்னை திரேசாவோ வெயிவருனர்கள். சில இடங்களில் விவேகானந்தரோ, விபுலானந்தரோ வெளிவருனர்கள் பல இடங்களில் வள்ளுவரோ, பட்டணத்தாரே தலை துக்குவர்கள் உண்மையில் இத்தகைய பேருஞ்சான்றோர்களின் கருத்துக்களை எல்லாம் இருவரிகளில் கருத்துக்கலசமாக தர முயற்சித்திருப்பதே இந்நூலின் சிறப்பு எனலாம்
புலன்களை கட்டுட்படுத்தினால் சுகமாக வாழலாம் என்ற கருத்து மிகவும் உண்மையானது. அதனை
புலன்களின் ஏவலனாயிராது கலைவாய் இருப்பாராது கIMடியில் கிடக்கும் துன்பம் என்கிறார்.
காலங்காலமாக பேசப்பட்டு வரும் பிரச்சனைகளில் காணிப்பிரச்சினையும் பிரதான இடத்தை வகிக்கின்றது. மற்றவர்கள் எட்டடிட்டோனாலும் பெற்றனர்களையே பொலிஸ் வரைக்கும் இழுத்துச்செல்லும் எத்தனை பிள்ளைகளை சமுகம் தாங்கி நிற்கிறது? அத்தகைய பிரச்சனையை முதலில் ஏற்படுத்தியவறுக்காக பாடப்பட்ட ஈரடி இது
கலை இலக்கிய சமூக சஞ்சிகை
 
 
 

நிலத்துக்கு வேலிபோட்டு தனியுடமைக்கு வித்திட்டவனே உலகத்தின் முதல் குற்றவாளி.
நிம்மதியை ஆண்கள் வீட்டிலல்லாது வெளியில் தேடுகின்ற காலம் இன்று நேற்று தோன்றியதல்ல. ஆனால் ஒழுக்கமில்லாத அந்தப்பழக்கத்தை கடைப்பிடித்து வாழ்வேர் ஏராளம் நூற்றுக்கு ஒரு விதத்தினர் மட்டுமே கற்பு நெறியைக் கடைப்பிடித்து வாழ்கின்றனர். அதைக்கீழுள்ளவாறு குறிப்பிடடுள்ளார்.
"விரும்பாவிடினும் சேர்ந்தே வாழ்ந்து தொலைப்பதற்கு பெயர கற்பு நெறி
எந்விதமான வேண்டுதல்களும் நிறைவேறவில்லை என்று இறைவனை குறை சொல்பவர்கள் பலர். ஆனால் அதற்கான காரணத்தை அறிந்தவர்கள் சொர்ட தொகையினரே. அதை அழகாக தெளிவுபடுத்தியிருக்கிறார் ஆசிரியர்
நிறைவோடு இறையை இறைஞ்சாத குறையே முறையிடு நிறைவேறாக் காரணம்
குடும்ப வாழ்வில் ஏற்படும் சிறிய சண்டைகள் சகஜம் அதை யாரும் மிகப்பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. பெண் என்பவள் மெண்மையானவள், அவளை அன்பால் அடக்கி ஆளத்தெரியாத கணவன் கையாலாகாதவன் அடிபணிந்து கணவனை தன்வழிக்கு கொண்டு வர முடியாத பெண் முட்டாள். ஆகவே துடும்பவாழ்வுக்கு தகுதியற்ற இவரகளால் தான் குடும்பச்சண்டையில் வெற்றி பெற முடியுமாக இருக்கும். அப்படியில்லாமல் குழந்தையாக Lனைவியைப் பாத்தால் இல்வாழ்வில் இன்டமே ஆறாக ஓடும் இதனை சூசை எட்வேட் அவர்கள் இப்படி எடுத்தியம்புகிறார்.
மனைவியின் கடுகடுப்பு புறுபுநுட்பை குழந்தையின் குறும்பாகவே நோக்குவார அறிவாளர்.
உழைப்பதையெல்லாம் மனைவிக்கு கொடுத்தால் அன்பு பெருகும் என்று கணவனும் கர்போடு வாழ்வது தான் கணவனுக்கு செய்கின்ற கைமாறு என்று மனைவியும் எண்ணினால் அது மணவாழ்க்கைக்கு மனம் சேர்க்காது. உழைப்பையும் கற்பையும் தவிர அன்பும், பாசமும், விட்டுக்கொடுக்கும் தன்மையும் இருக்க வேண்டும். இன்னும் ஒருவருக்கொருவர் பரஸ்பர புரிந்துணர்வை நிலைநாட்டிக்கொள்ளவும் தெரிந்திருக்க வேண்டும் தன் குடும்பத்தினரையும், துணையின் குடும்பத்தினரையும் சமமாக மதிக்கத்தெரிந்திருக்க வேண்டும் குழந்தைகள் விடயத்தில் இருவரும் சமபங்கு அக்கறை காட்ட வேண்டும் அய்படியில்லாமல் கற்பும் உழைப்பும் மட்டும் போதுமா என்ற கேள்விகளை பின்வருமாறு கேட்டு நிற்கிறார நூலாசிரியரான சூசை எட்வேட் JPEITEGT,
கணவனை மகிழ்ச்சிபடுத்த மனைவியின் கற்பு மட்டும் போதுமா
'மனைவியை மகிழ்ச்சியாய் வாழ வைக்க கனவனின் உழைப்பு மட்டும் போதுமா"

Page 16
காதல் என்பது புனிதமான ஒரு உறவு கலியுகத்தில் எல்லாமே தலைகீழாய் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. கண்டதும் காதல் என்று ஓடி, இறுதியில் கல்யாணமின்றியே காதல் உடைந்து சின்னாபின்னமாவது கண்கூடு. பெற்றவர்களையும், வளர்த்தவர்களையும் எல்லாம் துச்சமென மடுமி)தித்து விட்டுச்செல்லும் காதலர்கள், இறுதியில் கஞ்சிக்கும் வழியில்லாது பாடுபடுகின்றனர். இச்சந்தர்ப்பத்தில் பெண்ணின் நிலை தான் கவலைக்கிடமாக மாறுகிறது. ஆசைவார்த்தை காட்டி அழைத்துச்சென்றவன் பாதியிலேயே காணாமல் போக, கைக்குழந்தையுடன் அல்லாடுகிறாள் பெண் இதை காதல் என்று சொல்ல முடியாது. புரிந்துணர்வின்றி கண்களால் ஆரம்பிக்கும் காதலின் இறுதிநிலையை இவ்வாறு வலியுறுத்தி நிற்கின்றன.
கண்களால் ஆரம்பிக்கும் காதல் ஆண்
பெண் குறிகளால் முடிவுறும்
ஏழையாய் பிறத்தல் பாவம் என்று பலர் சொன்னாலும் அது சாபமல்ல. இயலாதவனிடம் இறுமாப்பு இருக்காது. சொத்து சுகத்தை பாதுகாக்க வேண்டும் என்ற தேவையிருக்காது. ஆனால் பணக்காரர்களுக்கு நிம்மதியிருக்காது. அழகிய கனவு காண உறக்கமிருக்காது. பணக்காரன் சதாவும் தனது செல்வங்களை பாதுகாப்பது எவ்வாறு என்ற யோசனையிலேலே மூளை பிசகிப்போவான். ஆனால் எளிமையானவனோ எக்காலத்திலும் அன்றாட உழைப்பால் உண்டு, குடித்து நிம்மதியாயிருப்பான். இதனை கீழுள்ள வரிகள் நிதர்சனமாக்குகிறது.
உள்ளவனுக்கு உள்ளதாலுள்ள கவலை தெரிந்தால் இல்லாதவன் கவலை கொள்ளான்.
கற்ற கல்வியை கசடறக்கற்க வேண்டும் என்கிறார் வள்ளுவர். ஆனால் அந்தக்கல்வியை தினசரி கற்றாலும் தேவையான போது நினைவுக்கு வருவதே பயனாகும். இந்த கருத்து கீழுள்ளவாறு கையசைத்துக்காட்டுகிறது.
தினசரி கற்றாலும் தேவையேற்படும்போது நமது நினைவுக்கு வருவதே அறிவு.
பெண்களின் ஆழ்மனதில் உள்ளவற்றை எந்த அறிவாளிகளாலும் கண்டு பிடிக்க முடியாது. அவள் என்ன நினைக்கிறாள் என்று அவளுக்குத்தான் தெரியும். மனசைத்திறந்து எதுவும் சொல்லாத பேசாமடந்தை பெண். அவள் பேசினால் எத்தகைய மாற்றம் வரும் என்று இந்த வரிகளால் கோடிட்டு காட்டியிருக்கிறார் ஆசிரியர்.
'மனந்திறந்து பெண்ணொருத்தி பேசினால் அதுவே உலகின் தலை சிறந்த நாவலாக இருக்கும்
நமது ஒவ்வொரு நாளும் நமக்கொரு பாடத்தை கற்றுத்தருகிறது. உலகத்தில் வாழ்ந்து முடியும் வரைக்கும் அது குறைவின்றி நடக்கிறது. நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அது தான் உண்மை. அதை
கலை இலக்கிய சமுக MMMM
 
