கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கணபதியே காப்பு

Page 1
PERNIM 體 HIMARNA
GOOI
துவாரகை PP ருநெல்வேலி கிழக்
ம்,
s
Nlla
 
 
 

PAGRIPPPRINCIPITANNIMPTONINKAIP
வைத்திய கலாநிதி க. இராமசுவாமி
டீ. ஐ. எம். எஸ்.
saladeshallatitudent

Page 2

‘quoco so stog),Ěg) @@ paoqi rn 1 f, g)g' @) 1999 Joc) șņi un loco@ @ @s quas são in urtos@@

Page 3

諡. சிவமயம்
கணபதியே காப்பு
வைத்திய கலாநிதி க. இராமசுவாமி
& Be எக் எஸ்,
(பதிப்புரிமையுடையது )
“ 5jeau argravios” திருநெல்வேலி கிழக்கு, யாழ்ப்பாணம்.
difliad am yr 1983,

Page 4
அண்டமும் பிண்டமும்
 

Eh
முருகா வேலை வணங்குவதே வேலை,
போன் ; 846666
திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள் 107, சிங்கனச்செட்டி தெரு, சிந்தாதிரிப் பேட்டை, og sin karr a 600 002.
சாற்றுக்கவி
நேரிசை வெண்பா
கணபதியே காப்பென்னுங் கற்பக நூலை குணமுடனே செய்துக் கொடுத்தான் - மணமார் மருத்துவ மாமணியாம் மன் இராம சாமி கருத்துடைய ஞானக் கணி.
அன்பன்
கிருபானந்தவா

Page 5
மதிப்புரை
கணபதியே காப்பு என்னும் பெயரைத் தாங்கில்ரும் இந்நூலேக் கைப்பிரதி கிலேயில் பார்வையிடும் சந்தர்ப்பம்
கிடைத்தது.
இந்நூலே இயற்றிய ஆயுர்வேத வைத்திய கலாநிதி டாக்டர் இராமசாமி அவர்கள் ஆயுர்வேத சித்த மரபுகளே முறையே பயின்றவர், இத்துறைகளில் வல்லுநராக விளங்கியோர் பரம் பரையில் வந்தவர், மிகுந்த அனுபவமும் சிந்தணுசக்தியும் பெற்றவர்.
இந்நூலில் பல அரிய விஷயங்களேத் தமக்கே உரிய ஆராய்ச்சித் திறமை வெளிப்படும் வண்ணம் அணுகியுள் எார். தாம் வழங்கும் கருத்துக்களே சாதாரண மக்களுக்கும் விளங்கும் எளிய கடையில் தந்திருப்பது இந்நூலின் மற் ருெரு சிறப்பமிசம், ॥
சமய அநுபவம், உலகியல் விஷயங்கள் பற்றி அளவு கடந்த பரிச்சயம், வைத்திய சாஸ்திரத்தில் ஆழமான பயிற்சி, இப்பயிற்சியோடு அமையாது வைத்திய சிகிச்சை முறைகளில் நுண்ணிய அணுகு முறைகளால் நோய்களுக்குத் தீர்வு காணுவதில் உள்ள திறமை ஆகியவற்றையெல்லாம் ஒன் றினேத்து வாழ்க்கையில் காம் நித்தியம் எதிர்நோக்கும் பல பிரச்சினேகளுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் எங்கள் சமயம் பற்றி இதுவரை முழு விளக்கம் பெருத பல அமிசங்களுக்கும் பாரம்பரியத்திலிருந்து விலகாதவாறு இவர்கள் தரும் கருத் துக்கள் புதுமையானவை; காரணங்களேக் கொண்டமைவத குனூல் ஆழ்ந்து சிந்திக்க வைப்பன.
இவர்களது நூல் மக்களுக்குப் பெரிதும் பயன்தருமென் பது என் உறுதியான நம்பிக்கை
இந்து சாகரீகத்துறை, கா. கைலாசநாதக் குருக்கள் யாழ்ப்பானப் பல்கர்லக் கழகம்,
திருநெல்வேவி, யாழ்ப்பாணம்,
HH--#=E}}

முகவுரை
உலகப் பிறப்புக்களுள் மானிடப் பிறவி ஒன்றைத் தவிர ஏஃனய கோடிக்கணக்கான பிறவிகளுக்கும் சமயப் பற்று என ஒன்று கிடையாது. மானிடர்க்கு மட்டும் இச் சமரசப்பற்று ஏற்பட அமைந்த காரணம் அம்மானிடர் கொண்டுள்ள பகுக்தறிவேயாகும். ஆன்ம ஈடேற்றம் அடையும் கோக்கமே சமயப்பற்றின் கடைசி முடிவுமாகும். இதுவே சகல சமயங்களின் போகனேயாகும். எனவே ஆன்ம ஈடேற்றம் என ஒன்று உண்டு என்று உணர்ந்த மானிடர் எவர்க்கும் சமயப்பற்று இல்லாமல் போகவும் மாட்டாது.
உலகம் பஞ்ச பூதியங்களினுலாகியது. உலகப் பிறப் புக்கள் சகலவற்றின் தேகங்களும் பஞ்ச பூதியங்களின் சேர்க்கையினுலானவை. உலகி இயக்கத்திற்கு ஆதாரமாக அமைச்தது நவக்கிரசங்கள் எனும் கோள்களின் சுற்றுலா வேயாம். இக்கோள்களும் பஞ்ச பூதியத் தன்மைகனேயே கொண்டு அமைந்தனவாகும். எனவே கோள்கள், உலகப் படைப்புக்கள், உலக இயக்கம் சாவுக்கும் பஞ்ச பூதியங் களே ஆதாரமாக அமைந்துள்ளன என்பதாம், பஞ்ச பூதியங்களின் இயக்கமே இறைவனின் பஞ்ச கிருத்தியங் கள் எனத் தரப்பட்டுள்ளதாகும்.
உலகை இயக்குபவன் இறைவனேயானுலும் அவ்விறை வனும் பஞ்ச பூதியங்களாக அமைக்கே உலகை இயக்கு ன்ெமூன். இக்கருத்தினைத் திருமூல சாயனர் திருமந்திரத் துன் 2249-ம் பாடலினுள்,
மரத்தை மறைத்தது மாத யாசீன
தரத்துன் மகதத்தது காமத யானே பரத்தை மறைத்தது பார்முதல் பூதம் பரத்தின் மறைந்தது பார்முதல் பூதமே "
எனத் தந்துள்ளதும் குறிப்பிடத்தக்கதேயாம். எனவே பஞ்ச பூதியங்களின் ஆராய்வு பரத்தின் ஆராய்வாகும்.

Page 6
ஊ 9 டி
எங்கள் தேகமும் பஞ்ச பூதியச் சேர்க்கை என்றமைபி னுல் இப்பஞ்ச பூதியங்களின் பிரிவுகள் கன்மைகள், ஆணு குணங்கள், போக்குகளே எவ்வளவிற்கு எவ்வளவு ஆராய்ச்து உணர்ந்து கொள்ளுகின்ருேமோ அவ்வளவிற்கு அவ்வளவு எம்முள் இறைமையை உணர்ந்தவர்களுமாவோம். இப் பஞ்ச பூதியங்களுள்ளும் பிருதுவி அப்பு, தேயு, வாயு என்ற மான்குமே தேகத்தினுல் அனுபவிக்க அமைக்கவை. உலகப்பற்றுகள் யாவையும் சீத்து ஆன்மாவானது ஈடேற் றம் கொள்ளுமிடத்து அனுபவிக்க அமைந்ததுவே ஆகாச பூதியமாகும்.
மக்களும் ஆறு ஆதாரங்களும்
உலகம் படைக்கல் காத்தல் அழிக்கலாகிய கிருத்தி பங்களினுல் இயங்கிக் கொள்வதாலும், இவ்வியக்கங்களுக்கு ஆதாரமாக அமைந்தவை கோள்களின் சுற்றுலாவு என் பதினுலும், சுற்றுலாவு அசையும் தன்மையைக் கொண் டுள்ளமையினுலும், இவ்வசையும் தன்மைக்குரிய முக்கிய பூதியம் வாயு என்பதினுலும் வாயு பூதியமே உலக இயக் கத்திற்கு முக்கிய ஸ்தானம் வகிக்கின்றதாகும்.
வாயு பூதியம் எனும் காற்றினே ஆதாரமாகக் கொண் நிள்ளதுவே சுவாசம் சகல சீவான்மாக்களுக்கும் சுவா சமே முக்கியமானது. சுவாசமின்றேல் அது சவமே மாம்.
இச் சுவாச இயக்கத்துள் பிரத்தியேகமான ஓர் தனிப் போக்கும் அமைந்திள்ளது. அதாவது மூக்கின் வழியாக சுவாசிக்க போதிலும் அது வலம் இடம் என இருபாங் காக மாறி மாறி இயங்குவதாகும். இப்போக்கின நாம் எவரும் எம்முள் அனுபவமாக உணர்ந்து கொள்ளலாம்.
இம்மாறுதல் ஐந்து நாழிகைக்கு ஒரு முறையாக மாறி வதாம். எனவே பகலுக்கு ஆறுமுறைகளும் இரவுக்கு ஆறு முறைகளுமாக மாறி மாறி இயங்கவும் அமைந்ததா கும். இவ் ஆறு ஆறு முறை மாற்றங்களுக்கு ஆதாரமாக அமைக்கனவே ஆறு ஆதாரங்களுமாம். அவையே மூலா தாரம், சுவாதிட்டானம், மணிபூரசம், அணுகதம் விசுத்தி, ஆக்ஞை 5r GT LI RET, A

لسد لما للسيد
மக்களும் ஆறு அறிவுகளும்
L
பிருதுவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசமாகிய ஐக்சி பூதியங்களும் முறையே 13 14, 1 + 1 என்ற விகித
பங்கின்படி சேர்க்  ைக கொண்டு இயங்கும் இயல்புடை யன. எனவே ஐந்து நாழிகைக்கு ஒரு கூருக இயங்க அமைகின்றபோது முப்பது நாழிகை கொண்ட ஒரு பக் லுக்கு ஆறு இயக்கங்களும் முப்பது ாேழிசுை Gasi PT GÅTT Lஒரு இரவுக்கு ஆறு இயக்கங்களுமாகி இயங்குவனவாம்
இந்த ஆறு ஆதாரங்களும் ஒவ்வொன்றினது இயக் கல்களும் ஒவ்வொரு தன்மையான அறிவின் பாகத்தைக் கொண்டுள்ளன. அதாவது ஆறு ஆதாரங்களும் ஆறுவிக அறிவின் பாகத்தைப் பற்றிக் கொள்வனவாம். மக்கள் மட்டும் ஆறு ஆதார இயக்கங்களேக் கொண்டுள்ளமையினுன் அம்மக்கள் ஆறு அறிவு படைத்தவர்கள் எனக் கொள் ளப்படுவதுமாம். ஏனேய சீவான்மாக்களுள் ஒரறிவுச் சீவன், ஈரறிவுச் சிவன், மூவறிவுச் சீவன் என்றெல்லாம் கொன் ளப்படுவதும் அந்த அந்தச் சிவான்மாக்களின் ஆகாசங் க3ளப் பொறுத்ததாகும்.
மக்களும் நான்கு நிலைகளும்
இந்து சமயம் புராண இதிகாசங்களிே அனேகமாகக் கொண்டுள்ளது இவற்றைக் கண்ணுேட்டமாகப் பார்க்கு மிடத்துச் சிற்சில சக்தர்ப்பங்களே நம்புவதற்கு அரிதாக வும் தோற்றக் கூடும். இப்புராண இதிகாசங்க இளத் தக் துள்ளவர்கள் அனுபூதி பெற்ற தக்துவ ஞானிகள் எனவே இஞ்ஞானிகள் கம்புவதற்கு அரிதாகிய கதைகளைக் தந்திருப்பார்களோ? இல்லே. இதற்கு உதாரணமாக இங் கும் ஓர் சந்தர்பத்தினே ஆராய்வோம்,
இராமாயணத்தில் உத்தமியாகிய சீதா பிராட்டியார் இராமரோடு காணும் சங்கியாச கிலேகொண்டு தண்ட காருண்யத்தில் சேர்கமான வாழ்வைக் கொண்டிருக்தபோது பொன்மயமான ஒரு மானேப் பார்த்த மாத்திரத்தில் ஆசை கொண்டமை. அதாவது தசரதரின் அரண்மனேயில் அது

Page 7
سد إلا مسه
பவிக்க அமைந்த பொற்குவியலேயும் விடுக்திக் கானகம் செல்லத் துணிந்த சிதையின் நிலேக்குப் பொன் மயமான மானின் மேல் இச்சித்தது முறையாகுமா? இது முதலாவது கிலேயாகும். அடுத்ததாக அது மாசமான பொன் மான் என்று தமது பதியால் உணர்த்தப்பட்டும் கேளாமல் அந்த மாஃனத் தனதாக்கிக் கொள்ளத் தீர்மானம் கொண்டு தமது பதியை வேக்னேயுடன் பிரிய வைத்தமையும் மட்டுமல்லா மல், தனது பாதுகாப்பிற்காகத் தன் புருஷனுல் அமர்த் தப்பட்ட காவலரான இலக்குமணனே அபாண்டமான கருச் துக் கொண்ட வார்த்தைகளால் பிரிய வைத்ததும் பார தூரமான செயலல்லவா? இது இரண்டாவது கிலேயாகும்.
அடுத்ததாக இராவணனுல் அபகரிக்கப்பட்ட பின் அசோகவனத்தில் அலங்காரம், அன்ன ஆகாரமின்றி ஒரே சிக்கனேயுடன் இராமபிரானேயே பிரார்த்தித்துக் காலம் கழித்தமை உத்தம செயலல்லவா? இது மூன்ருரவது சில ΕΤΤο IP,
அடுத்ததாக இராம பிரானே அடைந்தமை. இங்கே மனம் சாந்தி கொண்டதும் பூரணம் பெற்றமையுமாகும். இதுவே கடைசியான நான்காவது கிலேயாகும்,
இவற்றையெல்லாம் சாதாரணமாகவே வியாக்கியானம் செய்யப்புகின் சீதா பிராட்டியார் விட்ட சில தப்புக்கள் எனப் பொறுக் கி எடுக்க இடமாகும். அன்றி அலசி ஆராய்த்து புத்தி பூர்வமாக நோக்கின் மானேக் கண்டு ஆசை கொண்டிமை சரி2ை கிலே யையும், தமது காவலரான இராம இலக்குமணரைப் பிரிய வைத்தமை கிரியை கிலேயையும், அன்னுகார மின்றி ஒரே சிக்கனேயுடன் அசோகவனத்தில் காலம் கழித்தமை யோக கிலையையும், இராமபிரானே அடைச்து மனம்பூரணம் கொண்டமை ஞான கிலேயையும் எடுத்துக் காட்டுவதென நாம் நன்கு உணர்ந்து கொன்ன முடியும்.
இது போலவே உலக நிகழ்ச்சிகள் யாவும் நான்கு சிலைகளாக இயங்குவதை காம் எல்லோரும் கன்கு உணர்ந்து கொள்ள வேண்டும். அவ்விகம் உணரப்படுமாயின் இக்து

சமயத்துப் புராண இதிகாசங்களுள் பொதிந்திருக்கும் சசன் துகளேச் சூட்சுமமாக உணர்ந்து கொள்ளலாம் என்பதாம்.
உலகில் இறைமை கதும்பிய பஞ்ச பூதியங்களின் விரி வான செயற்பாடுகளேயும், முக்குணங்களேயும், பூர்வபட்ச அமாபட்சத் திதிகளின் விளேவுகளேயும், சன்கு உணர்ந்து அவை எங்கள் தேகத்திற்கு ஆதாரமான சுவாசத்தின் பிரிவுகளும் அப்பிரிவுகளின் செயற்பாடுக 2ளயும், தேகத் விதித் தாங்குவதான சப்த சாதுக்களேயும், கபம், பித்தம் வாயு ஆகிய முத்தோஷங்களேயும் பற்றிக் கொண்டு இயங் கும் இயக்கிங்களேயும் மீன்கு அவதானித்து தத்துவார்த்த மாக உணர்ந்து கொள்வோமேயானுல் இந்து சமயக் கூற் லுக்களுள் எவ்விக விபரிதமான கேள்விகளுக்கோ ஐயுறவு களுக்கோ இடம் கிடையாக என்பதும் உண்மையேயாம்,
உலகிலுள்ள சகல சீவசன் மாக்களுக்கும் இன்றியமை பாதி தி சுவாசம். இச்சுவாசத்தின் அப்பியாசமே பிராணு பாமம். பிராணுயாம மூலமே இறைமை எய்த முடியும். சகல மக்களும் கடைசியில் இறைமை எய்த சோடுவதும் உண்மையே. உலகிற்கு ஆதாரமான பஞ்ச பூதியங்களுள் ஆகாச பூதியமே இறைமை தர அமைந்தது. எனவே ஆகாச பூதியத்தை அடைவதற்குரிய அனுகூலத்தை உணர்த்திக் கந்துள்ளதும் இந்து சமயம் ஒன்றேயாம்.
இவ்விச்து சமயத்தின் உற்பத்திக் காலம் வரையறுக்க முடியாக தற்குக் காரணம் சந்திரன் முதலிய கிரகங்களின் உற்பத்திக் காலம் வரையறுக்க முடியாமை என் பதினுலே யாம், சுருக்கமாகக் கூறின் கோள்களின் உற்பத்திக் காலம் எதுவோ அதுவே இங்து சமய உற்பத்தித் காலமாகும்.
எனவே இதன் பின் தரப்பட்டுள்ள கணபதியே காப்பு என்ற கொகுப்பினுள் ஐயுறவுகள் ஏற்படுமாயின் அவை களே அலசி ஆராய்ந்தும் அறிவுடையோருடன் அளவளர வியும் விளங்கிக் கொள்ளுவோமேயானுல் ஒருவித ஐயுறவு களுக்கும் இடமாகாது என்பதையும் உறுதிப்படுத்துவேனுக
வனக்கம்.
வைத்திய கலாநிதி *, багтцгэлт (f)

