கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நுட்பம்

Page 1


Page 2
எமது மனம் நிறைந்
o காப்பாளர் - துணைக் காப் வாளர் ஆகியோரின் சிரம
)ே ஆக்கங்கள் தந்துதவிய ப6
() விளம்பரங்கள் தந்து பேரு
O விளம்பரங்கள் சேகரித்து உதவிய நண்பர்கட்கு
() அட்டையை அழகுற அ
அவர்கட்கு
() சித்ரா அச்சகத்தின் சிறப்
மலர்க்குழு
மலராசிரியர்; இ. சாந்தினி ந. சிவசக்தி தா. நவநீதன்
丁鑫
 

த நன்றிகள்
பாளர் - பெரும் பொருளாளர் - பதிவா ம் பாராத உதவிகட்கு.
நடப்பாளிகளுக்கு
நதவி புரிந்த விளம்பரதாரர்களுக்கு
மலரின் நிதி நிலைமையை சமாளிக்க
மைத்துத் தந்த நண்பர் சி. குணசிங்கம்
பான பணியின் கர்த்தாக்களுக்கு
ցի» ćditorial OBoard
Chairman: R. Shanthini
N. Sivasakthy T. Navaneethan

Page 3
புதுமைகள்
பெளதிக
置 مقتبسيرها SqSSSLSLSSSL S S SS qSSSL SSLSLSS SS SS SSLSLSLS SLSLS S S LSL LSSLSLS
*** 4 i Eliiiiii 33 34 PP
தமிழ்ச் சங்க
G மாறட்டுவைப் பல்
 

செய்வதோ, புரட்சிகள் புரிவதோ எம் நோக்கமல்ல, மாற்றங்களும் விரும்பத் தக்கதல்ல சிந்தனே உயர்வு பெறின் அதுவே நுட்பத்தின் வெற்றி.
-LIDS Jiř55 ug

Page 4
உள்ளே . . . . .
எமது பல்கலேக்கழகங்கள்
பேரங்கள்
ஈழத்துக் குழந்தைப்பாடல்கள் அழிவு
எரிபொருள் தட்டுப்பாடு - சில தீர்வுச
உறைத்திடும் ஓர் நாள்
வடமாகாணத்து வீடு அமைப்பு முறை
சமதர்மமும் சமூக தர்மமும்
பிரபஞ்சமே நீ தான்!
நமக்குத் தேவை நாட்டின் அபிவிருத்தி
ஜனநாயகமும் இஸ்லாமும்
சித்தர் சிந்தையிலே .
பரிவேனே
விமர்சனம் ஒரு நோக்கு நிதர்சனங்கள்
மூன்று கவிதைகள்
நோக்குகள்

T
கலாநிதி வே. இராமகிருஷ்னன் பொன். பாலராஜன்
திருமதி. கலேயரசி சின்லோயா
வ. ந. கிரிதரன்
பொ. ந. குமாரதேவன்
A. L. M. ஹரீசைன்
சி. குணசிங்கம்
தா நவநீதன்
புதுவை இரத்தினதுரை
காலேக் கவிஞன்
எம். ஏ. சி. ஏ. ரஹ்மான் எஸ் தட்சணமூர்த்தி
ஈழவாணன் கார்த்திகா கனேசர் இ. சாந்தினி
ந. சிவசக்தி O. O. O. O. O. O.

Page 5
-மொறட்டுவப் பல்கலைக்க
இணைப்பதிகாரியின் ஆ
'இவ் ஆசிச்செய்தி உரிய நேரத்தி
பிரகரிக்க

கழக
ஆசிச் செய்தி
ல் கிடைக்காததன் காரணமாகப் முடியவில்லை;

Page 6
தலைவரின் தகவல்
சங்கத்தின் வயதோ ஈரைந்து பங்கமின்றி வந்து இதழ் மூ மூன்று இங்கிடையில் வந்த தடை பல நூ
இதற்கிடையில் . Hலர்ந்தது புதுவருடம் மலர்ந்தது புதிய இதழ்.
விபியது கொண்டு மெய்யது பொத்தி வாழ்ந்த காலத்தில் தமிழன் என்று சொல்வி தலைநிமிர்ந்து நின்றிட்டார்
நம் முன்ஞேர்.
மதிதன்னில் கால்வைக்கும் மதிகொண்டோன் காலத்தில் தன்மானத் தமிழினமே தலே நிமிர்ந்து நில்வாயோ

சென்றபல ஆண்டுகளில் பல்கலைகள் பயின்றென்ன பயனற்று பல்விளித்து நிற்கவைத்தார் நடுத்தெருவில் நமதருமை நண்பர்களே
இந்நிலையில் சங்கத்தை வளர்த்திடவே அங்கத்தவர் இல்லையென் இங்குயார் கவலைகொண்டார் தங்கருமம் தான்நோற்ருர்
ஆஞலும் . . . . கலேவிழா தன்னே கச்சிதமாய் நடாத்திடவே நிதியில்லே என்றெண்ணி, மதிமயங்கி நிற்கையிலே கதியுண்டெனச் சொல்லி நல்லதமிழ் நாடகங்கள் நம்தோழர் நடாத்திட்டார் பத்து நூறு ஆயிரமாப் பத்தாயிரமும் சேர்த்திட்டார்

Page 7
நல்லதமிழ் நாம்வளர்க நல்வசங்கம் நாமமைத்தோம் நல்கிடுக உதவியென்ருல் உதவிதர பார் வருவார்?
இந்நிலையில் நல்லதமிழ் வளர்ந்திடவே உல்லவர்தாம் வருகின்ருேம் என்று
சொல்வி சொல்லளவில் நில்லாமல்
நல்லுதவி செய்தந்த வல்லவர்கள் அனேவர்க்கும்
நல்கின்றேன் நன்றிபல.
அத்தோடு தமிழ்ச்சங்க வளர்ச்சியிலே தமிழ்த்தாய் பெரிதுவக்க தோன்றும் புகழ் தன்னில்
தமிழகம் தஃவதுரக்க ஈரைந்தின் வர்க்கங்கண்டு இதழ்கள்பல வெளியிட்டு சங்க! நீ வாழியென்று வாழ்த்துகிறேன் வாழி வாழி.

இறுதியாக .
கரங்கூப்பி கேட்கின்றேன் கற்கவந்த நண்பர்காள்! நுட்பமென நும்மதியால் "நுட்பத்தை" வெளியிட்டு வளர்த்திடுவீர் சங்கத்தை வளம்பெறுக வருங்காலம்
முடிக்கின்றேன் கிடைத்த பல உதவிகளால் கிளர்கின்ற என் மனதின் படையவில் சிலவற்றை படைத்திட்டேன் எழுத்துருவில் முடிவில்லா உம்பணிகள் முறையாகக் கிடைக்கட்டும் முடிக்கின்றேன் எனக்கூறி முடித்தேன் என்கருத்தை.
துரைசிங்கம் சண்முகானந்தகுமார்

Page 8

WITH BEST WISHES
FRONY
A WELL WISHER

Page 9
உங்களை நோக்கி.
கலே, இலக்கியங்கள் சமுதா மாவையும் நாடி பிடித்துப் பார்க்கு யமே. அங்கு வளர்ச்சிக்கான வித்து குபவையாக அமைவதோ அல்லது திரட்சியாக அமைவதோ அக்காலத் பிரதிபலிக்கும். சமூகத்தின் ஒரு ட பகைப்புவணுகக் கொண்ட விடயதா ளேயே சாரும். எமது நோக்கம் இது இழுத்துப் போட நாம் முயலவில் ஆணுல் அவை மக்கள் முன்னிலேயில் ரிக்கப்படுகிறது அல்லது ஏற்றுக் கெ
கலே வெறும் அழகுணர்ச்சிக்க எனதோ, அதற்காகத் தான். நாங்க! றல்களல்ல; "ரோம்" சாம்ராஜயங்கள் முரண்பாடுகள் முற்றி, வெடிப்புக்க
கீழ்த்தரமான உணர்வுகளேத் மலிந்துள்ள இவ்வேளையில், புது உ நாம். பழமையின் மகத்துவங்களே சங்கித்தனமோ-புதுமை என்றும் "மு தர்மத்தை மலினப்படுத்தும் நோக்
இந்த சஞ்சிகையில் படைக்க தற்காலத்தில் சமூக தர்மமாக 6 குடும்ப தர்மமாக பரிணமிக்கும் ே தான் எழுத்தாளனின் ஆத்மா திரு
இம்மலரை உருவாக்குவதில் கள் கருத்தில் முன்வைக்கிருேம். ே பது வளர்ச்சியின் ஒரு அங்கம் ஆகு நோக்கத்தையே நிராகரிக்க நினைப் மறு பரிலேனே செய்யவேண்டும். கன் யிடுவதும் சம்பிரதாயமாக ஏற்றுக்ெ கள் பிசுபிகத்துப் போவதில் ஆச்சரி
எங்களால் இயன்றவரை க கள் கைகளில் தவழ விட்டிருக்கிருே இலக்கியங்கள் குப்பைகளே.

பத்தின் தன்மையையும் அதன் ஆத் தம் அழகுனர்ச்சியோடு கூடிய விட உண்டு. அவை வட்டங்களுள் குறு
சர்வ வியாபகமான சிந்தனேகளின் து எழுத்தாளனின் வளர்ச்சியையே பகுதியை அல்லது பல பகுதிகளப் ானங்கள் அவற்றின் படைப்பாளிக நிதான் என்ற வட்டத்துள் அவர்களே லே. சிந்தனேகள் சுதந்திரமானவை. * தான் புடம் போடப்பட்டு நிராக ாள்ளப்படுகிறது.
நாகவல்ல; அது எங்கிருந்து உருவா ள் நீரோ மன்னரின் வழித் தோன் எரிந்து கொண்டிருக்கின்றன-சமூக ள் தென்படுகின்றன. * தூண்டும் ஆபாச இலக்கியங்கள் லகம் நாடிப் புறப்படும் போராளிகள் முற்ருக ஏற்க மறுக்கும் அதிகப் பிர நற்போக்கு என்றும் தனிமனித ஆத்ம கமோ எமக்கின்ஃ).
ப்பட்டுள்ள எத்தனையோ விடயங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், அவை பாதே முழுமை பெறுகிறது. அங்கு ப்தியுறுகிறது.
எமக்கிருந்த சில பிரச்னைகளை, உங் நாக்கங்களுக்கு செயலுருக் கொடுப் னுல் செயல் திட்டங்களே மாற்ருமல், பது தவறு. இல்லாவிடின் நோக்கத்தை லவிழா நடாத்துவதும், மலர் வெளி கொள்ளப்பட்ட இடத்தில், நோக்கங் பமில்லே. டின முயற்சியினூடு இம்மலரை உங் ஓம். சமூகப் பிரக்ஞையில்லாத கலே,
மலர்க்குழு
구

Page 10
C
༧ P
ERİY

ihe Öamil Sanyат:
Jr.
{ll th syuccess
ASWAMY

Page 11
எமது பல்கலைக் கழ
எமது பல்கலைக்கழகங்கள் சிருஷ்டி சிந் தனேயைத் தூண்டுகின்றனவா அல்லது வெறுமனே சொல்லிக்கொடுக்கும் நிறுவனங் களாக மட்டுமேயுள்ளனவா என்பதே கேள்வி. இவ்வித ஐயப்பாட்டிற்குரிய ஆய்வு ஏதோ அவற்றுள் குறைபாடுகள் உண்டு என உணர்ந்த நிலையைக் குறிக்கும். அவை வெறுமனே சொல்லிக் கொடுக்கும் நிறுவ னங்களாகவே இருக்கின்றனவென்ருல் அவை பல்கலைக்சழகங்களாகா என்பது உட்கிடை யெனத் தோன்றும்.
மேற்குறிப்பிட்ட முடிபுகள் சரியெனக் கொண்டால் இரு விடயங்களைப்பற்றிய முடிவு ஏற்கனவே கொண்டுள்ளதாக அமை
பும், அவையாவன:
1) பல்ச3லக்கழகங்கள் வாயிலாக மான வர்கள் சுயமாகவும் ஆக்க பூர்வமாக வும் சிந்திககப் பயிற்சி பெறுதலே நன்று.
2) சொல்விக்கொடுப்பது என்பது சுகமாக வும் ஆக்கபூர்வமாகவும் சிந்திப்பதற்கு உதவாது இடையூருகவும் அமையும்.
முன்னம் கூறியது சரியெனக் கொண் டால் அல்லது கொள்கையளவில் அதிகார பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டால் மட் டுமே இரண்டாவது ஆய்வு பயனுள்ளதாக அமையும்.
பொன் இராமநாதன், பொன் அருணு சலம், கலாநிதி அதிகாரம் போன்ற பெரி யார்கள் மட்டுமே பல்கலைக்கழகங்களின் நோக்கங்களேப்பற்றி ஆழமாகச் சிந்தித்தும் போராடியும் வந்திருக்கிருர்கள். ஏனேயோர் நோக்கங்களைப்பற்றி ஏதேனும் கூறி ஞ ல் பெரும்பாலும் கிளிப்பிள்க்ளகளேப் போல வேறு சித்தனேயாளர்களது கருத்துக்களே மேடைகளில் கூறியும் கட்டுரைகள் எழுதி யும் இருக்கிருர்கள். பொன். இராமநாதன் அவர்கள் தன்து முயற்சியிருல் தா பித்த பரமேஸ்வராக் கள் லூரியின் நாமமே இல்
3.

5ங்கள்
வாது போய்விட்ட நியிேல் இதனைப்பற்றிய ஆழமான சிந்தனேக்கும் முடிவுகளே அமுல் படுத்துவதற்கும் இடமில்லாது போய்விட் டது என்பதற்கு ஆதாரமாகின்றது. அதற் குப் பதிலாக இன, பிரதேச அடிப்படை யில் கல்வி வசதிகளே எவ்வாறு பங்கிட்டுக் கோடுப்பது என்பதே விவாதத்திற்குரிய விடயமாகி விட்டது. பல்கலேக்கழகம் எதற்கு எனும் ஆய்விற்குப் பதிலாக பல்கலைக்கழகம் எவருக்கு எனும் ஆய் வே அதிகாரத்தில் உள்ளவர்களது சி ருஷ் ட சிந்தனேயைத் தூண்டுமாப்போல் இருககின்றது. நோககங் களேப் பற்றிய ஆழமான ஆய்வு நடத்தப் படுவதில்லே என்ற காரணத்தினுல் நோக்க மற்ற உயர்கல்வி எனும் முடிவுக்கு வரமுடி யாது. தெரிநதோ தெரியாமலோ மறைமுக மாக ஏதோ ஒரு நோக்கம் இருந்தே திர வேண்டும். இதனே வெளிப்படுத்துவதன் மூலமே சிருஷ்ட சிந்தனேயைத் தாண்டும் கல்வியா அல்லது சொல்லிக் கொடுக்கும் கல்வியா நிலவுகின்றது என்பதனே நிர்ண யிப்பதற்கோ அதற்கு விளக்கம் தருவதற்கோ முடிகின்றது.
இதற்கு முன்பாக இவ்விரு கல்வி முறை களே இனங்காண்பதற்குரிய வழிவகைகள் அறிதல் வேண்டும். அவ்வித பயிற்சி பெற்ற வர்கள் மத்தியில் காணும் பண்புகளேக் கொண்டே எவ்வித கல்விமுறை நிலவுகின் றது என்ற முடிவுக்கு வரலாம். பல்கலைக் கழகங்களுக்கு அப்பாலுள்ள தாக்கங்களும் நிலவுவதஞல் திட்டவடடமான முடிவாயி ருக்காது. பொதுப்பட மட்டுமே கூற இய ஆம்.
சிருஷ்ட சிந்தனேயாளன் அல்லது சுய மாகவும் ஆக்க பூர்வமாகவும் சிபதிப்பவன் என்னும்போது கவியில் கம்பன் என்றே நாடகத்தில் காளிதாசன் என்ருே விஞ்ஞான ஆராய்ச்சியில் ஜன்ஸ்ரைன் என்ருே கொள்ள வேண்டியதில்லே. இத்தகையோர் மனித வர லாற்றிலேயே மிகவும் அரிதானவராகவே இருந்திருக்கின்றனர். ஆகவே பெரும்பாலோ

Page 12
சிடம் காணக்கூடிய பண்புகளேயே குறிப்பிட வேண்டும் இவர்கள் நாளுக்கு நாள் எழும் பிரச்சனைகளேப்பற்றி சுபமாகச் சிந்தித்து சந்தர்ப்பம் சூழலுக்கு ஏற்ப தகுந்த முடிவு த&ாக்கான முயங்வர். கிளிப்பிள்ளேபோல் சொல்லிக் கொடுத்தற்கு அப்பால் வேருென் றும் தெரியாத நிலையிலும் அறிய விரும் பாத நிலயிலும் பிடிவாதத்தன்மையிராதி கொடுக்கப்பட்ட தரவு களினது உதவி கொண்டே கற்பனேயூடாகவோ ஞான திருஷ்டியடைந்த பக்குவத்தினூடாக்வோ தகுந்த முடிபுகளே அடைய முயன் வர் இங்கு பணிவு, அடக்கம் அறியும் ஆவல், பொறுமை, தளர்ச்சியின்மை, தன்னம் பிக்கை, வைராக்கியம் போன்ற நற்பண்பு களும் ஒருங்கினேந்து நிற்கும். "முயற்சி தன் மெய்வருத்தக் கூவி தரும்" என்னும் முனி வன் கூற்று அவனே வழி நடத்தும், தான் நடத்தும் ஆய்வு எவ்வித தத்துவ பின்ன efianui, (Theoritical back rollind) satist of Lது என்பதை மறப்பதில்லே. எவ்வித பிரச் சீன ஆய்வைத் துண்டிற்று என்பதும் ஆய்வு முறை எவ்வகையாண்து என்பதும், தனக்கு முற்பட்ட ஞானிகள் இவ்வித பிரச் சஐகளே எவ்வாறு அணுகினரென்பதும் அவ வது நினேவில் நிற்கும். விடயம் அறிந்தவர் களிடம் கேட்டறியத்தயங்கவும் பாட்டார் கள். வேண்டா வெறுப்புடன் தம் தொழி வில் ஈடுபட மாட்டார்கள். ஓய்வை ஆர் வத்துடன் எதிர்பார்த்த வண்னம் இருக்க மாட்டார்கள். சுருங்கச் சொன்னூல் தாம் ஆற்றும் கடமைகளிலேயே நிறைவைக்கண்டு இன்புற முயல்வர். இத்தகையோர் தம் தெய்வீகத்தன்மையை இழக்காது உண்மைக் காகப் போராட முயல்வர். "மன்னவனும் நீயோ வளநாடு முள்ளதோ உன் னே பு றிந்தோ தமிழைஒதினேன்" எனும் ஆன்மை அவர்களது இயல்பு. இது இறிமாப்பல்ல. நேர்மையினுல் ஏற்படும் மிடுக்கு. இத்தகை யோரது சாதண்ேகளே உலகிலுள்ள் சிறந்த பல்கலைக் கழகங்களின் வரலாருகிறது. இவர் கள் உருவாக்கிய குரு பரம்பரையே இப் பல்களேக் கழகங்களில் காணும் கட்டுப்பாட் டின் காரணியாக அமைந்துள்ளது.
மறுபுரத்தில் சொல்லிக் கொடுக்கும் கல்வியின் பயனுக விாேயும் பண்புகாேப்

பார்ப்போம். பெரும்பாலும் மேற்குறிப் பிட்ட பண்புகளுக்கு எதிர்மாமுனவையா கவே இருக்கும். இவர்கள் சொற்ப வித்தை களில் மட்டும் அரை அவியல் பயிற்சி பெற்ற வராகவே இருப்பர். கிளிப்பின்ஃளகள் போல் மனனஞ் செய்து தாமாகச் சிந்திக்கும் ஆற் றல் மங்கி யந்திரம்போல் இயங்கும் சில் வது இயக்கப்படும் மனிதராயிருப்பர். நவீன தொழிற்றுமைகளில் பெரும்பாலும் இவ்வித மானுேரே தேவைப்படுகின்றனர். உழைப் புக்கு வசதியாக இருக்கின்றமையால் பெரும் பாலோர் இத்தகைய கல்வியையே விரும்பு
வர்.
இவ்விரு கல்வி முறைகளுக்குரிய பயிற்சி ஒழுங்கையும் நிறுவன அமைப்பையும் பார்த் தாலும் வேறுபாடு உள்ளது என்பதும் தெளிவாகத் தோன்றும். சிருஷ்ட சிந்தனே ஐயத் தாண்ட உதவும் கல்வியில் ஆசிரிய லுக்கும் மாணவனுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கும். பயிற்சி முறை உரை பாடல் உருவம் உள்ளதாக இருக்கும். ஆசி ரியகுேடு நெருங்கிப் பழகும் வாய்ப்பின் மூலம் அவர் கையாளும் முறைகளே மான வன் அவதானித்த வண்ணம் இருக்கலாம் நெருங்கிப் பழகம் வாய்ப்பு எ ன் ற தும் மாளுவன் ஆசிரியனது அன்பிற்கும் அருளுக் கும் ஆளாகிவிட்டான் என்பதையே குறிக் கும். மேலும் பய்லும்போது பயன்படுத்தும் நூல்களும் காலத்தால் பயன் மங்காது சித தகனயைத் துண்டும் நூல்களாகவேயிருக் கும் அலேத்துறையில் பெரும்பாலும் மான வனது உள்ளப்பக்தவத்திற்கும் அனுபவரீதி யாக உணர்ந்து சுவைப்பதற்குரிய நூல்க ஒளாக இருக்கும். சமூகவியல் விஞ்ஞானம் போன்ற துறைகளில் தன்னும் குறிப்பிட்ட தத்துவக் கொள்கையிலும் Thetry) அடங் இறு விவகாரங்களாக மட்டும் ைேமயாது. காலத்திற்கு காவம் பழைய கொள்கைகள் திருத்தியமைக்கப்பட்டு புதிய கொள்கைகள் உருவாகின்றமையால் முழுவதும் நிச்ச்யத் தன்மை வாய்ந்தமையல்ல என்பதும் அறி வுறுத்தப்படும். நிகழ்வுகளே அவதானிப்பதி லும் அவற்றிற்கிடையிலுள்ள தொடர்பை அறிவதிலும் மானவன் பயிற்சி பெறுவான். வெவ்வேறு நாடுகளில் வாழ்க்கையை அணு கும் தத்துவப் பின்னணியும் இவ்வித கல்வி

Page 13
முறையை வழி நடத்திச் செல்லும். (எமக் கும், முன்பு இவ்வித பின்னணியிலிருந்து என்பதை நினைவுறுத்தல் பயனுள்ளதாயமை ரும்). ஆசிரியனுடன் நெருங்கிப்பழகும் 3,5ó பாகையால் ஒரு சிலருக்கே இவ்வித கல்வி உரியதாக இருந்தது. ஆகவே பாண்வர்களேத் தேர்ந்தெடுக்கும் முறையும் கடும் கட்டுப் பாட்டிற்குரியதாக இருந்தது. குறைந்த பட் சம் தகுதிவாய்ந்தவர்க்கெலாம் சந்தர்ப் பம் கொடுக்க வேண்டும் எனும் கொள்கை நிர்பந்திக்கப்படும் நாடுகளிலெல்லாம் தரத் தில் பல வகைப்பட்ட நிறுவனங்களே காள் வாம். இவையாவும் நாம் ஆராயும் பர் கலேக்கழக அமைப்பு உடையதாக இருக்க வேண்டியதில்லே, பல்கஃக் கழகங்களுள்ளும் தரவேறுபாடுகள் இருக்கும். (தரம் கூடிய சில பல்சுஃபிக்கழசங்களில் பணவசதியற்ருேர் சென்று படிப்பது கடினமானது என்பதை யும் நாம் மறைக்க முடியாது).
மறுபுறத்தில் சொல்விக் கொடுக்கும் கல்வி முறையாக இருந்தால் மா ன வ ர் தொகை அதிகமாக இருப்பதே காரணம். இங்கு ஆசிரியருக்கும் மாண் வருக்கு ம் தொடர்பு நெருங்கியதாக இருக்க முடியாது. நெருங்கி தொடர்பின் காரணமாக ஏற் படும் நல்ல பயிற்சி முறைகளும் கையாளப் படமாட்டாது. தொகையின் காரணமாக சில் கட்டங்களில் ஒலி பெருக்குயின் உதவி யும் நாடப்படுகின்றது. இப் பொழுது வாஞெலியும் தோல்க் காட்சியும் பயன் படுத்தப்படும் நிறுவனங்களேயும் காண்லாம். உரையாடலுக்குப் பதிலாக ஆசிரியர் கூறு வது அத்தண்யும் தேவவாக்காக என்று விரி குறிப்புகள் எடுக்கப்படும். கிளிப்பிள்ளேகள் போல மனவஞ் செய்து "வாங்கிய கடஃன்த் திருப்பிக் கொடுத்தலே நலம்" எனும் கோட் பாட்டிற்கினங்க சோதனே வேளேகளில் விடைத்தாள்கள் வாயிலாகத் திரும்பிக் கொடுக்கப்படும். முழுமனேயும் ம ன் ன ஞ் செய்ய வேண்டிய அவசியமில்லே. சோத விளக்குப் பிரயோசனமான சில பகுதிகளே மட்டும் மனனஞ் செய்தால் போதும் என்ற நம்பிக்கை மானவர் மத்தியில் நி ஸ் வும். இதன் காரணமாக மானவர்கள் விரிவுரை களுக்கு ஒழுங்காக வரவேண்டும் எனும் நியதியுமில்லை. நூல் நிலேயத்திற்குப் போய்

பல புத்தகங்களே வரகிக்க வேண்டியது என் பதும் அவசியமாகத் தோன்ருது, எழுதிய குறிப்புகள் ஒழுங்காக இருந்தால் மட்டும் போதும், சோதனேக்கு சற்று முன்பாகவே மன்னஞ் செப்பும் சருமத்தை ஆரம்பிக்க வாம். மாணவர்கள் இவ்வாறு நிறைவைக் கான இயலாத பட்சத்தில் குழப்பஞ் செய் வது சகஜம் என்றே கூறவேண்டு. விஞ் ஞானத் துறைகளிலும் இப்போக்குகளே ஓரளவு காணலாம் குறித்த த த் துவக் கொள்கைக்குள் அடங்கும் விவரங்களேக் குறிப்புகளாகக் கொடுத்தலும் ஆய்வு கூடத் தில் சில செயல் முறைகளைத் தா ட்டிக் கொடுத்தலும் மட்டுமே வழமையாகிவிட வாம். சுருங்கச் சொன்னும் இது ஒரு வித தொழில் நுட்பம் பயிற்சியென்றே (TechInicial Education) ailgyfaid sa Ti. GailfesT DJÖ பத்தி முறைகள் ஏற்பட்டுள்ள இடங்களில் இவ்வித பயிற்சியே போதுமானதாகத் தெரி கின்றது. பெரும்பாவோருக்கு இவ்விதக் கல்வியே போதும் என்பதும் ஏற்றுக்கொள் ளப்படுகின்றது. இவ்விதப் பயிற்சி அளிக்கும் நிறுவனங்களினது அமைப்பும் மாறுபட்ட தாக இருக்கும் மானவர் தொகை கூடக் கூட (செலவு அரசாங்கத்தின் பொறுப் பாகவே இருப்பதனுல்) வசதிகளும் குறைக் கப்படும். விகிதாசாரத்திற்கேற்ப ஆசிரிய நியமனங்களும் ஏற்ப டா து வேஃப் பொறுப்புகள் கூடும். இதன் காரணத்தி ஞல் ஆசிரியர்கள் ஆராய்ச்சியில் ஈடுபடுவ தற்குரிய நேரமும் சூறைக்கப்படும். ஆகவே விரிவுரைகளின் தரமும் குறையும். இன் விதப் போக்குகள் நிலவும் இடங்களில் தர முள்ள ஆசிரியர்களே நியமிப்பதும் அல்லது அத்தகையோரைத் தொடர்ந்தும் கடமை பாற்ற வேண்டுவதும் கடினமாகிவிடும். நேர்மைக்கு விரோதமான செயல்களும் கடிக்கொண்டே வரும்.
இவ்வாறு இருவித பல்கஃக்கழகங்களி ஆரமுள்ள பயிற்ச்சி முறைகளே ஆராய்ந்த பின்னர் இலங்கையிலுள்ள பல்கலக்கழகங் களின் நிஃபை ஆராய்வோம். சிருஷ்டி சிந்தனேயைத் நூண்டுப் கல்விக்கும் சொல் விக் கொடுக்கும் கல்விக்குமுரிய சில அள வைகளேக் கண்டோம். அவற்றை பயன்" படுத்தி எமது பல்வேக்கழகங்களின் நிலவும்

Page 14
கல்வி எத்தகையது எனும் முடிவுக்கு வர லாம். கற்பனேயின் வாயிலாக உப்தறியும் விடயமல்ல. தகுந்த விபரங்சஃளச் சேகரித்து அளவைகளுக்கு ஏற்ப வகைப் படுத்தும் ஆராய்ச்சியாக இருத்தல் வேண்டும். அது ஒரு பெரும் முயற்சி. இக்கட்டுரையில், அவ்வாறு ஆராய்ச்சி செய்ததன் வினேவாகக் கொண்ட முடிவுகளே கூறுவதெனக் கொள் ளவில்லே. பல வருடங்கள் சேவை செய்த தீன் பயனுக ஏற்படட அனுபவங்களேக் கொண்டு சிவ பொதுப்படையான கருத்துக் களேயே கூறமுடியும். இவையாவும் உண் மையென்று திட்டவட்டமாகக் கூறுவதற் குக் கட்டுபடாடான ஆராய்ச்சி நடத்தப் பபவில் ஃ: ஆகவே இக்கட்டுரையில் அடங் கிய கருத்துக்கள் விமர்சனத்துக்குரியவை. திருத்தியமைக்கக் கூடியவை. இவ் வித ஆய்வு இதுகாறும் நடத்தப்படாததால் அணு பவமுள்ள ஒருவர் ஆரம்பித்து வைத்தல் நலம் என்ற நம்பிக்கையோடேயே இக் கட்டுரை வரையப்படுகிறது.
உலகெங்குமுள்ள பல்க்க்ேகழகங்சளின் வளர்ச்சியைப் பின்னணியாக வைத்துக் கொண்டு அபிமானத்தோடும் அனுதாபத் தோடும் எமது நாட்டின் பல்கக்ேகழகங்க கிளின் வளர்ச்சியை ஆராய்ந்தால், கையா எப்பட்ட தொன்கைகளும், அவற்றேடு இனேந்து எழுந்த நிறுவண் அமைப்பும், பாடத்திட்டங்களும, போதருமுறைகளும் சிருஷ்டி சிந்தனேயைத் தூண்டுவதற்குத் தடைகளாக இருந்தனவென்றே கூற வேண் டும். அவ்விதத் தடைகள் இருந்தும் சுய மாகச் சிந்திக்கவும் ஆக்கபூர்வமான் வேலே ஒளில் ஈடுபடச்சுடியோரும் எமது பல்க்லேக் கழகங்களிலிருந்து வெளியேறினர் என்ருல் வேறு சூழல் காரணங்களாலும், தகுதிபெற்ற சில ஆசிரியர்களது ஆசிகளாலும் உருவாயி ஓர் என்றே கூறவேண்டும்.
1922ம் ஆண்டு ஆங்கிலேயர் எமது நாட் டிவ் பல்சுலேக்கழக வளாகம் (University College) ஒன்றை அமைக்கும் போது அதற் குப் பின்னணியாக இருந்த தத்துவ நில் யைச் சற்று ஆராய்வோம். இது மேல் நாட்டு கல்வித் தத்துவத்தை தழுவியதாக இருந்தது. பிளேட்டோவின் கருத்துக்களுக்கு
直盟

இனங்க "அறிவாரிகள் ஆட்சியாளராவ தும் அல்லது ஆட்சியாளர் அறிவாளிகளா வதுமே" அன்று மேல்நாட்டு உயர் கல்வித் தத்துவமாக இருந்தது. பிரபுக்கள் வர்க்கத் தில் உள்ளோரே இவ்விதக் கல்விப்பயிற்சி பெற்று அரசியலிலும், இராணுவ மேற்படி களிலும், திருச்சபையிலும் கடமையாற்றி வார். உற்பத்தி முறைகள் இயந்திரமயமாக் கப்பட்டதும் பல்கலைக்கழகங்களின் தொசை கூட்டப்பட்டும் அமைப்புவிஸ்தரிக்கப்பட்டும் இருந்தது. பரம்ப  ை வசதியுள்ளவர்க ளோடு ஏனேய ஆற்றலும் வசதியும் உள்ள வர்களும் அனுமதிக்கப்பட்டனர். ஏனேயோ ருக்குத் தொழில் நுட்பக்கன் வியளிக்கப்பட் L) (echnical Education). (Tõsi LIITJõ பரியத்திலும் இவ்வித வேறுபாடு இருந்து தான் வந்திருக்கிறது. வேதியருக்கு உரிய கல்வியென்றும் ஏனேயோருக்குக் குவக்கல்வி யென்றும் இருந்தது. வேதியர்கள் குருசிஷ்ய முறைக்கேற்ப கல்வி பயின்றனர். இங்கு மன்னஞ் செய்வது வற்புரத்தப்பட்டாலும் பின்பு அவற்றுள் அடங்கிய விடயங்களேத் தியானிப்பதற்கு வேண்டியே மண்ணஞ் செய் தல் வற்புறுத்தப்பட்டது. சிலர் பலதுறை சுளேயும் இனேந்த பயிற்சியும் பெற்றனர். சமீப காலம் வரை சில பெளத்த பிக்கு கள் சிங்கள, பாளி, சமஸ்கிருத மெழியி லும், சமய தத்துவத்திலும், ஆயுர்வேத வைத்தியத்திலும் பயிற்சி பெற்றுத் தத்தம் கடமைகளேக் கண்ணியமாகச் செய்து மக் கள் மத்தியில் மதிப்புப் பெற்றவர்களாக வாழ்ந்திருந்ததை நாம் அறிவோம். வெவ் வேறு குலங்களுக்குரிய கல்வி முறையிலும் இளைஞர்கள் சிறு வயது தொட்டே மூத் தோரது வழிகாட்டவில் தொழிலின் நுட் பங்களேக் கண்ணியமாகப் பயின்று வந்தார் கள். விஞ்ஞானத் தொழில் நுட்பங்களோடு இவை இண்ேயாததனுல் காலப்போக்கில் மதிப்பற்றனாவயின).
நவீன மாற்றங்கள் ஏற்படுமுன் இருந்த ஒக்ஸ்போர்ட், கேம்பிறிட்ஜ் பல்கலைக் கழி கங்களின் சிருஷ்டி சிந்தனேயைத் தூண்டு வதற்குரிய ஒழுங்கு முறைகள் இருந்தன. தொழிற் புரட்சி ஏற்பட்டதும் அமைப்பு சற்று விஸ்தரிக்கப்பட்டு இலண்டன் பல் கலேக் கழகம் போன்ற நிறுவனங்கள் உரு

Page 15
வாயின. இலங்சையில் உருவாகிய பல்கலைக் கழக வளாகம் அமைப்பு அளவின் இவ்விரு வித பல்கஃக்கழகத் தன்மைகளேயும் ஒருங்கு இணேத்ததாகவேயிருந்தது. ஆங்கிலேயர் இந்நாட்டை தங்களது நலனுக்காக ஆண்ட னர் என்பதை மறந்துவிடபபடாது. அரசின் நிருவாக அமைப்பின் கீழ்மட்டத்தில் உள்ள பொறுப்புகளே உயர் கல்விபெற்ற இந்நாட் டவரிடம் ஒப்படைக்க வேண்டியிருந்தது. தமது அலச்சாரச் சூழலில் கல்வியளித்தால் தோலளவில் அறுத்தவராக இருந்தாலும், மன்ட் பான்மையில் ஆங்கிலேயராசு நடந்து கொள்ளக்கூடியவராய் இருத்தல் வேண்டும் என்பதே அவர்களது நோக்கம். இதனுள் நடுத்தரப் பள்ளிக்கூடங்களைப் போன்று ஆங்கிலமே போதனு மொழியாக இருந்திதி ஆங்கிலத்தோடு, லத்தீன் கிறிக் மொழிக ளும் பயில்வது கொரவமானதாகக் பட்டது. விஞ்ஞானந்தன்னும் |5-int-tւբեն 1) யில் பயன்படக் கூடிய விஞ்ஞான் மக அன்மயவில்லே, வெறுமனே தூய கொள்கை பளவிற்குரியதாக (Pure theory) இருந்தது. வைத்தியக் கல்லூரியிலும் ம்ேஃநாட்டு வைத்திய முறையே போதிக்கப்பட்டது.
இவ்வித கல்வி, வசதியுள்ள மிஷனரி மாரது சுலூரிகளில் படித்தவருக்கே உரித் தாக இருநதது. நாட்டின் சனத்தெண்க யோடு ஒப்பிடுபபோது ஒரு சிலரே இவ்வச தியைப் பெறக்கூடியதாக இருந்தது. விக வாசமான ஊழியர்களேயே உருவாக்க முயன் ருரா கையம் சுயமாகக் சிந்திக்கும் பட்ட தாரிகளே எதிாபார்க்கவில்லையென்பது அறு மான முடிவு. பெரும்பாலான பட்ட மன்னர்களும் இந்நாட்டு மொழிக்ளேயும் கலாசாரத்தேயும். விஞ்ஞான் பாரம்பரியத் தையும், தரம்குறைந்தையெனப் புகட்டப் பட்டதையும் மகிழ்வுடன் ஏற்றுக்கொண்ட
T
ஆங்கிலமே போதனு மொழியாக இருந் ததஞள் அந்நிய மொழிப்பயிற்சி போதா மையால் பலர் மனஞ் செய்யும் பழக்கத் தைக் கையாண்டனர். மொழிப் பயிற்சிக் குறைபாட்டிகுல் சிலர் கணிதம் போன்ற இங்கு மொழித்திறன் வற்புறுத்தப்பட

