கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: துலங்கல் 1989-1990

Page 1


Page 2


Page 3
இதழாசிரியர்
உதவி ஆசிரியர்கள்
தொழிலாளர்
கல்விழி
யாழ்ப்பாணப்
திருநெ
 
 

மா. மகேஸ்வரன்
மகிந்தராஜ் சி. கலாராஜ்
-
ந. பழனிவேல்
கல்விக் கழகம் பற்றுறை
பல்கலைக்கழகம்
ல்வேலி

Page 4
2.
부.
鹭。
芭
°
凰、
| .
|20.
| .
2.
23.
.باتي 25,
2.
பொருாேதாரத்தில் அரசாங்கத் தை பொருளில் ஒரு விஞ்ஞானமாகும் இலங்கையில் கட்டுதலு இயக்கம் தாட்டின் அபிவிருத்தியில் தொழிலுள் பாழ். பல்கலைக் கழகத்தில் தொழில் தொழிாளர் கல்வி - ஒரு கண்ளே தடத்தை இயலும் ஸ்கின்ன்ரும் தொழிலாளர் கல்வி Basic English for Workers. A Cu Mathematics-Sorlle. Other Issues பல் பகுதியங்கள் = Palymers தோழில்சார் தெருக்கீடுகளும் சமிக நிர்வாகத்தில் தொழிலாளிர் பங்கு சேவைக்காலப் பயிற்சியும் நன்மை அழகியற் கலையும் ரசக் கொள்கை சங்ககால் மக்களின் தொழில்களும் ததும்
தொழிலாளி தொழிலாளர் கல்வி நெறி வாழி தொழிலாளர் கல்வி மனித வாழ்க்கையும் விஞ்ஞானமும் நெய்தல் வாழ்க்கை நில நீர் குறிகாட்டிகள்
தலைமை வகித்தல் ஆதனத்துலக தொழிலாள்ர் ஆரம்ப தொழிலாளர் கல்வியின் ஆரம்பமும்
 
 

எTLக்கம்
。匈5
In is Fள தத் திெ சில இலக்குகள். '
icului o DDINATIOIT 35
3.
ால் உளத்தாக்க வகித்தில் 亭下 தரும்
гуй 53. தொழில் சிறைமைகளும் ... 57
高萎
芭卓
...ー ó?
75
ந் WE
எதிர்கா வழிச் ... 33.

Page 5
06
In'i IB-03-1964,
அறிவெனும் அளப் டே அள்ளி ஒ அனைந்து
விரிவுரையாளர் கு.
இந்நூல் ச
 

பிங்கம் ரஞ்சகுமார்
உதிர்வு 14-07-1991
ம் வானமதில்
பரிய தாாகையாய்
எளி வீசி - இன்று
விட்ட.
ரஞ்சகுமார் அவ ர்கட்கு மர்ப்பனம்

Page 6


Page 7
பாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிடும் துவங்கல்' சஞ்சிகைக்கு எர் பெருமகிழ்ச்சியடைகிறேன் தொழி: னம் தொழில்நுட்பவியல், அரசிய போன்ற துறைகளில் வர்ேத்து து தொழில்பிகாமைத்துவத்துரையில் தோடு ?? ஆம் ஆண்டு யாழ்ப்பு முறையாக தொழிலாளர் கற்கைெ வர்கள் இக்கற்கை நெறிக்கு அனு
தொழிலாள்ர் கற்கை தெதி பணியாற்றிவரும் LEGJEG இவ்வேளிையில் பாராட்ட விரும்: திலுள்ள பல இயற்கைவண்ங்க்கை தன்னிதைன் அடையச் செய்வதற்கு வேண்டூர், அந்த வகையில் ெ மனித வள்ங்க்ஜேவிப் பேருக்குவதில்
தொழிலாளர் கற்கைநெறியா பாக இப்பல்கலைக்கழகத்தில் வள்ர் தித்து, எனது வாழ்த்துக்கள்ை தெரிவித்துக்கொள்கின்றேன்.
 
 

சய்தி
தொழிலாளர் கல்விக் கழகம் வெரி ாது ஆசிச் செய்தியை வழங்குவதில் வார்களின் அறிவை சமூகவிஞ்ஞா ண், தொழிற்சங்க நடவடிக்கைகள் வர்களின் உற்பத்தித்திறமையையும் ஆற்றலையும் பெருக்கும் நோக்கத் ான் பல்கலைக்கழகத்தில் சிதன் நதி ஆரம்பிக்கப்பட்டு நூறு மான
ਹੁੰi
'யைப் போதிப்பதற்குத் தொண்டு ஈலக்கழக ஆசிரியர்கள் பலரை நான் கின்றேன். மேலும், ஈழது பிரதேசத் ா பயன்படுத்தி இப் பிரதேசத்தை மனித வளங்களைப் பெருக்க தாழிலாளர் கற்கை நெறியான்து தனது பணிகளிையாற்றவேண்டும். எது விரைவில் ஒரு பட்டப்படிப் சிடையவேண்டு ரென்று பிரார்த் தோழிலாளர் கல்விக்கழகத்திற்குத்
பேராசிரியர் அ துரைராசா யாழ், பல்கலைக்கழகம்

Page 8
யாழ்ப்பாணப் பல்கலைக்க
தொழிலாளர் கல்விக் கழக
துலங்கல்
எமது நல்5
 
 

F
Glans GIFILLITGor
சஞ்சிகைக்கு
வாழ்த்துக்கள்
ாசன் அச்சகம்
மகேந்திரா வீதி, யாழ்ப்பாணம்.

Page 9
கலைப்பிடாதிபதியின் ஆசி
பாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 1991 ஆம் ஆண்டு மே மாதம் 1 ஆம் பெற்று வருகின்றது. 1970 களில் கொழும்பு பேராதனை வளாகங்களில் பிக்கப்பட்டு இன்று தொழிலாளர் க் பூப் பல்கலைக்கழகத்துடன் இணைத் ஆங்கு தமிழ் மொழி மூலம் போதை குரியதொரு விடயமாகும். யாழ்ப்பர் லாளர் கல்வி நிறுவனம் ஒன்று அணி வில் கடந்த 10 வருடங்கள்ாக இதுவரையும் அது நடைபிரைப்படுத் னைப் பல்கலைக்கழகத்தில் தற்கா விக் அனுசரணையுடன் தொழிலாளர்கற்ை இற்கைநெறியில் பங்கு கொள்ளும் சேவை செய்து வருவதும் குறிப்பி பில் பங்கு கொள்ளும் பிரிதவர்வது வியை பிடித்துக்கொள்ள உள்ளனர் கப்பட்ட பொறுப்பை செல்வனே எதிர்பார்க்கலாம்.
பேராசிரியர்
El 17
 

கல்விக்கற்கைநெறி திகதி ஆரம்பிக்கப்பட்டு நடை
இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தொழிலாளர் கற்கை நெறி ஆரம் ல்வி நிறுவனம் ஒன்று கொழும் து செயற்படுகின்றது. எனிதும் ன்ே இடம் பெராதது கவலைக் ாேப் பல்கலைக்கழகத்தில் தொழி நமக்கும் விடயம் கொள்கை ஆள் ஏற்றுக்கொள்ளப்பட்ட போதும், தப்படவில்லை. ஆகவே யாழ்ப்பா செயற்பாடாக கல்வித்துரையின் கநெறி நடைபெறுகின்றது. இக் விரிவரையாளர்கள் ஊதியமற்ற =த்தக்கதாகும். இக்கற்கை நெறி தொகுதி மானவர்கள் தம் கல் இவர்கள் சமூகத்தில் தமக்களின் நிறைவேற்றுவார்கள் என் நாடு
GLT LIrsugerirsa Gi 1. பல்கலைக்கழகம்

Page 10
స్థూక><><>>>>>><
உங்கள் தேவைகட்கு நா
இராசா டீசல்
அல்லாவகை டீசல் பம்புகளும், !
சேவிஸ் செய்வதுடன்,
விநியோகம்
180 பருத்தித்துறை வீதி, குருநாதர் கோவிலடி, யாழ்ப்பாணம்.
பேராதனை பல்கலைக் கழகத்திற்கானதும், யாழ் பல்கலைக் கழகத்திற்குமான,
வெளிவாரிப் பட்டப்படிப்புகளுக்கு
G. A. C.
Ist in COTT.
புதிய உயர் கல்லூரி
NEW COLLEGE OF HIGH STUDIES'
ஆரி யகுளம் சந்தி,
யாழ்ப்பானம்,

SGSGSGSGSGSGS
டவேண்டிய ஸ்தாபனம்!
என்ஜினியர்ஸ்
இன்ஜெக்ரர்களும் திருத்துவதும்,
உதிரிப்பாகங்களையும், செப்பவர்கள்
தொலைபேசி 22779
உங்களுக்குத் தேவையான
சகல பலசரக்கு பொருள்
களையும் ஒரே இடத்தில் பெற்றுக் கொள்ள நாட
杰 N
N '
添
杰 \? ፳ V! S \
வேண்டிய ஸ்தாபனம்.
V. S. B. Group
226 A, ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம்.
10. வே. சி. பாலச்சந்திரன்
SAKSE KESKSESKSS) ESSESSESSES
S.

Page 11
மருத்துவ பதில்
தொடரும் கல்வி
கல்வி எத்தகையோருக்கும் திலும் ஆக்கம் தருவதாகும். ஆகே சிற்றுப் பெறுவதில்லை. அடிப்படை தொழில்நுட்பக்கல்வி என அது தொ யான கல்வி கூடக் காலத்தின் போக் பும் அடைவதால் ஒவ்வொருவரும் 4 கேர்ற வாய்ப்பும் வசதியும் அவ
நமது நாட்டு மக்களுக்கு இத் வதற்கு, ஒரு திட்டத்துடன் வசதி மட்டும் என்று கூறலாம். கர்ப்பின் பிள்ளைகள், நோயாளிகள், பொ டிய சுகாதார அறிவைத்திட்டமி சேவையின் ஒரு பிரிவா கும். G و l برای اقی این الاق و r : آیا از آثابع சமூகவியல், விஞ்ஞான்ம், நுண் அடிப்படையான வருேம் கருத்துக் அரச, தனியார் ஏற்பாடுகள் இ களுக்கு ஒரு சில கொள்கை அம் தெரிவிப்பதோடு நின்றுவிடுகிறது.
ஆகவேதான், யாழ். பல்கலை நிறைவேற்றிய தொழிலாளர் கல்வி பெறுகின்ரது. பல தொழில்களில் ஈ உள்ளோரைத் தேர்ந்தெடுத்து, ஆவ மட்டும் அல்ல, தாட்டின் பிரசை நி:ை வன்-தலைவி என்ற பொறுப்பிலு: தைரித்துடனும் ஆற்றுவதற்கு விட நெறிப்படுத்தப்பட்டது. அதன் பல இந்தக் கல்வித் திட்டத்தில் பயின் சகல துறைகளிலும் தாமாகத் துெ வேண்டும். பெற்றுக்கொள்ளும் அ தொழில் செய்பவர்களுக்கும், மற்.
 
 

வாழ்த்துச் செய்தி
எத்து வயதினருக்கும் எக்காலத் வ கல்வி பாடசாலைப் படிப்புடன் டயான படிப்பின் பின் உயர்கல்வி, டர்கின்றது. உண்மையில் அடிப்படை கில் தீவிர மாறுதலும், அபிவிருத்தி கல்வியைத் தொடர வேண்டும்; அதற் கருக்குத் தரப்பட வேண்டும்.
கேட் ஆடிப்படை அறிவு தொடர் இருப்பது சுகாதாரக் கல்விக்கு "கள். தாய்மார்கள் பாடசாலைப் து மக்கள் போன்றோருக்கு வேண் ட்டு வழங்குவது அரசசுகாதார ն 5 G է քր քն L n - = (, Ճ ճի த பீ சீதார ந் வர்த்தகம் கலை போன்ற துரைகளிலுள்ள களை மக்களுக்கு வழங்குவதற்கு ப்லை. ஒரு சில உத்தியோகித்தர் சங்களை கருத்தரங்குகள் மூலம்
* கிழக்ம் சென்த ஆண்டு ஆரம்பித்து தஜிபிதன்மையும் பிரிக்கியத்து வழிம் பேட்டேர்ரில் ஆர்வமும், ஆற்றலும் கள் தமது தொழில் தகைமையில் பிலும் தமது குடும்பத்தின் தலை தமது கடமையைச் சீராகவும் த்தி ஒரு பாடவிதான அழைத்து எனக் காலம் எடுத்துக் காட்டும். 2ார். தமது செயல் காலம் பூரா, Fடர்ந்து படித்துப் பயன் ஆடை திவையும், ஆற்றலையும் தம்பிடன் தோருக்கும் பகிர வேண்டும்.

Page 12
ஒரு காலத்தில் இந்த நாட்டின் கையெழுத்துப் போ த் தெரிந்த பதியப்படுவார். தற்போது பந்தி தவர் தான் இப்பிரிவில் சேருவார் வாசிப்பு அல்ல, கல்வியின் தை ம்ே, செட்ன்பிரைம், ஒழுக்க ந டைதல் வேண்டும் எத்தகைய கர் கோவிர்க்க் கொண்டு பகுக்கப்பட
எமது தொழிலாள்ர் கல்விெ ரானது. அதன் ஆனுகூலம் கல்வி வரிடையே தங்கியுள்ளது. நிறைே புட்ன் எனது நல்வாசிகள்
பேராசிரியர் :
 

குடிசன மதிப்பிட்டின் போது ஒருவர் படித்தவர்" என்று பிரிவில் எழுத்துக்களை வாசிக்கத் தெரிந்
ஆனால் கல்வி என்பது வெறும் கமையால் ஒருவரின் மீன்ோதிவை டத்தையும் நலம் நோக்கி மாற்று வித் திட்ட சிம் இவற்றையே குறிக்
Gires.
நதி இவற்றை நோக்கியே தன் * திட்டத்தில் பங்கு கொண்ட மாகன் வற்றுவார்கள் என்று நம்பிக்கை
ச. சிவஞானசுந்தரம் (நந்தி) சமூக சுகாதாரத்துரை பாழ். மருத்துவபீடம்

Page 13
விஞ்ஞான பீடாதிபதியின் ஆசிச் செய்தி
யாழ்ப்பாப்ே பல்கலைக்
கழகத்தின் சஞ்சிகையான துலங் வாழ்த்துச் செய்தியை அனுப்புவத் பல்கலைக்கழகத்தில் தெரழிலாள்ர் 靴隆 ஆரம்பிக்கப்பட்டது
தாகுதி மாணவர்கள் தமது சா செய்யும் தறுவாயில் இச்சஞ்சிகை கடியான கால்கட்டத்தில் பல்வேறு குறுகிய காலத்தில் ஒன்று சேர்ந்: வெளியிடுவது போற்றுதற்குரியது
தொழிலாளர் கல்வி நெறி. வெளியேறும் சிதலாவது தொகுத் நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக்
 

கழகத்தின் தொழிலாளர் கல்விக் கவின்" முதலாவது இதழுக்கு இவ் சில் மகிழ்ச்சியடைகின்றேன். எமது * கல்விநெறி 1991ஆம் வருடத்தில் இக்கல்வி நெறியின் முதலாவது ன்றிதழுக்கான கல்வியைப் பூர்த்தி வெளியிடப்படுகின்றது. நெருக் இடங்களில் வேலை செய்வோர் து ஆக்கபூர்வமாக் இச்சஞ்சிகையை
சின் கற்கையைப் 蠶 ந்தி செய்து
. ( 11
"மானவர்கள் யாங் கு T"
量置 * ■
பேராசிரியர் சி. மகேஸ்வரன்
| = त था । "
விஞ்ஞான பீடாதிபதி

Page 14
அழகுக்கு அழகு செய்யும், ஆபரணங்களுக்குச் சிரந்த இடம்
டுருல்லையா இ
வைரக்கல் நை
TELLAIAH IVA
GEM & JEWEL
匣*酚匣演 T匣X”
Dealers in Textiles,
and Leydel
249, PoweR
JAFF
யாழ்ப்பாணத்தில் நிய துணிவகைகள், தைத்த ஆடைகள்
லைடன் LᏧ6ᏡᏞ-!
249, மி

வபாதலிங்கம் க வியாபாரம்
PATHALINGAMA
S MERCHANT
189 A, கஸ்தூரியார் வீதி,
LifeLT600 b.
TELE CENTRE - || .
Readymade Garments
in products
HOUSE ROAD,
NA. |
ANTILL DMITISHT GEGLO
ா, பனியன்கள் பெற்றுக்கொள்ள
வை நிலையம்
ன்சார நிலைய வீதி, யாழ்ப்பாணம்.

Page 15
கல்வியியற்துறைத் தலைவி
|- வாழ்த்துகிறார்
எழுது தொழிலாளர் கல்வி, கன்னி வெளியீடான துவங்கல்" அளிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
பாழ். பல்கலைக் கழகத் ெ வெளியீடாக வெளிவரும் இச் ச ஆற்றலைதும் ஆளுமையையும் வ பதில் சந்தேகமில்லை. மேற்படி சின்னமாக இது விளங்குகின்றது. கல்வி வளத்ளதப் பெருக்கப் பெர்
இவ் வெளியீடு நீண்ட வா ம்ே என்று மனமார வாழ்த்துகிறுே
கல்வியியற்றுறை, யாழ். பல்கலைக்கழகம்.

ச் சான்றிதழ் நெதி ரானவர்களின் சஞ்சிகைக்கு இச் செய்தியினை
தாழிலாளர் கல்விக் கழகத்தினரின் ஞ்சிகை அத்துரையில் உள்ளோரின் வளர்ப்பதில் பெரும்பங்காற்றும் என் கழகத்தினரின் அயராத உழைப்பின்
இதுபோன்ற வெளியீடுகள் எமது 'தும் உதவும்.
ழ்வினைக் கொண்டு துவங்கவேண்
பேராசிரியர் வ.ஆறுமுகம் தலைவர் / கல்வியியற்துறை

Page 16
அதி உன்னத சத்துணவு:
வளர்ந்துவரும் குழந்தை கர்ப்ப தாய்மார்களுக்கு
பாலூட்ம்ே தாய்மார்க்கு போஷாக்கு குறைவான ஏனைய பரிவருக்கும் சி
இது முன்கூட்டியே தயாரிக்க
ଜୀନ
گئی۔
→
உங்களுக்குத் தேவையான சகல நீர் இ;
0 மின் மோட்டார் பம் (Elect O இயந்திர பம்பி (Engi {Q L置凸山厅凸 Lü岛 (Wess () கைப் புற்பி (Han
முதலியன உத்தரவாதத்
அத்துடன் நவீன, சிக்கன முறையி, தூவல் நீர்ப்பாசனம் (Spring Li கைத்தொழில் ஆலோசனைகளுக்கும் உங்
நாடுங்கள்! SúláII EFTu கைத்தொழில் ெ Agro-Industri
Court Road, | MAILAKAM.
 

நக்கும்,
குழந்தைகளுக்கும், ரத்த சத்துணவு.
L. J. E. Grants.
பரங்கட்கு நாடுங்கள்:
புண்ணா தொழிலகம்
இணுவில்
விறக்கும் தேவைகட்கும் எம்மை நாடுங்கள்
rie Motor pшшр)
Пe pШпр
els pшпnр
d pump) துடன் செய்து தரப்படும்
லும், சொட்டு நீர்ப்பாசனம், மற்றும்
ngs) போன்றவற்றிற்கும், மறறும் களுக்கு உதவ காத்திருக்கின்றோம்.
பாறியியல் வேலைத்தலம்
al Engineering
நீதிமன்ற விதி,
Itt Argit.

Page 17
பதிவாளரின் ஆசி
エg cmみcmar品。 முதன்முதலாக வெளியிடுகின்ற செய்தியினை வழங்குவதில் நான்
பல இன்னல்களுக்கும், இடை கழக விரிவுரையாளர்களின் ஒத் நெறியைப் பூர்த்தி செய்து இது சுற்றி பெற்ற அறிவினையும், تبليط திற்குப் பயன்தரக்கூடிய வகை: தங்கள் கருத்துக்கள்ை மற்றவர்க் னங்களில் ஒன்றாக சஞ்சிகைகை இன்னொரு வகை:ற் பார்க்கும் ஆண்டுதோறும் வெளிவரும்போ மானவர்களுக்கும் வெளியே சென் தொடர்பை ஏற்படுத்துகின்றது.
தானவர்களின் துரி படை சிகை சிறப்பான் வரவேற்பைப் ெ
துவங்கல்' சஞ்சிகை மேது சபிதாபத்திற்கும் சிறந்த பணியைது வனைப் பிரார்த்திக்கின்றேன்.
 

ச்செய்தி
ஆக தொழிலாளர் கல்விக் கழகம் துவங்கல்' சஞ்சிகைக்கு எனது ஆசிச்
பெருமகிழ்ச்சியடைகின்றேன்.
:'ஃபிதக்கும் மத்தியில், பல்கலைக் துழைப்புடன் தொழிலாளர் கற்கை ளியேறும் மாணவர்கள் தாங்கள் பவங்களையும் தமிழ்ச் சமுதாயத் வழங்கவேண்டும். மானவர்கள் *ள் அறிந்து மதிப்பதற்குரிய சாது பிப் பயன்படுத்துதல் வேண்டு. போது இவ்வாறான சஞ்சிகைகள் து பல்கலைக்கழகத்திற் பசிலும்
மாசிவர்களுக்கும் இ:ைதுே
ப்புக்களைத் தாங்கிவரும் இச்சஞ் பறுமென எதிர்பார்க்கின்றேன்.
ம் வளர்ந்து மாணவர்களுக்கும்
செலுத்த எல்லாம் வல்ல
க. பரமேஸ்வரன் பதிவாளர்

Page 18
SAKSAKSSAGÐKAÐSSAKSASSAK
20 வருடங்களாக அளவெட்டி
சிறப்புற சேவையாற்றி வ
அளவெட்டி பலநோக்கு கூ
வட்டுநவே நாட்டுயர்வு !
வாடிக்கையாளர்களுக்கும், அங் தொழிலாளர் கல்விக் கழகத்
அளவெட்டி,
அன்பளிப்பு
றரீ விஷ்ணு SRI VISHN
* சகலவிதமான பலசரக்குச் ச ஒரே இடத்தில் பெறுவதற்கு
* கேக் செய்வதற்குத் தேவைய இங்கே பெற்றுக்கொள்ளலா
ВGeeeeeee
 
 
 
 
 

ĐEĐEĐESSAGÐISSIG>Ge மல்லாகம் பகுதி மக்களுக்கு ரும் ஒரே ஸ்தாபனம்,
, மல்லாகம் ட்டுறவுச் சங்கம்
கத்தவர்களுக்கும், ந்துக்கும் எமது நல்வாழ்த்துக்கள்.
மல்லாகம் ப.நோ. கூ. சங்கம்
அளவெட்டி.
று முகவர் U AGENCY
ாமான்களையும் மலிவு விலையில் த நாடவேண்டிய இடம்.
ான சகல பொருட்களையும் L Fü,
பூனி விஷ்ணு முகவர் இல, 23, கண்டி வீதி,
EFT54Gji(GF).
3(3DG2G9693939

Page 19
இதழாசிரியர் இதயத்திலி
உங்கள் கரங்களில் தவழும் இத்துவ தொழிலாளர் கல்விக்கழக முதற் தொகுதி ம
யாழ் பல்கலைக்கழகத்தினால் இரசு இனங்காட்டப் போன்ற அறிவுத் தேடலின் கவினுரடாக யதார்த்த வாழ்வில் பொருத்திப் செல்லப்படும் சென்பிதைகளின் எம்தான் மிகைபாக்ரிது.
இங்கு எமது ஆற்றல்களின் வெளிப்பு ஆக்கத்திறனுக்கான் சினைப்பின் முகிழ்ப்பை துள்ளோம்.
தொழிலாள்ர் கல்வி பற்றி விளக்க என்பன்வற்றை இம்மண்ணிலுள்ள ஏனையது: சாதனமாக இவ் வெளியீட்டைப் பயன்படுத்து சிக்கான உந்து சக்தியாகவும், அதேவேளை வளர்ச்சிக்கும் உதவ பிடியும் என்று முன்தே புலப்படுத்துவதில் ஒரளவு மனநிறைவைக் க
இவீவர்தான் வெளிரீடுகள் தொடர்வ திறமை, ஆற்றல் புலமை என்பன தேக்க மை உருவாக்கபிடியும்.
துர்ப்பாக்கியத்தின் மூலவேர் ஆதியானது மனிதன் அரிவின் மீது வேர்கொள்ளும் பே சிறை உலகைப்புரிந்து கொள்ளவும், வாழ்வு மேன்மைதரும் தீர்மானகரமான செயற்பாடுக
மேலும் தொழிலாள்ர் தம்மிடையே ெ நுண்ணறிவை வளர்த்தலுக்கான துடித்தளத் வினைத்திரனைப் பெருக்குவதற்கான குசேர் நிலையை இன்ங்காணுதலுக்கும், தேக்க தி களைப் பெரமுடியும்.
சர்வதேச தொடர்புகள் மூலம் இக்கற்ை தின் ஆபிவிருத்திக்கு ஏற்றவகையில் பயன்ப
தொழிலாளர் கல்வி நெறியின் உள்ளி தாக்கப்படுதல், நாம் பெற்ற அறிவினைப் உருவாக்கப்படுதலும் அதைப் வேண்டும் என்
இறுக்கமான தயக்கம் நிறைந்த சூழ்நி: மத்தியில் எமது கழக உறுப்பின்ர்களின் மு. ஆர்வுக்குக் காரமோகும். அத்துடன் இம்மு எமது தொழிலாளர் கல்விக்கழகத்தின் சார்
 
 

ருந்து . .
நீங்கல்" என்னும் சஞ்சிகை யாழ் பல்கலைக்கழக ாவேர்களின் வெளி:டாகும்.
ண்டப்பட்டுள்ள வழிகாட்டல், தெறிப்படுத்தல்:- ஓம்சங்களைத் து?ை"கொண்டு அறிவுத் துவங் பார்க்கும் செயற்பாட்டுக்கு நாம் இட்டுச் துவங்கலே இச் சஞ்சிகைபாக்கம் என்ராஜ்
த்ெதுகை முழுமையாக அமையாவிடினும் கூட. ஒரளவுக்காவது கோடிட்டுக் காட்ட பேன்
ங்கள் மதிப்பீடுகள், பயன்கள், பரிமாணங்கள் தொழிலாள்ர்கள் மத்திரில் விதைப்பதற்கான வதன் மூலம், தொழிலாள்ர்களது விழிப்புணர்ச்
இக் கற்கை தெரியின் ஆரோக்கியமான வையை நாம் உனர்ந்துள்ளோம் என்பதன்ை ாண்கின்றோம்.
தன் மூலமே எமது தொழிலாபி மாணவர்களின் உபாது பாய்ந்தோடுவதற்கான வழித்தடங்களை
பேயாகும் அறிவு மனிதனைத் திண்டும் போதே Fக்கு உருவாகின்றது. இதற்கிணங்க நடை பற்றிய மதிப்பீடுகளை உயர்த்துவதற்குமான TTT uu u STST Ss T K AA AAAA AAA S YS
தாடர்புகள்ை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் ாத அமைக்க சிடிஆர். இதன் மூலம் தொழிவின் திசயங்கள்ை வள்ர்த்தலுக்கும், தமது இருப்பு பையைத் துடைத்தெழிதலுக்குமான் இயல்பு
" தெழி வளமூட்டப்படுவதுடன், எமது பிரதேசத் ாேேடட் திரிக்கப்படுதலும் அவசியமாகும். ட்டு ஆழ்சங்கள்ாக கனதி Weightage ஓடை
பிரயோகப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் பதே எமது பெருவிருப்பாகும்.
வைகளுக்கும் காத்திரமான் சவால்களுக்கும் ழமிைட்ரின் பங்களிப்பே இத் துவங்கலின்" பற்சிக்கு ஆதரவுக்கரம் தந்த அனைவர்க்கும் பில் மின்மார்த்த தன்திகள் உரித்தாகுக.
இதழாசிரியர்

Page 20
| ධූල්‍යාලවල්වල><>.
With Complements from
தளபாடி விநியே ாகஸ்தர்கள்
131, கஸ்தூரியார் விதி,
யாழ்ப்பாணம்.
墨
* பாடசாலை மாணவருக்கான புத்தகங்
காரியாலய நிர்வாகிகளுக்கான
அறிவகம் !
374, மணிக்
UTypI
குறித்த தவனை றோணியோ செய்:
(3:E>63>GegegeeSGSGe
 
 
 

1. ஆசீர்வாதம் 6
岱 69, ஸ்ரான்லி வீதி,
யாழ்ப்பாணம். 岱
கள், அப்பியாசக் கொப்பிகள் காகிதாதிகள்.
@
புத்தகசாலை
கூட்டு வீதி, பானம்.
ாயில் தெளிவாக 5. கொடுக்கப்படும்.
језеesseeeeeeeee;

Page 21
இருப்பவர்கள் (இ - :)
நிற்பவர்கள் (இ - வ)
L
: : ।
,
இல்லாத பிரிகங்கள் :
ନୌ&f. ଶly 4, (கல்வியி இணைட் பீடாதி
வே. சுந் வேல், சி. குரே
ஏ. பேர
T - 3 մի մե: |L
ச. புரே IFIT-FTI, பரிசு (தி 5. 3, விங்கம் சு. கிறி IT, நீ"
 

தாழிலாளர் கல்வி கற்
Fந்தகுமாரி. க. பத்மாவதி, ம. கேதீஸ் யற்றுறைத் தலைவர்), பேராசிரியர் அ. ப்பாளர்), பேராசிரியர் செ. சிவஞானக் பதி), வி. இரத்தினகுமார், பேராசிரியர்
தரம், தி. சிவானந்தன், அ. மகேந்திர நா. பாலசுப்பிரமணியம், பொ. செளந்: ஸ்வரராசா, சி. கலாராஜ், பொ. .ே
ம்பலம், க. பூரீசண்முகநாதன், তুৈ, শ্ৰীষ্টা லைநாதன், சொ - கிருஸ்னவிங்கம், க. மகுலசிங்கம், வே. துரைராசா, ஐ. ஞா
தன், சி. சபேசவிங்கம், க. குகதாசன்,
ஐ. ஆனந்தராசா. பொ. கனகலிங்கம், ந்ேதைவேல், வ. நல்லதம்பி, இ. பாலகி
சாக்குமார், திருமதி ம. சிவராசா, செ சி. சிவபாலன், ந. யோகராசா பே ஸ்துராஜா, ச, பகீரதன், த. குகனே
க, சிவச்சந்திரதேவன், ஜபபாலசுந்தரம், து. முருகானந்தம்,

Page 22
கைநெறி மாணவர்கள் - 1
ரி. மா. மகேஸ்வரன், திரு. க. பரமேஸ்வரன் துரைராசா (துணைவேந்தர்), நீ. இ. உதயகு ந்கரம் மருத்துவ பதில் பீடாதிபதி), பேரா
சி. மகேஸ்வரன் (விஞ்ஞான பீடாதிபதி), சு.
ாசா. கு. சுரேந்திரன். த . முருகதாஸ், த. தி ரநாயகம், கி. பவளராஜா, ஆ. நாகிராசா, வபாதம், இ. சத்தியேந்திரா, க. தர்மராசா
ாகலிங்கம், நா ஜெயச்சந்திரன், பொ. ஜன யோகநாதன், சி. பாலச்சந்திரன், செ, கன னேஸ்வரன் வி. சந்திரசேகரம், த. பழனிவேல், ச. மகிந்த அ. கிருஷ்ணமூர்த்தி, கா, ஜீவஸ்காந்தன், ருஷ்ணன், யோ, று உதயமோகன்,
வரதரத்தினம், மு. வேலாயுதம்:பிள்ளை, நா ா. சிவஞானச்செல்வன், மா, இராசேந்திரம், - fir" . இ. பாலகிருஷ்ணன், ந விஜயரத்தின
ப. யோகேஸ்வரன், கா, கோகுலபாலன், வி. இன்பராசா.
 

ா (பதிவாளர்), பேராசிரியர் வ. ஆறுமுகம் மார், திரு. க. சின்னத்தம்பி (கற்கைநெறி சிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை (கலைப்
செல்வநாயகி, க, சறோஜாதேவி
தர்மகுலசிங்கம், கா. சிவகுமார், நா. தங்க பெ. அ. அருளானந்தம், த. லோகநாதன்,
எகன், க. +ோமகேசுரம், க. | I tai , ygit, சுசபை, க. தர்மலிங்கம், த. நாகராசா,
ராஜ், த. அஜித், ந. முகுந்தன், சி. தங்க இ. செல்வரத்தினம், க. கருணானந்தன்,
" தவராசா, சி. தேவாசா, சி பாக்கிய து. லோகநாதன், ந. அருணகிரிநாதன், ாம், க. பகீரதன், மா. சந்திரசேகரம், க. சீன கிரTFT, வி. பாலச்சர் சிரன்,

Page 23
தொழிலாளர் கல்விக்கழக
இருப்பவர்கள் (இ - வ) திரு. வே. சுந்தரம்
பொருளாளர்), தி சிரியர் வ. ஆறுமுக YAPILL-GFELJ SLUTGIT rrif),
நிற்பவர்கள் (இ - வ) பொ. தேவபாதம்
பொருளாளர், தி திரு. ச. கைலைநா (பத்திராதிபர்), தி
இல்லாத பிரிகத் திருமீதி மலையரசி
 

(உறுப்பினர்) திரு. க. சின்னத்தம்பி (பெரும்
ரு. நீ. இ. உதயகுமார் (தலைவர்), பேரா
ம், (காப்பாளர்), திரு. வி. இரத்தினகுமார்
செல்வி க. செல்வநாயகி (உறுப்பினர்),
(உறுப்பினர்), திரு. க. தர்மராசா, (இளம் கு. க. சோமசேகரம் (உறுப்பினர்.) தன், (உப-தலைவர்) திரு. மா. மகேஸ்வரன். ரு. வே. துரைராசா (உறுப்பினர்)
சிவராசா, செயலாளர்)

Page 24


Page 25
பொருளாதாரத்தில் அரசாங்கத் தலையீடு
16ஆம், 17ஆம் நூற்ற பாடுகள் வலிமை பெற்றிருந்தன தீவிரமான தேசியவாதப் போக் அடிப்படையில் பொருளாதார தவையிட்டினை வெகுவாக வ 18ஆம், 19ஆம் நூற்றாண்டுகளி தோன்றிற்று. இக்கால பழம் கள் பொருளாதார நடவடிக்கை விடவேண்டும் எனவும் அரசினுை நீதி நிர்வாகம், ஒரு சில பொது தல் வேண்டும் எனவும் வலியுறுத் இக்காலப் பகுதியில் பெரும்பா கள் பொருளாதார நடவடிக்கை யையே பின்பற்றி வந்தன. ஐரே இக்கொள்கையை நீவிரமாக எனினும் எதிர்பார்த்த விளைவுக தவறியதனால் 19ஆம் நூற்றா கையை சிறிது சிறிதாக கைவிட
1930களில் ஏற்பட்ட உலக தொடர்ந்து வந்த இரண்டாவது அழிவுகள் என்பவற்றிலிருந்து பொ அரசு தீவிரமாக தலையிட ே தொடர்ந்து மக்கள் நலன் பேணு லும் அரசு விளங்கிற்று. இன்று ஆம் அரசினது பங்களிப்பு கான டுக்கு நாடு அது பங்குகொள்ளும் . அடிப்படையிலேயே பொருளாதா துவ, சோஷலிச கலப்பு பொருள் வகுக்கப்பட்டுள்ளன. அரசு பொரு பற்றும் அளவினை கவனத்திற் பொருளாதாரங்களுமே சுலப்புப்ெ விடும்.

ாண்டுகளில் வணிகவாதக் கோட் ". இவர்களது கோட்பாடுகள் கினைக் கொண்டிருந்தன. இந்த
நடவடிக்கைகளில் அரசினது புறுத்தி வந்தனர். ஆனால் ல் இதற்கு நேர்மாறான நிலை பொருளியலாளர்கள் கருத்துக் களைச் சுதந்திரமாக செயற்பட டய தலையீடுகள் பாதுகாப்பு, வேலைகளில் மட்டும் இகுத் தி வந்தனர். இதன் காரணமாக வான நாடுகளில் அரசாங்கங் களில் தலையிடாக் கொள்கை ாப்பிய நாடுகளில் பிரித்தானியா பின்பற்றி வந்தது எனலாம். ளை இக்கொள்கை வழங்கத் எடின் இறுதியில் இக்கொள் லாயிற்று.
ப் பெருமந்தம் → · § ␥ sof a!
உலக யுத்தத்தினால் ஏற்பட்ட ருளாதாரங்களை மீட்டெடுத்து வண்டியிருந்தது. இது வினத் பம் அரசுகளாக பல நாடுகளி எல்லாப் பொருளாதாரங்களி ப்படுகின்றது. ஆனால் நாட் அளவு வேறுபடுகின்றது. இதன் ர முறைமைகள் முதலாளித் ாாதாரங்கள் என மூன்றாக ாதார நடவடிக்கையில் பங்கு கொள்ள்ாவிட்டால் எல்லு ாருளாதாரங்களாக அமைந்து
e 6 guiu LDIT? || NộUeshi
திரு. இ. நந்தகுமாரன் முதுநிலை விரிவுரையாளர்,
பொருளியற்றுறை,

Page 26
a
அரசு ஏன் தலையிட வேண்டும்?
சந்தைப் பொருளாதாரத்தில் விலைப் பொறிமுறையூடாக வினைத்திறனும் சமூக நீதியுமான சாதாரண ஒதுக்கீட்டினை அனைத்துப் பொருட்கள் சேவைகள் குறித் தும் செயற்படுத்த முடியாதிருப்பதால் அர சினது தலையீடு அவசியமாகின்றது. சந் தை ச் சக்திகள் சரிவர இயங்க முடியாத நிலையை சந்தைத் தோல்வி என்பர் வளர்முக நாடு களி ல் சாதன ஒதுக்கீட்டில் சந்தைத் தோல்வி காரணி, பொருள் நிதி சந்தைகள் அனைத் திலும் காணப்படுவதனால் அரசாங்க த்தின் தலையீடு அதிகளவில் தேவைப்படுகின்றது.
சந்தைகளின் நிறைபோட்டித் தன்மை யைப் பொறுத்தே விலைப் பொறிமுறை செயற்திறனான சாதன ஒதுக்கீட்டினை செய்யக்கூடியதாக இருக்கும். காரணி முடி அப்பொருள் சந்தைகளில் ஏராளமான உற் பத்தியாளர் நுகர்வோர் பங்குபற்ற GJET டும். சந்தையினுள் வரவோ, வெளியே நவோ எந்தவிதமான தடையும் இருத்தல் கூடாது. சந்தையின் விலைகள், இலாப உச்சப்படுத்தல் போன்றவை பற்றி, பூரண தகவல்கள் கிடைக்கக்கூடியதாக இருத்தல் வேண்டும். இத்தகைய சூழ்நிலைகள் சந் தையில் இல்லாத நிலைமைகளில் நிறைவில் போட்டியே காணப்படும். நிறை வில் போட்டி நிலைமைகளில் விலைப் பொறி முறையானது சாதன ஒதுக்கீட்டினைச் சரி வரச் செய்ய முடியாது போய்விடும். இத் தகைய சந்தைகளில் அரசு தலையிடுவதன் மூலம் நிறைவில் நிலைமைகளைப் போக்கி நிறைபோட்டிக்கு இட்டுச் செல்லக்கூடிய வாய்ப்பு அதிகரிக்கும்.
சந்தைகளில் பூரண நிறைபோட்டி நில வினாலும் சில பொருட்கள் சேவைகளைப் பொறுத்தமட்டில் தனியார் துறையினர் சமூகத்திற்கு போதிய அளவில் இப்பொருட் களை உற்பத்தி செய்ய முன்வரமாட்டார் கள் இவ்வாறான பொருட்கள் சேவைகள் பொதுப் பொருட்கள் என ப் படும். பாதுகாப்புச் சேவை, விதி விளக்கு போன்

றவற்றை உதாரணமாகக் கூறலாம். ஒரு பொருள் அல்லது சேவையின் நுகர்வு போட்டித் தன்மையற்றதும், விலக்க முடி யாததுமாயின் அப்பொருள் அல்லது சேவை தூய பொதுப் பொருள் எனப்படும்,
இவ்வாறே சில பொருட்கள் சேவை களது உற்பத்தி இயற்கையாகவே தனி யுரிமை கொண்டவையாகும். உதாரணமாக மின்சக்தி உற்பத்தி, வாயு உற்பத்தி, தொலைபேசிச் சேவை போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவற்றில் இயலளவு பிரி படாத் தன்மையுடையதாக இருப்பதனால் இவற்றினது உற்பத்தியினை அதிகரிக்க செலவானது வீழ்ச்சியடைந்து செல்லும் இவற்றை தனியார் உற்பத்தி செய்யும் போது இலாப உச்சப்படுத்தல் வெளியீடும், சமூகத்திற்கான செயற்றிறனான வெளி பீடும் வேறுபடும். பிரிபடாத் தன்மை என் பதை கீழ்க்காணும் உதாரனம் வெளிப் படுத்தும். குறிப்பிட்ட இயலளவுள்ள இயந் திர சாதனங்களையே தொலைபேசி நிலையம் பெற்றுக்கொள்ள முடியும். முத வீட்டுச் செலவினங்களை இவ்வியலளவில் செலவிட்ட பின்னர் இயலளவை எட்டும் வரை தொலைபேசி இணைப்புகளை வழங் குவதற்கு புதிதாக ஆட்களைச் சேர்க்கச் சேர்க்க செலவு வீழ்ச்சியடையும் அந்த இயந்திர சாதனங்களைச் சிறிய அலகு களாகப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை மையையே பிரிபடாத் தன்மை என்பரி இத்தகைய உற்பத்திகளில் அரசு தலையிடு வதன் மூலம் அதிகளவு வெளியீடு குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.
ஒரு பொருளின் உற்பத்தியானது பிறி தொரு பொருளின் உற்பத்தியில் தாக்கத் தினை ஏற்படுத்தக்கூடிய வகையில் ஒன்றில் ஒன்று தங்கியிருந்தால் அதனை வெளிவாரி விளைவுகள் என்று குறிப்பிடுவர். வெளி வாரி விளைவுகள் சில சந்தர்ப்பங்களில் சமூகத் தி ற்கு நன்மையையும், வேறு சில சந்தர்ப்பங்களில் தீமையையும் கொண் டிருக்கும் வெளிவாரி விளைவு தீமையான தாக இருக்கும்போது பொருள் உற்பத்தி பினால் சமூகத்திற்கு ஏற்படும் செலவு தனி

Page 27
பொருளாதாரத்தில் அரசாங்கத் தலையீடு அவசிய
பார் செலவைவிட உயர்வாக இருக்கும். உதாரணமாக தனியார் சீமெந்து உற் பத்தியில் ஈடுபடும்போது வெளியேற் ,זות)שלוש h கழிவுகள் அயலிலுள்ள வீடுகள், தாவரங் கள், வளிமண்டலம் அனைத்தையும் பாதிக் கும். எனினும் இத்தகைய செலவுகள் சீமெந்து உற்பத்திச்செலவுகளில் இடம்பெற மாட்டாது வெளிவாரி இயல்புகள் நீமை யானதாக அமையும்போது உற்பத்தியானது உத்தம உற்பத்தி மட்டத்தினைவிட அதிக மாகவும் வெளிவாரி இயல்புகள் நன்மை யானதாக அமையும்போது உற்பத்தி அள வுகள் உத்தம மட்டத்தைவிட குறைவாக வும் அமையும், வெளிவாரி விளைவுகள் காணப்படும் உற்பத்திகளில் அரசாங்கம் தலையிடுவதன் மூலமே உத்தம உற்பத்தி மட்டத்தினைபெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.
எனவே நிறைவில் போட்டிச் சந்தையை தோற்றுவிக்கக் கூடிய நிலைமைகளான பொதுப் பொருட்கள், பிரிட்டாத் தன்மை பொதுச் சொத்துடைமை, விளைவுகள் காணப்படுமிடத்து அரசின் தலையீட்டின் மூலமே சிறந்த சாதன ஒதுக்கீட்டினை செயற்படுத்த முடியும்,
சமூகத்தில் உற்பத்திச் சாதனங்கள் மீதான உடைமை சமமற்றதாக காணப்படும் போது வருமான அதிகரிப்பானது வருமா பெறும் வெவ்வேறு வர்க்கத்தினரி டையே மேன்மேலும் வருமானச் சமமின் மையைத் தோற்றுவிக்கும். உற்பத்தி வளங் கள் மீதான உரிமை வம்ச வாரிசாகவும், உயர் வருமானம் பெறும் தகை ம கல்வி வாய்ப்பு தொழிற்பயிற்சி என்பவற்றாலும் கிடைக்கப்பெறுகின்றது. சந்தை முறையில் காரணிகளது விலை தீர்மானிக்கப்படும் போது அருமையான காரணி உரிமையா ளர்கள் உயர் விலையைப் பெற்றுக்கொள் கின்றனர். வருமானத்திலும் இக்காரணி உடைமையாளர்களே பெரும் பங்கினைப் பெற்றுக்கொள்கின்றனர். வருமானம் உழைக்கும் ஆற்றலை கல்வியும் தொழில் பயிற்சியும் தீர்மானிக்கும். எனவே வருமா வப் பகிர்வில் சமமின்மையைத் தோற்று விப்பதிலும் வெவ்வேறு வருமான பிரிவின

In Os
ரிடையே வருமான இடைவெளி அகன்று செல்வதற்கும் சந்தைப் பொருளாதாரம் காரணமாக அமைகின்றது. அரசாங்கம் சமூகநலனை உச்சப்படுத்தும் குறிக் ளைக் கொண்டிருப்பதனால் வருமானப் பகிர்வில் சமத்துவத்தை ஏற்படுத்த அரசு தலையிட வேண்டியுள்ளது. அரசின் இறைக் கொள்கையில் விருத்திமுறை வரியினைப் புகுத்தி உயர் வருமானம் பெறுபவர்களி டமிருந்து வரியை அறவிட்டு குறைந்த வரு மானம் பெறுபவர்களுக்கு நேரடியான வரு மான உத வித் தொகைகளையோ அல் வது மறைமுகமான வழியி ல் நுகர்வு மானியங்களையோ அத்தியாவசிய சேவை களை இலவசமாகவோ வழங்கி வருமா னத்தை உயர்த்தலாம். இத்தகைய நட வடிக்கைகளினால் வேறுபட்ட வருமானக் குழுக்களிடையிலான வருமான இடைவெளி யைக் குறைக்கமுடியும். எனவே வருமான பகர்வில் நீதியானதும், சமத்துவமானது மான நிலையைத் தோற்றுவிக்க அரசின் தலையீடு அவசியமாகும்.
அரசாங்கம் பொருளாதார நடவடிக் கைகளை ஒழுங்குபடுத்தும் நோக்குடனும் நேரடியாக தலையிடுவதை நாம் காணக் கூடியதாக இருக்கின்றது. பொருளாதார கைமாற்றல்களை செயபற்டுத்துவதற்காக ஒப்பந்தங்களை வரையவும் அவற்றை செயற்படுத்துவதற்கான சட்டங் க ைள இயற்றவும், இவற்றிற்குத் தேவையான நிர்வாக இயந்திரத்தை தோற்றுவித்து தேவைக்கேற்ப மாற்றங்களைக் கொண்டு வரவும் அரசின் தலையீடு அவசியமாகும். சந்தைப் பொருளாதாரத்திலும் அது சுமுக மாக இயங்குவதற்கு தேவையான நிர்வாக அமைப்பு அரசினாலேயே தோற்றுவிக்கப் பட வேண்டியுள்ளது சில சந்தர்ப்பங்களில் நுகர்வோர் நலன்சுருதி உற்பத்தியாளர் களது நடத்தையைக் கட்டுப்படுத்த வேண் டிய தேவை ஏற்படும். நுகர்வோர் எண் னிக்கை அதிகமாக இருப்பதனால் நீர் மானம் எடுப்பது சிரமம், தனயொருவ ராக நின்று தமது நலனைப் பாதுகாக்க ஏற்படும் செலவை செய்யமுடியாதவராக இருக்கும். அத்துடன் தேவையான தகவல் களை பெற்றுக்கொள்வது சிரமமானதாக

Page 28
வும் செலவானதாகவும் இருப்பதனால் அரசு தவையிட்டு நுகர்வோரைப் பாதுகாப்பது அவசியமாகின்றது. அரசின் இந்நடவடிக் கையினால் உற்பத்தியாளர்களுக்கு செலவு ஏற்படலாம். காலதாமதமும் இடம்பெற லாம். இதனால் ஏற்படும் செலவுகளைவிட சமூகத்திற்கு நன்மை அதிகமாக இருக்கு மாrால் அரசின் தலையீடு நியாயப்படுத் தக்கூடியதாக இருக்கும். அண்மைக் காலங் களில் அரசின் தலையீட்டினால் சமூகத் திற்கு ஏற்படும் செலவுகள் நலன்களைவிட உயர் வாக இருப்பதனால் அரசின் த லை யீ ட் டி  ைன க் குறைக்க வேண் டும் என்ற கோரிக்  ைக வலுப்பெற்று வருவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. மற்றுமொரு சாரார் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துபவர்களை யார் கட் டுப்படுத்துவது? இவர்கள் யார் நலனைப் பாதுகாக்கின்றார்கள் என்ற கேள்விகளை எழுப்பியிருக்கின்றார்கள். இவர்களது ஆய் வுகளின் முடிவுகள் கட்டுப்பாடுகள் மூலம் ஒரு சிறு குழுவினரையே பாதுகாக்க முனை கின்றனர் எனவும் அவ்வாறு நலன்பெறும் குழுவினரே கட்டுப்படுத்தும் நிர்வாகத்தில் பங்கு கொள்ள முனைகின்றனர் என்றும் அறியக்கூடியதாகவுள்ளது. இதனால் இலஞ் சம், ஊழல் மலிந்து காணப்படுகின்றன. எனினும் அரசின் தலையீடு ஒழுங்குபடுத் தவில் அவசியமாகின்றது.
தன்னிச்சையாக செயற்படும் சந்தைப் பொருளாதாரத்தில் பேரின பொருளாதார மாதிரிகள் சமநிலையில் பேணப்படும் என்ற கருத்து நிலவுகின்றது. ஆனால் பலதரப் பட்ட சந்தைகளுக்கு மத்தியில் ஒருங் கினைந்த செயல்பாடு காணப்படும் பட் சத்திலேயே சமநிலையை அடைவது சாத் தியமாகும். அநேகமாக இங்கு குறிப்பிட்ட ஒருங்கிணைவு ஏற்படுவதற்குத் தேவையான் தகவல் பரிமாற்றம் இடம்பெறுவதற்கு சாதகமான நிலைமைகள் இல்லை. எனவே காரணிகளின் வேலையின்மை, விலைமட்ட உயர்வு வெளிநாட்டுச் சமமின்மை, வர்த்தக ஏற்ற இறக்கம் என்பவை மாறிமாறித்

துலுங்கல்
தோன்றும் இவற்றின் தாக்கத்தினைத் தனித்து பொருளாதார உறுதிப்பாட்டினன் அடைவதற்கு அசின் தலையீடு அவசிய மாகும், நாணய இறைக் கொள்கைகளும் பொருளாதார அபிவிருத்திக் கொள்கைகள் மூலமும் திட்டமிடல் செயற்பாட்டின் மூவி மும் உறுதிப்பாட்டினை ஏற்படுத்துவதற்குத் தேவையான முன் நிபந்தனைகளை அரசி னால் தோற்றுவிக்க முடியும்.
முடிவரை
சுருக்கமாகக் கூறுமிடத்து பல்வேறு காரணங்களினால் சந்தைத்தோல்வி ஏற் படுவதனால் பொருளாதாரத்தில் சாதன ஒதுக்கீட்டினைச் செய்யவும் வருமானப்பகிர் வில் சமத்துவத்தைத் தோற்றுவிக்கவும். பொருளாதாரத்தினை ஒழுங்குபடுத்தி நிர்வ கிக்கவும்,பொருளாதார உறுதிப்பாட்டினை ஏற்படுத்தவும் அரசின் தலையீடு அவசிய மாகும். அரசாங்கம் தலையிட வேண்டிய தேவை இருந்தபோதும் சந்தைப் பொரு ளாதாரம் ஏற்படுத்தத் தவறியதை அரசாங் கத்தினால் ஏற்படுத்த முடியவில்லை நடை முறையில் இதனையே காண்க்கூடியதாக இருக்கின்றது. இதனால்தான் இன்று சகல மட்டங்களிலும் இருந்து அரசின் தலையீடு குறைக்கப்பட வேண்டும் என்ற கருத்து மேலோங்கி வருகின்றது. அரசு சந்தைச் சக்திகள் திறமையாக செயற்படுவதற்கு தேவையான சூழ்நிலைகளைக் கொண்டு வரக்கூடிய ஊக்கியாகத் தொழிற்படவேண் டுமேயல்லாமல் நேரடித் தலையீடு அவசிய மில்லை என்ற கருத்து தற்போது ஏற்றுக் கொள்ளப்பட்டு மூன்றாம் உலகநாடுகள் அனைத்தும் செயல்முறைப்படுத்தி வரு வதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. எனவே பொருளாதார நடவடிக்கைகளில் எல்லாப் பொருளாதாரங்களிலும் அரசின் தலையீடு ஏதோவொரு வடிவத்திலும் அள் விலும் அரசு தோற்றம் பெற்ற காலம் முதன் இன்றுவரை இடம்பெற்று வரு கின்றது.

