கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நபிமொழி நாற்பது

Page 1

ഇrട്ട് ՈւՅ:ՀՅ:

Page 2

AS நமேற்கேற்பது og u Porto உரையும்
அல்ஹாஜ் ஆ. மு. ஷரிபுத்தீன்
HPFTPEELT Laan,
瑟
! J F  ெவ வி பயி டு,
3ே1, ஆதிகுப்பள்ளித் தெரு, கொழும்பு - 13, (இலங்கை),

Page 3
அரசு வெளியீடு 15
முதற் பதிப்பு: மார்ச், 1968.
விஃல: ரூ. 150
NABI MOLI NARPATHU
SLLLHHLLLLSS S SLLLLLCC S SLLL L S tLaL LLLLLaLCLHHLHHLLLLLLL t LLtttSS
ALL LI: ALHAJ, A.M. SHARI FUEDEEN,
CET ELit Edrich tion (C) TEtter, Mär II tham LIml#i, KālīT1[[TItal.
P bied by: ARASU PILJBLIATIONS, 23, Wolfe hill Street, CD 1 DILEO - 13 )Gay1 םn(.
First Edition: March, 1958.
Pri Ris ||5)
ரெயின்போ பிரிண்டர்ஸ், 231, ஆதிருப்பள்ளித் தெரு, கொழும்பு-13

சமர்ப்பனம்
வல்லான் கருனே வழங்கத் தெளிவுளத்து நல்லா னெனுநிலமை நல்கவுயர் - கல்வியருள் பெற்றதாய் பத்திமா பேராதந் தாதைக்கும் முற்றுஞ் சமர்ப்பணமித் நூல்.
ஆ. மு. டிரிபுத்தின்

Page 4
இந்நூலிலுள்ள மூலக் கவிதைகள் 8ே - 10 1967 இல் வங்கா சார்த்திய மண்டலத்தின் இக்காலக் கவிதைக் நடாத்திய கவியரங்கில் அரங்கேற்றப்பட்டன,
|HIII
 

עמקEL16 וL155
3Harar வெளியீட்டின் பதினேந்தாவது நூலாகگی۔ நபிமொழி நாற்பது உங்கள் கரங்களிலே கிடைத்திருக் கின்றது. இதனே வெளியிடுவதின் மூலம் மகிழ்ச்சி படைகின்றேன் என்பது ஒரு புறமிருக்க, ஒரளவு ஆத்ம திருப்தியும் பெறுகின்றேன்.
ஆக்க இலக்கியத்தின் பல துறைகளிலும் தர மான் நூல்களே வெளியிடுவதில் நாம் முந்தி நிற் கின்ருேம் என்ருல் அது சுய கட்டியங் சுறுவதாக அமைய மாட்டாது, அரசு வெளியீடாக "காதற் கவிதைக்கு இவன் ஒருவன்' என்று போற்றப்படும் கவிஞர் அண்ணலுடைய கவிதைத் தொகுதியை முன்னர் வெளியிட்டிருந்தோம். அரசு வெளியிட் டின் வரிசையில் இடம் பெறும் இரண்டாவது முஸ் விம் கவிஞர் அல்வராஜ் ஆ. மு. ஷரிபுத்தீன் ஆவர். முஸ்லிம் கவிஞரெனக் குறித்துச் சொல்வதற்குக் காரணமும் இருக்கின்றது.
"நீங்கள் ஏன் மார்க்க சம்பந்தமான நூல்களே வெளியிடக் கூடாது?" என்று முஸ்லிம் பெரியார் பவர் என்னேக் கேட்டிருக்கின் குர்கள் 'இஸ்லாமியச் சிறு கதைகள் பதின்ேந்தினேக் og fri sor i தொகுதி பொன்று பிரசுரித்தால் என்ன? 'இஸ்லாமியக் கவிதைப் பூங்கா ஒன்றைத் தொகுத்து வெளியிட் டால் என்ன?" என்ற வகையில் முஸ்லிம் எழுத் தாளர் சிலர் கேட்டுமிருக்கின்ருர்கள். முஸ்லிம்கள்

Page 5
மத்தியிலுள்ள எழுத்துலகப் பிரமாக்களே ப் பற்றி அரசு வெளியீடு பாராமுகமாக இருக்கின்றது என்ற ஒருவகைக் குற்றச்சாட்டுத்தான் இந்த வாக்கியங் களிலே தொக்கி நிற்கின்றது. இத்தகைய ஏதுக்களேத் தொற்றி, முஸ்லிம் பெரு மக்களுக்கு என்னுடைய நிஃயை விளக்க விழைகின்றேன்.
மார்க்க அறிவைப் பெருக்குதல் புனிதமான கடமை என்று நான் நம்புபவன். ஆணுல், மார்க் சுத்தின் பெயரை முன் வைத்து வியாபாரம் (அஃது இலக்கிய வியாபாரமாக அமைந்தாலுங்கூட) நடத் தக் கூச்சப்படுபவன் நான். இந்தக் கச்சம் காரண மாக இலக்கியப் பணியினபும், மார்க்க அறிவுப் பெருக்கத்தையும், நூல் விற்பனவு வியாபாரத்தை பும் ஒன்று கலக்கும் கலப்பட விவகாரத்தில் என்னே ஈடுபடுத்திக் கொள்ள நான் விரும்புவதில் ஃ இன்னு மொன்று, மார்க்க சேவை மிக உயர்வானது என்று கருதும் அதே வேளேயில், இலக்கியத்தில் குறுகிய இன - மதப் பாகுபாடுகள் புகுந்து கொள்வதை அனுமதிக்கலாகாது என்பது என் கட்சி.
இஸ்லாமியக் கதைத் தொகுதி என்ற விவகா ரத்தை வசதிக்காக எடுத்துக் கொள்ள வாம். இஸ் லாமியக் கதைகள் என்ருல் என்ன? இறுதியாகப் பார்க்சுப் போனுல், கதைகளே இரு சுருகவே பிரிக்க வாம். ஒன்று, நல்ல கதைகள் மற்றையது திர மற்ற கதைகள், எனவே, கதைகளிலே இஸ்லாமியக் கதை கள், கிறிஸ்தவக் கதைகள், இந்துக் கதைகள் என்ற பகுப்பு முறை உண்டா என்று கேட்கத் தோன்று கின்றது. இஸ்லாமியக் கலாசாரத்தையும், பண் பாட்டினேயும் அடிநாதமாகக் கொண்டு கல்ா முழுமை பெற்ற கதைகளேத்தான் 'இஸ்லாமியக் கதைகள்' என்ற சொற்ருெடராற் சுட்டுகின்ருேம்

7
என்ருல் தோஷமில்லே. அத்தகைய தொகுதியைத் தொகுப்பது, பயனுள்ள முயற்சியாகவும் அமைய லாம். தரமான இஸ்லாமியக் கதைகளே இஸ்லாமி பரல்லாதாகும் எழுதுதல் சத்தியமே. ஆணுல் இஸ் லாமிய எழுத்தாளர் எழுதிய கதைகள் சமன் இஸ் லாமியக் கதைகள் என்று நினேப்பதுதான் தவறு. முஸ்லிம் எழுத்தாளர் எழுதியுள்ள கதைகளிலே நூற்றுக்கும் அதிகமான கதைகள் தேறலாம். இஸ் லாமியக் கதைகள் என்று எல்லேயை வகுத்துக் |L ஓர் ஐந்து கதைக்ஃாத்தானும் பொதுக்கி எடுப்பது சிரமமாகிவிடும். இன்னுமொரு சங்கடமும் இதிலே இருக்கின்றது. இவர் முஸ்லிம் களுள் நல்ல கவிஞர் முஸ்லிம்களுள் இவர் நல்ல கதைஞர் என்ற வளர்ச்சிதான் உச்சமானது என் தும், இரண்ய மதத்தைச் சார்ந்த இலக்கியகாரரு டன் போட்டியிட முடியாது என்றும் ஒரு வித சோர்வு மனப்பான்மை வளர்ந்துவிடுகின்றது. இவற் ருல் உருவாக்கப்படும் மதிப்பீடுகளும் உயர்வான வையாக இருக்க மாட்டா. இலக்கியம் உலகளா வியது. இலக்கியத்தின் மீது மதச் சார்பற்ற புனித சுவா தரிசனமாகப் பக்தி கொள்ளுதல் இஸ்லாத் இற்கு முரணுனதன்று மதத்தின் பெயராலும், இனத் தின் பெயராலும் இலக்கிய அரியனேயில் ஒர் இடம் பாசிப்பது கெளரவக் குறைவான செயல் என்பது என் கெட்டியான நம்பிக் ைஆயாகும். என் நம்பிக்கை பின் தளத்தை நிறுவ, சற்றே நீண்ட இந்த விளக் சுந் தேவையானதே
மணிமேகஃபைச் சாத்தனூரும், பெரிய புராணத் தைச் சேக்கிழாரும், இராமாயணத்தைக் கம்பரும், சிருப் புராணத்தை உமறுப் புலவரும், தேம்பா வணியை வீரமாமுனிவரும் இயற்றித் தமிழ்த் தாயை துரி செய்தார்கள் பெளத்தம், சைவம் வைஷ்

Page 6
வணவம், இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய தாம் சார்ந்த சமய நெறிகளே இப்புலவர் பெருமக்கள் தாம் இயற் நிய காப்பியங்களிலே முறையே பிரசாரஞ் செய் தார்கள் இலக்கியம் சுயம்புவான ஒன்றன்று. இலக் கியம் ஓரளவிற்குப் பிரசார கருவியாகவும் பயன் படலாம். உணர்ச்சி அல்லது கருத்துப் பிரசாரந் தொற்றி மொழி எழுந்தது என்பதையும், இலக்கி யம் மொழியை நாடகமாகக் கொண்ட கஃ என் பதையும் ஏற்றுக் கொள்ளும் அளவிலே, இலக்கிய காரன் ஓரளவிற்குப் பிரசாரஞ் செய்யவும் தத்துவ காரணுகி விடுகின்ருன், அதே சமயம், பிரசாரம் மட் டுமே இலக்கியமுமாகிவிட மாட்டாது. அது வேறு பிரச்சினே. இளங்கோ தொடக்கம் பாரதி வரை பிலும் காப்பியங்கள் இயற்றிய புலவரேறுகளே மதத்தின் பெயரால் தமிழுலகம் கொண்டாட வில்ஃப். செந்நாப் புலவன் தமிழ்ப் புலவன் என்று தான் யாவரும் போற்றுவர். இவ்வாறு இலக்கியத் தின் மூலமே முதன்மை பெறும் புலவன் தான் சார்ந்த மதத்தாருக்கும், இன்த்தாருக்கும் மகா மகிமை பெற்றுத்தந்த கர்ம வீரனுமாகி விடுகின் குன், இந்த உண்மை கஃளப் பற்றியும் முஸ்லிம் எழுத்தாளர்கள் சித்திக்கக் கடப்பாடுடையர்,
இலக்கியத்திற்கு அப்பாற்பட்ட எந்த நலனேயும் மனத்திற் கொள்ளாது "அரசுவெளியீடு" நிறுவப்பட் டது. பிரசுர வசதியற்ற, ஆணுலும், செறிந்த ஆற் நலுள்ள படைப்பாளிகளின் இலக்கிய ஆக்கங் களே நூலுருவிலே தரும் புனித பணியினே அது மேற் கொண்டது. முதவில் குடத்து விளக்காக இருந்த ஆற்றலே வெளியிடத் தீர்மானமாயிற்று. இதன் பய குரக வ. அ. இராசரத்தினத்தின் "தோ னி" என்னும் சிறுகதைத் தொகுதியையும் புலவர் மணி ஏ பெரிய தம்பிப்பிள்ஃாயின் "பகவத் கீதை வெண்பா' என்ற

விதைத் தொகுதியையும் வெளியிட்டோம். அவ் வாண்டிலே புனே கதை, கவிதை ஆகிய இரு துறை களிலும் பூ' வங்கா சாகித்திய மண்டலம் வழங்கிய ஆயிரம் ரூபாய் பரிசுகளே இந்த நூல்கள் பெற்றன. ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் நின்று கொண்டி டிருந்த சாகித்திய மண்டலப் பரிசுகள் கிழக்கிலங்கை பருக்கும் கிடைக்கும் வாய்ப்பினே அரசு வெளி பீடுதான் முதலில் ஏற்படுத்திக் கொடுத்தது என் பதைப் பெருமையுடன் குறிப்பிடலாம். இன - மத வேறுபாடுகளேயும், வடக்கு - கிழக்கு என்ற பிராந்தியப் பித்துக்களே பும் பாராட்டாது, அரசு வெளியீடு இலக்கியப் பணி செய்து வந்திருக்கின்றது என்ற பாரம்பரியமும் பெருமை தருவதாகவே அமைந்துள்ளது.
மார்க்க நெறிகளே ப் பிரசாரம் செய்யும் அதே வேளேயில் உன்னதமான இலக்கியத்தை ஆக்கித் தர முடியும் என்பதை ஏஸ்வே கண்டோம், கீதை போதித்த மார்க்க நெறிகளே பகவத் கீதை வெண் பாவின் அடித்தளமாக அமைந்தது. அதே போன்று நபிபெருமா ஆரின் ஹதீதுகள் என்னும் வசனங் களே நபிமொழி நாற்பது என்னும் இக் கவிதை நூலுக்கு அடித் தளமாக அமைந்தது. வசனங்களே ப் பார்க்கிலும், வெண்பாக்களே இலகுவில் மங்ான ஞ் செய்து நீண்ட காலத்திற்கு ஞாபகத்தில் வைத் துக் கொள்வதும் சாத்தியம். இதனே நன்கு புரிந்து கொண்டுதான் அல்ஹாஜ் ஆ. மு. ஷரிபுத்தீன் இந்து வின்ேச் முேதனத பூர்வமான இலக்கிய ஆக்கி மாசுப் படைத்துத் தந்திருக்கின்றர். இன்னுெரு நன் மேயும் இந்நூலிருந் பவிக்கின்றது. மதத்தால் வேறுபட்ட தமிழன்பர்களுக்கு நபி பெருமாஞரின் வசனங்களிலே உள்ள போதனே களேப் புரிந்து சுவைக் கும் அரிய வாய்ப்புஞ் சித்திக்கின்றது.

Page 7
திருக்குறளுக்குத் திருவள்ளுவர் உரை எழுதி வைக்கத் தவறியமை தமிழ்ப் புலவர் பலருக்குக் கொண்டாட்டமாக அமைந்து விட்டது. பலரும் உரைகள் எழுதி தமது மேதைமையையும் காட்டி விட்டார்கள். திருக்குறளுக்கு உரை எழுதுவோர் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கின்றது. இந்த உரைகளுள் பரிமேலழகர் உரை சிறந்தது என்பது ஒரு சிலர் கருத்து, "அப்படி அல்ல பரிமேலழகர் பார்ப் பணியக் கருத்துக்கஃன்த் தமது உரையிலே வலிந்து நுழைத்து விட்டார்" என்று பிறிதொரு சாரார் அடித்துப் பேசுகின்ருர்கள். "அகரமுதல எழுத்தெல் லாம் ஆதி பகவன் முதற்றே யுவகு என்னும் முதலாவது குறளுக்கே Fifter Gli கம் கண்டு பிடிக்கப்படவில் ஃ பகவன்" என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம்? பகவன் என்பது வள்ளுவன் தந்தையைக் குறிக்கும் அல்ல அது அனுதி மலமுத்தரான ஆண்டவனேயே குறிக்கும்; அப்படியும் அல்ல "பகலவன்" என்ற சொல்லே அதில் வந்திருக்கவேண்டும், அதனுல் வள்ளுவரே டார்வினுக்கும் வழிகாட்டியாய் இருந்தார் 'இப்படிப் பல கருத்துக்களும் விளக்கங்களும் பார்த்தார் புலவர் ஷ்ரிபுத்தீன், "நம்மால் ஏன் வருங்கால உரையாசிரியர் தம் கைச் சரக்கை வைத்து மல் லுக்கு நிற்க வேண்டும்?' என்ற அருளுஞ் சுரந் திருக்கவேண்டும். புலவர் மணியின் அடியொற்றி, தாமே தமது கவிதைகளுக்கு விரிவான விளக்கவுரை களேயும் எழுதி, நூவிஃனப் பூரணப்படுத்தியுள்ளார்.
நமது வெளியீடுகளுக்குக் கிட்டிய பேராதரவு இந் நூலுக்கும் கிடைக்குமென நம்புகின்ருேம்,
எம். ஏ. ரஹ்மான் அரது வெளியீடு