 

፴፱፱) Oጥ
"எதைத் தராவிடினும் உலகம் சாகுமட்டும் பாடம் தந்துகொண்டே இருக்கும் என்கிறார்.
இளமையில் எல்லாவிதமான கேளிக்கை களியாட்டங்களில் ஈடுபடும் மனிதன், இறுதிக்காலத்தில் பக்தியாக வாழ எத்தனித்து கோவில், குளம், பள்ளிவாசல் என்று சுற்றித்திரிவது விந்தையானது. ஆனால் அதற்கான உண்மைக்காரணத்தை அறிகையில் அவ்வாறு பாவமன்னிப்பு தேடாமல் இருப்பதும் ஆபத்தானது என்பது புலப்படுகிறது.
முதுமை நோய் மரணம் இருப்பதாலேயே
தீமை புரிவோர் திருந்த முயல்கிறார் இவ்வாறான பற்பல கருத்துக்களை உள்ளடக்கியதாக கருத்துக்கலசம் வெளிவந்திருக்கிறது. இலக்கியத்துறையில் ஈடுபாடு உடையவர்களுக்கு இந்தட்புத்தகமும் ஒரு புதுவித அனுபவமாக அமையும் என்பதில் நம்பிக்கை உண்டு. படைப்பாளி சூசை எட்வேட் அவர்களின் இலக்கிய ஆளுமை மென்மேலும் வளர வாழ்த்துகிறோம்.
பெயர் - கருத்துக்கலசம் நூலாசிரியர் - சூசை எட்வேட் முகவரி - 1004, அன்புவழிபுரம், திருக்கோணமலை, தொலைபேசி - 026 - 3268838 வெளியிடு - அகில இலங்கை இளங்கோ கழகம் 6aos) - 200/-
ஆரின்க்டுமாறன் ஃகிடிைகள் نمان تا 0
கூனல் விழுந்த முதுகுகள்.! சின்னதாய் ஒரு கேள்வி
விவசாயத் தோழனே காவல் தெய்வத்திற்கு தொலைந்து போன உனது Gabri (655, it all வாழ்கையினை ஆயுத பாதுகாப்பு போலவே எவ்வளவு காலங்களாகத்தான் எல்லா முரண்பாடுகளும் வயலுக்குள்ளே அகிம்சையை கத்துக்கொடுத்த குனிந்து காந்தி கையிலிருக்கும் தேடப்போகிறாய்.? கைத்தடியும்
புத்திமதிகள் போலவே
அரிவாள் போல முரண்பாட்டு மூட்டைகளாகி வளைந்த புரியாமலே இருக்கிறது. வாழ்க்கைக் கூனை ஆசையை
எப்போது நீ துறக்கச் சொல்லி
அம்பாக ஆசைப்பட்ட நிமிர்த்தப் போகிறாய்...! புத்தனும் கூடத்தான்!!!
கலை இலக்கிய சமூக சஞ்சிகை

Page 17
- ஏ.சீ. ஐரீனா முஸ்தபா - வெலிவிட்ட
அது ஒரு பிரபலமான தனியார் மருத்துவமனை. நோயின் கடுமை நிலை அதிகரித்ததினால் நுஸ்ஹாவை அவசரமாக அழைத்து வந்து அனுமதித்தார் அவளின் கணவரான லுக்மான். அவளுக்கு அவசரமாக 影 அறிக்கையை பெற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. அதன் மூலமே நாயின் நிலை என்ன் என்று அறிய வேண்டும். அந்த விசாலமான அறையில் பல பெண் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். ஒவ்வொன்றுக்கும் திரையிடப்பட்டு சில நோயாளிகள் துணைக்கு ஓர் ஆளுடனும் தங்கியிருந்தனர். நுஸ்ஹாவுக்கு சேலைன் ஏற்றி உறங்க வைத்திருந்தனர். எதிர்கட்டிலின் திரைச்சீலை நீங்கி இருந்ததால் ஓர் கர்ப்பிணிப் பெண்ணுக்கு சேலைன் ஏற்றிக்கொண்டிருப்பது தெரிந்தது. அவளின் கட்டிலின் அருகில் ஓர் வயதான பெண்மணி நாற்க்ாலியில் அமர்ந்து எதையோ வாசித்துக்கொண்டிருந்தாள்.
மறுதினம் காலை அந்த வயோதிபப் பெண்ணுடன் பேசும் வாய்ப்பு ஏற்பட்டது. இரவு அவசரமாக அவளை அழைத்து வந்ததால் என்ன வருத்தம் என்று மனித நேயத்துடன் வினவினார் அவர் நீண்ட காலமாக இருந்துவரும் வயிற்றுவலி திடீர் திடீர் என அதிகரிப்பதாகவும் பல இடங்களில் மருத்துவம் செய்தும் இதுவரை குணமடையவில்லை நோயை இதுவரை கண்டுபிடிக்கவுமில்லை எனவும் கவலையோடு கூறிய நுஸ்ஹா, பதிலுக்கு 'உங்கள் மகளுக்கு என்ன வருத்தம்? என் வினவினாள். உடனே அவரது முகம் வாடிவிட்டது.
'எனக்கு இந்த மகள் மட்டும் தான் இருக்கிறாள். நன்றாக படிக்க வைத்து, அவள் விரும்பிய ஒருவருக்கே திருமணம் செய்து வைத்தோம். அவர்கள் இருவரும் தனிக்குடித்தனம் போனார்கள். அவள் முதல்முறையாக கர்ப்பமாகி இருக்கிறாள். அது ஒருபுறம் சந்தோஷத்தை ஏற்படுத்தினாலும் அவர்கள் இருவரும் எந்தவித புரிந்துணர்வும், விட்டுக்கொடுப்பும் அற்றவர்களாக அடிக்கடி சண்டை போட்டுக்கொள்வது மிகவும் கவலையாக உள்ளது. ஒரு சின்ன விடயத்துக்காக கர்ப்பிணி என்றும் பாராமல் அடித்துவிட்டார் மருமகன். தவறி அவள் விழுந்து விட்டதால் தலையில் அடிபட்டு அவள் மயங்கி விட்டாள். பயந்து அவர் எமக்கு தொலைபேசியில் அறிவித்தார். வயிற்றில் உள்ள குழந்தைக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்று டாக்டர் சொன்ன பிறகு தான் எனக்கு போன உயிர் திரும்பி வந்தது போல் இருக்கிறது' என்றார் அந்த அன்னை.
மேலும் சிறிதுநேரம் உரையாடிக்கொண்டிருந்து விட்டு விடைபெற்றுச் சென்றார் அவர். முற்பகல் பத்துமணியிருக்கும். அந்த கர்ப்பிணிப் பெண்ணை
 
 