Page 29
பொருளியல் ஒரு விஞ்ஞானமாகு
பூமி தோன்றிய காலத்தி இரசாயனப் பொருட்களின் மூ: றிேக்கைகள் கூறுகின்றன. இவ் கானப்படும் உயிரினங்களாக வி ப்பதற்கு பல இலட்ச வருடங்க ற்றுத் துறையினர் இன்று சார் சிறப்பு விருத்தியடைந்த உயிரி சகல வசதிகளையும் பெற்று வ படுகிறது. நாகரிசு வாழ்க்கைக் கொள்ட பல பிரச்சனைகளின் glTFTLIGT H. பெளதிகம், டிபி விஞ்ஞானம் என்று கூறுகின்றே தில் எதிர்நோக்கிய பிரச்சினை எளியலும் ஒன்றாகும். இரசாயன தியம் போன்றன கொண்டிருக்கு கொண்டிருப்பதனால் பொருளி காலத்தில் எழுதப்படும் கட்டு துவம் கவனத்தில் கொள்ளப்படு பொருளியல் ஒரு விஞ்ஞானம் ஊடாக ஆராய்தல் சிறந்ததாகு மான வரலாறு காணப்படுகிறது தனித்துவமான வரலாறுகள் தள் வரலாறுகள் அவற்றின் முன்னே விக் கொண்டிருக்கின்றன. இவை ஏதோ ஒரு நிலையில் தொடர் இனத்தின் முன்னேற்றமே கவன வாக நிாங்கிக் கொள்ளக்கூடிய
வரலாறு என்பது மனிதனுக் நீண்ட காலப் போராட்டத்தின் குழவிற்கும், இயற்கைத் தேர்வி கள் அழிந்துள்ளன. மெண்டறிவி டின்படி உயிரினங்கள் இயற்கையி கின்றன. இவ்வாறு மனிதன்

i
ல் அங்கிருந்ததாகக் கருதப்படும் பம் உயிர்கள் தோன்றியதாக ஆப் வுயிர்கள் பல்வேறு பட்டு இன்று விருத்தியடைந்துள்ளன. இது நட 1ள் எடுத்துள்ளன என்று வரலா ாறு பகர்கின்றனர். இவற்றில் அதி நாம் மனித இனமாகும். மனிதன் ாழ்வதை நாகரிகம் எனக் கூறப் 'கு வந்த மனிதன் சந்தித்துக் ால் அறிவியற்றுறை வளர்ந்தது. ரியல், வைத்தியம் போன்றன ாம். மனிதன் நீண்ட பயனத் 1ளில் உருவானவற்றில் பொரு ம், பெளதிகம், உயிரியல், ਘ 5ம் தன்மையை பொருளியலும் ல் ஒரு விஞ்ஞானமாகும். தற் ரகளில் வரலாற்றின் முக்கியத் வது ஒரு பிரதான அம்சமாகும். என்ற விடயத்தை வரலாற்றின் ம் பொருளியலுக்கு தனித்துவ அதேபோல அறிவியலுக்கும் வித்தனியே உள்ளன. இவற்றின் ற்றத்தை கத்தமது வரலாறா அனைத்தும் ஒன்றோடொன்று புபட்டு இருக்கின்றன. மனித த்தில் எடுக்கப்பட்டமை தெளி ாவாக இருக்கின்றன.
கும், சூழலிற்கும் உரிய ஒரு GASTLřas zonas GTG:Tavril. asra Ûĝo Liĥ ??... " [ UL Ligo Lu Guy Latifieri ன் பிறப்புரிமைக் கேட்பு லே, போட்டி போட்டுக்கொள் து புத்திக் கூர்மையால் இயற்
(மாள்முது)
த. திருமகுலசிங்கக்

Page 30
கையை வென்றும், தனது இனத்துடன் அனுபவத்தை பரிமாறிக் கொண்டும் மிக முன்னேற்ற மடைந்துள்ள உயிரின் மான் விளங்குகின்றான்.
உஆதியில்-மனிதர்கள் இருக்கவில்லை என்று கருதப்படுகின்றது. பரிணாமப்படி முறை வளர்ச்சியின் ஒருசுட்டத்தில் மனிதன் மனிதனான் வளர்ச்சியடைந்தா r 로 உணவுத் தேவைக்கும், உயிரைப் பேணுவ தற்கும் அ  ைவந்து திரிந்தனர். கைக ளையும் கால்களையும் பயன் படுத் தினர். அக்கால மனிதர்களுக்கு கையிற் கும் காலிற்கும் பேதம் இருக்கவில்லை. ஒரு கட்டத்தில் அவர்கள் கருவிகளையும் (கல்லாயுதங்கள் போன்றன) பயன்படுத் தினார்கள்.இயற்கையிலிருந்து தமது தேவை களைப் பூர்த்தி செய்த னர். இதனை நாடோடி வாழ்க்கை நிலை எனக் கூறப் படுகிறது. நாடோடி வாழ்க்கையின் பிற் பட்ட நிலையில் மிருகங்களின் தயவிலிருந்தி மனிதர்கள் மிருகங்களைத் தமது தேவைக் குப் பயன்படுத்தினார்கள் நெருப்பைக் கண் டறிந்தனர். உண்வைப் பதப்படுத்தி வைத் தனர். உணவுத் தேவைக்காக மிருகங்களை வேட்டையாடினர். காரணம் உணவுத் தேவை அதிகரித்துக் கொண்டமையே ஆகும். அன்றா- தேவைக்கு மட்டுமன்றி உணவைச் சேகரித்தனர். இதனால் அவர் ாளுக்கு பிரச்சினைகளும் அதிகரிக்கித் தோடங் தியது. பல கருவிகளைக் கண்டறிந்தனர். அதனைப் பயன்படுத்தி தமது தேவையை நிறைவு செய்ய முற்பட்டனர். மனிதனின் கைத்திறன் துரித வளர்ச்சியடைந்தது. இந்த வளர்ச்சியினால் உடலமைப்பு முசி" வளர்த்தி என்பன உண்டாயிற்று. மனிதனின் சிந்திக்கும் ஆற்றலும் வளர்ச்சி பெற்றது. மனிதன் தனது கண்டுபிடிப்புக்களை தம் மினத்தில் பரிமாற்றம் செய்தான். ஒருவரு டன் ஒருவர் தொடர்பானார்கள். இதனால் மொழி பிறந்தது. மனிதர் பல மொழி ளைப் பேசலாயினர்தானும் சுற்றத்தாரும் ஒன்றே என்ற வேறுபாடு இல்லா உணர்வு ஊர்ந்தது; இதனால் ஒரு சமூகம் என்ற
ைேடிப்பு:னித இனத்தில் உருவானது.

துலங்கல்
சமூகம் என்பது ஒருவருக்கு மேற்பட்ட ஒரு தனி மனித தொகுதியாகும். இவை சமூகப் பிரக்ஞை கொண்ட குழுக்களாக இயங்குகின்றன. எனவேதாள் மனிதன் ஒரு சமூகப் பிராணியாகக் இகாள்ளப்படுகின் நான். ஆதலினால் இவர்கள் தேவையும் அதிகரிக்கத் தொடங்கியது. அதாவது ". டான் வாழ்க்கையினால் உஒரவுத் தேவை அதிகரிக்கப்பட்டமையே ஆகும். நாடோ பாசு வ ழ்வதை தவிர்த்துக்கொண்டனர். ஓரிடத்தில் நிலையாக வாழத் தொடங் தினர். ஒவ்வொரு சமூகங்களும் அல்லது குழுக்களும் வசதிக்கேற்ப இயற்கையில் பங்குபோட்டு உரிமை கோரினர். இதற் ாக மனித இனத்திற்குள்ளேயே Lurraf டும்.உள்ளனர் இருப்பிட அமைப்பு உ? உற்பத்தி என்பவற்றை மேற்கொண்டனர். இப்போது இவர்களினால் தமது தேவையை நிறைவு செய்யும் அளவிற்கு இயற்கை வளம் குன்றியிருந்தமை உணரக்கூடியதாக இருந்தது. சில குழுக்கள் புலப்பெயர்ச்சியும் மேற்கொண்டனர். காரனம் சூழல் நெருக் கடியாகும் மனிதன் இயற்கையை குதல் தனது அன்றாட உலகியல் மு ற்சி களின் வெற்றி வேண்டி சடங்குகள் பூசை கள் உதவும் எனவும் நம்பியிருந்தனர். மனித இனம் பெருகப்பெருக பிரச்சினை களும் அதிகரிக்கத் தொடங்கின. இத ால் கிராமங்கள், நகரங்கள், கைத்தொழில் அமைப்புக்கள், தொழில்நுட்பம் கல்வி பஸ்பாடு போன்றன உருவாகின. இந்தி வசதி நிலையை மனிதன் அடைவதற்கு முற்பட்ட நிலையைக் காட்டுமிராண்டி வாழ்க்கை என்று கூறப்படுகிறது.
கருவிக் கையாட்சி, மொழிப் பயன்பாடு என்ற இரு அம்சங்களும் எமது Lucilor LI TE வளரக் காரணமாயிற்று. மனிதன் தனது தேவைக்காக பல்வேறு தொழில்களைச் செய்தான். பெற்ற அனுபவம் சிந்தனை பாற்றல் கார ண மா ே இயற்கையை ஆராய்ந்து கண்டுபிடிப்புக்கள் மேலும் மேலும் அதிகரிக்கத் தொடங்கின. இக் கண்டு பிடிப்புக்களும் மனித இனத்தின் பாதுகாப்பும் அறிவியலாக வளர்ச்சி கண் டது. இயற்கையை கூறுபோட்டு வாழ்ந்த மனிதனுக்கு தனது இருப்பிடத்தில் முழுத்

Page 31
பொருளியல் ஒரு விஞ்ஞானமாகும்
தேவையையும் பூர்த்தி செய்யும் அளவிற்கு இயற்கை வளம் இருக்கவில்லை. மணி தனுக்கு விருப்பங்கள் எண்ணிறைந்தது இருக்கின்றன. விருப்பங்கள் பெருகிக் கொண்டுபோகும் தன்மையும் இருக்கின் றன. இதனை நிறைவுசெய்வதற்கு முற்பட் டனர். எனவே உற்பத்தி வழிமுறையே நிறைவு செய்வதற்குரிய நிலைகளில் ஒன் றானது. இதுவே பொருளியல் இலக்கண மாக வளர்ந்து வந்தது உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்ட சாதனங்களையே நாம் உற்பத்திக் காரணிகள் என்கிறோம் மனித தேவைகளுடன் ஒப்பீட்டு ரீதியில் நோக்கும் போது உற்பத்திக் காரணங்கள் பற்றாக் குறையாக இருக்கின்றன. இவ்வுற்பத்திக் காரணிகள் வேறு வழிகளில் மாற்றுப் பயன் பாடு உடையதாக்குதல் என்ற அம்சமும் உணரப்பட்டு வந்தது. உற்பத்திக் காரணி கள் யாவும் பயன்படுத்து வேண்டிய நிலை பும் 2.- (tjeli Taата. மனிதனுக்கு தேவைகளும் எண்ணிறைந்து உள்ளன இவற்றில் எது அத்தியாவசியமாக இருக்கின்றதோ அதனை உற்பத்தி செய்தல் என்ற விடயமும் உன ரப்பட்டது.
பொருளாதாரம் என்பது மனிதனது பல்வேறுபட்ட தேவைகளை நிறைவு செய் வதற்காக, அருமையானதும் மாற்றுப் பயன் பாடு கொண்டதுமான உற்பத்திக் காரணி களை மனிதன் உற்பத்தியில் நெறிப்படுத் துவதைக் குறிக்கின்றோம். இக் கருத்து மணி இனம் அனைத்திற்கும் ஒரு பொருத்தப் பாடான கருத்தாகக் காணப்படுகிறது.
உலகிலேயே எப்பிரதேசத்திலும் எந்து வகையிலான பேதங்களிலும் மனிதன் வாழ் ந்தாலும் இக்கருத்து இன்று உணரப்படு கின்றது. மனிதனின் எண்ணிறைந்த தேவை களை நிறைவுசெய்யும் அளவிற்கு உற்பத்தி யில் ஈடுபடுத்தப்படும் சாதனங்கள் அருமை பாக இருப்பதால் உற்பத்தியில் பிரச்சினை ஏற்படுகின்றது. அருமை என்பது மனித தேவைகளுடன் ஒப்பிடும் பாது ஆக்க சாத னங்கள் பற்றாக்குறையாக இருப்பதனைக் குறிக்கும். அருமையான சாதனங்களை உற் பத்தியில் நெறிப்படுத்தும் போது மனிதனு

7
சிகு உற்பத்தியாகும் பொருளின் எது அத்தி பாவசியமானதென்பதும் அதன் அளவு |L என்பதும் எப்பொருளை எந்தளவுக்கு உற் பத்தி செய்தல் என்ற பிரச்சினை குறிக்கின் றது, உற்பத்தி செய்யும் போது ஊழியர்கள் *5ăLITFE பயன்படுத்துவதா, அல்லது இயந்திரங்கள் தொழில் நுட்ப முறைகள் அதிகம் பயன்படுத்துவதா என்பது எப்படி உற்பத்தி செய்தல் பிரச்சினையைக் குறிக் கின்றது. உற்பத்திப் பொருட்கள் . யோகம் அல்லது கைமாற்றம் என்பது ாருக்காக உற்பத்தி செய்தல் என்ற நிரது சினையைக் குறிக்கின்றது. மேற்கூறிய பொருளியலின் அடிப்படைப் Lorgánri கோட்பாட்டளவில் இன்று கருதுகின்றோம். ஆதிகால மனிதன் இவ்வாறான பிரச்சினை FITT எதிர்கொண்டிருக்கின்றான். 고 விதி படிமுறை வளர்ச்சியின் முன் னேற்றத் தாஸ் அடிப்படைப் பொருளாதாரப் பிரச் சினையைத் தீர்க்கும் பொருட்டு இன்று காணப் டும் பொருளாதார அமைப்புக்கள் உருவாகி உள்ளது, உற்பத்தி சாதனத்தின் உடைமை முகாமைத்துவம் நோக்கம் உற் பத்தி செய்பவர் என்ற அம்சங்களைத் கொண்டு மூன்று வகையான பொருளாதார அமைப்புக்கள் சமூக மனித சமுதாயங்களில் காணப்படுகின்றன. Garris பொருளாதாரம், முதலாளித்துவப் பொரு எாதாரம், கலப்பு பொருளாதாரம் ஆகும். உலகில் பொதுவாகக் கலப்புப் பொருளா தாரம் காணப்படுகின்றது. பொருளாதார அமைப்புக்களில் பொருளாதாரப் பிரச் சினைகள் தீர்க்கப் படுகின்றன. பொருளி பல் இப்பிரச்சினையைத் தீர்க்கு முகமாக வரைவிலக்கணங்கள், பொது உண்மைகள், விதிகள், எடுகோள்கள். உய்த்தறிதல் முறைகள், அவதானிப்புகள் தேர்ந்தெடுத் தில் முறைகள் போன்றன பிரதானமாகக் காணப்படுகின்றன.
எம்மையும் எம்மைச் சுற்றியுள்ள 3 வில் கானப்படுகின்ற உயிரினங்களை, பொ ருட்களை அவற்றின் தன்மையை அவற் றில் ஏற்படும் மாற்றங்களை மாற்றங்களி னால் ஏற்படும் விளைவுகளை, விளைவுக ਛari ஏற்படுகின்ற இயல்புகளை, வளங்

Page 32
O
அளின் உபயோகங்களை ஒழுங்காகக் குறிப் பிடுபவை இரசாயனவியல், பெள தீகவியல் உயிரியல், வைத்தியம் போன்ற அறிவியற் துறைகளாகும். இவை படிப்படியாக மனித இனம் அடைந்துள்ள முன்னேற்றம் என்ற வரலாற்று ரீதியாக அறிய முடிகிறது. இக் கட்டுரையின் நோக்கம் ஒவ்வொரு அறி வியங்களைப் பற்றியும் முழுமையாக ஆரா ய்வது அல்வி இரசாயனவியல் பெளதிக வியல், உயிரியல், வைத்தியம் போன்றவற் றில் விதிகள் எடுகோள்கள். வரைவிலக் த  ைங் சுள் உய்த்தறிதல் முறைகள் அவதானிப்புகள் தேர்ந்தெடுத்தல் முறை கள் முக்கியமான கூறுகளாகக் காரைப்படு இன்றன. இயற்கையில் நடைபெறுகின்ற நிகழ்ச்சிகளை அவதானித்தலும் சிசி எரிப்புகளில் சிலவற்றை தேர்ந்தெடுத்தலும் அவற்றை தேவைக்கற்ப பகுப்பும் Fப் யப்படுகின்றன. பகுப்பு செய்யப்பட்ட L னர் அவற்றிலிருந்து முக்கியமான விதிக ளைப் பெற்றுக்கொள்ளுதல் இவ்விதிகளில் பல தேசங்களுக்கும் காலங்களுக்கும் ஏற்! பொதுவாகக் கண்டு பொதுமைகளாகவும் கொள்ளப்படுகின்றன. இதனைத் தேவை க்கு ஏற்ப ஆய்வுகூடம் வெளிக்களம் போன்றவற்றில் பரீட்சிக்கப்படுகின்ற" விதிகளையும் பொதுமைகளையும் பெறுவ தற்கு அறிவியலில் ஆதிகாலத்திலிருந்தி அறிந்து கொள்ளப்பட்ட உண்மைகளையும் பொதுமைகளையும் பயன்படுத்தி தர்க்க ரீதியான பொதுமைகள்ைப் பெறுதல், அத்துடன் எடுகோள் முறை ளைப் பயன்படுத்திக் கொள்ளல் நிசிமுறையாகக் கெ ாள்ளப்படுகின்றது பற்பல திகழ்ச்சிகளை அவதானிப்பதுடன் ஒரே விடயங்களைத் தொகுத்து பொதுவான்சி என்று கொள்ளப்படுகின்றது. பொருளிய வில் இந்நடைமுறை காண்ப்படுகின்றது. இவ்வறிவியல் செயற்பாட்டை பொ ருளிய வில் சந்தைக் கோட்பாட்டை அடிப்பாடே பாது வைத்து நோக்குவோமானால் சந் தைக் கோட்பாட்டில் கேள்வி. நிரம்பல், பயன்பாடு, சந்தை சமநிலை போன்ற விடயங்கள் காணப்படுகின்றன.

துலங்கல்
鸮 சந்தையில் விலை மாற்றத்தை தித் துவப்படி அவதானித்து ஒவ்வொரு பொரு இருக்கும் வெவ்வேறு கேள்வி நிரம்பல் அட் டவனையை தயாரிக்கலாம். அட்டவன: பில் இருந்து கேள்விக்கோடு நிரம்பல் கோடு வரையப்படுகின்றது, இக்கேள்விக் கோடானது மேலிருந்து கீழாகவும் இட மிருந்து வலமாகச் சரிந்து செல்வதையும்
GITATGITT I இவ்வாறு நிரம்பல் கோட்டை வரைந்தால் நிரம்பல்கோடு உற்பத்தி இடத்தில் இருந்து மேல் நோக்கி இடமிருந்து வலமாகச் சரிந்து செல்வதைக் காணலாம். எனவே நி3 கூடினால் கேள்வியின் அளவு குறையும் என் றும் விலை குறைந்தால் (இன்வியின் அளவு கூடும் என்றும் அறிய முடிகின்றது. GËRGJ i கும் தொகைக்கும் ஐரிய தொடர்பு ானப்படுகின்றது. இங்கு விலை அதிகரிக் கும்போது தேவை அதிகரிப்பின், அல்லது தளது, வணிக நிகழ்ச்சிகள் ஏற்படாவிடின் மட்டுமே இது உண்மையாகும். ஆகவே நான்ய காரணிகள் மாறாது இருக்கவேண் டும் என்ற எடுகோள் பயன்படுத் தப்படு கின்றது.
விலைக்கும் தொகை க்கும் உள்ள தொடர்பை எடுத்துக் காட்டுவது கேள்வி விதி எனப்படும். விலைக்கு எதிர்மாறாக கேள்வி மாற்றமடையும் என்று கூறப்படு கின்றது. அதாவது பிற நிபந்தனைகள் மாறாது இருக்கும்போது, (நுகர்வோரின் சுவை, வருமானம், பிரதி, பதிவீட்டு நிரப் பிப் பொருட்களின் விலை முதலியன்) ஒரு பண்டத்தின் விலை உயர்ந்தால், அதன் கேள்வித் தொகை குை றயும் எனவும், விலை குறைந்தால் கேள்வித்தொகை அதி தரிக்கும் எனவும் கேள்வி விலை கூறுகின் றது. இத்தகைய கேள்வி விதியை அரசு வரி விதிக்கும் கொள்கையிலும் ஏற்றுமதி இறக் இமதி அளவுகள் தீர்மானிக்கும்போதும் உய்த்தறி முறை யில் தீர்மானிக்கலாம், எனவே இரசாயனவியல், பெளதிகவியல் உயிரியல் வைத்தியம் போன்ற அறிவிய வின் உரிய பொது அம்சங்கள் பொருளிய விலும் பயன்படுத்தப்படுவதனால் பொரு ளியல் ஒரு விஞ்ஞானம் என்ற உண்மை தெளிவாகும்.

Page 33
பொருளியல் ஒரு விஞ்ஞானமாகும்
ஆதார நூல்கள்:
(OA
(1)
2. 3) *川
(5)
The Collaps of the Ra. ed by prof. K. Indrapa World Civilization by S Encyclopadia Britaniea ( பொருளியல் இலக்கணம் ஆக்கியோன் அ பூஸ்கத் Miller S. L. 1962 The C
Cd. Johnson W. H. Steer
나 E
முத்துத் துளிர் விட்டு செத்துப் பிழைத்தி வித்துப் பொருள் கெ
மெத்தப்பசி வற்றப்பஸ் சத்துப்பொருள் ெ கொத்தித்தினம் முற்று
சத்துக்கரம் செக்கச்சிவ
மொத்தப்புவி மக் முத்துப் பொருள் மிக்
சொத்துச்சுகம் இச்சை
( இத்தக்குணம் மெச்
புத்தப்புவி பச்சைப் பு
նք 8) ԿԹ է, .

arata Civilization la, Kandy, 1972.
WAT Micropaedia) Woll (ii)
தராசா, வசாவிளான், 1980 rigin of Life e, Newyork.
6)GÓ
த் தினத்தினம் ட்டுப்புதுப்புது
- உழைப்பாளர்
וודTם பற்றுத்தரநிலங் ம் உழுபவன்
—— Gßí?GaagTuu?
ந்திட
கிள் பயனுற கப் பணிசெய்யும்
- தொழிலாளர்
படிபெற
ਨੂੰ նն է:
| l"läfli **
- உருவாகும்
நன்றி - η ΠΓΕ ΦΕΤΙΓ --
Og

Page 34
5கு எமது வாழ்த்துக்கள்
தொழிலாளர் கs தொடர்ந்து மேன் துலங்கிய
எமது மன
 
 

வி நெறி மேலும் வளர்ந்து
நிறைவான JTS5's Girl
Läs (g5(up (NVIDAG)
த. பெ. இல: 2 gΕπομευό (όστή.

Page 35
இலங்கையில் கூட்டு
'ஒன்று பட்டாலுண்டு ஒற்றுமை நீங்கிடில் அ
என்ற உத்தமமான சுெ வதுதான் சுட்டுறவு இயக்க "ஒருவர் தாமாக விரும்பித் திக்காக தம்மோடொத்த பல ஒத்துழைக்கும் வழியே கூட்டு சமத்துவம் நிறுவப்பட்டு செல் வோம். அவரவர் தொழிலுக் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு முயற்சிகளிலும் கூட்டுறவு அை இயக்கம் ஒரு ஜனநாயக இயக்க பெறாத வறியவர்களின் நல பொறுப்பு வாய்ந்த பெருமக்க கூட்டுறவு இயக்கமாகும். இவ் களால் ஊழல்கள் மலிந்து சீர் கள் அக்கறையுடனும் கவனத் னைத் தடுக்க முடியும்.
இலங்கையில் கூட்டுறவு உ ஆரம்பிக்கப்பட்டது. முதன் முத் களே ஆரம்பிக்கப்பட்டன. 191 சட்டம் நடைமுறைக்கு வந்தது பந்தமாக இலங்கையில் அமுலு: எனலாம். 1913ஆம் ஆண்டு தெ கூட்டுறவு இயக்கம் அதிகம் தாபனங்கட்கு கடன் கொடுப்பு இருந்தது. கடன் கொடுப்பதை சங்கங்களே அரசாங்கத்தின் கன் ஆண்டில் புதியதொரு கூட்டுற வரப்பட்டது. சிக்கனம், பொருள் கூட்டுறவு விவசாயம், சங்கக்கன சங்கங்களும் உண்டாகின. எனி தாகவே இருந்தது. 1988இல் ஒ குக் கொண்டுவரப்பட்டது. இச் களிலும் காணப்பட்ட குறைகள்

றவு இயக்கம்
வாழ்வே - நம்மில் னைவர்க்கும் தாழ்வே'
ாள்கையை மக்களிடையே பரப்பு த்தின் முக்கிய நோக்கமாகும். தம்முடைய பொருளாதார விருத் துடன் மானிடர் என்ற ரீதியில் றிவு" ஆகும். கூட்டுறவு மூலம் பம் பெருகுவதில் பங்கு கொள் த ஏற்ப தகுந்த சன்மானங்களை உள்ளதாக சகல பொருளாதார மப்பிற்கு இடமுண்டு. சுட்டுறவு மாகும். வாழ்க்கை வசதிகளைப் ன்களைக் காப்பாற்றுவதற்காக ாால் நடத்தப்படும் இயக்கமே வியக்கம் சில நேர்மையற்றவர் கேடு அடைவதுண்டு. அங்கத்தவர் துடனும் செயலாற்றினால் இத
பத்தியோக பூர்வமாக 1911இல் நவாக ஐக்கிய நாணய சங்கங் ஆேம் ஆண்டு கூட்டுறவுச் சங்க கூட்டுறவு ஸ்தாபனங்கள் சம் க்கு வந்த முதல் சட்டம் இதுவே ாடக்கம் 1931ஆம் ஆண்டு வரை வளர்ச்சியடையவில்லை. கிரா தொன்றே அதன் வேலையாக யே நோக்கமாகக் கொண்டிருந்த பணத்தைப் பெற்றன. 1921ஆம் புச் சங்கச் சட்டம் கொண்டு விற்பனை, பொருள் உற்பத்தி, ட என்பன போன்ற கூட்டுறவுச் னும் இவற்றின் வளர்ச்சி சிறிய ரு சுட்டுறவுச்சட்டம் அமுலுக் சட்டம் முன்னைய இரு சட்டங் ள நீக்கியது. கூட்டுறவுச் சங்கங்
கு. சுரேந்திரன்
[ Do Gyrfall FGF

Page 36
a
களில் உள்ள பிணக்குகளை விரைவாய்த் தீர்த்து வைப்பதற்கு வழி காணப்பட்டது. கூட்டுறவுக் கடன் முக்கிய இடத்தைப் பெற்றது. இருந்தும் இன்-பியக்கம் அதிகம் முன்னேற்றம் அடையவில்லை. சுட்டுறவு இயக்கத்தின் முன்னே ந் பெரும்பாலும் 1942இன் பின்னரே ந்ேப்ந்துரு
1941-19ழ்ந்டியில் கட்டுறவு இயக் கத்தின் மூலதள்ம் 75இட்சமாக் இருந்தது 1942 இல் வர்ண்ட் பிரதேர்விவசாயம் ஆரம்பிக்கப்பபியதும் சுட்டுறவு இயக்கம் பெரும் அளவு முன்ன்ேற்றம் கண்டது கூட்டுறவு அதிகாரிகளின் விடாமுயற் சியும் ஊக்கமும் இதற்குப்பெருமள்வு உத வியது. 1984இல் யாழ்ப்பாண்ம் மல்ை யாளப் புகையில் வியாபிர்சுட்டுறவுச் சங்கம் தடுக்கிப்பீட்ட்து. விள்ைபொருள்
T1.1 உற்பத்தி ဂေါက္ကံ႕ငှာန်အူး' ၊ 'ိ7 - In விடயங் களில் இச்சங்கம் முன்மாதிரியாக இருந்து வந்தது. கூட்டு இயக்கிக்கின் வெற் றிக்கு யாழ்ப்பூரணத்தவரே காரணமாக இருந்தனர். ஏனைய பகுதியிலுள்ளோர் அதிகம் அக்கறை காட்டவில்லை. թԹ 11 ԱԼ இரண்டாவது மகாபுத்தம் த்ொடங்கி உணவுப் பஞ்சம் ஏற்பட்டதனால் அர சான்சும் நிலைழையை சமாளிப்பதற்காகவே விவசாயத்தில் ஈடுபட்டுடனவுப்பொருட் களுக்குக் கட்டுப்பாடு விதித்தது. உண்வு உற்பத்தியைத் தூண்டும் முக்காக உள்ளூர் நெல் வாங்கும் திட்டத்ன் தயும் ஆரம்பித் தது. தேவையர்ன்துள்இசிபொருள்கள்ை நியாயமான முறையில் கட்டுபிப்ர்ட்டு வில் யில் மக்களுக்குவ்ழங்கிவந்த்து.'
- T-C
சிறு தென்னந்தோட்டம் உள்ளவர் களுக்கும், கிராம்விேல்சாயிகளுக்குக் கூட் டுறவுச் சங்கங்கள் பேருதவி-புரிந்தன்விங் சாயம் செய்வதற்குத் தேவையான கலப்பை முதலில் நன்றவாங்கவும்பப்ர்ன் உதவி பெறவும் இவை உறுதுணையாக இருந்ததால் விளைவு பெருகியது. அர சாங்கத்தின் விவசாயத் திட்டங்கள் நிறை
 
 
 

துலங்கல்
1942-இல் கூட்டுறவு இயக்கத்தின் அமைப்புப் பூரணமாக்கப்பட்டது. ஒவ் வொரு மாகாணத்திலும் ஒவ்வொரு வங்கி அர்ைக்கப்பட்டு கிராமத் தேவைகட்கு அவ auncm エーリエ エ一cmmリ革 Q千T○あ தள. 1943ஆம் ஆண்டு ஜனவரியில் சட் ஒறவு மொத்த விற்பனை L ஆரம்பிக்கப்பட்டது. நிர்வாகத் துறையில் இச்சங்கங்களை எல்லாம் நிர்வகிப்பதற்காக 1945-இல் கூட்டுறவு விருத்தியதிகாரியின் இலாகா என ஒரு பகுதி ஆரம்பிக்கப்பட் ட்து. 1943இல் போக்கொள்லையில் கூட் டுறவுப் பாடசாலை ஒன்றும் நிறுவப்பட் டது. சுட்டுறவுப் பகு தியினர் தெரிந்தெ டுத்தி கூட்டுறவு அதிகாரிகட்கு பயிற்சி அளிப்பதும் மற்றும் கூட்டுறவுச் சங்க சிப் | - 보는
马懿 பயிற்சியளிப்பதும் இதன் கடமை
חוד בחשדד ומהוויד וילה היהודחו
මී"". hitti
இலங்கையில் பல்வேறுவகையான J. Li ". 蓟e、 ஆங்கங்கள் உருவருக்கப்பட்டுள்ளன.
L Y S K K AAAA A S AAAAA Y KS
'நான்ய்சங்கங்கள் இவை சுமக்காரர்.
:ள்திைரிேயாளர்கட்கு
கடன் வழங்க ஏற்பாடு செய்கின்றன
| ।
இவையே இலங்கையில் உருவாக்கப்பட் டன.பின்பு இவற்றின் முக்கியத்து வம் குறைந்துவிட்டது. ஆசிக்கனச் சேவிப்புச்சங்கம்:- உறுப் List துரியே சிக்கினத்தை ஊக்கு 于 விப்பதற்காகி தினக்கைக் விகள்ங்களில் இச்சங்கம் தருவாக்கப்பட்
- -
- (3) விவசாய உற்பத்திவிற்பனை சங்கங் புகள்டி:இவை சந்தைப்படுத்தல் நட நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. நெல், மின்காய், வெங்காயம்போன்ற பாவு ஆட னைப் பொருட்களை உக்கரவாக டி விலையில் கொள்வனவு செய்தல் இவ டிற்றின் முக்கிய கடமையாகும்.
(t) நுகர்வோர் சங்கங்கள்:- இவை உணவு உடை ஆகியவற்றின் அடிப்படைத் தேவைப் பொருட்களை விற்பனை செய்வதற்கு சில்லறைப் பண்டக

Page 37
இலங்கையில் கூட்டுறவு இயக்கம் -
(岳)
【f儿
(7)
()
(9)
சாலைகளை நடத்துகின்றன. பங்கீட்டு முறையில் தட்டுப்பாடான நுகர்வுப் பொருட்களை கட்டுப்பாட்டு வில்ை யில் விற்பனை செய்கின்றன.
கைத்தொழிற்சங்கங்கள்:- இவை சிறு உற்பத்தியாளர்களின் சங்கங்களாகும். இவை நெசவுத் தொழிலாளர் சங்கங் கள், தச்சுத்தொழிற் சங்கங்கள், பீடித் தொழிலாளர் சங்கங்கள் ஆகியவற் றைக் கொண்டிருக்கும். கிராம அபி விருத்தி சிறு கேத்தொழில் திணைக் களத்துடன் சேர்ந்து இச்சங்கங்கள் தோற்றுவிக்கப்படுகின்றன. இத் திணைக்களம் இச்சங்கங்கட்கு தொ ழில்நுட்ப அறிவு வழங்கி கைத்தொ மில்களை நடத்துவதற்காக வழிகாட் டியும் கடன்களையும் முகாமை உத்தி யோகத்தர்களையும் கொடுத்துதவியும் சத்தைப்படுத்தல் ஒழுங்குகளை செய் தும் வருகிறது.
கடற்றொழிற்சங்கம்:- இவை கடன் ேேளக் கையாண்டும் வல்ை, துணை பொறி ஆகியன வழங்கியும் மீன் கிளை சந்தைப்படுத்தியும் உதவுகின்
LFST.
தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள்:- இச்சங்கங்கள் தொழிலாளர்களைக் கொண்டிருப்பதுடன் ஒப்பந்த முறை யில் தொழிலாளர்களை ஏற்பாடு செய்து கொடுக்கின்றன.
கூட்டுறவு சுகாதார சேவைகள்: இவை உட்புற வெளிப்புற மிருத்துவ சேவைகளை வழங்குகின்றன.
பாடசாலை கூட்டுறவு சங்கங்கள் = இவை கல்வித் திணைக்களத்துடன்
இந்த உலகில் மிகவும் புரட்சிகரமான
சச்சைக் கற்றுத்தருவது ஒரு புரட்சிக்கு வித் தென்ரால் - எதிரியைத் தாக்க ஒரு கோட்டை

s
தோற்றுவிக்கப்பட்டு மாணவர்களி டையே சிக்கனத்தை ஊக்குவிப்பது டன் பாடசாலை நூல்களையும் TTLE';
கருவிகளையும் விநியோகிக்கின்றன.
(1) வீடமைப்புச் சங்கங்கள்: வீட்டு நிர் மானத்திற்கு எல்லா உறுப்பினர்கள் சார்பிலும் தேசிய வீடமைப்புத் திணைக்களத்திடமிருத்தும் வங்கிகளிட மிருந்தும் டேன்பெற ஏற்பாடு துெ கின்றன. அத்துடன் கட்ட FLIT களைப் பெருந் தொகையாகக் .ெ வனவு செய்து பணத்தையும் சேமிக் கின்றன. உறுப்பினர்கள் தித்தம் விடு it, if செலவைத் திருப்பித் செலுத் தும்வரை வீடுகள் சங்கத்தின் சொத் திாகவே இருக்கும்.
(1) நவன்புரிச் சங்கங்கள்: இவை அர சாங்கத் திணைக் களத்=ளின் நவன் ifi gagabaraanan ஏற்படுத்துவதற் கும் போசனசாலைகளை நடத்துவ அங்குமாக இயங்குகின்றன.
(2) பலநோக்குச் சங்கங்கள் : இவை பல் வேறு கருமங்களை நிறைவேற்றுவதற கேன் தோற்றுவிககப்பட்ட இச்சங்கத்திற் பெரும்பவன: ஒரு *'சிக்கே மட்டுமே செய்கின்றன.
மேற்குறிப்பிட்ட சங்கங்கள் பரவும் afgu Frail Eir TES, கிேழக்கப் படும். இவை கிராம அல்லது உள்ளூர் மட்டத்திலேயே செயற்படுகின் றன. இவற் துடன் உயர் மட்டத்தில் வழக்கமாக மா வட்ட மட்டத்தில் இயங்கும் உயர் நிலை அல்லது நடுநிலை அமைப்புகளும் தேசிய மட்டத்தின் தலைமைச் சங்கங்களும் இயங் குகின்றன்.
து எதுவென்றால், அதுதான் ஆர். ஓர் திவேதாகும். ஒரு பாடசாலையைக் கட்டுவ
கட்டப்படுகிறது என்று அர்த்தமாகும்,
- இங்கர்சால்

Page 38
தொழிலாளர் கல்வி கற்:ை
மென்மேலும் புதுப்பொலி
எமது வாழ்த்துக்கள்!
பெ

கநெறி
வுடன் துலங்க
ட்டா எசன்ஸ்
மின்சார É)sÖaðu வீதி,
uLu TjpŮ LjТ600 TLO.

