கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வலம்புரி 2016.07.21

Page 1
6th60so : 2O.OO
பக்கங்கள் இருபத்துநான்கு
E-mail: valampuri(a)yahoo.com,
valampuri(a).sltnet.lk
website:www.valampurii.lk
auOLř
Vžzlazimnep
சங்கு 17 வள்ளுவர் ஆண்டு 2047 ஆடி 06 வியாழக்கிழை
4 மாணவர்கள் மீது சிசிதரன்முறைப்பாடு
(աուքնuncoOlւb)
யாழ் பல்கலைக்கழக மான வர் ஒன்றியத்தின் தலைவர் சிசிதர னால் பெரும்பான்மையின மான வர்கள் 4 பேருக்கு எதிராக நேற் றைய தினம் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு 6Եսնանալ (66irong5:
யாழ்பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் கடந்த 16ஆம் திகதிநடை பெற்ற வரவேற்பு நிகழ்வில் மான வர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டி ருந்தது. அதன் காரணமாக மான வர்களின் பாதுகாப்பு கருதி பல்க லையின் கற்றல் செயற்பாடுகள் நிறு
24 பக்கம் பார்க்க.
(கொழும்பு)
வன்னியில் இடம்பெற்ற இறுதிக கட்டப் போரின் போது மேற்கொள் ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பி லான பொறுப்புக்கூறும் பொறிமுறை குறித்து ஆராய சட்டத்தரணிகள் மட்டத்திலான ஐவரைக் கொண்ட விசேட குழுநியமிக்கப்படவுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்,
யாழ்பல்கை
தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை சட்ட த்தரணிகள் சங்கத்தின் உபதலை வர் சாலிய பீரிஸ் குறிப்பிடுகையில், போர்க்குற்றங்கள் மற்றும் மணி தவுரிமை மீறல்கள் தொடர்பிலான பொறுப்புக்கூறும் பொறிமுறை இல ங்கையில் அரசியலமைப்புக்கு உட் பட்டதாக அமைய வேண்டும் என்
23* பக்கம் பார்க்க.
().
வடக்கு ஆளுநர்
ŠLELILL (கரன 66.60fungine
புதன்கிழமைநன தாக பொலிஸார்
6.LuDUTTL'éfé. பகுதியில் உள்ள ந்து நாகர்கோல் சேர்ந்தவரும்தற்
பல்கலை மாணவர் ஒன்றியத்தன சட்டத்தரணிகளுடன் நீதிமன்றில்
(யாழ்ப்பாணம்)
யாழ். பல்கலைக்கழக மான வர் ஒன்றிய தலைவரை கைது செய்யுமாறு பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டிருந்த நிலையில், குறி த்த மாணவர் நீதிமன்றில் சட்டத் தரணிகளூடாக நேற்றைய தினம் சரணடைந்துள்ளார்.
சரணடைந்த மாணவனை இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதி யான இரு ஆட்பினையில் செல்ல யாழ்.நீதவான் நீதிமன்றம் அனும தியளித்துள்ளது.
எனினும் குறித்தமானவனுக்கு பினை அனுமதி வழங்குவதற்கு பொலிஸ்தரப்புகடும் எதிர்ப்பை வெளி
60 கிலோ கேரள கஞ்சா மீட்பு
ஒருவர் கைது
23* பக்கம் பார்க்க.
யிட்டிருந்த போ பினை அனுமதி
யாழ்பல்கலை பீட புதுமுகமான ற்கும் நிகழ்வு கட யாழ். பல்கலைக் பீடத்தில் நடைெ
யாழ்ப் @୯୭୬
(கொழு UTupu TGOOT தில் மாணவர்க கடந்த 16-ம் திக இடம்பெற்ற மோத லாகவே இருக்க
இதுதொடர்பா6
2
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A.
RegiSTered OSO NeWSOOOes in STIONKO
புரி
56 DUTTIG DIGDIG
சர்வதேச திருமண சேவை T.P 21 720 15
ー ●so.144,
ungLLITSUUTLD. Enalalyanamalaaffna aginal coin
, L66li il'LilI
ம (21.07.2016) தொலைபேசி 222 3378, 222 7829 ஒலி 215
லை மோதல் உருவாக
கூரே கொழும்பில் தெரிவிப்பு
65.356T.
CB6T6T60T Toմոս) ல் குளம் ஒன்றில் fisörs-souptbau in பகுதியில் இருந்து | &ւ6ÙdpւD ծրյքլը
s:5 தெரிவித்தனர். pக்குகுடத்தனைப் வீடு ஒன்றில் இரு வில் குடாரப்பைச் போது குடத்தனை
23. பக்கம் பார்க்க.
லைவர் சரண்
திலும், நீதவான் வழங்கியுள்ளார். க்கழக விஞ்ஞான வர்களை வரவே ந்த சனிக்கிழமை கழக விஞ்ஞான பற்றது.
23* பக்கம் பார்க்க.
ல்கலைக்கழக மோதல் |ட்டமிடப்பட்ட செயல்
னயை கோருகிறார் விக்கிரமபாகு
DL) பல்கலைக்கழகத் ஒளுக்கு இடையில் தி சனிக்கிழமை ல் திட்டமிட்ட செய (36).j6OOTOBLD. Τε) εΟδΕOOLDE606Π
4" பக்கம் பார்க்க.
காக்கும் உங்கள் நாள்
(கொழும்பு
பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கும் சிங்கள மாணவர்களுக்கும் சம உரிமை வழங்கப் பட்டுள்ளது. இவ்வாறிருக்கையில் கண்டிய நடனம் குறித்த விடயத்தை தமிழ் மாணவர்களே எதிர்ப் புடன் அணுகி பிரச்சினையாக அதை முதலில் உரு வாக்கினார்கள் என வட மாகாண ஆளுநர் ரெஜி னோல்ட் கூரே கொழும்பில் தெரிவித்துள்ளார்.
யாழ்பல்கலைக்கழக மோதல் சம்ப வம் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊட கவியளாலர் சந்திப்பு ஒன்று நேற்று N கொழும்பு பத்தரமுல்லையில் அமைந் துள்ள வடமாகாண ஆளுநரின் இல்லத்
தில் நடைபெற்ற போதே அவர் இந்த
விடயத்தை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த சம்பவத்தின் ஊடாக நாட்டின்
ஒற்றையாட்சிக்குள் தீர்வு என சம்பந்தன், சுமந்திரன் ஏமாற்று
த.தே.பD முன்னணி சாடல்
(UT purgOOTLD)
தமிழ் மக்களுக்கு ஒற்றையாட்சிக்குள் உறுதியற்ற தீர்வை பெற்றுத்தரவே தமிழ்த் தேசிய கூடமைப்பின் தலைவர் இராசம் பந்தனும், அதன் ஊடக பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரனும் ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு கதைகளை கூறிவருவதாக தெரிவித்துள்ள
அழுத்தம் திணிப்பு மோதல் விசாரணைக்குழு ஆராயவேண்டும்
வடக்கு மாகாணசபை வலியுறுத்தல்
(யாழ்ப்பாணம்) தணிப்பதற்கான வழிமுறைகளை யாழ்பல்கலைக்கழகத்தில் இடம் ஆராய முடியும் என வடக்கு மாகா பெற்ற மோதல் சம்பவம் குறித்து ணசபை சார்பில் முதலமைச்சர் மற் ஆக்கபூர்வமான விசாரணை நட றும் எதிர்க்கட்சித் தலைவரினால் |த்தப்பட (36).j600TCBLD. சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறுசெயற்படுவதன்மூலமே யாழ்பல்கலைக்கழகத்தில் கட மாணவர்களின் உண்மையான ந்த 16-ம் திகதி சனிக்கிழமை இடம ஆதங்கங்களை அறிந்து அதனைத 24* பக்கம் பார்க்க.
கோமகன் நேற்று கைதாகி விடுவிப்பு
(նյուինսո8001ւb) தமிழ் அரசியல் கைதியாகவிரு ந்து விடுதலை செய்யப்பட்ட மு.கோ மகன் ஆலய வழிபாட்டுக்காக இந் தியா செல்ல முற்பட்டபோது கொழு ம்பு கட்டுநாயக்கா விமானநிலைய த்தில் வைத்து நேற்றைய தினம் ബ16ിണ്ഡ[ൺ ഞങ്കള് 65uuuu.E பின்னர் விடுதலை செய்யப்பட்டுள் strip.
ജധ ഖണ്ഡ്ര '
23° பக்கம் பார்க்க.

Page 2
gägib 02
முல்லைத்தீவு சென்.மேரிஸ் வீதியில் பெறுமதி வாய்ந்த பெரிய முல்லைத்தீவு மாவட
வீடும் காணியும் விற்பனைக்கு உண்டு. (எல்லா வசதிகளுடனும் பரப்பு குடியிருப்புக
விலை நேரில்பேசித்தீர்மானிக்கப்படும். a apei
Gasr Ligasagigs :- O770469822, O776737529, தொடர்புகள்
OO64,792.85O2
திருமதிதருமரத்தினம் பரமேஸ்வரியம்மா
(ஒய்வுபெற்ற அதிபர்)
அராலி மத்தியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாக வும் கொண்ட திருமதி த.பரமேஸ்வரியம்மா நேற்று 20.07.2016 புதன்கிழமை இறைபதம் அடைந்தார்.
அன்னார்காலஞ்சென்ற தருமரத்தினம் அவர்களின் அன்பு மனைவியாரும் துரையப்பா - சின்னத்தங்கம் அவர்களின் அன்புப் புதல்வியாரும், திருமதி சுமதிவதனா (ஓய்வுபெற்ற ஆசிரியர் - சாகிரா கல்லூரி, கொழும்பு), திருமதி வ.சுந்தரவதனா (ஆசிரியர் - யா/அராலி கிழக்கு அ.மி.த.க பாடசாலை), திருமதி வ.சுகுணவதனா (ஆசிரியர் - யா/அராலி முருகமூர்த்தி வித்தியாசாலை) ஆகி யோரின் அன்புத் தாயாரும், இ.சுந்தரராஜா (பாதுகாப்பு அதிகாரி - கொழும்பு), காலஞ்சென்ற டானியல் வசந்தகுமார் குரூஸ் (மருந்தாளர்) மற் றும் இ.வசந்தன் (முகாமைத்துவ உதவியாளர் (பண்ணை வைத்தியசாலை) ஆகியோரின் அன்பு
மாமியாரும் திருமதி யோதுஷாரா (மருத்துவர் - அமெரிக்கா), சுசுகல்ஜன் (Service advisor colonial motors - Colombo), going air. Guirogir (auri Surrori HNB), சு.பிரவிந் (பயிற்சியாளர் - விவசாய திணைக்களம்), வ.ஆபிராமி (மாணவி - உயர் தொழில்நுட்பக் கல்லூரி குருநகர்), வ. ஆதித்தன் (மாணவன் - யா/வட்டு இந்துக் கல்லூரி), யோகான் (மென்பொருள் பொறியியலாளர்), சகார்தீஸ் (வங்கியாளர் HNB t division) ஆகியோரின் அன்பு பேர்த்தியாரும், யோ.அன்ரூ டானியல், கா.ஜெய்டன் ஆகியோரின் அன்பு பூட்டியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (21.07.2016) வியாழக்கிழமை முற்பகல் 11 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக பூனாவோடை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்
அராலி மத்தி, வட்டுக்கோட்டை
கந்தையா வைகுந்தராஜா
(பிரபல புகையிலை வர்த்தகர், வைலஜா ஸ்ரோர் உரிமையாளர்)
மண்டைதீவு கிழக்கைப் பிறப்பிட மாகவும் ஆடியம்பிட்டி விதி, சிவன் கோவி லடி சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா வைகுந்தராஜா 18.07.2016 திங்கட்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா - நாகலட்சுமியின் புதல்வனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் - தில்லையம்மா தம்பதியினரின் மரு மகனும், காலஞ்சென்ற தையல்நாயகி (தேம்பாள்) அவர்களின் அன்புக் கண வரும், ரஜனிகாந்த் (கனடா), சசிகாந்த் LLLS (ஆசிரியர் - வவுனியா றம்மைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம்), வைலஜா (கனடா), கிந்துஜா ஆகி யோரின் பாசமிகு தந்தையும் வைபோகராஜா (வைலஜா ஸ்ரோர்), சச்சிதானந்த சிவலட்சுமி (ராணி), காலஞ்சென்ற நடராஜா மற்றும் விஜயகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரனும், பிரியதர்சினி (கனடா), சாம்பவி, சிவரூபன் (கனடா), பரதன் ஆகியோரின் அன்பு மாமனாரும், சகுந்தலாதேவி (பேபி), பேரின்பநாயகம் (குணம்), காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, தணிகாசலம், தருமநாயகம் மற்றும் நாகேஸ்வரி, கலாமணி, பரமேஸ்வரி ஆகியோரின் மைத் துனரும், அஜிஸ், அக்ஷி, அஷ்வத், அதிதி, சைதன்யா, அபர் னியா, அகித்ஜன், அதிரா, அஜேத்திரா ஆகியோரின் அன்புப் பேரனும், தனுஜா, சரண்யா (கனடா), கஜந்தினி, ஜனனி ஆகியோரின் பெரியப்பாவும், கஜிதா, உபேந்திரன், உஷாங்கன், சபிதா, சங்கீதா, விஜிதா, கிருஷா ஆகியோரின் பெரியமாமாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று (21.07.2016) வியாழக் கிழமை முற்பகல் 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடை பெற்று கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
ஆழயம்பிட்டி வீதி, சிவன்கோவிலழ தகவல்: குடும்பத்தினர்
Froggsfi. C-5248 O7992.399
 
 
 
 
 
 
 
 

ம்புரி
விற்பனைக்கு உண்டு
படசெயலகத்திற்கு அண்மையில் உள்ள3 1/2 ாணி விற்பனைக்கு உண்டு.
நேரில்பேசித்தீர்மானிக்கப்படும்.
big - O770469822, O776737529,
OO474.6959255
அமரர் கணபதிப்பி
6ful
அந்த வார்த்தைக்கு இப்போது உயிரில்லை, GTiêLIITIůb - DIẾasaDGIT
நினைப்பதாலும் - தப்பாமல்
2卫。07。2016
৩>
sisrides தொடர்புகளுக்கு *C之血。之零壹*ā●苓 扈竺量壹G′重、刁
(சின்னத்தம்பி) 52, கட்சண் வீதி, வட்டக்கச்சி, கிளிநொச்சி.
எம்மை விட்டு பிரிந்த நினைப்பே
GITLDädäläoadDGH) 69Hüum
அம்மாவைப் பார்த்து “êHÈLUIT GITŘEDSLUŽÖLDIT”
முல்லைத்தீவுழுதுக்குடியிருப்பை
- 56. இரண்டு நினைவு
அவரது இறுதிக்
jaaTGGIQi)
தகவல் - மனைவி, மகள் த.நவநீதன் சகோதரன்)
O77374,3704
த.இன்பநாதன் சகோதரன்)
C-525
OO447,59558663

Page 3
இழப்பீட்டுக் கொடுப்பனவுகள்=
வங்கியில் வைப்பிலிடப்பட்டுள்ளன
யாழ். தேர்தல் மாவட்ட த்தில்205-2016ஆம்ஆண்டு பெரும்போக இழப்பீட்டு கொடு ப்பனவுக்கு விண்ணப்பித்த வர்களுக்கான கொடுப்பன வுகள் அவரவர் வங்கிக்கன க்கில் வைப்பிலிடப்பட்டுள்ள தாக கமத்தொழில் காப்புறுதி சபையின் யாழ்.மாவட்ட உத விப் பணிப்பாளர் து.கிரிதரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
LDT6ofuu e UğģßL'ILöß6ör கீழ் காப்புறுதி 2015-2016 ஆம் ஆண்டு பெரும்போக இழப்பீட்டு கொடுப்பனவுக ளாக யாழ். தேர்தல் மாவட்ட
த்தில் உள்ள விவசாயிகள்
ளுக்கான கொடுப்பனவுகள் தற்போது எமக்கு கிடைத்து ள்ளநிலையில் அவரவர் வங் கிக் கணக்குகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் இந்த இழப்பீட்டு கொடுப்பனவுக் காக யாழ்.மாவட்டத்தில் உள்ள 6 ஆயிரத்து 140 விவசாயி கள் விண்ணப்பித்திருந்தார் கள். அவர்களில் 5 ஆயிரத்து 735 பேருக்குரிய கொடுப்பன 6Ts 21.9 LS606 Shust 860) க்கப்பெற்றுள்ளது.
அதேபோன்று கிளிநொ ச்சி மாவட்டத்தில் 648 விவ
அதில் 434 பேருக்குரிய கொடுப்பனவாக 3.1 மில்லி யன் ரூபாய் கிடைக்கப்பெற் றுள்ளது.இவர்களுக்குரியகெடுப் பனவுத்தொகை அவரவர்வங் கிக் கணக்குகளில் வைப்புச் 6NaFujuu"(Basi 6 ԵrGւ böOESOON
பித்தவர்களில் 芭 65 or ணப்பங்கள் குறைபாடு கார ணமாக இடைநிறுத்தி வைக் கப்பட்டுள்ளது.
Si Gag
கிடைக்கப் பெறாதவர்கள் ஒரு மாத காலத்துக்குள் கமநல சேவை நிலையம் அல்லது கமத்தொழில்காப்புறுதிசபை யில் மேன்முறையீட்டினை செய்து தமக்குரிய இழப்பீட்டு கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார். இ-9
IGNICICIT)
IGT DJingi
மகிந்த ராஜபக்ஷ குற்றச்
(கொழும்பு)
காணாமற் போனோர் அலுவலகத்தை நிறுவுவதன் மூலம் பாதுகாப்பு தரப்பினருக்கு துரோகம் இழைக்க அரசாங்கம் தயாராகி வருவதாக, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவரது கையெழுத்துடன் வெளியி டப்பட்டுள்ள அறிக்கையி லேயே மேற்கண்டவாறு குற்
றம்சாட்டப்பட்டுள்ளது.
நாட்டிலுள்ள அனைத்து
அரசியல் மற்றும் பொருளா
தார குழப்பங்களுக்கு மத்தி
யில் அரசாங்கம் காணாமல் போனோர் அலுவலகம் எனும் பெயரில் பணியகம் ஒன்றை அமைக்கும் சட்ட
இந்திய மீனவர்கள் 22பேருக்கு ஓகஸ்ட் 3 வரைவிளக்கமறியல்
இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட இராமநாத புரம் மற்றும் நாகை மாவ ட்டத்தை சேர்ந்த 22 இந்திய மீனவர்களையும் எதிர்வ ரும் ஓகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறி யலில் வைக்குமாறு பருத் தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான்பெசிவகுமார்நேறறு முன்தினம் உத்தரவிட்டு ள்ளார்.
22 இந்திய மீனவர் களும் கடந்த மாதம் 15 மற்றும் 23 ஆம் திகதிகளில் இலங்கை கடற்பரப்பில் அத் துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு
ள்ளனர்.
இவர்களை அந்தந்ததிக திகளில் இலங்கை கடற் படையினர் கைது செய்து யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை அதிகாரி களிடத்தில் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றினால் விளக்கம றியலில் வைக்கப்பட்டுள் GIT60াৰ্য্য,
நேற்றைய தினம் இவ ர்கள் பருத்தித்துறை நீத வான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்ட போது நீதவான் அவர்களை எதிர்வரும் ஒக ஸ்ட் மாதம் 3 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க உத்தரவிட்பர் (இ-9)
சுற்றுச்சூழல் செயற்றிறன்சுட்டியில் இலங்கைக்கு 108ஆவது இடம்
(கொழும்பு)
பூகோள சுற்றுச்சசூழல் செயற்றிறன் சுட்டியில் (En vironmental performance index) 66Oricos 108 & 6 g. இடத்தில் பட்டியலிடப்பட்டுள் ளது. சுற்றுச்சூழல் செயற் றிறன் சுட்டி,180 நாடுகளை உள்ளடக்கியதாக அமெரிக்க் பல்கலைக்கழகத்தினால்ஆண்டு தோறும் வெளியிடப்படுகிறது.
108ஆவது இடத்தில் உள்
ளது. தெற்காசிய நாடுகளில் இலங்கை முன்னிலையில் உள்ளது.
இந்தப்பட்டியலில், பின் லாந்து, ஐஸ்லாந்து சுவீடன், டென்மார்க், சுலோவேனியா, ஸ்பெய்ன், போர்த்துக்கல், 6TGröC35T6ofun, LDIT6öLT, LilJIT ன்ஸ் ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களைப் பிடித்துள் 6T60T. (6-1O)
துன்புறுத்தல் 15Guarasirp
(கொழும்பு) வெளிநாட்டுக்கு பணிப் 6Lu6ORöra56TTnTa5 G36).J6OD6D 6 IJITUÉ ப்பு பெற்றுச்சென்று அங்கு பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்த பெண்கள் 15 பேர் நேற்று மீண்டும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
குவைத்துக்கு வீட்டுப்ப ணிைப்பெண்களாகச் சென்ற வர்களே இவ்வாறு நாடு திரு ம்பியுள்ளனர்.
தாம் சேவைபுரிந்த வீடு களில் பல்வேறு துன்பங்
பெண்கள், குவைத் தூதர
5 GTIT இலங்கை
கசினோ சூதாட்டக்கா ரர்களுக்கு இலங்கையில் இனி இடமில்லை என பிற தமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்றுமுன்தினம் சிங்க ப்பூர் வர்த்தகர்களை சிங்கட் பூரின் நொங்சிலா ஹோட்ட லில் சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்
அத்துடன் குறித்த சந்தி
 

ம்புரி 03
மூலத்தை பாராளுமன்ற த்தில் சமர்ப்பித்துள்ளது என அவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
Idiopiëpg|Oud
இது கடந்த செப்டெம்பர் மாதம் அரசாங்கம் மேற் கத்தைய சக்திகளுடன் இணை
ந்து ஐக்கிய நாடுகள் சபை
யின் மனித உரிமைகள் ஆனைக்குழுவில், வரலாறு தொடர்பில் செயற்பட"நிறு வுவதற்கு இணைக்கம் கான ப்பட்டுள்ள நிறுவனங்களில் இதுவும் ஒன்று எனவும் அவர
மேலும், குறித்த சட்டமூல யோசனையில், பாதுகாப்பு used Lase06T (36'60Lurt L. வழங்கப்பட்டுள்ள பிரிவுகள் சில இருப்பதாகவும் அந்த அறிக்கையில் மகிந்த ராஜப க்ஷ மேலும் குற்றம்சாட்டியுள் 6া. (இ)
565 heirGTITGT ாடு திரும்பினர்
கத்தில் தஞ்சமடைந்தனர்.
ബൈബ്ബ് (8 (ബെഞ്ച്ബ് ഖസ് ப்பு பணியகம் மேற்கொண்ட நடவடிக்கையையடுத்து அவர கள் நாட்டுக்கு மீண்டும் அழைத்துவரப்பட்டுள்ள னர்.
கட்டுநாயக்க பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாடு திரும்பிய இந்த பெண்கள், தமது வீடுகளுக்குச் செல்ல
ஞானலிங்கேச்சுவரருக்கு இன்று சங்கு திருமஞ்சனம்
(unupuurtsCOTLb)
தோங்கும் சிவபூமியான ஈழ மணித் திருநாட்டின் யாழ். இணுவையம்புதியிலேஅமைக் கப்பட்டுள்ள ஞானலிங்கேச்சு வரர் திருக்கோயில் ஐந்து தளக் கோபுரத்துடன் இராவ னேசுவரன் தாங்குகின்ற உள்ளங்கவர் ওচT60া லிங்கத்தைக் கொண்டமை ந்த கருவறையில் செந்த மிழால் நாள்தோறும் வழி
க்கு கண்ட ஞானலிங்கேச்சு வரப் பெருமானின் சங்குத் திருமஞ்சனம் இன்று வியாழ ககிழமை நடைபெறும்.1008 சங்குத் திருமஞ்சனம், 36 சிவத்தமிழ் அருட்சுனைய ர்களால் நடத்தப்படவுள்ளது.
சங்குத்திருமஞ்சனத்தை தொடர்ந்து அருள்மிகு ஞான லிங்கேச்சுவரர் திருக்கோ வில் செந்தமிழ் திருக்குட முழுக்கு பெருவிழா, மலர் வெளியீடும் இடம்பெறும்.
தேவையான வசதிகளை பாடியற்றும் திருக்கோவிலாக இந்த ஆண்மீக இறை வெளிநாட்டு வேலைவாய்ப்பு விளங்குகிறது. யியல் நிகழ்வுகளில் அனை பணியகம் செய்து கொடுத்து கடந்த0072016ஆனிஉத வரும் கலந்துகொள்ளுமாறு ள்ளது. இ=O) திர திருநாளில் திருக்குடமுழு அழைக்கப்பட்டுள்ளனர். இ-5)
தாட்டக்காரர்களுக்கு
யில் இனி இடமில்லை பிரதமர் ரணில் எதிர்ப்பு
ப்பின் போது வர்த்தகர் ஒரு வர் கடந்த காலங்களில் இலங்கையில் முன்னெடுக் கப்பட்ட கசினோ சூதாட்ட வர்த்தகர்களுக்கு இந்த ஆட் சியில்அனுமதி கிடைககுமா? என பிரதமரிடம் கேட்டபோதே பிரதமர் இவ்வாறு பதிலளித் g56T6ITITU.
மேலும் நாட்டை அபி விருததி செய்வதற்காக கசினோ வியாபாரத்தை ஆரம்பிப்பது நல்லாட்சியின் கொள்கை இல்லை என்றும் அவர் தெரி வித்துள்ளார்.
இதேவேளை, இந்த சந் திப்பில் சிங்கப்பூரின் வர்த்தக மற்றும் தொழிற்றுறை அமை
__7 ச்சர் எஸ்.ஈஸ்வரன் கலந்து கொண்டிருந்ததோடு, நம் பிக்கையுடன் இலங்கையில் முதலீடு செய்யும் சூழ்நிலை உருவாகியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். (இ-10)

Page 4
பக்கம் 04
நாவாந்துறை சென்.
யாழின் கில்லாழயான
அரியாலை சரஸ்வதி சனசமூக நிலை யத்தின் 97ஆவது ஆண்டு நிறைவு விழா முன்னிட்டு நடத்தப்பட்ட "யாழின் கில்லாடி” எனும் கால்பந்தாட்ட தொடரில் குருநகர் பாடுமீன் விளையாட்டுக்
வினை
கழகம் கிண்ணத்தை சுவிகரித்து யாழ். கால்பந்தாட்ட பயிற்சி மைதானத்தில் பல்லா யிரக்கணக்கான ரசிகர்கள் அணி திரண் டிருக்க,நேற்று முன்தினம் இரவு மின்னொளியில் மேற்படி போட்டிநடைபெற்றது. இறுதிப்போட்டியில் நாவந்துறை சென்.மேரிஸ் விளையாடடுக்கழகத்தை எதிர்த்து பாடுமீன் விளையாட்டுக்கழகம் மோதியது.
பெரும் பரபரப்பாகவும், இரண்டு அணி களும் பலம்பொருந்திய அணிகள் என்பதால் எநத அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்
ப்போடு இப்போட்டி இடம்பெற்றது.
இந்த போட்டியின் போது பிரதம விருந்தினராக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் கலந்து 65T600TL60DLD குறிப்பிடத்தக்கது.
போட்டியின் முதல் பாதியில் சென்.மேரிஸ் விகழகம் அதிரடியாக ஆட சென். மேரிஸ் வி.க வீரர் நிதர்சன் 20வது நிமிடத்தில் கோல் போட்டு ரசிகர்களை உற்சாக ப்படுத்தினார். ஆட்டத்தின் முதல் பாதி 10 என நிறைவுற்றது. இரண்டாவது பாதி யாட்டத்தை சவாலாக எடுத்து கொண்ட இரண்டு அணிகளும் பரபரப்பாக மோதி யது. இதில் பாடுமீன் வி.கழக கடுமையாக மோதியது. சென்.மேரிஸ் கோல் போடு வதற்கு இடம் கொடுக்காது ஆட்டத்தை சமப்படுத்த நீண்ட நேரமாக மோதி 80வது
இந்திய-மேற்கிந்திய தீவுக
முதல் டெஸ்ட்
இன்று தொ
இந்திய-மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி அண்டிகு வாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதா னத்தில் இன்று ஆரம்பமாகவுள்ளது.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக மேற்கிந்திய தீவுகள் சென்றுள்ளது.
கும்ளே- விராட் கோலி புதிய கூட்டணியில் இந்திய அணி சந்திக்கும் முதல் டெஸ்ட் தொடர் இதுவாகும். இதனால் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.மேற்கிந்திய
தீவுகள் மண்ணில் 4-வது முறையாக
டெஸ்ட் தொடரை வெல்லும் ஆர் வத்தில் கோலி இருக்கிறார்.
கடைசியாக 2011-ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் செய்த தோனி தலைமையிலான இந்திய அணி 3 டெஸ்ட் கொண்ட தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
ஹோலடர் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணி அனுபவமும், புதுமையையும் கொண்டது. சாமுவேல்ஸ், டரன் பிராவோ, பிராத்வெயிட் போன்ற முன்னணி பேட்ஸ் மேன்கள் அந்த அணியில் உள்ளனர்.
வேகப்பந்தில் புதுமுக வீரர்கள் முத்திரை பதிக்க கூடியவர்கள். சுழற்பந்து வீரர் தேவேந்திர பிஷபி இந்திய பேட்ஸ்மேன்க ளுக்கு நெருக்கடியை கொடுப்பார்.
இன்றைய டெஸ்ட் இலங்கை நேரப்படி
மைதானத்திலே அழத்து ெ கிரிக்கெட் வீரர் அதிர்ச்சி
டெல்லியில் 20 வயதான கிரிக்கெட் வீரர் ஒருவர் மைதானத்திலே மர்ம கும்பலால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலை செய்யப்பட்ட இந்த இளம் கிரிக்கெட் வீரருக்கும் ஒரு ரவுடி கும்பலுக்கும் இடையே ஏற்கெனவே தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த யூலை 12ம் திகதி அவர்கள் கொலை செய்து விடுவோம் எனவும் மிரட்டியுள்ளனர்.
இந்த நிலையில் டெல்லியில் நடந்த ஒரு கிரிக்கெட் போட்டியில் அவர் விளை யாடிக் கொண்டிருக்கும் போது மைதா னத்திற்கு நுழைந்த ஒரு கும்பல் ஹொக்கி மட்டை இரும்பு கம்பி ஆகியவற்றால் அவ ரை அடித்து கொலை செய்தது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் பொலிசார் எடுக்க வில்லை. 3 பேர் மட்டும் கைது செய்யப்ப ட்டுள்ளனர்.
 
 
 
 
 
 

21.07.2016
மாரிஸை வீழ்த்தி
து குருநகர் பாடுமீன்
நிமிடத்தில் பாடுமீன் வீரர் கோல் போட்டு 1:1 என சமப்படுத்தி அனைவரையும் பிரமிக்க வைத்தார். ஆட்டத்தின் சமநிலை தவிர்ப்பு உதையில் 6:5 என்ற ரீதியில் வீழ்த்தியது.
686്. (BLDjിഞൺ
இரண்டாவது தடவையாகவும் வீழ்த்தி வெற்றி கிண்ணத்தை பெற்று தொடர் ஆதிக்கம் செலுத்திய பாடுமீன், யாழின் கில்லாடி என்ற பட்டத்தையும் பெற்று வெற்றியீட்டியது குறிப்பிடத்தக்கது.
ஆட்ட நாயகனாக பாடுமீன் கோல் காப்பாளர் பிரதீபன் தெரிவானார். மேலும் முன்னர் நடந்த 3ம் இடத்திற்கான போட்டி
யில் ஊரெழு றோயல் விகழகம் ஞான.
முருகன்விகவை O1என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றியினை தனதாக்கியது. (க)
இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.இரு அணி வீரர்கள் விபரம் வருமாறு,
இந்தியா விராட் கோலி (கப்டன்), முரளி விஜய், ஷிகார் தவான், புஜாரா, ரகானே, ரோகித் சர்மா, விருத்திமான் சகா, ரவிந்திர ஜடேஜா, அஸ்வின் முகமது ஷபமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், புவனேஸ்வர் குமிர் அமித் மிஸ்ரா, ராகுல், ஸ்டூவர்ட் பின்னி, ஷர்துல் தாக்கூர்,
வெஸ்ட் இண்டீஸ் ஹோல்டர் (கப்டன்), கிரேக் பிராத்வெயிட் (துணை கப்டன்), சாமுவேல்ஸ், டரன் பிராவோ, லியான் ஜோ ன்சன், பிளாக்வுட் கார்லோஸ் பிராத்வெயிட் ராஜேந்திர சந்திரிகா, ரோஸ்டன் சேஸ், டவ்ரிச், கும்மின்ஸ், கேப்ரியல், தேவேந்திர ിറ്റെ* (5)
கால்லப்பட்ட
சம்பவம்
ஆனால் சம்பவத்தில் 10 பேருக்கும் அதிகமானோருக்கு தொடர்புள்ளதாக கூறி அவரது உறவினர்கள்சுலைமறியல்பேர ாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதி முழுவ தும் பரபரப்பாக காணப்படுகிறது.தலைநகர் டெல்லியில் இது போன்ற ரவுடி கும்பலின்
க்கையும் எடுக்கவில்லை என்பது பலரின் குற்றச்சாட்டாக உள்ளது. (க)
தெஆ afiតែនាំ நாடு திரும்ப
மேற்கிந்திய தீவுகளில் கரீபியன் பிரீமியர் லீக் இருபது-20 தொடர் நடந்து வருகிறது. இதில் தென்னர்பிரிக்காவைச் சேர்ந்த அதி ரடி வீரர் டிவில்லியர்ஸ், வேப்பந்து வீச்சாளர் பர்னல் ஆகியோர் பார்படாஸ் டிரைடன்ட்ஸ் அணிக்காவும், ஸ்டெயின் கேப் கோப்ராஸ் அணிக்காவும், விளையாடி வந்தனர்.
இந்நிலையில் தென்னாபிரிக்க கிரிக்கெட் சப்ை சார்பில் ஆண்டின் சிறந்த வீரர்களு க்கான விருது வழங்கும் விழா இம்மாத இறுதியில் ஜோகனஸ்பார்க்கில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் வகையில் டி வில்லியர்ஸ், பர்னல், ஸ்டெயின் ஆகியோர் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என அந்நாட்டு கிரிக்கெட் சபை உத்தர விட்டுள்ளது. இவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். (5)