Page 8
வேண்டுகோள்
பிறப்பன யாவும் இறப்பதும் உண்மை. பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையில் யாதொரு பலனேயும் காணுத இடத்து வாழ்க்கை ஏமாற்றமாகவே முடியும். எனவே பிறந்தோ ச் எல்லாம் தத்தம் பிறவிக்கும் அறிவிற்கும் ஏற்றபடி யாதும் ஒரு பலனே உலகிற்குத் தக்காலே ஒழிய அப்பிறவி அனர்த்தமேயாகும் அதிலும் மானிடப்பிறவி பகுத்தறிவையும் கொண்டமையால் மானிடர் எவரும் கண் டிப்பாக உலகிற்கு யாதும் ஒரு பலனேக் தக்காகவே வேண்டும் தாம் உழைத்தும் உண்டும் உறங்கியும் சங்கதி விருத்தி பண்ணியும், அச்சங்கதிக்காக மட்டும் பொருள் சம்பாதித்துக் கொண்டால் உலகிற்கு உதவியவராகார் என் பதை நன்கு புரிந்து கொள்ளவும் வேண்டும்.
பிற்ப்பிற்கும் இறப்பிற்கும் இடையில் இடம் பொருள் ஏவல் காரணமாக நோய் கெசடிகள் ஏற்படாவண்ணம் ஆரோக்கியமாக வாழ்வதற்குக் கடைப்பிடிக்க வேண்டிய வழிவஐககளே இறைவனுள் தரப்பட்டுள்ளதே ஆயுர் வேதம்,
பஞ்சபூதியத்தினுலான உலகத்தில் பஞ்சபூதியத்தின லான் உடம்பைப் பேணுவதற்கு அப்பஞ்சபூதியத்துள் தோன் ரு கிற்கும் பரம் பொருளாகிய இறைமையால் கசப் பட்டுள்ளதுவே ஆயுர்வேதம். எனவே ஆயுர்வே தம் இறை நம நாங்குவதாகும் ஆயுர்வேகத்தைக் அவதிப்போர் இறை துரஷணம் செய்தவராவர் ஆயுர்வேதம் சைவசமய தத்துவங்களேயும் ஒருங்கே கொண்டுள்ளது. எனவே தான் மணி மந்திர ஒளடகம் எனப் பொதுவான பேச்சாகவும். வழக்கத்திலுள்ளதாகும்
ஆயுர்வேக ஆராய்ச்சி செய்வோருக்கு ஆங் காங்கே இறைமையின் தன்மைகளும் நவநீதமாகத் தென்படுவதி சாத்தியமாகும். இப்பக்குவத்திற்கு இணங்கவே ஆயுர்வேதப் பணிக்கென அமையப்பெற்ற அடியேனது பிரயத்தனக்

ܡܗܝܒ݂ 7 ܩܢܒܪ
தின்போது புலப்பட்ட கருத்துக்கள் சிலவற்றை மக்களுக் கும் பகிர்க் து அனுபவிக்க விரும்பி இத்தகைய தொகுப் பினே தொகுக்கவும் துணிக்கமையாகும்.
இக்தொகுப்பின் தராதரத்தை மக்களே புத்தி பூர்வ மாக ஆராய்ந்து, எடைபோட்டு, நயமான பாகங்களே ஏற்றும்; விளங்காத பாகங்களே க கேட்டு விளங்கியும் நஷ்டமான பாகங்கள் உளதேல் அவற்றை விலக்கியும் கொள்ளலாம்.
இங்ஙனம்
வைத்திய கலாநிதி க. இரசமசுவாமி
“

Page 9
ஸ்துதி
தன்ளே அடையும் மார்க்கத்தைத் தானே உணர்த்த அமைந்தமையால் பொள்ளுர் மேனிப் புவியுடையோன் பொருந்த எடுத்த அவதாரம் மள்துங் கணபதி எனவே நாம் மன்றவாணன் மகன் தள்ஃன முன்னம் முன்னம் வழிபட்டு முஃனந்து கொள்ளல் முறையாகும்
காற்றி&ள இழுத்தும் வைத்தும் கண்க்குடன் வெரியில் விட்டும் மாற்றலே பிராணுயாமம் (இது) மறையது தந்த பண்டம் போற்றிடும் பிராணுயாமம் பொருந்தவே பரீட்சை செய்து மேற்றிகழ் சித்தி எய்தும் முறையதே குண்டவி சக்தி,
குண்டலி சக்தி கொண்ட குணமகன் கணபதிக்குள் அண்டமே அடங்கும் என்ப அமரர்கள் காட்டும் உண்கை வண்டமிழ் பெற்ற ஒளவை விணுயகர் அகவல் வேண்டி காண்டனள் கயிலாயத்தைக் கணபதி அருளினுலே,
விந்தை கொள் கணபதிக்கு விதிமுறை வணக்கம் செய்து சிந்தையால் இத்தொகுப்பைச் சேர்த்துமே கோர்க்க முன்னர் நந்தியின் மகனே என்றும் ஞானத்தின் கொழுந்தே என்றும் சுந்தனின் அண்ணன் தன்ஃனக் காப்பதாய் வேண்டுவோே.
"மாட்டை மறைப்பது மாமத யானே
மாட்டினுள் மறைவதும் மசமத யானே தந்தையை மறைப்பது மைந்தனே ஆயினும் மைந்தன் மறைவதும் தந்தையினூடே"
 

கணபதியே காப்பு
இந்து சமய நூல்கள் யாவும் இறைவணக்கத்துடன் ஆரம்பிப்பது மரபு. அதிலும் கணபதி தெய்வமே முதலில் வணக்கத்திற்கு அமைந்ததாகும். இந்து சமயத்து நூல்கள் மட்டுமல்லாமல் இந்து சமயத்தவர்களின் எவ்வித கிரியை களாயினும் சரி கணபதி தெய்வத்தை ஆரம்பத்தில் வேண் டிக் கொள்வதும் பிரமாணமேயாம்.
தெய்வங்களுள் அதிையான திம் முழுமுதற் கடவுளும் சிவபெருமானே என்று தங்துள்ள இக்து சமயம், கணபதி தெய்வத்தை முதலில் வேண்டிக்கொள்ள வற்புறுத்தியுள்ள தற்கும் ஒர் தக்க காரணம் இருக்கவே செய்யும்
மானிடப்பிறவிகட்கு மட்டும் ஆன்மீகப்பேறு அமைந் கதாகும். ஆன்மீகப் பேற்றிற்கு வழிகாட்டுவதே இந்து சமயத்தின் நோக்கமுமாகும். எனவே இந்து சமயக் கூற் றுக்களுடன் மானிட வாழ்க்கையின் இயல்புகளும் இசைக்தி செயல்படுவதாக அமைவது கியாயமேயாம்.
மக்கள் வாழ்விற்கு அதிமுக்கியமானது சுவாசமே யாம் இச்சுவாசத்திற்கு ஆதாரமாக அமைந்துள்ளது காற்று. இக் காற்ருரனது மூக்கினுல் சுவாசிக்கப்படுவதே ஆணுலும் மூக்கின் இரு துவாரங்களினுலும் ஒரே சமயத்தில் சமமாகச் சுவாசிக்கப்படுவதில்லே சகல மக்களுக்கும் ஒவ்வொரு மூக் குத் துவார வழியாக இச்சுவாசம் மாறி மாறி இயக்குவதா கும். இந்த மாற்றம் ஐந்து நாழிகை எனப்படும். இரண்டு மணித்தியாலத்திற்கு ஒருமுறை மாறிமாறி இயங்குவதாகும். இது இயல்பு, வலது மூக்குத் துவாரத்தினுல் இயங்கும் சுவாசத்தைப் பிங்கலே என்றும் இடது மூக்குத் திவாரத் திகுல் இயங்கும் சுவாசத்தை இடகலை என்றும் கொள்வர். இந்த மாற்றத்திற்கும் ஓர் முக்கிய காரணம் இருக்கவே செய்யும், சுவாசத்தினேக் கணக்கிட்டு உள் இழுக்திம் கிலேப் படுத்தியும் வெளித்தள்ளியும் அப்பியாசிப்பதே பிராணுயா மம் எனப்படும். இக்கணக்கிற்கும் பகுத்தறிவு வேண்டும்.

Page 10
= 10 =
எனவே பகுத்தறிவைக் கொண்ட மானிடர் மட்டும் இப் பிராணுமாம அப்பியாசத்திற்கு அமைந்தவராவர்.
மக்களின் ஐம்புலன்களின் இயக்கங்களுள் சுவாசம் மட்டும் இவ்வைந்து பூதியங்களேயும் கவர்ந்து இயங்க அமைக் துள்ள்தாகும். அதாவது, சுவாசம் வலம் இடமாக மாறி மாறி இயங்கிய போதிலும் அவை தனித்தனி பிருதுவிம ம்ே, அப்புமயம், தேயுமயம், வாயுமயம், ஆகாசமயம் என்ற ஐந்து பிரிவுகளாக கிரை கொண்டு இயங்கு வனவாம். ஆகவே உலக இயக்கத்தின் பஞ்சபூதியத் தன்மைகளுக்கும் சிவான் மாக்களின் சுவாச இயக்கத்தின் தன்மைகளுக்கும் இயக்க ஒற்றுமை ஒன்று உண்டு என்பதை எவரும் இன்கு விளங்கிக் கொள்ள வேண்டும்.
பஞ்ச பூதியங்களுள் அணு தியான து ஆகாசபூதியம், ஆகாசபூதியம் கிர்மலமானது, பற்றற்றது, ஐம்புலன்களா அலும் அனுபவிக்க முடியாதது. இத்தன்மைகளேக் கொண் திண்ளவனே இறைவன்,
இறைவனே அடைவதே சகல மக்களின் கடைசி கேரக் கமாகும், இறைவனே அடையும் மார்க்கத்தை அவ்விறை வனே அறிந்தாளன். எனவே அம்மார்க்கத்தை உலக மக் களுக்கு உணர்த்த வேண்டியவனுகவும் அவ்விறைவனே அமைக்கனன். இதற்காக இறைவன் எடுத்துக் கொண்ட அவதாரமே கணபதி மு சுடர்த்தமாகும்.
பிராணனுக்கு ஆதாரமானது பி ராண் வாயு எனும் காற்று. இக்காற்றினே ஆகாரமாகக் கொண்டு செய்யும் ஆப்பியாசம் பிராணுயரமம். பி ராணு யாம அப்பியாசம் கைவல்யப்பட்ட இடத்து தாம் பெறுவது குண்டலி சக்தி, இக்குண்டலி சக்தியால் மூன்று கால கிகழ்ச்சிகளேயும் தெளி வுற அறிவதுமல்லாமல் ஆன்மாவானது பிறப்பை ஒழித்து சமாதி கிலே எய்துவதற்கும் வழிவகுப்பதாகும் இச் சமாதி விலேயே இறைவனடி சேர்ப்பிப்பதாகும். சுவாச அப்பி பாசம் என்னும் பிராணுயாமத்தின் போக்கினே புலப்படுத்த அமைக்கதுவே கணபதி யின் அமைப்பாகும். எனவே

=- س - 11 -----
ஆன்ம ஈடேற்றத்தில் ஈடுபாடு அடைய விரும்புவோர் இக் தொடர்புக&ளக் கெட்டத் தெளிவாக உணர்ந்து அவ்வழி பைப் பின்பற்றிக் கொள்ள வேண்டியதும் அவர்களின் தவருரத கடமையாகும். அன்றேல் ஆன்ம ஈடேற்றம் சாத் தியமாகாது என்பதும் சரியேயாம்.
இறைவனுகிய சிவன் தனது தன்மையை உலகிற்குப் புரிய வைத்தற் பொருட்டு தில்லேயில் கிர்த்தனம் புரிந்தனன். தமது நிருத்தனத்திற்கு ஏற்றபடி தாள அமைவாகவும் சுருதி வேகமாகவும் மிருதங்கம் கொட்டுவதற்கு தகுதியானவரும் தானே என்றமையால் அவ்விறைவனே நந்தி தேவராக அவதரித்து மிருதங்கம் கொட்டலானுர் என்பதும் அறிவோம். எனவே இறைவனின் இவ்வவதாரத்தை முதலாம் சம்பு என்பர். இதன் பின் இரண்டாம் சம்புவாக இறைவன் எடுத்த அவதாரமே கணபதியாகும். எனவே கணபதியை சக்திமகன் என்பதும் சரியேயாம்,
-JAFFNA.

Page 11
இறைவனும் இசையும்
பஞ்ச பூதியங்களுள் அனுதியானது ஆகாச பூதியம். இப் பூதியம் சப்தம் என்னும் ஒரே தன்மையை மட்டும் கொண் டுள்ளது. சப்தமே இசைக்கு மூலாதாரமானது. விருப்பு வெறுப்பற்ற இறைவன் சங்கீதத்தில் மட்டும் அடக்கமுள் வாான் என்பர். இராவணனின் சங்கீதத்தினுல் இறைவன் மெய்மறந்தனன் என்பதும் நரம் அறிந்ததேயாம். எனவே இறைவன் சப்தம் என்னும் தனித்தன்மையைக் கொண்ட ஆகாச பூதிய மயமானவர் என்பதும் தெளிவாகும். அன்றி ஆசாசபூதியத்தில் எக்காலத்திலும் எதுவித மாற்றங்களும் ஏற்படுவதுமில்லை, ஆகாச பூதியம் எதிலும் பற்றற்றது. இப்பூதியத்துள் எப்பொருளேச் செலுத்தியபோதிலும் அப் பொருள் எஞ்ஞான்றும் அத்தன்மையதாகவே கிலேத் து விற்கும். இது ஆகாசபூதியத்தின் இயல்பான குணமாகும். இறைவனும் ஆகாசபூதியமயமானவன் என்ற  ைம ய ர ல் இறைவனே அடைவோரும் எஞ்ஞான்.தும் எப்பற்றுகளுக் கும் ஆளாகாமல் சதா இறைமையோடு விளங்குவர். இவ் வாகாச பூதிய அனுகூலத்தைப் பெற்றவர்களே சித்தர்கள் முனிவர்களாம், அவ்வித கிலே எய்தும் வரை இல்லற வாழ்வு கொண்ட மக்சளுக்கு ஆகாச பூதியம் தவிர்ந்த ஏனேE கான்கு பூதியங்களுமே கேரடியாக அனுபவிக்க அமைக் தவைகளாகும்.
ஆகாச பூதியமானது ஏனேய சான்கு பூதியங்களுள்ளும் காற்றுகிய வாயு பூதிய மூலம் மட்டுமே உலகிற்கு உணர அமைந்த காகும். அதாவது காற்றின் மூலமே ஒழிய ஏனே பூதியங்கள் மூலம் ஆகாச பூதியத்தை உணர முடியாது என்பதாம். உதாரணமாகக் காணவேண்டில் வெப்பக் குடுவை எனப்படும் Vacuum Flask இல் Vacuum என்னும் வெற்றிடம் அடக்கப்பட்டுள்ளது. இவ்வெற்றிடம் செவ் வனே இருக்கின்றதா என்பதைப் பரீட்சிப்பதற்கு வெப்பக் குதிவையின் வாயை எமது செவியுடன் கெட்டியாக அமர்த் திக்கொண்டு "ஹம்" என்னும் ஒசை ஒலிக்கின்றதா என்

பதை அவதானிக்கிருேம், அதாவது வெப்பக் குதிவையுள் அமைந்த வெற்றிடம் (Vacuum ) என்ற ஆகாச பூகியத்தின் தன்மையாகிய சப்தத்தை அந்த vacuum இற்கும் செவிக் கும் இடையில் உள்ள காற்றின் மூலமே காம் அறிந்து கொள்ள முடியும் என்பதாம். எனவே ஆகாச பூதிய மய மான இறைவனே அனுபவித்தற்கு வாயு என்னும் பூதிய TTTTTSS LLLL CC LHLLLLH S T OTOe TT STT S CLS AT TL LL LA euTu முடியாது என்பதும் நன்கு புலனுக உள்ளது. இதுவே சிவபூசைக்கு முன்னுடி கணபதி பூசை விதிக்கப்பட்டுன்ௗ தாகும். இதுவும் கியாயமோசம்.
உலகில் அசைவைக் கொடுக்க வல்லது கசற்று. காற்று இல்லாமல் ஓர் அணுவும் அசைய மாட் டா து "அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது' என்று தங்துள்ளதும் காற்றினேக் குறிக்கும் கணபதி தெய்வ அணுக்கிரகமின்றி எவ்வித கிகழ்ச்சிகளும் அனுகூலமாகாது என்பதும் மிக வும் தெளிவாக கொள்ளக் கூடியதேயாம்.

Page 12
மூன்றின் முனைவு
இறைவனேப் பதி' என்பர். அவ்விறைவன் படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐக்து விருத்தியங்களேக் கொண்டுள்ளவன். இவ்வைந்து கிருச் தியங்களும் முறையே பிருதுவி, அப்பு, தேயு, வாயு, ஆகா சம் என்ற ஐந்து பூதிய இயக்கங்களே ஆதாரமாகக் கொண் இள்ளனவாகும். ' பாரொடு விண்ணுப் பரந்த எம்பானே' என்றும், வளியிடை ஒன்ருரப்; வெளியிடை இரண்டாய்; தியிடை மூன்ருய்; நீரிடை நான் காய்; பாரிடை ஐந்தாம்" என்றெல்லாம் இறைவனின் பஞ்ச பூதிய மயமான கிலேசுண் உணர்த்தியுள்ளதும் நாம் அறிந்ததேயாம்.
ஆன்மாவைப் பசு' என்பர். ஆன்மாக்கள் குடி கொண்டுள்ள உடம்பும் மேற்படி ஐந்து கிருத்தியங்களேயும் அனுபவிக்க அமைக்கமையினுல் அவ் ஆன்மாவுக்கு ஆதார மான சுவாசமும் பிருதுவி, அப்பு, தேயு, வாயு ஆகாசு மாகிய ஐக்து தன்மைகளாக இயங்கிக் கொள்ள அமையாை பிந்து. இதனே முன்னமும் காட்டியுள்ளோம். இது ஒவ் வொரு மக்களும் தக்கம் முயற்சியால் தம்முள் காமே அணு பகத்தில் காணக்கூடியதாகும்.
பதியையும் பசுவையும் தொடர்பு கொண்டு சேர்க்க அமைந்ததுவே 7 பாசம்" பதி ஐந்து பூதியங்களாக மிளிர் வதாலும், "பசு' ஐந்து பூதியப் பிரிவுகளேக் கொண்டு சுவா சித்து இயங்குவதினுலும், பசுவானது பதியை அடைவதும் மேற்படி பஞ்சகிருத்திய இயக்கத்தினூடாகவே ஏற்பட அமைந்ததாகும். இதுவே அப்பாசமாகும்.
உலகி இயக்கத்திற்கு ஆதாரமான பஞ்சபூதியம்கள் இப் பதி, பசு, பாசப் பிரிவுகளுக்கு அமைய மூன்று பிரிவுகளா கிக் கவர்ந்து இயங்குவன என்பதும் கவனிக்கத் தக்கதே யாம். அதாவது படைத்தல் காத்தலாகியன பசுவின் தன் மைக்கு அமைக்கவை முறையே பிருதுவி, அப்பு என்னும் பூதியங்களும்; அருளல், மறைத்தலாகிய பதியின் தன் மைக்கு அமைந்தவை முறையே வாயு, ஆகாசம் என்னும் பூதியங்களும், அழித்தலாகிய பாசத்தின் தன்மை க்கு அமைந்ததே தேயு என்னும் பூகியமுமாகும். இப்பிரிவு க&ளப் புலப்படுத்திக் காட்டுவது சூரசம்ஹாரம் என்பதும் பொருத்தமேயாம்.

