கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சமூகங்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்

Page 1


Page 2

ഗ്ല. சமுதாயங்களின் எழுச்சியும் வீழ்ச்சி
...)
CYP ან“ .2 تاي "Sني Sy
*T_Y N
St. * 心 電 দুখী قایق
தி * ' . 9 ಗಿಸಿ 4*
*رته% ال
வெளியிடுவோர் :
இலங்கை ஜமாஅதே இஸ்லாமி 204/1, பரீ வஜிரஞான மாவத்தை,
NY Ti H-9.
c

Page 3
RISE AND FALL OF NATIONS
(TAM I L)
Lz L SS L L L SS S SZ LLLL S S KLL
முதற் பதிப்பு - ஏப்ரல் 1981
FAUTHOR : MACULA NA A E UL A'LA, P, o UD CODI (FAH)
TRANSLATED EY: HOULF. W. A. L. M. IBRA H E Fri
UELISHED BY }
EYLON AMA'AT -E-ISLA at C+ 1, Sri Wirgin mill with
Calam tiga). (Sri La riliki Cable : CEY JAMAAT Granto Phone: 『 D
FRIFTET E "" :
SHM || LAED) EEB,
P.C. RNITING FRESS 32, FN, FMFI ISHAK PAWATHWA
CLOTI EBC) - “J,
Phợng: ? HTT |
エ。 277 *ゲ
 
 
 
 

همچنین مه التقنية
او و این زW *
மனிதன் நற்சிந்தனே பெற்று நல்லன செய்யும்போது சிறப்புறுகிருன், தீய சிந்தன்ேயால் தூண்டப்பட்டு நீமைகள் செய்யும்போது வீழ்ச்சியடைகிருன் இது தனி மனிதனுக் குப் போலவே சமூகங்களுக்கும் பொருந்தும்,
ஒரு சமூகத்தின் பெரும்பான்மையான மக்கள் நள் நம்பிக்கையும், சிறந்த நடத்தையும் உள்ளவர்களாக இருந்தால் அச்சமூகம் சிறந்து விளங்கும். பெரும்பாலோர் பிழையான நம்பிக்கையுடையோராகவும், தவருண நடத்தை புள்ளவர்களாகவும் இருந்தால் அச்சமூகம் வீழ்ச்சியுறும்.
உலகின் பல்வேறு சமூகங்களின் எழுச்சியையும் வீழ்ச்சி யையும் நோக்கும்போது இவ்வுண்மையை உணர முடிகின் , -
இந்நூல் அளவில் சிறியது; எனினும் இதிலுள்ள கருத்து கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை இதைப் படிப்போர் உணர்வர் ஒரு காலத்தில், உலகில் கோலோச்சி வாழ்ந்த சமூகங்கள், அவை கடைப்பிடித்த தீமை பயக்கும் செயல்கள் காரணமாக எவ்வாறு அழிக்கப்பட்டன என்பதை பெரும் இஸ்லாமிய சிந்தனேயாளரும், மார்க்க மேதையுமான மெளலானு செய்யித் அபுல் அஃலா மெனதுரதி (ரஹ்) அவர் கள் திருக்குர்ஆன் ஆதாரங்களுடன் தமக்கே உரிய தனிப் பாணியில் இதில் விளக்கியிருக்கின்ஒர்கள்.
கடந்தகால சமூகங்கள் பல பிழிவுறுவதற்கு எவை காரணமாக அமைந்தனவோ, அவற்றையே தமது எழுச்சிக்கு

Page 4
வழிகோலும் சரியான வழிமுறைகள் என இன்று பலர் சுருதத் தொடங்கியுள்ளனர்.
உலகுக்கு வழிகாட்ட வந்த முன்மாதிரி சமூகமான முஸ்லிம் சமூகமும் "இதற்கு விதிவிலக்கல்ல" என்று கூறு வதுபோல் சிறப்புக்குரிய நேரான வழியை விடுத்து, அது ஆம் இப்போது தவருன வழியிலேயே செல்ல முனேந்துள் எது என்பதை அதன் போக்கு நிரூபிக்கின்றது. அது வேதனே மிக்க, ஆணுல் மறுக்க முடியாத உண்மையாகும்.
ஆகவே, முஸ்லிம்கள் மாத்திரமன்றி முழு மனித சமூ கமும் இத்தீமைகளிலிருந்து விடுபட்டுச் சிறப்புற வேண்டு மாயின் அல்லாஹ் அருளிய போதனேகளுக்கேற்ப, இஸ்லா மிய நெறிமுறைகளின் அடிப்படையில் தம்மை மாற்றி யமைத்துக் கொள்வது மிகவும் அவசியமானதும் அவசரமான
துமாகும்
இதனே புனர்ந்து சர்வரும், குறிப்பாக முஸ்லிம்களாகிய நாம் செயற்பட்டு இவ்வுலகில் ஈடேற்றத்தையும் பதுமை பில் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தையும் பெற்றுக் கொள்ள முயற்சிப்போமாக, ஆக்கப்பEரிகளில் ஈடுபடு Galli Lifrar,
இவ்வண்ணம், மெளலவி ஏ. எல். எம். இப்ருஹிம் அமீர்
இலங்கை ஜமாஅதே இஸ்லாமி கொழும்பு-9,
25 ஜமா. அவ்வல் 1401
C - d - 98.

3Clpg5stui 1356T அழிக்கப்பட்டதேன்?
ங் லாஹாத் தயூவா நீதியாளன்; அவன் எவருக்கும் 9 அநீதி செய்வதில்ஃப் என்ற ஒரு பொதுவான நிய தியை அவன் திருமறையில் தெளிவாகக் கூறியுள்ளோன். எனவே நல்ல காரியங்களைச் செய்யும் எந்தச் சமூகத்தை பும் எவ்விதமான காரனமுமின்றி அவன் அழிக்கமாட்டான். (IGIL.) ஓர் வரை அவ்வூரார் நல்லவர்களாக இருக்கும் நிலேயில்-அக்கிரமமாக அவ்வூரார் அ ஃன வரை யும் உமது இறைவன் அழித்துவிடமாட்டான்" (11:117) என்பது திரு மறையின் ஒரு வசனம்.
ஓர் ஊரை அழிப்பது என்பதன் பொருள் வ்ேவூரைத் தஃகீழாகப் புரட்டிவிடுவதும் அவ்வூர் மக்கள் அனேவரை பும் கொன்று குவித்து விடுவதும் மட்டும்தான் என்பதன்று: அந்தச் சமூகத்தவரிடையே கட்டுப்பாட்டை இல்லாமலாக் குவதும், அவர்களிடையே பிளவையும் பிரிவையும் ஏற்படுத்தி விடுவதும், அவர்களுக்கு இழிவையும் அவமானத்தையும் அடிமைத்துவத்தையும் ஏற்படுத்தி விடுவதும்கூட "அழிப் பது" என்பதில் அடங்கும்.
குற்றம் புரியும் சமுதாயங்கள்
நற்கருமங்களேச் செய்யும் எந்தச் சமூகத்தையும் அநியா
யமாக அல்லாஹ் அழித்து விடுவதில்லை என்ற குர்ஆனின்
பொது நியதி, நல்ல காரியங்களேச் செய்வதைவிட்டு தீச்

Page 5
செயல்களில் ஈடுபட்டு அட்டூழிய அட்டகாசங்களேப் புரிய முற்பட்டாலன்றி எந்தச் சமூகமும் அழிந்துவிடமாட்டாது என்பதைத் தெளிவாக்குகிறது. குற்றம் புரியும் சமுதாயங் களே அழிகின்றன என்பது பொது நியதியாதலால்தான் உலகில் தோன்றிய எந்தச் சமூகமாவது அழிக்கப்பட்டதாக திருமறையில் குறிப்பிடப்படும் இடங்களிலெல்லாம் அடுத்த வசனத்திலேயே அந்தச் சமூகத்தவர் புரிந்த குற்றத்தையும் இறைவன் சொல்விக் காட்டியுள்ளான்.
இவ்வாறு குறிப்பிடப்படுவதன் நோக்கம் மனிதர்கள் தங்களின் நியசெயல்களின் காரணமாகவே இம்மையிலும் மறுமையிலும் துன்புறுகிருர்க்ள் என் ப வித உணர்த்துவ திாகும். பின்வரும் திருமறை வசனமும் இக் கருத் தை த் தெளிவாக்குகின்றது. "(அவர்கள்) ஒவ்வொருவரையும் அவ ரவருடைய பாவத்தின் காரணமாகவே நாம் (பல வாருகப்) பிடித்துக் கொண்டோம். அவர்களில் 'ஆத்" ஜனங்களேப் போன்ற) சிலர் மீது நாம் சுல்மாரி வருவதித்தோம். அவர் களில் (எமூது ஜனங்களேப் போன்ற) சிவரை இடிமுழக்கம் பிடித்துக்கொண்டது. அவர்களில் (காரூன் போன்ற) சிவரை நாம் பூமியில் ஆழ்த்திவிட்டோம். அவர்களில் (பிர்அவ்ன், திராமான் போன்ற) சிலரைச் (சமுத்திரத்தில்) மூழ்கடித் தோம்- அல்லாஹ் இவர்களுக்குத் நீங்கிழைக்கவில்;ே எளி ஆறும் அவர்கள் (யாவரும்) தங்களுக்குத் தாமே திங்கிழைத் துக் கொண்டார்கள்" ( )
தனி நபர் பொறுப்பல்ல
அல்லாஹ்வின் இந்த நியதியிலிருந்து, ஒரு சமூகத்தின் அழிவுக்குக் காரணம் அதன் தனிப்பட்ட உறுப்பினர் செய் 4ம் நீமைகளோ, அக்கிரமங்களோ அல்ல; சமூகமே திய செயல்களிலும் அக்கிரமங்களிலும் ஈடுபடுவதாகும் என்ற உண்மையை நாம் புரிந்து கொள்கிருேம். அதாவது ஒரு சமூகத்தில் உள்ள தனிப்பட்ட சில ரி ன் நம்பிக்கைகளும், செயல்களும் கெட்டவைகளாக இருந்தாலும்கூட, அந்தச் சமூகத்தின் பெரும்பாலாஞேர் சன்மார்க்கத்திலும் ஒழுக்

சுத்திலும் உயர் நியிேல் இருந்தால், அந்தச் சமூகத்தில் ஒரு சில தியவர்கள் இருக்கிருர்கள் என்பதற்காக அல்லாஹ் அந்த சமூகத்தைச் சேர்ந்த எல்லோரையும் அழித்துவிட மாட்டான். ஆளுன் நம்பிக்கைகளிலும் நடத்தைகளிலும் தனிப்பட்டவர்களிடம் காணப்படும் பிழைகள் சமூகத்தில் பெரும்பாலான மக்களிடமும் பரவிவிட்டால், தினமகளே யும் ஆக்கிரமங்களேயும் ஆதரிக்கும் அளவுக்கு அந்தச் சமூகத்தைச் சேர்ந்த மக்களின் சன்மார்க்க, ஒழுக்க உணர்வுகள் மழுங்கி விட்டால்,இந்நிஃiயில் அந்தச் சமூகம் அல்லாஹ்வின் சீன்னட இழந்து அவனது கோபத்துக்கு ஆளாகிவிடும். இதல்ை அங் தச் சமூகம் உயர் நிஃயை இழந்து படிப்படியாக ந்ேநியே நோக்கிச் செல்லும். இறுதியாக அந்தச் சமூகத்து மக்கள் மீது அங்லாஹ்வின் கோபம் மிகைத்து அவர்கள் அனேவரும் பூண்டோடு அழிக்கப்படுவார்கள். இவ்வாறு அழிக்கப்பட்ட பல சமூகங்களேப் பற்றி திருக்குர்ஆனி கூறப்பட்டுள்ளது.
நூஹ் (அவே) அவர்களின் சமூகத்தவர்களில் பெரும் பாலான மக்களின் நம்பிக்கையும் நடத்தையும் சுெட்டு மற் றவர்களிடமும் தீமை பரவ ஆரம்பித்தது; அந்தச் சமூகத் தைச் சேர்ந்த மக்களிடம் எவ்விதமான தன்தடத்திையை பும் எதிர்பார்க்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது. இந் நி3லயில்தான் நூஹ் (அல்) அவர்களின் சமூகத்தவர்கள் அழிக்கப்பட்டார்கள் என்று திருக்குர்ஆன் சீதுகிறது. தீனது சமூகத்தவர்கள் தீமை புரிவதில் உச்சக் கட்டத்தை அ3ே-ந்து விட்டதால் அவர்களேச் சபிக்கவேண்டிய நிர்ப்பந்தம் நூஹ் (அலை) அவர்களுக்கே ஏற்பட்டது. எனவே 'நூஹ் (நபி தன் இரட்சகனே நோக்கி) "என் இரட்சகனே, இந்நிராகரிப் போரில் ஒருவரையும் பூமியில் வசித்திருக்க நீ விட்டுவைக்கா தெ. நீ அவர்களே விட்டுவைத்தால் உனது (மற்ற) அடிபார் கஃாயும் இவர்கள் நிச்சயமாக வழிகெடுத்து விடுவார்கள். பாவிகளேயும் நிராகரிப்போரையுமே அன்றி (நல்லவர்களே) இவர்கள் பெற்றெடுக்கவும் மாட்டார்கள்" (அல் குர்ஆன் 71:26, 27) என்று பிரார்த்தித்தார்கள்.
って\ 7