முன்னுரை
H
3வது உம்மத்துக்களில் யார் நமது மார்க்க சம்பந்தமான எனது வாக்கியங்களில் நாற்பதை மன்னஞ் செய்து கொள்வாரோ அவருக்கே நான் மறுமை நாளில் மன்ரு டுவேன்" என நபிகள் தில கம் (ஸல்) கூறிஞர்கள்.
வசனங்களே மனனஞ் செய்து ஞாபகத்தில் வைத்திருப்பதைப் பார்க்கிலும், பாடல்களே மனனஞ் செய்து நீண்ட காலத்திற்கு ஞாபகம் வைத்துக் கொள்வது இலகுவானது. மானுக்கரும் இலகுவில் மனனஞ் செய்யத் தக்க வெண்பா யாப்பு முறை யில் என் கவிதைகளே அமைக்கலானேன். வாழ்க் கையில் கடைப் பிடிக்கத் தக்கதாக ஏற்றுக் கொள் எப்பட்ட ஹதீது கிரந்தங்களிலிருந்து தெரிந்தெடுக் கப்பட்ட நாற்பது நபிமொழிகள் வெண்பாக்களுக்கு ஏற்ற பொருளாகத் தெரிவு செப்பப்பட்டுள.
"யார் தனது மரணத்திற்குப் பின் எனது வாக் கியங்களில் நாற்பதை நிநிேறுத்தி வருகிருரோ அவர் சொர்க்கப் பூங்காவில் எனது கூட்டாளியா பிருப்பார்' என்பது நபிகளின் பொன்மொழி. இதற்கிணங்க, நான் அறிந்த நபிமொழிகளுள் இத் நாற்பதையேனும் கவிதை ரூபத்தில் இயற்ற tt LMLEeOT acLL S S A AK aH L TeTt eu uTu S L TuTS ATTaOLL tSlleTL
அப்பொழுது துணிவை நிஃப்படுத்தியமைக்கு இறை

Page 8
교
சுடாட்சமும், நபிகளின் ஆசீர்வாதமுந்தான் காரண மென்பேன் பரந்துபட்ட நபிமொழிக் கிரந்தங்களேத் தேடிக் கற்கும் விருப்பும், வாய்ப்பும் பெருத நம்மவர் வாழ்க்கைக்குப் பெரிதும் உதவக்கூடிய இந்நூலேக் கற்றுப் பயனடைவார்களாக, நபிமொழி மாண்பினே அறிய விரும்பும் முஸ்லிமல்லாதாரும் இந்நூலாற் பெரும் பயனடைவர் எனவும் எண் ஆணுகிறேன்.
பாடசாஃப்மானுக்கரை மனதிற் கொண்டு, நபி மொழிப் பொருள் பொதிந்த வெண்பாக்களுக்கு பொருளுரையும், விளக்கக் குறிப்புகளும் தெளி வாகத் தரப்பட்டுள்ளன. இந்நூலினே ஆசிரியர் மானுக்கருக்குக் கற்பிப்பதினுல், தமிழ் இலக்கியம் கற்பிப்பதோடு, ஓரளவு மார்க்க ஞானத்தையும் நாட்டி மார்க்கப் பணிபுரிந்த பயனே யும் அடைவர். இஸ்லாமிய ஆசிரிய நல சும், சமுதாய நலன் கருதி இதனே ஓர் இலக்கிய நூலாகக் கற்பித்தால், என் முயற்சி உண்மையில் முழுத்துவப் பயனடைந்ததாகக் கருதுவேன்.
எள் மூலக் கவிதைகளே வாசித்து, உற்சாக மொழிகளும், ஆலோசண்களும் கூறி எனக்கு உப காரியாயிருந்த புலவர் மணி ஏ. பெரியதம்பிப்பிள்ள்ே யவர்களுக்கு நான் மிகவும் கடப்பாடுடையேன். இது மனித முயற்சி. எனவே, தவறுகளும் குறை பாடுகளும் காணப்படலாம். அவற்றைக் கானும் அறிஞர்கள் எனக்கு அறியத் தருவார்களேயானுல் அவற்றை நன்றியோடு அடுத்த பதிப் பிலே திருத்த முயல்வேன். அணிந்துரை, வாழ்த்துரை, சிறப்புரை தந்துதவிய பெரியோர்களுக்கும் என் நன்றிகள்,
வள்ளாம்.
மருதமுனே, ا۔iL + வடிரிபுத்தின் கல்முனே. 24, CIJ 中川H占憩

॥
" I I, , FFNA, - 1 EUKARY 는 Ex WICH
அணிந்துரை
O
புலவர் மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளே அவர்கள் அருளியது.
அகில உலகிற்கும் ஆன்மீக வாழ்வும் இகவாழ்வும் நல்கும் இனிய- புகலாகும் நம்பிாபி நாயகஞர் கன்மொழிக ளம்மொழிகள் நம்பிஞர் சேர்வார் நலம்.
ஒன்றேபோ வொன்றிங் குயர்ாா பகமொழிகள் நன்ருய்ந்து நாற்பது நன் மொழியை - என்றும் உளங்களிக்க வெண்பாவா லோதுவார்க் கீர்தான் தெளிந்த மனச் சரிபுத் தீன்,
ஆசார்க்கு ளாசான் அழகுதமிழ் சீரறபு தேசார் இருகண்ணுச் சிந்திப்போன் - தேசீயக் கல்விவட் டாரவதி காரி சரிபுத்தின்
சொல்கவியோ டொன்ருனேன் துய்த்து.
நன்மனமும் கன்மொழியும் நன்னடையுஞ் சேர்க்குமே நன்மைபல நாடோறும் நல்குமே - நன்மைத் திருவருளும் நாயகனூர் செம்பொருள்கொண் டன்பன்
சரிபுத்தின் செய்த தமிழ்.
உலக நடைசேர்க்கும் உண்மையொளி யூட்டும் கலகமகல் சாந்திகிலே காட்டும் - உலகை ஒருகுடும்ப மாக்கும் உணர்ந்துசரி புத்தின் தருமினிய வெண்பாத் தமிழ்,

Page 9
சிறப்புரை
-H
அல்ஹாஜ் இ. அஹமது த&லமையாசிரியர் அவர்கள் தந்தது.
அல்ஹாஜ் டிரிபுத்தீன் ஆக்கும் ஹதீஸ் வெண்பா நல் வாழ்வு தேடுபவர் நாவினிலே - தொல் வேத முத்தாய் மிளிர்ந்திடுமே மூதறிவு மீந்திடுமே பக்தா விரும்பிப் படி
நாற்பதிலே நாயகமாம் நம்பெருமான் நன்மொழியில் நாற்பதினோத் தேர்ந்துரைத்த நற்றமிழின் - யாப்பதிலே அன்பும் அறமும் அகீதாவும் சிந்தனேயும் LI SERIT LILO LIGJ Ga | Lp GT.

சிறப்புரை
மெளலவி S. M. S. முஸ்தபா மெளலான அவர்கள் வழங்கியது.
தண்டமிழ்தே ாாசான் தயைகூர் ஷரிபுத்தீன் வண்டமிழால் வெண்பா வகுத்தளித்தான் - கண்டின் நபிமொழிகள் நாற்பதினே கன்ருய்ந்து தொன்மைப் புவிபொலிய வென்றே புகல்.
பாலும் பழமும் பசுந்தேனுஞ் சர்க்கரையும் நாலுங் கலந்த நறும்பாகு - போலும் ஒருமித்து நாயகர்தா மோதுமொழி கொண்டு ஷரிபுத்தீன் சொன்ன கவி.
நல்லறிவு சேருமே நற்பண்பு கூருமே
புல்லறிவு போக்கிப் புனிதராய் - சொல்லவரும்
நாயகஞர் கன்மொழிகள் நாடிப் பயில்வதனல் தூயவன்றன் னல்லருளு முண்டு.

Page 10
வாழ்த்துரை
பண்டிதர்,வித்துவான் வி. சி. கந்தையா B, (). I), அவர்கள் அளித்தது.
செம்மை மனஞ்சான்ற சீரால் அருள்வளர்க்கும் தன்மை நலமதஞற் தண்ணளியால் - பொன்னின் குணத்தா விறைமொழிகள் கூர்த்தமனம் ஆய தனத்தாற் பழியணுகா தான்.
நற்கவிதை வெண்பா நபிமொழிகள் நாற்பதையும் அற்புதமா பிங்களித்த அண்ணவொரு-பொற்பின் ஷரிபுத்தி னென்றெவருஞ் சாற்றும் புகழ்நிறைந்த ஒருவன் அவன் வாழ்க ஈங்கு.
நபிமொழியால் நல்லுலகம் ஞான ஒளியாம் புவியில் நிறைந்தின்பம் பூக்கும் - தவமாரும் நன்மை வளர்ந்தோங்கி நாளும் சிறந்தெங்கும் அன்பு மயமாம் அறம்,

நபிமொழி நாற்பது
காப்பு
புவிமுழு தேத்து மொருவன நினேந்து நபிமொழி வெண்பா நாற்பதும் மொழிவாம்.
நூல் நபிமொழி: எண்ணங்களுக்குத் தக்கதாகவே செய வின் பயனுமுண்டு.
= புகாரி
நினவுக் கேற்ற பயறுண்டு செய்யும் வினேப்பயனேச் சீர்தூக்கி னுள்ளங்கொள் நிய்யத் ததனுறுதி நீர்மையதா - யெய்துங்காண் நன்மருந் தீதென்னும் நம்பிக்கை நோயதனே யின்மையதாய்ச் செய்வ தியல்பு.
செய்யும் வினேப் பயனே ச் சீர்தூக்கின் - நாம் செய்கின்ற எந்தச் செயலினதும் முடிவான

Page 11
8
பயனே ஆராய்ந்து பார்த்தால், உள்ள ம் கொள் - நமது இருதயத்திலே அது பற்றிக் கொண்டுள்ள, நிய்யத்து அதன் உறுதி நீர் மையதாய் - எண்ணத்தின் உறுதிப் பாட்டுக்குத் தக்கதாகவே, எய்தும் காண்அது அமைந்திருக்கக் காண் பாப், (உதாரண்மாக) ஈது நல் மருந்து என்னும் நம்பிக்கை - "வைத்தியன் தந்த இந்த மருந்து நல்வது' என்ற நம்பிக்கை தானே, நோயதனே இன் மையதாய்ச் செய்வது இயங்பு - நமக்குள்ள தோன பத் தீர்த்து வைப்ப தற்கு மூலமாக அமைவது இயல்பாகும்.
விளக்கக் குறிப்பு:
எவ்வளவு சிறந்த மருத்தானுலும் உள்ளத்தின் உறுதிப்பாடும், அதன் மீது நம்பிக்கையும் இல்லாத போது அது அந்நோயைத் தீர்ப்பது அசாத்தியம். வைத்தியவில் நம்பிக்கையும், மருந்தில் உவப்பும் உறும் பட்சத்தில் அற்ப ஒரு மருந்து அபாரமான ஒரு நோயையும் வெகு விரைவிலும் இலகுவிலும் நீர்த்து வைக்கும். 'வெற்றி காண்பேன்" என்ற உறுதிப் பாட்டுடன் ஆரம்பிக்கும் (நல்ல) செயல் வெற்றியைத் தருவதும், நம்பிக்கை யிழந்த நிவே மையில் ஆரம்பிக்கும் செயல் முடிவுரு து சிதைந்து போவதும் விரயமாவதும் கண் கூடு. இடையூறுகள் பல் ஏற்பட்டாலும் மனவுறுதி காரணமாக அள் விடையூறுகளெல்லாம் மேற் கொள்ளப்பட்டு செய் பத் தொடங்கிய கருமங்கள் இனிதே முடிவடைவது
" மனம் போல் வாழ்வு" என்பது பழமொழி.
நிய்யத்து = எண்ணம், நம்பிக்கை, மனவுறுதி எனப் பொருள் படும் அரபிப்பதம் சீர்தூக்கல் - ஆராய்ந்து பார்த்தல், நீர்மை - தன்மை.

9
3. நபிமொழி:
(அ) கல்வி கற்றுக் கொள்வது ஒவ்வொரு ஆணின்மீதும் பெண்ணின் மீதும் கடமை பாயிருக்கிறது.
(马) சிணு தேசம் சென்ருயினும் கல்வியைத்
தேடிக் கொள்.
- | J. T.f.
கற்கை நன்றே
கல்வி தனேயொருவன் கற்றல் கடனுகும் மெல்லிய வார்க்கு மதுவிதியே - கல்விதனேச் சீன வளநாடு சென்றேனுங் கண்டடைய வேணும் மதிக்கோர் விளக்கு.
பொருள்:
ஒருவன் கல்விதனேக் கற்றல் கடனுகும் - ஒவ் வோர் ஆண் மகனும் கல்வியைத் தேடிக் கற்பது அவன் மீது கடமையாகும், மெல்லியனார்க்கும் அது விதியே - பெண்களுக்கும் அதுவே விதியாகும், கல்வி தஃனச் சீனவள நாடு சென்றேனும் கண்டடைய வேணும் - கல்வியைச் சீனுதேசம் சென்ரு யினும் தேடிக் கற்றல் வேண்டும், மதிக்கு ஓர் விளக்கு - கல்வி மக்களின் புத்தியை விளங்கச் செய்யும் ஒப் பற்ற விளக்காக அமையும்,
விளக்கக் குறிப்பு:
அநபு நாட்டுக்கு வெகு தொஃலவிலுள்ளது சீன வள் நாடு. அன்று நதிக்கரை நாகரிகம் அடைந்த நாடுகளில் அதுவுமொன்று. அங்கு கல்வியும் நாகரிக மும் வளர்ச்சி புற்றிருந்தன. அங்கு சென்று கற்பது அன்று வெகு சிரமமான காரியம். கஷ்டப்பட்டும்

Page 12
많()
கல்வியைத் தேடிக் கற்றல் வேண்டுமென்பது சுருத்து. இறைவன் இயல்பாக அமைத்துள்ள மதி யைக் கல்வி துவக்கி விளங்க வைக்கும். அது விதி என்பது கற்றல் கடன் என்பதாம். இக் சுவியில் இரண்டு நபிமொழிகள் இனோக்கப்பட்டுள்ளன.
நீங்கள் அறியாதவர்களாயிருந்தால் அறிந்தவர்க பிரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
-குர்ஆன்
கல்வி மதியை விளங்க வைத்து, மனிதனே மினி தனுசு வாழவைத்து, இறைவனின் அருளே இருமை யிலும் அருள வைத்து உந்நத பதவியையும் அளிக்க
வல்துெ.
மெல்லியலார் - மென்மைத் தன்மையுடையவர்
கள் பெண்கள். கடன் - பநுணு
3, நபிமொழி
ஒருவருக்குத் தெரிந்த ஒரு கலேயைத் தெரிந்து கொள்வதற்காக அ வரிடம் கேட் கப்படும் போது அவர் அதை மறைத்து விடுவாராயின் கிபாம நாளில் அவருக்கு நெருப்பினுற் கடிவாளமிடப்படும்.
-அஹமத், அபூதாவூத் திர்மதி:
கல்வியை மறுக்காதே
தேடும் ஒருவற்குத் தேர்ந்த கலே யானறியே ணுேடுகெனக் கூறு முலோபிதான் - கூடிவரும்

교
அந்தகா ளங்கிக் கடிவாளம் பூண்டுவாய் வெந்தழிவா னென்றே விளம்பு.
பொருள்:
தேடும் ஒருவருக்கு = கற்கும் நோக்கத்துடன் தன்ஃனத் தேடி வந்த ஒருவனுக்கு தேர்ந்த கலே - தான் அறிந்து தெரிந்திருக்கும் ஒரு சுலேயை, யான் அறியேன் ஒடுக எனக் கூறும் உலோபிதான் - 'எனக்குத் தெரியாது சென்று விடுக" எனக் கூறி யனுப்பி விடும் உலோபியாகிய அவ்வறிஞஞனவன், கூடிவரும் அந்த நாள் - சர்வ உயிர்களும் உயிர்த் தெழுந்து ஒன்று கூடுகின்ற மறுமை அங்கிக் கடிவாளம் பூண்டு - நெருப்பினுவாகிய கடி வாளம் பூட்டப் பட்டு, வாய் வெந்து - அதனுல் வாயானது வெந்து போக், அழிவான் என்றே விளம்பு = கதியழிந்து படுவான் என்று கூறுவாயாக,
விளக்கக் குறிப்பு:
தெரிந்த கல்வியைத் தேடிவருபவனுக்குத் தெரிவிக்காமல் மறைத்து வைப்பது பாவ பாகும். கடிவாளம் குதிரைக்கு வாயிலிடப்படும் இரும்பு, சொல்லிக் கொடுக்க மறுத்த வாய்க்கு நெருப்புக் கடிவாளமிடப்படும். கல்வியைத் தேடிக்கற்க வேண்டு மென்பது விதி, தேடும் ஒருவன்-கற்பதற்காகத் தேடி வருபவன், உலோபி - ஈயாதவன், இங்கு தன்னிட முள்ள கலச் செல்வத்தை ஈயாதவன்.
ஒடுக+ என= ஒடுகென புணர்ச்சி விகாரம் ஒடுக என்றதஞல் தனக்குத் தெரிந்த கலேயை எவ்வாறு மறைத்துக் கொண்டான் என்பது தெரியவரும். நரக வாசிகளுக்கே அங்கிக் கடிவாள மிடப்படும். ஆகவே, தனக்குத் தெரிந்ததைக் கேட்டும் தெரிவிக்

Page 13
22
காதவன் நரசு வாசி என்பது புலஞகும் மறுமை நாளில் உலகம் தோன்றிய நாள் முதல் பிறந் திறந்த சகல உயிர்களும் உயிர்த் தெழுந்து ஒன்று கூடும். அதனுல் அந் நாள் கூடிவரும் நாள் எனப் பட்டது. அன்றுதான் சகல உயிர்களும் இவ்வுலகிற் செப்த தன்மை தீமைகளுக்கு ஏற்ற சன்மானம் வழங்கப்படும் நியாயத் தீர்ப்பு நாளுமாம்.
அங்கி - நெருப்பு.
4. நபிமொழி:
நிச்சயமாக ஒரு விசுவாசியின் மரணத் துக்குப் பின் அவனுடைய செயலினின் றும், நற்காரியங்களினின்றும் அவன் பாற் சென்றடைபவையாவன:- (அ) அவன் கற்றுப் பரப்பிய கல்வி. (ஆ) அவன் விட்டுச் செல்லும் ஒரு நற் சந்ததி. (இ) அவன் தன் பிற் சந்ததியார் சுதந்தரிக்கச் செய்யும் ஒரு (குர்ஆன் போன்ற) நூல். (ஈ) அவன் நிருமாணித்த ஒரு பள்ளிவாசல். (உ) வழிப்போக்கருக்கென அவன் கட்டிய
ஒரு சத்திரம். (ஊ) அவன் வெட்டி ஒட்டுவித்த ஒரு தண்
விர்க் கால்வாய். (எ) தான் உடல் நலத்தோ டிருக்குங்கால் தனது ஆயுட்காலத்தில் தனது செல்வத் தினின்று அவன் செய்த ஒரு தருமம்.
-இடனுமாஜா, பைஹகி.