Page 5
21.07.2016
ஆலயத்தின் புனிதத்தன்மையை mpgी இறங்குதுறை இடமாற்றம் செய்யப்படும்
யாழ். அரச அதிபர் அறிவிப்பு
கீரிமலைப் பகுதியில் 5LibU60DLusla0TUIT6ö 9160DLD க்கப்பட்டுவரும் இறங்கு துறை, ஆலயத்தின் புனிதத் தன்மையை பாதிக்குமானால் அது இடமாற்றம் செய்யப்பட (36).60öGLb 660T urluþ.LDI6u Lஅரச அதிபர்நாவேதநாயகன் தெரிவித்துள்ளார்.
கீரிமலை முத்துமாரி அம் LD6dr Garreligig 658. IGOLD யில்இறங்குதுறைஒன்று கடற் படையினரால் அமைக்கப்ப ட்டு வருகிறது. குறித்த பகுதி க்கு அண்மையில் வசித்து வரும் மீனவர்களுக்கென அப்பகுதிகடற்கரை ஆழமாக் கப்பட்டு இறங்குதுறையாக மாற்றப்பட்டு வருகிறது.
இப்பகுதியில் முத்துமாரி அம்மன் கோவில், குழந்தை வேல் சமாதிசிவன் கோவில், f60)L &Lib DTLDL b &is L6)yb றுக்கு முன்பாக அமைந்துள்ள தீர்த்தக்கரை பகுதியிலேயே
இந்த இறங்குதுறை அமைக் கப்பட்டு வருகிறது.
இப்பகுதியானது பக்தர் கள் ஆடி அமாவாசை பிதிர் கடன்களைச்செலுத்தும் தீர்த் தக்கரையாக உள்ளதுடன் Fupbg.d55J56f LIGOD60LL சமாதிகள் அமைந்துள்ள இட மாகும் என்பதால் அப்பகுதி யில் இறங்குதுறைஅமைக்கக் கூடாது என பல இந்து அமைப் புக்கள் கோரிக்கை விடுத்த வண்ணமுள்ளன.
இந்த வேலைத்திட்டத் தினை கடற்படையினரேதான் தோன்றித்தனமாக மேற் கொண்டு வருகின்றனர் என்றும் எவருடனும் இது Lusiðmó 356o5g5 6ODU LLUITLITLD6Ö இறங்குதுறை அமைக்கும் பணிகள் தற்போது நிறைவ 60L55 6.JD615 T56)|Lib (gpi)
66
றம் சுமத்தியுள்ளனர்.
இது தொடர்பாக யாழ். மாவட்ட அரச அதிபரை தொட ர்பு கொண்டு கேட்டபோது கடற்படையினரால் கீரிம லையில் மீனவ குடும்பங் களுக்காக ஒரு இறங்குதுறை அமைக்கப்பட்டு வருகிறது. U6D 6553 LDU 960LDCL is கள் குறித்த பகுதியில் இறங்கு துறை அமைக்கக்கூடாது என கோரிக்கை விடுத்துள்ளனர். 615)856OLDugglig 6 Dril குதுறையை இடமாற்றம் செய் 65b5&360 diggi (36IIIT b. விரைவில் சென்றுபார்வை யிடவுள்ளோம்.
SIF 1750)LD5ffLà IG5 S50ID க்கப்பட்டு வரும் இறங்குதுறை LLUITES ibón 66b556óT60)LD பாதிக்கப்படுமாக இருந்தால் அதுமாற்றம்செய்யப்படவேண் டும் என அவர் மேலும் தெரி வித்தார். (6-9)
மலேரியா நோய்க்குள்ளானோர் இலங்கைக்குள் நுழைய வாய்ப்பு
LUT/ 6)óf6OT. C382.Lb6ö 6)U6OOT56ïT UITLöffT லையின் கீழ் குறிப்பிடப்படும் தளபாடங்கள் ஏல விற்பனை செய்யப்படும்.
LD 16006 TGD60) FLDUp-9, LD 16006 TabOU LDUub- 7. LIT6Oft &5600 LDULb- 10, SL b: UT/6060T.C382Lb6f 6L600rab6ft UTLFT6060,
(5288)
GITTFab
பிராணாயாமம்
பூஜ்யருநீறுநீரவிசங்கர் குருஜியி
35T6OLb. 2016.O7.28, CSBJLib:- (Up.L.11.OO
வாழும் கலைப்பயிற்சி (ஆனந்த அனுபவம்)
பெறலாம்.
தொடர்புகளுக்கு:-
O77 603 2.52, 077 918
077 903 732直
O77 864. 597.
6343
(அனைவராலும் செய்யக்கூடிய எளிய யோகாச
ஆசிரியர்:- சர்வதேச வாழும் கலை சிரேஷ்ட
ஆசிரியர்திரு.மணிகண்டன்ஜி (பெங் *ஆக்சிரமம்)
17 வயதிற்கு மேற்பட்ட இருபாலாரும் கலந்து பயன்
வாழும்கலை
அமைப்பு,
யாழ்ப்பாணம்,
G-523
மூச்சுப்பயிற்சி
சுதர்சனக்கிரியா
алптар бироизошофёрышы” )
அம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகத்தி னுபாக கப்பல்கள் மூலம் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுடன் மலேரியா நோய்க் குள்ளானவர்களும் இலங்கைக்குள் நுழைய லாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இவ் வாறு கப்பல்கள் மூலம் இலங்கைக்கு மலேரியா நோயாளர்கள் உள்நுழைவதைதடுப்பதற்காக துறைமுகப் பிரதேசத்தில் இரத்தப் பரிசோ தனை செய்யப்படுவதில்லை என அம்பாந்தோ ட்டை பிரதேச மலேரியா ஒழிப்பிற்கான
பொறுப்பதிகாரி பீஎஸ். எல். பீரிஸ் தெரிவித்
கையில்தற்போதுமலே ரியா நோயானது முற் றாக ஒழிக்கப்பட்டுள்ள துடன் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலாவிற் காக இலங்கை வருப வர்கள் மூலம் மலே ரியா பரவுவதற்கான
னங்கள், மூச்சுப்பயிற்சி, சக்திவாய்ந்த சுதர்சனக் கிரியா, வாய்ப்புள்ளதாகவும் ஆன்மீக அறிவு என்பன உள்ளடக்கப்பட்டது) குறிப்பிடப்பட்டுள்ளது. இடம்:- நல்லை ஆதீன கலாமண்டபம், நல்லூர் இதனால், ഇങ്ങu காலம்:- ஜூலை 22,2324 மாலை 5 மணி-7 மணி விமான நிலையங்
கள், துறைமுகங்க ளில் மேற்கொள்ளப்ப டும் இரத்தப் பரிசோ தனையானது அம்பாந் தோட்டை துறைமு கத்திலும் செய்யப்பட Geou6OCTOBLb 6া60া ঔ16u্য கோரிக்கை விடுத்து 6া6াৰ্য্য, G-1O)
LDTOJub,
வாய்ப்புண்டு,
சேரலாம், வருமானம் திருப்தி தரும் வகையில் அமையும், பயணங்கள் கைகூடும் வாய்ப்
புண்டு, கெளரவமான நாள்.
சுபகாரியச் செலவுகள் ஏற்ப டலாம், மறைமுக எதிர்ப்புகள் சயன சுகக் குறை வான நாள், வெளியூர் பயண ங்களால் அலைச்சல்கள் அதிக
ஆரம்பத்தில் அச்சுறுத்தலாக தோன்றிய தகவல் முடிவில்
தொழிலில் எதிர்பார்த்த சலு கைகள் கிடைப்பதற்கான கொடுக்கல்
வாங்கல்கள் ஒழுங்காகும், குடும்பத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான வாய்ப்புண்டு.
பெறுவீர்கள், விட்டுத் தேவை
க்க முற்படுவீர்கள்.
கள் எளிதில் பூர்த்தியாகும், வருங்கால நலன்கருதி சேமி
கிரகநிலை ஆரி
ர நி 77765
கேது சந்திராஷ்டமம் சுத்
திருவாதிரை, புனர்பூசம்
பின்னிரவு 530 இற்கு '
25
குD-அத
சனி சென்
சேமிப்பை அதிகரிக்கும் எண் ணம் உருவாகும், பொதுவாழ் வில் புகழ்கூடும், கூடும் நாள், உடன் பிறப்பு க்கள் வழியில் உதவிகள் கிடைக்கும்.
αλιστήέ3)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உத்தியோகத்தர்களுக்கான
விழிப்புணர்வு நிகழ்வு இன்று
(u IIIupULIII60OTLD) வேதநாயகன் தலைமையு தேவைகளும் சேவைக
யாழ்.மாவட்ட செயலக ரையினையும் பாவனையா ஞம்” எனும் பொருளில் உத்தியோகத்தர்களுக்கான ளர் அலுவல்கள் அதிகார உரையாற்றுவார். விழிப்புணர்வு நிகழ்வு இன்று சபை தலைவர் ஹசிததிலகர வட மாகாண உதவிப் வியாழக்கிழமை பிற்பகல் ட்ண விசேட உரையையும் பணிப்பாளர் யகர் பாவனை 12.45 மணி முதல் மாலை நிகழ்த்துவர். யாளர் முறைப்பாடுகளைக் 4.15 வரை யாழ். மாவட்ட போட்டித்தன்மை மற்றும் கையாளுதல் தொடர்பில் செயல்கம் கேட்போர் கூடத் மேம்படுத்தல் பணிப்பாளர் அரச அதிகாரிகள் பொலி
தில் இடம்பெறும். திருமதி சாந்தினி நீலக ஸாரிடமிருந்து எதிர்பார்க்க இதில் யாழ்.மாவட்ட ண்டன் “யாழ். மாவட்டத் ”ப்படும் ஒத்துழைப்பு பற்றியும் அரச அதிபர் நாகலிங்கம் தில் பாவனையாளருடைய உரையாற்றுவார்." (இ)
O O DJISO 9565.555 ешDJћ јLJT9Т656)6ЈЕ600th (fidrawaiwanaw
இந்துக் கல்லூரி வீதி, பண்டத்தரிப்பை பிறப்பிட மாகவும் கோண்டாவில் கிழ க்கை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா செல்வரட்ணம் (சின் னண்ணை) 20.07.2016 அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற நடராஜா, அன்னம்மா தம்பதியி னரின் அன்பு மகனும் காலஞ் சென்றவர்களான பொன் னையா, செல்வராணியின் மருமகனும் இராசகுமாரியின் அன்புக் கணவரும் அன்பழகன் (ரஞ்சன்- கனடா), இரவீந்திரன் (றுாபன்- பிரான்ஸ்), சற்குணநாயகி (வவி), கலாநாயகி (வவா- பிரான்ஸ்) ஆகியோரின் தந்தையும் துரைசிங்கம், தவமணி, பூபதி ஆகியோரின் சகோதரரும், ரஞ்சினி, சர்ோஜினி, இந்திரராசு, ஜெயசீலன் ஆகியோரின் மாமனாரும் ஆவார். கோபிராஜ், வருண்ராஜ், அபிலாஷ், செளந்தர்யா, விக்ரம், தர்சிகா, தர்சன், தனுசன், யூலியஸ், பேர்னாட், பெனடிக்ற் ஆகியோரின் பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21.07.2016 இன்று வியாழக்கிழமை பிற்பக்ல் 12.30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கட்டையாலடி இந்து மயானத்துக்கு (ஆணி பக்ரறி) எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
நாகபூஷணி அம்மன் வீதி,
கோண்டாவில் கிழக்கு (629)
O77 869 7296
தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது வேலைச்சுமை கூடும், எடுத்த காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படலாம், செலவுகள் அதிகரிக்கலாம்.
காணும் நாள், தடைப்பட்ட
காரியங்களில் முன்னேற்றம் காண்பீர்கள், வம்பு வழக்குகள் தீர்ந்து வளம் காணும் நாள்.
| @धाकीuepg|
21 ο Ζ.2O76 (ஆடி 06, வியாழக்கிழமை) ஆரிய உதயம் காலை 6.03 மணிக்கு துதியை பின்னிரவு 4.00 மணிவரை திருவோணம் பிற்பகல் 537 மணிவரை
சுபநேரம் 731- 9.07 மணிவரை இராகுகாலம் 131- 3.07 மணிவரை
வளவன்
சிந்தனை ஆற்றலால் சிறப் படைவீர்கள், கலகலப்பான தகவல்கள் வந்து சேரலாம், எடுத்த காரியங்களில் அதிக பிரயாசை காட்டுவீர்கள், வாகன சுகமுண்டு.
நட்பால் நல்ல காரியமொன்று நடைபெறலாம், சுப நிகழ்வு களில் கலந்து கொள்ளும் வாய்ப்புண்டு, செய்தொழில் மேன்மையுண்டு, போசன நன்மையுண்டு.
சிக்கனத்தைக் கடைப்பிடி க்கும் எண்ணம் உருவாகும், தொழிலில் போட்டிகள் மாறும், பெண்களால் பெரு மைகள் வந்து சேரலாம்,
ஆரோக்கியமான நாள்.
மனநிறைவு கூடும் நாள் அதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வர், தொழில் முன்னேற்றம் பெற பெரிதும் பாடுபடுவீர்கள், பிள்ளை களால் பெருமை புண்டு.

Page 6
இலங்கைத் தமிழர் ஆசி
(யாழ்ப்பாணம்)
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாணவர் டையே ஏற்பட்ட வன்முறை விரும்பத்தகாத ஒன்று எனவே குறுகிய அரசியல் நோக்கத்திற்கா LDIT600T6) frabade II LGSaisasLTaiss6IIITsas G36)6OorLITL என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கட வேண்டுகோள் விடுத்துள்ளது.
கல்வி என்பது இனம், றிற்கும் அப்பாற்பட்டது. கல் அதனை உச்ச கட்டமா மொழி, மதம் எல்லாவற் வியேஒருநாட்டின்மூலதனம் அடைவதற்கான வழிை
6ILLDTESTGOMOT LIGODGOT 9II
ளாதாரத்தை விருத்தி செய் 22.07.2016-28.07.2016 C¶ பனை எமதுசூழல், பனை தமிழ்மக்களின் பண்பாட் மக்களினதும்கவனத்தை ஈ எமது பண்பாடு,பனை எமது டைப் 'பனைப் பண்பாடு கும்விதமாக வடக்கு மாகான பொருளாதாரம் என்று சொல்லும் அளவுக்கு சபையின் அமைச்சர் சன எமது பனைவளம்போர்க் உணவு முதல் உறையுள் யின் ஒப்புதலுடன் ஜூலை 2 காலத்தில் பெரும் அழிவைச் வரை எமது வாழ்வியலில் ஆம் திகதியில் இருந்து ஒ
சந்தித்துள்ளது. பதுங்கு குழி களை அமைப்பதற்கும், காப் பரண்களை அமைப்பதற்கும் 66OLF65.600TaisabreOT U60)6OT மரங்கள் தறித்து வீழ்த்தப் பட்டதோடு, பல்குழல் எறி கணை வீச்சுகளாலும் பல் 6OTu JaisabeoOI8556OT LI60)6OT மரங்கள் சிரச்சேதம் செய்யப் UECB66T60T.
போருக்குப் பின்னரும் பனை மரங்கள் அனுமதியி ன்றிப் பெருமளவுக்கு அழிக் கப்படுகின்றன. இதுஇயற்கைச் ്യpൺിങ്ങ് 8Dിഞ്ഞുണങ്ങu], ബ്രി) பாக காட்டுவளம் இல்லாத யாழ் பபெரி தும் பாதிப்பதாகவுள்ளது.
பிரதான இடம் பிடித்துவந்த Li6O)6OT616TLD 50Gurg 6TLD க்கு அந்நியமான ஒரு வள LDITEs LDT) Lefrong. U6060T 6 UT5 La66rfl6OŤ LJUJ60Ť UITGB 6555 lbogóras U600TLD 16, இப்பனைவளத்தைத்தொழில் மூலாதாரமாகப் பயன்படுத்தி வந்த மக்கள் திரளின் பொரு ளாதாரம் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது.
இவற்றைக் கருத்திற் கொண்டுபனைவளத்தைப்பெரு க்கவும், நவீன காலத்துக்கு ஏற்பப்பனைப் பயன்பாட்டை நுகர்வோரை ஈர்க்கும் வகை யில் அபிவிருத்தி செய்யவும், இதன்மூலம் பனைப் பொரு
வார காலப்பகுதி வடமாகான LJ606OT eltúlsúlgD55) 6)JTUL 85Ú LsJē5L6OTÜLJOBjö,5Ü ULI கடந்த ஆண்டில் இருந் கடைப்பிடிக்கப்படுகிறது.
அமரர் கலாநிதி கந்தை கனகராசாவின் L60606 விருத்திச் சபை தோற்ற பெறுவதற்கு முன்பாகே தனி ஒருவராக வடக்கு, கி க்கு பூராகவும் பனை விை களை விநியோகித்து பன தோப்புகள் உருவாக க 6HOILDIIඝ ජීව{6OLD5′56uff. ෂිඛ. பனம்தொழில்முனைவே டம் இருந்து பனைசார் உ பத்திகளைக் கொள்வன செய்து பிறருக்கு அன்பளிப்ப
தமிழர் பிரதேச சிங்கள பாரம்ப சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றச்சாட்(
(UITUDILIT600TLD)
யுத்தம் முடிந்து நல்லி ணக்கத்தை பற்றி பேசும் அரசாங்கம் வடக்கு கிழக்
மாக்கலை மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டி யுள்ள தமிழ்த்தேசிய கூட்ட மைப்பின் முன்னாள் பாரா ளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழர் பிர தேசங்களில் சிங்கள பாரம் பரியங்கள் திணிக்கப்படுவ தாகவும் குற்றம்சாட்டியுள் 6[[[[ff.
மேலும் இலங்கையில்
இடம்பெற்ற போர்க்குற்றங் கள் தொடர்பில் உள்நாட்டு விசாரணை ஒன்று வந்தால் அதனை ஈழமக்கள் புரட்சி கர முன்னணி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது எனவும், அதற்கெதிராக பாரிய போராட் டங்களை தாம் முன்னெடுப் போம் எனவும், இந்த விட யத்தில் கூட்டமைப்பின் ஏனைய பங்காளிக்கட்சிகளும் தெளி வான நிலைப்பாட்டை வெளிப் படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
யாழ்.ஊடக அமையத் தில் நேற்றுமுன்தினம்நண்ப
கல் நடை பெற்ற பத்திரிை யாளர் சந்திப்பின் போே அவர் மேற்கண்டவாறு தெ வித்துள்ளார். யாழ். பல்கை யில் நடைபெற்ற சம்பவத்தி பின்னரான காலத்தில் தெ னிலங்கையை சேர்ந்த பு அமைப்புக்கள் வடக்கு, கிபு கில் கல்வி பயிலும் சிங்க மாணவர்களுக்கு இராணு வம் தான் பாதுகாப்பு வழ கப்பட வேண்டும் என குர கொடுத்து வருகின்றனர்.
இவர்களுக்கு பின்னா யாரோ இருந்து கொண் தான் இவற்றை எல்லா
 
 
 
 

21.07.2016
DDf
பல்கலைக்கழகமே காட்டு கின்றது. இதனை மறந்து நாம் செயற்படக்கூடாது. பல்க லைக்கழகத்தில் கற்று வெளி யேறுவோரே சமூகத்தின் முன்னோடிகளாக விளங்கு
இதனை உணராதவர் கள் குரோதங்களை உரு வாக்குகின்றனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் மாணவரிடையே ஏற்பட்ட வன்முறை விரும் பத்தகாத ஒன்று. இன ரீதி
யர் சங்கம் வேண்டுகோள்
யாக மொழிறீதியாக இதனை எவரும் பிரித்துப் பார்க்க (36u600 LTLĎ. 5ů65Fu6OT85 ஏற்பட்ட நிகழ்வாகக் கருதி மாணவரிடையே ஒற்று 60LD60)u 6 gLGB55IRIB6ft. ஒரு வகுப்பில் ஒன்றாகக் கற்கும் சூழலை சீர்குலைக்க (36.60öTLİTLÖ. 5 TLÜ, 5,5605 யரின் உச்சமான எதிர்பார் ப்பு, மாணவர்களின் எதிர் கால வாழ்க்கை என்பவற் றைக் கருத்தில் கொண்டு முரண்பாடுகளுக்கு முற்றுப்பு
−
ள்ளி வையுங்கள். விசார னைகள், தண்டனைகள் என்பவற்றைத் தவிர்த்து இருமொழி மாணவர்களை யும் சமாதானப்படுத்துங்கள். அதனை விடுத்து குறு கிய அரசியல் நோக்கத்திற் காக மாணவர்களைப் பலிக் BLT656ITT66 (36.1600TLITLb.
இவ்வாறு தமது அறிக் கையை இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கடற் கல் விப்புலம் சார்ந்தோர் சார்பாக வெளியிட்டுள்ளது. (இ-5)
விருத்தி வாரம்
6) uprijašug560 ep6Db U60TLb தொழில் முனைவோரின் வாழ்வாதாரத்துக்கு ஆதா JLDITES 6155.535TCB. U60601 உற்பத்திகளின் அறிமுகத் துக்கும் காரணமாக அமைந் தவர் ஆவார். இவர் பனை அபிருத்திச் சபையின் இயக்கு நர்களில் ஒருவராகவும் இரு ந்து பனை அபிவிருத்தியில் பெரும்பங்காற்றியவர். இவர் ஆற்றிய பணிகளுக்காக அமரத்துவத்தின் பின்னர் இவருக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் கலாநிதிப் Lu L'ILLĎ 6 Up Ešērőlēš 656TTU வித்துள்ளது. தால காவல ரான அன்னாருக்கு உயரிய கெளரவம்வழங்கும்பொருட்டே 6)JLLDIT5H6OOT U60D6OT 69|Lf விருத்தி வாரத்துக்குரிய காலப்பகுதியாக, அவரது நினைவு தினமான ஜூலை 22ஆம் திகதி தொடக்கம் 28ஆம்திகதிவரையானகாலப்
பகுதி தேர்வு செய்யப்பட்டது. இந்த ஆண்டும் எமது அமைச்சு பனை அபிவிருத் திச் சபையுடனும் பனை, தென்னைவளக் கூட்டுறவுச் சங்கங்களுடனும் இணை ந்து பொதுமக்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகை uിൺ Lങ്ങിങ്ങ് 9ിഖിEി கண்காட்சியை நடத்துவ தோடு, பனை அபிவிருத்தி தொடர்பான ஆய்வரங்கை LLLÖ J5Lğ5g565ĎG5 SJÖUITGB செய்துள்ளது.பனை அபிவிரு த்தி வாரத்தின் தொடக்க நிகழ்ச்சிநாளை22ஆம்திகதி காலை 9 மணிக்கு யாழ். பொதுநூலக கேட்போர் கூட த்தில் நடைபெறும்.
காட்சிநாளை 22ஆம் திகதி தொடங்கி 28ஆம் திகதி வரை நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நடைபெறும்.
இதன் திறப்பு நிகழ்ச்சி நாளை
22 ஆம் திகதி பிற்பகல் 3.30 மணிக்குநடைபெறும் கண் காட்சி நடைபெறும் நாட்க ளில் கண்காட்சித்திடலில் தினமும் பனை உற்பத்திப் பொருட்களின் விற்பனை யும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.
பனை அபிவிருத்தி வாரத் தொடக்க நிகழ்ச்சியிலும் பனை அபிவிருத்திக் கண்கா ட்சித் திறப்பு நிகழ்ச்சியிலும் 6. LLDITEST600T (UppeD60LDiff நீதியரசர் சி.வி.விக்னேஸ் வரன் பிரதம விருந்தினராக கல ந்து சிறப்பிக் 16ITITT6I6OT 6)JL மாகாண விவசாய கமநல சேவைகள் கால்நடை அபிவிரு த்தி கூட்டுறவு அபிவிருத்தி உணவு வழங்கல் நீர் வழங் கல், நீர்ப்பாசனமுற்றும் சுற்றா பல்அமைச்சர் பொ.ஐங்கரநே சன் அறிவித்துள்ளார். (இ)
செய்விக்கின்றனர். இது தான் யாழ்.பல்கலையிலும் நடை பெற்றது. அதனை முதலில் கண்டறிய வேண்டும். அப் பாவி மாணவர்களை தண் டிப்பதை விடுத்து தூண்டிய வர்கள் யாரென கண்டறிந்து
said யங்கள் திணிப்பு
ഇങ്ങിLഞങ്ങ് ഖpന്ദ8 (8ഖങ്ങ് டும். இலங்கையில் 17 பல்க லைக்கழகங்கள்உள்ளநிலை யில் மூன்று பல்கலைக்கழங் கள் வடக்கு கிழக்கில் உள் ளன. இந்த மூன்று பல்கலை ababup tieb6061T (Upup60)LDUITED சிங்கள மயமாக்க அரச இய ந்திரம் முயற்சிக்கின்றதா? என அவர் கேள்வி எழுப் LÚGOTTÜ.
மேலும் தமிழ் மக்களு க்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் சர்வதேச விசா ரனை தேவையா? உள்நா "GB 6ók#TTU60D6OOT Gg560D6JLUIT? என கூட்டமைப்பின் தலை வர் சம்பந்தனிடம் தெளி வான நிலைப்பாடு இல்லை.
அவர் நேரத்திற்கு நேரம் ஒவ்வொரு கதை கதைத்துக் 65T600rG 2 6f 6TTU. 5,605 யால் தமிழரசுக் கட்சியும் afon LL60DLDi'Lî6örgy 60,060TLLU Llu'r 15 காளி கட்சிகளும் தமது நிலை ப்பாட்டை தெளிவாக கூற G36) JGOOTGLb.
ஈழமக்கள் புரட்சிகர முன் னணி ஒருபோதும் உள்நா ட்டு விசாரணையை ஏற்றுக் கொள்ளாது. இதனை தமிழ் மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது அனை வருக்கும் தெரிந்ததே. ஆகவே doLL60)LDULeo LIEI5II6flă கட்சிகள் தமது நிலைப்பா ட்டை உடன் அறிவிக்க வேணன் டும் என தெரிவித்தார்.(இ-4)

Page 7
2卫。07。20罩6 enca
* தரம்-கமானவர்களுக்கான இன் புலமைப்பரிசில் படிகை- துர்க்க
20072016 அன்று வெளிவந்த வினாத்தாளுக்குரியவை)
பகுதி1 01)3 11)3 21)2 31)3 02) 1. 12) 2 22)3 32) 1. O3)3 ) 絮 33) பச்சைக்கம்பளம் விரித்ததுபோல் 14) 4 23) 34) பெருக்கெடுத்த ஆறு போல்
04) 3 15) 3 24) 3 35) LITeo GUrTeb 66j6joTGOLDurrës 05) 116),17)ཡབ་ཚོང་ལས་ 25).3 36)நீலவர்ணஆடைவிரித்தற்போல் 06) 3 "/>ளூ_26)3 37) கும்பல்கும்பலாககுவித்துவிட்ட 07) 1. OOOM) 27) 3 38 ಬಿಕತೆ ಅಯಾಹಾ! GUIT63 08)2 18) 4 -- 28)3 ) ఊతి ఆయా 09) 1 19)2 29) 3 39) குடும்பம்
10)3 20)3 30) 4 40) உறவுகள்
IIIIIIIIII), 666), OSMOS SED
நிறுவனங்களின்பேரிணையம்(வது)
is a
கணினிப்பக்க உருவாக்குநர் 322/13 மேற்படி பணி நிலைக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரியிடமிருந்து வெளிவாரியாக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
சம்பளத்திட்டம் : 322/3
இக் குற்றுநிருப இல. 3205 இற்கு அமை) கூட்டுறவு வேலையாளர் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட இதர படிகளும் வழங்கப்படும். -
தகைமைகள் (அ) சிங்களம்/தமிழ்மொழி மற்றும் கணிதம் எண் கணிதத்தில் திறமைச் சித்தியுடன் 2 தடவைகளுக்கு மேற்படாதவாறு க.பொ.த.சாதரண தரப் பரீட்சையில் 6 பாடங்களில் சித்தியடைந்திருத்தல். அத்துடன் அரச அல்லது ஏதாவது ஒரு அங்கீகரிக்கப்பட்ட கற்கை நிறுவனத்தில் 3 மாதங்களுக்குக் குறையாத முழு நேர MS Office அல்லது அதனை யொத்த கணினிப் பாடநெறி ஒன்றைப் பயின்று சான்றிதழ் பெற்றிருத்தல்.
31660g ஆடு அரச அல்லது ஏதாவது ஒரு அங்கீகரிக்கப்பட்ட கற்கை நிறுவனத்தில் 3 மாதங்களுக் குக் குறையாத முழு நேர MS Ofice அல்லது அதனையொத்த கணினிப் பாடநெறி ஒன்றைப் பயின்று சான்றிதழ் பெற்றிருத்தல். அத்துடன் குறித்த இப்பதவியில் அல்லது அதனையொத்த பதவியொன்றில் ஏதாவது ஒரு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமொன்றில் ஓராண்டுக்கு குறையாத காலம் கடமைபுரிந்திருத்தல் வேண்டும்.
01. வயது 18 தொடக்கம் 45 இற்கு இடைப்பட்டவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப முடிவுத்திகதியன்று வயது கணிப்பிடப்படும். 02.சங்கப் பணியாளர்களுக்கு வயது எல்லை கவனத்தில் கொள்ளப்படமாட்டாது சங்கப்பணியாளர்கள் தங்கள் சங்கத்தின் ஊடாக விண்ணப்பிக்கவேண்டும். 03.சேவை தகைமைகளுக்குரிய சான்றிதழ்களின் நிழற்பிரதிகள் விண்ணப்
பத்துடன் இணைக்கப்படல் வேண்டும். 04.விண்ணப்ப முடிவுத்திகதி 03.03.2016 குறிப்பு: விண்ணப்பங்கள்தலைவர், வடமாகாண பனை தென்னை வள அபிவிருத் திக் கூட்டுறவு நிறுவனங்களின் பேரிணையம், A9 வீதி, கிளிநொச்சி எனும் முகவரிக்கு பதிவுத்தபால் மூலம் அனுப்பிவைத்தல் வேண்டும்.
எழுதுநர் 302/12 மேற்படி பணி நிலைக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரியிடமிருந்து வெளிவாரியாக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
சம்பளத்திட்டம் 3O2/12
14899-17290 குற்றுநிருப இல. 3/2015 இற்கு அமைய 13OX1O- 14OX1Ο கூட்டுறவு வேலையாளர் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட இதர படிகளும் வழங்கப்படும்.
தகைமைகள் (அ) கூட்டுறவு ஊழியர் 13 ஆவது சம்பளத்திட்டத்தில் கணக்குப் பதிவாளர்/இலிகிதர் பதவியொன்றில் ஆகக் குறைந்தது O2 ஆண்டு கால அனுபவம் அல்லது கூட்டுறவு ஊழியர் 14 ஆவது சம்பளத்திட்டத்தில் இலிகிதர் பதவியொன்றில் ஆகக் குறைந்தது 04 ஆண்டுகால அனுபவம்
அல்லது ஆடு ஐக்கிய இராச்சியத்தின் கணக்குப் பதியுநர் நிறுவனத்தின் இடைநிலைப் பரீட்சை யிலான சித்தி
அல்லது இ கூட்டுறவு ஊழியர் உயர்தராதரப்பத்திரம்/க.பொ.த உயர்தரப்பத்திரப்பரீட்சையில் 03 பாடங்களுடனான சித்தி
01. வயது 18 தொடக்கம் 45 இற்கு இடைப்பட்டவராக இருத்தல் வேண்டும்
விண்ணப்ப முடிவுத்திகதியன்று வயது கணிப்பிடப்படும். 02:சங்கப்பணியாளர்களுக்கு வயது எல்லைகவனத்தில் கொள்ளப்படமாட்டாது. சங்கப் பணியாளர்கள் தங்கள் சங்கத்தின் ஊடாக விண்ணப்பிக்கவேண்டும். 03.சேவைத்தகைமைகளுக்குரிய சான்றிதழ்களின் நிழற்பிரதிகள் விண்ணப்பத்
துடன் இணைக்கப்படல் வேண்டும். 04.விண்ணப்ப முடிவுத்திகதி 03.03.2016 குறிப்பு: விண்ணப்பங்கள்தலைவர் வடமாகாண பனை தென்னை வள அபிவிருத் திக் கூட்டுறவு நிறுவனங்களின் பேரிணையம், A9 வீதி கிளிநொச்சி எனும் முகவரிக்கு பதிவுத்தபால் மூலம் அனுப்பிவைத்தல் வேண்டும்.
திரு.சிமுத்துக்குமார் 56ԾaՆ6Հյո", வடமாகாண ப.தெ.வ.அ.கூநிறு.பேரிணையம், - - A9 விதி, கிளிநொச்சி. (C-5244)
 
 
 
 
 

மக்கள்களிகலாசாரமன்றம்
வழங்கும்-புதியதொரு அனுபவம்
புதியதொரு பிரவாகம்
heatre Of the People
குழந்தை மா.சண்முகலிங்கத்தின் வமாழி வபயர்ப்பில் பேர்டோல்ட் பிஹச்டின்
வெண்கட்டி வபீடம் நாடக ஆற்றுகை
நெறியாள்கை: - பராக்கிரம நிரியல்ல, ரதிதரன்
9 22 ஜூலை 2016 பிற்பகல் 5.30 வீரசிங்கம் மண்டபம், யாழ்ப்பாணம்.
23 ஜூலை 2016 பிற்பகல் 6 மணி மறுமலர்ச்சி மன்றம், திறந்தவெளி அரங்கு காலையடி பண்டத்தரிப்பு
25 ஜூலை 2016 பிற்பகல் 3 மணி மற்றும் 7 மணிக்கு காண்பிய மற்றும் ஆற்றுகைக்கலைகளது பல்கலைக்கழகம், கொழும்பு 9 27 ஜூலை 2016 பிற்பகல் 2 மணி, றுகுணு பல்கலைக்கழகம், மாத்தறை
னைவரையும் அன்புடன் அழைக்கிறே
பிரவேசம் இலவச
1982 இந்து
|றப்பு: 1980 இந்து பிறப்பு:
ட்சத்திரம்: பூசம் நட்சத்திரம் சதயம்
பா: 32செவ் 4 இல் கி.பா 14 1/4செவ் 2 இல் Lujib. 54." உயரம் 5'3" கைமை/தொழில்:HNDAகனடாPR தகைமை/தொழில்:BSc/அரசதொழில்
தொஇ G/2041 பிறப்பு: 1992 இந்து
நட்சத்திரம் மூலம்
Qg5IT.9Q: B/3073 றப்பு: 1985 இந்து ட்சத்திரம்: புனர்பூசம்
J.L.JFT: 8 Bé).LUIT: 33 உயரம் 54" о шJib. 54" | கைமை/தொழில்:Phd/ தகைமை/தொழில்:A/L
எதிர்பார்ப்பு வெளிநாடுமட்டும்
தொஇ G/6104 பிறப்பு 1979 இந்து நட்சத்திரம் உத்தரட்டாதி
பாறியியலாளர் அவுஸ்திரேலியா தொ.இ B/6101 றப்பு: 1984 இந்து
ಙ್ ULD கி.பா: 45செவ் 12 இல் யரம் 58 2 lujo; 5'1"
- - - - - - n. - தகைமை/தொழில்:AL கைமை/தொழில்:QSதனியார் எதிர்பார்ப்பு: விவாகரத்தானவரும் தாழில் சிங்கப்பூர் ஏற்கப்படும்
தொ.இ B/6102 றப்பு: 1984 இந்து
தொ.இ G/6105 பிறப்பு: 1990 இந்து
ட்சத்திரம் பூரம் ட்சத்திரம் அச்சுவினி |LIf 7003-6, 2 260
LuuJD:56" g) up; 5'3" கைமை/தொழில்:O/L டுபாய் தகைமை/தொழில் பொறியியலாளர்
தொ.இ B/6103 தொ.இ G/6106
55-56T DeGeo
(சர்வதேச திருபன தேவை) இல, 14 பிறவுனர் வி
யாழ்ப்பானம்
ಹೇಗಾಯಿ RELE ഠ മേ 。 OYLSSSSSS000z0000LLJLS0000J000 mail kalyanamalaijaffnagogmail.com
MM E SS L LL LLLL M LLLL E L MS LS LLLLL S SSS S LLLLLLL MMMMTTMM SMTTT TT TTT t tS MeTZMMZ TSSTZM T M D DiT BTDDLLS TTDDMMLL LMMMTSSYSTTT LL TTTTTT TTTTTTTT TT S TTT TTMSTT STMTT ETTTS S

Page 8
5 Tibesögu GODILDLITES LIUL எமதுபாதை இலக்கை ே
சித்தார்த்தன் எம்.பி தெரி
தமிழ்த்தேசியம் தடம் மாறி னால் பரவாயில்லை. ஆனால் தமிழ்த்தேசியம் தடுமாறக்கூடாது என்று புளொட் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பின ருமான த. சித்தார்த்தண் தெரி வித்துள்ளார்.
LD6drao FITD Ghung eleCDLDL685 ளின் ஏற்பாட்டில் அண்மையில் மன்னார் ஞானோதய மண்டபத் தில் நடைபெற்ற "தடம் மாறுகிறதா தமிழ்த்தேசியம்" எனும் தொனிப் பொருளில் கருத்தாய்வுநிலை, கருத்துப் பகிர்வுறவாடல் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தமிழ்த்தேசியம் தடம்மாறி னால் பரவாயில்லை. ஆனால்
தமிழ்த்தேசியம் தடுமாறக்கூடாது. ஏனென்றால், ஆரம்பத்தில் அகி ம்சை என்ற தடத்தில் சென்றோம். பின்னர் ஆயுதப்போராட்டம் என்ற நிலையில் சென்றோம். தற்போது ஜனநாயகம், அகிம்சை என்ற தடத்திற்கு வந்திருக்கின்றோம். ஆனால் நிச்சயமாக தமிழ்த் தேசி யம் என்பது அறுபது வருடங்களாக தாய் குழந்தைக்கு பாலூட்டுவது போன்று எம் அனைவருக்கும் ஊட்டி வளர்க்கப்பட்ட விடயம். அது மட்டுமன்றி தேசிய உணர்வு ஒவ்வொரு மனிதனுக்கும் தானாக உருவாகின்ற உணர்வாகும்.
ஆகவே அது தடுமாறுவதற்கு மக்கள் விடமாட்டார்கள். நாமும் J51éFöFuJLDnT85 55G6LDnTJD LDnTL"G3LTL b.
Gšu tgTLL வதை இங்கு miš56fflguib LunTI பலஸ்தீனம், உள்ளிட விடுத களில் அவர்கள் களில் சென்று 560)us 360cing
ஆகவே, த மாறுகிறதா தடுமாறுகிறதா தமானதாகவிரு நீங்கள் 6T60T6OT66).j6OT ருக்கின்றார்கள் களில் தவறு ബങ്ങാൺ ബഞ5 5; அந்த தவ
கிளிநொச்சி பொதுவைத்தியசாலை
கிளிநொச்சி மாவட்டபொது வைத் தியசாலையின் நோயாளர் நல ன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் மேற் படி வைத்தியசான்ல வளாகத்தில் அண்மையில் சிரமதானப்பணிநடை பெற்றது.
இதில் நோயாளர் நலன்புரி சங்க
சிரமதானப் பணி மூலம் துப்புரவு
** 。
。
* ܬܐ.
பொதுச்சபை உறுப்பினர்கள் கிளி நொச்சி மாவட்டபிராந்திய சுகாதார CEF6061356T use of Lutetit LT3. Lit ம.ஜெயராசா. வைத்தியசாலை பணி யாளர் என பலரும் கலந்துகொ ண்டு சிரமதானப் பணியை மேற்
6h35T600TL6GT. (2-277)
"அவள் ஒரு தனித்தீவு நூல் அறிமுகவிழா
யின் அவள் ஒரு தனித்தீவு எனும் நூல் அறிமுக விழா எதிர்வரும் 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணிக்கு வவுனியா ஆதிவிநாயகர் ஆலய பாலாம் பிகை மண்டபத்தில் வவுனியாத் தமிழ்ச் சங்கத்தின் ஸ்தாபகர் தமிழருவி த.சிவகுமாரன் தலை மையில் நடைபெறவுள்ளது.
இவ்விழாவிற்கு பிரதம விருந் தினராக வன்னி மாவட்ட பாரா ளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்,சிறப்பு விருந்தினர்க ளாக வடக்கு மாகாணசபை உறு ப்பினர்களான மயில் வாகனம் தியாகராஜா, செந்தில்நாதன் மயூ ரன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.பி. நடராசா, வவுனியா பிரதேச கலாசார உத்தி யோகத்தர் வீரசிங்கம் பிரதீபன் ஆகியோரும் கலந்துகொள்வார்கள்
மங்கள விளக்கினை ஆ.அபDயிகை பாகன், அவரது மனைவி தர்மினி அம்பிகைபாகன் தம்பதி ஏற்றி வைக்க தமிழ் வாழ்த்தினை திருமத பராசக்தி ஜெகநாதன் பாடுவார். வாழ்த்துரையை வவுனியா ஆதி விநாயகர் ஆலயத்தின் செயலாளர் சிவ. கஜேந்திரகுமார் நிகழ்த்து வார். தலைமையுரையைத் தொட ர்ந்து அறிமுகவுரையை கவிச் சிகரம்.கி.உதயகுமார் வழங்கு வார். நூல் வெளியீடு, சிறப்புப் பிரதிகள் வழங் கலைத் தொடர்ந்து தமிழ்மணி கே.கே.அருந்தவராஜா (மேழிக்குமரன்) நூல் ஆய்வுரை நிகழ்த்த நூலாசிரியர், கவிச்சுடர் சிவரமணியின்ஏற்புரையையடுத்து, சிறப்பு நிகழ்வாக "பேசாப் பொரு ட்கள் பேசிடத் துணிந்தால் என்னும் பொருளில் கவியரங்கம், கவிஞர் வே.முல்லைதீபன் தலைமையில்
இடம்பெறும். (2)
୫୩୫୧ 6.LIIT
(சிவநகர்) கிளிநொச் த்தில் பலமாத 560Tভাণ্ডUD95 நிை பட்டுள்ளபோதி UT6).j6O)6OT355TE
6O)6) J355 UL6)
கரைச்சி பிற
(குருமண்க முல்லைத்தி க்காய் மூன்று பாதைக்கு பா பயணிக்க முடி ப்படுவதாக பொ சாரதிகள் வி ன்றனர்.
துணுக்காயில் இணைக்கும் யில் வீதிக்கு கு LJT6OLb GELITLÜL வீதியில் பய6
நிலை கான வீதியில் LJLLJI தங்கள் சிறு வி தற்காக கற்கை யும் இட்டு பான வருகின்றனர். குறித்த வீதி தெரிவித்த கி இவ்வீதியான
 
 
 
 
 
 
 

லம்புரி 2卫。07。20卫6
Gunnan
O விப்பு
ங்கள் தடம் மாறு DL"LG6LD6b6o LJ6D 6SL த்திருக்கின்றேன். தென்னாபிரிக்கா லைப் போராட்டங் வெவ்வேறு தளங் தான் இறுதி வெற்
மிழ்த்தேசியம் தடம் என்பதைவிட
என்பதே பொருத் நக்கும். விட்ட பிழைகள் இங்கு பலர் கேட்டி 1. போராட்ட காலங் கள் நடைபெறவி
AD(UPL2UTg5). றுகள் நடக்கின்ற
போது தவறுவிடுகின்றோம் என கருதவில்லை. சில தருணங்களில் பாரிய தவறுகள் இழைக்கப்பட்டிரு க்கின்றன.
இயக்கங்களுக்குள் பிரச்சி னைகள் காணப்பட்டிருக்கின்றன. மறக்க முடியாத பிரச்சினைகள் இருக்கின்றன. மறக்க முடியாது விட்டாலும் மண்ணிக்கப்பட்டன. அந்த வகையில் ஒற்றுமையாக செயற்படுவதன் மூலமாகத்தான் எமது இலக்கை நோக்கி பயணிக்க (Մ»ւքսվԼb.
நாம் ஆரம்பம் முதலே சர்வ தேசத்தை பிழையாக கணித்திரு க்கின்றோம். இந்தியா தமது நலன் கள் எல்லாவற்றையும் விடுத்து எமது நலனுக்காக இங்கு வரவே ண்ைடுமென எதிர்பார்ப்பு இருந்தது.
பங்களாதேஷை உதாரணமா கக் கொண்டு இந்தியா மீதான அவ்
வாறானதொரு அபிப்பிராயம் இரு ந்தது. தற்போதைய அனுபவங்க ளுக்கு பின்னர் இந்தியா அல்ல எந்த நாடாகவிருந்தாலும் அவர்கள் முத லாவதாகதமதுநலன்களையே முன் வைப்பார்கள். அந்த நலன்களுக் குள்ளே எம்மை உள்வாங்க முடி யுமா எனப் பார்ப்பார்கள். அவ்வா றில்லையேல் எம்மை விட்டுச் செல்வார்கள்.
தவறுகள் காணப்படுகின்றன. அவை திருத்தப்பட வேண்டும். நாம் சரியான முறையில் ஒற் றுமையாக பயணிப்போமாகவி ருந்தால் எமது பாதை இலக்கை நோக்கி சென்றடையும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். (2)
மக்களின் அபிவிருத்திக்கு அமைக்கப்பட்ட கநிலையக்கட்டடம் பயன்பாடின்றியுள்ளது IDນີ້ຜົວ ຫleoTeງ
சி சிவநகர் கிராம ங்களுக்குமுன்னர் OUá5 5ů LLLD 5ů Lů லும் பொதுமக்கள் இதுவரை திறந்து
O60)6O.
தேச சபையினரின்
பொறுப்பில் அக்கட்டடம் உள் ளதால் அதனை திறப்புவிழா செய்து அல்லது தேவைப்படும் பாவனை க்கு கொடுத்துதவுமாறு பிரதேச சபையினரால் அறிவுறுத்தப்பட்ட போதிலும் இதுவரை உரிய சன சமூக நிர்வாகத்தினர் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட வில்லையென பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதேவேளை இக்கிராமத்தி லுளளபொதுமண்டபத்துடன்இனை த்துக்கட்டப்பட்டுள்ள மலசலசுவடம் பாவனையற்றநிலையில் பராமரிக் கப்படாதுள்ளதால் இக்கிராமத்து மக்களுக்கு மட்டுமல்லாது பல
பொதுமக்களின் நலனுக்காக நட த்தப்படும் நடமாடும் வைத்திய சேவைகள் மற்றும் ஏனைய பொது நிகழ்வுகளை நடத்துவதற்கு மிக வும் கஷ்டத்தை எதிர்நோக்க வேண்டி யுள்ளதாகவும் பொதுமக்களால்
சுட்டிக்காட்டப்படுகிறது.
எனவே பொதுமக்களின் தேவை க்கும் அபிவிருத்தி நடவடிக்கைக்கு மெனகட்டப்பட்டுள்ளவற்றை உரிய அமைப்புக்கள் கவனத்தில் கொள் வதுடன் இவற்றிற்குபொறுப்பாகவும் மேற்பார்வைசெய்வதற்கும் பொறு ப்பான அலுவலர்கள், அதிகாரிகள் இவற்றைக் கவனத்திலெடுத்து பொதுமக்களின் நலனுக்கு உதவு மாறு பொதுமக்களால் கோரிக்கை விடப்படுகிறது. (2-254)
னுக்காய் மூன்று முறிப்பு நான வீதியின்
வு மாவட்டம் துணு முறிப்பு பிரதான 6DLb GöLITLÜLILCBLb யாத நிலை கான துமக்கள்,சிற்றுர்தி சனம் தெரிவிக்கி
ருந்துவவுனியாவை இப்பிரதான பாதை றுக்காக உயரமாக ட்ட நிலையில் இவ் Eக்கும் சிறுவாக சசெல்ல வேண்டிய ப்படுவதோடு அவ் Eணிக்கும் மக்கள் T856OTIES56ft 6666) 6TLLb LD600reo600T தயை செப்பனிட்டு
தொடர்பாக கருத்து ாமவாசி ஒருவர, து புனரமைப்பு
«
என்கிற பெயரில் பயன்படுத்த முடி யாத நிலைமை காணப்படுவதோடு கடந்த ஒருவாரகாலமாக வீதி புன ரமைப்பு செய்யும் ஒப்பந்ததாரரால் கவனிக்கப்படாமல் இருககிறது .இவ் வீதிக்கு மாற்றீடாக மக்கள் போககு வரத்திற்கு தற்காலிக வீதி எதுவும் அமைக்கவில்லையென குற்றஞ் சாட்டினார். இவ்வீதியில் போக்கு 6.JUğžģ5ë 65FilU Jub LDT600T6JÜE56îT, 6 JULI தானவர்கள் பெரும் சிரமங்களை
அவலநிலை
அனுபவிப்பதோடு நோயாளிகளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முடியாத அவல நிலைமை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டி னார். குறிப்பிட்ட வீதியானது வடக்கு மாகா ணசபையின் நிதி ஒதுக் கீட் டில் திருத்தம் செய்யப்பட்டு வருவ தாக குறிப்பிட்ட அவர் சம்பந்தப்பட்ட வடக்கு மாகாண அமைக்சு விரைவாக நடவடிக்கைஎடுக்கவேண்டும்எனஅவர் கோரிக்கை விடுத்தார். (2-250)