Page 6
"ஆத்' சமூக அழிவு
"ஆத்' என்ற ஜனங்களின் நிலேயும் இதே போன்றது தீான். அந்தச் சமூகத்தில் நல்லவர்களுக்கும் நேர்மையான வர்களுக்கும் இடமிருக்கவில்ஃவ; கெட்டவர்களும் அக்கிர மக்காரர்களுமே அச்சமூகத்தின் தஃலவர்களாகவும் அதிகாரி களாகவும் கருதப்பட்டார்கள் நல்லவர்களே ஒதுக்கிவிட்டு தியவர்களுக்கு மதிப்புக் கொடுத்து அவர்களேயே முன்மாதி ரியாகிக் கொண்டு வாழும் அளவுக்கு அந்தச் சமூக மக்களின் அறிவு கெட்டபோது அல்லாஹ் அவர்களே அழித்தான். "(நபியே!) இது "ஆத்" மக்களின் (சரித்திரம்) அவர் க ஒள் தங்கள் இறைவனின் சான்றுகளே நிராகரித்து (அவர்களிடம் அனுப்பப்பட்ட) அவனுடைய தூதர்களுக்கு மாறு செப் தார்கள். அன்றி பிடிவாதக்கார முரடர்கள் அஜனவருடைய (துர்ப்போதனைகளேயும் அவர்கள் பின்பற்றிஞர்கள்.(ஆகவே) இவ்வுலகில் அல்லாஹ்வுடைய சாபம் அவர்களத் தொடர்ந் தீது, மறுமை நாவிலும் அல்லாஹ்வின் சாபம் அவர்கஃாத் தொடரும்". (அல்-குர்ஆன் 11 59, 60)
இரத் (அஃ) அவர்களின் சமூகத்தவர்களின் நிலேயும் இதே தான். இறையச்சமும் அருவெறுப்புமில்லாது சந்தைகளிலும் பொதுவிடங்களிலும் எவ்விதமான ஒளிவுமறைவுமின்றி பகி ரங்கமாகவே தீய செயல்களே செய்யக்கூடியவர்களாக லூத் (அலே) அவர்களின் சமூகத்தைச் சேர்ந்த பெரும்பாலானுேர் மாறிஞர்கள். தீயவைகளேத் தீயவை என்று ஒப்புக் கொள் ளூம் அளவுக்குக்கூட அவர்களிடையே சமூக, சமய, ஒழுக்க உணர்வு இருக்கவில்லே. இதனுல் அல்லாஹ் அவர்கள் அனே வரையும் அழித்துவிட்டான்.
இதைப் பற்றி திருமறையின் ஓரிடத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:
("லூத் (அலே) தன் சமூகத்தவர்களேப் பார்த்து) "என்னே!
நீங்கள் (பெண்களே விட்டு) ஆண்களிடம் மோகம் கொண்டு
8

வருகிறீர்கள்; யாத்திரிகர்களே வழிமறித்துக் கொள்ளே படிக் கின்றீர்கள். (ஜனங்கள் நிறைந்த) உங்கள் சபையிலும் (பகி ரங்கமாகவே மிக்க) வெறுக்கத்தக்க இக்காரியத்தைச் செய் கிறீர்களே" என்று கூறிஞர்கள். அதற்கு ("மெய்யாகவே) நீர் உண்மை சொல்பவராக இருந்தால் அல்லாஹ்வுடைய வேத &னயை எங்களிடம் கொண்டுவாரும்' என்பதுதான் அவர்களு டைய ஜனங்களின் பதிலாக இருந்தது.' (29: 29)
'மத்யன்" வாசிகள் அழிவு
மத்யன் நகர் மக்கள் ஏ மா ற் று ப் பேர்வழிகளாகவும் கொடுக்கல் வாங்கல்களில் தகடு தத்தம் செய்வோராகவும் இருந்தனர். இதனுல் அவர்களே அல்லாஹ் வேதனே செய் தான் அளவை நிறுவையில் மோசடி செய்வதும், தனக் குரியதைவிட மேலதிகமாக எடுப்பதும் தவருண செய்கைகள் என்ற எண்ணம் கூட அவர்களிடம் இல்லாமற் போயிற்று. தங்களின் மோசடிகளையும் பித்தலாட்டங்களேயும் இழிவான செயல்கள் என்று தாங்கள் கருதவில்லே என்பது மட்டுமன்றி அவை தீய செயல்கள் என்று உணர்த்தியோரை கிண்டல் செய்து நிந்தனே செய்தார்கள். தங்களிடம் எவ்வித குற்றம் குறைகளும் இல்லே, தங்களேக் குறை கூறுவோர் ஏ மாளி களும், வாழத தெரியாதவர்களுமேயாவர் என்றும் அவர்கள் கருதினூர்கள். இதனுல் அந்நகர மக்கள் இறைவனின் சாபத் துக்கு ஆளாகி அழிந்துபோனுர்கள். அம்மக்களின் நிலேயை திருமறை கீழ்க்காணுமாறு குறிப்பிடுகிறது:
'மத்யன் (என்னும் ஊர்) மக்களுக்கு, அவர்களுடைய சகோதரர் சுஹைபை நம்முடைய தூதராக (அனுப்பினுேம்.) அவர் (அவர்களே நோக்கி), "என்னுடைய மக்களே, அல் லாஹ் ஒருவனேயே நீங்கள் வணங்குங்கள் அவனத்தவிர வேறு நாயன் உங்களுக்கில்லே அளவையும் நிறுவையையும் குறைக்காதீர்கள்; நீங்கள் நல்ல நிலேமையில் இருப்பதையே நான் காண்கிறேன். அவ்வாறிருக்க அளவையையும் நிறுவை யையும் குறைத்து ஏன் மோசடி செய்கிறீர்கள்? (அவ்வாறு செய்தால்) நிச்சயமாக (உங்கண்)ச் சூழ்ந்துகொள்ளக்கூடிய
9

Page 7
வேதனை ஒரு நாளில் உங்களை வந்தடையும் என்று நான் பயப்படுகிறேன்'.
'அன்றி என்னுடைய மக்களே, அளவையையும் நிறுவையை யும் நீதமாகவே பூர்த்தியாக்கி வையுங்கள். மனிதர்களுக்குக் (கொடுக்கவேண்டிய) அவர்களுடைய பொருள்களை குறைத்து விடாதீர்கள். பூமியில் விஷமம் செய்து கொண்டும் அலையா தீர்கள்".
'நீங்கள் (உண்மையாகவே) விசுவாசங் கொண்டவர்களா யிருந்தால் (உங்கள் தொழிலில் இலாபகரமாக) அல்லாஹ் மீதப்படுத்துவதே உங்களுக்கு மிக்க மேலானதாகும். நான் உங்களைக் கண்காணிப்பவனல்ல. (அல்லாஹ்தான் உங்களைக் கண்காணிப்பவன். ஆகவே அவனுக்கு நீங்கள் பயந்து நடந்து கொள்ளுங்கள்)” என்று கூறிஞர்.
**அதற்கவர்கள்' ஷ"ஐபே நாங்கள் எங்கள் மூதாதை கள் வணங்கிய தெய்வங்களை விட்டுவிடும்படியாகவும் நாங் கள் எங்கள் பொருள்களில் எங்கள் விருப்பப்படி செய் வதை விட்டுவிடும்படியாகவும் (நீர் எங்களுக்குக் கட்டளை இடும்படி) உம்முடைய தொழுகையா உம்  ைமத் தூண்டு கிறது? நிச்சயமாக நீர் மிகக் கிருபையுள்ள நேர்மையாளர் தான்!" என்று (பரிகாசமாகக்)கூறினர்கள்.
அதற்கவர் "என்னுடைய மக்களே, என் இறைவனின் தெளிவான அத்தாட்சியின் மீது நான் இருப்பதை யும் அவன் எனக்கு வேண்டிய ஆகாரத்தை நல்லவிதமாக அளித்துவருவதையும் நீங்கள் அறிவீர்களா? (இந்நிலையில் மக்களை நான் மோசம் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆகவே) நான் (தீமையிலிருந்து) உங்களைத் தடுக்கும் (தீமை யான) விஷயங்களைச் செய்து உங்களுக்கு மாறுசெய்ய விரும் பவில்லை. (நீங்கள் செய்யக்கூடாது என்று கூறும் காரியத் தை நானும் செய்யமாட்டேன்.) என்னுல் இயன்றமட்டும் (உங்களைச்) சீர்திருத்துவதைத்தவிர (வேறென்றையும்) நான் விரும்பவில்லை. அல்லாஹ்வின் உதவியின்றி நான் (உங்களைச்
O W,

சீர்திருத்தும் விஷயத்தில்) வெற்றி யடைய முடி யாது. அவனையே நான் நம்பி இருக்கிறேன். அவனை யே நான் நோக்கியும் நிற்கிறேன்'.
"என்னுடைய மக்களே, உங்களுக்கு என் மீதுள்ள விரோ தம் “நூஹ்" உடைய மக்களேயும் "ஹூத்" உடைய மக்களை யும் “ஸாலிஹ்' உடைய மக்களையும் பிடித்தது போன்ற வேதனை உங்களையும் பிடித்துக் கொள்ளும்படி செய்துவிட வேண்டாம் "லூத்" உடைய மக்கள் (இருந்த இடமும் காலமும்) உங்களுக்குத் தூரமல்ல.
'ஆகவே, உங்கள் இறைவனிடம் நீங்கள் மன்னிப்பைக் கேளுங்கள்; (உங்கள் பாவங்களை விட்டும் மனம் வருந்தி) அவனிடமே நீங்கள் திரும்புங்கள், நிச்சயமாக என் இறை வன் மிக்க அன்புடையோனுகவும் (கிருபையுடன்) நேசிப் பவனுகவும் இருக்கின்றன்' என்று கூறினர்.
அதற்கவர்கள் 'ஷ"ஐபே நீர் கூறுவதில் பெ ரும் பாலானவற்றை நாம் விளங்கிக் கொள்ள (முடிய) வில் லை. நிச்சயமாக உம்மை நாம் எங்களில் மிக்க பல வீன மான வராகவே காண்கிருேம். உம்முடைய இனத்தார் இல்லா விடில் உம்மைக் கல்லெறிந்தே கொன்றிருப்போம். நீர் நமது மதிப்புக்குரியவரல்லர்" என்ருர்கள்.
அதற்கவர் 'என்னுடைய மக்களே, அல்லாஹ்வைவிட என்னுடைய இனத்தாரா உங்கள் மதிப்பிற்குரியவர் களாகி விட்டனர்? நீங்கள் அவனைப் புறக்கணித்துவிட்டீர் கள்; நிச்சயமாக என் இறைவன் உங்கள் செயலைச் சூழ்ந்து கொண்டிருக்கிருன்" என்று கூறினர்.
'அன்றி, என்னுடைய மக்களே, நீங்கள் உங்கள் போக் கில் (உங்கள் காரியத்தைச்) செய்து கொண் டி ருங்கள். நானும் (என் போக்கில் என் காரியத்தைச்)செய்து கொண் டிருக்கிறேன். இழிவுபடுத்தும் வேதனை யாரை வந்தடையும்,
۔۔۔ ۔ سختھا۔ '*' """ ברלי,
"^۰۰۰ تسمه سد
*ܘ ». , i؟ *

Page 8
பொய் சொல்பவர் யார், என்பதை நீங்கள் அதிசீக்கிரத்தில் அறிந்து கொள்வீர்கள். (அந்த நேரத்தை) நீங்கள் எதிர்பார் த்து இருங்கள், நிச்சயமாக நானும் உங்களுடன் (அதனை) எதிர்பார்த்திருக்கிறேன்' (என்றும் கூறினர்கள்.)
*பின்னர் (அவர்களிடம்) நம்முடைய கட்டளை வந்த பொழுது, ஷ"ஐபையும் அவருடன் விசுவாசங் கொண்டவர் களையும் நம் அருளைக் கொண்டு நாம் இரட்சித்துக் கொண் டோம். அக்கிரமம் செய்தவர்களை இடி முழக்கம் பிடித் துக் கொண்டது. அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறே (இறந்து) கிடக்க பொழுது விடிந்தது.
*அதில் அவர்கள் ஒருகாலத்திலும் வசித்திருக்காதவர்களைப் போல் (யாதோர் அடையாளமுமின்றி) அழிந்துவிட்டனர். "ஸ்மூத்" (மக்)கள் மீதும் சாபம் ஏற்பட்டபடியே இந்த மத்யன் (மக்கள்) மீதும் சாபம் ஏற்பட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.”(11:84-95)
இஸ்ரவேலர் நிலை
இஸ்ரவேலர்களின் நிலையும் இதைப் போன்றதே. அவர் கள் தீயசெயல்களைச் செய்தல், இறைவனிட்ட வரம்பைமீறி நடத்தல், ஹராம் ஹலால் பேணுது விலக்கப்பட்ட முறை களில் பொருளிட்டல் போன்ற அடாத செயல்களைச் செய் தார்கள். அவர்களின் தலைவர்களும் அறிஞர்களும் பெயருக் கும் புகழுக்கும் ஆசைப்பட்டார்கள். சுய நலத்தையே இலட் சியமாகக் கொண்டார்கள். சமூகத்தில் நிலவிய தீமைகளைச் சுட்டிக்காட்டி அவற்றை இல்லாதொழிப்பதிலும் நற்செயல் களையும் பண்புகளையும் வளர்ப்பதிலும் அவர்களுக்கு அக் கறையிருக்கவில்லை. இவ்விதமான முயற்சிக்கு வேண் டி ய துணிவும் அவர்களுக்கிருக்கவில்லை. இஸ்ரவேலர் சமூகத்தில் இந்நிலை ஏற்பட்டபோது அவர்கள் மேல் இறைவன் கோபம் கொண்டான். அவர்களை வறுமை, இழிவு, இன்னல் என்ப வற்றுக்கு ஆளாக்கினுன். இஸ்ரவேலர்களிடையே காணப் பட்ட தீய பழக்கங்களையும் அவற்றின் காரணமாக அவர்
2.

