கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுகவாழ்வு 2011.04

Page 1
}, BITITāööf RS 50/- @岛町
கேஹாழ்ல்
Health guide
ឆ្នា
 
 

3ıUI öf(65ğF6)ğb
of Sri anka Inter No. CD41/News20
இதி

Page 2
உங்களது சகல விளம் எமது சினே
80്ഞഖ எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் 185, கிராண்ட்பாஸ் வீதி, கொழும் 5ft, FLELD'Lifs: 53227.30-8. 6i g60600TLLIL5: WWW
நாடுமுழுவதுமுள்ள எமது
வத்தளை
12-11, Lil செபஸ்தியான் வீதி, வத்தாள்.
FAIT CELI: 5375945, 5336609 FET SLU'L55ri:435C51S, 4812555
f
வெள்ளவத்தை 73 LIGTIGE LETTIGT, 1292, டி.எஃப். ே
Filipif (5, FL55.E தொ பே: 08 தொ பே'பக்ஸ் 4513515 தொபேபக்ஸ்ட்
L
மட்டக்களப்பு திருகோ: 11, 2ஆம் தறுக்கத்தேரு, 16749, a மட்டக்களப்பு. திருகோ தோ பே: 035 5879579 தொபே: 02
நீதாபேபுக்ஸ் (185 2222109 قف தெ -l.
F
யாழ்ப்பானம் கிளிெ 117, புகையிரதநிலைய விதி, 55/2, A9 &##1 யாழ்ப்பாணம். கிளின்
ag|T SLI: 0215670 100 EFT (E. I/Jigi: O212222730
&场G器茨
LLLLLL LLL LLLL L L L L L L L L L L LLLLL LLLLLLLLS
1ome B
 
 

பர தேவைகளுக்கும் கபூர்வமான நாருங்கள் ] (diGbb Til)(filiDJ) bÖLDLL.
பு:14, தொலைபேசி: 5322700
நியோகப்பிரிவு 5322781,3,9. 1. Virakesarilk
கிளைக்காரியாலயங்கள்
கொட்டாஞ்சேனை கிர்ஸ் சுப்பர்மார்க்கட், 01, பொருந்ஜயன் ரோட் கொட்டாஞ்சேனை, கொழும்பு 13. EET JELJ: 5345701, LEFT: 53457TU
疇 яч நைட்டன் னநாயக்க வீதி, 133-, எமயின் விதி ஹட்டன் Tq. 6T (u: 0.5157OCBCO
5 FK45 EST E3/T (BL/uż5ń:0515577800 S22225
VV کل",
வவுனியா மயின் விதி, 861,1ஆம் குறுக்கதத்தெரு,
Lěů. 56.5LT. ES SESTF3) ES-3 தொ பே: 024 5873553 028 222738UUதொபேபக்ஸ் 024 222148 گھ= - நிர்கொழும் நாச்சி ரகொழுமபு ஆனந்தபுரம், 18ഠ, ധൈിങ് வீதி, நாச்சி, நிர்கொழும்பு.
தொ பே: 0315210021
21 ES FB3B3E
(தொபேபக்ஸ்:031521002
[Nణ్య శీస్లో ரியஸ் சோதிடகேசரி
slutning hulrige u
Sir itii ile rrin. Fshati gri.

Page 3
蔚 ခိ!ဖြိုးနှီးမြှို့” န္တိမျိုးရှို့ူ!"ဒွိဂြို ချွဲမြို့မျိုး ဒွိ“ဦးမြို့နိ“ဂြိုင္ငံန္တိဇ္ဇိ
LLUIT 蠶 မြို့နှီး 器 ಪ್ಲೆ:
D@币町匣
இந்த தைலம் முடி உதிர்வதைத் தடுக்க சிறந்தது: பதை பரிசோதனை மூலம் நிருபிக்கப்பட்டுள்ளதாக இ மருந்து என்னொய் விநியோகிக்கும் கண்டி பிரின் கோனர் உறுதிப்படுத்துகின்றது. கேரளாவில் உற். தியாக்கப்படும் இத்தைலம் இலங்கைக்கு இறக்கும் பாக்கப்பட்ட பின்னர் கொழும்பில் 200m அளவிலா போத்தல்களில் அண்டக்கப்படுகின்றது. பிஸ்மி ஒற பல் ஹெயார் ஒய்ல் இலங்கையில் மூன்று இடங்களி மாத்திரமே பெற்றுக்கொள்ள முடியும், கண்டி, கொழும் அக்குரண் ஆகிய இடங்களில் மாத்திரமே (0) தைலத்தைப் பேறலாம், பிஸ்மி ஹெர்பல் ரெயார் ஒய் பாவனையாளர்கள் போலிகளிலிருந்து ஏமாறுவன தடுப்பதற்காகவே மேற்குறிப்பிட்ட இடங்களில் மாத்திர விநியோகிக்கப்படுகின்றது. +முடி உதிர்வதை கட்டுப்படுத்தும் +இள வயதில் முடி உதிர்ந்து வழுக்கை உடைய
வர்களுக்கு மீண்டும் முடி வளர வைக்கும். + செந்நிற முடி உடையவர்களுக்கு கருநிற முடியை
L. +நுனி முடி உடையவர்களுக்கு முடி உடைவதை
தடுக்கும். + எவ்வித வைத்தியத்திற்கும் குணமடையாத போடுகு
முற்றிலும் நீங்கும். +இளவயதில் முடி நரைப்பதை (வெள்ளையாவதை
கட்டுப்படுத்தும், +மெல்லிய கூந்தலை கனமடையச் செய்யும்.
பிஸ்மி ஆயுர்வேது ஹெறு இதோ அரசாங்க வைத்தியரின் நற்சான்றிதழ் విడి
இம்மருந்தேன்னைப் பிஸ்மி IIஐ 1 வயதுக்கு 扈 கீழ்ப்பட்ட ஆண் பென் இருபாலாரினதும் வழக்கை தலையில் பிi எண்ண்ேய் IIஐ தொடர்ந்து :) நாட்கள் பூசி வர முடி செழிப் பாக வளரும் எவ்வித பக்கவிளைவுகளும் அற்றது 85 வயதுக்குட்பட்ட
ஆண்பென் இருபால்ாரினதும் தலை முடி உதி ஒன் வித 10-15 நாட்கள் பாவிப்பதன் மூலம் முற்றாக இது கட்டுப்படுத்தலாம் முடி உதிர்வது முற்றாக நின்று அற்ற விடும் உதிர்ந்த முடியை மீண்டும் வளரச் செய்ய உங்களது நீண்டகால கவலையை போக்க Bil 卤
Herbl Haா1ெஐ நீங்களும் பாவித்து GLITT LIL TRI Ea
ーエ 。
T இஇ . ¬¬.¬ Reg No. 128458
KK SSS SS TTTTTT TT L MA CLL LLLL L LLLS ான்
S S S S S S S S S S LL
 
 
 
 
 
 
 

பிஸ்மி ஹேர்பஸ் ஹெயார் ஒயில் ட்ரிபள்வன் பாவிப்பதனால் குறுகிய காலத்தில் மிக சிறந்த பிரதி பலனை பெற்றுக்கொள்ளலாம். இதன்ை பாவிப்பதன் மூலம் 15 நாட்களில் 70% பலனை யும் 30 நாட்களில் ஆரோக்கியமான கந்தன: பும் பெற்றுக்கொள்ள முடியும் என்பதனை வைத்தியர்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பிளமி ஹேர்பல் ஹெயார் ஒயில் பாவனையின் போது கடைபிடிக்க வேண்டிய காரணிகள் கீழே தரப்பட்டுள்ளன. ஆண்கள் முடியை மிகவும் கட்டையாகவெட்டியி ருந்தால் சிறந்தது. எண்ணெய் பூசியதும் குறைந் தது 8 மணித்தியாலங்களாவது தலையைக் கழு வாமல் இருத்தல் வேண்டும், பிளப்மி ஹெயார் ஒய்ல் பாவிப்பதற்கு முன்னர் முறைகளை தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு அறிந்துப் பாவிப்பதனால் குறுகிய காலத்தில் சிறந்த பலனைப் பெறலாம், மேற் கூறப்பட்ட விடயங்களைப் பின்பற்றுவதனால் சிறந்த பிரதிபலனைப் பெற முடியும், மேலதிக விபரங்களுக்கு பாவனைக்கு முன் (உடனடித் தொடர்புக்கு 08:3820ஆ04 இலக்கத்திற்கு அழ்ைக்கவும் * பெற்றுக் கொள்ள வேண்டிய முகவரி
Kandy Prince Corner 191, 1st Floor, central Market, Kandy.
City Pharmacy, 124, Mosque Road, Akurana.
RL sa Trade Cat sa 그--- 그 다---- - Conno-Li,
ய் ஒய்ல் :
LL ।
Bil Heel
兽、
= getržARP UF55
డాలిgHAge
エ量 Qim2
As ang Lal நகமாகவும் முடி வளரக்கடிய
பிளிமி ர்ெயார் ஒய்ல் மட்டுமே ஏமாற்றம் அது மட்டுமல்ல
Guru TH3 தெரிவு நிஜமும் இதுவே
ஆளு இருவித்துருதிE
ஆயுர்வேத பெயார் ஒப்ல் 11 dy Fтіпce Cсгает l, 1st Floor Center Mariet, candy,
ru F-5, 191lub Long, akty
- D:1. 1
Mobill: 0773-735705
IYAAGYAAA
திஒருதி ltg:းနှီး”နှီး= *溫靈 பாணித்து முன்னார்)
T S S S aS S S LSSL L S LLLLLLL
ဦးနှီဇို့
Hota Hair Ol
--《། །
M S S T SS S S LL S LL LL

Page 4
siff sian Initiiener 贏
வைத்திய ஆராய்
MEDIGARESEA
 
 
 
 

sa naaang f flugluaill'''
RIGH INSTITUTE
இருநஇல் பி త్రపాణE_

Page 5
உலகில் யாருக்குமே எங்குமே பாதுகாப்பில்லை
ஜப்பான் நாட்டில் ஏற்பட்ட பூகம்பமும், சுனாமி யும் அதனைத் தொடர்ந்து அணு உலைகளின் வெ டிப்புக்களும் ஆயிரக்கணக்கான் உயிரிழப்புக்களும் இயற்கை மீதான மனிதனின் அளவற்ற தலையீடு தொடர்பில் மீண்டும் ஒருமுறை சிந்திக்க வைத் துள்ளது. இதில் கவனிக்க வேண்டிய ஒரு அம்சம் என்னவென்றால் அணுசக்திக் களஞ்சியங்கள் வெடித்ததால் அணுக் கசிவு ஏற்பட்டு எத்தகைய விளைவுகளை ஜப்பானும் ஏனைய நாடுகளும் எதிர் நோக்கப் போகின்றன என்பதுதான்.
அணுக் கசிவு அனர்த்தங்கள் ஏற்கனவே பல தட வைகள் ஏற்பட்டு அதன் விளைவுகள் என்னவென் பது நாம் அறிந்ததுதான். இந்தியாவின் போபாலி லும், ரஷ்யாவின் செர்னோபில் அணு அனர்த்தங்க ளின் விளைவுகளில் இருந்து இத்தன்ை ஆண்டுக ளுக்குப் பின்னரும் உடல் உறுப்புக்களை விகாரமா கக் கொண்டு குழந்தைகள் பிறந்த வண்ணமே உள்ளன. இதில் மிக ஆபத்தானது என்னவென்றால் இந்த கதிர்வீச்சினை குறித்த பிரதேசத்துக்கென மட் டுப்படுத்த முடியாமல் இருப்பதுதான்.
அணுக்கதிர் வீச்சு வான்வெளியில் காற்றால் பரவி வெகுதூரம் காவிச் செல்லப்பட்டு மழை நீர் வாயி லாக புவியின் எந்தப் பாகத்தையும் சென்றடைய லாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். இதற்கு நாள், நேரம், திகதி குறிப்பிட முடியாது. இது மனித னின் வாழ்நாள் முழுவதும் அடுத்தடுத்த பரம்பரைக ளையும் பரம்பரை அலகு வாயிலாக பாதித்துக் கொண்டே இருக்கும். இத்தகைய ஒரு தவறுக்கு யாரை நாம் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவது?
ஜப்பான் நாடு ஏற்கனவே இரண்டாம் உலக புத் தத்தின் போது இரண்டு பாரிய அணுகுண்டுகளால் பாதிக்கப்பட்டு உயிர்த்தெழுந்து முன்னேறி வரும் ஒரு நாடு. அப்படி இருக்கும் போது இத்தகைய மற் றுமொரு விபத்து தொடர்பில் எப்படி முன்னறியா மல் இருக்க முடியும். வெறுமனே குறித்த பிரதேசத் தில் இருந்து மக்களை வெளியேற்றிக் காப்பாற்றி விடலாம் என்பது உடனடியான நிவாரணமாகவும் எல்லாம் சரியாகி விட்டது என்று நியாயப்படுத்துத லாகவும் மட்டும்தான் இருக்கும். உலகெங்கும் யார் யார்எவ்வாறுபாதிக்கப்படுகின்றனர் என்பது ஒருவ ருக்கும் தெரியாத புதிராக இருக்கப் போகின்றது என் பதுதான் யதார்த்தம்' '
உதாரணத்துக்கு ஒரு விடயத்தைக் குறிப்பிட லாம். இன்று புற்றுநோய் பலரிலும் பரவலாக அதிக ரித்துள்ளது. என்ன காரணத்துக்காக புற்றுநோய் ஒரு
ஆரோக்கிய சஞ்சிகை
ទ្រឹស្ត្រីក្រុភាm DL
ஏப்ரல் -நரச
G

Mawatha, Wattala.
TP. O II - 5375945
O 1 - 55,1653
Fax: 011 - 5375944
LLLLLL LLLLLLCLLLCT TTLLLLLLLLGLLLLLCLLLCLLLLLLLSL
வரில் ஏற்பட்டுள்ளதென திட்டவட்டமாகக் கூற முடியாதுள்ளது. முன்பெல்லாம் சிகரெட் குடித்ததால் மார்புப் புற்றுநோய் வந்தது. வெற்றிலையுடன் புகை யிலையும் சாப்பிட்டதால் தொண்டையில் புற்று நோய் ஏற்பட்டது என்று கூறினார்கள். அதற்குப் பயந்து இன்று அநேகம் பேர் புகைப் பிடிப்பதையும், வெற்றிலை போடுவதையும் கூட விட்டு விட்டார் கள். ஆனால் இன்று புற்றுநோயில் இருந்து தப்ப வேண்டுமாயின் எதனை விட்டுவிடப் போகிறார்
TT உலக மயமாக்கல் என்ற ஒரு மாயக் கோட்பாட் டால் உலகமே ஒரு கிராமமாகிப்போய் விட்டநிலை யில் இன்று உலகின் எந்த மூலை முடுக்கிற்குப் போ னாலும் இத்தகைய அனர்த்தங்களில் இருந்து தப்பு முடியாது என்ற நிலைமை ஏற்பட்டு விட்டது. இன்று எந்த நாட்டின் உற்பத்தியும் தங்குதடையின்றி:உல கின் எந்த நாட்டுக்கும் ஏற்றுமதி செய்யப்படலாம். அவற்றிலெல்லாம் எந்த விதமான் அணுக்கதிர்வீச்சு உள்ளன என அறிய அந்தந்த நாட்டு விஞ்ஞான தொழில்நுட்ப முறைகளில் மாத்திரமே நாம் தங்கியி ருக்கின்றோம்.
இன்று ஜப்பானை சுற்றியுள்ள எல்லா நாடுகளும் தமக்கு எத்தகைய விளைவுகள் ஏற்படும் என ஆராய்ந்து பார்க்கின்றன. நாம் பாதுகாப்பான தூரத் தில் இருக்கின்றோம் என்று தம்மைத் தாமே ஏமாற் றிக் கொள்கின்றன்ர். மொத்தத்தில் இவ்வுலகில் யா ருக்குமே பாதுகாப்பில்லை. அதனை யார் யாரோ எப் போதோ தம் கையில் எடுத்துக் கொண்டு விட்டார்
மும் 1ஆம் திகதி வெளிவருகிறது

Page 6
ଶ୍ରେ:
당
Dலச்சிக்கல் என்று சொல்லும் போது அது சிறு பிரச்சினை போல் தோன்றினாலும் அது ஏற்படுத்தும் உளத்தாக்கமும் இடைஞ்சலும் மிகப் பெரியதாகும், குழந்தைகளிலும் சிறு வர்களிலும் இது ஏற்படும் போது பெற்றோர் குழப்பத்திற்கு உள்ளாவதும் குழந்தைகள் சிர மப்படுவதும் (Un Comfortable) இயல்பாகும். தொடர்ச்சியான மலச்சிக்கல் (Chronic Constipation) 2-4 வயதுக்கு இடைப்பட்ட சிறார்களில் பொதுவாக அதிகம் ஏற்படுவ துண்டு, போதியளவு மலம் கழிக்காமை, கடு sino LTST LD5ion (Hard Stools) y 556), LDebió கழிக்காமல் இருத்தல், மலம் கழிக்கும்போது சிரமமும் வேதனையும் ஏற்படல் என்பன மலச் சிக்கலின் அறிகுறிகளாகும். பொதுவாக ஒருவ ருக்கு தினமும் 1-2 தடவைகள் மலம் கழித் தல் சாதாரணமானதாகும். ஒரு வாரத்தில் மூன்று தடவைகளுக்குக் குறைவாக மலம்
 

கழித்தால் அதை நாம் மலச்சிக்கல் நோய் என
கொள்ளலாம்.
இப்படியான மலச்சிக்கல் உள்ள சிறுவர்க எரில் இடையிடையே மலம் கழிப்பதான உணர்வும் அவரது கட்டுப்பாடின்றி சிறிது மலம் ஒழுகுதலும் ஆடை நனைத்தலும் ஏற்ப டலாம். இது குதத்தில் தேங்கியிருக்கும் மலச் சுமையின் அழுத்தத்தினால் ஏற்படுகிறது. இது வயிற்றோட்ட அறிகுறியல்ல. மலச்சிக் கல் ஏற்படும் குழந்தைகள் சீராக உண்பதைக் குறைத்துக் கொள்வர். இதனால் மலச்சிக்கல் மேலும் வலுவடைவதுடன் குழந்தைகளின் வளர்ச்சியும் விருத்தியும் பாதிப்படையலாம். IP பாரம்பரிய சமூக கட்டமைப்பிலும் மல ச்சிக்கல் என்றதும் பெற்றோர் குழப்பமடைவ தும் ஒழுக்கு ஏற்பட்டு உள்ளாடை நனையும் போது சிறார்கள் அந்தரப்படுவதும் துர்நாற்றம் வீசுவதும் மலச்சிக்கல் பற்றி நம்மை கவனமெ டுக்க வைக்கின்றன.
மலச்சிக்கல் பெரும்பாலும் எதுவித நோய் காரணமும் இன்றி ஏற்படலாம். அபூர்வமாக
ஏப்ரல்-0ே11

Page 7
சில வேளைகளில் நோய் இதற்கான காரன மாக அமைவதுமுண்டு. அப்படியான காலங் களில் நோயை இனம் கண்டு சிகிச்சை அளிக் εEεύΠιΗ.
எதுவித நோயின் பின்னணியுமின்றி ஏற்ப Gin LD5). Asia,605) Functional Constipation என அழைக்கிறோம். இவ்வாறு ஏற்படும் மலச்சிக்கலுக்கு எமது உணவு மற்றும் பழக்க வழக்கங்களும் காரணமாக அமைகின்றன. உணவில் நார் பொருட்களைக் குறைவாக எடுப்பதால் மலச்சிக்கல் ஏற்படலாம். எமது உணவில் போதியளவு மரக்கறிகள், பழ வகைகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். மலச்சிக்கலுக்கான இன்னொரு காரணம் போ திய நீர் அருந்தாமை, உலர் வலயங்களில் வாழும் நாம் போதியளவு நீரையோ, நீராகாரத் தையோ அருந்துவது அவசியம்,
அடுத்து மலச்சிக்கலுக்கு முக்கியமான கார ணம் சில பழக்க வழக்கங்கள் ஆகும். மலம் வரும் உணர்வு ஏற்படும்போது அடக்கி வைத்தல், மலசல கூடங் களைப் பாவிப்பதிலுள்ள பயிற்சி யின்மை அல்லது போதாமை அல் லது வீட்டிற்கு வெளியே பாடசாலை நேரங்களில் அடக்கி வைத்திருத்தல் என்பனவும் மலச்சிக்கலை ஏற்படுத் தும் காரணியாக அமையலாம்.
மலம் கழிப்பதில் நோவு, வேதனை ஏற்படுமெனில் சிறுவர்கள் மலத்தை அடக்கி வைத்திருப்பர். இது காலப் போக்கில் மலச்சிக்கலுக்கு காரணமாகி விடும். சிலவேளைகளில் சில மருந்து வகைக ஞம் மலச்சிக்கலை ஏற்படுத்தும். c
பொதுவாக சமிபாட்டின் பின் எச்சமாகும் எம் உணவுக் கழிவுகள், சமிபாட்டுத் தொகுதியில் கீழ்ப்பகுதியில் ஒன்று சேரும். இவற்றின் பிர மாணம் அதிகரிக்கும் போது இது குத மேற்ப குதியை (Rectum) தூண்டும். இதனால் மலம் கழிக்கும் உணர்வு ஏற்படும். இவ்வாறான வேளைகளில் மலம் கழிக்காது விட்டால் இவை கீழிறங்கி நீர்த்தன்மையை இழந்து கடி னமாகும். இது மலவாசல் ஊடாக மலம் வெ ளியேறுவதற்கு தடையாக இருப்பதுடன் வெ
o
ஏப்ரல்-2011
 

ளியேற்ற நினைக்கும்போது வேதனையையும் ஏற்படுத்தும். இவ்வாறு மலச் சிக்கல் ஏற்பட் டுள்ள குழந்தைகளின் வயிற்றுப் பகுதியைச் சோதித்துப் பார்த்தால் மலம் தேங்கி இருப் பதை உணர முடியும். இவ்வாறு தேங்கிப்போ யிருக்கும் மலத்தை வெளியேற்ற வேண்டும். எமது வீடுகளில் சிறிய சவர்க்காரத் துண்டை வைத்து மலத்தை வெளியேற்ற வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளதை அறிவீர்கள். எனினும் சவர்க்காரத்திலுள்ள இரசாயனப் பொ ருட்கள் அரிக்கும் தன்மையுடையவை.
சிறு குழந்தைகளைப் பொறுத்தவரையில் முதலில் தேங்கிப் போயிருக்கும் கட்டிப்பத மான மலத்தை வெளியேற்ற வேண்டும். குடிக்கும் மருந்தாக லக்ருலோஸ் (Lactulose) பாணி மருந்தை வைத்திய ஆலோசனைப்படி உரிய அளவில் கொடுக்கலாம். இதற்கு சரிவ

Page 8
ராத பட்சத்தில் மலவாசல் ஊடாக உட்செலுத் தும் Suppository:வகை மருந்துகளைப் பாவிக் கலாம். குழந்தைகளுக்கு Glycerol (கிளிச ரோல்) மற்றும் சிறுவர்களுக்கு Bisacodyl மருந்துகளை வைத்திய ஆலோசனையுடன் மலவாசலூடாக உட்செலுத்தி மலத்தை வெ ளியேற்றலாம். இதற்கு சரிவராத பட்சத்தில் வாயால் கொடுக்கும் மருந்தையும் மலவாசலூ டாக செலுத்தும் மருந்தையும் ஒன்றாகக் கொ டுக்கலாம். ' . | IE
மேற்கூறிய முறைகளிலும் மலம் வெளியே றாவிட்டால் Enema (எனிமா) வகை திரவ
ஆண்மைக் குறைவுக்கு.
வயிற்றுக் கோளாறுகளுக்கு வெந்தயம் சேர்த்து கொதிக்க வைத்த நீரைப் பருக வேண்டும்.
ஆண்மைக் குறைவுக்கு வெந்தயத்தை அரைத்துக் கொடுக்கலாம்.
வெந்தய இலையை குழம்புகளில் சேர்த்தால் மருத்துவச் சத்துக்கள் ஓரளவு கிடைக்கும். வெந்தயத்தில் புரதம்,
பீட்டா கரோட்டின்-ப்ோலிக்அமிலம் போன்ற சத்துக்கள் உள்ளன. இவ்ை அனைத்தும் உடல் சக்திக்கு அவசியமானதாகும்.
வெந்தயத்திற்கு நீரிழிவைக் கட்டுப்படுத் தும் சக்தியும், கொழுப்பு வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் சக்தியும் இருக்கிறது. தினமும் 20 கிராம், வெந்தயம் சாப்பிட்டு வந்தால் இவை கட்டுப்படும்.
un
 

மருந்தை மலவாசலூடாக உட்செலுத்தி மலத்தை வெளியேற்ற முடியும். மிக அபூர்வ மாக நோவு தெரியாமல் விறைக்க வைத்து சிறு உபகரணத்தால் மலத்தை வெளியேற்ற வேண்டி ஏற்படுவதுமுண்டு. வயோதிபர்க ளுக்கும் மல்ச்சிக்கல் அதிகம் ஏற்படுவதுண்
மலத்தை வெளியேற்றிய பின்னர் தொடர்ந் . " *、 - தும் இவ்வாறு மலச்சிக்கல் ஏற்படாதிருப்பதற் கான மிருந்துகளை சில காலம் தொடர்வ
தோடு நாங்பொருள் செறிந்த உணவு, பழ வகை, நீராகாரம் என்பவை பற்றிய ஆலோச னையை பின்பற்ற வேண்டும். சிறுவர்களை மலம் கழிக்கும் பழக்கத்திற்கு கொண்டு வரு தல் அவசியம். காலையில் மலசல கூடத்தில் இருத்திப் பழக்குதல் வேண்டும்.
பிற நோய்களால் மலச்சிக்கல் ஏற்படுவதாக அனுமானித்தால் அந்த நோயை இனம் கண்டு அதற்கான பரிகாரம் கான வேண்டும். உதாரணமாக மூல வியாதி எனின் அதற்கான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். மலவா சலில் ஏற்படும் வெடிப்பு, வெளிப்புறம் ஏற்ப டும் கட்டு மற்றும் தொற்று, குடற்பகுதியில் உள்ள நோய்கள் இருப்பின் அவற்றிற்கான சிகிச்சையை மேற்கொள்வதன் மூலம் மலச் சிக்கலிலிருந்து விடுபடலாம்.
■エ、エリ cm
வயதான காலத்தில் அவங்களுக்கு கஷ்ட மேன்,தங்கச்சிய வரவழைச்சிடு."
ஏப்ரல்-2011 SLSLSLSLSLSLSLSLSLSLSLSLS

Page 9
உங்கள் பிரச்சினைகளை உடல் பிரச்சினை ஆக்காதீர்கள். உலகில் வாழும் அனைத்து மக்களுக்கும் வாழ்வில் பல்
வேறு பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கி ன்றன. சுருங்கக் கூறின் பிரச்சினைகள் இல் : லாத மனிதர்களே உலகில் இல்லை எனலாம். சில வேளைகளில் பிரச்சினைகள் குறைவாக இருக்கலாம். சில நேரங்களில் ஒரே நாளில் : அல்லது ஒரு சில நாட்களில் பல்வேறு பிரச்சி : னைகளுக்கு முகம் கொடுக்கலாம். அப்படி : நிறைய பிரச்சினைகள் வரும்போது எந்தப் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுக்க : வேண்டும் எனத் தெரியாமல் மனதைப் : போட்டு குழப்பிக் கொள்ளாதீர்கள். பிரச்சினை : களை ஒவ்வொன்றாக அதாவது ஒன்றன்பின் ! ஒன்றாக தீர்க்க முயலுங்கள். அத்தோடு பிரச் சினைகளைத் தீர்க்க முயலும்போது உங்கள் : அணுகுமுறையும் சிறப்பாக இருக்க வேண் : டும். அப்பொழுது இலகுவாக பிரச்சினை : களைத் தீர்க்கலாம். உங்கள் முயற்சியும் வெற்றி அளிக்கும். தலைபோகிற பிரச்சினைகள் என எதுவும் இருக்க வாய்ப்பில்லை. சிறிய பிரச்சினை : களை தலைபோகிற பிரச்சினையாக சிலர் : நினைத்து பதற்றமடைந்து மென்மேலும் பதற்றத்தை அதிகரிப்பர். பிரச்சினைகளை யும் கூட்டிக் கொள்வர். அதை தவிர்த்துக் கொள்ளுங்கள். எல்லா பிரச்சினைகளையும் இழுத்துப் போட்
) ܒܚ
 