Page 9
2卫。07。20互6 T
வடக்கு மாகாணத்தில் பொதுமக்களுக்கு சுகாதார மான முறையில் தயார் செய் UJULILL 2 600I6)|LILIGOOILIE கள் மற்றும் சுத்தமான குடி நீர் கிடைப்பதை உறுதிப்ப டுத்தும் முகமாக விசேட செயற்றிட்டமொன்றை நடை முறைப்படுத்த வடக்கு மாகாண சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக வடக்கு மாகாண சுகாதார அமைச் சர் ப.சத்தியலிங்கம் தெரி வித்துள்ளார்.
BL55 6JTULib LDITEST600T சுகாதார அமைச்சில் நடை பெற்ற உணவு சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர் LIT60T LDITöT6OOT LDLL 856Orög5) ரையாடலில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்ட வாறு தெரிவித்தார்.
இக் கூட்டத்தில் வடக்கு மாகாண சுகாதார சேவை 656ft UGOOft UT6T, LDT6).JLL பிராந்திய சுகாதார சேவை b6f U6OOf UT6T66s, grabs
தார வைத்திய அதிகாரிகள்,
3.
பொது சுகாதார பரிசோதகர்
கள் ஆகியோர் கலந்துகொண L6OTU.
இதன் போது வடக்கு LIDITE5T6OOT GT5 Tg5 TU SH6ODLDë சர் கருத்து தெரிவிக்கையில் உலக நாடுகளில் இன்று தொற்றுநோய்களின் தாக்கப் வெகுவாக குறைந்து வரு கின்றது. இதற்கு காரணம் தொற்றுநோய்களை கட்டுப்பு டுத்தும் தடுப்பூசி ஏற்றல் மற் றும் விழிப்புணர்வு நடவடிக்
வவு. குளத்தில் இருந்து
U99
குருமன்காடு வவுனியாகுளத்தின்அலை கரைப்பகுதியில் இருந்து முதி யவர் ஒருவரின் சடலம் கண் டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் நேற்றுக் காலை மீட்கப்பட்டுள்ளது.
இதில் வவுனியா பூந்தோட் டம் பகுதியைச்சேர்ந்த அந் தோனி LDuSebel T3560TLD
(வயது-65) என்பவரே உயி ரிழந்தவரென அடையாளம் 35T600TLILGB66TTft.
குறித்தநபரின் உயிரிழப் பிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து
வருகின்றனர். (2-25O)
கைகளாகும். எனினும் எமது வவ
சுகாதார சு இரு மணி ே
குருமன்காடு வவுனியாநகரசபை சுக தார சுத்திகரிப்பு தொழில ளர்கள் இரண்டு மணிநேரம் அடையாள வேலை நிறுத்த த்தில் நேற்றுக்காலை ஈடுபட டுள்ளனர்.
தமக்கான சம்பளத்தை சீர்செய்யுமாறு கோரியும் ஏழு சுகாதார தொழிலாளர்களின ஆவணங்கள் காணாமற் போனமை தொடர்பில் உரிய விசாரணைகளைநடத்துமாறு கோரியும் வேலை நிறுத்த த்தைமுன்னெடுத்திருந்தனர் இதன்போது வேலைநிறு த்தத்தில் ஈடுபட்ட தொழிலாள ர்களைவவுனியாநகரசபைச்
இறங்குதுறை அமைக்க தீர்வு
முல்லைத்தீவு கொக்குளயில்தமிழ்மீன
வர்களுக்கான இறங்கு துறையை அமைப்பதற் குரிய அனுமதியை வழங்க வேண்டுமெனவடக்குமாகாண சபை உறுப்பினர் துரவிகரன் கேட்டுக் கொண்டதற்கு இண ங்க இறங்குதுறையை அமை ப்பதற்கு உடனடியாக அனு மதிவழங்குவதாககரைதுரை ப்பற்று பிரதேச செயலாளர் எஸ். குணபாலன் உறுதி மொழி வழங்கியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
கொக்குளாயில் இறங்கு துறை அமைக்கும் நோக்கு டன் நேற்று முன்தினம் காலை தமிழ் மீனவர்கள் சீமெந்து தூண்கள் கிடுகுகள் சகிதம் சென்றிருந்தனர்.
இதன் போது அங்கு வந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மீனவர்கள் இந் நட வடிக்கையை கைவிடுமாறு கூறினர். இதனையடுத்து பெரும்பான்மை இனத்தை சேர்ந்தமினவர்கள் பொலிஸா ருக்குதகவல் வழங்கினர்.
இதன்போது இரு தரப் பினரும்கூறியநியாயங்களை
அடுத்துசீமெந்துதூண்களை அகற்றுமாறு பொலிஸார் பணித்தனர். இந்நிலையில் கொக்குளாய் தமிழ் மீனவர் களுக்கு வடக்கு மாகாண சபை உறுப்பினர் து. ரவிக னுக்கும் இடையில் நேற்று 3.T606) 8.3O LD600fuGT66 சந்திப்பொன்று முல்லைத் தீவு அலுவலகத்தில் நடை பெற்றது.
இதன் பின்னர் வடக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழ் மீனவர்களும் இணை ந்து கரைதுறைப்பற்று பி தேச செயலகத்திற்கு சென்றி
 
 
 
 
 
 
 
 
 

லம்புரி
IsiLatió, 195
09
5 IGUAL QUALITEIT
மச்சு நடைமுறைப்படுத்த
நாட்டில் உணவு மற்றும் நீரினால் பரவும் நோய்களின் தாக்கம் குறிப்பிடத்தக்க அள வில் குறைந்திருந்தாலும் முற்றாக இல்லையென்று கூறமுடியாது. அதிலும் அண்
60pшрф фп6ошpпаѣ 6шLфф மாகாணத்தில் உணவின் மூலம், குடிநீரின் மூலம் பரவும் நோய்கள் அதிகரித் துள்ளன. யாழ்ப்பாணம் மற் றும் மன்னார் மாவட்டத்தில் இவ்வாறான நோய்கள் பரவு வது அதிகரித்துள்ளமை கண்
டறியப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு சுகா 5 ULDT6OT LITg55 TLITGOTO 600T வையும் நீரையும் வழங்க வேண்டியது எமது கடமை யாகும். இதற்கான விசேட செயற்றிட்டமொன்றினை வடக்கு மாகாண சுகாதார 9l6ODL Děřör Up6ơT6N6OTGBä5566ÏT ளது. குறிப்பாக உணவகங் கள் மற்றும் உணவு தயாரி க்கும் நிறுவனங்களின் சுகா தாரம் தொடர்பில் கூடிய கவ னம் செலுத்தப்படவுள்ளது.
னியா நகர சபை
த்திகரிப்பு தொழிலாளர்கள்
நர அடையாள வேலைநிறுத்தம்
செயலாளர் ததர்மேந்திரா
சந்தித்து கலந்துரையாடி
6.
இதன்போது அவர் தொழி
லாளர்கள் மத்தியில் கருத்து
தெரிவிக்கையில்,
நகரசபை சுகாதார தொழி
ப்பட்டு தற்போது வழங்கப் படுகின்றன. அதில் எந்தவித மானபிரச்சினையும் இல்லை. இதுதொடர்பில் தொழிலாளர் களுக்கு ஏதாவது சந்தேக ங்கள், குழப்பங்கள் இருக்கும் பட்சத்தில் தனிப்பட்ட ரீதியில் கடிதம் மூலம் எமக்கு அறியத்
தீர்மானம் நமது நாட்டில் ஏற்கனவே உணவுப்பாதுகாப்பு தொடர் பான சட்டங்கள் இருந்தாலும் அவற்றை நடைமுறைப்படுத் துவதிலுள்ள குறைபாடே இவ்வாறான பிரச்சினை களுக்கு காரணமாக அமை கின்றது. இந்த விசேட செயற் றிட்டத்தின் மூலம் உணவுப் பாதுகாப்புச் சட்டங்களை இறுக்கமாக நடைமுறைப் UCB5566f(36TTL b.
மேலும் நுளம்பினால் பரவும் டெங்கு நோய்த்தாக் கங்கள் தொடர்பிலும் கவ னம் செலுத்தவுள்ளோம். குறிப்பாக திண்மக்கபூரிவு பொருட்களை சரியான முறை úbb (Up5T60DLD556).JLb6lőfüLUT 6OLDLLD 6500 BTU600TLDIT கும். பொதுமக்களின் ஒத்து ழைப்பின்றி இவ்வாறான விடயங்களை தனியாக சட்டங்களின்மூலம் நடைமு றைப்படுத்த முடியாது என் D. (2-25O)
தர முடியும். ஆவணங்கள் காணாமற் போனமை தொடர் பில் விசாரணைகள் இடம்பெ ற்று வருகின்றன. இப் போரா ட்பம்குறித்துமுறையான அனு மதி பெறப்படவில்லை.
ஆதலால் தொழிலாளர் கள் பேராட்டத்தை கைவிட்டு வேலைக்கு திரும்ப வேண் டும். அவ்வாறு 24 மணித்தி யாலத்திற்குள் கடமைக்கு திரு ம்பாத தொழிலாளர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடி க்கை எடுக்கப்படும் என அவர் அறிவுறுத்தினார். இதனையடு த்து சுகாதார தொழிலாளர்கள் தமதுபோராட்டத்தைகைவிட்டு கடமைக்குதிரும்பினர் (2-250
భ
ளுக்கான
LůLULg
ருந்தனர்.
அங்கு கரைதுறைப்பற்று பிரதேச செயலருக்கும் வட க்கு மாகாண சபை உறுப் பினர்துரவிகரனிற்கும் இடை யில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இதன் போது ரவிகரன் தெரிவிக்கையில், தமிழ் மீன வர்களுக்கு இறங்கு துறை வழங்கப்படாது இருப்பது வேத னைக்குரிய செயலாகும்.
கடந்த 2012 ஆம் ஆண் டில் தமிழ் மீனவர்களுக்கு கொக்குளயில் இறங்குதுறை யொன்றுவழங்குவதற்கு அப்
போதைய முல்லைத்தீவு கடற் றொழில் உதவிப் பணிப்பா ளர் தீர்மானித்திருந்தும் இது வரை வழங்கப்படவில்லை. கடந்த 11 ஆம் திகதி திங்கட் கிழமை முல்லைத்தீவு அரசா ங்க அதிபர் ஒழுங்குபடுத்திய கூட்டம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இதில் இறங்கு துறை அமைப்பது தொடர்பில் கோரி க்கையொன்றுதமிழ் மீனவர் களினால் முன்வைக்கப்பட்
= [55-ا
இந்நிலையில் நேற்று முன்தினம் தமிழ் மீனவர்கள் இறங்குதுறை அமைப்பத ற்கு என கருதப்பட்ட இடத்தில் வாடிகளை அமைக்க முய ன்ற வேளை பொலிஸாரினால் முயற்சிதடுக்கப்பட்டது எனத் தெரிவித்தார்.
எனவே தமிழ் மீனவர்க ளுக்கான இறங்குதுறையை கொக்குளாயில் அமைப்பத ற்குரிய அனுமதியை வழங்க வேண்டுமெனவும் ரவிகரன் இதன்போது கேட்டுக்கொண் LITii.
இதனையடுத்து கொக்கு ளயில் இறங்குதுறை அமை ப்பதற்கு உடனடியாக அனு மதி வழங்குவதாக கரை துறைப்பற்று பிரதேச செய லாளர் உறுதிமொழி வழங் έ860IΠή.
அதன் பின்னர் காணி உத்தியோகத்தர்கள், கிராம அலுவலர்கள். தமிழ் மீனவர் களுடன் இணைந்து கொக்கு ளாயில் இறங்குதுறை அமை ப்பதற்கான இடத்தை தெரிவு செய்வதற்கு சென்றதாக கூற ப்படுகின்றது. (2)

Page 10
Ligg, 10
உளம் கூசி நிற்கிறார்கள் உண்மைத்தமிழர்கள்.
BITU60OILb, urluþ Lj6ö85606066 ழகத்தில் நடந்த மோதல் சம்பவம். இணையங்கள் சம்பவத்தை இயன்றவரை விபரித்து விட்ட தால் அது பற்றிய தனி விபரிப் பைத் தவிர்க்கிறேன். சரி பிழை என்பவற்றிற்கு அப்பால் நாடளாவிய இச்சம்பவம் தரப்போகும் அதிர்வு களை நினைக்க மனம் பதறு கிறது. இத்தனை அனுபவங்க ளின் பின்னும் பின் விளைவு களைச் சிந்தியாத கற்ற இளை ஞர்களின் நிதானமற்ற செயற் பாடு சலிப்பைத் தருகிறது. இரு இன இளைஞர்களையும்தான் சொல்கிறேன்.இன அடக்குமுறை யில் விருப்புக் கொண்ட எதிரிக ளின் கருத்தை வலிமைப்படுத்தப் போகிறது இச்சம்பவம்.
இத்தனைக்கும் நம் தமிழ்ச் சமூகத்தின் ஆற்றல்மிகு இளைய தலைமுறையினர் கற்கும், உயர் கல்விப்பீடத்தில் இச்சம்பவம் நடந்திருப்பதுதான் வேதனைக்கு ரிய விடயம்.பாதிப்புற்ற இனத் தைப் பக்குவமாய் வழி நடத்த வேண்டிய நாளைய தலைவர்க ளின் இன்றைய தீர்க்கதரிசன மின்மை, இனத்தின் எதிர் காலம் என்னாகப்போகிறதோ? என்ற கேள்வியை எழுப்பியி ருக்கிறது. சமூகப் பொறுப்பாளர் கள் அதிர்ந்து நிற்கின்றனர்.
இச் சம்பவம் நடந்து முடிந்து இரண்டு நாட்கள் கழிந்துவிட்ட இன்றைய நிலையிலும், தமிழ்த் தலைவர்கள் யாரும் இதுபற்றி வாய் திறக்காமல் இருப்பது ஆச்ச ரியம் தருகிறது. அவர்களுக்கு இனத்தின் எதிர்காலம் பற்றிய கவ லையை விட அடுத்த தேர்தல் பற் றிய கவலையே அதிகம் போலும், பல்கலைக்கழக மாணவர்களின் பகை வந்துவிடுமோ எனும் அச் சத்தில், ஞானமின்றி மோனம் காக்கும் அவர்கள் நிலையைக் கான வயிறு எரிகின்றது. நல்ல தலைவர்கள் பெரும்பாலும் இனி வரப் போகும் அவர்களின் அறி க்கைகள் கூட எரிகின்ற நெருப்பில் எண்ணெய் வார்ப்பதாய் அமை UGOTLb. 35L66ft 35T66 (6Lib
சம்பவத்தின் எதிர் விளைவு கள் நாடளாவிய ரீதியில் மெல்ல ஆரம்பித்திருக்கின்றன. கதிர்கா மம் சென்ற தமிழ் யாத்திரிகள் தாக்கப்பட்டதாய் இணையத்தில் செய்தி வந்திருக்கிறது.விமல் வீரவன்ச வழமைபோல இனப் பகையைத் தூண்டி அறிக்கை விட்டிருக்கிறார்.
இவ் அதிர்வுகளை அரசாங் கம் அலட்சியம் செய்தால், பிரச்சி னைகள் மேலும் வளரக்கூடும். அரசாங்கத்தை வீழ்த்த ஆவ G36DTG காத்திருக்கும் 6600fus னருக்கு இச்சம்பவம், வெறும் வாய் சப்பியோர்க்குக் கிடைத்த அவல்பிடியாய் ஆகியிருக்கிறது.
நிச்சயம் அவர்கள் இச்சம்ப வத்தை தம் சார்பாய்ப் பயன்படு த்த முயல்வார்கள் என்பதில் ജuഥിഞ്ഞങ്ങാണു.
அங்ஙனம் நிகழ்ந்தால், அரசு அவர்தம் முயற்சிகளை இரும்புக்
a5U Lb 6a5I6OOTGB SDHL585 GS6J6OOT
(BLb.
இல்லாவிட்டால் பாதாளத்தில் இருந்து மெல்ல தலைதுாக்கத் தலைப்பட்டிருக்கும் தேசம் மீண்டும் பாதாளத்தின் அடி வரை சென்று 6úGLb 616örugó6ö egu JLÓ6Ö6060.
இளையோரின் இளமைக்கே உரியதான உணர்ச்சிவயப்பா ட்டினை,பெரிதுபடுத்தாமல் தெளிவு படுத்த வேண்டியது நல்லோர் தம் 6L60)LDLUTL b.
இரு இனத்தாரும் தம்மைத் தாம் சமன் செய்து நடுநிலையோடு இச்சம்பவத்தைக் காணவிழை தலே, எதிர் விளைவுகளை நீக்கும் ஒரே வழி.
இரு இனத்திலும் உள்ள நடுநி லையோடு கூடிய சான்றோர்கள். இப்பிரச்சினையை ஆழ ஆராய வேண்டும். அங்ங்னம் ஆராயத் தலைப்படும் நல்லோர்க்காய், ஒரு சில வார்த்தைகள் சொல்ல விரும் புகிறேன். முதலில் சிங்கள இனத்தா ரின் சிந்தனைக்குச் சில செய்திகள். இச் சம்பவத்தால் நீங்கள் ஆத் திரங்கொள்ளும் முன், அறிவுபூர்வ மாய் சிந்திக்கவேண்டிய சில விட யங்கள் உள்ளன: சற்று வலித்தா லும் உண்மைகளை அங்கீகரிப்பீர் கள் எனும் நம்பிக்கையில், அவற் றைக் கீழே வரிசைப்படுத்துகிறேன். இனங்களுக்கிடையிலான பகை யுணர்வை முதலில் வளர்க்கத் தலைப்பட்டவர்கள் நீங்கள். பெரும் பான்மைப் பலத்தை மட்டும் தகு தியாய்க் கொண்டு மாற்றினத்தின் அடிப்படை உரிமைகளைப் பறிக் கும் முறைமையை, இம்மண்ணில் முதலில் விதைத்தவர்கள் நீங்கள். கலவரங்கள் என்ற பெயரில், தமிழ்மக்களின் உயிர் உடைமை என்பவற்றை வீதி என்றும் பாரா மல் வேட்டையாடிப் பறித்து, அருவ ருக்கும் விளையாட்டை ஆரம்பித்த வர்கள் நீங்கள்
தரப்படுத்தல் எனும் பெயரில், தமிழ் இளைஞர்களின் கல்வி பறிக்கப்பட்டபோது, தமது அறிவு அநியாயமாக்கப்படுகிறதே என்று தமிழ் இளைஞர்கள் கதறி அழுகை யிலும், அதற்காய்ப் பரிதாபப்படாமல் ஆனந்தித்துநின்றவர்கள் நீங்கள். போர் முடிந்து தற்போதைய அரசியல் மாற்றம் நிகழும்வரை, இனவெறியர்கள் தம் அதிகார த்தை நிறுவுவதாய்க் கூறி, மாற் றார்தம் மதவழிபாட்டுத் தலங்க ளைக் கூட உடைத்துச் சிதைத்த பேதுஅதனைஅங்கீகரித்து மெளனித் திருந்தவர்கள் நீங்கள்.
தீவிரவாதத்தை அழிக்கிறோம் என்ற பெயரில், ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொல்லப் பட்டபோது, அதுபற்றிய எந்த அனு தாபமும் இல்லாமல் வெற்றி மமதை யில் இருந்த பழைய ஜனாதிபதியின் அறைகூவலுக்கு ஆட்பட்டு, இறந்த அப்பாவித் தமிழர்களை எவ்விதத் திலும் கருத்தில் கொள்ளாமல், வெற்றிக் கொண்டாட்டம் நடத்திய வர்கள் நீங்கள்.
போரினால் கதியிழந்து தமிழர் கள் தவித்து நிற்கையில், அதுவரை தமிழில் பாடி வந்த தேசியகீத த்தைக் கூட தமிழர்கள் இனிச் சிங் களத்தில்தான் பாடவேண்டும் என கடந்த அரசு மறைமுகமாய் வலி யுறுத்திய போது, அதை அங்கீகரி
III (86ain Z VN19Z7
த்து நின்றவர்கள்
இவ்வளவும் ஏன் LadróOTjaja L. S. IE8 லைக்கழகங்களி UCLLD6tful L. 6) flu
கலாசார உடையோ
வந்தார்கள் என்பத மானவர்களுக்குப் மறுத்து.திருப்பி ே f60)UJõfögÜUTÜ நீங்கள்.
மொத்தத்தில், 6 UGOLD 655516b (3. கவலைப்படத்தே6ை UTL15605 &LibLD60. யோர் மனதில் வி உங்களுடையதுத
அவ் இழிந்த பா UT6060DLDula01.gital எங்கள் சிறுபான் களுக்குச் சொல்லி கிறீர்கள். இன்று களை நோக்கி த பதறுவதைக் காணு இது மானுடம் எ6 கிறது.
உங்கள் மீது எங்கள் இளைஞர் நாங்கள் மறைக்க தயவு செய்து கருதி உங்கள் குற்ற சைப்படுத்தியதன் வன்று. காலப்பலம் கள் செய்த தவறை அறிஞர்கள் ஒருக் LDTILLII J856II.
எங்கள் இளை யான வழியில் சென் களாகிய நாங்கள் போல்,அதைக் ை d585 LDTL CBLTLb.
நிறுத்துங்கள் ஞர்களைத் தடுக் D flooDLDLLD (3.556 Lib e 676TGOT.
இவற்றைக் கூ 6606)6. UJ606OTLb கேலி செய்யும் நே எழுதவில்லை.எங் நாம் சரிவரச் செ உங்களுக்கு உறுதி திலேயே எழுதுகிே எனது அன்புச் தரர்களே!
நிறைவாக உ ஒன்றைச் சொல்ல நெறிகளை ஆயிர வைத்த, பெரியே வந்தவர்கள் நாங்க செய்தாலும் இது த லும் பலத்தை அ எங்களுக்குத் தந் எனவே இத்தகு பின் LD600 600flat) BL6. 6TLDLDT6 & U60t. (36 TLD 6T6OT S. IE ഒ9iൺണു ബിന്ദ്രbLടി 2 556555 LD so IEEE,6ITT66) JGOOTI பெருமானும்,தர்ம சாமி என்று உப தான்ே சென்றிரு மகானின் வழின் வதாய்ச் சொல்லுப தம் ஆப்த மொழி ததால்தான்.இத்ே 6T60rU605 0560)u போய்விடாதீர்கள்.
 
 
 

? போர்முடிந்த ள் பகுதிப் பல்க நடந்த சில ாக்களில்,தம்
காகமாற்றின பட்டம் வழங்க னுப்பிய காட் திருந்தவர்கள்
UBLDUT6060DLD ாதும்நீதி பற்றி யில்லை என்ற னிைன் இளை தைத்த குற்றம் SOT.
டத்தை, பெரும் நீங்கள்தான். மை இளைஞர் 5 கொடுத்திருக் ĐịỦLJILLD 9_IBI ரும்ப,நீங்கள் 50DE5ui3), 61606OT T Ժ6Ûնւ 6մմb
குற்றம் சாட்டி 5ளின் தவறை, $ப் பார்ப்பதாய் விடாதீர்கள்.
]ங்களை வரி நோக்கம் அது கொண்டு நீங் நிச்சயம் தமிழ்
காலும் செய்ய
ஞர்கள் பிழை 1றால், மூத்தவர் | S_IÉÍ85606IIÚ
5கட்டி ரசித்திரு
T6OT 6Tub 66061T கும் துணிவும் DLDLLb GTIE856f
L. SÐ LITERJ856f4 Lb இல்லை என்று க்கத்தில் நான் b6f 6L6OLD60)u uj (36)ILË 6TGOT தரும் நோக்கத் றன்
56T6 (85T
பகளுக்கு நான் வேண்டும். அற DITUö GlöFIT6Ö6Ö ர்தம் வழியில் ள். தவறையார் வறெனச் சொல் 6Lupflugu 86s திருக்கிறார்கள்.
ழகள் இனிஎம்
ாமல் தடுக்க, ഖങ്ങ] (puൺ 5ளுக்கு உறுதி றன்.
B6LD6ÖTGOT6) JITLib? கப்படுகிற புத்தர் b j600TLD 853 தசித்து விட்டுத் கிறார். அந்த யப் பின்பற்று நீங்கள், அவர் Dயப் பின்பற்றா சம் சிதைந்தது டர்ந்து மறந்து
2.07.2016
கற்பளிதி
என்று நான் சொல்லவருவதாய் உங்களுக்குப்படும்.பிழைகள் எல் லாரிடமும் தான் இருக்கின்றன. பிழைகள் இல்லாத உலகம் என்ற ஒன்று என்றும் இருக்கப்போவ தில்லை. ஆனால் பிழைகளை அங்கீகரிக்கும் உலகம் இருக்கக் Bo LTg5.6 Ud DLDUT6060DLD U6OLD இருக்கிறது என்ற காரணத்தால், நீங்கள் பிழைகளை அங்கீகரித்தது போல,தமிழினச் சான்றோர்கள் ஒருக்காலும் பிழைகளை அங்கீக ரிக்கமாட்டார்கள் என்பதை என் னால் உறுதிபடச் சொல்லமுடியும். இதை நீங்கள் நிச்சயம் நம்பலாம். ஆயிரம் பேசுகிறாயே! பெரும்பா ண்மை என்ற அதிகாரம் பற்றித் தானேநாங்கள் செய்த தவறினை இன்று உங்கள் இளைஞர்களும் பல்கலைக்கழகத்தில் செய்திருக் கின்றார்கள்.இந்நிலையில் எங்கள் குற்றங்களை வரிசைப்படுத்திநியா யம் கேட்க, உனக்கு என்ன அதி காரம் இருக்கிறது? என்பீர்கள். பதில் சொல்கிறேன்.
என் அன்புக்குரியவர்களே! உங்கள் கருத்தோடு நான் முரண் படுகிறேன். பெரும்பான்மை அதி காரத்தால் நீங்கள் செய்ததவறுகள் பலம் பற்றியும், திடமிர் பற்றியும், அடக்கியாளும் எண்ணம்பற்றியும், பூனை, எலியை அடித்து விளை யாடும் விளையாட்டிற்கு ஒப்பாய் செய்யப்பட்டவை. சும்மா இருந்த தமிழர்களை, எண் அதிகாரத்திற்கு முன் உன்னால் என்ன செய்ய முடி யும்? எனக் கேட்டு சீண்டி விளை யாடி வினை செய்தீர்கள் நீங்கள். இன்று நடந்திருப்பது அத்தகைய ஒன்றல்ல. தயைகூர்ந்துநான் சொல் லப் போகும் நியாயத்தை நடுநிலை யோடு சிந்தித்துப் பாருங்கள்.
கடந்த முப்பதாண்டுகளாய், அடிக்குமேல் அடி விழுந்து மன வடுப்பட்டவர்கள் எரங்கள் இளை ஞர்கள். பேரின அரசாங்கங்கள் செய்த கொடுமைகளுக்காளாகி, கர்ப்பத்திலேயே அல்லற்பட்டு அழத் தொடங்கியவர்கள் எங்கள் இளை ஞர்கள். தந்தை, தாய், உற்றார், உறவினர், நண்பர் என அத்தனை
பேரும் காரணமின்றி அழிக் கப்பட்ட காட்சிகளைக் கண்டு, புத்தி உறைந்து போனவர்கள் எங்கள் இளைஞர்கள். எந்த இடத் திலும் எப்போதும் குண்டு விழ லாம் எனும் பயத்தில் உறைந்து உருகியவர்கள் எங்கள் இளை ஞர்கள்.நம் தாய் மண்ணில்நாம் 6 JITUPUppLL DIT? QUIDQLLITS5T? 6T6ỞT பது கூடத் தெரி யாமல், வாடி வதங்கியவர்கள் எங்கள் இளை ஞர்கள். இந்தக் காயங்கள் எல்லாம் சேர்ந்துதான் பல்க லைக்கழகத்தில் அவர்களை எதிர்வினை செய்யத் துTண்டி
அடுத்தடுத்து பூனையிடம் அடி வாங்கிய வேதனையில் எதிர்த்துச் சீறும் எலியின் செய லுக்கு ஒப்பானது இது. மற்றவர் கை அருகில் வந்ததுமே, எங்கே மீண்டும் என் புண்ணில் குத்தி விடுவார்களோ எனும் அச்சத் தில், சீறிப்பாய்ந்து சினப்பது போல மிகை எதிர்ப்புக் காட்டியி ருக்கிறார்கள் அவர்கள். தயை கூர்ந்து அதைப் புரிந்து கொள் 6াচf5|567.
அன்பை வேண்டி நிற்பது தான் தமிழர்களின் இயல்பு. அவர்கள் பகையை வீம்புக்காய் ஒருநாளும் வேண்டி நிற்கமாட் டார்கள்.நடந்தது வரலாற்றுப் பயத்தால் எழுந்த இளைஞர் களின் எதிர்வினை மட்டுமே. நிச்சயம் அது தொடர்ந்து நடக் காது. தமிழ் சான்றோர்கள் அங் ங்ணம் நடக்க விடமாட்பார்கள். 2 E3b6ft flabel T DIT600T6) if 85 ளைக் கேட்டுப்பாருங்கள். எங் கள் தமிழ் இளைஞர்களில் பெரும்பான்மையினோர் அவர் களோடு எப்படி நட்பாய்ப் பழகு கிறார்கள் என்று சகோதரர்க ளுக்குள் சிறு சண்டை வருவ தில்லையா? அவ்வப்போது அப்ப கையை மறந்தால்தான் உறவு நீடிக்கும். அதை விடுத்து பூதக் கண்ணாடிகளால் பிழைகளைப் பார்க்கத்தலைப்பட்டால், போரும் அழிவும்தான் இத்தேசத்தில் மிஞ்சும். (தொடரும்)

Page 11
207-206
மனிதன் ஒரு சமூகப் பிராணி, அவன் ஒருபோ தும் தனித்து வாழ முடி யாது. தன்னுடைய தேவை கள் பலவற்றையும் நிறைவு செய்வதற்கு ஏனைய சமூக அங்கத்தவர்களுடன் தொட ர்புகொள்ள வேண்டியவ 6OTT35 & 35 Te00TLLJ (B8560t றான். எனவே சமூக வில ங்காகிய மனிதன் ஏனை யவர்களுடன் சிறப்பான முறையிலே தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள வேணன் டிய தேவை உள்ளது.
இவ்வகையில் குழுவா கச் செயற்படல் என்பது சமூகத் திறன்களில் ஒன் றாகக் கருதப்படுகின்றது. குழுச் செயற்பாடானது மாணவ சமுதாயத்துக்குப் பிறருடன் இணைந்து செய ற்படக் கூடிய சந்தர்ப்பத்தை வழங்குகின்றது. இதனு டாக சமூக இசைவாக்க முள்ள, சமூகமயமான ஒரு சமுதாயத்தை 2 - 5 வாக்கக் கூடிய ஒரு முயற் சியாகவும் அமைகின்றது.
ஆரம்ப வகுப்புக்களைப் பொறுத்தவரையில் குழு நிலைச் செயற்பாடுகள் மிக வும் முக்கியத்துவமுடை யன. எனினும் இடை நிலை, உயர்தர வகுப்புக்க ளிலும் குழுநிலைச் செயற் பாடுகளின் முக்கியத்து வத்தை பல்வேறு கல்விச் சீர்திருத்தங்கள் விதந்து ரைத்துள்ள போதிலும் நடைமுறையில் அவை வெற்றிகரமாக முன்னெ டுக்கப்படுவதில்லை.
அறிவை மட்டும் பெற்று அறிவுமையப் பரீட்சை முறையில் உயரிய மட்டத் தில் சித்தி பெற்று பின்னர் சமூகத்தில் செய்வதறியாது திகைக்கும் இளைஞர், யுவதிகளை எமது சமூக த்தில் இன்று தாராளமாகக் காண்கின்றோம். அறிந்து கொள்ளுதல், அறிந்தவ ற்றை தேக்கிவைத்திருத்தல் அவ்வாறு தேக்கி வைத்து ள்ளவற்றுக்கு அமைவாக நடந்து கொள்ளுதல் ஆகிய மூன்று சந்தர்ப்பங்களை யும் தாண்டி தலையை மட் டும் போசிப்பதற்குப் பதிலாக கூடவே இதயத்தையும் கைக ளையும் போசிக்கும் கல்வி முறைமையின் தேவை உணரப்பட்டு அதனை அடை யும் வகையில் புதிய சகத் திரத்தின்முதலாவது கலைத் gll LDDéj60DLDL 2007 இல் முன்வைக்கப்பட்டது.
பூகோளமயமாதல் கார ணமாகத் தோன்றியுள்ள புதிய தகவல் யுகத்தில் வெற்றியடையக்கூடிய இளை ஞர் சந்ததியை நாட்டுக்கு வழங்குவதற்கென பல மற் றங்கள இடம்பெற்றன. தற் கால சமூகத்தில் சீர்குலை ந்து வருகின்றதும் வாழ்க் கையை வெற்றிகரமாக நடத்துவதற்கு இன்றியமை LUT55LDIT60T
1. சிந்தனைத்திறன்கள் 2. சமூகத் திறன்கள் 3.தனியாள் திறன்கள் ஆகியவற்றை அடுத்த சந்த திக்கு ஒப்படைக்கும் நோக் கில் இக் கலைத்திட்ட மறுசீ
ரமைப்பு திட்டமிடப்பட்டது.
கற்றற் குறிக்கோளை அடிப்படையாகக் கொண்டு முன்னர் நடைமுறையிலி ருந்த பாடக் குறிப்புகளுக்குப் பதிலாக தேர்ச்சிகளை அடிப்ப டையாகக் கொண்ட செயற் பாட்டுத் திட்டங்கள் அறி முகப்படுத்தப்பட்டன. தேர்ச்சி என்பது அறிவு, திறன், மன ப்பாங்குகளின் சேர்க்கை யினால் உருவாகும் வாழ்க் கைப் பழக்கமாகும். இக் KASP LDTgšfuļL6i elef டைத்திறன்கள் எனும் கூறும் இணைக்கப்பட்டுள்ளது. ஆளி டைத் தொடர்பு திறன்களை விருத்தி செய்து கொள்வதற்கு மாணவர்கள் குழுவாகக் கற்றலில் ஈடுபடுவது அவசிய மாகும். எந்தவொரு மனித னும் ஆசிரியரிடம் ஒரு பகுதி யையே கற்றுக் கொள்கின் றான். இரண்டாவது பகுதியை சகபாடிகளிடமும் மூன்றா வது பகுதியை பலதரப்பட்ட அறிவாளிகளிடமும் கற்றுக் கொள்கின்றான் எனக் கூறப் படுகின்றது.
குழு எனற பதமானது பல்வேறு தேவைகளுக்கும் பயன்படுகின்றது. எனினும் LITLEFT60D60356f(36D LDT 600T வர்கள் கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகளில் குறித்த இல க்கை அடைவதற்காக தமது வயதை ஒத்த சகபாடிகளு டன் தொடர்ச்சியாக இணை ந்து இடைத் தொடர்புடன் உரையாடிச் செயற்படுதல் எனக் கருதலாம். பரிசோத னைகள், கலந்துரையாட ல்கள், செய்முறைகள், செயற் றிட்டங்கள், கண்டறிதல்கள், களப்பயணங்கள், பாத்திர மேற்று நடித்தல் என்பவற்றி னுTடாக கூட்டாக அனுப வங்களைப் பெறுவதையும் நடத்தை மாற்றங்களைப் பெறுவதையும் குழுச் செயற் பாடுகள் ஊக்குவிக்கும் மான வர்கள் தனியாகக் கற்பதை விட குழுவாகக் கற்பதனால் கூடுதலான விளக்கங்களை யும் அனுபவங்களையும், அனுபவப் பகிர்வுகளையும் பெற்றுக் கொள்ள முடியும்.
இதனுடாக தனித்தனி யாக செய்ய முடியாத ஒவ் வொரு வேலைகளை ஒன்றா கச் சேர்ந்து செய்து முடிக்கக் கூடியதாக இருக்கும். பிள் ளைகள் இன்று ஏனையோ ருடன்சேர்ந்துசெய்யும்வேலை களை எதிர்காலத்தில் தாமே தனியாகச் செய்யக் கூடிய ஆற்றலையும் நம்பிக்கை யையும் பெறுவர்.
Kert Lewin GT6öTLGj. கற்றல்-கற்பித்தல் தொட ர்பான செயற்பாடுகளை வாழ் க்கை வெளி என்ற எண்ணக் கருவினூடாக விபரித்துள் ளார். ஒருவரின் கற்றல் நடவ டிக்கைகளில் செல்வாக்குச் செலுத்தும் பெளதிக, மானிட உளவியற் சூழல் அனைத் தும் கற்போனின் உளவியற் சூழலாகின்றது. ஒருவரது புலக்காட்சி, அறிவு, திறன், LD6OTL’jLurTnÉiqg5, 6T6Ooir 60OTL ib, காட்சிநிலை, தொடர்பாடல், கற்பனை, படைப்பாற்றல் என்பவற்றை உள்ளடக்கிய தாக இருக்கும். அதாவது கற் றல் நிகழ்வதற்கு ஏற்ற வகை
யில் ஓர் உளவியற்குழல் குழுச் செயற்பாடுகள் மூலமே உருவாகும் என்கின்றார்.
கற்றற் செயற்பாடு நலிவ டையாது இருப்பதற்கு கற் GBLUT60î6ör cei62ur TLD! LLb tebaf ரியரால் அறியப்பட வேண் டும். இவ் வினைத்திறன் மிகுநடவடிக்கையானது குழு நிலையில் இனங்காணப் படுகின்றது. கற்போனின் செயற்படும் ஆற்றல் அளவி டப்படுகின்றது. செயற்படும் ஆற்றலிலுள்ள வலிவு, நலி வுகள் உத்தேசிக்கப்படுகின் றது. நடத்தை மாற்றங்க ளும், விழுமியப் பரிமாற்றங் களும் இடம்பெறுவதற்கு குழுச்செயற்பாடு வலிமை மிக்க கற்பித்தல் அணுகு முறையாகும்.
மக்டுகல்"ஒவ்வொரு தனி மனிதனுக்கும் மனம் உள் ளது போன்று குழுக்களுக் கும் “குழுமனம்" (Group mind) என்ற ஒன்று உண்டு
என்றும் தனிமனிதன் எவ்
வாறு தனது மனத்தின் அடிப்
அதே போன்று குழுக்களின் நடத்தைக்கும் குழுமணம் அடிப்படையாக உள்ளதென வும் குறிப்பிடுகின்றார். குழு மனம் செயற்படுவதற்கு 4 அடிப்படை ஆக்கநிலைகள் இருத்தல் வேண்டும் என மக்டுகல் குறிப்பிடுகின்றார்.
1.சிறிது காலமேனும் தொடர்ச்சியாக குழு நிலைத் திருத்தல்.
2.குறித்த குழுவினைச் சேர்ந்தவன் எனும் உணர்வு உறுப்பினர்களிடம் இருத்தல். 3.குழு உறுப்பினர்களி டையே சுதந்திரமான கருத் துப் பரிமாற்றம் இருத்தல்,
4.குழு நடத்தைக்கான சில மரபுகள்/ விதிமுறை களை உருவாக்கி இருத்தல் என்பனவாகும்.
மாணவர்கள் குழுச் செய ற்பாடுகளில் ஈடுபடுவதன் மூலம் குழுவில் ஒற்றுமை யாக செயற்படுதல், குழுFடு பாடு, செயற்பாடுகளில் சுறுசு றுப்புடனும் மகிழ்வுடனும் பங்கேற்றல், சகபாடிகளுட னான தொடர்புகள் அதிகரி த்தல், எதிர்பாலாருடன் சுமுக மான இடைவினையுறவு, தலைமைத்துவம் ஏற்றல், குழுவில் பொருட்கள், உபக ரணங்களை முறையாகக் கையாளுதலும் பரிமாறுத லும், புரிந்துணர்வு விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கு, சகிப்புத்தன்மை, பரிவுன ர்வு ஏனையோரின் கருத்துக் களுக்கு செவிமடுத்தல், மதிப் பளித்தல், பிறருக்கு உதவு தல், உணர்வுகள், கருத்துக் களைப் பகிர்தல், பயனுள்ள பொழுதுபோக்குகளில் ஈடுப டுதல், அறிவுவிருத்தி, நேர முகாமைத்துவம் பேணுதல், புதிய எண்ணங்கள், சிந்த னைகள், கற்பனைகள் வளர் த்தல், புலன்சார் பயிற்சி, திட்டமிட்டுக் கருமமாற்றுதல் போன்ற நற்பண்புகளை விரு த்தி செய்து கொள்வர்.
இதற்கென குழுக்களை உருவாக்கி செயற்பட வைத் தல், குழு அங்கத்தவர்களை குறிப்பிட்ட காலத்தின் பின் னர் மாற்றிவெவ்வேறு குழுக்
 

