கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இறை தூதர் இன்றேல்

Page 1

ங்கை முஸ்லிம் ாளர் சங்க வெளியீடு

Page 2

85.26
ஆங்கில மூலம்
பேராசிரியர்
அபுல் ஹஸன் அலி நத்வி

Page 3

இறைதூதர் இன்றேல் . . .
2 ', {്
it's 77 தமி ாக்கம்: 3 () எம். ஏ. எம். சுக்ரி B.A. Hols.
விரிவுரையாளர், இலங்கைப் பல்கலேக் கழகம், கொழும்பு.
i
வெளியீடு: 85126
\\ كصبي (...) المستحيلت تيخ
இலங்கை முஸ்லிம் எழுத்தாளர் சங்கம், த. பெ. இல: 824 - கொழும்பு - 1.
cov, M = M C L –

Page 4
முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1965 ,
Gflo op. 1-00
IRAI THOOT HAR IND REL . . .
Translated ly: M. A. M. SHU KRI II. . Hows.)
Lecturer in Arabic, University of Ceylon, Colarlbo.
Poli Eloisiero: Ceyl Jin Musli II A Writers Association, P. O. H. ix. No. 824, (Colobo - 1.
First Elitic II: August lotti.
Pict: I
ரெயின்போ பிரிண்டர்ஸ், 231, ஆதிருப்பள்ளித் தெரு, கொழும்பு-13

*="F_F-****JP_P_P_PPP_PP
ஐந்தாம் ஆரும் நூற்ருண்டுகளில் நாகரிக
Jo all of Erstirgj அழிவின் எல்லேயிலிருந்தது. ஏனெனில், அன்றைய நாகரிகத்தை உருவாக் கக் காரணமாக அமைந்த பண்பாட்டு நெறி முறைகள் அனேத்தும் ஏற்கனவே, அழிந்துவிட் டன. அதன் வெற்றிடத்தை நிரப்ப அங்கு எதுவுமே இருக்கவில்லே. ஆயிரமாயிரம் ஆண்டு களின் உழைப்பின் சின்னமாக எழுந்த பெரு நாகரிகமானது வீழ்ச்சியினதும், அழிவினதும் எல்லேக் கோட்டை அண்மி, மனித இனமானது மீண்டும் சட்டமும் ஒழுங்குமற்ற ஒருவரை பொருவர் அடுத்தும், பழித்தும், சண்டையிட் டும் வாழும் பழைய காட்டுமிராண்டித் தன வாழ்வு நோக்கித் திரும்புவதற்கான அறிகுறி தென் பட்டன. கிறித்தவ மதம் ஏற்படுத்திய அமைப்பானது ஒற்றுமையையும், ஒழுங்கையும் ஏற்படுத்துவதற்குப் பதிலாக பிரிவையும், பிளவையும் ஏற்படுத்திவிட்டது.
நாகரிகமானது பாண்டும் கிளே பரப்பி பாரெங்கும் நிழல் படர்ந்த பெருவிருட்சம் போன்று காட்சி நல்கியது. அது இப்பொழுது பாழ்பட்டுத் தார்ந்து போய் அழுகி, ஆணி வேர் கூட ஆட்டம் காணும் நிலேயில் பரிதா பமாக காட்சி யளித்தது. இத்தகைய பெருஞ் சீர்கேடு பேபாட்டமா டிய அந்தச் சூழ்நி3லயில் தான் அஃனத்து உலகை யும் ஒன்று படுத்திய ஓர் அற்புத மனிதர் பிறந்தார்.
ஜே. எச். டென்னிஸன்
'உணர்வு நாகரிகத்தின் அடிப்படை'
என்ற நூலில்

Page 5

பேரொளிச் சுடரின் தோற்றம்
10 னித இனம் அதன் சாவின் கோரப்பிடியில் சிக்கி அழிவின் எல்லேக் கோட்டை அண் பிக் கொண்டிருந்த காலப் பிரிவில், அதன் அழிவினின்றும் மீட்டி, இருள் படிந்த வாழ்விலிருந்து ஒளி நிறைந்த வாழ்விற்கு அதஃப் இட்டுச் செல்ல பேரருளாள ஞம் இறைவன் பெருமாளுரைத் தோற்று வித்தான். இதஃனயே அல்குர்ஆன் வருமாறு கூறுகிறது:
"(நபியே! இது) வேத நூல் இதனே நாமே உம் மீது அருள் செய்திருக்கிருேம். (இதன் மூலம்) மனிதர்களே அவர்களுடைய இறைவனின் கட்டளேப் பிரகாரம், இருள்களிலிருந்து வெளியேற்றி, பிரகா சத்தின் பால் நீர் கொண்டு வருவீராக! (அப்ரே
A B

Page 6
காசமோ) மிக்க புகழுக்குரிய (அல்லாஹ்வாகிய பா வரை பும்) மிகைத்தவனின் நேரான வழியாகும்." (அல்குர்ஆன் 14 : 1)
பெருமானுர் அறியான ம, மடமை என்பவற் றின் விலங்கை உடைத்தெறிந்து, மனிதனே சகல சக்திகளின் அடிமைத் தனத்திலிருந்தும் விடுதலே செப் பும் இறைவரிேன் அடிமைத் தனத்திற்கான அழைப்பை விடுத்தார்கள். தவறு என தார் மீசு-ஆன் மீகக் கொள்கைகள் காரணமாக இழந்திருந்த நியாயமான சட்டத்திற்குட்பட்ட இன்பங்களே யும், வாழ்வின் செளகரியங்களே யும் மீண்டும் மக்களுக்கு அளித்தார்கன். அருள் மறை பின் வருமாறு பகர்கின்
து:
'(இத்து தரோ) அவர்களே நன்மையான காரி பங்களே (ச்செய்யும் படி) ஏவி பாபமான காரியங்களி லிருந்து அவர்களே விவக்குவார் நல்ல வைகளேயே அவர்களுக்கு ஆகுமாக்கி வைப் பார். கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார். அன்றி, அவர் களுடைய பளுவார் அவர் சுஃா விட்டும் போக்கி, அவர்கள் மீதிருந்த விலங்குகளே யும் f-இறைவனு டைய பல கடினமான கட்டண்களே பும் இதுை
வனின் அனுமதி கொண்டு) நீக்கி விடுவார்."
(அல்குர்ஆன் 7 157)
அவர்களது தோற்றம் மனித இனத்திற்கு ஒரு புது வாழ்வையும், ஒரு புது ஒளியையும் ஒரு புது நம்பிக்கையையும், ஒரு புதிய சமுதாயத்தையும், ஒரு புதிய பண்பாட்டையும் அளித்தது. உலகில் மனிதனின் உண்மையான பணியை ஆரம்பித்து வைக்கும் ஒரு புது சகாப்தத்தை மனித இன வர லாற்றில் அது தொடக்கி வைத்தது.

"குருடனும் பார்வை புடையோணும் சமாக பாட்டார்கள் : (அவ்வாறே இருளும், பிரகாசமும் ச மீ மாகா ) நிழலும் , வெயிலும் 'ச: மாகா );
三、 (* உயிருள்ளோரும் இறந்தோரும் சமமாக நாட் Lfrf J, eff.'
{#àಶ್ರh-ಫ್ಲಿà: 35 : 1* = 32)
இஸ்லாந்திற்கும் அறியான மக்குமிடையில் தத் தளித்துக் கொண்டு அலேக் கழித்த அந்த சமுதாயத் தில் இரண்டிற்குமிடையில் பரந்த, ஆழ்ந்த இடை வெளி காணேப்பட்டது. ஆச்சரியம் என்னவெனிஸ் பெருமானுசின் உன்னதமான, உணர்ச்சி பூர்வமான தலேமைத் தனத்தின் - வழி காட்டனின் காரணமாக மனித இன வரலாற்றின் மிகக் குறுகிய கால கட் டத்தில், அதி விரைவாக இந்தப் பரந்த இடைவெளி பைத் தாண்டி, அறியான மயிலிருந்து விடுதலே பெற்று இஸ்லாமிய ராஜபாட்டையில் அந்த இனம் அணிவகுத்துச் சென்றது.
அஞ்ஞானத் திரை
பெருமானுரின் தோற்றம் நிகழ்ந்த காலப் பிரி வில் பூமியின் அதிர்ச்சியின் காரணமாக சின்னு பின்ன மாக்கப்பட்டு சிதறுண்ட ஒரு வீட்டின் நிஃப் பில் உவசம் இருந்தது. அதில் இருந்த அஃனத்தும் அதற்குரிய இடத்தில் நின்றும் நிலே பெயர்ந்து தஃவ கீழாகப் புரண்டிருந்தன. அங்கு மிங்கும் குவியல் கள். ஆளுல் இடைக்கின டயோ அழிந்து, பாழ் பட்ட பரந்த இடைவெளி இந்தக் குழப்ப நி: யில் மனிதன் தன்னேயே மறந்து விட்டான் கற் கள், மரங்கள், இயற்கையின் பல்வேறு படைப் பினங்கள் முன் வெட்கமின்றி கைகட்டி, வாப் பொத்தி பக்தி பூர்வமாகச் சிரஞ்சாய்க்குமளவிற்கு அவன் தனது சுயமரியாதையையும்

Page 7
தன்ன :னயம் இழந் திருந்தான். வாழ்வின் அன் ருட, லேசான உண்ண மகளேக் கூட அவனுள் கிரகிக் கவோ, புரிந்து கொள்ளவோ முடியாமலிருந்தது. அவனது அறிவு அசைவற்று, இயக்க மற்று தேக்க நிஃபடைந்தது.
உண்மைக்கும். உண்மை பல்லாததற்கும் வித்தி பாசம் கண்டுணர முடியாத அளவிற்கு அவனது உள்ளமும், புலன்களும் குழப்ப நிஃ படைந்திருந் தன. எனவே வெளிப் படையாகவே சரியென்றும் நியாயமென்றும் தோன்றியதைப் பற்றிக் கூட அவன் வாதிட்டுக் கொண்டான்.
மறம் அற மார்க் கருதப்பட்டது. ஆடுகளே மேய்க்கும் பணி ஆட்டையே தின்று El FT. F. ஒநாய்க்கு அளிக்கப்பட்டது. ஆதிக்க வெறியர்கட்கு சமாதானப் பிரியர்களின் இடம் கொடுக்கப்பட்டது. அநியாயஞ் செய்வோரும், அக்கிர மக்காரர்களும் வாழ்வின் சுகபோகங்களேச் சுதந்திரமாக لا ألقت التي விக்க, நீதிக்காகப் போராடும் மக்களும், நேர்மை வாதிகளும் பெரும் துன் பத்திற்கும் துயரத்திற்கும் ஆளாக்கப் பட்டனர். குள்ள நரித் தந்திர ச் GS LIEi களும், குதர்க்கவாதம் பேசி ஏ மாற்றலும், அறிவு நுட்பமும் புத்தி சாதுர்யமும் மிக்க செயல்களாகக் கருதப்பட்டன. அதே நேரத்தில் அறிவாற்றலும், விவேகமும் மடமைப் பண்புகளாகக் கருதப்பட்டன.
மது வருந்தி பயங்குவதும், சூதா டி வெறி பிடித் தலே வதும், வட்டி வாங்குவதும் கொடு ைம ப 3) புரிந்து கொள்ள படிப்பதும் வாழ்வின் அன்ரு டச் செயல்களாயின. பெண் குழந்தைகள் உயிரோடு புதைக்கப்பட்டன. ஆண்டவனின் செல்வம் அரசர் களின் ஆடம்பர வாழ்விற்குப் பயன்பட்டது. மனிதர் கள் அரசர்களின் அடிமைகளாக மதிக்கப்பட்டனர்.

3
மதத் த8லவர்கள் தங்களே தெய்வீக நிலக்கு உயர்த் திக் கொண்டனர். பிறரை ஏமாற்றி, வழி கெடுத்து அவர் தம் செல்வத்தைச் சுரண்டி அதில் இன்பங் கண்டனர்.
இறைவன் மனிதனுக்களித்த உயர் பண்புகள் அஃனத்தும் தவறுன வழியில் பயன்படுத்தப்பட்டன. அஞ்சாமை, வீரம், மனித பவம் என்பன கொடுங் கோன்மைக்கும், அக்கிரமத்துக்கும் கையாளப்பட் டன. பொருட்களேயும் செல்வத்தையும் வீணுக விர யஞ் செய்தல் பெருந்தன்மை என்ற பெயரைப் பெற்றது. கர்வமும், அகந்தையும் இறுமாப்பும் சுயமரியாதையின் சின்னங்களாகக் கொள்ளப்பட் டன. வஞ்சகமும் சூழ்ச்சியும் மதிநுட்பம் என்ற பெயரில் அறிமுகப் படுத்தப்பட்டன. அறிவின் த: யாய நோக்கம், கொலேக்கும் கொடு 33 மக்கும் திட்டமிடுவதும், இழிவான ஈனச் செயல்களில் ஈடு பட புதுவழிகளேக் கண்டு பிடிப்பதுமே என்ற சித் தாந்தம் பலம் பெற்றது. மூலப் பொருட்களுளெல் வாம் த ஃபாய செல்வ மாம் மனித செல்வம் நீண்ட காவமாக அழுகி, துர்ந்து போப் பயனற்றுக் கிடந் தது. மனித சக்தி என்ற மூலப் பொருளிலிருந்து சிறந்த நாகரிகம் என்ற வார்ப்படத்தை உருவாக் கக் கூடிய ஆற்றல் மிக்க கைவிஃாருளின் கைபடும் பெரும் பேறு அதற்குக் கிடைக்கவில்ஃ. ஒழுங்கான கட்டுப்பாட்டுடன் இயங்கும் இனத்தினருக்குப் பதி աչի 1 : மேய்ப்பாரற்றுத் தாறுமாருக அஃபும் மந்தைக் கூட்டங்களாக மக்கள் வாழ்ந்தனர்.
கட்டுப்பாடற்ற அரசியலானது காட்டெருடை புவின் தன்மை பூண்டது. குடி போதையில் தன் ஆறு னர்விழந்து பேயாட்ட மாடும் ஒருவனின் கை: லுள்ள வாள் போன்று அரசியல் அதிகாரம் வெறி பாட்டமா டி பது

Page 8
|
உழுத்துப்போன அந்த சமுதாயத்தின் ஒன் வொரு அங்கமும், புனரயாடிப்போரை அந்த நாகரி மீத்தின் ஒவ்வொரு துறையும் ஓர் இனே பற்ற சீர் திருத்த வாதியின் முழுக் கவனத்தையும் வேண்டி நின் றன. நபித்துவத்தின் ஞான அருளும் தெய்வீக வழி காட்டலும் அற்று தன்னிச்சைப் பிரகாரம் செயலாற் றும் ஒரு சாதாரண சீர்திருத்தவாதி முழுக்கமுழுக்க நோயுற்றுத் துன்புறும் அந்த சமுதாயத்தின் ஒரம்சத் தினேக் குணப்படுத்துவதிலேயே தனது சக்தி முழுவ தையும் ஒருங்கு திரட்டி கவனஞ் செலுத்தியிருப்பான். அப்படியிருந்தும் அதில் அவன் வெற்றி பெறுவது சந்தேகமே! மனிதனது இயற்கைப் பண்புகள் மிகச் சிக்கலானவை, மயக்கமும் குழப்பமும் நிறைந்தவை. அதன் இயற்கையான நெறியிலிருந்து அதனே ஒரு தடவை பிறழச் செய்துவிட்டால் அது முற்றிலும் வழி தவறிவிடும். அந் நிலேயில் அதன் ஒரு குறையை நிவர்த்திப்பதால் மட்டும் அதனே முற்றிலும் சீர் திருத்திவிட முடியாது. அது பூரணமான ஒரு பரி சோதனேயையும் பரிகாரத்தையும் வேண்டி நின்றது. மனிதனது ஆன்மா என்ற மண்ணில் தெய்வீகத் தன்மை என்ற மரம் செழித்து வளர்ந்து உரம் பெற வேண்டுமென் ருல் அந்த மண்ணே மூடி மறைத்திருக் கும் தெய்வீகத் தன்மைக்கு முரணுன எல்லாக் காளான்களும் ஒழிக்கப்பட்டு கஃப் பிடுங்கப் படல் வேண்டும். இதைத் தவிர வேறு வழியே இல்லே.
மனித சமுதாயத்தின் ஒரு ஒழுக்கக் குதையை (ஒழுங்கீனமானது) நிறை செய்ய வேண்டின், அதிர் காக ஒரு சீர்திருத்த வாதியின் முழு வாழ்வையும் அதற்கென்றே அர்ப்பளிைக்க வேண்டி புள்ளது. சில நேரங்களில் ஒழுங்கீனத்தை எதிர்த்துப் போராடப் பலர் சேர்ந்து தங்கள் முழு வாழ்நாளேயும் அதற் கிென்றே அர்ப்பணித்து உழைத்தும் தோல்வியே