வில்லே) துறைகளில் பயிற்சி பெற முயன்ற தனர். இலக்கிபம், சமூகவியற்துறைகள் விஞ்ானம், வைத்தியமாகிய துறைகளில் மேலே நாட்டு அனுபவங்கள், பிரச்சினேகள் சம்பந்தமான் ஆங்கில நூல்களே பயன் படுத்தப்பட்டன். இவையாவும் தமது குழி லுக்கு அந்நியமாக இருந்ததனுல், மன்னஞ் செய்வதே விசேட தந்திரமெனக் கருதப்பட் டது. தமது அனுபவங்களுக்கும் களுக்கும் இடமளிக்கப்படாததால் ஆக்கி பூர்வமாகச் சிந்திப்பதற்கு இடமில்வாதி போப் விட்டது. ஆங்கிலேயர் தமது பண் டங்களே குறிப்பாக வைத்தியத்துறையில் தமது நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட மருந்துகள்) இங்கு விற்க முயற்சிக்கையில் சுயமாகச் சிந்திக்க உதவும் பயிற்சி ஆபத் தானது, என்பதும் தெளிவாயிருந் திருக்கும்.
ਨੇ ਸੰ காரண மாத இந்நாட்டுக் கலாச்சார அம்சங்களும் சேர்க்க வேண்டிருந்ததனுல் சமஸ்கிருதம்: பாளி, சிங்கள, தமிழாகிய மொழிகளும் பெளத்த கலாச்சாரமும் கற்பிக்கும் துறை களாக ஏற்கப்பட்டன. நாட்டுப்புறங்களில் அமைத்தப்பட்ட வசதி குறைந்த பள்ளிக் சுடங்களில் இருந்து வந்த மானவர்களே
LL
பெற்றி ஹைமன் (சமஸ்கிருதம்) போன்ருேரே இத் துறைகளுக்குத் தன்மை தாங்கும்படி அழைக் கப்பட்டனர் தாம் மற்றைய துறைகளே விடக் குறைவில்லேயெனும் அளவிறகு விட பங்கள் நடைபெற்றன. மேல ராச்சிப் படிப்புகளுக்கு ஆங்கிலேய நாட்டுப் பல்க இலக்கழகங்களுக்குப் சென்றனர் விரிவுரை யாளர்கள். இதனுல் இரண்டுங்கெட்ட நிவே யிலேயே இத்துறை திண்டாடிற்று எனலாம்:
இக்கட்டத்தில்தான் காலஞ்சென்ற பண்டா ரநாயக்க ஆட்சி தேசிய மொழிகளேப் போதகு மொழிகளாக்கத் தீர்மானித்தது. மாற்றம் மொழியளவில் மட்டுமே அமுல் நடத்தப்பட்டது. அடிப்படை நோக்கங்களி லும் கற்பிக்கும் விடயங்கனிலும் முறைகளி லும் மாற்றம் எதுவும் ஏற்படவில்லே யென்றே கூறவேண்டும். பாடத்திட்டங்க

Page 16
ரில் ஒருவித மாற்றமும் இல்லேயாகையால் தேசிய மொழிகளில் மொழி பெயர்ப்பு நூல் கள் தட்டுப்பாடு ஏற்பட்டது. தமிழ் நாட் ஒப் பல்கலைக்கழகங்கள் தொடர்ந்தும் ஆங் இலத்தையே போதனு மொழியாகக் தைரபாண்டபடியால், மொழிபெயர்ப்பு முயற்சி முழுவதும் இலங்கையரது முயற்சி யாகவே இருந்தது. போதிய பணவசதியின் மையால் ஒரு சில நூல்களே மொழிபெயர்க் கப்பட்டன. இன்று மொழிபெயர்ப்புக்குப் பதிலாக எல்லாப் பல்கலைக்கழகங்களிலும் ஆங்கிலம் சுற்பித்து ஆங்கில நூல்களே வாசிக் கும்படி வற்புறுத்துகின்றனர். (இது எதிர் பார்க்கும் அளவிற்குப் பலன் தருமாப்போ வித்ஐ) அந்நிலையில் ஆங்கிலம் தெரிந்தி விரிவுரையாளர்களது விரிவுரைகளே தேவ வாக்காக அமைகின்றது. நூல் நிலேயங்களில் மாணவர்கள் வந்து தத்தம் விரிவுரைக் குறிப்புகளே மட்டுமே படிப்பது இந்த அவல நிலேயை விளக்கும்.
போதனு மொழிக்கொள்கை மாற்றம் பெரும்பாலும் கலேத்துறையையே பாதித் துள்ளது. ஏனைய துறைகளில் தொடர்ந் தும் (குறிப்பாக தமிழ் மாணவர் உள்ள பகுதிகளில் பட்டதாரிகள் ஏற்றுமதிப் பண் டங்களாகவும் கருதப்படுகின்றபடியாலும்) ஆங்கிலமே போதனு மொழியாக இருப்பத ஞல் மாற்றத்தின் விளைவுகள் பாாதுரமா னதாகத் தென்படவில்லே. தொழிற்துறை அளிங் விஞ்ஞானம் சார்ந்த பயிற்சி பெறு வோருக்கு உத்தியோக வசதிகள் ஓரளவிற்கு இருக்கிறபடியால் அவற்றுக்கு மதிப்புக் குறையவில்லே. இதனுல் அத்துறைகளில் இடம் பெறப் போட்டி அதிகம். ஆகவே தான் இன்றைய அரசியல் வளர்ச்சிச் சூழ வில் இன, மொழி, பிரதேச கோஷங்கள் கல்வித்துறையிலும் புகுந்துள்ளதை நாம் கானலாம். போட்டி வலுப்பெற்றமையால் பெரும்பாலான தகுதியுள்ள மாணவர்கள் பள்ளிக்கூடங்களினமைப்பு சீரழிந்ததினுல்) "டியூட்டறி வியாபாரிகளிடம் ஒப்படைக் இப்பட்டு தமது ஆக்க சக்தியும் உடற் சீக் தியும் தேய்ந்தநிலேயில் சோர்வும் சலிப்பும் உள்ளவர்களாய் பல்கவேக்கழகங்களில் புகு வதை நாம் காணலாம். ஒருசிலர் நேர்மை

யற்ற வழிவதைகளேக் கையாண்டுள்ளனர் எனும் குற்றச்சாட்டும் பத்திரிகை வாயிலாய் நாம் அறிகிருேம், பள்ளிக்கூடங்களில் தாய் மொழியே போதனுபொழியாக இருக்கும் ஒபாது பங்கலேக்கழகங்களில் அந்நிய மொழி பாரிய ஆங்கிலம் போதனு மொழியாக இருப்பது சிாஷ்டி சிந்தனையைத் தூண்ட இன்ஞெரு தடையாக இருப்பதையும் நாம் கானலாம். தன் துறையிலேயே ஆழமாகக் கள்வி பெற முடியாத நிவேயில் பல கலைக ளேயும் கற்றும் பல்கலைக்கழகப் பட்டதாரி யாக நிறைவுற்று வருவது எவ்வாறு என் |- வித்தைகளேக் கற்று வருபவர்களேயே பட்டதாரியென அழைக்கும் நிவக்கு வந்து விட்டோம்.
இதுவரை கூறப்பட்ட அல்லது மறைந்து இருக்கும் நோக்கங்களினின்றும் முடிவு ஈளே உய்த்தறிதலும் அவற்றின் உண்மையை நிகழ்வுகளேக்கொண்டு வலியுறுத்துலுமே ஆய்வு முறையாக இருப்பதை வாசகர்கள் ஆவணித்திருக்கலாம் அடுத்து குறைபாடுகள் உண்டு என உணர்ந்த நியே எனக் கட் டுரை ஆரம்பத்தில் கூறியதைச் சற்று ஆரர்ய்வோம்.
இதற்கு உட்கிடையாகவுள்ள முற்சுற் பிதம் என்னவெனில் பங்கஃச்சுழகங்கள் சிருஷ்டி சிந்தனையைத் தூண்டும் நிறுவனங் களாக இருத்தல் அவசியம் என்பதே. நோக் கங்கள் இந்த இலட்சியத்தை அடைவதற் சூரியனவா பானும் ஆய்வே பிரதானமாக இருப்பதஞலேயே நோக்கங்களே இன்ன தென் இனங்கண்டு உய்த்தறி முறையைக் கையாண்டே இன்றைய நிவேயில் "குறை பாடுகள் உண்டு என உணர்ந்த நிலே" பெறும்போது ஏதோ "தரம் குறைந்தது' அல்லது தரம் குறைக்கப்பட்டுள்ளது" GTIGT பதே முடிவு என்பதும் புலப்படும். "தரம் குறைந்தது" என ஆணித்தரமாகக் கூறுகி தற்கு நோக்கங்களே" பற்றிய ஆய்வு நடத் தப்பட்டுள்ளது. அல்லது நடத்தப்படுகின் றது என்பதே முடிபு. இவ்வித ஆய்வு நடத் தப்படவில்ல்ே என்றும் நாடு போகும் போக்
முடிபாகும். 'தரம் குறைந்தது' எனும்

Page 17
பொது நம்பிக்கை நிலவுமானுல் இவ்வித கல்வியைப் பெற இத்தகைய போட்டி இருக் காது. விரும்பத்தக்கது எனும் பொது நம் பிக்கை நிலவுகின்றபடியால் தரமானது என் பதும் ஏற்றுக்கொள்னப்படுகின்றது என்றே கொள்ளலாம். ஆகவே சிருஷ்டி சிந்தனே யைத் தூண்டும் கல்வியா அல்லது சொல் விக்கொடுக்கும் கல்வியா என்பது உயர் கல்வி தேவைப்படுவோருக்கு (பெரும்பா லான பெற்ருேருக்கும் அரசியல் வாதிகளுக் கும்) ஒரு மூக்கிய பிரச்சனேயாகத் தென் படாது என்றே முடிவு கொள்னவேண்டும்.
மறுபுறத்தில் "தரம் குறைக்கப்பட்டுள்ள என்பது சில முதியோர் மத்தியில் நிலவும் ஒரு பொது அபிப்பிராயமாகவுள்ளது என் றும் கூறலாம். அதாவது முன்புள்ள நிவே பைவிட இன்று தரம் குறைவாயிருக்கின் றது என்பதே அவர்களது முடிவாகும். இது ஒரு சந்ததிக் கோளாறு என்றும் விளக்க இடமுண்டு. பொதுவாக ஒரு சந்ததியினர் தரம் ஏற்றுப் பழகி அனுபவித்த நிலையி னின்றும் மாற்றம் ஏதேனும் ஏற்பட்டால் தமது காலத்து நிலையை விட மாறிய நிவே குறைவுள்ளது என்று கூறத் தயங்க மாட் டார்கள். இவர்களுள் சிவருக்கு (குறிப்பா ஐத் தமிழ் மக்கள் மத்தியில்) ஆங்கில் மொழியின் மீது ஒரு விசேட பக்தியுண்டு என்றே கூறலாம். ஜப்பான், சீனு போன்ற முன்னேறும் (அல்லது முன்னேற விரும்பும்) நாடுகளில் ஆங்கிலமொழி நவீன அறிவைப் பெறுவதற்குப் பயன்படுத்தப்படக்கூடிய கரு வியாகக் கருதப்படுகின்றது. எம்மவரோ அவ்வாறு அணுகாது ஆங்கிலத்தை ஆங்கி Gi:Liri (Ë E I T GU I'i பழகுவதே பண்பு டையட என்றும் கருத்துள்ளவர்களாக இருக் கின்றனர். (ஜபபானியர்களும் சீன தேசத் தவர்களும் ஆங்கிலத்திலுள்ள தேவையான நூல்கள் அனேத்தையும் தத்தம் மொழிகளில் மொழி பெயர்த்துத் தமது மொழிகளேத் தகுதி வாய்ந்த போதஞ மொழிகளாக வளர்த்துள்ளனர். தாய் மொழியின் வாயி லாகப் பயில்வதே விசேடம் என்பர் கல்வி மான்கள். நாமோ அதனே ஏற்காது உயர் கல்விக்கென்று ஒதுக்கப்படும் பணத்தின் கவிசமான அளவை மானவர்கள் ஆங்கி

லம் பயில்வதற்கென ஒதுக்கி வினுக்குகின் ருேம். இத்தகையவர்களே தாய்மொழி
இதனுல்தான் தரம் குறைந்துவிட்டது எனக் கூறித் திரிகின்றனர்.
பிரதேசரீதியாகவும் வர்க்கரிதியாகவும் கல்வி மேலும் வாய்ப்பு விஸ்தரிக்கப்பட்ட தும் அவர்களுக்கு ஏற்க முடியாததாக இருக் கின்றது என்றும் கூறலாம். தொழில் வாய்ப் புக்கு உரியதாகையால் அதிகார பீடத்தி எனின்றும் அகற்றப்படுவதை அதிகாரத்தை "அனுபவித்தோர் விரும்புவதில்லை. தமது பிள் ளேகள் தொடர்ந்தும் அதே அதிகார நிவே யில் இருத்த வேண்டும் என்பதும் அவர்க ளது நிவேக்குக் காரணமாக இருக்கலாம்.
விஞ்ஞான்மும், விஞ்ஞானம் சார்ந்த தொழில் வசதிக் கல்வியும் தரம் கூடியது என்பதும் ஒருவித நம்பிக்கை, தொழில் வாய்ப்புக்குரியதாகையால் தரமுள்ள பாவை வர்கள் இத்துறைகளே விரும்பி நாடுவது இயல்பே. எஞ்சியோருக்கு மட்டுமே கஃவத் துறையென்பது நம்பிக்கையளவிலும் நடை முறையிலும் காணக்கூடியதாக இருக்கின் றது. மேலும், இத்துறைகளில் ஆங்கிலமே தொடர்ந்தும் போதனு மொழியாக இருப் பதனுல் முன்குறிப்பிட்ட சிந்திக்கும் சூழலில் இவற்றுள் கிலேத்துறை தரம் குறைந்தது என்பதும் உய்த்தறிந்து முடிவாக்கப்படுகின் றது. கலேத்துறையில் பொறுப்புள்ள சிவ ரும் இதனே ஏற்பதே விந்தையானதும் மன வருத்தத்திற்குரியதுமாக இருக்கின்றது. (மேலே நாட்டுப் பங்கலேக்கழகங்களுள் பலர் கலேத்துறையை மையமாக வைத்துக் கொண்டதஞலேயே தமது தனித்துவத்தைப் பெறுகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத் தக்கது.)
போதஞ மொழி மாற்றப்பட்டதனுலும் பல்கலேக்கழகப் படிப்பு வசதிகள் விஸ்தரிக் கப்பட்டு ஆராய்ச்சி வசதிகளுக்குரிய பண்ம் குறைக்கப்பட்டதனுலும், வருவாய் குறைத் ததனுலும் பல விரிவுரையாளர்கள் ஆங்கி வமே போதனுமொழியாகக் கொண்டதும் ஆராய்ச்சி வசதியுள்ளதும் வருவாய் சிடடியது
亚岳

Page 18
மாகிய மேல் நாட்டுப் பல்கலேக்கழகங்களில் கடமையாற்ற விரைந்தோடுகின்றன்ர். சுதந் திர நாட்டிற்குரிய தேவைகளேயும் ஸ்டங் யும் உணராத தேசாபின்பற்ற செயல் என்றே எதனேக் கூறவேண்டு.
ஆங்கிலேயர் எமது நாட்டில் புகுத்திச் சென்ற உயர்கல்வித் தத்துவத்தை நாம் ஏற்போமாகில் இன்றைய நிலே சில அள வைகளுக்கு ஏற்ப தரம் குறைக்கப்பட்டுள் எாது என்பதை நாம் மறுக்கமுடியாது என் பது உண்மையே. தகுதி வாய்ந்த பல விரிவுரையாளர்கள் (குறிபபாசுத் தமிழர்கள்) வேலே தேடி வேறு நாடுகளுக்குச் சென்று "எங்கு பங்கலேக்கழகம்" எனும் கொள்கையினுலும் ஏனேய துறைக எளில் வருவாய் கூடுதலாக இருப்பதஞலும் தரமுள்ள விரிவுரையாளர்களே ஈர்த்தெடுப் பது கடினமாகிக் கொண்டே வருகிறது. பேலும் இரு மொழிகளும் (சிங்களமும் தமிழும்) போதகு மொழிகளா இங்கும் பவுலேக்கழகங்களில் போதிய உயர்பயிற்சி பெற்ற ஆசிரியர் இன்மையால் தமிழ்ப்பகுதி
|- ਖ਼ੋ ਸੰਜੇ-ਸੰ பயிற்சியை விட தமிழ்ப் பட்டதாரிகளது பயிற்சி ਪ
ਹੁੰ3॥
சர்வ வல்லமையுள்ள கடவு வேண்டிய அவசியமே இல்லே. களேயே உண்டாக்குகிருர், ஆக அன்ருடத் தேவைகளுக்கு
இருக்க வேண்டுமே தவிர, பொழு

மொழியாக்கிய துறைகளில் மொழி யாக்கிய துறைகளில் மொழிபெயர்ப்பு நூல் தட்டுபபாடு ஒரு புறம். பள்ளிக்கூடங்களில் தாய்மொழியில் படித்துவிட்டு பல்கலைக்கழ கத்தில் ஆங்கிலத்தைப் போதனு மொழியா கக் கொண்டு பயிலும் கஷ்டம் இன்னுெரு புறம், முன்பிருந்த நிலையில் இருந்து தரம் குறைப்பதற்கு உந்துகின்றது.
இவை காரணமாக "தரம் குறைக்கப் பட்டுள்ளது" எனலாம். சொல்லிக்கொடுக் கும் கல்வி, இதுதான் என்றும் கூறி விட பொம். ஆளுல் எவ்விதத் தத்துவ எல்லேக் குள் இவ்விதத் தீர்ப்பு அளிக்கப்படுகின் றது என்பதை நாம் மறந்துவிடப்படாது. ஆங்கிலேயர் புகுத்திய கல்வி போதஞ மொழி மாற்றத்தோடு இலவசமாகவும் பர இதிலாகவும் விஸ்தரிக்கும்போது முன்புள்ள நிவேயினின்றும் "தரம் குறைக்கபபட்டுள் எாது" என்னும் முடிவுக்கு வருவது சுலபம். ஆஞ ல் ஆரம்பிக்கும்போதே நோக்கம் சிருஷ்டி சிந்தனேயைத் தாண்டுவதற்கல்: என்பதை ஏற்றுக்கொண்டான இன்றைய நியிேல் மட்டுமே பல்கலைக்கழகங்கள் "சொல்விக்கொடுக்கும் நிறுவனங்களாக" மாறியுள்ளன என்பது முழுமனேயும் உண் =LLLLITTE.
ਸੁੰ: வே. இராமகிருஷ்ணன் மெய்யியல் துறை, யாழ்பல்கலைக்கழகம்.
ருக்கு எதையும் சேமித்து வைக்க அவர் அன்ருடம் தேவையாயுள்ளவை வே தத்துவ ரீதியாக மனிதர்களும் , வேண்டியவைகளோடு திருப்தியாய் 1ள்களேச் சேர்த்துவைக்கக் கூடாது.
-காந்திஜி

Page 19
暫囊】@ A圖_亂
GEWS FRAY

BELAEWIE ET
TRY ONCE AND
YOU WILL BE CONVNCIERO
薰聰DAW廬元飄,D獸」蠢>鱷D$璽元$
CA
2 - 2 5 2
EL SERVICES
s3, YORK STREET
COLOMBO
IT

Page 20
is
PROMO"
CO
MECHANCAL.

WITH BESF WISHES
PP:
VPANY LTD.
AUTOMOBILE, MARE NIE. F-Reitou JCTION 3c KRW fil
Engineers
Specialists IN CRANK SHAFT GRINDING REBO RING & LENE BORING
844. POINT PEDRO ROAD, NALLUR, JAFFNA.

Page 21
இரும்பு,
SILO ,
யாவையும் நித
அனைத்தையும் மேற்கு'ஜேர்மனி
உங்கள் தேவைகள் அனை
தொலைபேசி: 7711

தொழிலதிபர்களே விடு கட்டுவோர்களே
உங்கள் தொழிற்சாலேகள் - விடுகள்னேத்தையும் நிர்மானிக்கத் தேவையான சகலவித இரும்புக்கம்பி வகைகளுக்கும் அலுரினிய கல்வனேஸ்ட் தகரங்களுக்கும் ஆனி வகைகள் அனேத்திற்கும்
மற்றும்
|- =U 5 միլ It IE HTմ ԼեBEET 3,6232TUL 3554 நான விவேயில் பெற எம்மை நாடுங்கள்
திே
விவசாயிகளே
உங்கள் பயிர்வளம் காக்கத் தேவையான விவசாய கிருமிநாசிகள் களேக்கொல்வி, பங்கசு கொல்விகளான இ கல்கிசன்ஸ் பரத்தியன் E 50 இ கல்கிசன்ஸ் ருெகுருே 40 இ கல்சிசன்ஸ் எம். சி. பிஏ 40 3,5ā5F5FGST GĂU STG ou IgETși 80 WP
|யிலிருந்து நேரடியாக இறக்குமதிசெய்து
விநியோகம் செய்கிருேம்
த்திற்கும் எம்மை நாடுங்கள்
, GÒ Î J GỒI GI
147 ஸ்ரான்லி வீதி,
யாழ்ப்பானாம்.
9

Page 22
Cl
 

MI FORT 'AEILE AC COIMIIMI OLDATION
PROMIEPT SERWICE,
TASTY FOODS
WSUT”
| Ilvestaurant
1st Floor,
Rex Building,
16. Cotta Road.
BORELLA,
COLOMO-S
PHONE: 94.145

Page 23
பேரங்கள்
பூத்துக் குலுங்கிடும் பூவையர் வாழ்விற்காய் காத்துக் கலங்குகிருர் பார் - காத்துக் கலங்கிடும் வாழ்வினைக் காசிற்காய் கேட்டுத் தொலைகிருர் பார்
சாதி சமயத்தை கீர்திருத்த வந்தவர் சீதனம் கேட்கிருர் இங்கு - ஒதித் திரிந்த
தத்துவம் பாவையும் பாதியில் மறந்தனர் இன்று
சாற்றும் புராணத்தில் ராமனைப் பெற்றவர் சீதனம் கேட்கவுமில்லையே - இராமனைப் பெற்றவர் ராட்சகர் போல் வர தட்சணை கேட்குமோர் நி:
பட்டம் பதவிகள் பல்தலே சென்றவர் பண்பினில் அவர் ஒரு சில திட்டமும் உள்ளவர் இலட்சம் இல்லையேல்
உடேன் என்கிருர் தாலி
சொந்த இனத்துப் இபண்களின் வாழ்விற்கு பேரங்கள் பேசிடும் இளேs அந்த இனத்தை ஆண்டி-- உனக்கொரு நாடில்லாததும் ஒரு கேட
G (: ே

• =|GIff
நர்
T.
பான் பாலராஜன்
விசேட பொறியியற் பயிற்சி நெறி
பற்ருேலியத் தூய்சாலை, களனி)
-- 2

Page 24
இறக்குமதி செய்யூப்பட்ட
இந்தியா "ராணி மா
நம்பிக்கையான, நீடி “ 3:16 GLTCë DIT”
எல்லா சைஸ்களிலும்
ஏக விநியோகஸ்தர்கள்:
21 61 (
சேகரம் கட்டிடம் 1SS/3, ஆஸ்பத்திரி வீதி,
யாழ்ப்பாணம்.
தொலேபேசி: 893
墨岛

yo
T5 ஓடுகளும்
த்த பாவனைக்கு
டயர் டியூப்புக்கள்
கிடைக்கும்

Page 25
ஈழத்துக் குழந்தைப்
கவிதை, சிறுகதை, நாவல் நாடகம் ஆகிய இலக்கியங்கள் குழந்தைகளுக்கென் றும் எழுந்துள்ளமையினேப் பலமொழிகளி லும் காண்லாம். பொதுவாகப் பதினுள்கு வயதிற்குட்பட்டவருக்கேற்ற இலக்கியங்கள் குழந்தை இலக்கியங்கள்- சிறுவர் இலக்கி பங்கள் எனக் கருதுதப்படுகின்றன. பதி ஒன்கு வயதிற்குட்பட்டவருக்கேற்ற இலக் கியங்களேப் பொதுவாகக் குழந்தை இலக்கி யங்கள் என்க் கூறினுலும் குழந்தைகளின் வயதிற்கேற்ப அவை மேலும் வகைப்படுத்து துேண்டு இத்தன்மை தமிழ்மொழியிற் சிறப்பாக இடம்பெறவில்லே. ஆகுரல் ஆங்கில் மொழியில் செம்மையாக அமைந்துள்ள்து. ஆங்கிலமொழியில் உள்ள குழந்தை இலக் பெங்களே இரண்டு வயதிலிருந்து ஆறு வயது வரையுள்ள குழந்தைகளுக்குரியவை, ஏழு வயதிலிருந்து பன்னிரண்டு வயது வரை யுள்ள குழந்தைகளுக்குரியவை. பன்னிரண்டு வயதிற்கு மேற்பட்ட பதிஜன்கு வயது வரையுள்ள குழந்தைகளுக்குரியவை என வகைப்படுத்தியுள்ளனர். இவ்விதம் பலமெT ழிகளிலும் குழந்தைகளுக்கென்று எழுந் துள்ள இலக்கியங்களில் கவிதை இலக்கி யமே அதிகம் முக்கியத்துவம் பெற்று விளங் குகின்றது. இளம் பிராயத்திற்கும் கவிதைக் கும் உள்ள தொடர்பு மிகவும் இறுக்கமான தாகையாலும், ஓசை தாளம் அபிநயம் என்பனவற்றுடன் இனேந்த பாடல்களேச் குழந்தைகள் பெரிதும் விரும்புவார்க்கா பினும், குழந்தை இலக்கிய வகையில் பாடல் கள் முக்கியத்துவம் பெற்றிருக்கலாம்.
ஈழத்துக் குழந்தை இலக்கியத்தைப் பொறுத்தளவிலும் குழந்தைப்பாடல்களே முக்கியத்துவம் வகிக்கின்றன. 20ம் நூற் முண்டின் ஆரம்பத்திலிருந்தே ஈழத்தில் குழந்தைகளுக்கென்று பாடல்கள் எழத் தொடங்கின. அதுவரை தமிழ்மொழியில் பொதுவாகக் குழந்தைகளுக்குரியன் எனக் கருதப்பட்ட பாடல்களே ஈழத்திலும் இழித்

பாடல்கள்
தைகள் மத்தியில் வழங்கி வந்தன. ஆங்கில மொழிக் குழந்தைப்பாடல்களின் வரலாற்றை நோக்கின் அங்கு வழிவழியாக வழக்காற்றில் இருந்த பாடல்களே தொடக்கத்தில் குழந் தைப்பாடல்களாக வழங்கப்பட்டமையினைக் காணலாம். அதேபோன்று தமிழ்மொழியி லும் மக்களிடையே வழிவழியாக வழங்கிய சில பாடல்களே முதலில் குழந்தைப்பாடல் களாக வழங்கின. "கைவிசம்மா கைவிசு", "சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு, கீச்சமாச்சுத் தம்பள்ம்', 'நிலா நிலா வா வா நில்லாமல் ஓடிவா" என்பன அவற்றுள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. தமிழ்மொழியைப் பேசும் பிள்ளேகளிடையே இப்பாடல்கள் செல்வாக் குப்பெற்றுப் பலகாலமாகக் குழந்தைப்பா டல்களாகப் போற்றப்பட்டு வருகின்றன. ஈழத்திலும் இத்தகைய பாடல்களே தொடக் கத்திற் குழந்தைகளிடையே பெருவழக்குப் பெற்றிருந்தன. இன்றும் இப்பாடல்களேக் குழந்தைகள் படிப்பதைக் காணலாம். வழி sulfil life வழங்கிய -- ஒளவையாரின் ஆத்திசூடி, சென்றைவேந் தன், வாக்குண்டாம், நல்வழி என்பனவும் குழந்தைகளுக்கேற்றனவாகக் கருதப்பட்டன. ஈழத்தில் குழந்தை வகப்புகளுக்குரிய பாடப் பத்தகங்களில் 20 ஆம் நூற்ருண்டின் முற் பகுதிவரை ஆத்திசூடி, கொள்றைவேந்தன் பாடல்களே அதிகம் இடம்பெற்றிருந்தன. இவ்விதம் தமிழ் மொழியில் வழக்கிவிருந்த வாய்மொழிப்பாடல்கள் சிலவும் ஆத்திசூடி கொன்றைவேந்தன் என்பனவும் குழந்தை களுக்கேற்றனவாகக் போற்றப்பட்ட நிஃ) யில், 20 ஆம் நூற்ருண்டில் பாரதி பாப் பாப்பாட்டினேப் பாடி, புதிய குழந்தைப் பாடல்கள் தோன்ற வழிவகுத்தும் கொடுத் தான். பாரதியின் பாப்பாப்பாட்டு குழந் தைகளுக்கேற்ற எளிய இலகுவான நடை பில் குழந்தைகளே மகிழ்விக்கத்தக்க ஒசை நயத்திகின உடையதாக அமைந்ததெனினும் அதன் உள்ளடக்கம் ஒரளவு கடினமான
之岛

Page 26
தென்றே கூறுவிே ண்டும். எவ்வாருயினும் குழந்தைகளுக்கரசி அவர்களுக்கேற்ற இலத் :ன நட்ைபில் எழுந்து பாரதியின் பாப் பாப்பரிப்பாட்டு தமிழிற் குழந்தைப்பாடல் கள் எழ ஒரளவு முன்னுேடியாக அமைந் தது என்பதனே மறுக்க முடியாது
பாரதி க் குப் பின் னர் தமிழ் நாட்டிலும், ஈழ நாட்டிலும் குழந் தைகளுக்கெனப் பாடல்கள் பாடவேண் டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. அவ்வார் வத்தின் வெளிப்பாடு ஈழத்திலேயே முதி விற் கிரினப்பட்டதி எனலாம். ஏனெனில் தமிழ்நாட்டில் குழந்தைப் பாடல்களின் முன் னுேடியாகக் கருதப்படும் கவிமணியின் குழித் விதிப் பாடல்கள் 1938ஆம் ஆண்டிலிருந்திே வெளிவரத்தொடங்கின. ஆஞல் அதற்கு முன் 1935-ஆம் ஆண்டில் ஈழத்தவர் குழந் தைகளுக்குரிய பாடல் தொகுப்பு நூலொன் நினே வெளிப்படுத்தி விட்டனர் ஈழத்தில் I£3,385 -&3 = f' „ጋዜ6ኽTIጝ.ጫL வெளிவந்த் Lalif மித்திரன் என்ற குழந்தைட்பத்திரிகையில் செய்யுள் திரட்டு என்ற பகுதி இடம்பெற்ற stra in the List if ஆத்தப்புலவர்கள் குழந்தைப்பாடல்கள் படுவதில் ஆர்வம் செலுத்தியதாகத் தெரியவில்லை. 1934 ஆம் ஆண்டிலேயே குழந்தைப் பு ாடல்கள் இயற்ற வேண்டும் என்ற ஆர்வம் ஈழத்தவரிடையே ஏற்பட்டது. அவ்வார்வம் ஈழ த்தவரிடையே ஏற்படக் காரணமாக இருந்தவர் க.ச. அரு ணைந்தி ஆவார். அருண்ந்தி அவர்கள் 1934 ஆம் ஆண்டு வடபெரும்பாக வித்தி யாதரிசியாக இருந்தபொழுது குழந்தைப் பாடல்களின் இன் நியமையாமையினையும் குழந்தைப் பல்கள் தமிழ்மொழியாகி இல்லாத குறையினேயும் உணர்ந்து தமிழ் மொழியிற் குழந்தைப் பாடல்களே ஆக்சி வேண்டும் எே விரும்பி, ஈழத்துப் புலவர் சுளேக் குழந்தைப் பாடல்களைப் பாடும்படி மூக்குவித்தோர், அதன் பயணுகவே பின் 3ரப்பாட்டு என்ற குழந்தைப்பாடல் நூல் 1935 இல் ஈழத்தில் வெளிவந்தது. * ஈழத்தில் எழுந்த முதற்குழந்தைப்பாட6 நூலாக விளங்குவதுடன் அமையாது தமிழ் மொழியால் எழுந்த முதற் குழந்தை பாடல் நூலாசவும் விளங்குவது குறிப்பிட: தக்கது.
艺型

ஒன்ஜாப்பாட்டு" என்ற நூலில் மா. பிதாபி பரம், சோமசுந்தரப்புலவ்ர் 3. அகிலேசி ர்பா, ச.பஞ்சாட்சரஐயர் . தங்கசாமி ஐயர், N.S.முருகேசு, T.S. ஆழ்வாப்பிள்ளே, அ. சிறில், K. K. ஒசபஸ்ரியாம்பிள்ளே K * சினித்தம்பி, N. தீம்ء آل انکا نیوزن 37ق نہیK.g ஆபிள்ளை, க. அழகரத்தினம் ஆகிய பதின் மூவரின் பாடல் கள் இடம்பெற்றுள்ளன: _ல்களில் பெரும் பாலானவை தனிப் பாடல்களாகவும் சில கதைப் பாடல்கள் (Narrative poems) அமைந்துள்ளன: பாடல்கள் குழந்தைகளின் அனுபவத்திற் குட்பட்ட அவர்கள் கண்டும் கேட்டும் அறிந்த போருட்கனேப் பற்றிய பாடல்க ளாகவும் (உ+ம் அணில் அப புவி தென்னே கிரி பறவை பசு புவி முதலானவை) நல் லொழுக்கத்தை ஒாட்டும் பாடல்களாகவும் (உ+ம் ஒற்றுமையாசி இரு புத்தியாக நடா 3 சொல்லாதே என்பே கானப்படு கின்றன அத்துடன் இந்நூலில் குழந்தைக ளின் வகுப்புத்தரத்திற்கேற்பப் LJтLiАНЕТ முதலாம்படி. (Gradę 1). இரண்டாம்படி Grade II ) Giert u பிரித்துப் போடப்பட்டுள் னமையும் மனங்கொள்ளத்தக்கது. இவ்வி தம் குழந்தைசளுக்கென வெளிவந்த முதற் பாடல் நூலிான் பிள்ளேப்பாட்டில் அமைந் துள்ள எல்லாப் பாடல்களும் சிறப்புடை பன. குழந்தைகளுக்கு ஏற்றனஎனக் கொள்ள முடியாவிடினும் குழந்தைப்பாடல்களுக்கு நிபு பண்புகளைக்கொண்ட சில பாடல்களே இந் ԼեTh: அறிமுகப்படுத்தியுள்ளது என்பதனேக் திடமாகக் கூறலாம்.
அருணந்தி அவர்களின் துரண்டுதலினுல் குழந்தைப் பாடல் ஆ8ளப் பாடியவர்களுள் சோமசுந்தரப்புலவர் ஒருவரே தொடர்ந்தும் குழந்தைகளுக்கேற்ற பாடல்களேப் பாடிக் குழந்தைக் கவிஞராகச் சிறப்புப்பெற்ருர், நித்துக் குழந்தைகளின் அனுபவத்திற்கு ஏற்ற சிறந்த குழந்தைப் TLääT Tயதன் மூலம் ஈழத்தில் குழந்தைப்பாடல்கள் எழுதுவோருக்கு முன்னுேடியாக அமைந்தி சிறப்பும் சேமசுந்தரப்புலவருக்கே உண்டு சோமசுந்தரப்புலவர் அம்புவி, வெண்ணிலா, ஆடிப்பிறப்பு, சுத்தரி வெருளி, புழுக்கொடி பல், ஆடுகதறியது, கடவுள் சிேதி"சி"

Page 27
தவிபாடல்களேயும், தா டிாறுந்தவேடன்பவ வாக்கொடி, கொழுக்கட்டைப் பொன்னன், இலவுகாத்த கிளி, மனம் நிறைந்த செல் எ, ஏருத மேட்டுச்கிாண்டுதலே ஆகிய கதைப்பப்டன் கண்பும் முந்தைகளுக்காகப் பாடியுள்ளார். இவையாவும் "சிறுவர் செந் தமிழ்" என்ற நூலில் இடம்பெற்றுள்ளன. சோமசுந்தரப்புலவரின் குழந்தைப் பாடல்க ளேப் பொறுத்தவரை சில பண்புகளேச் சிறப்பாகக் குறிப்பிடலாம். சோமசுந்தரப் புலவரின் குழந்தைப்பாடல்கள் நீதிகளே நல்லொழுக்கங்களைப் 姆ur岳凸L(un莒 அமைந்தமை முக்கியமாகக் குறிப்பிடத்தக் கது. ஐந்து வயதில் இருந்து பத்துவயது விரையுள்ள பருவம் மனிதவளர்ச்சியில் முக் கியமான பருவம் என்பதும் அப்பருவத்தி லேயே பிற்கால வாழ்க்கையின் போக்கு உறுதியடைகின்றது எ ன் பதும் உள நூலார் கருத்து இத்தகைய ஓர் உளவியல் நோகதில் ஆரம்பகாவக் குழந்தைக் கவிஞர் கள் தமது பாடல்களே ஆக்காவிடினும் குழந்தைகளுக்குச் சிறுவயதிலேயே நற்கருத் துககளேட் போதிக்கவேண்டு ப என்ற உணர் வுடன் குழந்தைப் பாடகி களே ஆக்கினர் என நிச்சயமாகக் சருதலாம். இத்தன்மை யினேப் பல மொழிகளில் உள்ள குழந்தை இலக்கியங்களும் காட்டி நிற்கின்றன சோம சுந்தரப்புலவரும் குழந்தைகளுக்கு நற்கருத் துக்கஃாப போதிக்கவேண்டும் என்ற ஆர் வத்துடன் தமது குழந்தைப்பாடல்களில் நீதி போதனேகளுக்கு முக்கியத்துவம் கொடுத் துள்ளார். அடுத்துச் சோமசுந்தரப்புலவரின் குழந்தைப்பாடல்கள் ஓரளவு யாழ்ப்பானப் பண்பாடடினேப் பிரதிபலிப்பனவாக அமைந் துள்ளமையும கவனிக்கத்தக்கது. ஆடிப் பிறப்பு. கத்தரி வெருளி, புழுக்கொடியல் ஆகிய பாடலகளே யாழ்ப்பாணத்துக் குழந் தைகளின் அனுபவத்தையொட்டி அமைத்த புலவர் யாழ்ப்பாணத்தாரின் பழக்கவழக்கங் கள் சிலவற்றையும - அதாவது பலாவிலே மடித்துக் கூழ் குடித்தல், தேங்காய்ச்சொட் டுடன் புழுக்கொடியலே உண்ணுதல், முத வானவற்றையும் அவற்றில் விதந்து கூறி யுள்ளார். மேலும் குழந்தைப்பாடல்களுக்கு உரியனவாகக் கூறப்படும் பண்புகளிற்சில சிறப்பாக ஒசை, அபிநயம், நகைச்சுவை,
7

