கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: எகலிய கொட ஸ்ரீ முருகன் ஆலயம் கும்பாபிஷேகச் சிறப்பிதழ் 1970

Page 1

රුගන් දේවාලය.
意 莺
} } کے
97 O.

Page 2
எகலியகொடை
திரு. S. இர
திரைப்பட இரசிகர்களுக்கு
த ன து பு தி ய
T IT
வெகு விரைவில் தொ
மிக மகிழ்ச்சியுடன்
ආදරණීය සිනමා ලෝලයිනි.
සිවා සිනමා
లిలితే, రు ర
ඔබට අලුත්ම ආ
සුව පහසු නවතම
| රාජා ධන
ලඟදීම විවෘත වන බ{

சிவா அதிபர்
ாசரத்தினம்
த 15ல்வாழ்த்துக்கள் கூறி
தி யே ட் டர்
9 9
ஜா
டங்க இருக்கின்றதை
அறியத்தருகின்ருர்,
ශාලා අධිපති
ර න් න ම්
රංචියක් ගෙන එයි
2) Ga)C)o
ඩයි ඒ රසවත් පුවත.

Page 3
எகலியகொடை பூரீ
கும்பாபிஷேக
రి, అu & CS అు ఆ3 వి
3
කුම්හාභිෂේක විවේ
ساfسمى C/ بلاcرا
இதழாசிரியர் :
துணையாசிரியர் :
සංස්කාරක :
සහාය සංස්කාරක :
(3óf A
లేటి.
කෝ.
எகலியகொடை இந்து
ඇහැළිය ගොඩ හින්දු
197

முருகன் ஆலயம்
ச் சிறப்பிதழ்
లి రu ఆ) 2లో అలి (C3
ශේෂ අතිරේකය プ/ /ސށށބނمއع؟
. இராச சுந்தரம்
குருசுவாமி.
රාසසුන්දරම්
@రజిలి లె
வளர்ச்சிக் கழகம்.
ස ගං වර්ධන සමිති ය.
'O.

Page 4
செயற்குழு
தலைவர்:-
துணைத்தலைவர்கள்:-
தி
தி
தி
கெளரவ செயலாளர்- தி
தி
d
தி
துணைச்செயலாளர்:-
பொருளாளர்:-
இதழாசிரியர்:-
பிரதிநிதிகள் - தி
தி
தி
தி

உறுப்பினர்கள்
க. சேணுதிராஜா
, N. செல்லத்துரை
S, கனரானசிங்கம்
சோ. இராச சுந்தரம்
1. N. அண்ணுமலை
S. இராசரத்தினம்
S. Føøer år støJtib
S. M. சொலமன்
R. மகாலிங்கம்
K. இராஜகோபால்
K. இராமலிங்கம்
S. 6afsi) say g of

Page 5
சமர்ப்பணம்
ஈழத்தாயின் சிங்கள, தமிழ்ச் சகோ வமாம் கதிரமலைக் கந்தா ! ஈழ அரசில் கெளரவ. A. இரத்தினு யக் கா; இலங்ை பாசன, மின்சக்தி அமைச்சின் நிரந்தர .ெ மட்டுமன்றி ஆலய வழிபாட்டின் முக்கியத்து உணர்த்திய நா வல்லவனும் நாவலர் ம. யூனிகாந்தா, எம்மூர் பாராளுமன்ற உ விஜயசுந்தரா இம் மூவரையும் உன் ஆலய வருகை தருவித்துச் சிறப்படையச் செய்து கருணைக்கடலே! ஈழத்தாயின் புதல்வர் சகோதரத்துவத்தை நிலைக்கச் செய்து ஏழ்( நீக்கி ஆத்மீக வாழ்வு வேண்டி நின்பா எழுத்தோவியத்தை நின் கழலிணைகளுக்கு
జ****
ܓܵܐܡܚܐܡܠ
రిలిరరి ఈ
ල•කාවාසී සිංහල මේ
කන්දේ කඳ සුරිඳුනි !
ඒ. රත්නායක මැතිතුමා අමාතාපාංශයේ සථිරලේකම් අගය මහත්මයාට අවබෝ ධූරය දරන්නාවු ඇම්. ශී
ගරු: පී. බී. විජයසුන්ද සේගේ දේවාලයේ කුම්භ අපට ගෙෂරවයක් ලබාදුන් අප අතර සහෝදරත්වය
දිවියක් ගත කිරීමට පිහිට සංග්‍රහය ඔබ පායුග පද්ම,

ாதரர்களின் குல தெய் ண் மூதவைத் தலைவர் க அரசின் காணி நீர்ப் சயலாளர் பொறுப்பை துவத்தையே மக்களுக்கு
செயலாளர் திரு. றுப்பினர் திரு. பீ. வீ. க் கும்பாபிஷேகத்திற்கு து எம்மை மகிழ்வித்த களாம் எம்மிடையே மையகற்றிக் கொடுமை தம் பணிந்து இச்சிறு
அர்ப்பணிக்கின்றேன். இதழாசிரியர். > بحیہ
ن) 0
දමළ සහෝදරයින්ගේ කුලදෙවතාවා වූ කදිර
ලක් රජ යේ සෙනෙට් ස හා පති ගරු: à, ලක් රජයේ ඉඩම් හා වාරිමාගී විදුලිබල ම් පදවිය පමණක් නොව දේවාල අභිවාදනයේ jධකරවුද වදනිසුරු නාවලර් සභාවේ ලේකම් කාන්තා මහතාද අපේ පාර්ලිමේන්තු මන්තී ;ර මහතා යන මේ වැනිදෙනාම ඔබ වහන් හාභිෂේක උත්සවයට සහභාගිවීමට සලස්වා ; කරුණාසාගරය ! හෙළ දිවයිනේ පුත්‍රයන්වන ඇතිකොට දුගීදුක් පීඩා නැතිකොට යහපත් ට ලැබේවායි පතා ඔබ පා නැමද මේ කුඩා යට පිරි නමමු.
ది O టి దారదా

Page 6
பேரன்புமிக்கீர் :
Tெரீர்! வாழ்த்தி வணங்குவோம். யாரை என்று கேட்கிறீர்களா? குறுஞ்சிதனிலே குதூ கலித்துறையும் குமரனே! எழில் பொழில் சூழ்ந்த எகலியகொடை நகரும் குறுஞ்சி நிலமாக இருப்ப தாலோ..! என்னவோ..! இங்கெழுந்தருளத் திருவுளங் கொண்டு கோலமயில் மீதினில் மோகன நகை சிந்த ஓடிவருகின்ருன் முருகன், எமையாட் கொள்ள, அவன் அழகுத் திருமுகத்திலே பொங்கி யெழும் அருட்புனலில் மூழ்குவதற்கு உங்களைத் தயாராக்கிக்கொள்ளுங்கள். அவன் கல் லா ற் புனைந்த கோயிலிலும் அன்பால் அமைக்கப்பட்ட உள்ளக் கோயிலிலேயே உவந்தருளுவான். அதற் காக உங்கள் உள்ளங்களைப் பரிசுத்தப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் உள்ளத்தில் அவனுக் காகப் பக்தியைத் தேக்கிக்கொள்ளுங்கள்.இதோ! ஆண்டவன் உங்களை நெருங்கிக்கொண்டிருக் கிருன். அவன் திருவுருவைக் கண்டுகளியுங்கள். அவன் திருவுருவம் உங்களுக்கு எதைப் புலப்படுத் துகிறது என உற்று நோக்குங்கள்.
முருகன் தத்துவம்:
வள்ளி தெய்வானையுடன் முருகன் அமர்ந்திருக் கும் காட்சி இச்சா சக்தி, கிரியாசக்தி, ஞான சக்தி என்பனவற்றைப் புலப்படுத்துகின்றது. அவனு டைய அறுமுகங்களையும் நக்கீரனின் கண்கொண்டு பார்ப்போமாக, ஒரு முகம் பூமியின் மாசகற்றும் வண்ணம் ஞான ஒளி பரப்புவதாகவும்; ஒரு முகம் அடியார்க்கு வரமளிப்பதாகவும்; ஒரு முகம் அந்த ணர்களுடைய வேள்விகளை ஏற்பதாகவும்; ஒரு முகம் நுண்ணிய பொருள்களை உணர்த்துவதாக வும்; ஒரு முகம் அசுர குணங்களைக் கெடுப்பதாக வும்; ஒரு முகம் வள்ளியுடன் இன்பத்தை நுகர்வ தாகவும் தோற்றுகிறது. ஆனல் அருணகிரியார் தனது திருப்புகழில் மயிலேறி விளையாடுவது ஒரு முகம் எனவும், ஒரு முகம் ஈசனுக்கு ஞான உப தேசஞ் செய்வதென்றும், ஒரு முகம் அடியார்கள் வினை தீர்ப்பதென்றும்; கிரவுஞ்ச மலையைப் பிளக் கும்படி வேலைச் செலுத்துவது ஒரு முகம் என்றும்; ஒரு முகம் சூரனை வதைத்ததென்றும்; ஒரு முகம் வள்ளியை மணம்புரிய வந்ததென்றும் கூறி வந்த வர் ஈற்றில் “ஆதி அருணசலம் அமர்ந்த பெரு மாளே ஆறுமுகமான பொருள் நீயருளவேண்டும்”* என முருக தத்துவத்திற்குத் தன்னல் வரம்பு கட்ட முடியாது என அதன் பொருளை ஆண்டவ

னிடமே கேட்கின்றர். இந்த ஆறுமுக வேலவன் குளிர்காவும் வளமிகு கழனிகளும் சூழ்ந்து எழில் மேவும் எகலியகொடையில் எழுந்தருள ஏன் ஒரு முகங் கொண்டு வருகிருன் என யோசிக்கிறீர் களா? அது எதற்காகவுமல்ல. எல்லோரும் எழி லுடன் கூடி வாழ்கின்ற எகலியகொடை மக்களி டையே ஒற்றுமையை நிலைநிறுத்தவே ஒரு முகக் கோலங் கொண்டு வந்துள்ளான். எங்கள் குமரன் ஏறிவரும் கோலமயில் எதனைக் குறிக்கின்றது? மயிலின் காலில் மிதிபட்டுத் தெரிகிறதே ஐந்து தலை நாகம்; அது எதனைக் குறிக்கின்றது என்ப தைப் புரிந்துகொண்டீர்களா? புரியாவிட்டால் கேளுங்கள்! மயில் பிரணவத்தின் உ ரு வை க் குறித்து நிற்கின்றது. ஐந்து தலை நாகம் பஞ்சேந் திரியங்கள் வழியாக நஞ்சைக் கக்கும் மனசைக் குறிக்கின்றது. மயில் மிதித்துவிட்டால் அந்நாகத் தின் செயல் அடங்கிவிடும். எனவே, புலன் வழிச் சென்று அலையும் போது அதனை வழிப்படுத்த வல் லது மயில் என்பதைப் புலப்படுத்துகிறது மயில் பாம்பை மிதித்து நிற்கும் காட்சி.
செந்தமிழ்ப் புலவன்:
சங்கப் புலவருடனுெருங்கிருந்து செந்தமிழ் வளர்த்த பாவல! புன்னெறியில் சென்ற அருண கிரியைத் தடுத்தாட்கொண்டு அவர் வாயிலாகச் சந்தச் சுவை நிறைந்த பக்திச் சுவை மலிந்த திருப் புகழ் அமுதை உலகுக்களித்த பை ந் த மிழ் க் குமரா! ஒளவை மூதாட்டியின் கவித்துவத்தை யும் அறிவுத் திறனையும் உலகுக்குணர்த்த இடைச் சிறுவனுய் அவர் முன் தோன்றி உலகில் அரியது எது? பெரியது எது? இனியது எது? கொடியது எது என்ற அரிய தத்துவங்களை யாவருமறியச் செய்த திருமுருகா! இன்று பக்தராற் போற்றப் படும் கந்தப்புராணத்தைப் பாடக் கச்சியப்பருக்கு அடியெடுத்துக் கொடுத்த அருட்செல்வமே! உன தடியார்கட்கெல்லாம் அருட் செல்வத்தையும் அறிவுச் செல்வத்தையும் அள்ளிக் கொடுத் த ஆண்டவா! இங்கு அந்நியராதிக்கத்தின் வறுமை யில் வாடி, மொழிப்பற்று, சமயப்பற்று ஆத்மீகப் பற்று என்பன ஒடுக்கப்பட்டு, இன்னும் அதனின் றும் மீளாத நிலையில் வாழும் எம்மனுேருக்குப் பிற துறைகளிலீடுபடத் தடையாக இருக்கும் பசிப் பிணியை முதற்கண் நீக்கித் தமிழ் அறிவை ப் பெருக்கிச் சமய நெறிப்படுத்தி அதனுாடாக ஆத் மீகம் அருளி உணதருள் வழி நின்று உன் புகழைப்

Page 7
பாடச் செய்ய ஞானக்குமரா! நீயன்றி யாருளர் ஈண்டு?
உள்ளங் கவர் கள்வன் :
இயற்கை வழிபாட்டிற்கு அடுத்தபடியாகத் தமிழரிடையே தோன்றியது முருக வழி பா டு. சங்க காலம் தொட்டு இன்றுவரை தமிழர்களாற் போற்றப்பட்டு வந்துள்ளான் இக்குமரன். ஆனல் இன்று ஈழந்தன்னில் ஒர் புதுமை! இதுவரை தமி ழின் சுவையைப் பருகிய இளமுருகன் இன்று சிங் களத்தின் சுவையையும் பருகவோ..! என் னவோ..! தன்னருளால் சிங்கள மக்களின் உள் ளங்களையும் கவர்ந்துவிட்டான், இந்த மழலைச் செல்வன். எல்லாம் அறிபவனுகிய இவ்வேல் முரு கன் தென் றி சைக் குன்றில் சென்று எ ன் ருே உறைந்துவிட்டான். இன்று வரம்பிலா வனப்பு மிகு எகலியகொடை நகரில் எழுந்தருளி அருள் நகை தவழ வருகின்ருன். எதற்காக என வியப் புறுகிறீர்களா? இங்கு வதியும் வேறுபட்ட மொழி மத இனத்தவரைத் தேசுமிகு அன்பாலிணைத்துப் பேசும் மொழி, மத பேதமகற்றி நேசமிகு சகோ தரர்களாகச் சேமமுற வாழச் செய்ய இவ்வேல னைத் தவிர யாரால் முடியும்?
எங்கள் பிரச்சனை :
ஈழத்திலே செல்வமும், க ல் வி யறிவு ம் படைத்த சிலர் தம் அறிவுத் திறத்தைக் கொண் டும்; அதிகார பலத்தைக் கொண்டும்; கல்வியறி விற் குறைந்த பாமர மக்களின் அறியாமையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி; அவர்கள் தம் ஊனை உருக்கி உழைக்கும் உழைப்பை உறுஞ்சி உல்லாச வாழ்க்கை வாழும் வேளையில், சூரபத்ம குதியார் அசுரர்களின் கொடுமையினலே அல்லற் பட்ட தேவர்களுக்கு அவர்கள் தம் துயரகல அப
கீழ் நோக்கி ஒடுவதே தண்ணிரின் கிரணங்கள் அதனை ஆவியாக்கி
போன்று மனமும் இழிந்த ெ நாடிப்போவது இயற்கை. ஆணு உயர்ந்த பொருளை நாடிச் செல்லு

யக்கரம் காட்டிக் காத்தருளியது மட்டுமன்றி உனது ஞான வேலால் தேவர்களை வதைத்த சூர பத்மனின் அசுரத் தன்மையை அழித்து அவனைச் சேவலும் மயிலுமாக்கி ஆட்கொண்டது போல இங்கும் ஏழைத் தொழிலாளியின் பசிப்பிணியை யும், அடிமைத் துன்பத்தையும் நீக்கும் பொருட்டு தேவர்களைக் காத்த அந்த அபயக் கரத்தினைக் காட்டிக் காப்பதுடன் மட்டுமன்றி சூரனது அசுரத் தன்மையை அழித்த அந்த ஞான வேலால் எம்போன்ருேரைப் பிடித்திருக்கும் இரக்கமற்ற அசுரத்தன்மையையும், ஆணவத்தையும் அழித்து அவர்களுக்கும் மெய்யறிவை உணர்த்துவதன் மூலம் சமத்துவத்தைப் புகட்டிச் சமரச சன்மார்க் கப் பாதையிலே இட்டுக் செல்வாயாக.
வே ண் டு வன :
நடை முறையில் மலைக்கும் மடுவுக்கும் வேறு பாடுண்டென வாழும் ஆண்டியும் அரசனும், அறிஞனும் அசடனும், போகியும் யோகியும், ஏழையும் செல்வந்தனும் ஆகிய இவர்கள் எல்லோ ரும் வேறுபாடின்றி ஒன்று கூடிச் சமத்துவம் அடை யும் இடம் சுடலை என்பதை விளக்கும் பொருட்டுச் சுடலைப்பொடி பூசி அங்கு ஆனந்த தாண்ட மாடி நிற்கும் பரம்பொருளான சிவனுக்கே ஞானுேபதேசஞ் செய்த ஞானவடிவேலா! ஈழத்து மக்கள் இனிதே வாழ்ந்திட அவர்களிடையே நிலைத்துவிட்ட பேதத்தை வேரறுத்து; வேறு பாட்டைக் களைந்து; ஏற்றத்தாழ்வகற்றி; குண பேதத்தை மாற்றி ஈழமக்கள் யாவரும் ஈழமாதா வின் தவப் புதல்வர்கள் என்றெண்ணி அவன் நல்வாழ்விற்காக யாவரும் ஒன்றுபட்டு உண்மை யுடன் உழைத்துச் சமத்துவப் பாதையில் நின்று உயர்வடைய அருள்பாலிக்க உன்னையன்றி யாரால் முடியும்? நாம் நாடி நிற்பதைத் தேடித்தர ஆடு மயிலேற ஒடி வருவாய் ஐயனே!
இயற்கை. ஆணுல் கதிரவனின் வானில் உயர்த்துகின்றன. அது ாருள்களான விஷய சுகங்களை 0 கடவுளின் அருள் மனத்தை ம்படி தூக்கிவிடும்.
-சாரதாதேவி

Page 8
Massaர Srom
P. B. W. IJAY
MEMBER CFPARLI
sெ ev 6-1 ع أع e-teed لگایسوسی عیسوء
c&9 گاع گیاه مط سعیسی-هt ဗ# 21 atete tAe 2011 aus-ul- eسعسفt cسس۔ع င>{
1 ܐܸܘ همدد سے سه هسهمسهُمْ با طعمه tمه من مفه
گھ حلابی السمع عماله .Sud11 لودي བ// e-le-ed 2-le- to. ݂ܕ݁ܬܶܝܪܐܝܗܝܡܳ -tsu سکوگ) بسعة 8 حياته علمحے نسلیم es Co ܗܝܘܬ4 tلوكى .ty-متeهار cu 6e سب سے محنتی عمحمغ مسلم کے القلاع، -o႔? CAu. C سسوس تrحتی مجf سع گt
tمغAیعی می گی٪ گامها به سده ی هفتگان
موسمگلنگ کانگ سے گt tسعے سعیسوء نگtشمسی ، گceی عنه عمه ܝܘ ܝ،ܐܫܧ4 ܘܝܗܝ4

A SUN DARA
MENT FOR KRALLE
سبeسیسی faceئے ctںء میG ܗ&t4 ه Ca-u-c-lede ܫܧܫܽܝܚܪܝܪܐܝܧܝܣ محمدح سسلمحے سع گeہ
.all-ed یمات نہ ہے:tستc. مسدس، سهEM
tA
40 CAL YU-lA ,
را گمنامه طعمه مهم خفه همین سهم علی به تپه C از من A با سمت مععصومعهٔ سعین محمحبعہ نوعیت (گو علم من 26 a-61-C -e- cale همه جغ محمدeع گsت لگا۔ همان سفلم لیگ حس۔ع۔سی ܝܪ ܗ4 ܧܫCaܬܶܝ،،ܧ á el سس، بص بھی عیاں ہیں، کثر گے۔ یہ ع6 ܝܗܘ تعتمة ) ، له سهA عندما سمهتمه سم.
سے متعصبه تاہ الاسسه به صtمحاکمه مفاعیهٔ نگeنے لگسی مہینہ .eیں، دینے لگ ح ?; .o اس سلسع۔ ܘܬܘܝܩܝ:4 ܝܘܫܺܫܬ݁ܳt ܝ،