5
காண்கின்றனர். உதாரனத் திற்கு மதுவருத்தனே! எடுத்துக் கொள்ளுங்கள். இந்தப் பழக்கம் ஒரு இனத்தில் பெருமளவிற்குப் பரவி விட்டால் அந்த மக்களின் அடிமனதில் ஆழப்பதிந்து வேரூன்றி விடு கின்றது. அதைத் தொடர்ந்து புலன்களின் உணர்வு களின் பெரும்படையொன்றே அவனது உள்ளத்தில் அணிவகுப்பு நடத்த ஆரம்பிக்கின்றன. இந்தத் தீமை ாய அறவுரைகள் மூலமோ அன்றி ஆட்சியாளர் களின் சட்டங்கள் மூலமோ மட்டும் ஒழித்துவிட முடி யுமா? இல்ஃ. அடிப்படையான உளமாற்றம் அன்றி மண் மாற்றமும், சமுதாயத்தின் சமுதாய தார்மீகக் கண்ணுேட்டத்தில் ஏற்படும் புரட்சிகரமான மாற் றமுமே இந்தத் தீமையை ஒழிக்கி முடியும். இது தவிர்ந்த மற்ற எந்த வழியும் அதனேச் சமுதாயத் தின் தரை மட்டத்திற்குக் கீழே தள்ளி, அதனே இன் னும் பன்மடங்கு பயங்கரமான பெருந் தீமையா சுவே மாற்றிவிடும்.
பெருமானுர் ஒரு அரசியல் த ஃபவராக இருந்தி ருந்தால் அவர்களது த ஃமையில் அரேபியா முழு வதையும் ஒரு நாடா சி ம்ை அரபு மக்களே ஒரு இனத் தினராகவும் மாற்றுவதே ஒரு சிறந்த பணியாக இருந்திருக்கும். அபூ ஜஹ்ல், உத்பா போன்ருேரும் பெருமானு ரது ஒரஃனய விவரிகளும் அவர்களது தஃபைப் பீடத்தை ஏசோபித்து ஏற்றுக் கொண்டி ருப்பா. மக்காவில் நடைபெற்ற அபாயகரமான குழப்ப நிலேயொன்றின் போது சமாதானம் செப் வற்கு வேண்டிக் கொண்டதன் மூலம் பெருமாஞர் மீதிருந்த நம்பிக்கையை அவர்கள் ஏற்கனவே பிர கடனப் படுத்தியுள்ளனர். பெருமானுர் சம்மதித் தால் குறைஷிகள் தங்களின் அரசர்க்கரசராக அவர்
கஃபா மீண்டும் புதுப்பிக்கப்பட்டபொழுது "ஹருல் அஸ்வத்' என்ற கல்ஃப் பொருத்துவது சம்பந்தமாக ஏற்பட்டி பிரச்சின.

Page 9
甲岛
ளே ஏற்றுக் கொள்ளச் சித்த பாப் உள்ளனர் என் பன த உத்பா ஏற்கனவே மிக உறுதியோடு அறிவித் திருந்தார். அரேபியாவின் ஆட்சி பீடம் ஏறியதும் பாரசீகத்துக்கும் ரோமுக்கும் தது குதினரப் படை ຂຶT அனுப்பி அந்த இரண்டு சாம்ராச்சியங்களே | ச் தன் ஆட்சிக்குட்படு தியிருக்கலாம். அவர் கட்கு எவ்வளவு மகிழ்ச்சி சுரமான எதிர் காலம் காத் திருந்து து? )Brזה ת Lםrf களுட ஆறும் பT சீகர்களு டனும் ஒரே நேரத்தில் போர் புரிவது ராஜ தந்திர மற்ற செயலாகத் தென் பட்ட போதிலும் கூட, அண்மை நாடுகளான அபிசீனியா, யேமன் போன்ற நாடு கஃளப் படையெடுப்பதை விட்டும் அவர் கஃrத் தடுக்க வந்த சக்திகள் தான் அங்கிருந்தன.
எனினும் ஒரு தீமைக்குப் பதிலாக பிறிதோர் தீமையை உருவாக்க அவர்கள் அனுப்பப்படவில்ஃப். ஒரு இடத்தில் அநீதியைப் பழித்தும், மற்ருேசிடத் நில் அதஃனப் பாராட்டியும் கபட நாடக மாட அவர்கள் தோற்றுவிக்கப்பட வில்லே. ஏஃனய இனங் fi | ஆசைகள் என் பண் வற்றை அழித்து அரபு இனத்தின் பெருமையை நிலநாட்ட அவர்கள் தேர்ந்தெடுக்கப்படவில் ஃ. ரோமர்கனின தும் பாரசீகர்களினதும் ஆதிக்கத்தினின்றும் மக்களே விடுதஃ செய்து, அத்ணுன், கஹ்தான் என்ற இரண்டு அரபுக் குழுவினரின் அடிமைகளாக அவர்கள்ே ப் பிரகடனஞ் செய்வதற்கும் அன்னுர் அனுப்பப்பட வில் ஃவ ,
அவர்கள் ஓர் அரசியல் தண்வரன்று. அவர்கள் இதைபோதனே புரியும் இறைநேசர் அச்ச மூட்டி எச்சரிக்கை செய்யும் ஆன்மீக வழிகாட்டி தன் மாரா யங் கூறும் நபி மணிச் செல்வர். ஒளியினில் ஒளி யாப்ச் சுடர்விடும் ப்ேரொளிப் பிழம்பு, மனிதனே

7
மனிதன் வனங்கும் இழி நிஃபிளிருந்து அவர்களே விடுதலே செய்து, அல்லாஹ்வின் அடிமையாக அவர்களை வாழ அழைக்கும் புனித பணிக்காக அவர் சுள் வந்தார்கள். குறுகிய ஆசாபாசங்கள் என்ற சிறைக் கூடத்திலிருந்து அவர்களே மீட்டி, விண்ண்ே பும் மண்ணேயும் தாண்டி, விரிந்த வெளியில் சிறக டித்துப் பறக்கும் பெற்ற விதியை வகுத் துக் கொடுக்க அவர்கள் தோன்றினர்கள். உழுத்துப் போன, காலத்துக் கொள்வா மதங்களின் கொடுமை பயினின்றும் மக்களே விடுதலே செய்து, இஸ்லாம் என்ற பேரருட் கொடையை அளிக்க அவர்கள்
உதித்தார்கள்.
நீமையை ஒழித்து நன் மைன் ய வளர்த்து, அழுக்கையும் அரு வருப்பையும் போக்கி, துப் மையை - நிறைவை ஆக்க அவர்கள் வந்தார்கள் எனவே, அவர்கள் விடுத்த அழைப்பு ஒரு இனத் ாதயோ அன்றி நாட்டையோ தழுவிய அழைப் பன்று. முழு மனித சமுதாயத்தின் நல்வாழ்வே அதன் முடிவான லட்சியம், அரபியாவிலிருந்து அவர்களது பணி ஆரம்பமாவது மிகப் பொருத்த மாகவே இருந்தது. மனித இனத்தின் வரலாற் பில் மிக இருள் நிறைந்த காலப் பிரிவில், மிக்க இருள் கவிந்திருந்த பிரதேசம் என்ற முறையில் பேரொளித் தீபத்தின் ஆரம்பச் சுடர்கள் ஒளிர் பதற்கு பொருத்தமான இடமாக அது விளங் கியது. அது மட்டுமன்றி. அன்றைய உலகப் படத் நில் மக்கா வகித்த மத்திய நில்ேயும் அதன் பாரம் பரிய அரசியல் சுதந்திரம் படைத்த சமுதாய அமைப்பும் சேர்ந்து சுதந்திரம், சமாதானம் சர்வ் தேசிய சகோதரத்துவம் என்ற லட்சியங்களே நிஃ நாட்டப் பாடுபடும் ஒரு இயக்கத்தின் தளமாக விளங்கப் பொருத்தமாய் இருந்தது. இஸ்ஜாத்தின் A = 3 தேசிய நூலகப்
சேவை மாநகர

Page 10
8.
போத&ன கஃா உலகெங்கும் பரப்புவதற்கு துணே புரியக்கூடிய வகையில் அரபிகள் பால் சில பண் புகள் இயற்கையிலேயே குடிகொண்டிருந்தன . பெருமாளுர் தமது உடனிகழ் காலத்திவிருந்த சில ஒழுக்க ஈனங்களே சில குறிப்பிட்ட கால அள விற்கு ஒழித்துவிடுவதோடு திருப்தியடையும், அல்லது அதனே நிறைவேற்ருமலேயே ", ել նմl # விட்டும் மறைந்த சீர்திருத்த வாதிகளின் வரிசை பில் சேர்ந்தவர்களல்ல, மனித இயல்பின் பிரச் சி:னக்கான சரியான முடிவை அவர்கள் கண்டறிந் தார்கள். அது அவர்கட்கு முந்திய சீர்திருத்தவாதி சுள் பலர் நீர்க்க முனேந்து தோல்வியடைந்த ஒரு பிரச்சி&னயாகும். ஒரே இறைவனில் நம்பிக்கை கொள்ளும்படியும், அவனல்லாத ஏனேய Gjit gjithsi, கடவுளர்களே தெய்வீக பீடத்திலிருந்து கீழே இறக் கும்படியும் மக்களுக்கு அழைப்பு விடுப்பதோடு அவர்களது பணியை ஆரம்பித்தார்கள். அவர்கள் சொன் ஞர்கள்: "மனிதர்களே ! கூறுவீர்களாக! அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லே. நீங்கள் வளம் பெறுவீர்கள், முன்னேற்றம் காண்பீர்கள்.' பேரிடி போன்ற இந்தப் பெரு முழக்கம் அஞ்ஞா னத்தில் ஆழ்ந்திருந்த மக்கள் மத்தியில் ஆாவா ரத்தை ஏற்படுத்திற்று. வெகு சீக்கிரத்தில் இந்த மிக எளிய மனித உண்மைக்கு எதிராக அந்தக் கூட்டமே ஆர்த்தெழுந்தது.
"அவர்களிலுள்ள தஃலவர்கள் (மற்றவர்களே நோக்கி, இவரை விட்டு) நீங்கள் சென்று விடுங் கள். உங்கள் தெய்வங்களில் நீங்கள் உறுதியாயி ருங்கள். (உங்கள் தெய்வங்களேக் கைவிடும்படி கூறும்) இக்காரியம் நிச்சயமாக உங்களுக்கு விரோத மாகக் கருதப்பட்டதாகும் என்று கூறிக்கொண்டே
சென்று விட்டனர்.'
(அங்குர்ஆன் 38 )

19
முஸ்லிம்களுக்கு எதிராக உண்மைக்கும் சத்தி பத்துக்கும் விரோத மாசுப் பகைவர்கள் புரிந்த பயங் கரமான கொடுமைகளே யும், மிருகத்தனமான செயல் கஃனயும் வரலாறு தாங்கியுள்ளது. அவை, இஸ்லாம் அதன் செல்வாக்கை ஆழமாகப் பதித்து விட்ட பணி யை உணர்த்தி நிற்கின்றன. நம்பிக்கையின்மை (குப்ர்) யின் மூலவேரையே அது அடியோடு கிள்ளி எறிந்துவிட்டது. அறியாமை இருளேக் கட்டிக் காத்த பெருங் கோட்டைக் கதவுகள் தகர்த்தெறியப்பட் டன. ஆணுல் அறியான மச் சக்திகளோ இறுதிவரை போராட உறுதி பூண்டு நின்றன. பெரு மானுர் எள்ளளவும் அசையவில்லே. வசை மொழிகள் - வன் னெஞ்சரின் பயங்கரக் கொடுமைகள் என்ற பெரும் புய வின் மத்தியில் நிஃ குஃபாமல் அசையா மா மலே போன்று நின்ருர்கள். தங்களேக் குழந்தைப் பருவ முதல் செல்லமாக வளர்த்த மாமனுரைப் பார்த்து அவர்கள் வெளிப்படையாகவே சொன்னுர்கள். "எனது வலது கையில் சூரியனேயும், இடது கையில் சந்திரனேயும் தந்து, எனது உயர் பணியை விட்டு விடுமென நீங்கள் பனித்தாலும் நான் விட மாட்டேன். இம் முயற்சியில் நான் அழிந்தாலும்
Ffisu, " "
பதின் மூன்று வருட காலமாக மக்களே ஏகத்து வத்திலும் நபித்துவத்திலும், மறுமை வாழ்விலும் நம்பிக்கைகொள்ளும்படி அழைப்பு விடுத்துக் கொண்டே, வசதியாக நிஃ குலேய மல் மக்காவில் பணி புரிந்தார்கள்.
முழு அரபியாவும் பெருமானுசின் போதஃனகளுக் கெதிராகக் கொதித்தெழுந்தது. அந்த இஃணயற்ற கொள்கை விளக்கத்தை ஏற்றுக் கொள்வதற்கு சிங் சுத்தின் ஆண்மையும், நெஞ்சுறுதியும் அவசியமா யிருந்தது. தீயின் நாக்குகளைக் கக்கும் பெரு நெருப்

Page 11
O
நடப்பது போன்ற பயங்கர ச் சோதனேகள் நிறைந்த பாதை அது. மரணத்தின் படுபாதாளத் தில் நடப்பதற்கான மணுே உறுதியை வேண்டி நின்ற பாதை அது. அந்த நிலேயிலும் குறைஷிக் குழாத்தின் சிம்ம நெஞ்சம் படைத்த சிலர் இறை வனின் அழைப்பைப் பூரணமாக ஏற்றுக் கொண் டார்கள். அவர்களின் அந்த முடிவு அவசர புத்தி யின் வி3ளவன்று. அவர்களது செயலின் தன்மையை அதன் விளேவு கஃள அவர்கள் நன்குணர்ந்திருந்தார் கள். எந்த உலக இன்பமும் அவர்களே அதன் பால் தூண்டவில்லை. உலக இன் பங்கள், ஆடம்பர வாழ்வு, சுக போகம், இவற்றை வேண்டுமென்றே அவர்கள் வெறுத்து ஒதுக்கினர் கள். நம்பிக்கைக்கான அழைப்பை அவர்கள் செவிமடுத்த அந்தக் கணம் முதல் உலக இன் பங்கள் அவர்கள் முன் மதிப்பிழந்து விட்டன. உறக்கம் அவர்கள் கண்களேத் தழுவ மறுத்தது-தூக்கத்தை மறந்தார்கள். மென்மையான பஞ்ச2ணகள் அவர்கட்கு முட்கள் பரப்பப்பட்ட படுக் கைகளாகக் காட்சி நல்கின. உண்மையின் உயரிய தத்துவத்தை அவர்கள் புரிந்து கொண்டு விட்டார் கள். இப்பொழுது அந்த உண்மையை ஒதுக்கிவிட்டு ஓடும் சக்தி அவர்கட்கு இருக்கவில்லே, அல்லாஹ்வின் பாலும் அவனது திருத்தூதரின் பாலும் அவர்களது நம்பிக்கையைப் பிரகடனப் படுத்தும் வரையில் அவர்கட்கு சாந்தியில்லே என்பதை LDSAr LDTT உணர்ந்தார்கள். எனவே, பெருமானரது சமுகத்தில் சென்று அவர்களது போதனே கஃசா ஏற்றுக் கொள்ள முடிவு செய்தார்கள். ஆணுல் அவர்கள் வாழும் அதே நகரில் ஒரு சிறிது தூரத்திலேயே பெருமா ஞர் வாழ்ந்தார்கள். ஆணுல் அவர்கள் மீது குறை ஷிகள் கொண்டிருந்த வெறுப்பும் பகைமையும் ாரரை மாத அந்தக் குறுகிய இலகுவான பாதை நீண்டதாகவும், கஷ்டமானதாகவும் தோன்றிற்று.