dägib 1
களில் இடம்பெறச் செய்தல், குழுக்களுக்குத் தரமிடுதல், குழுக்களையும் அங்கத்தவர் களின் செயற்பாடுகளையும் கணிப்பீடு, மதிப்பீடு செய்தல் ஆகிய செயற்பாடுகளை ஆசி ரியர் நன்கு திட்டமிட வேணன் டும். செயற்பாடுகள் மான வர்களின் மனப்பாங்குகளில் பண்புரீதியானமாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.
வகுப்பறையிலே பல்வேறு இயல்புகள் கொண்ட மான 6) ID as T600TLIG6).j. 66).jas ளின் சிறப்பான ஆற்றல்கள், ஆற்றல்குறைபாடுளை இனங் கண்டு அவற்றில் வேண்டிய மாற்றங்களை ஏற்படுத்து வதற்கான திட்டமிடல்களை ஆசிரியர் மேற்கொள்வார். இதற்கென மாணவர்களை குழுக்களாக்கும் போது ஆசி ரியர் குழுக்களின் இலக்குக ளுக்கேற்ப அங்கத்தவர்களை நியமித்தல் வேண்டும். குழு க்கள் தமது இலக்குகளை அடைவதற்காக ஒத்துழை த்து செயற்பட வேண்டும் 6T60TD 66755,5605 LDT600T வர்கள் பெற்று குழுவின் வெற்றிக்காக அங்கத்தவர் கள் ஒவ்வொருவரும் செயற் படும் போது நடத்தைகளை
கல்வித் தரிசனம் மாற்றியமைத்து நல்லியல்பு களைப் பெறுவர்.
மாணவர்களிடம் கான ப்படும் கற்றல் இடர்பாடுகள் பிழையான நடத்தைகள், குறைவான அடைவுமட்டம், நேரவிரயம் என்பவற்றை நீக்குவதற்கு குழுச் செயற் பாடுகளை திட்டமிட்டுப் பயன் படுத்த முடியும். குழுக்களி டையே போட்டி ஏற்படும் போது மாணவர்கள் ஒத்து ழைத்து கற்றலில் ஆர்வத்து டன் ஈடுபடுவர். சகபாடிகளு க்கு இடர்படும் பகுதிகளில் விளக்கமளித்துக் கற்கத் தூண்டுவர். இதனூடாக சக பாடிக் கற்றல் விருத்தியடை வதுடன் அவர்களின் அடைவு மட்டங்களும் உயர்வடைய வாய்ப்பு உண்டு குழுக்களில் செயற்பாடுகளுக்கான நேர த்தை ஆசிரியர் வரையறை செய்து நேரமுகாமைத்துவம் பேணும் போது மாணவர் குழுக்கள் போட்டியுடன் ஒத் துழைத்துச் செயற்படுவர். இதனால் குறித்த நேரத்தி னுள் ஆக்கபூர்வமாக வினைத் திறன் மிக்க கற்றலில் ஈடு படப் பழகுவர். பொருத்தமற்ற நடத்தை வெளிப்பாடுகளுக் கான நேரம் இல்லாது செய் யப்படுவதனால் படிப்படியாக சிறந்த கற்றற்பழக்கத்தையும் ஒழுக்க விருத்தியையும் பெறு 6) J.
கட்டிளமைப் பருவப் பிள் ளைகளைக் குழுச் செயற்
பாடுகளில் ஈடுபடுத்துவதனு டாக அவர்களை நெறி பிற ழ்வான நடத்தைகளிலிருந்து விடுவிக்க முயற்சிக்கலாம். பிள்ளைகளின் இயல்பூக்க ங்களின் வழியே செல்லாது கட்டுப்பாட்டுடன் செயற்படுவ தற்கு குழுச்செயற்பாடுகள் உதவ வேண்டும். இவர் களை ஆக்கத்திறன் விருத் திச் செயற்பாடுகள், சமூக சேவை, விவாதங்கள், பட்டி மன்றங்கள் போன்றவற்றில் ஈடுபடுத்தலாம். பிள்ளைகள் தாமாகவே தமது எண்ணங் கள், கருத்துக்கள், கவிதை கள், கட்டுரைகள், சிறுகதை கள், நாடகங்கள், சித்திரங் கள், நாவல்கள்மூலம் வெளிப் படுத்த உதவுவதனூடாக இவ ர்களின் பாலியல் உணர் வுகளை நெறிப்படுத்த உதவ லாம். முதியோர் இல்லம், சிறுவர் இல்லம், ஆலயங் கள் மற்றும் விசேட தேவை யுள்ளவர்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்ய வாய்ப்ப ளிக்கலாம். இதனூடாக இவர் கள் பல்வேறு வாழ்க்கை அனுபவங்களைப் பெற்றுக் கொள்வர்.
21ம் நூற்றாண்டுக்கான கல்வி பற்றி ஆராய்ந்த சர் வதேச ஆணைக்குழுவின் அறிக்கையில் மனிதகுலம், தனியாட்கள், நாடுகள் என்ப வற்றின் எதிர்கால வளர்ச் சிக்கான கல்வியின் பங்கு பற்றிக் கூறியிருப்பதுடன் நான்கு துண்களினடிப்ப பையில்கல்வி பற்றிய தொலை நோக்கை முன்மொழிந்தது. ബ
1. அறிவைப் பெறும் வகையில் கற்றல்
2.செய்வதற்குக் கற்றல் 3.வாழக் கற்றல் 4.இணைந்து வாழக் கற்றல் என்பனவாகும்.
இதனடிப்படையில் இல ங்கையின் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் கல்வி இலக் குகளை வகுத்துள்ளன.
1.தொடர்பாடல் திறன் 2.சுற்றாடல் தொடர்பான தகைமைகள்
3.62UpɉLô,&#LDULuLô (FPTU. ந்த தகைமைகள்
4.விளையாட்டு, ஓய்வு (SBUL Uu6dium(B
5.கற்பதற்கு கற்றலுடன் தொடர்புடைய தகைமைகள்
6.ஆளுமை விருத்தி 7.வேலை உலகுக்கு தயார் செய்தல்
ஒரு குழுவில் இனை ந்து பணியாற்றக் கற்றல், வெவ்வேறு கலாசாரப் பின் னணியைச் சேர்ந்தவர்க ளைப் புரிந்து கொள்ளும் உளப்பாங்கினைப் பெறுதல் 6T60TL6OT LITLEFT6O)605 B6b6 யின் விளைவுகளாக அமை தல் வேண்டும். பிறர் மீது அக்கறை செலுத்துதல், அவர் களுக்குரிய கெளரவம் வழங் குதல், தமது சமூகம் எவ் வாறு இயங்குகின்றது என அறிதல், சிறந்த பண்புகளை வளர்த்தல், சிறந்த ஒழுக்கப் பாங்கான தீர்மானங்களை மேற்கொள்ள வகை செய்தல் 6T60TLJ60T UTLST600605 as6b6) மூலம் வழங்கப்பட வேணன் (BLib.
மாணவர்களை குழுச்
செயற்பாடுகளில் ஈடுபடுத் தும் போது பின்வரும் உத்தி களில் கவனம் செலுத்துதல் வேண்டும்.
1.குழுக்களை உருவா க்குதல்
2. வழிகாட்டல்களை வழங்குதல்
3. குறிகாட்டிகளுடன் பணிகளை வழங்குதல்
4.கணிப்பீடு 5.பெறுபேறுகளைப் பகி ர்ந்து கொள்ளல்
LDIT600T6) J356061T6 (5up855 6TTITāsas g6i66) JITob LDT6OOT வர்களுக்கும் தலைவர், செயலாளர், நேரக்காப்பா ளர், முகாமையாளர், பேச் சாளர் போன்ற வகிபாகங் களை வழங்கி குழுக்க ளுக்கு செயற்பாடுகள் வழங் கப்படலாம். இதன் மூலம் தமது பதவி நிலைகளுக் கேற்ப ஒவ்வொருவரும் குழுவில் ஒத்துழைத்து செய ற்படுவர்.
உ+ம் - தலைவர்:- தமது குழுவுக்கு வழங்கப் பட்ட செயற்பாடு தொடர் பான எண்னக் கருவை தாமும் விளக்கிக் கொண்டு ஏனையவர்களும் விளக்கி யிருப்பதை கலந்துரையாடி உறுதி செய்தல்.
செயலாளர் :- குழு உறுப்பினர்களின் கருத்துக் களை பதிவு செய்தல்.
நேரக்காப்பாளர் - தம க்கு வழங்கப்பட்ட நேரத்
பெறுவதை உறுதி செய்தல். முகாமையாளர்-தலை வர், ஏனையவர்களுக்கு உதவுதல்,
Сёшёғағп өтуі ; — 6йll_шпБі களை விளக்கிக் கூறுதல், முன்வைத்தல் என குழு வில் சிறப்பாக செயற்பட வழிப்படுத்தலாம்.
ஜப்பானில் பல்வேறு ஆற்றல் கொண்ட மான வர்களை ஒன்றாக இணை த்துக் கற்பிக்கும் முறை பின்பற்றப்படுகிறது.
பின்லாந்தில் மாணவர் களை ஒன்றாக வைத்துக் கற்பிக்கும் முறை பின்பற் றப்பட்டது.
எந்தப் பிள்ளையும் பின் தங்கிவிட இடமளிக்கக் கூடாது எனும் இலக்கை அடைய மாணவர்களின் ஆற்றல்களை கருத்திற் கொள்ளாது ஒன்றாக இணைத்துக் கற்பிக்கப்படு கின்றது. ஜப்பானில் ஆசி ரியர்கள் கூட குழுவாகச் செயற்படும் முறை கான ப்படுகின்றது.
எனவே பல்வேறு ஆற் றல்கள் கொண்ட மாணவர் களை குழுக்களில் இடம் பெறச் செய்து திட்டமிட்ட செயற்பாடுகளினுTடாக புகோளமயமாதலினர் ഖിഞണ് ഖു6ഞണ് எதிர் கொள்ளக் கூடிய மாணவ சமுதாயத்தை உருவாக் g36)]TLb.
திருமதி செடினேஸ் ஆசிரிய ஆலோசகர்
(ஆரம்பக் கல்வி) SeasTLDL.

Page 12
பத்து 12
(பெய்ரூட்) சரியாவினர் அலெப்போ மாகாணத்தின் ஐ.எளர். இயக்கத்தினர் பிழயின் உள்ள கிராமத்தில் அமெரிக்க கூட்டுப்படை வானர் தாக்குதைை நடத்தியது.
போர் விமானங்கள் ஐ.எளர், இயக்கத்தினரினர் நிலைகள் மீது குணர்டுகளை வீசுவதற்கு பதவிாைக தவறுதலாக மக்கள் கூட்டர் நிறைந்த பகுதிகளின் குண்டுகளை வீசியுள்ளன.
இந்த தாக்குதனின் சிறுவர்கள் 11 பேர் உட்பட அப்பாவி மக்கள் 56 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். மக்கள் அந்த கராமத்தை விட்டு வெளியேற முற்பட்டபோது குணர்டு வீச்சின் சிக்கரி உயிரிழந்து விட்டதாக மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்து உள்ளது. (இ-5)
தென்கொரியாவிலுள்ள அ
அணுஆயுத கூடங்களை த ஏவுகணைகளைப் பரிசோதி
TAGÓIDEGG
(1uUTFIUT6) தென கொரியாவில் உள்ள அமெரிக்க அணு ஆயுதங்களை தாக்கி அழிக் கவே அடுத்தடுத்து மூன்று ஏவுகணைகளை பரிசோதித் ததாக வடகொரியா தெரிவித் துள்ளது.
உலக நாடுகளின் எதிர்ப் புக்கு மத்தியில் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. 3 முறை அணு குண்டு வெடித்து சோதித் துள்ள அந்த நாடு, கடந்த ஜனவரி மாதம் ஐதரசன் குண்டு வெடித்து உலக அரங்கை அதிர வைத்தது.
இதற்காக அந்த நாட்டின் மீதுகடுமையான பொருளாதார தடைகளைஐ.நா. பாதுகாப்பு af60)LILL.D., 6.6LDfd, 3516) Lib
விதி 6T60T. ஆனாலும் வடகொரியா அவற்றை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து 5600ŤLLĎ 6)ĺlLG6 5600ŤLLĎ UTLLÓ 9J 68560D6OOT 560D6TT சோதித்து வருகிறது.
இந்தநிலையில் கடந்த திங்கட்கிழமை அடுத்தடுத்து 8560öf LLÖ 6)sll'G 5600 LLÖ шпицLD CUp600) 9761560600
வடகொரியா அறிவிப்பு
5Լலோர பகுதியில் ஏவி வட கொரியா பரிசோதித்தது.
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உனனின் மேற் பார்வையில் இந்த ஏவுகனை பரிசோதனைகள் நடைபெற் றதாகவும், தென்கொரியா வுக்குள் அமெரிக்கா அணு ஆயுதங்களை குவிக்க திட்ட
துருக்கியின் போர்விமானங்கள் ஆவேச தாக்குதல் -20 பேர் பலி
(இஸ்தான்புல்)
ஈராக் - துருக்கிஎல்லைப் பகுதியில்முகாம்களை அமைத துள்ள குர்திஷ் போராளி களை குறிவைத்து துருக்கி நாட்டு போர்விமானங்கள் நடத்திய ஆவேச தாக்குத 6ó6Ö 2O (3Lú Glös:6Ö60ÚLIL L6Orj.
ஈராக்கின் வடபகுதிக்கு சுயஆட்சி உரிமை கோரி போராடிவரும் குர்திஷ்தான் பிரிவினைவாதிகள், அந் நாட்டின் அரசுப் படைகளுக்கு எதிராக ஆயுதப்போராட்டத் தில் ஈடுபட்டு வருகின்றனர். ஈராக் மற்றும் துருக்கிநாடு களுக்கான எல்லைப்பகுதி யில் முகாம்களை அமைத்
துள்ள குர்திஷ் போராளிகள், அவ்வப்போது துருக்கியின் எல்லையோர பகுதிகளிலும் அதிரடியாக தாக்குதல்களை நடத்துகின்றனர்.
கடந்தவாரம், இராணுவப் புரட்சியின் மூலம் துருக்கி ஜனாதிபதிதாயிப் எர்டோகன் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க நடத்தப்பட்ட சதி ஒடுக்கப்பட்ட நிலையில், ஐ.எஸ். தீவிரவாதிகள் மற் றும் குர்திஷ் போராளிகளின் தாக்குதல்களுக்கு இலக்காகி வருகிறது.
இந்நிலையில், ஈராக் - துருக்கி எல்லைப்பகுதியில் முகாம்களை அமைத்துள்ள குர்திஷ் போராளிகளை குறி வைத்து துருக்கிநாட்டு போர் விமானங்கள் நேற்று முன் தினம் நடத்திய ஆவேசதாக் குதலில் 20 குர்திஷ் போராளி கள் கொல்லப்பட்டதாக துருக்க நாட்டு ஊடகங்கள் நேற்று செய்திவெளியிட்டுள்ளன.இ-5)
துருக்கியில் 15.oo கல்வித்துறை ஊழி
3.
15 ஆயிரத்துக்கும் மேற் பட்ட ஊழியர்களை துருக்கி 5656f 660)LD& Fabib Lugo of இடைநீக்கம் செய்துள்ளது.
துருக்கியின் உயர் கல்வி வாரியம், தனியார் மற்றும் அரச பல்கலைக்கழகங் களைச் சேர்ந்த 1,500 இற் கும் மேற்பட்ட பீடாதிபதி களை பதவி விலக உத்தர விட்டதாக அரச செய்தி முகாமை அனாபொலு தெரி வித்துள்ளது.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தினர். பொலி ஸார் மற்றும் அதிகாரிகள் ஏற்கனவே கைது செய்யப்
 
 
 
 
 
 
 
 
 
 

புரி 207-206
O
O
LDrfass ாக்கவே
O O த்தோம்
மிட்டுள்ளவும் துறைமுக நக ரம் மற்றும் விமானத் தளங் களின் துர இலக்கை தாக்கி அழிப்பதற்கான எங்களது புதிய ஏவுகணை சோதனை கள் திட்டமிட்டபடி வெற்றி 5JLDIT6 (960LD555 T5 6).JL கொரியா பெருமிதம் தெரி வித்துள்ளது.
முன்னதாக, வடகொரியா வின் அணு ஆயுத அச்சுறுத் தலை எதிர்கொள்ள, அமெ fibbsolub 6.5607635|TfLT6) Lib இணைந்துநிறுவவுள்ள ஏவு கனை தடுப்பு கேடய (960)LDCJ60)u (Terminal High Altitude Area Defence (THAAD) system) 5Tög தல் மூலம் அழித்து நிர்மூலம் 3,5 gjG36u TLD 6T6OT 6)JL
கொரியா மிரட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது. (இ-10)
இற்கும் மேற்பட்ட
பர்கள் பணிநீக்கம்
பட்டனர் அல்லது का நீக்கம் அல்லது பணியிலி ருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
96 LDPflabab LDதகுரு ஃபெத்துலாக் வுலனின் இயக் கத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் 24 தொலைக் காட்சி மற்றும் வானொலி நிலையங்களின் உரிமங் களை துருக்கியின் ஒளிபரப்பு ஆணையம் இரத்து செய் துள்ளது.
இந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு மதகுரு ஃபெத்துலாக் வுலனின் இயக்கத்தின் மீது அரசு குற்றம் சாட்டியுள் எாது. (ම-5)
மூன்று ஏவுகணைகளை
சோதித்தது வடகொரியா
భ CL 5huurTTÉJuurTTEID வடகொரியா வடக்கு கடற் கரையில் கண்டம் விட்டு 8560õLLbUTub 36J63606OOT களை கடலுக்கு ஏவி இருப் பதாக அமெரிக்க மற்றும் தென்கொரிய அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஹற்வாங்ஜூ பிராந்தியத் தில் இருந்து இந்த ஏவு கனைகள் ஏவப்பட்டதாகவும் ©60D6J, GĦLDTÜ 5OO UD56Ö 600 கிலோமீற்றர்கள் தாவியதாகவும் தென் கொரிய goal GUL6OL பிரதானி தெரிவித்தார்.
இதில் முதல் இரு ஏவு கணைகளும் குறுகிய தூர ஸ்கட் ஏவுகணைகள் என்
றும் மூன்றாவது மத்திய துர
ரொடொங் ஏவுகணை என் றும் நம்பப்படுகிறது. வட கொரிய அச்சுறுத்தலை எதிர்
கொள்ள ஏவுகணை எதிர்ப்பு முறையை நிறுவுவதாக அமெரிக்கா மற்றும் தென் கொரியா அறிவித்திருக்கும் நலையிலேயே இந்தசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வடகொரியா எந்தவொரு அணு ஆயுத அல்லது கண் டம் தாவும் ஏவுகணையை சோதிக்கவும் ஐ.நா. தடை விதித்துள்ளது.
எனினும் கடந்த ஜனவரி யில் வடகொரியா நான்காவது அணு சோதனை மேற்கொண் டதை அடுத்தே அங்கு பதற் றம் அதிகரித்துள்ளது. புதிதாக சோதிக்கப்பட்டிருக்கும் ஸ்கட் ஏவுகணைகள் தென்கொரியா வின் அனைத்து பகுதிகளி லும் சென்று தாக்கக் கூடிய வகையில் உள்ளதாக தென் கொரிய இராணுவம் தெரி வித்துள்ளது. (இ-5)
அமெ.ஜனாதிபதி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
96LDfd, 35T6...f60f 8260TT திபதி தேர்தலில் குடியரசுக் கட்சியின் அதிகாரபூர்வ ஜனாதிபதி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப்பை அக் கட்சி அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் ஜனாதி பதியான ஒபாமாவின் பதவிக் காலம், இந்த ஆண்டுடன் முடிவடைவதையடுத்து புதிய ஜனாதிபதியினை தேர்ந் தெடுப்பதற்கான தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி நடைபெறுகிறது. இதில், ஆளும் கட்சியாகிய ஜனநாயக கட்சிமற்றும்எதிரக் கட்சியான குடியரசுக் கட்சியின சார்பில், ஜனாதிபதி வேட்பா ளரை தேர்வு செய்வதற்காக வாக்கெடுப்பு நடைபெற்று முடிந்துள்ளது.
குடியரசு கட்சியில், ஜனாதி பதி வேட்பாளராக ஆக வேண்டும் என்றால், 1237 பிரதிநிதிகளின் வாக்குகள் பெற வேண்டும். இதில் சில
வாக்குகளை மட்டுமே டிரம்ப் பெற வேண்டிய சூழ்நிலை நிலவி வந்தது.
இந்நிலையில், அமெ ரிக்க குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப்பை அக் கட்சி அதிகாரபூர்வமாக அறி வித்துள்ளது. தன்னுடன் களமிறங்கிய குடியரசுக் கட்சி வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளியதன் மூலம், குடியர சுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக டிரம்ப் அறி 6565CUGB6ft 6TT).
இதேபோன்று. ஜனநா யக கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராக முன்னாள் வெளியுறவுத் துறை அமைச் சர் ஹரிலாரி கிளிண்டனை அறிவிக்கும் வாய்ப்பு அதிக ரத்துள்ளமையினால் பெனால்ட் டிரம்ப்மற்றும்ஹிலாரிகிளின டண் ஆகிய இருவருக்கும் இடையே நேரடி போட்டி உரு வாகியுள்ளது. (இ-5)

Page 13
2.07 2016
மேலும் மொதங்க TIGA LITUJTIGIGAN
(UTflat) m
பிரான்ஸ் நாட்டின் நைளம் நகரில் மக்கள் கூட்டத்திற்குள் கனரக வாகனம் புகுந்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ள நிலையில் அந்நாட்டில் அவசர நிலை சட்டத்தை மேலும் ஆறுமாத காலத்துக்கு நீடித்து ஜனாதிபதி பிராங்கோயிஸ் ஹாலண்டே பிறப்பித்திருந்த உத்தரவுக்கு பாராளுமன்றம்
நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13ஆம் திகதி இசைக் கச்சேரி அரங்கு, காற்பந்து மைதானம், ஹோட் டல்கள் என 6 இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல்
நடத்தினர். இந்தக் கொடூர தாக்குதலில் 125இற்கும் அதி 5LDITG86OTTij 6) 85 m 656DüLJL டனர். இதனையடுத்து அந் நாட்டில் அவசர நிலை பிரக டனம் செய்யப்பட்டது.
பின்னர் பிரான்ஸ் நாடா
ளுமன்றத்தில் விவாதிக் கப்பட்டு அவசரநிலை பிரகட னம் மேலும் 3 மாதங்க ளுக்கு நீடிக்கப்பட்டது. அடு த்தடுத்து, நீடிக்கப்பட்டுவந்த இந்த அவசரநிலை சட்டக் காலம் எதிர்வரும் 26ஆம் திகதியுடன் முடிவடைவதாக இருந்தது.
இந்நிலையில், கடந்த 14ஆம் திகதி பிரான்ஸ் நாட் டின் தேசிய தினக் கொண் டாட்டத்தின்போது நைஸ் நகரில் நடத்தப்பட்ட வாகன தாக்குதலில் 80இற்கும் அதி கமானவர்கள் கொல்லப்பட்ட பின்னர் அந்நாட்டில் அமு லில் இருந்துவரும் அவசர
துருக்கியில் ஆட்சி கவிழ்ப்பில் ஈடு அமைப்பு இந்தியாவில் செயற்ப
துருக்கியில் ஆட்சிக் கவி ழ்ப்பில் ஈடுபட முயன்ற தீவிர வாத அமைப்பு இந்தியாவின் சில இடங்களில் செயற்ப டுவதாக துருக்கி தூதர் தெரி வித்துள்ளார்.
துருக்கி தூதர் தெரிவிப்பு
இல் துருக்கியில் கடந்த 15 ஆழ் திகதி இரவு இராணு வத்தின் ஒரு பிரிவினர் ஜனா திபதி எர்துவானின் ஆட் சியை அகற்ற முயன்றனர். ஆனால் அந்த இராணுவ புர ட்சியை எர்துவானின் ஆதர
வாளர்கள் முறியடித்தனர். இதில் புரட்சிப்படையைச் சேர்ந்த 100 வீரர்களும் ஏர்துவானின் ஆதரவாளர் கள் 290 பேரும் உயிரிழந்த னர்.
துருக்கி இராணுவ புரட்சி க்கு அமெரிக்காவில் வசிக் கும் மதத் தலைவர் பெது ல்லா குலனே காரணம் என்று ஜனாதிபதி ஏர்துவான் தொடர் ந்து குற்றம்சாட்டி வருகிறார். பெதுல்லா பெயரில் இயங் கும் "பெதுல்லாச்சி தீவிரவாத அமைப்பு தான் ஆட்சி கவிழ் ப்பில் ஈடுபட முயன்றதாகவும் துருக்கி அரசு கூறிவருகிறது. இந்நிலையில் பெதுல்லா ச்சி தீவிரவாத அமைப்பு
காஷ்மீர் வன்முறைச் சம்பவம் ெ மத்திய,மாநில அ
காஷ்மீர் வன்முறை சம்ப வம் குறித்து விளக்கம் அளிக் குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் காஷ்மீர் மாநில அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் சார பில் நேற்று முன்தினம் நோட் டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
காஷ்மீரில் பயங்கரவாத தளபதி பர்கான் வானியும், அவரது ஆதரவாளர்களும்
ரசுகளு
க்கு Dafi
 
 
 
 
 
 
 
 
 

go 13
இவற்றைப்பு
நில்நேற்றுஒப்புதல்
நிலை
சட்டம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடி á 6úLIGLö 6f60T Lslur 60 6ró ஜனாதிபதி பிராங்கோயிஸ்
ஹாலண்டே திருந்தார்.
அவரது அறிவிப்புக்கு நேற்று பிரான்ஸ் பாராளு மன்றம் ஒப்புதல் அளித்துள் ளது. எதிர்வரும் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதி வரை மேலும் ஆறுமாத காலத்துக்கு நாடு முழுவதும் அவசரநிலை சட்டம் அமு லில் இருக்க பாராளுமன்ற எம்.பி.க்கள் ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ள னர். (இ-5)
அறிவித்
படமுயன்ற
டுகின்றது
இந்தியாவின் சில இடங்களில செயற்படுவதாக இந்தியா விறகான துருக்கி தூதர் பராக் அக்காபர் தெரிவித்துள்ளார். நேற்று டில்லியில் பேசிய துருக்கி தூதர் "இந்தியாவின் பல்வேறு நகரங்களில் பெது ல்லாச்சி தீவிரவாத அமைப்பு செயற்படுகிறது.
ஆனால் இந்தியாவில் அவர்களுக்கு இடம் அளிக்க க்கூடாது. இதுகுறித்து இந் திய அரசாங்கத்திடம் பேசியு 6ir(36TITLD.
அரசு உரிய நடவடிக்கை எடுககவேண்டும். இதுகுறித்து மேலும் விபரங்களை வெளி யிட முடியாது" என்று தெரி வித்தார். (இ-5)
மகாத்மா காந்தியை கொன றது ஆர்.எஸ்.எஸ். என அவ தூறாக பேசிய விவகாரத்தில், வருத்தம் தெரிவிக்காவிட் டால, வழக்கு விசாரணையை எதற்கொண்டுதான்ஆகவேண் டும் என்று ராகுல் காந்தியை உச்சநீதிமன்றம் கண்டித்தது.
காங்கிரஸ் துனைத் தலைவர் ராகுல் காந்தி, மரா ட்டிய மாநிலத்தில் சோனாலே என்ற இடத்தில் கடந்த ஆண்டு மார்ச் 6ஆம் திகதி நடந்த காங்கிரஸ் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “காந்தியை கொன்றது ஆர். எஸ்.எஸ் இயக்கத்தினர்தான்
என பேசியதாக சர்ச்சை எழு
ந்தது.
இது தொடர்பாக பிவண்டி பகுதி ஆர்.எஸ்.எஸ். செய லாளர் ராஜேஷ் குந்தே அங் குள்ள நீதவான் நீதிமன்றில் ராகுல் காந்தி மீது அவமதி ப்பு வழக்கு தொடுத்தார். வழ க்கில் அவர், தனது பேச்சின் மூலம் ராகுல் காந்தி, ஆர். எஸ்.எஸ். இயக்கத்தின் நற்பெ யரைக் கெடுக்க முயற்சித்தார் என குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த வழக்கை விசார ணைக்கு ஏற்ற நீதவான் நீதிமன்றம் கடந்த ஜனவரி 6ஆம் திகதி விசாரணை க்கு ஆஜராகுமாறு ராகுல் காந்திக்கு அழைப்பானை அனுப்பியது. ஆனால் அவர் வழக்கை தள்ளுபடி செய்ய கோரி உயர்நீதிமன்றை நாடி னார். ஆனால் அவரது மனு உயர்நீதிமன்றில் தள்ளுபடி செய்யப்பட்டது. அதே நேர த்தில் உச்சநீதிமன்றம் மேல் முறையீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
அதன்படி அவர் உச்ச நீதிமன்றில் மேல்முறையீடு செய்தார். நீதவான் நீதிமன்ற
கால தடை விதிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து இந்த வழக்கு அங்கு விசாரணை க்கு வந்தபோது, அவரது சார் பில் ஆஜரான சட்டத்தரணியி டம் நீதிபதிகள், "ராகுல காந்தி தனது கருத்துக்கு வருத்தம்
மகாத்மா காந்தியை கொன்றது ஆர்.எஸ்.எஸ் ராகுலுக்கு எதிராக ಬ್ರೂಹಿಲ್ರ
தெரவித்தாரேயானால், இந்த வழக்கை முடித்துவிடலாம் என யோசனை தெரிவித்தனர். ஆனால் அந்த யோசனையை ராகுல் காந்தி ஏற்க மறுத்து விட்டார்.
ஆனால் நீதிபதி தீபக் மிஸ்ரா, "பஞ்சாப் அரியானா உயர்நீதிமன்ற ஆவணத்தில் நாதுராம் கோட்சே ஆர். எஸ். எஸ் தொண்டர்என்றுமட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. காந் தியை கோட்சே கொலை செயதார் என்பதற்கும், காந் தியை ஆர்.எஸ்.எஸ். கொலை செய்தது என்பதறகும் வித்தி யாசங்கள் உணடு. நீங்கள் (ராகுல் காந்தி) ஒரு படி மேலே போய்விட்டீர்கள். நீங்கள் உறுதிபடக் கூறக் கூடாது என கண்டித்தார்.
அதைத் தொடர்ந்து சட்ட த்தரணி ஹரின் ராவல் "இந்த வழக்கில் கபில் சிபல் ஆஜராகி வாதாடவுள்ளார். 2 வார காலம் வழக்கு விசா ரணையை ஒத்திவைக்க வேண்டும். பதில் மனு தாக் கல் செய்யவும் அனுமதி தர வேண்டும்" என்று கேட்டார். ஆனால் 2 வார காலம் 596)JaTgFLib 596iflisas (B6)J6O டும் என்ற அவரது கோரிக் கையை நீதிபதிகள் நிராக ரிதது வழக்கு விசாரணையை 27ஆம் திகதி ஒத்திவைத்து உத்தரவிட்டனர். இனிமேல் இந்த வழக்கு தள்ளிப்போட மாட்டாது எனவும் கண்டி ப்புடன் கூறினர்.
குற்ற அவதுTறு வழக் கைப் பொறுத்தமட்டில் குற் றம் நிரூபிக்கப்பட்டால், குற் றவாளிக்கு 2 ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்க வழி உள்ளது என்பது குறிப் பிடத்தக்கது. (இ-5)
தாடர்பில் விளக்கமளிக்குமாறு தவுரிமை ஆணையகம் நோட்டீஸ்
பாதுகாப்பு படையினரால் சுட் டுக்கொல்லப்பட்டதை தொட ர்ந்து அங்கு வன்முறை சம்ப வங்கள் அரங்கேறி வரு கின்றன. இந்த வன்முறை மற்றும் பொலிஸாரின் துப் பாக்கி சூட்டில் பலர் பலியா 6OTTjassir. Lugoj as Tulb (960L ந்துள்ளனர். காஷ்மீர் வன் முறை சம்பவம் குறித்து விளக்கம் அளிக்குமாறு
மத்திய உள்துறை அமை ச்சகம் மற்றும் காஷ்மீர் மாநில அரசுக்கு தேசிய மனித உரி மைகள் ஆணையம் சார்பில் நேற்று முன்தினம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்ப ட்டுள்ள அறிக்கையில், "காஷ் மீரில் நடந்து வரும் வண் முறை சம்பவங்களையும், அமைதியை நிலைநாட்ட
அரசு எடுத்து வரும் நடவ டிக்கைகளையும் உண்ணிப் பாக கவனித்து வருகிறோம். சம்பவம் குறித்து 2 வார ங்களுக்குள் விளக்கம் அளிக் குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் காஷ் மீர் மாநில தலைமை செய லாளருக்கு நோட்டீஸ் அனு ப்பப்பட்டு உள்ளது" என்று கூறப்பட்டு உள்ளது.(இ-5)

Page 14
தே
ஒருநாள் முல்லாவிடம் ஒரு மனிதன் வந்தான.
"முல்லா அவர்களே! எனக்குக் கொஞ்சம்பனக்கஷ்டமாக இருக்கிறது. தயவுசெய்து ஒரு பொற்காசு கடனா கக் கொடுங்கள். கூடிய விரைவில் ான்திருப்பிக்கொடுத்துவிடுகிறேன் என்று அந்த மனிதன் கூறினான்.
அந்த மனிதனைப் பற்றி முல்லா விற்கு நன்றாகத் தெரியும். கண்டவ ர்களிடம் கடன் வாங்குவது அவனு டைய வழக்கம். ஆனால், வாங்கிய கடனை அவன் திரும்பித் தரமாட் ான். அந்த மனிதன் திரும்பத் திரும்ப வந்து தனக்குத் தொந்தரவு தரவேண்டாம் என்று எண்ணிய pல்லா, அவனுக்கு ஒரு பொற் காசை அளித்தார்.
அந்த மனிதன் முல்லாவைத் தலை தாழ்த்தி வணங்கிவிட்டுப் GSLTule LT60T.
வாங்கிய கடனைத் திருப்பித் தரவேண்டுமே என்று அஞ்சி அவன தண் வீட்டுப் பக்கமே வரமாட்டான் என்பது முல்லாவின் எண்ணம். ஆனால், அவர்
நினைத்ததற்கு மாறாக இரண்டொரு நாட்கள் கழித்து, கடன் வாங்கிய மனிதனே வந்து தான் வாங்கிய கடனைத் திரும்பிக் கொடுத்து 6LT60T.
சில நாட்களுக்கு பிறகு, அதே மனிதன் திரும்பவும் முல்லாவிடம் வந்தான்.
“முல்லா அவர்களே! தயவுசெய்து ஐந்து பொற்காசுகளைக் கடனாகக் கொடுங்கள். கூடிய விரைவில் நான் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்!” என்றான்.
முல்லா அந்த மனிதனை நோக்கி, "என்னிடம் கடன் வாங்கிய விஷய த்தில் நீ நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டாய். அதனால், உனக் குக் கடன் தரமாட்டேன்!” என்று உறுதியான குரலில் கூறினார்.
அதைக்கேட்டு அந்த மனிதன் திகைத்துவிட்டான்.
பதிவுக
ஆகியோர் அப்பல்லோ 1 சென்று சந்திரனில் நடந் என்ற புகழைப் பெற்றனர் 1972 - வட அயர்லாந்து
பாஸ்ட்டில் இடம்பெற்ற 21 வெடிப்புகளில் 9 பேர் செ பேர் படுகாயமடைந்தனர் 1977 - நான்கு நாட்கள்
எகிப்தியப் போர் ஆரம்பப 2007 - ஹரி பொட்டர் :ெ கடைசிப் பாகம் வெளிவர்
கிமு 356 - ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றான கிரேக்கக் கோயில் ஆர்ட்டெமிஸ் கோயில் தீவைத்துக் கொளுத்தப்பட்டு அழிக்
5 ULg). 1545 - ஆங்கிலக் கால்வாயில் வைட் தீவில் முதற்தடவையாக பிரெஞ்சுப் படைகள் தரையிறங்கின. 1718 - ஒட்டோமான் பேரரசுக்கும் வெனிஸ் O குடியரசுக்கும் இடையில் உடன்பாடு ஏற் பட்டது. 0. 1774 - ரஷ்யாவும் ஒட்டோமான் பேரரசும் தமது
ஏழு ஆண்டுப் போரை முடிவுக்குக் கொண்டு பிறப்புகள வந்தனர். 9 1899 - ஏர்னெஸ்ட் ஹெமிங் 1831 - பெல்ஜியத்தின் முதலாவது மன்னர் எழுத்தாளர்.
லெப்பால்ட் ஐ முடி சூடிய நாள். 0 1951 - ராபின் வில்லியம்ஸ், ! 1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர் வேர்
ஜீனியாவில் மனாசஸ் என்ற இடத்தில் இறப்புகள் இடம்பெற்ற முக்கியமான போரில் கூட் 0 1920 - அன்னை சாரதாே டமைப்பு அணி வெற்றி பெற்றது. வாதி, சுவாமி இராமகிருஷ் 1944 - இரண்டாம் உலகப் போர் அமெரிக்கப்
படைகள் குவாமில் தரையிறங்கி ஜப்பானியப் 9 1926 - ஃபிரெடெரிக் ஹன் படைகளுக்கெதிராகத் தாக்குதலை ஆரம் அணியின் துடுப்பாட்டக்கா பித்தனர் (ஆகஸ்ட் 10 இல் இது நிறை 1998 - அலன் ஷெப்பர்ட் 6 வடைந்தது). சென்ற முதலாவது அமெரிக் 1954 - ஜெனீவா மாநாட்டில் வியட்நாம் 2001 - சிவாஜி கணேசன்,
& JeOOTLT35 L flaisas ILL Lig. நடிகர். 1961 - நாசாவின் மனிதரை விண்ணுக்கு 9 2009 - கங்குபாய், இந்துஸ்த
அனுப்பும் திட்டத்தில் இரண்டாவது பயணம் மேர்க்குரி-ரெட்ஸ்டோன் 4 கஸ் கிரிசம் 10 2010 - டேவிட் வாரன், க
கண்டு பிடித்தவர்.
சிறப்பு நாள் பெல்ஜியம் - தேசிய நாள். பொலீவியா - மாவீரர் நாள். குவாம் - விடுதலை நாள். சிங்கப்பூர் - இன சமத்துவ ந
என்பவர் விண்வெளிக்குப் பயணித்தார். 1964 - சிங்கப்பூரில் மலே இனத்தவர்களுக்கும் சீனர்களுக்கும் இடையில் கலவரம் மூண் டதில் 23 பேர் கொல்லப்பட்டு பலர் காய மடைந்தனர். 1969 - நீல் ஆம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்றின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

