கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கந்தரசம்

Page 1


Page 2

ད།
பகுத்தறிவியக்கம்
திருநெல்வேலி.
11873
α

Page 3
  

Page 4
வெளியீட்டுரை
"கந்தரசம் பகுத்தறிவியக்கத்தின் கன்னிவெளியீடு. காலத்திற்கும், அறிவுக்கும் பொருந்தாத விண் நம்பிக் கைகளே அழித்து ஒழிக்கும் நோக்குடன் இது வெளி வருவதால் இயக்கம் பெருமகிழ்ச்சி கொள்கிறது.
இதன் ஆசிரியர் நண்பர் அண்ணு இராசேந்திரம் அவர்கள், ஒர் அசல் பகுத்தறிவாளர். தனது அறிவை உணர்ச்சிகளோ, மனத் துரண்டுதல்களோ தாக்கவிடாது காக்கும் தன்ன். இவரிடம் நிறைய உண்டு.
சுந்தரசம், "ஆண்டாண்டு காலமாக வழங்கி வந்த்  ைவகளெல் Tம் ஆண்டவன் தந்து வை' என்று நம்பிக்கை பாளர் மீது நூல் தாக்கத்தை ஏற்படுத்து மென்பது தெளிவு.
ப3% க்கம்,
பகுத்தறிவியக்கம், வே தருமலிங்கம், திருநெல்வேலி மேற்கு, )3( זה עד ונות ar rז . யாழ்ப்பாணம். 197-7-15.

சிந்தனை செய்யுங்கள் !
Hot
"இந்திரராகிப் பார்மேல் இன்பமுற்று சிரமே விச்
சிந்தையி சினேந்தமுற்றிச் சிவுசுதி பதவி சேர்வ் ரந்தமி வார்தங்க டேம் கெட முரிந்த செவ்வேற் கந்தவேள் புரான்ாந் தன்ஃன்க் காதலித் தோதுவோரே."
- சுந்த புராணம்.
"நளிருெறும் நவிருேதும் நான்யம்பப்ப்பது
பயிகுெறும் பபிருேதும் அறுமுகக்கடவு டிருவடிப்பத்தி ஞானம் விஃாப்பது கந்தபுராணம்."
-மேற்கோன், பேராசிரியர் செல்வநாயகம்,
இவ்வாறும் இதுபோற் பலவாறும் பலரின் போற்ற லுக்குட்பட்டதும் அதன் முடிந்தி பொருள் அவ்வாறு தான் இருக்க வேண்டும் என்று எவ்வாறும் எவருக்கும் அறிய வாய்ப்பளிக்காது மறைபொருளாக இருப்பதும், கட்டிளங்காளேகளேயும், சுருங்கூந்தற் கன்னிகளேயும், காம போதையுள் அழுந்திக் கதிகலங்கச் செய்வதும், காஞ்சிபுரம் கச்சியப்பச் சிவாசாரிகளால் சில் நாள் வாழ் சிற்றறிவினருக்காக அருளிச் செய்யப்பட்டதுமான கந்த புரானைத்தைத் தமிழர் சிலர், பக்தியையும் முத்தியையும் தரும் எனக் கருதப்படும் இறைவன் விடுதிகளில் படித்து ரோமப் பொருளேக் காண்பதற்கு ஆராய்ச்சி செய்கின் ரூர்களாம், சேர். சி: வி. இராமன், கடல்நீரின், வான வில்லின், ஒளிக்கதிர்களின் தன்மைகளே ஆராய்ந்தது போது உயிரின வளர்ச்சியைப் பற்றி இரவு பகலாக ஆராய்ந்த சாள்ஸ் டார்வினேப் ຫຼື LIT) + ສTTT LT); வனத்தில், மக்களின் மாண்புக்காக என்னென்ன ஆக்கங் தா ஏற்படுத்தலாம் என்று அறிஞர்கள் ஆராய்ச்சி செய்வதுபோல்

Page 5
2 கந்தரசம்
யாழ்ப்பானத்தைச் சேர்ந்தோர், "வாழ்க்கையை வளப்படுத்தும் தொழில்களேச் செய்யத் தவறிஞலும் கந்தபுராணப்படிப்பை நடத்தத் தவறுவதில்லே' என்று இலங்கையில் மாத்திரமல்ல, இந்தியாவில் கூடப் பெருமையாகச் சொல் விக் கொள்வார்கள். "வருடங் தோறுமல்ல, வாரந்தோறும் புரான ஆராய்ச்சி செப் கிருேம் கந்தன் சந்நிதியில்" என்று பூரிப்புடன் கூறுகின் ரூர் ஆள் எப்படியான புராணத்தை ஆராய்ச்சி செய்கின் ரூர்கள் என்பதை உங்களுக்கு அறியத் தருகின்றேன். ஆபாசம், முற்றுந்துறந்த முனிவர்களின் மறைத்து, முழுமுதற் கீ- வுளரின் காமச் சேட்டைகளேக் குறைத்து, சேவலும் மயிலுமான படலத்தை, சூர ஆதாரத்தை, மார்க்கண்டேயர் படலத்தை ஆராய் கின் ருர் களாம்.
வாற்ஸ்சாயனரின் காம சூத்திரத்தை, சுஜ"ராஹா முதல் என்ற காமநூலே கல்யான மல்ல எழுதிய அனங் கரங்க என்ற நூலே, மேரிஸ்டோப்ஸ் அம்மையார் எழு திய ஆண் பெண் உறவியலே ஹவ்லக் எல்லீஸ் எழுதிய பால் இயல் ஆராய்ச்சியை, வாண்டிவெல்டியின் உறவி பல் நூல்களே, பேராசிரியர் சுப்பு ரெட்டியாரின் இல் கூற நெறி என்ற நூலே, எல்லாம் தோற்கடிக்கக்கூடிய ாவிநோதங்கள் கொக்கோக சாத்திர உண்மைகள் அந்தபுராணத்தில் மலிந்து இருப்பதை மேற்கூறப்பட்ட நூற்காட்சிகளுடன் ஒப்பிட்டு, பக்தகோடிகளுக்குக்
ாட்ட விரும்புகின்றேன்.
அந்தபுராணத்திலுள்ள் ஆபாசக் கருத்துக்கள் கு.கிெக் விதிக்குகள் தனிப்பட்ட சிலரின் சொத்துக் ாக இருக்கலாமா? அனே வருக்கும் அவ்வாய்ப்புக் ஒப வேண்டாமா? ஒரு சிலர் மாத்திரம் படித்து இன் புற்ருல் போதுமா! ஆவ பங்களின் கதவுகளேப் பூட்டி வைத்துக்கொண்டு பெரும்பான்மையோரை வெளியே

சிந்தனே செய்யுங்கள்
நிற்பாட்டி, சிலர் மாத்திரம் கொடித்தம்பத்தருகே கந்தபுராணக்காம போதையின் சிகிசிவ வியநுகருகின் றனர். 'யான் பெற்ற இன்பம் பெறுகி இவ் வையகம் என்ற உயர் நோக்குடன் வாழ்ந்த பண்டைத் தமிழ னின் பண்பு இன்று எங்கே போயிற்று?
இப்போதையை, பண்பால் தமிழருள் பெரும்பான் மையோராக இருக்கின்ற - ஆனல் சிறுபான்மையோரால் கப்பட்ட-மக்கள் படித்து அனுபவிக்கவிடாது, தமி ழராகி ப - தமிழராக மாறிக் கொண்ட ஆரியச் சிறு பான்மை வந்தேறுகுடிகள், Gall, T 7. išGLE L iii. LA EFT LEŞr_ பம் வரை மாத்திரம் செல்கின்ற தமிழ் மக்கள் ஏமாற்றி அவர்களேப் பாடச் செய்து, பயன்கூறச் செய்து போதையை அனுபவித்து வருகின்றனர்; போதை ஏற ஏற மூலஸ்தானம் வெறிச்சென்று போய்விடும் கடவுள் (இருந்தால்?) காதுகஃாப் பொத்திக் (Fat TFér (E Grasrfi வீதியில் தவம் கிடக்கும் பக்த்ருள் ஒருபக்தராப்ர் சேர்ந்துவிடுவதினுல்.
இந்நூல், மதவாதிகளின் மின்னத்தை மாசுபடுத்து வதற்காக, சமயவாதிகளின் சிந்தையைச் சிதைப் பதற்காக எழுதப்பட்டதல்ல. H | I | | துரல்களில் பொதுமக்கள் அறியாது மறைபொருளாக இருக்கும் கருத்துக்களே இலகுவில் அறிந்து கொள்வதற்காக, தமிழின் ஆராய்வின்மையால் எவ்வாறு பிது இன்த் தாரின் கருத்துக்களே ஏற்றுவந்தான் அவற்றுக்கு அடிமையாஜன் அதஞன், தமிழன் என்ருேர் இனம், உவசு அரங்கிலிருந்து வெவ்வேறு இனங்களின் அரசி யல் செல்வாக்காங், பண்பாட்டுப் |L மறைக்கப்பட்டுள்ளது என் பரிதக் காட்டுவதற்காக, ոTԱք திப்பட்டது.
சுந்து புராணத்தில் கானப்படும் | L எத்தகைய ஆற்றல் பாப்ந்தவை என்பதை ஒப்பு

Page 6
4 கந்தரசம்
நோக்கி ஆராய்வதற்காகவும், பிற புராணநூல்களிலும் அவ்வாறே, ஒத்தி சுருத்துள்ள பாடல்கள் உள்ளன என்று பிறர் அறிவதற்காகவும், பிறநூல்களிலிருந்து மேற் கோளாகப் பாடல்கள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. பிரித்தானிய,அமெரிக்க கலேக்களஞ்சியங்கள் கூறுவதைப் பாருங்கள், தமிழன் அன்று இருந்த நிலை என்ன? மதம் மக்கள் ஆட்டிப்படைத்திருக்கின்றபோது தமிழன் நிலே என்ன? என்பதை தெளிவாக உணர்ந்து கொள்ள
GJITh.
* தமிழர், பண்டுகிரேக்கருடனும் ருேமருடனும் வியாபாரத் தொடர்பு வைத்திருந்தார்கள் என்பன: இலக்கிபம், மொழியியல், தொல் பொருளியற்சான்று முதலியவற்ருல் அறிா plgang).' (Thamil trade with Greeks & Romans is verified by literary, Linguistic & archaeological evidence Encyclopaedia Britanica)
'திராவிடர்களிை Lயே மரபுவழிக்குருமாரோ உருவ வழிபாடோ இருக்கவில்லை; அத்துடன் ஆன்மா அல்லது பாவம் சொர்க்கம் அல்லது நரகம் பற்றிய கருத்து எதுவும் I år. Gílávår).” (Dravidians, LEl:TE: were without hereditary priests idols & appear to hy : had no idea of heaven or hell of the soul : or silcaldwell-Encyclopaedia of Religion & Ethics
இதிலிருந்து தெரிவது என்னவென் ருல், ஆரியர் ஆதிக்கம் 'ஹிந்து மதம் முதலியன வந்த பின்னரே தமிழ ரிடையே இவ்வித கருத்துக்கள் பரவி உள்ளன என்ப தாகும்.
"ஆரியர் வருமுன்னர், இந்தியாவில், திராவிட மொழி பேசுவோர் வாழ்த்தார்கள். அவர்கள் ஒரு காலத் தில், இப்போது வைத்திருக்கின்ற நிலப்பரப்பிலும் பாரீக்க அதிக நிலப்பரப்பில் ஆதிக்கம் EL GAN LLIU AJ ŤING GITT IT si