சேர்ந்துபாடுதல் என்பன சோமசுந்தரப்புள் நீரின் குழந்தைப் பாடல்கள் சிலவற்றில் சிறப்பாக இடம் பெற்றுள்ளமையும் குறிப் பிடத்தக்கது. ஒசைச் சிறப்பினே ஆடிப் பிறப்பு, சுத்தரி வெருவரி, பவளக்கொடி ஆகிய பாடல்களிற் சிறப்பாகக் காணலாம். எலியுஞ் சேவலும் என்ற பாடல் அபிநயத் துடன் நடக்கக்கூடிய சிறந்த பாடலாகும். புழுக்கொடியல் ஆடிப்பிறப்பு என்பன குழந் தைகள் சேர்ந்து பாடுவதற்கு ஏற்றவை தாடியறுந்த வேடன், கொழுக்கட்டைப் பொன்னன் ஆகிய பாடல்கள் சிறந்த நகைச் சுவை பயப்பன. இவ்வகையான சில பண்பு களேக் கொண்டுள்ள புலவரின் பாடல்களிற் சில தமிழ்நாட்டுப் புலவர்களின் பாடல்க ளுடன் ஒப்பிடுபிடத்து சிறப்பு:மேம்பட்டு விளங்குவதும் கருத்திற்கொள்ளத்தக்கது
சோமசுந்தரப்புல்வரின் காலத்தில் முது தமிழ்ப்புலவர் நல்லதம்பி, யாழ்பாணன் ஆகியோரும் குழந்தைகளுக்குரிய பாடசி 3ளப் படியுள்ளனர். நல்லதம்பிப்புலவரின் குழந்தைபபாடல்கள் அவரது கவிதைகளின் தொகுப்பாக வெளிவந்த "இஃாஞர் விருந்து" என்னும் நூலில் "கதைப்பகுதி", "குழந்தை இன்பம் என்ற பகுதிகளிற் காணப்படுகின் நன. நஷ்லதம்பிப்புலவரின் குழந்தைப் பாட ல் களும் சோமசுந்தரப்புலவரின் குழந்தைப்பாடல்களேப் போன்று குழந்தை களின் அனுபவத்திற்கு உட்பட்ட பொருட் களேப் பற்றியனவாகவும் குழந்தைகளுக்கு நற்கருத்துக்களே நாட்டுவனவாகவும் அமைந் துள்ள போதும் சோமசுந்தரப்புலவரின் குழந்தைப்பாடல்கள் பெற்ற சிறப பிளே அவை பெறவில்லே என்றே கூறவேண்டும். சில பாடல்களில் ஓசை நன்ருக அமையா ததுடன் நீதி போதனைகள் மட்டும் தனியே எடுத்துக் கூறப்படுவதும் பாடல்களின் சிறப் பைக் குறைக்கின்றது. எனினும் நல்லதம் பிப்புலவரின் குழந்தைப் பாடல்களில் ' குஞ்சே குஞ்சே வாவா " " LITalpali ü பிள்ளை", "கடன்" முதலான தனிப்பா டல்களும் "சிங்கமும் சுண்டெலியும்" என்ற கதைப்பாடலும் சிறப்பானவையாகக் கூறத் தக்கன. யாழ்ப்பானனின் குழந்தைப்பாடல்
盟员

Page 28
கள் "பர்வர்கீதம்" என்ற பெயரில் நூலு ருப்பெற்றுள்ளன. "நல்ல பாப்பா ஆட்டுக் குட்டி "எனது பட்டம்" முதலான குழந் தைகளுக்கேற்ற சில சிறந்த பாட ல்களே யாழ்ப்பானன் பாடியுள்ளபோதும், பிளே களுக்கு நற்கருத்துக்காேப் போதிக்கும் வகையில் அமைந்த அவரது பாடல்களில் பொருள் தெளிவும் ஒனசச்சிறப்பும் சிறிது குறைந்துள் வின.
சோமசுந்தரப்புலவர், நல்லதம்பிப்புல வர், யாழ்ப்பானன் ஆகியோருக்குப் பின்னர் ஈழத்தறிஞர்கள் பலர் குழந்தைப்பாடல்கள் இயறறியுள்ளனர். அவர்களுள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர் வித்துவான் வேந்தனுர், வேந்தனுர் பாடிய குழந்தைப் பாடல்கள் "கவிதை பூம்பொழிவி" என்ற அவரது நூலில் குழநதைமொழி என்ற பகுதியில் இடம்பெற்றுள்ளன். அதில் உள்ள முப்பத் தாது பாடல்களில் பெரும்பானவை குழந் தைகளுக்கேற்ற சிறந்த பாடல்கள்ாக விளங் குகின்றன. அம்மாவின் அன்பு, பாட்டி, எங்கள் விட்டுப் பூனே, புTளிக்கோழி, அணில், ஊஞ்சல் ஆடுவோம். பந்தடிப் போம் முதலான பாடல்கள் குழந்தைகள் பாடி மகிழ்வதற்கேற்ற பொருளமைதியும் இலகுநடையும் ஒசையின்பமும் உடையன. "நல்லுரர்" "பண்னோப்பாலம்" "கீரிமங்" முதலான பாடல்கள் யாழ்ப்பாணக் குழந் தைகள் பாடிமகிழ்வதற்கேற்ற மண்வாசனே கொண்டவை. இவற்றைவிட அறிவுறுத்தற் பாடல்களாகவும் அறிஞரைப் போற்றும் பாடல்களாகவும் சில விளங்குகின்றன. பொதுவாகப் பார்க்குமிடத்து வேந்தளூரின் குழந்தைப் பாடல்கள் குழந்தைப்பாடல்க ளுக்கிருக்கவேண்டி பல பண்புகளேக்கொண்ட மைத்துள்ளன எனக் கூறத்தக்கனவாயுள் ளன. இவற்ருல் சோமசுந்தரப்புலவரின் குழந்தைப்பாடல்களுக்குப்பின்னர் வேந்தணு ரின் குழந்தைப் பாடல்களே சிறப்புப் பெறு கின்றன.
இ. நாகராஜன் பாடிய குழந்தைப் பாடல்கள் "சிறுவுர் பாடல்" என்ற பெய ரில் வெளிவந்துள்ள்ன், நாகராஜனின் குழந் தைப் பாடல்களும் அதிகம் முன்னுேர் மர
քն

பிகின :ாட்டியனவாக நற் கருத்துக்களப் போதிப்பனவாகவே உள்ளன. அத்துடன் தனக்குமுன் குழந்தைப் பாடல்களேப் பாடிய கவிஞர்கள் பாடாத புதுப்பொருடகளேப் பற் நியும் சில பாடங்களேக் காலத்தோடு ஒட்டி நாகராஜன் பாடியளித்துள்ளார் Lਡ வண்டி, ஆகாயவிமானம், மெழுகுதிரி என் பன அத்தகையன. இவரது பாடல்களில் "சட்டை மிருகக்காட்சிசாவே" என்பன சிறந்த பாடல்களாகும். சோமசுந்தரப் புவ வருக்குப் பின்னர் நாகராஜனே குழந்தைக இருக்குரிய சிறந்த விதைப்பாடல்களேப படி புள்ளார்.
மே ஒது ம் வெ. விநாயகமூர்த்தியின் "பாலர் பாமா ஃ" எம். சேபைரின் "பலரும் மனமும் இ அம்பிக்கைபாக்வின் "அம்பிப் பாடவ" பா. சித்தியசீலனின் "பாட்டு" "மிழ வேத்தமிழ் அமுதம" "புத்தியால் வென்ற நத்தையார்', ச. அமிர்தநாதரின் பிஞ்சு உல கம்", சாரணுகையூமின் "குழந்தை இலக்கி பம்" என்னும் நூல்களும் தேன்முது இலச் கிய மன்றததினரின் வளியீடான "சுனிய முது" என்ற நூலும் குழந்தைப் பாடல் நூல்களாக ஈழத்தில் வெளிவந்துள்ளன. இவற்றுள் சத்தியசீலனின் நூல்களும் அம் யின் அம்பிப்பாடலும் சிறப்பாக கூறத்தகக ஒரளவு குழந்தைகளின் வயது, மனவளர்ச்சி. மொழியாற்றல் என்பனவற்றிற்கேற்பக் கவி தைகளேப் படிமுறையாக பாடும் உணர்வு இவர்களுக்கு இருக்கிறது.
இவற்றை நோக்குமிடத்து 20ஆம் நூற் ருண்டின் ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை எழுந்த ஈழத்துக் குழந்தைப் பாடல்களின் வளர்ச்சிக்கு சோமசுந்தரப்புலவர், வேந்த சூர், நாகராஜன், சத்தியசீலன், அம்பி ஆசி போர் குறிப்பிடத்தக்க தொண்டினேச் செய் துள்ளனர், செய்து வருகின்றனர் என்பது தெளிவாகின்றது. எனினும் ஏனேய மொழி களில் உள்ள குழந்தைப் பாடல்களின் வளர்ச்சி பின்தங்கிய நியிேல் இருப்பதால் தமிழ்மொழிக் குழந்தைப்பாடல்கள் வளர்ச் சியை வேண்டிநிற்பது போல் ஈழத்துக் குழந் தைப் பாடல்களும் வளர்ச்சியை வேண்டி! நிலேயிலேயே இருக்கின்றன.

Page 29
ஆங்கில மொழியில் குழந்தைகளின் வயது, மனவளர்ச்சி மொழியாற்றல் என் பனவற்றிற்கு ஏற்ப படிமுறையாகப் பாடல் கள் பல உள்ளன. அத்துடன் குழந்திைக ளின் அனுபவத்துக்குட்பட்ட பொருட்களேப் பற்றிய பாடல்களுடன் (Counting Rhym5ே) விடுகவிப் பாடல்கள் (Ridl)ே தலாட்டுப் பாடல்கள் (Libe) வேடிக்கைப் பாடல் (Non sense Rhymes) 67rio G. G3 f e T T பாடல்களும் உள்ளன. தமிழ் மொழியில் அழ. வள்ளியப்பா இவ்வகையான பாடல்கள் சிலவற்றைப்பாடி ஆங்கில மொழியில் இருப்
பசி தாகமில்லாத இறைவனுக்கு அளிக்கிறீர்கள். தூணிலும் துரு. வனுக்குத் தனித்ததோர் இடவ: உங்களுடைய அதே உணர்வும், மனித உரிமையற்று நிர்க்கதியா வங்களுக்கு அளிக்கப்படுமானுல், கும் சிறந்த நிவேதனமாகும்.
நான் பிறந்தது என்ன நியாயத் ளுக்கு மட்டும் என்ன சலுகை? டால் யார் பொறுப்பு? அங்க இங்கே யாருக்கு என்ன உத்தர பிறந்த குழந்தைகளுக்குப் பெ குழந்தைகளேக் கண்டு அஞ்சுவதி

பது போன்ற குழந்தைப்பாடல்கள் தமிழ் மொழியில் இல்லோன்ற குறையினே ஒரளவு நிறைவு செய்துள்ளார். எனவே ஈழத்தில் குழந்தைப் பாடல்கள் இயற்றுவதில் ஈடு பட்டுள்ளவர்களும் ஏ இன் ய மொழிகளில் உள்ள குழந்தைப் பாடங்களேக் கருத்திற் கொண்டு குழந்தைகளின் பல வளர்ச்சி நி3 களுக்கும் ஏற்ற, பல வகைப் பாடல்களேயும் பாடி எமது குழந்தை இலக்கியத்தை வளம் படுத்துவதில் முயற்சி எடுக்க வேண்டும்.
திருமதி கலேயரசி சின்னேயா
வேளாவேளேக்கு நீரும், உணவும் ம்பிலும் குடியிருக்கத் தகுதியுடைய சதியும் செய்து கொடுக்கின்றீர்கள். செயலும் மனிதனுகப் பிறந்தும்,
ப் ஒரர்ந்து செல்லும் மனித உரு அதுவே இறைவனுக்கு அர்ப்பணிக்
-E5. IFILE சிெங்காதரானந்ததி
தில்? எனது இரண்டு குழந்தைக
எனக்கு வயோதிகம் வந்து விட் ஹீனமாகி விட்டால் யார் துனே? வாதத்தை நீங்கள் தந்திருக்கிறீர்கள். ாறுப்பு ஏற்காதவர்கள், பிறக்காத தற்கு என்ன நியாயம் இருக்கிறது?
த. ஜெயகாந்தன்

Page 30
சூரிய
பிரகாசம் கொண்ட
தரமான
தங்க நகைகளுக்கு
சூரிய ந6
731, செட்டியார் ே கொழும்பு 11
தொலேபேசி:- 20333
29岛盘了

DJ, IDIGis3),
தெரு,

Page 31
கொப்புகள் சில : தோப்புக் கரணங் செல்லுமிந்த, அணிலுமோர் நா அழுகி வீழ்ந்துபே அதன்மேல் முக்ளக் மீண்டுமொரு அணில் வந்து விக் அழுகி அழிந்து ே இங்கே விரிந்து கி இந்த மண் மேல், அந்த நாளில் எத் சிந்து பாடி, மெள் எத்தனே இளந் த சித்தம் மறந்து தி கற்பனே கொடி க சிற்பிகளெத்தனே செத்தொழிந்தவெ செல்வது தானெங் நிர்ச்சலனமற்று, நீண்டு கிடக்கும், ஆழங்களொரு பதி
மொ

தாவித்
கள் சில போட்டுச்
ள் இங்கு
Tம்
க்கும் புல்மேல்
ளயாடி, செத்து
LU II li
டக்கும்
தனே அழகிகள் பல நடை பயின்றிருப்பர் நம்பதிபர் கிளேத்திருப்பர் ட்டிப் பறந்த பேர், செத்திருப்பர்; ரல்லாம்
துே?
அங்கே
ஆகாயத்து வெளிகளின், நில் சொல்லக் கூடுமோ?
-வ.ந. கிரிதரன் கட்டடக்கலே,2ம் வருடம் றட்டுவைப் பல்கலைக்கழகம்,

Page 32
'll/its, J. Asaf Compl
274/2, HOSFITAL R JAFFNA.
BRANCHES
70, Hospital Road, JAFFNA.
,a Road&ات}} CHUNNAKAMI.
 

irneuil
TÉTUTES
ROAD.

Page 33
எரிபொருள் தட்டுப்ப
உலகில் தற்போது சக்திக்கு பெருமளவு தட்டுப்பாடு ஏற்பட்டு வருகின்றது. பெற் ருேல் போன்ற எரிபொருட்கள், அணு ஆகிய பொருட்களில் இருந்துதான் உலகின் சக்தித் தேவைகள் பெரும்பாலும் நிறைவு செய்யப்படுகின்றன. மனிதனின் அடிப்படை பான இயல்பு வளர்ச்சியடைய வேண்டும் முன்னேறவேண்டும்; வசதிகளேப் பெருக்க வேண்டும்; துன்பங்கஃாப்போக்க வேண்டும் என்பதாகும். வளர்ச்சி அடைந்துள்ள நாடு களில் பெற்ருேல் மின்சாரம் போன்ற மூலங் கள் மிகையாக நாளாந்த வாழ்வில் பயன் படுத்தப்படுகின்றன. வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளிலும் மின்சாரம் பாவிக்கப் படுகின்றது. ஆனுல் பற்ருக்குறை இருந்து கொண்டே வருகின்றது. வளர்ச்சி அடைந்த நாடுகளும் வளர்ச்சி அடைகின்ற நாடுக ளூம் தமது பாரிய திட்டங்களே பெற்றுே விய உற்பத்தி நாடுகளே நம்பியே தயாரிக் சின்றன. ஆனூல் பெற்ருேவியப் பொருட்க ளின் விலே அடிக்கடி பெற்ருேவியம் உற் பத்தி செய்யபபடும் நாடுகளால் அதிகரிக் அப்படிவதால் வளர்ச்சி அடைந்து ஒரும் நாடுகள் தமது திட்டங்களே நிறைவேற்ற வேறு வளர்ச்சி அடைந்த நாடுகளின் உத வியை நாடவேண்டியிருக்கிறது. எண்னே உற்பத்தி நாடுகள் 1968-ம் ஆண்டில் இருந்து படிப்படியாக மசகு எண்னேக்கு (பேd oil) விலேயை அதிரிகரிதது வந்து 1973-ம் ஆண்டு எண்னேயின் விலேயைப் பன்மடங்காக அதி கிரித்தது. அதன்பின் எண்ஃன பாவிக்கும் வீதம் படிப்படியாகக் குறைய ஆரம்பித்த போதிலும் வளர்ச்சி அடைந்துவரும் நாடு கள் வளர்ச்சி அடைந்த நாடுகளுடன் ஒப் பிடும்போது கூடுதலான எண்னேயைப் பாவிக்கின்றன என்றுதான் கூறவேண்டும். ஆணுல் காலப்போக்கில் அதாவது இந்நூற் ருண்டின் முடிவில் பெற்ருேவியப் பொருட்க ளின் கொள்வனவு பெருமளவு குந்ைதுவிடும் என்எதிர்பார்க்கப்படுகின்றது. விஞ்ஞாசிகள்

ாடு - சில தீர்வுகள்
பெற்ருேலியப் பொருட்களில் இருந்து பெறப் படும் சக்திக்குப் பதிலாக மாற்றுப் பொருட் களில் இருந்து சக்தியைப் பெறுவதில் ஈடு பட்டுள்ளமையே இதன் காரணமாகும். உதாரணமாக சூரிய ஒளி, காற்று, கடல், உயிர்பொருள் ஆகியவற்றில் இருந்து எல் லாம் சக்தியைப் பெறலாம் நிான ஆரமய்ச் சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள், காலப் போக்கில் இவற்றில் இருந்து போதியளவு சக்தியைப் பெறலாமென ஆராய்ச்சியாளர் கள் நம்புகின்ருர்கள். தற்போது நாம் நீர் வீழ்ச்கி, அணுச்சக்தி, பெற்ருேலியம்போன்ற எரிபொருட்களே எரித்துப் பெறப்படும் நீரா வியைப் பயன்படுத்தி மின்சாரம் பெறுகி ருேம். இலங்கையைப் பொறுத்தமட்டில் எமக்குத் தேவையான மின்சக்தியை நீர்வீழ் சியைப் பயன்படுத்திப் பெறுகின்ருேம். ஆணுல் காலப்போக்கில் நீர்வீழ்ச்சியைப் பயன்படுத்திப் பெறப்படும் மின்சக்தி போதாமல் போகுமென்று அறிவியலாளர் கள் கூறுகின்றனர். ஏனெனில் அதிகளவு பாரிய கைத்தொழிற் டேட்டைகள் உருவா குவதாலாகும்.
இதற்கு மாற்றீடாக கடலில் இருந்து மின்சக்திசிரியப் பெறமுடியும். கடல் மின் சக்தி ஆலே ஆண்டு முழுவதும் மின்சாரத் தைத் தரக்கூடியது. கடலில் ஆழப்போ ணுல் நீர் தளிர்ந்து கொண்டேபோகும். புவிமத்திய கோட்டிற்கு அண்மையிலுள்ள ாங்கள் கடல்களின் மேற்பரப்பு சாதாரண வெப்பநிலேயிலிருக்கும் அதே நேரத் தி ல் அதன் ஆழத்தில் நீர் உறையும் வெப்பநிலே களும் காணப்படுகின்றன. பூமியின் துருவப் பகுதியில் இந்தநிஃமை இல்லே. வெப்ப வலயப் பகுதியில் வாழும் நாம் எமது கடல் களின் மின்சக்தி ஆலேகளே நிறுவலாம். மின் சக்தி ஆலேகள் நிறுவப்படும் கடல்களில், பின்வரும் இயல்புகள் காrரப்பட வேன்
E.

Page 34
ம்ே. கடவின் மேற்பரப்பு நீர் :.ே தும் 24°C க்கு குறைவானதாக இருகக்கூடாது. எப்போது ஆடல் நீராவதி : அடிக் இஃகீழ் 8°C ஆகவும் குளிர திே: இருக்கவேண்டும். கடும்புபவ அடிக்கடி *டவில் வீசக்கூடாது. பெப மேற்பரப்பும் குளிர் ஈழநீரும் உள்ள வேறுபாடு {3} Air. Gi Li விடற்கரையின் இருந்து இந்து மேள்களுக் இள்ாவது இருக்கவேண்டும். நம் நாட்டில் மேற்கூறிப்பட்ட இயல்புகள் திருகோண் மங்க் கடலிலும், மட்டக்கிளப்புக்கடவிலும் ாேணப்படுகின்றன. இங்கு கடல் ஆழத்துக் குளிர்நீர் சிவ ராமஞ் தொஃவிலே பெறக் ஃபிபாய் இருக்கிறது என ஆராய்ச்சி *றிக்கைகள் கூறுகின்றார். எனவே இங்கு தெளிவான வேறுபாடுடைய இரு வெப்ப *ளவுகள் கொண்ட நீர்ப்படைகளே + காரைக் 4:தாய் இருக்கிறது. உலகிலேயே திரு கோண்பலேச்சுடவில்தான் மிகக்கூடிய வெப் பப்படித்திறன் கரையில் இருந்து இரண்டு சின் தாரத்திற்குள், 0ே00 அடி ஆழத்தில் இருக்கிறது கூறப்படுகிறது. மின்சக்தி சிக் தயாரிப்பதற்கான ஒழுங்கு பின்வரு மாறு குளிர்நீரை கீழ் இருந்து மேல் இறைக் கும் பொழுது கடலின் மேற்பரப்பில் உள்ள r Er 蚤 ஆவியாக்கப்படும். இது குளிர் فعالي சாதனப்பெட்டியில் உள்ள வாயுவின் இய ல்பை உடையது. இத்தகைய ஆவியாத வின் மூலம் அமுக்கம் உருவாக்கப்படும். அமுக்கத்தில் இருக்கும் இந்த வாயு மின் ஆலேச் சுழற்சியின் சுழற்சியை ஏற்படுத்தும். சுழற்றி ஜெனரேட்டரை இயக்க ஜெனரேட் டர்மின்சாரத்தனத்தரும்.வெளியேறும் வாயு ஒடுக்ப்பட்டு, ககுளிராக்கி நீராக்கப்படுகின் றது. இந்தமுறை பூரண வெற்றியளிப்பதற். குக் காரணமாய் இருப்பது, வெப்பநிஃப் விக் தியாசமே. எவ்வளவுக்கு எவ்வளவு வெப்ப நில விததியாசம் கூடுகின்றதோ அவ்வன வுக்கு உருவாக்கப்படும் சக்தியின் நீள்வும் கூடும.
| FL-G, J. தேவையாE இன்குெரு 酥 ற்று |L சிக் தியானது உயிர்ப்பொருட்களில் இருந்து பெறப்படும் ஸ்ரீ யு அல்லது உயிர்வாயுவாகும். தற்போது இந்த உயிர்வாயுவே தென் ஆசியாவிலும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் மிகப்பரவ
-

லாகப் பாவிக்கபட்டுகின்றது. இந்தி உயிர் வாயுவானது மிக விரைவாகத் தீப்பற்றக் பீட்டியது. இது மீதேனேயும், காபனீரொட் சட்டையும் கொண்ட ஒரு கலவையாகும். இந்த உயிர் ாே யு டிானது சேதனவுறுப்புட பொட்கள் மெதனுேபற்றிரியாவினுள் அன ருேபிக் கொதித்தலின் மூலம் பெறப்படுகின் றது. இந்த பற்றிரியாவானது பொதுவாக நிலத்திலும் , நீரிலும், பன்றி, மாடு போன்ற மிருகங்களில் இருந்து வெளிவரும் ஈழிவுப்பொருட்களிலும் கானப்படுகின்றன. வருங்காலத்தில் எமது எட்டுப்பான ஷோக் குரிய சக்தியை டெனிஸ்ரம் (Pennisetum) பனிக்சாமி (Pannicum) ஆகிய இருவகைப் புல்வின உயிர்ப் பொருட்களில் இருந்து பெரு ம ன வு பெறலாமென பூர்வாங்க பரிட்சார்த்த சோதனேகள் கூறுகின்றன. வழி மையாக நீ யிர் வாயுவைத் தயாரிப்பதற்கு மாட்டுச்சானியே உபயோகிக்கப்பட்டு வரு கின்றது. ஆனுல் பொருளாதார ரீதியில் நோக்கும்போது பெருமளவு உயிர்வாயுவைத் தயாரிப்பதற்கு மாட்டுச்சாணியை மாட்டில் இருந்து சேகரிப்பதிலும் பார்க்க பச்சைப் புற்களே அறுவடை செய்து நேரடியாது. உயிர்வாயு தயாரிக்கும் கலத்தினுள் இடுவது சுலபம் போல் காண்ட்படுகின்றது எனக் கூறப்படுகின்றது. ஒளித்தொகுப்பு நடை பெறக்கூடிய அங்காவும் ஒர் சிறந்த உயிரி யவ் சக்தியைத் தரக்கூடியபொருள் எனத் தற்காலக் கண்டுபிடிப்புகள் கூறுகின்றன: இந்த அல்கா வளருவதற்குத் தேவையான் சேதனவுறுப்புப் பொருட்களே வீட்டிலிருந்து பெறப்படும் சுழிவுப்பொருட்களிலும் பெரிய தோட்டங்களிலும் இருந்து பெறலாம். மீதேனேப் பெறுவதற்காக இந்த அஸ்காவூர னது அன்ருேபிக் நொதித்தலுக்குள்ளாக்கப் படும். அல்லது விலங்குகளுக்கு நேரடியாக உணவாகக் கொடுக்கப்படும். அன்கா உயிர்ப் பொருளில் இருந்து மீதேன் தயாரித்த பின் விரும் மீதியில் நைதரசனும் பொசுபரசுத் காணப்படும். இது விவசாயத்தில் உரமா கப் பாவிப்பதற்கு քri சிறந்த பொருளா கும். ஓர் ஏக்கர் அல்கா உயிர்ப்பொருட்க ளில் இருந்து பெறப்படும் சழிவுப் பொருள் 10 தொடங்கி 50 ஏக்கர் விவசாய நிலத்

Page 35
துக்கு உரமாகப் பாவிக்கலாம் எனக் கணிக் கப்பட்டுள்ளது. ஐககோனியா க சிப் பா (Water hyacinth) என்னும் ஓர் வகை நீர்த் தாடி ரத்தை அனருேபிக் பற்றீரியாகொண்டு ஜீரணிக்கச் செய்தும் உயிர்வாயுவைத் தயா ரிசுகலாம், என்பதைக் சண்டுபிடிக்க இந்தி பாவிலும, இந்தோனேசியாவிலும் பரீட்ச் சார்த்த முறைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றது. இந்தியாவில் உள்ள கரியானு தேசிய கால்நடைப் பரீட்சார்த்த நிவேயத் தில் நடத்தப்பட்ட பரிசோதனைகளின்படி சிறிது மாட்டுச் சானிக் கூழ்ப்பொருளும் 5% காய்ந்த ஐக்கோனியா கசிப்பா (Water hyacinth) என்னும் நீர்த்தாவரமும் 35°C யில் 208 வீற்றர் உயிர்வ்ாயுவை ஒரு கில்லோ கிராம் காய்ந்த பொருள் கொடுக் கின்றது. இதே மாதிரியான முடிபுகள் இந்தோனேசிய பட்ஜாட்ஜரான் பல்கலைக் கழகத்திலும் பெறப்பட்டது என அறிக்கை கள் கூறுகின்றன. இங்கு 253 வீற்றர் உயிர் வாயு பெறப்பட்டதாயும் 53 மீதேன் இருப் பதாகவும் கூறப்படுகின்றது. சீனுவில் மட் டும் 47 மில்லியன் உயிர்வாபு தயாரிக்கும் நிலையங்கள் உண்டு.
இலங்கையைப் பொறுத்த ம ட் டி ல் அநேக கிராமத்தவர்களும், தோட்டத் தொழிலாளர்களும் சமையல் வெளிச்சம் போறை தேவைகளுக்கான சக்தியை மண் எண்னேயிலும, விறகுகளிலும் இருந்தே பெறுகின்றனர். விறகு இப்போது கிடைப் பது கஷ்டமாகவே இருக்கிறது. அத்துடன் மண்எண்னேயும் எமது அரசாங்கத்தால் பாவனேயாளருக்கு பான்யமாகவே கொடுக் கப்படுகின்றது. தற்போது கூட்டுத்தாபனம் ஒரு கலன் மண்எண்னேக்கு கிட்டத்தட்ட பதின்மூன்று ரூபா நட்டமடைகின்றது. எண்னே வில் கூடிக்கொண்டு செல்வதால் விரைவில் அல்லது காலப்போக்கில் இந்த மான்யம் அகற்றப்படும். இலங்கையைப் பொறுத்தமட்டில தற்போது தான் வேறு பொருடகளில் இருந்து தேவையான சக்தி யைப் பெறுவதற்கான முயற்சிகள் நடை பெற்று வருகின்றன. கிராமப் புறத்திலுள்ள மக்களுக்குத் தேவையான சக்திப் பிரச்சிகோ யைத் தீர்ப்பதற்கு இரு பரீட்சார்த்த உயிர்
9.

வாயு தயாரிக்கும் நிலையங்கள் நிறுவப்பட்டி ருக்கின்றன. ஒன்று கனுேருவ மத்திய விவ சாய ஆராய்ச்சி நிலேயத்திலும், மற்றயது தென்பகுதியில் உள்ள பட்டியபொல விாள் னும் இடத்திலும், பட்டியப்பொல நில் யம் கனுேருவ நிலையத்தை விட மிகப்பெரி றது. இந்நிலையத்தில் இருந்து பெறப்படும் சக்தி வாயுவாயுவில் இருந்து மட்டும் பெறப் படவில்லே. காற்று, சூரிய ஒளியில் இருந்தும் பெறப்படுகின்றது. கணுேருவ நிகியத்தில் தயாரிக்கப்படும் உயிர்வானது இருபது பேருக் குத் தேலையான உணவைச் சமைப்பதற் தப் போதுமானது. டீசல் எண்னேயால் இயங்கும் குதிரைப்பரிவலுவுடைய ஓர் நீர் இறைக்கும் இயந்திரமும் இங்கு தயாரிக்கப் படும் உயிர்வாயுவால் இயங்குகின்றது.
பட்டியப்பொல நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரமானது ஒளியைப் பெறுவதற்கும், குடிநீர் இறைப்பதற்கும் நீர்பாய்ச்சுவதற்கும் உபயோகிக்கப்படுகின் றது. இந்நிலையத்தில் சக்தி உற்பத்தி செய் வதற்கான் மூலப்பொருட்கள் (மாட்டுச் சாணி, காற்று, சூரியஒளி வருடம் முழு வதும் போதியளவு கிடைக்கின்றது. இங்கு காற்றும் சூ சி ய ஒளி யும் இலவசமாகக் கிடைக்கின்றது. இந்நிலையத்திலுள்ள உயிர் வாயு தயாரிக்கும் சுலத்திற்கு கிட்டத்தட்ட இருநூறு மாடுகளில் இருந்து பெறப்படும் சானம் தேவைப்படுகின்றது. இந்நியேத் தில் இருக்கும் சூரியக் கலங்களைச் சூடாக்க வும் தேவையான சூரிய ஒளியும், காற்றமே களே இயக்குவதற்கான காற்றும் ஆண்டு முழுவதும் போதியளவு கிடைக்கின்றது. இவை இரண்டும் குறைவாக இருக்கு ம் காலத்தில் மின்சாரத்தைப் பெற உயிர்வாயு உபயோகிக்கப்படுகின்றது. இங்கு உள்ள உயிர்வாயு தயாரிக்கும் கலமானது இன்னும் முழுமையாகப் பொருத்தப்பட்டு முடிக்கப் படாமையினுல் சிறிதளவு மின்சாரமே உற் பத்தி செய்யப்படுகின்றது. ஆணுல் இவ் வாண்டின் தடுப்பகுதியில் இந்த நிலே யம் முற்று முழுதாக இயங்கும் என எதிர்பார்க் கப்படுகிறது. இங்கு உள்ள உயிர்வாயு தயா ரிக்கும் கலமானது 20 அடி ஆழமும் 5 சிடி உயரமும், இதன் மேல்பாகம் :அேடி விட்ட

Page 36
f7;
EFANO
i WAANUFA
EXPORT
 
 

th. Site Hast ("oinplizients oேr
K är r za i n t g a r
Tiige. 3 0 4
= ES:
*#:* POLGAHAMULLA
** KALPITIYA
*** KALKUDAH
ACTURES OF:
FSHING B OATS
AND
FISHING NETS
ERS OF:
MARINE
PRODUCTS
t

Page 37
மும் உடையது. இங்கு ஒரு நாளேக்கு 3000 க. சிடி வாயு அல்லது இதற்குச் சமமான கில்லோவாற்று மணி மின்சாரத்தை உற் பத்தி செய்கின்றது. நொதிக்கும் கலத்திலுள் 2000-4000 இருத்தல் சேதனவுறுப்புக் கழி வுப்பொருட்கள் (மாட்டுச்சாணி,சல்வீனியா, ஐக்கோனியா கசிப்பா) இடப்படுகின்றது. வாயு உற்பத்தியானவுடன் தலேகீழாக இருக் குள் கலம் பேவ் எழும்பும், உற்பத்தி செய் பப்படும் வாயுவானது முழுக்கிராமத்திலும் உள்ள 200 வீடுகளில் வசிக்கும் 1800 பேருக் குத் தேவையான மின்சாரத்தையும் உற் பத்திசெய்கின்றது. அத்துடன் 375 கின்னோ வாற்று மின்சாரம் உற்பத்தி செய்யும் ஜெனரேட்டரையும் இயக்குகின்றது. இந்த ஜெனரேட்டரானது முன்பு உசவ எண்ணே யில் இயங்கியது. தற்போது இது உயிர் வாயிவினுலும் 20". சேவினுலும் இயங்கு வதற்கு மாற்றப்பட்டிருக்சின்றது. இங்கு பொருத்தப்பட்டிருக்கும் எழுபது சூரியக் கலங்களில் இருந்து இரண்டு கில்லோவாற் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. இந்தச் சூரியகலங்களில் 70° இங்கேயே உற்பத்தி செய்யலாம் என ஐக்கிய நாட்டு ஆலோசகர்கள் கலாநிதி ஐ. எச். உஸ்மேனி கூறுகின்றர். இந்த சூரியகலத்தைப் பாவித்து சூரியசக்தியை மின்சக்தியாகவும், பொறி முறைச் சக்தியாகவும், பற்றரியை மின் ஏற்று வதற்கும், நீர் இறைப்பதற்கும் வேறு தேவை சுளுக்கும் உபயோகிக்கலாம்.
இங்கு பொருத்தப்பட்டிருக்கும் நான்கு காற்ருலேகளும் அவுஸ்திரேலியாவில் உள்ள தைப் போன்றதாகும். இது வழக்கமாக நீர் இறைப்பதற்கும் பயன்படும் காற்ருல்ே அன்று. இந்த நான்கு காற்ருலேகளின் உச் சிகளிலும் காற்ருடிகள் பொருத் தப்பட்டிருக் கின்றன. இக் காற்ருடிகள் காற்றுச்சக்தியை உபயோகித்து மின்சக்தியை உற்பத்தி செய் யும் ஜெனரேட்டர்களாகும். கிாற்ருன்து 20-25 மை/மணி வேகத்தில் வீசும் போது ஒவ்வொரு காற்ருலேயும் 2 கில்லோவாற்று மின்சாரத்தை உற்பத்தி செய்யும். இந்திக் யத்தில் உள்ள சக்தி உற்பத்திப் பொருட் களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் ம்: சாரம் ஆனது ஒரு சேமிப்புக் கிலத்தினுள் சேமிக்கப்படுகின்றது. இச் சேமிப்புக்கல மானது 150 கில்லோவாற்று சக்தியை சேமிக் க்சிடியது. மின் உற்பத்தி பால் ஜோழில்