፵፰
போவாரோடு போவன ஏழு
ஒதுவித்த கல்வி யுயர்சங் ததிகன்னூல் ஆதி யிறைபள்ளி யாதுலரில் - போதுநீர்க் கால்வாய் செழுநிதியாற் கண்டவற மிவ்வேழும் போவார்பின் கூடப் புகும்.
பொருள்:
ஒதுவித்த கல்வி - தான் பிறருக்குக் கற்பித்த கல் வியும் உயர் சந்ததி = உயர்ந்த இலட்சியமுள்ள ஒரு சற்புத்திரனும் நன்னுரல் - நல்ல அறங் கூறும்) ஒரு நூலும் ஆதி இறைபள்ளி - ஆதியாகிய இறைவஃனத் தொழுதற்குரிய இடமாகிய ஒரு பள்ளிவாசலும், ஆதுவர் இல் - ஏழைகள் தங்கும் ஒரு சத்திரமும், போதும் நீர்க்கால்வாய் - மக்கள் தேவைக்குப் போது மான நீர் ஒடக்கூடிய ஒர் வாய்க்காலும், செழு நிதி பால் கண்ட அறம் - தனது திரண்ட செல்வங் கொண்டு செய்த தருமமும், இவ்வேழும் - ஆகிய இவ்வேழு கருமங்களும், போவார் பின் கூடப்புகும்இறந்து போனவரின் ஆத்துமாவுடன் கூடச் செல்லு, III Girl Th.
விளக்கக் குறிப்பு:
கற்பித்த கல்வி தன்னுற் கற்பிக்கப்பட்ட வருக்கு மாத்திர மன்றி மேலும் அவராற் கற்பிக்கப்படு வோருக்கும் அதன் மேலும் பரந்து பயன்படச் சகல பயனும் முன்னவனிடத்து வந்தடையும். நல்ல இலட்சியமும் ஒழுக்கமுமுள்ள மைந்தனின் செயலால் ஆகும் நல்ல பேறுகள் தந்தையின் பாலும் வந்து சேரும் தன்னுல் ஆக்கப்பட்ட நீதிநூல் கற்கப்படும் போதெல்லாம் அதன் பயன் ஆக்கியோனே வந்

Page 14
2
தடையும், பள்ளிவாசல் தொழுகைக்கு உபயோகப் படுத்தப்படும் போதெல்லாம் ஆக்கியோஃப் பயன் வந்தடைந்து கொண்டேயிருக்கும். சத்திரம் ஏழை களால் உபயோகிக்கப்படும் காலமெல்லாம் அதன் பயன் ஆக்கியோனே அடைந்து கொண்டிருக்கும். நீர்க்கால்வாய் நீருதவும் நாளெல்லாம் அதன் பயன் செப்தானேச் சென்றடையும் நியாயமான உழைப் பிவிருந்து கொடுத்த தருமம் அது பயன்படும் வரை உடையாகீனப் பயனும் சென்றடையும். ஆகவே, இவ்வேழு கைங்கரியங்களும் அபிவிருத்தியடைந்து எல்லேயில்லாத நன்மை பயந்து உடையானத் தொடர்ந்து செல்லுவனவாம், மனிதன் இவற்றுள் ஒன்றேனும் பலவேனும் வாழ்க்கையில் செய்து வைத்து இறக்க வேண்டும். நிச்சயமாக இவை ஆத்தும ஈடேற்றத்துக்கு உறுதுணே பயப்பனவாம். இதனுல் தெரிந்ததைப் பிறருக்குத் தெரிவிக்க வேண்டுமென்பதும், பிள்ஃாகளுக்குக் கல்வியும் ஒழுக்கமும் கட்டாயம் கற்பிக்க வேண்டுமென்பதும். அறங்கூறும் நூல்களே ஆக்கும் திறம்படைத்தோர் எதிர்கால சந்ததியினருக்கு உபயோகப்படக் கூடிய தாக இயன்ற வரை நூல்களே ஆக்கித்தரவேண்டு மென்பதும் தனக்கு அருளப்பட்ட செல்வங் கொண்டு வணக்க ஸ்தலங்கள், சத்திரங்கள், நீர் நிரேகள், ஏழை சகாயங்கள் செய்து வைக்க வேண்டு மென்பதும் புலணுகும், கண்ட அறம் என்பதனுல் தானே தன் பொருளே ஈதல் வேண்டுமென்பது பெற் ரும். போவார். இவ்வுலக வாழ்வை ஒழித்து இறந்து போபவர், ஆதியிறை-ஆதியாகிய இறை என விரியும் பண்புத்தொகை.
ஆதுலர் - ஏழைகள்

5 நபிமொழி:
தருமம் ஆபத்துக்களேத் தடுத்து விடும்; விதியையும் தடுக்கும்.
-புகாரி
தருமம் நகோக்கும்
தரும மொருவற்குத் தன்வினேயா லீங்கு வருமவதி மாற்று மருந்தாம் - அரிய விதிவலியால் வந்து விளே துன்பம் போக்கும் அதிவலிமை வாய்ந்த தது
பொருள்:
தருமம் - ஈகையானது, ஒருவற்கு-ஒருவனுக்கு தன் வின்ே யாவ் - தனது தப்புக் காரணமாக சங்கு வரும் அவதி - இவ்வுலகில் ஏற்படும் ஆபத்துக்களே. மாற்றும் மருந்தாம் - மாற்றிவிடுதற்கு ஏற்ற மருந் தாக அமையும், அது - அவ்விகை தானே, அரிய விதி வலியால் வந்து - எவ்வித சக்தியாலும் மாற்றுதற்கு அரிதான தாழ் விஃகரபாக வந்து, விளே துன்பம் போக்கும் - ஒன்று பலவாசு விளேகின்ற துன் பத்தின்ே புப் போக்கி விடக் கூடிய அதி வலிமை வாய்ந்தது - அதிக வலிமை பொருந்தியதுமாகும்.
விளக்கக் குறிப்பு:
தனது தவறு காரணமாக ஏற்படவிருந்த பெரிய ஆபத்தினேத் தான் செய்த தருமம் இடை நின்று அஃதேற்படாமற் தடுத்துவிடும். எனவே தன் செய லாலன்றிப் பிறர் சதியால் சம்பவிக்க விருந்த ஆபத்துக்களேயும் தடுக்குமென்பது அவாய்நிலேயாற்
Fall

Page 15
፵ ß
பெற்ரும், "ஆர் செய்த புண்ணியமோ தப்பித்துக் கொண்டான்" என்று சொல்ல நாம் பல தடவை களில் கேட்டிருக்கிருேம் விதிப் பயனும் துன் பத் தையும் தருமம் தவிர்க் குமெனின் தருமத்தின் அபார சக்தி சிந்தித் துனரற்பாவது விளே துன்பம் விரோத் GEG FT STIJA, போக்கும் என்ற தனுல் - முற்றிலும் போக்குவதும், இலேசாக்குவதும் அமையும். விதியை மாற்றுவது அரிது ஆதலின் அரிய எனப்பட்டது.
வினே-செயல், அவதி-ஆபத்து.
6. நபிமொழி:
எனது ஆவி எவன் வசத்திலுள்ளதோ
அவன் மீது பிரமானமாகத் தனக்கு நல்லதெனக் கருதும் ஒரு பொருளேத் தனது சகோதரனுக்காகவும் விரும்பாத வரையில் ஒருவன் உண்மையான முஸ்லி மாயிருக்க முடியாது.
-திர் மதி, இப்னுமாஜா,
தன்னப்போஸ் பிறரையும் நேசி
தனக்குகந்த வொண்பொருளே தன்சோ தாற்கும் மனக்குகந்த தென்று மதியான் - எனக்குகந்த உண்மை முசிலிமென வோரப் படானென்ருர் பெண்ணுரிமை தந்த பிரான்
பொருள்:
பெண் உரிமை தந்த பிரான் - பெண்ணினத்
துக்கு அன்று மறுக்கப்பட்டிருந்த சகல உரிமைகளே
பும் வழங்கிய நபிகள் பிரான், தனக்கு உகந்த

7
ஒண்பொருளே - தனக்கு நல்லது எனக் காணும் சிறந்த பொருள் ஒன்றனேயே, தன் சோதிரற்கும் - தனது சகோதரனுக்கும், மனக்கு உகந்தது ot fit or – மதியான் - மனதுக்கு உவப்பானதாகும் எனக் கரு
ܢܕܒܕ
தாத ஒருவன், எனக்கு உகந்த உண்மை முசிலிம் என - என்னுல் விரும்பப் படக் கூடிய உண்மையான ஒரு முஸ்லிமாக ஒரப் படான் என் ருர் - எண்ணப் பட மாட்டான் என்ருர்,
விளக்கக் குறிப்பு:
பெண்ணுரிமை தரல் - நபிகளுக்கு முன் பெண் கள் ஒரு போகப் பொருளாக மட்டுமே எண்ணப் பட்டார்கள். பெண் குழந்தைகளே உயிருடன் வாழ விட்டு வைப்பது அவமானம் எனக் கருதி அவர் களே உயிருடன் புதைத்தார்கள் அம்மறமாக்கள். அந்நிவேயில் பெண்களும் மனித இனம், அவர்களுக் கும் மனிதருக்குள்ள சகல உரிமைகளும் ஆண்களுக் குப் போல் உண்டு என உபதேசித்து பெண்களுக்கு விடுதலே பளித்தார்கள்.
தனக்கு நல்வதெனக் கண்டதைத் தனக்கென வைத்துக் கொள்வதும் அல்லாததை மற்றவர்களுக் கென ஒதுக்குவதும் மனித இயல்பு, அது சகோத ரத்துவம், சமத்துவம் என்ற பண்புகளுக்கு உகந்த தாக ஆகாது. முஸ்லிம்கள் யாவரும் சமம். ஒரு வருக்கொருவர் சகோதரர்களே - தன் சகோதர&னத் தன்னேப் போல நேசிக்காதவன் உண்மை முஸ்லி மாசு இருக்க முடியாது.
மனம் +கு = மனக்கு - மனதுக்கு ஒண் பொருள்சிறந்த பொருள். ஓர - எண்ண.

Page 16
7. நபிமொழி:
தன்னுடைய பாக்கியம் தாராளமாக்கப் பட வேண்டுமென்றும், தன்னுடைய வாழ் நாளின் தவனே தாமதிக்கப்பட வேண்டு மென்றும் விரும்பும் ஒருவன் தனது இரத்தக் கலப்புடையாருக்கு உதவி புரி
.55) IIIו
— Ly #; rr rí?
*եiյTill ելվա]]
தாராள மாசுத் தனம்பெருகத் தன்வாழ்நாள் ஏராள மாக விருக்கவெனில் - கோாய் இரத்தக் கலப்புடையா ரின்னல் தீர்த் தென்றும் புரக்கக் கடரும பொருள்.
பொருள்:
தாராளமாகத் தனம் பெருக - வேண்டிய அளவு தனது செல்வம் பெருகவும், தன் வாழ் நாள் ஏராள் பாக இருக்க எளில் - தனது வாழ்வின் நாள் அதி கரிக்கவும் வேண்டும் என ஒருவன் விரும்புவாணு ஒல், ஆம் பொருள் தன்னிடத்துள்ள பொருளேக் கொண்டு, நேராய் இரத்தக் கலப்புடையார் இன் ால் தீர்த்து - நேரடியான இரத்தத் தொடர் புடைய தனது சுற்றத்தாரின் துன்பங்களேப் போக்கி, என்றும் புரக்கக் கடன் எப்பொழுதும் அவர்களேக் காவந்து செய்வது கடனுகும்.
விளக்கக் குறிப்பு:
செல்வம் பெருகவும், வாழ் நாள் மிகவும் விரும் பினுல் அதற்குத் தனது இரத்தக் கலப்புடையாரின்

마
இங்னல் தீர்ப்பது கடமையான கருமம் என்பதும் பொருள் கும்.
கொடுத்தாருக்குக் குறைவில்லே பெருகும்.
தனம் - செல்வம் இரத்தக்கலப்புடையார் - தாய், தந்தை உடன் பிறந்தார். புதல்வர் ஆதி யோர் ஆம்பொருள் - தன்னிடத்து உண்டா யிருக்கும் பொருள். புரத்தல் - காத்தில்
நபிமொழி: ஏழைகளுக்குச் செய்யும் தருமம் ஒன்றே பாகும். ஆணுல் அஃது இரத்தக் கலப்புடை யாருக்குச் செய்யப்பட்டால் தருமமும், உற வினரை ஆதரித்ததுவும் ஆகிய இரண்டு நன்மைகள் செய்தது ஆகும்.
-திர்மதி
பெருகிய தருமம்
எளியார்க் களித்த லொருதரும மஃதுன் :ளயார்க் கெனிலிரண்டாங் கேளாய் - கிளேயான்ா ஆதரித்த லேழைக் களித்த லவையென்ப மாதவத்தார் சொன்ன வகை.
பொருள்:
எளியார்க்கு அளித்தல் ஒரு தருமம் - ஏழை
களுக்குக் கொடுக்கும் ஒரு தருமம் ஒரு கரும மாகவே எண்ணப்படும், அஃது உன் கிளே பார்க்கு எனில் இரண்டாம் - அந்த ஒரு தருமம் உனது

Page 17
BO
சுற்றத்தார்க்குக் கொடுக்கப்படுமாயின் இரண்டு தருமமாக எண்ணப்படும் கேளாய் - அஃதெவ்வா றெனக் கேட்பாயாக, அவை - அவ்விரண்டும், கிளே யாரை ஆதரித்தல் சுற்றத்தாரை ஆதரித்த தருமம் ஒன்று, ஏழைக்கு அளித்தல் - ஏழைக்கு உதவிய தரு மம் மற்ருென்று, என்ப - என்பனவாம், மாதவத் தார் சொன்ன வகை - இவை பெரிய தளத்தின ராகிய நபிகள் பிரான் சொன்ன வகைகளாகும்.
விளக்கக் குறிப்பு:
கிளே யாரை ஆதரிப்பதன் மகத்துவம் இதகுந் கூறப்பட்டது. இருமடங்கு இலாபம் தருவது சுற் றத்தாருக்களிப்பது, சுற்றத்தார், கேளாய் - முன் னிலேயே வல் முற்று.
எளியார் - ஏழைகள், கிளேயார் - தனது சந்ததி யில் வந்து பிறந்தோர்.
9. நபிமொழி:
பசியுள்ளவருக்கு உணவளிப்பீராக. நோயாளியிடம் சேமம் விசாரிப்பிராக, சிறைப்பட்டவர்களே விடுப் பீராக.
=புகாரி
சாந்தி யளிக்குக
அளிக்க பசித்தோருக் கன்னம் பிணியால் இளேத்தோருக் கின்பமொழி பீக - வளத்த சிறைப்பட்டோர் தம்மைச் சிறைவீடு செய்தே நிறைப்பட்டோ ராக்கல் நெறி.