விந்தனே செய்யுங்கள் 5.
ggs assoff' (Dravidian speakers were already in India when the Aryans arrived, that they once occupied much more territory than now hold - The Encyclopaedia Americana.
அநேகமாக இந்தியாவில் முஸ்லீம் படை எடுப்பு கள் தொடங்கிய கி. பி. 1001 க்குப் பின் உள்ள காலத்தி லிருந்துதான், "ஹிந்து" என்ற சொல், ஒரு மதத்தைச் சுட்டிவருகிறது. அச் சொல், முதன் முதல் கி. பி. 8 ஆம் நூற்ருண்டைச் சேர்ந்த ஒரு நூலிலேயே கானப்பட்டது என்று கூறப்படுகிறது, முஸ்லீம் படை எடுப்பாளர், இந்தியாவை, "ஹிந்துஸ்தான்" என்ற அராபியப் பெய ரால் அழைத்தனர். அவர்களே முதன் முதலாக இதி திய மக்களின் மதத்தை "எறிந்து மதம்' என்றும் அத ஆரப் பின்பற்றியோரை "ஹிந்துக்கள்" என்றும் அழைத் தனர்." அமெரிக்கக் கஃவக்களஞ்சியம் (The use of the word, "Hindu' to describe a religion probably postdates the Muslim invasions of India, which began 1001 A. D. The word itself is said to occur for the first time in a book of the 8th century A. D. The Muslim "invaders whose Arabic name for India was "Hindustan" who first called the religion of the people of India Hinduism and its adherents Hindus - The Encyclopaedia Americana,
அன்பர்களே! சற்றுப் பொறுங்கள். கந்தபுரானதி துள் நிரம்பிவழியும் ஆபாச அமிழ்தத்தை அள்ளித்தரு கிறேன். போதைவழிகிறதே என்று குடிக்க முன் செல் வாதீர்கள். "தேன் தொட்டார் நக் சார்' என்கு ற் போல், போதையை உள்ளங் கையில் வார்த்துவிட்டு" குடிக்கும் விருப்பால் வாய் அருகே கொண்டுசெல்லும் போது கையைத் தட்டிவிடுகிருனே பாவி, என்று என்னே திட்டாநீர்கள், அளவிற்கு மிஞ்சிச் சுவைத்தீர்களாயின் சஞ்சாப்பேர்வழி போல் நீங்கள் வாழ்க்கைப்பாதை

Page 7
கந்தரசம்
யைப் பாழ் செய்துவிடுவீர்கள் எ ன் ப த ந்காகவே போதையை முகர்ந்து பாருங்கள் என்கின்றேன், மாந்து வதற்காக அல்லது
அன்பன், அண்ணு இராசேந்திரம்" ஆவரங்கால், 197-2-3ந் நாள்:

கந் தர சம் போதை - 1
கந்தபுராணத்திலுள்ள ஆபாச 'ரசங்கள்" முழுவதை" யும் அன்பர்களுக்கு எடுத்துக்காட்ட விருப்பமுள்ளவனுக இருக்கிறேன். ஆயினும் ஆபாசப்போதை முழுவதை யும் தந்து, உங்களே, அச்சேற்றுள் அகப்பட்டுத் தத் தளித்துத் தவிக்கச் செய்யும் கபோதியல்லன் பான். தெவிட்டுமே என்பதற்காக, ஒருபானே சோற்றுக்கு ஒரு சோறு போதுமே என்பதற்காக கந்தபுராணச் சுவை யுள் சிலவற்றை மாத்திரம் சுவைக்கத் தருகிறேன்.
"மாயா' அழகான ஆரணங்கு வேதாந்திகளின்வாழ்க்கையை அனுபவிக்கத் தெரியாது தத்தளிக்கும் பச்சோந்திகளின் - வறட்டு வேதாந்தமான மாயை அல்ல. கந்தபுராணக் கதை தோன்றுவதற்கே கார் மன ஞக உள்ள குரனேப்பெற்ற அன்னேதான் இந்த மாயா தேவி மையங் கொண்ட மண்டூகங்களே மயக்கும் , மாஸ்கோ நகர் மங்கைகளே, ரொக்கியோ நகர் ரோகிணி களே, பம்பாய் நகர்ப் பாவைகளே, பரிஸ் நகர் பருவப் பேதைகளே, பஞ்சிகாவத்தை புஞ்சிநோனுக்களேப் பற்றி பலர் அறிவர் ஆனுல் அவர்கள், மாயாதேவியாருக்கு முன் எம்மாத்திரம்? தேவியாரிடம் அவர்கள் பாடம் பயில வேண்டும். இம் மாயாதேவியாரை, ஒரு பாடல் பாடி, யாரெனக் காட்டியிருக்கலாம் பத்தகோடிகளுக்கு, ஒரு படலமே பாடியுள்ளார் சிவாசாரியார்.
முற்றும் துறப்பதற்காகக் காடேகியவர், கச்சியப் பரின் காமுகஞன காசிபன் என்ற முனிவர். முனிவர் களுக்கெல்லாம் தலைவன் என்ற தகைமையைப் பெற்றிருநீ

Page 8
S. கந்தரசம்
தாராம் அவர் காலத்தில், ஒருவேனே வஷிட்டமுனிவர் வாயால் "பிரம்ம ரிஷி' எனப்பட்டம் சூட்டப்பட்ட வரோ தெரியாது ஆணுல் சிவாசாரி யாருக்கு அவர் "முனிவரன்" தான். இந்த முனிவரனேயே ஒரு பெண் மயக்கினுள் என்ருல் முனிவர்களே எப்படி நம்பமுடியும்? இனி விசுவாமித்திரர் பட்டியலில் இவரையும் சேர்க்க வேண்டியதுதான். ஆம், மாயாதேவியாரின் வலேயில் விழுந்தார் காசிபமுணிபுங் கவர் என்ருல் மா யாதேவி பாரின் ஆற்றல் எத்தகையது? அதிதி, திதி முதலிய 11 பெண்டாட்டிகள் போதாதென்று மாயையின் வலே யிலும் அகப்பட்டார் காசிபார்.
முனிவர்களுக்கெல்லாம் தஃவஞன காசிய முனிவர் மாயாதேவியாரைக் கண்டார். கண்டதும் கண்களே மூடிக் கொண்டாரா? அதுதான் இல்லே. அவர் மனதில் அப்பாவிப் பெண் என்ற எண்ணம் எழுந்ததா? கிழட்டு வயதிலும் அந்த அரும்பு மலரைக் கசக்கிப் பிழிய எண் னம் கொண்டார். காமநோயால் மனம் கலங்கிஒர். பொதுவான-வழக்கமான முறைப்படி, முற்றுந்துறந்த முனிவர்கள் கடைப் பிடித்த வழக்கமான முறைப்படி அதாவது பெண்களேத் தம் காம இச்சைக்குப் பலி யிடும் முறைப்படி - பராசர முனிவர் பச்சிளங்கன்னி மச்சகந்தியின் கற்பைச் சூறையாடி மாசு ஏற்படுத்திய முறையின்படி - காசிபமுனிவரும் மாயாவுடன் கூட நோக்கம் கொண்டார். கூடமுடியும் என்ற எண்ண்ம் மனதில் தோன்றியதும் பெரிய உவகை கொண்டா சாம். ஆங்கில நாட்டில் பல கன்னிகளேக் கடத்திச் சென்று கற்புக்கு விலேபேசி, உயிருக்கு உலே வைத்த "கிரிஷ்டி" என்ற காதகன் கொண்ட உவ ைகபோல்,
இத்தனே ஆண்டு காலம், பெரும் பெரும் மனிதர்க. ளால் பொறியியலாளர்களால், மருத்துவ விற்பன்னாக னால், பட்டதாரிகளால் பக்தி புடன் பாடப்பட்டு வரு

போதை - 1 남
கின்ற கந்தபுராணத்தில், வேண்டுமென்று கட்டுக் அதை கட்டுவிருன் நம்மால் நம்ப முடியாது ஒன்ரி யும் என்று என்மீது ஐயம் கொள்ள வேண்டாம். மேற் காட்டிய விளக்கத்துடன் பாடல் பொருந்தியிருக்கி றதோ என்று பாருங்கள். கந்த புராணம், மாயைப் பட லம் 33 ஆம் செய்யுளேச் சற்றே சரிந்து நோக்குங்கள்.
"கண்டனன் முனிவரன் கலங்கினுள் பொதுக்
கொண்டநோர் நோக்கியல் குறித்துக் கூடுதல் எண்தரு நோக்கிஞல் இவளே பெய்து மாறு உண்டென நினேந்தனன் உவப்பினும் பாரான் ."
காசிபன் கிழவன், அதுமாத்திரமல்ல முற்றும் துறந்த முனிவன், ஒர் இளம் பெண் தன்னே விரும்பு வாளா என்று சிந்தித்தாகு? என்றுதான் நீங்கள் விஞரவு வீர்கள். அப்படித்தான் அடியேனும் அவாவினேன் ஆசிரியர்களிடம் அன்று, கூளப்பநாயக்கன் விறலிவிடு துTதைப் படிக்க முன்னர்
"சுனற்கிழவன் கொடுக்கும் LI KIF LID, Elai
நானக் குழலே நரை உண்டோ? "அப்பன் வருவான் அதன் பின் மகன் வருவான்
தப்புமுறை யென்று நீ தள்ளாதே"
என்று தாய் மகளுக்குக் கூறிய கூற்று எனக்கு விடையளித்தது. உங்களுக்கும் விடையளிக்கும் என எண்ணுகின்றேன். கந்தரசத்தின் முதல் துளியே காச Tr. போதையைக் கொ டு க் கி ன் ற தென் ரு ல் தொடர்ந்து வரும் துளிகள் தரும் தொல்ஃயை எப்ப டிச் சமாளிக்கப் போகிருேமோ என்று
விற்சி.
1973-3-4 ஆம் நாள் விடியற் காலே 8 மணியளவில் கொழும்பு-பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில், சிவ ராத்திரிக் கொண்டாட்டத்தின் போது, "பக்தி பகள்
தேசிய நுடி பிரிவு மாநகர நூலது ஈெஒஇ
யாழ்ப்பாாம்,