டுக் கொண்டு பரபரப்படையாதீர்கள், இரத்த அழுத்தத்தை உயர்த்தாதீர்கள். நாள் தோறும் தியானம் செய்வது சிறப்பான மருத்துவமா கும். அதையும் குறிப்பாக அதிகாலை 4.00 மணி முதல் 6 மணிக்குள் செய்து முடித்தால் மிக மிக நன்மை பயக்கும். இந்த நேரத்தையே பிரம்ம முகூர்த்த வேளை எனக் குறிப்பிடு கின்றனர். இத்தகைய செயற்பாடுகள் நீங்கள் பெரிதும் முயற்சிக்காமலே பிரச்சினை களுக்கு தீர்வு கிடைக்கும் நல்ல வாய்ப்பை அள்ளி வழங்கும்.
இதனுறி
S S S S S S S S S S S S S S S S S S S S S S LS LS L S
'பனத்தை தண்ணியா செலவழிச்சு என்னத்தை கண்டன் சேர்?" 青青青 'உங்க பையன் நல்லாப் படிக்கிறானே." Tr ी ी "அப்புறம் ஏங்கBAல வருஷம் படிக்கிறான்"
ஏப்ரல்-2011

Page 10
மாதந்தோறும் முதலாம் திகதி நீ சுமந்து வரும் அனைத்தும் அருமையிலும் அருமை.
ஜோக்குகளும் சூப்பர் ஐம்பது
ரூபாவிற்கு ஆரோக்கிய சஞ்சிகையான
சுகவாழ்வு லாபம் என்று தான் குறிப்பிட வேண்டும். என்றும் உன் வாசகி
செல்வி காயத்திரி
量 ■ SEITLIU
கிருஷ்ணமூர்த்தி
செங்கலடி SD
எமது சமூகத்தி
சுகாதாரப் ப
சிறக்க எ
தி: வாழ்த்துக்கள், !
ஆர்ன்பின் ஐயா!' 5.ET. E.
* 5:5ಲಕ್ಷ್ சுமந்து 题叫
"வரும் ஒவ்வொரு விட
பங்களும் காத்திரமானவை. முடியுமாயின் ஒரு முறை பெருங்காயத்தின் மருத்துவக்கு 4ணம் பற்றியும், அது எவ்வாறான (EETii
இகளுக்கு நிவாரணமளிக்கும் என்பதை
தெரிவிக்கவும் தங்களின் இம்மே லான சேவை தொடர எம் நல்லாசிகள். நன்றி.
எம்இஸ்தார்
Hi IE}]]}}
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மாதம் ஒருமுறை மலரும் சுகவாழ்விற்கு நல்வாழ்த்துக்கள். ஜ் உன்னில் இடம்பெறும் ஒவ்வொரு விடயங்களும் அருமை. வைத்திய ஆலோசனைகள், மருத்துவ நேர்காணல்கள் டொக்டரைக் கேளுங்கள், கட்டுரைகள், சிந்தனைக்கு தீனி போடும் குறுக்கெழுத்துப் போட்டிஆசிரியர் தலையங்கம் எல்லாமே சூப்பர் 11ஆம் திகதி உன் ருகைக்காகப் பார்த்து இருப்பேன்.
கே.இராஜகோபால் வட்டுக்கோட்டை
ILLI ழ்வு! வாழ்வே *ā ற்ற செல்வம். தில் நீ ஆற்றி வரும் * னி மென்மேலும்
ாது உளமார்ந்த வாழ்க சுகவாழ்வு
FLITTEE
நெஞ்சங்களைக்
மதி கவர்ந் A LTTET အားခီးမီုဖ၅၊ 鶯
i. நான் ஒவ்வொரு மாதமும்
முதலாம் திகதி சுகவாழ்வு சஞ்சிகையை வாங்கி வாசித்து பியன் பெற்று வருகின்றேன்.
உனது ஆக்கங்கள் அனைத்தும் பயன் உடையன.
உனக்கு எனது பாராட்டுக்கள்

Page 11
உயர் இரத்த as-SILGiõõ
மன அழுத்தம், தூக்கமின்மை, அதிக வேலைப் பளு போதிய ஒய்வின்மை போன்ற பல காரணங் களால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. முறை யான உடற்பயிற்சி, உணவுப் பழக்கவழக்கம் இருந்தால் இத்தகைய பாதிப்புக்களை கட்டுப்ப டுத்தலாம். இது தவிர இரத்த அழுத்தம் கூடாமல் பார்த்துக் கொள்வதில் மிளகாய்,மிளகு முக்கி பங்கு வகிப்பது சமீபத்திய ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சீனாவின் சாங்கிங் நகரைச் சேர்ந்த இராணுவ மருத்துவப் பல்கலைக்க ழகத்தில் இது தொடர்பாக மேற் கொண்ட ஆய்விலேயே இது உறுதி செய்யப்பட் டுள்ளது. சாதாரண எலியைப் பிடித்து மருந்து மூலம் அதன் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்தனர். சிறிது காலம் காரம் அதிகமாகவும், கா
நீண்ட நாட்களா எனக்கு இருக்கும் ஒரு பிரச்சினைக் காகத்தான் உங்களப் பார்க்க வந்தன்
?
gay i I u II LI IT
1. ਗ
இதுக்கு நீங்கள் என்னைப் பார்க்க வந்திருக்கவே தேவையில்ல. சாதாரணமாகவே குணப்படுத்திடலாம்.
 
 

அழுத்தத்தை fillsamf:55, Tui. Lislsmrti
ரம் குறைவாகவும் கொடுத்ததன் மூலம் எலியின் இரத்த அழுத்தம் படிப்படியாகக் குறைந்ததைக் கொண்டே இம் முடிவுக்கு வந்தனர்.
மிளகில் உள்ள காப்ரைசில் என்ற பொருள் இரத்தத்தில் கலந்து நைட்ரிக் ஒக்ஸ்ைடை வெளிப்படுத் தியது. இந்த இரசாயனவி யல் மாற்றம் உடலில் அதிக வெப்பத்தை தொடரச் செய்கிறது. இதனால் இரத்த நாளங்க எரில் உள்ள அடைப்புகள் சரி யாகி, இரத்த ஓட்டம் சீராவதால் இரத்த அழுத்தம் குறைவதாக மேலும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
வந்து டொக்டர் காலையில் எழுந்ததும் ஒரு அரை மணித்தியூலத்திற்கு ஒரே மயக்கமா இருக்கு
टुँडै_22
நாளையில இருந்து ஒரு அரைமணித்தியாலம் லேட்டா
எழும்புங்களேன்.
S

Page 12
பெயர் இரைப்பைப் புண் தோற்றம் இரைப்பையில் நொதியமும் அளவுக்கதிக காரணம் பழக்கவழக்கம்
மது அருந்துதல் புகைப் பிடித்தல் காரம் நிறைந்த உணவு புளிப்பு மிகுந்த உணவு மசாலா கலந்த உணவு எண்ணெயில் வறுத்த கோலா, கோப்பி மற்று ஆஸ்துமா மற்றும் மூட் மருந்து
வலி நிவாரணி மருந்து
LR)
நேரம் தவறி சாப்பிடல் சூடாகச் சாப்பிடல்
 
 
 

ஹைட்ரோகுளோரிக் அமிலமும் பெப்சின் கமாக சுரக்கும் போது,
isit
DLGIJOTG).4 ம் தேநீர் பானம் டு வலிகளுக்குப் பாவிக்கப்படும் ஸ்டீராய்ட்
கள்
12 fligi-El

Page 13
T S TLLY KTLLYLTLYYT YYLL TLLLS * தவறான உணவுப் பழக்கம் கிருமிகள் ஹெலிக் கோபாக்டர் San LuGGAJIT sf (Helicopacter Pylori) * ஜோலிங்கர் எலிசன் நோய்த் தொகுப்பு (Zollinger Ellison Syndrome) முதல்கட்டம்
அறிகுறிகள்: நெஞ்சுப் இரைப்பை பகுதியில் எரிச்சல், வலி புவிகள்
அடிக்கடி புளித்த ஏப்பம் அவற்றிலிரு * பசி இல்லாமல் இருக்கும் குருதி கசித குறைந்த அளவு உணவுடனே ஓட்டை விழு வயிறு நிரம்பி விடும். ஏற்படலாம்
* நெஞ்சில் ஏதோ பந்து திரண்டு வந்து அடைப்பது போல் இருக்கும்.
இரண்டாவது கட்டம்
" வயிற்றில் வலி " மேற்புற வயிற்றில் அடிக்கடி வலி * வாந்தி வரும்
மோசமான விளைவு
இரத்த ஒழுக்கு * மலம் கறுப்பு அல்லது கருஞ்சிவப்பு * இரத்த வாந்தி
அறியும் முறை * அமிலச் சுரப்பு பரிசோதனை * பேரியம் கதிர் வீச்சுப் படங்கள் (Barium Meal series) " அக நோக்கல் பரிசோதனை (Gastro
Endoscopy)
திசுப் பரிசோதனை (Biopsy)
: நான்கு வகை மருந்துகள் 1) இரைப்பையில் சுரக்கும்
மிலத்தை
ܨܗܝܘܢ
 
 
 
 
 
 

சமப்படுத்தல், 2) அமிலம் சுரப்பதை தடைப்படுத்தல் 3) புண்ணின் மேல் அமிலம் சுரப்பதை தடைப்படுத்தல், 4) ஹெலிக்கோபாக்டர் பைலோரி கிருமிக்குத் தரப்படும் கூட்டு மருந்து
முறையான உணவுப் பழக்கம் சரிவராத பட்சத்தில் அறுவைச் சிகிச்சை தடுப்பது:
சரியான உணவு முறை * நேரத்தோடு சாப்பிடல்
அளவோடு, நிதானமாகச் சாப்பிடல்.
காரம், மசாலா, புளிப்பு உணவுகளை நிறுத்தல் டி
புகைப்பிடிப்பது, மது அருந்துவதை தவிர்ப்பது -
தியானம், யோகாசனம் போன்றனவற்றைக் கடைப்பிடித்தல்.
தொகுப்பு: மு. தவப்பிரியா

Page 14
மாதம் ஒரு மருந்து
+
Tilh
(6. ože நோயை ஏற்படுத்தும் கிருமி வகை கள் பல உண்டு. அவற்றுள் வைரஸ், பக்றீரியா என்பன முக்கியமானவை. இதில் பக்றீரியா என்ற கிருமியை அழித்தொழிக்கும் என்ற அர்த் தத்தைக் கொண்ட Antibiotic என்ற பிரிவிற் குள் அடங்கும் மருந்தே அமொக்ஸ்ஸிலின் ஆகும். இது பென்சிலின் வகைக்குள் அடங்கும் மருந்தாகும்.
இதனை எதற்காக கொடுப்பார்கள்
இதனை நிமோனியா நெஞ்சில் சளி மஞ்சள் நிறமாக மாறியிருத்தல், கொனோரியா போன்ற பாலியல் நோய்கள், காது, மூக்கு தொண்டை யில் அல்லது அதன் அண்மித்த பகுதிகளில் சளி கட்டியாக இருத்தல், தோலில் சொறிச்சல் மற்றும் சிறுநீருடன் மஞ்சள் நிற திரவம் வெளி யேறல் போன்ற நோய்களுக்கு கொடுக்கப்படு கின்றது. இம் மருந்தினூடாக வைரஸ் அழிவு டைவதில்லை.
D
 
 

D. It is
ܒ
இதனால் தடிமன் போன்ற வைரஸ் கிருமி களால் ஏற்படும் நோய்களுக்கு இதனை எடுப்ப தனால் எந்தப் பயனுமில்லை. ஆனால் காய்ச் சல், இருமல், இருமலின் பின் ஏற்படும் பக்றீ ரியா தாக்கத்தினை தடுப்பதற்கு வைத்தியர் அமொக்ஸ்ஸிலினை பாவிப்பது உகந்தது என தீர்மானித்தால் மட்டுமே இதனை நாம் பயன்ப டுத்துவது சிறந்ததாகும்.
இந்த மருத்தை நாம் எவ்விதம் உட்கொள்ளலாம்) இந்த மருந்தை குளிகை வில்லை, பாணி மற்றும் கடித்து உண்ணும் குளிகை என்ற வடி வங்களில் அமொக்ஸ்ஸிலினை வாங்கலாம். வைத்தியர் குறிப்பிடும் 8 மணித்தியாலங்களுக் கு ஒருமுறை கட்டாயம் வில்லைகளை எடுக்க வேண்டும். கைக் குழந்தைகளுக்கு 62.5 mg முதல் 125 mg வரையும் பிள்ளைகளுக்கு 125 mg முதல் 250 mg வரையும் வயது வந்தோ ருக்கு 250 mg முதல் 500 mg வரையும் கொடுக்
12) ஏப்ரல்-2011

Page 15
கலாம். மேலும் இந்த மருந்தை உணவுடன் அல்லது வெறும் வயிற்றுடனும் குடிக்கலாம். பிள்ளைகளுக்குக் கொடுக்கும் போது சரியான அளவை தெரிந்து கொண்டு அளந்து கொடுக்க வேண்டும். இந்த மருந்தை குழந்தைகள் விரும்பும் பால், பழங்கள், சூப் மற்றும் விரும் பும் பானத்துடன் கலந்து கரைத்துக் கொடுக்க லாம். வைத்தியர் குறிப்பிடும் காலம் வரை இந்த மருந்தைக் கொடுக்கலாம். ஏதேனும் கார் னத்தால் இடை நடுவில் நிறுத்தப்பட்டால் அந்தக் கிருமிகள் திரும்பவும் பலமுள்ளதாக மாறி விடும். இதனால் திரும்பவும் அமொக்ஸ் ஸிலின் மருந்திற்குப் பதிலாக அதிக சக்தி வாய்ந்த அன்டிபயடிக் வகையைச் சேர்ந்த மருந்தைக் கொடுக்க வேண்டி வரும்.
இந்த மருந்தை எடுக்கமுன்பு என்ன செய்ய வேண்டும்? அமொக்ஸ்ஸிலின் பென்சிலின் வர்க்கத்தை சேர்ந்த மருந்துகளுக்கு அலர்ஜி தன்மை காணப்படும் என்பதால் அப்படிப்பட்ட ஒவ்வா மையை நீங்கள் மருத்துவருக்கு முன்கூட்டியே கூற வேண்டும். அதுமட்டுமன்றி நீங்கள் எடுக் கும் மற்றைய மருந்து வகைகளையும் வைத்தி யரிடம் கூற வேண்டும்.
உங்களுக்கு சிறுநீரக நோய் அல்லது வேறேதேனும் நித்திரையை ஏற்படுத்தும் நோய்கள் காணப்பட்டால் அதனையும் வைத் தியரிடம் கூற வேண்டும் மற்றும் நீங்கள் கர்ப் பிணியா அல்லது இல்லையா என்பதையும் தாய்ப்பால் கொடுப்பவரா அல்லது இல்லையா என்பதையும் கூற வேண்டும். இது மிகவும் முக்கியமானதாகும். இக் காலங்களில் அமொக்ஸ்ஸிலின் பயன்படுத்த முடிந்த போ தும், அது வைத்தியரின் ஆலோசனையைப் பொறுத்ததாகும். இவ்வில்லைகளைப் பயன்ப டுத்தும் போது வழக்கமாக எடுக்கும் உணவி StrigðI B-6öðISUOTE()ILD.
அமொக்ஸ்ஸிலின் பயன்படுத்தும் போது வாந்தி, வயிற்று வலி, வயிற்றுப் பொருமல் என்பன ஏற்படலாம். கீழ்வரும் பிரச்சினைகள் ஏற்படுமிடத்து அமொக்ஸ்ஸிலின் பாவ னையை நிறுத்தவும்.
* தோல் வியாதிகள் (அரிப்பு) * கொப்பளங்கள் ஏற்படல், வலிப்பு
ஏப்ரல்-2011
S S SLSLS

* கண் தோல் என்பன மஞ்சள் நிறமாக
மாறுதல் * அதிக களைப்பு, மூச்சிரைப்பு * உடலில் உயிர் இல்லாதது போன்ற
உணர்வு * இயல்பிற்கு மாறான இரத்த ஓட்டம்
-எஸ், ஷர்மினி
'ஏண்டா. வீட்ல தான் மனைவிய பார்க்
SS S S SL கிற. இங்கயும் படத்தில தேவையா?"
青青 1 - ܩܕ
"வீட்டுக்கு போற எண்ணமே வராம வேல் செய்ய."
-1-.

Page 16
Engin
சென்னையாதுரையப்பாயோகாசிகிச்சைநிபுணர்
உட்கார்ந்து கொண்டு செய்யும் ஆசனங் களில் மிகவும் சிறந்தது கோமுகாசனம். இது செய்வதற்கு மிகவும் இலகுவானதும் அரிய பல நன்மைகளைக் கொடுக்கக்கூடியதொன்றாகும். ஒரு பசு மாடு முக்கோண வடிவத்தில் கால் களை மடக்கித் தலையை நிலத்தில் வைத்து உட்கார்ந்து கொண்டிருக்கும் போது அதன் தோற்றம் எவ்வாறு தென்படுகிறதோ அவ் வாறே இருப்பதால்தான் இப் பெயர் வந்தது. சமஸ்கிருத மொழியில் 'கோ' என்றால் பசு, முகா என்றால் முகம் எனப் பொருள்படும். இது ஒரு தியான ஆசனமென்றபடியால் கிரமமாக இவ்வாசனத்தைச் செய்து வர தியானம் இலகு
.வில் கைகூடும் ܠ܋܁y
தரையில் 호_L- கார்ந்து இருந்து பழக் N கமில்லாதோர் மற் \ றும் அதிகரித்த உடற் பருமனைக் கொண்டோர் இவ் வாசனத்தை செய் வதில் முதலில் சற்று சிரமமாகவி ருக்கும். மனம் தள ராது பழக நாளடைவில் மிகவும் இலகுவாகிவிடும்.
உலகளாவிய ரீதியில் மூட்டுவாத நோய் மிக வும் விரைவாக அதிகரித்துக் கொண்டு வருகி றது. எதிர்வரும் இருபது வருடங்களில் மூட்டு வாத நோயாளர்களின் எண்ணிக்கை இரு மடங் காக உயரும் என உலக சுகாதார அமைப்பு எச்ச ரித்துள்ளது. தவறான உணவுப் பழக்கம், போதிய உடலுழைப்பின்மை, விளையாட்டுக்க
 
 
 
 
 
 

|متعلقاتل Li Tui-2B �)
unangegrüßuêGstagd, Wägnü
٦ ــــي
ளில் ஈடுபடாமை கார ՃՃիTLDITE இளம்/T வயதில் ஏற்படும் ( அதிகரித்த உடற்/ பருமனே இதற் குக் காரணமா கும்.
Fits/TT୩TLDITS நாற்பது முதல்
GIUDIL Jg5! 5 IULIUğGUL-ULUI N * வயோதிபரைத் தாக்கும் இந்நோய் தற்போது பத்து வயது பாலகர் களைத்கூடத் தாக்குகிறது. அதிகரித்த உடற்புரு மன் முகமூடி அணிந்த கள்வன் போன்று பல கெடுதிகளை உடலில் விளைவிக்கின்றது.
பெண்களே இதன் பாதிப்புக்கு அதிகளவில் உள்ளாகியுள்ளனர். சில குடும்பங்களில் பரம் பரை நோய் போன்று குடும்ப உறுப்பினர்களை இந்நோய் மிகவும் கடுமையாகத் தாக்குகிறது. சிலர் நடமாட முடியாது கட்டிலில் முடங்கிவி டும் போது பலர் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் மிகவும் சிரமப்படுகின்றனர்.
மூட்டுவாதம் ஒஸ்டியோ ஆதரடிஸ் (Osteo Arthritis) மற்றும் ரூமோடொயிட் ஆதரடிஸ் (Rhetimatoid Arthritis) 5T6T 35 susse, LUG). இரண்டும் முதுமையில் ஏற்படும் அழற்சியா கும். இவை கை கால் போன்றவற்றின் மூட்டுக் களில் விக்கத்தை ஏற்படுத்தும், கடுமையான வலியைத் தருபவை என்பதில் ஐயமும் இல்லை.
ஆங்கில மருத்துவத்தில் மூட்டு வலிக்கு வழமையாகக் கொடுக்கப்படும் வலி நிவாரணி கள், வீக்கத்தைக் குறைக்கும் மருந்துகள் ஊக்க மருந்துகள் மிகவும் வீரியமானதால் தொடர்ந்து
:

Page 17
܂ ܐ ܝ ܨ ܣ ܨ
உபயோகிக்கும்போது நோயாளர்க ளுக்கு இரத்தக்கசிவுடன் வயிற்றுப் Lescat (Peptic Ulcer) e uLuíT SITģg5 அழுத்தம், எலும்பு முறிவு (Fracture) போன்றவை ஏற்படும் அபாயமுண்டு. பனம் படைத்தோர் இலட்சக் கணக்
கில் செலவு செய்து சத்திரசி கிச்சை மேற்
கொண்டும் பூரண குணம் கிடையா மல் அல்லலுறுகின்றனர். பலர் கவர்ச்சிகரமான விளம்பரங்களுக்கு அடிமையாகி கெடுதியை விளைவிக்கும் மருந்துகளை வாங்கப் பெரும் பணம் விரயம் செய்கின்றனர். இவையெல் லாம் மடியில் தீப்பெட்டியை வைத்துக் கொண்டு நெருப்பைத் தேடி அலைவது போன்றிருக்கிறது.
கோமுகாசனம் மூட்டு எலும்பு-தேய்மானத் தைத் தடுத்து களு, களுக் என்ற சத்தம் வராது தடுத்து இந்நோய் ஏற்படாது தடுப்பதுமல்லாது ஏற்பட்ட பின்பும் மருந்து போல் செயல்பட்டு இலகுவில் குணப்படுத்தும் அபார சக்தி வாய்ந்தது என்றால் மிகையாகாது. மேலும் இவ் வாசனம் பசுவைப் போன்று பெருமையை யும் அமைதியையும் நோயாளர்களுக்கு ஏற் படுத்தும். கோபம் குறைந்து மன அமைதி ஏற்பட உதவும். கோமுகாசனம் மூட்டு வலி யால் பாதிக்கப்பட்ட மூட்டுக்களை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வரும் திறன் மிக்க ஆசனமாகும். (Restorative Pose) இவ்வா சனம் பாதிக்கப்பட்ட மூட்டுக்களில் நெகிழ்வுத் தன்மையை (Flexibility) ஏற்படுத்தி எளிதாக நடமாட உதவும். கை, கால் எலும்புகளுக்கு பலத்தையும் நல்ல சக்தியையும் கொடுப்பது மல்லாது நரம்புகளையும் வலுவூட்டும். இத னால் வலி அகன்று விடுவதோடு நோயாளி யின் மன உளைச்சலும் அகன்றுவிடும்.
இவ்வாசனத்தில் கை விரல்களைக் கோர்த் துக் கொண்டு தலை, முதுகு இடுப்பு முதலி யன நேராக இருப்பதால் முதுகெலும்பு நன்கு இழுத்து விடப்படும். (Stretched) இதனால் கூன் முதுகு அகலும், சிலரின் முதுகெலும்பில் இ அல்லது 'கு' போன்ற வளைவு கானப்
Tri-El.
HH SLSLSLSLS S S S S S S S S S S S S LS
 
 
 
 
 
 
 
 
 

பட்டு அவர்களின் தோற்றத்தையே அவலட்ச னப்படுத்திவிடும். இதனால் இளம் ဓါUဧး၊ – ளின் மண வாழ்க்கையே பாதிக்கப்படும். இந் நோயை ஸ்கோலியோசிஸ் (Scoliosis) அழைப்பர் முதுகெலும்பில் ஏற்பட்ட வளைவு கள் நரம்புகளை அழுத்துவதால் அவர்கள் வாழ் நாள் பூராகவும் தாங்க முடியாத வலியுடன் நடைப்பினமாக வாழும் நிலை ஏற்படுகிறது. இவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகு வதால் பல்வேறு மனநலக் கோளாறுகளால் தாக்கப்படுவர். ஆங்கில மருத்துவத்தில் இதற்கு மருந்து இல்லை. தற்போது சத்திர சிகிச்சை மூலம் வளைவை நிமிர்த்தும் {ւքճմID நடைமுறையிலுள்ளது. இது நூறு வீத வெற்றி யைக் கொடுக்காது இலட்சக்கணக்கில் பணம் ஆவின் விரயமாகும். இதற்கு (ஒரேயொரு மருந்து கோமு காசனமாகும் என்றால் வியப் பாக வி ருக்கும். பிறப்பு முதல் இவ்வா றான நோயுடன் துயருற்ற முப்பது வயது இளம் பெண் உள்நாட்டிலும் இந் தியாவிலும் சிகிச்சை பெற்று பூரண குணம் கிடைக் காது என்னிடம் வந்தார். ஒரு மாத குறுகிய கால யோகா சிகிச்சை மூலம் நோய் பூரணமாக குணமடைந்ததை சுகவாழ்வு வாசகர்கட்குத் தெரியப்படுத்துவதில் மகிழ்ச்சி படைகின்றேன். 著 கோடான கோடி இரசிகர்களின் இதயத்தைக் கொள்ளை கொண்ட சர்வதேச உலகக் கிண் ெ னத் தொடர் தற்போது நடைபெறுகிறது. அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா அணி வீரர் கள் மிகவும் திறமையாக விளையாடும் இரகசி யம் அவர்கள் கோமுகாசனம் உட்பட்ட யோ காப் பயிற்சியில் கிரமமாக ஈடுபடுவதேயா கும். கோமுகாசனம் விளையாட்டு வீரர்க |- இருக்கு உடலுறுதியையும் உள உறுதியையும் அதிக சக்தியையும் கொடுக்கும். முதுகெலும் பும், மூட்டுக்களும் நெகிழ்வாக இருக்க உதவு வதால் நன்கு குனிந்து நிமிர்ந்து, பாய்ந்து

Page 18
பின்னால் ஓடி மிகவும் திறமையாக விளையாட ஏதுவாகவிருக்கும். எலும்புகளின் இணைப்பில் கிழிசல், தசைப் பிடிப்பு முதுகுப் பிடிப்பு சு ளுக்கு, காயம் முதலியன ஏற்படாது தடுக்கும். மன உளைச்சலை அகற்றும் என்றும் இளமை யைப் பேணுவதால் கிரிக்கெட் வீரர்கள் வயது காரணமாக ஓய்வு பெறும் அவசியம் ஏற்படாது. * கோமுகாசனம் வயிற்றினுள் உள்ள உறுப்புக் களை நன்கு வருடி (Massage) விடுவதால் அவை திறம்படச் செயல்படும். கல்லீர லுக்கு நல்ல அழுத்தம் கிடைப்பதால் அதன் செயல்திறன் அதிகரிக்கும். நன்கு இரத் தோட்டம் பெறப்படுவதால் கல்லீரலில் ஏற் படும் அழற்சி (Ciாohsis) உட்பட பல்வேறு நோய்கள் குணமடையும் கல்லீரல் உடலின் கழிவுப் பொருட்களை அகற்றும் தொழிற் சாலை போன்று செயல்பட்டு உடலிலுள்ள கழிவுகளை அகற்றி ஆரோக்கியத்தைப் பேணும். F 55T), GRISTILLI si, ITL"u LG LI965) போதிய இன்சுலின் சுரக்கப் படாமை காரணமாகவே நீரிழிவு நோய் ஏற்படுகி றது. கோமுகாசனம் கனை யச் சுரப்பியை நன்கு அழுத்திப் போதிய அளவு இன்சுலினைச் சுரக்கத் தூண்டும். இதனால் நீரிழிவு எளிதில் குணமடையும். * சிறுநீரகத்தைத் தூண்டி திறம்படச் செய லாற்ற உதவும். சிறுநீரகத்தில் கல் ஏற்படாது தடுக்கும். * அடிவயிற்றுக்கு அதிக பலத்தையும், நெகிழ்
வுத் தன்மையையும் கொடுக்கும். *அடி வயிற்றிலுள்ள பால் சுரப்பிகளும், உறுப்புக்களும் நன்கு தூண்டப்படுவதால் பாலியல் குறைபாடுகள் அகலும். ஜனனேந் திர உறுப்புக்களின் திறன் அதிகரிக்கும். துரி தஸ்கலிதம், விந்து இழப்பு வெள்ளைப்படு தல் போன்ற குறைபாடுகள் அகலும், மேகக் கிரந்தி (Syphilis) போன்ற பால்வினை தொற்று நோய்கள் குணமடையும், பாலு ணர்வு சார்ந்த நரம்புகளைப் பலப்படுத்துவ தால் ஆண்மை மற்றும் பெண்மைக் குறை பாடுகள் அகலும்.
 