அதிகமாக நடைபெறுவதால் சேமிப்பு மிக வும் அவசியமானது" இந்த மின் சேமிப்பா னது இரவில் ஒளியைப் பெறப்பயன்படும் காற்று அல்லது சூரியஒளி இல்லாத சமத் நிலும் கலத்தில் சேமிக்கப்பட்ட சக்தியைப் பாவிச்கலாம். இந்த மின் சேகரிப்புக் கல மா எது நான்கு நாட்களுக்குப் போதுமான மின்சாரத்தை சேகரித்து வைத்திருர்கக் கூடி பது. இந்த சேமிபபுக் கலத்தின் காலனவ்க்ள பத்து வருடங்களாகும். இப்படிச் சிறிய அளவில் தயாரிக்கப்படும் சக்தியானது கிரா மப்புறத் தேவைகளே பூர்த்தி செய்வதினுள் பாரிய ஜவ, வெப்ப சக்தித்திட்டங்கள் நக ரத்திற்கும். கைத்தொழிற் பேட்டைகளுக் கும் தேவையான சக்தியை தொடர்ச்சியா கக் கொடுக்கும் அத்துடன் ஜல வெப்பச் சக்தித்திட்டங்களிள் இருக்கும் பழுவும் ஒர ளவு குறைக்கப்படும். சமீபத்தில் வெளியூரரை நியூ சயன்ரிஸ்ற் பத்திரிகை வளர்ச்சி படையும் நாடுகள் சூரிய சக்தியைப் பெறு வதில் அணுகும் தொழில் நுட்பங்கசாப் பற்றி ஒர் எச்சரிக்கையை விடுவித்துள்ளது. அதாவது வளர்ச்சி அடைந்துவரும் நாடு களில் போதியளவு சூரிய வெளிச்சம் இருந்த போதிலும், சூரிய சக்தியைப் பெறுவதற் கான உயிர் மாற்றீட்டுப் பரிசோதனைகள் எல்லாம் வளர்ச்சி அடைந்துள்ள நாடுகளி லேயே மேற்கொள்ளப்படுகின்றது என்றும்; மூன்ருவது உலக நாடுகளில் மேற்கொள் னப்படும் ஆராய்ச்சிகள் முன்னேறிய நாடு களுடன் ஒப்பிடும்போது மிகச் குறைவாக வும் ஆரம்ப நிலையில் இருப்பதாயும் இப் பத்திரிகை கூறுகின்றது. மேலும் இம் மூன் குவது உலக நாடுகளில் இந்த வேகத்தி லேயே தொழில் நுட்பம் முன்னேறுமாளுல் ஒருபோதும் மேற்கு நாடுகளில் உள்ள சூரிய உற்பத்தியாளர்களுடன் போட்டியிட மு. பாது போகும் என்றும் அவர்கள் உற்பத்தி செய்யும் உபகரணங்களிலேயே தங்கியிருக்க வேண்டும் என்றும் இப்பத்திரிகை கூறுகின் றது. எங்களுடைய சொந்த இப்போங்க 2ளப் பயன்படுத்தி உயிர் மாற்றீட்டுத் இதாழில் நுட்பத்தை முன்னேறச் செப்தர லொழிய வருங்கால்ம் இருள்மயமானதா கவே இருக்கும்.
பொ. ந. குமாரதேவன் பிரயோக விஞ்ஞானம் இறுதியாண்டு மொறட்டுவைப் பல்கலைக்கழம்.
35

Page 38
இலங்கை உரக் கூட்டுத்தாபனம்,
கைத
WITH THE BEST COMP MENTS
OF
HARMONICS
Il 23, Kumaran Fatram roz:
Colombo-2
:it:
 

சகல விவசாய ரசாயனப் பொருட்களும்
ாயமான விலேயில் பெற்றுக்கொள்ளலாம்.
பெற்ருேலியற் கூட்டுத்தாபனத்தின்
ஏக விநியோகஸ்தர்கள்
டி கிறைன்டிங் f
கண்டி வீதி,
கைதடி,
LTD.
ld,

Page 39
உறைத்திடும் ஒ
உழைத்து இஃாத், உயர்வின்றித் தவி உடல் வருந்தி உ உழைப்பினே உறி உயர்ந்திடும் உத்த உயர்தொனிக் குர உழைப்பின் உயர் உலகை அதிரனை உதவாக்கரைக் கூ உயர்குடிக் கோம உண்டு உடுத்து 3 உத்தமரெம் உ!ை உண்வும் உறையுரு உரிமையும் கிடை உழைத்து இஃளத் ஊனமுற்றுப் போ உண்ர்ந்து அதிர்ந் உரிமை பெறக் கி இபர் சட்டமும்
உதவாது அப்பே உலகின் நிலேயே உலுத்தலுத்த மு
உவகை பொங்க
(தொ

Pff நாள்.
து ஒரு கூட்டம்
த்திருக்க ழைக் வெண்ணு ஞ்சியருந்தி தமரும், ாலெழுப்பி வுரைத்து பக்கும்
ட்டங்களும், ான்களும் ாகித்துயர; ழப்பாளி ஆளும்
பாது து உருக்குலேந்து "கலானுல்,
தி ளர்ந்து எழுந்தால்
திட்டமும்
றுமப்போது றைமைகள் நீங்கிட
செங்கதிரொளி வீசிடும்.
A.E.M. ஹாசைன் ழில் நுட்பம் இலத்திரனியற் பொறியியல்)
37

Page 40
Kaddaowely
G. C.E. (O/L), G. C.E. (A/L) až காலே மாலே வகுப்புகளும் I.C.M.A., Sect. A&B, CHART யாழ் நகரின் முன்னணி ஆசிரி லும் நடாத்தப்படும்.
யாழ்நகரின் முன்ன The Jaffna Educat
பதிவாளர், 22, ராமையா செட்டியார் வீதி, யாழ்ப்பாணம். (சாந்தி தியேட்டர் அருகில்)
$8

2ாறட்டுவைப் பல்கலைக்கழக மிழ்ச்சங்கத்தின் சேவைகள்
மேலும் வளர
எமது நல்லாசிகள்
-Neliady MPCS LtD.
KARAWEDOY.
ல, விஞ்ஞான, வர்த்தக
RED PRELLIM 51rgen-SS15th
பர்களாலும், விரிவுரையாளர்களா
ாணி நிறுவனம்
ion Centre

Page 41
வடமாகாணத்து வீடு
மிக அண்மைக்கால வடமாகாண வீடு களே சிருத்தில் கொள்ளும் போது, விருத் துக்களில் தங்களே தாமாகவே வழி நடத்திய மக்களின் திட்டமிடப்படாததும் அதே சம யம் மூடநம்பிக்கைகளுக்கு உட்பட்ட வீடு களாகவே இருக்கின்றன. இந்த வீடுகளே அமைக்கும் மக்கள் தங்கள் குழவின் கால நிலக்கும், சூழலிலேயே கிடைக்கக் கூடிய மூலப் பொருட்களுக்கும். முன் சுட்டியே சிந்தித்து அமைக்கக்கூடிய திட்டமிடப்பட்ட அமைப்புக்களுக்கும் முக்கியத்துவம் கொடுப் பதில்லே. எந்த ஒரு நாட்டிலோ அள்வது இடங்களிலோ அமைக்கப்படும் வீடுகளோ அன்றி கட்டடங்களோ முககியமான சில காரணிகளில் தங்கியிருக்கின்றன. அவற்றுள் முக்கியத்துவம் பெறுவனவற்றுள் சில:-
1. கட்டடம் கட்டப்பட இருக்கும் சூழ வின் தட்ப வெப்ப நிலே மாற்றங்கள். 3. அச்சூழலிலேயே சுலபமாக கிடைக்கக்
கிட்டிய மூலப் பொருட்கள். 3. அப்பொருட்களின் வாழ்வுக்க லம்.
*" தொழிலாளர். போன்றவையாகும்.
கட்டடச் சூழவின் கால் நி லே  ையக் கருத்தில் கொண்டா இலங்கையிலேயே அவை இடத்திற்கிடம் மாறுபடுகின்றன. ஒவ்வொரு இடத்தின் காலநிபேக்கேற்றவாறு நாம் வீட்டின் அமைப்பை மேற்கொள்ளல் வேண்டும். மலேநரடுகளில் Kandian R00 எனப்படும் கூடிய சாய்வுள்ள கூரை அமைப்பு முறை மழை நீர் இலகுவாங் வழிந்தோடு வதற்காக அமைக்கப்படுகின்றது. அதே அமைப்பு முறையை வருடத்தின் பெரும் பகுதி வெப்பம் கூடிய நாட்களாகவும் இது கியபகுதி கடுமழை கொண்டதாகவும் இருக் கும் வடமாகாணத்தில் கையாள்வது அறி வீனச் செயலாகும், வடமாகாணத்தில் விடு கள்ே அமைக்கும் போது பிரதானமாக வெப் பத்தினுல் ஏற்படும் பிரச்சண்களேக் கருத்
தில் கொள்ள வேண்டும்

அமைப்பு முறை
உதாரணமாக பண்டைக் காலக்தின் இருந்து வந்த நாற்சார் வீடுகளும் கிறந்த பெரிய விருந்தைகளும் வடமாகாணத்திற்கு மிகவும் ஏற்ற ஒரு அமைப்பு முறையாகும். ஆனுல் அத்தகைய வீடுகள் துரதிஷ்ட வச பாக பாதுகாப்புக் குறைவு என மக்களால் கருதப்படுகின்றமையால் அருகிக் கொண்டு வருகிறது ஆனுல் நாற்சார் வீட்டு நடு முற்றத்தின் மேலே வல்களே சுமைப்பதா லும் கொங்கிறீற்று சட்டங்கள் (Concrete bams) இடைவெளி விட்டு அடுக்குவதன் மூலமும் பாதுகாப்பை பூரணமாக்கலாம். அதே சமயத்தில் நடுப்பகுதியில் பூஞ்செடி களே வளர்ப்பதன் மூலம் அழகையும் காற் ருேட்டத்தையும் பெறலாம்.
தற்சமயம் வடமாகாணத்தில் கட்டப் படுகின்ற பெரும்ாாலான வீடுகள் தேவைக் சுதிகமான அளவில் கொங்கிறீறறு (Conாே-Ele) பாவிக்கப்பட்டு மூடப்பட்ட வடிவங் களாக இருப்பதால் செயற்கைக் காற்ருேட் டத்தை நாடவேண்டிய நிர்பந்தத்துக்குள் எாாக்கப் படுகின்றனர். மக்கள் மத்தியில் உள்ள மூட நம்பிக்கையும், இரத்தத்தில் தவறிவிட்ட சாஸ்திர நம்பிக்கைகளும் இதற்கு ஒரு முக் கி ய காரணமாக அமையலாம். சாஸ்திரத்தில் உள்ள சில உண்மைகளே நான் மனப்பூர்வமாக ஏற்று க் கொள்கிறேன். ஆஞல், சாஸ்திரம்தான் ஒரு வீட்டின் முழு அமைப்பையும் நிர்னயிக்கின்றது என்ற சுருத்து முற்றிலும் தவறினதாகும். மக்க கரினுடைய சாஸ்திர நம்பிக்கையை காரண பாக வைத்துக் கொண்டு சில சாஸ்திர வீட்டுப்பட வரைஞர்கள் தங்களின் பிழைப் பிற்காக மக்களேத் தவருன வழியில் நடத் திச் செல்கின்ருர்கள். சரியாகத் தி ட் ட மிடப்பட்ட ஒரு அமைப்பை ஒருவருக்கு எவ்வளவு தான் தெளிவாக விளங்கப்படுத் தினுலும் அவர் ஏற்றுக் கொள்ளாமல் விடு கின்ற நிலைக்கும், தொடர்ந்து அவர் சாஸ் திரத்தின் மூலம் தன்னேத்தான் திருப்தி செப் துகொள்வதாக நிளேக்கின்ற அளவிற்கு வட
마

Page 42
கி
இலங்கைத் தீவிலுள்ள ஏழைத்தமிழ் பின் தங்கிய பிரதேசத்து தமிழ் ம உதவுமுகமாக இயங்கும் கல்விச்சேல்
 ேமானவருக்கு பயன்படக்கூடிய கட குறிப்புக்கள் என்பவற்றை மலிவு  ேஅஞ்சல் மூலம் மானவருக்கு கள் வி ஏழை மாணவருக்கு கல்வி வ
புலமைப் பரிசில்கள் வழங்குதலு  ேஉயர்தர மாண்வருக்கான பிரத்தி பரீட்சைக்கான விசேட கருத்தரங்கு
தமிழ்த் தேசிய கல்:
{

பல்சுவை மிகுந்த
* ஐஸ்கிறீம் * ஐஸ் சொக் ஐஸ்பழம் * குளிர்பானங்கள்
* கேக்வகைகள்
இவைகளுக்கு வல்வை நகரில்
றேந்து விளங்குவது
jif, 1 BJ6) 6ň)
வல்வைச் சந்தி,
வல்வெட்டித்துறை
ற் மாணவருக்கும், ாணவருக்கும்
115 |
ந்தகால வி ைவிடைத் தொகுப்புகள்
விலேயில் வெளியிடுதல். விப்போதனை செய்தல். ாய்ப்புகளே ஏற்படுத்திக் கொடுத்தலும், 节。
யேக வகுப்புக்களேயும், நகளேயும் நடாத்துதல்
விச் சேவை

Page 43
மாகாண மக்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர். இப்படியான ஒரு நிலையிலிருந்து வடமாகான மக்கள் விடுபடும் வரை தி ட் டமி ட் ட அமைப்பு முறையை நடை முறைக்குக் கொண்டு வருவது மிகவும் கடினமான ஒரு செயலாகும்.
வெப்பத்தினுல் ஏற்படும் பிரச்சனையைத் தகுந்த கூரை அமைபபின் மூலம் பெருமளவு குறைக்கலாம். கூரையினுடைய தன்மை அது அமைக்கப்படும் பொருளில் தங்கியுள் Tay. As a L G (Calicut tiles) is a T வட்ட ஒடு, கிடுகு, அஸ்பஸ்ரஸ் சீற். (Abbe-istos shect) Gourteirop Gp aJ aJF 437 pro s5.633 LDL (97) குப் பாவிக்கப்படும் பொருளாகும். இவற் றைத் தகுந்த முறையில் கையாளுவதன் மூலம் காலநிலைக்கேற்ற தரமான கூரைகளே அமைக்கலாம் மிக மிக முக்கியமாகக் கொங் கிறீற்றுக் கூறை (Flat root) வடமாகாணத் திற்கு பொருந்தாத ஒன்ருகும். திடீரென ஏற்படும் காலநில மாற்றத்தின் காரணமாக கொங்கிறீற்றுக் கூரையில் வெடிபபு ஏற்படு கிறது. இவ் வெடிப்பினூ டாக வளியிலுள்ள நீர்த் திவங்கள் உட்டிசன்று அங்கு ன் ள் இரும்புக் கம்பிகள் துருப் பிடிக்கின்றது. இதன் காரணமாக கூரையில் மேலும் வெடிப்பு ஏற்பட்டு கூரை கீழே விழக் கூடிய அளவு ஆபத்து ஏற்படலாம். 1953-ம் ஆண் டினே ஒடடியுள்ள காலகட்டங்களில் வீடுகள் பல இத்தகைய கூரைகக்ாக் கொண்டன வையாக இருக்கின்றன. அதனுல் ஏற்படு கின்ற சுஷ்ட நஷ்டங்களே தற்சமயம் அவ் வீடுகளில் வசிப்பவர்கள் நிர்சயமாக உணர்ந் திருப்பார்கள் என நம்புகிறேன். பொரு எாதர்ர ரீதியாக நோக்குமிடத்து தனிய ஒட்டினுலேயே வீடு அமைப்பது செலவு அதி கிமானதாகலாம் இலங்கையைப் பொறுத்த வரையில் மரத்தட்டுப்பாட்டின் காரணமாக குறைந்த அளவு மரம் பாவிப்பதே உசிதமா னேதாகும். அஸ்பஸ்ாஸ் சிற் பாவிப்பதால் தேவைப்படும் மரத்தினளவைக் கட்டுப்படுத் தலாம். ஆணுல் அதேசமயம் அங்க வேப் டத்தினுல் உண்டாகும் பிரச்சனே எழுகின் ரது அஸ்டஸ்ரஸ் சிற்றின் பீலிகளுக்கி டையே அரைவட்ட ஒடுக்ளக் கவிழ்க்கும் போது ஒட்டிற்கும் சீற்றிற்கும் இடையே
l

பான இடை வெளியினூடாக வளியினுள் வெப்பம் வெளிக்க்டத்தப்படுகின்றது. இம் முறையைப் பின்பற்றுவதன் மூலம் மரத் தினது பாவிப்பை நாம் குறைற்கும் அதே வேண்ாயில் எங்களுக்குத் தேவையான குளிர்ச் சியும் பெற்றுக் கொள்ளப்படுகின்றது. அரை வட்ட ஓடுகள் தனியப் பாவிப்பதால் ஏற் படும் சில பிரச்சனேடிளேயும் தி விர்த் துக் கொள்ளலாம். ஒடு அல்லது அஸ்பஸ்ரஸ் கூரையமைப்பைபுடைய சில பொது இடங் களில் ஒடடின் உட்பகுதியில் கிடுகினுல் ஆன ஒரு படை (Ceiling) வேயப்படும் போது அதிகளவு குளிர்ச்சியை நாம் உணரக் கூடிய தாயிருக்கும். யாழ், இத்துக்கல்லூரியில் இல் வமைப்பு முறையை நாம் காணலாம். இப் படிப் பாவிக்கப்படும் கிடுகு நேரடியான வெப்பில், மழை என்பவற்றின் தாக்கத்தில் இருந்து தவிர்க்கப்படுபதால் ஏறத்தாள் முடபது ஆண்டுகளுக்கு பழுதடையாமல் இருக்கின்றது. இவ்வாறு இயற்கை வனங் களேத் தகுந்த முறையில் பிரயோகிக்கும் போது அவறறின் வாழ் நாள் கூடுகின்றது. இயற்கை வளங்களே மூலமாகக்கொண்டு அமைக்கப்படுகின்ற மிகவும் அழகான கால நிக்லகளே. டு ஒத்துப் போகின்ற சிறிய மண் வீடுகள் இன்றும் எங்கள் சிராமப்புறங்களின் காணக் கூடியதாயிருக்கிறது. இவ்வியற்கை வளங்களேக் கொண்ட வீடுகளின் வாழ்நாள் குறைவாக இருந்த போதிலும் அவற்றில் அனுபவிக்கக் கூடிய சுகங்களும் சுகாதார நலன்களும் தற்சமயம் அமைக்கப்படுகின்ற கொங்கிறீற்று வீடுகளில் அனுபவிக்க முடி வதில்லே. மண்வீடுகளில் மட்டுமே குளிர் காலத்தில் உஷ்னத்தையும், வெயில் காலத் தில் குளிரையும் அனுபவிக்கமுடியும்,
தவருன நம்பிக்கைகளும், திட்டமிடாத அமைப்பு முறைகளும், இயற்கை வளங்கி னின் புறக்கணிபபும், சாஸ்திரத்தின் அளவுக் கதிகமான தலேயீடும் இருக்கும்வரை arl மாகாண வீடு அமைப்பு முறையில் திருப்தி கரமான மாற்றம் ஏற்படாது. இவர்கள் சுயமாகச் சிந்தித்துச் சரியான அமைப்பு முறைகளே ஏறகும் வரை நல்ல தரமான வீடுகள் தோன்ருது.
சி. குணசிங்கம் கட்டடக்கலே, இறுதியாண்டு, மொறட்டுவைப் பல்கலைக்கழகம்.

Page 44
Subhas
Facilities: ROOMS
RE
Ceylo;
x அறுசுவை உணவு * தரம்மிகு குளிர்பானங்கள் * வெளிநாட்டு பட்டர் & மாஜரின் ! * தமிழனுக்கு தொண்டு செய்யும்
திரன் ஏக் வினியோகஸ்தர்கள்
இவை அனைத்தையும்விட அன்பர்
இன்றே விஜயம் செய்யுங் நியூ சுத்தானந்த ப
பஜர் விதி, வவுனியா.
2

COURTESY COMFORTI I
CONVENIENCE
VS Tourist Hotels LTD.
15. WICTORIA ROAD, JAFFNA.
phone:- 7228
with ATTACHED BATHS, BAR STAURANT, ROOM SERVICE, CAR RENTALS
nese and Western cuisine
ஏகவினியோகஸ்தர்கள் அபிமான பத்திரிகை வீரகேசரி, மித்
ான உபசரிப்பு
கள்
வன்
தொலைபேசி:- 395 தந்தி:- சுத்தம்

Page 45
PL SV

M/ith /&t Ćompliments O/
"... SHEW UGAN CHETTAR
No. 140, ARMOUR STREET,
COLOMBO-2
EDealers in
స్లో TIMBER
濠 CHP BOARD
豪 PLY WOOD
x WALL PANELLING
3- PLYWOOD DOORS
Etc.
Tgrams: "WSDOM"
శ్లో 24.629

Page 46
ESWAR C
S
WITH THE BEST COMPLIME: OF,
gARGILLS (
York Street, COLOMBO.
EBRAINCHES
KANI ) Y
Nuwara eliya.
Bandarawela.
星4

茜 WITH BEST WISHES
FROM
ORPORATION
18, Stanley Road,
JAFFNA.
NTS
CEYLON) LTD.

Page 47
சமதர்மமும் சமூகத
உண்மையே ரசிக்கமுடியாது. ஆரூல், அத்துடன் கவிக்கலாம். உலகம் உண்மையை எதிர்கொள்ள அஞ்சுகிறது எனக் காந்தி படிகள் குறிப்பிட்டாம். நான் நினேக்கிறேன்; உண்மையை அணுகும் மனுேபாவம் இன்ன மும் உலகிற்குக் கிடைக்கவில்ஃயோ! எதை பும் புறத் தோற்றத்தினூடு பார்க்கப் பழ கிக்கொண்ட இவ்வுலகம், சமுதாயத்தை வெறும் உடையினூடும், அந்தஸ்தினூடும், சாதிகளினூடும் பார்க்க மு ய வ கிறது. காலத்தோடு சார்புடைய சுய மகிழ்ச்கியை பும், இன்ப துன்பத்தையும் தன் அகத் திலே உருவாக்கிச் சமூக தர்மத்திற்கு உட் படாமல் தாறுமாருக அஃதுகிறது. "இஸ்" வெறி, மத வெறி, நாகரிகப போர்வை என்பவைகளால் மனவக்கிரம் அடைந்து உளவியலாளரின் ஆராய்சசிக்குட்பட்டிருக் கிறது.
"நான்", "எளது" என்று எல்லேக்குள் தன்னே நிலைநிறுத்திப் பார்க்கையில், சுய தர்மம் குறுகிக்கொண்டே போகிறது. உண் மையை உணர்ந்தவருக்கு நடைமுறைச் சிக் கவினுல் ஏற்படும் தாக்கங்கள், "நான்" என்ற அகந்தையை உருவாக்கமுடியாது. சமூக அவலங்களுக்கு எதிராகப் போராடும் மனுேபாவம், உண்மையை அணுகும் ஆரம் பப் படியே. இச் சுய நல க் கலப்பற்ற போராட்ட உணர்வு தெய்வீகமானது; சாத்தியமானது.
" மனித உணர்வின் நியாயமான பகுதி களேக் கெளரவிக்க வேண்டுமென்ற நல்ல தன்மை மனிதனே விட்டு வெகுதூரம் வில கிச் செல்லும்போதே அடியிற் தேங்கிக் கிடந்த மிருக உணர்வு அவனே ஆக்கிரமிக் கிறது. தொழிலாளியை நசுக்கும் முதலாளி யின் அடக்குமுறையை விட மோசமான, மிருகத்தனமான ஆக்கிரமிப்பை - மனவக் கரிப்பை - வீட்டுரிமையாளர், வேல்லக்கா ரச் சிறுவர் விவகாரத்தில் பல பரிமானங் அளினூடு வெளிப்படுத்துவதைக் காணலாம்.
2

ர்மமும்
தனக்கும்" தன் குடும்பத்துக்குமுள்ள உறவு சமுதாய சட்ட திட்டத்தை விட, உயர்ந்ததொரு தர்மத்தால் பினேக்கப்பட் மருப்பதாக எண்ணி, தனி மனித மதிப் பீடுகளேயும், தனி மனிதனுக்கும், சமூகத் தர்மத்திற்கும் இடையேயுள்ள பிணேப்புக் களேயும் சீர்குவேக்க முயலுகிருன்.
"இ ன் ஞெரு சாரார்" "எ ன் னே ப் பொறுத்தவரையில் இதுதான் சரி என்ற தோரனேயில் இரு தர்மங்களேயும் மறுத்துத் தம் ஆக உணாவுகளுக்குப் போவித் தன்மை யளித்து உண்மைமை மறுதலிக்க முயலு கிருர்கள். தன் சுயதர்மத்தையே மலினப் படுத்துகிறர்கள். சாதிக் கொடுமை அகற் றல் சீதன ஒழிப்பு, மகளிர் சமத்துவம் என்றெல்லாம் வாய்கிழிய மேடையில் வீரம் பேசி. தாமே சமுதாய தர்மத்தின் பிரதி நிதிகளென்று தம்பட்டமடிப்போர் தமது குடும்ப உறவுக்கு இவையெல்லாம் வேண் டாத விடயமாகக் கருதுகிருர்கள்.
இறந்தகால மனித மதிப்பீடுகளின் நிகழ்காலப் பிரதிநிதி களே இவர்கள். குடும்ப நெறிகளேக் கொச்சைப்படுத்திப் ஆன்ம சோரம்போன இவர்கள் தான் பெண்ணேத் தனது இனிய பாதியாக ஏற் காமல் இரட்டை வாழ்க்கை வாழ்கிருர் கள். கற்புக்கரசிகன் சுண்ணகிகள் என்ற
போர்வையில் பெண்ணின் சுயமரியா ைேதயை - ஆன்ம சுதந்திரத்தை ஏற்க மறுக்கிருர்கள்.
குடும்ப நெறிமுறைகளைப் பொறுத்தவரை பொறுப்புணர்சசியோடு நடந்துகொண்டா லும், சமூக நெறிமுறைகளேப் பொறுத்த வரை அலட்சியமாகவும், நம்மோடு சம்பந்த மில்லாத விடயம் என்றும் புறக்கணிக்கிள் ருேம். ஒரு காலத்தில் அங்கீகரிக்கப்பட்ட தாசி முறை தற்போது மறுக்கப்பட்டுச் சமூக நியாயமாக ஏற்றுக்கொள்ளப்பட வில்லே. ஆதலால் சமூக நியாயங்கள் மாற்
萤

Page 48
நப்படக்கூடியவை என்பதி புனுகிறது. இன்னமும் ஐம்பது ஆண்டுகளேக் கடந்த சமூக நியாயங்களே. குடும்ப நியாயங் தாக ஏற்றுக்கொண்டு நிகழ்ால் GENTIT ஒயத் தடைசெய்கிருர்கள்.
தனி மனித ஆத்ம சுதந்திரத்தை அங்கீ அரிக்க மதுக்கும் சமூகமானது ஒரு குழுவினுல் - தேசியப் பண்பாடென்றும், சமூகச் கலாச் சா ர மென் றும் எதை பெதையோ புலம்பித் தனிமனித சித்தத் தின் அசு உணர்வைச் ரேழிக்கின்றது.
பொருளாதார சமத்துவம் ஏற்படின் தனி மனித ஆத்ம உணர்வுகள் மேன்மை யூறும் என்பது நார்த்ளியவாதிகளின் எடு ஒரன். சுதந்திரச் சித்தனேயை வரவேற்க மறுக்கும் எதுவுமே தனி மனித ஆத்ம சுதந்திரத்தைக் குலத்துவிடும். எமக்கு முன் னுள்ள சமுதாயத்தின் Gjiri ri i ATJITET நிகழ்கால "நாம்" எதிர்காலச் சமுதாயத் தின் ஒ:தமான வளர்ச்சிக்கு வித்திட்டுக் கொண்டுதான் இருக்கிறது. இயற்கையின் பிடியிலிருந்து விடுபட எந்தளிக்கும் மனித உணர்வு - பிரபஞ்சத்தை நோக்கியிருக்கும் விடுதலே உணர்வு - ரஷ்யா விலென் ன. சீனுவிலும் எதிரொலித்துக் கொண்டுதானி ஆக்கிறது.
கம்யூனிஸம் வெறும் மனிதாபிமானத் திற்கு உட்பட்டது. அதன் அடிப்படையே பாட்டாளி வர்க்கி சர்வாதிகாரம் தான் என்ருல் நாம் இன்னமும் மேலே செங்கி வேண்டுமென்ற நோக்கம் தாகமாகிறது. சமுதாயக் கொடுமைகளைக் கண்டு துடிப்பு தும் அதற்கு வேருெகு சர்வாதிகாரம் தான் தேவையானது என்ற கொச்சிை ான கருத்து, நமக்கும் அந்தக் குச்
oß

துக்குமிடையே ஒரு இடைவெளி இருப் பரத உணர்விக்கிறது. அடிப்படைச் சமூக தர்மத்தை, தனிமனித தர்மத்தைப் புறக்க னித்துக் கருத்துக்களே வலிந்து புகுத்தும் ஒரு அவசர மன ஓட்டத்தையே பெரும்பான்மை LJILJ BITI தோழர்களிடையே அவதானிக்கக் கூடியதாயிருக்கிறதல்லவா?
எப்பொழுதும் நமக்கும் இயற்கைக்கு மிடையே ஒரு இ  ைட வெளி இருந்து கொண்டே இருக்கும். விஞ்ஞான வளர்ச்சி ானது இதைக் குறுகச் செய்துகொண்டே இருக்கும்.
சமுதாய மக்களிடையே உள்ள இடை வெளிகளே நிரப்புவதற்கு இன்னும் எத்த ஐபோ விடயங்கள் தனி மனிதரிடையே இருக்கும் ஆக்கிரமிப்புத் தன்மைகள், சிதி திரக் ஒத்தனேயை வரவேற்பித் திரானியற் நிருத்தல் என்பன் நீக்கப்படல்வேண்டும்.
மனிதரிடையே இழையோடியிருக்கும் நுண்ணிய பலம்பொருந்திய ஆத்மீக உனர் வுகளைத் தட்டியெழுப்பச் சகல தோழர்களும் தமது புரட்சிகர, சமுதாய மாற்றத்திற் தான பயணத்தோடு இதையும் ஆழ்ந்து சிந்தித்துச் செயல்படட்டும் "கடமையைச் செய்; பணியை எதிர்பாராதே" என்றே பிறருக்காக நாம்" என்ருே இருக்கட்டும். நமது பணி, ஒரு பரிபூரண சமத்துவ சமு தாயத்தை உருவாக்குவதே.
தோழர்களே! ஒரு சமதர்ம சமுதிர் யத்தைக் கட்டியெழுப்ப அறிவோடும். உழைப்போடும், இன்னும் ஏதோ ஒன்று அவசியமானதாக இருக்கிறதல்லவா!
தா. நவநீதன்.

Page 49
பிரபஞ்சமே நீதான்!
॥
அழகுரதம் மீதினிலே. إليه அண்ட புவனங்களசையும்
அகிலாண்ட திருமேனி, ஆடி அவனியிலே மாரி பொழியும் பழகு தமிழ் நூருகிப் பாட் பக்திநிலை முத்தி வழியும்.
பனிமலையில் அம்மனது பஞ்ச பஞ்சநிலை இங்கு மறையும். கழுகுமனம் கொண்டவரும் கண்டு விடக் கருணை சொரி கஞ்சமலர் உன்னடிகள், தஞ் கண்டவினே அன்று தொலேயு அழகுரதம் மீதினிலே அம்ை அப்பனுடன் ஆடி வருமாய், அந்தரிக்கும் எங்களது இந்த அம்பிகையே ஒடி வருவாய்.

ஆடி வர, ஆடி வர
- 고I, GUIT
படுவரப் பாட்டுவர
ரதம் ஓடிவர
காமாட்சி உன்வதனம்
பும். சமென வந்துவிட
ாம்.
மயுமையானவளே
நநிலே மாறிவிட
- புதுவை இரத்தினதுரை

Page 50
WORLC FAMOUS M
என்னும் APA oo)?
வலைகள், நூல்கள்
ཅི་
AS, YW SIN
FISH CATCHERS, ICED FIS
அ.சி. விஷ்ன
மீன்பிடிப்பாளர், உலர்ந்த ப
AE

oMoi Hi. TEST BRAND
A இல் இருந்து இறக்குமதி
செய்யப்பட்ட
iT 35D LITERELD பாவனவும் விற்பனைக்கு உண்டு
USU N.) A RAM
R
ಶ್ರೀ SONS
H & DRY FISH MERCHANTS
ணசுந்தரம் : சன்ஸ்
மீன், குளிரூட்டிய மீன் வியாபாரிகள்
65, JAFFINA ROAD WALWET"TITURAH
Phone: 834
Grans: STAMPALAIM

Page 51
நமக்குத் தேவை!
நாட்டின்
சோறு வேண்டாம் சொகு,
சொந்தமாக எதுவும் உரிமை பெருமை உயர்வு
உயிரே கூட எமக்கு வறுமை வெறுமை வந்த
வாயை திறக்கும் உரி: வேறு எதுவும் வேண்டாம்
வேலே கூலி உயர்வும்
பஞ்சம் பட்டினி விட்டில்
பசியால் குழந்தை பதி நெஞ்சில் பாலோ சுரக்க
நேச மனேவி கெஞ்சும் அஞ்சு சதமும் கொடுக்க
அவல நிலேயில் இருந்த பஞ்சம் பசி என்று சொல்
பாவம் நாங்கள் செய்
வயலே அறியா வகையில்
பெரிய தரகு முதான் 马山óa _GTGT 、āfā击
அஞ்சு வகையில் சோ வயலில் நெல்லு விதைத்த வாயில் சோறு கிடை சுயமை என்றே கத்தி அவ கடும்நித் திரையை நீர்

ா அபிவிருத்தி!
சு வேண்டாம்
வேண்டாம்
வேண்டாம் போதும் மை வேண்டாம்
எமக்கு (GTIGT TIL
வந்து நறும் போது
LP ľ9./LPT
போது இயலா
ந போதும்
山LprL°_rü
வளர்ந்த
filiáitrTLi.
விட்டில்
று இருக்க
3 TJší
பா வோே
பர்கள்
லேக்க மாட்டோம்
49

Page 52
அன்பளிப்பு
தங்க நகை மாளிகை
உரும்பராய்.
உரிமையாளர்
晶。事。 கந் 525u
சிறந்த
அழகிய வேலைப்பாடுடன் நீண்ட பாவனையுடைய
கண்ணகி
64- 66 முகாந்திரம் தர்மலிங்க
வவுனியா,

மொறட்டுவைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கத்தின் பணிகள் வளர
எமது நல்வாழ்த்துககள்
உங்கள் சகலவிதமான படப்பிடிப்புத்
தேவைகளுக்கும்
நாடுங்கள்
ஈஸ்வரன் ஸ்ரூடியோ
திருகோணமலேயின்
சிறந்த படப்பிடிப்பாளர்கள்
,ே பிரதான வீதி, திருகோணமலே.
|
வீட்டுத் தளபாடங்களுக்கு
DJ, J12)
ம் ருேட்,

Page 53
அடுக்கு மாளிகை அபிவிருத்
ROUND ABOUT 2.
அடுக்கடுக்காய் வீதியில் கார் அதுவும் நாட்டின் அபி விருந்து வேடிக்கை விளையா வேண்டும் நாட்டு அபின் வளரும் இந்த நாட்டில் நா
வறுமை என்று
அந்நியன் நமது தேசத்திலே ஆனந்தமாக களிப்பதற் விண்ண்ே முட்டும் மாளிகை
விரைவாய் எழும்பும் ே கண்னே பறிக்கும் வண்ணங் கார்கள் வீதியில் பறக்க எண்ணே இல்லே நீர் இறைச் என்று நாங்கள் ஏங்கல
தெள்ளிய நீலத் திரையினிே தெளிவான் வெள்ளே மு மெல்லெனத் தெரியும் வேக மேவிடும் உண்மை ஈட் நல்லவர் உள்ளத்தின் ஊட நாறிடும் சமூகத்து நீதி கொன்ருெரு உலகை பிரசவி
கொள்கையை நமக்கு

திக்கே 翡 ம் அபிவிருத்திக்கே
விருத்திக்கே ட்டெல்லTம் விருத்திக்கே
"ங்கள்
1753 TOGLIDIT !
@
நீள் வளே பிலே
<ទៅឆ្នាំ
கயிலே
க்க
"חנLr 3ד
과
கில் கீற்று IT արGsլ՝
டிகளாய்
TF
ਤੇ
கொடுத்துவக்கும்
--காலேக் கவிஞன்
5교

Page 54
அன்பளிப்பு
g6 it இண் றி
கைதடி சந்தி,
விகதடி
நகரிலே
தரமான ஹோட்டல்
இன்றே விஜயம் செய்து பாருங்கள்
திறீ கொயின்ஸ் ஹோட்டல்
73, கஸ்தூபியார் , பாழ்ப்பானம்
B

மொநட்டுவைப் பல்கலக்கழகத் தமிழ்ச் சங்கத்திற்கு எமது மனமுவந்த அன்பளிப்பு
நியூ வி க்ரேஸ்
றெக்கோடிங் (B) பார்
23. மணிக்கூட்டு வீதி
யாழ்ப்பாணம்.
GJITij. 7 804.
ஆடர் நகைகள் உத்தரவாதத்துடன் குறித்த தவனேயில் செய்து கொடுக்கப்படும் ஒருமுறை விஜயம் செய்தால் உண்மை விளங்கும்
ச. தங்கராசா யுவலறி மாட்
நகை வியாபாரமும் நகை உற்பத்தியாளர்களும்
உடுப்பிட்டி,