Page 9
O கந்தரசம்
வேடம் மாத்திரமல்ல, இரவு வேடமும் போடக்கூடி தயது" என்பதைத் தமிழ் மக்கள் உணர முடிந்தது "எள்னே யா நடந்துவிட்டது சிவராத்திரிக் கொண்டாட் டத்தில்?" என்றுதானே நேரில் காட்சிகளேக் காணுத மக்கள் விணுவுவர். ஐயா! தமிழ்க் கன்னியரும், காளே யரும் பண்பைவிட்டு, "சீழ்க்கை" ஒலி எழுப்பிக் கொண்டு "குவிஸ்ட்" நடனம் ஆடிஞர்கள் ஐயா, பக்தியை வளர்க் கின்றது என்று கூறப்படுகின்ற கொண்டாட்டத்தின் போது. இக்காட்சியைக் கண்ட பெரியோர்கள் செய்வ தறியாது கையைப் பிசைந்துகொண்டு திகைத்து தின் றனர், ஆரியத்தை எதிரிக்கும் துணிவின்மையால்,
ஆம், "கங்கையில் குளித்தவர், கபிலாயம் கண்ட வர், காசிக்குப் போப் ரசி போட்டவர், ரிஷிகேசம் சென்று ரிஷிகளுடன் அளவளாவியவர்" என் துெல்லாம் பக்தர்களாற் போற்றப்படுகின்ற "சாந்தானந்த 潑" அவர்களின் தலேமையிற்ருண்யா இந்தத் தமிழ்ப் பண் பைக் கொல்லும் செயல் நடைபெற்றது. சாந்தானந்த அடிகளாரி குஜராத்திலோ, காஷ்மீரிலோ வடநாட்டுப் பெண்களுடன் எந்தக் கும்மாளமும் - "ருவிஸ்ட் மாத் திர மல்ல "காபநே'யும் அடிக்கலாம்: எமக்குக் கவலே யில்)ே. ஆணுல் மதத்தின் பெயரால் தமிழ் மண்ணில் ஆரியத் திருகு தாளங்களேத் தமிழன் இனிமேலும் பொறுத்துக் கொண்டிருக்கமாட்டாள். இத்தகைய நிகழ்ச்சிகள், இன்றும் காசிப முனிவனின் வழித் தோன் நல்கள் இருக்கின்ருர்கள் என்பதைத் தெளிவாக்குகின் நன.
உலகத்திலே 5 கோடிக்கு மேற்பட்ட தமிழின் வாழ்ந்து கொண்டிருந்தாலும் அவனுக்கென்று தனி நாடெதுவுமில்ஃ. அவன், ரூசோ என்ற அறிஞர் கூறி ஆபதுபோல எங்கும் சங்கிலியால் பிணோக்கப்பட்ட அடி ாமாள் போல் வாழ்கின்ருன்: தமிழன் எழுச்சி அடைய

போதை - 1 II
வேண்டுமாஞல், ஐ. நா. வில், அவனியில், பொதுநல அமைப்பில் தனியிடம் பெறவேண்டுமானுல், "தமிழன் என்ருேர் இனமுண்டு தனியே அவர்க்குப் பெரு நாடுண்டு" என்று உலகம் கூறவேண்டுமானுல், ஆராய் வின்றி ஏற்றுக்கொண்ட மூடப்பழக்கங்களேயும், கருத் துக்களே பும் ஆரிய மத ஆதிக்கங்களேயும் தமிழ் மண் னிலிருந்து அழித் தொழித்தல் வேண்டும்.
"கூப்பிட்ட குரலுக்குக் கோவிந்தன் காது கொடுத் துக் கடிதில் வருவார், கஜேந்திர ஆழ்வார், "ஆதி மூலம்ே" என அழைத்தபோது முன்ஞல் வந்து மகா விள் ஆறு காட்சி கொடுத்தார் வைகுண்டம் கூப்பிடு தாரத்தில் உள்ளது" என்றெல்லாம் தமிழ்ப் பக்தர்கள் கூறு வார்களே! தமிழன் நெருக்கடிகள் பலவற்றைக் கண்டவன். அந்நியரால், அநியாயமாக ஆவி இழந்த வன். அப்போதெல்லாம் - 1958 இல் அல்லது 1974, விதி 10 ஆம் நாளன்று - பக்தர்கள் போற்றுகின்ற பரந்தா மின் ஏன் வரவில்ஃத் தமிழரைக் காப்பாற்ற?
மாகாடாாடாபாடாபாடா.--

Page 10
12
போதை - 2
ーリー
தமிழர் மத்தியில், கூடுதலாக யாழ்ப்பாணத்தில் "ஜாதி" வெறி தலே விரித்தாடுவதற்கு மூல காரணம்
பகுத்தறிவு வளர்ந்த இன்றும் கந்த புரானம் முதலிய நூல்களே மக்கள் அறியாமை காரணமாகப் படித்துப் போற்றி வருதலாகும். தமிழருட் சிலர் "ஜாதி" வெறி யை அழிக்க முற்பட்டு "சாதி"யை - தமிழர் சாதியை, அழித்து வருகின்றனர். அச்சுவேலி, கொடிகாமம் சங்கானே போன்ற இடங்களில், தமிழரிடையே இடைக் காலத்தில் புகுந்த 'ஜாதி அமைப்பு அழியவில்லே: அங்கு புகழுடன் வாழ்ந்து வந்த "தமிழ்ச் சாதியே அழிந்துவருகிறது. தமிழ்ச் சாதி ஒரு போதும் அழியக் கூடாது. எமது தோழர்கள் இதனே அழிய விடாது காப்பாற்ற முன்வர வேண்டும்; அதாவது சாள்ஸ் டார்வினுல் ஆராயப்பட்ட சாதிமுறை அழியக்
சிட்டTது.
ஆரியரால் தமிழரிடையே புகுத்தப்பட்ட "ஜாதி" புடன், "சாதி"யை மயங்கச் செய்துள்ளனர். "சாதி" என்ருல் உயிர் எனப்பொருள்படும். தொல்காப்பியரி பொருள் அதிகாரத்தில் ஈரிடங்களில் இதனேக் குறிப்பிட் டுள்ளார். "நீர் வாழ்சாதி' - நீரினிடத்தே வாழ்கின்ற உயிர் என்ற பொருளில் சாதி என்ற சொல்லேக் கை யாண்டுள்ளார். சாதலே - இறத்தலே உடையது உயிர். உடல்விட்டு நீங்குவது உயிர். உயிர் அழிந்து போகும் நிலேயைச் சாதல் என்கின்ருர்கள் (If there is a God sawe my soul, if I have a Soul). "* LG Cir Tair Grygi, வர் இருந்தால், எனது உயிரைக் காப்பாராக, என் எனிடம் உயிர் இருந்தால்" என்று மெய்ப்பொருளாளர் ஒருவரின் ஆராய்ச்சிக்கு உட்பட்ட உயிரான காதியுடன்,

கந்தரசம் 3.
இடையில் புகுந்த 'ஜாதி'யைக் கலக்கவிடக்கூடாது. மயக்கம் கொள்தல் அழிவைத் தரும். "கொண்டு" என்ற சொல்லேக் "கொன்று" எனக் கருதிக் கொண்டதால் கோவலன் கொலேயுண்டான் என்ற கதையொன்றுண்டு.
தமிழரிடையே ஏற்றத்தாழ்வை - ஜாதி முறையைப் புகுத்திய ஆரிய நூல்களுள் கந்தபுராணம் முதன்மை உடையது. கருங்கல்லேயும், பித்தளேத் தகடுகளே புத் கும்பிடும் விருப்பால் தமிழரிடையே மோதல் ஏற்பட்டுப் பலர் அழிந்துள்ளனர். அழிந்தும் வருகின்றனர்.
"ஆங்கொரு சுல்ஃப் வாயிற் படியென் நமைத்தனன் சிற்பி மற்றென்றை ஓங்கிய பெருமைக் கடவுளின் வடிவென்
று பத்திஞன்"
என்று பாரதியார், வெறும் பாரதியாரல்லர், பிரா மனச் சுப்பிரமணிய பாரதியா ரே பாடிய பின்பும், தமிழர், மூலஸ்தானத்திலிருக்கும் கல்லுக்கும், வாசல் படியாகப் பதித்துள்ள கல்லுக்கும், தெரு ஓரங்களில் உள்ள கல்லுக்கும் வேறுபாடு இல்லே, எல்லாம் ஒரே சேர்வையைக் கொண்டவை என்று அறிய முடியாதவர் களாக இருக்கிருர்கள்.
"ஓசை உள்ா கல்லே நீர் உடைத்து இரண்டாய்ச்
செய்துமே வாசலில் பதித்த கல்லே மழுங்கவே மிதிக்கிறீர் பூசனேக்கு வைத்த கல்வில் பூவும் நீரும் சாத்துரீர் ஈசனுக்கு உகந்த கல் எந்தக்கல்லு சொல்லுபே'
என்ருர் சிவவாக்கியர். இதனே அறியாமல் தமிழர் தம்மிடையே போட்டி, பொருமை கொண்டு அழிந்து வருவதை வேடிக்கைபார்க்கிருர்கள் கோயில் பூசாரி கள். ஆகவேதான் நாம் கூறுகிறுேம், கந்த புரானதி

Page 11
14 போதை - 2
தைக் கனவில் - நெருப்புக் கனவில் இட்டுக்கரியாக்கிக் கடலில் கரைக்க வேண்டுமென்று, அந்நூலுக்குப் பதி வாக அறிவை வளர்க்கும் - பண்பை வளர்க்கும் - பகுத் தறிவை வளர்க்கும் - தமிழனின் வாழ்க்கையை வளர்க் கும் நூல்களோப் படிக்கவேண்டும் என்று தோழமை இழ வாத தோழர்களே! பட்டி தொட்டிதோறும் சென்று பறைசாற்றுங்கள்.
காளே யும் கன்னியும் தம்மிடையே ஏற்பட்ட பழக் கத்தால்-பண்பாட்டால் காதல் கொண்டு, விடுதலறியா விருப்புற்றுச் சீரிய வாழ்க்கையை வாழ்த்து வந்த தமிழ னிடையே கந்தபுராணம் போன்ற புல்லுருவிகள் நுழைந்து விட்டன. நீரூற்றுவிட்டால் பயிர்கள் அழிந்து விடும். புல்லுருவிகளோ நீர் ஊற்றப்படாமவே வளர்ந்து விடும் செழுமையுடன்,
"யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தை பும் நுந்தையும் எம்முறைக்கேளிர் பானும் நீயும் எவ்வழி அறிதும் செம்புவப் பெயல் நீர்போல் அன்புடை நெஞ்சந்தாம் கலந்தனவே"
= குறுந்தொகை = #.ே
எனது தாயும் உனது தாயும் யார் யாரோ எனது தகப்பனும் உனது தி சுப்பனும் எத்தகைய உறவினரோ எங்களுக்குத் தெரியாது. அது மாத்திரமல்ல. நானும் நீயும் முன்னர் ஒருபோதும் ஒருவரை ஒருவர் அறிந் திருந்தவர்களல்லர். ஒரே ஊரைச் சேர்ந்தவர்களு மல்ல, செம்மண் நிலத்தில் பெப்த மழைநீர் அந்நிவத் தின் தன்மையை - சுவையை - நிறத்தைப் பெறுவது போல், எமது அன்புடை நெஞ்சங்களும் கலந்துவிட் டன் என்பதே மேற் காட்டப்பட்ட பாடலின் பொருள். எந்த ஆாரைச் சேர்ந்தவர்கள்? பனம் படைத்தவர்களா?