 
 
 

* நரம்பு மண்டலம் முக்கியமாக பாலுணர்வு சம்பந்தமான நரம்புகள் நன்கு தூண்டப்ப (6)լE. * இடுப்பு வலி அகலும்,
.r__ | * ஜீரணம் நன்கு நடைபெறும் மலச்சிக்கல்
அகலும், மூலம் (Pies) குணமடையும். * நெஞ்சு நன்கு விரிவடைவதால் நுரையீ ரலின் (Lungs) கொள்ளளவு அதிகரிக்கும். நுரையீரல் பலம் பெறும். இதனால் ஆஸ்து மா, நியுமோனியா போன்ற நுரையீரலுடன் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படாது. ஆழ மாக மூச்சுவிட உதவுவதால் அதிக அளவு பிரான சக்தி (Vital Energy) சென்றடைந்து உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். * மூத்திரக் கோளாறுகளை (Urine Infections)
குணப்படுத்தும். * குடல் இறக்கம் (HEInia) குணமடையும். * விதை வீக்கம் அகலும், * வாதம் சம்பந்தமான நோய்களைக் குணப்ப
டுத்தும். * முதுகெலும்பிலுள்ள ஆதார சக்கரங்களை முக்கியமாக மணிபூரகத்தைத் தூண்டி ஆன்
மீக உணர்ஒவ மேம்படுத்தும். ஐம்புலன்கள் அடங்க உத * الي
ճւ լճ,
* இருதயத்தைப் பலப்படுத்தும், * மன உளைச்சல் அகலும், * தூக்கமின்மை (Insomnia) நோய் குணமடை
யும். * இரத்தோட்டத்தை சீர்படுத்தும் * உடல், உள நோய்கள் அகலும், * தோள்பட்டை ஏற்ற இறக்கத்தை சீர் செய்
யும். * உடலிலிருந்து பிரான சக்தி வெளியேறுவ
தைத் தடுக்கும். * உடற் பருமனைக் குறைக்கும். * (pg Latie) Lih Sligg sel (Massaged)
பலனைக் கொடுக்கும். * தோலின் ஆரோக்கியம் பேணப்படும். * தலைவலி அகலும், * கூன் முதுகு நிமிரும். * காலில் ஏதாவது முறிவு ஏற்பட்டால் விரை
வில் ஒட்டிவிட உதவும். * மூளைக்கு அதிக இரத்தம் சென்றடைவதால்
9 ஏப்ரல்-2011

Page 19
SS மன அமைதி அதிகரிக்கும். * மூட்டுவலிக்கு (Arthritis) சிறந்த ஆசனம், * இடுப்பு மற்றும் தொடைகளில் உள்ள அள வுக்கு அதிகமான தசையைக் குறைக்கும். பிரசவத்தின் பின் பெண்களின் வயிற்றில் தொப்பை போடுதல் தவிர்க்கப்படும். ஏற் பட்டால் குறையும். * மணிக்கட்டு மற்றும் கைவிரல்களின் மூட்
டுக்களைப் பலப்படுத்தும். * கை கால், தொடை, புட்டம், கெண்டைக் கால், தோள்பட்டை, முதுகு போன்றவற்றின் தசைகள் நன்கு வலுவடையும், * EITETI fletogotë tijLLSlatit (Erdocrine Glands) நன்கு தூண்டிவிடப்படும். நாளமில்லாச் சுரப்பிகளின் சீர்கேடு காரணமாகவே பல் வேறு நோய்கள் ஏற்படுகின்றன. * மூட்டுகளில் ஏற்படும் வலிகள் அகலும். * பெண்களின் மார்பழகை அதிகரித்து இலட்சுமிகரமான தோற்றத்தைக் கொடுக் கும். * மாணவர்களின் ஞாபக சக்தியை அதிக
ரிக்கும். * முதுமையில் ஏற்படும் கூன் விழுதல்,
முகத்தில் சுருக்கம் ஏற்படுதல் போன்ற பிரச்சினைகளைத் தடுத்து முதுமையிலும் இளமையுடன் வளமாக - חש35Eu-פ משחEu
#
உடல்நிலை விரிப்பின் மீது கால்களை நீட்டி அமரவும். வலது காலை மடித்து இடது தொடையின் கீழ் வைக்கவும். இடது காலை மடித்து வலது தொடை மீது வைத்து வலது பாதத்தை இடது தொடையின் பக்கத்தில் தரை மீது படியும்படி வைக்கவும். நன்கு நிமிர்ந்து உட்கார்ந்து இடது கையை தலைக்கு மேல் உயர்த்தி முழங் கையை மடித்து கையை முதுகுக்குப் பின்புறம் கொண்டு வந்து முதுகைத் தொடவும். வலது கையை சாதாரணமாகப் பின்புறம் கொண்டு வந்து இடது கை விரல்கள் நான்கையும் பிடிக்க முயற்சிக்கவும். இரண்டு கைகளின் விரல்களை இணைத்துக் கொழுவிப் பிடித்தவாறு இழுக்க வும், சாதாரண மூச்சில் இந்த நிலையில் கண் களை மூடி 30 எண்ணும் வரை இருக்கவும். நன்கு பழகிய பின் ஐந்து நிமிடங்கள் வரை இருக்கலாம். இது போன்று கால்களையும் கைக ளையும் மாற்றி மாற்றி செய்யவும். இரண்டு தட வைகள் செய்ய முடியும், புஜம் காதோடு படும்
ஏப்ரல்-2011
 
 
 
 
 
 
 
 

படி தலை நிமிர்ந்து இருக்க வேண்டும். எந்தக் கால் முழங்கால் மேல் இருக்கிறதோ அந்த பக்க
கையையே தலைக்கு மேல் உயர்த்தி மடித்து
செய்ய வேண்டும்.
ஒரு புறத்திற்கும் மறு புறத்திற்கும் கைவிரல் களைப் பிடிப்பதில் வித்தியாசம் யாவருக்கும் ஆரம்பத்தில் இருக்கும். தொடர்ந்து பழகிவர EFLDLDT5ED,
மூச்சு நிலை கைகளை மேலே உயர்த்தும் போது மூச்சை ஆழமாக இழுக்க வேண்டும். ஆசனத்தில் இருக் கும்போது ஆழமாக இழுத்து வெளிவிட வேண் டும். கைகளை மீண்டும் கீழே கொண்டுவரும் போது மூச்சை வெளிவிடவேண்டும்.
மனநிலை முதுகெலும்பு நன்கு நிமிர்ந்து இருக்கிறது. நுரையீரல் நன்கு விரிந்திருப்பதால் அதி கபட்ச பிராணவாயுவும் பிரான சக்தி
நினைக்க வேண்டும். கை, கால் சகல மூட்டுக்களும் பயிற்சி பெறுகின்றன. உடலினுள் உள்ள72 ஆயிரம் நரம்புக ஞம் நன்கு இழுபட்டு பயிற்சி பெறுகின் றன. உடல் முழுவதும் பிடித்துவிடப்படு கிறது (Massaged) என நினைக்க வேண்
டும்.
கை, தோள்பட்டை இணைப்பு நழுவி கழன்று விடும் தொந்தர வுள்ளவர்கள் இவ்வாசனத்தைத் தவிர்க்க வேண்டும். கெண் டைக்காலில் முறிவு ஏற்பட்டோரும் முழங்கால் மற்றும் புஜத்தில் காயம் ஏற்பட்டோரும், கழுத்து மற்றும் தோள்பட்டை உபாதையுடை யோரும் இவ்வாசனத்தை செய்யக்கூடாது. இரத்த மூலமுடையோர், கர்ப்பிணிகள், இருதய நோயாளர்கள், அதியுயர் இரத்த அழுத்தமுடை யோர் இவ்வாசனத்தை தவிர்க்க வேண்டும் ஆ ரம்பகட்ட இருதய நோயாளர்கள் மற்றும் உயர் இரத்த அழுத்த நோயாளர்கள் நீண்ட நேரம் மூச்சை அடக்காமல் செய்யலாம்.
சுகவாழ்வு வாசகர்களின் பல வேண்டுகோ ளுக்கிணங்க மட்டக்களப்பில் புதிய யோகா பயிற்சி நெறி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலவச மாக நடாத்தப்படும் இப்பயிற்சி நெறியில் பங் குபற்றும் ஆர்வமுடையோர் 065 2222547 இலக்க தொலைபேசியில் தொடர்பு கொள்ள
யும் அதனுள் செல்கின்றன என
ܒ

Page 20
விஞ்ஞானப் புனைகதை\
னக்கு மிக அருகில் திடீரென ஒரு அந்நியனின் பிரசன்னமும் அந்
லும் சாராவை அதிர்ச்சிக் குள்ளாக்கி அவளை ஒரு நிமிடம் நிலை தடுமாற வைத்தது. அவள் சுதா களித்துக் கொண்டு தன் கையிலிருந்து நழுவ விட்ட முட் கரண்டியை எடுப்ப தற்குள் ஜனாதிபதி வில்கின்சனே தன் காலடியில் கிடந்த அதனை எடுத்து மேசை மீது வைத்தார். | சில கணங்கள் அங்கே மெளனம் நிலவி |யது. அவளது அதிர்ச்சியடைந்த முகத்தை
பார்த்து புன்னகைத்தார் ஜனாதிபதி. | "உன்னை மிகுந்த துணிச்சல் மிக்கவள் என்று உன் பணிப்பாளர் விதந்துரை செய்தி
தக் கரகரத்த கட்டைக் குர
 
 
 
 

ருந்தார். இந்த சின்ன அதிர்ச்சிக்கே மருண்டு (ELT"LTElu."
உண்மையில் இந்த சின்ன விடயத் துக்கே தான் அதிர்ச்சியடைந்தது | கண்டு சாராவுக்கு வெட்கமாகத்தான் இருந்தது. அதற்கான பிரதான காரணம் ஜனாதிபதியின் $teז பிரசன்னம் அல்ல. அன்று காலை நிகழ்ந்த ஒட்டு மொத்தமான நிகழ்வுகளுமே அவ ளுக்கு பிரமிப்பூட்டுவதாகத்தான் இருந்தது. ஜனாதிபதி தன்னைச் சந்திக்க அழைப்பு விடுத்திருக்கிறார் என்ற விடயமே முதலில் அதிர்ச்சியைத் தந்தது. அதன் பிறகு அவள் (GluCTGGTGITT LIDTG filsama Gleði தான் அந்த சந்திப்பு நிகழும் என்று நினைத்தாள். அது அப்படி இல்லை என்றதும் இரண்டாவது அதிர்ச்சி ஏற்
JT-I

Page 21
பட்டது. இப்போது ஜனாதிபதியின் இந்த சடு தியான பிரசன்னம் மற்றுமொரு அதிர்ச்சியை ஏற்படுத்தியதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை.
இப்படி எதிர்பார்க்காத சம்பவங்களையும் |திருப்பு முனைகளையும் ஏற்படுத்தி ஒருவரை அதிர்ச்சியடையச் செய்வது ஒரு வகையில் மூளைச் சலவை செய்வதாகும். அமெரிக்க இரகசிய உளவுப் படையினர் இத்தகைய தந்தி ரங்களை செய்து எதிரிகளை தம்வசம் வளைப் பது வழமையானதுதான். ஆனால் தன் மீது ஏன் இத்தகைய உத்திகளைப் பயன்படுத்த வேண்டும். தன்னால் இவர்களுக்கு என்ன ஆக வேண்டியுள்ளது. சாராவுக்கு இன்னமும் புரியவில்லை. ஆனால் அவளால் பின்வாங்க முடியாது என்பது மாத்திரம் நிச்சயமாக அவ ளூக்குப் புரிந்தது. இது நன்கு திட்டமிடப் பட்ட ஒரு சந்திப்பு என்பதும் அவளுக்கு புரிந் | .
அவர்களுக்கிடையில் நிலவிய மெள னத்தை ஜனாதிபதியே முதலில் கலைத்தார்.
"என்ன சாரா. உன்னைப் போல் ஒரு விண்வெளி விஞ்ஞானியை அமெரிக்க ஜனா திபதி ஏன் அழைத்துப் பேச வேண்டும் என்று நினைக்கிறாய். அப்படித்தானே?"
சாராவிடம் இருந்து எந்த பதிலும் வர வில்லை. ஜனாதிபதியே தொடர்ந்து பேசி னார். "நீ உன்னை குறைத்து மதிப்பீடு செய்தி ருக்கிறாய் சாரா, உன்னைப் போன்ற விஞ்ஞா னிகள் இந்த நாட்டின் மூல வளங்கள் என் பதை நாங்கள் சரியாகத்தான் எடை போட்டு வைத்திருக்கின்றோம். அதனால்தான் இன்று அமெரிக்கா ஒரு பெரும் வல்லரசாக உருவாகி முழு உலகத்தையுமே ஆட்டிப் படைக்கின் றது. நாசா நிறுவனம் உலகெங்கும் இருந்து உன் போன்ற இணையற்ற விஞ்ஞானிகளை தன்வசம் ஈர்த்து தனது செயற்பாட்டுக்குப் பயன்படுத்திக் கொள்கின்றது. மறுபுறத்தில் நோக்கினால் உங்கள் நாட்டில் நீங்கள் இருந்தி ருந்தால் உங்களுக்கும் பிரயோசனமில்லை. உங்கள் நாட்டுக்கும் பிரயோசனமில்லை"
ஜனாதிபதி பேசப் பேச சாராவுக்கு சில உண்மைகள் புரிவது போல் மனசுக்குப் பட்
ஏப்ரல் 2011

டது. உலகெங்கும் இருந்து தத்தமது நாடு களை விட்டு அமெரிக்கா வரும் பல்துறை சார்ந்த மூளைசாலிகள்தான் அமெரிக்க நாட்டை வளங்கொழிக்க செய்வதுடன் முன் னேற்றத்துக்கான தூண்களாகவும் இருக்கின்ற চিয়া,
ஜனாதிபதி சாராவை அழைத்துச் சென்று பேசுவதற்கு வசதியாக எதிரும் புதிருமாக இரண்டு விசாலமான குஷ்ன் ஷோபாக்களைக் காட்டி சாராவை அமரச் செய்து தானும் அமர்ந்து கொண்டார்.
'சாரா. என்னதான் நீ ஒரு விஞ்ஞானியாக ஒரு வட்டத்துக்குள் தொழில் புரிபவளாக இருந்த போதும் நாட்டு நடப்புக்களை அறியா தவள் அல்ல. நாஸா நிறுவனமும் சி.ஐ.ஏ. போன்ற அமைப்புக்களும் நாட்டின் வருமா னத்தை பெருமளவில் விழுங்கி வருவதாக வும் அவற்றால் பிரயோசனம் இல்லை என் றும் நாட்டின் நலன்புரி விடயங்களுக்கு வரவு - செலவுத் திட்ட ஒதுக்கீடு போதவில்லை என்றும் எதிர்க்கட்சிகளும் பத்திரிகைகளும் விமர்சித்து வருகின்றன. ஆதலால் அடுத்து வரும் தேர்தலை சந்திப்பது சிரமமானதாகத் தான் இருக்கும். இத்தகைய நிலையில் நாஸா போன்ற நிறுவனத்தின் மீது மக்கள் நம்பிக்கை கொள்ளும் வகையில் அது பாரிய ஒரு கண்டு பிடிப்பில் வெற்றி கண்டுள்ளது என்று அறி விப்புச் செய்ய வேண்டும்" ஜனாதிபதி ஒரு வியப்புக்குறியுடன் தன் பேச்சை நிறுத்தி சாரா வின் முகத்தையே அவதா னித்துக் கொண்டிருந்தார்.
疊 * 量 Tஸா நிறுவனம் ஒன் றையுமே கண்டுபிடிக்காமல் எப்படி எதையோ கண்டுபி டித்துள்ளது என அறிவிப்ப அதிபர் 3 தென சாராவுக்குப் புரியவில்லை. எனினும் அவள் ஜனாதிபதியின் பேச்சைக் கூர்ந்து கவ1 னித்துக் கொண்டிருந்தாள். சாரா தன்னையறி யாமலே ஏதோ ஒரு சதி முயற்சிக்குள் தள்ளப் படுகிறாள் போல் உணர்ந்தாள்.
ஜனாதிபதியால் அவள் மனதில் என்னவித மான எண்ணங்கள் ஓடுகின்றன என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.
-

Page 22
'இது என்ன ஒரு நாடகம் நடப்பது போல் தெரிகிறதே என நினைக்கிறாயா சாரா. ஆம் ஒரு வகையில் அப்படித்தான். ஆனால் இது தவறான நாடகம் அல்ல. எல்லாம் நம் எதிர் கால அரசியல் இருப்புக்கான ஏற்பாடுகள் தான், நாஸா ஏதோ விஞ்ஞான முக்கியத்துவம் மிக்க விடயமொன்றை கண்டுபிடித்துள்ளது என்பது உண்மைதான். நான்தான் அதனை
உடனே அறிவிக்க வேண்டாமென்று கூறி யுள்ளேன்.அதனை உரிய நேரத்தில்தான் அறி
விக்க வேண்டும். அதற்கு முன் அவர்கள் கண்டுபிடித்திருப்பது எந்த அளவுக்கு நம்பகத் தன்மையானது என்பதை |உறுதி செய்ய வேண்டும். இதற்குத்தான் உன் உதவி தேவைப்படுகின்றது சாரா." என்று நிறுத்தினார் ஜனாதிபதி.
 

நாஸா நிறுவனம் வரலாற்றில் பல சாதனை மிக்க கண்டுபிடிப்புக்களை செய் துள்ளது என்பது உண்மைதான். ஆனால்
அதைவிட பெரிய விடயங்கள்தான் அதன் தோல்விகளும் வருடாந்த செலவுகளும், அண்மைக் காலத்தில் நாஸா நிறுவனம் "புவி அவதானிப்பு Gjeog)LLShetiTETeli)"' திட்டமொன்றை செயற்படுத்தியிருந்தது. நா ஸ்ா நிறுவனம் மிகப் பெருஞ் செலவில் (4 பில்லியன் டொலர்கள்) ஈடுபட்டிருக்கும் இறு
தித் திட்டம் இ வாகும். இத்திட்டத்தின்படி ஐந்து பாரிய செய் மதிகள் ஒன்றில் ஒன்று இணைந்தபடி வின் னில் வலம் வந்தபடி புவிக் கோளத்தை இடைவிடாமல் அவதானித்துக் கொண்டிருக் கும் குறிப்பாக புவியின் காலநிலை மாற்றங் கள், ஓசோன் படையில் ஒட்டை மேலும் விரி வடைந்து செல்கின்றதா? துருவத்தின் பனிப்
ultri-foil

Page 23
பாறைகள் கரைகின்றமை, உலகளாவிய வெப் பம் அதிகரித்தல், பச்சை வீட்டு வாயுத் தாக் கம், மழைக் காடுகளின் அழிவால் ஏற்படும் தாக்கம் போன்றன தொடர்பான தகவல்கள், தரவுகள், புள்ளிவிபரங்களைத் திரட்டுதலும் அவற்றை பகுப்பாய்வு செய்து சூழலியல் விஞ்ஞானிகளுக்கு உதவுவதுமாகும். எதிர்கா லத்தில் ஆரோக்கியமான புவிக் கிரக மொன்றை திட்டமிட்டு உருவாக்குவதே மேற் படி புவி அவதானிப்புத் திட்டத்தின் உயரிய நோக்கமென முன்பு இத்திட்டத்தை ஒரு பத்தி ரிகையாளர் சந்திப்பின்போது பிரகடனப்ப டுத்தி நாஸா நிறுவனம் பீற்றிக் கொண்டது.
ஆனால் நாஸ்ாவின் துரதிர்ஷ்டங்கள் தொ டர்ந்தன. இத்திட்டமும் ஒரு வெற்றிகரமான திட்டம் என்று கூறிவிட முடியாது. பல கன னிகள் தவறிழைத்தன. செய்மதிகள் வின் னில் முட்டிச் சிதறின. ஆயிரக்கணக்கான, மில்லியன், பில்லியன் டொலர்கள் எரிந்து தீய்ந்து விண்ணிலேயே சாம்பலாயின. நாஸா வின் பல உள்விவகாரங்கள் மூடி மறைக்கப் பட்டாலும் ஊடகங்கள் அவற்றைக் கிண்டி அம்பலப்படுத்தத்தான் செய்தன. இன்னமும் ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை சாராவுக்கு புதிராகத்தான் இருந்தது. மகா பெரிய நாஸா நிறுவனத்தின் கண்டுபிடிப்பொன்றை சரியா பிழையா என்று தன்னால் எப்படி உறுதி செய்ய முடியும் என்று அவளால் நம்ப முடிய வில்லை. அவள் என்ன சொல்வதென்று தெரி யாமல் ஜனாதிபதியையே பார்த்துக் கொண்டி | ருந்தாள்.
'உன் குழப்பம் எனக்குப் புரிகின்றது சாரா, ஏற்கனவே நான் நாஸா சாராத ஒரு விஞ்ஞா னிகள் குழுவை அனுப்பி சகல தரவுகள், புள்ளி விபரங்களையும் ஆராயப் பணித்திருக் கிறேன். நீ செய்ய வேண்டியதெல்லாம் அந்த தரவுகளையும், புள்ளிவிபரங்களையும் மீள் உறுதி செய்ய வேண்டியது மட்டும்தான்"
அதன் பிறகு ஜனாதிபதி வில்கின்சன் சாரா வுடன் எதைப் பற்றியும் விவாதிக்க விரும்ப வில்லை. இது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு முடிந்து போய்விட்ட விடயம் என்பதை சாரா உணர்ந்தாள்.
இதில் அவளது சம்மதம், சம்மதமின்மை என்பது ஒரு பொருட்டல்ல என்பதும் விளங்கி யது. அவளுக்கு முதன் முறையாகத் தன்

தொழிலின் மீது விரக்தி ஏற்பட்டது. நாஸா என்ன வகையான கண்டுபிடிப்பைச் செய்தி ருக்கின்றது என்பது தொடர்பில் ஜனாதிபதி கோடிட்டுக் காட்டக்கூட இல்லையாதலால் இதில் ஏதோ மர்மம் சூழ்ந்திருப்பதாகப் பட் 나-l,
ஜனாதிபதி இறுதியாக ஒரு விடயத்தைக் கூறினார். "இது தொடர்பான அறிவுறுத்தல் களை உனது பணிப்பாளர் மைக்கல் ரொ பர்ட்ஸ் வழங்குவதுடன் நீ வடதுருவம் போவ தற்கான ஏற்பாடுகளையும் செய்து கொடுப் பார். விசயம் பரம ரகசியமாக இருக்க வேண் டும். இது வெளியில் தெரிந்தால் அதன் முழுப் பொறுப்பையும் நீயே ஏற்க வேண்டும். குட்லக்."
என்று விடை பெற்றுக் கொண்ட ஜனாதி பதி அவளை கதவு நோக்கி அழைத்துச் சென்று கதவைத் திறந்து விட்டார். அங்கே அவளை முன்பு அழைத்து வந்த சேவகன் அவளை வரவேற்றான்.
"ஏன் ஸ்பூனை ரெண்டா alan Lğ6Friği... ?'
"அரை ஸ்பூன்ல மருந்து சாப்பிடச் சொன்னீங்களே."

Page 24
ஹோமியோபதி மருத்துவ முறை, அலோபதியில் மிகவும் புகழ்பெற்ற மருத் துவர் சாமுவேல் ஹானிமன் அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது என்பது உலகறிந்த
L-GfTG?|s).
ஆரம்பம்
இவர் ஜேர்மன் நாட்டைச் சேர்ந்தவர்.
1755ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி ஓர் எளிய குடும்பத்தில் பிறந்தவர். அதிக புத்திக்கூர்மையுள்ளவர்.
இவர் தந்தை பீங்கான் பொருட்களுக்கு ஓவியம் தீட்டும் தொழிலில் ஈடுபட்டிருந் தார். கடுமையான பொருளாதார நெருக்கடி யில் குடும்பம் சிக்கியிருந்தது. ஹானிமனை பள்ளியில் s படிக்க வைக்க முடியாமல் இன்னல்பட்டார்.
ஹானிமன் தனது 12ஆவது வயதி லேயே கிரேக்க மொழியைக் கற்பிக்கும் திறன் பெற்றிருந்தார். அதன் மூலம் பெற்ற வருமானத்தில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார்.
மருத்துவக்கல்வி படிப்பின் மீது தீராத தாகம் கொண் டிருந்த ஹாணிமனைப் புரிந்து கொண்ட அவரது பள்ளித் தலைமை ஆசிரியர், ஹானிமன் மேற்படிப்பைத் தொடர போதிய பொருளாதார உதவிக்கு வழி செய்தார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

قاشتgفغami.
விவைத்தவ:
1774 இல் ஹானிமன் மருத்துவப் படிப்பு
படிக்க லீப்சிக் நகருக்குச் சென்றார்.
ஹானிமன் மருத்துவ மாணவராக இருக் கும்போதே டிரான்ஸிஸ்வேனியா மாநில
ஆளுநரின் குடும்ப மருத்துவராகப் பணி புரிந்தார்.
1779இல் தனது 24ஆவது வயதில், ஹானிமன் எம்.டி பட்டம் பெற்று, மருத்து வத் தொழிலில் முழு மூச்சுடன் ஈடுபட்டு =

Page 25
பலரின் பாராட்டுக்களைப் பெற்றார்.
திருமணம் 1782இல் ஒரு மருந்துத் தயாரிப்பாளரின் மகளைத் திருமணம் செய்து கொண்டார். ஹானிமனுக்கு 3 பெண் குழந்தைகளும், 2 ஆண் பிள்ளைகளும் பிறந்தனர்.
சேவை நலன் கைராசிக்கார மருத்துவர் என்று பெயர் பெற்ற போதிலும், தனது திறமையைப் பயன்படுத்தி பணம் பண்ண ஒரு போதும் அவர் விரும்பியதில்லை.
இதனால் சரியான பொருளாதார வசதி யின்றி, அவரது குடும்ப வாழ்க்கை இன்னல்கள் நிரம்பியதாக இருந்தது. ஹானிமன் ஒரு மனசாட்சி
மி கு ந் த  ̄ܓ
V
மருத்துவர்.
செய்து வந்த அலோபதி மரு த்துவத் தொழி லில் மகிழ்ச்சி
Lਸ਼
ନୌଞ୍].
அலோபதி மருத் துவம் நோயாளருக்குப் பெரிதும் தீங்கு விளைவிப்பதை அவர் தனது 10 வருட மருத்துவ அனுபவத்தின் மூலமும், தனது கூர்ந்த அறிவின் மூலமும் கண்டறிந்தார். ಆಸ್ತಿ"#॰"
의aum EELITET வேண்டியிருந்த சிகிச்சை முறைகளின் கொடூரமும், நோய் குணமாவதில் ஏற்பட்ட கால தாமதமும், மருந்துகளின் பின்விளைவுகளும் அவர் செய்து வந்த அலோபதி மருத்துவத் தொழிலின் மீது அவருக்கு வெறுப்பை
ஏப்ரல்-2011
ாள
 
 
 
 
 

ஏற்படுத்தி விட்டன.
அதேநேரத்தில் அவரது சொந்த மகன் நோயுற்று, அலோபதி மருத்துவத்தால் குணப்படுத்த முடியாமல் இறந்து (ÈLuTGESTITIGT.
இதனால் இனி, அலோபதி மருத்துவத் தொழிலே செய்ய வேண்டாம் என்று முடிவு செய்து, 1790இல் அவர் தனது மருத்துவத் தொழிலையை கைவிட்டு விட்டார்.
மொழிபெயர்ப்பு ஹானிமன் தனது தாய்மொழி ஜேர்மன் தவிர, ஆங்கிலம், பிரெஞ்சு, இத்தாலி, \கிரேக்கம், ஹீப்ரு, இலத்தீன் மற்றும் ETL TETLI LE) \ வேறு மொழி களில் புலமை
து பெற்றிருந்தார். - இதனால் பல்வேறு மொழிக ளில் வெளிவந்த மருத்துவ நூல்களை மொழி பெயர்த்து அதன் மூலம் குடும்ப வாழ்க்கையைத் தொடர முடிவு செய்தார். மொழிபெயர்ப்பு மூலம் கிடைத்த சொற்ப வருமானமே தனது குடும்ப வாழ்க்கைக்குப் போதும் என திருப்தி கொண்டார்.
தனது மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஹானிமன் 1791 இல் ஒரு நாளில் ஸ்கொட்லாந்து நாட் டைச் சேர்ந்த புகழ்பெற்ற மருத்துவர் வில் லியம் கல்லன் எழுதிய மருந்துகளின் பண்புக் களஞ்சியம்" என்ற நூலை மொழி பெயர்த்தார். அப்போது அதில் சின்கோனா

Page 26
மரப்பட்டையிலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்
tյIIճTEl, காய்ச்சலைக் குணப் படுத்தியதையும், அதற் குக் காரணம் அதன் கசப்புச் சுவை எனவும்
குறிப்பிடப்பட்டிருந்தது.
பரிசோதனை இக்கருத்தில் ஹானி மனுக்கு சற்றும் உடன் பாடு இல்லை. எனவே
அவர் மறுநாள் காலை, முதல் வேலையாக சின் கோனா மரப்பட்டையை கசாயம் போட்டுத் தான்ே அருந்தினார். சற்று நேரத்தில் அவருக்கு மலேரியா போன்ற ஒருவித குளிர் காய்ச்சல் அறிகுறிகள் தோன்றின.
பின் கசாயத்தின் ஒரு சிறு துளியை அருந்தினார். உடனே அறிகுறிகள் மறையத் துவங்கின.
இப்பரிசோதனையை மீண்டும் மீண்டும் தன் மீதும் தன் குடும்பத்தினர் மீதும் பலமுறை நடத்திப் பார்த்தார்.
 