ಗ್ಧಕಿಲ್ಡರು டாக்டர் வந்திருந்தார். அவர்களுக்கு அறிவுரை பகர ஆரம்பித்து
LLP.
‘இனிமேல் சின்ன விடயங்களுக்கெல்லாம் தனியார் மருத்துவமனைகளை நாடி வராதீர்கள். ஆபத்தான கட்டம் என்றால் பரவாயில்லை. இதுக்கெல்லாம் இப்படி வந்தால் எப்படி கட்டுப்படியாகும்? என்றார்.
'இல்லை டாக்டர். அவள் மயங்கிவிட்டதால் நாம் பயந்து விட்டோம் என்ற அந்த அன்னையிடம், இது சாதாரண மயக்கம் தான். இங்கே வந்து இருந்தாலும் உடனே மருந்து எடுத்துக்கொண்டு போயிருக்கலாம். இப்போது இரண்டு நாட்களுக்கு பெரிய 'பில்' போடுவார்கள். என்ன செய்வீர்கள்? எனறார.
“கர்ப்பினி என்றும் பாராமல் அடித்து விட்டாரே டாக்டர் என புலம்பிய தாயிட்ம், அடித்துக்கொள்வதும் அணைத்துக்கொள்வதும் தான் கணவன் மனைவி விளையாட்டு. இதெல்லாம் இருந்தால்தான் வாழ்க்கையில் சுவாரஷயம் இருக்கும் . இல் லாவிட்டால உப்புசப் பில்லாத வாழ்க்கையாகிவிடும்’ என ஆறுதல் படுத்தினார் டாக்டர். அவர்களை அன்றைய தினமே வீட்டுக்கு போக அனுமதித்துவிட்டு அவர் சென்றுவிட்டார். உடனே அவர்கள் தாம் கொண்டு வந்திருந்த சாமான்களை எடுத்து வைத்து தயாரானார்கள். நுஸ்ஹாவிடமும் வந்து பயணம் சொல்லி விட்டுப்போனாள் அந்த தாய்.
நுஸ் ஹாவை CTC ஸ்கேன் செய்வதற்காக தாதிப்பெண்கள் அழைத்துச்சென்றனர். அவள் திரும்பி வரும்போது ஒரு மணியாகிவிட்டது. அப்போதும் முன்கட்டிலில் உள்ளவர்கள் போகாமல் இருப்பதைக்கண்டு காரணம் கேட்டாள்.
மருமகன் எங்கெங்கோ அலைந்து பதினோராயிரம் தான் கொண்டு வந்திருந்தார். ஆனால் பதினெட்டாயிரம் பில் போட்டுவிட்டார்கள். மிகுதியை எப்படியாவது தேடிக்கொண்டு வருவதாக சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். நீண்ட நேரம் ஆகிவிட்டது. இன்னும் காணவில்லை. பாவம் எங்கெல்லாம் போய் கெஞ்சி கடன்கேட்டுக்கொண்டிருக்கிறாரோ தெரியவில்லை' என்று பெருமூச்சு விட்டார் அந்த அன்னை.
சிறிது நேரத்தில் மருந்து மயக்கத்தால் நுஸ்ஹா உறங்கிவிட்டாள். திடீரென்று ஏதோ கலவரம் போல சத்தம் கேட்டு அதிர்ந்து கண்விழித்தாள் அவள். அந்த மருத்து மனையில் தாதிப்பெண்களும் மற்ற ஊழியர்களும் அங்கும் இங்குமாக ஓடுவதும், மீண்டும் வந்து விசாரிப்பதுமாக அங்கலாய்ந்து கொண்டிருந்தனர். அவளுக்கு எதையும் ஊகித்துக்கொள்ள முடியாமல் இருந்தாலும் ஏதோ நடந்திருக்கிறது என்பது மட்டும் புரிந்தது. அவளது கட்டிலைச் சுற்றி திரைச்சீலையால் மூடப்பட்டிருந்ததால் எதுவுமே விளங்கவில்லை. ஆயினும் பேச்சுக்குரல்கள் கேட்ட வண்ணம் இருந்தன. அவளிடம் சில ஊழியர்கள் வந்தனர்.
"உங்க முன் கட்டிலில் இருந்தவங்கள கண்டீங்களா?
கலை இலக்கிய சமூக சஞ்சிகை

Page 18
ஆமா
“எத்தனை மணிக்கு?
ஒரு மணிக்கு
என்ன சொன்னாங்க? 'மருமகன் பணம் கொண்டு வரும் வரைக்கும் காத்திருப்பதாக சொன்னாங்க 'திருட்டுக்கழுதைகள். இப்படி ஒஞ்சிட்டுதுகள்
‘என்ன நடந்திருக்கு?
'பில் கட்டாமல் எஸ்கேப் ஆகிட்டாங்க என்றவாறு வாய்க்கு வந்ததைச்சொல்லி திட்டினான் அந்த ஊழியன்.
G
நுஸ்ஹா அதிர்ந்து விட்டாள். அவளால் நம்பமுடியவிலை.
"இதுக்குத்தான் சொல்றது விரலுக்கேத்த வீக்கம் இருக்கணும் என்று. இது இப்படியே முடியவா போகுது? அந்த முணுபேருமே கம்பி எண்ணப்போறாங்க. தன் தகுதிக்கு மேலே போனா இந்த மாதிரி தான் ஆகும்' என மற்றொரு ஊழியன் சொல்வது அவளது செவிகளிலும் விழுந்தது.
உலகில் இப்படியும் நடக்கிறதா என திகைத்துப்போனாள் நுஸ்ஹா. ஆனால் இதைவிடவும் நடந்துகொண்டிருக்கின்றன என்பதை இன்னும் புரிந்து கொள்ளவில்லை அந்த பேதைப்பெண். நாமாவது சொல்லிக்கொடுக்கலாமா?
கவலைகளை கவிதையாக அநத #॰ಳ್ಲ! கையால் எழுத எண்ணி நமமவரை 醬 கண் இமைகளை இறுகமூடி நடததுகணறனரே. ஒரு கணம் சிந்தித்தேன். ಅpಖಹ ಹಣ್ನಲ್ವಹ್ರಲ್ವಗ್ಧ என்னை அறியாமல் ஆழமலலையா
எண்ணிக்கையற்ற கண்ணிரத் துளிகள் வெள்ளை கடதாசியை ஈரமாக்கின!
ஆயிரக்கணக்கான மக்கள் ஷஹிதாக்கப்பட்ட அந்த மண்ணில் இன்னும் இரத்த வாடை வீசுகிறது!
உண்ண உணவின்றி உடுக்க துணியின்றி உடமைகள் இழந்த - அந்த
မျိုမြှို့ மக்களின் அழுகுரல் நெஞ்சின் ஒரம் கேட்க இதயம் வ்ெடித்ததைப்போல ஒரு நோவு - ஆம்
o o உள்ளங்களுக்கு 96)86D 906) LDLILD இமாம் పేజీ ಕ್ಲಿಲ್ಡ್ಸ್ಲಿ உண்மையான தீர்ப்பு 器 அழைக்கிறதோ? மறுமையல 黜 உண்டு
ബബT! நிச்சயம் உண்டு ெேத்தனமாக நிச்சயம் உண்டு!!!
நடந்து கொள்ளும் எம்.எம்.எப். சாமிலா - கண்டி
கலை இலக்கிய
 
 
 
 

606
விந்தென்ற அற்ப கருவாகத் தன்வயிற்றில் சுமந்து தற்கொலைக்கீடாக. உயிர்கொடுத்த உத்தமியவள் - தாய்!
சேயாய் உனையேந்தி பொத்திவைத்துக் காத்து வளர்த்து அகிலத்தில் நடமாடிட அன்போடு வழிநடாத்தினாள் தாய்!
உலகில் நீண்ட ஆதார அன்னையவள் அவளன்புக்கிடேது.
வையகத்தில் தாயை வெறுத்த பிள்ளையுண்டு பிள்ளையை வெறுத்த தாயுண்டா?
ஊதாரி மகனென்று தந்தையும் உதவியற்ற உறவென்று சகோதரமும் நோக்கிடா தந்தையென்று பிள்ளையும்
நலிவுற்ற துணையென்று மனைவியும்
விட்டகன்ற போதிலும் நான் பெத்த செல்வமென்று மார்தழுவும் உன்னதமுன் தாய்!
966|T660) அன்றாடம் வென்றவர் கூட்டத்தில் நீ சேர்ந்து அவள் வழியில் சுவனமடைந்திடு அன்னை நலங்காத்திடு அருளை தினம் பெற்றிடு தோழா!!!
- பாலமுனை ஹாசிம்
பூப்பெய்தல் ஆரம்ப அத்திவாரத்தை ஆரம்பித்து வைக்கிறது அடிமை வாழ்விற்கு!
குமரியாகிவிட்டாளாம் ஆதலால் வரையறைகள் கட்டளைகள்!
பாலர்காலத்து சுதந்திரங்கள் பறந்தோடிப்போனது! எதிர்பாலரிடம் பேசுதல் தவறாம். பேச்சுக்கு எல்லையிருக்குதாம். எல்லாவற்றையும் விட கல்விக்கும் இடைநிறுத்தமாம்!
யுவதிப்பருவத்தில் சமுதாயத்தின் கொடுர பேச்சுக்கு.
ஒருத்தனுக்கு சொந்தமானதும் அவனது கட்டளைக்கு.
தாயான பிறகு இ குழந்தைகளுக்கு.
് ஆயுள்வரை இப்படியே S ஒவ்வொருவருக்காக பெண்ணின் வாழ்வு!
இந்நிலை பெண்ணடிமைத்தனம் என இழிந்துரைப்பதா? மாபெரும் தியாகிகள் என புகழ்ந்துரைப்பதா?
sy இலக்கிய зора. சஞ்சிகை