கந்தரசம் 15.
உயர்ந்தவர்களா? என்று பாகு பாடின்றி குறுந்தொகை யில் கண்டவாறு காதல் கொண்டு, சிரிய வாழ்க்கையை வாழ்ந்து வந்த தமிழரிடையே கந்த புராணம் புகுந்து விட்டது. ஐயகோ என் செய்வோம் !
மருதானேயில், அல்லது ரொக்கியோ இரவு விடுதி களில், ஹொலிவூட்டில் உடலுக்கு விஃபேசும் மேனி மினுக்கிகளுடன் கூடச் செல்லும் ஆடவள் சிவனுவது, நீ எனன "ஜாதி", உயர் "ஜாதி"யோ தாழ்ந்த "ஜாதி" போ, 虚 பஞ்சிகாவத்தையைச் சேர்ந்தவளோ, ஹிரோஷிமாவைச் சேர்ந்தவளோ அல்லது லொஸ் சஃச் சேர்ந்தவளோ என்று விணுவு வாளு? விணுவிப் பதில் கிடைத்ததும், வந்த நோக்கத்தை மறந்து, அவ் விடம் விட்டு அகன்று செல்வானு? ஆளுல் காசிபமுனி வன் ஒரு பெண்ணேப் பார்த்து - அதுவும் காம போதை யில் மயங்கியிருந்த நிலேயில் நீ என்ன 'ஜாதி, எங்கு வாழ்கின்ரு ய் என்று கேட்டிருக்கிருர், "இவன் யெய்து மாறு உண்டென நினத்தவனுள் காசிபன்,"
"யாது நின் குவிம் பாது நின் வாழ்பதி."
- மாபைப்படலம்
இதிலிருந்து என்ன புலனுகிறது? தமிழரிடையே "ஜாதி அமைப்பை வளர்க்க வக் காலந்து வாங்கும் வழியை அல்லவோ கந்தபுராணம் காட்டுகிறது.
வாற்ஸ்சாயனரின் காமசூத்திரத்தை, நீக்ருேவும் படிப்பான், நியூசிலாந்துக் காரணும் படிப்பான், காதல் நுட்பத்தை - இயற்கை உணர்ச்சிகளே அதஞல் ஏற் படும் மன உண்ர்ச்சிகளே அறிந்து கொள்வதற்காக, அதுபோல், மன அமைதியைத் தரும், பக்தியை வளர்த்து முக்தியைத் தரும், மொட் சந்தைத் தரும் என்று கருதப்படும் இறைவன் சந்நிதிகளின், கந்தபுரா

Page 12
போதை - 2
ஆ எதுப் பெயர் கொண்ட, கந்த ரசத்தைப் படிக்க லாமா அதனப் பக்தர்கள் பொறுமையுடன் பார்த்துக் ரொண்டிருக்கலாமா ?
வடநாட்டு நூல்களே - ஆரிய நூல்களே மொழி பெயர்த்த தமிழன், தமிழகத்தில் நச்சு விதைகளே விதைத்துவிட்டான். அவ்விதையால் வளர்ந்த "விருட் சங்கள்" வெட்டவெட்ட வளரும் "செல்வாஸ்" காடுக ளாகக் காட்சியளிக்கின்றன. கந்தபுராணம், இராமாய னம் முதலியன ஆரிய நூல்கள். இராமாயணத்தைக் கொள்ளேக் கூட்டத் தலே வனுரை frei LfF Tiff LIFr†. வடமொழியில் எழுதினர். அதனே கம்பன் துஞ்சத்து எழுத்தச்சன், பம்பாகவி கோனபுத்திரெட்டி துளசி தாசர் முதலிய கவிஞர்கள் முறையே தமிழ், மலேயாளம் நன்னடம், தெலுங்கு இந்தி முதலிய மொழிகளில் பெயரித்து எழுதினர். இந்நூல்கள் காட்டும் வரலாறே ஒன்றுக்கொன்று முரண்பாடானது. கதை அமைப்பு, பொருள் மரபு முதலியவற்றில் முரண்பாடு உண்டு3 அவ்வாறு வடமொழி நூலான "ஸ்கந்த புரான"த்தைத் தமிழ்ப் படுத்திய கச்சியப்பர், தமது காமரசத்தைக் அந்த ரசம் என்ற கலசத்தில் கலந்து தந்துள்ளார் குடிப் பதற்காக
தமிழ் நாட்டில் இராமாயணமோகம் தமிழரை । பேடிகளாக்கிவருகிறதோ அவ்வாறு, இலங் கையில் - சிறப்பாக யாழ்ப்பாணத்துத் தமிழரைக் கந்த புரான்ம் பேடிகளாக மாத்திரமல்ல மூடர்களாகவும் மாற்றி வருகிறது. கந்தபுராணம் புற்றுநோய் போன் தமிழரின் மூல வேரையே தாக்கத் தொடங்கி விட்டது:
பந்தளாதேச விடுதவேப்போர், அயர்லாந்து விடு தக்லப்போர் பற்றிய பனுவல்களே, ஐரோப்பிய கைத் தொழிற் புரட்சியின் வளர்ச்சி பற்றிய நூல்களே,

கந்தரசம் 17
அபொட் எழுதிய நெப்போவியனின் வரலாற்றை , இளங்கோவின் சிலம்பை, தமிழனின் மறத்தைக் கூறும் புறத்தை, காத வேக் கூறும் அத்தை, சீனத்துச் சன் பr" சென்னின் சீர்திருத்தத்தை, சியூசின் என்ற வீர நடு கையின் வரலாற்றை, அப்பலோப் பயணம் பற்றிய வர வாற்றே தமிழர், 岳ü西rr二砷品 @ār)品 படிப் பார்களா? இராமாயணப் படிப்பு, பெரிய புரானது படிப்பு. கந்தபுரானப் படிப்பு என்று விழுந்து விழுந்து படித்து வருகிருர்கள் ஆண்டாண்டு தோறும். அவற் ருல் பாது பயன்? அறிவு வளர்ந்ததா? இறுதியில் முடிவு என்ன? பழைய குருடி கதவைத் திற வடி என்ற நிஆபே ஏற்படுகிறது.
தமிழன் இன்று வரை என்னத்தைக் கண்டுபிடிக் தான்? என்று வினு வினுல் அதற்குப் பதில் கேள்விக் குறியாகத்தானிருக்கும். குறைந்தது தீப்பெட்டியை பாவது கண்டுபிடித்தானு? திருநீற்றுப் பெட்டியைத் தான் கண்டுபிடிக்க முடிந்தது. ஜப்பான் முதல் ஜமேக்கா வரை வாழும் மக்கள் தங்கள் வாழ்க்கைக்கு வேண்டியவற்றைக் கண்டுபிடித்து மற்றவர்கள் பயன் படுத்த வழிகாட்டியுள்ளனர் ஆஜல் தமிழன்' அன்று ஆராய்ச்சி அறிவு பகுத்தறிவு உள்ளவனுசு இருந்தான் தமிழன். இன்று கெனடிமுனேயில் கல்வி கற்ற கந்துை யாவும், வீயன்னுவில் விஞ்ஞானம் கற்ற விஞயகமும், கிளேட்நதி தீரத்தில் கப்பல் கலே சுற்ற கபிலாயபதியும் தமிழகம் வந்ததும் விஞ்ஞான ஆராய்ச்சிபா, செப் கிருர்கள்? பிளந்த பிள்க்ள யார் பாசறையில் படிப்பு, சிவந்த சிவனுர் சந்நிதியில் சிவஞான போகப் படிப்பு முதலியவற்றிவல்லவா ஆராய்ச்சி செய்து வரு கின் ருர்கள்.
கேப்ரவுணிலுள்ள் 'குறுரட்சி"ர்" மருத்தகத்தில் இருதயமாற்றம் பற்றி கிறிஸ்டியன் பெர்ஞர்ட்டிடம் LTI - LP படித்தவர். வில்லியம் ஹர்வேயின் இரத்தச்

Page 13
8 போதை - 2
சுற்ருேட்டத்தைப் பற்றிப் படித்தவர், தமிழர் மத்தி யில் வந்ததும் நான் உயர்ந்தவன், நீ தாழ்ந்தவன், எனது இரத்தம் உயர் "ஜாதி இரத்தம், உனது தாழ் "ஜாதி" இரத்தம் எனப் பாகுபாடு காட்டுகின்றனர், இரத்தவகை ஏ, பி. ஏபி, ஒ. - என A என்பதை மறந்து "ஜாதி" முறையிலோ, நால்வருண முறைப் படியோ வெள்ளேக்காரன் - Karl Landsteiner in 1900 - இரத்தத்தைப் பிரித்துப் பெயரிடவில்லை.
சார்ள்ஸ் டார்வினின் உயிரியல் வளர்ச்சிபற்றிய கருத்துக்களே, மானிட இயல்பற்றி அறிஞர் எழுதிய நூற்கருத்துக்களே GLOSS Langit தோறும் முழங்கி யாயிற்று, செய்தித்தாள்களில் எழுதிக் காட்டியாயிற்று. இன்னுந்தான் தமிழர் திருந்தினரா?
கோயிலுக்குள் செல்லாமல் தடுக்கப்பட்டுள்ள மக்க விடையே தாள் தமிழ்ப்பண்பாடும், மதத்திற்கு அடிமை யாகாத தன்மையும் காணப்படுகிறது. இதிலிருந்து தெரிவது யாதெனின், "இந்து மதம்', தமிழ் மக்க ளிடையே வந்து பரவியபின்பே, தமிழ்ப் பண்பாடு அழித்து, தமிழனிடையே பாகுபாடுகளும், பூசல்களும் ஏற்பட்டு, ஆட்சி உரிமையற்ற அடிமை நில் உருவாகி உள்ளது என்பதாகும்.
மதத்துக்கு அடிமையாகாத மக்கள், தூய தமிழ்ப் பெயர்கரேயும் - பொன்னன், பொன்னி, செம்பியன், செம்பி - ஆரியம் கலிக்காத தமிழ் விழாக்களையும் - திருமணம், வீடு குடிபுகும் விழா-உடையவர்கள். இன் றும், இவர்கள் தாம், "பச்சைத் தமிழர்" என்று இனம் கண்டு கொள்ளக்கூடிய முறையில் வாழ்ந்து வருவதைக் கானக்கூடியதாக இருக்கிறது.