- 15 -
சுனவே பதி, பசு, பாசம் என்னும் இம்முப்பிரிவுகவி னதும் இன்றியமையாத தொடர்பினே உணர்த்திக் கொள் வதற்காகவே சைவசமயச் சேவைகள் யாவற்றுள்ளும் மும் மூன்று முறை நிகழ்த்துவதும் காண்கின்ருேரம், அதாவது கணபதி வணக்கத்தில் குட்டிக்கொள்வதும் சரி, சோப்புக் கண்டமிட்டுக் கொண்டாலும் சரி, சகல சுப கருமங்களும் மும்மூன்று முறை நிகழ்த்துவதும் இக்கருத்தினேக் கொண் டுள்ளதே என்பதாம்.
யாவையும் தொகுக்திப் பார்ப்போமேயானுல் ஒருவனு கிய இறைவன் பஞ்ச பூதியங்களாக விளங்குபவனே, அவற் றுள்ளும் தான் ஆகாச பூதியமாக அமைந்துள்ளான். ஆகாச பூதியத்திலிருந்தே என்னய கான்கு பூதியங்களும் தோன்றலாயின. எனவே ஆகாச பூதியம்யமான இறை வனே அடைவதற்கு ஏனேய நான்கு பூதியங்களின் ஊடாகவே அடைய வேண்டியதாகும் இக்கான்கு பூதியங்களுள்ளும் வாயு பூதியமே ஆகாச பூதியத்துடன் இசைந்து செயல்பட அமைந்தது. எனவே காற்றின் செயற்பாட்டிற்கு அமைந்த பிராணுயாம பக்குவம் இன்றி இறைவனே அடைய முடி காது என்பதும் தெளிவாகும். காற்றின் சூட்சுமப்போக் ேென உணர்த்துவதே பிராணுயாமம். பிராணுயாமத்தினுல் பெற அமைந்ததுவே குண்டலி சக்தி. இக் குண்டலி சக்தி யைப் புலப்படுத்தும் முகூர்த்த மே கணபதி தெய்வம். எனவே கணபதி தெய்வத்தின் துனுகூலமின்றி எவ்வித இறைமையும் பெறுகற்கிடமில்லே என்பதாகும். அதாவது கணபதியை முதலில் பூசிக்காத இடத்து எதுவும் கற்பக னளிக்க அமையாததாகும்.
இக்கான்கு பூதியங்களுள் வாயு பூதியம் கண்பதியையும், தேயு பூதியம் முருகனேயும், அப்பு பூதியம் நாராயணனேயும், பிருதுவி பூதியம் வைரவரையும் குறிப்பன என்ருரலும் இவற்றுள் ஆகாச பூதியத்துடன் இணேவது வாயு பூதியம் ஒன்று மட்டும் என்பதே கணபதியை வேண்டிக் கொள்ளாத இடத்து இறைவனே அடையமுடியாது என்பதாகும். ஆகவே கணபதி எங்கும் எப்பொழுதும் காப்பர்ளாக அமைய வேண்டியதும் மிகமிக முக்கியம் என்பதே முடிவாகும்,

Page 13
திருக்குறளின் வணக்கம்
இச்சி சமய நூல்கள் யாவும் தமது ஆரம்பத்தில் கடவுள் வணக்கத்தைக் கொண்டே ஆரம்பிப்பன. இதுவும் இந்து சமய மரபு அவை எக்தன்யைான் நூல்களாயினும் சரி ஆரம்பத்தில் கணபதி தெய்வக்கை வணங்க வேண்டும் என்பதும் பிரமாணமேயாம்,
கடவுள் வணக்கத்திற்கென முகப்பில் தனிப்பாகம் ஒதுக்கப்படாத நூல்கள் எதுவும் இந்து சமய நூல்களெனக் கணிக்கப்படுவதும் அசாத்தியமேயாம். சைவ சமயமல்லாத ஏனேய சமய நூல்களுள் கடவுள் வணக்கத்தை ஆரம்பத் தில் காண்பதும் அரிதேயாம்.
எனவே கடவுள் வணக்கத்தைக் கொண்டு ஆரம்பிக் கும் நூல்களின் ஆசிரியர்களும் சைவ சமயத்தவர்களா கவே அமைக்தவருமாவர். அங்கனம் கடவுள் வணக்கத் அடன் ஆரம்பித்தபோதிலும் கணபதி வணக்கத்தை முத லில் கொள்ளாவிடின் அது அவ் ஆசிரியர்கட்கும் இழுக்கே
TE
இவ்விதிக்கு இணங்கத் திருவள்ளுவ5சயஞரும் தமது திருக்குறளுள் கடவுள் வணக்கத்திற்கென முதலாவது அத்தியாயத்தை ஒதுக்கிக்கொண்டனர். எனவே அன்ன ரும் இந்தி சமயத்தவர் மட்டுமல்லாது தமது திருக்குறளுள் முதலில் கணபதி தெய்வத்தை வேண்டிக்கொண்டனராகவே காணவேண்டும்.
எனவே கடவுள் வணக்கத்திற்கென ஒதுக்கப்பட்ட முதலாவது அத்தியாயத்து முதலாவது குறளே இவ் ஆராய் அக்கு இலக்காக அமைகின்றது.
அதாவது "அகர முதலஎழுத் தெல்லாம் ஆதி" என்பது முதலாவது அடியும் " பகவன் முதற்றே உலகு" என்பது இரண்டாவது அடியுமாகும்,

- W -
முதலாவது அடியைப் பொருள்படுத்திப் பார்ப்போம், இங்கே "அகா" என்பதற்கு "அ" என்னும் தொணியைக் கொண்ட அட்கூதரம் எனப் பொருள்படும்.
" முதல' என்பதற்கு முன்னம் முன்னம் அமையப் பெற்றது என்றும் அல்லது முன்னம் முன்னம் கையாளப் பட அமைந்தது என்றும் பொருள் கொள்ளலாம்.
"எழுத்தெல்லாம்" என்பதற்கு எழுத்துக்கள் யாவும் ஈன்றும் பொருள்படும்.
திருக்குறளானது த மி பூழில் பாடப்பெற்றதேயானுல் இங்கே தமிழ் எழுத்துக்கள் யாவையும் மட்டும் என்றும் பொருள் கொள்ளவும் முறையுண்டு. அன்றி "உலகு" என்னும் பதத்தைக் கொண்டு இக்குறள் முடிவடைவதினுல் eles, பாஷைகள் அனேத்தும் என்றும் பொருள் கொள் ETSITI.
உலக பாஷைகளுள் இன்று முன் கிற்கும் ஆங்கில பாஷையின் முதல் எழுத்து "ஏ" எனத் தொனிக்கப்படு வதனுல் அங்கே அகரம் கொனிக்கப்படுவதாக இல்&. எனவே திருக்குறளாசிரியர் தமது பாஷையாகிய தமிழையே கருத்தில் கொண்டார் என்பதும் சரியேயாம்.
"ஆதி" என்பதற்கு ஆரம்பத்திற்கு இலக்கானது என் அம்; முதல் இயக்கத்தைக் கொண்டு ன் ௗ து என்றும், அனுதியில் அனுபவிக்க அமைந்தது என்றும் கீாலத்தைக் குறிப்பதற்கு அமைந்தபதம் எனவும் பொருள் கொள்ள லாம். இந்த அடியில் "முதல" எனும் சொல்காயத்தைக் குறிக்க அமைந்தமையினல் "ஆதி" எனும் பகம் காலத் கைக் குறிப்பதற்கு இங்கே தேவையற்றதாகும்.
இரண்டாவது அடியைக் கவனிக்குமிடத்து இங்கே "முதற்றே" எனும் பதம் காலத்தைக் குறிப்பதற்கு
in
இரு அடிகளுக்கும் காலத்தைக் குறிப்பதற்கு தேவை ற்ேற ஓர் பதத்தை திருவள்ளுவநாயனர் சேர்த்திக் கொண்

Page 14
- 18 -
டம்ை "ஆதி" எனும் பதத்திற்கு வேறு கருத்தைக் கொண்டே அமைத்தனர் என்பதாகும்.
சகல சிவான்மாக்களும் பிறந்தவுடன் அவை பிழைக் துக் கொண்டனவா என்பதற்கு அறிகுறியாக அவற்றின் சுவாசத்தை முதலில் எதிர்பார்ப்பது உலக இயல்பு. ஆயுள் ஆரோக்கியத்தின் பொருட்டு மக்களால் உள்ளே சுவாசிக் கப்படும் காற்றே பிராணனுக்கு முதல் ஆகாசமானது. எனவே இத&னப் பிராணவாயு என்பர். இப்பிராண வாயு உலகின் வெளிப்பிரதேசத்தில் (Atmosphere) தாராளமா கவே கிடைக்கக்கூடியது. இதனே அவரவர் தேவைக்கு ஏற்றபடி அனுபவிக்கமுடியும். பிராணவாயு தேகத்திற்கு ஆகவேண்டிய இரத்த சுத்தி முதலியவைகளே முடித்துக் கொண்டு வெளிவரும்போது இதனேக் கரிய மலவாயு என் பர். இது கச்சுத்தன்மை கொண்டுள்ளமையினுல் மலவாயு எனவும் பெயர் பெற்றுள்ளது. இக்கரிய மலவாயு பிரான வாயுவிலும் பார்க்க கனதியால் (gravity) கூடியது. அக் துடன் நச்சுத்தன்மையையும் கொண்டுள்ளது எனவே உடன் பிறந்த சிசுக்களுள் முதலில் விளேயும் இக்கரிய மலவாயுவானது சுணக்கமின்றி வெளித்த ஸ்ள வேண்டிய தாகின்றது.
இது இவ்வாறு இருக்க சிசுக்கள் கருப்பையில் வளரும் காலத்தில் தமது உடல் வளர்ச்சிக்குரிய போஷாக்குகளே காயிலிருந்து தொப்புள் கொடிமூலமாகவே பெறுகின்றன.
கருப்பகாலத்தில் கருப்பையில் உள்ள இதர வஸ்திக்கள் சிசுக்களின் உடலுள் செல்லாவண்ணம் சிசுக்களின் வாயா னது நாக்கைக் கடித்தவாறு கெட்டியாகப் பூட்டப்பட்டிருப் பதும் இயல்பு.
சிசுக்கள் பிறந்ததின் மேல் தங்கள் உடல்வளர்ச்சிக் குரிய உணவாதிகளே வாயினுலேயே உட்கொள்ள வேண்டி உள்ளன. எனவே பிறந்ததும் அச்சிசுக்களின் வாயானது திறக்கப்படவேண்டியும் ஏற்படுகின்றது. இதுவரை கெட்டி யாகப் பூட்டப்பட்டிருக்த வாயைத் திறப்பதற்கு உன்

இருங்கே வாயுவின் உதைப்பும் ஏற்படவேண்டி அமைகின் றது. இவ் ஏற்பாட்டினேப் பூர்த்தி செய்வதற்கு சிசுவானது இதுவரை தொப்புள் கொடி மூலம் அனுபவித்து வந்த பிராணவாயுவின் பரிணுமமான கரியமலவாயுவின் வேகமே உதைப்பாக உதவுகின்றது.
கெற்பகாலம் பூராவும் சுருக்சும் கொண்டிருக்த சிசுக் களின் குரல்வளையைப் (vocal cords) பிரித்துக்கொண்டு மேற்படி கரியமலவாயு உதைப்புடன் வெளிவரும் சமயக் தில் 'அ' என்னும் அட்கூதர தொனியுடன் எழும்பும் சப்தக்கையே முதல் அழுகை என்கிருேரம், இது மனம் சொக்து அழும் அழுகையல்ல.
சீவான்மாக்கள் யாவும் பிறந்தவுடன் வாழ்விற்கு ஆதார மாக முதல்முதலாக உலகில் கவருவது காற்றினே என்ற மையினுல், சீவான்மாக்களுக்கு காற்றே ஆதியாக அனுப விக்க அமைந்ததாகும். சகல சிவான்மாக்களின் அக்கமும் காற்றின் போக்கைக் கொண்டே தீர்மானிக்கப்படுவதாகும் ஆதியில்லாமல் அந்தம் ஏற்படப்போவதில்லே. எனவே ஆதியாக அமைந்துள்ளது காற்று என்பதும் திட்டவட்ட மானதேயாம். ஆகவே காற்றினே ஆதி என்றும் ஆதியே காற்று என்றும் பொருள் கொள்ளலும் கியாயமேயாம்.
அன்றியும் பிறந்த சிசுக்கள் முதன்முதலாகப் பிரான வாயுவை சுவாசத்தின் மூலம் உட்கொள்ள முன்னமே கரிய மலவாயுவை வெளித்தள்ள அமைந்துள்ளன. எனவே சிசுக் கள் பிறந்த சில நொடிக்குள் கரியமலவாபுதானே விருத்தி பாகிக் கொள்ளுகின்றது. இதுவே சி கசக் களின் ஆதி இயக்கமாகும். எனவே ஆதியே காற்ருரகவும், காற்றே ஆதி யாக அமைவதென்பதும் ஒன்றேயாம்,
உலகவியலுக்கு அமைந்த பிருதுவி, அப்பு, தேயு, வாயு ஆகிய சான்கு பூதியங்களுள் பிருதுவி அப்பு தேயு வாகிய பூதியத்தன்மை கொண்ட இயக்கங்களுக்கு ஒய்வு உண்டு வாயு பூதியத்தன்மைக்கமைந்த இயக்கம் ஜனனம் கொட்டு மரணம்வரை ஓய்விலாது இயங்குவதாம், இவ்

Page 15
خفقت لا تتخذ
ஒய்வில்லாத இயக்கத்தைக் கொண்டுள்ள இச்சுவாசத்தை அப்பியாசித்து கிலேப்படுத்துவதே பிராணுயாமம், இப்பிரா ஒசாமத்தினுள் பெறவல்லதே குண்டலி சக்தி. இக்குண்டலி சத்தியின் மார்க்கத்தைப் புவிப்படுத்த அமைக்ததே கன பதி முகூர்த்தமாகும்.
வாயு பூதியம் ஒன்றுடன் மட்டுமே ஆகா சபூதியம் இணே யும் இயல்பைக் கொண்டுள்ளது. அதாவது வாயு பூதிய மூலமாகவே ஆகாசபூதியத்தை உணர முடியும் இதுவே ஆகாசபூதியமயமான இறைவனே அடைவதற்கு பிராணுயாம மார்க்கமான கணபதிமூலமே அடைய முடியும் என்பதாகும்
எனவே அகரதொணியை ஆதியாகக் கொண்டு இயங்க அமைந்த காற்றினுாைகும் சுவாசமார்க்கத்தினுல் இறை மையை வழிகாட்ட அமைந்த கணபதியை எந்தவித ஆரம் பத்திலும் காப்பாக வே ண் டிக் கொள் வ தா கும். (ஆதி = காற்று + பகவன் = இறைவன் காற்று எனும் பூதியத்தைப் புலப்படுத்தும் கணபதியையே ஆதிபகவன் எனத் தமது திருக்குறளுள் வேண்டிக் கொள்ள லானுர் திரு வள்ளுவசாயனுர் என்பதசம்,
சீவான்மாக்கள் பிறந்ததும் உலகில் முதன்முதலில் இயக் கம் கொள்ள ஆதியாக அமைக் கதி " அகா"க் தொனி. இவ் அகரத்தொனிக்கு ஆதாரமாக அமைந்தது காற்று. இக்காற் றின் அப்பியாசத்தினுல் பெற அமைந்தது பிராணுயாமம், பிராணுHாமம் சித்திபெற்றதும் எய்த வல்லது குண்டலி சக்தி இக்குண்டலி சக்கியால் அடைய அமைந்தது இறைமை, இக்குண்டலி சக்தியைப் புலப்படுத்த அமைக்ததே கணபதி முசுடர்த்தம். எனவே கணபதி முகூர்த்தத்தை முதலில் கொண்டு பின்பற்றிக் கொள்வதனுல் எக்காரியமும் இறைமை யுடன் தேறிக்கொள்ளும் என்பதே திருக்குறள் முதலில் கணபதி தெய்வம் வேண்டற்பாலதாகும். எனவே கணபதி முகூர்த்தத்தை ஆதியாக அமைத்துக் கொண்டதே திரு வள்ளுவ சரியணுரும் தமது முதற்குறளுள் ஆதிபகவன் எனக் தந்துள்ளனர் என்பதாகும்.

ஆதியும் ஒளவையும்
'ஐக்து வயதில் ஆதியை ஒது, ஆதியை ஒக அறிவுண் டாமே" என்றுள்ளனச் ஒளவைப் பிராட்டியார். 'ஆதியை ஒது" என்றமையினுல் "ஆதி" என்பது ஒது தற்குரிய ஓர் கலேயாகவே அமைகின்றது. அங்கினம் ஆதியை ஒத அறிவுண்டாமே என்றமையினுல் ஆக்கலேயும் விசேஷமாக அறிவு வளர்ச்சிக்கு ஆதாரமான தெனவும் தெரிகின்றது, அறிவானது இரு பிரிவுகளேக் கொண்டுள்ளது. ஒன்று பலவித நூல்களைக் கற்றுக் கொள்வதனுல் ஏற்படுவது. இவ் அறிவை அவரவர் பிசயாசம் புக்கிக்கூர்மை சாதுரியத்திற் கேற்றவாறு விருத்தியாகிக் கொள்ளவல்லது இவ்வறிவு லெளகீகப்பற்றின் சார்புடையதசம், இரண்டாவது அறிவு ஆன்மீக அறிவு இது இறைவனே அடையவைக்க வல்லது. இது அவரவர் சாதனக்கு ஏற்றபடி விருத்தி பெறுவதாகும். இவ் அறிவை ஒருவர்க்கொருவர் போதிக்க போதிலும் அவ ரவர் சாதனேயினுல் அவரவர் மட்டும் விருத்திபெறமுடியுமா னது. எனவே அவரவர் சாதனே அவரவர்கட்கு உதவுமே ஒழிய ஒருவர்க்கொருவர் பரிமாறிக் கொள்ளவும் முடியாத தாகும்.
இது இவ்வாறிருக்க ஆன்மீக வளர்ச்சிக்குரிய சாதனே உலகில் ஒன்றே ஒன்று மட்டுமேயாம். அதுவே பிராணு யாமத்தின் சாதனே. அதாவது நாம் எமது சுவாசத்தினே வலம் இடமாகக் கண்டு அவற்றை மாறி மாறி உள்ளிழுக் தும், அடக்கிவைத்தும் வெளிவிட்டும் கணக்குடன் தராதரப் படுத்திக் குண்டலி சக்தியைப் பெறுவதாகும். யோக சாதனேயின்போது பூரித்தல், கும்பித்தல், ரேகித்தல் என் பதும் இதுவேயாகும்.
ஆன்மஈடேற்றத்திற்கு வழிவகுக்க வல்லதான இப் பிாாணுயசம விக்கையை ஐந்தாவது வயதிலேயே ஆரம் பிக்க வேண்டும் என வற்புறுத்துகின்றர் ஒளவைப் பிராட்டி மார் அகாவது அப்பியாசத்தினுல் விருத்தியாகக் கூடியதே பிராணயாமம் என்றமையினுல் அப்பியாச இயக்கங்களுக்கு