பொருள்:
பசித்தோருக்கு அன்னம் அளிக்க - பசியால் வருத்துவோருக்கு உணவு அளிப்பீராக, பிணியால் இளேத்தோருக்கு - நோயால் வருந்திக் களத்துப் போன வருக்கு (அவரிடம் சென்று), இன்ப மொழி ாக - இனிய வார்த்தைகளேக் கூறி அவர் மரணத்தைச் சாத்தி செய்வீராக, வளத்த சிறைப்பட்டோர் தம்மை - பொது வாழ்வினின்று தடுத்து வேருக்கிச் சிறைப்பட்டிருப்பவர்களே, சிறை வீடு செய்தே - அச் சிறையினின்றும் விடுதலேயடையச் செய்தே, நிறைப் பட்டோர் ஆக்கல் நெறி - அவரைப் பொதுவாழ்வை அனுபவிக்கும் சுதந்தர புருஷர் ஆக்கி வைத்தல், சிறந்ததாகும்.
விளக்கக் குறிப்பு:
பசி தீர்த்தலும், நோயாளருக்கு இன்ப மொழி கூறலும் சிறையினின்று விடுவிப்பதும் நொந்த உள் ாத்துக்குச் சாந்தி தரும் செயல்களாகும். இவை அறிவுடைய நல்லோர் தேடிச் செய்யும் சிறந்த தருமங்களாகும். அளிக்க, ஈக - வியங்கோல் முற்றுக்
SEGi, .
இன்பமொழி - நோயாளரின் உள்ளம் சாந்தி பெறத் தக்கதாகக் கூறும் நம்பிக்கை வார்த் தைகள், வளத்த சிறை - பொதுவாழ்வினின் றும் தடுத்து வேருக்கிக் காவலுட்படுத்தப்பட் டிருப்பது, வீடு - விடுதலே. வீடு செய்தல் - பிணே நிற்றல், பினே கொடுத்தல், நியாயந் துரந்து நாட்டல், முதலியவற்ருல்,

Page 18
芦ー
10. நபிமொழி:
அநியாயஞ் செய்தவனுயினும் அநியாயஞ் செய்யப்பட்டவனுயினும் உனது சகோதர ஒனுக்கு உதவி செய்வாயாக, என்று நபி கள் கூறிஞர்கள். அநியாயஞ் செய்தவ ஒனுக்கு எப்படி உதவுவது? என்று கேட் கப்பட்டபோது அநியாயத்தை விட்டு அவனே விலக்குவாயாக. அதுவே அவனுக்கு உனது உதவியாகும் என விடை பகர்ந் தார்கள்.
-புகாரி
துனே ரெய்து,
துன்புறுத்தப் பட்டோர் துயர்களே க வஃதன்றித் துன்புறுத்து வோர்க்குங் துனேயாக - அன்புசெய்தே துன்புறுத்துங் தன்மை துடைத்தவரைச் சீராக்கல் துன்புறுத்து வோர்க்கார் துண்.
பொருள்:
துன்புறுத்தப்பட்டோர் துயர்களே - பிறரால் துன்பப்படுத்தப்பட்டு வருந்துவோரின் துன்பங் களேத் தீர்த்து விடுவீராக, அஃதன்றி - அதுவுமன்றி, துன்புறுத்துவோர்க்கும் துனே யாக - பிறரைத் துன் பப் படுத்துவோர்களுக்கும் உதவி செய்வீராக, (எவ்வாறெனில்) அன்பு செய்தே - அன்ஞரிடத்து அன்பு காட்டி, துன்புறுத்தும் தன்மை துடைத்து - அவர் பிறரைத் துன்புறுத்துவதாகிய கெட்ட தன் மையை அவரிடத்து இல்லாமற் செய்து, அவரைச் சீராக்கல் - அவரை நல்வழிப்படுத்துதலே, துன்

புறுத்துவோர்க்காம் துணே - பிறரைத் துன்புறுத்து வோர்க்குச் செய்யும் உதவியாகும்.
விளக்கக் குறிப்பு:
பிறரைத் துன்புறுத்துவதாகிய கெட்ட தன்மை ஒருவரிடத்துக் கானப்படு பாயின் அவரை நல்வழிப் படுத்துவதனுல் அவருக்கும் அடுத்த வருக்கும் உதவி செய்ததாகும். அவரிடத்தில் அக்கெட்ட தன்மை ஏற்பட்டுள்ளமைக்குரிய காரணத்தை ஆராய்ந்து உரிய பரிசுரிப்பைத் தேடுவதனுல் அவரைச் சீராக் கலாம். மேலும் அவரை நன்மையான துறைகளில் ஈடு படுத்தவும் முடியும், கெட்டவர் என்று தள்ளி வையாது அவருக்கு அன்பு செய்து சீராக்கு க. அன் பினுல் எவரையும் ாய்க் கட்டுப்படுத்தலாம்.
11 நபிமொழி: JA−,
உன்னுடைய சகோதரனுக்கு நர்ந்த துன் பத்தைப் பற்றி நீ சந்தோஷங் காட்டா திருப்பாயாக. ஏனெனில் அல்லாஹ் அவ னுக்கு இரங்கி உன்னேச் சோதனேக் குள் GITT TIL GJITLD .
-திர்மதி
பிற துன்பம் கண்டு மகிழாதே
உன்சோ தான் துன்ப முற்ரு லதுகண்டு நன்றே யெனமகிழ்வு கண்ணுதே - என்னே
இறையோ னவனே யி டேற்றியே புன்னே மறைசோ தனேசேர்க்க லாம்.
吗5

Page 19
岛皇
பொருள்:
உன் சோதரன் துன்பம் உற்ருல் அது கண்டு - நுடன் சகோதரன் ஏதாவது துன்பப்படுவாகுயின் அதைக் கண்டு, நன்றே என மகிழ்வு நீண்ணுதே அவன் துன்பப்படுவது நல்லதுதான் என்று கூறிச் சந்தோஷமடைபாதிருப்பாயாசு என்னே-ஏனெனில், இறையோன் அவனே ஈடேற்றி - இறைவன் அவனே அத்துன்பத்தினின்றும் விடுதலே செய்து, உன்னே மனற சோதனே சேர்க்கலாம் - உன்னே நீ அறியாதே சோதனேக்குள் சேர்த்து விடலாம்.
விளக்கக் குறிப்பு:
பிறர் இன்பம் கண்டு மகிழ்வார் சிலர், பிறர் துன்பம் கண்டு மகிழ்வார் பலர் மற்றவன் விழு கையை எங்கே என்று எதிர்பார்த்திருப்பவருமுண்டு. பிறர் கல்வி, செல்வம் முதலியன கண்டு பொருமை பாலும் அவன் விழுகை கண்டு மகிழ்கின்றனர். வேணும் வேனும் என்று கூறிப் பரிகசிக்கின்றனர். இன்றவன் விரும்பினுல் ஒரே கணத்தில் நிசீலமையை மாற்றியமைக்கவும், மகிழ்ந்தவரைச் சோதனேக்குட் படுத்தவும் கூடும். உன்னுல் சிரிக்கப்பட்டோன் உன் இனப் பார்த்துச் சிரிக்கும் நிலேமையை இறைவன் ஏற்பாடு செய்ய இயலாதவனல்ல. மறை சோதன்ே எதிர் பாராத வகையில் இறைவனுல் ஏற்படுத்தப் படும் சோதனே.
"பழித்தவாப் பாழ்போகாது" என்பது பழமொழி.
12. நபிமொழி:
நீங்கள் நோயாளியிடம் பிரவேசிக்கும் போது அவருடைய மரணத்தைப் பற்றிய

ኃ 5
கவலேயை அவரை விட்டும் அகற்றி விடு வீர்களாக நிச்சயமாக இது எவ்விஷயத் தையும் தடுக்காது. ஆணுல் அவர் சந் தோஷ மடைவார்.
பிணியாளர் விவி நீர்க்க
வருந்து பிணியாளன் மனக்கவுலே மாற்றிப் பொருந்து மரணபயம் போக்க - வருங்கருமம் ஏதேனும் மாற்றாமக் கேலா தெனினுமவர்க் காதாரஞ் சேர்மகிழ்ச்சி யாம்.
பொருள்:
வருந்து பிணியாளன் - கடும் நோயினுள் வருந்து கின்ற ஒரு நோயாளியை (ச்சந்திக்க நேர்ந்தால்) அவனது, மனக் கவவே மாற்றி - (நான் இறந்து படுவேனுே என்றுள்ள) மனக்சுவலயை மாற்றிக் கொள்ளுமாறு, பொருந்தும் மரண பயம் போக்க - (எல்லா உயிர்களுக்கும்) பொருந்துவதாகிய மரணம் பற்றிய பயத்தினே" நீக்கி விடுவிர்களாக, வருங் கருமம் ஏதேனும் - பின்னுல் தெய்வ சங்கற்பத்தால் வரவிருக்கின்ற கருமங்களில் எதையேனும் மாற்ற நமக்கு ஏலாது எனினும் - மாற்றியமைக்க நம்மால் இயலாதேயென்ருலும், சேர் மகிழ்ச்சி - அந்த நல் வார்த்தைகளால் அப்பொழுதைக்கு ஏற்படும் சந் தோஷமானது அவர்க்கு ஆதாரம் ஆம் - கவஃப் படும் அவரது உள்ளத்துக்கு ஆதாரம் தருவது ஆகும்.
விளக்கக் குறிப்பு:
"உங்களுக்கு இப்பொழுது மரணம் வரமாட் டாது; பயப்பட வேண்டாம்" என்று நாம் அப்

Page 20
፳፱ (j
பொழுது கூறும், வார்த்தை வரவிருக்கும் மர னத்தை வரா மற் தடுத்துவிடும் சக்தியுள்ளதல்ல. வருமோ வராதோ எனத் திடமாகக் கூறும் ஆற் ந தும் தீர்க்கதரிசனமும் நமக்கில் வே. எனினும் அவ் வார்த்தை கவிக்கமும், பயமும் (c) # rts: () aiTG1 இத பத்தைச் சாந்திப் படுத்தும் அல்லவா? மனத்தைச் சாந்தியடையச் செய்வது சிறந்த ஒரு தருமமாகும்.
ஆதாரம் - துனேன்.
13. நபிமொழி
பார் நமது சிறுவர்கள் மீது அன்பு காட்டு வதில்லேயோ, மேலும் நமது பெரியோர் களேக் கண்ணியப் படுத்துவதில்லேயோ, மேலும் ஜனங்களே நன்மை செய்யும் படி ஏவி நீமை செய்வதினின்றும் விலக்கு வதில்லேயோ அத்தகையவர் நம்மைச் சேர்ந்தவரல்லர்.
நபியினினாஞ்சேர்
சிறுவர்மீ தன்பு செலுத்தா னறிவிற் பெரியானா ந்ன்கினிது பேருன் தெரியானா
கன்றேவித் தீதகற்ருன் நாடி விரிவர்மூவர் இன்றே நபியி னினம்.
பொருள்:
சிறுவர் மீது அன்பு செலுத்தான் = குழந்தை களிடத்தில் துன்பு காட்டாதவனும், அறிவில் பெரி யாரை நன்கு இனிது பேணுன் - அறிவில் மேம்பட்ட பெரியார்களேக் கண்ணியப்படுத்தி ஆதரிக்காத வனும், தெரியாரை நன்று ரவி- சுற்று அறிந்து கொள்

7
ளாத பாமர மக்களுக்கு தான் அறிந்த நல்ல தருமங்களேச் செய்யுமாறு ஏவியும், தீது அகற்ருன் - அவரைத் தீமையினின்றும் விலக்காதும் இருக்கும் அறிஞனும்,நாடின் - சொல்லுமிடத்து, இவர் மூவர்இவர் மூவரும், நபியின் இனம் இன்றே - நபிகளின் இனத்தவராகார் (உண்மை முஸ்லிமாக இருக்க முடியாது).
விளக்கக் குறிப்பு:
எதிர்காலப் பிரசைகள் இன்றைய சிறுவர்களே. அவர்களிடத்து அன்பு காட்டி, அவர்களே நல்ல முறையில் வளர்க்க வேண்டியர் இன்றைய பெரி பார்களே ஒரு சிறந்த சமுதாயம் உருவாக வேண்டு மானுல் இன்றைய சிறுவர்களிடத்து அன்பு காட்ட வேண்டும். பெரியார்களேக் கண்ணியப்படுத்தி ஆத ரிப்பதால் அவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். நாம் அவர்களே மதிப்பதைக் கண்ட பிறரும் அன்னுரை மதித்து நடப்பர் தெரியாதவர்களுக்கு நல்ல நெறி முறைகளேக் கொண்டு ஒழுகுமாறு ஏவி அவர் செய்யும் தவறுகளினின்று அவர்களே விலக்கி விடுவ தால் சாந்தியும் சமாதானமும் சகோதரத்துவமும் நிலவும். எனவே தான் நபிகளுக்குகந்த இந்த நல்ல பண்புகளே மேற்கொள்ளாதோர் "என்னே ச் சேர்ந்த வராகார்" என்ருர்கள்.
இம் மூன்று செயல்களும் நபிகள் உவந்து
கடைப்பிடித்தவை. எண்ண ஆம்மைகள் தொக்கன்.
14. நபிமொழி:
உங்களில் எவராவது மற்ருெருவர் தீயது செய்யப் பார்ப்பாராயின் அதை அவர்

Page 21
ኪ3 8
தனது கரங்களால் தடுக்க வேண்டும். முடியாவிட்டால் அதைத் தன் நாவாலா வது தடுக்கவேண்டும்.அதுவும் முடியா விட் டால் தனது மனத்தாலாவது வெறுக்க வேண்டும். மூன்றுவது ஈமானின் மிகத் தாழ்ந்ததாக இருக்கும்.
-புகாரி
பிறர் நீது தடுப்பிர்
தீதொருவன் செய்கையிலே கைம்மறித்துத் தீர்த்தாலே ஒதுரையாற் றீமை யொழித்தவிடை - ஒதுரையால் ஒண்ணு ருளத்தால் வெறுத்தல் கடையென்றர் கண்ணுர் கருனேக் கடல்.
பொருள்:
கருனேக் கடல் கண்ணுர் - கிருபை நிரம்பிய தடல் போலும் கண்ணினே யுடைய நபிகள் பிரான், ஒருவன் தீது செய்கையிலே கை மறித்துத் தீர்க் தவ் - ஒருவன் தீமை செய்வதைக் காணும் போது அதை அவன் செய்யாதவாறு இடை மறித்துக் கை நடித்ாது தடுக்க வேண்டும், தஃப் - அவ்வாறு தடுத் தலானது முதற் தரமானதாக எண்ணப்படும், ஒது உரையால் தீமை ஒழித்தல் - (கை கொண்டு தடுக்க இயலாதவர்) இது நீது என நாவால் உரைத்தேனும் அவனேத் தீமையினின்றும் தடுத்தல் வேண்டும், இடை - இது நடுத்தரமான உறுதிப் பாட்டுடன் கூடிய முயற்சியாக எண்ணப்படும், ஒது உரையால் ஒண்ணுர் - நாவால் உரை த்துத் தடுக்க இயலாதவர். உளத்தால் வெறுத்தல் - அவன் | iii திஞலேனும் வெறுத்து விலகுதல் வேண்டும்,

B
கடை - இது கடைப்பட்ட உறுதிப் பாட்டுடன் சுட்டிய முயற்சியென எண்ணப்படும் என்ருர் - என்று கூறிஞர்கள் (நபிகள்),
விளக்கக் குறிப்பு:
மூவகைப்பட்ட உறுதிப்பாட்டுடன் பீ. ட்ரீ
முயற்சிகள் இங்கு கூறப்பட்டுள்ளன. அஞ்சாமல்
நெருங்கிக் கையாற் தடுப்பது, அஞ்சி வா யா லுரைப் பது, வெறுத்து விலகியிருப்பது என்பன அவை: தன் க்கு எளியார் செய்யும் தீமையைக் கையாற் தடுத்தலும், சமமாஞேன் செய்யும் நீமையை வாய்ச் சொல்லால் தடுத்தலும், வவியான் செய்யும் தீமையை வெறுத்துப் புலப்படுத்தலும் நிகழ்த்தக்
H, זו וה R ==T,
ஒண்ணுர் - இயலாதவர். தீர்த்தல் + தலே = நீர்த் தறல், ஒது+உரை = ஒதுரை. இது தீமை இதைச் செய்யாதே பாவம் எனக் கூறி விலக் கல், கருனேக் கடலாகிய கண்ணுர் - நபிகள் பிரான்.
15. நபிமொழி:
நன்மையைச் செய்யும்படி மற்றவரைத் தூண்டுபவன் அதைச் செய்பவரைப் போன்றே ஆவான்.
-। फf fी
நூாண்டுதலுஞ் செய்தனிக)ே
நன்மை புரிய நமரை வழிநடத்தும் வன்மை புடையானும் மற்றவர் போல் - நன்மை
"Α""π απουα, ήης,

Page 22
()
புரிந்தா னெனப்படுவா னொன்ருர் புவியில் விரிந்த மறைமொழிந்த வேர்து.
பொருள்:
புவியில் விரிந்த மறை மொழிந்த வேந்து இவ் வுல் கில் சகல கலேகளேயும் விரிவாகக் கூறுகின்ற திருமறையை யுபதேசித்து நபிகள் திலகம், நன்மை புரிய தமரை வழி நடத்தும் வன்மையுடையானும் - நன்மையான கருமங்களேச் செய்யுமாறு நம்மவரை ஏவிச் செய்விக்கக் கூடிய சாதுரியமுடைய ஒருவ ஏதும், அவர் போல் தன்மை புரிந்தான் எனப்படு வான் - தன்னுல் வழி நடத்தப்பட்டோர் போன்று தானும் தன்மையான கருமத்தைச் செய்தவருக எண்ணப்படுவான் என் ருர் - என்று கூறிஞர்கள்.
விளக்கக் குறிப்பு
தான் மற்றவரைக் கொண்டு செய்வித்த நன் மைக்கு இறைவனுல் அளிக்கப்படும் சன்மானம் இது வாகும்.
"செய்வார் கிடைத்தாலும் சொல்வார் கிடைப் பது அரிது" என்பது பழமொழி,
குறுஆன், இது இறுதி வேதமாதலின் இறுதி நாள் வரை உலக மக்களுக்கு வேண்டிய சகல ஞானங் களும் காளதேச வர்த்த மானங்களுக்குப் பொருந்த விரிவாக எடுத்து இயம்பிக் கொண்டிருக்கிறது.
வேந்து - இஸ்லாமியக் குடியரசுத் தலைவராகிய நபிகள். நமர் - நம்மவர். விரிந்த மறை - புறுக் கான் வேதம்.