கள் பெற்ற தண்டனைகளையும் திருமறை பின்வருமாறு கூறு கிறது:
"(நபியே!) அவர்களில் பெரும்பாலோர் பாபத்திற்கும் அக்கிரமத்திற்கும் விலக்கப்பட்ட பொருட்களை விழுங்கு வதற்கும் (மிக்க தீவிரமாக) விரைந்து செல்வதை நீர் காண் பீர். அவர்கள் செய்பவை மிகத் தீயவை. அவர்கள் (பொய் சொல்லி) பா ப ம | ன வார்த்தைகளைக் கூறுவதிலிருந்தும் விலக்கப்பட்டவைகளை விழுங்குவதிலிருந்தும் (அவர்களின் பண்டிதர்களாகிய) "ரிப்பிய்யூன்”களும் (பாதிரிகளாகிய) "அஹ்பார்"களும் அவர்களைத் தடை செய்யவேண்டாமா? இவர்களுடைய செயல் மிகக்கெட்டது". (5; 62,63)
"இஸ்ராயீலின் சந்ததிகளில் எவர்கள் நிராகரித்தார்களோ அவர்கள் தாவூத், மரியமுடைய மகன் ஈஸா ஆகிய இவர்கள் நாவாலும் சபிக்கப்பட்டே இருக்கின்றனர். ஏனென் ரு ல் அவர்கள் (அக்காலத்திலும்) வரம்பு கடந்தும் பாவம் செய் தும் வந்தனர்; (அன்றி) அவர்கள் செய்து வந்த எந்த விலக் கப்பட்ட காரியத்தையும் ஒருவருக்கொருவர் தடை செய்யவு மில்லை. அவர்கள் செய்து கொண்டிருந்தவையும் நிச் சய மாக மிகத் தீயவை." (5; 78, 79)
ரசூல் (ஸல்) அவர்கள் விளக்கம்
மேலே உள்ள இருதிருமறை வசனங்களையும் விளக்கி ரசூல் (ஸல்) அவர்கள் கூறிய கருத்துக்கள் குர்ஆனில் கூறப் பட்ட உண்மைகளை மேலும் தெளிவுபடுத்துகின்றன. ரசூல் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளின் சுருக்கம் வரு LDsrf):
இஸ்ரவேலர்கள் தீயவர்களாகி தீமையையே செய்து வந்தபோது முதல் முறையாக ஒருவர் மற்ருெருவர் தீங்கு செய்யக் கண்டால் “இதோ இங்கே பார், அல்லாஹ்வை அஞ்சி நட, நீ ஈடுபட்டுள்ள இந்தத் தீய காரியத்தைவிட்டு விடு, இது உனக்குத் தகாது” என்று கூறுவார். ஆனல்
3

Page 9
அதே நபர் அந்தப் பாவமான காரியத்தையே செய்வதை மற்ருெகுமுறை முதலாம் மனிதன் கண்டால் அதைக் கண் டிக்கமாட்டார். அவரும் பாவத்தில் ஈடுபட்டுள்ள மனிதனு டன் சேர்ந்து கொண்டால், பாவியான மனிதனுடன் தான் சேரக் கூடாது; அவருடன் உணவு அருந்தவோ பானங்களேக் குடிக்கவோ கூடாது என்று நினேக்கமாட்டார்.
அந்தப் பரவியுடனேயே கூட்டாகச் சேர்ந்து விடுவார். அவர்கள் இவ்வாறு நடந்துகொண்டதால் இறைவன் அவர் களின் மனங்களிலிருந்து நன்மை தீமை பற்றிய உணர்வு களே அகற்றி விட்டான். திருமறையில் அல்லாஹ் இதையே கூறுகிருன் "இஸ்ராயிலின் சந்ததிகளில் எவர்கள் நிராகரித் தார்களோ அவர்கள் தாவூத், மரியமின் மகன் ஈஸா ஆகிய இவர்கள் நாவாலும் சபிக்கப்பட்டனர். ஏனென்ருல் அவர் கள் (அக் காலத்திலும்) வரம்பு கடந்தும் பாடம் செய்தும் வந் தனர். (அன்றி) அவர்கள் செய்து வந்த விலக்கப்பட்ட காரி யங்களே ஒருவருக்கொருவர் தடை செய்யவுமில்லே. அவர் கள் செய்துகொண்டிருந்தவையும் நிச்சயமாக மிக்க தீய வை' (5 : 78, 79) என்று ரசூல் (ஸல்) அவர்கள் கூறி ஒர்கள்.
ஒருபக்கமாகச் சாய்ந்து படுத்துக் கொண்டிருந்த இறை தூதர் அவர்கள் இதைக் கூறிவிட்டு எழுந் து உட்கார்ந்து கொண்டு 'அல்லாஹ்வின் மீது ஆணேயாகக் கூறுகிறேன். நீங்கள் கட்டாயமாக நன்மையைக் கொண்டு ஏலவேண்டும். தீமையை விலக்கவேண்டும். இக்கடமைகளில் நீங்கள் தவறி ஞல் உங்கள் உள்ளங்களில் உணர்வுகளே இறைவன் இல்லா மலாக்குவான் அல்லது இஸ்ரவேலரிகஃா சபித்ததே போல் அவன் உங்களேயும் கோபித்துவிடுவான்'என்று மிகவும் உருக் கமாக எச்சரித்தார்கள்.
நம்பிக்கைகளும் நன்நடத்தைகளும்
நம்பிக்கைகளும் நடத்தைகளும் கெட்டுவிடுவது தொற்று நோய் பரவுவது போன்றதாகும், பலவீனர்களான ஒரு சில

ரையே தொற்று நோய் முதலில் தாக்குகிறது. சுகாதாரத் துறையில் போதிய கவனஞ் செலுத்துவதோடு, அழுக்குகளே அகற்றி சுத்தத்தைப் பாதுகாக்க வேண்டிய ஏற்பாடுகளே ச் செய்து, தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களேச் சுகப் படுத்தவும் அந்நோய் மேலும் பரஸ்ாது தடுக்கவும் தேவை பான தடுப்பு முறைகளேயும் பாதுகாப்பையும் மேற்கொண் டால் அந்த ஆபத்தான நோய் சமூகத்தில் மேலும் பரவிாது தடுக்கலாம்; இதுவரை பிடிக்கப்படாத பக்கஃளப் பாதுகாக்
Toll TLI).
ஆணுல் இவ்விதமான ஒரு பயங்கர நோய் ஏற் பட்ட போது வைத்திய அதிகாரிகள் அதைப் பற்றிக் கவலேயின்றி இருந்தால், பாதுகாப்பு வேலேக்குப் பொறுப்பான சுகா தாரப் பகுதி தன் சுடமைகளில் அ லட் சி ப ம க நடந்து கொண்டால், அழுக்குகளே அகற்றி சுத்தமாக வைக்கும் சட மையைச் செய்ய வேண்டியவர்கள் அசுத்தம் பெருகுவதைக் கண்டும் வாளாவிருந்தால் நோய்க் கி ரு மிக ஸ் மிக வேகமாகப் பரவி காற்றிலும், நீரிலும், உணவு வகைகளிலும் கலந்து எங்கும் வியாபித்து எல்லோரினதும் சுகாதாரத்தைப் பாதித்து பேராபத்தானே på F 53) : r ii; தோற்றுவித்துவிடும். இந்நிலை ஏற்பட்டபின் சுகதேகிகள் கூட அந்த நோ யி ன் தீங்கிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியாமற்போகும். பல வீனர்கள் மட்டுமல்லாது சுகதேகிகள், அந்நோய் பரவாது தடுப்பதற்கு வைத்தியம் செய்யும் மருத்துவர்கள், சுகாதார அதிகாரிகள் போன்ற எல் லோரிடமும் அது ப ர if i , i. தடுப்பு மருந்துகளே ஏற்றிக் கொண்டவர்கள் சுட தப்பித்துக் கொள்ள முடியாத பயங்கரமான நிலை ஏற்படும். காற்று கெட்டு,நீர் அசுத்தமடைந்து, நிலமெங்கும் அழுக்கு நிறைந்து, உணவு தானியங்களும் பழுதடைந்தால் எ நீ தி த் தடுப்பு முறைதான் பயன்தரப் போகிறது!
5

Page 10
தீயோரின் செயல்களால் நல்லோருக்கும் தண்டனை
நம்பிக்கைகளும், ஒழுக்க பழக்க வழக்கங்களும், நடத் தைகளும் கெட்டுப்போவதுகூட இதைப்போன்றதாகும். ஒரு சமூகத்தின் அறிஞர்கள் தாம் அதன் வைத்தியர்கள். ஆட்சியாளரும் அதிகாரிகளும் அதன் சுகாதாரப் பாதுகாப் புக்குப் பொறுப்பானவர்கள். ஈமானும், சமூகத்தில் நிலவும் சூழலும், காற்று, நீர், உணவுப் பொருட்கள் என்பவற்றின் இடத்தை வகிப்பவை. நன்மையை வளர்த்து தீமையை ஒழிக்க முயற்சிப்பது என்பது, ஒரு சமூகத்தைப் பொறுத்த வரை, அதன் உறுப்பினர்களின் உடல் நலனைப் பாதுகாப் பதற்காக எடுக்கப்படும் சுத்திகரிப்பு செயல்களையும் சுகா தார நடவடிக்கைகளையும் போன்றது. எனவே ஒரு சமூகத் தின் அறிஞர்களும் பொறுப்புவாய்ந்த அதிகாரிகளும் தங்க ளின் முக்கியமான கடமையான நன்மையை வளர்த்து தீமையை ஒழிக்கும் பணியைப் புறக்கணித்து சமூகத்தில் தீமைகள் வளர்வதைக் கண்டும் வாளாவிருந்தால், அதன் உறுப்பினர் சளிடையே ஒழுக்கக் குறைவும் வழிகேடும் பாபச் செயல்களும் படிப்படியாக வளர்ந்து அவற்றின் காரணமாக அவர்களிடையே ஈமானின் உணர்வு இல்லாமல் போகும். இறுதியாக சமூகத்தின் சூழலே கெட்டுப்போய் அங்கு நன் மையான செயல்களுக்கு இடமில்லாதாகி தீமைகள் வளர் வதற்கு உரமூட்டும் ஒரு பயங்கரச் சூழல் உருவாக ஆரம் பிக்கும்.
இந்தப் பயங்கர நிலை ஏற்பட்டுவிட்டால் மக்கள் நற் பண்புகளையும் நன்னடத்தைகளையும் மறந்து தீய பண்புகளை வளர்த்து கெட்ட செயல்களைச் செய்யும் துணிவைப் பெறு வார்கள். சமூகத்தின் அறவுணர்வு தலைகீழாக மாறிவிடும். எனவே அவர்களால் நல்லவை தீயவையாகவும், தீயவை நல்லவையாகவும் கருதப்படும். இதனுல் அவர்களிடையே தீமைகளும் வழிகேடும் வியாபிக்கும்; நற்பண்புகளையும் நன் நடத்தைகளையும் ஆதரிக்கும் எந்தத் தூண்டுதலும் அங்கு காணப்படமாட்டாது. அந்த சமூகம் என்ற பூமியில் காணப்
6