Page 19
- குறிஞ்சி நிலா
சாருமதி தலையில் அடித்து அழுது கொண்டாள். தன் வாழ்க்கை தன்னாலேயே இப்படி போகும் என்று அவள் அறிந்திட முடியாத அளவுக்கு அவளென்ன சின்னக் குழந்தையா? கடந்த இரு வருடங்களுக்கு முதல் தானே இருபத்தியாறு வயதை எட்டியிருந்தாள்.
உண்மையில் அவள் இப்படி அலறி அழுவதற்கான காரணம் தன் வாழ்க்கை தடம் மாறி போனதா? அல்லது அதோ அங்கே பைத்தியம் தெளிந்தும் தலைவிரி கோலமாய் நின்று தனக்குத்தானே ஏதோ சொல்லிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருக்கிறாளே தங்கை புவனா, அவளைப் பார்த்தா?
எப்படியோ தன் பிடிவாதத்தால் தான் எல்லாமே நடந்தது என்று எண்ணம் வரும் போதெல்லாம் உடம்பெல்லாம் கொதிக்கும் எண்ணெய் கொட்டியது
போல உணர்வாள்!!
D
தாயிருந்தும் தனியாக வளர்ந்தவர்கள் தாம் இருவரும். தந்தையின் மறைவுக்குப் பின் சாரு தான் தாயாயிருந்து குடும்பத்தைப் பார்த்தாள். அப்போது மிஞ்சிப் போனால் அவளுக்கு இருபத்தொரு வயது கூட இருக்காது. படிப்பையும் வேலையையும் ஒரே நேரத்தில் கவனித்து ஒருவாறு சமாளித்து வநதாள.
அவளும் பெண் தானே?
வாழ்க்கை குறித்து அவளுக்கும் கனவுகள் இருக்கத் தான் செய்தது. தனது தகுதிக்கேற்ற ஒருவன் கிடைக்கும் வரை காத்திருந்தாள். எல்லோரும் வீடு ரொக்கமாகப் பணம் கேட்டு பெண் பார்த்தார்களே தவிர அவளது உள்ளத்தை பார்க்க யாருமிருக்கவில்லை. ஆனால் காலம் பொறுத்திருப்போருக்கு வெகுமதியை காட்டாமல் விடுவதில்லையே?
ஆம்! வந்தான் அவன். நரேன்.
அவளது கனவு கற்பனை எல்லாவற்றிற்கும் உயிரூட்டுவது போலத்தான் அவனிருந்தான். சாருவின் மனசை போட்டு பிழிந்து அவளது சந்தோஷங்களை உறிஞ்சிக் கொண்டிருந்தான். உறக்கம் வராத இரவுகளை புதிதாக தந்து கொண்டிருந்தான். ஆனால் தப்பியும் அவள் தன் உணர்வுகளை அவனுக்கு காட்டிக் கொள்ளவில்லை.
அவனுக்குள்ளும் அவள் வாழ்ந்து கொண்டிருந்தாள். ஆம் வரீலா. ஆனால்
கலை இலக்கிய சஞ்சிகை
 
 

இன்று நேற்றல்ல. நான்கு வருடங்கள். அந்த வரிலாவை அவனால் இன்னமும் மறக்க முடியவில்லைதான். அவனையே தன் சுவாசம் என்றவள். அவன் வாசமே தன் வாழ்க்கை என்றவள் காலத்தின் கட்டாயங்களுக்கு கட்டுப்பட்டு இன்னொருவனை மணமுடித்துக் கொண்டு போனாள். சில ஆண்களைப் போல் அல்லாமல் அவளது வாழ்வு சிறப்பாய் அமைய இறைவனை வேண்டியவாறு அவன் அவளது நினைவுகளுடன் மட்டும் தூங்கிப்போக பழகிவிட்டிருந்தான். மறக்க வேண்டும் என்று நினைத்தவைகள் யாவும் ஏனோ மீண்டும் மீண்டும் வந்து அவனை தொல்லைப்படுத்தின.
அவற்றையெல்லாம் துரத்தியடிக்க முடியாமல் திணறிய அவன் குடி, சிகரட் போன்ற பழக்கங்கள் இல்லாததால் தன் மனசில் புயலடித்தவைகளுக்கு எழுத்துருவம் கொடுக்கத் தொடங்கினான். ஆமாம். அவனும் கவிதை எழுதத்
தொடங்கினான்.
D
அந்த கவிதை சாருவையும் நரேனையும் நண்பர்களாக்கின. தன்னையும் மீறி, தன் கட்டுப்பாடு இழப்பதை அவளாலும் தடை செய்து கொள்ள முடியவில்லை. ஆகவே உள்ளுக்குள் போட்டு பூட்டி வைத்திருந்த ஆசைகள் பார்வைகளாய் வெளிப்பட்டன.
சூடு கண்ட ஆணல்லவா? புரிந்தாலும் அவன் சும்மாயிருந்தான். எத்தனை முறை தான் அவன் விலகிப் போனாலும் சாருவின் மனது அவனை வேண்டும் என்றது. எப்போதாவது அவனுடன் தொலைபேசியில் உரையாடியவளுக்கு எப்போதுமே அவனுடன் பேசிக்கொண்டிருக்க வேண்டும் போல் இருந்தது. இறுதியில் காதல் தீ பற்றிக் கொண்டது.
“ நரேன் என்ன ஏமாத்திட மாட்டிங்களே? ”
சாருவின் மடியில் தலை வைத்து அவன் கொஞ்சிக் கொண்டிருக்கும் போதெல்லாம் அவள் மறக்காமல் கேட்கும் வார்த்தைகள் அவை. ஏற்கனவே வரீலாவின் மூலம் ஏமாற்றத்தின் வலி கண்டிருந்தவன், தன்னால் அந்த வலி யாருக்கும் ஏற்படக் கூடாது என்பதில் உறுதியாயிருந்தான். இப்படியே இருந்தவர்களுக்கு யார் கண் பட்டதோ, பேரிடியாய் வந்து வாய்த்தான் சாரு தன் நண்பன் என்று அறிமுகப் படுத்தியிருந்த சுதன்.
சுதனின் சிரிப்புகளுக்கிடையே ஊர்ந்து திரியும் பொய்மையை சாரு விளங்காதது பற்றி நரேனுக்கு பெரும் ஆச்சரியம். அட்டைக்கு மெத்தை எப்போதுமே பிடிப்பதில்லையே? அப்படியிருக்க இப்படிப்பட்ட ஒருவன் சாருவின் பார்வைக்குக்கூட தகுதியில்லாத போது அவனை எப்படி இவளால் நண்பனாக ஏற்க முடியும் என எண்ணி குழம்பியிருக்கிறான். அவனது நடவடிக்கை பற்றியும் அவனைப் பற்றியும் நரேன் கூறுகையில், தன் ஐந்து வருட நட்பு என்று கதையை ஓரங்கட்டி விடுவாள். மிஞ்சி ஏதாவது பேசினால் அவனது அன்புக்கு பிறகு தான் உன் காதல் என்பாள். நட்பு தான் வாழ்க்கை என்று அடம் பிடிப்பாள். அன்புக்கும் காதலுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் புரியாதபடிக்கு அவன் வேண்டப்படாதவன் ஆகி விட்டான். நட்பு படலை வரைக்கும்’ என்ற முதுமொழி மாறி, வீடு வரைக்கும் சாரு சுதனை அனுமதித்திருந்தாள். நரேன் கூட இதுவரை அவள் வீட்டுக்கு போனதில்லை.
கலை இலக்கிய சமூக சஞ்சிகை