16. நபிமொழி:
மானிடர்களே, சமாதானம் பரவச் செய் வீர்களாக, ஏழைகளுக்கு உணவளிப்பிர் களாக, இரத்தக் கலப்புடையாரைத் தழுவி நடப்பிர்களாக, இரவில் மானிடர் தூங்கும் போது இறைவனத் தொழுவீர்களாக, நீங்கள் சாந்தியோடு சொர்க்கத்தில் பிர G5). IT II.
-திர் மதி - இபுனும்ாஜா
சுவர்க்கம் ாேர்டி
நாட்டிற் சமாதானம் நாட்டிடுக வேழைகளே
ஊட்டிடுக சுற்றம் உவப்பவே - கூட்டிடுக தூங்கும் பொழுதிற் தொழுகதனித் தீங்கிதகுல் ஆங்கு சுவர்க்கமுமக் காம்,
பொருள்:
நாட்டில் சமாதானம் நாட்டிடுக-தாட்டிலே சமாதானத்தைப் பரவச் செய்வீர்களாக, ஏழைகளே ாட்டிடுக - ஏழைகளுக்கு உணவளிப்பீர்களாக, சுற் றம் உவப்பவே கூட்டிடுக - சுற்றத்தார் மகிழ்ச்சி யோடு வாழ அவர்களே ஒன்று கூட்டி வாழ்வீர் களாக, தாங்கும் பொழுதில் - யாவரும் துரங்கும் வேளேயாகிய நள்ளிரவில், தனித்துத் தொழுகதனித்திருந்து இறைவனேத் தொழுவீர்கள்ாசு, சங்கு இதனுல் - இவ்வுலகில் வாழும் நாளில் இவ்வாறு செய்வீர்களானுல், ஆங்கு சுவர்க்கம் உமக்காம் = மறுமையில் சுவர்க்க வாழ்வு உங்களுக்கு உண்டு.
| 6

Page 23
விளக்கக் குறிப்பு:
சமாதானம் நிலவச் செய்வதும், ஏழையின் பசி தீர்ப்பதும், சுற்றம் தழுவுவதும், இரவில் விழித் துத் தனித் திருந்து தொழுவதும் சுவர்க்சும் புகுவிப் |_ =ճr all ir II - பொறுமையும் , மன்னித்தலும், விட்டுக் கொடுத்தலும் சாதானம் நிலவச் செய்வன.
நாட்டுதல் நிலவச் சேப்தல், நாட்டுதல் - நரை ஆட்டுதல் கூட்டுதல் - ஒன்று பட வாழச் செப் தல். யாவரும் தூங்கும் பொழுது தொழும் தொழுகைத சிறு ஜிஜி "து தொழுகை ஈங்கு - இவ்வுலகில், ஆங்கு - பதுமையில்,
F. நபிமொழி:
அனுதைகளப் பராமரிப்பவன் என்னுேடு சொர்க்கத்தில் இவ்வாறு இருப்பான் என்று கூறித் தங்கள் இருவிரல்களே ஒன் ருேடொன்று சேர்த்துக் காட்டிஞர்கள் நபிகள்.
- T5
அளுநோஃப ஆதரிப்பி
இருவிரல்க ளொன்ரு யினந்தா வெரவே பாமன் சுவர்க்கப் பதியில் - ஒருவன் இனங்தென் னுடனிருப்பா னெய்து மணுதைக்குத் துேேயாரு னென் ருர் துணிைந்து.
பொருள்:
எய்தும் அது தேக்குத் துனே பானுனுெருவன் - தன் சீன ந்ெதடைந்த ஒரு ஆணுதைக் குழந்தைக்குத்

萱
துனே செய்யும் ஒருவன், பரமன் சுவர் க்சுப் பதி பில் - இறைவனது சுவர்க்க லோகத்திலே, இருவிரல் சுள் ஒன்ரு ப் இஃணந்தால் என - கைவில் இரண்டு ஒன்ருே டொன்று இக்ாந்திருப்பதுபோல, என்து டன் இணேந்து இருப்பான் - என்னுடன் மிக நெருங்கி பிருப்பான், என் ருர் துணிந்து என்று துணிந்து கூறிஞர்கள் (நபிகள்),
விளக்கக் குறிப்பு:
அணுதைக் குழந்தைகளே ஆதரிப்பவர்கள் நபி களுடன் சுவர்க்கத்தில் நெருங்கியிருப்பார்கள் இறை வனின் நபிகள் சுவர்க்கவாசியே என்பது துணிவு. அனு:களே ஆதரித்தவர்கள் தன்னுடன் அங்கு வசிப் பார்கள் என்று துணிந்து கூறினர்கள் நிச்சப் பிாக அவர்களும் சுவர்க்கத்திற் புகுவார்கள் என்பது கருதி அனுதைகளே ஆதரித்தல் எத்தகைய மகத் துவமான செயல் என்பது இதனுல் புலணுகும். இரு விரல்கள் இனேந்தால் இடையீடில்லாது இணு பு மென்பதும் நபிகளின் இருக்கையின் மிக அண் மையில் அனுதைகளின் ஆதரவாளர்களின் இருக் கையும் அமையும் என்பதும் தெளிவு. என்ருர் என் பது அவாய் நிஃப் யான் நபிகளேக் குறித்தது.
பரமன் - இறைவன்.
18. நபிமொழி:
தன் தந்தையையும், சந்தானங்களேயும் சகல மனிதர்களேயும் விட என்ன அதிக மாக உவக்கும்வரை உங்களில் ஒருவனும் விசுவாசியாக மாட்டான் என நபிகள் கூறினுர்கள்.
-புகாரி - முஸ்லிம்
872

Page 24
星尘
நபியைபுப்பவனே நல்ல முஸ்லிம்
தனேயின்ற தந்தை தனதுசங் தானம் தஃாமேவு மாந்தரிவர் தம்மின் - எண்பதிகம் நேசிக்கு மட்டும் நிறைந்த முசிலிமென ஆசிப்ப தில்லே பறி.
பொருள்:
தஃபீன்ற தந்தை - தன்ஃப்ே பெற்றெடுத்த தகப்பன், தனது சந்தானம் - தான் பெற்றெடுத்த சந்ததியினர், தனேமேவும் மாந்தர் -தன் மீது அன்பு செலுத்தும் மனிதர், இவர்தம் மின் ஆகிய இவர் கஃா விட என அதிகம் நேசிக்கும் மட்டும் - என்னே அதிகமாக ஒருவன் நேசிக்கும் வரையிலும் நிறைந்த முசிவிமென - அவன் பூரணமான ஒரு முஸ்லிம் எனக் கொண்டு, ஆசிப்பதில்லே - என்னுல் விரும்பப்படுவ திஸ் ஃப, அறி - இதை நன்கு அறிந்து கொள்வாயாக
என்று நபிகள் கூறிஞர்கள்},
விளக்கக் குறிப்பு:
மனிதரால் அதிகம் நேசிக்கப்படுவோர் பெற்ருர் பிள் 3ளகள், தனது அன்புக்குப் பாத்திரராஞேர் ஆதியோராவர். ஈமான் கொண்டு இஸ்லாத்தின் கடமைகளேச் சரிவர ஒருவன் செய்து வந்த போதி ஒரம் தன்னுள் நேசிக்கப்படுவோர் பாவரையும் விட தான் ஒரு முஸ்லிமாக வாழுவதற்கு வழி காட்டி யாக அமைத்துள்ள நபிகளே அதிகமாக நேசித்து ஒழுகாதவரை அவன் ஒரு சிறந்த முஸ்லிமென நபி if a rail விரும்பப்படுவதில்: என் க. இதனுள் தந்தை முதலானுேரை நேசிக்க வேண்டாமென்பது அர்த்த மல்ல, அவர்களே உவப்பின் அளவு கருவியாகக் கொண்டு நபிகளின் மீது கொள்ளும் உவப்பு கணிக் கப்பட்டது.

星岳
தனே - தன்னே எனே - என்னே (நபிகளே). நிறைந்த முஸ்லிம் - பூரணத்துவ மடைந்த முஸ்லிம், சங் தானம் - சந்ததி பெற்ற பிள்ளேகள்.
19. நபிமொழி:
விசுவாசியானவன் எவரையும் கடுமை பாய் நிந்திப்பவனல்லன்; அவன் கடுமை பாய்ச் சபிப்பவனுமல்லன்; அவன் ஒழுக்க
மற்றவனுமல்லன்; அவன் மானமற்ற வனுமல்லன்.
-திர் மதி
வெறுப்பன விளழயான் விசுவாசி
எவரும் வருந்த விகழான் கடிந்தே எவருங் கெடச்சபியா னிங்கே - அவமானம் புல்லு மொழுக்கம் பொருந்தா னவளிறைமேல் நல்லவிசு வாசியென நாடு.
பொருள்:
எவரும் வருந்த இகழான் - எவரும் மனம் வருந்தத் தக்கவாறு இகழ்ந்து பேசமாட்டர்ன், எவ ரும் ஈங்கு கெடக் கடிந்து சபியான் - எவரும் இவ் வுலகில் கேடடையுமாறு கடுமையான சாபமிட மாட்டான், அவமானம் புல்லும் ஒழுக்கம் பொருந் தான் - அவமானம் தரத்தக்கதான கூடா ஒழுக்கங் கஃனக் கைக்கொள்ள மாட்டான், அவன் - இத்தகைய ஒருவன் உளஞனுல் அவனே இறைமேல் நல்ல விசு வாசி என நாடு - இறைவன் மேல் உண்மையாக விசுவாசங் கொண்டவனுவான் என எண்ணுவாயாக.

Page 25
莺台
விளக்கக் குறிப்பு:
பிறர்மேற் கோபங் கொள்ளும் போது இழித் துரைப்பதும், மனம் நொந்து சாபமிடுவதும் மனித சுபாவம், அவை பிறருக்குத் தீமை விளைவிக்கத் தக்கன. அவர் மனம் ஒப்பா தன. ஆகவே ஒரு நல்ல முஸ்லிம் அவற்றைச் செய்யான். பிறருக்கு இடும் சாபம் சில சந்தர்ப்பங்களில் பவித்து விடுவது முண்டு. ஒரு சிறந்த முஸ்லிம் ஒழுக்கத்தை மிகக் கண்ணியமான முறையில் பாதுகாப்பான். அவ மானம் தரத்தக்க செயல்களேயும் செய்யமாட்டான்.
இன் சொல் மொழிதலும், பொறுமையும், நல் லொழுக்கமும் தன் மானமும் ஒரு சிறந்த முஸ்லி மின் அணிகலன்களாகும் என்க.
சபித்தல் - திட்டுதல். புல்லுதல் - பொருந்துதல்,
20. நபிமொழி:
தனது அயலகத்தான் தனக்கருகே பசித் திருக்க வயிறர உண்பவன் உண்மையான
- ைபஹகி
அமலான ஆதரி
அண்டை யயலான் பசித்திருக்கத் தன்கண்ணுற் கண்டிருந்துங் காணு தவன் போல - உண்டு பசிதீர்ந் தகமகிழ்வான் பார்மீதி லுண்மை முசிலி மெனப்படுத லின்று:

பொருள்:
அன்ன - அயலான் பசித் திருக்க - அயன் விட்டி லுள்ளவன் உணவின்றிப் பசியோடிருப்பதனே, தன் கண்ணுல் கண்டிருந்தும் - தன் கண்ணுலேயே நேரில் கண்டும் காணுதவன் போல - காணுதவன் போல் நடித்து, உண்டு பசிதீர்ந்து அசும் மகிழ்வான் - வயி குர உண்டு பசிநீர்ந்து மகிழ்ச்சியோடிருப்பவன், பார் மீதில் உண்மை முஸ்லிம் எனப்படுதல் இன்று - இவ்வுலகிலும் ஒரு உண்மையான முஸ்லிம் எனக் கருதப்படுதவில் ஃ.
விளக்கக் குறிப்பு
உலகத்தாரால் உண்மை முஸ்லிம் எனக் கருதப் படாதவன் இறைவனுலும் கருதப்படுவதில்லே. அண்டை வீட்டில் அடுப்பெரிகிறதா என்று பார்த்த பின் டே தான் உண்டான் ஒரு உண்மை முஸ்லிம், அயவான் பசியோடிருக்கிருன் எனத் தெரிந்து கொண்டும் அவன் பசியை ஆற்ற முயலாமல் தான் விiாப் புடைக்க உண்டு மகிழ்ந்திருப்பவன் என் வாறு உண்மை முஸ்லிமாக முடியும்?
அண்டை - அருகு பார் - பூமி.
21. நபிமொழி:
எவனுடைய நாவினின்றும் கரத்தினின் றும் முஸ்லிம்கள் தீங்கிழைக்கப்படாது சுகமாக இருக்கின்றனரோ அவனே சிறந்த முஸ்லிமாவான்.
-திர்மதி

Page 26
பிறர் நோயை ஒழுகேஸ்
நாவினுற் கையால் முசிலிம் கனிவருந்தத் தீவி னே செய்யாத செம்மையுளோன் - பூவில் சிறந்த முசிலிமெனச் செப்பிஞர் தீமை மறந்த கயிஞர் மகிழ்ந்து.
பொருள்:
பூவில் - உலகத்திவே, நாவினுல் கையால் முசி லீம் நனிவருந்த - தனது சொல்லினுலும் செயலினு லும் ஏனேய முஸ் விம்கள் மிகுதியும் வருந்தத்தக்க தாக, தீவிஃரை செய்யாத செம்மையுளோன் - தீமை செய்யாத நற்குணமுள்ள ஒருவன், சிறந்த முசிலி மென - ஒரு சிறந்த முஸ்லிமாவான் என்று, தீமை மறந்த நயிஞர் மகிழ்ந்து செப்பினுர் - தீமையென் பதையே மறந்து விட்ட நபிகள் திலகம் மகிழ்ச்சி யுடன் கூறினுர்கள்.
விளக்கக் குறிப்பு:
ஒரு சிறந்த முஸ்லிம் பிறருக்குத் தீமை செய் வதை விட்டும் தனது நாவையும் கையையும் தவிர்த் துக் sarr sit Gil TG37. பிறர் குற்றம் பொறுக்கும் பண் புள்ளவனின் நாவும் கையும் பிறருக்குத் தீமை செய்யா. பதிலுக்குப் பதில் கொடுக்க முயலா. நபிகள் வாழ்வில் எப்பொழுதேனும் யாருக்கும் நீங்கு நினத்ததின்லே, பிறர் செய்த கொடுமைகள் அத்தனேயும் பொறுத்திருந்தார்கள். அதனுல் வெற் றியும் கண்டார்கள்.
நாரி - மிகுதி, பூ - பூமி. செம்மை - பண்பு.

22. நபிமொழி:
பாய் தனது நா, மர்ம ஸ்தானம் ஆகிய
இரு உறுப்புக்களையும் கட்டுப்படுத்தி வைத்
திருக்க என்னிடம் பொறுப் பேற்றுக்
கொள்ளுகிறரோ அவரைச் சொர்க்கத்
திற் புக வைப்பதாக அவருக்கு நான்
பொறுப் பேற்றுக் கொள்ளுவேன்.
-புகாரி
ஈரங்கங் காப்பீர்
தன்னுவும் மர்மத் தலமுமா மீருறுப்பும் எங்காளுங் காக்கு மிருஞ்சுமையை - என்முன் பொறுப்பேற்றுக் காப்பானேப் பொற்பதியிற் சேர்க்கப் பொறுப்பேற்ப னென்ருர் புரிந்து.
பொருள்:
தன் நாவும் மர்மத் தலமுமாம் ஈருறுப்பும் - தனது நாக்கு மர்ம உறுப்பு ஆகிய இரு அங்கங்களே யும், எந்நாளும் காக்கும் இருஞ்சுமையை - சீவிய காலமெல்லாம் காத்துக் கொள்வதாகிய பெரிய பாரத்தை, என் முன் பொறுப்பேற்று - என் முன் பிரமாணிக்கஞ் செய்து ஏற்று, காப்பானே. காத்து வருபவனே, புரிந்து பொன் பதியில் சேர்க்கப் பொறுப்பேற்பன் என்ருர்-அறிந்து அவனேச் சுவர்க்க லோகத்தில் சேர்த்து வைக்க யான் பொறுப்பேற் றுக் கொள்வேன் என்று கூறிஞர்கள் (நபிகள்).
விளக்கக் குறிப்பு:
பாபங்கள் யாவும் நாவும் மர்மத்தலமும் ஆகிய இவ்விரு உறுப்புக்களேயும் கொண்டேதான் உற்பத்தி

Page 27
齿凸
பாகின்றன. அவ்விரண்டையும் தவறிப் போகா மற் பாதுகாக்குமொருவன் பாவத்தினின்றும் நீங்கி யிருப்பான். அவனேச் சொரிக்கத்தில் சேர்ப்பதில் ஆட்சேபமிருக்க முடியாது. இவற்றைக் காப்பதாக வாக்களிப்பவனேச் சொர்க்கத்திற் சேர்ப்பதாக நபி கள் வாக்களிக்கின்றூர்கள். அவற்றைக் காப்பது மிகக் கஷ்டமான காரியம், எனவேதான் இருஞ்சுமை எனப்பட்டது. இவ் விரு உறுப்புக்களும் தவறிழைக் சுக் கூடிய சூழ் நிலையிலேயே மனிதன் பிறந்திருக் கிருன்.
பொன்பதி - அழகிய இடம், சொர்க்கம்.
23. நபிமொழி:
நயவஞ்சகர்க்கான அடையாளங்கள் மூன்று. அவை:- (அ) பேசும் போது பொய் பேசுவான். (ஆ) தான் ஏதாவது வாக்குறுதி செய்தால்
அதை மீறி நடப்பான். (இ) அவனிடம் அமானிதம் வைக்கப்பட்டால் அதில் நம்பிக்கைத் துரோகம் செய்வான்.
- FT FT If
நயவஞ்சகம் நாடே
வாக்கினிலே பொய்யுரையும் மற்றேர்க்குத் தான்
கொடுத்த வாக்குறுதி மீறும் வழக்கமுடன் - காக்கும் அடைக்கலத்தை யோாா தபகரித்தல் மூன்றுங் கெடுக்குநய வஞ்ச குனங் கேள்.
 