படும் காற்று, நீர், உணவுப் பொருட்கள் அனைத்துமே திமைகளையும் பாபச் செயல்களையும் வளர்ப்பதற்காக உப யோகிக்கப்படும் ஒரு நிலை அங்கு தோன்றிவிட்டால் நற் பண்புகளையும், உயர்ந்த கொள்கைகளையும், தூய நடத்தை களையும் வளர்ப்பதற்காக அந்தப் பூமியிலிருந்து காற்று, நீர் உணவுப் பொருட்கள் போன்ற ஒன்றுமே கிடைக்காமற் போகும். இவ்விழி நிலையை அடையும் எந்தச் சமூகமும் நிச்சயமாக அல்லாஹ்வின் தண்டனைக்குரியதாகிவிடும். அந் தச் சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்களில் எவருமே - பள் ளிகளிலும் ஸாவியாக்களிலும் தங்கி இரவு பகலாக இறை வணக்கத்தில் ஈடுபட்டுள்ளவர்கள்கூட-இறைவனின் தண்டனை யிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாத ஒரு பரிதாபகர மான நிலையை அந்தச் சமூகம் அடைந்துவிடும்.
இறைவாக்கு
“உங்களில் அக்கிரமம் செய்தவர்களுக்கு மட்டும் குறிப் பாக ஏற்படாது (உங்கள் அனைவருக்குமே ஏற்படக்கூடிய) வேதனையைப்பற்றி நீங்கள் பயத்து கொள்ளுங்கள்" (8:25) என்ற இறைவசனம் இந்தப் பயங்கர நிலைபற்றியே குறிக் கிறது.
'உங்களுக்கு மத்தியில் தீமைகள் செய்யப்படுவதை நீங்கள் சகித்துக்கொண்டிருக்கக் கூடாது. அவற்றை ஒழிக்க நீங்கள் முயலவேண்டும். இல்லாவிட்டால் அல்லாஹ் உங்க ளையும் சேர்த்தே தண்டிப்பான்’ என்பதே மேற்படி குர் ஆன் வசனத்தின் கருத்தாகும் என்று ஹஸ்ரத் இப்னு அப் பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
"ஒரு சமூகத்தில் உள்ள சிலர் செய்யும் தீமைகளுக் காக அல்லாஹ் அந்தச் சமூகத்தைச் சேர்ந்த எல்லோரை யுமே தண்டிப்பதில்லை. ஆனல் அந்தச் சிலர் செய்யும் தீமை களேயும் தடுக்கும் ஆற்றல் சமூகத்தில் உள்ளவர்களுக்கு இருந்து அவர்கள் அவற்றைத் தடுக்காவிட்டால் ஒரு சிலர் செய்த தீமைகளுக்காக அல்லாஹ் எல்லோரையுமே தண்
7

Page 11
டிப்பான்' என்ற ஹதீஸ் நாம் மேலே காட்டிய திருமறை வசனத்தின் கருத்துக்கு மேலும் விளக்கமாக அமைந்துள்ளது.
ஒரு சமூகத்தின் தற்குண நல்லொழுக்கத்தையும் சன் மார்க்க நடத்தையையும் பாதுகாப்பதற்கு அவசியமான அம்சங்களுள் பிரதானமானவைகளாகத் திகழ்பவை, அதன் உறுப்பினரிடையே காணப்பட வேண்டிய ஈமானின் உறுதி யும் அற உணர்வுமாகும். இவற்றை நாயகம் (ஸல்) அவர் கள் "ஹயா’ என்ற ஒரே சொல்லில் குறிப்பிட்டுள்ளார் கள். "ஹயா' என்பது உண்மையாகவே ஈமானின் ஒரு பகுதியாகும். "ஹயா" ஈமானில் உள்ளது என்று பெரு மானுர் (ஸல்) அவர்கள் சொன்னர்கள். "ஹயா' ஈமா னின் ஒரு பகுதியாகுமா என்று ஒருவர் நாயகம் (ஸல்) அவர் களிடம் கேட்டார். அதற்கு "(தீன்) சன்மார்க்கம் என் பதே அதுதானே' என்று அவர்கள் பதிலளித்தார்கள்.
'ஹயா' என்ருல் தீமைகளையும் பாபமான காரியங்களை யும் குறித்து உள்ளத்தில் ஏற்படும் ஒருவித வெறுப்புணர் வாகும். இந்த உணர்வுள்ளவன் தன்னளவில் பாவத்தை விரும்பாதவனுக மட்டும் இருக்கமாட்டான். தீய செயல்களைப் பிறரிடம் காண்பதைச் சகிக்காதவஞகவும் கண்ணெதிரே பாபமான கா ரிய பங் களும் தீய செயல்களும் அநியா யங்களும் நடப்பதைக் கண்டு சகித்துக்கொண்டு சும்மா இருக்க முடியாதவனுகவுமே அவன் இருப்பான். அவன்ெ திரே பாபச் செயல்கள் நடந்தால் அவனது சமய, அற உணர்வு கிளர்ந்து எழும். தன் கரங்களால் அல்லது நாவால் அவற்றைத் தடுக்க அவன் முற்படுவான்; அல்லது குறைந்த பட்சம் தன் மனத்தால் அவற்றை வெறுப்பான். அத்த கைய தீமைகளை ஒழித்துக் கட்டவேண்டுமே என்று எண் ணுவான்.
"தீமைகள் எதுவும் செய்யப்படுவதை உங்களில் எவரே னும் கண்டால், அவர் அதைத் தன் கரங்களால் அகற்ற வேண்டும். அதற்கு முடியாவிட்டால் தன் நாவால் அதை
8

ஒழிக்க முயலவேண்டும். அதற்கும் இயலாதவிடத்து தன்
மனத்தாலாவது அதை வெறுக்க வேண்டும். இதுவே ஈமா
னில் மிகக் குறைந்த நிலை" என்று ரசூல் (ஸல்)
அவர்கள் முஸ்லிம்களுக்கு இதைத்தான் கூறிச்சென்ருர்கள்.
உன்னத சமூகத்தின் தோற்றம்
நாம் மேலே கூறிய பண்புகளையுடைய அங்கத்தவர்க ளைக் கொண்ட ஒரு சமூகம் தனது சமயம் அழிந்துவிடா மலும் தனது உறுப்பினர்களின் ஒழுக்கப் பண்பாட்டு உணர் வுகள் குன்றிவிடாமலும் தன்னைப் பாதுகாத்துக் கொள்
ளும் ஆற்றலை உடையதாக எக்காலமும் இருந்துவரும். ஏனெனில் இப்படியான ஒரு சமூகத்தில் அதன் ஒவ்வோர் உறுப்பினரும் மற்றவர்களின் பாதுகாவலராகவும் அவர்க னின் நலனில் அக்கறையுள்ளவராகவும் இருப்பார். இதன்
காரணமாக அச்சமூக அமைப்பில் தீமைகள் தலைகாட்ட எவ்வித வாய்ப்பும் இராது.
தனக்காகவும் தன் சமூகத்துக்காகவும் தன்மீது சுமத்தப் பட்டுள்ள பொறுப்புகளைப் பற்றிய உணர்வும், எவ்வித பிரதி பலனையோ ஊதியத்தையோ எதிர்பாராது தன் கடமை களைச் சரிவரச் செய்யவேண்டும் என்ற உயர்ந்த பண்பும் நிறைந்த உறுப்பினர்களைக் கொண்ட ஒர் உன் ன த மா ன சமூகத்தைத் தோற்றுவிப்பது திருக்குர்ஆனின் இ லட் சி ய மாகும். "(விசுவாசிகளே!) அவ்வாறே நடு நிலையான சமு தாயத்தவராகவும் நாம் உங்களை ஆக்கினுேம். ஆகவே, நீங் கள் (மற்ற) மனிதர்களுக்கு (வழிகாட்டக்கூடிய) சா ட் சி களாக இருங்கள். (நம்முடைய) தூதர் உங்களுக்கு வழிகாட் டக்கூடிய) சாட்சியாக இருப்பார்” (2:143) என்ற குர்ஆன் வசனம் நாம் மேலே கூறிய அதன் அடிப்படை இலட்சியத் தையே விளக்குகிறது.
86t"LTuué 85L63) LD
நன்மையை நிலைநாட்டி தீமையை ஒழிக்கப் பாடுபடுவது முஸ்லிமான ஆண், பெண் ஒவ்வொருவர் மீதும் கட்டாயக்
9

Page 12
கடமையாகும் என்றும், இந்தக் கடமையை நிறைவேற்று வதற்காகவே முஸ்லிம் சமுதாயம் தோற்றுவிக்கப்பட்டுள்ள தென்றும், திருக்குர்ஆனின் பல இடங்களில் கூறப்பட்டுள் ளது. அவற்றில் சில வருமாறு:-
*(விசுவாசிகளே) நன்மையான காரியங்களைச் செய்யும் படி மனிதர்களை) ஏவி, பாபமான காரி யங் களி லிருந்து (அவர்களை) விலக்கி, மெய்யாகவே அல்லாஹ்வை விசுவாசிக் கின்ற நீங்கள் தாம் மனிதர்களில் தோன்றிய சமுதாயங் களில் எல்லாம் மிக்க மேலானவர்கள்.'" (3; 110)
*விசுவாசிகளான ஆண்களும் பெண்களும் தாம் (தங் களுக்குள்) ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாய் இருக் கின்றனர். அவர்கள் (மற்றவரை) நன் மை செய்யும்படி தூண்டி பாபம் செய்யாது தடுப்பார்கள்; தொழுகையைக் கடைப்பிடித்து ஸகாத்தும் கொடுப்பார்கள்; அல்லாஹ்வுக் கும் அவனுடைய தூதருக்கும் வழிப்பட்டு நடப்பார்கள்." (9: 71)
‘நன்மையான காரியங்களைச் செய்யும்படி ஏவுவோரும் பாபமான காரியங்களை விலக்குவோரும் அல்லாஹ்வுடைய வரம்புகளைப் பேணி நடப்போரும்." (9 : 1.12)
**அவர்கள் எத்தகையோர் எனில் நாம் அவர்களுக்கு பூமியில் ஆதிக்கம் கொடுத்தால் அவர்கள் தொழுகையைக் கடைப்பிடிப்பார்கள்; ஸ்க்காத் கொடுப்பார்கள்; நன்  ைம யான காரியங்களை ஏவி பாபமான காரியங்களைத் த  ைட செய்வார்கள்.” (22:41)
இந்தத் திருமறை வசனங்களில் கூறியபடி முஸ்லிம்கள் நடப்பார்களாயின் அவர்களின் நிலை, சுகத்தைப் பாதுகாப் பதில் சிரத்தையும், சுகாதாரத்தைப் பேணுவதில் ஊக்கமும் கொண்ட, தன் உடலையும் தன் வீட்டையும் மட்டுமல்லாது எல்லா இடங்களையும் சுத்தமாக வைத் திருக் க வேண்டு மென்ற கவலையும் கவனமும் உடைய மக்கள் வாழும் ஓர்
20

ஊரின் நிலை யை ஒத்ததாக இருந்திருக்கும். இப்படியான மக்கள் வாழும் ஒர் ஊரில் வீசும் காற்று, நோய்க் கிருமிகள் கலக்காத தூய்மையானதாகவே எப்போதும் இருந்துவரும்: அவ்வூரில் வாழும் எல்லோருமே சுகதேகிகளாக இல்லாது அவர்களிடையே ஒரு சில நோயாளிகள் இருந்தாலும் அவர் களால் அவ்வூர் மக்கள் அனைவரினதும் நலன் அ வ் வள வு தூரம் பாதிக்கப்படமாட்டாது. ஏனெனில், அங்கு நோயா ளர்கள் கே ள் வி பார்வையின்றி விடப்படமாட்டார்கள். அவர்களுக்கு அவசியமான பரிகாரம் செய்யப்படும். எனவே ஒரு சிலரிடம் காணப்படும் நோய்கள் அந்த நோயினுல் பீடிக் கப்பட்ட தனிமனிதர்களைப் பாதிக்குமேயன்றி அவ்வூர் மக் கள் எல்லோரையும் பாதிக்கும் ஓர் ஆபத்தான நோ யாக ஆகமாட்டாது.
ஒரு குழுவாவது வேண்டும்
முஸ்லிம் சமூகத்தின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருமே இவ்வுயரிய பண்புள்ளவர்களாக இராவிட்டாலும் சமூகத் தின் குண நலன்களையும் கொள்கை கோட்பாடு, சமய கலா சார நடத்தைகளையும் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுழைக் கும் ஒரு குழுவாவது முஸ்லிம்களுக்கு மத்தியில் கட்டாய மாக இருக்கவேண்டும். ' (விசுவாசிகளே) உங்களில் ஒரு கூட் டத்தார் தோன்றி அவர்கள் (மனிதர்களை) நன்மையின் பால் அழைத்து நல்லதை ஏவித் தீய செயல்களிலிருந்து (அவர்களை) விலக்கிக் கொண்டுமிருக்கவும்" (3:104) என்ற குர்ஆன் வச னம் நாம் கூறிய கருத்துக்கு ஆதாரமாக உள்ளது.
உலமாக்களையும் அறிஞர்களையும் அதி கா ரி களை யும் கொண்ட “ஒரு குழுவையே ஒரு கூட்டம்” என்று இங்கு குறிப்பிட்டுள்ளது எனலாம். ஒரு கிராமத்தின் சுகாதாரத் துறை அதிகாரிகள், அக்கிராமத்து மக்கள் அனைவரின் சுகா தார விடயங்களிலும் கண்ணும் கருத்துமாக இருக்க வேண் டியது கடமையாகும். அதே போன்று முஸ்லிம்களுக்கு மத் தியில் உள்ள உலமாக்களும் அறிஞர்களும் அதிகாரிகளும் சமூகத்தில் நன்மையை வளர்த்து, தீமையை ஒழிப் பதில்
2.