Page 9
eğ24bJJD)CUp è9
தேன்று தோருடி வரும் கோயில் எடுத்து, எம்பெருமானைப் பக்த கோடிகளுக்கு அவனது அருள் யன்பர்கள் மேற்கொண்டுள்ள ம
இன்று நிறைவேறுகிறது.
அவனன்றி ஓரணுவும் அை அருளாலே இன்று இத்திருப்பணி ை
குறிஞ்சி நிலக்குமரனின் அன்பு நாம் அறியாதவையல்ல. அள்ளிப் ட மூட்டி பரவச நிலையில் எம்மை ஆ
அவனது கிருபாகடாட்சம்.
இந்தப் பெருமைக்குரிய வசதிை குச் செய்து கொடுத்த அருட் கடவு' சபையினருக்கும், பொற்குவை நல் களுக்கும் முருகபக்தர்கள், சைவாபி கடப்பாடுடையர்.
கிராமந்தோறும், நகரந்தோ, ஆலயங்கள் மென்மேலும் தோன்ற சாரமும், நன்னெறியும் நன்னுேக்கு நற்பணிகள் நாடெங்கும் மிளிர வே எம்பெருமானின் நற்கருணை நம்ம வேண்டுமென இறைஞ்சுகிருேம்.
வாழ்க முருகன் பு வாழ்க அவனடியாே

5 மான் பொருள்
குமரவடிவேலனுக்கு பிரதிஷ்டை செய்து
கிட்டவென மெய்
ற்ருெரு திருப்பணி
ச யாது. அவனது ககூடுகிறது.
ம், அழகும், அருளும் ருகப்பருக ஆனந்த பூட்கொள்ளத்தக்கது
ய பக்த கோடிகளுக் ளூக்கும் திருப்பணிச் கிய மெய்யடியார் மானிகள் அனைவரும்
றும், நாடுதோறும்
வேண்டும். சமயா தம் உயரவேண்டும். ண்டும் என வேண்டி னைவருக்குங் கிட்ட
கழ் ! ரெல்லாம்!
ல்
ம. யூரீகாந்தா

Page 10
ெ
தலைவர்
சமயத் தொண்டுகளிலே : ஏனெனில் அஞ்ஞான இருளா மனதில் மெஞ்ஞானச் சுடரை பாடாகும். அந்த இறைவழிபாட் ஆலயமாகும். எனவே, ஊர்கள் ஆனல் எகலியகொடைப் பகுதி களிலும் இந்துக்கள் செறிவாகக் ஆண்டவனிடத்து வழிப்படுத்துப் குறையைக் களைந்து இவர்களை வதற்காக இங்கு ஓர் இந்துவ ஆலயத்தை உருவாக்கும் முயற்சி பதவியைப் பெறும் பாக்கியம் எ பேறென்றே கருதுகின்றேன். இ செய்ய வேண்டும் எனும் த இருந்தபோதும்; தந்துதவுதற்கு அ இல்லை. எனவே பிற இடங்களிலு பணியை நடாத்தினுேம். இத அயரா உழைப்பும் ஒத்துழைப் இம்முயற்சியிலீடுபட்ட எம்சக யளித்த பெருந்தகையாளர்க்குப் யைத் தெரிவித்துக் கொள்கிறேன்

அறிக்கை
Maraswan-r
தலையாயது கோயிற்றிருப்பணி ல் மறைக்கப்பட்ட மக்களின் ஏற்றிவைப்பது இறை வழி டிற்குத் தூண்டுகோலாயமைவது தோறும் ஆலயங்கள் அவசியம். யிலும் இதையடுத்த கிராமங் காணப்பட்டபோதும் இவர்களை ம் ஆலயங்களில்லை. இம்மாபெருங் பும் ஆத்மீகத்துறை ஈடேற்று ளர்ச்சிக் கழகம் உருப்பெற்று சியிலீடுபட்டது. அதன் தலைமைப் னக்குக் கிடைத்ததை ஒரு பெரும் }ங்குள்ள மக்கள் பொருளுதவி நாராள சிந்தையுடையவர்களாக அவர்களிடம் தாராளமான பணம் லும் பொருளுதவி பெற்றே திருப் ற்கு எமது கழக உறுப்பினரின் பும் பக்க பலமாக இருந்தது. தோழர்கட்கும் பொருளுதவி ) எனது உளம் உவந்த நன்றி
க. சேணுதிராசா
தலைவர்

Page 11
பூரீ முருகன் ஆல
சி றட்
எம் உள்ள
வணக்க
** LᏝᏯᏏ Ir 6Ꮛ f
எகலிய6
MAHA
E HELYA.
ඇ හැ ලී ය ගො ඩ
ශ්‍රී ජූකූතිබූ කූලි
ආසිරි ශුභ · පැt

ய கும்பாபிஷேகம்
ն ւ Ո)
ாங்கனிந்த
கங்கள்.
ங்கம்ஸ்’
காடை.
NGAMS
AGODA.
}aర అధికారిacరి
- P 99 පිංගම්ස්
ඉම් ගෙන එයි.

Page 12
Z, Z
(GOPALAN
GENERAL RICE MERC
K O RAS, SA
PA DD Y
CE YL
No. 4
C

ർed
rts
ഗ്രീ
RADING COMPARIy)
HANTS AND COMMISSON AGENTS
BEST
M B A, NA DU S U LAVI
AND
STE AM R C E AND
ON PRODUCTS
49, DAM STREET,
O LO MB O 2.

Page 13
மின்சார உபகரணங்கள், ஒலி பெருக்கி, வானுெலி பழுதுபார்ப்பதும், வானுெலி சாமான்களும், பற்றி வானுெலிகளை டிரான்சிஸ்ட்டர் ஆக்குவதில் வல்லமை பெற்றவர்கள். * சிங்க றேடியோ?
இல. 43, மெயின் விதி, எகலியகொடை,
ଖୁଞ୍ଚ
විදුලි ආලෝකය, ශබ්ද වාහිනී යන්තූ,
· ගුවන් විදුලි යන්තූ, අළුත් වැඩියා කිරිම අමතර කොටස් බැටරි ගුවන් විදුලි යන්තූ ට්‍රධානසිස්ටර් වලට හැරවීම
සඳහා
සිංහ මේ ඊඩියෝ
නො: 43, ඇහැළියගොඩ.
அரிசி, பல சரக்கு, சாப்புச் சாமான்கள் கோழித்தீன், பல வகையான உரங்கள் ஆகியன குறைந்த விலையில் மொத்தமாகவும் , சில்லறையாகவும்
பெறக்கூடிய ஸ்தாடனம்.
ஜனரஞ்சன ஸ்டோர்ஸ் (புகையிரத ஸ்தானத்தின் முன்) 29, இரத்தினபுரி வீதி, எகலியகொடை.
擊
ඇහැළියගොඩදී
හාල් සිල්ලර, සාප්පු බඩු වගී, කුකුල් කැම හා සියලුම වගීවල පොහොර තොගවශයෙන් හා සිල්ලර පහසු මිළට ලබාගැනීමට විමසන්න.
ජනරජෙන ස්පෝටෝර්ස් (දුම්රියපොල ඉදිරිපිට) 29, රත්ණපුර පාර, ඇහැළියගොඩ,

எமது நல்வாழ்த்துக்கள்
"யாழ்ட்ரன்ஸ்'
புடவை வியாபாரிகள்.
ස්කන්ධ කුමාර දෙවොලට මෙන්න
අපේ ශුභ පැතුම්.
යා ල ට න් ස්
රෙදි පිළි වෙළෙන්දෝ
“நியூ ஆர்ட் ஸ்ருடியோ"
சிறந்த புகைப்படங்கள் எடுப்பவர்கள் எனப் புகழ் பெற்ற நியூ ஆர்ட் ஸ்ரூடியோவுக்கு
விஜயம் செய்யுங்கள்.
蠟
කලාත්මක පින්තූරයක් ගැණීමට
මතක තබාගන්න
නව කලා ඡායාරූප - GO C33 3) -
ඇහැළියගොඩ.

Page 14
இன்றே விஜயம் செய்யுங்கள்
கைக்கடிகாரம், தையல் மெசின், ரேடியோ, "ஷெல்’ ரசாயனச் சாமான்கள்
குறைந்த விலையில் கிடைக்கும் த றியால் ஸ்ரோர்ஸ்
எகலியகொடை.
தொலைபேசி: 89 4
ඔබට අවශප
ගුවන් විදුලි යන්ත්‍ර ඔරලෝසු වර්ග මහන ම නැපීන් වර්ග
था . 6689
පොල් රසායනික ද්‍රවාස බෙදාහරින්නෝ ද රියාල් ස්ටෝර්ස්
ඇහැළියගොඩ. ටැ. පොසෝන් : 8.84.
தா யூப் & அப்துல்ல
வைர வியாபாரிகள்
நல் வாழ்
தாயூப் &్న
இல. 51, பிரதான வீதி Gg5mr&q)GBuGA: . 8 0 7

மத்திய மருந்தகம் இரசாயன மருந்துச் சரக்கு மளிகைப் பொருள் விற்பனையாளர்
குருண்டிக், நாஷனல் ரேடியோ, உஷா, பிற தையல் யந்திரங்களின் விநியோகஸ்தர்.
மத்திய மருந்தகம் அவிசாவலை. தொலைபேசி: 336
ඔබට උවමනා
සියලුම ඉංග්‍රීසි බෙහෙත් වගී සහ කපාඩියා සමාගමේ ආයුවේද බෙහෙත් ඉතා පහසු මිළට ලබාගත හැක.
සෙ න් ටු ල fපා ම සි
රසායනික බෙහෙත් වෙළෙන්දෝ අවිස්සාවේල්ල. ටැලිපෝන් : 336.
) T
த்துக்கள்
அப்துல்லா Int Lun is Gir S, எகலியகொடை,

Page 15
தரமான பீடி
குணமான பீடி
மலிவான பீடி
இன்றே வாங்குங்கள்.
ஏ. எஸ். பீடி & கோ.
மோறகலை, எகலியகொடை.
* மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்”
* வாழ்க திருத்தொண்டு
வளர்க சைவம் ”
இரத்தினபுரி
*கமல பவான்’
9
墨
රත්නපුර
** කමලභවාන්”
ඇහැළියගොඩ ශ්‍රී ස්කන්ධ කුමාර
දෙවොලට ආසිරි පතති

හොඳම 55
රසවත් බිඩි
ලාබම බීඩි
අදම ගන්න
ඒ. එස්. බීඩි
ඒ. එස්. බීඩි සමාගම
මොරගල, ඇහැළියගොඩ.
馨 pe 99 “ஸ்ரான்ட் வியூ ஓட்டல்
6, ஆற்றேர வீதி, இரத்தினபுரி உங்கள் தேவைக்குகந்த கேக்கு, பாண் ஆகியவை ஒடருக்கு உடனே செய்து கொடுக்கப்படும்.
క్ట్రో s *
ඔබට අවශාස : කේක් වග සහ පාන් යනාදිය
ඕඩරයට කරදෙනු ලැබේ
ස්රාන්ට් විව් හෝටලය
6, ගඟබඩ පාර, රත්නපුර.

Page 16
With best co)
RM. K. Sankaranara
GENERAL MERCHANTS :
214, FauRTH CROSS :
Telephone: 2795
With best compliments from:
S. PONSINGH & BROS.,
GENERAL JAGGERY MERCHANTS
MPORTERS & EXPORTERS
No. 7, Gabo's Lane,
COLOMBO-l.

mpliments of:
yana Pillai & Sons
COMMISSION AGENTS
STREET, COLOMBO-11.
Telegrams: “SUNFLOWER''
With best Compliments of
SRI LANKA GENERAL STORES
GENERAL MERCHANTS 238, Keyzer Street, COLOMBO-I.
Telephone: 22859

Page 17
L 旺T─
Y O UR NEXT
SHOPPING TO BE
AT
| S AR AS WAT HY STORES
SELECTIVE SAREE SPECIALISTS 75-77, SEA STREET, COLOMBO-11.
DAL: 22839
SUM TO MO
D U RA B II L | T Y F
O N G ER
SEGA RAM
No. 271, SEA, SREE TELEPHONE
B RAN 74, IH O S P II TA L ROAD,

நித்யகல்யாணி நகை மாளிகை
தங்கம் வைரம் நகை வியாபாரம்
40, செட்டியார் தெரு, கொழும்பு-11.
தொலைபேசி: தந்தி: 21617 தொடர் 3 * நிற்கல்ஸ்ரோ"
නිතාන්‍යාකල්යාණි ජුවලර්ස්
රතුං සහ මැනික් වෙළෙන්දෝ
40, හෙට්ටි වීදිය, කොළඹ-11.
පෝන්: 21617 (මාගී 3) විදුලි: නිට්කල්ස්ටෝ
TY RES FOR ; OR COMFORT
M I LAGE
8 SONS
T, COLOMBO: 3 2 5 40
CH:
JAFFNA. TELE: 693

Page 18
අපේ සුභ පැතුම
** රත්න පාමසි ”
සියලුම ඉංග්‍රීසි බෙහෙත් සපයන්ෙනd
නො: 45, කෙලින් වීදිය, ඇහැලියගොඩ,
AA 司家
எங்கள் நல் வாழ்த்துக்கள்
*ரத்னு பார்மசி?
சகல இங்கிலீஸ் மருந்துக்களும் கிடைக்குமிடம்
நிர் 45, மெயின் வீதி,
எகலியகொடை.
නව වසරේ සුභ පැතුම්
ඔබවෙත ගෙන එන්නේ :
පලපුරුදු ඡායාරූප ශිල්පියෝ
හයිලයිට් චිත්‍රාගාරය
STU DO H
Photographers
l68, Main Street,

ඉහළ මිළක් ඔබේ රබර් වලට ලබාගැණිමට ඔබේ රබර් වගාවට රසායනික පොහොර වගී ලබාගැණීමට මෙන්න සථානය
රානි රබර් වෙළෙන්දෝ 137, කෙළින් වීදිය, ඇහැළියගොඩ,
றப்பர் தோட்டத்துக்குத் தேவையான இரசாயனப் பொருட்கள் வேண்டுமா?
கூடிய விலைக்கு உங்களிடம் *றப்பர் சிற்” வாங்க வேண்டுமா? இன்றே விஜயம் செய்யுங்கள் ராணி றப்பர் ஸ்ரோர்ஸ் எகலியகொடை.
Always Remember
RAN RUBBER STORES
புகைப்படத் துறையில்
பல வருட
அனுபவமுள்ளவர்களான
“ஸ்ரூடியோ ஹய் லயிற்ஸ்”
G H I IL I G H TT
& Dealers
Massassos Eheliyagoda.

Page 19
සභාපති තුම
"محمحمحبر
අධායාත්මික විමුක්තිය ලබාගත දේවසථාන හරහා වැටී ඇති මාවතයි ගැනීමට අපට දේවසථාන අවශාසය.
එම නිසා සෑම ගමකටම
ඇහැලියගොඩ හා අවට ගම්වාසීන් පිහිට ලබාගැනීම සඳහා ස්කන්ඳ කුම කලින් නොතිබු බව අපි දනිමු. අපට අප විසින් පිහිටුවා ගන්නා ලද ඇඟ නම් සංවිධානය මගින් ස්කන්ධ ! ඉඳිකිරීමේ පියවර ගන්නා ලදි. මෙ ස්කන්ද කුමාර දේවාලයක් ගොඩිනෑ මෙම සංගමයේ සභාපති වශයෙන් ප්‍රදේශ වාසීන් ගේ ආධාර මෙම සංග දැනට, මුදල් නැති නිසාත් සංගමයේ පළාත් ’ වලින්ද මෙම සංගමයට සංගමයේ කාරක සභික මහතු මහන්සියෙන් තම ශුමයත් කාල පැසසුමට ලක්විය යුත්තෝය.
මෙම දේවාලය ගොඩනැගීම උපකාර කළ අපගේ හිතවත් ම:
හaදයාගම ස්තුතිය පුදකරමි.
ෙම{
හින්ඳු සංවර්ධන ස

%ගේ වාතීයාව
MNMNMMR
| හැකි එකම මාවත ආගමික අංශයේ 3. අවිද්‍යායාව දුරුකර විද්‍යාව ළඟාකර
දේවසථානයක් අවශාසමය. නමුත් ඒට දෙවියන් වැඳුම සඳහා හෝ දෙවි ඛාර (කතරගම) දේවාලයක් මීට
තිබු මෙම අපහසු කම මගහැරවීමට x(ලියගොඩ හින්දු සංවර්ධන සංගමය කුමාර (ක ත ර ග ම ) දේවාලයක් මම පුදේශයට විශාල සේවාවක් වන හැගීමට මෙම සංගමයට හැකිවීම ගැන | මා ඉතා ආඩම්බර වෙමි. මෙම මය ලබාගත් නමුත් ප්‍රදේශවාසීන්ට ස් මුදල් මදිකම නිසාත් දුර බැහැර ) ආධාර එකකු කිරීම සඳහා }න් දිවා රාත්‍රී නොබලා ඉතා යත් යෙදවීම ගැන එම මහත්වරු
සඳහා නොයෙක් අයුරින් උදව් හතුන්ටත් පුදේශවාසීන්ටත් මගේ
۵) ,
•ගමයේ සභාපති.

Page 20
  

Page 21
ஆரம்பத்தில் சிற்பாசாரியார் குஞ்சித பாதத் தின் கை வண்ணத்தால் உருவாகி வந்த கோயிற் றிருப்பணியை இடையிற் ஸ்தம்பிக்கச் செய்து இடையில் மாமண்டப வேலையை திரு. இராஜாங் கத்திற்கு அருளிய குமரன் ஈற்றில் இராஜ துரை எனும் சிற்பாசாரிக்கு ஆலயத் திருப்பணி யைப் பூரணத்துவப் படுத்திய பெருமையைக் கொடுத்தமை தன்னை உள்ளக் கோயிலில் உள்ள டக்கிய அடியார்களைச் சோதித்து மகிழ்தல்போல கற்கோயில்களை அமைக்கும் கலைஞர்களிடமும் தன் சோதனையை நிகழ்த்த முருகன் நினைத்தான் போலும். எம் பெருமான் தனது முருகத் தத்து வத்தின் வேறுபட்ட தோற்றங்களைச் சிருஷ்டிப்ப தில் வல்ல சிற்பாசாரி இராஜதுரையின் கலைநுட்ப அறிவின் மேம்பாட்டை உலகுக்கு உணர்த்தவோ என்னவோ..! கோபுரத்தின் அழகுச் சிற்பங்களை வடிக்கும் பொறுப்பை அவருக்கு அளித்தான் அருட்குமரன்.
இவ்விந்து வளர்ச்சிக் கழகத்தின் தலைமைப் பதவியைத் தம் தலைபோலப் பேணி நிர்வகித்த திரு. க. சேணுதிராஜா அவர்களின் பெருந்தன்மை யைப் புலப்படுத்த வேண்டிய இறைவன் தன் எழுந்தருளிச் சிலையைச் செய்தளிக்கும் பாக்கி யத்தை அவருக்கு நல்கியும், ஆலயத் திருப்
PRAMANS
Regtad: Chee
Chandra Tr
Engineering Studies
Foreign
94 1/2, YORK STREE Phone: 33932

பணிக்கு மூலாதாரமாக இயங்கி வந்த திரு. சி. இராஜரட்னத்தின் அன்பையேற்க விரும்பி ஆதி மூல ஞான வேலைச் செய்தளிக்கும் பாக்கியத்தை அவருக்கு நல்கியும், ஒங்காரமாகிய பிரணவப் பொருளை ஒலித்து நிற்கும் மணியோசையை எழுப்பி என்றும் ஆண்டவனை நினைக்கச் செய்ய வல்ல மணியைச் செய்தளிக்கும் பொறுப் பை திரு. என். அண்ணுமலைக்கு நல்கியும்; அதுமட்டு மன்றி கழகத்தின் ஏனைய அங்கத்தவர்களின் அன் பையும் ஏற்றருள விரும்பி மற்றைய திருவுருவச் சிலைகளையும்; செய்தளிக்கும் வல்லமையை அவர் களுக்குக் கொடுத்தருளிய குமரனின் அருட்டிறம் தான் என்னே...!
ஆலயத் திருப்பணிக்குக் கால்கோள்கொண் டதிலிருந்து கும்பாபிஷேகம்வரை எம்மைத் தளர விடாது அவ்வப்போது நிதியுதவி அளித்துப் பேராதரவு தந்த அன்பர்கள் குறிப்பாகப் பெரு மக்களும்; இல்லாதவிடத்தும் தம்மாலியன்றளவு பண உதவியளித்த தொழிலாளர் பெருமக்களும் ஏனைய அன்பர்களும் அவனருள் பெற்றுயர் வடைய அவன்ருள் வணங்குவாம்.
சோ. இராசசுத்தரம்
செயலாளர்.
MED
tu Orgnisers
avel Service
Abroad, Local de
Tours
T, COLOMBO-1.
Cable: ' *PRAMANS’