모|
வழிப்பறிக் கொள்ளே க்காரர்களின் அபாயத்தை எதிர்நோக்கி பாலே வனப் பாதையில், பயங்கரச் சூழ் நியிேல் சிரியாவுக்கும் யெமனுக்கும் பிரயானஞ் செய்வது பெருமாளுரைச் சந்திக்கச் செல்லும் பாதையைவிட இலகுவானதாகவும் பாதுகாப்பான தாகவும் அவர் கட்குத் தென் பட்டது. அந்த அள விற்கு அவர்கள் பெருமாஞரை வெறுத்தார்கள். அந்தச் சூழ்நிஃலயிலும் அந்தச் சிறிய துறைஷிக் குழாத்தினர் பெருமாஞரிடம் சென்றனர். அவர் களது புனிதக் கரத்தோடு தங்கள் கையை இனத்து இறைவன் பாலும் அவனது திருத்தூதர் பாலும் அவர்கள் நம்பிக்கையைப் பிரகடனப் படுத்திஞர் கள். அவர்களது பணியில் தோளோடு தோள் நின்று உழைப்பதாக உறுதியளித்தார்கள். அதன் மூலம் அவர்கள் மிகப் பெரிய ஆபத்தை அரவ ஃனத் துக் கொண்டார்கள். சொல் வொணுத் துன்பங் களும், தாங்க முடியாத் துயரங்களும் பயங்கரமான தண்டனேகளும் அந்தப் பாதையில் அவர்கட்குக் காத் திருந்தன. ஆணுல் அவர்களோ அதைவிட பயங் தி ரமானவற்றையும் ஏற்றுக் கொள்ளச் சித்த மாப் இருந்தார்கள். திருக் குர்ஆனின் பின்வரும் திரு வசனங்களே அவர்கள் செவிமடுத்திருந்தார்கள் :
"நாங்கள் விசுவாசங் கொண்டோம் என்று ஈடறினுல் (மட்டும் போதுமானது அதனே ப்பற்றி) அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டுவிடப்படுவார் கள் என்று மனிதர்கள் எண்ணிக் கொண்டிருக் கின்றனரா?"
"இவர்களுக்கு முன் னிருந்தவர்களேயெல்லாம் நிச்சமாக நாம் சோதித்தேயிருக்கின்ருேம். ஆகவே, 'விசுவாசங் கொண்டோம் என்று கூறும் இவர்களில்) உண்மை சொல்பவர்கள் எவர் தள்

Page 12
என்பதை நிச்சமயமாக அல்லாஹ் (சோதித்து) அறிந்து கொள்வான். (அவ்வாறே இதில் பொய் பர்களே யும் நிச்சயமாக அவன் (சோதித்து அறிந்து
கொள்வான்."
(Ill iT 고막 그 }
பின்வரும் இறை கட்டளேயையும் அவர்கள் அறிந்திருந்தார்கள்:
"(விசுவாசிகளே!) உங்களுக்கு முன் சென்றவர் களுக்கு ஏற்பட்டது போன்ற (கஷ்டமான) நிலேமை உங்களுக்கு வராமவே நீங்கள் சுவர்க்கத்தில் நுழைந்து விடலாமென்று நிஃனத்துக் கொண்டீர் களோ? தூதரையும், அவருடன் விசுவாசங் கொண்ட அவர்களேயும் கஷ்டங்களும், துன்பங்களும் பிடித்து, (அவர்கள் வருந்தித் தங்களுடைய கஷ்டங் களே நீக்கி வைக்க அல்லாஹ்வுடைய, உதவி எப்பொழுது வரும்? எப்பொழுது வரும்? என்று கேட்டதற்கு "அல்லாஹ்வுடைய உதவி நிச்சயமாக (இதோ சமீபத்திவிருக்கிறது" என்று (தாம், ஆறு தல்) கூறும் வரையில் அவர்கள் ஆட்டி வைக்கப்
பட்டார்க்ஸ்." ܒ
(அங்குர்ஆன் 2 : 214)
இறுதியாக எதிர்பார்த்த அந்தப் பயங்கரச் சம்பவம் நடந்தே விட்டது. குறைஷிகள் தங்கள் முழுக் கோபாக்கினியையும் அந்த விசுவாசிகள் மீது கக்கினுர்கள். மின் வேகத்தில் அம்புகள் புறப் பட்டன. ஆணுல் விசுவாசிகளோ கலங்காமல், நிவே குஃப்யாமல் உறுதியோடு நின்ருர்கள். அவர்கள் வருமாறு சொன்னுர்கள்:
'இதுதான் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நமக்கு வாக்களித்தது. அல்லாஹ்வும், அவனுடைய துTதரும் உண்மையையே கூறிஞர்கள்"

3.
அது அவர்களின் நம்பிக்கையை பலமடையச் செய் தது. கொண்ட கொள்கைக்கு உரமூட்டியது. துன்பங்களும் இன்னல்களும் பெருகின. ஆணுல் அவர்கள் விசுவாசமும் மனுே திடமும் அதைவிடப் பன்மடங்காகப் பெருகிற்று. பயங்கரமான சோதனை என்ற உலேக்கூடத்திலிருந்து புடம்போடப்பட்ட தங்கம் போன்று அவர்கள் வெளியேறினர்.
நபி மணித் தோழர்களின் ஆத்மீக, மார்க்கக் கல்வி
அதே நேரத்தில் பெருமானுர் அந்தக் குழாத் தினருக்கு திருக் குர்ஆனின் ஆன்மீகச் சுடரால் ஒளியேற்றினர். சன்மார்க்கத் துறையில் பயிற்சி பளித்தனர். உடல் பரிசுத்தத்தோடும், உளப்பணி வோடும், மன ஒருமைப்பாட்டோடும் ஒரு நாளேக்கு ஐந்து தடவை அல்லாஹ்விற்கு சிரம் பணியும் அற்புத வணக்கத்தையும் கற்பித்தனர். இதன் காரணமாக நாட் செல்லச் செல்வ அவர்கள் தார்மீக, ஆன் மீகத் துறைகளில் ஏற்றங்கண்டனர். குறுகிய உலக ஆசாபாசங்களிலிருந்து விடுதலே பெற்றனர். பார *னத்தையும் படைத்தாளும் அல்லாஹ்வின் பால் அவர்கள் நம்பிக்கையும் அன்பும் பலம் பெற்று வளர்ந்தோங்கிற்று. ஒரு காலத்தில் போர் என்பது அவர்கள் அன்ருட வாழ்வோடு பின்னிப் பினேந்தி ருந்தது. பள"ஸ், தாஹிஸ், கப்ரா போன்ற போர்களின் பெருமையே அவர்களது வரலாருக அமைந்தது. பிஜர் புத் தத்தின் நினேவு இன்னும் அவர்கள் உள்ளத்தில் பசுமையாக இருந்தது. பெரு மானுர், அவர்களது இந்தப் போர் வெறியைப் போக் கிஞர்கள். அவர்களது விசுவாசத்தின் உன்னதப் பண் பின் முன்னுல் அகந்தையும், கர்வமும், மமதையும்

Page 13
고 4
வலுவிழந்தன. பெருமாஞர் அவர் சட்குக் கட்டளே பிட்டார்கள்: "" போரைபும் பி53 க்குகளே பும் விட் டொழிபுங்கள் தொழுகையைக் கடைப் பிடியுங் கள்." அவர்கள் அந்தக் கட்டளேக்கு அடிபணிந்தார் கள். பெருமானுரது கரங்களில் அந்தக் குழாத்தினர் மெழுகு போன்று ஆகிவிட்டனர். உலகத்தில் எந்த இனத்தினரும் தாங்கச் சக்தியற்ற துன்பங்களே பும், இன்னல்களே யும் புன்னகை தவழ்ந்த வதனத்துடன் அவர்கள் ஏற்றுக் கொண்டனர். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட எந்த ஒரு முஸ்லிமின் நெஞ்ச மும் அறியாமைக் காலப் பண்பை நோக்கி மீண்டும் திரும்பிய சம்பவத்தை நாம் வரலாற்றில் காண
புரியாது.
குறைஷிகளின் கொடுமைகள் எல்வே மீறிய நிஃ) பில் முஸ்லிம்களே மதீனுவிற்குச் செல்லும்படி இறை வன் சுட்டளேயிட்டான். இஸ்லாம் அங்கு ஏற்கனவே அறிமுகமாகியிருந்தது. அங்கு மக்கா வாசிகளும் மதீனு மக்களும் சகோதர பாசத்தால் பிஃணக்கப் பட்டனர். அவர்களுக்கிடையில் மத அடிப்படை பில் ஏற்பட்ட ஒருமைப் பாடன்றி வேறெந்த ஒற்றுமையும் இருக்கவில்ஃ. அவ்ஸ், சுஸ்ராஜ் குழாத் தினர் வாட்களிலிருந்து இன்னும் இரத்தம் சொட் டிக் கொண்டிருந்தது. பு:ஆத் போரின் இரத்தக் கறை இன்னும் அவர்களது ஆடைகளில் படிந்திருந் - இத்தகைய ஒரு சூழ்நியிேல் அவர்களது உன் ௗத்தில் அன்புணர்வையும், சகோதர பாசத்தையும் உருவாக்கிய இஸ்லாம், ஒரு சகோதரத்துவச் சமூ தாயமாக அவர்களோப் பிஃனத்தது. அன்ஸார்களுக் கும் முஹாஜிர்களுக்குமிடையில் ஏற்படுத்தப்பட்ட இந்த அன்புப் பிணேப்பானது இரத்தத் தொடர் பினுல் ஏற்படும் உறவு முறையையெல்லாம் விடப் பலம் பெற்றது. மக்காவிலிருந்து வந்த முகாஜிர்கள்

교도
மிதீனுவின் அன் எாரிகள் ஆகியோரை உள்ளடக்கிய பால்ய சமுதாயமே பிற்காலத்தில் வளர்ச்சி புற்று வலிமை பெற்ருேங்கிய இஸ்லாமியப் பொதுநலக் குடியரசின் முதல் வித்தாகும். உலகம் வாழ்விற்கும் சாவிற்குமிடையில் போராடிக் கொண்டிருந்த பயங் கரமான கால கட்டத்தில் அந்தச் சமுதாபம் தோன் றியது. அதன் தோற்றம் உலகத்தை வாழ்வின் பக் சும் இழுத்தது. அழிவிலிருந்து விடுதலே பெற வழி வகுத்தது. அந்த சமுதாயத்தை உர மூட்டி-உணர் ஆட்டி வளரச் செய்வது மனித இனத்தின் மீட்சிக் கும் வாழ்விற்கும் அத்தியாவசியமானதாக விளங்கி யது. இந்த ஒரு காரணம் பற்றியே அன்ஸார்களுக் கும் முஹாஜிர்களுக்குமிடையில் பிணேப்பை ஏற் படுத்த இறைவன் விழைந்த காஃப் பின்வரும் எச் சரிக்கையை விடுத்தான்,
"இவ்வாறு நீங்கள் செய்யாவிடில், பூமியில் பெருங் கலகமும், குழப்பமும் ஏற்பட்டுவிடும்."
(அல்குர்ஆன் 8 173)
பெருமாளுரின் தோழர்களின் சன் மார்க்கப் பயிற்சி முறையானது, மதீனுவிலும் பெருமாளுரின் த ஃமையில் தொடர்ந்து நடைபெற்றது. பெருமா ஜர் அவர்களுக்கு மதத்தின் தன்மை, பண்புகள் அதன் மூல நோக்கம் பற்றியும் விளக்கியதோடு தன் னேத்தானே சுய விசாரணை செய்யும் பண் பி&னயும் அவர்கள் பால் உண்டாக்கிஞர்கள். அறிவை தேசிக் கும் பண்பினேயும், மறுமை வாழ்வின் பால் பற்றினே யும் ஏற்படுத்தினூர்கள். தாயகத் தோழர்கள் இறை வன் பாதையில் தங்களேயே அர்ப்பணிக்கத் துரண் டும் உன்னதமான உணர்வால் உந்தப்பட்டார்கள். உலக இன்பங்கள், ஆசாபாசங்களைத் துறந்து விடுவது
B

Page 14
교
அவர்களுக்கு எவ்வளவு இலகுவாகத் தென் பட்டது என்று ல் பத்து வருடக் காலப்பிரிவில் நூற்றுக்கு மேற் பட்ட தடவை அவர்கள் புனிதப் போரில் ஈடுபட் டார்கள், பெருமானுரோடு இருபத்தேழு தடவை பகைவர்களுக்கு எதிராக போர் தொடுத்தார்கள்
பெருமானுர் மூலம் அவர்களுக்களிக்கப்பட்ட திருக்குர்ஆன் அவர்களது தனிப்பட்ட !!, 6ሻ] [ _- முறைகள், சொத்துக்கள் குடும் பங்கள் பற்றி அவர் கள் கண்டும், கேட்டும், செயலாற்றியுமிராத பல சட்டங்களே அறிமுகப்படுத்தியது. அவற்றை நடை முறையில் அனுட்டிப்பதும் அவர்களுக்குப் பெருஞ் சிரமமாகத் தோன்றியது. ஆணுல் இறைவனின் ஆனக்கு முற்றிலும் அடிபணித்து வாழும் பண்பில் சிறந்த முறையில் பயிற்சி பெற்று பக்குவமடைந்து விட்ட அவர்களுக்கு அது சிரமமாகத் தோன்ற ສ.
நிராகரிப்பு (குப்ர்) என்ற முடிச்சி அவிழ்க்கப் பட்டதுடன், அதனுேடு இஃணக்கப்பட்டிருந்த ஏஃனய முடிச்சுகள் சுயமாகவே அவிழ்ந்து விட்டன. அவர் கள் உள்ளத்தில் இஸ்லாத்தின் பேரொளிச் சுடர் ஏற் பட்டதும், அவர்கட்கு நன்மை பற்றியும் தீமை பற் றியும் அடிக்கடி நினைவு படுத்தச் சிரமப்பட Gaj i படி அவசியம் பெருமானுருக்கு இருக்கவில்லே. அவர் கள் புதிய வாழ்க்கைத் திட்டத்திற்கு முற்றிலும் தங் தள அர்ப்பணித்துவிட்டார்கள். பெருமாளுர் பணித் தவற்றை யெல்லாம் கண்ணே மூடிக் கொண்டு பின் பற்றினூர்கள். தங்களுக்கன் றி, பிறருக்குக் கிஞ்சிற் றேனும் தெரியாதவன கயில் புரிந்த ரகசியமான தவறுகளே யெல்லாம் பெருமானுர் முன்னிலேயில் பகி ரங்கமாக ஏற்றுக் கொண்டார்கள். குற்றமிழைத் து விட டால் பெருமானுர் சமுகத்தில் பிரசன்னமாகி