Page 39
நாட்டின் அபிவிருத் தொழிலாளர் பங்கு
உலகிலுள்ள எந்தவோ போதும் அந்த நாட்டினுடைய பங்கானது தவிர்க்கமுடியாததெ நாம் நடைமுறையில் அவதானி கால உலகில் குறிப்பாக அ ஏற்பட்டுவரும் விஞ்ஞான தெ தொழிலாளர் பங்களிப்பை வரே வருகின்றன. இதற்கான் காரண் பின் முதுகெலும்புபோல இந்தத் பதேயாகும். அத்தோடு விரு பொருளாதாரத்தில் தங்கியிருக்கு அம்சத்தை நாம் தெளிவாகக்
ஒரு நாட்டினுடைய அபி போது ஒர் துறையில் மட்டும் மு ஏற்படுத்தப்பட்டால் மட்டும் டே அரசியல், பொருளாதார, சமூக தில் ஏற்படுத்தப்படும் மாற்றமு. பதாக அபிவிருத்தி என்னும் பதி மூன்று துறைகளும் ஒன்றுடன் ஒ ஒன்றின் மாற்றம் மற்றையதிற் வும் இருக்கின்றது. அதாவது அ மாற்றத்திற்கும் பொருளாதார கும் இரண்டிலும் ஏற்படுத்தப்படு கும் இட்டுச்செல்வதாக அமையு
இந்த வகையில் குறித்த யில் தொழிலாளர் எத்தகைய பு பதனை அறிவதே அபிவிருத்தியி புரிந்துகொள்ள வாய்ப்பாக இரு
ஏனைய துறைகளைவிட இவர்களதுபங்குமுக்கியப்படுத்தப் பொருளாதாரத்தின் அடிப்படை மூலதனம், அமைப்பு என்பவற்ற தாகவும் தொழிலாளர் பங்கு வி

தியில்
நாட்டினை எடுத்துநோக்கும் அபிவிருத்தியில் தொழிலாளர் ான்றாக விளங்கி வருவதனை க்கக் கூடியதாகவுள்ளது. தற் பிவிருத்தியடைந்த நாடுகளில் ாழில்நுட்ப வளர்ச்சிகள்கூடத் வற்கும் நிலையிலேயே இருந்து ம் ஒரு நாட்டின் அபிவிருத்தி தொழிலாளர் பங்கு இருப் த்தியடைந்துவரும் விவசாயப் தம் 3ஆம் உலக நாடுகளில் இந்த ானக்கூடியதாகவுள்ளது.
விருத்தி என்று நாம் கூறும் ன்னேற்றம் அல்லது வளர்ச்சி ாதிாது மாறாக அந்நாட்டின் க் துறைகளுள் ஒருமித்த விதத் ம் முன்னேற்றத்தையுமே குறிப் நம் அமைகின்றது. குறித்த இம் :ன்று தொடர்புபட்டனவாகவும் தாக்கத்தினை ஏற்படுத்துவதாக ரசியல் மாற்றம், பொருளாதார மாற்றம் அரசியல் மாற்றத்திற் ம்ெ மாற்றம் சமூக மாற்றத்திற்
அரசியல், பொருளாதாரத் .תT=%מיי ங்கினை நல்குகின்றார்கள் என் ல் இவர்களது பங்கினை நாம் க்கின்றது.
பொருளாதாரத் துறையிலேயே படுகின்றது எடுத்துக்காட்டாக
அலகுகளான நிலம், தொழில்" ல் ஒன்றாகவும் முக்கியமான ளங்குவதேயாகும்.
க. தர்மராசா

Page 40
B
தொழிலாளர் வர்க்கத்தினரை நாம் இரு பிரிவுகளாக வகுக்கமுடியும், அதாவது நகர்ப்புறத் தொழிலாளர் எனவும், கிரா மப்புறத் தொழிலாள்ர் எனவும் வகுத்துக் கொள்ளமுடியும். இதில் நகர்ப்புறத் தொழி வாளர் நகரங்களை அண்டிய சைத்தொழில் முயற்சிகள், நகர கத்திகரிப்பு, சிவ ஆதார சேவை வழங்குதல் போன்ற இன்னோரன்ன தொழிலில் ஈடுபடுபவர்களாகக் காணப்படு வர். கிராமப்புறத் தொழிலாளர்கள் தமது மரபுவழி வந்த விவசாய உற்பத்தி முயற்சி தகளில் ஈடுபடுபவ்ர்களாகவே கானப்படுவ்ர். இவர்கள் தமது மரபைவிட்டு தரம் குறை வான தொழிலைச் செய்வது தமக்கு ஈள் மாகும் என்ற மனப்போக்கைக் கொண் டவர்களாக இருந்தனர் 3ஆம் லக நாடு களில் பெரும்பாலும் ஆரம்பகட்டத்தில் இம்முறையாக உற்பத்தி முயற்சியாள் ரையே நாம் காணக்கூடியதாக இருந்தது. தற்காலத்தில் இம்முறை அருகியே வரு கின்றது.
விருத்தியடைந்து வருகின்ற நாடுகளை விட விருத்தியடைந்த கைத் தொழில் Fгтгт பொருளாதார அமைப்பினைக் கொண்ட நாடுகளிலேயே தொழிலாளர் கள் கூடுதலாக வேலைக்கு அமர்த்தப்படு கின்றனர். காரணம் இத்துறையில் கூடுத வான தொழிற் பிரிப்புக்களைக் கொண் டிருப்பதும் ஒவ்வொரு துறையிலும் குறிப் பிடத்தக்க தொகையானோரை ஈடுபடுத் தவும் வழியாக இருக்கின்றது. உதாரண் மாசு ஒர் துவிச்சக்கரவண்டி உற்பத்தியை எடுத்தால் அதன் உதிரிப்பாகங்களின் உற் பத்திக்குப் பகிர்வு முறையை மேற்கொள்ள வசதியாக இருக்கின்றது. இதனால் அந்த நாடுகளின் வேலையில்ாப் பட்டியலில் இருப்போர் தொகை மட்டுப்படுத்தக்கூடிய தாகவுள்ளது. இந்நிலைக்கு மாறாக இந் நாடுகளில் ஏற் பட்டுள்ள விஞ்ஞான தொழில்நுட்ப விருத்திகள் க ன் னி மயப்படுத்தப்பட்ட இயந்திரங்கள் கண்டு பிடிப்பும் அவற்றின் பாவன்ையும் தொழி வாளர் பங்களிப்பைச் சில சில் துற்ைகளில் குறைத்துள்ளது. இதற்குக் காரணம் இவை மனிதனைவிட வினைத்திறன் கூடியனவாக வும், இலாபம் தரக்கூடியதாகவும் இருப்

துலங்கல்
பதாகும். இதில் தொழிலாளர் சிலர் குறிப் பிட்ட துறையின் அபிவிருத்தியில் முக்கியப் படுத்தப்பட்ட திருப்பத்தினை நாம் அவ தானிக்க முடிகின்றது. அத்துடன் இங்கு பின்பற்றப்படும் விவசாய முறைகளும், நவீனமயப்படுத்தப்பட்டு இருப்பதனால் அவை பாரிய இயந்திரங்கள் கருவிகள் மூலமாக மேற்கொள்ளப்படுவதனால்தொழி லாளர்களது பங்களிப்பை வெகுவாகக் குறைத்துள்ளது எனலாம் அத்துடன் விவ சாயத்தை அடிப்படையாகக் நிதி ஒண்ட கைத்தொழில் முயற்சியிலும் இத்தகைய தோர் அம்சத்தையே நாம் கானக்கூடிய தாகவுள்ளது.
குறைவிருத்திநாடுகளின் பொருளாதார அபிவிருத்தியின் தொழிலாளர்களது பங்கு மிக முக்கியப்படுத்தப்படுகிறது. இங்கு காணப்படும் விவசாய அமைப்பும் ஆரம் பக் கைது தொழில் முயற்சிக்கும் இதனை ஊக்குவித்துள்ளனர். எடுத்துக்காட்டாக இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் முக் கிய பங்கேற்கும் பெருந்தோட்ட உற்பத்தி யிலும் சிறு ஏற்றுமதி உற்பத் தி யிலும் தொழிலாளர்களது பங்கு மறைக்கபபட முடியாததொன்றாக இருந்து வருவதன்ை நாம் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இவ்வாறு இருந்த போதும் இந்நாடு களில் இருக்கின்ற வளங்கள் சரியான முறையிற் தி ட்டமிடப்பட்டு ஒழுங்கு படுத் த ப் பட்டு பயன்படுத்தப்படாது இருப்பதனால் கூடுதலான தொழிலாளர் முயற்சியில் ஈடுபடுத்தப்படாது வேலை பில்லாப் பிரச்சினை என்பது இங்கு உரு வாகின்றது. எனவே, இங்கு மேற்கத்தேய நாடுகளைப் போல் நன்கமைந்த திட்ட மிடல் இன்மையால் தொழிலாளர் நாட் டின் அ பிவிருத் தி க்கு பங்களிப்பதற்கு மாறாக குழப்ப நிலைக்கே அவர்களை இட்டுச் செல்வதாகவுள்ளது 「고 நாட்டின் அபிவிருத்திக்கு தொழிலாளர் பங்கு இன்றியமையாது இருந்தும் அதனை சரியாக வழிப்படுத்தவில்லை.
அடுத்து அரசியல் ரீதியான பங்களிப்பை நோக்கும்போது தொழிலாளர் தமது நலன் களைப் பாதுகாப்பதன் மூலம் நரிட்டின்

Page 41
அபிவிருத்தியை எட்டிட் முடியும் என் னும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள தொ ழிற்சங்கங்கள், நலன்பேண் குழு க்கள் ஏனைய சில சமூக அமைப்புக்கள் முக்கி யப்படுத்தப்படுகின் T.
தொழிற்சங்கங்கள் நாட்டின் பொருளா தார சமூக வாழ்வில் பங்கெடுக்கும் நோக் கில் தொழிற்சங்க வளர்ச்சியைத்திட்ட மிட்டு தொழிலாளரை தொழிற் பங்காளிக னாக்க முயற்சித்து வருகின்றன. அதாவது தொழிற்சங்கம் மூலம் ஏற்படுத்தப்படும் கூட்டுப் பேரம்சம் உற்பத்திப்பெருக்குத் திற்கு வித்திடுவதோடு தமது சமூகம் சார்ந் தோரையும் சமூன் பொருளாதார ரீதியில் பலமடையச் செய்கின்றன. உதாரணமாக இலங்கையில் 1922இன் பிற்பகுதியில் எ ஈ குன்சிங்காவின்ாங் தோற்றுவிக்கப்பட்ட தொழிற்சங்கம் தொழிலாளரது நலன்கள் சிலவற்றைப் பூர்த்தி செய்பக் காலாக ஆவிமந்தன.
அத்தோடு தொழிற்சங்கங்கள் பல்வேறு திட்டங்களைத் தயாரித்து நிறைவேற்றி வேலையில்லாப் பிரச்சினையையும் தி ரித்து வைக்க முடியும். மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாட்டின் தொழிற்சங்கங்கள் பல் வேறு சுய உதவித்திட்டங்கள் மூலம் வே லையில்லாப் பிரச்சினையைத் தீர்க்க வழி

துலங்கல்
செய்தது. இது அந்நாட்டின் அபிவிருத் திக்கு முக்கிய பங்காக இருந்திருக்கலாம்.
தற்கால தொழிற்சங்கங்கள் தமது தொ திவ் தனித்தோடு மட்டும் தங்கியிருக்காது சமூகப் பாதுகாப்பு அபிவிருத்தி புத்து னர்ச்சியினை ஏற்படுத்தக் கூடிய கருத்தரங் குகளையும் நடாத்தி வருகின்றன. எனவே தற்கால தொழிற்சங்கங்கள் நாட்டு மக்களின் சபீட்கத்திற்கும் வளர்ச்சிக்கும் உலகின் ஒளி மயமான எதிர்காலத்திற்கும் է ո (ֆ է, ք): ւն உன்னத இயக்கமாக வளர்ச்சி கண்டு கின்றன. பெருகி வரும் செயற்திட்டங்களும் அவற்றின் அமுலாக்கமும் இதனைத் தெளி வாக்குகின்றன. இவற்றின் அமைப்பு தொ ழிற்பாட்டிற்கு காவாக இருப்பது அந்த நாட்டின் தொழிலாளரேயாவர்.
எனவே தொகுத்து நோக்கும்போது ஒடு நாட்டின் அபிவிருத்திக்கு அந்நாட்டின் தொழிலாளர் கரிைசா : ma LE ॥ நல்குகிறார்கள் என்பதாடு அவர்களை வழிநடாத்தும் அமைப்புகள் சரியாக இயங்கும்போதே இதனை நாம் நேரிற் பார்க்க முடிகின்றது. அதிாவது தொழிலாளர் பொருளாதார, அரசியல் ரீதியாக வழங்கும் சேவைகள் அந்த நாட் டின் சமூக நிலையியல் முன்னேற்றத்தைத் ஆண்டுவதோடு நாட்டின் அபிவிருத்திக்கும் இட்டுச் செல்வதாகவுள்ளது எல்லாம்.

Page 42
யாழ்ப்பானப் பல்கலைக்கழக மென்மேலும் சிறப்புற்று வள்
U.5 WB
眶M
* நவீன இயந்திரங்கள்
* குழாய்க் கிணறுக * ஆழ் குழாய்க்
அமைத்துக் கெ
 
 

தொழிலாளர் கல்வித் திட்டம் ர எமது நல் வாழ்த்துக்கள்
BLB|- NGINI ILIRS
ரின் மூலம் ள்,
கிணறுகள் ாடுக்கப்படும்.
159, குருசோ விதி,
சுண்டிக்குளி, யாழ்ப்பாணம்.

Page 43
யாழ். பல்கலைக்கழகத்தில் சில இல
சர்வதேச ரீதியில் மாறிவரும் பொருளாதார நிலைக்கேற்ப GGLEGILL" படையின் ஆற்றலை முன்னேற்ற வேண் டியதாக இருக்கின்றது. அபிவிருத்தி அடை ந்து வரும் நாடுகளில் தொழிலாளர்களின் உற்பத்தித்திறன், வாழ்க்கைத்தர உயர்ச்சி, ஆளுமை போன்றவற்றை மேம்படுத்தவேண் டியது அவசியமாகவுள்ளது. தொழிலாளர் கற்கைநெறி தொழிற்கல்வி அன்று, இது பொதுவானதொரு கல்வியாகவே அமை கின்றது. இளமையில் முறைசார் கல்விக்கு முழுமையாக உட்படாதவர்கள் தங்கள் இளமைக்காலக்கல்வியை இழந்து தொழிற் துறையில் புகுந்து தொழில் அனுபவம் உடை பவர்களாக இருப்பதனைக் ETTELLI இத்தகைய தொழிலாளருக்கு பொதுவான தொரு கல்வியை அளிப்பதன் மூலம் இவர் கள் தம் தொழிற்திறனை விளங்கிக்கொள்ள வாய்ப்புக்கிட்டும் இதன் மூலம் இவர்கள் தாங்கள் இளமையில் இழந்த கல்வியை பெறுகிறோம் என்ற திருப்தி அடைவதும் அல்லாமல் தாம் செய்யும் தொழிலில் உற் பத்தியைப் பெருக்க வாய்ப்பு ஏற்படும். ஆகவே தொழிலாளர் கல்வி மூலம் உற்பத் திப் பெருக்கமே பிரதான இலக்காக அமை கின்றது.
தொழிலாளர்களில் பெரும்பகுதியினர் சமூகத்தில் நலிந்த பிரிவைச் சார்ந்திருப் பதாலும் அவர்களின் சமூகப்பழக்க வழக் சுங்கள் வாழ்க்கைப் பெறுமானங்கள் போன் நன அவர்களின் முன்னேற்றத்திற்கு சாதக மாக அமையாதிருப்பது கவனிக்கத்தக்கது ஆகவே தொழிலாளர் கல்வியின் இரண்டா
 
 
 
 
 
 
 
 
 
 
 

தொழிலாளர் கற்கை நெறி: 0க்குகள்
பராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை, கலைப் பீடாதிபதி
வது முக்கிய இலக்கு இக்கல்வியில் பகுே கொள்ளும் தொழிலாளர்களின் SEALs வளர்ச்சியை ஊக்குவிப்பதும், சமூக மேல் அசைவாக்கத்தை முன்னெடுக்கக் கூடிய பெறுமானங்களை உள்வாங்கி செயற்பட வழிவகுப்பதுமாகும். இதனால் இவர்கள் தம் வாழ்க்கையைச் சீரிய முறையில் அமை க்க வழி ஏற்படும்.
அடுத்ததாக, பல்கலைக்கழகத்தில் சகவ, தொழிலாளர்களையும் பயிற்றுவது கடினம். இதனால் இக்கல்வியின் பயின்றுகொள்ளும் தெ ழிவாளர்கள் மூலம் வேலைத்தளங்ளி தும் காரியாவயங்களிலும் சமூகத்திலும் சமூக அசைவாக்கத்திற்கும் தொழிலாளர் மேம்பாட்டிற்கும் ஏற்ற உந்துசக்திகளாகச் செயற்படுவார்கள் என எதிர்பார்க்கப் படு கிறது.
மேலும், பல்கலைக்கழகம் H.L. If IHL Lஆராய்ச்சி, பட்டப்படிப்பு போன்றவற்றில் முழுமையாக ஈடுபட்டிருந்தபோதும், தன் ைேனச் சமூகத்திலிருந்து பிரித்து பாதுக்கா பில் ஈடுபடுவது கட்டாய தேவையாகும். பல்கலைக்கழகம், தான் கொண்டுள்ள வசதி களை வழமையான செயற்பாடுகளுக்கு இடையூறு இல்லாமல் சிக்கனமான முறை பில் சமூக நலன்நோக்குக் கல்வித்திட்டங்க ருக்குப் பயன்படுத்தி, நளிந்த பிரிவினரை மேம்படுத்துவதற்கு உதவ வேண்டும். இவ் என்று செப்பின் பல்கலைக்கழகம் தனது சமூகப்பொறுப்பை நிறைவேற்றுவதாகக் கருதப்படும். நவிந்த பிரிவினரும் நன்மை பெதுவர்.

Page 44
யாழ் நகரில் தரமான படப்பிடிப்பு
நிதி ஞானம்ஸ்
* குறைந்த செலவில் * குறித்த
உங்கள் உட்புற, வெளிப்புற படப்பிடி
தொடர்பு கொள்ளவே
*யந்திரம்ஸ்’
“JANTARANMAS”
erail-sacraig y Dr Gaer GLETH?!
* றிபோறிங் செய்தல் (Rebo) * கிறாங் வெட்டுதல் (Crank லைன் போறிங் செய்தல் ( போன்ற வேலைகள் திறமைய நீர் இறைக்கும் எல்லா வி: முறையில் சிலீவ் அடித்து, ே

வேலைகளுக்கு, நீங்கள் நாடவேண்டிய ஸ்தாபனம்,
ஸ்ரூடியோ'
நேரத்தில் உப்பு தேவைகளுக்கு
நீண்டிய ஒரே ஸ்தாபனம்,
ஞானம்ஸ் ஸ்ரூடியோ இல. 301, மனிக்கூட்டு விதி,
யாழ்ப்பானம்.
டார் வாகனங்களுக்கும்
ing)
Cutting)
Line Boring) பாகச் செய்து கொடுக்கப்படும். தமான இயந்திரங்களுக்கும் புதிய பாறிங் செய்து கொடுக்கப்படும்.
இயந்திரம்ஸ் 336 மணிக்கூண்டு வீதி,
யாழ்ப்பான D.

Page 45
);TIsa)TIf háIs -
ஒரு நாட்டின் அபிவிருத்தியானது அந் நாட்டின் கல்வி வளத்துடன் நெருங்கிய தொடர்புடையமை யாவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட, உணரப்பட்ட ஒரு விடய மாகும். அதாவது ஒரு நாட்டின் மக்கள் பெறும் கல்வித்தரம் அந் நாட்டின் அபி விருத்தியைக் குறிப்பாகப் பொருளாதார அபிவிருத்தியைச் சுட்டிநிற்பதாகக் கொள்ள முடியும் ஒவ்வொரு நாட்டு அரசும் தன் மக்களின் கல்வித்தரத்தின் உயர்வுக் பல்வேறு நடவடிக்கைகளை மே ற்கொள்ளுகி ாது இதன் பொருட்டு, குறித்த நாட்டின் அரசானது. வழமையான பள்ளிப்பருவவயது வீச்சுக்கு அப்பாலான மக்களுக்கான கல்வி நடவடிக்கைகளையும் தேவைக்கேற்ப நடை முறைப்படுத்துவதனை நாம் பல நாடுகளில் காணமுடிகிறது முன்பள்ளிக் கல்வித் திட் டங்கள் தொடக்கம் தொழிற் கல்வி, சேவைக்காலக்கல்வி எனப் பல்வேறு கல்வித் திட்டங்களுடன் முதியோர் கல்வி வரையி லான பல கல்விசார் நடவடிக்கைகள் குறித்த நாட்டின் தேவைக்கேற்ப இடம் பெறுகின்றன.
இந்த வரிசையில், நாட்டு அபிவிருத்தி யின் முதுகெலும்பென் வர்ணிக்கப்படும் தொழிலாளர்களின் கல்வித்தர மேம்பர். டிற்கான திட்டங்கள் நின்-முறைப்படுத்தப் படவேண்டியமை ஒர் அவசியமான தேவை பாக அமைகின்றது. இங்கு கல்வி என்பது இரு பரிமாணங்களில் நோக்கப்பட வேண்டி புள்ளது கல்விக்கால முடிவில், சுற்ற கல் விக்குப் பொருத்தமுடைய ஒரு தொழிலு டன் தொடர்புபடக் கூடியவகையில் ஆஸ் லது ஒரு தொழிலைப் பெற்றுக்கொள்வதற் கான அடிப்படைத் தகுதியை ஒருவனுக்கு வழங்கும் வகையில் கல்வி அமையவேண்டு மென்பது ஒரு கருத்தாகும்.

(5, 535i (EGOITTLs
திரு. க. சின்னத்தம்பி இணைப்பாளர் / தொழிலாளர் கல்வித்திட்டம், யாழ். பல்கலைக் கழகம்,
இரண்டாவதாக, ஒருவன் கற்கும் கல்வி யானது தனிமனித மேம்பாட்டினை, உயர் ஆளுமைப் பாங்கினை உருவாக்குவதாக அமையவேண்டும் அதாவது, கல்வியானது மனிதனை ஒரு வினைத்திறன் மித்து உற் பத்தியாளனாகவும் ஒரு விவேகமான நுகர் வோனாகவும் உருவாக்க வேண்டும்.
இந்த வகையில், ஒவ்வொரு நாட்டி ஆம், குறிப்பாக அபிவிருத்தியை டபும் நாடுகளில், பல்வேறு வகையிலான தொழி லாளர் கல்வித் திட்டங்கள் வடிவமைக்கப் பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின் 103 245 55-75 5. LLiisitraa. எழுத் தறிவை விருத்திசெய்யுந் தாழ்மட்டத்தி விருந்து பல்கலைக்கழகப் பட்டப் படிப்பை உள்ளடக்கிய உயர் கல்விவரை கான்னப்படு கின்றன. இவையாவும், தொழிலாளர்களின் அறிவையும் அவர்களது தொழில்சார் திறன் களையும் விருத்தி செய்வதன்மூலம் தொழி வாளர் நலன்களைப் பேனவும் மேம்படுத் தவும் உதவுகின்ற வழிமுறைகளாகவே all வமைக்கப்படுகின்றன.
இலங்கையில் தொழிலாளர் கல்வி:
இலங்கையின் தொழிலாளர் கல்வி முறைகள் பற்றி நோக்குவதாயின், தொழி லாளர் கல்வியின் தேவை, தொழிலாளர் கல்வி என்பதற்கு அளிக்கப்படும் விளக்கம், தொழிலாளர் கல்வியை ஒழுங்கு செப்ப வர்களின் பிரதான நோக்கங்கள், அவர்க ளுக்குரிய வசதிகள், தொழிலாளர் கல்வியை வண்டி நிற்போரின் இயல்புகள் போன்ற பல்வேறு அம்சங்கள் முதலில் கருத்துக்கெடுக் கப்பட வேண்டும் மேலே குறிப்பிடப்பட்ட அம்சங்கரின் றுேபாடுகளுக்கமைய, நடை முசிறப்படுத்தப்படும் தொழிலாளர் கல்வித்

Page 46
و
திட்டங்களும் வேறுபாடு கொண்டவையா கக் காணப்படுகின்றன.
தமது வேலைநேரத்தில் முற்றுமுழுதாக அல்லது வேலை நேரத்தின் பெரும்பகுதி யில் உடலுழைப்பை நல்கும் தொழிலாளர் களும், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்க உறுப்பினர்களுமே தொழிலாளர் கல்வியைப் பெறத் தகுதியுடைய தொழிலாளர்கள் என்னும் கருத்துப் புலப்படும் வகையிலேயே எமது நாட்டின் ஆரம்பகாலத் தொழிலா ார் கல்வித் திட்டங்கள் செயற்படுத்தப்பட் டாஜெனரின் அது மிகையோகாது சுய தொழிலில் ஈடுபட்டோர்க்கும் தொழிற் சங்க உறுப்பினரல்லாதோர்க்கும் இக் கல்வி வாய்ப்புக் கிட்டவிள்லையென்றே கூறலாம். சுருங்கக்கூறின் தொழிற்சங்கவாதிகளும், தொழிற்சங்க உறுப்பினர்களான அடிமட் டத் தொழிலாளர்களுமே தொழிலாளர் கல்வியினைப் பெறமுடிந்தது எனலாம்.
தொழிலாளர் கல்வியை வழங்கும் முக வர்கள் அல்லது அமைப்புக்கள் சார்பாக நாக்கின் தொழிலாளர் கல்வித்திட்டங் கள் யாவற்றினையும் மூன்று பெரும் பிரி வினுள் நோக்கமுடியும்
அ. தொழிற்சங்கங்கள் சார்ந்த திட்டங்கள்
தமது சங்க உறுப்பினர்களுக்குத் தொழி வாள் அவரின் கடமைகள், உரிமைகள் என் பன பற்றிய அறிவை வழங்கும் முயற்சிக ரூம் தமது தொழிற்சங்கத்தினை நிர்வகித் தல் சார்பான பல்வேறு நடவடிக்கைகளை யும் வினைத்திறன் மிக்கதாக ஆக்கும் நோக்குடன் கருத்தரங்குகள் விரிவுரைகள் விவாத அரங்குகள் போன்றவற்றினை ஏற் படு செய்தலும் இத் தொழிற் சங்கங்களி GARTIT li மேற்கொள்ளப்படுகின் றன்.
பொதுவாக இவை, சில மணித்தியா துகள் தொடக்சும் குறித்த சில நாட்கள் வரையிலான குறுகிய காலச் செயற்பாடுக ளாகவே காணப்படுகின்றன. Erdigu Funtu urri: களில் தொழிற்சங்க அலுவல்கள் சார்ந்த
வெளிநாட்டுப் பயன்ங்களும் இவர்களது
இவ்வித்திட்டங்களாக அமைகின்றன

துலங்கள்
ஆ. பல்கலைக் கழகங்கள் சார்ந்த திட்டங்கள்
பல்கலைக் கழகங்களினால் அல்லது பல்கலைக்கழகத்துடன் இணைந்த நிறுவ னங்களினால் நடாத்தப்படும் தொழிலாளர் கல்வித் திட்டங்கள் இவ்வகையில் அடங்கு கின்றன. 1970 களின் முற்பகுதியில் பேரா தனை, கொழும்புப் பல்கலைக் கழகங்கள் தொழிலாளர் கல்வித் திட்டங்களின் செயற் பாடுகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள முன்வந்தன. இம்முயற்சிகளின் பிரதிபலிப் பா= இன்று கொழும்புப் பல்கலைக் கழித் துடன் இனைந்த தொழிலாளர் கல்வி நிறு வனம் விளங்குகின்றது. இந்த வரிசையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 1991 இல் தொழிலாளர் கல்வித் திட்டம் ஒன்றினை ஆரம்பித்துத் தொடர்ந்து நடைமுறைப் படுத்தி வருகின்றது. பல்கலைக் கழகங்கள் மட்டத்திலான கல்வித் திட்டங்கள் சுடுத வானளவுக்கு நூற் கல்வி சார்ந்ததாகவும். இறுதியில் உயர்கல்வித் தராதரப்பத்திரங் களை அல்லது பட்டங்களைப் பெறக் கூடிய தாகவும் அமைகின்றன. இதன் காரண மாக, இக் கல்வித் திட்டங்கள் ஒரு வருடம் தொடக்கம் பல வருடங்கள் வரையிலான குறுங்கால, நீண்டகாலத் திட்டங்களாக அமைந்து விடுகின்றன.
இக் கல்வித் திட்டங்கள், பொதுவாகத் தொழிற்சங்கம், தொழிலாளர் நலன் என்ற பொது நோக்கிலும் பார்க்கத் தனிநபர் மேம்பாட்டினை வலியுறுத்துவதாக அ ைெ கின்றன என்னும் அபிப்பிராயம் பல தெர்மிற்சங்க வாதிகளினால் முன்வைக்கப்
படுவதுண்டு
இ. அரச, அரசு சாரா நிறுவனங்கள் சார்ந்த திட்டங்கள்
தொழிற் திணைக்களத்தின் தொழிலா அளர் கல்விப் பிரிவு, குடும்ப நலத் திட்ட அமைப்பு, இலங்கை மன்றக் கல்லூரி. தேசிய தொழில் முகாமைத்துவ நிறுவனம், தேசிய பயிலுனர் சபை போன்ற, султат, சாரா நிறுவனங்கள் செயற்படுத்தும் தொழி லாளர் கல்வித் திட்டங்கள் பொதுவாகச்

Page 47
தொழிலாளர் கல்வி-ஒரு கண்ணோட்டம்
குறுகிய காலத் திட்டங்களாகவே அமைகின் நன. இவற்றுட் பல, சமூக சேவைகள் எனக் கருதப்படக் கூடிய கல்வித் திட்டங் களைக் கூடுதலாக நடைமுறைப்படுத்துகின் DଳT.
மேலே கூறப்பட்டவாறு பல்வேறு வகையான அமைப்புக்கள் தொழிலாளர் கல்வித் திட்டப் பணிகளில் ஈடுபட்டுள்ள போதும் சர்வதேசத் தொழிலாளர் ஸ்தாப னம், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட் டம் போன்ற பல சர்வதேச அமைப்புக்களி டமிருந்து அவை நிதி, பொருள், வள ஆலோ சகர், பயிற்சி என்ற வகையில் எமது நாட் டின் தொழிலாளர் கல்வித் திட்டங்களுக் கான உதவிகளைக் காலத்துக்குக் காலம் பெற்று வருகின்றன என்பதனையும் இங்கு குறிப்பிடல் வேண்டும்.
தமது தொழிற் பாடுகள் வெற் றிகரமான நடைபெறும் பொருட்டு, ஒவ்வொரு தொழிற்சங்கமும் கருத்தரங்கு கள், மாநாடுகள், செயலமர்வுகள் போன்ற நிகழ்ச்சித் திட்டங்களை நீண்டகாலமாக நடைமுறைப் படுத்தி வருகின்றபோதிலும்,
நிறுவன ரீதியாகத் திட்டமிடப்பட்ட தொழிலாளர் கல்விநெறிகள் இலங்கைத் தொழிற் திணைக் களத் தி னாற்
தொழிற்சங்க அலுவலர்களுக்கென 1983 இல் ஆரம்பிக்கப்பட்ட கல்வி நெறிகளுடன் ஆரம்பமாகின எனின் மிகையாகாது இது னைத் தொடர்ந்து வந்த முதலாம் தசாப்த காலத்தில் தொழிற்சங்கங்களும் ஏனைய நிறுவனங்களும் தொழிலாளர் கல்வித் திட டங்களில் அதீத அக்கறையுடன் ஈடுபட் டன. இக் காலகட்டத்தில், --ITEFL-FILL யாக்கப்பட்ட பல நிறுவனங்களிலும் தனி யார் நிறுவனங்களிலும் ஏற்பட்ட விரிவாக் கம், விருத்தி என்பவை காரணமாகவும் தொழிற்சங்கங்களின் அபிவிருத்தி நடவடிக் கைகள் காரணமாகவும் தொழிலாளர் கல் வித் திட்டங்கள் பலதரப்பினரது கவனத் தினையும் தன்பால் ஈர்த்தன.
எனினும், ஒவ்வொரு தரப்பினரும்,
தமது பிரதான நோக்கத்தினைக் கருத்திற் கொண்டு, அதற்ாேற்ற கல்வித் திட்டங்க

2.
ளையே செயற்படுத்தினர். வினைத்திறன் மிக்க சிறந்த தொழிலாளர்களின் றிச் சிறந்த ஒரு தொழிற் சங்க இயக்கத்தினை உருவாக்க முடியாது. என்ற தோரனையில் தொழிற்சங்கங்களின் தொழிலாளர் கல்வி நடவடிக்கைகள் தென்பட்டன. தொழிற் சங்க இயக்கத்தினை முன்னெடுத்துச் சிெல் லக் கூடிய ஆற்றலையும் தொழிலாளர் வர்க்கத்துக்குத் தலைமை தாங்கும் ஆற்ற லையும் கொண்ட நபர்களை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே தொழிலாளர் கல்வித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப் படவேண்டும் என்பது பொதுவாக எல்லாத தொழிற் சங்கவாதிகளினதும் நோக்கமா இருந்தது.
அரச கூட்டுத் தாபனங்களில் தொழி வாளர் ஆலோசனைச் சபைகளும், அரச தி னை க் களங்க ளில் தொழிலாளர் ஆலோசனைக் குழுக்களும் அரசாங்கப் பனிப்புரைக் கூடாக அமைக்கப்பட்டத னைத் தொடர்ந்து முகாமைத்துவ அலு வல்களில் தொழிலாளர்களின் பங்கு அவசி பமாயிற்று இவர்களது பங்களிப்பு அர்த்த முள்ளதாக பயனுள்ளதாக அமையவேன் டுமாயின் நாட்டின் சமூகப் பொருளாதாரப் பின்னணி தொழிலாளர் நிலைமைகள் என்பன பற்றிய அறிவு இவர்களுக்கு அவசி யமாயிற்று. இத்தேவையும் பல்வேறு பொருளாதாரக் காரணிகள் காரணமாக உயர் கல்வியைத் தவறவிட்ட இத்தொழி லாளர்களுக்கு உயர்கல்வி பெறும் வாய்ப் பினை அளிக்க வேண்டுமென் ற நற்சிந்தனை பும், ஏனைய சமூகவிசைகளுடன் இணைந்து கொழும்புப் பல்கலைக் கழகத்தினை 19 இல் தொழிலாளர் கல்வித் திட்டத்தில் இறங்க வைத்தது. இது நாளடைவில், பல் வேறு கட்டங்களில் வளர்ச்சி கண்டு. இன்று பல்கலைக்கழகத்துடன் இணைந்த பட்டங் களை வழங்கும் தகைமையுடனான தொழி லாளர் கல்வி நிறுவனமாக இயங்குகின்றது.
சுருங்கக்கூறின் எந்தவகையிலான தொழிலாளர் கல்வித் திட்டமாயினும் சரி தொழிலாளர், தொழில் வழங்குவோர். அரசு ஆகிய முத்திறத்தினரின் தேவைகளை

Page 48
وو .
பும் நிறைவு செய்யக் கூடியதாக அமைதல் வேண்டும். அதாவது, ஒவ்வொருவரையும் ஒரு சிறந்த தொழிலாளியாக ஒரு சிறந்த தொழிற்சங்கவாதியாக ஒரு சிறந்த குடி மகனாகக் காண்பதற்கான கல்வியை வழங் குவதாக இத் திட்டங்கள் அமையவேண்டு மென்ற பொதுக் கருத்து இங்கு மிளிர்வதை நாம் காணமுடிகின்றது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொழிலாளர் கல்வித் திட்டம்
யாழ்ப்பான ப் பல்கலைக்கழகத்தில் தொழிலாளர் கல்வித் திட்டமானது 1991ம் ஆண்டில் தொழிலாளர் தினமா 岛山,G凸 முதலாந் திகதி 10 மாணவர்களுடன் தொடக்கிவைக்கப்பட்டது. பல்வேறு தரப் பினரின் குறிப்பாகப் ப ல் கலைக் கழக ஆசிரியர் சமூகத்தின் நீண்டகால முயற் சியின் பெறுபேறாக இத்திட்டம் நடை முறைகண்டுள்ளது. இப்பல்கலைக் கழக மானது, அது அமைந்துள்ள பிரதேசத்தின் சமூகத்துடன் இணைந்து, அச்சமூகத்தின் மேம்பாட்டிற்குப் பங்களிப்புச் Fil II II வேண்டும் என்னும் மக்களின் விருப் பினையும் எதிர்பார்ப்புக்களையும் நிறைவு செய்யும் நோக்கிலான ஒரு நடவடிக்கை பெனக் கருதலாம்.
யாழ்ப் பா ன ப் பல்கலைக்கழகத்தின் தொழிலாளர் கல்வித்திட்டமானது நாட் டின் ஏனைய தொழிலாளர் கல்வித்திட்டங் க்ளினின்றும் பல அம்சங்களின் வேறுபாடு கொண்டது. - தனித்துவமானது. இக் கல் வித் திட்டத்தின் பிரதான நோக்கங்கள் இதன் அமைப்பு பாடநெறியின் உள்ளடக் கம் பாடநெறியினைப் பின்பற்றுவோன், கற்பித்தல் ஆளணியினர். மதிப்பீட்டு வழி முறைகள் என்பன் இங்கு நோக்கப்பட ಹಾಸ: பிரதான அம்சங்களாகும்.
யாழ்ப்பான ப் பல்கலைக்கழகத்தின் தொழிலாளர் கல்வித்திட்டமானது முதலில் ஒருவிடுடா தராதரப்பத்திரப் பாடநெறி யாக ஆரம்பித்துப் பின்னர் டிப்ளோமா
மட்டத்துக்கூடாக முன்னேறி இறுதியில் பட்டப்படிப்புவரை இட்டுச்செல்லக்கூடிய

துவங்கல்
தாக அமையவேண்டுமென்பது ஒரு நீண்ட காலத் திட்டமாகும். இதன் முதற்படியாக ஆரம்பிக்கப்ப டுள்ளதே தொழிலாள் கல்விச் சான்றிதழ் நெறியாகும் இக் கல்வி நெறியானது, ஒவ்வொன்றும் நான்கு மாத காலத்தினை உள்ளடக்கிய இரு பருவங்க எாாக அமைக்கப்பட்டுள்ளது.
மனிதவள விருத்திக்குப் பங்களிப்புச் செய்யும் வகையில் தமது அறிவினையும் திறன் ச னை பும் மேம்படுத்துவதற்கான வாய்ப்புக்களைப் பல்வேறு துறைகளிலு முள்ள தொழிலாளருக்கு வழங்குதலே இக் கல்வித் திட்டத்தின் பொது நோக்கமாக அமைகின்றது. இதனை அடியொற்றிக்குறிப் பான பல நோக்கங்களை முன்வைத்து, இவற்றினை அடையக்கூடிய வாறாக இக் ல்வி நெறியின் பாடத்துறைகளும் பாடத் திட்டங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன. வழமையாகப் பாடம்" என குறிக்கப்படு வது இங்கு கற்கை நெறி" என வழங்கப் படுகின்றது. ஒவ்வொன்றும் 30 மணித்தியால கற்றல் = கற்பித்தல் செயற்பாடு களைக் கொண்ட எட்டு வெவ்வேறு கற்கை நெறி களுள் நான்கு முதலாம் பருவக்கிலும் ஏன்னய நான்கும் இரண்டாம் பருவத்தி லும் இடம் பெறுகின்றன. இவை தவிர ஒவ்வொரு மாணவனும், தனக்கு விருப்ப மான, தன் தொழிலுடன் தொடர்புடைய ஒரு செயற்திட்டத்தினையும் கல்விநெறிக் காலத்தினுள் செய்து முடிப்பர்
விரிவுரைகள் கலந்துரையாடல்கள். செய்முறைச் செயலமர்வுகள் என்பன கற் பித்தல் உத்திகளாக இங்கு கையாளப் படுகின்றன பாழ்ப்பாணப் பங்கஜ்லுக் கழகத்தின் சகல பீடங்களிலிருந்தும் பேரா ஒபர்கள் உட்படப் பல் விரிவுரையாளர் கள் இக் கல்வி நெறியின் கற்பித்தல் ஆளணியினராகத் தொழிற்படு கின்றனர் தேவையேற்படுமிடத்துப் பல்கலைக் ஈழத் திற்கு வெளியேயும் இருக்கக்கூடிய நிபுணர் தளிவு வேலைகளைப் பெறுவதற்கான ஒழுங்குகளும் இங்கு காணப்படுகின்றன.
இக் கல்விநெறியின் இறுதியில் மதிப் பிட்டுப் பெறுபேறுகளின் அடிப்படையில்

Page 49
தொழிலாளர் கல்வி-ஒரு கண்ணோட்டம்
சான்றிதழ்கள் வழங்கப்படும். இதன் பொருட்டு மதிப்பீடானது இரு படிநிலை களில் மேற்கொள்ளப்படு கின்றது. குறித்த ஒரு கற்கைநெறி கற்பிக்கப்படுகின்ற காலத்துள்ளேயே தொடர்ச்சியாகப் பல மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவை, கற்கைநெறி முடிவில் நடாத்தப் படும். இறுதித்தேர்வு மதிப்பீட்டுப் புள்ளி களுடன் சேர்க்கப்பட்டே இறுதிப் பெறு பேறு தீர்மானிக்கப்படுகின்றது.
இவ்வாறான மதிப்பிட்டு வழிமுறையா னது, தேர்வினை மையமாகக்கொண்ட கற் றல் = கற்பித்தல் நிலைமையினின்று விலகிச் செல்லவும், தேர்வினை மாணவருக்கு ஒரு சுமையாக்கும் நிலைமையைத் தவிர்க்கவும் வழியமைக்கின்றது.
இக் கல்வியைப் பின்பற்றுவோர் நாட் டின் ஏனைய தொழிலாளர் கல்வித் திட்ட நெறிகளைப் பின்பற்றுவோரிலிருந்து பரிய வேறுபாடு கொண்டவராவர் இதற்கு இரு பிரதான காரணங்கள் உண்டு FTI. தொழிலாளர் என வரையறை செய்யப்படு வோர் தொடர்பானது. மற்றையது. அவர் களது கல்வித்தரம் தொ டர்பான்து. நாட் டின் ஏனைய பகுதியிலுள்ளது. போன்று பாரிய தொழில் நிறுவனங்களோ, தொழில் நிலையங்களோ, இப்பிரதேசத்தில் இயங்கவில்லை அத்துடன் பெரும் எண் ணிைக்கையிலான உறுப்பினர்களைக்கொண்ட தொழிற்சங்கங்களும் இங்கில் வை. இப் படியான நிலைமையில், மீன்பிடி, விவசா பம், மரவேலை, உலோகவேலை மற்றும் பல குடிசைக்கைத்தொழில் போன்ற பல் வேறு துறைகளில் சுய தொழிலில் ஈடுபடுப வர்களும் தொழிற்சங்க உறுப்பினர்களல் லாதோரும் இக்கல்வித்திட்டத்தினைப் பின் பற்ற முடிகின்றது. எடுத்துக்காட்டாக, நோக்கின் முதலாவது தொகுதியிலுள்ள 10 மாணவர்களில் சுயதொழிலில் FAFFLUE வோரின் என்னணிக்கை 19 ஆகும். மேலும் இக் கல்விநெறியினைப் பின்பற்றுவோருக் கான மேல் வயதெல்லையும் கிடையாது.

23
கல்வித் தரத்தினை நோக்கின் ஆண்டு 9க்குக் குறையாத கல்வித் தகைமை வேண் டப்படினும் இப்பிரதேசத்தில் க. பொ. த. (சா த) இலும் குறைவான கல்வித் SSN-FESIL nur IL-6-TrrFST தொழிலாளர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் மிகக் குறை வாகும். பத்து வருடத்துக்குக் குறையாத வேலை அனுபவமுடையோர் அனுமதிக்கப் படுவதற்குக் கல்வித் தகைமையில் அவர் சு ஞ க் கு ச் சலுகையளிக்கப்படுகின்றது எனவே, க.பொ.த. (சா / த) மும் அதனி லும் உயர்வான கல்வித் போரும் இக் கல்விநெறிக்கத் தெரிவு செய்யப்படுகின்றனர். எடுத்துக்காட்டாக நோக்கின் 1991ல் ஆரம்பிக்கப்பட்ட முக லாவது தொகுதியிலுள்ள 10 மாணவரில் ஆண்டு 9 கல்வித்தகைமையுடன் 醉而 மாணவனும் ஆண்டு 10 தகை)ை புடன் 08 ம னவரும், க பொ.த. (சாத) தகைமையுடன் 7 மாணவரும் இதனிலும் உயர் தகைமையுடனான 18 மானப் h கானப்படுகின்றனர். இப்படியான ஒரு நிலைமையில் இங்கு இடம்பெறும் தொழி லாளர் கல்வித் திட்டத்தில் வழங்கப்படும் கல்வியானது நூற்கல்வியின் சா ய ல ஒப்பீட்டுரீதியிற் கூடுதலாகக் கொண்டிருப் பதனைத் தவிர்க்க முடியது. எனினும், இக்கல்வித் திட்டத்தின் செயற்பாடுகள் பரிசீலனைக்குட்படுத்தப் ப டு ம் போது, இதனை மெருகூட்டி மேலும் திறம்பர் செயற்படுத்த முடியும்,
இதுவரை கூறப்பட்ட கருத்துக்கள் யாவற்றினையும் தொகுத்து நோக்கும் போது, ஒரு முக்கியமான விடயம் தெளி வாகின்றது. அதாவது ஒவ்வொரு தொழி வானதும் தனக்குத் தேவையான கல்வி பைப் பெறுவதற்கான வாய்ப்புக்களோ வசதிகளோ இதுவரை முழுமையாக வழங் கப்படவில்லை என்பதாகும், சகல தொழி லாளருக்கும் ஏதோ ஒரு வகையில் கல்வியை அளிக்கக்கூடிய வாய்ப் க்களையும் வளங் களையும் ஏற்படுத்த வேண்டிய அவசியத் தினை உணர்ந்து இதற்கான நடவடிக்காக களில் ஈடுபட வேண்டியது சகலதரப்பின ரதும் பொறுப்பாகும்.

Page 50
with Compliments from:
S. M. If OQUALIFIED
Qualificd Opticians, 580, Hospital Road, JAFFNA.
 

-്
RNANEDβΟ
OPTICAN

Page 51
நடத்தை இயலும் ಗಿà:
"மனித நடத்தைகள்' என்ற விளைவு களுக்குரிய காரணங்கள் ஆழ்மன உசாவ லோடு தொடர்பு கொள்ளவில்லை என் பதை நடத்தைவாதிகள் தமக்குள் மறுப் பின்றி வற்புறுத்தி வருகின்றனர். எமது சூழலின் - சமூக பெளதீக நிலைமைகள்ே நடத்தைகளைத் தீர்மானிக்கின்றன என் பதை ஐயத்துக்கிடமின்றி நடத்தைவாதம் வற்புறுத்த முயல்கின்றது.
நடத்தைவாதத்தைப் பொறுத்தவரை இரண்டு தளத்தினர் காணப்படுகின்றனர். ஒரு சாரார் தீவிர நடத்தைவாதிகளாகவும் மறுசாரார் மென்வழியைப் பின்பற்றுவோ ராகவும் உள்ளனர். மென்வழியைப் பின் பற்றுவோர் "நடுநிலையாளர்" என்றும் குறிப்பிடப்படுவர். புறக் காரணிகளுடன் மனிதனின் உள்ளார்ந்த காரணிகளாகிய ஊக்கல், அறிகைச் செயல்முறை முதன் பவை நடத்தைகளை உருவாக்குவதிலேயே பங்கு கொள்கின்றன என்று நடுநிலையாளிர்
றிப்பிடுகின்றனர்.
ஸ்கின்னர் தீவிர நடத்தைவாதியாக விளங்கினார். மனித நடத்தைகள் தற்செய வாக நிகழ்வன அல்ல என்றும், அவை குறித்த காரணம் விளைவுகளுக்கும் விதி முறைகளுக்கும் உட்பட்டவை என்றும் கூறிய சிக்மன் பிராய்ட்டின் கருத்துக்களை ஸ்கின்னர் ஏற்றுக்கொண்டார். ஆனால் உளப் பகுப்பாய்வின் அகவயமுறையியலை ஸ்கின்னர் நிராகரித்தார்.
ஸ்கின்னரது ஆய்வுகள் ஆய்வுகூடப் பரிசோதனைகளுடன் இணைந்திருந்தன. கட்டுப்படுத்திய பரிசோதனைகளை ஸ்கின் னரும் அவரது உதவியாளர்களும் தொடர்ச் சியாக மேற்கொண்டனர் பெருமளவு தர விகளை அவர்கள் பதிவு செய்தனர்.