Page 22
දේවභ
බුළුගහපිටියේ ශ්‍රී සුමන විදා මා බොදලේ ධම්මාගේ
ඇහැලියගොඩ නගර සීමාවට අයත් පුදේශයේ පළමුකොටම හින්දු කෝවිලක් තැනවූ භක්තිමතුන්ගේ උත්සාහය ගැන පැසසුම් මුවින් මේ ලිපිය ලියමි.
බෙ0ද්ධ හෝ අබෙභාද්ධ සමාජයතුළ භක්තිමතා පමණක් එම ඇදහීමෙන් සිය ජීවිත යේ සඵලත්වය අත් පත්කර ගනී. ඒ මන්ද, දෙවියන් ඇද්ද? නැද්ද? පරලොවක් තිබේද? නැද්ද? යන තර්කානු කූල පුග්නවලට වඩා මනුෂ්‍යයකුට උවමනාවනුයේ පළමුකොටම පහන් සිතක් ඇතිකර ගැනීමයි, ශුද්ධාව-හක්ති ය-පහන් සිත-යනු එකම අදහසක් නිරූපණය
කිරීමට යොදන වචන වෙත්.
සිග්මන් පොයිඩ්, ඇල්බට් අයින්ස්ටයින්, කෘෂ්ණමූර්ති ආදී මනෝවිදායානුකූල පර්යෙෂණ පැවැත්වූ නවීන විද්‍යායාඥයින් පවා භක්තිය යනු සිතෙක දියුණු කරගකයුතු පුධාන අංගයක් වශයෙන් පෙන්වා ඇත්තේද භක්තිය අන්ධ වුවත් අන්ධතාවයෙන් දුරුවීමටද භක්තිය අවශාප නිසාය. එසේම දෙවියන් ඇද්ද නැද්ද පරලොවක් ඇද්ද නැද්ද යන පුග්න වලට උත්තර සැපයෙන්නේ ද - සැක දුරුවන්නේද තමා දියුණු කර ගත් පුසාද වේතනාවේ බලය උඩබව පෙනීයයි.
භාවනානුයෝගී යෝගාවචරයා ඉදිරියේ බුදුහිමියන් පහළවී ගාථාවක් දෙසූ බව පැවසෙ න කථාන්තරද, තමන් ඇදහු දෙවියන් තමා ඉදිරියේ පහළවී දේව වරමක් දුන් බව පැවසෙන කථාන්තරද, සමහර විට තමා කරන්නට අදහස් කළ කටයුත්තෙහි සඵලත්වය හෝ විඵලත්වය යම් දෙවි කෙනෙකු පුකාශ කළ බව කියැවෙන කථාන්තරද පින්වතුන්

ලයාධිපති රාජකීය පණඩිත ලjක හිමිපාණන් විසිනි
අසා ඇත. අද ද ඒ ඒ ආගමික ශුද්ධවන්තයෝ මෙවැනි සිදුවීම් අත්හදා බලා ඇත. භක්ති සහගත වේතනාවේ මෙවැනි බලයක් ඇති බව කතරගම දේවාලය ආදී සථාන වලදී පින්වතුන් හට වැටහී ඇත.
භක්තිමතා කවරෙකු වුවත් කවර ආගමකට අයත් වුවත් ඔහුගේ සිතේ පහළවන පුසන්න ගතිය නිසාය. ඔහුට ඉවසීම-කරුණාවජෛමතිය ආදී අංග සම්පූණි. සථිර හොඳ හිතක් පහළවනුයේ. සථිර අවංක හොඳ හිතේ දර්ශන යෙන් අපට නොපෙනී වැසී ඇති දැනගතයුතු කරුණු අනන්ත බවත්, ස්ථිරව අවබෝධ කරගත යුතු ''සතාපය” තවත් බොහෝ ඇති බවත් වැටහී ගියහොත් පමණයි අපේ මානව ගුණවගාව සථිර වනුයේ, නැතිනම්:- සතාප වාදියා බව පෙන්වා අමූලික බොරු කියයි. තමාට අයත් නැති වස්තුව 'පගා' මගින් හෝ වෙන ක්‍රමයේ හොර කමකින් තමන්ට අයත් කර ගැනීමට මාන බලයි.
අද හොඳ හිත සුන් වී ගොස් - දුෂණ හිතම බලපාන අවදි.ක්වී ඇත්තේ දුෂණ ආදර්ශය සමාජයට බලපා ඇති බැවිනි. අද දේශාන්තර හොඳහිත දියුණුකිරීම උදෙසා පුබල සංවිධාන පුළුල් කරගෙන යයි - නමුත් ලෝක සමාජය දුෂිත තත්වයෙන් මුදවන තුරු හොඳහිත පැතිර වීමද දුෂ්කර බව සමාජ සංස්කාරකයන්ට පෙනීගොස් ඇත.
එනිසාම ආගමික සම්බන්ධතා අදට වඩා තව දුරටත් දියුණු කරගතු බවත්, එමගින් හොඳ හිත පැතිරවීමට පහසු බවත් පිළිගත් මතයක් වී තිබේ.
සැපවෙවා,

Page 23
எகலியகொடை மாபோதலே தம்மா( தமிழ
(தொகுப்பு: திருமதி
எகலியகொடை நகரில் முருகன் ஆலயம் ஒன்றினை முதன் முதலாக உருவாக்கிய அடியார் கள் நடாத்தும் கும்பாபிஷேகச் சிறப்பிதழில் இக் கட்டுரையை வரைகின்றேன்.
பெளத்தர்கள், பிற சமயிகள் மத்தியில் பக் தர்கள் மட்டும் சொந்த வாழ்க்கையில் வெற்றி யடைகிருரர்கள். கடவுள் உண்டா? இல்லையா?; மறு உலகம் என்ருென்று இருக்கிறதா? இல்லையா? என்பன போன்ற தர்க்க நிலையிலமைந்த பிரச்சினை களைவிட நல்ல உள்ளத்தை உருவாக்கிக்கொள் வதே மனிதனுக்கு வேண்டப்படுவதொன்ருகும் தெய்வ நம்பிக்கை, பக்தி, நல்ல உள்ளம் ஆதி பாம் சொற்கள் ஒரே பொருளை விளக்குவன வாம்.
விஞ்ஞான ஆராய்ச்சிகளை நடாத்திய சிக் மண்ட பிராய்ட், அல்பேட் ஐன்ஸ்டீன், கிருஷ்ண மூர்த்தி முதலிய அறிஞர்கள் பக்தி என்பது ஒரு மூடநம்பிக்கை எனக் கூறியபோதும், அந்த இருளி லிருந்து எம்மை விடுவித்துக்கொள்வதற்கு ஏதோ ஒருவித நம்பிக்கை எமக்கு இருக்க வேண்டியது அவசியம் என்ற காரணத்தினலேயே உள்ளப் பண்பாட்டுக்குப் பக்தி செய்தலே சிறந்த வழி யென்று காட்டியுள்ளார்கள். அதேபோல கட வுள் உண்டா? இல்லையா?, மறு உலகம் என் ருென்று இருக்கிறதா? இல்லையா? ஆகிய கேள்வி களுக்குப் பதில் காண வேண்டுமானல், அது நாமா கவே விருத்தி செய்துள்ள சிந்தணு சக்தியின் துணை யினலேயே சாதித்துக்கொள்ள வேண்டியதாகும்.
தியானத்தில் ஈடுபட்டுள்ள யோகியின் எதி ரில், புத்தபிரான் தோன்றிப் பாடல் ஒன்றைக்
*அகிம்சை கோழையின் ஆயுத அகிம்சையில் உறுதியுடையவன் உறுதியுடையவன்.”

லாக தேரோ அவர்களது கட்டுரையின் ாக்கம்
சரோஜினிதேவி B. A.)
கூறிப் போதித்தமை பற்றிய கதைகளையும், தாம் வணங்கிய தெய்வம் தம்முன் தோன்றி வரமரு ளிய கதைகளையும் தாம் செய்யக் கருதிய காரி யத்தின் வெற்றி அல்லது தோல்வியினை யாதா யினும் ஒரு தெய்வம் அறிவித்ததாகக் கூறும் கதைகளையும் பெரியோர் கேட்டிருப்பார்கள். இன்றும் சமயாசாரியர்கள் இதுபோன்ற சம்பவங் களைத் தமது அனுபவவாயிலாக அறிந்துள்ளனர். பக்தியுணர்ச்சியால் இந்த அமானுஷ்ய சக்தி தோன்றுதல் கூடும் என்பதைக் கதிர்காமம் போன்ற இடங்களிற் பெரியோர் அறிந்திருப்பர்.
பக்தன் யாராயிருந்தாலும், எச்சமயத்தைச் சேர்ந்தவனுயிருந்தாலும், அவனது உள்ளத்தின் மலர்ச்சியாலேயே பொறுமை, கருணை, சாந்தம் ஆகிய சர்வமும் அடங்கிய நிலையான மனம் உண் டாகலாம். நிலையான ஒழுக்கம் நிறைந்த நல்ல மனதின் தரிசனத்தால் மட்டுமே நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஆணுல் நமக்குத் தெரியாமல் மறைந்து கிடக்கும் எத்தனையோ செயல்கள் உண்டு என்பதையும், நாம் நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டிய உண்மைகள் ஏராளம் என் பதையும் தெரிந்துகொள்ள முடியும்.
எனவே காரணமின்றிப் பொய் சொல்லாம லும், தமக்குச் சொந்தமில்லாப் பொருள்களை வேறு வகையிற் சொந்தமாக எடுத்துக்கொள்ளா மலும், அறிவை மயக்கும் பானங்களைப் பருகாம லும், பிறர் மனை நயந்து பேதமைப்படாமலும், பிற உயிர்களை அணுவசியமாக வதை செய்யாம லும், மனதை நல்வழிப்படுத்திப் பக்தி செலுத்ரி வாழ்வில் உய்தி பெறுவோமாக.
நமன்று; அது வீரனின் ஆயுதம்,
ஆண்டவனிடத்தில்
--காந்தியடிகள்

Page 24
ஒப்
புண்ணிய முருகன்
போற்றி
QQQ
பூரீமத் யூரீரங்கா6
( 6 grup GodiqGur |
சிவபெருமானின் இன்னருளால் திருமுருகப் பெருமானுக்கு ஒரு திருக்கோயிலைக் கட்டிக் கும் பாபிஷேகம் செய்து மகிழும் இந்நன்னுளில், கந் தனைச் சிந்தை செய்து அவன் திருவருளை எந் நாளும் பெறுவோமாக!
கந்தனையே எண்ணி வந்தனை செய்தாற் காலமெல்லாம் நம்மைக் கனிவுடனே காப்பான்; சிந்தையில் நினைந்தாலும் சஞ்சலங்கள் தீர்ப்பான் கந்தன் சிந்தித்திருப்போர்க்குச் சகல நலம் தரு வான் கந்தன் பந்தவினை களைந்து பரிவுடனே காப்பான்; பாபங்கள் யாவையும் பறந்திடவே வைப்பான்; சந்தத் தமிழ்ப்பாலன் சுந்தரனைப் பணிந்தாற் சந்ததமும் கருணை சிந்தி நமக்கருளு வான்! அத்தகைய புண்ணிய முருகனின் செய்ய பொற்பாதங்களைப் போற்றி வாழ்வோமாக!
6ளிமையும், இனிமையும் கூடிய திரு அழ கன் கந்தனை ‘முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழ வைப்போன்" என்று அருணகிரி நாதர் சுட்டிக் காட்டுகின்ருர்! தமிழராற் போற் றப்படும் நம் செவ்வேளை, ‘தேனுாறு கிளவிக்கு வாயூறி நின்றவன் ' எனக் குமர குருபரர் கூறு கின்ருர். முருகனைத் தமிழ்த் தெய்வம் என்று கூறுவது தமிழரின் மரபு நீலமயிலின் மேல் நிறை வுடனமர்ந்து வேலுடன் மிளிரும் அவனை, * கிண்கிணி முகுள சரண ப்ரதாப சசிதேவி மாங் கல்ய தந்து ரக்ஷாபரண க்ருபாகர ஞானுகர சுர பாஸ்கரனே ‘’, என்ற வடமொழிப் பதங்களா லும் வந்திக்கப்படும் தேவ சூரியனுமாவான்! * அரும்பெறல் மரபிற் பெரும் பெயர் முருகன்’’. என்று திருமுருகாற்றுப்படை கூறுகிறது. அவனை முருகா என்று உளமுருகி ஒரு தரம் சொன்னுலும், நாம் பிறந்ததின் பயனை அடைவோம்! முருகா என்ற தமிழ்ச் சொல் வேதங்களிற் கூறப்பட் டுள்ள மஹாவாக்யம் " ஆகும்!

செய்ய பொற்பதம் வாழ்வாம்
QQQ
னந்த சுவாமிகள்
மடம், கொழும்பு)
"முருகா என ஒர்தரமோ ஈதடியார்
முடிமேல் இணைதாள் அருள்வோனே"
என்று அருணகிரிநாதர் நமக்கு உத்தரவாதம் தருகின்ருர்! அத்தகைய ‘புண்ணிய முருகன் செய்ய பொற்பதம் போற்றி வாழ்வாம்’-ஆக!
வாழ்வு என்பது துன்பம் துக்கம் பயம் பீதி நிறைந்த ஓர் போராட்டம். இவைகளை விலக்கி அபயத்தையும் அமைதியையும் நாடித்தான் பக் தனெருவன் முருகா என்று ஒலமிடுகிருன்! அவ் வாறு முருகா என்று ஒதுவார்க்கு 'அஞ்சு முகந் தோன்றில் ஆறுமுகந் தோன்றும் " என்று ஒரு பாடல் கூறுவதைக் கேட்டு ஏளனச் சிரிப்புக் கொள்வாரு முண்டு முருகக் கடவுளுக்கு ஆறு முகமா? ஆறுமுகம் ஏன்? இந்த இந்து சமயத்தவ ரின் புராணங்களும், கதைகளும், கட்டுரைகளும் மூடநம்பிக்கைகளே யாகுமென்று சில முன் னேற்றவாதிகள் முழங்குகிறர்கள்! இந்து சம யம் என்ருலென்ன, அவைகளின் உட்கிடக்கை என்ன என்பது விளங்காதவர்கட்கு நுட்பமாக விடையளித்து விளங்க வைக்க வேண்டியது அவ சியமாகின்றது.
இந்து சமயம்-ஸநாதன தர்மம்
நமது சமயம் இன்ன காலத்தில் உண்டான தென்ருே, இன்னவர்களால் தோற்றுவிக்கப்பட் டதென்ருே எவராலும் கூற முடியாதவொன்று. அனுதிகாலமாக நிலைபெற்று ரிஷிகளாற் போற் றப்பட்டு, வேத வித்துக்களாலும், வேதியர்களா லும் காக்கப்பட்டு வந்துள்ளபடியால், "ஸநாதன தர்மம்" எனப் பெயர் பெற்றதாகும்.
நமது சமயத்தின் பெயர் ‘ஸதான தர்மம்’ என்பதாம்; அதன் பெயர் "இந்து மதம் அன்று!

Page 25
பிறநாட்டார் தந்த பெயர் எப்படியோ ஒட்டிக் கொண்டபடியால், "இந்து சமயத்தவர்' என்ற பெயர் நமக்கு நிலைத்துவிட்டது! நாமும் நம்மை ‘இந்து", "ஹிந்து’-என்று சொல்லிக்கொள் கிருேம்!
இறைவனப் பற்றிக் கூறுவதெல்லாம் வேதம் எனப்படும். வேதம், இருக், யஜுர், ஸாமம், அதர்வணம் என நான்மறைகளாகப் பிரித்துப் போதிக்கப்பட்டுக் கர்ண பரம்பரையாகக் காக்கப் பட்டு வந்துள்ளது. இவைகளின் ஆழ்ந்த, அகன்ற, நுண்ணிய கருத்துக்களை இகவாழ்விற் கும் பரவாழ்விற்கும் உரிய தர்மநெறிகளை-பிர விருத்தி, நிவர்த்தி மார்க்கங்களுக்கான அறநெறி களை-இதிஹாஸங்களும் புராணங்களும் விளக் கிக் கூறுகின்றன. வேத நுட்பங்களையும், தத்து வங்களையும் எல்லோராலும் விளங்கிக்கொள்ள இயலாது. பண்டிதர்களுங் கூடத் தடுமாறுகின்ற னர்! எனவே, தூலமான புத்திக்கும் துலங்கும் படி தத்துவங்களைப் பன்மடங்கு பெரிதாக்கிக் காட்டுவது புராணங்களின் கடமை யா கும். மனைவி, மக்கள், பணம், பேர், புகழ் ஆகியவற் ருேடு வாழ்வது பிரவிருத்தி எனப்படும். அவை களைத் துறந்து வாழ்வது நிவர்த்தி எனப்படும். இவ்விரண்டிற்கும் அடி அஸ்திவாரமாக இருப் பது, இருக்க வேண்டியது, தர்மம். இன்பமோ, துன்பமோ, தோட்டியோ, தொண்டைமானுே, யாவற்றுக்கும், யாவருக்கும், தர்மம் அவசியம் ஆகும். இத் தர்மத்தின் தத்துவங்களை விளக் கவே இதிஹாஸ புராணங்கள் முற்படுகின்றன. பாமரர்களுக்கும் வேத நெறி விளங்கவேண்டு மன்றே? வேதங்கள், உபநிடதங்கள், இதிஹாஸ் புராணங்கள், வேதாந்த சித்தாந்தங்கள் ஆகிய எண்ணிலா சாஸ்திரங்கள் அனைத்தும் நமது ஆன் மீக அறநெறியைக் காக்கவும், வளர்க்கவும் ஏற் பட்டுள்ளன! "தர்மோ ரகூடிதி ரகழித: - அறத் தைக் காப்பவனை அறம் காக்கும், என்பது முது மொழி!
Tெக்குக்கும், அறிவிற்கும், மனத்திற்கும் எட்டாத பரம்பொருள் இறைவன். மெய்ப் பொருள், செம்பொருள், கடவுள் என்பன வெல் லாம் இறைவனையே குறிக்கின்றன. கடவுள் ஒன்றே. அவன், அவள், அது என்று சுட்டிக் காட்ட இயலாத அந்தப் பரதத்துவத்தை அடைந்தால் பிறப்பு இறப்பு அற்று, அமைதி ஆனந்தம் அடைவது கூடுமென்பதை அனுப வத்திற் கண்ட ஆன்ருேர் நமக்கு வழிகாட்டிப் போந்தார்கள். ஒருவன் அடைந்த பேற்றைப்

பிறரும் அடைய முடியும் என்ற அனுபூதி நமக்கு உறுதுணையாக இருக்கின்றது.
அகண்ட பேதமற்ற ஸச்சிதாநந்த பரம் பொருளான ஞானப் பிழம்பை ஞானிகள் “ தத் துவம் ' என்றனர். அத் தத்துவமே பிரம்மம் என்றும், பரமாத்மா என்றும், பகவான் என்றும் கூறப்படுகிறது. அந்த இறைவனை ஞானிகள் அரு வமாயும் பக்தர்கள் உருவமாயும் வழிபடுகின்ற னர். பக்தி நிறைந்த ஞானிகள் இருவகையாலும், அருவுருவமாயும் வழிபடுகின்றனர்.
மேலும், ஆன்ருேர் வகுத்த முறைப்படி கர்மம், பக்தி, ஞானம், யோகம் என்ற முறை களை, அவரவர் மனப்பான்மை, பண்பிற்கு ஏற்ப, உண்டான உருவ வழிபாடே மதம் அல்லது சம யம் என்று கூறப்படுகின்றது. கடவுளை அப்பணுக, அம்மையாக, ஆண்டானக, குழந்தையாக, அன் புக் காதலனுகக் கொண்டு, எவ்வகையாலும், எவ்வுறவாலும் பரம்பொருளை அடைய வழிகாட் டுவதே மதத்தின் கோட்பாடு. அதற்கான வாழ்க்கை முறைகள் ஆசாரங்கள் எனப்படும். அவ்வாறு ஏற்பட்ட மதங்கள் ஆறு ஆகும். மதங் கள் காட்டும் மாண்பெறு நெறிக்கு “தர்மம் ‘’ என்று பெயர். என்றும் மாருத இறைவனும் தர் மம் எனப்படுகிருன். எனவே, "தர்மம்-ஸ்நா தனம் ' என்று ஆயிற்று!
ஆறு சமயங்கள்
Lரம்பொருளை “சிவன்” என்று சைவ மத மும், “சக்தி" என்று சாக்த மதமும், “விஷ்ணு' என்று வைஷ்ணவ மதமும், “கணபதி” என்று காணபத்ய மதமும், “சூரியன்’ என்று செளர மதமும், “குமரன்” என்று கெளமார மதமும் கூறும். இவ் ஆறுவகை மதங்களுக்கு 'ஷண் மதம்' என்று பெயர். இந்த ஆறு சமயங்கட்கும் உரிய கடவுள் ஒன்றே!
“ஒருநாமம் ஒருருவம் ஒன்றுமில்லாற் காயிரந்
திருநாமம் பாடிநாம் தெள்ளேணம்
கொட்டாமோ??
என்று மணிவாசகப் பெருமான் பாடியபடி பல நாம ரூப பேதங்களில் ஒரே இறைவன்தான் போற்றப்படுகிருன்!
அவரவர் மனப்பாங்கிற்கு, இச்சைக்கு, ஏற் றபடி இறைவனும் அந்தந்தப் பெயர்கொண்டு,

Page 26
அந்தந்த உருவிற் காட்சி யளிக்கிருன். இதிற் பரந்த கொள்கையும் எளிய சாதனமும் துலங்கு கின்றதன்றே!
"வெவ் வேறய் இருமூன்று சமயமாகிப்
புக்கான எப்பொருட்கும் பொதுவாஞன.” (6-50-7)
என்றும்,
"ஆருென்றிய சமயங்களின் அவ்வவர்க்
கப்பொருள்கள் வேறென்றிலாதன." (4-100-4)
என்றும்,
"சமயங்கள் ஆறினுருவாகிநின்ற தழலோன்' 馨 (4-14-3)
என்பன அப்பர் பெருமானின் தேவாரத் திரு மொழிகள்!
“சந்தம் ஆய், சமயம் ஆகி, சமய
ஐம்பூதம் ஆகி, அந்தம் ஆய், ஆதி ஆகி, அருமறை
அவையும் ஆணுய்
என்பது திருமங்கை ஆழ்வாரின் திருமொழி! இது போல் மேற்கோள்கள் நிறையக் காட்டலாம். எனவே, நாயன்மார்களும், ஆழ்வார்களும், பக் தர்களும், ஞானிகளும் இவ் வுண் மை யை உணர்ந்து பலவாறன நாம ரூபங்களில் இறை வனைப் பாடிப் பரவியுள்ளார்கள்!
ஷண்மதமே ஷண்முகன்!
용, று சமயங்களில் ஒன்ருன கெளமாரம் என் பது குமரனை முழு முதற் கடவுளாகக் கொண்ட சமயமாகும். குமரன், குஹன் என்பது எல்லாம் முருகனையே குறிப்பிடுகின்றன. முருகனுக்கு ஆறு தலைகள் இருப்பதால் ஆறுமுகன் அல்லது ஷண் முகன் எனப்படுகிருன்.
ஷண்மதங்களின் பொருளாகிய இறைவனே ஷண்முகன்-ஆறு தலைக் கடவுள் உலக வாழ்வில் உழன்று, துன்பக் கடலில் முங்கி, முணங்கி முடங் கும் ஜீவன் முருகா என்று உளம் உருகி ஒலமிடவே முன்தோன்றி "ஆறுதலை’ அளிப்பவன் ஆறுதலை களைக் கொண்ட ஷண்முகன்!