7ר
அவர்களது தவறைப் re. It in 5, கூறி, தண் டனே வழங்கும்படி பெருமானு ரிடம் கேட்டார்கள். அவர் களது சுரங்களில் மதுக்கிண்ணங்கள் காட்சியளித்த நிஃபில் துேவைத் தடை செய்யும் திருக்குர்ஆன் சை னங்கள் அவர்கள் பால் ஒதிக் காண்பிக்கப்பட்டன. ஆணுல் அவர்களுக்கும் அந்தக் கிண்ணங்களுக்குமிடை யில் இறைவனின் திருவசனம் குறுக்கிட்டது. அந்தக் #ીiar anal li #fair அவர்கள் வீசி யெறிந்தார்கள். மதீனுவின் தெருவீதிகளெங்கும் மதுவெள்ளமாகப் பெருக் கெடுத்தோடும் வகையில் மதுக் குடங்களேச் சுக்கு தாருக உடைத்தெறிந்தார்கள்.
எனவே, தார் மீசு ஒழுக்க வளர்ச்சியின் உச்ச சுட்டத்தை அங்ார்கள் அடைந்ததும், ஷைத்தானின் தாண்டுதல்களுக்கும் அவர்களது மிருக உணர்வுகளின் ஆக்ஞைக்கும் எதிராகப் போராடும் மனப்பக்குவம் அடைந்ததும், அண்மையிலுள்ள நன்மையைவிட, எதிர்கான நன்ன மயைச் சிறப்பாக மதித்து, உலகத் தில் வாழும்போதே மறுமை வாழ்வை தேசிக்கும் மனப்பண்பு பெற்றதும், வறுமை அவர்கள் முன் னேற்றத்தைத் தடுக்கவோ அன்றி செல்வம் அவர் சுஃள மயக்கவோ முடியாத மனத்திடம் கண்டதும், பணிவும் அடக்கமு முடையோராக வாழ்ந்தாலும் அதிகாரத்துக்கு அடிபணியாத மனுேவளர்ச்சி உண் டானதும் தங்களுக்கோ அன்றி தங்கள் உறவின ருக்கோ எதிராகத் தீர்ப்பளிக்கும் நிலே வந்தபோதி ஆலும் நீதியில் நின்றும் வழுவாத உன்னத நிஃ) படைந்ததும், இறைவன் முழு உலகத்தையும் அவர் கள் காலடியில் அடிபணிய வைத்தான். மதத்தின் பாதுகாவலர்களாக அவர்களே ஆக்கினு ன். பெரு மானுர் அந்த உயர் சமுதாயத்தைத் தங்கள் வாரிசாக நியமனஞ் செய்த பின்னர், தங்கள் ப3ரி பில் மகத்தான வெற்றி கண்ட மனநிறைவோடு

Page 15
B
நேர்மை பிறழாத ஒரு குழுவின் கையில் தங்கள் பொறுப்பை அளித்துவிட்ட மனச்சாந்தியோடு இறைவன் பால் ஏகினு ர்கள்.
வரலாறு கண்ட வளமார் புரட்சி
உலக இனங்களின் வரலாற்றில் ஒரு மாபெரும் கருத்துத் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையின் அரபு மக்களின் வாழ்வில் பெருமானுர் நிகழ்த்திய அதிச யப் புரட்சியானது எல்லாவகையிலும் சிறப்புடைய தொன்ரு கும். அது மனித இனவரலாற்றில் நிகழ்ந்த வியக்கத்தக்க அசாதாரண சம்பவம் ஆளுன் அதன் ஒவ்வோரம்சமும் பகுத்தறிவின் அடிப்படையில் பகுத்துனர்ந்து விளக்கக் கூடிய வகையில் அமைந் துள்ளேது. உணர்ச்சியால் உந்தப்பட்ட முஸ்லிம் களாகவன்றி, மனித வரலாற்றைப் புரிந்து கொள் ளும் மாணவர்களாக, மனித இனத்தின் த லேவிதி யைப் பொருத்தவரையின் மகத்தான மாற்றம் ஏற்படுத்திய இந்தப் புரட்சியின் பண்புகள், நோக் கம், அதன் பாதுகாப்புக்கள் பற்றி ஆராய்வோ if fff,
இஸ்லாத்துக்கு முந்திய காலப் பிரிவில் மக்கள் தங்கள் வேண்டுகோள்களே நிறை வேற்ற முடியாத தங்களுக்கு எத்தகைய உதவியையும் நல்க முடியாத தங்களுக்குப் பணி செய்வதற்கென்றே படைக்கப் பட்ட சிருஷ்டிப் பொருட்களே வணங்கத் தஃப் பட்டனர். எனவே அவர்களது மதக் கருத்துக் களில் உண்மையான ஒழுக்க முறைகளின் உந்தவோ, தூய்மையான ஆன்மீசு லட்சிய வேட்கையோ இடம் பெறவில் ஃவ இறைவனே ப் பற்றிய அவர்கள் நம்பிக்கை யானது அவனது வேலேயை முடித்துவிட்டு ஒய்வு (ii) 1 rr ssir 77 மூஃபில் ஒதுங்கியிருக்கும் சிற்பியின்

고
நிலயை ஒத்திருந்தது. எவர்களுக்கு இறைவன் தன் தெய்வீக மேலாடை கொண்டு அணிசெய்து அலங் கரிக்கின்ருணுே, அவர்கள் வசமே அவன் தன் ஆட்சி வியக் கையளித்துள்ளான் என்றும், அந்த மரபை அடியொற்றி உலக முழுவதினதும் ஆட்சி தற் பொழுது தங்கள் கையிலிருப்பதாகவும் அவர்கள் நம்பினர். இறைவனே ஆன்மீக ரீதியில் புரிந்து கொண்ட தன்மை அவர்களிடம் இருக்கவில்லே. பரந்த பாரிடத்தைப் படைத்தவன் என்ற முறையில் அவனே அவர்கள் அறிந்திருந்தார்கள். அது ஒரு வரலாற்ருசிரியனின் அறிவை ஒத்திருந்தது. ஒரு கட்டடத்தை யார் சுட்டினுன் என அந்த வரலாற்ரு சிரியனிடம் கேட்கப்பட்டால், அதைக் கட்டிய அரச னின் பெயரை அவன் சொல்லுவான். ஆணுல் அந்த அரசனின் பெயரை அவன் சொல்லும் போது அவனது உள்ளத்தில் மரியான த கலந்த பணி வுடைமை பற்றிய உணர்வை அவனது உள்ளத்தில் தோற்று விப்பதில் லே. அதே போன்று இறைவனது பண்புகளேப்பற்றிய ஆழ்ந்த உணர்வு அவர்கட்கு இருக்கவில்லே. அதன் காரணமாக இறைவனது மகத் துவம், அவனது இனேயற்ற பேரன்பு ஆகியவற்றின் செல்வாக்கு அவர்கள் உள்ளத்தில் இருக்கவில் வே.
இறைவனேப் பற்றிய எதிர்மறையான விளக் கத்தை கிரேக்கர்கள் அளித் திருந்தார்கள். ஆணுல், அவனது பேரன்பு பேரருள், பேரறிவு போன்ற உடன்பாடான பண்புகளே விளக்க அவர்கள் தவறி விட்டனர். அது அனேத்திற்கும் மூல காரணமான முதற் тгтлгзэгцf பற்றி உறுதிப்படுத்தியது. ஆணுல், அறிவு, எண்ணம் போன்ற பண்புகளிலிருந்து அதனே விடுதலே செய்து இறைவனின் மகத்துவத்துக்குச் சற்றும் பொருந்தாத வகையில் சில சித்தாந்தங்கள்ே நிறுவியது; தத்துவங்களேச் சிருஷ்டித்தது. ஆணுல் எதிர் மறைப்

Page 16
30
பண்புகளின் அத்திவாரத்தில் எந்த ஒரு நம்பிக் கையோ அன்றி பண்பாடே" என்றும் உருவாக முடியாது. கிரேக்க தத்துவ ஞானிகள் மதத்தின் ஆத்மாவை அழித்து, அதனே அர்த்த மற்ற சடங்குகள், வீண் கேளிக்கைகள், ஆடம்பரத்திருநாட்கள் என்பன வற்றை உள்ள டக்கிய வரட்டுச் சித்தாந்தமாக ஆக்கி விட்டனர்.
பொதுவாக முஸ்லிம்களும், சிறப்பாக அரபி களும் இந்த அர்த்தமற்ற,உயிரற்ற மதப்பண்பாட்டை நிராகரித்து, உயர்வும் சிறப்பும் பொருந்திய வாழ் வின் அனேத்துத் துறைகளேயும் தழுவிய வாழ்க்கைத் தத் துவத்தைப் பின்பற்றினர். உயர்வும் உன்னத மும் மிக்க மறுமை நாளின் எஜமானனும் சூரக் இறைவன் மீது தங்கள் நம்பிக்கையைப் பிரகட னப்படுத்தினர். அருள்மறை இவ்வாறு பகர்கின்றது:
"அந்த அல்லாஹ்வைத் தவிர, வணக்கத்திற்குரி பவன் வேருெ ருவனு மில்லே, (அவன் தான் மெய் பான) அரசன் பரிசுத்தமானவன் : சாந்தியும் , சமாதானமும் அளிப்பவன் அபயமளிப்பவன் இரட் சகன் (யாவரையும்) மிகைத்தவன் அடக்கி ஆளு பவன் பெருமைக்குரியவன். இவர்கள் கூறும் இனே (துனே)களே விட்டு அல்லாஹ் மிகப் பரிசுத்தமான
է51 ծնI
அந்த அல்லாஹ்தான், சிருஷ்டிகர்த்தா (அவனே ருஷ்டிகளே) ஒழுங்கு செய்வோன்; (அவனே சிருஷ்டிகனின்) உருவத்தையும் அமைப்போன். அவ னுக்கு வெகு அழகான பல திருநாமங்கள் இருக் கின்றன. வானங்களிலும், பூமியிலும் உள்ளவை யாவும் அவனேயே துதி செய்கின்றன. அவன் (யாவ ரையும்) மிகைத்தோன்; ஞான முடையோன்.' (s|stigsr-Asér 5* | 23, 24

B
அவன் தான் விண்ணே யும் மண்னேயும் விரி கதிர் ஞாயிற்றையும், கதிர் மதி உடுவையும் படைத்துப் பரிபாலிக்கும் இறைவன். கவர்க்க இன் பத்தைப் பரிசாகவும், நரக வேதஃனயைத் தண் டஃனயாகவும் அளிப்பவன். விண்ணிலும் மண்ணிலும் நிறைந்துள்ள ரகசியங்களே நன்கறிந்தவன். கண்கள் கூறும் ரகசி யக் கதைகனே யும், உள்ளங்களின் மறைவான 、!!! ଈ୩ # ଛାy களே யும் உணர்ந்தவன். மாட்சிமையும் பு:கோன்ன தமும், ஆளுமையும் வல்லமையும், பூரணத்துவமும் பேரொளியும் பொருந்தி நீக்கமற நிறைந்திருப்
.
பக்தி நிறைந்த இந்த நம்பிக்கையானது ஆரம்ப கால முஸ்லிம்களின் வாழ்வில் ஆச்சரியப்படத்தக்க மாற்றத்தை விளேவித்தது. எங்கும் நிறைந்து நிற் கும் ஏக வல்லானின் மேல் தனது நம்பிக்கையை உறுதிப்படுத்தி "லாயிலாஹ இல் லல்லாஹ்" என்ற தாரக மந்திரத்தை முழக்கிய ஒருவன் அவனது வாழ்வில் மகத்தான மாற்றம் ஏற்பட்டு விட்டதை உணர்ந்தான். இறை புணர்வு என்ற பேரொளிச் சுடரின் ஒளிக் கதிர் சுள் அவனது ஆன்மாவின் அடித் தளத்தில் நாடுருவிப் பாய்ந்தன. அவனது ஆன்மா வும் உடலும் பணி கபூண்டு வாழும் பண்பே மறைந்து விட்டது. அவனுக்கே ஒரு சமநிஃயை அவனடைந் தான். விவரிக்க முடியா ஆண்மையும், எதையும் தாங்கும் இதயமும், எஃகு நெஞ்சமும் அவனது உடைமைகளாயின.
இந்த விசுவாசமானது தார்மீக பயிற்சிக்குரிய ஆச்சரியமானதொரு மூலாதாரமாகும், அதனே ப் பின்பற்றியவர்களிடையே வியக்கத் தக்க எண்ணை பலத்தையும், சுய விசாரனேப் பண்பையும், தனது ஆன்மாவிற்கு நீதி வழங்கும் தன்மையையும் ஏற்

Page 17
3.
படுத்தியது. ஏனெனில் சர்வ வாவ் வன புள்ள நம் பிக்கையின் பலமொன்றே மனிதனத் தீய உணர்வு களின் உந்தவிலிருந்து காப்பாற்றி உயர்ச்சி தல்த முடியும்.
எல்லாம் வல்ல இறைவன் மீது கொண்ட உயர் வான நம்பிக்கையின் பிரதிபலனுக ஆரம்ப முஸ்லிம் களின் வாழ்வில் நேர்மை, உண்மை போன்ற உயர் பண்புகள் உரம் பெற்றன. தன்னந்தனியாக இருக்கும் நியிேலும், பிறர் பார்வைக்கு எட்டாத ஏகாந்த சூழ் நிஃலயிலும் அன்றி, மதப்பண்பாட்டின் எல்ஃகளே யும், விதிமுறைகளே யும், வரம்பையும் மீறக்கூடிய மற்ற எந்த சூழ்நிஃலயிலும் இறைவனே ப் பற்றிய நம்பிக்கை பும் பயமும் முஸ்லிம்களே உறுதியான கட்டுப்பாட் டுடன் வாழச் செய்தன.
தாரிக்-தபரி என்ற அரபு வரலாற்று நூலில் அழகான சம்பவ மொன்று குறிப்பிடப்படுகின்றது. மதாயின் நகரின் வீழ்ச்சிக்குப் பிறகு முஸ்லிம்கள் புத்தத்தில் கிடைத்த கொள்ஃளப் பொருட்களேச் சேர்த்துக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் தமது கைக்கெட்டிய ஒரு பொருளேக் கொண்டு வந்து கொள்ளப் பொருட்கஃாக் கையளிப்பதற் குரிய பொருளாளரிடம் அளித்தார். கண்டோர் அதி சயிக்கத்தக்க மிகவும் மதிப்புடைய ஒரு பொரு ளாக அது இருந்தது.
அவர்கள் வாழ்க்கையிலே அது போன்ற விலே மதிக்க முடியாத பொருளொன்றை அவர்கள் என்றுமே கண்டதில்லே, அவர்கள் அவனிடம் கேட் டார்கள்: "அதில் எந்த ஒரு பகுதியையும் நீமறைத்து வைக்கவில்லேயெ ன்பது உனக்கு நிச்சயமாகத் தெரியுமா?" அவன் சொன்னுன் "இறைவன் மீது ஆண் யாக, நான் விரும்பியிருந்தால் உங்களுக்குத்