Page 20
இரண்டு பெண்பிள்ளைகள் இருக்கும் இடத்துக்கு ஒரு ஆண் செல்வது சமூகத்தில் தமக்கிருக்கும் மரியாதையை குறைக்கும் என்பது படித்த அவனுக்கு விளங்கியது. சில இரவுகளில் கோல் பண்ணுகையில் எல்லாம் சுதனும் இருப்பதாக கூறி சாரு வைத்து விடுவாள். இரவு பத்தரை மணி வரை அவன் என்ன செய்கிறான் என்று நரேனால் கேட்க முடியவில்லை. சந்தேகம் சந்தோஷத்தை தின்று போடும் என்று சும்மாயிருந்தான்.
காலம் யாருக்காகவும் காத்திருக்காதே. காதலில் விழுந்து ஆறு மாதங்கள் கடந்த நிலையில் தான் நரேனின் தொலைபேசிக்கு மிரட்டல் அழைப்புகள் வரத் தொடங்கிற்று. சாருவை விட்டு விலகும் படி தான் அந்த மிரட்டல் அமைந்திருந்தது. தான் காதலிப்பவளைப் பற்றி ஒருவன் இப்படி கூறினால் எந்த ஆணுக்குத் தான் கோபம் வராது? என்றாலும் பொறுத்தான். ஏனெனில் திக்கித்திணறி பேசும் இவன் சுதன் தான் என்பது புரிய நரேனுக்கு வெகுகாலம் செல்லவில்லை. ஒரு நாள் அலுவலகம் விட்டு பைக் கில் வந்து கொண்டிருந்தவன் அந்தக் காட்சியைக் கண்டு இரத்தம் உறைந்து போனான். சாருவின் தங்கை புவனா சுதனுடன் சல்லாபித்துக் கொண்டிருந்தாள். எதேச்சையாக திரும்பியவர்கள் இவனைக் கண்டு திக்குமுக்காடிப் போனார்கள்.
இவனின் இந்த நாடகம் சாருவுக்குத் தெரியவில்லை. அவளைப் பொறுத்தளவில் தங்கையும் நண்பனும் தங்கங்கள். நரேன் அப்போதைக்கு எதுவும் பேசாதது மாத்திரமன்றி இது பற்றி சாருவிடமும் சொல்லவில்லை. தான் சாருவிடம் சொல்லாமல் விடுவது தான் பிற்காலத்தில் தனக்கு எமனாய் அமையும் என்று எண்ணியிருக்க மாட்டான் தானே? இவன் ஏன் சுதனைப் பற்றி இப்படியெல்லாம் சொல்கிறான் என்று சாருவும் விசாரித்திருக்க வேண்டும். ஆனால் பாழாய் போன நட்பு அவள் கண்ணை மறைத்தது. வாழ்க்கை துணைவனாக வரப் போகும் நரேனை விடவுமா வழித்துணையாய் வரும் சுதன் பெரிது?
நரேன் புவனா மேல் மையல் கொண்டவன் என்பது போல் மாயையை தோற்றுவித்தான் சுதன். எதுவுமே தெரியாமல் தன்னையே சுதனிடம் இழக்குமளவுக்கு புவனா சுதனை காதலித்துத் தீர்த்தாள்.
இப்படியிருக்க விதியும் விளையாடிற்று. ஒரு நாள் பாதையோரத்தில் நஞ்சருந்தி மயங்கி விழுந்து கிடந்த புவனாவை நரேன் தூக்கி வரவும், எதிர்பாராத விதமாக அவ்வழியால் சாரு வரவும் சரியாயிருந்தது. சாருவிடம் சுதன் கூறியிருந்த பொய் அக்கணத்தில் வேதவாக்காய் மாறியது போலிருந்தது. புவனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டாள். அவளது கர்ப்பத்துக்கு காரணம் நான் தான் என சாருவின் முன்னலேயே ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நரேன் இருந்தான்.
காதலில் விரிசல் விழ, நரேனும் சாருவும் சந்தோஷித்த காலம் எல்லாம் கண் முன் வந்து பேய்க்காட்டிச் சிரித்தன. பெண்ணெல்லாம் பேய் என்று பாடத் தொடங்கினான் நரேன். அறிவுள்ளவன் என்றால் அந்த வரிலா ஏமாற்றிப் போட்ட போதே திருந்தியிருக்க வேண்டுமே. ஆனால் அன்பு அன்பு என்று அலைந்து இறுதியில் நெஞ்சில் அம்பை வாங்கிக் கொள்ளும் நரேன் போல் எத்தனைப் பேர்?
 
 

மாதங்கள் இரண்டு கடந்த நிலையில் தங்கை குணமானாள். கண் விழித்தவுடனேயே நரேன்ைக் கேட்டாள். சாருவுக்கு கோபம் தலைக்கேற பச்சையாகவே திட்டினாள். நரேனை துரோகி என்றாள். நயவஞ்சகன் என்றாள். இன்னும் என்னென்னவோ சொன்னாள், விஷயமறிந்து துடிதுடித்தாள் புவனா. உண்மையில் தன் கர்ப்பத்துக்கு காரணம் நரேனல்ல. அந்த ராஸ்கல் சுதன் என்றும், எல்லாம் முடிந்த பின் தன்னிடமே சாருவை காதலிப்பதாய் கூறி அவன் தம்மை ஏமாற்றிவிட்டதையும் கூறினாள்.
புவனா மூலம் இவற்றைக் கேட்ட போது சாருவுக்கு உறைத்தது. ஒரு முறையேனும் சுதன் வைத்தியசாலை வந்து பார்க்காததும் ஞாபகம் வந்து தொலைத்தது. இனியென்ன எல்லாம் முடிந்து போயிற்று. கள்ளுக்கும் பாலுக்குமிடையே உள்ள வித்தியாசம் நன்றாகவே புரிந்தது சாருவுக்கு. இனி எத்தனைக்கும் நரேன் தனக்கில்லை என்று எண்ணிய போது நெஞ்சுக்குள் கடுமையாய் வலித்தது.
சுவாசம் மறந்து தகிக்கும் அவளால் அப்போதைக்கு ஆழ்ந்த பெருமூச்சொன்றை மட்டுமே வெளியிட முடியுமாயிருந்தது!!!
u JTb... eggvPLDT6OTT eggvP60D6OTL'.
山法g56Tib.
வியந்து பார்க்கும் இமய மலையும் இந்த உலகில் விண்ணில் ஊறும் மேக கணமும் ஒன்றி வாழ்ந்த அலைகளோடு கடலும் ஆறும் 2.16LD 5LLD
காட்சியுள்ள அனைத்து ரகமும் அன்பும் அயலும்
காற்றும் கூட அழிந்துபோகும் ஒரு நாளில்!
ஓய்வு இன்றி திரிந்த உயிரும் ஓய்ந்துபோன உடலும் சடமும் அடங்கிப்போகும் இறைவன் முன்னால்
வருந்தி நிதமும் உழைத்த பொருளும் பணமும் புகழும் பெயருங் கூட எம்மை விட்டு விலகி ஓடும் ஒரு நாளில்!
இலக்கிய ժՓ: சஞ்சிகை
அனைத்தும் இன்றிப்போகும் அந்த நாளில்!
இறைவனுக்காய் செய்த நன்மை மட்டும் வாழும். எம்மை வாழவைக்கும் வெற்றி வாகை அன்று சூட வைக்கும் சூழும் நரகநெருப்பை துரவாக்கும்!
நன்மைக்கு மட்டும் தான் நற்பேறு!!!

Page 21
கிழக்கு மாகாணக்கல்வி, பண்பாட்டலுவல்கள், காணி அபிவிருத்தி, போக்குவரத்து அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடாத்திய தமிழ் இலக்கிய விழாவில் கிழக்கு மர்காண முதலமைச்சர் பதினைந்து கலைஞர்களுக்கு விருது வழங்கிக் கெளரவித்த நிகழ்வும், இலக்கிய நூல் தேர்வுக்கான பரிசில் ဂျိါးမှိုီနွို|ဂြို 56O6)
ய்வரங்குகளும் ஒன்றுசேர முழுநாள் விழாவாக, திருகோணமலையில்
கச்சிறப்பாக நடைபெற்றது.
அண்மையில் திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரி ಙ್ಗು காலை அமர்வாக நடைபெற்ற ஆய்வங்கு -ಣ್ಣೇ பார்வையில் பண்பாடு எனும் மகுடத்தில் சிறப்புப்பெற்ற “கவிஞர் அண்ணல் அரங்கில் ஆரழ்பமாகியது. சட்டித்தரண் ஜ்னாப். எஸ். முத்துமீரான் தலைமையில் பெண்கள் இலக்கிய்ம், கவிதை, சிறுகதை, நாட்டார் இலக்கியம் ஆகிய விடயப்பரப்புக்குள் நின்று கட்டுரையாளர்கள் தமது கட்டுரைகளை முன்வைத்தனர்.
க்கவிதையும் ಗ್ಧ எனும் பொருளில் மண்டூர் மகா த்தியாலய Ääi செல்வி. த. உருத்திரகுமாரி தனது கட்டுரையை சம்ர்ப்பித்துப்பேசினார். 'புன்பாடு என்பதற்க்ான் எண்ண்ற்ற வரைவிலக்கணங்களை பல்வே துறை சார்ந்த அறிஞர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது. நாம் பொருள் @နှီ#ိနိစ္ဆိfiéဂျီ மரபுகளும், சிம்பிரதாயங்களும், நம்பிக்கைகளும், விழுமியங்களும், பழக்க வழக்கங்களும் மட்டுமன்றி எமது அன்றாட விாழ்வில் மேற்கொள்ளும் நாளாந்த சராசரி நடவடிக்கையின் க்கூறுகளும் கூட ப்ண்பாட்டிலே உள்ளடக்கப்பட்டுள்ளது.
ஈழத்துக்கவிதை வரலாற்றில் புதுக்கவிதை என்பன கையாளப்பட்டுள்ளது. மரபுக்கவிதைகளில் பண்டைய பூர் வடிவமான செய்யுள் வடிவங்களைப் பயன்ப்டுத்தியும், பிற்காலத்தில் தோன்றிய காவடிச்சிந்துகளின் அமைப்பின்ையும் ஒட்டியே அதிக கவிதைகள் பாட்ப்பட்டுள்ளன. மரபு வடிவங்களில் வெளிவந்த பெரும்பாலான கவிதைகள் பண்ப்ாட்டு சட்டகத்தினுள்ளே ஒரு கட்டுப்பாட்டோடு இயங்கி வந்துள்ளது எனலாம். ஈழத்து மரபுக் கவிதையாளுர்களால் மொழியுணர்வுக் கவிதைகள், சமயப்போதனைகள் உள்ள்டக்கிய கவிதைகள் பாட்ப்ப்ட்டுள்ளன். ஈழத்துக் கவிதைகளில் மிகப்பெரும் பண்பாட்ாக நில உளவியல் அம்சத்துடன் ம்ொழியும் இணைந்து பிரதிபலித்துக் கிாட்டியதை கவிதைகள் சான்று புகர்கின்றன். பல ஆண்டுகள் 蠶 நிலையில் இன ஒடுக்குமுறைகளின் வேராக நிலமும் நிலம் சார்ந்த மொழியும் எல்லர்விதமான கவிஞர்களாலும் பாடப்பட்டிருப்பதைக் காணலாம்’ என்று தெரிவித்தார்.
 