21.07.2016
AN O A.
(BDrabl
"முல்லா அவர்களே! நான்நம்பிக் భ //
கைத் துரோகம் செய்தேன் என்றா (
கூறினீர்கள்? நான்தான் உங்களிடம் "/ ANAS
வாங்கிய கடனைத்திருப்பிக் கொடுத் துவிட்டேனே" என்றான்.
"அந்த விஷயத்தில்தான் நீ நம் பிக்கைத் துரோகம் செய்துவிட்டாய். நான் உன்னிடம் பணம் கடன் கொடுத்தபோது, நீ திருப்பித்தர மாட்டாய்என்றுநம்பினேன். ஆனால், என் நம்பிக்கைக்கு விரோதமாக நீ கடனைத்திருப்பிக்கொடுத்துவிட்டாய். ஒரு வகையில் இது நம்பிக்கைத் துரோகம் தானே?
"இப்போது உன்னைப் பார்க்கும்
4.
ရှၾ
போது வாங்கிய கடனை நீதிருப்பிக் கொடுத்து விடுவாய் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்படுகிறது. என் நம்பிக் கைக்கு விரோதமாக நீவாங்கிய கட னைத் திருப்பிக் கொடுக்காமலிருந்து விடுவாயோ என்று எனக்கு சந்தேக மாக இருக்கிறது. அத ல் இந்த தடவை உனக்குக் கடன் தர மாட்டேன்என்று கூறி னோர்முல்லா.
um 5Terii, 35L60)6OT தான் திருப் கொடுத்து விட்டால், முல்லா நம்பி க்கை கொண்டு ஐந்து பொற்காசுக 60)6T6 BL60TTE65 635TCBLITU 35L60t கைக்கு வந்ததும் திருப்பிக் கொடுக் காமல் இருந்து விடலாம்,' என்று அந்த மனிதன் திட்டமிட்டிருந்தான்.
அதை எப்படியோ விளங்கிக் கொண்ட முல்லா தனக்குக் கடன் கொடுக்காமல் தவிர்த்துவிட்டார் என்பதை உணர்ந்து அந்த மனிதன்
கடன் வாங்க வந்த மனதனின் நோக்க |(UpLD 9g5 தான். "ஒரு
O --சிவாஜி கணேசன் 2 தொடர் குண்டு ால்லப்பட்டு 130 சிவாஜி கணேசன் புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். விழுப்புரம் சின்னை நீடித்த லிபிய-பாப்பிள்ளை கணேசன் என்பது இவரது இயற்| ானது. பெயர். இவர் பராசக்தி என்ற திரைப்படத்தின் நாட்ர் நாவலின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமா னார்"சிவாஜி கணேசன், சின்னையா மன்றா வே, அமெரிக்க பர் - ராஜாமணி அம்மாள் ஆகியோருக்கு மக @. 1961) னாக பிறந்தார். இவர் மனைவி பெயர் கமலா அமெரிக்க நடிகர். மகன்கள் ராம்குமார் மற்றும் பிரபு, மகள்கள் இ2O4) ாேந்திமற்றும் தேன்மொழி"சிவாஜிகணேசன்,
திரையுலகுக்கு வரும் முன்னர் மேடைநாடகங்களில் நடித்துவந்தார். சிவாஜி தவி, ஆன்மிக கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேச ணரின் மனைவி. வின்நடிப்புத்திறனை மெச்சியதந்தை பெரியார் அவரை"சிவாஜி கணேசன் (பி 1853 ன்று அழைத்தார். அன்றிலிருந்து அந்த பெயரேநிலைத்தது."சிவாஜி கணே ர் இங்கிலாந்து ரன் 300க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒன்பது ரர் பிே 1999) தலுங்குத் திரைப்படங்கள் இரண்டு ஹிந்தித் திரைப்படங்கள் மற்றும் ஒரு coor១១៣៩ கு5 மலையாளத்திரைப்படத்திலும் நடித்துள்ளார். நல்ல குரல்வளம், தெளிவான 町。 (5. ಇಂ உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு சிறந்த நடிப்புத் திறன் ஆகியவை ಇಂತ್ಲೆ இவரின் சிறப்புகளாகும். நடிகர் திலகம், நடிப்புச் சக்கரவர்த்தி என்று னி இசைப்பாடகி பெரும்பாலான மக்களால் அழைக்கப்பட்டார். எனினும், நாடகத்தின் மூலம் (5.1913) திரைப்படங்களுக்கு அறிமுகமானதாலோ என்னவோ, இவருடைய நடிப்பில் [5ÜL GIULI 1260DUL நாடகத்துக்குரிய தன்மைகள் அதிக அளவில் தென்படுவதாகக் குறை கூறுவோரும் உண்டு குறிப்பாக, அக்கால மேடை நாடகங்களில் தொழில் நுட்பக் குறைபாடுகளின் காரணமாக உணர்ச்சிகளை மிகைப்படுத்திக் காட்டினால் தான் பார்ப்பவர்களுக்குப் புரியும்.இவர் நடித்த மனோகரா, பாண்டிய கட்டபொம்மன் போன்ற திரைப்படங்கள் வசனத்திற்காகப் பெயர் (1944) பற்றவை.சென்னை மெரினா கடற்கரை சாலையில் சிவாஜி கணேசன்
T6T. ബ 21 ஜூலை 2011 அன்று அமைக்கப்பட்டது.
முல்லாவின் புத்திசாலித்தனத்தை எண்ணி ஆச்சரியம் அடைந்தான்.
(முற்றும்)
1 விண்கலத்தில் த முதல் மனிதர்

Page 15
2O72O6
தொகுதிவரித்தேர்தல்
உள்வராசிசபைத்ே
ஜனாதிபதி மைத்திரி தெரிவிப்பு
(கொழும்பு)
எதிர்வரும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை தொகுதிவாரித் தேர்தல் முறைமையின் கீழ் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன தெரிவித்துள்ளார்.
முநீலங்கா சுதந்திரக் கட்
சியின் தொகுதி அமைப்பா
ளர்களை நேற்று முன்தி னம் இரவு ஜனாதிபதி மாளி கையில் சந்தித்து கலந்துரை UJITILQU CSUTCBg5 826OTTgflugó இந்தத் தகவலைத் வெளி uÚTLITñT.
இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள விகிதா
சார தேர்தல் முறைமையை
மாற்றி புதிய தேர்தல் முறை ம்ையை அறிமுகப்படுத்துவத ற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவரும்நிலையிலேயே 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடத்தத் திட்டமிட் டுள்ள உள்ளூராட்சி சபைக ளுக்கான தேர்தலை தொகுதி வாரி தேர்தல் முறைமை யின் கீழ் நடத்தவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
1978 ජීව්‍රLib ඵ්,6Edi(B ජ්ව[[] போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவினால் அறிமுகப்
படுத்தப்பட்ட அரசியல் யாப் பிற்கமைய முன்னைய தொகுதி வாரித் தேர்தல் முறைமைக் குப் பதிலாக விகிதாசார தேர் தல் முறைமை அறிமுகப்ப டுத்தப்பட்டது.
இதனால் கட்சி உறுப்பி னர்களுக்கிடையில் ஏற்பட்ட போட்டி, முரண்பாடுகள் மற் றும் மோதல்களை அடுத்தே மீண்டும் தொகுதிவாரித் தேர்தல் முறைமையை அறி முகப்படுத்துவது என்ற கரு த்து கடந்த பல வருடங்களாக
இருந்து வந்தன. எனினும் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி எட்டாம் திகதி ஏற் பட்ட ஆட்சி மாற்றத்தின்
போது தேர்தல் முறைமை
உட்பட தற்போதைய அரசி யல் சாசனத்தை மறுசீரமைப் பதாக அளிக்கப்பட்ட வாக்கு றுதிக்கு அமைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற் றும் பிரதமர் ரணில் விக்கி ரமசிங்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வரு
மக்களிடம் கொள்ளையடித் மக்களிடமே வழங்கப்படே ஜிஎல்பீரிஸ் வலியுறுத்து
வற்வரி அதிகரிப்பு என்ற பெயரில்நல்லாட்சியால் கொள் 6061TUtg855 LLL LJ600Ti560.5 மீண்டும் மக்களிடமே வழ ங்க வேண்டும் என முன் னாள் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று முன் தினம் இடம்பெற்ற நிகழ் வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த வற்வரி குழப்பங் களுக்கு அரசாங்கமே முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
குறித்த வற்வரி அதிக ரிப்பு யோசனை பாராளுமன் றத்தின் அனுமதியுடன் அல் லாமல் தன்னிச்சையாகவும், சட்டவிரோதமாகவும்கொண்டு
வரப்பட்ட ஒன்றெனவும்பேரா சிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரி வித்துள்ளார்.
எனவே வற்வரிக்கென ஒதுக்கப்பட்டநிதியை வைத்து கொண்டிருக்காமல் நீதிமன் றின் உத்தரவுக்கமைய குறி த்த நிதியினை நிவாரண மாக மக்களுக்கு வழங்க
இலங்கையில் விசா 12, OOO 666f5 TLeLe
உரிய விசா அனுமதியில்லா மல் 12 ஆயிரம் வெளிநாட்ட வர்கள் இலங்கையில் இருப்ப தாக உள்விவகாரமற்றும்வட மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் எஸ்.பி. நாவீன்ன கொழும்பு பத்திரிகையொன் றுக்குத் தெரிவித்துள்ளார்.
விசா இன்றி சுமார் 12
ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் இலங் கையில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருக்கின்ற னர்.சீனா, பாகிஸ்தான் மற்
இவ்வாறு சட்டவிரோதமான முறையில் அதிகவில் தங்
தியிருக்கின்றார்கள்.இவ்வாறு
சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டவர்கள் தங்கியி ருக்க அனுமதியில்லை.
இந்த அனைவரையும் கைதுசெய்து கூடிய விரைவில் நாடுகடத்தநடவடிக்கை எடுக் குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளேன்.
இந்த வெளிநாட்டவர்க
 
 

கின்றது.
இந்த வருட இறுதிக்குள் புதிய அரசியல் சாசனத் தயா fப்பு நடவடிக்கைகள் பூர்த்தி படைந்துவிடும் என்று எதிர் பார்க்கப்படும் நிலையில், அதற்கு முன்னதாகவே புதிய 35ÜFE6DQUp6ODODSOLDě35 é950 LDLL எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்து வது என்று ஜனாதிபதி அறி வித்துள்ளமை இங்கு குறிப் பிடத்தக்கது.
அதேவேளை இந்தச் சந் திப்பின் போது ருநீலங்கா சுதந் ÉJä5 abi Afőször 96ODLDÜLJT6TTÜ கள் வற்வரி அதிகரிப்புக்கு தமது கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். வற்வரி அதி கரிப்பை உச்ச நீதிமன்றம் இடைநிறுத்தியுள்ள போதி லும், அதனால் சுதந்திரக் கட்சி அங்கம் வகிக்கும் நல்லாட்சி அரசாங்கம் தொட ர்பில் மக்கள் கடும் அதிருப் தியில் இருப்பதாகவும் ஜனா திபதி மைத்திரிபாலவிடம் எடுத்துரைத்துள்ளனர்.
இதன்போது வற்வரி அதிகரிப்பை தானும் விரும்ப வில்லை என்று தெரிவித்து ள்ள ஜனாதிபதி, மக்கள் மீது மேலும் சுமைகளை சுமத் தும் வரி விதிப்புக்களை தவி ர்க்க நடவடிக்கை எடுப்ப தாகவும் உறுதியளித்துள் 6াৰ্য্য, (8-1O)
த பணம் Móಯೆ
I gath 15
(36600 (BL) 6T6OT6 b &6) is
தெரிவித்தார். (Θ-1O)
O இன்
O O
56
ளில் அதிகமானவர்கள் சுற் றுலா விசாக்களின் மூலம் இலங்கை வந்தவர்களாவர்.
விசா காலம் பூர்த்தியான தன் பின்னர் நாட்டில் பல் வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர் என தகவல் கள் கிடைத்துள்ளதாகத் தெரி வித்துள்ளார்.
房 g 2 狮 ததைப் UgD 275856VGTUOTTg மிகவும் அவசியமிருந்தாலொழிய மற்றவர் கள் தூக்கத்தை நாம் கலைக்கக்கூடாது.இது ஒரு வகையில் மனிதாபிமானம் மிக்க செய லுங் கூட இதற்காகவா என்னை எழுப்பினாய் என்று மற்றவர்கள் கேட்கக்கூட அல்ல, நினைக் கக்கூட நாம் இடந்தரக் கூடாது.
ஆனால் இந்த விதி முறையற்ற தூக்கத்திற் கும் சோம்பல் அரசர்களுக்கும் பொருந்தாது.
ஒருவரை நாம் தேடிப் போகிறோம்.அவரோ துங்குகிறார். எழுப்பாதீர்கள் அவரை நான் அப்புறம் வருகிறேன் என்று சொல்லிவிட்டுக் கிளம்புவதுதான் நாகரிகம்.மிதமான அவசரம் என்றால் ஒருதாளில் விபரங்களை எழுதிக் கொடுத்துவிட்டோ மற்றவர்களிடம் சொல்லி விட்டோ வந்துவிடலாம்.போன் மூலமாக என் றால் பேசுபவர்களிடம் விடயத்தைச் சொல்லி எழுந்ததும் சொன்னால் போதும் என அழுத்திச் சொல்லிவிடலாம்.
எழுப்பியிருக்கலாமே! என்பார்கள். துங்கி யவர்கள் அப்படிச் சொல்வது வெறும் சம்பிரதா யத்திற்குத்தான்.
ஒருவர் தூங்குகிறார் என்றால் அவர் நமக் குக் கீழ்ப்படியும் தகுதியை உடையவராக இருந் தாலும் சரி வயதில் இளையவர்களாக இருந் தாலும் சரி அவர்கள் தூக்கம் நமக்குக் கிள் ளுக்கீரை என எண்ணிவிடலாகாது.
அது முறையற்ற தூக்கம் என்றால் அவர் களை எழுப்புவதில் நியாயம் இருக்கிறது. இல்லாவிட்டால் அது யாருடைய தூக்கமாக இருந்தாலும் அத்தியாவசியத் தூக்கமே!
மற்றவர்களின் தூக்கத்திற்கு நாம் இடைஞ் சலாய் இருக்கக்கூடாது.ரயிலில் சகபயணி கள் தூங்குவதற்கு இடையூறாக வளவள வென்று நமக்கு வேண்டியவர்களிடம் பேசிக் கொண்டிருப்பதும் பாட்டுக்கேட்டுக் கொண்டிருப் பதும் விளக்கைப் போட்டுக்கொண்டு படிப்பதும் அநாகரிகமான செயல்கள்.மற்றவர்களின் தூக்கத்தைக் கெடுக்க நமக்கு ஒருபோதும் மை இல்லை;அது நல்ல பண்புக்கு அடை யாளமுமல்ல.
நான் நியூயோர்க்கிலிருந்து பாரிசிற்கு விமா னத்தில் திரும்பிக் கொண்டிருந்தபோது எனக்கு அருகில் அமர்ந்திருந்தவள் ஒரு பிரெஞ்சுப் பெண்மணி, ஓரளவு ஆங்கிலம் தெரிந்தவள்.
போது பக்கத்தில் அமர்ந்திருந்த அவளைக் காணோம். எனக்கு ஆச்சரியம் தாள வில்லை. காரணம் என்னைத் தாண்டி அவள் நடந்து போயிருக்கவே முடியாது.இட நெருக்கம் கார ணமாக நான் எழுந்து வெளியே வந்தால்தான் அவள் வெளியேற முடியும். இதோ கழிவ றைக்குப் போயிருந்த அவளே வந்து விட்டாள். ஒ நீங்கள் விழித்து விட்டீர்களா? என்றாள். நான் எழுந்து வெளியே வந்து அவளுக்கு வழி தந்தேன்.எப்படி என்னைக் கடந்து போனிர் கள்?என்றேன். Few Over you என்றாள். அவள் வேடிக்கையாக அதாவது நான் நன்கு துங்கிக் கொண்டிருப்பதைக் கவனித்துவிட்டு கைப்பிடிகள் மீது கால் வைத்துத் தாண்டி யிருக்கிறாள்.நம்மால் அவர் தூக்கம் கலை யக் கூடாது என்பதில் அவள் காட்டிய அக் கறை பிரெஞ்சு மக்களைப் பற்றிய எண்ணத் தையே உயர்த்திவிட்டது.எத்தகைய அரிய LIGοσπg.
துங்குபவர்கள் நமக்கு உரிமையுள்ளவர்க ளாக இருந்தால் ஒலியும் ஒளியும் அவர்கள் தூக்கத்தைக்கெடுத்து விடாதபடி சத்தம் போடு பவர்களின் வாய்களை அடக்கி ஜன்னலை மூடி விளக்கை அனைத்து அவர்களை நிம்ம தியாகத் துங்கவிட வேண்டும்.
தூக்கம் என்பது ஓய்வு வேறு ஒருவகையில் சொல்ல வேண்டுமானால் களைப்புப் பசிக்குத் தரப்படும் உணவு. அதைப் பறிக்க நமக்கு ഉiിഞ്ഞഥ ജൂൺങ്ങാണു. -
லேனா தமிழ்வாணன்
- (Θ-1O).

Page 16
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதிச் சபாநாயகருமான அமரர் மு மணியளவில் கரவெட்டி தஞ்சை ஐங்கரன் அறநெறிப் பாடசாலை மண்டபத்தில் ந உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
魔” ܀ 2015 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த வங்கி சுன்னாகம் கிளையில் அருணலு சேமிப்பை பேணிவந்த மான விருது வழங்கல் நிகழ்வு கடந்த 14 ஆம் திகதி சுன்னாகம் வ இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கொமர்வு வடபிராந்திய முகாமையாளர் றோய் றேமிகஸ் நிக்கலஸ் கலந்து ெ சிறப்பு விருந்தினராக தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி அதி
மணிசேகரம் கலந்து கொண்டார்.
கணேசன் நடித்த முதல் மரியாதை படம் வெள்ளி விழா கொண்டாடியது.
இளைய தலைமுறை சிவாஜிகணேசன் 50 வய தைத் தாண்டிய பிறகு, தன் வயதுக்கும் தோற்றத்துக் குக்கும் ஏற்ற வேடங்களில், இளைய தலைமுறையினரு டன் இணைந்து நடித்தார்.
இதனால் கடைசி மூச்சு உள்ள வரை அவரையும் நடிப்பையும் பிரிக்க முடிய ଗୋଜିହ୍ବାଗତ ଜld.
அவர் இப்படி இளைய
ன் இ பணியாற்றிய படங்களில் முக்கியமானது முதல் மரி што05.
பாரதிராஜா 16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ்த்திரை உலகில்
முதல் மரியாதை படத்தில் சிவாஜி
மாபெரும் திருப்பத்தை வசனம் எழுதியவர் செல்வ சொற்களால் ஏற்படுத்தியவர் பாரதிராஜா ராஜ். டிருக்கும் ம தமிழ் சினிமாவில் மண் முதல் மரியாதை யின் இதமான தெ வாசனை கமழச் செய்தவர். கதைச்சுருக்கம்:- கிராமத்துக்கு ஆற்றல் மிக்க இளைஞர் கிராமத்து பெரிய மனிதர் றாள் குயில் களை டைரக்டர்களாக உரு மலைச்சாமி (சிவாஜிகணே பூர்வ ே வாக்கி, ரைடக்ஷன்துறையில் சன்). அவர் மனைவி பொன் போல், அன ஒரு பாரம்பரியத்தை உரு னாத்தா(வடிவுக்கரசி). அவர்களைத்
அவள் தந்தையின் மானத் றன. அவருடைய மனோஜ் தைக் காக்க வேண்டி பொன் பல எதிர்ப கிரியேஷன்ஸ் உருவாக்கிய னாத்தாவை மலைச்சாமி ஞடனும் நெ முதல் மரியாதை, தமிழ்ப்பட மணக்க நேரிடுகிறதே தவிர, நிகழ்ச்சிகளு உலகிற்கு சிறப்பு சேர்த்த இருவரும் கணவன் - மனைவி விரைந்தோடு அற்புத படைப்பு. யாக வாழவில்லை. சியில் குயி இப்படத்திற்கு கதை- பொன்னாத்தாவின் சுடு குற்றம்சாட்ட
 
 
 
 
 
 
 

லம்புரி 氹。20五6
சிவசிதம்பரத்தின் 93 ஆவது பிறந்ததின நிகழ்வு நேற்று முன்தினம் மாலை 4.30
டைபெற்றது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், அமைச்சர் ரவூப் ஹக்கீம்
(படங்கள்:- கரணவாய் செய்தியாளர்)
ந கொமர்ஷல் ாவர்களுக்கான ங்கிக்கிளையில் ல் வங்கியின் கொண்டதுடன் பர் மங்கலன்
தேசிய மட்டத்தில் கொழும்பில் நடைபெற்ற மாகாணங்களுக்கிடை யிலான தமிழ்மொழித் தினப்போட்டியில் வடமாகாணத்திற்குட்பட்ட யாழ்.வலிகாமம் கல்விவலயத்தைச் சேர்ந்தவட்டுக்கோட்டையாழ்ப்பாணக் கல்லூரி வில்லுப்பாட்டுப்போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளது. கடந்த 16 ஆம் திகதி கொழும்புடிஎஸ்சேனநாயக்கமகாவித்தியாலயத்தில் மேற்படி போட்டி இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
ராஜீவ் கொலை வழக்குநளினிக்கு தொடரும்சோகம் முன்கூட்டியே நளினியை விடுதலை செய்ய சென்னை உயர்நீதி மன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி நளினி தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் தமிழக அரசு முடிவு எடுக்க நீதிபதி
சத்தியநாராயணன் உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் இதற்கு பதிலளித்த தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் நளினியை முன்கூட்டியே விடுவிக்க முடியாது எனப் பதில் அளித்தது. இதனையடுத்து விடுதலையை எதிர்பார்த்து வழக்கு தாக்கல் செய்த நளினி ஏமாற்றமடைந்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கு
மேலாக நளினி சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
(Θ-1O)
կմ Մո:5reրհ
புழுங்கிக் கொண் லைச்சாமிக்கு, நன்றலாய் அந்த 5 வந்துசேருகி (ராதா), ஜென்ம பந்தம் ண்பும் பாசமும் தொடருகின்
ாராத திருப்பங்க ஞ்சைத் தொடும் 5டனும் கதை கின்றது. கடை ൺ () &rഞെക ப்பட்டு சிறை
யில் அடைக்கப்படுகிறாள்.
ஒரு குடிசையில் வாழும் மலைச்சாமியின் உயிர் அவ ளைக் கடைசிமுறையாகச் சந்திக்க துடித்துக் கொண்டி ருக்கிறது.அவரைச் சந்திக்க வருகிறாள் குயில், மலைச் சாமியின் கண்கள் திறக்கின்றன. குயிலைப் பார்த்த நிம் மதியுடன் அவர் உயிர் பிரி கிறது.
சிவாஜி ஒரு குடிசை வீட்டில் உயிருக்குப் போரா டிக்கொண்டிருக்கும் காட்சி யுடன் தொடங்குகிறது படம். கதையை பிளாஷ்பாக்கில் சொல்கிறார் பாரதிராஜா. திரையில் தெரிவது நட்சத் திரங்கள் அல்ல.
ஒரு உண்மைக் கிராமத்தில் வாழும் உண்மையான மனிதர் கள் அந்த அளவுக்கு சலனப் படத்தை உயிரும் உணர்ச்சி யும் கொண்ட காவியமாக
மாற்றி விட்டார் பாரதிராஜா.
சிவாஜிகணேசன் ஏற்க
னவே நடிப்பின் சிகரங்களைத்
தொட்டவர்.
50 வயதைக் கடந்த பின்னரும், அவர் மீண்டும்
ல்மரியாதையில்சிவாஜிகணேசன்
சிகரத்தை தொட்ட 22 படம் முதல் மரியாதை,
ராதா இப்படிக்கூட நடிப் பாரா? என்று வியக்கும் அளவுக்கு அருமையாக நடித் தாா,
வடிவுக்கரசி, ரஞ்சனி, தீபன், ஜனகராஜ் மற்றும் ஏனைய நடிகர்கள் அனை வரும் சிறப்பாக நடித்தனர். பூங்காற்று திரும்புமா, குருவிக்குருவி முதலான அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதியி ருந்தார்.இசை இளையராஜா,
சிவாஜி தகவல் முதல் மரியாதையில் நடித் தது பற்றி சிவாஜிகணேசன் கூறியிருப்பதாவது,
பாரதிராஜாவை சின்னப் பிள்ளையில் இருந்து எனக் குத் தெரியும்.
அவர் எடுக்கும் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஒரு நாள் கேட்டார். எனக்கு அப் போது உடல்நிலை சரி யில்லை. இருந்தாலும் சரி என்று ஒத்துக்கொண்டேன். அந்தப் படம் தான் முதல் மரியாதை, (தொடரும்)

Page 17
21.07.2016
பூநகரி பிரதேச மக்களின் குழநீர் பிரச்சி
அமைச்சர் ரவூப் ஹக் டக்ளஸ் எம்.பி.பல கே6
கிளிநொச்சி மாவட்டத் தின் பூநகரிப்பிரதேசமானது 448.75 சதுர கிலோமீற்றர் LJU ÜLI6T6IOD6Jä5 651T6OCTL LÚJ தேசமாகும். இங்கு 19 கிராம (3060D6 UT6II Lifle) assifle) மொத்தம் 7.310 குடும்பங் களைச் சேர்ந்த 25,742 மக்கள் வாழ்ந்து வருகின்ற னர். இவர்களின் பிரதான தொழில்களாக கடற்றொ ழிலும், விவசாயமும், கால்ந 60L656ft 66 TTLLb 6T600TL டுகின்றன. கடந்தகாலங்களில் ஏற்பட்டஅசாதரணகழ்நிலை காரணமாக இடம் மக்கள் யாவரும் இடம்பெயர்ந்து நிர்க்கதியாகிமீண்டும் மீளக் குடியமர்ந்து பல அத்தியாவ சிய தேவைகள் போதியளவு பூர்த்தி செய்யப்படாத நிலை யில் வசித்து வருகின்றார்கள்.
இம்மக்களின் அத்தியாவ சியதேவைகளில்ஒன்று குடிநீர் பிரச்சினையாகும். இப்பிரதே சத்திற்குள் முற்று முழுவது மாக நீர் விநியோகம் செய் யக்கூடிய நீர்நிலைகள் காண CJLJLT60)LD, D3, Irg & Digb கிணறுகளில், குளங்களில் கோடை காலங்களில் நீர் எடுக்க முடியாத நிலை, தொட ர்ந்து நீர் எடுப்பதால் நீரின் தன்மை மாறுபடல் போன்ற
A
காரணங்களால் இக் குடிநீர்
பிரச்சினையை போதியளவு
தீர்க்க முடியாதுள்ளது.
இங்குள்ள 9 கிரம சேவை
ungry Lifesofab 9 as TLD
சேவையாளர் பிரிவுகளுக்கு மாத்திரமே பூநகரி பிரதேச சபையினால் நீர் விநியோகம்
மானது பூநகரி பிரதேச சபைக் குரிய நான்கு ரக்டர் பவுசர் மற்றும் குறைந்தளவுஆளணி யையும்கொண்டேமேற்கொள் ளப்பட்டு வருவதாகவும், இத னால் மேற்படி 9 கிராம சேவையாளர்கள் பிரிவுக ளில் வசிக்கும் மக்களின் குடிநீர்த்தேவையை போதிய ளவு பூர்த்தி செய்ய முடியா மல் இருப்பதாகவும், ஏனைய 1O 6JTLD C86606) June 1856
ിjിഖുബിയ്യb Eങ്ങഖൿTങ്ങ് குடிநீர்போதியஅளவு இல்லை எனவும் தெரியவருகிறது. நீர் வழங்கல்மற்றும்வடிகாலமை ÚLjö G60)LJuskoIII6ö SÚ Líu தேச சபைக்கு தற்காலிகமாக வழங்கப்பட்டிருந்த 6000 லீற்றர் கொள்ளவுடைய பவுசர் தற்போது பழுதடைந்தநிலை யில் காணப்படுவதாகவும் தெரியவருகிறது.
இந்த நிலையில், பூநகரி
ஃபேஸ்புக்பார்த்ததி( الانتهتم
■ Search o people, places and things
பகுதிக்கு நிரந்தரமாக நீர் வழங்கக்கூடியதான இரு திட்டங்கள் இனங்காணப்பட் டுள்ளன. ஒன்று - பூநகரிக் குள அபிவிருத்தித் திட்டத் தின் மூலமாக நீரைப் பெற் றுக் கொள்வது. இதன் ஊடாக நிலத்தடிநீரை நன்னீராக மாற் றுவதன் ஊடாக குடிநீரையும், 6ibatub ab[T6B60LEGO 6Tei விருத்திசெய்வதற்கான நீரை யும் வழங்குவது. இது நீண்ட காலத் திட்டமாகும் இரண்பா 6 g- &J60600TLDGB-UTULIT ணம் குடிநீர் மற்றும் சுகாதா ரத் திட்டத்தின் அடிப்படை யில் குழாய் மூலம் இப்பகுதி மக்களின் குடிநீர்ப் பிரச்சி னைக்கு ஓரளவுதீவுகாணமுடி யும். இது இடைக்காலத்திட்ட மாகும். எனவே, இப்பகுதி மக்களின் கோரிக்கைகளு க்கமைவாக நான் இவ்விரு
நீங்கள்பார்த்தஃபேஸ்புக்கில்உங்களுக்குப்பிடித்தவை இருந்தால்
அவை உங்கள்பெயர்களுடன் 60
 
 
 
 
 
 
 
 
 
 
 

னை குறித்து
கீமிடம் விகள்
திட்டங்களையும் வலியுறு த்திவருகின்றேன். இத்திட்ட
E356ft 60 unbu(B55 UCBLD
த்தி தற்காலிக, உடனடி ஏற் பாடுகள் அவசியமாகின்றன. மேற்படி கிராமங்களுக்கு போதியளவு குடி நீரை வழ ங்க 12,500 லீற்றர் கொள்ள ளவு உடைய லொறி பவுசர் 66ft 660ctsOLLub, 3,500 லீற்றர்கள் கொண்ட ரக்டருக் குரிய பவுசர்கள் இரண்டை யும் பூநகரி பிரதேச சபைக்கு வழங்க நடவடிக்கை எடுக்க
UDLQULJUDIT?
மேலும் 1000 லீற்றர் கொள்ளவு கொண்ட 10 தனன் ணிற் தாங்கிகளை வழங்க நட 6.Jugä560DE5 6TGB55 (UpLQULJUDIT?
கடந்த ஆறு மாதங்களில் நீர்விநியோகத்திற்கான எரி GUITD6ft 6.3606i50TLDITES LDIT5 திரம் ஏறக்குறைய நான்கு இலட்சம் ரூபா பூநகரி பிர தேச சபையால் செலவு செய் யப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. இப் பகுதியானது நீண்ட கால யுத்தம் காரண மாகப் பாதிக்கப்பட்டு மக்கள் இடம்பெயர்ந்து, முற்று முழு தாக மீள் குடியேற்றம் செய் யப்பட்ட பகுதி என்பதால் மேற்
படி பிரதேச சபைக்கான வரு மானங்கள் போதியளவு அற்ற நிலையே காணப்படுகின்றது.
பூநகரி பிரதேச சபையி னால் செலவிடப்பட்டுள்ள மேற்படி எரிபொருள் செலவு களை பிரதேச சபைக்கு மீள செலுத்துவதற்கான சாத்திய ங்கள் ஏதும் உள்ளனவா?
எதிர்வரும் காலங்களில் தற்காலிக ஏற்பாடாக தொடர் ந்தும் தடையின்றி இதற்கு ஏதேனும் நிதி உதவிகளை மேற்கொள்ள நடவடிக்கை 6 TG68535 UpLQULJUDIT?
அத்துடன் முழங்காவில், நாச்சிக்குடா, கரியாலை, நாக UG6). T60t easu as JITLD disas ளுக்கு குடிநீர் வழங்கும் நோக்கத்தில் முழங்காவில் நிலத்தடி நீர்த் திட்டமும், ஜெயபுரம் மற்றும் வலைப் பாடு ஆகிய கிராம மக்களு க்கு குடி நீரை வழங்கும் நோக்கத்தில் கிராமிய நீர் வழங்கல் மற்றும் சுகாதாரத்
gig, 17
திட்டமும் கடந்த காலத்தில் திட்டமிடப்பட்டு, முன்னெடுக் கப்பட்டிருந்ததை தாங்கள் அறிவீர்கள்.
முழங்காவில் நிலத்தடி நீர்த் திட்டம் எப்போது நிறை 6)J60DLLLLö 6760TU60.585 BinfD
UpLQULJUDIT?
6)82uILDLÖ, 6)J60060ÜLJfTG கிராமிய நீர் வழங்கல் மற் றும் சுகாதாரத் திட்டம் என் பன எப்போது ஆரம்பிக்கப் படும் என்பது பற்றி குறிப்பிட
UpLQULJUDIT?
எனது இக் கேள்விகளுக் கான பதில்களையும், எடுக் கப்படக்கூடிய நடவடிக்கை கள் தொடர்பான விளக்கங் களையும் அமைச்சர் ரவுப் ஹக்கீம் வழங்குவார்கள் என எதிர்பார்க்கின்றேன் என யாழ்.மாவட்ட பாராளு மன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்த விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரி வித்துள்ளார். (8)
நெல்லியடி நகரப் பகுதி uisb LD6Def6DainLLb 66OLDULI தற்காக நிதி ஒதுக்கீடு செய்து தருமாறு நெல்லியடி வர்த்தக சங்கத்தால் நகரத்திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமை ச்சர்ரவுப் ஹக்கீமிடம் மகஜர் ஒன்று நேற்று முன்தினம் கையளிக்கப்பட்டது.
முன்னாள் பிரதிச் சபா நாயகர் மு.சிவசிதம்பரத் தின் 93 ஆவது பிறந்தநாள் நிகழ்வு நேற்று முன்தினம் கரவெட்டி கஞ்சை ஐங்கரன் அறநெறிப்பாடசாலை மண்ட
பத்தில் கரவெட்டி அபிவிரு
மலசலகூடம் அமைத்துத்தருமாறு அமைச்சரிடம் மகஜர் கையளிப்பு
த்திஒன்றியத்தலைவர் உபாலி 6 UT60tóOTLDU6OLD 5606060DLD யில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந் தன் அமைச்சர் ரவூப் ஹக் கீம், அகில இலங்கை இந்து மா மன்றத் தலைவர் கந் தையா நீலகண்டன் எனப் பலரும் கலந்து கொண்டனர். 656Of GUTg5 (960)LDé சர் ரவுப் ஹக்கீமிடம் மேற் படி மகஜர் கையளிக்கப்பட் L芭列。 (8-5-6O)
ܠܐܐܐܐ
列 நட் தனியா வீட்டுக்கு லும்போது.அடிக்க துக்கொண்டே செல்லவும்
"விடு கட்டும்போது இருந்த லேடி இப்போது கடனை கட்டும் போது இல்லையே. ஏன்?
"வீட்டை மேஸ்திரி, சித்தாள், எலக்ட்ரிசியன் என பல பேர் சேர்ந்து
னநான் ஒருத்தன் மட்டும் ட வேண்டியிருக்குது'
எனும்தளத்தில் பதிவுசெய்யுங்கள் த்ததில் பிழத்தவைபகுதியில்பிரசுரமாகும்

Page 18
றுக்காணி ஒன்றிலிருந்து த.வி.பு என பொறிக்கப்பட்ட இலக்கத்தகடு, சேதமடைந்தநிலையிலான அடை யாள அட்டை கைக்குண்டு பழுத டைந்த நிலையிலான சயனைட் குப்பி என்பவை நேற்று முன் தினம் மாலை மீட்கப்பட்டுள்ளன என்று காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.
மாவிலங்குதுறை கிராமத் திலுள்ள காளிகோவில் வீதியில் தங்கராசா தவேந்திரன் என்பவ ருக்கு சொந்தமான காணியில் சுற்று வேலி அமைப்பதற்காக குழி வெட்டிக் கொண்டிருந்த போது, மேற்கண்டபொருட்கள்
FIGDOI: gú ől:L
மட்டக்களப்பு காத்தான்குடி காணப்பட்டுள்ளன. பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவில இதுதொடர்பில், பொலிஸா ங்குதுறை பகுதியிலுள்ள வெற் ருக்குத் தெரியப்படுத்தியதையடுத்து
அங்கு விரைந்த காத்தான்குடி பொலிஸார் மற்றும் இராணுவத தினர், அங்கு ஆரம்பக்கட்ட விசார னைகளை மேற்கொண்டனர்.
குறித்த கைக்குண்டு மற்றும் சயனைட் குப்பி மற்றும் த.வி.பு என பொறிக்கப்பட்ட இலக்கத்தகடு பழுதடைந்த நிலையிலான அடை யாள அட்டை என்பவற்றை மீட்ட துடன், கைக்குண்டு செயலிழக்கச் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரி வித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரனைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகி
3. *န္တိ
மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கை-21.07.2016
நாணயம் வாங்கும் விலை விற்பனை விலை S) noir 144.50 148.15 .194.69 17 nܗܿܘlܘU_1 ܛ 5+1 பிய ஒன்றியம்பு ஈரோட 164.13 & ថ្ងៃmតំ 151.34 6 neoff 114.54 6LT6 of 112.18 6LT6) 110.10
EINESLUIT - - - - - |အီor။ |217217|
மத்திய கிழக்குநாடு BITGB நாணயம் பெறுமதி LJ356Tuileir g60गा 384-8192 குவைத் g60TTT 48O.4O35 ஓமான் furtso 377,2482 5L”LITT furtso 39.8847 சவுதி அரேபியா furteo 38.73O8 ஐக்கிய அரபு எமிரேட்ஸ் டிராம் 39.5443
மரக்கறி * நெல்லியடி கொடிகாமம் சுன்னாகம் சாவச்சேரி I கிளிநொச்சி ರಾಜ್ಗರಾಗೆ GAN DIG O 855 856 T U5UT 15 UT GE5 LITT || E. 5 LUTT E25 UT || EU5 UT || GB5UT
கத்தரிக்காய் 14O 1OO 90 12O 120 12O 12O உருளைக்கிழங்கு 00 1OO 8O OO OO 1OO 1OO LejresoxsuSETTETLI 55O 3OO 5OO 6OO 55O 4OO 6OO தக்காளி 16O 2OO 12O 16O 16O 16O 18O மரவள்ளிக்கிழங்கு co 1OO 8O 1OO OO 8O 1OO Gestart 18O 2OO 12O 22O 160 2OO 15O
கரட் 18O 3OO 靶50 2OO 2OO 2OΟ Ι 15O पृथ्याशी 12O 2OO 8O 12O 12O 12O 15O புடோல் 8O OO 8O 7Ο 8O 8O 8O வாழைக்காய் BO 1OO 1ΟΟ OO 12O 8O OO சின்ன வெங்காயம் 20 1ΟΟ 90 12O 2O 12O OO பெரியவெங்காயம் co 1OO 7Ο 8O 8O OO 90 பாகற்காய் 2OO 3OO 15O 18O 2OO 16O 2OO வெண்டிக்காய் 6O 1OO 5O 1OO 8O 12O 1OO கருணைக்கிழங்கு 40 1OO - 15O 12O 16O 15O பயற்றங்காய் 12O 1OO 8O 15O 12O 80 12O லீக்ஸ் 14O 18O 12Ο 14O 16O. 2OO 15O itյդու: 15O 1OO 2O 14O 12O 16O 16O கறிமிளகாய் 3OO 6OO 32O 3OO 2OO 4 OO || 25O (UPUBR 60555|TU 45O 4OO 35O 6OO 4OO Յ2O | 45O போஞ்சி 18O 2OO 13O 15O 16O 2OO 2OO கத்தரிதம்புள்ள 12O 1OO OO 120 OO 210 கீரை பிடி 3O 2O-- 20 - 40 40 3O 2O தேசிக்காய் 12O 1ΟΟ OO 150 140 15O 12O தேங்காய் இன்று ஒரு 50 15-25 40 2O 20-30 40 6 16O aloo || 5o - 25O 16O வெர் யப்பூ 18O 3OO 13.O. 16O. - 2OO 20O முள்ளங்கி 5O 1OO 15O 8O 8O OO 5O பொன்னாங்காணி ஒரு 4O 1Ο 3O 4-O 4O 25
6666OU 1Ο 2O O 1O 2O 2O 15 ஈரப்பலா 6O 5O 3O 6O 6O 6O 6O
கொழும்புநகரில்
குண்டு கொழும்பில் உ னப் படைத்தளத் விடுதலைப்புலிகள் விமானங்கள் தாக்கு யதைத் தொடர்ந்து படை பழிவாங்கும் கையில் ஈடுபட்ட லைப்புலிகளின் க டில் உள்ள மன்னா த்தில் வெள்ளாங்கு இடத்திலும், முெ மாவட்டத்தில் உள் கணை என்ற இ விமானப்படையின ரக போர் விமான 03-2007 அன்று சர குண்டுகளை விசி இதில் உயிர்ச்சேத ஏற்பட்டதாகத் தகவ
இதற்கிடையே, விமானப்படை தள வான்புலிகள் நடத் குதல் பற்றி 2 குழு ரணை நடத்த அ விட்டது.
வான்புலிகள் கொழும்பு நகரி பட்ட தாக்குதலி லைப்புலிகளிடம் போர் விமானங்கள் உறுதி செய்யப்பட்டு இதன் மூலம் விடுத களிடம் கடற்புலிக பதைப் போல வா இருப்பதும் வெளி வெளிச்சத்துக்கு வ விடுதலைப்புலி ளாகவே இந்த விம தயாரித்துள்ளனர் நேரத்திலும் போ த்தை ஒட்டிச்சென் தல் நடத்தும் அ பயிற்சி பெற்ற வி அவர்களிடம் இருப் வந்தது.
தமிழ்நாட் படித்தவ தமிழ் ஈழம் படை என்ற வா
கியதில் முக்கிய பங் வர் சங்கர் என்ற ை ங்கம் சொர்ணலிங்க பருத்தித்துறையில் ஹாட்லி கல்லூரி னாள் மாணவரா தமிழ்நாட்டில் உள்ள தான் என்ஜினியரிங் யில் ஏரோநாட்டிக்க னியரிங் பட்டம் ( ஏர் கனடாவில் ஏரே என்ஜினியராகப் ப
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