33
தெரியாமல் அது முழுவதையும் எடுத்திருக்க முடியும்." இந்த நேர்மையான பதில் அவர்கள் இதயத்தைத் தொட்டது. ஆச்சரியமான ஒரு மனிதனேச் சந்திக்கும் உணர்வு அவர்களுக்கு ஏற் பட்டது. அவனது பெயரைச் சோல்லும்படி ஆவர் கள் அவனிடம் மிகப் பணிவாக இரங்கிக் கேட்டனர். "எனது பெயரை நான் சொல்ல மாட்டேன். ஏனெனில், நீங்கள் என்னேப் புகழ ஆரம்பித்து விடுவீர்கள். ஆணுல் புகழுக்குரியவன், புகழப் படத் தக் கவன் ஏக இறைவன் ஒருவனே! அவன் எனக்கு அளிக்கும் எந்தப் பிரதி உபகாரத்தையும் ஏற்றுக் கொள்ளும் மனத்திருப்தி எனக்குண்டு." அந்த மனிதன் அள்விடத்தை விட்டு நகர்ந்ததும் அவர் யார் என அறிய அவர்கள் ஒருவரை அனுப்பினர். அவர் அப்துல் கைஸ் குழுவைச் சேர்ந்த அமீர் என் பார் என்ற உண்மை அப்பொழுதுதான் தெ ரியவநதது."
பாரிடத்தைப் படைத்தாளும் ஏக இறைவனின் மேல் கொண்ட உறுதியான நம்பிக்கையானது அவர்கள் தலையை உயர்த்திவிட்டது. அவஃனத் தவிர வேறு எவருக்கும் அவர்களேத் தலே பணியச் செய்ய எந்தச் சக்தியாலும் முடியவில்ஃப், மாட்சி மையும் மகோத்துவமும் மிக்கி வல்ல இறைவனின் மாண்பு அவர்கள் உள்ளத்தில் சுடர் பெருக்கியது. அந்தப் பேரொளியின் தாக்கம் உலகப் பொருட் களின் கவர்ச்சியினே அப்படியே மங்கச் செய்து விட்டது.
அபூ மூஸா சொல்லுகின் ருர்: "நான் ஏனேய முஸ்லிம்களோடு நஜ்ராவியின் அரண்மனே அடைந்த பொழுது அங்கு அரசனுக்கு வலப்பக்கத்தில் அம் சிப்னு ஆஸ் அமர்ந்திருக்க, இடப்பக்கத்தில் உமாரா
- * தாரிக் நபரி -பாகம் i w பக்கம் 】晶 A-5

Page 18
3
அமர்ந்திருக்க முன் பக்கத்தில் மதகுருக்கள் இரு வரிசையில் அணிவகுத்து நிற்கக் கண்டேன். எவரின் முன்னிஃலயிலும் முஸ்லிம்கள் சிரம் சாய்க்க inst L. டார் கனென அம்ரும் உமா ராவும் அரசனுக்கு அறி வித்தனர். ஆரல் மதகுருக்களோ, அவர்கள் அரச ணுக்கு சிரம் சாய்க்க வேண்டுமென வற்புறுத்தினர். அப்பொழுது ஜஃபார் என்பார் அஞ்சாமல் உறுதி போடு ஆணித் தரமாகப் பதில் பகர்ந்தார்: "முஸ்லிம் களாகிய நாங்கள் இறைவனுக்கு பட்டும் தான் திரம் ராய்ப்போம். அவனத் தவிர வேறு எவர் முன்னிஃப்பிலும் சிரம் சாய்க்க LT - 3 th"*"
ராபி# இபுனு அமீர் என்பார் ஈரானின் படைத் தளபதியான ரஸ்தம் ਰੰ சமுகத்திற்கு தூதுவராக ள ஈதினுல் அனுப்பப்பட்டார். ஆடம்பர ஆம்பளங்கள் விரிக்கப்பட்ட அழி*" ' வேற்பு மண்டபத்தில் அவர் மிகவும் பெருமை யோடு வரவேற்கப்பட்டார். பாரசீகப் படைத் தள பதியே பொன் முடி புனேந்து ஒளி பெருக்கும் முத்துக்கள் இழைக்கப்பட்ட மே எங்கி அணிந்து அரியாசனத்தில் ஆடம்பரமாக வீற்றிருந்தான் . அவனுக்குப் பக்கத்தில் ஏழ்மைக் கோலத்தோடு ராபிஃ இருந்தார். கிழிந்து, ஒட்டுப் போடப்பட்ட சுந்தலாடை. அவருக்கோ திசுச் சிறிய கேடயம். அவரது குதிரையோ மிக மெலிவடைந்து பலவீன முற்றிருந்தது. விஜலமதிப் பற்ற அந்த பாரசீகக் கம் பங்களே மிதித்துக் கொண்டே அவரது குதிரை ரஸ் த மை நோக்கிச் சென்றது. அரசனின் அரியா சனத்தை அண்மியதும் அவர் குதினரயிலிருந்து கீழே இறங்கிஞர். குதிரையைக் கம்பத்தில் கட்பு விட்டு ரஸ் த மை நோக்கி நடந்தார். அந்த நிஃ: யிலும் எஃகினல் ரெப்யப்பட்ட தஃவயணியை அவர்
சு இப்னுகதிர் அல்பிதாயா வந்திதராபா பாகம் 3

35
அணிந்திருந்தார். அரண் E*னப் பாதுகாவலர்கள் அதனே ஆட்சேபித்தனர். பாரசீகப் படைத் தளபதி பின் சன்னிதானத்துக்குச் செல்ல முன்பு மரியாதை கருதி தயிேலுள்ள இரும்புத் தொப்பியையேனும் கழற்ற வேண்டும் எனக்கேட்டுக் கொண்டE ர். ராபிஃ சொன் ஒர் : "நான் உங்கள் அழைப்பின் மீதன்றி, எனது விருப்பப்படி இங்கு வரவில் லே எனது வருகை வேண்டாமென் ருல் நான் திரும்பிச் செல்வ விரும்புகின்றேன்" இந்த நிலேயில் ரஸ்தம் குறுக்கிட்டு, அவர் விரும்பிய விதத்தில் தன்னிடம் வர அனுமதிக்கும்படி கட்டளேயிட்டான். ஒவ்வோ ரடிக்கும் ஈட்டியை ஜனன்றிக் கொண்டே, அதனுள் கம்பளத்தைத் துளைத்துக் கொண்டே ராபிஃ தள பதியை நோக்கி நடந்தார். மக்கள் அவரது வருகை பின் காரணத்தை வினவினர். அவர் சொன்னூர்: "மனிதனே மனிதனின் ஆதிக்கத்தி விருந்து விடுதலே செய்து இறைவனின் அடிமையாக அவஃனப் பிர கடனப்படுத்தும் உயர் பணிக்காக இறைவனுல் நாங் கள் அனுப்பப்பட்டுள்ளோம். இந்த உலகின் குறுகிய எல்ஃபிலிருந்து எல்லேயற்ற சர்வ வியாபகமான மறு உலக வாழ்விற்கு மக்களே அழைத்துச் செல்ல அனுப்பப்பட்டுள்ளோம். ஏஃயை மதங்களின் கொடுமைகளிலிருந்து விடுதலை செய்து இஸ்லாத் தின் நீதி முறையின் பக்கம் மக்கஃா இட்டுச் செல்ல அனுப்பப்பட்டுள்ளோம்."
மறுவாழ்வு பற்றிய நம்பிக்கையோடு கூடிய ஆர்வமானது அன்றைய முஸ்லிம்களுக்கு ஆச்சரி யப்படத்தக்க அமானுஷ்ய சக்தியை அளித்தது. அவர்களேப் பொறுத்த வரையில் உலக இன்பம் பற்றிய எண்னமும் ஆவலும் அதன் முக்கியத்து வத்தை இழந்து விட்டன. அவர்கள் தங்களது
* இபுனு கதிர் - அல்பிதாயா வந்நிஹாயா - மூன்றும் பாரம்

Page 19
35
இறுதி லட்சியமான சுவர்க்க த்தின் பேரின் வாழ்வு நோக்கி மஃபோன்ற நெஞ்சுறுதியோபி முன்னேறினர்.
சஓரீஹ் புகாரி பின்வரும் நிகழ்ச்சியை அழகு விளக்குகின்றது:
உவறு துப் போர்க் களத்தில் அனஸ் பின் நத்ர் என்பார் பன சுவர் தனது அணியை நோக்கி முன் னேறிக் கொண்டிருந்தார். அங்கு ஸ் ஆக் இடது ம ஆத் என் பாரைச் சந்தித்த அவர், "அல்லாஹ்வின் மீது ஆணேயாக ஸஆத்! உஏறது மலேயின் பக்கக் திலிருந்து கவனத்தின் நறுமணம் பரவக் காண்கின் றேன்" எனக் கூறிக் கொண்டே போர்க் களத்தில் வீறு கொண்ட வேங்கை டெனப் புகுந்தார். ஆத் அறுகின் ருர் போர்க் களத்தில் ஸஆதின் சிதைந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டதும் அதில் எண் பதுக்கு மேற்பட்ட காயங்கள் இருந்தன. நிராகரிப்பளர்கள் அவரது உடழ்ே சின்னு பின் ரைப்படுத்தியிருந்தனர். அதன் காரசினமாக அவரது சகோதரியினுல் மட்டும் தான் அவரது உடஃ அடையாளங் கண்டு பிடிக்க முடிந்தது."
பத்ருப் போர்க்ச எத்தில் பெருமாஜர் முஸ்லிம் களே உற்சா சுமூட்டிக் கொண்டிருந்தனர். "ສມໍ່າ L போன்று விரிந்தும், மண்ணேப் போன்று பரந்தும் உள்ள சுவர்க்கத்தை நோக்கி முன்னேறுங்கள்' என்று பெருமாஜர் கூறியதுதான் தாமதம். உண்பர் பின் ஹமான் என்ற நபித்தோழர் உற்சாகத்தோடு வினவிஞர்: "அல்லாஹ்வின் தூதரே! அது அந்த அளவு விசா முடையதா?" ":յն էն : அதை நீர் சர் தேகிக்கின்றீரா?" என்று பெருமாஞர் கேட்டார்கள்
புகாரி, முஸ்லிம்

37
"அதனே நான் சந்தேகிக்கவில்லே. ஆளுன் அதனே அடையவே! ஆன ரப்படுகிறேன்" என அவர் பகர்த் தார். "நீர் அதனே ஆடை வீர்' என நாயகம் விடை பிறுத்தார்கள். உனமர் அப்பொழுதுதான் பேரீத் தம்பழச் சுஃளகள் சிலவற்றை எடுத்துச் சாப்பிட ஆரம்பித் திருந்தார். ஆணுல் தனக்கு முன் விண்ணே பும் மண்னேயும் விட விரித்த சுவணுகை மல்லவா காத்திருக்கின்றது! அத்தகைய பேரின் பத்திற்கான அழைப்பு வந்த அந்த நேரத்தில் அத்தகைய இன் பங்களில் பொழுதை வினுக்குவது எவ்வளவு பேதமை கையிலுள்ள பேர்த்தம் பழங்கஃன வீசி யெறிந்தார். போர்க்கனத்தில் சிங்கே றெனப் புகுந்து பொருதி ஒர் இறுதியில் அவரது பேராவல் நிறை வேறிற்று.
அபூபக்கர் பின் அபூமூஸா பின்வரும் சம்பவத்தை விளக்குகின் ருர் - அவரது தந்தை ஒரு போர்க் கனத்தில், பெருமானுர் வாளின் நிழலில் சுவர்க்க முண்டு எனக் கூறியதை நினேவுபடுத்தினூர். அப் பொழுது கந்த லாடையணிந்த ஒரு மனிதர் அவரை அ ைமி, "அவர் உண்மையில் அப்படி பெருமானுர் சொல்லக் கேட்டாரா?'என வினவினுர், அப்பொழுது அபூபக்க சின் தந்தை "ஆம்" எனப் பதிவிறுத்தார். இதைக் கேட்டவுடன் அந்த மனிதர் தனது நள் பர்களைச் சந்தித்து விடை பெற்றுக் கொண்டார் தனது வா8ள வாளுறையிலிருந்து எடுத்துக் கொண்டு போர்க்கலாம் நோக்கிப் புறப்பட்டார். அதோடு அவர் வீர மரணம் அடைந்தார்.
துர் பின் ஜாமுஹ் என் பார் நொண்டி யாக இருந்தார். அவருக்கு நான்கு புதல் வர்கள் இருந் தனர். அவர்கள் பெருமானுர் ஜிஹாதுக்குச் செல் லும் பொழுது துண்ண யாகச் செல்லுவது வழக்கம் பெருமானுர் உறை துப் போருக்குச் செல்லும்

Page 20
38
பொழுது தானும் அப்போரில் பங்கு பற்ற வேண்டு மென அம்ர் பிடிவாதமாய் நின் குர். ஆணுல் அவ ரது உடற் குறை காரணமாகவும், வயது முதிர்ச்சி பின் காரனமாகவும் அதனே அவரது புதல் வர்கள் ஆட்சேபித்தனர். அவர்களது பிடிவாதத்தைக் கண்ட அம்ர் பெருமாளுரின் உதவியை நாடினுர் . "எனது புதல்வர்கள் நான் உங்களோடு வருவதை ஆட்சேபிக்கின்றனர். ஆணுள் எனது ஆகிலோ இந்தக் குறையுள்ள காலோடு நான் சுவர்க்கத்திற்கு நடந்து செல்ல வேண்டும் என்பதாகும்.' அவர் மீது ஜிஹாத் விதியாக மாட்டாது என்பதை பெருமானுர் விளக்கினுர்கள். அதே நேரத்தில் அவரது நெஞ் செங்கும் நிறைந்துள்ள உயரிய லட்சியத்தின் பாதையில் தடைக் கல்லாக அவரது புதல் வர்கள் இருப்பதையும் பெருமாஞர் விரும்பவில்லே. எனிவே பெருமானுரவர்கள் அவர்களுக்குச் சோன்னூர்கள் : 'ஏன் நீங்கள் அவரைப் போக அனுமதிக்கக் கூடாது? இறைவன் நமக்கு புனிதப் போரில் உயி ரையே தியாகம் செய்யும் பெரும்பேற்றை அளிக் சுவாமே!" புதல்வர்கள் சம்மதித்தார்கள், "
ஷத்தாத் பின் ஹத் சொல்லுகின்ருர்கள்: "ஒரு பிரயாணத்தின்போது ஒரு காட்ட ரபி பெருமானு சிடம் வத்து இஸ்லாத்தைத் தழுவி, அவர்கள் குழு வினரோடு தானும் சேர்ந்துகொண்டான். பெரு மானுர் தனது தோழர்களில் ஒருவரிடம் அந்தக் காட்டரபியைச் சற்று கண்காணித்துக் கொள்ளும் படி கூறினுர்கள். கைபர் படையெடுப்பு நிகழ்ந்த போது கொள்ளேப் பொருட்களில் ஒரு பங்கை அவ ருக்கும் அளித்தார்கள். ஆணுல் அவர் அங்கு சமுக மளித்திராததால் அவர் மாஃபில் திரும்பி வந்த பொழுது கையளிப்பதற்காக தோழர்களில் ஒருவ
* முஸ்லிம்