Page 55
ஜனநாயகமும் இல்
திட்
ரஸ்:
且毫
гтghї):
இன்றைய பரந்துபட்ட உலக கானப்படுவதைப் பார்க்கும் .ெ ஜனநாயகத்தை மறுக்கின்றதா எ
இஸ்லாம் ஜனநாயகத்தை அடி கேட்பாட்டை அளிக்கின்றது. 1400 ஆண்டுகளுக்கு முன் உலக அமைத்தார்கள்
இந்த இஸ்லாமியர் குடியரசு ஒரு எதேச்சதிகார பங்ரசாக அை
மக்காவை விட்டு நபி (ஸல்) அன் குள்ள மக்கள் அவரை குதுரகவ. அவரைத் தங்கள் தலைவராக ஏற்
ஜனநாயகத்தில் கருத்துச் சுத பேணப்படல் வேண்டும். இந்த வி விளங்கியதா?
நபி (ஸல்) அவர்காேப் பார்த்து
களுடைய அபிப்பிராயங்ாஜ்ளத் ே ஆட்சி பரிபாவிப்பீாாசூடி" (குர் ஆணிவேர். சுதந்திரங்கள் எல்லா ருக்கின்றன ஒழுக்கக்கட்டுப்பாடு, பனிங் - செப்படா gial T1, Tெம் என்பது பற்றியெல்லாம் பொறுத்த ரயில் மக்களின் அர் படி கூறியுள்ளான். உலக ஜனநா
அரசில் தவிர்ந்த மற்றைய வி ஈட்டபிேடுகின்றதெனவும், அரசி எனவும் நீங்கள் கருதுகிறீர்களா?
ப்ேபடிக் கருத முடியாது. அரசிம பர்கள் அEாப்பா. மக்களாவே அது குர்ஆனுடைய சட்டதிட்ட தும் கிருத்துக் கொள்ளலாம்.
குர்ஆண் மருவித்தான் அரசியல் அதாவது விர யற் சுதந்திரம் கு! ஒரு பூரண அரசியற் சுதந்திரத்ை மிய உலகில் செழித்து வளரா

ஸ்லாமும் 轟
புஸ்லீம் நாடுகளில் ஜனநாயகம் மங்கிக் ாழுது இஸ்லாமிய அரசியற் சிந்தனே "ண் எனக்கொரு ஐயப்பாடு எழுகின்றது.
ப்படையாகக் கொண்ட ஒரு அரசியற் முகம்மது நபி (ஸல்) அவர்கள் மதீனுவில் ந்தின் முதலாவது இள்லாமியக் குடியரசை
ஒரு குடியரசாக அமைந்ததா அல்லது மந்ததா என்பதே என் சந்தோம்.
பர்கள் மகினுவுக்குச் சென்றபோது அங் ாாக வரவேற்று ஏகோபித்த மனதுடன் றுக்கொண்டனர்.
ந்திரம், அரசியற் சுதந்திரம் என்பன விதத்தில் இஸ்லாமியக் குடியரசு சிறந்து
அல்லாஹ் சொள்கின்ரூன், "நபியே மக் ஒட்டு அவர்களுடள் கலந்துரையாடி நீர் ஆன் 3:139}. இதுதான் ஜனநாயத்தின் ம் இதன் அடிப்படையிலேயே அமைந்தி உலக வாழ்க்கையில் செய்ய வேண்டி த உண்னக் கூடாது, எதை உண்ண கட்டளேயிடும் இறைவன், அரசியஃப் பிப்பிராயத்தைக் கேட்டு ஆட்சி புரியும் Tபகத்தின அடிப்படையே இதுதான்.
டயங்களில் குர்ஆன் திட்ட வட்டமாகக் யஃப் பொறுத்தவரையில் அப்படியல்ல
பலமைப்பு கலந்தாலோசித்தலின் மூலம்யே உருவாக்கப்பட வேண்டும் என்றும் கேளுக்கமைவாக இருக்க வேண்டுமென்
ச் செலுத்த வேண்டுமென்ற நிபந்தனேர் ஆனுக்குள் அமைய வேண்டு மென்பது த மறுக்கின்றது. ஜனநாயகம் இஸ்லா ததிற்கு கட்டுப்படுத்தப்பட்ட அரசியற்
5

Page 56
ரஹ்!
ரஹ்:
岳些
சுதந்திரம் ஒரு காரணமென நான் மற்றைய பாராளுமன்றங்களேப் செய்யப்பட்ட பிரதிநிதிகளால் சட்ட பொறுத்தவரையில் சட்டம் குர்ஆ மக்களுக்குப் பொறுப்பில்லாமல் -
தட்டடுகின்றது.
அபபடியல்ல தவறு செய்தி 고 காவர அடிப்படை அம்சங்களேக் Tal- விரிவான தேவை:இங்கு - குர்ஆனுடைய அடிப்படையிலே = அதற்கு இஸ்லாமிய அரசியலன் இறைமை இறை னுக்குத்தான்
ஏற்றுக்கொள்கிருேம், அே போன்
மிருந்துதான் மனிதனுக்குக்
ஆல்ை பொறுப்புக் கொடுக்காட்சி முடியாதிக நிச்சயமாக குர்ஆன் தா மக்களாலேயே ஆக்கப்பட திற்கு இட்டு செல்வக்கூடிய ॥ உரிமையை மாத ளால் தெரிவு ே சஆதில் - இறைவனுள் கொடுக்கப் பிரச்சினையாகின்றதில் வேயா?
உண்மையிலேயே இஸ்லாம் இறை சந்தர்ப்பத்தைத்தான் மக்களுக்கு களுககுட்பட்டு - குர்ஆனுக்கு மா நி3. பெரும்பான்மை நினேக் தற்கு இஸ்லாத்தில் இடமேயில:
அந்த வரையறைகளே எவ்வளவிற் மக்கள் பொறுப்புள்ளவர்களாக துப் பாருங்கள்.
எவ்வளவிற்க வரையறைகளேக் தவருன வழியில் போய்விடுவார்
அப்படியானுல் மக்களே நீங்கள்
மக்களே நம்புவதல்ல பிரச்சிரே, இறைவனுடைய அறிவு பரிபூரண விட அதன் தந்தையினுடைய முன வழியிலே வீழ்ந்து மீள மு பதற்காக தந்தை பின்வருமாறு நீரோடை இருக்கின்றது; அது தால் நீ மீளமுடியாது.

கருதுகிறேன்
பொறுத்தவரையில் மக்களால் தெரிவு _ங்கள் ஆக்கப்படுகின்றன இஸ்லாத்தைப் ஆணுல் ஆக்கப்பட்டிரு க்கின்றது. இதனுல் அவர்களுடைய சுயசிந்தனே கட்டுப்படுத்
ழையான வழியில் செல்லாமலிருப்பதற் குர்ஆன் தெளிவாக எடுத்துக் கூறுகின் நாலு தேச வர்த்தமானங்களுக்கிணிமய - ஆராய்ச்சி செய்து, சட்டங்களே இயற்று மப்பில் எந்தவிதமான தடையுமினி .ே உரியதென்பதை நாங்கள் -முஸ்லிம்கள்
சரியான வழிகாட்டுதல் இன்றளிட க்கிறதெனவும் நாங்கள் நமசிருேம்.
பொறுப்புள்ள பனிதரை உருவாக்க ஈழிகாட்ட வேண்டுமேயல்லாமல் சட்டங் வேண்டும் என்கிறது தான் ஜனநாயகத் பம், அதாவது சட்டத்திை உருவாக்கும் சய்யப்படட சபைக்கு கெ கோத பட் பட்ட ஒன்ரு இருக்கும் கட்டத்தில் சிங்
ரவனுடைய சட்டத்திை அமுலாக்கும் ஒரு கொடுக்கின்றது. ஆணுல் சிவ வரையறை றுபடாமல் சட்டம் ஆக்குவதற்குத் தடை து மாதிரி சட்டத்தை ஆக்கலாம் என்ப
ելի
து நாம் குறைக்கிருேமோ அவ்வளவிற்கு மாதுவார்கள் என்பதைச் சற்றுச் சிந்தித்
குறைக்கிருேமோ அவ்வளவிற்கு மக்கள் தன் என்பது தான் உண்மை.
நம்புகிறீர்களில்லே.
மக்களுடைய அறிவு எல்விேக்குட்பட்டது: ாமானது. ஒரு குழந்தையினுடைய அறிவை அறிவு பரந்துபட்டது. எனவே பிள்ளே தவ டியாத அழிவிற்குப் போய் விடாமலிருப் அறிவுறுத்துகின்ருர், அந்த எல்ஃபிலே = 『TF; அந்த நீரோடையில் வீழ்ந்

Page 57
ரஹ்:
தட்
ரஹ்:
தட்
அப்படிச் சொல்லுங்கள். நீரோ லுங்கள். ஆனுள் நீரோ டையின் சன்ேயாசின்றது. அதாவது தனி சுெ டுங்கள் என்று சொல்கிறே கேரி டுந்துச் FL_h இயற்றும் ஆன் அனுமதிக்காதா?
நீரோடையிலே விழுவது பிழை மென்று கட்டளேயிடாவிட்டால் பாமி அழிந்துவிடும். குர் ஆன கள், நபி (ஆறு) அவர்களுடைய போகனேகள் இல்லாதவிடத்து
முடிவை எடுங்கள் என்றுதான் பறைக்குட்பட்டுச் சட்டதிட்டங்: கருவூலமாக இருந்திருக்கின்ருர்க தியேவர்கள் மத்தியில் நிலவுவது தம்" என் நபி (ஸ்) அவர்கள் கருத்துக்களும், அபிப்பிராயங்களு அலசப்பட்டு ஆதாரங்களுடன் நி --5 றப்படவில், வர்க்க சுயநலமுை சொந்த ஆட்சி முறையையும் அ தோடு இஸ்லாத்தின் அடிப்படை டதே இதற்குக் காரணமாகும்.
ஒரே சமுதாய ஜனநாயகக் கே கொடுக்ககூடிய சந்தர்ப்பம் இ நிரந்தர வாக்காக ஏற்றுவ குர்
யைச் சிந்திக்கையில் இரு பெரிய ஒரு சட்சியும், மற்ற வழியை ம றுக்கிடையேயுள்ள போட்டி ஒன் விக்கூடாது. இது இஸ்லாத்தில்
நபியவர்கள் மக்காவைக் கைப்ப தேசமனே ததுக்கும் அதிபதியான LLਯੋs
ஆளுல் நபியவர்கள் அவர்களே பு பிற்குள் இடம்பெறச் செய்தார் ஒழிக்கக்கூடாது என்பதற்கு இது
முகம்மது நபி (ஸல்) அவர்கள்
பொழுது மிகப் பெரிய சிந்தனே! கள். ஆனுள் ஒரு சாதாரன பு பொழுது உருவாகும் பிரச்சனேத

டையில் விழுதல் பிழை என்று சொல் விழாதே என்று செல்லும்போது பிரச் மனிதனுக்குத் தீர்மானிக்கும் உரிமையைக் இன். தெய்வீக அறிவை பக்க ஞக் குக் பொறுப்டை மக்களிடமே கொடுக்கக் குர்
என்று மட்டும் சொல்வி, விழவேண்டா சுழந்தை நீரோடையில் விழுந்து மீள நடி வே சொல்லப்பட்ட அடிப்படை உண்மை போதனேகள், அன்ஞரின் தோழர்களின் உங்கள் சொந்த அறிவைப் பயன்படுத்தி சொல்ப் டுகின்றது. குர்ஆனின் வரை கள் ஆக்கும முறைக்கு நபியவர்கள் ஒரு ள். 'பல தரப்பட்ட அபிப்பிராயங்கள்
எனது சமூகத்தின் அருட் கொடையா
சொல்வியிருக்கிருர்கள். பல விதமான நம் அரசியன் சமூக மற்றும் துறைகளில் ரூபிக்கப்படுவதுதான் இஸ்லாத்தின் பிடிப் ரியலில் இது சரியான முறையில் பின்பற் டெய சக்திகள் குடும்ப ஆதிக்கத்தையும்,
மைத்து மனிதரைச் சுரண்டும் த் தத்துவத்திற்கு மாருகச் செயற்பட்
ாட்பாட்டுக்குள் நின்று இரு வழிகாம் ருக்கவே - ஜனநாயகம், குர் ஆன ஒரு
LL வழிகள் பிறக்கவேண்டும். ஒரு வழியை ற்றக் கட்சியும் ஆதரிக்கவேண்டும். அவற்
|L
ற்றி அங்கு ஆட்சியமைத்து ரதி அரேபிய முயற் ஒழிந்து வாழத் த ல்ே ப் பட் டார் கண், ன்ேனித்துத் தன்னுண்டய அரசியலமைப் ாள். எதிர்க்கட்சியையும் எதிர்ப்பையும் வே அடிப்படையாகும்.
அரசியற் கண்ணுேட்டத்தில் பார்க்கும் பாளராக பண்ாாளராக இருந்திருக்கிருர மனிதன் அரசியற் பொறுப்பை ஏற்கும் ான் மிக முக்கியமானது.
齿岳

Page 58
!TT
தட்
5á
விென் இருந்தபோது ே எழவில்.ே ஐந்து ஆண்டுக் கீா முறையில் அரசாட்சி நடைபெற்ற ரொஸ்கி கப பூனிஸ் சித்தாத்தத்திரி வேண்டுமெனப் பாடுபட்டார். ஆ பில் ரஷயாவின் ஆட்சிப் பொறுப் LIL (Festil L-41 o :ேசூேது 3 ஒன்று.
இதுபோவத்தான் நபிகள் வழிப்பட்டு அரசிய * நடத்திய.ே இதற்குக் காரணம் ...
இஸ்லாத்தையும் கம்யூனிஸ்த்தை இஸ்லாம்: அதிகாரம் ஒரு பகுதியி கமாயிருந்தாலும் சரி ஒரு ே பொறுப்பு ஒப்படைக்கப்படுவதை தாந்திமா பாட்டாளி வர்க்க சி. உருவாக்கப்பட்-தி-
நக்களால் தெரிவுசெய்யப்பு சரியான முறையில் வழிநடத்த டைய சட்டத்தைப் பின்பற்றவே ஹதீது, 'இஜ்மா', 'கிய முன் மாதிரி இன வாதவிடத்துச் G ஆடசி செய்யவேண்டுமென்ற அே வமைப்பு. இங்கு எதேச்சா திகா மின் வே.
நபி (ஸல்) அவர்களுக்குப் வியா என்பவர் இஸ்லாமிய ஆட் நடந் செய்ததுடன் மீண்டும் பயந்து, தன் மகன் எளிதே உயிலும் எழுதி வைத்துவிட்டுப்
.பி3க் காட்டித் தன்னே அங்கீ (U ) அவர்களுடைய பேரன் : கரிக்கவிர வே. இஸ்லாம் அரசி உரிய சொத்தல் ல என எதிர்த்தி திய வரலாற்றிலே மிக முக்கிய இஸ்லாமிய ஜனநாயகம் கருவ இஸ்லாமிய ஜனநாயகம் நடைமு ஆளில் நிகழ்ந்துகொண்டிருக்கும் காடடுகின்நன் பக்டிாான் தெரிவுசெய்யபபட்ட பாராளுமன்றததையும் இஸ்ல இருந்தும் இஸ்லாமிய உலகம் : விட்டதற்குக் காரணங்கள் கி.

ஷ்யாவில் எந்தவிதமா? பிரச்சனேயும் லம் ரன்யாவில் உலகப் புகழ்பெற்ற து. லேனின் இறந்தபிறகே வியோன் *குள் சுதந்திர சிந்தனையை வைத்திருக்க ஒல் அது சாத்தியமாகவில்லே. இறுதி யு ஒரு சிறு இழுவி-ம் ஒப்படைக்கப் கார் மார்கவோ கனவிலும் நீஃனக்காத
நாயகத்திற்குப் பிறகு இஸ்லாத்தின் பாது ஜனநாயகம் சாத்தியமா
பும் நீங்கள் ஒப்பிட்டுப் பேசு கிறீர்கள்
ல் குவிந்துகிடபபகை அது எந்த வர்க் றிப்பிட்ட வர்க்கததினரிடம் ஆட்சிப்
(LPgjsto எதிர்க்கிறது. கம்யூனிஸ் சித் ர்வாதிகாரம் என்பதை வைத்துத்தான்
பட்ட ஜனுதிபதி, இந்த ஜனதிபதியைச் ஒரு பாராளுமன்றம் இவர்கள் குர் ஆலு ண்டும் என்ற கடடுபாடு சூர் ஆன். ஸ்" என்ற நான்கு நடைமுறைகளில் 亨n站站 அபிப்பிரயத்தைப் பயன்படுத்தி மைப்பு - இதுதான் இஸ்லாமிய அரசிய ரத்திற்கோ சர்வாதிகாரத்திற்கோ இட
பிறகு சந்தர்ப்பம் பார்த்திருந்தி முக் சியை அழித்துத் தன்னே அரசனுகப் பிர ஜனநாயகம் தழைததுவிடுமோ என்று தனககுப் பிறகு அரசாளவேண்டுமென்று போனுர், எளிது முஸ்லிய களிடம் இந்த கரிச்கும்படி கூறியபோத, மும் மது நபி ஹவர்த் ஹுசைன் (ரவி) இதனே அங்கீ பரம்பரைக்கோ ஒரு குடும்பத்திற்கோ ார். இதன் காரணமாகத்தான் இஸ்லா ான கர்பவர்" யூத்தம் நடைபெற்றின் றுக்கப்பட்டது. ஆளுன் நளேய நவகிங் நறைக்கு வருமென இன்று முஸ்லிம் நாடு தொழிலாளர் போராட்டங்கள் எடுத்துக்
கவிபாவையும், இரு கட்சிகள் இருக்கம் ாம் வரவேற்கிறது என்று கூறுகிறீர்கள் ஜனநாயகத்தை யதார்த்த ரீதியில் புறச் றுவீர்களா?

Page 59
தட்
17::
[[T]/[] ,
திட்
g) T:
ՄՃl II:
இந்திக் #rfurTGUFr புத்தத்திற்குப்
அரசர்களுடைய கையிலே போ
இதற்கு அந்த மக்களேத் தானே
மக்களேத்தான் குாை சொல்லே தைத் தூச்கி எறிந்து ஜனநாய போது பவிதமாகவில்லே, இற்ை துவ அடிமைச் சமுதாயமாயிரு உலகிலும் காணமுடியாத, சிடில் ஐனநாயக அரசாங்க அமைப்பு பது ஆண்டுக் காலம் நடைமுை மான விடயத்தான். முகம்மது நான்கு கலீபாக்களும் மக்களாே பின் தான் நிஃபமை சிக்கலுடை
சலீபாக்கள் எவ்வளவு காலம்
தின் கடமையைச் சரியாகச் சிெ
அவர் பிழை செய்யும்வர்ை காத யைக் கொடுக்கும் முறையை இ
வரவேற்கத்தான் வேண்டும், ஆ தத்திற்குப் பிறகு சிந்தித்து முடி கள் இஸ்லாத்தின் உருவாவது த
புதிய சிந்தனேயாளர்களே உருவ தானே?
ப்ேபடியள் ,ெ ஜனநாயக சிந்த இஸ்லாத்தில் ஏற்படவில்: தொடர்ந்து வலுவடைந்துகொ நசுக்கப்பட்டு அவர்கள் புரட்சி ஐரோப்பிய நாகரிகம் முஸ்லிம் ந தான் மீண்டும் முஸ்லிம் நாடுக வாசிக்கொண்டுவருகிறது அரபு கேள்விப்படுகிருேம். இன்து ஈர அங்குள்ள எண்ணெய்த் தொழில் மிய அரசியலமைப்பை உருவாக் னர்கள் அங்கு காணப்படவில் பெயரில் புதிய வகையிலான எே சிகள் நடக்கின்றன.
அப்படியாகுல் அரசியல் சிந்தனே என்ன செப்பூரம்:

பிறகு இஸ்லாமிய அரசியல், மீண்டும் ப்ச் சேர்ந்துவிட்டது.
குறை சொல்லவேண்டும்:
வண்டும். ஆஞல் இந்த அரச ஆதிக்குத் கத்தை உருவாக்கக்கூடிய சக்திகள் அப் றக்கு 1300 வருடங்களுக்கு முன் பிரபுத் |ந்த அராபிய சமுதாயத்தில் இன்றைய ராலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஒரு ஏற்றுக்கொள்ளப்பட்டு, அது சுமார் ஐம் றயில் இருந்தது என்பது ஒரு ஆச்சரிய நபி (ஸல்) அவர்களுக்குப் பின் வந்த லயே தெரிவுசெய்யப்பட்டார்கள். அதன் ந்தது.
YPTFF aïTRITE ?
ப்யும்வரை அரசானலாம்.
ந்திராமல் ஒரு குறிக்கப்பட்ட காலவரை ஸ்லாம் வரவேற்காதா?
ஒல் காலத்தின் கோலம், கர்பலா புத் வெடுக்கக்கூடிய அரசியல் சிந்தனையாளர் 5ளிடப்பட்டே வந்திருக்கிறது.
ாக்கத் தவறியது இஸ்லாத்தின் குற்றம்
னயாளர்களே உருவாக்கக்கூடிய சூழ்நிவே மன்னராதிக்கம் ஏற் பட்டதும் அது ண்டே போனது. இறுதியில் ஏழைகள் செய்யக்கூடிய சூழ்நில உருவாகிய போது ாடுகளே அடிமைப்படுத்தியது. இப்போது ரி புரட்சி உருவாகக்கூடிய சூழ்நில்ை உரு நாடுகளில் தொழிற்சங்கங்களேப் பற்றிக் வில் புரட்சி நடந்தமைக்குக் காரணம், பாளர்கள்தான். ஆணுல் சரியான இஸ்லா கிக்கொடுக்க வல்ல அரசியற் சிந்தண்யா ல. இஸ்லாமிய அரசியலமைப்பு என்ற தச்சாதிகார ஆட்சியை உருவாக்க முயற்
"Eய இஸ்லாமிய சமுதாயத்தில் வளர்க்க
57

Page 60
ரஹ்! அது தொழிலாளர்களால் தான்
தட்!
ரஹ்:
தட்
:
களும், வறுமைப்பட்ட சமுதாய இரு சுரங்களும் வலுவடைந்தால் அறிந்த வரையில் ஈரானிய நாட் தான் அரசிலமைப்பு ஏற்படுத் வமைப்பைப் பொறுத்தமட்டில் தாயிருக்கவேண்டும், நபியவர்கள் முதன்முதலாக அமைத்தபோது, "உங்களுடைய செல் பங்களைப் ப5 ஞர்கள். இந்த அடிப்படையில்த
ாது, ஆட்சியின் கடமை தனி, அதே வேளேயின் தனிமனித சுத ளேச் சுரண்டுவதைத் தடை செய
அரபுநாட்டின் ஆட்சியாளரா தும் திறைச்சேரிப் பணத்தைச் ே வாழ்வு வாழ்ந்தார்கள். பல நாட ரூம் பட்டினியாக இருந்தும், அ. பல் சிவியம் நடத்திய வரலாறு முடியாததொன்று பல ஆண்டுக யத்தை உருவாக்கிய நபி (ஸல்) ஒர் அம்மியும், நீர் சேகரித்து அறங்கும் ஒர் ஒட்டைக்கிட்டி: துக்கள் பொருளுடமை எதுவும, வாவதற்கு ஜனுதிபதியாவதற்கு அவர்களின் வழிகாட்டலாகும்.
ஐஐதிபதி மிகக்குறைந்த சொத் துரிமை எதுவுமற்ற ஒருவராக இ தான். அடுத்ததாக செல்வந்தர்க கின்றதா?
ஆம்
செல்வந்தர்களேக் கட்டுப்படுத்து பாட்டாளி வர்க்கத்தினரையும் ஜனநாயககத்தின் ஆணிவேர் என கள். நடுத்தர வர்க்கம் அழியும்ே களாகின்றது. நடுத்தர வாக்கத்தி அனுமதிப்பின் அது ஜனநாயகத் மாகும்.
இன்றைய மேற்கு நாட்டு ஜன. டாளி வர்க்கத்தையும் வறுமையி: டக்கடிய மேலாதிக்க நியிேல் ப

முடியும், தொழில்ாளர்களும் விவசாயி பத்தின் நிரந்தரமன் சக்திகள் . இந்த ஜனநாயகம் வலு மி வி ட யு ம் நான் டிலே முதலாளித்துவ அமைப்பின் கீழ் தப்பட்டிருக்கிறது. இஸ்லாமிய அரசிய அது பொருளாதாரச் சமத்துவம் உடைய இஸ்வாமியக் குடியரசை பதினுவில் அங்குள்ள செவ்வந்தர்களே நோக்கி, கிர்ந்தளித்துக்கொள்ளுங்கள்" என்று கூறி இஸ்லாமி ஒரே நாயகம் அமைந்துள் மனித சுதந்த ரத்தைக் காப்பாற்றுகின்ற ந்திரம் எல்லே கடந்துபோய் மற்றவர்க ப்கின்றது.
சு முகம்மது நபி (எவ்) அவர்கள் இருந் சாந்தத் தேவைக்குப் பாவிக்காமல் எளிய ட்கள் அவரும் அவருடைய மனேவிக்க ரசாங்க, பொதுச் சொத்தில் அகவையா உலக சரித்திரத்தில் எங்கேயும் கான என் ஆட்சி செய்து அராபிய சாம்ராச்சி அவர்கள் இறந்தபோது மாவரைக்கும் வைக்கும் ஒர் தோன் கூசாவும், படுத் ம்தான் அவர் விட்டுச் சென்ற சொத் ற்ற, தியாகியான ஒருவர்தான் கவிபா த் தகுதியுடையவர் என்பதே நபி (ஸல்)
துக்களே வைத்திருப்பவராக அல்லது சொத் ருக்கவேண்டுமென்பது வ்ரவேற்கத்தக்கது 1ளுக்கு விரிவிதிப்பதை இஸ்லாம் வரவேற்
பதன் புலம் நடுத்தத வர்க்கத்தையும், காப்பாற்றலாம். ஒரு நடுத்தர வர்க்கம் ா அரசியற் சிந்திரேயாளர்கள் கூறுவார் போது சமுதாயம் இரு மோதும் வர்க்கங் தின் வளர்ச்சிக்கு தலையீட்டை இஸ்லாம் திற்கு முக்கிய பங்கு கொடுக்கும் விடய
நாயகம் நடுத்தர வர்க்கத்தையும் பாட் * வாடும் நியிேலும் அவர்களேச் சுரண் ஜாம்கார வர்கத்தினரையும் உருவாக்கி

Page 61
தட்
TailL;
ரஹ்:
யிருக்கிறது. மேலும் ஜனநாயகம் பத்திய நாடுகளாக இருந்து மற் வளர்த்தன. இப்படிச் சுரண்டப்பு பமும் ஏற்பட்டு அந்நாடுகள் சுத் ஜனநாயக நாடுகளில் பொருளாத களும் குழப்பங்களும் நிகழ்ந்து ெ ஜனநாயகத்தின் தாயென வர்ண யிருக்கும் அரசியல் பொருளாதார பத்தியத்தன்மையை இழந்ததுடன் குள்ள அரசியலமைப்பைப் பயன்! அனுஷ்டிப்பதேயாகும்.
ஆளுல் அவர்கள் தற்போது முக அனுஷ்டிக்கத் தொடங்கி விட்டா
பேணுட்ஷோ என்ற அறிஞர் இந் லாந்து தேசம் முழுவதும் முகம்ம மார்க்கத்தையே பின்பற்றும் என் களுக்கு முன் எழுதியுள்ளது நிதர் தாயத்தை பிரித்தானிய பாராளு
மார்க்சிஸ் சித்தாந்தப்படி, கா இரு வர்க்கங்களாகி, தொழிலாள ஆட்சியை உருவாக்கும். பிரித்த அரசமையும் சந்தர்ப்பம் உருவாக தையும் பாட்டாளி வர்க்கத்தை நாடுகளே ஆட்சி செய்து கொண் ஆனுல் அவர்கள் இன்று கஷ்டப் காப்பாற்றுகிருர்கள். நடுத்தர, கும், ஒரு வழி கூட்டுறவு முறை
அதைவிடச் சிறந்த ஒரு பொரு பொருளாதார அமைப்பை ஏற்று
கூட்டுறவுமுறையிலே இலட்ச காலத்தில் பலலட்சம் பனக்காரழு பும் சுரண்டலுக்கு வசதியாதோ
அடுத்ததாக மிகமுக்கியமான கல் நபியவர்களே ஒரு படியாத நபி கத் தெரியாதிருந்தும் அவர் கல்: லாமிய சமுதாயம் கல்வியில் இருக்கின்றது. அதற்கு காரணே படிக்க வேண்டுமென்ற சிந்தனோ

பேசும் இந்த மேற்கு நாடுகள் ஏகாதி றைய நாடுகாேச் சுரண்டியே தம்மை ட்ட நாடுகளிலெல்லாம் புரட்சியும் குழப் ந்திரமடைந்ததால், இந்த மேற்கத்திய ார வீழ்ச்சி ஏற்பட்டு, ேேல நிறுத்தங் காண்டிருக்கின்றன. இன்று மேற்கத்திய க்கப்படும் பிரித்தானியாவில் உருவாகி நெருக்கடிக்குக் காரணம் அது ஏகாதி பிரித்தானிய பணக்காரவர்க்கம் அங் படுத்தி உள்நாட்டில் வர்க்க சுரண்டவே
ம்மது நபியவர்கள் சொன்ன விடயத்தை ர்களென்று நினேக்கிறேன்.
த 20ம் நூற்ருண்டுக்கிடையில் இங்கி து நபி (ஸல்) அவர்களுடைய இஸ்லாம் று தனது ஒர் நாடகத்தில் பல ஆண்டு சனமானுல்தான் சுரண்டற்ற ஒரு சமு மன்றம் உருவாக்க முடியும்.
லப்போக்கில் நடுத்தவர்க்கம் அழிந்து, வர்க்கம் முதலாளி வர்க்கத்தை அழித்து ானியாவில் அவ்வாருண் எதேச்சதிகார ாமல் தடுப்பதற்காக, நடுத்தரவர்க்கத் பும் காப்பாற்றவேண்டியுள்ளது. வெளி ஈடிருந்த காலத்தில் பிரச்சனே இல்லே. பட்டே நம்மைப்போல் ஜனநாயகத்தை பாட்டாளிவர்க்கங்களப் பாதுகாப்பதற்
இம்முறையை இஸ்லாம் வரவேற்குமா?
ாாதார அமைப்பாகத்தான் இஸ்லாமிய க்கொள்ளவேண்டும்.
ம் முதல்போடும் பணக்காரன் சொற்ப ஒகி விடுகிருன். எனவே அந்த அமைப் சுவேயிருக்கின்றது.
வி விடயத்திற்கு வருவோம். முகம்மது என்று சொல்லுவார்கள். எழுத வாசிக் வியை மிகவும் விரும்பிஞர். ஆணுல் இஸ் ஈடுபாடில்லாமல் வளர்ச்சியடையாமல் மன்ன? நபிகள் நாயகத்தினது அதிகம் ய எவ்வாறு செயற்படுத்தலாம்?

Page 62
ETH
ふご寿イ*g

/itt li /&t Compliments Of
deep (Kartuneeka
fhuathau $4ಠಙ್ಗಣ
223, G35). SASUWA
lAGAGAGAWA

Page 63
ரஹ்)
திட்
ரஹ்)
16
தான் ஏற்கனவே உங்களுக்குக் ச அடிப்படை பொருளாதார சமத் இரண்டும் மிகவும் துர்ரதிஷ்டவச விம் நாடுகளிலே வெறுத்தொதுக் ஒடுக்கப்படுகிறது. கல்வி மிகவும்
பப்படுகிறது. பிற்காலத்தில் மன் அறிஞர்கள் மார்க்கக்கல்வியை ம விற்கு கல்வி கற்பதைத் தடைசெ ஒடுக்க இயலுமே அவ்வளவு துர கவவியில் மிகச்சிறந்த நாடு பாதி கீத் தெரிந்தவர்களின் தொகை : றது. இந்த அடிப்படையில் டா யப்படுவது திட்டமிட்ட செயலா
மக்கள் தஃவனு ைபூட்டோவைச் னில் தேர்தல் வைக்கப்படுமெனப் டிப்பலதடவை மீண்டும் மக்கள் திபதியின் அறிவித்தலுக்கு அங்குள் பதே காரணம். ஆகவே அங்கு க மட்டுமல்ல பாசிஸ்தான் மக்கள் பாராளுமன்ற ஐநோபக சம்பிர கிருர்கள். இருந்தாலும் அவர்கள்
கவலேக்குரிய விடயம் என்னவெ ஈராணுயிருந்தாலும் சரி இஸ்லாமி என்று விரும்புகிறவர்களுக்கு சரிய சியலமைப்பு அரசியல் சிந்தே
இன்றைய முஸ்லிம் மானவர்கள் எல்லோரும், மே கூடாது என்கிருர்கள் கம்யூனின் இஸ்லாமிய ஆட்சி முறை வேண் ஆட்சி முறை என்னவென்று கேட் வது போன்ற "சரி-அத்" ஆட்சி "சரி-அத்" ஆட்சி முறை என்ருல் டிய ஒன்றுதான். ஏன் இஸ்லாமிய கை வெட்டப்பட்டது? செல்வம் கள் என்றில்லாமல் எல்லோரும் உருவாக்கிப்பட்டு, அப்படி ஒரு ஆ பொருளேத் திருடினுல், அது தேன செல்வம் சேர்க்கவேண்டுமென்ற ே யில் அச்சட்டம் அமுல்செய்யப்பட்

கூறியமாதிரி இஸ்லாமிய ஜனநாயகத்தின் துவமும் கல்வி வளர்ச்சியுந்தான் இந்த மாக, மன்னராதிக்கத்திற்குட்பட்ட முள் கப்படுகிறது. பொருளாதார சமத்துவம் மோசமான முறையில் மதிப்பீடு செய் னராதிக்கத்தின் செல்வாக்கிற்குட்பட்ட ட்டும் சுற்றுவி போதும் என்னும் அள ய்தார்கள் சிந்தனேயை எவ்வளவு தூரம் "ம் ஒடுக்கினுர்கள் முஸ்லீம் உலகிலேயே ஸ்தான் ஆஞல் அங்கு எழுத வாசிக் சுமார் பதினேந்து வீதமாகவே இருக்கி ரிச்கும்பொழுது கல்வி உதாசீனம் செய் கவே தெரிகிறது.
கொவே செய்த பிற்பாடு பாகிஸ்தா பலதடவை அறிவிக்கப்பட்டது. இப்ப ஆட்சி கொண்டுவரப்படும் என்ற ஜனு iள மக்கள் விழிப்புனர்ச்சியுடன் இருப் ல்வி பயன் கொடுத்திருக்கிறது. அது 7 பிரித்தானிய மக்களுக்குக் கீழிருந்து தாயத்தை அதிக காலம் பயின்றிருக் அந்த ஜனநாயகத்தை இழந்துவிட்டார்
பன்ருல் - பாகிஸ்தானுயிருந்தாலும் சரி. ய அரசியலமைபபு ஏற்பட வேண்டும் ான வழிகாட்டுவதாக இஸ்லாமிய அர எயாளர்களுல் வெளியிடப்படவில்.ே
ச ர் இர ந இா சாரே ஆரில் ESTAT ற்கு நாட்டுப் பாரளுமன்ற முறை த் தத்துவம் கூடாது என்கிருர்கள் டும் என்கிருர்கள். ஆஞல் இஸ்லாமிய ட்டால், திருடியவனின் கையை வெட்டு என்கிருர்கள். இதுதான் இஸ்லாமிய , அது உண்மையிலேயே சிந்திக்கவேண் "சரி-அத்" ஆட்சியில் திருடியவனின் பகிர்ந்தளிக்கப்பட்டு, ஏழை எளியவர் சந்தோஷமாக வாழக்கூடிய நிவேமை ட்சியின் கீழ் ஒருவன், இன்னுெருவனின் வயினுல் ஏற்பட்டதன் வ; அது, அவன் பேராசையினுல் ஏற்பட்டது என்ற நில் --நீசு
ՃI

Page 64
בשחKil"ת
ரஹ்!
岱墨
அப்படியான ஒரு பூரனமான இ குற்றம் செய்தவனுக்கு
ரே, உளவில் பிரச்சண்யா என் வைத்தியத்தைச் செய்து, ஒரு பு சமுதாயத்தில் அங்கம் வகிக்க வி
இஸ்வாமிய அரசியல் அமைப்பு வகிக்கின்றது. இஸ்லாமிய நீதித் டிஞன் என்ருல் எந்தக் கட்டத்தி கப்பட்டு, அவள் மனுேவியாகூை பட்டு, அவன் பேராசையினுள் ே பது தெளிவாக அறியப்பட்டாரே
பரந்த கல்வியறிவுதான் பல கேரி யும், சிந்தனேப் போராட்டத்தை திற்கு அவசியம், இஸ்லாமிய வளர்ச்சியடையாமவிருதுகிறது; உருவாக்கடபோகின்றது?
பரந்த கல்வியாங் உருவாகும் உ வாமிய அரசியலமைப்பை உறுதிப் எதேச்சாதிகார ஆட்சிகளுக்கும் E கள், பரந்த கல்வியை வேண் இந்த நிலை மாறி, முஸ்லீம்கள் ! உருவாகி வருகின்றன. ஏழை எ களும் எவ்வளவுதூரம் இஸ்லாமி வையும் பெறுகிருர்களோ, அவ்வ சாத்தியச்சுநுகள் உள்ளன. சி தற்கு முன்னுேடியாக மக்கள் மத் பாடுகளும் தோன்றும் என்பது முஸ்லீம் நாடுகளில் ஏற்பட்டுக் புரட்சிகளேயும் நீங்கள் அறிவீர்கள் ஒரம், ஈரானிலும், பாகிஸ்தான்
எளியவர்களான மத்திய வகுப்பி பாட்டாளி வர்க்கத்தினரும் சுபீட் மிய சமுதாயத்தைக் காணும் து கொண்டிருக்கிருர்கள். அரபு நா வீம் நாடுகளிலும், எண்ணெய்த் தொழிலாளர் சமாசங்களும் படி மும் பெற்றுவருகின்றன. முஸ் போராட்டங்கள் திசைதிருப்பப்ட கக்கொண்ட கம்யூனிஸ் சர்வாதி: இஸ்லாமிய சிந்தனையாளர்கள்தா வரட்டு வேதாந்தமும், குருட்டுக்
வழிகாட்டமுடியாது. குர்ஆனின்

ஸ்லாமிய தர்ம சமுதாயத்தில் கூட, ஒரு 1யை வெட்டவேண்டும்? அவனது பிரச் ன ஆராய்ந்து அவனுக்கு அதற்கேற்ற து மனிதனுக உருவாக்கி, ஏன் அவனேச் டக்கூடாது?
திலே நீதிபரிபாலனம் தனி இடத்தை துவம், ஒரு பெரிய கடன் ஒருவன் திரு லே அவன் செய்தான் என்பது விசாரிக் த்தினுல் செய்தானு என்பது ஆராயப் செவி வம் சேர்ப்பதற்குத் திருடினுள் என் 1) அவன் கை செட்டப்படும்.
ானங்களிலிருந்து சிந்திக்கக்கூடியவர்களே பும் உருவாக்குகிறது. இது ஜனநாயகத் சமுதாயம், கல்வியில் ஈடுபாடில்லாமல், சிந்தனேயாளர்களே எவ்வாறு இஸ்லாம்
யர்ந்த சிந்தனையாளர்களால்தான் இஸ் படுத்தமுடியும், மன்னாாதிக்கத்திற்கும். உட்பட்டிருக்கும் இன்றைய முஸ்லிம் நாடு ஒமென்றே புதிர்அணிக்கின்றன. ஆளுல் பாந்த ஆவியைப் பெறும் சந்தர்ப்பங்கள் எளிய மக்களும், தொழிலாளர் - விவசாயி ய சமுதாயத்தில் செல்வாக்கையும், வலு ரளவு தூரம் பரந்த கல்வி ஏற்படக்கூடிய ரசியல் சிந்துக்ாயாளர்களே உருவாக்துவ ந்தியிலே புரட்சி இயக்கங்களும், செயற் சரித்திரம் படிப்பிக்கும் உண்மை. இன்று கொண்டிருக்கிற போராட்டங்களேயும், ள். மத்தி கிழக்கு அராபிய நாடுகளி போன்ற முஸ்லீம் நாடுகளிலும் ஏழை னரும், தொழிலாளர், விவசாயிகளான ட்சமும், சுதந்திரமும் உள்ள ஓர இஸ்லா நடிபபோடு போராட்டத்தில் ஈடுபட்டுக் டுகளிலும், ஈரானிலும் மற்றைய முள் தொழிலாளர் இயக்கங்களும், மற்றும் டப்படியாக அரசியற் செல்வாக்கும், பல லீம் டன்கில் காரைப்படும் இப்புரட்சிப் ாட்டு, நாஸ்திகத்தை அடிப்படையாகக் |- இடமளிக்கப்படக்கூடாது. ன்ே இதை நெறிப் படுத் தவே ண் டு ம். கொள்கைளும் இனிமேல் முஸ்லீம்களுக்கு
லும், நபி (Fiல்) அவர் க எளின் நடை

Page 65
நிறையான இர நீதிலும் காப்ப யாளர்கள் சரியான விளக்கம் துெ முடியாத கம்யூனிஸ் சர்வாதிகார யாரும் தடுத்து நிறுத்திவிடமுடிய எனக்கும் ஓர் இடம் கிடைத்தார் இந்தப் பணியில் என்னுல் ஏதான் உலகத்திற்கு நான் ஆற்றுகின்ற
தட் ஐனுப் ரஹமான் அவர்களே! நீங் உலகம் இஸ்லாமியக் குடியரசாக பரசாக அமையட்டும் என்று வா
(இலங்கை வானுெவியில் ஜனுப் எம். ஏ சணுமூர்த்தியும் நடாத்திய ஒரு கலந்துை சிகைக்காக விரிவாகச் செய்யப்பட்ட ஒ
அரசியல் ஒரு நாடகம்! ஏழையிடம் ஒட்டையும் பணக்காரனிடம் தேர்தல் செலவுக்குப் பணத்தையும் பெற்றுக் கொ: இருவருக்கும் மற்றவரிடமிருந்து பாதுகாப்பு அளிப்பதாக
உறுதி கூறும் ஒரங்க நாடகம்

டும் உள்சுமகளுக்கு முஸ்லீம் சிந்தன ஈடுக்கவேண்டும். இல்லாவிட்டால் மீள த்தில் முஸ்லீம் உலகம் விழு வ ைத ாது. இந்தச் சிந்தனேயாளர் வரிசையின் ல் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்! து செய்யமுடியுமானுஸ், அது முஸ்லீம் பெரிய பணியாக இருக்கும்.
கள் உருவாக்க நினக்கும் அந்தப் புதிய இல்லாது, ஜனநாயக இஸ்லாமியக் குடி ழ்த்தி விடைபெறுகிறேன்!
எம். ஏ. சி. ஏ. ரஹ்மான் எஸ். தட்சணுமூர்த்தி
சி. ஏ. ரஹ்மானும், திரு. எஸ். தட் மரயாடல் மருவி, அவர்களால் இச்சஞ் ர் பேட்டியாகும்.)
LiffLLIT (பிரசுரமானது)
3.