இறைவனை பகவான் என்றும் அழைக்கி ருேம். பக என்ற வடமொழி பதத்திற்குப் பொருள்-ஞானம், செல்வம், அழகு, வீரம், வைராக்யம், புகழ் ஆகிய இவ்வாறும் ஆகும். (ஒ: "ஐஸ்வர்யஸ்ய ஸமக்ரஸ்ய தர்மஸ்ய யசஸ்: ச்ரிய:1 க்ஞான வைராக்யயோச்சைவ ஷண்ணும் பக இதீரணு"). இவ்வாறு நிறைகுணங்கள் அனைத் தும் பூரணமாக உடையவனே பகவான். இவ் ஆறு பெருங்குணங்கள் முருகனின் ஆறு தலை களாக அமைந்து ஆறுதலை அளித்து நம்மை காக் கின்றன என்றும் கூறுவதுண்டு. எனினும்,
“ஆறு சமயக் கடவுள் வேறுவேறின்றி
யான் ஒருவனே அங்கங்கு இருந்து அன்பர்க்கு முத்திதரு வித்தென்று
யாவர்க்கும் அறிவித்த வதனமணியே”
(திருப்போரூர் சந்நிதி முறை)
என்ற அருள்வாக்கின்படி ஷண்மதமே ஷண்முகன் ஆவான்! ஆறு சமயங்களும் முருகனில் ஒன்றுபட் டுள்ளன. அவனே சிவன், சக்தி, விஷ்ணு, விநாய கன், சூரியன் யாவும் ஆவான்!
நம் இதயத்தில் உயிர்க்கு உயிராய் உறைப வன் குஹன், நமக்கு ஞானத் தெளிவை நல்கும் குருநாதன் அவனே! நம்மை ஆண்டு இகபர செளபாக்யங்களை நல்கும் சுவாமியும் அவனே ஆவான்!
முருகன் அழகன், ஆனந்த வடிவினன்
நமது வேதங்கள் பரம்பொருளை பிரம்மம் என்றும், சச்சிதானந்தம் என்றும் கூறும். சத் (உண்மை), சித் (அறிவு), ஆனந்தம் (பரம இன் பம்) மூன்றும் ஒன்றயது சச்சிதானந்தம். சத் என்பது சிவம், சித் என்பது சக்தி, ஆனந்தம் என் பது முருகன் என்று அனுபூதிமான்கள் கூறுவார் கள். இம் மூவரும் கலந்த சச்சிதானந்தமே ‘சோமாஸ்கந்த மூர்த்தமாகும்!
அழகு தான் ஆனந்தத்தைத் தரவல்வது.
ஆனந்தத்தின் உருவான முருகன் ஓர் அழகன்!
தன் அழகாலேயே சூரனையும் அழித்தான்-ஆட் கொண்டான் என்கிறது ஸ்காந்தம்!
அழகு உருவானவன் மன்மதன்! அவனைவிட மிக . க அழகுடையவர் திருமால்! கண்ணனின் அழகை பூரீ ஆண்டாள் வர்ணிக்கும்போது, "என் அரங்கத்து இன்னமுதர், குழல் அழகர், வாய்

Page 27
அழகர், கண் அழகர், கொப்பூழில் எழு கமலப் பூ அழகர் எம்மாஞர்.** என்றெல்லாம் சொல் லிப் பரவசமடைகிருள்! கண்ணனை, ‘‘மன்மத:' என்கிறது பூரீமத் பாகவதம்! அத்தகைய பேரழ குடைய திருமாலும் கண்டு வியந்து மெச்சத் தகுந்த கட்டழகு உடையவராம் கந்தப் பெரு լrn airl
* பத்தர்க் கிரதத்தைக் கடவிய
பச்சைப் புயல் மெச்சத் தகுபொருள்"
என்று அருணகிரிநாதர் திருப்புகழ் பாடுகின்றர். மேலும், முழுதும் அழகிய முருகனைக் காண, கண்டு தொழ, ‘நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே’ என்று பிரம்மனயும் குறைகூறி ஏங்குகின்ருர்! அவ்வளவு அழகு உள்ள சுந்தர
வடிவேலனை நம் சிந்தையில் பதித்துவிட்டால் வேறு என்ன வேண்டும்? இதுவன்ருே பூர்ண கும் பாபிஷேகம்!
Զւմ պլD 6) փl
முன் செய்த வினைப்பயணுய் நாம் பிறவிச் சுழலிற் சிக்குண்டு துஞ்சி வருகின்ருேம். தூயவை தவிர, தீயவையே நம் உடல், உள்ளம், மொழி எல்லாம்! அசுர சுபாவங்களே உருவெடுத்தாற் போல வாழ்ந்து வருகின்ருேம்! இது வாழ்வா குமா? துன்பம் ஒன்றே நாம் முடிவிற் கண்ட பலன்! நாம் உய்ய வழி உண்டா எனில்,
* தீயவை புரிந்தா ரேனும்
குமரவேள் திருமுன் புற்றல்
தூயவர் ஆகி மேலைத்
தொல்கதி அடைவர் என்கை
ஆயவும் வேண்டும் கொலோ?
அடுசமர் அந்நாட் செய்த
மாயையின் மகனும் அன்றே
வரம்பிலா அருள்பெற்றுய்ந்தான்’
என்று, சூரன் பெற்ற பேற்றைக் காட்டி உறுதி கூறுகின்ருர் கச்சியப்ப முனிவர்! எவ்வளவுதான் கெட்ட பாவியே யானலும் முருகனின் முன்பு போந்து தலைவணங்கி, பணிந்து, போற்றி, சிந் தனையை அவனுக்கே ஆக்கினுற் பெரும் பேற்றை எய்தலாம். புண்ணிய முருகன் செய்ய பொற் பதம் போற்றினல் “வாழ்வாம்’ என்பது உறுதி!
பண மூட்டையோடு தனிவழி செல்லும் ஒரு வன், வழியில் ஒர் கள்வனைக் கண்டதும், மூட் டையை அவிழ்த்து உதறிவிட்டால் தன் வீடு போய் நிம்மதியாகச் சேருவான். பணமூட்டையை

உதருது தனக்கெனக் கொள்ள முயற்சித்தால் உயிருக்கே ஆபத்து நேரிடலாமன்ருே? அதுபோல, மலமூட்டைகளாகப் பிறந்த நாம், அம்மலக் கேட்டை உதறிக் கழிக்காவிட்டால் உய்யும் வகை ஏது? ஏதுமில்லை! நாம் மும்மலக் கோட்டையிற் சிறைப்பட்டு உழலுகின்ருேம் நம்மை விடுவித்து ஆட்கொள்ள அந்தத் தேவசேனுபதி-முருகனைப் பணிந்து பிரார்த்திப்போமாக! அவன் திருவடிச் சிந்தனையொன்றே நம்மை உய்விக்க வல்லது!
வேடுவர் நடுவில் வாழ்ந்தவள் வள்ளி! அவளுக்கு அப்பன், அம்மை, உடன்பிறந்தாராக உறவும் உரிமையும் கொண்டவர்கள் அவ் வேடு வர்களான காட்டுமிராண்டிகள்! அவர்களின் நடு வில் வாழ்ந்த வள்ளியின் உள்ள மோ முருகனிடம் அடைக்கலம் புகுந்தது! உடல் இங்கே உள்ளம் அங்கே! அவளது காதலில் தன்னையே பறிகொடுத் தான் முருகன்! இதை "வள்ளி கல்யாணம்’ என்ற கதை கதையாகக் கேட்டு நாம் மகிழ்கின்ருேம்! நாம் கொள்ளும் திருமணம் போன்றதல்ல வள்ளி யின் திருமணம். காதலே உருவான்வள் வள்ளி! வள்ளி, காமந்தீண்டாக் காதலின் ஜோதீ வள்ளி யைப் போன்றது நம் ஆன்மாவும். முருகன் சிந் தனையால் உருகிய அவள், ஜோதியாய், பரிசுத்த ஆன்மாவாய், அவனுக்குரிய இச்சா சக்தியாய் ஜொலித்தாள்! ஆனல் நமது ஆன்மா?
ள்ெளியைப்போல் ந ம து ஆன்மாவும் கர்மம், குரோதம், லோபம், மதம், மூடம், மாத் சர்யம் ஆகிய உடன் பிறந்த சகோதரர்களுட னும், ஆணவம் மோஹம் என்ற பெற்றேருடனும் சேர்ந்து காட்டுமிராண்டி வாழ்வில் தவிக்கின் றது! வள்ளி தேவியைப்போல் நம் ஆன்மசிந்தனை யும் பரமான்மாவான முருகனிடம் காதல் கொண் டால் அவள் பெற்ற பேற்றை நாமும் பெற்று உய்வோமன்ருே? வள்ளியின் தத்துவம் பக்தி! பேரன்பு-பிரேமபக்தி-என்பதே காதல் ஆகும்.
உருகுவதும் உறைவதும் நெய்யின் குணம். அதுபோல பிரேமையால் உருகினல் பக்தியாகி றது; உறைந்தால் ஞானமாகிறது. உயர்ந்த பக் தியும் ஞானமும் ஒன்றேயாம். வள்ளி பக்தியின் சொரூபம், முருகன் ஞானத்தின் சொரூபம், எனவே அவன் வடிவேலன் எனப்படுகிருன். வடிவு கொண்ட ஞானப் பிழம்பு-ஞானபாஸ்கரன் அவன்! பக்தியால் ஞானத்தை அடையலாம் . முருகன் ஞானம் என்ற வேலால் நம்முடைய மும் மலங்களையும் சிதற அடித்து, நமக்கு விடுதலை அளித்து, தன் திருவடியாகிய அமுத நிலையை--

Page 28
வீட்டைத் தந்து அருள்பாலிக்கிருன்! பக்திக்கே முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது. வள்ளி மண வாளன், வள்ளி நாயகன், வள்ளிக் கேள்வன், வள்ளி லோலன் என்றெல்லாம் வடிவேலனை வாயார வாழ்த்தும்போது வள்ளிக்கே (பக்திக்கே) முதலிடம் கொடுக்கப்படுகிறது. ஞானம் எய்த பக்தியோகம் இலகுவான தென்று விளங்குகின்ற தன்ருே?
உலகில் எவராயினும், பண்டிதனுயினும் பாமரனயினும், தனமுடையவனுயினும் தரித் திரன் ஆயினும், யாவர்க்கும் இறைவனை எய்த பக்தி மிக மிக அவசியமாகிறது. கல்வி, செல்வம், குலம், கோத்திரம் இருக்க வேண்டும் என்ற அவ சியமில்லை. உலகில் உயிர்கள் எல்லோர்க்கும் பக்தி எளிய சாதனம். செருக்கின்றிப் பணிவு வேண்டும்; பற்றின்றி அன்பு வேண்டும். அன்பின் குணம்-தன்னலத் தியாகம், தொண்டு, ஈதல், துறவு என்ற இந் நான்குமாகும்! இது சிந்திக்கத் தகுந்த கருத்து!
அவன் தந்த உடல், பொருள், ஆவி அனைத் தும் அவனுக்கன்றி வேறு வழியில் உபயோகித் தால் துரோகம் ஆகும்; துரோகம் துன்பத்திற்கு வித்து பெற்ற பொருளுக்கு நன்றி செலுத்துவது நம் கடமை. நமக்கு வேண்டிய எல்லாப் பொரு ளுக்கும் அவன்தான் உற்பத்தி ஸ்தானம். அவன் தானே ‘எல்லாப் பொருள் முடிவே' யாவான்; அவனே பரம்பொருள்! அவனே நமக்குத் துணை. ஒவ்வொரு அங்கத்திற்கும் அவனே துணை!
*விழிக்குத் துணைதிரு மென்மலர்ப்
பாதங்கள், மெய்ம்மை குன்ற
மொழிக்குத் துணை முருகாவெனு நாமங்கள், முன்பு செய்த
பழிக்குத் துணையவன் பன்னிரு
தோளும், பயந்ததனி
வழிக்குத் துணைவடி வேலும்செங்
கோடன் மயூரமுமே”
-(கத்தரலங்காரம், 70)
* yr g* por go
* பிரமசரிய விரதத்துக்கும் முத சுவைக்கு எளிமைப்படுத்தாதிரு
கொண்டால் பிரமசரிய வாழ்வி

என்பதை உணர்ந்து, ‘புண்ணிய முருகன் செய்ய பொற்பதம் போற்றி வாழ்வாம்’!
முடிவுரை
புண்ணியன் என்பது இறைவனின் திரு நாமம். இறைவனை “போக்கும் வரவும் புணர்வு மிலாப் புண்ணியனே' என்கிறது திருவாசகம். "பூரணன் காண் புண்ணியன் காண் புராணன் காண்’ என்றும், 'புகழும் அன்பர்க்கு இன்பமரும் அமுதைத் தேனைப் புண் ணி யனை’-என்கிறது தேவாரம். புண்ணியன் முருகன்! அவனை வணங் குவதும் வாழ்த்துவதும் புண்ணியம் பயப்பதா கும். புண்ணியனை நினைந்தால் புண்ணியனையே அடைவோம். நமது பாவம் நீங்க, ஆன்ம பாவம் துலங்கும்! முருகா என்று எப்போதும் அவன் நாமம் செப்பினலே போதும். எப்போதும், எந் நிலையிலும், எக்காலத்தும் அவன் திருநாமம் நாவி லும் செவியிலும் தங்கும்படி பழக வேண்டும்.
'முருகா எனஉனை ஒதும்
தவத்தினர் மூவுலகில்
அருகாத செல்வம் அடைவார் வியாதி அடைந்து நையார்
ஒருகாலமும் துன்பம் எய்தார்
பரகதி உற்றிடுவார்
பொருகாலன் நாடு புகார்
சமராபுரிப் புண்ணியனே"
என்ற முருக நாமத்தின் உண்மையை, இகபர வாழ்விற்கு உரிய பயனைத் தெரிந்த பின்பு ஆன் ருேர் காட்டிய வழியில் சென்று, புண்ணிய முரு கன் செய்ய பொற்பதம் போற்றி வாழ்வாம்’- ஆக!-முருக நாமமே நமக்குத் துண்ை! கந்தா முருகா சரணம் சரணம்!!
தலாக வேண்டற்பாலது நாவைச் ருப்பது. இவ்வொன்றை முற்றுங் பு எளிதாகும்.”
- காந்தியடிகள்,

Page 29
SCIENCE AN
S. RAAS
Science and Hinduism are synonymous to the intellectuall mind. Their basic principles are the bringing out of the cause of life and matter. Science does so by experimental procedures, based on suppositions and by propounding laws based on observing nature. These suppositions and laws including those of life and soul were brought out in the philosophy of Hinduism long before the study of science originated.
Science has proved that matter is indestructible; how strange it is that Hinduism states that God, man and desire-the matter of life are indestructible in themselves. These are factors which cannot be explained by science, which deals with the laws of matter and not of the spirit.
Newton, after he saw the apple fall down and not fly upwards, experimented on an idea and conculuded that the earth and its constituents were kept from falling apart by Gravity. This same force keeps the universe in order. Hinduism has stated long before Newton, that all life is kept in order and controlled by an immeasurable force.
All matter is made up of basic substances called elements states science. These statements took years to be put out to the world and to be accepted. In accepting which, the great Hindu truth, that the world is made of five great substances. - water,
fire, earth, wind and atmosphere, was accepted without doubt.
Hinduism has even referred to man's flight to the moon. A great saint Siththar has voiced his longing to go to the moon, as the holy emblem which adorns lord Shiva's hair. He did not dream of rockets and rcmote control. The very fact that his soul's longing has been fulfilled by those of the present generation is proof that Hinduism has not made arbitrary statements after all.
The idea that the sun God travelled in a carriage drawn by seven horses has been given the modern scientific proof that the sun's white light is

D HINDUSM
UNDARAM
composed of seven colours. Hinduism has no statements to feel ashamed of, as some scientific minded Hindus may not realise.
“Every action has an equal & opposite reaction states science. Man has to expect and suffer the consequences of his actions,' States Hinduism.
Why is a child born blind, deaf, of deformed? The sins of its fore-fathers? The carelessness or indifference of its mother? These are a percentage of the causes as attributed by science. In deeper Strain Hinduism attributes it to the sins of the child's soul in its previous birth. These are debatable points but have had a place of honour in the thoughts of man from time immemorial.
Power is an integral part of science. This is infinite and is manifested in various forms as heat, light, sound etc. This great concept has been visualised in man's mind in the most fantastic way by Hinduism. “ God the eternal “power' has manifested himself in various forms, and worshipped as such. When all the powers or
forms emerged in to one, the eternal, all-powerful Brahmam emerged.
The world famed dance of lord Shiva has in it the very latest concept of science which states that the atoms have in themselves ions which are in perpetual motion, i. e. matter is in perpetual motion which cannot be visualised by human mind. Lord Shiva who embodies life in himself in this concept itself. When this motion is to be viewed the “Whole' is lost in the magnification, as when a photograph is magnified too much the subject is lost and only the grain of the material is visible. Thus the attempt to view both matter and ions is futile and impossible.
The fact that the advance of science, without its knowledge has proved the most ancient and treasured concepts of Hinduism is alone enough to state that the growth of science is the growth of Hinduism.