堕07。2016
ObjljОЈGI
விடுதலைப்புலிகள்விமானத்தாக்குதல்
விக்க siraMT GYLDIT தின் மீது haaör Gunti தல் நடத்தி விமானப் நடவடிக் து. விடுத ட்டுப்பாட் if LDITanut "LL ளம் என்ற bலைத்தீவு Gr GLIITa டத்திலும் ர் 4 மித்
ங்கள் 26மாரியாகக் தாக்கின. b στgΙομώ
கொழும்பு த்தின் மீது ந்திய தாக் க்கள் விசா ரசு உத்தர
ல் நடத்தப் ல் விடுத இலகு ரக இருப்பது தி உள்ளது. லைப் புலி 5ள் இருப் ான்புலிகள் உலகின் ந்தது.
தள தாங்க ானங்களை . இரவு GOLDINTGOT று தாக்கு ளவுக்குப்
பது தெரிய
டில்
விமானப் ன்புலிகள் உருவாக் கு வகித்த வத்தியலி ம் ஆவார். 26TGT பின் முன் ன இவர் ா இந்துஸ் கல்லூரி ல் என்ஜி பெற்றவர். நாட்டிகல் ணிையாற்றி
6b. சேதம் அடைந்த வாகனங்கள்
விமானப்படைத்தளம்மீது
இருக்கிறார். வான்புலிகள் படைப்பிரிவின் தலைவராக இருந்த சங்கர் கடந்த 2001ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் கொல்லப்பட்டார்.
கொழும்பு விமானப்படை தளத்தின் மீது வான்புலிகள் விசிய 4 குண்டுகளும் 40முதல் 50 அங்குல நீளமும், 10 முதல் 12அங்குல விட்டமும் கொண்டது ஆகும். இந்தக் குண்டுகள் விமானியின் கட்டுப்பாட்டின் மூலம் விமானத்திலிருந்து கீழே போடும் வகையில் பொருத்தப்பட்டிருந்தன.
மேற்கண்ட தகவல்கள் , விடுதலைப்புலிகளின் ஆதரவு இணையத்தளமான தமிழ் நெட்டில் வெளியாகின.
கொழும்பு நகரில் விடுத லைப்புலிகள் மீண்டும் விமா னத்தாக்குதல் நடத்தினார்கள். அங்குள்ள எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் மீது விடுதலைப்பு லிகளின் போர் விமானங்கள் குண்டுகளை விசியதால் அவை தீப்பற்றி எரிந்தன.
விடுதலைப்புலிகள் மீது தாக்குதல் நடத்துவதாக கூறி, அப்பாவி தமிழர்கள் வசிக்கும் பகுதிகள் மீது சிங்கள இராணுவ விமானங்கள் குண்டுகளை விசி தாக்குதல் நடத்தி வந்தன. இதற்கு பதிலடி கொடுக் கும் வகையில் 25-03-2007 அன்று கொழும்பு நகரில் உள்ள கட்டுநாயக்க விமான ப்படைத்தளத்தின் மீது விடு தலைப்புலிகளின் போர் விமா னங்கள் குண்டுகளை விசி தாக்குதல் நடத்தின.
கொழும்பு நகரில் மீண்டும் குண்டுவீச்சு இந்த நிலையில் வான்பு லிகள் 29-04-2007 அன்று அதிகாலை மீண்டும் தாக்கு தல் நடத்தினார்கள்.
கொழும்பு நகரில் உள்ள கொலன்னாவ பகுதியில் அரசுக்குச் சொந்தமான பெற் றோல் சேமிப்புக் கிடங்கு உள்ளது. அதேபோல் அங்கு ள்ள முத்துராஜவல என்ற இடத்தில் பெற்றோல் மற்றும்
எரிவாயு சேமிப்புக் கிடங்கு உள்ளது. அவை புறநகர் பகுதியில் அமைந்துள்ளன.
அதிகாலை 1.45மணி அள வில் வேகமாகப் பறந்து வந்த விடுதலைப் புலிகளின் 2 போர் விமானங்கள் சரமாரி யாகக் குண்டுகளை வீசின. அந்தக் குண்டுகள் பலத்த சத்தத்துடன் வெடித்து சித றின. எண்ணெய் கிடங்குக வில் தீப்பற்றிக் கொண்டது. இதனால் அந்தப்பகுதி முழுவ தும் தீப்பிழம்பும் புகை மண்
பீரங்கித் தாக்குதல் குண்டுகள் வெடித்த அதிர் ச்சியில் நகரமே குலுங்கியது.
விடுதலைப்புலிகளின் விம னங்கள் குண்டு வீசியதும் அங் கிருந்த இராணுவ வீரர் கள் உஷாராகி விமான எதிர்ப்பு பீரங்கிகள் மூலம் விடுதலைப் புலிகளின் விமானங்கை நோக்கிச் சுட்டனர். ஆனால் பலன் இல்லை. விடுதலைப் புலிகளின் விமானங்கள் வந்த காரியத்தை முடித்து விட்டு தங்கள் தளத்தை நோக்கி பத்திரமாகத் திரும்பின.
மக்கள் பிதி விடுதலைப்புலிகள் அந்தத் தாக்குதலை நடத்திய போது கொழும்பு நகரில் மக்கள் வீடுகளில் அவுஸ்திரேலியா இடையேயான உலகக்கோ ப்பை கிரிக்கெட் போட்டியை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டு இருந்தனர்.நகரில் தொடர்ந்து வானில் தீப்பிழ ம்பு எழுவதையும் பார்த்த அவர்கள் பதற்றத்துடன் விடுகளை விட்டு வெளியே ஒடி வந்தனர்.
இதற்கிடையே கொழும்பு நகரம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் நகரம் இருளில் மூழ்கியது. மக்களிடையே பெரும் பீதி நிலவியது.
விமான நிலையம்
விடுதலைப்புலிகளின் இந்த தாக்குதலைத் தொட ர்ந்து கொழும்பு சர்வதேச விமானநிலையம் மின்சார நிலை யங்கள் ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட முக்கிய இடங்க ளில் உள்ள இராணுவவீரர்கள் உசார்படுத்தப்பட்டனர். விமான எதிர்ப்பு பீரங்கிகள் தயார்
Hoylo IL
நிலையில் இருந்தன.
இந்தச் சம்பவம் நடந்த
போது கொழும்பு சர்வதேச
விமான நிலையத்தில் இரு
ந்து சில விமானங்கள் கிள
ம்ப தயாராக இருந்தன.
(தொடரும்)

Page 19
2罩。07。20互6
துருக்கியில் ஆட்சிக்கவிழ்
பின்னரான களையெடுப்
துருக்கியில் தோல்வி அடைந்த இராணுவ சதிப் புரட்சிக்குப் பின்னர் நாட்டில் களையெடுப்புநடவடிக்கையை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. ஆயிரக்கணக்கான பொலி ஸார் பணி நீக்கம் செய்யப் பட்டிருப்பதோடு மேலும் ஆயி Jö6600T d585-160T U60)LullaCT) சுற்றிவளைக்கப்பட்டுள்ளனர். இந்த சதிப்புரட்சியின் பின்னணியில் இருந்ததாக
கையளிக்காவிட்டால்அமெரிக்கா வுடனான உறவையும் மீள் பரிசீலனை செய்யப்போவ தாக துருக்கிஅரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.நாட்டில் மீண் டும் மரண தண்டனையை அமுல்படுத்துவது குறித்தும் ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான் விலியுறுத்தியுள் 6াগ্য,
கடந்த வெள்ளிக்கிழமை இரவு முறியடிக்கப்பட்ட இரா ணுவ சதிப்புரட்சிக்குப் பின் னர் இதுவரையும் பொலிஸ், சிவில் சேவை, நீதித்துறை மற்றும் இராணுவத்தைச் Göjjö5 őiLDTÜ 2O.OOO GuÜ பணிநீக்கம் செய்யப்பட்டோ அல்லது கைதுசெய்யப்பட்டோ உள்ளனர். இதில் கிளர்ச்சிப் Lങ്ങLuിങ്ങ] e', dിഞu ഞങ്ക பற்றும் முயற்சியின்போது 200இற்கும் அதிகமானவர் கள் கொல்லப்பட்டனர்.
பரந்த அளவிலான பதில் நடவடிக்கைகள் மற்றும்நாட் டில் மீண்டும் மரண தண் டனையை அமுல்படுத்தும் முயற்சிதொடர்பில்மேற்குலக கூட்டணி அதிருப்தி வெளி யிட்டிருப்பதோடு, துருக்கி, நாட்டில் சட்ட ஒழுங்கை கடைப்பிடிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்துள் ளது. நேட்போஉறுப்புநாடான துருக்கி இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) குழுவுக்கு எதிரான யுத்த நடவடிக்கையில் அமெ ரிக்காவின் முக்கிய கூட் டணி நாடாகும்.
எனினும் அரசின் பதில் நடவடிக்கை மீது அதிருப்தி 66).j6fluf GU6) j66ft Sipje,000 கவிழ்க்க ஆதரவு கொண்ட வர்கள் என்று துருக்கி வெளி யுறவு அமைச்சு குற்றம் சாட்டியுள்ளது.
சதிப்புரட்சி முயற்சியில் பங்கேற்ற சந்தேகத்தில்தலை நகர்அங்ஹாரா மற்றும்பெரிய நகரான இஸ்தான்புல் உட்பட மொத்தம் 8,000 பொலிஸ் அதிகாரிகள் அவர்களது பதவி களில் இருந்து இடை நிறுத் தப்பட்டுள்ளனர். அதேபோன்று öfLDITij 15OO (6:5) (960)LDöör அதிகாரிகளும் பணிநீக்கம் 6õuuJÜLILGB66T60TÜ.
சி.என்.என் துருக்கிவெளி ulgф55LD 65ШgjujkОТLJIg 30 ஆளுநர்கள் மற்றும் 50இற்கும் அதிகமான உயர் மட்ட சிவில் சேவை அதி காரிகள் பணி நீக்கம் செய்
܀܀܀܀܀
கும் அதிகமான சிவில் சேவ கர்களின் விடுமுறை இடை
நிறுத்தப்பட்டிருப்பதோடு,
பதவிநீக்கம் செய்யப்பட்டிருக கும் நீதிபதிகள் மற்றும் அரச சட்டத்தரணிகளின் எண் 600fió053,OOOe365 psies யுள்ளது.
6. O38 LJ60DLLI 56OTÜ so II' பட7,543 பேர் கைது செய் uÜULigd5Üuğ5T85 Ulu5LDÜ பினாலியில் திரிம் குறிப் பிட்டுள்ளார். இதில் சிலர் &60L 85606 TUCLJTG 9 6s. ளாடையுடன் கையில் விலங் கிட்டு விளையாட்டு அரங்கு களில் நிறுத்தப்பட்டிருக்கும் புகைப்படங்கள் வெளியாகி யுள்ளன.26இராணுவ ஜென ரல்கள் மற்றும் கடற்படைதள பதிகளை தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் கடந்த திங்களன்று உத்தரவிட்டுள்
ଶ୍ରେଣୀ9.
முன்னாள் விமானப்படை தளபதி அகின் ஒஸ்டுர்க் இந்த சதிப்புரட்சியின் இணைத் தலைவராக இருந்ததை ஒப் புக்கொண்டதாக துருக்கி அரச செய்தி நிறுவனமான அனபொலு செய்தி வெளியிட் டுள்ளது. எனினும் தனியார் தொலைக்காட்சியான ஹாபர் துர்க் இதற்கு முரணாக, தான் சதிப்புரட்சியை தடுக்க முயன்றதாக குறிப்பிட்டிருப்ப தாக செய்தி வெளியிட்டுள்ளது. அண்மையில் ஏற்பட்ட L6) தாயங்களோடு 5T600TL பட்ட தளபதி இந்த எழுச்சி யில் தனக்கு எவ்வித ஈடு பாடும் இல்லை என்று மறுத் துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த இராணுவ சதிப் புரட்சிக்கு மூளையாக செயற் ULL6) J (96. LDUlds 5 T606) தளமாகக் கொண்டு இயங் கும் மத குரு பதுல்லாஹற் குலன் என்று துருக்கி அரசு குற்றம் சுமத்துகிறது. எனி னும் அவர் அதனை மறுத்து 6u8D.
குலனை நாடுகடத்த அமெரிக்காவை கோரும் ஆவணம் இந்தவாரம்பூர்த்த செய்யப்படும் என்று எர்து
வான் சி.என்.என் தொலைக்
காட்சியிடம் குறிப்பிட்டுள் ளார். அவர் குற்றச் செயலில் ஈடுபட்டதற்கான ஆதாரத்தை முன்வைத்தாலேயே நாடு கடத்த ஏற்பாடுகள் செய்யப் படும் என்று அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
"மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட அரசை அழிக்க
முன்னின்றவர் பற்றி எம நண்பர்கள் (அமெரிக்க ஆதாரம் கேட்பது அதிருப் அடையச் செய்கிறது. இந் தருணத்தில் அவர்கள் எம நண்பர்களா? என்ற கேள் யும் எழுகிறது" என்று பிர் LDÜ ullsöğüfLÖ 615 flöilö5İT வெள்ளிக்கிழமை இட பெற்ற வன்முறையில் 23 பேர் கொல்லப்பட்டதாகவு அதில் 208 பேர் அரச ஆ J6), folloSlugot 356s, 6 UT ஸார் மற்றும் படையின என்றும் மேலும் 24 .ே சதிகாரர்கள் என்றும் யி திரிம் குறிப்பிட்டார். இந் வன்முறைகளில் மொத்த 290 பேர் கொல்லப்பட்டத முன்னர் குறிப்பிடப்பட்டிரு
தது.
இதன்போது கிளர்ச் படையினர் டாங்கிகள், த குதல் ஹெலிகொப்டர்க மற்றும் போர் விமானங்க 6löff60öfG S.Léf6OlL 60E பற்றுவதற்காக நாடாளும றம், உளவுப்பிரிவுதலைை யகங்கள் மீது தாக்குத களை நடத்தியதோடு இ தான்புல்லின் பிரதா விமான நிலையம் மற்று பாலங்களை கைப்பற்றமுய றனர். இந்த வன்முறை ளில் மேலும் 1400இற்கு அதிகமானவர்கள் காய 60L556015.
மரண தண்டனை மீன் டும் அறிமுகப்படுத்தப்
8ഖങ്ങി(Bbഞ്ഞ]Dജ്ഞഇങ്ങl
களை நாடாளுமன்றம் க னத்தில் கொள்ள வேண்டு என்று எர்துவான்சி.என்.எ தொலைக்காட்சியிடம் ெ வித்துள்ளார்.
ஆனால், மரண தன் L6ODGOT LốGOơřGBLĎ SIMÓNIUp படுத்தப்பட்டால், ஐரோப்ட் ஒன்றியத்தில் சேருவத கான துருக்கியின் விருப்பு நிறைவேறாமல் போகு என்று பல ஐரோப்பியத்தன வர்கள் எச்சரித்துள்ளன துருக்கிஐரோப்பிய ஒன்றி
 
 
 
 

லம்புரி as 19
6ী
வருகின்றனர்.
தில் சேரும் முயற்சியாகவே 2004 இல் மரண தண் டனையை நீக்கியது.
இராணுவ சதிப்புரட்சி நிகழும்போது மார்மரிஸ் கடற்கரை சுற்றுலா தலத்தில் குடும்பத்தினருடன் விடு முறையை கழித்துக் கொண் டிருந்த எர்துவான், தொலைக a5TL"Löf eosmgG3L LDöi5 8560D6IT வீதிக்கு இறங்க அழைப்பு விடுத்தார். எர்துவானால் சனிக்கிழமை அதிகாலை யில் விமானத்தின் ஊடே இஸ்தான்புல் திரும்ப முடிந் தது. அப்போது அவர் வரும் 6LDIT6OTLD 356T6 flueOL போர் விமானிகளுக்கு தெரிந்த போதும் அதனை சுட்டு வீழ்த்த தயக்கம் காட்டி யுள்ளனர்.
மார்மரிஸில் இருந்து சற்று தாமதித்து சென்றி ருந்தாலும் தான் கொல்லப் பட்டிருக்கலாம் என்று எர்து வான் திங்களன்று குறிப் பிட்டார். "எனது இரு உதவி UT6İTÜ56İ 6085/T6Ö6DÜLILLİTÜ கள், உயிர்த்தியாகம் செய்த னர் என்று சிஎன்.என்னுக்கு அளித்த பேட்டியில் குறிப் பிட்டார். "நான் இன்னும் 10 அல்லது 15 நிமிடங்கள் எடுத் துக் கொண்டிருந்தால் கொல் லப்பட்டு அல்லது பிடிபட்டிருப் பேண்” என்றும் தெரிவித்தார். இந்த இராணுவ சதிப் LDLfuleb GULL (3LDgLb சில படையினரை துருக்கி urgest LL60Luibojet Lig. தேடி வருகின்றனர்.
இவர்கள் பல நகரங் களிலும் கிராமப் பகுதி களிலும் சல்லடையிட்டு தேடப்பட்டு வருகின்றனர். எனினும் தற்போது ஆட்சிக் கவிழ்ப்பு அச்சுறுத் தல்கள் இல்லை என்று சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவர் ரோய்ட்டர்ஸ்சிக்கு தெரிவித் gu6ा.
இராணுவ சதிப்புரட்சிக்கு முயற்சித்த சில உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த இராணுவ சதிப் புரட்சி முறியடிக்கப்பட்டு தொடர்ந்து ஐந்தாவது நாளா கவும் துருக்கியின் மூன்று மிகப்பெரிய நகர சதுக்கங் களில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு அர சுக்கு ஆதரவை வெளியிட்டு (இ-5)
தீக்குழிக்கு பால் வார்க்கும் சடங்கு
ஏறாவூர் -04 காட்டுமாஞ்சோலைழுநீபத்திரகாளியம்மன் தேவஸ்தான வருடாந்த திருச்சடங்குப் பெருவிழா கடந்த 7 ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகி நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமைதீமிதிப்பு இடம்பெற்றது. இன்றுதீக்குழிக்கு பால் வார்க்கும் தெளிவு சடங்கு மாலை வைரவர் பூஜை என்பன நடைபெறும். (இ
க.பொ.த.இடதி, தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைகளில் கடமையாற்றும் இணைப்பு நிலைய அலுவலர்கள், உதவி இணைப்பு நிலைய அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள், உதவி மேற்பார்வையாளர்களுக்கான அறிவுறுத்தல் கூட்டம் யாழ்,வேம்படிபெண்கள் உயர்தரப்பாடசாலையில் 2016.07.27 ஆம் திகதி புதன்கிழமை காலை 9 மணிக்கு இடம்பெற வுள்ளது. இதில் கோப்பாய் கோட்டம் தவிர்ந்த யாழ்ப்பான வலயம், தீவக வலயம், தென்மராட்சி வலயம், ஆகியவற்றை உள்ளடக்கிய பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட அலுவலர்கள் அனைவரும் மேற்படி கூட்டத்தில் கலந்து கொண்டால் மாத்தி ரமே பரீட்சைக்கடமைகளில் கடமையாற்றமுடியும் என்பதால் தவறாது கலந்து கொள்ளுமாறு யாழ்.வலயக் கல்விப் பணிப் பாளர் அறிவித்துள்ளார். இ
அறிவொளி முன்பள்ளி சிறார்களின் salap6Tun-G sign 23 ay b gasg
யாழ். மாவட்ட சர்வோதய நிறுவனத்தின் ஆதரவில்
ஆறுகால்மடம் அறிவொளி சனசமூக நிலைய நிர்வாகத் துடன் இயங்கும் அறிவொளி முன்பள்ளி சிறார்களின்
விளையாட்டு விழாநாளை மறுதினம் 23 ஆம் திகதி சனிக்
கிமைபிற்பகல் ஒருமணியளவல்யாழ் வண்ண்ர்பண்ணை வைத்திலிங்கம் வித்தியாலய மைதானத்தில் இடம்பெறும். அறவொளி சனசமூக நிலையத் தலைவர் சி.க. தம்பிராசா தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் பிரதம விருந் தினராக வடமாகாண சபை உறுப்பினர் இ.ஆனோல்ட் சிறப்பு விருந்தினர்களாக யாழ். மாவட்ட சர்வோதய இணைப்பாளர் சி.யுகேந்திரா, யாழ். மாநகர சபை பொதுசன உத்தியோகத்தர் ச.லோகசிவம், வண்ணார் பண்ணை முரீ வைத்திலிங்கம் வித்தியாலய அதிபர் ச.ரூபசிங்கம், ஜே/88 புதிய சோனகதெரு கிராம அலுவலர் ர.சல்பீர், ஜே/99 வணனார்பண்ணை மேற்கு கிராம அலுவலர் திருமதி ரஜனிகாந்த், சபாலசுப்பிரமணியம், யாழ்.கோட்டமுண்பள்ளி இணைப்பாளர் ஜெகதாரணிசத்தியசீலன்,யாழ். மானிப்பாய் மெமோறியல் ஆங்கில பாடசாலை ஆசிரியர் திருமதி சாமினி சிவராஜ் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதில் வரவேற்புரையினை முன்பள்ளி பொறுப்பாசிரியர் சதீஸ்வரன் மொமினிக்கா வழங்குவார். (இ)
சிவத்தமிழ் அருகனைஞர் பயிற்சிநெறி
(UITUDurgoOTLD) தெய்வத்தமிழ் திருக் கோவிலாக மலர்ந்துள்ள ஞானலிங்கேச்சுவரத்தில் திருக் கோவில் கருவறைகளில் செந்தமிழில்வழிபாடு இயற்று வதற்கும் வாழ்வியல் சடங்கு களை தாய்மொழியில் ஆற்று வதற்கும் பயிற்சி அளிக்கும் வகையில் குருகுலக்கல்வி LUT5 & 5 digO)6OT65 (9.jörg கர்) பயிற்சி நெறி நடை பெற்று வருகின்றது.
திருமுருக கிருபானந்த வாரியாரினைக் குருவாகக் கொண்ட செந்தமிழ் வேள் விச்சதுரர் சத்தியவேல் முருக ளார் அவர்தம் மாணாக்கர் சிவருசி சசிகுமார் தொண்ட ராப்பொடிகளால் குருத்தீக்கை அளிக்கப்பட்டு திருக்குட முழுக்கு தினம் தொடக்கம் பலர் ஞானலிங்கேச்சுவரப் பெருமான் முன்றலில் இப் பயிற்சி நெறியில் தங்களை FFGBUG556 (5560 D6015.
இப்பயிற்சி நெறியில் ഞ9ഖ ഉ_ങ്ങഖ Lറ്റ്രഡ്രബീബ് வராக, மது, புகைத்தலற்ற வராக, ஜீவகாருண்ய ஒழுக் கத்தைக் கடைப்பிடிப்பவராக
உள்ள எவரும் இணைந்து 65T6T6IT QUpgULLb.
எதிர்காலத்தில் இறையி யல் கற்கை நெறியாக சைவ afb6|T55Lib, GustairTaf60TLD, flug still as L5, U 600 600flé0D6F, ஆற்றுப்படுத்துகை ஆகிய வடயதானங்களையும் மேல திகமாக உள்ளடக்கிமுன்னெ டுககப்படவுள்ளபயிற்சிநெறியை பூர்த்தி செய்வோருக்கு தாய கத்திலும் புலம்பெயர் தேசங் களிலும் திருக்கோவில் பூசை வாழ்வியல் சடங்கு களை தாய்மொழியில் ஆற்ற ஒழுங்குகள் செய்து தரப் LUGBLĎ.
பக்தி மொழியாம் தாய்த் தமிழில் பிறப்பு முதல் இறப்பு வரையான வாழ்வியல் சடங்குகளை ஆற்ற விரும் புவோர் திருக்கோவிலுடன் தொடர்பு 6785া6OC G6 ஒழுங்குகளை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப் பட்டுள்ளது. தொடர்புகளுக்கு ஞானலிங்கேச்சுவரம் இணு வில் தெற்கு இணுவில். தொலைபேசி- O75 457 5745, O77844 58 O56T60T அறிவிக்கப்பட்டுள்ளது.(இ-5)
சாராயம் விற்ற பெண் கைது
LDLL8556TTLL
១pT6,
GLT6f 6m Lifeflat)
சட்டவிரோதமான முறையில் சாராய விற்பனையில் ஈடுபட்ட
குடும்பப்பெண் ஒருவரை போதை ஒழிப்பு பொலிஸ் பிரிவினர்
நேற்று முன்தினம் இரவு கைது செய்துள்ளனர்.
இவரிடமிருந்து 750 மில்லி லீற்றர் சாராயமும்
கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
(இ-5)

Page 20
gägib 20
மூத்தவர்களின் ஆைோசனை ர்ை னேற்றத்தை தரும் என்று சொன்னும் கும்ப ராசி நேயர்களே!
துர்முகி வருடம் ஆடி மாதக் கிரக நிலை களை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, ஜென்ம ராசியிலேயே கேது சஞ்சரிக்கிறார். சப்தம ஸ்தானத்தில் ராகுவோடு குரு சஞ்சரிக்கிறார். எனவே மாதத் தொடக்கத்தில் குருவின் பார்வையால் குழப்பங்கள் அகலும், உடன் இருப்பவர்களால் நன்மை கிடைக்கும். இழப்புகளை ஈடுசெய்ய எடுத்த முயற்சிகளில் வெற்றி உண்டு. பணப்பற்றாக்குறைஅகலும் உங்கள் ராசிநாதன் சனி வக்ர இயக் கத்தில் இருப்பதால், ஆரோக்கிய தொல்லை உண்டு. மனக்குழப்பம் அதிகரிக்கும். ஒரு செயலை தொடங்குவதற்கு முன்பு அதன் விளைவு எப்படி இருக்குமோ என்று சஞ்ச லப்படுவீர்கள் காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடி விடும் என்றாலும், குழப்பங்கள் மேலிட்டுக் கவலையை உருவாக்கும். தன்னம்பிக்கையைத்தளரவிடாமல் பார்த்துக் கொள்வது நல்லது.
குல தெய்வத்தையும், குடியிருக்கும்
கொடுத்த 6/ITaadasa காப்பாற்ற வேணடும் எனர்ற கொள்கையைக் கடைப்பிழக்கும் மீன ராசி நேயர்களே!
துர்முகி வருடம் ஆடிமாதக் கிரக நிலை களை ஆராய்ந்து பார்க்கும் பொழுது மாதத் தொடக்கத்திலேயே ஆறில் குரு சஞ்சரிப்பதா லும், விரய ஸ்தானத்தில் கேது வீற்றிருப் பதாலும் எதிலும் கொஞ்சம் நிதானம் செலுத்துவது நல்லது. அடிப்படை வசதிக ளைப் பெருக்கிக் கொள்வதில் கூட அலைச் சல்கள் ஏற்படலாம். படிப்படியாக முன்னே ற்றங்கள் வந்து கொண்டிருந்தாலும், பனப்பிரச்சினை தலைதூக்கிக் கொண் டிருக்கும்.
சந்திர மங்கள யோகத்தோடும், புத ஆதித்ய யோகத்தோடும், புத சுக்ர யோக த்தோடும் மாதம் தொடங்குவதால், கல் யாண வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் திடீரென வரண்கள் வந்து முடிவாகலாம். பாகப்பிரிவினைகளால் ஏற்பட்ட பிரச்சி னைகள் முடிவுக்கு வரும். பழைய வழக் கள் சாதகமாக அமைந்தாலும், 6ஆம்
འཕྲོ་
A
வழிபாடு நிம்மதி வழங்கும்.
வழிபடுவதன் மூலம், தொல்லையில் இருந்து விடுபடலாம். புத சுக்ர யோகம் இருப்பதால் விலை உயர்ந்த பொருட்களில் ஆர்வம் காட்டுவீர்கள், உத்தியோகத்தில் மேலதி காரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. எப்படி இருந்தாலும் குருப்பெயர்ச்சிக்குப் பிறகு அஷ்டம குருவால் அலைச்சல்களும், ஊர் மாற்றங்களும் நிகழ்வதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளன.
செவ்வாய் பலம் பெற்றிருப்பது ஒரு வழிக்கு நன்மைதான். சகோதர வர்க்கத்தினரால் ஏற்பட்ட சங்கடங்கள் மாறும் பூமி விற்பனை யில் இருந்த தடைகள் அகலும். நீண்டநாட்களுக்குமுன்புவாங்கிப்போட்டஇடத்தை... மிகக் குறைந்த விலைக்கு கேட்கிறார்களே என்று கவலைப்பட்டிருப்பீர்கள். இப்பொழுது உயர்ந்த விலைக்கு கேட்டு உங்களை மகிழ் விக்கப் போகிறார்கள்.
கன்னி ராசியில் குரு சஞ்சரித்த பிறகு, உங்கள் எண்ணங்கள் ஈடேற சிறப்பு வழிபா டுகள்தேவை. உறவினர் பகை உருவாகாமல், அவர்களை அனுசரித்துச் செல்லுங்கள், ! மற்றவர்களிடம் ஏதேனும் பொறுப்பை ஒப்ப டைத்தால், அந்த வேலையில் உங்களின் மேற்பார்வை அதிகம் தேவைப்படலாம். இல்லையேல் காரியம் முடிவடையாமல்
வளர்ச்சி சு
கவலையைக் கொடுக்கும்.
சிம்ம புதனின் சஞ்சாரம் ஜூலை 24ஆம் திகதி சிம்ம ராசிக்குப் புதன் செல்கிறார். பஞ்சம அஷ்டமாதிபதியான புதன் சிம்மத்திற்குச் செல்லும் பொழுது, பிள்ளைகள்நலன்கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அவர் களின் எதிர்கால நலன்
" ہم حبر ہے۔ கருதி புதிய (BDNu i å இடத்து குருவின் ஆதிக்க சிவல்புரி 齒
த்தால் புதிய வழக்குகள் வந்து சேரலாம்.
தொழிலில் நண்பர்களை கூட்டுச் சேர்த்துக் கொள்ள முன்வருவீர்கள். பழைய தொகை முடங்கிப் போய்விட்டதே என்ற கவலை அகன்று, புதிய சகாப்தம் தோன்றப் போகின்றது. அனைத்துச் சிக்கல்களில் இருந்தும் விடுபடப் போகிறீர்கள். ஆதாயம் கூடுதலாகக் கிடைக்கும் விதத்தில் குருவும் உங்கள் ராசியைப் பார்க்கப் போகின்றது.
உங்கள் ராசிக்கும் 10ஆம் இடத்திற்கும் அதிபதியானவர் குருபகவான். அவர் இந்த மாதம் கன்னி ராசிக்குப் பெயர்ச்சியாகி உங்கள் ராசியைப் பார்க்கிறார். அது
யோகம்தான். முன்னேற்றப் பாதையில் ஏற்பட்ட முட்டுக் கட்டைகள் அகலும், பெண்வழிப் பிரச்சினைகளும், மணன், பூமி வாங்குவதில் ஏற்பட்ட தாமதங்களும் அகலும், மக்கள் செல்வங்களோடு ஏற்பட்ட மோதல்கள் சரியாகும். தக்க விதத்தில் பொருளாதார முன்னேற்றம் காண்பீர்கள். 9 லாபாதிபதி வக்ரம் பெற்றிருக்கும் இந்த நேரத்தில், பணம் வருவதில் சில தடைகள் ஏற்படலாம். பனம் தருவதாகச் சொன்ன
பார்க்கும் குருவி
வர்கள் குழப்பத்தின் காரணமாகத் தர மறுப்பர். அரசியலில் உள்ளவர்களுக்கு மேலிடத்தின் நிர்ப்பந்தத்தால் திடீர் மாற் றங்கள் உருவாகலாம். தெய்வப் பற்றுமிக்க நீங்கள். திசாபுத்திக்கேற்ற தெய்வங்களை வழிபடுவது நல்லது பொதுவாக அம்மன்
சிம்ம புதனின் சஞ்சாரம் ஜூலை 24ஆம் திகதி சிம்மத்தில் புதன் சஞ்சரிக்கப் போகிறார். கேந்திராதிபத்ய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புரி
21.07.2016
TöI LIOD 16.07.2016-16.08.2016
ட்டுவீர்கள். புத்திரப் பேறுக்காக காத்திருக்கும் ம்பதிகளுக்கு புத்திர விருத்தி உண்டாகும். இனத்தாரின் ஒத்துழைப்போடு பணததேவை 1ள் பூர்த்தியாகும். உறவினர்களின் இல்ல விழாக்களில் கலந்து கொள்ள அழைப்புகள் வந்து சேரும். தொழிலில் பங்குதாரர்களாக
இணைவதற்கு சிலர் முன்வருவர்.
சிம்மச் சுக்ரனின் சஞ்சாரம் சிம்ம ராசிக்கு ஓகஸ்ட் முதலாம் திகதி க்ரன் வருகிறார். உங்கள் ராசிக்கு 4.9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன்,
வட வழிபாடு தேவை!
எனவே சுகங்களையும், சந்தோஷங்க ளையும் அவர்தான் வாரிவழங்க வேண்டும். அவர் உங்கள் ராசிக்கு சப்தம ஸ்தானத்தில் வரும்பொழுது சொல்லைச் செயலாக்கிக் காட்டுவீர்கள். சுற்றத்தார் போற்றுமளவிற்கு வாழ்க்கைத் தரம் உயரும். பிள்ளைகளால்
உதிரி வருமானம் கிடை இக்கும். பிரச்சினைகள் II. lau குறையும். ங்காரம் தோஷம் பெற்ற கிரகம் ஆறில் சஞ்சரிக்கும் பொழுது யோகத்தை வழங்கும். மறைந்த தனால் நிறைந்த தனலாபம் கிடைக்கும். வங்கிச் சேமிப்பு உயரும், வளர்ச்சிப் பாதையில் இருந்த தளர்ச்சிகள் அகலும். உறவினர்களின் மனக்கசப்பு மாறி இணை ந்து செயற்படத் தொடங்குவர். உத்தி
யோகத்தில் உயர்பதவி கிடைப்பதற்கான சூழ்நிலை உருவாகலாம். சக பணியாளர் ளின் ஒத்துழைப்பு உண்டு.
சிம்ம சுக்ரனின் சஞ்சாரம் ஒகஸ்ட் முதலாம் திகதி சிம்ம ராசிக்கு க்ரன் செல்கிறார். 38க்கு அதிபதி 6இல்
ால் பலன் கிடைக்கும் நேரம்
றையும்பொழுது இன்னும் யோகம் அதிக ாகவே வந்து சேரும். பொன், பொருள் சர்க்கை உண்டு புதிய பாதை புலப்படும். அண்ணன், தம்பிகளின் அரவணைப் பாடு எண்ணிய காரியத்தை எளிதில் pடித்து வெற்றி காண்பீர்கள் பெண்வழிப் ரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். பிறர் போற்றுமளவிற்கு வாழ்க்கைத் தர தை உயர்த்திக் கொள்ள முன் வருவீர்கள்.
O 65
|,, ) '' ൽ უჯჯარ ჯუჯა“
நல்லவர்களின் தொடர்பு ஏற்படும். நகை
குருப்பெயர்ச்சிக் காலம்! இதுவரை உங்கள் ராசியைப் பார்த்து வந்த குருபகவான், ஓகஸ்ட் 2ஆம் திகதி அஷ்டமத்தில் அடியெடுத்துவைக்கப்போகிறார். எனவே இனி எதிலும் கூடுதல் கவனம் தேவை. இடமாற்றம், ஊர்மாற்றம், உத்தி யோக மாற்றங்கள் மட்டுமல்லாமல் பதவி மாற்றம், இலாகாமாற்றங்கள் போன்றவைகள் கூடத் தானாக வந்து சேரலாம். அதிக முய ற்சியின் மூலமே ஆதாயத்தை அடைய முடியும். குடும்ப உறுப்பினர்களைக் கலந்து ஆலோசித்து முடிவெடுப்பது நல்லது.
இம்மாதம்வியாழக்கிழமைதோறும்விரதமிரு ந்து குரு வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.
பெண்களுக்கான சிறப்புப்பலன்கள் இம்மாதம் ஓகஸ்ட் முதலாம் தகதிவரை தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொல்லைகள் அகலும். கட்டடப் பணிகள் பூர்த்தியாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவன மனைவிக்குள் ஒற்றுமை பலப்
படும் உடன்பிறப்புகளும் உங்கள் முன்னேற் றத்திற்கு உறுதுணையாக இருப்பார்கள். பிள்ளைகளுக்கும் வேலை கிடைத்து உதிரி வருமானங்களைக் கொண்டுவந்து சேர்ப்பர். ஆண்மகப் பயணங்கள் அதிகரிக்கும். குருப்பெயர்ச்சிக்குப் பிறகு விரயங்கள் அதிகரிக்கும். எதிலும் கூடுதல் கவனம் தேவைப்படும். நடராஜர் வழிபாடு நலம் சேர்க்கும். ار ஆரோக்கியத் தொல்லைகள் அகலுமி அதிக சம்பளம் கிடைத்த செய்தி கேட்டு மகிழவீர்கள். சொத்துக்களில் நடைபெற்ற வழக்குகள் சாதகமாக முடியும்.
குருப்பெயர்ச்சிக் காலம்! ஓகஸ்ட் 2ஆம் திகதி சப்தம ஸ்தானத்தில் குரு சஞ்சரித்து உங்கள் ராசியைப் பார்க்கப் போகிறார். எனவே வெற்றிக்குரிய தகவல் வீடு வந்து சேரும். சுற்றத்தார் உங்கள் முன்னேற்றம் கண்டு வியப்பர். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். புதிய தொழில் தொடங்கும் திட்டங்கள் நிறைவேறும். உடன் இருப்பவர்கள் பகையை மறந்து பணிபுரிய ஒத்து வருவார்கள். ஆரோக்கியத் தொல்லை அகலும்.
இம்மாதம் திங்கட்கிழமை தோறும் சிவனையும், உமையவளையும் வழிபட்டு வாருங்கள்.
பெண்களுக்கான சிறப்பு பலன்கள இந்த மாதம் தாய்வழி ஆதரவு உண்டு. உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைக் கும். மாறுதலாகி வந்த வீட்டில் மனநிம்மதி கூடும். கணவன் மனைவிக்குள் கனிவும், பாசமும் அதிகரிக்கும். ஒற்றுமை பலப்படும். உங்கள் பெயரிலேயே தொழில் தொடங்கும்
முயற்சியில் ஈடுபடுவீர்கள் வருமானம் திருப்திதரும் பிள்ளைகளின் வளர்ச்சி பெருமைக்குரியதாக இருக்கும். பணத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். குடும்பத்தில் இருந்த சச்சரவுகள் குறையும். தங்கம், வெள்ளி ஆபரணங்கள் வாங்கி அணியும் ஆவல் பூர்த்தியாகும். உத்தி யோகத்தர்களுக்கு நினைத்த இடத்திற்கு மாறுதல் கிடைக்கும். அம்பிகை வழிபாடு அனுகூலம் தரும்.
(முற்றும்) )