Page 13
கவனஞ் செலுத்தி இப்பணியில் அயராது உழைப்பது கடமை யாகும். கிராமத்தின் சுகாதாரத்துக்குப் பொறுப்பான அதி காரிகள் தங்கள் கடமைகளைச் சரிவரச் செய்யாவிட்டால் அவ்வதிகாரிகள் உட்பட அக்கிராம மக்கள் அனைவருமே நோயினுல் துன்புற நேரிடும். அவ்வாறே முஸ்லிம் சமூகத் தின் நன்மையை வளர்த்து தீமையை ஒழிக்கும் மகத்தான பணிக்குப் பொறுப்பான உலமாக்களும் அறிஞர்களும் தலை வர்களும் தங்கள் கடமையில் தவறினல் அவர்களும், சமூக மும் கடைநிலை அடைய வேண்டியது தவிர்க்க முடியாததாகி விடும்.
பொறுப்புகளைத் தட்டிக்கழிக்கும் அறிஞர்களும் தலைவர்களும்
நமக்கு முன்னர் வாழ்ந்த சமூகங்களின் அறிஞர்களும் தலைவர்களும் இந்தக் கடமையில் தவறிய கார ணத்தால்தான் அவர்கள் வாழ்ந்த சமூகங்களே அழிந்தன. 'உங்களுக்கு முன்னிருந்த சந்ததிகளில் (தாங்களும் நல்லொழுக்கத்தைக் கடைப்பிடித்து மற்ற மனிதர்களும்) பூமியில் விஷமம் செய் யாது தடுத்து வரக்கூடிய அறிவாளிகள் (அதிகமாக) இருந் திருக்க வேண்டாமா? அவர்கள் சொற்பமானவர்களாகவே இருந்தனர். நாம் அவர்களை இரட்சித்துக் கொண்டோம்" (11: 116)
*அவர்கள் (பொய் சொல்லி) பாவமான வார்த்தைகளைக் கூறுவதிலிருந்தும் விலக்கப்பட்டவைகளை விழுங்குவதிலிரு ந்தும் (அவர்களின் பண்டிதர்களாகிய) ரிப்பிய்யூன்களேனும் (பாதிரிகளாகிய) அஹ்பார்களேனும் அவர் களை த் தடை செய்ய வேண்டாமா?’ (5: 83) என்ற மறைவசனங்கள் ஒரு சமூகத்தின் வாழ்வுக்கும் தாழ்வுக்கும் அதன் அறிஞர்களும் அதிகாரிகளும் பொறுப்பானவர்களாக இருக்கிருர்கள் என் பதை உணர்த்துகின்றன.
எனவே, முஸ்லிம் சமூகத்தில் உள்ள உலமாக்களும் ஷைகுமார்களும், அதிகாரிகளும், தலைவர்களும் தங்க ளின்
22

மகத்தான பொறுப்புக்களை உணர்ந்து செயலாற்ற வேண்டி யது அவர்களின் கடமையாகும். அல்லாஹ், இவர்களிடம் அவர்களின் நடத்தையைப் பற்றி மட்டும் விசாரணை செய்ய மாட்டான். சமூகம் முழுவதன் நடவடிக்கைகள் பற்றியும் அவர்கள் பெருமளவு பதில் சொல்லியே ஆகவேண்டும்.
இஸ்லாத்தை உதறிவிட்டு வாழு ம் தலைவர்களையோ அக்கிரமம் புரிந்துவரும் அதிகாரிகளையோ இ வர் களுக்கு வால் பிடிக்கும் அறிஞர்களையோ, ஷைகுமார்களையோ, உல மாக்களையோ பற்றி நாம் இங்கு கூறவில்லை. இவர்களுக்கு மறுமையில் இறைவன் தக்க தண்டனை அளிப்பான். மார்க்க பக்தியுள்ளவர்கள் என்று தங்களைக் கருதிக்கொண்டு பள்ளி வாயில்களிலும், ஸா வியாக்களிலும், த க் கி யாக்க ளிலும் தங்கள் இல்லங்களிலும் தங்கியிருந்து இறை வணக்கத்திலும் ஆன்மீகப் பயிற்சியிலும் இரவு பகலாக தங்கள் நேரத்தைச் செலவிடுகின்ற உலமாக்கள், ஷைகுமார்கள் மு த லா ஞே ரையே நாம் இங்கு குறிப்பிடுகின்ருேம். சமூகத்தை நோக்கி வழிகேடு என்ற பிரளயம் நாலாபக்கங்களிலிருந்தும் வந்து கொண்டிருக்கும் போது, உலமாக்களும், ஷைகுமார்களும், தலைவர்களும் சமூகத்தையே மூழ்கடிக்கப்பார்க்கும் இந்தப் பிரளயத்தைப் பற்றி கொஞ்சமும் சிந்திக்காது ஒரு மூலையில் ஒதுங்கி சில குறிப்பிட்ட வணக்கங்களில் தம்மை மறந்து லயித்து இருப்பதுதான் இவர்களின் கடமையா? முஸ்லிம் களை எதிர் நோக்கியுள்ள பேராபத்துக்களிலிருந்து அவர் களைக் காப்பாற்றுவதற்காக விழித்தெழுவதும் இறைவன் தங்களுக்கு அளித்துள்ள எல்லாவிதமான ஆற்றல்களையும் செல்வாக்கையும் இதற்காக உபயோகித்து அயராது உழைப் பதும் இந்த உலமாக்கள், ஷைகுமார்கள், தலைவர்கள் ஆகி யோரின் கடமையல்லவா?
என்ன சொல்லப் போகிறர்கள்?
சமூகத்தை எதிர்நோக்கியுள்ள பேராபத்துக்களையெல்
லாம் ஒழித்துக்கட்டியே ஆகவேண்டும் என்பது இவர்களின் கடமையல்ல என்பது உண்மைதான். ஆணுல் அந்த ஆபத்
23

Page 14
துக்களிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்காக தங்களால் முடிந்த அளவு பாடுபடுவது இவர்களின் கடமை என்பதில் ஐயமில்லை. தங்களின் இந்தக் கடமைகளைப் புறக்கணித்து விட்டு சில குறிப்பிட்ட வணக்க வழிபாடுகளிலும் ஆன்மீகப் பயிற்சிகளிலும் மூழ்கியிருந்தால் மறுமைநாளில் இவர்கள் இறைவனின் தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ள முடி யாது. பொது மக்களின் சுகாதாரத்துக்குப் பொறுப் பாக உள்ள அதிகாரிகள் தங்க ள் கடமைகளைப் புறக்கணித்து விட்டு, தங்கள் உடலையும் இல்லங்களையும் ம ட் டு ம் பாது காப்பதில் கவனஞ் செலுத்தினல் நாட்டில் தொற்றுநோய் பரவாதிருக்குமா? அவ்வாறு நோய் பரவியவிடத்து அதற் கான குற்றம் யாரைச் சாரும்? சுகாதாரத்துக்குப் பொறுப் பான அதிகாரிகளையல்லவா? அவர்கள் தங்களின் உடலையும் உடைகளையும் வீடுகளையும் சுத்தமாகவே வைத்திருக்கிருர் கள் என்பதால் அவர்கள் நிரபராதிகளாவார்களா? சமூகத் தின் உயர்வுக்கும் தாழ்வுக்கும் பொறுப்பான உலமாக்களும் ஷைகுமார்களும் அதிகாரிகளும் தங்களைப் பற்றி எ ன் ன நினைக்கிருர்கள்?
சமூகத்துக்காக தங்கள் மீதுள்ள பொறுப்புக்களையெல் லாம் உதறித்தள்ளிவிட்டு தங்களின் ஆன்ம விமோசனத்துக் காக மட்டும் பாடுபட்டால் அல்லாஹ்விடம் தப்பிவிடலாம் என்று இவர்கள் கருதிக் கொண்டிருக்கிறர்களா? சமூகத்தின் உயர்வுக்காக இவர்கள் ஆற்றவேண்டிய கடமைகளை இவர் கள் நிறைவேற்றியே ஆகவேண்டும். உலமாக்களும் ஷைகு மார்களும் தலைவர்களும் தங்கள் பங்  ைக சரிவர நிறை வேற்ருவிட்டால் சமூகம் வீழ்ச்சியுறுவது தவிர்க்கமுடியாத தாகும். முழுச் சமூகத்தின் வீழ்ச்சிக்குப் பெரிதும் காரண ஸ்தர்களாக இவர்கள் இருந்தார்கள் என்பதற்காக இறை வன் நிச்சயமாகவே இவர்களை விசாரிப்பான். அப்போது இவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறர்கள்?
24

சமுதாயங்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்
அரசியல், வர்த்தகம், கைத்தொழில், கலை, விஞ்ஞா னம் போன்ற பல்வேறு துறைகளிலும் மேல்நாட்டு மக் கள் அடைந்துள்ள மகத்தான முன்னேற்றத்தைக் கண்டு மற்ற சமுதாயத்து மக்கள் மலைத்துவிடுகிருர்கள். அவர் களின் இம்முன்னேற்றம் நிலையானதும் அழிவற்றதுமாகும் என்றும் முழு உலகமும் அவர்களின் ஆதிக்கத்துக்குட்படு வது தவிர்க்க முடியாததும் நியாயமானதுமாகும் என்றும் இம்மக்கள் கருதிவிடுகிறர்கள். **உலகில் ஆட்சி அதிகார மும், இயற்கை வளங்களை உபயோகிக்கும் உரிமையும் மேல் நாட்டு மக்சளின் ஏகபோக உரிமைகளாகும். எனவே அவர் களின் ஆதிக்கத்தையும் செல்வாக்கையும் அழிக்க வேறு எந்தச் சக்தியாலும், எந்தச் சமுதாயத்தாலும் முடியாது’ என்றும் இவர்கள் நினைத்துவிடுகிறர்கள்.
ஒவ்வொரு காலத்திலும், அந்தக் காலத்தில் உயர்நிலை யில் இருந்த சமுதாயங்களைப் பற்றி மற்ற மக்கள் இப்படித் தான் கருத்துக் கொண்டு இருந்தார்கள். எகிப்தில் பிர் அவ்ன்கள், அரேபியாவில் 'ஆத்” “ஸமூத்” என்ற இரு வர்க்கத்தவர்கள்,ஈராக்கில் கல்தானியர்கள், பாரசீகத்தில் அந் நாட்டு மன்னர்கள், கிரேக்க நாட்டுப் படைவீரர்கள் உல கையெல்லாம் கட்டி ஆண்ட உரோம சக்ரவர்த்திகள் ஆகிய அனைவரும் இப்பூமியில் ஆட்சியும் அதிகாரமும் செலுத்தி

Page 15
வந்துள்ளார்கள். தற்காலத்தில் மேல்நாட்டு மக்கள் தமது செல்வம், செல்வாக்கு, அதிகாரம், ஆட்சி முதலியவற்ருல் முழு உலகையும் ஆட்டிப்படைத்து வருவதுபோல, மேற் கூறிய ஒவ்வொரு வகுப்பாரும் அவர்களின் ஆதிக்கம் மேலோங்கியிருந்த காலத்தில் அக்கால உலகில் அதிகாரம் செலுத்தி வந்துள்ளார்கள். அவர்களின் அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும் கண்ணுற்ற ஏனைய சமுதாயங்களைச் சேர்ந்த மக்கள், இவர்களின் அதிகாரத்தை அழித்து செல்வாக்கை இல்லாமற் செய்யவே முடியாது என்றுதான் கருதினர்கள்.
ஆளுனல் அவர்களின் ஆதிக்கத்தின் மறைவுக்கு எல்லாம் வல்ல இறைவன் வகுத்த காலம் வந்தபோது அது அழிந்து ஒழிந்தது. பல சமுதாயத்தவர்கள் இருந்த இடமே தெரியாது மறைந்தனர். மற்றும் சிலர் தேற்றுவரை தங்களின் அதிகா ரத்தில் வாழ்ந்த மக்களின் அடிமைகளாகவும் அவர்களால் ஆளப்படுவோர்களாகவும் மாறினர். "உங்களுக்கு முன்ன ரும் (இத்தகைய) பல வழி முறைகள் சென்றிருக்கின்றன. (ஆகவே) நீங்கள் பூமியில் சுற்றித் திரிந்து (இறைவனுடைய வசனங்களைப்) பொய்யாக்கியோரின் முடிவு எவ்வாருயிற்று என்பதைப் பாருங்கள்." (அல் குர்ஆன் 3: 137)
தேங்கிக்கிடக்காது
இவ்வுலகம் எவ்வித மாற்றமுமின்றி என்றும் ஒரேநிலை யில் தேங்கிக் கிடப்பதில்லை; எப்பொருளையும் ஒரே நிலையில் என்றும் வைத்திருக்காது நிலைமாறச் செய்யும் மாற்றமும் சுழற்சியும் என்றுமே காணப்படுகின்றன. இது இயற்கை நியதி. ஆக்கத்தைத் தொடர்ந்து அழிவும், நிர்மாணத்தின் பின் நிர்மூலமும், கோடையின் பின் மாரியும், உயர்ச்சியை அடுத்து வீழ்ச்சியும் மாறி மாறி வந்துகொண்டிருக்கின்றன. ஒரு விதை; அது காற்றில் அடிபட்டு அங்குமிங்கும் அலைந்து திரிகின்றது. நாளை அது ஒரிடத்தில் வேறுான்றி முளைத்து விடுகிறது. சில நாட்களில் அதே விதை பல கிளைகளை உடைய ஒரு பெரிய மரமாகிக் கனி தருகிறது. சொற்ப காலத்துக்குப் பிறகு அம்மரம் பட்டுவிடுகிறது. அதன் இலை
26 P is ri