Page 30
ज= "है।
He reached the
Ge. It was nöb pin nade, bu
He saw below, the sr of his friends; some “come on! Its perfect cried He, 'cast out ya They stretched out the each from different a He caught one handBut - His eyes smarted as the hand was wrenc While in thirst yet und for the valley, They di "its not for us' They
The breeze wafted this as His eyes searched til for a comrade to see; who would not flee from perfecting idealsoft dreamed of, and s detained in the soul; by every wise fool
He turned'hist at the freedom yet bare, eel) of feet scared
“Do I hear?' He tried and succeeded as he es a tiny hand searching "By the plateau! What How come you this w tell me soon pray you sweet one, flower was born here-replie

UT =
ut a plateau. miling faces in innocent awe. here
Y'fear”. eir hands nds. gratefully fearfully :hed.
uenched spersed. whispered.
silver hair, he distance fair
SO sijingly
o hittingly
fully aside So wide f, without prints of worldly flints.
spied For his ts this! ау? -
like oild ld the child.
- - Shanthi

Page 31
x மனித மு:
- திரு. சோ. இ
திற்கால மக்களாகிய நாம் புகழ்கின்ருேம் மனித முன்னேற்றத்தைப்பற்றி, அணுவைப் பிளந் தோம், இயற்கையின் விதிகளை எமக்குச் சாதக மாக்கினுேம், இயற்கையை எமக்குச் சாதகமாக் கினுேம். எங்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொண்டோம்; கனவுலகக் காட்சியாகவும்; கற் பணு சக்திக் கும் அப்பாற்பட்டதாகக் காட்சி யளித்த சந்திரனில் மனிதனை இறக்கிவிட்டோம். செவ்வாய்க் கிரகத்திற்கும் செல்ல ஆயத்தம் செய் கிருேம். ஒருவனது இருதயத்தை மற்றவனுக்குப் பொருத்தி இயக்கியும்; கண்ணில்லாதவனுக்குப் பார்வை கொடுத்தும்; பல மைல்களுக்கு அப்பால் நடக்கும் செய்திகளைக் கேட்கவும்; பார்க்கவும் வசதி செய்துகொண்டோம். இவையெல்லாம் மனித முன்னேற்றமா? மனித வாழ்க்கையின் முன்னேற்றமா? முன்னேற்றமெனில் அது பல வகைப்பட்டதாயினும் உண்மையில் மாசறுத்தல் அல்லது சுத்தி செய்தல் என்பதையே குறிக்கும். எனவே எங்களது நடைமுறைகளையும், எண்ணங் களையும் சுத்தி செய்வதைத்தான் மனித முன் னேற்ற மெனலாம். இத்தகைய முன்னேற்றத்தில் எவ்வளவு தூரம் முன்னேறியிருக்கிருேம் எனச் சீர்தூக்கிப் பார்ப்போமா? அப்படியானல் செல் வோம் ஆதிகால மனிதனின் குகைக்கு:- அவ் வாதிகால மனிதனின் எண்ணம் தன்னைப் பற் றியதே. அவனுடைய இயற்கையறிவு அவனைச் சுற்றியிருந்த விலங்குகளை ஒத்ததே. அவன் கொடூரமானவனுக இருந்தான். தனது உணவைத் தேடும்போது அ வ னு டை ய வாழ்க்கையே போராட்டமானதாக இருந்தது. தன் உணவுக் காக,இயற்கைக்காக,தன்னைச் சுற்றியுள்ள விலங்கு களுக்காக மட்டுமன்றித் தன்னைப்போன்ற மனி தனைக் கண்டு பயந்து போரிட்டான். தான் வாழ வேண்டுமெனில் மற்றவனை அடக்கித் தானுள வேண்டுமென்ற நிலையில் இருந்தான். அம்மனி தனுக்கு அன்று இருந்த புத்தியின் கூர்மை தன் எதிரியையும், தன் உணவுக்கான விலங்குகளைத் தாக்குவதற்காகவுமே இருந்தது. இயற்கை அவ னுக்குப் புதிராகவும், பயமாகவும் இருந்தது. அப்படியிருந்தும் அவனது வாழ்க்கை சாதாரண மாகத்தான் இருந்தது. அவனது தேவையும்

ன்னேற்றம் ஆ
ராசசுந்தரம் -
சொற்பமாகவே இருந்தது. சுருங்கக்கூறின் விலங்குகளுக்கு எவ்வளவு தேவைகள் உண்டோ அவ்வளவுதான் அவ னு க் கும் தேவைப்பட் டது. அவனது விருப்பு வெறுப்புக்கள் அவ னுடைய உடம் புத் தேவை மட்டும் தான் பொறுத்திருந்தது. பசி வந்தபோது உணவருந்தி யும், உறக்கம் வந்தபோது உறங்கியும்; கண்ட விலங்குகளைக் கொன்றும் வாழ்ந்தான். அவனது வாழ்க்கை ஒரு குறுகிய எல்லைக் குட்பட்டதாக இருந்தது. இன்றைய மனிதனது வாழ்க்கையுடன் ஆதிகால மனிதன் வாழ்க்கையை ஒப்பிட்டு நோக் கின் ஒரு சில விடயங்களில் இன்றைய மனிதர்க ளாகிய நாம் எவ்வளவோ முன்னேறி விட்டோம்.
இன்று மனித வாழ்க்கையின் தொடக்கமே "எங்களுக்குப் புரியாத புதிராக இருக்கின்றது. இன்று நாங்கள் எமது வாழ்க்கையை இயற்கை யின் மூர்க்கத்தனத்தில் இருந்து காத்துக் கொள் கின்ருேம். எம்மை மழை வெயிலிலிருந்து பாது காக்க வீடும், உடையும், குளிர்சாதன அறையும் உள. அன்ருட உணவுக்குத் தேடி அலைந்தான் ஆதிகால மனிதன். இன்று எம்முன் உணவு வேண்டிய வேண்டியவாறு பெறக்கூடியதாக உள்ளது. மீன் இல்லாத விடத்து மீனும், பழம் கிடைக்காத இடங்களில் குளிரூட்டிய பழங்களும்; கிடைப்பது மட்டுமன்றி இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்கும் வைத்துப் பாவிக்கக் கூடிய அளவு 'உணவை விஞ்ஞானத்தின் உதவியோடு செய்து கொண்டோம். காட்டில் தாணுக முளைத்துக் கனி கொடுத்த பழ மரங்களையும் தானியங்களையும் தனக்கு வேண்டிய இடங்களில் வளர்த்து இரசா யனமுறையில் உற்பத்தியைப் பெருக்கி விட்டான். காட்டில் வளர்ந்த ஆடு மாடுகளைத் தன்னருகே கொண்டுவந்து மாட்டுப் பண்ணைகள் வைத்தது மட்டுமன்றி அவையில்லாத விடங்களில் பாலைப் பெறும்பொருட்டு தக ரங் களிற் பதப்படுத்தி அனுப்புகிருன். ஒடியாடித் திரிந்த குதிரையையும், முரண்டித் திரிந்த நாயையும், பதுங்கித் திரிந்த பூனையையும் ம்னிதன் தன் செல்லப் பிராணி யாக்கிவிட்டான்.

Page 32
இவ்வ வுள முன்னேற்றத்தினுல் மனித ன் ஆதியிலிருந்த பயம், வெறுப்புணர்ச்சி என்பதை வென்றுவிட்டான். அறிவில், சிந்திக்கும் திறனில், குறுகிய எல்லையிலிருந்த அவன், இன்று அவனே அளவிட முடியாதளவு அறிவுத்துறையில் முன் னேறிவிட்டான். அன்று குறுகியதாக இருந்த அவனது வாழ்க்கை இன்று ஆழ்கடல் போல அளப் பரியதாகி விட்டது. அன்று உடம்பின் தேவையை மட்டும் பூர்த்தி செய்யத் தெரிந்தவன் ஐம்பொறி களாகிய மெய், வாய், கண், மூக்கு, செவி என்ப வற்றிற்கும் விருந்தளிக்கத் தொடங்கிவிட்டான். அறிவுப் பசிக்குக் கல்வியை நாடுகின்றன். அழகை நாடுகிருன். இசை இன்பத்தைத் தேடுகிறன், நீதி பேசுகிருன்.அன்று இவையெல்லாம் மனிதனுக்குப் புரியாத புதிராக இருந்த ன. புலித்தோல் போர்த்த பசுவின் வாழ்க்கையாக இருந்தது.
மேற் கூறிய விடயங்களில் ஆதிமனிதனிலும் பார்க்க முன்னேறிய இன்றைய மனிதன் அவ னுடைய குனதிசயங்களிலிருந்தும் முன்னேறி விட்டான? இன்றைய மனிதனும் சுயநலமுள்ளவ ணுகவும், தன்னைப்பற்றியும் தன் வாழ்க்கையைப் பற்றியுமே சிந்திப்பவனுகவும் இல்லையா? அதுமட்டு மல்ல எமது முன்னேற்றத்திற்கு அடிப்படையான புத்தி சாதுரியத்தையும், பேச்சுவன்மையையும், தேகவலிமையையும் இடையில் தோன்றியநிலையில் லாப் பணத்தையும், சேர்த்து உலகின் ஒவ்வொரு மூலையிலும் மனித வாழ்க்கையைப் பாழடித்துக் கொண்டிருக்கிருேமல்லவா? இன்றைய மனிதனும் பேராசை, எரிச்சல், கொடுமை, கொடூரத்தன்மை மற்றவனைத் தாழ்த்தித் தா ன் மட்டும் வாழ வேண்டுமென்ற தன்னல உணர்ச்சி, சிற்றின்ப இச்சை என்பவற்றை உள்ளடக்கி ஆதிமனிதன் வழி நின்று தன்னலத்திற்காக நேரடியாகவும், மறைமுகமாகவும் பிள்ளைகள், குடும்பம், உற்ருர் உறவினர் என்பவர்களுக்காகவும் தன் சாதிக்காக என்றும்; தன் சமயத்திற்காக என்றும் தனது கட்சிக்காக என்றும் தன் நார்ட்டிற்காக என்றும்; இவ்வுலகத்திற்காக என்றும் சீர்திருத்தம் வேண்டி நிற்கின்றனர். அவ்வளவு தூரத்திற்குச் சீர்திருத்த 'முயற்சிகள் வளர்ந்துவிட்டன.
இவ்வாறு சீர்திருத்தம் பேசி நிற்கும் மனிதர் தம் மனச்சாட்சி அவனுள் நின்று பிழை, பிழை என்று கதறிக்கொண்டிருந்தபோதும் அவன் அதை அலட்சியம் செய்து கீழ்த்தரமான எண்ணங் களுக்கு அடிமையாகிருன். அமைதியான மனச் சாட்சிக்குப் பின்னலிருந்து ஒலிக்கும் நீதிக்கு அவர் கள் மதிப்புக் கொடாது செயல்களைச் செய்துவிட் டுத் துன்பமும் கஷ்டமும் அடைகிருர்கள். எனி

னும் அவர்கள் மனச்சாட்சிக்கு மதிப்பு அளிப்ப தில்லை. இது பழக்க தோஷமோ..! என்னவோ..! இதற்கு முக்கிய காரணம் தூய்மையானதும், நல் வழிப்படுத்துவதுமான தன் ன ம் பிக் கையை வளர்த்து எங்களுக்கு ஆசானுக்குவோமானுல் அது எங்களைத் தன்வழிப்படுத்தி, நல்லவற்றையே நினைக்கவும், செய்யவும் தூண்டும். மனச்சாட்சி யின் வழி நடக்கச்செய்து அதன் மூலம் மனித வாழ்க்கையை முன்னேற்றும். மனிதவாழ்க்கைக்கு அத்தியாவசியமான தன்னம் பிக்கை யை எம் மிடையே வளர்ப்பதற்குச் சட்டத்தையும் நீதி யையும் பாதுகாப்பதற்கென இருக்கும் வழக்கறி ஞர்கள் பயின்ற சட்டக் கல்லூரியிலோ, உடல் நோயையும் சிறிதளவு ஊநோயையும் தீர்க்கவல்ல வைத்தியர்கள் உருவாக்கும் மருத்துவக்கல்லூரி யிலோ மற்றும் பல்கலைக்கழகங்களிலோ ஏற்ற வசதிகள் இல்லை. அதற்கான கல்வி அமைப்புமுறை இல்லாமை எமது கல்வித்திட்டத்தின் தவருகும். இதனுற்றன் அறிவுத் துறையில் மலையுச்சியில் நிற்கும் மனிதர்குழாம் ஆத்மீகத்துறையில் மடுவில் நிற்கிறது. அவர்களுடைய புத்திக் கூர்மை அறிவுத் திறன் தாம் கீழ்த்தரமான மனச்சாட்சிக்குப் பொருந்தாத செயல்களைச் செய்யவும்; தவறை மூடிமறைத்துப் பசுத்தோல்போர்த்தபுலிகளாகப் பகட்டில் நல்லவர்கள் போல வாழ்க்கை நடாத்த வுமே உதவுகின்றது. தருணத்துற்கு ஏற்றவாறு உண்மையையும் நேர் மை யையும் விழுங்கிச் சந்தர்ப்ப வாதியாக மாறவும் உதவுகின்றது. சுருங்கக்கூறின் இன்று நாம் முன்னேறியிருப்பது இன்றும் எம்மிடையே நிலைத்திருக்கும் ஆதி மணி தனது சுயநலமானதும், கொடூரமானதுமான வாழ்க்கை அழகான வார்த்தைகளாலும், படா டோபமான வாழ்க்கையாலும் மறைத்திருப் பதற்கு மட்டுமேயாகும்.
நாட்டில் அமைதியையும், நிம்மதியையும் "பாதுகாக்கச் சட்டத்தையும் ஒழுங்கு முறையை யும் உருவாக்கினுேம். இவையெல்லாம் கீழ்த்தர மானதும் நீதியற்ற செயல்களையும் அழித்துவிட் டனவா? இன்றும் நம்மிடையே தொடர்ந்து இருந்துகொண்டே யிருக்கிறது. பொதுவாகக் கூறின் சட்டப்புத்தகங்களின் தொகை அதிகரிக்க அதிகரிக்கக் குற்றங்களும் அநீதியும் பெருகிக் கொண்டே போகிறது. சில வெளிப்படையாகத் தோற்ருது பலவித தோற்றத்துடன் நம்மிடையே கோரதாண்டவம் புரிகிறது. இப்படியான குற்றங் கள் மனிதனுக்கு மனிதனல்ல, வீட்டுக்கு வீடு, சாதிக்குச் சாதி, நாட்டுக்கு நாடு என்ற வகையில் தொற்றுநோயாகப் பரவிக் கொண்டே வரு கின்றது. எரிச்சல், பொருமை, சுயநலம், எத்

Page 33
தனையோ மக்களின் தாழ்வில்தான் மேம்பட்டு வாழ வேண்டுமென்ற இரக்கமற்ற தன்மை, சாதி, சமய, நாடு, இனபேதங்களை முன்னிறுத்திச் சகோ தரத்துவத்தையே கொல்லுந் தன்மை இவையெல் லாம் குறிப்பது ஆதிகால மனிதனின் காட்டு வாழ்க்கையையா? அன்றி நாகரீகம் படைத்த நாட்டு மனிதனின் நல்வாழ்வையா?
எந்த ஒரு நாட்டிலும் சிறுபான்மை மக்கள் அரசியல்லோ, பொருளாதாரத்திலோ, சமூக முன்னேற்றத்திலோ சின்னபின்னப் படுத்தப்பட் டுச் சித்திரவதை செய்யப் படுகிருர்கள். இப்படிச் செய்யத் தூண்டும் தலைவர்கள் செயலளவில் அரக் கத் தன்மையும் அநீதிமுறையுமுடையவர்களாக இருத்தும், வார்த்தையளவில் தனது உடல், பொருள், ஆவியனைத்தும் நாட்டுக்காகவும் சமு தாய முன்னேற்றத்திற்காகவுமே என்று தம்பட் பட்டம் அடிக்கும் இவர்களைப் பழையகாலத்துக் கொள்ளைக் கூட்டத்திற்கு ஒப்பிடாது வேறு எதற்கு ஒப்பிடலாம்? இவையெல்லாம் எம் நாட் டில் மட்டுமல்ல உலக நாடுகள் எல்லாவற்றிலும் வெவ்வேறு தோற்றத்தில் அதாவது நிற வேறு பாடு, சாதி வேறுபாடு, சமய வேறுபாடு, பிறப் புரிமை வேறுபாடு என்பனவாகக் கோர தாண்ட வம் செய்கின்றன. இக்குறைபாடுகள் எல்லாம் மேற்கூறிய கொள்ளைக் கூட்டத் தலைவர்களுக்குப் பக்க பலமாக நின்று துணைபுரிகின்றன. இதனற் தாக்கப்பட்டவர்கள் ஏழைகளாய் சுதந்திரமற் றவர்களாய் தரித்திரநாராயணர் கோலத்தில் ஒவ்வொரு நாட்டிலும் இருக்கின்றர்கள், இவர் கள் தம் வாழ்க்கை பரிதாபத்திற்குரியது. இவர்க ளது அயராத உழைப்பால் உயர்வடைவது இவர் களையடக்கியாளும் வர்க்கமேயன்றி இவர்களல்ல. இத்தகையோர் பசியால் வாடிப் பண்பாடு என் பதைச் சிந்திக்காத நிலையிலிருக்க இவர்களால் உயர்வுபெற்ற வர்க்கம் உல்லாச வாழ்வில் திளைக் கிறது. இதனைத் தட்டிக்கேட்க நினைத்தும் வேலை யில்லாத் திண்டாட்டம் ஒவ்விநிற்கும் நிலையில், இருக்கும் வேலையை இழக்க மனமின்றி அடிமை யாக வாழ்கின்றனர். இவர்களுக்குள் வளர்ந்து வரும் விஞ்ஞானம் இவர்களது படாடோபமான சுகவாழ்விற்கும், முதலாளித்துவத்திற்கும் உதவு கின்றது.ஜனநாயக ஆட்சிமுறை நிலவும்நாடுகளிற் கூட அரசியல் யந்திரத்தைத் தமதாக்கி அதைக் கொண்டு பாட்டாளிகளை நசுக்குகிருர்கள். தம்

நிலையுணர்ந்து முன்னேற முயற்சிக்கும் பாட்டாளி களின் முயற்சியைத் திசைதிருப்பத் தேசிய மயம் என்ற சொல்லைக் கூறி உங்களுடையதே யாவும் என மயக்கிவிட்டு மறைமுகமாகத் தம் நலத்திற் காகவே முயற்சிக்கின்றனர். அரசியல் பொருளா தார, சமுதாய சுதந்திரம் பெற்றவர்களாகக் கரு தப்படும் ஜனநாயக அரசாங்கத்தின் கீழிருக்கும் மக்களும் போதியளவு சுதந்திரமின்றியே தவிக் கின்றனர். ஆணுல் ஏகாதிபத்திய நாடுகளில் இப் பாட்டாளி மக்களின் குறைகள் அழியும் நிலையி லுள்ளன. இந்நாடுகளில் சாதிவேறுபாடென்பது சிறிதளவும் இல்லை. ஒவ்வொருவருக்கும் உணவு, உடை, அறிவு ஒரே முறையிற் புகட்டப்படுகிறது. இருப்பினும் அங்கும் மக்கள் நல்வாழ்வு பெற வில்லை ஏனெனில் அங்கு காணப்படும் கட்டுப் பாட்டின் கீழ் சுதந்திரமின்றி யந்திரம்போல வாழ்கின்றனர். அங்கே ஒருவன் தனது ஆழ்ந்த சிந்தனைகள் கருத்தை வெளிப்படுத்த முயன்முற் குற்றவாளியாக்கப்படுகிறன். எனவே இன்று உல கிற் காணப்படும் ஆட்சி முறைகளான ஜனநாயக ஆட்சியிலோ, ஏகாதிபத்திய ஆட்சியிலே7 மக்கள் நல்வாழ்வைப் பெறவில்லை. ஆகவே வளர்ந்துவரும் விஞ்ஞானத்தினுலும், மனிதன் பண்பிற் பின் னேக்கி ஆதிகால மனிதன் வாழ்விற்கே செல்கிரு னன்றி முன்னேறவில்லை. காரணம் ஆத்மீகத் துறையிற் பின்தங்கி நிற்பதாகும்.
எனினும் நாம் முயற்சி செய்தால் முன் னேற இடமுண்டு. நாங்கள் எப்பொழுது சுயநலத் தையும்; சிற்றின்ப வாஞ்சையையும் களைந்து உடல், பொருள், ஆவி அத்தனையையும் பிறர்நலம் பேணப் பயன்படுத்துகிருேமோ அன்றுதான் உண்மையான முன்னேற்றம் ஆரம்பமாகும். ஆப் போதுதான் உண்மையான சகோதரத்துவமும் சமத்துவமும் நிலையாகும். தன்னலம் பிறர் நலமாக மாறும்போது பேரின்ப நிலையை இவ்வுலகிலேயே பெறமுடியும். இதுவே ஆத்மீக வாழ்வு எனப்படும். அவ்வக் காலப் பகுதியில் தோன்றிய யேசு, புத்தர், காந்திஜி போன்ருேர் இத்தகைய வாழ்வையே வாழ்ந்து காட்டினர்.
ஆகவே நாங்கள் யாவரும் எது மனித வாழ்வின் முன்னேற்றம் என்பதை நன்குணர்ந்து தெளிந்து நன்னெறி நின்று நாநிலம் வளம்பெற உழைப்போமாக.

