கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இயேசு புராணம்

Page 1


Page 2

ஈழத்துப் பூராடனாரின்
இயேசு புராணம் *
இாகுப்பு:
ருமதி பசுபதி வியற்றில் செல்வராசகோபால்
பதிப்பு;
*வேட் இதயச்சந்திரா

Page 3
ஈழத்துப் T Llewinrif 2燃,燃览需
1ம் பதிப்பு
பதிப்புத் தரவுகள்
1பதிப்பகம் :
2.அச்சகம்
3.வெளியீட்டு இல;
4.பக்கங்கள் :
5:அளவு ;
6.வெளியீட்டுத் தினம்;
7ugúun sinfluñ:
8.கொம்பியூட்டர் அச்சமைப்பு:
19 அச்சாளர்;
11.அச்செழுத்தளவு:
28
ஜீவா பதிப்பகம் இலங்கை - آگاسی
றிப்ளக்ஸ் பிரிண்டிங்
இலங்கை 110/ கனடா:10
42 » XXXI!
5” x 5”
1986 ஆவணி முழுமதிநாள்
எட்வேட் இதயச் சந்திரா "நிழல்" ஆசிரியர்
னல்ட் அருள்
அல்பேட் மனோகர்
பென்யமின் இதயஜோதி
தமிழ்ப் புத்தகம் அெலகு தடிப்பு
12 விலை; கனடிய $ 25 00
18.தொகுப்பு: திருமதி.பி.ப.செல்வராசகோபால் 14.பகுதி: கிறித்தவ இலக்கியம் 15.நூற்பெயர்; இயேசு புராணம்

11883, Gount ட் டிரைவ் ஐறெஸ்வு டிரை
gp6ăr Gapitf9Gunt, sarunt L5C 1H6
நிப்ளக்ஸ் அச்சகத்தாரால்
(இலங்கைக் கிளை மனோகரா அச்சகம் தேற்றாத்தீவு 2)
திரு.செ.உவெஸ்லி இதயஜீவகருணா அவர்களால்
நெறிப்படுத்தப்பட்ட
கோபால்
தமிழ் மின்கணனியால்
அச்சமைப்புச் செய்யப்பட்டு தெளிவான அச்சுபிரதியாக,
மிழுலகத்தில் நீஃ.
வெளிவரும் முதலாவது நூல்
தமிழ் அச்சுக் கலையில் வரலாற்று முக்கியத்துவம் படைத்த
இயேசுபுராணம
என்னும் இந்த நூலை
டுபவர்கள்;
ஜீவா பதிப்பகம்
கனடாக் கிளை; 1183, பொரஸ்ட்வூட் டிரைவ்
மிசிஸ்சாகா
இலங்கைக் கிளை இதய வாசம் தேற்றாத்தீவு,
#

Page 4
ஈழவிடுதலைச் சுதந்தரப் போராட்டத்தில்
వర్గణ్ణి நலனுக்காக உயிர்த்தியாகஞ் செய்து
இறைவனின் திருப்பாதம் எய்திய
GFo56) GFLO(L) குருமார்களுக்கும்
இந்த இயேசு புராணத்தை
அஞ்சலியாகச் சமர்ப்பிக்கின்ேறாம்.
V

பதிப்பாசிரியரின் பதிப்புரை
தமிழ்பேசும் நல்லுலகத்துக்கு எங்கள் வணக்கங்கள்.
இது எங்களது கடல்கடந்த தமிழ்ப்பணியின் ஒரு மலர்,
இயேசு புராணம் என்னும்இம்மலர் உலகத்திற் பரந்த அளவில் முேறையில் இருக்கும் மின்னியல் அறிவுத்துறையைத் தமிழ் அச்கக் கலையில் செயல்முறைப் படுத்திய சாதனையாக தமிழின் இரண்டாம் மலரென மலர்ந்து நறுமணம் பரப்புகிறது.
இயேசு புராணம் மின்கணனியின் தெளிவான அச்சுப் பிரதி
றையான லேசர் மூலம் வெளிவருகிறது. தமிழ் நூலொன்
Լվ వ வெளிவந்த பெரும்ை இந்த நூலுக்கே உரியது என்பதிற் ேே
மின்கணனியில் அச்சமைப்புச் செய்து அச்சிடுவதன் மூலம் உலகமெலாந் தேமதுரத் b - தமிழ்ப்பண்பாடு தமிழ் நெறி இலக்கியம் பரப்ப முயல்கின்றோம் அதன் மூலமுந் க்டல் கடந்த
உலகத்தின் எல்லாப் பாகங்களிலும் நறுமணம்
மி &â விழைகின்றோம்.
திமிழ்க் கொம்பியூட்டர் எங்களது தமிழ்ப்பணித் தோட்டத்தில்
நற்கணி பயக்கும் ஒரு நறுமலர். மலரின் மணம் மாத்திரமல்ல திரக் கனிந்த பழச்சுவையும், சுவைகலந்த மனமும் இதனாற்
S. என்பது எங்களது எதிர்பார்ப்பு.
V

Page 5
எங்கு குறையுண்டோ அங்கு அதிக கவனஞ் செலுத்தப்படல் வேண்டும். அக்குறை அகற்றப்படல் வெண்டும் என்பது எங்களின் அபிலாசை. புதுக் கவிதை நூல்களே பலபதிப்புகளாக வெளிவரும் இந்தக் "ಕ್ವಿ: பழைய மரபும் வளர வேண்டு மென்ற சிந்தனையின் விளைவாக ஈழத்துப் பூராடனாரின் இயேசு புராணத்தை வெளியிடுகின்றோம்.
கிறித்தவ இலக்கியப் பரப்பில் செய்யுள் இலக்கியங்கள்
கணிசமான அளவு இல்லை. என்ற தூண்டலின் பேறாக "இயேசு இரட்சகர் இரட்ட்ைமணி மால்ை" "பெத்தலேகங் கலம்ப்கம் "
என்னுமிரு நூல்களைப் பண்டை மரபில் ஆக்கிய ஈழத்துப்
பூராடனார். அதே மரபில், ஆனால் இலகு தமிழில் L& புராணத்தையும் நீல் தந்துள்ளார்.
உலக இரட்சகர் இயேசு பெருமானின் வாழ்க்கை வரலாற்றை வைபிள் எனும் பரிசுத்த வேதாகமப் பின்னணியிலும் கிறித்துவ மதத்துக்குரிய リ。 ரீழ் 2. இயற்றப்பட்டுள்ளதால் இயேசு புராணம் இவற்றை அபிந்துகொள்ள அவாவுகின்ற தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும்.
தமிழில் மின்கணனி என்னுங் கோபால் தமிழ் நெறிமுறைக் கொம்பியூட்டரை நெறிப்படுத்தி அதன் மூலந் தமிழில் புதுமையாக அச்சமைப்புச் செய்துவரும் எங்களது பணியில் நாங்கள் பெற்ற, அடைந்த வெற்றியின் நூலாக இயேசு புராணம் மணம் வீசுகின்றது. இது எங்களின் அயராத தமிழார்வத்து விறலின் திறனாக விளங்குகின்றது.
இச்சுகந்தத்தைத் தமிழர்களுந் தமிழ் ஆர்வம் மிக்க பிறமொழி அறிஞர்களும் நுகர்ந்து களிப்புற வேண்டுமென்பதே எங்களது அளவுகடந்த வேட்கை. உலகளாவிய தமிழகங்களில் இது உவகையை மட்டுமல்ல உயர்வான ஒழுக்க நெறிகளையும்
ஊட்டுவதாகுக.
நன்றி.
இவ்வண்ணம்,
தமிழன்பன். எட்வேட் இதயச் சந்திரா.
SVT. ஆவணித் திங்கள் முழுமதி நாள் 1986
Wf

தொகுப்பாசிரியரின் தொகுப்புரை
வடமொழிப் "புராண"என்பதின் தமிழ் வயப்படுத்தப்பட்ட சொல்லே புராணம் என்பதாகும். அ என்னும் பொருளுடைய டையைத் தரும் _ அம் வி ஐ கொடுத்து தமிழ்ச் சால்லாக்கியுள்ளனர்.இதற்கு ஆதிகால நிகழ்வுகளைக் கூறும் பறுவல் என்றுதான் பொருள் கொள்வது மரபு.
ஆனால் தலபுராணங்கள் தலையெடுத்ததின் பின்னர் புராணம் என்பதின் பொருள் வேறுபடத் தொடங்கியுள்ளது: ஏதாவது ஒன்று ஏற்பட்டதையும், அதற்கான காரண காரியங்கள்ையும் எடுத்துச் சொல்லி அதனைச் சிறப்புறச் செய்வதுதான் புராணத்தின் நோக்கமாக இருக்கிறது. அதுமர்த்திரமல்ல,’ ஒன்றைப் புனிதமாகக் கொள்வதற்கு ஆக்கப்பட்ட நூலாக்வும் அமைந்து விடுகிறது. தற்கால ராணங்கள் மாத்திரமல்ல if 6) புராணங்களும் த்தகையனவாகவே இருக்கின்றன.
தமிழ் இலக்கிய உலகில் புராண எழுச்சிக் காலம் மிகப் பிந்தியதே. சமய இலக்கியங்களாக உருவெடுத்த இவைகள் சங்ககால லக்கியங்களைப் புறந்தள் வைக்க முயன்றன. ஆலயங்களில் படனஞ் செய்யவும் அதனால் சமயக் கருத்துகளைப் புகுத்தவும் வலியுறுத்தவும் இவை பயன்படுத்து பட்டு வந்ததினால் பாமரமக்களுக்குள் இது ஒரு சமய நூலாகவே கொள்ளப்பட்டது. ஆலயங்களில் அர்ச்ச்கர்கள்ால் ஒதப்படும் சமக்கிருதச் சுலோகங்கள் அவர்களுக்கு எப்படிப் புரிய்வில்லையோ அப்படியே இந்த புராணங்களும் புரியவில்லை. எனினும் இது தமது வழிபாட்டிற்கு முக்கியமானதொரு அம்சமாக அமைந்துள்ளதாகக் கருதினர் ஆலயங்களில் ගිණි வராற் பாடப்பட இன்னொருவர் அதன் பயன் என்னும் பொருளை ::* கூற, மக்கள் அதனை விரத அல்லது உற்சவ காலங்களிற் கேட்கவேண்டிய வழிபாட்டு நியமம் இருந்தபடியால் புராணங்களின் நிலைப்பாடும் வளர்ச்சியும், பயனும் புறந்தள்ளப்படாத நிலையிற் பெருகத் தொடங்கின.
VI

Page 6
சிவராத்திரிப் புராணம், கந்தப் புராணம் திருவிளையாடற் புராணம்பெரிய புராணம் என்பன போன்ற பொதுவானவைகளும் திணிகைப் புரதண்ம், திருச்செந்தூர்ப்புராணம் பொன்ற ஓரிடத்திற்குச் மிழில் உள்ளன. மேலும், நல்நெறிகளை நிலைப்படுத்தும் நோக்கில் பாடப்பட்ட அரிச்சந்திர புராணம் போன்றவைகளுடன் 2. கணக்கான தலபுராணங்களும் சர்ந்து புராண ధీజీ Այւն ւսgւյւնs06ծrպոն
கூட்டுகின்றன.
வடமொழியில் பதினெண் புராணங்கள் முக்கியமான வையகளாகக் கொள்ளப்படுகின்றன இவற்றிற்கு உபபுராணங்கள் பதினெட்டும் அதி புராணங்கள் பதினெட்டும் உள்ளன.
பதினெட்டு முல புராணங்களைச் செய்தவர் வேதவியரசர்.இவற்றில் ஒரு சிலவே பகுதிபகுதிகளாக தமிழில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளன. தலபுராணங்கள் ஆங்காங்கு ஆககப்பட்டதாலும் சைவமதத்தினரான தமிழர்களிடையே_ஏனைய ராணக் கருத்துக்கள் எடுபடாமையாலும் வடமொழியிலிருந்து தன்மொழிக்குப் புராணங்களைக் கொணர்வது தேவையற்ற தொன்றாகிற்று.
தமிழில் அதிக புராணங்களைப் பாடியவர் திருவாவடுதுறை மீனாட்சி சுந்தரம் பிள்ளை *;";"; என்றொரு இலக்கண நூல் இஜந்தது. அறியக் கிடக்கின்
ை
னறது. O O * கொன்றுகொட் புராணம் என்னுஞ்சொல்லின் பொருள்_தொன்றுதொட்டு
ւյցnoւծ என்பது வேதம் இதிகாசம் என்பவற்றில் இருந்து வேறுபட்டது. து எத்தகையானதாக இருக்க வேண்டுமென்பதை பல நிகண்ட்ாசிரியர்கள் கூறுகின்றார்கள்.
உலகத் தோற்றமும் ஒடுக்கமும்
தேவன் மனுவைப் படைத்ததும் மனுவந்தரமும் முனியின் மரபும் முழமன்னராட்சியின் மரபுங்கொண்டு மானபுற முடிவ ாணத் திலக்கணம் : ፮፻mዖ த் தி
என்பதிற்கமைய அமைந்திருக்கவேண்டும். எனினும், இத்தகைய அங்கங்கள் எல்லாவற்றையுங் கொண்டு முடிந்த புராணங்கள் எதுவுமே இல்லாத காரணம் புரிந்திலது.
வடமொழியிலுஞ்சரி தமிழிலுஞ்சரி இததகைய எல்லாவித அங்கங்களும் பொருந்தியவொரு புராணம் ப்பதாகச் தெரியவில்லை. காரணத்தைக் கூடக் 劉露 கொள்ளமுடியவில்லை.
W

இதனை மனதிற்கொண்டு ஒரளவு இந்த அம்சங்களை டக்கியதாக ஒரு புராணத்தை ஆக்க வேண்டுமென்பதனால் இந்த சு புராணததை 鑒 யதாக இதன் ஆசிரியர் அடிக்கடி கூறுவார். அ ਸੰ றித்தவர்கள் எத்தகைய வாழ்க்கையை அமைப்பதால் கிறித்துவர்கள்கலாம் என்பதற்கும் கிறித்தவர்கள் அல்லாத தமிழ் அறிந்தவர்கள் கிறித்தவன் என்பவன் யார்? அவனது சமயநோக்கு எது? அவனது வாழ்க்கைநெறி எத்தகைய மைப்புடையது என்பதை அறிந்துகொள்ளவும் அச்சமயத்தின் விளங்கிக் கொள்ளவுந் தக்கதாக இவ்வியேசு புராணம் இயற்றப்பட்டுள்ளது.
இப்புராணம் எப்படி ஒரு நிறைவான புராணத்துக்குரிய அம்சங்களை உடைத்தாக விருக்கிறது எற்பதைக் கவனிப்போம். முன்னர் எடுத்துக் காட்டியபடி பரிசுத்த வேதாகமம் என்னும் வைபிரில் பழைய ஏற்பாட்டுப் பகுதியில் ஆதியாகமம் என்னும் தியில் உலகத்தோற்றமுஉபாகமம்,எண்ணாகமம்,லேவியராகமம் என்றும் பகுதிகளில் மனுவாந்தரமும் கூறப்பட்டுள்ளன._முனிவர் எரேமியா,புலம்பல்எசேக்கியல், தானியல், யோவேல், மோஸ், ஒபதியா யோனா, மீகாநாகூம், ஆபசுக்,
ப்பணியா:சக்ரியா.ஆதிய பகுதிகள் உள்ளன்.
அரச மரபு கூறுவனவாக யோசுவா, நீதிபதிகள், ரூத், ಬಳ್ಳಿ: இராசாக்கள், நாளாகமம், எஸ்ரா; நெகோமியா, ாஸ்தர் என்ப்ண்வும் ஒடுக்கத்து நூல்களாக 'யோபு, சங்கீதம், £é:/၇ဟိf:#; பிரசங்கி, உன்னதப் பாட்டு என்பனவும் உள்ளன.
இதைவிட அதன் புதிய ஏற்பாட்டுப் பகுதியில் உள்ள நான்கு நற்செய்தி நூல்களான தூயமத்தேயு, தூயதமாற்கு, தூய றுக்கா, தூய. யோவான் என்னும் சுவிசேடங்களும்,தூய் பவுலின் நடபழக்கைகளும், இறைவன் மனுக்குமரனான வரலாற்றையும், அவரின் அவதாரம் மூலமாக மனிதர் பெற்ற பாவ மிட்பையும், அதன்அத்திவாரத்தில் எழுப்பப்பட்ட கிறித்தவ நெறிகளை பதினைந்து நிருபங்கள மூலமாகவும், முக்காலத்துக்குரிய ஆர்லத்தியானமாக் தேவதரிசனத் தீர்க்க முன்மொழிவுகளை வெளிப்படுத்தல் என்னும் ப்குதி மூலமர்கவும் அறியத் தந்து உலகில் அரு முழுமையான ஒப்பற்ற நூலாகத் திகழ்கிறது. −
இவ்வாறிருப்பதாற்தான் புராண இலக்கியத்துக்குரிய அனைத்து அம்சங்களும் கருப் பொருட்களும் கொண்ட ஒரு Lgwrywuonras புராணத்தைப் பாட்லாம் என்னும் முடிவிற்கு ஆசிரியர் வந்து செயலாற்றியுள்ள்ார்.
கைக்கெட்டிய புராணங்களைப் படித்தால் பின்வருங் புலனாகும் அதாவது புராணங்கள் இலக்கிய நயம் மிக்கவை. மனிதன், மனிதன் வாழிடங்களான நகரமும் நாடும், யற்கை வருணனைகள் வாழ்க்கைச் சிறப்புகள், நெறிகள் ான்பவை எப்படி அமையவேண்டுமென்பதை மக்களுக்கு உணர வைப்பவை. இதுமட்டுமல்ல aண்டை உண்மைகளை, வரலாற்று
X

Page 7
நிகழ்வுகளைச் சமயச் சார்போடு கற்போர் உளத்திற் ஊன்றத் தக்கதாக உருவாக்கப் பட்டவை.
ஒரு உண்மைச் சம்பவம் புராண வடிவம் பெறும்போது புலவர்களின் செய்யுட் போக்கினால், கற்பனை விதைப்பால், 器‘漫猴 காலக் கழிவால் சற்று விகற்பப்படுவதுண்டு. வைகள் செய்யுள்நடை இலக்கியத்தில் எதிர்பார்க்கப் படுவது இயல்பு. அதுமட்டுமல்ல தவிர்க்கப் பட முடியாததுமாகும். தனால புராணங்கள் முற்றும் பொய்யானவை புலவர்களின் புழுகுகள் நிறைந்தவை என்று எடுத்துக் கொண்டால் நாம் உண்மையை விளங்கிக் கொள்ளத் திராணியில்லாதவர்களாவோம்,
கடவுளின் அவதாரங்களையும், அவர் உறையும் ஆலயங்கள், தலங்கள் என்பவற்றையும்இவற்றினைத் தரிசித்தவர்கள் அடைந்த வரப்பிரசாதங்களையும் "புராணங்கள தாம் கூற எடுத்துக் கொண்ட பொருட்களாக எடுத்துக் கொள்வதால் உண்மையான சம்பவங்கள் கூட நம்ப முடியாதனவாகத் தோற்றமளிக்கும். நாம் அத்தகைய விடயங்களை ஒதுக்கித் தள்ளளிவிடமுடியாது. ஏனெனில் :ಕ್ಟಿವ್ಲಿ நடைபெற்றுள்ள விஞ்ஞானப் புதுமைகள் அத்தகைய ஆச்சரியங்கள் நடந்திருக்கலாம் எனபதற்குச் சான்றாக இருக்கின்றன. கன்னனைக் குந்தி கர்ப்பந்தரித்த முறையை சில நூற்றாண்டுகளுக்கு முன்பு பொய்யென்றவர்கள் இன்று சோதனைக் 3ர சிசு வதாரத்தைக் கண்டிருந்தால்எவ்வளவு தவறு
சய்து விட்டோமென்று நிச்சயமாக மனம் வருந்தியிருப்பார்கள்.
கTப்பியம் வேறு புராணம் வேறு. அறிஞர் அண்ணாத் துரையவர்கள் “ரூபாய்க்குள் முழுமையான சதமுண்டு சதத்துக்குள் முழுமையான ரூபா ல்லை." என்று சொன்னதுபோல புராணங்களுட் காப்பியம் உண்டு, னால் காப்பியத்துட் புராணம் இருப்பதில்லை. காப்பியம் நதிபோன்றது. புராணம்
சமுத்திரத்தை யொத்தது.
அத்தகைய அமைப்புடைய புராணங்களில் வேதக் கருத்துக்ள் ஆங்காங்கு நிறைய உறுத்தப்படுகின்றன.
இத்தகைய புராண இலக்கணத்தின் வரம்புக்குட் பட்டதாக இயேசு புராணம் என்னும் இதனை ஆக்கியவர் எனது வாழ்க்கைத் துணைவரான ஈழத்துப் பூராடனாராவார்.
இதனை அவர் ஆக்கி முழக்க ஏறக்குறைய இதுத்ஐந்து வருடங்கள நின்றன. ஆரம்பத்தில் 300 செய்யுட்களுடன் "இயேசு காதை பயரில் ஆக்கினார். அதில் யசுவின் வரலாறு மாத்திரமே எடுத்தாளப் பட்டிருந்தது, மாட்டுத் தொழுவத்தில் தொட்க்கம் 钴燃烈 Bi :தி:
உயிர்த்தெழுந்தது வரையும் நடந்த நிகழ்வுகள்ை கூறியிருந்தார்.
1968 ண்டில் பிறமதத்தவர்களுக்கு பரிசுத்த வேதாகமத்தை $ம்ே செய்யும் பணியில் :
X

ஈடுபட்டிருந்த போது எல்லாராலும் பரிசுத்த வேதாகமத்ை
గోపీ*Q% வரை సీణ பாறுமையோ அல்லது ரிந்துகொள்ளும் தன்மையோ ဒွိကြီးညို့နှီး); என்பதனையும் கிறித்துவின் வாழ்க்கை வரலாற்றை ளங்கிக்கொள்ள அவரின் பிறப்புக்கு முந்திய ಹಗ್ಗತ್ಸಿ வரலாற்றுப் பின்னணியையும் அறிந்திருக்க வேண்டியது அவசியம் என்பதனையும் அனுபவத்தின் மூலம் புரிந்துகோண்டோம்
ன்பின்னர் 6T இயேசுகாதையை "கி வரலாநீ asnteuth '%ፌዴ Gouurfisi @?? பாடல்களால் 197Ob ஆண்டில் செய்து முடித்தார். இதனை வெளியிட முதல் பல கிறித்தவர்கள் அல்லாத ந்து, முஸ்லிம் நண்பர்களிடம் கரட்டியபோது இன்னும் சில பகுதிகள் அதாவது பழைய ஏற்பாட்டுச் சம்பவங்கள் மேலும் விளக்கப்பட வேண்டிய் அவசியத்தை அறியலானார் அதன்பின்பு மேலும் பாடல்களைச் செய்து 1978ம் స్ట్కో அதனை "வேதாகம விளக்கக் காவியம்" என்ற பெயரில் வெளியிட ஆயத்தமாக்கி அச்சிடுவதற்குக் கொடுத்திருந்தார்
1978 ம் ஆண்டில் இலங்கைக் கிழக்குக்கரையை பெரும் புயலொன்று இத்தி பாது அவ்வச்சகம் சேதமுற்றது
ச்சிட ஆயத்தமாக விருந்த கையெழுத்துப் பிரதியும் பழுதுற்றது. தனால் அதனைத் திருத்தி, மேலும் பல புதிய பகுதிகளையுஞ் சய்யுட்களையும் புகுத் 怒 1602 பாடல்கள் கொண்ட ஒரு நூலாக விரிவுபடுத்தி, அதற்கு "இயேசு புராணம்" என்று பெய்ரிட்டு, 1983 இல் செய்து முடித்தார்.
இதனை இயற்றுகையில், பரிசுத்த வேதாகமம், கிறித்துவம் பற்றிய அநேக நூல்களை அவ்வப்போது ஆராய வேண்டி நேர்ந்தது. அவ்வாய்வு கனடாவிற் ஐந்ெதபா மேலுந் தொடர்ந்தது. இங்கு கிடைத்த அநேக கிறித்தவ, வேதாகமக் கலைக் களஞ்சியங்களைத் துருவி ராய்ந்து பெற்ற பல உண்மைகள் இயேசு புராணத்தில் ஆங்காங்கு செறிக்கப்பட்டன.
ஈற்றில் 606 ச்சிட்டு முடிப்பதற்கு முயன்றபோ கனடாவில் அமைபுே %ே: சாதனங்களும் வசதிகளுய்இன்மையால் தமிழ்நாட்டில் அச்சிட முடிவுசெய்யப்பட்டது. இதற்கும் பலதடைகள் ஏற்பட்டன, இவற்றையெல்லாமுண்ர்ந்த எங்கள் மக்கள் தமக்குள்ள அச்சக 览 , மின்கணனி அறிவு, என்பவற்றை மூலதனமாகக் கொண்டு ஜி அச்சமைப்புச் செய்யத் தக்கதான் கொம்பியூட்டர் நெறிப்படுத்தலைச் செய்து முடித்தனர். இதன் ஆரம்ப கட்ட நிலையில் பெத்தலேகம் "கலம்பகம் என்னும் நூலை அச்சிட முடிந்தது, ஆயினும் அதன் எழுத்துக்கள் துலாம்பரமாகத் துல்லியமாக இருக்கவில்லை.
மேலும் எங்கள் மக்களின் முயற்சியாலுந், ஆத்தலும் இந்த இயேசு புராணத்தை ஆங்கில மொழிக் கொம்பியூட்டரின் அச்சமைப்புத் தரத்திற்கு ஈடுகொடுக்கக் கூடிய
X

Page 8
அளவு தமிழ் அச்சமைப்பு மின்கண்ணியின் மூலம் அச்சிட்டு ஒரு சாதனையைச் செய்து முடிக்கக்கூடியதாக ஆயிற்று.
இயேசு புராணம் மூன்று தலையங்கங்கப் பகுதியில் ஆரம்பத்தில் ஆக்கப்பட்டது. பகுத்தறிவுப் புரட்சி, பவவினைப் புரட்சி. பவமிட்புப் புரட்சி என்பனவையே அவைகள்.
இவற்றை நான் "ொகுத்தபோது கிறித்துவ மறையின் முப்ப்ொருளாகிய பிதா, 劉 గ్రీ* * அதியுயர்ந்த தத்துவப் பகுதிகள்ாகப் பிரிப்ப்தி என் ண்ேஃ பரமபிதாப்பருவம்பரம சூதன் பருவம், பரிசுத்தரவிப் பருவம் எனப் பகுத்தேன். இயேசுக் கிறித்துவின் ಕ್ಲೌಜ್ಜೈ முற்பட்ட பகுதி பரம பிதாப் பருவமாயிற்று. அதன்பின்பு உயித்தெழுதல்
வரையுமுள்ள நிகழ்வுகள் பரமசுதன் பருவத்துள் அடங்கின. f6ჭ;წწ;"|9;இந்ே நடந்த நிகழ்வுகள் பரிசுத்தாவிப் பருவத்துள் இடம்பெற்றன.
பருவங்கள் ஒவ்வொன்றையும் மூன்று மூன்று சுருக்கங்களாகவும், சுருக்கங்கள் ஒவ்வொன்றையும் ஐந்தைந்து படலங்களாகவும் வகுத்துக் கொண்டேன். ஒவ்வொரு படல உட்பொருட்களையும் ஐவைந்து தலையங்கங்களின் கீழ் பிரித்து அவற்றிற்கு அடங்கன் எனப்பெயரிட்டுத் தொகுத்தேன். శిల్ప్స్ ஒழுங்கு கற்போர்க்கும், உரிய பகுதியை மாத்திரந் தரிந்தெடுக்கி விரும்புவோர்க்கும் உதவும் என்பது என்து நம்பிக்கை.
இறுதியில் 225 தலையங்கங்களின் ( அடங்கன்கள்) கீழ் பரிசுத்த வேதாக அறிவைப் புகுத்தும் ஒழுங்கினைச் செய்யலாயிற்று.இவ்வாறு தொகுக்கப்பட்ட இயேசு புராணம் பரிசுத்த வேதாகமத்தின் பாகு எனலாம்.
இது பலபிரிவுகளையுடைய கிறித்துவர்களுக்கும் பொதுவாக ஆக்கப்பட்ட படியால் கொள்கை மைகள், வேற்றுமை முரண்கள் போதிய அள * இறைவன் தானுண்டாக்கிய மக்கள்மேல் அளவற்ற அன்புடையவராக இருக்கிறார். இருப்பார் என்பதனையும், வழிவிலகிச் சல்கின்ற மனிதவினத்தைக் காலத்துக்குக் காலம் இரட்சித்து வந்துள்ளார் என்பதனையும், பகுத்தறிவுள்ள 燃 6 உடன்படிக்கை மீறல்களாலான பவத்தை மனுட அவதார த்துச் சிலுவையில் அறையுண்டு மரித்து, உயிர்த்ெ ஐந்து மனுக்குலத்திற்கு மேலும் அதனால் நம்பிக்கையையும் பாவத்திற் சேறாத எதிர்காலப் பக்குவத்தையும் உண்டாக்கினார் என்பதையும் எடுத்துக் காட்டுவதே இந்த நூலின் கோக்கமாகும்.
இயேசுவின் அன்பு யாவருக்கும் பொதுவானது. இலகுவிற் கிடைக்கக்கூடியது. இனியது. ਉ றைவனை நேருக்கு நேராக எந்தவிதமான இடைத் தரகுமின்றி வழிபட வைப்ப என்பதை வாசகர்கள் அறிந்துகெலும் புரிந்துகொள்ளவும் ம்முயற்சி வழிவகுக்குமானால் அதைவிட மகிழ்ச்சிக் குரிய பேறு வேறன்று.
Χ

மேலுங் கூறுவதானால், தமிழ்ப் பண்புக்குந்தமிழ் இலக்கிய மரபுக்கும்.ஏற்க இயற்றப்பட்டுள்ளது. இசுரவேலின் இயேசு இகத்தவ்ர்க்கெல்லாம் இரட்சகர்" என்ப்தற்கியைய எல்லோருக்கும்
பயன்படத் தக்கவகையில் க்கப்பட்ட
வேதாகமம் எனல் பொருந்தும். கிறித்தவ
இது ஒரு சின்ன தமிழ்ச் செய்யுள்
இலக்கியப் பரப்பு அதிகம் விரிவுடையதெர்ன்றல்ல. அப்பரப்பின்ரில் ஒரு மயிரிடைத் தூரத்தையாவது இது பரக்கச் செய்யும் என்பது
எங்கள் நம்பிக்கை,
இறைவன் நம்மனைவரோடுங்
வழிநடத்துவாராக
- ஆமென்.
မ္ဘိက္ကိုအံ့မ္ဘာ့မ္ဘက္အ யசுவுககுள அடியாள
பசுபதி செல்வராச கோபால் asen 1936.
கூட இருந்து
X

Page 9
இயேசுபுராணப் பொருளடக்கம்
பொருள்
செய்யுள் பக்கம்
1.பரம பிதாப் பருவம் 1உலகோற்பத்திச் சருக்கம்
1பரமபிதா இலக்கணப் படலம்
1.பரம பிதா இலக்கண அடங்கன்
2.இறை மாண்படங்கன்
8:இறை வாழ்த்து அடங்கன்
4. இரக்க அடங்கன்
'? அடங்கன்
2 உலக உற்பத்திப் படலம்
1.உலக உற்பத்தி அடங்கன் 2.பஞ்சபூத உற்பத்தி அடங்கன் 3.உயிரின உற்பத்தி அடங்கன் 4.--924திரன் அடங்கன் 5.ஏதே
ன் தோட்ட அடங்கன்
8 பவ உற்பத்திப் படலம்
1.இருளிறைவன் அடங்கன் 2.சாத்தான் வஞ்சனை அடங்கன் 8.முதலுடன்படிக்கை மீறலடங்கன்
Ş கொள் படலம் 5.ஏதேனை விட்டகல் அடங்கன்
57
73
1Ο1
2
Յ
YWAf

பொருள் செய்யுள் பக்கம்
4 பவப்பெருக்கப் படலம் 24
1.சாத்தானின் வெற்றி அடங்கன் O6 113 24 2.மனுக்குலப் பெருக்க அடங்கன் 119 122 26 3.முதற்கொலை அடங்கன் 123 128 - 27 4.இறைவனை மறந்து வாழ்ந்த அடங்கன் 129 184 28 5.பாவ வாழ்க்கை அடங்கன் 185 139 29 5 பரமபிதா நொந்துறு படலம் 8O 1.இறைவன் சிந்தனை அடங்கன் 14O 141 3O 2.ஆதிச்சிருட்டிப்புப்பற்றியஆதங்க
அடங்கன் 142 1.45 31 3.அடியார்தமக்குரிய அருளடங்கன் 146 148 32 4.மருளுற்ற மக்களின் மயக்கவடங்கன் 149 153 83 5.அருளுரை மதியாவடங்கன் 154. 157. 34
2.பரம ஈவுச் சுருக்கம் 86
1 புத்துலகு செய்யுஞ் சிந்தனைப் படலம் 37
1.தீவினை அழிக்கத் தேவை அடங்கன் 158 162 87 2.சாத்தானைச் சினந்த அடங்கன் 163. 166 38 3.பரமனார் அன்பருள் அடங்கன் 167 17O 39 4.மாந்தரை ஆட்கொள் அடங்கன் 171 174 4O 5.இறையடியாரின் இன்னலடங்கன் 175 178 41 2 அடியாரைக் கார்க்கவருள்சொரி படலம் 42
1.நோவாவைத் தேர்ந்தெடுத்த அடங்கன் 179 183 42 2.நோவாவின் கூற்றை அவமதித்த
அடங்கன 184 186 43
ஒரஐந்து ஆணையிட்ட அடங்கன் 置ö7 19O 44 4.பேழை செய்யட்ங்கன் 191. 192 4.5 5.நோவா ஆயத்த அடங்கன் 1O1 194 4-6 8 பிரளயப் படலம் 47
1ஆளழியழிவு ஆரம்ப அடங்கன் 195 206 47 2.பேழை கார்த்த அடங்கன் 2O7 211 49 8.நீர்வடிந்த அடங்கன் 212 216 SO 4.தரைதட்டிய அடங்கன் 2.17 224 S.
5.மீண்டுமுயிருள்ள உலகம் படைதத
அடங்கன் 225 229 53

Page 10
பொருள் செய்யுள் பக்கம்
4. உடன்படிக்கைப் படலம் 54
1.உயிரினம் பரவும் அடங்கன் 23O 232 54 2.தகனப் பலியிடு அடங்கன் 233 -- 55 8.உடன்படிக்கை அடங்கன் 234 236 55 4.நோவாவின் தலைமை அடங்கன் 237 289 56 5.உடன்படிக்கை வாழ்வடங்கன் 235 24复 57
5 உடன்படிக்கை மீறற் படலம் 5ど。
1.மீண்டும் பாவ ஆரம்பஅடங்கன் 242 247 58 2.பாபேற் கோபுர அடங்கன் 243 249 59 3.பாபேற் கோபுரஞ் சிதறும் அடங்கன் 25O 253 6O 4.தேவ ஆக்கின்ை அடங்கன் 254 255 61 5.தேவ சிந்தனை அடங்கன் 256 257 62
3.பரம தேர்வுச் சுருக்கம் 68
1.ஆபிரகாமைத் தேர்ந்தெடுத்த படலம் 64
1ஆபிரகாம் வரலாற்று அடங்கன் 258 267 64 2.விருத்தை சூலுற்ற அடங்கன் 269 277 65 3.மலடி மகவின்ற அடங்கன் 278 232 68
4.மகனைத் தகனப் பலிகொடுத்தஅடங்கன் 283 293 69 5. ஆபிரகாஞ் சந்ததியை
.ஆசிர்வதித்த அடங்கன் 294 295 71.
2 யாக்கோபின் வம்சவிருத்திப் படலம் 72
1.யாக்கோபின் சந்ததி அடங்கன் 297 311 72 2.யாக்கோபி னனாதரவு அடங்கன் 312 831 75
3.யோசேப்பு அழமையான அடங்கன் 332 34O 78 4.யோசேப்பு எகிப்தை அடைந்தஅடங்கன் 341 346 30 5.யோசேப்புக்கு இறையருள் கூரடங்கன் 847 851 3O 8. யோசேப்பின் சிறையனுபவப் படலம் 31.
1.ஆசைத் தீயின் தீமையடங்கன் 352 361 32 2.கலைகாவின் சூழ்ச்சி அடங்கன் 362 365 84 3.யோசேப்பு தீமைகண்ட்ரூசிய அடங்கன் 366 373 85 4.யோசேப்பு சிறைப்பட்டஅடங்கன் 374 385 86 5.சிறைமீட்பு அடங்கன் 386 413 88
XVI

பொருள்
செய்யுள் பக்கம்
4 இசுரவேலினப் படலம்
1.மோசே அடங்கன் 2.புத்துக்கற்பனை அடங்கன் 3.தீர்க்கர் அடங்கன் 4.தாவீதின் பாலப்பருவத் தடங்கன் 5.சங்கீத அடங்கன்
5. இயேசு வம்ச வரலாற்றுப் படலம்
1.கோலியாத்து அடங்கன் 2.தாவீதரசன் அடங்கன் 3.எருசலேந் தேவாலய அடங்கன் 4.அடியா ரடங்கன் 5.வம்ச வரலாற்று அடங்கன்
2.பரம சுதன் பருவம் 1.கன்னிமகன் சுருக்கம்
1.கன்னிமேரிப் படலம்
1.தேவன் மனுவான அடங்கன் 2.கன்னிமேரி. யோசேப்பு அடங்கன் 3.மேரியின் சிந்தனை அடங்கன் 4.தேவதூதன் அடங்கன் 5.மலடி மகவின்ற அடங்கன்
2.யோசேப்புப் படலம்
1.கருவுற்றமை வெளிப்படுத்தல் அடங்கன் 2.மனவெறுப்பு அடங்கன் 3.வான்தூதர் வலியுறுத்து அடங்கன் 4.மனந்திடங்கொள் அடங்கன் 5.குடிசன மதிப்படங்கன்
8.அவதாரப் படலம்
1. பெத்தல் சேரடங்கன் 2.புல்லணை அடங்கன் 3.தேவ குமாரன் அடங்கன் 4.தாலாட்டு அடங்கன் 5.பரம்பரை அடங்கன்
477
441 561 έ97Ο
i
1O7 121 143
155 171 182
199
91.
会26 91 435 93 45 95 46ö 98 476 O2
1 O4
5O7 O4 54O 112 56O 117 569 12O 572 122
124
125
126
9 126 28 123 49 131 63 - 185 81 137
14O
95 14O 1O6 143 12O 14S 142 14ፖ 154. 151
155
17Ο 155 18, 18 192 6O Ꭵ98 162 2O 63
XVII

Page 11


Page 12
பொருள் செய்யுள்
பக்கம்
3 போதனைப் புரட்சிப் படலம்
1.திரு வார்த்தைக்குச் செவி கொடுத்த
அடங்கன் 2.பாக்கியரடங்கன் 3.அபாக்கியர் அடங்கன் 4.புதுப் போதனை அடங்கன் 5.செபஞ் செய் படலம்
4.அற்புதப் படலம்
1.அற்புதத்தின் பொருள் அடங்கன் 2.அற்புதப் போதனை அடங்கன் 8.உணவீந்த அற்புத அடங்கன் 4.அற்புதத் ದ್ವಿಗ್ಬ್ರಹ அடங்கன் 5.விசுவாசச் செயல் அடங்கன்
5.வஞ்சனைப் LנL-6מוע
1.பொறாமை அடங்கன் 2.சூழ்ச்சி அடங்கன் 3.யூதாஸ்கர்ரியோத்தின்பேராசை
அடங்கன is a 4.இயேசுவின் முன்மொழிவு அடங்கன் 5.எருசலைப் புலம்பலடங்கன்
8.பரிசுத்தாவிப் பருவம்
1.பலியாகி உயிரிந்த சுருக்கம்
1.காட்டிக் கொடுத்த படலம்
1.கடைசிப் போசன அடங்கன் 2.ஒலிவ மலை அடங்கன் 3.காட்டிக் கொடுத்த அடங்கன் 4.கைதியான அடங்கன் 3.பேதுரு மறுதலித்த அடங்கன்
51. SS3
53 563
6O3 61O
61.2 615 62O
6O9 611
614 619 622
252
266 269
27O 27 273
275
ጋ76
277
277 279 28O 281 283
XX

பொருள் செய்யுள் பக்கம்
2.குற்றச் சாட்டுப் படலம் 285
1.பரிகாச அடங்கன் 22 23 285 2.குற்றங்குறை தேடடங்கன் 24 25, 286 3.குற்றங்காணாக் கூற்று அடங்கன் 26, 27 287 4.ஆலயத் தபாண்ட அடங்கன் 23 29 288 5.அறிக்கையிட்ட அடங்கன் 3O 31 289
8 குற்ற நிருபணப் படலம் 29O
1.காய்பா கண்ட குற்ற அடங்கன் 32 33 29O 2.சேவகர் அடங்கன் 84 85 291 鷲ற்றப் பவனி அடங்கன் 36 41 292 4.பிலாத்து அடங்கன் 42 47 293 5.பிலாத்துவின் விசாரணை அடங்கன் 48 59. 294
4.தீர்ப்புப் படலம் 296
1.ஏரோது அடங்கன் 6O 2O 296 2.பிலாத்துவின் தடுமாற்றடங்கன் 71. 67 298 3.பரபாஸ் அடங்கன் 77 8O 299 4.இரத்தப் பழி அடங்கன் 3. 83. 3OO 5.அவமானப்படுத்தல் அடங்கன் 84 83 3O1 5,சிலுவைப் படலம் 3O3
1.எருசலையைச் சபித்த அடிங்கன் 90 97 3O2 2.சிலுவைப் பொருள் அடங்கன் 93 1C4 3O4. 8.சிலுவை சுமந்த அடங்கன் 1Օ5 11Օ 3Օ5 4.சிலுவையிலறைந்த அடங்கன் 111 12O 3O6 5.பலியான அடங்கன் 12 125 3O8
2.உயிர்த்தெழுந்த சுருக்கம் 31 O 1.திருவடக்கப் படலம் 311
1.சிலுவைப்பலிகண்டார் அடங்கன் 126 132 811 2.இயேசுவின் உடலைப் பெற்ற அடங்கன் 133 185 312 3.இயேசுவை அடக்கஞ் செய்த அடங்கன் 136 189 318 4.கல்லறைக் காவல் அடங்கன் 14O 142 315 5.சீடர்களின் எதிர்பார்ப்பு அடங்கன் 143 144 316
XXI

Page 13
பொருள் செய்யுள் பக்கம்
2யூதாசுக் காரியோத்தன் படலம் 317
1.களிகொண்ட அடங்கன் 145 146 97 2. ஐ துடித்த அடங்கன் 147 149 3.18. 3.சிலுவையேற்றிய செய்திகேட்ட அடங்கன் 150 152 319 4.மனம் நொந்த அடங்கன் 153 155 32O 5.மனந்திரும்பிய முதல் மனிதனடங்கன் 158 162 321
8.அவலமுறு படலம் 323
1.மக்களின் மனநிலை அடங்கன் 168 164 328 2.கன்னி மரியாளின் கதறல் அடங்கன் 165 17O 324 3.பிலாத்துவின் அச்ச அடங்கன் 171 173 3.25 4.மூப்பரஞ்சிய அடங்கன் 174 18O 326 5.காலைகாண் அடங்கன் 176 18O 327 4.கல்லறைப் படலம் 328
1.அடக்கத் தொழுங்கு அடங்கன் 181, 188 328 2.கல்லறைக் கதவகன்றஅடங்கன் 189 • 197 33O 3.உயிர்த்தெழுந்த வச்ந்த அடங்கன் 198 21O 332 4.மாதர் செய்தி அடங்கன் 211 218 336 5.சிலுவைக் கனி அடங்கன் 219 222 339
5.தரிசனந் தந்த படலம் 341
1.முதற் தரிசன அடங்கன் 223 225 341 2.எம்மாவிற் தரிசன அடங்கன் 226. 233 342 3.அப்பம் பிட்டுக் கொடுத்த அடங்கன் 234 287 344 4.எருசலேமைச் சபித்த அடங்கன் 288 247 345 5.பரத்துக்கெடுத்துக் கொள்ளப்பட்ட
− அடங்கன் 248 251 37 கிேறித்துவ நம்பிக்கைச் சுருக்கம் 848 1.தூதுப்பணி ஆரம்பப் படலம் 849 :கழுவின் தத்துவ அடங்கன் 252 256 349 警 காஸ்தே அடங்கன் 舒 繁 ဒွိ
ஆவியின்திருமுழுக்கு அடங்கன் 9.அட்வுெந்து என்னும் Ar 67 265 269 353 ாபபுநாள் அடங்கன் 27O 272 955

பொருள் செய்யுள்
பக்கம்
2.இரத்தச் சாட்சிப் படலம்
1.சீடருக்கு உபதேசித்த படலம்
2.பணிபற்றிய பணிப்புரை அடங்கன் 2ழி செயற்பாட்டு அடங்கன்
273 277 282
4.சீடர்களின் போதனை-சாதனை அடங்கன் 283
5.இரத்தச் சாட்சி அடங்கன்
8.சவுலைப் பவுலாக்கிய படலம்
1.இறைபோற்றிய படலம் 2.உண்மை தெளிந்த அடங்கன் 3.சவுல் அடங்கன் 4.திருப்பணி அழைப்பு அடங்கன் 5.பவுல் அடங்கன்
4.திருமறைப் படலம்
1.கிறித்தவம் பற்றிய ஆதியறிவு அடங்கன் 2.மதச் சீர்திருத்த அடங்கன் 3.திருமறை அடங்கன் 4.மனித-தேவ சம்பந்த அடங்கன் 5.சமுதாய- தேவ சம்பந்த அடங்கன்
5.கிறித்துவப் பண்புப் படலம்
1.கிறித்தவ இலட்சண அடங்கன் 8.கிறித்துவ வணக்க அடங்கன் 4.விசேட தின அடங்கன் 5.நிறைவு அடங்கன்
29O.
297
31 322 334
842 347 255 365 369
373 383 387 396
ጋ/6 281 287 289
296
3O 321 333 341
848 354 264 368 372
382 886 895 4O3
356
856 357 359 361.
362
364
364 36წ5 367 369 3.71
37.2
372 373 375 379
38O.
391
383
384 386 390
XXII

Page 14
.நூலாசிரியரின்
கவிதை வசனம்
மீன்பாடுந் தேனோடும், பாலுந் தயிரும், பழமும், பழஞ்சாதமும் பிசைந்து பலருந்தங் காலைப்பசி போக்கும் பாங்கும், நாலுந் தெரிந்தாலும் நயமாக உரைக்க நாச்சிவக்க வெஐ பாக்குப் போட்டு, நல்லவாக்குப் நவில்கின்ற நட்பும்,
ங்கோ சொன்ன என்கோ எனுந்தொடர்
மாதரால் என்னகா வெனப் பயிலுந் தமிழும் அரிவையர் நாவிலும் ஆடவர் தோழிலுஞ் சுமக்கின்ற காவுகளும், அழகு செய்ய, வங்கககடலதரையுள புகுநது புகுநது வாவியுருவில் ఫైల్డది நெய்தலும் அங்கங்கு பரந்து கிடக்கும் மருதவயல்களும் வாவிக்கு அப்பால் வளைந்து உயர்ந்து வானத்தைத் தாவுகின்ற குறிஞ்சி உச்சியும்
XXIV

அடிவாரத்தில் பரந்துசெறிந்த முல்லையும் கொண்டது அந்த நாடு. தெங்குள் உயர்ந்து வளர்ந்து தலைகளை அசைத்துஆன்ந்த நடனமாடும் வாவியின் குளிர் காற்றும் வங்கத்தின் வாடையுங் கொண்டலும் பொங்கும் புது உணர்வைத் தரும். இராவணன் ஆண்ட இலங்கை, எல்லாளன் ஆண்ட ஈழம் அதிலே u முதலிற் காணும் பதிதான் கிழக்குப் புலம் காரணப்ப்ெயரால் மட்டக் கழப்பு அதில் மண்முனைப் பற்று அதிலுந் தென்பகுதி ஆங்கோர் சிற்றுர்
தன்பெயர் செட்டிபாளையம் ஆதிற்தான் பிறந்தேன். 1928 மார்கழிக் குளிரில் ஈன்ற மாதா வள்ளியம்மை எந்தன் தந்தை கதிர்காமத் தம்பி
வரும் அன்பாக இட்ட பெயர் சல்வராச கோபால் கிறித்தவப் பெயரோதாவிது தமிழ்ப்பணிப் பெயரோ ஈழத்துப் பூராடனார் மனைவி பசுபதி மக்கள் எழுவர் மனைவியகம் தேற்றாத் தீவு வாழிடங் கனடா இத்ததுை விபரங்களைக் கொண்ட நானே பேசுகின்றேன் இருபத்தைந்து வருட முயற்சியின் திருவினையிது காதையளவிற்பிஞ்சாக ஆரம்பித்து. காவிய அளவிற் காயாகிப்
ராணக் கனதியிற் கனியாகக் கனிந்த முயற்சி မ္ဘိဒ္ဓိ; வரலாறு இயேசு காதையாகி ன்னும் பலவுருமாற்றங்கள் பெற்று முதிர்ந்த கனியாக ஆக்காவியம் பெற்ற புதுவடிவந்தான்
இ புராணம
றித்தவக் கருத்துகளைத் தமிழின் சுவையூட்டி கிறித்துவத்தை அதன் தத்துவத்தை அதன் முழுத்துவத்தை அறியவிரும்பும் அனைத்துமதத் தமிழன்பர்களுக்குப் படைக்கும்
XXV

Page 15
இலக்கியச் சமய விருந்துதான் இப்புராணம் கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்னிடம்
உற்றது இவ்வளவுதான் உளளதும இவவளவுதான மற்றேது மில்லைச் சொல்ல மறைப்பதற்கோ வெளிப்படுத்துவதற்கோ மற்றேதுமே இல்லை இல்லை.
ஆயினும் எல்லாருக்குந் தெரிந்த விடயமொன்றை சொல்லால் ஞாபகப் படுத்துகின்றேன் அதுதான
இதனை ஆக்கப் பலபல நூல்களைக் கற்று ஆய்ந்து களைத்துச் சிந்திய வியர்வையை மையாக்கி எழுதியது.
ணக்கம், நன்றி is6irl "கடவுள் நம்மனைவ ಸ್ಲೀ கூட இருப்பாராக"
ஈழத்துப் பூராடனார் 1986 ஆவணித் திங்கள்
256 ft
XXVI

தமிழ் மின்கணனி அச்சுக் கலையில்
డ מוז600 חישוש ஒரு வரலாற்றுப் புதுமை.
மின்கணனியிற் தமிழ் நெறிப் படுத்தியவர்;
திரு. செ. உவெஸ்லி இதயTவகருணா பொறியியலாளர்
உதவி
திருமதிறெஜ்னா எட்வேட் சந்திரா
ணல்ட் அருள்
ඹීණි.
இச் சாதனையால் தமிழுலகில்
முதலில் முதலாக வெளியிட்ட
ஆரம்பக் கட்ட நூல்:
பெத்தலேகம் கலம்பகம் 1985 சித்திரைப் பெளர்ணமி
துலாம்பரமான, சகலதிருத்தங்களுங் கொண்ட இடைக் கட்ட நூல்;
இயேசு புராணம் 1986 ஆவணித் திங்கள் இச்சாதனையை அச்சுக் கலையிற் சாதித்தவர்கள்
திரு. செ.ஜோர்ஜ் இதயராஜ்
உதவி
அல்பேட் மனோ பென்ஜ்மின் ஜோதி
றிப்ளக்ஸ் அச்சகம், ரொறன்ரோ. கனடா
XXVII

Page 16
மின்கனணி என்னுங் கொம்பியூட்டர்
ன்று பல நாடுகளிலும் பலர் செய்யும் வேலைகளை 5Xう ಇಲ್ದಿ: செய்து முடிப்பது ஆச்சரியமான சம்பவமாகச் ծ055ւյւմ(b/6/&lճ08060. «9յւսւյւՔւսւմւ-ւ- நதரங்களுககுக கூட மனிதவலு ஆத்தியா மாகிறது. இந்தி
ற்படுவது, செய்ய ஏவிய மத்தில் சிக்கல்கள் நிகழ்வது, சய்யுங் கருமத்திற்கான விநியோகப் பொருள் குறைந்து போவது போன்ற அநேக ணங்களில் அவற்றை ஒழுங்காகச் E. தி இயந்திரத்தை மீண்டும் இயங்க வைக்க மனிதனின் உதவி தேவைப்படுகிறது. ஆதலால் மனிதவலுவையும் நேரக் கழிவையும் செலவையும் குறைக்கும் இயந்திர சாதனங்களை தற்போதைய உலகம் ஒரு ożoo! திே
Slaint ந்திரங்கள் புறக்கணித்துத் தள்ளப் படுவ Aఅపీ 狄影 திே: தலையெ தி: மின்கணனி இயந்திர உலகில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.
s க்கங்களை மாத்திரமல்ல வே பலவிதே இந்துஇ :
ள் வைத்து வேண்டிய கட்டளைகளைக் கொடுத்து அவற்றின்
யக்கஞ் "சரிவர நடைபெற இந்த கொம்பியூட்டர்கள் உதவுகின்றன. இதனால் முன்னர் அசுரசாதனைகளைச் செய்யும் வலிமைமிக்கவைகளாகக் கருதப்பட்ட புலவியக்க இயந்திரத் தொகுதிகள் தமக்கு ஆரம்பத்தில் இருந்த மதிப்ப்ை இழந்த நிலைக்கு வந்துவிட்டன:
அண்மையிலிருந்து கொண்டு மாத்திரமல்ல வெகு தூரங்களுக்கு அப்பாலுந் தன்னுடைய அளவான அதிகாரத் డిసీపీసీ:పీపీపీపీపీపీడిడి கொம்பியூட்ட்ருக்கு உண்டு. பலநூற்றுக்கணக்கான மைல்க ப்பால் வேகமாக Po:ಲ್ಡಳ್ಳಿ புகையிரதத்தைக் கண்காணித்து வழிநடத்தக் கூடியவலிமை இதற்கு உண்டு.அ போல E. க்க Âန္တီး பலவுள்ள ஒரு தொழிற் சாலையைக் கட்டுப்படுத் சயற்படுத்தும் மகா வல்லமையும் கொண்டது.
XXI

தொழில் வளர்ச்சி யடைந்துள்ள பல நாடுகளில் பலதொழிலாளர் செய்யும் பணிகள்ை க் கொம்பியூட்டரே செய்து வாடிக்கைக் காரர்களைத் திருப்திப் படுத்துகின்றது. கடைகளில் கணக்குப் போடுவது வாடிக்கையாளர்களைக் கண்காணிப்பது, போன்ற வேலைகளையும் உரிய கட்டணத்தைப் பெற்றுத் தானாக இங்கி சேவைசெய்யும் பலவித ந்திரங்களையும் இந்த மின்கணனி மறைமுகமாக விருந்து க்குகின்றது. பொதுவாகச் சொல்லப் போனால் உலகத்தில் உள்ள எல்லாத் தொழிற்துறைகளிலும் இதன் உபயோகம் பெறப்படுவது மாத்திரமல்ல அத்தியாவ்சியமானது மாக இருக்கின்றது.
அறிவியற் துறையாக விருந்தாலுஞ் Ö፡ rf] கலைத்துறையாக விருந்தாலுஞ் சரி மெஞ்ஞானத் துறையாக விருந்தாலுஞ் சரி தன் மூலம் அவற்றில் உண்டாகும் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு வேண்டிய ஆலோசனைகளைத் தருவ்து மட்டுமல்ல அவ்வப்பொழுது அச்சிக்கல்களை தானே முன்னின்றுந் தீர்த்தும் வைக்கிற்து.
ஊட்டப்பட்ட சில தரவுகளைக் கொண்டு அவற்றின் தொகுப்புப்பகுப்புகளால் கொடுக்கப்படும் பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடியவாறு மின் நினைவுச் சக்தி இதற்கு ஊட்டப்படுகிறது. பின்பு வேண்டிய சமிக்கைகளைக் கொடுத்தால் அவற்றைப் புரிந்து இனங்கண்டு செயற்படும்.
கொம்பியட்டரின் பிரயோகத்தால் Guoft BuSeir
வளர்சிே § ேெர் :ಅ அம்மொழி வளர்ச்சியுற்ற வரலாற்றையும் அம்மொழி வேறு எந்த மொழியூர் ரான ஒப்புவமை உடைய தென்பதையுங் கணிக்க முடிகிறது.
த்துடன் உலகிலுள்ள எல்லா மொழிகளின் ஆசழ உருவாக்கி அச்சமைப்புஞ் செய்யவல்லது தமிழ் மொழியில் அது எவ்வாறு சாத்தியமாகிற்று என்னும் சாதனையைச் செய்தவர்கள் ஈழத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவருகளும் கனடாவில் வசிப்பவ்ர்களுமாகிய இதயம் சகோதரர்கள் .
66) கொம்பியூட்டரின் அவசியம் பற்றிக் கவனி?ே இப்போ தமிழ் அச்சுக் கலையின் முக்கியமான அச்சமைப்பில் இதன் பங்கென்ன என்று untitu Guntuh.
சய எழுத்துக்களைக் கொண்டு அச்சுக் கோர்ப்பதை இது இல்லாத தாக்கியுள்ளதா? ஆம். முற்றாக நீக்கியுள்ளது.
அச்சு எழுத்து என்பதே ல்லாததாக்கியுள்ளது, ம்ோத்ரீலே ச்சுக்கோர்க்கும்காரியத்தையும் லாது செய்துள்ளது. மலும் அச்செழுத்துப் பெட்டிகளை ஒழித்து அவைகள் பிடித்துக் காண்டிருந்த இடப்
XXIX

Page 17
பரப்பையுங் காலியாக்கி விட்டு அதனை வேறு பாவனைக்கு
ட்டுள்ளது.
அச்சமைப்பையும் பிரதி திருத்துலையும் நினைக்க முடியாதளவு நேரத்துள் அதிக ሄዶ፩ ரம #? செய்து முடிக்கலாம்.
இதனை மிகச் சொற்பகாலப் பயிற்சியின் பின் விவேகமான ஒருவரால் இயக்கவும் அச்சமைப்புச் செய்யவும்முடியும்.இதன் ஒரு தட்டழுத்தியில் தமிழில் நான்கு எழுததுககளு ଝୁର୍ମୂର୍ତ୍ତି வழமையாகவுள்ள இரண்டு எழுத்துக்களுக்கும் உரிய மின்சமிக்கைகளை வெளிப்படுத்துஞ்சக்தி பூட்டப்பட்டு உள்ளதால் மிகவிரைவாக அச்சமைப்பினைச் செய்யமுடியும் இருமொழிகளிலும் ஒரே நெரத்திற் செயயத்தக்க வசதியானவை சிறப்பு அம்ச அமைப்பாகும்.
தலையங்க எழுத்துக்களை வேண்டிய பருமனில் ஆக்கிக் கொள்ளலாம் அவற்றிற்கு அலங்காரஅழகுகளைச் செய்துகொண்டு அச்சமைப்புக்குப்பாவிக்கலாம். அதனை விளக்கப் பின்வரும் மாதிரிகளைத் தருகிறோம்.
பொதுவாகச் சொல்வதானால் ஆங்கில மொழி கொம்யியூட்டரிற் செய்யத்தக்க ಇಂಕ್ಷಿಣ வேலைகளையுந் தமிழிலுஞ் செய்யத்i முயற்சியின் வெற்றிக் கணியாக இய்ேக் புராணம் வெளிவருகிறது.
இதுவ த யஜவகருனா செல்வரர்சகோபால் அவர்கள் நெறிப்படுத்தித் தமிழ்க் கொம்பியூட்டரில் அச்சமைப்புச் செய்த ஆரம்ப கட்ட நூலாக த்ெதழ் கலம்பகம் வந்தது இரண்டாம் கட்டப் பரீட்சார்த் ᏌᏓᏗᏍᎦ ரானம் எனும் ல்
Gunr ஃே தமிழ் ச்ேசுக்ே தேே
காம்பியூட்டரில் அச்சிட்ட தமிழ் நூல் என்னும் வரலாற்றைப்படைக்கின்றது.
ஆணல்ட்இதயஅருள்
XXX

உள்ளடக்கம்
1. பதிப்புத் தரவுகள்
2. சமர்ப்பணம் | V
3. பதிப்பாசிரியரின் பதிப்புரை V
4. தொகுப்பாசிரியரின் தொகுப்புரை V||
5. இயேசு புராணப் பொருளடக்கம் XV
6. நூலாசிரியரின் நுவலுரை XXIV
7. மின்கணனி அச்சுப் பதிவு விபரம் XXVI a. உள்ளடக்கம் XOXOX
9. நூல்
10 அனுபந்தம் 4O2
செய்யுள் அகர வரிசை 1ம் பகுதி
செய்யுள் அகர வரிசை 2b Lig.5
XXX

Page 18
இயேசு புரானம்
( பரிசுத்தத் திருமறை நாலின் நிகழ்வுகள் )
உன்னதத்தில் க்கிற தேவனுக்கு ಕ್ಲಿಲ್ಲ: பூமியிலே சமாதானமும் மனிதர் மேல் அன்பும் உண்டாவதாக.
லூக்கா; 2 : 14
XXXI

1.பரம பிதாப் பருவம்
( பகுத்தறிவுப் புரட்சி )

Page 19
W WY W WM ) 2
1.உலகோற்பத்திச் சுருக்கம்

1.பரமபிதா இலக்கணப்
படலம்

Page 20
V -
1.பரமபிதா இலக்கண
அடங்கன்
ஆதியை முடிவை யாரும் அறிந்தில ரனேகவூழிச் சேதியைச் செப்பும் வேதச் செறிகருத் துந்தவூழின் போதியைக் கொண்டு மந்தப் பொறிவல்லான் பந்தமாகும் சோதியைச் சுடரை விண்மண் சொரியுயிர் விந்தையாலே
ዎ அழிந்தழிந் தாகு மிந்த அனைத்துயிர் ஆதிக்கத்துள் இழிந்திடா துலகம் மீண்டும் மியங்கிட ஏவுசக்தி கழிந்தபல் காலந் தொட்டுக் கரையிலா நிலவுசக்தி சுழிந்திடு வட்டம் போலத் தொடர்செயுஞ் சுருதியேதோ
3. மழிந்திட முடியா வண்ணம் வயங்குமிப் பூமியின்கண் அழிந்திடாக் கல்மண் காற்றாய் ஐம்பெரும் பஞ்சபூதம் தொழின்றிட விந்த வூழி தொடர்புறச் சுழலுகின்ற வழின்றிடு முறைகள் தேரின் வளர்முத லறியலாமே
g கண்டிடாக் கருவாய் மேலுங் காரிய மாற்றுகின்ற விண்டிட முடியாப் பேறாம் விரிவுறு சக்திதன்னை தொண்டுதொட் டெங்கள் முன்னோர்தொழுதனர் இறைவனாக பண்டுகாண் தெய்வ வாழ்வின் பாங்கிது பகருவாரே

5 ஆக்கிய தெல்லாம் வையத் தழிந்திட அழிவிலாது தேக்கிடு கருணை வெள்ளத் தேவனுந் திருவதாக இளக்கிடு முனர்வால் மாந்தர் உய்வழி தேவசித்தப் பாக்கிய மாகக் கொள்ளும் பாங்கது வேதமாமே
குருகிடும் முட்டை தன்னாற் குஞ்சது பொரிப்பதன்முன் உருக்கொள முட்டை பீயும் உன்னத அன்னைத்தானங் கருக்கொள வைத்த தாரிக் காரியக் கருத்தனாரோ அருவுரு வான வந்த அற்புதச் சக்திதேவே
7 தோற்றமு மாகித் தோன்றுந் தொகைமிகு முயிர்களுக்குத் தேற்றர வாகித் தேவாய்த் திகழ்பரஞ் சோதியாகி போற்றுவார் போற்றமற்று புறந்திரிந் தார்க்குவெல்லாம் ஆற்றுவா னாக அன்பு ஆண்டவன் அருளினானே
፱ எல்லாப் படைப்பும் படைத்திடும் ஏகனின் இயல்புகண்டு சொல்லினா லன்றி மற்றுச் செயலினாற் சுயங்கொடுப்பார் கல்லார் கற்றார் என்ற காரணப் பேதமற்று வல்லா னிறையென் றேத்தி வணங்குதல் வழக்கமாமே
9. உண்டென் றுரைப்பார் காணா வுன்னத முடையசோதி விண்டிட முடியா மேன்மை விரிவடை வித்தகன்தன் பண்டுதொட் டுலவுங் காதை பலவெனப் பகுத்தெடுத்துக் கொண்டுமெய் தேர்ந்தே உண்மை கூறுநூல் வேதமாமே

Page 21
ss as sa sa sa sa at is 6
2.இறை மாண்படங்கன்
10 அகரமாய்த் தோன்றிப் பின்னர் னகரமெய் யிறுதியாகி மகரமுண் யோனா போல மற்றெலா வெழுத்துமாகி சிகரமா யுயர்ந்து சேர்ந்து சீவனின் சீவனாக ஒகாரமா ஒமென் றார்க்கு மொன்றிடு மெகோவவாகி
11 வேறு முனிமோசே கூற்றுக் கெல்லாம் முன்மொழி எல்சத்தாக நனிவல்லான் மலையை யொத்து நகர்விலா நாயனென்றே தனிப்பேராற் தனக்குட் தானே தடையிலாக் கருமமெல்லாங் கனிவுறக் கர்த்தா வாகிக் கடவுளாய் நிலைத்ததேவே
2 அருட்தேவ னாவி யாகி அதனுரு ஏகமாகி இருள்நீக்கு மொளியா மந்த வொளிதரு நிழலதாகி பொருளண்மை சேய்மை என்ற பொலிவிடைத் தூரமாகித் திருவுண்மை யாகி மாந்தர் தேடியற் கரியனாகி
13 இயற்கையின் இயல்பா யாகி இழுமெனும் முச்சதாகி செயற்கையின் செயலதாகிச் செகத்தினிற் சிருட்டியாகி அயற்கையில் மனிதர் தம்முட் டனையுயிர் அனைத்துமாகி பயற்கையிற் பரமன் நாமம் பரிவினா லினியனாகி
14 தூயரெனும் பொருளாய்த் தோன்று சுடரொளித் துன்பமாற்ற தீயனகொல் மீட்பு நல்குத் தேவநற் பெயரதாகி மாயஞ்சே ரன்பு கொள்ளும் மாதாப் பிதாவுமாகி ஆயன்போ லணைத்து மந்தை ஆண்டிடுங் கோனதாகி
15 எண்ணிற்பா ரிறைவன் தன்னை இயங்குமாச் சக்தியாக்கி பண்ணிக்கை கொள்ள லானார் பரமெனும் பதியனாக்கி மண்ணின்மேல் வாழுந் தேவ மாட்சிசேர் மகிபனாக்கி நண்ணற்பூப் படைத்துக் காக்கும் நலிவிலா வாதியாமே

a se is o se sa 7
16 டத்திடுமாக் கருத்தா வாகி நரருடன் பசாசுசேர்ந்து e
தகந்தை கொண்டால் மாறிடாதன்பு கொண்டு விடத்தின்பல் சுரந்த நஞ்சை விழுங்கியே காத்தளிக்கும் திடத்தவர்நம் மேய்ப்பன் தன்மை திகழ்வது இறையதாமே
3 இறை வாழ்த்தடங்கன்
1. மண்னகத்தே மானிட ரென்றதொரு மதியுடைய சிருட்டியாக தண்ணளியாற் படைத்தீங்களித்தற்கும் தக்கதொரு ஆறாகும் நுண்ணறிவைத் தந்தாண் டதினாலும் அவனுருவின் சாயலாக வண்ணமுற ஆக்கிய தாலுமந்த மகிபனையே வாழ்த்துநெஞ்சே
16 Y இன்னுமவன் தந்தநல் ஈவோடு இரக்கமாக இறைமகரென மன்னுநற் பெயருடன் மலர்ந்திட்ட கொடைகட்கும் மானிலத்துத் துன்னும்பல உயிரின முய்ந்திடவுந் தொடர்ந்துமேலு மதையாள பின்னுமெங்கள் சந்ததியார் பிழைத்திடவே பெய்திட்ட பேறுகட்காய்
19. உள்ளமதின் உணர்வை மற்றவர்கள் உள்ளங்களும் உவந்தேற்க விள்ளும்மன விருப்பொறுப்பாம் வேற்றுமை விளைவீந்து கான தெள்ளுதமிழ் இணையிலாத் தேனாம்மொழி தித்திக்கப் பேசிமகிழ பள்ளமடுப் போலாம் பிழைசரியாம் பகுத்தறி பாங்கு காண
20 இம்மட்டாய் எங்களக்கே இரக்கங்கள் ஈந்த ஏகன் தன்னை எம்மட்டாய் ஏற்றலாம் போற்றிடலா மென்பதற்கு அம்மட்டா இம்மட்டாகு மென்று ஆர்த்துநாங்கள் நவிலுதற்கு நம்மட்டு நாவல நானிலத்து நாக்களே போதுமாமோ

Page 22
4. இறையிரக்க அடங்கன்
வேறு, மற்றுமிர்க்கு மகிழ்ச்சியில்லா தெதுவுஞ் செய்யா
மனநிலையை மானிடர்தாம் உற்றறிந்து கொண்டிடவும் உணர்ந்திட வோர உறவோடு வாழ்ந்துதவ . கற்றறிந்து காரியங்கள் கருத்தா யாற்றக்
காரணங்கள் கண்டறிந்து கற்பனைகள் வகுத்ததிலே கடவுட் தன்மைக்
கருணையதைக் கலந்திடவும்.
22. எம்மேலே இவ்வளவா யிரக்கங் கொண்ட
இறைவனுக்கு இப்புவியில் நம்மாலே கைமாறு செய்ய லாமோ நன்றியுடன் போற்றலல்லால் எம்மாறு உலகிலுண்டு ஏற்றிப் போற்றி
எமக்காக இவ்வீவைக் கைமாறு கருதாது தந்த தேவைக் காலமெலாம் வணங்கலாமே.
ፖ3. இருள்சூழ்ந்த இரவினிலே இயக்க மின்றி
இனியதுயில் கொள்ளுகையில் அருளோடு அருகிருந்து அபாய மேதும்
ஆகிடாத அடைக்கலமாய் மருளகற்றிக் கார்த்தளிக்கும் மகிபனை என்றும்
வணங்கிடாதார் மாக்களல்லோ தெருள்நீக்கும் இனியோனைக் கும்பிட்டேற்றாத்
தீயகைதீக் கரங்களாமே
ዖባቢ ஆருமற்ற இரவுதனில் காத்துநற் காலை அழகதனைக கானவனபு கூருகின்ற தேவனையக் காலைப் போதே
கும்பிட்டுப் போற்றுகவே சேரும்பகல் வேளைதனில் நிழலாய்க் கூடிச் சேர்ந்துசெலுந் துணையதாக சீருடனே காப்பானை உச்சி வேளை
சிரந்தாழ்த்திப் போற்றுகவே
B w alli s m I am 8

is 9
25 உழைந்தயர்ந்து உடல்தளரும் மாலைப் போதில்
உடனிருந்து பெலனதூட்டும் மழைக்கையன் கருணையினை மனதால் வாழ்த்தி
மாலையினில் வணங்குகவே பிழைதன்னை நெஞ்சுருக நினைத்து நொந்து
பெருமானை எக்காலுமே அழைத்துநீ வணங்கிடவே அவயவ வங்கள் அருளினாரென் அறிந்திடாயோ
5.ஆதிவார்த்தை தத்துவவடங்கன்.
26. ஆதியில் வார்திதை யொன்று ஆண்டவன் தன்னிடத்ே சோதியிற் சோதி யாகத் துலங்கியே சுடரதாக, ததே ஒதிடும் வார்த்தை தேவ உருவதா ஓங்கிநிற்க ஆதியு மந்த மில்லா ஆண்டவ ரானதம்மா
ዖረ ஆனது யாவு மந்த அற்புத வார்த்தை சேர் மோனமாம் முன்று சக்தி முர்த்தியா லானதாகும் தானமுநதவததா லல்ல தற்பரன் தருவயாவும் ஞானமாந் தேவ வச்ச நற்பெருங் கருணையாலே.
&岔 ஆணடவ னகத்திற் தோன்றி அன்பெனும் அளவிலாத காணடரு மாழ நீளத் தகலமாய் உருவெடுத்த தாண்டவ வார்த்தை பொங்கத் தாரணி உருவமாகிப் பூண்டது பூமி யென்னும புனைபெயரறிகுவீரே.

Page 23
*** as nu a se 10
2உலக உற்பத்திப் படலம்.
1.உலக உற்பத்தி
அடங்கன்.
29. ஆதியிற் தேவ னிந்த ஆழமாம் நீரிடத்தே ஒதிய வார்த்தை யாக ஒன்றிடா தசைந்தசைந்து முதிது வெனவே யான்றோர் மொழிபுலத் துறைந்தஞான்று கூதிரு மிருளும் மண்டிக் குவிந்ததா மறிகமாதே.
30, நள்ளிருள் வேளை யிந்த நானிலந்தோன்றுவபோல் கொள்ளிருட் பேய்கள் சூழ்ந்த கொடுங்கறுப் பிருளதாகப் பள்ளமுங் குளியுஞ் சேர்ந்த பரப்பதா யொழுங்கிலாது வெள்ளமாய் வெறுமை யான வெளியதா மிருந்தபோது,
31. ஞானமு மில்லை அந்த காரமாய் நாற்பொருளின் மோனமு மில்லை என்ற மொய்த்திடு இருளதாக வானமும் விரிவு மில்லா மண்டலத் துருவதாக ஏனமாய்க் கிடந்த கோலம் இறைவனார் கண்டபோதே
32. ஆங்குறு இருளைப் போக்க ஆண்டவர் கொண்ட சித்தம் ஓங்கிற்று ஒளியை யாக்கி உறளிருள் பிரித்துவைத்தார் பாங்குறு முதலாம் நாளிற் பையிருள் பாதியாகி தேங்கிற்று ஒளிதான் தேரிற் தெரிநிழ லென்னலாமே.

P N O O h iha J KJ 11.
2.பஞ்சபூத உற்பத்தி L56
33. ஆழியாய்ப் பரந்த நீரை ஆண்டவர் பிரிவுசெய்து சூழிட விரிவால் வானச் சொர்க்கமு ஆக்கிவைக்க நாளிரண் டாகிற் றது நலமென உணர்ந்துமேலும் வாழிட மாக்க நீரை வடித்தொரு புலஞ்செய்தாரே.
34. ஓரிட மாகிற் ற:தை ஒள்ளிய பூமியென்றார் சேரிட நீரை ஆழித் திரள்கடல் என்றுசெய்து பேரிட முன்றாம் நாளில் பெருமகிழ் வுற்றதேவன் கூரிருள் நீக்க இரண்டு கொள்சுட ராக்கினாரே
35. கணித்திடக் காலம் நேரங் கட்டளைக் காவலாகத் துணித்திடு சின்ன மாகத் தொடர்ந்தொளி பரப்பிஞாலத் தணித்திதம் பெறவே யாக்கித் தாரகை வானிலிட்டு பணித்தனன் நான்காம் நாளின் படைப்பிது வாகுமாமே
3.உயிரின உற்பத்தி அடங்கன்.
36。 படைத்திடு வானில் நீந்தப் பட்சியும் நீரிலோடி இடைக்கிடை துள்ளி நீந்த இறாற்சுறா மகரமாதி நடைகொளும் விலங்கின் முன்பே நலமெனக் கண்டதேவன் தடையற வைந்தாம் நாளில் தந்தனன் தயவினாலே,

Page 24
as as as a as a 12
3ሯ கடவது ஆக வென்றார் காரியம் முடிந்தபோ இடமது ಸ್ಥಿತಿ' தென்று இயம்பியே 簇微约 உடலது கொண்ட நாற்கால் உயிர்களைப் படைக்களிச் நடமிடு கோயிலான நரர்களைத் தமதுசாயல் திதளதது
4.ஆதாமேவாள் படைப்படங்கன்.
36. புனைவினில் மனுவை யாக்கப் புழுதியை உருட்டினாரால் வினையுற நாசிக் குள்ளே விரித்துயி ருதியபின் தனைநிகர் மனித னிந்தத் தரணியை ஆழவென்றே அனைவளங் கொண்ட ஏதேன் அழகொளிர் வனமதாக்கி
39. தனியொரு மனித னாகத் தவித்திடா வண்ணமாங்கு இனியொரு துணையைச் செய்து ஈகுவ னென்றியம்பி பனிதரு குளிரி லன்னான் படுத்துமே தூங்குபோது கனிவுடன் விலாவி னென்பைக் கழைந்தெடுத் துருவமாக்கி
(10. புருசனில் இருந்து உன்னைப் புதுவுரு வாக்குமேதால் அருகவ னிருந்தே புந்தன் ஆயுளைக் கழிப்பாயாக உருவென உன்னைப் பெற்றார் உள்ளமே உறைகவாழ்நாள் மருவிடு மவனே புந்தன் மனந்தனில் மலர்கவென்றார்
q፲. இருவரு மினையுஞ் சித்த மென்னது அன்றிமற்று ஒருவரும் பிரித்த லாகா தென்பதிக் கொடையதாகத் திருமணச் சேதி கொள்வீர் திடமிது உடலமொன்றா முருவின ராக விந்த வுலகினில் வாழ்கவென்றார்
42. ஆதமே ஆதி மாந்தன் ஆகினை கேட்கவுந்தன் பாதக மில்லாத் தேகப் பாதியாய் ஆனவிந்த ஏதமில் இவளை யிந்த இகமது உள்ளமட்டும் போதரக் காத்த லுந்தன் புனிதமாங் கடனதாக

ass A si 13
3. நன்றுடன் தீது காண நவைக்கனி உண்டதை புண்டிடாதே என்றுநீ உண்ணில் அன்றே எனதுரை தள்ளுவாயே அன்றுடன் மீறல் செய்யும் அளவிலாப் பவவினையைக் கொன்றிடும் கூற்றாய்ப் பாரிற் கொள்ளுக என்றிட்டாரே
4.
ஆறாம் நாளா னபோது ஆண்டவ ரகமகிழ்ந்து வேறா னவுலகங் கண்டார் வெறுமனே யிருந்தபூமி பேறான வியற்கை கொண்டு பெருவனப் புற்றுமாயம் மீறாத உளங்கள் உள்ள உலகமுங் கண்டாரம்மா.
45. ஆறுநாட் கழிய விந்த அகிலமும் அதனில்வாழ் வேறுவே றான சீவ விரிவுகள் சோடியாக கூறுறாக் கூட்டுச் சேர்த்துக் குதுகலங் கண்டுதேவன் வாறுற வோய்ந்தா ரந்த வழக்கமே ஒய்வுநாளாம்.
5.ஏதேன் தோட்டவடங்கன்.
46. இறைவனார் வகுத்துச் செய்த ஏதெனுந் தோட்டம் பாரில் உறைபொரு ளனைத்துங் கொண்ட உன்னதப் பூமி யாமே மறையருள் மலிந்து தேவன் மானுடன் முன்னால் வந்து நறைபடு வார்த்தை சொல்லி நயந்தவவ் நலத்தைக்
காத்தார்
ባረ கணிமிகு தருவுங் கன்னிக் கமழ்மனக் காவும் பூத்த பனிபடு மலரும் பச்சைப் பசும்புலும் பாருங் கோர்த்த தனியிரு மனித ரென்ற தவித்திடு தனிமை யில்லா மனிதரின் சாய லொத்த மாக்களும் மலிந்து ஆர்த்த

Page 25
tnam s t a sa 14
IIIIIIIIIIIIIIIII
46. முத்தென மலர்கள் பூக்க முகையெலாம் பவள மாக கொத்தது மரகதக் கோலக் கொய்கிளி காரும் பிஞ்சாய் மெத்தவும் புட்ப ராக மொய்யெழி லூட்ட மஞ்சள் சத்தெலாஞ் சருகு காட்டச் சார்ந்தபல் தருக்கள் மற்றும்
49. வச்சிரம் போலே தாவும் வளர்கொடி நுனியி லாடும் உச்சிதக் கோமே தகப்பூ உயர்தருக் கிளையிற் கோடும் பச்சிளந் துளிர்க்கும் நீலப் பாங்கிட வானிற் தேடும் மெச்சிடு மணிமாச் செம்மை மாங்கனி யூட்டு மாமே
50 வாலவா யம்போ லாங்கு வண்டுகள் மலரிற் தொங்கும் சீலமா யேதேன் தோட்டஞ் சீரினில் செழுமை பொங்கும் கோலமாக் குவளை யாதிக் குளப்பூக் குளிர்மை பூட்டும் நீலமாம் நிறத்து வானம் நிழலினைப் பாரிற் காட்டும்
5I. கிள்ளையும் மயிலுங் கூவுங் கிளர்குயில் மாவிற் சேர்ந்து துள்ளிடும் மானி னாட்டத் துடிநLங் காணுஞ் சிங்கம் பள்ளிகொள் வரிடத்தில் யானை பாடங்கள் படிக்கும் வள்ளற் புள்ளிமான் தனக்குப் புலியார் போர்புரி பயிற்சி காட்டும்.
52. கள்ளவிழ் மலர்கள் தூவிக் காநிலக் கவினைப் போர்க்கும் வெள்ளிகள் விண்ணைப் போர்க்கும் விரிதழை மரத்தைப்
போர்க்கும் துள்ளிடு பணிகள் தோய்ந்து தொடர்மலைச் சிகரம் போர்க்கும் பள்ளிகொள் நிலத்திற் பானு படரொளி தன்னைப் போர்க்கும்
53. ஆறுகள் நெழிந்தே யோடி ஆதமின் துணைவிக் கூந்தல் பேறுகள் மொழிந்தே தேடிப் பெய்கடல் மார்பி லேந்தும் வேறுக ளில்லா தெல்லா விலங்கினம் வேதன் சொற்போற் கூறுக ளில்லா வாறு குழுமியே குலவுந் தோட்டம்
54. வண்டுகள் இசைக்க நீரில் மண்டுகந் தாளம் போட தண்டுறை மலர்கள் ஆடத் தளிர்படு தென்றல் பாட பண்டுறை யேதேன் தோட்டப் பரவெளிப் பரத்தின் சின்னம் மண்டிட வமைதி யின்பம் மலர்ந்திட மறையோன் செய்தான்.

15
55 குருலிக ளாடிப் பாடுங் குதிநதி யருவி யோசை மருவிட மந்தி தாவி மலர்களை உதிர்க்க வண்டு பெருகிடு வானில் மேவிப் பெரும்புகார் இருளைக் கவ்வுங் கருகிருட் கச்சோ தத்தின் காலொளி காட்டுங் காடே,
56. மலர்களுங் கனியு முண்ணும் மாவினப் புட்கள் பூச்சி புலவெனும் நுட்பந் தேராய் புனிதமாம் புணர்வாற் கூடி நலமுரை வாழ்வை நாட நட்பது எதிர்ப்பு இல்லாப் புலமதாய்ப் பொலியுந் தோட்டப் புகழது கூற லாமோ

Page 26
to A 16
3.பவ உற்பத்திப் படலம்
1.இருளிறைவன் அடங்கன்.
5Z ஆதமென் மனிதன் தன்னை ஆண்டவன் படைத்த போதே மாதவள் மனதிற் பாவ மயலதை பூட்டுஞ் சாத்தான் போதவே யிருந்தா னென்று புகல்மொழி தனக்கு ஏற்ப தூதர்கள் தீர்க்க ரெல்லாந் துகழறக் கூறு வாரே.
56。 திருவுரு வான தேவன் தீயதைத் தீர்க்கப் பாரில் பெருங்கடற் பிறழ்வு நோய்கள் பேர்ப்புவி யதிர்ச்சி யாவும் தருமவன் தண்ட மென்றுந் தனைமறந் தடங்கா மாந்தர் பொருமனப் பெருமை போக்கிப் புனிதரா யாக்க வென்றும்.
59. தீயதாஞ் செயல்கள் சாத்தான் திருவிளை யாட லென்றும் தூயர்கள் தங்கள் சிந்தை தொட்டிட முடியா வாறுங் காயமில் லவனா லேதுங் காரிய மாற்ற லாகாப் பாயமே பலியா தென்றும் பரிந்துரை வழங்க லானார்.

60, ஆவியைப் பரீட்சை செய்ய ஆண்டவ ராணை யேற்று மேவிய யோபு போன்ற மேலவர் தம்மை வாட்டும் ஆவியி னுருவ மென்று மவரது செயற்கு நேராய்த் தாவியே யெதிர்க்கும் வன்மை தாவிதுக் களித்தல் போன்றும்
61. தீமையின் இராசா வென்றுந் தீயவர்தம்மை யாள வாய்மையில் வறிய னாகி வல்லவ னாக எண்ணிக் காய்சினச் செயலால் மற்றுங் கடவுளின் ஆனை மீறித் தேய்இறைத் தூத னென்றுந் திருமறை கூறுமாமே
2.சாத்தான்வஞ்சனை அடங்கன்.
62, தூங்கிய ஆதாங் கண்கள் துயில்கெட் அருகிற் தன்போற் பாங்குறு வுருவங் கண்டு பரமனின் ஈவு என்றே தாங்கியே அழைத்துத் தேவன் தடைவிதி கனியை விட்டு ஆங்குள யாவு முண்டு அன்புடன் வாழ்ந்தா ரப்போ.
63。 தேவனார் வார்த்தை யாகத் திகழ்ந்திடு போதே யாங்கு ஆவதா மிருளி னந்த காரமா யிருந்த சாத்தான் பாவமே புருவாய்ப் பாரில் பனித்திடப் பாம்பாய் வந்து நாவதை நீட்டி நஞ்சை நாக்கடி வைத்து வாழ்ந்தான்.
64. ஐயறி வாற்றற் குள்ளே அடக்கமாம் மாக்கள் யாவும் மெய்யறி வற்ற தாக மேவிடத் தேவ சாயல் எய்திய மக்க ளாறா மெண்ணிலா அறிவாற் தேவன் பெய்திடு சொல்லை யன்றிப் பேறெதுங் கருதா தானார்

Page 27
an an up 18
65 ஆண்டவ ரிட்ட வானை அணுவிலுந் தவறா ராகி வாண்டுள அப்பி ளென்னும் அரன்தடைக் கனியை மட்டும் மாண்டிடும் பயத்தால் உண்ணா மனத்தராய் வாழ்ந்த மாட்சி காண்டனன் சாத்தான் கைக்குங் கடுவினை விதைக்க வெண்ணி
66, அழகுறச் சிவந்து நன்கு அமைவுறத் திரண்டு வாசப் பழமென முதிர்ந்த ஆப்பிள் பசுந்தரு அருகில் நின்று குழகமே சரியச் சென்ற கூன்யிறை நுதலா மேவாள் இழகவே அழைத்துத் தேவ னிடுதடை விதித்துக் கூறும்
6Z கொத்தெனக் காய்த்து இங்கே குலையிடுஞ் சுவைசே ரப்பிள் மெத்தவுஞ் சுவைத்த துண்டோ மேலவன் பழமீ துண்பான் சித்தமே கொண்டு இதைச் சிறிதுநீ ருண்டீ ராகில் புத்தியிற் புலனிற் தேவன் போலவே ஆவீ ரென்றான்
66. அனைத்துமே படைத்து எந்தன் அருந்துணைக் கொருத்தி செய்து புனைத்தவெம் மிறைவ னெம்மைப் புனிதரா யிருக்க இதை தினைத்துணை உண்ணே லென்றாள் தேவினை யன்பு செய்ய முனைத்துநாம் இதனை புண்ணோம் முடிவிது மரணந் தேரே.
69. என்றவவ் வேவாள் தன்னை எதிர்த்தவன் கூற லுற்றான் நன்றது தேராய் நன்மை நயந்திடு கனியை உண்டால் இன்றுநீர் தேவ னாவீர் இதுதான் தேவ னும்மை அன்றுநாள் தடுத்தா னென்று அறிந்தது மிலையோ மேலும்
፳0 உண்டிடில் உமக்குப் பாரில் உறும்பெரும் தேவ ஞானம் கண்டிடு வீர்கள் நன்மை கனிந்திடு தீமை யென்னும் கொண்டறி ஆறாம் ஞானக் கொள்பகுத் தறிவைப் பின்னர் மண்டியே யிடவே மாட்டீர் மாவிறை தன்னை ஒப்பீர்.
፳1. வாழவே வாழ்வீ ரிந்த வளந்தரு கனியை புண்டால் வாழவே வாழ்வீர் சொந்த வலிதருந் துணிவில் விண்டால் தாழவே தாழி ரிந்தத் தருக்கனி உண்டா ரென்றும் மாழவே மாழார் பின்னர் மறையவன் போலே யாவார்

...19
72. . என்றிருள் மைந்த னந்த இறைமகர்க் குரைக்கக் கேட்டு நன்றல வென்று ஆதாம் நடந்தன னப்பா லங்கே நின்றிடு ஏவாள் முன்னால் நிமிர்பட மெடுத்துத்தோன்றி தின்றுபார் இந்தப் பாரின் திசையெலா முனதாய்க் காண்பாய்
3.முதலுடன்படிகைெக
O O மீறடங்கன்.
73. என்றிட வேவா ளந்த இதமிகு வார்த்தை கேட்டு நன்றெனக் கனியை யாய்ந்து நடுப்பகிர்ந் துண்டு ஆதாந் தின்றிடக் கொடுத்தாள் தேவன் தீங்கனி இதனை புண்ணல் நன்றெனச் சொல்லா தேது நயஞ்சுய மென்றே சொன்னாள்
፳ጨ1 சுவைத்தபின் ஆதா மஞ்சிச் சுகமிதா லில்லை மீறற் கவைகொள லாயிற் றென்று கடிந்திடக் கலங்கல் வேண்டாம் நவையற நன்மை தீமை நண்ணிடும் ஞானங் கொண்டோம் அவைதரும் வன்மையாலே ஆண்டவர்ச் சமதை யானோம்
75. இங்குள கனிகட் குள்ளே இதுவுத வாத தென்ன பொங்குறு சுவைகொள் ளாப்பிள் பொல்லாத தான தென்ன எங்களைத் தடைசெய் தேவன் ஏற்குமா றென்ன நாங்கள் பங்கிட அவரின் சாயல் படைத்தது எதற்கா மென்றாள்
76. இட்டவக் கடவு ளாணை இன்னுமா ஏற்க வேண்டும் மடிலா துண்டா லென்ன மருட்டிடும் வாதை யேற்போம் கட்டளை யிட்ட தேவன் காருண்ய மிதுவோ கூறும் எட்டியா விந்த ஆப்பிள் ஏடுத்தெறி கவலை யென்றாள்.
፩”ረ விருந்தெனக் கனியை புண்டு விழைவுடன் மகிழ்ச்சி கொண்டார் அருத்தவன் புதல்வர் தம்மை யாண்டிட விழைந்த சாத்தான் பெருந்தனம் பெற்றான் போலப் பெருமிதங் கொண்டு வாழ்த்தி இருந்துநீர் பாரும் இந்த வின்கணி இயல்பை யென்றான்

Page 28
as as un an sa 20
ሾ ፖ, ቃ! தன்னுடற் சதையிற் செய்த தசையுரு வெழுந்து நின்று தன்னுடன் தானே பேசுந் தகையென ஆதாங் கண்டான் பொன்னுடல் வனப்புத் தந்த போதை யாலப்பி ஞண்ட தன்னுடைத் தவறே யென்று தகையினாற் தயக்கங் கொள்வான்
፩የ፪ பகுத்தறி வென்னு மாறாம் பண்பினை யடைந்த தாக இகுத்திடு மேவாள் தீமை இனமது புரிந்து கொள்ள உகுத்திடு மதற்கு வொவ்வா துணர்வினை நன்மை யென்றே செகுத்திடு கனியை புண்ட செல்வனும் நம்பினானே.
79. இருளவன் மறைந்து தாக்கு மியல்பதா லிறைவ னிந்த அருளதா மன்றி ஈது ஆணையென் றறைய லாகா மருளதாற் சாத்தான் மீது மயலுறு வண்ணஞ் செய்த அருளதா முடன்பா டென்று அறைவது பொருத்த மாமே.
602. நல்லதுந் தீது மான நடைமுறை யறிந்த பின்பு வல்லவ னிறைவ னானை மனுக்குலம் மீண்டும் மீறுஞ் சொல்லிருள் பவத்தின் முட்டஞ் சோரமாய்ப் பற்றும் போது வில்லனா யாவே னென்று மீட்பிலான் வெருண்டு நொந்தான்.
வெகுள்வரே விதியை மீறி வினைசெய விழைந்த வென்னை நகுவரே உலக முள்ள நாளெலா மென்று நொந்த பகுத்தறிக் குழந்தை தன்னைப் பசப்பியே ஏவாள் தானும் வகுத்தறி வுற்ற நாங்கள் வலிகெட லாமோ என்றாள்.
62. என்றவள் கூற நெஞ்ச மிதம்பெற லானான் ஆதாம் நன்றமை வனத்தி லானும் நாணிய பெண்ணென் கூறும் ஒன்றிடா தோர்ந்தார் தம்முள் ளுறுவுடல் வேறு பாட்டை முன்றிடு மார்பும் மற்று முறையெழு உறுப்பாற் தேர்ந்தார்.
63. இதுவிதற் காகு மிந்த இயல்பிதா லாகுமீ தென்ற புதுவுனர் வுற்றார் புல்லும் போதவர் புழக முற்றார் மதுமலர்த் தேனி போல மயக்கது வுற்றார் தம்முள் கதுமென வெழுந்த காமக் கடும்பசி காய்த லின்றி

a s et a He at se = 21
61. ஒருகனப் போதிற் தேவன் உரைத்தவை மறந்தா ரொன்றி மருவிட மனது கொண்டார் மறைபொருட் தெளிவு கண்டார் இருவிடை யினையும் நல்ல வின்பமாங் கேள்வி யானார் கருவுறு பாதை கண்டார் கற்பெனும் நெறியில் நின்றார்
B5. உள்ளமே யிணைந்து காம ஊழியிலுருகி யாசை வெள்ளமாய்ப் பாய மேனி வெருவிடச் சோர்வாற் தூக்கங் கொள்ளவே நானல் இரண்டாய்ப் கொய்தது பிழந்தாற் போல கள்ளவிர் சோலைக் குள்ளே கண்மறை கொண்ட போது
66. ஆதாமே மண்ணில் நின்று ஆனமுன் சீவ வித்தே நாதமிய் தேவன் வந்தேன் நண்ணுக வென்முன் என்றே ஒதிடு ஒலியைக் கேட்டு உடல்துடித் தெழுந்து வீழ்ந்து போதென வுறங்கும் மங்கைப் புலர்ந்திட வெழுப்பிச் சொல்வான்
B7. நமைப்படைத் தளித்த நாயன் நண்ணினன் நம்மைக் கான எமைப்படைத் திட்ட போது யிருந்தபோ லின்றே யில்லை சுமைதரு மனமாய் யெங்கள் சுதந்திரங் கெடுத்து எண்ண அமைப்பினை அழித்தோ மிப்போ தாண்டவர்க் கேது சொல்வோம்.
6. உடலினாற் பாவஞ் செய்தோ முளத்தினா லுதரித் தள்ளி கடலிலும் பெரிய அன்புக் கடலதின் கரையில் நின்று படகினிற் சென்று பாறைப் பதமதாம் பரமன் தன்னைத் திடமதாய்ப் பற்றும் பேற்றைத் தீயெறிந் தேங்கு றோமே
69. செய்பிழைக் கருவி யெம்முன் செறித்துடல் வெறுமை நீக்கிப் பொய்யுடல் காட்டு மிப்போ போய்முன் சொல்ல லாமோ அய்யனு மழைக்கும் போது அவர்க்குநாம் மறையுங் காலம் வெய்யதா யவரின் கோப வெயில்நமைச் சுட்டெரித் திடாதோ
90. மனுமுதற் கூறும் போது மனதிடை மயக்கங் கொண்டு அனுக்கமு மசைவு மற்று அவனுட லமைப்பால் வந்த தனுநுதற் தயக்க முற்றுந் தானவன் கையைப் பற்றிப் பனுவலின் முதலோன் காணாப் பக்குவங் செய்யக் காவில்

Page 29
is a 22
91. நுழைந்தனள் குனிந்து கல்லின் நுழைதனில் புகுந்துவொன்றி விழைந்தனர் மறைந்து கொள்ள விண்ணவர் ஆதா மென்று அழைத்ததா லலறு மோசை அகிலமே யதிர வாடை கழைந்தவர் போலே யானார் கடவுளின் முன்னே சேர.
O d 4, இறை சாபங்கொள்
d () L56
g2 பயந்தவர் மறைந்து உட்கிப் பரமனே அடியா ரிங்கே நயந்தரு வுந்தன் முன்னால் நாணினோம் வருதற்கென்றார்
வியந்தவர் மறைந்தீ ரந்த விலக்கிய கனியை யுண்டு கயந்தன செய்த துண்டோ கழறுக வென்றே கேட்டார்.
92.9. நாவது வொடுங்க மேனி நடுங்கிட வெயர்வை யோட பாவமாம் பதட்டங் கொள்ளப் பரமனே புண்டே னுண்டேன் ஆவதுன் கரத்தி லேழை அதுவறிந் திடாதிருந் துந்தன் காவலைக் கடந்தேன் என்னக் கடவுளார் வினையீ தென்றார்.
93. துணையெனத் தூயர் தந்தவித் துடியிடை புண்ணச் சொன்னாள் இணையிலா வலிமை கொண்டு இறைவனைப் போலே யாக அனைதரு மென்றா ளதை ஆதர வென்று நம்பிப் பிணையவள் கடித்த பாதிப் பெருங்கனி யுண்டே னென்றான்
94. ஆனவன் உடலிற் செய்த ஆனவப் பெண்னே இதை ஊனென உண்ண வூட்ட வுற்சாக மீந்தான் யார்சொல் வீனரா யாக்கி யும்மை வெட்கிடச் சூது செய்த கோணலார் குறுக்குந் தீய கொடியனார் கூறு மென்றார்.
95. இறைவனே யேழை யென்னை இன்மொழி கூறி யிந்த நறைமிகு கனியை புண்ண நப்பாசை தந்த பாம்பின் கறைபடு புள்ளி மேனி கடுவெளி நாக்க ரிைங்கே உறைபவ னென்னத் தேவ னுருள்விழி சினத்து நச்சீய்.

as use as a 23 96, சற்பமே பாவ மற்ற சனமிவர் சிந்தை தன்னை அற்பமாஞ் சுகத்தைக் காட்டி அழிவெனும் பாதை சேர்த்தாய் கற்பனை மீறச் செய்தாய் காலிலா வயிற்றால் மண்ணில் உற்றிட வூர்ந்து உண்டு உழலுக வாணாள் முற்றும்
97. மாந்தரின் குதியை நீயும் மருளுடன் கடிப்பா புன்னைப் போந்திவர் குழந்தை கொல்லும் போய்விடு அகன்றே ஏதேன் சாந்தவிச் சாத்தான் காட்டுஞ் சார்வழி சென்ற பெண்ணே சேர்ந்திடு பிள்ளைப் பேற்றில் சேருமே துன்பம் பொங்கி
9. விருப்பது ஆணைப் பற்றும் விடிவிலா தவனே ஆழ்வான் கருப்பமும் பாவ மாகுங் கணிதரு நிலமுத் தக்க பொருட்களை விளைக்கா திந்தப் புவியினிற் புயங்கள் நோக அரும்பணி புரிந்து வேர்வை ஆற்றினால் உணவைத் தேடு
99. மண்ணினா லானா யிந்த மண்ணொடு மண்ணா யாகி எண்னருந் துன்பங் கொண்டு எந்தனைக் கானாராகி கண்ணினா லல்ல வுங்கள் கன்மன நினைப்பிற் தேங்கி புண்ணுறு விரத்தந் தன்னாற் புவியினில் மீட்பை யெய்தே
5.ஏதேனை விட்டகல் அடங்கன்
OO. இவ்வனந் தன்னை விட்டு ஏகுக யிங்கே புள்ள செவ்வகச் சீவ விருட்சஞ் சென்றிடா வண்ணங் காவல் வெவ்வினை புரியக் கேரு வீன்களும் மேலு மன்னார் தெவ்விடப் பட்டயத்தின் தேடலு மிடுவே னென்றார்
102. வேறு இறைவனிடு கொடுஞ்சாபத் தீய்மாய்க்க எழுந்தலறி மறைபொருளே எந்தவறை மன்னித்து மகவாகக் குறையகற்று மெனவரற்று குறைமனத்து முதல்மகவார் நிறைதேவை எதிர்காணா நிலம்விழுந்து புலம்பலுற்றார்

Page 30
* s m s nas e24
103. பழந்தன்னைக் காட்டியெம்மைப் பவச்சேற்றில் விழச்செய்து இழந்தபெருங் கருணைதனை எவ்வாறப் பிசாசனவன் அழலுந்து போதினிலு மதைமீட்க வழிசொலுவான் இழந்தவன்புப் பேரரருளை எதிர்கொள்ளல் எளிதலவே
104. ஏங்கியழு மவனையவ ரிருகையால் பிடர்பிடித்து ஓங்கியெழு மேதனின் ஒரத்தே தொடர்ந்திழுத்து ஈங்குநிலா தேகுமென ஏகனிட்ட கட்டளையைப் பாங்குமிகு கேருபின்கள் பட்டயங்கொண் டாற்றினவே
105, செழுமைமிகு கனிவனத்துச் சிறுபுனலின் செம்மைவிட்டு அழுகையுடன் பற்கடிப்பு மவதிதரு மணற்கானற் பழுமிகுந்த பாலைவனப் பரப்பதிலே பதைபாதம் மெழுகெனவே உடலுருகி மெய்சோர்ந்து தவித்தனவால்,
4.பவப்பெருக்கப் படலம்
1.சாத்தானின் வெற்றியடங்கன்.
e 106, ::ಜ್ಜೈ'
சகலவுல காக்கியளி தயாபரனின் தஞ்சமின்றி அகலமாழ மறியவொனா அனற்பூமி யலைந்தனரால்
10ሯ. பாதம்புதை படிமணலில் பசுமையிலாப் பெருவெளியில் வேதனருள் எனவிண்ணில் விட்டெறிக்குந் தாரகையின் ஆதரவு யன்றிமறு அணைதுணை யாதுமின்றி சோதனைக்குட் சோரவிட்ட சோகரவை நொந்தழுதார்

25
106. அலைகடலாய்ப் பரந்தலைக்கும் அலைமணற் காற்றுதிர்க்கும் பலைக்குழாமாய் மணற்றுளிகள் மயங்கிடவே எதிர்த்தடிக்க நிலையற்ற யிருபேதை நெடுநாளாய் இணைந்தலைந்து வலைபட்ட மகரம்போல் வலியுற்று ஒதுங்கினரால்
109. வயிறென்னு முள்ளகத்தே வரண்டடிக்கும் பசியனலும் எயிறன்ன எரிகக்கு மெழுகதிரோன் விரிகதிரும் கயிறென்னக் கால்பின்னக் கனற்பழங்கள் காலுதிர்க்க வெயிலென்னும் வெளிப்பரப்பில் வெந்தபின மெனநடந்தார்.
110. இருபுறத்து மெறிமனலா லினையெயில்கள் எறிநீரின் கருவறுத்து வெளியேறிக் கறுத்தவுடற் கனற்பிழம்பாய் ஒருபுறத்துக் குளிரவு ஒருவாறு தனித்துயிரை தருமறத்துச் சிறுகொடையிற் தருவில்லா வனமலைந்தார்.
111. ஆண்டவனா ரிடுசாப மவர்நினைவிற் கொள்ளிடத்தே தோண்டிமண் புனல்கண்டு துயர்துடைக்க நீரருந்தி ஆண்டுவதை அனல்கெடுத்து அன்னவர்க்கு ஆமூணவை வேண்டுவிதி வியர்வைசிந்தி வேதனையில் வாழ்ந்தனரால்
112. மாதாவின் மடியிருந்த மதலைதனைப் பிரித்தெடுத்து தோதாகத் துயர்படுத்துந் துரோகமதைப் போலவிருட் பாதகனான் சாத்தான்தன் பணிவெற்றி பலித்ததனை வாதாக வழுத்தித்தன் வன்மனத்திற் சிரித்தனனே.
113. பகுத்தறிவாற் பாவவினை பாரிற்தொடர் கதையாக புகுத்தினன்நான் மாந்தர்தாம் புனிதரென வாழ்ந்திடவோ செகுத்திடினும் அவர்செய்த செம்பாவம் நீங்கிடுமோ வகுத்தளித்த பரமன்வினை வலிகுன்றச் செய்தேனே
114. என்தசை எந்தனென்பு என்னிலே உருவே யான என்துணை தந்தஆப்பிள் இதமுற உண்டேன் என்றால் என்னிசை யென்றலாது ஏவாளின் மீது குற்றம் வன்னசை யாதாமென்று வழுத்திடச் செய்தான் சாத்தான்.