கலாநிதி சபா. ஜெயராசா,
முதுநிலை விரிவுரையானர், கல்வியியல் துறை, யாழ், பல்கலைக் கழகம்.
ஆரம்பத்திலே தாழ்நிலை விலங்குகளி டத்துக் கட்டுப்படுத்திய பரிசோதனைகளை மேற்கொண்ட ஸ்கின்னர் அவற்றின் முடிவு களை மனித நடத்தைகள்ை விளக்குவ தற்கு விரிவுபடுத்தினார். நிகழ்ச்சித்திட்ட மாக்கப்பட்ட (நிரலித்த) கற்பித்தல், கற் பித்தற்பொறி, பின்னடைந்தவர்களுக்கான கற்பித்கல், கைத்தொழில் முகாமைத்துவம், பிரச்சினைசார் நடத்தைகளுக்குரிய தீர்வு உபாயங்கள், முதலியவற்றை ஸ்கின்னர் உருவாக்கித் தந்துள்ளார்.
ஸ்சின்னர் தமது கருத்துக்களை நாவல் இந்தியத்தின் வழியாகவும் வெளி படுத்தி னார். "வால்டென் ரூ என்ற அவரது நாவானது "யூட்டோப்பியன்' என்ற யதார்த்தமல்லா உலகைப் புனைவதைக் குறிக்கோளாகக் கொண்டது இந்தந Tவவிற் குறித்துரைக்கப்பட்ட இலட்சியங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு சிறிய சமு காய வாழ்க்கையை நவின் ஒக்ஸ் (வேர்ஜி னியா) என்ற இடத்தில் ஆரம்பித்தார் 197 ம் ஆண்டில் இந்தப் பரிசோதனை இலட்சியவாழ்க்கை செயற்படுத்தப்பட்டது. (நடைமுறைக்காகச் சில மாற்றங்களும் பின் னர் உட்புகுத்தப்பட்டன)
கோட்பாடு:
நடத்தையை ஸ்கின்னர் இரு விதமாகப் பாகுபடுத்தினார். அவை:
அ) துவங்கல் சார் நடத்தை ஆ) கருவிசார் நடத்தை
குறித்த ஒரு சிறப்பான தூண்டியால் உருவாக்கப்படும் நடத்தையானது துலங்கள் சார் நடத்தை எனப்படும். உதாரளமாக ஒரு பொருள் கண்களுக்கு நேரே வரும்

Page 52
is
பொழுது விழிமடல்கள் மூடிக்கொள்கின் றன. தூண்டி-துலங்கல் என்ற அடிப்படையில் நிகழும் தெறிப்பு வகையான தொடர்புக ளிலும் வேறுபட்ட ஒர் கருத்தை ஸ்கின்னர் முன்வைத்தார். அது கருவிசார் நிபந்த னைப்பாடு என்று கூறப்படும்,
விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவாறு சூழலிலே தொழிற்பாடு கொள்ளுதல் கருவி சர் நடத்தையென்று கூறப்படும். இது துலங்கலாக அமையாது தொழிற்படுவதாக அமையும் விளைவுகள் அல்லது பெறுபேறு கள் தொழிற்பாடுகளை இயக்கிநிற்கும். கருவிசார் நடத்தைகள் நாளாந்த வாழ்க் கையுடன் இணைந்த பல்வேறு தொழிற் பாடுகளுடனும் தொடர்பு கொண்டதாக அமையும் (ஆனால் துலங்கல்சார் நடத்தை சுள் பெருமளவில் சுரப்பிகளோடிணைந்த உடற்றொழிற்பாடுகளுடன் மட்டும் கட்டுப் பட்டிருக்கும்)
கருவிசார் நடத்தைகளின் அடிப்படை யில் ஒருவரது ஆளுமைக் கோலத்தை விளக்க முடியும் அல்லது ஒருவரது ஆளுமைப் பண்புகளுக்கேற்ப கருவிசார் நடத்தைகள் வேறுபாடடையும். நடத்தைபற்றிய பகுப் பாய்வில் ஸ்கின்னர் மீளவவியுறுத்தலை முதன்மைப்படுத்துகின்றார். குறித்த ஒரு நடத்தை மீளவலியுறுத்தப்படும் பொழுது, அது வலிமை அடைகின்றது.
இச்சந்தர்ப்பத்தில் சமீளவலியுறுத்தல்" வெகுமதி" ஆகியவற்றுக்கிடையே வேறு பாடு காணல் முக்கியமானதாகும் மீள வலி புறுத்தலால் நடத்தை வலிமை பெறுகின்றது. ஆனால் வெகுமதியால் எல்லாச் சந்தர்ப்பங் களிலும் ஒரு நடத்தை வலிமை பெறும் என்று கூறமுடியாது. மனிதர், நடத்தை சூழல் என்பவற்றுக்கு ஏற்றவாறு மீள வளி புறுத்தல் வேறுபடும். மீளவலியுறுத்தல் அவற்றின் விளைவுகளால், அல்லது பெறு பேறுகளால் விளக்கப்படும்.
பேச்சு, பழக்க வழக்கங்கள், முதலியன குடும்பம், பாடசாலை, நண்பர் குழாம் என்பவற்றினால் மீள்வலியுறுத்தப்படுகின்

துலங்கல்
றன. அங்கீகரித்தல் அல்லது ஏற்றுக்கொள் எால் வழியாக மீள வலியுறுத்தல் நிகழ்கின் றது. இவை சமூக மீள வலியுறுத்தல்கள் எனப்படும்.
நடத்தைகளை நிபந்தனைப்படுத்துவ தில் சமூக மீள்வலியுறுத்தல்கள் அதிக வலுக் கொண்டதாக அமைகின்றது.
நேர் மீள் வவியுறுத்தல், எதிர் மீள வலியுறுத்தல் என்றவாறு மீள வலியுறுத்தில் கள்ை இரண்டுவகைப்படுத்தலாம். அன்வ இரண்டும் துலங்கல்களை அதிகரிக்கச் 岛早凸 பும் பாராட்டு, உணவு, வெகுமதி முதலி யவை வழங்கப்படுமாயின் அவை நேர் மீள வலியுறுத்தலாக அமையும், துலங்கலைத் தொட்ர்ந்து வெகுமதி வழங்கப்படாவிடில் அது எதிர் மீள வலியுறுத்தலாக அமையும் ஓர் அதிர்ச்சியிலிருந்து தப்புவதற்காகத் துலங்குதலும் எதிர் மீளவவியுறுத்தலாகக்
காள்ளப்படும்.
நேர் மீள வலியுறுத்தலே சிறப்பார்ந் தது என்று ஸ்கின்னர் கருதினார் ஆனால், சில சந்தர்ப்பங்களில் எதிர் மீள வலியுறுத் தல் கூடியளவு செயல் மீடிறன்களை ஏற் படுத்தலாம். உதாரணமாக வன்முறைகளுக் குப் பயந்து தீவிரமாகப் படிக்கும் சிறுவரும் உளர். ஆனால் எதிர் மீளவலியுறுத்தலால் ஏற்படுத்தப்படும் செயல்கள் வரையறுக்கப் பட்டதாகவே இருக்கும். தவறுகளுக்காகத் தண்டிக்கப்பட்ட (எத்ரிமீள வலியுறுத்தப் பட்ட) சிறுவர்கள் தொடர்ந்தும் தவறுக ளைச் செய்தம்ை ஸ்கின்னரால் கண்டறியப் பட்டது.
நடத்தை உருவாக்கம்:
கருவி சார் நிபந்தனைப் பாடுகள் வழி யாக நடத்தைகள் உருவாக்கப்படுதலை ஸ்கின்னர் விளக்கினார். குழந்தை பேசப் பழகும் பொழுது குறித்த பொருளின் பெய ரைக் கூறும் பொழுது பெற்றோர் சரி யென்று வழிமொழிவர். அத்தகைய வழி
பொழிதல் மீள வலியுறுத்தலாக அமைகின் றது பின்னர் அத்தகைய மீளவவியுறுத்தல் இன்றியே குழந்தைகள் பேசக் கற்றுக்கொள்
வர்

Page 53
நடத்தை இயலும் ஸ்கின்னரும்
தடத்தை உருவாக்கமானது கல்வியிய விலே பிரயோசப்படுத்தப்பட்டு நிகழ்ச்சித் திட்டமாக்கப்பட்ட (நிரவித்த) கற்பித்தல் உருவாக்கப்பட்டுள்ளது பாட உள்ளடக்கம் தொடர்ச்சியான சிறு சிறு கூறுகளாகப் பிரிக்கப்படுகின்றது. எளிதிலிருந்து சிக்கலுக் குச் செல்லும் வண்ணம் அவை அமைக் கப்படும். மாணவர் இலகுவாக முகாமைத் துவம் செய்யக்கூடியவாறு அவை வழங்கப் படும். கற்றலில் முன்னேறிச் செல்லும் வகையில் நிகழ்ச்சித்திட்டம் அமைக்கப்படு வதால் மாணவர்கள் வெளிவீசப்படுவதற்கு இடமில்லை. மாணவர் சரியான விடைக ளைத் தரும் செயல் மீளவவியுறுத்தப்படும். அதன் வழியாக அறிவு தொடர்பான நடத்தை உருவாக்கம் நிகழ்த்தப்படும். நிகழ்ச்சித்திட்டமாக்கப்பட்ட பாடங்களை வழங்கும் கற்பித்தற் பொறிகளும் உள்ளன. சரியான விடைகளைப் பெறுவதுடன் நிபந்த னைப்பட்ட வகையில் மீளவலியுறுத்தலை மேற்கொள்வதற்கான உபாயங்கள் இங்கே கையாளப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, சரியான விடை ஒலி அல்லது ஒளிக்குறியீட் டினாற் காட்டப்படும் இவ்வாறாக மான வரின் ஒன்றிய விருப்பத்தினூடே நடத்தை உருவாக்கம் மேற்கொள்ளப்படும். உடனடி யாகக் கிடைக்கும் மீளவவியுறுத்தல் மான வரிடத்துக் கூடிய தாக்க விளைவுகளை ஏற் படுத்தக்கூடியதாக இருக்கின்றது.
மீள வலியுறுத்தலின் gilt Lahu i si Tags :-
மீளவலியுறுத்தல் பின்வரும் இயல்புக ளின் இடைவினைகளுடன் இயைபு கொண் =திாக அமையும். அவை:
அ) துலங்கல் நிகழும் சந்தர்ப்பம் =
ஆ) துலங்கலின் தன்மை -
இ) மீள வலியுறுத்தலின் தொடர்ச்
பும் இயல்பும் -
சில நடத்தைகள் தொடர்ச்சியா வ வி யுறுத்த  ைலக் கொண்டவையாக நாளாந்த வாழ்க்கையிலே அமைகின்றன. உதாரணமாக நீர்க்குழாயைத் திறக்கும்

27
பொழுது-தண்ணீர் வெளிவருகின்றது. இந் தத் தொடர்பு திடீரெனத் தண்டப்படும் பொழுது குழப்பம் அல்லது வியப்பு ஏற் படுகின்றது.
மீள்வலியுறுத்தவின் கோலும் அல்லது அது நிகழும் விதிமுறையமைப்பு "டிட்ட வனை' என்பதனால் விளக்கப்படும். தொடர்ச்சியாக நிகழும் மீளவலியுறுத்தல் அட்டவணையிலும் பார்க்க இடைவிட்டு நிகழும் மீள்வளியுறுத்தல் அட்டவன்ன யைக் கொண்டநடத்தை கூடிய உறுதியைக் கொண்டதாக இருக்கும் எழுச்சியையும் இடைக்கிடையே வீழ்ச்சியையும் 나 வித்து வருபவன் உறுதிகளாாது இருப்பாள்.
"கால அட்டவணை", "விகித அட்ட OH HTTTHELSSSS SS uu uu YHH KTS S S LOH BuLLL OO LLLLLLL இரண்டு GL(t) fia TT 7, J.G. ř., ETR) அட்டவணை என்பது நேரத்துடன் தொடர் HT-பதி உதாரணமாக ஒரு புறா முப் பது செக்கனுக்கு ஒரு தடவை என்றவரை யறுக்கப்பட்ட நேர அளவில்ே கொத்தித் தான் உண்ணும் தானியத்தைப் பெற்றுக் கொண்டிருத்தல், நிலையான இடைவெளி யைக் கொண்ட கால அட்டவணை என்று கூறப்படும்.
பத்து பதினைந்து, இருபது என்ற வேறுபாடுகொண்ட டுக்கள் அளவில் ஒரு புறா கொத்துமாயின் அது மாறும் கால சிட்டவணை க்கு எடுத்துக்காட்டாகும். மாறும் கால அளவுத்திட்டம், நிலையான கால அளவுத்திட்டத்திலும் பார்க்கக் கூடு திலான - தொடர்ச்சியான - துலங்கலைப் புலப்படுத்தும். இதனை மேலும் ஓர் எடுத் துக்காட்டினால் விளக்கலாம். T if முடிந்தபின் ஆசிரியர் வினாக் கேட்பார் என்ற நிலையான அளவுத்திட்டம் இருப் பின் அந்த நேரத்தில் மட்டுமே மாணவர் தயார் நிலையில் இருப்பர். பாடம் நடந்து கொண்டிருக்கும் பொழுது, எந்த நேரத்தி லும் ஆசிரியர் வினாக்கேட்பார் என்றுருத் தால் மாணவர் பாடம் முழுதும் தயார் நிண்டியில் இருப்பர்.

Page 54
28
ஆய்வுகூடப் பரிசோதனையின் பொழுது மாறும் கால அளவுத் திட்டமாசி mmpT章 கால அளவுத் திட்டத்திலும் கூடிய விளைவி களைக் கொண்டிருந்தமை: கண்டார்.
அடுத்ததாக நிலையான வீத அள்வுத் திட்டம், மாறும் வீத அளவுத் திட்டம் பவற்றை நோக்கலாம். ஒவ்வொரு மீள்வனி புறுத்தலுக்கும் 卤血击凰 மாறாநிலையிலன் துலங்கல்களைக் தொண்டது நிலையான் வித அளவுத் திட்டமாகும் ஒவ்வொரு T வலியுறுத்தலுக்கும் மாறும் நிலையிலான துலங்கள்களைக் கொண்டது ம |றும்வித அளவுத் திட்டமாகும். இவை கால அளவுத் திட்டத்திலும் கூடிய துவங்கல்களைக் கொண்டன்வ.
ஒருவர் விரைந்து தொழிற் படும் பொழுது அவருக்குக் சுடுதீவிசி" வெகுமதி கிடைக்கும் வண்ணம் முகவர் தொழிலமைப் புகள் செயற்படுகின்றன. மாதாமாதம் வரையறுத்த ஊதியத்தைப் பெறுவோரிலும் பார்க்க விரைந்த தொழிற்பாட்டுக்கு |L சம்பளம் பெறும் முகவர் அமைப்பில், கூடு தலாகத் தொழிற்பட்டு கூடி! சம்பாதிப் புக்களை அடைதல் மாறும் விகித அட்ட வணைக்கு எடுத்துக்காட்டாகும்.
பன்முக .sנLL.תחת פנה נה
ஸ்சின்னரும், சி. பி. பொஸ்ரர் என்பவ ரும் இணைந்து மேற்கொண்ட ஆய்வுகளின் விளைவாக பதினாறுவகையான கால அட்ட Clu GTIGHEITIGT தரப்பட்டுள்ளன. STLD5i வாழ்க்கை "பன்முக அட்டவணையைக்" கொண்டது. வாழ்க்கையிலே பல்வேறு தூண் டிகளை எதிர் கொள்ளுகின்றோம். ສ. தெ ழிலகம் பாடசாலை என்ற வேறு பட்ட மீளவலியுறுத்தல் நடவடிக் இ+அளக் கொண்டுள்ள்ன் cůležitř விளக்கிய பிறிதிோர் அட்டவனை ஏககால நிகழ்ச்சி" அட்டவணையாகும். இரண்டுக்கு மேற்பட்ட அட்டவணைகள் ஒரே சமயத் திலே தொழிற்படுவது ஏககால அட்டவ னையாகும் இங்கு யாதாயினும் ஓர் அட் டவனையிலிருந்து மீள வலியுறுத்தல் பெறப்

துலங்கல்
சங்கிலித் தொடர் இட்டவணை" யும் உண்டு. அதாவது ஒரு தூண்டிக்கான நடத்திை இன்னொரு தூண் டிக்கு அழைத்துச் செல்கின்றது. இது சங்கி வித் தொடரமைப்பில் இடம் பெறுகின் றது. இதன் இறுதித் தூண்டி மீண்டும்
ஆரம்ப நிலைத் தூண்டிக்கு வருகின்றது.
மீள வலியுறுத்தல்களுக் கேற்றவாறு எமது நடத்தைகளிலே பாதிப்புகள் ஏற்படு கின்றன. மீள வலியுறுத்தல் அட்டவ்விண்சி ஒளிலே இருந்து ஒருவரது ஆளுமைக்கோலத் தையும் விளக்கமுடியும் என ஸ்தின்னர் கடு தினார்.
ஒரு மனிதனது List 255th II அவனாற் பூரணமாகக் கட்டுப்படுத்த முடியுமா என்ற கேள்வி அடுத்ததாக எழுகின்றது. மீள் வலி யுறுத்தல் அட்டவணையினூடாக இதனை
அணுகும் இபாழுதி நடத்தையானது புறக் காரணிகளின் கட்டுப்பாடுகளுக்கு உள்ள -요
Lਉਹੰ விெக்கப்படுகின்றது. இந் நிலையில் மனிதனை இயந்திரப்பாங்கான நிலையி ல் வைத்து ஸ்கின்னர் விளக்கவில்லை. சுயகட்டுப்பாடுகளின் வழியாக ஒருவர் தம் மைச் சுயாதீனப் படுத்திக்கொள்ளலாம்.
பல வழிகளில் சுயகட்டுப்பாடுகளை ஏற் படுத்திக்கொள்ளலாம். உதாரணமாக, நகங் a T 무 கைகளிலே ஒரு புத்த =த்தை வைத்திருப்பதன் வாயிலாக ஒரு வித கட்டுப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள ஆம். மேலும் எதிர்மறையான ஒரு சூழேை விட்டு ஒருவர் மாறிச்சென்று இசை வான சூழவில் வாழலாம். உதாரணமாக தொல்லை தரக்கூடியவர் ஒருவர் முன் இருக்காது எழுந்து சென்று விடல் வேண் டும் தொல்லை தரக்கூடிய பொருட்களை விசி எறிந்து விடலாம். ஆழ்ந்து பார்க்கும் பொழுது இவை யாவும் சூழற் கட்டுப்பாடு களாக அமைவதைக் காணலாம்,
ஒருவனது ஆக்கத்திறனும் இக் கண் னோட்டத்தின்படி குழவின் அடிப்படை பாக விளக்கப்படுகின்றது. ஆக்கத்திறன் வெற்றிடத்தில் மலர்வதில்லை. மீள வலியு றுத்தும் சூழலில் அது முனைப்புப் பெறு கின்றது. எதிர்பாராத சூழல் மாற்றங் களும் ஆக்கத்திறனை அருட்டி விடமுடியும்

Page 55
நடத்தை இயலும் ஸ்கின்னரும்
அறிகை சார்ந்த பிரச்சினை விடுவித்தற் செயற்பாடுகளிலும் புறச்சூழவின் முக்கியத் துவததை ஸ்கின்னர் வற்புறுத்துகின்றார். சிந்தனை என்பது நடத்தைகளின் வாயிலா கப் பத்தாராயபபட முடியும் என்பது இதன் விரிவாக அமைகின்றது நனவு பூர் வான் தீர்மானிப்புகள் சூழலின் கட்டுப் பாடுகளினாலே தாக்கமடைகின்றன.
உந்தல்களும் மனவெழுச்சியும்
மனிதருக்கு உள்ளேயிருந்து இந்தல்கள் செயறபடுவதாகக் கூறும் கருத்து இங்கு மறுத்துவிரக்க்பபடுகின்றது. சூழவின் விள்ை வாகவே தங்ககள் தோன்ற வளர்வதாக ஸ்கின்னர் குறபபடுகிறார். இது மிகவும் சிக்கலாக இருக்கின்றது என்று கூறுவதி ஆம் பார்க்க ஒருத:பபடசியானது பாது கூறுவது பொருத்தமானது போன்று தெரி கின்றது. பசி, தாகம அதாடர்பான டிந் தவிக்ள் மனித ன்து உடலியக்கததோடு தொடர்புபடடு நற்பதின் வ சூழற கார னிகளால் அவற்றைத் தனிக்க முடியுமே பன்ற முற்றுமுழுதிான் பீட்டுபடாட்டி கீழ் கொண்டுவருதல் கடினம்,
சூழலியற் காரணிகளின் அடிப்படை பல்ே விங்கினன்ரி மனவெழுச்சிகளையும் விளக் குகின்றார். சூழற் காரணிகளே ஒருவரி டத்து கோபம், பயம், அச்சம் போன்ற மன வெழு சசி க ைஎா ஏறபடுத்துகிறது. சூழல் துலயகல மீள்வலியுறுததல் ஆகிய வற்றின் ஒன்றினைந்த தாக்கங்கள அகத் திலும, புதுதிதலும் மனவெழுச்சிகனா முதனப்படையச் செய்கின்றன. எதிர்மறை மீள்வலியுறுத்தல் கோபதrத التي تقت النقالة الألم التي கின்றது. தேர் மீள டேவியுறுததல் ப்ேபே பும் பரிவையும் ஏற்படுத்துகின்றன.
மனிதரின் நடத்தைகளை ஒழுங்கமைக் கும் நிறுவனங்களாக அரசு திருச்சபை, பாடசாலைகள் சமூக நிறுவனங்கள் முத லியனவ்விளங்குகின்றன. ஒழுங்கான முற்ை பில்ே சூழல் கட்டமைக்கப்படும் பெர்முது ஒருவர் தவறிழை த்த முடியாது.

. 2s 1
மீளவவியுறுத்தல் வாயி லாகவே ஒருவர் நடத்தையைக் கட்டி யெழுப்ப முடியும் என்பது ஸ்கின்னருடைய தளராத நம்பிக்கை. அதாவது, தண்டனை கள்ள அவர் நல்லதென்று கொள்ளவில்லை. அவர் எழுதிய 'உவால்டென் ரூ" என்ற நாவலில் தண்டனை முறை ஆராயப்படுகின் றது தண்டனை தரும் ஆசிரியரின் முன்பு ஒரு வர் தவறு செய்யாமல் விடலாம். ஆனால் அவர் இல்லாத சந்தர்ப்பங்களில்தபது செப் தல் கிலேசமின்றி நிகழ்வதைக் கானவாம்.
உளப்பினி பிரச்சினைக்குரிய நடத்தை கள், முதலியவற்றையும் ஸ்கின்னர் சூழற் காரணிகளின் அடிப்படையாகவே விளக்கி னார். கடினமான தண்டனை, விளைவித்த சம்பவம் தாங்கமுடியாத் துயரம், முதலிய மீள்வலியுறுத்தில்களே உளப்பின்னியையும், பிரச்சினைக்குரிய நடத் தைகளையும் உண்டாக்கித் தருகின்றன.
தொடர்புபட்ட பயம் (ஃபோபியா) என்பதைக் "கற்றுக்கொண்ட துலங்கல்" என்றே ஸ்கின்னர் விளக்கினார். இந்தின் பயிற் பிரச்சினை என்பது மனிதருக்கு உள்ள்ே நிகழ்வதல்ல, அது நடத்தையிலேயே கானப் படுகின்றது. நேர் மீளவலியுறுத்தல் வாயி லாகவே ஒருவரது உளப்பினியையும் நடத் தைப் பிறழ்வுகளையும் மாற்றியமைத்தல் வேண்டும். நல்லதைப்பாராட்டுதல் மகிழ்ச் சியை வருவித்தல் முதலியவை நேர் மீள் வலியுறுத்தல்களாக அமையும்.
சிறு குழந்தைகள் நல்லனவற்றைச் செய் பும்பொழுது அதைப் பாராட்டாமல் (மீள வவியுறுத்தாமல்) விட்டால் அவர்களது நல்ல நடத்தைகளிலே சிதைவு ஏற்படத் தொடங்கும். அவர்கள் பிறர் கவனத்ளத் ஈர்ப்பதற்குரிய பிறழ்வான நடத்தைகளிலே ஈடுபடுதற்கு அதனாற் சந்தர்ப்பம் அளிக்க முடியும்.
பிரச்சினைக்குரியவர்களை அணுகி பின் நீர்க்கும் உபாயங்களில் ஈடுபடுவேர்னர் 'நடத்தைச் சீரமைப்பாளர்" என்றும் அவர் கையாளும் உபாயங்கள் "நடத்தைச் சீர மைப்பு' என்றும் குறிப்பிடப்படுகின்றது. திட்
த்தைகளுக்குவிளக்கம் கொடுப்பதோடு நின்

Page 56
உளவியலை, நடத்தைகளை மாற்றியமைக் கும் தளத்துக்கு ஸ்கின்னர் அழைத்து வத் தார்
தொகுப்பு:
உயிரி விரும்பும் வெகுமதி நேர்மீள வலியுறுத்தலாகவும், வெறுக்கத்தக்க தண்ட னைகள் எதிர் மீளவவியுறுத்தலாகவும் அமையும் ஒரு நடத்தை தொடர்ந்து மீள வவியுறுத்தப்படாதவிடத்து அது அனந்த நடத்தையாகி விடலாம். ஒருவரது ஆளுமை சிறப்படைய பல்வேறு துலங்கல்களிற் சரி யானவற்றைத் தெரிவு செய்து மீளவலியு றுத்த வேண்டும். மீள வலியுறுத்தலைத் தொடர்நிலையாகப் பயன்படுத்தி ஒருவரை உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்ல முடி பும்
உதாரணமாக, ஒரு பாடத்தில் ஒருவன் உயர்ந்த நிலையை அடையவேண்டுமாயின் அப்பாடத்தின் ஒவ்வொரு அலகாகப் படிப் படியாக உயர்த்திச் செல்லவேண்டும். இச் சந்தர்ப்பத்திற்"பின்னூட்டல்' சிறப்பார்க்க இடத்தைப் பெறுவதைக் காணலாம் ஒரு பனரியைச் செய்து முடித்ததும் அதன் பவா பவன் வெற்றியா ஆன்றேல் தோல்வியா என்பதை மாணவர் அறிய முயல்வதுண்டு வெற்றியான பெறுபேறுகள் மேலும் முன் னேறிச் செல்வதறகுரிய பின்னூட்டல்க
ாாக அமையும்.
ஒக்லான உலக நிலமைகளில் ஒருவர் தொழிற்படும் பொழுது தூண்டிகளைப் பிரித்தறியும் திறன்களையும் தூண்டிகளைப் பொதுமையாக்கும் திறன்களையும் பெற்றி ருத்தல் வேண்டும். அப்பாவின் குரல், அம் மாவின் குரல், அண்ணாவின் குரல் என்ற வேறுபாடு பல்வேறு ஒலிகளில் ஒவ்வொன்றை பும் சரியான முறையில் வேறுபடுத்தி இனங் காணுதல் தூண்டி பிரித்தறிதலுக்கு உதார கண்மாகும்.
திறனாய்வு:
புறநிலையாகப் பெறப்பட்டதரவுகளை ஆடிப்படையாகக் கொண்டு ஸ்கின்னர்திதிே கோட்பாட்டை ஆருவாக்கினாராயினும்

துலங்கள்
விலங்குகளிலிருந்து பெறப்பட்ட அட்டவ னைகளை அடியொற்றி மனித நடத்தை களை விளக்க முயல்வது முதற்கண் திற னாய்வு செய்யப்பட வேண்டியுள்ளது.
தூண்டி - துலங்கல் அடிப்படையில் நிக மும் எளிமையான விலங்கு நடத்தைகளை சிக்கல் பொருத்திய சமூகப் பின்புலத் நிகழும் மனித நடத்தைகளுக்கு எறிவு இரப் தல் பொருத்தமற்றதாகி விடுகின்றது. விலங் குகளைப் போன்று கையாளத்தக்க நிலை திருது படைப்பாற்றல் கொண்ட மனித நடத்தைகள் அடங் மாட்டா
நடத்தைகளில் ஆசிரியரது தனித்துவ மும் ஆளுமையும் செல்வாக்குச் செலுத்து ன்ெறன சமூக நிறுவனம்களின் செயற் பாடுகள் செல்வாக்கு விளைவிக்கின்றன: சமூக பொருளாதார ாதகள் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன இவற்றை ஆசின்னரி ஆந்த்து நோக்கவில்லை நரிசுரின் ஆள் மீசுச் செயற்பாடுகளும் இந் தக் கோட்பாட் டில் விதந்து ஆராயப்படவி ஓலை. இவை எல்லாவற்றுக்கும் плац“ и உளவியற் புலத்துக்குப் புதிய பரிமாணங்களை இாட்பாடு தந்துதவியுள்ளது
ஸ்கின்னருடைய ஆக்கங்கள்
1. The Behavior no Organism-1938
Walden Twin 1948 Science a Tid Hill, FTIT B-իHմinr-1953 Teaching machines-Scientific Anerican
Ni wembor T-1961 Behaviorism at fift - Science-May 1963 Autobiography-1967 The Technology rf Teaching-1968 Contingencies of Reinforcement - a Theoretic l Analysis-1969 9. The Machine that is Man, Psychology
Today. April-1969 19. Beyond Freedom and Diginity-1971
Cumulative Record-1972 2. About Behavioris in 1974 13. Particulars of My Life-1976 : 14. Rellections ons Rehavioriden å and
Society-973.

Page 57
தொழிலாளர்களது உரி ைப த ஸ் உயிர்பெற்ற மே தினத்தன்று யாழ். பல் கலைக்கழகத்தில் தொழிலாளர் கல்வி நெறி ஆரம்பிக்கப்பட்டமை ஓர் முக்கி ய நிகழ்ச்சியே. எமது பிராந்தியத்தில் தொழி வாளர் வர்க்கம் தமது உரிமை கள். சீ டி ப் படை உரிமைகளையே இழந்து, வாழ்வின் அடிமட்டத்திற்குத் தள்ளப்பட்ட சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின் றனர். சிங்களமொழிச் சட்டத்தினால் தொழிலிழந்த தொழிலாளர்கள், அரசின் பொருளாதார நெருக்கடிகளினால் வேலை இழந்த தொழிலாளர்கள், கடற்பிராந்தியத் நில் சுதந்கிரமாகத் தொழில் புரிய முடி பாத தொழிலாளர்கள். விவசாய நட வடிக்கைகள் இன்மையினரில் பாதிப்புற்ற தொழிலாளர்கள், ஊதியத்தினால் சுரண் டவினால் அடிமையாக்க பட்ட பெண்கள் இப்படி சொல்விக் கொண்டே போகலாம். இந்நிலையிலிருந்து மீட்சிபெற தொழி வாளர்கள் தமது உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் அதே நேரத்தில் ஒழுங்கான தொழிலாளர் கல்வியும் அவசியமாகும்.
தொழிலாளர் கல்வியானது, முதியோர் கல்வியின் ஓர் பகுதியாக விளங்கியபோதும் அதன் தத்துவங்கள் காலாகாலம் மாறு படும் போக்கைக் கொண்டது. தொழி லாளர் கல்வி தொழிலாளர் அறிவை வளர்த்து, அவர்களது சமூக, பொருளாதார அரசியல் மேம்பா ட்டு நிலைகளுக்குக் கொண்டு செல்வதோடு அவர் களது உரிமை களையும் பெற வாய்ப்பளிக்கின்றது. இதன் மூலம் தான் பங்குபற்றும் ெ தாழிற்சங்கங் களின் நடவடிக்கைகளை அறிந்து சிறந்த தலைமையினைப் பெற்று தொழில் மேம் பாட்டிலும் நாட்டின் பொருளாதார அளர்ச்சியிலும் பங்குப்ற்ற முடியும். இத ஈசன் தொழில் உற்பத்திப் பெருக்கம்

சரோஜா சிவசந்திரன் M. A.
அடைவதுடன், உற்பத்தித் திறனிலும் அதி கரிப்பு ஏற்பட்டு, தொழிலாளர் தொழில் கொடுப்போது உறவு சீரடைகிறது. தொழி வாளர் கல்வி சிறந்த ஜனநாயக ம தி ப் பினை மேம்படுத்துவதனால் தொழிலாளர் மத்தியில் நாட்டின் வளர்ச்சி முக்கிய இடம் பெறுகின்றது. கொழிற்சங்கத் தலைவர் களுக்கு அளிக்கப்படும் தொழிலாளர் கல்வி பயிற்சி மூலம் நாட்டின் அபிவிருத்தி தொடர்பான பிரச்சினைகளை அவர்கள் அறிய வழிபிறக்கின்றது. ஒழுங்குபடுத்தப் பட்ட கொழிலாளர்களுக்கு இவ்வாறான கல்வி அளிப்பதில் அதிக சிரமம் இல்வாது போதிலும் ஒழுங்குபடுத்தப்படாத வி வ சாய, கூலித்தொழிலாளர்கள் பெண்கள் போன்றோருக்கு நிறுவன ரீதியாக இவ் வாறான கல்வி அளிப்பதில் பல சிரங்கள் உண்டு. ஆயினும் தொழிலாளர் கல்வி இவை யாவற்றிற்கும் அப்பாள் சகலரையும் ஒருமுகமாக ஒன்றிணைத்து பயிற்சி அளிப் பதில் வெற்றி கண்டுள்ளது.
தொழிலாளர் கல்வி யாருக்கு?
தொழிலாளர் கல்வியினைப் பெறத் தகுதி வாய்ந்தவர்களாகப் பின் வரும் தொகுதியினர் இனங்கானப்பட்டுள்ளனர்.
(1) தொழிற்சங்கவாதிகள்- ஒழுங்குபடுத் தி ப் பட்ட துறைசார்ந்தவர்களுக்கு தொழிலாளர் கல்வியில் முக்கியத் துவம் அளிக்கப்படுகின்றது.  ேஒழுங்குபடுத்தப்படாத துறைசார் தொழிலாளர்கள், குறிப்பாக கட் டடத் தொழிலாளர்கள், மீனவர் கிராமியத்துறைசார் தொழிலாளர் இவர்களே பலவழிகளிலும் ஆரண்டப்படுபவர்களாக உள்ளனர். இவர்களுக்குத் தொழிலாளர் கல்வி *ளிபுகுதன் மூலம் தமது உரிமை
ஆறே ஆஈர்த்த முடியும்.

Page 58
3) விவசாயத் தொழிலாளர்கிள்" இன்று அதிகளவில் குறைந்தபட்சி ஐதியத் தின் வரம்பில் சுரண்டப்படும் ெ தாழி Guri Gorřá, GiT.
(4) தொழிற்சங்கத் தலைவர்சன் - இவர் களுக்கு சிறப்பான முக்கிபத்துவம் தொழிலாளர் கல்வித் ட்டங்களில் அளிக்கபபடுதல் அவசியம் த ரனம் இ பர்கள் த த் தமது சங்கங்களில் தொழிற்சங்கப் பயிற்சிகளை நடத்த்
இக்கல்வி உதவும்:
(5) நாட்டின் இளம் புவதிகள் இள்ை ஞர்கள் போன்றோரும் பி த T EA) ப்ெ எTT பயிற்சியில் இடம்பெறத் தக்க அடுத்த முக்கிய வகுப் I går ராகும்.
பலவகைத் தொழிலாளர்களை ஒரு முகப்படுததும்போது தொழிலாளர் கல் வித் திட்டங்கள் வகுப்பதில் பல சிரமங் அளை எதிர்நோக்க வேண்டியுள்ளது எமது பிராந்தியத் தில் ஒழுங்குபடுத்தபபடாத பவ தொழிற்சங்கங்கன் உள. மற்றும் பல தொழிற்சங்கங்கள் சிங்கள் தலுைம்பின்ன் இன்றும் ஏற்று செயற்படுகின்றன. ெ ... If ஸ்ாளர்களில் விவசாயத் தொழிலா ளர்கள் கிராமியத் தொழிலாளர்கள் ஒழுங்கமைபடிக் குள கொண்டு வரபபடாமை தொழிலாளர் களிடையே தகுந்த கல்வி அறிவின்மை தொழிற்றிறன் பயிற்சி அளிக்கப்படாமை, ஊதியத்தில் காணப்படும் மாறு பட ட நிலைம்ை, பெண் தொழிலாளர்களது ஊதிய வேறுபாடு என்பன காரணமாக தொழிலாளர் கல்விநெறி பாடத்திட்டங்கள் தயாரிப்பதில் மிகுந்த கவனமும் ச சில தொழிலாளர்களும் பயன்படக்கூடியதாக அம் அமைதல் அவசியம், அத்துடன் காலா காலம் மாறுபடும் தொழில்நுட்ப வளர்ச்சி போடு பாடநெறிகளில் மாற்றங்கள் புகுத் தப்படுதல் வேண்டும். இன்று பெரும் பாலான நாடுகள் மீனித சக்தி விள 枋凸ü விட்டுப்பிற்சி அளிப்பதில் அக்கறை காட்டு கீத்ன்ால் தொழில்ர்ளர் கல்விநெறியினை நிறுவன ஆர்வம் காட்டுகின்றன.

துலங்கல்
1959 ஆம் ஆண்டு காலப் பகுதியினள் இலங்கையின் தொழிலாளர் | L
:* கொள்ளலாம். தொழில் அமைச்சின் ஆலோசனைகளின் அபி | TLTEIL வில் சர்வதேச தொழில் |L உதவியுடன் தொழிற்சங்க தலைவர்களுக் து பயிற்சிநெறி ஒன்று முதலில் G」 ਜ பிந்தப்பட்டது. இத 函江岳 @苦r一市薄g பல்சுக்கழகங்களில் தொழிலாள்ர் ஆர்நெறி அறிமுமாகியது. 1971 இல் கொழுப்பு பல்கரைக்கழகத்தில் தொழிலாளர் باقترات ri الكتلاتة تلك ॥ நெறிக்கு 309 ஓவர்கள் அனுமதிக்கப் பட்டனர். இநநெறியில் தொழிலாளர் காட்டிய ஆர்வம் மேலும் இப்பயிற்சிக்கு
ாக்கத்தினை வளர்த்திலு=
1973 இல் பேஒ னைப் ມສໍາຫລງອບຊໍ່ கழகத்தில் தொழிலாளர் கல்வி ஆரம்பிக் நடபட்டு, ஒருவருடாவி பயிற்சிநெறியின் மானவர்கள் திறமைச்சித்தி பெற்றசி பும் குறிப்பிடத்தக்கது.
மூன்றாவது கட்டமாக ெ தாழிலாளர் கல்வி நிறுவனம் ஒன்றை ஆதி பபிப்பதாக அமைந்தது. ஆயினும் அது சாங்கமோ அன்றி முகாமையாளர்களோ தொழிலாளர்களுக் படிப்பிற்கான முழு 岛西了 اللاحتلالا لاقت நான்கு வருட வீவு வழிகிச் முன்வரவில்லை. இதனால் தொழிலாளர் கல்வி நிறுவனத் திவ மாலை நேர வகுப்புக்கள் நடத்தப் பட்டு தொழிலாளர்களுக்கு முழுநேர வீவு வழங்கும் சிக்கல் தீர்க்கப்பட்டது. கொழும் பி: 1975 இல் நிறுவப்பட்ட தொழிலாளர் கல்வி நிறுவனம் தொழிலாளர்களுக்கு ஏற்ப டிப்ளோமா பயிற்சிகளை ஆரம்பித்தது.
இன்று பல்கலைக்கழகங்களில் தொழி வாளர் கல்வி ஆரம்பிக்கபபட்டு நான்கா வது கட்டத்தின் வளர்ச்சியில் உள்ளது. இக்கட்டத்தல் யாழ் பல்கலைக்கழகத்தில் தொழிலாளர் கல்வி ஆரம்பிக்கப்பட்டமை இதன் வளர்ச்சியினை உறுதிப்படு த்துவதா அமைகிறது.
தொழிலாளர் கல்வியின்ை உயர்கல்வி புடன்இண்ைப்பது திங் ஓர் நிகழ்ச்சி பல்ல, உலக உயர்கல்வி நிறுவனங்ஸ்"

Page 59
சொழிலாளர் கல்வி
பல தொழிலாளர் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளன. ஒக்ஸ்போர்ட்டிலுள்ள ரஸ்கின் கல்லூரி தொழிற்சங்க தலைவர் இருக்கு வதிவிட பயிற்சியளித்து வருகிறது. இர்கள் வருடா வருடம் 100 தொழிற் சிங்கவாதிகளை எதுவித புகுமுக பரிட்சையு மின்றி தெரிவு செய்து டிப்ளோமா ப" டம் வழங்குவதோடு ஒருவருட பயிற்சியை முடிப்பவர்கள் பட்டப் படிப்பிற்கு அனு மதிக்கப்படுகின்றனர். தொழிற் ே 35 ğ37, Orı களை மீண்டு அபிவிருத்தி செய்யும் முறை சாராக் கல்வி மூலம் தொழிலாளர் ே திய பயிற்சியைப் பெறுவதில்லை. தொழிலாளர் கல்வியானது புதிய பரிமானங்க ளோடு தொழிலாளரது பரந்த வேலைகளையும் அடிப்படையாகக் கொண்டது. இங் எவ்வகைத் ெ தாழிலாளர்களும் தவிர்க்கப் படுவதில்லை. குறிப்பாக பெண்களுக்குக் கடிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வரு
"வாழ்க்கை என்பது நெரும் கண்ஆசீரை விழி நிறையத் தலைமயிரைப் பிப்த்துக் ெ துளி அருட்டி தீவியைடி R
வாழ்க்கை ான்பது, உத்வேக மின்சாரத்திற்கு நிகரானது All Talbalkerwax; மழை ே வரண்ட பாலைக்கும், ஆற்று

வதும் இக்கல்வியின் ஓர் பரிமானமாகும். தொழில் அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்டு பல புதிய முறைகள் தொழி ாை நார் க் ங் விதி : அறிமுகமாகின்றன. மேலை நாடுகளின் தொழிலாளர்களுக்கு கனணிப் பயிற்சிகள் கூட அளிக்கப்படு கின்றன.
கல்வி தொழில் சார்ந்ததாக அமைய பேண்டும் பக்கள் நாட்டின் முனதே நத்தை முதலில் மதிக்க வேண்டும். தி ப் 나부 LT고 தொழிலாளர்: சுதந்திரப் போராட்டங்களில் பங்களிப்பை இஸ்குவின் விளங்கிக் கொண்டு (LPCiotr Gar I களிப்பை வழங்குவர். ஆகவே ெ தாழி லாளர் கல்வி தமது கலாசார விழுமியங் கிளை நல்ல முறையில் நோக்கக்கூடிய வகையில் அமைவதால் தொ ழி லாளர் இேருக்கு மிக அவசியமான ஓர் பயிற்சி பாகும். 事
sem Jð விக்குவது அங்லு தேக்குவதும் அங்கு எாள்வதும் அல்ல வத்துப் படுப்பதும் அல்ல
நில்லுனர்வு:
க்கும் அது பொதுவாகும்.
நன்றி அனல்காற்று *、 * நாரயணசெட்டி .e 11

Page 60
* கற்பகாமிர்தம்
உள்ளூர் உணவகம்
பிறவுண வீதி, யாழ்ப்பான (பாழ். பல்கலைக்கழகம் தொழில்நு
* எமது பாரம்பரிய சிற்று
அறிவதற்கும்.
alLIL1
நாடுங்கள், நலம் பல பெறுங்கள்
* கற்பகதரு *
உள்ளூர் உற்பத்திப் பொருட் காங்கேசன்துறை வீதி, த
* சகல விதமான உள்ளூர் உற்பத்திப்
மொத்தமாகவும், சில்லறையாகவும்
* உள்ளூர் மூலவள சிறுகைத் தமது சங்கத்தின் ஊக்குவி பயன் பல பெறுங்கள்!!!
எ ைபணிவுடன் : நன்றி.
கோண்டாவில் - இணுவில் தெ விற்பனவு கூட்டுறவுச் (35frsöILm 6lsÜ.

I D. பக் கல்லூரி அருகாமை)
ண்டி வகைகளை,
கள் விற்பனவு நிலையம்
வடிச்சந்தி, கோண்டாவில்.
பொருட்களையும், கொன்வனவு செய்ய நாடுங்கள்
தொழிலில் ஈடுபடுபவர்கள் ப்ெபுத் திட்டங்களில் பங்குபற்றி,
அழைக்கிறோம்,
ங்கு - பனம்பொருள் உற்பத்தி சங்கம்,

Page 61
Basic English for Work A. Οι
Traditionally, Іапguage has been considered a crystal - clear and neutral instrument that Elinybody can use to understand the one, unchanging social геality in the similar way. Language has been compared to a pair of spectacles which reveals life outside with . out any distortions to the LISET But an alternative view that is emerging presently looks at language as a variety of coloured spectacles. These Spectacles enable us to view social life only partially, and only from specific angles. The spectacles one wears and the aspect of life one
can see depend on the social background of the user. The distri.
bution of the spectacles is done in such manner that groups in the different Tungs of the social ladder see only what is relevant for them and what could also continue to keep them in that social position. This means that the powerful enjoy a view of social reality that keeps them powerful, and the powerless are permitted a view of society that keeps Ethern powerless. Such is

ES : rticulum for Domination?
Dr. Suresh Canagarajah
Head ELTC
University of Jaffna
the theory of language outlined by a variety of contemporary thinkers such as Frenchman Michel Foucault, Englishman Michael Halliday and Russian Mikhail Bakhtin. What does all this mean for the language used by, used for, and taught to workers?
A group of linguists in the University of East Anglia, Britain, have been doing research on the language used in institutions (such as the University, factories and mass media), and how such language hides more than it reveals. For instance, if the boss in your institution is sacking you from your job, his letter might be word in the following way, *According to section B, paragraph 2 of the University Commissions Act of 1984 it is being intimated to you that you are being discontinued from services with effect from 09-10 - 1992.' This verbose, long, impersonal sentence gives the impression of a powerful blow being struck on you from a mysterious high authority. The sentence also hides
many simple details. The passive | မုံမ်း၏ structure hides who is actu

Page 62
ally doing the sacking. It is made to appear as if it is the “Aet of 984 that is a sacking Y.O. Since it is impersonal you can't argue back with it. Also many
details about who created the law and for what purposes at ignored. You are simply forced to accept the “fate" pronounced on you. Consider however the: active - voice form of this sentence: * I, the Vice Chancellor, hawe što sack you, Sundaram, today, for questioning the Dean's order
to you’. Here of course the agents involved and the reasons for
the sacking are quite clear - giving you the chance of challenging these facts if necessary. The sentence also reveals bluntly the power' invested on certain althorities. Hence such is not the type of language preferred by most bureaucratic institutions
We hawe considered a 11 CXample of language used for Workers, now lets discuss examples of language used by the Workers. British sociologist Basil Bernstein explains that since the functions of workers are limited to a Particular Ta, Inge of activities, their language too is similary restricted. Because workers simply follow orders and directives deliyered to them by their bosses it is such simple concrete directives such as the following that they

are most exposed to: "Carry this circular to the next office." "Oil the engine at 10.00 A.M.'. *Mail the document today.' Bernstein calls such simple, conCrete language “restricted code." On the other hand, Workers don't thave too many chances for questioning their bosses, or discussing extensively the rational behind their instructions, or the abstract processes behind certain technical operations. Hence they don't have to posses a language that is abstract, complex, characterized by elaborate sentence structures and a wider range of vocabulary. Bernstein calls the after elaborate code.” Such is the language that bosses use. Bernstein discusses how this difference in language influences different thought processes. While the “restricted code' only enables workers to think concretely about the immediate circumstances of their life, the elaborate code' of the bosses provides them the advantage of performing complex, highly abstract cognitive functions. The language then, ensures that while workers remain workers, bosses Terain bosses.
Bernstein goes on to make a connection with differential educational opportunities and successeg determined by the language.