Page 66
(RAULT DISCIPLIFIED EN GINE E
 

=ा ='
ING ON SULT A N C Y SERVIGE)
تومات
l/lour CÒesign requirmenta of
/5uilding Structural éngineering Jrrigation 'll/ater Supply Kaas 'llors.
4. Conditioning
Telephone: S3774
43, NELSON PLACE.
COLOMBO-6.

Page 67
17
சித்தர் சிந்தை
நட்டகல்லேத் தெய்வமென் சுற்றி வந்து முணுமுனெ நட்ட கல்லும் பேசுமோ. சுட்ட சட்டி சட்டுவம் க
தாய்மொழி பேணுர் நா தம்கிளை, நண்பருங்கி தூபகல் அன்பால் உயிர்க் துடிப்புறும் ஏழையர்க் போய்மவே ஏறி வெறுங்
பொன்முடி, முத்தணி ஏய்ந்த புன் 5டமை இது ஏழையர்ங் கிரங்குமெ
உழைப்பே மனிதனின் உன் உழைப்பினுல் வந்ததே உ உழைத்துப் படைத்தது Lr அதனின் உயர்ந்தது உண்ே
மனிதனுக்கு மேலொரு .ெ மானுடம் போலொரு மெ மனிதன் இயற்கையின் எதி மனம் இல்லேயேல் அவன்
உழைக்காமல் உண்ணுவோ உலகத்தில் தோற்றிற்று ம பிழையே பிழைப்பாக்க சா பேதத்தில் வாழ்வைச் சுரண்

எறு நாலு புட்பம் சாத்தியே, ன்று சொல்லும் மந்திரம் ஏதடா!
நாதன் உள்ளிருக்கையில் றிச்சுவை அறியுமோ
-சித்தர் சிவவாக்கியர்
ட்டினே நிர்னயார் Trry, Tri; கெலாம் நெகிழார்; நிகருளார்; கருங்கற்கே
புனேவார் கொவோ சமயம் ன் நெஞ்சே
- தடங்கண் சித்தர்
ன்னத ஆற்றல் - கடும் பர்வு முன்னேற்றம் ானிடம் அன்றே - அட டெனல் நன்றே?
தய்வமும் இல்லே - இந்த ய்மையும் இல்லை கிரொவிச் சின்னம் - உழைப்பு விலங்காண்டி இன்னும்
ர் தியபாழ் உள்ளம் - இந்த தமான பள்ளம் "திகள் தந்தார் - மக்கள் ண்டி உவந்தார்.
- உலோகாயதக் சித்தர்
6岳

Page 68
| MEENA J

Cf4With "Te (Best Complinets
Ձ r o n:
EWELLERS
98, SEA STREET
COLOMBO-I
five it up go places
CAWA genrellery by
. Μίeeη seureller
For Exclusive Jewellery
Genuine 22 Ca Tats Soverign Gold Meena Jewel
Telephone: 22585

Page 69
பரிலேனே
பூமித் தாயின் இராக்காலப் பெளர் எாமியிங் - செங்காவி மணல் குளித்த வட விப் பரப்பில் - கதவுகள் அற்ற குடிசை களில் காற்று, நதிகள் சலசலப்பதைப் போல் - நான் வாழ்வில் சயனித்த சம்ப வங்கள் - ஞாபகத் திரைக் கீற்ருேவியமா கின்றன.
பிந்தோவன் போன்ற எாகித்தி பகர்த் தாக்களின் சங்கீத ரூபலாவண்யங்களேப் GLTEi
ரவிபர்மா என்ற சைத்ரிகனின் துரிகை கள் தீட்டாத ஓவியப் புஷ்பங்கள் அவை,
அந்த நிஷ்டைப் பூக்களின் தபசுரங்க ாாய் - என் மன வெளிக்கரையின் சம்பவ
நிகழ்வுகள்!
அவை துறவறம் பூணு தி என் எழுத்து வரிகளின் - வார்ப்புகள், வடிவங்க ள் ஆகின்றன.
சிருஷ்டிக்கத் தெரியாதவர்கள் விமர் சகர்களான ஒரு தேசத்தின் இலக்கிய அவ வங்கள் இதில் கிடையாது.
இலக்கியத்தில் சூம்பிப்போன உணர்வு கள் நாடு கடத்தப்பட்டுவிட்டதால்
இளமை ஊஞ்சவிடும் எல்ஃபற்ற சிருஷ்டித் தாக்கத் தோடு கூடிய, ஆத்து ஆவேசங்கள் குடியுரிமை பெற்றுவிட்ட ஒர் இதயத்தின் சித்திரிப்புகள் ஆகின்றன.
- அந்த
நிகழ்வுகள், நிஷ்டைப் பூக்கள், உஷ்ன மூசசுக்கள் உஷைகால மெனனங்கள் -
ஒரு சமகால எழுத்தாளனின் - சம்ப வத் தரிசன விமர்சனங்கள் ஆகின்றன.

சரிக்திர முக்கியத்துவம் பெருத அந்த நிகழ்வுத் த ரிசன ங் கி ஃா இங்கே ஒரு மெளன ஆராதைேரயோடு = மறு பரிசினரே செய்து பார்க்கிறேன்.
சூரியனின் ஒளி மண்ணில் கால் ஒனன் நினுலும், பூமிக்குள் வேரோட முடியாத காரரைத்தாள் - புழுதித் த  ைரக ளே ச் சூடேற்றிவிட்டு இரவுக்குள் நித்திரை கொண்டுவிடுவதைப்போல் -
சோகங்கள் உணர்வுக் கொதி நீராடி, மனதுக்குள் வேரோடிச் சென்று மெளனக்
சமாதியாகிவிடுகின்றன.
குற்றங்கள் தவறுகளாகக் கொள்ளப் படும்போது - தவறுகளே குற்றங்களாகக் கணிக்கப்படுகின்ற சமூக நீதிதான் விசித் திரமானது.
வெள்ளேத் தாளில் திர்ப்புகள் எழுதப் பட்டாலும் இருண்ட சிறைச்சால்களில் தான் தண்டனைகள் நிறைவேற்றப்படுவ தைப்போல் -
பருவகால நீல நயனங்களில் பூத்த உறவுகள், சோகத்தில் ஜீரணிக்கப்பட்டு மெளனத்தில் முற்றுப்பெறுகின்றன.
சந்திரிகை உலாவரும் நிசப்த இரவு களில் அந்த உறவுகள் கல்லறைப் புஷ்பங் களாகின்றன.
பூமியின் குழந்தைகளாகவே மனிதர்கள் பிறந்தாலும் - சிலரது வாழ்க்கையில் மட் டுந்தான் சிரிப்புக்கள் கிரகப் பிரவேசம் செய்கின்றன.
பலரது வாழ்வு பெளர்ணமியின் வர விற்குத் தவமிருக்கும் அமாவாசைகளாகி = كتلاتة - FETL
பூமியின் சொர்ப்பணம் கொடி நிறைந் து வழியும் நுரைப் பூக்களாயின் -

Page 70
பாவேவுனத்துக் கண்வுப் பூமியேன் கன் வாய்த் தகிற்கிறது.
ஒருசில பேரீச்ச மரங்களேக் கடந்து செல்லும் ஒட்டகங்களின் பாத யாத்திரை எந்தக கிராம ராஜபத்தை நிர்மாணித்து விடப்போகின்றது?
கல்லறைகளில் எல்லாம் ஞானப் புஷ் பங்கள் பூப்பதில்ஃல. சிலரது கல விறை4வில் மட்டுந்தான் இன்னும் சில சந்தவக குச்சி சுள் புகைந்துகொண்டிருக்கின்றன.
விருந்துப் பண்டங்களே நினத்துக் சுொண்டே பசிக்கு விருந்தாகிப்போனவர் களின் ஆக த ரிசனங் க ரே ப் பார்த்துக் கொண்டே இன்றும் சில புளியேப்பக்காரர் கள் புண்ணிய பூமிகளேப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிருர்கள்.
வாழ்க்கைச் சுமைகளால் கூனிப்போன் வாலிபம், முதுமை அடையும் இத்தேசத் தில் பிரச்சிரேடிளேப் பற்றிக் கோஷமிடு பவன் த* வணுகி விடு கி ரு ன். பிரச்சினை களால் கூரிைப்போனவர்கள் சுமைதாங்கி யாகிவிடுகின்றனர்.
விலாசமி: லாத அாரணத்தால் அழகு கள் இன்னும் விநியோகிக்கப்படாதலே வீதியில் உறங்கிக் கிடக்கின்றன. இதனுல் தான், தவறுன விலாசத்தின் சில அசிங்கங்
கள் விஃபோகிவிடுகின்றன.
நம்மில் பலரின் தாகத்துக்குக்கூடத் தண்ணிர் கொடுக்காத காரணத்தால் வேலி அடைப்பு#குள் கிணறுகள் கூடச் சிறை வைக்கப்படுகின்றன. ஆணுல், மனித உரிமைகளுக்கு விழா எடுக்கும் மகத்துவ மும் இந்த விசித்திரப் பூமியில்தான் நடை பெறுகின்றது.
கரைவுப் பூமியில் சுற்பனே மலர்களே பிரசவிக்கப்படுவதால் - ம குேற ர திய ப் பாடல்களே மனனம் செய்யப்படுகின்றது.
ஆணுங்
சமுதாய உஷ்ண மூச்சுக்களால் ந்ேதக் காகித மலர்கள் உதிர்ந்தும் போய்விடுவ தைக் காணுகின்றேன்.

உழைப்பவர் வியர்வைத் துளிகள் உதிர்ந்து கனல் மணிகளாய் நிறைந்துகிடக் கின்றன.
கதிர்காச் சுமக்கும் அந்தக் கைகளோ, குடிசைக்குள் கஞ்சிப் பானேயைத் துளாகி கின்றன.
புத்தகங்களில் தத்துவப் பாடலேப் படிக் கப் போனவர்களின் வாழ்க்கையே ஒரு திதி துவமாகிவிட்டதாம். அந்தத் தத்துவப் புத்தகங்களே எடுத்தப் பார்த்தேன். எழுத் துப் பிழைகளே மலிந்து கிடப்பதால் கருதி துப் பிழைகளே கண்ணே உறுத்துகின்றன. கையில் விஷக் கோப்பையை ஏந்திக் கொண்டு, சிந்திக்கிக் கற்றுக் கொடுத்த கிரேக்கக் கிழவனைப் படித்துவிட்டு - புழு திப் புகை மூழ்கிய வீதியில் நடந்தபோது - கையில் த த ர ப் பேணிக ளே ஏந்திக் தொண்டு பாசிக்கும் ஏழைச் சிறுவர்களே எதிர்ப்படுகின்ருர்கள்!
அந்தச் சூரியனைப் பந்தாடி, அக்கினிக் காற்றில் மூச்சு விடுவோம் என்று கூறிய வர்கள், மழைக்காலக் குளிர் காற்றைத் தாங்கமுடியாமல் அடுபுக் கனவில் அனல் காங்கிருர்சள். வெய்யிலேக் கண்டு விசிறிக் கொள்கிருர்கள்.
வகை வகையான உணவுகள் இருந்தும் கூட, உண்ண முடியாமல் சிலர் உறங்கிட போகிருர்கள்
உறக்கத்தில் மட்டும் இந்த உலகை மறந்தவர்கள் விழித்துக்கொண்டபோது உணவுக்காக நார்வலம் போசிரூர்கள்.
கால நதி புதிய கரைகளேத் தோற்று வித்துப் பூமியில் புனவாய் ஓடிக்கொண் டிருக்கையில்
சிலர் பழைய கங்கைக் கரைகளில் தண் rர்ப் பந்தல் போடுகிருர்கன் தாகசாந்தி செய்வதற்காக!
சப்த சந்நிதியில் ராக வழிப் பாடல் கஃாச் சுமந்தபடி - சந்திரை இரவுகளில் அவன் கவி லயங்கள், சமுதாய வீதிகளில் அவன் காற் சுவடுகள் பதிகின்றன.
-ஈழவாணன்

Page 71
விமர்சனம் - ஒரு ே
ஒருநாட்டின் கஃ இஃவக்கிய வளர்ச்சிக்கு விமர்சன் மீ இன்றியமையாதது முக்கியமாக புதுமையானதொரு அயோசகத்தின் ஆரம்ப வளர்ச்சிக் சட்டத்தில் அ  ைத இரசிகர்க ளூக்கு ஆக்கி பூர்வமாக கருத்துக்களே எடுத் தச காட்டுவதிலும் கலா விமர்சகர்களின் டணியைக் கஃஞர்கள் எதிர் பார்க்கின்றனர்
எபது நாட்டின் கவிேமர்சன வளர்ச் சியை நோக்குவதெனில் க:ே சூன் விமர்சகர் இரசிகர் (பொதுமக்கள்) ஆகிய மூன் று உறுப்பினர்கட்கும் உள்ள உற  ைவிட நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பிட்ட ஒரு கலேயுடன் விமர்சகனுன வன் நெருங்கிய தொடர்புடையவன் எளி தும் கஃபா சுப்படைLபில் நேரடி யாக இவன் ஈடுபடுவதில்ஃப், விமர்சனுக்கும் , கஃஞனுக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு இதுவே. மறுபுறத்தில் விமர்சிகனுவேன் முத வின் ஓர் இரசினே நாம் அநுபவித்த சுவே பைட் பற்றி மிக உன்னிப்பாக ஆழமாக அறிய - ஆராய முந:டும்போது, இரசிகர் கள விமர்சகர்கள்ாாக மாற முற்படுகின்றனர்.
முக்கியமாக சுஃபின் வரலாற்றையும், மரபையும், அதன் சமுதாயப் பணியையும் இவர்கள் கவனிக்கும் போது சுல்ே வளர்ச்சிக் அான ஆக்கப் பர எதின்மயும் ஆவேயின் அழி அப்பாதையையும் சுலபமாக இளங் கண்டு கலே ஞர்களுக்கும் இரசிகர்களுக்கும் தமது கருத்துகளே முன்வைக்கின்றனர். ஃபேஞர் கள விழிப்புடனும் உற்சாகத்துடனும் பணி புரிய இத்தகைய விமர்சனங்கள் உதவுகின் நன மறுபுறத்தில் சுயிேன் சிறப்பு அதன் பணி போன்ற அம்சங்களே முன் வைத்துக் சுஃபே ஜ்னரஞ்சகபபடுத்துகின்றனர். Lਸ਼ ਸ਼ ஆராய்நத்தன் பயனுக விமர்சகனுனேவின் கலே யை ஒா உயர்ந்த தளத்தின் நின்று நோக்க முடிகின்றது. இதனுள் சாதாரண இரசிகர் கள் பார்த்து அநுபவித்த அதே கலே நிழ்ச் சியின் சமுதாய்வியல்,அறிவியல், ஆக்கவியல்
18

நாக்கு
ரீதியிலான குனும்சங்களே இரசிகர்களுக்கு எடுத்துக்காட்டி, அக்கஃப்பானது தொடர்ந்து வாழ உதவுகின்றனர் விமர்சகர்கள்.
இதுகாரம் கூறியதிலிருந்து கதீஸ் எனும் இரசிகனும் சந்திக்கும்போது அங்கே விமர் சகன் பிறக்கிருன் எனும் முடிவுக்கு வரு வோம், வரலாற்று ரீதியாக நோக்கும்போது சில சுலேகள் வழக்கொழிவதையும், அவற்றை ஆதரித்த சமூகம் மறைந்து, புதிய சமுதா யம் பரிணமித்ததையும் காண்போம். இந் நிவேயில் அங்கு எஞ்சி நிற்பது அக்கலேகள் பற்றி விமர்சகர்கள் எழுதிவைத்த விமர்சின் இலக்கியமே. உதாரணமாக, சிலப்பதிகார காலத்திய கலேகள் மறைந்துவிட்டன. அன் நைய சமூகம் மாறிவிட்டது. ஆயிதும் அக் காலத்திய ககேரே நார் இன்று ஒரளவே ணும் புரிந்து கொள்வதற்கு உதவுவது இபிங் கோ அடிகள் போன்ற சுவா விபர்சகர்களின் எழுத்துக்களே ஆகவே கன்ே ஒரலாற் இறப் பேணுவதற்கும் விமர்சன இலக்கியம் இன்றியமையாதது.
இத்தனிய முக்கியமான சமூகப்பணி பிளேப் புரி யும் விமர்சகனுக்கு வேண்டிய தகைவிடங்கள் யாவை? குறிப்பாக நாட்டியக் கஃபை மட்டும் எடுத்துக்கொண்டால் விமர் சகர்களின் தகைமை பற்றி சிறில் போமன் (Cyril Beaumart) கூறியவை கவனத்திற் குரியது. போமன் அவர்கள் பிரெஞ்சு நாட் டிய உலகில் புகழ்பெற்ற அறிஞரும் விமர் சகரும் ஆவர். அவர் கூறுகின்ருர் - "பலே நடன விமர்சகனுக்கு உக நாட்டிய வர வாற்றின் அறிவு வேண்டும். நடனத்தின் பரிணும வளர்ச்சி, அதற்குத் தனிபட்ட நாடடிய மேதைகளின் பங்கு, ந ட் டிய அமைப்பாளர்களும் அவர்களின் தனிப்பட்ட பாணிகளும் கொள்கைகளும் என்பவறறில் பரிச்சியம் வேண்டும். பொதுபோகக் railuid[=ھr வரலாறு பற்றியும், சிறப்பாக அரங்கக் கலே களின் வரலாறு பற்றியும் அறிவு வேண்டும்.
Ճց:

Page 72
இசை, இசை அமைப்பாளர்கள் அவர்களின் சாதனே ஆள் பற்றியும் ஒரளவு தெரிய வேண் டும் இசைக்கும் அசைவுக்கம, வர்ணத்துக் கும், அமைப்புக்கும். உாைர்ச்சி வசப்படக் கூடியவனுக இருத்தல் வேண்டும் நாட்டிய அமைப்புப் பற்றி அறிவியல ரீதியிலான விளக்கம் வேண்டும்"
இங்கு கூறப்பட்ட தகைமைகளேப் பார்க் கும்போது திகிலாக இருப்பினும் யாவரா லும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறந்த விமர் சரர்களுக்கு இத்தகமைகள் உள்ளதை நாம் அவதானிக்க முடியும்.
மேற்கத்திய பலே நடன விமர்சகரின் இக்கூற்று. எமது நாட்டியக் கலேக்கும் முற் நிலும் பொருந்தும், சிறில் போமன் தான் கூறிய தகைமைகள் மிககடினமானவையாகத் தான் தென்படலாம் என்ருர், ஆயினும் விமர்சகன் எவ்வாறு உருவாகின்ருன் என ஆழ்ந்து சிந்திக்கும்போது, இது ஒன்றும் வியப்புக்குரியதல்ல. சாதாரண இரசிகன் ஒருவன் ஆஐபின் தாக்கத்துக்குட்பட்டு ஆராய முற்படுப்போது போமன் கூறிய தகைமைகளே இயல்பாகவே பெற முடிகின் றது. இதன் பின்னரே அவன் கலேயைப் பொதுமக்கள் மத்தியில் விமர்சிக்க முன் வருகின்ரூன்.
ஆகவே கலே, இலக்கிய விமர்சனத்தில் ஈடுபட விரும்புபவர்கட்கு, அடிப்படைத் தகைமையாக ஏதாவதொரு துறையில் விஞ் ஞான ரீதியில் ஆராய்ந்து பயிற்சி பெற்ற அறிவுத் திறன் மிக முக்கியம் என்பது எனது கருத்து. கலே, இலக்கிய விமர்சனத் தில் இறங்கும்போது, இந்த அறிவுத் திற மூனது குறிப்பிட்ட கலே, இலக்கியத் திறை
7)

யையும் வரலாற்றுச் சமூகவியல் ரீதியில் ஆராய்வதற்கு " வேண்டிய பழக்கத்தை அளிக்க வல்லது. சுருங்கக் கூறின. கலா விமர்சகன் விஞ்ஞான ரீதியில் சிந்தித்து ஆராயத் தகுந்தவனுக இருத்தல்வேண்டும்.
சிறந்த விமர்சகர்களின் எண்ணிக்கை பெருகும்போது, நாட்டின் பல பாகங்களி லும் நடைபெறும் நிகழ்ச்சிகள் விமர்சனத் திற்குள்ளாகும்.
ஆகவே இன்றைய நிவேயில், பெரும் பாலு விமர்சகர்கள் இல் வாத அரங்குகளி லேயே, விமர்சனம் வலிமைபெருத சபை களிலேயே எமது கலே நிகழ்ச்சிகள் நடை பெறுகின்றன. இத்தகைய ஒரு வெற்றி டத்தில் உாம் அற்ற உடலேக் கிருமிகள் தாக்குவதுபோல், விமர்சகர் என்ற போர் வையில் இலவசமாகக் காட்சியைப் பார்ப் பதற்கு, ஒருசிலருக்கு நுழைய வாய்ப்புக் கிடைக்கின்றது. இந்நோய்க்கு மருந்து வெறுமனே நோயைத் திட்டுவதல்ல; சிறந்த விமர்சகர்களே உருவாக்கக் கிலேஞர்களும் . இரசிகர்களும் முயலவேண்டும். இரசி கர்களும், சுலேஞர்களும் சந்திக்கும்போது விமர்சனத்துக்கான களம் அமைக்கப்படு கின்றதென நான் முன்னர் கூறியதை நினே விற்கொள்ளல் இங்கு பொருத்தமுடைய தாகும்.
உதாரணமாகக் கருத்த ரங்கு சு ஸ் நடாத்தி, அவற்றில் பங்குபற்றிக் கலைஞர் களும், விமர்சகர்களும் கருத்துப் பரிமாறு வதால் புதிய இளம் விமர்சகர்களே உரு வாக்கமுடியும்.
--கார்த்திகா கனோசர்.

Page 73
יWTT.
SEDLES O

H THE BEST COMPLIMENTS
FROM
NE RADIO
10 CONSISTOR Y BUILDING
COLOMBO - 1
7.

Page 74
*T s
 

the Construcrion
Sñá ondern 9 louses, sfies
and
Other 98aildings
fcf
BUILDING CONTRACTOR
54, Wathapola Road.
Pallimula,
PANIADURA

Page 75
மொழி
ஒலி செல்வதற்கு ஒரு ஊடகம் தேவை
அதுதான் உண்மை என்ருர்கள் விஞ்ஞான மாணவர்கள் மொழியும் ஒரு ஐளேடகந்தான். கணநேர நிசப்தம் குமுறினர் எழுந்தனர் ஊடகம் உதவியது நீ து ரோகி. குலத்தைக் கெடுக்க வந்த கோடரிக் காம்பு. மொழி எங்கள் ந.பிர்
ஆரவாரங்கள். குழப்பங்கள். கூச்சல்கள்.
EGJITGLI
உணர மறுக்கப்பட்டது
. இரத்தக் களரிகள். இறுதியில் நீண்ட
மெளனம்.
1.
g

நான் என்ற முனைப்பு
எனக்கிருக்கு மட்டும் காலம் இங்கு என்றும்
வாழ்ந்து கொண்டேயிருக்கும் நான் என்ற நினைப்பு
அழிந்தொழியும்போது காலம் என்பதற்கு
கருத்தொழிந்து போகும்
சத்யங்கள்
தத்துவத்தின் சத்துவங்கள்
செத்த பினமாகையிலே செத்த பினம்ொன்று
தத்துவமாயிற்று
- ந. சிவசக்தி
T

Page 76
NE
FREDERICK
^} i 'r ,i
μι , Α. , , ,
. .
Harris o n s Li
-
*、

EWMAN, ELECTRIC MOTORS
PARKOR STONE CRUSHERS
&
CONCRETE MIXERS
LISTER DESEL ENGINES
SOLE AGENTS
ster Engin eering
(Colombo) LTD.
45, Morgan Road,
COLOMBO-2.
Telephoпе:- 31744, 45, 46
74

Page 77
செயற்குழு உறுப்
ति ।
1) காப்பாளர்
பேராசிரியர் P. D. குன 2) துனேக்காப்பாளர் ';
திரு க சிவசுப்பிரமணி 3) பெரும் பொருளாளர்
திரு. வே. இாங்கோ 4) தலைவர்:
து சண்முகானந்தக்கும 5) துனத்தலேவர்:
செ தருமகுலராசா 6) செயலாளர்
க. சிவராசா
7) இளம் பொருளாளா இ சிவமோகன் ' 8) இதழாசிரியர் குழுத்தலே * இ. சாந்தினி பிரதிநிதிகள் 9) மு. அமிர்தநாயகம்
ஏ. உலகசேகரம் (பொறியியல் முதலாம் 10. ந. சோமஸ்கந்தன்
(பொறியியல் மூன்றும் 11. வே. விஜயநாதன்
(பிரயோக விஞ்ஞானம். 12. ந. சிவசக்தி
(பிரயோக விஞ்ஞானம் 13. ந. குலயேந்திரன்
(சூட்டிக்கலே முதலாம்
14. இரா. லே. இரவிச்சந்திரா (கட்டிடக்கலே இரண்டாம் 5 ந மணிபாஸ்கரன்
(தொழில் நுட்பவியல் மு
75

LGBT 1979-80
எதிலகா
யம்
זוחו
fr
வருடம்)
வருடம்)
இரண்டாம் வருடம்)
மூன்றும் வருடம்)
வருடம்)
வருடம்)
pதலாம் வருடம்)

Page 78
了位
蠶 蠶xe

With (Best Compliments
C/ 鷺電Rs L蠶T電D
o Mr. Tỉn g
- Mecnica
++ Cງ
* Foundrg
: Estate
: EIectrică
εξ Air Cαγιαίίίοηίηg AND
εί. Εξεfrigεγαίίοη
ge
15, Morgan Road
P. O. Box 5-46
COLOMB{C}-2
Telephone: 2011, 20172, 20173
First in the field for Under - water hull Cleaning Using Hydratically Operated
Brush. — Bouy

Page 79
நிதர்சனங்கள்
"'Youl Sec, 525 capitalist govet problems, cost of living Su Fafar
", No... no... You can't say lik தென்றுதான் இவன்சளுக்குப் போட்டு better. AGáis முறை அவன்கள்தான் little extent. These buggers are usel
'', I don't believe, glass gun left வேண்டும். இவறுகளேச் சுட்டுத்தன்ை வேண்டும்,
"Then, we will be treated a எங்களே. அடிமை வாழ்வு யாருக்கு ே
ராணியின் தலையைத் துடைத்து, பல்லே நெருமிக் கொள்கிருள்.
-ராட்சசன். இவளே எப்படி ந விடக் கேவலமாக இந்த உயிரை கம் தெரியாத, அப்பாவியான *விட்டாள் என்பதற்காக senior
பால் தலேயிலடித்தாய் சின்ன சந் தவேயில் - இன்னும் ரத்தம் உன்ரே அடிமையாக்கிவிடுவார்கள் உரையாடுகின்ருய், மனிதப் பி.
இரத்தம் வருவது நிற்கவே, உச் கொஞ்சம் dettol ஆல் துடைத்துத் தள் சிப் பள்ளத்தில் கொட்டினுள்.
'Cigaret5ே வாங்கமுடியாமல்தா அந்த நேரததல் இவள் ஏன் வாய்க இது". ஒரே குரலில் அனேவருடைய கூட அருகில் வரப் பயம். "அவர் கண் விடுப்புப் பார்த்தார்கள்,
- ஓ - நாள் முழுதும் வேவே செட் பண்ணி- ஒரு முட்டை உடுப்புத் bath rooms, toilet agpa-gs irritation ஆ சிவருக்கு - அன்ருெரு நாள் மத்தியானம், திடீரெனக் குசினியிலிருந்து கேட்ட சப்
20

'n ment galès FGyp Gös un comploymen இவை நீரதுே போறதில்இல், !
9 that, போனமுறை அவன்கள் கூட - Tin. But they were hundred times . They can solve these problems to at ['$"". ist socialist government &éFrrair stèL ரிவிட்டு, அவன்கள் ஆட்சியைப் orgia
s Slaves அடிமையாக நடத்துவாங்கள் வண்டும்; அதைவிடச் சாதுவாழ்.
மருந்து போட்டுக்கொண்டிருந்து துளசி
டத்துகிருய் மடையா. ஒரு அடிமையை " வதைக்கிருப். படிப்பறிவில்லாத, உது இந்த வேஃக்காரப்பெண் ஏதோ சொல்வி executive ஆண் - நீ - எந்தப் பெரிய கம் விரல் போகும் பள்ளம் - இவள் உச் வருவது நிற்கல். 50cialism வந்தால் i என்று bristol புனைத்து 80da குடித்து றுவிழா 虚ー
சித் தலைமயிரை வெட்டியே ஆகனும், சினிடமிருந்த tetracyclie ஐ அந்த உதி
ன் அவர் ஒரே irriated ஆக இருக்கிருர், ாட்டினுள். அதனுல் வந்த வினேதான் அபிப்பிராயமும் இது. மருந்து போடக் டால் கரைச்சல்" என்று பதுங்கி வந்து
கிருள். வீடு polish பண்ணி -lawn out தோய்த்து - அரிசி இடித்து - சமைத்து - நனேயும் செய்யும் ஒருத்திக்கு இடைவாது
துளசி சாப்பிட்டுக்கொண்டிருந்தாள்" தங்களால் திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.

Page 80
Why
t
not step into

F01
Tasty Vegetarian f) cod
AJANA CAFE
10A, BAPTIST CHAPEL ROAD
Colombo-7
(Close to Viharamahadevi park)
Tetcphone: 92428
그
78

Page 81
"போடி வெளியே. எதிர்த்தா பே எளிய சனியன். இன்றைக்கே தெ இந்த ரீதியில் கூச்சல் தொடர்கிற மிட்டு - hail கதிரையொன்றில் ஓடிவந்த
- ஆண்டவரே அவளே விடிகளிலிரு டிக்கூட நடந்துகொள்வார்கள் என அன் உடல் சில்லிட்டுப்போனது. மதியம் ஒரு யிற்று. தண்ணீரைச் சாக்காகக்கொண்டு பின் முற்றத்தில் சுண்டாள். வருடன் னிர் வடித்தபடி.
"Traf... FTTL "Litt..." **ឆ្នាទាំ ចឹង.**
வீட்டினுள் வந்தால் கால்ே மு. துலே -
அவர் வார்த்தைகளேத் துளசி த இன்னுமொரு நகரத்திற்குப் போகவும் ே தத் துணிச்சல்தானே அவ்வார்த்தைகளின்
துளசி திரும்ப வந்து hi11 இல் நிற்து. மகளேக் கூப்பிடுகிருர் -
"தேத்தண்ணி வைக்கச் சொல்லு "ராணி. tea க்குத் தண்ணி ன
தொடர்ந்து குசினியில் மெல்வி தொடங்கிவிட்டாள் - நல்ல தந்திரம், மாசி tei வரை - ராவிரி அவசியமில்ஃ. பிரஷ்டம் - பசியுடன் - வலியுடன் - அழுத நித்திரைக்குப் பங்கம். இந்தச் சம்ாவம் விட்டது.
- இங்கு மனிதர் சாப்பிட்ட தே ஒரு கிண்ணத்தில் தை அழுவி . பையை இன்னுெருத்தர் கழுவுவது வார்த்தைக்கு வார்த்தை பாரைட் 5th 44 is sligail that bugger... தைப் பிரயோகங்கள். இதுவும் ராணிக்குக் கிடைக்கும் உபசரிப்பு அழிந்தன.
ஒரு நாள் ராணியின் தந்தை வ யான காரணம் வேறு - ஏதோ அலுவல் அவர் "போயிட்டு வாறேன்" என்று

சுகிருய். அத்தண் திமிரோ! உனக்கு. ாலேந்து போய்விடு" து. சாப்பாட்டை விழுங்கித் தொலேத்து து அமர்ந்து கொள்கிருள்.
ந்து காப்பாற்றும் - மனிதர்கள் இப்ப ாறுதான் அவளுக்குத் தெரியும், பயத்தில் மணி இருக்கும் எல்லோரும் படுத்தா குசினிக்குள் சென்றவள், ராணியைப்
சாய்ந்த நியிேல் மெளனமாகக் கண்
நித்துவிடுவேன். எங்கேயாவது போய்த்
நினைத்துக்கொண்டாள். ரயில் பிடித்து தெரியுமோ. இந்தப் பேதைக்கு. அத் ன் வடிவம்,
அமர்ந்துகொள்கிருள். மணி நான்கா
El J. "
யூ ஒசைகள். ராணி வே ஃ சுளே த் ஒரு மணிச் சாப்பாடு முடிந்தால் நாலு அவர்களுக்கு - அந்த நேரத்தில் தேசப் :படி அவள் வெளியின் நிற்பதால் - பார் துளசியைக் கொஞ்சம் பாதித்துத்தாள்
ாப்பை சுழுவுவதில்ஃப், மேசையிலேயே அது நாகரிகாம் க சாப்பிட்ட கேரப்
அநாகரிகம் இல்ஃபாப் பார்த்தாலும் நுனி நாக்கில் கொஞ் this bugger. எனச் சரளமான வார்த் நாகரிகமோ. சனில் மாற்றம் எதுவுமின்றி நாட்கள்
ந்திருந்தார் - மகளேப் பார்க்க - உண்மை - ராணி சும்மாதானிருந்தான். ஆணுல் புறப்படுகையில் விம்மியழத் தொடங்கி
")

Page 82
With the best compliments
nf
GEREP KÅRETTA
| 72, Abdul Jabbar Mawatha
Colombo-12
Telephone: 34.407
F다.