19
போதை - 3
தெருவிலே போகும் திருவுள்ள பெண்ணுெருத்தியைப் பார்த்து "அவள் நெஞ்சில்ே வஞ்சகம் இல்வாதவள் அல்லது உள்ளவள்" என்று குறிப்பாகக் கூறினுலும், "நீ பெண்களுடன் சுடப் பிறக்கவில்லே யா! இப்படியா ஒரு பெண்ணேப்பற்றித் திறகுய்வு செய்வது: என்று நண் பன் கண்டிக்கத்தான் முற்படுவான். அவள் மார்பு செவ்விளநீர்க்குரும்பை, அதன் தோற்றம் மொத்தன் வாழைப்பொத்தி போன்றது. அதன் முன்பக்கம் ஒரு பக்கம் வளந்துள்ளது என்று கூறிஞல், நண்பன் முதுகில் தட்டிக்கொடுப்பானு' அல்லது சுன்னத்தில் பளார் என்று கொடுப்பான? இவ்வேறுபட்ட உணர்ச்சி நிஐ, சிTதா ரஷ சாமானியர்களிடையே காணப்படுவது. இப்படிப் பட்ட வருணனேகளே நீங்கள் கண்டிக்கத்தான் முற்படுவீர் கள். இச்சாதாரன வர்ணினேயின் வர்த்து போன்ற வர் னனே தேவ கதை அளில் காப்ேபடுவதை நீங்கள் | தால் அந்நூல்களே ப் போற்றுதல் செய்வீர்களா அல்லது ஆற்றிலிட்டு அழிப்பீர்களா? அதனே எழுதிய ஆசிரியரை
"ஆணுக்குப் பெண் சளேத்தவளல்ல, ஆணும் பெண் னும் சரிசமன்" போன்றபொலிவான பொன் போற் போற்றப்படவேண்டிய கருத்துக்களுடன் வாழ்த்துவந்த தமிழனிடத்தில், இந்து மதம் அதாவது இந்து வெறி-மதம் என்ருல் வெறி என்றல்லவோ பொருள் பீறுவர் புராவி சுர்-ஆதிக்கம் பெற்றுத் தாய்க்குலத்தைச் சநீதிக்கிழுத்து, துல்லாபிக்கவா என்ற மனப்பான்மையை வளர்த்து வி" டது. இந்து மதப்போர்வையுள் நின்று பவர், இழிவாகக் கருதி, சமூகத்தின் பாழ்க் கிணற்றுள் தள் ளும் மனப்பான்மையை, தமிழ் ஆடவர் அகத்தே அரும்ப விட்டுள்ளனர்.

Page 14
고(} கந்தரசம்
மதம் என்னும் பெயருள், பெண்களின் அந்தரங் கத்தை, மறைவிடங்களே சரிக்கரை புள் பொதிநிதி மருந்துபோல் (Sugar coating Pils) பொதிந்து கொடுத் துள்ளார்கள் பக்த கோடிப் புல்வரிகள் உடலியல் அறி ஞர்களே ப்போல் நாராளமாக ஆராய்ந்துள்ளனர். இரவு விடுதிகளில் படிக்கவேண்டி புதை, அனுபவித்து உண்ர வேண்டியவற்றை, பரந்தாமனின் பள்ளியில் படிக்கப் படும் பனுவல்களில் புகுத்தியுள்ளார்கள் பக்தியின் பெயரால் ,
பக்தியைத் தந்து முக்தியைக் கொடுக்கின்றது என்று கருதப்படும் ஆக பங்களில் ஆபாச வீஃகளே கச்சியப் பரா, அருணகிரியாரா, பட்டினத்தாரா, ஆண்டாளாசி பார்தான் அள்ளித்தரச் சாத்தனர் தங்கக் கலபதி தில் அப்பாவி மக்களுக்கு
காதலன் காதவியின் கோலத்தில், கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து உற்றறிய வேண்டியதைக் கச்சியப்பர், கல் சுமந்த கசடரி தமிழர் என்று கருதிப் போலும் தமது நூலில் காட்டியுள்ளார்.
கச்சியப்பர் கற்பஃன ஆற்றலுள் எவர். இல்லாத வற்றை இருப்பதாகக் காட்டும் குறளிவித்தைக் காரர் என்று சுரங்கள் நாங்கள் ஏற்கிருேம். ஆணுல் சிறந்த சுவி என்று மட்டும் கூறவேண்டாம்.
சிவாசாரியார் ஒரு "பொருளே’க் கண்டார். அது இன் எனதுதான் என்று நேரடியாகக் கூற முடியாமல் எங் கெங்கோ சென்று, அங்கங்கு கண்டவற்றை எல்லாம் கூறியபின்பே அப்பொருள் என்ன என்று கூறுகிருர்,
உங்களுக்கு மலே, குநாடுகருவி, இளநீர், யானத் தந்தம், மகுடம் முதலியனவற்றைப் பற்றி ஒரளவிற்கா வது தெரிந்திருக்கத்தான் வேண்டும். ஆனூல் "ஒன்கிறப்" பற்றி எல்லாருக்கும் அதிகம் தெரிந்திருக்காது ஆணுங்

போதை - 3 2.
கச்சியப்பருக்கு அந்த "ஒன்றை"ப்பற்றி நன்முகத் தெரி பும், மேற் கூறப்பட்டவற்றைப்பற்றி யாதொன்றும் தெரியாது. தான்றித்த அந்த "ஒன்று"டன் அவற்றை ஒப் பிட்ட பின்னரே ஒரளவிற்காவது அவற்றைப்பற்றி அறியமுடிந்தது:
சிவஞெளிபாத மரே, இமய மலே, நீலகிரிமலே முதலிய மலே களின் அமைப்பும், வாழைப்பொத்தி போன்ற சூதாடு கருவியின் தன்மையும், இளநீர்க்காய் போன்ற அமைப்பும் - வெறும் இளநீர் அல்ல, ஒளவையார் போன்ற புலவர்களால் போற்றப்பட்ட இளநீருடன், தேவர்கள் பாற்கடலில் - போன்றிக்கடல் (Baltic Sea) போலும் ? - அடைந்தெடுத்த அமுதம் கவக்கப்பட்டுள்ளது - கடாக்களிற்றின் கொம்பின் கூர்மையும், மன்மதனின் முடியின் அழகும் அமைப்பும் சேர்ந்த பொருள்தான் சுச்சியப்பரின் அந்த "ஒன்று". அதுதான் பெண்களின் மேலுறுப்பு. இது சச்சியப்பரின் புதிய கண்டுபிடிப்பு
நான் மேலே கூறியவற்றில் உங்களுக்கு யாதும் ஐயம் ஏற்பட்டால், கந்தபுராணம் மாயைப் படலம் 51 ஆம் செங் புளோப் படித்துப் பாருங்கள். பின் பொருளுரை தரு கிறேன்.
"பொருப்பென வெழுந்து வல்லின்
பொற்பொத்திரண்டு தென்னந் தருப்பை பிளநீரெனத் தண்னெணு அமுதுபட்
கொண்டு மருப்பெனக் கூர்த்து மாரன்மகுடத்தின்
நுண்ப்பு:மெய்தி
இருப்பதோர் பொருளுண்டாமே விண்முலேக்
குவமையாமே."

Page 15
22 கந்தரசம்
பொருப்பென எழுந்து - மலேபோல் உயர்ந்தது, வல் வின் பொற்பெனத்திரண்டு - சூதாடு கருவியின் வனப்புப் போல் இரண்டது. (வல்கோடுங் கொங்கை, என்று நளவெண்பா கூறுகிறது, அதாவது சொக்கட்டான் காய் கண்ப் போன்ற கொங்கை). தென்னந் தருப்பை இளநீ ரென-தென்னங் குரும்பையின் இளநீர் போன்றது. தண் னென அமுது ட்கொண்டு - இளநீர் போல் குளிர்ச்சியும் அத்துடன் அவி உணவும் உள்ளே கொண்டிருட்பது விருப் பென்க்கூர்த்து-யாஃனத் தந்தம் போல் கூர்மை உடையது"
அதிTவது, "கடாஅக் களிற்றின் மேற் கட்படாம் மாதர்
படாஅ முஃப்மேந் துகில் ' என்ற வள்ளுவரின் குறள் க் கச்சியப்பர் கற்றிருக்கவேண்டும். மாரன் மகுடத்தின் வனப்பும் எய்தி-மன்மதனின் முடியினது அழகினேப்போல் அமைந்தது இருப்பதோர் பொருள்-இவ்வாறு எல்லாவற். றையும்ஒத்திருக்கிற பொருள்,உண்டா மேலினே முலேக்கு உவமையாமே - இருந்தால் அது மாயையின் இஃணந்த மார்புக்கு ஒப்பாகும் - அதாவது மாணிக்கவாசகர் கூறிய "ஈர்க்கு இடையே நுழைய முடியாது இனேந்திருக்கிற இள முலே" போன்றது.
"சுச்சற நிமிர்ந்து கதிர்த்து முன்பண்ணத் தெய்த்
திடை வருத்த வெழுந்து புடை பரந் தீர்க் கிடை போசா வினமுலே" - திருவாசகம் - போற்றித் திருவகவல்.
பாருங்கள்! மாணிக்க வாசகர் கூட பெண்களின் "அந்தரங்க" இடங்களே, பாடல்களில் வெளிக்காட்ட முற்பட்டார் என்ருல் "மதம்" எவ்வளவு தூரம் நல்ல வர்களேயும், நயவஞ்சகர்களாக்கும் தன்மைவாய்ந்தது: என்பதை இலகுவில் அறிந்து கொள்ள முடியும்.