 
 

ஒவ்வொரு முறையும் கசாயத்தை அதி களவில் அருந்தும் போது குளிர் காய்ச்சல் அறிகுறிகள் தோன்றுவதையும் பின் மிகச் சிறு அளவில் அருந்தும் போது அந்த அறி குறிகள் மறைவதையும் அனுபவபூர்வமாக அறிந்து கொண்டார்.
இதிலிருந்து தான் ஓர் உண்மை அவ ருக்குப் புலப்பட்டது.
எந்த மருந்து அதிகளவில் உட்கொள் ளும் போது ஒரு நோயை உண்டு பண்ணு கிறதோ, அந்நோய் வந்தால் அம்மருந்தை குறைந்தளவில் கொடுக்கும் போது அந் நோயை அது குணப்படுத்துகிறது.
இந்த ஒத்த விதியை அடிப்படையாகக் கொண்டு 1798 இல் அறிவியல் ரீதியான ஹோமியோபதி மருத்துவ முறையை ஹானிமன் உலகிற்கு அறிமுகப்படுத்தி STIT,
ஹோமியோபதி மருத்துவத்தை அவர் மக்களிடையே பரப்பும் போது பல்வேறு இன்னல்களையும் தடைகளையும் சந்திக்க நேர்ந்தது. எனினும் சற்றும் மனந்தளராமல் தனது நல்ல முயற்சியைத் தொடர்ந்தார்.
ரப்ரங்-11

Page 27
ஆர்கனான் பின்பு 1810இல் ஹோமியோபதி மருத் துவ முறை பற்றிய தனது முதல் தத்துவ வழிகாட்டி நூலான ஆர்கனானை" (Organ0n) மருத்துவ உலகிற்கு அளித்தார். இத் தத்துவ வழிகாட்டி நூலை மருத்துவத் துறையின் வளர்ச்சிக்கேற்ப அவர் ஆறு முறை மாற்றியமைத்தார். முதல் 5 பதிப்புகள் அவர் வாழ்நாளிலேயே பதிப்பிக் கப்பட்டன. அதன் ஆறாவது இறுதிப் பதிப்பு அவர் இறந்த பிறகு வெகுநாட்கள் கழித்துத்தான் பதிப்பிக்கப்பட்டது.
கிறிஸ்தவ மதத்தினருக்கு எவ்வாறு பைபிள் வாழ்க்கை வழிகாட்டி நூலாக விளங்குகிறதோ அதைப்போல உலகெங்கு முள்ள ஹோமியோபதியர்களுக்கு ஆர்க னான் ஓர் அடிப்படை மருத்துவ வழிகாட்டி நூலாக விளங்குகிறது.
டைபாயிட்காய்ச்சலுக்கு முடிவு 1810இல் ஐரோப்பாவில் கொள்ளை நோயாக பரவிய டைபாயிட் காய்ச்சலை ஹோமியோபதி சிகிச்சை மூலம் கட்டுப் படுத்திய பின்னரே ஹோமியோபதியின் புகழ் ஐரோப்பா முழுவதும் பரவத் தொடங்கியது. 1821இல் 65 வெவ்வேறு மருந்துகளை சின்கோனா மரப்பட்டை யைப் போல நிரூபணம் செய்து முதல் ஹோமியோபதி மருந்துகளின் பண்புக் 5,6ITé55u-1565 (Materia Medica Pura) ஹானிமன் வெளியிட்டார்.
1831இல் ஐரோப்பாவை கதிகலங்க வைத்த ஆசிய கொலரா கொள்ளை நோயை ஹோமியோபதி மருத்துவ சிகிச்சை மூலம் குணப்படுத்தினார்.
காம்பர், குப்ரம், மெட்டாலிகம் மற்றும் வெராட்ரம் ஆல்பம் ஆகிய 3 ஹோமியோ பதி மருந்துகளைக் கொண்டு கட்டுப்பு டுத்தி 98 சதவீத வெற்றியை அளித்தார்.
Tri
 

ஆனால் அன்று இருந்த அலோபதி மருத் துவ சிகிச்சையால் வெறும் 41 சதவீதம்
மட்டுமே குணமடைய வைக்க முடிந்தது. இதனால் ஹோமியோபதியின் புகழ் உலக மெங்கும் பரவியது.
இறுதிக்காலம் இவ்வளவு சிறப்புமிக்க ஹோமியோபதி மருத்துவ முறையை உலகிற்கு அளித்த மருத்துவர் ஹானிமன் 1843ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் நாள் தனது 88ஆவது வயதில் இந்த உலகை விட்டுப் பிரிந்தார்.
அவரது கல்லறையில் நான் வீனே வாழவில்லை" அதாவது, "I all not lived in waii என்று வரலாற்றுக் காவிய பொன்மொழி பொறிக்கப்பட்டிருந்தது.
"நீதங்கத்தைக் கடத்தியதில
FOLGTGGT LOLLIT? ' "
"ஆம 里量 "எத்தனை கிலோ தங்கத்தைக் கடத்தினாய்?"
"அவள் TL 5:ಅತ್ತ್ ' "گه= rrعیت 6:57 ܓ *
யாதுங்க 5ܓܠ

Page 28
ਈ.)। குழந்தைகளுக்கு ஏற்ப டும் முக்கியமான நோய்களில் ஒன்று வயிற்றுப்போக்கு ஆகும். இதனால் குழந்தை ஓயாமல் அழுது கொண்டே இருக்கும். இவ்வாறு குழந்தை தொடர்ந்து அழுது கொண்டிருப்பின் தாய்மார் கள் உரம் விழுந்துவிட்டது என்று கூறி சேலையின் நடுவே போட்டு இரண்டு முனைகளையும் தூக்கிப் பிடித்துக் கொண்டு அப்படியும், இப்படியும் ஆட்டுவார்கள்.
இன்னும் சில பேர் வயிற்றில் குடல் விழுந்திருக்கிறது. அதனால்தான் குழந்தை அழுகிறது என்று கூறி வயிற்றில் குடல் தட் டுவார்கள், இன்னும் சிலரோ அப்போதைக்கு திடீர் மருத்துவராக மாறி ஒரு வழி பண்ணி விடுவர். இது போன்ற காரணங்களால் குழந் தைக்கு வயிற்றுப்போக்கு நிற்காதது மாத்திர மன்றி தேவையற்ற பிரச்சினைகள் குழந் தைக்கு ஏற்பட்டு மேலும் பல உபாதைகளில் கொண்டுபோய் விடும்,
ஒரு குழந்தை வயிற்றுப் போக்கால் அழுகிறது என் றால் அதற்கான காரணம் யாது? அதை எவ்வாறு நிவர்த்திக்கலாம்? மீண்டும் வராமல் எவ்வாறு தடுப்பது? போன்றவற்றை மருத்துவர் ஒருவரால் மாத்திரமே
 
 
 
 
 
 
 
 
 
 

farronoea Children ಜ್ಷಣ QlFSTSIT
வயிற்றுப்போக்கு என்றால் என்ன?
ஒரு குழந்தை நாளொன் றில் மூன்று தடவைக்கு மேல் தண்ணி, தண்ணியாக மலங்
கழிப்பின்
வயிற்றுப் போக்கு =
எனப்படுகிறது. Dr. 5 IL n.5J, MOU55 mu
B.U.M.S. PGDHRM (UK)
சீதபேதி என்பது
GIFTIGT
அதே திரவத் தன்மையுடன் இரத்தம் மற் றும் சளி போன்ற தன்மைகளோடு மலம் கழிப்பதே சீதபேதி எனப்படுகிறது. இதனால் எவ்வகையான பாதிப்புகள் ஏற்ப I ETr
அடிக்கடி திரவமாக மலம் கழிப்பதால் உட லில் நீரினளவு குறைவதோடு சோடியம், பொட்டாசியம் போன்ற உடலுக்குத் தேவை யான தாதுப் பொருட்களும் குறைந்து போ கும். இதனால் குழந்தை சோர்வடைவது மாத்திர மன்றி உரிய நேரத்தில் கவ னிக்கப்படாதுவிடின் மர னம் கூட சம்பவிக்கலாம்.
ரப்ரங்-E011

Page 29
அதிகமான வயிற்றுப்போக்கின் அறி இ குறிகள் எவை? 1. தோல் சுருங்குதல் 2. கண்களில் குழி விழல் 3. உமிழ்நீர் குறைந்து நாக்கு வரண்டு
போதல் 4. குழந்தை சோர்வடைதல் 5. சுய நினைவில் மாற்றம் எவ்வகையான காரணங்களால் 12 வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது? இவை முக்கியமாக பல்வேறு பட்ட கிருமிகளால் ஏற்படுகி ன்றன.
2-5Ty600Tin Tof :
ரோட்டோ வைரஸ் அடினோ வைரஸ் இ.கோலை சிக்கல்லோ கொலொரா டைபொய்ட் பக்ரீறியா அமீபியாஸிஸ்
8. வயிற்றுப் புழுக்கள் இதனை அறிந்து கொள்வதற்கான வழி முறைகள் எவை?
மலத்தைப் பரிசோதிப்பது, தாதுப் பொருட்களின் அளவை அறிவது, சிறுநீர்ப் பரிசோதனை மூலம் இதனை அறிந்து கொள்ளலாம். இதற்கான மருத்துவத் தீர்வு என்ன?
ஜீவனி (ORS) எனப்படும். சோடியம் 3.5 gL, சிட்ரேட் 29gL, பொட்டாசியம் 15 துL, குளுக்கோஸ் 20 g/L, நீர் 1 லீட்டர் கொண்ட உப்புக் கரைசலைக் கொடுக்க வேண்டும்.
அரிசி வறுத்து அதன் கஞ்சியைக் கொடுக் கலாம். ORS எவ்வாறு கொடுக்கப்பட வேண்டும்?
முதல் நான்கு மணி நேரத்திற்கு 75mlkg எடை உப்பு சர்க்கரைக் கரைசலைக் கொ டுக்க வேண்டும். பின் ஒவ்வொரு முறையும் கொடுக்க வேண்டும். இந்தக் கரைசலை வீட்டில் தயாரிக்கலாமா?
நிச்சயமாக, சீனி 40g, உப்பு 4g, தண்ணீர் 1லீட்டர் கலந்த கரைசலாக இதைத் தயாரிக்க ΕύΠΙΕ.
8011-TT-Rותs
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இவர்களுக்கான உணவு முறைகள்
பற்றி.?
பச்சிளங் குழந்தையாக இருப்பின்
தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கவும்.
குறிப்பிட்ட வயது வந்த குழந்தை \எனில் மேற்சொன்னது போன்று சத்து நிறைந்த உணவுகளைக்
கொடுக்கலாம். இதனைத் தடுக்கும் முறை கள் யாவை?
1 தொடர்ந்து தாய்ப்பால்
கொடுத்தல் 2. பாத்திரங்களை சுத்தமாக MW உபயோகித்தல்
\ 3. சுகாதாரமான Ք-6մմIճվ: \ A குடிநீர் பருகுதல்
4. சாப்பிட முன் கைகளை நன்றாகக் கழுவு
தல் 5. கழுவி சுத்திகரிக்கப்பட்ட காய்கறிகள் மற்
றும் பழங்களை உண்ணுதல் 6. சுகாதாரமான முறையில் கழிவுகளை
வெளியேற்றல் போன்ற பழக்க வழக்கங்களின் மூலம் வயிற்றுப் போக்கைத் தடுக்கலாம்.
எனவே தாய்மார்கள் தங்கள் குழந்தைக்கு வயிற்றுப்போக்கு என்று கண்டறிந்தால் அதற்கான முறையான மருத்துவத்தை உங் கள் குடும்ப வைத்தியரின் ஆலோசனைப்படி தொடர்வதே சிறந்ததாகும்.
மாறாக குடல் தட்டுதல், தொக்கம் தட்டு தல் ஓயாமல் குழந்தை அழுதால் அது வயிற்று வலியால் கூட இருக்கலாம் என்பதையறியா மல் உரம் விழுந்துள்ளதாக எண்ணி சேலையில் உருட்டு தல் போன்றவைகளை இனிமேலும் தொடராதீர்கள்.
அதனால் குழந்தைக்கு பல் வேறு உடல், மன ரீதியான பாதிப்புகள் நிகழலாம். எனவே முறையான மருத்துவத்தால் உங்கள் குழந்தையைக் காப் பாற்றுங்கள்.

Page 30
- .
ஆர்சிகள் என்ன சொல்கின்றன?
பொதுவாக கோப்பியுடன் சீனி சேர்த்தால் நீரிழிவு நோய் ஏற்படக்கூடும் எனக்கூறுவதுண்டு.
ஆனால், தற்போதைய ஆய்வின் பிரகா ரம் கோப்பியுடன் சீனி சேர்க்க வேண்டும் ஏனெனில் இதன்மூலம் ஞாபகசக்தி அ கரிக்கும் என பார்சிலோனா பல்கலைக் கழக விஞ்ஞானிகள் ஓர் ஆய்வின் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.
இதில் கோப்பியில் உள்ள காபைன் என்ற பொருளுடன் சீனி சேர்க்கப்படும் போது மூளையின் செயற்பாடு அதிகரிக் கிறது. இதன்மூலம் ஞாபகசக்தி அதிகரிக் கிறது என 40 பேரை வைத்து ஆராயப் பட்ட போதே இவ்வாறு கண்டுபிடிக் கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 

"suskunst Ear Phone LINGAIGDIGIMUJÚ Sigi
pati Unglüüfi
இன்றைய நவீன உலகில் மனிதனின் இன்றியமையாத பாவனைப் பொருட்களில்
ஒன்றாகவும் உற்ற நண்பனாகவும் செல்லி டத் தொலைபேசி விளங்குகிறது.
தொடர்புகொள்ளல், தகவல் பரிமாற்றம், செய்திகள், வர்த்தக நடவடிக்கைகள், இ னையம், தொலைக்காட்சி, வானொலி, இ சை ஒலி, ஒளிப்பதிவு வீடியோ காட்சிகள், நிழற்படம் மற்றும் வீடியோ எடுத்தல், குறுந் தகவல் (SMS, MMS), டயரி, குறிப்பெழுது தல், ஞாபகமூட்டல்கள், கலண்டர், கல்கு லேட்டர், நிறுத்தற் கடிகாரம் (Stop Watch), விளையாட்டுக்கள், டோர்ச் உட்பட மேலும்
பல வசதிகள் நவீன செல்லிடத் தொலைபே சிகளில் உள்ளன.
செல்லிடத் தொலைபேசிகள் உலகத்தை சுருக்கி உள்ளங்கையில் தந்துள்ளன என லாம். ஒவ்வொரு செல்லிடத் தொலைபேசி யும் ஒரு கணினியாகும். அவை கொண் டுள்ள வசதிகளுக்கேற்ப விலைகளும் தீர்மா னிக்கப்படுகின்றன.
இந்த கையடக்கத் தொலைபேசிகள் மனித லுக்கு பல்வேறு வகைகளிலும் உதவுவது போன்று நவீன அலங்காரப் (Fashion) பொருளாகவும் ஒருவரின் தகைமையை அல்
லது அந்தஸ்தை வெளிக்காட்டும் கருவியாக வும் உள்ளது என்றால் மிகையில்லை.
ஆயினும் செல்லிடத் தொலைபேசிகள் அல்லது மொபைல் போன்கள் மனிதனின் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின் றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மொபைல் போன் பாவனையின் காரண மாக விபத்துக்கள் அதிகரித்துள்ளதாகவும் மானவர்களின் கல்வியிலும் ஆக்கத் திறனி லும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் செல்லிடத் தொலைபேசியினூடாக ஆபாச
ஏப்ரல்-2011

Page 31
வீடியோ காட்சிகளையும் நிழற்படங்களையும்
니메트 இணையத்தளங்களையும் சிறுவர்களும், மாணவர்களும், இளைஞர்களும் பார்ப்பதன் காரணமாக இளைய தலைமுறையினர் பாரிய அபாயத்தில் வீழ்ந்துள்ளதாகவும், கலாசாரச் சீரழி வு ஏற்பட்டுள்ளதாகவும் பல்வேறு தரப்பினரா லும் சுட்டிக்காட்டப்படுகிறது.
இந்நிலையில் கையடக்கத் தொலைபேசியில் ஹியர் போன் மூலமாக இசையை செவிமடுப்ப தனால் கேட்கும் திறன் பாதிக்கப்படுவதாக ஆய் வொன்றிலிருந்து தெரிய வந்துள்ளது.
ஹியர் போன் (Earphone) மூலமாக அதிக ஒலி யில் கேட்கும்போது கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்படுவதாக தொழில்நுட்ப அமைச்சு மேற் கொண்ட ஆய்விலிருந்து தெரிய வந்துள்ளது.
செல்லிடத் தொலைபேசிகள், MP3, ஐபோர்ட் (IPOD) ஆகியவற்றை ஹியர் போனை அல்லது Hand Free ஐ பயன்படுத்தி அதிக ஒலியில் இசைகளைக் கேட்கும் போதே கேட்கும் திற னில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட் டுள்ளது.
இது தொடர்பாக தொழில்நுட்ப மற்றும் ஆய்வு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் தலை
ஏப்ரல்-2011
 
 
 

உணவின் மூலம் கருவில் உள்ள ஆண் குழந்தைக்கு கிடைக்கும் இரசாயனப் பொருட்கள் தாய் பயன்படுத்தும் அழகுச்
தனப் பொருட்களில் கலந்துள்ள இரசா பனங்கள்,சுத்தம் செய்யப் பயன்படும் @JIET TILL GOTĖJE, GT STGÖTLETT பிறக்கும் ஆண் குழந்தையின் இனவிருத்தி உறுப்புக் களில் குறைபாடுகளை ஏற்படுத்துகின்றன.
கர்ப்பிணிப் பெண்களுக்குப் பிறக்கும் ஆண் குழந்தைகள் வயதுக்கு வந்தவுடன் அவர்களின் விந்தணுக்களை உற்பத்தி செய் யும் திறன் பாதிப்பதாக எடின்பரோ பல்க லைக்கழக ஆய்வில் கண்டறியப்பட்
டுள்ளது.
பேராசிரியர் ரிச்சர்ட் தலைமையில் உலகம் முழுவதிலும் தேர்ந்தெடுக்கப் LILL- கருவுற்ற தாய்மார்கள்,குழந்தைக ளிடையே நடத்தப்பட்ட ஆய்வு அறிக் கையில் கூறி இருக்கிறார்.

Page 32
குறட்டை விடும்போது கனவுகள் வரு வதில்லை என சில ஆராய்ச்சிகள் கூறு கின்றன. நித்திரைக்கு முன் சீஸ் சாப்பிட்டால் கெட்ட கனவுகள் வருவ தில்லை எனவும் கூறப்படுகிறது. எது
எவ்வாறாயினும், சாப்பிட்டால் நல்ல நித்திரை வரும் என்வும் அந்தத் தகவல் மேலும் தெரிவிக்கிறது.
கனவில் வரும் உருவங்கள், சிந்தனைகள் எமக்கு எப்போதாவது பழக்கமானதாகவே அமைந்திருக்கும். கனவில் புது விடயங் கள் பற்றி வருவதில்லை என சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன. கனவின் போது நிகழ்காலத்தில் நிகழும் சிலவற்றை உணரமுடிகிறது. உதாரணத்திற்கு நீங்கள் தூங்கும் போது உங்கள் அருகிலிருக்கும் ஒருவர் ஏதாவது ஓர் இசைக்கருவியை வாசித்து கொண் டிருக்கிறார் என்று வையுங்கள் உங்களது கனவில் நீங்கள் ஓர் இசை நிகழ்ச்சியில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படலாம்.
ஆண்கள் காணும் கனவுகளுக்கும் பெண் களது கனவுகளுக்கும் ஒரு முக்கிய வித்தி யாசம் இருப்பதாக ஆராய்ச்சி முடிவு ஒன்று கூறுகின்றது. அதாவது ஆண்கள் காணும் கனவில் சுமார் எழுபது சதவீதம் மற்றைய ஆண்களைப் பற்றியதாகவே இருக்குமாம், ஆனால், பெண்களது கனவுகள் அரைவாசிக்கு அரைவாசியாக இரு பாலினரையும் சார்ந்தாகவே இருக்குமாம்.
 
 
 
 
 
 
 
 

மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது தொழில்நுட்ப அமைச்சின் சிரேஷ்ட பிரதி பணிப்பாளர் ஆனந்த பன் னில விளக்கமளித்துள்ளார்.
விஞ்ஞான மற்றும் வைத்திய ஆலோசனை களின்படி உயர்ந்தபட்சமாக 85 டெசிபல் அளவே பாதிப்பின்றி ஒலியை கேட்கக்கூ டிய அளவாக கொள்ளப்படுகிறது.
ஆயினும், இலங்கையில் பாவனையில் உள்ள செல்லிடத் தொலைபேசிகள் MP3, ஐபோர்ட் உபகரணங்களில் உயர்ந்தபட்ச ஒலியின் அளவு 85,30, 100, 102 டெசிபல் அளவாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த உபகரணங்களினூடாக Hands Free ஹேன்ட் பிரி'யைப் பயன்படுத்தி இசையை ரசிப்பவர்கள் தம்மை அறியாமலேயே செவிப்புலன் பாதிப்புக்கு உள்ளாகி மெதுமெ
துவாக கேட்கும் திறனை இழந்து வருகின்ற
ETT
பஸ் வண்டிகள், ரயில்கள் மற்றும் வீதிக ளில் பயணிக்கும்போது சுற்றுச் சூழலில் இரைச்சல் மற்றும் சத்தம் 80 முதல் 90 டெசி பல் அளவில் இருப்பதாகவும் இதன்போது ஹியர்போனை பாவிப்பவர்கள் இசையைக் கேட்பதற்காக ஒலியின் அளவை அதிகரிப்ப தனாலேயே அதிக டெசிபல் அளவு ஒலியி னால் கேட்கும் திறன் நாளடைவில் குறைந்து வரும் அபாயத்தை எதிர்நோக்குவ தாகவும் பிரதிப் பணிப்பாளர் ஆனந்த பன் னில கூறியுள்ளார்.
ஏப்ரல்-2011

Page 33
செவிப்புலன் பாதிப்பின்றி ஹியர்போை பயன்படுத்தி எவ்வாறு இசையை ரசிப்பது?
1). மேற்படி உபகரணங்களை பயன்படுத்து போது உபகரணங்களில் உள்ள ஒலியி அளவை (Volume) 50 - 80 வரை வைத்து GEITsitsis).
2), சுற்றுச் சூழலில் குறைந்தளவு ஒலி உள் இடத்தில் இசைக்கருவி அல்லது தொலைபே யில் உள்ள ஒலியின் அளவைக் குறைத்தல்,
3), சுற்றுச் சூழலில் அதிக அளவு ஒலி உள் இடங்களில் (ரயில், பஸ், பெருந்தெருக்கள் ஒலியின் அளவை அதிகரிக்காதிருத்தல்,
4). அதிக ஒலியில் இசையை ரசிக்க வேண்டு என்று ஒருவர் விரும்புவாராயின் மேற்படி உபக னங்களில் ஒலியின் (Volume) அளவை 90 வீத திற்கு அல்லது அதற்கு மேலாக அதிகரித்தா தினமொன்றுக்கு அதிகபட்சமாக 10 நிமிடங் ளுக்கு உட்பட்டதாக இசையை செவிமடுக்க மு யும்.
இலங்கையில் 14 மில்லியன் மக்கள் செல்வி டத் தொலைபேசிகளைப் பயன்படுத்துகின்றன இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு இதன் பாதிப்பு பற்றித் தெரியாது.
இப்பிரச்சினை அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகளில் ஆரோக்கியப் பிரச்சினையாக இன காணப்பட்டுள்ளது.
ஹியர்போனை பயன்படுத்தி உள்வரும் அ6 லது வெளிச்செல்லும் அழைப்புக்களை மே கொள்ள முடியும். இதற்கு ஒலியின் கட்டுப்பாடு கிடையாது. இருந்த போதிலும் கேட்கக்கூடி அளவில் ஒலியினை வைப்பதே நல்லது. தரமான ஹியர் போனை பயன்படுத்துவதும் மிக அவசி. மாகும்.
மொபைல் போன் MP3, ஐபோர்ட் உபகரனா களைப் பயன்படுத்தி இசையைக் கேட்கும்போ ஒலியின் அளவை 50 சதவீதத்திற்கு மேற்பட மல் வைத்திருப்பதே மிகநல்லது.
கேட்கும் திறன் இருந்தால்தானே எந்நாளு இசையை ரசிக்க முடியும், கண்னை விற்று விட்டு சித்திரத்தை ரசிக்க முடியுமா?
கலாநெஞ்சன் ஷாஜஹற Isil B.E.
நீர்கொழும் ஏப்ரல்-2011 3.

என்ன வியப்பாகவுள்ளதா? தேனீக்கள் எம்மைத் தாக்கும் போது விஷத்தை எமது செல்களுள் செலுத்துகின்றன. இந்த விஷத்தையே புற்றுநோய் செல் களை அழிக்கப் பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளனர் வொஷிங்டன் மருத்துவப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
அதாவது தேனீக்களின் விஷத்தில் உள்ள மெலிட்டின் எனும் புரதம் தான் விஷத்திற்குக் காரணம் அதனையும் மற் றைய இரசாயனப் பொருட்களையும் இணைத்து இரத்தத்துடன் செலுத்தப்படு கையில் இவை புற்றுநோய் செல்களின் மேற்புறத்தில் பல ஒட்டைகளை ஏற்ப டுத்தி பின் அந்தச் செல்களை செயலி ழக்கச் செய்து விடுவதாக கூறியுள்ளனர்.