Page 16
بـ 22 سعد
இலகுவான ஜக்தாவது வயதிலேயே அவ்வித்தைமை ஆரம் பிக்க வற்புறுத்துகின்றனர் என்பதாம். திருவள்ளுவ சாய அரின் சகோதரம் எனக் கொள்ளப்படும் ஒளவைப் பிராட்டி பார் சுவாச அப்பியாசம் என்னும் பிராணுயாமத்தினேக் கைவில்யப்படுத்தி அதன் கிமித்தம் குண்டலி சக்தியைப் பெற்றவரோவர். அதாவது கணபதி அகவல் பாடியதின் காரணமாக தம்முன் புறப்பட்ட அதிகமானிலும் பார்க்க முன்னுடியே கயிலாயத்தை அடைந்தமை அத்தாட்சியாகும்.
பிராணுBாமவிக்கைக்கு ஆதாரமான காற்றே சிவான் மாக்கள் யாவுக்கும் ஆதியில் அனுபவிக்க அமைக்தது என்ற உணர்வும், அக்காற்றினுல் அப்பியாசிக்கப்பெறும் பிராணு வாமமே ஆன்மஈடேற்றம் தரவல்லது என்ற உணர்வும் காரணமாகவே தான் ஒளவைப்பிராட்டியாரும் காற்றினே ஆதி என உணர்த்தி உள்ளார் என்பதாம்.
ஐந்தாவது வயதில் பிராணுயாம வித்தை ஒதப்படல் வேண்டும் என்றமையால் ஐந்தாவது வயதுப்பருவமும் ஓர் விசேடம் கொண்ட பருவமாகவும் அமைவதாகும். ஆன்மீக வளர்ச்சிக்கும் பரிபக்குவ பேணலுக்கும் முக்கியமானது பிராஞயாமம் ஒன்றேயாம். ஆன்மீக பரிபக்குவமில்லாத வாழ்க்கையால் கடைத்தேறல் சாத்தியமாகாது. எனவே மக்கள் அக்னவர்க்கும் பிராணுயாமம் மிகமுக்கியமான தொன்ருகும்.
பிராணுமாமத்தை அதிமுக்கியமாகக் கொள்ள அமைந்த பிரம்ம குலத்தவர்கள் தங்கள் கருப்பவதிகளுக்கு தவருமல் சீமங்கம் செய்வதும் தெரிக்ததேயாம். இதுவும் ஐந்தாம் மாதத்திலேயே செய்யவேண்டிய சடங்காகும். வாயு என் னும் காற்றைக் கொண்டு இயக்கப்படுவது பிராணுயாமம். கருப்பத்திலுள்ள சிசுக்கள் யாவும் இவ்வாயு என்னும் காற் றின் இயக்கத்தை முதன்முதலாகப் பெறுவது ஐக்தாம் மாதத்தில் என்றமையாலே தான் அவ்வாயுவின் குடி கொள்ளலின் ஆரம்பத்திலேயே சீமச்சம் நிகழ்த்த அமைக் அப்பட்டதாகும். சீமந்தச் சடங்கில் முக்கியமான அம்சம் குறிக்கப்பட்ட சாசத்தை புருஷனது கையினுல் கருப்ப வதியின் நாசிவழியாகச் செலுத்தி உறிஞ்சவைப்பதாகும்,

س--- 23 -ة
கருவில் வளரும் சிசுவானது ஆரம்பத்திலிருந்தே வாயுப் பிரவிருத்தியை திறம்பட அனுபவிக்க ஏதுவாக அமைக் ததே இக் கிரியையின் நோக்கமாகும். எனவே சீபக்தச் சடங்கு சகல மக்களுக்கும் பலனளிக்கக்கூடியதாகும்.
கருவில் வளரும் சிசுக்கள் சுவாசிப்பதில்லே. தாயி விருக்த நஞ்சுக்கொடி மூலமே இரத்த சுத்திபெறுவனவா கும். எனவே சிசுக்களின் இரத்தாசயத்துள் இரத்தோட்ட சபைத்திற்காக ஒர் துவாரம் மேலதிகமாக இருப்பதாகும். சிசுக்கள் பிறந்ததின் மேல் வளர வளர இத்து வாரம் அடைப்பட்டுக் கொள்வதாகும். இக்த அடைப்புப் பூர்த்தி பெறுவது ஐந்தாம் வயதிலேயாம்.
சுவாசமூலமே இரத்தசுக்தி ஏற்படுவதனுதும் இரத்த ஒட்டக்கை இயக்குவது இரத்தாசயம் என்பதாலும் அவ் இரத்தாசயத் துவாரம் அடைபட்டதின் பின்பே பிராணு யாமம் செய்ய வேண்டும் என்பதனுலேதான் பிராணுயிாமத் தின் ஆரம்பம் ஐந்தாம் வயகாக கிர்ணயிக்கப்பட்டதாகும். எனவே பிராணுHம விக்கைக்கு அமைந்த காற்றின் ஆதி தக்துவக்கை உணர்ந்தமையினுல் ஒளவைப் பிராட்டியாரும் அக்காற்றினே ஆதி எனக் கொண்டுள்ளதும் குறிப்பிடத் தக்கதாகும்,
PUBLIC LIBRAR
JAFFNA.

Page 17
அன்பிலும் காற்று வன்பிலும் காற்று
அன்பைத்தர அமைந்தது சாத்வீக குணம். இது ஆதரிக் கும் தன்மை உடையது. தேகத்தை ஆதரிக்க அமைந்தது பிராணவாயு எனவே பிராண வாயுவும் சாத்வீக குணம் பொருக்தியதாகும்.
ஒருவருக்கு ஒருவர் மேலான அன்பு கொள்ளும்போது அவ் அன்பை உணர்த்து தற்பொருட்டு முத்தமிடுவதிம் வழிக் கமேயாம். முக்தமிடும்பொது ஒருவர்க்கொருவர் தக்கம் மூக்கினுெடு மூக்கை மட்டும் இண்யவிடாமல் ஏனேய எந்த உறுப்பிலாவது மூக்கினே வைத்து அழுத்திக்கொண்டு வேக மாகப் பிராணவாயுவை உள் இழுத்துக்கொள்வதே முத்தி மிடுதலாகும். இங்கே அன்பைப் பாராட்டுவதற்கு அமைக் தது காற்று என்பதும் நன்கு புலனுகின்றது.
வன்பைப் தர அமைந்தது ரஜோகுணம். இது பழி வாங்கும் தன்மை உடையது. தேகத்திற்கு கச்சுத்தன்மை யைக் கொடுக்க அமைந்தது கரியமலவாயு எனவே கரிய மல்வாயு ரஜோகுணம் பொருந்தியதாகும்.
ஒருவருக்கு ஒருவர் மேலான வன்பு கொள்ளும்போது அவ்வின் பை உண்ர்த்துதற் பொருட்டு மிக உககிரமாகப் பிராணவாயுவை உள்ளிழுத்துக் கரியமலவாயுவைப் பெருக்கி அதனை வேகமாக வெளித்தள்ளிச் சிறிக் காட்டிக்கொள்வ தும் வழக்கமேயாம். இங்கு வன்பைப் பாராட்டுவதற்கு அமைந்ததும் காற்று என்பதும் நன்கு புலகை உள்ளதாம். அன்பு வன்பு ஆகிய எதிரிடையான தன்மைகளுக்கும் அமைந்தது காற்று என்றமையினல் அக்க சற்றும் எதிரிடை யான இருபாகங்களாக இயங்க அமைவதும் நியாசமேயாம். இதனேப் புலப்படுத்துவதே சுவாசம் வலம் இடமான இரு தன்மைகளேக் கொண்டு இயங்குவதுமாகும். அதாவது சாத் வீககுணம் படைத்த ஆத்மீகப்பற்றைக் கொண்டதே இட அலேயும் ரஜோகுணம் படைத்த லெளகீகப் பற்றைக் கொண் டதே பிங்கலேயும் எனப் பாகுபட்டனவாகும்.
இடது சுவாசத்தைப் புலப்படுத்த அமைக்க இடது மருப்பை வளர்த்தும் வலது சுவாசத்தைப் புலப்படுத்த அமைந்த வலது மருப்பை ஒடித்து வலது சுவாசத்தைப் பங்கப்படுத்திக் காட்டுவதினுல் கணபதி தெய்வம் சாத்வீக குணம் கொண்டு ஆதரிப்பதில் மேன்மை கொண்டவரென் பதும் உணரவல்லதாகும். தம்மை ஆதரிப்போரை முன் வைத்துக் காப்பாக வேண்டுவதும் எவருக்கும் தெரிந்த நீதியோம்,

காறறும ஈரிபபும
உலக வாழ் சீவான்மாக்களுக்கு அனுபவிக்க அமைந்த நான்கு பூசியங்களுள் பிருதிவி அப்பு எனும் இரண்டு பூதி பங்களும் ஏனேய தேயு வாயு எனும் இரண்டு பூதியங்களிலும் பார்க்க கனதி கொண்டன. எனவே இவை கீழ்நோக்கும் தன்மையை இயல்பில் கொண்டுள்ளன. இவ்விரு பூதியங் களும் பூமியில் அமைந்துள்ளன.
இப்பூமி தாலும் சுழன்று சூரியனேயும் சுற்றிவருவதும் தெரிந்ததேயாம். எந்த ஒரு பொருளும் ஒரே கியிேலி ருக்தி கன்ஃனத்தான் சுழன்று கொள்ளும் போது அதே பொருளின் ஈர்ப்பு (Gravity) ஒரே இடத்தில் கிலே குத்திக் கொண்டிருப்பதையும் நாம் அறிவோம். ஆடும் பம்பரமே இதற்கு உதாரணமாகும்.
இப்பூமியானது கானும் சுழன்று சூரியனேயும் சுற்றி வருவதனுல் அப்பூமியின் ஈர்ப்பும் சூரியனைச் சுற்றிவரும் பாதை (orbit) வழியே ஓர் கோடாக அமைவதும் சரியே. இதனே ஆங்கிலத்தில் (Linear gravity ) லீனியர் கிறை விற்றி என்பர்.
பூமியானது மணிக்கு 25,000 மைல் வேகமாகச் சுற்றி வரும்போது அப்பூமியின் கண்ணே அமைந்துள்ள இயற்கை வளங்களே தளம்ப விடாவண்ணம் அவற்றின் அடர்த்திக்கு ஏற்றபடி மெக்கென நெகிழ்ந்து வியாபித்துப் பேனிக் கொள்ள அமைந்ததும் காற்றேயாகும் எனவே காற்ருனது பூமியில் வசிக்கும் சகலவற்றிற்கும் ஆதாரமளிப்பது மல் லாமல் முழுப் பூமியின் ஈர்ப்பையும் தாங்கிக் கொள்ளுகின் தது. என்பதாம்.
விளக்கமான கல்வி அறிவைக் கொண்ட மக்கள் மட் டும் அல்லாமல் கல்வி அறிவில் குறைந்த மக்களும் அவர வர் ஆன்மபரிபக்குவத்திற்கு அமைய சமயக் கூற்றுக்க நீளப் பூரணமாக விசுவாசிக்க வேண்டும். இதற்காக இக் கூற் அறுக்களே உணரவைக்கவல்லதான கதைகளேயும் புரானங் கள் மூலம் புலப்படுத்தியுள்ளனர். இதற்கிணங்கவே ஆதி

Page 18
சேடன் பூமியைக் காங்குவதாகவும் தந்துள்ளதாகும். காற் ரூனது பூமியைக் காங்குவதாக நாம் அறியவேண்டியதையே ஆதிசேடன் பூமியைக் காங்குவதாகத் தந்துள்ள காகும். எனவே ஆதிசேடனுக்கும் காற்றிற்கும் பூமிக்கும் இடையே உள்ள தொடர்பும் ஆராய்வுக்குரியதாகின்றது.
ஆதி என்பது காற்று என்ருேரம், சேடம் என்பது மேல திகமான மிச்சமாகும். எனவே ஆதிசேடன் என்பதற்கு அளவுக்கு மிஞ்சி அதிக காற்றைக் கொள்ள அமைந்தது என்பதும் புரிந்துகொள்ள முடியும்.
சில உயர் சாதிச் சர்ப்பங்கள் காற்றினே மட்டும் உட் கொண்டு வேறு இரைகள் இன்றி நெடுங்காலம் சிவிக்கும் தன்மையுடையன என்பதும் சர்ப்பசாத்திர முடிவாகும், அதாவது சித்தர்கள் முனிவர்களது சமாதி கிலேக்கு இச் சர்ப்பங்களே ஒப்பிடலாம். சர்ப்பங்கள் யாவும் வாயு எனும் காற்றினேச் சுகிப்பதில் மேம்பாடுடையன என்பதினுல் சர்ப் பங்களுக்கு வாசுகி என்தும் சிறப்புப் பெயரும் உண்டு.
இக்து சமயக் தெய்வங்கள் யாவும் அனேகமாகச் சர்ப் பங்களே அணிகளாகக் கொண்டு கானப்படுவதும் தெரிக் ததேயாம். எனவே காற்றின் வலிமையைப் புலப்படுத்து வதற்கு இங்கே ஆதிசேடன் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது என்பதும் ஐயமின்றித் தெளிந்து கொள்ளலாம்.
இடகலே பிங்கஃகளாகிய சுவாசங்களே மாறி மாறிப் பூரித்தும் கும்பித்தும் ரேசித்தும் கொள்ளுவதால் அமிர்த காரணம் பெறுதல் என்ற தத்திவமான விளக்கத்தையே மகாமேரு மலேயை மக்காகவும் ஆதிசேடனேக சுயிருக்வும் பாவித்துப் பாற்கடல் கடையப்பட்டதாகவும் அங்கே அமிர் தம் தோன்றியதாகவும் தரப்பட்டுள்ளது மாம்,
இங்கே ஆதிசேடனின் த&லப்பாகம் சாத்வீகம் பொருங் திய இடகலைககொப்பானமையினுல் அப்பக்கம் தேவர்களா அலும் வால்பக்கம் ரஜோகுணம் பொருந்திய பிங்க்லேக்கு ஒப்பானமையினுல் அப்பக்கம் அசுரர்களாலும் இழுக்கப் பட்டதும் குறிப்பாக விளங்கிக் கொள்ளவேண்டியதொன்மு

கும். அன்றியும் முருகனும் அசுரர்களும் சம்பச்தப்பட்ட போரில் குருரவழியான வாயு அஸ்திரங்கள், அசுரர்களால் ஏவப்பட்டபோது அவற்றை விழுங்கவல்லதாக காகாஸ்திரங் கள் முருகனுல் ஏவப்பட்டன என்றும் புராணங்களுள் காட்டப்பட்டுள்ளதும் இக் கூடற்றின் உண்மையை கன்கு புலப்படுத்துகின்றது,
உடலுள் வாயுவானது ஒடி ஒடி எங்கும் சஞ்சரிக்கும் தன்மையைக் கொண்டுள்ளதேயானுலும் அதன் முக்கிய Scull gia. It Gori (Head Quaters) udi eja T FILuis Grer & th குடல்பாகமேயாகும் இக்குடல் பாகம் அடங்கி உள்ள கணபதியின் பேழை வயிற்றைச் சுற்றி நாக சர்ப்பம் அணிக்க பாவனேயாகக் கணபதியை அமைத்துக் காட்டி உள்ளதும், இப்பிராணுயாமத்திற்கு மூலகாரமான அபான வாயுவின் போக்கினே கிலேப்படுத்திக்கொள்ளும் பொருட்டு எடுத்துக் காட்டுவதென்பதும் சரியேயாம்.
பூமியின் மேற்பரப்பில் முக்காற் பங்கும் சமுத்திர நீரினுல் பரவப்பட்டுள்ளது. பூமியானது மிக வேகமாகச் சுழன்று கொள்ளும்போது ; நீரானது கெகிழும் தன்மை கொண்டமையினுல் அது தளம்பாவண்ணம் பேணிக்கொள் ளப்படுவதும் இக்காற்றின் அடர்த்தி அமுக்கத்தினுலே பாம். எனவே அப்பூதியம் வாயு பூதியத்துள் அடக்கம் கொண்டுள்ளது என்பதும் தெளிவாக உள்ளதாகும்,
தண்ணீரை நாரம் என்பர் கண்ணிரில் சதா மிதந்து கொண்டிருக்கும் விஷ்ணுவை நாராயணன் என்பதும் இத ஞலேயாம். இந்த 5 ர ர | ய ண இன சதச ஏந்திக்கொண்டு படுக்கையாக அமைந்தவனே ஆதிசேடன் என்பர் ஒரு பொருள் எவ்வளவு க்கு எவ்வளவு தன் னு ன் வாயுவை அடக்கம் கொண்டதோ அவ்வளவுக்கு அவ்வளவு அப்பொருள் தண்ணிரில் மிதக்கும் வாய்ப்புக் கொண்டதே யாம். அப்பொருள் அத்தண்ணிரில் உன்னிப்பாக மிதந்து கொண்டேயிருக்கும் காற்றினே மிதமாகப் பூரிக்க வல்லது ஆதிசேடன். எனவே ஆதிசேடன் நீரில் மிதக்கும் மேம் பாடுடைத்தவனே யாம் அதாவது ஆதிசேடன் காற்று மg

Page 19
Husu · 28 Liu
மாணவன் என்பதனுல் இங்கே ஆதி என்று காற்றினேக் புலப்படுத்துவதும் தீர்க்கமாக உணர்ந்து கொள்ளலாம்.
ஆதிசேடனில் சயனித்துக்கொண்டிருக்க காசாயணன் ஒரு சக்தர்ப்பத்தில் திடுக்கிட்டு எழுந்து விசனப்பட்டுக் காணப்பட்டார். அப்போது ஆதிசேடன் தன் மீதான படுக்கைதான் நாராயணனின் சயனத்தைக் குழப்பியிருக் குமோ எனக் கவலையுடன் நாராயணனே வினவினன். அப்போது நாராயணன் ஆதிசேடனின் ஆன்ம பக்குவ காலத்தை உணர்ந்தவனகி, இறைவனே நோக்கித் தவம் செய்து மோட்சம் எய்தும்படி ஆதிசேடனுக்கு விடுதலே கொடுத்து உத்தரவு அளித்தனன். இது கேட்ட ஆதி சேடன் இறைவனே நோக்கித் தவம் புரிந்தனன். எனவே இறைவன் காட்சி கொடுத்து பூமியின் கடுமையத்தினூடா கப் புத்தெடுத்து தில்லைச் சிதம்பாஸ்தானத்தில் மேல் எழுந்து வியாக்கிரபாத மூனிவருடன் தனது திருநடனக் காட்சிக்காகக் காத்திருக்கக் கட்டளயிட்டார் என்பதும் எங்கள் புராணக் கதைகளுள் ஒன்றாகும்.
பூமியின் ஈர்ப்புக் காரணமாக பூமியை நோக்கிக் கீழ் இறங்கும் பொருட்களும் பூமியின் கடுமையத்தை அடைவ தில்லே, காரணம் பூமியின் நானுபக்க ஈர்ப்பு முடிஷ்கொள்ளும் கடுமையத்தில் ஈர்ப்புக் கிடையாது. ஈர்ப்பு இல்லாத இடம் நடுமையம் என்றமையினுல் இந்த கடுமையத்தினூடாகப் புத் றெடுத்துத்தில்லேச் சிதம்பரத்தை அ டைபும் படி ஆதி சேடனே இறைவன் பணித்ததும் ஆதிசேடன் காற்றுமய மானவன் என்பதினுலேயாம். எனவே காற்றுனது பூமி யைத் தாங்கிக்கொள்ளுகின்ற தென்பது இன்னும் தெளி வாசு உள்ளதாகும்.
காற்றினது போக்கின் மேன்மையை உணர்த்த அமைக் தவர் கணபதி என்கையால் கணபதி தெய்வம் உலகத்த வர்களேப் பேணிக்கொள்ள அமைந்தவராவர்.