 

அடுத்து தென்கிழக்குப்பல்கலைக்கழக மொழித்துறை விரிவுரையாளர் ஏ.எப்.எம். அவழ்ரப் 'ஈழத்தில் தமிழ்ச்சிறுகதையும் பண்பாடும்' எனும் கட்டுரையை முன்வைத்தார். "இலக்கியத்துறையில் வரவேற்கப்பட்ட இலக்கிய வடிவங்களுள் றுகதைய்ம் ஒன்றே. சிறுக்தை இலக்கியத்தின் கட்டுமான வரையறைகளும்"உத்தி வகைகளும் ஏறத்தாள 1840களிலேயே மேல் நாட்டாரால் வதக்கப்பூட்டதென்பார். 1885ல் பிராண்டர் மத்தியூஸ் என்பவராலேயே சிறுகன் த என்ற சொல் ီးနီ၌ အံိန္တိတ္ထိုရို அறிமுகப்படுத்தப்பட்டது.சிறுகன்தழைப்புதமைப்பித்தன், “வாழ்க்ன்க்யின் சாளரம்’ என்கிறார். நோக்கம், குறிக்கோள், செயல், உணர்வு ஆகியன சிதறாமல் சிறுகதை அமையவேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. த்ேவையற்றவர்ணனைக்கோ வேண்டாத நிகழ்ச்சிக்ளுக்கோ இடந்திரர்த றுகதை,சிறிய வடிவிலேயே முழுத்த்ன்னும் பெற்று விளங்குவதன்றல் அதனை ತೈಗಿಲ್ಟ್ರನ್ಗಿ!ಣೆಗ್ಡೆ பல்ரும் போற்றுவர். ஆங்கில்ேயரின் வருகையுடன் அரசியல், பொருளாதார, துறைகளில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. இலக்கியூத்துறை ம் புதிய மாற்றங்கள் காரணமாக நீ சிறுகதை இலக்கியம் தோற்ற்ம் பெற்ற்து.
மேலை நாட்டைப்போலவே ம் நாவலே லில் கோற்றம் பெற்றது. பிரதாப முதலியார் ச 蠶 அச்ன்பே ဇွိုက္ကို ဒြိုဂိမ်းနှီရှိ 諧 யவற்றைக் குறிப்பிடலாம். முதலில் நாவல்கள்’தோன்றியபின்னரே
றுகதை இலக்கியம் தோற்றம் ப்ெற்றது' என்று கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
"ஈழத்தில் பெண்கள் இலக்கியமும் பண்பாடும்' என்ற தலைப்பில் கிழக்குப்பல்கலைக்கழக விரிவுரையாளர் ஞா. தில்ல்ைநாதன் தமது கட்டுரையை வாசித்தார். "சமூகத்தில் காணப்படும் அறிவு, நம்பிக்கை, கலை, ஒழுக்க நெறிகள், சட்டம், பழக்கவழக்கங்கள் என்பவற்றோடு சமூகத்தின் ஓர் உறுப்பினராக மனிதன் இருந்து கற்கும் பிற திறன்களும், பழக்க்ங்களும் அடங்கிய முழுமைத்தொகுதி பண்ப்ரட்ாகும். புண்பாடான்து அதிகாரத்தின் வெளிப்பாட்ாகவும், அடிமைத்தனத்தின் வெளிப்பாடாகவும் அமைந்திருப்பதையும் மறுக்க முடிய்ாது. மக்க்ள்ரின் பண்பாடு, வர்க்க வேறுப்ாடுக்ளையும்,ஏற்றத்தாழ்வுகளையும்மிகுதியாகக்கொண்ட சமூக அமைப்பில் ஆளுவோர் பண்பாடு, ஆளப்படுவோர்பண்பாடு என்பதனையும் றிப்பிடுவதுடன் ஒன்றுக்கொன்று முரணான பண்புகள் நிலை ப்ற்றிப்பதை காணக்கூடியதாக உள்ளது.
பெண்கள் இலக்கியங்கள் சமகால பழக்கவழக்கங்களின் கொடுமைகளின் அடக்குமுறைகளின் சமமின்மை கல்வெட்டாக ဓါးနှီဂို့ க்கின்றது. முதலாவது நாவலாகிய ந்ொருங்குண்ட இதயம் பெண்க்ளின் ச்மூகப்பிரச்சன்ைகளுை விரிவாகப்பேசியதுடன் மதபோதனைகள்ையும் வெளிப்படுத்தியது. கடைசியாக எனது பர்ர்வைக்குக் கிடைத்த பவளகந்தரம்மாவின் நினைவே நீசுடாதே நாவல் கண்வன் - மன்ன்விக்கு இன்டயில் ஏற்படும் குடும்புப்பிரச்சினையை டிஇந்தி உளரீதியான் வடுக்களின் தாக்கங்களினால் ஏற்படும் சிக்கல்களின்ால்குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள்பற்றியும் அதன் விளைவுகளும் வ்ெவிப்ப்டுத்தப்ப்டுகின்றன என்று கூறியுள்ளர்ர்.
கலை இலக்கிய சமூக சஞ்சிகை

Page 22
ஈழத்து நாட்டார் இலக்கியமும் பண்பாடும்' என்ற விடயம் சம்மந்தமான கட்டுரையை எஸ்.முத்துமீரர்ன் முன்வைத்தார். ம்க்கள் உள்ளங்க்ளிலும், நினைவிலும், நாவிலும் இயல்பாக்வே பிறந்து, எழுத்து வடிவம் காண்ாது வாய்மொழியர்கவே பயின்று வருகின்ற நாட்ட்ரீர் இலக்கியங்கள் பாடல்களாகவும் , கதைகளாகவும் . பழமொழிகளாகவும் , விடுகதைகளாகவும் உள்ளுன் நாட்டார் பாடல்கள், ஒரு மொழியான்து வரிவடிவம், இலக்கியம், இலக்கணம் இவற்றைப் ப்ெறுவதற்கு முன்பு, எழுத்தறிவில்லாத ஏழைக்கிராமத்துமக்கள்டம் வாய்மொழியாக் வழங்கிவரும் நீண்ட வரல்ாற்றின்ை உடையனவாகும்.
நாட்டார் பாடல்கள் நல்ல செல்வாக்கைப்பெற்ற காலம் சிலப்பதிகார காலம் என்று நாட்டார் இலக்கிய ஆய்வாளர்கள் ஆந்துரைத்துள்ளனர்.
ழைப்பாமர மக்களின் பரடல்களாக இருந்த(இப்பாடல்கள்,
லக்கியங்களில் சிறப்பாக இடம்பெற்ற காலம் இக்காலமேயாகும்.
ಙ್ಗರಳ್ತು காணப்படும் கானல்வரி, வள்ளைப்பாட்டு, வேட்டுவரி, ஆய்ச்சியர் குரவை, அம்மானைவரி ஆகியவை நாட்டார் தன்மையில் இருந்து இலக்கியம் உருவம் பெற்றன என்று கூறுவூர்கள். படிப்பறிவில்லா ஈழத்து நாட்டுப்புற மக்களின் மண்ணின் சிறப்பும், அவ்ர்களின் வாழ்வியலும், பண்பாட்டு அம்சங்களும், அவர்களின் ந்ாட்டார் இலக்கிப் பாடல்களின் வாயிலாக நாங்கள் சிறப்பாக புரிந்து கொள்ளலாம் எனத்தெரிவித்துள்ளார்.
LDIT606) நிஜ கி ಹಿಲ್ಡ மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், காணி, கள் ਨਿp பாக்குவரத்து அமைச்சின் பிரதிச்செயலாளர் சி.தண்டாயுதபாணிTஆவர்களின் தலைமையில் நீர்டகத்தந்தை விஸ்வலிங்கம் அரங்கில் ஆரம்பமாகியது. {{မ္ပိ விருந்தினராக கிழக்கு மாகாண முதலமைச்சர் கெளரவ சிவந்ேசதுரை சந்திரகாந்தன் அவர்களும், கெள்ரவ விருந்தினராக அமைச்சர் "கெளரவ விமல்வீர திசாநாய்க்க அவர்களும் க்லந்து சிறப்பித்தார்.
மங்கல விளக்கேற்றலைத் தொடர்ந்து முதலழைச்சர் தமிழ்த்தாய்க் மாலை அணிவித்த்ர்ர். தமிழ்த்தாய் வாழ்த்தினை சென் மேரிஸ் கல்லூ மாணவிகள் இன்ச்த்தன்ர். த்ெர்டர்ந்து தன்ல் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன். வீணாகானம், பரதம், மக்கள் சை என்பன இடம்பெற்ற்ன. கிழக்குப்பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தர் அழகியல் கற்க்ைகள் நிறுவக்ம் மக்கள் இசையை வழங்கியது. தலைமையுரையைத்தொடர்ந்து இலக்கிய நூல்களுக்க்ான விருது வழங்கள் இடம்பெற்றது. இவ்விருதின்ை கல்வி, பண்பாட்டலுவல்கள், கிாணி, காணி அபிவிருத்தி, ப்ோக்குவரத்து அமைச்சர் வழங்கினார்.
2009 b ண்ைடில் வெளியிட்ட நூல்களுக்க்ான விருது சிறுவர் 畿J*協露蠶 சிறுகதை, " ஆகிய துறைகளுக்கு வழங்கப்பட்டன. "சின்னக்குயில் பாட்டு' (சிறுவர் பர்டல்) என்ற் நூலின் ஆசிரியூர் திருமதி ஜெனிரா ஹ்ைருள் அமானும், அற்புதமான வானம்'(சிறுவர் கதை) பன்டிப்பாளி ச.அருளானந்தனும், பூக்மைத்தாயகம்' (சிறுவர் நாடகம்) நூலின் ஆக்கக்கர்த்தா முத்து. இராதாகிருஷ்ணனும், "தர்மரையின் ஆட்டம் (சிறுவ்ர் கவின்த) ய்ர் கே.எம்.ஸ்ம்.இக்பாலும் தத்தமது விருதினிைப் பற்றுக்கொண்டனர். மு.சடாட்சரனின் சிறுகத்ை நூலாகிய "மேட்டு நில்ம், யூ.எம். நபீலின்"காலமில்லாக்காலம்' எனும் கவிதை நூலும்,
 