Page 31
As 26
115. கண்ணுக்கு அழகுதந்த கணியது கருத்தில் இச்சைப் பண்ணுக்குப் பயனதாக பரமனின் எதிரி யாக மண்ணுக்கு மாதாவாக மருளுக்கு மகளே யான பெண்ணுக்கு நன்றியென்று பெருமிதங் கொண்டான் சாத்தான்.
116, மனுக்குலம் கண்ட முத்த மாதாவாய் முதலிற் தோன்றி மனுக்குலம் பெருகக் காயம் மலர்ந்துபூ மனுவைத் தாங்கி மனுக்குலந் தன்னை யீந்த மடிதன்னைக் கொண்ட நற்றாய் மனுக்குலம் பவத்தில் வீழ மாதாவாய்ச் செய்தே னென்றான்.
117. மன்னுயிர் உயிரைக் கொன்று மரணத்தை விளைக்கும் பாவம் முன்னிடச் செய்த முத்த முரட்டுள்ளம் ஈன்ற தாயும் என்வினைப் பயனின் பேறென் றெக்காலு மியம்பு வண்ணம் வன்வினை முடித்தே னென்று வலியான்போல் வளர்ந்து நின்றான்.
1. நல்லதுந் தீய தென்றும் நடுநின்று பகுக்கு மாற்றல் வல்லதீங் கனியில் உண்டாம் வல்லாற்ற லடையத் தந்தை சொல்லதை நம்பா திந்த சுயமுள்ளார் பரீட்சை செய்து பொல்லா நரக மெய்தப் பொங்கிற்றே வெற்றி என்றான்.
O () O 2.மனுக்குலப் பெருக்க
() O පෙ{L-5]ථිජ්රර්T.
119. துணையாக வந்தவொரு துயரிந்த வுடலருகில் அணையாகச் சேர்ந்தணைத்த அசைவாலே உறுகர்ப்பம்
பிணையாக முதிர்ந்தவக்கால் பெருநோவு பெற்றுயிர்த்து இணையாக வொருமனிதன் இவ்வுலகி லீந்தனரால்
120. காபீனெனப் பேரிட்டுக் களிப்புற்றாள் அதனாலவள் மாயினத்துத் தாயென்ற மாண்புற்று ஏவாளாய் ஆயினளாம் அதன்பின்னர் அணைசுகத்தி லானகர்ப்பம் சேயினதாய்ச் செறிந்தாபேற் செனித்தனனா மிச்செகத்தில்

**** Eo is as a 27
2. அதிகாலை எழுந்துடலில் அவலமெலாம் வியர்வையென
நிலந்திருத்திக் குளிர்புனலால் நீர்ப்பாய்ச்சி விதிப்போடு விதைவிதைத்து விரிகுடலைத் தானியத்தை மதிப்பாகக் கார்த்தெடுக்கும் மண்வளத்தில் வாழ்ந்தனரால்
122. 够 ர்பேற்றால் அலைந்துவந்த சிறுமந்தை அரவணைத்து அதன்ே நிலைத்துவிடாப் புற்காட்டி நீள்வழிசென் றவைமேய்த்து கலைத்துவிடா வண்ணமதைக் கால்நடையாய்ப் பட்டிசேர்த் தலைந்துலைந்து அவைகாத்து அதனூனில் வாழ்ந்தனராம்.
3.முதற்கொலைகொள் அடங்கன்.
1ዎ3. முதல்மனித ரீன்றவருள் முதற்பேறு காயின்நிலம் பதப்படுத்தி பலன்கொள்ளப் பால்மந்தை மேய்த்தாபேல் இதப்படுத்த இறையாபேல் இடுபவியை இனிதேற்ற மிதப்படுத்துங் கடாப்பலியால் மிரண்டெழுந்த காயினும்
124. புல்வெளியிற் தனிமந்தை புரக்கின்ற ஆபேற்பின் மெல்லவந்து பிடித்துலக்கி மேவுமுயிர் போக்கினதால் எல்லையிலாத் துயருற்று இழிந்தவனைப் பயந்தவர்கள் தொல்லையென வெகுதூரத் தொலைவெளிக்குத் துரத்தினரே
1ዖ5.. அன்னவன்பின் ஏவாளின் அணைகர்ப்பம் சேத்தென்னும் நன்மகனைப் பயந்திடவே நாடலைந்த காயினும் புன்மகளைப் புணர்ந்துபல புத்திரரைப் பெற்றெடுக்க
அன்னவனின் கொள்பேரன் லாமேக்கு நோவாவை
፲ደ6. கொண்டாடும் மகவாகக் கொண்டுமனஞ் சிறந்திருக்க வண்டாடும் மலர்வனத்தே மாதேவன் ćomuglij) செண்டாக மனுமகளிர் சிறந்தாட வான்குமரர் திண்டாடிக் காதல்மணஞ் செய்ததினால் மண்மகளார்

Page 32
X x o g t a t ta lib 28
127. தஞ்சாயற் தகையோடுந் தகுங்கணவர் வலிகலந்து அஞ்சாத நெஞ்சினராய் அரக்கர்குல மாகவவர் நஞ்சாக விறைவனுக்கும் நமனாக நன்மைகட்கும் எஞ்சாத விடமெல்லாம் இடர்புரிந்து நலிந்தனரால்.
126. மனுக்குலத்தின் முதற்பாவம் மடைதிறந்து மட்டில்லாத் தனுத்துறந்த அம்பெனவே தரணியெங்குந் தலையெடுத்த தெனுமளவு அக்கிரமத் தெரிநெருப்பா யனல்விசி மனுநீதி மறைமொழிகள் மறைந்திடவே மலர்ந்ததம்மா.
4,இறைவனை மறந்து வாழ்நதஅடங்கன.
129, எனைவணங்கு மெனமனிதன் இறையுருவைத் தனிற்படைத்தான் கனைகழுதை பாம்புமரங் கழுகாதி கற்பனையில்
வனையுருவம் யாவுமிறை வழிபாட்டின் வடிவமென்றும் நனைநீரும் நல்லெரியும் நலிகாற்றும் கடவுளென்றான்
130. உடலின்ப முலகபயனுள்ளபோதே துய்த்திடுமின் கடலென்னு மாசைகெடக் கன்னியரைக் கலந்திடுமின் திடமான வுரங்கொண்டு தெவ்வர்களை மடித்திடுமின் படமெழுதி பாவைசெய்து பரமனருள் பெற்றிடுமின்
131. உண்டிடுமின் னுறங்கிடுமின் உணர்ச்சிகளில் உலவிடுமின் கண்டவையே காட்சியெனக் காமத்தைப் பெருக்கிடுமின் கொண்டதிது கோலமெனக் கூவிநீர்குதித் தாடிடுமின் செண்டொத்த மங்கைதனஞ் சேர்த்தின்பம் பெற்றிடுமின்,
132. ஊனுடனே மதுக்கலசம் உண்ணுமிறை தனக்கீந்து மானுடரே மயக்குற்று மங்கைமடி தான்வீழ்ந்து தேனுடனே தெவ்வர்தலை தெறியிரத்தத் திலகமிட்டு ஆனுடனே அரவுதனை ஆண்டவனாய்ப் போற்றிடுமின்

SSSLLLLLSLLLLSLLSSLLSSLLSSLLS29 133. என்றவர்க ளாணையிட்டு எள்ளிநகைத் தெழுந்தார்த்து முன்றிலையுங் கோயில்தொழும் முர்த்தியையும் பலவாக்கி இன்றிலையேல் நாளையுமக் கீடேற்ற மென்றுசொல்லி அன்றவர்க ளார்ப்பாட்ட ஆக்கிரம மாற்றினரால்,
134. ஆறுதினம் படைத்தளித்து ஆத்துமத்தி னாதாயப் பேறுபல கிடைத்துய்யப் பெரும்பூமிப் போதரவும் வேறுமுள வெலாநன்மை விளைவீந்தும் வீணாக்கி மாறுபட்ட மாந்தர்தமை மறையோனும் பார்த்திரங்கி
5.பாவவாழ்க்கை அடங்கன்.
135. ஓரறிவு மரங்களென மரத்தவுள்ள முடையாராய் உணர்விற்று ஈரறிவுப் புழுவாக இழிவாந்தன் னினப்புணர்ச்சி இன்பமுற்றுச் சீரறிவு இல்லாத சென்மங்களாய்ச் சிந்தைசெல் வழிகளெல்லாம் பேரறிவுப் பொருள்கூறிப் பேயாகக் கெட்டலைந்தார் பெட்பழிந்தே.
136. ஐயறிவு மாக்களெனப் புணர்ந்துகெட்ட அன்பில்லா வாழ்க்கையினை தையலுடன் தான்சுகித்தல் தருமமென்ற தத்துவங்கள்
தரித்துரைத்து மையலுடன் மதுவுண்டு மனத்தின்படி மானமில்லா ருறவுதேடி பையரவுப் பாசமுடன் பாவவினைப் பயிர்விளைத்துப் பலுகினாரே,
137. ஆறறிவை ஆணவத்தா லழித்திட்டா ரகந்தைதனை வளர்த்திட்டார் ஆறறிவா லாண்டவரை ஆராதிக்கு மாற்றலினை அவித்திட்டார் கூறறிவுச் சாத்தானின் கொள்கைதனை மறையாகக் கொண்டிட்டார் வேறறிவு அற்றாராய் வேதனையே வெற்றெனென விதந்திட்டாரே.

Page 33
sa · · a · · a· 30
13. உண்பதெல்லாம் உடலிச்சை வள்ர்த்தற்கென் றுறுபண்போ
டுயிர்வாழ்ந்தார் கண்கண்ட காட்சியெல்லாங் காமத்தின் களியாட்டக் காட்சியாக்கி மண்வாழ்க்கை தனிற்றானே சொர்க்கமெனும் மகிழ்ச்சியினால்
மதத்துவிட்டார் பெண்மார்பே பேரின்பப் பெரும்போக மெனநினைத்துப்
பிழைத்துவாழ்ந்தார். 139. விக்கிரக வணக்கத்தில் வீழ்ந்துவிதி விட்டகற்றப் பலியிட்டார் அக்கிரம நீதிதனை ஆட்சியாக்கி அதன்நிழலில் ஆறிவிட்டார் உக்கிரங்கள் சாத்தானின் உறவில்லாத ஊழ்வலியென் றுாறிவிட்டார் நிக்கிரகம் செய்கின்ற நீசராகி நினைவினிலும் பாவியானார்
5.பரமபிதா நொந்துறு
படலம்.
1.இறைவன் சிந்தனை அடங்கன்.
110. மாந்தரையே நான்படைத்தேன் மாண்புறுமென் சாயலதாய் ஏந்திடிவா ரென்மகிமை என்படைப்பை யினிதாண்டு வேந்துசெய்வா ரெனவிழைந்தேன் வேறுவழி யிவர்வகுத்துப் போந்தனரே புன்மைமிகப் புறம்போனார்க் கையவென்றார்.

A 3.
a 1411. துக்கித்துத் துயர்கொண்டு தொலைத்திடுவே னிக்குலத்ை எக்களித்து எள்ளிடுவா ரிருந்தவிடந் :::ಅ. ததை தக்கவொரு பிரளயத்தாற் தானழித்துத் தாரணியைப் பக்குவமாச் செய்வதன்றிப் பதில்வழியைக் காணேனே
() 2.ஆதிச் சிருட்டியைப்
d O O பற்றிய ஆதங்கஅடங்கன்.
142. ஆறுநாட் படைத்தேனிவ் வகில மாந்த
ராற்று மநியாயம் பொறுத்தல் போதும் மீறுவார் கடைத்தேற வகுத்த பாதை
மீட்பறு வதன்றிவே றெதுவுங் காணேன் வேறுவோர்ப் படைப்பாக்கி விடலா மானால்
விறுதா வென்னாதிப் படைப்பே யாகும் மாறுமே யாயினிந்த மனிதர் தம்மை
மன்னுமென் சாயலிற் செய்த தென்னாம்.
g வேறு வார்த்தை எனும்வடிவில் வரைவிலா தசைவாடி
வயங்கிய தஞ்ஞான்று வாழ்ந்த சாத்தான் வார்த்தை புவிவடிவில் வளர்ந்திடும் போதாங்கு
வலிகொள என்சாயல் வடிவதாம் மாந்தர் வார்த்தை என்மாய வம்பினால் மயக்குற்றே
வளர்ந்ததே பாவமென்னும் வரம்பிலா வியக்கம் வார்த்தை தனைமீறி வாழ்ந்திடத் துணிந்தார்
வலிமிகச் சாத்தனும் வளர்ச்சியே புற்றான்
1414. அறிவுகள் ஐந்துள்ள அனைத்துப் படைப்பெலாம் அடங்கின என்வார்த்தைக் கடங்கிலர் மாந்தர் செறிவுடன் சிந்திக்குஞ் சீரது ஈந்தளித்த
செய்கைக் கிவ்விதமாய்க் கைமா றிந்தார் வெறிகொள் சாத்தானின் வெற்றிக் கொடியுயர்த்தி
விதானமும் பாவாடை விரித்தனர் மாந்தர் பறிபோம் எனவறியார் பவத்தினா லாவியுண்ணும்
பசாசவன் பலிகொள்ளப் பாவியே யானார்

Page 34
mas a la 32
145. என்றிறை ஆதங்க மடைந்தாங் கிருந்தக்கால் எரியுளம் அன்பென்னும் ஆவியாற்ப்ொங்கி அன்றுசெய் யுலகத்தை யாளவிம் மனிதர்கள் ஆற்றலே யற்றவரானதினாற் சாத்தான் இன்றிம் மானிலத்தில் இருளதைப் பரப்பிடவே
இருளர சானதினால் இடரதே யான நன்றல விச்செயலோர் நாளியுள் ஒழித்திடுவேன் நான்விதி உலகத்தினை நானழிக் கலாமோ
O O 3.அடியார்தமக்குரிய
() Od O GCGT CGL at 66.
146. அழிவரே அடியாரில் வவனி தன்னில்
அவர்களை அழிப்பதெனி லடாத தாமே இழிவிலா தெனதுரையை ஏற்று வாழும்
இறைமகன் நோவாவுக் கினையாம் அன்பர் பழிகொளாப் பண்புள்ளார் பலியா காது
பதறிடா வண்ணமாக இந்த மண்னை அழித்திட லெப்படியா மடக்க மென்னும்
அன்பினாற் சாதிக்க வழிகாண் பேனே.
1ባ፳. கண்ணுக்குக் கண்பிடுங்குங் கர்த்த ரல்ல
கடிந்தாலுங் கருணையினா லனைக்குந் தேவன் மண்ணுக்குள் மாபாவஞ் சேர்ந்த காலை
மன்னிக்குஞ் சிந்தையினால் மக்கள் தம்மை எண்ணிக்கை தனிற்குறைத்தே இன்னும் நன்றாம் இனிதான இகமொன்றைப் படைக்கச் சித்தம் நண்னலுற்றார் நல்லதென்று எண்ணி யதால்
நயவஞ்சச் சாத்தானை நலிக்க லானார்.
146. அழியாது அன்பர்கள் அவனி தன்னில்
அடைக்கலமாய்க் காப்பாற்ற அருளே கொண்டார் இழியாது தேவனுரை என்றுங் கேட்டு
இறைவனுக் கிதமான விரக்கம் பெற்றோன்

33 பழியஞ்சும் பக்தியுள்ளான் நோவா என்னும்
பரனடியான் தனைத்தேர்ந்து பாரைச் சுத்த வழிசெய்ய எண்ணியது பாவம் என்றால்
பலகாதம் பாய்பவனால் முடியு மென்றார்
4.மருளுற்ற மக்களின்
மயக்கவடங்கன்.
149. இவ்வாறு இறைவன்மனங் கலங்கும் வேளை இச்சையே இச்செகத்துச் சொர்க்க மென்று செவ்வாயார் செவ்விதழில் தேனை உண்பார்
செல்வமென அவர்தனத்தைச் சேர்த்து வைப்பார் கொவ்வையிதழ்க் கன்னியரின் இடையின் ஆட்டம்
குறுக்காது நம்வாழ்வைக் கொடியிற் தொங்குஞ் செவ்விளநீ ரமுதமதே சீவ னென்பார்
சிந்திக்க நேரமில்லைச் சுவையு மென்பார்
150. உலகமெல்லாம் இன்பமயம் உலக்கி லுள்ள
உணர்ச்சியெல்லாம் மதுவினிலே உறவின் பேறு கலவியென்னுங் காமஞ்சேர் களியாட் டத்தில் கனவெல்லாங் கன்னியரின் ஆடல் பாடல் நிலவுதனில் நீந்துகின்ற நேச வோடம்
நிலைத்திருக்க வேண்டுமென்ற நினைப்பில் நெஞ்சம் புலவுடனே போகமதுப் புனர்ச்சி குன்றாப்
புவனவெளிக் கள்ளுண்ணும் போதை கேட்பார்.
151. தமைமதிக்கார் தந்தலையைக் கொய்து இரத்தந்
தண்புனலாய் ஒடுவதைக் கண்டு சிந்தை அமைதியுறு மன்பில்லார் அடிமை செய்வோர் அனைவருமே அறிவற்ற புழுக்க ளென்று சுமைதாங்காப் பொறுப்பீந்து சுற்றித் தங்கள் சுகத்துக்காய் பாடுபடும் சூத்தி ரம்போல் இமைதூங்கா திரவுபகல் இயன்ற செய்து
இடர்படுவ தெப்போதும் எண்ணா ராவார்

Page 35
as a a um34
152 தெய்வமென்ற போர்வைக்குள் தேடு மின்பத்
தேவைககளைத் தேவைக்காம் பொருளைப் போகந்
துய்சுகத்தின் தோகையரைத் தொடர்ந்து ஆளத்
துணையாகத் தூயதெனும் பெயரில் காமம் பெய்சுகத்தின் பிறப்பிடமாய்ப் பேணிக் காக்க
பேரான மண்டபங்கள் பெருக்குங் கோயில் உய்யவவ ரமைத்தெடுத்து உல்லா சித்தார்
உலகமெல்லா மவர்கரத்துள் சுழல விட்டார்.
153. கற்பனைகள் தன்னையவர் கைக்குட் கொண்டார்
கடவுளருட் கருணையினைப் பலியாய்க் கண்டார் அற்புதங்கள் தன்னாலே அருளைக் காட்ட ஆலயங்கள் அமைத்ததிலே ஆபா சங்கள் சிற்பங்கள் சீரற்ற வணக்கஞ் செய்தார்
சிந்ைைதயிலே பக்தியெல்லாஞ் சிதறத் தேவன் பொற்பதத்தைத் தேடாமல் புவிமண் பொன்னைப்
பூவையரைப் பூண்பதமாய்க் கொண்டு வாழ்ந்தார்.
5.அருளுரை மதியா அக்கிரம அடங்கன்.
154. அக்கிரம மாட்சி செய்யு மகங்கார அவனியிலே ஆதிநாதன் விக்கிரக உருவான போதிலுமே விழைந்தவரை ஏற்றிவாழ்த்தும் தக்கவிறை அடியார்கள் தாரணியில் தம்மனத்தை மாற்றவில்லை - உக்கிரமாய்ச் சாத்தானோ டெதிர்கொண்டு உறுசமரா லுயர்ந்துநின்றார்
155. தம்மினத்தார் தானியற்றுந் தகாதவற்றை தவறென்று எடுத்தியம்பி எம்பெருமா னியல்பதனை எண்ணிடவும் இறைவன்பதந்
தொழுதிடவும் தெம்புதந்து இவ்வுலகில் வாழவருள் தேவனவனென் றார்த்திடவுந் தும்புதனை வாலென்று பிடித்துழலும் துட்டருக்கு விரித்துரைத்தார்

ir nu amou are as as35
156. மனக்கொள்கை மார்க்கமே மகிமையென்றும் மானிலத்திலுள்ளவெல்லாம் தனக்காகப் படைபட்டுத் தடங்கலின்றி தானவற்றை நுகர்ந்திடவே வணக்காடாய் மலிந்திருக்க மறையோனின் வார்த்தைகளை மறுத்துரைக்கும் மினக்கெட்டா ரென்றிவரை வெறுத்திட்டார் மிசையில்லா ரென்றுரைத்தார்.
f5Z ாங்கருமத் திடையூறு செய்துநிற்கும் இவருயிரை எடுத்துண்ன
உரியதேது வெங்கனலில் வேகவைத்து விறகாக்கி வேறுமிவர் போல்வாருளின் பொங்குமெரி முட்டிடவே போதுமென்று பொறுக்கிவைத்தார்
பொல்லாச்சொல் சங்கெனவே முழங்குகின்ற சாத்தானாய்ச் சாத்தான்மகர்சாற்றினாரே,

Page 36
5 (FF6 םLעL J.2 சுருக்கம்.
UN O 36

**** as asem e as a 37
1. புத்துலகு செயுஞ் சிந்தனைப் படலம்.
1.தீவினை அழிக்கத் தேவையடங்கன்.
156.
பொய்யில்லாப் புரட்டில்லாப் புத்துலகந் தேவை
பொறுமையுடன் புவிவாழும் புதுமனிதர் தேவை மெய்யதிலே மேன்மையுறு மெல்லிடையார் தேவை
மேனியிலும் மெல்லுள்ள விழைவுள்ளார் தேவை செய்கையிலே செம்மையுள சிந்தனையார் தேவை
சினந்தாலும் அன்புபொங்குஞ் சிந்தையுளார் தேவை தொய்வடைந்தார் தமைத்தாங்கும் தொண்டர்கள் தேவை
தொல்லைதருஞ் சாத்தானைத் துரத்துபவர் தேவை
159. வஞ்சகஞ்செய் நெஞ்சில்லா வலியோர்கள் அன்பால் வறியோரை வாழவிட்டு வாழுலகம் வேண்டும் அஞ்சாத துரிைவுடனே அக்கிரமங் கண்டு அனலாகக் கொதித்தெழும்பும் ஆண்மையினார் வேண்டும் அஞ்சுவது ஆண்டவர்க்கே யல்லாது வேறு அதிகாரந் தனக்கல்லா அடியார்கள் வேண்டும் துஞ்சுவது இறைமடியில் தூக்கமது என்றே துரிைந்துலகில் வாழுகின்ற கோடிமக்கள் வேண்டும்
60. இருளென்றால் இளைப்பாறும் இனிதான காலம் இறைதந்த ஈவென்று இருதயத்திற் கொண்டு மருளற்ற செயல்புரியா மனத்தினராய் மாய மதிகெடுக்குஞ் சாத்தானின் மயக்கத்தில் விழா

Page 37
o vo un sus 38
அருளிறைவன் தன்கரத்துள் அடைக்கலமாய்த் துயின்று ஆதித்தன் வரவின்முன் ஆராதித் தெழுந்து பொருளோடு புகழெல்லாம் புனிதமாய்த் தேடப் பொய்யற்றோர் வாழ்ந்திடவோர் புத்துலகம் வேண்டும்.
161. மற்றுயிர்கள் யாவுள்ளும் மனிதர்கள் எம்மை மானமுடன் ஞானமது மலர்ச்சியுறப் படைத்து கற்றிடவும் கருணையினால் கடைத்தேறப் பகுத்துக் கருமங்க ளாற்றிடவு கருணைசெய் கடவுள் உற்றறிவு ஆறாக உவந்தளித்தான் அதற்கு உண்மையுள்ள ஊழியராய் ஊழிமட்டும் உழைத்து உயிருள்ள தேவனையே உயர்வாக மதித்து உற்றபல நன்மைகளுக் குகந்துதுதி செய்தே
162. எந்தனுக்குள் வாழ்ந்துலகில் ஏற்றவைகள் புரிந்து ஏதேனின் தோட்டமதாய் இவ்வுலகை மாற்றப் பந்தமுள்ள பக்தர்பலர் பாவமறப் பாரைப் பரிபாலனஞ் செய்வதினால் பரத்தின்புகழ் ஓங்க சொந்தமெனக் கொண்டாடுஞ் சாத்தான்வெகுண் டோடச் சொல்போலச் செயலாற்றும் சொர்க்கமிதாய் மாற எந்தனுள்ள மிசைந்ததினால் இப்பாரை அழித்தே எழிலான இறைமறவா இனமொன்றைப் படைப்பேன்.
2,சாத்தானைச் சினந்த
அடங்கன்.
பூவினுள்ளே பிஞ்சாகும் போதேயுட் புகுந்து பொகுட்டளிக்கும் புழுப்போல புதுவுலகத் தன்னில் ஆவியுண்ணும் அசுத்தாவிச் அலகைதனைக் கடவுள் அடங்காத சினத்தோடு அழைத்துமே சொல்வார் பாவிநீதா னானதல்லால் பகுத்தறிவு மாந்தர் பாதகமே செய்தழியப் பக்கத்துணை புரிந்தாய் சேவிக்க உனக்கென்று சீரழிந்த பாவச் சிந்தையுளார் இல்லாது செகமழிப்பே னென்றார்.

sa sa sa us · us as as sa39
164. பாவவழி காட்டிமனப் பக்குவத்தைக் கெடுத்தாய் பசுமரத்து ஆணியெனப் பதிந்தவரை யழித்தாய் சாவதற்குக் கூரிட்டாய் சத்தியத்தைச் சாடிச் சாக்காடு எனுங்கொடிய சங்கடத்தைக் கொடுத்தாய் ஆவதற்காம் காரியங்கள் அல்லாது சாவின் அகங்காரம் மிஞ்சிடவே ஆக்கினைகள் படித்தாய் நாவடியில் நஞ்சுள்ள நாகமே யானாய் நகர்ந்தயர்ந்து நானிலத்தில் நலிந்துமே நரகின்
165. அக்கினியின் அனலாக எந்நாளும் எரிந்து அகிலத்தா ரஞ்சுகின்ற அநியாய மாவாய் செக்காட்டும் போதுசிந்தும் சிதைநெய்யாய் மாறி செகத்தாரின் பார்வைக்குத் தெரியாது போவாய் எக்கேடு கெட்டாலு மென்முன்னே வராது எல்லாரின் பாவத்தை எரித்திடவே இரத்தம் மக்களுக்காய் மனுவாகி மரச்சிலுவை தன்னில் மன்னுமுயிர் சிந்துகின்ற போதேநீ மாழ்வாய்.
66. எந்தனுக்குந் தூரமாகி இறையெதிரி யாவாய் எல்லார்க்கும் எட்டியென எரியுடலி யாவாய் உந்தனாட்சிக் குட்பட்டார் உனைவனங்க மாட்டார் உன்பெயரில் உலகத்தில் உள்ளவைகள் போற்றி வந்தனைகள் செய்வாரலால் வாழ்த்திடவே வாழ்த்தார் வழிகெட்வே வையகத்தை வைத்ததினா லுன்னை நொந்தழிந்தார் நோகுமனம் நொடியினிலே மாறி நோக்கிடமே வழங்காது நுண்வான்கீழ்த் தவிப்பாய்
3.பரமனார் அன்பருள் அடங்கன்.
படைத்தன யாவு மிந்தப் பாரதில் பலுகி வாழ்ந்து படைத்தவென் பாங்கைக் காட்டிப் பாரதில் வாழு மென்று அடைந்தவென் அகத்தில் மாந்தர் அனலதைக் கொட்டி வாழப் படைத்தவை தன்னுட் சாத்தான் பவமதை பூட்டி னானேன்

Page 38
--40
நாதனை மறந்து வாழும் நச்சர வான சாத்தான் போதகத் தாரை மட்டும் புவியிருந் தழிப்பே னென்றார்.
4.மாந்தரை ஆட்கொள்ளடங்கன்.
1 የ1. என்னுரைக் கெதிரா யிடர்புரி மாந்த ரிப்பார் தனிலே தன்தவ றுணர்ந்து தவித்திடிற் தயையவர்க் குண்டு பொன்மண் பூவை ஆதிச் புவிச்சுகம் விட்டென்னுரையை இன்னுங் கேட்கார்க் கென்தய வில்லை என்றியம் பினாரே
1ለዎ சாத்தான் மயக்கில் சத்தியந் தவறிச் சரிந்து வெட்கிக் காத்தாள் என்றே கதறுவோர் தமக்கென் கருணை புண்டு சாத்தான் சதியாற் கெட்டழி சந்ததி சம் மறிந்தார் நீத்தே யென்பத நித்திய மடையும் நித்தியர் நிலைகொள் வாரே

s is na ag sa 41
173. இப்பா ரழியா வதனுள் இருப்ப தில்லா தொழியும் அப்பா லாங்கே சத்திய மழிவிலா தறிவுகொள் சிவன் தப்பா திறையின் தன்னுரைப் படியே தக்க மார்க்க முப்பா லறிவார் முனைப்பா ரென்றே முனிந்து சொன்னார்.
1፳4. சிதறிய மந்தை யெனவாழ் மக்கள் சிந்தை நொந்து கதறியே எந்தன் கருணை கடலிற் கடன்தீர்த்து உதறியே அவர்கள் பவம்தீர் உள்ள வூற்றையேற்று பதறியே யழியா வண்ணங் பாலிப்பேன் பாரிலென்றார்
5.இறையடியாரின் இன்ன
SO -56
1ፖ5. அறமொடுங்க மறம்நிமிர்ந்த அசுத்தாவி ஆளத் துறவொழுக்கத் தூயோர்கள் துன்பமுற லானார்
நிறவேறு பாடுடனே நிலைவேறு பாடும் விறல்கொள்ள விதியென்று வீண்பழிக ளேற்றார்.
176. தலைநரைத்தால் புத்தியது தடுமாறும் என்றார் நிலையறியார் பேச்சதுவும் நிமிர்வில்லாக் கூனல் வலைகரையில் வீசுகின்ற வயோதிபர்கள் இவரால் கலையம்சங் காணக்கண் காட்சியில்லை என்றார்.
1ፖሾ. பல்லிலிழந்த தாலிவர்கள் பருப்புண்ணல் தீதென் சொல்லன்றி வேறெதுசொல் சொல்லுவா ரென்றார் வல்லமைகள் வழிந்ததனால் வல்லிடையும் மதுவுந் தொல்லைதரும் பாவமென்று தூற்றுகின்றா ரென்றார்.
1?6. ஆண்டவனின் பெயர்கூறி அச்சமுட்டும் இவர்கள் மாண்டிட்டா லன்றியிங்கு மகிழ்வேது என்று காண்டிட்டா ரதனாலே காவற்சிறை யிட்டார் நீண்டிட்டாற் தீயதெனத் தீயிட்டுத் தீய்த்தார்

Page 39
em as sua as a as is 42
2.அடியாரைக் காக்க வருள்சொரி படலம்.
1.நோவாவைத் தேர்ந்தெடுத்த அடங்கன்.
179. யாதுமுர் யாவருமே கேளிர் என்று யவ்வனத்தின் செழிப்பாற்தன் தேவன் தன்னை சூதுசெய் தறியாது வாழும் நோவா . e. சுற்றத்தைக் காப்பதால் புத்துலகஞ் செய்யப் பாதுகா ரெண்ணமுடன் பரமன் எண்ணிப் பக்தனின் பாங்கேகிப் பாரிற் பாவம் போதுமெனப் பரவிற்றுப் பொல்லா ராட்சி பொங்கியதாற் பொறுமைதான் இழந்தே னென்றார்.
16O. தம்முளஞ் சென்றவழி சாத்தான் கையிற் தவறுமேற் தவறாகச் செய்து சாவின் வெம்பழி கொண்டன ருலகில் நீயோ வேதனை வழிகளை நாடா புந்தன் செம்முளந் தனிலெனைச் சீராய் வைத்துச் செகத்திலோர் தேவன் செய் குலமும் ஒன்றே நம்புவது எனையலால் நடிக்கும் மாய்கை நமனை அல்ல நாளுமே என்னில் வாழ்ந்தாய்
16 1. இவ்வுலகை இனிமேலுந் தாங்கல் வீனே இருந்தவிடந் தெரியாது அழிக்கச் சித்தம் ஒவ்விடவே உறுதிகொண்டேன் உலுத்தர் சாவார் ஒன்றுமே இலாதாக்கல் உலகுக் கொவ்வா

nas a mas43
வெவ்விடவே சாத்தானை விலக்கி என்னை விசுவாசஞ் செய்வாரைக் விடுப்பே னென்றும் அவ்விதமே அனைவரிடஞ் அறைக அ.தை ஆதரிப்போ ரனைவரையும் அனைத்துச் சேர்த்து
162. என்னாணைப் படியோடம் இயற்றிச் செய்து எல்லாரு மதனுள்ளே இருக்க எந்தன் முன்னானைப் படியாக உலகம் முழ்கும் முற்றுமே நீர்நிலத்தை முடி புண்ணும் இன்னாசெய் சாத்தானை ஏற்று உந்தன் இதவுரையை இறையுரையாய் ஏற்கா மாந்தர் சின்னாகும் பின்னமாய்ச் சிதைந்து சாவார் சீவனுள்ள தேவனுரை சிந்தை கொள்ளே
163. உலகமெல்லா மிதனைநீ உரத்துச் சொல்க உண்மையிதை உளங்கொண்டார் பிழைப்பர் மற்று அலகையின் வாய்ப்பட்டார் அனைத்தும் பொய்யா வாணையென அவமதிப்பா ரஞ்சி டாதே கலகமதுஞ் செய்துன்னை கசட்டுப் பித்தன் கலம்புகுந்து கடலூழி கடக்கும் பேயன் உலகமது அழியமுனர் அழியுங் கோழை உன்மத்த னென்றெல்லா முளறு வார்கள்.
2.நோவாவின் கூற்றை அவமதித்த அடங்கன்.
1ፀ4. அஞ்சாதே அனைவரிடஞ் சென்றுவெந்தன் ஆணைதனைக் கூறிவிடு அதற்குஅஞ்சார் மிஞ்சாமல் மேதினியில் மிதந்து சாவார் மீட்புண்டு அவ்வருளை மேதினியோர்கள்

Page 40
• t • ❤ ❤ • • is ❤ • 44
தஞ்சமென எனைநம்பிற் பெற்றிடலாந் தயங்காதே தள்ளுவாரைத் தள்ளிவிட்டு நெஞ்சமதிற் துணிவுற்று நீயுமுந்தன் நேசர்களும் பிழைப்பீரென் றோதினாரே,
165. கர்த்தர்சொல் சிரமேற்றுக் கருணைமிகு கட்டளையைக் கால்கடுக்க அலைந்துசென்று அர்த்தமுற அனைவரிடமும் அறைந்தபோது அவர்நகைத்தார் அனல்பொங்க அவமதித்தார் அர்த்தமற்ற ஆணையென அகங்கரித்தார் ஆர்த்தெழுந்தார் ஆத்திரத்தால் அடித்துதைத்தார் வர்த்தகமா வாழ்க்கையிது என்றுகேட்டார் வாய்வீங்க நோவாவை அறைந்துபோட்டார்.
166. சொல்லுமட்டும் சொல்லியபின் பயன்களேதுஞ் சொட்டளவுங் கானாது போனநோவா வல்லபிதா தன்னிடத்தில் மண்டியிட்டு வார்த்தையினாற் பல்லிழந்த தன்றிமற்று நல்லபல னேதுமேநான் கண்டதில்லை நாடெல்லா முன்சேதி கூறிவிட்டேன் எல்லோரும் நகைக்கின்றா ரென்றுகூற எம்பிதாதன் இரக்கத்தால் இன்னுஞ் சொல்வார்
3.நோவுக்கு ஆணையிட்ட
இLRகனெ.
1t}ለ.
சீர்கொள்ளு முன்னில்லாள் மக்கள்முவர் சிறப்புடைய அவர்மனை மாட்சிமாதர் வேர்கொள்ளும் புல்பூண்டு விருட்சவித்து விளைகூலந் தாலங்கொடி இனமினமாய் கார்வானில் பறந்துவாழுங் கழுகுதொட்டுக் கரிச்சானுஞ் சிட்டினமும் நாற்காலிகள்
நீர்வாழும் நீந்துவன நிலத்திலூரும் நெடும்பாம்பு புச்சிபுழு சோடியாக்கு

Q » WIS , ) } ) * 45
BES, நாவாயாய் நீயமைக்கும் பேழைக்குள் நாட்பலவுண் பொருளோடிவை கள்தன்னை சாவாது தற்காத்து நீர்புகாது சகலமுஞ் சேர்த்தெடுத்து சலம்மிகுந்து தீவாக உன்பேழை மிதப்பதற்கு திராணியுள்ள கட்டமைப்புச் செய்தெடுத்து போவாயுன் குடும்பமுடன் அச்சமின்றிப் போம்வழியில் உன்கர்த்த உடனிருப்பேன்.
169. இனுஞ்சில நாட்களின்பின் இந்தப் பாரை இடிமுழக்கம் மின்னலுடன் சுழல்தீக் காற்றால் மனுக்குலம் மறைந்தொழிய மாரி பெய்து மண்ணோடு மரஞ்செடிகள் மடிய வாரி எனும்படி எங்குமேபொங் காழி யாக எண்ணைந்து நாட்களாக பெய்மழை யினாலே அனுக்கிரக மில்லாது ஆழி யாக்கி அகிலத்தை யழித்திடுவே னானை யென்றார்
190. கொப்பேர் மரம்வெட்டி பேழை செய்க கொள்ளளவு முன்னூற்று ஐம்பான் கோலாம். இப்பார் சூழ்வெள்ளந் தாக்கா வாறு எழுமுயரம் முப்பதுநல் அடியாய்க் கொண்டு அப்பால் முத்தட்டு அறைக ளாக்கி அவையாவும் நீர்புகாத வண்ணங் கீலால் கப்பலின் உருவாக இல்லப் பேழை கட்டமைப்பிற் செய்கவெனக் கட்டளை யிட்டார்.
4.பேழை செய் அடங்கன்.
191. ஆண்டவ ரிட்டபடி அடியான் நோவா அற்புதமாய்ப் பேழைதனை அமைக்கும் போது தோண்டுகிறா னிப்பேதை கிணற்றை ஆழித் தொலைகடலென் றெண்ணிட்டான் என்றார் கண்டோர் வேண்டிலர் நோவாவின் விளக்கம் யாதும் விசரனிவ னெனநகைத்து விழலன் கெட்டான் மாண்டிட முன்மனலில் மறைந்து கொள்ள மடுத்தோன்றும் மடையனென மண்னோர் சொன்னார்.

Page 41
a A 9 KM W KO V 46
192.
எள்ளினார் கோடிமக்கள் இவனுக் கிந் இழந்தமதி ஏற்பட்ட ஏது வென்ன நத
காள்ளியாற் தலைதடவிக் கொண்டார் போலக் குறைகூறிக் காலத்தை வீணே செய்தார் வெள்ளியாம் பல்லிழித்துச் சிரித்தார் கோடி வெகுண்டெழுந்து பயமுட்டு மிவனைத் தீயிற் தள்ளினா லென்னவென்று கேட்டார் கோடி தமைச்சூழ்ந்த தீவினையை அறிந்தா ரில்லை.
5,நோவா ஆயத்த
அடங்கன்.
193. இரவுபக லோயாது இயற்றும் பேழை இடங்கொள எல்லாமே சோடியாக மரபுதான் தவறாது மண்ணிற் தேவன் மலர்த்திய உயிரினங்கள்
V− சேகரித்து பரவியே பலுகியவை அழியுங் காலை படைத்தவை பண்டிருந்த பாங்க
தாக நரருடன் நானாவித நாணி லத்து நல்லுயிர்கள் மீண்டுமுயிர் வாழத்
தகக 194. இனமினமாய் சேர்த்தடக்கி இவற்றைக் காத்து இசைவோடு உணவீந்து இன்னுயிர் பேனத் தனதுமக்கள் காவல்செயத் தகைகள் செய்து தன்செயலைப் பரிகசிப்போர் தன்னாற் தீமைத் தினவேது மெய்திடாது திகழத் தேவன் திருவானை தவறாது திருப்தி யாகக் கனவதிலும் கவனமாய்க் கால வேளை கர்த்தரிடக் காத்திருந்தான் கருனைக் காக,
 

· · · ·· ··· · 47 3.பிரளயப் படலம்.
1.உளழியழிவு ஆரம்ப
அடங்கன்.
195. சொல்லியேழி நாளாலே நோவா செய்த சொற்படிக்கைப் பேழைதனை சுயமாந் தேவன் வல்லிதாய்ப் பெருங்கோளால் வலிக்கா வண்ணம் வண்கரத்தால் முடிட்டார் அதன்பின் வானம் மெல்லிதழைத் திறந்தாற்போல் மின்னல் வீசி மிகைவாயின் அசைவாக இடித்துத் தாக்கி சொல்நயத்துக் கம்பன்வாய்க் கவிபோல் மாரி சோவென்று பொழிந்ததுவே சோர்வே யன்றி.
196, பாரதியின் பாட்டுப்போல் வேட்கை மிக்குப் பட்டினத்தார் பாப்போல பற்றை விட்டுப் பாரதியின் தாசன்பாப் பயனை பூட்டிப் பண்புற்ற திராவிடமாய்க் பற்றுப் பொங்கித் தாரதிர மன்னர்முடித் தரையைக் கவ்வத் தண்ணிரிறை படைதாங்கா தவிக்கும் மண்ணிற் தேரதிரக் கண்ணதாசன் தென்னகச் செய்யுட் தேன்போலப் பெருகிற்றுத் திரண்ட மாரி
197. ஈழமார்க்கும் புலியுறும லுறுமிச் சிங்கம் இடுங்கொடுங்கோற் கர்ச்சனையாய் இடித்துப் போரின் மேளமார்க்கும் முரசத்தின் மேலாம் வெற்றி விடுதலைப்போர் இரத்தமாய் வீழ்ந்து ஒடிச் கமுவார்க்கும் எதிரிகளின் சுடுகலன் களாலே ஃப்லரைச் சுடுகாட்டிற் சுடுநல் வீரர் ஆழவிடும் ஆயுதங்கள் ஆவி பற்றும் ஆத்திரம்போல் ஆழியெழுந் தாட்டச் சீறி

Page 42
---------48
98. வானத்தின் விழிதிறந்து வடியுந் தாரை வந்துவிழத் தாங்காது வருந்து மண்னாள் மோனத்தைக் கலைத்துத்தன் முட்டு முற்றால் மோதிட்ட வெள்ளங்கள் முர்க்க மாக மானத்தின் வரம்பற்ற மாதர் மார்பாம் மலைமுகட்டில் தவழ்ந்தகரும் மஞ்சு வீங்கி பானமாகப் பாய்கின்ற படுமழை ஓடிப் பாரெங்குங் கடலாகப் பரவிற் றம்மா
199. மதகுகள் வாரிவாவி வழிந்துநீ ராடி மலைமுட்டி மதத்தெழுந்து மாலை யோடி அதஞ்செயு மாசையுடன் ஆற்றுநீர் கூடி அகங்காரங் கொண்டார்போ லார்த்துச் சாடிப் பதமுறு பழனங்கள் பாழாய்த் தேடிப் பசுமையைக் குழைத்தெடுத்துப் பழுதாய் வாடி மிதமிலா வேகமதோ வெள்ளக் கோடி மிகையாகு மதன்கொடுமை முடியு மாமோ
ዖ00. மஞ்செல்லாம் வடிந்தொன்ற மழையாகப் புவிமண்ணில் தஞ்சமென வுறைதருக்கள் தளர்ந்தாடி நிலம்வீழ்ந்து துஞ்சுகின்ற பறவையினந் துயர்கொண்டு தளிர்முடக் கெஞ்சுகின்ற முச்செல்லாங் கிளர்நுரையாய்க் குமிழிடுமே
201. மாவினமும் மந்தைகளும் மரத்துடலந் தளர்ந்தாடி நாவிழந்து நலிமுச்சு நற்சுழியாய்ச் சுழன்றாடும் பூவினத்துப் பொறைமாதர் பொய்யுடலைப் புறந்தள்ளச் சாவினது சபையினிலே சதிராடிச் சரிந்திடுமால்.
2O2. நீந்துவன நீந்துகின்ற நீர்ப்பெருக்குச் சுழல்தாக்கிப் போந்திழுத்து முச்சறுத்துப் பொய்யுடல மாக்கிடவே நீந்துவதை மறந்தாங்கே நீர்மேலே மிதப்பனவாம் வேந்தர்களும் நீந்துகிறார் மேலுலகஞ் செல்வதற்கே,
ዖ03. பறந்தெழுந்து உயிர்தப்பப் பாடுபடும் பறவையினம் சிறகொடிந்துக் கீழ்வீழ்ந்து சிறுசருகாய்ச் சுழன்றாடும்

is s < se ajo ëse e s ë 49.
அறமழுது விடுகண்ணி ராறாக ஆகாயம் புறந்தள்ளிப் பொலிவெள்ளம் புவிக்கடலில் புகுந்திடுமால்.
ጸረ0ባ. மரமீது ஏறிச்சிலர் மறலிக்கு அஞ்சிடும்போ தரன்பகைக்கு அணையிலையென் றாடிவரும் பெருவெள்ளம் சிரம்முடு மதன்மேலுஞ் சிகரங்கள் தனைமுடுங் கரங்கொடுக்க அலையெழுந்து கடன்காலிற் பணித்துவிடும்.
205. புல்நனைந்து பூண்டாகிப் புவியாகிப் புனலாகும் நல்லமனை மாடமரண் நகரெல்லாம் நதிமுட எல்லையில்லா இடிபாடா யிருந்தவிடந் தெரியாது கல்லடுக்கு மலையடுக்காய் கடற்கீழே புதைந்துவிடும்.
ዖ06.
ஆவென்று அலறிமக்க ளடைக்கலந் தேடியழும் ஓவென்ற ஒலியடக்கி உயர்விண்ணில் முழங்கிடுமே சோவென்று மழைசொரியச் சொல்லோடு பொருள்மடிந்து கூவென்ற குறையொலியாய்க், குற்றோசை யானதம்மா.
2.பேழை காத்த அடங்கன்.
ዖ0ፖ. ஆண்டவனார் படைத்தவற்றுள் அசைவற்ற மண்கற்கள் fண்டதிசை எட்டோடு விண்சுடர்கள் விரிவானம் #ண்டிவைகள் போகமற்று இருந்தவற்றுள் நோவாவின் தாண்டுதற்காம் பேழைதவிர் தாரணியே அழிந்ததம்மா.
ፖ08.
ருேபரத் தானுயர்ந்து நிலம்மறைந்த நீரகத்தே பாருயரப் பாதகங்கள் பதைத்தழிந்த வேளையிலே

Page 43
I l seu no un SO
நாருயரத் தூண்டில்முனை நல்மிதவை போல்வாவி சாருயருத் தாமரைபோல் சார்பேழை மிதந்ததம்மா.
209. ஆட்டமுடன் அசைந்தாடி அலைவுற்றுப் பேழைக்குள் வேட்டிருந்தார் வெள்ளத்தில் வேகமுடன் விரைந்தாலும் கோட்டமெது மறியாராய்க் கொள்பேழை உணவுண்டு நாட்கள்நுாற் றைம்பதுவாய் நடந்தபின்னர் நானிலத்தை
ዖ10. அசைவாடி அங்குமிங்கு மலைந்தாடும் பேழைதனை இசைவாக விறைகாத்து இருக்கின்ற வேளைதனில் வசைபாடி நோவாவை வைத்வர்கள் பிரளயத்தில் திசையாடித் திக்காடித் திரள்நீரில் முழ்கினரால்.
211. கட்டியகல் பெயர்ந்ததினால் கால்முறிந்தார் பலகோடி விட்டமது தகர்த்தடித்து விலாவுடைந்தார் பலகோடி திட்டமிட்ட அமைப்புடைந்து திரானியற்றார் பலகோடி இட்டமிருந் திவர்யாரும் எமன்வாய்க் கிரையாமே
3,நீர்வடிந்த அடங்கன்.
212. பொங்குகின்ற சலப்பரப்பில் புனைந்தாடும் பேழைதனைத் தங்கரத்தில் தாங்கியிறை தரைதட்ட அருள்கூர்ந்து எங்கும்பரந் தடிக்கின்ற எண்டிசையின் காற்றெழுப்பி அங்கிருந்த பெருவெள்ளம் அழிந்தோடச் செய்தனரால்
213, ஐம்மாத மப்பேழை அராத்தென்னும் மலைமுகட்டில் அம்மாதவ னருளாலே அடிதட்ட நோவாவின் பெம்மானிய் பிராட்டையது பெலன்மிகுந்த அறுநூறாம் செம்மானார் செய்கிருபை செப்புவதற் கினிதாமே,

nui a ausus puan, a S. ዎ14. நிலந்தெரியா விரிவினிலே நெடுவானக் கூரையின்கீழ் கலம்மிதப்ப நாற்பதுநாள் காத்திருந்து கலத்தின்தாழ் விலக்கிட்டார் காகமொன்றை விடுத்திட்டார் தூதாக சிலவேளை அலைந்துலைந்து திரும்பியதாற் திடங்கொண்டார்.
215, எழுநாட்கள் கழிந்தபின்னர் எழிற்புறாவை வெளிவிட்டார் முழுநாளும் அலைந்தந்த முயன்றிற்ற புறாக்களைத்துப் பொழுதுபட முன்வரவே பொறுத்திருந்து மீண்டேழ்நாள் தொழுதுவிட ஒலிவவிலைத் துளிர்கல்வி வந்ததுவே.
ጶ16. இனுமேழு நாட்கழித்து இட்டபுறா மிமுவில்லை மனுமேரு போலெங்கும் மலைகள்தான் தெரிந்தனவாம் பனுவல்பல கற்றறிந்து பரமனடி பணிநோவா எனுமடியான் தனைக்கொண்டு இவ்வுலகைக் காத்தாரிறை,
4. தரைதட்டிய அடங்கன்.
ዖ1 ፖ. உச்சிவேளை யானபின்னர் உயர்ந்தருவி வீழ்வதுபோல் அச்சமுட்டி அழிவுசெய்த ஆழிநீர்தான் படிப்படியாய் எச்சமென நீர்கசியும் எழில்நிலத்தைக் காட்டிற்று மிச்சமெலாம் மண்ணுள்ளே மிதிபட்டுப் புதைந்ததுவே.
218. தண்fைர்கசி மண்னன்றித் தரையினிலே ஏதுமில்லை மண்வளர்த்த வளமெல்லாம் மண்னதுவே ஏப்பமிட்டு உண்டுவியர்த் ததுபோல உலகமெல்லாம் உட்கசிவு பண்டிருந்த பாங்கெல்லாம் பலிகொண்ட எக்களிப்போ

Page 44
til M m * se S2
፻19. ந்தவிடந் தெரியாது இடிபாட்டின் மண்மேடும் ನಿಜ್ರಿ பலபுதைத்து வளங்கெட்ட சுடுகாட்டை திருந்துமொழி பலபேசித் திரிபுபட்ட சனத்திரளை அருந்தியமண் ணரக்கனைப்போல் அமைதியுறத் தூங்கிற்றே.
ዖ?ዐ. பிள்ளைமுகந் தாய்பாராள் பெற்றாரிவ ரென்றறியார் தள்ளைதனை மகவறியாத் தன்தேச உறவறியாக் கொள்ளையெனக் கொடிதுசெய்து குவலயத்தைக் குடித்தளித்த வெள்ளமெனு மக்கினியால் வெந்தளிந்த விவ்வுலகே
ዖዖ1. வானவில்லின் ஏழுவர்ண வடிவாக இருந்தவையம் ஞானபபரன் தனைமறந்து ஞாலத்தசை உணர்வாலே தானந்தவந் தகர்த்துடைத்து தம்மிச்சைக் குருடரென்று ஆனசாத்தான் அடைவாலே ஆனதிந்தப் பேரழிவே,
ዖዖዖ. கடிதுழைத்துக் கலைவளர்த்தார் கவினறிவாற் கட்டரண்கள் நெடிதமைத்தார் நீள்வயலால் நெல்விளைத்து உடல்வளர்த்தார் கொடிதான சாத்தானின் கொடுவஞ்ச மறிந்திலரால் இடித்துரைத்து மிறைவனுரை ஏற்காதா ரில்லாத
ዖ?3. கனமான இவ்வுலகின் கனதியே சாத்தானை இனமான இறையென்று ஏற்றவரின் எலும்பாமே மனமான குளத்தினிலே மாசுள்ள சேறாக்கி தினமங்கு நீராடித் தீமையிலே செத்தாரே'
224. வெறுமையா யிருந்தபுலம் விரிவடைந்து அழகெய்தப் பொறுமையுடன் புவிசெய்த போதனவர் பொறுமைகெட வெறுமையே யாக்கியவிவ் வியனிலத்தின் விரிவெங்கும் வெறுமைசெய மிஞ்சியது விலக்கான பேழையதே.

a un b : Ms ut {S3
5.மீண்டும் உயிருள்ள
உலகம் படைத்தல்,
225. தானுண்ட சலமெல்லாந் தகித்தவனற் தினகரனால் வானுண்டு வரட்சிதர வளங்கெட்ட வையமதில் கூனுண்ட நோவாவின் குடியிருப்பாங் குவிபேழை கோனுண்டவை போகமிஞ்சிக் குவலயத்தைத் தொட்டதுவே.
ዖዖ6. தாழ்நீக்கித் தரையினிலே தானிறங்கித் தரைதொட்டுக் கோள்ஊழிக் கொடுமையினிற் கோனிறைவன் காத்ததிற்காய்த் தாள்தொழுது தமக்கிந்தத் தயைபுரிந்து ஈந்தநல்ல நாள்தனக்காய் நன்றிசொல்லி நமஸ்கரித்துத் தொழுதனனே.
ፖዖሯ பெட்டகத்தை விட்டிறங்கிப் பேர்பேராய்த் தரையிறங்கிக் கட்டித்தழுவிக் கண்கலங்கிக் கர்த்தனருள் தனையெண்ணி மட்டில்லா மகிழ்வெய்தி மாதவன்தாழ் பணிந்தேற்றி விட்டவர்கள் பிரிந்தமண்னை விழிதிறந்து பார்த்தனரே.
22B. மண்னுடனே மலையன்றி மற்றேதுங் காட்சியில்லை மண்விண்ணே அல்லாது மற்றவைகள் மறைவுற்று கண்ணிழந்தார் காட்சியென்னக் கவினழிந்து தோன்றியபார் வண்ணத்தை மனதாலே மட்டிட்டுக் காட்சிசெய்தார்.
ዖ89, ஆண்டவனார் வார்த்தைதனை அலைக்கழித்தார் அழிவுற்று மாண்டழிந்த வரலாற்றை மனம்நொந்து மலைந்தழுதார் மீண்டுமிது நேராது மிதமுடனே வாழ்வதற்குக் காண்டிடுவோங் கடவுள்தயை காட்டும்வழி எனத்துரிைந்தார்

Page 45
in a54
4.உடன்படிக்கைப் படலம்.
1. உயிரினம் பரவும்
அடங்கன்.
230. பூமிதனிற் நீர்வற்றிப் போனபின்னர் பத்தேழ்நாள் நேமிநிலங் காய்ந்திருக்க நிறைபேழைக் கதவுகளை ஆமிறைவ னானைப்படி அகலத்தாழ் திறந்துள்ளே வாமினென அழைத்துவெளி வரச்செய்து வெளிவிட்டார்.
23. இனமினமா யினைகளுடன் இறைபடைத்த முதலுயிரின் கனமுள்ள கருக்களெல்லாங் கரைகடந்த மகிழ்ச்சியுடன் முனம்வாழ்ந்த முறைப்படியே முனைவுற்று வாழவிட்டு மனம்படைத்த மாந்தரினை மட்டுமுன்வாழ் மாயமிகு
232. இருள்மகனின் இச்சைக்கு இணங்காது இறைவழியில் அருள்பெற்று வாழும்படி ஆண்டவனார் விதித்ததனை பொருளோடு புத்திசொல்லிப் புவியினிலே புதுப்படைப்பாய் மருளற்றுப் பலுகுமென மக்களுக்கு நோவாசொனான்

eus »a «m au fin • 55
2.தகனப்பலியிடு
அடங்கன்.
ጾ33. இவ்வளவா யன்புகூர்ந்த இறைவனைநாம் இனிதேற்றச் செவ்விதாகச் சேர்ந்தாங்கு செயுந்தகனப் பலியேற்று எவ்வளவோ நன்மைகளை எல்லார்க்கும் நானிவேன் அவ்வளவு முந்தனுடை அகத்தூய்மை தன்னாலாம்.
3.உடன்படிக்கை
அடங்கன்
ዖ3ባቢ அடியானின் பலியேற்ற ஆண்டவனா ரெனவுரைத்து கொடியாரை யினிச்சபியேன் கொடுங்கோளாற் கொல்லமாட்டேன் வடிவான வானவில்லை வாய்மைமிகும் உடன்படிக்கை முடிவான வடையாள முத்திரையா யிடுவனென்றார்.
ዖ35. ஆதியெனும் மாதாமின் அழிவின்பின் நீயாதிச் சாதிமனு வானாயென் சகமாள உனைக்காத்தேன் நீதியுடன் நிலைகொண்டு நீசத்தனந் தடைசெய்து மிதியுயிர் நெறியுடனே மீட்பெய்தி வாழ்கவென்றார்.
236. மண்திருத்தி மறைபடித்து மாதேவன் தனைப்பணிந்து பண்ரிைசைத்துப் பாப்பாடிப் பகுத்திட்ட கற்பனைகள் விண்னேகும் விதியென்று வீணான வழிசெல்லா எண்னமுடன் இவ்வுலகில் இனம்பெருக்க வாழ்த்தினரே.

Page 46
Do a 56
4.நோவாவின் தலைமை
L56.
ዖ3ፖረ இறைவனருள் இணைமக்கள் இல்லறத்தில் நல்லறமாய்க் குறையற்ற குடும்பநலன் குலாவிடவே குழந்தையெனும் நிறையுற்ற பெருஞ்செல்வம் நிடுழி நிலவிடவே மறைவிதியில் மாறாத மக்களென வாழ்ந்தனரால்
236. தலைவழியில் வால்சென்று தடைகடக்கும் தகையொக்க வலையெதிலுஞ் சிக்காது வரம்பிகந்து நடவாது நிலையதிலே தழும்பாது நீதிபரன் செங்கோலின் சிலையெனவே நோவாவின் சீரோங்கிச் சிறந்ததுவே.
238 (9) இறைதந்த இன்னருளை இயக்கியிந்த ஈவினைநாம் கறையறவே பெறுவதற்குக் கருணையுற்றுக் காத்தளித்த முறையெந்தை நோவாவை முதற்பிதாவாய் உகந்தேற்று மறைபோற்று மிறையடியில் மக்களெல்லாம் போற்றினரே

p6 I S OPP 57
5.உடன்படிக்கை வாழ்வு அடங்கன்.
236 (...) புரிதொழிலிற் புனிதமிகப் புவிபடைத்தான் முன்னிலையில் உரியபடி உளமொன்ற உண்மையதின் செயலாகச் சரியென்ற மனச்சாட்சி சான்றியச் சத்தியத்தின் விரிசலில்லா விதியுடனே வினையாற்றி வாழ்ந்தனரால்
ዖ39 மனமயக்க முட்டுகின்ற மாயப்பிசா செனும்பாவக் கனத்தியக்கம் நெருங்காமல் கர்த்தனையே நினைப்பிருத்தி தனந்தேடல் நோக்கன்றித் தருமவினை யிலக்காக தினந்தேவ னடிபோற்றிக் திருக்கடமை செய்திருந்தார்.
240. இகத்துள்ள இவையாவு மிறைதந்தான் இனுந்தருவான் ரகத்துள்ள இவையாவுஞ் சனப்போதே சரிந்திடுங்காண் அகத்துள்ளே உறையந்த ஆண்டவனின் அருள்மட்டும் ககந்தருகுஞ் சுகமாகுஞ் சொர்க்கமதின் பேறாகும்
ጳ241. ான்றபெரும் விசுவாச எண்ணம்நிறை இதயமுடன் அப்ாறன்று உள்ள சீவ அப்பமதாய் அரன்கொடையை நன்றியுடன் அனுபவித்து நாளையவனருளென்று லென்றியுடன் விழித்தெழும்பும் விநயவாழ்க்கை வாழ்ந்தனரால்,

Page 47
m au sa fla une se maroS8
5உடன்படிக்கை மீறற்
படலம்
1.மீண்டும் பாவவாரம்ப
அடங்கன்.
242. தேவனவன் சாயலாகச் செய்தளித்த மனுக்குலத்தில் பாவவினை படர்வதற்குப் பகுத்தறிவோர் காரணமாம். ஆவதிது எதனாலா மாமென்று விடைகானப் போவதினார் புவியியற்கைப் பொருளாய்வில் நிலைப்பதுவாம்.
ጶባ3.
இப்பொருளோ டிச்சக்தி இணையுங்கால் ஈதாகும் எப்பொருளு மியற்கையினின் இனியகொடை இரசாயனத் தப்புகளா லற்புதங்கள் தானாகு மதைக்கொண்டு இப்புவியை இறைசெய்தா னென்பதோ வென்பார்கள்
ዖባ4. பூதமைந்தின் புணர்ச்சியினாற் புன்னுடல முருவாகும் நாதமெனுஞ் சக்தியினால் நல்வாழ்வு நடைபோடும் வேதமிதை மறைப்பதனால் வேறதனை மறையென்பார் போதனவன் பொய்க்கட்டுப் புனைக்காதை என்பார்கள்
?ባ5. இவ்வாறு இயற்கைவிதி இயம்புவார் இவைபடைத்த தெவ்வாறு எனவியம்பார் எல்லாமே ஆவதற்கோர் செவ்வாறு செய்கின்ற சீர்ச்சக்தி வேண்டுமென்றால் ஒவ்வாத விடைதநவா ருருவாக்கல் பவவினையே.

was a a59
ዶባፀ.. பகுத்தறிவு விஞ்சுவதால் படைத்தவனைப் பார்மறக்கும் தொகுத்தறியு மாற்றலுள்ளார் தொடர்ந்துணர மாட்டாமல் வகுத்திடுவார் வழக்கங்கள் வழியெதுவோ வாய்ப்பாக மிகுத்திடுமேல் மேற்கொள்ள மிகைவிளையும் பாவவினை.
ዖባ፲ረ நோவா மறைந்தபின்னர் நோன்புகளும் நோர்ப்புகளும் காவாத விதியாகிக் கைவிட்ட சந்ததியார் நோவாவும் பிரளயமும் நொடிபோன்ற கதையென்றார் ஏவாளு மாதாவும் இதைப்போன்ற புரளியென்றார்.
2.பாபேற் கோபுர அடங்கன்.
ዖqÜ காலங் கடக்கக் கற்பனையின் கட்டளைகள் கயவர் தம்மால் ஞாலம் துறக்க நாகரீக நலிப்பெயரால் நடத்தை கெட்டு சீலம் பறக்கச் சிந்தனைகள் சீரழியச் சிறுமை தாங்கி முலப் பொருளாம் முர்த்திதன்னை முர்க்கமுற்றே மறந்திப் டாரே
ዶጧ9. எல்லாக் குலத்தோர்க் கிசைவுளான் நோவா எனுமடியான்மறைவின்
பின்னர் வல்லான் இறைவன் தனைவா னெட்டி வளர்ந்துதொட வலிமை
கொண்டு எல்லைக் குட்படா எண்னத் தப்பால் எழவுயரும் எழிலாந் தூணை கல்லாற் கருமண்னாற் கடுஞ்சாந் ததினாற் கைதேரக் கட்டிக்
களித்தார்

Page 48
is a sta 60
3. பாபேற் கோபுரம் சிதறும்
அடங்கன்.
ጾ50. ஒர்இனம் ஒருமொழியார் ஒன்றுபட்ட ஒருபண்பால் ஒன்றி வாழ்ந்தார் கூர்முனைக் கோபுரத்தைக் கூட்டமாகக் கொள்ளளவு இல்லா
வண்ணம் பார்மனு கட்டுவதைப் பார்த்தவிறை பயங்கரமாய் இடியச் செய்ய சீர்கெடச் சிதைந்ததுவே பாபேல்நுதி சிதறிமக்க ளோடி னாரே,
25I. உச்சியில் தச்சனுரை உடன்வேலைக் குதவுபவன் ஊமை யாகி மச்சியிற் கொத்தனுரை மண்சுமப்பான் மறுதலிப்பான் மட்டில் லாத கச்சிதக் கற்பொழிவான் கட்டளையைக் கழித்திடுவான் கடின மென்றே மிச்சமாம் பொருள்வீசி வினைமறந்து விளையாட்டுக் களமே யான.
252. வரைபடப் பொறிவல்லான் வளைவுகளை வட்டமாக ஆக்கு மென்பான் உரையுட னுடனாளும் உதவாத உருவ மென்பார் தரைபடத் தாங்குதூணைத் தரைமட்ட மாக்குமென்பார் மென்பான் நரைபட உடல்வளைய நடைதளர நவைகொள்பணி யாள ரானார்.
253, தாம்பேசும் மொழியுனரார் தாம்யாரென் தகையறியா ரயலா ரோடு வீம்புற்று வேலைசெய்யார் வீண்போது வினையின்றிப் போக்கு
வார்கள் தேம்புற்று அழுவார்கள் திடீரென்று திட்டுவார்கள் திகைத்தே நிற்பார் ஆம்பேற்றால் அப்பணிசெய் யாற்றல்க ளற்றதினால் அனைத்தும்
வினாம்

sa mg tab h 61,
4. தேவ ஆக்கினை அடங்கன்.
ዖ5ባ. ஆண்டவனை மதியாது அவரிருக்கும் ஆலயத்தை அழிப்பதற்காய் வேண்டுமொரு விண்ணுயர்ந்த பாபேலெனும் விதியமைந்த
கோபுரத்தை காண்டிடவே கட்டியதைக் கர்த்தர்தன் வலியாலே தகர்த்தெறிய மாண்டவர்கள் பலகோடி மற்றுமவர் மலைவுற்று மறதிபெற்றார்
255 பேசுமொழி வேறானார் பேதலித்துப் பிரிந்தார்கள் பலவினமாய் கூசுபவ வினைக்கிந்த ஆக்கினையைக் கொடுத்தவிறை
குவலயத்தில்
மாசுசெயும் மனிதர்களை மன்னித்து மண்மீது மீண்டுவாழ்
காசுறுநல் வாழ்வீந்துங் கருனைதனை கைக்கொள்ளார்
மதியிலாரே.

Page 49
a sim e em é m 62
5.தேவசி ந்தனை
அடங்கன்.
ዖ56. மாந்தர்புரி மாதவறை மன்னிக்கும் மாதயவால் மகிபன் மேலும் சாந்தமுற்று மக்களினால் சர்வசீவன் சாகாது காத்துக் கொள்ளப் பாந்தமுற்ற பக்குவத்தைத் தேடலானார் பரிவாக வதற்காம் வாய்ப்பு ஆந்துவரும் வேளைக்காய் அகிலமன்பில்ஆழ்ந்திடவே காத்து
வந்தார்.
257. இவ்வாறுலகம் இயல்புமாறி இருந்தகாலை இறைவற்கு செவ்வா புளமும் ஒன்றாகச் சிந்தனைசெயல் நன்றாக எவ்வாறாயினு மிறைமறவா இதயமுடனே சீவனுடன் ஒவ்வாச் செயல்கள் உளங்கொள்ளான் ஒருவனுலகில் இருந்தானே.

3,பரம தேர்வுச்
சுருக்கம்

Page 50
a es es ú 64 1.ஆபிரகாமைத் தேர்ந்தெடுத்த படலம்.
1.ஆபிரகாம் வரலாற்று
அடங்கன்.
25B. சாரா ளென்னுந் திருவோடுஞ் சத்திய மென்னும் பொருளோடும் ஏரார் தொழிலு மெண்ணில்லா எழிலார் மந்தை விளைவோடும் பாராள் சாத்தான் தனக்கஞ்சிப் பரமன் தாழிற் பயந்தீர்த்து சீராய் வாழ்ந்த செம்மையுளான் சிந்தனை யாளன் ஆபிரகாம்
ዖ59. அடுத்தோர் தனக்கு அரன்மகிமை அனைத்து மோதிக்
களைப்புற்றான் மடுக்கும் பிசாசின் வன்செயலை மறையால் வெட்டி மழித்திட்டான் விடுத்த கோளை வெறுத்தார்க்கு வினையின் பய ைனவெளிச்
சொல்லித்
தொடுத்த சொல்லின் அம்பாலே துளைந்து மனத்துப்
ண்ணுற்றான்.
26O. படைத்த தேவன் பரிவுதன்னைப் பாரில் மறந்த பாவிகட்கு கிடைத்த போது கிருபைவரங் கிளர்த்திச் சொல்லிச் சோர்ந்திட்டான் அடைத்த வகத்தில் அரனாரின் அன்புத் தீப மேற்றிவைக்க உடைத்த வகந்தை உறுத்தல்செய உபதே சித்துள முடைந்தானே.
261.
அயலார் செய்த அழிமதியை ஆண்டவன் தனக்கு எடுத்துரைத்தான் மயலா லிவர்கள் மமதையினை மாற்று மெனவே முறையிட்டான்

boxe Goes 65
செயலாற் சொல்லாற் சிந்தனையாற் செம்மை பெற்ற அபிராமை இயலாற் பெரியன் கண்ணோக்கி இவனே எனது சுதனென்றார்.
262. இங்கே யிருந்து நான்கூறும் இன்னோர் நாட்டிற் கேகிடுவாய் அங்கே யுனக்கு அனைத்துமுள அகில மொன்றைக் காட்டிடுவேன் தங்கி யங்கே வாழ்ந்துந்தன் தலைமுறை பெருக்கி யென்மகிமை மங்கா தாக்கி வையகத்தில் மாண்பைச் சிறக்கச் செய்திடுக.
ዖፀ3. இறைவன் சொல்லே இவ்வுலகில் இயல்வ தென்று தானுணர்ந்து துறைகள் நதிகள் தொடர்வழிகள் துட்ட விலங்குறை தூர்வனங்கள் பறைகள் கொட்டிப் பகற்கொள்ளை பறிக்கும் மறவர்ப் பாலைவனம் மறைத்துடல் முறிக்கும் மலைப்பாம்பு மலிந்த மேடுகள் கடந்துவந்து
ዖፀባቢ கர்த்தர் காட்டுங் கானானைக் கடுக நடந்து கால்சோர்ந்து எத்தர் வாழும் எகிப்துக்கு ஏகிப் பார்வோன் பணியாளாய் பித்தங் காமங் கொண்டாருட் பிழைக்கச் சாராள் தங்கை யென்று சித்தங் காட்டப் பார்வோனுஞ் சிற்றிடை மேல்நசை கொண்டானே.
265. தசையின் தாகந் தனைத்தீர்க்கத் தகாத வெண்னக்
கொண்டொழுகும் நசையின் போக்கை நனிதுனர்ந்து நாயன் அவர்க்கு நலிவூட்டக் கசையாய்ப் பார்வோன் துடித்தெழுந்து கபட மேனோ செய்தனையுன் இசைந்த வில்லாள் எனவறியே னிடக்கா மிதனைப் பொறுமென்றான்
266. மன்னிப் பளிப்பாய் மாற்றானின் மனையா ளென்றே யறியேனே இன்னும் இடர்கள் செய்யாது இவ்விடம் விட்டே ஏகிடுக பன்னியுன் சோதரி என்றிடாத பாசாங் கதனால் பண்பிழந்தேன் பின்னமாய் மனமும் பேதலித்தேன் பெயர்ந்திடு மென்றே
ஆணையிட்டான்.
ዖ6ለ. காடும் மலையும் வளமுட்டும் கருநயில் தீர வெகிப்துவிட்டு தேடும் படியே தேவனிட்ட திருவிடந் தன்னைத் தேடிநடந் தோடுஞ் செயலில் ஒன்றியவர் ஓரிடம் வந்து உறைந்தங்கே வீடும் வயலும் விரிமந்தை விரைவாய் ஆக்கி விளைவுற்றார்

Page 51
66
2.விருத்தை சூலுற்ற அLRகள்
26. இல்லத் தரசி சாராட்கு இன்னுங் கர்ப்ப மில்லாத பொல்லாத் துயரந் தனைப்போக்கப் போந்த அடிமை ஆகாட்கு வல்லா னிசுமவேல் எனும்மகவு வந்து பிறந்தான் சாராளோ இல்லாக் குறையே முற்றாக இரத்த வூற்றும் இழந்திடினும்
ዖ69
கடந்தது காலமென்று கவலைநீ கொள்ளா யினிமேல் இடமிலை யென்று ஏங்காய் இன்னலைப் போக்கத் தேவன் திடமது கொண்டேன் உந்தன் திருமணக் கணியாய்க் கர்ப்பந் தடமுலை அமுதே புண்ணும் தக்கநாள் நெருங்கிற் றென்றார்.
ዖፖዐቢ அழகினில் ரதியே போல்வாள் அன்பினில் இறையாள் தாழ்மைப் பழகுதற் குரியாள் பண்பிற் பைந்தமிழ் அனையாள் வேதம் கழறிடும் கருத்தின் செல்வி கண்ணியங் கடமை மற்றும் குழவிடுங் கட்டுப் பாடுங் குழவியின் உளமுங் கொண்டாள்.
ዖY1. ஏனெனக் கேளாள் கொண்டான் ஏவலை இனிதாய்ச் செய்வாள் மானெனத் துள்ளிச் செல்லும் மயிலவள் மற்றோர் துன்பந் தானெனத் தவிக்குஞ் சிந்தைத் தளிரினள் வானின் மாரி தேனெனக் கணவன் துய்க்குந் திரள்குலைத் திராட்சை யாவாள்.

--------67
ጶለዎ நீயன சாராள் தீமை தியக்குறு நினைவு சாராள் ஆயண சாராள் அன்பின் ஆக்கமே சாராள் நெஞ்சில் மாயென வஞ்சஞ் சாராள் மண்பொன் மமதை சாராள் தாயரின் தாயாஞ் சாராள் தகாத நினைவே சாராள்
ዖለ3. புக்ககம் விட்டு வேறோர் புகலகம் புகுந்து சாராள் அக்கமாம் பக்கம் பார்த்து அநாதையர் அவலந் தீர்ப்பாள் மிக்கிடு நிழலைப் போல மேலவர் அவைக்குச் சாராள் எக்கன மானா லென்ன ஏழையின் தோழி சாராள்"
ደረ4.. திருநிறை எல்லாங் கொண்டுந் திகழ்குலந் தழைக்கக் கர்ப்பம் உருநிறை கொள்ளா வுள்ளத் துயரினால் குமைந்த சாராள் பெருகுறு குலத்திற் காக (பெருமனங் கொண்டு ஆகாள் கருவுறக் கணவன் கையில் கன்னிகா தானஞ் செய்தாள்.
ዖፖ5. வாழ்வினில் பங்கை மீந்த வல்லிடை தனக்கு மோசந் தாழ்வுறச் செய்ய வெண்ணித் தகைகெட நடந்த ஆகாள் ஆழ்வுறு ஆபிர காமின் அகத்தினை அமுகால் மாய்த்து வீழ்வுறு சிந்தை கொண்டு வீறுடன் வாழும் போது
27. குறைவுறச் சாராள் நாளுங் குமைவதை உணர்ந்த நாதன் நிறையிலா மனத்தாள் தன்னை நியாயமே தீர்க்க ஆகாள் மறைவுற வோடி மீண்டு மன்னிப்பு இரந்து நிற்கப் பிறைநுதற் சாராள் வேண்டப் பேதையைச் சேர்த்திட்டானே.
277. வந்தவள் ஈன்ற மைந்தன் வல்லர வினத்தின் வித்தாய் நொந்தழி புரியுந் தீய நோதகு இசும வேலென் சந்ததி கெடுக்கத் தேவன் சாராளின் முல மாக சந்தியின் கனியை ஈய உயரளுட் சித்தங் கொண்டார்

Page 52
a div 68
3.0659 as6361st
அடங்கன்.
?ፖ8ኒ மதமுலை மடிந்து தொங்கும் மனநிலை உடலின் இன்ப விதமெது மேற்கா மேனி விரிதசை சுருங்குங் காலை சதமெனக் கர்த்தர் சித்தஞ் சார்ந்தது சாராள் தன்னை இதமுறு அன்னை யாக்கு மியலது இயன்ற தம்மா.
ዖፖ9. வயதில் முதிர்ந்தாள் மகப்பேற்று வலிமை கெட்டு மனஞ்சோர செயலில் இறைவன் சிந்தைக்குச் சிறப்பாய் ஓரினம் புதுவாக்க பயந்த மகவு பாரோங்கப் பணிகள் புரியும் பாங்காக நயந்த அருளால் சாராளும் நல்மக வொன்றைத் தரித்தாளே.
ዖ80. முதிர்ந்த மலடி கருவுற்ற முறைகள் இறையால் முடியாத விதிகள் ஏதும் இலையென்ற விந்தை வெளியாக் கிற்றம்மா குதித்த மகவு ஆண்மகனாய்க் குலவ ஈசாக் கெனநாமம் பதித்து வளர்த்தார் பாலகனும் பசுந்தளி ராக வளர்ந்தானே.
2. அடிபணி செய்த ஆபிரகாம் அரச னான அபிமலக்குப் பிடியென மிளிரும் ஈசாக்கைப் பெரிதும் போற்றி இறைதந்த முடிமக னிவனே முதறிவால் முன்னாட் பவவினை நீக்குதற்கு கடிந்துரை பணிக்குந் தீர்க்கனெனக் கனிந்தே வாழ்த்திக்
களிப்புற்றான்.
22. கெளரவ மளித்துக் கடவுளிட்ட கட்டளை உலகிற் பரவிடவே பெளவமும் பாரும் பரவுலகும் பரம னடியைப் பணிந்திடவே ஒளவை அருளுரை அனைமறையை அதிக மதிக மாயறியச் செளக்கிய நலனுஞ் சகலவாசீர்ச் சம்பந் தெல்லாம் பெற்றனனே.

e as in e se is 69
4.மகனைத் தகனபலி கொடுத்த அடங்கன்.
ጸ83. ஒருகொடி தனது முதுவயதில் ஒரேகனி கணித்த போற்சாராள் தருவடி வழகன் ஈசாக்கைத் தவத்தின் பேறாய்க் கொண்டாட திருவா மிறைவன் ஆபிரகாந் திடத்தை அறியத் திருவுள்ளந் துருவ மகனைப் பலிகேட்டார் துயரக் கடலும் பொங்கியதே.
ዖፀ4. எனக்கவன் பலியே இதமாகும் என்னுரை விரும்பிற் தந்திடுக உனக்கவன் துணையே துணையானாற் துணிந்து முடியா
தென்றிடவே சினக்காச் சிறுவனைக் கறிசமைத்துச் சிவனுக் கிட்டசிறுத்தொண்டன் தனக்காம் மனநிலை தாங்கியவன் தருவே னென்று
உடன்சொன்னான்
ዖ85. என்று சென்று ஈசாக்கை எடுத்துத் தழுவி ஈசற்கு நன்றா புகந்த என்மகனே நன்மை அன்றி ஆண்டவனார் என்றுந் தீமை செய்யாரே எனக்குத் திகைப்பை மீந்தாலும் கன்றா முன்னை எனக்கீந்தார் காப்பது அவரின் கடமையன்றோ
266. பட்ட மரத்திற் பசுந்தளிரைப் பறிக்க விட்டுப் பலவர்ணங் கொட்டும் மலரைப் பூக்கவைத்துக் கொவ்வைக் கனியைக்
கொடுத்தவிறை கட்டளை யுலகிற் கற்பனையே கடக்க யாரால் முடிந்திடுமோ விட்டது எல்லா மவன்வழியே விடாது பற்றுதல் என்பணியே.

Page 53
* iw was nesa e a 70
267. அனைத்தே மகவை மலையோரம் அழைத்துச் சென்று அமைபீடம் பணைத்த பாறை தனிற்தீயைப் பாங்காய் முட்டிப் பலநறுநெய் பிணைத்த தூபங் காட்டியபின் பிள்ளை தன்னைப் பிடித்திழுத்து மனைத்தாய் விரிந்த பலிபீட மறையிற் கிடத்த முயன்றானை
ዖፀE. அப்பா இதுவெலா மெதற்காக ஆகு மென்றே வாய்திறந்து' இப்பா லெழும்புகை எங்குசெலும் என்னை ஏணிப் பீடத்தே தப்பறக் கிடத்த முயல்கின்றாய் தாயார் அருகில் துயின்றேனே அப்புற மெதற்கு என்றானின் அம்மொழி அகத்தை அசைத்ததுவே
269. தனதுடல் தன்னைத் தன்வாளாற் தவிக்கப் பிழக்குந்
தகையானான் மனதுடன் ஒன்றாச் செயலதனை மறுக்க முடியா மயக்குற்றான் இனமே இறுக்கும் என்றோர்ந்து எழுந்தீ எண்ண மிடருறுத்த கனமே மிக்க கடவுளானை கடக்க முயன்று தோற்றிட்டான்.
290. பசியோ டிருந்து பலசுவையுள் பதார்த்த முண்ண வாய்திறக்க புசியே லென்று புறந்தள்ளும் புரியா உணர்வாற் புதிருற்றான் கசியு மிதயக் கனிவாலே கற்பனை சற்றுக் கடப்போமென் றிசியும் போது இறைவனருள் இனிய செயல்கள் தேர்ந்திட்டான்.
291. மகனே தேவன் அழைக்கின்றார் மகிபன் மாண்புக் கரம்பற்றி தகவாய் அவர்மனை சென்றிடவர் தந்தையர்க் கெல்லாந்தந்தையடா பகவான் அவரிடுங் கட்டளையைப் பகைத்தார் பாவி யாவதன்றி சகத்திற் பிழைத்தார் இல்லையடா சாவின் கூரில் வீழ்வார்கள்
ጾ9?. கேட்பதை யீயுங் கர்த்தரவர் கேளா தெடுக்கும் வலுவிருந்தும் மீட்பதைத் தரவெனை அழைக்கின்றார் மிகையாய் இவ்விடர்
தரவில்லை நாட்பட வுலகில் வாழ்வில்லை நாமெலா மோர்நாள் அவர்கையில் ஆட்படல் நியமம் அதனாலே அந்நாள் உனக்கு இந்நாளாம்

or re-71
ዖ93. கொட்டுங் கண்ணிர் குளிப்பாட்டக் குதிக்கும் பாசங் குளிர்தீய்க்கக் கட்டுங் கரங்கள் கடிந்தாடக் கதித்த வெண்ணங் கரைமீற வெட்டும் படியே வீசும்வாள் விண்ணி லோங்க விடுத்திடுமென் றிட்ட கட்டளை வானிருந்து இகத்தை நடுக்கி இடிசெய்த
5, ஆபிரகாமின் சந்ததியை ஆசீர்வதித்த அடங்கன்.
294. ரகப் புதல்வனென் றெண்ணாது எந்தன் கட்டளைக்
கியைந்திட்டாய் சோகக் கடலை எதிர்கொண்டு சோதனை கடந்து உன்பேற்றை சாகத் துணிக்கத் தைரித்தாய் சாற்று முரைகேள் சத்தியத்தின் யோகக் குமரா இப்பாரில் யோசனை தூர முன்னினத்தை.
ዖ95.. பறுகச் செய்வேன் பாரெங்கும் பரந்திடு முந்தன் சந்ததியே சிலுவை சுமந்து தீர்பாவத் திருவே சாத்தான் வலியடக்கும் உறுத்த ரில்லா வுலகொன்று உன்னா லுலகில் உருவாகும் வலுவா மெந்தன் உடன்படிக்கை வார்த்தை உன்னுடன்
செய்திட்டேன். 296. சப்போ துமெந்தன் திருவார்த்தை என்னோ டுன்னைப்
பினைக்கட்டும் சப்பாச் செயலைத் தவிர்க்கட்டுந் தடுமா றாயென் தண்நிழலில் இப்போ தும்போ லீவெல்லாம் இருக்கு மிதற்கு என்மகிமை செப்பா தாரைச் சினந்தீர்த்துச் செழித்து வாழ வாசிசொன்னார்.

Page 54
p a sams ag an de72
2யாக்கோயின் வம்சவிருத்திப் படலம்.
1. யாக்கோபின் சந்ததி அடங்கன்.
297, நல்லான் இயற்பெய ராபிராமாம் நயந்திறை இட்டபேர் ஆபிரகாம் சொல்லாற் செயலாற் சோர்வின்றிச் சோதனை யேதும் வருத்தாது புல்லாய்ப் பூடாய் வாழாது புனிதன் தன்மை புடமிட்ட செல்லா வூழி பலவாழ்ந்து சேர்ந்தான் முதுமைச சாக்காட்டில்,
296. தந்தை மறந்த பின்னிசாக்குத் தன்குலம் பெருக்க இடந்தேடி மந்தை மேய்த்து மாணிக்க மலராம் ரெபெக்கா ளென்பாளை பந்தங் கொண்டு பணிப்பெண்ணாய்ப் பாங்கின் மனையாள்
தானாக்கிச் சொந்தச் சுவர்க்கச் சுகந்தன்னில் சுற்றஞ் சூழ வாழ்ந்தனரே
299. அன்பின் கனியாய் யாக்கோபு அழகின் படிவம் கனிந்திட்டார் இன்பக் கடலில் இசைமீட்கும் இதஞ்சேர் மதலைக் குறுவாயில் துன்பம் நீக்குந் துளித்தேனைத் துய்த்து வாழும் நாளையிலே மன்பதை பரக்க மறைதோய்க்க மாநிலம் பெருக்கும் நல்வித்தாய்
300. இன்னோர் மகவை ரெபெக்காளும் இளமை திரிந்த இனிமைக்கண் மின்னாள் எனவே மிளிர்கர்ப்ப்ம் மிகையாய்த் தரித்து ஏசாவென் சின்னான் தன்னை ஈன்றிட்டாள் சிறந்து வாழ ஈசாக்கும் அன்னார் தமக்கு அறிவூட்டி அறவழி காட்டி வாழ்ந்திட்டான்.

sa is is a api un Por73
301. உலக வாழ்வின் இறுதியிலே ஊசலாடுந் தந்தையுயிர் விலக முதலே சிரேட்டபங்கு விழைந்தவேசா யாக்கோபாய் கலகஞ் செய்யுஞ் சாத்தானாய்க் கபடமிட்டுக் கையேற்க அலகை புரியு மநீதிக்கு ஆளதாகி அடாதசெய்தான்.
302. ஆற்ற நினைத்து ஆவிதளர் அருமைப்பிதா வாஞ்சையினை மாற்றித் தனக்கு வசமாக்க மறியினூனை மசாலைசேர்த் தேற்றங் கொண்டு தேகமெல்லாந் தேக்குரோமந் தனால்மறைத்து வேற்றாள் யாக்கோ வெனக்குரலை விகாரமாக்கி விருந்திட்டான்
303. யாக்கோ பொருநாள் தேவன்சொல் லானைசிர மேற்கொண்டவ் வாக்கின் படியே கானாவென் வழிநடைப்போ திடைவழியில் தாக்கு மொருவன் தன்னோடு தருக்கி யெதிர்த்துப் போராடி போக்கு மிரவின் முடிவாங்கு பொருததேவ தூதன்தனை
304. கண்டா னெனினுங் கைகலப்பிற் கடுகினளவில் விட்டானில் மண்டும் பரிதியின் மலர்வின்முன் மறையவிடா தத்தூதன் அண்டு மாசீர் அருளக்கேட் டவனுவந்து நல்லாசி பண்டு பெருக உன்நாமம் பரணருளிசு ரவேலென்றான்.
305. தேவ தூத னொடுபொருது தேர்ந்தபுவி மனிதனிவன் ஆவ தாகுந் திருநாமம் அன்றுபெற்ற அனுபவத்தைச் சாவது வந்து அணைவேளை சலித்தபோது சிந்தித்துப் பாவ உலகில் இருந்துசெல்லப் பரமனருளைப்பார்த்திருந்தான்.
306. விருந்தைக் கொணர்ந்த ஏசாவும் விநயத்துடனே தானிய அருந்து முணவின் சுவையாலே அருகேவந் தாவல்தீர் மருந்தா யிற்றிவ் மாமிசத்து மறுமைப்பிணி இனியில்லை வருந்து முடலை பனைமகனே வடிவினிசாக் கென்றிட்டான்.
3.07. தடவி யறிந்து மயிரில்லாத் தகைசேருடல் யாக்கோயின் உடல மில்லை யெனவோர்ந்தென் னுடைமை கொள்ள
வெனையேய்த்தாய் கடலாந் துயரின் கரைகானாக் கலங்கவைத்தாய் கபடதினால் விடமாய்ச் சிரேட்ட பாகங்கள் விற்பனைபோற் பெற்றிட்டாய்

Page 55
Is sa wa as ab i a74
30B, என்ற்ே ஈசாக் கிடிந்துரைத்து இறைவனடியைச் சேர்ந்திட்டான் அன்றே உரிமை தானிழந்த அன்புயாக்கோப் அகன்றிட்டான் துன்றுந் துயரீய் துட்டன்எனத் துய்த்தவேசா தொடர்வற்று குன்றிப் போகக் குவலயத்தில் குறையற்றிட் டானேசாவே
3.09. தந்தை இறைதா ளடிசேரத் தகிக்கும் வனத்திற் தானலைந்து சொந்த விடமாய்ச் சுயம்புசொன்ன சூழல் தன்னைத் தானடைந்து எந்த விடமென் றெண்ணாது ஏகன் தந்த ஈவென்றே விந்தை யாக வாழ்வுற்றான் விருட்ச மெனவே விழுதிட்டான்.
3.10. தேவன் அவர்க்கு தந்தவளத் தேயம் பெத்தற் பேராகும் ஆவ திஸ்ர வேலினமாம் அக்குலத் தலைவ னெனவுயர்ந்து மாவன் முதலாம் மனைவிக்கு மக்கள் பதின்மர் மறுதாரத் தேவன் கொடையாய் இருமகவு தேர்ந்த குலங்கள் ஈராறாம்.
3.11. இனிய கடைசிப் புதல்வர்கள் இருபேர் யோசேப் பென்யமினெங் கனிவா யவர்கள் தம்தந்தை கணியாய் முதிர்ந்த வயோதிபத்தில் தனிமை போக்கித் தந்தைக்குத் தக்க பணிக ளாற்றிவந்தார் பணியாய்க் குளிர்ந்த அப்பணியால் பாசம் மிக்கு மகிழ்ந்திருந்தான்.
 

so be a st 75
2, யோசேப்பின் அநாதரவு
அடங்கன்
312. இருமணத்துப் பிணைப்பினாலாம் ஈராறு பிள்ளை உருவானார் பென்யமினென் னுள்ளார்க்குள் ளெல்லாம் திருவான இளையானாய் திகழ்ந்திட்டா னதனாற் தருவான யாக்கோபு தளர்கின்ற தருணம்,
313. இளையோனுக் கிடையான யோசேப்புப் பெயரான் விளைவான வரியருவி விண்டகனா வுரைக்க முளையாக முன்னாலே முத்தோர்க்கு முந்தும் அளைவாழு மெலியாக அண்ணன்மார் வெறுத்தார்.
3.14. பொல்லாத பொறாமைப்பேய் புகுந்தவர்க ளிதயம் இல்லாத மனிதரென்ன இரும்பாகி யிறுக்க கல்லான உளத்தாராய்க் கடுஞ்சினத்த ராகி வில்லாகக் குறிபார்த்து விடுத்தெய்ய நின்றார்
315. பல்லிழந்து பதங்கெட்டுப் பார்வைமணி மங்கிச் சொல்லிழந்து சுயங்கெட்டுச் சோர்வெல்லாந் தாங்கிப் பொல்லிழிந்து புயமாடப் புவிநடுங்க வாழும் வல்லினத்தான் யாக்கோபின் வழிகாட்டி பெனியான்
3.15. தீர்க்கனாய்த் தீயவைகள் தீய்த்திட்ட நன்மை மார்க்கனாய் மறுவிழியாய் மன்னும்புவி மாம்சத் தூர்த்தனார் தொல்லைதனைத் துடைக்கின்ற தூய பார்த்தனாய் யோசேப்பு பார்க்கும்விழி யானான்.

Page 56
* 0.3 8w ar o say a76
316. சேர்த்தனைத்து வாழ்ந்திடவே சினங்கொண்ட மற்றோர் ஆர்த்தெழுந்து ஆறறிவு அடக்கின்ற ஆமை வேர்த்தொடுத்து விரிந்தெழுந்த விரோதத்தால் விதியின் போர்த்தொடுத்து புவிமீது புழுக்கத்திற் புரண்டார்.
ጶ15 சுடுபாலை நிலத்தொதுங்குஞ் சுனைகாட்டி யருகில் அடுபுற்கள் நிரையூட்டி அனல்கக்கும் பகலில் படுபாடு நாம்படவே பக்கத்தே யிருந்து கொடுபாடு கூறுகின்ற கொடுமைதனை நினைத்தார்.
31, கிளையாக விரிந்துநிழற் கிளர்த்துகின்ற தங்கள் விளைவாகும் விருந்துண்டு விழலாகி விட்ட களையானார் கதைபேசிக் காலத்தைக் கடத்தும் இளையாருக் கினிதூட்டு மிடும்பைதனை வெறுத்தார்
3.19. மந்தைகளை மேய்த்தொதுக்க மணற்பாலை பரக்கத் தந்தம்வலி கானாவெனுந் தகைதந்தைக் குரைத்து சுந்தரனாம் யோசேப்புச் சொர்ப்பனத்தின் ஞான விந்தையனை வினைகூட்ட விழைந்தழைத்துச் சென்றார்.
320, கொதிமனலிற் கால்புதைத்துக் குலைந்தோடும் மந்தை பதிசேர்க்க விட்டவனைப் பார்த்திருந்து மகிழ்ந்தார் மதிமிக்கான் யோசேப்பு மனலெறியுங் காற்றுட் குதித்தோடி மறிமறிக்கக் குதூகலமே கொண்டார்.
32. அப்பனுக்குத் தப்பாமலே அனைத்துமே கோள்சொல் தப்பிதனைத் தலைமுழுகத் தைரியமே கொண்டார் எப்படியும் இவனுயிரை இயமனுக்கு ஈந்தாற் துப்பரவாய்த் தொல்லையினித் தொடராதெனத் தேர்ந்தார்.
322. சித்திரத்து வதைசெய்து சீவனதைப் போக்கல் யுத்தியல்ல எனருபன் புதியதொரு மார்க்க வித்தையதை விரித்துரைத்தான் விதிப்படியே யவனை செத்தழியச் தாழ்மடுவில் செங்குத்தாய்த் தள்ளி

a um as mais77
323. ஆடையணி தனிலாட்டு அளைரத்தந் தோய்த்து பீடைகொளும் பெரும்வாயாற் பிணநாய்கள் கொன்று ஒடையரு கிவைவிட்டு ஓடினதைக் கண்டு o வாடையெனத் துயர்வாட்ட வந்தோமெனத் தந்தை,
325.
பாதத்தே வீழ்ந்தலறிப்பதைத்துருகு மென்ற வாதததை மறறவாகள வாயார வாழதத பேதத்தின் வித்தான பிள்ளைதனைப் பிரட்டி காதத்துத் தாழ்வுள்ள கடுங்குழியி லிட்டார்.
3.26. யாக்கோயின் முன்வந்து யாவருமே யலற யாக்கையது தளர்வுற்ற யாக்கோபு புலம்பி போக்கற்றேன் புத்திமிகு புத்திரனை யிழந்தேன் தீக்கற்றை சூழவனற் தீயதனா லெரிந்தேன்
327
செவ்வாயாற் கனவுரைத்துத் தீர்க்கமாம் பலனை எவ்வாயா லினிக்கேட்பேன் இனியாருனை யொப்பர் வெவ்வாயுள் நாயுண்ன விதித்தவிதி யேதோ
அவ்வாயைப் பிடித்திடிக்க ஆகாததென் னுனக்கு.
3ዖፀ. முன்பிறந்த பதின்மரையும் முடத்தன மின்றி என்றும்நீ காப்பாயெனும் இறுமாப்பு எரியச் சென்றநிலை யானதென செவ்வாய்நா புண்ண மன்றிருந்து கனவுரைக்க மறைந்தனையோ வென்றான்.
3.29. கொண்டனரோ கொலைக்கரத்துட் குமைத்தனரோ வுன்னை கண்டவர்கள் காப்பாற்றுங் கடமைதனை விட்டுப் பண்டுபகை பழிகொண்டு பாலைவன நாய்க்குத் துண்டுபல செய்துன்னைத் துணித்தனரோ வறியேன்.
3.30, கைக்காகா மக்களாநீர் காலன்வாய் பட்ட மைக்கண்ணா னுந்தம்பி மாழுவதைப் பார்த்து பைக்கொண்டு பதறுகிறீர் பற்றற்றீர் என்னைக் கைக்கொள்ள மண்பிழந்து கவிழ்க்காதோ வென்றான்.

Page 57
esses sa- ta sa- 78
331, கதறுமவன் முன்னடுங்கிக் கவலையுற் றார்போற் பதறுமவர் பாசாங்காம் படர்போலி ஒளியில் உதறியழும் யாக்கோயின் உள்ளத்தொளி பட்டு சிதறுமொழி இருட்டாகச் செகமிருட்டே ஆன.
p
3.யேசேப்பு அடிமையான அடங்கன்.
3.32. இடுகுளியி லிடுடப்பட்டோ னிரவுபகல் கதறி படுகுளியை விட்டெழும்பப் பாடுற்றும் முடியா தடுமாறும் போதவர்கள் தனித்தவனைப் பின்பு மடுத்தூர்த்து மணற்கொண்டு மறைக்கவே நினைக்க.
333. யூதாவென் னோரண்னன் உள்ளமது விரங்கி ஆதாயமா னதோர்மார்க்க மாய்ந்தறிய முயன்று தோதாக மீட்டெடுத்துத் தொகைவெள்ளி விலைக்கு தீதாகா விற்றிட்டால் தீயபழி சேரா,
3.34. உயிர்காத்து ஒம்புநலம் உற்றிடலாம் பகையாம் பயிர்சேர்த்து விளைவுகொழும் பாவமது மண்டா தயிர்கடைந்து நெய்வெண்ணெய் தான்கொள்ளல் போல உயிர்காத்து விற்பதுதான் உத்தமமா மென்றான்.