Page 34
fii filie||||
"GONG MEDIcА
மருத்துவ ெ மருத்துவ விஞ் முக்கியத்துவம் இன்று நாம் இ கும் பல தொற் டுள்ளமைக்கும் கண்டுபிடிக்கப்பு எல்லா வைத் ஆய்வுகளை செ அதிதீவிர மருத்
எமது நாட்டின் மருத்துவத் துறை புெ வளர்ச்சிக்காக இந்நிறுவனம் மிக டு அமைதியாக இருந்து கொண்டு பல தச் அளப்பரிய சேவைகளை ஆற்றி வருகின்றது.
இனந்தெரியாத பல்வேறு நோய்கள் பற்றிய இ வினா எழுப்பப்படும் போது அவற்றுக்கான கா பதில்களைப் பெற்றுக் கொடுப்பது இந்நிறுவ ெ னமாகும். வைரஸ் கிருமி தொடர்பான ஆய் தர்
 
 
 
 
 
 
 
 
 

நோய்களை தீர்த்
j| 5.JIlă L RESEAR
வரலாற்றை ஊன்றிப் பார்த்தால் பொரன்ையில் ஞான ஆராய்ச்சி என்பது எவ்வளவு "வைத்திய ஆர வாய்ந்தது என்பது புலப்படும். னம்" Medical ந்தனை சுகதேகிகளாக இருப்பதற் Institute என்பதா று நோய்களில் இருந்து விடுபட் இந்த நிறுவன இத்தகைய ஆய்வுகளில் இருந்து அதன் பணிகள், ! பட்ட தடுப்பூசிகளே காரணம். சித் திட்டம் என்ப தியசாலைகளும் இன்று மருத்துவ நிறுவனத்தின் ய்து வந்த போதும் இலங்கையில் மருத்துவ நிபுணரு துவ ஆய்வுக்கென அமைக்கப்பட்ட Dr. அனில் சம றுவனம் தான் கொழும்பு, கின்றார்.
கென விசேட ஆய்வு கூடம் இங்கு மட் தான லை மே காணப்படுகின்றது என்பது குறிப்பிடத் இணைந்து கிது. களிலிருந்து வைரஸ் காய்ச்சல்கள் முதன் முதலாக ருந்து பெற பங்கையில் பரவியதை இனங்கண்டு அதற் தனை செம் ன சிகிச்சை முறையை அறிமுகம் செய்த பட்டிருக்கி பருமை இந்நிறுவனத்திற்கு உண்டு. அச்சந் டுகின்றது. ப்பத்தில் இலங்கையிலிருந்த இருபது பிர யோ போன்

Page 35
ள தீர்த்து வைக்கு JMTulinăřaf Giugn EARCH IN
பொரன்ையில் கானப்படும் 'வைத்திய ஆராய்ச்சி ஸ்தாப :
Tifi' Medical Research Institute என்பதாகும்.
இந்த நிறுவனம் தொடர்பிலும் அதன் பணிகள், இயக்கம், நிகழ்ச் சித் திட்டம் என்பன பற்றியும் இந் Dr. அனில் நிறுவனத்தின் பணிப்பாளரும் சமரநாயக்க மருத்துவ நிபுனருமான
Dr. அனில் சமரநாயக்க பின்வருமாறு தெரிவிக் கின்றார்.
த மட் தான வைத்தியசாலைகள் இவ்வாய்வுடன் |
பிடத் இணைந்து கொண்டன. பல வைத்தியசாலை களிலிருந்தும் வெளிநிலை நோயாளிகளிடமி தலாக ருந்து பெறப்படும் இரத்த மாதிரிகளை பரிசோ அதற் தனை செய்து அவர்களுக்கு என்ன நோய் ஏற் செய்த பட்டிருக்கின்றது என்பது நிர்ணயம் செய்யப்ப அச்சந் டுகின்றது. விசர் நாய்க்கடி, டெங்கு போலி து பிர யோ போன்ற நோய்களுக்கான விசேட ஆய்வு
 
 

5)Bij IgGIGOTL) FLIGIÖ"

Page 36
கூடங்கள் இந்நிறுவனத்தில் மட்டுமே காணப்ப டுகின்றது.
இன்புளுவன்சா என்ற நோய் தொடர்பான பரிசோதனைகள் இங்கு மட்டுமே மேற் கொள்ளப்படுகின்றன. இந்நோய் இலங்கையில் முதன் முதல் பரவியமையை கண்டுபிடித்ததும் இந் நிறுவனமாகும். எல்லா சந்தர்ப்பங்களிலும் ஏதோ ஒரு வித நோய் ஏற்படலாமென முன்ன நிந்து அதனை தடுப்பதற்கான சகல நடவடிக் கைகளிலும் இந்நிறுவனம் ஈடுபடுகின்றது. அதன் பொருட்டு குறித்த நோயை பரப்பும் தொற்றுக் காவிகள் இந்நிறுவனத்தாலேயே இனங்கானப்படுகின்றன. டெங்கு நோய் சம் பந்தமான அதனைப் பரப்பும் நுளம்பு இனங்கள் சம்பந்தமாகவும் தொடர்ந்தும் ஆய்வுகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.
மரபியல் ரீதியான குறைபாடுகளுடன் பிறக் கும் குழந்தைகள் தொடர்பான பல்வேறு நோய் களும் இங்கு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின் றன. நோய் நிர்ணயம், அவற்றுக்கான காரணி, சிகிச்சை முறைகள் போன்றவற்றிற்கு மேலதிக மாக தனியார் வைத்தியசாலைகளின் இரசாய னக் கூடங்களை பரிபாலனம் செய்யும் பணியும் இந்நிறுவனத்தாலேயே மேற்கொள்ளப்படுகின் றது. அதன் நிமித்தம் குறித்த இரசாயனக் கூடங் களை இந்நிறுவனத்தால் பரிசீலனைக்கு உட்ப டுத்தப்பட்ட பின்னர் தரநிர்ணய சான்றிதழ் வழங்கப்படுகின்றது.
உயிரியல் ஆய்வுப் பிரிவின் பிரதான பணி யாக ஆய்வுப் பணிகளை ஆற்றுப்படுத்துவதும் அவற்றின் தரத்தினை உயர்த்துவதற்கான தீர்மா னங்களை மேற்கொள்வதும் இந்நிறுவனமா கும். குறிப்பாக ஆய்வு நடவடிக்கைகளில் ஈடு படும் போது தொழில்நுட்ப பொறிமுறை இயந்
min Fina - Et man
 

திரங்களின் பாவனை மூலமாக தரவுகள், புள்ளி விபரங்களை பெற்றுக் கொள்ள வேண்டி யுள்ளது. நீண்ட காலத்தில் இயந்திரங்கள் வழங் கும் புள்ளி விபரத் தரவுகளின் நம்பகத்தன் மையை மீள் நிர்ணயம் செய்ய வேண்டி யுள்ளது.
விசர்நாய்க் கடி தொடர்பில் தொடர்ச்சியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாட்டின் எந்தப் பாகத்திலும் விசர் நாய்க் கடி தொடர்பான சிக்கல்கள் ஏற்படும் போது அதனை தீர்க்கும் முழுப் பொறுப்பையும் இந்நி றுவனமே ஏற்றுக் கொண்டுள்ளது. ஆதலால் இது தொடர்பான ஆய்வு கூடம் 24 மணி நேர மும் தொடர்ச்சியாக செயற்பட்டு வருகின்றது.
பல்வேறு ஒட்டுண்ணிகளால் ஏற்படும் நோய்கள் தொடர்பில் பலரும் இப்போதும் அறி யாதவர்களாக இருக்கிறார்கள். உதாரணத்திற்கு பூனைகளில் காணப்படும் டொக்ஸோ பிளாஸ் Gid tâsity (Toxo Plasmosis) gi" Gait Goof eups) மாக ஏற்படும் நோய் நிலைமை தொடர்பில் சமூகத்தில் அறிவூட்டல் மிகக் குறைவாகவே கானப்படுகின்றது. இந்த நோய் காரணமாக பெண்கள் மத்தியில் சூலகத்தில் நோய் நிலைமை ஏற்படுவது ஆபத்தானதாகும். இது சம்பந்தமாக பல ஆய்வுகளை இந் நிறுவனம் நடத்தி உள்ளது. அதன் பிரகாரம் இந்நோய் ஏற் பட்டுள்ள பெண்கள் வழக்கமான பாலியல் நட வடிக்கைகளில் ஈடுபட்ட போதும் பிறப்பு உறுப்புக்களில் தொற்று காரணமாக பிள்ளை பேறு இல்லாமல் போகின்றது. பூனைகளின் மலங்கள் வாயிலாகவே இந்நோய் பெண்க ஞக்கு பரவுகின்றது என கண்டுபிடிக்கப்பட் டுள்ளது. இது மட்டுமன்றி நீண்ட காலத்தில் இத்தகைய நுண்ணிய ஒட்டுண்ணிகள் மூளை
ஏப்ரங்-1

Page 37
வரை பரவி நரம்பு மண்டலத்தை பாதிப்பதுடன் பல்வேறு நோய்களையும் ஏற்படுத்துகின்றது என்பது கண்டறியப்பட்டுள்ளது. குடிநீர் தர நிர்ணயம் இந்த நிறுவனம் மேற்கொண்டு வரும் மற்று மொரு பாரிய பணிதான் குடிநீர் மற்றும் உன வுப் பண்டங்களை எவ்வாறு பாதுகாப்பானதாக பேணுவது தொடர்பில் தர நிர்ணயம் செய்து குறித்த நிறுவனங்களுக்கு சான்றுப் பத்திரம் வழங்குவதாகும். இதன் பொருட்டு குறித்த நிறுவனங்களின் நீர் மற்றும் உணவுப் பொருட் களின் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக் குட்படுத்தப்படுகின்றன. இது ஒரு தொடர்ச்சி யான செயற்பாடாகும்.
மேலும் வேறு நிறுவனங்கள் தமது உற்பத்தி களை பரிசோதனைகள் செய்து கொள்ள விரும் பினால் அவர்களும் கூட இந்நிறுவனத்தின் சேவையைப் பெற்றுக் கொள்ளலாம். அது மட் டுமன்றி தனியாரின் வீடுகளில் உள்ள கிணறுகளில் சுத்தமான நீர் கிடைக்கின்றதா என்பதையும் இந்நிறுவனத்தை நாடி பரிசோதித் துக் கொள்ளலாம். இத்தகைய சேவை தொடர் பில் இந்நிறுவனத்துக்கு எழுத்து மூலம் கோரிக்கை கொடுக்கப்பட்டால் அதன் மீது நட வடிக்கை எடுக்கப்படும்.
நோய்களை இனங்காணல் பல்வேறு இனங்கான முடியாத நோய்கள் தொடர்பில் பல்வேறு வைத்தியசாலைகளில் இருந்து நோயாளிகளின் சிறுநீர், இரத்த மாதிரி கள் பெறப்பட்டு பரிசோதனைக்குட்படுத்தப் பட்டு நோயாளர்களிற்கு என்னவகையான நோ யென்பதும், என்ன வகையான சிகிச்சை வழங்க வேண்டுமெனவும் இந்நிறுவனத்தால் விதந் துரை செய்யப்படுகின்றது. இத்தகைய சேவை
tri-Er
 
 

அரச வைத்தியசாலைகளுக்கூடாக மாத்திரமே வழங்கப்படுகின்றது. அதேபோல் நீண்ட கா லம் குணமாகாமல் இருக்கும் நோயாளர்களும் இங்கு வரவழைக்கப்பட்டு விசேட கவனமெ டுக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்படுகின்றது.
சிறுநீரக ஆய்வுகள் சிறுநீரக நோய் சம்பந்தமான ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அது தொடர்பான கண்டுபிடிப்புக்கள் ஏனைய வைத்தியசாலைகளுக்கு வழங்கப்படுகின்றன. அதற்கென தனியான இரசாயனக் கூடங்கள் இயங்குகின்றன. ஏனைய இரசாயன் கூடங்க ளில் செய்ய முடியாத பல பரிசோதனைகளை இங்கு மட்டுமே செய்யும் வசதிகள் காணப்படு கின்றன. அதற்குத் தேவையான நவீன தொழில் நுட்பம், உபகரணங்கள் போன்றன இங்கு மாத் திரமே காணப்படுகின்றன. இத்தகைய சுமார் ஆயிரம் பரிசோதனைகள் ஒருநாளில் மாத்திரம் இடம்பெறுகின்றன.
எனினும் இந்நிறுவனம் நேரடியாக மக்களு டன் தொடர்பு கொள்வது குறைவாகும். ஆனால் மக்களின் சகலவிதமான மருத்துவ தேவைகளுக்கும் பொறுப்பாக செயற்படுகின் றது. விசர்நாய்க் கடி, ஒட்டுண்ணிகள் தொடர் பான பாதிப்புக்களின் போது மக்கள் நேரடியா கவே இந்நிறுவனத்துக்கு வந்து ஆலோசனை கள் பெற முடியும்.
ம்க்கள் போஷாக்கு மக்களின் போஷாக்கு தொடர்பான ஆய்வு களும் இங்கு மேற்கொள்ளப்படுகின்றன. தற் போது வடக்கு - கிழக்கின் மோதல்களின் போது சரணடைந்தவர்கள் தொடர்பான போஷாக்குப் பிரச்சினை ஆய்வுக்குட்படுத்தப் பட்டுள்ளது. வடக்கு - கிழக்கு மக்களைப்

Page 38
வைத்திய ஆய் மேற்கொள்ளும் நாட்டின் பொதுவான மருத்துவத் துறை மே இந்நிறுவனம் செய்து வருகின்றது. அவற்றி 1. இந்நாட்டில் பயன்படுத்தப்படும் மருந்து பரம்பரை அலகியல் தொடர்பான ஆய்வி வைத்தியத் தொழில் தொடர்பான தொழ மருத்துவ ஆய்வு கூட தொழில்நுட்பவி வழங்குதல். நுண் உயிரியல் துறையில் பட்டப்பின்
மருத்துவ மாணவர்களுக்கான சேவைப் ஆயுர்வேத வைத்தியத்துறை தொடர்பா மருத்துவ ஆய்வுகளுக்குப் பயன்படுத்த
பொறுத்தவரையில் புரதச் சத்து குறைபாடு, தைரோய்டு சுரப்பிக் குறைபாடு அதிகமாகக் காணப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கர்ப்பிணிப் பெண்களதும், குழந்தைகளதும் போஷாக்குக் குறைபாட்டை நிர்ணயம் செய்து அதனை நிவர்த்திக்கும் பொருட்டு "சம போஷா மாவை அறிமுகப்படுத்திய பெருமை யும் இந்நிறுவனத்தையே சேரும். அதேபோல் இந்நிறுவனம் செய்து வரும் மற்றுமொரு சுக நல மேம்பாட்டுத் திட்டம்தான் நுளம்புப் பெருக்கமும், அதனுடன் தொடர்புடைய தொற்று நோய்கள் பரவுகின்றமை தொடர்பான இடைவிடாத ஆய்வுகளாகும். குறிப்பாக குறித்த பிரதேசங்களில் என்ன வகையான நுளம்புப் பெருக்கம் ஏற்படுகின்றது? எந்தக் காலப் பகுதியில் ஏற்படுகின்றது, ஏன் ஏற்படு கின்றது, தடுப்பதற்கான மாற்று வழிகள் யாவை என்பவைகளை ஆராய்ந்து தக்க தரு னங்களில் மருத்துவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. இதற்கான தனியான பிரி வொன்றும் இந்நிறுவனத்தில் காணப்படுகின் றது. அநேகமான சமயங்களில் ஒரு இடத்தில் விழாக்கள், கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றால் மக்கள் அதிகமாகக் கூடுகின்ற இடங்களுக்கு அதிகாரிகள் முன்கூட்டியே சென்று நுளம்புக் க டியால் நோய் பரவும் அபாயம் உள்ளதா என பரி சீலிக்கின்றனர்.
நோயாளர்கள் நாடெங்குமிருக்கும் வைத்தி யசாலைகளில் மிக அபாயகரமான கட்டத்தை

பவு நிறுவனம் b த ரிைகள்
ம்பாட்டுக்கென பல்வேறு பணிகளை ல் பின்வருவன குறிப்பிடத்தக்கன.
வகைகள் தொடர்பில் ஆய்வில் ஈடுபடுதல், புகளை முன்னெடுத்தல், இல்நுட்பத் துறையை அபிவிருத்தி செய்தல், பல் (MLT) கல்வி நெறியை நடத்தி சான்றிதழ்
படிப்பு கல்வி நெறியை வழங்குதல்.
பயிற்சி
ன ஆய்வுகள்
ப்படும் விலங்குகள் பிரிவு.
அடையும் போதும் அத்தகைய தருணங்களில் என்ன செய்வதென்று மருத்துவர்கள் தடுமாறும் போதும் அவர்களுக்கு கைகொடுத்து உதவி, உயிர் காக்கும் நிறுவனமாக வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் இயங்கி வருகின்றது.
'தலைவரே செருப்பு வீசுகி றாங்க வாங்க ஓடிடலாம்.'
"இருடா. ஒரு புது செருப்பு கிடைச்சிருக்கு, அதுக்கு ஜோடி வர்ற
வரைக்கும் பேசுவம்."
ஏப்ரல் 2011

Page 39
"ட்ரோமங்கள்"சீர்ே சூழல் அதிகளவு கு போது எமது தோலில் கான மங்கள் சிலிர்க்கின்றன. இ மாக அமைவது சூழல் அதி |யடையும் போது வெப்பநி 1றது. அப்போது எமது உடல பம் இழக்கப்படுகிறது. இவ் டுவதால் வெப்பநிலை குை மாறாமல் பேணப்படுவதற் கின்றன. இவ் உரோமங்க வெப்ப அரிதிற் கடத்தி ஆ வது தடுக்கப்படுகின்றது. LLLTT LLTT TTTTTLLL LLTT LLL LL L L L L L ttLLL tttt L L LLLLL LLLLLL
i esgaar காணப்ப
வியர்வையுடன் நைதரச g: IECTLI LJ Li TTIJOTOTLE LI பாதிக்கப்பட்டுள்ள ஒருவரி கழிவுகள் அதிகரிக்கும். இ சுரப்பிகள் ஓரளவு நைதரசன்
 
 
 

துல்" ரிர்ச்சியடையும் எப்படும் உரோ தற்குக் காரண களவு குளிர்ச்சி லை குறைகின் பிலிருந்து வெப் வாறு இழக்கப்ப *. ஏறயக்கூடும். அவ்வேளை உடல் வெப்பநிலை காக உரோமங்கள் சிலிர்ப்பதால் நிமிர்ந்து நிற்: ரூக்கிடையே வளி தேங்கி நிற்கும். இவ்வளி கையால் உடலிலிருந்து வெப்பம் இழக்கப்படு:
SLLL LLLL LL LLLLLL LL LLLLL LLLL L LLLLL LLLL L L L L L L L L L L S
பன்சன் சுடரடுப்பில் வளி செல் துளையை டும் போது சுவாலை மஞ்சள் நிறமானதாக மாறு ானது வளி செல் துளையை மூடும் போது தக துணை குறைவாகக் கிடைப்பதால் குறை தக நடைபெறுகிறது. இதனால் சுவாலை மஞ்சள் |மாக மாறுகின்றது.
ன் கழிவுகள் அதிகமாகக் தெனில், சிறுநீரகங்கள் ன் குருதியில் நைதரசன்... தனைக் கட்டுப்படுத்துவதற்காக வியர்வைச் ண் கழிவை வியர்வையுடன் வெளியேற்றுகின்
வாசப்பை சிற்றறைகளின் ஈரலிப்பு"
பாசப்பை சிற்றறைச் சுவர்கள் ஈரலிப்பு உடை: , EITECT LI LI LI JIGI TEFL Istro Luiġi சிற்றறைகளில்
பரிமாற்றம் நீரில் கரைந்த நிலையிலேயே: கொள்ளப்படுகின்றது. இதனாலேயே சுவாசப்
சிற்றறைச் சுவர்கள் இவ்வாறு காண்ப்படுகின்
தொகுப்பு தி.துஷ்யந்தி
ஏப்ரல்-2011

Page 40
பொதுவாக புற்று நோய்க்குரிய அபாய அறிகுறிகள் பற்றி குறிப்பிடும்பொழுது:- 1. நீண்ட காலம் _ நிலைத்து நிற்கின்ற E
*, இருமல் "" பட் டி விட குரல் வித்தியாசம் II: Tigri ni 2. (5500TLD50 LLUI
புண்
3. கட்டு தழும்பு அல்லது உன்னி போன்
றவற்றில் ஏற்படும் திடீர் மாற்றம் அல்லது
விரைவான வளர்ச்சி
4. மார்பகங்களில் அல்லது வேறு இடங்
"புற்றுநோயை ஆரம்பத் வைத்தியம் செய் சுகப்படுத்திக்
களில் ஏற்படும் கட்டுக்கள் அல்லது தடிப்புக் கள், யோனி வழியிலிருந்து அசாதாரன முறை யில் இரத்தம் அல்லது சீழ் வெளிவருதல்,
5. மூலம் அல்லது சிறுநீர் கழிக்கும் பழக் கத்தில் ஏற்படும் வித்தியாசம் அல்லது மலத் தோடு இரத்தம் வெளிவருதல்.
6. அதிக காலத்திற்கு நீடித்திருக்கும் அஜீர னம் (சமிபாடின்மை) அல்லது விழுங்குவதில் உள்ள சிரமம் (கஷ்டம்).
இங்கு குறிப்பிடப்பட்ட ஏதேனும் அறிகுறி கள் கானப்பட்டால் ஒரு வைத்தியரைச் சந் தித்து ஆலோசனை பெற்று சிகிச்சை செய்து கொள்வது சிறந்தது.
 
 
 

.) i lal Ill. II. BillШll:-
பரிசோதனைகள் மூலம் புற்று நோய், பல வகையான உணவு வகைகளினாலும் சில உணவு வகைகளைப் பாதுகாக்கும் பொருட்களின் பற்றாக்குறைவி னாலும் உண்டாகிறதென்று கண்டுபிடிக்கப்பட் டுள்ளது. விஷேடமாக இரண்டு வகையான உணவு வகைகளினால் புற்று நோய் ஏற்பட 6Aomib.
அதிக கொழுப்பைக் கொண்டுள்ள உணவு மிருக கொழுப்பைக் கொண்டுள்ள உணவு பாவிப்பதனால் மார்பு புற்று நோய் ஏற்படலாம்.
மேற்குறிப்பிடப்பட்டவை பற்றிய சில எதிர் வாதங்களும் உண்டு புற்று நோயை உண்டாக் கும் உணவுகள் இருந்தால் புற்றுநோயை எதிர்க்
außMü56 தால் பூரணமாக காள்ளலாம்"
கும் தன்மையுள்ள உணவுகளும் இருக்க வேண் டும். இதை நிரூபிப்பதற்கு அமெரிக்காவில் உள்ள "ஜோன் கொக்ஸ்கின் நிறுவனம் நிறைய ஆராய்ச்சிகளைச் செய்தது. உணவு உடலினால் உறிஞ்சப்படுவதற்கு உணவுப்பொருட்கள் சிறு துணிக்கைகளாக உடைக்கப்படல் வேண்டும். இது உணவு அனுசேபத்தினாலும் 'ஒட்சியேற் றத்தினாலும் நடைபெறுகின்றது.
மேற்கூறிய முறையின்படி 'விலங்குப் புரதம் சமிபாடடையும் போது பெருங்குடலில் மாற்றம் ஏற்படும். இதிலிருந்து விட்டமின் ஏ, விட்டமின் டி. பீற்றா கரோட்டின் போன்றவை
உடலைப் பாதுகாக்கின்றன. எனவே மேற்கூறப் பட்டவை அடங்கிய உணவுப்பொருட்களை
ஏப்ரங்-ரே

Page 41
|-,、。
உண்ணுவது நல்லது கடும் பச்சை நிற கீரை வகை, தோடம்பழம், எலுமிச்சம் பழம் போன்ற பழ வகைகளில் முக்கியமான விட்டமின் சி. பீற்றா கரோட்டின் அடங்கியுள்ளன.
கரேட்டினை அதிகளவில்
கொண்டுள்ள வைர வகைகள்:
உணவு வகைகள் கரோட்டின் அளவு 1. அகத்திக் கீரை FTC) 2. வெள்ளை முள் தம்பலா கீரை 55Ա: 3. முள்தம்பலா கீரை 356 4. பால் கபரல் சிவப்புக் கீரை Յ5E4 5. பால் கபால பச்சைக் கீரை 1ΟΣΤΕ 8. கறிவேப்பிலை T5ED 7. முருங்கை இலை EEED 8. லீக்ஸ் (வேர்ப்பகுதி) 435
9. பொன்னாங்கண் ணிைக் கீரை, கரட், கிரி அல போன்றவற்றிற்கு சமமான போஷனைச் சத்து GamGöCsElulu இலையில் உண்டு. இதில் கரட்டைப் போன்று இரண்டு Lr LËJET: கரட்டின் உண்டு. இந்தக் கீரை பச்சையாக (சலாது) உண்ணக் கூடியது. முருங்கைக்கீரை, கறி வேப்பிலை, அகத்திக் கீரை போன்ற கீரை வகைகளிலும் பீட்டா
கரோட்டின் அதிகள வில் உண்டு.
உணவுப் பாதுகாப்பு:- இதற்காக பலவிதமான முறைகள் பாவிக்கப் படுகின்றன. உப்பு சேர்த்தல், புகைபோடல், நைட்ாைற். உப்புச் சேர்த்தல் போன்ற முறைகள் ஆகும். இவ்வகையான உணவுப்பொருட்கள் புற்றுநோயைக் கொடுக்கக் கூடியவை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உணவு அலங்காரத்திற்கு பயன்படுத்தப்படும் சாயம்:- உணவுப் பொருட்களை அலங்கரிக்கப் பல
ஏப்ரல்-21
 
 
 
 
 
 
 
 

வகையான சாயங்கள் பாவிக்கப்படுகின்றன. இச்சாயங்கள் புற்றுநோயைக் கொடுக்கக்கூடி யவை என பரிசோதனைகள் மூலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. உணவுப்பொருட்களை சுத்தமாக்கும் போது விஷேடமாகத் தானிய வகைகளைச் சுத்தமாக்கும்போது முளைப் பகுதி, தவிட்டுப் பகுதி அகற்றப்படுகின்றது. தவிடு போன்றவை நன்றாக நீக்கப்பட்டு சுத் தப்படுத்திய உணவு புற்று நோயைக் கொடுக் கும் என்று இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்
5Til.
வாழ்க்கைப்போக்கும் புற்றுநோயும்:- வாழும் விதம் புற்றுநோய் உண்டாவதற்கு முக்கிய காரணியாகக் கருதப்படுகின்றது. சுற்றா டல், உடற்தொழிற்பாடு, இரசாயன உயிரியல் போன்றவை எமது வாழ்க்கைச்சக்கரத்தில் தாக் கத்தைக் கொடுக்கும். அத் துடன் புகைத்தல், மது பானம் பாவித்தல், உணவு, இனப்பெருக்கம், சுற்றாடல் பாதிப்பு, வைத்தியம் போன்றவை வாழ்க்கைப் (ELITiflü பாதிப்பைக் கொடுக்கின்றன. கணிப்பொருட்கள் செலனியம் மிகவும் முக் கியமான கணிப்பொருள் ஆகும். இது உடம்பால் ஏற் றுக்கொள்ளப்பட்டதுடன் புற்றுநோயிலிருந்தும் பாது காக்கின்றது. இது ஒட்சி யேற்றத்தின் FUט6נLחםE உணவு சமிபாடடைவதைத் தடுக்கின்றது. இது உடலி லிருந்து புற்றுநோயைக் கொடுக்கக்கூடிய பொருட்களையும் உடலுக்கு நச்சுத் தன்மை யான பொருட்களையும் அகற்றுகின்றது. இது பொதுவாக தானிய வகைகள் (தவிட்டுடன் கூடிய), விலங்குப் புரதம், விஷேடமாக ஈரல், சிறுநீரகம் போன்ற உடலுறுப்புக்களிலும் கடல் மீன்களிலும் காணப்படும். நாகம் (Zine) உட லுக்கு நல்லது. இது உடல் நீர்ப்பீடனத்தை அதிகரிக்க உதவுகிறது.
पैकफ्लन्च
LS S S S S S SS e SS