களும் கிளைகளும் மற்ருேர் விதை முளைப்பதற்கு உதவும் எரு வாக மாறிவிடுகின்றன. இதுதான் இயற்கை நியதி.
ஆனல் ஏதாவது ஒரு பொருள் நீண்ட நாட்களுக்கு ஒரே நிலையில் இருப்பதைக் கண்ணுறும் மக்கள் அப்பொருள் என்றும் அதே நிலையிலேயே இருந்துவிடும் என்று தவருக எண்ணிக் கொள்கிருர்கள். ஒரு பொருள் அதன் உயர் நிலை யில் இருப்பதை அவர்கள் கண்டால் என்றும் அது அப்ப டியே இருக்குமென்றும், வேருென்று அதன் தாழ் நிலையில் இருக்கக் காணும்போது அது என்றும் அதே நிலையிலேயே இருக்குமென்றும் கருதுகிருர்கள். ஒரு பொருள் உயர் நிலையை அடைவதும் பின் அது இழி நிலைக்கு மாறுவதும் மாறி மாறி வரும் இரு நிலைகளாகும். அப்பொருளின் இவ்விரு நிலைகளில் ஒன்றையே அவர்கள் இப்போது கண்டு கொண் டிருக்கிருர்கள் என்பதை அவர்கள் மறந்துவிடுகிறர்கள். “இத்தகைய கஷ்டகாலம் மக்களுள் மாறி மாறி வரும்படி நாம்தான் செய்கிருேம்." (அல்-குர்ஆன்)
உலக நிகழ்ச்சிகள் யாவும் சக்கரம் போன்று சுழன்று மாறி மாறி வந்து கொண்டிருக்கின்றன. பிறப்பும் இறப்பும் வாலிபமும் வயோதிபமும், பலமும் பலவீனமும், மாரியும் கோடையும், வனப்பும் வரட்சியும் அனைத்துமே இந்தச் சுழற்சியின் நிலைகளாகும். இந்த மாற்றத்திற்கேற்ப ஒவ் வொரு பொருளும் அதன் உயர் நிலைக்குரிய காலம் வரும் போது உயர்நிலையை அடைகின்றது. வீழ்ச்சிக்குரிய நேரம் வந்துவிட்டால் வீழ்ச்சியை அடைகின்றது. ஒரு பொருள் அதன் உன்னத நிலையை அடையும் காலம் வரும்போது அது வளர்ந்து வனப்புள்ளதாகி பலமும் உறுதியும் பெற் றுக் காணப்படும். இவ்வாறு அது அதன் உச்ச நிலையை அடைந்துவிடும். அதைத் தொடர்ந்து அதன் வீழ்ச்சியும் ஆரம்பமாகிவிடும். அப்போது அதே பொருள் படிப்படியாக வளர்ச்சி குன்றி வனப்பிழந்து பலவீனமடையும்; இறுதியாக அழிந்து மறைந்துவிடும்.
27

Page 16
இயற்கை நியதி
இது சிருஷ்டிப் பொருட்களுக்கு இறைவன் வகுத்துள்ள இயற்கை நியதி. படைப்பினங்கள் அனைத்தும் இவ்விதிக்குக் கட்டுப்பட்டுள்ளன. மனிதனும் இவ்விதிக்கு அடங்கியே உள் ளான். தனிமனிதனுக்குப் போன்றே ஒரு சமுதாயத்துக்கும் இவ்விதி பொருந்துவதாக உள்ளது. எனவே, கண்ணியம், கண்ணியக்குறைவு, இன்பதுன்பம், உயர்ச்சி வீழ்ச்சி போன்ற யாவும் தனி மனிதனுக்கும் சமுதாயத்துக்கும் மாறி மாறி ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன.
எனவேதான் ஒவ்வொரு தனிமனிதனும், சமுதாயங்கள் அனைத்தும் ஒன்றுக்கொன்று முரணுன இவ்விரு நிலைகளுக் கும் ஆளாகியே தீர்வதை நாம் காண்கிருேம். இந்தச் சுழற் சியிலிருந்து எந்த மனிதனே சமுதாயமோ தப்ப முடியாது. ஒரு மனிதனே அல்லது ஒரு சமுதாயமோ என்றைக்குமே இவ்விரு நிலைகளில் ஒன்றில் மட்டும் இருப்பதும் சாத்திய மாகாது. இதற்கு முன் சென்றவர்களுக்கும் அல்லாஹ் ஏற்படுத்திய வழி இதுதான். ஆகவே "(நபியே!) நீர் அல் லாஹ்வுடைய வழியில் யாதொரு மாறுதலையும் காணமாட் டீர்." (அல்குர்ஆன் 33 : 62)
நமக்கு முன்பு வாழ்ந்த சமுதாயத்தவர்கள் விட்டுச் சென்ற சின்னங்களை உலகின் நான்கு கோணங்களிலும் நாம் காண்கிருேம். அவை நமக்கு அவர்களின் நாகரிகப் பண்பாட்டின் எடுத்துக்காட்டுகளாகவும் அவர்களிடமிருந்த பல்வேறு திறமைகளை உணர்த்தும் சான்றுகளாகவும் திகழ் கின்றன. அவற்றை நாம் பார்க்கும் போது, தற்காலத்தில் உன்னத நிலையில் வாழும் சமுதாயத்தவர் அடைந்துள்ளது போன்ற உயர்நிலையை அவர்கள் தங்கள் காலத்தில் அடைந்திருந்தார்கள்; அம்மட்டுமல்ல, அதைவிடவும் மிக்க உயர்நிலையில் அவர்கள் இருந்துள்ளார்கள் என்பதை நாம் உணர்ந்துகொள்ள முடியும். "அவர்கள் உங்களைவிட பல சாலிகளாகவும் (உங்களைவிட) அதிக பொருளுடையவர்க ளாகவும் அதிக சந்ததி உடையவர்களாகவும் இருந்தார் கள்." (அல்குர்ஆன் 9 : 69)
28
f"zá r~ -

ஆளுல் இறுதியில் அவர்கள் நிலை என்னவாயிற்று? தங் களின் முன்னேற்றத்தைக் கண்டு அவர்கள் மதிமயங்கினர் கள். தங்களிடம் செல்வம் கொழிப்பதைக் கண்டு மருண் டார்கள்; சுகபோகங்களில் மூழ்கித் திளைத்தார்கள்; தங்கள் திறமைகளையும் வெற்றிகளையும் பற்றி மமதையும் செருக் கும் கொண்டார்கள். அதனுல் பல்வேறு அக்கிரமங்களைச் செய்யத் தலைப்பட்டார்கள். இறுதியாக பாபமான காரியங் களில் ஈடுபட்டு அவர்கள் தங்க ளு க் குத் தாங்களாகவே தீங்கிழைத்துக் கொண்டார்கள்.
இறைவனின் கோபம்
அவர்கள் இப்படியெல்லாம் அக்கிரமங்களைப் புரிந்து வந்த போதும் கூட இறைவன் உடனடியாக அவர் களைத் தண்டிக்காது விட்டுவைத்தான். சில சமுதாயத்தவர்களை இவ்வாறு பல நூற்ருண்டுகளாகவே விட்டு வைத் தான். ஆஞல், அல்லாஹ் அவர்களைத் தண்டிக்காது விட்டு வைத் திருப்பதை அவர்கள் தவருகப் புரிந்துகொண்டார்கள். தங் கள் அக்கிரமத்தைக் குறைத்துக் கொள்ளாது மேலும் மேலும் தீங்கிழைப்பதற்கே இந்தச் சந்தர்ப்பங்களை அவர் கள் பயன்படுத்திக் கொண்டார்கள். தங்கள் கெட்டித் தனத் தால் அவர்கள் அல்லாஹ்வையே ஏமாற்றிவிட்டதாகவும் உலகில் ஆட்சியும் அதிகாரமும் தங்களுக்கே உரியது என் றும், எனவே தாங்கள் விரும்பிய எதையும் செய்யலாம்; இறைவன் தங்களைக் கட்டுப்படுத்த முடியாது என்றும் அவர்கள் கருதினர்கள்.
அதனுல் அவர்கள் மீது இறைவனின் கோபம் பொங் கிற்று. அவர்கள் அவனது அருளை இழந்து தண்டனைக்கு ஆளானர்கள். இத்தோடு அவர்களின் வீழ்ச்சியும் ஆரம்ப மாயிற்று.
"(இவ்வாறு) அவர்கள் ஒரு சூழ்ச்சி செய்தார்கள். நாமும் ஒரு சூழ்ச்சி செய்தோம். அவர்கள் அதனை உணர வில்லை." (அல்குர்ஆன் 27 : 50)
29

Page 17
ஒருவனுக்கு இறைவனின் தண்டனை, புறத்திலிருந்து வருவதில்லை. அது அவனுக்குள்ளிருந்தே ஆரம்பமாகிறது. அது அவனது உள்ளத்தையும் உணர்வுகளையும் சென் றடைந்து தனது வேலையைச் செய்யத் தொடங்கிவிடும். மனிதனின் அறிவு, உணர்வு, சிந்தனை, புலன்கள் அனைத் தையும் பாதித்துவிடும். இதனுல் அவனது அகப்பார்வை மழுங்கிப்போகும். எனவே, அவன் கண்பார்வை உள்ளவன கத் தோன்றினலும் அகப்பார்வை இழந்த குருடனுக அவன் மாறிவிடுகிருன். "நிச்சயமாக அவர்களின் பார்வை குரு டாகி விடுவதில்லை. ஆனல் நெஞ்சத்திலுள்ள இருதயங்கள் குருடாகிவிடுகின்றன." (அல்குர்ஆன் 22 : 46)
ஒருவனது உள்ளத்தின் ஒளி அணைந்துவிட்டால் அவன் நல்ல திட்டங்கள் என்று வகுக்கும் அனைத்துமே அவன் எதிர் பார்ப்பதற்கு மாருண தீய விளைவுகளைத் தருவனவாக அமைந்துவிடும்; வெற்றிக் கம்பத்தை நாடி அவன் எடுத்து வைக்கும் ஒவ்வோர் எட்டும் அவனைப் படுபாதாளத்துக்கு இட்டுச் செல்லும்; அவனது ஆற்றல்கள் திறமைகள் அனைத் துமே அவனுக்குச் சதிசெய்துவிடும். எனவே இறுதியில் அவனே தனக்கு அழிவைத் தேடிக்கொள்பவஞக மாறிவிடு வான். "அவர்களின் சூழ்ச்சியின் முடிவு என்னவாயிற்று என்று பாருங்கள். நிச்சயமாக, நாம் அவர்களையும் அவர் களின் சமுதாயத்தவர் அனைவரையும் அழித்துவிட்டோம்." (அல்குர்ஆன் 27 : 51)
சிறந்த எடுத்துக்காட்டுகள்
மக்கள் சமுதாயத்தில் உயர்ச்சியும் வீழ்ச்சியும் எங்ங் னம் மாறி மாறி வருகின்றன என்பதற்கு ஆல இம்ரான் (இம்ரானின் சந்ததியினர்) பனூ இஸ்ராஈல் (இஸ்ரவேல்) ஆகிய சமுதாயங்களின் வரலாறு மிகச் சிறந்த எடுத்துக் காட்டுகளாகும். எகிப்து நாட்டு மக்கள் முன்னேற்றத்தின் உச்சியை அடைந்தபோது வரம்புமீறி நடந்து அட்டகாசம் புரிய ஆரம்பித்தார்கள். நன்றியுள்ள மக்களாக வாழ வேண்டிய அவர்கள் நன்றிகெட்டவர்களாகவும், பஞ்சமா பாதகங்களைப் புரிவோராகவும் மாறிஞர்கள்; அவர்களின்
30