கணபதியின் அமைப்பு
இறைவன் ஒருவனே. அவனே பஞ்சபூதியங்சளுமாய் இப்பேருலகைத் தாங்குபவன் என இந்து சமயம் விளக்கி உள்ளதும் அறிவோம்.
" தானே இருநிலம் தாங்கி விண்ணுய் நிற்கும்
தானே கடும் அங்கி திங்களும் ஞாயிறும்
தானே மழை பொழி தையது மசய்திற்கும் தானே தடவரை தன் கடல் ஆகும் "
என்னும் திருமந்திரம் 1141-ம் பாடலும் கவனிக்கத்தக்கதே யாம். இறைவனுடன் ஐக்கியப்படுவதே மக்களின் பெரு நோக்கமாகும். எனவே மக்களுக்கு இறைவழிபாடு மிசமிக முக்கியமானதாகும்.
இந்து சமயத்தின் எத்தெய்வ வழிபாட்டிற்கும் மூதலில் கணபதி தெய்வம் வழிபட அமைந்தமையினுலும், கணபதி தெய்வ வழிபாடு ஏனேய தெய்வ வழிபாட்டிலும் பார்க்க வேறு விதமான உபாசனேகளேக் கொண்டுள்ளமையினுலும், கணபதி தெய்வம் கண்டத்திற்கு மேல் யான ரூபமும் கண் டத்திற்குக் கீழ் மானிடரூபமாக அமைந்தமையினுலும் இதற் கும் யாதும் காரணம் இருக்கவே செய்யும்.
கணபதி தெய்வத்தின் சிரசில் துதிக்கை, செவிகள் தந்தங்கள் ஆகிய மூன்று பாகங்களுமே யானேயின் ரூபத் தைக் குறிக்கின்றன. ஆகவே இம்மூன்று பாசுங்களின் அருமை பெருமைகளே காம் நன்கு விளங்கிக் கொள்வதும் அவசியமேயாம்.
கணபதி தெய்வம் பிராணுயாமத்தைப் புலப்படுத்த அமைந்தமையினுல் மேற்படி உறுப்புக்கள் மூன்றும் பிராணு யாமத்திற்கு அனுகூலமானவை என்பதும் சரியேயாம்,
பிரணவம் என்பதை ஒம் என்பர் ஒம் என்பதைப் பிர ணவமென்பர். பிரணவப் பொருளாம் பெருந்தகை ஐங்கரன் என்பதும் நாம் அறிந்ததேயாம். சகல தெய்வங்களுக்கும்

Page 20
سيد 30 سبيد
தாங்கள் சோடி சோடியாக அமைந்திருக்கக் கணபதி தெய் வத்திற்கு மட்டும் ஒற்றைப்பட்ட இலக்கம் கொண்ட ஐந்து
கரங்கள் அமைந்ததற்கும் ஓர் கசரணம் இருக்கவே செய்யும் இப்பேற்பட்ட ஐந்தாவது கரத்தைப் பிரணவத்தின் விளக் கத்தின் போது " ஐங்கரன்' எனச் சுட்டிக்காட்ட முன்வக் தமையினுல் பிரணவத்தின் போக்கிற்குக் கணபதியின் ஐக் தாவது கரமாகியதும்பிக்கையின் போக்கு அதி முக்கியமான தாக அமைவதும் கியாயமேயாம். எனவே தும்பிக்கையின் ஆாய்மையையும் அத்தும்பிக்கையினுடன் சம்பந்தப்பட்டுக் காணும் தந்தங்களின் போக்குகளும், மிகவும் பெரிதாக அமைந்துள்ள செவிகளேயும் பற்றி ஆராய்தல் கட்டாயமே μητα μ.
ஐந்து கரங்கள்
இந்து சமயத் தெய்வங்கள் யாவுக்கும் கான்கு சுரங் களுக்குக் குறைந்ததாக இல்ஃல, தெய்வங்கள் எத்தனே கூடுதலான கரங்களேக் கொண்டுள்ள போதிலும், கீழ் இரு கரங்கள் அபயவாகம் அளிப்பதாகவும் ஏனேய கரங்கள் யாவும் அவ்வத்தெய்வத்தின் போக்குகளுக்கேற்ற ஆயுதங் களேத் தாங்குவதாகவும் தரப்பட்டுள்ளன. கணபதி தெய் வத்திற்கு மட்டும் கீழ் இரு கரங்களும் அபயவாதம் அளிக் காத பாவனேயாகவும் அக்கரங்கள் ஒன்றினில் ஒடித்த மருப்பும் மற்றயதில் மோதகம் என்னும் தீன் பண்டமும் ஏந்திக்கொண்டதாகத் தரப்பட்டுள்ளதாம்.
கணபதி தெய்வத்தின் கீழ் இரு கரங்கள் அபயவாதம் அளிக்காத பாவனையிலிருப்பதால் கணபதி தெய்வம் அபய வாதம் கொடுப்பதில்ஃயோ என்ற கேள்வியும் எழலாம். ஆகவே கீழ் இரு கரங்களில் எங்கிக்கொண்ட மருப்பும் மோதகமும் அபயவாதம் அளிப்பதற்கு அனுகூலமான வையா அல்லது அபயவாதத்திலும் பார்க்க மேலான அணுக்கிரகம் கொண்டுள்ளனவா என்பதும் ஆராய வேண் டியதாகும்.
அபயவாதம் அளிப்பதில் முன் கிற்கும் தெய்வம் கன பதி என்பதனே வள்ளி திருமணத்தில் முருகனே உணர்ச்

H 31 -
திக்காட்டியுள்ளான். துப்பேர்ப்பட்ட கணபதி -தெய்வக் தின் அபயவாதக் காங்கள் மருப்பையும் மோதகத்தையும் எந்துவதனுல் கணபதிதெய்வம் பிராணுராம மூலம் அபய வாதங்க ளே க்க ர அமைப்புக் கொண்டவர் என்பதும் தெளிந்து கொள்ளலாம். எனவே பிராணுயாமம் அபய வாதங்களுக்கும் மேலானது என்பதும் ருசுவாகின்றது. அதாவது பிராணும சித்தி எய்தினுேர்க்கு அபயவாதமும் அவர்களுள் கைவல்யப்பட்டதொன்று கும் என்பதாம்,
சரமேபாம்
உலகில் சுசீலகள் அறுபத்து சான்கு என்பர். இவற் அறுள் சுவாசக கலேயும் ஒன்ரு கும். இச்சுவாசககலேயை விபரிப்பது சரநூல், அறுபத்துநான்கு கலேகளுள்ளும் சுவாசக்கலே ஒன்றைத் தவிர ஏ&னய அறுபத்துமூன்று கஃல களுக்கும் ஓய்வு உண்டு. அதாவது அறுபத்திமூன்று கக் கிளேயும் இயக்கவோ அப்பியாசிக்கவோ அமைந்தவர்கள் குறிக்கப்பட்ட நேரங்களில் மட்டும் தத்தம் கலைகளேத் தாடி னம் செய்து கொள்வர், ஏனேய நேரங்களில் அவரவர்கலே கள் ஓய்வு கொள்வனவாம், சரம் என்னும் சுவாசக்கலே சிவான்மாக்கள் உலகில் ஜெனித்த மாத்திரம் தொட்டு மா னத்தறுவாய்வரை ஒய்வின்றி இயங்குவதாகும். ஒய்வின்றி இயங்கிக்கொள்வதனுள், இது சதா அசைந்து கொள்ளும் தன்மையாகிய சாம் என்னும் பெயர்பெற்றுள்ளதாம், அதாவது உலகம் இயங்கும்வரை உலகில் உள்ள சீவான் மாக்கள் யாவும் இச்சரம் எனும் கஃயைப் பற்றியே வாழ அமைந்தவையாகும்
உலக வாழ்வின் நன்மை தீமைகளே முன்னுடியே உணர வைக்க வல்லதும் இச்சரம் என்னும் கலேயேயாம். அதா வசி இடது சுவாசம் இயங்கிக்கொள்ளும்போது ஒருவரைக் அளவி அலுப்புதல், தானே தாது செல்லுதல், புதிய வஸ் திரள்கள் அணிதல், ஆபரணுதிகள் பூணுதல், தாலிகட்டுதல், ஒருவரை அடிமைகொள்ளல, கிணறு குளம் ஏரி வெட்டுதல், வீடு மனே வாங்குதல், குடிபுகுதல் போன்ற இன்னும் பல சாரியங்களேயும், வலது சுவாசம் இயக்கிக்கொண்டிருக்கும்

Page 21
- 32 -
போது உபதேசம் பெறுதல், வித்தை பாராயணம் செய் தல், எதிரியின் படை துரத்தல், யானே, குதிரை, தேர் இவைகளில் ஏறிச் சவாரி செய்தல், சங்கீதம் பாடல், போசனம் செய்தல், மருந்து சாப்பிடுதல், ஸ்நானம் செய் தல், போகம் செய்தல் முதலிய இன்னும் பல காரியங்களே ச் செய்யின் நன்மையாகவே முடியும். இது தவறமாட்டாது. இவ்விபரங்களே எல்லாம் தருவது சரநூலாகும். அதாவது உலக இயக்கத்திற்கும் மக்களின் சுவாச இயக்கத்திற்கும் உள்ள தொடர்புகளே இறைவனுல் இறை விக்கு உபதேசிக் கப்பெற்ற நூலே இச்சரநூலாகும்.
இச்சரத்தினே அப்பியாசிப்போர் தமது வாழ்க்கையில் கட்டுப்பாடுகள் ஒழுங்குகளுக்கு அமைவாக கடக்கவேண்டிய வரேயாவர். எனவே இது குரு முகாந்த ரத்தில் ஆப்பியாசிக்க வேண்டியதும் முக்கியமேயாம் வலம் இடமாகிய இச்சுவாச மாற்றம் தேகத்தில் எப்பாகத்திலிருந்து எவ்விதம் மாற்றம் பெறுகின்றதென்பது இன்றைய விஞ்ஞானத்திற்கும் எட் டாததொன் ருகும். இம்மாற்றங்களேச் சமயோசித மீாகவும் மாற்றுதற்கு உபாயங்களுமுண்டு. அவ்வித ம் மாற்றிப் பேணக்கூடிய ஸ்தானங்களுள் கால் பெருவிரலுமொன்கு கும். அதாவது வலது கால் பெருவிரலை ஊன்றிய இடத்து இடது சுவாசத்தையும் இடது கால் பெருவிரலே ஊன்றிய இடத்து வலது சுவாசத்தையும் பேணிக்கொள்ளும் உபாய மும் உண்டு,
கணபதி தெய்வம் தமது வலது கால் பெருவிரலே ஊன் றிக் கொண்டு இடது சுவாசத்தினைப் பேணிக்கொள்ளுகின் ரூர் என்பதாம். இதுவே கணபதியின் இடது தக்கம் பங் கப்படாததாகத் தரப்பட்டுள்ளதாகும்.
அதாவது வினயகப்பெருமான் தமது வலது கால் பெரு விரலை ஊன்றிக் கொண்டு இடது சுவாசம் பங்கப்படாமை யைக் காட்டுவதே இடது மருப்பைப் பங்கப்படாத கிலேயில் முழுமையாகவும் அதே வேளை இடது காலே உயரமடித் துக் கொண்டபோது வலது சுவாசம் பங்கப்பட்ட கிலேயை உணர்த்துவதே. வலது மருப்பை ஒடிச்தும் காட்டியுள்ள

m 33 -
னர் என்பதாம். இக்கழுத்தினே அமைத்தே 'மூலாதாரத்து மூண்டெழு கனலைக்காலசல் எழுப்பும் கருத்தறிவித்து ' என வினுயகர் அகவல் தங்துள்ளதுமாம். எனவே கணபதி தெய்வம் சகா இடது சுவாசத்தினேப் பேணிக் கொள்வ துமாம். இவ்இடது பக்கத்துச் சுவாசத்தின் மேன்மைதை
எங்கே இருக்கினும் பூரி இடத்தியே அங்கே யதுசெய்ய ஆக்கைக்கழிவில்லே அங்கே பிடித்தது விட்டாவுஞ் செய்யச்
சங்கே குறிக்கத் தலவனுமாமே
என 552-ம் திருமந்திரம் காட்டியுள்ளது. உலகில் காணப் படும் இயற்கைப் பொருட்கள் யாவும் பருவ மாற்றம் கொள் வதற்கு, உஷ்ணம் இன்றி அமையாதது. இவ்உஷ்ணத் கைக் கருவது சூரியனுகும். சூரியனின் வெப்பம் செறி காத உலக பண்டங்கள் கிடையா. வெப்பத்தைக் கனல் என்றும் அழைப்பர். இடதும் வலதுமாக மாறி மாறி இனம் கிக்கொள்ளும் சுவாச மாற்றத்திற்குக் காரணமாக அமைந்த கனலே மூலக்கணல் என்பர். இக்கணல் மூலஸ்தானம் (Anal Region ) என்னும் அபானஸ்தானத்தில் சஞ்சரிப் பதாம். எனவே தான் 'மூலாதாரத்து மூண்டெழு கன &லக் காலால் எழுப்பும் கருத்தறிவித்து" என்று விஞசேகர் அகவல் தந்துள்ளதாகும், 'ஓம்' என்னும் பிரணவத்தின் ஸ்தானமே மூலஸ்தானம் என்பதும், பிரணவத்திற்கு அமைந்த தெய்வமாகிய கணபதிக்குரியது மூலஸ்தானம் என்பதும் ஒன்றேயாகும் இம்மூலஸ்தானத்தில் அமைந்த வாயுவை அபான வாயு என்பர். இவ் அபான வாயு எவ்வள வுக்கு எவ்வளவு பிரவிருத்தி கொள்ளுமோ அவ்வளவுக்கு அவ்வளவு தேகம் சுகம் கொள்ளுவதும் வைத்திய உண் மையாகும். அபான வாயுவின் பிரவிருத்தி வயிற்று ஊதலைத் தருவது இயல்பு கணபதி தெய்வமூலம் அபாணவாயுவின் பிாவிருத்தியைப் புலப்படுத்துவதே அன்னருக்குப் பேழை வயிறு அமைந்ததாகும். இம்மூலாதாரத்தில் குடிகொள்ளும் துபானவாயுவின் பிரவிருத்தி பிராணுயசமம் என்னும் சுவாச அப்பியாசத்திற்கு முக்கியமானது. அபான வாயு வைப் பிரவிருத்தி பண்ணி வித்திய ஒழுங்கில் பேணிக்

Page 22
=== 34 سے
கொள்ள அமைந்த உணவுகளே பருப்பு, சர்க்கரை, பால், பச்சரிசி, அவல் முதலியனவாம். எனவே பிரணவத்தைப் புலப்படுத்த அமைந்த கணபதிக்கும் மோதகமாகியபண் பங்களே நைவேத்தியமாகப் பணிக்கப்பட்டுள்ளமை என் பதும் உணரவேண்டிய தொன்ருரகும்.
தும்பிக்கையின் தூய்மை
கணபதிதெய்வத்தின் ஐந்தாவது கரமாகிய தும்பிக் கையில் சாதாரண கரங்களுக்குரிய லட்சணமான விரல் களும் கிடையா. யாவற்றையும் பற்றிப் பிடிக்கும் தன்மை ரைக் கொண்டுள்ளமையினுல் இதனே கை எனக் கொள்வ தும் சரியேயாம்,
தும்பிக்கையினூடாகவே யானே சுவாசிப்பதனுல் இதனே யானேயின் மூக்கு எனக் கொள்வதும் பிழையாகாது. யானே யானது சற்றேனும் வாயினுல் சுவாசிக்கக் கூடியதாக அதன் வாயின் அமைப்பும் பெற்றதாக இல்லே. எனவே எக்காலத்திலும் எக்காரணம் பற்றியும் வாயினுல் சுவாசிக் கும் வாய்ப்பு யானேக்குக் கிடையாது. எனவே யானேயின் மூக்காகிய தும்பிக்கை அதி நீளமான தனது சுவாசத்தை உள்ளிழுத்தும் வெளிவிட்டும் கொள்வதற்கு அதன் மூக்குக் திவாரங்கள் தங்கு தடை ஏற்படா வண்ணம் சுவரத்தியமாகப் பேணிக் கொள்வதுமாம். அன்றி யானேதாக சாந்தி செய்தி கொள்வதற்கும் மூக்கின் உதவியே தேவை என்றமையினுல் யானேயின் மூக்குக் துவாரங்கள் ஏனேய பிராணிகளின் மூக்குத் துவாரங்களிலும் பார்க்க மிகச் சுத்தமான வகை யில் பேணிக்கொள்ள அமைந்தவையாகும்,
சாட்டில் சுதந்திரமாக வளரும் யானேகள் தங்கள் இயற்கை மரண வே&ளக் &ள முன்னுடியே உணர்ந்து தம் இனத்தைச் சேர்க்க ஏனேய யானேகள் உயிர் நீத்த இடத் திலேயே தாமும் படுத்து உயிர் நீத்துக் கொள்வன என்பது யானே அனுபவமுடையோரின் கூற்றுகும். அதாவது யானே கள் தங்களது இறுதிச்சுவாசத்தின் வேளே யை தங்கள் சுவாசமூலம் முன்னுடியே தெரிந்து கொள்வன என்பதும் ஏற்கககூடிய தொன ருகும்.

பிராணுயாமத்தில் சுவாசத்தை முறைமையாக அப்பி யாசிக்க அமைந்த மூக்கினே க் கொண்ட பிராணி யானே என்பதனல் அப்பிராணுயாமத்தைப் புலப்படுத்த அமைந்த கணபதிக்கும் ஐந்தாவது கரமாகத் தம்பிக்கை ஏற்படலா யிற்று என்பதேயாம்
தந்தங்களின் பந்தம்
யானேயின் தந்தங்களேக் கோடு, கொம்பு, எயிறு, மருப்பு எனவும் அழைப்பர். யானேயின் பற்கள் வேறு, தங்கங் களும் வேறு சில மிருகாதிகள் தத்தம் உணவுகளேச் சம் பாதிப்பதன் பொருட்டும், தற்பாதுகாப்பின் பொருட்டும் கொம்புகளேக் கொண்டுள்ளன. யானேக்குரிய தந்தங்கள் அப்பேர்ப்பட்ட செளகரியங்களுக்கு அமைக்கப்பட்டதல்ல யாக்னகளுள் பெண் யானேகளுக்குத் தந்தங்கள் மு:ளப்ப தில்லை ஆண்யானேகளுள்ளும் சிலவற்றிற்கு மாத்திரமே தங் தங்கள் முளேப்பனவும் தெரிந்ததேயாம். தந்தங்கள் மு:ளக் காக ஆண் யானேகளே 'அலி' என்பர்' அலி' என்பதால் இக்திரிய வலிமை அற்றது என்பது பொருள். எனவே தக் தங்கள் முளேக்காத ஆண் ய ர சீன க ள் இந்திரிய வலிமை அற்றவை என்பதாம். ஆகவே இந்திரிய வலிமையின் நிலையைப் புலப்படுத்த அமைந்ததே யானேகளின் தக்கங் களாகும். இது ஒருபுறமிருக்க,
பிராணுயாமத்தைப் புலப்படுத்த அமைந்தவரே கண் பதி என்ருேரம், திருமணமாகாத கிலேயே கணபதி தெய்வத் தின் கிலே என்பதும் புலப்படுத்தப்பட்டுள்ளமையால் கண பதி (முகூர்த்தம் பிரம்மச்சரியம் கார்க்கும் முகூர்த்தமாகும். இதிலிருந்து பிராணுயாமத்திற்கு பிரம்மச்சரியத்தின் முக் கியத்தை எவரும் எளிதில் உணர்ந்து கொள்ள முடியும்,
பிங்கலே யாகிய வலது சுவாசமே ஸ்திரிபோகத்திற்கு நன்மை பயக்க வல்லது என்பது சர நூலின் வற்புறுத்த லாகும். கணபதி தெய்வமும் பிரம்மச்சரியத்தைக் காப்ப வர் என்பதை வற்புறுத்திக் காட்டும் பொருட்டே தமது வலது சுவாசத்தைக் குறிக்கும் வலது மருப்பை ஒடித்துக்

Page 23
a 35 an
காட்டியுள்ளதாம். இவ்வலது சுவாசத்தை ஒழிக்க இடது சாலேத் தூக்கி மடக்கிக் கொண்டும், அதேவே&ள இடது சவாசத்தை எழுப்ப வலது காலே ஊன்றிக் கொண்டும் கிாட்சி அளிப்பதாக அமைந்துள்ளமை இக்கருத்தினேப் புலப்படுத்துவதேயாம்.
இறைவன் என்ற போதெல்லாம் அங்கே அரைப்பாகம் சக்திக்கு அமைக்காகவும், அதிலும் இடப்பாகமே அவளுக் குரிய பாகிம் என்பதும் நாம் எல்லோரும் அறிந்ததேயாகும்.
இடதுபாகத்தில் சக்தியைக் கொண்டுள்ள இறைவனின் அவதாரமே கணபதி என்றமையினுல் அக்கணபதிக்கும் இடதுபகம் சக்திமயமாக அமைய வேண்டியதும் கட்டா மமோகும். இதில்வியப்பு எதுவும் இல்லே. கணபதிதெய் வம் தமது இடது சுவாசத்துக்கமைக்த இடது மருப்பை வளப்படுத்திக் கொண்டு காட்சி அளிப்பதும் தமது சக்தி யின் மேன்மையைப் புலப்படுத்துவது என்பதும் சரியேயாம்.
பிரசணுயாமத்திற்கு ஆதாரமான சுவாசத்தின் போக்கு களேயும் இருசுவாசங்களுள் முக்கியமான இடது சுவாசக் தின் மேன்மையையும் பிராணுயிாமத்திற்கு இன்றி அம்ை யாத பிரம்மச் சரியத்தையும் புலப்படுத்திக் காட்டுவதற்கு அமைக்த கணபதி தெய்வம் அத்தந்தங்களேக் கொண்டுள்ள யானே முகத்தோடு காட்சி அளிக்கின்றனர் என்பதாம்.