Page 63
Basic English for Workers: A Curriculum
The characteristic language preferred by schools is the elaborate code. Hence the children from working class backgrounds whom Bernstein finds using only the restricted code of their parénts are in a distinct disadvantage in Schools. They have to lear a other language (“elaborate code") before they can perform the functions required in schools. The middle class students, on the other hand, already possess this language when they come to school. Hence, again, while middle Class
students pass with flying colours and dominate middle class jobs,
Working class children end LIP failures and return to their parents factories.
The findings of Bernstein leads us to critically examine the assumptions behind language teachingcourses in most Workers’ education PTCgrammes. The dominant approach (including the one in this University) is based on the idea of "functional literacy defined first by FNESCO in 1956. According to this notion, the proper course is to teach the particular language skills that a Te sufficient for worker to function effectively in his or her chosen vocation. This means that we have to teach the English skills necessary for a University abourer to be a good labourer, a hospital technician to be a good technician,

for Domination 7
and a postal peon to be a good peon. However, in teaching the "Testricted codes PēCCSSTy to perform these routine functions We are limiting the intellectual maturity of the workers and also their social Inobility. Hence such a course simply er Sures that, again, workers remain wo and not compete for the hi gher professions or vocations of the middle class
An alternative is the notion of “critical literacy" developed by the Brazilian educationist Pl Freire. In teaching POT DeFSa:TES in remote villages to read and Write, Freire observed that langulage teaching enabled these peasants to become more aware of their social life and conduct social relations with confidence and critical insight. Freire therefore links literacy with Conscientization' - that is, through language teaching he also ODEI13 the eyes of peasants and workers to how language is used manipulatively by the powerful, how social life is us equally orga Tunized, how they can question the social order and democratize it further, and how they can lead a qualitatiWely better existence.
You will of coure Wonde T now how the Head of ELTC can be so hypocritical in devising a Basic English Course not b:

Page 64
on Freire's insights. Though such a syllabus was in fact initially drafted, eventually it was abandied as other academics felt it was too ambitious, “too irre - evant to the needs of Workers.' *too politicalo or “simply impracticable. Many insisted: “Teach thern the basics, teach them a, b, c, d, teach the basic gram mar from the beginning.' That explains the present syllabus. It is now up to you to agitate for an English course that doesn't simply pigeon-hole you into a
All the Word's a stage And all the men and They have their exits And one man in his ti

துலங்கல்
specific vocation in the social system, but leads you to question the system itself. But wait a moment: perhaps you might not proceed too far in this venture since We haven't taught you the relevant linguistic skills necessary to write an effective letter of protest or draft an alternative proposal to the administration. Through the Basic English syllabus then we might have ensured that you will permanetly by good labourers, technicians or peons and nothing more!
Women merely players; Lind theiT CIl tranCES me play many parts.
- William Shakespeare

Page 65
MATH EMATICS
How Mathematics works:
Every one knows that if you Want to do Physics or Engineering, you had better be good at Mathematics More and more people are finding out that if you want to work in certain areas of economics or biology, you had better brush up on your mathematics. Mathematics has penetrated sociology, psychology, medicine, etc. Why is this so? What gives mathematics its power? What makes it Work
One very popular answer has been that God is a Mathematician. If you don't think that deity is a necessary hypothesis, you can Put it this way: the universe exPresses itself naturally in the language of Mathematics. The force of gravity diminishes as the
second power of the distance: the Planets go around the sun in ellipses; light travels in a Straightline. Mathematics in this YLCW, has evolved precisely as a symbolic Counterpart of the universe. It is no Wonderthen mathematics works: that is exactly its reason for exis tence. The Universe has imposed mathematics upon humanity. This view of mathematics goed well with

- Some outer issues
S. Srisatkumarajah, B.Sc., Ph.D. Department of Mathematics. University of Jaffna.
what is often called the platonic view. Mathematical platonism is the View that mathematics exists independently of human beings. It is 'out there somewhere, floating around eternally in an all-pervasive World of Platonic ideas.
But there is another view, related to the opinion that theories of applied mathematics are merely mathematical models'. The utility of the model is precisely its success in minicking or predicting the behaviour of the universe. If a model is inadequate in some respect, one looks a TOuud fOT, a better [[10 del Or a D improved version. There is no philosophical truth in eith r the statement, the 'earth goes around the sun' or in the statement 'the
sun goes around the earth'. Both are models, and which one we operate with is determined by such things as simplicity, fruitfulness, etc. This philosophical view has become increasingly popular. Courses in increasing number are being taught under the name “Mathe
matical Modelling'. What would have been taught in a previous
generation as 'the theory of such and such', now is known merely as model for such and such'.

Page 66
麒0
Varieties of Mathematical uses:
For a thing to be useful is for it to have the capacity for Satisfying a human need. Mathematics is commonly said to be useful, but as the variety of its USGS is large, it Will Play LIS LO see what different meanings can't be found for this word
A pedagogue-might tellus that mathematics is useful in that it teaches us how to think and reason with precision. An architect or sculptor might tell us that mathematics is useful because it leads to the perception and creation of visual beauty. An astron Omer Or a Physicist will say that mathematics is useful to him because mathematics is the language of science. A civil Engineer will assert that mathematics enables him to build a bridge expeditiously.
1 A mathematician will say that within mathematics itself, a body. of mathematics is useful when it can be applied to another body of mathematics. Thus, the meanings of the expression - “ma Lie Lalltical utility embrace aesthetic, philosophical, historic, psychologi cal, pedagogical, commercial, scientific, technological and mathematical elements.
Let us agree to call the utility that extends all the way to the man in the street common utility. We

do not suggest that the criterion of the Street should be set up as the sole criterion for iudging mathematical utility. It would be disastrous to do so. But as life POTOCeeds to a large measul Te by the activities of making and ConSunning, buying, selling and exchanging, One should have as F.T.
a grasp as possible as to wlլel e
one's subject stands with respect to these basic activities. Which applications of mathematics have utility? The answer is incompletel Some instances of common utilitare plain. We have clear appliy cation of mathematics at the market place, refer to Coլլnting, measuring and pricing etc. When one moves to higher mathematics such applications are harder to observe and to Varify. An orga
துலிங்கல்
nization may employ people well
trained in mathematics, it may have a sophisticated computer system, because the theoretical aspects of its business may be cast in mathematical terms.
All this does not mean that the mathematics being done reaches down to the level of common utility. The emergence of mathematics at the level of common utility may be blocked or frustrated for dozen of different real
S.S.
M. M.

Page 67
பல் பகுதியங்கள்
பல்பகுதியங்கள் என்பவை இரசாய இரசாயன சேர்வைகள் சிறிய மூலக் கூர் பவை பாரிய மூலக் கூறுகளாகும். (GIA களாகவோ அல்லது திண்மங்களாகவோ ! பானவை, ஏனையவை செயற்கையானள்
இயற்கை பல்பகுதியங்களிற்கான மாப்பொருள் (STARCH) இவை பல நூ மூலக்கூறுகள் ஒன்றிண்ைவதால் உருவாகி களின் தசைகளில் காணப்படும்.
செயற்கைப் பல்பகுதியங்கள் - பிளாத்தி போன்றவையாகும்.
பல்பகுதியங்கள் அவற்றின் இரசாயன சு விவரிக்கப்படும்.
1. நேர்கோட்டுப் பல்பகுதியம்-நார் வி 2. முப்பரிமாணப் பல்பகுதியம் - திண்ம
நேர்கோட்டுப் பல்பகுதியங்கள் அது மேலும் இரண்டு பிரிவுகளாக்கப்படும்.
அ. கூட்டல் பல்பகுதியங்கள்
இவை சிறிய மூலக்கூறுகள் பல ஒன்று ே
P
1. பல் எதிவின் மூலக்கூறுகள் ஒன்று ே
பல்பகுதியத்தை உரு வாக்குகின்றன.
CH =CH2--...CH=CH CH
2. வைனைல் குளோரைட்டு மூலக்கூறுக
e2 TLG (Poly Vinyl Choloride) = P:
CH=CH-.........CH-CH-CH2-CI
C C

- POLYMERS
திரு. முகுந்தன், உதவி விரிவுரையாளர்,
இரசாயனத்துறை, யாழ். பல்கலைக்கழகம்
ஈ சேர்வைகளில் ஒரு பிரிவாகும். சாதாரண களாகும். ஆனால் பல்பகுதியங்கள் என் NT MOLECULES) gain East L is Tri இருக்கலாம். பல்பகுதியங்களில் சில இயற்கை 31) -
உதாரணங்கள் செலுலோசு (CELLULOSE ற்றுக்கணக்கான குளுக்கோசு (GLUCOSE) ன்றன. புரதங்கள் (PROTENS) விலங்கு
igj (PLASTIC), GALITÉFÈREGär(POLYTHENE
பட்டமைப்பின் அடிப்படையில் இரண்டாக
PILGI PITIGITG-87 32 II
al-alTఇTTEL
வை தோன்றல் முறையின் அடிப்படையில்
சர்வதனால் உருவாகின்றன.
Fர்ந்து பொலி எதிலின் - பொலித்தீன் என்ற
CHall.......
ள் ஒன்று சேர்ந்து பொலி வினைல் குளோ WC என்ற பல்பகுதியத்தைத் தருகின்றன.

Page 68
I)
றப்பர் என்பது பல ஐசோபிறின் (IS CH=CH-CH2=CH2 H - -CH - CH=
CH3 CH
இது ஒரு இயற்கைப் பல்பகுதியமாகும்
ஒடுங்கல் பல்பகுதியங்கள்
நைலோன்கள் இரு காபெர்ட்சில்க் அட சேர்வதனால் உருவாகின்றன. இதன் யேற்றப்படும்.
H O
| H.N — (CH-) N 1 H H OI C — CH;
W
H是Q(芷
GurreĒ STJ55ř POLYESTER இது காபொட்சிலிக் அமிலங்களும் அற்: படுகின்றது.
Hoock X COOH -- HO — CH.
திண்ம பல்பகுதியங்கள்
... Gina (BAKELITE) இது பீனோவையும் போமல்டிகைட்ை
மாகும்.
oil us ১৪৯-" |
O
装一て
OH
இது வெப்பப்படுத்தும் போது வலுவன் பகரணங்கள் செய்வதில் பயன்படு.

-
OPRENE) மூலக்கூறுகளால் உருவானது =CH-CH2.--
மிலமும் அற்கைல் இரு அமீன்களும் ஒன்று எபோது நீர் மூலக்கூறு ஒனறு வெளி
O
) CO H.
ஏபைட்டு பிணைப்பு
கட்டமைப்பு
ககோல்களும் சேர்ந்து ஒடுங்குவதால் பெறப்
. —CH.g —OH O O
凸
忠 2-C-O-CH-CH-O-Jn
பொலி எசுத்தரின் கட்டமைப்பு
டயும் கொண்ட முப்பரிமானப் பல்பகுதிய
OH كوجيه يعمل b; *
Gէ:
ای C OH
ஈடயும். மின்னைக் கடத்தாது எனவே பின்

Page 69
தொழில்சார் G55
BFL D55 T6) உளத்தாக்க
சுகாதார ஸ்தாபனம் சுகநலம் لیے نیچے نفین
என்பது ஒருவர் நோயால் பீடிக்காதநிலை மட்டுமல்ல, அங்கவீனமான நிலையில்லா மல் இருப்பது மட்டுமல்ல, உடல் ரீதியிலும் உள ரீதியிலும் சமுதாய ரீதியிலும், ஆத் மீக ரீதியிலும் நலன்முறையில் இருப்பது தான் என வரையறை செய்துள்ளது. இதி விருந்து உடல் நலமானது ஒரு தனிமனித, குடும்பு, சமூக நாட்டு ரீதியில் எவ்வளவு முக்கியம் பெறுகின்றதென்பதை அறியமுடி கின்றது. உளவியலாளர்கள்:
ஒருவர் தனக்கும்தான் வாழும் சூழலுக் குமிடையே சமநிலையினை ஏற்படுத்தி இயல்பாக வாழுகின்ற நிலையினை அவர் உளநலத்துடன் உள்ளவர் எனக் குறிப்பிட லாம் எனக் கூறியுள்ளார்கள். இதிலிருந்து உளநலமென்பது மேற்குறிப்பிட்ட தனி மனித குடும்ப சமூக நாட்டுரீதியில் முக் கியமானது எனும் கருத்து உரமூட்டப்பட் டதுடன் அதன் அவசியமும் உணரக்கூடிய தாக இருக்கிறது. உள்ளத்தின் ஆதிக்கம் உடலை ஆட்டிப்படைக்கின்றது என்பதை விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட முடிவு உடலின் அசைவுகளைக் கட்டுப் படுத்தி உடலாறுதல் பெறலாம். ஆனால் உள்ளத்தின் செயற்பாடுகளை கட்டுப்படுத் துவதென்பது கடினம் மட்டுமன்றி தொடர் நெருக்கீட்டு செயற்பாடுகளால், உள்மானது உளவியாதிகளுக்கு விளைநில முமாகின்றது. இதனால் உடல்நலமும் பாதிக்கப்படுகின்றது. சமகாலத்தில் உளத் தாக்கமென்பது ஒரு சர்வதேச பிரச்சினை யாகக் கருத இடமுண்டு.
உளநவம்-உடல்நலம் இரண்டும் ஒன்றோ டொன்று பின்னிப் பிணைந்துள்ளதனால், ஆரோக்கியமான சமுதாய உருவாக்கத் துக்கு இவைகள் பெரும் சவாலாக உள்ளன.

க. சோமசேகரம்
TFTஆங்
உள்தலத்துக்கு மனித ஆளுமை, நெருக் கீடுகள் என்பது நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளன. மனித ஆளுமை உருவாக் கமானது ஐந்து வயதுக்குட்பட்ட நில்ை யில் உருவாக்கப்பட்டு விடுகிறது என உள வியலாளர்கள் ஆய்வறிந்திருப்பினும் இக் காலத்துக்குள் ஏற்படும் சூழல், புறக்காரணிை கள் என்பவற்றுக்கு ஏற்ப ஆளுமை அளவு வேறுபடுவதுடன் இவ் ஆளுமையளவு காலப் போக்கில் ஏற்படுகின்ற தொடர் நெருக் கீடுகள், தொழில்சார் நிகழ்வுகள் என்ப வற்றால் சிதைவடைய அல்லது குறைவ டைய இடமுண்டு. இதனால் மனித ஆளுமை வாழ்வில் முக்கிய இடம்பெறுகின்றது
உளவியலாளர் இவ் ஆளுமையை-ஒருமனி தனை ஒப்பற்ற தனிமனிதனாக பிரதிபலித் துக் காட்டும் உள்ளார்ந்த ஆற்றல்கள் நடத்தைப் பண்புகள் கலாசார நடத்தை கள் சமூக உறவுகள் ஆகியவற்றின் கூட்டுக் கலவையென குறிப்பிட்டுள்ள்னர், எனவே இவ் ஆளுமைச் சிதைவு அல்லது குறைவு மனித வாழ்வின் உளப்பாதிப்புகளுக்கு வழி கோலும் என்பதை அறிய முடிகின்றது. சமகாலத்தில் போர்ச்சூழல், தொழிலிழப்பு இதனால் பொருளாதார பாதிப்பு, பயணி லைகள் என்பன இந் நிலைக்கு உத்வேகம் கொடுக்கின்றன.
சமகால் நிகழ்வுகளை (நெருக்கீடுகள்)ஒரு புறமும் பொதுவான தொழில்சார் நெடுக் கீடுகளை மறுபுறமும் வைத்து நோக்கும் போது இரண்டுமே ஒரு மனிதனின் உள நலத்தின் பாதிப்பை ஏற்படுத்துவதில் பெரும் பங்கெடுக்கின்றன.
ஆளுமைச் சிதைவு உளத் தாக்கத்திற்கு வித்திடுவதையும் இதற்கு வேகம் கொடுப் பதையும் முன்பு அறிந்தோம். இதிவிருந்து நெருக்கீடுகளின் பங்கைப் புரிந்து கொள்ள முடியும். பொதுவாக நெருக்கீடுகள் எனும்

Page 70
414
போது வாழ்வின் அச்சுறுத்தலும், நிகழ்வு களில் வழமையான சமாளிக்கும் வழிகள் தோல்வியடையும் நிலையை நெருக்கீட்டு நிலையெனக்கூறலாம். இந்நெருக்கீடுகளை அரசியல், பொருளாதார, கல்வி, சூழல் தொழில் சார் நெருக்கீடுகள் என் ஒரளவு வகைப்படுத்தலாம். இவ்நெருக்கீடுகளை இலேசான, மிதமான, தீவிரமானது எனத் தரம் பிரித்துக் கொள்ளலாம். நெருக்கீட்டு வகைகளில் தொழில் சார் நெருக்கீடுகள் 25 முதல் 30 வரையிலான பங்கை வகிப்ப தால் இதனை மிதமான நெருக்கீட்டு வகைக் குள் அடக்கலாம்.
ஒருவருக்கு அவரது தொழிலானது ஒரு இலக்கினை நோக்கிச் செயற்படுவதுடன், வாழ்க்கையைக் கொண்டு நடாத்தவும் r JET ETEETLI சம்பவங்களுடன் இணைப் புறச் செய்யும் சாதனமாகவும் இருக்கின் றது. இதனால் தொழில் சார் நெருக்கீடு சுன் அத் தொழிலாளியின் உளநலத்தையும் அதன் நிமித்தத்தால் ஏவின்யோருடன் சமூகத்தொடர்பு கொள்ளலையும் பாதிக் கும் காரணியாக முக்கியத்துவம் கொள் கின்றது. இதன் நிமித்தம் குறிப்பிட்ட தொழிலாளியின் ஆரம்ப ஆளுமையில் விரி சலும், சிதைவடைதலும் தொடர்ந்து உன் ப் பாதிப்பும் ஏற்படுகின்றது. இந்நெருக்கீட்டு நிகழ்வுகள் தொடர்ந்து நிகழும்போது அவை அத்தொழிலாளியைப் பாரிய உளத் தாக்க நோய்களுக்கு இட்டுச் செல்ல வழி வகுக்கின்றது.
சமகாலத்தில் எமது பகுதித் தொழிலா ளர்கள் ஒர் இனம் என்ற ரீதியிலும் ஒரு புத்தப் பகுதிக்குள், அது நடந்து கொன்டி ருக்கும் நீண்டகாலப் பகுதி ஒன்றுக்குள்வாழ் பவர்கள் என்ற ரீதியிலும் இவர்களை மையப்படுத்தி இரு வயதிலிருந்தெழும் நெருக்கீடுகளை இனங்காண்லாம். இதனால் வரும் உளத்தாக்கம் முதலாவதாக தொழி லாளர் நிலையிலிருந்தெழும் தன்வய நிலை யிலும், இரண்டாவதாக தொழிலாளர்க ஞக்கு புறவயத்திலிருந்தெழும் புறவயநிலை பிவிருந்தும் எழுகின்றது. தன்வயத்திலிருந்

துலங்கல்
தெழும் உளத்தாக்கம் தொழிலாளர்களின் மேலதிக ஆளுமையினால் தீர்மானிக்கப்படு கின்றது. இவ் ஆளுமையானது சமகாலி நெருக்கீடுகளைத் தாங்கும் சக்தி குடும்பப் பின்னணி, போன்ற பல காரணிகளால் நிர்
gggT LT-ila ET LULGJITLŭ,
இரண்டாவது புயவயத்தில் எழுவதென் பது தொழில் கொள்வோரது அணுகுமு: தொழில் செய் சூழல், போர்ச்சூழல் ரம்-இதனால் ஏற்படும் அனர்த்தங்கள் அரச ਘ ஏற்படுகின்றது தொழிலில் சமகால நெருக்கீடுகளால் தொ லாளர் பெறும் தன்வய நிலையிலான தாக்கம் என்பது அளவிட リ山T幸弘-* பொதுக் கணிப்பு ஒன்றுக்குள் உட்படுத்த முடியாத ஒன்றுமாகும்.
ஆனால் புறவயத்திவிருத்தெழும் உளத் தாக்கத்தினை வரையறுத்து அண்ணளவாக ஒரு பெரும்பாக மட்டத்தில் ஒரு பொதுக் கரிப்பொன்றுக்குள் அடக்கிவிட முடியும். புறவயநிலையில் இருந்து எழுவதற்குத் தொழில் கொள்வோரின் அணுகுமுறை என் பது அவசியமானதென்று முன்பு காட்டப் பட்டுள்ளது. இத்தொழில் கொள்வோருக்கு முதலீடு செய்வதில் தயக்கம், இதனால் தொழிலாளர் பாதிப்பு இதைவிட ஏற்சு எவே முதலிட்ட முதலீட்டை உபயோகிக்க முடியாமல் இருத்தல் அல்லது சமகாலச் சூழலால் முற்றாக அழிக்கப்பட்டிருத்தல் அல்லது பெறப்படும் உற்பத்தியை சந்தைப் படுத்த முடியாமல் இருத்தல் காண்ப்பட லாம். அத்துடன் ஒரு குறித்த தொழிலில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற தொழிலாளி சம் காலு நெருக்கடி நிகழ்வுகளால் ஏற்பட்ட தொழில் வசதி, மூலப்பொருள் இழப்புக்க ளால், அத்தொழிலில் ஈடுபடமுடியாத நில்ை ஏற்படுகின்றது. இத் தொழிற்துறை யைச் சிறிய அளவில் கூட செய்து தன் உழைப்பைப் பெற முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றான். இது இவனது Lrsarsus மையை உளவியல் ரீதியாக குறைப்பதுடன் தொடர்ந்து சமுதாயம் அவனை ஒதுக்கும் நிலைக்கு இட்டுச் செல்லும் போது சோர்

Page 71
துலங்கல்
வடைகின்றான். இந்நிகழ்வுகள் (நெருக் கீட்டு நிலைகள்) புறவயத்திலிருந்தெழுந்து தொழிலாளியின் பொருளாதார நிலையைச் சீரழித்து ஜீவனோபாய மட்டத்துக்குக் ழோன நிலைக்குத் தள்ளப்பட்டு அவர்க வளின் குடும்பத்தை அன்றாடத்தினின்றும் அந்நியப்படுத்தி விடுகின்றது.
இவ்வாறு குடும்பம் அன்றாடம் (தொடர் ந்து) பாதிக்கப்படுகின்ற போது தான் ஒவ் வொரு தொழிலாளியும் தனது எண்ணத் தூண்டுதலின்ால் ஏற்படும் மிகப் பெரிய உளவியல் பாதிப்புக்கு உட்படுகிறான். அவ இறுக்குத் தனது குடும்பத்தை நினைக்கும் போது கவலை குடிகொள்வதே ாடு ஒரு புறம் தொழில் கொள்வோர் அல்லது முகாமை செயற்பாடுகளில் இருந்து வருகின்ற பயப் பிராந்தி இறுதியில் குடும்பு அழிவு வரை யிட்டுச் செல்கிறது.
தொழிலாளரின் புறவயநிலையில் பொது வாகத் தன் தொழிலுக்கு ஏற்ப ஊதியம் வழங்கப்படாமை, தான்செய்யும் தொழி லுக்கு உத்தரவாதம் இன்மையும்,தொழில் பாதுகாப்பின்மையும் செய்யும் தொழிலில் ஒய்வுநேர வசதியின்மை, தான் வேலை செய்யும் இடத்தில் சக தொழிலாளி-குழு என்பவற்றுக்கு இடையே உள்ள பிணிக்குகள் ஒற்றுமையீனங்களால் ஏற்படும் சிறந்த கடமைச் சூழல்இன்மை, தான் தேர்ச்சி பெற்ற தொழிலைச் செய்ய முடியாமல் வேறு ஒரு தொழிலில் விருப்பின்றி ஈடு பட்டிருத்தலால் ஏற்படும் பொருத்தமற்ற வேலைத் தேர்வு என்பனவும் முன்பு கூறப் பட்டன போன்று புறவய உளத்தாக்கத் திற்கு உத்வேகம் கொடுக்கும் சில தொழில் சார் நெருக்கீடுகளாக காணப்படுகின்றன. இவற்றையே மொத்தத்தில் தொழில் சார் உளவியலை வகைப்படுத்தும் போது தொழி வால் பெறப்படும் பயன், தொழிலினால் ஏற்படும் மனத்திருப்தி, தொழில் கொள் வோர்- தொழிலாளி உறவுகள் மேம் படுத் தல் எனும் அம்சங்களில் இந் நெருக்கீட்டு. நிலைகள் பங்கெடுப்பதால் இருக்கின்றது என உளவியலாளர்கள் கூறியுள்ளார்கள்.

சம காலத்தில் பெரும்பாலான தொழி லாளரின் உளத்தாக்கம்-தொழில் ரீதியான பாதிப்பில் வேலையிழப்பு,அதனால் ஏற்பட்ட வேதன இழப்பாலும் ஏற்படுகின்றது என்று கூறுமிடத்து முன்பு வாழ்க்கைச் செலவுடன் தொழிலாளி ஒருவனது வேதனம் மட்டுப் படுத்தப்பட்டிருந்தவிடத்து இப்போது அது இன்ன்மும் பல வழிகளில் வறுமை நிலையை வெளிக்காட்டி அத் தொழிலாளியின் உளத் தாக்கத்தை அதிகரிக்கின்றது. உடை ஒன் றைக் கொள்வனவு செய்யும் போது சவர்க் காரமும் தேவையென நினைக்க வேண்டியது எவ்வளவு அவசியமோ அதுபோலவே தொழி லாளரின் ஒவ்வொரு கொள்வனவும் அவர் சளை இன்னொரு கேள்விக்கு இட்டுச்செல் கின்றது. இவற்றைச் செய்து முடிக்கக் 무대구부 இயலளவை தொழிலாளியானவன் பெற்றி ருக்கின்றானா என்பது சிந்திக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இங்குதான் அத் தொழிலாளியின் உளத்தாக்க அளவை அண் ணளவாகக் கணிப்பிட முடியும், அதாவது சமகால நெருக்கீட்டைச் சமாளித்து அவள் தனது குடும்பத்தைக் கொண்டு நடாத்து கிறானோ அதன்படிதான் அவனது உளத் தாக்கமும் அமைகிறது அதாவது தொழிலாளியின்,
சமகால உளத்தாக்கம்= சமகால நெருக் கடியின் பின்வருமானம் = குடும்பச்செலவு. இதன்படி இக்கணிப்பீட்டில் வரும் பெறு மானம் மறைப் பெறுமானத்தில் வருமிடத்து அது அத் தொழிலாளியின் உளத்தாக்க அதி கரிப்பை ஏற்படுத்துவதாகக் கொள்ளலாம். ஆனால் இக் கணிப்பீட்டின்படி பொருளா கார நிலை மட்டும் தான் ஒரு தொழிலாளி பின் உளத்தாக்கத்தை ஏற்படுத்துகின்றது எனப் பெறப்படுகின்றது. ஆனால் நிலைமை அதுவல்ல இதர தொழில் சார் நெருக் 岛L闾 காரணிகளையும் வைத்து அதரை அளவிடும்போது கீழ்வருமாறான வகைப் பாட்டிற்குள் அடக்கலாம். தொழிலாளி பின்
சமகால உளத்தாக்கம்=தொழிலாளியின் சமகால புத்த உளத்தாக்கம்- செலவின் மிகை ஆகும்.

Page 72
இடு
முடிவில் மேற்கூறப்பட்டவற்றை ஒரே பார்வைக்குள் அடக்குகின்ற போது சமகால நெருக்கீடுகள், தொழில்சார் நெருக்கீடுகள் என்பவற்றால், தொழிலாளர்களுக்கு ஏற்படும் உளத் தாக் சு ம் என்பது தன்வயநிலை, புறவயநிலை போன்ற நிலை 2ளிலிருந்து எழுகின்றது என்னுமிடத்து அது தெ ழிலாளர்களின் ஒரு நலனில் அல் வது ஒரு சில நலனில் மட்டும் பாதிப்பை ஏற்படுத்தி அதன் மூலமாக அவர்கள் உளப் பர்திப்புக்களை ஏற்படுத்துகின்றது என்ப தற்கு மேலாக அத்தொழிலாளர்களின் முழு
கல்வியின் நோக்கம் என்ன? மனிதனை வது தான் வாழ்க்கையின் சுக துக்கங்கை அவர்கள் தான் சிறந்தமுறையில் நிற்றல்தான். நாம் எப்பொழுது வாரி ஆர கவும் தொடங்குகிறோம்
சாவினின்றும் தடுத்துக்கொள்ள கற்று: சுற்றுக்கொடுத்தல் மேலானது.
வாழ்க்கை என்பது மூச்சுவிட்டுக்கொள் எல்லாவற்றையும் உபயோகத்திற்கு கொள்
ஒரு மனிதனைப்பற்றி நீ நன்கு கெரி செயலைக்கொண்டுதான் தெரிந்து கொள்ள அதாவது நான்கு பேர் மத்தியில் - (Fl. 19:LjG விடுகிறான். ஆனால் வரலாறோ ஒவ்:ெ தொண்டுதான் நிதானிக்கின்றதே தவிர ே
"பணம் தேடுவதுதான் வாழ்க்ை துன்பங்களுக்கு மாற்றம் காண்பது

துலங்கல்
நிலைகளிலும் தாக்கத்தை ஏ ற்படுத்துவதன் து க சமகால தொழில் சார் நிலைமை கள் என்பது தொழிலாளர்களின் எண் னத்தை ஆக்கிரமித்து அவர்களை ஆனவி பல் நோயாளர் ஆக்கி விடுகின்றது.
உசாத்துணை
(1) நான்" உளவியல் சஞ்சிகை, (2) முன்னைய "திசை' பத்திரிகைகள்
பும் அவனது சூழ்நிலையையும் தெரிந்து கொள் ா ஒரே மாதிரியாகப் பார்க்கிறவர்கள் யாரோ ாறவர்கள் ஆவார். எனவே கற்றவிற் சிறந்தது நடிக்கின்றோமோ அப்பொழுதே கல்வி கற்
கொடுப்பதை விட, வாழ்வதெப்படி என்பளிக
= ljša II
★
டிருப்பது அல்ல. நமது உடல், மனம் சக்தி டு வருவதுதான் வாழ்க்கை,
= ரூசோ
★
ந்து கொள்ள வேண்டுமானால் அவனுடைய வேண்டும். வந்த மனிதனும் சமுதாயத்தில்பசி தனது செயலை முடி வைத்துக்கொண்டு வாரு மனிதனையும் அவனது செய்கையைக் பச்சைக்கொண்டு அல்ல.
கயின் முடிவல்ல.
தான் வாழ்க்கை"
- ருசோ
மாண்டேயின்

Page 73
நிர்வாகத்தில்
இன்று பல்வேறு நாடுகளில் தொழி லாளர்கள் நிறுவனத்தின் நிர்வாக முகா மையில் பங்காளர்களாக ஏற்றுக்கொள் ளப்பட்டு வருகின்றனர். தொழிலாளா களது ஆக்கத்திறன் அனுபவம், ஆற்றல் ஆகியன நிறுவனத்தினதும் நாட்டினதும் முன்னேற்றத்துடன் நேரடி பங்குகொள்ளக் தொடங்கிவிட்டன. முதலாளிகள் தொழி லாளர்களை கொடுமையின்றி தேவை வாங்க விரும்பாதவர்கள். அதாவது, தொழி லாளர்களை பயமுறுத்தி, அடித்து தவிர டன்ைகள் மூலம் வேலை வாங்குபவர்க எாாகவே காணப்பட்டார்கள். இந்நிலையே ஆரம்பத்தில் இருந்த நிலைப்பாடாகும். இந்நிலை இன்று தலைகீழாக மாறி விட் டது. பதிலாக தூண்டுதல்கள், நாக்கு விப்புத் திட்டங்கள், புதிய தொழில் உறவு முறைக் கொள்கைகள் பயிற்சித் திட்டங்கள் நலன்புரி முறைகள் என் பனவே காணப்படுகின்றன. இதனால் தொழிலாளர்கள் இன்று தாமாகவே முன் ஆந்து நிறுவனத்தின் உற்பத்தி முயற்சிகளு டன் ஒத்துழைக்கும் மனோநிலையும் பக் குவமும் மிக்கவர்களாக மாறி வருகின்றனர்.
சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் 1919-ம் ஆண்டு ஜெனிவாவில் ஆரம்பிக் கப்பட்டபோது தொழிலாளர் - நிர்வாக முகாமை என்ற பதம் கொடுக்கப்பட்டி ருக்க வில்லை. 1920 களில் கைத்தொழில் உறவுகள் உருப்பெறத் தொடங்கியதைத் தொடர்ந்து நிர்வாக முகாமை, தொழிற் சங்கங்கள் என்பவற்றிற்கிடையில் தொ டர்புகள்ை ஏற்படுத்திக் கொள்ள "தொழி லாளர்-நிர்வாக முகாமை' என்ற பதம் உபயோகிக்கப் படத் தொடங்கியிருந்தது.
 

தொழிலாளர்
பங்கு வகித்தல்
த. கிருஷ்னமோகன்
உதவி விரிவுரையாளர்,
யாழ். பல்கலைக்கழகம், பாழ்ப்பானம்,
தொழிலாளர்களுக்கும் தொழில் கொள் வோர்களுக்குமிடையில் நாளுக்குதாள் பேச் சுவார்த்தைகளும் கூட்டுப் பேரம் பேசு தல்களும் அதிகரிக்க, "தொழிலாளர்-நிர் வாக முகாமை" பற்றிய எண்ணப்பாடு களும் அதிகரிக்கத் தொடங்கின. இந்நிலை யில் 128-ம் ஆண்டு சர்வதேச தொழி ாேளர் ஸ்தானமும் (L.) "தே ழி வளர்நிர்வாக முகாமை' என்ற கருத்து செயற்பாட்டை ஏற்றுக் கொண்டது. அத் துடன் இதே வருடத்தில் சர்வதேச தொழி லாளர் ஸ்தாபனத்தின் ஆளுநர் சபை தொழிலாளர்களுக்கும் தொழில் கொள் வோருக்கும் இடையிலான உறவுகளை இம் முற் போக்காள வழியில் பேணிக் கொள்ள வேண்டும் என உத்தியோக பூர் வமாக அறிவித்தும் இருந்தது, இத்தி மானம் அமெரிக்காவிலும், சில ஐரோப் பிய நாடுகளிலும், அவுஸ்ரேலியாவிலும் தொழில் சார் உறவுகளில் முன்னேற்றகர மான செயற்பாடுகளை ஏற்படுத்தியிருந்தது. ஐக்கிய அமெரிக்காவில் கூட்டுப் பேரம் பேசுதலின் மூலமாக தொழிலாளர்கள் தொழிற்சாலை நிர்வாகிகளிடமிருந்து தமது உரிமைகளைப் பெற்றுக் கொண்டார் "தொழிலாளர்-நிர்வாச முறைமை" என்ற செயற்பாட்டிற்காக சில முன்னேற்றகர
மான ஒழுங்குகள்ை தொழிலாளர்கள் வகுத்துக் கொண்டு இருந்தனர். அவைக
TITT Elf =
1) நிறுவனத்தின் வரவு-செலவு கணக்கு
கிளிைப் பார்வையிடங்
2) வழமைக்கு மாறான செலவினங்கள்
வருமான வீழ்ச்சி, கடன் தீர்க்கும் முறைமைகள் தொடர்பான முடிவுகள்

Page 74
4
என்பன எடுக்கப்படும் போது திமதி ஆலோசனைகளை வழங்குதல்,
3) தொழிற்பயிற்சித் திட்டங்கள் பற்றி நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்தல்.
4) தொழிற்படையின் அளவினை தீர் மானிக்கும் போது தமது ଧୁgଛUTFigns of களை வழங்குதல்.
5) தொழில்நுட்ப மாற்றங்களின் விளை
வாக வேலையில் இருந்து நீக்கப்பட்ட
வர்களின் நிலைப்பாடு தொடர்பாக கலந்தாலோசித்து முடிவு கூறுதல்
ஏனைய விடயங்களில் தொழிலாளர் கள் தமது கவனத்தை பெருமளவு செலுத் தாமலேயே இருந்தனர். ஐக்கிய அமெரிக்க தொழிற்சாலை நிர்வாகம் சமூக நலத் திட்டங்களைப் பெருமளவு வகுத்து செயற் பட்டிருந்தன. இதனால் தொழிவாளர் - நிர்வாக முகாமை' அதிகளவும் ஆதிக்கம் செலுத்த வேண்டியிருக்கவில்லை.
ஸ்கன்டினேவிய நாடுகளாகிய நோர்வே :Lது பின்லாந்து ஆகிய நாடுகளில் தொழிலாளர் - நிர்வாக முகாமைத்துவ உறவு என்பது பின்வரும் நிலைகளால் பேண்டபட்டிருந்தது:
1) இருப்பு நிலைக்குறிப்பு இலாப நட்டக் சுரக்கு தணிக்கையாளர் அறிக்கை கள் :ன்பனவற்றைத் தொழிலாளர் தன் பார்வையிடுவதற்கு அனுமதியளித் தங். 2) தாம் தொழில் புரியும் நிறுவனங் களுக்கு ஆலோசனை வழங்குவதற் சக தொழிலாள்ர் கழகங்களை ஆரம் பித்து அதனூடாக செயற்படல்.
ஜேர்மனியின் தொழிலாளர் நிர்வாக முகாமைத்துவ உறவு என்பது இரண்டாம் Iեւել : யுத்தத்தின் பின்னர், ஏனைய நாடு துளைவிட சற்று மாறுபட்ட நிலையில் இருந்தே நோக்கப்பட்டிருந்தது. அழிந்த ஜேர்ம ணினி ய மீள் புன ர  ைமக்க வேண்டிய தேவை இருந்தமையினால், சக் தத்திற்குப் பின்னர் தனியார் நிறுவனங்

துலங்கல்
களிலும் அரச நிறுவனங்களிலும் தொழி லாளர் - முகாமைத் துவக் திட்டம் ஒன்று அறிமுகப்படுத் த ப் பட்டிருந் தது. இதன் கீழ் ஜேர்மனியில் உள்ள தொழில் நிறுவனங்களில் தொழில் புரியும் தொழிலாளர்கள் உரிமையுடன் பங்கு கொள்ள முடிந்திருந்தது. இத்திட்டத்தின் படி ஒவ்வொரு தொழிற்சாலை இயக்குநர் சபையிலும் 11 உறுபபினர்கள் இருக்க வேண்டும். இதில் ஐவர் நிறுவன பங்குகா ரர்களால் தெரிவு செய்யப்படுவர், மிகுதி ஐவரும் தொழிலாளர்கள் அன் மப்புக்களின் மத்திய தொழிலாளர் அமைப்பினால் தெரிவு செய்யப்படுவர். ஒருவர் சுயேச்சை உறுப்பினராக இருப்பர். இவ்வாறு தெரிவு செய்யப்படும இயக்குநர் சபையின் கீழ் நிர்வாகசபை ஒன்று இயங்கும். இதில் மூன்று பேர் உறுப்பினர்களாக இருப்பர். இவர்களை இயக்குநர் சபை தெரிவு செய் யும். ஒருவர் நிச்சயமாக குறித்த தொழிற் சாவையின் தொழிலாளர்களிடமிருந்து தெரிவு செய்யப்படல் வேண்டும். இத்திட் டத்தின் ஊடாகவே ஜேர்ம்னியில் தொழி லாளர் - நிர்வாக முகாமை' என்பது பேணப்பட்டு வந்தது.
இன்று பல நாடுகளில் ஜனநாயக - சோசலிச கோட்பாடு ஏற்றுக் கொள்ளப் பட்டு முக்கிய தொழில் துறைகள் அரச உடைமையாக்கப்பட்டு பொதுத்துறைநிறுவ ஆங்களாக நிர்வகிக்கப்படுகின்றன. இலங் கையினைப் பொறுத்தவரை ஏறக்குறைய 100ற்கு மேற்பட்ட கூட்டுத்தாபனங்களும் சபைகளும் நாட்டின் உற்பத்தி மற்றும் வர்த்தகத் துறைகளில் முக்கிய பங்கு ஏற் றுள்ளன. அதாவது இங்கு முதலாளி தொழிலாளி என்ற நிலை மாற்றி கொள் ளப்பட்டு அரசாங்கம் - அரசாங்க el:୩y['iuff கள் என்ற நிலையே உருவாகியுள்ளது. இதுவே இலங்கையினைப் பொறுத்தி வரை வில் தொழிலாளர்-நிர்வாக முகாமைசி ான அடிப்படையினைக் கொடுக்க வேண்டி பிருந்தது. இந்நிலையில் எமது சமுதாயத் தில் தொழிலாளர் நலன் பேன விழையும் தொழிற்சங்கங்கள் எவ்வாறு தொழிலாளர் - நிர்வாக முகாமைத்துவ தத்துவத்தினைப் ரிேக்கொள்ள விழைந்தன என்பது மிக

Page 75
வும் சுவாரஸ்யமானதாகும் முகாமைத்து வத்திலும், தொழில் உறவு முறையிலும் சர்வதேசரீதியில் புதிய மாறுதல்கள் ஏற் பட்டபோதிலும், எமது நாட்டின் தொழிற் சங்கங்களைப் பொறுத்தவரையில் எவ்வித மாறுதல்களும் ஏற்படுத்தப்படவில்லை. தொழிலாளர் நிர்வாக முகாமைத்துவம் பற்றிய எண்ணக்கரு வளர்ந்து வந்திருந் தாலும் தொழிலாளர்களிடையே ஒற்றுமை என்பது காணப்புட்டிருக்கவில்லை. தொழிற் சங்க நிர்வாகத்திலும், செயற்பாட்டிலும் கட்சி அரசியலின் தாக்கம் என்பது எப் போதும் ஊடறுத்துச் செல்லும் காரணி பாகவே கொள்ளப்பட்டிருந்தது. இதனால் தொழிலாளர்களிடையே தொழிலாளர்கள் என்ற வர்க்க உணர்வு என்பது பிரதிபலிப் பதும் அதன் கீழ் அவர்கள் ஒன்றுபடுவதும் மிகவும் சிரமமானதாகியது.
பதிலாக ஒரு நிறுவனத்திற்குள் தொழி லாளர்கள் பிளவுபடுவதே இலகுவானதாக் கப்பட்டது. இதற்கும் மேலாகத் தொழிற் சங்கவாதிகளின் கட்சித்தாவன் என்பது சீரான தொழிற்சங்க வளர்ச்சியினை சீர் குலைக்கத் தொடங்கியது, பெரும்பாலான தொழிலாளர்கள் பதவிக்கு வரும் அரசியல் கட்சியின் தொழிற்சங்கத்தில் இணைவதன் மூலம் அதி கூடிய சலுகைகளைப் பெற முடியும் எனத் துணிந்தனர். இதனால் கட்சிகள் ஆட்சி முறைமைகளுக்காக காலத் திற்குக் காலம் மாறும்போது தொழிலாளர் களும் ஆளும் கட்சி தொழிற்சங்க வாதி யாகத் தம்மை மாற்றிக் கொள்வது இயல் பானதாக்கிக் கொள்ளப்பட்டிருந்தது. மறு புறத்தில் சுதந்திரத்தினை அடுத்து வந்த முதல் தசாப்தத்தின் பின்னரான இனவாத அரசியல் செயலாக்கங்களுக்குள் தொழி லாளர்கள் இணைந்து கொண்டமை தொழிற்சங்கநடவடிக்கைகளையும், தொழி வாளர் ஒற்றுமையினையும் சீர்குவைத்துக் கொண்டது. இந்நிலையில் தொழிலாளர் கள்-நிர்வாகமுக்ாமை என்ற எண்ணப்பாடும் வளர்ச்சியடைவது இறுக்க மா + க ப் பட்டிருந்தது. தொழிலாளர் நிர்வா முகாமையில் பங்கெடுப்பதைவிட ஆளுங் கட்சி தொழிற்சங்கவாதியாக இருப்பதே

壟豎|
கட்டிய நன்மை பயக்கும் என்றே கருதி நின் தனர்
ஆயினும் பொதுவாக நாம் நோக்கு வோமாயின், கடந்த காலங்களின் தொழி லானர்-நிர்வாக முகாமையில் பங்கு வகித் ஆல் தொடர்பாக சர்வதேசரீதியாகிக்கவனம் செலுத்தப்பட்டு வந்துள்ளது. ஓர் தொழி லாளி நிறுவனம் ஒன்றின் முகாமையில் பங்குபெற முன்னர் சில அடிப்படைப் பயிற் சிகளைப் பெற வேண்டியனவாக இருக் கின்றான். ஏனெனில் நிறுவன முகாமைத் துவத்திற்கு உரித்துடையவர்களாகக் கரு தப்படுகின்றார்கள். ॥ திரன்' தகைமை பெற்றவர்களாகவே காணப்படு கின்றார்கள். இந்நிலையிதொ ழிலாளர்கள் படித்த ர்களாகவோ அன்றி படியாதவர் களாகவோ இருந்தாலும் அவர்களுக்கு பொறுப்பு பற்றி பயிற்சியளிக்க வே ண்டி யது அவசியம். இவ்வாறு பயிற்சி பெறு பவர் முகாமைத்துவ கோட்பாடுகளுக்கு மறுப்பு தெரிவிக்காதவர்களாகவும் இருக்க வேண்டும். என்வேதரின் தொழிலாளர் களுக்கு கல்வி போதித்தல் வேண்டும் என்ற எண்ணப்பாடு தோற்றம் பெறத் தொடங் கியது
தொழிலாளர் கல்வி:
வளர்ச்சியடைந்து வரும் கைத்தொழில் நாடுகளின் கைதொழிற் சா ன ல களில் தொழில் நுட்ப மாற்றங்கள் என்பது மிகவும் Giants ஏற்பட்டு வந்தது. தொழில் நுட்ப மாற்றங்களால் அபிவிருத்தி யடைந்து வரும் நாடுகளில் கைத்தொழில் மயவாக்கங்கள் அதிகரிக்க, தொழிலாளர்நிர்வாக முகாமை என்பதும் புதிய பிரச்
கேன்ஸ்பும், பொறுப்பு ਘ நோக்கத் தொடங்கின. அநேக அதி : யடைந்து வரும் நாடுகள் முகாமைத்துங் அநுபவங்கள், சிறப்புத்தேர்ச்சி குறைபாடு :ளயும் வெளிக்காட்டி நின்றன. இதனை திவர்த்தி செய்வதற்கு கைத்தொழில் நிறு வனங்களுடைய நவீன முகாமைத்துவ கல்வி யும், நிர்வாகக் கல்வியும் தேவையென உணரப்பட்டது. சர்வதேச தொழிலாளர்

Page 76
ü
ஸ்தாபனம் இதற்கான வாய்ப்புக்களை ஏற் படுத்திக் கொடுக்க இதன் விளைவாக தொழி வாளர் கல்வி என்பது 1955-57 களில் சர்வ Gj, fëUTa அமுல்படுத் தப்படலாயிற்று.
சமூக-பொருளாதார ரீதியில் areff导 சியடையாத அநேக நாடுகள் தொழிற்சங்க 、凸动f击甲叫°一° அனுபவ மற்றவைகளாக ஆணப்பட்டிருந்தன. இது கட்டு பேரம் பேசுதல் பற்றியும், தொழிற்சங்க செயற்பாடு முறைமைகள் பற்றியும் தொழிற் சங்க தலைவர்களுக் கும் அதன் தரத்திலுள்ளவர்களுக்கும் போதிக்க வேண்டிய தேவைகள் ஏற்பட்டி ருந்தன. எனவே சர்வதேச தொழிலாளர் வேறுபட்ட பிராந்தியங்களை வேறுபட்ட நாடுகளுக்கு ஏற்ப
இலட்சிய இந் என்பது நாம் என் தியே ஏற்படாத அளவு மனித இதயத்தில் யாகும்"
ஆடுவாராலும் ஒன்றைக்கா? சி'
ஆத்திற்கும் சூழ்நிலைக்கும் தகு அன்ையும் வகுத்துக்கொள்கின்றவனிடம் அதி
ஒரு பிரச்சினையை சமாளிக்க, இ ஒவது இயற்கைதான் ஆனால் இரண்டு அதனை நல்ல வழியாகக் கைக்கொள்ள ே
ஆத்மையில் மகிழ்ச்சியடைவது ஒவ்வொருவரும் தமக்கே ஒரு மதிப்பை உ தலும், தாமாகவே நடந்து கொள்வதிலும்
-