I us 79
3.35. மணற்திரைகால் கடற்பாலை மாவிரிவில் நீண்ட நுனற்தலையார் உடலொட்டை நுதிவரிசை கொண்ட தனல்வழியில் வாணிபத்துத் தகையிஸ்ம வேலர் அணைகுழுவிற் கடிமைவிற் றாயப்பனங் கொண்டார்.
3.36. ஆத்திரத்தா லன்பிழந்த அண்ணன்மா ரப்போ கோத்திரத்தைப் பெருக்கவிறை கொள்ளெண்ணம் யோசேப் பாத்திரனைக் கொள்விலையால் பங்கிட்டுப் பணத்ணைச் சேத்தனைத்து பாலையெனச் செம்பாவஞ் செறிந்தார்.
3.37. அணைக்குங்கர மடிக்குமது அன்பெழுங்கால் மீண்டும் பிணைக்குமென ஏமாந்து பிரிந்தடிமை யான துணையில்லாத் துடித்தழுத துயரமதால் யோசேப் பதைதவழல் பரவியதாற் பாலைவரள் வுற்றார்.
3.36. விற்றிட்ட பொன்னொத்த விலையான பொன்னை உற்றிட்டு நானுழைத்து உங்களுக்குத் தருவேன் முற்றுங்கள் அடிமைநான் முனியாது மீட்டுப் பற்றுங்கள் என்கரத்தைப் பணிகின்றேன் என்பான்.
3.39. இதுகாறும் நடந்தவினை எடுத்தியம்ப மாட்டேன் எதுவான போதும்நான் எழிமையுடன் வாழ்வேன் அதுபோக வாயுள்வரை ஆனபணி செய்வேன் பொதுவாக நாணிளையன் பொறுத்தருளு மென்றான்.
310, பாலைவீழ் நீர்போலப் பதறுமவன் வார்த்தை சாலையிடப் பதின்மருமே தான்திரும்பி நின்றார் மேலைவீழ் சூரியனின் வெம்மையினால் நானப் பாலைவனப் பயணிகள்கை பறித்தெடுத்து நடந்தார்

Page 58
are es e 8 0 80
4 போசேப்பு எகிப்தை அடைந்த அடங்கன்
341. நாமொன்று நினைக்கின்றோம் நமைப்படைத்த பரமன் தாமொன்று நினைக்கின்றார் எனக்கூறல் தவறாம் யாமொன்று நினைக்கின்றது அவர்சித்தமா யிருப்பின் நாமொன்றி நினைப்பவைகள் நடவாது விடுமோ
34ዖ. நினைப்பதிற்கும் அதிகதிகம் நிறைவான கிருபை தனைத்தந்து தருகின்ற தரவிருக்குந் தந்தை வினையறியோ மானாலும் விரும்புவதில் மேலாய் அனைபோல வருளியும் அவனன்றோ விறைவன்
343. வீழ்மரங்கள் விழுதுான்றி விரிதருவாய் நிழற்றும் ஆழ்மரங்கள் அப்படியே அடியிருக்க விற்று பாழ்மரமாய்ப் பயனற்றுப் படிவதுவு முண்டு வாழ்விதற்கு விலக்கல்ல வல்லபரன் கொடையே
3.14. ஈதறியா தெரிச்சல்கொண் டிரங்காத தம்பி போதழியப் புன்செயலாற் பூரித்தார் பதின்மர் சூதறியா யோசேப்போ சூழ்செம்மைக் கடலின் முதறிவா மெகிப்தடைந்து முழுவளர்ச்சி புற்றான்.
345. பாராண்ட பார்வோனின் பணிப்புரையைக் காக்கும் சீராண்ட அதிபதிபோத் தியாப்பென்னும் பேரான் காராண்ட யோசேப்பைக் கையடிமை கொள்ள வேராண்ட வனார்விதியின் விளையாட்டுத் தொடர்ந்த,
3ባፀ. சீரியநல் லிதமொழியாற் சிந்தைநிறை புனிதக் கூரியசெம் பணிவாலுங் கொள்ளடிமை உணர்ந்து வீரியஞ்செய் வினைபணியால் விளங்கிடுமெய் ஞானக் காரியஞ்செய் கடைமைபுரி கண்ணியத்தின் கனிவால்

un l m e ao s 8.
5.யோசேப்புக்கு இறையருள் கூர்ந்த அடங்கன்
3ባፖ. கட்டுப்பா டெனுமழகாற் காலமுனர்ந் தேவத் திட்டமிடுஞ் செயற்திறனாற் செம்மையுறு பொருளை முட்டுப்பாடற வொறுத்து முன்சேர்த்து வைத்து நட்டமுறா துதவுகின்ற நயனாலு முயர்ந்தான்.
3ሳffi. விதைமுளைத்து வேர்விட்டு விரிகிளைகள் பரந்து கதையளக்குங் கிளிகுருவி கனியுண்ன அமர்ந்து வதைசொரியும் நறவுண்ன மகிழ்தருவாய் ஆன கதைபோல யோசேப்புக் கடவுளருள் பெற்றான்.
349. கட்டளைக்கு அடிபணிந்து கரங்குவித்து ஏவி பிட்டழைத்துச் செயல் தணித்து இடுமானை பணித்து விட்டகுறை எதுவுமின்றி விளைபயனைக் கணித்து தொட்டதெலாம் பொன்னாகத் தொண்டாற்றி வாழ்ந்தான்,
350. செய்சேவை தனக்குநலன் சேருமொரு வேலை எய்யம்பு குறிதவறா தென்றாலது எய்யும் மெய்க்கீதை விரிவஞ்சி விடுஞானக் கருத்து செய்செயல்கள் செம்மையெனிற் சேரும்பலன் செகத்தே.
351. உண்மைவிற லூதுகுழல் உலகத்தி லெதற்கு உண்டதற்கு உரியவிடம் ஓர்போது என்பர் கண்டவுண்மை யோசேப்பின் கதைகூறும் வண்னம் தொண்டினிமை மண்டலத்தின் தொலைதூக்கிற் றம்மா

Page 59
n O P E. N. SPO 82
3.யோசேப்பின்சிறையனுபவப் ULSlotb
1.ஆசைத் தியின் தீமை
அடங்கன்
352 உள்ளமு முடலுந் தூய வுணர்வினா லுந்த லுற்று கள்நிகர் வெறியா லன்புக் கயிற்றினா லினையப் பெற்று வெள்ளமாங் காதல் பொங்க வேற்றவர் நினைவை வெட்டிக் கொள்வதே கலவி யாகுங் குற்றமி லின்ப மாகும்
353 நானமும் மடமுங் கொண்டாள் நட்பினிற் கரைந்து போகக் கோனங்கள் மறைந்து கோளக் குவியலாய் மனங்க ளொன்றப் பானங்கள் தைக்கப் பஞ்சில் பரந்திடு தீயாத் தேகம் ஏனமா யெரிய விரண்டு ஏகமாம் நிலையே யின்பம்

um isso é 83
354 அன்புளங் கலக்குங் காலை அங்கப் பொலிவு தேரார் இன்பமாயினிக்கும் வேளை இலாததும் இருக்கக் காண்பார் மன்பதை காதற் சீரார் மருவிடக் காம மென்னும் என்பதே யன்றி ஊனின் எழிலினா லாவதில்லை
355 ஆதலா லன்பு கொண்டா ரவரவர்க் கிறைவ னிந்த மாதரா ரன்றி மற்று மனுவுடல் மருவி டார்கள் போதரு மலரே யன்றிப் பூத்திடா திரண்டு பூக்கள் காதல ரொருவ ராகக் கையறு வாழ்க்கை நீளும்
356 தசைமிகு போகந் துய்த்துத் தருமின்ப முண்டார் தம்மை நசைமிகு நறவுக் காக நனிமெழு குண்டா ரென்க இசைபட வாழ்ந்து தேவ னின்னமு துண்ன வேண்டில் வசைபடா துள்ளத் தன்பால் வளர்வுனர் வுந்தல் வேண்டும்
357 மதிமுகம் வாடித் தேயும் வளர்முலை வடிந்து சாயும் கதிபெறச் சுழலுங் கண்கள் காரிய மிழந்து ஒயும் விதிகுறங் கென்னும் வாழை விரிமடல் சுருங்கிக் காயும் நதியெனத் தேங்காக் காமம் நடைமெலிந் தூர்ந்து மாயும்
356 மாம்பழக் கன்னம் வற்றி மதுநிறை கலசப் பெற்றி தேம்பிடச் செவ்வாய் முற்றுந் திரள்பலாக் கனியின் முள்ளாய் ஓம்பிட வெடிக்கும் முத்து ஒளிர்பல் வீழ்ந்து ஓட்டைக் கூம்பலாங் கூந்தல் பஞ்சின் குவியலாய்க் குலைந்து கொட்டும்
359 புன்னகை பூத்த நெஞ்சம் புழுங்கியே அழுது விம்மும் மென்னிசை சேர்த்த சொற்கள் மெலிந்தழு முனக லாகும் கன்னியர் கிந்தக் கோலங் காளைய ரென்ன வாவார் சென்னியில் வழுக்கை வீழ்ந்து சிறுபழ வற்ற லாவார்
360 ஆதலா லன்றோ வான்றா ரதையொரு பொருளாய்க் கொள்ளார் பாதக மென்பார் கொண்டாற் பசித்து லிணைவார் தேக மோதலை யெண்ணார் தெய்வ மோகமே பெரிதாய்க் கொண்டு பூதலம் வாழ்வா ரொன்றாய்ப் பொருந்து லிரண்டாய்க் கொள்வார்

Page 60
u s s s s se ta 84 361
இத்தகை நீதி பாரி லிலங்கினு மிடும்பு செய்யும் புத்தியில் மாந்தர் போகப் பொருளதாய்ப்புல்லுந் தேகப் பித்தினாற் திளைத்துப் பேணிப் பெரும்பிழை செய்யுந் தீயார் சித்தமே யிழந்து சீரின் சிறப்பதை யிழந்து போவார்
2,சுலைகாவின் துழ்ச்சி அடங்கன்
362 அலையெனத் திரண்ட கூந்த லதிர்முலை வனப்பில் மேகந் தொலையெனத் துவள மின்னற் துடியிடை நுதலோ வானில் நிலையுறா நிலவிற் பாதி நிழல்மிகு தருவாள் தேசுச் சிலையென ஒளிர்வாள் சுலைகா சிரித்தெழி லூட்டி நின்றாள்
363 போத்திபா வென்னும் பூமான் பொங்கிடு மனையா ளானாள் சாத்திர வல்லான் யோசேப் சகலமுங் கணித்து வீட்டின் கோத்திர வடிமை யாகிக் குற்றேவல் புரியுங் காலை பாத்திர னிவனே யெந்தன் பருவத்துப் பசியைத் தீர்ப்பான்
36ባ ஏற்றவன் எழிலா லெந்தன் இதயத்துப் புகுந்து மானந் தோற்றிடத் துயர மீந்து தொட்டவ னின்பக் கேணி ஆற்றிடை நீந்த வல்லா னகத்திடை அகலா நேசன் ஏற்றதோர் தருணம் பார்த்து ஏந்துதற் கிரக்க லானாள்
365 காவலர் துணைவ னில்லாக் காலத்தே ஏவல் செய்வார் போவதைப் பணித்துச் சுலைகா பொசிக்கிடும் விரகத் தீயாற் சாவதைத் தவிர்க்க யோசேப் சரசமாம் மருந்தை உண்டு நோவதைத் தீர்க்க வேண்ணி நூர்க்கவ னருகில் வந்தாள்

16 Y V (10 , 85
365 கண்ணிமை யழைப்பை விட்டுக் காமநோய் தீயை முட்டிப் 4sitcotypy புழுங்குநெஞ்சின் புடைப்பினாற்போகங் கூட்டி துண்ணெனத் துடியை யாட்டித் தொடைத் துகில் நெகிழக் காட்டி அண்ணலை அணையத் தாவி அருகினி லசைந்து வந்தாள்
3. யோசேப்பு தீமை கண்டு
அஞ்சிய அடங்கன்
367 தென்றலாய்ச் செழுமை மேனி தீண்டவே தீயாப் போனான் குன்றுகள் மோதக் கொள்கை குலைந்திடக் குன்றிக் கோணிக் கன்றது தாயின் முன்னாற் கால்பொரா நின்ற போது கொன்றிட வந்த கூற்றாங் கொடியதைக் கண்ணாற் கண்டான்
366 அரும்பசி வாட்டுங் காலை அமுததை பூட்டுங் கையை விரும்பிடா தொதுக்கி வீசும் வீனனாய் விறைத்துப் போனான் கரும்பது சுவைதா னென்றாற் களவெடுத் துண்ன லாமோ பெரும்பிழை வேலி பயிரைப் பிழைத்திடா தழித்தல் நன்றோ
369 பள்ளமாங் குழியில் வீழ்த்திப் பயணிகள் தமக்கு விற்கக் கள்ளமில் எசமான் மீட்டுக் காத்தநல் லுதவி யெண்ணிற் தெள்ளமார் தந்தை இவளோ திருநிறை அன்னை யாவாள் உள்ளுமோ உள்ள மொவ்வா உடலதின் உறவுக் கென்றான்
370 விரகமாந் தீயால் வெந்து வேகிடும் போது கண்கள் துரகமே எறும்பாய்க் தோற்றுமித் துடியினிற் துவழ்வே னாயிற் நரகமே யன்றி வேறென் நான்பெறு மின்ப மாகும் கரவினிற் காம முண்ணுங் காமுக னல்லே னென்றான்

Page 61
b = 0 also uno ag ar 86
3.71 இடர்மிகு முனமே பிந்த இருவிழி அழைப்பை யேற்றல் மடமிது மாதா வென்னை மன்னியு மென்று பாதத் தடமதைப் பணிந்து நீங்களென் தாய்நா னுங்கள் சேயன் விடமதை மகவுக் கூட்ட விரும்புவ தென்னே யம்மா
372 அழிந்திடு முடல மன்போ வழியாத தறிவை காமம் இழிந்திடு செயலே யாகு மின்பமோர் கணத்தே வீழுங் கழிந்திடுங் கானல் நீரே காமுகர் வாழ்ந்த தில்லை பழித்திடு முலகம் நம்மைப் பாதகந் தடுமி னென்றான்
3ፖ3 கண்ணிலாக் காமப் பார்வை கடுமிருள் தனிலுங் கூட விண்னெழு ஒளியாய்ப் பாயும் வீனிலை இச்சொல் லென்னப் பெண்ணவ எரின்பப் பேயாள் பீறிடு விரகந் தேய்க்க எண்ணிடை நெருங்க யோசேப் எடுத்தெறிந்துதரித் தள்ளி
f
Y
4.யோசேப்பு சிறைப்பட்ட
அடங்கன்
3ፖq ஓடினான் தன்னைப் பார்த்து ஒறுத்தவள் உரைக்க லுற்றாள் ஓடினாய் புன்னை நாடி உணர்ச்சியைத் தணிக்க வந்தேன் கூடிட வலிமை யற்றாய் குற்றமே சுமத்து கின்றாய் நாடிதை யறிய முன்னர் நான்பலி கொள்வே னென்றாள்
 

B I-e en pa b pa 87
575 உடுத்தணி யாடை பிய்த்து உரிந்தெறிந் துதரித் தள்ளி அடுக்குமோ யிதுவோ நீதி யாருமே இலையா வம்மின் கெடுத்திட வந்தா னிந்தக் கீழ்மகன் இசுர வேலான் தடுத்திட வருவீ ரெந்தன் தளிருடல் காப்பீ ரென்றாள்
376 ஐயகோ வெந்தன் கற்பு அழிந்ததே அரவந் தீண்டு மெய்யது ஆனே னின்னும் மேதினி வாழ லாமோ அய்யனார் வந்தா லென்ன வறைகுவ னழிந்த மாட்சி பொய்யெனக் கொள்ள லாமோ புனிதமே கெட்ட தென்றாள்
377 காவலர் கதறல் கேட்டுக் கடுகினர் யோசேப் துஞ்சிச் சாவது மேவ நின்றான் சழுக்கிடப் பொய்கள் சொல்லி நாவலாள் நவின்றா ளங்கு நண்ணிய போத்தி பாலும் ஆவலா யனைத்துப் பெண்னே அஞ்சிடே லென்று சொல்வான்
3P6 தந்தைபோல் அனைத்த அன்னாள் தலைவனைத் தழுவி விம்மிச் செந்தணல் பரப்பி வாட்டச் சிறையினில் அவனைத் தள்ளி நொந்திடச் செய்ய வானை நுவன்றவன் நொடிந்த மாதை வெந்தனல் விரகத் தாளென் விபரமே அறியா னாகி
39 பைந்தளிர்ப் பாவாய் பைம்பொன் பளிங்கிடு சிலையே வானின் செந்தளிர்ச் சுடரே சீதம் சிவனிடு மதியே உள்ளந் தந்திடு அமுதே தேனிற் தரும் பலாச் சுளையே எந்தன் சிந்தையிற் திருவே உந்தன் சீர்களை அறிவேன் அஞ்சேல்
3B0 உந்தனுக் கிழக்குச் செய்தா னுயிருணா வேலை இன்னும் எந்தனின் கையி லேந்த லேற்குமோ இழுக்கே யன்றோ கந்தளி மேலின் ஆனை கற்பினைக் காத்த வுன்னை ளிந்தமே வீழினும் நான் விட்டிட மாட்டே னென்றான்
3B சத்தியம் வெல்லு மென்று சரித்திரம் சாட்சி சொல்லும் நித்தியம் மரணந் தாண்டி நிலைகொளும் உண்மை தேர்ந்து கத்திய முரைத்த லிங்கு காரிய மாற்றா தென்றும் கத்துவ வீனே யென்றுங் கல்லினுங் கடுமை யானான்

Page 62
as a 88:
362 ஒர்கனத் தின்பப் போதுக் கொற்றுமைப் படுதல் தன்னிற் தீர்கனத் தீயில் வீழ்ந்து திகழ்பின மாதல் நன்று கார்மனக் கருனைத் தேவன் கற்பனை கடக்கல் மேலாம் சீர்கெடு சிறையில் வாடிச் செத்தழி வுறுதல் என்றான்
363 வாய்மைக்கு வாயுங் கையும் வைத்தவர் யாரு மில்லை வாய்மைக்கு வரட்சியில்லை வளர்ச்சியுந் தேய்வு மில்லை வாய்மைக்கு அழிவுமில்லை வன்பினால் வருந்த லில்லை வாய்மெய்தான் தேகமாகும் வாழ்வினின் நோக்க மாகும்
364 ஆங்குசிறைப் பட்டயோசேப் அதன்பொருள் தேர்ந்து தேவன் பாங்குநிறை ஆசியோடும் பரிவுடன் பண்பு பாசந் தேங்குமறை ஆற்றலோடும் திகைத்திடா திருக்கும் போது தாங்கண்ட கனவினர்த்தந் தருகுக என்றே ஆணை
365 பார்வோனார் பணிக்கயோசேப் பலனது பரனாற் தேர்ந்து கார்மிக்கநற் காலமேழு கதிர்மிகு வருட மாகும் நீர்உக்கும் காலமேழு நிழலெனத் தொடரப் பஞ்சஞ் சீர்கொண்ட நாட்டை வாட்டுஞ் சேமியும் என்று சொன்னான்
4 - is é N 5. சிறைமீட்பு அடங்கன்.
357 பொருந்திற்று கனவிற் கேற்பப் பொன்னுரை கேட்ட பார்வோன் பெருஞ் செல்வங் கொண்டான் போலப் பெய்யுரை புகழ்ந்து யோசேப் அருந்தக்கா னழைத்தே எகிப்தின் அதிபதி யாக்கி மேலும் இருநிதியங் கணித்துக் கார்க்கும் இணைபதி பதவி யீந்தான்
367
கைக்கொண்ட கரும மாபுங் கண்னனாய்க் கால நேரம் மைக்கொண்ட ஏவல் தான மதியினால் பொருளைச் சேர்த்துத் தைக்கண்ட போது மிக்க தானிய விளைவைக் கூட்டிப் பைக்கொண்டு பொதிந்து பாரிற் பக்குவஞ் செய்து காத்தான்

sao sumo 89
366 பழனங்கள் செழித்த பஞ்சைப் பயிருடன் புஞ்சை யோங்கிக் கழனிக்கண் காய்த்த செந்நெற் கதிர்களுஞ் செழித்த சூட்டின் சுழனங்கள் உயர்ந்த வானிற் சூரிய னெட்டுந் தூரம் பிழம்பற்றுப் பெய்த மாரிப் பெற்றியால் பெருமை சேர்த்தான்
369 எழுமாக்க ளிழுவை தன்னா லெல்லவ னேழு ஆட்டைப் பழுக்கொண்டு சுமந்து தீர்த்தான் பதைத்திடு மனலா லுட்க விழுகின்ற மாரி பொய்க்க விண்துளி இடையி லுண்டான் வழுவுள்ள ஏழு ஆண்டு வந்தது வரட்சி ஏந்தி
400
வானம்வெண் நீல மாகி வயல்களிற் செம்மை போர்த்த தானஞ்செய் கைகள் காய்ந்து தருமத்தின் தலையைப் போர்த்த மோனத்தின் நிலையைக் காட்டி முழுநதி வரட்சி போர்த்த கானத்தின் தருக்கள் தீய்ந்து கருநிற மெங்கும் போர்த்த
401 உண்ணாது உடலம் வற்ற லுற்றதா லுலர்ந்த தேகத் O தெண்னற்காம் எலும்பு தோன்ற ஏலவாம் நலமே தெய்ந்த மண்ணுண்ணும் பசியும் நோயும் மனமெலாந் துன்பப் பாரம் கண்னெல்லாங் கசியுங் கண்ணிர் காற்றினாற் காய்ந்து போமே
ሳ0ዎ அடுப்பெல்லாஞ் சாம்பல் பூத்த அவிநெருப் பனலாற் தீய்ந்த உடுப்பெல்லா முடம்பே யான உறையுளு முடைந்து போன இடுப்பெல்லா மெலும்பே ஏந்த எரிபசி உயிரை ஏய்த்த தடுப்பில்லா தடைந்து காய்த்த தவியிடிக் கொடுமை என்னே
403 வீழ்ந்திட்ட இடத்திற் பாசம் விட்டதுந் தொட்ட தானார் ஆழ்ந்திட்ட துயிலா மென்று அனைத்தழுங் குழந்தை தாயின் சூழ்ந்திட்ட வற்ற லேந்திச் சுவைபெற முயன்று தோற்று வாழ்ந்திட்ட மண்ணில் மாண்டு வளந்தரு உரமே யாகும்
ባ04 மரமெல்லாங் காய்ந்த பட்டை மாந்தரின் தேகத் தோடு தரங்காணப் போட்டி போட்டுத் தாரணிக் கல்வி கற்ற மரங்கள்போ லாக்கப் பசியின் மலிவினால் மதியின் பத்தை ரங்கொள்ளா துதறித் தள்ளி உயிருள மரங்கள் காணர்

Page 63
as maar states was 90
405 பாலையிற் பசுமை சேர்க்கும் பசுந்தளிர் புரையப் பட்டினிச் சோலையின் நடுவில் யோசேப் சூழ்மதி தன்னாற் பார்வோன் மாலைசே ரெகிப்தில் மட்டும் மறைத்தவன் சேர்த்து வைத்த சாலையா லுணவுப் பஞ்சச் சாவதைத் தடுத்துக் காத்தான்
407 பங்கிட்ட உணவாற் வற்கடப் பலிதடுத் தெதிர்த்துச் சாடி பொங்கிட்ட வமுது ஈந்து போமுயிர் காத்த தன்றி அங்குள்ள அயலாம் நாட்டுக் களித்துப்பஞ்சம் போக்குஞ் செங்கையா யோசேப் பென்று திரண்டுபார் போற்றிற்றம்மா
406 கனிவுறு தருவைத் தேடிக் கடுகிடும் பறவை போல முனிவறு யோசேப் சீமான் முன்னறி வினாலே சேர்த்த நனிமிடி போக்குஞ் செல்வம் நானிலந் தெரிந்து வந்து தனியொரு மனித ருண்ணத் தருமுன வின்றேற் பொங்கி
409 சகமதை யழிப்போ மென்று சாற்றிய பாரதி போலச் சுகமது பிறருந் துய்க்கச் சுற்றமும் மற்றுள் ளோரும் இகமதிற் துய்க்கும் மார்க்கம் எகிப்தினி லியற்றி வாழ்ந்த தகவினை அறிந்த யாக்கோப் தன்மக வினரை நோக்கி
410 நலிவுறு நாட்டிற் பஞ்சம் நடத்துமோர் கொடுமை தீர்க்க மெலிவறு எகிப்துக் கேகி மிடிகெடு முனவு பெற்று வலிமிகு வறுமை வெல்வீர் வழியிது வன்றி வேறு பலிகொளு முன்பே சென்று பசியகல் வழியைக் காண்பீர்
411 என்றிடப் பதின்மர் சென்றார் எள்ளள வேனும் முன்நாள் கொன்றிட நினைத்த தம்பி கொடும்பசி தீர்க்கும் வண்கை இன்றவன் பெற்றா னென்று எண்ணில ரானார் யோசேப் முன்றினில் நின்ற முத்தோர் முகமதாற் தெரிந்து கொண்டான்
q1ዎ முன்செயல் நினைத்துக் கோபம் முண்டிலன் முனைவன் சித்தம் இன்னது இவ்வா றென்று எவரறிந்தியல்வா ராமோ

de a mes 91
அன்னவ னறிந்து தேவ னாசியை அளிக்க வன்னார் வனமனத் தடத்தை யாக்கி வற்கடம் போக்குங் கையால்
413 ஆக்கின னன்றி மீதா லழித்திலன் ஆதலா லண்னர் ஊக்கிய தீமை யெனக்கு உயர்ச்சியை ஈந்த தன்றி போக்கிய தெதுவுமில்லைப் பொன்நிகர் தந்தை தம்பி நீக்கிய தேவன் மீண்டும் நிலையுறக் கூட்டி வைத்தார்
4.இசுரவேலினப் படலம்
1.மோசே அடங்கன்.
414 அரசனு மறிவால் மிக்க அனைவரு மேற்கும் வண்ணம் மரபதும் மாண்பும் மக்கள் மனமறிந் தொழுகுஞ் சில உரமதுங் கொண்ட யோசேப் உண்மைகொ ஞழைப்பி னாலே நரபதி பார்வோன் மெச்சி நல்லுயர் வீந்தா னன்றோ
415 பன்னிரு மக்கள் சேர்ந்து பரமனின் சித்த மேற்று முன்னிருள் முடிவாய் மீண்டும் முளைகொளு மினமாய்ச் சேர்ந்து மன்னிய காலம் பார்வோன் மதிப்புடன் தயவும் மாண்பும் அன்னிய ரென்னா வாறு அனைத்துமே ஆண்டு வாழ்ந்தார்
416 வல்லதும் வலிமை யில்லா வயங்குயிர் யாவும் ஒர்நாள் வல்லவன் பாதஞ் சேரும் வழியினில் யோசேப் பென்னும் நல்லவன் மரித்த பின்பு நட்புறு பார்வோன் பின்னோர் சொல்லினாற் செயலாற் துன்பஞ் செய்தன னடிமை யாக்கி
417 செந்திரு இசுர வேலர் சீவனுள் சாதி யாக அந்தமில் இறைவன் சொல்லை யலட்சிய மாக்கி வாழ்ந்த பந்தமில் பார்வோன் மக்கள் பகையுடன் பொறாமை கொண்டு தொந்தர வென்னுந் தீயாற் தொடர்ந் தின்ன லிந்தார்

Page 64
so a to a 92
41 ஆழ்துய ராழ்த்தும் பார்வோன் அடிமையாய் வருத்துங் காலை மீழ்வழி காட்டத் தேவன் மிளிர்குல இசுர வேலர் வாழ்குடி தனக்குள் மோசே வலியனை ஈந்த போது தாழ்மனப் பார்வோன் இளைய தலைமுறை அழிக்க வெண்ணி
419 கொல்லுக இசுர வேலின் குழந்தைகள் தலையைக் கொய்க வெல்லலா மிவர்கள் தீர்ந்தால் வேறொரு இனமே யில்லை வல்லிடர் தீர்ந்த தென்று வாழலா மென்ற வானை சொல்லிட மோசே தப்பிச் சுகமுற வாழ லுற்றான்
420 வாழ்ந்தனன் பார்வோன் மனையில் வளர்த்தனள் மகளா மாங்கு தாழ்ந்ததம் மினத்தார் மீட்பு தகையுற முயன்ற காலை ஆழ்சினங் கொண்ட பார்வோன் அதைச் செவி மடுக்கா னாகச் சூழ்தரு பத்து வாதைச் சுயம்புவாற் காட்ட லானான்
ናዎ1 தன்னின மக்கள் தம்மைத் தாழ்த்தியே அடிமை கொண்ட மன்னனின் மனதிற் கருணை மருந்துக் குமில்லாத் தன்மை அன்னவன் கண்டு கர்த்தர் அருளினால் மீட்டுக் கொள்ள முன்னவை சென்று கேட்க முடிந்திடா தென்றான் பார்வோன்
4ዖ? தனதுகைக் கோலைப் பாம்பாய்த் தரையினிற் போட்டுங் கேளா மனதுகற் பாறைப் பார்வோன் மமதை அடக்கக் கர்த்தர் கனதியாம் துயரம் பத்துக் கண்முனே காட்ட லானார் இனமது மீட்க மோசே இன்னலுக் கடங்கச் சொன்னான்
423 நீரெலா மிரத்த மாகி நிலமெலாந் தவளை தத்தப் பாரெலாந் தலைச்சன் சாகப் பயிரெலாம் தத்த னுண்ன காரெலாங் கல்லைப் பெய்யக் கடித்திடும் பேனும் வண்டும் ஊரெலாம் ஊரக் கொள்ளை உற்றிட உணராப் பார்வோன்
፴ዎባ கொப்பளத் தவதி யோடு கொடுந்துயர் பத்தும் வாட்ட அப்படிச் செய்த தெல்லா மதிசய வித்தை யென்று தப்பிதஞ் செய்து தோற்ற தலைக்கணப் பார்வோன் ஈற்றில் ஒப்பினான் இசுர வேலர் ஒதுங்கியே செல்லு தற்கு

* Mis s čia «+ ) » As se 93
ባዖ5 விடுதலை புற்ற மக்கள் வீறுடன் தேவன் தந்த நடுநிலப் பாலுந் தேனும் நதியென ஒடுங் கானான் கடுமெனக் கடக்க லாற்றாக் கவலை புற்ற காலை திடுமெனப் பார்வோன் சேனை திரண்டெதிர் கொண்ட தம்மா
426 எகிப்தினை விட்டு ஏக ரிைசைவுறு விடத்திற் செல்ல வகித்திடு வழியிற் பார்வோன் வழிமறித் தெதிர்க்க முன்னால் சகித்திட முடியா வாரிச் சலமது திரண்டெ திர்க்கப் பகித்ததைக் கடக்கக் கைக்கோற் பலமுறப் பரம ணிந்தார்
2.பத்துக் கற்பனை
அடங்கன்
27 காத்தருள் செய்து பலத்தீன் கானான் பதியைக் கான முத்தருள் புரிந்த தேவன் முன்விழுந் திரங்கி வேண்டி நீத்தவன் சீனா யென்னும் நெடுமலை ஏறத் தேவன் சாத்தனின் சதியை வெல்லச் சாற்றினன் பத்து நீதி
ሳዎፀ பரத்தினின் பரம னன்றிப் பாரினில் வேறோர் தேவனென் தரத்தினி லில்லை அவர்போற் தருஞ்சிலை வணங்க வேண்டாம் பிரத்தையா யெனது நாமஞ் சீர்கெட வழங்க வேண்டாம் கரத்தை யெடுத்தே னந்தக் கடைசிநாள் ஒய்வாக் கொள்க

Page 65
un naasis a tot 94
429 பெற்றிடு தாயார் தந்தைப் பேற்றினைக் கனமே பண்ணு முற்றுமே கொலைக்கு அஞ்சு முனிந்திடு வியபி சாரம் சற்றுமே பொய்யாய்ச் சாட்சி சாற்றிடேல் சரியல களவு செய்தல் மற்றவர் பொருளை நெஞ்சால் மறந்துமே விரும்பி டாதே
430 எரிகொளும் புதரிற் தோன்றி ஏற்குக எந்த னாணை பரிவுறக் கொள்க வென்று படிசெய்த பலகை மீந்தார் புரிந்திட மோசே தேவன் புகன்றதை மக்கட் கோத சரிந்திடப் படைத்துப் பாடிச் சரியிலா வழியில் வாழ்ந்தார்
431 அன்றைய வப்ப மன்றே அளித்திடும் நாயன் சீனாக் குன்றினில் மன்னாவீந்து குறைவாய்த் திக்கன் மோசே நன்றதாயியம்பச் செய்த நாதனார் இந்தத் தானம் என்றது எந்தன் முன்னே எழிமை வேண்டு மென்றார்
43ዎ என்பதை உணர்ந்த மோசே இயம்பிய புல்லின் நீராய்ச் சென்றது பத்து ஆணை செகத்தவர் மறந்து சாத்தான் வன்புடை வலையில் மீண்டும் வழுக்கியே வீழ்ந்து மண்ணின் அன்பிலாக் காம வாசை ஆவிக்கு ஒவ்வா நேசம்
33 பூண்டவர் புழுவாய்க் கல்லாய்ப் போதியாய் புனைந்து சொரூபம் ஆண்டவ ரென்று போற்றி அவர்கட்கு மீட்புத் தந்த ஆண்டவ ரன்பை விட்டு அவரவர் பாதை சென்று மீண்டவர் பாவத் தீயில் மிதந்திடு வீன ரானார்
43ሳ! தன்னுருச் சாயல் கொண்டார் தன்னையே வெறுத்த மக்கள் முன்னமே மோசே யோடு முடித்ததல் முறையின் வண்ணம் கன்மலை சீயோன் பத்துக் கற்பனை கடந்த காலை தன்னிலை மறவா மோசே தாங்கொனாத் துயர முற்றான்
ባ35 தேவனினருளாற் தேர்ந்து தெரிந்தவோ ரினமாய் வாழ்ந்தார் ஆவது மழிந்து மீண்டு மடைவது மவனி னாற்றல் ஏவலா மென்று எண்ணா தேற்றினர் அநேக தெய்வம் நாவதே நயந்து சொருபம் நாடினர் நரக வாசல்

b ) ma ange is a s ne95
3.திர்க்கர் அடங்கன்
436 ஆலயத் திருந்தே மக்க ளாத்தும நலனைப் பேணிப் பாலனம் புரிய வாங்கு பரமனார் ஏலி யென்னுஞ் சீலனை வைத்துச் செய்த செகத்தவ ருடன்பா டைத்தான் பாலனம் பண்ண ஏவிப் பாரின்பம் பரிந்த போது
ባ3ፖ ஏலியின் புதல்வர் தேவ னியல்பினை அறியா ராகி வாலினை இழந்த மந்தி மக்களாய்த் தீமை செய்தார் கோலினர் கோயில் கொண்ட கொள்ளனரிப் பொருளைப் பஞ்ச பாலினர்க் கீந்து தேவப் பாங்கினை அசுத்தஞ் செய்து
436 தூயதைத் தீய வாக்கித் துயர்தரு வேளை கானாள் ஆயவள் மகவு இல்லா அருந்துயர் கண்ட கர்த்தர் தாயதாந் தகைமை யீந்து தளிர்கொளச் சாமு வேலை நாயனார்க் கடிமை யாற்ற நானிலத் தீந்து காத்தாள்
ሳ39 கடுஞ்சுரக் கானி லோடுங் கவின்நதி போலே நெஞ்சிற் படுந்துயர் அகலக் கானாள் பாலனைப் பெற்றுப் பாலைக் கொடுஞ்சுரந் தணிக்கும் மாரி கொஞ்சிய தென்ன முல்லைப் படும்பனி பனித்த தென்னப் பாலனை உவந்து சொன்னாள்
4:10 இறைவனி னிரக்க மீதை யிறைவனுக் கீவே னென்று நறைகமழ் கூந்தற் பெண்னாள் நலிந்திழி ஏலி யோடு மறைபல கற்றுத் தேர்ந்து மலரடிப் பணியைச் செய்ய நிறைகுட மன்ன சேயை நேர்த்தியாய் விட்டு வைத்தாள்
ጧqII மலடிதான் பெற்ற வின்ப மகவது தேவன் வீட்டில் பலமறைப் பயன்க ளாய்ந்து பவமறு நுட்பந் தேர்ந்து புலரொளிப் போதாய்ப் யோங்கிப் புனிதனா மேலிக் கந்தக் கலகமே உருவாம் மக்கள் கபடதை உணர்த்தச் சொன்னார்

Page 66
w w wap pub 96
գ42 முனிதனக் குணர்த்த வஞ்சி முளிர்தயி ரெனவே நெஞ்சில் கனிவது மறுக்கக் கர்த்தர் கட்டளை புகன்றா னேலி நனிததை உணர்ந்துந் தீய நாட்டமே கொண்ட மக்கள் புனிதராய் மாற்ற மார்க்கம் புரிந்திடா தவல முற்றான்
ሳፋ3 பகைவரின் படைகள் வந்து பரமனின் உடன்பா டான தகைகொளப் பெட்டி தூக்கித் தானையோ டேலி மக்கள் மிகைபடக் கொன்று சென்றார் மீளாத துயரா லேலி திகைபட மாண்டான் அப்பால் திகழ்ந்தனன் சாமு வேலன்
444 புதியதாய்க் கோயில் நீதி புகழுறப் பதவி யேற்று துதிமறந் தவணி யின்பந் துய்த்திடு மாந்தர் தன்னை விதிபட வாழ மார்க்கம் விதைத்தவன் பெருமை கண்டு நதியென மக்கள் வெள்ளம் நாடிற்றுக் கோயில் வாசல்
qq.5 மனமது மாறித் தேவன் மலரடி தஞ்ச மென்று தினம்மறை ஓதித் தூயன் திகழ்வுறு ஏக னென்று கனஞ்செய்ய வாயுட் காலம் கதித்திடச் சாமு வேலும் முனம்பவ வினைகள் மாய முறைபல வகுத்தே யீந்தான்
4ባ6 வாழநல் வழிகள்சொன்ன வலியமாத் தேவன் பாதை ஆழநல் மன்னர் தம்மை ஆக்குவே னென்று சொன்னார் சூழவே இருந்த விசுரேற் சுற்றமு மிதனை வேண்ட ஊழதை விதிப்பான் முன்னர் உற்றதை மிரந்து நின்றான்
qqፖ இறைஞ்சியே துதிக்கக் கர்த்தர் இரங்கியே கிருபை கூர்ந்து நிறைசெயும் வண்ணம் அன்னார் நீதியாம் மன்ன ராட்சி முறையுடன் தேர்ந்தே யாழ முனைபவன் ஒருநா ளfங்கு மறைதர வுந்த னாசை மலருமே என்று சொன்னார்
4ሳዕ நாட்களும் பறந்து சென்ற நற்பர னளித்த வார்த்தை வாட்கொள வாட்சி செய்யும் வலியனை மன்ன னாக்கத் தாட்கொளுஞ் சாமு வேலும் தளருடல் தாங்கி வாடக் காட்டொரு குதிரை கொள்ளக் கடுகினன் சவுலென் பானும்

as 97
qባ9 கண்டது சாமு வேலன் கர்த்தரின் வார்த்தை காக்கும் மண்டல னிவனே யென்று மலரக மகிழ்வு மிக்குப்
பண்டுறை நீதிபதியார் பரம்பரை யழியத் தேவன் கொண்டதோர் மன்ன னென்றே கொள்முடி தரிக்கச் செய்தான்
450 கர்த்தரின் அடிமை யென்னுங் கட்டளை தலைமேற் கொண்டான் அர்த்தமும் புரிந்து ஆட்சி அறனுட னாற்றும் வேளை வர்த்தன னானான் மோவா வலியவர் எடிமிற் றென்னும் நர்த்தனர் தம்மை வெற்றி நாட்டியே வாழும் போது
q5 பிலித்தனித் தெவ்வர் தம்மைப் பெருமகன் யோனத் தானென் கலிமிகு மகனின் வீரக் கழலினால் வெற்றி கண்டு மலிதரு மன்ன ராட்சி மலர்ந்தவன் கடவுள் தன்னை நலிவுற மறக்கத் தேவன் நல்லருள் இழந்த்ா னானான்
452 மீண்டுமே சாமு வேலை மிசையுறு கர்த்தர் கேட்க ஆண்டவர் பேசுகின்றேன் அறத்துட னாளும் மன்னன் தாண்டகை யெசிக்கா யீன்றதகையுறு மதலை தாவீ தீண்டழைத் தவனை எந்தன் இறைமக னாக்கு மென்றார்
g53 காலையில் மந்தை யோட்டிக் கடும்பகல் காத்திருந்து மாலையில் பட்டி சேர்க்கும் மாயனாய்க் குழலை பூதிச் சோலையில் மரத்தின் கீழே சோர்வற அமர்ந்திருந்து பாலைப்பண் ணிசைத்து வானிற் பறந்திடும் மாட்சிதேர்வான்
கண்ணாரக் கண்டு காட்சி களித்தவன் பறவைபோல் விண்ணாரப் பறக்க வேண்டி விழைந்துநற் கனவுகாண்பான் மண்னார வுயர்ந்து வானில் மறைதரு தேவ னாரைப் பண்ணாரப் பாட வங்கு பறந்திடப் பாசமுற்றான்
ሷ55 பஞ்சாகப் பறந்து வானிற் பாரமே யிலாத தேகம் நெஞ்சத்தால் நீந்திச் செட்டை நீள்கை கொண்டளாவி கஞ்சங்கள்ஒலிப்ப போலக் கானமே இசைத்துநல்ல வஞ்சத்து நெஞ்ச மில்லார் வட்டமே இடுவபார்ப்பான்

Page 67
o no es una sib b b a 98
4,தாவிதின் UIT6) Lல்ேவத்து ஆசைஅடங்கன்
456 சொர்க்கத்திற் குருகு தங்கள் சொல்லிய காலந் தேரும் வர்க்கத்துச் சொக்கும் வான வண்ணமாஞ் சிட்டு மந்த நிர்க்கதியாம் வேளை தேவன் நினைவினாற் தம்மைத் தேற்றுந் தர்க்கத்தே மனுட ரீதியிற் தாழ்ந்தவ ராவா ராமே
457 நோவாவின் படகிற் தங்கி நொடிந்தவிவ் வுலகைக் காணத் தாவாது பறந்த வெள்ளைத் தண்புறா, ஒருபாற் தத்தும் கூவாது கத்துங் காகம் கொல்லுயிர் வெள்ளந் தீர்ந்து மேவாது போன செய்தி மென்மேலுங் கரைதல் கேட்டான்
45. நீரினில் மீன்கள் போல நீலவான் பறவை நீந்தச் சேரிரு செட்டை தட்டி செழுந்தரை இருந்து உந்திப் பாரினில் பாடி யோடிப் பசுமரந் தன்னில் வீற்றுக் கூரிய சொண்டாற் கொத்திக் கொய்திடுங் கனியைக் கண்டான்
q59 பரத்தினிற் சேவக் கென்னும் பரிசுத்த வேத மோதும் தரத்தினிற் காற்றின் மக்கள் தரணியை விட்டு மேலே மரத்தினிற் கூடு கட்டி மகவென முட்டை யிட்டுக் கரத்ததாஞ் செட்டை சேர்த்துக் காத்ததைக் குஞ்சே யாக்கும்
460
தானிடாத முட்டைகளைக் களவிற் கொண்டு
தகைகார்க்குங் கவுதாரி போனினைந்து பிறர்பொருளைப் பொய்யி லாண்டு
புவியளப்பா ரென்றே வானிறைந்த வார்த்தைபகர் எரேமியாத் தீர்க்கர்
வார்த்தைக்குப் பயந்து கானிறைந்த புற்களுக்குப் பதுங்கிக் கொள்ளும்
கலியானைக் கண்டான்

---...-99
461 பகலெலலா மலைந்துலைந்து பரிதி மங்கப் பறக்கின்ற கூட்டம் செகமெல்லா மிரைதேடி மாலை புண்ணா சேர்கூடு மீள அகம்நிறைந்து ஈட்டமெழ வானின் வண்ணம் அந்தியொளி மறைத்து இகம்நிழல இருளாக்கும் மஞ்சு வென்ன இரைந்துசெல்லக் கேட்டான்
462 தாவீதிசை கீதமென நாரை பாலை தவித்தலைந்து பறக்கும் கூவியங்கே ஆந்தையாழ் மாளிகை வாழ்ந்துகொண்டு கூரிருளில்
uuig505th தாவித்திரி தகவிலானுங் கூரை மீது தங்குமிட மமைக்கும் வாவியருகில் உறைவலிச்சான் வாலிபன் தாவீதைத் தூண்டும்:
463 அடைக்கலான் குருவி வீட்டில் ஆறியே பாடல் கேட்டுத் தடைத்தகவிலான் கூட்டில் தங்கியே தாளம் போடும் அடைக்கலங்கள் நீயே என்று அலறிடும் ஆத்மா போலே படைக்கலமாஞ் சொண்டு நீட்டிப் பறந்திட ஆசை கொண்டான்
464 பாதகன் பயந்தழுதல் போலே யாந்தை
பகல்மாண்ட சேதி சொல்லும் ஆதவன் வரவுணர்த்திச் சேவல் கூவும் அதன்பின்னாற் காகங் கரையும் மேதகு வசந்தமகள் வரவைச் சிட்டு மேலெழுந்து கட்டியங் கூறும் சாதக செயப்புறாவும் சழித்துத் தொண்டை
சரிகமவென் றகவிச் சாரிரங் கூட்டும்
465 எலிசாவுக் குணவீந்த வள்ள லிந்த
எழிலான உலகுக்கு இசைவிருந் தீயும் ஒலிதாவுங் காலையிலே உதயங் கூறி 冷 புறக்கத்தை போக்குகின்ற காகக் கூட்டம் வலிதான பண்புதரும் யாருங் கானா
வன்புனர்ச்சி செய்தனையும் மனைக்கு மாலை மெலிதாக நீராடி மேவு சுற்றம்
மெல்லவழைத் துறவாடி வாழ்ந்து காட்டும்

Page 68
lar aO uO as a 100
466 எரேமியாத் தீர்க்கருரை மோவா தேசத்
தெழிற்பதியார் இடர்தீர்க்க எழுந்து தாவ தரமிக்க சிறகுகளைத் தருக வென்றே
தற்பரணை வெண்டியதும் வானின் சாவல் உரமிக்க கால்குவித்து செட்டை தட்டி
உலகளக்க மேல்கீழாய் வயிட மிட்டுச் சிரம்பணிந்து பறக்கின்ற போது தாவிது
சிந்தையெலாஞ் சிட்டாகிப் பறக்கும் மாதே
467 பேதைபோ லாபிரகாம் பேசும் வார்த்தை
பெய்திலராய்ச் செவிமுடிப் பிணங்கி நின்றார் வாதையுற வலைவீசிப் பறவை போலே
வகையாக வீழ்த்திடுவே னென்ற தேவன் கீதையை மனத்திசைத்துக் கிளைவா முெம்மைக்
கீழிறக்கி வீழ்த்துவலை வீசா ரென்று பேதையில்லாப் பெருமறிவு கொண்டு ஆடிப்
பேசுமொழிப் பறவையுடன் பேச லானான்
46ፀ குருவிதனைப் பிடித்தவர்கள் கூட்டிற் போட்டுக்
கொள்வதுபோற் தம்வீட்டைக் கபடந் தன்னால் மருவிடவே பெருக்குகின்ற மக்கள் தம்மை
மாயஞ்செய் சாத்தானிடந் தருதல் போலே திருவெரேமித் தீர்க்கருரை திகழ்வ தொப்பத்
தீங்கனிகள் உண்டிசைக்கு மகவி லான்கள் ஒருவிடத்துந் தங்காது ஓடிப் பாடும்
ஒதையே கானகத்தின் ஒசை யாகும்
469
காதலித்தார் களிகொள்ளப் பறவை தன்னைக்
கவின்கூட்டில் அடைப்பதோ வன்றி மற்றுக் காதலித்துக் களியூட்டி அன்பு காட்டிக்
கலந்துவிளை யாடுவது நன்றோ சொல்வீர் பேதலித்த யோயினுரை இதுவாங் கூட்டில்
பெருஞ் சிறைசெய் கிளிமைனா பேச்சைக் கேட்பீர் காதலரின் கதையினிலுங் கனிவாய்ப் பேச்சைக்
கதவடைப்பீர் திறந்திடுமென் கதறல் கேளீர்

* * * = ea a na 101
460.9. பொறிதரையில் இடப்படாத போது நாங்கள்
பொறியிலகப் படமாட்டோம் அதனால் மாந்தர் குறிவைத்துக் கொல்வாரோ என்ற ஆமோக்
குறிப்புரையை நீவிரினிக் கவனத் தேற்றி பொறியுண்டோ யென்றெண்ணிப் புவியைப் பார்ப்பீர் புற்தரையில் முப்புதரில் புகுந்து தேடீர் அறிவுண்டு எமக்கென்று அறைத லொப்ப
அலகுபிழந் தாலாபனம் செய்தல் பாரீர்
4619. கைப்பட்ட பறவைதனைக் காட்டில் விட்ட
கதையில்லை அயலவரைக் கனஞ் செய்யாது மெய்ப்பட்ட தில்லையென வேதஞ்சொல்லும்
மெல்லிசையை அடைக்கலான் மேளம் போடும் நைப்பட்ட வேதனையில் அடியார் தம்மை
நற்சிறகால் முடிடுவார்அதற்குள் நாமே பைப்பட்டோ மெனவொதுங்கும் பாது காப்புப் பற்றியொரு பாடல்நான் பாட வேண்டும்
462 9. வல்லூறின் கண்படாத வரத்தைத் தேவன்
வைத்துள்ளார் கண்டடைமின் என்றே யோபு நல்லூற்றுத் தீக்குருவி முட்டை யிட்டு
நலமுறவே பேணிடாது செட்டை வீசி கொல்லேறாய் மகிழ்ந்தோடும் பெருமை மிக்குக்
கொன்றழிக்கும் விலங்கினங்கள் மிதித்து முட்டை வல்லபரன் ஞானமதற் கீய வில்லை
வறிதன்றோ என்றவனும் உணர்ந்து கொண்டான்
(163 e. நீர்வழிந்த தெனக்கண்டு ஒலிவங் கொம்பு
நிரைசொண்டால் இடுக்கிவந்து நோவாகப்பற் தேர்நுழைந்த புறவினத்தி னிட்டங் கோயில்
திகழ்முடியில் நுழைவதனைத் தேரும் போது பார்பிழிந்த பாவவெள்ளம் வடிந்திட்டாலும்
பார்த்திருக்கும் பரமனுக்குப் பாரி லின்னும் வேரறந்த சாத்தானின் வேலை பின்னும்
வேறுள்ள தென்றுசொல்லல் போலு மென்றான்

Page 69
y a se a 102
464 9. கானகத்திற் கனலெழுப்புங் கொடிய பாலை
கடப்பதற்கு அரிதென்று களைத்த போது மோனகத்து மோசேயும் ஆபிர காமும்
முனைந்துண்ணக் காடைகளை இறைவனிந்தான் வானகத்துக் கருனையின்னும் வற்ற வில்லை
வலியகரங் கிருபைகளைத் தருகு மென்று தேனகத்து உணவீயக் காத்துக் காட்டில்
திரிகின்ற காடைகளைக் கண்ணா லுண்டான்
465 é. ; திரண்டலகுக் கழுகுகுஞ்சைச் சிறகி லேற்றித்
திசைகாட்டித் திரிகின்ற தொப்பக் கார்க்கும் பரண்டுலகுப் பரமனென மோசே சொன், ர
பறவையினம் பழுமரத்தி னுச்சிக் கூட்டை அரண்டிடாது அமைத்தங்கு முட்டையிட்டு
அடைகாக்கு மிடையிடையே ஆவி போலே புரண்டிடாது புவிபார்த்து வானில் வட்டம்
புல்லரிக்கப் புரிகாவற் பொறுப்பைத் தேர்ந்தான்
.Wو 466 மாந்தர்க் குனவாகாத தென்று கர்த்தர்
மடையிட்ட பருந்தினமுங் கூகை யாந்தை பாந்தவிசைக் குயில்காகம் பலத்த காலி
பாய்ந்தெழும்பும் வல்லூறு ஆதி யான சேர்ந்தவிவை உலாவுகின்ற கானும் வானும்
செங்கதிரோன் மறைந்திட்ட இரவு வேளை ஈந்தவொரு அமைதியிலே இறக்கை தட்டும்
இன்னொலியே இரவினது தாலாட் டாகும்
467 9. தேவசுதன் எருசலையிற் குழந்தை யாகத்
திருப்பலியாய் யிரண்டுபுறா வான மீண்டும் நாவல்லான் யோவானருள் முழுக்கின் போது
நட்புடனே தேவாவி வானின் றிறங்கி காவலிடப் புறாவடிவில் காட்சி தந்த
கட்டளையைச் சொல்லுகின்ற கட்டியம் நாமே ஆவலிட இதையுரைத்து அகவிக் கூவி
அகிலத்திற் குரையாவி புருவதாமே
46 9. நாம்கூவ முன்பேதுருச் சீமோன் இயேசை
நானறியேன் எனமறுதலித் தியம்பும் என்ற தீம்வாக்குத் தவறாத படியே கூவித்

seen use 103
திருவாக்கு மெய்ப்பித்த காதை மண்ணோர் நாம்இன்று கூவுவதால் ஞாபக முட்டி
நாளையே மனந்திரும்பும் அன்றேற் காலம் போம்விரைவாய்ப் புகலிடத்தின் புனிதங் காண்க
புத்தியுள்ளார் மரியார்கள் என்றே சொல்லும்
5. சங்கித அடங்கன்
69 (9. மலையிழிந்து வீழருவி தாழிசை பூட்டும்
மடைதிறந்து பாய்வெள்ளந் தவழிசை யீட்டும் நிலைதளர்ந்து எழுமேகம் மேலிசை கூட்டும்
நிழல்தவழ்ந்து வருந்தென்றல் நீழிசை நீட்டும் அலைதிரளுங் கடலாதித் தாளத்தை வீட்டும்
அனைத்துயிரும் அளவில்லாப் பண்ணிசை தீட்டும் சிலையென்ன மரநிழலில் மந்தை ஒட்டஞ்
சிதறாது சிந்தித்துத் தாவிது இருப்பான்
470 முங்கிலிசைப் பாட்டொருபால் முதிராக் கன்று
முக்கியிடும் முரசினொலி முழங்கு மொருபால் தங்கியெழும் பறவையினந் தாவும் போது
தரிகிடதாந் தரும்பரதத் தாள மோர்பால் வீங்கிவருங் கடுங்காற்று வீச வோங்கும்
விண்னதிரும் ஆலாபனம் விளையும் ஒர்பால் தேங்கிநகர் புல்லசைவு இராக மாலிகைத்
தெள்ளுதமிழ் இயற்கையிசை தெளிக்கும் ஒருபால்
ባለ1 இத்தகைய சூழ்நிலையில் மந்தை மேய்த்து
இளைப்பாறும் வேளையிலே இயற்கை மீயும் முத்தமிழின் கற்பனையைக் கற்றுத் தேறி
முங்கிலொடு கஞ்சமாதிக் கருவி மீட்டி வித்தமது சேரிசையிற் சிரத்தை கொண்டு
சிறந்தவொரு பாடகனாய்த் திகழ்ந்த பாலன் உத்தமனாந் தாவீது உயர்வு கொள்ள
உன்னதனார் உளம்மகிழ்ந்து உணர்த்த லானார்

Page 70
s a na mim a 104:
qፖ?
பாலைசூழ் பாரதனை யாட்சி செய்த
பார்போற்றுஞ் சவுலுள்ளம் பதைத்த காலை வேலைசூழ் நாடுள்ள வைத்திய ராலே
வினைதீர்க்க முடியாது போன வேளை ஆலைவாய்க் கரும்பாகத் துடித்த மன்னன் அவலமதை அடக்குதற்கு அரிய கீதம் சோலைநிழ லெனவேட்டான் சொல்லா லென்நோய்ச்
சோர்வகற்ற வல்லாரைத் தருமி னென்றான்
4፳3 கானகத்தில் மாட்ாடு மேய்க்கும் பையன்
கவியமுதை அருந்தியவர் காடு தேடி வானகத்தின் தூதனென்ன வடிவு கொண்ட
வளர்பிறையாந் தாவீதை அழைத்து வந்தார் ஞானகத்தின் முதிர்வாலே நல்ல கவிதை
நரம்பிசைத்துப் பாடியதால் நலிவே யற்றான் தானகத்திற் தாவீதின் பெருமை எட்டித்
தாரணியை ஆழுகையிற் தனித்துக் காட்டில்
4ፖq சொல்தேர்ந்து சுவையிந்து சுருதி போற்றுஞ்
சுத்தபரி சுத்தனையே சித்த மேற்றி நல்வார்த்தை கூட்டியிசை மழைகள் பெய்தான் நானிலித்தி லவன்பெருமை பெருக லான வில்லென்னக் கவனெறியும் வீரந் தோற்க
வினையகற்றுஞ் சங்கீதக் கார னென்ற வல்லபேர் வாய்த்திடவே வானின் ராசா
வலிகொடுத்துச் சுதனாக்கி வாழ்த்தி வைத்தார்
ባፖ5 கவலையுறும் பொழுதெல்லாங் கவியாற் தேவன்
கருனையினைப் போற்றிப்பல கலிப்பா தந்தான் அவலமுறும் வேளையெல்லா மனைக்கு மங்கை
ஆண்டவனி னருள்நினைந்து அகவல் செய்தான் உவலமுறு முனர்வாலே உந்தும் போது
உன்னதனார் பெருமைக்கு வெண்பா வீந்தான் குவலயத்திற் குறையுற்ற காலைப் பரனார்
குனம்பாடிக் குறைக்கவியாம் மருப்பா யாத்தான்

105
ሳለፀ ஆகமத்தி லவனிசைத்த கீத மெல்லாம்
அரியதொரு ஆறுதலீய் சங்கீதமாகும் ஏகனவ ரிரக்கமங்கே இருக்கும் மாண்பாய்
எல்லையற்ற துன்பங்கள் இறக்கக் காண்பீர் மோகமுற்ற போதிலுமே முனைந்த தந்தை
முடிவாகத் தேவனையே வாழ்த்தும் அன்புத் தாகமதைத் தீர்த்தளிக்கும் தமிழைப் போல தவிக்கின்ற நேரத்திற் தாங்கு மெம்மை
5.இயேசு வம்ச வரலாறு
1, கோலியாத் தடங்கன்
ባፖ?
கரும்புயர்ந் தெழுந்த சோலை கரிபுகுந் தழிப்ப தொப்பக் கனல்விழி அனலாய்க் கக்கக் கதித்தெழு புயங்கள் விம்ம இரும்பினாற் செய்த விம்ப மெழுந்துயிர் பெற்றாற் போல இடும்பினான் கோலி யாத்து எண்திசை யதிர வார்த்து வரும்புயற் காற்றினோடே வளைந்தெழ் வளியின் கண்ணாய் வக்கிரச் சிரிப்பினாலே வலிமிக வதைத்து ஆட்டி பெருங்கரத் தீட்டி பற்றிப் பெலித்தரின் படைகள் சூழ பின்னவன் பெருமை நாட்டப் பேரச தெதிர்த்து வந்தான்

Page 71
is aan er saw wa 106 ·
qለፀ மலைகளை யொத்த தோழ்கள் வகிர்முகி லொத்த கேசம் மரமுதிர் தேக்கிற் செய்த மயிரடை கரங்கள் மண்டைத் தலையதோ வுலகக் கோளந் தாடியோ அரவக் காடு தழல்விழி தகிர்க்குங் குண்டு தளரிமை எரிந்த சோலை நிலைகொளா தசையுங் காலோ நீள்மரத் தூணாய்த் தோன்றும் நீண்டுயர் முக்குக் கல்லின் நெடுமுழை மேலே பரந்து தொலைதொடாத் தொடுத்த வானம் தொடர்பிலா வாயின் வாசல் தொப்புளோ கடலி னாழி தொளைசெவி யலையா யாடும்
479 அசைவுற விழிகள் ஆர்க்கக் அனலது பரந்த தங்கே அதரம தகலப் பூமி அதிர்ந்தது நடுங்கிப் பீறி இசைவுறா நடையினாலே பிடிந்தன எயில்கொள் ளரண்கள் இரிந்தன திசைக ளெட்டும் இடிநிகர் மூச்சுக் காற்றால் வசைவுறா வான வீதி வளைந்தது வாயின் பேச்சால் வக்கிரக் கையின் வீச்சால் வணங்கிய சுடர்க ளிரண்டும் திசைபுயத் தாங்கு சேடன் திகில்கொள நடுக்க முற்றான் திதியுடன் கிரகங் கோடித் திகைத்துக் கண்சிமிட் டலான
ባ80 பின்வரு படைக ளார்க்கும் பிழிற்றொலி யிரைந்து ஆர்க்கும் பிலத்துறை சிங்க மொத்த பெரும்வலிக் கோலி யாத்தின் முன்னெழு முர்க்கத் தாலே முடுக்கிசைப் பின்பாட் டாகும் முப்படை நகரக் காலாள் முழுப்படை யூர வெண்ணில் மின்படை வெறிவா ளோச்ச மிகைபட வீரம் பேசி மிதிபடு புதர்கள் புல்லாய் மிடியுற மேன்மை கூறித் துன்புறப் பகையை வாட்டுந் தோழ்வலி தொட்டுக் காட்டித் துடித்தடி எடுத்து வைத்துத் தூதது கூற லானான்
461 இசுரவேல் மாந்தர் கேண்மின் இதையெடுத் தோதும் மன்னர்க் கிப்பதி வந்தேன் யாரும் இணைதர வீர னுண்டேல் அசுரனென் முன்னால் வந்து அமர்செய வேண்டுந் தோற்றால் அனைவெரு மெந்த னுழின் அடிமை யாக வேண்டும் பசுமரத் தாணி போலே பதித்திடு மெந்தன் வார்த்தை பலமுறை சிந்தித் தெந்தன் பலத்துடன் மோதிக் கொள்வீர் வசுமதி வென்று வந்தேன் வலிதனைத் துடைத்தீ ரென்றால் வறியனு மடிமை யாவேன் வருகவே என்று ஆர்த்தான்

. . . . . . . . 107
462 தேச மெங்குஞ் சென்று தெவ்வரைப் புறமே கண்டு தேவரு மஞ்சு கின்ற திரள்புயக் கோலி யாத்தின் நாசமே தொனிக்குஞ் சேதி நாடெலா மிசுர வேலின் நல்லிறை சவுலுக் கெட்ட நம்விதி எதுவோ வென்றும் மோசமே வந்த தென்றும் முனைந்தபோ தாவீ தென்னும் முளைவிடு பயிராம் பாலன் முன்வர மகிழ்ந்த மன்னன் நேசமாய்க் கொடுத்த யுத்த நெடுங்கலன் தவிர்த்து முன்நாள் நேரிய ஆயர் யூனும் நீள்மயிர் ஆடை பூண்டான்
463 பால்மனம் மாறாப் பாலன் பசுந்தளை மந்தைக் கீயப் பறித்தவ னிவனா மிந்தப் பயில்வான் கோலி யாத்தை வேல்கெடக் கொல்வான் வீனே வெறிகொள் பெலித்தர் நம்மை வேந்தனின் அடிமை யாக்கி வியர்த்திட வேலை கொள்வான் ஆல்எனப் பெருத்து விட்ட அகங்காரன் முலங் கொல்வார் அய்யவோ வென்று ஆர்த்த அறிவிலார் தம்மைப் பார்த்து கோலிதாற் சிங்கங் கொன்று குட்டியாம் மறியைக் காத்த கோழையில் கரங்க ளிரண்டு குறைவறத் தேவன் தந்தான்
481 அடைமயி ராடை கட்டி அரைசெறி தோலின் வாரை அழகுற வணிந்து கையில் அடிவிரி கவனை ஏந்தி பிடர்மயிர் விரியா வண்ணம் பிறிதொரு தோலாற் சேர்த்துப் பிணித்திடு மடியின் பையிற் பெய்திடக் கற்கள் வைத்துக் குடர்வகிர் சிங்கக் குருளை குதித்திடு குழைவை யொத்துக் குன்றினி லேறித் தாவிக் குறுநடை நடந்து வந்து படர்தரைப் பாம்பாய் நின்ற பாதகன் தன்னை அண்மிப் பரமனைப் பணிந்து வேண்டிப் பாரெழப் பரந்து நின்றான்
q65 பனிமல ரழகு சொட்டப் பசுந்தளி ரெனவே நின்ற பகையிலாப் பளிங்கு மேனிப் பாலனைப் பார்த்துக் கோலி தனியொரு பைய னாகத் தருக்கிட வந்தா யென்னைத் தாக்கிடக் கவண்கள் கையிற் தரித்தனை யென்ன செய்வாய் கணியது பறிக்க வன்றிக் கல்லினா லடிக்க நாயோ கடலினை முட வுந்தன் கையது மண்னாலாமோ இனிமே லெந்தன் முன்னே எதிர்த்திடா தோடி புந்தன் இசுரவேற் சனத்தினாரை எழுந்தடி வைக்கச் சொல்வாய்

Page 72
be tabs as 108
இடியென விடித்து மின்னல் இரிவபோற் பற்கள் காட்டி இழித்துரை பகர்ந்து பையா இப்பவே தப்பித் தாயின் மடியினி லமர்ந்து பாலை மாந்துக வென்று எள்ளி மட்டிலா வுவகை யோடு மமதை சொன்னான் தன்னைக் கடிதுரை விட்டா முடா கர்த்தரை நம்பி வந்தேன் கரத்தினில் கவனா கண்டாய் காலனின் பாச மன்றோ மடிவது உறுதி நீயும் மற்றெதும் சொல்ல வேண்டாம் மனதினிற் தயக்கம் கொள்ளேல் மரணமாய் வந்தேன் என்றான்
qፀፖ ஈட்டியும் அம்புமேந்தி இரும்புடை தரித்து நின்று ஈனமாய் வீர சேனை இருபுறந் தாளம் போட ஆட்டமே செய்யு முன்னை ஆயன் நானேது செய்ய ஆவது எதுவோவென்று அறிந்திடா தேச கின்றாய் மாட்டிட வந்து விட்டாய் மாவலி யுனக்கு ஈந்த மறைபொருள் என்னை ஏவி மாற்றுதும் விதியை என்றார் தோட்டியே தொடர்ந்து பேசேல் தொடங்குவுன் துரித யுத்தம் துணிந்திடு மற்று முந்தன் தொகைக்கதை யளக்கே லென்றான்
գ86 யாரடா பையா நீயும் யகரமாய் QepaTjëASI QIjëastri யாங்குளாய் என்பதோடு யார்நீ என்றுங் கூறு போரடா சிறுவா மீது பொய்விளை யாட்டே யல்ல போய்நீ அத்தி பிய்த்துப் பொழுதினைப் போக்க லன்றி தேரடா செத்தே போவாய் தெருநாய் போலே கத்தி தேசமே யஞ்சு மென்முன் தெள்ளெனத் துள்ளி நின்றாய் நாரடா கையிற் பட்டால் நானுன்னைத் திரித்து எந்தன் நடுவிரற் காழி யாக்கி நலமுறப் பூண்பேன் பாராய்
459 குன்றினிற் குன்றாய் நின்றான் குள்ளனாய்த் தாவீ தென்னும் வென்றிடு பாலன்தன்னை வெறிகொளப் பெலித்தர் சேனைக் கன்றினை மறித்த உழுவைக் கடுங்குழா மெனவே &ラp மன்றிது புதுமை என்ற மெளனமே வீசிற் றம்மா

em ao au asas as 109
490 ஆர்த்திடு போது கோலி யாத்தெனும் சூரன் பையா வேர்த்திடும் விசிறிக் கொள்ளு வீனதாய் மடியு முன்னே பார்த்திடு பாரைப் பின்பு பார்த்திட முடியா துன்னால் சேர்த்திடு கரத்தை என்னைச் சேவிக்கத் தருன மீதே
491 முரசது முழங்கமுன்னே முனிந்தவன் முழங்குங் கூற்றைச் சிரசது பணிந்து சிந்தை சேவித்துச் சிலிர்த்துச் செப்பக் கரமதிற் கதைதான் துள்ளக் கால்மிதி பூமி கிள்ளத் தரமிலா வார்த்தை யாடித் தளிரினை மிதிக்க வந்தான்
492 வெண்கலக் கவசம் மின்ன வெற்றியின் சின்னம் பின்ன ஒண்கலந் தனித்து முன்னே ஒருசிறு குழந்தை தன்னை மண்மலை விழுங்க வந்து மதம்பொழி புயங்க ளுன்ன கண்தனை புருட்டிக் கையைக் கடிந்தவன் பிசைந்த காலை
493 கோவமாம் மனலில் வெந்து குவலயங் கொதித்த தம்மா பாவமிச் சிறுவ னிப்போ பலியதாய்ச் சாம்பா ரென்ன வாவதே அன்றி யென்ன வாகிடு மென்றே காற்று நாவதை அசைக்க வாற்றா நதிகளும் புழுங்கிற் றாமே
491 கையது விரலே போதுங் கால்நகம் பட்டால் தீர்ந்தான்
JuusJTTi 156ńsper urClor LüULLb Cursu urarsör ஐயகோ வென்று மக்க ளஞ்சியே அலறும் வேளை பையதில் கறளைக் கல்லைப் பறித்தெடுத் தகல வேற்றி
գ95 தாவீது ஆர்த்து மேலுந் தகைபடச் சொல்வா னண்னே சாவிது நெருங்கிற் றுன்னைச் சரித்திர மறியாய் போலும் ஆவிதி யென்னா லாக அய்யனென் கர்த்தர் சேனை தீவிரித் துளது உந்தன் தீய்வினை தீய்க்க ஓர்பால்
496 வந்தது விதியே யென்று வணங்கிடு வார்த்தை வேண்டாம் பந்தமுஞ் சுற்றம் யாவும் பார்த்திட முன்னால் வந்து தந்திடு கடைசி வார்த்தை தைரிய் மிழக்கு முன்னே உந்தனை நினைத்துக் கொள்ளு உறவதை உணர்ந்து சொல்லு

Page 73
Baurus san A 110
49ፖ
நாளில நாளி யுண்டு நானிலந் தன்னில் வாழ ஞாளிகள் போல வீங்கு நசைகெட் குரைத்துக் கொள்ளும் தோளிதன் பலத்தா லல்ல துணைமிகு கர்த்த ரனபால நீளிரா வில்லை புந்தன் நிமையினித் துயிலில் முடா
496 தொலைத்திட வந்தே னன்றித் தொடர்ந்துனை வாழ விட்டு மலைத்திட வல்ல வென்று மடிமிசைக் கரத்தை விட்டு கலைத்திடக் கல்லைக் கவ்விக் கவனதின் பொறியை விண்டு நிலைத்திடு குறியாய்க் கோலி நெற்றியின் கீழே தைக்க
499 பொருத்தினன் விரலா லேவிப் பொட்டதில் விட்ட கல்லோ கருத்தது போல கண்ணிற் கணிரெனப் பட்டு நெற்றிப் பொருத்தினில் தெறித்துப் பொங்கிப் புவியினில் உணர்வு கெட்டு வருத்திட வீழ்ந்தா னோடி வளர்தளிர் வாளைப் பிய்த்து
500 கழுத்தினை நெரித்தா னந்தக் கன்மலை கவிழ்ந்து வீழ அழுத்திய படைக ளஞ்சி ஆறெனப் பாய்ந்து ஒட விழுத்திய சவுலின் சேனை வெட்டினர் பெலித்தர் செத்துப் புழுத்தி வீழ்ந்த வாறு புவியினில் பொடிந்தார் மாதே
50 பாலகன் கல்லை வீசிப் பர்வதந் தன்னைச் சாய்த்துக் காலன்வாய் கொடுக்க முன்னர் கனியெரி மலைதான் கக்கி ஞாலத்தில் வழிந்த தீயின் நாக்கெலாம் நதியா யிரத்தக் கோலமும் புவியிற் போடக் கொடுமுடல் துடித்த தம்மா
502 அதிர்வுறு பூமி யென்ன அவ்விடம் பிழந்து ஆவி விதிர்வுற அகன்ற காலை விம்மிய அவல வோதை பதிபல பதறச் செய்து பாய்ந்தது புயலாய்ச் சீறி விதியிளம் பாலன் வீரம் விண்ணவர் வியந்து கண்டார்
50.3 துத்தியம் பாடி யாடித் துதித்தனர் தூய தேவன் சித்தமே சித்த மென்று சீரியர் கீதஞ் சொன்னார் இத்தனை எளிதில் வெற்றி எய்திய சவுலுஞ் சித்தம் மெத்தவே மகிழ்ந்து ஓடி மேலதைத் தழுவிக் கொண்டான்

' * * N sa su usu 11
504
மருவினிற் பெரியன் உள்ளத் துறுதியிற் பெரிய னான பெருவிறற் கோலி யாத்தைப் பிள்ளை யென்தா விதானுங் கருச்சிதைத் திட்ட வாறு கசக்கியே கொன்ற சேதி தெருவெலாம் புரான மாகித் திகழ்ந்தது புகழ்தா னேந்தி
505 அழிவினைக் கண்ட பேர்கள் ஆர்த்தனர் திரண்டு வந்து இழிவுற இசுர வேலி னிடர்புரி இடும்ப னின்றே விழிகெட் வீழ்த்திக் கொன்று விடுதலை ஈந்த வீரன் வழிபடத் தக்கா னென்று வழுத்தியே வாழ்த்திச் சென்றார்
507 தன்முடி காத்த தாவிது தைரிய இளவ லென்று மன்னவன் மதித்துத் தன்னின் மதிதடு மாறு வேளை இன்னிசை இசைக்க அன்னான் இடர்படா மெய்யைக் காக்க அன்னவன் தன்னைத் தன்பா லனைத்துறு ஆளாய்க் கொண்டான்

Page 74
"" s us as a - a ne 12
2 தாவீதரசன் அடங்கன்
5ዐፀ கோனவன் மதலை யோனத் தானவன் குன்றா வீரன் வானவன் தாவீ தென்னும் வலியனின் மீது கொண்ட ஞானமா மன்பினாலே ஞாலத்துள் ளுயிராம் நண்பன் ஆனதா லநேகம் போரில் அரசினைக் காத்து நின்றான்
509 தீயதா மாவி வாட்டத் திகிலுற வருந்தும் போது தூயநற் கருத்தைச் சேர்த்துத் துத்தியம் பாடித் தாவீ தாயனாஞ் சிறுவ னாங்கு தக்கதோர் பதவி யேற்றுச் சேயனாய் வாழுங் காலை சேல்விழி மீகாள் கண்டாள்
510 மன்னவன் சவுலின் செல்வி மயங்கியே மலரிற் தேனி பின்னிய தொப்பத் தாவிது பிணைவுறு காதல் நாரில் மின்னிடு மலராய் மாலை மிடைவுறக் கலக்கக் கர்த்தர் உன்னிய ஆழா லொன்றி ஒருயி ரானா ரன்றோ
51 it பூங்குழற் பூவின் மென்மை பூத்திடு மொட்டின் மென்மை பூங்கழற் புனிதப் பூவாள் பொலிவுறு பெண்மை தேங்கப் பூங்கொடி இடையாள் பூவின் பொகுட்டுக ளிரண்டு தாங்கிப் பூங்கொடி மீகாள் அன்பாற் புகுந்தனன் காளை நெஞ்சில்
51ዖ ஈங்கிவ ரின்பச் சோலை இளநிழல் துய்த்தல் காணத் தாங்கிடான் பொறாமைத் தீயால் தகிர்த்திடு சவுலென் தாரான் வாங்கவே தாவீ தாவி வழிதனைத் தேடி யாய்ந்து தூங்கிடு வேளை பார்த்துத் தொலைத்திடத் தருணம் பார்த்தான்

is es un us se u se u m 113
513 சதிதனை அறிந்த மீகாள் சதிகெடத் தலைவன் தன்னை வதிவிடம் மாற்றி மஞ்ச வறிதிடம் நிரப்பிப் போலி விதிபடச் சுரமே புற்ற வினைபல செய்தே மாற்ற மதிகெடு மன்ன ரானை மதிப்பவர் மலைத்து நின்றார்
514 விதிகெடத் தருணம் பார்க்க விறலனை யோனத் தானென் மதித்தவன் அழைத்துச் சென்று மறைந்துகான் வாழும் போது கதித்திடு பொறாமை தன்னாற் கடினமாய் மனது மாற உதித்தது யுத்த மாங்கு உறவினர்க் கெதிராய் நின்று
516 சாமுவே லிறக்கத் தாவிது சவுலுக் கெதிரா யாட்சி ஆமுற புரியும் போது அவன்படை எதிர்க்க வென்று காமுற வாண்டு நாட்டிற் கலகமே விளைக்க மற்றோர் தாமுற வடிமை கொண்டு தாரணி மெச்ச வாழ்ந்தான்
517 ஆண்டவர் செய்த வானை யரும்பொரு ளடங்கு பேழை மீண்டவன் பதியிற் சேர்த்து மிகைபட எருச லூரிற் பூண்டநல் வண்ணம் போற்றிப் புகழுற வாழும் போது மாண்டநற் பெருமை யெல்லாம் மாயமாங் காமத் தாலே
516 மன்னவன் தேவ சித்த மாட்சியும் மறைக ளோங்கப் பொன்னக ராட்சி செய்யும் போதொரு மாலை வேளை மின்னிடை துவள நீரில் மேலது தெரிய நீத்துங் கன்னியைக் கண்டு அவள்மேற் காமுறு காதல் கொண்டான்
59 யாரென வறிந்து அந்த யவ்வன மலரைக் கூடிப் பார்கொளு மின்ப முண்ணல் பயன்தரு வாழ்க்கை யென்று மார்க்கனி மாந்தி மஞ்சம் மருவிட மனத்த னாகிச் சீர்கெடச் சிந்தை கொண்டு சீரிய னலாதா னானான்
52G கனதனங் கண்ரிைற் தோன்றுங் கனவது மணலாய்க் காய்க்கும் மனமது தகித்து மாய்க்கும் மலரவ ளங்கந் தாவ இனமது புரியா இன்ப இழைகளும் பரவி ஐந்து தினவெழும் புலன்கள் தாக்கத் தீவிரி காம முற்றான்

Page 75
---------114
521 கனவினிற் காமக் காட்சி காண்பபோற் நனவி லின்பம் வனப்புறு வளைய வந்து வளையொலிக் கரத்தாற் தாங்கித் தனமழுத் துந்தி தோயத் தளரிடை தாங்கா தாட மனமது குளிரப் போகம் மாதிவள் தராளோ வென்று
5ዎዎ அங்கமே தன்னை மீறி அலைவபோல் அவதி யுற்றான் சங்கரித் ததனை யாற்றிச் சலித்திடு மட்டுஞ்சேர மங்கிடா மலராள் நெஞ்சம் மலர்ந்திடு வழியைப் பார்த்தான் எங்குமே யெல்லா மாக ஏதுமே அறியா னாக
523 கண்களிற் புகுந்து கொண்டாள் கண்ணவன் சிந்தை யோடப் புண்படத் தேக மெங்கும் பூவுடற் பரிசந் தேட மண்ணதிற் கேட்ப வெல்லாம் மங்கை மதலை யொக்க எண்படு வாச மெல்லா மேந்திழை மணமதாக;
5ዎባ செவ்விதழ் வாயும் நாவுஞ் செந்தளி ரதனைப் பற்றிக் கவ்வியே உண்ண வெண்ணிக் கடித்தே யிறுகும் பற்கள் அவ்விய மில்லா வங்க வனைப்பினில் மோதி மோதி கொவ்வைக் கனியைப் பற்றிக் குதறிடு மவாவே மிஞ்சும்
625 உனவெலாங் கசக்கத் தேனோ உப்பெனக் கரிக்கத் தேகங் கனப்பெனக் காயக் காலைக் கதிரவன் மறைந்தும் வெப்பந் தனலெனத் தகிக்க மஞ்சம் தடுங்கற் குன்றாய்க் குத்தப் பனம்பொருள் பஞ்சாய்த் தோன்றப் பதைத்தவன் பாரில் நின்றான்
526 ஆவலா லறிவு கெட்டு அரசனாம் நிலையை விட்டு மேவவே அந்தப் பூவை மென்துகில் காத்த கற்புக் காவலை நீக்கிக் காமக் கடும்வலி போக்கிக் கொள்ளச் சேவலாய்ச் சேர்ந்து அஞ்சாச் சீர்கெடச் சிவந்து நின்றான்
527 தேகத்து எரிரண்டு மொன்றாய்த் திரண்டொரு வுருவதான யோகத்தாற் போதம் ஞானம் யோனியா லெரிந்து போன ஆகத்து ளடங்கி நின்ற அகோர மோகந் தாகம் வேகமாய் விரிந்து வீங்கி வீனென அழியச் செய்த

w is fes is a 115
52B ஆசைக ளிரண்டு சேர்ந்து அனைந்தபோ தருகும் வெட்கம் மீசையில் முனிவன் வேடம் மிரண்டகால் வீழ்ந்த தொப்பப் பூசையி லெழுந்த தூபப் புகையென புனரு மேக்கம் மாசையின் மதிப்பு மண்ணில் மறைவபோல் மங்கிற் றம்மா
529 பாடையிற் பிணங்க ளென்னப் பாற்பசி தீர்த்து வீழ்ந்தார் ஆடையில் மேனி அங்க அசைவினா லகத்தைத் தீய்த்தார் வாடையி லுதிரும் பச்சை வளரிலை எனவே மானம் ஒடையில் உதிர ஆவி வொட்டிய வுடலம் பெற்றார்
530 ஓங்கோதை யாழி யோட ஓட்டமா யொதுங்கிக் கொண்டார் பூங்கோதை உடலி லன்னான் புயவலி யடக்கி மாண்டான் தேங்கோதை இன்பம் மாந்தித் திருவருள் வாந்தி செய்தான் ஆங்கேது அன்பு என்று அவருளம் முச்சே Eான
531 மாழ்வாரைப் போலப் பற்றி மாயத்தில் மயங்கி நீரிற் தாழ்வாரைப் போலமுச்சின் தாபத்தைத் தீர்த்துக் கொண்டார் வீழ்வாரைப் போல விம்மி வெயர்த்து முனக லுற்றார் ஆழ்வாரைப் போல வாங்கு அந்தக ராகிக் கொண்டார்
532 தாவீது மந்த மாதுந் தாரணி மறந்து தம்மிற் நாவது நவில வொண்ணா நசைமிகு இன்பந் தோய்ந்து காவினிலில் மானா யோடிக் கானலை நீரென் றெண்ணிச் சாவினிற் சரசஞ் செய்து சளைத்தபின் பிரிந்து நின்றார்
53.3 அடைந்தது இன்ப மல்ல அனைகெடு பாவ முட்டை கடைந்தது காம மல்ல கசடுறுங் காமச் சேட்டை குடைந்தது போக மல்ல குடிகளின் உரிமைக் கோட்டை மிடைந்தது ஆசை யல்ல மிகைகெடு நரக வேட்டை
53ባ காமமுங் கழியத் தாவிது கர்த்தரின் பாவை தன்னில் நாமமும் மகிமை கெட்ட நரகனாய்க் கழிக்கப் பட்டான சாமமும் பகலுங் காத்த சத்திய வார்த்தை யெல்லாந் 8 தாமமு மெரிந்து போகத் தகைகெட் வெழுந்து நின்றான்

Page 76
116
535 ஆதமு மேவா ளொன்ற ஆனவர் உலக மக்கள் வேதமு மிறையு மொன்ற விளைந்தது தேவ பக்தி நாதமுஞ் சுரமு மொன்ற நடந்தது இசையும் பண்னே பாதகத் தாவீ தொன்றப் பண்பிலாள் கருவே புற்றாள்
536 கரங்கொளுங் கணவன் வேற்றுார் காவலன் கடமை யேற்க மரப்பிடி யெனவே மதஞ்சேர் மன்னனாங் கசடன் கருவைத் தரமிலாள் தாங்கக் கண்ட தாரணி யாண்ட மன்னன் பரன்தரு பழிக்கு மேலாய்ப் பயந்தரு பழியைத் தேர்ந்தான்
537 தன்வினை முளைத்துத் தோன்றிற் தன்தவ றுலகந் தேரும் என்விதை விதைத்த பழனம் எவ்விதம் வேற்றார்க் காகும் அன்னவன் கூடு வானா லகலுமே அனைந்த மாசு மன்னவ னிவ்வா றெண்ணி மாற்றினன் ஆனை தன்னை
536 கடிதினிற் கணவன் தன்னைக் காவலை விடுத்து வீடு விடியுமுன் வரவே செய்ய விரகத்தாற் துடித்தாள் போல நடித்துமே நவையை முட நண்ணினாள் ளவளை நல்லான் படியற மன்ன னானை படைக்கமுன் மருவே னென்றான்
539 போர்க்கள மனுப்பி வஞ்சப் பொறியினாற் கொலையே செய்யச் சீர்க்கெடா தவனின் செய்கை செறிந்தது வினைய தாக கார்த்திடத் துடிக்குங் கைகள் கபடதாய்க் கணவன் தன்னைத் தீர்த்தபின் அவளி னோடு திகட்டிடா தின்பந் துய்த்தான்
540 மட்டறு செயலைக் கண்ட மாதவன் கோபங் கொண்டு கட்டளை கடந்த வுந்தன் கர்ப்பமாங் கனியைக் கொள்ளாய் மட்டறு சாபஞ் செய்ய மறுகரு வுற்று நீதி சட்டத்தில் வல்ல ஞானி சாலமோன் தன்னைப் பெற்றான்

di 9 w W. W w; 17
3. GICitéf(655 (56. IT65LU அடங்கன்
541 கர்த்தரின் சொல்லை மீறுங் கயவர்கள் செயலினாலே அர்த்தமுள் உலக வாழ்க்கை ஆபாச மநீதியென்ற வர்த்தக ரீதியான வழக்கங்கள் பழக்கமிக்கு நர்த்தன மிடவே தேவன் நரரைத்தம் மக்களாக்க
5qዎ அடியவன் நோவா வோடு ஆண்டவன்கொள் ஞடன்படிக்கை படிவிலார் மமதை யாலே பயனிலதாய்க் கண்டதேவன் மிடியற மோசே யோடு மீண்டொரு வுடன்படிக்கை விடிவுறச் செய்து பத்துக் கட்டளைக ளிந்துவைத்தார்
453 வானதில் வாழுந் தேவன் வழங்கியவிப் பத்துநீதி மானமில் மக்கள் தூற்ற மறைப்பலகை உடைத்தபின்னர் ஞானமே நிறைந்த மோசே நற்செய்தி எழுதியீந்த தானமாம் பெட்டி வைத்துத் தாழ்வீந்து வணங்கலானார்
544 தெரிந்ததம் மக்கள் காத்த தெய்வீகப் பெட்டியீதை விரிந்தவெம் புத்தஞ் செய்தே வேற்றுாரார் கொண்டுசென்று பரிந்திடப் பாது காத்துப் பணியுங்கால் தாவிதென்பான் எரிந்திட அவரை வீழ்த்தி எடுத்தனன்நற் கோவிலொன்றே
?q5 தாவீதின் மகனதான சலமோன் மன்னன் நாளிதில் ஞானத்தை நவிலும் ஞானி பாவீந்தான் உனனதப்பாப் பாடக் கேட்டுக் கோவிந்த கொள்ளறிவு குறையா தம்மே

Page 77
u n o la a 118
qq፭ கனவுதனிற் கர்த்தரருள் கனிந்து ஏது தனமதுவா புவியாழ்வா தகுந்த பெண்ணா எனவினவ ஏதேனு மேற்கேன் ஞானம் தினமீபு மெனவேண்டிதீர்க்க முற்றான்
ባ4ፖ இருதாயா ரொருமகவுக் கிரங்கி நிற்க ஒருதாயை உற்றறிய உருவி வாளைத்
திருவுற்ற மகன்பிழந்து தருவே னென்னக் கருவுற்றாள் கலங்கியழக் கண்டான் நீதி
446 இராணிசீபா ஆபிரிக்க இடத்தாள் ஞானத் திராணிதனை சாலமனிற் திகழக் கேட்டுப் புராணிக்க வினாவெழுப்பப் புதிரைத் தீர்த்துத் தராநிற்கத் தாழ்பணிந்து தக்க செய்தாள்
449 நீலநதித் தீரங்கள் நிறைந்த வெகிப்துச் சீலமன்னன் பார்வோனின் செல்வி தன்னை ஞாலமதிற் கைப்பிடித்து நயந்து வாழ்ந்தான் சாலமனார் ஞானியென்று சகத்தார் கொண்டார்
q50 தந்தையார் தாவீது தாங்கக் கர்த்தர் தந்தளித்த உடன்படிக்கைத் தவத்தைக் காக்க விந்தையுற வோர்கோயில் வியக்கக் கட்டச் சிந்தையுடன் செயலாற்றத் சிரத்தை கொண்டான்
q51 காலமெல்லாம் நிலைத்திருக்கக் கர்த்த ராணை ஞாலமெல்லாஞ் சிறந்திடவே நயக்க வைக்கச் சாலமோனும் சகலதிசை சார்ந்தே பெற்ற கோலமுறு பொருள்கொண்டு கோயில் செய்தான்
ባ5ዎ கேதுருக்கள் லெபனானில் கிளர வெட்டிச் சேதுவிளை முத்தெடுத்து சிறப்புச் செய்து முதூர்ந்த கற்பொழிந்து முனைந்து சுவர்கள் தீதுறாத வண்னமாகத் திகழச் செய்தான்

was a r s to 19
453 இவ்வளவா யெமக்கிரக்க மிந்த தேவற் கெவ்வளவு இயலுமோ அவ்வள வாக செவ்வளவு பெரிதான சேக்கை செய்து தெவ்வர்புகழ் எருசலேமின் தேவன் வீட்டை
544 கல்லாலே கட்டியதைக் காக்கக் கேதுரு நல்லதொரு பலகையினால் நடுவில் விட்டு வல்லதாகப் படைத்தபின்னர் வழிகள் செய்து சொல்லரிதாய்ச் சுவரினிலே சுவையை பூட்டும்
545 பேரிந்துப் பழக்குலையால் பெய்த காட்சித் தாரிந்து நிறமுட்டித் தங்கம் பூசிக் காரிந்த வெண்கலத்தாற் கலசஞ் செய்து போரிந்த வெற்றியிலும் புகழச் செய்தான்
456 எருசலத்தைப் புனிதமுற ஏற்றஞ் செய்தான் வருகைதரு வார்தேவ வாச மென்றார் பருவரல்சேர் பாலைவனப் பாரின் மத்தித் திருவுறையுத் தேவபதி யிதுவே யென்றார்
q57 ஆயிரமாய்ப் பலியிட்டு ஆர வாரப் பாயிரங்கள் பண்னோடு பாடி யாடி வாயிரக்கக் கண்பனிக்க வாழ்த்திக் கோவில் பேயிறங்க உடன்படிக்கைப் பெட்டி வைததார்
g5 தக்கமரம் ஒலிவதனாற் தகையாங் கெருபீன் மிக்கவொரு சோடியதை மிடைந்து நடுவே பக்குவமாய்ப் பரணிந்த உடன்பா டேற்றித் தொக்கவரின் புகழ்பாடித் துதித்து நின்றான்
ባ59
பன்னாட்டுப் பெண்மணந்த பலவாம் பாவை மின்னாரை விபசார மிகைசெய் பாவ அன்னானுக் காண்டவனார் அளித்த ஆசீர் என்னாளும் நிலையாத ஏக்கங் கொண்டான்

Page 78
» » we pli ol MP 120
460 எருசலையின் ஆலயத்தை ஏற்றஞ் செய்து பெருமையது கொண்டாலும் பெருமா னானை ஒருபோதுங் கூடவெவர் தவறு வாரேல் அருள்மிகுந்த உடன்படிக்கை மீற லாமே
4 அடியா ரடங்கன்
561 தேவனுக்குப் பிரியமாகத் தேர்ந்த யோபு
தேவனிந்த யாவுமற்றுத் திகையா னாகப் பாவமதை நினையாது பரத்தின் நன்மை
பரிசான கொடையெல்லாம் பரற்குச் சொந்தஞ் சீவனது மவருரிமை சிந்தை வைத்தாற்
சிலதையல முற்றாகச் சிதைத்துக் கொள்வார் ஆவதெலா மவருள்ள மதனா லாகும்
ஆகாத தெலாமெனக்கு அருளே யாகும்
562 என்றதொரு விசுவாச மேற்றோ னாக
ஏழ்மையுடன் பூமியிலே ஏக்க மின்றி நன்றல்ல கிடைத்தாலும் நடுங்கா னாக
நானிலத்தில் வாழுகையில் நண்பர் வந்து இன்றுமாநீ இறைவனை நம்பு கின்றாய்
என்றெடுத்துச் சொன்னதெல்லாம் ஏற்கா னாகி குன்றொத்த நிலையோடு சாத்தான் தொட்டும்
குவலயத்தில் பக்தியுடன் வாழ லானான்
563 இவனுடலைத் தீண்டவிடும் இன்னல் செய்வேன்
இறையுன்னை மதியானாய் இழிவா னென்று பவவரசன் பரமனிடம் பகர்ந்த தேற்றும் பலியாது ஓடிடவே பாரிற் தேவன் தவவுடலன் யோபென்பான் வாழ்ந்த விந்தத்
தாரணியில் இவனொத்த யோனா என்னும் எவருரையும் மதியாத இடும்பன் தேவ
இரக்கமுற்ற வரலாறு முண்டு கேளிர்

u toe tems are a 121
55.1 முன்செல்வாய் நினவேய்க்கு முர்க்க ரான
முடர்தமக் கழிவுண்டு முற்று மென்பாய் என்சொல்ல இறைவனுரை ஏற்கா னாகி
எதிர்த்திசையில் கலமேற வெழுந்த காற்றில் அன்னவனின் தவறறிந்தார் ஆழி யாழ்த்த
அடிவயிற்றில் மீன்கொண்டு அவதி செய்த இன்னுமநல் லீவுள்ள இறைவன் காத்து
இருள்குளிரா மின்னலுற்ற இடரைத் தீர்த்தார்
565 ஆண்டவனை நோக்கியவன் அழுது வேண்ட
அதற்கிரங்கி மூன்றாம்நாள் அவனை மீட்க வேண்டியவர் விருப்பத்தின் விளைவதாக
விரைந்தங்கே போனவேளை விதித்தா ரெல்லாம் மாண்டிடாது மண்விழுந்து மனது நொந்து
மாரடிக்க வெறுப்புற்றான் மலரோன்தன்னை ஈண்டிங்கு அழைத்திட்ட தவறே என்றான்
இழிவுற்ற பசுமரத்தால் அறிவேயிந்தார்
556 தேவனொன்றே என்றுரைத்த திருச்சொல் சொல்வார்
தேவையற்ற தேவர்களை வனங்கா ராயின் காவலனாம் மன்னனிடர் கடுகிச் செய்தும்
கர்த்தரையே நம்புபவர் கடைசி வெற்றி ஆவலுற அடைவாரென் அருளின் காதை
அநேகமுண்டு இரணியனின் அழிவு மொன்று மாவலியார் துன்பமுற்ற மமதை போல
மண்னாள்நெபு காத்நேசர் மதியானாகி
567 தானியலென் தற்பரனின் தகையான் தன்னைத்
தழலெரியிற் தள்ளிடினுந் தப்பக் கண்டு தானியல்பு அற்றோனென் தன்மை தேர்ந்து
தன்துணைாய்த் தானியேலைத் தாங்கிக் கொண்டான் கோனியல்பு உரையானாய் குறைகள் நீக்கும்
கோவில்கொளும் பரமனுரை கூறி வாழ்ந்தான் வானிறைவன் வார்த்தைசொலும் வல்லோ னாக
வாழ்ந்திடுங்கால் மண்துறந்து மன்னன் மாண்டான்

Page 79
a 122
555 மாறியவன் மகன்வசமாய் மண்னே சேர
மறையவனைப் போற்றுகின்றான் மகிழ்ச்சி கண்டு ஆறிடாத பொறாமைத்தீ அனலால் வெந்தோர்
அறிவுறுத்த அரசனவன் அஞ்சுஞ் சிங்கம் வீறியெழுங் குழியினிலே வீழ்த்தத் தீங்கு
விளையாத வினைதேர்ந்து வீனாந் தேவர் கூறித்தொழும் பவம்விட்டுத் தேவன் நாமங்
கூறுபவ னாக்கியிறைக் கொள்கை யேற்றான்
569 இவ்வாறாய் இறைநாமம் ஏற்றி வாழ்ந்தோர்
இணையற்றார் வாழ்ந்திருந்து மின்னுந் தீர்க்கர் செவ்வாயாற் தரிசனங்கள் செப்பி னாலும்
செய்தீமை விட்டகலா மக்கள் பாவம் செவ்வாறாய்ச் சிலுவையிலே சிந்தும் ரெத்தம்
செகத்திறங்கி இரட்சிப்பைச் சேர்ப்பதற்காய் வெவ்வேறாம் மனிதரினம் வேத னொன்றாய்
வினைதீர்க்கும் திரித்துவத்தின் விளைவே யானார்
5,வம்ச வரலாற்று
அடங்கன்
570
இசுரவேலின் தேவனவர் எவர்க்குந் தேவன்
இவ்வுலகா ரவர்மக்கள் என்ப தீங்கு விசவாசங் கொண்டவர்க்கு விடுதலை யீய
விரும்பியவர் விண்ணின்று விழைந்து வந்து பசுபதிபா சமென்றமுப் பயனாற் பாரைப்
பாலிக்கப் பரமசுதற் பலிய தாகித் தசுவென்னத் துலங்கியதீய்த் தாபந் தீர்க்கத் * தானுதித்த கோத்திரத்தின் தகைமை கேளிர்

em um ssss 123
67 ஆண்டவராற் தேர்ந்தெடுத்த ஆபிர காமா
லானபெரும் விருட்சமதின் அடியா னென்ன மாண்புடைய மரபினிலே மன்னன் தாவீ(து) மலர்ந்தவரை பதினான்கு மாட்சி யீங்கு காண்டபெரும் வம்சத்திற் கைதி யாகிக்
காலமிழி ஏழிரண்டி வம்ச மான பூண்டபுகழ் ஏகோனியா புறத்தே மீட்ட
பொற்காலம் பதினான்கு புயத்தா ராகும்
572 யாக்கோயின் மகனான யோசேப் பென்பான்
யவ்வனத்துத் தாயாளை யணைந்து கொண்டு ஆக்குவதும் அழிப்பதுவு மனைத்துச் சீவன்
அழியாது காப்பதுவு மான தேவன் தூக்கொண்ணாச் சுமைதூக்கித் துயரங் கொண்டார்
தொழுதேற்றச் சாத்தானார் தொலைவா னன்றே போக்குபவ முறயேசுப் புதல்வ னாகப்
புவியிறங்கி மனுவானார் புகழ்க நெஞ்சே
ஆகச் செய்யுட்கள்; 582
சருக்கங்கள்; 3 படலங்கள15 அடங்கன்கள் 75
முதலாவது பரம பிதாப் பருவம் முற்றும்

Page 80
I taw 8 6 UDD u ma 124
2.பரம சுதன் பருவம்
( மதப் புரட்சி )

Som avar ammomst 25
1. கன்னிமகன் சுருக்கம்

Page 81
· · · · · as a · 126
1.கன்னி மேரிப் படலம்
1 தேவன் மனுவான
அடங்கன்
இடிமுழக்கந் தன்னிலிறை யிலங்குகின்றார் இரைந்துவரும் மழைதன்னி லிரங்கு கின்றார் மிடிபோக்கிக் காற்றினது முச்சிற் பேச்சாய் மிளிர்கின்றார் ஏகனாக ஏந்து வோரை அடிமைகொளும் தேவனல்ல ஆவி புள்ள அன்புருவம் அடியாரை ஆட்கொள் நாதன் படிமைதனிற் படியாதார் பக்த ரீயும் பலிகொள்ளார் மனந்திரும்பும் பரிசே யேற்பார்
2 ஆண்டவரை யார்கண்டார் அறியாத் தேவன் ஆனவவர் தன்னையில் வகிலத் தார்க்குக் காண்டிடவே வெளிப்படுத்துங் கருணை கொண்டு கர்த்தர்கிறிஸ் தேசுவினாற் காட்ட லானார் மாண்டவவர் மரித்தெழுந்தார் மடியின் மீது மகவாக வீற்றிருந்து மனுவா மெம்மை ஆண்டிடுவார் அன்பாலே அவரின் மூலம் அகத்தாலே காண்கின்றோம் அன்பி னுருவே

a em a um um m n o 127
3. சீனாவரை மேற்தேவன் சிலையால் மோசே சீரான கற்பனைகள் செகத்துக் கிட்டார் பேனாவல்ல கர்த்தர்கரம் பெய்த நீதிப் பிரமானம் பின்வந்தோர் பிழைக்கச் செய்யத் தேனாக வியேசுதான் தேர்ந்து செய்த தியாகமதா லிரண்டான திருவின் தேவன் தானாகப் பலிபட்டுத் தந்த மீட்புத் தகையாலே உலகத்திற் தங்கிற் றம்மா
4. சீவனுள்ள தேவனாகச் சிலுவை மாண்டும் சீவன்தர மாந்தருக்குட் செறிந்து நின்றார் தேவவார்த்தை அவர்மறக்கத் தேகங் கொண்டு திருப்பாலன் புவியினிலே திகழ வந்தார் மாவலிய கிருபையினால் மாந்தர் சத்திய மறையுண்டு மனந்திரும்ப மார்க்க மீந்தார் சாவதனின் கூர்மழுங்கச் சாத்தா னோடச் சகத்தின்கண் மனிதனாகச் சாயல் தந்தார்
5 சாலமன் ஞானியாட்சிச் சகத்தேநற் கானான்செங் கோலாகத் தென்பூதா கொள்வடக்கி லிசுரேலென் ஞாலமாகப் பிரித்தமைத்த நாட்டுப்பேர் எபிரேயா காலாகும் யூதர்குலக் கருவாவாகும் வேராவார்
பேரிட்ட ஆபிரகாம் பெயரோடே எபிரேய வேரிட்டு விளம்புமொழி வேதமொழி விண்ணவருஞ் சீரிட்ட செமிட்டிக்குச் சிறப்பினமே பழம்வேதம் வாரிட்ட அராமக்கு வறிதாகும் வழியினமே
7. கானானென் மொழியதுவே கவின்வேத மொழியென்பார் மானாரின் மயல்மிக்க மன்னனேரோ தாண்டநிலம் லானாடாம் வலிரோமை வளங்கொழிக்கச் சகலகலைத் தேனாடைத் திறைகொள்ளத் திக்குகளாய்ப் பிரித்தாண்டார்

Page 82
– as 128
B ஆர்க்கில்லாஸ் ஆண்டிடவே அனையூதா சமாரிய்யா தீர்க்கமிகு கலிலேயாத் திரையூரோ அன்ரிப்பாஸ் முர்க்கமிகு பிலிப்புக்கு முரண்தெற்கு ச்சிரியாவின் பார்காக்க யோவானைப் பரிந்தொழித்தா ரொன்றாக
2,கன்னிமேரி யோசேப் காதல் அடங்கன்
9 முதல்மனுப் படைத்த தேவன் முன்னவன் துணையா யேவாள் இதமுறு பெண்ணா ளன்னா னெலும்பதாற் செய்த ஞான்றே சதமிலா வுலக வாழ்விற் சதிபதி யென்னும் பந்தம் மதமதாய் மலர்ந்த தொந்தம் மரிதனக் குற்ற தம்மே
10 ஒருவனுக் கொருத்தி யென்ற வுன்னதக் கோட்பா டொன்றத் திருமகள் மேரி யென்னுந் திகழ்மதி தனக்கு யோசேப் பொருமகன் பொறையை யான்றோர் பொருத்தியே மனமே சேர்க்க கருத்தது கொண்டார் கற்றோர் கடிமனத் தினமுந் தேர்ந்தார்
11 நாசரேத் தூரில் வாழ்ந்த நற்குன வுருவ தான பாசமுள் பறவைச் சோடி பறந்ததே காதல் வானில் நேசமுள் நினைவி லன்னார் நினைத்தில ருடலி னின்பந் தேசதிற் மயக்கங் கொள்ளார் தேர்ந்தன ருள்ளத் தூய்மை
12 பகலவன் வேலை முற்றிப் பாற்கடல் குளிக்கும் மாலை இகலது இருளைப் போர்க்க வியங்கிடுங் குளிர்ந்த வேளை தகவுடை யோசேப் பென்னுந் தச்சனும் புகுந்த சோலை முகமது மதியாய் மேரி முன்வரக் கண்கள் பெற்றான்

s a em p b m was es 129
3. பருவரை யொருவர் தத்த முள்ளத்து விழியா லஸ்ளிச் சொருகின ரமுத நட்பைச் சோர்ந்திலர் பார்வைப் பேச்சால் பருகினர் காதற் தேனைப் பரவசங் கொண்டார் தூரந் துருவினர் எனினு மண்டாத் தொலையினில் மருவிக் கொண்டார்
g உடலெனும் நிழல்தான் நிற்க உளமெனும நிசந்தான் சேர்ந்து திடலெனுங் கருனைத் தீவிற் திரிந்தன கைகள் கோர்த்துத் கடலெனப் பொங்கு மாசைக் கரையினில் அதிலே மோதும் படகெனப் பதறிப் பார்வைப் பாகத்தா லளக்க லானார்
15 கார்முகி லல்லகூந்தல் கற்பெனுந் திண்மைச் சின்னம் ஒர்மயி ருதிர்ந்த போதே உயிர்விடுங் கவரி யன்னாள் சீர்பெறு சீர்மை கெட்டாற் சினந்துயிர் விட்டே கார்க்கும் மார்பிடை அலையக் கண்டான் மயலது கொண்டா னங்கே
16 தெங்கிள நீரோ தென்றற் திகழ்பொதி மலையோ தேங்கும் பொங்கிளம் பூவின் மொட்டோ பொற்கொடி தனமென் றெண்ணான் தங்கிடு மிதயந் தன்னிற் தளிர்விடுந் தயைபு மன்பு இங்கெழுந் துயர்ந்த மார்பின் இதந்தரு உருவ மென்பான்
1ፖ மின்விழி என்பர் அந்தோ மிரள்விழி மிடையும் நாணம் தான்சுழி தருதல் கண்டாற் தரமிடு முரைகல் லொப்ப மான்விழி மையல் நீக்கி மறுமை சேர்மா யவாழ்க்கை கூன்பிறைத் தராசிற் தூக்கிக் குறைநிறை குறித்தல் கண்டான்
16 வேய்ந்தளிர்த் தோழா ளென்ற வெறுமனே போற்ற வல்ல தாய்க்குலப் பாரந் தாங்கித் தக்கதோர் தரணி யாக்கப் பூய்ம்புனற் புவியில் வாழ்க்கைப் பொதிசுமந் திடநல் வைரந் தேய்ந்தவச் சிரத்துத் தேகத் திட்டெனற் பொருந்து மாமே
19 எள்மலர் நாசி செவியோ இலங்கிடு கிள்ளைத் தோற்றம் உள்ளிட நினையான் யோசேப் உண்மையிற் கண்ட தென்னை கள்ளமார் மனதில் நாற்றங் கனிந்தறக் கவினார் நாசி தெள்ளவே மறையைக் கேட்கத் தெளிவுற விரிந்த காதே