பிராணுயாமத்தின் போக்கு
பிராணன்+ஆங்ாமம் என்பதே பிராணுயாமம் என வக்க காகும். பிராணன் என்பது உயிர். ஆயிரமம் என்பது அப்பியாசித்தல், அடக்குதல், சீளம், அகலம் எனவும் பொருள்படும். உயிருக்கு ஆதாரமானது சுவாசம், சவா சத்தினுல் பற்றிக் கொள்ளப்படுவது காற்று. இக்காற்றி லுன் அமைந்தது பிராணவாயு (oxygen) இப்பிரான வாயுவை அடக்கி அப்பியாசப்படுத்துவதே பிராணுயரமம். இப்பிராணயாமத்தினுல் ஆன்மஈடேற்றம் பெறுவதே முடி வாகும்.
பிராணுமாமம் தேகத்து நுண் உறுப்புகளே அனுசரித்தே செயல்படுவதாகும். முறைதவருரன பிராணுமாம அப்பியா சக்தினுல் யாதும் தேக உறுப்புக்கள் பங்கப்படுமேயாகுல் அவை திருத்தி அமைக்க முடியாதவையாகும். எனவே பிராணுயாமம் குருமுகாந்தரத்தில் அப்பியாசிக்க வேண்டிய தும் மிக முக்கியமானதேயாம்.
பிராணுநாமத்தின் செயற்பாடுகளே கன்கு விளங்கிக் கொள்வதற்கு தேகத்தின் உள் உறுப்புக்கள் சிலவற்றின் விளக்கங்கள் தேவை இவ்விளக்கங்களே எல்லோரிடமும் எதிர்பார்க்கமுடியாது என்ருரலும் இயன்ற மட்டில் விளக் கத் தருகின்ருேம்.
பிராணுயாமத்தின் போது தே சுத் தில் செயல்பட்டுக் கொள்ளும் முக்கிய அம்சம் அமுதகீர் (cerebro spinal fluid) என்பதாம். இந்த நீரானது மூ&ளயினதும் மூளே பிலிருந்து இறங்கும் முள் ளக் த னின் டு க் கொடி (spinal cord) யினதும் கவசத்துள் சூழ்ந்து கொண்டிருப்பதாகும். இந்த நீரானது மூளேக்கும் மூளேக் கவசத்திற்கும் இடையில் இருப்ப தஞல் மூளே விரிவடையும்போது இக்ர்ே பரவியும் மூ&ள சுருக்கமடையும்போது இக்கீர் ஒடுங்கியும் மூ&ளமைத்தளம்ப விடாத வண்ணம் மெக்கென அணேத்துக் கொள்ளுவதற் கும் உதவுவதாம்.
அதுவுமன்லாமல் இவ் அமுத சீரானது கரம்பு மண்ட லக்கைச் சூழ்ந்து கொண்டு சஞ்சரித்து அதனுள் அடன்

Page 24
அப்பெற்றுள்ள நரம்புகளின் கலன் cells) களுக்குப் பிரான வாயுவை (oxygen) ப் பரிமாறிக் கொள்ளுவதே முக்கிய மான செயலாகும்.
முன் மூளேயின் (frontal lobe) உட்பாகத்தில் வலமும் TTS TTCTLL TL SSTTSS TT T TT TTTT SLLLLLLLL LLLLLLL அமைந்துள்ளன. இப்பள்ளாங் குழிகளுக்குத் தனித் தனி மூன்று முனங்குகள் horms) உள்ளன. இம்முனங்குக&ள e á Radi Tao (temporal horns, anterior horns, posterior horms) என அழைப்பர் gasöJysir (temporal horns) ஏனேய இரண்டிலும் பார்க்கப் பெரிதானதாகும். القاتل نے மல்லாமல் இது கன்னச் சுழியின் மேல் முனங்கில் வெளி மண்டைக்குக் கிட்டுமானதாக அமைந்துள்ளது. இப்பள் ளாக் குழிகளுள் மிகவும் அடர்த்தியாகக் கார் இரத்தக் குழாய்கள் (Weins) அமைந்துள்ளன. இக்கார் இரத்தக் குழாய்களுள் உள்ள கார் இரத்தத்திலிருந்து வடியுறப் பெறுவதே இவ் அமுதகீராகும். இந்த நீரானது (tempora) horms) என்னும் முனங்கிலிருந்து ஆரம்பித்தும் பின் LLLLLLL LLLLCLLSS Tu SYLYLSSS T T KT ATLk ST T STT SSLLLLLL horms) ன் ஊடாகச் செல்லும் இயல்பினேக் கொண்டு
DE GYTSE
முறைமையான பிராணுயாமத்தின் போது பதினு று மாத்திரை காலம் பிராணவாயுவை உள்ளிழுத்து (பூரித்தல்) அறுபத்து கான்கு மாத்திரை காலம் அடக்கிவைத்து (கும் பித்தல்) முப்பத்தி இரண்டு மாத்திரை காலத்தில் பங்கிட்டு வெளியிட ரேசித்தல்) வேண்டியதே பிரமாணமாகும். [);$ଽସt',
" ஏறுதல் பூசகம் ஈரெட்டு வரமத்தால்
ஆறுதல் கும்பம் அறுபத்து நாலு அதில் நீாறு தள் முப்பத் திரண்டதி ரேசகம் மாறுதல் ஒன்றின்கண் வஞ்சகம் ஆமே " எனத் திருமூலர் திருமந்திரம் 550-ம் பாடல் மூலம் புலப்படுத் திவதும் அரண்க.
அதாவது ஒரு மூச்சில் உட்கொள்ளப்படும் சுவாசமா னது நான் குமடங்கு சோத்திற்கு உள் அடக்கப்படும்போது

- 39 -
எற்படும் திணறலால் கார் இரத்தக் குழாய்களுக்கு வெளி அமுக்கம் ஏற்படலாயக்கா கின்றது. செவ்விரத்தக் குழாய் களிலும் பார்க்க கார் இரத்தக் குழாய்கள் மென்மையான Goal lyth Gudau ri Si (anterior surface) Lily is sistan LD என்றமையினுல் கார் இரத்தக் குழாய்களே அதிகம் அழுத் தப்படுவனவாம். முன் எடுத்துக் காட்டிய பள்ளாங் குழி களுள் அதிக செறிவைக் கொண்டுள்ளதும் இக்கார் இரத் தக் குழாய்களேயாம், ஆகவே இக்காரிரத்தக்குழாய்களி லிருந்து அமுதகீர் கசிவு அதிகரிக்க இலக்காகின்றது. இதுவுமல்லாமல் திணறல் ஏற்படும்போது அமுத நீர்க்கிரகிப் பும் குறைகின்றது. அமுதகீர் சுரப்புக் கூடும் அதேவேளே அச்சுரப்பைக் கிரகிப்பதும் குறைவதனல் அமுத நீரில் அதிக கேக்கம் ஏற்படுவதும் சாத்தியமாகும்.
இத்தேக்கத்தின் பயணுக அவற்றுள் அடக்கம் கொண்ட சாம்புக் கலன்கள் (nerve cells) யாவற்றிற்கும் மேலதிகமா சுப் பிராணவாயு விநியோகிக்கப்படுகின்றது சாதாரண சுவாசத்தின் மூலமாகப் பெறக்கூடிய பிராணவாயுவின் அளவைப் பார்க்கிலும் பன்மடங்கு பிராணவாயுவை மத்திய சாம்பு மண்டலத்துள் அமைந்த நரம்புக் கலன்கள் (cells of the central nervous system ) j sy u ai i 5 GTga Tigar றன. ஆகவே முழு உடம்பின் இயக்கங்க*ளயும் இயங்க வைக்க அமைக்த மத்திய நரம்பு மண்டலக்கலன்கள் மூலம் அதி பிராணவாயுச் செறிவை ஏற்படுத்த அமைந்ததுவே பிராணுயாமம் என்பதையும் நாம் உணரக்கூடியதேயாம்,
முறைமையாகப் பிராணுயாமம் செய்வது எல்லோருக் கும் எளிதல்ல. அப்படி இருந்தும் சகல மக்களும் தக்கம் அமுதகீர் சுரப்பை ஓரளவுக்காகுதல் செயல்படுத்திக்கொள்ள வேண்டும். இது வாழ்க்கைக்கு மிக அவசியமாகும். எனவே கிக்கிய வாழ்க்கையில் இன்றியமையாத தெய்வவணக்கத் தின் போது கணபதி வணக்கத்தை முதலில் வற்புறத்தியது மல்லாமல் ஏரேய தெய்வங்களுக்குக் கற்பிக்கப்படாத உபா சனேகளாகிய சிரசில் குட்டிககும்பிடவும் தோப்புக்கண்ட மிட்டுக் கொன்ௗவும் வற்புறுத்தப்பட்டுள்ளதும் இதனலே

Page 25
- - -
சாம் எனவே குட்டிக் கும் பிBதவினதும் தோப்புக்கண்டத் தினதும் சூட்சமங்களே ஆராய்வதும் சாலச் சிறந்ததேயாம்,
குட்டிக் கொள்வதன் குறிக்கோன்
удћ4-oti Temporal Horns Teir ga ih Gy6rši 354 aft லிருக்தி அமுக நீர்சுரப்பு ஆரம்பிப்பதாலும், அச்சுரப்பை உற்சாகப்படுத்தவே (To Accelerate) அம்முனேகளுக்குக் ட்ெடுமான ஸ்தானமாகிய கன்னச் சுழிகளின் முனேகளின் மேல் கைகளின் முஷ்டியினுல் மும்முறை குட்டிக்கொள் காக்கற்பிக்கப்பட்டுள்ளதாகும்.
கிதானம் கப்பாமல் அதே ஸ்தானம் மட்டும் குட்டுப் படல் வேண்டும் என்பதற்காவே, இரு கரங்களின் முஷ்டி களும் சமச்துவமாக நீளம் கொள்ளும் பொருட்டு இடது முஷ்டியினுல் வலது பக்கத்திலும் வலது முஷ்டியினுல் இடது பக்கத்திலும் மாறு கரம் கொண்டு குட்டிக்கொள்ள ம்ே அமைக்கப்பட்டுள்ளதாகும்.
எங்கள் மூஜீளயிலிருந்து கீழ் கோக்கும் முள்ளந்தண்டி லுன் அமைந்துள்ள நரம்புக் கூடர்ச்சம் (Netwe Bundle) கழுத்தண்டையில் வலது பக்கத்திற்குரிய நரம்புகள் இடப் பக்கமாகவும், இடது பக்கத்திற்குரிய நரம்புகள் வலப்பக்க மாகவும் கத்தரிக்கோல் போல மாறிக்கொள்வது உடல் அமைப்பு. எனவே இடதுகை முஷ்டி கொண்டு குட்டும் போது அவ் இடதுகையை இயக்க அமைந்த நரம்பின் அடி மூலம் (Nerve Root வலது பக்கத்து முன் ளக் த ன் டி./ லமைச்து செயல்படுவதையும், அதேபோல வலது கைமுஷ்டி கொண்டு குட்டும்போது அவ் வலது கையை இயக்க அமைந்த நரம்பின் அடிமூலம் இடதுபக்கத்து முள்ளந்தண்டிலமைந்து செயல்படுவதையும் காம் மிக நுணுக்க மாக யூகித்து அறிந்து கொள்ளலாம். அதாவது அந்த அக்த முனக்கு அளே உற்சாகப்படுத்துவதற்காக அவ்வவற்றின் அடிமூல நரம்புகளால் செயல்படுத்த வேண்டும் என்பதற்காகவே அத்தரிக்கோல்போல கழுத்தண்டையில் மாறி அமைந்த ஈரம்புகளே இயக்கும் பொருட்டு குட்டிக்கும்பிடும்போது

- 41 -
கத்தரிக்கோஸ்போலக் கரங்களேயும் அமைக் துக் குட்டிக் கொள்ள வற்புறுத்தப்பட்டமை என்பதை புத்தி பூச்வமாக உணரமுடியும்,
தோப்புக் கண்டத்தின் வாய்ப்பு
கணபதி வழிபாட்டிற்குரிய இரு உபாசஃனகளுள் குட்டிக் கொள்ளுதல் ஒன்று கும். மற்றயது மாறு சுரங்களால் இரு செவிகளேயும் பற்றிப் பிடித்துக்கொண்டு மும்முறை குந்தி எழும்புதல் தோப்புக் கண்டம்) என்பதாகும். எனவே தேசப்புக்கண்டத்தின் பயனேயும் ஆராய்வோம்.
குக்திக் குக்தி எழும்பும் போது முழங்காலுக்கும் குதிக் காலுக்குமிடையில் பின்புறமாக உள்ள ஆடுதசைகள் (Cal Muscles) கெருடப்படுகின்றன. தேகத்தில் எப்பாகத்திலும் பார்க்க இவ் ஆடுதசைகளுள்ளேயே அதிகமான காரிரத் தக்குழாய்கள் அமைந்துள்ளன என்றமையினுல் இந்த Goals reoriana, Li Peripheral - Heart of 6 to th gy & pluff, இப்பேற்பட்ட காசிரத்தக் குழாய்த்தேக்க ஸ்தானம் நெரு டப்படுவதனுல் அதிக காரிரத்தம் மேல் கோக்கி உதைக்கப் படுகின்றது. எனவே முற்கூறிய முனேயின் பள்ளாங் குழி களுக்கு விரைவாகவும் தாராளமாகவும் காரிரத்தம் செலுத்த ஏதுவாகின்றது. இவ்வாறு செலுத்தப்படுவதனல் முன் சொன்ன பள்ளாங் குழிகளில் அதிக அமுத நீர் சுரப்பும் ஏற்பாடாகின்றது. இதனுல் முற்கூறியபடி பிராண வாயு விகியோகமும் அதிகரிப்படைகின்றது. அத்துடன் தேகம் உற்சாகம் கொள்ளுவதும் இயல்பேயாம். இதனுலே தான் விளயாட்டுவீரர்கள் அரங்கில் புகுந்ததும் ஆரம்பத்தில் குக்திக் குக்தி எழுந்து தம்மைக் காம் உற்சாகப் படுத்திக் கொள்வார்கள்.
தோப்புக்கண்டம் செய்யும் போது மாறு கரங்களால் செவிகளேப் பற்றிப் பிடித்துக் கொள்வதற்கும் காரணம் இல்லாமல் இல்லே, கோப்புக் கண்டத்தில் குக்தி குக்தி எழும் பும்போது குதிக்கால்கள் எழும்பிக கொள்வதனுலும், முற் கூறியபடி அதிக கார் இரத்தம் மூளேக்குச் செலுத்தப்படு

Page 26
- 42 -
வகனுலும் குந்திக் குந்தி எழும்புவோர்கள் ஒரே கிலேயில் நிதானமாக நின்று கொள்ள முடியாமல் களம்ப நேரிடும். இத்தளப்பம் ஏற்படாவண்ணம் கிறு திட்டக்கைப் பேணும் GLT(151 (FL- (To Maintain Equlibrium) SCI, GFała Kr யும் பற்றிப் பிடித்துக் கொள்வதாகும். இதிலிருந்து நிறு கிட்டத்தைப் பேணுதற்கு ஆதாரமாக அமைந்த உறுப்புச் செவிகள் என்பதையும் நன்கு புரிந்து கொள்ளல் வேண்டும்,
மக்களின் செவிகளுள் ஒர் குறிக்கப்பட்ட ஸ்கானத்தில் மெதுவாகத் தீண்டின மாத்திரத்தில் தலைச் சுழற்சி ஏற் படுவது இயல்பு செவியில் ஏற்படும் வேட்டைகோ (Vertigo) என்னும் வியாதியும் இத் தன் மையதானதாகும்.
உலாவிக் கிரியும் சிவான் மக்களுக்கு செவிகள் இன்றி யமையாதன. என்று லும் யானேயினது பெரிய செவியளவு ஏனேய மிருகங்களுக்குக் கிடையாது. செவிகள் சிறியன வாக இருந்தாலும் சப்தத்தைக் கிரகிப்பதில் சிறந்த காது களே உடையது குதிரை எனும் பிராணியாகும் குதிரையின் செவிகள் கானுபக்கமும் சுழன்று செயல்பட அமைந்துள் ளேன. அதுவுமன்றி ஒரு செவி ஒருபுறச் சப்தத்தையும் மறு செவி மறுபுறச்சப்தத்தையும் அதாவது ஒருமித்தும் தனிக் அறிம் செயல்படும் விசேஷ இயல்பைக் கொண்டுள்ளதும் குறிப் பிடத்தக்க காகும். இதுவுமன்றி நானுவித சப்தங்களேயோ, வெகுதாரத்திலுள்ள சப்தங்களேயோ, எத்திசையிலிருந்து வரும் சப்தங்களேயோ பகுத்தறியும் தன்மை கொண்டுள் ளது குதிரை ஒன்றேயாம். யானேயின் செவிகள் ஏனேய சகல மிருகங்களிலும் பார்க்கப் பன்மடங்கு பெரிதாக அமைக்கமையால் அச்செவிகள் வேறு செயற்பாடுகளே க் கொண்டுள்ளதாகவுமிருக்கலாம் அவதானிப்போம். யானே யின் கோல் வேறு எந்த மிருகாதிகளின் கோலிலும் பார்க்கி மிகத்தடித்ததேயாம். அம்புகள், துப்பாக்கிச் சன் னங்கள் தாமும தளத்துட்செல்லமுடியாததாகும். எனவே யானேக்கு ஈக்கள் கொசுக்கடிகளிலிருந்து பாதுகாப்பதம் காக் ச் செவிகள் அமைந்தவை அல்ல என்பது மறுக் கொணுகதாகும்.