- 蔷 39 R. F. ரிடம் கொடுக்கப்பட்டது. அந்தக் காட்டரபி தனக் குரிய கொள்ஃளிப் பொருட் கிடைத்ததும் பெருமானு சிடம் சென்று, அது என்ன வென வினவினுன் பெருமானுர், அது அவனுக்கு சேர வேண்டிய கொள் ஃளப் பொருள் எனப் பதிலிறுத்தார்கள். அதற்கு அந்த அரபி, "நான் அதற்காக உங்களோடு சேர வில் வே" எனத் தனது கழுத்தைச் சுட்டிக் காட்டி. "இங்கு ஒரம்பு என்னத் துளேத்துச் செல்ல வேண் டும் என்ற நோக்கத்துடனேயே நான் உங்களுடன் சேர்ந்தேன்" எனக் கூறினுன், 'எனது விடயங்களில் இதய சுத்தி உமக்கிருந்தால் நிச்சயம் இறைவன் உமது ஆவஃப் பூர்த்தி செய்வான்' எனப் பெரு மாளுர் பதிலிறுத்தார்கள். பின்பு நிகழ்ந்த வேருேர் புத்தத்தில் அவர் கொல்லப்பட்டார். அவரது உடல் பெருமானுருக்குக் காண்பிக்கப்பட்டதும் அவர்கள் சொன்னுரிகள்: "அவர் இறைவனது விஷயங்களில் உண்மையாக நடந்தார். எனவே இறைவன் அவரை உண்மையாளராக ஆக்கிவிட்டான்.”
கட்டுப்பாடற்று காட்டு மிராண்டிகள் போல் வாழ்ந்த அரபு மக்கள் இஸ்லாத்தின் வழிகாட்ட லுக்குத் தங்களே முற்றிலும் அர்ப்பணித்து விட் டார்கள். இப்பொழுது இறைவனது ஆணேயை மீற அவர்கள் சக்திபெறவில்லே. அவர்கள் இறைவனது ஆட்சிபுரிமையையும் அதிகாரத் கையும் பூரணமாக ஏற்றுக் கொண்டுவிட்டார் சுள் போரிலும், சமா தான சகவாழ்விலும், இன்பத்திலும், துன் பத்திலும் வாழ்வின் எல்லாத் துறைகளிலும் மிகச் சிறிய அற்ப விஷயங்களில் கூட அவனது ழிெகாட்டலே யும் உதவியையும் அவர் க்ள் எதிர்பார்த்தனர். பூரண பாக அதனைத் தம் வாழ்வில் செயல் படுத்தினர்.
* தத்துங் - ம ஆத் - மூன்றும் பாகம் - 135ம் பக்கம்
a , m - -

Page 21
마
அவர்கள் அஞ்ஞானத்திலும் மூடக் கொள்கை களிலும் மூழ்கியிருந்தவர்கள். அந்தச் சூழலிலேயே பிறந்து வளர்த்தவர்கள். எனவே, இஸ்லாத்தின் மான்ன பயும், சிறப்பையும் அவர்களால் புரிய முடிந் தது. ஒரு முறையான வாழ்க்கை முறையை அகற்றி விட்டு அந்த இடத்தில் வேருெரு வாழ்க்கை முறையை ஏற்படுத்துவதும், மரிேதனே அவரது ஆசாபாசங்களின் அர ஜக ஆட்சியிலிருந்து இறை வணின் ஆட்சிக்கு அவனே அழைத்துச் செல்வதுமே இஸ்லாத்தின் நோக்கம் என்பதை அவர்கள் உனர்ந் தார்கள். நேற்றுவரை அவர்கள் இறைவனே எதிர்த் துப் போராடிக் கொண்டிருந்தார்கள். இப்பொழு தோ அவர்கள் அவனுக்கு விருப்பத்தோடு தஃவ வனங்கும் அடிமைகள். இறைவனின் ஆஃண வந்த பிறகு மனிதனின் சொந்தக் கருத்து என்பதற்கு இடமேபில்லே. பெருமானுரது கட்டளே யை மீறுவது அவர்களே எதிர்த்து வாதாடுவது, அல்லாஹ்வின் சட்டமன்றி பிறரின் சட்டம் செயலாற்றப்படும் நீதிமன்றங்களுக்கு ஒருவனின் வழக்கை நீர்ப்பிற் காக எடுத்துச் செல்வது, இஸ்லாத்தின் போதனே களே விட தமது குடும்ப பழக்க வழக்கங்களுக்கு முதலிடமளிப்பது - இவை இப்பொழுது சாத்திய மாக இருக்கவில்லே, அஞ்ஞானத்தை அவர்கள் முற் றிலும் நிராகரித்து விட்டு புதிய வாழ்வை, பூரண வாழ்வை மகிழ்ச்சியோடு மேற்கொண்டு விட்டார் அ37,
ஒரு தடவை புதலா பின் உமைர் பின் முலன் ரொஹ, பெருமானுர் த வாப் செய்யும் பொழுது அவர்களேக் கொண் செய்யத் திட்டமிட்டான். புதலா அவர்களே அண்மியதும் பெருமாளூர் கேட்டார்கள்: "யார் அது புதலாவா?' 'ஆம் நாயகமே! நான் தான்!” எனப் புதலா பதிலிறுத்தான். என்ன நோக்

|
கோடு நீங்கள் வந்திருக்கின்றீர் அ. ஸ்?" "குறிப்பிடக் சு டி ப எதுவும் இல் ஃ. நான் இறை எஃா நிஃசாத்துக் கொண்டிருந்தேன். அவ்வளவுதான் " என பு த லா பதிலிறுத்தார். பெருப்ானுர் அது கேட்டு புன்னகை புரிந்திருந்தார்கள். புதலாவின் நெஞ்சின் மேல் தமது புனித கரத்தை வைத்தார்கள். புத வாவின் நெஞ்சில் மீண்டும் அமைதி பிறந்தது. பெருமானுர் தமது கையை எடுத்ததும், "பெருமானுரை விட அழி கிய ஒன்றை இறைவன் படைக்கவில்ஃப் என்று கூறக் கூடிய அளவுக்கு பெரு மானுர் அழகு ததும் பக் காட்சியளித்தார்கள்" என அந்த சம்பவத்தின் பின் அவர் அடிக்கடி குறிப்பிடுவது பெரு வழக்கா பிருந்தது. அவர் திரும்பி வரும் வழியில் அவரின் ஆசை நாயகி புதலாவை ஆசையோடு உரையாட அழைத்தான். இஸ்லாத்தை ஒருவர் ஏற்றுக் கொண்ட பின் அத்தகைய செயல்களுக்கு இடமில்லே எனக் கூறி அவர் மறுத்துவிட்டார். "
நபிமார்கள் இறைவனே ப் பற்றிய உண்மையான அறிவையும், பண்புகளேயும், செய்கைகளே யும் மனித ஒனுக்கு அறிவித்தனர். இறைவனது தன்மை பற்றி யும், அவனது அறிவு பற்றியும் எத்தகைய பலனு மற்ற சர்ச்சையில் நாளேயும் பொழுதையும் கழிப்பதை விடுத்து, தனது ஆன்மீக வாழ்வை உண்மையான முறையில் அமைத்துக் கொள்ளக் கூடிய உயரிய அடிப்படையை அவர்கள் அளித் தனர். ஆணுல் மனிதன் அவர்களது உன்னத அழைப்பை செவிமடுக்கவில்லே இறைவனின் வழி காட்டலுக்கு நன்றியறிதலோடு நடந்து கொள் வதற்குப் பதிலாக அவன் தனது சித்தனேயை மனம் போக்கில் அலேயவிட்டான். புது நாடுகளேக் கண்டு
* தத் துல் மயூத் - இரண்டாம் பாகம் - பக்கம் 333 A B

Page 22
4.
பிடிக்க முஃனயும் முயற்சியில் புவியியல் குறிப்புக் கஃள உள்ளடக்கிய துஃணப்படங்களே விட்டு விட்டு, ஒவ்வொரு உயரத்தையும் ஆழத்தையும் துரத்தை யும் தான் விரும்பிய அளவுகோல் கொண்டு அளக்க முயலும் புவியியலாளனே ப் போன்று அவன் நடந்து கொண்டான். அத்தகைய முயற்சிகளின் பவன் இங்கு பங்கும் சிதறுண் டு ஒழுங்கற்ற முறை பிலுள்ள சில குறிப்புக்களேயே உள்ளடக்கியிருக்கும். மக்கள் நபிமார்கள் போதஃனகளின் ஒளியின் துனே கொண்டன்றி தங்கள் பகுத்தறிவின் துனே கொண்டு மட்டும் இறைவனே அடைய முயற்சித்தால் இறை வஃனப் பற்றிய அவர்களது அறிவு சிதறுண்ட சிந்தனே களே யும் முன்னுக்குப் பின் முரணு ன சித் தாந்தங்களே பும், அவசர முடிவுகளே யும் கொண்ட தாகவே இருக்கும்.
நபித் தோழர்கள் இத்துறையில் பெறற்கரிய பெரும் பேற்றைப் பெற்றவர்கள் பெருமாஞரது வழிகாட்டலே முற்றிலும் ஏற்றுக் கொண்டதன் காரணமாக இறைவனது உண்மை பற்றிய அர்த்த மற்ற சித்தாந்தங்களே ப் பற்றித் தர்க்கித்து நாளே யும் பொழுதையும் அழிப்பதை விடுத்து பலன எரிக்கக் கூடிய பல்வேறு கலேகளே யும் கற்றுத் தேர் வதில் தமது சக்தியைச் செலவழித்தனர். இறை வனது போதஃனகளின் பாதுகாவலர்களாக அவர் கள் பணி புரிந்தனர். அதன் காரணமாக ஏனே யோர் உண்மையின் நிழலேப் பற்றிப் பிடித்துக் கொண்டு தடுமாறிய நிலயில் மதத்தின் உண்மைச் சக்தியை அவர்கள் கண்டறிந்தனர். அன்னத்தையும் படைத்து, பரிபாவித்து, பக்குவப் படுத்தி, போஷித்து ஆட்சி புரிபவன் என்ற முறையில் இறைவனே ப்பற்றிய இஸ்லாமியக் கோட்பாடும், பெருமாஞரது நபித் துவம் உலகனே த்தையும் தழுவியது என்ற இஸ்ல

43
ஆசிய சித்தாந்தமும் நிற, இன் பூகோளப் பிரிளிஃன் சுளேயே நீர் மூல பாக்கி மனித இன ர் ஆஃனத்தையும் ஒரு குடும்பாக இணேத்துவிட்டது. இஸ்லாத்தைப் பொறுத்த வரை பிள் மனித இனம் என்ற er sit for மாஃபின் இதழ்களே மனிதர்கள். ஆதம் (அஃ' என்ற ஒரே தந்தையின் வாரிசுகள் என்ற மூனற பிள் அவர் என் அத்தனே பேரும் ஒரே குடும்பத் தைச் சேர்ந்தவர்கள், அரபு மக்கள் அரபிபரல்வா தாரை விடவோ, அன்றி அரபியரல்ல. தார் அரபி களே விடவோ உமர்ந்தவர் கான் வர். நற்பண்புடை யோரே சான்ருேர் எனக் கொள்ளத்தக்க வர்.
பெருமானுர் உறுதியோடு சொன்னுர்கள் :- "மனிதர்கனே! அறியாமை, குலப் பெருமை என்ற
இறைவன் உங்கனிலிருந்து அசுற்றி ສາທີ டான். மனிதர்களில் இரண்டு சாரார் மட்டுமே உளர். இறைவனே அஞ்சி, நேர்வழி நடக்கும் மக்கள் பாபங்கள் புரிந்து, பண்பு கேட்டு, அவனது முன்னிஃ யில் இழிவடையும் மக்கள்." 1
அபூஸர் அவர்களுக்கு பெருமாளுர் கூறிய அறி வரை குறிப்பிடத்தக்கது. "இதோ பாருங்கள் நீங்கள் ஏனேயோரை விட சிறந்த பண்புகளால் உயர்ச்சி படைத்திருந்தாலே பன்றி பெற்ருே ரை விட நீங்கள் உயர்ந்தவரல்லர்."
ஒவ்வொரு நாளும் நடு நிசியில் தொழுகைக்குப் பின்னர் அவர்கள் திரும்பத் திரும்பக் கூறும் வார்த் தைகளும் இதனையே உறுதிப்படுத்துகின்றன. "எ ஸ்வா மனிதர்களும் சகோதரர்கள் என நான் # To L4, risir (3) ai l'o
மனிதர்களே ப் ப ைபிரிவுகளாக - குழுக்களாகப்
1. இபுனு அபிஹ ாதிம் ? அபூதாவூத்

Page 23
44
பிரிக்க முனயும் எல்லா அம்சங்கஃாயும் அவர்கள் கண்டித்தார்கள். அவர்கள் சொன் ஞர்கள் : "கோஷ்டி மனப்பான்மையில் (Fictionalisா) வாழ் பவன் எங்கஃன ச் சேர்ந்தவனல்ல. கோஷ்டி மனப் பான்மையில் இறப்பவன் எங்களேச் சேர்ந்தவனல்ல. கோஷ்டி மனப்பான் மைக்காகப் போராடு பவன் எங்கஃாக் சேர்ந்தவனல் வ' 3
ஒரு தடவை போர்க் களமொன்றில் முஹாஜிர் ஒருவர் அன்ஸாரின் சுளில் ஒருவரின் கன்னத்தில் அறைந்தார்.இத&னத் தொடர்ந்து "அன் எயாரிகனே!" என அந்த அன்ஸாரி சப்தமிட, 'முஹாஜிர்களே' என முஹாஜிர்களும் சப்த மிட்டனர். பெருமாஞர் உடனே அதைக் கண்டித்தார்கள். "குறுகிய மனப் பான்மை கொண்ட இந்த சுலோகங்களே விட்டு விடுங்கள் இவை அரு வருப்புள்ளவை அசிங்க மானவை" என்ருர்கள் . 4
தனது சகோதரன் அநியாயக்காரனுக- அக்கிர மக்காரனுக இருந்தாலும் கூட அவனுக்கே சார் பாக நிற்க வேண்டும் என்ற பழைய ஜாஹிலிய்யாக் கோட்பாட்டை பெருமானுர் அடியோடு ஒழித்தார் கள். ' அநியாயத்தில் தனது சகோதரனுக்கு உதவி புரிவதானது கிணற்றில் பாய்வதற்கு உறுதியாக ஆயத்தமாயிருக்கும் ஓர் ஒட்டகத்தின் வாலேப் பிடித்துத் தடுத்து நிறுத்துவது போவாகும்.' என அவர்கள் குறிப்பிட்டார்கள். அவர்கள் உண்மை பிலே வர்க்க பேதமற்ற ஒரு சமுதாயத்தை அமைப் பதில் மிகப் பெரிய வெற்றி கண்டார்கள். அதில் உயர்ந்தோர், தாழ்ந்தோர். வலியோர், எளியோர். கறுப்பு நிறத்தவர் வெள்ளே நிறத்தவர் ஆகிய அத்தனே பேரும் சகோதரத் துவ பா சத்தால் பிஃணக்
3. அபூதாவூதி 4. புகாரி இபுனு கதிர்-தப்லீ