Page 42
Dr.dpg MBBS, Jaffna) PGDPop, Consultant CoMMUnity
கேள்வி : அண்மையில் அரசாங்க ஆஸ் பத்திரியின் அவசரப் பிரிவினுள் மயக்க நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். வைத்தியர்கள் எனக்கு Heart Bl0ck ஏற் பட்டு விட்டது என்று கூறினர். இரண்டு நாட்களுக்குப் பிறகு விழிப்பு ஏற்பட்டது. எனது வயது 29, எடை 44Kg ஆகும். Heart Block என்றால் என்ன?
ஏ.எம்.நிகான், கல்முனை. Heart Block (இதய அடைப்பு) நிலையில் இருதயத்தில் உள்ள மின்கடத்தும் தொகுதி பாதிக்கப்பட்டுள்ளது. இது மாரடைப்பு நிலையில் இருந்து வேறுபட்டது. மாரடைப்பு (Heal Attack) நிலையில் இருதயத்தின் . 1 1 குருதி வழங்கும் நாடிகளில் இ கொழுப்பு படிவு ஏற்பட்டு இத யத் தசைகள் சரிவர இயங்க இரத்த ஓட்டம் போதாமல் இருக்கிறது. 。
Heart Block £606) LGA cons:OT YOUR IN அறிந்து கொள்வதற்கு இதயத்தின் இ மின்கடத்தும் தொகுதியைப் பற்றி நாம் முதலில் அறிந்து கொள்ள வேண் டும். எமது இதயத்தில் உள்ள மின் கடத்தும் தொகுதியானது எமது இதயத் துடிப்பு வீதத் தையும் இதயம் குருதியை பாய்ச்சும் (Pump) திறனையும் கட்டுப்படுத்துகிறது. வலது சோனையறையிலுள்ள SA கணு (Sina atrial 10de)லிருந்து மின் தூண்டலானது ஆரம்பித்த இதயப்பிரி சுவரில் சோணையறைகளுக்கும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ளி வல்லிபுறநாதன் lation Studies, MSc(Colombo MDCommunity Medicine Physician
இதயவறைகளுக்கும் நடுவில் காணப்படும் AW agj606 (Atrioventricular node): அடையும். இந்த AV கணுவில் இருந்து மின் EI5i Ls) tilis dilG suLElung (Bundle oftlis) இதயத் தசைகளை அடையும்.
SA கணுவின் தூண்டலுடன் சோனைய றைகள் சுருங்கி இரத்தம் இதயவறைகளுக் குள் பாய்ச்சப்படும். அதனையடுத்து AW கணு வில் இருந்து மின் தூண்டல் இதயவறைத் தசைகளை அடைந்ததும் இதயவறைகள் சுருங்கி வலது இதயவறையில் உள்ள குருதி Ağılsın özü பைக்கும் இடது இதயவறையில் உள்ள குருதி தொகுதிப் பெருநாடி வழி யாக உடலின் ஏனைய சகல உறுப்புக ஞருக்கும் எடுத்துச் செல்லப்படும்.
இதயத்தின் SA கணுவானது பரிவு பரப்பரிவு நரம்புத் தொகுதி யின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இதன் காரணமாக நாம் உடற் பயிற்சி செய்யும் போது அல்லது எழுச்சிக்கு உள்ளாகும் ז65ם ( போது இதயத் துடிப்பு அதிகரிக் கவும் ஒய்வாக இருக்கும் போது இதயத் துடிப்பு குறைவாகவும்
உள்ளது. SA கணு பழுதடைந்தால் இதயத் துடிப்பு வீதம் குறையும். அதேவேளை யில் நிலைமைகளின் தேவைகளுக்கேற்ப இத யத் துடிப்பு வீதம் அதிகரிக்காது. ஆனால் AV கணு பழுதடைந்தால் சோணையறைகளின் இயக்கம் சீராக இருந்தாலும் இதயவறையின் துடிப்பு வீதம் குறைவாக இருக்கும். இதன் கார
2 ஏப்ரல்:

Page 43
EմնILD ITEE; உடலின் உறுப் பு க ஞ க்கு போதிய குருதி பாய்ச் சப்படாமல் பாதிப்பு ஏற்படும். AW கணு வின் பாதிப்பை நாம் Heart block 61570 அழைப்போம். பாதிப் பின் அளவைப் பொ றுத்து முதல்நிலை Sasu geoLil (First Degree Heart Block). இரண்டாம் )B6טם תו இதய அடைப்புகள் (வகை 1 வகை 2), மூன்றாம் நிலை இதய அடைப்பு அல்லது பூரண இதய அடைப்பு என்று அழைக்கப்ப
டும்.
முதல் நிலை இதயவடைப்பு இந்த நிலையில் AW கணுவினூடாக மின் தூண்டல் மெதுவாக செல்வதனால் அவர்க எளின் இதயத் துடிப்பு சற்றுக் குறைவாக இருக் கும். இந்த நிலையில் பிரச்சினையான அறிகு றிகள் வழமையாக ஏற்படுவதில்லை. இரண் டாம் நிலை இதயவடைப்பில் SA கணுவில் இருந்து வரும் மின் தூண்டல்களில் சில இதய வறையை அடைவதில்லை. மூன்றாம் நிலை இதயவடைப்பு நிலையில் சோணையறையில் இருந்து வரும் எந்த மின் தூண்டலும் இதயவ றையை அடைவதில்லை. இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை இதயவன்டப்பு நிலைகளில் சோணையறையின் துடிப்பு பாதிக்கப்பட்டு உடலுறுப்புகளுக்கு போதியளவு இரத்தம் பாய்ச்சப்படாத நிலையில் கீழ்வரும் அறிகுறி கள் ஏற்படும்.
" மயங்கி விழுதல்
FH--
ཡང་འགས་
" தலைச்சுற்று " நெஞ்சுவலி
மூச்சு விடுவதில் கஷ்டம் எந்த வகையான இதயவடைப்பு நிலை ஏற் பட்டு உள்ளது என்பதை வைத்தியர் நோயாளி யின் இதய மின்னலை வரைபை (ECG)ஐப் பரிசோதிப்பதன் மூலம் அறிந்து கொள்வார்.
Ti = 2PT
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இதயவடைப்புக்கான
J, TJ)This சில குழந்தைகளுக்கு பிறப்பிலிருந்தே இதய வடைப்பு குறைபாடு அரிதாகக் காணப்பட லாம். வளர்ந்தவர்களில் மா ர  ைடப்  ைபத் தொடர்ந்து AV கணு உட்பட்ட மின்கடத்தும் தொகுதிக்கான இரத்த ஒட்டம் பாதிக்கப்பட் | #FFINIADAU டால் இதயவடைப்பு ஏற் ". படும். சில வேளைக ளில் மாரடைப்பு ஏற்படு வதற்கு முன்னோடியாக முடியுரு நாடிகளில் கொழுப்புப் படிந்து அதனால் இதய மின்கடத் தும் தொகுதிக்கு போதுமான இரத்த ஓட்டம் வழங்காமல் இருந்தால் இதயவடைப்பு ஏற்பட லாம். இதைவிட இதயத் தசைகளைப் பாதிக் கும் பல்வேறு நோய்களில் இதயவடைப்பு ஏற் LIL FI) ITL.
இதய அறுவை சிகிச்சை உயர் குருதியமுக்
கத்தைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் போன்ற
வையும் இதயவடைப்பை சில வேளைகளில் ஏற்படுத்தலாம்.
இதய அடைப்புக்கான சிகிச்சைமுறைகள் 1. இதய நலனைப் பேணுவதற்கான வாழ்க்கை முறை மாற்றம் 3) ஆரோக்கியமான உணவு 1. தினந்தோறும் பழ வகைகளையும் மரக்க நிகளையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். 1. முழுத் தானிய வகைகளை உள்ளெடுக்க
வேண்டும் i கொழுப்புக் குறைந்த அல்லது கொழுப் பற்ற உணவு வகைகளை உள்ளெடுக்க வேண்டும்.
W. மாமிச உணவுகளைப் பயன்படுத்துவோர்
தோல் அகற்றப்பட்ட கோழி, இறைச்சி, மீன் வகைகளை உள்ளெடுக்க வேண் Cř).
(மிகுதி அடுத்த இதழில்)

Page 44
பினித உடலின் செயல்பாடுகளுக்கு ஒவ் வோர் உறுப்பும் இன்றியமையாதது. கணை யம் அல்லது சதையி அல்லது சதையம் என் பது உடலில் வயிற்றுப் பகுதியில் இரைப்
 

பைக்கு சற்றுப் பின்னே இருக்கும் ஓர் உறுப்பு ஆகும்.
ஜீரண உறுப்புகளில் கணையம் முக்கிய இடத்தைப் பெறுகிறது. கணையம் என்பது கல்லீரல் போல ஒரு சுரப்பி ஆகும். கணையம் என்ஸைம்களையும், ஹார்மோன்களையும் ஒருங்கே தயாரிக்கக் கூடிய ஒரு சுரப்பி ஆகும்.
இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அள வைக் கட்டுப்படுத்தும் இன்சுலின் என்னும் திரவத்தை சுரந்து நம்மைக் காக்கும் ஒரு சுரப் பிதான் (Gland) கணையம் ஆகும்,
இந்த உறுப்பானது உணவைச் செரிப் பதற்குப் பயன்படும் கணைய நீர் என்னும் நொதியத்தை அளிக்கின்றது. கணை யமானது உடலுக்கு மிகத் தேவையான பல உயிரி யல் குறிப்பூட்டிக GameTTLL-qlib (HoTTT10nes) ஆக்கித் தருகின்றது.
Et SS Hos L
LTT El குழாய் வ ழி д л Ш3) Ё 500 гт செலுத் தும் ஓர் உறுப்பாக வும், நாள L'El Eji) Eo T 5 சுரப் பி க ள் (குழாய்) இல் GJITë சுரப்பிகள் கனையத்திலுள்ள இயக் கத்தின் ஓர் உறுப்பாகவும் இயங்குகின்றது. அமைவிடம் கணையம் வயிற்றுப் பகுதியில் (Abd0men) கல்லீரலுக்கு சற்றுக் கீழே, முதுகுப் பக் கத்தோடு ஒட்டியது போல் இருக்கிறது. 1215 செ.மீ நீளத்துக்குக் குறுக்காக இருக்கிறது.
ஏப்ரல்:
。
"

Page 45
இதனுடைய சராசரி எடை 85 கிராம் ஆகும்.
கணையத்திலுள்ள இருவகை சுரப்பிகள் சுரப்பிகள்) இவை என்ஸைம்களை சுரக்கக்
till-L5) Ell
2. எண்டோக்ரைன் சுரப்பி (நாளமில்லா
சுரப்பிகள்)
இவை ஹார்மோன்களை சுரக்கக்
foLLLIGE),
БНш]ш 15
கணையத்துக்குள் நிறைய சின்னச்சின்ன பகுதிகள் இருக்கின்றன. அவற்றுக்கு அல்
வியோலை (Alveli) என்று பெயர். ஒவ் வொன்றும் நிறைய அணுக்களைக் கொண் டது. இவைகளே பான்கிரியாடிக் அணுக்கள். இவை ஒவ்வொன்றிலிருந்தும் சுரக்கப்படும் திரவம் சிறு குழாய்கள் பலவற்றின் மூலம் பான்கிரியாடிக் நாளத்தை வந்தடைகிறது. இந் தப் பான்கிரியாடிக் நாளம் தான் சிறு குடலான டியோடினத்திற்குள் நுழைகிறது. அங்கு ஏற் கனவே வந்து சேர்ந்துள்ள பித்த நாளத்துடன் இணைந்து குடல் பகுதியில் அணுக்களில் இருந்து சுரக்கப்படும் திரவத்தை விடுகிறது. இந்தத் திரவத்திற்கு 'பான்கிரியாடிக் ஜூஸ் என்று பெயர்.
இதில்
மால்டேஸ் (MalaSE} = மாவுச்சத்தை
செரிக்கும் என்ஸைம்
ட்ரிப்ஸின் (Typsin) -புரதச் சத்தை
Tri
SLSLSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செரிக்கும் என்ஸைம் லைப்பேஸ் (Lipase)- கொழுப்புச் சத்தை செரிக்கும் என்ஸைம்கள் உள்ளன. கணையத்தின் சிறு பகுதிகள் தான் அல்வி யோலை. இவற்றுக்கு நடுவே சின்னச்சின்ன திட்டுகளாக சில அணுக்கள் உள்ளன. அல்வி யோலைகளுக்கு நடுவே சிறு சிறு தீவுகளைப் போல இந்த அணுக்கள் காட்சி அளிப்பதால் இதற்கு கணையத் தீவுகள் (Pancreatic islets) என்று பெயர். பாதிப்பு
கணையம் மிகவும் மிருதுவான ஓர் உறுப்பு: தொடர்ந்து மது அருந்துபவர்களுக்கு கணையம் பாதிக்கக்கூடும். அக்கியூட் பான் dru Tsil Luigi) (Acute Pancreatitis) என்பது மது அருந்துபவர்களுக்கு வரக்கூடிய நோய், ÅBU FLouil=Flflo அழற்சியினாலும் இது வர லாம். ஆனால், இந்த நோயினால் உடனடி மர னம் ஏற்படும் அபாயம் உண்டு. அதனால் உங்கள் கணையத்தைப் பாதுகாக்க மதுஅருந் துவதைத் தவிருங்கள்.
அதிகளவு எண்ணெயில் பொரித்த பண் டங்கள் சாப்பிடுவதைத் தவிருங்கள்.
தொகுப்பு: மு.தவா
ஏன்மா அந்த எலியைப் பார்த்து பூனைகளெல் லாம் பயப்படுதே."
"அது உங்க அப்பா போல வீட்ல எலி, வெளியில புலி"

Page 46
எ) சில பிள் ளைகள் அவ
தான குறைவாக
இருப்பார்கள்.
(Atte Tition DiscodeT)
1. தொடர்ந்து ஒரு அவதானத் துடன் படிக்க
(Lp)Lq-LLIT527)LD.
AUDIANTYFIEITHI 2. இப் | րուչալոtiրիtiրի 8 TSMձինի:L
ին՝ վրա: --EO: 65 GT EF EITT TGj MESSEREGELEEFtit an seg a GL GG) IT AF
Ք:Հնin-ի Լեյկով: எளிற்கு இனங்க
வேலை செய்ய முடியாது.
3. ஒழுங்காக இருக்க முடியாமை, அதாவது
இவீஇல் இ
இவர்கள் படிக்கும் மேசையைக்கூட ஒழுங்காக
வைத்திருக்க மாட்டார்கள்.
4. இப்பிள்ளைகளால் ஒன்றை ஆரம்பித்து அதை முடிக்கும் வரை இருக்க முடியாது.
5. இவர்களால் ஏதாவது ஒன்றை நினைத்து அதற்கு இனங்க வேலை செய்ய முடியாது.
8. பாடசாலைக்கு கொண்டு செல்லும்
பொருட்களை தொலைத்து விடுவார்கள்.
 
 

சென்ற இதழ் தொடர்ச்சி.
eg: பென்சில், இரேசர் மேலும் பல.
7. சுற்றுச் சூழலில் ஏற்படும் மாற்றங்களிற்கு திடீர் திடீர் என அவதானங்கள் செல்லுதல்.
8. சில பிள்ளைகள் இன்று செய்யும் வேலை களை இன்றே மறந்து போவார்கள்.
3. விளங்கப்படுத்துவதை கிரகித்து சுருக்க மாக இவர்களால் எழுத முடியாது.
10. ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரி படிக்க மாட்டார்கள். ஒரு நாள் நன்றாக இருப்பார்கள், படிப்பார்கள். மறுநாள் மிகவும் மோசமாக நடந்து கொள்வார்கள்.
11, இப்பிள்ளைகளிடம் கெட்டித்தனம் இருந்தும் அதை தேவையான இடத்தில் பாவிக்க முடியாமை,

Page 47
மேற்குறிப்பிட்ட விடயங்களையும் சென்ற இதழில் குறிப்பிட்ட விடயங்க ளையும் முதலில் நன்றாக புரிந்து கொள்ளுங்கள். எமது பிள்ளைகளிற்கு எங்கு பிரச்சினைகள் உண்டு என்பதை அவசரப்படாது அறிந்து கொள்ளுங்கள். உங்கள் பிள்ளைகள் மேற்குறிப்பிட்ட எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பதைக் கவனித்துக் கொள்ளுங்கள். தற்செயலாக உங்கள் பிள்ளை இவ்வாறு ஒரு பிரச்சினைக் குரிய இடத்தில் இருப்பின் எடுத்த எடுப்பிலே யே எனது பிள்ளைக்கு ஏதோ ஒரு பிரச்சினை உள்ளது என்பதில்லை. பொறுமையாக உங்கள்
பிள்ளைகளை அவதானியுங்கள் சிலவேளைக ளில் ஏதாவது ஒரு சிறிய காரணம் இருக்கலாம். அவரால் சரியாக அவரது வேலைகளை மட்டு மன்றி பாடங்களை அவதானிக்க முடியா மைக்கு தொடர்ந்து உங்கள் பிள்ளைகளுடன் நேரத்தை ஒதுக்கி அவதானியுங்கள். இவ்விடத் தில் நான் முக்கியமாக குறிப்பிட வேண்டியது "பொறுமை மிக முக்கியம். உங்கள் பிள்ளைக ளூடன் பொழுதை சாந்தமாக களியுங்கள். அவ சரம், ஆத்திரப்பட்டு பிள்ளைகளை தாக்காதீர் கள், ஒதுக்காதீர்கள் உங்கள் பிள்ளைகளின் பிரச்சினைக்குரிய காரணத்தை கண்டறிய முற் படுங்கள்.
DIE TS TOT 2 Problem Child 12 S 3 Prope TTT
பிள்ளை இங்கு பிர்டி இல்லை
பிள்ளைக்கு பிரச்சினை இருக்கிறது
இந்த வாக்கியத்தை புரிந்து கொள்ளுங்கள், !
சில வேளைகளில் உங்கள் பிள்ளைகளின் கண்களில் ஏதாவது ஒரு சிறிய பிரச்சினைகள் காணப்படலாம். இதன் காரணமாக பிள்ளை யால் சரியாக பாடங்களை கவனிக்க முடியாது போகலாம். இதைப் பிள்ளையுடன் பொறுமை ! யாக கதைத்து தகுந்த வைத்தியரை நாடி கண் ; டறிய முயலுங்கள். அதுமட்டுமன்றி சிலவே , ளைகளில் உங்கள் பிள்ளைகளின் காதுக்குள் அழுக்கு சென்று அடைபட்டிருக்கலாம். இவ் வாறு சிறிய சிறிய பிரச்சினைகள் கூட உங்கள் : பிள்ளைகளின் படிப்பில் ஆதிக்கம் செலுத்த
Julio T
S S S SS u SDS
 
 
 
 
 

உள்ள பொருட்களை
மூக்குள் வைப்பது உண்டு. இது மூக்கில் ஒட் டப்பட்டு பிள்ளை வளர்ந்து வரும் போது துர் நாற்றம், சளி போன்றன மூக்கில் இருந்து வருவ தன் காரணமாக பாடசாலையிலும் வீட்டிலும் இப்பிள்ளை ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள். இதன் காரணமாக இப்பிள்ளை நாளடைவில் பெரும் பிரச்சினைகளிற்கு முகம் கொடுக்க நேரிடும். அது மட்டுமன்றி சில குடும்ப சூழ் நிலை கூட பிள்ளைகளின் படிப்பில் ஆதிக்கம் செலுத்துகின்றன. உதாரணமாக சில வீடுகளில் தந்தை மது அருந்தும் பழக்கம் உடையவரா பின் பிள்ளைகளும் பாதிக்கப்படுகின்றார்கள். சில குடும்பங்களில் தந்தை, தாய் இருவரும் வேலைக்கு செல்பவர்களாக இருப்பர். சிறிய பிள்ளைகளை பெரிய பிள்ளைகள் கவனிக்க வேண்டிய கட்டாயத்திற்கு இப்பிள்ளைகள் தள்ளப்படுகிறார்கள். இங்கு பல பிரச்சினைகள் உருவாக இடமுண்டு. அத்துடன் இவ்வாறு இருக்கும் போது அப்பிள்ளைகளின் படிப்பு பா திக்கப்படுகின்றது. இவ்வாறு பல பல காரணங் கள் ஒரு பிள்ளையின் கற்றல் நடவடிக்கைக ளில் இடையூறாக இருக்கலாம். இங்கு பிள்ளை களில் பிழைகள் மிகக் குறைவு பெற்றோர் அவ தானமாக நடந்து கொள்ள வேண்டும். ஒரு பிள் ளையை பெற்றால் மட்டும் போதாது. அப்

Page 48
பிள்ளை வளரும் போது அதன் மனம் பாதிக்கா தவாறு பெற்றோர் நடந்து கொள்ள வேண்டும். பல குடும்பங்களில் அவர்களது சுற்றுச் சூழ் நிலை காரணமாக பிள்ளைகள் பாதிக்கப்படுகி நார்கள். இதை ஒவ்வொருவரும் உணர வேண் டும்.
அது மட்டுமன்றி பிள் ளைகளின் கல்வி மற் றும் நற்பழக்கங்க grfl51 61uÉITTEFEF
யில் ஆசிரியர்
== =
கள் மிக முக்கிய பங்கு வகிக்கிறார்கள். சில வகுப்பறைகளில் ஆசிரியர்கள் சத்தமாக க தைப்பதில்லை. பிள்ளைகளிற்கு விளங்கக் கூடிய விதத்தில் உச்சரிப்புகளை மேற்கொள்வ தில்லை. மற்றும் சில ஆசிரியர்கள் கரும்பல கையில் எழுதியவற்றை உடனடியாக அழிப் பது. இவை எல்லாம் சில பிள்ளைகளின் கற் றலை மிகவும் பாதிப்புறச் செய்யும் காரணி களாகும். ஏன் இவற்றை குறிப்பிடுகின்றேன்
H
 
 
 

என்றால் ஒரு வகுப்பறையை எடுத்துக் கொண் LITEJ GTE) GJIT பிள்ளைகளும் ஒரே வேகத்தில் படிக்கக் கூடியவர்கள் இல்லை. சில பிள்ளை கள் மிகவும் புத்திசாலிகள், ஆனால் சிறிது மெதுவாகவே வேலைகளை செய்வார்கள். இவ்வாறு இருக்கும் போது நன்றாக வேகமாக எழுதக் கூடிய பிள்ளைகள் உடனடியாக எல்லா வற்றையும் எழுதி விட்டு ஆசிரியர்கள் கேட்
கும் போது சரி எழுதி முடிந்தது என்பார்கள், !
இங்கு ஆசிரியர்கள் மிகவும் அவதானமாக நடந்து கொள்ளல் வேண்டும். ஏனெனில் மெதுவாக எழுதும் பிள்ளைகள் வீட்டிற்கு
சென்றவுடன் பெற்றோர் ஏன் கொப்பியில்
உள, உடல் ரீதியாக தாக்கப்படுகின்றார்கள்.
இங்கு பெற்றோரும் ஒன்றை விளங்கிக்
கொள்ள வேண்டும். இவ்வாறான Slow Learners ஆன பிள்ளைகளிற்கு தனியாக இப் பிள்ளைகளை வைத்து அவர்களிற்கு பயிற்சி களை கொடுத்து இப்பிள்ளைகளையும் நாள டைவில் சாதாரன பிள்ளைகளுடன் படிக்கக் கூடிய வகையில் மாற்ற முடியும்.
மேற்குறிப்பிட்டது போன்று பல காரணிகள் ஒரு பிள்ளையின் படிப்பில் மட்டுமன்றி அப் பிள்ளையின் வளர்ச்சிப் படிநிலையிலும் தாக் கங்களை ஏற்படுத்தலாம். எனவே ஒவ்வொரு வரும் நன்றாக உங்கள் பிள்ளைகளை புரிந்து கொள்ளுங்கள் பொறுமையாக உங்கள் பிள்
48
ளைகளின் பிரச்சினைகளை கையாளுங் கள் சிலவேளைகளில் உங்கள் பிள் ளைகளிற்கு EGET GOTLDLIG (SENGELLI Dyslexia. Dyscalculia, Dysgraphia, A.D.H.D. & Autish Gui FTGITUD LIGI05 ரப்பட்ட குறைபாடுகள் காணப்பட லாம். இதன் காரணமாக உங்கள் பிள்ளை களால் சரியாக பாடங்களை மட்டுமன்றி பழக்க வழக்கங்களிலும் மாறுபட்ட செயற்பாடுகள் கா னப்படலாம். எனவே, உங்களால் உங்கள் பிள் ளைகளின் பிரச்சினைகளை கண்டறிய முடியா தவிடத்து தகுந்த வைத்தியரை நாடி ஆலோ
சனை பெறுதல் நன்று.
(தொடரும்.)
எழுதவில்லை என்று பிள்ளைகளை கேட்டு
JigG-2011

Page 49
குறுக்கெழுத்தும்
இடமிருந்து வலம்
மிகுந்த அறிவுடையவன். வீட்டு வைத்தியத்தில் பெயர் பெற்றவர். காயம் என்றும் சொல்லலாம். மெதுவாக ஊர்ந்து செல்லும் உயிரினம். (திரும்பி புள்ளது) விஜய் நடிப்பில் அண்மையில் வெளிவந்த படப் ஒன்று. மறைந்த பிரபல கவர்ச்சி நடிகை ஒருவரை சுருக்க மாக இப்படிக் கூறுவர்.
தோலில் ஏற்படும் ஒன்று.(திரும்பியுள்ளது)
12. அர்ச்சுனனுக்கு கைவந்த கலை.
15. மிகுந்த ஆசையைக் குறிக்கும்.
(திரும்பியிருக்கிறது)
குறுக்கெழுத்துப்போட்டி இல் வி ைகள்
* ❖ሽ" قت|||||||||||||||||||||||
晶
H
T 8.
ங் I வி ய்
g - f - 2. || 3 ||Ubi|| || .
is . 1 1 ங் 1호 13
I Ba # | | நி
| || ||
LT - for if I, II, II, III |
C வெற்றி அடைந்தோர் D
வெல்லும் அதிர்ஷ்டசாலி
இ.குழந்தைவேல், மாத்தளை
வெல்லும் அதிர்ஷ்டசாலி
திருமதி என்.சந்திரலிலா, யாழ்ப்பாணம் b. 250, வெல்லும் அதிர்ஷ்டசாலி
எஸ்.ஷிபானா, சம்மாந்துறை
பாராட்டுக்குரியோர் 1 எஸ்.வேல்முருகு, கோட்டைக்கல்வன்று- (1. 2 எஸ்.எச்.எம்.ஜின்றி, அக்குரள. 3) என்.கந்தரலிங்கம்,ாண்டிலிப்பாய். 4) திருமதி.எம்.எம்.எஸ்.வசந்தி ஜெயந்தன்,
கறவத்தை
5 டி.டமைமரதிருகோணமலை, 6 கே.பாலசுப்பிரமணியம்,கொழும்பு 13 7) கனகா கந்தசாமி, பெரதேனியா, 8 வி.கார்த்திகேசுவாளைச்சேனை. 9 எம்.பி.மொஹமன் பெரியநிலாவனை
10) வந்தாறுமூலை, men muni- ஆ9
 
 
 

போட்டி இல. 66
மேலிருந்து கீழ் யாருமற்றவர். மகாபாரத சகோதரர் ஐவர் பாட்சா படநாயகி (குழம்பியுள்ளது) தாயைக் குறிக்கும். நோய்க்குப் பெறவேண்டியது.
சின்னஞ்சிறு பறவை. இது போனால் சொல் போச்சு என்பர். எல்லாம் இதன்படி நடக்கிறதாம். வழி என்றும் சொல்லலாம். (தலை கீழாக இருக்கிறது)
முடிவுத் திகதி 1804 2011
சரியான விடைகளை எழுதியவர்களில் அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் அடுத்த இதழில் வெளியிடப்படும். (பெயர் விலாசத்தை ஆங்கிலத்தில் எழுதி தபால் அட்டையில் அனுப்பவும்)
Tகுறுக்கெழுத்துப்ப்ோட்டி இல் 36;T
சுகவாழ்வு Wira kesari Branch Office,
ஏப்ரல்-0ே11

Page 50
உங்களின் சுகவாழ்க்கைக்கு தேவையான கேள்விகளுக்கு இப் பகுதியில் விடையளிக்கப்படும் கேள்விகளை ஒவ்வொரு மாதமும்
0ஆம் திகதிக்கு முன்னராக மக்கு கிடைக்கும் விதத்தில் ម្ល៉ោះ
கானப்படும் கூப்பனுடன் Երջաններջոյարների:
குறுக்கெழுத்துபோட்டியில் அ
ஜேழ்வு கவ
: " தொடர்
भात ।
ട് --
aloeaeae
டன் இங்கிழக்கு
C ஆக்கங்கள் பி செய்தி G HILrasi முதலானவற்றை எமக்கு எழுதியணு
OLTLSS S SS S S LLLLLLLHH LLLL LLLL LLCLLCL LLLLLL S LLLLS
LLL L S SSJS L S 00 K 0K0TTS L S L S S
 
 
 
 
 
 
 
 