23.
GLI r sog5 - 4
அன்பர்களே! ஸ்பானிய நாட்டுப் பிக்காசோவை சரஸ்வதி - இலக்குமி புகழ் கேரள நாட்டு ரவிவர்மாவை, உலகப் புகழ்பெற்ற மொனுேலிசா (Monolisa) SFEÁ யத்தை வரைந்த லியனுர்டோ டாவின்சியை மக்கேல் ஆஞ்சலோவைத் தோற்கடிக்கக்கூடிய, அவர்களுக்கு ஓவியக்கலயைப் பற்றியும் பாடம் சொல்லிக் கொடுக் கக்கூடிய ஓவியர் ஒருவர் தமிழகத்திலிருந்தார். அவ ரது ஓவியப் புலமையை இதுவரை உலகம் அறியா திருந்துவிட்டது. கந்த ரசத்தின் மூலம் குறைந்தது கமி ழகத்துக்காயினும் அவ் ஒளியரை அறிமுகப்படுத்த விரும்புகின்றேன்.
மேற்கூறப்பட்ட வெளிநாட்டு ஓவியர்கள், வெற் றுத்தானில் ஒவியம் கீறியதால் புகழ் பெற்றுரீகள், ஆஞன் தமிழக ஓவியரோ ஒவியங் கீறிப் பெண்ணையே உலகிற்கு அளித்துள்ளார். இவரும் பிரமாவும் கூட் டாக ஒவியம் வரைந்ததால் அவ்வுரு "சாட்சாத்" பெண்ணுகவே உருவெடுத்து விட்டது; இது என் கருத் தல்ல. அவ் ஓவியரே கூறுகின்ருர். அந்த ஓவியரி வேறு யாருமல்ல எமது கச்சியப்பச் சிவாசாரியார்தான்.
ஓவியக்கஃஞர்கள், தாரிகையும், வண்ணக்கலவை யும் துனேக்கொண்டு ஓவியங்களேக் கீறுவர். ஆஞல் சிவாசாரியாரோ வெறும் சொற்களேக் கொண்டு, பெரும் ஒவியத்தை அதுவும் ஒரு பெண் வின் படத் தைக் கிறித்தந்துள்ளார். புராணர்களுக்கு, மொனுே விசா ஒவியம் ஒரு கோடி பொன் பெறுமதி உடைய தென்ருல் கச்சியப்பரின் ஒவியம் ஒராயிரம் கோடி பொன் பெறுமதி உடையதாக இருக்கும்; இவ்வோவி

Page 16
24 கந்தரசம்
பத்தை மேல்நாட்டினர் அறிந்து கொண்டால், அறிய வாய்ப்பு ஏற்பட்டால், என்னடா இவன், காமன் புசு வழக்கத்தன் புராணத்தில் காட்டவந்தவன், ஓவியத் தீட்டச் சென்றுவிட்டானே என்று பக்தர்களே பதரு தீர்கள், ஓவியமும் கருத்துடன்தான் கீறப்படுகிறது கச்சியப்பரின் ஓவியம், சரஸ்வதி, இலக்குமி, சீதை போன்ற படங்களைப் போன்றதா? பெண்களின் அந்த ரங்கங்களே - மறைவிடங்களேப் படம் பிடித்துக்காட்டும் ஓவியமல்லவா? பகவத்சம்பந்தத்தை தருகின்ற, பரம ணுக்குப் பாடம் படிப்பித்த பாலன் சுந்தனின் புரா னத்திவல்லவா இப்படியான ஆபாசப் படம் உள்ளது அதனே அங்கு மறை பொருளாக இருக்கவிடலாமா? பக்தகோடிகள் பார்க்காமல் புறக்கணிக்கலாமா?
"இப்படியான ஆபாசக் கருத்துக்கள் கந்தபுராணத் தில் இருக்கிறதென்று எனக்குத் தெரியாதே. ஆபாசம் இருக்கிறதென்று அறிந்தால் அப்படியே அக்கினிக் குண் டத்தில் ஆகுதி செய்திருப்பேனே' என்று எனக்கு பாடம் படிப்பித்த பண்டிதர் பகர்ந்தார், நான் ஆபாசக் கருத்துக்களே எடுத்துக் காட்டியபோது, ஆனுல் வேருெரு கர், "என்ன செய்கிறது ஆண்டாண்டு தோறும் படித்து வந்த புரானப் படிப்பை நிறுத்தலாமா? ஆபாசப்பாட்டுக் கஃனப் படியாது மற்றப் பாடல்களேப் படித்தால் போகிறது" என்ருர்:
"புலிக்குப் புண்பட்டால் புழுத்துச் சாகும்" என்பர். கந்த புராணத்தில் ஆபாசமெனும் புற்றுநோய்ப்புண் ஏராளம். ஆயினும் கந்தபுராணம் - அழிந்ததா? படிப் போரின் எண்ணிக்கைதான் குறைந்ததா?
"கந்தபுராணத்திலே உள்ள சுவைக்குதவாக் கருத்துக் களேயும், ஆரணங்குகளே நானச் செய்யும் ஆபாசக் கருத்துக்களேயும் பிறர் காண விடாது, ஒதுவார்களும்,

போதை - 4 25
பூசாரிகளும் மறைத்துவிட்டார்கள், நந்தனுக்கும் நாதி ஒதுக்கும் நடுவே நந்தி நின்று - திருப்புன்கூர் நந்தி - மறைத்துவிட்டது போல்" என்கிருர்கள் புராணம் படிப் பதைக் கேட்போர்.
"புளிபூத்தால் மாங்காப் மங்கும்" என்று அழகு தமிழில் கூறுவார்கள். ஆம் பகுத்தறிவுக் கருத்துக்கள் காய்த்தால், பாழ் பட்ட கருத்துக்கள் அருகித்தானே போகும்.
இனிச் செய்யுளேப் படியுங்கள். இதோ செய்யுள்
"அத் திருவன்னுள் மேனி யமைத்து வெம் முலேக்கண்
இசய்வான் சுந்தர வள்ள(ம்) நீலுண் டுகிலிகை விதி
(2) Tiro (fr: Éfesio சிந்திய துள்ளி யொன்றி குெழுக்கங் கொல் சிறப்பின்
is உந்தியின் மீது போய ரோமத்தி ஒெழுக்க மன்றே."
பாட்டை இருமுறை படியுங்கள். அதன் பின் கருத் துரையைக் காணுங்கள். விதி - பிரமன், அத்திரு அன் அள்- அந்த - விஷ்ணு மீராபாயின் மார்பில் தவழும் போதும் விஷ்ணுவின் மார்பிலே தவளுகின்ற - இலக் குமி தேவியைப் போன்றவள், மேனி அமைத்து உட வினே உருவாக்கி, வெம்முலேக்கண் செய்வான் - மார் புடன் அனேக்க ஆடவர் இல்&லயே என்று அல்லது மார்புக் கச்சு அமுக்குகிறதே என்று வெப்பியாரம் கொண்டு வீங்குகின்ற முஃகளில் கருங்கண் அமைக்கிற வன். (பிரமன்) அதாவது இரகுவம்சத்தில் "வண்டு கள் முனேயிலே உட்கார்ந்துள்ள படி அருகருகே உள்ள தாமரை மொட்டுக்கள்" என்று காளிதாசன் காட்டிய முஅேளில் கண்கள் போன்ற காம்புகளே எழுதினன்

Page 17
கந்தரசம்
சுந்தரவள்ளம் - அழகு பொருந்திய கலவைக் கிண்ணம், நீருண்துகிலிகை - நீரை - கலவை நீரைக் கொண்டுள்ள தூரிகை, கொள் போதில் - பிரமன் கையிலே எடுத்த போது, சிந்திய துள்ளி ஒன்றின் - சிந்திச் சிதறிய துளி அளில் ஒன்றினது, ஒழுக்கங்கொல் - ஒழுக்கு, சிறப்பின் மிக்க - சிறப்புக்களுள்ளே சிறப்பான, உந்தியின் மீது - நாபிக்கமலத்தின் மீது, போய உரோமத்தின் ஒழுக்க மன்றே - போன உரோம ஒழுங்கு போன்றது.
"திருப்பி ரொழுக்கம் வந்தென் திண்னிறைக் கங்ர்ந்த தென்ருன்" என்று சித்தாமணி செப்புகிறது. கவிங்கத்துப் பரணியில் சயங்கொண்டார், மறை விடத்திலிருந்து எழுகின்ற ஒருதண்டில் இருதாமரை மலர்கள் பூத்தன என்ரு ரி. அத்தண்டுதான் இந்த ரோம ஒழுங்கு.
"உந்திச் சுழியில் முளேத் தெழுந்த உரோமப்
பசுந்தாள் ஒன்றில்
இரண்டு அந்திக் கமலம்' - கவிங்கத்துப்பரணி. கடைதிறப்பு - 33:
இத்தகைய காமரசம், ததும்பும் கந்தபுராணத்துக் கும், விலே மாதர்களின் வெட்சுக்கேடான வரலாற்றை விளம்புகின்ற - அதாவது,
"மாத விடாய் ஆனநாளில் பன யம் அந்த ரொக்கம்
காணில் ஒரு பானே வெந் நீர் க்கு ஆக எண்ணிப்
பாராதே"
போன்ற போக்கிரிக்கருத்துக்களே புகழ்கின்ற கூளப்ப நாயக்கன் விறலிவிடுதூதுக்கும் என்ன வேறுபாடு? விறவி விடுதுர தையும் கோயில்களிங் படிக்கலாமல்லவா?

போதை - 5
H-OH
மேன்மை மவி மேன்மக்களே! மேற்பாட்டில் சிறந்து ஓவியர் ஒருவரைக் கண்டோம். இனிவரும் பாட்டில் சிறந்த புதிர்க்கதிர் தொழில் நுட்ப அறிஞர் (X-Ray Technician) ஒருவரை அறிமுகப்படுத்தப் போகின்றேன்" உங்களுக்கு
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வந்த தமிழன், வடவரின் வறட்டுப் பண்பால், வையத்துள் வாழும் நெறியை விடுத்து வான் உலகமெனும் வேதாந்திகளின், பேண்டவாள உலகத்தை நம்பி, விண்ணுஞன்.
"இம்மைச் செய்தது மறுமைக் காகும் எனும்
அற விலேப் புலவன் ஆய் அலன்" - என்று உரிமைக் குக்குரல் கொடுத்து உறவுக்குக் கைகொடுத்த ஆய்அண்டி ரன் வழியில் வந்த தமிழன்,
"அறத்தாற்றின் இல் வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் போய்ப் பெறுவ தெவன்" - என்று வாழ்க்கைக்கு வரலாது வரைந்த வள்ளுவன் வழி வந்த தமிழன்,
"எத் துனே ஆயினும் ஈதல் நன்றென
மறுமை நோக்கின்றே அன்றே பிறரி
வறுமை நோக்கின்று அவன் கைவண்மையே" - என்று பரண்ராவ் போற்றப்பட்ட பேகன் வழியில் வந்த தமிழன் இன்று தனது சீரிய வாழ்வை மறந்து, பகுத்தறிவை மறந்து, வந்தேறி குடிகளால், நச்சு விதை களாக விதைக்கப்பட்ட புராணங்களேப் பொன்னே போற் போற்றத் தொடங்கியதால் தனது ஆளுமை ஆற்றலேயே அழித்துவிட்டான்.