Page 21
ରiର)
எதையும் அற்பமானது என்று கருதினால் நீயே அற்பமாகி விடுவாய்.
ab orang மகனே ஹ क्षेॊ 画 நாம் கூற வேண்டியதை நீ கூறு
போர்க்குற்றம் தொடர்பில் இராணுவத்திற்கு எதி ரான விசாரணை அவசியமில்லை. போரில் நடந்த இழப்புக்களுக்கும் குற்றங்களுக்கும் தீர்வு வேண்டும் என்று தமிழ்மக்கள் அடம்பிடித்தால், நல்லிணக்கம் ஏற்படமாட்டாது என்று தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்பு அமைச்சரும் ருநீலங்கா முஸ்லிம் காங்கிர
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் மு. சிவசிதம்பரத்தின் 93ஆவது பிறந்த தின நிகழ்வு வட மராட்சியில் உள்ள கரவெட்டியில் நேற்றுமுன்தினம் இடம்வயற்றபோது அதில் கலந்துகொண்டு சிறப்புரை யாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு
அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு குறிப்பிட்ட தில் ஆச்சரியங்கள் இல்லை. ஏனெனில் மகிந்த ராஜ பக்ஷவின் ஆட்சியின் போது, போர்க்குற்ற விசார னையைத் தடுத்து நிறுத்தும் பொருட்டு ஜெனிவா வுக்குச் சென்ற ரவூப் ஹக்கீம் அங்கு தமிழ் மக்களு க்கு எதிராக கடும் பிரசாரம் செய்தார்.
வன்னிப்போரில் தமிழ்மக்கள் கொன்றொழிக்க ப்பட்டபோது, எதுவும் பேசாமல் பார்த்திருந்த அமைச் சர் ரவூப் ஹக்கீம் இப்போது, அடம்பிடித்தால் நல்லி ணக்கம் ஏற்படாது என்று தமிழ் மக்களுக்கு அறி வுரை கூறுவதுதான் ஆச்சரியத்துக்குரியது.
பேரினவாத ஆட்சி அதிகாரத்தின் கொடூரத்தனங் கள் அரங்கேறிய வன்னிப் பெருநிலப்பரப்பில் அப்பா வித் தமிழ் மக்களை கொன்றொழித்த போது அத னைப்பார்த்திருந்தரவுப் ஹக்கீம் தமிழ்மக்களுக்கு அறிவுரை கூற எந்தவகையிலும் தகுதியற்றவர்.
நிகழ்வில் அமைச்சர்ரவுப்ஹக்கீம்கலந்துகொள்வது என்பது எந்த வகையிலும் பொருத்துடையதன்று.
உரை இடம்பெற வேண்டும் என நம் தமிழ் அரசியல் தலைமை நினைத்திருந்தால்,
தமிழ் மக்களுக்கு உரிமை கொடுக்க வேண்டும் என குரல் கொடுக்கக் கூடிய சிங்கள அரசியல்வாதி களை அழைத்து அவர்கள் உரையாற்றுவதற்கு ஏற் பாடு செய்திருக்க வேண்டும்.
இதைவிடுத்து போர்க்குற்ற விசாரணையைத் தடுக்க பாடுபட்ட ஒருவரை-தமிழ்மக்களுக்கு எந்தத் தீர்வும் கிடைக்கக்கூடாது என சதா சிந்திக்கின்ற வரை அழைத்து அவரை உரையாற்றுவதற்கு ஏற் பாடு செய்தமை தமிழ் அரசியல் தலைமையின் ஒரு திட்டமிட்ட செயல் என்பதுமறுக்க முடியாத உண்மை. சரி நல்ல நோக்கத்துடன் அமைச்சர் ரவூப் ஹக் கீமை அழைத்து பேசவைத்தோம் என்றால், அமைச் சர்ரவூப் ஹக்கீம் என்னபேசினார் நடந்துமுடிந்த சம் பவங்களுக்குதீர்வு வேண்டும் என்றுதமிழினம் அடம் பிடித்தால் நல்லிணக்கம் ஏற்படாது என்று பேசினார். இவ்வாறு கூறுவதற்கு இவர் யார்? போரில் தம் உறவுகளை இழந்தவர்களைப்பற்றி பேசாமல் விட்டு விடுங்கள் என்று கூறுகின்ற அமைச்சர் ரவூப் ஹக் கீம், வடபுலத்தில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்
ஏன்? அந்த நிகழ்வையும் மறந்து-மன்னித்து விட்டி ருக்கலாம் அன்றோ அதைச் செய்யாதவர் தமிழர்க ளின் இழப்புகளுக்குதீர்வு திேடக்கூடாது என்று கூறு வது அவர் கடைப்பிடிக்கும் இஸ்லாமிய மார்க்கத் துக்கு ஏற்புடையதா? நியாயமானதா?
அடளங்கள்தமிழ்அரசியல்தலைமைதான்நினை த்ததை, தான் கூறாமல் அமைச்சர் ரவூப் ஹக்கீமைக்
இல்லையென்றால் அமரர் மு.சிவசிதம்பரத்தின் பிறந்ததினநிகழ்வுநினைவில்; தமிழ்த் தேசியக் கூட் பமைப்பின்தலைவர் இரா.சம்பந்தர், இலங்கைத் தமி ழரசுக்கட்சியின்தலைவர்மாவைசேனாதிராஜா ஆகி யோரின் முன்னிலையில், போர்க்குற்ற விசாரணை அவசியமில்லைஎன்றுரவுப்ஹக்கீம் எப்படிச்சொல்ல முடியும். ஆக, தம்பி ஹக்கீம் இனி ஒருக்கா பிரபாக ரன் பிறந்த மண்ணுக்கு வந்து போர்க்குற்ற விசார ணை அவசியமில்லை, நீங்கள் அடம்பிடித்தால் எல்லாம் கெட்டுப்போய்விடும் என்று எங்கடதமிழ்மக் களுக்கு சொல்லிவை.
நாங்கள் சொல்ல வேண்டியதை நீ சொன்னால் நல்லதுதானே. இதை நீ சொல்வதற்காக அமரர் சிவ சிதம்பரத்தின் பிறந்ததின நிகழ்வை ஏற்பாடு செய்கி றோம் என்று எங்கடதலைமை சொல்லாமல் அமை ச்சர் ஹக்கீம் ஒருபோதும் இப்படிப்பேசியிருக்கமாட் டார் என்பதை எந்தக் கோயிலிலும் சத்தியம் செய்ய நாமதயா,
உறுப்பினர்களின் நலன்புரி | நடவடிக்கைகளுக்காக நடை
த்து நிகழ்ச்சித் திட்டங்களை
படை வீரர்ச மேலும் வி
(கொழம்பு) தாய் நாட்டின் சுதந்திரத் திற்காகவும் ஆட்புல ஒருமைப் பாட்டிற்காகவும் உயிர்த்தியா கம் செய்த படை வீரர்களுக் காக நடைமுறைப்படுத்தப்ப டும் இராணுவ வீடமைப்பு வேலைத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்துமாறு பாதுகாப்பு அமைச்சுக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார்.
நேற்று பிற்கல் கொழும்பு பாதுகாப்பு அமைச்சு தலை மையகத்தில் இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சின் முன் னேற்ற மீளாய்வுக் கூட்டத் தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இவ்வாறு பணிப்புரை வழங்கப்பட்டது. பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி இக் கலந்துரையாடலில் பங்கே ற்றதுடன் அமைச்சின் செயற் பாடுகள் மற்றும் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொட iபாக இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
முப்படைகளைச் சேர்ந்த
முறைப்படுத்தப்படும் அனை
அதேநேரம் அமரர்மு.சிவசிதம்பரத்தின்பிறந்ததின
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சிவசிதம் பரத்தின்பிறந்ததினநிகழ்வில் நல்லதொரு அரசியல்|
றப்பட்ட நினைவை விபரும் எடுப்பில் ஏற்பாடு செய்தது
கொண்டு கூறியுள்ளது. இதுதான் உண்மை.
ஐரோப்பிய ந மீன்களை வி அமைச்சர் அ.
(கொழும்பு)
ஐரோப்பிய ஒன்றியத்துக் கான மீன் ஏற்றுமதித் தடை அண்மையில் நீக்கப்பட்ட நிலையில், ஐரோப்பிய நாடு களின் மீன் தேவைக்கு ஏற்ற ளவுக்கு மீன்களை விநியோ கிக்க முடியாத நிலையில் இருப்பதாக இலங்கை அர
/கடவுளை எங்கே 3 விடை சொல்வதை : திலிருந்து எழுந்து நாவிற்கு 6 விடு. புட்டபர்த்திக்கு அனுப்பு உ கொள்ள அழைப்பு விடு.
* புட்டபர்த்திக்கோ, வே வரும்போது உங்கள் "கார் சச் சாதனா முயற்சியில் சக்தி ஏற்றி வந்த பிறகு "காரை வேலையி கள் தொடர்ந்து அது இயங்க ஏற்றக்கொள்ளும் நீங்களும்உ தனை","பஜனை, நாமஸ்மரன விட்டால் வீணாகி விடும்.
* தியானத்துக்கேற்ற ே (காலை 3 முதல் 6 மணிவை அதே கால அளவில் ஒவ்வொரு பழக்கத்தை ஏற்படுத்திக் கொள் * நாடுகள் பல, பூமி ஒன் பொன் ஒன்று உயிரினங்கள் . * நான் அன்புக் கண்ண னாலும் என்னால் எவரையுட னிடம் வெறுப்பும், வெஞ்சினழு திருத்தவும் நான் சீறலாம். ஆ தில்லை. நான் ஆனந்தம், ! ஞானம், ஆனந்தம், சாந்தி அ * எவர் முயன்றாலும், எவ் எந்த வழிகளில் முயன்றாலும்
ர்மம் புரிந்து கொள்ள முடிய
 
 
 
 
 

புரி
Logo 21.
களுக்கான நலன்புரி திட்டங்களை ரிவுபடுத்த ஜனாதிபதி பணிப்புரை
யும் செயலூக்கமான முறை யில் முன்னெடுத்துச் செல்வ தற்கு அறிவுரை வழங்கிய ஜனாதிபதி படைவீரர்களின் குடும்ப அங்கத்தவர்களு க்காக நடைமுறைப்படுத்தப் பட்டுள்ள நலன்புரி நிகழ்ச் சித் திட்டங்களின் முன்னேற றம் பற்றிக் கேட்டறிந்தார்.
பத்தரமுல்லஅகுரேகொடை யில் நிர்மாணிக்கப்பட்டு
வரும் இராணுவ தலைமை யகத்தின் நிர்மானப் பணி கள் தொடர்பாகவும் இதன் போது கவனம் செலுத்தப்ப ட்டது.
கரையோரப் பாதுகாப்புக் காக கடற்படையினரின் அனு சரணையில் நடைமுறைப் படுத்தப்படும் நிகழ்ச்சித் திட் டங்கள் தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்ட
துடன் சுற்றாடல் அமைச்சு பாதுகாப்புத் திணைக்களம் அமைச்சு
கரையோரப்
மற்றும் கடற்படை ஆகியன ஒன்றிணைந்து இதற்கான புதியதொரு செயற்றிட்டத் தினை நடைமுறைப்படுத்தப் பட வேண்டியதன் தேவைப் பாட்டை இதன்போது ஜனாதி பதி சுட்டிக்காட்டினார்.(செ-1)
இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அதிமுக - தி.மு.க. கோரிக்கை
இலங்கை கடற்படையி னரால் கைது செய்யப்பட்டு ள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநிலங் களவையில் அதிமுக, திமுக உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிமுக உறுப்பினர் விஜிலா சத்யானந்த், மாநி லங்களவையில் நேற்று முன்தினம் இந்தப் பிரச்சி னையை எழுப்பினார். அப் போது அவர் பேசும் போது,
"கடந்த 15ஆம் திகதி இல ங்கை கடற்படை 4 தமிழக மீனவர்களை கைது செய் தது. இது மீனவர்களின் உரி மையை மீறும் செயல். கைது செய்யப்பட்ட மீனவர் களை விடுதலை செய்யவும் அவர்களது படகுகளை மீட் கவும் மத்திய அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் வெளி யுறவு அமைச்சகம் உடனடி யாக தலையிட வேண்டும்" என்றார்.
இதையடுத்து திமுக
உறுப்பினர் திருச்சி சிவா பேசும் போது தமிழக மீன வர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் அடக்கு முறை தொடர்கிறது. அன்ை மையில் இந்திய கடல் பகு தியில் மீன்பிடித்த 76 மீன வர்கள் கைது செய்யப்பட் டுள்ளனர். அத்துடன், அவர் களது படகுகளையும் கடற் படையினர் பறிமுதல் செய் துள்ளனர். கைதான மீன வர்களை விடுதலை செய்ய வும் அவர்களது படகுகளை மீட் கவும் மத்திய அரசு உடனடி யாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். (இ-5)
ாடுகளின் தேவைக்கேற்ப நியோகிக்க முடியவில்லை
மரவீர கவலை
தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகள் 1000 மெட்ரிக் தொன் மீன்களை கோரியுள்ளன. ஆனால உள் ளூரில் மீன்களின் கையிரு ப்பு குறைவாக இருப்பதால், இந்த தேவையை நிறைவு செய்ய முடியாதிருப்பதாக, கடற்றொழில் அமைச்சர்
! s!
தரிசனம் லை கோபமும் இல்லை
ஒருவர் உண்மையாகவே காணலாம் என்று கேட்டால், தவிர்க்காதே. உன் இதயத் வரும் விடையைச் சொல்லி டன் ஆனந்தத்தைப் பகிர்ந்து
று புனிதத்தலங்களுக்கோ நதி ஏற்றப்படுகிறது. உங்கள் க் கொள்ளுங்கள். வீட்டுக்கு ன்றிச் சும்மா வைத்திராதீர் ட்டும். பேட்டரி தானே சக்தி ங்கள்"சத்சங்கம்","சத்பிரவர்த
நேரம் பிரம்ம முகூர்த்தம் ர) ஒருவர் அதே நேரத்தில், தநாளும் தியானம் செய்யும் வது நல்லது. . 1று அணிகள் பல, ஆணிப் பல, மூச்சுக்காற்று ஒன்று. ாடி அணிகிறேன். விரும்பி ம் வெறுக்க இயலாது. என் pம் இல்லை. எச்சரிக்கவும், னால் எப்போதும் வெறுப்ப ஆனந்தம் மட்டுமே. நான் து என் இயற்கை. வளவு காலம் முயன்றாலும், என் சக்தி என் ஆற்றல், என் ாதவை
மகிந்த அமரவீர தெரிவித் துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை நீக்கப்பட்ட பின்னர், 200 மெட்ரிக் தொன் மீன் கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்
6T60T.
மீன் ஏற்றுமதி நிறுவ 6OTril 36 TT6) 10OO GLD flais தொன் மீன்கள் கோரப்பட்ட போதும், குறைந்தளவு மீன் களே விநியோகிக்கப்படுவ தால், அந்த நிறுவனங்க ளின் கேள்விப் பத்திரங் களை இரத்து செய்ய வேணன் டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித் தார். (இ-10)
மின்சாரம் தடைப்படும்
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநி யோக மார்க்கங்களின் கட் டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை வெள்ளிக்கிழமை 8 மணி யிலிருந்து 5.30 மணி வரை யாழ். பிரதேசத்தில் பாரதி வீதி, தம்பாலை, இடைக்காடு, வளலாய் ஆகிய இடங்களிலும் வவுனியா பிரதேசத்தில ஆதிவிநாய கள் கோவில் பிரதேசம், ஒம ந்தையிலிருந்து புளியங்கு ளம் வரை, கொம்புவைத்த குளம் இராணுவமுகாம் ஆகிய பிரதேசங்களிலும் மின் தடைப்படும். (இ-9)
யாழ்பல்கலைக்கழக வவுனியாவளாகத்தின்
யாழ்பல்கலைக்கழகத் தின் வவுனியா வளாகத்தின் கற்றல், கற்பித்தல் செயற்பா டுகள் நேற்றைய தினம் வழ மைக்கு திரும்பியுள்ளன.
கடந்த 16ஆம் திகதி சனி க்கிழமை யாழ்.பல்கலைக் கழக விஞ்ஞானபீட புகுமுக மாணவர்கள் வரவேற்பு நிகழ்வில் ஏற்பட்ட முரண் பாடு தமிழ், சிங்கள மான வர்களிடையே கைகலப்பாக மாறியநிலையில் யாழ்பல்க லைக்கழகம் மற்றும் யாழ். பல்கலைக்கழகத்தின் வவு னியா வளாகம் என்பவற்றில் கற்றல், கற்பித்தல் நடவடிக் கைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டு பல்கலைக்கழகச் செயற்பாடு கள் அனைத்தும் மூடப்பட்டி ருந்தன.
இந்நிலையில் தற்போது
கற்றல்நடவடிக்கைகள் வழமைக்குதீரும்பின
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன் மாணவர்கள் மத்தியிலும் அமைதி நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடு த்து யாழ்.பல்கலைக்கழகத் 560r 6.660fuT6) 6TITELDIT600T வர்களின் கற்றல்,கற்பித்தல் செயற்பாடுகள் வழமைபோல் நேற்றையதினம் ஆரம்பமா கியுள்ளன.
இதேவேளை, யாழ்பல்க லைக்கழகத்தில் தங்கியி ருந்த வெளிமாவட்ட மான வர்கள் வெளியேறியுள்ள நிலையில், வெளிமாவட்டத் தைச் சேர்ந்த வவுனியா வளாக மாணவர்கள் தமது வீடுகளுக்கு செல்லாது தமது விடுதிகளிலேயே அமைதி யாக கடந்த தினங்களில் தங்கியிருந்தமை குறிப்பிடத் தக்கது. (2-25O)

Page 22
gigs 22
se
சம்பியனானது யாழ்.கல்விவலயம்
Bosgarrian egiteke:
வடமாகாண கல்வி, விளையாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற விளையாட்டுப்போட்டிகளில் 1795 புள்ளி களைப் பெற்று யாழ்ப்பாணக் கல்விவலயம் சம்பியனாகியது.
வடமாகாண விளையாட்டுப் போட்டிக ளின் பெரு விளையாட்டுப் போட்டிகள் ஏற்க னவே முடிவடைந்த நிலையில், தடகள மற் றும் மைதான போட்டிகள் கடந்த 14ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரையில் புதிதாக மீளப்புனரமைக்கப்பட்டு அண்மையில் திற ந்து வைக்கப்பட்டு யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இதனடிப்படையில் பெருவிளையாட்டுப் போட்டிகளில் 1056 புள்ளிகளைப் பெற்றிருந்த
unupuri GOOT is 6656f 616OULib தடகள மற்றும் மைதானப் போட் டிகளில் 739 புள்ளிகளையும் பெற்று 1795 என்ற மொத்தப் புள்ளிகள் அடிப்படையில் சம்பிய னாகியது. இரண்டாமிடத்தை 1041 புள்ளிகள் பெற்றவலிகாமம் கல்வி வலயமும், மூன்றாமிட த்தை 741 புள்ளிகள் பெற்ற வட மராட்சி வலயமும், நான்காமி டத்தை79 புள்ளிகள் பெற்றமன் னார் வலயமும் பெற்றுக் கொண் டன. தொடர்ந்து கிளிநொச்சி -456, முல் லைத்தீவு 370. வவுனியா தெற்கு 310, துணுக்காய் - 256, தென்மராட்சி-242 மடு188, வவுனியாவடக்கு-14, தீவகம் 60 புள்ளி களைப் பெற்றுக்கொண்டன.
இறுதிநாள் நிகழ்வில் பிரதம விருந்தின ராகக் கலந்துகொண்ட வடமாகான கல்வி அமைச்சர் த.குருகுலராஜா வெற்றிபெற்ற வீரர்களுக்கான கேடயங்களையும் சான்றி தழ்களையும் வழங்கினார். (5)
6LLDTT600 LTLFT60. தடகளப்போட்டி முடிவு
தொடர்ச்சி
21 வயது பெண் 5000மீற்றர் முக்கொம்பன் அத.க.பாடசாலையைச் சேர்ந்த கே. வான்மதி முதலாமிடத்தையும் பாரதி வித்தியாலயத்தைச் சேர்ந்த பி. மகிழ் நிலா இரண்டாமிடத்தையும் இளவாலை கன் னியர் மடம் ம.வியைச்சேர்ந்த கே.கஜரூபி மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டனர்.
19 வயது ஆண்கள் 5000 மீற்றர் ஒட்டுசுட்டான்மகாவித்தியாலயத்தைச் சேர் ந்த பி. ஜனார்த்தனன் முதலாமிடத்தையும் நெளுக்குளம் கலைமகள் ம.வியைச்சேர்ந்த எஸ்.கிந்துஸன் இரண்டாமிடத்தையும் உருத் திரபுரம் மகா வித்தியாலயத்தைச்சேர்ந்த இஅனுஜன் மூன்றாமிடத்தையும் பெற்றுக் கொண்டனர்.
21 வயது ஆண்கள் 5000 மீற்றர் முருங்கன்மவியைச்சேர்ந்தவிஹரிகரன் முதலாமிடத்தையும் ஒட்டுசுட்டான் மகாவித் தியாலயத்தைச்சேர்ந்த எஸ்.அலக்ஸ் இரண் பாமிடத்தையும் அருணோதயா கல்லூரியைச் சேர்ந்த ஆர்.கண்ணன் மூன்றாமிடத்தையும் பெற்றுக் கொண்டனர்.
21 வயது ஆண்கள் கோலூன்றி பாய்தல் அருணோதயாக்கல்லூரியைச் சேர்ந்த எம்.சாள்ஸ் அன்ரனி முதலாமிடத்தையும் பி.பிரேம்கஜன் இரண்டாமிடத்தையும் வித்தி யானந்தாக்கல்லூரியைச்சேர்ந்த பி.நிருஜன் மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டனர்.
21 வயது பெண் நீளம் பாய்தல் முருங்கன் ம.வியைச்சேர்ந்த ஏ.வினி பேர்ட்ஜஸ்மிதா முதலாமிடத்தையும் நானாட் டான்மவியைச்சேர்ந்தவை.கஜந்தினி இரண் டாமிடத்தையும் திருக்குடும்ப கன்னியர் மடத் தைச்சேர்ந்தஎஸ்.வினுசிகாமூன்றாமிடத்தை யும் பெற்றுக் கொண்டனர்.
15வயது பெண்கள் தட்டெறிதல் வடமராட்சி இந்துபெண்கள் பாடசாலை யைச் சேர்ந்த எஸ்.ஜனோசாமுதலாமிடத்தை யும் வடமராட்சிமத்திய மகளிர் கல்லூரியைச் சேர்ந்த ஜே.விதுசிகா இரண்டாமிடத்தையும் ஒட்டுசுட்டான்மகாவித்தியாலயத்தைச்சேர்ந்த எமதுஸா மூன்றாமிடத்தையும் பெற்றுக் Garreio L6GT.
17 வயது ஆண்கள் முப்பாய்ச்சல் கொக்குவில் இந்துக்கல்லூரியைச் சேர் ந்த எஸ்.டெனிஸன் முதலாமிடத்தையும் வவு னியாதமிழ்மத்திய மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த கே.கவிலவன் இரண்டாமிடத்தையும் பாண்டியன்குளம் ம.வியைச் சேர்ந்த பி.நிரு
ஜன் மூன்றாமிடத்தையும் பெற்றுக் கொண் L60Ts.
19 வயது பெண்கள் குண்டு போடுதல் உடுப்பிட்டி பெண்கள் கல்லூரியைச் சேர் ந்த எஸ். சுகந்திகா முதலாமிடத்தையும் மெத டிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலையைச் சேர்ந்த கேசாகித்தியா இரண்டாமிடத்தையும் விக்டோறியா கல்லூரியைச்சேர்ந்த எஸ். ஜெவமலர் மூன்றாமிடத்தையும் பெற்றுக் கொண்டனர்.
15 வயது ஆண்கள் உயரம் பாய்தல் ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த எஸ்.றதுஸிகன்முதலாமிடத்தையும் மடுகந்த தேசிய பாடசாலையைச்சேர்ந்த எஸ்.எம்.ஜி.உதயங்க இரண்டாமிடத்தையும் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத் தைச்சேர்ந்த ஆர். வேணுகாந்த் மூன்றாமி டத்தையும் பெற்றுக் கொண்டனர்.
21 வயது பெண்கள் ஈட்டி எறிதல் மகாஜனாக்கல்லூரியைச்சேர்ந்தஜெஅணி த்தா முதலாமிடத்தையும் யாழ்.இந்து மகளிர் கல்லூரியைச் சேர்ந்த கே.சர்மிலா இரண் டாமிடத்தையும் மடுகந்த தேசிய பாடசாலை யைச் சேர்ந்த எம்.இந்துமதி மூன்றாமிடத் தையும் பெற்றுக் கொண்டனர்.
முதலாமிடத்தையும் பளை மத்திய கல்லூரி யைச் சேர்ந்த ரிதிவ்வியா இரண்டாமிடத் தையும் அருணோதயாக் கல்லூரியைச் சேர் ந்த ஆர்.ஜெனிஷாமூன்றாமிடத்தையும்பெற் றுக்கொண்டனர்.
19 வயது பெண்கள் நீளம் பாய்தல் உடுப்பிட்டிபெண்கள் கல்லூரியைச் சேர் ந்த எஸ். அஹராணி முதலாமிடத்தையும் வடமராட்சி மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலையைச் சேர்ந்த எல்.பானுசா இரண் டாமிடத்தையும் கெளரியம்பாள் அத.க.பாட சாலையைச் சேர்ந்த பி.பிரியதர்சினிமூன்றாமி புத்தையும் பெற்றுக் கொண்டனர்.
17வயது ஆண்கள் தட்டெறிதல் ஹாட்லிக் கல்லூரியைச் சேர்ந்த ரி. அபி சாந் முதலாமிடத்தையும் பி.ஆனந்த் இரண் டாமிடத்தையும் எம்.அபிராம் மூன்றாமிடத் தையும் பெற்றுக்கொண்டனர்.
13 வயது பெண்கள் 100 மீற்றர் சென்.ஜேம்ஸ் பெண்கள் பாடசாலையைச் சேர்ந்த எம்.நிருத்திகா முதலாமிடத்தையும் சென்.ஆன்ஸ் ம.ம.வியைச் சேர்ந்த ஜே.அபிஷா மார்க் இரண்டாமிடத்தையும்
 
 

புரி
வடமாகாண கல்வி, விளையாட்டுத்
திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் அதிக புள்ளி களைப் பெற்றுக்கொண்ட பாடசாலையாக வலிகாமம் கல்வி வலயத்துக்குட்பட்ட தெல் லிப்பழை மகாஜனாக் கல்லூரி அணி பெற் றுள்ளது. பெருவிளையாட்டு தடகள மைதான போட்டிகளின் அடிப்படையில் அவ்வணி மொத் தமாக 228 புள்ளிகளைப் பெற்றுக்கொண்டது.
6) ILLDITEST600T GU5656061TUTL CBCSUTig கள் ஏற்கனவே முடிவுற்ற நிலையில், மைதான மற்றும் தடகள போட்டிகள் கடந்த 14 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதிவரையில் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற் றன. இறுதிநாள் பரிசளிப்பு விழாவில் அதிக
UnL೫೧೦ ரீதியில் D526 முதலிடம்
2卫。07。20罩6
புள்ளிகளைப் பெற்ற பாடசாலைகளுக்கும் வெற்றிக்கேடயங்கள் வழங்கப்பட்டன. இதில் முதலிடத்தை தெல்லிப்பழை மகாஜனாக்கல் லூரி அணி பெற்றுக்கொண்டது.
தொடர்ந்து முறையே 10 இடங்களுக்குள் வந்த பாடசாலைகளாக, யாழ்ப்பாணம் மத் திய கல்லூரி-152 மன்னார் சென். ஆன்ஸ் மத்திய மகா வித்தியாலயம் -127 பருத்தித் துறை ஹாட்லிக் கல்லூரி - 126, அளவெட்டி அருணோதயக் கல்லூரி - 120, முல்லைத் தீவு பாரதி வித்தியாலயம் 19, சுண்டுக்குளி மகளிர் கல்லூரி 108, சென்.ஜோன்ஸ் கல் லூரி 82 ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயம் 80, பளை மத்திய கல்லூரி - 79 ஆகியன பெற்றுக்கொண்டன. (க)
லகளுக்கிடையிலான
கள்
ஸ்கந்தவரோதயாக் கல்லூரியைச் சேர்ந்த கேமிதுஷா மூன்றாமிடத்தையும் பெற்றுக் கொண்டனர்.
13வயது ஆண்கள் 100 மீற்றர் கனகரட்ணம் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்தபிநிலவன்முதலாமிடத்தையும் உடுப் பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியைச் சேர்ந்த செந்தீஸ் இரண்டாமிடத்தையும் வள் ளிபுனம் இரண்டாம்தர உயர் தரப்பாடசா லையைச் சேர்ந்த எஸ்.சஞ்ஜீவன் மூன்றா மிடத்தையும் பெற்றுக்கொண்டனர்.
17 வயது பெண்கள் 800 மீற்றர் கிளிநொச்சிமத்தியகல்லூரியைச் சேர்ந்த ரி.டென்சிகா முதலாமிடத்தையும் அடம்பன் ம.ம.வியைச்சேர்ந்த எம்.மேரிஜென்சி இரண் டாமிடத்தையும்தட்சணாமருதமடு அத.க.பாட சாலையைச்சேர்ந்த என்நிவேதிகா மூன்றா மிடத்தையும் பெற்றுக்கொண்டனர்.
19 வயது பெண்கள் 800 மீற்றர் தட்சண்மருதமடு அதக.பாடசாலையைச் சேர்ந்த பி.பிரியங்கா முதலாமிடத்தையும் கற்சிலைமடுஅதகபாடசாலையைச்சேர்ந்த எஸ்.விதுசா இரண்டாமிடத்தையும் கற்கிடந்த குளம் றோ.க.த.க.பாடசாலையைச்சேர்ந்த எஸ்.மதுரா மூன்றாமிடத்தையும் பெற்றுக் கொண்டனர்.
21 வயது பெண்கள் 800 மீற்றர் நானாட்டான் ம.வியைச்சேர்ந்த பிதீபா முதலாமிடத்தையும் பாரதிவித்தியாலயத்தைச் சேர்ந்த பி.மகிழ்நிலா இரண்டாமிடத்தையும் என்.யாழிசை மூன்றாமிடத்தையும் பெற்றுக் கொண்டனர்.
17 வயது ஆண்கள் 800 மீற்றர் பாத்திமாம.ம.வியைச்சேர்ந்த என்கிளஸ் ரன்முதலாமிடத்தையும் கிளிநொச்சிமத்திய கல்லூரியைச் சேர்ந்த எஸ்.ரேனுஜன் இரண் டாமிடத்தையும் பாலிநகர் ம.வியைச் சேர்ந்த ஜெ.ஜினேஸ்குமார் மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டனர்.
19 வயது ஆண்கள் 800 மீற்றர் பாத்திமா ம.ம.வியைச்சேர்ந்த ஏ.அபி னாஷ் முதலாமிடத்தையும் அரிப்பு றோ.க. தக.பாடசாலையைச்சேர்ந்த ஜே.ஏ.றோஜன் பெர்னாண்டோ இரண்டாமிடத்தையும் யாழ். மத்திய கல்லூரியைச்சேர்ந்த எஸ்.சீந்துரன் மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டனர். 21 வயது ஆண்கள் 800 மீற்றர் உடுப்பிட்டி அ.மி. கல்லூரியைச்சேர்ந்த எஸ்.சக்தியன் முதலாமிடத்தையும் பாரதிவித் தியாலயத்தைச் சேர்ந்த ஆர்.கவின் இரண்
டாமிடத்தையும் முருங்கன் ம.வியைச் சேர் ந்த வி.ஹரிகரன் மூன்றாமிடத்தையும் பெற் றுக்கொண்டனர்.
13வயது பெண்கள் நீளம் பாய்தல் கொக்குத்தொடுவாய் அத.க.பாடசாலை யைச் சேர்ந்த என்.யதுர்சனா முதலாமிட த்தையும் உயரப்புலம் மெ.மி. த.க.பாடசா லையைச் சேர்ந்த எஸ்.சிலோஜா இரண்டா மிடத்தையும் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி யைச் சேர்ந்த ஜி.விவேகா மூன்றாமிடத்தை யும் பெற்றுக்கொண்டனர்.
19 வயது ஆண்கள் உயரம் பாய்தல் சென்ஹென்றீஸ் கல்லூரியைச்சேர்ந்த ஏ.டக்சன் முதலாமிடத்தையும் அருணோ தயாக்கல்லூரியைச் சேர்ந்த எஸ்.யதுர்சன் இரண்டாமிடத்தையும் யாழ்.மத்திய கல்லூரி யைச் சேர்ந்த ஜெ.சஜீப் மூன்றாமிடத்தையும் பெற்றுக் கொண்டனர்.
17வயது பெண்கள் குண்டு போடுதல் உடுவில் மகளிர் கல்லூரியைச்சேர்ந்த எஸ்.ஜஸ்மிமுதலாமிடத்தையும் யாழ்ப்பாணக் கல்லூரியைச் சேர்ந்த பி.டிலக்ஷனா இரண் டாமிடத்தையும் ஊற்றுப்புலம் அ.த.க.பாட சாலையைச் சேர்ந்த எம்.தமிழ்நிலா மூன்றா மிடத்தையும் பெற்றுக்கொண்டனர்.
13 வயது பெண்கள் 200 மீற்றர் சென்.ஜேம்ஸ்பெண்கள் பாடசாலையைச் சேர்ந்த எம். நிருத்திகா முதலாமிடத்தையும் கொக்குத்தொடுவாய்அத.க.பாடசாலையைச் சேர்ந்த என்.யதுர்சனா இரண்டாமிடத்தையும் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியைச் சேர்ந்த கேமிதுஷா மூன்றாமிடத்தையும் பெற்றுக் கொண்டனர்.
15 வயது பெண்கள் 200 மீற்றர் சிலாவத்துறை ஜி.எம்.எம். பாடசாலை யைச் சேர்ந்த ஜே.அபிஷா முதலாமிடத்தை யும் அழகல்ல வித்தியாலயத்தைச் சேர்ந்த ஆர்.எம்.பி. சமணலி இரண்டாமிடத்தையும் கரணவாய்ம.வி.யைச் சேர்ந்தரிகம்சாயினி மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டனர்.
17வயது பெண்கள் 200 மீற்றர் கற்கிடந்தகுளம் றோ.க.த.க.பாடசாலை யைச்சேர்ந்த எ.அனுசலா முதலாமிடத்தை யும் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசா லையைச் சேர்ந்த யு.மானழிதா இரண்டாமி டத்தையும் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி யைச் சேர்ந்த ஏ.மேரி தர்சிகா மூன்றாமிடத் தையும் பெற்றுக்கொண்டனர்.
தொடரும்.)

Page 23
2O7.2O6 LIGDAGGEDGAD LIDTGOOIrauñir,...
விஞ்ஞான பீட இரண்டாம் வருடமான வர்களால் ஏற்பாடு செய்யப்பட இந்த நிகழ் வில், புதுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வினை தமிழ் பாரம்பரிய முறைப்படி தவில், நாதஸ்வர இசையுடன் அழைத்து வருவது எனவும், சிங்கள கலாசார நிகழ்வி ற்கு மண்டபத்திற்குள் அனுமதியும் வழங்கு வது எனவும் தீர்மானிக்கப்பட்டு நிகழ்வு நடைபெற ஏற்பாடாகியிருந்தது.
சம்பவதினமன்று மாணவர்கள் அனை வரும் தவில் நாதஸ்வர இசையுடன் அழை த்து வரப்படும் போது திடீரென நிகழ்ச்சி ஒரு ங்கிணைப்புக்கு மாறாக சில வெளிக்கலை ஞர்களுடன் கண்டிய நடனம் கொண்டுவரப் பட்டது. எவ்வித முன்னறிவித்தலும் இன்றி யும், பல தசாப்தகால வழமையை மாற்றும் நோக்குடனும் கண்டிய நடனம் கொண்டு வரப்பட்டதால்,
தமிழ் மாணவர்கள் தலையிட்டு இந்த நிகழ்வுதமிழ் பாரம்பரியத்துடனே நடைபெற வேண்டும் எனவும், உள்ளே சிங்கள நிகழ் வுகளுக்கான அனுமதி உண்டு எனவும் சுட் டிக்காட்டினார்கள். இதனை afrise T LDT600T வர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்ததன் காரண மாக இரு தரப்பு மாணவர்களிடையேயும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் அடிதடி வரைக்கும் சென்றிருந்தது.
இதில் இருதரப்பு மாணவர்களும் படுகாய மடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டும் சிலர் அச்சுறுத்தலுக்கு பயந்து தனியார் வைத்தியசாலைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலை யில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிங்கள மாணவர்களில் நால்வரில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்புமருத்துவமனையில் அனுமதிக்க ப்பட்டார்.
இந்த மாணவன் வைத்திய சாலையில் தனது வாக்குமூலத்தில் யாழ்.பலகலைக்கழக மாணவனே தன்னை பயங்கரமாக தாக்கிய தாக தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூல த்தை அடிப்படையாக கொண்டு பல்கலைக் கழக மாணவர் ஒன்றிய தலைவர் தங்கேஸ் வரன் சிசிதரன் உட்பட மூவரை கைது செய் யுமாறு பொலிஸ்மா அதிபர் கோப்பாய் பொலி ஸாருக்கு உத்தரவிட்டிருந்தார்.
எனினும் குறித்த கைது நடவடிக்கை பொலிஸாரின் தலையீட்டுடன் இடம்பெற்றால் யாழ்பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர் கள் மத்தியில் பாரிய அதிர்வலைகளை ஏற்ப டுத்தும் என அவசர அவசரமாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பொலிஸ்மா அதிபருடனும், சட் டம் ஒழுங்கு அமைச்சரிடமும் பேசியிருந்தது. இதன் போது மாணவனை பல்கலைக்கழக நிர்வாகம் சார்ந்தோரே நீதிமன்றுக்கு அழை த்து வருவதாகவும் பொலிஸ்மா அதிபருக்கு உறுதியளிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் நேற்றைய தினம் குறித்த மாணவன் நீதிமன்றுக்கு பல்கலைக் கழக சமூகம் சார்ந்தோரினால் அழைத்து வரப்பட்டு, சட்டத்தரணிகளான எம்.ஏ.சுமந் திரன், கே.சயந்தன் ஆகியோர் ஊடக நீதி மன்றில் சரணடைந்தார். இதன்போது குறி த்தமானவனை பிணையில் விடுதலை செய்ய அனுமதிக்குமாறு மேற்படி சட்டத்தரணிகள் இருவரும் பினை விண்ணப்பம் செய்தனர். இதில் குறித்த மாணவன் ஏன் மோதல் சம்பவத்திற்குள் நுழைய வேண்டி வந்து என் றும், மாணவன் சிங்கள மாணவர் மீது தாக் குதல் தொடுத்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை எனவும், மாறாக அடிவாங்கும் காணொளிகளே ஆதாரங்களாக உள்ளன எனவும், இவரை தனியொரு மாணவராக அணுகாமல், மாணவர் ஒன்றிய தலைவ ராகவே அணுக வேண்டும் எனவும்,
மாணவன் விளக்கமறியலில் வைக்கப் பட்டால் பல்கலைக்கழகத்தின் இயல்புநிலை க்கு பாதிப்பு ஏற்படும் எனவும் சட்டத்தரணிக ளால் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. எனி னும் மாணவனை பிணையில் விடுவிப்பத ற்கு பொலிஸ் தரப்பு கடும் எதிர்ப்பை தெரி வித்தது. எனினும் மாணவனை இரண்டு இல ட்சம் ரூபாய் இரு ஆட்பிணையில் செல்வத ற்கு யாழ்.நீதவான் எஸ்.சதீஸ்கரன் அனு
ର) {
மதியளித்துள்ளார்.
மேலும் கோப்பாய் பொலிஸ் நிலைய தில் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் ஒன றையும் வழங்குமாறும் குறித்த மாணவனு க்குமன்றினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதே வேளை கைது செய்யவுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவித்திருந்த ஏனைய இரு மாணவர்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து பொலிஸ் தரப்பு எந்த தகவலையும் வெளியிடவில்லை. குறித்த வழக்கு அடுத்த மாதம் 28ஆம் திகதிக்கு மீண்டும் ஒத்த வைக்கப்பட்டுள்ளது. (செ-4
O O
போர்க்குற்றம்.
பதே இலங்கை சட்டத்தரணிகள் சங்க த்தின் நிலைப்பாடு.
அடுத்த வாரமளவில் அமைக்கப்பட வுள்ள இந்த விசேட குழு பொறுப்புக்கூறும் பொறிமுறை தொடர்பிலான தனது பரிந்து ரை களை சமர்ப்பிக்கும்.
இந்தப் பரிந்துரைகள் மனோரிமுத்தெட்டு வேகம தலைமையிலான நல்லிணக்க பொறிமுறை செயலனியிடம் சமர்ப்பிக்கப்பு டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் சட்டவாளர்களை உள்ளடக்கிய பொறுப்புக் கூறும் பொறிமுறை உருவாக்கப்பட வேணன் டும் என ஐ.நா மனிதவுரிமைகள் ஆனைக் குழு இலங்கை தொடர்பான தீர்மானத்தில் பரிந்துரைத்திருந்தது.
அத்துடன் பொறுப்புக்கூறும் பொறிமுறை யில் சர்வதேசத்தின் பங்களிப்பு அவசியம் என சர்வதேச மனிதவுரிமை அமைப்புக ளும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களும் வலியு றுத்திவருகின்றனர்.
தேே 5
யில் சர்வதேச நீதிபதிகளுக்கு இடமில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகி யோர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. Ga-1)
O ஒற்றையாட்சி. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இவர்களுடைய ஏமாற்றுநாடகங்களில் இரு ந்து தமிழ் மக்கள் விடுபடாவிட்டல் இறுதியில் தமிழ் மக்களே ஏமாற்றத்திற்கு உள்ளாவார் கள் எனவும் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ள ஒற்றையாட்சிக்குள் சமஷ்டி எனும் தீர்வு திட்டம் இந்த வருடத்தின் புதிய கண்டு பிடிப்பு எனவும் தமிழ் தேசிய மக்கள் முன்ன ணிையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன் னம்பலம் விமர்சித்துள்ளார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அன்ைமைக்காலமாக தமிழ் மக் களுடைய அரசியல் தீர்வு திட்டம் தொடர்பில் கூறிவரும் கருத்துக்கள் குறித்து நேற்று புதன்கிழமை தமிழ்த் தேசிய மக்கள் முன்ன ணிையின் அலுவலகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இந்த சந்திப்பின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஒற்றையாட்சிக்குள் சமஷ்டி எனும் புதிய சொற்பதத்தை கூறி வருகின்றமை குறித்து ஊடகவியலாளர்கள் கேட்ட போதே அவர் இவ்வாறு சாடினார். அவர் அங்கு மேலும் கூறுகையில், சம்பந்தனின் புதிய கண்டு பிடிப்பு ஒற்றையாட்சிக்குள் சமஷ்டி என்பது. இது புதிய கண்டுபிடிப்பா பழைய கண்டு பிடிப்பா என்ற விவாதத்திற்கு இடமில்லை.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தேர்தலின் போது ஒரு வாக்குறுதியை அளித்து போட்டி யிட்டனர். ஏனைய கட்சிகள் பொய் வாக்குறுதி அளிக்கின்றார்கள் என சொன்னாலும் கூட தமது மக்களுக்கு சுயநிர்ணய உரிமை என்ற அடிப்படையில் சமஷ்டிதான்தீர்வு என்று ஆணித்தரமாக கூறி வாக்குகளைப் பெற் றார்கள் சுயநிர்ணய உரிமை என்ற அடிப் படையில் சமஷ்டிதீர்வு என்றால், அதில் ஒரு தீர்வு மட்டுமே இருக்கின்றது.
இதற்கு பலவிதமான தீர்வுகளைப் பார்த் துக்கொண்டு இருக்க முடியாது. சமஷ்டி பல முறைகள் இருக்கின்றன. அவற்றில் எந்த