公。
கேளுங்கள் Drமுரளி வல்லிபுரநாதன்
MBBS(Jaffna), PGD(Population Studies) Sc(Colombo),MD(Community Medicine)
Consultant Community Physician
கள்விகளுக்கு பதிலளிப்பார்
டெக்டரைக் கேளுங்கள் ings: Virakesari Branch office.
St.Sebastian Mawatha Wattalia.
ழ்வு சஞ்சிகை { উৰে *
பான உங்கள்  ே
କଞ୍ଚୂ
scretases 2 as
பொருத்தமான உங்கள் துெந்துக்குகள் 9 நகைச்சுவைகள்
புங்கள் அனுப்பவேண்டிய முகவரி
LLLLLL L LLLLS SS SS 0 0TKYS S S LL000 S
11 ,III פפיEPיםחםםPTG ל-פי64ידי לוח".
ரப்ரள்:(11

Page 51
Aána,606nů V
பிெயதாக பொதுவாக
கண் பார்வை குறைவடைய வாய்ப்பு அதிகம். எனினும் சிலருக்கு இளமையிலேயே கண் பார்வை மங்கிவிடுவ தும் உண்டு. புத்தகங்களை அதிகளவு வாசிப்போருக்கும் விரைவில் கண் பார்வை குறைவடையலாம். கண் பார்வை குறைவடைந்தால் அதற்கு பல்வேறு சிகிச்ை முறைகள் உண்டு.
எனினும் பார்வை மங்குவ தற்கு முன்பே பார்வை குறைவடையும். ஆரம்ப நிலையிலோ எமது உனவி லும் வேறு சில முயற்சிகள் மூலமாகவும் இயற்கையி லேயே எமது கண்களைப் பாதுகாக்கலாம்.
1) பூசணிக்காயை உணவில் சேர்த்து அடிக்
கடி உண்டு வரவும், 2) வாழைப்பம்,மாம்பழம், பப்பாளிப்பழம்
என்பன் கண் பார்வையை பாதுகாக்க உதவும் சிறந்த பழங்களாகும். இவற்றில் குறைந்த பட்சம் ஏதாவதொன்றை மாறி மாறி உண்டு வருவது நல்லது. 3) கரட் சாறு தொடர்ந்து பருகி வரவும். 4) தூதுவளைக் கீரையை சமைத்தோ, துவையலாகவோ உண்ணவும். 5) கரட் மூன்றும் முட்டைக் கோஸ் ஐம்பது
2011 60
 
 
 
 
 
 
 
 
 

Nja, MŮ8V MŮ
ܒ .
கிராமும் எடுத்து தண்ணீர் விட்டு அரைத்துச் சாறு எடுத்து எலுமிச்சம் பழச்சாறும், சிறிது உப்பும் சேர்த்துக் குடித்து வர | 6.|th.
8)எலுமிச்சம் பழத்தைத் தலையில் தேய்த்துக் குளித்து ՃւITճվLՐ.
7) நன்கு வசதியாக இருந்து காண்டு வலது கையால் வல து கண்ணையும் இடது கை uTE இடது கண்னையும் மென்மையாகப் பதித்து மறைக்க வேண்டும் அழுத்தக் கூடாது. தினமும் இரு தடவை கள் இவ்வாறு செய்து வர வேண்டும்.
8) சுத்தமான விளக்கெண் ணெய் இரண்டு துளிகள் கண்க ளில் விட்டு படுத்திருக்கவும். அப்பொழுது தூசி, மணல் வெளியே வந்து விடும். கண்களை ஒருபோதும் கசக்கக்
Jr.,LT5. 9) கரிசாலங் கண்ணிச் சாறு, நல்லெண்
ணெய் சம அளவு எடுத்து காய்ச்சிய GEOLOGIA LUI EGIT இமைகளில் புருவங் களிலும் தடவவும், அநாவசியமாக கண்களில் மருத்துவர்க எரின் ஆலோசனைகளின்றி எத்தகைய மருந்தையும் இடக் கூடாது.
-ஜெ பகர்
H

Page 52
Dr.எம்.கே.முருகானந்தன்
"டொக்டர் ஆபத்தான கேஸ், உடனை பார்க்கோணும்"
நம்பர் ஒழுங்கில் நின்றவர்களை விலக் கிக் கொண்டு விரைந்து முன்னுக்கு வந்த அவர் வாசலில் நின்று இரைந்து குரல் கொ டுத்தார்.
நோயாளி ஒருவரைப் பரிசோதித்துக் கொண்டிருந்த நான் அவரது அவசரக் குர லால் கவனம் திரும்பினேன். 'என்ன வருத் தம்? சரி சரி. கொண்டு வந்து கட்டில்லை கிடத்துங்கோ" என்றேன்.
சுறுசுறுப்பான காலை நேரம் நோயாளர் கள் நிறையப் பேர் தங்களது நம்பர் எப்பொ ழுது கூப்பிடப்படும் என்ற ஆவலில் முண் டியடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கி டையேதான் இந்த அவசரக் கோரிக்கை
"z-ETT557ETT GESTERET டரட்டாம், டொக் 三。 டர் சொல்லுறார். இரண்டு பேர் கை குடுங்கோ, தூக்கிக் கொண் ஆந் டுபோய் கிடத்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லில் கிடத்தப் பட்ட அவ
T GL GăILo
LILLEDITE, ப ார் த் தேன்.
வயது எழுபத்தைந்திற்கு மேல் இருக் கும். காய்ந்த வேப்ப மரப் பட்டை போல் வறண்டு, சுருங்கி விட்ட தோல் முனை வெட்டப்பட்ட முட்டைக் கோதுக்குள் அடங்கிவிட்டது போல் இடுங்கிய கண்கள், பொக்கை வாய், ஆனாலும் இளமைக்கால உடல் உழைப்பால் திரண்ட தசைநார்கள் இன்னமும் எடுப்பாகத் தெரிந்தன.
"அப்பு என்ன செய்யுது? சொல்லுங் கோ" என்றபடி நோயாளியின் முகத்தைத் தட்டிப் பார்த்தேன் மறுமொழியில்லை. கேட்ட கேள்வியை விளங்கிக் கொண்டதாக வும் தெரியவில்லை.
கண் புருவங்களிடையே விரலால் ஊன்றி அழுத்திப் பார்த்தேன். அசைய வில்லை. மயக்கத்தில் கிடந்தார்.
*‘岛L面岛L箭1
ஆளுக்கு GIGGS
இசகு பிசகா ஏதென் செய்து போடுமே?" என்ற கவலையுடன் கேள்விகளை
Ti-III

Page 53
அடுக்கினார், நோயாளியைக் கொண்டு வந் தவர்.
"அந்தரப்படாதையுங்கோ சோதிச்சுப் பார்த்துத்தானே சொல்ல வேணும்"
நோயாளியின் அருகில் நெருங்கி அவரது வாயைத் திறந்து பார்த்தேன். புளித்த கள் ளின் மனம் குப்பென வீச்சுடன் கிளம்பி வயிற்றைப் புரட்ட வைத்தது.
"நல்லாக் குடிக்கிறவரே" "ஒம் டொக்டர் மனிசியும் இல்லை. பிள் ளைக்குட்டிகளும் இல்லை. சொத்துப் பத் தும் தாராளமாகக் கிடக்கு பின்னை என்ன தாராளமாகப் LIELU UTI. ஆளுக்கு நிலைமை எப்படியிருக்கு டொக்டர்?" கரிச னையுடன் கேட்டார்.
'இண்டைக்கு இவருக்கு என்ன நடந் தது?"
"நான் காலயிலைதான் பொழுது விடிஞ்சு எட்டு மணியாகியும் அங்கினை ஒரு சிலம னையும் கானவில்லை எண்டு எட்டிப் பார்த் தன் கட்டிலிலை கிடந்தார். கூப்பிட்டுப் பார்த்தன். எழும்பயில்லை. கிட்டப் போய் எழுப்பிப் பார்த்தும் எழும்பயில்லை, மூச்சி ருப்பது தெரிஞ்சிது."
அவரின் பேச்சைக் கேட்டுக் கொண்டே நான் நோயாளியின் நாடித் துடிப்பு, பிரேஷர், கண் மற்றும் முக்கிய குணம் குறிகளைப் பரி சோதித்துக் கொண்டிருந்தேன்.
". இனசனமில்லாத தனியாள். தானே சமைத்துத் தானே சாப்பிடுவார். வருத்தம் துன்பமெண்டாலும் பாக்கிறதுக்கு நாதியில் லாத மனுஷன் பரிதாபத்தைப் பார்த்துப் போட்டு நான்தான் தூக்கிக் கொண்டு வந்த ETIE.T."
"கிழவனுக்கு எப்படி? ஏதேன் ஆபத்தே? வடிவாய் பார்த்துச் சொல்லுங்கோ' மிகுந்த கரிசனையும் இனம் புரியாத ஆர்வமும் அவ ரது குரலில் வெளிப்பட்டது.
அயல் வீட்டுக்காரனுக்கு இன்னொருவன் உதவுவது ஒன்றும் புதினமில்லைத்தான். ஆனாலும் நோயாளியின் உடல் நிலை பற் நித்திரும்பத் திரும்ப இவ்வளவு கரிசனைபு டனும் கவலையுடனும் ஒருவித பிடிபடாத
Tri
 

ஆர்வத்துடனும் விசாரிக்கும் இம்மனிதனின் இயல்பு என் மனத்தை நெருடியது.
"பயப்பிடாதையுங்கோ, கொஞ்சம் கூடு தலாகக் குடிச்சிட்டார். சரியாகச் சாப்பிடயில் லைப் போலை, அதால அவற்றை உடம்பில் சீனிச் சத்து குறைஞ்சு ஆளை மயக்கிப் போட்டுது. அல்கஹோலிக் ஹைப் போ கிளை சீமியா என்று சொல்லிறது. ஒரு துளசி அடிக்க எழும்பிடுவார்"
"50cc of 50 Dextrose" GTGIT (Eliards ஊசி பற்றிக் கூறிவிட்டு கதிரையில் அமர்ந் தேன்.
"டொக்டர் மறைக்கிறார் போலை, உள்ள தைச் சொல்லுங்கோ உயிருக்கும் ஏதும் ஆபத்தே?. நாங்கள் பயப்பட மாட்டம். மறைக்காமல் சொல்லுங்கோ'
இதென்ன எவ்வளவு சொல்லியும் கேளா மல் உயிருக்கு ஆபத்தோ என்று அரியண் டப்படுத்துகிறார் என எரிச்சல் வந்தது.
"அப்படி ஒன்றுமில்லை. இன்ஜெக்ஷ்ன் போட எழும்பி விடுவார். ஆனால் இனி இப் பிடிக் குடிக்க விடக் கூடாது" என எரிச்சலை மறைத்துக் கொண்டு சொன்னேன்.
"இன்ஜெக்ஷன் ரெடி' நேர்ஸ் நேர்ஸ் தந்த ஊசியை நோயாளியின் இரத்த நாளத்தில் நேரடியாக ஏற்றி மருந்தை உட்செலுத்தத் தொடங்கினேன்.
திரும்பவும் அருகே வந்தார். "டொக்டர் கோவிக்கக் கூடாது மனுசன் பெரிய சொத்துக்காரன் இன சனம் கிடை யாது பேசாமல் செத்துப் போனாரென்டால் சொத்தெல்லாம் பாழாகிப் போகும்."
அதுதான் உயிருக்கு ஆபத்தென் டால் ஒரு பெருவிரல் அடையாளத்தை எண் டாலும் எடுத்துப் போட்டனெண்டால் பய மில்லை. பிரச்சினையில்லாமல் சொத்துக் களை எல்லாம் என்ரை பேருக்கு மாத்திப் 岛山m_5ömö*
நான் பதில் சொல்லவில்லை. அதற்கான அவசியமும் ஏற்படப் போவதில்லை.
ஊசி ஏற்றி முடிந்தது. கட்டிலில் கிடந்த கிழவன், அசதியுடன் மெதுவாக கண்களைத் திறந்து பார்த்தார்

Page 54
JIELI
வைத்திய
Typhus i
'தெள்ளு மற்றும் உண்ணிப் اهش)R களால் எமக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்ப டாது எனப் பலர் நினைப்பதுண்டு. ஆனால் தெள்ளுப் பூச்சி, உண்ணி போன்ற சிறு பூச்சி களால் ஏற்படும் காய்ச்சல் வைரஸ் காய்ச்சல் போன்று இரண்டொரு நாட்களில் சுகமாகி விடு வதில்லை. மாறாக இக்காய்ச்சலானது கடும் காய்ச்சல், தலையிடி, உடல் நோவு என்பவற்று டன் அதிக வாரங்கள் நீடிக்கும் காய்ச்சலாகும்.
மிக இலகுவாக எந்தப் பிரச்சினையுமின்றி இக் காய்ச்சல் சுகமாகுவது இல்லை. இது Typhus நோய் அல்லது Ricketsial காய்ச்சல் என்று அழைக்கப்படுகின்றது. சாதாரணமாக எலிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் என்பவற்றை மட்டுமே பலர் அறிந்தி ருப்பர். ஆனால் Typhus காய்ச்சல் என்பது இலங்கைக்கு புதிதானதொன்றல்ல. இரண்டாம் உலக யுத்தம் முதல் இந்நோய் பரவிச் சென்று இதனால் பலர் மரணத்தை தழுவிக் கொண்ட
தும் உண்டு.
சுகமாகாத காய்ச்சல் என்று கூறப்படும் Typhus காய்ச்சல் தொடர்பாக இன்று பல ஆய் வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது விடயமாக ராகம போதனா வைத்தியசாலை விசேடத்துவ வைத்தியர் பேராசிரியர் ரஞ்சன் பிரேமரத்ன அவர்கள் பல தகவல்களைத் தெரி வித்துள்ளார்.
 

Dr. ரஞ்சன் பிரேமரத்ன
வைத்திய பிடம் மற்றும் ராகம போதனா
பசாலையின் உடல் நோய் வைத்திய நிபுணர்
Typhus காய்ச்சல் எவ்விதம் ஏற்படுகின்றது?
வீட்டில் வாழும் நாய், மாடு, ஆடுகள், எலிகள் மற்றும் காட்டுப் பிரதேசங்களில் வாழும் ເມົາບ໋ குகளின் உடலில் உள்ள தெள்ளுப் பூச்சிகள் மற்றும் கண்ணுக்குத் தெரியாத Ticks, Miles போன்ற சிறு பூச்சிகள் மனிதனைக் கடித்ததும் இந்த நோய் ஏற்படலாம். அதுபோல் தலையி
ickettsial Fever)
லுள்ள பேன் மூலமும் இந்நோய் பரவலாம். காட்டுப் பகுதியை அண்டிய பகுதிகளில் தொ ழில் செய்பவர்களுக்கு இந்நோய் ஏற்படக் கூடி ய சந்தர்ப்பங்கள் அதிகமாகும். இன்று இலங் கையில் ஏற்படும் காய்ச்சல் வகையில் ஐந்தா வது இடத்தில் Typhus காய்ச்சல் உள்ளது.
இந்நோய்க்கான குணங்குறிகள் எவை? கடும் காய்ச்சல், ஒரு நாளில் இரண்டு முறை
ri

Page 55
நடுக்கத்துடனான காய்ச்சல் ஏற்படல், 103 முதல் 104 பரனைட் வரை காய்ச்சலின் உஷ் னம் அதிகரித்தல், காய்ச்சலுடன் தலையிடி, அதிகமான உடல் நோ என்பவற்றுடன் இரண்டு அல்லது மூன்று கிழமைக்கு அதிக மாக காய்ச்சல் நீடித்து இருக்கும். இந்நோய் சில வேளை மூளைக் காய்ச்சல் ஏற்படவும் வழி செய்யும். சிலருக்கு கடும் நிமோனியா காய்ச்ச லாகவும் மாறி விடும். சிலரின் இதயம் மற்றும் நுரையீரல் என்பன வீக்கமுறலாம். இந் நோய் தொடர்ந்து நீடிக்குமிடத்து இதயம் மற்றும் நுரையீரல் மட்டுமன்றி உடலின் சகல உறுப்புக் களையும் பாதித்து மரணத்தை ஏற்படுத்த முடி ԱկLD,
வைரஸ் காய்ச்சல், டெங்குகாய்ச்சல், எலிக்
காய்ச்சல் என பல காய்ச்சல் வகைகள் உண்டு.
அப்படியிருக்கும்போதுTyphus காய்ச்சல் என்று உறுதியாக எப்படிக் கூறலாம்?
மேற்கூறப்பட்ட குணங்குறிகள் காணப்படுமி டத்து இந்நோய் ஏற்பட்டுள்ளது எனச் சந்தேகம் ஏற்படும். அத்தகைய சந்தேகம் ஏற்படாமல் சாதாரண காய்ச்சல் என்று நாம் வழமையாகக் கொடுக்கும் மருந்துகளைக் கொடுத்தால் நோயாளி மரணத்தைத் தழுவலாம். இதனால் குணங்குறிகளை வைத்து இந்நோய் ஏற்பட் டுள்ளது எனத் தீர்மானித்து Typhus காய்ச்சலுக் குரிய சிகிச்சை மேற்கொள்வோம். ஏனென்றால் நோயாளிக்கு Typhus நோய் ஏற்படுமிடத்து உடலில் தோன்றும் சில மாற்றங்களை வைத்து நாம் தீர்மானிக்கலாம். இந் நோயாளிகளுக்கு கடும் காய்ச்சலுடன் காது கேட்டல் குறையும். அல்லது காதில் வெவ்வேறு விதமான சத்தங் கள் ஏற்பட்டால் அது Typhus காய்ச்சல் என அறிந்து கொள்ளலாம். அத்துடன் தெள்ளுப் பூச்சி ஒருவரின் உடலில் கடித்த பின்பு அவ்வி டத்தில் ஒரு தழும்பு ஏற்பட்டிருக்கும். அதை வைத்தும் நாம் Typhus காய்ச்சல் வந்துள்ளது என முடிவு செய்யலாம். மேலும் பூச்சி கடித்த இடத்தில் சிறிய வட்டம் ஒன்று காணப்படும். அப்போது அவ்விடத்தினூடாக விஷக் கிருமி உட்சென்றுள்ளதை வைத்தியர் கண்டுபிடித்து விடுவார். அதுமட்டுமல்ல நோய் ஏற்பட்டு 7 முதல் 8 நாட்களுக்கிடையில் தோலில் சிவப்பு
6.
ஏப்ரங்-21

நிறத்தில் சிறு தழும்பு ஏற்பட்டிருக்கும். இதுவே நோயை உறுதிப்படுத்த சிறந்த சந்தர்ப்பமாகும். (Spoled Fever Group) காய்ச்சலுடன் ஏற்படும் தழும்பு பிரிவிற்குள் இந்நோய் அடங்கும். டெங்கு நோயாளியின் உடலில் வரும் தழும்பு களை விட இது முற்றிலும் வித்தியாசமானது.
மேலும் SCTub Typhus என்பது காடுகளில் வாழும் எலிகளின் உடம்பில் காணப்படும் பூச்சி (Mitcs) என்பவற்றால் ஏற்படும் நோயா கும். இந்த Mies மனிதனைக் கடித்ததும் நோய் ஏற்படும். விஷக் கிருமிகள் கொண்ட பூச்சிகள் கடித்தால் மட்டுமே இந்நோய் ஏற்படலாம். எல்லா தெள்ளுப் பூச்சிகளாலும் ஏற்படுவ தில்லை.
இந்நோய் தொடர்பாக செய்யும் ஆய்வுகள் எவை?
இரத்தப் பரிசோதனையின் பின் Typhus காய்ச்சல் ஏற்பட்டுள்ளதா என அறிந்து கொள்ள லாம். அண்மைக் காலம் வரை இந்நோய் தொ டர்பான சந்தேகம் ஏற்பட்டு அதற்கான சிகிச்சை வழங்கப்பட்ட போதும், இந்த நோயை உறுதிப் படுத்தக் கூடிய இரத்த மாதிரி பரிசோதனை இலங்கையில் நடத்தப்படவில்லை. 2002 ஆம்
SL LSSSMSSSLS S SS S SDDS SSe

Page 56
ہے۔
ஆண்டு இந்நோய் விடயமாக ஆய்வுகள் ஆரம் பிக்கப்பட்டன. இதன் பின்பு சந்தேகத்திற்குரிய
S SS SS SS SS SS SS SSLSLSS SS SS SS SS SS SS SS SSLS SSS SS SS
கரட்டின் நடுப்பகுதியில் மஞ்சளாகக் கானப்படும் பொருளுக்கு கேரட்டின் என்று GlւյLIT.
விட்டமின் ஏ உற்பத்தியாவதற்குத் தேவை யான முக்கிய பொருள் இது தான், கேரட்டின் அதிகமாக இருப்பதால் தான் கரட் என பெ யர் வந்தது. தேச அலகு உள்ளது. சுண்ணாம் புச் சத்து (கல்சியம்) உருளைக்கிழங்கில்
எவ்வளவு உள்  ௗதோ அதை விட 5 மடங்கு கரட்டில் இருக்கி றது. ஒரு கிலோ திராட் சையில் எவ்வளவு பொஸ்பரஸ் இருக்கிற தோ அதைப் போல 25 மடங்கு ஒரு கிலோ கரட்டில் இருக்கி றது. நீரிழிவு நோயாளர்கள் கரட் ஜூஸ் சாப் பிட்டால் இன்சு E லின் ஊசிபோட்டுக் கொண்ட பலன் கிடைக்கும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

நோயாளிகளின் இரத்தப் பரிசோதனை செய்த பின்பு இந்நோய் உறுதிப்படுத்தப்பட்டது.
இந்நோய்க்குட்பட்ட நோயாளிகள் இரத்தப் பரிசோதனையை எந்த இரசாயன பகுப்பாய்வு நிலையத்தில் செய்யலாம்? ராகம மருத்துவக் கல்லூரி மற்றும் பேரா |தெனிய மிருக வைத்தியசாலையிலும் செய்ய லாம். இரத்த மாதிரியை நோய் தொற்றி 7 நாட்க எரின் பின்பு ராகம மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி பரிசோதிக்கலாம். அதன் பின்பு இரண்டு வாரங்களில் இன்னுமொரு இரத்த மாதிரியை பரிசோதித்துக் கொள்வதன் மூலம் இந்நோய் தொற்றியுள்ளதா இல்லையா என் பதை அறிந்து கொள்ளலாம்.
முதலாவது பரிசோதனையின் போது நோய் உள்ளதா என்பதை முழுமையாக உறுதிப்படுத் திக் கொள்ளலாம். அத்தகைய நிலையில் சிகிச்சை பெறுவதன் மூலம் நோயை முழுமை பாக சுகப்படுத்தலாம். அதன் பின் இரண்டா வது இரத்தப் பரிசோதனை மாதிரியை பரிசோ தித்த பின்பு முழுமையாக நோய் உள்ளதா என் பதை உறுதிப்படுத்தி சிகிச்சையளித்து குணப் படுத்தலாம்.
தொகுப்பு : எஸ்.ஷர்மினி
"இவ்வளே காதுல விழலியா உனக்கு."
青、實 "கரடிப் பாஷையெல்லாம் எனக்குத் தெரியாது சேர்."
ஏப்ரல்-21

Page 57
பேச்சரிசி - 300 கிராம் துேண்டுகளாக நறுக்கிய காளான் - 100 கிராம் சிேறிய வெங்காயம் - 25 கிராம் மேல்லித் தழை - 50 கிராம் GER LUěFEFD5 LEETITLU - 3 மிேளகாய்த்துள்-1 தேக்கரண்டி SL LSSL L L L L L L L L L L L L L L L LSL LSL LSL LS LSL L LSL L LSL LL LSL
செய்முறை "கறுவாப்பட்டையை பொடியாக நறுக்கிக்
கொள்ளவும். "வெங்காயம், பச்சை மிளகாயையும் பொடியாக
நறுக்கிக் கொள்ளவும். "ஒரு பாத்திரத்தில் தேவையான தண்ணீர்
ஊற்றி அடுப்பில் வைக்கவும். "தண்ணிர் கொதித்து வரும்போது அரிசியை நன்றாக கழுவிப் போட வேண்டும். அரிசி பாதி வெந்ததும் பொடி செய்த கறுவாப் பட்டை, ஏலக்காய்த் தூள், சிறிது உப்பு போட்டு மூடி வைக்கவும். அடுப்பை ஒரே சீராக எரியவிடவும். சோறு பதமாக வெந்ததும், இறக்கி ஒரு தட்டில் போடவும். சோறு உதிர் உதிராக இருக்க வேண்டும். "ஒரு வானலியில் எண்ணெயை ஊற்றி
 
 

ெேகாத்தமல்லித் துள்-1 தேக்கரண்டி மேசாலாத் தூள் - 1 தேக்கரண்டி மிேளகுத் தூள் - 1 தேக்கரண்டி உேளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி மேரக்கறி எண்ணெய் - தேவையான் அளவு கேடுகு, கறுவாப்பட்டை ஏலக்காய்த் தூள்
தேவையான அளவு  ேஉப்பு தேவையான அளவு
அடுப்பில் Ճնճմեքենվլն: STSogressifi காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பைப் போட்டு, அவை சிவந்து வெடித்ததும் அதில் வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டு நன்றாக வதக்கவும். *அத்துடன் பொடியாக நறுக்கிய காளான், மஞ்சள் தூள், கொத்தமல்லித் தூளையும் சேர்த்து அவற்றுடன் மசாலாத் தூள், உப்பு மிளகுத் தூள் போட்டு நன்றாகக் கிளறி விட வும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடிவைக்கவும் அடுப்பை ஒரே சீராக எரிய விட வேண்டும் *எல்லாம் ஒன்றாகக் கலந்து நன்றாக வெந்ததும் இறக்கி உதிர்த்து வைத்துள்ள சோற்றில் கலந்து கிளறி விடவும். பரிமாறுவதற்கு முன் மல்லித்தழையைக் தூவிக் கிளறி பரிமாறவும்
இவ்வாறு காளான் உணவுகளுடன்
சேர்த்து சாப்பிட்டு
வர பெண்களுக்கு ஏற்படும் மார்பக
Hii i
புற்று நோய் 90 சதவீதம் தடுக்கப்படுகின்றது என்கின்றனர் மருத்துவர்கள்.
- ரேணுகா தாஸ்

Page 58
நோயானது வயது, பால் வேறுபாடு இன்றி பலரையும் தாக்கும் நோயாகும். முத்தோஷங்க எளில் பித்த தோஷம் அளவு மீறி அதிகரித்து ஏனைய தோஷங்களையும் உறுப்புகளையும் பாதிக்கச் செய்யும். இந்நோயால் குருதி (Blood), கல்லீரல் (Liver) என்பன அதிகம்
பாதிக்கப்படுகின்றன. சில வேளைகளில் மர னமும் சம்பவிக்கலாம்.
எனவே இந்நோய்த் தாக்கத்திற்கு உட்பட்ட நோயாளி மிகவும் அவதானமாக இருப்பதுடன் வைத்தியரின் முழுமையான சிகிச்சையைப் பெற்று அறிவுரைகளையும் கடைப்பிடிக்க வேண்டும்.
இந்நோய்க்குட்பட்ட ஒருவரின் உணவு பத்தியாயத்தியங்கள்
* செங்கண்மாரி நோயாளி காலை, மாலை நேரங்களில் கொத்தமல்லி, நற்சீரகம் என்ப வற்றை சிறிதளவு வறுத்து தனித்தோ அல்லது சேர்த்தோ இடித்துக் கோப்பியாக சீனி சேர்த்து தயாரித்து ஆறவிட்டுப் பருகுதல் வேண்டும். சலரோக நோயுள்ளவர் சீனியைத் தவிர்க்க லாம். உடல் உஷ்ணம் குறைவதுடன் சிறுநீ ரும் நன்கு வெளியேறுவதால் இரத்தத்தில் கலந்த பித்த நிறப் பொருளும், கழிவுகளும் அகற்றப்படும்.
 