L PRODUCTS

Page 83
வீட்டாள் - அங்குதான் தொடங்கியது டாத சுமை - மேலதிகமாக ஒருத்திக்குத் பிரயத்தனமல்லவோ - அவர் . திட்டிக்க தர்ப்பத்தில் - இவர்கள் ராணியின் கைது என்று வெருட்டிஞர்கள்.
"நீங்க அடிச்சாலும் சரி. நான் ணுக்கு என்ன தோன்றியதோ "புறப்படு -ஆண்டவரே ஒரு சகாப்தம் ஒ வேலேகளே இவர்களெல்லாம் தங்களுக்கு வொருத்தருக்கும் மூச்சிறைத்தது.
- இந்தத் தோட்டக்காரச் சனிய குதோ இல்லையோ, திமிர் பிடி தென்ருல் எவ்வளவு சுஷடம். - என்ன மாதிரி மாய்மானம் பன் குமரி - இந்தச் சாப்பாடு (FITEus5) கிடைக்கும் அதுக்கு - - சனியன் துலேந்தது நல்லதிற்கு தம் (இரவு ஏற்பட்ட - ஏற்டுத்தி pëF1331 FY Lág5 


Page 84
༼ །ད།
Grant, Keny Eckhardt (La
49/17, Iceland Bldgs
Colombo-3
Sri Lanka
P. O. Box 1119
է : - 點。
Telegrms:- *kenyoneck'
Colombо
Telephone: 28641, 26043, 36550

' f'Vill: 9Īfe (Best Compliments
of
On & anka) Ltd.,

Page 85
ஆத்மாவின் சன்ன
வாடிக்கிடப்போரே! வாருங்கள் நாடி, நரம்புகளில் நல்லரத்தம் பா அஞ்சிக் கிடக்கும் அடிமைச் சிறும நெஞ்சு நிமிர்த்தி நெடுந்தொலைவு
வாழ்க்சைப் பயணத்தின் வழிகாட் ஏழ்மை இருட்திரையை எரிக்க வர் இருள் சூழ்ந்த வானத்தின் இடிமு: வைகறையின் ஒளிக்கிற்று, வசந்தத் பொய்மைக் கருவறுத்துப் போலிக ஆர்ப்பரித்துப் பொங்குகிற ஆத்மா ஊர்விழிக்க ஒலிக்கின்ற உதயத்தின் எங்கும் மனிதகுல எழுச்சிகளை நாடி பொங்கும் புதுப்புனல்கள்! புதுயுகட் நாங்கள் யார்? கவிஞர்கள்! நாங்க கவிதைகளே எங்கள் கனல் சுக்கும் கலைவடிவம் எங்களது கனவுகளின்
உலகெங்கும் எங்களது உணர்வுகளி புலர்விக்கும் புது உலகை மலர்விக்கு இறுகிய சிந்தனைகளையும் குறுகிய வ உதறி எறிந்து உன்னதமாய் மனித விதிகளேயே மாற்றிவிட விழைகின்ே தரிசனங்கள் கண்டதனுல் தடம்பா எரிதழலாய எழுகின்ருேம் எங்கெல்: அறியாமை இருட்சிறையில் அழிகிற ஒளியாக எம் கவிதை ஓடிவரும், ஆ ஒளியாக்கும் வரையெமக்கு ஓய்வில்

தங்கள்
ம் கவிதை ாய்ச்சிவிடும் தியை செல்லவைக்கும் 4.கள் நாங்கள்! த மின்மினிகள் நிக்க மின்னல்கள் தின் உயிர்த்துடிப்பு ளே வேரனுக்க வின் சன்னதங்கள் மணியொலிகள்
நிதம் பூபாளங்கள் ள் யார்? கலைஞர்கள்
ஆயுதங்கள் பிரதிமைகள் ன் தாக்கங்கள் தும் புதுயுகத்தை "ட்டங்களேயும்
குவி ரும் சத்தியத்தின் ர்த்து நடக்கின்ருேம் லாம் மனிதகுலம் தோ அங்கெல்லாம் த்மாவை லே, ஒய்வில்லை!
- ப ஆனந்த்பிரசாத்
S5

Page 86
Saen at fíliajestic
The biggest grossing
motion picture of all
tirie
WINNER OF 7
A CACEMY AWARDS
in 70 in m & Stereophonic So
from 20th Century Box
晕
 

unci

Page 87
நோக்குகள்
கேள்விகள் - பதில்கள் தாராளமாக போடப்படும் ஒரு பகுதியாகக் கருதப்பட்டு அதை ஒரு சிந்தனேயாளரிடம் விட்டுவிடுவ விகள் பல கோணங்களிலிருந்து, புதிய கொணரும் நோக்கத்தோடு அணுகப்பட்டன் காலத்திலும் தேவையானது உண்மையை மான விளக்கமே. இது, சமுதாய சடத்துவ தன்மைக்கு இட்டுச் செல்வதாயின் அது ந
பதில்கள் எக் கோணத்திவிருந்து பா அல்ல. தனி மனிதரை தண்டு துண்டாசு போட்டு உடைத்தோ-அல்லது அவர்களி கிழுக்கும் நோக்கமோ எமக்கில்ஃ.
சரித்திரங்கள் மாறலாம். கருத்துக்கள் கூட மாறலாம் - மாறுகிறது. அதுதான் சடத்துள் மதிப்பீடுகளே உயர்வானதாக்கும், கும் விஞ்ஞான பூர்வமான அணுகு முறையே மாக வேண்டும்.
சில சிந்தாேயாளர்கள் இக் கேள்வி முரண்பட்டுள்ளோம் ஆகையால் பதிலளிக் தப்பித்துக் கொள்ள முயன்றுள்ளார்களென் புரிந்து கொண்டு, எம்மைக் கெளரவித் இயன்றவரை அழகாகவும், மிகச் சிறப்பர் றும் மதிக்கிருேம். -
ஒதற்குமே முடிவான்- தீர்க்கமான 부 ©(Fಷ್ರ சிந்தனேகளிலிருந்து நாம் வேறுபட்( தாலே போதும்.

ப் பல சஞ்சிகைகளிடையே காரசாரமாகப் வருகிறது. கேள்விகள் கேட்கப்படுவதும், தும் தான் மரபு: இங்கு கேட்கப்படும் கேள் பரிணுமங்களின் வெளிப்பாடுகளே வெளிக் வை என்று நாம் உணருகிருேம், எமக்கு எக் அணுகும் ஒரு சார்பற்ற - விஞ்ஞான பூர்வ மதிப்பீடுகளே, புரட்சிகர மாற்றத்திற்கான மக்குக் கிடைத்த பெரு வெற்றி.
'ர்க்கப்பட்டவை என்பது எமது பிரச்சனை க் கூறு போட்டு அவர்களின் ஆளுமையை ன் தனித்துவத்தைச் சந்தேகித்துச் சந்திக்
மாறலாம். ஏன்? விஞ்ஞான உண்மைகள் வளர்ச்சி. தனி மனித சமூக உறவுக்கான
விரிந்த வலுவான சிந்தனேயை உருவாக் ப இலக்கிய சிருஷ்டி கர்த்தாக்களின் இதய
காேப் புறக்கணித்தும், "இதிலிருந்து நாம் சு முடியாது" என்றும் கூறி ஒரு வகையில் று நினேக்கிருேம். எமது பரந்த நோக்கைப் - மனித உணர்வுகளே மதித்து- தம்மால் கவும் பதில்கள் தந்த இவர்களே! நாம் என்.
நடிவை எதிர்பார்க்கும் குறுகிய-சுற்பணு தி நிற்கிருேம் என்று வாசகர்கள் உணர்ந்

Page 88
கலை மனுேரசனைக்கு
Art - can't it be for the sole plu by the mind?
கல்வின்து பிறப்பிடமும், வாழ்வும் பட முடியும், ருெபின்சன் குருசோ போன் நில் இலக்கு இடமில்லை. எனவேதான் : மட்டும் இருக்க முடியாது. மாருக அது உயர்விற்கும் வழிவகுக்கக் கூடியதாக இரு துள்ளது என்பதனை விட சமுதாயத்தில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
சமுதாய உணர்வு குன்றியவர்கள், வர்க்க நலனேக் காப்பாற்ற கலே மனுேரசஃ நிர்ே சார்ந்தது; வளர்ந்துவரும் மனித ச வைத்து அசுநிைேய மேலும் வளர்ப்பதன் வையும் மேம்பட்டது செய்யும் உந்து சக்
அல் என்ருல் என்ன என்பதற்கு எ பது மனதின் அழகியல் ரீதியான் வெளிப் ாளாக - இசையென்றும், அசைவுகளாக - வெவிப்படுகிறது.
சுதந்திரம்ா: மனதின் வெளிப்பாடு, வில் உருவாகின்றன. இந்நிலயில் கல் ஒ: இக்காலகட்டத்தில் கலேஞனின் நிைேய எ "பிரச்சாரம்" என்ற தேவை ஒரு தாக்கமா அவன் தன் சுதந்திர தன்மையை இழந்து : அவனது திணிக்கப்பட்ட தேவைக்காக சமு TT SS SSLLLLLCCLLLLS TTTT TtT TLT TLLLK S
2

மட்டுமாக இருக்கலாகாதா?
Irpose of being appreciatei and enjoyed
வளர்ச்சியும் கூட சமூகத்திலேலேயே ஏற் ாற தனியொரு மனிதனேக் கொண்ட சமூகத் ஈலே தனிப்பட்ட மனிதனின் மனுேரசனக்கு *மூகத்தினது மாற்றத்திற்கும், மலர்ச்சிக்கும், க்க வேண்டும். கலே எவ்வளவு காலம் வாழ்ந் எதனைச் சாதித்துள்ளது என்பதற்கே அதிக
R, ஜெயரெட்ணராஜா
சமுதாய மாற்றத்தை விரும்பாதவர்கள் தம் ாக்கு மட்டுமே என்றே கூறுவர். கல அசு முதாயத்தின் அனுபவத் தொகுப்பை முன் மூலம் மனித சமுதாயத்தின் புறநிலை வாழ் தியாக கலேகள் வளர்க்கப்பட வேண்டும்,
சே. கணேசலிங்கம்
என் கருத்தை விபரிக்க வேண்டும். அலே என் பாடு கோடுகளாக-சித்திரமென்றும், ஒலியஃப் நாடகமாகவும் பல்வேறு கோலங்களில் ஆலே
நீள் ஆக்கபூர்வமான படைப்புகஃா கஃபுல ரு பிரச்சாரக் கருவியாக பயன்படுத்தப்படும். வரும் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லே. "க கலேஞன் மீது தொழிற்படும் வேளையில் விடுகிருன். அந்நிலையில் உருவாகும் படைப்பு தாயத்தினது தேவைக்காக வலிந்துருவாக்கப் sysicians. Creativity is lost

Page 89
கஃஞன் சுதந்திரமானவன்! அவன் சிந்தனே வெள்ளத்தை சமுதாயத் தேவை: வது விரும்பத்தக்கதல்ல வாய்க்காவில் புது தன்மையை இழத்துவிடும் கங்கள் சுதந்தி புரிய சமுதாயம் தன்ஃனப் புரிந்து கொள்க
தாராளமாக இருக்கலாம். அப்படித் ரசனே எப்படிப்பட்டதாயிருக்க வேண்டும்? ரசனைத் தன்மை மாறுபடுகிறது. நவீன வ எரிச்சல், மன விரக்தி மிகுந்த இக்காலத்தி விக விடுதலேயாவது கொடுப்பது புண்ணிய மறப்பதற்கு பலர் கலேயை நாடுகிருர்க அவற்றை முடிந்தால் தீர்க்கவும் சுலே ஒரு கிருர்கள். சமூக மாற்றங்களின் முன்னுேடி கின்றனர்.
உன்னதமான சுலே, இச் செயற்கை பரினுமத்தை தொடுவானம் போல் கோடி சங்களிலும் பசுமையான நம்பிக்கையை :ே சுடர்கின்றன. இப்படியான நேரடி அணு நோக்கம் பற்றிய சந்தோங்கள் இருக்காது; வேறு எதற்காகவாயினும் இருந்து விட் மேலோங்கும்.
"உள்ளத்தில் உண்மையொ வாக்கினிலே ஒளியுள் வெள்ளத்தின் பெருக்கை சுவிப்பெருக்கும் மேல் பள்ளத்தில் வீழ்ந்திருக்கு
விழிபெற்று பதவி ே
A work of art can only be ap wiewers can iciéntiy with the exprence and feelings it creates. Thirefurd, a trl reality-it enables us to perceive of this contint Ics to serve the in terests of Capit

சிந்தனே சுதந்திரமானது. பரந்து விரிந்த யென்ற குறுகிய வாய்க்காலில் திசை திருப்பு நம் அத்தருண்மே வெள்ளம் தன் புனிதத் ரமானவைகளாக இருக்கட்டும் அவற்றைப் ஈட்டும்.
ஆ. ஜெகசோதி
தான் இருந்தும் வருகிறது. ஆணுல் மனுே
மனங்களின் பண்பாட்டு வளர்ச்சிக்கேற்ப ாழ்க்கையின் நெருக்குவாரம் காரணமாக மன ல் எல்லோருக்குமே இவற்றிலிருந்து தற்கா மாகும். வாழ்க்கை சிக்கல்களே சிறிது நேரம் ள். வேறுபலர் இச்சிக்கல்களே விளக்கவும் சாதனமாக அமைய வேண்டும் என வாதிடு பாக கலே அமைய வேண்டும் என்று கூறு
ப் பாகுபாடுகளே கடந்து மனதில் ஒரு புதிய காட்டுகிறது. மனத்தின் பாலேவனப் பிரதே பர்விடச் செய்கின்றது. இருண்ட மூவேகள் பவத்தின் பின்னர் அக்கலைப் படைப்பின் என்பதுடன் கவே கங்க்காகவோ அல்லது டுப் போகட்டும் என்ற உண்ர்ச்சிதான்
வி ரண்டாயின் சடாகும் ப்போல் கலேப்பெருக்கும் புமாயின் - ம் ஐருடரெல்லாம்
TiTi i fi '' '
பி. குமாரபாரதி
preciated by both body of soul" if its
iË reprcscints, ca 17 rclate to the impressions lie Work of art does not only reproduce t reality in its totality; ás long as art alism, as it must in a capitalist society.

Page 90
the view of that world thit is presenter and distarted in keeping with the Cripit that only art which represents the Act people can te caliteti true "art".
ஏன் ரசனே என்று சொல்லாமல் "ம வாப் மனம் என்கிறபோது உலகத்திலே என்றும் ஒரு கருத்து வருகிறது. "ஒருவ8 மகுே இயல்பு" என்பன போன்ற சொற் பொருத்துவதாகக் கோரிக்கைவிடாத, ஒரு மதிக்கிற தொனி வருகிற்து. உங்களுடைய ே டிப் பொருள் கொண்டால் கஃ இப்படி இரு தனித்துவமான் விசித்திர சுகத்திற்கென்று : நடவடிக்கைசுங்ாப் போசிப் பூரணமாய் விதி எளிலும் இங்கும் விதிகள் உள். நெகிழும் வி படுகி, புரிந்து கொள்ளப்படுகிற, விமர்சன் ம்ற்றவர் தொட்டு விருத்தி செப்பக்கூடி: தான் இதுவும், இத்தகைய ஒரு கருத்துப் துக்கும் இடம் இருக்கிறது. தனி மாவிதன் இந்த அனுபவம் என்கிற சொல்லிலும் வி ரசனே என்று கொண்டால் அது ரசனேயும்
ஒரு காரியத்தை நன்கு செய்கிறபோ காரித்தின் பயன்பாட்டினுல் வருகிற திரு விருக்கும் நேர்த்தியும் எங்கஃா ஸ்பிக்க வுை காரியம் ரசனேக்கென்று செய்த ஒன்றல்:- முயற்சியும் அந்த முயற்சியில் இருந்து &ll (" வபச்சுயிவே இன்ஞெரு பரிமானம் எதுவோ அதனே வலியுறுத்துவதே இந்த
புறுதிநாத போது இந்த உபரி ஒரு சீர்கே தப் பயன்பாட்டு ன்ாதம் மனித வாழ்க்கை
੩। தோன்றலாம்.
சுட்டிடக் கலே போன்ற வினோக் சுே என்பவற்றைப் பற்றி எழுகிறது. இவை 5 திருப்தி செய்கின்றன என்ற கேள்வி அடி பட்டிருந்தால் அந்தத் தேவையின் பெயரா தோன்றுகிறது. நீண்ட மனித வரலாற்றிே பைத் தனி நடவடிக்கையாய் விருத்தி செ

to us by these works of art is wat rpedł alist world-wiel. This is why We maintain is, interests a Tid aspirations of the voorking:
Lionel Bop lege
னுேரசனே" என்று சொல்கிறீர்கள்? பொது இல்லாத, யதார்த்தமாகாதவற்றின் இடம் ாது மனத்துக்குத் தோன்றியது", "அனைத் ருெடர்களிலே உலகப் பொது இயல்போடு விரித்திரம் அல்லது தனிப்போக்கு என்று அனு: கள்வியிலிருக்கிற 'மனுே என்பதற்கு இப்ப ச்சு முடியாது என்றுதான் சொல்லவேண்டும் வே இருக்க முடியாது. சுலே என்பது வேறு களால் இறுக்கப்பட்டதல்ல என்பது உண்மை திகள் எனினும் விதிகளே. பலராலும் பகிரப் ரத்துக் குள்ளாக்கப் படுகிற, ஒருவர் விட்டதை - இப்படிப்பட்ட ஒரு மனித நடவடிக்கை பின்ன்விஸ்ேதான் ரசனே' என்கிற கருத்
ஒருவனுக்கு ஏற்படுகிற சாகானுபவத்தீை= சிந்திரமானது என்கிற தொ சி வரும் மனுே:
அல்ல.
து அது கரோடுறது என்று கொள்ளலாம். ப்திக்கும் மேலாக அது செய்யப்பட்ட விதத்தி க்கிறது. இப்படி அது ரசனேக்குரியதாகிறது. ஆணுல் செய்தி காரியத்தில் ஒரு உபரியான கிற உபரியான லயிப்பும் இப்படி ஒரு நட பட்டுப் போகிறது. ஆரியத்தின் நோக்கம் உபரியின் நோக்கம் என்றும் அவ்வாறு வலி டு என்றும் கொள்பவர் உளர். ஆளுல் இக் கயை மிதமிஞ்சி எளிமைப்படுத்திப் புரிந்து
கண்ப் பற்றி எழாத கேள்வி நுண்கலைகள் எதற்காக இருக்கின்றன, என்ன தேவையைத் க்கடி எழுகிறது. இவற்றின் தேவை நிறுவப் ல் அவை வழங்கியிருக்கும் என எண்னத் லே சில காலங்களில் சில இடங்களில் உபரி ப்து விதியமைத்து விமர்சிக்கிற அவகாசமும்

Page 91
வசதியும் சில கூட்டத்தினார்க்கு இருந்திருக் வேறு இடங்களிலும் வேண்டா வழுக்களா
மனித நடவடிக்கை ஒன்றைப் பற்ற போது அதற்கு அதிகார பூர்வமாக விடை மனித வாழ்க்கை முழுவதற்கும் சில சில விதித்து வைத்திருந்தால் அங்கிருந்து, ஒவ்ெ நோக்கத்தை உய்த்தனரலாம். மனித வரி தெனின் கலே இப்படி இருக்க வேண்டும் 6 யும் எப்படிப் புனரமைப்புச் செய்தல் வே: கள் வைத்துக் கொண்டிருக்கும் சித்தாந்தி கேள்விகள் இயல்பாய்த் தோன்றுவது தற்ே
சில வகைகளில் அமைந்தாலன்றி : விடும். இந்த அடிப்படையில் விமர்சித்தல் பக்கங்கள் இருக்கலாகாது என்று சொல்ல (நான் கொண்ட பொருளில்) மட்டும் இரு நியாயத்தைக் கொண்டே மனித வாழ்வு எனது இலட்சியத்தைக் கொண்டு அல்ல.
தியாகமும், ஞானமும் படை வீரர்களும், சோசலிசச் சித்தாந் உலகத்த வார்க்க வேண்டிய வில்லேயா? - என்றெல்லாம் ஏ இதயம்.

கிறது. எனவே இவை, வேறு வேளைகளிலும் ய்த் தோன்றுவதில் வியப்பிங்ஃ.
தி இப்படி இருக்கலாகாதா என்று கேட்கும் சொல்லும் அறிவு எங்கிருந்து வரலாம்? நோக்கங்களே இருக்க வேண்டும் என்று வொரு நடவடிக்கைக்கும் இருக்க வேண்டிய "ழ்க்கையைப் பற்றிச் சட்டமியற்ற முடியா என்றும் சட்டமியற்ற முடியாது. அனேத்தை ண்டும் என்று எல்லாவற்றிற்கும் நீலப்பதிவு களுக்கு தேவைகள், நோக்கங்கள் பற்றிய செயலல்ல.
ஒரு கருத்து சாத்தியமில்லாத குழப்பமாகி இயல்வதே. முக்கோனம் எனின் நான்கு இயல்வது போல, சுவே மனுேரசனேக்காக க்க முடியாது என நான் சொன்னது இந்த எப்படி அமைய வேண்டும் என்பது பற்றிய
செ. பெ. காசிநாதன்
த்த நமது சுதந்திரப் போராட்ட தங்களும் ஒவறுபட்டு ஒரு புதிய தருணம் இன்னும் இங்கு வாய்க்க ங்கித் தவிப்பதே ஒர் இலக்கிய
- த ஜெயகாந்தன்

Page 92
"சுய திருப்தி’க்கும், 'ஆ
வேறுபாடு உண்டா?
Is there i differ cilice EWEL ‘ si
சுயநிருப்தியும் ஆத்ம திருப்தியும் ஒன் மனிதனினதும் வாழ்க்கை முறையையும் இ: வாழ்ந்தால் போதும் என்ற மனிதனேப் பெ பெறும் சுய திருப்தியே ஆத்ம திருப்தியா என்ற மனிதனேப் பொறுத்த மட்டில் சரி வாம் சுய திருப்தியாகவே இருக்கும். ஆகு பொழுது அல்லது அதனே சமூகம் மதிக்கின் திருப்தி ஆத்ம திருப்தியாகவே இருக்கும்.
"ஆத்மா" என்பது "சுபத்தின் மு திருப்தி = ஆத்ம திருப்தி hp fooling
இதைச் சற்று வேறுவிதமாக அணு நாதமாக நின்று செயல்பட்டால் சமகா சுய திருப்தியும் ஒருசேர நிறைவேறும். 5 அடிமனத்தின் குருட்டு மூவேகளின் பாய்ச்ச யும் செயல்கள் யாவும் இறுதியில் எல்லோ துக் கொண்ட எந்தவொரு சித்தாந்தத்ை சவாரி விடுவதிலேயே மனம் வயிக்கும்.

த்ம திருப்தி’க்கும் இடையே
LStSLaLLLlLLaCH S DHLL SLLaaLLLLLLSLL aaLLLLSSLLaaLSK
ாருசு இருப்பதும், வேறுபடுவதும் ஒவ்வொரு ட்சியத்தையும் பொறுத்ததாகும். எப்படியும் ாறுத்த மட்டில் அவன் மனித வாழ்க்கையில் நீ இருக்கும். இப்படித்தான் வாழவேண்டும் தாரண வாழ்க்கையில் பெறும் திருப்தியெல் ல் அவனது இலட்சியம் வெற்றியடைகின்ற ற அல்லது பின்பற்றுகின்ற போது ஏற்படும்
R. ஜெயரெட்ணராஜா
னோக்கப்பட்ட பிரதிபலிப்பு. எனவே சுய
ஆ. ஜெகரோதி
சு முடியுமா? கருணே உந்து சக்தியாக, அடி பிச் சமன்பாடுகள் போல் ஆத்ம திருப்தியும், மூகம் இச் செயல்களால் (செழிப்புறும் ஆணுல் ல் (Inconsi013 பாges) உந்து சக்தியாக அமை ருக்கும் கஷ்டங்களே ஏற்படுத்தும். தாம் எடுத் தயும் உந்தலுக்கு வாகனமாக்கி சமூகத்தில்
சி. குமாரபாரதி

Page 93
This all depends on your defi satisfaction can only be achieved wi perfect harmony, combining to give LLLLaLLLL S aaa K L HHHHaL0 aHLLLaLLa social order in which the exploitati fDTëWer.
ஆத்மா உள்ளவர்களுக்கு வேறுபா இருப்பது போவத் தோன்றினுலும் இறுதிய
தவம் செய்வார் தம்கரும
அவம் செய்வார் ஆசையு என்று குறள் சொல்கிறது. ஒருவன் தனது கச் செய்வது என்று பொதுவாய் நிரேக்கி ஆசைகள் அவனுடையவை பல்ஸ்வாம். ஆ எனப் பிரார்த்திக்கலாம்.
அகத்தேயுள்ள ஆன்மாவில் தையும், சக்தியையும் நாடவேண் தான், ஆபத்தும், நட்டமும் ே தெளிவையும் அளிக்கும். லாபத் தைக் கணக்கிடாமலும், தன்னே மரணத்தைத் துச்சமெனக் கருது கள் என்ற அடிப்படையில் மனித னற்ற பல கடமைகளே ஏற்றுக்கெ

Inition of the word "Satisfaction'. Trlict 1en both the b.Jdy and the Tilind are in önce the feelling of being gratified a lid can only be assured to us by a sicialist HbA1ishi*d המנhas ht חHווn by Tךn of mר)
Lionel Bopege
டு இல்லே. குறுங்கால நோக்கில் வேறுபாடு יהוד
ம் செய்வார் மற்றல்வார்
ட்பட்டு,
ஆசைப்படி செய்வது தனக சுயநலத்திற்கா நிருேம். அப்படியல்ல என்கிருர் வள்ளுவர். த்மா இருந்தால் துன்பம் தான் அது ஒழிக்
செ. பெ. காசிநாதன்
தான் நாம் உண்மையான செல்வத் டும். இந்த அகநிறைவும் பண்பும் நேரிடும் நேரத்தில் அமைதியையும், தை எதிர்பார்க்காமலும், நஷ்டத் யே தியாகம் செய்யத் தூண்டும். ம் துணிவைத் தரும்; சமூகப் தறவி நருக்கு நாம் செய்ய வேண்டிய எண் ாள்ளும் பொறுப்புணர்வைத் தரும்,
-நாசுடர்

Page 94
"கற்பு’ என்பது பெண் பலிப்பென்று கருத முடியு
8 "katpu“ in expressio Fl of the
சுற்பினேப் பென்னடிமைத் தனத்தி சமூகப் புனிதத் தன்மையின் பிரதிபலிப்ெ ஆய்வாளர்கள் பெண்ணினே அடிமைப்படுத் தத்துவம் தோன்றியமையிஞல் அதன்ே அட கின்றனர். ஆணுல் மானிய கால சமுதாய, வகுப்பு ஆண்களேத் தவிர இரனேய வகுப்பு = தனே மறுப்பதற்கில்ஃ.
பண்டைத் தமிழர்கள் கற்பு என்ற ஏற்படுத்த முனேந்திருந்தால் பெண்ணே சம் எளாகச் சிருஷ்டித்து அன்னே பராசக்தியாச ரர்களின் கற்பு என்ற தத்துவம் அவர்களி கூடிய நெகிழ்ச்சித் தன்மை கொண்டதாக ஒல் கண்டாலே சுற்பிற்குப் பங்கம் என்ற குலுக்குவதன் மூலம் கூட மாசுபடமாட்டா
கற்பு என்பர் பென்னடிமைத்தத் தில் தனிச் சொத்துடமை தோன்றியபின் புறுத்தப்பட்டது. ஆண்விழிச் சொத்து, ! பிறக்கும் பிள்ளேகளுக்கு மட்டுமே சேர:ே பெடுத்த சமுதாய நீதியே, "சுற்பு" என்பது

1ணடிமைத்தனத்தின் பிரதி LDI?
slive Teritility of yorhelo
ன் பிரதிபலிப்பு என்பதயே விட பெண்ணின் பன்று கூறுவதே பொருத்தமானதாகும். சில திய மானிய கால சமுதாயத்தில் கற்பு என்ற டிமைத்தனத்தின் பிரதிபலிப்பென்று வாதிடு த்தின் நிலச்சுவான் எர்ச்சும் போன்ற உயர் ஆண்கள் கூட அடிமைப்பட்டிருந்தனர் என்ப
மூடுதிரை மூலம் பெண்ணடிமை முறையின் விக்கும், செல்வத்திற்கும், வீரத்திற்கும் சுட * விழிபட்டிருக்க மாட்டார்கள். மேலும் தமி ன் ஏஃாய மரபுகன் சம்பிரதாயங்களே விடக் வுள்ளது. ஏனென்ருல் பிற ஆடவனேக் கண் பண்டைய தத்துவம் பிற ஆடலருடன் கை
"து என்ற அளவிற்கு மாற்றமடைந்துள்ளது.
R. ஐெயரெட்னராஜா
தின் பிரதிபலிப்பே. ஆண் விழிச் சமுதாயத் கற்பு (பெண்களுக்காக மட்டும் என்றே) வலி நன் தனிச் சொத்தான மனேவிக்கு தன் மூலம் ாடும் என்ற சுயநலம் கொண்ட ஆண் தே frćth.
செ. கனோவிங்கம்
==

Page 95
கற்பு என்பது கருத்துபூர்வமான எது கருத்துக்கள் வேறுபட்டிருக்கின்றன
பில் தெளிவாகிறது. தாய்ல பூழிச் சமுதாய றினே மக்கள் உணர்த்திருக்கவில்லே, (ஒரு பெறுவது வரவேற்கப்பட்டது. பெண் ச நியிேன் முக்கிய தேவையான அதிக அங்க கினுள். அவளது முக்கியத்துவத்தின் காரண தாயமாக கருதப்பட்டது. ஆண் இரண்டா
இன்றைய தந்தை E நிச் சமுதாயத் கிளப்பட்டுள்ளாள். சிக்கவிான வாழ்க்கை முடி டும் - நீடித்த உறவு பரம்பரையாக தொட மாக குறித்த வரையறைக்குள் நீர்மானிக்க உருவாகியதே. "கற்பு" எனும் நெறி (கேள் தைப் பற்றிக் சுவவேப்படுவதாகத் தெரியவி
எனவே பெண்ணடிமைத் தனத்தின் கருத்து !
"கற்பு", "பெண்ணடிமை" ஆகிய வேறு பாரம்பரியத்தில் முகிழ்த்து, ஒன்றி:
tடைந்தனின்
தமிழ்ச் சிமுதா:த்திற்கு கற்புடன் CCaamaLLL STT TTTSSS SL S kLLLCS S uL uu uTTTuS வியாதி போன்றது (கற்பு அல்ல). நிரப் என்ற 0ேICC வள்ளுவர், கம்பன், இங்ாங் போன்ற இலட்சிய பிம்பங்களிஞல் செழி: ஆழமாக வேரூன்றியுள்ளது. கற்பும், அ புறக்கணிக்கப்பட்டால் சராசரித் தமிழ்ப் ே உண்டு. மேல் நாட்டுக்கலே, நல்வி தே செய்யப்பட்டு 'பெண்ணடின்ம" என்ற கும் ஒரு பொதுவாடி ஒாழ்க்க நெறி நிறுத்தப்பட்டது. இப்பரிஞமத்தில் புதிய லாயிற்று. சாதி, சமய, வர்க்க அடிப்பட னைப் படித்த பெண்களே ஆண்கள்ே விடத் திரம் என்று பேசினுலும், திருமணம் என் குறிப்பிட்ட தூரம் கிடக்க முயனருலும், ! தயங்குகிருர்கன் படித்த வாவிபர்கள் L. பெண்களுமே எல்லா மட்டங்களிலும் உத்தி

து (Subjective) காலத்திற்கக் காலம் அது என்பது மனித வரலாற்றின் நோக்கும் சேளே நிாகிய ஆரம்ப நியிேல் "கற்பு" என்ற ஒன் ந பெண் பல ஆடவர்கள் மூலம் பிள்ளேகள் முதாயத்தின் முக்கிய அம்சமாய் - அன்றைய த்தவிர்கள் உருவாக்கும் ஒரு கருவியாக விளங் ஈமாக அத்தகைய சமுதாயம் தாய் ( N சமு வது நியிேனே வகுத்தான்.
தின் பெண் இரண்டாவது இடத்திற்கு தள் எற! குழப்பமில்லா உறவுமுறை நீடிக்கவேண் -ர பெண்ணின் "உறவு" தன்மை திட்டவட்ட ப்பட வேண்டும் என்ற "ஆண்" நோக்கிலே வி ஆணுக்கு கற்பு உண்டா இல்வேயா என்ப
நாகரிகமான வெளிப்பாடே அற்பு எனும்
ஆ. ஜெகசோதி
T=
இரு சுலேசுளேக் குறிக்கும் சொற்களும் இரு மற்றென்று தாக்கம் ஏற்படுத்திக் கூர்த
உள்ள உறவு வீசித்திரமான ஒரு pre
கிட்டத்தட்ட இப் pre-00Cuption ஒரு பிரபுத்துவ சமுதாய அமைப்பில் கற்பு நி: கோ போன்ற கவிகளின் கண்னகி, சீதை து அக்சுவித்துவித்தால் ஊட்டம் பெற்று து தொடர்பான பிம்பங்களும் திடீரெனப் பெண்ணின் ஆளுமை சிதவுறச் சாத்தியம் விகளின் கல்வியிஞல் "கற்பு மீளாய்வு 3GPPL உருவாகியது. சுற்பு இரு பாவாகுக் என்று பாரதியால் பகுத்தறிவுத் தளத்தில் சிக்கல்கள் சுதந்திரத்துக்குப் பின் ஏற்பட -யிலுள்ள் சமுதாயத்தைக் காபாந்து பண் தீவிரமாகினர். தங்கள் உரிமைகள், சுதந் தும் போது, சாதி சமய எல்லேகளே ஒரு படித்த பெண்கள் வர்க்க எல்லேயைக் கண்டு க்காத பெண்களே மணந்தாலும் எல்லாப் நியோக மாப்பிள்னேமார மனம் செய்ய

Page 96
முற்படவும், மிகவும் உக்கிரமான போட்டி டது. ஒரு பெண் எஞ்ஜினியர் ஒரு டாக்சி பெறவில்லே. ஏதோ ஒரு விதத்தில் புகலிட வியாபார ரீதியான மன ஏற்பாடு பல பL ஏற்பட்ட மனச்சுமையை "பெண்ணடிமைத் ஒளித்து முயல்வது தெரிகிறது.
எனவே பெண் டிவிமத்தனம் இருக் அதன் முக்கிய பிரதிபலிப்பு என்று கூறலாம் வாசு உணர்ந்த பிறகு, மந்தமாக அந்நிே எனும் concept இன் பாதிப்பு இன்னமும் இ பில் கற்பு ஒரு விலங்காக மாற்றம் பெதுகி. தான் பாதிக்கப்படுகிருர்கள் என்று கூற மு தன்னம்பிக்கை குறைவு, குழப்பம் ஆண்களித்
The concept of a "one man - Line lifetime" lewe affair, are creations of bo capitalist society. In studying the history historical epochs, different social formal and polyandту-have prevailed. It is only and the growth of private property that to leg timise inheritance was articulated so called "slave mentality" of women perpetuated by the capitalist class to sui
பெண்கள் அடிமைகளாக இருந்த ஒ மாய் இது வந்திருக்கிறதா என்று கேட்கிறீ தகவல்களேச் சேகரிக்க வேண்டும். வரலாற் இருக்கும் நிலையை விளக்குவதற்கு எவ்வகை
அல்லது கற்பு என்கிற கருத்துக்குப் ஆவர்களிடத்திலே குடிகொண்டிருக்கும் அடி ஒாம் என்கிறீர்களா? பொதுவில், ஆண்களுட பெண்கள் விரும்புகிருர்கள். இதை எதன் பி
இப்படி இரு பாலார்க்கும் ஒரு விருப் வந்தது என்று தெரியவில்லை. மனிதக் குழந்:
1