 
 

வே.குணரத்தினம் எ வெளியிட்ட 'அரசறிவியல்' எனும் b ဖြုံးဖွံ့ဖြိုးမျိုးနှီးမြှို့ தெரிவு ಕ್ಷ್ಣ್ಣ) அரீன் ஆசிரியர்களுக்கு விருதுக்ள் வழங்கப்ப்ட்டன்.
கெளரவ விருந்தினராக வருகை தந்த அமைச்சர் விமலவிர திசாநாயக்க அவர்கள் தமிழில் உரையாற்றி ச்பையோரின் கரகோஷ ஒலியைப் பெற்றுக்கொண்டார். கலை நிக்ழ்ச்சிகளின் தொடர்ச்சியாக ற்பர்ன் இசை நிகழ்ச்சி, சிங்கள நடனம், வட்மோடிக்கூத்து இடம்பெற்றன.
அடுத்துவிழாவின் முக்கிய நிகழ்வாக கெளரவ முதலமைச்சர் விருது வழங்கில் இடம்பெற்றது. கிழக்கு மாகாண முத்ல்மைச்சர் கெளரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் விருதுகளை வழங்கினார்.
முஹம்மது சுல்தான் அமானுல்லா - சிறுகதை, கனக. மகேந்திரா - நாடகம், செல்வராசா புணசேகரம் - நீாட்டார் இசை, தம்பு சிவசுப்பிரமணியம் - ஆக்க இலக்கியம், எச்.எம். தெளபீக் - சிறுவர் இலக்கியம், சி. கோபால்சிங்கம் - இலக்கிய ஆய்வு, சி. ரீரெத்தீே - ಸ್ಟಿಕಿಟ್ಟ இலக்கியம், முத்த தம்பி அருளம்ப்லம் - கிராமியக்க்லை, தம்பி லெவ்வை மீரா லெவ்ன்வ - கவிதை, வீரன் தர்மலிங்கம் : ஓவியம், நாகழுத்து ந்வநாயகமூர்த்தி வரலாற்றாய்வு, உதுமாலெவ்வை அலியார் - இலக்கிய ஆய்வு, பொன். சிவானந்தன் - கவிதை, உதுமாலெவ்வை ஸெயின் - சிறுவர் இலக்கியம், எம்.ஏ. அப்துல் றசாக் - சித்திரக்கலை துறைசார்ந்த பதினைந்து கலைஞர்கள் முதலமைச்சர் விருதினைப்பெற்றுக்கொன்டனர்.
தன்மை விருந்தினராக வருகை லமைச்சர் உரை ဇွိုဂိ်န္တီစျေးငှါ ಙ್ಗ' மொழியின் வளர் ಕ್ಲಿಕ್ಗಿ எரீே முக்கிய இடம் வகிக்க வேண்டும். ஆக்க 器 க்கியங்கள் தோன்றும்Tபோது தான் மொழியின் வளர்ச்சி உருவாகும். கிழக் DT6 பண்பாட்டலுவல்கள் அமைச்சு கடந்த இருதினங்களாக தமிழ் இலக்கிய விழாவை Tசிறப்பான முறையில் ஏற்பாடு செய்து நடத்தி வருவது பெருழையளிக்கிறது. இன்றுமுதுபெரும் கலைஞர்கள் விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார்கள். எமது கலை இலக்கியங்களைப் பாதுகாத் க்கலைஞர்கள் கெளரவிக்கப்படவேண்டியது எமது கடமையாகும். ந்த ழா சிறப்புற உதவிய அமைச்சின் செயலாளர்கள், கல்வித்திணைக்கள் உயரதிகள்ரிகள், பண்பாட்டலுவல்கள் திணைக்கள உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர்கள், # மாணவச்செல்வங்க்ள் ஆகியோருக்கு தெரிவித்துக்கொள்ளும் அதே வேளை, கல்ைநிகழ்ச்சிகளில் :::ಜ್ಜೈ: கொண்டிருக்கும் அனைவ்ருக்கும் நன்றியையும், வணக்கத்தையும் கூறி எனது உரையை நிறைவு செய்கிறேன்’ என்று கூறி அம்ர்ந்தார்.
露 விருது பெற்றவர்கள் சார்பாக நன்றியுரையை தம்பு வகுப்பிரமணியம் அவர்க்ள் வழங்கினார். இதைத்தொடர்ந்து ருகோணமலையூரீசண்முகா இந்து மகளிர் கல்லூரி ம்ாண்விகள்ன் கர்த்துரவராயன்'Tசிந்து நடைக்கூத்து இடம்பெற்றது. கலாசா உத்தியோக்த்தர் நன்றிப்புரை வ்ழங்க, உட்வர்மலை விவேகர்ன்ந்தா கல்லூ மாணவிகளின் தமிழ் 黜獻 வாழ்த்துடன்_முதலமைச்சர் விருது வழங்கும் தமிழ் இலக்கிய் விழா இனிதே நிறைவெய்தியது!!!