Page 18
2 கந்தரசம்
தமிழனின் தனித்தன்மை மங்கி மதிப்பற்று மறைந்து போனதற்கு கந்தபுராணம் முக்கியபங்கு கொண்டிருந்த தென்ருல் மிகையன்று. தமிழனே மூடனுக்கியதுடன் காமு கணுக்கவும் கற்த புராணம் வழிகோலிவிட்டது. பக்தி என்ற போர்வையுள் காடி ரசம் நாட்டப்பட்டது.
ஒருவனின் விவேகத்தை, திறமையைக் கண்டு பொருமை கொள்வோர் ஒன்றில் அவனேக் கொலேசெய் வர். அல்லது காமுகனுக்கப்பார்ப்பர். இதனே இன் றைய முதலாளித்துவ அமைப்பில் காண முடிகிறது. புராணத்திலேயே பல சான்றுள் விசுவாமித்திரன், இல் வறம் விடுத்துத் துறவறம் புக் கவன், துருவாச முனி வரைப்போல் முற்கோ பி. அவனின் ஆற்றலே அழிப் பதற்காக, மேனகை என்ற மோகனப் புன்னகை யாளே அனுப்பி விசுவாமித்திரனுக்குப் பாய்விரிக்கச் செய்து அவனேக் காமு கணுக்கிவிட்டனர். அதேபோல் போரிலே தோற்கடிக்க முடியாதிருந்த வீரன் இராவணனே, சீதை இருந்த பன்னசாங்க்கு வரச்செய்து, அவளுக்குக் காவ ஐாக இருந்த இராமனேயும், இலக்குவனேயும் மான் பிடிப் பதைச்சாட்டாக்கி அதன் பின் அவர்களேச் செல்ல விடுத்து, சீதை மேல் மோகங்கொள்ளச் செய்து அவனின் ஆற்றலே அழித்துவிட்டார்கள். அதுபோல் கந்த புராணத் தைத் தமிழர் படிப்பதால் தமிழரின் ஆற்றல் அழியப் போகிறது.
இந்து மதமும், ஆரிய நூல்களும் தனக்கென ஒரு நீாட்டை அமைத்து அதற்கென ஓர் ஆட்சியை அமைத்து ஆட்சிசெய்த தமிழனே ஆட்சி உரிமை அற்றவனுக்கிய துடன் நில்லாமல் தனக்கென இருந்து நாட்டையும் ஆரிய ஆட்சியாளரிடம் அடிமைப்படுத்தச் செய்து விட் டன. இந்துமதப் போவிப் போத&னகளுக்குத் தன்னே ஆட்படுத்தியதால் தமிழன் தனது வீரத்தை இழந்தான் : அதனுல் ஆட்சி உரிமை அந்நியர் கைக்குச் சென்று

போதை - 5 29.
விட்டது. இழந்த ஆட்சியை மீளப்பெற இத்து மதத் தையும், ஆரிய நூல்களேயும் தமிழ் நாட்டிலிருந்து அழித் தொழித்தல் வேண்டும். இளேஞரின் கையிற்ஜன் இ ஆ&ரச் செய்யும் ஆற்றல் உள்து.
"கந்தபுராணத்தின் கடைசிப் பக்கத்திலும் இல்லாத புளுது' என்று கூறுவார்கள். ஏன் 4ா தங் கொண்ட காாே கள் தமது மல்கோவாக் சன்னக் கன்னியரிடமிருந்து, மாதுளங்கனியைப் -கணியப்-பெற்றுச் சுவைப்பதற்காகக் கற்பஃன்க் கதைகளேக் கூறுவார்களே! எதற்காக? மாது டோம் கனியக் கொடுப்பதைக் கண்ணே மூடிக் கொண்டு உண்பதற்காகவே அப்போது சுன்னியர், உமது புளுகு கந்தபுராணத்தின் கடைசிப் பக்கத்திலுமில்லே என்று சுறுவதைப் பலர் கவனித்திருப்பர், அங்கு வெறும் புளுகு மட்டுமல்ல. அங்குள்ள காமரசம், வாற்ஸ்சா யனா ரின் காமசூத்திரத்தின் கடைசியிற்கூட இல் இது என்று கூறினுல் உங்களுக்கு அது மிகையாக இருக்கமாட்டாது என்று எண்ணுகிறேன்.
பகுத்தறிவுப் புரட்சியாளர், அறிவியற் கருத்தாளர், பேரறிஞர் அண்ணு தோன்றிய அதே காஞ்சிபுரத்திலே தான், அன்று கச்சியப்பச் சிவாசாரியாரும் தோன்றி ஞர். தோன்றினுர் சரி, தொய்ந்து இருந்தாரா? அது தானே இல்லே, புராணிகர் போற்றும் பாவக்கருத்துக் களே பெண்களின் மறைவிட அமைப்புக்களே, காமக் கருத்துக்களே போற்றிப்பரப்பும் புராணத்தைப் பாடிஞர். போ போ!! நரனே !!! பக்தியை வளர்த்து மோட்சத் தைத் தருகின்ற கந்த புராணத்திலா சுச்சியப்பர் பெண் களின் மறைவிடத்தைப் பற்றிப் போற்றிப் பாடினூர்: அபாண்டம். நீ புராணத்தைப் பழித்துக் குறை கூறிய தால்" கிருமி போஜனம்'என்ற நரக லோகத்தில் சென்று பிறப்பாயாக!" என்று தேவர்களே ப் பின்பற்றிச் சபிக்க வேண்டாம், அன்பர்களே மாயைப் படலம் 55 ஆம்

Page 19
3. கந்தரசம்
செய்யுளேப் படியுங்கள் உண்மை தெரியும் முதலில் செய்யுளைப்படியுங்கள் அதன்பின் பொழிப்புரை தரு கிறேன்.
"மய லுடைப் பணியு மாலவட்டமும் வனப்புச்
செய்த இயலுடைத் தேரு மச்சுற்றிரங்கியே புயிர்க்கு
மென்ரு ற் கய லுடைக் கண்ணு ளல்குற் கொப்பவோ
FTLrri Gi விய லுறுப் பென்பர் யாரு மேலது
காண்டுமன்றே"
பிடாரனின் குழல் ஒலியைக் கேட்டுப் படமெடுத் நாடும் நாகத்தின் படமும் அந்நாளில் அரண்மனையில் அரசனுக்குப் பிடிக்கப்பட்டதும், இந்நாளில் ஆண்டவ துக்குப் பிடிக்கப்படுவதுமான ஆலவட்டத்தின் வட்ட மான வடிவமும்; அலங்கரிக்கப்பட்ட இயல்பான தன் மையை உடைய தேரும் அச்சு முறிந்து இரங்கும் கார னம் மாயாதேவியாரின் மறைவிடத்தைக் கண்டதும், அது பற்றிப் பிறர் சொல்லக்கேட்டதும் மனம் பொறுத் காது தேரின் அச்சு முறிகிறதாம். அச்சுற்றிரங்குதல் பாம்புக்காயின், மாயையின் அல்குலேக் கண்டதும், கேட்டதும் பாம்பு பயந்து வருந்தி பெருமூச்சு விடு மாம், மாபையின் "கீழ்ப்பாகம்" உணர்ச்சியால் என் வாறு விரிந்து சுருங்குகிறதோ - பெருமூச்சு விடுகிறதோ அவ்வாறே படம் எடுக்கும் நாகமும் படத்தை விசித் தும் சுருக்கியும் பெருமூச்சுவிடுமாம்.
பாம்பு, ஆலவட்டம் தேர் மூன்றும் மாயையின் கீழ்ப்பாகத்துக்கு ஒப்பாகமாட்டா என்ருல் வேறு பாது ஒப்பாகும்? அதற்கு அதுவே ஒப்பு, வேரூென்றும் ஒப் பில்லே. பக்தியின் பெயரால் பெண்களின் அந்தரங்க

போதை - 5
இடங்களைப் பற்றிப் பாடுவதென்முல் வர்சளுக்கு ஒரே "குஷி'தான். கற்புக்கரசி, கீாகுதிகள் காதலி என் றெல்லாம் சதாபக்தர்களால் போற்றப்படும் சீதை யைத் தான் கம்பன் விட்டானு? "வாபாபே, இற வளர்ந்த அல்குல்' என்றும், "பாந்தள் தேரிவை பழிபடப் பரந்த பேரல்குல்" என்றும் இராமனுக்குத் தெரிய வேண்டிபதை, படிப்போர் அனே வருக்கும் தெரி யப்படுத்தியுள்ளான் கச்சியப்பர் இதனே ப் படித்திருந் தால், மாயையின் மறைவிடத்துக்குச் சீதையின் மறை விடம் ஒப்பாகும் என்றே எடுத்தெடுப்பில், குறிப்பிட் டிருப்பார். "அதனே'ப் பற்றிக் கம்பனும், கச்சியப்பரும் ஒன்றுகூடி ஆராய வேண்டும்.
ஒரு பெண்வின் மறைவிடத்தைத்தான் நிமது ஆராய்ச்சிக்கேற்ப வெவ்வேறு பொருள்களுடன் ஒப் பிட்டார். அத்தோடு அப்பாடத்தை முடித்திருக்கக் சிட்டாதா? அதற்கு மேலுமா அதனேப்பற்றி வியாக்கி யானம் செய்யவேண்டும்? பெண்களே இப்படியா சந்தி சிரிக்கச் செய்வது? சிவாசாரியார், "குறி"யைப் பற்றி குறிக்கோளுடன்தான் குறிப்பிட்டார் போலும், சோழி யன் குடுமி சும்மா ஆடுமா? அவர் குறிப்பிட்ட இடம் வெறுமிடமல்ல மன்மதன் அங்குதானும் தங்கி வசிக் கின்றன். நான், இதுவரை காலமும், புராண நூல் களிற்ருள், மன்மதன் அடைபட்டுக் கிடந்தான் என்று நிஃன்த்தேன். "காமர்வீடன் இயலுறுப்பு" என்று ஆசாரி யார் கூறியபின்பே அவன் வதியும் இடத்தை அறிந்து கொண்டேன். அத&ாப் பற்றித் தெரியாத பிறருக்கும் "பின்னர் வாய்ப்பு ஏற்படும்போது கண்டு கொன்வோம்: ான்ற ஆறுதல் அளித்துள்ளார் சிவாசாரியார், சொல் லுக்குச் சொல் பாடலின் பொருள் இதோ.
மயலுடைப்பணி - போதை உள்ள பாம்பு ஆலவட் உம்- வனப்புச் செய்த-அழகு ஊட்டப்பட்ட, இயலு

Page 20
32 கந்தரசம்
டைத் தேரும்-இயல்பான தன்மை வாய்ந்த தேர், சுயலு டைக் கண் ஒள்-சுயல் விழியை உடைய பெண் (மாயா), அல்குலுக்கு ஒப்பவோ - பெண்குறிக்கு ஒப்பாகுமா? தாமர் வீடு - மன்மதனின் வசிப்பிடம், இயல் உறுப்புஇயல்பான உறுப்பு, யாரும்-எவரும், மேலது காண்டு மன்றே-பின்னர் அதைப்பற்றி அறிவோம்.
போதை - 6
பழகுவதற்கு இனிய நண்பர் கல்லூரியில் என் னுேடு கூடப்படித்தவர். அவரும் நானும் ஒரே அறை யில் பல காலம் தங்கியிருந்தோம். கங்குலில் நான்கு மணிக்கே எழும்பிக்குளித்து நெற்றியில் திருநீற்றுப் பட்டையுடனும், கழுத்தில் உருத்திராட்சம் மாலே புட னும் காட்சியளிப்பார், நகைச்சுவைப் பேச்சுக்களை ரசிப் பார். ஆனல் நகைச்சுவையை பிறர் மீது விடத் தெரியாதவர். LIGA " L " GN7 | - சொக்கநாதுப்புலவர்
பTILபே
"உனக்கின்று யான் செய்த குற்ற
மொன்று மில்ஃ உனேப் பிரிந்தால்
வனக்குன்றி லேறி விழ வறியேன்
வரைபை சேர் பபில்ே
எனக்கென்று வட்ட மிட்டு அண்ணுந்து
விம்மி யிருக்கும் உன்றன்
தனக்குன்றில் ஏறி விழுவேன் நின் அல்குல் தடாகத்தி வே."