Page 83
a two 130
2O மதிமுகப் பெண்ணாள் மேரி மதிமிகு வதனந் தன்னில் கதியிலை யென்பார் கோரக் கனிந்திடு கருணை காட்டும் நதிதரு செழுமை நன்செய் நகைவளம் நளினஞ் சாந்தம் புதிதெனக் கூட்டுச் சேர்ந்த பொன்னிற மலராய்க் கண்டான்
ዖ1 போகத்துப் பொருளா யல்ல புவியெனும் பொறையின் சின்னந் தேகத்திற் திரண்டா ளென்னத் திகழ்வுறு திருக்க ளெட்டும் ஆகமா புற்றுத் தேவ ஆவியை யடைந்த தென்ன நாகமா யுயர்ந்தான் யோசேப் நன்மனத் தொடரி லென்போம்
22 தொடியிடை உடுக்கை தோற்குந் தொல்மொழி மின்னல் நேர்க்கும் படியிடை யதனைக் கானான் பாரினி லின்ப மென்னுந் நொடியிடை மாய வாழ்வின் நுகர்தன மல்கு லென்னும் கடிதல மொடிக்கக் காய்ந்த கட்டளைத் தலமாய்க் கண்டான்
፭3 ஆலிலை நிகர்க்கு மாழி யருஞ்சுழி தோற்கும் நாபி போலிலை சுவர்க்க வேளின் புகலிடப் புந்தி கண்டான் மாலிலை அல்குற் தேரில் மாண்புறு ஈசன் மாந்தர்க் காலினை உயிர்கள் நாற்றுக் கவின்மிகு மேடை யென்பான்
24 காந்தளுந் துளிரும் மிஞ்சுங் கைத்தலந் தன்னிற் தூய சாந்தமுந் தயைபு மிக்க சான்றிடு கிரியை செய்யும் மாந்துளிர் தன்னாற் பெற்ற மகவினை மாட்சி யோடு போந்திடு புவியிற் செய்யும் பொற்பொறி யாகக் கண்டான்
ዖ5 தாமரை போன்ற பாதந் தயையினில் மலரக் கானான் சாமரை யாக விந்தச் சகத்தினைத் தாலாட் டுங்கை போமரைப் போதா யன்புப் பொற்சுடர் தனக்கே வீக்கிக் காமனைக் கடிந்து காலன் கடியகூர் முறிக்குங் காலாம்
26 பவளவாய்ப் பற்கள் முத்து பழக்கதுப் பெதுவுங் கானான் துவளவே மாட்டா வுள்ளத் தொடரினைப் பேசுஞ் செவ்வாய் கவலுதல் கரைக்குங் கன்னங் கடிபவை கடியும் பற்கள் நவநிதி தரினும் நேர்மை நகர்ந்திடா வாளின் நாவாள்

· · · sa · a· ·a · 131
ጶፖ இலமென் றிரப்போர் தம்மை யிழிவுசெய் நிலத்தைப் பார்த்துக் குலமுறை மேரி கொள்கண் குவலயம் பரந்து முன்னால் நிலவிடு நிழலைப் பார்க்க நிமிர்ந்திடாள் பார்க்க நாணி உலவிய உருவங் கண்டாள் உள்ளத்தி லடைத்துக் கொண்டாள்
2b உயர்ந்திடு உடலந் தேங்கி புறுதியின் திரட்டா புள்ளம் பயந்திடு பயிர்ப்பு அச்சப் பண்பதாய் மடத்தின் தேவி செயந்தரச் செல்வி யாகிச் சேர்ந்தநல் நாண மாக மயல்கெடு மதத்து உண்மை மலர்ந்திடு மலராய் நின்றாள்
3. மேரியின் சிந்தனை அடங்கன்
29 பூக்கள் குலுங்கப் பூந்தாது பொலிவை பூட்டும் பூதலத்தே தாக்குப் பிடிக்கத் தளிர்கோதித் தத்தை யீட்டுங் கற்பனையில் தேக்கு மரத்தின் தேனிழலில் தேடிச் சிந்தை சிறகடிக்க ஆக்கும் பரத்தின் ஆன்மாவின் அன்னை யமர்ந்தழ கூட்டினளே
30 விழிகள் முடத் திறந்தவக விரிவில் எண்ணத் திரையெழுந்து கழிகொள் காலக் கற்பனையிற் கனிந்த ரசமாய்க் கரையொதுங்கி வழிகள் தேர மேரிதன்னை வரிக்க விதித்த யோசேப்பின் பழியில் வாழ்க்கைப் பக்குவத்தைப் பாகாய்ச் சுவைத்துப் பருகிட்டாள்
31 கண்னை முட விரிகாட்சி கண்டாள் கன்னி தன்னகத்தே விண்ணைத் தேடி விரிசிறகு விரித்தாள் சிட்டாய் வெளியேறி மண்னை மறந்து மனக்காட்சி மாண்பில் மயங்கி மாலாகி எண்ன மென்னு மின்பத்தி லினைய இமையுள் வாழ்ந்திட்டாள்

Page 84
* ** a w ma a una 132
32 பெண்கள் கூடி நீராட்டிப் பெய்தார் நறுமணங் குழல்வாரி கண்மை தீட்டிக் கைகாற்குக் கனகக் கலன்கள் தான்பூட்டி விண்கொள் மின்ன லிடைசேர்த்து விரிந்த வீயால் வார்பூட்டி மண்ணில் மலர்ந்த மரையாளை மணப்பெண் வடிவில் வடித்திட்டார்
33 பட்டா முடலைப் பசும்பட்டாற் படியப் பாவை தனக்னிந்து முட்டா துயர்ந்த முலைமலைகள் முட்டக் கச்சு வரிந்திறுக்கி இட்டா ரிளநிலா நெற்றியிலே இணையாய்த் திலகத் தெழுத்தெழுதி மட்டா ரழகுச் சிலையவளின் மதிப்பைக் குறைக்க அழகுசெய்தார்
34 பொங்கும் மார்பைப் பொறை செய்யப் பூட்டினார் பூநவ மணிமாலை செங்கை மலரைச் சீர்செய்யச் செவ்வரிச் சித்திரந் தீட்டிட்டார் கங்குற் குழலைக் கார்செய்யக் கனகப் பிறையாங் கலன்குட்டி எங்கு மழகு செய்தாலு மியற்கை யழகு விஞ்சியதே
35 கதலி நட்ட பூம்பந்தற் கமுகின் குலைகள் கரும்பிடையே முதலி லிட்ட பந்தற்கால் முனைத்து வளைத்துச் சுரும்பார்க்கும் இதழி லிணைந்த மேற்தட்டி யிளமைத் தெங்கின் குருத்தாலே விதமாய்க் கட்டி விதானஞ்சேர் விந்தைத் திருமணப் பந்தரின்கண்
36 வேதியர் முன்னால் வீற்றிருக்க வேதமு மிசையும் பின்னொலிக்கச் சேதிசொல் தூதர் வரவேற்கச் சேடியர் செல்வியைச் சேர்த்துவர ஆதியி லாதா மேவாட்கு ஆண்டவர் விதித்த அம்மனத்தை ஏதிலா தியற்ற ஆன்றோர்கள் எழுந்தே ஆசிகூறினரே
37 சுடரொளி பரப்புஞ் சூரியன்போற் சுற்றிலுந் தீபஞ் சுடரியப் படரிசைப் பண்ணி னாலாபனம் பனைத்த முலைகளிற் பட்டொலிக்க மடநலா ரியற்கை மனத்தோடு மருக்கொழுந் தாதி மணமுட்டத் தடமுலை மங்கை மேரிக்காந் தகைத்திரு மனமும் பரவியதே
36 வலிகொள் எரிரக்க வடிவான வளர்மலைப் புயங்கள் வலிவூட்ட புலிபாய் வீரப் புறமாகப் புணருங் கலையை அகங்கொண்டு நலிவில் நற்குண நடைமிக்கான் நரைதிரை முத்தோர் புடைசூழ சலியாய்க் கண்கள் பலமொய்க்கச் சார்ந்தான் மணவறைப்பந்தரிலே

---------133
39 இவனே யிகத்தில் எழில்மிக்கோன் என்று மனத்தாற் பவஞ்
சேர்த்தார் அவமே எம்மண வாழ்வென்று அற்ப ரறத்தை அவஞ்செய்தார் தவமே மேரிசெய் தவளென்று தம்முளக் கழிவாற் கவன்றிட்டார் சிவமே என்னும் முதியோருஞ் சென்ற நாளைச் சிந்தித்தார்
g ஆயிரம் விழியென் அம்புகளா லதிர்ந்திடா யோசேப் பணிபூண்டு ஆயிரம் மலர்சேர்ந் தமுகூட்டு மற்புத மேடை தனிலேறி பாயிர மிசைக்க மணவாழ்க்கைப் பாநூற் திறக்கும் பணிவிழாவின் கோயிலிற் கூசிக் குறுகியேதான் குவலயம் பார்க்கக் குழைந்திட்டான்
41 அணிகள் நடைக்குத் தாளமிட அசையு மிடைக ளுடுக்கிசைக்கப் பணிப்பூண் முலைகள் பதந் தீர்க்கப் பார்வைக் கதிர்கள்
பண்ணார்க்க மணிப்பூண் மேரி மண்பார்த்து மனத்துள் யோசேப் புருப் பார்த்து துணிவாய்த் தந்தைக் கரம்பிடித்துத் துவஞங் கொடியாய்ப்
படர்ந்திட்டாள்
42 திருவைத் திருமால் அருகிருத்தித் தேவன் புகழாற் தேன்வார்க்கக் கருவிற் திருவாங் கன்னிமனங் கலந்த வூற்றாங் கண்ணிரால் உருவ மொன்றாய் உயர்ந்தேவான் னுவகைப் படகி லூர்வதுபோல் அருவத் தகத்தி லமைவுற்று அலைந்தாள் கற்பனைச் சிறகடித்து
43 புல்லனை யிட்ட பூம்பொழிலிற் பூங்கரம் பற்றப் புகுவானை நல்லிடை தோய மேரித்தளிர் நாடியே மிதந்து நண்ணிடமுன் மெல்லெனப் பாதம் மேலெழுந்து மேக நிலவின் கூன்வளைவிற் புல்லிடத் தழுவிப் புனர்ந்திடவே புதுமகன் யோசேப்
போயொழித்தான்
44 நேரிழை அமர்நில வாசனத்தே நிலவி னருகி லிரவியென்னச் சீரிழைச் செயலன் யோசேப்பு சிற்றிடை பற்றப் புகுங்காலை பாரெனும் பாவை பரிந்திழுத்துப் பங்கய வாசனந் தனிலமர்த்த காரென விறங்கிக் கன்னியின்முன் கனியிதழ் பருக்கிட வந்தானை

Page 85
, u ma so I B u li 134
45
கடலெனுங் காதற் பெருவெள்ளங் கரைசேர் திரையாம் படுக்கையிலே மடவாள் மேரிப் பெருந்தகையாள் மாண்புற விருத்தி மயலூட்டத் திடஞ்சேர் தோழான் திகழ்சுழியாற் திரையைக் கீறி அவளழகு உடலைத் தழுவ உயர்கையிலே உள்ளக் கமலந் திறந்தவளும்
46 வானும் நிலவு மாய்க்கலக்க வாரியும் வானமு மாய்மாய்க்கத் தேனுஞ் சுவையு மாய்ச்சிறந்து தேரா வின்பத் தெள்ளாற்றில் மானுங் கலையும் மருவுதல்போல் மலரும் மனமு மெனமண்ணில் மீனுண் கண்னாள் மீள்கனவில் மீட்டும் வீணை யெனக்கிடந்தாள்
4ፖ அணைந்திடா தவனுந் துடிக்கின்றான் ஆசைத் தீயா லவள்நொந்து பினைத்திடக் கரத்தை நீட்டுகின்றாள் பிரிக்கு மிடைவெளி வெறிதாக பனைத்த தனத்தாள் பக்கத்திலே பண்பின் சிகரம்
நெருங்குகின்றான் தினைத்துணை அளவிலருகனையுந் திராணி புற்ற போதாங்கே
45 கடிமன மேடை தன்முன்னாற் கனகத் தூப நறும்புகையை நெடிதெழ வெரித்த அகிலோம நெருப்பின் சுவாலை நிழலாக்க இடியென வார்த்து இடைசேர விருவர் கரத்தை யினையாமல் முடிவிலாத் தூர மொதுக்கிற்று முயக்கந் தவிர்த்த அலையொன்று
49 இதய மொன்றிய இருவருக்கு மிடுவிலங் காக எழுந்துயர்ந்த இதயஞ் சிதைக்கு மரணாக எழுந்த வெரிசூழ் அனலலையால் உதயந் தேர்ந்து நினவுலகில் உண்மை யல்ல வெனவிழித்துச் சிதயக் கண்டது கனவென்று சிந்தை தேறிச் சிரித்திட்டாள்
 

na agp ap 6 m b 13S
4, தேவ தூதடங்கன்
50 கலைந்த திருமணக் காட்சிகளைக் கனவா மென்று ஒர்ந்திட்டாள் மலைந்த வுருவின் மாயவுரு மருட்டாம் மாலி லின்புற்று நிலைத்த வேளை நினைவெண்ணி நிசத்தின் நிழலே யிவ்வாறு அலைத்த தாயின் ஐயையோ அந்நாள் வாழ்வின் பொன்நாளே
5f என்று மலர்ந்த கண்விழிகள் இமையால் மறைக்க ஒன்றியநற் பொன்றுங் காட்சி கண்டிட்டாள் பூவாந் தும்பை நிறத்துகிலில் ஒன்றத் தூதன் காபிரியேல் ஒடுங்கி நின்று உன்னதத்தில் இன்று பரமன் உன்மீது இரக்க முற்றா ரென்றார்த்தான்
52 மாதர் தமக்குள் மானிலத்தில் மாண்பைப் பெற்றாய் நீவாழ்க போதரு கர்த்தர் பொங்காசி புவியினி லுனக்குப் பொழிந்திட்டார் நாதமும் விந்துந் தானின்றி நற்கரு வொன்றை மகனாக வேதனார் தனையே புன்வயிற்றில் விதையாய் விளைவாய்க்
GlassTaTTLrCu
53 யேசெனத் திருப்பெயர் சூட்டிடுக எதிலும் வல்ல நிர்மலனார் நேசமார் சுதனார் உன்னதத்தில் நெடுநாட் செய்த வுடன்படிக்கை வாசமாய்ப் புவியில் வந்ததுவே வரையிலா தாட்சியை வானிலத்துப் பாசமாம் பவப்பேய் பயந்தொடுங்கும் பரம னடியார் பயந்தெளிமின்

Page 86
sets a 136
54 பேயி னானை பெலனிழக்கும் பேதகச் செயல்கள் தலை குனியும். மாயருள் வாழ்க்கை மரித்தொடுங்கும் மண்ணின் மக்கள்
மகிழ்ச்சியுறும் தாயார்க் கெல்லாந் தாயானாய் தண்னளி கூர்ந்த தற்பரனாங் கோயிலைத் தாங்கு முதரத்துக் கோதை நீகுறை யறவாழ்க
55 அஞ்சிடே லாவி வல்லமையால் ஆனுற வற்றுச் சூலுற்றாய் பஞ்செனும் பாதப் பாலகனைப் பயப்பாய் பாரி லென்றானை அஞ்சிடுங் கண்ணா லளந்தய்யா ஆகுமோ வகில மொப்பிடுமோ பிங்சின் விதைக ளெங்கேனும் பிறிதொரு தருவைத் தருவதுண்டோ
56 உருவிலா வுடல முயிர்ப்பதுண்டோ உணர்விலா அறிவு
ஒளிர்வதுண்டோ கருவிலா மகவு பிறப்பதுண்டோ கரமொன் றசைவா
லொலிப்பதுண்டோ தருவிலாக் கணிகள் பழுப்பதுண்டோ தரையிலா தாறுகள்
நகர்வதுண்டோ ஒருவரை உடலா லறியேன்நான் உற்பத்திக் காளாய் ஆவதுண்டோ
57 மல்லிகை மொட்டுள் பிங்சொன்று மலர்ந்த வாறு மடநல்லாள அல்குலா லல்ல அரனாவி அண்டிய போதே கருப்பையில் p மெல்லிடை நடுங்காச் சூலுற்றாள் வேதனின் வல்லமைக் கேதுநிகர் சொல்லலர் நேருமே என்றாட்குச் சொன்னான் தூதன் சோர்வகற்றி
56 ஆலயத் தீபங் காட்டுமெங்கள் அருமுனி சகரியா மனையாளாய் மாலயர் தீர்க்கும் மலடான மாது எலிசபெத் தென்பாட்கு காலங் கடந்தோர் சூலுற்ற கர்த்தரின் வல்லமை என்றறிவாய் ஞாலத்தி லிதுவோர் நவமல்ல நம்புக உந்தன் தேவனையே
59 பூவைப் படைத்துக் கனியாக்கிப் புதுமை புரியும் புகழாளன பூவின் கனியாய் அவனுதிக்க புனிதத் தாயா யுனைத் தேர்ந்தான் ஆவின் தொழுவத் தாண்டவன்புல் லனையிற் பிறப்பார் அவர்கரமே மேவி உன்மேல் நிழலிடவே மேலாம் வல்லமை பெற்றாயே

---· sa sa o am o w 137
மறையோ னென்றும் மறைவதில்லை மற்று மவனோர் வரையில்லான் இறையோன் சித்தங் குறைவதில்லை இயங்கு மிச்சக மவனாலே உறையாதன்பு முடையான்கொல் உள்ளக் கமலத் துறைவான்கொல் கறையாய்க் கொள்ளேல் இக்கருவைக் கார்த்தே போற்றிக் கவனி
யென்றான்
61 என்று காபிரி யேற்தூதன் எடுத்து இயம்ப இதமுற்று இன்றும் நேற்று மென்றென்று மிருக்கு மிறைவன் தன்னருட்குக் குன்று பவநோய்க் குறைவற்றாள் குவலயந் தனிலோர் பாத்திரமாய் நன்றே யிறைவன் தேர்ந்திட்டான் நானதற் கெம்மட் டென்றிட்டாள்
62 உடைந்த பாத்திர மிதிற் தீர்த்தம் உவந்தே யிட்டால் நற்பேறே மிடைந்த திப்பணிக் கெனையிறைவன் மீட்,ே யெடுத்தால் மிகுவரமே அடைந்த சூலினை ஆண்டவனார் அற்புத மாகக் கார்த்திடுவார் கடைந்த சிலைபோற் புவிக்கீவேன் கர்த்தரி னாசி அதேபோதும்
சென்னி வணங்கிச் செவிசாய்த்துச் செங்கனிர் வாரத் தேதொழுது முன்னிற் தூதர் முகம்மலர முன்னுரை கூறி முறுவலித்தாள் கன்னியாம் மேரிக் கவின்மலரைக் கற்பின் திருவைக் கைதொழுது மின்னற் தூதர் வாழ்த்திசைத்து மீட்டினர் கின்னர மெல்லிசையே
5. மலடி மகவின்ற படலம்
61 எருசலேமென் பெரும்பதியின் எழிலார்ந்த மலைச்சாரல் திருக்கோயிற் பணிசெய்து சீவனஞ்செய் சக்கரிய்யா கருக்கொள்ளா மலடானார் காலஞ்செல் முதுமையினார் ஒருக்கொள்ளு மெலிசபெத்து உடனுறையும் வேளையிலே

Page 87
a que se i o ang as a 138
65 ஆலயத்தி லொளிகாட்டி அகல்தீப மேற்றுவித்துச் சாலநல்ல தொண்டாற்றிச் சற்குணமும் பக்தியுடன் சீலமுடன் வாழ்கின்ற சீர்நிறைந்தான் ஒர்நாளில் கோலமுறு கோயிலிலே குவிபீடத் தன்னருகில்
66 பூசைசெயும் போதாங்கு புகைநடுவே யெரிதழல்போல் ஆசைமிகு அலைமனதில் அனைத்தெடுக்க வோர்குழந்தை ஓசையிட நீபெறுவாய் ஒர்ந்திடுவாய் உன்தேவன் மாசையற்ற உனக்கிங்கு மலர்ந்திடுநல் லானையிது
67 தேனாக இவ்வாறு தேவதூதர் செப்பிடுங்கால் மானாளா மெலிசபெத்து மலடியன்றோ எனமொழிந்தான் வானாளும் பரமனிங்கு மனுவாக வருந்தூது ஞானமாகக் குவலயத்தில் நவிலவுந்தன் மகனாவான்
66 நரம்பொடிந்து நரைமுடி நசையிழந்து நலிவுற்று வரம்பிகந்த வயதாகி வாழ்நாளின் கடையெல்லைத் தரமெட்டு மெங்களுக்கா தகுமோவிச் செயலென்ன வரமீயும் வல்லபரன் வலியீதை அறிகவென்றார்
69 ஆபிரகாம் முதுவயதி லாண்டவனின் அருட்கொடையால் மாபிரிய மகவொன்றை மலட்டுதரம் மலர்ந்ததனை ஆபிரகாம் வழித்தோன்ற லானநீயு மறிந்திலையோ சாபிரிக்குஞ் சனங்களுக்கு சாற்றாத வாய்கொள்வாய்
70 எலிசபெத்தின் கருநிறைந்து எழிலான மகன்பிறந்து கலிதீர்க்குங் காலமட்டும் கடையூமை யாகுகவென் வலிகொண்ட தூதர்மொழி வழங்கியபின் னாலயத்தில் பலிபீடம் விட்டகன்று பறையவொனா நாக்குற்றான்
71 பார்த்தவர்கள் வேர்த்துநின்றார் பண்பாகப் பேசுமிவன் ஆர்த்திடாத அமைதிகொண்ட அதிசயத்தைக் கண்டதிர்ந்தார் நேர்ந்ததெது எனத்தேரார் நேர்மையறப் பலவாகக் கோர்த்தெடுத்துக் கூறலுற்றார் கொடுஞ் சொல்லுக் காளானான்

தேவனுக்கு நேர்ந்தளித்த திருப்பொருளைத் திருடினனோ ஆவலுடன் ஆலயத்தில் அடாததெது செய்தனனோ பாவமென்று மறிந்துமென்ன பாதகங்கள் புரிந்தனனனோ சாவதுதான் மேலிவன்மேற் சாபங்கள் சேர்ந்தனவோ
என்றவர்கள் இழிந்தவுரை ஏற்பதுபோ லிருந்தானை மன்றிலுள்ள மனையாளும் மர்மமதால் மனமொடிந்தாள் அன்றவளி னடிவயிற்றி லரும்புமலர்க் கருவறிந்தான் நன்றெனினு அதுபற்றி நாவெடுத்து உரைபேசான்
ፖባ உன்மதுணி எலிசபெத்தின் உதரத்தே கருவுறையும் என்பதுபோ லுன்னுதரம் எழிலான கருக்கூட்டும் வன்பகைசெய் சாத்தானின் வலியழிக்கும் மகவொன்று கன்னியுனாற் கர்த்தரிந்தக் காலத்திற் தந்திடுவார்
75 எனவார்ந்த தூதர்மொழி ஏற்றறிய எருசலைக்கு மனமோர்ந்த மரியேகி மகப்பேற்றுப் பணிதாங்கி கனவார்த்தைஎலிசபேத்தின் கருனையது என்றறிந்து நனவான கனவெண்ணி நல்லூக்கம் பெற்றிருந்தாள்
உலகமெல்லாம் படைத்தாக்கு முன்னதனார் உயர்மகிமை உலகமெல்லா முனர்வதற்கே ஒர்செயலில் இருகருவுள் நலங்கொள்ள மலடிக்கு நல்மகவுப் பேறளித்து நிலங்கொள்ளக் கன்னிக்கு நீர்மைகெடாப் பேரளித்தார்
ፖፖ வான்செய்த கடவுளுக்கு வாரிபொங்கி வானாகத் தேன்கைக்கத் தீநீராய்த் திரிபுபட நிலங்கடலாய் உளணில்லா உடல்படைக்க ஊழற்ற வாழ்வீய ஏன்முடியா தெனவெண்ணி இதயத்துள் எரிறும்புற்றாள்
உதிரக்கண் ணடைவுற்று உடம்பிற்று வீழ்முதுமை அதிரக்கண் ாைருள்புரிந்து ஆசாரியன் சகரிய்யா சதிரப்பெண் னெலிசபெத்துச் சகம்வியக்கச் சங்கினியாய் முதிரப்பண் பாடுற்று முலையூட்டுந் தாயானாள்

Page 88
a a 140
Ag மகரந்தஞ் செறியாத மலர்பிஞ்சாய்க் காய்ப்பதுபோல் அகரத்தை யறியாதார் அகராதி பார்ப்பதுபோல் சிகரத்தை அடைவதற்குச் சிற்றடியை வையார்போற் பகரத்தா னியலாத பக்குவத்தாற் பரிவுற்றாள்
பொங்கியெழுந் திரையடங்கும் புயலாகுங் காற்றொதுங்கும் எங்குமதிர் நிலநடுக்க மெரிமலையின் பெருமுழக்கம் மங்கிடுமே மலர்க்கரத்தின் மாவசைவால் மரியெனக்கேன் தங்குதுயர் தடுமாற்றந் தயாபரனின் ஆணையிதே
61 என்றவளு மெண்ணித்தன் னிதயத்தை யிரும்பாக்கி பொன்றுதுய ரெதுவரினும் பொய்யில்லேன் புன்செயலால் என்றுமிறை கற்பனைகள் எதிர்த்துநான் கடந்தறியேன் கன்றுபசு உறவீந்த கடவுளே தஞ்சமென்றாள்
2.யோசேப்புப் படலம்
1. கருவுற்றமை வெளிப்படுத்தல் அடங்கன்
B2
அருளுற்றுக் கருவுற்ற யனைமரியா ளாவியதாற் கருவுற்ற கருத்தெடுத்துக் கறையில்லா நிலையுணர்த்தி உருவுற்ற யோசேப்பு உத்தமனார்க் கெடுத்துரைக்கப் பருவத்தைப் பார்த்திருந்தாள் பலநாட்கள் கடந்தனவே
அத்தலத்தி லநாதிபெறு மருள்விழாவிற் கலந்துகொள்ள எத்திசையு மிருந்துசன மெறும்பொத்துத் திரண்டுவர மத்தகத்துத் தோழானும் மரிதன்னைத் தானழைத்துப் புத்தெழுச்சி விழாக்கானப் போயினனப் புத்தூர்க்கே

as as as a 141
81 நல்லொழுக்கத் தலைப்பட்டார் நாணமுடன் நடக்கையிலே கல்லிடையே கால்படிந்து களைதோன்றக் காணருவி மெல்லெனவே வீழோரம் வீற்றிருந்து விசும்பலுற்று ால்லாமொரு கணத்தேகை எட்டாது விட்டதென்றே
5 அழுங்குழவி யாய்விம்ம அன்னையென அருகிருத்தி விழுங்கூந்தல் விலக்கியவள் விம்முமுகந் தனைநிமிர்த்திப் பழுதறவே தைவந்து பாதைவெகு கடினமதால் எழுதரிய அடிநோவ ஏங்குகின்றா ளென்றெண்ணி
பங்கயத்தாள் பருங்கறளை பட்டிழிந்த நோமேவத் தங்கையென வாதரித்து தளர்துன்ப மறிந்திடவே திங்கள்முகந் தாங்கியம்மா தேம்பியழ லேலென்று இங்குரைசெய் யெனமரியா ளேங்கியேங்கி எடுத்தியம்பும்
67 உள்ளத்தி லிருநினைவு உற்றதில்லை உனைத்தெய்வத் தெள்ளமுதாய்க் கொண்டதன்றித் தெருள்காமங் கண்டதில்லை பிள்ளைமனப் பேதையன்றிப் பிறழ்மனத்துப் பேயளில்லை வெள்ளைநிற உள்ளமன்றி விகாரமெதுங் கொண்டறியேன்
B அன்றொருநா ளாண்டவனின் அருளுரைக்கும் வான்தூதர் நன்றிருந்த என்முன்னே நனவினிலே எதிர்தோன்றி குன்றுபவ மிலாவுந்தன் குரம்பையதிற் குமாரனென ஒன்றியிறை உருக்கொள்ள உனைத்தேர்ந்தா ரெனவுரைத்தார்
69 அஞ்சிடாதே அவனியிலே ஆற்றலுள்ளாதவர்பிறப்பு வஞ்மிலா உலகாக்க வானின்று வருமுறவு துஞ்சுகின்ற மனுக்குலத்தைத் தூய்மைசெய வுன்னுதரத் தஞ்சமதில் தற்பரனைத் தாங்கிடுக வென்றனரால்
90 எனவுரைத்து அவரகன்றார் எலிசபெத்தின் கருக்காதை மனவுழைச்சற் கழைந்திடுமால் மாதவனின் கொடையென்றார் கனவலல நிசமாகக் காண்மினெனக் கழறிட்டார் இனம்புரியாக் கலக்கமுற்றேன் எலும்பெல்லாங் கூசியதே

Page 89
a sus se u o Y de 142
91 ஒருமதிக்கு ஒருதடவை உடற்கழிவு உறுபவம்போய் இருமதியா இனுங்காணேன் என்வயிற்றி லிறையாவி வருமதியாய் வளர்கின்ற வாதனையை யெனக்குள்ளே திருவிதியாய்த் தலைக்கொண்டு தினந்தினம்நான் தீவிரித்தேன்
92 கன்னியொரு கருவுற்றால் கண்ணில்லா வலர்கூறும் இன்நிலத்தே என்னிலையை எடுத்துரைப்ப தெப்படியோ என்வயிற்றில் வளர்சிசுவை ஏற்பதற்கு யாருளரோ மின்னாம லிடிவிழுந்து மேலுலக மேற்காதோ
93 சூலுற்ற மகளுதரஞ் சொல்லுமேயெம் மாதமென்று ஆலுற்ற விழுதெல்லா மகல்வதுபோ லன்னைபிதா வேலுற்ற புண்ணாக வெறுப்புற்று வெகுண்டகல்வார் காலுற்ற கொடும்பேதை கைகொடுப்பார் யாருளரோ
94 இதுவெனக்கு இறைவிதித்த இடரென்றா லென்னுயிர்போம் அதுவல்ல அவனாவிக் கன்னையெனில் அகமகிழ்ந்து மதுமலராய் வாழ்ந்திடுவேன் மற்றென்நா னியம்புதற்கு எதுவுமில்லை என்றயர்ந்து எரிமலராய் நிலம்வீழ்ந்தாள்
g5 முடுவிழி முத்துவத்தின் முகிழ்மலரைக் காத்தளித்து ஈடுசெய்யு மிவள்துணிவை எடுத்தியம்பும் வாறதுபோல் காடுநிலம் கடல்வானம் காற்றெதுவு அசையாது வாடுமிவள் தனக்குடந்நை வழியதுதான் காட்டிடுமே

* RS un tub ta I is e 143
2. மனவெறுப்படங்கன்
96 சொலும்பொழுதே செவிதன்னிற் சொல்லென்னுஞ் செம்புருக்கி எலும்புருக்க ஊற்றியபோ லெரியூட்ட உளந்தீய்க்கக் கலுமென்று கண்சிவக்கக் கருத்திழக்கக் கால்சோரச் செலுமென்றே சொல்வதற்குச் சினந்திடாத சீமானை
97 வான்பார்த்த சிரத்தோடும் வார்த்தையிலா வாயோடும் ஏன்இந்த இடரென்று இதயத்தா லெண்ணுகையில் தான்தவித்துத் தளர்வானைத் தக்கவுரை தருவதற்கு மான்நிகர்க்கும் விழியாளாய் மண்படர்ந்து சென்றாளே
96 அண்டியவன் தாள்பரிைந்து அன்போடு கண்னொற்றி விண்டெதுவுஞ் சொல்லாது விம்மலதே பேச்சாக மண்டியிட்டுத் தொழுதுபின்னர் மனங்கலங்கி நின்றாளைக் கண்டுமனங் கல்லாகிக் கசடறிய வான்பார்த்தான்
99. மகரந்தஞ் சேராமலர் மசக்கைகொள் மாயமிது இகத்தவர்கட் கேற்காது எக்காலும் நடவாது பகத்துவழி யல்லாது பைக்கருவிற் சிசுவருமோ அகத்ததிலே தூய்மையெனி லடிவயிற்றிற் தளர்வேனோ

Page 90
amb la u en a s 144
100 ஆதாமைக் கெடுத்தரவி னறியாமை கொண்டவிவள் பேதாயெனுங் குறையாற் பெண்மைதனை இழந்தாளோ ஏதாகிலுஞ் சூதைத்தான் இயற்றியதோ அதிலிடறி மாதாவா யானாளோ மருப்கையினால் மிரண்டாளோ
101 யோசப்பு என்னும்பேர் யோகப்பே ரானாலும் மோசஞ்செய் மோகினியார் முன்னப்பேர் முடமாகும் நேசமிலாச் சோதரரால் நீக்கமுற்று எகிப்தேகி வாசமுற்ற ஞானமகன் வரலாறு சான்றலவோ
102 என்றுள்ளம் பிழிவதுபோ லிருகைவிர லினைத்திறுக்க கன்றுடன்தாய் கொள்ளுதற்குக் கருத்தற்ற முடனல்ல மன்றுலகந் தூற்றுமொழி மறைத்திடவோர் வழியேது ஒன்றெண்ண முட்துரத்த ஒடிமனை தானடைந்தான்
103 எங்குற்றா ஏதானாள் எப்பாடுற் றாளென்று தங்கிமன மெண்ணாது தடையற்ற நதிபோல அங்கிருந்து அகன்றவனின் அகஞ்சோர்ந்து அசதியுற்று இங்கேயெனை ஏற்காயோ இயமனேயென் றழுதிட்டான்
10ባ
வானிடிந்து என்னுயிரை வதைக்காதோ வளர்தருக்கள் தானிணைந்து என்னாகந் தாக்காதோ தரையிழந்து ஊனினையே உறுத்தாதோ உவர்கடல்தான் உயர்ந்தெழுந்து நானினைக்கு முன்னாலெனை நனைத்துயிரைப் போக்காதோ
105 சோர்வுற்றுச் சொல்தளர்ந்து சோகமெனும் பெருங்கடற்கண் நீர்சிந்தி நெடுமுச்சால் நெட்டுயிர்த்து நிழலுருவாய் பார்வையிலே தோன்றுமந்தப் பாவையுரு அழித்தகத்திற் சிர்கெட்டுச் செத்தாளாய்ச் செய்துசிந்தைச் சிலையானான்
106 மென்னகத்து வன்னினைவை மெல்லமெல்ல விதைதூவித் தன்னகத்து வேரோடத் தருவாக்கி தலைசாய்க்கப் பொன்னகரத் தூதனப்போ பொறுமென்றே கையமர்த்தி வன்னமாம் பனிமலையில் வடித்தசிலை வடிவதாக

a 14S
3,வான்துதர் வலியுறுத்து
அடங்கன்
107 விண்னெல்லா மொளிவிரவ விண்மீன்கண் சிமிட்டிடவே தண்ணென்ற கதிர்பரப்பித் தாவுமதி யிலங்கிடுங்கால் மண்னெல்லா மிருள்முடும் மாவிருளில் மல்லிகையாய் பண்ணார்க்கப் பரத்திருந்து பறந்துவந்தா னொருதூதன்
10B மந்தையை மேய்த்துமண்ணின் மாவரசுக் கோனாகி விந்தையாஞ் சங்கீதத்தை விளம்பியநற் தாவிதென்பான் உந்தையின் உற்றழப்டன் உறவினனா மென்பதேர்வாய் கந்தையிற் பொதிந்துதவழ் கர்த்தர்தந் தந்தையானாய்
109 தந்தையா யாகிநின்றாய் தவந்தாங்குந் தனையனானாய் அந்தகாரச் சிந்தையழித் தகிலத்தைக் காக்கமண்ணில் விந்தையாய் விண்ணிருந்து விழியினிற் கருணைபொங்க வந்திடுவான் இறைசுதனாம் வள்ளலுந்தன் மகவதாவார்
110 தானறியாத் துயில்நித்துத் தாரணியில் பகலெழுப்ப வானவர்கள் வாழ்த்துமொலி வங்கியமாய் வளர்ந்தொலிக்க நானறியா நன்மையிது நானிலமே யவள்பண்பைத் தானறியப் போம்வேளை தக்கதோவித் தடங்கலென்றான்
111 தள்ளுதற்காஞ் சீட்டைநான் தானியத் துணிந்தபின்பு விள்ளுஞ்சொல் எதற்கய்யா விலக்கியெனை விட்டேகும் வள்ளியரா வீரெந்தன் வாழ்க்கையதும் வளங்கொள்ளும் பிள்ளையுந் தாயுங்கொள் பேதையா னாகலாமோ

Page 91
a we was a 146
11ዖ கண்ணோடு கண்களொன்றிக் கனிந்திட்டுக் காதலானேன் பண்போடு பாசமாகிப் பழகினது அன்றிமேரிப் பெண்னைநான் தொட்டதில்லைப் பெய்யின்பந் துய்த்ததில்லை உண்டிலேன் உருசிகாணேன் உப்புச்சப் பறிந்திலேனே
113 பெரியார்கள் செய்தபந்தப் பிணைப்பின்றிப் புனர்ந்ததில்லை சரியற்ற சம்பந்தமிச் சதியில்நான் சலிக்கின்றேன் கரியைநீர் முகத்திலப்பிக் கன்னியாள்செய் தவறுக்கென்னை பரிந்திட்டுப் பலியிட்டேன் பாவத்தைச் சுமக்கலானிர்
114 பதைத்துள்ளம் பரிந்துகேட்கப் பரதூதர் உள்ளமெங்கும் விதைத்திட்ட வினையாஞ்சொல் விருட்சமாய் விரிந்தெழும்பச் சிதைவுற்ற இதயமொன்ற செப்புதற்கு நியாயமின்றி எதைச்சொல்வோ மென்றவர்கள் எண்ணத்தாற் தவித்தபோது
115 தாவிது மன்னன் தலைமுறை தளிர்க்கத் தாரணியில் காவியிய நாயக கர்த்தரின் கட்டளை காதுகொள்ளே ஆவியின் வல்லமை அதிசய மாகும் அறிந்திடாயோ மேவிநீ சகரியா மேலவன் மேன்மை மெய்யறியே
116 விருத்தனின் மனைவி விதையறு காலடவீண்போதில் கருவது கொண்டாள் கர்த்தரின் கருணை கண்டிலையோ திருவருட் பெருமை தேர்ந்திடு திருமணந் திகழ்வுறவே அருவுரு ஆவியின் அனலதின் அற்புத மறிந்திடாயோ
117 கருவினில் வளருங் கருச்சிசு கர்த்தரின் திருத்துவத்தின் ஒருத்துவச் சுதனாம் ஒர்ந்திட ஒதுங்கும் பவவினையே பெருமகன் பிறப்பில் பெயராய்ப் பெய்யும் பெயர்யேசே வருமகன் தன்னை வளர்க்கும் வாய்ப்பு வாய்த்தனையே
1 மனமெனுங் காட்டில் மலர்ந்திடு மாய்கை மலர்கொய்யே கனவல நனவிது காட்டுதும் கடவுளார் கற்பனையே மனமலர் மேரி மாண்புறு மகனுன் மகனாகக் கனமது செய்க கர்த்தரின் கருணை கண்டறியே

st as a 47
19 வீனுரை யலவிது விண்ணுரை வேதனின் வீறுரையே கானுக தூதன் காபிரி கதையல கவின்தூதே பூனுக வருளுரை பொங்கிடும் பொய்மனம் புடமிடுக நானுக அவள்முன் நண்ணுக நலமே நவின்றிடுவாய்
20 ஆர்த்திட வானோர் அகன்றன ரெழுந்து ஆகாயம் வேர்த்தது போல்விழு விண்மழை வெள்ளம் வியனுலகைப் போர்த்திடு விருளைப் போக்கிடக் கழுவிப் புடமிட்டே பார்த்திடு வண்ணம் படைத்தது பரிதி பசுமுதயம்
4. மனந் திடங்கொள் அடங்கன்
12 ஆடின தளிர்கள் அலர்ந்தன அரும்பு அலைகடலிற் பாடின சங்கம் படிந்தன பணிகள் பறவையினம் தேடின வினிமை தேன்மலர் தெங்கிளம் பாளைகளோ முடிய சிரிப்பை முகிழ்ந்திடக் காலை முனைந்ததுவே
122 பணிநனை மலர்கள் பதைத்தன குளிராற் பசும்புற்கள் கணிபடு தருவாய்க் கனத்துமே காலைக் கதிரோனை கனிவர வேற்று நவிலுரை வாழ்த்தி நாவினிக்கத் தனியொளி வெய்யோன் தாரணி தழைக்கத் தகைத்ததுவே

Page 92
a s is a n b die is 148
12 வானிடை யிருளை வழித்திடு வலியால் வடித்தெடுத்து மானிடை மருளும் மரையென மண்ணில் மலராடத் தேனிடை திரளுந் தித்திப் புண்னத் திகை தேனி கானிடை யிசையாற் கதித்திடக் காலை கலித்ததுவே
1ዖ4 ஆயரின் மந்தை ஆர்த்தெழல் அனைய அகமார்த்து மாயமாய்க் கருக்கொள் மரியாள் மனத்தின் மாண்பறிந்தேன் தாயவள் தந்தை தானெனும் தகையின் தரமுணர்ந்த தூயவன் யோசேப் துணையுறத் துயரந் தொலைந்ததுவே
125 மலையிடை மேற்கே மறைந்திராத் துயின்று மயல்தெளிந்து இலையிடை மலர்கள் இளித்திட இருளும் இரிந்தோட தலைவனைத் தாங்குந் தாயவள் தவமே தவமென்று நிலையா யெண்ண நீளிரா நிலையிற் தளர்ந்ததுவே
126 கவியிருள் கடலிற் கரைந்தாயக் கதிநுரை கலித்தார்க்கக் குவிக்கதிர் கரத்தாற் கூட்டுவ தொக்கக் குதித்தாட தவிமரி மனத்தே தங்கிய துயரந் தளர்ந்தோட புவிமகன் யோசேப் பொலிந்திடப் பொழுது புலர்ந்ததுவே
1ዖፖ வானக் கடலில் வளர்முகில் வரிசை வான்பறக்க மீனம் என்ன மிளிர்தர மின்னல் மிதந்துவர மானக் குமரியின் மனமெனும் விண்ணில் யோசேப்பு ஞானக் கண்ணன் நல்லுற வுற்றே நகர்ந்தனனே
125 புதியவோர் பொழுது பூத்ததை யறியாப் பொன்மகளாள் விதிபடு கண்விழி விழித்து விரிய விண்கதிரோன் மதிநிறை பரிதி மாண்புறு யோசேப் மயல்தீர அதிரிருள் அகல ஆதவன் ஆனை ஆகியதே
1ዖ9 எழுந்தவன் ஓரிரா தேகிய தென்று மேந்திழையாள் அழுந்திய அவலம் அகற்றுவே னென்றும் அதிர்ந்தெழுந்து விழுந்திரை யரங்கில் விரிதிரை விலக வேடமிட்டு வழுத்திடு நாடக வரவதாய் வானவர் வாய்மைதனை

I am ha a ains -149
130 எண்ணினன் இதய மேற்றிடா வெண்ண மெடுத்தெறிந்து பண்ணிய தவறைப் பற்றியே பரிந்து பதைத்தெழுந்து கண்ணியம் மிக்காள் கற்பெனுங் கனலாங் கன்னிதன்னை நண்ணிட வுன்னி நடந்தனன் விரைந்து நகர்காற்றாய்
131 எங்கவள் சென்றா ளேதவள் செய்தா னெனவோரேன் பங்கய மிரவிற் தேடியே பறக்கும் வண்டானேன் மங்கள மேரி மலர்க்கொடி மறைந்தாள் மரணமன்றிப் பொங்கிடு தஞ்சம் அலாது பூதலத் தெதுவுள்ளதோ
132 கற்பெனுந் திண்மைக் கயிற்றினாள் கடவுளைக் கருப்பையில் அற்புத முறவே அனைத்திடு மதிர்ஷ்டத் தனையானாள் சிற்றிடை யிறுக்கத் சென்றிடு செலவைச் சேர்ந்தடைய முற்றுமே மறந்து முல்லை முகையின் முன்வந்தான்
133 கல்பொழி சிலையெனக் காதலர் கருத்திற் கலந்திட்டார் நில்வழி நிலையுள் நீர்சொரி நிறைவிழி நிறைந்திட்டார் சொல்வழி யாகச் சொல்லிடச் சொற்கள் சோர்ந்திட்டார் நெல்லுமி யானதாய் நீத்தழி நேசம் நினைத்திட்டார்
134 முன்னிடு முதல்வன் முகந்தரை முட்ட முயல்வானைப் பின்னிய கையாற் பினைத்தே பிடித்துப் பெரும்பரிசாய்க் கன்னியாள் கண்ணிர்க் கடலாற் கழுவிக் காலடிவீழ்ந் துன்னிய பொழுது உடலிரண் டுருவோர் உயிரான
135 என்றுனர் அறிவுக் கெட்டா தேந்திய எழிற்கொடியை அன்றே ஆர அனைத்தவன் அன்பினால் அலர்துடைக்கப் பொன்றுரை மரியாள் புனிதங் கெடாது போற்றுதற்காய் நன்றுறை வழிகளில் நாதனை வளர்க்க நசைமிக்கான்
136 தருவினிற் தளிராய்த் தளிர்த்தாள் தயையடை தவமேரி வருமறு தொடைக்கும் வழிதனில் வாழ்ந்திட வலியுற்று கருவுறு உதரங் காத்திடக் கரத்தாற் காப்பிட்டுப் பெருமகன் யோசேப் பிரிவிலாப் பிணைப்பாற் பேசலுற்றான்

Page 93
· na s as as sa sa 150
1.37 உற்றவிவ் வுண்மை உலகுக் குணர்த்த உனைக்காப்பேன் மற்றெது சொல்வேன் மரியென் மனத்தில் மரியாளே பற்றது மற்றேன் பரன்தரு பாலனைப் பயக்குமுன்னால் பெற்றனன் பெற்றார்ப் பேறாம் பெரிதிது பிழைத்தேனே
36 நானோர் மனிதன் நசையுடல் நவைமணம் நலிமாம்சத் தானோர் உருவாந் தசைகொள் தனியன் தாரணியில் வானோ னல்லன் வலிதாய் வருத்தும் வன்பாவக் கோனோர் ஐயங் கொள்கனி கொண்ட கொடியவனே
39 நீயே யாகிலும் நிலையிலா நினைத்திடல் நிசமன்றோ தாயே பரனார் தனையனைத் தாங்குந் தவப்பேறே நாயேன் நவின்றவை நாவிடை நலிவாம் நல்லிடையே சாயேன் கனமுஞ் சத்தியஞ் சாற்றுமிச் சகதலத்தே
110 ஆண்டவ ருறைந்திடும் அழகுடல் அண்டுதற் காகாது மாண்டெழு மைந்தனை மலர்த்திடும் மாட்சிக் குரியவளே ஈண்டுநான் உன்துணை ஏகனின் காவல னேந்திழையே பூண்டனன் துறவு பொலிவுறும் வாழ்க்கை புறத்தினையே
111 தரிசெனக் கிடந்த தளர்மனந் தளிர்த்துத் தான்கிளைத்து விரிவுடைத் தருவாய் விளங்கிய விண்ணின் வியன்தூதர் தரிசனப் படிநான் புகுவேன் துறவு தற்பரனாய்ப் பரிசுத்த ஆவி பாருறு மட்டும் பைங்கொடியே
q2 என்றவ ணியம்பி இருவிழி இறைக்க இயேசுவின்தாய் குன்றென வுயர்ந்தாள் கொடியசெய் சாத்தான் கூர்முறிந்தான் வென்றிகொள் நாளை விரித்திட விரைந்தது வெள்ளையுள்ள அன்றையப் பொழுது அகன்றது அன்றவர் இணைந்தாரே

» 151
5.குடிசன மதிப்படங்கன்
143 எருசலே மெனும்நாட்டை யாண்ட யேரோ தெனுமிராயன் எண்திசையும் போற்றும் ரோமைக் குருசிலெனு மகஸ்தீசுச் சீசர் முன்னாட் குடியரசு முறைமாற்றிக் கோனாய்ப் பாலைத் தருவாகத் தாரணியின் சக்கர வர்த்தித் தகைகொண்டு அரியனையில் வீற்று நாட்டின் வருவாய்கள் அதிகரிக்க வரிகள் கூட்டி வசூலாக்க வழிகண்டு வாழும் மக்கள்
144 எந்தவோர் நாட்டினிலே வாழ்ந்த போதும் எங்கேயவர் பிறந்தாரோ வங்கு சென்று சொந்தவிடந் தனிற்கணிப்பு சொன்ன பின்னர் செல்லலா முற்றவிட மென்று ஆனை வந்தங்கு வாழ்பதியாய் வசித்த நசரேத் வளமிக்க பதிவிட்டு எருசல் செல்லப் பந்தமுடன் மரியாளை யோசேப் பென்னும் பரிசுத்த வானழைத்துச் செல்ல லானார்
g5 சிறுமறியின் முதுகேற்றி மரியாள் தன்னைச் சிகைபோல வளர்ந்தபெருங் காடு தாண்டி உறுமலைக ளாறோடும் மேடு பள்ளம் உவர்நிலத்துள் புதையேரி கொள்ளை யின்பத் தறுகண்ணார் வாழ்பாலைத் தடங்கல் தாண்டித் தளர்நடையில் தகிர்வெயிலில் தழலிற் தீய்ந்து மறுபதியை மன்னரெண் கணக்கர் கூடும் மதிப்பீட்டுத் தினத்தின்முன் விரைந்து சென்றார்

Page 94
s k nas a ne ma s 1S2
146 இடைமறித்து எதிர்நிற்கும் பாலை யென்னும் இராக்கதனை யெவ்வாறு இழிந்து செல்ல நடைகொள்ள லாமென்று அஞ்சி தெஞ்சம் நலிகின்ற யோசேப்பி னெண்ணம் போலப் படைகொண்டு பதறுகின்ற கானல் நீரிற் பாலிற்ற கள்ளிமரம் பாய்சேர் கப்பற் குடையாகு மென்றாலோ நிழலை மண்னாற் குவித்தழித்து முடுகின்ற கொடுமை கண்டார்
14ፖ சடையாகப் பின்னிவிடுஞ் சரிவாய்க் குன்றச் சாய்மணல்கள் சரிந்ததனம் நிகர்க்கும் ஆங்கு புடைவாகப் பொங்குமண்ணிற் புதையுங் கால்கள் புண்ணாகப் பொரிந்துதழல் பொசுக்குந் தீப்புண் மடையாகச் சிந்துகண்ணிர் அன்றி மற்று மயல்காட்டி விடாய்தீர்க்க மற்று நீரென் குடையாகக் கரம்பிடித்துக் கொள்ளச் சூடு கொதித்துருக்கிச் சிரஞ்சிரைக்குங் கொடிய பாலை
146 ஒருசரிவின் மணலேறி இறங்கும் போது ஒடிந்துவிழும் நடைவேறு சரிவு கண்டு பெருவிரிவுச் சமுத்திரத்திற் பெய்த நீர்போற் பெருமணலின் திரட்சியினாற் பிறழ்ந்து சோருங் கருமுகிலைக் காணவொரு ஆழி செல்லுங் கண்டாலுங் கலைந்தகன்று கடுகி யோடுந் தருவாக மணற்தம்பம் தாவி யோங்கித் தளிராது மணற்சருகை தலையிற் தூவும்
49 அக்கினியி னன்னையெனு மணலாள் பாலை அழல்வயிற்றிற் தீக்குழந்தை பெற்று விட்டாள் செக்கிழுத்த சிதம்பரனார் தேசப் பற்றிற் சிறைபபட்ட போதெரிந்த தியாகத் தீயால் வக்கரித்த ஆங்கிலேயர் வதங்கச் செய்த வளர்நெருப்பை வயிற்றிடையே தாங்கி வெப்பந் திக்கெரிக்குந் தினகரனுக் குணவு ஊட்டுங் திங்களுக்குப் பந்தாடத் தீயை முட்டும்

153
150 புவியென்னும் புன்மகளைக் காக்க யேசுப் புத்திரனைப் புந்தியிலே சுமக்கும் மேரி செவிநீட்டி யன்னைதனைச் சுமக்குங் கோகு செறிபூமி யிம்முன்றைச் சுமக்கும் முச்சு தவியாகத் தழலெழுப்பத் தனிய னாகத் தன்னிதயந் தவழ்வாளை தாங்கித் தாங்கிச் செவிக்கண்ணன் போலூர்ந்து பாலை செல்லுஞ் செல்வனுக்கு மரிக்கண்ணிர் தெம்ப தாமே
151
மாதர்முலை யெனமயக்கும் மண்ணின் குன்றம் மலர்போல மலர்ந்துதழல் வண்ணங் காட்டும் சேதமிலை வருகவெனச் சேய்மை காட்டிச் செல்லும்வழி பெருக்குகின்ற செறிந்த பாலை ஆதவனின் ஆதிக்க நாடே யென்று அறைகாவற் காற்றசைவு அதிர்க்கும் வானம் மாதவத்தார் முனிவினாலே மறைந்த பசுமை மரித்தடக்கும் மயானத்தின் மாற்றாந் தாயே
152
எடுத்தவடிச் சுவடழிய எறியுங் காற்று எழும்மனலா லெரியுடலம் பள்ளம் மேடாம் வடுத்தழுவ வாயுலர வழியைத் தின்று வழுவுகின்ற பாலையிலே வழுவிச் சென்றார் கடுத்தவொரு ஓவியனின் கலவை தீரக் கதித்திட்ட செவ்வண்ணச் சாந்தாற் தீட்டித் தொடுத்தவொரு சித்திரம்போல் பாலைக் காட்சி தோன்றுகின்ற அவலத்தில் தொடர்ந்து சென்றார்
153 மண்ணிருந்து உயிர்த்தமக்கள் மண்னாய் மாறும் மறைக்கூற்று நிசமென்று காட்டும் பாலை கண்ணில்லான் கருனையிலாக் கல்லின் நெஞ்சன் காய்மணலை வீசிக்கண் ணுடலில் மண்னை மண்னாலாம் மாந்தரைப் போல் மறைத்துப் பூசி மரியாளும் யோசேப்பும் மாறித் தோற்றக் கண்ணாரக் கண்டவவர் கழுதை கண்ணிர் கனல்காய்க்க விட்டுச்சிறு நடைபோட் டதம்மா

Page 95
* M t u po ano a se 154
154 தொடுவானத் தூரத்தைத் தொலைக்கு மென்று தொடர்ந்தாரைத் தொலைவானந் துயராற் போர்க்கும் இடுவான மிப்பொழுதே முடியு மென்று இருவருமே எதிர்பார்த்து ஏமாந் தொன்றி திடுமென்று தீவிரிக்கும் புயலிற் சிக்கித் திக்குதனைத் தவறலிட்டு திரும்பிப் பாதை கெடுமளவு திரிந்தலைந்து கிடந்து பாதைக் கிளைகண்டு பாலைவழி கிட்டிச் சென்றார்
 

e a pas no es as a 1SS
3.அவதாரப் படலம்
1. பெத்தல் சேர் அடங்கன்
155 மார்கழி என்னும் மங்கை மழையெனு மருவியாட ஆர்கலி மஞ்சு வானி லலைந்திடி முழங்கி யாறாய்ப் பார்தனில் வீழும் போது பசுந்தளிர் பாரங் கொண்டு தார்எனத் தாரை விட்டுத் தலைகுனிந் தாடிற் றம்மா
156 ஊழியோ வென்று பாரோர் உட்கிட விண்னும் மண்னும் ஆழியா யான தன்ன வாகாய விரிவில் மேகம் பாழிசேர் கடலும் பாரும் பரவிடப் பனைத்துப் பெய்து ஏழுமாத் திரைக ளென்ன எங்குமே பொங்கிற் றம்மா
15? விண்னொடு மண்ணைச் சேர்க்க விடும்மணத் தாலி யாகத் தண்னழி மழையின் தாரை தரைதனைத் தொட்டுக் கட்டப் பெண்னவள் நானங் கொண்டு பெரும்நுரைத் திரைக்குள் முடி எண்னமாங் குமிழி முட்டம் இசைவுறு காட்சி சொல்மோ
156 தரைமகள் தனக்கு வுற்ற தவறெது வென்று தேர விரைவுறு பரிதி முன்னால் விண்தவழ் முகில்கள் கூடித் திரையிடும் போது வெப்பந் திகழ்ந்திட சூலுற் றின்னுங் கரையிலா விருளைப் பெற்றுக் கடுங்குளிர் சாடி முடும்

Page 96
essa as as as mu 156 1ல் நீளிரா வெனவே வானில் நிழலிடு முகிலி னாட்டம் கோள்பல மறைக்க வானோர் கொப்பளித் துமிழும் நீரோ ஆள்புலப் பட்டு வீழும் அருந்துளி யனலிக் காயாய் முள்கதிருதிர்க்க மாரி முழங்கியே இடியாற் காலும்
160 பாவமாஞ் சேற்றுப் பாரைப் பழுதறக் கழுவிச் சுத்தம் ஆவன செய்வ தொப்ப அழுக்கற மாரி நீராற் தாவவே சொட்டி நெஞ்சிற் தறுகணை அழிப்பதாலே நாவலர் மார்கழி யென்றே நற்தினத் தொகுப்பைச் சொல்வார்
161 பெருமழை பொழிபுன் னாகப் பெய்யிசை தன்னாற் பூத்த தருவெலா மாட வாதித் தாளமே தவளை தீர்க்க இருளென்னுந் திரையினுள்ளே இகத்தவை யாவுமாடி வரும்நடக் கலையின் கூதல் வடிவினை வழங்கும் மாரி
162 மாரியாற் சூல்கொள் ளாறு மடையெனுங் கருப்பை விட்டுச் சீரிதாய் வீழ்ந்த பிள்ளைச் சிறுநதி தவழ்ந்து தத்திப் பாரினி லாடுந் தக்கைப் பந்தெனுங் குமிழி துள்ளுங் காரிது கொடிது என்றே கடலலை ஆர்த்துக் கூறும்
163 மஞ்செனும் மலையுள் விண்மீன் மகிழ்வுறத் துள்ளியாடக் குஞ்செலாம் மழையின் தாரை குழைவுற விணைந்து வீழ்ந்து பிஞ்சதா முடலம் பேணப் பிரிந்திடு ஆற்றி லாடித் துஞ்சினார் போல வீழ்ந்து தொக்கிடும் குமிழி கானரீர்
164 குலவழி முறைகள் போலக் குளிர்நதி பிரிந்து ஓடி நிலநலன் நனைத்து ஈர நீர்வள முழவர்க் கீயும் சலமெனுங் கர்ணன் தாரை சாற்றளி பழனம் பொங்க இலமென விருப்பார் யாரும் இலாநல் லினிய நாடே
165 புனிதமாம் நீரா லிந்தப் புவிமகள் நனையக் கண்ட கனிதரு தருக்க ளெல்லாங் கலங்குகண் ணிரைச் சிந்தும் பனியொரு பக்கம் முடிப் பாய்தனை விரித்திட்டாலும் இனியநற் தூக்கமின்றி இத்தரை இருக்கு மாமே

as a un 157
166 வீசுவ குளிர்காற் றெங்கும் வீசுவ அதனாற் கூதல் வீசுவ விரக தாபம் வீசுவ அதனா லின்பம் பேசுவ குளின் பேச்சுப் பேசுவ அதனாற் கிள்ளை பேசுவ தமிழின் மூன்றும் பேசுவ அதனா லின்பம்
167 காரெனுங் கால மங்கை களிநடம் புரிந்து வந்தாள் மார்கழி என்னும் மாரி மயக்கிடு குளிரைத் தந்தாள் நீர்கழி கொள்ள நெஞ்சில் நிறைவுறு ஈரமீந்தாள் பார்களி கொள்ளப் பசுந்தாட் பாயலை விரித்துச் சென்றாள்
16ፀ கால்நடை மேய்க்கு மாயர் கம்பளி குளிரைச் சாட மால்கொளத் துயிலா மந்தை மறியிதத் துணையைத் தேட ஆல்இலுங் கொடிதாங் கூதல் ஆலமாய் ஆக'அஞ்சி வேல்விழி மாதர் வாட விறைத்ததே மாரிக் காலம்
169 எருசலம் பதியில் நின்று எழும்புகார் விண்ணில் மோதி வருமழை பெருகி யோடி வயல்வளஞ் செய்தல் போல திருவது வருகைக் காலந் தேன்தமிழ்க் கதிரை யீந்து மருவுதற் கான மாரி மழையிடை மலர்ந்து வந்தார்
170 எழுபது மைல்கள் தாண்டி எப்பதி தானுந் தோற்கும் வழுவிலா நசரேத் தென்னும் வளர்நகர் இருந்து பெத்தல் கழுதையின் துணையி னோடு கன்னியைக் கவலை யின்றி விழுதெனத் தாங்கி யோசேப் விரையவே வந்து சேர்ந்தான்

Page 97
· · · · · · · ·· 158
2. புல்லனை அடங்கன்
1ፖ፲ பவக்கறை யழிவு செய்யப் பலிதரும் பளிங்கு மேனி தவக்கறை யிழிவே யின்றித் தரைதனில் விளங்கு வேளை கவக்கறை புழுதி பட்டுக் களங்கமே யடையுங் காலை அவக்கறை யிலவாய்க் கர்த்தர் அடைந்தபுல் லனையைப் பாரீர்
172 இரக்கமே புருவாய்க் கன்னி இருகர மிணையத் தேவன் புரக்கவே குவிபுல் கூட்டிப் புதுவனை முடையப் புல்லில் பரக்கவே மலர்ந்த றோசாப் பதுமையாய மரியின் பாலன் உரக்கவே யழுது பாவ உணர்வினைக்கடிந்து கொண்டான்
173 இணைகரத் தழகு செய்யு மிரட்சக ரிதய மைந்தன் துணைதரப் பசுவுங் கன்றும் தொழுவமாந் துயரந் தீர்க்கும் அணையினி லருகு ஆற்றி அமுதினைச் சுரக்க வன்னை பனைமுலை பெருகு மாவின் பசிகழை அமுத முண்ணும்
f73 பரந்திடு குளின் காற்றுப் படர்குளிர்ப் பதுமந் தன்னைச் சுரந்திடு கலசக் கொங்கை சுகந்தரு தவிசாற் போர்த்த கரந்திடு உடல்நோ பாலன் கரம்பட மறையும் பாவந் துரந்திடு பயத்தாற் தூயன் துளிர்முகஞ் சிணுங்கும் காதை
፲፩”q குடிசனக் கணக்கிற் சேரக் குடிபெயர்ந் திங்கு வந்தார் குடிகொள இயலா தெல்லாக் குடிசையும் நிறைந்த தாலே மடிநிறை மகவைத் தாங்கி மாசமே மலர்ந்த மேரி குடியதாய்க் கோவின் பட்டிக் குடிலினில் குழவி யீன்றாள்

som um essa a 159.
175 ஆக்களும் சிசுக்க ளோடு அணைதுணை யின்றி யோசேப் பேக்கமே உதவி யாக ஏந்திழை தனிமை தாங்கி நோக்கமே பவத்தின் வேரை நுள்ளிடும் பாலன் தன்னைச் சேக்கையி லீன்றாள் சிசுவினாற் செகத்தினிற் பவமே போன
176 பவவினை அகற்ற நானே பருவுட லெடுத்தென் வீனே நவவினை புரியேல் சாத்தான் நடந்தக லெனவே கூறுந் தவநிலைத் தகைத்தால் நகைக்கத் தரளமாம் அதரம் பூக்கச் சிவவினை செகத்துட் கூட்டுஞ் சிறுமலர்ச் சிவப்பே யான
177 பனிக்குளிர் தடுக்கக் கந்தை பவிசிடப் பணிபோற் பாவம் இனிக்கெடு மெனவே பாத மிடித்துதைத் தடித்துப் பாலன் தனிக்கரு வுயிர்த்தாள் நெஞ்சிற் தளர்வுறு "வலியைப் போக்கக் டிரித்திட வருடுந் தேவன் கரங்களோ கவலை போக்கும்
1ለ8 தொலைத்திடு மணியைக் கண்ட துயர்கெடு மனத்தைப் போலச் சிலைத்திடு மகவை மேரி சிரங்கரந் தனத்துட் சேர்த்துக் கலைந்திடு தனிமை சேறக் கவிதையாய்க் கண்ணிர் வார அலைந்திடு அழகம் நீவி அரவணைத் தமர்த்திக் காக்கும்
179 மரிமக னலனே தேவன் மறுவுருச் சுதனே யென்று சரிநிசிக் கோழி கூவுஞ் சலனமுஞ் சரீரத் தூன சொரிந்திடு துயருஞ் சோக சொல்லொணா வயர்வும் நீங்கப் பரிதியாந் துறவி வெள்ளிப் பற்களாற் சிரித்தான் பாரில்
நகைமுகம் நசையிலுள்ளம் நலமுரை அதரம் நட்பின் வகைசொலு மிரக்கக் கண்கள் வரந்தரு சிறுகை சாத்தான் பகைவெலும் புயங்கள் பாவி பதையுளங் கேட்குங் காது சிகையது சிறுமை தாங்கும் சிறியமென் புவியே யாகும்
16 மனமனம் நுகரும் நாசி மறைசொலும் நுதல்வான் வேதத் தனமுறை தடவும் நாவு தளர்பவ வினைகள் நீக்கக் கனமுற நடத்தும் பாதம் கருணையும் கனிவும் மிக்க மனமுறை நெஞ்சந் தாங்கி மலரெனப் பூத்தான் பாலன்

Page 98
as is 160
3.தேவ குமாரன் அடங்கன்
162 காரிருள் வானிற் கண்சிமிட் டொளியிற் கன்னிமரி போரிடும் பிரசவப் புலம்பலைப் பொய்யாய்ப் புவியடக்கிக் கூரிடுங் குளிரில் குந்திய வண்ணங் குடிசைமுன்னாற் சீரியன் சிந்தை சிதைந்திடச் சிலையாய்ச் செறிந்திருந்தான்
183 மாடுறை தொழுவமாம் மாசிலாத் தொட்டிலில் மரியைவிட்டுப் பாடுறும் பக்குவம் பார்த்திட முடியாப் பனிக்குளில் நாடுற நடந்து நண்ணிய கழைப்பால் நற்தூக்கம் ஈடுறக் கொண்ட இரவினில் யோசேப் பிமைமுடி
1ፀባ வைக்கோ லாகியே வரண்டிடு வையகம் வளங்கொள்ளக் கைக்கோல் தாங்கிக் கடும்பவந் துடைக்கக் கர்த்தரருள் எக்கா லுமுள்ளது என்று மிருப்பது இன்றுமுள்ள திக்கலொம் பரந்த திருவருள் மகனெனக் கனவுகண்டான்
65 வரண்டிடு புல்லிடை வளர்த்திய மலரென மண்னகத்தைப் புரந்திடும் பாலன் பூந்தளிர் மேனிப் பொலிவூட்டி முரண்டிடு வன்மன முர்க்கரை முனியும் முகங்காட்டித் திரண்டிடுங் கைகளைத் திக்கலொ மசைக்குந் திறங்கண்டான்
B6 என்மக ரிைலனிவன் இறைவனின் எழில்மக னென்வினைகள் துன்புறா வண்ணந் தொலைத்திட வந்த தூயனிவன் அன்பதா லகில மாட்கொள ஆண்டவ ரிந்த வவதாரன் என்பனே பன்றி ஏதுநா னுரைப்பேன் என்றார்த்தான்

161-.م ------
fB7 தானறி வுற்றிடாத் தையலின் மடியிற் தவழ்கின்ற வானதி வழங்கிடும் வைகை என்னும் மதியொளியை
ானறி வுற்றிட யாதவர் குடிலினில் யாகஞ் செய்யேன் ஆனதிம் மேரி அன்புளத் தியாக மெனநினைந்தான்
17 சிசுவுருக் கொண்டு செவ்விதழ் மேரித் திருக்கரத்துள் பசுவரு கெய்திடப் பாலுண்டு பயிலும் பரன்சுதனார் விசும்பினிற் கிடந்த மெய்யுருக் கண்ட மேன்மகனாம் தசும்புறன் யோசேப் தழுவியே இயேசின் தாள்பணிந்தான்
19 விண்மீன் விழியன் விரிமதி வதனன் வினைதந்த பெண்மான் மடியிற் பெருந்தகை துயிலும் பேரின்பம் கண்வான் படரக் கண்டுவந் தன்னாள் கற்பறியா மண்ணன் நானே மன்னித் தருளென மண்டியிட்டான்
190 தேவனார் புவியி லெந்தன் திருமக னாகவந்தார் ஆவதா மப்பா வென்ன அருகதை யற்றபோதும் சாவதை வெல்லும் மன்னன் சார்புறு சத்தியத்து நாவதின் தந்தை யானேன் நண்ணிய நலனதாமே
191 மார்கழிக் குளிரில் மைகொள் வானத் திருளினூடே ஆர்கலி தீர்க்கும் பாலன் அவதரித் தளித்தவின்பம் பார்தனில் பயந்த யோசேப் பரிவுள மேரியோடு சேர்ந்திறை தரவே பெற்ற செல்வமாய்ச் செகத்திலுற்றார்
92 தச்சனாய் மரத்தை வெட்டுந் தன்னையித் தனையனுக்கு இச்சகத் தந்தை யாக்கு மிளமதி இயல்பினானை அச்சமே கொண்டு அள்ளி அரவணைத் தடிதொழுது முச்சகம் போற்றும் மேரி முறுவலால் முனிவுதீர்ந்தான்

Page 99
m sæ mame Ea menn 162.
4.தாலாட்டு அடங்கன்
193 தொழுவ வாசல் வீற்றுத் தொடர்ந்திடு இன்ன லோடத் தழுவிட உச்சி தோயத் தவழ்ந்திட மேரி மீந்த வழுவிலா மகவைத் தாங்கி மடிமிசை வளர்த்தி யாசை எழுங்கனாத் தொடர்பா லேற்ற இசையெழப் பாட லானான்
194 தளிர்நிலா தங்கத் தட்டிற் தலைசாய் தகைய தாகக் குளிர்மரிக் குமரித் தாயைக் கொண்டநீ கண்ணை முடாய் ஒளிமயிர் தடவக் கண்கள் உறங்கியே உதயங் காண அளிஎன அலையுங் கண்ணை ஆற்றியே விழிகள் முடாய்
195 சீரியன் எனவே உன்னைச் செகத்தவர் போற்றச் செய்வேன் வீரிய னாக்க வென்னால் வேண்டிய தெல்லாஞ் செய்வேன் கூரிய கருவி யேந்திக் குலத்தொழில் தச்சு வேலைக் காரியந் தவிர்த்து உன்னைக் கல்விமா னாக்கு வேனே
196 தூற்றிடு முலகத் தார்க்கு தூயவன் என்னச் சாட்சி ஏற்றியே உரைப்பேன் எந்தன் ஏழிசைச் சுவையே கண்கள் ஆற்றிடத் தாலாட் டென்றும் அசைநிறை வுறவே பாடிப் போற்றியே துதிப்பேன் பூவே பூவிழி உறங்காய் தாலோ
197 பயிலுவாய் வேதம் பாரிற் பக்குவம் பிறர்க்குச் சொல்வாய் குயிலினும் மேலா மின்பக் குரலதால் குறளைச் சொல்வாய் மயிலிலும் மேலா யாடி மானிலு முயரத் துள்ளி ஒயில்நடைத் தமிழைச் சொல்லி ஒருவாய் தமிழின் தேனே

w is is 163
19 என்றவன் சிந்தைக் குள்ளே ஏற்றியே தாலாட் டாட்ட கன்றுகள் சூழக் கன்னி கரத்தினில் மகவை ஏந்தி ஒன்றிய உயிரே உள்ளம் உறைந்திடு உவகை யன்பே மன்றினின் தமிழே என்று மகிழ்வுடன் மலர லானாள்
5. பரம்பரை அடங்கன்
199
லேவியின் மகவுமாத்தான் நிழலான மலாசிக்கு ஆவியின் வரத்தினாலாம் அருமைச்சேய் யாக்கோபுநற் காவிய மகவுயோசேப் கர்த்தர்செய் மகவுலேவி மேவிய பண்டிரீன்ற மேல்மகன் சோக்கிமென்னே
200 அன்னாவென் அழகியோடு அணைந்தின்பந் துய்த்தகனி மின்னாளாம் மேரியென்னும் மேலவனின் கன்னியிடம் முன்னாளிற் தாவீதுதன் முதுகுலத்தே மீட்பர்வந்து துன்னுவா ரென்றதீர்க்கர் தூதுரைகள் பலித்ததுவே
20 மரிமடியி மும்மலர்கள் மலர்வுற்றார் மெல்தாவென் றெரிமலரான் அவனுடனே எஷ்கோவாம் எழில்மிக்க விரிமலராம் மகதலேனா வியனுலகின் உடன்பிறந்தார் தெரிந்ததுபோ லுரைகூற்றைத் தெளிந்துணர்க என்மகனே

Page 100
tu u k u peg up 164
4. காணிக்கைப் படலம்
1.உன்னதப் பாட்டங்கன்
202 காரிருள் மாரிக் கூதற் காற்றினாற் கவினாந் தூதர் பேரிருள் வெளியாம் வானிற் பிறங்கிட விண்மீன் கோடி சேரிருட் கிழித்துப் பாதை செறிதரக் காட்ட வானோர் நேரிய சேதி சொன்னார் நிறைகயா ரமைதி யென்றே
2O3 ஒங்கொளி பூமி வந்து ஒடுங்கினாற் போலத் தூதர் வீங்கிடு கதிர்கள் சூழ வியன்நிலத் தாயர் முன்பு தேங்கியே திரண்டு நிற்கத் திடுக்கிட்ட இடையர் தம்மை ஏங்கிடே லினிய செய்தி எடுத்துநா முரைக்க வந்தோம்
204 அஞ்சிடே லாய ரான அன்பரே அருளின் செய்தி நெஞ்சிலே யினிக்கச் சொல்வோம் நிலத்தினிற் தேவ னி.ை பஞ்சனை புல்லாய்க் கொண்டு பாலனாய்ப் பிறந்தே புள்ளார் தஞ்சமுங் கிறிஸ்து மீட்பர் தாரணி வந்தார் காண்மின்
205 மானுடர் மேலே தேவன் மகிழ்வுறு பிரிய மாகி மானுட ரான பாலன் மரிமடி மீதிற் காண்பீர் மானுடர் வாழு மிந்த மண்ணினில் அமைதி போல மானுடர் போற்ற விண்ணின் மாட்சிமை உயர்க வென்றார்

ዖዐ6 தாவிதின் குலத்திற் பெத்தற் தண்ணளி தரவே தேவன் ஆவிதின் தொழுவந் தேடி ஆத்தும நேசர் வந்தார் போவிது வழியே செல்வீர் புனிதனைக் கந்தை யான பாவிடைக் காண்பீ ரென்று பகர்ந்தபின் னகன்று போனார்
2. ஆயர் வாழ்த்தடங்கன்
2O7 கேட்டனர் ஆயர் வானின் கிளரொளித் தூதர் சேதி போட்டனர் மந்தை கார்க்கும் பொற்கோல் புவியில் வீசி ஒட்டினர் தமது காலா முருளையா லுட்லாந் தேரை வாட்டிடுங் கூத லிருள்நோ வழியெலாம் மறந்தே போனார்
206 கண்டிட வேண்டுங் கர்த்தர் காசினி வந்த காட்சி விண்டுநாம் வீழ்ந்து போற்றி வியந்துமே வாழ்த்த வேண்டும் கொண்டயிம் நினைவாற் கல்முள் குறுநதி மேடு பள்ளம் முண்டியே தாண்டி மூதூர் முன்வர லானா ராயர்
209 நாற்புறந் திறந்து கூதல் நடமிடுங் தொழுவத் தாங்கு வேற்சிறப் புடைய மேரி மிளிர்மடி மீது பாலன் பாற்புற வதரங் காட்டிப் பவமழி விழிகள் தீட்டிக் கோற்பிறப் பாயர் கண்டார் குளிந்தனர் உள்ளம் மாதே
20 கரமெடுத் துயர்த்திக் கூப்பிக் கர்த்தரைக் கண்டோ மென்று சிரம்பணிந் தேற்றி வீழ்ந்து சிலுவையின் கனிபோற் கைகால் மரம்படி கோல மாக மடியினில் மலர்ந்த பாலன் வரந்தரு வதனங் கான மறைந்ததே அவரின் மாசு

Page 101
ases a Se a 166
21Ꭵ வானவர் சேதி கேட்டு வாழ்த்திட வந்த வாயர் கோனவன் இயேசு வென்னும் குழவியைப் பணிந்து வீழ்ந்து ஆனவிக் கருமந் தன்னை அறைகுவோ மனைவோர்க் கென்று தானவர் தந்த தூதைத் தந்தனர் பெத்த லேகில்
፻፲፱ கேட்டவர் வியந்தார் ஈது கிறித்துவோ தீர்க்கர் சொன்ன மீட்பரோ இல்லை மண்ணை மிக்கநல் லாட்சி செய்ய மாட்டுறைத் தொழுவம் வந்த மகிபனோ பாவ முட்டை தோட்புறச் சுமந்து தீர்க்கத் தோன்றிய இறையோ வென்றார்
8. 560 வழிகாட்டடங்கன்
ዖ13 முன்வினை முடிந்த தென்ற முடிவினை முகடாம் விண்ணில் என்வினை படிக்க வெள்ளி எழுந்தது சுடராய் மண்ணில் வன்வினை வடிக்கத் தேவன் வடிவதாம் மனுட னாகித் தன்வினை தரிக்க வந்தான் தரணியீர் காண்பீ ரென்று
214 கண்களைச் சிமிட்டி வானிற் காலின ஒளியாம் ஞானம் மண்ணுறு மாந்த ரோர மறைவழி புற்ற தானம் திண்னெனக் காட்டிப் பாரிற் தீயிடும் பிசாசினுரணம் புண்ணுறப் பறக்க விந்தப் புவியினில் பொழிந்த தன்றே
ዖ15 புல்லணை பூத்த யேசு புதுமனுச் சுடரின் விம்பம் மெல்லனை கிடத்தல் காட்டி மேகத்துப் படர்ந்து உம்பர் சொல்லெலா மொளியாய்க் காட்டிச் சுதனிட முறுத்துந் தம்பங் கல்லென உரைப்ப யோலக் காட்சியை யீந்த தம்மா

*** His ea a 167
2 வானத்தி லொளியை வீசும் வழக்கமில் விண்மீன் கண்டு மோனத்து விண்ணிற் தேவர் முழக்குநற் பண்ணை மொண்டு ஞானத்தாற் சாவின் கூரை நலித்திட மண்ணில் மாண்டு தானத்தே உயிர்க்குந் தந்தை தாரணி பெற்ற தென்பார்
27 கட்டியங் கூற வந்து கதிரொளி காட்டப் பாரோர் மட்டிலா மகிழ்ச்சி கொண்டார் மாதரார் மின்னைப் பெற்றார் கொட்டிலிலுதைக்கும் பாலன் குவலய முற்ற சேதி முட்டிலா வான்நூல் கற்ற முனிவரார் முடிவைக் கண்டார்
2. அற்புதச் சோதி வான வாரு நிலையை யாய்ந்து பொற்புற எசய்யா ஞானி புகன்றவப் புனித வார்த்தை தற்பர னாகிற் றென்று தாரகை வழியைக் காட்ட விற்படு வினையினம்பாய் விரைந்தனர் விடிவை நோக்கி
4.பேரெண்ணத் தடங்கன்
219 மாநில நியதி மன்னன் மாட்சிசேர் மனையிற் தானே தாநிலை கொள்வா ரென்ற தவறான வெண்ணத் தாலே கோநிலை கொள்ள மேரி கொங்கையி னமுத முண்ணும் மாநிலை காணா ராக மாளிகை தேட லுற்றார்
20) குற்றமி லாட்சி செய்யக் குமரனார் பிறந்தார் மண்ணில் நற்றவஞ் செய்த ராணி நாடெதோ அறிந்தி லோமெக் கொற்றவன் மனையோ வென்று குளம்பிடுங் காலை மேரிப் பற்றறு பண்பில் மிக்க பையினிற் பணித்த தாமே

Page 102
La Baina eman ama o a 6 168
2. தாதிய ரேற்றத் தங்கத் தாலினை தொட்டி லாட்ட வேதியர் போற்ற வெங்கும் வேதங்க ளொலிக்க வேரின் ஆதியாம் பவப்பேய் போக்க ஆரத்தி மாதர் தாங்கச் சோதியார் பிறந்த சொர்க்கச் சுவடது எங்கே யென்றார்
222 பொன்மகன் பிறப்பா ரெந்தப் பூநகர் பொலியும் மன்னர் நன்கொடை பலவுந் தாங்கி நண்ணுவர் நகர மெங்கும் மன்மணல் மலர்க ளல்லால் மனமலர் சேர்ந்து பூக்கும் அன்நில மெங்கே யென்று ஆவலாய்த் தேட லுற்றார்
223 கோபுரங் கூடம் மாடங் கொண்டதே அவரின் வீடாம் தாபரன் தூங்கும் மெத்தை தண்ணளித் தூவி மேடாம் மாபரன் அருகிற் கிள்ளை மயில்நட் மாடப் பாடும் தூபரன் துயிலும் வேளை தொல்நக ரமைதி யாமே
224 ஆயிரம் பொன்னா லான அணிகளி லொன்றைத் தேரா தாயிரம் கரங்க ளோயும் அணியா தகற்றல் கோடி ஆயிர மாக அன்பின் அணியா பீயும் முத்தம் பாயிர மாகப் பாய்ந்து பரிவுடன் விலக்கு மன்னை
225 பாலனைக் காண வந்து பார்த்தவர் கோடி பார்க்க ஏலவே முடியா தேங்கி எட்டுவார் கோடி ஏறிச் சீலனைக் கண்டார் கோடி சிறிதுரை கேட்டுக் கண்ட கோலமாய்ப் போவார் கோடி குமரனை எங்கே காண்போம்
 

Bès 169
5 தேவசுதனைத் தேடி அலைந்த அடங்கன்
225° என்றவர் எண்ணங் கொண்டு எடுத்தடி வைத்து விண்மீன் ஒன்றிடப் பார்வை சேர்த்து ஒருதிசை நோக்கிக் கையில் நன்றியின் பரிசை ஏந்தி நடந்தனர் நால்வர் ஞானக் குன்றெனக் குவித்த கையர் குலமகன் கோயில் நோக்கி
26 உண்டில ருறக்க மின்றி ஊர்ந்தன ருதைக் காற்றில் மண்திடர் மேடு பள்ளம் மடைதிறந் தோடுங் கங்கை எண்திசை பரந்த பாலை எழில்மிகு சோலை தாண்டி கண்டிடுங் கருத்தே யொன்றக் கடந்தனர் கனத்த தூரம்
227 கிழக்கினி லிருந்து ஞானக் கிளைபல கற்று வான வழக்கது உணர்ந்த கஸ்பர் வல்தசர் மெல்சி என்னும் பழ்க்கனி வயதில் முத்தார் பாரினின் மேற்கு நோக்கி அழற்படு தரையை யாற்றை அலைந்துமே கடந்தா ரம்மா

Page 103
meses 170
5, மனுவாழ்வுப் படலம்
1.சாஸ்திரி மார் அடங்கன்
ዖ?፬ இவ்வண்ணம் நினைத்து வான இயல்வல்லோர் எழுந்து தூய செவ்வண்ணன் சிந்தை கொண்டு செகந்தன்னைப் புரக்கப் பூமி அவ்வண்ணம் பிறந்தா ராங்கு அடைந்தவர் பாத மேந்த எவ்வண்ணம் ஏக லர்கும் என்றெண்ணி வழியை ஆய்ந்தார்
229 மன்னாதி மன்னன் மண்ணில் மனுவாகப் பிறந்தா ராதாம் முன்னாதி யின்னல் தீர்க்க முடிவாகச் சாத்தான் சாகப் பின்னாதி மகவைப் போற்றப் பிறழ்விலாப் பொன்னுந் தூய மின்னாதி வர்க்கம் வெள்ளை மிகைப்போள மேந்தி நின்றார்
230 கால்கொண்டு கதிராங் கையைக் காட்டித்தன் வழியிற் செல்லும் நூல்கொண்டு நுட்பந் தேர்ந்து நுவன்றிடும் பாதை கண்டு மால்கொண்டு மலர்ந்த தேவ மகிமையின் மதலை காணச் சூல்கொண்ட அன்னை போலச் சுமந்தன்பு சூழ வந்தார்
231 நட்பொடு நடந்து பாலை நாட்டெல்லை கடந்து ஞானப் பெட்பொடு பெத்த லூரிற் பிறந்திட்ட பெருமா னாரைத் தட்போடு வணங்க வெண்ணித் தளர்வோடு முதுமை புற்ற வெட்போடு வாழும் ஏரொது வீற்றாளும் மனைக்கு வந்தார்
ይ3ዎ மண்னெல்லாம் மதிக்கு மிந்த மாவல்லோன் மகவாய்க் கோயில் விண்னெல்லாம் போற்றத் தேவன் வீறுற்றுப் பிறந்தா ரென்ற எண்ணத்தா லியங்கி யந்த ஏதில்லா மனத்தா ரேதோத் திண்ணத்து மன்னர் பாதந் தேடியே வருதல் சொல்வார்

· na a - a pa 171
233 முவுலகு முய்ய முன்நாள் முதுதீர்க்கர் மொழிந்த வார்த்தை தேவுலகச் சிறுவ னிங்கு தேர்ந்துந்தன் மனையில் வந்தான் தாவுமந்தச் சேதி கேட்டுத் தாழ்பணிந்து போற்ற வெண்ணி மாவுலகஞ் சுற்றி வந்தோம் மாயூதர்க் கிறையைக் காண்மின்
ጶ34 கீழ்த்தோன்று சோதி விண்மீன் கிட்டியதோர் பாதை காட்டி ஆழ்த்திற்று இங்கே அந்த அரியாசனத் தமர்வோன் தன்னை வாழ்த்துதற் கோடி வந்தோம் வலியோனைக காண உம்முன் தாழ்த்தினோந் தலையை யந்தத் தலைவோனைக் காட்டு மென்றார்
ዖ35 தள்ளாத வயதிற் தொங்குந் தகைகெட்ட ஏரோ தென்பான் மெள்ளத்தன் உள்ளத் தோங்கு மிகைகெட்ட வஞ்ச வெண்ணந் தள்ளத்தான் அதுவோ யிங்கே தான்பிறவாத் தகையா லாவி கொள்ளத்தான் நினைத்தா னந்தக் குழந்தையைக் காணல் போல
236 என்னையே அழிக்க வந்த ஈடில்லாச சிசுவைக் கொல்ல இன்னவரின் உதவி கொண்டு இளமையிலழிப்பே னென்று மன்னவன்நானறியே னேதும் மாடத்திற் பிறக்க வில்லை மின்னைநீர் கண்டீ ரானால் மீள்கையிற் சொல்வீ ரென்றான்
ዖ3፭” ஆணையா லழிப்பே னந்த ஆகாத சிசுவை நானும் ஏனையிற் கிடக்கும் போதே எமனுக்கு இரையா யீய்வேன் ஆணையீ தென்று நெஞ்சில் அவனுக்குள் எண்ணி ஞான ஆணையா ரறியா வாறு அரங்கினிற்பொய் யாடல் செய்தான்
ዖ3፱ ஆங்கார வெண்ண முற்று ஆற்றாமை மனத்தைப் பெற்றுப் பூங்காரப் புயலா லுள்ளம் புண்ணுற்றுப் புகைந்து தீய ஓங்கார மடக்கும் முச்சாய் ஊமையா புழன்று வெந்து தீங்கார மிட்ட நெஞ்சின் தேவையைத் தீர்க்கலுற்றான்
፻39 அப்பாலே சென்று அந்த ஆருடக் காரர் தன்னைத் தப்பாது மன்னனாகுந் தாவீதின் தளிரைக் கண்டால் இப்போது உம்மைப் போல இடமேது மறியா என்னைத் தப்பாது வந்து கண்டாற் தன்னையே தருவே னென்றான்

Page 104
is a what 172
210 காலங்கள் வறிதா யான காலிரண்டுந் தளர்ந்தே போன கோலங்கள் வெறிதே யான கோலாட்சிக் குறையே நீங்கச் சீலங்கள் செறியும் வாரிசுச் சேயில்லாக் குறையே போக்க ஞாலத்தி லுதித்த வந்த நற்பேற்றைக் கண்டு சொல்மின்
ፆሳ፲ காணாத கண்கள் ரெண்டுங் காணாத காட்சி காண்பேன் தோணாத வெல்லாங் தோன்றுந் துயரத்தைத் துடைத்து நாட்டை பூணாத செங்கோல் செய்யும் புத்திரனைப் பெற்றே னின்றே பேணாத ஆவி போகும் போதில்நான் புனித னானேன்
ዖ4ዎ செல்லுங்கள் திசைக ளெல்லா சேறுங்கள் திருவைத் தேடி நில்லுங்கள் அதற்கு வேண்டும் நிதிக்குன்றை அள்ளிச் செல்மின் வெல்லுங்கள் உங்களெண்ணம் வேறன்று எனுது மஃதே புல்லுங்கள் புனிதன் தாளைப் போய்க்கண்டு புதினஞ் சொல்வீர்
43 ஏழையென் வணக்க மந்த ஏகன்சேய்க் குரைப்பீர் மற்றுந் தாழையென் மடலின் கந்தந் தாங்கிட்ட தள்ளை யாளைப் பேழையாய்ப் பெருமான் பெற்ற பேறுற்ற பெண்ணைக் கண்டு கோழையென் எனக்குப் பின்னாற் கோனாவா னென்று சொல்மின்
ዖ44 ஏரோது இதனைக் கூற ஏமாந்த ஞானி மார்கள் சீரோது முள்ளத் துண்மை சிந்திக்கா தாராய் நம்பிப் பாரோதும் விண்மீன் பாதை பகுக்கநற் பெத்த லண்மி யாரேனுங் காணாக் காட்சி யாதவர்தங் குடிலிற் கண்டார்
245 புல்லணை மீது பூத்துப்புனிதத்தாய் மடியிற் தாழ்ந்து சொல்லனைக் கவியாய்க் கோர்த்துச் சுவைமிக்க நூலாய் வானின் வில்லனை யாக விண்ணார் விளையமு தாகக் கண்டு வல்லவா வறியேம் எங்கள் வாழ்த்தினை ஏற்கு மென்றார்
ደ46 கண்டதும் வாழ்த்திப் போற்றிக் காணிக்கை படைத்து மேரி கண்டடை கனியை மீட்பின் காகுத்தன் புகழைப் பாடி விண்டன ரேரோ துள்ள வேட்கையின் பொருளைத் தேராத் தண்டனிட் டவர்க்குச் சொல்லித் தவிப்பதைத் தீர்ப்போ மென்றார்

173
ዖባፖ அரைக்கணங் கண்ட போதும் ஆங்கூழி பலவாய்ப் போல விரைத்திட மனதே மில்லா வேட்கையால் விலங்கு பூட்டிக கரைந்திடு காலம் போக்கக் கால்தூக்கிக் கடககும போது உரைத்தனர் வானோர் வந்து உணர்த்திடேல் ஏரோ துக்கே
24 வஞ்சக நெஞ்சன் பிள்ளை வாழிட மறிந்து சொல்லேல் 8. அஞ்சிடாதவனின் வம்ச மழியுமேயென் றடித்துக் கொல்வான் பிஞ்சுமா மலரைப் பேணப் பெய்யாறு பிறிதே கொண்மின் நஞ்சினான் நாவின் சொல்லை நட்பாகக் கருதே லென்றார்
2,ஏரோது ஆணை
அடங்கன்
249 சாத்திரி மார்கள் போன சாமத்தே தேவ தூதன் கோத்திரம் புரக்கும் யோசேப் கொள்தூக்க வேளை தோன்றி ஆத்திரங் கொண்ட ஏரோ தாக்குந்தீ வினையிற் தப்பப் பாத்திர னாகிப் பாரிற் பார்வோனாள் எகிப்துக் கேகும்
250 ஆங்குநீ ரடைந்து வாழ்வி ராள்கின்ற தீயோ னேரோத் தோங்கிடும் ஆயுள் முற்றத் தூரமா மெகிப்தை விட்டு ஈங்குநீர் வருக வென்று ஏவிட்ட போது யோசேப் பூங்குயில் மதலை சேர்த்துப் புறப்பட்டா னெகிப்தை நோக்கி
எகிப்திலே யிருந்து எந்தன் ஏந்தலையிங் கழைத்தே னென்னுந் தகித்திடுந் தீர்க்கர் வார்த்தை தாங்கிற்று உலக மென்ன சகித்துமே யோசேப் பன்று சாமத்தே யெழுந்து மேரி துகில்கொள யேசு தாங்கித் தூரத்தே பயண மானார்

Page 105
a usas 174
252 சென்றவர் கண்டு மீள்வர் சென்மத்துப் பகையா யாட்சி மன்றமே கொள்ள வந்த மாயத்தா னவனை மற்று ஒன்றிடு இடத்தைச் சொல்வார் ஒர்ந்திட்ட பின்ன ரேகி கொன்றென் குலத்தைக் காப்பேன் கோலாட்சி தொடரு மென்றான்
25.3 வருகுவர் வருவ ரென்றே வழிபார்த்து வராது போய்ப்பின் அருகுவர் என்ற வெண்ண மழிவுற்ற போது மன்னன் பெருகிடு கோபங் கொண்டு பெற்றுள்ள பிள்ளை தேடித் திருகிடக் கொல்லும் வண்ணந் தேசத்தே யானை யிட்டான்
254 பாய்ந்தது ஆணை வீரர் பறந்திட்டார் பாரி லெங்கும் மாய்த்திடு செயலைச் செய்து மாய்ந்திட்டார் மதலை கோடி சாய்ந்தது செங்கோலாட்சி சரித்திட்டார் சத்தியச் சாட்சி ஒய்ந்தது கைக ளானால் உயிருடன் வாழ்ந்தான் பாலன்
255 மேரிதன் பாலன் பூமி மேல்வந்த நாளின் முன்பின் சேரிடம் பிறந்த ஆண்பெண் செல்வங்க ளனைத்துங் கொல்ல வேரிறு மரமாய் மாதர் வெந்திட்டார் விட்ட கண்ணிர் காரிறு மழையா யான காலன்கை சலித்தே போனான்
256 ஏற்கன விறைவன் தூதா லேகிட்டா ரெகிப்து நோக்கி வேற்கொடு சிசுக்கள் கொல்லும் வேட்டையில் விலகிச் சென்றார் பாற்சிசு பதற வுண்ட பாவிக்கு முதுமை கண்டு தோற்படை கருகித் தொய்ந்து தொல்லூர்க்குப் பயன மானான்
257 ஆவியை நீக்கத் திட்ட மாக்கித்தா னாள நெஞ்சில் மேவினான் சாக அங்கு மேம்பட்டு யூதா வோங்க சேவிக்க அங்கே செல்க சீரேசு வாழ்ந்து நீசப் பாவிக்கு நேசர் ஆவார் பார்மெச்சும் பால னாவார்
25i தூதுரை இவ்வாறாகத் துன்பற்று வீழ விசுரேல் மாதுயிர் மாட்சி யாகும் மறைசொல்லுந் தீர்க்கர் சொன்ன முதுரை ராகேல் பிள்ளை முள்பாச மோங்க நாளும் மோதுவாள் சாந்தி யின்றி மொய்ராமா கலங்கு மென்ற

a so a 175
59 தீர்க்கரா மெரேமியா சொன்ன திருவார்த்தை திகழ்ந்த வாறு முர்க்கனா ரேரோ தென்னும் முடன்செய் வினையால் நாடு வேர்க்கெட் ஆர்க்க லாயு விடப்பின்னால் வேதனாணை சீர்க்கொடு நசரேத் தென்னுஞ் சிற்றுாரில் வாசஞ் செய்தார்
260 நசரேத் தென்னும் நாட்டில் நண்ணுவன்நற் சீல னாகி விசமுடை சாத்தான் மாள வீட்டு செஞ்சிலுவையேற வசமதா புலக முய்யும் மாதீர்க்கர் வார்த்தை மீது நிசமதே யாக வாழ்ந்து நிலைத்திட்டார் நீதி மைந்தன்
3. ஆண்டவர்
வருகைக்காகக் காத்திருந்தவரடங்கன்
251 நோவாபோல் ஆபிரகாம் யாக்கோபைப் போல
நூலறிஞ ன் தேவசித்தம் நுகர்வாளன் சிமியோன் சாவாது உயிர்தாங்கி தானிறக்கு முன்னர்
சத்தியத்தின் பேரொளியாச் சாருஞ் செய மீட்பர் தேவாகும் திருக்கிறிஸ்து தீதகற்றும் வரவைத்
திடத்தோடு எதிர்பார்த்து தினமெண்ணி யிருந்தார் பூவாகும் மரிபாலன் புனைபெயரைச் சூட்டும்
பூசையெனும் ஆசாரப் போதினிலே கண்டான்
ይርዎ ஆண்டவரே அடியேற்கு அருள்வார்த்தை போலே
அமைதியாக ஆவிவிட அருள்புரிந்து அடியேன் வேண்டியவா றென்னிதயம் வீற்றிருக்க லானிர்
விண்ணப்ப மேற்றருளி விழியின்முன் வந்தீர்

Page 106
ommen mass 176
காண்டிட்டேன் கர்த்தர்தனைக் கடைத்தேற லானேன் காசினியி லந்நியரும் கவினிசுரே லியரும்
மீண்டிடவே மேரிசுதன் மிளிருமிந்தக் கோலம்
மிகையல்ல காத்திருப்பும் வீணல்ல வென்றான்
263
கோடிமக்கள் நெசத்திற் கொள்ளுபவ நெருப்பும்
கொடுஞ்செயலர் இசுரேலிக் கொட்டங்களு மடங்க ஈடில்லா தனேகரெழுந்து இயன்றிடாது வீழ
இருள்நீக்கு மடைக்கலத்து இலங்குமொளி யாகப் பாடில்லா ஆன்மாவைப் பட்டயமே உருவும்
படிவார்த்தை பகர்தீர்க்கர் பலனாகப் பலித்து ஆடில்லா திடையன்நான் ஆவியின்நற் கணிக்கோ
ஆயிரமாம் மந்தையுள அவரேநல் மேய்ப்பர்
264 புகழ்மாலை இவ்வாறு புனிதனார்க்குச் சூட்டிப்
புவியகன்று பொற்பதிக்குப் போகவுடல் விட்டான் அகங்கலங்கி ஆங்கிருந்த அனைவருமே வியக்க
ஆசேரின் கோத்திரத்தாள் அறிவுடைய நங்கை செகம்வாழ்ந்த எண்பத்திநாற் சீராண்டு விருந்தை
செய்தபமே உணவாகச் சீவித்த விருத்தை புகலிடமாய்ப் பாவிகட்குப் புவியரசாய்த் தந்தாய்
புனிதவதி நீயென்று போற்றியே நின்றாள்
ይ65 ஆகமத்து விதிப்படியே ஆலயத்தின் முன்னால்
அக்கால முறைக்கிணங்க அனைத்துமே யாற்றிச் சோகமதில் முழ்கிநின்ற தொல்பதியாள் செல்வன் சுவர்க்கபதி யேசென்று சொல்நாமஞ் சூட்டி நாகமணி யெனக்காத்து ஞானநெறி. காட்டி
நாடோறு மிறைபக்தி நறையுணவை பூட்டி யோகமுடன் வளர்தேகம் போகவுணர் வின்றி
யோசனையு செயலுமொன்று யூகமுற வளர்த்தார்

asual wV 177
4.பிள்ளைப்பருவ அடங்கன்
ዖ66 வினையோடு விளையாடி விருத்தர் மெச்ச
விதியோடு உரையாடி விளங்கப் பேசி மனையோடு பயந்தார்க்கு மகிழ்வை பூட்டி
மலர்போல நுகர்ந்தார்க்கு மதியைத் தீட்டிப் பனையோடு பலாதேக்குப் பலகை யாதிப்
பணியாக மரவேலை தந்தை யோடு சினையோடு வருங்குஞ்சு மீனம் போலச்
சீராகச் செய்வினையாற் செழித்தார் தாமே
267 மரமரியும் வாள்கரத்திற் வலிதாய்ப் பற்றி
மதமொழியச் சாத்தானை வதைப்ப தொக்க நரகெரிய நாட்டுவினை நலித்தார் சீவும்
நல்லுளியை போற்தீயர் மனதைத் தேய்க்கும் விரகொழிய விதிமெருகு விரித்தார் யேசு
வினைதீர்க்கச் சிலுவைமரம் விட்ட வாணி கரமதிலுங் கால்களிலுங் கடாவ லொப்பக்
கருமிரும்புச் சம்மட்டியை உயர்த்தி ஓங்கி
26 பாவிகளைப் பரமனுடன் படியச் செய்யும்
பக்குவமாய்ப் பலகைகளை பதித்துப் பூட்டித்
தூவிகளாற் தொட்டில்பல தூக்கிக்-கூட்டித்
தொழிலாளி யாகத்தன் துணைக்குத் தந்தை மேவிடுநல் வினைக்குதவி மேரித் தாயார்
மேலிட்ட பணிகளையும் மேன்மை யாகச் சேவித்துச் செய்துபின்னர் சீராய் ஞானச்
செறிநுட்பங் கற்றறிந்து செழிக்க லானார்
29 உடன்சாலை மானார்க்கு குகந்த நட்பும்
உயர்குருவின் உளங்கவரும் உண்மைப் பண்பும் திடன்கொண்டு விளையாடுந் தீரந் தோழர்
திறல்தோல்வி கொள்ளாத தீர்க்கந் தீர்வும் கடன்பணிகள் செய்திடலே கனவிற் தானுங்
கற்பனையை மீறாத கடவுட் பேறும்