Page 23
, fil-EIT mil-liġIJI LI JE3 5) iTB பூரித்தேன் :) :ன்டு நீங்கும் இலக்கிய நெஞ்சம் ஏற்றிடும் காலமும் பதிலாய்த் தேங்கிடும் வாசகர்கள் தேடாது கிட்டுமுனர்க ஓங்கிட சமுக விதியில் ஒ1ாதுழைத்திட முனைவோம்!
மருதூர் ஜமால் திங்
பூங்காவணம் இதழ்கள் மூன்றும் வாசித்திருக்கிறேன். வேற்றிப்படிக்கட்டுக்களில் பூங்காவனம் வீறுநாட போடுவதை அதன் வளர்ச்சி காட் டுகிறது. சுடர்ஒளி பத்திரியிைல் பூங்காவனம் மூன்றாவது இதழ் பற்றி தம்புசிவா எழுதியிருந்த விமர்சனமும், தினக்குரல் பத்திரிகையில் மா. பாலசிங்கம் எழுதியிருந்த விமர்சனமும் சான்றாதாரமாக அமைகிறது. வளர்ந்தோரை கெளரவித்தும், வளரத்துடிப்போரை தாலாட்டியும் வெளிவந்து கொண்டிருக்கும் பூங்கானவர் சஞ்சிகை இன்னும் பல்லாண்டு காலம் தனது சேவையை செய்ய எனது பண்பாரந்த வாழ்த்துக்கள்!
விஷ்ணுகுமார் - நீர்கொழும்பு
பூங்காவத்தின் மூன்றாவது இதழை வாசித்தேன். கருத்துள்ள பல அம்சங்கள் என்னைக் கவர்ந்தன. அர்ச்சுனன் எழுதியிருந்த தென்றலின் வேகம் பற்றிய விமர்சனம் உண்மையில் புத்தகத்தை வாசிக்க வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தியது. க.பரணிதரனின் கட்டுரை மிகவும் ஆழமான விடங்களை உள்ளடக்கியதாக இருந்தது. அது போல நித்திலநேசன் தம்புசிவா எழுதியிருந்த விமர்சனமும் அருமையாக இருந்தது.
பொதுவாக விட்டுப்பெண்கள் படும் அவளtrத சங்கடம் என்ற கதையில் சிரேஷயமாக விளக்கப்பட்டிருக்கிறது. டப்ளிய. எம். வளர் எழுதியிருக்கும் கட்டுரை ஆழ்ந்த சிந்தனையை விதைத்துச்செல்லக்கூடியது. அல்வாய் :யந்தனின் கட்டுரையும் பயனளிப்பதாக அமைந்திருந்தது. மொத்தத்தில் 11 காவனத்தில் வெளிவந் திருந்த அனைத்து ஆக்கங்களும் பாராட்டுக்குரியவை. வாழ்க உங்கள் பணி!
து. குமரேசன் - மட்டக்களப்பு
 
 
 
 
 
 
 
 

பெயர் - உள்ளுக்குள் (கவிதை
L-s. T C) bII&33333U=F - C73: 3383972, 3543ë4-1251 வெளியீடு- கட்டபுலா பெளர்ணமி
கலை இலக்கிய வட்டம்
6,763.6-14CF
பெயர் - நெருடல்கள் கவிதை நூலாசிரியர் - தமிழ் நேசன் SEITIGTIG *LJEf — CO77 ET343|445 வெளியிடு - மன்னா பதிப்பகம்
ET. = EC/=
பெயர் -ஒற்றைச்சிலம்பு (கவிதை --[[ வெளியீடு-உயிர்மை பதிப்பகம் விலை - 40=இந்திய ரூபாய்)
பெயர் - இழந்து விட்ட இன்பங்கள் (கவிதை) நூலாசிரியர் - மூதூர் முகைதீன் GoET&ogo3Laf - 023 2238033 வெளியிடு-மூதூர் கலை இலக்கிய ஒன்றியம் ඇද්දාහස්‍ය - 75/=

Page 24
புரவலர் புத்தகப் பூங்காவினால் வெளியிடப்பட்ட நூல்கள். தொடர்புகளுக்கு - 0774 161616, 0785 318563
பெயர்-விழிகள் சுவாசிக்கும் இரவுகள்
: TT--
| || - 3 5:0G) — lēc/=
பெயர்-தடயங்கள் (கவிதைகள்} நூலாசிரியர் - மருதூர் ஜமால்தின் II)3(LIF - C75: 93953 3&563-150
பெயர்-புதிய கதவுகள்
(சிறுகதைகள்) ਬਘ - ਸੰਧ ಇತ್ತTಫE):15ಕ್ -Q71 €C:43: ఇచిaు -!EC/=
பெயர் - ஒரு கலைஞனின் கதை
மேடை நாடகம் நூலாசிரியர் - கலைஞர் கலைச்செல்வன் oire.J.3LIF - O774 El
-2=
 
 
 
 
 

பெயர் -பச்சை பாவாடை
(சிறுகதைகள்) நூலாசிரியர் - எம்.ஐ.எம். தாஹிர் eīsos — 150/=
பெயர்-இளமை எனும் பூங்காற்று
} நூலாசிரியர் - ஹமீலா இஸ்மத் SATE.J. G. — 1 EO/=
பெயர் -இதயமுள்ள பாரதி
நூலாசிரியர் - பொன். பூபாலன் தொலைபேசி - 0313 BIE015 ఇచాEు -!EC/=
பெயர்-மேக வாழ்வு
(கவிதைகள்) நூலாசிரியர் - வெலிமடை ரபீக்
L-77CC చాచాgు -|EOf=

Page 25
பெயர்-வேர்கள் அற்ற மனிதர்கள்
(கவிதைகள்) நூலாசிரியர்-மருதநிலா நியாஸ் தொலைபேசி - 0777493199 விலை -150
பெயர்-வெற்றிலைநினைவுகள்
(கவிதைகள்) நூலாசிரியர் - ஜோ. ஜெஸ்ரின் 3) II 5353(3.L. Jafo — 0775 53575, 0213 21535 விலை -150=
பெயர்-விடுமுறைக்கு விடுமுறை
(சிறுகதைகள்) நூலாசிரியர்- பவானி தேவதாஸ் விலை -150
பெயர்-மேட்டு நிலம்
(சிறுகதைகள்) நூலாசிரியர் - மு. சடாட்சரன் விலை-150=
கலை இலக்கிய சமூக சஞ்சிகை
 
 
 
 
 
 

இதழ் 04
பெயர் - விடியலில் ஓர் அஸ்தமனம் (நாவல்) நூலாசிரியர்-எம். ஏ. சுமைரா 6) IT&Ta)(SLJ-F - 07: 367C35 చాచా -15C/=
பெயர்-மலையகத் தமிழ் சஞ்சிகைகள்
(ஆய்வு நூல்) நூலாசிரியர்-இரா. சர்மிளாதேவி விலை-150/=
பெயர்-விற்பனைக்கு ஒரு கற்பனை
(சிறுகதைகள்) நூலாசிரியர்-ஆரையூர் தாமரை c) Effrog).3LJaf - C65 22:245549, O77 69.2O3) ಪió&ು-150/=
பெயர்-கண்ணுக்குள் சுவர்க்கம்
(சிறுகதைகள்) நூலாசிரியர்-காத்தான்குடிநகிலா
TLਣ - 3 விலை-150/=

Page 26
பெயர் -இலந்தை பழத்துப்புழுக்கள்
(கவிதைகள்) நூலாசிரியர்-கவிமணி நிலாபாலன் GJIT SOGELIEF — o 57 5510990, o77 5571SEL చాచాణు-200'=
பெயர்-இமிடேஷன் தோடு
(சிறுகதைகள்) நூலாசிரியர் - ஆர். பிலோமினா 67&a -200/-
பெயர்-ஊருக்கு நல்லது சொல்வேன்
(தினக்குரல் ஆசிரிய தலையங்கங்களின் தொகுப்பு)
நூலாசிரியர்-வி. தனபாலசிங்கம்
og fresce 3 Llef — Ol. 2233l930S விலை-500/=
மனி நதி கடல்
பெயர் - மழைநதி கடல் (கவிதைகள்) நூலாசிரியர் - இனியவன்இஸாருதீன் (6):#EITGEXXEJXEL JÁo — CXC9467322724C-4 வெளியீடு - எழுவான் வெளியீட்டகம் బణు - AOOf=
கலை இலக்கிய சமூக
 
 
 
 
 
 

கீழுள்ள புத்தகங்களைப்பெற விரும்புவர்கள்
Bank Of Ceylon, Dehiwala Branch. M. F. Rinza, AC No :- 2017143. என்ற இலக்கத்திற்கு காசுகாசோலைகளை வைப்பிலிட்டு அதன் பற்றுச்சீட்டையும், காசுக் கட்டளைகளாயின் (M.R. Rimza) என்று குறிப்பிட்டு அதற்கான பற்றுச்சீட்டையும் பின்வரும் முகவரிக்கு அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்.
Rinza Mohammed, 2 || E., Sri Dharmapa la Road, M1 ou n t Lavinia.
E-mail - poetrinnza (a.yahoo.com
Web Site - www.rinizapoens.blogspot. corn
www.rim za publication.blogspot.com
፳፻፭፻፬ 恩 கிங்",
பெயர் - கணக்கீட்டுச் சுருக்கம் (கணக்கீடு) வெளியிடு-காயத்திரி பப்ளிகேஷன் விலை-350– (தபால் செலவு உட்பட- 4'=)
பெயர் - தென்றலன் வேகம் (கவிதைத்தொகுதி)
வெளியீடு- இலங்கை முற்போக்கு கலை
இலக்கியப் பேரவை
விலை-150= (தபால் செலவு உட்பட- 170-)
பெயர் - இது ஒரு ராட்சஆதியின் கதை (நாவல்) வெளியீடு-எக்பி பதிப்பகம் விலை - 250= (தபால் செலவு உட்பட- 280-)

Page 27