Page 34
தொண்டர் தம் பெருடை
(தவமணி கை
அரிது அரிது மானிடராதல் அரிது என ஒளவையார் பாடியுள்ளார். இப்பிரபஞ்சத்தில் ஆன்மா எடுக்கும் பிறவிகளில் உயர்ந்தது மானி டப் பிறவியாகும். இதனையே மணிவாசகரும் ‘புல்லாகி...எனத் தொடங்கி கல்லாய் மனித ராய் என உலகில் மானிடப் பிறவியை இறுதியில் வைத்தெண்ணுகிருர். இம்மானிடப் பிற வி மூலமே ஆத்மா தன் பிறவிப் பயனக ஆண்டவனை அடைய முடியும். இதனை நன்குணர்ந்தோர் பலர் ஆண்டவனைப் பாடிப் பரவிப் பணிதலையே தம் வாழ்வின் பயனுகக் கொண்டு, ஈறிலாப்பதங்கள் யாவையும் கடந்த இன்பமான இறைவனைத் தம் பால் ஈர்த்து, அவ்விறை இன்பத்தில் மூழ்கி, ஈற் றில் இறைவனுடைய திருவடி நீழலை அடைந்த தாகச் சைவ நாயன்மார் வரலாறுகள் மூலம் அறி கிருேம். அடியார்கள் அன்பால் உருகி அழைத் ததும் ஆண்டவன் அவர்களுக்குக் காட்சி கொடுத் தருளியதாகவும்; ஆண்டவன் அரு ட் டு னை கொண்டு அடியார்கள் அற்புதங்கள் நிகழ்த்திய தாகவும்; அடியார்களின் வரலாறுகள் மூலம் அறி கின்ருேம். நான்மறையாலும் நன்கு கண்டறி யப்படாத இறைவன் 'அன்பு நிறைந்த அடியார் உள்ளத்தில் ஒடுங்கி விடுவதணுற்றன் ஒளவையார் பின்வருமாறு கூறிஞர்:
“இறைவரோ தொண்டர்தம் உள்ளத்
தொடுக்கம் தொண்டர் தம் பெருமை சொல்லவும்
பெரிதே'
உலக இன்பதுன்பங்களுக்கு அப்பாற்பட்டு ஆண்டவனுக்குத் தொண்டு செய்வதையே தம் பணியாகக் கொண்டு; அவன் புகழ் HTL-IT5 நாளெல்லாம் பிறவா நாளே என்று எண்ணி அவனை நினைந்து உள்ளமுருகிப் பாடுதலையே தம் தொழிலாகக் கொண்டு; தம்முள்ளத்தே எழுந்த தெய்வீகக் காதலால் தம்மை ஆண்டவனுடன் இணைத்துக்கொண்டவர்கள் அடியார்கள். தம் அன்பு மேலீட்டால் ஆண்டவனைப் பல்வேறு நிலை களில் வைத்துப் போற்றியுள்ளார்கள். ஞானசம் பந்தர் அம்மை அப்பணுகப் போற்றி வணங்கினர். சுந்தரர் தோழனுகக் கண்டார். அப்பர் தலைவனு கக் கண்டு வணங்கினர். மணிவாசகர் ஈசனடி போற்றி, எந்தையடி போற்றி, முத்தா போற்றி, என முழுமுதற் பொருளாகப் பாடியதுடன், தன்

D சொல்லவும் பெரிதே
ாகசபை B. A)
னைத் தலைவியாகவும் இறைவனைத் தலைவனுகவும் வைத்துப் பாடியுள்ளார். சில அடியார்கள் இறைவனைக் குழந்தையாக வைத்துப் பாடியுள் ளார்கள் என்பதை இறைவன்மீது பாடப்பட் டுள்ள பிள்ளைத் தமிழ்ப் பிரபந்தங்களைப் புலப் படுத்துகின்றன. பெரியாழ்வார் கண்ணனைப் பெற்றெடுத்த யசோதரையாகத் தன்னை வைத் துப் பாடியுள்ளார். ஆண்டார் கண்ணனைத் தன் காதலனுக வைத்துப் பாடியுள்ளார். நாச்சியார் திருமொழியில் ஆண்டாளின் உள்ளத்தில் பொங் கியெழும் தெய்வீகக் காதலின் பிரவாகத்தைக் காணலாம். அடியார்களுக்கெல்லாம் மேம்பட் டவர் கண்ணப்பர். இவர் இறைவனுலேயே புகழ்ந் துரைக்கப்பட்டவர். “அவனுடைய வடிவெல் லாம் நம்பக்கலி அன்பென்றும், அவனுடைய அறி வெலாம் நமையறியும் அறிவென்றும், இறைவனே கண்ணப்பரின் பக்தியை யறியாத சிவகோசரி யாருக்குக் கூறியருளினர். இவையெல்லாம் அடி யார்கள் இறைவன் மேற்கொண்ட அன்பு மேலீட் டைக் காட்டுகிறது.
உலகை ஆட்டிப் படைக்கும் ஆண்டவனைத் தம்மகத்தே கொண்ட அடியார்கள் உலகில் எந்த விதமான துன்பங்களுக்கும் அஞ்சாது எண்ணிய எண்ணியாங்கு எய்தப்பெற்றுத் திண்ணியராகி வாழ்ந்தனர் என்பதை அவர்கள் வரலாறுகள் உணர்த்துகின்றன. சிற்றின்பங்களுக்கு அவா வுற்று அதனுற் பாபம் செய்பவர்களுக்கல்லவா துன்பம். சிற்றின்பங்களுக்கு அப்பா ற் பட்ட பேரின்பத்துடன் தம்மை இணைத்துக்கொண்டவர் களல்லவா அடியார்கள். எல்லாம் வல்ல இறைவ னுடன் தம்மை இணைத்துக்கொண்ட வல்லவர்கள் அவர்கள். இப்படியன், இந்நிறத்தன், இவ்வண் ணத்தன் என்றெழுதிக் காட்ட வொ ன் ன த இறைவனுடன் தம்மை இணைத்துக்கொண்ட தொண்டர்தம் பெருமை சொல்லுதற்கரியதே. கற்ருேரைக் கற்ருேரே காமுறுவர் என்பதைப் போல அடியார்களின் பெருமையை உணர்ந்த சுந்தரர் "தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க் கும் அடியேன்” என்ற பாடலில் அடியவர்க ளுக்கு அடியவனகத் தன்னை வைத்துப் பாடுகின் ருர்.
சாதாரணமாக மக்களைக் கட்டுப்படுத்தவல்ல பஞ்சபூதங்களின் சக்திக்கு அப்பாற்பட்டவர்கள் அடியார்கள். இதனை அப்பர் தம் பாடலில் கூறு

Page 35
கிருர். உலகை அழிக்கவல்ல ஆலகால விடத்தை உண்டும் அதனுற் பாதிக்கப்படாத இறைவனு டைய பாதங்களுக்குத் தன்னை ஆட்படுத்திக் கொண்ட அடியார்களுக்கு வானம் துளங்கிலென்? மண் கம்பமாகிலென்? மால்வரைகள் நிலைதடுமாறி ஞலென்? கடல் மீனம்படிலென்? சூரிய சந்திரர் வீழிலென் எனச் சவால் விடுகிருர், சமணத்தை விட்டுச் சைவத்திற்கு மாறிய அப்பரைச் சமணர் களின் தூண்டுதலால் அரசன் பல துன்பத்திற்கு உட்படுத்தினுன். அவையொன்றும் அவரைத் துன்புறுத்தவில்லை நீற்றறையில் இட்டபோது அவ்வெம்மை மிக்க நீற்றறை அவரை வேகச் செய் வதற்குப் பதிலாகத் தண்மை மிக்குற்று இத மளித்தது. நண்ணுவோர்க்கு நலமளிக்கும் இறை வனின் நற்பாதங்களையே நினைத்துக்கொண்டி ருந்த அப்பருக்கு அந்நீற்றறை குற்றமற்ற வீணை யிசை போலவும், மாலைச் சந்திரனின் குளிர் நிலவு போலவும், தென்தென்றல் போலவும், இனிமை தரும் இளவேனிலாகவும், இருந்ததாகத் தன் பாடலிற் கூறுகிருர். கல்லிற் கட்டிக் கடலில் விட்டபோது நற்றுணையாவது நமச்சிவாயவே என்று உறுதியுடன் அவனடி போற்றித் துதித் தார். கல்லும் தெப்பமாகிக் கரையேறியது. பின்பு மதங்கொண்ட யானையைக் கொல்லும்படி பணித்தபோது ஆண்டவனை நினைத்து அஞ்சுவது யாதொன்றும் இல்லை. அஞ்ச வருவதுமில்லை என அஞ்சாது நின்றர். மதங்கொண்ட யானை பணிந்து மீண்டது. ஆண்டவன் அருட்டுணையிருப்பின் உல கில் துன்பம் தருவது ஒன்றுமில்லை எனத் தெளிந்த அப்பர் அடியார்களுக்கு இன்பமேயன்றி எந் நாளும் துன்பமில்லை என பின்வருமாறு பாடு கிருர்:
"நாமார்க்கும் குடியல்லேம் நமனையஞ்சேம்
நரகத்தில் இடர்ப்படேம் நடலையில்லேம் ஏமாப்போம் பிணியறியோம் பணிவோம்
அல்லேம் இன்பமே எந்நாளும் துன்பமில்லை தாமார்க்கும் குடியல்லாத் தன்மையான சங்கரன் நற்சங்க வெண்குழையோர் காதிற் கோமார்க்கே நாமென்றும் மீளாயாளாய் கொய்ம்மலர்ச் சேவடிக்கே குறுகிளுேமே”
தாம் எவருக்கும் பணிதவில்லாத உலகின் எல்லாச் சக்திகளையும் கடந்து அப்பாற்பட்டு நிற்கும் இறைவனுக்கு நாம் என்றும் மீளாதவர்களாக அடிமைப்படுத்திக்கொண்டதால் நாம் எவருக் கும் அடிமையில்லை, மரணபயம், பசி, பிணி, துன் பம் , நரக துன்பத்தில் நலிவடைதல் எதுவுமே யில்லை, யாவருக்கும் பணியமாட்டோம். இறு

மாப்புடையோம் என அடியவர்களின் அச்சமற்ற மேல்நிலையை உணர்த்துகிருர்,
அப்பர் சுவாமிகள் மட்டுமல்ல அருட்குமர னல் ஆட்கொள்ளப்பட்ட அருணகிரியும் இதே கருத்தை வலியுறுத்துகிருர், சண்முகப் பெரு மான் அருட்டுனை முன்னிற்பின் நாள், கோள், வினைப்பயன், கொடுங்கூற்றம் என்பன என்ன செய்ய முடியும் என வினவுகிருர். அருணகிரியார் மட்டுமல்ல ஞானசம்பந்தர் பாடலும் இக்கருத் தையே புலப்படுத்துகின்றது. அதாவது சமண சமயம் பாண்டிய நாட்டிற் பரவியிருந்தபோது தல யாத்திரையை மேற்கொண்ட சம்பந்தர் ஆங்கு சென்ருர். அவர் வரவையுணர்ந்த பாண்டி மாதேவி சமண இருளைப் போக்க வரும்படி வேண்டுகோள் விடுத்தார். சம்பந்தரும் புறப்பட் டார். அப்போது உடனிருந்த அப்பர் சம்பந் தரை நோக்கிச் சம்பந்தரே உம்முடைய நாளும் கோளும் சரியாக இல்லை; ஆங்கு செல்வது உசித மல்ல என்ருர். அதற்குச் சம்பந்தர் உலகை அழிக்கவல்ல விடத்தைத் தன் கண்டத்தில் அடக் கியவனும்; ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ராகு, கேது எனப் படும் நவக்கிரகங்களையும் தம்முள்ளடக்கிய இறை வன் என்னுள்ளத்தின்கண் உறைந்து இருப்பதால் எனக்குத் துன்பம் செய்யும் என நீர் கருதுபவை யெல்லாம் நன்மையைச் செய்யுமேயொழியத் துன்பம் செய்யாது என்று கூறினர். "வேயுறு தோளிபங்கன்’ எனும் தொடக்கத்தையுடைய தேவாரம் இக்கருத்தைப் புலப்படுத்துகிறது.
உலகில் மரண பயத்திற்கு உட்படாத மக் கள் இவர்கள். அடியார்கள் இதற்கு உட்படுவ தில்லை. அடியார்களின் அஞ்சாமைக்கு எல்லாம் சிகரம்போல அமைந்துள்ளது முருக பக்தியில் மூழ்கித் திளைத்த அருணகிரியாரின் அஞ்சாமை. யமன நோக்கி அறைகூவல் விடுக்கிருர். அந் தகா! நீ என் கைக்கு எட்டச் சற்று வந்து பார்! வேலவனுக்குத் தொண்டனகிவிட்ட என்னுடைய ஞானச் சுடர் வேலைக் கண்டாயா? அதனுல் உன் னுடைய கையிற்ருங்கிய திரிசூலத்தையும், தண் டாயுதத்தையும் விழும்படி தாக்கி உன்னைத் திண்டாடும்படி வெட்டி விழவிடுவேன் என்கிறார்.
அதுமட்டுமன்றி இயற்கைச் சக்திகளையெல் லாம் ஆண்டவன் அருட்டுணை கொண்டு வென்ருர் கள் இவ்வடியார்கள். ஞானசம்பந்தர் எலும் பைப் பெண்ணுருவாக்கியும்; விஷம் தீண்டி இறந் தவனை உயிர் பெறச் செய்தும், ஆற்றேட்டத் திற்கு எதிராக ஏட்டினை ஒடச் செய்தும்; நெருப்

Page 36
பிலிட்ட ஏட்டினை வேகாது காந்தும் அற்புதங் களை நிகழ்த்தினர். அடியார்கள் மட்டுமல்ல ஆண் டவனும் அடியார் பொருட்டுப் பல அற்புதங்களை நிகழ்த்தினர். திருப்பெருந் துறையில் மணிவாச கருக்குக் காட்சி கொடுத்து ஆட்கொண்டார் இறைவன். ஆண்டவனல் ஆட்கொள்ளப்பட்ட மணிவாசகர் தான் திருப்பெருந்துறைக்கு வந்த நோக்கத்தை மறந்தார். தன்னுடன் வந்தவர் களை மறந்தார். தன்னையே மறந்து ஆண்டவ னுக்கு அடிமையாகிவிட்டார். குதிரை வாங்கச் சென்ற வாதவூரர் வராமையால் ஆட்கள் மூலம் அறிந்த அரசன் அவரைப் பலவாறு தண்டித் தான். அதனைக் கண்டு பொருத இறைவன் நரி களைப் பரியாக்கி அளித்தும் பின்பு பரிகளை நரி களாக்கியும்; வைகையை பெருக்கெடுத்து ஒடச் செய்தும், பிட்டுக்கு மண்சுமந்தும் திருவிளையா டல்களைச் செய்தார். இவை தம்மை நாடும் அடி யார்களைத் தேடி வந்தருளும் ஆண்டவன் அருட் டிறத்தைப் புலப்படுத்துகின்றன.
மணிவாசகப் பெருமான் தான் ஆண்டவனி டம் பெற்ற இன்பத்தை வியந்துரைக்கின்ருர், 'சங்கரா! என்னை உனக்குத் தந்ததால் நீ உன்னை எனக்குத் தந்து எனது உடம்பைக் கோயிலாகக் கொண்டு விட்டாய். அதனல் நான் அந்தமற்ற ஆனந்தத்தைப் பெற்றுவிட்டேன். நீ எதை என் னிடமிருந்து பெற்ருய்? உன்னிடமிருந்து அள வற்ற ஆனந்தத்தைப் பெற்ற நான அல்லது ஒன் றுமே என்னிடமே பெருத நீயா கெட்டிக்காரர் என வினவுகிருர். வேருேரிடத்தில் ஊனினே உருக்கி, உள்ளொளி பெருக்கி ஒப்பற்ற பேரின் பத்தை நல்கி, யான் இருக்குமிடமெல்லாம் வந்து எனைக் காத்த இறைவனே! உன்னைப் பற்றிப் பிடித்துவிட்டேன் நீ இனி எங்கெழுந்தருளுவது என்று ஆண்டவனிடமே விஞவுகிருர், அதிக நேரம் தாயைக் காணுத பிள்ளை தாயைக் கட்டிக் கொண்டு எங்கும் போகவிடாது அடம்பிடிக்கும்
மனமும் வாக்கும் ஒன்றுபட்டுச் இறைவன் வசப்பட்டு அருள்புரிகி உம்முடையனவே!” என்று சொ தனக்கே உரியன என்று நினைக்கு தனகளால் யாதொரு பயனும் ஆ

நிலையை ஒத்துள்ளது மணிவாசகரின் நிலை. மணி வாசகர் தம் மணிவாசகங்களாற் புலப்படுத்தி நிற் கும் பக்திநிலை வார்த்தைகளால் எடுத்துக் கூற முடியாது.
பக்தியாலே இறைவனைப் போற்றிய தொண் டர்கள் மட்டுமல்ல ஆண்டவனுடைய குழந்தை களாகிய மக்களிடத்து அன்பு கொண்டு மக்கள் சமுதாயத்தின் வளர்ச்சிக்குப்பாடுபட்டவர்களும் இறைவனுடைய தொண்டர்களே. தம் வாழ் வைப் பிறரின் நல்வாழ்வுக்காக உழைப்பதிலேயே அர்ப்பணித்த பல பெரியார்களும் நம் நாட்டில் வாழ்ந்தனர். காந்திஜி ஏழைகளிடத்திலேயே ஆண்டவனைக் கண்டார். கடவுள் நெறியான சத்திய நெறியிலும் அகிம்சா நெறியிலும் வழு வாது நின்று தனது லட்சியங்களை அடைந்தார். ஆயுத பலத்தால் தகர்த்து எறிய முடியாத அடி மைத்தளையை அகிம்சையால் தகர்த்தெறிந்தார். அவர் த வருது நின்ற கடவுள் நெறியே அவருக்கு எடுத்த காரியங்களில் வெற்றியை அளித்தது.
இவ்வாருக அன்பெனும் ஆறு கரையது புரள நன்புலனென்றி நாதனே என்று அரற்றும் அடி யார்களது பரிசுத்தமான அன்புள்ளங்களில் ஆண் டவன் நீங்காதிடம் பிடித்து அவர்களுக்கு நித்தி யமான பேரின்பத்தை அளிக்கின்றன். அவர்களை அஞ்ஞானமாகிய இருளினின்றும் விடுவிக்கிருன். ஆண்டவனை அறியாமையால் மறைக்கப்பட் டோர் இலகுவில் அறிய முடியாது. இதனற்ருன் அவனருளாலே அவன்ருள் வணங்கி என்ருர் மணிவாசகர். வள்ளுவர் இதனைத் தவமும் தவ முடையார்க்கு ஆகும் எனக் கூறுகின்றர். எனவே, ஆண்டவனது திருக்கோலக் காட்சியைக் கண்டு களிக்கவும்; அவனருள்பாடி மகிழவும்; அற்புதங் கள் நிகழ்த்தவும் வல்லவர்களாக விளங்கிய அடி யார்களது பெருமை சொல்லுந் தகைமைத்தன்று என்ருல் மிகையல்ல.
செய்யப்படும் பிரார்த்தனைக்கு ன்றன். “பிரபுவே! இவை யாவும் ல்லி மனதில் அவை யாவும் நம் ஒருவன் செய்யும் பிரார்த் »6nLu (plurgi.
-இராமகிருஷ்ணர்