 
 

岳正
பொருள்:
வாக்கினில்ே பொய்யுரையும் - பேச்சிலே பொய்க் கலப்பும், மற்ருேர்க்குத் தான் கொடுத்த வாக்குறுதி மீறும் வழக்கமுடன் - பிறருக்குக் கொடுத்த வாக் குறுதியை புறக்கணித்து விட்டு விடும் வழக்கமும், காக்கும் அடைக்கலத்தை ஒராது அபகரித்தல் - தன்னிடம் பாதுகாக்குமாறு தரப்பட்ட அடைக் கலப் பொருளே எவ்வித சிந்தனேயுமின்றி அபகரித் துக் கொள்ளுதலும், மூன்றும் - இம்மூன்று குனங் களும், கெடுக்கும் நயவஞ்ச குணம் - பிறரை நம்பப் பண்ணிக் சுெடுக்கும் நயவஞ்சகர்களின் குணங்க ளாகும், கேள் - இதை நன்கு கேட்டுத் தெரிந்து கொள்irயாக,
விளக்கக் குறிப்பு:
பொப்புரை பால் பிறரை நம்பப் பண்ணிக் கெடுப்பர், வாக்குக் கொடுத்தால் அதை நின்ற வேற்ருது அதை அவரே நிராகரித்து ஏமாற்றுவர், நம்பிக்கைக்காகத் தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொருளேத் திருப்பித்தர மறுப்பர். தாமே சொந்த மாக்கிக் கொள்வர். இவர்கள் நம்பிக்கைத் துரோகி கள், தெய்வ சாபத்துக்கு இலக்கானவர்கள். இவர்களே நம்புபவர்கள் ஏமாந்து கெடுவர் நய வஞ்சகுனம் - நம்பப்பண்ணிக் கெடுக்கும் குணம். இக்குணம் படைத்தோர் நயவஞ்சகர் எனப்படுவார்.
ஓராது - எவ்வித சிந்தன்ேபுமில்லாது.
24. நபிமொழி:
நெருப்பு விறகைத் தின்று விடுவது போன்று கபடமும் பொருமையும் நன்மை

Page 28
5.
களத் தின்றுவிடும்.
-புகாரி
பொருமையும் it-11ւ Արir போக்குமே БЕЗтіillп
இந்தனத்தை வெந்தி யெரித்துண்னல் போலொருவன்
புந்திதனிற் தோன்றும் பொருமையுடன்-அங்தோகேள் வஞ்ச மெனுநெருப்பு மாய்த்துணுமே யாருயிர்க்கோர் தஞ்சமெறு நன்மையினத் தான்.
பொருள்:
ஒருவன் புத்திதனில் தோன் றும் - ஒருவனுடைய உள்ளத்திலே தோன்றுகின்ற, பொருமையுடன் வஞ் சம் எனும் நெருப்பு - பொருமை வஞ்சகம் என் ணும் நெருப்புக்கள், இந்தனத்தை வெம்தி எரித் துண்ணல் போல - விற் கைப் பெரு நெருப்பானது எரித்து இல்லாமற் செய்தல் போல, ஆருயிர்க்கு ஒர் தஞ்சம் என்னும் தன்மையினேத்தான் - அருமை եւ IIT 3:T அவனது உயிருக்கு உறுது: யாகவுள்ள அன்ை செய்த தன் மைகளேயே, மாய்த்து உ(ண்) ணும் - கொன்று இல்லாமல் ஒழித்துவிடும். அந்தோ கேள் -ஐயோ இதனேக் கேட்பாயாசு.
விளக்கக் குறிப்பு:
ஒருவன் பிறர்மீது அன்னுரின் கல்வி, செல்வம் முதலியன கண்டு கொள்ளும் பொருமையும் அது காரணமாக அவரைக் கெடுக்க எடுக்கும் வஞ்சக மும் சூழ்ச்சிகளும் ஆகிய நெருப்புக்கள் அவன் பிர யாசைப்பட்டுத் தேடிய நன்மைகளேத் தொஃலத்து விடும். இருதயம் பரிசுத்தமாக இருந்தாலே நாம் செப்த நன்மைகள் நமக்குப் பயணுகும். நெருப்பு விறகை எரியச் செய்து இல்லா தொழிக்கும். தனது

உயிருக்குத் துனே யாமாறே மனிதன் நன்மையான
காரியங்களே ச் செய்கிருள். தனது கெட்ட ೯ಣೆ'#
தினுல் தானே அதஃ3 அழித்தும் விடுகின் முன்.
தன்வி%ன தன்ஃனச் சுடும்" என்பது பழமொழி.
விறகை வெந்தி எரித்துச் சாம்பராக்கிவிடும். மாப்த்து என்ற தனுஸ் தன்மைகளே அடியோடு இல் வாமற் செய்யுமென்க. அந்தோ என்பது பாடு Lu ... ஒத் தேடிய நன்மை அழிகிறதே என்ற பரிதாடக் குறிப்பு.
இந்தனம் - விறகு, புந்தி - புத்தி, பொருமை = பிறர் கல்வி செல்வம் கண்டு பொறுக்க பாட் டாமை. வஞ்சகம் - பிறரைக் கெடுக்கச் செய் பும் சூழ்ச்சி வெங் தீ - பெரு நெருப்பு
25. நபிமொழி:
இன்னுெருவர் மீது தப்பெண்ணங் கொள் வதிவிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள். நிச்சயமாகத் தப் பெண்ணம் ப்ொய்யே யாகும். யாருக்கும் வேவுவேலே பார்க்கா தீர்கள், பாருடைய குறைகளேயும் கண்டு பிடித்தலேயாதீர்கள், ஒருவருக்கொருவர் புறம் பேசித் திரியாதிர்கள். அல்லாஹ் வின் அடியார்களே, நீங்கள் எல்லாரும் சகோதரராயிருங்கள்.
-புகாரி

Page 29
தி
பிற மாரு தேடே
பிறரைப் பிழைகருதேல் பேசினது பொய்யே பிறர்க்குளவு போகேல் பிறரில் - மறுவேதும் காண்டற் கலேயேல் புறங்கூறேல் சோதாாாய் பாண்டு மிருப்பி ரிசைந்து.
பொருள்:
பிறரைப் பிழைகருதேல் - பிறரைப் பற்றிப் பிழையாக எண்ணுதே, பேசின் அது பொப்யே சொல்லப்போஞல் அவ்வெண்ணம் பொய்யானதே யாகும், பிறர்க்கு உளவு போகேல் - பிறருக்காக இரகசியங்களேத் தேடும் உளவு வேஃபார்க்கச் செல் லாதே. பிறரின் மறு ஏதும் காண்டற்கு அ&லயேல் - பிறரிடத்துள்ள குற்றங் குறைகளேக் காணும் பொருட்டுத் தேடியலேயாதே, புறம் கூறேல் - மற்ற வரைப் பற்றி அவரில்லாதபோது புறம் கூறுதே, சோதரராய் இசைந்து பாண்டும் இருப்பீர் - எல் லாரும் சகோதரராக ஒன்று சேர்ந்து எப்பொழு தும் வாழ்வீர்களாக
விளக்கக் குறிப்பு:
நாம் பிறரைத் தப்பாக எண்ணுவது போல நம்பை அவர்களும் தப்பாக எண்ணாத் தொடங்கி 60ல் நாம் அதை விரும்ப மாட்டோம். சந்தேக மும், அதிருப்தியும் அபிப் பிராய பேதங்களும் தான் வி&ளயும், சமாதானம் நிலவுவதற்கு இடமில்லாது போம். எனவே தான் பிறரைத் தப்பாக எண்ணுவ தி:ன்றும் தப்பித்துக் கொள்ள வேண்டும். நாம் எண்ணிையது பொப்பாகும் போது மடை நேரும். வேவு வே* பார்க்கத் தொடங்கி ஜல் நமது வேஃலயுங் கெட்டுப் பிறரின் பகை பையுஞ் சம்பாதிக்க வேண்டிவரும், பிறரின் தவறுகளே அம்பலப்படுத்தி அவரை அவமானப்

is 55 -。 படுத்த வேண்டியதாகும். ஆபத்துக்களில் சிக்கித் துன்பப் படம் நேரும் மற்றவர்களின் குறை யைத் தேடித் திரிவதை விடப் பிறரிடமுள்ள நல்ல அம்சங்க ஆளப் பாராட்டி நாம் திருந்த முயல வேண் டும். நாம் இல்லாத போது நம்மைப் பற்றிப் பிறர் குறை கூறு நாம் விரும்ப மாட்டோம். அது போல நாம் கூறப் பிறரும் விரும்ப மாட்டார் என எண்ணிப் புறம் பேசுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் எல்லாரும் ஒரு வகுக் கொருவர் சகோதரராவார். நமக்குள் அபிப் பிராய பேதங் காரணமாக ஏற்படும் சச்சரவுகஃா மறந்து சகோதரர்களாக அன்பு பூண்டு வாழ வேண்டும்.
யாண்டும் - எப்பொழுதும் மறு -சுற்றம்.
28. நபிமொழி:
மூப்பைக் கருதி முதியோரைக் கண்ணி யப் படுத்தும் ஒரு இளஞனுடைய முது மைப் பருவத்தில் அவனேக் கண்ணியப் படுத்தும் ஒருவன அல்லாஹ் சிருஷ்டிக் காமலிருப்பதில்லே.
-திர்மதி
முதியோரைக் களம் பளிாறு
வயதின்மூத் தோரை மதிக்கு மிளேபோன் வயதின்மூத் தோணுய் வருங்கால் - வயதில் சிறியா னுெருவ எரிவனே மதித்தற் குறுவா னிறையருளா லோர்,

Page 30
56
பொருள்:
வயதில் மூத்தோரை மதிக்கும் இஃா போன் - வயதில் முதிர்ந்தவர்களேக் கனம் பண்ணுகின்ற ஒர் இளே யவன், வயதில் மூத்தோணுய் வருங்கால் - வயதில் முதிர்ந்தவனுக வரும் போது, இறை அரு எால் = இறைவனின் கிருபையினுவே, இவனே மதித் தற்கு - இந்த முதி புவனேக் கனம் பண்ணுவதற்கு, வயதில் சிறியான் ஒருவன் - வயதிற் குறைந்த இள யவன் ஒருவன், உறுவான் ஒர்- உண்டாயிருப்பான் என்பதன் உணர்வாயாக
விளக்கக் குறிப்பு:
"முற்பகல் செய்யிற் பிற்பகல் விளேயும்.' முன்னேதான் முதியவரை மதித்தமையால் தனது மூப்பின் போது தன்னே மதிக்கப் பிறிதொரு இளை குஜன இறைவன் அனுப்பி வைக்கிருன் இதல்ை முதியோரைக் கனம் பண்ணுவது இறைவனுக்கு
மிகவும் உகந்த செயல் என்பது புலனுகும்.
ஒர்தல் - உணர்தில்.
27 நபிமொழி
ஒரு வகுப்பாரின் கனவான் ஒருவர் உங் களிடம் வரும் போது அவரைக் கனம் பண்ணுவிர்களாக,
-முஸ்லிம்
களவாஃாக் நாம் பண்ணு எம்மதத்தா ராகுலு மெல்வகுப்பா ரானலும் தம்மை யடைந்த வவர் பெரியோர் - தம்மை
. =T ܠܐ ܕTi ܕܕܵܕ: +

57
மரியாதை செய்து மதித்திடுக வன்ஞர் உரியார் மதிப்பிற் குனர்.
பொருள்:
எம்மதத்தார் ஆணு லும் - எந்த மதத்தைச் சேர்ந் தவர் ஆணுலும், எவ்வகுப்பார் ஆணுலும் - எந்தச் சாகியத்தைச் சேர்ந்தவர் ஆணுலும், தம்மை அடைந்த அவர் பெரியோர் தம்மை - உங்களே வந்து சேர்ந்த அவ்வகுப்பாரால் பெரியார்களாக மதிக்கப் படுபவர்களே, மரியாதை செய்து மதித்திடுக - பெரி யாருக்குரிய முறைப்படி அவருக்கும் மரியாதை செய்வீர்களாக, அன்னூர் மதிப்பிற்குரியார் நடனர். அவர்களும் நன்கு மதித்தற்குரிய வர்களே என்று
G337 i Gilforf, GPT fra.
விளக்கக் குறிப்பு:
"அவர்கள் அந்நிய மதத்தினர், சாகியத்தினர் அவர்கள் எத்தகையவராயினும் 67 li riĉi, Ĝi, Gări 6gr. "" என்று பராமுகமாயிருத்தலாகாது. நாம் அவர்களே மதிப்பது போலவே தமது பெரிபார்களேயும் அவர் சுள் மதிப்பர். நமது பெரியார்களே நாம் கண்ணியப் படுத்துவது போலவே பிறரும் கண்ணியப்படுத்த வேண்டுமென்றேதான் தாம் கருதுகிருேம், அதுபோ லவே பிறரும் கருதுவர். அது தவறு மல்ல, பெரியார் கள் யாராயினும் பெரியார்களேதான். மதிப்பிற் குரியவரே தான் அறிவு ஆற்றல் நற்குண - தற் செயல்களால்தான் ஒருவர் பெருமையடைகிறார். மதமும் குலமும் ஒருவரது அந்தஸ்தை மாற்றிவிடா
It 8
தேசிய நூலகப் :

Page 31
岳岛
28. நபிமொழி:
எவனுெருவனுடைய தீங்கை விட்டும் அவ னுடைய அண்டை விட்டான் பாதுகாப்புப் பெறவில்லேயோ அவன் சுவர்க்கத்திற் பிரவேசிக்க மாட்டான்.
-முஸ்லிம்
அயான் அச்சம் தவிர்
எவருெருவன் தன்னு விடுக்கண் தவிர்ந்தே அவனயலான் காப்புண்ணு காஞே - அவன்மறுநாள் வல்லா னருள்தங்கும் வான்சுவர்க்க வாழ்வனேயச் செல்லா னெனவறிக தேர்ந்து
பொருள்:
எவன் ஒருவன் தன்னுள் அவன் அயலான் இடுக் கண் தவிர்ந்து காப்புண்ணுகாணுே - குடி பதியாக விருக்கும் ஒருவனுல் அவனது அயலகத்தான் துன் பம் நீங்கிப் பாதுகாப்புப் பெறவில்ஃயோ, அவன் மறுநாள் - அத்தகைய பின் மறுமை நாளிவே, வல் வான் அருள் தங்கும் வான் சுவர்க்க வாழ்வு அஃனே புச் செல்லான் - சகல வல்லமைகஃாயு முடைய இறை வரை து அருள் நிறைந்துள்ள உந்நத மான் சுவர்க்க வாழ்வை அனுபவிக்கச் செல்ல மாட்டான் என தேர்ந்து அறிக - என்று தெளிவாக அறிந்துகொள்க:
விளக்கக் குறிப்பு:
ஒருவனே நல்வவைென்ருே தீய வனென்ருே தெரிந்துகொள்ள அவனது அண்டை வீட்டுக்காரன் உரைகல் எாக அமைவான். எவரும் தன்னே அடுத் துள்ளவருக்கு நன்மையாகவே வாழ வேண்டும்.