Page 107
❤ ❤ ❤ ❤ • t • t • is ea a 178
விடன்என்று தீயாரை வெறுக்கா தன்னார்
விடுதலைக்குப் பரிந்துரைக்கும் விளைவா மன்பான்
O உற்றமக னிவனென்று மற்றோர் கூறும்
உயர்வான பண்புகளும் உள்ள மாட்சி பெற்றவர்கள் என்னோற்றார் பேராஞ் சான்றோர்
பெரும்பேறாய்ப் பேருலகில் பெற்றா ரென்றே கற்றவர்கள் இவன்தந்தை கற்றோர் முன்செல் காரியத்தில் முந்திவிட்டார் என்று கூறுஞ் சொற்சுவையிற் பொருட்செறிவிற் சோர்வில் லாத
சோகாக்காச் சொல்லாளச் சுடரா யானான்
27t வருணனெனக் குளிரிந்து வழங்கும் வாரி
வாயுவென வுயிர்காத்து வறுமை தீய்க்குந்
தருணனெனத் தழலோனாய்த் தணித்து அன்பின்
தயைசெய்து தரையாகப் பொறுமை யீந்து அருணனெனக் கிழக்குதித்து அன்பில் லாரை
அழலாலே அருகனைத்து அன்பைப் பாய்ச்சிக் கருணையுடன் தானளிக்கும் கவினாற் சாத்தான்
காரிருளைக் கரைக்கின்ற கருணை யானான்
22 ங்கி லொாபோது அன்னை தந்தை ஆலயத்து ကြီ#:: வணங்கச் சென்றார்
6tug Girartnel 46.1625 25 MP 邻 *荔 ஆச்சாரி மார்கள் மத்திக் காலதிரத் தர்க்கமாடிக் கதைத்தல் கண்டு ... to கைபிடித்து அழைத்திடவே கடவுள் வீட்டில் சாலவேநற் பணியெனக்குச் சரியா பூண்டு
சற்றென்னை விடுமென்று சலித்துக் கொண்டார்
ዖሾ3 மனைதிரும்பும் வேளையிது மாலைக் காலம்
மருவிற்று எனவழைத்த மாதா தனனை எனைவிடுவீர் இதுவேதான் எனது இல்லம்
என்றேச சொலக்கேட்டு இதயந்தாங்கா வினைகொண்டார் தனைப்பார்த்து வீணா யென்னை
வீட்டிற்கு அழையாதீர் வேதன் எந்தை அனைவருக்குந் தந்தையவர்.அவருறையும பதியே
அருள்நிறைந்த இல்லமென்று அறியச் சொன்னார்

sess 179
5. வாலிபப் பருவத்து
அடங்கன்
271 குறட்தேவர் கூறுமுப்பாற் குழந்தைச் செல்வங்
குலந்தழைக்க வாயிரகாங் குலத்தி லேழாம் பிறப்பான தாவீதின் பின்னி ரேழாம்
பேரினமே சிறைப்பட்ட மதினான் காகு சிறப்பான தலைமுறையின் மீட்பின் பின்னே
செங்கடலைக் கடந்தமுத லீரேழ் தந்தை மறப்பான மதலைமரி மாதா வீன்ற
மகவுக்கு மண்ணகத்துள் மாட்சி யாமே
கிறித்துவின்யின் மரியாள்தான் கிளர்ந்த கர்ப்பம்
கிளையாக யேம்சுயோசேப் சீமோன் பூதாஸ் செறிவான புதல்வர்கள் சேர்ந்த நான்கும்
சிந்துரெத்தங் கண்டயர்ந்த செல்வி யாளும் நெறியாகக் கருவுயிர்த்தாள் நிலைத்த பாசம்
நிலாவிடையே விண்மீன்கள் நிரவல் போல அறிவோடு மழகோடு மதற்கு ஏற்ற
அன்போடு மாற்றலுற்றா ரவனி போற்ற
தனைப்பெற்ற தாய்வடிவிற் தந்தை மற்றுந்
தகையில்லாச் சகோதரர்கள் தம்மிற் தேவன் வினைகண்டு வீட்டினிலே விரும்பித் தொண்டு
விறலுடனே செய்தாசி விளைவைப் பெற்று சரணதேவன் தனைவிடுத்துப் புனித தேவன்
புகழ்பாடிப் போற்றலல்லாற் பொல்லாப் பாவந் நிலையளவுஞ் செய்யாது தீய சாத்தான்
தீவினைக ளண்டாது திகழ்ந்து வாழ்ந்தார்

Page 108
t ti D dhe A. E ai 180
2 வாழவழி வகுப்பதற்கும் வாழ்வ தற்கும்
வலிந்துதன்னை வல்லபரன் வழியிற் சேர்க்கத் தாழக்குளி பறித்ததனுட் தள்ளுஞ் சாத்தான்
தடமறிந்து தவிர்த்ததனை தள்ளிச் சென்று மாழமுதல் மனுக்குலத்துள் மறைந்து கொல்லும் மாபாவப் புற்றதிலே மறையும் பாவ ஆழமுள்ள அகங்கார மகற்றி யென்றும்
ஆண்டவனை வாலிபத்தில் நினைத்தே வாழ்ந்தார்
27ö ஆறிரண்டு வயதான போது கோயில்
அருளுற்று வணங்குதற்கு ஆங்கு சென்று மாறியங்குங் கடைவீதி காசு கண்டு
மனம்வெம்பி மாந்தர்செயும் மாசு தேர்ந்து காறியவர் கடைகுலைத்துக் கடவுள் வீட்டைக்
கடைவீதி யாக்குவதோ கசடர் கேண்மின் பேறிதுவா பெருமானார் பெற்ற மின்று
பெறுவதுவும் விற்பதுவும் பெய்தல் நன்றோ
279 கூறுசினங் கொண்டுகசை குமைக்க வோங்கிக்
குலைத்தோட்டிக் கடைநொருக்கிக் குழப்பி வீசி சாறுபடத் தேவனில்லஞ் சந்தை யாக்குஞ்
சழுக்கர்களே மறையெங்கே சாற்று மிப்போ தேறுபடச் செய்வதென்ன தேவ னில்லந்
தெரியீரோ எனவினவத் தெய்வச் செய்கை long ILLd செய்வேத மறையோர் கூட்டம்
மதர்த்திட்ட தலைகுனிந்து மறைந்தே போனார்
 

snowy is a 181
2,துதுப்பணிச் சுருக்கம்

Page 109
an op 99 182
1. திருமுழுக்குப் படலம்

Pasam a Du naas 183
1. திருமுழுக்கு யோவான் அடங்கன்
260 வனாந்தரத்தின் நடுவெளியில் வார்க்கச்சை இடைபூண்டு எனாதென்று எதுவுமில்லான் எழுந்தோங்கு மொட்டைமயிர் தனாதென்று உடைதரித்துத் தருத்தேனும் தத்துக்கிளி தினாந்தரமு முணவாக்கித் திருவாக்குப் புகலலூற்றான்
21 நூலேதுங் கற்றறியான் நுவல்வார்த்தை நுட்பமுற நாலேமுன் றெனும்மாதம் நசரேத்தான் முப்புடையான் மாலேதுங் கொள்ளாதான் மனவெறுப்பு விருப்பற்றான் கோலேதுந் துணையில்லான் குவலயத்தின் குறைசொன்னான்
252 பள்ளங்கள் நிரப்பப்படும் பனைமேடு பணிவாகும் குள்ளங்கள் செம்மையுறுங் குறுங்காடு நாடாகும் கள்ளங்கொள் மாம்சசிந்தைக் கறையுற்றார் காண்பரிறை வெள்ளத்துள் மீட்பென்று விரிவனத்தி லுரைத்திட்டான்
23 என்றேசா தீர்க்கருரை எழில்வார்த்தைக் கேற்பாகக் குன்றேறி வனாந்தரத்தே குற்றமுள்ளீர் குவலயத்தில் இன்றேநீர் மனந்திரும்பு மிதோதேவ னிராட்சியத்தின் கன்றானார் வருகைக்குக் காலமது கிட்டியதே

Page 110
a o p q 184
2.முன்னறிவிப்பு அடங்கன்
264 வருகின்றா ரவர்பாத வார்ரட்சை அவிழ்ப்பதற்கும் அருகதையே அற்றேன்நான் அவரோவென் முன்பிருந்தார் தருகின்றே னுங்களுக்குத் தண்ணிராற் திருமுழுக்கு வருகின்றா ராவியினால் வலிமுழுக்கு ஈந்திடுவார்
25 எனவார்த்தை யியம்புகின்ற இரட்சிப்பின் முற்றுாதன் கனவார்த்தை கேட்டோர்தங் கசடகற்றத் திருமுழுக்கு மனமாரப் பெற்றவர்கள் மாதொகையைக் கண்டவருள் கனவாமோ எனவியந்து கவலையுற்றார் சதுசேயர்
ዖፀ6 விரியனிடு குஞ்சுகளே விரைகின்ற இறைகோபம் எரிக்கமுதல் மனந்திரும்பும் எரிதணலிற் கணியீயா உரியமரம் வெட்டுண்டு உதவாத தாகிவிடும் அரியவிந்தத் தருணத்தை ஆதாயப் படுத்தவம்மின்
27 ஆபிரகாம் பிள்ளையென்பீர் அதற்குநீ ரருகதையோ ஆபிரகாஞ் சந்ததியா யாக்கவிறை அழைக்கின்றார் மாபிரிய ரெனமாறி மனந்திரும்பும் வேளையிது நாபிரியா நல்வாழ்த்து நவிலுகவென் றுரைத்திட்டான்
26 மனந்திரும்பும் மறையன்பின் மாட்சிபெற வழிதேடுஞ் சனங்களே உங்களிடஞ் சட்டைரெண்டு இருந்திடுமேல் இனம்பாரா தொன்றீய்வீர் இரப்போர்க்குத் தானமிடும் எனவோதக் கேட்டவர்கள் இதயத்தி லிரக்கமுற்றார்

· ours sa 85
259 ஆனையெது மீட்பெய்ய அறைகுக வென்றவர்க்கு ஆனைமேற் பொய்யுரையேல் அயலவர்க்கு இடர்புரியேல் ஆனைபிற விலையென்றான் அங்கிருந்தார் மேசையா ஆணையிது வெனக்கொண்டு அருள்முழுக்குப் பெற்றிட்டார்
290 மேசையா நானல்லேன் மேன்மைசேர் மீட்பரவர் யேசையா வெனுமாவி எரிமுழுக்காற் பதர்நீங்கும் நேசையா தானியத்தை நிரப்பிடுவார் களஞ்சியத்தில் ஏசையா பதர்கூட்டி எரிநரகி லிட்டழிப்பார்
291 யோவானிவ் வாறுனர்த்தி யோகநிலை முழுக்கிந்து நாவுரையால் நற்பாதை நயந்தூட்டி வரும்போது பாவாலாஞ் சுவையாகப் பரன்வார்த்தைப் பரிவுண்டு தேவாலா மமிர்தமென்று திசையெல்லாம் முழங்கிற்றே
3.திருமுழுக்கு அடங்கன்
292 மரிமகனா ரிதுகேட்டு மலையேறி வருகின்ற வரிசைசேர் வழிபார்த்து வரவேற்கும் வார்த்தையென பரிவாகப் பவம்போக்கும் பாலாட்டுக் குட்டியிதோ தரிசனமே தந்ததினி தாரணியே ஓங்குமென்றான்
295 கண்டிட்ட இயேசவனைக் கனிவாகத் திருமுழுக்கு விண்டிடுமென் னுரைகேட்டு வியர்ந்தோட வித்தகரே மண்டலத்து மகாமேரே மறையறியேன் மரிமகற்குத் தொண்டன்நான் உம்வருகைத் தூதுரைத்தற் பேறுடையேன்

Page 111
pes 186
294 இறைதூதா வெனயேசு இடைமறித்து எனக்கிவாய் மறைகூற லுன்பணியே மறுக்காதே என்றார்க்கு நறைவார்த்துத் திருமுழுக்கு நானஞ்செய்யப்போதே பிறைபோல வான்கூறாய் பேராவி புறாவடிவில்
295 அகல்தோழிலமர்ந்திறைவன் அன்புமக னிவனாகும் புகல்தேடும் பாவிகட்குப் புனிதனிவர் எனவார்த்து பகல்வானந் தூதுசொல்லப் பார்த்தறியேன் இவரைமுனம் புகல்தேட வல்லேனாற் புனிதன்நா னாவதெப்போ
4.எச்சரிப்பு அடங்கன்
296 என்றுள்ளத் தெண்ணியவன் ஏகனிது வருகையென முன்னிருந்தார் என்றுமுள்ளார் முடிவிதவா மென்றுணர்ந்து பின்னமில்லை இவராவி பெய்முழுக்குத் தரவல்ல மன்னவரே எனவார்த்து மானிலத்துக் கியம்பிட்டான்
ዎ9ፖ இறைவார்த்தை இதைமக்கள் இரட்சிப்பின் வழியென்று மறையோவான் மலர்ந்தபடி மனமார நம்பியதாற் கறைகொண்ட பரிசேயர் கடுநெஞ்சர் சதுசேயர் திறைகொள்ளுங் கோமன்னன் திகைத்தெழுந்து திரண்டனரே
29 ஆகமத்துப் பொருள்பொய்க்க ஆட்டிடையர் கூற்றதிலே மோகமது கொண்டமக்கள் முன்னிலையில் முனிந்துரைத்து போகமதே பொருளானார் புகழிங்கு புகையுமென்றான் தேகமதே மெய்யென்றார் தேய்ந்தழிவ ரென்கின்றான்

up a 187
299 அக்கினியில் அரசன்வீழ் அருந்தருண இதுவென்றும் பக்குவமா புரைக்கின்றான் பார்த்திருக்க முடியாமற் திக்கலைந்து நாடிவந்தோம் திரள்புரட்சி பூக்காமல் தக்கபடி தண்டித்துத் தடைசெய்ய வேண்டுமென்றார்
30 நாடெல்லாம் நல்லாயன் நடைக்குப்பின் செலும்மந்தைப் பாடென்ன யோவானைப் பற்றிப்பலர் செல்கின்றார் கோடென்ற கொடும்விதியைக் கோனவனுந் தாண்டிடாத மேடென்று துக்கத்தாற் மேல்நடுங்கத் திகைத்திருந்தான்
301 இழிவுரையா லிழித்துரைக்கு மிடிதாங்க முடியாது அழிவெதுதான் வந்திடினு மாகுகவென்றாணையிட்டுப் பழிகொள்ளா விடிலிவனாற் பரிசுத்தங் கெடுமென்று வழிகண்ட பரிசேயர் வலிசிறையி லிடுமென்றார்
302 எலிசபெத்தி னிளங்காளை எண்ணில்லா வரநிறைவான் கலிலேயாக் கடல்சூழுங் கானகத்துள் வாசமிட்டு வலியானாய் வழங்குமிறை வார்த்தையெனும் மலர்த்தொடையல் பொலிவாகப் பொழிந்துலகின் பொங்குபவங் கூறிட்டான்
5,தலைகொய்த அடங்கன்
மீட்பளிக்க வருந்தேவன் மிகையீவுப் புதல்வனவர் வாட்பலத்தா லல்லவன்பு வலிப்படையா லுளகாள தோட்பலத்தாற் துன்பூட்டுந் தூய்மையிலாச் சாத்தானை ஆட்கொள்ளும் அவர்வருகை அறைகின்ற தூதனென்றான்

Page 112
f 188
304 ஈரைந்து தேருடைய விராவணனார் சீதையெனும் பேரைந்து பெருமைகொண்ட பெண்ணாலே பட்டதுயர் பாரைந்தின் அளவின்மேல் பலவாக ஏரோதன் சீரைந்துங் கெட்டிடவே சிற்றின்பத் தானுழன்றான்
305 மால்கொண்ட மன்மதனோர் மனைபுக்கு வெளிவந்தால் சூல்கொள்வாள் மங்கையவள் சுற்றத்திலோ ரெண்கூடும் வேல்கொண்டு ஆள்வதற்கு விளைவான மக்கள்பலர் கால்கொண்டு கருவானார் களைப்புற்றார் கடுங்கோலன்
35 மோகத்தின் படையோடு முன்னெதிர்த்த மன்னவனார் தேகத்திற் படைபொருதித் திறல்வீழ்ந்து திரைநரைத்து ஆகத்தை ஆவிவிட்டு அகன்றப்போ அவர்மக்கள் பாகத்தைப் பிரித்தெடுத்துப் பாராள இராயனவன்
3OP தலையிட்டுச் சமனற்ற தரையாகப் பிரித்தெடுத்து நிலைதொட்டு யூதேயா நிலமாக்கிலான் நீள்கடல்சேர் வலைகட்டுங் கலிலேயா வளனன்ரிபாஸ் வருமெச்சம் மலைதிராதொனிக் கிலிசானியா மண்ணபிலேக் கெனவிந்து
30 பிலிப்பென்னும் மறுதாரப் பிள்ளைக்கு இந்துரேயாக் கலிப்பாகங் கொடுத்தாளக் கட்டளையிட் டத்தேசம் நலிப்பாரென் றெனப்பொந்தியு நற்பிலாத்தை யூதேயா வலிப்பாரி னதிபதியாய் வழங்காட்சி செயவிட்டான்
309 இந்துரேயா நலமாண்ட இறைபிலிப்பு ஏரோதின் சிந்துமதி முகத்தேரா தியாளென்ற சிலைமீது பந்தமறக் காமத்தீ பற்றியெழக் கவர்ந்தொன்றிச் சந்ததமுஞ் சகித்திருந்தான் சங்கையிலா தன்ரிப்பாஸ்
30 முன்மொழிந்த தீர்க்கருரை முன்னிடவே வனாந்தரத்து நன்னிலத்தே மறையோதும் நாவல்லான் யோவானிப் பின்னமதை யெடுத்துரைத்துப் பிழைசுட்டி வருஞ்சேதி மன்னவனு முனர்ந்துசிறை மண்டிருளாம் மறைவிடத்தே

--------189
31 விலங்கிட்டு வைத்தொருநாள் விழாவின்போ தேரோதியாள் கலங்குகின்ற மனம்மகிழக் கவின்கொஞ்சுஞ் சலோமியெனும் மலங்குகின்ற விழிச்சேயை மருட்டவே நடனமிட்டுத் துலங்குகின்ற பரிசாகத் தூயோனின் சிரங்கேட்டாள்
3፲ዖ நில்மகளே எனச்சொல்லி நினைவற்றுச் சலோமியெனும் மெல்லிடையாள் விரும்பியதை மெய்மறந்து யோவானைக் கல்மனது கொண்டவனின் கழுத்தரிந்து தட்டிலிட்டு வல்லிடையாள் தனக்கீய வழியிரத்தப் பலியானான்
2.குருத்துவப் படலம்
1. தபஞ்செய் அடங்கன்
33 ஆவியால் நிரம்பு முள்ளத் தருளினா லியேசு நாதர் மேவிய பிதாவின் மேன்மை மெய்யருள் மிளிர வேண்டி காவினிற் தனித்த நோன்புக் கடுந்தவம் நான்கு பத்து ஏவிய நாட்கள் செய்து இளைத்தபோ தாங்கு சாத்தான்

Page 113
see 190
31ባ அருள்தர வருவான் போல அவரிடம் நெருங்கி நட்பின் பொருள்தரக் கனியப் பேசிப் பொங்கிடு மன்பனாக மருள்செய முயன்று கானில் மலைந்துசெய் விரதந் தன்னால் இருள்செயும் பசியால் வாடும் இடரதைக் காண நெஞ்சம்
315 ஈன்றிடு அன்னை பால னின்குரல் கேட்டு ஓடி கான்றிடு பசியை நீக்கக் கடுகுதல் நிகர்ப்ப வந்து தோன்றிடு மெண்ண மீயத் துய்த்திட வொன்றுங் காணேன் வான்தரு புதல்வா கல்லை வதக்கிடு ரொட்டி யாக்கி
316 அருந்திட முடியு முன்னா லரனவன் பால னன்றோ விருந்திடு நானு முண்பேன் விரைவினிற் கல்லை யப்பந் தருந்திற லாக்கு மென்னத் தந்திர மறிந்த யேசு அருந்தலா லன்றித், தேவ னறைமொழி உயிரைக் காக்கும்
317 அருமறை கூறுங் கூற்றி னரும்பொரு ளறியா நீயும் தருமுரை எற்று நானுந் தவறுகள் செய்ய லாமோ திருமக ரிைவ்வா றோதத் தீயவன் எருசற் கோயில் பெருமதில் மாட மீது பெட்புற நிறுத்திச் சொல்வான்
316 தேவனின் குமார னாயிற் தேர்ந்துமே குதியும் நீயோ பாவமே யற்ற மாந்தன் பாரினில் வீழு முன்பே ஆவலாய்த் தேவ னுன்னை அந்தரந் தன்னி லேந்த மாவலித் தூதர் தம்மை மறுகணம் விடுப்பா ரென்றான்
3.19 கடவுளைப் பரீட்சை செய்யக் கருதிடே லென்று வேதந் திடமுற எழுதும் வார்த்தை தேர்ந்திலை போலு மென்று அடம்பிடித் தரற்றுஞ் சாத்தா னறிந்திடு வண்ணம் யேசு உடன்பதி லுரைக்க வன்னான் உயர்மலை மீது ஏற்றி
320
Tui نئی سےے تھے ــــــــ جع .*-مح__ : • செமம்வயற் செறிவைப் பாராய செந்தமிழ்ச் சங்கங்காண
శ్లో வீழும் வியன்தரு காட்சி காணாய பழுமரப் பட்சி பாடும் பைந்தளிர்த் தோட்ட ವ್ಹಿಗ್ಬ · எழுமலை திரைசூழ் நாடு இவற்றினால் மிளிருந் தேசம்

eta esala eta 19 media da 191
3. அதிபதி யாவா யங்கு அனைவருந் துதிப்பருன்னை விதிதரு சட்டம் நீதி விரும்பிய செய்ய ஏவல் மதிசெயு மதற்கு என்னை மதித்துமே வணங்கி வாழ்த்திக் கதியது நீயே யென்று காலினில் வீழ்வா யென்றான்
322 இவ்வுரை கேட்ட யேசு இடியென முழங்கி யப்பால் செவ்வனே அகல்க அந்தச் செம்மலைப் பணிந்து ஏகன் பவ்வியப் பூசை செய்யப் பழகுக போபோ வென்றார் அவ்வுரைக் காற்றா தோடி அலகனுந் தோற்றா னம்மா
2. பவனச்சரிப்பு அடங்கன்
323 மண்ணுடன் கலந்த தங்கம் மாற்றுருப் பெற்றுக் கட்டி நண்ணுதல் போலே சாத்தான் நலிந்திடு அழலில் வெந்து விண்ணினிற் தூய தேவன் விழுதென விழும முற்று நண்ணினார் கலிலே யாவென் நகர்ப்பதி அருகை நாடி
3:24 இருட்குகைக் குள்ளே வந்து இடருறு மாந்த ரீழத் தருள்செயு முதயங் கண்ட தாவலாய் யவரைப் பார்த்த பொருளுணர் தீர்க்கர் போதம் பொலிவுறப் புவியோ ரெல்லாம் மருள்கெட மதித்து மாண்பில் மனமது செறிந்தார் மாதோ
3&5 பரன்பதி சமீப மான பயன்தரு மனதிற் பாவம் நரனெனுந் துயரந் தீர நல்மன மாகி வாழ்வீர் அரனவனருளினண்மை அண்மிற்று ஆதனை யேற்கக் கரமதை நீட்டு மென்று கற்பனை புகுத்தார் யேசு

Page 114
DD Qao upas u 192
326 பற்றினா ரவரின் வார்த்தை பவஞ்சூழ் மனதை மாற்ற ஒற்றினாரவரின் பாத மொன்றினர் தூய வாழ்க்கை எற்றினார் சாத்தான் தன்னை எறிந்தனர் மாம்ச விச்சை வற்றினா ரிதய வஞ்சம் வாழ்த்தினார் யேசின் நாமம்
3.கரீடரைத் தெரிவுசெய்த அடங்கன்
327 பேதுரு வென்னுஞ் சீமோன் பின்னவ னந்தி ரேயா போதரு கடலில் மீனைப் புரைவலை யெறிந்து கோல வாதரு முலக மென்னும் வளைகடல் தன்னில் மாந்தர் போதக ராக்கி யன்னார் புறம்பிடித் திழுக்க வென்றார்
3?፬ காந்தமா யிரும்பைக் கெளவுங் கவர்ச்சியாய்க் கருதி யன்னார் சாந்தனின் பின்னாற் போனார் சற்றப்பால் வலைஞ ரான பாந்தனார் யாக்கோ யோவான் பரிவுசேர் அண்ணன் தம்பி சேந்தனர் நால்வர் சீடர் சிறுவலைத் தொழிலை விட்டே
329 ஐவரும் நடந்து வேத னருள்மொழித் தூது சொல்லித் தைவரச் செல்லும் போது தடைசெயுந் துறையைத் தாண்ட மைவரு மாயங் கொண்டு வழியிடைச் செல்வஞ் சேர்க்கும் பைவள லேவி யென்னும் பாவியி னிடத்தே சேர்ந்தார்
550 ஆயமே வாங்கி மற்றோர்க் கநீதியே செய்யும் லேவி மாயமாய் மனது மாற மகனே நீயென் பின்னாற் சாயலாய்த் தொடர்க வென்னச் சார்ந்தவன் தொடர லானான் நாயனும் மலை மீதேறி நல்லுரை புகல லானார்

at 93
3.31 ஆங்கிருந் தருளின் தூதை அன்புடன் பகரக் கேட்டோர் தேங்கிடப் பிலிப்பு மத்தே ததேயுவுந் தோமா அல்பே பாங்கிடு புதல்வன் யாக்கோ பற்தொலா மேயு Listerne றங்கியே குத்தும் யூதா ஒன்றிடச் சீட ரானார்
3.32 தெரிந்தவர் தேச மெங்குந் திரள்சனத் தெவர்க்குந் தேவன் புரிந்திடு நன்மை கூறிப் பொய்யெனும் மாய வாழவைச சரிந்திடச் செய்யும் பாவச் சங்கார முறைக ளோதப் பரிந்திடச் செயல்கள் செப்பும் பங்கின ராக்கி னாரே
4. சீடரழைப்பு அடங்கன்
333 கிறித்துவே தேவ னிந்த கிருபையாம் மீட்பின் சின்னம் மறித்துள சீடர் தாமும் மறையருட் பணியை யாற்றக் குறித்திறை யருளை யெங்குங் குவலயத் தவர்க்கு னர்த்தி
பொறித்தனர் சிலுவைச் சின்னம் போக்கினர் பவமாம் நோயே
3.31 தேவனின் கிருபை யென்னுந் திருவருட் பணியாங் கோவில் ஆவலே புடைய சீடர் ஆறிரு பேரைக் கொண்ட மாவலி அத்தி பார மாண்பினா லான தென்றும் நாவலி வெளிப்பாட் டினாலாம் நற்பணித் தூதே யென்றும்
3.35 பாலனை ரபியே யென்றும் பத்துநாற் தடவை வேதம் சாலவே கூறும் மற்றுச் சற்குனப் பன்னீர் பேரை எலவே மீட்ப ரென்று மிறைமறை கூறும் மீட்பின் கோலமாஞ் சிலுவை யேறிக் குன்றென வுயர்ந்த தாமே

Page 115
m mt v a um as a 194
336 கூறுநற் சீடர் தம்மைக் குறித்துமே பேசுங் காலை ஆறுள ரபியே யென்னேல் அதுவுமக் கிழிவ தாகும் பேறுள பிறவி யன்பைப் பெற்றநாம் ஒர்தாய் பிள்ளை வாறெனத் தேவன் வார்த்தை வையகந் தெரிமி னென்றார்
337 தனித்துவ மில்லா நீங்கள் தகையுறு பன்னீர் பேராய்க் கனித்திட வழைக்கப் பெற்றுக் கர்த்தரின் தூதைச் சொல்வீர் இனித்திடு பெயராம் என்ப இனிமே லும்மைச் சீடரென் நனித்திடு பெயரால் நாட்டில் நவைகெட் அழைப்பீ ரென்றார்
5. சீடரின் விபர அடங்கன்
338 பெத்தசாப் பேதுரு வென்பான் பின்னவன் அந்தி ரேயா அத்தனின் அழைப்பைப் பெற்றார் அதன்பின் செபத்தே யானின் வித்தெனும் ஜேம்சும் ஜோனும் விரும்பிநற் சீட ரானார் இத்திறல் நால்வர் மீன்கொள் எளியல்பினாற் கரையா ராவார்
339 நத்தானி யேலே யென்றும் நன்மகன் பார்த்த லோமி அத்தனின் அருளைப் பெற்றார் அத்தியின் கீழே யன்னான் உத்தமன் பிலிப்பு என்பான் உயர்மலை திரண்டோ ரெண்ணிச் சித்தருக் குணவு ஈயச் சித்திரக் கணக்குச் சொன்னான்
3ባ0 அல்பியான் ஈன்ற மக்கள் அருள்மொழி மத்தியூ ஜேம்சு சொல்லருள் பொழியச் சீடர் சுடரெனச் செறிந்தா ரென்ப பொல்லா ஆயங் கொள்ளும் புன்செயல் போக்கி யேசு நல்லவ ராக்கித் தூதை நாடெல்லாஞ் சொல்லச் செய்தார்

*** * * ni me a 195 341 சீயலத் தென்ற சீமோன் சீர்மகன் ஜேம்சின் பூதா நாயனின் சீட ரானார் நற்பணி செய்யும் பேறு ஆயவாம் ரத்தச் சாட்சி ஆகினா ரவரை நம்பா நேயனார் தோமா தன்னால் நெடும்பணி வெற்றி புற்றார்
3ባዎ தோமசு என்பான் தேசத் தொடர்பணி செய்து எங்கள் தேமா வருக்கன் வாழை தெங்குய ரிந்தியாவில் பூமான் இயேசின் தூதைப் புரிந்துயிர் அடங்கித் தேவச் சீமானா யானா ரென்ற செப்புநற் சீட ரானார்
3ባ3 முப்பது வெள்ளிக் காசின் முதற்பெற முதல்வ னாரை செப்பியே காட்டி இயேசைச் சிலுவயென் தியாக மேற்றித் தப்பிதப் பவத்தைச் செய்த தனக்குளே நொந்து யேசின் செப்புதற் படியே தீமை செய்யூ தாஸ்கரி யோத்தே
3ጥፋ புழுங்கிய மனத்தான் யூதாஸ் புனிதனுக் கிழைத்த தீதால் அழுங்கியே தூங்கிச் செத்தான் அவனிடம் நிரப்ப மத்தியாஸ் எழுங்கதிர்ச் சீட னானான் எழில்மொழி பரப்புந் தூதில் முழுத்துவம் பெற்றா ரிந்த முனிவரா மாறிர் பேரே

Page 116
sh V I th Usht y ) 196
3,சீடத்துவப் படலம்
1சீடருக்கு ஆணையிட்ட
அடங்கன்
345 பின்பற்றி வந்த சீடர் பிரிந்தபின் சென்று பாரில் முன்னொற்று பவத்தின் கேடும் முறித்திடும் மீட்பின் தூதும் அன்புற்று அயலார் மீது அவர்கொளு மன்பின் சீரும் இன்புற்று இயேசு சொல்லி யிட்டநல் லானை கேள்மின்
3ባ6 சொல்லினாற் செயலாற் சோர்வில் சோதனை விறலாற் தங்கள் நல்லமுன் நடத்தை தன்னால் நம்பிக்கை விசுவா சத்தாற் கொல்லுடற் சாத்தான் தன்னைக் குமைத்ததின் சாவின் கூரை வெல்வதாம் வழியிற் நீர்செய் விரிவுரை வார்த்தை கேண்மின்
34ፖ நன்றவர் சீடர் தம்மின் நடுவினில் வைத்துச் சொல்வார் ஒன்றல பலவே யதனை ஒருப்பட உரைக்க லாற்றா தென்றவர் இதயங் கண்டு இன்னுரைப் படியே சென்று அன்றவர் இறையின் தூதை அனைவரு மறியச் சொன்னார்

e a sa pa som 197
2.போலி வனக்க எச்சரிப்பு அடங்கன்
3ባ8 கடவுளை வாழ்த்த லின்றிக் கற்பனை மீறும் யூதர் இடங்களிற் செல்வீ ரன்னா ரிருதய நிலையை மாற்றித் திடங்கொள் பாவ வாழ்க்கை திருந்திட மனது வெம்பி அம்விட் டழுது தேவ அன்பதை ருசிக்கச் செய்வீர்
319 போலியாம் பக்தி பூண்ட பொய்யராம் வேதப் பேரிற் கோலியாத் தாட்டஞ் செய்து குழறுவார் நீசஞ் செய்வார் வாலிழை பாகன் பாதம் வழிபடக் கோயில் முடிக் கேலிகள் செய்து மற்றோர் கெடவழி புரிவா ரய்யோ
350 கொழுநரை இழந்த மாதர் கொடுந்தனந் தன்னில் வாழ்வார் அழுவதாய்ச் செபங்கள் செய்து அரட்டியே காலம் போக்கும் வழுவதை யுமது வார்த்தை வரம்பினா லடைத்துக் கட்டி விழுவதை நரகத் தீயில் விடுதலை யீவீ ரென்றார்
351 இத்தகை யூதர் தங்க ளில்லமாய்க் கோவில் கொள்வர் அத்தகைக் கோயிற் பீடத் தடியவர் படைக்குஞ் செம்பொன் பித்ததே கொள்வா ரதிலே பெய்திடு மானைத் தீயாற் சுத்துவர் அன்றி வேறு கர்த்தரை அறியா ராமே
352 இருள்படு உலகில் நீங்கள் இனையிலா ஒளியே யாவீர் rருள்கெட் மாந்தர் தம்மில் மாசறு அன்பு கொள்வீர் அருளெனில் அன்பு கூர்த லல்லாது வேறு முண்டோ mருள்தரு சாத்தான் மக்க ளிடரது போக்கு வீரே

Page 117
· sa sa · · · · 198
353 எழியதா மான்மீகத்தி னிசைவதை புனர்க தேவன் வழிபடு வழக்க மின்றி வடிவுரு எதுவும் வேண்டாம் அழிவுறாக் கடவு ளன்பா னனைவரு மவரின் பிள்ளை மொழிசெப முழறல் வேண்டா முன்குறை யுரையே போதும்
354 புறப்படுந் தேச மெங்கும் போய்ச் சொலுந் தேவ னாட்சி திறப்படி சமீப மான திருத்தூது சொல்லி யாவி அறப்படி முழுக்குச் செய்து அருளுரை புகன்று அன்னார் இறப்பது வரையில் வாழ விருக்கின்றேன் உம்மு ளென்பீர்
355 எந்தனை ஏற்கும் மக்க ளெவரையுந் தந்தை முன்பு சொந்தமே கொள்ளச் செய்வேன் சொல்லதை மறுப்பார் தம்மை பந்தமே வெறுக்க லாமோ பாவத்தில் முழ்கு மன்னார் கந்தையை வெட்டி யெந்தன் கரத்தினில் மீளச் செய்வீர்
356 அறிவினிற் சிறந்த ஞானி அறிந்துனர் விவேகி நீக்கும் அறிவிலாம் பாலர் முன்னால் அவரொளி துலங்கச் செய்வீர் செறிவறி வொன்றும் வேண்டாஞ் சேர்ந்திடத் தூயர் பாதம் மறியென வவரின் மந்தை மருவலே போது மென்றார்
3.திருவார்த்தை அடங்கன்
a?
எனறுல கழிபு மென்று எண்ணுவீ ரினிது கேண்மின் நன்றுல கெங்குந் தூது நவின்றதின் பின்ன ரன்றி இன்றிலை நாளை யில்லை என்பிதா வெனக்கு ஈந்த குன்றிடாச் சக்தி தன்னாற் குவலயத் தன்பு கொள்வேன்

p qq qxp qx qy që p { 199
35E நானுரை வார்த்தை கேட்டால் நல்மலை தன்னில் வீட்டை வானுறக் கட்டி வாழும் வன்பய மற்றா னாவான் தேனுரை தேவன் சொற்கள் தேறிய விதையாஞ் சீடர் ஆணுரை வயலாந் தேச மரும்விதை விதைப்போன் நானே
359 செழும்வயற் களைகள் சாத்தான் சேர்த்திடுங் கசடர் வாழ்விற் கொழுமென விதைப்போன் சாத்தான் கொடுமறு வடையின் காலம் அழயுக முடிவின் போது ஆவியின் தூதர் வந்து செழுங்கதிர் வேற தாக்கிச் சேர்ப்பரே வானின் மேலே
360 களையென வளர்ந்த சாத்தான் கனிகளைப் பிடுங்கித் தேர்ந்து விளைவில வென்று தீயில் வீசியே யெரிப்பர் கேட்கத் துளைவுள செவியோர் தூயர் தொகைமொழி கேட்கா ரிந்த வளைவிலாக் கல்லில் வீழ்ந்து வறிதென நொருங்கிப் போவார்
351 அழைப்பினைப் பெற்றா ரெல்லா மருகதை யற்றா ராவார் விழைவுடன் விரும்பித் தேவன் விண்செயல் புரிந்தார் மட்டும் நுழைவதற் கருக ராவர் நூற்றொரு வீத முண்மை பழையவா பிரகாம் பிள்ளை பற்றது பயணி லொன்றே
362 கர்த்தரி லன்பா புள்ள கல்லதும் ஆபிர காமின் அர்த்தமாம் பிள்ளை யாகும் அன்பிலா தநாதி யாட்கள் கர்த்தரின் கல்லே யாகார் கலங்கவே விண்ணி னாட்சி அர்த்தசா மத்தின் முன்பே அடைபடு மவர்க்கே திண்னம்

Page 118
so as a s 200
4.கரீடரிலக்கன அடங்கன்
363 உம்பொருட் டெல்லாம் விட்டோம் உறுவது என்னவென்று வெம்பிடுஞ் சீடர் கேட்க விட்டவை தனிலும் மேலாம் அம்பொருள் பெறுவீ ரந்த அரணவ னவையிற் சேர்வீர் நம்பிடா தேச மாழ்ந்து நரக பாதா ளத்தே போகும்
361 தூதினைச் சொல்லப் போனாற் துயருறு மிடத்தே நீங்கி வாதிலா விடத்தே சென்று வழங்குக வருளின் செய்தி சூதிலா திறுதி மட்டுஞ் சுயவனெ நிலைத்து நிற்ப ஏதிலா மீட்பை எய்து மென்பதை மறவீ ரென்றார்
365 அருட்பணி செய்யும் நீங்கள் அருந்திடக் கிண்ண நீரை விருந்திடு மெவனு மந்த வினைதனின் பயனைக் காண்பான் மருள்படு மக்கள் முன்னர் மறியதை ஒநாய்க் கூட்டம் பொருந்திட வனுப்பல் போல போக்கிறேன் அஞ்சி டாதீர்
366 அறுத்திட விளைவு கொள்ளா தாட்களோ அருவி வெட்ட ஒறுத்தது அதனால் நீரும் உத்தர வாத மோர்ந்து வெறுத்திடப் பொருளை விட்டு வேறெதுங் கொள்ளா ராகி இறுத்திட வருளின் செய்தி இயம்பிடச் செல்க வென்றார்
367 காசுள பையுங் காலின் காலணி ஆடைத் தூக்கும் மாசுள இவையும் வீசி மாமறைத் தூதை யேந்தி தூசுள பாதை கேட்டுத் தொடர்ந்ததின் வழியே செல்வீர் ஆசுற வீட்டிற் சென்று அறைகுக அமைதி யென்றே

: « O 8 20
36B ஆங்கவர் படியில் நின்று அறைகுவீ ரருளின் தூதை பாங்குற வெல்லா வில்லம் படர்ந்துநீர் சொல்வீர் அன்பின் ஓங்கிய வாட்சி யண்மை ஒதுவீ ரேற்கா விட்டால் தேங்கியே தெருவிற் கூறுந் திரளுவார் மீட்பை யேற்பார்
369 கடுகதின் விதைபோற் கர்த்தர் கனம்மிகு ஆட்சி யாகும் முடுகியே நிலத்தில் வீழ்ந்து முதிர்மர நிழலாம் பட்சி சுடுவெயில்தணிக்கப் பாடும் சுவைக்கனித் தருவா யோங்கும் படுபவந் தீர்க்கு மிந்தப் பாங்கதா முமது சேவை
370 தீயதா மாவி யும்முன் திரும்பியே யடங்கல் கண்டு ஆயதாம் பெருமை கொள்ளேல் ஆண்டவ ரேட்டி லும்பேர் மேயதா யுள்ள தென்று மெச்சுக பிள்ளை போல ஆயதா லன்றி மற்று ஆவதோ தேவ அன்பு
3.71 பெரியவன் பதவி கொள்ளப் பெய்பணி விடைகள் செய்க அரியவனாக நானே அறைகுவேன் குருவின் போதந் தெரியவே செய்க வாசான் தேர்ந்துநீ ரொருவர்க் கொருவர் புரியவோ ருதரப் பாசம் பூண்டுமே வாழ்க வென்றார்
372 ஜீவனுக் காக வாழ்வோர் சீக்கிர மிழந்தே போவார் ஆவலா யெந்தன் பேரில் அவ்வுயிர் இழப்போர் மீண்டும் தேவனா லான நித்திய திருவுயிர் பெறுவா ரன்னாள் சாவதின் கூரை வென்ற சத்தியச் சீவ னாவார்
373 பசியுட னிருந்தே னப்போ பசியகல் பண்ட மீந்தார் நசிவுறு தாகங் கொண்டேன் நல்ரச மிந்து தீர்த்தார் கசிவுறு வியாதி கொண்டேன் கனமருந் தளித்து மீட்டார் இசிவுறு ஆடை பூண்டேன் இருந்தவை தன்னாற் போர்த்தார்
3ፖባ அந்நிய னென்றே னென்ன்ை ஆவலோ புனைத்துக் GlastéžTLTiř வந்நியச் சிறையில் வாட வலியறக் கார்த்துச் சேர்த்தார் இந்நிலை சொல்ல நின்றோர் எதுவுமே உமக்கு நாங்கள் உந்நிலை கண்டு செய்த துண்மை யில்லை யென்றார்

Page 119
202
5.அருட்பணிப் பொருள் அடங்கன்
375 சின்னவன் அவன்வந் தெய்தச் சீருடன் நீங்கள் செய்த இன்னவை யெல்லா மெந்தன் இதயமே மகிழச் செய்யும் நன்னல மென்றார் யேசு நவிலுவே னின்னுங் கேண்மின் முன்பொரு நாளில் வந்தேன் முகந் தந்து அனைத்தீரில்லை
36 கொடும்பசி வாட்டச் செத்தேன் கொடுத்திலை யெதுவு முண்னக் கடுங்குளிர் காந்த வந்தேன் கந்தையு மீந்தீரில்லை படும்பினி வருத்த வந்தேன் பார்த்தெனைப் பேணி ரில்லை கெடும்விடாய் கொண்டேன் யாருங் கிண்ணநீர் தந்தீரில்லை
377 வேற்றவ னென்றே தூற்றி விரட்டினிர் சிறையின் போது சாற்றினிர் குற்றம் மேலுமென் சாவிற்கு ஏதாய் நின்றீர் ஏற்றவன் நானே யென்ன எதுவுமே உமக்கு நாங்கள் ஆற்றவே யில்லை என்று அறைந்தன ராங்கு நின்றோர்
3ፖፀ சிறியவனேழை போலச் சீர்கெடு முங்கள் முன்னால் வறியவனாக வந்தேன் வன்மனங் கொண்டு வைது செறிந்திட உள்ளங் கொண்டீர் செய்ததை மறந்த தென்ன அறிந்திடீ ரவர்க்குச் செய்த அனைத்துமே எனக்கா மென்றார்
379 ஏரியை கையை வைத்து எங்ங்னே பார்ப்பீர் போல்வீர் சீரிடை மிகுந்த தேவன் செல்வவான் தன்னை யேற்கார் பேரிட் ராவா ருசிப் புழைநுழை ஒட்டை போல ஊரிடைச் செல்வ ராங்கு உற்றிடல் கடின மாமே
3SO ஆதலா லெந்தன் பேரில் அனைத்துமே விட்டுப் பின்னால் நோதர வருவோர் மட்டும் நுவலுதற் கரிய தேவன் சாதலில் ஆட்சி நித்திய சகலமும் பெற்றுப் பந்திக் கோதவே முந்துவா ரென்ற கொள்கை உரைக்க லானார்

O. O. d e o 203
36 இவ்வுரை செவியிற் கொண்மின் இறையருட் தூதின் போது வெவ்வுரை விளம்பே லுங்கள் வெகுமனப் பெல்மு மாத்மா செவ்வுரை இதய மாதி சேர்ந்திடத் தேவன் மீது அவ்வுரை அறைந்து அதனை அயலவர்க் குரைக்கச் செய்வீர்
362 அருளுரை புகலு மாற்றல் அடையவே சீடர் கேட்கப் பொருளுரை புகன்ற யேசு பொருந்திட வவ்வப் போது மருளறச் செய்து காட்டி மதிமிகப் பயிற்சி யீந்து தெருளற இயங்கு மாறு திருவருள் புரிந்திட்டாரே
4.கற்பனைகளைத்
தப்பர்த்தஞ் செய்தோர் படலம்
1.வேத பாரகர் உற்பத்தி
அடங்கன்
36.3
லீண்டவனா ரொருவராக இருந்தா ரெனினும்
ஆண்டவரை யறிந்தமக்க ளிருகூ றானார் வேண்டுமவர் விண்செல்ல விழைந்தே பாவ
வினையகற்றும் விதிகளிலே வாழ்ந்தார் போக காண்டபல கருத்துகளைக் கடவுள் பேரிற்
கற்பித்துக் கண்முடிக் கடவா ரா என்டுவந்து உண்மைதனை உதறிப் பொய்யின்
உலகத்திற் பிசாசேற்கு முளத்த ரானார்

Page 120
...204
364 தாம்வகுத்த கோட்பாட்டிற் தவறு வோர்கள்
தானிசர்க் குதவாத தகைத்த ரென்றே வீம்பெடுத்து விலக்கிவைத்து விதிவாய்க் கோவில்
விரிவாசல் நுழையாது வினைகள் செய்து ஆம்தேவன் ஆட்கொண்ட அடியா ரென்றே
ஆலயத்தி னதிகார மனைத்து மாகி பாம்பாகிக் கெடுத்ததொடர்ப் பாங்காய்ப் பாரில்
பரிசேயர்ச் சதுரேயர்ப் பெயரே புற்றார்
365 வேதவுரை விரித்துரைக்கும் வேத பாரர்
விளக்கமில்லாச் சட்டநெறி விதைத்து வைத்து நாதனுரை என்றதனை நம்பச் செய்து
நானிலத்து மாந்தர்களை நசித்து வந்தார் போதவுரை புகலுவதே புகலா மென்றார்
புனிதவழி நடந்தறியார் புணர்ச்சி யின்ப மாதர்தமை அடிமைசெயும் மலராய்க் கோவில்
மதியாது மாந்தியவர் மகிழ்ந்தே வாழ்ந்தார்
356 தகனபலி எனும்பேரா லுயிரை புனடார்
தனைமறுத்தா ரனைவரையுந் தறுகண் னென்றார் ககனமுறை கர்த்தர்வழி என்று சொன்ன
கற்பனையைக் கடந்தாரைக் கடவுள் பொங்கித் தகனபலி யாக்குவாரென் தப்பைச் சொல்லித்
தண்டனைக்கு உரியாரெனத் தள்ளி வைத்தார் ககனவெளிக் கர்த்தர்தமைக் கல்நெஞ் சராக்கிக் காட்டிட்டார் கடிந்தவரே கொல்வா ரென்றார்
367 எதிர்த்துரைத்த யாவருமிறை யெதிரி யென்றார்
எல்லையற்ற அதிகார மேந்திக் கொண்டார் பதியாளு மிராயனுடன் பாரில் யாரும்
படிந்தார்க ளிவராணை பரம னிட்ட விதியாக நியாயத்தின் விரிவதாக
விண்ணின்று வந்ததாய் விநயங் கொள்ள அதிகாரஞ் செய்தவல மாக்கித் தம்மை
அவனியிலே ஆண்டவரி னாட்க ளென்றார்

see 205
2. தப்பர்த்தந் தகர்ந்த அடங்கன்
3伊ö இவ்வேளை இயேசு மகான் எருச லூரில்
இனிதோது மிறையன்பா லீர்ந்த மக்கள் ாவ்வேளை தனிலுமவர் ஏக்க மானார் 络 எதிர்வார்த்தை யியம்பாது ஏந்தி நின்றார் அவ்வேளை புரட்சிசெயு மன்பின் வார்த்தை
அத்தனைபு மேற்றவரி னடியா ரானார் செவ்வேளை சிரந்தாழ்த்திச் சிந்தை நொந்து
சீவனுள்ள தேவனையே பணிந்து நின்றார்
369 அற்புதத்தா லன்பானை அருளின் வார்த்தை
அனைத்தாலு மகந்தெளிந்த அன்பர் கூட்டம் கற்பனைகள் தமைச்சுருக்கிக் கடவு ளாரைக்
கடிந்தொதுக்காக் காக்கின்ற கருணை என்றார் நற்பரம பிதாமந்தை நன்றாய் மேய்க்கும்
நல்லாய னாகநம்மை நலிக்கும் பாவ ற்பவத்தை அன்பாலே உடைக்கும் வள்ள
லுதறுகவிண் உதவாத கிரியை யென்றார்
390 செந்தமிழின் சீர்கெடுக்கச் சினந்து வந்த
செழுமையிலா வாரியத்தின் செயலை யொத்து நொந்தமுல்செய் யூதர்குல நோன்பர் தங்கள்
நோக்கோடு ஒப்பிட்டு நுவல லாகும் வெந்தனலில் வேகாதவெண் தமிழைப் போல
விளக்கமுற்றார் வெளிப்பாடாய் வெற்றி மீட்டித் தந்தானைத் தாரணியிற் தலைவன் தாளாற் தடைநீக்கி மீட்புறவே தகைத்த நாதன்

Page 121
邻竣够够瞻 206
39 அவர்பாதந் தொழுதேத்தி அகத்திற் தூய்மை
ஆனாலே ஆண்டவனா ரணைப்பா ரென்ற சுவர்வைத்து எழுதுமுயிர்ச் சொல்லைப் போலச்
சுடர்விட்ட அருட்தூதைச் சுவைத்த மக்கள் உவர்கொண்ட நிலப்பயிரா புலுத்தர் கூட்ட
உள்ளங்கள் வெதும்பிடவே ஊமை வாழ்வில் அவர்வார்த்தை நுழைவதனை அடக்க வெண்ணி
ஆகாதது செய்தழிக்க ஆன செய்தார்
3.துயர்மேற் குை றகாண் அடங்கன்
392 தீயநெஞ்சங் கொள்யூதர் திகழங் குலத்தின்
திருவேத பாரகரும் திரள்பரி சேயர் ஆயவவர் குழுவுடனே ஆண்டவர் நாமம் P
அவமாக்கும் சதுசேயர் ஆன விவர்கள்
 

207
தூயசுதன் செல்லுமிடந் தொடர்ந்தே சென்று
தொகையான தவறுசொலித் துயர மீந்தார் காயமதாற் பவங்கழுவுங் கர்த்தர் பேச்சைக்
கருத்தற்ற பேச்சென்று காய்ந்து கொண்டார்
39.3 தேவனிட்ட கற்பனையைத் தூரத் தள்ளித்
திருத்தூதர் எனும்நினைப்பிற் தில்லு முல்லு ஆவதெலா செய்ததன்பின் அர்ச்சனை யாதி
ஆசாரக் கிரியைகளை அகத்தி லேந்திச் சாவதனின் கூருடைய சாத்தான் தன்னைச்
சங்கூதிச் சர்வாங்கச் சடங்காற் போற்றி நாவதனிற் கூசாது நஞ்சைப் பாய்ச்சி
நல்லவற்றை எதிர்ப்பதையே நயமாகக் கொண்டு
394 வேதத்தின் வித்தாம் மோசே விதித்த விதியின் படியே ஆதியண்ணர் முடித்த பெண்ணை அவரது மரிப்பின் பின்னர் ஆதரவாய் இளைய தம்பி அவன்பின் வேறு தம்பி பாதகமிலா வகையி லேழு பண்பாளர் மணமே செய்தார்
395 நன்றாகும் நியாயத் தீர்ப்பின் நாளில் யாரின் மனையாள் என்றுவினா கேட்ட யூதர்க் கெதிர்விடை இயேசு சொன்னார்
ான்றலிந்த வுலகிற் கேற்கும் மறுமையி லுயிர்த்த காலை ஒன்றிடாது கொள்ளல் வாங்கல் ஒருபோது மில்லை யென்றார்
3.96 அருளுரைக்கும் வாயா லிந்த அறவுரை கேட்ட யூதர் மருளறிவு உற்ற போதும் மனத்திடை பொறாதா ரானார் திருவருளார் உறையுங் கோயில் திருடரி னில்ல மென்னப் பொருள்மாற்று சந்தை யாக்கேல் போய்ச்செப வில்ல மாக்கே
397 இவ்வுரையைக் கேட்ட யூதர் இவனை ஒழிப்பதற்கு
1ல்வுரையால் முடிபு மென்று ஏக்க முடன்இருந் தின்னும் வெவ்வுரையாய் இதனைச் சொல்ல வேண்டதி கார முமக்குச் செவ்வுரையாய்த் தந்தது யாரோ செப்புக என்று கேட்டார்

Page 122
8 - a 0 8 208
4.குதர்க்கஞ் செய்த அடங்கன்
39B கானகத்து வாசி யோவான் கனிந்தளி முழுக்குத் தேவன் ஆனதாமோ வன்றி மாந்த ராக்கிய தொன்றா மெனவே ஏனவேநாந் தேவ ணிவு வென்றிடில் ஏன்நீர் ஏற்காப் போனதுவோ இல்லை யென்றால் பொய்யதாம் மனுச மென்றால்
399 மக்களைப் பகைத்த லாகுமென் மறுமொழி தெரியா தென்றார் அக்கணம் இயேசு நானும் அதன்வழி சொன்னே னென்றார் வெக்கிடச் சென்றார் யூதர் விழாவெனும் பஸ்கா முன்னம் முக்கிய மிவனைக் கொல்லல் முடிவென முயலப் போனார்
ሳዐዐ லேவியென்பான் வீட்டில் யேசு ஏகனார் விருந்தை புண்ணச் சேவிக்குஞ் சீட் ரோடு செய்தது முறையோ வென்றார் பாவிக்காய் வந்தே னல்லாற் பரிசுத்தர்க் இல்லை கேண்மின் வாவிட்ட பிணியர்க் கல்லோ வைத்தியர் தேவை யென்றார்
40 இன்னோரு போது பத்து இறைவனி னானை யுள்ளே முன்னேது முதன்மை யென்று முத்தவர் மொழிக வென்றார் அன்புடைத்தாந் தேவ னொன்றே அவனிடம் அகமு மன்பும் நன்னுகமுழுப் பெலத்தி னோடு நாங்களும் பிறர்மே லன்பு
ባህጋዖ நமதெனவே கொள்ளல் என்றார் நாவெழ மாட்டா யூதர் தமதகந்தைத் திறந்தார் அகந்தைத் தகனத்தை வெறுத்து ஏறறாா எமதிறையின் யடிமை யெட்டி ஏகினார் தூர மில்லை சமநெறியைக் கண்டா ரென்று சாற்றிடச் சரிந்தா ரன்றோ

209
ና03 நோன்பைநோர் தினத்தை யேசின் நோக்குடைச் சீடர் நோற்கா ஆன்பைதேர் அவர்கள் வந்து ஆலயத் தமர்ந்து யோவான் மேன்மைகொள் சீடர் நோர்க்க மேட்டிமை யுமக்கே னென்றார் நோன்பதையேன் நோற்பீர் மணமகன் நும்மரு கிருக்கும் போது
404
இன்புற விருக்கும் போது எதற்காக விரதம் நோற்பர் வன்செயற் தீய ரன்றோ வான்புக விரதஞ் கொள்வர் என்புதுச் சீலை யோடு இரிந்ததை இணைக்கப் போறிர் தென்பறு பழைய தேன்நற் தேனினைக் கெடுத்தி டாதோ
ባ05 இவ்வித முரைக்கக் கேட்ட இதயத் திறுக்க யூதர் செவ்விதாய்க் கரங்கழிஇச் செய்திடா துண்னுஞ் சீடர் அவ்விதஞ் செய்தல் தீதென் றறைந்திட இயேசு சொன்னார் எவ்விதந் தீய தென்பீர் ஏற்றிடாத் தூர முள்ளீர்
406 மாந்தரின் மனதிற் தோன்றும் மாயமா மெண்ன மேற்றி ஏந்தலை வனங்கா நீங்கள் எசெய்யா சொல்லைத் தேர்மின் போந்திடு வெல்லாம் வாயுப் புகுவதே தீட்டா மன்றி வாந்தியோ தீட்டா மென்று வழுத்துதல் செய்கு வீரோ
ሳዐ? கர்த்தரி னானை தள்ளுங் கனமிலா தாசா ரத்தில் அர்த்தமு முளதோ நீவீரறியீரோ வாயினுள்ளே உர்த்திட உண்டு போத லுள்ளமே சேரா தீய்ந்து இர்த்திட மலமாய் மாறி இரிதலை யறியீர் கொல்லோ
ሳ08 வஞ்சமே பாவம் பொய்ச்சொல் வழுவிய சாரச் சிந்தை எஞ்சிடு கபடு துட்டம் எரிச்சலும் பொறாமை அதாப்பியம் மிஞ்சிடு காம மாதி மிடையிடு இதயம் வைத்து அஞ்சிடீ ரங்க சுத்த மவசிய என்கின் றிரே
4ዐ9 அவ்வையென் கிழவி சொல்லா லகத்தியன் வகுத்த வெங்கள் செவ்விய தமிழின் சீராஞ் செந்தமிழ் வரம்பு காணு மெவ்வித மவ்வா றேச இயம்பிய சொற்கள தன்னால் அவ்விய மில்லாத் தேவன் அருளினை அறிய லாமே

Page 123
se o se o o o 210
5.வேதப்பொருள் அடங்கன்
410 அறிந்திட விரும்பா யூதர் அவர்செய் யற்புதங்கள் கண்டு வெறிந்தெதிர் கேட்டார் நீரென் விதத்தினால் மகனே புந்தன் செறிந்திடு பாவம் போன செல்லுக படுக்கை கொண்டென் றறிவுறச் சொன்னாய் தேவ அதப்பிய மென்றே ஆர்த்தார்
411 மன்னிப் பெழிதோ வன்று மற்றுரை எழுவாய் போவென் நன்னிய எழிமை கொண்ட நற்சொலிற் சொல்லீர் நானோ மன்னிப் பளிக்குந் தேவ மாண்பதி காரந் தேவன் தன்னருட் தகையாற் பெற்ற தசைகொளுந் தேவ னாகும்
ሳl1ዖ உள்ளமே கள்ள வெள்ளத் தூற்றினா லுறைந்து போன கள்ளரே கர்த்தர் பேரிற் காசது உழைத்துக் கர்மப் பள்ளமே வீழ்ந்து மற்றைப் பாரினர் தமையும் வீழ்த்தித் தள்ளவே துடிக்கும் நீரேன் தடுமா றுகின்றீர் என்றார்
43 ஒய்ந்திடா தோய்வு நாளில் ஒடுங்கிய கையன் தன்னைத் தேய்ந்திறச் சுகம தாக்கத் தெருண்டெழுந் திதுவோ சீர்மை ஆய்ந்திடு மென்ன ஐயா ஆறிடு நாளில் நன்மை தீய்ந்திடல் நலமோ காத்துத் தீங்கறல் நலமோ என்றார்
գ.1 գ புலிமுன ரெலியைப் போலப் புனிதனார் புகன்ற வார்த்தை மலிவுறக் கேட்டார் தம்மை மகிழ்வுடன் பார்த்துச் சொன்னார் பலியல விரக்கந் தேவன் பரிவுற விரும்ப லுங்கள் வலிமறி கிணற்றில் வீழ்ந்து வருந்திடி லெதனைச் செய்வீர்

O - e 21
15 ஆழ்ந்தது இறந்து போக ஆறுதல் நாளில் நீரும் போழ்ந்ததின் ஓய்வைத் தேவப் போதனை என்றிடா தோடி வீழ்ந்ததை எடுத்துக் காக்கும் விருப்புடை யாவீ ரீதிற் தாழ்ந்தது எதுவோ வென்னச் சதுசயர் சலித்துப் போனார்
4 16 பிடியினிற் சிக்கா இயேசின் பிறழ்விலாப் பேச்சால் வெந்தார் கடிமண விலக்குப் பற்றிக் கர்த்தரது எண்ணங் கேட்டார் . துடியிடை துணைவ னோபே தொடர்ந்திறை அழைக்கு மட்டும் விடிவுறல் தேவ சித்தம் விதியெது பிரித்தற் கென்றார்
ባ 1 የ மோசனா ருங்கள் சித்த மோகத்து முறுக்காற் சொன்னார் நேசமாய்த் தேவன் சேர்த்த நெடுமனம் மனித னாலே நாசமாய்ப் போகா வண்ணம் நடக்குக வென்றார் அந்தத் தோசமில் வார்த்தை கேட்டுத் துடித்தனர் தூய்மை யற்றார்
ሳ 1ፀ ஆறுதல் நாளின் போது அவர்பின் சென்ற சீடர் வீறுள கதிர்கள் கொய்துனும் விதியெது என்றார் யூதர் மீறுத லில்லை தாவிது மிஞ்சிய பசியின் போதிவ் வாறுதான் செய்தார் கோவில் வழங்கமு தேற்றே யென்றார்
g 19 ஓய்வுநாள் மனிதர்க் கன்றி ஒவ்விடார் மனிதர் ஒய்வுச் சாய்வுளங் கொள்ளிர் இந்தச் சடங்கிடு ஓய்வு நாளுக் கோய்விட மனித குமாரற் குள்ளதாம் வலுவே யென்ன போய்விட மனது இன்றிப் பொங்கினர் தீதே செய்ய
q?ዐ குருடரை உளமை நோயர்க் குருசுறை இயேசு அன்பால் இருளகல் இன்ப மீய இவன்பிசா சிறைசெபூ லென்னும் உருவினன் என்றார் தம்மை உலுத்தரே துட்டர் நன்மைப் பொருளது புகல லாமோ பொய்யின ரேனோ வானிர்
ሳዖ 1 விரியனே பாம்புக் குட்டி விடிவிலா சர்ப்ப மும்மை பாரிதனல் நரகிற் தள்ளி எரித்திடும் அதனாற் தப்பீர் வரிவரி யாக வேத வார்த்தை பலிக்கு மன்றி லரியல எழுத்துஞ் சாகா வான்புவி அழிவின் போதும்

Page 124
4 8 212
4?ዖ விடுதலை தந்த மோசே விதிதனைப் போற்ற வல்லீர் கெடுதலை விடாது சீனாய்க் கிரியை மாற்றிச் செய்வீர் படுவினை பார்த்துச் செய்யாப் பாதகர் கூட்ட மய்யோ மடுவினிற் குளிக்கச் சென்று மாசள சேறு பூண்டீர்
qዖ3 தமிழமு தன்ன தேவன் தனியொரு ஏக னென்பாம் அமிழ்தினை யொத்த அச்சொல் அனைத்தையும் புறத்தே தள்ளி இமியள வான வெந்தய மிரிசி ரகத்தின் பத்துத் துமியதைக் கொடுத்து நீதி துய்த்திட லானி ரன்றி
4Pባ இரக்கமே யற்றி ரிறைவனிடம்விசு வாசங் கொள்ளீர் புரக்கவே குருடர் தம்மைப் புறவழி காட்டுங் கண்ணில் மரக்கலம் நீர்மா வொட்டை மழுக்கென விழுங்கல் போல அரக்கரே வெள்ளைப் பூச்சால் ஆனகல் லறையே போன்றீர்
425 தீர்க்கரும் நீதி மானுந் திரிந்துகொள் சமாதி தன்னை ஆர்க்கவே அலங்கரித் தாக்கி அரும்பழிக் காளா மென்று முர்க்கரே யுரைப்பீ ராயின் முன்னவர் மக்கள் நீறாம் சேர்க்கிறீ ரப்போ திரத்தச் செற்றமுஞ் சான்றா மன்றோ
4ዎ6 கெட்டதோ ராவி போக்கிற் கெடுமதி ஒய்வுக் கென்பீர் குட்டரே உந்தன் சொந்தக் குட்டியே மடுவில் வீழ்ந்தால் விட்டதைச் செல்லு வீரோ விட்டதை அடுத்த நாளிற் தொட்டதைத் தூக்கு வீரோ தொடர்ந்ததைக் கொல்லு வீரோ
42ア செல்லிட மெல்லாஞ் சென்று செய்வது எதிலுங் குற்றஞ் சொல்லுவ இயேசு கண்டு சொன்னவை கேள்மின் காட்டு வல்லிடர் நரிக்குப் பாழி வான்வாழ் பறவைக் கூடு நல்லிட முண்டு நானோ நற்சிரஞ் சாயக் கானேன்
ባዖ፱ நித்திய ஜீவ னெய்த நீள்பலி யெதுவா மென்று புத்தியில் பூதன் கேட்கப் புத்தகத் தெதனைக் கண்டாய் இத்தரை யயலான் நேசம் என்பதி னர்த்தம் விள்ளச் சுத்தரும் மகிழ்ந்து சமாரியச் சுவைக்கதை சொல்ல லுற்றார்

088213
4ጾ9 வழிபறி திருடர் கையால் வலியற்று வீழ்ந்தோன் தீண்டல் இழிவெனக் குருவே சென்றார் இடரென பூதன் போனான் விழிகொள் சமாரி நாட்டான் விட்டிடா தவனைத் தூக்கி அழிவுறா தணைத்துச் சேர்த்த அன்பனே யயலா னென்றார்
430 எவ்வுரை பகர்ந்து மேற்கா ஏதிலார் தம்மை நோக்கிச் செவ்விய னென்னுந் தீயில் செயலினில் மேலாந் தேர்ந்து வவ்விய நீதி செய்வோர் வான்வழி தேவன் நாடில ஒவ்விடச் சேர்வ ரென்று உறுத்தியே பின்னுஞ் சொன்னார்
ና31 நற்தரு வெதுவும் நச்சு நலிகனி நல்காத் தீய புற்தரு வெதுவும் பொங்கும் புசிப்பிணி உள்ள தாகா அற்பரே ஆகா தென்ற அடித்தரு எரியில் வீழ்த்தும் உற்பத மிதுவே யென்றார் உலகவாழ் விரத்த நாதர்
ባ3ዖ ஏரோதி னரண்மனையிற் கிறித்து என்னும் ஏற்றமிகு இரட்சகரை ஏந்த வந்த சீரோதுஞ் சாத்திரிமார் சென்ற பின்பு சினமுற்ற வேரோது செகத்து நூலார் தாரோடித் தானழைத்து எண்னஞ் சொல்லத் தகைநூலை ஆய்ந்தவர்கள் தகைசெய் மீட்பர் பாரோங்கும் பெத்தலையை பாலனஞ் செய்யும் பாக்கியவான் பரிந்திங்கே பால னாகும்
ባ33 முன்மொழிவை முகமலர்ந்து மொழிந்து நின்ற முன்னிகழ்வை இயேசுபற்றி முப்பர் மற்று வன்மொழியர் பரிசேயர் வலிசது சேயர் வான்நூலார் வளர்மறையோர் வகுத்த வெண்னம் என்னவென்று நாமறித லெழிதே யாகும் எப்படியும் பிறந்தாலே யெங்கள் மாண்பும் மன்னமையில் மேலான வாழ்வும் மற்றும் மறைந்தழியு மென்றுமனம் மாய்ந்தா ரம்மா

Page 125
so 214
5.அருளுரை கேட்டோர்
படலம்
1,மக்கள் திரளடங்கன்
፴3ባ அற்புதத்தாற் பலரடைந்த ஆற்றல் கண்டு
ஆச்சரிய முற்றெழுந்து ஆனந்த முற்றோர் தற்பரனே இவரென்றார் தடைத்து மற்றோர்
தாரணியை ஆளவந்த தலைவ னென்றார் நற்பதவி இவர்க்கீவோம் நண்னு மென்றார்
நாடறிய வூரறிய நவில்தல் கேட்டு அற்பரவர் பரிசேய அடங்காத் தீயால்
ஆண்டவரோ அல்லவிவர் அசுத்த னென்றார்
ሳ.35 மன்னர்படை தனிலுமுயர் மதத்தார் தம்மை
மதியாது அவர்பின்னால் மக்கள் செல்லல் தன்னையே பார்த்துமனந் தாளா ராகித்
தருணங்கள் கார்த்திருந்தார் கொல்ல வேளை பின்னமுறப் பேதலித்துப் போக ஏசிப்
பிசாசாவான் சமாரியனே என்றார் யூதர் அன்னவைகள் நன்கறிவேன் அவைக ளல்ல
அறியாதீர் பொய்யுரைக்கும் அவதி யேனோ

8 2S
(136 எனவியேசு இயம்பிடவே எரிச்ச லுற்று
எதிர்த்தவரை ஆபிரகாம் ஆன்றோர் மேலோ கனவாமோ என்றார்க்குக் கனிந்து என்னைக்
கண்டுகளி கூர்ந்திடவே கார்த்து இருந்த இனமல்ல அவர்க்கும்முன் இருந்தே னென்றார்
இக்கதையால் வெகுண்டயூதர் இடர்கள் செய்தும் வனங்காடு மலைவெளிகள் வயல்க ளெங்கும்
வார்த்தைகளும் மாண்புகளும் வழங்க லான
43 ፳” கப்பர்நகூந் தனில்யேசு கதித்த வில்லங்
கணித்தேனிக் கூடாகக் கவினார் மக்கள் அப்பர்தம் ஆடைதனை அண்டித் தொட்டால்
அடியேன்நோ யகலுமென அவரிற் பட்டார் ஒப்பியதோர் சனத்திரளுள் ஒருவன் வந்து
ஒன்றுந்தாய் தமருன்னைத் தேடுகின்றார் செப்புமென்று உரைத்தார்க்குச் செகத்தீர் நீரே
செவ்வியதாய் தமரென்று சிரித்துச் சொன்னார்
136 ஏரோதன் தலையரிந்த ஏந்தல் யோவான்
எழுந்தாவி எடுத்தவுடல் எலியா வென்றார் சீரோதுந் தீர்க்கரென்றார் சீவனுள்ள
சிவன்தானென் றார்த்தாலும் சிந்தை கெட்டார் சளரோடிப் போமல்லா லுயிரே போகும்
உன்தலையை ஏரோது உடைப்பா னென்னப் பாரோரே எருசலையின் பாங்கு கேளிர்
பரமனுரை பகர்கின்ற பக்தர் யாரும்

Page 126
up 216
2 கொடியோர் கொதிப்பு அடைந்த அடங்கன்
439 மடிவதில்லை எனநரிக்கு மகிழ்வாய்ச் சொல்வீர் மனிதருள்ளே பிசாசுகளை மாய்த்து முன்றாம் விடிவதிலே நிறைகாண்பேன் விளைப்பே னென்று வீடொன்றில் ஒய்வெடுத்து விலகி நின்றுங் கொடியுயர்த்தி மக்கள்திரள் குமார னென்றார் குலமாகுந் தாவீதின் கொழுந்தோ சன்னா வெடியெழுப்பி வானதிர வேலை ஒதை வெற்றாகப் பரிசேயர் வியந்து போனார்
ባባ0 உலகமே யவர்பின்னால் உருளு தென்று உளறியபின் ஆபிரகாம் உறவிற் தந்தை நலமிகுந்த தேவனுக்கு நடிக்கும் யேசு நல்லுறவு மகனாதல் நடக்கு மாமோ பலமிகுந்த அவர்சூழ்ச்சி படைத்துக் கொல்லப் பலவழியில் வகைதேடப் பாரோர் தாமோ கலங்காது யேசுசொல்லுங் கனிந்த வார்த்தை காதுகொளக் கேட்டவரின் காலைத் தொட்டார்
44፤ சென்றவிட மெங்கெங்குஞ் செகத்தார் சேர்ந்து செல்வரவர் ஆடைதனைச் சிறிது தொட்டு நன்றான சுகமுற்றார் நசரேத் தென்னும் நற்பதியில் அவர்கோவில் நண்ணி யங்கே மன்றாடிச் செபஞ் செய்யும் வேளை தன்னில் மறைவசனம் வாசித்து மலர்ச்சி யீந்தார் கொன்றொழிக்க வழிதேடுங் கொலைஞர் கட்குக் கொதிப்பூட்ட மென்மேலுங் கொடியோ ரானார்

e O 8 217
qqዖ தேவமகன் மனிதருடன் திருவிருந் துண்ணத் திரண்டிருந்த பரிசேயர்த் தீயோர் கூட்டம் பாவமக்கள் ஆயத்தார் பந்தி வீற்றுப் பரிந்துண்னு மிவனவர்க்குப் பண்பாம் நண்பன் ஆவதுதான் முறையோவென ஆர்த்தார் தம்மை அடக்கியவர் ஞானமதன் ஆக்கம் நீதி மாவலிமை புள்ளதது மறையை புண்ட மன்னனுக்கேன் புரியாத மாய மென்றார்
ባሳ3 அசுத்தாவி கீழ்ப்படிந்து அடங்க நோய்கள் அகன்றோடச் சுகம்வந்து அகலத் துன்பம் பசுத்தோலைப் போர்த்திட்ட பாயும் புலியாம் பரிசேயர் சதுசேயர் படிந்து போனார் விசும்புதந்த மீட்பரென விளங்கிக் கொண்டார் விரிவாக்க ஒருபோது விளம்பும் யேசு கொசுநீக்கி ஒட்டகத்தை விழுங்குங் காதை குறித்திட்ட ஞானத்தைக் கொண்டு வாழ்ந்தார்
ባ ባ ባ குருடருக்குக் குருடர்தாம் குறித்த பாதை கொளக்காட்டுங் குருட்டாட்டம் கொடுமை யன்றோ இருட்டறையிலுள்ளதல்ல இனிய ஞானம் இருகண்ணி லுத்தரந்தா னிருக்க மற்றோர் கருங்கண்ணில் விழுந்துரும்பை கனத்துப் பேசிக் காட்டுகிறாய் அநீதியெனக் கணித்தா யில்லை" தெருட்டுகின்ற உன்னினங்கந் தீமை செய்தால் தீநரகம் வீழமுன்பு தீய்த்தல் நன்றே
4ባ5 ஏழைகட்கு இடறுகளை இயற்று வோனை எழுமாழி தனிலமிழ்த்தல் ஏற்ற தாமே ஊழைநீ உணர்ந்திடுத லுயர்வே யாகும் உலகமுந்த னுழியத்தை உவக்கச் செய்யே

Page 127
two 8 218
மாழையிலா மன்னனைப்போல் மாயங் கொள்ளீர் மற்றுமவர் மக்கள்தனை மறையோ னுக்குட் கூழையிலா விசுவாசங் கொண்டு குன்றைக் குலைந்துபோ வென்றாலது கோடு மென்றார்
4 g6. கடுகளவு விசுவாசங் கானு மிந்தக் காட்டத்தி மரங்கூட கடலில் வீழும் தடுமாறேல் ஓநாய்நிரை தனக்குட் புக்குத் தலைநிமிர்ந்து ஆட்டுமறி தகையாய்ச் செல்வீர் கடுஞ் சர்ப்பம் போலே நீர் கடாவு சக்தி கபடற்ற புறாவினது கவினாஞ் சாந்தி தொடுத்தாற்றும் யுக்திகொள்ளுந் தூதுப் பணியைத் தொல்லையுள்ளும் தூயதாகத் தொடர்க வென்றார்
ባባ የ பணம்படைத்தோன் பரலோகம் பார்த்த லொட்டை s»LԱն: காதுள்ளே படர்த லொக்கும் குணங்கொண்டு சொத்தெல்லாங் குறைந்தோர்க் கீய்ந்து குறைவில்லா நிறைவுற்றுக் கொள்கை பூண்டு கணம்பின்னால் வாசிலுவைக் கனத்தைத் தூக்கு கனக்கில்லாச் செல்வங்கள் ககனத் துண்டு பிணமானாற் பினமாவோர் பினத்தைத் தாழ்ப்பார் பிதற்றாமல் வாவெந்தன் பின்னா லென்றார்
ሳ ሳ ፀ தலைமீது உள்ளமயிர் தவறா தந்தத தற்பரனர் லெண்ணிலக்கந் தரவே பட்ட வலைவீசிப் பெறுமீனை வழங்கக் கேட்டால் வலுசர்ப்ப மெப்பிதாவும் வாயிற் தீத்தான் மலைக்கல்லை ஈவானா அப்பங் கேட்டால் மரமெல்லா மதன்கனியால் மதித்த லுண்டே சிலைபோலச் சிலுவைதனைச் சுமந்து பின்னாற் சீராக நடந்துவா சினுங்கே லென்றார்

O O EO B D D 219
ሳሳ9 வேதமுரை பாரகர்போல் விளம்பா தங்கு விழித்துமிக அதிகாரத் தோடே பேசும் போதகரை மக்கள்திரள் போந்து கேட்டுப் பொங்குமனத் தாபத்தாற் பூரிப் புற்றார் வாதமுரை வகையறியா வண்ணம் யூதர் வழக்காட வழியின்றி வதங்கி வாட எதமிலா மக்கள்திரள் ஏற்றிப் போற்றி ஏசுவுக்கு ஓசன்னா என்றே ஆர்த்தார்
3. T655ft GiLifiatsaft
450 கள்ளமனங் கசட்டெண்னங் காம நெஞ்சங்
கடுகளவு மிலாவெள்ளைக் கனிந்த வுள்ளப் பிள்ளைகளிைற் பிரியமுற்றுப் பிதாவே யானார்
பிஞ்சுமணம் வஞ்சகத்தின் பிறழ்வே மின்றி உள்ளமலர்த் தூய்மைதனை உணர்ந்த யேசு
உண்மையிலே பாவவெண்ண முறையாப் பாலர் கொள்ளவு இல்லாது குவிந்த வானின்
குழந்தைகளே என்றுமணங் குளிர்ந்து சொன்னார்

Page 128
0 a poss 220
451 தனைத் தாழ்த்துந் தன்னெழிய தகையி னாலே
தவப்பேறாம் விண்ணரசு தமக்கே கொண்டார் எனையேற்கு மெவருமே ஏந்து பாலர்
எண்ணற்ற பண்புற்றா லேற்றுக் கொள்வேன் வனைகுயவன் மட்பாண்ட வகையாம் பாலர்
வளர்ச்சியதி லெவனொருவன் வலிய பாவ வினைச்செயலை விதைப்பானேல் வீனே யிந்த
விரியுலகிற் பிறவாமல் இருத்தல் நன்றே
q52 என்னிடத்தில் நம்பிக்கை ஏற்றுக் கொண்ட இளம்பாலர் இடறிவிழ இயற்றிப் பாவப் புன்னிடத்திற் போகவழி புகுத்து கின்ற
பொல்லாத மனிதனுடல் புதையக் கல்லை மென்னியிலே கட்டிவைத்து மீளா வண்ணம்
மேற்தூரக் கடலினிலே மிதக்கா தெறியும் இன்னவையே இயேசுமகான் இளைஞர் பற்றி
இயம்பிய பொன்வார்த்தை இனிய தாமே
453 தூயவுள்ளப் பாலகர்தாம் தூய ரண்டை
துடித்தோடி நெருங்குகையிற் தொடரா வண்ணம் ஆயரெனுஞ் சீடராங்கு அகற்றக் கண்டு
அருகில்வர விடுங்களவர் அருக ராவர் தீயவுள்ள மில்லாதார் தேவ னாட்சித்
திருப்பதியில் நுழைவதற்குத் தடைசெய் பாவக் காயமுள்ள மில்லாதார் கடவுள் பக்தி
கைக்கொள்ளத் தக்காரிவர் காண்மி னென்றார்
451 சிறுவர்போ லாகாவிடி சீர்கொள் விண்ணிற்
சிறிதளவும் புகமாட்டீர் சிந்தை கொள்மின் சிறுவர்பலர் தாவீதின் செல்வக் குமாரன்
சீரோங்க வோசன்னாச் செயமே யார்க்கக் குறுகுவர்சிலர் முன்வந்து குழந்தை சொல்லுங்
குறும்புமொழி கேட்பதுவீண் குறைவே என்றார் சிறுவரிவ்வா றியம்புவதை சினமில் தீர்க்கர்
செவிகொண்ட தறியீரோ செப்பு மென்றார்

de 221
45.5 மதலைமொழிச் சிறுவர்வாய் மயக்கும் யாழின்
மாண்பாகும் மடிதவழும் மக்கள் சொற்கள் விதலையிசைக் குழலோசை விண்ணின் தேவன்
விரிவரசை வியந்தேற்றும் வீணை நாதம் சிதலைதரு வார்த்தைகளைச் சினக்க வேண்டாஞ் சிந்தியுங்கள எனத்தீர்க்கர் செப்பிட் டார்கள் திதலைநில முயர்வார்த்தை தீமை போக்குந்
தெய்வீக மிகவாகுந் தெரிமின் என்றார்

Page 129
0 0 8 222
4 மாதரினத்து அடங்கன்
g56 இறைமகனைப் பெற்றீந்த இனிய தாயார் இறைவனருள் பெற்றதுபோ லிந்தப் பாரிற் பிறைநுதலார் அநேகருளர் பெருமா னன்புப் பெண்ணினத்தாற் பாவவிதை பெருகா வாறு சிறைமீட்பாய்ச் சாத்தானின் செய்கை சாகச் செய்தவரும் செத்தழியச் சாத்தா னோடு நிறையில்லா மக்கள்தனை நிலத்திற் போட்டு நீள்விழிநீர் சிந்தியதும் பெண்க ளாமே
q57 கைம்பெண்னாள் தான்பயந்த காளை சாகக் கருணைமிகு யேசுதனைக் கார்க்கக் கேட்டாள் ஐம்பொன்னார் வாலிபனே அசைந் தெழுந்து ஆனவுந்தன் காரியத்தை யாற்று மென்ன பைம்பொன்னான் பதைத்தெழுந்து பாரில் வாழ்ந்தான் பாவமகள் பரிமளத்தைப் பாதம் பூசி மைம்பொன்னார் மலரடியை வணங்கிக் கண்ணர் மல்கிடவே கூந்தலினால் மறைத்தாள் மாதே
ጧ68 கண்டிருந்த பரிசேயர் கனலாய் வெந்து கடவுள்மக னென்றாலிக் கணிகை காலிற் கண்ணிர்விட விடுவாரோ கதைதான் என்ற கடுநெஞ்சர் சேயர்களைக் கணித்துச் சொன்னார்

to es no a 223,
கொண்டகடன் இருவர்பத்துக் கொள்தினார் தன்னைக் கொடுத்தவனே மன்னித்தா லெவனுக் கன்பு மண்டலத்தி லுண்டாகும் மறையை புண்டீர் மனந்திறந்து கூறுமென்று மலர்ந்தார் மேலும்
459 ஆதலினா லிவள்நன்றி அதிக மான தறியீரோ ஆண்டவரின் அன்பை நீருஞ் சாதலிக்கும் முன்பாவஞ் சரிக்கும் மீட்புச் சமாதானத் தோடெழுந்து சாபம் நீங்கிப் போதமுற விசுவாசப் புணையைக் கொண்டாள் பொல்லாத சாத்தானைப் புறமே விட்டாள் வாதமிடும் வன்யூதர் வாய்ை யிந்த வார்த்தைகளால் அடைக்கவே வன்மங் கொண்டார்
460 மார்த்தாளென் மாதர்மலரி மனையிற் சென்று மறையோது யேசுவுரை மனதிற் கொண்டு பார்த்திருந்த அவள்தங்கை பாவை மரியாள் பணிசெய்யா திருந்ததினாற் பகைம்ை கொண்டு வேர்த்திடநான் வேலைசெய்ய வீனே யிங்கு வினைசெய்யா துட்கார்தல் விதியோ வென்ன மார்த்தாளே பலபணியை மனதிற் கொண்டாய் மரியாளோ மறைபணியை மனதி லேற்றாள்
ሳ61 வீடுலக மாதியன விரும்பு கின்றாய் விண்ணரசில் நாட்டமில்லை அவளோ வென்றால் பாடுலக பலன்யாவும் பறக்க விட்டாள் பரமவழி தனைத்தேர்ந்து பரத்தி னெண்னம் fடுலவ நினைவுதனில் நிலைத்து விட்டாள் நீயுமந்த வழியிறங்கல் நியம மாகும் லாடுமிந்த வாழ்க்கையெனும் வலிய பார லழங்குறவு பெரியதொரு வரம்பே யென்றார்

Page 130
b & : » Ke 224
ና6ዎ மரியாளென் மாதொருத்தி மதிப்பு மிக்க மலரத்தர் நளதைலங் மணக்க யேசின் விரிசிரசிற் பூசிட்டாள் வீடோ சீமோன் விலைமதிப்போ முன்னூறு வியன்தினா ரீதாற் புரியலாமே நற்பணிகள் புவியில் விற்றால் பூதூளி யானதெனப் புழுங்கு சீடர் தெரியவர் எனதடக்கந் தெரிய வைக்குந் தேவனவர் திர்க்கமெனத் தெரிமி னென்றார்
ናበ63 உடற்பசிக்கு பெண்ணினத்தை உண்ணுங் கூட்டம் உதவாதா ளெனத் திட்டி புரத்துக் கூவிப் படக்கல்லா லெறிந்துவேசைப் பட்டஞ் சூட்டிப் பாதையிலே நிறுத்திவைத்துப் பழித்துப் பேசத் திடங்கொண்டு இயேசங்கு வரவே ஐயா தீர்த்தருளும் தீயளிவள் திருத்த வேலா நடைமுறையில் கல்லெறிந்து வீசவென்றார் நானிடவே பவஞ்செய்யா நல்லோர் யாரும்
461 அதுசெய்ய முன்வருக அதுவே நீதி ஆகுமெனச் செப்பிடவே ஆங்கு நின்றார் எதுசெய்வ தென்றறியா தேகி விட்டார் எதிர்நின்ற பெண்னவளை இயேசு நோக்கிப் புதுப்பெண்ணாய்ப் போமகளே புதிய வாழ்விற் பொலிவடைவா யென்னவவள் புனிதை யானாள் இதுவன்றோ தேவனியும் இன்ப மீட்பு இயேசுதரும் இறைவழியின் இதயக் காப்பு
ጧፀ5 கானானெனுந் தேசத்துக் கன்னி வந்து கர்த்தரேயென் மகளகத்தக் காளி கொண்டாள் தேனான உமதருளாந் திவ்விய அன்பாற் தேவனேயவ் வசுத்தாவி தீய்க்கு மென்றாள் ஊனாகு மப்பத்தை உணவாய் நாய்க்கு ஊட்டுவதோ என்னவன்னாள் உம்மை எங்கு போனாலும் பின்தொடர்வேன் பிள்ளைக் கந்தப் பிய்ப்பதிலே விழுந்துணிக்கைப் பேறே ஈவாய்

is a 0 O 90225
466 சிறுதுணிக்கை போதுமதைச் சிறியாட் கீவாய் சிந்தியதை உண்டாலே செறிந்த பாவம் வறுமையுறும் வாழ்வேன்நான் வார்த்தை யாலே வழிதிறப்பீ ரெனவிரந்து நின்றாள் தன்னை பெறுவதற்குத் தகுதியுள்ளாய் பெண்ணே யுந்தன் பெரிதான விசுவாசம் பிள்ளை தன்னை நறுமணத்தின் மலராக நண்ணக் காண்பாய் நாலைந்து பேர்க்கிதனை நவில்க வென்றார்
5.மாதர் குலத்தில் அற்புதப் பணி அடங்கன
467 Mp imப் பிறழ்வாலே பெரும்பா டுற்ற
'ಞ್ಞಣ್ಣ: பெண்ணாள் இயேசை நண்ணித்தன் விண்ணப்பம் நவிலவற்றாள்
நடந்துவரும் அவராடை நம்பித் தொட்டாள் கண்ணிமைக்கும் நேரத்தில் கால்வாய் முடிக
கருவூற்றுத் தடைப்பட்டுக் கவலை முற்றாள எண்ணில்லா வல்லமைகள் தன்னில் நின்று
எடுபட்ட நிலையுணர்ந்து எங்கும் பார்தது

Page 131
ess 226
ና6፱ என்னாடை தொட்டதெவர் இயம்பு மென்ன
எழியேன்நான் 36DLG5ITICLsir எந்தன் நோயோ உன்னருளா லோய்ந்ததென pi) sure:orrer
உண்மையிது மன்னியுமென் றுரத்துச் சொன்னாள் கன்னியேயுன் விசுவாசங் கணக்கின் மேல
கவலையற்றுப் போமகளே கர்ச் Q. பின்னமதைப் ಔ?: நேர்சீస్క్రీడ్లే பெரும்பாவம் இதனிலுமே பெரும்பா டென்றே
469 அருட்தூது ஆங்காங்கு அருளிப் பின்னர்
அண்மையுள்ள கிணற்றண்டை அடங்காத் தாகப் பொருட்டாகப் போனவேளை புனித மில்லாப்
புறச்சாதிச் சமாரியத்தி புனிதன் தாகத் தெருட்டகற்ற வாற்றாளாய்த் திகைத்து நின்றாள்
தெரிந்தாலென்ன அஞ்சிடாதே தேய்க்குஞ் சாத்தான் மருட்டகற்றும் சீவனின்நீர் மறையின் ஊற்றாம்
மன்னிப்பின் அமுதுதனை மாதே யீவேன்
ባለ0 அறிந்திருந்தால் நீயாகநீர் அன்பாய்க் கேட்பாய்
அருளாளன் நித்தியத்தை அளிப்பே னன்றோ செறிந்தநீர் பெற்றிடுவாய் செகத்தே என்னச்
செப்புவதுங் கிறிஸ்தேசுச் சீமா னென்று குறித்தவளுங்குருவடியில் குமைந்து நின்றாள் குழுதவிதழ் திறந்திறைவன் கூற லானார் முறித்தேகி முரணுற்ற முதல்வ னுன்னை a
முன்வந்து மகிழ்வித்தல் முடியு மென்றார்
ናፖ1 இவ்விதமாய்க் கூறுவதில் இல்லை உண்மை
இணையான மணவாழ்வே இல்லை யென்றாள் அவ்விதமேன் பொய்புகன்றாய் அய்ந்து பேருன்
அகங்கொண்ட கனவன்மார் அறிவே னன்றில்

227
பவ்விதமாய்ச் சேர்பவனும் பதியே யல்ல
Luropairg Lu36ópuš5 Luprio 6UTTRINJT
செவ்விதமாய்க் கூறவல்லார் செல்வன் யேசுச்
செகம்மீட்கும் இரட்சகரே என்று தேர்ந்தாள்
ባረደ நீரிங்கு என்கசட்டை நினைத்துச் சொன்னாய் நிலையான மீட்பெய்திட நியமமென்ன சீரிங்கு தாருமெனச் ச்ெல்வாய் பெண்னே
சிந்தைமுழுப் பெலத்தோடுஞ் சேவை செய்து பாரெங்கும் பரவுமாவி பணிவாயென்னப்
பாய்ந்தோடி பலருக்குமித் தூது சொல்லப் பேரங்கும் பரவிற்று பெம்மான் ஈவின்
பெலனான சீவநீரின் பெருமை காண்மின்
ሳ፭3 ரய்ந்திருக்கும் திருநாளிற் ஓர்பத் தெட்டு
ஒன்றுகின்ற வருடங்கள் ஒயா தாட்ட மாய்ந்துழலும் மங்கைதனின் மாய வாவி
மதிமயக்கக் கடவுளாரின் மனையின் முன்பு காய்ந்திருந்து காருமென்று கதறக் கேட்டுக்
கருணையுடன் கடிந்தொதுக்க கவலை யற்றாள் சாய்ந்திருந்த அசுத்தாவி சரியச் சேயர்
சரியாமோ ஒய்வுநாளிச் சடங்கே யென்றார்
qፖባ எம்முன்னோ னாபிரகாம் எந்தை நங்கை
ஏவாவித் துன்பத்தால் எரியுந் துன்பம் உம்முன்னாற் தெரியாதோ உரைப்பி ரிந்த
உதவாத பழநீதி உயர்வு தானோ நம்பிக்கை உள்ளவிவள் நாளைப் பார்த்தா
நலமுறுதல் வேண்டுமென்றும் நவிலு கின்றீர் வெம்பிடாதே மீட்புற்றாய் விரைக வென்ன
விழுந்தோடி நடந்தவற்றை விளக்கிச் சொன்னாள்
ሷ?5 போற்றிக் கொடைகள் படைப்பதற்குப் புகுந்த மாது இரண்டுபனம் ஏற்கக் கொடுத்தாள் கர்த்தருக்கு இதனைக் கண்டவர் இகழ்ந்துநின்றார்

Page 132
8 228
தூற்றுந் தொழுவார் வெட்கஞ்செயத் துன்பம் வறுமை தொடுத்துநின்றாள் ஆற்றுங் கொடையோ அவள்வறுமை அல்லலைக் காட்டுவ தறிமினென்றார்
4ለፀ அருளின் கரத்தின் அற்புதத்தை அருளும் வல்லமை அவளறிந்தாள் இருளின் ஒளிபோ லுவந்தளித்த இரட்சிப் புரையைக் கேட்டுணர்ந்தாள் பெருகுந் தவத்தினள் பெற்றதாயின் பேற்று வுதரம் பெருமைகொள மருவும் புகழ்ச்சி யேசெனது மனதின் கொடையை ஏற்குமென்றாள்
፴ፖፖ என்னைய் பயந்த அன்னையிலும் ஏற்றம் மிகுந்த பெருமையுளாய் முன்னைப் பவவினை முறியடிக்க முதல்வன் மொழியுரை உளமேற்று என்னை யறிந்தது போலவெண்ணி இரட்சிப் பென்பதே நோக்கமானாய் அன்னைக் குலத்தி னருமணியே ஆண்டவர்க் கருகதை யாகவென்றார்
q፭8 குருசு சுமந்தவர் செலமாதர் குழறிய கண்ணிர்ச் செழுஞ்சேற்றால் பெருகு வெள்ளங் கண்டபெம்மான் பெத்தலை அண்மிய எருசலையே ஊருகும் மக்கட் குன்னதமே உளத்தில நெகிழ்விலார்க் கொருதினமே கருகுங் கண்ணிர் விடும்நேரங் கட்டாய முண்டு கண்டிடுவாய்
(19 பிள்ளைப் பேறில்லா, உதரத்தீர் பிஞ்சுக் கிரங்காப் பெருந்தனத்தீர் கிள்ளை மதலை கேட்டறியாக் கிழட்டு மலடிகாள் நீவிரன்று

P do no 229
உள்ளங் கொதிப்புறக் குழறுவீர்கள் உயர்மலை வந்தெம் மேல்வீழ்வீர் வெள்ளிடைக் குன்றே மறையுமென வெம்பிடும் நாள்மிக விரையுமென்றார்
q650 அருள்மொழிப் பணிப்புரை அருள்யேசு அவர்சொலு முவமை தனில்மாதர் பொருள்கொளப் புகன்ற புதுமைபல புளிப்பு மாசேர் பூங்கோதை இருள்தீர் விண்ணின் இயல்புசொல்லும் இருந்த முன்றிநற் படிமாவுள் மருள்செய வொருபடி புளிமாபோய் மற்றதும் புளிக்கும் மறைகேளிர்
461 கெடுமன நீதிசொல் நியாயபதி கேளாது அநீதித் தீர்ப்புரைக்க அடுமனப் பெண்ணா ளாங்குசென்று அடுத்தடுத் தன்குறை அறையலுற்றாள் விடுமெனக் கூறியும் விடாதிரக்க விண்ணப்பஞ் செவிமேற் கொண்டவரும் நடுநிலை தவறாத் தீர்ப்புரைத்தார் நற்செய மதுபோற் பயன்தருமே '
4B2 பத்துப் பனங்கொள் பைக்குளொரு பணமொன்று காணாப் பெண்ணொருத்தி குத்து விளக்கைக் கொழுத்தியெங்குங் குணிந்து தேடி விசனமுற்றாள் புத்தியாய் விடாது புறந்தேடிப்
முக முறவே கண்டிட்டாள் சித்தங் கொள்வோர் பாவமீட்புச் சிறப்புறுந் தேவன் பார்வைக்கே
ሳ83 எலியாக் காலத்திற் எழுந்தபஞ்சத் இரினா லிசுரெயக் கைம்பெண்னாள் ாலிவா யிருப்பினு சீதோனின் Inங்கை சரெபதா விடமெலியா

Page 133
a 230
சலியா தனுப்பப் பட்டானெனச் சான்று முண்டெனச் சாற்றினாரே பலியாய்ப் பாவ விடுதலையார் பாருக்கு நாகமான் கதைசொன்னார்
464 இரட்சிப் பேற்கா திதயமுற்றார் இன்னும் இரக்க மீட்புப்பெற இரட்சகர் இரண்டாம் வருகையிலே எவரெவர் இரட்சிப் புறுவாரென
இரட்சிப் பீய்ந்திடும் தேவசுதன் இனிய கூற இதழ்விரித்து இரட்சிப் புணர்வீர் இயந்திரத்தில் இட்டமா அரைத்தபெண் கதைதெரிமின்
455 ஏற்கப் படுபவள் ஒருத்தியாவாள் இதுபோற் சிலரே மீட்புறுவர் மேற்கோ ளாதாமை எடுத்துரைத்து விவாக விலக்குப் பொருளுரைத்தார் வேற்றுமை போக்க விறைசேர்த்த விவாகம் விலக்க மனிதருக்கு ஆற்ற லெவர்தா மளித்தாரோ ஆண்டவ ராணை அதுவென்றார்
466 கற்பது பற்றிய கருத்துரைத்தார் கற்பது இருபாற் பொதுவென்றார் பொற்புறத் தம்பதி புணருறவு பொல்லா ததல்ல பொய்மனத்தால் கற்பழிக் காம எண்ணங்கள் கடிய வேசைத் தனமாகும் அற்புதத் தேவனின் அருளெய்த அகற்றுக இத்தீய வழியென்றார்

is 23
ஈழத்தும் பூராடனாரின்
கிறித்தவத் தமிழ் ===============
===============இலக்கிய நூல்கள்.
மரபுச் செய்யுள் நூல்கள்:-
1. இயேசு புராணம். 1986 2. பெத்தலேகம் கலம்பகம் 1986 3. இயேசு இரட்சகர் இரட்டைமணி மாலை 1988
கட்டுரை நூல்கள்.
1. பக்தி அருவி 1984
2, பக்தி வனம் 1985
( இவை சுமைதாங்கி மாத ஏட்டில்
வளிவந்தவை )
3. பக்தி நதி 1987
வரலாற்று ஆய்வு நூல்.
1.கிறித்தவ மிசனரிமாரின் சமுதாயப் பணிகள்.1986
நாடகம்;
1. முப்பது வெள்ளிக் காசுகள் 1982
zLS eeeS ekeueee LLLS SeeeSS eqeSLYSeLSLLeLeeLSLSLS Le SLAe LLezYAALL LYLq eqezSLLLLLLS eeq Lq SLSALS SHLSSzYL HeSYLSYsLS eeL JSYS eSeS SSLSLYYSS SYS SezSSSLSSSLSLSLSSSeSS

Page 134
232
3.அற்புதப்பணிச் சுருக்கம்

Op 9 op 9 000 233
1.உவமைப் படலம்
1.உவமைச் சுருக்க
அடங்கன்
ባ8ፖ காறுமோர் காட்சியினாற் கானற்காம் காட்சிதனைக் கருத்தாய்ச் சொல்லப்
ரமுமோர் உவமையெனப் பூதலத்தார் |கல்வார்கள் புனிதர் யேசும்
ாறுமோர் மறைப்பொருளை மக்களது nUாதினிலே மலரச் செய்யத் தோணுகின்ற உதாரணத்தால் துலாம்பரமாய்த் துளக்கிடவே தொடர்ந்து சொன்னார்
466 போதிக்குங் கருத்தெல்லா முவமைகளாற் பொதிந்துரைக்கும் பொருளை மற்றுச் சாதிக்குஞ் சமமாகப் பரலோகச் சத்தியத்தைச் சாற்ற வந்தேன்

Page 135
a 0 as 234
பேதிக்கும் பேய்மனத்தார் காதாரப் பெய்தாலு முனர மாட்டார் வாதிக்கு மவர்கண்னாற் கண்டாலும் வாயாரச் சொல்ல மாட்டார்
459 கல்லான இதயத்தார் உணராது கடிதாகக் கொழுத்துப் போனார் சொல்லாலாம் போதகத்தைப் புரியார்கள் சொன்னாலுங் காதை முடி வல்லான மாந்தர்களாய் மாறிட்டார் மற்றென்ன ஏசா சொன்ன நல்லதையே நவில்வதற்கு நான்மறையை நயமிக்க உவமை யாக
490 கூறுபொருள் உண்மையெலாங் குறைவுணர்த்துங் கொடும்பாவச் சிந்தை கொள்ளா மாறுபொருள் மற்றவர்க்குப் புலனாகும் மறையறிய மயக்கம் நீங்கி w ஆறும்பொருட் டாண்டவரின் ஆட்சியதில் ஆசையுற்று அமைதி கொள்வார் வேறுபொருள் ஒன்றுமில்லை வியன்நிலத்தார் வெளியறிய விளம்பு மென்றார்
491 அருளான உவமைபல ஆங்காங்கு அறைந்தபடி அதனைக் கேண்மின் இருளான பாவவினை இடர்நீக்க இயேசுதான் இவ்வாறாக மருளான மனதுக்கு மருந்தாக மணிவெளிச்ச மாக மற்றும் பொருளான பரலோகப் பொக்கிசமாய்ப் புகன்றவற்றைப் போற்று வீரே

g 0 (0 235
2.விதைப்பவன் உவமையடங்கன்
492 தேவனது வார்த்தைகளைக் கேட்டறிந்து தேவனது அருளில் வாழ ஆவல்தரு உவமையது விதைப்பவனுக் கனையதவன் வீசும் வித்து சாவலுணச் சார்முள்ளில் சரிந்தபாறை சாரமிதி சரியாம் மண்ணில் மேவவிழ விளைவுதரும் வேழாண்மை வினையாக விளங்கிற் றாமே
493 கல்லிதயம் வீழ்வார்த்தை வேர்விடாது கரிந்துபோகும் கடிய முள்ளாஞ் சொல்லிதய வஞ்சனையிற் சோனிப்போகுஞ் சோர்பாதை சாத்தா லுண்பான் நல்லிதயம் வீழ்வார்த்தை ஒன்றுநூறாய் நற்பலனின் பலிதமாய்ப் பாவம் வெல்லிதய மாக்கிவிடும் விண்னகத்தில் வீற்றிருக்கும் விளைவே யாவார்

Page 136
8 AO 236
3.பிற உவமை அடங்கன்
494 ஒளிவிளக்கை வெளிச்சமிட்டு உறமரக்கால் ஒழித்துவைப்ப்ா ருலகி லுண்டோ வெளிவிளக்க மானபர லோகவார்த்தை விளக்குகின்ற விந்தை கேண்மின் ஒளிவிளக்கா லந்தரங்க மொருநாளில் ஊரறியு மறியப் பட்டு வெளிவிளக்கா மறைபொருளின் வேதஞானம் வெளிக்குமதை விரைவிற் காண்மின்
q95 வயலில்விதை விதைத்தவன் தூங்கியெழ வளரும்விதை பயிராயன்றோ செயலிலிதை யிறையாட்சி செகம்புரக்கஞ் செயலுக்குநிகரா மென்னும் மயலிலிதை மனங்கொள்ளாய் அறியாயோ மற்றதுவே கதிரைக் கக்கும் முயன்றுயிதை யார்செய்தார் உழவனாமோ முன்னிறைவன் முயற்சி யன்றோ
496 விதைத்தவிதை வளர்போது விரோதிவந்து வீண்களையை நட்டே போக விதைத்தவனுங் களைபிடுங்கில் வேரறந்து விளைவுகெடு மென்றே விட்டுச் சதைத்தவுடன் அருவிவெட்டிக் களைபிரித்துச் சலித்தழிப்பான் தானி யத்தை சிதையாது சேமித்து வைப்பதுபோற் செறியுமிறை வார்த்தை யாமே