துலங்கல்
இலகுபடுத்தப்பட்ட தொழிலாளர் கல்விக் கான முறைமைகளையும் நுட்பங்களையும் கொண்ட செயற் பாட்டு கையேடுகளை தயாரித்துக் கொண்டது. இக்  ைகயே டு சமூக பாதுகாப்பு தொழிற்சாலை விபத் துக் காப்பீடுகள் தொழிற்சாலை நலன் என்பவைகளுடன் சமூக நலன், குடும் ப நலன், குடித்தொகை குடும்பத் திட்ட மிட போன்ற இன்னோரன்ன விடயங் களை உள்ளடக்கியதாக காணப்பட்டி ருந்தது. இக்கைநூல் ஒவ்வொன்றும் ஆங் இலும், பிரெஞ்சு ஜேர்மன், ஸ்பானிஸ் அரபு யப்பான், இந்தி உருது போன்ற மொழிகளில் வெளியிடப்பட்டதுடன் வேறு பல மொழிகளுக்கும் மொழி பெயர்க்கப்
பட்டது 大
வளவு உயரத்தை ஏட்டிப்பிடித்தாலும் திருப் எழும்பும் அதிவலிமையான ஒரு sul" ră
பாக்கியவெல்வி
பும். ஆனால் ஒரு சிலரால் தான் உணர முடியும்
மாக்கிய வெல்லி
ந்த படி தன் திட்டங்களையும், செயன்முறை நிர்ஷ்டம் என்றும் மாறாமல் நிலைத்து நிற்கும்.
- மாக்கிவெல்லி
* *னுமொரு பிரச்சினையில் ஒக்திக்கொள்ள நேரி பிரச்சிகைகளிலும் ாதில் துன்பம் குே நவோ
வண்டும்.
மார்சிய வெல்வி
k என்பது எதிலும் வெற்றிகரமாக விளங்குதலும், டாக்கிக் கொள்ளூர் லும் கடுமையாகப் பயில்
f கற்றுக்கொள்ளுதலுமேயாகும்
மாக்கியூவெல்வி

Page 77
சேவைக்காலப் பயிற்
பயிற்சி முகாமையின் ஒரு பகுதியாகும். தொழிலாளியொருவருக்கு, அத்தொழிலின் படிநிலைகளாக அமையும், அடிப்படை அறிவிலும் திறமைகளிலும் பயிற்சி வழங்கப் பட்டிருந்தாலன்றி, அவர் ஒரு தொழிலை எதிர்பார்க்கப்படுவது போல செய்வா ரென்று எதிர்பார்ப்பது நியாயமாகாது. தொழிலாளி ஒருவருக்கு அவருடைய தொ ழிலில் போதிய அளவு பயிற்சி கொடுக் கப்பட்டிருந்தாலன்றி செயல் நிறைவேற்ற லிலுள்ள குறைபாடுகளுக்காக, அத் தொழி லாளியின் மீது உரிய நடவடிக்கையை முகா en LDUITGHTrf ஒரு வ ர். மேற்பார்வை யாளர் ஒருவர், எவ்வண்ணம் மேற் கொள்ள முடியும்
கூடுதலான தேவையுள்ளதன்நோக்கில், எந்த அமைப்பிலும், தொழிற் பயிற்சி மூலம் பயிற்சி பெறும் மரபு முறை பிழை விட்டுத் திருத்துதல் முறையினால் தொழி லாளி ஒருவரை கற்க விடும்முறை, மொத் தமாக போதாமல் உள்ளது என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பயிற்சியளித்தல் தகுதி வாய்ந்தவர்களினால் செய்யப்பட வேண்டு மென்பது, விஞ்ஞான முகாமையின் கருது கோளொன்றாகும். இது பயிற்சியளிப்ப வர்கள் கூடப் பயிற்சி பெறுவதற்கு, வழி கோலியுள்ளது. இதனால் பயிற்சி அளிக்கும் முறையை திட்டமிட்ட முறையான வழி வகையில், கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும்.
பயிற்சியின் குறிக்கோள்களும் நோக்கங்களும் பின்வருமாறு:
1. முடிந்தவரை மிகக் குறுகிய காலத்திற் குள், தனது தொழிவை ஏற்றுக் கொள்ளக் கூடிய, செயல் நிறைவேற் றம் செய்வதற்குத் தேவையான அறிவு களையும்,திறமைகளையும்,கற்பவருக்கு அளித்தல்,

சியும் நன்மைகளும்
ச. கயிலைநாதன் LLIFASLIo.
2. கற்பவருக்கு ஊக்கமளித்தல், 3. கற்பவருக்கு நம்பிக்கை ஆாட்டுதல். சி தனது சுது அமைப்பு நாடு ஆகிய வற்றிலுள்ள பிறருடைய வேலைகளு டன் கற்பவரின் வேலையை தொடர்பு படுத்தல் 3. கற்பவர் தான் தொடர்பு கொள்பவர் களெல்லோரிடத்திலும், சரியான மனப் பாங்குகளை அபிவிருத்தி செய்தல். 6. பொறுப்பு விரைவு பற்றிய உணர்ச்
சியை நிலைநாட்டல், 7 குறித்த வேலைப் பழக்கங்களை கணக்
கிடுதல், 8. வளைந்து கொடுக்கும் தன்மையையும் சூழலுக்கிசைவான தன் மை யை யும் அடைதல் 9. கூட்டுறவையும், கூட்டாக பணியாற் றுதலையும் ஒரு ங் குனர் வையும் ஊக்குவித்தல், 10. தான் சேவை செய்யும் அரசை வளம்படுத்தும் வேளையில், தம்பைத் தாமே அறிந்து கொள்வதற்கு ா ற் பவருக்கு உதவியளித்தல்,
பின்வரும் சில காரணிகளின் நோக்கில் பயிற்சி நடைமுறை பொருளுள்ளதாகவிருக்கும்
1. ஆள்வலுவின் நியாயமான அளவு சரி
யான மதிப்பீடு 2. எல்லாத் தரங்களிலும் ஒருங்கமை
பயிற்சி 3 இணக்கமான சூழ்நிலை நிலவுதல். பயிற்சியின் நன்மைகள் 1. கற்பவருக்கு
அ. தொழிலில் திருப்தி காணுதல்,

Page 78
| ခs
ஆ. தற்போதுள்ள தொழிலில் மட் டும் அன்றி உயர்தொழில் களிலும் அக்கறையை அபி விருத்தி செய்தல்,
இ. 1 முனைப்பு, முயற்சி காண்
பித்தல்
& FRIIË AGLIH
8 ஏற்றுக்கொள்ளுதல் ஆகிய வற்றுக்குச் சந்தர்ப்பத்தை உருவாக்குதல்,
2. முகாமையாளருக்கு /
மேற்பார்வையாளருக்கு
அ. வேலை ஓட்டத்தில் தாமதம், பிழை ஆகியவற்றுக்கான திமது
பிரச்சினைகளையும், அடுக் கு நிகழ்வுகளையும் குறைத் த ல்.
|- திட்டவமைப்பு ஆரா ப் க் சி போன்ற சுடுதலான சிறந்த உப யே கங்களுக்குப் பயன் படுத்துவ தற்காக வழக்கமுறை மேற்பர் ສຽງຕາມທີ່ສ மீது நேரத்தை மீதப் படுத்தல்,
■
இ. தாமே தொழில் திருப்தியை
விரும்புதல்.
॥
"தங்களை அன்பு காட்டச் செய்பவர்களை குறைவாக குற்றமிழைப்பது மனிதர் இயல்
"தீவிரமான் விடயங்கள் வேதனையைத்தவி அற்பவிடயங்களோ திருப்தியையுர், பேர கொண்டு வந்ததில்லை."
'நிகழ்காலத்தில் வாழத்தெரியாமல் வரு என்னும் நப்பிக்கைகளிலே iசலாடுவது

బa
ஈ. வாராமை, வேலைப்பழுக்களின் திடீர் அவசரமான் அதிகரிப்பு முதலியவற்றை எதிர் நோக்கு வதற்குத் தயாராகத் தமது கூறு தொழிற்படுமாறு செய்தல். உ. கையளிப்பை சு ல ப மானதாகக்
காணுதல். நா. பதவியினர்களை விருத்தி செய்வ தற்கான சந்தர்ப்பத்தை உண் டாக்குதங். 3. நிறுவனத்திற்கு
அ. பிற சொத்துக்களைப் போலவே பயிற்சி பெற்ற பதவியினர்களை யும் பெறுமதி வாய்ந்த சொத்தா கக் காணும்.
ஆ. தனது பொறுப்புக்களை நிறை வேற்றுவதற்கும்பொதுமக்களைத் திருப்திப்படுத்துவதற்கும் பயிற்சி பெற்ற பதவியினர்களை ஒர் வழி EL MAGAL TAY, FT53 h. 4 அரசுக்கு
அ. ஆள் வலுவில் பெருமை கொள்
இதில்
ஆ சாதனைகள் ஏ ற் படுவதி ஸ் பெருமை கொள்ளுதல் போன்ற நன்மைகள் ஏற்படும்.
விட தங்களை அச்சமுறச்செய்பவர்களுக்கே
ர வேறு எதனையும் கொண்டு வந்ததில்லை Tஎந்தத்தையும் தவிர வேறு எத  ைன பரம்
ங்காலத்திய துர்கம், பயம், நம்பிக்கை மனித குலத்தின் இயல்பு"

Page 79
யற்கலையும்
ஒரு குறிப்பிட்ட மக்கட் கூட்டத்தி னரின் பண்பு ட்டை வெளிப்படுத்தும் ஒர் அமைவாக விளங்குவது சுவை கலை என்ற வுடன் நாம் நுண்கலை வடிவங்களாாக் கொள்ளப்படும் கட்டிடம் சிற்பம், ஓவியம், இசை, நடனம் நாடகம் போன்றவற் வற்றையே கருதுகிறோம். ஆனால் கல்ை என்ற சொல் திறன், ஆற்றல் அதாவது மனிதத்திறன் (Humanski) மனித ஆற்ற வைக் குறித்து நிற்கின்றது. எனவே மனி தனாற் படைக்கப்படும் படைப்புகள் யாவும்,கட்டிடங்கள் அமைத்தல், சிற்பத்தை செதுக்குதல், பிரதிமை செய்தல், அணி கலன்கள், பானை சட்டிகள் செய்தல், பாப் பின்னுதல், விவசாயத்திற்கு வேண் டிய கருவிகள் செய்தல் யாவும் கலை என்னும் பெரும் வட்டத்துள் அடங்கும். இத்தகைய மனித ஆக்கங்களிற் பயன் 岳厅击ānā品 Afrost Lost@ اTL"enلL வும், அழகை வெளிப்படுத்துவனவுமாகிய படைப்புக்கள் அடங்குகின்றன. இவற்றை இலகுவாக விளங்கிக் கொள்வதற்கு அவற். றைக் கலை / கைவினை எனப் பிரித்து ஆராய வேண்டியுள்ளது. கை வினை ப் பொருட்கள் பயன்பாட்டை நோக்கமாகக் கொண்டும், கலைப்பொருட்கள் அழகை வெளிப்படுத்தும் வகையிலும் அமைகின்றன. அழகு வெளிப்படும் வகையில் செய்யப் படும் கலைகளை நுண்கலைகள் என்று அழைப்பது வழக்கு. கலை ஆக்கத்திற். குரிய கருவை எங்கிருந்தும் எதிலிருந்தும் பெற்றுக் கொள்ளும் சுதந்திரம் ஓர் கலை ரூனுக்கு உண்டு. சாதாரன வாழ்வில் இடம் பெறும் நிகழ்ச்சிகள், சம்பவங்கள், பருவகாலங்களில் மாறுதல்கள் யாவும் கற் பன்ர் சக்தி மிக்க ஒருவனால் காவியமா அவோ ஒவியமாகவோ படைக்கப்படலாம்.
கலைஞன் ஒரு காட்சியைக் கண்டு " ரசித்து, அனுபவித்து மகிழ்வதோடு, அக்
 
 

पता
சக்கொள் $0}ଥsu| id );
திருமதி ஏ.என். கிருஷ்ணவேனி
M. A. Phill விரிவுரையாளர் (துண்கலைத்துறை)
காட்சிகள் வினுள்ளத்தில் பல்வே யான மனவெ முச்சினையும் உண்டு பாது கின்றன, இத்தகைய மாவெழுச்சிகளும் தி ன் - ல் களு ம் ம ன தி து புதித்த அகப்படமே புறத்தே சிற் ஒவியமான Prif FIL AR DD Ffras உருப்பெறுகிறது. அவை ஞர் தனது மனவெழுச்சிகளுக்கு ஒரு புற வடிவத்தைக் கொடுக்கும் ேேர அதன் ஆலம் அதன் தன்மை பற்றி அறிந்து கொள்வதில்லை. அது Hறிவடிவம் பெறும் போதே அலைபாகிறது. (1) கலைஞனில் @至rL凸岛 சுவைஞனில் சிேடிவடையும் தொடர் நிகழ்ச்சிகள் பரவும் சுவை அது LVELFIFaso TITA அறியப்படுகின்றன. GRan alJ7lashr பெறுமானம் கலைஞனின் எதிர்பார்ப்பு இக்கு எவ்வளவு தூரம் திருப்தி அளிக் கிறதோ அதியேடு திங்கியுள்ளது. கட்டி டம், சிற்பம், ஓவியம், இசை, நடனம், நாடகம் இலக்கியம் என்ற நுண்கவைகள் ாசி சுவைகுணுக்கு அதி உயர்ந்து அழகிய வலுபவத்தையும் திருப்தியையும் கொடுப் பனவாக உள்ளன. இவற்றை அழகியற் கலை எனவும் அழைக்கலாம். அலெக்சான் டர் பாம்ாாட்டன் (1714-1758) என்பவர் முதன்முதலாக "ரஸ்தெந்திக்ஸ்" என்று சொல்லுைப் பயன்படுத்தினார். இது அழகி பற்கலை என்று தமிழில் வழங்கப்படுகிறது. இது ஏஸ்தெக்ஸ்" Ten Graya Gri. சில் இருந்து தோன்றியது. புவ: காட்சி என்று பொருள்படும். LU TL harr." "திசிருத்துப்படி "ஏஸ் தெற்றிக்ஷ் அழகியற்கலையும் அதின் தத்துவமும் ஆகும். அழகியற் அதுை வடிவங்களில் நாடகக் கலை மிக வளர்ச்சி பெற்றவடிவ மாக உள்ளது. இசை, நடனம் போன்ற சிவினையும் அது தன்னகத்தே இதழ் டுள்ளது நாடகமும், அாவியமும் சாகித்தி பக் கலையின் இரு வடிவங்கள். காவியது இலக்கிய சம்பந்தனே : ஆக்கங்களை யும் குறித்து நிற்கிறது. இது ஸ்ரவ்விய

Page 80
அாவிலும் எனப்படும். நாடகம் திருஷ்ய வரவியம் எனப்படும், பரதர் தம் நாட்டிய தான் இரத்தில், நாடகக் அளவியை அடிப் படையாகக் கொண்டே, ரசக் கொள்கையை விளக்கியுள்ளார்.
ரசக் கொள்கை:
ாலை அறுபவங்களில் உச்சநிலைநாகர் கருதப்படுவது ரசம் ஆகும். இது இந்திய அழகியலாளர்களின் சிறந்த பங்களிப்பாக உள்ளது. கவிதைக்கு உயிரி கொடுப்பது அதன் சுவை. அதுவே ரசம் என்று அழைக் அப்படும். ரசீத்தை அனுபவிப்பவர் ரகென் சானப்படுவான். தத்துவநோக்கில் ஆராயின் பக்தி பக்தன் அனுபவித்த பரம்பொருள் அனுபவமாகவும், சத்தியம் தத்துவஞாளி அனுபவித்த மெய்ப்ப்ொருள் அதுபவமாக வும் இருக்கும்போது, கலை அழகெனும் ரசம் கலைஞன் அனுபவித்தமெயப்பொருள் அனுபவமாகவும் உள்ளது. )ே
வேதாந்தங்களிலேயே ரசம் எனும்சொல் இடம் பெறுகிறது, இங்கு "ரசம்" என்பது வைத்தல் அனுபவித்தல் என்ற அர்த்தத் தில் வழங்கப்பட்டுள்ளது. ரஸ்' என்ற சமஸ்கிருத வினையடியாகத் தொற்றம் பெற்றதே ரசம் எது சுவைக்கப்படுகிறதோ அனுபவிக்கப்படுகிறதோ அது திருபதியை பும், மகிழ்ச்சியையும் கொடுக்கிறது.எனவே ரசானுபவம் ஒருவனுக்கு டிழ்ெச்சியையும் பிசதிரையும் சொடுக்கிறது எனக் கூறலாம் இருக்கு வேதத்தில் சோமம் கொடியில் இருத்து பிழித்தெடும்பப்படும் சாறு grrrl
சம் என்று அழைக்கப்படுகிறது. உபநிட தங்களில் ரசம் என்ற சொல்வின் பொருள் ஏனைய வேதங்கள் கூறும் கருத்துக்களின் இருந்து வேறுபட்டதாகவே கானப்படு நிறது, தைத்திரீய உபநிடதத்தில் "சசம்' என்பது ஓர் உயர்ந்த மகிழ்ச்சி நிலையா அக் கூறப்பட்டுள்ளது. உபநிடதங்கள் பரம் பொருளான பிரமத்தை சத், சித், ஆனர் தம் என்ற இயல்பினை உடைய பொரு னாகக் கூறுகின்றன. பிரமத்தின் இயல்பை அனுபவித்தல் ஒர் உயர்ந்த இன்ப அனுப வமாகும். தைத்ரீய உபநிடதம் பிரமமே ரச்ாேக உள்ளது. ஆன்மா அதனை அடை வதன் மூலமே அதன் ஆனந்த இயங்கபப்

துலங்கல்
பெறுகிறது எர்னக்கூறுகிறது. உபநிடதங்கள் கூறும் ஆனந்தமும், அழகியலணு வமாகிய ரசமும் ஒன்றுக்கொன்று தெ குங் யே தொடர்புடையவை. ஆன்த்சமயமாக பிர மத்தை அடைவதன் மூலம் ஒரு வ
ஒாந்தத்தைப் பெறுகிறான். "ரசோ PAVAS ரஸ்ம் ஹறி ஏது அயல் வப்க் வா ஆனந்தி பவந்தி." () எனவே ரசம் எ ன் பதி: வெறும் புவன்களின் உணர்ச்சிபாவம் அன்து அது உயர்த்த உள்ளார்ந்த ஆன்மீக அது பகம் ஆகும். (தி
நாட்டிய சாஸ்திரத்தில் ரசம்: எமக்குக் கிடைக்கும் காலத்தால் முற்பட்ட அழகியல் நூல் பரதரது நாட் டிய சாஸ்திரம். காவியக் கலைகளிற் சிறந்த நாடக வடிவத்தை அடிப்ப டையாகக் கொண்டு பரதர் ரசக் கொள்கைதுை விளக் குகிறார். திறமை வாய்ந்த ரசிசனுக்கு (சந்திருதயனுக்கு) மகிழ்ச்சியை ஏற்படுத்து வதே காவியம். ரசத்தை ஆத்மாவாகக் கொண்டதே காவியம்(5)(வாக்கியம் ரஸாம் மதம்சாவியம்) மேல்நாட்டு அறிஞர்களின் குறிப்புகளோடு ஒப்பிட்டு நோக்குமிடத்து வேட்ஸ்துேத் கவிதைபற்றிக் கூறும் விருத்து முக்யெத்துவம் பெறுகிறது. "ஆற்றல் மிக்க உணர்வுகள் இயல்பாகவே ஊற்றெடுத்துப் பொம்பி வழித்தோடுதல்" கவிதை என் றொர். ரவிசனின் இதயத்தினை, அவை ஆர்வலரீன் இதயத்தினை மேம்படுத்துவதே அவிைருதுை உடமையாரும், ரசம் தோற்றுவிக்கப்படும் முறை சுவைரசம் கதுைருளிடம் தொன்றுவதம் குரிய காரனங்களைபரவர் விளக்கியுள்ளார் ரசத்தைத் தோற்றுவிக்கும் rrTeam Aler ALuara (Objective factors) sala காரவி (Subjective factor)ளன இருவகைப் படும். விடயதாரயிைாள் நாடகத் நில் தோன்றுவனவாாரம் திLயிகாரஅளிகள் கவைஞனின் தகுதியில் காணப்படுவதாகம் உள்ளது. விடயகாரணிகவில் மிக முக்கி பத்துவம் பெறுவது உணர்ச்சி அல்லது பாவம் ஆகும். பரதர் சிறப்புப் பெயரான விதாயி பாவம் என்ற பெயரைக் கொடும் றொர். உணர்ச்சென் நேரடியாகத் தோன்

Page 81
துலங்கல்
அவதில்லை. அவுை சில காரணாபது
ளை வேண்டிநிற்கின்றன புரதர் கார களர்க விபர்வங்களையும், அரமே பாவங்களையும் கூறுகிறார்.
இவையிரண்டும் சேர்ந்து ஸ்தாயிபாதும் தோன்றுவதற்குரிய ஒர் களமாக அல்லது அழலாக (Siபation) அமைகின்றன. பரதரி விபாவ. அது பாவங்களுக்கு மேலாக வி பிசாபோவம் அல்லது சஞ்சாரி பாகத்தை கூறுகின்றார். இது ஸ்தாயி பாதும் போன்று தி கங் யான பரவுத் அன்று இடை யிடையே தோன்றுவது. வைப்பட பிள் ஸ்தாயி பாதும் சாரமாகவும் விபாவ அபாவ வியபிசாரி பாவங்கள் ஸ்தா பிபாவத்தை விளங்கிக் கொள் தற்குரிய வழிகளாகவும் உள்ளன. ஒர் கருதிவாய்ந்த சுவைஞன். அதாவது Fஹ்ருதபன் கலை ஆனை ஒத்த கற்பனாசக்தி LI LI LI GħATகவும் உரர்ச்சி மிக்கவனாகவும் இருந்தல் வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக அவன் ஸ்தாயிபாவத்தைக் கொண்டிருப்பு தனால் நாடகத்தினை ரசிப்பவனாகவும் விளங்குகின்றான். இதன் வினைவாகத் தொன்றுவதிெ ரசம், விபாலும் கலைஞனி டந்து நேரடியாகவும் சனவஞனிடத்து மறைமுகமாகவும் உணர்ச்சிகளை தோற்று விக்கிறது இது ஆலம்புன் வி.ாவம் உத்தி பன விபாவம என இருவகைப்படும். ஆவம் பன விபாவம் நாடகத்தில் கதாபாத்திரங் ளாகிய அகாதாயான் மந்தும் பா ததிரங் கனின் செயற் பாடுகநாத் குறிக்கிறது. அவர்களினாற் தோற்றுவிக்கப்படும் படு காக் குதித்து நிற்கிறது.உத்திபா விபர அம் இயற்கைக் கூறுகளினால் அதாவது காலம் இடம், சூழ்நில்ை ஆகியவற்றினால் உருவாக்கப்படுவது.வி.பாவம் சுவை வெளிப் படுவதற்கு பகுப்பொருள்ான தூண்டவா அமைகிறது:
எல்கா வகையான உடல் அசைவுகள், அபிநயங்கள் அனுபாவங்கள் எனப்படும். இவை உணர்ச்சிகளின் புற வெளிப்பாடுகள் அல்லது குறியீடுகள். நடிகர்களிடம் தோன் றும் உணர்ச்சிகளைச் சுவைஞனுக்கு தெளி வாகப் படம்பிடித்துக் காட்டுவனவாக உள் னன: இவை விபாவத்திற்குத் துணைபுரிவ

நிால் அனூபாவங்கள் ஒரு அழைக்கப்பற இன்றன. விசேட வகையான *சிவா பரதர் சாத்வீக பாடு Fabry அழைக்கிறார். இவை T " o araan படும் (6)
ஸ்தம்பம் - நிலைகுற்றி திந்தது * சுவேதம் — aðurfeus
S. GTITLn röğATLİ: - மயிர்க்கச்செதிதும் 4. ஸ்வரபேதம் - குரல் காற்றம்
வெபத்து - i வைவர்ணயம்- நிறமாற்றம் " அஸ்று - கண்ணிரி உகுத்தல் 8. பிராயம் - மூர்ச்சை
வியபிசாரி பாவங்கள் ஸ்தாயி பாது தைப் போன்து உணர்ச்வொர இருந சீ'அம் ஸ்தாபிபாவத்திற்கு சமமான பல்ல. இகவ தற்காலிகமாக die as ir a பாவங்களுடன் இணைந்திருப்பன.
ஒரு நாடகத்தில் காதல் ஸ்தாயிபாடு ஆ'சி சிவசிக சஞ்சவம் அமைதியின்மை போன்றன சஞ்சாரி பா வங்களாகும். பரத
வகையான சஞ்சாமி பாவன் கின்றார். ஸ்தா பாவங்களுக்கும், சஞ்சாமி பாவங்களுக்கும் இடையிலுள்ள தொடர்பை "சித்திரக்திற்கும் அலைகளிற்கும் இடைெ உள்ள தொடர்பாகக் கூறலாம்.
தீரது கருத்துப்படி விபரிதும், g
பவாம் வியபிச்சாரி பாதுத்துவிடு iGa5FLu?aiFrTalik Trib தோன்றுவிறது. "வியூ ானுபாவ வியபிசாரி சம்யோகாத் ர றிஷ்பத்திஹறி' என்ற சூத்திரம் இதனை விளக்குகிறது.
ஸ்தாயிபாவம் நினையான அடிப்படை உண்ர்ச்சிகளாக் குறித்து நிற்கிறது. பரதர் TILTE RAGENT ஸ்தாயிபாஅம்ாையும் அக்னோடு தொடர்புடைய எட்டு ஏதுத் ளையும் கூறுகிறார். (7)
1. ரதி - சிருமிகாரம் 2" இராசம் -நராங்பந் 3. ரோகம் ---- ag ADRAT
4. குரோதம் - ரெளத்ரம் .ே உற்சாகம் - விரம்

Page 82
5. LIDIJIM – LILDFFTFLE, 7. வெறுப்பு - பீபத்ம்ே 2. ஆச்சர்யம் - அற்புதம்
பரதரது கொள்கைப்படி ஸ்தாயி பாகத் நின் உருமாற்றம் அல்லது தன்மை மாற் றமே ரசம்" எனப்படும். ஸ்தாயி பாவத் தை ரசமாக மாற்றும் காரணிகளே வியா வம், அனுபாவம், வியபிசாரி பாவங்கள். இதனை "விபாவ அனுபாவ வியபிசாரி பரிவ்ரதகா ஸ்தாயிபாவோரசநாம லுப்தே (8) என்ற சூத்திரம் விளக்குகிறது
சிமைத்த சோறு சுவையற்றதாக இருந் தாலும், ஏ ன வ ய பதார்த்தங்களுடன் உண்ணும்போது ஒருவன் அதன் சுவை விய ரசித்து, சுவைத்து அனுபவிக்கிறான். இதே போன்று வெறும் ஸ்து பிபாவம் மட்டும்அனுபவித்து ரசிகக சிசுடியதல்ல.அது பல பாவங் ள் பேச்சுக்கள், ஆடை, ஆபர அங்கள் அபிநயங்களின் மூலம் வெளிப்படும் போது சுவைஞர்கள் அத்தகைய ரசத்தை அனுபவிக்கின்றனர். இதுவே காவியங்கள் நாடகங்களின் மூலம் பெறப்படும அதி உயரிந்த கலை அனுபவம்.
பரதரது ரசக் கொள்கை பற்றிய கருத்துக் களை ஆர்ாயின், ரசத்தன்மை கொண்ட கலைப்படைப்புக்கள். அவற்றின் இயல்பு பற்றி விளக்கியிருப்பதுடன் பவிப்பதற்குரிய சுவைஞரது தகுதி,திறமை கன்னயும் எடுத்துக் கூறுகிறார். ஆனால் ரசம் என்றால் என்ன? அது எவ்வாறு சுவைஞரது உணர்ச்சிகளுடன் தொடர்பு டையது என்று தெளிவான விளக்கவில்லை. நாட்டிய சாஸ்திரத்திற்கு உரை எழுத முற்பட்டோர் ரசக் கொள்கை பற்றி பன் வேறு வர்தங்கள்ை முன்வைத்துள்ளனர். இது ரசவாதம் என்று அழைக்கப்படுகிறது. Luy:tiL GAQsajrTğid GüL "L. Cr7 பூரீசங்குகர் பட்டதா பக்கர், அபிநவகுப்தர் போன்றோர் ரச வாதம் பற்றிய பல்கருத்துக்களை முன் வைத்துள்ளனர்.
பட்டவோன்'ட்ரிஜ் கிருத்துப்படி விபாவம், அனுபாவம், வியபிசாரி பாவங்க" எரினால் நாடகத்தில் நடிக்கும் நடிகனிடம்

துலங்கல்
ஸ்தாயிபாவம் தோன்துகிறது, இத்தகைய ஸ்தாயிபாவம்பார்வையாளர்களினால் உன் ரப்படும்போது ரசித்து அனுபவிக்கப்படு கிறது. இதுவே ரசம் எனப்படும். விபாவ. அனுபாவ, வியபிசாரி பாவங்ாளினால் அது உற்பத்தி ஆவதால் ரச2ற்பத்திவாதம் என்று அழைக்கப்படுகிறது.
பூரீசங்குகளின் கொள்கை ரச அணுமிதிவாதம் எனப்படும். இக்கொள்கைப்படி நாடகத்தில் இராமனாக நடிக்கும் நடிகன் ஆனது நடிப் பாற்றுவினால் பார்தவபானரி தன்வின் இராமனாகவே கருதும்படி நடிக்கிறான். அதேநேரத்தில் பார்வையாளர்கள் அவ னையே இராமனாகக் காண்கின்றனர். உன் மையில் அவனை சீதையைப் பிரிந்த இரா மனாகவும், அதே துயரங்களை அனுபவிப்ப வனாவும் கற்பனை செய்கின்றனர். மானமுறையில் விபாவம், அனுபாவம், வியபிசாரி பாவங்களினால் நடிகனிடம் தோன்றும் ஸ்தாயிபாவங்களை அறிந்து ரசத்தை அனுபவிப்பதனால் பூரீசங்குகளின் கொள்கை ரச அனுமிதிவாதம் எனப்படும்
பட்டநாயக்கரின் ரசக் கொள்கை ரச-புத்தி வாதம் எனப்படும். இக் கொள்கைப்படி ரசிக்னது மனதில் சாந்தம், அமைதி குடி கொண்டிருக்கும் போது அழகியலனுபவ மிாகிய ரசம் ஏற்படுகிறது. காவியத்தில் இராமன் என்ற கதாபாத்திரம் எல்லோருக் கும்பொதுவான ஒரு பர் த்திரமாக இருத்தல் வேண்டும் கவிஞன் படைக்கின்ற பாத்தி ரங்கள் பொருட்கள், இடத்திலுள்ள தனித் தன்மை மறந்து பொதுத்தன்மை வாய்ந்த னவாக உணர்த்தப்படல் வேண்டும். பொது மைப்படுத்தப்பட்ட உணர்ச்சிகளே ரசிகனி டம் ரசத்தைத் தோற்றுவிக்க முடியும் என் பது பட்டநாயக்கரின் கருத்து, இத்தகைய பாவங்கள் பார்வையாளர் காளச் சென் A GĦALL- வதற்குக் காரணமா * ஒரு விசேட சக்தி பற்றிப் பேசுகிறார். அது பாவதத்வம் எனப்படும். இச்சக்தியின் முன்ம் ரசிகன் ரசத்தை அனுபவிக்கிறான். அபிநவகுப்தரின் கருத்துப்படி ஒருவனது ஸ்தாபிபாவங்கள் பல்வேறு பிறவிகளில் ஏற் பட்ட அனுபவங்களின் எச்சம் என்றவதுை யில்-அவை"வர்சனைகள்' எனப்படும்.நடி

Page 83
துலங்கல்
கனிடம் தோன்றும் பாவங்களை உணரும் போது சின்வருனது ஸ்தாயிபாவம் செயற் படத் தொடங்குகிறது. இந்நிலையில் அவன் இன்பத்தை அ து ப விக்கிறான். கொள்கை ரது - அபிவியத்தி - வாதம் எனப் படும்,
அடிக்கு
I. R. G. Collingwood, The Principles * கலாநிதி ஆனந்தகுமாரசாமி சிவானார் 3ெ. தைத்திரிய உபநிடதம் 171 O4. T. P. Ramachandran. The Philosophy c பின் விஸ்வநாதர் சாகித்தியர்ப்பன, பரி ேெ. நாட்டிய சாஸ்திரம். Wii, ஆஐ. 07. மேற்படி, y, 18
"நீர்ப்புச் சொல்லு கண்ணும், காதும் மட்டும் ே
"மற்றவர்கள் என்ற வேவிக்குள் தன் 寺高岛岛 உதவியுடன் பொறுப்பையும் தவிர்த்து, தேர்வுகளைச் செய்யாத நபர்கள் சிவைக்கு ஒப்
"நேர்மையாய் வாழ வேண்டுமாயின் வரு தபடு மோதுவதும், பிழை புரிதலும் தொடங்குதலு கலும் தூக்கியெறிதலும், எந்நேரமும் போர "கவை மனநிம்மதி. அது ஆன்மாவின்

ரசக் கொள்கை பற்றிப் ப வரும் பல் வேறுபட்ட கருத்துக்களைக் கூறினாலும் இதன்முதலாக இக்கொள்கை பற்றி விளக் கியவர் பரரே. இவர் கூறிய ரசங்கள் எட்டாக இருப்பினும், பின்வந்தோர் சாத் தம் பக்தி ஆகிய இரண்டையும் சேர்த்து
ரசங்கள் பத்து என்பர்
றிப்புகள்
f Art. Р. 3.
நடனம், பக். 7
If Beauty, Part II, P.35... சேதம் 1 ஆாரிகை
ாாே அறிவும் அநுபவமும் அத்தியாவசியம்,
= மாண்டேயின்
ரத்தை இழந்து, போவி மனச்சாடுக இருந்தலுக்கும் அர்த்தம் அளித்திருக்கக் கூடிய பாகும்"
= LITETIT
இலும் குழம்பிக் சிவங்குதலும், முட் 부 ம், அாக்கியெறிதலும், மறுபடியும் தொடங்கு டுதலும், இழப்புக்கு உள்ளாதலும் இன்றிய இழிநிலுை,
= லேவ் நிக்கலாயெவி தஸ்தோய்

Page 84
நம்பிக்கை நாணயம்
! ע6uתו6 5Bl85
\)
※
சிறந்த ஸ்
இ நியூ லலிதா ர S. தங்கப் பவுண் ந
YN
741。、
UTC)
リ N2
ஒடர் நகைகள் குறி செய்து கெ
வாழ்த்துக்கள் !
பிருந்தா நகை மாளிகை
301, கஸ்தூரியார் வீதி,
Ν
யாழ்ப்பாணம்.
M
التقنية
ඕණත්‍රණවූත්‍රණ><><><>ණු

SSSSSSSSSSSSSSSS
! Bu LDm STr சேவை
Ν
நகைகளுக்கு
தாபனம்
நகை மாளிகை
கை வியாபாரம்
fUUTÍ 65, IGOOT).
த்த தவணையில்
ாடுக்கப்படும்.
RAGU PHOTO
& TECHNTIC
outdoor photographing
and
Camera repairing
301, KASTHURIAR ROAD,
JAFFNA.
※●●@○○※●@@。
N

Page 85
சங்ககால மக்களின் தொ
இ. (P. 50 AAST LÄSA, b a. 7. golo ஆரையுள்ள காலப் பகுதியைச் சந்தால் மெனக் கொள்வர். பிறநாட்டவர் ஆதிக் கம் செலுத்தாது மூவேந்தர்களும் ஆட்சி புரிந்த ஒரு காலப்பகுதி. மூவேந்தர் பற் பல குறுநில மன்னருடன் போராடி அவர் *ளத் தம் ஆட்சிக்குட்படுத்த வேண்டிய நிலை அவர்களுக்கு இருந்தது. இவர்கள் னேசியரசு செலுத்தியதாக இலக்கியச்சா Forff அறியப்படவில்லை இக் காலத்தில் முடியாட்சியே வழக்கிலிருந்தது. அரசுரிமை பானது வழிவழியாக வந்தது. இவர்கள் கல்வியறிவு படைத்திருந்தனர் என்பதை புறநானூற்றுப் பாக்கரிைங் АГЕЛ urrti சங்ககால வரலாற்றினை அறிய - a - வாக எட்டுத்தொகை பத்துப்பாட்டு இவக் கியங்கள் அமைகின் றன். திராவிடர்தாதி பண்டைத் தமிழர் தமக்கென ஒரு சமூக அமைப்பையும், பண்பாட்டையும் துெ: டிருந்தனர். ஒரு சமூகத்தின் பாபா அறிய உதவும் காரணிகளில் தொழில் நுட்ப வளர்ச்சி முறைமையும், உற்பத்தி முன்றகிமயும் அடங்கும்.
நாடானது நீர்வளத்தாலும் நிலவளத் தாலும் சிறந்து விளங்கிற்று. நிலத்திலும் வணிகத்திலும் இருந்தே அரசன் தன் துெ வத்தின் பெரும் பகுதியைப் பெற்றுக் கொண்டான். ஒவ்வொரு தலைவனின் கீழும் நில அமைப்பிற்கு ஏற்ப பாகுபடுத் இப்பட்டிருந்த குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் பாலை போன்ற ஐவகை நில மக்களும் தம் பண்பாட்டுடன் ாேழ்ந்தனர். இயற்கையாகவே மறப்பண்பு படைத்தஇவர் காது பழக்கவழக்கங்கள் தொழில் விளை பாட்டு யாவும் போர்ப் பண்புடன் திகழ்ந் தன. பழந்தமிழர் சமுதாயத்தில் பிற்காலத் திலெழுந்தது போல் சாதிப்பிரிவிை இருந்

T தொழில்களும் ழில் முறைமைகளும்
5. பழனிவேல்
FAJREF
துமைக்கு சான்றுகளில்லை மக்கட் LfrTeg '-ானது நில இயற்கையையும், தொழிற் பண்பையும் அடிப் படை பாது கொண்டே இருந்தது.
ாட்டு நிலப் பகுதியில் அதாவது முல்லை நிலப் பகுதியில் வாழ்ந்த மக்கள் ஆடுபாடு மேய்த்தலைத் தொ ழி லா சக் கொண்டிருந்தனர். இதனால் இவர்கள் ஆயர் எனவும் இடையர் எனவும் அழைக் கப்பட்டனர். பால், தயிர் வெண்Tெப் போன்றவற்றைக் ெ டுத் து திமது தேவையை பூர்த்தி செய்யும் பொருட் பிளேப் பெற்றுக் கொன்டனர். பூவால் செய்த பாரம் தாங்கியின் பூே தயிர் புள்ளியாகத் தெறித்த பொயேயுடைய மோர்ப்பானையை வைத் துக் கொண்டு திரிந்து காலை நேரத்தில் மோர் விற்கும் ஆய்மகள் பற்றிய குறிப்பை பெரும் பாண்ாற்றுப்படை வரி 155-18) கூறுகி
மலையையும் மலைசார்ந்து பிரதுே: களிலும் வாழ்ந்த குறிஞ்சி நிலமக்கள் ஒ விளைவித்தலை முக்கிய தொழிலாகக் சொண்டிருந்தனர். தினை விளைவித்து இ ைபாதுகாத்தல் அம்மக்கள் செய்த தொழிலாகும். மலுைப்பாங்க பிரதேசத் தில் அவர்களுக்கு தொழில் புரிவது சிரம் மாக இருந்தது. நீர்வளம் மிக்க நிலப்பு பில் வாழ்ந்த மருதநில மக்கள் உழவுத் தொழிவை முக்கிய தொழிலாகத் ெ டிருந்தனர். மருதநிலம் செழிப்புள்ள நில மாக அதாவது வளமுள்ள மண்ணைக் கொண்டுள்ளது. பெரும்பாணாற்றுப் படை, மதுரைக்காஞ்சி மலைபடுகடாம் போன்ற இ விக்கி பூ நீ களில் மருதநில இயற் கையும் அந்நில மக்களின் தொழிற் பண்பு முத வியனவும் :

Page 86
எடுத்துக் கூறப்பட்டுள்ளது. இந்நிலத்தில் வாழ்ந்தோர் உழவர் கடையர், உழத்தியர்
கடைசியர் எனப்பட்டனர்
மருதநிலத்தில் அாப்பட்ட பெருங் குடியிருப்புக்களாகிய ஒர்களில் வேளாண் ம்ையே முக்கியமான தொழிலாகும் பெரும்பாணாற்றுப்படை அவர்கள் நெல் விளைவிக்கும் முறை மையை எடுத்துக் கூறுகி து மாடுகளினால் நிலத் தைப் பண்படுத்தல் உழுது நிலத்தைக்
து மட்டம் செய்தல், தர்ற்று நடுதல் தொடுப்பினால் கறன பறித்தல் அறுவடை செய்தல் ெ நற்கட்டுகளைக் தளத்தில் சேர்த் தில் சூடுமிதித்தல், காற்றிலே அற்று: போன்ற செயன்முறைகள் இடம் பெறும்
i - p GJIT டய காலத்தின் இநற்செய்கையின் செல் வாக்க இவை நாட்டுகின்றனநெற்செய்கை முறையில் நாற்றுநடுகைநெற் செய்கையே சிறப்பு வீ ப்த் தி து பெரும் பானாற்றுப்படையிலேயே நாற்று நடும் முறை பற்றி முதின் முதலில் கூறப்பட்டுள் து. இவர்கள் செந்நெல்லும் வெண் நெல் லும் விளைவித்தனா:
நெற்செய்கைக்குத் தேவையான நீரை ஏரிகளிலிருந்தும் இEறுகளிலிருந்தும் பெற் றுக் கொண்டனர். நீர்பாய்ச்சும் முறை குளங் = 535 تق قتل}[ق قHللا (uianaقت اس لیے قاuij | நீரை வரிசை كالات تلك حاكم ما لا التي تترك لتقت التي பாஅ நின்று இறைத்தனர். அப்போது பாடல்களும் பாடின் ரி நீர்த்தெளிவு நிரைத் தொழுவர். படுகிலம்பு மிசை' ஆம்பி என்னும் நீர் இறக்கும் கருவியால் மாடுகளைப் பயன்படுத்தி நீர் இறைக்கம் வழக்கமும் கானப்பட்டது. (மதுரைக் காஞ்சி) ஒ0:1) துலா மூலமும் நாப்பாசனம் செங் பப்படடது என்பதிே மதுரைக்காஞ்சி சுது கிறது. இத்தகைய நீர்ப்பாசன முறைகளை நாம் இன்றும் மேற்கொண்டு வருவதைக் காணலாம். பண்டைத் தமிழரது தொழில் நுட்பத் திறமையும் இவற்றால் இவரிப் படுத்தப்படுகிறது
கடற்கரைப் பிரதேசமான நெய்தல்நில ந்களின் பிரதான தொழில் மீன்பிடித்தல்
 
 

துலங்கள்
Gaffonser பர்தவர், நுளையர் வளி ஞர் என அழைப்பர். பரதவர் கொல்லும் தொழிலின் சிறப்புப் பெற்ற சுரிய முக திரி 5 புறடய எறிந்து கொல்லும் எறி உளியை யும் வேகம் கொண்ட வளைந்த மீன் பட தையும் கொண்டிருந்தினர் F குறுத் இது குறிப்பிட்டுள்ளது. வலை ே 市 ஒது கொண்டு மீன் பிடித்தனர். Lair பிடிக்கும் இவர்கள் குடிசைகளில்வாழ்ந்தார்
வறண்ட பிரதேசமான பாலைநிலத்தில் வாழ்ந்த ஆரின்தொழில்களாக வேட்டை பாடுதல் வழிப்பறி செய்தல், இவர் இவை வேடர், மறவர், எயினர் என்று அழைத்தனர். எயினர் வளைந்த விங் 'கொண்டு தம்தொழிலைச் செய்த மறவர் வேல் கொண்டு வழிப்போக்கர் துளைத் தாக்கி அவர்கள் கொண்டு செல் லும் பொருட்கள்ை பறித்துச் இதில் துர் வேடர் நீண்ட அம்பையும் பல இலக்குகளை ஒரே முறையில் தாக்கும் வில் லை யும் கொண்டவர் எனக்குறுந்தொகை கூறும்
மேலே கூறப்பட்ட ஆயர் கு றவர்,உழவர் பரதவர் எயினர் போன்றோரைத் தவிர இவர், பொற்கொல்வர். தச்சர், கலம் ஒருவர் நெசவாளர், வணிகர் முதலி பேரும் வாழ்ந்தனர். "வேல் வடித்துக் கொடுத்தல் கொல் -ற்குக் கடனே" என்று புறநானூறு கூறுகிறது. திருந்திய இலைவி புடைய வேலைச் செய்து தோடுப்பவன் சொல்லன் துருத்தியை அமுக்கி உலையிலே தொழிலைச் செய்யும் கொல்வரின் குற டானது நண்டின் காலைப் போன்றது. அரிய எடுக்கப் பயன்படுத்தும் வளைந்தி குறடு பற்றிய குறிப்புமுளது.
பொற்கொல்லர் 'கு இறு நன்பொன் சுடரிழை புனைநர்' பெ ரும்பானாற்றுப் படையில் பொன்னை உரைத்துப் பார்க் கும் உரைக்கல் பற்றிய செய்தியுளது. அக நானூறு 31ஆம் பாடல் பொற்சொல்லரின் கன்னத் த ட் ண்ட ப் பற்றிக் கூறும் மதுரைக் காஞ்சி, பெரும் பாணாற் துப்படை பொருநராற்றுப்படை போன்ற வற்றில் அரசரும் அரசியரும் மக்களும் அணியும் அணிகளைப் பற்றிய குறிப்புக ஞளது. அக் குறிப்புகளிலிருந்து PIPPI

Page 87
துவங்கல்
கொல்லரின் தொழில் அக்காலத்தில் சிறப் புப் பெற்றிருந்ததை அறியலாம்:
பண்டைய காலத்தில் தச்சுத் தொழில் சிறந்த நிலையில் இருந்தது. தச்சர் கட்டிய ーリrリprefエ பற்றி நெடுநல்வாடை (80-86) குறிப்பிட்டுள்ளது. பாண்டிய தேவி யின் கட்டிலை தச்சர் தந்தத்தால் செய் தது பற்றியும் அதன் நுட்பமான வேலைப் பாடுகள் பற்றியும் கூறப்பட்டுள்ளது. சிறு பிள்ளைகளுக்கான சிறுதேர், குதிரை பூட் டப்பெற்ற சிறிய வண்டி என்பனவும் தச் சராற் செய்யப்பட்டது. சிறுபாணாற்றுப் படை தச்சர் செய்த தேரோன்றை பின் வருமாறு கூறுகிறது : "தேர் ஒர் பிழையு மின்றி உருண்டோடும். கூரிய உளியால் செய்யப்பட்ட குறட் டினை புடையது. தேரின் பலகைகள் செவ்வரக்குப் பூசப் பெற்றவை. அதில் பலவகைச் சித்திரங் களும் காணப்பட்டன'
புறநானூற்றில் கலம் செய்வோர் பற் றிய குறிப்புளது. தாழி போன்ற அமைப் புகளை அவர்கள் செய்தனர். "சோழன் குளமுற்றத்துத் துஞ்கிய கிள்ளிவளவன் விண்ணுலகை அடைந்த போது அவனை வைப்பதற்கு அகன்றதாழியை வ னை ய குயவர் விரும்பினால், நிலவட்டத்தை உருளியாகவும் பெரிய மேருமலையை மண் னாகவும் கொண்டு வனைய வேண்டுமென" புவவர் கூறுகிறார். "களர்ப்படு சுவற் நோண்டி நாளும், புலைத்தி கழிஇய துவெள்ளரவை' கிளர் நிலத் தே புற் ற கூவலில் ஆடையைத் துவைப்பவள் வண் னாத்தி என்பவள் எனப் புறநானூறு 388 ஆம் பாடல் கூறும் களர் நிலத்து ஊற்று உவர்மண்ணில் ஊற வைத்து ஆடையின் அழுக்கினனப் போக்குத் தன் மையை அறிந்திருந்தாள். பூ வேலைப்பாடு கள் அமைந்த ஆடைகளை இரவில்ே தோய்த்து சோற்றின் கஞ்சியிட்டு உலர்த் துவாள். இத்தகைய தொழில் நிலையினை அத் தொழிலாளர்கள் அறிந்திருந்தனர் என்பதை நற்றிணை (90), குறுந்தொதுை (330) என்பவற்றாலறியலாம்.

s
துல்துரற்றலும் சிலைநெய்தலும் முக் கிய தொழிலாகக் கானப்பட்டது. Virg. லும் பஞ்சிலும் வேலைப்பாடு டன் அமைத்தனர். ā, என இவை பெயர் பெற்றன. துண்மை LTET வேலைப்பாடுகளி: இவை பரந் பின் தோல் போன்றும் மூங்கிலின் து புறத்தோல் போன்றும் சினேப்பட்டன, இழந்த GLI Air நிரல் தாற்ற விைல் ஈடுபட்டார்.
ஒரு நாட்டின் தொழில்களில் உழவும் வணிகமுமே தலை சிறந்தன. உள்நாட்டிலும் வெளிநாட்டிலுரு வணிகத்தில் °(5员 என தமிழர். முத்து மிளகு, சங்கு, - mill போன்றவற்றைத் கொடுத்துப் பொன், குதிரை போன்றவற்றை G-дђт ஊர் கடல்வழி வணிகத்திற்கு இடம், தோணி, நாவரது போன்றவை U iš LJES இப்பட்டன. வெளித்து வீடமைத்து இரவில் திசைகளை அறிந்தனர், உ3 நீன்பைக் கரக து இத்தொழில் நடத்தப்பட்டது.பல இடங்களில் உள்ள Կ5եElմaնի եւ կ Sir Li Fளப் பெற்று அப்பண்டங்: கிடைக்காத வேறிடங்களுக்கு அவற்றை அனுப்பி |Err(ն) சிேதிவதும் வறுமையின்றி '2 வழி தேடி
cmf G店fen』エ முறையில் இத் தொழில் செய்யப்பட்டது.
இவ்வாறு நாம் இன்று இடைமுறையில் பயன்படுத்தி வரும் தொழில் (ேேழ்தர் பண்டைய தமிழரிடம் இருந்தன என்பதை அறியமுடிகிறது. மந்தை மேய்த்தல், தின்ை விளைவித்தல், உழவு மீன்பிடி, Gli a rii ற் தொ ழி ல், 点孟、 தொழில், நெசவு, வணிகம் போன்ற தொழில்கள் அக்காது மக்களிடத்தே FF L그_i-. இவற்றுள் வணிகமும் விவசாயமுமே மேன் மை பெற்றிருந்தன. தொழில் மூலம் தம் தேவைகளைப் பூசித்தி செய்தனர். தொ மில் நுட்ப வளர்ச்சி நிலை உற்ப த் தி
சிேரியமே என்பவற்றால் அத்து சமு
காயத்தின் பண்பாட்டை தாம் அறியலாம்.
战

Page 88
குரு டீசல் எ
சகலவிதமான டீசல் பம் சிறந்த முறையில் பழுது
C. A. W.
MICO
K|K| NIPPON DENISO 2o_ĝerfluLIT 3
Guru
* நவீன வேலைப்பாடுள்ள * தங்கப்பவுண் நகைகள் * உத்தரவாதத்துடின்
ஒடர் ந
சுத்தமான 22 பெற்றுக்கொள்ள
111 11, கஸ்
யாழ்ப்

ன்ஜினிஜேர்ஸ்’
களும், இன்ஜெக்ரர்களும், பார்த்துக் கொடுக்கப்படும்.
ங்களுக்கும் நாடுங்கள்,
Diesel Engineers, $38, STANLEY ROAD,
JAFFNA.
it gypsu T
கிடிைக்கும்
! -S$3'] GMT"; கரட் தங்கத்தில் சிறந்த ஸ்தாபனம்
ாசியார் வீதி,
T6 (ID.