فسمية 43 سفيد
பிரமாண்டமானதும் அதிக பாரமானதுமான உடம் பைக் கொண்டுள்ளமையினுல் யானேகள் தங்கள் கிறு திட்ட சிலேயைக் களப்பமுரு மல் பேணிக்கொள்வதற்கு அவற்றின் கால்களின் கீளம் போதாவாம். இதனுலே கான் யானே கள் கிற்கும்போதெல்லாம் சதா அசைந்து கொள்வனவாம், யானேகள் கித்திரை செய்யும்போது தமது துதிக்கையினுள் மரக்கிளே யைப் பற்றிக் கொண்டவாறே தூங்குவனவாம். அப்படித் துரங்கும்போதும் சரி அவற்றின் செவிகள் அசைந்தவண்ணமாக இருப்பதும் இயல்பு, இவ் அசைவி ணுலேயே அவை தங்கள் நிறுதிட்ட கிலை களேப் பேணிக் கொள்வனவாகும். அன்றியும் யானைகள் ஒடும்போது ஒடும் விசைக்கேற்றவாறு துரிதமாகத் தங்கள் செவிகளே முன் லும் பின்னுமாக வேகமாக வீசிக்கொள்வதும் சாம் நன்கு அவதானிக்கலாம். அங்வேனம் வீசிக்கொள்வது ஒடும்போது கிறு திட்டத்தைப் பேணிக்கொள்வதற்கே யாம்,
அன்றியும் யானே க*ள அடக்கி ஆழுவதற்கு அங்குசம் என்னும் ஆயுதம் காதினிலேயே பிரயோகிப்பதாகும். அவ் விதம் பிரயோகிக்கும் போதெல்லாம் யானேகள் பயந்து அடங்கிக் கொள்வதும் தத்தம் கிறு திட்டதிலே தளம்புவதி னுலே யல்லாமல் கோவினுலல்ல பிரமாண்டமான தைரியம் கொண்டயானேக்கு இந்த அங்குசப் பிரயோகத்தினுல் ஏற் படும் நேர எம்மாத்திரம்? எனவே ஆராய்வாக யூகிப்போ மானுல் சிறு திட்டநிஃலக்களப்பம் கொள்ளாதபடிக்கு யானே யானது அங்குசத்திற்கு எவ்வளவு அஞ்சுகின்றதோ, அவ் வளவுக்குப் பிராணுயாமத்தின் போது சுவாச அடக்கக் திணறலால் கிறு திட்டதிலேத்தளப்பம் கொள்ள வண்ணம் அடக்கமாகப் பேணிக்கொள்ளல் வேண்டும் என்பதை ஞாப கத்தில் பதித்துக்கொள்ளல் வேண்டும். இதனேக் குறிப் பதே, அவ் அடக்கத்தைக் கொடுக்கவல்லதான அங்குசச் சின்னத்தையும் ஒர் கரத்தில் எங்கள் கணபதி தாங்கிக் காட்டுகின்றனர் என்பதாகும்.
யானே ரூபம் கொண்டகணபதி தமக்குத்தாமே துருேட்டி போட அங்குசம் ஏக்திக் கொண்டவரல்ல. அன்றேல் எதற்காக அங்கும் ஏங்கலானுர் என்பதை நுணுக்கமாக ஆராய்ந்து உணர்ந்து கொள்வோமாக,

Page 27
தீட்சையும் விபூதியும்
கீட்சை என்பதற்குச்" சுத்தி ' எனப் பொருள்படும்" தீட்சை மக்களுக்கே உரியது. இச் சுத்தியானது இரு வகைப்படும், ஒன்று அகச்சுத்தி (ஆன்ம சுத்தி மற்றயது புறச்சுத்தி காயசுத்தி) இதனேக் கே கசுத்தி என்பதும் சரியேயாம். தேகமானது சுத்தப்படுதலும் அமுக்கு ஆடை திலுமாக மாறிமாறி கிகழும் தன்மைக்கு இலக்கானது. இச்சுத்தி கிரக்கரமானதல்ல என்ருலும் ஆன்மசுத்திக்கா கவே இது அமைக்கது என்றமையினுல் இக்காயசுத்தியும் அவசியமேயாம். காயசுத்தியானது தத்தம் குல குருவின் உபதேசத்தைக் கொண்டு அனுஷ்டானமூலம் தமது காய சுத்தியைப் பேணும் வழிவகைகளே தத்தம் பிரயாசத்தினுல் பரீட்சித்துக் கொள்ளவேண்டியதாகும்,
ஆன்மசுக்கியானது பிராணுயரமத்தை அத்திவாரமாக கொண்டு பிரதிபலிப்பதேயாம். எனவே பிராணுயாமத்தின் விளக்கக்கைக் கொள்ளாதவிடத்து எவ்வித சுத்தியும் பல னற்றதேயாம். இவ்வழியைக் கடைப்பிடித்துச் செயல்பட்டு ஆன்மசுத்தி பூரணம் பெறுவதற்கு வருடம் பன்னிரண்டா கும் என்பதும் அதுவும் குருமூலமே மேற்கொள்ளவும் வேண்டும் என்பதும் ஆகமப் பிரமாணமேயரம்,
பிராணுயாமத்தின் போது தேகத்தின் சகல பாகங்களும் இயங்கிக் கொள்வனவேயானலும் முன் கின்று முக்கிய பங்கு கொண்டு இயங்க அமைந்தது சுவாசப்பை (Lungs) என்னும் நுரை ஈரலாகும்
இக்க உறுப்பானது கழுத்தின் அடிப்புறம் தொடக் கம் நெஞ்சுக் குழிவரையும் முன்புறமாகவும். கழுத்துக் கும்பம், முதுகு, கீழ்பழுவறையும் பின்புறமாகவும், விலாப் புறங்கள் இருபக்கங்களாகவும் சூழப்பட்டிருக்கும் பிரதேசத் அள் (area) அமைக்கது ஆகும். சுவாசப்பையைச் செயல் படுத்தி இயக்கிக் கொள்வதற்குரிய நரம்புகளின் அடித்தளங் s&T Cervical and Upperthoracic Nerve Roots Grott படும் இத்தளங்கள் மேற்காட்டிய எல்லக்குள்ளேயே முள்

سيسعد 45 سد
ளந்தண்டின் மேற்பக்கத்தில் அமைந்துள்ளன என்பதும் கவனிக்கத்தக்கதாகும்.
பிராணுயாமம் செய்வோர் முதலில் ஸ்நானம் செய்து பின்னர் அனுட்டானம் செய்ய வேண்டும் அனுட்டானத் தின்போது விபூதி அணிவது பிரதானமாகும் விபூதி அணி வதற்கும் இலக்கணங்கள் தரப்பட்டதுமல்லாமல், முறைமை யான விபூதி தயாரிக்க வேண்டிய விதிகளும் தரப்பட்டுள் GT FT,
துரைஈரல் என்னும் சுவாசப்பை கபம் சம்பந்தமான உறுப்பாகும். இது கபத்தின் ஸ்தானத்திலேயே அமைங் தும் உள்ளது. சுவாசபக்கத்திற்கு கபம் இடையூறுனது. இதனுலே கான் ஸ்மானம் முடிக்கதும் அடுத்தாற்போல விபூதி அணியவும் கியமிக்கப்பட்டுள்ளதாகும்.
மூறைமையான விபூதி பசுவின் சாணத்திலிருந்தே தயாரிக்கப்பட வேண்டும். பசுவின் சானத்தைப் பரிசிலனே செய்த தற்கால விஞ்ஞானிகள் பசுவின் சாணத்தில் ஒருே பாக் (Aurofac) என்னும் கிருமிகா சினிச் சத்து அடங்கி உள்ளதாகவும் கண்டு உள்ளனர் என்பதும் நாம் அறிக் ததேயாம்.
எனவே விபூதி அணிதல் கடத்தின் கோளாறு எழா வண்ணம் பாதுகாக்கும் ஒர் மருந்தாகவும் அமைகின்றது. அதாவது விபூதி அணிதல் சமய ஆசார சின்னமாக மட்டு மல்லாமல் இது ஒர் பாதுகாக்கும் மருங்காகவும் அமைக் துள்ளது என்பதாம்.
தீட்சையின்போது அணிவதற்கு கியமிக்கப்பட்ட ஸ்தா னங்கள் முக்கியமாக நுரைஈரல் பரப்பையும் பின் புறக் கழுத்தையும் சூழ்ந்த பிரதேசமாகும். அதாவது விபூதி அணிதல் கெஞ்சையும் கழுத்தையும் சூழ்ந்து ஒரு பரந்த 5ாடாப்பூட்டினுற்போல அமைவது என்பதாம்.
இங்கே நுரைஈரலே மட்டும் பேணுதற்பொருட்டுமல்லா மல் அங்த நுரைஈரஃலச் செயற்படுத்த அமைந்த அடி சரம்புத் தளங்களேயும் பேணி உற்சாகப்படுத்தி (stimulate)க் கொள்ளவும் அமைக் துள்ளதும் நாம் மறக்கக்கூடியதல்ல,

Page 28
காலே உச்சி மாசில வே&ளகளில் உடம்பைச் சுத்தி செய்து கழுக்காக விபூதி அணிந்து கொள்வதால் நீரேற் றம் தடிமன் போன்ற கபத்தின் கோளாறுகள் அணுகு வது மிக மிக அரிது என்பதும் வைத்திய அனுபவமாகும் இக்து சமயத்து முகியோர் தங்கள் பாலர்களே ஸ்நானம் செய்தவுடன் விபூதி சாத்தும் போதெல்லாம் உச்சி பிடரி காதுச் சுழிகளுக்கு கழுக்காக விபூதி தேய்த்துக் கொள் ளக்க வறுவதே இல்ஃப்,
தொகுத்துக் கூறின் மக்களின் ஆன்ம ஈடேற்றத்தின் பொருட்டு வழிவகுக்க அமைக்க பிராணுயரமத்தின் போது; ஆரம்பத்தில் தொட்டு அக்திவரை இயங்கிக் கொள்ளும் நுரைFரஃப் பேணும்பொருட்டு அந்த நு  ைர ஈ ர ல ச் சூழ்ந்துவர விபூதி அணிகல் மிக அவசியமாகின்றது. இதற் குரிய விபூதியோ பசுவின் சாணத்தைக் கொண்டே தயா ரிக்கவும் வேண்டும். எனவே பசுவின் சா ன ம | ன து பிராணுயாமத்திற்கு தோன் ருரமஸ் தோன்றி உதவும் மூலப் பொருளாகும்.
பிராணுயாமத்தைப் புலப்படுக்கி அமைந்த கணபதியின் வழிபாட்டின்போது கேசமயத்தைக் கொண்டே அம்சமா கப் பாவனே பண்ணிப் பிள்ளேயார் பிடித்து, அதற்கும் அறு சும் புல் சாத்திக் கணபதியின் சூட்சுமத்தை உணரத்தக்க ஆகம உணர்ச்சிக்கு மேலானது உலகில் எதுவுமே கிடை யாது. நுண் அறிவுடையோர் இதனே நன்கு உணர்ந்து கொள்வர் என்பதும் திண்ணமேயாகும்,
இறைவன் தனது மேனி பூராகவும் விபூதி அணிக் துள்ளான் என்பதும் காரணம் பற்ருரமல் இல்லே. இதனுலே தான் மக்திரம், தத்திரம், சுக்கரம், சித்தி, முத்தி, பக்தி என்றெல்லாம் விபூதியைப் போற்றி திருநீற்றுப்பதிகத்தை யும் மக்களுக்காக ஞானிகள் தங்துள்ளனர்,
" கங்கள் முன் பூசும் கவச திருநீற்றை மங்காமல் பூசி மகிழ்வரசரே யாமாகின்
தங்க வினேகளும் சாரும் சிவகதி சிங்காரமான சிவனடி சேர்வாரே "
என்ற திருமூலநாயனரின் 1688-ம் பாடலான திருமந்திரமும்
குறிப்பிடத்தக்கதேயாம்.

கணபதியும் அறுகும்
உலகப் படைப்புக்கள் யாவும் காது (Mineral king dorra) *"o" Tih ( Vegitable kingdom ) SF iš sunt ( Animal kingdom ) என்னும் மூன்று பிரிவுகளுள் அடங்குபவை இவற்றுள் *"வர வகுப்பைச் சேர்க்கவை தத்தம் நிஜவகளில் கின்ற இடக்கிலேயே வளர்ந்து தத்தம் இனப்பெருக்கத்திற்குரிய மகரந்தம் ஆகியனவற்றைக் கம் க்குள் காமாகவோ, அன் றிக் காற்றின் மூலமாகவோ, அன்றிக் தண்ணீர் மூலமா கவோ, அன்றி ஈ, வண்டு முதலிய இதர பிராணிகளின் மூலமாகவோ பரிமாறிக் கொள்ள அமைச்துள்ளன.
இத்தாவரங்களுள் சில பூக்காமலே காயை மட்டும் வெளிக் காட்டுவதும் உண்டு (உதாரணம் அக்திமரம் ) சில பூத்தும் காய்க்காமலே தத்தம் கிளேகளின் மூலம் இனப்பெருக்கத் தைக் கொண்டுள்ளன (உதாரனம் செவ்வரத்தை கந்தியா வர்த்தம் ) சில பூத்தும் காய்த்தும் அக்காய் மூலம் இனப் பெருக்கமின்றி வேரின் மூலமாக மட்டும் கம் இனப் பெருக் கக்கைத்தர அமைந்துள்ளன. (உதாரனம் ஈரப்பலா) இன் லும் சில பூக்துக் காய்க்க போதிலும் தங்கள் கிளேகள் மூலமே இனப்பெருக்கம் தர அமைந்துள்ளன (உதா ாணம் பூவரசு கிழுவை போன்றவை)
பூப்பது என்பது பருவமடைவது எனப் பொருள்படும் சரிவரங்கள் அனேத்தும் இனப்பெருக்கத்திற்கு ஏற்ற பருவம் அடைக்கதும் அவை பூகத ஆரம்பிக்கின்றன. இத்தகைய தாவரங்கள் மாரி, கோடை, வசந்தம், முதலிய காலநிலை களே அனுசரித்தே தம் இனப்பெருக்கக்கை விருக்தி செய்
எந்த ஒரு தாவரம் பூக்காமலும் பீ ாய்க்க "மலும், இன்ஸ்கானத்திலிருந்து எக்கால ஜி.ஐ, ளேயும் சமா ளித்துக்கொண்டு கடைசிவரை பிே அழியாமலும், காற்று, தண்ணிர், ஈ, வண்டு, முதலிய பிராணிகளின் உதவி#ரேக்

Page 29
கொள்ளாமலும் தனது இயக்கத்தினுல் மட்டும் தன் இனப் பெருக்கத்தையும் செயல்படுத்திக் கொள்ளுமாயின் அத்தா வசத்தை மேலான காகக கொள்வதும் நியாயமேயாம். அதாவது தனது இந்திரியவிளேவை எவ்வகையிலேனும் வெளிக்காட்டாது உள்ளடக்கமாகக் கொண்டு தன் சந்த கியை விருத்திபண்ணிக் கொள்ளும் இயல்பினேக் கொன் மிளகாயின் அதனே மேலானதாகக் கொள்வதும் நியாயமே மாம். இவ்வித கன்மைகளுக்கு அமைந்துள்ளது 'அறுகம் புல்" ஒன்றேயாம். அதாவது அறுகம் புல்லானது தனது இனப்பெருக்கத்திற்குரிய பருவக்கைப் பூத்தும் காய்த்தும் காட்டுவதில்லே, தன் இனப்பெருக்கத்தைத் த ன் னே ச் சூழ்ந்து பெருகிக் கொள்வதும் தெரிந்ததேயாம். அன் றியும் தனது ஸ்தானத் தி விருந்து எக்கால கிலேகளேயும் சமாளித்து தமது அடி அறிவது மில்லே எனவே தனது வீரியமான இந்திரியக்கை தமது வேராகிய மூலத்தின் வழியே வேறு எவற்கும் புரியாவண்ணம் கம்முள் காமே அடக்க மாகக் கொண்டு தமது இனப்பெருக்கத்திற்கு மட்டும் பிர யோகப்படுத்திக் கொள்வதாம்.
இச்திரியப் பரிமாறலை முக்கியமாகக் கொண்டுள்ள திரு மணங்களின் ஆரம்பத்தில் தம்பதிகளின் சிரசில் அறுகு சாத்தி ஸ்நானம் பண்ணுவதும் திருமணமுடிவில் ஆறு கரிசி கொண்டு வாழ்த்துவதும், தம்பதிகள் அறுகம்புல்லின் போக் கைக் கடைப் பிடிக் து இந்திரிய அடக்கம் கொண்டு வாழ்க்கை டேக்க வழிகாட்டுவதேயாம் அதாவது இந்திரிய விசயம் தக்கம் கர்ப்ப உற்பத்திக்காகவே ஒழிய இதர செளகரியங்களுக்குரியதல்ல என்பதைக் குறிப்பதாகும்.
சகல காவரங்கள் தரும் விதைகள் யாவும் முளப்ப தில்லை. சில பாகமே மு:ளத்து விருத்தியாகின்றன. ஏனேய பாகம் சேதமடைவதும் இயல்பு. அறுகினது அரும்புகள் தானும் முளேத்து விருத்திகொள்ளத் தவறுவதில்&ல. எனவே இந்திரிய அடக்கம் கொண்டு சந்ததி விருத்திக்கு மட்டும் சக்கர்ப்பம் கண்டு போகிக்குமிடத்தில் கெற்ப உற் பக்தி தவறவும் மாட்டாது.
மக்களால் உண்ணப்படும் உணவுகள் யாவும் அன் னாசமாகி அதிணின்று இரத்தம், மன்மிசம், கொழுப்பு,

- 49 -
எலும்பு எலும்பினுட்சதை, சுக்கிலம் ஆகிய ஏழு காதிக் களாகப் பரிணமித்துக் கொள்வன. இவை முறையே ஒன்றி லிருந்து ஒன்று க வரிசைப்படியே பரிணமிப்பன. கடைசி யாக விளேயும் சுக்கில காது பரிணமிப்பது இல்லை. இச்சுக் கில தாது பேணப்பேன வலுவடைந்து தேகத்தில் ஓர்வித பிரபை உண்டாகின்றது, இப்பிரபையை ஒஜஸ் என்பர். இந்த ஒஜஸ் வலுப்பெற்று வர இதனின்று ஒர் தேக காந்தி காணப்படும் இக்காந்தியை தேஜஸ் என்பர். இதுவே அமிர்தத்திற்கு ஒப்பானது.
மக்களது தேகம் மூன்று பாங்காக ஆளப்படுவதாம். அவை கபம், பித்தம், வாயு என்பன இவற்றுள் நான் கில் ஒருபங்கு கபத்தினுலும் சான் கில்ஒரு பங்கு பிக்கத்தினுலும் அரைப்பங்கு வாயுவினுலும் ஆளப்படுவதாகும். இது வைத் திய சாஸ்திர உண்மை. மக்களது சுவாசமும் இவ்வாயுவின் பாங்கில் ஆளப்படுவதாம்.
இவ்வாயுவானது ஐந்து முக்கிய பிரிவுகளேக் கொண்டு இத்தேகத்தைப் பேணிக்கொள்வதாகும். இந்த ஐந்துமே பிராணவாயு, உதான வாயு, வியான வாயு, சமான வாயு, அபான வாயு என்பன.
சிசுக்களின் கரு உற்பத்திக்குச் சுக்கில சுரோணிதக் கலப்பே ஆரம்பமானது. இச் சுக்கிலசுரோணிதங்களின் இருப்பிடம் மூலஸ்தானமாகும். இம்மூலஸ்தானத்திற் சஞ் சரிக்க அமைந்தது அபான வாயு எனவே இந்த அபான வாயு சுக்கில சுரோணிதங்களே இயக்க அமைந்துள்ளது. அதா வது அபான வாயுவின் இயக்கமின்றிச் சக்கில சுரோணி தங்கள் இயங்கிக் கலப்புக்கொள்ளல் சாத்தியமாக சது.
சகல சீவன்களின் உற்பத்திக்கு ஆதாரமான சுக்கிை சுரோணிகங்களே இயக்குவது அபான வாயு என்றமையா ஆலும் அவ் அபாணவாயுவின் இருப்பிடம் மூலஸ்தானம் என்றமையாலும், அபானவாயு காற்றின் பரிவைக்கொண்ட மைசீர்தது என்றமையாலுமே மூலஸ்தானங்களே 'ஆதிமூலம்? என்பதுமாம், இங்கே "ஆதி" என்பது வாயு எனும் காற்