OO 237
497 கடுகுவிதை மிகச்சிறிது பூமியிட்டாற் கடிந்தெழுந்து கிளைகள் வீசி விடுகுமதை விரும்பியேயுள் வீற்றிருந்து வீசுதென்றல் நுகர்ந்து பாடும் முடுகுவிதை யிறையாட்சி முன்சிறிதே முதிர்ந்திட்டால் பவத்தைப் போக்கும் கடுகுவிதை தனிற்பெரிதாய்க் காலூன்றுங் கர்த்தர்தன் வார்த்தை கேண்மின்
49 புரம்போன பூமியொன்றும் புதையலதிற் பொருளெடுப்பான் தனது செல்வங் கரமழைந்து விற்றதனைக் கதிக்கவைப்பான் கடவுளாரின் கனிவாம் வார்த்தைப் புரம்வேண்டும் புத்தியுள்ளான் புவிமேன்மை புறந்தள்ளி நல்ல முத்தைத் தரமறிந்து தனமதனாற் கொள்வதனாற் தடையறவே தகைப்பா னென்றார்
499 ஆடுதிரைக் கடல்வீசி வலையிழுத்து அகப்பட்ட தெல்லாங் கொள்ளார்' பாடுதிரை மடல்திறந்து பயன்படாத பாழ்மீனை வீசி யெறிவார் தேடுதிரை மீன்கொள்வார் தேவதூதர் தெய்வவருள் நீதி மானை நீடுதிரை மீட்டிடுவார் மீதிப்பேரை நெருப்பினிலே வாட்டு வாரே
500 பொல்லாத புரட்டுள்ளப் போதகத்தார் பொய்யுரைப்பர் வீதி யோரம் செல்லாது அவர்பேச்சு சிறுவராட்டுச் சேதியதை யொக்கு மென்பர் நில்லாது குழலிசைக்க நீராட நினையாது ஒப்பா ரிவைத்தே }ல்லாது அழவில்லை ஒன்றுக்கும் உதவாத உழற லாமே

Page 137
娜娜哆娜影》够始 238
4, திராட்சை உவமை
அடங்கன்
5O1 பழமுதிருந் திராட்சைமலி பழனஞ் செய்யப்
பணித்திட்ட தந்தைசொல் பணிவா யேற்று நிழலகலப் போகாது விடுத்த முத்த
நிலையில்லாப் பிள்ளைமற் றிளையான் முன்னால் அழலெழவே மறுத்தாலு மாங்கு சென்றான்
ஆவனவே செய்திட்டான் அதுபோற் தீயோர் கழலுறுவார் கர்த்தரின் கட்டளைக்குக்
காதிட்டுக் கடைசியிலே பணிவா ரானால்
502 நிலந்திருத்தி நீரிட்டு நீலத் திராட்சை
நிரையிட்டுக் கடிநாய்கள் நிலைத்து வைத்துப்
புலஞ்சுற்றி வேலியிட்டுப் புறத்தே பேணப்
பொறையெசமான் குடிகளிடம் பொறுப்பை விட்டு கலங்கொண்டு கணிபறிக்க ஏவ லாரைக்
கட்டளையிட் டனுப்பியக்கால் கட்டி யடித்துத் தலத்திலேயே ஒருவனுயிர் தான்பறித்தார்
தலையாரி தலைகொய்து தகனஞ் செய்தார்

P88 239
50.3 மனந்தளர்ந்து கவலையுற்று மடிக்க வெண்ணி
மல்லர்களை ஆங்கனுப்ப மதியா தன்னார் இனந்துடிக்க இடர்செய்து இகழ்ந்து பேசி
இறுத்திட்டார் ஆதலா லினிமே லெல்லாத் தனமதற்கு வாரிசான தனையன் தன்னைத்
தருங்கனிகள் பறிக்கவங்கு அனுப்பி வைக்கச் சனங்களெல்லாந் திரண்டவனைக் கொல்ல வினிமேற் சங்கடங்கள் வேண்டாமென அழித்துப் போட்டார்
50ሳ
மகனிறந்த வேதனையால் மனம்வெகுண்டு
மாவெசமான் வந்திட்டா லென்ன வாகும் அகங்கொதிக்கு மக்கினியால் அழித்து விட்டு
அதைவேறு ஒருவரிடங் கொடுப்பா ரன்றோ செகத்தவர்கள் தேவனார்சொல் திருவாம் வார்த்தை
செவிமடுக்கா விட்டாலே செல்லும் பாதை
அகநிறைவைத் தானியா அவரு மதனை
அருகதைதான். மிக்கவர்க்கே அளிப்பா ரென்றார்
505 கட்டிடத்துக் கொவ்வாது கழித்த கல்லே
கடிதான முலைக்காங் கல்லா மென்றார் விட்டெறிந்த மக்கள்தான் தேவ னுக்கு
விருப்பமுள்ள பிள்ளைகளாய் விளங்கு வாரே இட்டமுடன் திராட்சைபட ரினிய தோட்டத்
தியலதிபர் இன்னும்பல இயல்பே யில்லாத் திட்டமறு தொழிலாளர் திரட்டிச் சேர்த்தார்
தினந்தோறும் பணிசெய்ய விதிக்க லானார்
506 அழைத்தவர்கள் யாவருக்கு மளந்த கூலி
ஆங்கிருந்தார்க் களிப்பதுபோ லளியு மென்றார் பிழைத்தீரோ அவரெமக்குப் பிந்தி வந்தோர்
பெறலாமோ சமபங்கு பெரும்பாடுற்றோம்
இழைத்தீரே அநீதியென்ன இனிதாய்க் கேளும்
இரக்கமுள்ள நானிய்வேன். இதற்கு நீரேன் முழத்திட்ட வன்கனராய் உழலு கின்றீர்
*ண்மையிலே பிதாகொடைபு மிதுபோ லென்றார்

Page 138
to te o 8 a as 240
5.இறைவனருள் பற்றிய
உவமை அடங்கன்
507 காரிருள் நிசியின் வேளை கடும்வழி நடந்திழைத்த சீரிய நண்பன் வந்து சிற்றிலிற் புகுந்தபோது பேரிரு ளாக வுற்ற பெரும்பசி தணிக்கலாற்றான் நேரிய நண்பன் தன்னை நெடிதெழக் கதவைத் தட்டி
უწ08 கைவச மெது மில்லைக் கடனதாய் முன்று அப்பங் தைவர வீந்தா லெந்தன் தவிபசி தணிக்க லாகும் பைவச மீவா யென்னப் படுத்திடு மென்னை நீயும் நைவது நலமோ கொண்ட நறுந்துயில் தவிர்க்க மாட்டேன்
509 கதவுகள் பூட்டி மக்கள் கடுந்துயில் கொள்ளு கின்றார் உதவிட முடியா திப்போ உதயத்தே பார்க்க லாகும் விதமுறப் பேச மீண்டும் விண்ணப் பித்தல் கேட்டு இதமுறு ம்னத்த னாகி இரந்தவர்க் கீந்தா னன்றோ
50 கேளுமின் கேட்ட தெல்லாங் கேடற ஈய வல்லார் ஆளுமன் அன்பின் கதவம் அடைபடா தட்டு வீரேல் நாளுமென் திறக்க லாகும் நலிபசி தீர்க்க வப்பம் கேளுமெப் பிதாவுங் கல்லைக் கேட்டவர்க் கீவ துண்டோ

O e o 24
511 மீனினைக் கேட்டாற் பாம்பை மிடுக்குடன் கொடுப்ப துண்டோ தேனிறை உணவு கேட்டாற் தேழினைத் தருவ துண்டோ தானிதை எந்தத் தந்தை தவறியுஞ் செய்ய மாட்டான் வானிறை தேவ னாவி வழக்குவ கேட்ட தாமே
51ዎ வன்கனர் நீரே புந்தன் வளர்பயிர் விளையும் போது அன்புட னிச னுந்தன் அழைப்பினைக் கேட்டி டாரோ தென்புடன் கேளு மதனைத் திரளதாய் பெற்றுக் கொள்வாய் மன்பதைக் கருளுந் தந்தை மறைக் கத வடைத்த தில்லை
51.3 விளைத்திடு வயல்தான் மேலாய் விதைப்பிலும் விரிந்த போது திளைத்திடப் பலகால் கானுந் திரவியந் திரட்டி விட்டேன் இளைத்திட மாட்டே னிங்கு இனுமொரு களஞ்சி யத்திற் கிளைத்திதைச் சேர்ப்பே னென்ற கெடுமதிக் கதையைக் கேண்மின்
514 ஆண்டவ ரன்றே யந்த அறிவிலி யாசை கண்டு தாண்டவன் தன்னைத் தன்பாற் தடையிலா தழைத்துக் கொண்டார் வேண்டிய விளைந்த வீட்டில் வீணான இயமன் வந்து காண்டிடுங் காக மேதுங் களஞ்சிய மமைப்பதில்லை
515 கவல்வதா லுந்தன் தேகங் கால்முழங் கூட்டு வாயோ அவலமேன் அற்ப மான தாயினும் மாற்று மாற்றல் குவலயத் தில்லீர் தேவன் குவித்திடு செல்வ மென்றும் அவலமே ஆவ தில்லை அவரிடஞ் சேரு மென்றான்

Page 139
o 242
2.அருள்வருகை ஆயத்தப்
படலம்
1.எதிர்பாராத வருகை
அடங்கன்
516 அத்திமரம் துளிர்விட்டா லாகும் வசந்தம் அண்மிற்று என்பதுபோ லாகா யத்தே சத்தமெழுந் தூதருரைச் சதங்கை நாதஞ் சர்வபிதா வருகைக்குச் சான்றா மென்றார் அத்தனவர் பாவிகளை ஆட்கொள் காலத் தப்பொழுது அசுத்தாவி அழிவா னென்றார் சுத்தசுக முள்ளோருக்கு சொஸ்த னெதற்குச் சுதன்யேசு பாவிகட்கே சுகத்தை மீவார்
517 தனக்குள்ளே சூழ்ச்சிசெயுந் தகையில் நாடு தவறாது தாழ்ச்சியுறுந் தலையாய்ச் சாத்தான் தனக்குள்ளே தலைதுாக்கித் தவறிப் போனார் தகனித்துப் போவதைநான் தடுத்து ஆள

a 0.8 as243
மனங்கொண்டேன் அத்திநட்டு மரம தாக மகிழ்ந்திருந்த பண்ணையார் மலடாய்க் கண்டு சினங்கொண்டு தறிக்கவெண்ணச் சிறிது காலஞ் சிற்றாளின் வேண்டுதலைக் கேட்டு விட்டார்
515 உளழியனின் உரைப்படியே உயர்ந்த வத்தி உளறுசுவைக் கணிதரவே உகந்த வாறு உளழிமட்டும் பொறுத்திருக்கு முன்ன தனார்செய் உறழ்வில்லா ஈவுலகிலுள்ள துண்மை நாழிகைதா னெப்போது நாடித் தேர்ந்து நாயகனின் வரவுக்காய் நலிந்து காப்போர் தாழிதனிற் நெய்சேர்த்துத் தாங்குத் தீபத் தையலர்க ளைவர்கதை தகைத்த தென்றார்
2.மனுவைப் படைத்த
நோக்கு அடங்கன்
519 திறங்களையே உவமையாகத் திறந்து சொன்னார்
தீபத்துக் கெண்ணெயிலா நின்ற மாதர் திறக்கேட்டை இதையிகழுந் திறத்தா ரேற்ார்
திரளானோர் அழைப்பேற்ற திருமண் வீட்டிற் புறத்தராகப் போனவர்கள் போக வீதிப்
புறம்நின்றார் தனையழைத்துப் புகவே விட்டார் அறத்தாராய் இல்லாதார் அகற்றப் பட்டா
ரவ்வாறே பரத்தழைப்பு மறிக வென்றார்

Page 140
8 00 O 4244
520 பிணியாள ரல்லாது பிறிது வேறார்
பின்தொடர்வார் வைத்தியரைப் பிறழும் பாவம் அணியாகக் கொண்டலைந்து அச்ச முட்டும்
அசுத்தாவி தனக்கடிமை யான பேரைத் திணிவாக்கும் பாவவிருள் திரளும் பாழாந்
தேங்குபவ வீடிருந்து திறந்து நீக்கப் பணிவற்று மீண்டுவந்து பாழே செய்யும்
பாதகத்தின் புத்திரராய்ப் பற்றுக் கொண்டீர்
521
மாளிகையை பார்க்கவிட்டு மனங்கொள் ளெசமான்
மாண்பில்லாற் கொப்புவித்து மற்றுார் சென்றார் ஆளில்லா வேளையிலே ஆட்சி யெல்லாம்
அவன்போக்குப் படியே ஆட்டி வைத்து ஏளிகைகொள் ளடிமைகளுக் கின்னல் செய்தான்
எசமானார் திரும்பிவந்து இடர்கள் கேட்டு காளிங்கனே கரும்பாம்பே என்று திட்டிக்
காலனென உயிர்வாங்கிக் கார்த்து நின்றார்
5፻ዖ இவ்வுவமை இயம்புவபோ லெமக்கு ஈசன்
ஈந்தநல்ல பாத்திரத்திற் கியலா வாறு முவ்வுலகும் நமைப்பகைக்க முயன்றோ மானால்
முடிவெல்லாம் நரகத்தில் முடிந்து போகும் தெவ்வரெவர் தேவனுக்குத் தெரிவீர் அந்தத்
திருக்கோயிற் பரிசேயன் தெகிட்டச் சொன்னான் செவ்வையாய்ப் பலிகொடுத்தேன் தீட்டைத் தீண்டேன்
சேர்பத்துக் கற்பனையை சிரமேற் கொண்டேன்
523 ஐயனேயுந் தூயனென்னை ஆளு மென்றான் ஆங்கிருந்த ஆயத்தான் ஐயா நானோ மெய்யாகப் பெரும்பாவி மீட்பில் லாதான் மிழாத நரகிருந்து மீட்டுக் காரும் தொய்யவே அழுதிட்டான் துன்பஞ் சொல்லித்
தாலையாத பாவத்தைத் தொலைக்க லானான் வய்யகத்தில் பரிசேயன் வதைக்கப் பட்டான்
வன்நெஞ்சு உருகியவன் வானிற் சென்றான்

9 g p g g es Ops245
524 கலப்பையின் முன்னாலே கையை வைத்துக்
கண்பின்னாற் போகவிட்டான் கரும மொத்து நலமாகத் தேவனுரை நயக்கா மாந்தர்
நரகத்தின நாசத்தை நாடி நிற்பார் இலமென்று கேட்போர்க்கு இயம்பி டாது
எடுத்தளிப்பான் பழையதுட னிற்றைச் செல்வம் விலகாது தேவனுரை விரித்துக் கேட்போன்
விரிவான வாசலது விண்ணின் வாசல்
3. விசுவாசக் கருத்து
அடங்கன்
525 விசுவாசங் கடுகளவு இருக்கு மானால் விலகென்ன விருட்சமது விலகி நிற்கும் விசவாச மிறையிடத்து விளங்கு தற்கு விழுந்தடித்து வயல்வேலை வியர்க்கச் செய்தார் அசுமாற்ற மறியாது அவர்க்கு நல்ல ஆகாரம் படைத்தளித்து அருந்தல் போல விசும்பேகும் பக்தியுடன் விழுந்து தேய்ந்தால் விண்fைவைப் பெற்றிடலாம் விரைந்தே யென்றார்

Page 141
s e Q Q 8 246
526 பலமிகுந்தோன் தன்வீட்டில் பயந்தோன் தன்னைப் பணியவைத்துப் பணம்பொருளைப் பறித்துக் கொண்டான் பலமாகப் பக்தியிலான் பரிந்தும் தேவப் பரமடைய முடியாது பாரி லென்னைப் புலமாகப் புகமுதலே புவியின் பந்தம் புறமெறிந்து விடவேண்டும் புதிதாய் வீட்டை நலமாக முடிப்பதற்கு நலிவான் போல நாள்ச்சென்றால் நற்பதமே நண்ன லேலா
527 இரண்டெசமான் தனக்கொருவ னேவல் செய்ய இயலாது ஆதலினா இகத்தி னாசை திரண்டெழவுந் தேவபக்தி திகழ்வுந் தகுமோ தீராந்தி உன்கண்ணி லிருக்க மற்றோர் வரண்டநிலச் சிறுதூசி வருத்தக் கண்டு வருந்துகிறாய் வாட்டுபவ வலிமை தேராய் முரண்டுபட்ட தருக்கனியை ஈவ தில்லை முதிர்ந்தநல் லுள்ளத்தால் முடியாத் தீங்கே
52፱ போரெதிர்க்கத் திராணிதனைப் புனையும் முன்பு பொருதிடவே படைநடத்தப் புறமே காண்பார் நேரெதிர்க்கத் திரானியற்றார் நீண்ட வெள்ளை நிறக்கொடியை உயர்த்திச்சமர் நிறுத்தச் சொல்வார் பாரெதிர்க்கப் பற்றுவிடாப் பாச மெம்மைப் பற்றமுதல் பரமவார்த்தை பற்ற வேண்டும் சீரெதிராக் கொடிநாட்டிச் சிறக்க வேண்டிற் சிலுவைதரு நற்கனியைச் சிந்திப் பீரே
529 செவ்வான மந்தகாரச் செறிவைக் காட்டிற் சேர்காற்றும் மழையுமாய்ச் செல்லும் நாளே பவ்வான மாகிவிட்டாற் படிபு மென்று பறைகின்றீ ரானாலும் பரத்தின் தேவன் அவ்வானி னடையாள மாதல் காணர் அருளாளன் யோனாவுக் கபய மீந்தார் எவ்வாறோ அறிகுறியா லேது கேட்பீர் எண்னத்தும் விபசார எரிவே கொண்டீர்

e o do 247
530 திருமணத்துப் பந்தியிலே திகழும் பீடந் தேர்ந்தெடுத்து அமர்வாயேல் திலகம் போல ஒருவனங்கே வருவானேல் ஒதுங்கிப் போய்நீ ஒவ்வாத ஆசனத்தே ஒடுங்க நேரும் பெருமனத்தார் தாழ்விடத்தே பெருகக் கண்ட பெற்றத்தான் தாழ்மைக்குப் பெரிது வந்து வருகவிங்கு எனவழைத்து வழியைக் காட்டி வரவேற்பா ரதுபோல வாழ்க வென்றார்
531 தலைவனார் திரும்பிவந்து தட்டு மட்டுந் தவிப்புடனே காத்திருந்தார் தகையைக் கண்டு நிலைமகனார் நீரெனவே நீண்ட பந்தி நிரைவைத்து விருந்தளித்து நிறைவு செய்தார் வலைவீசுஞ் சாத்தானின் வயத்தா லும்மை வதையாது காப்பதற்கு வானின் தேவன் தலைகாட்ட மீண்டுவருந் தருணத் துள்ளே தரித்திருந்து தபஞ்செய்து தயையே கொள்க

Page 142
8 248
4.தாலந்து அடங்கன்
532 மன்னனின் மதிப்பை யேற்க மறுநாடு செல்லப் பிரபு தன்னிடஞ் சேவகஞ் செய்யுஞ் சகலரையு மழைத்து ஆளுக் கென்னிட முள்ள பொன்னை எல்லோரு மடையு மாறு உன்னவே தருவே னிதால் உழைத்துப்பொன் பெருக்கு மென்றார்
53.3 ஈந்தவர் திரும்பி வந்து என்னதான்நீர் செய்தி ரென்னப் போந்தவர் ஐயா பொன்னைப் பொன்களாய்ப் பெருக்கி வைத்தோம் ஏந்தியே ஏற்றார் நீங்கள் எல்லாரு முண்மை சொன்னிர் சாந்தவ ரெனக்கே யானிர் சார்ந்தபொன் உமக்கே யென்றார்
534 ஈற்றினி லொருவன் வந்து ஈந்ததை எதுவுஞ் செய்யா தாற்றியே பதுக்கி வைத்தேன் தந்தவுன் தன்மை கண்டேன் தூற்றிடா விடத்துச் சேர்த்துத் தூர்விளையாது வெட்டும் நீற்றியர் நீரே அதனால் நிறைகுறை யிலாது காத்தேன்
535 இவ்விதங் கூறக் கேட்டு இடியென நகைத்து முடா அவ்வித மானால் நீயேன் அப்பொருள் தன்னை வட்டிக் கொவ்விடத் தந்தா யில்லை கோடியே எனக்கு வேண்டும் எவ்விதம் மறந்தா புண்மை எள்ளளவில்லாய் மேலும்
536 உள்ளவன் தனக்கே மேலும் உயர்வுற ஈய லாகும் எள்ளள விருப்போன் மேலும் ஏற்பவை ஏற்கா னானால் உள்ளதும் பறிக்கப் பட்டு உழன்றிடும் நிலையே காண்பான் தெள்ளிய தேவ வார்த்தை தேறலு மிதுபோ லென்றார்

s 8 249
5, இறுதித் தேர்வு
அLRகள்
537 ஆட்டினை மேய்த்து நீரை அருந்திடச் செய்யும் ClotijLIU6ör கூட்டியே சென்று மீண்டுங் கூடத்திலடைக்கும் போது உளட்டிய வெள்ளை வேறு உரோமச் செம்மறி வேறாய் மீட்டியே பிரித்துக் கொள்வான் மீட்பினிற் தேவன் நம்மை
53B தூயராய் வாழ்ந்தால் வேறு தூர்த்தரா மிருந்தால் வேறாய் ஆயராய்ப் பிரித்து அன்னார் ஆற்றிய வினைக்கு ஏற்ப ஞாயமே செய்வார் அண்ணல் நற்பத மடைய விண்ணிற் சேயனாய்ச் சிந்தை நொந்து செறிபவ முனர வேண்டும்
539 உக்கிராணக் காரன் செய்த ஊழலை அறிந்த கோமான் அக்கனத் தவனை நீக்க அவனியி லென்ன செய்வேன் திக்கில்லை என்னை யாருந் தீண்டிடா ரென்று எண்ணி வக்கில்லாக் கடனைப் பெற்றார் வலிந்தழைத் தெழுது மென்றான்
510 நாற்றெண்ணை யெண்னு றென்று நுழைத்தபின் பத்தை யாறாய் மாற்றிட்டு எழுது மென்று மதியுடன் செய்து பின்னர் தாற்றிட்ட எசமா னென்னைத் தூக்கியே யெறிவா னானால் போற்றுங்கொல் இந்த மாந்தர் புத்தியீ தென்று சொன்னான்
54 f. 11னமுள்ள சீமான் வீட்டிற் பரிதவித் திருந்த வேழை நிணமிக்க முகத்தா னாகி நிலம்விழுந் துணிக்கை புண்டு குனமுள்ள மனித னாகிக் குவலயம் விட்டுச் சொர்க்க inணமகன் ஆபிர காமின் மடியினி லிருக்க லானான்

Page 143
250
52 சீமானு மிறந்து நரகஞ் சேர்ந்தபின் ஒருநா ளந்தக் கோமானா மாபிர காமின் குழந்தை லாசரு வென்னும் பூமானாய்க் கண்டுநெஞ்சம் புழுங்கியே தேவே யிந்த நாமானை யனுப்பு மெந்தன் நாவினில் நீரைச் சிந்த
543 என்றிட்டான் அதனைக் கேட்ட எம்பிதா சொல்ல லுற்றார் முன்திட்டாய்ப் பிழவு உண்டு முந்திடல் முடியா துன்னால் சென்றிட்ட காலம் நீயோ தேவனாய் உன்னை யெண்ணி மன்றிட்டு மகிழ்ந்து வாழ்ந்தாய் மயங்கினாய் உலக வாழ்வில்
5gg லாசருவென் னேழை யெந்த லாபமு மில்லா வாழ்க்கை பாசம்மற் றெல்லாம் விட்டுப் பரிதவித் திருந்தான் மேலும் மோசங்கெட் டுணவு இன்றி முடைமண முற்று வேறு நாசங்கொண் டுழன்று நோயின் நலிவெலா மறிந்து கொண்டான்
5q.5 இங்குள்ள போகம் யாவும் இன்புறத் துய்த்துக் கொண்டு பொங்கும்நற் புனித னாகப் பொன்நிலப் புகலைக் கொண்டான் அங்குள்ள மாந்தர் யாரும் அவன்புகழ் மதிக்கார் மேலும் எங்குள்ளார் எவர்தா னிதனை ஏற்றிடக் கொள்வா ராமோ
545 ஐயாநிர் எந்தன் பின்னோர் அவ்விதஞ் செய்யா வண்னம் உய்திடவோர் மார்க்கங் கான உத்தம ணிவனை யங்கு மெய்திட்டு அனுப்ப மென்ன மேசியா தானும் போய்ச்சொல் செய்தியைத் தேரார் தம்மைத் திருத்துவ தாகா தென்றார்
547 கடன்பட்டான் தொகையிறுக்குங் காலம் போக்கக்
கடனிந்தான் அழைத்தவனைக் கடிந்த காலை உடன்பட்டான் வந்திறுப்பே லுறுதி யென்று
உரைத்தவுடன் மன்னித்தா னுடனே யன்னான் கடன்கொடுத்தான் தனைக்கண்டு கடிந்து கொள்ளக்
காட்டினேன் கருனையுனக் கதனை நீயும் கடன்பெற்றா னிடத்தேயேன் காட்ட வில்லை
கனிவில்லாய் மீட்பிதுவாங் காண்க வென்றார்

bed 251
546 கள்ளர்கைத் துயருற்ற சமாரி நாட்டான்
கதைசொல்லி அயலானின் இலக்க னத்தை உள்ளபடி உரைத்திட்ட உவமை யின்பம்
உற்றிடாதார் உணராத உலகத் தாரே எள்ளாத காசெனினும் இரவு பகல்
எங்கெங்கோ அங்கெல்லாந் தேடிக் காண்பாள் தெள்ளமுதன் வார்த்தைக்கும் இரட்சிப் புக்கும்
திரட்டிவைத்த தேனான உவமை யாமே
549 பிள்ளைதன் பங்கேற்றுப் பிரிந்து சென்று
பிறழ்ந்திருந்து வறுமையால் பெரும்பா டுற்று உள்ளதெலாங் கைவிடவே உற்ற தந்தை
உதறிடா ரென்றவுண்மை உணர்ந்த பின்னர் கள்ளனைப்போல் கால்பின்னி வருதல் கண்ட
கவின்தந்தை அருகனைத்துக் கருணை புள்ள தள்ளையை நிகர்க்கவவர் மற்ற மக்கள்
தக்கதல்ல வெனவெறுக்கத் தந்தை சொன்னார்
50 மீண்டிட்டான் பிழையுணர்ந்தான் மீளச் செய்யான்
மிகுந்தபெரு மனுபவத்தை மிளிரக் கொண்டான் மாண்டிட்டான் மனதுக்குள் மமதை விட்டான்
மற்றிவனும் பிரிந்தநாட் தொட்டு நானும் வேண்டிட்டேன் மனங்கலங்க விரைந்து வந்தான்
விடிவாக நல்வழியை விரும்பி னானை ஆண்டவர்வெம் பாவிகளை அனைத்த லொப்ப
ஆவதையே நான்செய்தேன் வெகுளே லென்றார்

Page 144
l 88 se e252.
3.போதனைப் புரட்சிப் ULSlotb
1. திருவார்த்தைக்குச் செவிகொடுத்த அடங்கன்
551 தேவசுதன் யோர்தானில் திருமுழுக் காடித்
திரளான சனங்களுக்குத் தேவ வார்த்தை பாவமறச் செய்யமுதப் பாச முட்டிப்
பரலோகச் சிந்தனையைப் பரக்க வைத்தார் ஆவதெல்லா மாண்டவரின் அருளி னாலே
அசுத்தாவி அதற்குத்தடை ஆக்கும் வேளை நாவதனால் மட்டுமல்ல நலிந்த நெஞ்சம்
நனைவுற்றுக் கர்த்தரையே நாடுமென்றார்
552 மலர்த்தேனை மணங்கண்டு மருவி புண்ணும் மதுத்தேனி போலவந்த மக்கள் கூட்டம் நலமுரைத்து மனம்வெழுக்கும் நாயன் தன்னை
நண்ணுவதி லார்வமுற்று நாடிச் சேர நிலமுயர்ந்த நெடுமலையிற் நின்று யேசு
நிரைநின்ற பக்தர்களை நிமிர்ந்து பார்த்து பலவுரைத்துப் பலன்கானாப் பண்டைத் தீர்க்கர்
பதவுரையைச் சுருக்கியவர் பண்பாய்ச் சொன்னார்

seg p g p ) { 2S3
2.பாக்கியரடங்கன்
553 ஆவியினி லெளிமையுள்ளோர் பாக்கிய வான்கள் அவருக்கே பரலோகப் பரிவதாகும் யாவினிலுந் துயரமுள்ளார் யாங்க ணுளரோ
யாவரிலுந் தேறுதல்கொள் யவ்வன ரவரே ஆவினிலுஞ் சாந்தமுள்ளோர் அருளின் மிக்கார்
அவருக்கே இவ்வுலகி னாதிக்க மாகும் தாவிவரும் நீதிப்பசித் தாக முள்ளவர்
தக்கவர்கள் திருப்தியவர் தாகந் தீர்க்கும்
551 இரக்ககுண முள்ளவர்கள் இனிய பாக்கியர்
இறைவனது கருணையினா லிரக்கம் பெறுவார் சுரக்குமன்பு இதயத்தே சுத்த முள்ளவர்
சுத்ததேவன் நித்தியத்தை சுயத்திற் சுகிப்பார் பரக்கமற்றோர் மத்தியிலோர் பக்கமே சாராப்
பாசம்நிறை சமாதானர் பரம புத்திரர்
தரக்குறைவாய் நீதிக்காய்த் தாக்க முற்றுத்
தருந்துன்ப மடைபவர்கள் தயையை அடைவார்
555 பசியுள்ளிர் பரமபிதா பசியைப் போக்குவார்
பதைத்தழுவீர் பாக்கியர்நீர் பாரிற் சிரிப்பீர் கசியாதார் செய்துயரங் கர்த்தர் நாமத்திற்
கடுகளவு பட்டாலுங் கருணை யுமக்கே மசியாதீர் மதிப்பென்று மறமாங் கருத்தை
மாயமிகு பொய்யுரையீர் மனத்தை வருத்தும் நசியாதீர் பரத்தில்மிக நன்மை புள்ளது
நயந்திடுவீர் நானிலத்தில் நற்பயன் காண்பீர்

Page 145
as254
3.அபாக்கியர் அடங்கன்
556 அய்யய்யோ ஐசுவரியத் தடக்க முள்ளிர்
ஆறுதலை வேண்டுமட்டு மடைந்துநீர் தீர்த்தீர் மெய்யான நிறைவென்று மேதினி வாழ்ந்தீர்
மெதுவான பசியதற்கே மேலெலாந் துடிப்பீர் செய்யாதது செய்துநகை சிந்தும் நீங்களே
செங்கண்ணிர் நீர்வடித்துச் செத்தும் அழுவீர் பொய்யாகப் புவியோர்கள் புகழப் பொங்கியே
பொலிந்தவரே கேடுவரும் போகங் கெடுமே
557 உப்பதுவே சாரங்கெட்டால் உதவா தறிவீர்
ஒன்றாலுஞ் சாரமுட்ட தொவ்வா தெறிவீர் செப்பமுறு செகவெளிச்சஞ் செய்வோர் நீங்களே
செறிமலையின் நகரமென்றும் செழிக்கும் மறையா தப்பியேனுந் தாங்குதீபம் தருகு மொளியைத்
தடுப்பதுண்டோ மரக்காலால் தண்டுமேல் வைத்தால் அப்பாலு மொளிபரப்பு மகற்று மிருளை
அதுபோலத் தூயவுள்ள மாக்கும் நலமே

did 255
4. புதுப் போதனை
அடங்கன்
555
ஆணையிட் லாகாது ஆமென்றா லாமே
அல்லாது விட்டாலே அல்லவே யென்பீர் வீணைதரு நாதமென விளம்பும் பழைய
விழிக்குவிழி பற்குப்பல் விதியை விலக்குக
ஆணையிது ஒருகன்னத் தறையி னொருவன்
அடுத்தகன்னத் தறையவிடு அவனோ டெதிர்த்து ஆணையிட்டு வழக்குரையேல் அநியாயங் கணிக்க
ஆண்டவனா ருளாரன்றோ அமைந்துநீ போவாய்
559 ஓரங்க முன்னுடலிற் ஒவ்வாச் செயலை
ஒன்றிச்செயின் நரகமெய்து மோர்க வதனை தீரங்க மெனத்தறித்துத் திட்டி யெறிவாய்
திமைசெபு மோரங்கந் தீமைக்கு வித்தே ஈரங்க மிருந்துனக்கு இடர்செய்து தீயில்
இடுமன்றோ எலாவங்க மெரியும் நரகில் ஓரங்கம் போதுமுந்த னுயிருக்கு நன்மை
ஒப்பிடுமே உன்னதனார் உவக்கச் செய்யுமே
560 அயலானில் அன்புசெய்வாய் அன்பில் எதிரி
ஆனவனைப் பகையென்று அறையும் நீதியை சுயநலத்து நீதியென்பேன் சுத்தமாம் நீதி
சுற்றவுள்ள அனைவரைபு சூழ்ச்சியே மில்லா பயமற்ற வகையில்நீ பாசங் கொள்ளுக
பரவுலகின் பங்கினராய்ப் பலுகிப் பெருகுக நயமற்ற அன்பன்றோ நம்மி லன்பு
நண்ணுபவர் மேலன்பு நாமுங் கொள்ளுதல்

Page 146
o q o 256
561 மற்றவர்மேற் பகைகொண்டு மறையோதக் கோவில்
மலர்ப்பீடத் துனதுபலி மன்றாடிப் படைக்க பற்றெழுமோ பண்பெழுமோ பகைமலரின் படையல்
பாதவண்டை படைத்துவிட்டுப் பதைப்புடனே ஒடு முற்றுமாயுன் பகைவனுடன் முகம்மலர்ந்து பேசு
முன்செய்த யாவற்றையும் மொழிந்தெரித்துக் கொள்க நற்குணனை நாடிவந்து நல்லதுதி செய்க
நரகுகெடும் தற்பரனின் நலனுணக்குக் கிட்டும்
562 தள்ளிவிடற் சீட்டெழுதித் தாரமதை மாற்றல்
தகுந்ததாமோ வென்றார்க்குத் தக்கவினா கேட்டீர் எள்ளிவிடப் பெண்ணினத்தார் ஏவலாளோ முன்னை
ஏவாளாள் ஆதாமின் எலும்போடு சதையும் உள்ளமதுங் கொண்டதனை ஊரறிய வுரைப்பீர்
உடல்விட்டு உயிர்பிரிந்து உலகில்வாழ் புதுமைக் கொள்கையதே மனைவியுயிர் வாழ்கையிலே தாரங்
கொள்வதுவும் விபசாரங் குறித்தவிடை யென்றார்
5,செபஞ் செய் அடங்கன்
563 உள்ளத்தே மனத்தாப முறுவதன்றோ தியானமுன் கள்ளமில்லாச் சிந்தையுடன் கர்த்தரையே நினைத்து பிள்ளைமனப் பேரெண்ணப் பெற்றிட்ட வாறாய்த் தள்ளையிதா வெல்லாமிறை தனையன்நா னென்னே
564 மாய்மாலஞ் செய்யாது மற்றவர்கள் மனதிற் சாய்மானங் கொள்ளாது சார்ந்தவர்கள் மத்தி தேய்மானச் சொல்பெருக்கித் தெய்வத்தை வணங்கல் காய்பறிப்பார் கனியிருக்கக் காரியத்தை மொக்கும்

......257
565 வெளியிடத்தை நாடாதே வெற்றிடத்தே செல்க தெளிவான சிந்தையுடன் தேவனிடம் பாவம் துளியறவே சொல்லியதைத் துடைக்கும்படி வேண்டிக் களிகொண்டு கதறியழு கரைந்திடுமுன் பாவம்
566 அத்தகைய தியானங்கள் ஆற்றுவது எவ்வா றெத்தகைய தென்றார்க்கு யேசுஇதைச் சொன்னார் பத்தியுடன் பரமன்புகழ்ப் பரிசுத்தம் பாடு நித்தமுமே அவராட்சி நிலவிடவே வேண்டு
567 அன்றன்றைத் தேவைதனை அறிந்திருக்கும் பிதாவை இன்றைக்கு இதுதேவை இனிதீய்வா யென்க என்றைக்கு மெங்கடனா மெல்லாப்பவ வினையும் நன்றாக மன்னிக்க நாவாரத் துதியே
566 பாவத்துக் குழிவிழாப் பாதகத்துப் பரீட்சைச் சாவதிலே சாத்தானைச் சார்ந்திடாது காரும் ஆவதெல்லா முன்வலிமை ஆதலினால் மகிமைத் தேவன்நீ என்றேத்தித் தினமாமேன் சொல்க
569 தட்டுங்கள் திறப்பாரவர் தயைக்கதவு என்றும் விட்டிடாது கேளுங்கள் விண்ணப்ப மேற்பார் திட்டுத்திடர் விடாதவரைத் தேடுங்கள் கான்பீர் கட்டாயம் பிதாவுன்னைக் கைவிடாது காப்பார்
5ፖዐ செய்தபவம் நினைந்தழுது செய்வதுவே செபமாஞ் செய்யாது இருக்கத்திடன் சேர்ப்பதுவே செபமாம் செய்யும்வினை செம்மையுறச் செபிப்பதுவே செபமாஞ் செய்தவற்றை நிவர்த்திசெய்யச் சேவிப்பதே செபமாம்

Page 147
bo O 258
4. அற்புதப் படலம்
1.அற்புதத்தின் பொருள் அடங்கன்
57.1 ஒருநாளுக் ஒளியிருள்போ லொளியுள்ள தேவப் பெருமாளுக் கிருளாகப் பிறழ்வுற்ற சாத்தாற் கருமாளுக் குலகியற்றக் கனத்திடும்பே ராசை வருமாற்றால் மண்கார்க்க மனிதவுரு வானார்
5?ዖ வேதத்தை விரித்துரைக்கும் விளக்கமான செயலின் போதகத்தைப் புரியாது பொல்லாத சாத்தான் பாதகத்தின் பாதத்திற் பயந்துவிழும் மக்கள் சாதலெனுங் கூர்தப்பச் சார்வழிகள் சாற்ற
5ፖ3 வானுறையும் கர்த்தர்தனை வான்நிலத்திற் கானும் ஆனுமொளிச் சுடராதி அறிந்திடாத மக்கள் தானுடைய தப்பெண்ணந் தகர்த்திடவே தயாளன் மானுடர்தம் மனம்மாற மலர்த்திட்ட செயலாம்

« e . 259
54 அடங்காத இயற்கைதனை அடக்குவதும் ஆகா இடங்களிலே இயற்கைவிதி இறுப்பதுவு இறந்தார் திடங்கொண்டு பிழைப்பதுவுந் தீராத பிணியர் முடங்குருடர் பெரும்பாடு முற்றுமுறத் தீர்த்து
575 அற்புதங்கள் செய்துதேவன் அருளதனை அவனி நற்புதல்வர் நயந்தறிய நசரேத்தார் போதஞ் சொற்பெருக்கைப் பெலப்படுத்திச் சோதனைசெய் சாத்தான் தற்பெருக்கந் தளர்த்திமனந் தளிர்விடவே செய்தார்
576 அற்புதத்தால் ஆச்சரிய மடையாது தேவன் பொற்பதத்தின் புனிதமதைப் புவிவாழ்வில் மேலாந் தற்பரனின் தண்ணிழலைத் தானடையுந் திடத்தைக் கற்பதற்காய்க் காட்டும்வழி காட்டியெனக் கொள்ளே
לל,5 ஆவியனற் தங்கவுள்ளத் தாட்களெனும் மந்தைப் பாவிகளின் பாரமதைப் பரிந்தேற்றுச் சிலுவை சாவினையே வெற்றிகொள்ளுஞ் சர்வவுல காளன் நாவிலுரை வார்த்தைகளை நம்புதற்காய்ச் செய்தார்
575 பெளதீகத் திரசாயனப் பகுத்தறிவால் மாந்தர்க் கெளடதத்தால் ஆவிதனிலடைபாவம் போக்க ஒவ்விடாது உள்ளமது உறுத்தமனங் கசிந்து செவ்வையுறச் செய்தவிவை சிந்தைகொண்டார் சிறந்தார்
57ց அற்புதத்தா லாண்டவரை அறிந்திடலா மென்பார் அற்பவிசு வாாசிகளே அற்புதத்தை யல்ல கற்பனையைக் கடவாது கடவுள்மக ரென்ற சொற்பதத்தின் பொருளாகச் சுகங்கொள்ளும் வழியே
560 சொற்பதியா மனத்தினிலே சோரனவன் சாத்தான் உற்பத்தி செயும்பாவ உறழ்வுகளே மாய அற்புதங்க ளதன்மேலா மாண்டவரின் கிரியை அற்புதங்க ளவைமனதின் அழுக்குக்ளைப் போக்கும்

Page 148
260
2.அற்புதப் போதனை அடங்கன்
56 தேவன் கலிலியாத் திரளுஞ் சனத்தின் தீமையற ஆவ தான அருளுரை புகன்றார் அவனியிலே பாவ முனர்ந்து பச்சா தாபப் பரிவுற்றார் தேவ இராட்சியத் திகழ்வது விரைவினிலே வருமென்றார்
562 நாசரேத் தூரில் நற்சுதன் தேவ ஆலயத்தில் ஆசரிப் பாக அருளிய வாக்கின் ஆவியென்மேல் வாசமே தரித்திரர் வார்த்தை தெளிவுற வரவுரைக்கத் தாசரே விடுதலை தரவுந் தற்பர னெனைவிட்டார்
563 என்றுரை பகரும் ஏசு பெருமான் ஏழ்கடலில் அன்றவர் நடந்த வதிசயம் பேதுரு ஆய்ந்தறிய உன்றணி னருகி லுற்றிட அருளு மெனவருக வென்றிடப் பேதுரு எழுந்து நடந்து ஏகையிலே
564 நடந்திடு வேளை நம்பிடு மெண்னம் நழுவிடவே கடந்திடு கால்கள் கடலலை புதையக் காருமென்றான் திடந்தர நம்புந் திராணி யிலாதுநீதிகைப்பதென்ன படர்ந்திடு நீரிற் பாதம் பதியா வருகவென்றார்
565 மலையி லொருநாள் மற்றவர் விடுத்து மதிமிக்க அலையின் சீடன் அன்பின் யாக்கோ பானவரை நிலையி லழைத்து நிரையொளி வதனம் நெடுமாடை கலையா வெண்ணொளி காலுங் காட்சிக் கவினுற்றார்

8 261
56 அருகி லெலியா அடியான் மோசே அளவளாவும் பெருகுங் காட்சி பெய்தது கண்டு பேதுருவுந் தருகுவேன் தங்கிடத் தகுமனை முன்று தங்குகவென் றுருகும் போது உயர்ந்த மேகம் உரைத்திடுமே
இவரென் குமாரன் இருசெவி மடுத்து என்வார்த்தை தவறாற் கேண்மின் தற்பரன் நானே தாரணியில் இவரென் சுதனே இணையிலாப் பிரியம் எனக்குண்டு அவமாய்ப் போகேல் அம்மஞ்சிப்படி யறைந்ததுவே
56 வருந்திப் பார வலியைச் சுமப்பீர் வருகவுங்கள் பெருந்துயர்ச் சுமையைப் பெற்றே சுமப்பேன் பெருமோய்வு அருந்தத் தருவேன் அகமோ மென்மை அதிதாழ்வும் பொருந்தும் நானிறைப் புத்திர னுந்துயர் போக்குவனே
569 இவையுரை யேசு இராய னுடையதை இராயனுக்கும் நவையிலாத் தற்பரன் நல்கிய நலத்தை நயந்தவர்க்குங் கவையிலாக் கொடையாய்க் கனிந்தே அளிப்பீர் கனப்படுத்து உவையே உமக்கு உரைக்கு முலகுரை புனர்கவென்றார்
590 படகினிற் பயனப் பாங்கினி லோயாப் பயங்கரத்துக் கடலினிற் புயலாய்க் காற்றது வீசக் கதிதவறத் திடமது கொண்மின் திரையது அடங்குந் தெளிமின்னெனத் தடமது யிலாது தண்கரங் காட்டத் தணிந்ததுவே

Page 149
262
3.உணவீந்த அற்புத அடங்கன்
591 மக்கள்வெள்ளம் மலைநிரப்ப மனுவாந் தேவன் மதியுரையைக் கேட்க வந்தோர் மணலிற் பலவாய்த் திக்கெல்லாந் திரண்டிருந்து தேனி னினிய திருவாக்கில் மயங்கிருக்க மாலை யான மிக்கவர்கள் வசிப்பிடமோ மிகுந்த தூரம் மிகுபசியும் மிரட்டிருட்டும் மிடைந்த தாலே தக்கவவர் பசிதீர்க்கத் தகுந்த வழியைத் தனதுசீடர் தன்னிடமே தரவே கேட்டார்
592 சீடர்தாங் கண்டதுவோ சிறிதா, மைந்து சிந்தாத அப்பங்கள் சிரிரண்டு மீன்கள் நாடதுவே திரண்டுளது நாங்க ளிதை நலிபசியைப் போக்குதற்கு நல்க லாமோ தேடரிய வழிசெயினுந் தின்னத் தூசி திரளாதே என்றவரைத் திரட்டி வாரும் வாடல்கெட வந்தவர்க்கு வழங்க வப்பம் வடிவாகப் போதுமிதற் காசி யென்றார்
593 யாரிடமோ விருந்தவதை யாசித் தேற்று யாதுமில்லை உள்ளதிவை ஏற்றே னென்றார் சேரிடத்தி லுள்ளவர்க்காய்ச் செயமே செய்தேன் சிந்தாது பந்திவைத்துச் சிலதை மீயும் பாரிடத்திலுள்ளவர்க்கே போது மாகப் பங்கிட்ட சீடர்களே பலவாய்க் கண்டார் சீரிடத்து இயேசுவருள் சிந்தை கொண்டார் செந்தமிழின் சொல்போலச் செழித்தல் விண்டார்

s to a poes 263
594 உண்டவர்க ளையாயிர முற்றபந்தி மக்கள் உண்டுமீதி கண்டகூடை உள்ளபனிரெண்டே கண்டசிடர் கர்த்தரிவர் காசினியில் வந்தார் கருனையதால் கடும்பசியைக் கழிப்பவரே யென்றார் அண்டியவரண்மியநான் காயிரவர் தமக்கு அடுத்தவோர்நாட் சிலமினும் அப்பமது ஏழும் கொண்டுபசி தீர்த்தபின்னர் கூடையேழ் மிச்சங் கொளவாக அருள்புரிந்த குணவானைப் புகழ்ந்தார்
4.அற்புதத் தொகை
இLRE%Tெ
595 சுரங்கொண்டாள் பேதுருவின் சுகமில்லா மாமி
சுதனங்கு வந்துதொடச் சுரம்நீங்க லானாள் கரங்கால்கள் திமிருற்ற கடும்பிணியை யேசு
கண்டிடவே கொண்டுவந்தார் கலக்குமுந்தன் பாவம் பரமனுன்னை மன்னித்தார் பாரிலிந்த மகிமை
பரவிடநி நடந்தலைந்து படுக்கைகொண்டு கூறு தரமறியார் தற்பரனைத் தானறியப் பாரிற்
தக்கவிந்தச் செயல்செய்தேன் தானறிமி னென்றார்
596 அசுத்தாவி பிடித்திருந்த அநேகரையே கண்டார்
அசையாது அவர்முன்னே அமர்ந்திருந்தார் எனினும் உசும்பாமல் பிசாசுள்ள முமையுறல் விண்டார்
ஊரவர்கள் முன்னிலையில் ஒட்டியே விட்டார் விசும்புநிறை கருமேகம் வியர்ப்பதுபோற் புண்ணால்
விடிவற்ற குட்டவுடல் விதிவுற்ற வினையார் பசுமேனிப் பரமசுதன் பாரிலுந்தன் சித்தம்
பாவியெமை மீட்குமெனப் பரிதவித்து அழுதார்

Page 150
O O. O. O. O. 264
597 சித்தமுண்டு சுத்தமுறு செல்கவுந்தன கொடையைச்
செலுத்துகவுன் ஆசாரியச் செம்மல்முன் னென்றார் இத்தகைய அசுத்தாவி இணைந்தவேறு ஒருவன்
இயேசுவினை எரிச்சலுடன் இங்கேயேன் வந்தாய் முத்துவத்தின் தேவசுதன் முறைமைநா னறிவேன்
முற்றுமெனை விட்டகலும் முழுத்துவமே யென்றான் சத்தமிடாய் அப்பாலேபோ சாத்தானே நீங்கெனச் சர்வசுத னானையிடச் சரிசுகமே புற்றான்
595 கைமைமகள் மகனிறக்கக் காலனையே கடிந்தார்
கணத்துள்ளே மரித்தசுதன் கண்விழித்து உயிர்த்தான் மையிருளான் சாத்தானின மதம்பிடித்த விருவர்
மருள்தீர்த்தார் மயக்கும்பேய் மலையேறி யோடி மெய்மையுற மேய்பன்றி மேலதுவே சார
மேடேறிக் கடல்விழுந்து மெலித்தவரை விட்ட பைமைகெடு யவிருமகள் பதைத்திறந்த போது
பயமில்லைத் துயில்கின்றாள் படுத்தெழும்பு மென்றார்
599 ஆண்டவனின் வல்லமையா லானவிசு வாச
வந்தகர்க ளிருவருக்கு மன்பின்விழி திறந்தார் தீண்டற்கரி தானசாத்தான் திக்குவாயிலூமைத்
தீயாவி கொணடவனைத் திகழப்பேச வைத்தார் வேண்டிடவே கொன்னைவாய் வேறுசெவிடன் செவியுள்
விரல்வைத்து அதிலுமிழ்ந்து வேண்டிபெத்தா வென்றார் தூண்டிவிட்ட பாவலர்போற் தொடர்ந்துவாய் கனிந்தார் துதியியற்றித் தேவனருட் தொகைபாடி நின்றார்
600 பார்த்திமேயு எனுங்குருடன் பார்வையுற வெந்தன்
பார்புகழுந் தாவீதின் பாலகனே யென்னைச் சர்வவல்ல நீர்தொட்டுச் சகம்பார்த்து விழிக்கச்
சத்தமிட அவன்விழியிற் சலனத்தை மீந்தார் கர்வமுற்ற ஒன்பதின்மர் கடுங்குட்டம் நீங்கக்
கால்விழுந்தான் சமாரியனே கடவுளருள் பெற்றான் பர்வதத்துப் பரிசேயன் பதைக்கும்நீர்க் கோவை பரிசுத்த ஒய்வதிலே பரணருளால் விட்டான்

e a 0 so 26S
60 நிமிராது நிலம்பார்த்த நெடுநாளின் கூனி
நிமிரவருள் ஒய்வுநாள் நிகழ்வதிலே செய்தார் செமியாத சிந்தனைகள் செய்கின்ற வேதச்
சிறுமதியார் முன்னாகச் செய்தவிந்தச் செயலால் துமியாது பெருமழையாய்த் தூயர்தம தருளாற்
துயர்நீங்கி நிமிர்ந்தெழுந்து தூயதுதி பாடத் தமியாராய்த் தவித்தார்கள் தம்பெருமை தங்காத்
தடைவேத பாரகர்கள் தக்கதோவி தென்றார்
w 6O2 சீடர்கள் தம்மண்டை சிந்தைநொந்து வந்த
சிறுவனையே சீராக்கச் சிரமப்பட் டொடிந்தார் தேடரிய வல்லமையைத் தேடலுற்றும் யேசு
தேவனைப்போற் செயலாற்றத் திகைத்திடவே யுங்கள் வேடமது யெனையொத்த வினையாற்றல் மட்டும்
விளையாட்டாய் போனதற்கு விசுவாசக் குறைவே மேடெனினும் விலகென்றால் மெதுவாக விலகும்
மிகைகடுகு விசுவாச மேனுமுமக் கில்லை
ዎß5
5.விசுவாசச் செயல்
அடங்கன்
603 இத்தகைய அற்புதத்தின் இயல்புகளைக் கடுகு
இம்மியள விசுவாச இறைபக்தி யோடு சித்தமது தூய்மையுடன் செபஞ்செய்ய வாகுஞ்
செயல்யேசு திருட்டாந்தம் செகத்திலுள்ளார் உணர வித்தகமாய் வினைகாட்ட விளைத்திட்டார் யேசு
விரிவான போதனைக்கு விதையாக்கி யிறையின் சத்தியத்தை நிலைநாட்டச் சார்ந்திட்டார் சிலுவை
சாத்தானிடு சாவின்கூர் சரிந்ததுவே யதனால்

Page 151
... .266
5.வஞ்சனைப் படலம்
1 பொறாமை அடங்கன்
603.9. மந்தைபோற் சிந்தியாது மதம்பேனும் முடர் மத்தியிலே புத்தியுள்ள மதியுரைகள் புகன்று சிந்தைதனிற் சீர்திருத்தச் செம்மைகளை விதைத்துச் சிலநாளுட் செல்வாக்குச் செழிப்புற்ற யேசு விந்தையுற யிறையருளால் விதிமுறைகள் தகர்த்து வீடேகும் பாதைதனை வெளியிடமாய்க் காட்டித் தந்தையெனத் தற்பரனைத் தாரணியோர் நம்பத் தக்கபணி செய்வதனைத் தாங்காத முப்பர்
60ሳ! கோத்திரத்துப் பரிசேயர் கோடுஞ்சது சேயர் கொண்டதனை விட்டிடாத கொள்கையிலா வேதச் சாத்திரத்துப் பாரகர்கள் சதிசெய்ய லானார் சத்தியத்தைச் சாற்றுகின்ற சற்குணனை எதிர்த்தார் சூத்திரமாய்ப் பழங்கருத்துச் சுற்றிவரல் தன்னைத் சுட்டெரிக்கப் புரட்சிசெய்த சுத்தன்செயல் கண்டு ஆத்திரமே புற்றுஅவர் அவனியிலே இவனை யாடவிட்டால் அவதிநமக் காகுமென்று நினைத்தார்

sh a 267
605 பத்தாகுங் கற்பனையைப் பகுத்தறிவுக் கேற்பப் பகுத்தாய்ந்து உண்மைதெளி பாங்கதனைப் பகன்றார் வித்தாகு மிறையன்பு விளைவுறவே மனதின் வேதனையில் விரிவாகும் வேதனையிற் கசிந்து முத்தாகும் முழுமனத்தால் முதல்வனிடம் செய்த முழுப்பாவ மறிக்கையிட்டு முழுமனதாய்த் துதித்தால் பித்தாகக் கலக்கும்பவப் பிசாசுதரும் பிணியைப் பிரித்துனக்குப் பெரும்வாழ்வுப் பேற்றதனைத் தருவார்
605 நல்லபிதா இறைநமக்கு நல்லதையே மீவார் நாமதற்குத் தகுதியுள்ள நானிலத்தா ராதல் சொல்லுவதால் மட்டுமல்லசுத்தமுள்ள செயலாற் சொர்க்கத்துக் கெடுத்துப்போம் சொத்துமதே யென்றார் வல்லதான இறைபோற்றி வணக்கமது புரிய வண்ணக்கர் வழிகாட்டி வழிமறிக்க வேண்டாம் கொல்லுவரோ பெற்றபிதா குறைசெய்த மகனைக் குவலயத்தி லிவ்வாறெனிற் கோமானருட் குறைவோ
607 இதுபோலப் பலவுரைத்து இறைவன்மேற் பக்தி இவ்வுலகோர் கொளும்பாதை இருட்டதனைப் போக்கும் முதுவுரையை முடியுள்ள முப்பர்தம் வார்த்தை முடருரை யெனவெறுக்க முனைவானை ஒழிக்கக் கதுமெனவே கொதித்தெழுந்தார் காத்திருந்தா லிவனாற் கருமமெல்லாங் கெட்டுவிடுங் காதுநமக் கீயார் மதுவுண்டார் போலமக்கள் மதித்திவனில் மயங்கியெம் மானத்தை வாங்குவார்கள் மறையொழுங்கு மாறும்
608 ஆதலினா லிவனைநா மழித்தொழிக்க வேண்டும் ஆகாத களையானான் ஆனவமே மிக்கான் மோதலினா லிவனைநாம் முறியடிக்க முடியா மோகமுற்ற மக்கட்திரள் முரண்டெழுந்து விடுவார்

Page 152
d 268
வேதனையே மதியாது வீனுரைகள் சொன்னான் வேதவுரை யெல்லாமே விழலாகு மென்றான் சாதலிடு மென்றிராயன் சபைதனிலே நிறுத்திச் சாக்காட்டை இவன்பெறவே சாட்சிசொல்வோ மென்றார்
609 ஆலயத்திற் திரண்டமக்கள் அவர்பின்னாற் செல்ல ஆத்திரமு மழுக்காறு அவர்மனதி லெழுந்த ஆலயத்தில் மட்டுமுரை யாகமத்தை வெளியி லாற்றியதா லதன்மகிமை அழிந்ததுவே யென்றார் ஆலயத்து விதிநியமம் ஆகமத்து நெறிகள் அனைத்தையும் அலசுகின்றான் அழிவுயெமக் கென்று ஆலயத்துப் பாரகர்கள் அகங்களிலே பொறாமை அனலெரிக்க அரன்கதனை அழிக்கவெண்ண முற்றார்
 

2.சூழ்ச்சி அடங்கன்
O சங்கத்தார் யாபேருர் சரியென்று கண்டார் சதிசெய்து இராயன்முன் சார்நீதி கேட்டுப் பங்கமுறக் கொல்லுவதே பாங்கென்று சொன்னார் பாமரர்கள் தம்மீது பழிசுமத்தா ரென்றார் எங்கவனைப் பிடித்திடலா மெப்படிநாங் குற்ற ஏதுகளைக் காட்டிடலா மெதிர்த்தவனைப் பேச இங்கேயா ருளாரென் றியம்பியே சூழ்ச்சி இயற்றிடவே காய்பாவின் இல்லமதிற் சேர்ந்தார்
is 4 0269

Page 153
90 e o O O4 270
611 இவ்வாறே விட்டுவிட்டா லியேசென்னுங் கத்தி எங்களையே பதம்பார்க்கு மெதுவரையும் பொறுப்போம் எவ்வாறோ புளிப்பில்லா தேற்றப்ப முண்ணும் எழிமைசேர் பஸ்காவுக் கிரண்டேநா ளுண்டு தெவ்வரென நாமவனைத் தீர்க்காது தேவத் திருவாக்குப் புரட்டனென்னத் தேசமக்கள் நம்ப அவ்வாறே அவனைக்கொல லாகாது பொறுத்து ஆவனவே செய்வோமென ஆலோசனை செய்தார்
3.யூதாஸ் காரியோத்தின்
பேராசை அடங்கன்
612 சீடருக்குட் சிறுமனத்தான் செல்வாக்குப் பெறவே சிந்தைகொண்ட யூதாசென் செகமிகமுங் காரியோத் தாடலுக்குப் பேசுசபை அதிகமிட மளியா தடக்கிடவே ஆத்திரத்தா லதைக்கொண்டே லாபந் தேடலுக்காய்த் தேவபகைத் தெவ்வருடன் சேர்ந்து திரட்டிடலாம் பொருளோடு திகழ்பதவி என்று முடனவன் முழுமுதலை முற்றுமாகத் தொலைக்க முன்னின்றார் தம்முடனே முயன்றுறவு கொண்டான்
613 பேதுருவென் சீடனுடன் பேதமிலா வுருவம் பெற்றயேசை வேறாகப் பிரித்தறிய முடியார் ஈதுருவன் இவர்யேசென் றினம்பிரிக்க இயலார் இவனுறவால் எழிதாக இயற்றிடலா மென்று

...271
வாதுருவ வலிகெட்டான் வந்தனைக்க வளைத்தார் வாய்மைசெய்து காட்டிடுவேன் வழங்குகபொன் என்றான் போதுமிது எமக்கென்று புழுகமுற்றார் முப்பர் பொன்போல போற்றியவன் புதுமைகளைப் புகழ்த்தார்
614 காட்டிவிடு முமக்கீய்வோங் கனத்தவெள்ளிக் காசு கணக்கிட்டால் முப்பதுவாங் கைநிறையத் தருவோம் தீட்டியவிச் சொற்கேட்டுத் தீவிரித்த யூதாஸ் தெளிவாகத் திருவுருவந் தேர்ந்தறிவீர் வளைந்து தாட்டிமையாய்ப் பணிவதுபோற் தந்திடுவேன் முத்தம் தைரியமாய் நீர்பிடித்துத் தாக்கிடலா மென்றான் மேட்டிமையோர் மெய்சிலிர்த்தார் மேலான வழியை மேதினியில் மலடிமகன் மேவியதாய் மகிழ்ந்தார்
4. இயேசுவின் முன்மொழிவு அடங்கன்
历15 பரிசேய ரொருபொழுது பயமுறுத்த வெண்ணிப் பரமசுதன் தனையடைந்து பரிவதுபோற் சொன்னார் தெரிவீரே யேரோது தீர்த்துவிட வுபாயந் தேடுகின்றா னதன்முன்னாற் திரும்பிநீ போவாய் புரிந்துகொள் ளெனயேசு போய்நரிக்குப் புகல்வீர் புகுந்துள்ள பிச்ாசுபிணி போக்காம லேகேன் எரிமரன முன்றாம்நாள் எழுந்திடுவேன் எந்த எழிற்தீர்க்க எருசலையின் எப்புறத்தே யிறந்தார்

Page 154
to 8272
66 மறந்திடாதீர் மறைச்சான்று மகனெனக்கு விலக்கோ மற்றொருநாள் சீடரிடம் மக்களெனை யாராய் அறத்தேர்ந்தா ரறையுமென அன்புடைய பேதுரு அண்ணலுமை ஆவியுள்ள ஆண்டவரின் சீவன் பிறந்தவுருக் குமாரனெனப் பேதுருவே யுந்தன் பெருங்கல்லி லென்சபையைப் பிழையறவே நிறுவித் திறவுகோலுன் கரத்தேநான் திகழ்ந்திடவே தருவேன் திறந்திடுநற் பரலோகத் திறப்பதுவே யாகும்
617 அதுமுதலாய் அவர்க்காகு மாபத்தைக் கூறி அவமானப் பாடுற்று அடக்கத்தி லுயிர்த்து புதுவிதமாய் மூன்றாம்நாள் புன்சாவைமுறித்துப் போடுவேன்நா னெனக்கெட்ட பேதுருவுங் கொதித்து எதுவிதமு மாகாது எதிர்த்திடுவே னென்று இயம்பிடவே சாத்தானே எதையோநி நினைத்தாய் முதுமுதல்வன் தனக்குரிய முடிவுகளை விட்டு முடியாத மனுவழியில் முயலுகின்றா யென்றார்
616
எனப்புகன்ற இயேசுபரன் ஏழ்மையுள்ள பெண்னாள் ஏந்திவந்த நளதயில மெற்றவெள்ளைப் பரணி கனக்கவவர் சிரசினிலே கனிவுடனே பூசக் கண்டசிடர் கொண்டழலைக் கண்ணுற்றிது வெந்தன் மனநிலமை வெளிப்பாடு மரணமதன் வருகை மங்கையிவள் மனத்தயில மலர்ச்சியினா லுனர்க தனக்காக வல்லவிவன் தாரணிக்குத் தெரியத் தானமிட்ட தகையிதனைத் தானறிமி னென்றார்
619 மலுக்குமரன் மனிதராலே மரணமதைத் தழுவி மரித்தபின்ன ருயிர்த்தெழுந்து மலர்ந்துமுன்றாம் நாளில் தனுவம்பாய்த் தந்தையிடம் தாவியெழுந் துயர்தல் தாரணியோர் தானறிவார் தக்கவேது இன்றி இனுமிராயன் பாரகர்கை இரட்சகர்மேல் வைப்பர் இகழ்ந்துரைத்து வாரினாலே இறுக்கியவர் புடைப்பர் பனுவலினா லிவையெல்லாம் பகர்ந்ததீர்க்கர் மொழிகள் பாரதிலே நிறைவேறும் பாருமென்று சொன்னார்

0 0 e 273,
5. எருசலைப் புலம்ப
லடங்கன்
62O இவ்வாறு முன்னாலே இறப்பதனை புனர்த்தி
இயம்பியவை பலவாகு மிறப்பின்பின் னுயிர்ப்பு செவ்வாறு ஆகுமெனச் சென்றவிட மெல்லாஞ்
சிந்தைகொள மக்களுக்குச் செப்பியது மெரிசல் எவ்வாறு ஆகுமென எடுத்துமுன்னர் தீர்க்கம்
ஏற்றமுற நிறைவேறு மெந்நாளு மிலாது அவ்வாறு அகிலமதில் ஆவிபோன பின்னர்
ஆண்டவனால் மாத்திரமே ஆழுயிர்த்த லென்றார்
62 எடுத்துக்கொளப் படும்நாட்கள் எதிரேவர இயேசு
எருசலைக்கு ஏகுதற்கு எண்ணியந்தப் பக்கம் தொடுத்துமுகத் திருப்பினார் தூதாகச் சீடரைத்
தொடர்ந்துவரத் தங்குமிடந் துலக்குமென விடுத்தார் அடுத்தவுடன் சமாரியர்கள் அதுவியலா தென்ன
அனல்போலக் கொதித்தெழுந்த அனைவருமே வெகுண்டு தடுத்தழிப்போ மெனவவருந் தக்கதொரு பவனி
தான்நடத்தத் தகைக்கழுதை தருகவெனச் சொன்னார்

Page 155
8 g & go «ge 3 274
622 கழுதைமறி மீதமர்ந்து கர்த்தர்சுதன் பவனி
கவின்செய்து தீர்க்கருரை கனப்படுத்த லானார் தொழுதுமக்கள் ஒலிவக்கிளை தொட்டசைக்க ஆடை
துயதாகத் தொடர்பாதை துலக்கமுற விரித்துப் பழுதில்லாத் தாவீதின் பாலனுக்கு மகிமைப்
பாட்டிசைத்து வோசன்னாப் பாரெங்குர் சொன்னார் அழுதவரும் எரிசலையே அழுங்காலம் விரையும்
அழிவாயுன் கல்லிடிந்து அதற்கய்யோ வென்றார்
ஆகச் செய்யுள் 1194
பருவங்கள் 2 சுருக்கங்கள் 6 படலங்கள் 30
அடங்கன்கள் 150
முதலாவது பரமபிதாப் பருவமும் இரண்டாவது பரம சுதன் பருவமும் முற்றிற்று
 

o O O. O. P. O. O.275
1.பரிசுத்தாவிப் பருவம்
( பவவினை மீட்புப் புரட்சி )

Page 156
3 O O Os 276
1பலியாகி உயிரிந்த
சுருக்கம்

PO. O. O. 277
1.காட்டிக் கொடுத்த படலம்
1கடைசிப் போசன
அடங்கன்
புளிப்பில்லா தப்பமுண்ணும் புனிதப் பஸ்காப் பொழுதினிலே புசிப்பதற்குப் பொருத்த மான இழிவில்லா வோரிடத்தை இயற்று தற்கு இவ்விடத்தே விட்டேகி யிலவாந் தண்ணிர் வெளியிடத்தே மொண்டெடுத்து வீட்டிற் கேகும் வேலையாட் பின்தொடர்ந்து விரைந்து சென்று தெளிவாக என்வரவு தெரியச் சொல்லித் தேர்ந்திடுவீ ரவ்வில்லந் திருவிருந் துண்போம்
2 அந்திவரும் போதினிலே அங்கு யேசு அமர்ந்திருந்து பன்னிரண்டு அணையுஞ் சீடர் சந்திக்கு மந்தவேளை சதியார் கையிற் சரியாக எனையறியச் சார்ந்து சுட்டு சிந்தையுளான் இங்கிருக்குஞ் சீடருள்ளே சிறுமணத்தாற் சீரற்றுச் சிறிய நன்மை வந்துவிடு மெனவெண்ணி வழியை விட்டு வஞ்சகத்தா லெனைக்காட்டி வதைக்கச் செய்வான்

Page 157
278
3. அப்போது ஆரவாரித் தலறி யெழுந் தனைவருமே அவன்யாரென்றறியிற் கூறும் இப்போதே உடல்பிழந்து இயமன் கையில் இட்டிடுவோ மெனவெகுண்ட இதயத் தாரை தப்புகளைப் புரியுமந்தத் தனவான் நம்முட் தானுள்ளான் பசுக்காவை தன்னு ஞண்டு உப்புகின்றான் உள்ளத்தி லுங்க ளுள்ளே உறவாடு மவனுக்கு உலகத் தய்யோ
4. எனக்கேட்ட அவர்களஞ்சி யேசு ஐயா என்மனது கொதிக்கின்ற தெனையோ சொன்னீர் மனந்திறந்து கூறுமென்ன மக்கா ளய்யோ மானிலத்திற் பிறந்திடானேல் மதிக்க லாமே கனக்குறைவாய்ப் பிறந்திட்டான் காட்டிக் கொடுத்துக் காசுகொள்ளு மளவுக்குக் கசட னானான் தனந்தேடுந் தன்னலத்தான் தகைமீ தென்றார் தாவிவந்து யூதாவுந் தானோ வென்றான்
5 தம்முட்தாந் துப்பறியத் தர்க்க மிட்ட தாழாண்மை மிக்கசீடர் தளர்ந்து போக எம்மெருமான் எடுத்தவப்ப மேந்திப் பிட்டு எல்லார்க்குங் கொடுத்திதுவே யெந்தன் தேகந் தெம்புதர வல்லதிது திராட்சைப் பானம் திரளிரத்தம் பாவிகட்காய்த் தேடிச் சிந்தும் வெம்பாதீர் வேளையிது வெறுக்கும் பாவம் வெட்டிவீழ்த்தும் விருந்தாகும் விதந்து உண்னும்
历 எந்தன்பிதா இராட்சியத்தி லென்னுடன் நீங்கள் ஏற்றிந்தப் பானத்தை ஏந்து மட்டும் சிந்தையிலு மறந்துண்ணச் சிறிதள வேனுஞ் சிந்தித்திடே னென்றயேசு சீடர்தம்முள் எந்தவொருவ னிச்சகத்தி லேற்ற மிக்கான் எனவிளக்கச சிறியவனா யேற்ற வொருவன் பந்தியினி லிருக்கின்றவன் பாரிற் பெரியோன் பண்பாகு மென்றவரும் பகர்த்திட டாரே

OO 279
2. SP6SS) I LOGO)6O SLřJ556ồT
துதிசெய்து தந்தையடி தொழுது பாடித்
துணையாக ஒலிவமலை தூயன் செல்ல அதிவழியிற் மேய்ப்பனவன் அடிக்கப் பட்டு
அவன்மந்தை சிதறுமென்ற அருளுந் தீர்க்கர் விதியுரையை விரிவுரைத்து விடியு முன்னே
விழுவீர்கள் இடறிநீவீர் விண்ணின் தேவன் பதியுயிர்த்துப் போய்விடுவார் பாரு மென்னப்
பதைத்தெழுந்து பேதுருவும் பனைத்துச் சொன்னான்
B
வீழ்ந்திடேன்நா னெப்போதும் விரும்பி யும்மை
விடியுமட்டு மல்லவென்றுன் விசவா சியாக வாழ்ந்திடுவேன் என்னயேசு வாயின் வார்த்தை
வன்னெஞ்சர் தம்முன்னே வரையா தென்னை ஆழ்ந்துசேவற் கூவமுதல் அவமாய் மூன்று
ஆந்தடவை மறுதலிப்பா யறையே லென்னத்
தாழ்ந்தவன்நான் மரித்தாலுந் தலைவா புமையெத்
தருணத்திலும் மறுதலியேன் தளரேன் என்றான்

Page 158
Woo a 0280
9 சீடர்களில் பேதுருவுஞ் செபத்தே யானின்
செல்வர்கள் யாக்கோபு சீர்யோ வானென் கூடமுவர் கெத்சமனே குளிருந் தோட்டங்
குழுமியங்கு சென்றவரைக் குலவ விட்டு வாடமனந் தனித்துப்பிதா வணங்கி வாழ்த்த
வருகின்ற சாவதனின் வலியைத் தீர்க்கத் தேடவவர் என்பிதாவே திருவின் சித்தந்
திகளுகவென் சித்தமல்ல தேவே யென்றார்
10 அப்பாலே சென்றுநிலை மண்ணில் வீழ்ந்து
அப்பனேயிப் பாத்திரமே யகல்வ தானால் இப்போதே நீங்கட்டும் இறைவா வுந்தன்
இனியசித்தம் எப்படியோ இயல்வதாக தப்பதுவே என்சித்தந் தரவே வேண்டாந்
தற்பரனே யெனவியர்வைத் தாரை யாகி ஒப்பரிய விண்தூதன் ஒளிர வந்து
ஒன்றுக்கு மஞ்சேலென ஓர்மை யீந்தான்
3. காட்டிக் கொடுத்த அடங்கன்
ஆவியிலே பெலனிருந்தும் அய்யோ விந்த
அல்லல்தரு முடலமின்று அவல மான சாவினது துயரமென்னைச் சாடும் வேளை
சற்றுவிழித் திருங்களென்று சார்ந்தோர் தம்மை நாவிறைக்கக் கேட்டுமவர் நடுநிசி வேளை
நல்லதுயில் கொள்ளலுற்றார் நாதனார் கண்கள் காவிரிபோற் கரைவிரிக்கக் கவினாந் தோட்டங்
கண்விழிக்கத் துயிலாது கவலை புற்றார்

28.
துயில்கின்ற சீடர்களைத் தொடர்ந்து மெழுப்பத்
தொலைதுாரம் நடந்திளைத்தார் துயில்வ போன்று அயில்விளிகள் திறவாது அயர்ந்து தூங்க
அப்பாற்போ யாண்டவரை யாழ்ந்து துதித்து உயிர்பிரியும் வேளையிது யுனரா ரிவர்கள்
உறங்கட்டும் செபியுமென்றே னுணரா ரந்தோ எயிலில்லா அரண்மனையை எதிர்த்தே யழிக்க
ஏங்குகுபவர் வந்துவிட்டார் எழுமின் னென்றார்
13
சூழிருளிற் சுற்றிவரச் சுடருந் தீபஞ்
சுழன்றெரிய வாங்காங்கு சூழ்ச்சி செய்வோர் ஊழ்கணிக்க வந்தாரிதோ உறக்கந் தீர்மின்
ஊமைபோல வெனைக்காட்ட வுறுதி பூண்ட தாழ்ந்தவனும் அனைத்தென்னைத் தருவான் முத்தம்
தாங்கலர்கள் பிடித்தென்னைத் தவிக்கச் செய்வார்
வீழ்ந்துவிடோ மென்றீர்கள் வீரப் பேச்சே
வீணான விரைகின்றார் விழிமி னென்றார்
14 தடுமாற்ற முற்றவருந் தவிக்கும் வேளை
தடையஞ்செய்: , யூதாசுந் தட்சனை யாகத் திடுமெனவே ரபிவாழ்கவென் திருவே யென்று
திருட்டெண்ண முத்தமது தீர வீந்தான் விடுவாய்நீ எதற்காக விதனைச் செய்தாய்
விதிமுறைகள் மாறாது விழல தாகப் படுமென்று கூறுகையிற் பாய்ந்து கையைப்
பற்றினார் முப்பர்களின் படைஞர் தாமே

Page 159
8 282
4,கைதியான அடங்கன்
15 வந்தவர்கள் வழங்காதார் வார்த்தைப் படியே
வாளிட்டி தடிதண்டு வளைந்த பாசம் நொந்தடிக்கக் கொண்டுவந்தார் துழைந்து யேசை
நோகவே பிடித்திழுத்தார் நுவல லாகாப் பந்தமுற்றுப் பார்த்தசீடன் பாய்ந்து முப்பன்
படையொருவன் செவியறவே பதைக்க வெட்டத் தொந்தரவு வேண்டாம்பொறுந் தொடரே லிந்தத்
தூய்மையிலாக் காரியத்தாற் தொல்லை போமோ
16 கிறித்ததனைக் கண்ணுற்றார் கிரியை செய்யுங் கீதமிசை பிதாவென்னைக் கீழே போடார் மறித்திடவே பலதுாதர் மகனைக் காக்க
மனமுவந்து அனுப்பிடுங்கால் மறையின் கூற்று குறித்தெங்கே நிறைவேறுங் கொள்ளேல் கோபங்
குத்துமுந்தன் பட்டயத்தைக் குதித்து வீசேல் அறிந்திடுவப் பட்டயத்தை அழிக்க வேறு
அக்கிரமப் பட்டயமு அகிலத் துண்டாம்
1ሎ” சீடரெல்லாஞ் சிதறியோடச் சினந்த முப்பர்
செயலரெல்லாந் திரண்டவரின் சிவந்த மேனி ஆடமுடி யாதவாறு அமர்த்த யேசு
ஆலயத்தி லங்கிங்கு அலைந்தே னப்போ

.......283
தேடவும்மால் முடியாது திகைத்த தேனோ
திருட்டாகத் திருடனைப்போற் திரள வந்து
வாடவெனைப் பிடித்திழுத்து வலித்த தேனோ
வாவென்றால் வந்திருப்பே னறியீ ரென்றான்
5,பேதுரு மறுதலித்த L56
16 பிடித்தவர்கள் காய்பாவெனும் பிரதமன் முன்னாற்
பிய்த்திழுத்து நிறுத்தினார்கள் பேதுரு வங்கே துடித்தெழுந்து துயருடனே தொடர்ந்து சென்றான்
தொலைவினிலே நின்றிட்டான் தொல்லைக் குள்ளான் அடியனோநீ என்றொருபெண் அவனைக் கேட்டாள்
அய்யய்யோ நானறியேன் அவனை யென்றான் துடியிடையாள் வேறொருத்தி தொடிந்து வந்து
தூயனுந்தன் தோழனன்றோ தொடர்ந்தி டாயோ
19 நானறியேன் நசரேத்தான் நாமமு மறியேன்
நல்லகதை சொன்னாயென நவின்றிட்டா னானை வானறிய வந்தசுதன் வாதனைப் போதில்
வந்தபலர் நீர்யேசுடன் வாழ்ந்தவ னென்றார் யானறியேன் இதுவுண்மை யாரதுவோ வேறாள்
யாங்கனுமே கண்டறியேன் நம்பிடு கவென்றான் மானிடனிவன் மற்றறியேன் மறைமே லானை
மறுதலித்துக் கூறவவர் மறைப்பதோ நீயும்

Page 160
......284
20 பேசுகின்றாய் அவர்போலப் பேச்சே ஒத்துப்
பெரும்பாலு இருக்கையிலே பிறழ்த லேனோ ஏசுகின்றாய் ஏசுவுக்கு என்று கேட்க
என்னனதிது இவனைநான் ஏற்கே னென்று கூசுகின்ற நாத்திக்கக் குழறிச் சொல்லக்
கூவிற்றுக் கோழியது குமைந்தான் பேதுரு ஏசுசொன்ன படிமுன்று ஏற்ற நேரம்
ஏற்காது மறுதலித்து எளியா னானான்
ዖ1 பக்குவமாய்ப் பரமசுதன் பார்த்தா ரிதனைப்
பரிதவித்துப் பேதுருவும் பயந்து நின்றான் கொக்கரக்கோ எனச்சேவல் கூவு முன்னர்
குறித்தென்னை முத்தடவை குள்ள மாக எக்காலும் மறுதலிப்பா யென்று சொன்னேன்
ஏற்கவில்லை என்றாலும் எனது வார்த்தை முக்காலும் நடக்குமென்ப போலே பார்க்க
முகங்கொடுக்க முடியாது முனிந்து போனான்
 

e s 28S
2.குற்றச் சாட்டுப் படலம்
1.பரிகாச அடங்கன்
22 கைப்பற்றிக் கண்ணிறுக்கிக் கட்டி முடிக் கரம்முறுக்கிக் கடிந்துதள்ளிக் காலா லெற்றி மெய்ப்பற்றி மிதித்தபின்னர் மெதுவாய்க் கிள்ளி மேனியிலே மிரட்சியுற மேலே யேறி வைப்புறவே இவைசெய்து வலியை யீந்தார் வரிசையாய்ச் சொல்லுமென வார்த்தை கொட்டி நைப்புற்று நலித்தார்கள் நாதா போதா நானிலத்து இராசாவென நகைத்துச் சொன்னார்
23 ஞானவா னென்கிறாய் நல்ல திதனை (நானத்தின் திருட்டியினால் நவில்க செய்தார் ஆனமட்டும் ஆரென்று ஆலோ சித்தறை பல்லாவிடில் ஆளவனை அடையா ளஞ்செய்

Page 161
8 286
மோனமாக விருந்தால்நீ முட்டா ளாவாய் முக்காலு முணராத முனிவ ரென்பார் வானத்தின் மகனேயுனை வம்பு செய்தார் வழங்காதா னென்பார்கள் வாயைத் திறப்பாய்
2.குற்றங் குறை தேடடங்கன்
21 களவெடுத்தார் கொலைசெய்தார் காமங் கொண்ட கன்னியரின் கற்பழித்தார் கசட ரானார் அளவாக வித்தகையோர்க் அளிக்குந் தண்டம் ஆகாது அதன்மேலும் ஆக்கினை மிக்க உளவாக யிருப்பினதை உயர்ந்த சிலுவை உறுத்திடவே உவனுக்கு உபய மாக வளங்குவதே முறமையது வாய்த் திடவே வளமான குற்றங்காண் வழியைக் காண்போம்
ዖ5 சொன்னானிவன் சொன்னவற்றைச் சொல்லும் வேளை சோர்வுபல தோன்றிற்றுச் சொல்ல வாற்றோம் முன்னரிவன் மொழிந்தவற்றுள் முரனைக் கண்டோம் முற்றுமது குற்றமென முனிந்து கொண்டோம் இன்னவைகள் செய்தானென இயம்பச் சான்று இப்போது காண்கில்லோம் இசைந்த சாட்சி பின்னமுறச் சொல்லிடாது பிழையைச் செய்தான் பித்தனிவன் எனநம்பப் பிறிதே துசெய்வோம்
 

a Y287
3.குற்றங் கானாக் கூற்று
அடங்கன்
25 ஆயத்தப் படுத்திவைத்த அறியார் வந்தார் அதுசொன்னா னிதுசொன்னா னாத்திரங் கொள்ள ஈயத்தை உருக்கிச் செவி யிட்டாற் போல இவன்செய்த விடும்புகளை இயம்ப் லாமோ ஆயத்தா னுடனிருந்து அப்ப முண்டான் அசுத்தாவி பிடித்தவரை அணைந்து கொண்டான் மாயத்தால் மந்திரத்தால் மக்கள் சேர்த்து மறைநீதி பலபுரட்டி மண்ணிற் சொன்னான்
e எவையெடுத்துக் கூறினாலு மெடுபட வில்லை எல்லாமே குற்றமாக வேற்றுக் கொள்ளச் சபையாலே முடியவில்லை சான்று போதா சத்தியமே யிவன்பக்கஞ் சாருமென்றார் கவைகான முயன்றவர்கள் கவலை புற்றார் கசடனிவன் தப்பிடுவான் கதிக்க வென்ன நவையென்ன வேறுளது நஞ்சு போன்ற நசுக்கும்பிழை காணாராய் நலிந்து நின்றார்

Page 162
be a 288
4.ஆலயத் தபாண்ட அடங்கன்
26 அப்போது ஆங்கிருவர் அவைக்கு வந்தார் ஆண்டவரி னாலயத்தை அழிப்பே னென்றும் இப்போது இருப்பதுபோ லில்லா திந்த இறைகோயிற் கல்லெல்லாம் இடித்து வேறாய்த் தப்பாது பிரிப்பேன்நான் தகர்ப்பேன் மீண்டும் தரிமுன்று நாட்களுக்குள் தருவேன் கட்டி எப்போது மிதனையே ஏந்திச் சொன்னான் ஏற்றிடுக இவன்குற்ற மென்று சொன்னார்
29 இதைக்கேட்ட அவையிருந்த இறைவனருளான் இயற்பேரான் நிக்கடதேயு மியம்ப லானான் அதைக்குற்ற மாகக்கொள லாகா தவரோ ஆத்மீகக் கருத்ததிலே அறைய லானார் எதையிடிப்பெ னென்றாரோ ஏசின் தேகம் என்பதுதான் பொருளாகும் ஏற்றுக் கொள்க பதைபதைப்பீர் பாரிலிதிற் பழுதே யில்லைப் பாவமெதும் புரியார்மேற் பரிபு மென்றார்

9 6 6 6 . . . 289
5.அறிக்கையிட்ட
அடங்கன்
30
பிரதான ஆசாரியன் பிறழ்ந்த சாட்சிப் பேறுகண்டு பெரும்பாலும் பிழைத்த தாலே உரமில்லா வழக்கிதனை உகந்த தாக உற்றேற்க முடியாது ஒதுக்கத் தீர்த்துப் பரமாக நின்றயேசைப் பார்த்து இவர்கள் பகிரங்க மாகப்பல படியாக் குற்றஞ் சரமாகச் சாட்டுகின்றார் சாற்ற வேதுஞ் சமர்ப்பிக்க விரும்பிடில்ரீர் சாற்று மென்றான்
3. இருதடவை இரைந்துரைத்தும் இயேசு ஏதும் இயம்பாத திடும்பென்று இன்னு மின்னும் ஒருமுதல்வன் மகன்நீயோ ஒதுக்கிப் பாவ மொறுக்கின்ற கிறித்துவோ ஒது மெங்கள் பெருங்கடவுள் மேலானை பேசு மென்றான் பிதாவிறைவன் நான்சுதனே பிழையை மீட்பேன் பெருமையுடன் அப்படித்தான் பெம்மான் அருகு பெற்றிட்ட பேறுடையேன் பெரிதே யென்றார்

Page 163
VO 88 290
3. குற்ற நிருபணப் படலம்
1.காய்பா கண்ட குற்ற
அடங்கன்
32 எரிநெருப்பி லெண்ணெய்யை எறிந்த வாறு எகிறிட்டான் ஏசுவாநி ஏவாள் தன்னைப் பெரிதும்பிழை செய்வித்துப் பேதை யாக்கிப் பெருமானின் முடிவில்லாப் பின்னும் பாவம் உரித்தாக்கி வைத்திட்டு உழலும் பாம்பே உண்மைதனை புன்வாயா லுழறி விட்டாய் கரியையுன் முகத்தினிலே கவிழ்த்துப் பூசிக் காரியத்தைக் கெடுத்துவிட்டாய் கடவுள் நீயோ
33 இதுவேதான் இவன்மீது இருக்குங் குற்றம் இனிவேறு குற்றங்கள் இடவோ வேண்டும் மதுவுண்டான் போலவுரை மயக்க முற்று மதங்கொண்டு சொல்லவில்லை மறுக்க வேலா

O O 291
சதுர்மறையின் சர்வவல்ல சாந்த தேவன் சார்மகனா மெனவதப்பிய சாற்று மிவனை பொதுநீதிப் படிதேவப் புரட்டன் தூசனப் போக்கனெனத் தகுமென்று புகல லானான்
2, சேவகர் அடங்கன்
31 காய்பாவின் கடுங்கோபங் கண்டார் முப்பர் கட்டாயம் மரணத்தை கானப் போகும் மாய்மாலக் காரணிவன் மமதை புற்ற மடியுமிவன் மறைவினோடு மார்க்கந் தப்பும் நாய்போல வலைந்திந்த நாட்டங் கொண்டார் நவின்றபின்னர் யேசுதனை நரகர் போன்ற தீய்ச்செயல்செய் சேவகரின் திறத்தில் விட்டார் திருடனைப்போல் தெருவினிலே தெருட்டிச் சென்றார்
35 துப்பினார்கள் முகத்தினிலே தூய னாரைத் துட்டனெனத் தூசித்துத் தூற்றி னார்கள் அப்பினார்கள் அழுக்கெல்லாம் ஆட்சி செய்யும் அரசனுக்கு அபிடேக மாக வென்று உப்பிடவே உடலதிலிரில் உதைத்தா ருன்னால் உலகத்தார் கெட்டாரென உறுத்திச் சொன்னார் எப்படித்தா னிறைமகனாய் ஏற்போ மென்று எள்ளினார்கள் துள்ளினார்கள் எறிந்தார் வானில்

Page 164
e oе о фе292
3.குற்றப் பவனி அடங்கன்
3. காய்பா விடுத்த கட்டளைக் கிணங்கக் கருணையிலாப் பாய்வார் படுத்தும் பாதகச் செயலாற் படிந்தொடுங்கிச் சாய்வார் இயேசு சரிப்பார் முப்பரோ சரித்திடுங்கால் மாய்மா லெனவே மண்ணினிற் புரட்டி மதர்த்தனரே
37 கைகளைக் கட்டிக் கால்களை விரட்டிக் கடும்பகைஞர் மெய்யென வெண்ணி மேதகு இயேசுவை மெலிந்திழுத்து ஐய்யகோ என்றுமே அல்லல் செய்திடா தறிவுரைகள் செய்தவர் தன்னைச் செகத்தி லிப்படிச் செகுத்தனரே
3. கள்வர் கொலைஞர் கசடர் காமராய்க் கணித்தவரை உள்ளங் கொதிக்க உணரா ருமிழ உதைத்திழுத்து வள்ளந் தரைவிட வாங்கி யிழுத்து வரைகடலிற் தள்ளல் போலவே தயாளன் தனையே தலைத்தனரே
39 முப்பர் சூழ்ந்திட முர்க்கர் முரண்டிட முதல்வன் சுதன் காப்பாய்க் கையிடு காவலர் கரங்கள் கடிந்திறுக்கக் கோப்பாய் விழுத்துக் குனித்து நிமிர்த்திக் குவலயத்துள் ஆப்பே யடித்து அழிக்க அதட்டி அவமதித்தே
40 குனிய நிமிர்த்திக் கொடுமை புரிவார் கொதித்துரைத்து இனிமே லுன்னை யிறைமக னென்றுமே இயம்புவையோ கனிவாய் திறந்து கசடதைக் கூறிக் கடவுள்மொழி தனியாக் கற்பனை தகர்த்து எறிதல் தவிர்த்திடுமே

.....293
41 ான்றவ ரேசின ரேற்கொனா வார்த்தை எலாமுரைத்தார் கொன்றிடத் தீர்ப்புகள் கொண்டவராகக் குதித்தெழுந்து நன்றுரை நாதன் நடைதடு மாற நலித்திழுத்துச் சென்றனர் தேசத் சீர்ப்பதி பிலாத்தின் செயல்மனைக்கே
4.பிலாத்து அடங்கன்
ባዎ தேசத்தை யாழும் வல்லோன் திகழிறை இராய னாட்சி வாசத்தார் வழங்கும் வரிகள் வாங்கி வளஞ்சேர் நாட்டுப் பாசத்தை வளர்க்கப் பரிந்து பாலனம் பண்ணித் தெவ்வர் நாசத்தைப் போக்க நாட்டை நலிவறக் காக்க வென்றே
43 பிரித்திடும் பகுதி யாளப் பிரதம ஆசாரி யென்னுந் தரித்தவர் செயலைப் பார்க்கத் தகுவலி புடையார் தம்மைத் தெரித்திடு நாமந் தேசத் திசைபதி எனவே சூட்டி விரித்திடு நாடு ஒன்றாய் வினைசெய வனைத்துக் காத்தான்
4. நாட்டிடை நடக்குந் தீய நடப்பினை முப்ப ரோடு சாட்சிகள் கண்டு ஆய்ந்து சரிந்திடா நீதி சொல்லி ஆட்டிடை மேய்ப்போ னாக ஆசாரி மாருக் குள்ளே வேட்டிடு பிரதானி யாகும் விதிமுறை காப்பானாக
伞5 பிரதம முப்பர் தன்னாற் பிழைத்திடும் நீதி யென்றால் பரக்கவே அலசியாய்ந்து பாதகமில்லாத் தீர்ப்பு தரவென அதிபதி யாரின் தகுமுறைக் கவனங் கான சுரமது மாற்றி யன்னான் கையளித் திடுவா னன்றே

Page 165
pe294
g வலிகொளு மனித வன்மை வாய்மை விலங்கும் வள்ளற் புலிநிகர் போரிற் போனாற் புறமது காட்டான் நீதி பலியிடா தாய்ந்து சத்தியப் பாதையில் பலரைத் தாங்கி நலிவுற நடத்தும் நாயன் நட்பினன் பிலாத்தா மென்பர்
4ፖ ஏரோ தென்பான் மன்னன் இறைமை மாட்சி சொல்லப் பாரோர் போற்ற வாட்சிப் பாலனத் தூணதாக பேரோன் பிலாத்துச் சென்னன் பெருமனச் செம்மல் வாக்குச் சீரோ னென்பான் முன்னே செலுத்தியே வந்தார் யேசை
5.பிலாத்துவின் விசாரனை அடங்கன்
46 சபைதனி லிழுத்து வந்து சலித்திடு மியேசு வென்னும் கவையிலாக் கருனை புள்ளக் கர்த்தரின் சுதனை வைது நவைபல கூறித் தண்டம் நயமுறக் கொடுக்கச் சொல்லி எவையெலா செய்ய லாமோ எல்லாமே இயற்றக் கண்டு
49 கள்ளனைப் போலே யிங்கு கட்டிநீர் இழுத்து வந்தீர் பிள்ளையா புள்ள முள்ள பெருமகன் ஏது செய்தான் துள்ளிடீர் துடியீர் தூற்றித் துன்பமே புரிய வேண்டாம் உள்ளத்ை யுரையும் நீதி உணர்வது நானே யென்றான்
50 கொலைஞனா இல்லை வேறு கொள்ளை கொடுமை செய்த நிலைஞனா நீங்கள் கட்டி நெடுந்தொலை யிழுத்து வந்தீர் இலைஞனா யிருந்தா லிப்போ எதற்குநீ ரிறுக்க லானிர் விலையிடு அடிமை யாக விதந்துஎன் முன்னாற் தந்தீர்

y 295
5. கட்டுகள் அகற்றும் நீதி கணித்திட முன்னா லிவற்கு இட்டபுண் ணாற்று மேற்ற இன்னுண வளியும் இளைத்துப் பட்டிடு துயரந் தீரப் படுக்கவே விட்ட பின்பு இட்டிடு மெந்தன் முன்னே இம்மென விலகு மென்றான்
52 மூர்க்க மடைந்தார் யேசை முடிந்திடு முடிச்சை நீக்கி ப் பார்க்கவே பரிந்தார் போலப் பலமுற விடித்துத் தள்ளித் நீர்க்கமாம் முடிவு தேடித் திரும்பவும் பிலாத்தின் முன்னே ஆர்க்கவே முடியா தடங்கி அமைதியாய் அவையி லிட்டார்
53 முப்பரை விழித்து முன்னே முகங்குனிந் துள்ளான் மேலே ஆப்பென அடித்துச் சாட்டும் அழிவுக்காங் குற்றஞ் சொல்வீர் தோப்பியை புண்டார் போலத் துரோகியாய்த் தொலைத்துத் தீர்க்கக் காப்பியம் பாட வேண்டாங் கணித்துரை பகரு மென்றான்
54 மக்களுக் காக வென்று மக்களை நலிக்கும் முப்பர் மக்களை ஏய்க்க யேசு மகிபனைக் குற்றக் கூண்டில் தொக்கவே நிறுத்தி இந்தத் தூர்த்தனும் மக்கள் போற்ற மிக்கவே மாயஞ் செய்தான் மிடைந்தவை அநேகம் மேலும்
55 மன்னனுக் குரிய இறையை மதித்திடீர் மன்னன் நானே என்னவே"யியம்பித் தேவன் ஏந்திடு சுதனாம் வானின் இன்னலைப் போக்குங் கிரியை இயற்றிடும் வலியுள் ளானாம் சொன்னவை யடங்கரக் கோயில் சொற்பத் திலிடிப்பே னென்றான்
56 என்றிடப் பிலாத்து நோக்கி எல்லாங் கேட்டு நீரும் ஒன்றுமே தெரியா னாக ஒடுங்கியே நிற்ப தேனோ நன்றல வென்றா லிதனை நடுங்கிடேல் எதிர்த்துச் சொல்லும் மன்றலில் கூறா விட்டு மறைப்பதால் நன்மை புண்டோ
57 பேசிடா தியேசைப் பார்த்துப் பேசுவதில்லை யென்றாற் கூசிடா துரையும்.யூதர் குலத்தினர்க் கிராச னாமோ மேசியா தானோ வென்று மேம்பட-வுரைத்த துண்டோ யோசிபு மென்ன யேசும் யோசித் தாமா யென்றார்

Page 166
296. م. .
5B கூடியே யிருந்த முப்பர் குடிகளாய்க் குழுமி யொன்றாய்த் தேடியே பிடித்து உங்கள் திருச்சபை சேர்த்து விட்டோம் பாடியே தேவன் மேலே படு தூசனங்கள் சொன்னான் கோடிடா துகந்த நீதி கொடுப்பதுங் கடமை யென்றார்
59 குற்றங் காணாப் பிலாத்துமே குறித்திவன் எதுவும் நீதி சற்றுமே பிழைத்தா னில்லைச் சாட்டுகள் போதா நானோ A. மற்றெதுஞ் செய்த லொண்ணா மன்னவன் ஏரோ தின்நற் கொற்றமே கொள்க வென்று கொடுத்தனன் தீர்ப்பு மாதே
4.தீர்ப்புப் படலம்
1.ஏரோது அடங்கன்
60 கலிலியா நாட்டா னென்னுங் காரணங் காட்டிப் பிலாத்து வலியுறு ஏரோ தென்னு வழங்கிறை யிராயன் முன்னே நலிவுறு யேசின் மேலே நவையெதுங் கானா னாகி பொலிவுறு நீதி நல்கப் போக்கினன் பொறுமை யானை
61 தோட்பலங் கொண்டான் தொல்லை தொடுப்பவர் துவம்சஞ் செய்யும் வாட்பலங் கொண்டான் வலியால் வஞ்சனை நீக்கி யாளும் ஆட்பலங் கொண்டா னன்பு அறத்துடன் அனைத்து நீதித் கோப்பலங் கொண்டு நாட்டைக் குறையற வாட்சி செய்யும்
ஏரோ தென்னும் வேந்த னெருசலை வருதல் கேட்டு பேரோ டாட்சி செய்த மெருமகன் பிலாத்து யேசைப் பாரோர் சாட்டுங் குற்றப் பத்திரம் பகுத்து நீதி சீரோ டியம்ப வேலாத் திறனதை விளக்கிச் சொல்லி

a 297
3. வினவியே தீர்க்கு மாறு விநயமாய் விண்ணப் பித்து கனமுறு யேசை மன்னன் கவின்சபைக் கனுப்பி வைத்து மனநிறை வுற்றான் மக்கள் மகிபனை யிழுத்துச் சேறி தனமுடி தரித்தான் சபையிற் தகைத்துமே தகாத சொன்னார்
64 இவனொரு இடக்கன் தேவ னிடுமொழி மறுக்குந் தீயன் அவனொரு யூத ராசன் அவனிக்கு மன்ன னென்பான் நவமுறு எருச லிடித்துமு நாளினிற் கட்டு வானாம் பவவினை தீர்க்கும் மீட்பின் பரிசினன் பலவா ன்ெறு
65 மக்களின் மனதை மாயை மறையினால் மாற்று கின்றான் தக்கதோர் மன்ன னாட்சித் தகுதியை மறுக்கு கின்றான் மிக்கதாம் பொய்கள் சொல்லி மீறினான் பத்து நீதி திக்ககெலாந் திரிந்து வேதந் திரித்திடு திருட்டைச் செய்தான்
இன்னவை கேட்டு ஏரோ திராயனும் இயேசைப் பார்த்து அன்னவர் பேச்சைக் கேட்டா யவையெலா முண்மை தானோ என்னவே யெதுவும் பேசா தெதிர்த்தவை கூறா ராக முன்னவன் முறைத்து யீது முறையல பேசு மென்றான்
6ፖ யேசுவைப் பற்றிப் பேசும் எண்ண்று கதைகள் கேட்டும் மாசுறா தவரின் பின்னால் மக்களின் தொடர்ச்சி அன்னார் தேசுறச் செய்யும் மகிமை தெரியவும் ஆசை கொண்ட காசுறப் பொலியும் பொன்னைக் கண்முனே கான லானான்
நீதியின் புறம்பா யேதும் நினைத்துமே செய்தா னென்
o Այl வாதிட வழிக ளின்றி வழங்கினான் தீர்ப்பு இவனை தீதிலா னாகக் கண்டேன் திரும்பவும் பிலாத்தின் முன்னே நீதிக்கு விட்டே னாக நிறுத்துக இன்றே யென்று
69 இளைஞனா யிருந்தும் யூதர் இராசனா மென்று சொல்லி விளைவுறு ஆட்சி செய்ய விரும்பினான் பட்டுச் சார்த்தி உளைவுறு பித்தன் மேலே உமிழுக வென்று எள்ளி களைவது போல விட்டுக் காரியம் வேறு பார்த்தான்

Page 167
84 fid 298
முன்னர் பகையாய் வாழ்ந்தார் முறித்தனர் பகையை யித்தால் நன்னய நண்பரானார் நாட்டதி பதியும் மன்னன் என்பவ ரொருவரானார் யேசுவின் இடரி னாலே மன்னவன் மதிப்பை யேற்று மகிழ்ந்தனன் பிலாத்து தன்னுள்
2, பிலாத்துவின் தடுமாற்ற
வடங்கன்
பிலாத்தின்முன் மீண்டும் அவரைப் பிணித்தவர் நிறுத்தி ராயன்." கலாபத்தான் கணித்துச் சொன்ன காரணங் காட்டி யேசை உலாவத்தானுலகில், விட்டா லுண்மைக்கு ஊறா மென்று துலாவென்ன நீதி கோடாத் தொகுத்திடு தண்டங் கேட்டார்
2 இயம்பிட்ட இதனைக் கேட்டு இராயனின் ஆணை யென்று முயன்றிட்ட மீண்டும் யேசை முகமெனும் மலரி லேதுங் கயமையைக் காணா னாகிக் கற்பனைச் சாட்டே யென்று பயந்திட்டான் தீர்ப்புச் சொல்லப் பரிசேயரானோர் தம்மை
நயந்திட்டு இவன்மே லேதும் நடுநிலை தவறுங் குற்றம் இயந்திட்ட தெதுவுங் காணேன் இல்லாத தேற்க லாமோ உயர்ந்திட்ட நீதி யுலகம் முற்றுமே நிலைக்க வேண்டும் வியந்திட்டே னிவனை நானும் விடுதலை செய்தே னென்றான்
ኦባ என்றிட்ட பிலாத்தை நோக்கி எல்லாரு மெதிர்த்து ஆர்த்து நன்றல்ல சொன்னீர் இதனால் நாசமே விளைக்குந் தீயன் தென்றல்போற் தெளிந்து வீசித் தென்படும் எல்லாந் தீய்க்குங் கொன்றிட்டு ஒழிக்கத் தக்கான் கொல்லுக விவனை யென்றார்
பண்டிகை நாளின் போது பயங்கர வாதி யான எண்டிசைத் தீயன் மற்று எத்தனா மென்ற பேரைக் கொண்டவன் பரபாஸ் தன்னைக் கொடூரமே பாரார் தீமை கண்டிடா வண்ணம் விடுதலை காய்பாவு செய்ய லாகும்