45
கப்பட்டனர். எல்லா மக்களும் ஒருவரோடொருவர் ஒத்துழைத்து. உரிய தேரத்தில் உதவி புரிய அனே வரும் ஒருவரே போன்று முன் நின்றனர் பேண்கள் ஆண்களின் கையில் ஒப்படைக்கப்பட்ட அமானிதப் பொருட்களாக விளங்கினர். கன வருக்கு மனேவியர் மீது உரிமைகள் இருப்பது போல, மனேவியரும் கன வர் மீது தம் உரிமையைப் பெற்றனர்.
முஸ்லிம்கள் மிகப் பொறுப்புணர்ச்சி மிக் கவர் களாக மாறினர். அவர்கள் உள்ளங்கள் வளர்ச்சி யடைந்து பக்குவம் பெற்றன. அவர்கள் குடும்ப விவகாரங்களிலும், முழு மனித சமுதாயத்தைப் பொறுத்த வரையிலும் பொறுப்புணர்ச்சி மிக்கவர் களாக நடந்து கொண்டனர். அவர்கள் உண்மை யின் உதவியாளர்களாஞர்கள். பரஸ்பரம் ஆலோ ஐபின் பேரில் செயல் புரிந்தார்கள். இஸ்லாமிய அலீபா இறைவனின் கட்டளே கட்கு முரணுக நடக் காதவரையில் அவருக்கும் பூரண் மார் அடி பனித் தனர். "இறைவனுக்கு ef yn si T Ft J ir AF J5 - if (@, in வகையில் அவனது படைப் பினங்களுக்கு விசுவாச மாக இருத்தல் கூடாது" என்பது அவர்கள் கொள்கையின் அடிப்படை அம்சம். வசதிபடைத்த ஒரு சிலரின் கையில் மட்டும் சுழன்று கொண்டி ருந்த செல்வம் அஃனத்தும், அன்று ஒரு சிலரின் ஏகபோக உரிமையாயிருந்த உடைமைகள் அனேத் தும், ஆட்சியாளரின் ஆடம்பர வாழ்வுக்குப் பயன் பட்ட பொருட்கள் அ&னத்தும் ஆண்டவனின் உரிமைப் பொருட்களாகவும், உடைமைப் பொருட் சுளாகவும் பிரகடனப்படுத்தப்பட்டன. ஆண்டுக் பூக்காக அவர்களே ப் பிடித்திருந்த அறியா 3 ம என்று பெருநோயும் அடிமைத்தனமும் சேர்ந்து
* புகாரி முள்விம்,

Page 24
4
தம்மை அடிமைப்படுத்திய எஜமானனர சுண் ஃரை மூடிக் கொண்டு ஊமைகள் போன்று பின்பற்றும் மிருகங்கள் போன்று அந்த மக்களே சமுதாயத் தீமைகளுக்கு அடிபணியச் செய்து விட்டன. இஸ் விாத்தின் நேர்மையான மக்கள் குரலுக்கு மதிப் பளிக்கும் ஜனநாயகச் சூழலில் மக்களின் உரிமை ஈள் பற்றிய உணர்வு ஆர்த்தெழுந்தது இஸ்லாமிய சமுதாய உணர்வோடு தொழிற்படலாயிற்று. இஸ் வாம் சமுதாயம் பொறுப்புணர்ச்சியினே மக்களின் உள்ளத்தில் கிளர்ந்தெழச் செய்து, அதனே சன் மார்க்கத்தின் ஒரம்சமாகப் பிரகடனப் படுத்தியது.
அன்பின் அடிப்படை
வரலாற்றில் பல்வேறு உயர் சாதனேகளுக்குக் காரணமாக அமைந்த அன்பு என்ற உயர்பண்பு இஸ்லாத்துக்கு முன் தொழிற்படாமல் செயலற்றுக் கிடந்தது. அது இழி நிஃலயில் உணர்வற்று உறங் கிக் கிடந்தது. வாழ்வின் எல்லா அம்சங்களும் நிரந்தர மற்ற, தற்காலிகமான அழகு அல்லது கவர்ச்சியின் கண்ணுேட்டத்திலேயே நோக்கப்பட் டன. பொருட்ஃளப் பற்றிய உண்மையான மதிப் பீடு அங்கு இருக்கவில்லே. ஏனெனில் நீண்ட கால மாக தனது ஆளுமையின் உயர்ச்சியின் துணை கொண்டோ, அல்லது தனது உயர் பண்புகளின் உன்னதத் தன்மை கொண்டோ தன் னேர் 姬丛 உள்ள மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று, நல்வழியில் நெறிப்படுத்தக் கூடிய ஒருவர் அந்தச் சமுதாயத்தில் தோன்றவில்லே. அத்தகைய உயர் பண்புகளுக்கெல்லாம் உதாரண புருஷராக விளங் கிய ஓர் உத்தமரை பெருமானுர் (எல்) அவர் களில் உலகம் கண்டது.

47
பெருமாஞரது சமுகத்தில் வந்த எவரும் தம்மையறியாது ஒரு வகையான ரியான த புடன் கூடிய பணிவுடன் நின்றனர். அவர்களுடன் மிக நெருக்கமாக நின்று அண்டிப் பழகியோர் ஒரு விகை யான மாந்திரிக சக்தியால் கட்டுண்டு மயங்கினர் என்பதற்கு அத்தகைய சம்பவங்களே நேரிற் கண்ட வர்களின் கூற்றுக்களே ஆதாரபூர்வமானவை யாக அமைகின்றன. து 3 செங்கணும் பெருமானுன்னரட் போன்ற உயர்வான Lux j a Lá, 4. Trř. Ti r. 33:07 வில்லை என அவரை வியந்து போற்றியோர் கூறினர். மாபெரும் காந்த சக்தியால் கவரப்படும்வரை காத்து நின்றற் போன்று நெஞ்சங்கள் அவர் பால் தஞ்சமடைந்தன. அவர்கள் தம்மைப் பின்பற்றிய மக்கள் பால் பெற்றிருந்த அன்பு பணிவு, மரியாதை போன்ற தொன்றை வரலாற்றில் காண்ப தரிது.
பெருமாஞரது தோழர்கள் அவர்கள் மீது கொண் டிருந்த நேர்மையையும் பெருமதிப்பையும் குறிக்க ஈண்டு சில நிகழ்ச்சிகளேக் குறிப்பிடுவோம்.
ஒரு நாள் அபூபக்கர் (ரலி) அவர்கள் மக்காவில் இஸ்லாத்தின் பகைவர்களால் தாக்கப்பட்டார்கள் அவர்களது முகம் வீங்கி ஆஃள அடையாளம் கண்டு கொள்ளக் கூட முடியாத அளவிற்கு உத்பா பின் ரபீஆ என் பார் தாக்கிஞர். பரிதாபகரமாகக் காய முற்ற நி3லயில் பனூ த ப்ட் குழுவினரால் அவர் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டார் பெருமானுர் (ஸல்) அவர்கள் மீது அன்னுரின் பேரன்பு எந்த அளவிற்கு இருந்ததென் டூல், பா: பில் ம யக்சம் தெளிந்து சுய உணர்வு வந்ததும் அவர்கள் பெரு மாளுரின் நில பற்றித்தான் முதன் முதல் வின் வினுர் கள் பெருமானுரின் நி3) என்ன?’ அபூபக் ரின் விங்கிய உதடுகள் இந்த வார்த்தைகளை

Page 25
முணுமுணுத் தன. இதனேக் கேட்டதும் அவருக்குப் பணிவிடை செய்பவர்கள் ஆத்திரமுற்றனர். அவரது பரிதாபகரமான இந்த நிவேக்கே in அமைந்த ஒருவர் மீது அபூபக்கர் (ரலி) அவர்கள் இவ்வளவு தூரம் நேசம் பாராட்டுவதை அவர்கள் கண்டித்தனர். ஆணுல் அவர்களோ தொடர்ந்தும் அதனேயே வினவினர். அவர்களது தாயார் உம் முல்  ைகர் உணவு கொண்டு வந்ததும், பெருமாஞரது நிலைபற்றித் தமக்கு எந்த விடயமும் எட்டாத வரையில் உணவு உட்கொள்ள மறுத்தனர். அவரது நண்பரைப் பற்றித் தமக்கு எதுவும் தெரியாதென உம்முல்  ைகர் உறுதியாகக் கூறிஞர்கள். அதன் பின் அவர் சுத்தா பின் புதல்வி உம்மு ஜமீலாவிடம் போப் விசாரிக்கும்படி வேண்டிஞர். ஆணுல் உம்மு ஜமீலா தமக்கும் பெரு பாளுரைப் பற்றி எதுவும் தெரியாதெனக் கையை விரித்துவிட்டார். "எனக்கு முஹம்மத் பின் அப்துல்லாஹ்வைப் பற்றியோ, அல்லது அபூபக்கரைப் பற்றியோ எதுவும் தெரி யாது ஆணுல் நீர் விரும்பினுல் நான், நீர் உமது புதல்வரிடம் செல்லும்போது துனேயாக வருவேன்" என்று ர் உம்மு ஜெமீல், உம்முல் னகர் அதற்கு இனங்கிஞர். உம்மு ஜமீல் அபூபக்கரிடம் வந்ததும், அவரது பரிதாபகரமான நிலை கண்டு மனம் பதறிஞர். அவரை அந்நிலக்கு ஆளாக் கியவர்களே நிந்தித்தார். "இத்தகைய மிருகத் தனமான செயஃவச் செய்த சமூகம், வெட்கமற்ற காட்டு மிராண்டிச் சமூகம். இந்தப் பாவத்திற்கு நிச்சயம் இறைவன் அவர்கஃளத் தண்டிப் பான்' என உம்மு ஜமீல் கூற அபூபக்கர் (ரலி) அவர்கள் பொறுமையிழந்தார்கள். "அதை விடுத்து பெருமானுசின் நிலே என்ன வென்பதை எனக்குக் சுறுங்கள்' என அபூபக்கர் இடைமறித்தார். அவரது தாயார் தாம் பேசுவதைக் கேட்டுக் கொண்

டிருப்பதாக உம்மு ஜமீல் எச்சரித்தார். அவரது தாயின் முன்னிஃலயில் எதனேயும் மறைத் துப் பேச அவசியமில்ஃப் என்பதை அபூபக்கர் உண்ர்த்தியதும், இபுனு அர்கம் என்பாரின் வீட்டில் பெருமானுர் பாதுகாவலாக இருக்கின் ருர்கள் என்ற விடயத்தை வெளியிட்டார். அதன் பின் பெருமாளுரைச் சந்திக் கும் வரை தாம் உண்பதோ, பருகுவதோ இல் ஃப் யென அபூபக்கர் பிரகடனப்படுத்திஞர். இரவின் இருள் படியும் வரை அவர்கள் காத்திருந்தனர். நடுநிசியில் அவரது தாயாரும் உம்மு ஜமீலும் அபூபக்கரைப் பெருமானுர் (ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்றனர். அப்பொழுது தான் அவர் உணவருந்திஞர். "
உஹதுப் போர்க்களத்தில் பெருமாஞர் பயங் கரமாகப் படுகாயமுற்றுவிட்டார்கள் என்ற செய்தி எங்கணும் பரவியது. அப்பொழுது அன்றைய தினம் தனது தந்தை, கணவன், சகோதரன் ஆகிய tւnal, en:T யும் போர்க்களத்தில் இழந்த பெண்ணுெருத்தி அவளது தாங்க முடியாத் துன்பத்தையும் துயரத் தையும் மறந்தாள். போர்க்களத்துக்கு விரைந்த அவன், பெருமானுர் நிஃப எப்படி? எனக் கேட் டாள். இறைவனின் பேரருளால் பாதுகாப்பாக இருக்கின்ருர்கள் என மக்கள் பதிலளித்தனர். ஆனுல் பெருமானுரை நேரில் காணும் வரை அவளது நெஞ்சம் அமைதியடைய மறுத்தது. அவள் பெரு மானுரது சமுகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டாள். அவர்களேக் கண்டதும் அவள் சொன்னுள்: "நீங்கள் பாதுகாவலாக இருக்கின்றீர்கள் என்ற ஆறுதலே போதும், எல்லாத் துன்பங்களும் அற்பமாகிவிடும்."
* இபுறு கவர்ே - இரண்டாம் பாகம் -30ம் பக்கம்
A B

Page 26
EJ
பெருமானுர் தம்மைப் பின்பற்றியவர்கள் பால் ஏற்படுத்திய விசுவாச உணர்வானது அவர்கள் பால் பரவியிருந்த பல்வேறுபட்ட தீமைகளே எதிர்த்து வெற்றி கொள்ளும் பலத்தை அவர் கட்ச எரித்தது. பூரண மது விலக்கை செயல் படுத்த அவர்களின் ஒரு வார்த்தை போதுமாக இருந்தது. தமது தந்தை பிள் மூலமாக அறிந்த ஒன்றை அபூபுர்தா சொல் கின் ருர்: "நாங்கள் மது வருந்தி இன்பம் அனுபவித் துக் கொண்டிருந்தோம். அப்பொழுது நான் எழுந்து பெருமாளுரின் சமுகத்துக்கு எனது ஆன் பைத் தெரி விக்கச் சென்றேன். நான் போகும் வழியில் பூரண மாக மதுவைத் தடை செய்யும் பின் வரும் அத்தி யா பங்கன் அருளப்பட்டு விட்டன எனக் கேள்வி
புற்றேன்.
"விசுவாசிகளே ! நிச்சயமாக மதுபானமும், சூதாட்டமும், விக்கிரக ஆராதனையும், அம் பெறிந்து குறிகேட்பதும், ஷைத்தானுடைய அரு வருக்கத்தக்க வேஃகளிலுள்ளவையாகும். ஆகவே இவைகளிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். (அதனுல்) நீங்கள் சித்தி பெறுவீர்கள்.
மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களுக்கிடையில் விரோதத்தையும், குரோதத்தையும் உண்டு பண்ணவும், அல்லாஹ்வின் ஞாபகத்திலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங் களேத் தடுத்து விடவுமே நிச்சயமாக ஷைத்தான் விரும்புகின் ருன் , (ஆகவே, அவைகளிலிருந்து)நீங்கள்
GGal 57; si Gary IsiTarf is, GFT IT?”
(அல்குர்ஆன் 5 ; 90; 91)
நான் எனது நண்பர்களிடம் திரும்பிச் சென் றேன். "நீங்கள் அதனேத் தவிர்த்துவிட மாட்டீர் களா?" என்பது வரை புள்ள திருவச்னங்களே ஒதிக்

S
காண்பித்தேன். அவர்களில் ஒரு Li குடித்து முடித் தீ மதுக்கிண்ணங்களே தங்கள் கைகளில் ஏந்திக் கொண்டிருந்தனர். அதனே க் கேட்டதும் அருந்துவதை உடனே நிறுத்தினர். வாயிலிருந்த மதுவை அப்படியே உமிழ்ந்து விட்டனர்."
இந்த உயரிய விசுவாசத்தின் முன்னர் குடும் பம், நட்பு, இனம் ஆகிய அத்தனேயின் மீதிருந்த விசுவாசமும் மதிப்பிழந்துவிட்டன. ஒரு சி' பெருமாளுர், அப்துல்லாஹ் பின் நடபையின் புதல் வர் அப்துல்லாவை அழைத்துப் பின்வருமாறு Ja, rii; தார்கள். 'உமது தந்தை என்ன சொல்கின் ருர் என்பது உமக்குத் தெரியுமா?" "நாயகமே அவர் என்ன சொல்கின்ருர்?' என் ருர் அப்துல்லாஹ், பெருமானுர் சொன் ஞர்கள்: "நான் மதீனுவிற்குத் திரும்பினுல் கண்ணிய மற்று இழிவாக்கப்பட்டவர் களே கண்ணிய முடையோர் புறக்கணிப்பார்கள்' என அவர் சொல்கின்ருர், அப்துல்லா சொன்னுர்: * அவர் கூறுவதே சரி. நீங்கள் கண்ணியமுடை போர்; கருவிலே திருவுடையோர். அவர் இழிவுடை போர்; பழியுடையோர். நீங்கள் மதீனுவுக்கு சக வி நிரேஷ்களோடும் வருகின்றீர்கள்: நான் எனது தந்தைக்கு கீழ்ப்பரந்து நடப்பது போன்று வேறு எந்த ஒரு புதல்வனும் தனது தந்தைக்குக் கீழ்ப் படிவதில் ஒல. ஆனல் நான் எனது தந்தையின் தஐயை வெட்ட வேண்டுமென்பது இறைவனதும் இறைதூதரினதும் விருப்பமென் ரூல் அதனே நிக்றை வேற்ற நான் தயங்க மாட்டேன்." ஆளுல் பெரு மானுர் அவரை அவ்வாறு செய்ய வேண்டாமெனக் தடுத்தார்கள்.
மதீனுவை அடைந்ததும் அப்துல்லாஹ் தனது
தப்ஸ்பீர் இ பீர் - மூன்ரும் பாகம்.
3.Lgi E! )LFiנדוויל ՃT, I rյ է:

Page 27
தந்தை வரும் வரையில் நகரவாயிலிலே கையில் வாளு
டன் காத்திருந்தார். தந்தையைக் கண்டதும் தனயன் கொதித்தெழுந்தார். "பெருமானுர் மதீனு திரும் பினுல் கண் ணியமுடையோர் இழிவுற்ருே ரை ப் புறக் கணிப்பர் எனச் சொன்ன மனிதர் நீர்தானு? யார் கண்ணிய முடையோர், பார் இழிவுற்மூேர் என்பதை விரைவில் நீர் தெரிந்து கொள்வீர். இறைவன் மீது ஆணேயாக இறைவனினதும் இறை துTதரினதும் அனுமதியின்றி நீர் மதீனுளில் வாழ முடியாது. தனது சொல்ஃப் என்றுமே மீறுத தனயளின் வாழி லிருந்து இத்தகைய வார்த்தைகள் வெளிவந்ததைக் கேட்ட அப்துல்லா பின் உபை திகைத்து நின் ருர், அவர் சு த ரி ஆழ ஆரம்பித்தார், "கஸ்ரஜ் கூட் டத்தினரே சுேட்டீர்களா? எனது தன பன் எனது வீட்டுக்கு நான் திரும்புவதைத் தடுக்கின்ருன்?" ஆணுல், தனயன் மனம் இரங்கவில்ஃ. பெருமாஞர் அனுமதித்தாலன்றி, நீர் மதீனுவிற்குள் நுழைய முடியாது? என ஆட்சேபித்து நின் ருர், மக்கள் தஃபிட்டு சமரசமாக்க முயன்றனர். ஆனுள் அந்த முயற்சி பலனளிக்கவில்லே. இறுதியாக அந்த விட யம் பெருமானுருக்கு அறிவிக்கப்பட்டது. அவர்கள் தந்தையை வர அனுமதிக்கும் படி அப்துல்லாவுக்கு அறிவித் கார்கள். அப்பொழுது அப்துல்லா சொன் ஞர்: "இப்பொழுது இறை தாதரின் அனுமதி வந்து விட்டது. அவர் நுழையலாம்."
எனவே, மனித வரலாற்றில் என்றுமே கண்டி ராத அதிசயிக்கத்தக்க மகத்தான மாற்றம் ஏற் படுத்தப்பட்டது. பெருமாளுர் உலகம் பனடக்கப் பட்ட காலம் தொட்டே அறிபுரிமையின் இருட் குகைக்குள் அடங்கிக் கிடந்த மனித சக்தி அற்பு தப் புனித யஃவக் கண்டெடுத்து அதற்கு ஞானம்
* தப்ஸ்ர்ே தபசி - 28ம் பாகம், 'Faikët gT GJa:L பிரிபு

53
என்ற பேரொளிச் சுடரை ப் பாய்ச்சினுர்கள். அதஃனத் தொடர்ந்து வரும் பல நூற்றுண்டுகளுக்கு அது அகிலத்தையே ஆச்சரியத்துள7 ம் த் தும் தன்மை படைத்த கார் விளங்கி நு வாய் பேசா ஊ எ ம களாய், கட்டாச் காலி மாடுகளாய், அஃலந்து திரிந் தவர்களே மனிதர்களாய் மாற்றினுர் சன். அவர் களுக்குள் மறைந்து கிடந்த சக்திகளே பெருமாஞர் வெளிப்படுத்தினர்கள். அவர்கள் வாழ்வின் துளற் றுக் கண்ணேப் பெருமானுர் திறந்து விட்டார்கள் அதன் மூவம் உலகிற்கு ஒளியையும், நம்பிக்கையை பும், பண்பாட்டையும் வழங்கிய பேரினமாக ஆக் கிணுர்கள் மிகக் குறுகிய காலக் கட்டத்திலே, அரேபி பப் பாலேவனம் அற்புத மனிதர்களேச் சிருஷ்டித்தது. அவர் தம் சாதனகள் இன்று வரை உலக வரலாற் றின் பக்கங்களே அலங்கரிக்கின்றன.
தனது தந்தையின் ஒட்டகங்களே மேய்த்துக் கொண்டிருந்த உமர் தனது பண்பாட்டு மேன்மை யினுலும் வியத்தகு சாதஃனகளாலும் உலகையே ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் அளவிற்கு உயர்கின்ருர், சீசரின் சிறப்பையும், கிஸ்ராவின் கீர்த்தியையும் மண் கவ்வச் செய்து இந்த இரண்டு சாம்ராச்சியங் களின் எல்லேகள் வரை பரந்து வியாபித்த பலம் மிக்க சாம்ராச்சிய மொன்றை நிறுவுகின்ருர்கள். ஆட்சியிலும் அமைப்பிலும் அது முன்னேய இரண் டையும் விடப் பன்மடங்கு உயர்வு பெற்றிலங்கு கின்றது. அவர் தம் தார் மீசு உணர்வும், நீதி வழுவா பெருந்தன்மையும் நன்னெறி நடக்கும் நற்பண்பும் பார றிந்த உண்மைகளாகும்.
அங்கு வலீதின் புதல்வர் காவிதும் இருக்கின் ருர் குறைஷிக் குலத்தின் ஆற்றல் மிச்சு இளேஞ Ս T + | / all போர்களில் பங்கு கொண்டு வெற்றியீட் டியவரெனினும், அவர் எத்தகைய சிறப்பான

Page 28
5
சாதஃாயும் சாதிக் காத காரண்ம் பற்றி அரபியத் தீபகற்பத்தில் அவர் உயரிடம் பெறவின் ஃவ. ஆளுள் அந்த ஆற்றல் மிக்க இளேஞர் இஸ்லாத்தை எற்றுக் கொண்டதும் "அல்லாஹ்வின் வாள்' என்ற புகழ் நாமம் பெறுகின் ரூர், ரோமர்களின் மீது மின்ன லெனப் பாய்ந்த அந்த வாள் வரலாற்று ஏடுகளில் ஒரு தனி அத்தியா பத்தையே புரட்டி விட்டது.
அங்கு நம்பிக் 3 சுக்குரிய, பெருந்தன்மை படைத்த அபூ உ ைபதா இருந்தார். ஆரம்ப புத் தங்களில் முஸ்லிம்களின் சிறுபடைகளுக்குத் தஃவமை வகித்துச் சென்றவர். இஸ்லாமியப் படைகளின் தளபதி என்ற உயரிடம் பெற்றதும் சிரிபாப் பகுதி பிலிருந்து ஹெரகவியஸை வெளியேற்றிவிடுகின் ருர், ஹெரகலியஸ் சிரியாவை விட்டுப் பிரியும்போது பரிதாபகரமாகப் புலம்புகின் ருன் "அன்புமிக்க விரியாவே இனி நாங்கள் என்றுமே சந்திக்க மாட்
: Th. '
ஆம் இது குறைஷியர் பால் விறவேறு என வீரத்திற்குப் பெயர் பெற்ற அடலேறு அமீர் இப்னு ஆஸ் அபிசீனியாவரை சென்று நஜ்ஜாசியிடம் அடைக்கலம் புகுந்த முஸ்லிம்களேத் தம்மிடம் ஒப் படைக்கும்படி குறைகியர்கள் பால் பரிந்து பேசி பவர் அவர், இப்பொழுது எகிப்தை வெற்றி கொண்டு ஏற்றம் கண்ட ஏந்தல்,
இதோ! இஸ்லாத்தைத் தழுவமுன் யுத்த வீரன் என்ற புகழையே சுேட்டிராத சற்குணசீலர் ஸ்ஆக் பின் அபிவக்காஸ், இப்பொழுது மதாயினே வெற்றி கொண்ட மாவீரனுக ஈரானேயும் ஈராக்கையும் வெற்றி கொண்டு அஜமை வெற்றி கொண்ட அட லேறு என்ற அடைமொழியோடு வரலாற்றில் ஒளி வீசும் அவர்தம் மாண் ைபத்தான் பாருங்கள்!

55
அதே ஸ்ல் மான் பார் எமி ஒரு கிராம மத குருவின் புதல்வர். வீட்டை விட்டு வெளியேறி ஒரு துன்பம் மாற மற்றென்று என்ற நிலையில் இன்னல் பவ கண்டு இறுதியாக நபியின் பொன்ன கராம் மதீனு நந்நகர் அடைந்து இஸ்லாத்தை ஏற்ற இளவல். இப்பொழுது , வர் தமது சொந்த நாட்டின் கவர்னராக தாம் பிறந்த நாட்டிற்கே மீள்கின் ருர், அதிகாரம் இருந்தாலும் ஏழ்மை நிலே மாருது சிறிய மண் குடிசையில் வாழ்ந்து கொண்டே சந்தைக்குச் சென்று வாங்கிய சா மானேத் தாமே சுமந்து செல்லும் அற்புத மனிதர்.
அதோ! அங்கே பிலால் அபிசீனிய அடிமை! ஆணுல் உத்தமர் உமர் கூட "ஸெய்யதி' என அழைக்குமளவிற்கு ஏற்றம் கண்ட மனிதப் புனிதர்.
அங்கே இன்னுெருவர்! ஆம் ஸெய்த் பின் ஹாரிதா. மூதாவின் பேரில் இஸ்லாமியப் படையை முன் னின்று நடத்திச் சென்ற மாவீரர் ஜஃபர் பின் அபிதாலிப், சாவித் பின் வலீத் போன்ருேரை உள்ளடக்கிய பவம் மிக்க படை அது, அபூபக்கர் உமர் போன் ருேரைக் கொண்ட இன்னுெரு படை பையும் அவரது புதல்வர் த ஃமை தாங்கிச் செல் கின் ருர்,
இதோ! அபூஎர், மிகாத், அபூதர்தா, அம் மார் பின் பா விர், முஆஸ் பின் ஜபல், உபை பின் கஃப் போன்ருே இஸ்லாத்தின் இதமான குளிர் தென்றல் அவர் தம் மேனியைத் தொட்டதுதான் தாமதம், அறிஞர்க் கறிஞராக பக்த சீலர்களாக் மலர்ந்து மாற்றம் கண்டனர்.
இதோ! அலி பின் அபீதாலிப், ஆயிஷா , அப்துல்லா இபுனு மஸ்ஜித், ஸெய்த் பின் ஸாபித்,

Page 29
அப்துல்லாஹ் பின் அப்பாள் போன் ஜேர் எவரிட மும் சுற்றிராத மாநபியின் கால புயில் ஆறு இருந்து கற்றுத் தேரீந்து கல்விக் களஞ்சியங்களாக அறிவின் உச்சநிலே கண்டு விட்ட அற்புத மனிதர்கள். அறி வினதும் ஞானத்தினதும் ஊற்றுக் கண்களாக அவர் கள் மாறிவிட்டனர். இந்தப் பாஃவனத்தின் புதல் வர்களின் வார்த்தைகளேக் கேட்க உலகம் ஆவ லோடு துடித்துக்கொண்டிருந்தது.
அதற்கு முன் என்றுமே அத்தகைய ஒன்று பட்ட ஒருமைப்பாடு கண்ட மக்கள் கூட்டம் வரலாற்றில் தோன்றவில்ஃ. ஈருலகிலும் ஈடேற்றம் காரைக் கூடிய அத்தனே பண்புகளும் அங்கு இருந்தன. மிகக் குறுகிய காலத்தில் மூன்று கண்டங்களேயும் உள்ளடக்கிப் பரந்து நின்ற சாம்ராச்சியத்துக்கும். பண்பாட்டிற்கும் அது வித்துTன்றியது. ஆற்றலும் அருளும் கொண்ட ஆட்சியாளர்கள், நேர்மையான பரிபாலகர்கள், பாரபட்ச மற்ற - பக்கச் சார்பற்ற நீதிபதிகள், பண்பாடுமிச்சு - பக்தி சிரத்தை புள்ள தல வர்கள், நன்னெறி நடக்கும் ராணுவ வீரர்கள், நாயனே அஞ்சிய விஞ்ஞான விற்பன்னர்கள் அத்தனே பேரையும் பெரும் புதைய வாசு வாரிவழங்கிய அருட் சுரங்கம் அந்தச் சமுதாயம்,
முஸ்லிம்களின் உளப்பண்பாடு காரணமாகவும் அவர்கள் மத்தியில் நிகழ்ந்த ஓயாத இஸ்லாமியப் பிரசார வேலேகள் காரணமாகவும், இஸ்லாமியப் பொதுக் குடியரசு என்றுமே இறையடியார்களால் நிரம்பிக் காணப்பட்டது.பொருளிட்டுவதைவிட சத்தி யத்தைப் பரப்புவதைப் பெரிதாக மதித்தோர் கையில், வாழ்க்கைக்கும் மதத்துக்குமிடையேயுள்ள உன்னத தொடர்பைச் சரியான முறையில் புரிந்து கொண்டு செயலாற்றியவர்கள் கையில் நம்பிக்கை

60 57
நிறைந்த உவகையும், நடைமுறை உலகையும் இனத்து வாழ்க்கையைப் பூரணத்துவம் பெற, உண்மை மயமாக்க உழைப்போர் கையில் ஆட்சிப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இத்தகைய உன் ன த மக்களின் தலைமையில் இஸ்லாமிய நாகரிகம் வளர்ச்சியுற்றது. என்றுமே கேட்டிராத வகையில் இறை நம்பிக்கையின் உயிர்த் துடிப்பு வாழ்வின் அடிச்சுவடாக இலங்கியது.
மனிதனின் ஆளுமையை, ஆற்றலே உயிர்ப்பிக்க பெருமாளுர் நபித்துவம் என்ற திறவுகோஃப் பயன் படுத்தினர்கள். அது மனிதன் இறைவனுக்கீந்த எல்லாப் புதையல் கஃன யும் உலகில் திறந்து விட்டது. அறியாமைப் பேரிருளே அடியோடு ஒட்டி, ஆண்ட வனின் அருளொளியைப் பாய்ச்சி, புதுவாழ்வு நோக்கி பீடு நடைபோடச் செய்தார்கள். மனித இன வரலாற்றில் அவர்கள் புதியதோர் சகாப் தத்தை ஆரம்பித்தார்கள். அது என்றுமே ஒளி பெருக்கும் ஏற்றம் கண்ட இஸ்லாத்தின் படிகம்! இஸ்லாமிய சகாப்தம்!

Page 30
இலங்கை முஸ்லிம் எழுத்த சங்கத்தின் முதலாவது வெளிய
இறைதூதர் இன்
ஆங்கில மூலம் அபுல் ஹஸ்
தமிழாக்கம்: எம். ஏ. 6
68)%ს): ரூபாய் ஒன்
 

oso al Nisa wog Nivae arti i v