 
 

* காலை, இரவு உணவாக இலகுவில் சமி பாடடையக் கூடிய தவிடு நீக்கிய அரிசிமா அல்லது அதனுடன் சிறிதளவு கோதுமை மாவும் சேர்த்த இடியப்பம் சிறந்தது. சிறிய ஒன்று அல்லது இரண்டு துண்டு பாண் நன்கு வாட்டி சாப்பிடலாம். அதனுடன் மல்லியும் சிறிதளவு வறுத்த மிளகும் சேர்த்து சம்பலாக இடித்து உண்ணலாம்.
* இடைநேரங்களில் பசு, எருமைப் பாலில் வெண்ணெய் நீக்கி எடுத்த மோர், இளநீர், தோடம் பழச்சாறு, எலுமிச்சம் பழச்சாறு இவற் றிற்கு சீனி அல்லது கற்கண்டு கலந்து அருந்த Eն IILIl
+ மதிய உணவாக நன்கு கரைத்த சோறு உண்ண வேண்டும். சோற்றரிசியாக நாட்ட ரிசி, குத்தரிசி போன்றன மிகச் சிறந்தவை. பச
Drஅ. அன்ரன் அனஸ்ரீன் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசால்ை
மட்டக்களப்பு
எரிக் கீரை, முளைக்கீரை, பொன்னாங்கண்ணி, கத்தரிக்காய், பயற்றங்காய், பூசணி, அவரைக் காய் என்பன தேங்காய்ப் பால், புளி, மிளகாய் நீக்கி கறியாய் உண்ணலாம்.
+ ஈரலில் ஏற்பட்ட தாபிதம், வலி, வீக்கம் குறைந்த பின் சிறிய மீன் வகைகள் உண்ண ଶ୍ରେditih.
* பழ வகைகளாக தோடம் பழம், வெள்ள ரிப் பழம் ஏதாவது ஒன்று தினமும் உணவுக் குப் பின் உண்ணுவது சிறந்தது. இது மலச்சிக் கலைத் தடுக்கும்.
* நோயாளிக்கு நற்சீரகத்தை ஆ வறுத்து தூள் செய்து ' தேக்க து ரண்டி வீதம் தேனுடன் 3 வேளை உண்ண வாந்தி, அதிசாரம், நீர்க்க
நோயாளிகளுக்கு நெற் பொரித் தண்ணீர், அரிசிக் கஞ்சி சிறந்தவை.
g Li Ji-EOI

Page 59
இந்நோயினால் பீடிக்கப்பட்டவர்
தவிர்க்க வேண்டியவை: * பொதுவாக உணவில் பித்தத்தை அதிக ரிக்கச் செய்யும் மிகையான உப்பு, உறைப்பு, புளிப்பு சேர்ந்த உணவுகள் அல்லது அது சேர்ந்த பதார்த்தங்களைத் தவிர்த்தல் வேண் டும்.
+ எண்ணெய் சேர்ந்த உணவு வகைகள், தேங்காய்ப் பால், பொரித்த உணவுகள் போன் றவற்றையும் தவிர்க்க வேண்டும்.
+ கொழுப்பு கூடிய மீன்கள், இறைச்சி வகை, முட்டை, கருவாடு, புரதச் சத்து கூடிய உணவுகளைத் தவிர்க்க வேண்டும். இவை பாதிக்கப்பட்ட கல்லீரலின் தொழிற்பாட்டை மேலும் அதிகரிக்கச் செய்வதால் நோய் நிலையை அதிகரிக்கச் செய்யும்.
* வாசனைத் திரவியங்கள் கராம்பு, கறுவா, ஏலம், இஞ்சி, வெள்ளைப்பூடு, வேர்க்கம்பு போன்ற காரமானவற்றை உணவில் விலக்க வேண்டும்.
* பழைய உணவுகள், ஆடை நீக்காத பால், தயிர் எருமைப் பால் போன்றவை நோயை அதிகரிக்கச் செய்யும்,
+ தேயிலை, கோப்பி என்பன தவிர்க்கப்பட வேண்டும்.
* புகைத்தல், மதுபானம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
பொதுவான
ஆலோசனைகள் * தினமும் சுத்தமான நீரை தேவையான அளவு பருகுதல் வேண்டும். இதனால் உடல் வெப்பம் அதிகரிக்காது. சிறுநீர் தடைப்படாது வெளியேறுவதால் உடலில் இரத்தத்தில் கலந்த கழிவுகள் வெளியேற வழி செய்யும்.
+ இந்நோயாளி அல்லது நோய்க்கான ஆரம்ப குணங்குறி கொண்ட ஒருவர் ஓய் JT5 (Bed Rest). Subs255 gall fluid TETSI. அலைந்து திரிதலைத் தவிர்க்க வேண்டும்.
* ஒரு நோயாளியின் வாந்தி, சலம், மலம் என்பவற்றை தொற்று நீக்கி அகற்றல் வேண் டும். இதற்கு தொற்று நீக்கி பதார்த்தங்கள் (உ+ம்) Detel தெளித்து பின் கழிவுகளை வெட்டி மண்ணில் புதைக்க வேண்டும்.
* நோயாளியை தனிமைப்படுத்தி தனி யான பாத்திரங்கள், உடைகளைப் பயன் படுத்த வேண்டும். அவற்றை வீட்டில் உள்ள ஏனையவர்கள் பாவிக்காமல் இருந்தால் சிறந்
ஏப்ரல்-0ே11 s

Haas. . ¬ ¬ தது. இதனால் ஏனையவர்களுக்கும் நோய் தொற்றாமல் தடுக்கலாம்.
* வைத்தியரின் அனுமதி இன்றி அளவுக்கு அதிகமாகவும் முறையற்ற விதத்திலும் மருந்து, மாத்திரைகளை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அத்துடன் போதைவஸ் துகள், புகைத்தல், மதுபானங்களையும் தவிர்த்தல் சிறந்தது. இவை கல்லீரலை அதி கம் பாதிக்கச் செய்வதால் இந்நிலையில் நோய் தாக்கத்துக்குட்பட்டால் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.
* மல்லி அவித்த நீர், சீரக சாயம், அறுகம் புல் கசாயம், சீந்தில் தண்டு, மரமஞ்சள் சம
அளவு சேர்த்து அவித்த கசாயம் 나 리--
ரி ப்  ைபத்
லில் பித்த 。
தடுக்கும். அத்துடன் உடல் வெப்பம் எரித லைத் தணிக்கும். மலம், சிறுநீர் நன்றாக வெளியேற உதவும்.
+ குருதிச்சோகை நோயுள்ள ஒருவர் காரம், புளிப்பு அதிகமான உண்வுகளைத் தவிர்க்க வேண்டும். காரணம் இவற்றால் அதிகரிக்கும் பித்தம் குருதிச்சோகை உள்ளவரின் கல்லீ
ரலை இலகுவில் தாக்கி செங்கண்மாரியை
தோற்றுவிக்கும்.
* இந்நோய்க்கான குணங்குறிகள் உடைய வர்கள் தினமும் (15 நாட்கள் வரை) கீழ்காய் நெல்லி சம்மூலத்தை அரைத்து ஒரு பாக் களவு எடுத்து நன்கு காய்ச்சி ஆடை நீக்கிய பாலில் கலந்து கற்கண்டும் சேர்த்துப் பருக வேண்டும்.
* கையான்தகரை இலைச்சாறு 2 மேசைக்க ரண்டி வீதம் சீனரி அல்லது கற்கண்டு சேர்த்து 3 வேளை பருகவும்.
* பழங்கள் உண்ண வேண்டும். தோடம்ப ழம், மாதுளம் பழம், திராட்சைப் பழம், பப்பா ளிப் பழம், வெள்ளரிப்பழம் என்பன சிறந் EճմFll.

Page 60
ஒரு சாதாரண காகிதத்தை
品 முறை மடிக்க முடியுமா என்று கோபாலுக்கு ராம் சவால் விட்டான். இதற்கு எவ்வளவு பெரிய காகி
தத்தை வேண்டுமானா லும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவன் கூறினான். சவாலை ஏற்றுக் கொண்ட கோபால் இதில் வெற்றி பெறுவானா?
நிச்சயமாக முடியாது. காகிதத்தின் பரு மன் 0.25 மி.மீ என்று வைத்துக் கொள் வோம். முதலாவது மடிப்புக்குப் பின்னர் அதன் பருமன் 05.மி.மீற்றராகவும் இரண் டாவது மடிப்புக்குப் பின்னர் பருமன் 1 மி.மீற்றர் ஆகவும் ஆகிவிடும். மூன்றாவது மடிப்புக்குப் பின் பருமன் 2.மி.மீ. நான் ETF மடிப்புக்குப் பின் 4.மி.மீ. இவ்வாறு காகிதத்தின் பருமன் அதிகரித்துக் கொண்டே போகும். பத்தா வது மடிப்பின் போது காகிதத்தின் பருமன்
 
 
 
 

ബiിബ്
25.6 செ.மீ. 20 ஆவது மடிப்பின் அதன் பருமன் கிட்டத்தட்ட 262 மீற்றர்களாக இருக்கும். 30 ஆவது மடிப்பின் போது கிட்டத்தட்ட 288 மீற்றராக இருக்கும். 41 ஆவது மடிப்பின் போது காகிதத்தின் பருமன் 543884 மீற்றராக இருக்கும். அதாவது பூமிக்கும் சந்திரனுக்கும் இடை யிலான தூரத்தை விடக் கிட்டத்தட்ட 188893 மீற்றர் அதிகமாக இருக்கும் காகி தத்தைக் கோபால் 50 முறை மடிக்க வேண் டியதில்லை.
Ti-III

Page 61
பழத்தில் கொட்டை எவ்வளவு பரும னாக இருக்கிறதோ அதே அளவுக்கு அதைச் சுற்றி லும் உள்ள சதையும் பரு மனாக இருக்கிறது. கொட் டையும் பழமும் வட்ட வடி வில் இருக்கின்றன என்று வைத்துக் கொள்வோம்.
அப்போது பழத்தில் கொட்டையின் அளவை விட சதை எவ்வளவு அதிக மாக இருக்கும்?
கொட்டையை விட பழத் ```` தின் குறுக்களவு மூன்று மடங்கு அதிகமா கும். ஆகவே பழத்தின் அளவு கொட்டை யின் அளவை விட (3x3x3) 27மடங்கு பெரியது. அதாவது பழத்தின் மொத்த அள வில் 127 பங்கைத் தான் கொட்டை
வியாபாரி இருதர்ப்பூசணிப் பழங் களை விற்றுக் கொண்டிருக்கிறார். 曼5、
TTii-20I
6
 
 
 
 
 
 

அடைத்துக் கொண்டிருக்கிறது. மீதமுள்ள 2827 பங்கு சதையேயாகும். வேறு வித மாகச் சொல்வதெனில் கொட்டையின்
அளவைவிட சதையின் அளவு 26 மடங்கு
கூடுதலாக இருக்கும்.
பழத்தின் குறுக்களவு மற்றொன்றின் குறுக் களவைவிட கால் பங்கு அதிகமாக இருக்கி D5. ஆனால் அதன் விலையோ ஒன்றரை மடங்கு அதிகம். நீங்கள் எந்தப் பழத்தை வாங்குவீர்கள்?
பெரிய தர்ப்பூசணிப் பழத் தின் அளவு சிறிய தர்ப்பூசணி பின் அளவை விட (125 x 1,25 x 1.25-1.95) All-Lğı தட்ட இரண்டு மடங்காக இருக் கிறது. ஆகவே பெரிய தர்ப் பூசணியை வாங்குவதுதான் நல்லது சிறிய தர்ப்பூசணியின் விலையை விடப் பெரியதன் ຂຶກຕວ ஒன்றரை மடங்குதான் அதிகம். ஆனால் இதில் கிட் டத்தட்ட இரண்டு மடங்கு அதிக சதை இருக்கிறது.

Page 62
அகலமான வாயுள்ள ஐஸ்கிறீம் கப் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள் அதில்
விளிம்புவரை கவனமாக நீரை நிரப்புங்கள் தண்ணி வெளியில் சிந்தக்கூடாது கப்பில்
உள்ள தண்ணீர் சிந்தாமல் மேலும் சில குண்டூசிகளைக் கப்பில் போட முடியுமா?
நூற்றுக்கணக்கான குண்டூசிகளைக்
கப்பினுள் போட்டாலும் தண்ணீர் சிந்தாது. நம்ப முடியவில்லையா? இதோ பாருங்கள் குண்டூசியின் கொண்டையைப் பிடித்துக் கொண்டு கூராக உள்ள முனையைத் தன் எனிருக்குள் செலுத்துங்கள் பின்னர் கவன மாக தண்ணி தெறிக்காதவாறு குண்டூசி பைத் தண்ணீருக்குள் விட்டு விடுங்கள் ஐஸ்கிரீம் கப்பில் கிரீஸ் போன்ற பிசுபிசுப்பு இருப்பதால் L'Eolo விளிம்பு
FTLD5-ILITI. குண்டூசிகள் னிருக்குள் போடப்படுவதால் அதிகரிக்கும் நீர் விளிம்புக்கு மேல் உப்பும் இவ்வாறு உப்பும் நீரின் அளவு என்ன? ஐஸ்கிறீம் கப் பின் வாயினுடைய குறுக்களவு 90.மி.மீ. என்றும் உப்பும் நீரின் உயரம் 1மி.மீ. என்றும் வைத்துக் கொள்வோம். அப்போது இப்பியிருக்கும் நீரின் பரிமாணம் சுமார் 6400 கன மி.மீ ஆகும் 25 மி.மீ நீளமும் 12 மி.மீ பருமனும் உள்ள குண்டூசியின்
S S S S S S S S S S S S S S
பிெழக்கமான அளவுடைய ஒரு செங்
கல்லின் எடை 4 கி.கிராம். அதே
 
 

பரிமானம் தலை உட்பட் கிட்டத்தட்ட55 கன மி.மீ. ஆக இருக்கும். அதாவது நாம் கவனமாகச் செய்வோமேயானால் கப்பில் 1200 குண்டூசிகளைப் போட்டபின்னரும் கூட நீர் வெளியில் சிந்தாது நம்ப முடியவில்லை அல்லவா? செய்து பாருங்கள் தெளிவடைவீர்கள்
போன்ற பொருளால் ஆனால் எல்லாப் பரிமாணங்களிலும் 4 L மடங்கு சிறியதாக இருக்கக்கூடிய ஒரு செங்கல்லின் எடை என்னவாக இருக்கும்?
சிறிய செங்கல் 1கி.கி (அதாவது நான்கு மடங்கு குறைவான) எடை உடன் இருக்கும் என்று யாரேனும் கூறி னால் அது முற்றிலும் தவறானதாகும். பெரிய செங்கல்லை விட சிறிய செங் |கல் நான்கு மடங்கு தட்டையானது. ஆகவே பரிமாணத்திலும் எடையிலும் அது 4x4x4=64 மடங்கு குறைந்தது. சிறிய செங்கல்லின் எடை 325கிராம் (4000/84= 325 கிராம்) என்பதே சரி யான விடையாகும்.
ஒரற்:

Page 63
+ மாரடைப்பு வந்தவர்கள் மக்னீசியம் உள்ள உணவுப் பொருட்களைச்
டைப்பை தவிர்த்துக் கொள் FITTE) mTL. * தண்ணிரை நன்கு அருந்து ' வதன் மூலம் சிறுநீரகக் கோளாறுகளை தடுக்க
நான்கு தக்காளிப் பழங்களைச் சாப்பிடுவதன் மூலம் புற்று நோய் வராமல் தடுத்து நிறுத்தலாம்.
 
 
 
 
 
 

H தனியாக வசிப்பவர்கள் தமக்கு உற்ற துணையாக இரண்டு பேரை \ வைத்துக் கொள்ள வேண்டும். \ஒருவர் கடவுள் மற்றவர் உங்க இளின் செல்லப் பிராணி
* ஸ்ட்ரோக்கைத் தவிர்க்க (t)போலிக் அமிலம் உள்ள கீரை வகைகளைத் தினமும் /சேர்த்து வர வேண்டும்.
* எப்பொழுதும் நாம் வாழும் வீட்டில் மெல்லியதான இசை ஒலித் துக் கொண்டே இருப்பது நல்லது. இது பரபரப்பைக் குறைக்க வல்லது.
"ஏன்டி உங்க மாமி
கத்துறாங்க."
'அவ்வின் படத்தை திருஷ்டியில மாட்டிட்டன். கழட்ட
மறந்திட்டன்டி.."

Page 64
சிக்காகவும் ருசிக்காகவும் சில உணவுப் பொருட்களை அதிகம் உண்டு பசியையும் ருசியையும் அடக்கி விட்ட பின் தலைவலி,
ஏப்பம், வயிறு, உப்புசம், வாந்தி, மயக்கம் என நாம் எடுத்துக் கொண்ட நோக்கம் மீறி படுமோ சமான விளைவுகளை ஏற்படுத்தலாம். ஈற்றில் ஏன் உண்டோம் என ஆகிவிடலாம்.
நாக்கில் உமிழ் நீர் வழிய ஆசை ஆசையாக
விரலால் கிளறி சூடு பறக்க ஊதி ஊதி வாயில்
போட்டு நாம் பொங்கல் உண்பது சுவைக்காக என்பது ஒரு பக்கம் எனினும் பசிக்காக என் பதே உண்மை.
அதற்காக "பொங்கல் வேண்டாம் தாயே" ஆளை விடு எனத் தூக்கி எறிந்து விடுவீர் களா? மீண்டும் பசித்தால் என்ன செய்வது? பொங்கல் மட்டும்தான் என்றில்லை. இட்லி தோசை, வடை, இடியப்பம், சாம்பார், சட்டினி
தயிர், இரசம், ரவை உப்புமா,பிட்டு என சைவ
இனம்
 

உணவாக இருந்தாலும்சரி இறைச்சி, மீன், முட்டை என அசைவ உணவாக இருந்தாலும் சரி பசியை அடக்கிவிட்டு சின்ன சின்னதாக தொந்தரவு செய்தால் வேறு வழியில்லை. நாம் சகித்துத்தான் ஆக வேண்டும். ஏனென் றால் எமது முதல் முக்கிய பிரச்சினை பசி, எனவே அந்தப் பசியை முதலில் அடக்கித் தான் ஆக வேண்டும். அதற்காக பின்னர் எமக்கு நிகழப் போகும் சின்ன விடயங்கள் குறித்து கவலைப்பட மாட்டோம்,
இதேபோலத்தான் நோயின் தீவிரத்தால் சிக் கித் தவிக்கும் நாம் எப்படியாவது நோய் குறைந்தால் போதும் என நோய் தீர்க்க எடுக் கும் மருந்துகள் பின்னர் நமக்கு தரும் தொல் லைகளையும் பெரிதாக எடுத்துக் கொள்வ தில்லை. இந்தத் தொல்லைகளின் பெயர்தான் Adverse Drug Reaction,
நமது நோய்களை தடுக்கவோ குணப்படுத்
TIL IF-III
S S

Page 65
கண்டிப்பாக நம் நோயைத் தீர்த்துவிட்டு, சில அல்லது பல தொல்லைகளையும் நமக்குத் தந்து விட்டுப் போகின்றன. இதை தான் Adverse Reaction sigilalgorii.
அதாவது, மருந்தின் அதிகப் பிரசங்கித்தனம், எமது உள்ளூர் மொழியில் இதனை பக்க விளைவுகள் அதாவது Side Affect என்போம்.
எந்த மருந்தாகிலும் சரி அதனைக் கண்டுபி டித்து பரிசோதனை எல்லாம் முடிந்து, சரி
தவோ நாம் எடுத்துக்கொள்ளும் மருந்துகள்
இதை இனி மக்கள் பயன்படுத்த ஆரம்பிக்க
லாம் என கூறும்போது கூடவே அந்த மருந்தின் Adverse Reaction பற்றியும் சொல்கிறார்கள். இம் மருந்தை பயன்படுத்தினால் இன்னென்ன பிரச்சினைகள் வரும் என்பார்கள்.
இவ்வாறு பிரச்சினைகளை கூறிவிடாது ஏற் றுக் கொள்ளப்பட்ட அல்லது ஒத்துக் கொள்ளப்பட்ட பக்க விளைவுகள் அதாவது
Accepted Adverse Drug Affect sting Guus.
இந்த மருந்தை எடுத்தால் இன்னென்ன பிரச் சினைகள் வரும் என்று அதைக் குறித்த மருத்து வர், பாமஸிஸ்ட் எல்லோருக்கும் தெரியும்.
மருத்துவர் மூன்று அல்லது நான்கு வகை யான மாத்திரைகளை எழுதிக் கொடுப்பார். அதில் ஒன்று விட்டமின்களாக இருக்கலாம் அல்லது பெரசிட்டமோல் போன்ற நமக்கு நன்கு தெரிந்தவகை மருந்தாக இருக்கலாம். இவை எல்லாம் வழமையான மருந்துகள் தானே. நமக்கென்ன காய்ச்சலா? இல்லையே என நமக்கு நாமே சமாதானப்படுத்திக் கொண்டு அவற்றை தவிர்த்து இரண்டு வகை
யான மாத்திரைகளை மாத்திரம் வாங்கி உட்
கொள்ளும் பழக்கம் நம்மில் பலரிடையே உண்டு. இது மிகவும் தவறானதாகும். ஒரு மருந்து நோயை குணமாக்கினாலும் மற்றொரு தொல்லை தரும் என தெரிந்தே வைத்தியர்
இரண்டு மூன்று அல்லது நான்கு வித மருந்து
களைத் தருவார். ஒரு மருந்தின் Side Affect ஐ மற்றைய மருந்து சரிபடுத்தும் (Neutralise) என் பது அவருக்கு தெரியும். எனவே மருத்துவர் எழுதிக் கொடுத்த அனைத்து மருந்துகளையும் வாங்கி உரிய முறையில் உட்கொள்ள வேண்
ஏப்ரல்= ே

அடுத்ததாக மருத்துவர் சில நோய்களுக்கு இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு தேவையான அளவு மருந்தை எழுதி கொடுத்தி ருப்பார் நோயாளி பாமசிக்குச் சென்று மருந் தின் விலையைக் கேட்ட மாத்திரத்தில் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு வாங் காது ஒரு வாரத்திற்கு மாத்திரம் வாங்கி உட் கொண்டு விட்டு அதன் பின் அந்த மருந்தை உட்கொள்வதை கைவிடுவர். இதுவும் மிகத் தவறான ஒரு பழக்கமாகும். மருத்துவர் நோ பின் தன்மையை அல்லது வீரியத்தை முற்றா கத் தடுக்கவே அவ்வாறு இரண்டு அல்லது மூன்று வாரத்திற்கு மருந்தினை கொடுத்திருப் பார். நோயாளி ஒருவாரம் மாத்திரம் உண்டால் நோய் முற்றாக சுகமாகாமல் மீண்டும் வர வாய்ப்புண்டு. நோயின் வீரியமும் அதிகரிக்க υπιfυ.
hisig Adverse Reaction 35 fill வருவதற்குரிய காரணம் என்ன? * பிழை பிழையாக எதனைப் பற்றியும் சரி யாக தெரிந்து கொள்ளாமல் நாம் மருந்து GT GULugi (Administration EITor) 90, GTIJ ணமாகும். * நாமாகவே பாமசிக்குச் சென்று மருந்

Page 66
தினை கேட்டு வாங்கிக் குடிப்பது (Self Medication) *தும்மல் வந்தால் Tablet, தூறல் வந்தால்
Capsule, வெயில் அடித் தால் Syrup என்று எதற்கெ டுத்தாலும் மருந்து குடிப் Lugii (Over use Drug) *ஒரு மருந்தோடTherap--ெ
utic End Point seg Telug. குணப்படுத்தும் ETT GJ ||
அளவு முடிவதற்கு முன் == மருந்து குடிப்பதை நிறுத்து all (Withdrawal of Drug) As Corticosteroids, Dui retics, Anti Biotics போன்றவற்றை சரியான கால அளவு எடுக் காவிட்டால் வேறு வழியில்லை. பின் பல பாதிப்புகளுக்கு முகம் கொடுக்க வேண்டிவ ரும். *மருந்து எடுக்க மருத்துவரிடம் போகும் வழி யில் ஒரே நோய்க்கு இரண்டு, மூன்று வைத் தியர்களிடம் காட்டி சீக்கிரமாக குணமாக வேண்டும் என இரு வைத்தியர்கள் எழுதிக் கொடுக்கும் மருந்தை உட்கொள்வது. +ஒரே மருந்தை வேறு வேறு நிறுவனங்கள் தயாரிக்கும் போது தயாரிக்கின்ற முறையில் குளறுபடி நடந்தாலும் Side Affect பக்க விளைவுகள் ஏற்படும். *சிறுநீரக பாதிப்படைந்த ஈரல் பாதிக்கப் பட்ட வயதானவர்கள் அறியாமல் பவர் புல் (Power Full) மருந்தை எடுப்பது. *சின்னக் குழந்தைகளுக்கு பெரியவங்க எடுக்கிற மருந்தை கொடுப்பது (சின்னக் குழந்தைகளுக்கு மருந்தை உடைத்து சமிபா டடைய வைக்கின்ற சில Enzym குறைவாக இருக்கும்.
* மருந்து துர்நாற்றம் அடிக்கின்றதென
குடிக்காமல் இருப்பது. + மருத்துவர் கூறிய மருந்தை வாங்கி சீக்கி ரம் நோய் குணமடைய வேண்டும் என்ற நினைப்பில் அளவுக்கு அதிகமாக மருந்தை குடிப்பது. இவை அனைத்தும் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும், * மேற்குறித்த அனைத்து விடயங்களிலும்
Egegunda
 
 

கவனத்தை செலுத்தி மருந்தை குடிப்பு
தற்கு முன் உரிய காலத்தில் முறையாக எடுத்து நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்.
Sii, Adverse Reaction ag நாம் முற்று முழுதாக குணப்ப டுத்த முடியாது. எனினும்
குறைக்கலாம். அது எப்படி? .1 நாங்களே எமது இஷ்டப்படி மருந்து வாங்கி குடிக்காமல் வைத்தியர் எழுதித் தருகின்ற மருந்தை சரியான கால அளவு படி குடித்தால் போதும். எது எப்படி இருந்த பொழுதிலும் நாம் எடுக்கும் மருந்துகள் நோயைத் தீர்த்துவிட்டு நமக்கு பக்க விளைவுகள் எனும் தொல்லைகளை கொ டுத்து விட்டுத்தான் போகின்றன. இதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இயற்கை வாழ்வை மதிக்காமல், விஞ்ஞான ஆடையை போட்டுக் கொண்டு அவசர வாழ்வில் சிக்கித் திரியும் நாம் பெற்ற வரத்தோடு கலந்த சாபங் கள் தான் அவை,
"அதுல போற பொண்ணு என்னப் பார்த்துச் சிரிச்சாடா. அர்த்தம் தான் புரியல."
青青 "அந்தப் பொண்ணுக்கு பைத்தியம் பிடிச்சிருச்சுன்னு அர்த்தம்.டா"

Page 67
穹芬※篮
SSXS)
இயற்கை பாகற்காயு கலந்து தயாரிக் ஆண் பெண் இருபா
WWW.fedna.com Te
கீல்ஸ்,ஆபிகோ,மற்றும் மு பெற்றுக்கெள்ள
 

கப்பட்டுள்ளது
லாருக்குமானது.
l፡+94 11 5666616
ன்னணி பார்மசிகளிலும்
முடியும்

Page 68
வெல்ஸ் கெயார் ய் வைத்தியசாலை
ல மாவத்தை,
நைன
த்
ப் சே
கிரிம
தாய
55/1
축
ன்பிடிய
நாரஹே
i.
梦
கொழும்பு 05.
(சிலோன்) லி
ஸ்பேப்பர்ஸ்
தில் 2011
ஸ்பிரஸ் நியூ
இந்த இதழ் எக்
டு ஏப்
ஆம் ஆண்
த்
185ஆம் இலக்க
 
 
 

கர்ப்பகாலத்திலும் பிரசவத்திற்கு
பின்னரும் தாயின் ஆரோக்கியத்தை
பேணுவதிலும் கருக்கட்டலுக்கான
tugis Jogja3560D6"Tu quib (Sub Fertility) அகக்கருக்கட்டலுக்கான(IVF) சாத்தியக்
ജൈ வழங்குவதன் மூலமும்
தொடர்ச்சியாக இனப்பெருக்க காலத்தின்
பின்னரும் எமது தொழில்நுட்பதிறன்களினுரடாக எல்லா வயதுடைய பெண்மணி
களையும் பராமரிக்க நைன் வெல்ஸ்
ஆகிய நாங்கள் பொறுப்பாகவுள்ளோம்
மிட்டெட்டாரால் கொழும்பு-14 கிராண்ட்பாஸ் வீதி, ரல் மாதம் அச்சிட்டு வெளியிடப்பட்டது.