Y O ( ) 299
இப்படிச் செய்வதானா லியேசுவை விடுக்க லாகும் அப்படிச் செய்யும் போது அங்குள பரபாஸ் என்னுஞ செப்படி வித்தைக் காரச் சீர்கே டுள்ளான் LIrefl நப்படித் தறுகண் ணானைத் தனைவிடத் தகாதா ரென்றே
77 பொறாமை கொண்டா ரிந்தப் பொல்லா முப்பர் தம்முட் சுறாவென சுழன்று கொல்லுஞ் சுத்தனே மில்லாப் பரபாஸ் உறாதவ னுலுத்த னென்று உண்மை உணர்ந்து யேசை புறாவென விடுக்கச் சித்தம் புகலுவ ரெனவே தேர்ந்தான்
3. பரபாஸ் அடங்கன்
77.9. ஆர்த்திடும் முப்பர் கூட்டம் அமைதியா யிருக்கக் கேட்டுத் தீர்த்திடு நீதி யாகத் தீமைகள் செய்து பாவம் போர்த்திடு பரபாஸ் தன்னைப் புறத்திடல் நன்றோ விந்தப் பார்த்திபன் யூதர் மன்னாய்ப் பகரனை விடுத்தல் நன்றோ
ሾ፬ எனவவன் வினாவிக் கேட்க எதிர்பா ராத வண்ணங் கனசனங் கலித்து இயேசைக் கைதியா யாக்கிக் கொல்லும் தினமிதில் வேண்டி நின்றோந் திரும்பவும் உறுத்து கின்றோம் முனம்பவஞ் செய்த பரபாஸ் முரடனை விடுமென் றார்த்தார்
கலகமே முட்டி யாங்கு கடுங்கொலை களவு காமம் பலதையும் புரிந்த பாவப் பயங்கர வாதிக் கேற்ற உலகமே போற்று மாறு உற்றவாம் மரணத் தீர்ப்பு நலமிலை யிவனை விட்டு நடுவனைக் கொல்லு மென்றார்
O வஞ்சனை கொண்ட மக்கள்'வருந்துய ரறியா ராகி நெஞ்சதிற் கொண்டார் யேசை நெரித்துமே கொல்ல வன்மம் மிஞ்சினார் ரெந்த னெண்ணம்மிடைந்தது எந்தன் புத்தி அஞ்சிடா திதனைத் தீர்க்க ஆவதுஅறியா தானான்

Page 168
84 B 300
4.இரத்தப்பழி அடங்கன்
f எதுவிதமுங் கிறித்துதனை யில்லா தொழிக்க எல்லாரு மேகோபித்து இரைந்து சொல்லப் பொதுமக்கள் தமைத்தூண்டிப் புரட்சி செய்து பொங்கியெழப் பிலாத்துமணம் பொருமி யெதனைப் புதுவிதமாய்ப் புரிந்திடுமென் புழுங்கிக் கண்ட புதுக்கருத்தைத் தன்னில்லாள் புரிந்து சொன்ன முதுக்கனவு தரனுரைத்து முர்த்தி மீது முட்டுகுற்றம் வீனென்று முழங்கிச் சொன்னான்
கொடியோனிற் கொடுரனாய்க் குற்றஞ் சாட்டிக் கொண்டுவந்த இயேசுதனிற் குற்றங் கானா முடிவாகக் கேட்டுமந்த முப்பர் கூட்டம் முன்சொன்ன முடிவதையே முட்டிச் சொன்னார் பிடிவாதந் தனைமறுத்தால் பிழைக்கும் மக்கள் பெருந்தீது செய்வார்கள் பிழைக்கு மாட்சி படியாத தெனவெண்ணப் பரபாஸ் விட்டு பலிச்சிலுவை தனில்யேசைப் பதிக்கக் கேட்டார்
குற்றமற்ற வொருவனுக்கு கொலைக்காந் தண்டம் குறித்திடுவே னிரத்தப்பழி கொள்ளா வாறு பற்றறுக்குந் தண்ணிர்கொள் பாத்திரத் துள்ளே பதைத்தவனுங் கைகழுவிப் பாவ மற்றேன் முற்றாக இதுவியற்ற முனைந்தார் மீது முடிகவிந்தப் பழியென்று மொழிய முப்பர் உற்றாக எம்மேலும் உற்றார் மேலும் உலகுள்ள வரையுமிது உறைக வென்றார்

...301
5.அவமானப் படுத்தல்
அடங்கன்
4. பரபாஸ் என்றிடும் பாவியை விடுத்துப் பரமகதன் கரவாய்க் கள்ளனாய்க் கடுங்கொலை புரியுங் காதகனாய் நரனாய் மதித்தவர் நாசரேத் தூரன் நடச்சிலுவைத் தரமே தரவே தாங்கொனா மகிழ்வாற் தளித்தனரே
65 தேசப் பதியின் திறல்மிகு கோட்டை திணித்தவரை பேசப் பழக்கப் பேச்சினா லடிக்கப் பெரும்படைஞர் பாசக் கயிற்றால் பந்தித் திழுக்கும் பதிபணித்துக் கூசக் குறுகிடா கொன்னை கூறியே குமைத்தனரே
ஆடை யகற்றி அங்கிச் சிவப்பினை அவர்க்குடுத்திப் பீடை யுறுத்த பின்னிய முள்முடி பிணைத்தணிந்து தாடை நிமிர்த்தித் தகாதன பேசித் தகுந்தபூதர் கேடை நீக்கக் கிளர்ந்திடு இராசனாய்க் கேலிசெய்தே
57 வலது கரத்தில் வழங்கினார் நாணல் வளைதடியை உலகை யாண்டிடு முறுமும் புலியே உயர்மகிபா விலக முடியா விருதினைப் பெற்றிட வியன்யூதர் கலக மடக்கிடுங் கருணைக் கடலே கவின்வாழ்வே
63. என்றே எள்ளினார் ஏசினா ரெதித்து எதுவுஞ் சொலாக் குன்ற போன்றநற் குணவான் யேசுமுன் குதித்துநம் நன்றே புரிந்து நடித்து முழங்கால் நடைநடந்து இன்றே இராசா இனியும தாட்சி இயற்றுமென்றார்
B9 உமிழ்ந்தார் முகத்தி லுறுத்தின்ார் கோலா லுடுத்தவங்கி அமிழ்ந்திடப் பழைய ஆடை தரித்து அவமதித்துத் தமிழின் தகையைத் தடைசெய் யாரியத் தறுகணர்போல் இமிழ்கொண் டெழுந்து இயேசுவைச் சிலுவைக் கிட்டனரே

Page 169
€ v. () 302
5.சிலுவைப் படலம்
எருசலையைச் சபித்த
அடங்கன்
90 சிலுவை தோழினிற் சிரமங் கொடுக்கச் சிவந்தவுடல் வலுவைத் தாங்கிடா வளைந்திடத் தோள்கள் வலியுறுத்த உலுவைப் படைஞர் உறுத்திட வுள்ளத் துணர்வுகெட நிலுவைக் கடனென நிரைக்கும் நோவை நிலஞ்சுமந்தே
91 கல்லும் முள்ளுங் காலினிற் சிராய்த்திடக் கடும்பவத்தை வெல்லுஞ் சிலுவை வேலென வேந்தியே விரைந்துவழி செல்லும் பொழுதினிற் சிக்கிய சீமோன் சிரசிலேற்றிக் கொல்லுங் கொல்கொதாக் குன்றுய ரிடத்திற் குறுகினரே
92 அகத்தின் துயரம் அழுகை வடிவி லடக்கவொண்ணா முகத்தின் திரையென முந்திடுங் கண்ணிர் முத்தொழுகச் செகத்தின் செல்விகள் சிலுவை சுமக்குஞ் சிறுவன்தனை யுகத்திற் தாங்கிய வுதரத் தினரா யுழலலுற்றார்
93 மார்பி லடித்து மனமே மிடிந்து மதியிழந்தச் சார்பி லாத சற்குணன் தனைக்கொலச் சதிசெய்தார் யார்சொல் லவரே அறையப் படுமிவ் வழுஞ்சிலுவை மார்பி லேந்தி மடியத் தக்கதென் மனங்கொதித்தார்

1.303
91 பின்னாற் தொடர்ந்திடு பிள்ளைக் கணிகளைப் பெற்றவரே என்னா லழாதீ ரெருசலைக் கன்னிகாள் எதிர்நோக்கும் பொன்னாங் காலப் பொழுதினி வராது புலம்பிடுங்கள் பின்னா லிணைத்துப் பிரிக்கும் வாழ்வின் பிழைக்கமுமின்
95 பிள்ளைப் பாக்கியம் பெறாத மலடி பெருமையுறத் தள்ளை யாகியுந் தனங்கொடா மாதர் தகுதியராம் கொள்ளை யாகவிக் குரலே யொலிக்கும் குவலயத்தில் வெள்ளை புள்ளமே விம்மிடும் மெல்லியர் வெதும்புவரே
96 மலைகளே யெம்மை மறைத்திடு மென்று மனங்குமுறி முலைகளே பயனில் முகைத்தீர் வீனென் முனிந்தெழுந்து சிலைகளே யானோ சிவனுக குன்றே சினந்தெமது தலைகளே தகர்ந்திடத் தாக்கு மென்று தவிப்பீரே
97 பச்சை மரத்தைப் பற்றிடுந் துயரில் படுமெனில்வீண் மச்சை மரத்து மடிமரம் பட்டிடும் மட்டெதுவோ விச்சை வழியே வெறுத்துப் புலம்புவீர் விதியிதுவே பிச்சை புகினும் பிறழ்ந்திடேல் பெருமான் பினைப்பென்றே

Page 170
... .304
2.சிலுவைப் பொருள்
அடங்கன்
96. ஆதியிற் சிலுவை பொல்லா அபாயச் சின்ன மாகும் தீதினிற் புரண்ட பாவித் தீயரைத் தீர்த்தற் காக நீதியிற் கண்ட நீர்ப்பின் நிறைவுற கிரியை ஏற்குஞ் சேதியின் குறியாய்ச் செகத்தார் செப்பினர் சிந்தை கொள்ளே
99. இதுசெயும் மாந்தர்க் கிந்த இடர்தருந் தண்ட மீவோம் உதுநீர் செய்தா லுமக்கு முள்ளதிச் சிலுவை யென்று முதுமொழி நிகர்த்த தான முத்திரை கண்டு மற்றோர் அதுசெயா லாற்றா வாறே ஆக்கிடும் அறிவ தாமே
100 ஒன்றுடன் ஒன்றை வைத்து ஒட்டிடுந் தரையாஞ் சின்னம் மன்றுடல் தாங்கத் தக்க மரத்தினாற் சிலுவை செய்வார் கொன்றிடா திதனிற் கடாவிக் கொல்லுவர் மரிக்க முன்பு குன்றுடல் மரத்தை நட்டுக் கொள்ளுதல் சிலுவை யாமே
101 அறைகுவ ராணி கொண்டு அதன்பினே உயர்ந்த குன்றிற் கறைபடுந் தீயன் செய்த கசடினை எழுதித் தூக்கி மறைபடா தெவருங் காண மலைவிளக் கெனவே வைப்பர் குறையுள மாந்தர் கண்டு குற்றமே புரியா ரஞ்சி
102 யாவரு மஞ்சுஞ் சின்னம் யாங்கனம் யார்தா னேற்பர் நாவரா சொல்லக் கேட்க நற்செவி நடுங்கும் காணக் காவர விரியாக் கண்கள் கடுமையா மிந்தத் தண்டச் சாவர உடல மொவ்வாச் சகலரின் சிந்தை பீதே

30S
13 பாவியை யறைந்து கொல்லும் பாரமாஞ்சிலுவை தன்னிற் பாவிகட் காகப் பாடு பட்டிடச் சிலுவை தூக்கி ஆவியை அதனில் விட்டு அற்புத மாகச் சீவன் தாவியே மூன்றாம் நாளிற் தானுயிர்த் தெழுந்து சாவின்
Og ஓங்கிடு கூரைச் சாய்க்க ஒன்றினார் கொல்கொதாக் குன்றைத் தாங்கினார் சிலுவை யேசு தள்ளாடிச் சுமந்து சென்று ஏங்கிடு மிரண்டு தீயா ரிருபுறம் சிலுவை கொள்ள ஆங்கவர் செல்லக் கண்டோ ரழுதநீர் ஆறாயிற்றே
3.சிலுவை சுமந்த அடங்கன்
105 மண்மிதில் வளர்ந்த பாவம் மடித்திட மடியச் செல்லும் அண்ணலினருமை தேர்ந்தோர் அகத்திலே யழுங்க லானார் கண்கொண்டு சிலுவை தாங்குங் கர்த்தனைக் காண வாற்றாப் பெண்மக்கள் பிதற்ற லுற்றார் பிள்ளைகள் கலக்க முற்றார்
O நாம்வாழ்ந்த காலத் துள்ளே நடந்தவெஞ் சிலுவை யேற்றிற் தாம் செய்யாத் தவறுக் காகத் தண்டனை பெற்றா ரில்லை யாம்நேசிக் கின்ற யேசு நற்றவன் நமது பாவப் பாம்பாட்டந் தவிர்க்கப் பாடு படுகின்றா ரென்றார் முத்தோர்
O ஒழிந்திட்டா னொவ்வாத் தெவ்வன் ஒடுங்கிய தவணி னாட்டம் அழிந்திட்டா னினிமேல் நாங்க ளாறுதலடைய லானோம் கழிந்திட்டா னுயிர்க்குத் தந்தோங் காசுகள் முப்ப தென்று இழிந்திட்டா ரிடும்ப ரான இதமிலா முப்பர் கூட்டம்

Page 171
...306
0. எங்களைத் தொட்டு நோயி னின்னலைத் துடைத்த யேசைத் தொங்கவோ விடுமோ மென்று தொடர்ந்தனர் தொண்டர் பின்னாற் தங்களைச் சிலுவைக் கீய்ந்தோந் தயாளனை தாரு மென்று பொங்கிய மக்கள் தம்மைப் போரினர் போகச் செய்தார்
109 தேகத்தின் வலிமை தேங்கித் தெள்ளிய வியர்வை யாக யோகத்தார் உடலின் செய்கை யொத்ததா புழன்று வேகப் பாகத்தைக் கடக்க வாற்றார் பலமணித் துளிகள் போக நோகத்தான் சிலுவை தூக்கி நொடிந்திட நடக்க வூர்ந்தார்
110 இரத்தத்தில் வெயர்வை சோர்ந்து இளஞ்சிவப் பாறா யோட அரத்தத்தி லன்பு சேர்ந்து அருளதா மருவி பாய உரத்தத்திலுள்ளஞ் செத்தா ருணர்வினி னுறுதியாட பரத்தின்மன் சுதனார் சிலுவைப் பாடதைப் பகரப் போமோ
4.சிலுவையிலறைந்த
அடங்கன்
1.
யிறக்கித் பெயர் கண்ட விடத்தே கடுகிச் சிலுவை தரை * 42 வேதனை ஒடுங்கக் கசநத இவன் argFi பாலந் தீர்க்குந் திராட்சைப் பானந்தரதது வெள்ளை iமறுத்தார்
இன்னந்தரிக்க முன்பு அருந்தக் கொடுத்தா ரவர்மறுதி
12 புனிதன் யேசைப் புடைத்திழுத்துச் ச் சேர்ந்து சேவகர் முனர்தாஞ
ந்தா ரிரண்டு சார்பாணி தினர் குருதி குமுறியெழ
வியிற் கிடந்த பொறியின் மேலே iffl சிவந்த சொற்தி செறித்து e சவியாய்க் கைகளை அகட்டி வைத்துச்சபை குவித்துக் கால்களை ஒன்று சேர்த்துக் குத

OOO) 00 O.307
113 யேசுவைச் சிலுவை மீது ஏற்றிய பின்னர் செய்த மாசுறு செயலை யோர்ந்து மன்னியும் பிதாவே யிவர்கள் கூசுறாச் செய்யுஞ் செயலைக் குறித்தறி யாதா ரானார் தேசுறப் பவத்தி லாழ்ந்தார் திருத்திடு மிவரை யென்றார்
14 வலமிட மாகச் சிலுவை வழங்கினார் மற்று மிரண்டு கலகமே செய்து வாழ்ந்த கசடர்கள் தமக்கு என்றும் நலமதே சொல்லிச் செய்த நற்சுத னருகிற் தொங்கி புலகுக் குயர்வு தாழ்வை புணர்த்திடு முருவ மானார்
115 ஒழுகிய விரத்த மோங்கி உயர்ந்தது சிலுவை மூன்று அழுகை பற்கடிப் பாதி அமைதியைக் குலைக்கப் பாவ விழுகைக் குரிய வீனர் விம்மினர் விழிகள் பொங்க தொழுதனர் யேசை நோக்கித் துயரதைத் துடைக்கச் சொல்லி
116 யூதரின் இராசா வென்று யோசனை தூரம் போவோர் பாதக மறியச் சிரசின் பக்கலில் எழுதி வைத்தார் வேதனை வழியிற் செல்வோர் விழித்துமே எருசற் கோயில் தோதிலை யிடிப்பே னென்றாய் தொங்கிறாய் சிலுவை யின்றோ
117 தேவனின் குமார னென்றாய் திருடரோ டுறவா டுகின்றாய் பாவத்தை மீட்பே னென்றாய் பலியாகுஞ் சிலுவை நீங்கி சாவதைச் சவாலாய் விட்டுச் சற்றுநீ வருக உம்மை நாவதாற் புகழ்வோம் நம்பி நாடுவோ மும்மை யென்றார்
11 பக்கத்துச் சிலுவை தொங்கிப் பதைத்திடு ஒருவ னெஸ்ளி இக்கணத் தெம்மை யும்மோ டிரட்சியு மென்று நக்கான் அக்கண மடுத்த கள்வன் அப்படிச் சொல்லேல் நாமோ தக்கதைச் செய்தோ மில்லைத் தண்டனைக் குரியோ ராவோம்
119 தீவினை யேதுஞ் செய்யாத் திருமகன் இவரை யிந்தச் சாவினை நல்குஞ் சிலுவை தாங்குதல் ஞாய மாமோ பாவியேன் யுந்த னாட்சிப் பங்கெனக் கீயு மென்ன சேவிப்பா யென்னோ டின்று சேர்வாய் பரதீ சென்றார்

Page 172
120 உடுத்திருந் தாடை நீக்கி உரியங் கெடுக்கச் சிட் A. P 1. ಖ್ವ.: பிரித்துக் கொண்டார் எள்ளியே காடி ': இென குடியுந தாகங் குறைந்திடு மென்று எள்ளித்
தாடுத்தனர் சொல்லா மம்பு சூழ்ந்திடு புத்த வீரர்
5 பலியான அடங்கன்
21 சிலுவையிலறைந்த பின்னர் சிந்திய இரத்த வெள்ளம் பலுகியே ஆறா யோடிப் பாய்ந்திடப் பரம சுதனார் கலுமெனத் தந்தை கையிற் கலந்திடும் வேளை யாக வலுவுடை அந்த காரம் வளைந்துமே முடிற் றம்மா
122 ஆறிருந் தொன்பான் மணிக்கு ளடைத்ததிவ் வந்த காரம் சேறியே யேலியேலி சேர்லமா சபத்தா னியென்றார் மீறியே வந்த வார்த்தை மேவிடுந் தமிழி லென்னைப் பாறியே கைதான் விட்டாய் பரமனே என்ற பாங்காம்
፲ዎ3 நின்றவர் எலியா தன்னை நிறைத்துமே அழைக்கு கின்றார் என்றவர் சென்று காடி எடுத்ததைக் கடலின் காளான் நன்றெனத் தோய்த்து ஈந்தார் நல்லது இவனை மீட்க இன்றினி தெலியா வந்தா லினிதுநாங் காண்போ மென்றார்
124 மீண்டுமோர் தடவை யேசு மிசையுற யிதனைக் கூவி ஆண்டிருந் தாவி விட்டார் ஆலயத் திரைகள் மேலே தீண்டியே தொடங்கிக் கீழே திடீரெனக் கிழிந்த கண்ணாற் காண்டி மலைகள் கனன்ற கல்லறை திறக்க லான

o o to e C, o.309
125 தூங்கினார் போலத் தூயோர் துயில்கெட் எழுந்து சென்றார் ஆங்குள நகரில் வாழ்ந்தாரனைவருங் காணலானார் ஓங்கிய பூமி யதிர்ந்து ஒடுங்கிய வொருங்கே நின்று ஏங்கிய காவ லாளர் எதுவென அறியாரானார்
185,ቋዚ
குன்றென வுயர்ந்த மாடங் குவிந்திடு நகரம் பார்த்தால் மன்றலும் மனையும் பூத்த மண்ணதாம் மாதர் வாழும் அன்றிலின் கூட்டை யொத்த அரிவைய ரகங்கள் போரின் வென்றியில் வாழும் வீரர் விரிமுகாம் வீதி ஆர்த்த
IP5.執。 சதுரங்கப் பீட மொத்த சதுக்கங்கள் அதனி லோங்கும் பதுமைகள் பாதை காட்டும் பலகைகள் படரும் வாவிப் புதுமைகள் புகட்டு சாலை புறமகப் பொருளங் காடி இதுவெலா மசைந்து யேசின் இன்னலைச் செப்ப லுற்ற
125岛 ஆடிடும் அரங்கு அதனை அமர்த்திருத் திதமாய்ப் பார்க்க முடிடுங் கோளம் போன்ற முட்டிலா மண்ட பங்கள் ஓடிடும் ஆறு அதிலே உலவுதற் கான பாலம் பாடிடும் பக்தர் கோயில் பாரதின் அசைவால் பாய்ந்த
185..kቖ.. கூலமு முடையுங் கொள்ளக் குவைமணி விற்கும் பாக்கம் சாலவே சகடம் செல்லும் சாய்விலா நிமிர்ந்த பாதை ஏலவே ஏற்றும் பதாகை ஏற்றத்தை உயர்த்து முச்சிச் சீலமே அதிர்ந்த நாதன் சிலுவை யேற்ற போதே
星25息_。 காலதிர் புகுந்து கதிரோன் கதிர்களை விரிக்கு மில்லம் ஒலமா யிரைச்ச லோங்கும் ஒடுங்கிடு நடைகொள் பாதை பாலனைச் சிலுவை கொள்ளும் பயங்கரங் கானா தாகி நீலவா னிருளப் பொங்கி நிலத்திடை பெயர்ந்த தாமே

Page 173
4 h) bb 310
2.உயிர்த்தெழுந்த
சுருக்கம்

800s31
1.கல்லறைப் படலம்
1 சிலுவைப்பலி கண்டார்
அடங்கன்
26 அடித்தபின் னிறுக்கி யொடுக்கி அரும்பொறிச் சிலுவை யேற்றிக் குடித்திடக் காடி யீந்து குமைந்திறை சாகும் வேளைத் துடித்திடுங் காட்சி பார்க்கத் தொடர்திட வந்த நூற்றுப் படிக்கதி பதியா ரிந்தப் பாங்கினைக் கண்ணாற் கண்டார்
127 மெய்யிவன் தேவ குமாரன் மேதினி காக்க வந்தோன் பொய்யினா லிவரைக் கொன்று போட்டதாற் தீய ரானோம் அய்யனே இதற்கு நானும் அறிவுகெட் டுடந்தை யானேன் உய்வில்லை எனக்கே என்று உடலது நடுங்க லானான்
12 அன்பினா லுந்தப் பட்டா ரணைவருந் தொடர்ந்து வந்தார் துன்பமே புருவமான துட்டராம் போரின் வீரர் மன்பதை யனுகா வண்ணம் மடக்கியே மறிக்க வன்னார் என்செயலாகு மென்று ஏக்கமே கொண்டிரங் கினாரே

Page 174
e s to a 312
129 கலிலியோ விருந்து இயேசின் காலிடு பணிக ளாற்ற வலியுறு வுள்ளத் தோடு வந்திடு வனிதை மார்கள் கிலிதரு மிந்தக் காட்சி கிட்டிடாத் தூர நின்று
மலிவுறு கண்ணிர் மார்பின் மலைவிழ மயங்கிக் கண்டார்
130 இத்துயர் கண்ட பெண்க ளிணையிலா ரெண்ணிற் கோடி அததகை மாதருள்ளே அருள்மரி மகத லேனா நித்திலம் யாக்கோப் யோசேப் நீள்தவத் தாயார் மேரி புத்திரன் செபத்தே யானின் புனிதத் தாய் என்பா ராமே
3. அன்புளங் கரைந்து கண்ணி லாறெனப் பெருகி யோடித் துன்புல் நனைக்கத் தூயர் துடிப்பதைக் கண்டார் விம்மி யென்பெலா மிடிய மேலும் இதய மிளக்க முற்று இன்புறு உருவ தான தியல்பதா மானார் என்போம்
132 பெருகிய விரத்த வெள்ளப் பெய்மழை யாற்றில் வெய்யோன் உருகிய கதிர்கள் பாய்ந்து உருவது அந்தி வானம் பருகிய சிவந்த பானம் படிந்தது பாரிற் பாவங் கருகிய தென்ன விரவு கவிழ்ந்திருள் கடுகிற் றாமே
2.இயேசுவின் as L-606) பெற்ற அடங்கன்
சிந்திய விரக்கம் வானிர் செங்கிள் வந் ரததம வானிற் செந்நிறப் போர்வை போர்க்க 6) தது சாயங் காலம் வளர்ந்தது துக்க மெங்கும்
நாநதனர் மாந்த ரெல்லாம் நொடி ந்தது பாவச் சாவு தந்திரச் சாத்தா னாட்சி தாங்கிய முப்ப ரோய்ந்தார்

e o O O. O. O.313
13ባ பனப்பலச் செல்வன் யோசேப் பரிவுறு அரிமத் தூரான் குணத்தினிற் குன்று கொள்கை கொண்டவன் நீதி மானாம் கனத்திலுந் தண்மை மாறாக் கண்ணியங் கொண்டான் கர்த்தர் மணத்திடு வருகை காக்கும் மனத்தினா னங்கு வந்தான்
135 பிலாத்துவின் சபைக்குப் போனான் பிரிவுறாத் திடத்தை ஏந்தி பிலாத்துவின் முன்னே யோங்கிப் பிரிந்திடு யேசின் தேகம் பிலாத்துவே தருக வென்ன பிணைத்திடு மாவி நீக்கம் பிலாத்தவை ஆய்ந்து பின்னர் பெற்றிடப் பணித்தா னம்மா
5.இயேசுவை அடக்கஞ்
செய்த அடங்கன்
136 வானிலே பறந்து வளைந்து நெழிந்து வந்து சிறந்தவோர் வனப்பட்டம் தானிலை தகைக்குந் தருநூ லறுந்து தளர்ந்து விழுந்தோர் தருவினிலே போனிலை கண்டு புவியெனுஞ் சிலுவைப் புறத்தே தேவன் புடையுண்டு ஆனிலை கண்டு அரிமத்து ஊரான் அகற்றி யடக்க வந்தனனே
1.37 சூடிய வெண்மலர் சூரியன் வெப்பச் சூட்டினாற் கருகிச் சுருண்டதுபோல் லாடியே தொங்கிடும் வள்ளலைச் சிலுவை வளர்மர மிறக்கி வளர்த்தினரே

Page 175
as 314
ஆடிய வலைகள் அமைதி யுற்ற அசைந்தகல் மேக மசைவற்ற ஒடிய தென்ற லோயக் கனலும் ஒழிந்தது எனவா புலகுற்றே
136 அடங்கிய தென்ன அமைதி நிலவ அண்ணலை முடிய அருங்கறைசேர் தடங்களைத் துடைத்தத் தளிரதை வெள்ளைத் தகுந்துணி கொண்டு தான்முடி விடங்கனாம் பாவம் விட்டகல் செயற்காய் வியனிலந் துறந்தார் மேனியினை அடங்கிடக் கல்லறை அடக்கி யவரை அகற்றா திருக்கக் கல்லிட்டார்
139 ஆறாம் நாளுள் அகில மாக்கிய ஆண்டவ ரருளை அறிந்துவாழப் பேறா மோய்வுநாட் பிறக்கு முன்னாட் பெய்தார் கல்லறைப் பெட்டகத்தே ஈறா யீச னிறவார் மரித்து எழுவார் மூன்றாம் நாளென்று தேறார் போகத் தெளிந்து நம்பினோர் திடமே புற்றுக் காத்திருந்தார்
 

.......315
4.கல்லறைக் காவல்
அடங்கன்
140 பிரதான ஆசாரியர் பிலாத்தின் முன்னே பிறழாது முப்பருடன் பிணைந்து வந்து பிரதான காரியத்தைப் பிழைக்க விட்டோம் பிழைப்பேன்நான் மூன்றாம்நாள் பிரேதந் தீர்ப்பேன் பிரதான மிச்செய்தி பிழையா தென்னப் பின்தொடருஞ் சீடருடல் பிரித்துச் சென்று பிரதான மாகவச்சொல் பிதற்ற லில்லைப் பேசியது உண்மையெனப் பேய்க்காட் டுவாரே
141 மூன்றாம்நாளுயிர்ப்பேனென மொழிந்த வார்த்தை முடிந்துவிட்டால் முகங்கொடுக்க முடியா தென்று ஆன்றோராய் நடிக்குமந்த அற்ப முப்பர் ஆம்வழிகள் தேடினார் அடியார் தேகந் தோன்றாது எடுத்தெங்கோ தொலைத்து விட்டாற் தூயவனா யாக்கிடுவார் தூற்றி னோரும் சான்றாகச் சாட்சிசொல்வார் சரிந்தோம் நாங்கள் சரியான காவல்தனாற் சடைப்போ மென்றார்
142 கேட்டபிலாத் திதையேற்றுக் கேடு நீக்கக் கேடயமு மீட்டிகளுங் கொண்ட வீரர் நீட்டியேகண் முடிடாது நின்று காவல் நினைவாக மூன்றுநாள் நிலைக்கு மட்டுங்

Page 176
O 316
காட்டிடையுங் கல்லறையின் கனத்த வாசற் கதவிடையுங் காவலரை நிறுத்தி வைத்தான் முட்டுங்கல் வாசலிலே முத்திரை யிட்டு முழுநேரங் கண்கணிக்க மொழிந்து நின்றான்
5 சீடர்களின் எதிர்பார்ப்பு
ਉLਤ6
143 நம்பிக்கை விசுவாசம் நட்டு நெஞ்சில் நலமான போதனையை நாடுஞ் சீடர் வெம்பிட்டார் வேதனையின் விளைவால் வெந்தார் வெளியேறிப் போவதற்கும் விரும்பா ரானார் கும்பிட்டார் குருசினிலே மரித்த தேவன் குவலயத்துப் பவவினையைக் குருதி தன்னால் தெம்பூட்டி மீட்டிடுவார் தேச மெங்குந் திருவார்த்தை பரப்பிடுவோந் திரண்டே யென்றார்
144 உம்வருகை நிசமென்று உறுதி புற்றோம் உடல்தளிர்த்து உயிர்மலர்ந்து உலகில் மீண்டும் எம்முன்னே வருவீரென எழுச்சி கொண்டோம் ஏற்றுள்ளோம் ஏக்கமற்றோம் என்ற பக்தி தம்முள்ளே தரித்தவராய்த் தவத்தைச் செய்தார் தளராத நம்பிக்கை தந்த சிலுவை செம்பாவம் போக்குகின்ற சின்ன மாகச் செகத்தினிலே காத்திருந்து செபமே செய்தார்

317
2. யூதாஸ் காரியோத்தன்
படலம்
1.களிகொண்ட அடங்கன்
145 முப்பதுவெண் காசுகளை முடித்தோர் பையில்
முன்வைத்து முதலாளி முற்று மானேன் எப்போதுந் தனவானா மெதிர்க்க யாரும்
எனக்கில்லை எதிரியாக விருந்த யேசைத் தப்பாது காட்டிவிட்டேன் தண்டனை யாகத்
தந்திடுவார் சிறைவாசந் தவிப்பார் சீடர் அப்போது எனைமதித்து அனைத்துஞ் செய்யும்
அதிகார மெனக்குளதை அறிந்து கொள்வார்
146 மனைகொள்வேன் மலர்த்தோட்டம் மலிய வைப்பேன்
மனையாள மனையாளும் மக்கட் பேறும்
தனையாள்வேன் மூப்பரவைத் தலைவனோடே
தைரியமாய்த் தர்கிக்குந் தகைமை பூண்பேன் எனையெவரும் மதித்திடுவார் எந்தன் நல்ல
ஏமாற்றச் செயலுக்காய் ஏரோ திராயன் புனைவான்முடி புரிந்தென்னைப் புகழ்வான் பிலாத்துப்
பூமாலை காய்பாவும் பூட்டு மென்றான்

Page 177
do be O318
2.துன்பங்கண்டு துடித்த அடங்கன்
14ፖ நயந்தவிவன் தன்னாலே நலியும் யேசை நடத்துகின்ற நடத்தைகண்டு நகைக்கச் சென்றான் பயந்தவிவன் பார்ப்பதற்காய்ப் பரிந்த கூட்டப் பக்கலிலே நின்றங்கே பார்த்த காட்சி கயந்தவரைக் கயிறுகொண்டு கட்டி யிழுத்துக் கைகொட்டிப் பரிகசித்து காறித் துப்ப வியந்திவனும் மேல்சிலிர்த்து விண்ணின் குமாரன் வியர்வையுடன் குருதிசிந்தும் விதத்தைக் கண்டான்
146 நடைதளர நடந்தயர்ந்தான் நம்பி வாழ்ந்த நசரேத்தின் நற்பாலன் நடத்தல் போல உடையுதிர உளங்களைக்க ஊர்ந்த யேசின் உவமையாய் உழன்றுலைந்து உளன முற்றான் கடையேனெனைக் கண்டுமிழ்ந்து கொன்று என்னைக் கரியாக்காக் கருணையானைக் காட்டித் தீர்த்தேன் படைஞரெல்லாம் பகைக்கின்றார் பாவம் போக்கும் பரமனையே பகைத்திட்ட பாவியே னென்றான்
19
கண்மூடிக் கண்டகாட்சி கன்னி மகனின் கவலைமுகங் கனவுகளும் கடிய துன்பப் பண்பாரும் பாடுகளின் பதைப்ப தாகும் பருகிடவோ பருக்குதற்கோ பதைக்குந் தாகம் மண்மீது போக்குதற்கோ மனித ரில்லை மாற்றானைப் போலவவர் மறவர் கையில் எண்னற்ற துயருற்றார் ஏச்சும் பேச்சும் எள்ளுதலும் எலாங்கண்டு ஏங்கிப் போனான்

319
3 சிலுவை யேற்றிய செய்தி கேட்ட அடங்கன்
f50 வீட்டினிலே விரக்தியுற்றறு விற்றிருந்து வீரமொழிந் தெல்லாமே விழலென் றெண்ணிக் காட்டியதால் கர்த்தர்துயர் கடுகிற் றென்று e கதறிட்டான் கசடனாகக் கடிந்து கொண்டான் வாட்டுமிந்தத் துயரவலி வருத்தப் பாதை வழிச்சென்றார் வார்த்தையினால் வலிய சிலுவை நீட்டியதுர்ச் சேதிகேட்டு நினைவே யற்றான் நிலம்புரண்டு நெடிதுயிர்த்து நெஞ்சம் வெந்தான்
151 தன்னுடலைச் சிலுவையிலே தாங்குந் துன்பத் தகையாக வேதனையிற் தவித்தான் ஏங்கி முன்னுடைமை பெற்றவெள்ளி முப்பது காசின் முடிச்சுதனைப் பாத்தலுத்து முகத்தைச் சுழித்தான் என்னுடைமை யேசன்றோ எதற்கா யிந்த எழியசெய லியற்றிட்டேன் என்ன செய்வேன் பொன்னுடலங் காப்பதற்குப் போனா லது பொருந்துமோ போயென்ன செய்வே னென்றான்
152 செய்தகுற்றஞ் சிறிதென்று செம்மல் தன்னைச் செஞ்சோற்றுக் கடன்நினையாச் செய்கை யாலே அய்யய்யோ அரக்கர்களின் ஆக்கினைக் கிட்டேன் அறைசிலுவை அநீதிகளை ஆக்கு மென்று மெய்யாக நானறியேன் மெலித்துக் கொல்ல மேதினியி லவர்குற்றம் மேடே யல்ல பொய்யர்களின் வஞ்சகமாம் புலியின் வாயிற் புகுந்தநானோர் புலையனெனப் புலம்ப லானான்

Page 178
........320
4.மனம் நொந்த அடங்கன்
S3 தன்தவற்றை உணர்ந்ததினாற் தவிக்க லானான் தப்பதனைத் திருத்தவொண்ணாத் தருண மான முன்கிடந்த முடிச்சதனை முறைத்துப் பார்த்து முனிந்திட்டான் குனிந்தெடுத்தான் முப்பர் கூட்டந் தன்னிடத்தைத் தானடைந்தான் தயையே யில்லீர் தளர்ந்தமனங் கொண்டவென்னைத் தலைக்கல் லாக்கி மன்னவனைக் கொலைசெய்ய மடக்கும் மனத்தீர் மாய்மாலங் காட்டிட்டீர் மடைய னானேன்
154 இரத்தப்பழி யேற்கநான் இடரே செய்ய மிதனைநீ ரீந்தீரே ஏற்றுக் கொள்ளும் மரத்திட்ட மனதுடையீர் மனத்தா லும்நான் மரிமகனைக் கொலைசெய்ய மனத்தே னல்லேன் இரத்தமோட ஏதாக விருந்த காசே இனமழிக்கும் ஈட்டியாக இருப்பதாக பரத்தின்முன் பாவியாய்ப் பலியே யிட்டீர் பணமதனை ஏற்பீரெனப் பதைத்துச் சொன்னான்
55 பழியிதனை நாமேற்கோம் பாவஞ்செய்யப் பனங்கொண்டாய் பாடெல்லாம் பாரி லேற்பாய் இழிவிதனைச் செய்தபனம் இனிநா மேற்கோம் இவ்விடத்தை விட்டகலு மெனவே யேசை அழிவுசெய்யக் காரணமா யமைந்த காசை ஆலயத்தி லவர்மடியி லஸ்ளி யெறிந்தும் வழியறியான் வந்தவினை வளித்துப் போட வகையறியான் வாடியுளம் வருந்த லுற்றான்

8 321
15. சிந்தியால் சிதறுண்டாற் சிறிதெனுஞ் சேராச் சிந்தியாது செய்தவினை சிலுவை மரத்தில் நொந்திடவே யேசுதனை நொடிக்கச் செய்த நோக்கமில்லா திருந்தாலும் நுழைந்த பாவப் பந்தியிலே படைத்தபண்டம் பகிர வுண்டான் பரிதவித்துப் பயனில்லாப் பாங்கைக் கண்டான் முந்திவிளை வினையாலே முடிக் கொண்ட முழுப்பாவந் தொலைக்கவழி முயன்றுங் கானான்
157 எரேமியாவென் தீர்க்கருரைக் கேற்ற வாறு எம்மாலே தியலாமீண் டெடுத்துக் கொள்ள தரமில்லாத வந்நியரைத் தாழ்க்கும் மயானத் தரைகொள்ள இப்பணமே தக்க தென்று பரத்திற்குப் பயந்தார்போற் பானை வனையும் பண்குயவன் நிலங்கொண்டு பாடை சேர்த்தார் கரங்கழுவிக் கழித்திட்டார் கனத்த பாவங் கனல் தீர்த்து விட்டாராய்க் கனவில் வாழ்ந்தார்
5.மனந்திரும்பிய முதல்மனித னடங்கன்
15t நீய்செய்த பாவத்தை நீடு நினைந்து நெஞ்சார மனத்தாபம் நிலைக்கச் செய்து தீய்மைசெயும் சாத்தானைத் துரத்து வாயேற் திகழ்பரத்தின் பாவங்கள் தீர்க்க லாகும் பேய்ச்சாத்தான் கரம்படாது பிழைத்து வாழென் பெம்மானின் பிரசங்கப் பேற்றை நினைத்தேன் தேய்த்திடவே மனமழுங்கித் தெளிய லானேன் தெய்வமேயிரட் சியுமென்று தேம்ப லானான்

Page 179
322
59 தொங்கவிட்டேன்.குருநாதா தூய வுடலைத் தொடர்ந்திடுவேன் அப்பாதை தொலைக்கப் பாவம் எங்கெங்கு மொழித்திடினு மெரியுந் தாபம் எப்படிநான் போக்கிடுவேன் யேசு நாதா பங்கஞ்செயும் பாவியென்னைப் பாரோர் பார்த்தும் பலிகொள்ளார் பழியேற்கப் பயந்து கொல்லார் அங்கவர்கள் சிலுவையிலே அறையு முன்னம் அழிப்பேனென்னங்கங்கள் அனைத்து மென்றான்
150 ஓடியோடி ஒதுங்குமிட மொன்றுங் காணான் ஒளிந்திடினும் பவத்தின்நிழல் ஒறுக்கக் கண்டான் முடிடினும் மூண்டெழுந்த முனிவைத்தீர்க்க முயன்றாலும் முடியாது முதல்வா வுன்னை நாடிலே நற்கதியாம் நரகந் தன்னை நானேற்கு முதலுந்தன் நல்ல வார்த்தை நான்மன்னித் தேனென்று நவிலக் கேட்டால் வாடியவென் அகங்குளிரும் வருத்தும் பாவ வழியகலும் வரந்தாவென வணங்கிக் CsíLIT6ör
61 தனித்தவிடம் நாடியங்கு தலைவன் தாளைத் தாங்குமணங் கொண்டோனாய்த் தலையைத் தாழ்த்தி கணித்தவுன்னைக் கடுஞ்சிலுவை கட்டித் தொங்கக் காலானேன் எனக்குமது கணிப்பதாக இனித்தவறே இயற்றாத இறப்பைக் கான இரங்கியழு மவனெழுந்து இருண்ட காவிற் நனித்துணிந்தி மரமொன்றில் நான்று கொண்டான் நல்லிதயம் பெறும்வழியை நாடி மாண்டான்
இயேசுவினுபதேச மினிதாய்க் கேட்டும் இயம்பியவர் மாண்டிடவே இடர்கள் செய்து இயேசுசொன்ன படிமனது இடிந்து பாவத் திடர்நீங்க இதயத்து விறந்த வொருவன் இயேசுதனைச் சிலுவைக்கு îsul asu இவ்வுல்கி னிருளணுக்கு இனிய செய்து இயேசுபரன் தனக்குள்ளே இறந்தான் யூதாஸ் இவனேமனந் திரும்பிட்ட இதய னாகும

... .323
3அவலமுறு படலம்
1மக்களின் மனநிலை
அடங்கன்
13 சொல்லிட்டா னிறைமகனார் சோருஞ் சாவை
சொற்பத்துள் வென்றிடுவானாமா மென்றான் கல்லிட்டார்கல்லறைக்குக் கதவா யாக்கிக்
காவலிட்டார் கடும்கிலுவைக் கடுமை தன்னை வெல்லும்வழி யற்புதங்கள் விளைப்பா னென்று
வீணாகக் காத்திருந்தோம் விழலாய்ப் போன கொல்லிட்ட மூன்றாம்நாள் குதிப்பா னென்றுங்
கொண்டவெண்ணங் கூட்டமிதைக் குறையாய்ச் சொன்னார்
64 பிணியாளர் அவரருளாற் பிழைத்தா ரென்ற
பிதாமகிமை நாங்கண்டோம் பிதாவின் சுதனே தணியாத தாகமுள்ளோம் தவிப்பு நீங்கத்
தற்பரனார் மூன்றாம்நாள் தானே உயிர்த்துப் பணியிடுவார் பார்வருவார் பார்த்து உள்ளம் பரவசமே புற்றிடுவோம் பாரு மென்று அணியாக அவருரையை அணிந்த அன்பர்
அகிலத்திற் காத்திருந்தா ரமைதியோடே

Page 180
24قه همههه
2.கன்னிமரியாளின் கதறல்
அடங்கன்
15 மாவலியான் தனையுதரம் மலரத் தாங்கும் toflulreir காவலரார் தன்கதனைத் கைது செய்தா ரென்ற நாவளிக்குஞ் சேதி கேட்டு நடுங்கி விம்மி அழுது : பாவமொன்று மறியானென் பாலனய்யோ வென்றாள்
1.65 முப்பரெல்லாஞ் சேர்ந்தொன்றாய் முயற்சி செய்து குற்றக் கூப்பிட்டு இராயன்முன் கொண்டு வந்து நிறுத்தித் தோப்பிடவே சதிசெய்து தொடர்ந்து சிறையி லிட்ட தீப்பட்டார் செம்செயலாற் சிந்தை நொந்துதா னழுதாள்
167 குறும்பாகவுங் குற்றமேதுங் குழந்தையின்போ தறியான் எறும்புக்குங் கூட்வின்னல் எதுவுஞ் செய்தே யறியான் அறும்பாவான் பவவினைக்கு அத்தகை யான்செய் குற்றம் பெறும்பாவி யெந்தனுக்கே பெறத்தருக பெற்றிறப்பேன்
சிறைப்பிடித்த செய்தியெந்தன் செவியிற் செந்தீ தீய்க்கப் பறைகெடுத்த பார்வைதனைப் பாசம் வந்தே மறைத்த நிறைகெடுத்த நீசர்களின் நெறியிலா நீதி தன்னால் கறைபடிந்தா னென்மகனோ காட்டுக வென்றே யழுதாள்
g பொதுமக்கள் புகழ்ந்துரைத்தார் புவிமக்கள் போற் rmi இதுகண்டு பொறுக்காத இடுக்கண்னர் இயேசு ಙ್ಣ ஒதுக்குதற்கு உண்மையிலா ஓராயிரம் பொய்கள் சொல்லிப் பதுக்குதற்காம் படுகுழியிற் பலியிட்டுப் பார்த்தனரோ

... .325
எனவேங்கி யழுதிட்டாள் ஏசுவின்தாய் இதயமது முனகுவதைக் காதேற்று முகில்மழையாய்ப் பொழிந்ததுவே மனமழுத்தப் புல்நுனிகள் மலங்கினபனித் துளிவிட்டு நனவுந்த நற்றாயாள் நசிந்தழுது நலிந்தனளே
8,பிலாத்துவின் அச்ச அடங்கன்
171 இறைத்தூதை வியம்பியது இல்லாத புனைந்து
இடும்புசெய்தா னெனமுப்ப ரென்னிடத்தே தந்தார் மறைத்தூதை மலர்ந்ததலால் மற்றெதுவுமே புரியா
மரிமகனை மரணத்தாய் மடிக்குள்ளே மறைத்தேன் கறைபடிந்தே னாட்சியிலே கர்த்தர்தன் கதனைக்
கல்லறையிற் கண்துயிலக் கடிந்தனுப்பிக் களித்தேன் அறைந்தபடி இன்றுயிர்த்தால் ஆட்சியென்ன வெந்தன் ஆன்மாவிலும் அரும்பாவம் அள்ளியவனாவேன்
fe கரங்கழுவிற் கடும்பாவங் கரையுமென் றிருந்தேன்
கானாறாய்க் கழிசிலுவைக் கட்டளையா லுயிரைச் சிரந்தாழ்த்தி விட்டயேசு சிவனோடு உயிர்த்தாற்
சினங்கொண்டு மக்களென்னைச் சிதைத்திடுவா ரய்யோ கரவுசெய்து வாழும்நச்சுக் கருணையிலா முப்பர்
கவிழ்ந்தொழியக் கல்லெறிந்து கடிவரெமை மாந்தர் பரமபித பயந்த சுதன் பாரிலிவ ரென்றே
பண்பாடி யாடிடுவார் பாரோரெனப் பயந்தான்

Page 181
326مهمهه
இறந்தவர்கள் எழுந்தகதை இதுவரைபு மில்லை
இயேசுவென்பர் னிறந்திட்டான் இட்டடைத்தோங் குழியில் மறந்தவனும் மறுபிறப்புமண்மீதிலுற்றால்
மடித்திடுவேன் ஆவியுரு மறைவாக வெங்கும் பறந்தவனும் இடர்செய்தார் பாய்ந்தவனைக் கிழித்துப் படுகுழியிற் போட்டிடுவேன் பயமில்லை யெனக்கே இறந்தவர்களெழுந்தகதை எங்கேனு மில்லை
இவ்வாறு பிதற்றியந்தப் பிலாத்தேறியிருந்தான்
4. மூப்பரஞ்சிய அடங்கன்
தலைமைநிலை தவறுமெனத் தவறுகளைச் செய்தோம் தயாபரனின் தூதுரைத்த தினையணிவன் செயலாற் கலைவார்கள் மக்களெங்கள் கருத்தெல்லா மவரைக் கற்பனையி லேமாற்றிக் காலங்கள் கழித்தோம் நிலையான பண்டைவிதிநியாயப்பிரமான நீதிகளைத் தகர்த்தெறிய நெஞ்சமது கொதித்தோம் வலைப்பட்டார் வார்திறந்தார்’வந்தெம்முன் நின்று வாதிடவே வழிவகுத்த்வ்ஞ்சகனைக் கொன்றோம்
175 alfalfur utrasnošanas artirsSELT Gaviršiasdir வழிவழியாம் வரிசையெலாம் வறிதாகு மென்றே சரிசரியாய் இவனையெஞ் சத்துர்ாதி யாக்கிச் சதிசெய்து கொன்றிட்டோம் சந்தேக மெதற்கு உரியமுன்றாம் நாளின்று உயிர்த்திடவோ மீண்டும் உடல்பிரிந்த உயிரொன்றல் உலகிலெங்கு நடந்த அரிதாக விதுநடந்தால் ஆவிகொள்வார் மக்க ளானாலும் நடவாதென்றாறுதலை யடைந்தார்

327. همه.
5.காலைகாண் அடங்கன்
f5 கல்லறையி லிட்டடக்கிக் கழிந்தநாட்கள் மூன்றும் அல்லும்பக லார்வமுற்றா ரனைவருக்கும் மூன்று வல்லபுக மாக்கழிந்த வரவுபார்த்த காலை நல்லதின மாக்கழிய நாடிவந்த புவிமேல்
177 இருள்சூழ்ந்த மூன்றுதினம் இரிந்தோட விரவி திருவொளியின் தேரோட்டித் திகழவந்து கிழக்கு நிருபனென்னக் கதிர்பரப்பி நிறைந்தமல ரெழுப்பிக் கருப்பமுற்ற கனியுதிர்த்துக் கடல்பரக்க நின்றான்
526
17 கதிரவனாற் துயில்துறந்த காகமதன் கரைவால் அதியிரவு போனதென அகங்குளிர்ந்த வன்னம் நதிமகளின் சலசலப்பில் நாணலிடை நுழைந்து விதியறிய விரைவதுபோல் விண்னெழுந்து பறந்த
சாத்தானின் சாயலிருள் சரிந்திழியப் பாவம் நீத்தானின் இதயத்தின் நிலையொத்துக் கதிர்கள் கூத்தாடக் குவியிரவு குலைந்தோட வுலகம் பாத்ததுவே பகலீணப் பரிதிமகட் காலை
தினந்தோறும் புதுச்செய்தி தெரிக்குந்தினத் தாள்போற் தினகரனின் வரவின்று தெளிக்குமிறைச் சுதனார் முனஞ்சொன்ன மூன்றாம்நாள் முடிவுயிர்ப்பு என்று கனவுற்றார் கண்விழிக்கக் காலைமகள் வந்தாள்

Page 182
OOOOOO328
4.கல்லறைப் படலம்
1.அடக்கத் தொழுங்கு அடங்கன்
சிலுவைப் பலியினிற் சீவனை விட்டிடுஞ் செழும்மேனி பலுகிடும் LIrolü பழமெலும் மரணப் பயம் நீக்க உலுத்தர் மனத்திலுள்ளுறவூறைந்த வுயர்பாவம் எலுத்தின் குகைபோ லென்றிடுங் கல்லறை எதிர்கொண்டார்
32
காவலர் கதவிலுங் கல்லறைப் புறத்திலுங் கடுங்காவல் ஏவலைவினைக்க ஏற்றிடுஞ் சிலுவை எடுத்தொதுக்கி ஆவலாற் துவழு மாயிர மான்மா அழுதுவிம்ம பூவள முட்டப் புகுந்திடு யேசைப் புறமெடுத்தே
பூசிப் பரிமளப் பூவின் தைலம் புனைசகந்தம் ஊசிடு முலக வுடலிற் தூவி யுறைபனிபோற் பேசிடு வெண்மைப் பிசிதமே விறைக்கப் பிண்டமதிற் தேசிடத் தடவித் தேக மடக்கிடத் திரண்டனரே

OO.OOO329
ஓய்வுநாளொழிந்து ஒன்றிடும்வாரத் தொழுகுமுதற் தாயவுநாட தொடக்கந் தன்னிற் கல்லறை யடைவாசல் ஆய்வுறக் காத்து ஆங்கே நின்றவ ரதிகாரஞ் சாய்வுறா நிலையிற் சடல மடக்கிடச் சார்ந்தனரே
15 மலர்கள் விரிய மதுவுனுந் தேனி மனம்மகிழ்ந்து நலமா புண்ண நண்ணுத லொப்ப நாடினாரிற் திலக மொத்திடு திருமதி முவர் திருச்சுதனாம் உலக நாதனை ஒப்பெடுத் தடக்க வுவந்தனரே
6 மகத லேனா மரியாளும் மகவாய் யாக்கோப் பிந்தவளும் அகத்திற் தூய்மை அடைமரியும் அவருடன் சலேமென் னாரணங்குஞ் செகத்தின் உயிர்ப்பின் சீர்காணச் சென்றா ருள்ளே சிரத்தையுடன் சுகத்தோ டியேசு சுடர்விட்டுச் சுவர்க்க மீய்வா ரெனமதித்தார்
67 முவ ரிவர்கள் வந்துற்று முடிய கல்லறை திறப்பதற்கு யாவர் வருவா ரெனப்பார்த்து யாரு மில்லாக் காரணத்தால் ஆவல் மிகவே கல்லசைத்து அகற்ற வெண்ணி அடைவாசல் மேவ வந்தார் மிளிரிடையார் மின்னல் முன்று ஒன்றியதாம்
கையிற் பரிமளச் சுகர்ந்த வர்க்கம் கண்ணிற் கவலைக் கடலடக்கம் மெய்யிற் சிலிர்ப்புப் படபடப்பு மெல்லத் துடிக்கு மிதயத்துடன் தெய்வ நினைப்பிற் தியானித்த திகைப்பைக் காட்டுந் திருவதனம் அய்யோ வென்று அலறதரம் அனைத்திவை உருவா யாங்கிருந்தார்

Page 183
bg )330
2. கல்லறைக் கதவகன்ற
அடங்கன்
மலர்ந்த மரையின் மலரொப்ப மடையத் திறந்த கல்லறையை பலருங் காண முதலவர்கள் பார்த்தார் கண்னை நம்பாராய் உலகப் பாவஞ் சுமப்பானி னுடல மங்கே வில்லாத நிலவும் வெறுமை நெடுமுச்சாய் நெரித்துத் தம்நிலை நிறுத்திட்டார்
19 கற்க ளப்பாற் தள்ளுண்ட கடவுட் குமரனுடல்மறைந்த புற்கள் மணலிற் புதையடிகள் புறத்தே கானார் போயெவரும் நற்பரன் யேசை அகற்றியதின் நடுகல் லெதுவு மில்லாத அற்புதங் கண்டு அஞ்சிநெஞ்சம் ஆதுரங் கொண்டு அதிர்ந்தனரால்
9. பத்துத் திங்கள் பார்கமந்து பாலனின்ற கருவறைபோற் முத்துப் பவள மொழிபுகன்ற முதல்வன் யேசு மூச்சின்றிச் செத்தா ரென்று கல்லறையிற் சேமஞ் செய்தார் அதுவில்லாப் புத்தம் புதிதாய்ப் புனிதமுற்றுப் போன இடத்தைக் கண்ணுற்றார்

O b d e e 33
192 பூமி யதிர்ந்த புலமதிர்ந்த பொங்குங் கடலுந் தானதிர்ந்த நேமி யொளிர விண்ணிருந்து நேயக்கதிர்க்கரம் நிலம்பாய்ந்த சேமித் தடைத்த பெருங்கல்மேற் சிரித்தவண்ணச் சிலையாகச் சாமித் தூதன் சாய்ந்திருந்து சாற்றும் மொழியைச் செவிமடுத்தார்
193 மின்ன லாக அவன்மேனி மிளிரப் பூண்ட நீளாடை துன்னப் பெய்த வெண்பனியாத் தூவி யுறைந்த மழையாக உன்னி வானத் திருந்துவந்தா னுருட்டி விட்டான் கல்லறையின் சின்ன வாசற் திறக்கவதிற் சிங்கா தனமாய் அமர்ந்திருந்தான்
194 வண்ணமெழ வடிவமுற்று வந்திருந்த தூதனையே கண்ணுற்ற காவலர்கள் கதிகலங்கிக் கலனெறிந்தார் பெண்முவ ரேந்திருந்த பெருங்கந்தப் பொருள்விடுத்தார் அண்ணலுடற் காணாதவ ராதங்கப் பாடுற்றார்
195 வியர்த்திட்டார் மெய்சிலிர்த்தார் விசித்தழுது விம்மிட்டார் பயந்திட்டார் பதைப்புடனே பாரறியாக் காட்சிகண்டார் வியந்திட்டார் விறைப்புற்றார் விண்தூதன் விரித்துரைத்த நயந்திட்ட நல்வார்த்தை நம்புதற்கு நடுங்கிட்டார்
196 புன்னகைசேர் வானத்தான் புகன்றிட்டான் பொறுத்திடுங்கள் என்னைநீ ரந்நியனா யெண்ணற்க கல்லறையின் முன்னரிட்ட தேவசதன் முடிந்தவுட லிங்கில்லை அன்னவரோ வுயிர்த்தெழுந்து அகன்றதனை யறிமினென்றான்
197 வாருங்கள் வைத்தவிடம் வறிதாக வெறுமையுற்ற பாருங்கள் பரமமகன் பரிந்தன்று மொழிந்ததனைத் தேருங்கள் உயிர்த்தெழுந்தார் தெளியுங்கள் சந்தேகம் நீருங்கள் மனந்தேறி நிட்சயமாய்க் கண்டடைமின்

Page 184
332. ماهه...
3.உயிர்த்தெழுந்த வசந்த
அடங்கன்
19 கல்லறையிற் கர்த்தருடற் காணாதார் வான்தூதன் நல்லவுரை கேட்டுவந்து நண்ணியங்கு பார்த்தபோ தில்லையவரிறந்தவுடல் இருந்தவிடம் தெரியாது சொல்லாமற் பறையாமற் சோரமிட்ட தாரென்றார்
199 யாருக்காய்த் தேடுகின்றீர் யாகமாஞ் சிலுவையிலே நீருற்றாய்க் குருதிசிந்தி நின்றவருக் கோவென்றான் பாருற்று விறந்தபரன் பாவமற வுயிர்த்திட்டார் சீருற்ற விச்சேதி செப்புகவே யெங்குமென்றான்
200 சொன்னபடி மூன்றாம்நாள் சொர்க்கமக லுயிர்த்திட்டார் என்னவவர் சீடருக்கு எடுத்துரைக்கத் தாமதியீர் அன்னையெனும் யேசுபரன் அடைந்திட்டார் கலிலேயா பின்தொடர்க நீரங்கு பெம்மானைக் கண்டிடுவீர்
፵01 பயத்தோடும் பணிவோடும் பார்த்தவற்றைப் பிறர்க்குரைத்தார் செயத்தோடு உயிர்த்தெழுந்த செய்தியைச் சீடர்கட்கு நயத்தோடு நவின்றிட்டார் நாடிவந்த பேதுருவும் வியப்போடு கல்லறையில் வெறுந்துணியைக் கண்ணுற்றான்

...333
202 நம்புதற்கு அரியசெய்தி நாடறியச்சொன்னபோது செம்புதங்க மாக்கிடுமாச் சித்துவித்தை ஒன்றார்சிலர் நம்பிடலாம் நாதனுரை நடந்தேற வுயிர்த்திட்டார் கும்பிடலாங் குருவானார் குவலயத்தி லென்றார்சிலர்
23 குளிரடர்ந்த பணிநிலத்திற்குறுகிநின்ற லில்லி · · · குமுறியெழுந் துடற்பெருக்கிக் குவலயத்திற் துள்ளித் தளிரெழமுன் தண்டெழுந்து தாங்கிவந்து முகையை தரையிழந்து தாவிமணற் தாழ்சிதற வோங்கி அளிமுரல மலர்ந்துமிசை ஆடுதென்றற் காற்றில் அசைவாடி மணம்பரப்பி அமுகதனைப் பெருக் களிததும்புங் கள்ளேந்திக் கருவண்டை அழைக்குங் கரந்திருந்த தெங்கேயெனக் காண்போர்கள் வியப்பர்
கார்காலக் குளிர்வாட்டக் காய்ந்துலர்ந்த இலைகள் கருமண்ணுள் மண்ணாகக் கலந்துரமாய் மாற வேர்கொண்ட மரம்நிலத்தில் வேறாகித் தலைகீழ் விரிந்துமண்ணுட் புதைத்திட்ட விகற்பமாய்த் தோன்ற நீர்காணாச் செடியாக நிர்வாணங் கொண்டு நீடுபனி நெருப்பாலே நிழலெரிக்க வுதிர்ந்த நார்மரங்கள் எல்லாமே நறுமலரைச் சொரிந்து நறவேற்றித் தளிருட்டி நல்மானம் மறைத்த
205 அறிவென்னும் முதிர்ச்சியது அணைகடந்து பெருக அதையாக்கும் முயற்சியனல் அவர்முடியை யருக்க செறிகின்ற வழுக்கையெனச் செழமரங்க ளெல்லாஞ் செங்கனியை ஈந்தளித்துச் செயலொடுங்கி வாடச் நெறித்ததளிர் கிளையேறி நிலமெங்கும் போர்க்க நிலமெழுந்த புல்லெல்லாம் நிரைவகுத்து ஆட முறியாது மரமெங்கும் முன்பல்லாய் முகைகள் முளைத்ததுபோல் முகங்காட்டி முறுவல்தனை விளைத்த

Page 185
...334
2O6 வசந்தமெனும் மாதவளும் வண்ணமல ரேந்தி வதனமதில் மகரந்த வட்டப்பொட் டிட்டு நிசமாக நிலமுயிர்க்க நிழலாக்கத் தருக்கள் நிமிர்ந்தெழும்ப நிறம்மாற்றி நீண்டகதிர்க் கற்றை வசமாக்கி வளங்கொடுத்து வண்னவண்ண வாடை வளமான இளமுடலில் வனைந்துடுத்தி யெங்கும் கொசகமாய்ச் சிறுபற்றைக் கொழுந்துயர்த்திக் குழைகள் கொண்டுவீசி அனல்தணித்துக் கொத்துப்பூச் சூடி விசமான ஆலமோட்டி விளைந்தமணற் பரப்பில் விண்நீல மெனப்புற்பாய் விரித்ததிலே வீற்று
207 அழிந்ததிவ் வகிலமென அனைவருமே நினைத்த அவலத்தைப் போக்குதற்கு ஆணையிட்டுத் தந்தாள் கழிந்தகடுங் குளிர்க்க்சப்பை காய்வெயிலா லினித்துக் கவிபாடுங் குயிலிசையின் கானமதற் கேற்ப மொழிபாடும் கிள்ளையினங் முட்டுமிளம் பச்சை முகைகூட்டி இளவேனில் முன்நடத்திவந்தாள் விழிகொள்ளா வியன்காட்சி விதைவிதைத்து நின்றாள் விண்யேசு உயிர்த்ததுபோல் விடிவுபல வீந்தாள்
20B குருவாக வழிகாட்டிக் கொடூரப் பாவக்
கொடுமைத்தளை கொண்டோர்மீள் பாதை தேர திருவான பரமபிதா தேக முற்றுத்
திசைகெட்ட மாந்தர்கள் திகைக்கா தேக அருவான அமைப்பொழித்து அருளின் சுதனாய் அவனியிலே கன்னிமரி அன்னை யாளின் கருவாகி அவதாரங் கழிக்கச் சிலுவைக்
கதியுற்று உயிர்விட்டு கனிந்தா ராமே
209 கல்லறையின் கர்ப்பமதிற் கருவாய் மீண்டுங்
கர்த்தருடற் கொண்டாரே கடிய சாவை வெல்லநல்ல வழியுளதை வெளியே காட்ட
விண்னேக முதற்புவியோர் வியந்து நிற்க வல்லபரன் முன்னாலே வந்து காட்சி
வரந்தந்து வானேக வந்தா ரென்ற சொல்லதுவே செயலாக சொர்க்க நாதன்
சுயங்காட்டுஞ் சுதனானார் சோகத்துள்ளே

o 88 es e os e 335
210 மீண்டுமொரு அவதாரம் மீளச் செய்தார்
மேதினியில் இதுபுதுமை மேலும் மற்ற ஆண்டவரின் அடியார்கள் அடையாப் பேறு
ஆதலினால் யேசுவெறும் அடியா னல்ல மாண்டெழுந்த மனிதனல்ல மனித வாழ்வு
மானிலத்திலுற்றதனை மறையின் வாழ்வாய் ஈண்டெடுத்துக் காட்டிடவே இறையோன் ரெண்டாம்
இறந்துமவ தாரஞ்செய் தியற்கை வென்றார்

Page 186
336
4. மாதர் செய்திசொன்ன அடங்கன்
211 முடியகல் லசையவில்லை முன்பின் திரிந்த
ப்பேது மாங்கில்லை முன்னால் நின்றோம்
தேடினோந்திருமேனி திகழக் காணோந்
தேர்ந்திலோம் திறப்பதற்கு திறமை யற்றோம் நாடினான் ஒருமனிதன் நறியவெண் னாடை
நனிதனிந்து கல்லறையின் நடுகல் நீக்கக் கோடினோம் கொல்லுடலக் குவையைக் கானோங்
குறுகினோ முளந்தளர்ந்து குலைந்திட் டோமே
கண்டிபாத காவலர்கள் கலங்கியே துடிக்கக்
கல்லறையின் முத்திரைகள் கனலாாய் வெடிக்க அண்டிநின்றோர் கண்ணிரலை ஆர்த்துமே புலம்ப
ஆதங்கள் இணைந்தொன்றாய் அசைந்துமே புலம்ப மண்டிலத்தி லாரெடுத்து மறைக்கப் பார்த்தார்
மரிமகனை மீண்டெடுத்து மாளயார் வதைத்தார் பெண்டீர்நாம் மனந்தவித்துப் பேதலித்த வேளை
பெருமையுறச் சிரித்துவரப் பெற்றோமோர் காளை

......337
23 நீர்அடித்து நீர்விலகா நெறியாகும் வழியே
நெஞ்சதிலே நிமலனது நினைவால் நிறைந்தீர் சீர்யேசு நாயகனார் செத்துவிட வில்லைச்
சிலுவையிலே உயிர்விட்டுச் செல்லவு மில்லை பார்மீட்க வந்தபரன் பார்தனி லுயிர்த்தார்
பயப்படாதீர் பரமதூதன் பகர்மொழி யென்றான் தீர்க்கருரைச் செயலென்று தேறினோ மென்று
தெரிவையர்கள் சீடர்கட்குத் தெரியவே சொன்னார்
፱14 இடிகேட்ட அரவாக இதையறிந்த மூப்பர்
இயேசுவெனும் நசரேத்தான் இறக்கவில்லை யுயிர்த்த விடிவுமக்கள் செவிவிழுமுன் விரைந்தேதுஞ் செய்து
வீனுரைகள் எனவாக்க விழிபிதுங்கி நின்றார் கொடிதான கொலைபுரிந்தார் குமைந்தங்கு சென்று குனிந்தெட்டிக் கல்லறையிற் குருசுமகனுடலம் முடிவாக வில்லாது முயன்றமட்டுந் தேடி
முகம்வாடி வெளியேறி முந்துசெயல் நினைத்தார்
፻፲5 மக்களிதைக் கேட்டறிந்தால் மரித்தயேசு வுயிர்த்த
மகிமைதனை மனதுற்று மறித்தெம்மை மாய்ப்பார் இக்கதையைப் பொய்ப்பிக்க இயன்றதெது என்று
இடர்மனத்த ராகியவர் இப்போதே மறைத்து திக்கெல்லாம் பரவிடவே தீயசேதி சொல்லத்
திரட்டிட்டார் கையாட்கள் திரித்திட்டார் மெய்மை அக்கணமே காய்பாவிடம் அவசரமாய்ச் சென்று
ஆபத்து உற்றதனை அங்கலாய்த்துச் சொன்னார்
காவல்புரி சேவகரைக் கைக்குள்ளே போட்டுக்
கதைகட்டிக் களவாகக் கவர்ந்திட்டார் சீடர் ஆவலுடன் காத்திருந்தோம் அவர்மீட்பைக் காண
அதற்கிடையில் உயித்திடாரென்றறிந்திட்ட அடியார் மேவவந்து மெல்லிருட்டில் மெய்கவர்ந்தா ரெனவும்
மெய்மறந்து தூங்கவெம்மை மேலின்மேல் பிசாசை ஏவவிட்டா ரெனக்கூற ஏவிவிட்டால் நன்று
எனக்காய்பா எப்படியி தேற்குமெனக் கேட்டான்

Page 187
o o oе 99.338
ᏰᎵ1? வெள்ளிபல கொடுத்திடுவோம் வேலையுயர் வீந்து
விண்ணாரப் பாடிடுவோம் விருதுகளைக் கொடுப்போம் கள்ளரெனச் சீடர்களைக் காட்டிடுவோம் மக்கள்
கட்டாயம் நம்பிடுவார் கவலையெலாம் மறையும் உள்ளதெங்கள் பிழைமறையும் உத்தமர்களாவோம்
ஊரெங்கும் பரப்புதற்கு உதவிடுவார் வீரர் மெள்ளமெள்ள மறந்திடுவார் மேதினியில எங்கள்
வினைகளும்நல் விளைவுதரும் வீணாகா தென்றார்
ዖ፲፱ காய்பாவுஞ் சரியென்று காவலரை யடுக்கக்
காசென்னும் மாசதனால் கயமைமிகு போர்வை வாய்மைக்குப் போர்த்திட்டார் வழியெல்லாம் யேசை
வடுச்சொல்லித் தூசித்தார் வாழ்ந்திறந்தான் உயிர்த்து காய்வானாங் கற்பனைகள் கடிவானாம் நியாயங்
கர்த்தருடை மகனென்றான் களவாக வுடலம் மாய்மாலச் சீடர்கள் மறைத்திட்டார் நம்ப
மதிகெட்ட மக்களாநாம் மண்ணிலே யென்றார்
 

pe o o 339
5 சிலுவைக்கனி அடங்கன்
219 தலைமைசெய் முப்பரிட்ட தவறான செய்தி
தரணியெங்கும் பரவிடினும் தற்பரனின் அடியார் நிலைமைதனைப் புரிந்துகொண்டு நீள்சிலுவை மாய்ந்தார்
நினைவுகொண்டு அவர்மொழிந்த நீதிமிகு வார்த்தை விலையேறப் பெற்றவேழு வில்வான வினையாய்
விளைந்தமன வாறுதலை விதித்தவராய் வாழ்ந்தார் மலைமீது போதித்து மலர்ந்ததிரு பாக்கியம்
மனமுற்றார் இவ்வேழை மணியாக வேற்றார்
220 குருதிவழி யுடலம்நெடுங் குருசினிலே தொங்கக்
குவலயத்தார்க் குரைப்பதுபோற் குருபுகன்ற வார்த்தை அருகுமுட லாவிதளர் அந்தமதாம் வேளை
ஆறுதலா யாவனுடன் அறைந்ததுபோ லுரைத்தார் பெருகுபிழை தெரியாதார் பிதாவேயிவர் பிழையைப்
பெரிதாகக் கொள்ளாது பிழைக்கநீர் செய்வீர் உருகியவர் முதலுரைத்த உள்ளம்நிறை உரையாம்
உடனிருந்த கள்வனுக்கு உன்னியவர் சொன்னார்

Page 188
... .340
22 என்னோடு பரதீசி லின்றிருப்பா யென்றார்
எழிலான இவ்வார்த்தை ஏசுசொன்ன திரண்டாம் அன்னைதனைப் பார்த்துயோவான் ஆவானுன் மகனென்
அறைந்தபின்னர் யோவானிடம் அன்னையிவ ளென்றார் பொன்வார்த்தை யாய்மூன்றாம் புகல்வார்த்தை சொன்னார்
பொறுமையுடன் பிதாவேயெனைப் புறம்விட்ட தேனோ என்பதனை நாலாக இயம்பியபின் தாகம்
எனும்சொல்லைச் சொரிந்துவிட்டார் இயேசுபரன் ஐந்தாய்
222 மொழிந்திட்டார் முடிந்ததென்று முகமலர்ச்சி யோடு
முறையாக ஆறாவது முல்லைமணம் வீசப் பொழிந்திட்டார் பிதாவேயென்னிற் பொருந்தாவி தன்னை
பொலியுமுந்தின் கரம்வைத்தேன் புகல்மொழியா யேழும் வழிமொழிந்து வன்சிலுவை வடிகுருதி நனைக்க
வருந்திடவும் உயிர்விடவும் வதைசெய்து மோச இழிவுசெய்த உரோமானிய ஈட்டியேந்தும் வீரன்
இவர்மெய்யாத் தேவசுதன் என்றுமெய் சிலிர்த்தான்
 

...341
5.தரிசனந் தந்த படலம்
1.முதற் தரிசன அடங்கன்
223 கல்லறையி லியேசில்லாக் காட்சியதைக் கண்டும் கடவுளுரை சொலுந்தூதர் கனிமொழியைக் கேட்டுஞ் சொல்லியிதாற் பிறர்கொள்ளுஞ் சோகமதைத் தீர்க்கச் சோர்ந்திடாது ஓடியவச் சோதரிகட் குள்ளே மெல்லிடையாள் மகதலேனா மரியாளு மிருந்தாள் மேசையா வெனும்மீப்பர் மீண்டதனைப் பார்த்த வல்லியவள் வானத்தே வரக்கண்ட யேசை வணங்கிட்டாள் வரக்கண்ட வரம்பெற்றே னென்றாள்
22 தூயவகிற் புகைபோலத் தொலைத்தூரம் பரந்து தூமகேதின் ஒளியாகத் தொடர்கின்ற பிரபை சாயலதிற் சார்ந்திட்ட சகளத்தின் குமாரன் சவுந்தரத்தின் முழுமையாய்ச் சாகரத்தின் கிழக்கே

Page 189
342
பாயலிட்ட பரிதியென்னப் பைங்கதிர்கள் பரப்பிப் பார்முற்றும் படிந்தவராய்ப் பகல்வெள்ளை யுடுத்திக் தோயலில்லா உள்ளமலர்த் தொடையலை யணிந்து தோன்றிட்டார் தோகையர்கள் தொட்டவரைத் தொழுதார்
ዖ፻5 வான்தூதர் மேகத்துள் வரிசையாய்ப் பறக்க வளர்கதிர்கள் ஒளிபாய்ச்சும் வளைவினிலே யேசு நானென்னு வகந்தையிலா நடுவனாக நிற்க நகைமுகமும் நட்பிதழும் நவையகற்றும் விழியும் மீன்காலும் விண்ணிருந்து விரித்தகதிர் தன்னுள் மீட்பென்னு மருட்கொடையாய் மிளிரவுருக் கொண்டு மான்விழியார் முன்வந்து மகளிர்நீர் வாழ்க மாயமல்ல நான்யேசு மற்றவர்க்குக் கூறும்
2.எம்மாவின் தரிசன அடங்கன்
226 மாதரார் சொன்ன சேதி மற்றவருற்றுக் கேட்டு போதர வானார் கல்லறை புகுந்தவர் வெறுமை கண்டு வேதனார் மரணம் வென்று வெற்றியே கொண்டு Life மோதலை அழித்த வின்ப மோகத்தி லாழ்ந்தி னாரே
ዖዖዖ தரிசனங் கண்ட பெண்கள் தந்திடு செய்தி புண்மை அரியதாம் நம்பற் கான அவர்முகங் காண லாமோ தெரிகிலோ மென்று தேம்பித் திரண்டவர் தம்முட் சீடர் சவரிசைபு மொன்றா மன்னார் வணங்கியே துதிக்க லானார்

.......343
அன்பர்க ளடியார் மற்று மாதர வாளர் ஆத்ம இன்பமே இதயங் கொண்டா ரியேசுவைக் கானு மாசை உன்னிட ஒடி யோடி உண்மைமை யறிய லாற்றால் பொன்மகட் புழுகோ வென்று புழுங்கின ரகத்தினுள்ளே
229 எருசலே மிருந்து எம்மா ஏகிய மிரண்டு அன்பர் வருகை தருவா ரென்ற வள்ளலைக் காணாத் துன்பாற் பொருமியே தமழப் பேசிப் பொய்யதோ உயிர்த்த தென்றார் அருகினி லொருவர் வந்து அவர்களோ டிணைந்து கொண்டார்
23 யாரைப் பற்றி நீங்கள் யாது சொல்லு கின்றீர் தாரைக் கண்ணிர் விட்டுத் தளருவ தென்று சொன்னார் யாரென யறியாதுற்றா ரரும்விழி அந்த காரம் பாரைப் புரக்க வந்த பரமனைப் பார்த்துச் சொன்னார்
&3厘 எருசலை யிருந்து வாறி ரெதுவுமே அறியீ ராமோ திருமகன் யேசைத் தீயோர் திரட்டிய பொய்யி னாலே தருவெனுஞ் சிலுவை யேற்றித் தாக்கினார் உயிரும் நீங்கப் பெருகிய குருதி யோடப் பெய்தனர் கல்லறைக் குள்ளே
&雯 வருகுவ னென்றார் யேசு வானிருந் திறங்கி மூன்றாந் தருநாட் போதிற் காட்சி தந்ததை மாதர் சொன்னாார் பெருகிடு வியப்புக் கொண்டோம் பெற்றிலோங் காணும் வாய்ப்பு அருவுருப் பெம்மா னெம்மை ஆட்கொள வருமோ வென்றார்
&好 புத்தியே இல்லீர் தீர்க்கர் புகன்றவை புரிந்தி லீரோ சித்தமே கொண்டு நீருஞ் சிந்தியு மென்று ஆதிப் புத்தக வசனஞ் சொல்லிப் பொருளது முரைத்தார் அந்தப் பித்தரோ தம்மோ டேசு பேசுவதறியா ரானார்

Page 190
1900 appe344
3. அப்பம் பிட்டுக் கொடுத்த அடங்கன்
ጸ234 கிலியோப்பாப் பேரன் தம்முடன் கிளர்வது கிறித்து என்றும் பலபலஅதி நீதி பகர்பவர் பரமனின் பால னென்றும் நலமுறத்தா மறியா ராகி நடந்தன ரிரவு குழ விலக்கிடாதே யவரைத் தம்முடன் விருந்துன வழைக்க லானார்
235 அப்பத்தை யெடுத்துப் பிட்டு ஆசிர் வதித்து நீங்கள் இப்போது உண்ணு மென்று விருந்தவர்க் கீயத் தங்கள் தப்பதை புணர்ந்தார் தம்முடன் தரித்தவர் யேசே யென்று அப்போது அங்கே பார்ததா ரவருரு மறைந்த தம்மா
&35 ஏமாந்தோ மியேசைக் கண்டோ மேற்றுநாம் பணிந்தோ மல்லோம் நாமார்ந்தோம் நாதன் எம்மின் நடையினிற் தொடர்ந்து வந்தார் தாமாக உவந்து தந்த தரிசனங் கண்டோ மிதனை யாமார்த்துப் பிறர்க்குச் சொல்வோம் நவிலுவோம் நல்ல செய்தி
ደ3ፖ
சீடர்க ளிருக்கை நாடிச் செப்பினர் சிலிர்க்குஞ் சேதி முடர்க ளானோம் யேசை முகம்முகங் காண லுற்றோம் நாடத்தான் முடியா தெங்கள் நலிபவம் மறைக்கு, மென்ற வாடற்தான் போக்க இயேசு வந்தனர் உயிர்த்து என்றார்

4. எருசலேமிற் தரிசனந் தந்த அடங்கன்
23 மகதிலனா மரியாள் மற்றும் மாபெருங் காட்சி கண்ட அகம்நிறை எம்மா சென்ற அன்பர்க ளிருவர் சொன்ன செகமதில் மரித்து விர்த்த செய்தியைக் கேட்ட சீடர் சகலதும் பெற்றா ராகச் சற்குரு வருகை பார்த்தார்
23.9 பதினொரு சீடர் கூடிப் பந்தியிலிருக்கும் போது அதிசய மாக யேசு அவர்களின் நடுவிற் தோன்றி உதிக்குக சமாதா னமுங்களுள்ளத்தி லெனவே வாழ்த்தி மதிமுகங் காட்டி நின்றார் மதியிலார் மயக்க முற்றார்
2at ஆவியி னுருவைக் கண்ட தாகவே மலைத்து நின்றார் பாவியைக் காக்கக் குருசிற்பதைத்துயிர் விட்ட யேசு தாவியே உலகில் வந்தீம் தரிசன மென்ப தோரார் மேவினா ரச்சந் தாபம் மேலிட வுறுத்துப் பார்த்தார்
2.gif வெள்ளியா லான தட்டில் வியத்தகு வேலைப் பாட்டுத் தெள்ளிய தங்கப் பூவைத் தினகரன் கதிரிற் தோய்த்து நள்ளிருள் வேளை வைத்து நளினமாய் அதனைச் சுற்றி வெள்ளிகள் தெறித்தல் போல மிளிர்க்கதி ரொளிர நின்றார்
அத்தகைச் சுடரினுள்ளே அணிந்திடு ஆடை வெண்மை சித்தமுந் தூய வெண்மை திருமுகம் வெண்மை சினமில் முத்தமாம் நகைப்பல் வெண்மை முற்றுமே வெண்மை தோன்ற
த்தக துருவங் கண்டு வியந்தவர் விறைத்துப் போனார்

Page 191
6.346
ደ43 பக்தியு மதனா லாகும் பாசமும் பயனும் பற்றும் சக்தியுந் தீமை போக்குஞ் சகலதும் யேசு மேலே முக்தியாக் கொண்ட சீடர் முதல்வனின் வருகை கண்டும் யுக்தியே யற்றார் நம்ப வுள்ளத்திலையங் கொண்டார்
24 பயத்துடன் பார்த்தார் யேசைப் பங்கயம் மலர்ந்த தொப்ப நயத்துடன் நின்றார் தன்னை நன்கறிந் திருந்தும் வீணாய் வியத்தன ரிதனைக் கண்டு வீணேன் குழம்பு கின்றீர் செயத்துடன் மரணம் வென்ற சிலுவைக் கணிதா னென்றார்
ዖq5 வாருங்க ளருகே யெந்தன் வலியுடல் தொட்டுப் பாரும் தீருங்கள் ஐய மெந்தன் தேக மெலும்பு முனாம் சீருங்கள் ஐயன் கைகால் செறிந்திடு தழும்பு தீண்டித் தேருங்கள் ஆவி தன்னிற் திரளுமோ இவைக ளென்றார்
ጸ246 கைகால் பரக்கக் காட்டிக் காணுமி னென்னத் தோமா ஐயமே அகலா னாக அவரனந் தொட்டா னையோ மெய்யதை நம்ப நீரும் மெலிவுறில் உலகில் மற்றோர் ஐயமே போக்கு வாரோ அறிகுக வென்று சொன்னார்
2.47 உண்பதற் கெதுவு முண்டோ உண்டிடப் பசித்தே னென்னப் பண்புறப் பொரித்த மீனின் பாகமே வீய வுண்டு நண்பரே என்னைப் பற்றி நவின்றிடும் தீர்க்கர் வார்த்தை விண்ணுறக் கணித்தி டாத விந்தை விளம்பு வென்றார்
 

347 مه همهه
5. பரத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட அடங்கன்
2. சீடர்க ளிதனைத் தேர்ந்து சிந்தையில் நொந்து ஐயா முடர்க ளானோ மும்மை முற்றுநாம் விசுவாசித்தும் பாடதைத் தருகும் பாரின் பவத்தினாற் பயந்தோய் நம்ப ஈடதா புடல மீந்து எங்களைக் காத்த நாதா
29 என்றவர் பணிந்து விம்ம இயேசுவும் இனிய சொன்னார் நன்றிலாப் பாவந் தீர்க்க நானிலம் பரந்து செல்மின் அன்று மின்றும் நாளை அருள்சொரிநாதன் தூதை சென்றெத் திக்கு மோதுந் திருப்பணி யுடையீ ரென்றார்
50 ஆங்குநின்றவர்கள் தம்மை அழைத்துமே பெத்தா னியா தேங்கிடச் சென்று கரங்கள் திகழவே தூக்கி ஆசீர் ஓங்கிடச் செய்து வானி லுயர்ந்துமே சென்று பரத்திற் தாங்கிய பிதாவின் பக்கம் தானமர்ந் திடுதல் கண்டார்
சுந்தர வியேக விண்ணிற் சுடரொளி யாதல் கண்டு செந்தமிழினிமை சேர்த்துச் செயந்தர வுயிர்த்த சேதி ABASpi 45,75İ Glfütu ayaARfldü fLİ LİTL தந்நையே சுதனா யான தயைநிலை தெரிந்து கொண்டார்

Page 192
●象够拳●影喙348
3.கிறித்தவ நம்பிக்கைச்
சுருக்கம்

像参曾够缘 349
1.தாதுப்பணி ஆரம்பப்
படலம்
1.உயிர்த்தெழுதலின் தத்துவ அடங்கன்
se காணாதே நம்புகின்றார் கர்த்தர் அன்பைக் கண்டடைவா ரானாலுங் காசினி மாந்தர் வீணாகப் போகாது விரும்புந் தந்தை வியனுலகில் மரணத்தை வெற்றி கொள்ளும் மாணாத வுடல்செத்து மரித்த பின்னர் மனிதவுடல் உயித்தெழும்பும் மார்க்கங் காட்டப் பூணாகக் கல்லறையில் புகுந்து பின்னர் uayv6’ü tofé656pBart 144, RDlo urGa

Page 193
...350
es மண்ணதிலே மாந்தரென்றும் மரிப்பதில்லை மறையோனுள் ஓய்வுற்று மரணப் பாயல் எண்ணற்ற கன்மநிக்கி இனிதாய் நித்திய இளப்பாறலடைகின்றான் பின்னர் தேவ பெண்ணல்ல ஆணல்ல பேடி யற்ற பெரும்நிலையில் நிணங்குருதி பெற்றி பாது நண்ணுகின்ற கூட்டினிடை நலிந்த வான்மா நாதன்கரம் புகுகின்ற நாள தாமே
25g உலகத்தின் வாழ்வோட்ட வுடலர் நாங்கள் உயர்நாதன் எமக்கீந்த உற்ற பாத்திரம் நலமாக நடித்தபின்னர் நன்மைத் தேவ நற்பதிக்குத் திரும்புகின்ற நல்ல நாளித் தலத்துள்ளோர் அறியாராய்த் தலையைய் பிய்த்துத் தவிக்கின்ற மரணமாய்த் தரித்துக் கொள்வார் நலஞ்செய்யும் நம்பரமன் நமக்கு ஈயும் நவையற்ற இளைப்பாறல் நலிய லாமோ
&55 பாவத்தின சம்பளம் பாரிற் சாவு பரிதவிக்கும் பாடாகும் பரனா லெமக்கு ஆவதிது அனுபவிக்கும் ஆக்கினை யென்றே ஆகமங்க ள்றைவதினை ஆமோதித்து சாவஞ்சிச் சாகின்ற மனிதருக்குச் சற்குருவாய்ச் சிலுவைப்பலி சார்ந்தே செத்து பாவமதை வெற்றிகொண்டு பாரிற் தேவப் பரிவான அன்ப்ென்னும் பதவி தந்தார்
மீட்பில்லை என்றார்க்கு மீளும் மார்க்க மீதான விசுவாசம் மிளிரக் காட்டி ஆட்கொண்ட அற்புதமே அவரின் சாவும் அடக்கமும்பின் அதிலிருந்து அங்கத் தோடே நாட்பட்டு உயிரியலாய் நலிந்து S6örkörür நசரேயன் மூன்றாம்நாள் நசியாத் தேகக் கோட்பட்டு உயிர்த்தெழுந்து கோரச் சாவின் கூர்முறித்தல் தத்துவத்தின் கொள்கை turuo

.....351
2. வருகை அடங்கன்
257 ஆங்கிருந்து அவர் விண்ணி லமர முன்னர் அன்பான சீடர்க ளவரை நோக்கி பாங்கான தேவனாட்சி பாரி லெப்போ பரிந்திடுமென விடையாகப் பகர்ந்தார் யேசு நீங்களதை யறியீர்கள் நிமலன் மட்டும் நிட்சயமா யறிந்திடுவார் நினையாப் போது தேங்கிநிற்கு மவராவி தேடு மும்மேற் திரளான வல்லமையாய்த் திகழும் பாரீர்
25i உயித்தெழுந்த போதுவென்மேல் உங்க ளாலே உண்மைவிச வாசங்கொள லுற்றி ரில்லை உயிர்த்தெழுதற் பாட்டுகளை உருகித் தாவிது உதிர்த்திட்ட சங்கீதத் துண்மை தேரீர் உயிருள்ள தீர்க்கர்மொழி உரைத்த வுண்மை உயிர்த்தெழுதல் பற்றியதா யுனரா தென்ன உயிர்த்தெழுந்தேன் உலகுய்ய ஊரிலுள்ளோர்க்(கு) உரைத்திடுவீர் உங்கள்பணி உளதோ வேறு
259 மீண்டெழுந்த நாற்பதாம்நாள் மேசியாவும் மிளிரவந்து சீடருடன் மிக்க வுண்டு ஆண்டவனார் தந்துதை அகிலத் தார்க்கு அறைவதற்கு வழிகாட்டி அன்று யோவான் ஈண்டளித்தான் நீர்முழுக்கு இதுபோலன்றி இப்போவருள்ஆவிமுழுக் களிப்பே னென்று மாண்டுயிர்த்த வல்லமையான் மகிழ்ந் தளித்து மக்களுக்கு மளியுமென்று மறைந்தே போனார்

Page 194
250 என்றேச விண்னேக இரண்டு தூதர் ஏழிலான வெண்ணாடை ஏற்றத் தோடே இன்றேன் சென்றதைப்போ லிரண்டாந் தூதிற் இறங்கிடுவா ரிவ்வுலகி லென்று சொன்னார் நனறாக மறைத்தபத்தாம் நாளின் பின்னர் நாடெல்லாம் நல்விளைவு நன்மை ஈந்த குன்றாத இறைபோற்றக் கூடி மக்கள் குதித்தாடி விழாவெடுத்துக் குலவினார்கள்
8, பெந்தக் கொஸ்த்தே அடங்கன்
26
பேரிடியாய் வானோசை பிழிறப் பூமி பிரளயம்போற் பெருங்காற்றுப் பிணைந்து சுற்ற பாரிலெழும் பசும்நெருப்புப் பற்றும் நாக்கின் பக்கமெல்லாம் பரவியனல் படர வற்றும் நீரிடையே ஆவியென நிமல னன்பு நிழல்பரந்து சீடரிடை நிலவ வன்னார் யாரிடையும் தேவதூது ஆணை சொல்ல யவனமாதி உலகமொழி அனைத்தும் பெற்றார்
262 பார்த்துநின்ற மாந்தரெல்லாம் பலவாம் பாசை பக்குவமாய்ப் பேசுகின்ற பாங்கைக் கண்டு வேர்த்துநின்றார் விழிபிதுங்கி வெளிறிப் போனார் விண்தூதை தம்மொழியில் விளம்பக் கேட்டு ஆர்த்திட்டார் கலிலேயா அனைத்துப் பாசை அவர்கனிந்து பேசுவதால் அசுத்தா வியென்றார் முர்க்கமுற்ற வெறியரென்ன முதலாஞ் சீடன் முனிந்தவரைப் பார்த்து முறையாய்ச் சொல்வான்

} { } 353
மதுவுண்டோ களிக்கின்றோம் மலர்ந்த காலை மண்ணதிலே யாருண்பார் மதுவை உண்டால் புதுமொழிகள் தெரிந்திடுமோ புனிதன் நாமப் புகழுறுமோ பொலியும்பாவப் புரட்டறுக்கும் எதுவழிதான் தெரிந்திடுமோ எமக்குச் சொல்வீர் எங்களுக்கு யேசிந்த ஏற்ற அன்பு இதுவாகும் இவ்வரத்தை வினிதே பெற்று இயற்றுகின்றோம் இத்தகைய இயக்க மென்றார்
264 சொன்னவுரை கேட்டிதயஞ் சோர்ந்த பேர்கள் சொர்க்கத்தி லாசையுற்றுச் சொல்லும் நாங்கள் என்னசெய்ய வேண்டுமென்று ஏற்று நிற்க எடுத்தெறிமின் பாவத்தை இதயம் நொந்து முன்னாள்வினை முனிந்திடுமின் முற்று முங்கள் முரணுற்ற உள்ளத்தை முறையாய்ச் செய்மின் மன்னன்யேக பாவத்தை மன்னித் தாரென் மலர்ந்திடுமின் மன்னிப்பை மனத்தே கொள்மின்
4.ஆவியின் திருமுழுக்கு அடங்கன்
265 ஆவியவர் மேலெழுந்த அந்த நாளை
ஆவிதரும் பெந்தகொஸ்தே ஆதி நாளாய் மேவியவர் சொல்வார்கள் மெய்யா புள்ளம்
மேலவன்மேல் கொண்டார்க்கு மேவு மாவி தாவியவர் அதனாலே தக்க சாட்சி
தந்திடுவார் தாரணியிற் தங்கட் குள்ளே ஆவியதின் வல்லமையா லற்புதஞ் செய்வார்
ஆண்டவரின் தூததனை அறைவோ ராமே

Page 195
●曝影够象哆354
நீராலே அருள்முழுக்கு ஆடல் விட்டு
நெஞ்சினுள்ளே ஆவியினால் நெருக்க முற்று சீராகச் சீடருக்குச் செய்து காட்டிச்
செகம்விட்ட இயேசுவினை சிந்தை கொண்டு பேராக அதன்பின்னர் பெருகுங் கூட்டம்
பெற்றிடவே திருமுழுக்குப் பெய்தார் அந்த நீராலாம் நிகழ்வுடனே நிமலன் பேரில்
நெறியான கிறித்தவமும் நிலைத்த தாமே
ደ6ሾ தேவனுந்தன் பாவமெல்லாந் திர்ப்பா ராவித்
திருமுழுக்கால் பிதாவுன்னைத் திருந்து மகனாய் ஆவலுட னணிமந்தை அணைத்துக் கொள்வார் அவனியிலே மட்டுமல்ல அவரினாட்சி மேவலிலும் மரணuய மேற்கா வண்ணம்
மேலான தந்தையாக மேலுங் காப்பார் பாவமதை விட்டறுக்கப் பச்சா தாபப்
பட்டிடலே கிறித்துவத்தின் பாங்காய்ச் செய்தார்
நெஞ்சத்துப் பாவவினை நீக்கி விட்டார்
நீடிரங்கித் திருமுழுக்கு நெறியைப் பெற்றார் செஞ்சிலுவை விரத்தப்பலி செய்த மீட்பால்
செத்தழித்த பாவத்தின் செறிவை விட்டார் வஞ்சகத்துச் சாத்தானின் வலிமை கொட்டா
வண்ணமங்கு யாவருமே வாழ வெண்ணி பிஞ்சிருந்து கனிவரையும் பெருகி வந்து
பெற்றார்கள் திருமுழுக்குப் பிழைத்திட்டாரே
269 தநதையிறை நான்தனையணித் தகுந்த முறையிற்
தானாகு முடன்படிக்கைத் தரவே முழுக்கு எந்தையவர் ஆவியென்மே லேற்ற போது
எல்லாமே யவரானேன் எனக்கு மிந்தப் பந்தமின்றி வேறொன்றும் பற்றா தானேன்
பாவத்தை அவர்சுமந்த பலியா லென்னை மந்தையிலே சேர்த்திட்ட மறிநான் அவரின்
மடியிருக்கும் பேறென்னல் மந்திர மாமே

43.విన్న్
5.அட்வெந்து என்னும் நியாயத் திர்ப்பு நாள் அடங்கன்
O
யூதர்தம் மாகமத்தி உண்டாம் வார்த்தை
உலகத்தின் கடைசியெனும் ஊழிப் போது நாதர்தாம் நானிலத்தை நண்ணிச் செய்யும்
நற்தீர்ப்பு வழங்குகின்ற நாளின் நாமப் போதகத்துப் பொருளாகும் பொருந்த யேசு புவிவந்த நாளல்ல புனிதன் மீண்டும் பாதகமாம் பவமொழிக்கப் பாரில் வந்து
பரிபாலனஞ் செய்கின்ற பரத்தின் நாளே
271 பரந்துபடர் பாவத்தீ பாரி லில்லாப்
படியாக பரமனிங்கு பரிந்துவந்து
வரந்தரவும் வன்மனத்தார் வருந்தி மேலும்
வன்சாத்தான் வசமுறாது வல்லான் பாதம்
சிரஞ்சாய்க்கச் செகம்வருகுஞ் சிறந்த நாளில்
செத்தவைகள் உயிர்த்தெழும்புஞ் சிதலாய்ப் போன
மரங்கூட மதர்த்தெழும்பும் மனிதர் தங்கள்
மரணத்தின் துயிலெழும்பி வணங்கு வாரே
ዖፖ፪ கல்லறையில் அடக்கமிட்டோர் கனலில் வெந்தோர்
கடலினிலே புதைபட்டோர் கழுகு உண்டோர் வல்லவரின் நீதிக்காய் வந்து யுயிர்த்தும் வழக்காட முடியாது வழங்கும் நீதி சொல்லும்நாள் அட்வெந்துச் சுவர்க்க நாளே
சோர்வுறுவார் பெந்தக்கொஸ்தெ சொரியும் ஆவி நல்லவரந் தருகின்ற நாளி னோடு
நானிலத்தில் வேறுபடும் நல்ல நாளே

Page 196
...356
1.இரத்தச் சாட்சிப் படலம்
1சீடருக்கு உபதேசித்த அடங்கன்
ዖፖ3 ஊரெல்லாந் திரிந்தலைந்து உபதே சித்து
உள்ளமெல்லா முண்மையுற வுணர்த்தி வந்தார் சீரெல்லாந் திருவருளின் தெளிவே யென்றார்
செயலெல்லாந் தெய்வத்தின் செம்மை யாக்கப் பேரெல்லாம் மேய்ப்பனில்லாப் பிறழ்ந்த மந்தைப்
பிரிவாக வலைக்கழிந்து பிழைத்தல் கண்டார் நீரெல்லாஞ் சென்றிடுவீர் நிமலன் வார்த்தை
நிலமெங்கும் பரப்பிடுவீர் நிலைக்கச் செய்வீர்
274 அறுப்பதிகம் அருவிவெட்ட ஆட்க ளில்லை
ஆதலினா லாண்டவனும் அதனைச் செய்ய ஒறுப்பின்றி ஊழியரை ஒன்றின் பத்தாய்
ஓங்குதிசை எங்குஞ்செல வொதுக்கு மென்றார் வெறுத்திடுமின் அசுத்தாவி வெற்றி கொள்வீர்
வெல்லவல்ல வல்லமையை வேண்டு மட்டும் இறுத்திடுமின் என்பேரில் இவைகள் செய்ய
ஈந்திடுவேன் எனச்சீடர்க் கியேக சொன்னார்
ΑΛυ புறச்சாதிப் புலத்திற்குட் போக வேண்டாம்
புத்தியுள்ள சமாரியர்க்குப் போதம் வேண்டாம் திறம்மெச்சு மிசுரவேலர் திரியுந் தானந்
தெரிந்திடுமின் கண்டிடுவீர் திரளாம் மந்தை

357.مهمهه
புறம்போகா வண்ணம்நீர் புகட்டும் வார்த்தை
புரியாதார் போல்நடிப்பர் புனித ters
அறஞ்செய்ய ஆக்கிடுவீர் அதற்கு மேலாம் A. e. அன்பப்பலி யறிந்திறையை அண்மச் செய்வீர்
&7伤 வீட்டினுள்ளே புகமுன்பு விடுக்குஞ் செய்தி
*:*# விழிமினென்பீர்
நாட்டினுள்ளே நண்னமுன்பு நான யங்கள்
நம்பற்குரித் தானதென்று நாடி பூம்மை வாட்டிடும்பொன் வெள்ளிகளை வைக்க வேண்டாம்
வறிஞராய் வாழ்ந்திறைவன் வழியைச் சொல்லத் தேட்டமெல்லாம் உடுத்ததுணி தேவ Tics . .
தெருவெல்லாம் தெரித்திடவே செல்மி னென்றார்
2,பணிபற்றிய பணிப்புரை அடங்கன்
பணிசெய்ய ஆர்புகமுன் பண்பில் மிக்க பரிசுத்தன் இல்லத்தைப் பரிந்து தேர்க அணிசெய்பு மவன்வீட்டில் அமைதி கூறி ஆசீர்செய்து ஆங்கிருந்து அருளைச் சொல்க பிணியாளர் பிசாசுற்றோர் பிழைக்கச் செய்க பிதாவாட்சிப் பிரவேசம் பிரசங்கிப்பீர் துணிவோடு ஏற்காதார் தூசி கூடத் Հs** துச்சமெனத் தூக்கிவீசித் தொடர்க தூதை
2 ஒநாய்கள் மத்தியலே ஒதுங்கும் ஆடாம் ஒடுக்கியே அனுப்புகின்றேன் ஓர்மை கொள்க பூநாகம் போல்விவேகப் போக்குக் கொள்க புறாப்போல கபடற்றுப் புனிதங் கொள்க தீநாக்கு உள்ள்ோராய்த் திருவாக் கீரீர் திருடர்போ லுமைப்பிடித்துத் திட்டி மன்னன் சாநோக்கச் சலிக்குமட்டும் சதிகள் செய்வார் சபலங்கள் கொள்ளாதீர் சர்வே சனும்மை

Page 197
... .358
29 எதுசெய்ய வேண்டுமென்று எண்ண மீந்து என்னசொல்ல வேண்டுமென்று ஏற்ற வேளை அதுவதற்காய் ஆனவற்றை அவரே செய்வார் ஆவியதின் வழிநடத்தல் ஆளு மும்மை எதுவுமே கேட்காரை எள்ளித் தள்ளி ஏற்பவர்க்கு இறைத்தூது ஏந்திச் சொல்மின் பொதுவாகத் துன்பமுற்றுப் பொலியும் மீட்பைப் பொறுத்திருந்து பெற்றிடுங்கள் நிலைப்பி ரென்றார்
20
சீடன்தன் குருவுக்குச் சிறப்பை ஈய்க சினந்திபாது ஊழியத்தைச் சிற்றாள் செய்க முடனென முன்னின்று முப்பர் போல முற்றுமறி வற்றவராய் முட்டிக் கொள்ளேல் நாடறிய நல்மிட்பை நண்ணும் மார்க்கம் நவின்றிடுக பிதாவெனக்கு நல்கும் வரத்தைப் பாடுபடு முங்களுக்குப் பலிக்கச் செய்வேன் பாரெல்லாம் பாவமீட்பைப் பற்றிச் சொல்மின்
'g
261 சகத்திலுள்ள சகலரையுஞ் சத்திய மோதுஞ் சற்சிட ராக்கிடுமின் சார்ந்தே உழ்மை இகமுடிவு பரியந்த மிருந்து தாங்கி இடர்நீக்கிக் காத்திடுவே னெந்தன் பேரில் அகமுடைந்தார்க் கனைவருக்கு ஓப்பன் சுதனார் ஆவிமே லருள்முழுக்கு அடையச் செய்மின் உகந்துவிசு வாசித்தா லுறுமே மீட்பு உறாதார்க்கு ஆக்கினைக ஞரியதாமே
 