Page 37
露
* கற்றதனுலாய பயனென் கொல்வாலறிவன்
நற்றள் தொழா விடின்"
2-லகிற்றேன்றிய மக்களனைவரும் எத்தனை நூல்களைக்கற்றுத் தெளிந்தாலும் மெய்ப்பொரு ளாகிய இறைவனை வணங்காத விடத்துஅவற்ருப் பயனில்லை. எனவே க ற் கும் கல் வி மெய்ப் பொருளை அறியத்துணை செய்ய வல்லதாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அக்கல்வி யாற் பயனில்லை என்கிருர். பொய்யாமொழிப் புலவர். இக்கூற்றின் உண்மையை இன்று நாம் நன்குணர முடிகிறது. இன்றைய கல்வி முறை இவ்வாறு மெய்ப்பொருளை உணர்த்தாது பிற பொருட்களை உணர்த்தி நிற்பதால் மக்களிடையே கடவுள் நம்பிக்கை இன்மையும் ஆலய வழிப்பாட் டின் முக்கியத்துவம் உணரப்படாமலும் இருக் கிறது, எனவே மக்கள் தம் பிற வி ப் பயனை அடைய வேண்டுமானுல் ஆண் ட வன அடை தலைத்தம் நோக்கமாக கொள்ளுதல் வேண்டும்.
இவ்வுண்மையை ந ன் குண ர் ந் த அப்பர் சு வா மிக ள் தன் மனத்திற்குச் சொல்கிருர். நெஞ்சே நீ நிலைபெற்று நீடு வாழ வேண்டு மென் ருல் நாடோறும் எம் பெருமானுடைய கோயி லுக்குச் சென்று விடிவதற்கு முன்பே அலகிட்டு, மெழுகி, பூமாலை தொடுத்து இறைவனுக்கு சாத்தி அவன் பெருமைகளை போற்றிப்பாடி, தலையாரக் கும்பிட்டு, அதனுடன் நிற் காது கூத்துமாடி, சங்கரா சய சய போற்றி போற்றி என வணங்கி, எம் ஆதி முதலே ஆரூரனே, என்று மனமுருகி வணங்குவாயாக. இதில் ஆண்டவனை எதற்காக வணங்க வேண்டும் என்பதுடன் மன்டுமன்றி எப் படி வணங்கவேண்டும் என்பதையும் அ ப் பர் சுவாமிகள் அழகுறத் தெளிவுபடுத்துகிருர்.
இதே போல இவ்விடம்பெடுத்த பயன் ஆண்டவனை வணங்குவதற்கே என இன்னேர் தேவாரம் புலப்படுத்துகிறது “தலையே நீ வணங் காய்" என்ற தொடக்கத்தையுடைய தேவாரத்
 

ாராளசிங்கம் వస్త్రవ్లోత్త్వఫ్రి
தில் அவ்வடியார் தம் உறுப்புகள் ஒவ்வொன்றை யும் ஆண்டவனே வணங்கும்படி ஏவுகிருர், அவ் வாறு வணங்காவிடின் அவ்வுறுப்பு பெற்றதரல் பயனென்ன? என வினவுகிருர், தலையே எல்லா வற்றுக்கும் மேலானவன் என உணரப்பட்ட தலை வனை நீ வணங்குவாயாக. கண்களே! உலகைக் காத்தற்பொருட்டு ஆலகாலவிடத்தைக் கண்டத் துள் அடக்கிய இறைவனைக் காண்பீர்களாக. கைகாள் கூபபித் தொழுவீர்களாக, நெஞ்சே அந்நிர்மலனை நினைப்பாயாக, என்று கூறியவர் கால்களை நோக்கி கால்களே அரன் ஆலயத்தை வலம் வந்து வணங்காவிடில், உங்களாற் பயன் என்ன? பூக்களைக் கையால் அள்ளி அரன் மலர்ப் பாதங்களிலிட்டுப் போற்றி வணங்காவிட்டால் இக்கைளாற் பயனென் என்கிருர், எனவே யாம் இவ்வுடம்பைப் பெற்ற பயன் மனம், வாக்குக் காயம் என்பவற்ருல் இறைவனை வணங்கி இன் பம் துய்ப்பதற்காகும்.
இவ்வுண்மையை நன் குணர்ந்த பெரியார் களால் தொன்று தொட்டு ஆலயவழிபாட்டு முறை வலியுறுத்தப்பட்டு வந்த து. அவ்வுண் மையை உணர்த்து மக்களும் பேணிவந்தனர். சைவ சமய வரலாற்றைப் பின்னேக்கிப் பார்ப் போமானுல் ஆலய வழிபாடு எவ்வாறு போற்றிப் பாதுகாக்கப்பட்டு வந்தது என்பது புலணுகும். ஆரம்பகாலத்தில் மக்கள் மனித சக்திக்கு அப் பாற் பட்ட சூரியன், வருணன் போன்ற இயற் கைச் சக்திகளை வணங்கினர். பின்பு வடநாட்டு மன்னர் தமிழ்நாட்டை கைப்பற்றியாண்ட சங், மருவிய காலப் பகுதியிலேயே வடநாட்டு மக்க ளால் வேதாகம விதிப்படி ஆலயங்கள் அமைத் துப் பூசைகள், கிரியைகள், யாகங்கள் செய்தல் என்பன தமிழ்நாட்டில் இந்துக்களிடையே புகுத் தப்பட்டது. அக்காலப்பகுதியிலேயே சமணம், பெளத்தம் ஆகிய மதங்கள் எழிச்சி பெற்றதால் இந்துக் கோயில்களிற் பல சமணபள்ளிகளாக்கப் பட்டன. ஆனல் சைவப்பெரியார்களான நாயன் மார்கள் தோன்றி ஆலய வழிபாட்டை ஊக்கு

Page 38
வித்துச்சைவத்தை நிலைநாட்டினர். இவர்கள் இறைவனைப் புகழ்ந்து பாடுதலையே தம் வாழ் நாளின் நோக்கமாகக் கொண்டு ஆலயங்கள் தோறும் சென்று அவன் புகழ்பாடியதுடன் அவனருளாற் பல அற்புதங்கள் நிகழ்த்தினர். அத்துடன் அக்காலத்திலாண்ட பல்லவ மன்னர் களும் ஆலய வழிபாட்டிற்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்தனர். இதனுல் மக்களிடையே ஆலய வழி பாட்டில் ஆர்வமும் க ட வு ள் நம்பிக்கையும், பக்தியுணர்வும் வளர்ச்சியடைந்தன. இக்காலப் பகுதியே பக்திநிலை உச்சநிலையடைந்த காலப் பகுதியாகும். இதற்குப் பின் சோழராட்சிக்காலத் தில் நாடு செல்வச் செழிப்புற்று விளங்கியதா லும் சமயப்பற்றுள்ள சோழ மன்னர்களது அக் கறையாலும் கோயில்கள் பல கட்டப்பெற்ற துடன் ஆலயங்களில் ஒழுங்குற பூசைகள், கிரி யைகள் நடைபெற மானியங்களும் வழங்கப்பெற் றன. இதனுல் மக்கள் வாழ்வுடன் சமயமும் இணைந்து வளர்ந்தது. இதற்கடுத்தகாலப் பகுதி யில் விஜய நகர மன்னர். தமிழ் நாட்டைக் கைப்பற்ற சமய வளர்ச்சிக்குச் சோதனை ஏற் பட்டபோதும் அக் காலத்தில் சமயப்பற்றுக் கொண்டோர் கோயில்களைப் பாது கா க் க வேண்டும் என்ற உணர்ச்சியை மக்களிடையே ஏற்படுத்த வேண்டிக் கோயில்களையும் அங்கு இருக்கும் இறைவனையும் பொருளாகப் கொண்டு புராணங்களையும் தத்துவக் கருத்து க் கள் பொதிந்த தத்துவநூல் களையும் இயற்றினர். இதனை இக்காலப்பகுதியிலெழுந்த இறைவன் மேற் பாடப்பட்ட தலபுராணங்களும், உலா, பிள்ளைத் தமிழ் போன்ற பிரபந்தங்களும் எடுத் து க் காட்டுகின்றன. இவ்வாறு போற்றிப் பாதுகாக் கப்பட்டு வந்த சைவசமயம் ஐரோப்பிர் வருகை யால் திசை திருப்பப்பட்டது எனலாம். அவர்கள் தம் கிறிஸ்தவசமயத்தைப் பரப்ப முயன்றனர். அத்துடன் அவர்கள் கொண்டு வந்த கல்விமுறை நா க ரி க ம் மக்களிடையே கல்வியறிவையும் நாகரீகத்தையும் பெருக்கவேண்டும் எ ன் ற ஆர்வத்தை எழுப்பியது. அக்கல்விமுறை மக் களுக்கு வாலறிவன் நற்ருள்களைப் போற்ற வேண் டிய அவசியத்தை உணர்த்தவில்லை. எனவே அன்று தொட்டு மக்களிடையே சமயப்பற்று படிப்படியாகக் குறைந்து வந்தது. சமய உண்மை களைத் தெளிவுற உணர்ந்து வலியுறுத்தும் சமயப் பெரியார்களின் எண்ணிக்கையும் அருகி வந்தது. இன்றைய நிலையில் சமயம் மக்களின் வாழ்க்கைக் குப் புறம்பானதாகக் கருதப்பட ஆலயவழிபாடும் போற்றுவாரின்றிப் பொன்றும் நிலையை அடைந் துள்ளது. அதுமட்டுமன்றி ஆலய வழிப்பாட் டைப் பற்றித் தப்பான அபிப்பிராய்ங்களும் கொள்கைகளும் நிலவுகின்றன.

இன்று சைவர்களிடையே ஆலய வழிபாடு எவ்வளவு தூரம் போற்றப்படுகிறது; எந்த அடிப்படையில் நடைபெறுகிறது என ஆராயின் தொன்று தொட்டுப் போற்றிப் பேணிப் பாது காத்து வந்த சைவ சமயம் இன்று பரிதாபகர மான கீழ்த்தர நிலையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதை அறிய முடியும். இன்று இந்துக் களெனச் சொல்லப்படுவோர் எல்லோராலும் ஆலய வழிபாடு போற்றப்படவில்லை. ஒரு சாரார் கோயிலுக்குச் செல்வது அர்த்தமற்றது என்பர். அநாகரிகமானது எ ன் பர் மற்ருெரு சாரார். பழக்க தோஷத்தினலே கடமைக்காகச் செல் வோர் சிலர். படிப்பறிவிற் குறைந்த பாமர மக் களே ஒரளவு பக்தி சிரத்தையுடன் ஆலய வழி பாடு செய்கின்றனர். எதற்கு ஆண்டவனை வணங்குகிருேம் என உணர்ந்து வழிபாடு செய் வோர் நூற்றுக்கு ஒரு வீதமானேராகும்.
உண்மைப் பயனுணர்ந்து ஆலய வழிபாடு போற்றப்படவில்லை எனினும் அது ஏதோ ஒரு ரீதியில் மக்களிடையே நிலவத்தான் செய்கின் றது. இன்று பெரும்பாலோர் எந்த நோக்கோடு இறைவனை வணங்குகின்றனர் என நோக்கின் இகபோக இன்பங்களைப் பெற வேண்டுமென வேண்டிநிற்கின்றனர்.மாடு,மனை,செல்வம் வேண் டுவோர் சிலர், பரீட்சையில் சித்திபெற வேண்டு வோர் சிலர், தேர்தலில் வெற்றி பெற வேண்டு வோர் சிலர், தன் களவைக் காட்டிக் கொடாதிருக் கும்படி வேண்டுவோர் சிலர். பேரும் புகழும் பெறும் பொருட்டு வழிபடுவோர் சிலர். இவ்வாறு நிலையற்ற சிற்றின்பத்தை வேண்டி நிற்கின்றனர் இ ன் றை ய அடியார்கள். இதனை ப் பெறும் பொருட்டு நேர்த்திக் கடன் செய்கின்றனர். கோயில் கட்டுகின்றனர். திருச் சின்னங்களான மணி, வாகனங்கள் மற்றும் கோயிலுக்கு வேண் டிய பொருட்களைக் கோயிலுக்கு வாங்கிக் கொடுக் கின்றனர். திருவிழாக்கள் கொண்டாடுகின்றனர். பிறரிலும் பார்க்கத் தாம் மேம்பட்டவர் என் பதைப் பறைசாற்ற ஆயிரக்கணக்கில் செலவிட்டு ஆடம்பரமாக திருவிழாக்களைக் கொண்டாடுவர். ஆலயத் திருப்பணிகளைச் செய்து அதில் தம் பெயர்களைப் பொறிப்பர். இவ்வாறு சிற்றின் பத்தை நாடியலையும் இவர்கள் எல்லாவற்றையும் கடந்த பேரின்ப நிலை ஏற்றிருப்பதாகவோ, அதனை அடைவதே என் பிறவிப் பயன். அதுவே பேரின்பம் அளிப்பது என்பதை நன்கு உணர்ந்த தாகக் தெரியவில்லை. அப்பேரின்பம் எத்தகையது என்பதை உணர்த்துதல் இவ்விடத்து அவசியமா கிறது. அதனை நன்கு அனுபவித்துணர்ந்த மணி
வாசகர் வாயிலாக:-

Page 39
மாறி நின்றென்னே மயக்கிடும் வஞ்சப்
புலன் ஐந்தின் வழியடைத்தமுதே ஊறிநின்றென்றுள் எழுபரஞ் சோதி
உள்ளவா காண வந்தருளாய் தேறனின் தெளிவே சிவபெருமானே
திருப்பெருந்துறை யுறை சிவனே ஈறில்லாப் பதங்கள் யாவையும் கடந்த
இன்பமே என்னுடை அன்பே.
இறை இன்பம் எத்தகையது என்பதை நன்கு ணரலாம். இன்பம் போலத் தோன்றித் துன் பத்தைத் தரும் ஐம்புலன்களின் வேட்கையைத் தணித்துப் பேரின்பத்தைத் தர வ ல் ல வ ன் ஈறிலாப்பதங்கள் யாவற்றையும் கடந்த இன்ப மான இறைவனே யாகும்.
இத்தகைய பரம் பொருளாகிய இறைவனை இயற்கைப் பொருட்களை ஆய்ந்தறியும் விஞ்ஞா னத்தின் துணைகொண்டு அளக்க முற்படுகின்றனர் சிலர். காற்று கண்ணுக்குப் புலப்படாததால் காற்றில்லை என நாம் சொல்வதில்லை. மனத்தால் புரிந்து கொள்கிருேம். எமக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி எம்மை ஆட்டிப் படைக்கிறது என் பதை எவரும் மறுப்பதற்கில்லை. அந்த சக்தியை இறைவனுகப் போற்றும் மத ம் சைவமதமே. அதற்குத் தத்துவ ரீதியில் உருவம் அமைத்து மக்கள் மனதில் எளிதில் பதித்து நிலைபெறசெய் வதற்கே ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை விவேகானந்தர் "மூச்சு விடாமல் உயிர் வாழ முடியாதது போல மானத உருவங்களின்றி
2

எதனையும் பற்றி நிற்க முடியாது என அழகுறக் கூறுகிருர். இவ்வுண்மையை நன்குணர்ந்து ஆலய வழிபாட்டைப்பேணி அவனருள் பெற்று இன்பந் துய்ப்பதையே தம் வாழ்நாளின் நோக்காகக் கொள் ஞ த ல் வேண்டும்.
இன்றைய நிலையில் இவ்வுண்மையை மக்களி டையே உணர்த்தச் சில வழிகளைக் கையாளுதல் இன்றியமையாததாகும். மக்களுக்குச் ச ம ய க் கல்வியைப் போதித்தல், இளமையிற் கல்வி சிலையி லெழுத்து என்பதற்கிணங்க இள ம் பரா ய த் திலேயே பிள்ளைகளுக்குச் சமய உண்மைகளைப் போதித்துச் சமய ஒழுக்கங்களுக்கும் விதிகளுக்கு அமைய வழிநடத்திக் செல்லல், ஆலயங்களிற் சமயச் சொற்பொழிவுகளையும், கூட்டுப் பிரார்த் தனைகளையும் ஊக்குவித்தல், ஆலயங்களிற் கடவுள் வழிபாட்டிற்கும் ச ம ய நெறிக்கும் இடையூறு விளை விக் கு ம் ஆடம்பரமான திருவிழாக்கள் கேளிக்கைகள் என்பவற்றைத் தவிர்த்தல், ஆலயம் ஆண்டவனை வழிபடவே என்னும் உண்மையை நிலைநிறுத்துதல், ஆண்டவனருளை உ ண ர் ந் து அதனை வலியுறுத்துவதையே தம் நோக்கமாகக் கொண்ட பெரியார்கள் இன்று அரிதாக இருப்ப தால் சமயத்தைப் பேணிப் பாதுகாக்கவல்ல சமயத்தாபனங்களை மக்கள் தாமே ஏற்படுத்தல் என்பவற்றின் மூலம் ஆலய வழிபாட்டை மக்கள் போற்றச் செய்வதுடன் ம ங் கி வ ரு ம் எம் மேன்மைகொள் சைவ நீதியை ஓங்கச்செய்து யாம் பெற்ற பிறவிப் பயனை எய்த முயல்வோ LOfT 65•

Page 40
ஒருவன் தன்னைப் பெற்ற தாயை வேண்டும். சுபமும் அன்பும் நி ரூபமே அவன் என்று கருது.
உனக்குக் கண்ணெதிரே தென் நேசிக்கத் தெரிந்துகொள்ளாவிட் படாத ஈஸ்வரனே நீ எப்படி நேசி
எங்களிடம் எல்லாவித
சாப்பு சாமான்களும்
355IUL ILDTGOT GŻDui6i)
கிடைக்கும்.
大
P. K. BEERU
General Merchant & Oilman Goods
97, Fourth Cross Street,
COLOMBO-l.

மிகக் கெளரவித்துப் பூஜிக்க றைந்த லோகமாதாவின் ஸ்வ
--இராமகிருஷ்ணர்
படுகின்ற மானுட சகோதரனை டால், உன் கண்ணுக்குப் புலப் க்க முடியும்.
—“GC) u Go Gir”
ീ ർ ർഗ്ദ്
';ർീക്ഷ ഴ്ക്
W00)LANDS HOTEL
192, 4th CROSS STREET, COLOMBO-11.

Page 41
بربر رہا ہے؟ محرکیرئر
K, NAGAMU
M A N S T RE ET,
With the Best Complim
J E Y AN/
AV | S SA
盛
எமது உளங் கனிந


Page 42
எகலியகொடை கதிர்காமக் கந்தன் கும்பாபிஷேக விழாவுக்கு எங்கள் அஞ்சலி
விக்டரி பிரஸ்
அவிசாவலை.
圈
අප ශුභ පැතුම
වික්ටරි මුද්‍රණ ශිල්පින්
අයිතිකරු: ඩබලියු. ඒ. කරුනාරත්න
අවිස්සාවේල්ල.
8
எகலியகொடை கலியுக வரதன் கும்பாபிஷேகம் சிறப்பெய்த அவன் தாழ் வணங்குவோம். சக்தி ஸ்ரோர்ஸ் uaafägi euur Tfassir, வட்டப்பிட்டிய, பறக்கடுவ,
兴
7
අපේ ආසිරි පැතුම්
සක්ති ස්ටෝර්ස්
සාමානාප වෙළෙන්දෝ
වටප්පිටිය, පරකුඩුව.

பலவகை ருசியுள்ள உணவு அருந்த இன்றே விஜயம் செய்யுங்கள்.
எகலியகொடை
மிட்லன்ட் ஒட்டல் & பேக்கரி
圈
ඇහැළියගොඩ
මිඩ්ලන්ඩ් වෛහාjටලය හා බේකරිය
ඔබට අවශප් කෝක් වශී පහසු මිලටත් කලට වේලාවට කරවා ගැනීමට අපට භාරදෙන්න.
අයිතිකරුවෝ: ඩී. 8。 පුරාවිභේවා (5) පුත්‍රයෝ
இங்கு பாடசாலைப் புத் தகங்களும் மற்றும் உபகரணங்களும் மொத்த மாகவும் சில்லறையாகவும் பெற்றுக் கொள்ளலாம். இன்றே விஜயம் செய்யுங்கள். சூரியா புத்தகசாலை
எகலியகொடை, G5mrða Gus: 3 9 8
සූරියා පොත් හළ
පොත්පත් ලිපි ද්‍රව්‍ය වෙළෙන්දෝ
පාඨශාලීය සියලුම පොත්පත් ලිපි ද්‍රව්‍ය ලබාගැණිමට අප වෙත පැමිණෙන්න.
డైరC33 అల975 అ)e
ඇහැළියගොඩ, G esd 35 : 3 0 3

Page 43
* லிங்கம்ஸ்’
எகலியகொடை
கும்பாபிஷேக சிறப்பிதழ் சிறப்புற
நல் வாழ்த் துக்கள்
இன்றே பாவியுங்கள்
சு கந்தம் தரும்
ரோஜா சுருட்டுக்கள்
ஏ. ஜே. பீடி
ரோஜா ஸ்ரோ ர் ஸ்
இல: 47, ஆதிருப்பள்ளி வீதி, கொழும்பு.
தொலைபேசி 3214 8 5pšg; “o G J F R r ”

**ලි ද්‍ර ගම් ස්”
ඇහැළියගොඩ
ශ්‍රී ස්කන්ධ කුමාර දෙවොලට
භක්ත පාදර ශුහ ප්‍රාථනාවක
- යෙදෙති -
පාවිච්චි කරන්න
టైలినిర
V
"లెరdరు రCg'
ඒ, ජේ. බී ඩි

Page 44
தேசிய சிங்கள - தமிழ் ஒற்றுமை
வாழ்த்
N
கார்னெற் ஹாட்( கட்டிட வேலை உபகரள
எகலிய ே
★
සිංහල - දෙමළ ජාතික සමගිය ස
පැවැත්වේවා !
১২। N
ගානට යකඩ බ සුපුසිඬ ගොඩනැගිලි උ
ČuЗоuč«
GARNET HARD
WELL KNOWN HOUSE FOR ALL
E HE Y

என்றும் நிலைக்க எங்கள் அன்பு
ji & 6 -~~~~
1
வெயர் ஸ்ரோர்ஸ் ணங்கள் விற்பனையாளர்
கொடை.
W
పై లెరిeరి రి (
පකරණ වෙළෙන්දෝ సఅ69వి.
po
WARE STORES
KINDS OF BUILDING MATERIALS

Page 45
ඔබ සොයනුයේ ගෙවන මුදළේ වටිනාකමට සරිලන ලී බඩු ගතහැකි සථානයක්ද? එසේනම් මෙන් න යායුතු තැන
ජයන්තරා ලී බඩු වෙළඳ සැල 491/1/2, කැගල්ල පාර, තල්දූව, ** රොකට් යුගයට ” සරිලන නවීනතම නිමාවකින් යුත් කල් පවතින විසිතුරු ලී බඩු සඳහාත් ඔබට අවශාස ඕනෑම මෝසතරයක ලී බඩු ඔබේ සිතැඟි අනුව සාදවා ගැනීම සඳහා අපෙන් විමසන්න ! ශාඛා: 27, කහෙභන, 3, පනාවල පාර,
მლაა. ඇහැලියෙගාඩ.
Request for UPHOLSTERY FURNITURE
AYANT HA FU
49I/II/2, KEGALLA
Branch
27, Kahahena, WAGA.
எங்களிடம்
உயர்ந்த ரக ே தேங்காய்ப் புண் அரிசி, உப்பு, நல்லெண்ணை
இவைகள் யாவும்
M. EASVABAM
IMPORTERS, EXPORTERS
20), FoURTH CRoss sı
Telephone No: 23729

குறைந்த விலையில் தரமான வீட்டுத் தளபாடங்கள் வாங்க இன்றே விஜயம் செய்யுங்கள்
ஜயந்தா வீட்டுத் தளபாடமாளிகை நிர். 491/1/2, கேகாலை வீதி, தல்துவை.
கிளைகள் : 27, ககrஏன, 3, பணுவளை வீதி,
68s. எகலியகொடை.
S:
RNITURE HOUSE ROAD, TALDUWA. .
No: 3, Panawala Road, EHELYAGODA.
தங்காயெண்ணை, ண்ணுக்கு,
விற்பனைக்குண்டு.
ODOHRT HY KAR (CO)
& ESTATE SUPPLIERs
REET, ColomBo- I.