岳母
அயலில் வலியாருமிருப்பர் எனியாருமிருப்பர். பாவ ரை யும் ஆதரித்து வாழ வேண்டும். அத்தகையவரே மக்களுக்கும் நல்லவர் இறைவனுக்கும் நல்லவர். இறைவதுடைய அருளுக்குப் பாத்திர ராகி அவனது அருள் தங்கும் சுவர்க்க வாழ்வுக்கும் அருகதை புடையவராவர். பிறரால் துன்புறுத்தப்படும் போது பாதுகாப்பளிப்பதும், தன்னுல் துன்புறுத்தப் படா திருப்பதும் பாதுகாப்பாம்.
இடுக்கண் - துன்பம்,
29. நபிமொழி:
நான்கு பொருள்கள் அருளப்பட்டவர், இம்மையிலும் மறுமையிலும் பெறத் தக்கவைகளுட் சிறந்தவற்றை நிச்சயமாக அருளப்பட்டவராவார். =4והם מניב ונ (அ) நன்றியுள்ள நெஞ்சம். (ஆ) துதிக்கும் நா. (இ) ஆபத்துக்களேச் சகிக்கும் உடல், (ஈ) தன் கற்பு விஷயத்திலும் தன் கனவ னின் சொத்து விஷயத்திலும் மோசம் செய்யாத மனேவி.
-பைஹகி
ரபுரியா பேri
நன்றியுள நெஞ்சம் நயந்தே துதிக்கும்ாகா ஒன்று மபாயம் பொறுக்குமுடல் - நன்ருய

Page 32
50
கற்புங் கணவன் கனதனமுங் காக்கும் பெண் பெற்ருர்பெற் ருரிருமைப் பேறு.
பொருள்:
நன்றியுள நெஞ்சம் - பிறர் செய்த நன்றியை ஞாபகத்தில் வைத் திருக்கும் உள்ளமும், நயந்து துதிக்கும் நா - இறைவனது அருளே நிஃணந்து அவனத் துதி செய்யும் நாவும், ஒன்றும் அபாயம் பொறுக் கும் உடல் - சம்பவிக்கின்ற அபாயத்தைத் தாங்கக் கூடிய உடலமைதியும், நன்குய கற்பும் - நல்ல கற்பு நெறியைபும், கணவன் கனதனமும் - தனது கணவ எனின் பெருஞ் செல்வத்தையும், காக்கும் பெண் = பாதுகாக்கும் பெண்ணும் பெற்ருர் இருமைப் பேறு பெற்ருர் - ஆகிய இந்நான்கும் பெற்றுக் கொண்ட வர் இரு உலகப் பேறும் பெற்றுக் கொண்டவராவர்.
விளக்கக் குறிப்பு:
நன்றி மறவாத வரை மக்களும் மதிப்பர். இறை வனும் உகப்பன். துதிக்கப் பழகிய நா இதமாகப் பேசி மக்களே ஐக்கியப்படுத்தும், துதிப்பதனுல் இறை கடாட்சமுண்டு. அபாயத்தைப் பொறுக்கும் உடலில் திடமான உள்ள மிருக்கும், அது சகிப்புத் தன்மை புள்ளதாக இங்கு சாந்தியும் சமாதானமும் காணும். இறை சோதனையை மேற் கொண்டு அவனருளேப் பெறும், கற்பைக் காப்பவளால் தனக்கும் தன் கன வனுக்கும் பெருமையும் புகழுமுண்டு, கணவனின் பொருளைக் காப்பவள் நன் மனேவி சீரிய வாழ்வுள் ளவள். அவாேக் கணவன் உவப்பான். அதனுல் இறைவனும் உவப்பான். எனவே இவற்ருல் ஒருவ ணுக்கு இரு உலகப் பேறும் உண்டு என்க.

f正
இருமை - இம்மை, மறுமை:
30. நபிமொழி:
தனது தொழுகை ஐந்தையும் தொழுது தனது றமலான் மாதததின் நோன்பு வைத்து, தனது கற்பையுங் காப்பாற்றித் தனது கணவனுக்குக் கீழ்ப்படிந்து நடக் கும் ஒரு மாது சுவர்க்கத்தின் வாசல் களில் தனக்கு இஷ்டமான ஒன்றன் வழியே பிரவேசிப்பாளாக.
-அபூநயிம் - ஹால் யா
சுருனாமாது கவர்க்கம் புகுவாள்
இறைதொழுகை யைந்து மியைறமலான் நோன்பும் கறையிலாக் கற்பொழுங்குங் காத்து - நிறைகணவன் சொற்படிவாழ் மாது சுவர்க்கந் திறந்தாங்கு பொற்புறவே சென்று புகும்.
பொருள்:
இறை தொழுகை ஐந்தும் (காத்து) - நாளும் ஐந்து வேளே இறைவனைத் தொழுவதில் தவறில் வாதவாறு பாதுகாத்து, இயைநம வான் தோன்பும் (காத்து) - வருடந்தோறும் வந்து இயையும் றம லான் மாதத்தில் விதியாக்கப்பட்ட நோன் பையும் நோற்று, கறையிலாக் கற்பொழுங்கும் காத்து - பழுது படாத தனது கற்பு நெறியையும் பாதுகாத்து, நிறை கணவன் சொற்படி வாழ்மாது - தனக்கு நிறை வளிக்கும் தனது கணவன் சொல்லுக்குக் கீழ்ப் படிந்து வாழும் ஒரு பெண், சுவர்க்கம் திறந்து

Page 33
ի :
ஆங்கு பொற்புறவே சென்று புகும் - மதுரையின் சுவர்க்கத்தில் தான் விரும்பிய வாயிலேத் திறந்து T TLL TTTT TaO TTLL LLL 0L LLLL L uS uu S T TT TT S Suu MH LaS
விளக்கக் குறிப்பு:
இறை தொழுகை ஐந்து - நாளாந்த ஐங்காலத் தொழுகை கட்டாயமான த ந ப வான் மாதத்தில் நோன்பு நோற்பதும் சுட்டா பானது. இவை இறை வனுக்காக அனுஷ்டிக் கப்படுவன. தனது கற்பைக் காப்பது பெண்ணின் நீங்காத சுடமை, 'மனேவியின் என்பது நபி மொழி, இறைவனுக்காகவும் தனக்காகவும் கணவ ணுக்காகவும் தன் னே அர்ப்பணம் செய்யும் பெண் சுவர்க்கவாசி பென்பது துணிபு. சுவர்க்கம் திறந்து என்ற தஞல் தனக்குப் பிரியமான ஒரு வாயிஃபத் தானே திறப்பான் என்பது பெற்ரும், இதஞல் இத்தனி சுப பெண்ணுக்கு இறைவன் அளிக்கும் உந்நத ஸ்தானம் எத்தகையது என்பது புலணுகும் இறை வழிபாடும் பதிவழிபாடும் பெண்ணின் சுவர்க்க வழி திறப்பன. காத்து என்பதனே தொழுகை நோன்பு இரண்டுக்குங் கூட்டுக.
சுவர்க்கம் கனவனின் பாதத்தின் கீழ்
பொற்பு - அழகு, அலங்காரம்,
31. நபிமொழி:
எப்பொழுதும் தல வருக்கு வழிபடுதல் கடமையாகும், அவர் இறைவனுக்கு
மாற்றமான ஏவல் செய்தால் வழிபடா தீர்கள் என நபிகள் கூறினுள்கள்.
=புகாரி

தவர் சோற் பேணு
இறைவனுவக் காத செயலேவா விடத்து நெறியே தலைவர்வழி நிற்க - இறையேவன் மாறுபடவேவின் மறுத்தல் கடனெனவே கூறுநபி நாயகர் சொற் கொள்.
பொருள்
இறைவனுவக்காத சொல் ஏவா இடத்து - இறைவனின் ஏவலுக்கு மாற்றமான செயலேச் செய் யுமாறு கட்டளே செய்யாத போது தஃலவர் வழி நெறியே நிற்க - தஃபவரின் கட்டளே க்கு இனக்க மாசு ஒழுகுவாயாக இறை ஏவல் மாறுபட ஏவின் " இறைவனின் ஏவலுக்கு மாரு ன கட்டளையை அவர் பிறப்பித்தால், மறுத்தல் கடன் எனக் கூறும் நபி நாயகர் சொல் கொள் - அதனேச் செய்யாது மறுத்து விடுவது கடன் எனக் கூறிய நபிகள் நாயகம் அவர் களின் வார்த்தையை மேற்கொள் வாயாக.
விளக்கக் குறிப்பு:
தல வருக்குக் கீழ்ப்படிய வேண்டும். அதுவும் அவரின் சுட்டளே இறைவனின் ஏவலுக்கு மாறில் வாத போது தான் இறை ஏவல் - திருமறை கற் பிக்கும் கட்டளேகள், மாறுபட ஏவல் - திருமறை விலக்கியவற்றைச் செய்யுமாறு ஏவுதல் நெறியே நிற்றல் - கட்ட8ளப்படி தவறில்லாது செய்து முடித் தல், இஸ்லாம் என்பதற்குக் கீழ்ப்படிதல் என்பதும் பொருளாகும். தலைவருக்குக் கீழ்ப்படியத் தெரிந்த வன் இறைவனுக்கும் கீழ்ப் படிவான். தனக்கொரு தஃலவரிருக்க அவருக்குக் கீழ்ப்படிந்து நடந்துவரும் ஒருவன் தவருன வழியிற் பிரவேசியான். இம்மை யிலும் மறுமையிலும் இலாப மடைவான்,

Page 34
f星
32 நபிமொழி:
கூவிக்காரனின் வியர்வை உலருமுன் கூலி யைக் கொடுத்து விடுக.
-புகாரி
கூவியை யுடனே நொடுப்பிர்
வேலே முடித்தவரின் வேர்வை புலர்வதன் முன் கூலி கனக்காய்க் கொடுத்திடுக-கூலி உடன்பெற்ரு ணுள்ள முறு மகிழ்வே வேலே திடன் பெற்ற வன்ன சிறப்பு.
பொருள்:
வேலே முடித்தவரின் வேர்வை உலர்வதன் முன் - சுவிக்குப் பொருந்திய வேஃயைச் செய்து முடித்த வருடைய உடலின் வியர்வை காய்வதற்கு முன்னே, கவி கணக்காய்க் கொடுத்திடுக - பேசிய சுவியைக் குறைவின்றிக் கொடுத்து விடுவீர்களாக, கூலி உடன் பெற்ருன் உள்ளம் உறும் மகிழ்வே - வேஃ முடித்த வுடனே கூவியைப் பெற்றுக் கொண்டவனது உள் இளம் அடையும் மகிழ்ச்சியின் அளவினதாகவே, வேஃ) திடன் பெற்ருல் அன்ன சிறப்பு- அவன் செய்த வேஃப் பின் உறுதிப்பாட்டின் அளவும் சிறந்து விளங்கும்.
விளக்கக் குறிப்பு:
"செய்தவன் மனம் குன்ற ஐவினேப் பயன் கெடும்" என்பது பழமொழி.
வேலேயை முடித்தவுடன் கைமேல் கூலி கிடைத் தால் வேலே செய்த களேப்பு அவனுக்குத் தெரியாது மறைந்து விடும். உள்ளம் மகிழும். அதுபோல்

65
வேலேயும் உறுதி யடையும். நீடித்திருக்கும். கூலி பெறுவதில் மன மொடிந்தவன் ஒருவன் செய்த வே ஃ நாளடைவில் பாழ் பட்டுப்போன உண்மையை நாம் பல தடவைகளில் கண்டிருக்கிருேம். சுவியை உடன் கொடுக்காமலோ, காலந் தாழ்த்திக் கொடுத்தோ, தவனே கூறிக் கடத்தியோ இருப்பின் அவன் மனம் வருந்த நேரும் கணக்காய்க் கொடுத் தல் - பேசிப் பொருந்திய சுவியைக் குறையாது கொடுத்தல், நியாயமான கூலியைக் கொடுத்தல், வழக்கமான கூலியில் குறையாது கொடுத்தல் என்பன,
33. நபிமொழி:
நோன்பு துர்க்கிரியைகளேயும், நோய்களே பும், நரக வேதனேயையும் தடுக்கும் கேடய மாயிருக்கிறது.
-புகாரி
நோன்ாய விரும்பி நோற்பி
உபவாசம் கோயதனுக் கொப்பில் மருந்தாம் அபவாதச் செய்கை யகற்றும் - தபவாசி அஞ்சும் நாகத் தவலந் தடுப்பதற்கோர் எஞ்சலிலாக் கேடயமு மீது.
பொருள்:
உபவாசம் நோயதனுக்கு ஒப்பில் மருந்தாம் -
நோன் பானது உடல் நோய்க்கு ஒப்பில்லாத மருத்
தாகும், (அது) அபவாதச் செய்கை அகற்றும் -
西°

Page 35
fኛ f$
அந்நோன்பு கெட்ட செயல்களேச் செய்ய வொட் டாது தடுத்து விடும். ஈது - இந்நோன் பானது, தப வாசி அஞ்சும் நரகத்து அவலம் தடுப்பதற்கு - முற் றத் துறந்த முனிவர்களும் சுடப் பயப்படும் வேதஆர நிரம்பிய நரகத் துன் பத்தினின்றும் தடுப்பதற்கு ஏற்ற, எஞ்சல் இலா ஒர் கேடயமும் ஒழிதல் இல்லாத ஒப்பற்ற கேடயமுமாக (அமையும்).
விளக்கக் குறிப்பு:
நோன்பினுல் உடல் நோய் நீங்கிப் புனித மடைகிறது. உள்ளம் அபவாதம் நீங்கிப் புனித மடைகிறது. ஆத்துமா நரக வேதனே நீங்கிப் புனித மடைகிறது எனவே உடல், உள, ஆத்து ம புனி தத்துக்கு நோன்பு சிறந்த ஒளடதுமாகிறது. நரசு வேதனை பின் கொடுமையைத் தெரிந்த த பவாசி அதற்குப் பயந்து உபவாசமிருந்து தவஞ் செய்கின் குன் வைத்தியன் நோய்க்கு மருந்தைக் கொடுத்து உணவு உண்ணுதிருக்கும் படி கூறுவது நாமறிந்ததே.
உபவாசம் - நோன்பு. அபவாதம் - கெடுதி, அவ லம் - துன்பம். கேடயம் - எதிரி தாக்கும் படைக் கஸ்த்தைத் தடுக்கும் கருவி. எஞ்சல் - ஒழிதல்
34. நபிமொழி:
தந்தையாகவுள்ள ஒருவன் ஒரு மரக்கால் அளவு ஏதேனும் ஒரு பொருள் தருமஞ் செய்வதை விட அவன் தனது பிள்:ளக ளூக்கு ஒழுக்கங் கற்பிப்பதே மேலானதாக இருக்கிறது. (தனயனுக்கு ஒழுக்கம் கற் பிப்பதே தந்தையின் முதற் கடமை).

岛富
மக்களே ஒழுங்காய் வளர்ப்பது கடனே
தந்தை யொருவன் தருமஞ் சிறிதேனும் சிந்தை யுவந்திங்கு செய்வதினும் - தந்தகன் மக்கட் கொழுக்க வரம்புகற்பித் தாலதவே மிக்க சிறப் பென்றே விளம்பு,
பொருள்:
தந்தை ஒருவன் சிந்தை உவந்து தருமம் சிறி தேனும் செய்வதினும் - தகப்பணுகவுள்ள ஒருவன் தனது செல்வத்தில் ஒரு சிறிதாவது மன்முவந்து தருமம் செய்வதைவிட, தந்தி தல் மக்கட்கு - தான் பெற்றெடுத்த நல்ல புதல்வர்களுக்கு, ஒழுக்க வரம்பு கற்பித்தால் - நல்லொழுக்க விதிகளேக் கற்பிப்பாணு ஞல், அதுவே மிக்க சிறப்பு என்றே விளம்பு - அவ் வொழுக்கிங் கற்பிப்பதே மிகுந்த சிறப்பாக அமை
பும் என்று கூறுவாயாக.
விளக்கக் குறிப்பு:
தலே காக்கும் சக்தி வாய்ந்த தருமம் செய்வதை விட தம் மக்களுக்கு ஒழுக்கங் கற்பிப்பது siri EUTGIT தாகும். பிள்ளைகள் பெற்ருளின் உரைகல், ஆகை யால் பெற்றுரை விளங்கச் செய்யும் பக்கன் ஒழுக்கசீலர்களாக்குவது பெற்ருளில் தந்தையின் முக்கிய கடமையாகும். ஒழுக்கமுள்ள List; &T G3 tij Gu சான்ருேன்ெனக் கேட்கலாம். ஒழுக்கங் கெட்ட பிள்ளே யைக் "குவத்தைக் கெடுக்க வந்த 雷芭厅L品品 காம்பு" என்பார்கள். சிநீதை யுவந்து கொடுக்கும் தருமம் அதிக பயனுடையது. கல்வியறிவினுல் ஒழுக் கத்தைத் தெரிந்து கொள்ள முடியும்.