பள்: திருமணச் சந்தை உரு:ாக்கப்பட் டிரைவரை பாண்க்கும் அளவுக்குத் தைரியம்
வித்த பழைய பிம்பம் சிகந்த டித்த பெண்களேப் பாதிக்கவே, அதனுல் தனம்" என்ற எதிர்ப்புணர்ச்சியினும் சமா
கிறதென் நீங்கள் உண்ர்ந்தால் "கற்பு" 3. அடிமைத்தனம் இருக்கிறது என்று தெளி யை ஏற்துக் கொள்ளுவதனுங் "கற்பு" ருக்கிறது எனக் கொள்ளலாம். இந்த நில றது. இந்நிலேகனினுல் பெண்கள் மட்டும் டியாது. பாவியல் உறவு தொடர்பாகத் பூம் ஸ்திரமற்ற நிலையை உருவாக்கியுள்ளது.
சி. குமாரபாரதி
Wolen relationship, of a 'once-in-a- urgeois idcology which dominates in a of IITkind; one sees that in different tio [ns - Sluch as group Irma Tri+ges; polygamy with the declip Ellent of class society the need of the property-own Ing class in the practice of monogamy. Thus the is only a reflection of the ideology t their own ends.
Lionel hopege
ரு காந்தின் சமுதாயத்தின் எச்சசொக்ச tர்களா? எனக்குத் தெரியாது. ஆராய்ந்து நுத் தந:ல்கிளேச் சேகரித்தாலும் இப்போது யில் அவை உதவும் என்பது தெளிவில்வே,
பெண்கள் இப்போது கொடுக்கிற மதிப்பு மைத்தனத்தினுல் ஏற்படுவது என்று சொல்ல ம் கற்புடையவர்களாயிருக்க வேண்டும் என்று ரதிபலிப்பு என்பது?
பம் இருக்கிறது. இது எப்படி வந்தது, ஏன் ஐதாள் வளர்வதற்கு அதிக அாலம் எடுக்கிறது

Page 97
என்பதற்கும் இதற்கும் தொடர்பு இருக்கலா சமுதாயங்களிலே இப்படி ஒரு கோரிக்கை ( அதை வைத் துக் கொண்டு, இருக்கிற இட
ஒரு இலட்சியம், ஒரு விருப்பம் இரு நிறைவேற்றக் கூடிய நிகேள் இருக்கின்ற6 பார்ப்புக்களே ஆண்களால் வலியுறுத்த மு: முடியவில்லே என்ருல் அதற்கு நீங்கள் சொல்
இந்தக் கேள்விக்கு விடை தெரிந்து தரப்படுகிற விடைகள் ஒவ்வொரு காலமும் விளங்கள் எனத் தோன்றுகிறது. எமக்குப் பி
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்ன என்று தெரிந்து கொண்டோம் என்று வைத் என்பதை விவத்து எங்களது நடவடிக்கைகே மையில் இவ்வளவு அக்கறையிருக்கிறதா? விே
ாது போக்குக்களே விட்டுவிடுவோமா?
ஆணே மையமாக வைச்சு இ காப்பைத் தேடுறதிலே ஆச்சரியமிக் கணவன் என்கிற ஸ்தானம் தான் மு வன் உயிரோடு இருந்தால் போதும், பெண்ணுேட வீட்டிலே கொண்டு வி நாட்டிவேவேற எதை எதிர்பார்க்க

ம், இது மிகவும் சிக்கலுான விடயம். சில 1ல்லே என்கிறர்கள். அது எப்படியிருப்பினும் திலே இது பிழை என்று சொல்லலாமா?
பது என்பது ஒன்று. அதை நிர்ப்பந்தித்து
என்பது இன்ஞென்று. தங்களது எதிர் கிற அளவிற்கு எப்போதும் பெண்களால் 1வது போன்ற காரணங்கள் இருக்கலாம்.
ன்ன செய்யப்போகிருேம்? வரலாறு போலத்
தன்க்கென்று ஏற்படுத்திக் கொள்கிற புரா க்கும் புராணங்களே ஏற்றுக் கொள்கிருேம்.
ரோ அதற்கும் முன்போ ஏதோ நடந்தது துக் கொள்ளுங்கள். அது எப்படி நடந்தது ா அங்கீகாரம் செய்வதில் எங்களுக்கு உன் 1று பாதிரி நடந்ததென்ருல் அதற்காக எங்க
செ. பா. காசிநாதன்
பங்குகிற சமூகத்திலே பெண் பாது ல்லை. நமது நாட்டுப் பெண்களுக்குக் க்கியம். கணவன் கூட இல்லை. கன அவனைக் கூடையிலே இன்னுெரு டறது தான் கற்புன்னு நினைக்கிற
முடியும்.
-இந்திரா பார்த்தசாரதி
ill

Page 98
சாதிப்பாகுபாடு முற் ரத் தீர்வோடு தனி மனித என்பதை ஏற்க முடியுமா?
Will an economic solution era in a society or is the spiritual uplifin
சாதிப் பாகுபாடு என்பது மானிய பட்ட ஒரு தொழிற் பிரிவு முறையாகும். தொழிலேச் செய்தவர்களும் தமதி ரிடழேப் சினேப் பெற்றிருப்பார்களேயானுல் பல்லே ஏற்பட்டிருக்க முடியாத, எனவே பல்வே வினே ஏற்படுத்திய முக்கிய காரணி தொ உற்பத்தியில் பங்கு வழங்கப்படாமையாகு நீர்வு ஏற்படுகின்ற போது தனி LI 2) LLSLLrrs: மாற்றம் என்கின்ற போ தொழில்:ளச் செய்வதாகப் பத்திரிகையில் உயர் வகுப்பின்ரது தாழில்களேத் திாழ்ந் யும் நீக்க வேண்டும். உதாரணமாக E?TLFi மத குருக்களாகவும் நியமிக்க வேண்டும்.
சாதிப் பாகுபாடு நிலப் । அச்சமுதாய அமைப்பு முற்முக உண்டச்சுப் மட்ட அமைப்பும் (super structure) உடை இலும் சாதியினுல் ஒதுக்கப்பட்டவர் பெரு சோஷலிச சமுதாய வளர்ச்சியின் போதுத யெடுத்து சாதியமைப்பை மு நீருக ஒழித்து

}க ஒழிவதற்கு பொருளாதா ஆத்ம உயர்வும் முக்கியம்
icale complet ely the ciste discrimination : ent of the individual an essential requisite?
பொருளாதார அமைப்பினுல் ஏற்படுத்தப் இத்தொழிற் பிரிவின் மூலம் ஒவ்வொரு பிற்கு ஏற்ப உற்பத்தியில் நியாயமான பங் று சாதிப் பிரிவினரிடையேயும் ஏற்றத்தாழ்வு று சாதிப் பிரிவினரிடையேயும் ஏற்றத் தாழ் பிற் பிரிவன்று. மாருக உழைப்பிற்கேற்ப ம். எனவே அடிப்படையான பொருளாதாரத் த ஆத்ம உயர்வும் இயல்பாக ஏற்படும், து உயர் சாதியினர் குறைந்த சாதியினரின் படம் பிடித்துப் போடுவதன்று. மாருக த சாதியினர் செய்வதற்கிருக்கும் தடைகளே ல்யமான கோவில்களில் குறைந்த சாதியினரை -
R, ஜெயரெட்னராஜா
சமுதாய அமைப்பின் மிச்சசொச்சமாகும். படும் போது சாதிப் பாகுபாடு என்ற மேங் பவே செப்யும், முதலாளித்துவ சமுதாயத் ம்பாலும் பாட்டாளிகளாகவே இருப்பர். ான் பாட்டாளியின் சர்வாதிகாரம் கலே விடும்.
செ. கன்ேசலிங்கம்

Page 99
அகக் காரணிகளுக்கும் T தான் மனிதனின் உயர்வு தங்கியுள்ளது. ே அகத்தினேப் பாதிக்கின்றன. இந்த உண்மை அகக் காரணிக அனது சமுதாப நோக் தாயப் போக்கினே தீர்மானிப்பதில் தனி ம
வெறுபவே பொருளாதாரத் தீர்வட மனிதனல்ல!
ஆத்ம உயர்வு பெற்ற சில ஆத்மார் பல விதங்களில் வலியுறுத்தி வந்திருக்கின்ற நிலப் பிரபுத்துவ சமூக அமைப்பை ஆதரிக் போத&னகளே மட்டும் சமய நிறுவனங்கள் அங் எதிர்க்கக் கூடிய கருத்துகளே முற்ரூக நிற களே சாதிப் பாகுபாட்டை சமூகததில் நி பறைச்சியாவ தேதடா ப 7: இறைச்சிதோ ல்ெலும்பிலும் பறைச்சி போகம் வேறதோ Lறச்சியும் பனத்தியும் பகு;
பறைச்சிக்கும் பணக்காரிக்கும் பேதப் திற்கு தெளிவு ஏற்படும்படி சிவவாக்கியர் சொன்னரை சித்த புருஷர் என்று தெய்வ புறக்கணிக்கப்பட்டது. தாழ்த்தப் பட்டவர்க பண்பாட்டு மட்டம் என்பவை தாமாகவே ! சமத்துவத்தை முணுமுணுத்துக் கொண்டா கேள்வியில் கண்டது போல் மனிதர்களுக்கின் மத்தின் ஆழமான விளக்கத்திற்குப்பிறகே முன் ஆத்ம உயர்வு விரட்டும் அடிப்பிர அட் கொண்டு. இநடக்கிவிட "ஆத்மா உயர்சு வன்முறைத் தீர்வு தான ஒடுக்கப்படுபவர்க EF ?". LUTI FERGÉT.
If one accepts that capitalist Socie to its GWh ends. and that economic I and per petuation of such differences, L! the economics problems of a Society Wi problems such as caste could be solve tLLL LLL LaaLLLTLaL HCaHaCCL LaL LLLLLaaaaLLL solution to the case problem is the cr; society. Everything else will follow fro

சிகளுக்கும் நூற்படும் சமநிவேத் தாக்கத்தில் பொருளாதாரத் தாச்சங்கள் தனி மனிதனின் மனே மறுப்பதற்கில் ஃ. மனிதனின் (உள்) சின்ே சட்டுப்படுத்துகின்றன. எனவே சமு னிதனின் அகமும் பங்கெடுக்கின்றது.
ன் திருப்தி கானக்சுடியவை - இயந்திரங்கள்!
ஆ. ஜெகசோதி
ங்கள் காலங்காலமாக மனித சமத்துவித்த னர். என்ருலும் அவர்கள் போதன்ேகளில் சுேக் கூடிய அல்லது எதிர்க்காத வசதிபர் என கீசரித்ததுடன் நிலப் பிரபுத்துவ அமைப்பை மையாக ஒதுக்கிவிட்டன. சமய நிறுவனங் வே நிறுத்தும் அமைப்பாகி விட்டது. ந்தியால் தேதடா! இலக்கமிட் டிருக்குதோ?
பாத்தின் போகம் வேறதோ? ந்து பாரு மும்முளே,
- சித்தர் சிவவாக்கியர் - கான முடியாத உன்னத நிவேயில் மவதி சொல்லி ஆயிரம் வருடங்கள் இருக்குமா? டமாகப் போற்றினுலும் அவரது சமூக நீதி :ளின் பொருளாதார நிலே உயர்ந்தால் கல்வி, உயரும். அப்படியான நிைேமயில் ஒருவித வது ஏற்கப் பழகி விடுவோம். இருந்தாலும் நடயிலுள்ள Ling75GT-Last reservation - விலகும். சாதி அன்மப்பு முறை ஒழிவதற்கு மைப்பு தரும் பெருமை, வசதிகள்ே ஏற்றுக் " என்ற கோஷ்ம் போடுவது பிரச்சனைக்கு ளே நிர்ப்பந்திக்கும் ஆத்மா இல்லை ဓ့်ဆို့ရှိရေ၂)၊
சி. குமாரபாரதி
ty uses caste, religion and racial differences pressures contribute most to the Creation heiլ ըLe Inust alst accept that stilwing Ll create an atmosphere in which seondary i. This is not to say that the solution cast problems over night. Yet, the correct sation of an equitable eCon O Inic bli SE) in In this basic fact.
Lionel Bopege
13

Page 100
ஒரு சமுதாயம் நாட யமா? அல்லது கருத்துச் சு
Is it one ideology or is it freed
சமுதாயம் என்பது இலட்சியத்தின் கள் கூட்டத்தினேக் குறிப்பதாகும். நடைமு ந&ளக் காண முடியும். ஆணுல் இலட்சியமற் முடியாது. ஆணுல் சமுதாயத்தின் இலட்சிய பான்மையோர் நலனே அடிப்படையாகக் லது வளர்ச்சியடைவதற்குக் கருத்துச் சுதந்:
சமுதாயத்தின் லட்சியமாக மட்டுமல் கருத்துச் சுதந்திரம் கருத்துச் சுதந்திரமென் ஏற்கப்பட்டதை இன்று பிழையென்று : நேற்று பிழையென்று என்ஞல் மறுக்கப்பட உரிமை இருக்க வேண்டும். இந்த அடி consistancy is the virtue of ass!
இலட்சியம் அறிவில் இருந்து உருவா Egsfalderst St. dynamic not static Syns), ஒரு காலகட்டத்தில் நியூட்டனின் விதிகள் அதே அறிவுலகம் ஐன்ஸ்டீனேச் சரியென் றது - நாளே ஐன்ஸ்டீன் கூட நிராகரிக்கப் தல்ல-நிலையற்ற அறிவினுல் ஏற்பட்ட மு வாக ஏற்கும் தன்மை இலட்சியம் - இலட் Binkers உண்மை அவர்களுக்குப் பக்கத்தி போவதில்லை. கருத்துச் சுதந்திரம் இத்தை பரந்து விரிந்தது! எனவே தேவை பகுதிய
14,

வேண்டியது ஒரு இலட்சி தந்திரமா?
հm of tlinմgէt that a Satiety has to purgtle?
அடிப்படையில் ஒன்று சேர்க்கப்பட்ட மக் 1றையில் கருத்துச் சுதந்திரமற்ற சமுதாயங் 1ற சமுதாயத்தின்ே ஒரு போபுமே காண் 2ான உபரியதாகவும், சமூகத்தின் பெரும் கொண்டதாகவும் மாற்றமடைவதுற்கு அல் திரம் அவசியமானதாகும்.
R-ஜெயரெட்ணராஜா
1ல லட்சனமாகக்கூட அமைய வேண்டியதுரூல் என்ன? நேற்றுச் சரியென்று என்ஞல் நிர்ச்சு எனக்கு உரிமை இருக்க வேண்டும்ட்டதை இன்று சரியென்று ஏற்க எனக்கு ப்படை உரிமையே கருத்துச் சுதந்திரம்.
ாகிறது. அறிவு நிலையானதல்ல. அது இயக்க
மாறலாம் அதுவே அறிவின் வளர்ச்சி சரியென அறிவுலகம் ஏற்றுக் கொண்டது. தும் நியூட்டனேத் தவறென்றும் நிராகரிக்கி படலாம். அறிவு இயங்குகிறது -நியோன் pடிவினே வெறியாக அதையே முடிந்த முடி ட்சியவாதிகள் ஒரு வகையில் Hogg th ல் இருக்கலாம் ஆணுல் அவர்கள் காணப் தய இலட்சியங்களேக் கொள்ளக் கூடியளவு ல்ல - முழுமை!
ஆ. ஜெகசோதி

Page 101
சமுதாயம் ஒரு பக்கம் இருக்கட்டும். மனித நாட்டங்களுக்கும், சமூக நாட்டங்க பட வேண்டுமா?
நாட வேண்டிய ஒரு மதிப்பீடு இ ருந்தாலும் கூட) அதுவே ஒரு இலட்சியம நாடிய மேலே நாட்டு இளஞர் குழுக்கள் எ சுதந்திரம் பெட்டி பொருந்தாமல் ஓடும் ர ஆணுல் டிரைவர் மட்டுமே விசிலடித்துக் ே
சில படைப்பாற்றல் மிக்கவர்கள், வேண்டி நிற்கம் எவ்வேயை அடைந்தால், பதைச் சொல்வி விடுகிருர்கள். கலிவியோ
சொல்லுவதற்கு அதிகம் ஏதுமில்லா மாட்டுக்கு முன்னுல் வண்டியைக் கட்டுவது சுதந்திரம், செயல் சுதந்திரம் என்று Շւյն,
A Society 11eeds to da feld, 13 111 [ freedom of thought... if it is to progres society could evolve a correct and scie
இந்தக் கேள்வி சிறிது குழப்பத்தை துக் கொண்டு அதனே நோக்கி முன்னேறு குள்ளாக்கும் சுதந்திரத்தை அனுமதித்தல் சியத்திற்கு விமர்சனங்கள் தடையாய் வரு சரியா? இப்படி நீங்கள் கேட்பதாகக் கொ
விமர்சிக்கும் சுதந்திரம் எப்போதும் அனுமதியாது விடுவது சரியல்ல என்றும் கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவது துக்கு மட்டும் பயங்கரமான சுதந்திரத்தை
இலட்சியத்தை விமர்சிக்க அனுமதிக் முடிபுகள் உள்ளன எனும் சித்தாந்த வாத

தரிம ஈரிதன் எதை நட வேண்டும்? தனி குளுக்கும் கட்டாயமாக முரண்பாடுகள் ஏற்
ருக்குமாயின் (அது கருத்துச் சுதந்திரமாயி ல்லவா? கருத்துச் சுதந்திரத்தை மூர்க்கமாக ான்ன பெறுபேறுகளேப் பெற்றன? கருத்துச் பில் என்சின் போன்றது. படுவேகமாக ஒடும். காண்டு பமானம் செய்யலாம்.
ஒரு கட்டத்தில் கருத்துச் சுதந்திரத்தை தனக்கு என்ன் நேரினும் சொல்ஸ் வேண்டி வே ஒரு உதாரணத்திற்கு எடுத்துக் கொள்
மல் கருத்துச் சுதந்திரம் வேண்டும் என்பது போலாகும். இப்படியான பலர் கருத்துச் க்கொண்டே சுஞ்சா அடிக்கிருர்கள்.
சி. குமாரபாரதி
LITSle the ideals of freedon, especially S. It is only this that the people of that ntific ideology.
Liопе! Вареде
ஏற்படுத்துகிறது. ஒரு இலட்சியத்தை வரித் பவர்கள் அந்த இலட்சியத்தை விமர்சனத்துக் வேண்டுமா? அல்லது தமது செவ்விய இலட் மாதலால் அவற்றை அனுமதியாது விடுவது
ள்கிறேன்.
இருக்க வேண்டும் என்றும் விமர்சனங்களே நான் நினேக்கிறேன். அவ்வாறு அனுமதியாது 1. முரணுரையாய்க் கூறுவதாகுல், ஒரு கருத்
ਛT
வேண்டியதில்வே எனும் கோரிக்கை, முடிந்த நத்திவிருந்து வருவதாகும். உண்மையை நாம்
15

Page 102
(அல்லது நமது குரு கண்டாயிற்று, இசி நாம் கண்ட இவ்வுண்மையை ஏற்காதவர் தாந்த வாதம். தங்களுடைய இலட்சியத் வோர் அதனுல் வரவிருப்பதாகத் தாம் ந டும் எனும் நல்ல நோக்கிஒலேயே அவ்வா னாலம். ஆளுல் இந்த அந்தாங்கி சுத்தம் லத்தையும் :ாரும் சாட்சி வேண்டும். ஆ வில்லை. நவீன சித்தாந்திகள், முன்பு பே யாய்க் கோருவதில்ஃப் திரிகாலத்தையும் இ யிலேயே கண்டு கொண்டதாகவும் அதைக் தையும் தாம் அனுமானிக்கக் கூடியதாயிரு ரம் இருக்கிறது என்றும் நான் நிரேக்கவில்
சித்தாந்த வாதத்திற்கெதிராக காள் உளப்பாங்கு என்பதை நான் ஏற்கிறேன். லாம் எனும் ஐயத்திற்கு இடம் ரித்தல்; அ களேத் தேடி எதிர்கொள்ளல் - இவையிரண் அவசியமான இயல்புகள். தன்னே நிறுவனே ஆட்களேயும் தேடியனேக்கும் சித்தாந்தப்
கருமம் ஆற்ற வேண்டும் செயல்வீர கேட்கலாம். விமர்சனத்துக்கு முகங்கொடுப்
.
இலட்சியத்தை நாடித் தீவிரமாய்ச் தடைப்படுத்தும் என்சையில் மிகவும் தன் சுன் வீன் கதையால் தடுத்து வைத்துக் முன்ன்ே எழுப்பப்படுகிறது. மருத்துச் சு: அனுமதிமாதோருக்கும் இடையே இருக்கும்
ਹੈ।
i6

அந்த முயற்சி வேண்டியதில்லே என்வும், எமக்கு எதிரிகள் எனவும் கொள்வது சித் நிற்குத் தடையில்லாத சுதந்திரம் வேண்டு பும் இன்பத்தை இவ்வையகம் பெற வேண் று கோருகிருர்கள் என்பதை ஒப்புக் கொள் போதாது. சித்தாந்தத்தை ஏற்பதற்கு திரிகா ப்படி ஒரு காட்சி இருப்பதாக நான் நினேக்க ால, திரிகாலக் காட்சி இருப்பதாகப் பச்சை |யக்கும் சூட்சும சூத்திரத்தை இன்றைய நிவே
கண்டுகொண்டதால் அகிலிருந்து திரிகாலத் ப்பதாயும் கூறுவார்கள். இப்படி ஒரு சூத்தி
பொப்பர் என்பவர் முன்வைத்த விஞ்ஞான் நாம் ஏற்றிருக்கும் கொள்கை தருயிருக்க தைத் தவறெனக் காட்ட முயலும் வாதங் டும் விஞ்ஞான உளப்பாங்கிற்கு, சிந்தனேக்கு வல்ல வாதங்களேயும் ஆதரிக்கவே வல்ல போக்கிற்கு இது முரணுனது.
:ன விமர்சனங்கள் தடைப்படுத்தாவோ என்று பதை வீண் தாமதம் எனக் கொள்ளக்கூடிய
செயற்படுவோன்சக் கருத்துச் சுதந்திரம் பப்படுபவர்களுக்கு உதவப்போகிற கர்மவீரர் கொண்டிருப்பது போன்ற ஒரு சித்திரம் எம் நந்திரம் வேண்டும் என்போருக்கும் அதனே முரண்பாட்டை இப்படிக் கற்பனே செய்வது ாகும்.
செ. வெ. காசிநாதன்

Page 103
பொருளாதார சக்திக "தீர்மானிக்கின்றன என்று கின்றனர். "எதிர்காலத்ை ஆத்மா தான் மிக முக்கிய : றிய உங்கள் கருத்தென்ன
Marxista say that ciclo TMnic forces is your opinion about the view that force that kes the future'
காதவிலும் போரிலும் பொருளியற் கல்லறை ஈருக மனித நடவடிக்கைகள் டெ கப்படுகின்றன. மேலும் ஆத்மா கூட பெ கூடியதாகும். ஒருவேளே தனி ஒரு மனிதன் வின் பங்கு முகியமானதாக இருக்கலாம். பதில் அதற்கு எவ்வித உந்து சக்தியும் இ
"வாழ் நிலேயே சிந்தரேயைத் தீர்மா டாகும். "எதிர் காலத்தை உருவாக்குவதில் என்று கூறுவது கற்பணு எாதமாகும். சமுத உறவுகளின் வளர்ச்சி சமுதாயத்தின் புறநி: வகிர்ச்சி புறநிஃபை மாற்றும் உந்து சக்தி தது. அதுவே காலப் போக்கில் புரட்சி வடி மாற்றமடையச் செய்கிறது. இதுவே இயக் தனேயே வாழ் நிைேயத் தீர்மானிக்கிறது :

ள் வரலாற்று இயக்கத்தைத் று மார்க்சியவாதிகள் கூறு த உருவாக்குவதில் மனித உந்து சக்தி' என்பதைப் பற்.
detETIT ni Ille the Inovement of history What the spirit of man is the flair forward
சார்பு இருப்பது போன்று, கருவிலிருந்து பாருளாதாரக் காரணிகளாலேயே நிர்ணயிக் ாருளாதாரக் காரணிகளால் பாதிக்கப்படத் து செயற்பாட்டினை நிர்ணயிப்பதில் ஆத்மா ஆஞல் வரலாற்று இயக்கத்தின்ே நிர்ணயிப் 蔷感、。
R ஐெயரெட்ணராஜா
ரிக்கிறது" என்பதே மார்க்சிய கோட்பா
மனித ஆத்மாதான் முக்கிய உந்து சக்தி ாயத்தின் பொருளாதார வளர்ச்பி-உற்பத்தி வ. அகநிைேயப் பாதிக்கிறது. அகநிலையின் யாக வளர்ச்சியடைவதும் தவிர்க்க முடியா வமெடுக்கிறது. புரட்சி உற்பத்தி உறவுகளே கவியல் பொருள் முதல் வாதமாகும். 《G酶
ான்று கூறுவதை சுற்பணு வாதம் என்கிருேம்)"
செ. கணேசலிங்கம்
17

Page 104
நடைமுறைச் சமுதாயத்தினது பு யிலே யதார்த்தமாக எழுந்ததுவே மார்ந்து தைப் போக்கு மார்க்சியத்திற்கே வழி வகு மார்க்சியம் நல்லதா கூடாதா என்பது ே
என்று தனி மனிதன் தன் பாரம்பர் விலங்குகளில் இருந்து தன்னே விடுத்து தா உன்னத நிலையை அடைகிருகுே அன்று @ கள் காணுக, அவர்களில் புரிய முடியாத மட்டும் UTOPIA தோன்ருவாம். இது FIT இதற்கு விடைகாண வேண்டும்.
பொருளாதார சக்திகளின் பிடியிலிரு பதில் கூறினுலும் அதற்கு ஒரு மதிப்பு - W: ளாதார சக்திகளே உருவாக்குகிருன் என்பது களின் பிடி அவனே உருவாக்கிறது என்ற கதை மாதிரி வாசகர் ஒருவராவது பொ தன்ஃது விடுவித்துக் கொண்டால் Wលួ_ எதிர்க்காத எனக்கு தென்பு வரலாம். இய. போன்றவற்றை பொருளாதார நோக்கில் பற்றி அதிகம் கதைக்கிருேம். ஆணுல் அ:ை ளோலேக்காரர்களாக வைத்து அடித்து ஜே பேருரையைக் கேட்போமா? புவியின் ஒாே கொள்ள வேண்டும். புவி கொடூரமானது
Economic forces can only be dire: to various cnids. Therfore, it is hu manit the path along which we travel is deter ownership of the means of production social groups. This is why as Marxists ultimate determinant.
IS

ரோடிப்போன தன்மையின் அடிப்படை சிந்தனே! இன்றைய சமுதாயத்தின் மத் கிறது என்பதை எவரும் மறுக்க முடியாது. று பிரச்சனே!
பங்களில் இருந்து - மதம், மார்க்கம் போன்ற னே உலகமாய், உலகமே தானுக உணரும் ந்த நடைமுறைச் சமுதாயம் மார்ச்சிய வாதி புதிய வடிவத்திகின அடையும் - அந்நிலையில் தியமா??? ஒவ்வொரு தனி மனிதனும்
ஆ. ஜெகசோதி
க்கும் ஒரு சாமானியன் இதற்கு என்ன 1idity - இருக்குமா? மனிதன் தான் பொரு எவ்வளவு உண்மையோ, பிறகு அச்சக்தி கூற்றும் உண்மையாகும். புவிவாஃப் பிடித்த நளாதாரச் சக்திகளின் ஆளுமையிலிருந்து சேர்ந்து மார்க்சியக் கண்ணுேட்டத்தை க்கங்களின் தோற்றுவாய், திரை, அசைவு பார்ப்பது மார்க்சீய டிசிபிளின், ஆத்மாவைப் 5 நம்புகிருேமா? அப்படியானுல் பிள்ளேகளே வாங்கிக் கொண்டு ஒழுங்காக கீதைப் ப் பிடித்தவன் அதன் சக்தியையாவது புரிந்து என்பது வேறு விஷயம்.
சி. குமாரபாரதி
sted by the men who har ness their strength , human society, that moves forward: mined by economic factors-such as the 1. Which are controlled under different we say that the economic factor is the
Lionel Bopege

Page 105
தனி நாடு கோரும் ணய உரிமையின் ஒரு பகு
Is the right to d: Tլ էn i n 5 til tr determination
தனிநாடு கோரும் உரிமை என்பது தேசத்தில் பொருளாதார சமூகமாக வ படைத்த ஒரு அரசாங்கத்தின தமக்கு அ ளாதார நடவடிக்கைகளேயும் கட்டுப்படு: நிஃபிரேக் குறித்து நிற் கிற ஏ. சுப நிர்ண பிரதேசமும், தனிப்பட்ட பொருளாதார தியில் செறிவாக வாழுகின்ற மக்கள் த தனித்துவங்களேப் போரிப் பாதுகாப்பதற்க தருமாறு அரசாங்கத்திடம் கேட்கின்று நீ னைய உரிமையினோத் தனிநாடு கோரும் உf
"சுய நிர்ணய உரிமை" என்பது உ5 பெறும் போது கிடைக்கும் தேசிய இனங்கள் என்பது ஒரு தேசிய இன பூர்ஷ் பாக்களின் கள் பிரித்தெடுக்க மு பலும் குரலாகும். (இ. தமிழ் பூர்ஷ் வாக்களது ஆதரவில்லாது பா எழுவது விசித்திரமானது மட்டுமல்ல பலவி
சுய நிர்ணய உரிமை என்பது ஒரு அல்லது பிரிந்து செல்லாமல் இருப்பதற்ே நாடு கோரும் உரிமை முற்றிலும் பிரிந்து றது. மேலெழுந்த வாரியில் இரண்டும் ஒன் படுகின்றன.
The right to self-determination separation. How ever, upholding the ri nationality need not necessarily mea! part of this right, The concrete historic determinc: I nat fact.

உரிமை' என்பது ‘சுய நிர் 5GALI TG5 DIT?
ܐ
His territory n բլrt of th: right to self
திட்டவட்டமான வரையறுக்கப்பட்ட பிர ாழும் மக்கட் பிரிவினர் பூான இறைமை விக்குமாறு தமது பிரதேசத்தினோயும், பொரு த்தும் அதிகார வர்க்கத்தினரிடம் கேட்கும் Fப உரிமை எனும் போது வரையறுக்கப்பட்ட சிமுகமும் அற்று ஒரு நாட்டிற்குள் ஒரு பகு மிதி பாரம்பரிய கலாச்சாரத்திரே அல்லது ான ஒரு நிர்வாக முறையினே உருவாக்கித் லேபினேக் குறிப்பதாகும், ஆவே சுய நிர்
மையின் ஒரு பகுதியாகக் கருத முடியாது.
R, ஜெயரெட்னராஜா
2ழப்புச் சுரண்டலிலிருந்து மக்கள் விடுதலே ரின் உரிமையாகும். தனி நாடு கோருவது) சந்தையை மற்றேர் தேசிய இன பூர்ஷ்வாக் 1 . ਸੁਸ਼ਯੋ
திக்கப்பட்ட குட்டி பூர்வாக்களது குரலாக
வமானதும் கூட.)
செ. கணேசலிங்கம்
நாட்டிற்கு பிரிவதற்கோ அல்லது பிரிந்து ா உள்ள உரிமையைச் சுட்டுகிறது. தவி செல்லுதலேயே முதற்கண் வலியுறுத்துகி பிபினும் ஆழ்ந்து நோக்கின் இரண்டும் வேறு
ஆ. ஜெகசோதி
quite definitely includes the right to ht to self-determination of an oppressed I upholding separation as an inevitable all situation prevailing at the time must
Lio Mel Bopege
I

Page 106
ஒரு அரசியல் தலைவே L6a ib?
HOW CTF ofte FISSesii is political 1
ஒவ்வொரு அரசியல் தஃவதும் எந் ருள் என்பதுடன் அவனது அரசியல் நட நலனேப் பேணுவதாக அமைந்துள்ளது என் பீடு செய்யலாம்.
ஆளும் வர்க்கமே தஃவர்கரே உரு றது. பூர்ஷ்வா ஆளும் வர்க்கம் எப்பொ தாழல் கொண்டவர்களேயே அரசியல் த தியிேல் தான் பூர்ஷ்வா ஒர்க்கம் பாட்ட்ா முடியும். பாட்டாளிகளின் சர்வாதிகாரத்தி விழிப்புணர்வுடன் தாமும் விழிப்பாறச் செ முன்ளூேடிகளாக விளங்குவர். அரசியல் கர் விர்க்கத்தின் நவன் பற்றிச் செயல் சற்று : செய்ய வேண்டும்.
ਨੁੰ தனது இருப்பத L. Poitical Leader gå G.FLrlig FF, AG நாட்டிற்குத் தேவை Politis ஆல் 5 மீண்டும் பதவிக்கு வரவேண்டும் என்ற Fair அடுத்த தேர்தலின் பலாபலன்க: நவகுப் கருதுபவன் நாட்டின் தலேவன்-S Sta: Tlen? StatesTintin. JFirTarg. Går garfinu. HARENGER of the prosperity
One can only aՀՀuss a բՃlitical le
என்க்கு முக்கியமாகத் தோன்றுகிற அவன் தனக்கு எதிரான கருத்துக்களே மதி: கிருன் என்பதைக் கொண்டு தன்கே சுத் கொள்கிருகு அல்லது தன்னே விமர்சிக்க வ வஞயிருக்கிருஞ என்பதைக் கொண்டு தா தைத்தான் ஸ்பிரயோகம் செய்யும் வாய் வல்ல அமைப்புக்களே, நிறுவரங்களே ஏற் கொண்டு தன்ன்ே வழிபடுவதை விரும்பும், நீள்விமவரின் அது தற்செயலே.
*20

ன எவ்வாறு மதிப்பீடு செய்
d'
த வர்க்கத்தினேப் பிரதிநிதித்துவம் வகிக்கி டிக்கைகள் எவ்வளவு துராம் அவனது விர்க்க பதனேயும் அடிப்படையாகக் கொண்டு மதிப்
R. ஜெயரெட்னராஜா
வாக்கி தம் வர்க்க நலனேக் காப்பாற்றுகின் முதும் பொய், புரட்டு, ஏமாற்று, லஞ்ச வளர்களாக வைத்திருக்க முயல்கிறது. அந் விகளேச் சுரண்டி தம் வர்க்க நலனேப் பேன ங் அரசியல் தஃலவர்கள் பாட்டாளிகளின் யலாற்றி சமுதாய வளர்ச்சியின் சுயநலமற்ற வேனே அவன் வாய்ப் பேச்சாலல்ல, எந்த ன் என்பதை வைத்துக் கொண்டே மதிப்பீடு
செ. கன்ேசவிங்கம்
ாக உணருகிறேன்! அரசியல் தஃவன் என் 5, 63rgir. Political leader is El politicia Ttatemen. அடுத்த தேர்தலிலும் தன் கட்சி நோக்கில் செயல்படுபவன் அரசியல்வாதி. ாேச் சிந்தியாது நாட்டின் நலனேயே தன் latesman. எமது நாட்டில் எத்தனே பேர் மான எதிர்காலத்தின் கட்டிக்காரன்!
ஆ. ஜெகசோதி
inder by his practise.
Lionel Bopage
த்து அவை சரியானுல் ஏற்கத் தயாராயிருக் 1றி "ஆமாஞ்சாமி'களே மட்டும் சேர்த்துக் ல்லவர்களேச் சேர்க்கும் நெஞ்சுரம் உடைய ன் அதிகாரத்திலிருக்கும் போது அதிகாரத் ப்பு ஏற்பட்டால் தன்னேக் கட்டுப்படுத்த படுத்துகிருனு பேணுகிரணு என்பதைக்
ஏற்கும் தவேணுல் ஆபத்து நிச்சயம்
செ.வெ. காசிநாதன்

Page 107
O .ே ஜெயரெட்னராஜா
விரிவுரையாளர் கொழும்புப் பல்
செ. கணேசலிங்கம்
எழுத்தாளர்
இ ஆ ஜெகசோதி ஆசிரியர் புனித சூசையப்ப திருகோனம8:
இ கி. குமாரபாரதி
பிரதம பொறியிய C. E. C. B.
Lionel Bopege
MeBITnbcr bT" Ethic Peoples Liberatic
இ செ. வெ. காசிநாதன் விரிவுரையாளர் மெய்யியற்துறை பேராதனப் பல்க3

சீலக்கழகம்
ர் கல்லூரி
Politi BLITTELI irri Front
விக்கழகம்

Page 108
EXCLUSIVELY FOR CH
Visit olur. Kiddies Corner Where garments of the late
Fashion are displayed
Children's F Children's S Children's L Child:Tem’s TI
Children's B Children's S
And Items offered at Attractive Prices .
HIRDRA Limited
Fort - Pettah - "DPLOMAT
''TOURIST C
Bambalapittiya -- Mag
Vasumals – Kandy

ILDREN
1st and filest
Frocks
moked Blouses ong Dungaries ET/COT Blouses ell Bottorms hort Dungaries
MANI
CORNER (Main Street)
ENTRE” (Colpetty)
garagama (Showroom)

Page 109
மொறட்டுவைப் பல்கலைக்கழகத்
தமிழ்ச் சங்கத்தினரின்
தமிழ்ப்பணி மேலும்
சிறப்புடன் தொடர
எமது நல்லாசிகள்
கே. ஜெயபாலசிங்க
கப்பற்துறை ஏஜண்ட்
காங்கேசன்துறை-திருகோணமலே


Page 110
AR GSt. Te Red
Wiolets are Blue
But God Si Hitle Gift
She'll wear just for you
ill
Ejj ELLERY
(Air Conditioned)
99, O.I., O3. 105 Sea Street Colombo-11
Telephone: 3 1993, 23576, 2369
 

MART

Page 111


Page 112

NLtd.
ers (&O Constructors)
Ց or
o/our 9Requirements
of
(Buildings
(Structural Cn gineering 5írrigaton
Water Supply
Air Conditioning ction of 5techanical / Clectrical
ćquipments
Telephone: 83774
43, NELSON PLACE,
COLOMBO-6.