Page 46
மோட்டார் வாகனம் பழுது பார்த்தல் மோட்டார் வாகனம் “ஸ்பிரே"
பெயின்ட் அடித்தல் விபத்தடைந்த வாகனங்கள் திருத்துதல் இரும்புக் கதவு யன்னல் வேலைகள்
செய்தல் புதிய உலோகச் சாமான்கள் கடைதல் *றபர் ருேலர் பழுது பார்த்தல் ஒக்சிசன் அல்லது மின்சார மூலம் ஒட்டு
வேலை செய்தல்
என்பனவற்றில் திறமைசாலிகள் எனப் புகழ் பெற்றவர்கள்
6 சென்ரல் கராஜ்” 163/1, மெயின் வீதி,
எகலியகொடை.
எகலியகொடை முருகன் ஆலய கும்பாபிஷேகம் சிறப்புடன் நடைபெற
எமது வணக்கங்கள்
ஜெயம் ஸ்ரோர்ஸ் நிர் 8, இரத்தினபுரி வீதி, அவிசாவலை.
திறம் யாழ்ப்பாண புகையிலை, சுறுட்டு, பலசரக்கு சாமான் தொகையாகவும் சில்லறையாகவும்
விற்பனை செய்பவர்கள்.
 

රථවාහන අළුත්වැඩියා කිරීම් ස්පේ පේන්ටියං වැඩ මෝටර් රථ හදිසි අනතුරු වංදි ඉල්වීම් ගොඩනැගිලි වලට ශීල් සහ ගේට්ටු සෑදීම සහ වෙනත් ඕනෑම වැඩ ලියවන පට්ටල් වැඩ ඩයිමන් රෝල් සහ පෙල්න් රෝල් අළුත් වැඩියා කිරීම්
ඔක්සිජන් වෑල්ඩි•
ඉලෙක්ට්‍රික් වැල්ඩි• යනාදී ඕනෑම වැඩක් අවංක ලෙසටත් දක්ෂ අන්දමිනුත් කරවා ගැනීමට පැමිණෙන්න.
**ෙසන්ට්‍රල් ගරාජය”
අංක: 163/1, කෙළින් වීදිය, ඇහැළියගොඩ,
අපේ ශුභ පැතුම
යාපනයේ හොඳ සුරුටටු දුම්කොළ
බෙදාහරින්නෝ හා සාමානාභ
වෙළෙන්දෝ වන
ජෙයම් ස්ටෝර්ස්
නො: 8, රත්නපුර පාර, අවිස්සාවේල්ල.

Page 47
எமது கல் வாழ்த்துக்கள்
66 போகாஸ்?
சிறந்த யாழ்ப்பான புகையிலை சுருட்டு விற்பனையாளர்கள்.
135, மெயின் வீதி,
எகலியகொடை.
O
ඇහැලියගොඩ
යෝගාස් ස්ටෝර්ස් සහ සපත්තු මාලිගය
ශ්‍රී ස්කන්ධ කුමාර දේවාලයට සුභ පැතුම් ගෙන එයි.
(Dilth Com
ZEENEDEEN
E HELY,

'கும்பாபிஷேகம்" நன்கு 5டைபெற எல்லோரும் வாழ்த்துவோமாக.
6 அசோகன்ஸ்”
எகலியகொடை.
අසෝකන්ස්
රෙදි පිළි වෙළෙන්දෝ ශී ස්කනධ කුමාර
දේවාලයට ශුභාසිරි පතති
liments of:
S & SONS
AGODA.

Page 48
ඇහැලියගොඩ ප්‍රාදේශිය නියෝජිතයෝ
රොබියාල‍ැක්ස් තීන්ත වශි ආර් පී හයිඩ් කුෂන් රෙදි බ්‍රි ස් ට න් කාර් ටයර් ටියුබ් ලු ක ස් at a 3
ලෝටස් බයිසිකල් ටයර් ටියුබ්
ඔබට අවශ්‍ය මෝටර් රථ උපකරණ බයිසිකල් බඩු හා තින්ත වගී - ඉතාම පහසු මිළට
ලබාගැණිමට
සේනානි ස්ටෙයාර්ස්
168, කෙළින් වීදිය, ඇහැලියගොඩ. දුරකථනය : 3 1.
**චන්ද්‍රා කීම් හවුස්’’
. ඔබේ [ඕනෑම උත්සවයක් සඳහාම අවශාස සිසිල් බීම, පලතුරු බීම, පෘට් සැලඩ්, කිරිපැණි අයිස් කීම් සහ ජාතික කිරිමණඩලයේ ඔබේ ප්‍රියතම යෝගට්, කල් කිරි, බටර්, එළඟිනෙතල් ආදී රසවත් කෑම බීම වර්ග සඳහා
ඇහැළියගොඩදී ඔබ පැමිණිය යුතු එකම සථානය
|
චන්ද්‍රා කිම් ගවුස් 177, කෙළින් වීදිය, ඇහැළියගොඩ.

*சேனுனி ஸ்டோர்ஸ்?
எகலியகொடை மாவட்ட ஏஜன்ட் ஆர்பீகைட் மெத்தைத் துணி வகைகள் * பிறிஸ்டோன்" கார் டயர், ரியூப் * லூக்கஸ்” பட்டரி “லோட்டஸ்” சயிக்கிள் டயர், ரியூப் மோட்டார் உதிரிப்பாகங்கள்
மொத்தமாகவும் சில்லறையாகவும்
குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளலாம்,
சேனுனி ஸ்டோர்ஸ் பிரதான வீதி, எகலியகொடை.
Gurrast : 3
“சந்திரா கிறீம் ஹவுஸ்"
உங்கள் எல்லாத் தேவைகட்கும், குளிர்பானம், பழரசம், தயிர், ஐஸ் கிறீம், தேசிய பால் சபையின் சுவை யான ஜோக்கற், பக்குவப்படுத்தப் பட்ட பால், பட்டர், நெய் ஆகியன பெறக்கூடிய ஒரே ஸ்தாபனம்
சந்திரா கிறீம் ஹவுஸ்
பிரதான வீதி, எகலியகொடை.

Page 49
“ශ්‍රි රමායා'
සේවයේ අමරණීය නාමයකි.
ඔබේ සියළුම පාරිභෝගික අවශතාන්‍යතාවයන් සඳහා මෙන්ම ප්‍රවාහන සේවාවන් සඳහා විමසන්න
V
@ రలిన రికల్Oరదటి
සාමානන්‍ය වෙළෙන්දෝ සහ පුවාහන නියෝජිතයෝ
අංක. 76, කෙලින් වීදිය, ඇහැලියගොඩ.
ඇහැලියගොඩ
ස්කන්ධ කුමාර දෙවොලට පුවිශේඨ වීමේ
මංගල උළෙල පිළිබදව අපේ
ශුභා ශියෑංසනය මේ සමඟ
K. N. G. KANA
M
GENERAL
TAL DU
Telephone: 305.

" றுநீ றம்யா "
பிரபல்ய சேவைக்கு நிகரற்றது
அத்தியாவசிய பாவனைப் பொருட்கள்
அத்தனையும் வேண்டுமா?
போக்கு வரவு வசதிகள் வேண்டுமா?
விஜயம் செய்யுங்கள்
பூந் றம்யா ஸ்டோர்ஸ் பொது வியாபாரியும் போக்குவரத்து பொறுப்பாளரும்
இல, 76, மெயின் வீதி,
எகலியகொடை.
எகலியகொடை
முருகன் ஆலய கும்பாபிஷேகம் சிறப்புடன் நடக்க
எங்கள் நல் வாழ்த்துக்கள்.
.PATHY & Co.,
E R C H A N T S |VWA.

Page 50
1äBith Best (Ur
రి అరికి డ్రైన్ల ఆ
எங்கள் நல்
KALK
S. SINNATHU
44, 3rd CRC
COLOM
Telephone: 60.43

Implimemts of:
లu 26 లి
வாழ்த்துக்கள்
E3 E E D
RA R BROS. SS STREET,
IBO .
Telegrams: ' KA LK ”

Page 51
எகலியகொடை இந்:
வரவு
செலவ
(1967ம் ஆண்டு தை முதல் -
வர வு ரூ. ச.
1967ம் டு அறிக்கையின் படி பாக்கி | 4103 - 57 1967ம் டு) சந்தா வசூல் 26 - 00 1 9 68ub „, „, 300 - 00 1969ம் , , 68 - 00 1968ம் , நிதிக்காட்சி
(அவிசாவலை) வசூல் 1180 - 00 1969ம் ஞ) அதிஸ்டலாபச்சீட்டு , | 1022 - 00 "சிங்கர் மெசின் 1ம் பரிசு பெற்ற
அன்பரின் நன்கொடை 50 - 00 6ம் பரிசு 25 பீடி பெற்ற அன்பரின்
அன்பளிப்பு 35 - 00 23ம் பரிசு 1 டசின் கொப்பிகள்
பெற்ற அன்பரின் அன்பளிப்பு 9 - 60 சீமெந்து உறை விற்ற பணம் 26 - 20 கட்டிட நிதி வசூல் 1-1-1968 முதல்
31.12.1969 வரை | 2303 - 00 கும்பாபிஷேக வசூல் 31-12-69 வரை 88 - 00 36 - 00
திரு. குணரெத்தினம் பிரியாவிடை
眠。 : U. சுந்தரம்
கணக்குப் பரிசோதகர்
19639-37 asseze

து வளர்ச்சிக் கழகம்
அறிக்கை
1969ம் ஆண்டு மார்கழி வரை)
செலவு
5. а.
திரு. குணரத்தினம் பியோ விடை
Qaraway I968Saib Gavo5z (sysfelgisMoOmraba)
நிதிக்காட்சி செலவு மாமண்டபம் கட்டிடச் செலவு ஆதிமூலக் கட்டிடச் செலவு 1-1-இ8
முதல் 31-12 69 வரை மட்ப்பள்ளி, ஒரு அறை கட்டிடச்
செலவு 1969ம் டு அதிஸ்டலாபச் சீட்டின் போது ஏற்பட்ட செலவு 1967ம் டு அறிக்கை புத்தகம்
அச்சடிக்க செலவு முத்திரைச் செலவு கோவில் கொட்டகை அமைத்த
செலவு கோயில் வெளிபிரகாரம் சுத்தி , பொதுக் கூட்ட தேனீர் செலவு போக்கு வரவு செலவு தீர்த்தக் கிணறு வெட்டிய போது
ஏற்பட்ட தேனிர் செலவு புகைப்படச் செலவு 1ம் பரிசு "சிங்கர் மெசின் வாங்கியது கோயில் மின்சாரம் பூட்டியது அதிஸ்ட லாபச் சீட்டு சேர்க்க முடியாததால் நிர்வாக சபை கழித்த
தொகை |
சபா மண்டபம் செலவு 31-12-69 ருேட்டு எடுத்த செலவுகள் தொலைபேசி
கையிருப்பு
0 - SS
4 - 99 66 - 85
3703. 90
3490 - 46
825 - 05
85 - 40 52 - 65
443 - 08 44 r 50 6 - 2 40 - 85
17 - 96 25 - 00 720 - 00 87 - O
636-00 553 - 95 523 - 85 2 - 20 99 - 6
19639-37
சி. இராசரத்தினம்
தஞதிகாரி

Page 52
இ சிறப்பிதழின் இறுதிப்பக்கத்திற்கு வந்த உங்களுக்கு மலர்ந்த முகத்துடன் மங்களம் கூறப் போகும் இக்கன்னி இதழ் தன்னை உருவாக்க உறுதுணையாக நின்றவர்களையும் பூரீ முருகன் ஆலயத் திருப்பணியிலிருந்து கும் பாபிஷேகம் வரை சிறப்புடன் நடைபெற உறுதுணை புரிந்த வர்களையும் நினைவு கூர்கிருள்.
* முதற்கண் இவ்வாலயத்திற்கான உருவச்சிலை களை யாழ். நகரிலிருந்து ஊர்வலமாக எகலியகொடை மு ரு கன் ஆலயத்திற்கு எடுத்துவர நிதியுதவியின்றித் தவித்த எமக்கு வாகனம் தந்துதவிய கல்கி பீடி அதிபர் திரு. எஸ். சின்னத்துரை அவர்களின் பணி என்றும் பாராட்டற் குரியது.
* பூரீலழரீ ஞானப்பிரகாச தே சிக பரமாச் சாரிய சுவாமிகள் கீரிமலை நகுலேஸ்வர ஆல யத்தில் திருவுருவச் சில்ை ஊர்வல விழாவைத் தொடக்கி ஆசி கூற, அங்கிருந்து எகலிய கொட வரை, கல்விக் கழகங்கள், இந்து மகா சபைகள்,பொது மக்கள் வணங்கி நிற்க, மூத வைத் தலைவர் கும்பாபிஷேக விழாவை ஆரம் பித்து வைக்க - என்னே! அவன் திருவருள்.
* அரசாங்கம் விதித் த தாங் கொணு வரிச்சுமையையும் பொருட்படுத்தாது விளம் பரம் தந்து பண உதவி செய்ய முன்வந்து எழுத்தோவியங்களுக்குச் சுவரமைத்துத் தந்த வர்த்தகப் பெருமக்களுக்கு உளம் கனிந்த நன்றி.
* ஞானவீரர் விவேகானந்தர் ஆரம்பித்து வைத்த நற்பணியைத் தொடர்ந்து செய்ய வேண்டுமென வெள்ளை உள்ளமும் நெஞ்சில் உரமும் நேர்மைத்திறனும் கொண்டு பணிபுரி யும் பூரீமத்பூரீரங்கானந்த சுவாமிகள் எம்மை ஒரு பொருட்டென மதித்துச் சிறப்புக் கட் டுரையும் தந்துதவியதுமன்றிக் கும்பாபிஷேக நிகழ்ச்சிகளிற் கலந்து கொள்வதாக வாக்க ளித்தமைக்கும் எனது சிரந்தாழ் வணக்கம்.
இந்து வளர்ச்சிக் கழகம் நற்பணிபுரியவும் பூரீ முருகன் ஆலயம் செவ்வனே உருவாவதற் கும் இச்சிறப்பிதழ் மலர்ந்து மணம் பரப்பு வதற்கும் கொட்டும் மழையையும் கொடூர வெயிலையும் பொருட்படுத்தாது பெரும் பணி புரிந்த நண்புர்கள் குறிப்பாக, திருவாளர்கள்

நன்றல்ல.
சி. இராசரத்தினம், க. சே ன தி ராஜா, ஐ. என். அண்ணுமலை செய்த பெ ரு ம் சேவையை என்றும் மறக்க முடியாது.
* ஆலய அத்திவாரக்கல் நாட்டுவிழாவிலிருந்து ஆலயத்தின் பெரும்பகுதி நிர்மாணிப்புவரை பொதுச் செயலாளராகக் கடமையாற்றிய திரு எஸ். திருநாவுக்கரசு அவர்கள் வேலையிட மாற்றத்தினுல் வேற்றுார் சென்ற போதும் இக்கழக வளர்ச்சிக்கு அங்கிருந்தும் தொண் டாற்றிய பெரு ந் த ன் மை யை என்ன வென்றுரைப்பது.
* கோயிற்ருெண்டு மட்டுமன்றிப் பொது த் தொண்டுகளிலும் களைப்படையா "கார் ஆழ சிங்கம் இக்கழகத்தின் உபதலைவர் பதவி யைச் சென்ற மாதத்திலிருந்து தாங்கியது மன்றி கும்பாபிஷேக ஊர்வலம் போன்ற பெருநிகழ்ச்சிகள் சிறப்புடன் நடைபெற உறுதுணையாக நின்றமை என்றென்றும் நினைவு கூரத்தக்கது.
* அயலூராகிய அவிசாவளையில் மருத்துவப் பணி புரியும் டாக்டரி முத்துராஜா இக் கழகத்திற்கு அவ்வப்போது ஆக்கமும் ஊக்க மும் தந்துதவிய பெருந்தன்மையை இவ் விடத்து நினைவுகூர்தல் சாலச் சிறந்தது.
* இச்சிறப்பிதழை மிகக் குறுகிய காலத்தில் குறைந்த செலவில், சீரிய முறையில், அச்சிட் டுதவிய மெய்கண்டான் அதிபர் திரு என். இரத்தினசபாபதி அவர்களுக்கு இக்கழகம் என்றென்றும் கடமையுள்ளதாக இருக்கும்.
* செயலாளர் பதவியை ஏற்று நின்ற எனக்குத் துணையின்றி இம்மலரை எங்ங்ணம் செவ்வனே மலரச் செய்வேன் என்று, ஐயமுற்றபோது துணையாசிரியர் பொறுப்பேற்று இச் சிறப் பிதழை அழகுற மலரச் செய்ய உதவிய என் ஆருயிர் நண்பர் கொக்குவிற்பதி கு. குரு சுவாமிக்கு வார்த்தையுமுளவோ வழங்கிட நன்றி.
* இறுதியில் என் கடமையைச் செவ்வனே செய்ய மெய்வருத்தம் பாராது பசி நோக் காது கண் துஞ்சாது நின்றுதவிய செயற் குழு வினருக்கும் நண்பர்களனைவர்க்கும் இதயங்கனிந்த நன்றி.
வணக்கம்
சோ. இராசசுந்தரம்
இதழாசிரியர்

Page 53
* கிளே சியே
மண்ணெண்ணை
குளிர் சாத
fg)t:
K. S. J. (boG
எகலிய
53) ଐu ଏୋl ଠି

ாயில் இயங்கும்
iனப் பெட்டி
க்குமிடம்
சணு அன் கோ. கொடை.
|-
Nකරණ පෙට්ටි
ඉල්ලන්න.
කරUණ)සේන సలCDలి
య ఆర్ అ రి.

Page 54
| స్టే
-
இது : 裘袭
a 图
*شخمی *癸
s శ్రీశ్య
影
ప్లే
گن
Es > *్ళ
గా
ஆ
* s 总
. |
* کوئی۔ جب
2. 雷 ప
扈
స్త్రీపై
حبحیرہ۔ ہیں۔۔۔۔۔۔۔ یہ بھارت
懿薰愿莲》、
- TE MÅ BEHANTÓÅN
變電蕙爵=
f
穹 Y
s's
豪
ينتجة
 
 
 
 
 
 
 
 

བའི་
བཟ
حيحصحيحد حيث صحيحسخصحسجيمس
驾丁、
PRESS LLO,
是一
。 ܣܛܢ
f
褒”
%