தலைவனுன பிர்அவ்ன், தன்னை மேன்மை மிக்க கடவுள் என்று கூறிக்கொண்டான். அவன் தன்னைக் கடவுளின் இடத்துக்கு உயர்த்திக் கொண்டு, யூசுப் (அலை) அவர்கள் காலத்தில் எகிப்தில் வந்து குடியேறி, இஸ்ரவேலர்களின் வழித்தோன்றல்களாக வாழ்ந்துவந்த சிறுபான்மையினரான இஸ்ரவேலர்களை துன்புறுத்திஞன், அவர்களுக்கு பலவாறு அநீதி இழைத்தான். பிர்அவ்னுடையவும், அந்நாட்டுப் பழங்குடிகளான எகிப்தியர்களதும் அக்கிரமம் உச்சக்கட் டத்தை அடைந்தது.
எனவே, அக்கிரமக்காரர்களான இவர்களின் அதிகா ரத்தை ஒழித்து அநீதிக்கு ஆளான இஸ்ரவேலர்களை உயர் வடையச் செய்யவேண்டும் என்று இறைவன் நாடினுன். இஸ்ரவேலர்கள் மத்தியில் மூஸா (அலே) அவர்கள் பிறந் தார்கள். அவர்கள் பிர்அவ்னின் கண்காணிப்பின் கீழ் அவ னது மாளிகையிலேயே வளர வேண்டுமென்று இறைவன் விரும்பினன். அங்ங்ணமே அவர்கள் வளர்ந்து வந்தார்கள். பின்னர் அல்லாஹ் அவர்களைத் தனது தூதராகத் தெரிந்து கொண்டான்.
எகிப்துநாட்டு மக்களின் அடிமைத்துவத்திலிருந்து இஸ் ரவேலர்களை விடுதலை அடையச் செய்யவேண்டிய பொறுப் பை மூஸா (அலை) அவர்களிடம் இறைவன் ஒப்படைத்தான். மூஸா (அலை) அவர்கள் தனக்கு இறைவனிடமிருந்து கிடைத்த சத்திய போதனைகளை பிர்அவ்னுக்கு மிக அழகிய முறையில் எடுத்துக் கூறினர்கள். ஆனல் அவன் அதை ஏற்க மறுத்தான். அவனது சமுதாயத்தவர்களும் இப்படியே நடந்து கொண்டார்கள். எனவே பிர்அவ்னையும் அவனது சமுதாயத்தவர்களையும் இறைவன் ஒன்றன்பின் ஒன்ருக பல முறை எச்சரித்தான். அவர்கள் நாட்டில் வறுமையை ஏற் படுத்தினன்; பெரு வெள்ளத்தில் புரண்டோடச் செய்தான். இரத்தத்தை அவர்கள் மீது இறக்கினன். வெட்டுக் கிளி யைப் படைத்து அவர்களின் பயிர்ப்பச்சைகளை அழித்தான். தவளை, பேன் ஆகியவற்றைப் பெருமளவில் சிருஷ்டித்து அவர்களைத் துன்புறுத்தினன்; ஆனல் இவை அனைத்தும் ஏற்
3.

Page 18
பட்டும் அவர்கள் அக்கிரமம் புரிவதையும் தகாத காரியங் கள் செய்வதையும் நிறுத்திக் கொள்ளவில்லை. அவர்கள் தங்கள் மமதையையும் செருக்கையும் விட்டு விடவில்லை. "அவர்கள் கர்வம் கொண்டார்கள். அவர்களோ பாவி களான ஒரு சமூகத்தவராவர்." (அல்குர்ஆன் 7: 133)
பலவித தண்டனைகளைப் பெற்றும் அவர்கள் திருந்தாத தால் இறைவனின் இறுதியான தண்டனை அவர்கள் மீது இறங்கியது; அல்லாஹ்வின் ஆணைப்படி மூஸா (அலை) தன் னைப் பின்பற்றிய மக்களை அழைத்துக் கொண்டு எகிப்தை விட்டும் வெளியேறிச் சென்ருர்கள்; பிர்அவுனும் அவனைப் பின்பற்றிய மக்களும் சமுத்திரத்தில் மூழ்கடிக்கப் பட்டு அழிக்கப்பட்டார்கள். எகிப்து நாட்டுப் பழங்குடி மக்களின் - பிர்அவ்னின் கட்சியினரின் அதிகாரம் முற்ருகவே மறைந்து ஒழிந்தது. "எனவே நாம் அவனையும் அவனது சமுதாயத்தவர்களையும் தண்டித்தோம். அவர்களைக் கட லில் எறிந்தோம். அக்கிரமக்காரர்களின் இறுதி முடிவு என்னவாயிற்று என்று நீங்கள் ஆராய்ந்து பாருங்கள்." (அல்குர்ஆன் 28 : 40)
இஸ்ரவேலர் சகாப்தம்
அதைத் தொடர்ந்து இஸ்ரவேலர்களின் சகாப்தம் ஆரம்பமாயிற்று. இவர்கள் எகிப்து நாட்டுப் பழங்குடிகளை வென்ருர்கள்; உலகின் உண்மை எஜமானனும் அதிபதியு மான இறைவன் அந்நாட்டு ஆட்சியையும் இவர்களிடம் ஒப்படைத்தான்; அக்கால உலகில் வாழ்ந்த மற்றச் சமுதா யங்கள் அனைத்தையும்விட இஸ்ரவேலர்களை அவன் மேன் மைப்படுத்தி வைத்தான். ஆணுல் உலகில் இவ்விதம் அதி காரத்தைப் பெறுவதும் மேம்பாடடைவதும் பயன்தரும் நற்கமருங்களைப் புரிவதில் தங்கியுள்ளது. இறைவன் இதை மூஸா (அலை) அவர்கள் மூலம் இஸ்ரவேலர்களுக்கு அறி வித்தான். அவர்கள், "இறைவன் உங்களுக்கு அதிகாரத் தைத் தந்து நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று உங்களைப் பரிசோதிக்கப் போகிருன்" என்று கூறி தம் மக்
32

களை எச்சரித்தார்கள். இது இஸ்ரவேலர்களுக்கு மட்டும் இடப்பட்ட ஒரு நிபந்தனையல்ல. உலகில் அதிகாரம் கிடைக் கப் பெறும் சமுதாயங்கள் அனைத்துச்கும் இது பொருந்தும்.
இஸ்ரவேலர் அல்லாஹ்வுக்கு மாறு செய்யத் தலைப்பட் டார்கள். அல்லாஹ்வின் வேத வசனங்களை மாற்றியமைத் தார்கள்; சத்தியத்தை மறைத்துவிட்டு அசத்தியத்தைப் பின்பற்றி நடந்தார்கள் பொய், புரட்டு, மோசடி, ஹரு மானவற்றை உண்ணல், வாக்குமாறல் போன்ற இழிவான செயல்களைச் செய்தார்கள்; பணம் காசுக்கு அடிமைகளாக வும், பேராசை பிடித்தவர்களாகவும், கோழைகளாகவும், சுகபோக வாழ்வை விரும்பும் சோம்பேறிகளாகவும் மாறி ஞர்கள் தங்கள் பால் இறைவனுல் அனுப்பப்பட்ட இறைத் தூதர்கள் பலரைக் கொலை செய்தார்கள். சத்தியத்தைப் போதிப்போரைத் துன்புறுத்தினர்கள். சீரிய வாழ்க்கை முறையின்பால் அழைத்த தலைவர்களை புறக்கணித்து வழி கேட்டில் இட்டுச் சென்ற தலைவர்களைப் பின்பற்றினர்கள்.
இவ்வாறெல்லாம் நடந்து இஸ்ரவேலர் இழி நிலக்குத் TTTTTT qTYTTLLuTTT TTt LLL TSS0S LLLL L T LLLLLL LLLL rrTTCMtLL கோபத்துக்குள்ளாஞர்கள், இறைவனின் அருள் அவர்களுக் குக் கிடைக்காமல் போயிற்று. அவர்களிடமிருந்து ஆட்சி யும் அதிகாரமும் பறிக்கப்பட்டன. அவர்களின் கண்ணிய மும் மதிப்பும் குறைந்தது. ஈராக் தேசத்தின் அதிகாரிகளா லும் உரோம தேசத்துத் தலைவர்களாலும் அவர்கள் பல வாறு துன்புறுத்தப்பட்டார்கள். இறுதியாக அவர்கள் வாழ்ந்த நாட்டிலிருந்து துரத்தப்பட்டார்கள். இதனல் அல்லலுற்று அங்குமிங்கும் அலைந்து சிதறி வாழ நேர்ந்தது. அமைதியான ஆட்சியை அவர்களால் இனி என்றுமே நிறுவ முடியாது என்ற நிலையும் அவர்களுக்கு ஏற்பட்டது. பல் லாயிரம் வருடங்களாகவே, தங்களுக்கென்று ஒர் ஆட்சியை நிறுவி அதன் கீழ் அவர்கள் அனைவரும் அமைதியாக வாழ முடியாதிருப்பதன் காரணம் அவர்கள் மீது இறைவனின் சாபம் ஏற்பட்டுவிட்டதாகும்,
33

Page 19
  

Page 20
வையும் ஏற்படுத்தியுள்ளது. இதுவும் அவர்களுக்கு இறைவன் கொடுத்துள்ள ஒருவிதத் தண்டனையேயாகும். இத்தீய சக்தி இன்னும் சில காலத்தின் பின்னர் ஒரே முறையில் அவர் களுக்கு ஏற்பட இருக்கும் பேரழிவுக்கு அவர்களை வழிநடத் திச் செல்கிறது. இந்த ஷைத்தான் நச்சுப்புகையை உல கெங்கிலும் பரப்பி எந்த நிமிடத்திலும் எங்கிருந்தும் பேர ழிவு ஏற்படலாமென்ற பயங்கர நிலையை தோற்றுவித்துள் ளது. அழிவு ஏற்படக்கூடிய நேரம் வருவது மட்டும்தான் தாமதம்; அந்த நேரம் வந்துவிட்டால் நினைத்துப் பார்க்க முடியாத பேரழிவு ஏற்படும். முன்பு வாழ்ந்த மக் களுக்கேற்ப அழிவுகளை இதனுேடு ஒப்பிட்டு நோக்கினல் அவை மிக மிக அற்பமானவையாகவே இருக்கும்.
எதிர்கால யுத்தம்
நான் மிகைப்படக் கூறுவதாக எண்ணிவிடாதீர்கள். ஏனெனில் ஐரோப்பா, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் எதிர்காலத்தில் மூழ இருக்கும் யுத்தங்களின் போது உபயோகிப்பதற்காக தயாரிக்கப்படும் கருவிகளினல் விளையப்போகும் தீமைகளை எண்ணி அந்நாட்டு அறிஞர் களே நடுநடுங்கிப்போய் இருக்கிறர்கள். ஓர் உலக யுத்தம் மூண்டால் அதனல் ஏற்படப்போகும் பயங்கர விளைவுகளை எண்ணி செய்வதறியாது தவிக்கிருர்கள். அமெரிக்க இரா ணுவத்துறையின் அதிகாரிகளில் ஒருவரான திரு. சேகல் நியுமென் எழுதியுள்ள ஒரு கட்டுரையில் எதிர்காலத்தில் ஒரு யுத்தம் ஏற்பட்டால் அதன் விளைவு கள் எங்ங்னம் இருக்கும் என்பது பற்றி பின்வருமாறு கூறுகிருர்: ' இனி நடைபெறும் யுத்தங்கள் போர் வீரர் க ளி டையே நடை பெறும் நேரடித் தாக்குதலாக இராது. மனித இனத்தையே பூண்டோடழிக்கும் பேரழிவாகவே அவை அமையும், விஞ் ஞானிகள் கண்டுபிடித்துள்ள உயிரும் உணர்வுமற்ற, நண் பன் யார்? பகைவன் யார்? என்று பகுத்துணரும் சக்தியற்ற இயந்திரங்களே இனிமேல் இதுவரை இராணுவ வீரர்கள் செய்து வந்த யுத்த வேலைகளைச் செய்து முடிக்கும். இனிமேல் இரு சாராரிடையே ஒரு களத்தில் கோட்டை கொத்தளங்
36 శ్లోకి స్కో - ..