Page 36
35 நபிமொழி:
மானிடர் தனக்கு மரியாதையாக எழுந்து நிற்பதில் மகிழ்ச்சியடைகிறவனுடைய முடி வான வாசஸ்தலம் நரகமாகும்.
-திர்மதி = அபூதாவூத்
மனிதர் மதிக்க மவிழேல்
தன்வரவு கண்டுபிறர் தன்னே மதித்தெழுந்து முன்வாவு செய்து முடிசாய்த்தல் = தன் வரிசைக் கேற்ற தெனமகிழ்ச்சி யெய்துவான் புன்னரசுச் சேற்றி லழுந்துமெனச் செப்பு.
பொருள்:
தன் வருகை கண்டு - தனது வருகையைக் கண்டு பிறர் தன் னே மதித்து எழுந்து - மற்றையோர் தன்னே மேலாக மதித்து எழுந்து நின்று, முன் வரவு செய்து - முன் வந்து வரவேற்று, மூடி சாய்த் தல் - தவே வணங்குதல், தன் வரிசைச்கு ஏற்றது என - தனது பெருமைக்கு ஏற்றதுதான் என்று, மகிழ்ச்சி எய்துவான் - சந்தோஷம் அடைபவன், புல் நரகச் சேற்றில் அழுந்தும் எனச் செப்பு = மறுமை யில் இழிவான நரகச் சேற்றிலே விழுந்து அழுந்து வான் என்று கூறுவாயாக
விளக்கக் குறிப்பு:
தன்னேப் பிறர் மதிக்கிருர்களென்ருல் அதில் தவறில்வே, ஆளுன் பிறர் தன்ஃன மதிக்க வேண்டு மென விரும்புவதும் அவ்வாறு மதித்து வர வேற் பது தனக்குத் தக்கதுதான் நி*னப்பதும் அதனேக் கண்டு மகிழ்வதும்தான் தப்பு, பிறர் தன் &ன மதிக்க

வைத்த இறைவனுக்கே புகழ் எனக் கொண்டு அவனே ஸ்தோத்தரித்தவே முறையாகும்.
முன்வரவு செய்தல் - வரவேற்று உபசரித்தல், முடி சாய்த்தல் - த லே வனங்குதல், வரிசை - அந்தஸ்து அழுந்தும் - செய்யுமென் முற்று.
36. நபிமொழி:
சகோதரருக்குள் இளேயவன் பேரில் மூத் தவனுக்குள்ள கடமையானது III:n siiT பேரில் தந்தைக்குள்ள கடமையைப் போன் றது.
-பைஹகி
தஃபிச்சன் தந்தைக்கு நே
அம்புவியில் முன் பிறந்தா னன்புடனே பின் பிறந்த தம்பிதனுக் காற்றும் தகுதிபெறும் - நன்கடன்தான் தந்தை தளபற்குத் தான் செய் கடன் போன்றே முந்தைநபி சொன்ன மொழி
பொருள்:
தந்தை தன யற்குத்தான் செய் கடன் போன்றேஒரு தகப்பன் தன் மைந்தனுக்குச் செய்ய வேண் டிய கடமைகள் எவையோ அவை போன்றே, அம் புவியில் முன் பிறந்தான் - உலகத்திலே ஒரு வயிற் றில் முன்னே பிறந்த தமை யஞன வன், அன்புடனே பின் பிறந்த தம்பிதனுக்கு - தனது அன்புக்குப் பாத் திரனுன் தனக்குப் பின்னே பிறந்த தம்பிக்கு, நன் கடன்தான் ஆற்றும் தகுதி பெறும் - நல்ல கடமை கஃளச் செய்யும் தகைமையினேப் பெறுவான், முந்தை நபிசொன்ன மொழி இது நபிகளுக்கெல்லாம் முந்

Page 37
70
திய நபியாகிய முகம்மது (ஸ்வ்) அவர்கள் சொன்ன மொழியாகும்.
விளக்கக் குறிப்பு:
ஒரு குடும்பத்தின் மூத்தவன் தந்தையின் ஸ்தா எத்திலிருந்து தனக்குப் பின் பிறந்தோருக்குரிய கடமைகளேர் செய்ய வேண்டிய அந்தஸ்தும் பொறுப்பு முள்ளவனுகிருன் மகன் மீது தந்தைக் குள்ள கடமைகள் அவனே விட்டு நீங்காததுபோல தந்தையில்லாதபோது அத்தனே கடமைகளும் தம்பி யின் மீது தமையனே விட்டு நீங்காவாம். ஒழுக்கங் கற்பித்தல் தொழிலுக்கு வழி காட்டுதல், சாவி ஹான பெண்ணே விவாகஞ் செய்து வைத்தல், என் பன் தந்தையின் கடமைகளாகும். தமையன் தந் தையின் கடமைகளே ஏற்பதுபோலவே, தம்பி தமையனத் தந்தையின் ஸ்தானத்தில் வைத்து மதித் தலும் வேண்டும்.
தனயன் - மைந்தன். முந்தை - முந்திய, அம்புவி - அழகிய உலகம். தகுதி - அந்தஸ்து.
37. நபிமொழி:
ஒரு தாயையும் அவளின் பிள்ளையையும் பிரித்து விடுகிறவனே இறுதித் தீர்ப்பு நாளன்று அவனுடைய அன்புக்குரிய வரைவிட்டு அல்லாஹ் பிரித்து விடுவான்.
-திர்மதி சோயத் தாயிற் பிரியே
பிள்ஃlமனம் பேதலிக்கப் பெற்றவளே வேருக்கித்
தள்ளிவைக்கும் பொல்லாத் தறுகணனே - வள்ளல்தான்

7교
அங்கா ளவனுடைய அன்பரின்வே ருக்கிடுவான் எங்கா யகர்வாக் கிஃது.
பொருள்:
பிள்ளே மனம் பேதவிக்க - குழந்தையின் மனம் பதற, பெற்றவனே வேருக்கி - பெற்ற தாயைக் குழந்தையை விட்டுப் பிரித்து, தள்ளி வைக்கும் பொல்லாத் தறுகணனே - துரத்தில் ஆக்கிவிடும் பொல்லாத கொடியவனே, வள்ளல்தான் - இறை வனே, அந்நாள் - மறுமையில், அவனுடைய அன் பரின் வேருக்கிடுவான் - அவனுடைய அன்புக்குரிய வரை அவனே விட்டும் வேருக்கிப் பிரித்து வைப் பான், இது எம் நாயகர் வாக்கு - இது எங்கள் நபிகளின் பொன் மொழியாகும்.
விளக்கக் குறிப்பு:
பெற்றவளே விட்டுப் பிள்ளே யைப் பிரிப்பது மிக மிகப் பரிதாபமான செயல். பெற்றவளுக்குப் பிள்ளே பின் மீதுள்ள பாசம் நிகரற்றது. பிள்ளே தாயின் அரவஃணப்பில் வளர வேண்டியது. பிரிக்க முடியாத இயற்கைத் தொடர்புள்ள இரு ஆத்துமாக்களே பல வந்தமாகப் பிரிப்பது பாவம். அக் கொடுமை இழைப்போர் மறுமையில் அது போன்ற துய ரத்தை அனுபவிப்பார்கள். இங்கு அன்பு பூண்டுள்ள வர்களுக்கு அன்புப் பிணேப்பு மறுமையிலும் உண்டு என்பது இந்த நபிமொழி மூலம் புலஞகும். தெப் வாதீனமாகத் தாயும் சேயும் பிரிக்கப் படுகிருர் சுளே பென்ருல் பின்னுல் நன்மை பயக்கத்தக்க முக் கியமான காரணங் கொண்டு முன்னேற்பாட்டுடன் நிகழும் தெய்வ நியதி அது தெய்வ நியதியை மக்கள் புரிந்து கொள்ளும் ஆற்றவிலர் மக்கள் தெய்வ நியதிக்கு ஒருப்பட வேண்டியவரே.

Page 38
구
பேதலித்தல் - மனம் பதறுதல். தறுகணன் - கொடி யவன். வள்ளல் - கைம்மாறு கருதாது வழங்கும் இறைவன். அங்நாள் - மறுமை,
GTin T TITLE, T = Ty5 ristilis ri.
38. நபிமொழி:
அல்லாஹ் அருளிய சொற்ப செல்வத் தால் திருப்தியடைகிறவனுடைய சொற்ப நற் செயலால் அல்லாஹ் திருப்தியடை கிருன்
-பைனறுகி
கிடைத்தது கொண்டு திருப்தியளட
உள்ளதே போதுமென வோர்ந்து நிறைவுகா இறுள்ள முடையா றுவந்தாற்றும் - நல்ல சிலவினேயில் வல்லோன் திருப்திகொள்வா னென்ருர் நலமுடைய நாயகஞர் நன்கு.
பொருள்:
நாயகனுர் - நல் என வற்றையே וL=L ווה.םal} {L לח. சொல்வியும் செய்தும் காட்டிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், உள்ளதே போதும் என ஒர்ந்து நிறைவு |tit fit of உள்ள முடையான் - தனக்குக் கிடைத்த பொருளே போதும் என்று மனத் திருப்தி படையும் ஒருவன் உவந்து ஆற்றும் நல்ல சில வினேயில் - விரும்பிச் செய்யும் சொற்ப நல்ல செயல் அளேக் கொண்டே வல்லோன் நன்கு திருப்தி கொள் வான் என்ருர் - இறைவன் நன்கு திருப்தியடை வான் என்று கூறிமூர்கள்.
-

7.
விளக்கக் குறிப்பு:
இறைவன் அருளிய சொற்ப பாக்கியத்தைப் போதும் என்று நிம்மதியாய் வாழ்வதனுல் அவனது சொற்ப நல்ல செயலும் போதும் என இறைவனும் திருப்தியடைகிருன் மனிதனுடைய தேவைக்குப் போதிய அளவு செல்வத்தை யருளுபவன் இறை வன். தனது சக்திக்குட்பட நல்ல கருமங்களேச் செய்யக் கடமைப்பட்டுள்ளி வன் மனிதன் . அவன் அருளியதில் திருப்தியடைந்த மனிதனின் சக்திக் குட்படச் செய்த நல்ல கருமங்களிலும் இறைவன் திருப்தியடைகிருன் பெருத்த செல்வத்தை அணுப விக்க விரும்பும் மனிதனிடத்திலிருந்து கூடிய நல்ல கருமங்களேயும் இறைவன் எதிர்பார்ப்பது நியாய மாகும்.
"போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து' என்பது பழமொழி.
ஒர்ந்து - உணர்ந்து நிறைவு - திருப்தி, ஆற்றுதல் - செய்தல், வினே - செயல்.
39. நபிமொழி:
வெட்கம் ஈமானின் அம்சமாகும், ஈமா ஒனுக்குரிய இடம் சொர்க்கமாகும் வெட்க மின்மை ஆபாசத்தினிடமாகும், ஆபாசத் துக்குரிய இடம் நரகமாகும் என நபிகள் கூறிஞர்கள்.
=அஹமத் - திர்மதி
1.
量
8729

Page 39
*皇
வெட்கமின்றேங் சொர்க்கமில்லு
நானுடைமை பீமானின் நல்லம்ச மஃதின்பங் காணுஞ் சுவர்க்கப் பதிகாட்டும் - நாணின்மை ஆபாசஞ் சேர்க்கு மதுசே ரிடம்ாநாகாம மாபாசங் கூட்டும் மருள்.
பொருள்:
நாண் உடைமை ஈமானின் நல் அம்சம் - வெட் கம் ஆனது ஈமானின் ஒரு முக்கியமான பங்காகும், அஃது இன்பங்காணும் சுவர்க்கப் பதி காட்டும் - அவ்வெட்கமுடைமை இன்பம் நிறைந்த சுவர்க்க வாழ்வைக் காண்பிக்கும், நாண் இன்மை ஆபாசம் சேர்க்கும் மாபாசம் கூட்டும் மருள் வெட்க மின் மையானது கெடுதிகளே யெல்லாம் சேகரிப்பதற்கு மிகுந்த பிரியத்தை உண்டாக்கக் கூடிய ஒருவகை மயக்கமாகும், அது சேர் இடம் நரகாம் - அது கொண்டு சேர்க்குமிடம் நரகமாகும்.
விளக்கக் குறிப்பு:
வெட்கமுள்ளவன் கெடுதியின் பக்கம் திரும் பான். உலகம் நகைக்குமெனப் பயந்து உலகம் உவக் கும் கருமங்களேயே செய்வான். அதனுல் இறைவ னும் அவனே உவக்கிருன் சுவர்க்க வாழ்வளிக்கிருன்.
"வெட்கமில்லாதவனுக்குச் சொர்த்ததில் இல" என்பது பழமொழி.
யார் எதைச் சொன்னுலென்ன, நான் நினைத் ததைச் செய்வே னெனத் துணிபவனுக்கு எந்தக் கெட்ட செயலும் விலக்காயிராது. அதனுல் பாபம் சேரவும் தடை ஏற்படாது. முடிவு நரசுந்தான். ஆகவே தான் வெட்கம் ஈமானின் முக்கிய பங்கா யிருக்கிறது. ஈமாதுள்ளவன் வெட்க முள்ளவனு

75
யிருப்பான். பொருள் சேகரிக்க வேண்டுமென்ற பேராசை தலைக் கேற்றியவன் களவெடுக்க, பொய் சொல்ல, ஏமாற்ற, வாக்குமாற, பழி பாவங்களே ச் செய்ய அஞ்சான். இத்தகையவனுக்கு வெட்சுமேது?
அம்சம் - பங்கு. ஆபாசம் - கெடுதி. LUITE#Lo - விருப்பம்,
40. நபிமொழி:
மனித சரீரத்தில் ஒரு துண்டு இறைச்சி யிருக்கிறது. அது சிர்பெற்றிருந்தால் சரி ரம் முழுவதும் சிர்பெற்றிருக்கும். அது சீர் கெட்டுவிட்டால் சரீரம் முழுவதும் சீர் கெட்டு விடும். அதுவே இருதயமாகும்.
-புகாரி
உள்ளம் புனிதமா உடலும் புனிதமே
ஒன்றுமூன் துண்டொன் றுடலி லுளததுதான் நன்ரு மிதய மெனாவில்வார் - குன்ருமல் சீருற்ற லஃதுடலஞ் சீரா மதுகெட்டால் சீரற்ற தாமுடலந் தேர்.
பொருள்:
உடலில் ஒன்றும் ஊன் துண்டு ஒன்று உளது - உடலிலே பொருந்திய இறைச்சித் துண்டு ஒன்று உண்டு, அதுதான் நன்ரும் இதயம் என நவில் வார் - அதுவே நல்ல இருதயம் என்று கூறுவார்கள், அஃது சீர் குன்ரு மல் உற்ருல் - அவ்விருதயம் செம்மை குறையாது புனிதமாக இருக்குமாயின், உடலம் சிராம் - நமது உடலும் செம்மையாக இருக்கும்

Page 40
Wù
சுெட்டால் - அவ்விருத யம் சீர் கிெட்டுப் போனுலோ, உடலம் சீர் அற்றதாம் - நமது உட ஆம் சீர் கெட்டுப் போகும், தேர். இதை நன்கு அறிந்து GTGira Turri.
விளக்கக் குறிப்பு:
இருதயம் புனிதமாயிருந்தால் எண்ணங்களும் புனிதமாயிருக்கும். அதனுல் சொல்லும் செயலும் புனித மாம். இருதயத்தின் புனிதத்துவம் அதனுலி பக்கப்படும் உடலெங்குஞ் செறிய உடலம் புனித மாகிறது. ஒருவனது சொல்லும் செயலும் புனித பாகக் காண்பவர் அவரையே புனிதராக காண்கி ருர், இதனுல் உடலும் புனிதத்துவ மடைகிறது. உடல் ஈடுபடுங் கருமங்களும் புனிதமானவையா கவே அமைகின்றன. இருதயம் அசுத்தமடையின் எண்ணம் சொல் செயல் யாவும் அசுத்தமாகவே அமையும் அதனுல் உடலம் கெட்டு அவலம் அடைகிறது. எனவே எப்பொழுதும் இருதயம் புனித மயிருக்க முயற்சித்தல் வேண்டும்.
ஒன்றுதல் = பொருந்துதல், ஊன் - இறைச்சி.
முற்றும்
*[酉_。
A


Page 41
േം
............جس ஷரிபுத்தின் அவர்கள் முதுபெரும்
, டக்களப்பின் தென் பால மைந்த பிறந்த இவர், அவ்வூரின் முதலா 2 மாண்பினையும் பெற்ருர், அவ்வூர் கும் நூற்றுக் கணக்கான ஆசிரியர் யாக நின்று வழிகாட்டி வைத் இவருக்கே உரியது. தமிழறிஞரா முத்து அவர்களிடம் தமிழிலக்கண கற்றறிந்த இவர், அருட்டிரு களாரிடமுஞ் சில காலம் பாடம்
“ பினப் பெற்ருர், கிழக்கிலங்கை திலும் நீண்ட காலமாகத் தலை தமிழ்ப் பணி ஆற்றிய இவர் இன் யாகப் பதவி உயர்ச்சி பெற்றுக்
வருகின் ருர்,
ஈழத்து முஸ்லிம் முது தமிழ் களுள் குறிப்பிடத் தக்க கவிஞர
அப்பா இயற்றிய ஞானரை ெ
நூலை ஏட்டுப் பிரதிகளிலிருந்து
பெருமையும் இவருக்கேயுரியது. சி
ருப்புராண சாரம்
- இவர் த பிற் இலக்கிய ஆக்கங்க
ーリ is Printed at The Rainbow- Print
 
 
 

LDՈ 5/T: பாத்திமா
பிதா ஆதம்பாவா
மரைக்காயர்
றந்த ஆண்டு
1909
அல்ஹாஜ் ஆ. மு. தமிழறிஞர் மட் 5 மருதமுனே யிற் வது ஆசிரியராகும் பில் இன்று விளங் 5ளுக்கு முன்னேடி த பெருமையும் ன கே. எஸ். வயிர 1ங்களே முறைப்படி விபுலானந்த அடி கேட்கும் வாய்ப் யிலும் , ம்லேயகத் மையாசிரியராய்த் று வித் தியாதிகாரி கடமை புரிந்து
ப் புலவர் பெருமக் ான சின்ன ஆலிம் வன்மு ன்' என்னும் அச்சேற்றித் தந்த ரு - பதுறுப் படல
என்னும் நூலும்
; ၇၄)Yir fir; / rD ,
ers, Colombo-13.