800so359
3.சிடர்களின் செயற்பாட்டு அடங்கன்
மலையினிலே மரிமகனார் மலர்ந்த சொற்கள்
மனதேற்றி மக்களுடன் மக்க ளாக அலைமோதி ஆங்காங்கு அவர்க்குச் சொல்லி
அற்புதங்கள் அதனாலாம் அன்பின் மேன்மை சிலையாகிச் சிலுவையிலே சிந்தும் இரத்தச்
செவ்வெள்ளத் திரமுேழு சீராம் வார்த்தை வலையாக வீசியவர் வலிய பாவம்
வளித்தெறிந்து மீட்பெய்தும் வழியைச் சொன்னார்
23 ஆறிரண்டு சீடருடன் பவுலுஞ் சேர்ந்து
அகிலமெல்லா மாண்டவரின் அன்பாம் மீட்பை கூறிவரும் போதவர்கள் குறித்தாங் காங்கே
குவையாகச் செய்தபல கோயிற் கொள்கை மாறிவரப் புரட்சிசெய்தார் மறையின் போக்கை
மன்னடிமை மதவடிமை மார்க்கங் கொன்றார் நாறிவிட்ட முப்பர்களின் நயமே யற்ற
நடவடிக்கை யெலாமழிய நாசஞ் செய்தார்
2 யேசுவின்பெயர் நிமித்தத்தால் ஏச்சும் பேச்சும்
ஏற்பட்ட தழும்பேற்று எல்லாம் விட்டு மாசுலவு மக்களுக்கு மரண வச்ச
மாயைதனை எடுத்தெறியும் மார்க்கஞ் சொல்லிக் காசலவு கர்த்தரினைக் கணமே செய்து
கருணையினால் கருமவினைக் கசபைத் தீர்த்து வீசுபுயற் சாத்தானின் வீரம் போக்கும்
விழிதிறக்கும் வழிசொல்லி விளக்கஞ் செய்தார்

Page 198
es o se se e360
25 அசுத்தமென்ற ஆவியற்றி அந்தக் கால
வறிவுதனை அகற்றிடவே ஆளுந்தேவப் Latibuyefejr ursiositepLIů ubpář சொல்லிப்
பாவமென்னும் பயங்கரத்தைப் பாரில் மீட்பால் நசுக்கும்வழி நலமுரைத்து நசரேத் தையன்
நமக்காகப் பட்டதுயர் நாடித் தேர்ந்து புசித்துவிடும் பாவத்தைப் புறமே செய்யப்
புதிதாகப் பிறக்கவழி பொழிந்திட்டாரே
26
கிரியைதன்னாற் பரமனையே கிட்ட வொண்ணா
கிளருமுள்ள மனத்தாபக் கீற்றி னாலே அரியபர னன்பதனை யடைய லாகும்
அறமுரைத்து அதனாற்பலி அர்த்தம் போக்கி பிரியமுள்ள பிதாவுக்குப் பிரார்த்தனை செய்யப்
பெரியகோவி லாசாரியர் பெற்ற மின்றி தரித்திருந்து செபஞ்செய்யும் தவத்தைச் சொல்லித்
தனிப்புரட்சி செய்துபரன் தன்மை தந்தார்
፻፵ፖ அடிமையென்ற சொற்பொருளுக் கரிய பாவ
அர்த்தம்புதி தேற்படுத்த அகற்ற மாந்தர்
பிடித்திருக்குஞ் சாத்தானைப் பிரித்து நெஞ்சிற்
பிழையுணர்ந்து மனத்தாபம் பெய்து கொள்ள கடிந்துவிட்டுக் கர்த்தர்தருங் கருணைக் கடிமை
காலமெல்லா மவர்சுதனின் காவற் கடிமைக் குடிமையென வாழும்வழி குறித்துச் சொல்லிக்
குவலயத்திற் வாழ்க்கைநெறிக் குறையைத் தீர்த்தார்
 

361.مهمهه
4.சிடர்களின் போதனை சாதனை அடங்கன்
2B மீட்பீந்த இயேசுலகில் மிளிர்ந்த போது
மீட்புக்கா யவர்புரிந்த மேலாஞ் செயல்கள் மீட்புரைக்குஞ் சொற்பொழிவு மிகுதி கொள்ள
மீட்பெங்கும் பரவும்வகை மெருகே யிட்டார் மீட்புணரும் வண்ணமாக மேதினி யோர்க்கு
மீட்பர்தரும் அன்பதனால் மெலிக்கும் பாவ மீட்புறவே வாழும்வழி மேட்டிமை செத்து
மீண்டுலகிற் பிறப்பதற்கு மீட்சியுஞ் சொன்னார்
29 மூன்றுமுறை மறுதலித்த முத்த சீடன்
முனிவராம் பேதுருவே முதலிற் தேவ சான்றுபகர்ந் துரைத்திட்டான் சத்திய வார்த்தை
சாற்றிநற் தூதுப்பணி சகல மக்கள் தோன்றுமுளம் பதித்திட்டான் துன்பம் நீங்கத்
தொடர்ந்தவர்க்குத் திருமுழுக்குத் தூய்மை தந்தான் வான்செல்லும் மறைபொருளை வழங்காத் திரையை
வலித்தவனுங் கிழித்திட்டு வழியை மீந்தான்

Page 199
Ope 362
5.இரத்தச் சாட்சி அடங்கன்
290 குருநாதன் குருசேறிக் குருதி சிந்திக் குவலயத்தின் குற்றமெல்லாங் குறைத்த பின்னர் திருலோக மெய்திடவே தேர்ந்த சீடர் O திரிந்தலைந்து தேசமெல்லாந் தேவ னாட்சி அருளோத அதுபரவி அனைத்தோ ரேற்க அச்சமுற்ற அரசனவை அவரைக் கொல்லப் பொருளில்லாப் பொய்க்குற்றம் புனைந்து தீர்த்துப் பொற்சிலுவைப் பலியிடவே புனித ரானார்
291 அந்திரேயா எனுமடியான் அருளைச் சொல்ல அதுகுற்ற மெனவார்த்து ஆவி போக செத்துக்குச் சிலுவையிலே செறித்து ஆணி சித்திரத்து வதைசெய்து சீவன் கொண்டார் இந்தப்பலி டொமின்சிலோயோ இராயன் செய்தான் இணைபீற்றர் பவுலானோர் இராசன் நீரோ தந்தபெருந் தண்டத்தால் தலைகீழ்த் தொங்கித் தளர்ந்தபின்னர் சிலுவையிலே தானே மாண்டார்
292 ஜேம்சென்னும் யேசடியான் யேசின் செய்தி யேற்றுரைக்க சிரசிழந்து ஏங்கி மாண்டான் ஆம்இரத்தச் சாட்சியென ஆனான் அன்பை அனைவருக்கும் அறைந்ததினா லாவி போக வேம்பெண்ணெய் வெந்தமுலில் விட்டுப் பொரித்து விறல்காட்டி வேகவைத்தும் விடாது தூதை தாம்விடுத்த தகையாலே தலையைக் கொய்தார் தைரியமாய் சாட்சிசொல்லித் தலைவனானான்

pe (OOO B363
93 திரஜானாம் மன்னவனின் தீமை யாலே திருச்சீடன் பிலிப்போடு திகழ்பரத் தலோமு பரத்துலகின் பகுத்தறிவைப் பகன்ற வேதால் பாதகரென் றெண்ணப்படப் பதைக்கத் தோலை உரவகிர்ந்து உடல்துடிக்க உயிரைப் போக்கும் உணர்விழந்த நிலையினிலும் உண்மை சொன்னார் மரச்சிலுவை போல்மண்ணில் மத்தி யாசை மரிக்குமட்டும் இறுத்திறுக்கித் தீயாற் சுட்டார்
294 இரத்தச்சான் றெனவுயர்ந்து இறைவன் தூதை இகத்தோர்க்கு இயம்பியதால் இறவோ னானான் பரத்தூதைப் பகர்ந்திட்ட பழுதைக் காட்டிப் பருங்கல்லாற் சீமொனுடன் பக்தன் பூதாஸ் கரம்நெருக்கு சாவினாலே கடிது மாண்டார் கடவுளுரை கைவேம்பாய்க் கைத்த வன்பாற் சிரத்தையுள்ள பிரிசியாவென் சிறிய நாட்டிற் சிலையெடுக்கச் சவுனியா சீவன் விட்டார்
295
நம்பாதோன் தோமாவோ நம்புந் தூதை நாடெங்கும் நவின்றிடவே நடந்து சென்றான் செம்பாதஞ் சிவந்தார்க்கக் சிவந்தோன் தேயம் செஞ்சிலுவைப் பாடதனாற் பாவம் போக்கும் தெம்பாகும் மீட்பென்னுந் தேவ னன்பைத் தெளிவுற்று ஞானத்திற் திகழச் செய்து கொம்பான பலதெய்வக் கொள்கை சாடக் கொதித்தெழுந்தார் பகைத்திடவே கொலையிற் பட்டான்
296 பெருமானைச் சிலுவைப்பலி பெறவே செய்தார் பேராசை காட்டவெள்ளி பெற்று நேசக் குருவான இயேசுதனைக் குறித்துச் சுட்டிக் குருடான யூதாசுக் காரி யோத்து வெருவமன வுந்துதலாற் வெந்து பாவ வினைநினைத்து வெகுதாய விளைவால் மீட்பின் திருவாக்கை யுரையாமற் தேவ பாலன் திருப்பாதம் வேண்டியுயிர் தூங்கிச் செத்தான்

Page 200
2.சவுலைப் பவுலாக்கிய
படலம்
1.இறைபோற்றிய அடங்கன்
ፈኃ62ፖ தமக்கெனத் தெய்வ மொன்றைத் தாமாக்கியதற்குத் தம்மை துமக்கெனப் படைத்து ஒவ்வோர் தூய்மைசேர் நகரில் மற்றும் அமக்கென அழைக்கும் வேறு ஆண்பெண்ணாய் நாம மிட்டு உமக்கெனப் படைத்தோம் போற்று முழ்வினையைத் தீரு மென்றார்
29 சிலைகளைச் செய்தார் அதனைச் சிறுகோயிற் பீடம் வைத்தார் கலைகளாற் காட்சி பெய்து காட்டிட்டார் கடவுள் தன்னை வலையதாய்க் கொண்டு மக்கள் வணக்கத்தை வாழ்க்கை யாக்கி நிலைதடு மாற விட்டு நிலையுற்ற பேய்மை கொண்டார்
299 மன்னுயிர் காக்கும் கோனை மற்றெல்லா வுயிர்க்கு மேலாந் தன்னுயிர் போலப் பேனுந் தக்கானென் றறைந்து மக்கள் பொன்னிறை யாகப் போற்றிப் பூமிக்கு இறைவ னென்றும் இன்னுயிர் காக்குந் தேவ னிந்திட்ட இராச னென்றும்
30 இவ்வித இயல்பு சேர்ந்த இகத்துள்ள நாடே எல்லாம் செவ்வித வலிமை கொண்டு செகத்துள்ள மற்ற நாட்டார் கவ்விடா வாறு ஒன்றக் காவல்செய் இறைவனாக அவ்வித மான ராசா வகிலத்து இறைவனானான்

....... .365
3. குட்டிய முடியைத் தேவ சுருதிக்குச் சொந்த மாக்கி மேட்டிமை கொண்ட யூதர் மேன்மைகொள் முப்ப ராகி நாட்டினில் நன்றுந் தீதும் நடத்துதற்காம் நாத னாக்கி தீட்டிய நியாயப் படியே தீயென்னுந் தீமை செய்தார்
32 சக்கர வர்த்தி தன்னைச் சகத்தையாள் கடவுளாக்கி அக்கிரம மொழித்த லென்னு மநியாயப் போர்வைக் குள்ளே விக்கிரப் பூசை யாதி விண்ணப்பம் நேர்த்தி பெற்று வக்கிர மாக வாண்டு வணக்கத்தைக் கெடுத்தா ரம்மா
33 இறைவனே யிறைவனானான் இறைமையால் இறையைத் தோற்றான் கறைபடி கடவு ளாகக் காட்டிட்டான் கருனைப் பேதம் மறைசொலும் மறையோர் மாற்றும் மனுநீதிக் கெல்லா மொத்து பறையிடு மானை யாகப் பரத்தின்பேர்ப் பயனே போன
2,உண்மை தெளிந்த அடங்கன்
ஆதலா லறிவு மிக்கோ ராய்ந்திட்டார் அரச னென்றும் ஒதரு உலகை யாக்கு மோங்கிறைபோ லாகா வுண்மைப் போதக முணர்ந்து பொய்யர் புரட்டினைப் புரியக் கிரேக்கச் சாதவன் சினோவெசு வென்னுஞ் சற்குணாளன் சமயந் தேர்ந்தார்

Page 201
DO O. 366
305 இயல்புற வியற்கை தன்னி லியங்கிடுந்தே வின்பங் கண்டு முயல்புது மதத்தில் முன்னாட் முடத்து கொள்கை நீக்கிச் செயல்பட மக்கள் கூட்டஞ் சென்றிட்டார் இஸ்தோக் கென்றி மயலற விளக்க வுண்மை மனங்கொண்டு மாற லானார்
306 படைதனாற் பயத்தை யாக்கிப் பாரிறைநா னென்ற மன்னன் புடையெழு மதத்துப் பூனூற் பொய்யர்கள் பொறுப்பி லுண்மை கடைசெல விடுத்துக் காமக் களியாட்டங் களித்த காலை விடைசொல விரும்பி மக்கள் விரக்திகள் விளைந்த தம்மா
3ዐፖ இத்தகை வேளை இயேசு சந்திட்ட சிலுவை மாண்பாம் புத்தகப் புதுமை தன்னிற் பூத்திட்ட பொல்லாப் பாவப் பித்தது போக்கும் மீட்புப் பெற்றிட்ட மக்கள் சேர்ந்து வித்தினை இடவே விரைவில் விளைவுற்ற கிறித்து மார்க்கம்
30 சத்திய மார்க்க மெங்குஞ் சன்மார்க்க நெறியே யான வித்தகப் போதம் நெஞ்சில் விரிந்திட்ட சிலுவை யன்புத் தத்துவஞ் சீட் ரெங்குந் தந்திட்டார் கடவுட் தூது பித்துளாரிதனைக் கண்டு பேதலித்துப் பிதற்ற லானார்
309 கொல்லுக கிறித்துச் சொன்ன கொள்கையர் தம்மைத் தேடி இல்லுக அதனை யேற்ற இடும்பர்கள் இராத வண்ணம புல்லுக சக்கர வர்த்திப் பூமானே புவியிற் தேவன் o சொல்லுக சொல்லாவிட்டாற் சொற்பூட்டாற் சோரக் கொல்க
310 இவ்வித மாணை ராயன் இட்டிட்டான் இயேசு அன்பர் எவ்வித முறுத்தினாலும் எள்ளளவுஞ் சோரா ராக செவ்விதன் சீமான் பேரிற் சிந்தையுற் றிருத்தல் கண்டு வெவ்வினான் வெகுண்டான் மன்னன் வேண்டிட்டான் வீரர் தம்மை

800 s.367
3.சவுல் அடங்கன்
31 வல்லமை யாற்றல் மிக்க வன்கண்ணார் தம்மைத் தேர்ந்து பொல்லாக் கிறித்து யேசைப் போற்றிட்டுப் புகழ்வார் கூட்டம் இல்லா திறுக்க வாணை மிட்டிட்டான் இதனைச் செய்ய கொல்லா துயிரை வாங்குங் கொடுஞ்சவுலன் தலைமை கொண்டான்
32 கையினிற் கலன்க ளேந்திக் காப்பணிநல் மார்பிற் தாங்கி மையிடு கண்ணைச் செவ்வான் வண்ணத்திலுருட்டிப் பார்த்துப் யையினி லாவி கொள்ளப் பார்வந்த இயமத் தோட்டிச் சையின னாகச் சவுலென் சங்காரி களத்தே வந்தான்
33 மீட்புரை கேட்டாற் போதும் மீட்சிக்கே யிடமில் லாது ஆட்களைக் கல்லிற் தேய்த்து ஆவிக்கு மோசஞ் செய்தான் தோட்புரை கிழித்து உப்பைத் தோய்த்திட்டான் கிறித்து என்றால் வாப்புகக் குத்தி வாயை வார்ந்திட்டான் வலிய நெஞ்சன்
அஞ்சியே ஒடிப் போனார் ஆவிக்கு அமைதி தேடி மிஞ்சியே பேசி பாது மிருகத்தைக் கெஞ்சி நின்றார் மிஞ்சியே இயேசு வென்றால் மிதித்திட்டே கொல்லப் பாரிற் பஞ்சியே ஆக நாராய்ப் பற்றிட்டுப் பதைக்கக் கொன்றான்
35 பாதகச் சவுலும் யூதப் பரிசேய னாத லாலே வாதனை செய்ய லானான் வணக்கத்தின் முறையும் பண்பும் பேதகஞ் செய்வார் தம்மைப் பிய்த்திட்டான் விழிகள் தோண்டி நாதனைப் போற்று மென்று நாவுக்கு நஞ்சே விட்டான்

Page 202
...368
விண்ணுறை மீன்க ளெண்ணி விரித்திட்ட தொகையைச் சொல்ல உண்டொரு கால மானால் உயிருண்ட சவுலின் வேலாற் மண்ணுறை எலும்புக் கூட்டை மதிப்பிட்டுக் கூற லாகும் எண்ணிடா தளவு யேசின் இரட்சிப்பை யேற்றார் மாண்டார்
317 சித்திரம் போலச் சீவன் சீர்கொண்ட மாந்தர் தம்மைச் சித்திர வதையே செய்து செகுத்திட்டான் செத்த பின்பும் பித்தனைப் போலே மேலும் பிழந்திட்டான் இதய மங்கு உத்தமன் யேசின் நாமம் ஒதிற்றா என்றே ஆய்ந்தான்
3f. அன்பதின் தூதைச் சொல்லும் ஆன்மீகர் அன்புச் சீடர் துன்பதின் எல்லை காணத் துடித்திட்ட பின்புந் தூயர் பொன்மொழி புகலக் கேட்டுப் பொங்கித்தான் இசுத்தே வானை என்பது உடையு மட்டு மெறிந்திட்டான் கல்லாற் கொல்ல
3.19 நாற்புறமும் வீசுங் கற்கள் நடுநின்ற ஸ்தேவான் தேக மேற்புறம் சிரசிற் காலில் வீழ்ந்திட்ட மலையின் கூராய் தோற்புறம் பிழந்தா லொப்பத் துடித்திட்ட சதைகள் பீறி பாற்புறஞ் சிந்து ரெத்தம் பாய்ந்திட்ட போது ஆணை
320 இட்டவன் நெஞ்ச னாக ஈட்டிக்குங் கூராய் நாவில் மேட்டிமை பேசிப் பேசி மென்மேலும் வதைகள் செய்தான் மீட்டிய வீணை போல மீட்புற்ற ஸ்தேவான் பாடி நீட்டிய சிலுவைக் காட்சி நினைப்புற்று நிலத்தில் வீழ்ந்தான்
52 குருதியே உடல மாகக் குத்திட்ட கண்கள் நேராய் குருதியை பாவிக் காகக் கொட்டிட்ட ஈயேசு போல கருதிய கர்த்தர் நாமங் கடைசியிற் தேனாய்க் கூவி இருதயம் நிரம்பச் சாவை இன்புற்று இனத்துக் கொண்டான்

4.திருப்பணி அழைப்பு அடங்கன்
322 சத்திய மோதுஞ் சாது சற்குனர் சாவின் கையில் நித்தமுங் கொடுத்து நீதி நிலைத்ததாய் நெஞ்சங் கொண்டு பித்தனாய்ப் போன சவுலும் பிழையதை உணரா னாக வித்தினை அழிக்க வீணாம் வினையினைத் தொடர லானான்
323 தரிசுவிற் பிறந்து கல்வி தத்துவ ஞானி யான பரிசுறு சவுலென் பேரைப் பயனுடன் தரித்த வீரன் திரிசுத னாட்கொள் முன்பு தீமைக் கதிய னாக தரிசெனப் புவியை யாக்குந் தலைவனாய் அவனி வாழ்ந்தான்
32 வீழுகைப் போது ஸ்தேவான் விரித்தகை விண்ணை நோக்க ஆழுகைப் போதை தன்னால் அறிவிலா திந்த மாந்தர் வாழுமெய்த் தேவா வுந்தன் வலிதனை அறியா ராக ஆழுகை செய்வோர் செய்யும் அநீதியைப் பொறுக்கு மென்றான்
325 வீழ்ந்ததை நினைத்துச் சவுலும் வீரமாய்ச் சிரித்துப் பேயா வாழ்ந்திட வழிகள் தேராய் வம்பதாய் உயிரை விட்டாய் தாழ்ந்தது கிறித்தின் வார்த்தை தாங்கவே வந்திட்டாரோ ஆழ்ந்தது அந்த மார்க்க மழிந்தது இன்றோ டென்றான்
போனவச் சவுலின் பின்னாற் போயினர் தொடர்ந்து வீரர் தானவன் தன்னைக் காத்துத் தமஸ்கெனும் நகரம் போக வானதின் ஒளியே காய்ந்து வன்கனன் விழியிற் பாய ஆனவன் புவியில் வீழ்ந்து ஆவென அலறிப் பாய்ந்தான்
see 369

Page 203
O 499 YA) D N 370
3፻፩” சவுலெனும் நண்பா என்னைச் சங்கடஞ் செய்வ தென்ன அவுடத மன்பு அன்றோ ஆழ்பவ வினைக்குக் கூற்றென் கவுந்திய லுரைத்தல் தீதோ கடிந்தனை கல்லாற் கொன்றாய் பவுலென அழைக்க வல்லாய் பாரிலென் தீமை செய்தேன்
32 என்றுரை வானிற் கேட்டான் இருவிழி யிருளாய்ப் போகக் கொன்றுரை பகர்ந்த வாயாற் கூர்ந்தொரு சொல்லைப் பேச மென்றிட முடியா தானான் மேலெலாம் நடுங்கி யய்யா ஒன்றெதுந் தெரியேன் கண்கள் ஒளியிலா தொடுங்கிற் றென்றான்
529 சொன்னது மறியேன் சொல்லைச் சொன்னவ ரறியே னுன்னை இன்னுமே யறியே னென்ன எழுந்துபோ உந்தன் வீட்டில் அன்னிய னொருவன் வந்து ஆற்றுவான் அதன்பின் னென்னை இன்னவ னென்று காண்பா யிப்போது செல்க வென்று
33 காட்டிய வழியிற் கையைக் கண்ணதாய்க் கொண்டு சேறி வீட்டினிலிருந்த போது விண்சொலுக் கேற்ப மூன்றாம் நாட்பட அனனியா வென்னும் நல்லானும் வந்து யேசின் மீட்பதை விரித்துக் கூற மீண்டுமே பார்வை பெற்றான்
3.31 அலைந்தலைந் தெங்குஞ் சென்று ஆற்றிய தூதும் அன்னான் மலைந்தவர்க் கெழுதித் தந்த மடல்களும் மற்றும் பாடும் கலைந்திடுங் கருவ மாதிக் கசடுகள் நீங்கப் பெற்ற விலைமதிப் பில்லாச் சவுலும் விழித்தனன் பவுல தாக
332 திருச்சபைத் தூண்க ளாகத் திரட்டுகள் நிருப மாக உருவெலாங் கிறித்து வாக உன்னத மீட்பைக் கூறும் கருச்சுமை கொண்டோ னாகக் கடல்களைத் தாண்டித் தூதை பெருநிலப் பரப்பிற் கூறும் பெருமகனாகச் சேர்ந்தான்
333 லூக்கெனுந் தூயன் தந்த உளக்கமிய் செயலின் நூலும் நோக்குடன் பவுலா ரீந்த நுண்ணிய நிருபம் யாவும் நீக்கறு பவத்தைப் போக்க நிமலனார் மீட்பின் சேதி ஆக்கிய சபையே கிறித்து ஆகம மென்ப தாமே

as 371
5,பவுல் அடங்கன்
33 கிறித்துவின் பின்னா லைம்பான் கிளர்ந்திடு வருட மாகக் கிறித்துவத் தூதன் பவுலுங் கீதமாய் நிருபந் தந்தான் மறித்திவன் வேத நூலிற் மறைந்திடு நுட்பங் கண்டு குறித்தறிவுற்ற தாலே குறைகளை அறுத்தா னென்க
335 தூதினைச் சொல்லும் போது தூயரில் வுலக மாக்கி மாதினை வஞ்சித் திட்ட மாபவம் போக்க மீட்பர் வாதனைச் சிலுவைப் பாட்டால் வாழ்வினைத் தந்தா ரென்றும் மேதினி யிதனை ஏற்பீர் மெய்யதைத் தேர்மி னென்றான்
336; இயேசுவென் தேவ குமாரன் ஈடேற்றந் தரவே பாரில் இயேசுவென் மனுவாய் வந்தார் என்றுமே சொல்ல லானான் இயேசுவாந் தேவ பாலன் எம்மிலே வைத்த அன்பை இயேசுவை வெறுத்த பவுலே இகமெலா மியம்ப லானான்
337 அவரது அன்பிற் பாவி அடியேனு மிறைவனாட்சி கவரவே பட்டு ஒன்றாய்க் கட்டுண் டிவ்வாறானேன் சுவரதாய் யென்னை விந்தேன் சுருதியாய் அவரைக் கீறி எவருமே பற்றும் வண்ணம் எந்தனை ஈந்தே னென்றான்
சட்டமென் றொன்று அதுவே சார்ந்திடு மன்பதாகும் இட்டவர் இயேசே அதனை ஏற்றவர் மனித ராவார் திட்டமாய் அவரின் பாதை தேர்ந்தவர் தேவ னாட்சி கட்டாய முறுவ ரென்று கர்த்தரின் தூதைச் சொன்னான்

Page 204
......372
339 என்றெலாம் பவுலும் யேசின் இணையிலாப் புகழைச் சொல்ல மன்றது கலங்கலான மனனவன் வெகுள லானான் குன்றிா திவனும் யூதர் குறித்திடு மேசை urol நன்றது புகலும் நாதன் நசரேத்த னென்றுஞ் சொன்னான்
340 மாமிச வுலகை யாளும் மன்னனே யல்ல வான்மா ஆமிதா முலகை யாளு மண்ணலா மறிக வென்றான் நேமியின்ாட்சி செல்ல நேசமா மன்பு வேண்டும் சாமிதா னியேசு சத்திய சபைதனின் தலைவ ரென்றான்
34
உலகெலாம் பரக்க யேசின் உடலதாஞ் சபையை யாக்கி நிலவிடு மன்பின் நெறியி நிற்பவர் தூது சொல்ல கலகமுற் றிருந்த சபையார் கலக்கமே போக்கற்காக மலர்ந்திடு எபேசியர் தமக்கீய் மடலது முதல தாமே
1.திருமறைப் படலம்
1,கிறித்தவர் பற்றிய ஆதி அறிவு
அடங்கன்
342 கிறித்துவைச் சிலுவை யேற்றிக் கிளர்ந்தெழு உயிர்ப்பின் பின்னர் அறிந்தவ ரொன்று கூடி அவரது பெருமை போற்றிக் தறித்தவர் கொள்கை தன்னைக் குவலய மாந்தர் கொள்ள செறித்தன ரைம்பா னாண்டு சென்றபின் செகத்தோர் தேர

d8 to373 313. எழுத்தினிற் பொறித்து வைத்தார் எனினும் ரோமர் தாமும் வழுத்தினர் இவர்க ளேதோ மனுடனை மிறைவ னென்றே முழுத்துவந் தன்னை மூன்று முனைபிரிவாகக் கொண்டு அழுத்துவர் கூடிப் பாடி யரற்றுவர் என்றே கொண்டார்
34g. தம்மினை யொத்த வேறு தகைகெழு மனிதன் தன்னை வெம்பவம் போக்க வந்த விண்ணவ னென்றே கொண்டு செம்முகைக் குளத்தில் வாழ்ந்து சிலிர்த்திடுந் தவளை போல தம்மினத் தவர்கள் கூடித் தாமின் புறுவ ரென்றார்
345 என்பதே உரோமர் கொண்ட எளியதோ ரெண்ண மாகும் அன்பதே உலகப் பாவ மகற்றிடும் வழியே யென்று மன்பதை காக்க மாய்ந்த மகிபனை வணங்கு வோரை என்பற வதைக்க வானை யிட்டதிற் புதுமை யென்னே
3ባ6 பேதுரு தன்னை யேசு பிடிக்குக மனிதர் தம்மைப் போதுரு வாகும் பாவம் போக்கிடு மினமே யென்றார் ஆதுர் சனமாய்க் கண்ட அனைத்துமே சீடர் தம்முள் ஒதுரு இயேசு தன்கை புற்றிடுந் தழும்பைக் காட்டி
347 வானெழ அவர்கள் தம்முள் வல்லமை யெழுதல் கண்டு கோனென அவரைக் கொண்டார் குறித்தவர் போதம் விண்டார் தேனெனத் தெளிந்த வார்த்தை தெவ்வரும் பருகச் செய்ய மானென மருண்ட மன்னர் மடித்திட வானை விட்டார்
34 சவுலெனும் வீரன் இந்தப் சங்கரிப் பதனை யேற்றுப் பவுலென மாறித் தூயன் பாதமே போற்றி நிற்க அவுடத மானான் தீய ஆக்கினை விடுத்து யேசின் அவுணனா யில்லா திறையின் அந்தன னாகி னானே

Page 205
o el 98 374
2.மதச் சீர்திருத்த அடங்கன்
34.9 வேதமென் விண்ணின் நூலை விரிவுறக் கற்று யேசின் போதமாம் புனித மேற்காப் புரிந்திடாத் தத்து வங்கள் நாதரின் நாமத் தாலே நல்பவப் பயமே யூட்டி வாதனைப் படுத்துங் கூட்டம் வளர்ந்தது வலிமை கொண்டே
349 குருமடத் துருவா முழல் கொள்கை முரனுங் கோலம் திருவருட் சிலுவை தந்த தீவினைப் பவந்தீர் மார்க்க அருள்மொழி பகர்வோர் தம்மை ஆண்டவ ராகக் கொண்டு உருவகஞ் செய்த வாழ்க்கை உண்மைக் கிடையூ றான
350 தூதினைப் புகல்வோர் தம்முட் தூயநற் பெயராற் செய்த பாதகச் செயல்கள் பாரின் பற்றதாய்ச் சாத்தான் செய்த சாதகச் சாட்சி சாற்றல் சரியிலை யென்ற் பக்தர் வாதுகள் செய்யும் வம்பர் வகையின ராக்கப் பட்டார்
35 இறைமொழி மார்க்க மில்லா திச்சைகொள் விரினிய வாழ்க்கை முறைகெட மொழியும் வேத முரணதை சுட்டிக் காட்டி அறைமகன் ஜோன்வாட் டென்னும் ஆதியாம் புரட்சி யாளன் மறைகொலுங் குற்ற சாட்டி மரணத்துக் கேது வானான்

375
352 சாக்சனி நகரந் தன்னிற் சத்திய மாட்டின் லூதர் ஆக்கிய திருத்தம் யேசு அவையினி னமைப்பை மாற்ற ஆக்கிய தெனினும் தேவ னருளிய கீபத்தானை நீக்கிடா திருக்க அதனை நீக்கினார் கலிவின் என்பார்
353 அறிவினாற் தேவனானை அறிதலு மன்பு கொண்டு செறிவதே சிந்தைக் காகும் சிந்தனை யென்றார் இராமச அறிவுரை கேட்டு மாட்டின் அருமறை யாய்ந்து கற்று வறிதெனக் கண்ட வழுக்கள் வடுவெனக் கழைமின் என்றார்
354 அக்பரென் மன்னனிந்தியா அடங்கிய மதங்க ளெல்லாம் பக்கலி லனைத்து ஒன்றாய்ப் பரிவுறப் பணியச் செய்த முக்கிய காலந் தன்னில் முகிழ்ந்ததே மேற்கு நாட்டில் மக்களுள் மதத்தைப் பற்றி மலர்ந்தநற் புரட்சி யாமே
8. திருமறை அடங்கன்
35 பரிசுத்தத் திருமறையைப் படிக்கும் மாந்தர்
பரலோகப் பரகசியப் பாங்கு காண்பார் தரிசித்த இயேசுதனை தனது வாழ்வாய்த்
தரிப்பவர்கள் மீட்பதனைத் தானே யேற்பார்

Page 206
...376
அரிசித்து ஆண்டவரையண்டிக் கொள்ள
அரியமொழி வழிகாட்டு அன்பாம் பாதை
தெரிவிக்கும் சாத்தானைத் தெருட்டி விக்கும்
தெளிவார்கள் தேவனது திவ்ய மாண்பே
56
மாந்தருக்குள் இறைவன்செயும் மகிமை தேர்வார்
மற்றவர்தம் முடன்படிக்கை மாற்று வோரை ஏந்தல்கிறித் திடும்பலியால் இரங்கிக் காக்கும்
எல்லையற்ற அன்பினது ஏற்றங் காண்பார் பாந்தமிகு சத்தியத்தின் பரிவுரை யாவும்
பாரில்நிறைவேற்றயேசு பனித்தா ரென்னும்
சாந்தவுரை பொய்யாத சரிதங் காண்பார்
சவிப்பார்க்குச சமயமாய்ச் சார்தல் காண்பார்
557
காலமதைக் கணித்தறியக் கடிகார முண்டு
கண்பாரம் நிறுத்தறியக் கற்தராசு முண்டு கோ6தனால் நீள்மாமுங் குறித்துத் தேர்வார்
கொள்கலனால் திரவங்கள் கொண்ட ளப்பாா மேல சாகுந் திடவப்பொருள் மீதா மளவு
லாது எண்ணலினால் மேலு மற்வா
ஞாலமதில் நாமிறைக்கு நல்லோ மென்று
நம்மைநாம் அளந்தறிய நாடும் நூலே
till tell-L-L-L-les-sales
星-血土上上一些 显一一昼一~量
sirearrrrrrrrrrrr"
ழக்கப்பூராட்னாரின் ஏனைய நூல்களிற் சில:- 1 புயற் பரணி 2, புலவர் மணிக்கோவை
sh -e-...--------. k-k-k-k-k- FFTTT Fir r --
3.விபுலானந்தர் பிள்ளைத் தமிழ் 4.நீரரர் நிகண்டு 5. சீவ புராணம்
6,தமிழழகி
Peded -- esse --- - - - - - - - - - - - --------------------------------------the
YLzLLLLYL000YY0LALL0LL0SSYLSY0LL0LL000000Y000000YY0000SY0LYLLYYYLLAALYYYYYALLYLA LSL0L0S0LLLLLLLLA

XXX 2 0 & 03377
35 திருமறையின் வார்த்தைகளாற் தேக மல்ல
திடமில்லா நம்முள்ளத் திராணி தன்னை மருவவருஞ் சாத்தானை மருட்டி யோட்டும்
மனத்திடத்தை மாற்றும்நாம் மயங்கிச் செய்த கருவமுறை காரியங்கள் கலங்க மற்றோர்
கடைப்பிடித்த கொடுங்கோன்மை கனியா நெஞ்ச அருவருக்கு மநீதியான அழிவு எல்லாம்
அளந்தறியும் அளவுமானி அவரின் வேதம்
35g உள்ளத்துத் தீயவெண்ண முள்ள சாத்தான்
உடலிச்சை தந்தெம்மை உறவு கொண்டு பள்ளத்துட் தள்ளாமல் பார்த்துக் கொள்ளப்
பாதுகாக்கும் பாகைமானி பதைக்கும் பாவ வெள்ளத்தைக் கணித்தறியும் வேக மானி
வேதனையை அளந்தறியும் வெப்ப மாணி நள்ளிரவுத் திருடன்போல் நம்மைத் தாக்கும்
நன்மையிலாச் செயல்தடுக்கும் நகருங் கோலே
360 கர்த்தரது வாக்குக் கனியான வுடன்பாடு
கமுறுவது பழைய காகுத்தன் மறையே கர்த்தரது வாக்குக் காசினியில் நிறைவேறுங்
கலின்பகுதி புதிய காருண்ணிய மறையே கர்த்தரது இரக்கம் கடையேற மாந்தர்
கணிப்பதுவே ஏற்பாட்டின் கடையாய பொருளே கர்த்தரது சித்தம் காட்டிடுமே மீட்பைக்
கண்ணாடி போலக் கருதுகநீ யறிவே
36 இத்தரையில் மாமிச இன்பத்தே புழன்று
இகலோகம் பெருக்கு மிழிவான வாழ்க்கை மெத்தவுற மேதினி மீட்புறவே மீட்பர்
மெய்யுருவங் கொண்டு மிகைப்பவத்தை வென்று முத்தியெனும் தகைமை முறையாக வீய
முள்குடிக் குருதிபாய் முடிவில்லாச் சிலுவைச் சத்தியத்தை நாடிச் சாத்தானை வென்ற
சரித்திரமே திருமறைச் சார்பான நோக்காம்

Page 207
.......378
5. ஆண்டவரின் அருள்வார்த்த அகிலத்து மனிதர்
அறிவதற்குந் தெளிவதற்கு ம்ாமிரண்டு வழகள பூண்டபெருந் திரவியத்துப் புதையலதா புவியில்
புகழ்வீகம் திருமறையாம் புத்தகமே யொன்று மாண்பய்வம் தீர்க்கநெடும் மரச்சிலுவை யேற்று
மரித்திட்ட இயேசுபரன் மகிமையே இரண்டு ஈண்டிவையே இறையீந்த இரக்கமா மிy . . . .
இதனாலேபிழைத்திடலா மெல்லோரு மென்பாய்
33 சொல்லாலே தேவனவர் சொருபங் காட்டிச்
ன்ெனவைகள் மாந்தர்செவி சோர்ந்தவப் போது கல்லினிலே ஏடெழுதிக் கற்பனைகள் பத்துக் 够 கடைத்தேறும் மார்க்கங்கள் கனிந்துமதைக் கேளார் நல்லார் தீர்க்கர்களால் நல்லவற்றைச் சொல்லி நடப்பதற்கு நீதிவழி நல்கிட்ட போதும் புல்மேலே வீழ்ந்தபனி போலேயவை போகப்
புவிகாக்க அவதாரப் புகன்றிடுநல் நூலே
364
LISOLÆSøflés இறைவனுக்குப் பண்டை நாமம்
பார்காக்கும் எல்லென்னும் பதமே யாகும் இடைத்தெழுந்த ஆபிரகா மிறைவன் நாமம்
ஐந்தியதோரிடத்துக்கு எல்லே Gusiipmit நடைத்தொழுவப் பெத்தலேகம் நாடித் தேவன்
球 நம்பிக்கைக் காளானோர் இசுரேல் என்றார் அடைத்தழு மெல்லென்பாராதித் தமிழர்
அகிலத்தைப் புரக்கின்ற அனலா மன்றோ

379
4. மனிதன்- தேவன் சம்பந்த
அடங்கன்
36s தேவன்செய்யுலகிலுள்ள சீவனுட் படைப்பி னெல்லாம் மாவன்மை சாயல் மற்றும் மனமது மாட்சி யுள்ள பூவன்மைப் புழுதியோடு புனிதனின் சுவாசஞ் சேர்த்து நாவன்மை யோடு கர்த்தர் நரர்களைப் படைத்தா னன்றோ
தன்னுள்ளே நிறைவு காணாத் தகைத்தனாய் மனிதன் மண்ணின் மன்னனாக மாற லானான் மதிமிக அமைதி போக அன்னானைக் காக்க வேண்டி ஆண்டவர் அவரின் தூதர் தன்னாலே வாக்குத் தத்தம் தந்தசம் பந்த மாகும்
67 மாக்கள்போ லுடலங் கொண்டான் மனமது அதுபோலன்றிநல் நோக்கோடு வாழத் தேவன் நோர்த்தவெம் படைப்பை மீறி சாக்காட்டுக் கேது வான சாத்தானின் செயலை விட்டு வேக்காடா புள்ளம் நோக விடுத்தது திருமறைத் தேனே
ஆனாலும் அழிவுப் பாதை அண்மிய மனிதன் தன்னை
போனாலும் போக வென்று போகவே விடாது தேவன்
வானாலும் மண்ணி னாலும் வரைந்திடு வார்த்தை கேட்டு
தேனாகக் கொள்ளல் தானே திருமறைச் சம்பந்த மாகும்

Page 208
5.சமுதாய - தேவன் சம்பந்த அடங்கன்
369
ஒர்மனிதன் மனிதனாகக் கொள்வதில்லை
ஒன்றுபட்டு மற்றோனுடன் சேர்ந்த பின்பே சீர்மனித னாகின்றான் செகத்தே யென்று
செப்பிடுமே ஆதியாகமச் செயல்கள் காண்க பார்மனிதன் எங்கெங்கு பிறந்தா னென்று
பகுப்பதனாற் பயனேதும் பயப்ப தில்லை வேரேது எனப்பகுத்து விருட்சம் வீழ்த்தில்
விளைவேது விண்ணவனே நமக்கு நாயன்
இசுரேலின் இயேசெமக்கு மிறைவ னாகும்
இவ்வுலக மக்களெல்லா மிறைவன் பிள்ளை விசுவாசப் பேழைதன்னை விழைந்தா ரெல்லாம்
வினைசெய்யு மிறைக்குள்ளே வீடே கொள்வார் சிசுவாகச் சிந்தைதனைச் சிருட்டித் திட்டால்
சிலுவைக்கணி புண்டிடலாம் சேரு மின்பப் பசப்பாலைப் பருகிடலாம் பாவம் போக்கும்
பால்நதியில் நீந்திடலாம் பகரு மாமே
3ዖff சமுதாய மாகவிந்தச் சகத்தை வேதம்
சார்நீதி நியாயமெனுஞ் சடங்கின் மூலம் குமுதாயச் சட்டத்தாற் குறுக்கிக் கொள்ளக்
குறைவான தத்துவத்தைக் கொண்ட தில்லை
to 80 09 20 Ma) es


Page 209
382.
கனிவாகு மெனவுணர்வார் கபடமில்லாக்
காரியமே கடவுளுக்காங் கடைமை யென்று
செனித்தபவ வினைசேராச் செயலைச் செய்வார்
செலுத்திடுவார் விசுவாசஞ் சேயோன் மீதே
3ዕኖ இயேசுவின்பாற் பக்திகொண்டா ரென்ன செய்வார் எனவினவி லிதயத்தி லியங்கு மாவி பேசுமணத் தாபத்துடன் பெருகுங் கண்ணிர் பெய்திட்டே அவர்செய்த பிழைகட் காக இயேசுவிடம் முறையிட்டு இரங்கி யன்னார்
இரங்கிடுமா றிரந்தினிமே லின்னல் செய்யார் கூசிடுவார் பாவத்தின் குரலைக் கேட்டே
குறைதீர்த்து நிறைகண்டு குளிர்ந்து போவார்
375
மற்றோரில் மனமிரங்கி மாற்றா ரென்ற
மனதற்று தம்மிலொரு மனுவாய்க் கொள்வார் பற்றுந்துணை பரனல்லாற் பாரில் வேறு
பராமரிப்புப் பரிவுள்ள பாதை தேரார் முற்றும்மறை முறைவழியே முனைந்து செல்வார்
முழுமனதாயிறைவன்மேல் விசுவா சிப்பார் உற்றதுன்ப வேளையிலும் உண்மைக் காக
உயிரிந்து விசுவாசம் உலகிற் காப்பார்
: 3ለኛ கண்போன போக்கெல்லாங் கரும மாற்றார் g o கடவுளுக்குட் பிரார்த்தித்தே கடைமை செய்வார் மண்பெண்பொன் னாதியவை மமதை கொள்ளா
மட்டாக மானிலத்தில் மருவி வாழ்வார் பண்பற்ற உலகின்பம் பாழாச் செய்யப் * படுமளவு அவையாட்சி பண்ண வொட்டார் விண்ணேசு மலையுரையை விதியாய்க் கொள்வார்
விதியென்று வீணாக வினைகள் செய்யார்

.......383
37 எல்லாமே யேசென்று எதையுஞ் செய்வார்
ஏற்பில்லாக் காரியத்தை யேற்க மாட்டார்
வல்லபரன் வருகைக்காய்க் காத்து இருப்பார்
வடித்தெடுத்துச் சொல்வதானால் வரம்பிற் தேவன் நல்லபிதா அவரொருவர் நானவர் பிள்ளை
நானென்னை நேசிப்பதிலும் நலமாய்ப் பிறரைச் சொல்லாலல செயலாலுஞ் சோர்வேயின்றிச்
சுகமீவார் கிறித்தவனென் சுடர னாமே
2கிறித்துவப் போதனைச் சுருக்க
அடங்கன்
379 பாவத்திலுருவதானேன் பாவிநான் என்று ணர்ந்க தாபத்திற் தந்தையாகத் தற்பரன் தன்னைக் கொண்டு ஆபத்து வேளைமட்டு மல்லவே அனைத்து வேளை சாபத்தாற் சரிந்திடாது சாயலாய்க் காப்பா ராமே
380 பலிகளா லல்லவெந்தன் பவத்தினைத் தீர்க்க வந்து நலிவுற்றார் சிலுவைமிது நானதால் மீட்கப் பட்டேன் வலிகொளும் பாவமற்றேன் வருந்துவேன் மனத்தா பத்தால் கிலிகொளேன் கிட்டியெந்தன் கீழ்மை கிளர்த்து வேனே
31 பாவத்தின் சம்பளமாம் பயங்கர மரணப் பயம்நீக்கிப் பரமனருள் பரிசாய் மீட்பைத் தேவனென்றுந் தந்தென்னைத் தேர்வா ரவரின் திருத்தூதைச் செப்புவதாற் திகழும் பிள்ளை ஆவதுதான் அவருக்குநான் ஆற்றுஞ் சேவை அழிவைத்தருஞ் சாத்தானை அண்டா தெந்தன் சாவத்தை மட்டுமல்ல சகல மக்கள் சாக்காட்டை நீக்கிடவே சார்வேன் பாதம்

Page 210
a 384
32
இத்தகைய எண்ணங்கள் இயைய வெல்லா இனத்தாரு மிதயத்தி லெண்ணி வாழ்வின் புத்துணர்வுப் புதுவோட்டப் புரட்சி செய்து புவியினிலே இறையீந்த புனித வாழ்வைச் சத்துளதாய்ச் சரிசெய்து சாத்தனை வென்று சருவவல்ல பிதாப்பாதம் சார்வதே நோக்காய் முத்தமிழில் துதிபாடி முற்றுந் தம்மை முதல்வனுக்கு அர்ப்பணித்தல் முடிவ தாமே
3.கிறித்தவ வணக்க அடங்கன்
33 கிரியையினா லல்லவுள்ளக் கிளர்சி பூந்தக் கீழான பாவத்தைக் கிறித்து மூலந் தெரிவித்துத் தேவனிடம் திரண்ட பாவத்
திகழ்ரெத்தச் சிவப்புப்பணித் திரளும் வெள்ளை பரிசுத்த மெனமாற பணிந்து நித்தம்
பகலிரவாய்ப் மனமொடிந்து பரிந்து வேண்டி பவவழுக்கு பரிதியின்முன் பணிபோல் நீங்க புரிகின்ற செபமுறையே புவியிற் கிறித்துப்
போதித்த வணக்கமுறைப் பொருள தாகும்
34 தனித்திருந்துங் குடும்பமாயுந் தந்தை தன்னைத்
தாழ்பணிந்து தந்தநன்மை தருகின்ற வெல்லா கனிவான நன்மைகட்குங் கருணை விற்கும்
கண்ணிரால் நன்றிசொல்லிக் காலை மாலை இனிவருகும் வேளைக்காய் இதயம் விட்டு
இறைவன்தாள் பணிந்துநாளை இன்றும் நேற்றும் இருந்தெமக்கு சவுதரும் இனிமை பாடி மறைவசனந் தானோதி மலருஞ் சிந்தை
மதியறியச் சிந்தித்து மகிழல் தானே

385
38hუ; முறையான இறைவணக்கம் முடிந்த மட்டும்
முனைகின்ற நேரமெல்லாம் முதல்வன் தாளுட் சிறையாக்கிச் சிந்தையெலாம் சிவக்க நொந்து
சிறுகால்கள் மடித்தொதுக்கி சிரத்தைத் தூக்கி மறையவனின் பரம்பார்த்து மனத்தால் வாயால் மறைவசனப் புகழ்பாடி மற்றை யோர்க்கு மனமார மண்ணதிலே மறைந்த காலம் இறையீந்த இன்பதுன்ப ஈவு பற்றி
இதயத்துச் சாட்சிகளை எடுத்துக் கூறி
3.5 இரங்கியழல் இனியதுதி இயற்றும் நியதி
இதைவிடத் திருச்சபை இயக்க மாகப் பரன்புகழைப் பாடியங்கு பவத்தை யிட்டுப்
பரிந்துவேண்டிப் பலருந்தம் பரந்த வாழ்வில் அரன்புரிந்த அற்புதமா யாபத்து வேளை
அடைக்கலத்து ஆதரவை யறையக் கேட்டு அவற்றினா லாண்டவரை அறிந்து போற்றி சிரங்குனியச் செபித்தழுது செகத்தி லன்னார்
சீரான ஆசீரைச் செய்தல் ஆமேன்

Page 211
8.386
4.விசேட தின அடங்கன்
37 ஆண்டவரின் அருள்மிக்க அவையினிலே அவருள் ஆத்துமா அங்கமாதி அர்ப்பணித்து நீரால் தீண்டிடவே பெறுவதுநற் திருமுழுக்குப் பின்னர் தேவனவர் மந்தையிலே திரண்டவொரு மறியாய் மாண்பவ வாழ்க்கைதனில் மறையொழுக்க முற்று மனிதனுள்ளே மாணிக்கமாய் மனமுறற்காய் முற்றும் ஆண்டவரூட் சீவனுற்று அங்கத்துவ மேற்று அருளாவித் திருமுழுக்கு அப்பாலு முண்டே
3B கர்த்தரித்தக் காசினியிற் கருணை கொண்டு கால்நடையின் கொட்டிலிலே கர்ப்பம் விட்டு முர்த்துவத்தின் நடுப்பொருளாம் முன்னாள் நத்தார் முகைப்பாலன் அவதரித்த முறைநா ளென்பர் நர்த்தனத்துச் சோபனமாய் நவிலும் வார்த்தை நானிலத்திற் சமாதானம் நடக்க வென்றே அர்த்தமுற வாழ்த்துரைத்து அவரினன்பால் ஆகுதற்கு ஆனதொரு ஆசரிப் பாமே

387.مهه
சீர்மிக்க சிலுவையிலே செத்துப் பின்னர் சீவனுடன் உயிர்த்ெெதழுந்த செயத்தின் நாளே பார்போற்றும் பரிசுத்தன் பலியா மீஸ்ரர்ப் பண்டிகையின் நாளாகும் பாவ மென்னுந் தார்குடுஞ் சாத்தானைச் சரித்து எம்மைத் தாங்கியே அரவணைத்துத் தகிக்கும் பாவப் பேர்போக்கச் சாவின்கூர்ப் பிணியை வென்ற பெருமானுள் நமைப்படைக்கும் பெருநா ளாமே
s பாவிகட்காய்ச் சிந்துரெத்தம் பானமாகப் பதைத்தவுடல் பரிசப்பப் பாங்கா புண்டு ஆவிக்குள் நாம்மரித்து அவரின் பிள்ளை ஆகுதற்கும் அளவில்லா தவனிப் பாவந் தாவிடாது தற்கார்க்கத் தன்னைப் பலியாய்த் தந்திடுதல் திருவிருந்து தகைநற் கருணை மேவிடுதல் பவம்மேலும் மேயா வண்ணம் மெய்வாழ்வில் சிலுவைநிழல் மேவ லாமே
மரித்தெழுந்த பின்னாவி மகிமைச் சீடர் மத்தியினில் வந்திறங்க மகிழ்ந்து தேவ ಕ್ಲಿಫ್ಟೆ தேர்ந்துபல திசையில் வாழ்வோர் தெளிவாக விளங்கிடவே தெரித்தார் தூதை உரித்துடனே உரையாடி உண்மைத் தேவன் உயராவி பெற்றதினை உறுத்தும் பெந்த விரித்திட்ட கொஸ்த்தேநாள் விழாவதாகும் விண்ணருளை மண்ணவர்கள் விளங்கும் நாளாம்
kg? சாம்பற்தினப் புதனென்று சாற்றுந் தினத்தே சத்தியத்தின் புத்திரனார் சாவின் முன்பு ஆம்பிதாவின் குமாரனென அகிலந் தேர அருமைமறிக் கர்த்தபத்தில் அமர்ந்து ஒலிவை ஒம்புதளை ஓசன்னா ஒலிக்கு ஆட ஓங்குதிரை விரிக்கவதில் உயர்ந்த பவனி நாம்செய்த பவவினைக்கு நலிந்து மீட்பை நல்கவந்த திருநாளாம் நவில்க நெஞ்சே

Page 212
388
393 திருப்பாட்டின் கருத்தறியுந் தேவ வாரந் திகழ்ந்திடுமே லெந்தென்னுந் தினங்க ளாலே விருப்போடு விருந்தாதி விழாக்கள் நீக்கி விழைவோடு எமக்காக விரும்பிச் சிலுவைத் திருப்பாடு பட்டதினால் தினமும் நாங்கள் தீமைவிட்டு மற்றோர்க்காய் தேக lorăsib உருப்போடு உதவிடவும் உண்மை tootlonti உறுபாவம் உணர்ந்திடவும் உற்ற தாமே
39 வருடமொன்றில் வழிநடத்தி வந்து நினையா வாறெல்லாம் வரமீந்து வாழ வைத்து வருகின்ற வருடத்துப் புகவே ஈவு வல்லமையால் நிரப்பியதை வாழ்த்திப் போற்றி தருகின்ற புதுவருடந் தலைக்கும் நேரந் தனில்மேலும் வழிநடத்தும் தயவை வேண்டி உருகுகின்ற உள்ளத்தால் உணரும் இரவு உற்சவமே விழிப்பிரவு உயர்நாளாகும்
395 மாண்டபுகழ் மனுவாக மலர்ந்து இந்த மானிலத்தில் வாழ்ந்திட்ட மற்றை நாளில் பூண்டெடுத்த நிகழ்வுகளும் போற்றற்காகும் பொருளோடு அவையெல்லாம் பொருந்த வேண்டும் தீண்டியெம்மைத் தீயபவத் தீயினின்று தீர்த்தெடுத்த பெம்மானைத் தினமும் நாங்கள் வேண்டிலே பெருவிழாவாம் வேறு நல்ல விழாவெதற்கு வேதனருள் விழைவோ ருக்கே
 

389
5.நிறைவு அடங்கன்.
395 ஓய்வுநாளாசரிப்பில் ஒருமைப் பாடு
ஒன்றிடாத போதினிலும் ஒன்றில் மட்டும் மாய்வில்லா நம்பிக்கை மாந்தர்க் குண்டு
மண்ணுலகம் படைத்தளித்த மறையோ னாறு தேய்வுநாள் அகன்றபின்னர் தேர்ந்து ஏழாந்
தினத்தன்று ஓய்ந்திருந்தார் தேவ னிந்த ஈய்வுகளை என்னாளும் எங்கள் நெஞ்சில்
எடுத்துணரல் இந்நாளின் தூய்மை யாமே
397 வெள்ளியென்பார் சனியென்பார் வியாழன் என்று
விதிப்பவரும் ஞாயிறினை விழைந்து போற்றி அள்ளியிறை அளித்தவிந்த அகிலந் தன்னை
அதனுள்ளே அவர்படைத்த அனைத்து மன்னார் பிள்ளைகளாய் பேணுகின்ற பேற்றிற்காயும்
பிரார்த்தனை புரிந்தவரைப் பிணைத்து நெஞ்சில் துள்ளியெழும் நன்றிசொல்லித் துதித்துப் பாடத்
தூயநாளாய் வழிபடுதல் தொடர்ந்த தாமே

Page 213
Oose390
39 வாரத்தின் முதலாம்நாள் வழங்கி வந்த
வழக்கமிது வரவரவே வாரந் தோறும் தீரத்தின் திரிபுகளால் திரிக்கப் பட்டுத்
திங்களுக்கு முதல்நாளாய் திகழ்ந்து தேவ ஆரத்தின் நியமமதா யான ததை
அனுசரியார் அனுசரிப்பார் ஆறாம் நாளின் தூரத்துப் பரிதிநாள் தொடக்க நாளாய்த்
தொகுத்தாலும் துதிக்கின்ற துதிகள் ஒன்றே
399 புனிதமார் ஓய்வுநாளைப் போற்ற வந்நாள்
புரந்திடவே ஆறுதலாய்ப் புனிதன் கோயில் இனிதாகப் பாட்டிசைத்து இரங்கு மாறு
இறையருளை வேண்டியவர் ஈந்த வார்த்தைக் கனிதன்னைக் கசிந்துருகிக் கருத்திற் கொண்டு
கால்மடித்து முழந்தாழில் கரங்கள் கூப்பித் தனியாக வல்லசபைத் தகையாய்க் கூடி
தந்ததரும் தருகின்ற தயவைப் போற்றே
40 பாலர்களைப் பரமன்வழிப் பாதை காட்டப்
பக்குவமாய் ஒப்புவித்து பயந்தோர் மற்றோர் சீலமுற இறைவனது சிலுவை தூக்கச்
சீர்செய்யும் விழாவாகச் செய்யும் முழுக்கு ஞாலமதில் நாயனருள் நயந்தோர் தம்மை
நசரேத்தன் அருள்முலம் நாதன் மந்தைத் தாலந்தீர் திருமுழுக்காந் தயாள சீலன்
தவத்திருவாய் சபைசேர்க்குஞ் சடங்க தாமே
401 பாமாலை சூட்டிப் பண்ணிசைத்துப் பரனார் சொல்லின் பூமாலை வைபிள் புகல்வார்த்தை புந்தி கொண்டு நாமாலை நயந்திட நசையுள்ளம் நலிந்திடக் கண்ணிர் தேமாலை சிந்தத் திருப்பாதந் தொழுதல் செய்வாம்
102 சிலையாலுஞ் சிற்பச் சிந்தனையால் சிவன் தந்த நிலையான தேவனை நெருங்குதற்கு நினைக்க லாமோ விலையேறப் பெற்ற விண்ணவனின் வீழ்ந்த இரத்தத் தலையாகுத் தயாளத் தண்ணுருவம் தாங்கிக் கொள்வோம்

...391
ባ0ባ விக்கிரகம் வழிபடும் வீணான வினைகள் போக்கி அக்கிரமம் வளர்க்கும் ஆசரிப்பு அனைத்தும் நீக்கி உக்கிரம்செய் பாவ உணர்வுகளை உணர்ந்து தாக்கி நிக்கிரகம் வேண்டி நிமலனடி நினைவிற் கொள்வாம்
405
நான்பாவி எனினும் நல்லபிதா நலிவு செய்யார் வான்ஆவி தந்து வழிநடத்த வல்ல கரத்துள் நான்தாவி விழுவேன் நடுநிற்பார் நசரேத் தூரின் கோன்மேவிக் கார்க்குங் கொள்கையிலே கொடிபோற் படர்வேன்
46 பாவமெல்லாந் தீர்க்கப் பலியாகி பணிபோற் பாவம் ஆவதெல்லாம் நன்மை அனைத்தளித்தார் அவருள் வாழ்வேன் நாவதனால் நாதன் நயமுரைப்பேன் நாளும் பொழுதும் தேவனவர் திருவடி தேடிநிற்பேன் திகைக்க மாட்டேன்
40? என்றும்மணம் நோவேன் இறையேசு இரக்கங் கேட்டு அன்றன்று அப்பம் அடைந்துநான் அல்லல் தீர்ப்பேன் பொன்றுமவர் கரத்திற் போய்ப்புகுந்து புதிய சிந்தை ஒன்றுபட வாழ்வேன் ஓதுவேனவர் ஒசனா வென்றே
40 தேவசுதன் ஆவித் திருப்பொருள் தேற்றும் என்னைப் பாவமெனும் பாம்பு பற்றாது பலியால் மீட்டார் ஆவன்நான் அவருக்கு அன்புமகன் அவர்தம் பாதை தாவத்தான் துடிக்கும் தனையனைத் தற்காப் பாரே
B8pgյԳլ
குன்றுமனத் தாபமுற்றுக் குமைந்து யேசின் குருதியினாற் கழுவுண்டு குற்றம் நீங்கும் அன்றேநான் கிறித்தடியான் ஆவே னன்றி அனுசரிக்குங் கிரியைகளா லல்ல வதனால் நன்றாக அவரினன்பை நாடித் துய்க்க நான்மட்டும் அல்லபிறர் நயந்து கொள்ள என்றுமவர் இருக்கின்றார் இருப்பா ரிருந்தார் எனவோகல் சத்தியமே இயேசு புராணம்

Page 214
392
ஆகச் செய்யுள் 1602
பருவங்கள் 8 சுருக்கங்கள் 9 படலங்கள் 45
முதலாவது இரண்டாவது பருவங்களுடன்
மூன்றாவது பரிசுத்தாவிப் பருவமும் முற்றிற்று

.......393
பின்னிணைப்பு.

Page 215
செய்யுள் அகர வரிசை
( இப்பகுதியிற்
பகுதி ஒன்று.
இரண்டாம்
... .394
ப்படாத செய்யுள்களை oதியிற் பார்க்கவும்)
இலக்கங்கள் பக்கங்களைக் குறிப்பன
அக்பரின் அத்தகைத தியானம்
அப்போது ஆங்கிருவர்
அருட்தேவன்
డ அருளினன் இறைவன் ஆடிடும்அர்ங்கு
நதன வென்று அலறி னகரத தழகு க்கமே உருவா வ்விதமுரைக்க உலகெலாம்பரக்க எந்தனுக்குள் எனபதை உணாநத என்றபெரும் என்றுரை காபிரி என்றேக் விண்னேக ஏழு நாட்கள்
மதிக்கு ஒரு தடவை
етио брађ கட்டியகல் கடந்தது காலம்
See e.
கடுகளவு விசுவாசம் கனடிருநத காததான அனபாம கர்த்தரின் ஆணை
ses களையென கற்களப்பாற் &Tծon oւպա
fff காரிருள் வானில்
:E. கானகத்து வாசி
VITT ETT

கிறித்துவே தேவன் குருடருக்குக குருடா டரை ஊமை குன்றென உயர்ந்த ծռhu(մ0ւ0 (Լթ60ւ-պաo கூறுநற் சீடர் கூறுபொருள் கெட்டதோர் ஆவி கைம்பெண்ணாள் ஜிம்
ல்லுக இதர கொழு இழந்த சதுரங்க பட சற்பமே பாவமற்ற
Tate சிலைகளைச் செய்தார் சிறுவர்போல சின்னவன் அவன் சீயலத் என்ற செந்திருஇசுர செல்லிடமெல் செழும் வயலிற் சென்றவிடம் சொல்லினாற் செயலா சொற்பதியா மதை தகனபஎைனும தமிழமுதென்ன . தருவினிற் தளிராய் தனித்துவ மில்லா தனைத தாழததும
தேவனிட்ட
தோமசு என்பான் நத்தானியேலே நமதெனவே நறதரு எதுவும
நன்றவர் சீடர் நானுரை_வாாததை நீதி' நிலநதி நோன்பை நோர் பசியுடனிருந்தேன் பணம் படைத்தொர்
fiTC) பிடியினிற் சிக்கா புதி மனததா
தாசாப பெரியவன் பதவி பொங்குகின்ற மக்களைப் பகைக்க
மாந்தரின் மனதில் மத்தார் முத்தென மலர்கள் முப்பது வெள்ளிக் முனளசலவாய முன்மொழிவை மோசனாருங்கள் யோசேப்பு என்னும் லாசருவென் ஏழை 6T eTelet வஞ்சமே பாலும் வல்லமை ஆற்றல் வழிபறி திருடர் விட்தல்ை தந்த மோசே விரியனே பாம்புக் விடுலகமாதியன வேதத்தின் வித்தாம் வேதமுரை பாரகர் வேதவுரை வேற்றவன் என்றே ஜீவனுக்காக வாழ்
........395
198 194 212 118 2O9 2O ጋ1 8 198 211 195 194 2O1
5O 2O3
845 156 216

Page 216
...396
இரண்டாம் பகுதி

அக்கிரம மாட்சி அக்கினியி லரசன் அக்கினியி னனலாக அக்கினியி னன்னை அகத்தின் *4 அகரமாயத தோன ಫ್ಡಿ" லமர்ந் அங்கமே தன்னை அசுத்தாவி கீழ்ப்பழ அசுத்தரவிபிடித்திரு அசுத்தமென்ற அசைவாடி அங் அசைவுற அஞ்சாதே அனைவ அஞ்சிடாதவனி அஞ்சிடே லாயரான அஞ்சிடே லா அஞ்சியே ஒடிப்போ அடங்காத ற்கை அடங்கிய தென்ன அடித்தபின் னிறுக்கி அடிபணி செய்த அடிமையென்ற அடியவன் நோவா அழயானின் பலி அடுத்ததோ தனக்கு அடுப்பெல்லாஞ் அடைக்கலான் குருவி அடைந்தது இன்ப அடைமயராடை 'அண்டியவன் தாழ் அணிகள் நடைக்கு அனைத்தே மகவை அணைத்திடா தவ அணைக்குங் கரமடிக் அத்தகைச்சுடரில் அத்தலத்திலநாதி அத்திமரந் துளிர் அதிகாலை எழுந்து அதிர்வுறு பூ அதிபதியாவா அதுமுதலாய அதுசெய்ய முன் அந்திவரும் போதி அந்திரேயா எனும் அந்நிய னென்றே அப்பத்தை எடுத்து அப்பனுக்குத் தப்பா அப்பா இதுவெலாம் அப்பாலே சென்று
அப்பாலே சென்றுநிலை அப்போ தாங்கி அப்போ தாரவாரித் அமுததுநிரம்பு அய்யய்யோ ஐசுவரி அயலானில் அன்பு அயலார் E.த அரசனு மறுவான அருகி லெலியா அருட தூ அருட்பணி செய்
அருந்திட முடியு
அரும்பசி வாட்டும் அருமறை கூறும அருளுரை தர அருளுரைப் பணிப்பு அருளான உவமை அருளின் கரத்தில் அருளுரை புகலும அருளுரைககும வாயா அருளுறறுக கருவுறற அரைககணங் கணட அல்பியா னின்ற அலைகடலாய்ப் அலைநதலைநது அலைநது வநத :: திரண்ட அவ்வையென் கிழவி அவர்பாதந்தெர்முது eVasgl 架as அழகினில் ரதியோ அழகுறசசவநது அழிந்தழிந்தாகு அழிந்ததில் அழிந்திடு முடலம் அழிவரே. அடியாா அழிவினைக் கண்ட அழியாது அன்பர் அழுங்குழவியாய் அழைத்தவர்கள் அழைப்பினைப் அற்புதங்கள் செய்து அற்புதத்தால் அறபுதததாற பலா அறபுதததா லாணட
ந் சோதி அறமொடுங்க மறம் அறிந்திட விரும்பா அறிந்திட விரும்பா அறிந்திருந்தால்
... .397
2BO
ጋ88 279
4O 24 2SS
64
9. 261 226

Page 217
அறிவினாற் தேவ அறிவினிற் சிறந்த 莺懿辰 அறிவெனும்முதிர் அறுத்திட விளைவு அறுப்பதிகம் ఆర్ధితో அறைகுவ ரா அன்பதின் தூதை
எாடியார் அன்பினாலுந் அன்பின் 荔 அன்புள்ளங் கலக்கு அன்புள்ளங் கரைந்த அன்றைக்குத் தேவ அன்றைய அப்பம் அன்றொரு நாள் அன்னவன்ன்பின் அன்னாவென் அனைத்துமே ஆக்களுஞ் சிசுக்களும் ஆக்கிய தெல்லாம்
ஆக்கின ஆகமத்துப் பொருள் ஆகமத்திலவனிசை ஆகமத்து விதிப்படி ஆங்கவர் படியில் ஆங்காரமென்ன ஆங்கிருந்து அவன் శొ. ஆங்கு சிறைபபடட
←፵፯፱éወዟ . . . ஆங்கு நின்றவர்கள் ஆங்கு நீரடை. ஆசைகள்ரண்டுசேர் ஆட்டினை மேய்த்து ஆட்டமுடன் அசை ஆழன தளாகள்
ஆடையகற் ஆடையணி தனில் ஆண்டவர் படைத்த ஆண்டவரன்றோ ஆண்டவராற்தேர் ஆண்டவரின் பெயர் ஆண்டவரிட்ட ஆண்டவரிட்டப ஆண்டவரே யடியேன் ஆண்டவரை மதியாது ஆண்டவன் செய்த ஆண்டவனகத்திற்
ஆண்டவனினருள் ஆண்டவனின் வல்ல ஆண்டவரை யார் ஆண்டவருஜைக ஆண்டவனா ஆண்டவனால் வார் ஆண்டவ இது ஆண்டவனை ಙ್ಗಹ ஆணவன் உடலிற் ஆணையிட லகது ஆணையா லழிப்பேன் ஆணையெது மீட்பு ஆபிரகாம் : ਸੰ: E. இத்திரத்தா லன் థ్రెడ్డి மனிதன் ද්ද් ஆதலா விந்தமண்ணை ஆதலா லெந்தன் பேரை ஆதலினா விவன் ஆதலினாலிவனை ஆதமே மண்ணிற் ஆதலா லறிவு கொள்
ஆதலா லன T
ஆதாமு மேவாள் ஆதாமைக்கெடுத்த ஆதியிற் தேவன் ஆதியில் வார்த்தை ஆதியெனு மாதாமின் ஆதியை முடிவை ஆதியிற்சிலுவை ஆயத்த்ப் படுத்தி ஆயரின் மந்தை ஆயிரமாப்ப் ப்யிரி ஆயிரம் பொன்னா ஆயிரம் s ஆர்க்கில்லாள் ஆர்த்திடும்போது ஆர்த்திட வானோர் ஆர்த்திடும் (ypÚuň ஆருமற்ற இரவி ஆலயத்தி லுெரளி ஆலயத்திருந்தே ஆலயத்திபதி
ண்ட suff
ஆலில்ை நிகர்க்கும் ஆவலாசல்றிவு ஆவியனற் தங்க
.......398
138
196 268 178.
1丑4 29

வியால் நிரம்பு
器 அவியினி லெழிமை
ஆவியி னுருவை ஆவியை 露 ஆவியைப் பரீட்சை ஆழ்துயராழததும ஆழியாய்ப்பரந்த
ಸ್ಲೀ இறந்தார் ஆற்றநினைதத ஆறறிவை யானவ ஆறாம் நாளான
truo pR5T6T <级றிருந் (a ன்பான்
Eff ஆறுகள் நெழிந்தே ஆறுதல் நாளில் ஆறுதினம் படைத்த ஆறுநாட் கழிய ஆறுநாட் படைத்தே
ஆனது யாவுமந்த geoffஐ
ழககம e
விடித்து
தய்மொன்றிய துகாறும் நட து செயும் மாந்தர்
இரண்டெசமிான் 9.
இரு தடவை ரு தாயார்
ந்த விடம் புறத்தி
ம்ன்த்துப் பிணை
இருள் படுவலகின்
இல்லுத்தரசி சராள் மென்றிரப்போர்.
... .399
267

Page 218
வ்வித இயல்பு శొ
வ்விதமாய்க் கூற இவ்வித மானை இவ்விதமான வேளை வுரை கேட்ட இவ்வுரை கேட்ட இவ்வுரை செவியிற் இவ்வுரையைக் கேட்ட
攀
இன்னோர் முகவை இனமினமாய் இணை
மின்மாய்ச் சேர் ய கடைசி
நசில நாட்
- 醬 சோலை ஈட்டியுமம்பு ஈதளியா தெரிச்சல் ஈந்தவர் திரும்பி ஈரைந்து தேருடைய
弱
ஈழமார்க்கும புலியு
நீர் :P ஈன் மன்னை உக்கிராணக்காரன் உச்சியின் தச்சனுரை உச்சிவேளை உடலின உடலின்ப முலக உடலெனும் உடன்சாலை உடுத்தணியாடை உடுத்திருந்த ஆடை உடைந்த பாத்திர உண்டென்னுரைப்பார் உண்டிடின் உமக்கு
ஜ்ஜி மின் sedd 6007UCol2566 WITLD உண்மைவிறல் உண்ணாது உடலம் உணவெல்லாந் உண்டில ருறக்க உண்டவர்களாயிரம் உண்பதற்கெதுவும் உதிரக் கண் உருதனுக கிழுக்கு உப்பதுவே சாரம் உம்பொருட்டெல்லாம் உம்வருகை உமிழ்ந்தார்முகத்தில் உயிர்த்தெழுந்த உயிர்காத்து ஒம்பு உயர்ந்荔உடலம் உருவினிற் பெரியன் உருவிலா உடலம் உலகமெலா மிதனை உலகமெலா மின்ப உலக வாழ்வில் உலகமெலாம் படை உலகமே யவர்பின் உலகத்தின் வாழ்வே உலகமெலாம்பரந்த உழைததயாநது உள்ளமதின் உள்ளமே உள்ளழ முடலும்
set sees உளளவன் தனக்கே உள்ளத்துத் தீய ਨੂੰ உள்ளத்தே மன
47 248
190
 
 
 
 
 
 
 

உற்ற மகன் உற்றவிவ்வுலகம் உன்மது ஊனுடனே மது
ல்லாந் ஊமியனின்
al 器 வென் எகிப்திலே இருந்
எங்களவர் சென்றா எங்களைத் தொட்டு எங்கருமத் o எங்குற்றா ளேதரறாள் ச்ே சுவடு எடுத்துக் கொள்வாய் எண்ணிப்பார் எண்ணினன் இதய எதிர்த்துரைத்து எதுசெய்ய எதுவிதமுங் கிறித்து எநதவோா நாடடில எந்தன் பிதா எந்தனின் தூதன் எநதனுககுத தூர எநதனை யேறகும எப்போதும் எம்மேலே இவ்வளவு 6 TubcuperGearmt 6aTmtu? எரிகொளும் எரிநெருப்பில் எருசலத்கைப் பணி
# எருசலையிலிருந்துவாறி எருசலமென்பெரும் எருசலே மென்னும் எருசலம் பதியில் எருசலயினாலய ரமியாத் எரேமியா வென் எல்லாக் குலத்தோர் எலலாப் படைப்பும் எல்லாமே யேசெனக்கு எலிசபெத்தினளங் எலிசபெத்தின் 魯 எலிசாவுக் குணவீந்த எழியாக் காலத் எவவுரை பகா వడథ எழியதா மாண்மீக எழுத்தினிற் பொறி
எழுந்தவனோரிரா எழுபது மைல்கள் எழுமாக்கள் இழுவை எள்மலர் நா எள்ளினார் கோடி என்றதொரு விசு என்றவவ் வவாள் என்றவர்கள் இழித் என்றவர்கள் ஆணை என்றவர் எண்ணம் என்றவ ரேசினர் என்றவளு மெண்ண என்றவள் கூ நீேஃ என்றவன் சிந்தை என்றவர் பணிந்து என்றுணர் அறிவுச் என்றுமலர்ந்த என்றுசென்று ஈசாக் என்றுமணம் நோகும் என்றுரை பகரும் என்றுரை வானில் என்றுலகழியும் என்றுள்ளத் தெண்ணி என்றிட்டா ரதனை என்றிடப் பதின் என்றிடப் பிலாத்து என்றிட்ட பிலாத்தை என்றிட வேவாள் என்றுருள் மைந்தன் என்றிறை யாதங்க என்றெலாம் பவு
யெள்ளினன் என்றேசாத் தீர்க்கர் என்றே யீசாக் என்தசை எந்தன் என்பதே உரோமர் என்மகனில னிவன் என்னாணை என்னாடை தொட்ட என்னிடத்தில் என்னுரை
என்னைப் பயந்த 6T67 என்னோடு பரசீசில்
6esses எனவவன் வினவி எனவார்த்தை எனவார்த்த தூதர்
எனவியேசு

Page 219
எனக்கேட்ட எனப்புகன்ற எனவுரைத்
star ஜூ எனை வணங்கு ஏகப்புதல்வன் ஏங்கியமுமவனை ஏமாந்தோம் ஏரிடை கையை ஏரோதன் தலையை ஏரோதின் அரண் ஏரோதிதனை ஏரோதென்பான் ஏலியின்புதல்வர் ஏழுநாட்கள் ஏழைகட்கு ஏழையென் வணக்கம் ஏற்கப் படுவ ஏன்கனவே ஏற்றவன் எழிலா ஏனெனக் கேளான் ஐம்மாதப் பேழை ஐயகோ வெந்தன் ஐயறிவாற்றற்கு ಟ್ವಿ: ֆIIա ஐயா நீரெந்தன் ஒருகணப் போது ஒரு கொழதனது ஒரு சரிவின் மணல் ஒரு நாளுக் கொளி ஒருவரை ஒருவர் ஒருவனுக்கொருத்தி ஒஒகிந்திட்டான் ஒழுகிய விரத்தம் ஒளிவிளக்கை ஒன்றுடன் ஒன்றை ஓங்கிடு கூரை ஒங்கொளி பூமி ஒங்கோதை யாழி ஓடியோழி ஒதுங்கும் ஒடினான தனனை ஒநாய்கள் மத்தி ஒர்கணத் தின்பம் ஒர் மனிதன் ஓரங்க முன்னுடல் ஒரரறிவு மரங்கள் ஓரிடமாயிற்று ஒய்ந்திடா தோய்வு
ஒய்ந்திருக்கும் ஒய்வுநாள் ஆசரிப் ஒய்வு நாள் ஒழிப் ஒய்வுநாள் மனிதர் கட்டளைக்கு அடி கட்டிடத்துக் கட்டியங் கூற கட்டுக்கள் அற்று கட்டுப் பாடெனும் கடலெனுங் காதல் கடவது கடவுளைப் பரீட்சை dise lite கடிதினிற் கணவன் கடிதுழைத்துக் கலை கடிமண மேடை
s விதை స్త్రిస్లో கண்களிற் புகுந்து கண்களைச் சிமிட்டி கண்டது சாமுவேல் கண்டதும் வாழ்த்தி கண்டா ரெனினும் கண்டிட்ட யேசு கண்டிட வேண்டும் கண்டிடாக் கண்டிடாத காவலர் கண்ணாரக் கண்டு கண்ணிமை யழைப்பை கண்ணில்லாக் காமம் கணணுககு அழகு கணணுககுக கண கண்ணை மூடவிரி கண்ணோடு கண் கண்போன போக்கு கண்மூடிக் கண்ட கணித்திடக் காலம் கதலி நட்ட கதறு மவனமுன
திரி துயில் கதவுகளைப் பூட்டி கப்பர்நகூம் கபாலத் தலம் கர்த்தர் காட்டும் கர்த்தர் சொல் சிரம் கர்த்தரிந்தம் கர்த்தரின் வாக்கு கர்த்தரின் அடிமை கர்த்தரின் சொல்லை
கரமெடுத்துத் துயர்

கரங்கழுவிற் கடும் கரங்கொளுங்கண் கரும்புயர்ந்தெழுந்து கருவினில் வளரும் கற்பொழி சிலை கல்லறையில் இட்டு கல்லறையில் இயேசு கல்லறையிலடக்கம் கல்லறையிற் கர்ப்பம் கல்லறையிற் கர்த்தர் கல்லான இதயத் கல்லாலே கட்டியதை கல்லிதயம் வீழ கல்லும் முள்ளும் கலக்மே மூட்டிக் கலப்பையின் முன் கலிலேயா நாட்டு கலியேயாவிலிடு கலைந்த திருமண கவல்வதாலுந்தன் கவலையுறும் பொழுது கவியிருட் கடலிற்
ைேன் நெரித் கழுதைமறு கள்வர் கொலைஞர் கள்ளவிழ் மலர்கள் கள்ளர்கைத் கள்ளனைப் போலத் கரவெடுத்தார் கற்பது பற்றிய கறபனைகள தனனை
ஜெர் திண்மை கன்னியொரு கரு கனதனங் கனமான இவ்வுல கனவினிற் காமம் கனவுதணிற் கணிமிகு தருவும் கனிவுறு தருவை காட்டிய வழியில் காட்டிவிடுமுமக் காடும் மலையும் காணாத கண்கள் காணாதே நம்பு கர்த்தருட் செய்து காதலித்தார் களிகொள் காந்தளுந்துளிரும் காமமுங் கழியத காய்பா த்த காப்பாவின் கடுங்
காப்பாவுஞ் சரி asmub
SfSTS T கார்முகி லல்ல கூந் காரிருள் காரிருள் மாரிக் காரெனுங் கால மங்கை கால்கொண்டு கால்நடைமேப் காலங் கடக்க காலங்கள் வறி காலமதைக் காலமெல்லாம் நிலைத் கால்நடை மேய்க்கும் காவலர் கதவிலும் காவலர் கதறற்கே
- காவலர் #''ကွ္ဆန္တိ႔!!!!!!!!
காவல்புரி சேவகரை கானகத்தில் மாடாடு கானகத்திற் கன கானானென் மொழி கிரியை தன்னாற் கிரியையினா வல்ல கிலியோப்பாப் பேரன் இழக்கினிலிருந்து இள்ளையும் மயிலும் கிளையாக விரிந்து கிறித்ததனைக் கண் கிறித்துவின்பின் மரி கிறித்துவின் பின்னர் கிறித்துவைச் சிலுவை 畿荔 குடிசனக் கணக்கில் குருகிடும் முட்டை
சு சுமந்தவர்
குருதிவழி யுடலம் குருநாதன (505Լ0ւ-58/ குருவாக வழிகாட்டி குருவிகளாடி குருவிதனைப் பிடிக்க குலவழி முறைகள் குளிரடந்த பணிநிலம் குற்றங் காணா ಲೈಸ್ಡಿ"ಅ குற்றமிலாட்சி குறட்தேவர் கூறும் குறும்பாகி குறைவுறாச் சாராள்
403. مهم همه
333 26 333 129 24O 134 157 17Ο 157 59 172 376 118 互57 323 37 84 837 1O4 1O2 127 36O 384 344 169 14 76 232 179 3.71 37.2 171 58
s 228 363 339 362 374 334 15 OO 156 383 296 3OO 167 179 824 67

Page 220
குன்றுமனத்தாய குன்றினிற் தனறாய @ ap க்க :
ண்ேடு
கெடுமனதி கேட்ட பிலாத்திதை கேட்டவர் வியந்தர்ர் கேட்டனர் ஆயர் கேட்பதை ஈயும் கேதுருக்கள் பேனான கேளுங்கள் கேட்ட கைக்காகா மக்கள் கைக்கொண்ட கைகளைக் கட்டி கைகால் பரக்க கைப்பட்ட பறவை கைப்பற்றிக் கண் 6M56 ease கையது விரலே கையிற் பரிமள கையினிற் கலன்கள் கைவச மேதுங் கொட்டுங் கண்ணிர் கொடியோனின் கொண்டாடும் கொண்டனரோ கொத்தெனக் காய்க் :?Ž தது கொப்பேர் மரம் கொப்பளத்தவூதி கொல்லுக கிறித்து
லைஞனா யில்லை கோடி மக்கள் ஞ்ெ கோத்திரத்துட் ப்ரி கோபுரங் கூடமாடங் கோவமாம் மணலிற் கோனவன் மதலையோ கெளரவமளி சக்கரவர்த்தி சகத்திலுள்ள சகமதை
யாபேரும் சட்டமென்றால் சட்டையாகப் பின்னி சத்திய மார்க்கம் சத்தியமோதும் சாது சத்தியம் வெல்லும்
சதிதனை அறிந்த சபைதனில் இழுத்து சமுதாயமாக சவுலெனும் நணபன் சவுலெனும் வீரன் சாக்சன் நகரம் 雳器 ஓேலே சாத்தானின் சாயல் சாத்திரிமார்கள &ուoւյp ւյ567
పీ#డి சாராள் என்னும் சிசுவுருக் கொண்டு இத்தமுண்டு சுத்த சித்திரத்து வதைசெய் சித்திரம்போல சிதறிய மந்தை இந்திய பால் சிதறும் இந்திய விரத்தம் இலுவை 9; சிலுவை தோ e မ္ဘီဒ္ဓိ%28%; 露 சிலுவையிலறைந்த இரஐ சிற்ப சிறுதுணிக்கை சிறுமறியின் முது சிறைப்பிடித்த சீடர்கள் தம்மண்டை சீடர்களிதனை சீடர்களிருக்கை சீடர்களிற் பேதுரு சீடர்தாங் கண்டது சீடருக்கட் சிறுமண 纥深、警 திடன்தன் குருவு தீமரனுமிறந்து சீர்கொள்ளுமுன் ă 2
யநல் லிதமொ 4: ழி சீவனுள்ள குதவ சீனாவரைமேற் தேவன் சுடரொளி பரப்புஞ் சுடுபாலை நிலத்து சுந்தரவியேசு சுரங்கொண்டான் சுவைத்தபின்

குட்டியமுடி சூழய வெண்மலர் சூலுற்றமகளும்
Nருளிற்கற்றுவர
நீதமிழின் சீர் செய்சேவை செய்த குற்றம் செய்த பவம் செய்பிழைக் கருவி செல்லுங்கள் திசை செவ்வாயாற் செவ்வானம் மந்த செவ்விதழ் வாயும் செழும்வயற்செறி செமமை கனி சென்றவர் கண்டு சென்னி வணங்கி சேர்த்தனைத்து சொல் தேர்ந்து சொல்லாலே சொல்லிட்டான் சொல்லியேழிநாள் சொல்லுமட்டும் சொலும்பொழுதே சொர்க்கத்திற் . சொன்னதும ன் சொன்னபட மூன்றாம் சொன்னவுரை சொன்னானிவன் சோர்வுற்றுச் ஞானமுமில்லை ஞானவானென்கின்றாய் தக்கமரம் தச்சனாய் மரத்ை தசைமிகு :* தசையின் தாகம் த சாயற்தகை தட்டுங்கள் திறப் தடவியறிந்து தடுமாற்றமுற்ற தண்ணீர் கசி தந்தையிறை தந்தைபோல தநதை மறநத தந்தையார் தாவீது தந்தையாகி தந்தையிறைநான் தம்மினத்த ர் தம்மினை யொத்த தம்துட்தாம்
365
தம்முள சென்றவழி தமக்கெனத் தெய் தமை மதிக்கா தரைமகள் தனககு #ਛ தரிசுவிற்பிறந்து தரிசெனக் தி, தலை நரை தலைமைசய மூப்பர் தலைமைநிலை தலையிட்டுச் சமன் தலைவகியின் வால் தலைவனர் திரும்பி தள்ளாத தள்ளுத்ற்கர சிட்டை தள்ளிவிடற் சீட்டு தளிர்நிலா தன்தவறறைத தன்முடி காதத தன்வினை முளைத்து தன்னின மக்கள் தன்னுடலைச் சிவு தன்னுடற் சதை தன்னு器 தன்னுள்ளே நிறைவு தனக்குள்ளே தனது கைக்கோலை தனதுடல்தனை தனித்தவிடம் தனித்திருந்து தனித்திருந்துங்
వోల్ట్
நீர் பற்ற தாதியர் ஏற்ற ஆரம்பகழ் மொழி தாமரை போன் డివక్ష పడ్డr தாவிதின் குலத்திற் தாவிதின் மகன் தாவிது மன்னன் தாவீது ஆர்த்தெழுந்து தாவீது மந்தமாதும் தானறியாத்துயில் தானறிவுற்றிடா தானிடாத முட்டை தானியலென் தற்பர திரண்டலத திரசானாம் மன் திருச்சபைத் தூதன் திருப்பாட்டின்
...........405

Page 221
திருநிறை எல்லாம்
ప్లేశ్లో
இ.
தீயதாமாவி தீயன சாராள் தீர்க்கரா'மெரேமியா தீர்க்கனாய்த் தீவினை ஏதும் துக்கித்துத் துயர் துணையெனத் தூய துணையாக வநத துத்தியம் பாடி துதிசெய்து துப்பினார்கள் முகத் துயில்கின்ற சீடர் தூங்கிய ஆதாம் தூங்கினார்போல தூதினைச் சொல்லும் தூதினைப் புகல்வோர் தூதுவரை இவ்வா தூயதைத் தீய துயராய் "ಕ್ಷ್ தூயரெனும் பொரு தூயவதிற் புகை ற்றிடு 岛 தங்கிளநீரோ தெரிந்ததும் மக்கள் தெய்வமென்ற தென்றலாய்ச் செழுமை தேகத்தில் வலிமை தேகத்துளிரண்டும் தேசத்தை யாழும் தேசப் பதியின் தேசமெங்கம் ஃே தேவசுதன் எரு தேவசுதன் யோர் தேவதூதனொடு தேவ னவர்கட்கு தேவன் கலிலேயாத் தேவன் செய்யுல தேவனது வார்த்தை தேவனவன் சாயல்
தேவனார் புவி தேவனார் வார்த்தை 3.පූ: அருள் தேவனின் :ே குமாரன் தேவனுக்கு நேர்
தேவனுக்குப் பிரியம் ந்தன் பாவம் தவன்ொன்றே தேனாக இவ்வா தொங்கவிட்டேன் தொடியிடை உடுக்கை தொடுவானத்துத் தொலைத்திடு மணியை தொலைந்திட வந்தே தொழுவ வாசல் தோட்பலங் கொண்டா தோற்றழுமாகி நகைமுகம நசை
శ్రీ தென்னும் நட்பொடு நடந்து நடந்திடு மாக் நடந்திடுவேளை நடைதரை நடநத நமபாதோன தோமா நம்பிக்கை விசு நம்புதற்கரிய நமைப படைதத நயந்தவிவன் நயந்திட்டு நரம்பொழுந்து 器 நல்லபிதா விறை நல்லான் இயற் நல்லொழுக்கந் நலிவுறு நாட்டில் நள்ளிருள் வேளை
le :ž நாசரேத் நூரில் வாழ் நாட்களும் பறந் நாட்டிடை நடக்கும் நாடல்லாம் நல்லா நாணமும் மடமும் நாம் கூவமுன் நாம் வாழ்ந்த நாமொன்று நினைக் நாவது வொடுங்க நாவாயாய் நீயமை நல்லதும் தீயதென்

நாளில நாளியுண்டு நாற்புறந் திறந்து நாற்புறமும் வீசும் p5reš um நானறியேன் ッ நானோர் மனிதன் இறு: நிலம்
லநதருத நிலந்தெரியாவிரி நின்றவ் ரெலியா நினைப்பதற்கு மதிக நெஞ்சத்துப் பலனை 赛荔
நதுவன நநதுகனற நீயே யாகி g நீர்வழிந்ததென நீரிங்கு என்கசட்டை நீரினில் மீன்கள்
நீருயரத்தான் E நீளிராவெனவே நிப்செய்த பாவத்தை
ஆத்து நீர்வில
ல அருள ழைநதனள நூலுேதுங்கற்ற 9ಿ: அமர்
நீதபின் ாவா மறைநதப்ன தீன் 澀醬 பக்கத்துச் சிலுவை பககமாய்ப் பரமசுதன் பக்தியுடன் பகலவன் வேலை பகலவனும் பலியிரவு 饮器 ケ பகுத்தறிவாற் பகுத்தறிவு விஞ்ச பகுத்தறிவென்னும் பகைவரின் படைகள் பங்கயத்தாள் பங்கிட்ட உண பச்சை மரத்தை பசியுள்ளிர் பரம
பரியோடிருந்து பஞ்சாகப் பறந்து - ர்ேத்தீ பட்டா முடலை
படகினிற் பயனை படைத்தனாற் படைத்ததேவன் :ಸ್ಡಿ படைததன யாவும படைத்திடு வானிற் பண்டிகை நாளிற் பணப்பலச் செல்வன் பணமுள்ள சீலன் ueofGlsuju பத்தாகுங் கற்பனை பத்துத் திங்கள் பத்துப் பணங்கொள்
Քլ-ի பதைத்துள்ளம்
So so [#fbfb; :P பயந்தவர் மறைந் ப்ே வே பரத்தின் பரமன்றி பரத்தினிற் சேவக் பரந்திடு குளிரில் பரந்துபடர் பாவத்தீ பரபாஸ் என்றிடும் பரன்பதி சமீப பரிசுத்த திருமண பரிசேய ரொருவர் பல்லிழந்激 • பலமிகுந்தோர் பலிகளாலல்ல பலுகச் செய்வேன் பவக்கறை அழிவ் பவவினை அகற்ற பவளவாய பற்கள் பவவினைக்கு பழந்தன்னைக் காட்டிய பழமுதிர்ந்திராட்சை பழனங்கள் செழித்த பழியிதனை நாமே பள்ளங்கள் நிரப்ப பள்ளுமாங்குளியில் பறந்தெழுந்து
1676 பன்னிரு மக்கள் பனிக்குளிர் தடுக்க ಮಂಡ್ತೀರಾ? மலர்கள் பனமலர பாடைப்யிற் பிணங்கள் பாதகச் சவுலும் பாதகன் பயந்த
......407
26. 366 64 37.8 89, 11 298 313 249 857 267 83O 229 345 141 346 332 22 162

Page 222
பாதத்தே வீழ்ந்தலறி பாதமபதை படிமன பாமாலை சூட்டிப் பாய்ந்த ஆணை பார்த்தவர்கள் பார்த்திமேயு பார்த்து நின்ற பார்வோனார் பணிக்க பாரதியின் பாட்டுப் பாராண்ட பார்வோன் பால்மணம் மாறாப் பாலகன் கல்லை வீசி பாலகர்களைப் பரமன் பாலனைக் காண
ழ் பாரதனை I 600
நீர் பாவத்தின் சம்பளம் பாவத்தின் சம்பளம் பாவத்திலுருவே பாவத்துக் ඉන්‍දි.pm பாவமாஞ் சேற் பாவமெல்லாந் தீர பாவ வழி காட்ட பாவிகட்காய்ச் சிந் பாவிகளைப் பரமன் பாவியை மறைத்து பிடித்தவர்கள் பிணியாளரவரு 1lsooflument பிரதம மூப்பர் பிரதான ஆசாரியர் #?: ஆசாரியர் பிரித்திடும் பகுதி பிள்ளைதன் பங்கேற்று பிள்ளைப் பாக்கியம் பிள்ளைப் பேறில பிள்ளைமுகந் தாய் பிலித்தெனித் தெவ்வர் பிலிப்ப்ென்னும் பிலாத்தின்முன் மீண் பிலாத்துவின் சபை பின்வரு படைகள் பின்னாற்தொடர்ந் புக்ககம் విడిపే புகழ்மாலை இவ்வா புத்தியே யில்லீர் D புதியதாய்க் கோவில் புதியவோர் பொழுது புரம்போன பூமி
புரிதொழிலிற் புனிதம் புருசனில் இருந்து புலுநனைநது புல்லணை பூதத
O லலனைமது பூதத
ਨੂੰ தனி புலிமுன ரெலியைப் புவியிற் கிடந்த புவியென்னும் புளிப்பில்லா தப்பம் புறச் சாதி புறப்படுந் தேசமெங் புன்னகைசேர் புனனகை பூதத புனிதமாம் நீரால் புனிதமாம் ஓய்வு புனைவினில் மனுவை பூங்குழற் பூவின் பூககள குலுங்க பூசிடப் பரிமளம் பூசைசெய்யும பூண்டவர் புழுவாய் பூதமைந்தின் பூமிதனில் பூமியதிர்ந்த புலம
6L 60L విడి ჭნჭწ1 பட்டகத்தை பெண்களை பெண்ணுாற்றுப் பிற ஆறுசெய்த பெருகிடு மிரத்தம் பெருமழை மொழி பெ ன் சிலுவை பெற்றிடு தாயார் பேசிட்ட இயேசை பேசுகின்றாய் பேசுமொழி வேறான பேதுருதன்னை பேதுருவென் சீட பேதைபோலாபிரகாம் பேயினாணை பேரிட்ட ஆபிரகாம் பேரிடியால் வானோர் பேரிந்துப் பழக் பைந்தளிர்ப் பாவாய் பொங்கம் மார்பை பொங்கியெழு பொதுமக்கள் புகழ்

ேே பொருந்திற் ஃேவிரலால் பொல்லாத புரட்டுகள் பொல்லாத பொறாமை பொறாமை பொறிதரையில் பொன்மகன் போகத்துப் பொருள் போத்திபா வென்னும் போதிக்குங் கருத்தை போர்க்கள மனுப்பி போரெதிர்க்க போற்றிக் கொடைகள் போனவச் சவுலின் பெளதிகதிரசா மக்கள் வெள்ளம் மக்களிதைக் மக்களின் மனதைக்
sts மகதலேனா மரியாள் மகதினா மரியாள் மகரந்த செறியாத மகரந்த சேராமலர் மகனிறந் தனை மகன்ேதேவன் மட்டறு செயலைக் ம செல்லாம் மண்ணகத்தே Lotterferintenter மண்ணிருந்து மண்ணுட்ன் கலந்த மண்ணுடனே மலை மண்னெல்லாம்
மண்திருத்தி
மணற்திரைக்க மதகுகள் வ்ாரி மதமுலை மடித்து மதிமுகம் பெண்ணா மதிமுகம் வாழத் மதுவுண்டோர்கள் மந்தைகளை மேய்த்து மந்தைபோற் சிந் மந்தையை மேய்த்து மரமரியும் வாள்
மரிமகனாரிதுவே
மரிமடியில் மல்லிகை மொட்டு மலர்களுங்கனியும் மலர்ந்த மரையின் மலர்கள் விரிய மலைகளை யொத்த மலைகளே யெம்மை மலையிடைமேற்
மலையிழிந் சீவி வி 燃 էՔ05
மன்னவன் சவுலின் மன்னவன் தேவ மன்னவனின் மதிப்பை மன்னர்படை மன்னனுக்குரிய மன்னாதி மன்னன் மன்னிப் பெழிதோ மன்னிப் பளிப்பா மன்னுயிர் உயிரை மன்னுயிரைக் காக்கும் மனக்கொள்கை Self
மனமணம் நுகர்ந்து மனமது மாறித் மனமய்க்க மூட்டு மனமெனுங் காட்டில் மனுக்குமரன் மனுக்குலத்தில் மனுக்குலங் கடை மனுமுதல் கூறும்
சீேன் மனை திரும்பும் மாக்களே போலும் மாடுறை தொழுவம் மாதர்முலை மாதரார் சொன்ன மாண்டபுகழ் மாதர் தமக்குள் மாதாவின் மடி மாந்தரிக் குணவாக
409هههمهه
35 63

Page 223
மாந்தர்புரி மாதர் | Dnips 器 மாய்மரஞ் செய் மாந்தரின் குதியை மாமபழக கனனம மாமிச உலகை
மாவினuமம் மந்தை
மாழ்வாரைப் போல மாளிகையைப் பார்க்க மாறியவன் மகன் மானுடர்மேற் தேவன் மானில திய lálaivararras மீட்பளிக்க வருந் மீட்பில்லை என்றார் மீட்பீந்த யேசு மீட்புரை கேட்டார் மீண்டிட்டான் 66ör6Ghariř மீண்டுமே சாமுவேல் மீண்டுமோர் தடவை மீண்டுமெழுந்து மீன்விழி என்பார் மீனினைக் கேட்டால் முதல்மனிதன் முதலடினுப்படை முதிர்ந்த்மலழ முப்பது வெண்காசு முரசமது முழங்க முறையான இறை முன்செயல் நினைத்து முன்பிறந்த பதின்மர் முன்மொழிந்த முனனா பகை முன்னிகு முதல்
தன முனிமோசே மூங்கிலிசைப் பாட்டு மூடிய கல்லசைய
விெழி முத்துவத்தின் (pulun applitமூப்பரெல்லாம் மூப்பரை விழித்து
மூர்க்க மடைந்தார் மூவரிவர்கள் வந்து dpՋյոծ (Մաա மூனறாம நாள (p.60 gypso
激 தவன் மென்னகத்து மேசையா நானல் மேரிதன் பாலன் மொழிந்திட்டார் மோக்த்தின் படை வச்சிரம் போலே வசந்தழென்னும் வஞ்சக நெஞ்சன் வஞ்சகஞ் செய் வஞ்சனை கொண்டான் வண்டுகள் இசைக்க வண்ணமென்று வந்தது விதியே வநதவா ஈனற வந்தவர்கள் வழங்க வயதின் வயலில் விதை வயிறென்னு முள்ளகம் வரண்டிடு புல் வரைபடப் பொறி வரிவரியாக வருகின்றார் வருகுவார் வருவா வருகுவ னென்றார் வருணனெனத் வருடமொன்றில் வருந்திப் பாரஞ் வல்லதும் 6Lu) வல்லமைச் சவுலும் வல்லூறின் கண்படாத வலது கரத்தில் வலமிடமாகச் சிலுவை வலிகொள்ளிரக்க வலிகொளு மனித வன்கனர் நீரே வனாந்தரத்தின் வாயமைகசூ வாயுங் வார்த்தை எனும் வடி வாரத்தின் முதலாம் வாருங்கள் அருகே வாருங்கள் வைத்தவி வாழ்ந்தவன் பார்வோ வாழந. 1" வழி வாழ்வினின் பங்கை
.410
295 829
7. 315 361 8. 144
BS 174 34O 188 14 334 173 37 299 14 მ831 1O9 67 282 63 236 25 16O 6O 326 184 74 343 73 338 261 91 267 1Ο
3O7
2.94 ኃ41 133 83 3. 890 845 33. 92 96. 67

< &O Juefice : antist Gunrawatnruth Guntsu வான்செய்த கடவுளுக்கு வான்தூதர் மேகத்துள் வான்பார்த்த சிர வானக் auratas Saib antaupuh :ಕ್ಲಿ வானத்தின் விழிதிற வானம் வெண்ணிலம் வானவர் சேதி
வானடிநது என
ரவி வானிலே பற்ந்து வானும் நிலவுமாய் வானுறையுங் கர்த்தர் வானெழ அவர்கள் விக்கிரக வணக்கம் விக்கிரக வழிபாடு விசுவாசங் கடுகளவும் விடுதலையுற்ற மக்கள் விண்ணுறை மீன்கள் E. ஒளி விண்ணொடு மண்ணை விண்மீன் விழியன் விதிகெடத் தருணம் விதைத்த விதை விதை முளைத்துவேர் வியர்த்திட்டார் மெய் விரகமாந் தீயில் விரியனின் குஞ்சுகளே விருத்தனின் மனைவி விருந்தெனக் கணி ఫ్లోజ్ கொணர்
(5ւմւմ 60s
வைத் விழிகள் விற்றிட்ட பொன்
விளைக் வயல்
岛片
வினைேஜி விசுவச s
விட்டினுள்ளேபுக்
ரையலவிது விழ்ந்ததை நினைத்து வீழ்ந்திட்டஇடத்திற் விழ்ந்திடேன் நான்ப் விழ்மரங்கள் விழுதுன்றி வீழுகைப் பொ வெகுள்வதே వికీపీL வெண்கலக் கவசம் வெள்ளிபல கொடுத்து வெள்ளியாலான வெள்ளியென்பார் வெளியிடத்தை நாடா வெறுமையாயிருந்த வேதத்தை விரித்துரை வேதமென் விண்ணிற் வேதமென் விண்ணிற் வேதியர் முன்னால் வேய்ந்தளிர் தோளா
யாக்கோ பொ 6řT யாக்கோயின் ് யாக்கோபின் முன்வந்து யாதுமூரே யாவரும் யாரடா பையா நீயும் unrif Gorr யாருக்காய்த் தேடுகின் யாரென வறிந்து யாரைப்பற்
Tall to 590 リ821606. யேசுவைப் பற்றி யேசுவின்பெயர் யேசெனத் திருப்பெயர் யூதர்தம் மார்க்கம் யூதாவென் னோராண் யூதரின் ராசா §li, தூயன்
ஜம்செனும்
11 همه...
177 157

Page 224
"நீங்கள் மனந்திரும்பிப்
ள்ளைகளைப்போல் ஆகா விட்டால்
பரலோக ராட்சியத்தில்
பிரவேசிக்க மாட்டீர்கள்"
எனறு;
மெய்யாகவே
உங்களுக்குச் சொல்லுகிறேன்.
மத்தேயு: 18 3.
 


Page 225
“心必“心呕心沥“心呕心呕心必心必心呕心 巡《蒙巡《蒙巡《蒙娜)
%
|-2沙2沙2沙2沙2沙2
 
 
 

©
sae
®.