களில் சண்டை நடைபெறப்போவதுமில்லை. ஏனெனில் எதிரியின் பலம் அவனது படைபலத்தில் தங்கியிருக்கிஷில்லை. அது அவனது நிர்வாகத்தின் கீழ் உள்ள நாடுகள், வர்த்தகச் சந்தைகள், தொழிற்சாலைகள் போன்றவற்றில் தான் தங்கி யுள்ளது என்பது தற்காலக் கருத்து. எனவே இனிமேல் இரு சாராரிடையே சண்டை மூண்டால் அது நாட்டிலும், நகரி லும், விண்ணிலும், மண்ணிலும் நடைபெறும். குண் டு களாலும், நச்சுப் புகைகளாலும் மக்களை இலட்சக்கணக் கில் கொன்று குவிக்கும் நோய்க்கிருமிகளாலும் எதிரியின் நாடு விண் மார்க்கமாக தாக்கப்படும். இதற்காக இதுகாலம் வரை பல்வேறு வகையான குண்டுகள் கண்டுபிடிக்கப்பட் டுள்ளன. 'லுவிசைட் போம்" என்பது அதி லொ ன் று. இலண்டன் மாநகரை தரைமட்டமாக்க இந்த வகை குண்டு களில் ஒன்றுமட்டுமே போதுமானது. 'கிரீன்காஸ்' என்று ஒரு வகை நச்சுப் புகையைக் கண்டுபிடித்துள்ளார்கள். இப் புகையை ஒருவன் சுவாசிக்க நேர்ந்தால் அவனுக்கு நீரில் மூழ்கிய ஒருவனுக்கு ஏற்படுவது போன்ற உணர்வு ஏற்படும். "பேலோகுரொஸ்” என்று வேறு ஒரு வகைப் புகையுண்டு. இது பட்டுவிட்டால் பாம்பின் விஷம் ஏறுவது போன்ற ஒரு நிலை ஏற்படும்.
மின்சக்தி குண்டு
இவையல்லாத பன்னிரண்டு வகையான புகைகளுள் ளன. அவற்ருல் தாக்குண்டவுடன் அவற்றின் தீமை விளங் காது. ஆணுல் அவை மறைமுகமாகத் தாக்கும். அதன் தீங் கிலிருந்து தப்பவே முடியாது. பற்ருெரு வகையான புகை, அது ஆகாயத்தில் எழுந்து பரந்து நிறைந்துவிடும். அப்பால் அந்த எல்லையால் ஒரு விமானம் பறந்தால்கூட அதில் செல் வோர் அனைவரும் பார்வையிழந்து குருடர்களாகிவிடுவர். வேறுவகையான நச்சுவாயுவைக் கண்டுபிடித்துள்ளார்கள். அதில் ஒரு தொன் நிறையான வாயுவைப் பாரிஸ் நகரில் பரவவிட்டால் போதும், அங்குள்ள மக்கள் அனைவரும் ஒரு மணித்தியாலத்தில் மடிந்துவிடுவார்கள். இந்தப் பயங்கர மான வேலையைக் கூட மிகச் சுலபமாகச் செய்யலாம்.
37

Page 21
க்கில் பாடுபட்டு இதைச்செய்து முடிக்க வேண் டியதில்லை. ஒரு சில விமானங்சளின் உதவியால் சொற்ப ரத்துக்குள் மாபெரும் நாசத்தையே ஏற்படுத்திவிடலாம்.
மின் சக்தியால் இயக்கப்படும் பொருள்களை எரித்துச் சாம்பலாக்கிவிடும் ஒருவகை குண்டும் உள்ளது. அதில் ஒன்று ஒரு கிலோகிராம் நிறைதான் இருக்கும். ஆனல் இதன் சக்தியோ மிக அபாரமானது. ஏதாவது ஒரு பொருளுடன் மோதினுல் மூவாயிரம் பரனேற்று அளவு வெப்பத்தை அது உண்டாக்கிவிடும். இதனுல் மூளும் தீயை எந்தவகையிலும் அணைத்துவிடமுடியாது. நீர் இதனை அணைக்க பயன்படவும் மாட்டாது. ஏனெனில் தண்ணிர் இதனுடன் சேர்ந்தால், பெற்ருேலைப்போல மேலும் மேலும் எரியச்செய்யவே அது உதவும். இதனை அணைத்து விடும் எந்தப் பொருளையும் இது வரை விஞ்ஞ்ானிகள் கண்டுபிடிக்கவில்லே. இவ்வித குண்டு களை தலைநகர்கள், பட்டணங்கள் ஆகிய இடங்களில் போட்டு அவற்றை ஒரு கோணம் முதல் மறுகோணம் வரை மிக இலகு வாக எரித்துவிடலாம். இந்தக் குண்டுகளின் தீயிலிருந்து யாரும் தப்பியோட முயன்ருல் நச்சு வாயுவை வீசி அவர் களையும் அழித்துவிடலாம்.
அழிவது நிச்சயம்
நவீன யுத்தக்கருவிகளை உபயோகித்து உலகின் மிகப் பாதுகாப்பான மிகப்பெரிய நகரங்களைக்கூட சொற்ப நேரத் தில் அழித்துவிடலாம். இரவு நிம்மதியாகத் தூங்கச் சென்ற வர்களை நச்சுப்புகையைப் பரப்பி நஞ்சூட்டி காலையில் கண் விழிக்காது செய்துவிடலாம். நச்சுவாயுவைப் பரப்பி கால் நடைகள், பயிர் பச்சைகள் அனைத்தையும் பூண்டோடு அழித்துவிடலாம். நீரிலும் நிலத்திலும் விஷத்தைக் கலந்து அனைத்தையும் முற்ருகவே துவம்சம் செய்து விடலாம். நாமாக இவ்வாறு கூறவில்லை. நவீன விஞ்ஞானிகள்தான் பயங்கரமான இந்த உண்மைகளைக் கூறியிருக்கிருர்கள். இந் தப் பயங்கரமான ஆபத்துகளில் இருந்து எவருமே தப்பி விட முடியாது. இக்கருவிகளை உபயோகித்து விட்டால் அத
38
 
 

ஞல் ஏற்படும் விளைவுகளை யாருமே தடுத்து ඝඝ யாது. எனவே தன் எதிரிகளைவிட தான் முந்திக்கொண்ள வேண்டுமென்று முயன்று இருதரப்பினரும் ஒருவர் மீது ஒரு வர் குண்டுமாரி பொழிந்து ஈற்றில் அனைவருமே அடியோடு அழிந்து போவதைத் தவிர வேறு எந்த வழியுமில்லை என்ற
நிலை இன்று ஏற்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் நிகழலாம் என்று எதிர்ப்பார்க்கப்படும் ஒரு யுத்தத்துக்காக மேல்நாட்டு சமுதாயங்கள் செய்யும் முன்னேற்பாடுகள் பற்றிய சுருக்கமான ஒரு குறிப்புத்தான் இது. மேலும் விபரம் வேண்டுமானுல் "மீண்டும் உலக யுத் தம் மூண்டால் அது எங்ங்ணமிருக்கும்' என்ற நூலைப்படித் துப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.இது ஜெனீவாவிலுள்ள உலகப் பாராளுமன்றக் குழுவினரால் வெளியிடப்பட்ட பயன்மிக்க ஒரு நூலாகும். இதைப் படித்தால், மேல்நாட்டு நாகரிகம் தன் கரத்தால் தன்னையே அழித்துக்கொள்ளும் * நிலையை அடைந்துவிட்டது என்பதையும் அதன் ஆயுள் மிக வும் குறுகியது என்பதையும் அறிந்து கொள்ளலாம். மேல் நாட்டு நாகரிகம் என்ற பெரு மரத்தின் ஆணிவேர்கூட ஆட் டம் கண்டுவிட்டது. அதன் உயிர் ஊசலாடிக்கொண்டிருக் கிறது. அடுத்த ஒரு யுத்தப் பிரகடனத்தோடு அதன் அழி வும் வந்து சேரும், இன்றுள்ள நிலையில் இரு பெரும் வல்லரசு களிடையே யுத்தம் மூண்டுவிட்டால் போதும். அது இந்த நாகரிகத்தின் அழிவாகத்தான் முடியும் என்பது திண்ணம். ஏனெனில் இரு பெரும் வல்லரசுகள் யுத்தத்தில் இறங்கினல் அது உலக யுத்தமாக மாறுவது தடுக்க முடியர்ததாகும். உலகயுத்தம் மூண்டால் அதனல் ஏற்படும் அழிவும் அனர்த் தங்களும் அகில உலகமெங்கும் வியாபகமானவையாகவே இருக்கும். "மனிதர்களின் கைகள் தேடிக்கொண்ட (தி)வினை யின் காரணமாக கடலிலும் தரையிலும் தீமைகள் தோன்றி விட்டன. (அவற்றிலிருந்து) அவர்கள் விலகிக்கொள்ளும் பொருட்டு அவர்களின் (தீ)வினைகளில் சிலவற்றை அவர்கள் இம்மையிலும் சுகிக்கும்படி அவன் செய்கிறன்" (அல்குர் ஆன் 30 : 4)
39

Page 22
"آي
ங்கச் சொல்வதானுல், உலகின் ஆட்சி, அதிகாரம் எனதுயிாதும் காலம் அண்மிவிட்டது. அக்கிரமக்காரர்களிட மிகுந்து உலகின் தலேமைத்துவத்தைக் களத்து வேறு ஒரு "சமுதாயத்தவரிடம் அதனே ஒப்படைக்கப்படும் நேரம் வந்து விட்டது என்பது தெளிவு புதிதாகப் பதவிக்கு வரும் சமு தாயம் எது என்று இறைவன்தான் அறிவான் வேறு பா ரும் முன்கூட்டி இதைச் சொல்ல முடியாது. ஒருவேஃா அது பலவீனமானது என்று கணிக்கப்படும் ஒரு சிறு சமுதாயமாக இருக்கலாம். எனவே அல்லாஹ்வின் தெரிவுக்குத் தாங்கள் தகுதியுடையவர்களா என்று ஒவ்வொரு சமுதாயத்தாரும் எண்ணிப்பார்க்க வேண்டும்.
ஒரு பொது நிபதி
உலகில் தவேமைத்துவத்தைப் புதிதாக ஏற்கப்போவது பார் என்று ஹேஸ்யம் கூற முடியாது. அது இறைவனின் அருள். அவன் நாடியவர்களுக்கு அதைக் கொடுப்பான். "(நபியே!) நீங்கள் கூறுங்கள் இறைவா நீ விரும்பியவர்க எளிடமிருந்து ஆட்சியை நீக்கிவிடுகின்ருட்" (அங்குர்ஆன் 3:26) ஜேல் இதற்கும் ஒரு பொது நியதியை அவன் வகுத்துள் ளான். அதைப்பற்றித் திருமறை இப்படிக் கூறுகிறது: "(திங் கள் இறை கட்டாேக:ளப் புறக்கணித்தால்) உங்களிடத் திற்கு வேறு ஒரு சமுதாயத்தை ஏற்படுத்தி விடுவான். அவர்கள் உங்காேப்போல் (தீயவர்களாக) இருக்கமாட்டார் கள்' (47 38) அதாவது அக்கிரமக்காரர்களிடமிருந்து அதிகாரத்தைப் பறித்து உயர் பண்பும் நல்வி நடத் தையும் உள்ளோரிடமே அதனே இறைவன் ஒப்படைக்கின் முன் இதுதான் தலேமைத்துவத்தை ஏற்பதற்கு வேண்டிய தகுதி. எனவே உலகின் தலைமைத்துவத்தை புதிதாக ஏற்க இருப்போர் யார் என்று நாம் சொல்ல முடியாவிட்டாலும் ஒன்றை மட்டும் நிச்சயமாகக் கூறிவிடலாம். அழிவுப்பாதை பில் விரைந்து கொண்டிருக்கும் மேனுட்டு மக்களிடமுள்ள உயர் பண்புகளேயும் நல்ல அம்சங்களேயும் மட்டும் கைக் கொள்வதோடு நின்துவிடாது, இறைவனின் சாபத்துக்கு அவர்கள் உள்ளாக்கிய திய அம்சங்கள் அனைத்தயும் கண் மூடித்தனமாகப் பின்பற்றும் எந்த ஒரு சமுதர்மம் Iք էլ கின் தஃமைத்துவத்தைப் பெறமுடியாது. இது ಒಳ್ಗೆ 6) LP ® *,_ AO : نتيجة هي
- T-in


Page 23
வாழ்க்கை.
தனித்துவிடமாட்டான்; அவ விசுவாசிகள் இணேந்து நிற்ப கங்களில் பங்கு கொள்வர், அது ஆளுக்காக இறைவனிடம் பிர லாமிய சமூக வாழ்வியலின் இ வையிட்டு ரசூல் (ஸல்) அவர் @if ଔର୍ଣ୍ଣିt.
"ஒருடலின் உறுப்பு: ஆகளே ரஸ்பர அன்பு, இ வர்களாஇ நீங்கள் இானி 塹 @醯曼醯LL馬懿 வேதஜோல்) எஇறது. 《蠱琴藝雪謗)皇夢線
இச் சிறப்பான சமூக உறவு, விடுவதால் என்றுமே உருவா
நீங்கள் இஸ்லாத்தை முழுை கள் அதன் சட்டதிட்டங்களை சமூக அமைப்பை நிறுவுங்கள்; கள் பிரச்சிஜகன் அனைத்துக்கு SY OO SS S T S Ta
璽爵割隧電爵壓 憑寶零 羈團@
320. N. နန့် နန္. ISHAk' နန္
 
 
 

ஒரு முஃமின் இதில் $@/l - ୱିନି ଔt ଔଔjj); அவனது சுஇ துக் } ଔଣ୍ଡ ୱି(ନ୍ତି ଭି.) && !$@ଣ୍ଡିଙ୍କ ார்த்திப்பர். இஸ் இந்த சிறப்பான உற "இள் இப்படிக் கூறி
童電極電@ 率蠱 (శిశt uత్రా GEgg. பீங்கள் உடலின் ஒல் ஆன் உடல் முழுதும் (அதன் இடனோ துடித்தெழுந்து விக்கு விரைகிறது"
வெறுமனே இருந்து ਭੇ
மயாகப் பின்பற்றுங் க் கொண்ட ஒரு அதன் நிழலில் உங் தம் தீர்வு காணுங் கிடைக்கும்.
舅劃醫童劃翼藝 剪
Ανν ΑτμAς οιονες ο
A