சமஷ்டி என்பது மிக முக்கியமானது. எவ்வ ளவோ அழிவுகளை சந்தித்த மக்கள், இவர் களது நடவடிக்கைகளால் மீண்டும் மீண்டும் அழிவுகளையும், ஏமாற்றங்களையும் சந்தி த்துக்கொண்டிருக்க கூடாது. தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச்சில் சமஷ்டி, சுயநிர்ணய உரிமை என்று சொன்னாலும் கூட வெறு மனவே கோசங்களாக மாத்திரமே அவை
D 6T6T6OT.
நடைமுறையில் ஒற்றையாட்சியை தான் இவர்கள் கேட்கப் போகின்றார்கள். கண் முன்னே ஏமாற்றப்பட போகின்றோம். தற் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலை வர் இரா.சம்பந்தன் கண்டுபிடித்த ஒற்றை யாட்சிக்குள் சமஷ்டி என்பதனை ஏன் தேர் தல் காலத்தில் சொல்லவில்லை .
ஒற்றையாட்சிக்குள் சமஷ்டி என்ற விட யத்தினை 40 வருடங்களாக அரசியலில் இரு க்கும் அரசியல்வாதிக்கு சரியாக வெளிப்படு த்த தெரியாதா, இது நேற்று அல்லது நேற்று முன்தினம் வந்த விடயம் அல்லவே, ஒஸ் ரியா நேற்று உருவாக்கப்பட்ட நாடா தேர்தல் காலத்தில் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை மற்றும் சமஷ்டி தீர்வு என ஒரே நேரத்தில் கூறினீர்கள். சுயநிர்ணய உரிமைக்குள் சம விஷ்டி என்றால்,
ஒற்றையாட்சிக்குள் சமஸ்டி என்று கதை க்க முடியாது. எமது மக்களை ஒற்றையாட்சி க்குள் முடக்குகின்ற நோக்குடனேயே இது பேசப்பட்டுள்ளது. மக்களிடம் முரண்பாடாகப் பேசிய படி அவர்களை ஏமாற்றிக் கொண்டு செல்ல முடியுமென தமிழ்த் தேசிய கூட்ட மைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு துணிச்சல் வந்துள்ளது. எனவே தமிழ்மக்கள் தமக்கு நேர போகும் ஆபத்தை உணர்ந்து செயற்பட வேண்டும். இல்லையேல் எமது அறுபது வருட கால போராட்டம் வீணாகி போய்விடும் எனவும் கஜேந்திரகுமார் பொன் SOTIL DU6OLb 65f6f55TÜ. (ରଥf-40
6O கிலோ.
இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் கடற்கரை பகுதியில் கைமாற்ற முற் பட்ட அறுபது கிலோக்கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன் ஒருவர் கைது செய்ய ப்பட்டதாக காங்கேசன்துறை பிராந்திய உத விப் பொலிஸ் அத்தியட்சகள் ஏ.எம்.ஜஃபர் தெரிவித்தார்.
நேற்றுபுதன்கிழமை அதிகாலை 3.00 மணியளவில் கஞ்ச்ா கடத்தப்படுவதாக பொலி ஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவ லின் அடிப்படையில் மாதகல் கடற்கரையில் வஷேட பொலிஸ் அணிகள் உதவிப் பொலிஸ் அத்தியட்சகள் பணிப்புரைக்கமைய பதுங்கி இருந்தன.
இந்நிலையில் கடல்மார்க்கமாக கடத்தி வரப்பட்ட கேரள கஞ்சாவினை கைமாற்ற முற்பட்ட நிலையில் கஞ்சாவினை கைப்பற் றிய பொலிஸார் சுப்பர்மடம் பருத்தித்துறைச் சேர்ந்த 39 வயதுடைய குடும்பஸ்தர் ஒரு வரையும் கைது செய்துள்ளதாகப் பொலி ஸார் தெரிவித்தனர்.
அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை கள் இடம்பெற்றுவருவதாக பொலிஸாள்மேலும தெரிவித்தனர். (65-6O)
தமிழ் மாணவர்களே.
நல்லிணக்க செயற்பாடுகளுக்கு களங்க மும் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் சில கடும்போக்குவாதிகள் தமது கருத்துக்களை வலுவாக முன்வைப்பதற்கு வாய்ப்பொன்று கிடைத்துள்ளது. அவர்கள் வடக்கிலும், தெற் கிலும் இருக்கின்றார்கள் தமிழர்கள் சிங்கள வர்கள் என இரு தரப்பிலும் கடும் போக்கு வாதிகள் காணப்படுகின்றனர்.
யாழ். பல்கலைக்கழக பிரச்சினைகளு க்கு உண்மையில் தமிழ் மாணவர்களே முதலாவது காரணமாவர். விஞ்ஞானபீட புதுமுக மாணவர்களை வரவேற்கும் வைப வம் பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளேயே நிகழ்வுகளுடன் நடத்துவதற்கு தீர்மானிக்க ப்பட்டிருந்தது. ஆனால் தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு வெளியிலும் தமது நிகழ்ச்சிகளை (மங்கள வாத்திய வரவேற்பு) நடத்தினார்கள்.
as 28
அதன் பின்னரே சிங்கள மாணவர்களும் தமிழ் மாணவர்களைப் பின் தொடர்ந்து பல் கலைக்கழகத்திற்கு வெளியில் சென்று தமது நடனத்தை ஆரம்பித்தார்கள். ஆனால் இத ற்கு தமிழ் மாணவர்கள் ஒத்துழைக்காமல் முதலில் பிரச்சினையை தோற்றுவித்தார் கள். இதுவே அங்கு நடந்த உண்மைச் சம்ப 6)JLĎ.
பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்க ளுக்கும் சிங்கள மாணவர்களுக்கும் சம உரிமை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறிரு க்க தமிழ் மாணவர்களே பிரச்சினையை உருவாக்கியுள்ளனர்.
இந்தப் பிரச்சினைக்கு நான்தான் கார னம் என்று கூறியும் எனது புகைப்படத்துடன் செய்திகள் சமூக வளைத்தளத்தில் ஊடகங்க ளில் வெளிவருகின்றன.
இது முற்றிலும் பொய்யான ஒன்று. நான் சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்றேன், அங்கு அனைத்து மாணவர்களையும் கண்டு கலந்துரையாடினேன். மேலும் தாக்குதலுக் குள்ளான மாணவனை வைத்தியசாலை யில் சென்று பார்த்தேன். இதுதான் நடந்தது. தற்போது நாட்டில், நல்லாட்சி நடைபெறு கன்றது. தமிழ் மற்றும் சிங்கள மக்கள் ஒற்று மையாக வாழும் சூழல் காணப்படுகின்றது. தேசிய கீதம் தமிழிலும் பாடப்படுகின்றது. ஆனால் இந்த ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கில் பலர் முயற்சித்து வருகின்றனர்.
இராணுவத்தினர் சிங்கள மாணவர்கள் ஊடாக தமிழ் மாணவர்களை தாக்கியதாக வடக்கின் சில சமூக வலைத்தளங்கள் மற் றும் பத்திரிகைகளில் தற்போது செய்திகள் வெளியாகிவருகின்றன. தெற்கில் அதற்கு எதிரான செய்திகள் வெளியாகியுள்ளன.
எனினும் இந்த பிரச்சினைக்குதீர்வுகாண் பது தொடர்பில் எவரும் கதைப்பதில்லை. என்றாலும் இதனை எவ்வாறு பெரிதாக்க லாம் என்ற கோணத்தில் சிந்திக்கின்றனர். கடும்போக்குவாதிகள் இதனை தேசிய, சர்வ தேச செய்தியாக மாற்றியமைக்கும் நோக்கு டன் செயற்படுகின்றனர். இராணுவம் சிங் கள மாணவர்கள் ஊடாக தமிழ் மாணவர் களை தாக்கியதாக ஒரு கதையை உருவா க்க முயல்கின்றது.
மேலும் சிங்கள மாணவர்களின் கலாசா ரத்தை பின்பற்றுவதற்கு வாய்ப்பளிக்கப்பட் டமை தவறு என்ற வகையிலும் கருத்துக்கள் வெளியாகியுள்ளன. எனினும் இந்த பிரச்சி னைக்கு அடிப்படை காரணத்தை கண்டறிய (36).j600TCBL b.
அனைத்து மக்களுக்கும் தத்தமது மத த்தை கலாசாரத்தை பின்பற்றுவதற்கான உரிமை காணப்படுகின்றது. அதனை தடுப் பது யாராக இருந்தாலும் அது குற்றமே என வட மாகாண ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். (செ-4) கோமகன் நேற்று.
செல்ல முற்பட்டபோது நேற்றைய தினம் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அவரிடம் ரி.ஐ.டி பயங் கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணை மேற்கொண்டனர்.
ஏற்கெனவே இவருக்கு விதிக்கப்பட்டிரு ந்த பயணத்தடை நீக்கப்படாத காரணத்தா லேயே இந்த கைது இடம்பெற்றிருக்கிறது. விசாரணைகளின் பின்னர் இவர் நேற்றைய தினம் விடுவிக்கப்பட்ட போதிலும் இந்தியா செல்ல அனுமதிக்கப்படாமல் திருப்பியனுப்ப ப்பட்டார். Gaf-9)
இரு சடலங்கள்.
யில் வசிப்பவருமான சதாசிவம் சிவகுமா (வயது 45) என்ற ஆணின் சடலம் நண்பகல் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தி யசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பரு த்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை வவுனியா பூந்தோட்டம் பகுதியில் உள்ள குளம் ஒன்றில் இருந்து முதி யவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டது. இவ் வாறு சடலமாக மீட்கப்பட்டவர் சிறிநகள் பூந் தோட்டத்தைச் சேர்ந்த அந்தோனி மயில் வாகனம் (வயது 65) என்பவராவார்.
முதியவரின் சடலம் வவுனியா வைத்தி யசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.(செ-60)

Page 24
Lėšasszió 24 -
#அழுத்தம்#திணிப்பு#மே
犯 பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் வடமா காண முதலமைச்சர் மற்றும் வடமாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் இணைந்து ஒப்பமிட்டு வெளியிட்டுள்ள அறிக் கையிலேயே மேற்கண்டவாறு வலியுறுத்த ப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
யாழ்பல்கலைக்கழகத்தில் மாணவர்க ளுக்கிடையில் அண்மையில் ஏற்பட்ட கைக லப்பு ஓர் துரதிர்ஷ்டவசமான சம்பவமாகும். இது தொடர்பாக விசாரிப்பதற்காக பல்கலைக் கழகத்தினால் ஒரு குழு அமைக்கப்பட்டிருப் பதனை வரவேற்கின்றோம்.
இச்சம்பவத்தை ஓர் சாதாரண குற்றவியல சம்பவமாகக் கருதாமல் மாணவர்கள் இவ் வாறுநடந்து கொண்டமைக்கான அடிப்படைக் காரணிகளை அறிந்து அவற்றை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகளைக் கண்டறி ந்து செயற்படுத்துவதன் மூலம்தான் இவ்வா றான நிகழ்வுகளை மீண்டும் நிகழாமல் இரு ப்பதனை உறுதி செய்ய முடியும்.
இவ்வாறான சம்பவங்களை வெறுமனே கண்டிப்பதாலோ, சம்பந்தப்பட்ட மாணவர் களை விசாரித்துத்தண்டிப்பதன்மூலமாகவோ நாம் உண்மையான புரிந்துணர்வையும், ஐக்கியத்தையும் ஏற்படுத்த முடியாது.
தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கை கள் கடந்த காலங்களில் புறக்கணிக்கப்பட்ட நிலையில், அவர்கள் தமக்கு நியாயங்க ளைக் கோரி சாத்வீக ரீதியில் மேற்கொண்ட நடவடிக்கைகளை அலட்சியம் செய்து அவற் றினை ஓர் குற்றவியல் செயற்பாடாக கருதிய
3. 毅 தன் விளைவாகவே இளைஞர்கள் ஆயுதம் ஏந்த நேர்ந்தது.
ஆதலினால், பல்கலைக்கழக மாணவர் கள் இவ்வாறான நிலைமைக்குச் செல்வத ற்கு அடிப்படையாக இருந்த காரணிகளை முற்றாக அறிவதற்கு ஓர் ஆக்கபூர்வமான விசாரணைக்குழு அமைத்து ஒரு பூரண விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோருகின்றோம்.
இவ்வாறு செயற்படுவதன் மூலமே மாணவர்களின் உண்மையான ஆதங்கங் களை அறிந்து அதனைத் தணிப்பதற்கான வழிமுறைகளை ஆராய முடியும். மேலெழு ந்த வாரியான செயற்பாடுகள் நிலைமையை மேலும் மோசமடையச் செய்யுமேயொழிய உண்மையான புரிந்துணர்தலை ஏற்படுத்த வழிகோலாது.
போருக்குப் பின்னரான காலப்பகுதியில் வடக்குக் கிழக்கின் குடிப்பரம்பலை மாற்று கின்ற செயற்பாடுகள் தொடர்ந்து கொண்டிரு க்கும் நிலையில், சுயாதீனமான போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் இழுத்தடிப்பு நிலை காணப்படும் சூழலில், பெருவாரியான பிற மாகாண மாணவ, மானவியரை வட மாகாண பல்கலைக்கழகத்தில் சேர்த்து வரு
கின்றமையும், அவ்வாறு சேர்க்கப்பட்டவர்
கள் தங்கள் கலை, கலாசாரங்களை யாழ். மண்ணில் திணிக்க முனைவதும், தமிழர் களின் பாரம்பரிய வதிவிடங்களில் தமது அர சியல் விவகாரங்களைத் தாமே கையாளக் கூடிய வகையிலான அரசியல் தீர்வொன் றினை வழங்குவதில் தெளிவற்ற போக்கு இருப்பதும், வடக்குக் கிழக்கில் தேவைக்கு
LIGBLD.
$5ëágio DubusoLib
அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் இணுவில் தெற்கு, யாழ்ப்பாணம்.
O O O O 1008 சங்குத் திருமஞ்சனம் இலங்கையிலே முதன்முதலாக கருவறையில் செந்தமிழ் ஒதும் திருக்கோவிலான அருள்ஞானமிகு ஞானலிங்கேச் சுரர்திருக்கோவில் ஆனது கடந்த10.07.2016 அன்றுதிருக் குடமுழுக்கு கண்டு ஐந்து தள இராசகோபுரத்துடன் இணு வையம்பதியில் அழகுடன் மிளிர்கின்றது.
திருக்குடமுழுக்கின் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் திருநாட்தொகு முழுக்கின் டுமண்டலாபிடேகம்) நிறைவு நாளான இன்று மாலை 3.30 மணிக்கு 1008 சங்குத்திரு மஞ்சனமும் சிறப்புவழிபாடுகளும் இடம்பெற்று இரவு 7.30 மணியளவில் சுவாமிகளின்திருவீதியுலாவும் நடைபெறும். தொடர்ந்து சிவனடியார்களுக்கு இராப்போசனம் வழங்கப்
குறிப்பு: தமது கரங்களால் 1008 சங்குத் திருமஞ்சன நிகழ்வில் பங்குபெறும் அடியார்கள் ஆலய நிர்வாகத்தி னரைத் தொடர்பு கொள்ளவும்.
இணுவில் தெற்கு, இணுவில்.
5297)
நன்றி
அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர்
சைவநெறிக்கூடம்
திருக்கோவில்.
இப்பத்திரிகை வலம்புரி அன்கோ ஸ்தாபனத்தால் இல32 ஆம் ஒழுங்கை, பிறவுண் றோட் யாழ்ப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

bLíf
அதிகமான இராணுவத்தினர் தொடர்ந்து இருந்து வருவதும் இவ்வாறான நடவடிக் கைகளுக்குத்தீனி போட்டு வந்திருந்தனவா? போன்ற விடயங்களும் இந்த விசாரணைக் குழுவினால் ஆராயப்பட வேண்டியிருக்கும்.
இவ்வாறான சம்பவங்களை தெற்கிலுள்ள இனவாதிகள் தமக்குச் சாதகமாகப் பயன்படு த்தி அரசியல் இலாபம் பெறுவதனைத் தடுப் பதற்கும் இவ்வாறானஏற்பாடுகள்வழிகோலும் வடமாகாண சபை அரசியல் வேறுபாடுகள் இல்லாது இவ்விடயத்தில் கரிசனை கொண் டிருக்கின்றது என்பதை வலியுறுத்தவே இந்த அறிக்கையை நாங்கள் ஒருமித்து வெளியிடு கின்றோம் என இந்த அறிக்கையில் மேலும்
தெரிவிக்கப்பட்டுள்ளது. (செ-1)
O O 4 DTGOOT656... த்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் குறித்த மோதலில் காய மடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலை
தன்னை தாக்கியதாக பல்கலைக்கழக மான வர் ஒன்றிய தலைவருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் காரணமாக நேற் றைய தினம் குறித்த மாணவர் ஒன்றிய தலை வரயழநீதவான்நீதிமன்றில் நேற்றைய தினம் ஆஜராகி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் குறித்த மோதலின்போது தம்மை தாக்கியதாக பெரும்பான்மையின மாணவர்கள்4 பேர் மீது நேற்றைய தினம் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சிசிதரனால முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.(செ-9)
புகழின் தரம் -5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான
மாபெரும் வழிகாட்டற் கருத்தரங்கு
வளவாளர்கள் :
திருலோவிஜேந்திரன் (புகழ் வெளியீட்டு ஆசிரியர்)
1) அன்னை புத்தகசாலை - யாழ்நகர்
3) மகுடம் புத்தகசாலை - இணுவில்
3LDGoglas Giugii.5GD355:-
திருபூகுகதாசன் (ஓய்வுபெற்ற உதவிக்கல்விப்பணிப்பாளர்-ஆரம்பக்கல்வி, யாழ் வலயம்) திரு.ஜெ.ஜெயகனேஸ் (ஆசிரியர் யா/புனித பத்திரிசியார் கல்லூரி) இடம்: College of Physics, பழம் றோட் சந்தி (கந்தர்மடம் சந்திக்கு அருகாமையில்) காலம் :24/07/2016 (ஞாயிற்றுக்கிழமை) (9.00a.m-130pm) நுழைவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ளும் இடங்கள்
2) Sarankan Trade Center-ung Sigisbg perung
கருத்தரங்கு மண்டப நுழைவுக் கட்டணம் - 250/-
T.P.: 077 411. 8950, 077 494 0814
21.07.2016
யாழ்.பல்கலை.
கண்டறிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நவசமசமாஜக் கட்சிகோரியு ள்ளது.
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் நேற்று புதன்கிழமை கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோது நவசம சமாஜ கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கரு னாரத்ன தெரிவித்தார்.
இது தொடர்பில் இந்த செய்தியாளர் சந்தி ப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தற் போதைய அரசாங்கத்தை விமர்சிக்கும் வகையில் நாட்டில் அடிக்கடி ஏதாவது சம்பவ ங்கள் இடம்பெற்று வருகின்றன.
குறிப்பாக சாலாவை படைமுகாமில் இடம் பெற்ற ஆயுதக் களஞ்சிய வெடிப்பு மற்றும் பொது பல சேனாவின் இனவிரோத செயற்பா டுகள் மற்றும் யாழ்.பல்கலைக்கழகத்தில் தற் போது இடம்பெற்றுள்ள மாணவர்களுக்கு இடையிலான மோதல்களை குறிப்பிடலாம். இந்த சம்பவங்களை அவதானிக்கும் போது இதற்கு பின்னால் சதித்திட்டங்கள் இருப்பதா கவுேதோன்றுகின்றது.
யாழ்பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை பெரிதுபடுத்தி, சிங்கள மக்களை தூண்டிவிடும் வகையில் கூட்டு எதிரணியினர் செயற்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. ஆனால் தெற்கில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றி ருந்தால் சிங்கள இளைஞர்கள் கைதுசெய்யப பட்டிருப்பார்கள் என விமல் வீரவன்ஸ் தெரி வித்து வருகின்றார். எனவே யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற црпсоот வர்களுக்கு இடை யிலான மோதலின் பின்னணியில் சதி நடவடிக்கைகள் இரு க்கலாம். இது தொடர் UII60T S_600 60uð8 ளை கண்டறிய அர சாங்கம் உடனடி யாக நடவடிக்கை 6TGBä5 a5 G36).J6OOT GLÖ என அவர் மேலும் தெரிவித்தார்.(செ-1)
Gsnupupత్త
நுழைவுச் சீட்டுக்களை கருத்தரங்கு நடைபெறும் தினத்தன்று மண்டபத்திலும் பெற்றுக்கொள்ளலாம்.
தொடர்புகளுக்கு
●リア●●3。
●●議き。リアリー
ACecUa CADCente
Prsonal and Group Classes Jaffna Vavuniya-Colombo
ATO AO
2D-drawing & 3D Modeling
Lecturer By: Mr. K.N. Muguinthan (DIA)
Certin AutoCAD software (2D 33d
University of Peratheniya
Cert in Auto Advance 3d Modeling
University of Moratuwa
Certin AutoCAD2D-Drawings 3D-Modeling
Open University of Sri Lanka
Certin autocadist class 2dBSD
University of Colombo
Link,0775,6320-07-1867.972 GILD555
01.பெரிய வீடு O2. GIL InfluLI 35 GODIL கிளிநொச்சியாழ்பல்கலைக் கழகச்சந்தி A9 வீதி,திருமுரு கண்டியில் அமைந்துள்ளது
TP O77 O26 5657
ாணம் என்னும் முகவரியிலுள்ள அவர்களது அச்சகத்தில் 21072016 இல் அச்சிட்டு வெளியிடப்பட்டது.
காணி விற்பனைக்கு சுன்னாகம் சந்திக்கும்மல்லாகம் சந்திக்கும் இடையில் காங்கேசன்துறை பிரதான வீதி யில் கடைத்தொகுதியுடன் கூடிய 12 பரப்புக் காணி விற்பனைக்குண்டு.
தொடர்பு-0769690597
பல்கலைக்கழகம் செல்ல முன்னரேவேலைவாய்ப்பு வேலை செய்துகொண்டேட்டக்கல்வியினையூர்த்திசெய்யலாம் பல்கலைக்கழக அனுமதி ನಿರಾಕ್ಷ್
COGPOOGITISALG) Tission
Business.g. UK Certified
Hotel Manag
BRICA: O DIPLOMA O DEGRE
With FREE XX
English Course
3. DITE 。 தொழில்துறைப் பயிற்சி
பயிற்சி காலத்தில் கொடுப்பனவுகளும் வழங்கப்படும் கற்கைநெறி நிறைவில் வேலைவாய்ப்பு ஏற்பாடு
புதிய பிரிவு ஆரம்பம்) Week & WeekendBatch 12 SIKARAM er"STE
ACADEMY ■ `နှီး an 22
252/DesGenure. le Aire é Cill - if all 25, 1000)

Page 25
3. தி 疹、
محبت ܔܛܠ
k ഖമിലുീ ബിര &
பகுதி-11 தமிழ்க் கல்விக் கழ O) கீழே தரப்பட்ட பாடலை வாசித்து வினாக்களுக்கு வி சூரிய குடும்பத்தின் பெரிய கிரமாக வியாழக்கிரக செலுத்துவதன் காரணமாக இக் கிரகத்திற்கு ரோம சூட்டப்பட்டுள்ளது. சூரியனில் இருந்து ஐந்தாவதாக நிலா, வெள்ளி கிரகங்களுக்கு பிறகு பிரகாசமாக 6 போய் வியாழன் கிரகத்தில் இறங்கினால் அமிழ்ந் ஆனதல்ல முழுக்க முழுக்க வாயுக்கள் தான். இை தோற்றத்தைத் தருகின்றன. 1. சூரிய குடும்பத்தில் மிகப் பெரிய கிரகம் எது?
இவலம்புரி கல்
5 மாணவர்களுக்கா
2:ጫማኡ ̆ም .....ሜ...........” ̇, ̈
SINGIDITADůLife
தரம்=
٭٭٭٭٭٭٭٭٭
S S S S S S S S S S S S S S S S LSL SL SL S S SL S LSL LSL S S S S S S S S S L S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S LS S S S S S S S
3. பந்தியில் உள்ள இடப்பெயர் ஒன்றினை எழுது
4. கோள் என்பதனைக் குறிக்கும் ஒத்த சொல்லை
5. ரோமானிய ஆட்சிக்கடவுளின் பெயர் யாது?
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S LS S S S
O2 பின்வரும் சுருக்கக் குறியீடுகளுக்குரிய விரிவாக்க 1.வெ.நோ.பி.
2.தே.க.நி.
3.இ.கா.கூ. 4. க.பொ.த. O3) பின்வரும் தொடர் மொழிக்குரிய தனிச் சொல்லை 1. கூடிய வெப்ப காலத்தில் நீரைப்போல தோன்று
SSS SSS S S S S S S S S S S S S S LSL S LSLS LSSL LS SSSL LSS LS LS LS LL LS LS LL LSL LSL S S L LSL S L S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S LSSS S
S S S S S S S S S S S S S LS S S SLSS SLSS SLSS SLS LLSLL LS LSLS S L SLS LS LS LS LLSLLSLSLLS LLLS LSL LSSLSLLLSLSLSLL LS LS LS LS LS LSS SLS S S S S S S S LS LS LS LS LS LS LS LS LS LLS SLS LS LS S LS LS LS LS LS LS LS S LS LS LS
S S S S S S LSL LS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
S S S S LS LS S S S S SLS SL S LSL LSL S SLS SLSLS SLS SLS S S LSL LSL LS LSLS LS LS LSLS LS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S LS S S S S S LS S S S S S S LSL SLL LS LS SL L L L L
 
 
 
 
 
 
 
 

A. O. ல்ே பரீடீசை= மார்வினத்தான் இன
கம் நேரம்:-ஒரு மணித்தியாலம் 45 நிமிடங்கள்
விடை தருக. ம் உள்ளது. விண்வெளியில் இப்படி தனி ஆதிக்கம் ானிய ஆட்சிக் கடவுளான ஜூபிடரின் பெயர்
உள்ள இக்கிரகம் விண்வெளியில் சூரியன், தெரியக் கூடியதாகும். நீங்கள் ஒரு விண்கலத்தில் து போவீர்கள். காரணம் இக் கிரகம் திடப்பொருட்களால் வை இக் கிரகத்துக்கு ஓர் அழகான வண்ணக் கலவைத்
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S L S S S S L S S S S S S S S S S S S S S S S S S S S S S S S LSL LS LS LS LS LS LS LS L S
SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S LS S SLS S SLS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S LS S LS LS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SSS S SSS S S S S S S S S SLS SLS S SLS SLS SLS S SLS LS LS S LS S SL S LS LS S SL SS S S
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SLS S
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S LSL LSL S S S S S S S S S S S S S S S S S S LSL S SL S LSL LS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
SLLSLSLLSLSSLS SLSSSS S S S S LS S S S S S S S S S S S S SLSLS SL SL SL SS LSSLS S LSL SL SL LSL LSL SLS SL LS L SL L LSSL LS S LSL LS LSS S SSS SSS LSS S LSSL LS SLSS LS S S LSL LS S SL S LS S S S S LS SS SS SS SSLSLSS SS SS SS SS SSL SS SLS SS
S LSL LSL LS LSS S SS LSL LSL S S S S S S S S S S S S S S LS S LS SS SS LS LS LS LS LS LS S S S S SL L S S LS LS LS S LS S S S S S S S S S S SS SS SS SS SS SS SS SS SS SS SS SSLS LSLS LS LS S S SLSLSLS SLSLLSS SS LS LS SL LSL S SL S SLSLSLS S
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S LSS S S S S S S S SL LSL S S SL S S S S S S S S SS LS SS S SS LS SS LS SS SS SS SSLS LS S S S S S S S S S S SS S S S S S S S S S LS S S S LSL S SS LS SSL S S S S S S LSL SSL LS
S S S S S S S S S S S L S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS SS S S S S S S S SS S S S S S S S SS SS SS SS SS SS SS S S S S LS S S S LS S LSL S LS S LS S LSL SL S LS SSSL LSS LSL S LSL LS S

Page 26
O4) சொற்களை ஒழுங்குபடுத்தி வாக்கியமாக்குக.
1. கல்வி/விளங்கினார்/பாஸ்டர்/கேள்விகளில்/சிறந்தது
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
05) பின்வரும் பழமொழிகளின் கருத்தினை எழுதுக 1. ஐயர் வரும் வரை அமாவாசை காத்திருக்குமா
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S LS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S LS
06) பின்வரும் மரபுத் தொடர்களின் கருத்தினை எழுதுக.
1முகத்தில்களிபூசுதல். 2.முகங்கொடுத்தல். ................................................... مممممممدة0856تدلالة 3,56006O
07) சரியான சொல்லைத் தெரிவு செய்து கீறிட்ட இடத்தை
1.எனது வெள்ளைச் சட்டைக்கு . ................................................................ (ffقة والأقلية).2
08) வேறுபட்ட சொல்லின் கீழ் கோடிடுக 1.முனிவு, அடக்கம், சினம், கோபம் 2.வாய்மை, சத்தியம், பொய்மை, மெய்மை 3.அடவி, கானகம், காடு, கானம்
09) பின்வரும் பாடலில் விடுபட்ட பகுதிகளை பூரணப்படுத்
மா அரைத்துச் . மனம் நிறைந்த மறந்தும் ஒரு . மற்றவர்க்குச் . 66ior60600r...................................................................
65/Tillmoogé .............................................................
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S போட்டு 6 10) பின்வரும் சிங்களச் சொற்களின் தமிழ்க் கருத்தை எ 1.சருங்கல. 2.ebuangan5eofu.
1) பின்வரும் சிங்கள வசனத்தின் தமிழ் கருத்தை எழுது
மம கீல என்னங்
12 பின்வரும் ஆங்கிலச் சொற்களின் தமிழ்க் கருத்தை 6 1. Window: .......................................................... 2. Lips......................................................................
 

S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S LSSS S S S S S S S S S SS S S S S S S S S S S S S S S S S
லையும்/ வைத்திருக்க வேண்டும்
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
------- --- ---
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S LSL S S S S
நிரப்புக ..(நீளம், நீலம்) போட்டேன் . காட்டில் வாழும் மிருகமாகும்
துக த செல்வன்
.தொட்டாரார்
தோள்
D6 Gurtlib
முதுக.
----------- ------- S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
5.
S S S L S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S LS S S S S S S S S S S S S S S S S S S S S S
ழுதுக.
S S S S S S S S S S S S S S S S S S S S LS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S

Page 27
3) பின்வரும் வாக்கியத்தினை ஆங்கிலத்தில் எழுதுக
1.நான் நாளை வருவேன்
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
14) தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் சாதனங்களில் வானெ
எனப்படும் வானொலியின் பயன்கள் என்னும் தலைப்பில்
வாக்கியங்களை எழுதுக?
15) பின்வரும் கணிதப் பிரசின்னங்களைத் தீர்க்குக.
1.பின்வரும் எண்குறியின் எண் பெயரினை எழுதுக
42506..........................................................................., 2.முன் பின் உரோமன் எண்களை எழுதுக
S S S S S S S S S SS S S S S S S S S S S S S S S S S SS S XIV................................
3. 12087 என்பதை இடப் பெறுமானத்திற்கேற்ப விபரித்து
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S LS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S LS LS LS S LS S S S S S S S S S LSSS
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
SS S S S S S S S S S S S S S S S S S SS S S S S S S S S SS S S S S S SS S S S S S S SS
5. பாலின் விலை ரூபா 48.00 எனின் 75Oml பாலின்
6. 22:3oh என்பதை சாதாரண நேரத்தில் எழுதுக?
2O11)
28, 11
8.தை மாதத்தில் உள்ள புதன்கிழமைகளின் திகதிகளின்
9. 415oom நீரினை75om கொள்ளவுடைய எத்தனை
10.1om நீளமான ஹிபனை 10 பேருக்கு சம அளவாகக் ெ வேண்டும்.
16) பின்வரும் வரலாற்றுப் புகழ் மிக்கவையின் பெயரினை எழு
 
 
 

ாலியும் முக்கிய இடம் பெறுகின்றது. ஏழைகளின் நண்பன் சரியான எழுவாய் பயனிலைகளுடன் கூடிய மூன்று
S S S S S S S S S S S S S S S LS S S LS S S SLS S S LS S L S L L L L L LS L S L S L S L S LSL L LSL LSL LS L L LS LL LS LS LL LSL L L L L L L L L L L L L S LS SLS LS LS LS LS LS LS LS S LS LSS SLSS SLS LS LS LL LSL S LS LL LS LS S L S L LLLL LLLS
து எழுதுக.
.ை .ை
விலையது SSL S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S ---------
S S S S S S S S S S S LS S S S S S S S S S S SL LSL LSL LSL LSL L L L L L L L L L L L L L L L L L L L LSL LSL SL L LSL LSL LSL LLL LLL LLL LLL LLL LLL LLL L LLLLL LL LLL LLL LTL L L L L L L L L L L L L L L L L L L L L LLLLLS
SLS S S S S S S S S S S S S S LS S SS SS SS SS SS SS S S S S S S S S S S S S S S S S S S S S S SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SLLSS
கூடிய பட்சப் பெறுமானம் யாது?
ன போத்தல்களில் ஊற்ற முடியும்.
காடுக்க வேண்டுமாயின் எத்தனை தடவைகள் வெட்ட
S LSS L LSL LS S SLS SLS S S S S S LS SLSLS SLS S S S LS S LS S LS LS LS SS S SS SS SS SS SS S S S S S S S S S S S S S S S S

Page 28
17) மிகப் பொருத்தமான விடையினைத் தெரிந்து கோடிடுக 1.நீர் வெறுப்புநோயை பரப்பாத பிராணியாக கருதப்ப
1.நாய் 2.நரி 2தாவரவேரில் இருந்து புதியதாவரத்தை தோற்றுவி
1. Luteo6) 2. LDIT 3.தேசிய இலட்சினை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு 1948 2) 1972 4. ருவ்ன்வெலிசாய அமைந்துள்ள மாவட்டம்
1.கண்டி 2. ഖഖങ്ങിun 5. போதைபொருள் பாவனை தொடர்பாக அறிவிக்கே 1948 2) 1987 6. கஞ்சக்கருவி வகையில் அடங்குவது
1. Li6OD 2. தம்புரா 7.நத்தையின் முட்டையின்நிறம்
1. மஞ்சள் 2, ബഖണങ്ങാണ് 8.விற்றமின் B குறைபாட்டினால் ஏற்படக்கூடியநோய் 1. மாலைக்கண் 2. ஸ்கேவி
உருவில் உள்ள இலைக்குரியதாவ 1. வல்லாரை 2. தாமரை
10.இலங்கைக்கு கிழக்கே உள்ள நாடுகளில் ஒன்றாக 1. debîrfēšas BTOB 2. இந்தியா 1.இறப்பர் ஆராய்ச்சிநிலையம் அமைந்துள்ள இடம் 1. தலவாக்கலை 2. அகலவத்தை 12. பின்வரும்வித்துக்களில்உணவாகபயன்படுத்தமு
1. Uup 2. வேம்பு உருவில் உள்ள பெரியவர் 1.சேர்.பொன்.இராமநாதன் 3. ஆனந்த குமாரசுவாமி
1. 65g5goDJ SEPULUT 2. கல்ஒயா 15. கடிகாரப்பறவைகள் எனப்படுபவை
1. 86f, 60LD6OTIT 2. சேவல், காகம் 16.சப்ரகமுவ மாகாணத்தில் அடங்கும் மாவட்டம்
1.655T606) 2. குருநகல் 17.உலகிலுள்ள மொத்தநீர்ப்பரப்பில்நன்னின் அள
1. 1 OO% 2.5% 18. மஞ்சட்காமாலை நோயினால் பாதிக்கப்படும் உடலி 1.நுரையீரல் 2. ஈரல் 3. இதயம் 19. மின்னேரியா குளத்தை கட்டிய மன்னன்
1.தாதுசேனன் 2 வசபன் 3. LisioTG8 2O.பின்வரும் நோய்களில் தொற்றாதநோயாக அயை 1.நீரிழிவு 2. காய்ச்சல் 3, அம்மை
தமிழ்க்கல்விக்கழகத்தின் ஆசிரியர்குழாம்
யோகராசா-துஷ்யந்தன் (இயக்குநர்) *அறிமலகாந்தன்(யா/இணுவில் மத்தியகல்லு
 
 
 
 
 
 
 

வண்டிய தொலைபேசி எண்
3. Lu6
3. LSOT
3) 198O
3. பொலநறுவை
3) 1955
3. Gaddasso b
3.3556,old
3.6ufficuff
3. கொவ்வை
9ങ്ങഥഖg
3.தாய்லாந்து
3. ഇഇല്ലെ
டியாதவித்து
3. Lgഞ്ഞുണ്
3, 1% ன் பகுதி
4. eup606T
Tuusist 4. LDSTGSafeRT6
6llg
f)
3. LSOT
2. வண எஸ். மகிந்த 4. சித்திலெப்பை
3. மாணிக்க கங்கை
3. Lpn, 60LD50In
நோய் 4. தடிமன் *" ose
4. பூனை
4. 9.g3
4)1945
4. அநுராதபுரம்
4) 1929
4. கொம்பு
4. சிவப்பு
4. மரஸ்மஸ்
4. பூசணி
4. அவுஸ்திரேலியா
4. மகாஇலுப்பம
4.உழுந்து
4. வளவகங்கை
4. சேவல், மரங்கொத்தி
4. நுவரெலியா
4, 9 OG
இவ்வினாக்களுக்குரிய விடைகள் pങ്ങണ ബൈബണിൿgഞ്ഞഥ (22.07.2016) வலம்புரிபத்திரிகையில் பிரசுரமாகும்.
*G.மோகன்ராஜ்
(ISA வலயக்கல்விப் பணிமனை, நுவரெலியா) AKLM. (ஹ/ஸாஹிரா தேசிய பாடசாலை, ஹம்பாந்தோட்டை) ஐயம் MSகுகன் (யாழ்திருக்குடும்பகன்னியர்மடம்)