Page 30
- 50 -
றின் பாங்கை உணர்த்துவதென்பதும் குறிப்பிடத்தக்கதே
T.
சிசுக்கள் பிறந்ததின் பின்பே சுவாசம் ஆரம்பிக்கின் றது. சுவாசத்திற்கு அமைந்தது பிராணவாயு, எனவே சிசுக்கள் பிறந்ததின் மேல் இயக்க அமைந்த பிரான வாயுவிலும் பார்க்க அச்சிசுக்கள் பிறக்க முன்னர் கரு உற் பத்திக்கு ஆதாரமான சுக்கில சுரோணிதங்களே இயக்கி வைக்கும் அ பா ன வ எ யு  ைவ அதி முக்கியமானதாகவும் மேலாகவும் பேணிக்கொள்ள வேண்டுவதும் முறையேயாகும்.
பிராணுயாமத்தைப் புலப்படுத்த அமைந்த கணபதி தெய்வத்தின் அகவற்பாடலில் (வினுயகர் அகவல்) "மூலா தாரத்தின் மூண்டெழுகனலே ' எனச் சுட்டிக் காட்டப்பட்ட தும் கணபதி தெய்வத்தின் இருப்பிடம் மூலஸ்தானம் என் பதைத் தெளிவாக்குவதாம். இந்த ஸ்தானத்தில் அமைந்து இயங்கும் அபாணவாயுவை மூலவாயு எனவும் அழைப்பர். சந்ததி விருத்திக்குமல்லாது ஏனேய செளகரியங்களின் பொருட்டு சுக்கில சுரோணிதங்கள் கிலமாற நேரிடின் அச்சுக்கில சுரோணிதங்களே இயக்க அமைக்க அபான வாயு என்னும் மூலவாயு பிரகோபிக்க கேரிடுவது இயல்பு. இப்பிரகோபமே இரத்த அமுக்கம் (Blood Pressure) என் லும் ரோகத்திற்கு முதற்காலாகும். இதர செளகரியங்களுக் காக சுக்கில சுரோணிதப் பிரயோகம் செய்யாத மிருகாதி களுக்கு இரத்த அமுக்கரோகம் காணப்படாததும் இக் காரணத்திலேயாம்,
இத்தனே பாவனையாகக் கடைப்பிடிக்க வேண்டிய சுக் கில சுரோணிதக் கலப்பு ஒழுங்குகளே இயல்பாகவே கொண்ட மூலிகை "அறுகம்புல் ' என்றமையினுலேயே இத்தனே பாவனேகளேப் புலப்படுத்த அமைந்த கணபதி தெய்வத்திற்கு அர்ச்சக மூலியாக அமைத்துத்தரப்பட்டுள்ள தாகும். இதுவும் சைவ ஆகமத்தின் துண்உணர்வுகளுள் ஒன்றேயாம்,

கணபதியும் எலியும்
பஞ்ச பூதியங்களுள் ஆகாச பூதியம் ஆன்மீகலயம் கொண்டது, இது அசைவுமற்றது. இது தனித்து இயங் கும் தன்மையும் அற்றது. இது கிர்மலமானது, இது உல கத்தோரால் தனித்து அனுபவிக்கவும் முடியாதது, ஏனேய நான்கு பூதியங்களுமே உலகத்தோர்க்கு நேரடியாக அனு பவிக்க அமைந்தன. இந்நான்கு பூதியங்களுள் பிருதுவி அப்பு ஆகிய இரண்டும் கனதி கொண்டன. எனவே இவை இரண்டும் கீழ்நோக்கும் (அதோக சஞ்சாரம்) தன் மையைக் கொண்டுள்ளன. தேயு பூதியம் மேல்நோக்கும் (ஊர்த்துவ சஞ்சாரம்) தன்மையைக் கொண்டுள்ளது. வாயு பூதியம் கீழ் மேல் பக்கங்களாகிய கானுபக்கமும் நோக்கும் தன்மையைக் கொண்டுள்ளது. எனவே வாயு பூதியம் யோக வாகி என்னும் பெயரையும் கொண்டுள்ளது.
பிராணுயாமம் என்னும் சுவாச அப்பியாசம் செய்யும் போது பதினுறு மாத்திரை அளவு சேரம் பூரிக்கும் காற் றினே அறுபத்துநாலு மாத்திரை அளவு கேரம் அடக்கிக் கும்பித்து வைத்து முப்பத்திரண்டு மாத்திரை அளவு நேரத் துள் பங்கிட்டு வெளிவிடும்போது ஏற்படும் திணறலினுள் தேகத்துள் உதைப்பு ஏற்படுவது இயல்பாகும். இவ் உதைப் பானது முதலில் முள்ளந்தண்டின் மூலஸ்தானத்தையே தாக்குவதாகும். இந்த ஸ்தானத்தை ஆங்கிலத்தில் (Cocபoigcal Region) என்பர். இது மக்களுள் ஆறு குறுகிய சிறு எலும்புகளேக் கொண்ட ஸ்தானமாகும். அதாவது முள்ளந்தண்டின் அடிப்பாகமாகும்
சிலபிராணிகள் இப்பாகத்திலுள்ள எலுப்புக் கோர்வை யைக் கூடுதலாக கொண்டுள்ளன. அங்ஙனம் கொண்டுள்ள போதிலும் அவற்றுள் சிலவே குந்தியிருக்கும் தன்மையை பும் கொண்டுள்ளன. அவ்விதம் குந்தியிருக்கும் தன்மை கொண்ட பிராணிகள் மட்டுமே தாவிப்பாயும் சக்தியையும் கொண்டுள்ளவையாகும்,

Page 31
காவிப்பாய்வதற்கு அனுகூலமாக அமைந்தது வாயு பூகியமே யாம். எனவே வாயு பூதியத்தைப் புலப்படுத்த அமைக்க கணபதி தெய்வத்திற்கும் காவிப்பாயும் சக்தியை மேலதிகமாகக் கொண்டுள்ள பிராணிகளுக்கும் நெருங்கிய தொடர்பு அமைந்ததாவதும் முக்கியமேயாம்.
எனவே காவிப்பாயும் சக்தியைக் கொண்ட ஒரு ஒல பிராணிகளின் போக்குகளேயும் கவனிப்போம். பஞ்சபூதி யங்களுள் கீழ்நோக்கு சஞ்சாரம் கொண்டுள்ளன பிருதுவி அப்பு என்னும் இரு பூதியங்கள் என்பதும் இவை தமோ குணம் பொருந்தியவை என்பதும், கபத்தின் தன்மையைக் கொண்டுள்ளன. தென்பதும் தெரிந்ததேயாம், மேல்நோக்கு சஞ்சாரம் கொண்டுள்ளது தேயு என்னும் பூதியம், இது ாஜோகுணம் பொருந்தியது என்பதும், பித்தத்தின் தன் மையைக் கொண்டுள்ளதென்பதும், தெரிந்ததேயாம் கீழ், மேல், பக்கங்களாகிய சஞ்சாரம் கொண்டுள்ளது வாயு ஆகா சம் என்னும் இரு பூதியங்கள் என்பதும் இவை சாத்வீக குணம் பொருந்தியவை என்பதும், இவை யோக வாகி என் பது வாயுவின் தன்மையைக் கொண்டுள்ளன என்பதும் தெரிந்து கொண்டதேயாம்.
எனவே காவிப் பாயும் சக்தியையும் குந்தியிருக்கும் வல்லமையையும், கபத்திற்குரிய தமோகுணம் அமைந்த தும் பிருதுவி அப்பு பூதிய சஞ்சாரம் கொண்டுள்ளது மான பிராணி மண்டு 5ம் என்னும் கவ&ளயைக் கணித்துக் கொள்ளல் சிரேஷ்டமாகும்.
இதேபோல காவிப்பாயும் சக்தியை மேலாகக் கொண் டுள்ளதும், குந்தியிருக்கும் வல்லமையைக் கொண்டுள்ளதும், தேயு பூதியத்தினுல் வஞ்சிக்கப்பட இலக்கில்லாததுமான தும், ஈஜேசகுனம் அமைந்ததுமான பிராணி வானரம் என்னும் குரங்கினேக் கவனித்துக் கொள்ளுதல் சிரேஷ்ட மாகும்.
அன்றியும் அனுமான் இராவணனிடம் தூதுசென்ற விடத்து, இராவணன் ஆசனமளிக்காதபோது அனுமான் தன் வாலின் மகிமையால் இராவணனின் சிங்கா சனத்தி

ஆலும் பார்க்க உயர்ந்த பீடம் அமைத்துக் காட் டி B  ைம மேல்நோக்கு சக்காரத்தைப் புலப்படுத்த அ  ைமத்துக் காட்டிய தே யாம். அனுமான் தனது வாலில் மூட்டிக் கொண்டபங்கத்தினுல் இலங்காபுரியைத் தகனம் செய்யும் வரை அனுமானின் வால் சற்றேனும் பொசுங்கவில்லை அல்லவா? எனவே அனுமான் வர்க்கமாகிய குரங்குகள் தேயு பூதிய சஞ்சாரத்தினுல் அழிவுபெற இலக்கானவைக ளல்ல என்பதும் தெட்டத்தெளிவானதேயாம்,
அடுத்ததாக கீழ் மேல் நானுபக்கங்களாகிய யோகவா சித்தன்மையான வாயு பூதிய சஞ்சாரத்தைக் கொண்டுள்ள தும், தாவிப் பாயும்போதும் நானுபக்கமும் ஒரே தொடரில் சமயோகிதம் போலத் தாவிப்பாயும் சக்தியைக் கொண் டுள்ளதும், குக்தியிருக்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளதும், சாத்வீககுணம் பொருந்திய வாயு என்னும் தோஷத்தின் தன்மையைக் கொண்டுள்ளதுமானது எலி என்னும் பிராணி யைக் கொள்வதும் சிரேஷ்டமேயாம்.
வாண வேடிக்கைகளுள் சகல வாணங்களும் ஒரே திசையை நோக்கியே எழும்பி இயங்குவன. குறிக்கப்பட்ட ஒரே திசையை மட்டும் கடைப்பிடிக்காமல் இங்கும் அங் கும் முன்னும் பின்னும் கீழும் மேலுமாகிய நானுபக்கங் களும் பாய்ந்து எரிந்து இயங்கும் வாணத்தை எலிவாணம் என்பர். எனவே எலியின் பாய்ச்சலின் தன்மை மட்டும் யோகவாசித்தன்மை கொண்டுள்ளதென்பதை எவரும் நன்கு உணர்ந்து கொள்ளலாம். பிராணுயாமத்திற்கு ஆதார மான வாயுவின் யோகவாகித்தன்மை கொண்டது எலி ஒன்றேயாகும்.
அதுவுமல்லாமல் கணபதி தெய்வம் குறிக்கும் பிரசணு யாமத்தின்போது மூலாதாரத்தில் சஞ்சரிக்கும் மூலவாயு என்னும் அபாணவாயுவை மேலாகப் பேணிக்கொள்வதற் காகக் கணபதி தெய்வக்திற்கு மோதகம் என்றும் உண வுப்பண்டமே பிரதான நெய்வேத்தியமாக அமைந்துள்ள தாம.

Page 32
ܚܩ 54 -----
முப்பழநுகர்ச்சியை மேலாகக் கொண்டுள்ள மூஜிகம் என்னும் எலியானது கணபதிக்கு வாகனமாக அமைந்த இடத்தும் முப்பழநுகர்ச்சியில் கருத்துக் கொள்ளாமல் மோதகபண்டத்தையே கவர்ச்சி கொண்டதாகக் கரப்பட் ள்ேளதும் எலியானது பிராணுயாமத்திற்கு ஆதாரமான அபசனவாயு இயல்புகளைக் கொண்டுள்ளது என்பதும் கவனத்திற்குரியதேயாம்.
அன்றியும் எலிகளுக்கு உணவு உட்கொள்வதற்கு அவற்றின் பற்களின் அமைப்பும் பிரத்தியேகமானதே பாம்.எலிகளின் கீழ்த்தாடை மேல்தாடைகளில் முன்வாயில் இவ்விரண்டு கூரிய பற்களே அமைச்துள்ளன. எந்த உண வாக இருக்தாலும் இந்த கான்கு பற்களாலும் துருவலாகக் கொறித்த பின்னரே ஒவ்வொரு கொடுப்பிலுமுள்ள மும் மூன்று பற்களால் அரைத்து உண்பனவாகும். அதிர் இது எலிகள் வேகமாகவோ, கவளம் கவனமாகவோ உணவு உட்கொள்ள அமைந்தவை அல்ல என் ப த ர ம், இந்த அமைப்பும் மூலாதாரத்து துபானவாயுவை பேணிக் கரிப் பாற்றிக் கொள்வதில் எலி திக அக்கறை கொண்ட பிராணி என்பதையும் நாம் உணர்ந்து கொள்ளல் வேண் ம்ே,
இக்து சமயத்து ஒவ்வொரு ஆலயங்களுள்ளும் மூலஸ் கானத் தெய்வங்களுக்கு அவ் அவற்றிற்கு அமைக்கப்பட்ட வாகனங்கள் கந்தியாக அமைத்து ஆதிமூலக்னத நேரே பார்த்த வண்ணமாக ஸ்தாபிக்கப்பட்டுள்ளதும் தெரிக் ததேயாம். ஆனல் கணபதியின் வாகனமாகிய எலியானது
ஒருபோதும் மூலஸ்தானத்தைப் பார்க்காமல் மூலஸ்தானப்
பார்வைக்குப் பதிலாக மேலே முகட்டைப் பார்த்தபடி அமைந்துள்ளதும் நாம் குறிப்பாகக் கவனிக்கலாம். அதி" வது வாயு பூதியத்தை நோக்கியுள்ளது என்பதாம், எனவே கணபதி தெய்வம் வாயு பூதிய அம்சமே என் பதை வேறொருவர் காட்டித்தரவும் தேவையில்லை அல்லவா? அதாவது கணபதியின்போக்கு மூலாதாரத்திலிருந்து குண் டலி சக்தியை மேலெழுப்புவதைப் புலப்படுத்துவது என் பதும் சரியேயாம்.

- 55 -
குண்டலி சக்தி எய்தினுேர் வாயு பூகியத்தையும் ஆட்சி கொண்டவரே,யாவர். அதாவது வாயு பூதியம் கடந்து ஆகா சபூதிய அனுபவிப்புக்கும் ஆளானவராவர். வாயு பூதியத் தின் உதவியால் கஷணப் பொழுதில் தாம் வேண்டிய ஸ்தானத்தில் (Spot) பிரவகிக்க முடியும் என்பதாம். குண் டலிசக்தியைப் போதிக்கும் வினுயகர் அகவலேப் பாடிக் கொண்ட ஒளவைப்பிராட்டியார் கயிலாய தரிசனத்திற்கென தமக்கு முக்தியே புறப்பட்ட அதிகமான் கிட்டுவதற்கு முன் னரே கயிலாய தரிசனத்தை அடைந்தனர் எனத்தந்துள் ளதும் குண்டலி சக்தியால் மேலான சக்தியைப் (Transing in space) பெற முடியும் என்பதை விளக்குவதேயாம்.
பிராணுயாம சித்திக்குக் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் எத்தனையோ அத்தனேய போக்குகளே யும் ஒருங்கே புலப்படுத்த அமைத்தவரே கணபதி முகூர்த்த மாகும் அத்தனேய போக்குகளுக்கும் இலக்கான அம்சங் க&ளக் கொண்டுள்ளதும் எலி என்னும் பிராணி ஒன்றே என்றமையினுல் உலக மக்களுக்கு இருபகுதியான போக்கு களின் இணேப்பையும் எடுத்துக்காட்டுவதே கணபதி தெய் வத்திற்கு எலியானது வாகனமாக அமைத்துத் தந்துள்ள தாகும். இத்தகைய வேதாசுமங்களுக்கு அடியேனும் அடி மையேயாம்.
வாழி கணபதி 1 வாழி பிராணுயாமம் வாழி வேதாகமம் !
" துவாரகை" க. இராமசுவாமி ஆடியபாத வீதி, வைத்திய கலாநிதி
திருநெல்வேலி கிழக்கு, ܩܬ +
யாழ்ப்பாணம்,
(இலங்கை)

Page 33
17=ம் பக்கம்
17-ம் பக்கம்
4ே-ம் பக்கம்
3 =ெம் பக்கம்
31-ம் பக்கம்
ம்ே பக்கம்
ffs të i rëas li,
f* - List
9= Le: L iii-arin
31-ம் பக்கம்
53-ம் பக்கம்
ம்ே பக்கம்
-ேம் பக்கம்
பிழை திருத்தம்
23-ம் வரியில்
காயத்தை - காலத்தை என்றும்
27-ம் வரிக்கு அடுத்தாற்போல - ! அமைந்தமையினுல்
12-ம் வரியில்
Il-Liri u fair
9-ம் வரியில்
14ம் வரியில்
ம்ே நூரியில்
சிகந் துரிழிஜ்
ஃ7-ம் ஆசிரில்
31ந் துரிதிங்
2ம் நுசியில்
19-ம் ஆசிரிஜ்
ப்ேசம் வரியில்
இங்கும் ஆதி என்னும் பதம் காலத்தைக் குறிப்பதற்குத் தேவை அற்றதாகும்" என்றும்
வன்பைப் - வன்பைத் என்றும் தாங்கள் - கரங்கள் என்றும் சரமேபாம் - சரமேபரம் என்றும் இக்கழுத்தினே - இக்கருத்தின்
என்றும் Weg i Lable - Wegetable i'r ffi'r gwyn அறிவது - அழிவது என்று பரிவை - பிரிவை என்றும் Coccoigical – coccygeal TT Air Myrth சக்காரத்தை-சஞ்சாரத்தை ன்ேறும் யோகவாசித்தன்மை - :ோகவாகித் திள்மை என்றும் யோசுவாசித்தன்மை - யோகவாதி التي திங்கிம சிகாதும்
திருத்திக் கொள்ள வேண்டுகின்ருேம்.


Page 34
ரு சண்முகாத அச்சகம், !