Page 89
El Grid
தருமம்
வையக மாந்தர்கள் வாருங் மண்வ பிரீம் படும் செதுருகன் வின் அசைத்து கலப்பை துன் * 760257 gрgto Aтя) ауg? Gg உய்ய என்று விதைகளை வி ஓங்கு பச்சைப் பசுங்கொடி
நைவு திரப்பழங்கள் பிழிந்தே தாம் திருந்துவம் நெஞ்சம்
மண் குடைந்து, பொன், ெ மணி பெருந்தொகை வாரி "விண் விண் என்று சுழன்று விறுவிறென்று அனல் சிறி
எண்ணிறந்த தொழில்வகை ஏற்ற யந்திர சாதிகள் செய் கண் படைத்த பலன் என்த்தக் கவின்கொள் பண்டங்கள் ஆ
பழுபிசிம் பண்பு (சிம் பண்ணி , பகிர்ந்து கொண்டொரு தர்ம அழிவும்
தோவில் அதுங்கலும்
բրեյ3ք ஆட்களே இல்லை என்று விதி ζgα ως μό σαγωγώ யாரும் இ தொய்ந்து தையவும் வாழ் இ ଶto #: Ειριά 30 GOT, GO7čly J 5 ť:
இன்ப நேர் நெறி எய்துக இ

- EEG
—
- முருகையன்
蚤 岛、
1ழந்து
ாறும்
ஆழித்தே
பள்ளி, இருப்பு
7?ög。r品
* அன்பித்தும்
இரைந்தும்
ஆற்ற
Golf
బ్తో
تقي من التي جي وتون عليه أي تي آي تكوين
நாமே 芭、品上
リ品
[ୋ;}&#,

Page 90
84
தொழிலாளி
வேர்வைத்துளிகள்-டன்
வெற்றுடம்புச் சீருட்ைபை ஆலங்கரிக்கும் ஆன்சரிகலன்கள் வெறுங்காலும் பழைய மிதிவண்டியும் - உன் வேகத்திற்குதலும் வாகனங்கள் பெறும் எனும் ஆக்கிரமிப்பன் எதிராகி வ்ழ்மையாக் - நீ நடத்தும் போராட்டம் நிவாரணம் வழங்கும்
$ୋl&ନt = LTਲਲ மண்வெட்டி, சுத்தியல் |- ஆயுதங்கள் உன் பாதுகாப்பில் இருந்து
உன்னை விமர்சிக்கும் - உன் குடும்புத்தவர்கள் ஆகா! சந்தேகமில்லை நீயும் ஒரு போராளியே!
தொழிலாளர் கல்வி
பல தடவை கருத்தரித்து பாதியிலே அழிந்தாலும், 337 духілтеф, தொண்ணுரற்றொன்று .ே
T. GJIT tralj E FETGEEFT 57 பெற்றெடுத்தாள் பல்களை " தொழிலாளர் கல்வி ( அழகான பெயரிட்டு ஆதரித்தார் ஆன்றோர். :ளமார தேசித்தார் பே வளமாக வாழ வாழ்த்தி அறிஞர் அரவணைப்பால் விரைவாப் வரும் பிள் ஆண்டொன்று செல்லுபி, நூலுருவும் வந்ததென்றார் வேண்டுவதோ வேறு சரி நாட்டின் 'சிதுகெலும்பாட் தேட்டம் மிகக் கொடுக்கு தொழிலாளர் தரபியர்த்த, நாளும் நிலைக்கும் இக்க வாழி! பல்ாேண்டு காலம்

துவங்கல்
பொ, செளந்தரநாயகம்
மானவள்
பிருக்கு
பி நெறி வாழி
Ei . Hi-TLSITTI T
|L
தினத்தில் பான்னது பக்கழகத்தர்ப் நெறி' என்
கஜ்விழிTர்கள் சர்தான் ஆள் நின்றார்
* նոյ քո բ
r".
தம்
ல்வி நெறி
GurTgg?!

Page 91
துவங்கல்
தொழிலாளர் ஆல்
ஆேேவாமே பாட்டு , சோழ்பல் கலைத்த ஆேேவாம்! ஆடுவோரு
எங்கள்தொழி லாளர்
தொழில்நுட்ப திச் பல்கலைக்கழக இசை,
இம்மண்ணெல்லாத்
சீமெந்துத் தொழிற்சாை சோடாத் தொழிற் கடதாசித் தொழிற்சாலை இத் மண்ணின்றும்
தொழிற் துறையிலே பூத் விழலுக் கிறைத்து, தேச ஒற்றுமைக்காக
பார் துரைக் கும்:
பிரெஞ்சுப் புரட்சி ஆஇ
அத்தனைக்கும், வி மேஜின்று! ஒன்றுபட்டு து தொழிலாளர் வன்;

செ. வரதரத்தினம்
EDITSERIT ELIST
if ($3&ly it &&
ழகத் தொழிலாளர் கல்விக்கென்றும் ஆடுவேரரே
“ன்பதே பேச்சு-ஆனால் சிாக அறிவு. வேண்டும்-ஆதைப் சீர் தந்தார்.ஓரி
தொழிற் சாலையாமே
என்றுஞ் சிறக்கும் சாலை ஓங்கி நிற்கும் சினிப் பெரிதாப் பிருமே-நாம்
54#: 35ñ GLy T
கிள் நாட்டம் கொண்டால்-இரி பிரிட்டார்-என்றும் تی اقیانا آراران تا آن از ாபேட்டு-தனி
வழி காட்டி வைப்போதே
ரித்த தேச புரட்சி
த்திட்ட தொழிலாள்ர் శ్రీFg! 'குத் தினமே.தம் * என்று அவரது SSSG

Page 92
மனித வாழ்க்கை
பரந்து கிடந்து உலகம் மனிதன் விலங்கு ஒப்பவும் விஷமங்களுடனும் தவழ்ந்து வாழ்ந்தான் இயற்கையுடன் போராடிக் கை சிந்தனை சற்றே புலம் பெற ஆற்றங்கரையை அரவணைத்த விதைகள் பிளைத்தன தேவைழின் வவியினால் தீக்கோள் பிரசவமானது குற்றியை உருட்டி சக்கரங்கள் குறியீடுகள் ஆக்கினான் மனித நாகரிக மொன்று மெல்வி பார்த்துக் கை நீட்டியது எனினும் அஜித்திராமை மனிதரை வஞ்சித்தது மூட நம்பிக்கைகள்
சிது கில் கனத்தது - அங்கே தரக்கி எறிய மனமில்ேை வழியும் தெரியவில்லை கலங்கினர் மனிதர் கலங்கிய மனிதருக்கு ஒருநாள் ஒளி பிரந்தது தழுவிங் உள்ளதை ஆராய்ந்து பார்த்தான் நம்பிக்கை பிறந்து
தியும் காற்றும்
நீரும் தி:ம் ஆய்வுப் பொருளானது அறிவு வளர்ந்தது - மனிதன் பின்னி ஒழிக்க வழி அறிந்த்ரின் செயற்கைச் சரிவுகள் செத்துப்போரின் கண்டுபிடிப்புக்கள் பெருக கண்டங்கள் சுருங்கியது - அ உலகம் சுருங்கி ஒரு குடும்பமானது விஞ்ஞானம் விந்தைகள் செட் தேவைகள் சுருங்கின இலாபங்கள் குவித்தன்

துவங்கல்
யும் விஞ்ஞானமும்
Gardná B. artEpregregai
மானவி
ஒளத்தான்
丹ö
التي قتال

Page 93
துடிங்கல்
47gitaav547 f sätau5. உலக மூலைகள் தெரிந்தன தொலைபேசி அலைபாது உதவுகள் வள்ர்ந்தன உற்பத்தி யாவும் தன்னிறைவு ச் விஞ்ஞானமும் மனிதவாழ்க்கை இணைந்ததனால் ஆதிவியஜின் சிறகுகள் விரிந்தன பிரிமு சரித குலமும் வளம்பெற வழியும் பிறந்தது.
x- 其
நெய்தல் வாழ
ஒத்தினை தன்னில் ஒன்றது
எத்துனை இயற்கை வல்
ஃt-ஐக் கடல்சார் இழித் : கொடைகாண் திருவடு '
நுளைஞர் என்பார் இந்தில்
அரேபிதிதே கடல் ஆர்த் நிலைகொள் தொழிலில் திம்ம
இதை கீழ் பாடும் இர்வி
கோடை கொடும்பனி என்று
வாடையில் நடுங்கி உடல் வேழுமெனப்புரளும் வெண் தி: திரனெல்லார் டிரன்? *
:த்த கடல்கள் எங்கதும் 3,
"டென்று பாய் ஒடிவாகக் ஊடாக உழைக்கும் உத்தர்கள் இனிதாக பொழுவது இந்நெய்த

கண்டது ಶ್ರೀ à
ழ்க்கை
க. கிறிஸ்துராசா
Efgså gjor
தெப்தல் "ங்கள் நிறைந்தவை
விட் திலுமே
ளிேன் சொந்தம் السياقوت التقائي ம் கொண்டோர்
துஞ்சிட்சர்  ேெவித்துவாரச் ზუსტT ტჭ: ་་་་ ჯift - წიწ"ჟ. உண்டு மகிழ்த்திவோர்
ரீதி
If in Éir t- ti
ல் நிலத்திலேதான்
G7

Page 94
With Best Complements Fr
C
圖圖IC @
(OPTC
C
重瞳

ANESH
CAN)
C (BANË SË
(OPTICIANJ) || 566, Hospital Road, s
JAFFNA |

Page 95
நிலநீர் கு
நிலநீர் ஆய்வின் தற்கால முறைகள் விமான ஒளிப் படங்களை அடிப்படையா கக் கொண்ட புவி வெளியுருவப் படங்க ளையும்,புவிச்சரிதவியல், புவி பெளதீகவி பல்களையும் அடக்கி இருக்கிறது. இந்த பெளதீக முறைகளில் "Resistivity அளவி பல் முறைகள் ஈடுபடுத்தப்பட்டுன்னன். ஆனால், இந்த நவீன் முறைகள் எல்லாம் பல நவீன வரையறைகளைக் கொண்டுள் என மழை வீழ்ச்சியில் மூன்றில் ஒரு பங்கு நிலத்தினுள் புகுந்து நில நீராகிற தென்பதை நீரியல் ஆராய்ச்சியாளர்கள் அறியத் தருகின்றனர். ஒரு பிரதேசத்தில் 30' மழை வீழ்ச்சி இருக்குமானால் ஒவ் வொரு சதுர மைல் LIET TIL Fsh G40,000) தொன் மழை நீரி நிலத்தினுள் புகும். இவ்வாறு புகுந்த நீரின் அரைப்பங்தை மீட்க முடியுமானால் நிரந்தரமாக ஒரு கியூ செக் (Cu See) விகிதம் 136 நாட்களுக்கு 250 ஏக்கர் சாகுபடி நிலத்திற்கு நீர் விதி யோகம் செய்யலாம். புவியின் புதை பொ ருட்களில் ஒன்றாகிய நீரின் தேக்கமும்; ஆழமும் இடத்திற்கு இடம், கானத்திற் குக் காலம் மாற்றமடையும். புவியில் நீர் தேங்குவதற்கு கற்பாறைகள் அத்தியாவசி யம் யாழ்குடா நாடு 99 சத விகிதம் சுண்ணக்கல்லை அடிப்பாராக கொண்டும் அதிகப் பற்றான நீரை வடிய விடக் பீபு மண்ணையும் தாங்கி நிற்கிறது. சுண்ணக் கற்பாறைகள் தன்னகத்தே நிறைய நூஸ்டு # ନିମଙ୍ଗTWylh', துளைகளையும், # & F # 4) குகைகளையும் கொண்டிருப்பதனால் மழை நீரானது இலகுவில் நீர் உட்புகவிடுமியல்பு உடைய மண்ணினுாடாக உட்சென் பரந்து சுண்ணக் கற்பாறைகளில் தேங்கி விடுகிறது. இப்படியான சண்னக் *品LIT ஆறகளின் இயல்பினால் யாழ்குடாநாட் டில் எங்கு துணைத்தாலும் நீரைப் பெற முடிகிறது. நிலநீர் முகாமைத்துவம் இங்கு

நிகாட்டிகள்
நீ இ. உதயகுமார்
LOFTSZEITGLIGär
நிர்வகிக்கப்படாததாலும், நீரின் நுகர்வை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு பாவ னையாளர்களால் மிகையான நீர் நுகரப் படுவதாலும் குடாநாட்டின் நன்னீர் வளம் தற்போது பாதிப்படைந்து வருவது குறிப் பிடத் தக்கது.
வடக்கிலும் கிp க்குப் பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல் காவப் பாறைகள்(கோண்டலைற் பாறை, பளிங்கு பட்டைப் பாறை) காணப்படுகின்றன. இப் பாறைகளில் கிணறுகளுக்கான நிலையங் களை குறியிடுவது மிகவும் கடினமான தொரு செயற்பாடாகும். கல்வி ய லின் (Lithology) பரந்த மாற்றங்கள், புவிச்சரித வியல், புவிப்பெளதீகவியங்கள் என்பன இந்த இடத்துக்குரிய நீர் உற்பத்தி வலய ஆய்வை கடினமாக்குகின்றன. மணல்கள், தாவரங்கள், மூடுபயிர்கள் போன்றவற்றின் மறைப்புக்கள் புவிசரிதவியல் படங்களை எடுப்பதை தடைப்படுத்துகின்றன. வானி லைத்தாக்கங்களுக்கு உட்படாதபாறைகளில் கிணற்றுக்கு நீரைக் கொடுக்கும் பாறைக ளின் சில் வெடிப்புக்கள் சாதாரண புவிச்ச ரிதவியல் தொழில் நுட்ப முறைகளால் கண்டு பிடிக்க முடிவதில்லை. இதனால் அனுபவம் வாய்ந்த நிலநீர்ச்சரிதவியலாள் ரினால் குறியிடப்பட்ட நிலையங்களில் சில பிரதேசங்களில் வெற்றியளிக்காத கிணறு களின் வீதம் மிக உயர்வாக இருப்பது ஆச் சரியப்படத்தக்கதொன்றல்ல.
இந்த தற்கால முறைகளுக்கு மாற்றி டாத புராதன இந்திய நிலநீர் ஆய்வு முறைகள் சிறந்த மாற்றுக்களை அளிக் கின்றன. "துறகாமிகிறா' என் பவ ரா ல் எழுதப்பட்ட பிறிதற்சம்கிரா" என்ற புத் தகத்தில் இம் முறைகள் அடங்கியுள்ளன. இப் புத்தகம் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்

Page 96
Τ
டுள்ளது. இந்த முறைகள் செடிகளின் வெளியுருவ முகக்குறிகளின் வகைகள்,வெள் ளெறும்புப் புற்றுக்கள், புவி பெளதீக காரணிகளான மண்ால்கள், பாறைகள் போன்றவற்றில் ஏற்படும் குறிப்பிடத்தக்க மாற்றங்களும், நீரியல் குறிகளாக ஈடுபடுத் தப்பட்டுள்ளன்.
நிலநீரின் வரைவிலக்கணம்
புவியினுள் காணப்படும் நீரின் ஒரு பகுதி நிலநீராகும். நிலநீரானது கிணறுகள் ஊற்றுக்கள், சுரங்கங்கள் மூலமாக சேகரிக் கப்படுகிறது. காவா காலமாக நிலநீர் முக்கி யமான நீர் வளமாக இருந்து வருகிறது ஐரோப்பிய நாகரிகத்தின் ஊற்று என கரு தப்படும் மத்திய கிழக்கின் LTLT பசு ஞ சோ  ைல கள் ஒரமாக புராதன தோண்டு கிணறுகளைக் காணமுடியும், ஈரா னில் கான்ப்படும் பழைமை வாய்ந்த சுரங் கங்கள் இன்றும் பாவனையில் உள்ளன. இன்று நிலநீரானது பிரதான நீர்வளமாக மாநகர சபைகள் பட்டினசபைகள், கிராம சபைகள் தொழில் நிலையங்கள், விவசா பங்கள், விவசாய நடவடிக்கைகள் வீடுகள் என்பவற்றில் உபயோகப் படுத்தப்படுகிறது" யாழ் குடா நாட்டில் நிலநீரே பிரதான நீர்வளமாகும். மற்றைய தேசிய வளங்க ளைப் போல நிலநீரின் விநியோகம் மட்டுப் படுத்தக் கூடியதொன்றல்ல. இவைகள் புத்தி சாவித்தனமாக நிர்வகிக்க வேண்டும். அத் தோடு தவறான நடவடிக்கைகளால் சூழில் மாசுபடுத்தப் படுதலினால் நீர் கறைபடுதல் உவர் ஆக்குதவில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
நீரேந்திகள்
பாவனைக்கு தேவையான அளவில் நீரை விநியோகி ப் பதற்கு ம், கடத்துவதற்கும் நீரை வழங்கு வ த ஹ் கும் போதிய ஊடுருவிகளின் உருவாக்கங்களைக்கொண்டி ருக்கும் நிலநீர்த் தேக்கங்கள் நீரேந்திகள் எனப்படும். நீரேந்திப் பெ ருட்களாவன இறுக்கமல்லாத மணல், கிறவல்" பழைய ஆற் நுப்படுக்கைகள், கரையோரச் சநவெளிகள் என்பனவாகும். அத்துடன் மணற் கற்களும் கரையக் கூடிய சுண்ணக்கற்களின் குகைகள்

၅သင်္ခန္၊၊ ၊၊
குகைகளின் கால்வாய்கள், நிலக்கீழ் அருவி கள் என்பன அதிக நீரைக் கொடுக்கும் நீரேந்திகளாக விளங்குகின்றன. மற்றும் அடையற் பாறைகளும், திண்ம சுண்ண பாறைகளும் நீரேந்திகளை உருவாக்குவ தில்லை. எனினும் பெரிய வெடிப்புள்ள மேற்படி பாறைகளில் சிறிய நீருற்றுக்கள் கிடைக்கலாம். மேலும் கருங்கல்அதனோடு தொடர்புடைய கற்கள் பளிங்குப் பாறை கள், பாறைக்கு குளம்புகள், எரிமலையின் உருவாக்கத்துக்கான மூலப் பொருட்கள் போன்ற இவற்றின் மூலமும் மிகச் சிறந்த நீரேந்திகள் உருவாக்கப்பட முடியும்.
விஞ்ஞான அடிப்படைகள்
வரண்ட பிரதேசங்களில் உள்ள நீரேந் திசுள் சூழல் வேற்றியல்புகளை ஏற்படுத்து கின்றன. இதை இன்னுமொரு முறையில் கூறுவதாயின் நீரேந்தியினால் குறியிடப் பட்ட வலயத்தில், உயர் தொடர்புள்ள ஈரலிப்புத் தன்மை நிலவும். ஈரலிப்பை வழ ங்கும் இடங்களில் ஈரலிப்பை வழங்குவது வித்தியாசப் படுதல்தான் மிகவும் பிரதான சூழல் வேற்று இயல்பாகும் ஈரவிப்பு வித்தி யாசம் மட்டுமல்ல செடிகள் உயிர் உள்ளன வாகவும் இருக்கும் ஏதாவது ஒழுங்கற்றவதிவி டங்களில் அமைத்திருக்கும், குறுகிய துாரங் களில் ஈரலிப்பு வித் தி யா சமாகும். ஏனென்றால் நுண் கால நிலையின் மாற்றங்கள் முக்கியமானது. பல இடங் களில் செடிகள் உயிர் உள்ளனவாகவும் குறிகாட்டின் எாா சு வுெம் விளங்குகின்றன இதற்கு வெளிப்படையான காரணம் நிலத் தின் ஈரலிப்பாகும். நீரேந்திகளினால் அல் வது நீர் இல்லாததால் ஏற்படும் நுண்கால நிலைகளின் பரந்த வேறுபாடுகளினால் பயிர்கள், மிருகங்கள், மனல்கள், பாறை கள் என்பவற்றில் விளைவுகள் காணப்படு கின்றன. வரண்ட இடை நிலைப் பிரதேசங் களில் இவைகள் நீரியற் குறிகாட்டிகளாக விளங்குகின்றன.
செடிக்குறிகள்
புராதன கால சமஸ்கிருத வேனைத்
திட்டத்தில் பின்வரும் மூன்று வகையான நிலநீர் குறிகள் உள்ளடக்கப்பட்டிருந்தன:

Page 97
துலங்கல்
நீரி மட்டத்தை அடையும் வேர்கள்
2. செடிகளின் பெளதீக வெளியுருவ முகக் குறிகள்-இக்குறிகள் நிலநீர் காரணமாக வும் ஒளித்தன்மையின்மையால் ஏற்படும் உயர்ந்த ஈரலிப்பு காரணமாகவும் நீரி பல் குறிகளாக விளங்குகின்றன.
3. Epiphytes and Lianas G U IT sir II) மேலொட்டித் தாவரங்களும் ஏறும் கொடிகளும்,
நிலநீர் இணைப்புக்கள்
நீரேந்தியின் திசை, துTபம், ஆழம் என்பன வெள்ளெறும்புப் புற்றுடன் நேரடி தொடர்பிருந்தாலும் சரி, தொடர்பில்லா விட்டாலும் சரி நிலநீர்க் குறிகளைக் காட் டும் என "வறகாமிகிறா' விபரிக்கிறார். ஊடு விருச் செல்லும் தாவரத்தின் வேர் அதனு டைய ஆணிவேர், பக்கவேர் என்பன நீர் மட்டம் வரையிலோ அல்லது நீர் மட் டத்திற்குக் கீழேயோ எவ்வளவு துாரமும் செல்லக் கூடிய தன்மையுள்ளது. பிரதான வேர் பொதுவாக ஒரு மட்டத்திற்குச் சென்று அதிலிருந்து நிலநீர் மட்டத்தை அடையும். இவைகள் நில நீர்க்குறிகளாக விபரிக்கப்பட்டுள்ளன.
(நுண்கால நிலை- தரைப்பரப்பிற்கு மேல் 2 மீட்டர் உயரம் வரையிலும் பரவிக் காணப்படும் காற்று அடுக்கின் தனிப்பட்ட காலநிலை வகைகள்) வெள்ளெறும்புப் புற்று
வெள்ளெறும்புப் புற்று பிறிதொரு முக்கியமான நில வெளியுருமுகக் குறியாகும் இந்த வெளியுருவ முகக்குறி நிலநீர்க்குறி யாக பிரயோகப்படுத்தப்பட்டுள்னது. இந் தப் புற்றுக்களை உருவாக்கும் வெள்ளெ றும்புகள் ஈரத்தைப் போக்கும். ஏ ற் கும் தன்மைகளை உடையன. புற்றுகளில் ஈர விப்புத் தன்மையை நிலைநாட்டுதல் வெள் ளெறும்புகளுக்கு முக்கியமான தேவையா கிறது. அனேகாக gர விதமான புற்றுகள் குறிப்பாக வரண்ட இடை வரண்ட பிர தேசங்களில் நிலநீர் ஆய்வுக்கு முன் தேவை கனாக அமைகின்றன.வெள்ளெறும்புப்புற்று

அளுக்கு உரித்தான ஊடுருவிச் செல்லும் அமைப்பு, நீர் மட்டத்தை அடையும் வேருக்கு ஒத்தது. நீர் எட்டக்கூடிய நில ஆழத்தில் கிடையான,வித்தியாசமான நிலக் கீழ் அறைகளை புற்றுக்கள் கொண் டிருக் கின்றன. வெள்ளெறும்பானது -3 էքIn Td: தோண்டும் கருவியின் தன் மை பி  ை கொண்டிருக்கின்றது. இத்தகைய அமைப் புக்கள் மூலம் வெள்ளெறும்புகள் தங்களு வி-ய புற்றுக்கு நீரை எடுக்கின்றா நிர் மட்டத்திற்கும் வெள்ளெறும்பு புற்றுக்கும் உள்ள தொடர்பானது உலகில் உள்ள வரண்ட இடைநிவைப் பிரதேசங்களில் அத்தாட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
நிலநீர்க் குறிகளாக பாறைகளின் நிறங்கள்
'சிறகாமிகிறா என்பவர் பூமிக்கு உரித் தான பாறைகளில் வன்னிற மென்நிற மான பாறைகளை நிலநீர்க் குறிகளாக விபரித்துள்ளார். இந்நிறங்கள் வானிலை யால் பாகிக்கப்படாத நிலநீரில் கானப் Hடும் சிலிக்கேற்று கணிப் பொருட்களினால் ாக்கப்பட்ட இரசாயன மாற்றம் தான் இந்நிறங்களுக்கு காரணமாகும். இத்தகைய நிறங்கள் வெளிப்படையானவை. ஏனென் ால் சிலிக்கேற்று போன்ற நீரில் கரையும் இயல்புள்ள கனியங்களின் உருவாக்கத்தி னால் ஏற்படும் மாற்றுப் பொருட்ாள் இயற் கையான சுத்தமான பாறை பொருட்களி ஆப்பTர்க்க காத்திரமானவை.
தண்ணிருக்கு அண்மையில் தானா படும் வன்னிறபாறைகளின் நிறங்
GiT
கோமேதகத்தின் நிறம், பயறு போன்ற நிறம், மயிலின் தோகையில் கானப்படும் கண்கள் போன்ற நிறம், கருந்தேனீயின் நிறம், செங்கபிலம், தண்ணிருக்கு அண்மையில் இருக் கும் மென் நிற பாறைகளின் நிறங் Æssir.
நெப்பின் நிறம், மெழுகு போன்ற நிறம் இதிாதுப் பொருட்களினால் பாருறகளில் ஏற்படும் மாற்றம் தான் இந்நிறங்கள்.

Page 98
குறிப்புக்கள்
புராதன கால சமஸ்கிருத முறைப்படி எல்லா நிலநீர்க் குறிகளும் புவியின் வெளியுரு வில் வெளிப்படையாக அாணப்படுபவற்றி லிருந்தே விபரிக்கப்பட்டுவிளன. 2. இம்முறைகள் வெப்ப இடைவெப்ப
வலயங்களுக்குப் பொருந்தும். 3. பட்ட மரத்தின் அடியிலிருக்கும் வெள் ளெறும்புப் புற்றுக்கள் குறிகளாகக் கொள்ளப்படுவதில்லை. 4. மனிதத் தலையீடு அற்ற இயற்கை யான சூழற் தொகுதிகளிலேயே இந் நில நீர்க்குறியீடுகளை பிரயோகப்படு த்த வேண்டும்.
வறகாமிகிறா வேலைத் திட்டத்தில் நில நீர்க் குறிகள் புவி-தாவரவியல் குறிகள் அ. ஆணிவேர்
ஆ. சூழலியல்
1. ஆணிவேருடன் இணைந்த வெள்
ளெதும்பின் புற்றுகள்
பறவைகள், மிருகங்களினால் சிந் தப்பட்ட விதைகள், இவ்விதை களினால் வளரும் செடிகளின் மாதிரி,
8. வரண்ட காலநிலைக்கு உரித்தான்
ஏறுங் கொடி வகைகள்,
: ಫ್ರಹ್ಮಗಿ ಇಂಫ್ರ! மரத்தின் அடியிலிருக்
கும் தவளைகள்:
இ, தாவர வளாச்சியின் மாதிரிகள்
1. மேலோட்டித் தாவரம், ஏறுங்
கொடி வகைகள்
2. புல் இல்லாத பிரதேசத்திலுள்ள்
சிறு புல் தரைகள்,
3. முள்ளுள்ள மரக் கூட்டங்களின் மத்தியில் இருக்கும் முள் இல்லாத நரங்கள்.
4. வளர்ந்த பயிர்க்ளின் அழிவு.

துலங்க்ள்
ஈ. தாவர வெளியுருவ முகக் குறிகள்
இளைகளில் இலைகளின் அபரீத
நாளிர்ச்சி
2. குட்டையான தாவரங்கள் குன் றிய வளர்ச்சியுள்ள தாவரங்கள்
3. முள் உள்ள தாவரங்களில் முள்
இல்லாமே
4. இடை முடிச்சுள்ள தாவரங்கள்.
5. நீரின் செல்வாக்கு காரணமாக
Eளகளின் கோலம்,
(1) நீண்டு கீழ் நோக்கி தாழ்ந்தி
திளைகள்.
(i) தாழ்ந்து நிலமட்டத்துடன்
நீண்டு செல்லும் சிஐஏரிகள்
(i) மரத்தின் கிளைகள் திடி
போல் நேராய் இருத்தல்
உ. பெளதிக வெளித் தோற்றம்
1. கனிகள் பூக்கள் TilJ:Teuff"
ஒழுங்கின்மை
2. பூக்களின் ஒழுங்கற்ற நிறம் (உ-ம் நிறமுள்ள பூக்களில் வேள்ளைப் புள்ளிகள் தோன்றல்)
3. மரங்களில், செடிகளில்
உருவாகும் குணாதிசயங்கள்.
வெள்ளை மரங்கள்
வெள்ளை தாவரங்கள்
iii பால் வடிதல்
பளபளப்பான மரங்கள்
ஊ. மேலதிக நீருக்கு செடிகளின் 马汀乒
பவிப்பு
蠶
ே
星。
புல்லுள்ள இடங்களில் இடை ஒடயே வெற்றுத் தரையாக கான்னப்படல் வளர்ந்த பயிர்களின் அழிவு கட்டை மரங்கள்
வெள்ளைத் தாவரங்கள்
எ நீரேந்திகளுக்கு துாரத்தில் உள்ள
புவி தாவரவியல் குறிகள்

Page 99
நிலநீர்க் குறிகளாக
செடிகளின் ஒத்துனர்வு நிலநீர்க்
மிருகங்களின்
நிலநீர்க் குறிகளாக உயிரியல் ஒத்துர்ைவு :
==
| = ।
岛a店、 சூழல் :
*mmmmm
நில நீர்த்
(நீரே

நிலநீர்க் குறிகள் குறிகளாக புவிச்சரிதவியல் ன் ஒத்துணர்வு புவிபெளதீகவியல்
ஒத்துணர்வு
fa'afif çeyr:Sagar fra பெளதீக ஒத்துணர்வு
க்குறிகளாக ஒத்துணர்வு
= = =
தேக்கங்கள்

Page 100
74.
.
모.
ர. புவி
வறள் நிகலத் தாவரம்(ACT) phytes) Xeroplastic Characters- av,2p saf? லத் தாவர இயல்புகள் (உ-ம் இலைகள் முட்களாக மாறியி ருத்தல், சளியத்தைக் கொண் டிருத்தல்)
விலங்கியல் குறிகள்
வெள்ளெறும்புப் புற்றுக்கள்
மரத்தின் அடியில் உள்ள வெள் ளெறும்புப் புற்றுக்கள்
3. மரத்தின் அடி யில் உள்ள
தவளைகள்
இவ்வேலைத் திட்டம் வரண்ட இன
கொண்டிருக்கும் இடங்களைத் தேவை ஏ.
பாகும்
உசாத்துணை நூல்கள்: 1. Water Development Society, Year B 2. காலநிலையியல் 2ஆம் பாகம் தமிழ் 3. புவியியலாளன். 1987 Wal - 5 4 நாட்டிற்கு நயம் தருவன் - பொ. மா
தாழ்வு மனப்பான்மை என்பது துன்பம் தருவதுமாகும். அதுவும் னாலோ நம்மீது வெறுப்புடைய
போவதென்பது பெருந்துன்பம் த
பலபேர் நடக்கும் பாதையிலே 5 பலபேரால் மிதிக்கப்பட்டு அழிக்க இல்லாத மனிதனும் அழிக்கப்பட்

துலங்கத்
4 வதிவிடங்களில் இருந்து கெ
ளியேறும் பூச்சிகள். ஐ. புவி-பெளதீக குறிகள்
1. பாறைகளுடனான ஒளியியல்
சாஸ்திர குறிகள் 2. புவி தரையின் இறுக்கத் தன் மை வெப்ப குணாதிசய குறி
கள், ஒ. நில சரிதவியல் குறிகள்
1. வன்னிறப் பசி  ைற அளின்
நிறங்கள் 2. மென்னிறப் பாறைகளின்
நிறங்கள்.
டநிலைப் பிரதேசங்களில் நீரேந்திகளைக் ற்படின் கண்டறியப் பயன்படும் ஒரு முறை
ook - 1984. Hydrabad. நாடு அரச வெளியீடு
ஒரிக்கவாசகர், மேலைப்புலோலியூர்
k ★
பயனற்றது மட்டுமல்ல, உண்மையில் பொறாமையினாலோ வேறு கார ஓரங்களி தலைக்கனம் பிடித்தவர்களிடம் தாழ்ந்து
நவதாகும்.
= பாக்கியவெல்வி
ஒரு செடியை வளரவிட்டால், அது எப்ப+ பட்டு விடுமோ அதைப்போல் கல்வியறிவு டுப் போவான்'

Page 101
தலைமை வகித்தல்
திலைமைக்கும், சமூக வளர்ச்சிக்கும் உள்ள நெருங்கிய தொடர்பினை பாம் நன்கறிவோம். சமீப காலத்தில் தலைமைத் துவக் கோட்பாடுகள் பற்றியும் அவற்றின் அன்றாட நடைமுறை பற்றியும் தொழில் உலகிலும், தொழிற் சங்கங்கள் மத்தியிலும் புதியதோர் சிந்தனை மறுமலர்ச்சி பற்றிப் படருவதைக் காண்கின்றோம். நிர்வாகக் கலை, முகாமைக் கலை போன்ற தொழிற் றுறைக் கலைகள் போன்று தலைமைக் கலை விளங்கும் பொழுது சமூகப்பொறுப்பு சமூக வளர்ச்சி, சமூக நல்வாழ்வு, சமூகப் பண்பாடு ஆகியவை களு டன் ஆழ்ந்த தொடர்புடையமையினால் தலைமைக்கலை தொழிற்றுறை கலைகளுக்கெவ்லாம் தலை யான சுலையாக விளங்குகின்றது.
,சமூகத்தின் கூட்டு எண்ணச்சக்தி الك)التي حصده எழுச்சிச் சக்தி, தொழிற் சக்தி, சாதனைச் சக்தி ஆகிய சத்திகள் யாவற்றினையும் எவ்வாறு ஒருங்கிணைத்து ஒன்று திரட்டி திசை திருப்பி அணைகட்டி அக்கூட்டுச்சக்தி யாவற்றினையும் தேக்கியும் ஆக்கியும் தனது நாட்டிற்கோ சமூகத்திற்கோ, கழகத் திற்கோ அன்றேல் சங்கத்திற்கோ வளத் நிற்கும் வளர்ச்சிக்கும் எவ்வாறு திறம்பட இயக்கி இணைத்தல் வேண்டும் என்பதை ஆராய்ந்தறியும் கலையே தனிமைப் பயிற்சிக் கலையாகும் எவனொருவன் ஒரு குழுவினது தேவைகளையும் நோக்கங்களை யும் இலக்குகளையும் நன்குணர்ந்து, அக் குழுவினரது ஆக்க சக்தி அனைத்தையும் அரவணைத்து அவ்விலக்கினையும் இலட்சி பத்தினையும் அடைதற் பொருட்டு, தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும் அர்ப் பணித்து, அக் குழுவினரை ஒருங்கிணைந்த உழைப்புடன் ஒரு முகாமை எண்ணத்துடன்
இயங்குகின்றானோ அவனே ஒரு உத்தம் தலைவன் ஆவான்.

வ, நல்லதம்பி
LPFTij3TG.JET
தலைமை வகித்தல் என்பது நிறுவன நோக்கத்தை அடைவதற்கு நனழியர்களை வழிநடத்தும் திறன் என்று கூறலாம் அதா வது பல்வேறு நோக்கங்களைக் கொண்டி ருக்கும் ஊழியர்களை ஒன்று திரட்டி நிறு வன நோக்கத்தை அடையத்தக்க வழியில் தொழிலாளர்கள் நலன் களை அல்லது நோக்கங்களை நிறைவேற்றுவதன் İ:LILTE: நிறுவன் நோக்கத்தை அடைந்துகொள் வதற்கான முயற் சி யா கும். இதற்குப் பொறுப்பாக தலைவர் செயற்பட வேண் டும். இவரது திறனிலேயே நிறுவன வளர்ச்சி தங்கியிருப்பதனால் இன்று எல்லா நிறுவ எனங்களும் இத் தலைமை வகித்தவிலேயே பெரிதும் அக்கறை காட்டுகின்றன.
உலகெங்கும் முடியாட்சி மறைந்து குடி பாட்சி தழைத்துவிட்டது. "மன்னன் ஒரு வன் மன்னுயிர் மற்றோர்" "தலைவன் ஒருவன் தாசர் மற்றோர்" என்ற நிலை மறந்து எல்லோரும் இந் நாட்டு மக்கள் யாவரும் இந்நாட்டுத் தலைவர்கள் என்ற புதுயுகம் பூத்துவிட்டது.
குடியாட்சி சிறப்புற நம் நாடு வளமுற, சங்கம் தழைத்திட, எம் சங்கம் சிறப்புற நடைபெற ஆட்சித் தலைவர்கள் இன்றி
பமையாதவர்கள்.
ஓர் தலைவர் சிறப்பான தலைமை வகித்தலை மேற்கொள்ள வேண்டுமாயின் பின்வரும் கருமங்களை ஆற்ற வேண்டியி ருக்கும்:
(1) நிறுவன நோக்கத்தை கீழ் மட்டத் தில் உள்ள நாழியர்களுக்கு விளக்கா மாகத் தெரியப்படுத்தல் வேண்டும்.
(2) தொழிலாளர்களை தனக்கப்படுத்தப் படக் கூடிய நடவடிக்கைகளை எடுத் தன் வேண்டும்

Page 102
(8) தொழிலாளர்களிடையே ஒற்றுமை யைப் பேணக்கூடிய வகையில் செயற் பாடுகளை அமைத்தல் வேண்டும்.
(4) இரு வழித்தொடர்புக் ଗsitätig୩୫, களைக் கடைப்பிடித்தல் வேண்டும்.
(5) வேண்டிய காலங்களில் ே தவைகளுக் கேற்ப பல்வேறு மட்டத்தலைவர்க ளுக்குப் பயிற்சிகளை வழங்கல்.
மேற் கூறப்பட்டுள்ள கருமங்களை
மேற்கொள்ளுவதன் ஊடாக ஓர் சிறப்பான தலைமை வகித்தலை நடைமுறைப்படுத்தி முடியும், ஆயினும் தலைவரின் திறனிலேயே இதனை செயற்படுத்தும் தன்மை தங்கியுள் ளது. ஆகவே ஓர் தலைவர் மேற்கூறப்பட்ட கருமங்களை சிறப்பாக மேற்கொள்ளுவ தற்கு பின்வரும் குணாதிசயங்க ளைக் கொண்டிருத்தல் வேண்டும்.
(1) மற்றையோர் நிலைக்குள்ளாதல்
(2) தன்னைத் தானே உணர்தல்,
(3) நோக்க உணர்வுகள் உடையவனா
தல் (1) மற்றையோர்
நிலைக்குள்ளாதல்:- மற்றையோர் நிலைக்குள்ளாதல்
எனும்போது தொழிலாளர்களது மன்நிலை யைப் புரிந்து கொள்ளக்கூடிய ஆற்றலைக் கொண்டிருப்பதைக் குறிக்கின்றது. ஒரு தலைவர் தான் விரும்பியவாறு தனது நிலையை மட்டும் கருத்திற்கொண்டு தீர் ானங்களை எடுக்காது ஏனைய தொழி வாளர்களது நிலையையும் கருத்திற்கொண்டு அவர்களது நிலையில் இருந்து நீர்மான் களை மேற்கொள்வதாகும். தொழிலாளர் களது நிலையை கருத்திற் கொள்ளாது தலைவரினால் எடுக்கப்படும் தீர்மானங்கள் செயற்படுத்தப்பட முடியாதவையாக இருக் இாம். ஏனெனில் அத்திர்மானங்களை நின்ற வேற்ற ஊழியர்கள் விருப்பம் அற்றவர்க ளாகவோ அல்லது அவற்றினை நிறைவேற்ற முடியாதவர்களாகவோ இருக்க லாம். எனவே அப்பொழுதும் சிறந்த தலைமை வகித்தலுக்கு தலைவர் மற்றையோர்நிலைக் குள்ளாகுதல் என்னும் பண்பினைக் கொண் டிருத்தல் அவசியமாகும்.
 
 

துலங்கல்
(2) தன்னைத் தானே உணர்தல் தன்னைத் தானே புரிந்துகொள்ளக் கூடிய மனநிலையைக் கொண்டிருப்பதை இது காட்டுகிறது. அதாவது குறிப்பிட்ட தலைவர் தனது நடவடிக்கைகளைப் புரிந்து கொள்ளக் கூடிய மனநிலை உடைய வராயும், அதுமட்டும் அன்றி தன்னைப் பற்றி என்ன கருதுகின்றார்கள் என்பதைப் பற்றியும் உணர்ந்து கொள்ளக் கூடியவர்க ளாக இருத்தல் வேண்டும் இப் பண்பினைக் கொண்டிருப்பதன் வாயிலாகவே நிறுவனத் திற்கும் தொழிலாளர்களுக்கும் ஒரு சிறந்த தலைமை வகித்தலை வழங்கமுடியும்.
(3) நோக்க
உணர்வுடையவனாக இருத்தல்:- நோக்க உணர்வுடையவராதல் என் பது நிறுவன நோக்கத்தை அடிப்படையா கக் கொண்டு கருமம் ஆற்றும் மனநிலை யினைக் கருதுவதாகும்.இதற்கென வழியர் களது தனிப்பட்ட நோக்கங்களை நிறை வேற்றுவதன் வாயிலாக நிறுவன நோக் கத்தை இலகுவாக அடைய முடியுமாயி ஒனும் தொழிலாளர்களது தனிப்பட்ட நோக்கத்தின்ை மட்டும் நிறைவேற்றுவதை கருத்திற்கொள்ளக்கூடாது அடிப்படையில் நிறுவன நோக்கத்தை அடைவதாகவே இருத்தல் வேண்டும்.
மேற்குறிப்பிட்ட மூன்று பண்புகளை பும் கொண்டுள்ள ஓர் தலைவரே நிறுவனத் தைப் பொறுத்தவரையிலும் தொழிலாள் ரைப் பொறுத்தவரையிலும் ஒரு திறனான தலைமை வகித்தன் வழங்க முடியும், தலைமை வகித்தலின் இயல்புகள்
ஒரு தலைவன் எத்தகைய பண்பு களை உடையவனாக இருக்கிறான் என் பதைப்பற்றிக் கூறுவதே தலைமைவகித்த வின் இயல்பாகும். வழமையில் நிறுவனங் களின் நோக்கங்களை அடைவதற்குப் பொறுப்பாக நியமிக்கப்படும் முகாமை பாளர்கள் மூன்றுவகைப்பட்ட தலைமை வகித்தல் இயல்புகளைக் கொண்டிருக்கக்

Page 103
கூடுமென கருதப்படுகிறது. பெரும்பாலும்
நடத்தை சார்ந்த வகையில் மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
(1) வேலை சார்ந்த தலைமை வகித்தல் {2} ஆள் சார்ந்த தலைமை வகித்தல், (3) அரச தலையீடற்ற தலைமை வகித்
(1) வேலை சார்ந்த
தலைமை வகித்தல்:- இவ்வியல்பின் பிரகாரம் தலைவன் தொழிலாளர்களை விட நிறுவன வேலை களுக்கே முக்கியத்துவம் அளிப்பான், இங்கு ஆகக்கூடிய விளைவினைப் பெற்றுக்கொள் வதே தலைவனது நோக்கமாக இருக்கும். இதற்கெனத் தலைவன் தனது அதிகாரம், வழிநடத்தல் கட்டுப்பாடு போன்றவற்றை உச்சநிலையில் கடைப்பிடிப்பான், ஆதலால் நிறுவன நோக்கை மட்டும் அடைவதனை நோக்காகக்கொண்டு ஒரு தலைவன் இயங்கு வான் ஆயின் அத் தலைமை வகித்தல் வேலை சார்ந்த தலைமை வகித்தல் எனப்
படும்.
(2) ஆள் சார்ந்த
தலைமை வகித்தல்:-
இவ்வியல்பின் பிரகாரம் நிறுவன நோக் கினை விட தொழிலாளர் நலன்களிலேயே தலைவன் கூடிய அக்கறை கொண்டிருப் பான். இங்கு தொழிலாளர்களது தேவை கள் முதலில் திருப்தி செய்யப்பட முடிவு செய்யப்படும் ஒரு தலைவன் ஜனநாயக முறையில் அல்லது பங்குபற்றல் முறையில் தொழிலாளர்களைக் கட்டுப்படுத்தவும் தீர்மானங்களை மேற்கொள்ளவும் விரும்பி னால் அதற்கென ஆள் சார்ந்த தலைமை வகித்தலே கடைப்பிடிக்கப்படும். தொழி வாளர்களது நோக்கங்களை நிறைவுசெய்வ தன் ஊடாக நிறுவன நோக்கத்தை அடை வதே தலைவனது குறிக்கோளாக இருக்
5 -
(3) அரச தலையீடற்ற
தலைமை வகித்தல்:
இவ்வியல்பின் பிரகாரம் தலைவன்
எந்த வித கட்டுப்பாட்டையும் கொண்டி

77
குக்கமாட்டான். இங்கு தொழிலாளர்கள் குழு முறையில் இயங்கவிடப்படுவர். இங்கு குழுக்கள் சிறப்பான இயக்கத்தை கொன் டிருப்பதாக தகவல்களையும் பொருட்களை யும் ஏனைய வசதிகளையும் வழங்குவது மட்டுமே தலைவனது நோக்கமாக இருக் கும். எனவே இம் முறையில் குழுக்களே தீர்மானங்களை முடிவெடுத்து அவ ற்றின்ை நடைமுறைபடுத்த வேண்டி இருக்கும்
ஒரு உத்தம தலைவன் தீர்மானித்த கிண்ணிய உள்ளத்துடனும், திடம் மிக்க வெற்றி நோக்குடனுமே எக்கருமத்தையும் அணுகுதல் வேண்டும். கருமங்கள் அனைத் திலும் வெற்றி பெறுவேன், சித்தியடை வேன் என்ற நல்லார்வ. நவ நம்பிக்கை அவனிடம் ஊற்றெடுத்த வண்னம் இருத் தல் வேண்டும். அவன்து உச்சிமுதல் உள ளங்கால்வரை தன்னம்பிக்கை" என்னும் தனியாத தனி ஊற்றுச் சுரந்து வழிந்திடல் வேண்டும். மனம் தளராது நிமிர்ந்து நிற் இம் மனவலிமையையும் விட்டுக்கொடுக்க வேண்டிய சமயத்தில் வளைந்து கொடுக் கும் மன் மென்மையினையும் அவன் அவர் கலன்களாக்க வேண்டும்.
இனிய சொற்களை இனிமையாக எடுத்து இயம்பும் பொழுது ஒருவனுடைய இத்திலும் முகத்திலும் அழகு மிளிரும். இதே கொடும் சொற்களைக் கூறிடும் பொழுது அவலட்சணமும் அலங்கோலமும் திாண்டவம் ஆடும்
ஒரு தலைவரிடம் பொறுப்புணர்ச்சி பும் மற்றவர்களுக்காகவும் தனது குழுவின் ருக்காகவும் பாடுபடும் பெருநல நோக்கும் பெருகிடல் வேண்டும். அவன் தனது காரியா லயக் கடமைகளிலும் சங்கத்தினது பணி ளிேலும் ஒரு முன்னோடியாக F-5TITնմմ: புருஷராக எல்லோரும் ஒழுகி ஒப்புயர்வற்ற செயல் திறன் வீரராகவும் திடம்கொள் போராடும் தலைவனாக வாழ்ந்திடங் வேண்டும். முனைந்து முயற்சி பூண்டு முன்னேறும் முன்னோடியாக அவன் தலைமை வகித்தல் வேண்டும் தலைமை வகிக்கும் போது அவன் அவ்விடத்தில் முதுகெலும்

Page 104
TYER
பாகவும் உயிர் நாடியாகவும் இயங்குதல் வேண்டும். அவனிடம் சகா உற்சாகமும் தன்னம்பிக்கையும் ஆர்வ ॥ பொங்கிப்பெருகி கரைபுரண்டு ஓடுதல் வேண்டும் பூத்துமலரும் உற்சாகமும் தன் எம்பிக்கை தளராத முயற்சி, வெற்றி மனப்பான்மை, வீரப்பெருமை, ஆர்வத் துணிவு, ஆசைத்துடிப்பு ஆகியவையே அவனது சிறப்பு அம்சங்களாகும்.
இக்காரணிகளே அவனுக்கு மனத் துணிவையும் ம ாதுவிமையையும் சினட்டுவ
"மனிதன் ஒரு நாணல்தான். இயற் ானவன் அவனே, ஆனால், அவன் ஒரு தற்கு இப்பேரண் டம் முழுவதும் ஆயுதி ஆவியோ ஒரு நீர்த்துளியோ கூட அவ பேரண்டமே அவனை நசுக்குவதாக னை மனிதன் தன் கொலையாளியைக் காட் ராம் அவன் செத்துக் கொண்டிருச் ஆரக்கு மேலான அனுகூலத்திைக் துள்ளன். பேரண்டம் இதில் ஏதொன் தனையில் தான் நமது பெருமை பொதி சிந்தனையைத்தான் சார்ந்திருக்க வேண் பப்படமுடியாத காலம் வெளி ஆகியவ முனைவோம். இதுதான் தார்மீ கும்"
 

துல்ங்கள்
தோடல்லாமல் தோல்வி அவETத் தழுவும் போது அத்தோல்வியைக் கூட வெற்றியாக மாற்ற வல்ல மனஉறுதியை யும் உருவாக்கி நினைத்தவற்றை நினைத்த வாறே நிறைவேற்றும் நிகரில்லாத் திறமை யினையும் கொடுக்கின்றது. இதனாலன்றோ அவன் எப்பிரச்சனையையும் எச் சூழவி லும் திறமையுடன் கையாண்டு ஆண்மை நிறை அஞ்சா நெஞ்சிற்கு எடுத்துக்காட் டாக அமைந்துவிடுகிறது.
கையில் உள்ளனவற்றில் மிகவும் பலவீன் சிந்திக்கும் நானல், அவனை நசுக்குவ களைத் தூக்க வேண்டியதில்லை. சிறிது எனக் கொல்ல போதுமானது. ஆனால் பத்துக் கொள்வோம். அப்போதும் கூட லும் மேன்மை மிக்கவனாக இருப்பான், கிறான் என்பதையும், பேரண்டம் அவ டுள்ளது என்பதையும், அவன் அறிந் றையும் அறிவதில்லை. எனவே, சிந் ந்துள்ளது. நமது மீட்சிக்கு நாம் நமது டுமேயன்றி, நம்மால் ஒருபோதும் நிரப் நிறை அல்ல. எனவே, நாம் நன்கு சித் நெறியின் அடிப்படைக் கோட்பாடா
-ur, gjë gr. :)

Page 105
அனைத்துலக தொழில
இன்றைய மனித குலம் ஒவ்வொரு துறையிலும் வியக்கத்தக்க முறையில் முன் னேற்றம் அடைந்து வருவதை நம் கான் கின்றோம். இந்த முன்னேற்றத்துக்காக உலகில் ஒவ்வொரு நாட்டிலும் இலட்சோப லட்சம் தொழிலாளப் பெருமக்கள் இடை விடாது உழைத் து வருவதையும் நாம்
சாண்கின்றோம்.
'கல் பிளந்து மலை பிளந்து கணிகள் வெட்டி
அருவியெல்லாம் செய்து தந்த கைதான் தொழிலாளர் பை"
என்று ஒரு கவிஞர் பாடிய பாடல் வரிகளுக்கு ஏற்ப, தொழிலாளர்களின் வாழ்க்கை நிலை சீர்சிறக்க அமைய வேண் டும். அதைத்தொடர்ந்து நாட்டில் வளம் பெருகி, சமூகநீதி தழைத்தோங்க வேண் டும் என்ற கருத்தின் அடிப்படையிலேயே அனைத்துக தொழிலாளர் நிது கணம் (INTERNATIONAL LABOJA Otci. ANTSATION) உருவாக்கப்பட்டிருக்கின்றது.
முதலாம் உலகப்போரின் இறுதியில் ஆரம்பமான் சர்வதேச சங்க த்தின் சேப் நிறுவனமாக அமைந்தது இந்தஅனைத்துலக தொழிலாளர் நிறுவம் இதில் உலகின் பல நாடுகள் உறுப்பு நாடுகளாகவிருக்கின் றன. தொடக்கத்தில் சர்வதேச சங்கத்தில் இருந்த உறுப்பு நாடுகள் அனைத்துமே இந்த நிறுவனத்திலும் இடம்பெற்றிருந்தன. சர்வதேச சங்கக் மறைந்து ஐக்கிய நாடுகள் (UNC).) FARAPLY EGG TGIF பின் பு அதன் உறுப்பு நாடுகள் இந்த தொழிலாளர் நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் ஆகின், இது தவிர, உங்க நாடுகள் சபையில் உறுப்பி னர் அல்லாத நாடுகளும் சில சட்டதிட் டங்களுக்கு உட்பட்டு உறுப்பு நாடுகளான அனுமதிக்கப்பட்டிருக்கின்றன.

ாளர் அமையம் (LO)
○su リr。
L
உலக நாடுகள் சபையின் தனிப்பிரிவு களான் உணவு விவசாய நிறுவனம் (FA 1ெ உலகநாடுகள் கல்வி விஞ்ஞான கலாசார நிறுவனம் (UNESCO), உலக சுகாதார நிறுவனம் (WHO), அனைத்துலக வணிக நிறுவனம் (IT) போன்ற பல்வேறு நிறுவ னங்கள் அனைத்திலும் மிக முக்கியமானது அனைத்துலக தொழிலாளர் நிறுவனமே.
இந் நிறுவனம் கீழ்வரும் முப்பெரும் அங்கங்களைக் கொண்டிருக்கின்றது. (1) அனைத்துலக தொழிலாளர் (மாநாடு
International Labour Conferance)
(2) (B) If a Taci Sifia (Governing Body)
( அனைத்துலக தொழிலாளர் அலுவ sus 15 (International Labour Office)
அனைத்துலக மாநாடு ஆண்டுக்கு ஒரு முறுை கூடுகிறது. இதில் உறுப்பு நாடுகள் ஒவ்வொன்றின் சார்பாகவும் அரசாங்க பிர திநிதிகள் ஒரு பரும், தொழிலாளப் பிரதி நிதிகள் இருவரும், தொழிலதிபர் பிரதிநி இகள் இருவரும் கலந்து கொள்கிறார்கள் ஒவ்வொரு பிரதிநிதிக்கும் வாக்களிக்கும் உரிமை உண்டு.
வேலைத்தரம், வாழ்க்கைத்தரம் ஆகிய வற்றின் குறைந்த பட்சமட்டத்தை சர்வதேச அளவில் நிர்ணயிப்பதே அனைத்துலக மா நாட்டின் முக்கிய பணியாகும் இதைத் தவிர இந்த மாநாடு தொழில் பற்றியும் தொழிலாளர் பற்றியும் உறுப்பு நாடுகள் கொடுக் கும் அறிக்கைகளைத் திறமை மிகுந்த தொழிலாளர் பிரதிநிதிகள், தொ ழிற்பிரதிநிதிகள் ஆகியோர் மூலம் பரிசி வின்ை செய்து இறுதியில் ஏற்படும் முடிவு களை அந்தந்த நாடுகளுக்கு அனுப்புகி நார்கள். இந்த முடிவுகளே தொழில் அல் து தொழிலாளர் பற்றிய சட்டங்கள் இயற்ற உதவியாக அமைகின்றன.

Page 106
அனைத்துலக தொழிலாளர் மாநாடு
இப்பணிகளை புரிவதுமட்டுமன்றி, நிர்வா
கப்பிரிவுக்கு உறுப்பினர்களையும் தேர்ந் தெடுக்கின்றது. பிரதிநிதிகளது ஆலோச னையின் பேரில் கொள்கைகள்ை உருவாக்கு கிறது. இந்த மாநாட்டிற்கு தலைவர் ஒரு வரும் அரசாங்கத் தொழிலாளர் தொழில் அதிபர்கள் ஆகியோா சார் பில் மூன்று துணைத்தலைவர்களும் உளர்.
இந் நிறுவ ன த்தின் முக்கிய பிரிவு. அன்ைத்துலக தொழிலாளர் அலுவலகம் {International Labout Office), (glք եrrճhr: இந்த பெரும் நிறுவனத்தின் த லைன மச் செயலகம். இது ஸ்விட்ஜர்லாண்ட் நாட்டில் உள்ள ஜெனீவா நகரில் இரு க் கின்றது இதற்கு கிளை (Branch) அலுவலகங்களும் GATLrf L SY SyraJG JAG TÄI AGGIUji (Field Offices) உலகெங்கும் இருக்கின்றன. நிர்வாசுப்பிரிவு இந்நிறுவனத்துக்குத் தேவையான் விபரங் களை இந்த அலுவலகம் தயாரித்துக் கொ டுக்கின்றது.
இதைத்தவிர இந்த அலுவலகம் பல பத்தி சிகைகளையும் வெளியிடுகிறது. அவற்றுள் LLLLLLLLLaaLaLL LaLLaaa LHHLaHHLS LLLLaLL LL Libeur, Pandria ஆகிய மூன்றும் மிகமுக் கியமானவையாகக் காணப்படுகின்றன. இந் தப் பணிகளைத் தவிர பல்வேறு நாடுகளின் சமூக, பொருளாதார வினாக்களுக்கான விடைகளையும் சேகரித்து அளிக்கின்றது. உலக நாடுகளிலுள்ள தொழிலாளர் தொ ழில் நிறுவனத்தினா ஆகியோர்களின் தேவைகளுக்கு ஏற்ப ஆலோசனையும் உத வியும் அளிக்கிறது. இந்தப்பிரிவுக்கு தல்ை மை அதிகாரி, தலைமை இயக்குனர் (Director-General)-gasti gojila'al Sirij Sli அலுவலர்கள் எல்லோரும் அனைத்துலக நோக்குடன் பணி ஆற்றிவருவது குறிப் பிடத்தக்கது.
மேலும் குறிப்பிட்ட சில பொருள்க ளைப்பற்றியும், சமுதாய கொள்கைகளைப் பற்றியும் கவனிக்க மேலும் பல பிரிவுகள்
இருக்கின்றன. இவை உலகில் பல்வேறு
பகுதிகளில் ஏற்படும் பிரச்சினைகளை ஆரா
யப் பிராந்திய மாநாடுகளைக் கூட்டி அவற்

u ši ši
துக்குத் தீர்வு காண்கின்றன. இவற்றுடன் 1. ஆபிரிக்க ஆலோசனைக்குழு, 2.ஆசிய ஆலோசனைக்குழு 3 அமெரிக்க ஆலோச னைக்குழு ஆகிய மூன்று ஆலோசனைக் குழுக்களும் சிறப்பான சேவை செய்துவரு கின்றன.
கட்டிடங்கள் பொதுப்பணி, நிலக்கரிச் சுரங்கம், இரசாயனத் தொழில் இரும்பு எஃகு உலோகம், பெட்ரோவியம், துணி, உள்நாட்டுப் போக்குவரத்து, குடிசா ர் பொறியியல் ஆகிய தொழில்களைக் கவனிக் சுத் தனிக்குழுக்கள் உண்டு.
பெண்கள், சிறுவர்கள் ஆகியோர்களை வேலைக்கு அமர்த்துவதால் ஏற்படும் பிரச் சினைகள் தொழிலாளர்களின் உடல் பாது காப்பு ஆரோக்கியம் ஆகியவற்றை ஆராய குழுக்கள் பலவும் செயலாற்றி வருகின் நன. உலகில் அவ்வப்போதுள்ள நிலைமை களையும் பிரச்சி  ைனகளையும் தனி மாநாடு கூட்டி ஆராய்ந்து அதற்குரிய தீர்வு காணத்தக்க நடவடிக்கைகளை நிர் வாசுப்பிரிவு எடுத்துக் கொண்டிருக்கின்றது.
அனைத்துவத் தொழிலாளர் நிறுவனத் தின் பெருமை உலக நாடுகளுக்கு அது அளித்துள்ள உதவிகளை நோக்கும்போது நன்றாகப் புலனாகும். இந்த நிறுவனத்தின் உடன்பாடுகள் பரிந்துரைகள் (Recom Daşında ticaris) ஆகியவற்றை ஒட்டியே உலகநாடுகளின் தொழிற் சட்டங்கள் அமைகின்றன.
1780ல் பிரித்தானியாவில் தொழிற் புரட்சி ஏற்பட்ட பின்பு தொழிற்சங்கங்க ளின் தேவை ஏற்பட்டது. குடிசைக்கைத் தொழில்கள் வீடுகளில் செய்த தொழில்கள் போன்ற தொழில்கள் எல்லாம் மறைந்து தொழிற்சாலையாக உருவாகின. அந்த காலப்பகுதியில் தொழிற் சாலைகளில் வயது தொடக்கம் 12, 14 18 வயது சிறுவர் சிறுமியர்கள் மற்றும் ஆநாதைக் குழந்தைகள் ஆயிரக் கணக்கில் வேன்ஸ்க்கு அமர்த்தப்பட்டு, 12 மன்னித்தியாலங்கள் சிறு வர் சிறுமியர்களும் 14, 18 மணித்தியா லங்கள் பெரியோர்களும் கட்டாயமாக

Page 107
துங்கல்
வேலைசெய்ய நிர்ப்பத்திக்கப்பட்டார்கள் இவர்கள் வேலை செய்யும் இடத்தில் தங்கி அடுத்த நாள் குறிப்பிட்ட நேரத்தில் வேலைசெய்ய வேண்டும் என்ற நிலைக்கு நன்னப்பட்டார்கள். இவர்களுக்கு நோய் துன்பங்கள் நேர்ந்தால் கவனிப்பாரற்ற நிலை பும் மேலும் இறந்தால் அவர்களை கிடங்கு களில் (LINEPIT) எறிந்துவிடும் நிலைமை பும் அப்போது இருந்தது.
காலப்போக்கில் இவர்கள் தம்மைத் தாமே சிந்திக்க தொடங்கினார்கள் தங் தனது அடிப்படை உரிமைகள்' செய்ய தொழிற்சங்கங்களை பல போராட்டங்களுக்கு மத்தியில், சில
| iii இந்நிலையை உற்றுநோக்கும் போது ஆர ம்ப காலத்தில் தொழி ல் ாளர்களுடைய
'கலை மற்றும் பண்பாட்டு வளர்ந்: பன் இயங்கியல் ரீதியில் ஒன்றுக்ெ அதிாவது மக்களின் இரசஜனது மக்களின் இரசனை கலையின் மட்டுமல்லாமல் நபர் அளவிலான் செய்கிறது.
"சினிவிதர்களது படைப்புக்களின் டி கூடிய உயர் பண்பாடு மற்றும் புரிந் முடியும். அக்கலைஞர்கள் ஒரு வேை படைப்பு வாழ்கிறது. "
 

நிலைமைகளுக்கும் இப்போது ெ தாழிலாள்ர் "39-ய நிலைமைகளுக்கும். @点厅、 இங்களுக்கும், தொழிலாளர் நலன் அமைப் 冒童極@Lá奇江āLF活 @@彦牟ö圭G、 தொழிலாளர் ந: கருதிய பது ஞானிகளும் முக்கியம் வேர்கTரது *ானப்படுகின்றார்கள்
எங்கெல்ஸ், :ெ 그 匾 琶、
*リ Górcm பசன்து தொழில் அமேதியும் டி. விேழிப்புமே நடது 『リrリr 。エ வேர் என்ற அடிப்படைத் தித்துவத்தைக்
T நிறுவனமாகும். வாளர்களுக்கு நல்வழிகாட்டியா வி: மேலும் பல சேவை: ஆற்றும் என்ப தில் ஐயமில்லை.
- ====ात्म==
ਹੈ। பற்றும் வளர்ச்சி சான்று கார3ாரத விளங்குகின்றது கலை வளர்க்கின்றது. வளர்ந்துவிட்ட AFFAIRFIL ii கோருகிறது. கோருவதோடு கலை வளர்ச்சியை சாத்தியப்படவும்
வின்மையான மதிப்பு பின் ਘ துகொள்ளும் அளவீடு மதிப்பிட அழிந்து போனாலும் அவர்களது
- La TIT Girl

Page 108
With
Best
Complements
וון סין)
ANANTH
MOTORS STORES
Importers and distributors
CF
k MOTOR SPARES and
WATER PUMP SPARES
77, STANLEY ROAD.
JAFFNA.
Dealers in Motor Spares
本
New Subamala Motors
79, STANLEY ROAD. JAFFNA.
 
 
 

அன்பளிப்பு
xR. தெய்வேந்திரம் 245, ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம்.
எமது நல்வாழ்த்துக்கள்
பாரத் ஸ்ரூடியோ 822, கஸ்தூசியார் வீதி, யாழ்ப்பாணம்,
தரமான அழகிய கறுப்பு வெள்ளை
கலர்ப் புகைப்படத்திற்கு
நாணயமுள்ள ஸ்தாபனம்

Page 109
.
தாழிலாளர் கல்வியின்
1972ஆம் ஆண்டு சிறிலங்கா அரசாங்கமா தோழமைக்கட்சிகளான மாக்கிய கட்சிகளும், சிறுபான்மை இனத்தவரின் உரிமைகளை ஒரள சோல்பரி அரசியல் யாப்பிலிருந்த செனற்சபை யாவற்றையும் நீக்கி சோசலிசசிறிலங்க என புகுத்திய போது கல்வியில் தரம் செய்யும் புரட இன்றுள்ள் தொழிலாளர் கல்வியாகும். இது யிலும் ஆரம்பிக்கப்பட்டது. இதன் முழுப்டெ ஜெயரட்னா நியமிக்கப்பட்டார். இவர் ஒர் பலரால் போற்றப்படுவது வழமை. இவரை பிடல் மிகையாகாது. இவர் இதற்காக தன் போற்றற்குரியதே.
பேராதனை பல்கலைக்கழகத்தில் இத் தம் ஏற்பட்ட போது அப்போது அங்கு இருந்த சோசலிச சிந்தனையும் உடையோர்தட்டிக் ஆண்டிலேயே இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது புத்திக்கூர்மையும் கடமையுணர்வும் மிக்கவரா அவரையே அதன் முழுப்பொறுப்புத் தன் அவரும் தான் ஏற்ற பெரிய புெறுப்பை ெ கிய நேரத்தில் செய்ய வேண்டிய ஒழுங்குகள் பங்கள் கோரி தெரிவு செய்து சிங்களம், த. °鹉亭市厅。
அக்கற்கை நெறிகள் மிகவும் நிதானமாக நெறிப்படுத்தப்பட்டு நடத்தப்பட்டு வந்தது. யில் தற்போதைய யாழ்ப்பாணப் பல்கலைக்கழ செ. சிவஞானசுந்தரம் (நந்தி) பேராசிரியர் பு தாஸ் என்போர் பங்கு பற்றியமை குறிப்பி மாணவர்களும், இரண்டு தமிழ் மாணவர்களும் பேர் சாதாரணசித்தி பெற்றார்கள். திறமைச்சி கங்களில் உள்வாரிமான ஆர்கள்ாத பட்டர்புெ உத்தியோகத்தர்களுக்கு சம்பளத்துடன் விடுத: பேர் இன்று பட்டதாரிகளாக உளர். கொழு பெற்றுள்ளார்கள்.
1977 ஆம் ஆண்டு அரசியல் மாற்ற முன்னைய அரசாங்கக் கொள்கைகள் நல்லது லாபத்தை நோக்கமாகக் கொண்டு கட்டைகை இக்கொள்கையிலும் கைவைத்து பல மாற்றங்

ஆரம்பமும் எதிர்காலமும்
ச. தேவதாசன் B. A தாழிலாளர் கல்வியூடாகப் பட்டம் பெற்றவர்
க இருந்த சிறிலங்கா சுதந்திரக்கட்சியும், அதன் இலங்கை சுதந்திரம் அடைந்த போது இலங்கைச் அ பாதுவாக்க பிரித்தானியர் விட்டுச் சென்ற உபரி நீதிமன்றம் பிரித்தானியா) போன்ற பெயர் சூட்டி 1973 ல் புதிய அரசியல் யாப்பை ட்சியாக விதைக்கப்பட்டு வளர்க்கப்பட்டதே ஆரம்பத்தில் கொழும்பிலும் பின்பு பேராதனை பாறுப்புக்கும் தலைவராக பேராசிரியர் ஒஸ்மன் சிறந்த சோசலிச சிந்தனையாளராக இன்றும்
இக்கல்வியின் ஆரம்ப கர்த்தா எனக் குறிப் னை அர்ப்பணித்தமையும் பங்கு பற்றியதும்
தொழிலாளர் கல்வி நெறி ஆரம்பிக்கத்தாம் சில பேராசிரியர்கள் குறிப்பாக மக்கள் நேசமும் கேட்டார்கள். அதன் விளைவாக 1978 ஆம் பேராதனையில் அந்நேரத்தில் மக்கள் நேரமும் சு பேராசிரியர் அ. துனராசா கானப்பட்டார் ால்வராக அவர்கள் தெரிவு செய்தார்கள் பாறுப்பாகவோ வெறுப்பாகவோ எடாது குது யாவும் செய்து ஒரிரு மாதங்களில் விண்ணப் மிழ் ஆகிய இரு கற்கை நெறிகளையும் ஆரம்
அறிவு சான்றோர் பலரால் வரையறுக்கப்பட்டு
அன்று பேராதனையில் நடந்த கல்வி நெறி 15 பேராசிரியராக கடமையாற்றும் பேராசிரியர் ாலசுந்தரம்பின்ளை பேராசிரியர் அ. சண்முக டத்தக்கது. அக்கற்கைநெறியில் ஐந்து சிங்கள்
திறமைச்சித்தி பெற்றார்கள். ஏறத்தாழ நூறு த்தி பெற்ற ஏழுபேரும் இலங்கை பல்கலைக்கழ 1973 இல் அனுமதிக்கப்பட்டதுடன் அரசுசார் FR விவும் வழங்கப்பட்டது. இவர்களிங் ஆறு ம்பிலும் இவ்வாறு பத்துப்பேர் வரை பட்டம்
ம் ஏற்பட்டது. இலங்கை அரசியல்வாதிகள் ா சி-Tதி" என் ஆராயாது தமது அரசியல் என அசைப்பது வழமையான கயால் அதேபோன்று களை கொண்டு வந்தனர். எங்களது சம்பளத்

Page 110
துடன்ான விவு வாபஸ் பெறப்பட்டதுடன்
விசேட பட்டம் படிக்க, முதல் வருட பரீட் சம்பளம் ஆற்றலீன் தந்தமையால் எனது படி படிப்பாக மாற்றிக்கொண்டேன். இவ்வாறு எ
இக்கல்விக் கொள்கையில் மாற்றங்கள் ஒழிக்க அரசியல்வாதிகள் முயலாதது போற்ற கல்வி நெறியாக கொழும்பிலும் ரோதெனி இந்நேரத்தில் 1988 ஆம் ஆண்டு பார் அ. துரைராசர் நியமிக்கப்பட்டார். அவரது பெறப்பட்டதே யாழ்பல்கலைக்கழகத்தில் இன் இங்கு கல்வி நெறியில் சில மாற்றங்கள் க மொத்தித்தில் இரண்டு கல்விநெறியும் ஒன்றே
இன்து இதனை தற்கும் மாணவர்கள்
கனிக்கப்படுமா, இதன் பெறுமானம் என்ன பூ கிளர்ச்சியை உணர்வுகளைத் திவிடுபொடியாக் எதிர்காலம் இதனால் ஏதாவது வகையில் வளரு களில் இடுவதை நாம் கர்னக்கூடியதாக ட்வி
ਸੰਘ , ਹ விரிவரையாளர்கள்ளயும் இந்நெறி கொண்டு உள சார் கேள்விகட்கு தகுந்த பதில் வெ. காலத்தில் மேலும் சிறப்பாக இக்கல்விநெறி மியுங்கட்கு வின்ட் இறுக்கப்பட்டு அவர்கள் என்பது நிச்சியம்.
UR
குஜராத் மாநிலத்தில் உள்ள சி பரிவார் என்ற சமூகநல இயக் பிக் கைதிகளுக்கு ராக்கி எ டும் கயிற்றைக் கட்டுவது வ இயக்கம் ரக்ஷிா பந்தன் தின் செய்த போது ஆயுள் தண்ட ளது சிறுநீரகங்களையும் கன் ஆன்வந்தது பலரை கண்கவர் பிகளுக்கு பின்னால் இருப்பு ஆனால் பல்கலைக்கழகப் பார வர்களால் புதிய மானவர்கரு சகோதர வெறுப்பைக் காட்டு கைவிடமுயல்வார்களா?
 

கடமைக்கு வருமாறும் அழைக்கப்பட்டது. சை முடிவுகளில் இருந்து அனுமதிக்கப்பட்டும் ப்பை சாதாரனபட்டம் பெறும் மூன்றுவருட
LLi
கொண்டுவரப்பட்டன் அன்றி முழுமையாக 1ற்குரியதே. மாற்றம் பெற்ற தொழிலாளர் பாவிலும் இன்றும் நடைபெற்று வருகின்றது
| உபவேந்தராக பேராசிரியர் து அயராத உறுப்பாலும் முயற்சியாலும் ாறு நடைமுறையில் உள்ள் தொழில் ஈல சூழலுக்கு ஏற்ப உண்டெனினும் கூட்டு
சிலரின் மனதில் ஒர்வித கிளர்ச்சி, மனத் டியதாக உள்ளது. இக்கல்வி நெறி சமூகத்தால் தாளித்துவ உயர்தர வர்க்கம் தொழிளாளர் கப் பாவிக்கும் மறைமுக ஆயுதமா? எங்கள் நறுமா எனப்பல கேள்விகளை பல தோனங் எளது.
மயில் சில அறிவுசார் பேராசிரியர்களையும் 1ள்ளமையால் மாணவர் மத்தியில் எழும் இங் குவிரைவில் கிட்டும் என்பது திண்னம், எதிர் வரையறுக்கப்பட்டு மாணவர்கள் விரும்பும் விழு கற்கும் கல்விதெறி நல்ல இடத்தைப் பெறும்
றைச்சாலைக்கு சத் திவி க்கார் கம் தன் தொண்டர்களை அனுப் ன்ற சகோதர உணர்வைக் கா ழக்கம் 1988 ஆம் ஆண்டில் இந்த rத்தன்று இதை வழக்கம் போலர் ன்ை பெற்ற சில கைதிகள் தங்க *இளையும் தானமாக கொடுக்க |க செய்து விட்டது. இரும்பு கம் வர்களுக்கும் இதய ம் ஆண்டு "சம்பரியம் என்று பண்ழய மான் நக்கு ராக்கிங்" என்ற பெயரில் வது வழக்கம். இவர்கள் இதைக்

Page 111
ՔlahiւյhilմLլ:
பூபாலசிங்கம்
புத்தகசாலை
4A, ஆஸ்பத்திரி ធារិទ្ធិ, யாழ்ப்பானம்,
( கடை - 23631 போன் ( ' ;
சகலவிதமான பால் மா வை பலசரக்குப் பொருட்கள் என் மொத்தமாகவும் சில்லறைய
நாடுங்கள்!
* City
"City Ageney, இல, 158, ஸ்ரான்லி விதி, யாழ்ப்பானம் T. P. 24817

"வசந்தா பாமசி
சனி, ஞாயிறு தினங்களிலும் மக்களுக்கு சேவை செய்யும் ஸ்தாபனம்
| சகல ஆங்கில மருந்து வகைகளையும்
ஒரே இடத்தில் பெற்றுக் கொள்ள
வசந்தா பாமசி
280, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்,
nககள்,
ன்பனவற்றை
ாகவும் பெற்றுக் கொள்ள,
Agency’

Page 112
*செல்வா ஹாட்வெயர்ஸ்"
உங்களுக்குத் தேவையான சகல
விதமான நீர் இறைக்கும் இயந்திர உதிரிப்பாகங்கள் அனைத்தையும்
ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளக்
கூடிய ஸ்தாபனம்.
“SELVA
HARDWARES
27, ஸ்ரான்லி விதி, யாழ்ப்பாணம்
With Best Wishes Frofit
Vickna Tution Centre
Wickna Tution Centre
52, Stanley Road,
Jaffna.

தொழிலாளர் கல்வி கற்கைநெறி
மேலும் வளர
எனது வாழ்த்துக்கள்
J. LITS'Élfi Eir
With Best Compliments From:-
A.S. Arumugam Sons
A. S. Arumugam Sons
81 Stanley Road,
Jaffna

Page 113
ALD
269), Power House Road
Jafna
Dealers in:
Watches, Clocks, Radios etc.
We ridere a kids o/ τυαϊτή εS Jον γεφαίν
Prop: S, Shanmugathasan
நல்வாழ்த்துக்கள்!
g5 figrut
அரைக்கும் ஆலை
119, இராமநாதன் விதி քեհմււգ யாழ்ப்பாணம்

தரமான சிற்றுண்டிகளுக்கும் வைபவங்களுக்கும் சிறந்த இடம்
(சைவ உணவகம்)
212, 214 இராமநாதன் விதி
யாழ்ப்பானம்
* ஒடர்கள் உரியமுறையில்
செய்து கொடுக்கப்படும்
EDISON ACADEMY
எடிசன் அக்கடமி
ஆண்டு 6 முதல் ஆண்டு 11 வரை திறமையான ஆசிரியர்களால்
கற்பிக்கப்படுகின்றது
தொடர்புகளுக்கு: J. J. GSITSóljörit
நிர்வாகி,
யாழ் இந்து அருகாமை கே. கே stfi]. வீதி,
யாழ்ப்பாணம்,

Page 114
யாழ் மாநகர தெங்கு, பனம்
கூட்டுரவுச் சங்கம் பெருமை $2 பனம் பழ உறைபாணி (Jam
(ஸ்ரோபரி சுவையுடன்) $2 பனம் சுவைக் கூட்டு (Sauce)
|驚 நீங்கள் நம்பமாட்டீர்கள். ஆன.
களைக் கொண்டு வெளிநாட்டு * சுத்தம், சுவை, தரம் சுவைத்துப்பு உங்கள் காரச் சிற்றுண்டிவகைக
பனம் சுவைக்
அது, இது என் அலட்டிக்கொள்ள JCL O L0 SYS S YS SSLLLJYS L ST L TttTT S TTS
மறந்து விடாதீர்கள், இவை
தயாரிப்பு:- யாழ். மாநகர
உற்பத்தி-விற்.
Generators
மின்பிறப்பாக்கி Heavy Diesel Engines கனரக டீசல் இயந்திரங்கள்
Marine Engines
மீன்பிடி இயந்திரங்கள் Rice Mill Engines
s
அரைக்கும் ஆலை இயந்திரங்கள் என்பவற்றை திருத்துவதற்கு சிறந்த இடம் Special Engineers
8A, Stanley Road-Jaffna
Prop Mr. T. Moorthy விசேட பொறியியலாளர்கள் 8 A ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பானம், உரிமையாளர் T. மூர்த்தி

பொருள் உற்பத்தி விற்பனவு புடன் தயாரித்து வழங்கும்
ால் உண்மை உள்ளூர்மூலப்பொருட் தயாரிப்புக்கு நிகரான தயாரிப்புகள், பார்த்தால் அவற்றின் தரம்விளங்கும்.
ளுக்கு மேலும் மெருகூட்டுவது.
H LG (Satice)
Tாமல் அருகில் உள்ள விற்பனை ட்டு வாங்குங்கள்.
பனம் பொருள் உற்பத்திகள்.
தெங்கு பனம்பொருள்
னவு கூட்டுறவுச் சங்கம்
"துலங்கலுக்கு
எமது நல்வாழ்த்துக்கள்
சந்திராஸ்
பாதணிகள் விற்பனை நிலையம்
52, 63 நவீன சந்தை,
பாழ்ப்பாணம்

Page 115
LUXI TALORING லக்ஷி ரெயிலறிங்
45, NEW MARKET, JAFFNA.
பெண்களுக்கான பிளவுஸ், ஸ்கேட் ஜின்ஸ்
வெடிங் சூட்
ச (F) வாஜி
குறித்த தவனையில் பெற்றுக்கொள்ளலாம்.
உங்கள் பாதணிகளைத் தெரிவு செய்ய
5 õõT
பாதணி நிலையம்
1211, பெரியகடை, யாழ்ப்பாணம்.
k "LI
k D. S.I. * மாணவர் பாதணிகள்

குணம் ரெக்ஸ்
175, நவீன சந்தை, யாழ்ப்பாணம்.
O
O
பல நிறங்களி லும் பெண்களுக்க TET
பிளவுஸ் துணிகளைப்
பெற்றுக் கொள்ளலாம்.
ー=
நாளுக்கோர் புதுமை நாடுவது உண்மை
இவற்றை அளிப்பதுதான்
சீமாட்டி SEËNWER ABTE
உயர்ரக சாதிகள்
ஷேர்ட்ஸ்
Sp (E, UMPS st சில் ஜவுளி கைத்தரி ஜவுளி
122, மின்சார நிலைய வீதி, யாழ்ப்பானம்,

Page 116
* மொத்தமாகவும்
* சில்லறையாகவும்
* சகலவித பலசரக்குச் சமான்கள்
குமாரசாமி 6)Gyrstai)
12, கனகசபை அவெனியூ கே. கே. எஸ். வீதி,
யாழ்ப்பாணம்
Prop. K. Balachandran
முகூர்த்த பட்டுப் புடைவைகளுக்கு,
பெயர் பெற்ற ஸ்தாபனம்
'காவேரி இல்க்ஸ்?
(3)6l) 48., பெரியகடை வீதி,
LIFT ழ்ப்பாணம்

உங்கள் ஆக்கபூர்வமான முயற்சி வெற்றிபெற வாழ்த்துகிறோம்
பூனி கிருஷ்ணராம் (சைவ உணவகம்)
பரமேஸ்வராச் சந்தி, திருநெ ல்வேலி
யாழ்ப்பாணம்.
அன்பளிப்பு
5(5. 5. CSUT: Tair
அன்பளிப்பு
É(E. R. EL'Iöll
118, ஸ்ரான்லி வீதி,
யாழ்ப்பாணம்.

Page 117
நன்றியுரை
இத் துவங்கல்" Lige IFULDTS, நின் தொழிலாளர்
நன்றிகளை
எமது தொழில காட்டல் பெருந்தகைக
பாழ். பல்கலைக்க துணைவேந்தர் ே கலைப்பீடாதிபதி மருத்துவ பீடாதிப விஞ்ஞான் பீடாதி விவசாயப் பிட்ாதி கல்வியியற்றுரைத்
பாட இணைப்பாடர்
பேரரசிரிபூர் gallu ar y Ffwri கலாநிதி ஆ.
கலாநிதி ச. .
கலாநிதி சி. பேரரதிரிதர் GLの7* f。 sala gg a uri கல்வித்திட்ட இணைப் ரஜன் பேரா பதிவாளர் திரு. க. ப; கல்விசியற்று.
கலை நிகழ்ச்சின் திய யாழ். பல்கலைக்கழக
துரைத் தலை புதர் ரேர்கள்

சஞ்சிகையாக்கத்தின் பின்புலத்தில் எமக்கு று ஆதரவுக்கரம் தந்த அனைவருக்கும் கல்விக்கழகம் தனது இதயம் நிறைந்த த்தெரிவித்துக் கொள்கின்றது.
Tளர் கல்வி நெறியினது அறிவூட்டல், வழி
TTEL:
ழக பேரவை, மூதவை உறுப்பினர்கள் பராசிரியர் அ. துரைராசா பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை தி பேராசிரியர் கே. பாலசுப்பிரமணியம் தி பேராசிரியர் சி. மகேஸ்வரன் பதி கலாநிதி ஆ, தவரட்னராசர்
தலைவர் பேராசிரியர் வ. ஆறுமுகம்
Estrii i
தா பாஸ்கிருஷ்ணன் வி. க. இன்ேசவிங்கம்
జ్ TETFFF க, ச, நாதன் சி. சிவஞானசுந்தரம் (நந்தி) க. சிற்றம்பலும் கா. சிவத்தம்பி வி. தர்மரட்னம்
ஜெபரரசர் பாளர் திரு. க. சின்னத்தம்பி
F.F. fair, ifaga, Li Tiffa, it மேஸ்வரன் ரை ஆசிரியர்-குழாம் ஆகியோருக்கும்
ாகப் பண்புடன் இனிதாக நிறைவேற்றித்தந்த நுண்கலைப்பீடத் துறையைச் சேர்ந்த
քլ: விரிவுரையாளர்கள் - TభTFF

Page 118
அல்வாயூர் T. கலாமணி ( யாழ். பல்கலைக்கழக பராம
of TGT aff
நுழைவுச்சீட்டு விற்பனைக்கு உதவி
தொழிலாளர் கல்விக் கழக ஏனைய சக ஊழியர்கள் பாழ். பல்கலைக்கழக மான் ஏனைய பல்கலைக்கழக ம, வாத்தக நிறுவனங்கள் பொதுமக்கள்
ஆகியோருக்கும்
சஞ்சிகையின் கட்டமைப்பு உருவாக்
தொழிலாள்ர் கல்விக் கழகத் ஆலோசனை வழங்கிய பேர கட்டுரை வழங்கி உதவிய
விளம்பரம் தந்துதவிய வர்த் சிகப்பு அட்டை வரைதலுக்கு இச் சஞ்சிகையை அழகுற அ
ஆசிய அனைவருக்கும் தொழிலாளர் நன்றிகளை அதியுயர் விருப்புடனும் துக் கொள்கின்றது.
நன்றி
தொ
 
 
 

தத்தம்பி) நாடகக் குழுவினர்கள்
ரிப்புக் கிளையைச் சார்ந்த
உறுப்பின்ர்கள்
வ ஒன்றியப் பிரதிநிதிகள்
க்கத்துக்கு உதவியவர்களான:
* தலைவர் ாசிரியர்கள், விரிவுரையாளர்கள் பெருந்தகைகள் ஏக தாபனத்தினர்
உதவிய ஓவியர் திரு. ராசன் சிசேற்றிய திாசன் அச்சகத்தார்
கல்விக் கழகம் இதயம் கனிந்த மனநிறைவுடனும் தெரிவித்
|ம்
செயற்குழு, ழிலாளர் கல்விக்கழகம்
கல்வியியற்றுறை,
யாழ், பல்கலைக்கழகம்

Page 119
உங்களது வாழ்வில் முக்கிய நிகழ்வுகளை நல்ல முறையில்
60 6660 66 Tiba) to it (Bria Girl
உயர் தொழில்நுட் படிப்பிடிப்புச் சாத Mx 12 fási (Mi மிகச்சிறந்த முறை கலை நயத்துடன்
படமாக்கித் தருபவ
a fogo) ou 767i. கா. பாலசுப்பிரமணி (ச. பாலசிங்கம்)
யூனிபெ
(штsuт) கோண்டாவில் வட கோண்டாவில்,
கிளை, மட்டுவில் வடக்கு, சாவகச்சேரி,

பதிந்து,
翡
னங்களான xer) (Lp 60 to யில்,
க்ஸ் வீடியோ
க்கு,

Page 120
காலத்தால் அழியாத நிகழ் கலைத்துவமான முறையில் தருவதில் தனித்துவம் மிக்க
உலகின் தரமான வியப்பூட்டும் பட படத்தொகுப்பாள உயர்தரமே 5 3. கமராக்கள் நவீன 48 எ
"මු
மூலம் படம்
ച്ഞ ബീ'
S. முத்துலிங்கம்
யுனிெ பூர் சிவகாமி அம்ப
கோண்டாவில் வ
ਲਗੇ , கே. கே. எஸ். வீதி, ଭିଣ୍ଡ ଆର୍ଥିଣ୍ଡ ଇଞ୍ଜିର୍ଣ୍ଣ,
 
 

ഖുജുരൈ
LL-DráÈá \
■器蕾!
தொழில்நுட்ப முறையில் ப்பிடிப்பாளர்கள். ார்கள்.
ாங்கள் தராதரம்
பொருத்தப்பட்ட, ouisit (Effects) பிடிப்பவர்கள்.
A6
D= கோவில் அருகாம்ை, படக்கு,