போதை - 6 33
என்ற பாடலே நாள் ஒருமுறை பாடி, காதலனுக்கும் காதலிக்குமிடையே ஏற்பட்ட ஊடலால் இப்பாடல் எழுந்தது என்பதையும் கூறினேன். உடனே அவர், "ஆபாசம் இப்படியா புலவர்கள் பாடுவது?இது தமிழுக்கு மாத்திரமல்ல தமிழ் மக்களுக்கும் இழிவானது அதைப் போயும் போயும் நீ பாடுகிருயே" என்று கொஞ்சம் காரசாரமாகக் கேட்டார். உடனே நண்பரே இங்கே வாரும் பிள்ளாய் என்று கிட்ட அழைத்து அந்தபுரானத் தில் காமரசம் ததும்பும் பாடல்களேக் கொடுத்து உரத் துப்படிக்கும்படி கேட்டேன். பாடலே மனதுள் படித்த அடன், இவற்றைக் கச்சியப்பர் பாடியிருக்கமாட்டார். இடைசி செருகலாக யாரோ சேர்த்திருக்கவேண்டும் என் ரூர் கந்தபுராணத்திலுள்ள பாடல்களுள் மூன்றிலொரு பாடல்களும் இத்தகைய பாடல்கள்தான், |-ar fi Lirii கச்சியப்பர் தான் பாடியிருக்க வேண்டும். நீ போல் இடைச் செருகலாகத்தாள் இருக்கட்டுமே சுந் தன் சந்நிதிகளில் ஏன் இப்பாடல்களுள்ள நூலப் படித் துப் பயன் சொல்வி வருகிருர்கள் என்று விணுவிரேன் அதற்கு, இப்படிப்பாடல்கள், காமரசம் நிதும்புபவை பாக இருக்குமென்று எனக்குத் தெரியாதே என் துர் உனக்கு மாத்திரமல்ல பல்லாயிரக் விணக்கான அப்பாவி மக்களுக்கும் அவற்றைப் பற்றித் தெரியாது, தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினேன்.
அன்பர்களே, பலபட்டைச் சொக்கநாதப் புலவரின் ஒரு சிறிய பாட்டே ஆபாசம் என்று கருதப்பட்டால் கந்தபுரானப் பாடல்கள் எத்தனே பங்குகூடிய ஆபாச மாக இருக்கின்றன என்று சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.
உள்தெளிவின்றி - உள்ளம் தெளிவற்று, உலப்பின்று ஓடிய - மன அடக்கமின்றி ஓடுகின்ற, மட்டறுகாமம் - கனரகடந்த காம உணர்ச்சி, அட்டுஒளிர் பொன்ஆனுள் = சுடச்சுடரும் பொன்
போன்றவன்,

Page 21
34 கந்தரசம்
அங்கு ஸ்ாம் - அல்குள் ஈன - (கடல்) சுழிப்பட்டனன் - சுழியில் அகப்பட்டான். இன்பமாம் பரவை - இன்பமாகிய பரவைக்க டஃப, நண்ணுவான் - சேருவான்.
அதாவது மன அடக்கமில்லாமல் பெருக்கெடுத் தோடுகின்ற அளவிட முடியாத காமம் என்கின்ற ஆழ் கடலில் மூழ்கியவஞன காசிய முனிவன், சுடச்சுட ஒளி வீசும் பொன் போன்ற உடஃப் பேற்றுள்ள மாயா தேவி பின் அல் ரூல் எனப்படும் கீழ்ப்பா சுத்திலுள்ள சுழியில் அகப் பட்டுத்தத்தளித்தான், ஆயினும் இன்பமாகிய பரவைக் கடலேச் சென்று அடைய முடிந்தது. எப்படி இருக்கிறது வருணஃன் அன்பர்களே' காமம் என்ற கடலில் அங்குல்: என்ற சுழி ஏற்படுகிறதாம். இவ்வற்புதம் எந்த நாட்டுக் கடலிலே காணக்கிடைக்கும்? போயூம் போயும் முற்றுந்து நந்தமுனிவர் தானு அச்சுழிக்குள் அகப்பட வேண்டும்?
ராசா ராணிக் கதைகளிற் கூட இத்தகைய ஆபாச வருண்னேகள், .Tחr aניו יווני Lו L_Lוזח מ ".L-ח בr. கூறுகிலும் குறிப்பாசுத்தான் குறித்துக்காட்டுவர். ஆணுல்,பக்தியைக் கொடுக்கிறது, பரமஃரக் காண்பதற்கு வழிகாட்டுகிறது, சாந்தத்தை மன அமைதியைத் தரு கின்றது என்று பக்தர்களால் கருதப்படுகிற நூலில் இவ் வாரு கிந்த ரசம் தறிகெட்டு ஓடிப்பாய வேண்டும் சேரன் இளவல் இளங்கோ அடிகளார், கோவலனும் கண்ணகியும் கூடிய நிகழ்ச்சியை தாரும் மாலேயும் மயங்கினவே” என்று மாத்திரம் குறிப்பிட்டார். அவர் விரும்பினுல், கச்சியப்பரை விஞ்சக்கூடிய, கம்பரை கடைசியிலே ஒதுக்கித் தள்ளக் கூடிய கவிபாற்றலுடன் காமரசத்தைப் பற்றிப் பல பாடல்களைப் பாடியிருக்க முடியும் ஆணுல் அவ்வாரு கப்பாடித் தமிழ் மக்களின் மனதைப் புண்படுத்த விரும்பவில்லே.

போதை - 6 35
நளன் தமயந்தி கீதையிற் சு. அவ்வளவு ரசம்
பாயவில்லேg '.பாம்படு மல்குலாடன் பண்முக மணிக்கண்சேப்ப வேம்ப லுற்றினிது புல்லியின் நலம் பருகிளுனே" விநிடதம் - மண்ம் புரிபடலம் -
"ஒருவர் உடலில் ஒருவர் ஒதுங்கி
இருவரெனும் தோற்ற மின்றிப் . பொருவெங்
கனற்கேயும் வேலானுங் காரிகையுஞ் சேர்த்தார் புனற்கே புனல் கலந்தாற் போன்'
- நளவெண்பா - 17 ட
என முறையே அதிவீரராம பாண்டியனும், புசு ழேந்திப் புலவரும் இல்லற இயல்பை இயம்பி இருக்கின் ரூர்கள். இப்பாடல்களேயே, காமரசம் கட்டறுத்துப் பாய்வதாகப் பலர் விளம்பும்போது கந்தரசத்தை எங் வாறு மதிப்பிடுவார்கள் என்று எண்ணிப்பார்மின். அதற்கு மேல் வரும் பாடலேப் படிமின்,
"கதையளக்கிருயா நரனே கார்த்திகைக் கன்னி களால் காப்பாற்றப்பட்ட கந்தன் கதையிலா ଶ କn.]] காணத்துடிக்கிருப்? களிசறையே காமுகனே" என்று நீங்கள் என்னே இழிவீர்கள் என்று கூறவில்லே. பலர் பாடல்களேப்படிக்க முன் பாய்ந்தார்கள் பாமரனு ன என்மேல் அவை இரவு விடுதிகளில் படிக்கப்பட்டவை யல்ல. இந்திரலோகத்தில் படிக்கப்பட்டவை யல்ல பூலோகத்தில், சுரரைப் பூசுரராக்கப் படிக்கப்பட்டு வருபவை, விளக்கம் விளம்பி வீண் விரையம் செய்ய வில் லேக் காலத்தை, கந்தபுராணம் அசுரர் தோன்று படலம் 12 ஆம் செய்யுஃப் படியுங்கள் விளக்கம் கிடைக்கும், விரும்பியது கைகூடும்.
"உள்தெளி வின்றியே உலப்பு இன்று ஓடிய
மட்டது காம மாங் வாரி உற்றுள்ான் அட்டு ஒளிர் பொன் ஆளுள் அல்குலாம் சுழிப் பட்டனன் இன்பமாம் பரவை நண்ணு வான்'

Page 22
36
போதை - 7
==
"பொன்னு! எப்படி அந்த ஆங்கிலப்படம் $ft # ed ணும் காதவியும் கடற்கரை ஓரத்தில் கிட்டிப்பிடித்து. நிறுத்து. ஆபாசம்-உனக்கு நாகூசவில்லே? ஆங்கில படத்தில் அத்தகைய காட்சிகளுக்கா குறைவில்லே? அவற்றைத் தடைசெய்ய வேண்டும். ஆகவே சத்தி எமது "தமிழர் பண்பாட்டுக் கழகத்தால் நடவடிக்கை எடுக்கவேண்டும்" பொன்னு, சந்தி என்னுமிகு நன் பர்களிடையே இத்தகைய பேச்சுவார்த்தை நடந்ததை நானறிந்தேன் அன்ருெருநாள்.
காதலனும் காதலியும் கடற்கரையில் நடந்து கொண்ட முறை பலரையும் பாதிக்கும். அவ்வாழுயின் சாமத்தில் படித்துப் பயன் சொல்லப்படும் சுந்த புரா னம்? படிப்பு முடிந்து செல்லும் கன்னியரின், காஜா யரின் மனநிலே எப்படியிருக்கும், அவ் அர்த்த ராத்திரி வேளேயின் கச்சியப்பர், துறந்தவர், முனிவர்-ஆற்றங் கரை அளில், ஆரணங்குகள் |- சாடையாகக் கடைக்கண்ணுல் கண்டிருப்பார், காட்சி கனிரசமாகியிருக்கும். அதன் விளேவு கந்தரமாகக் கனிந்திருக்கிறது. அல்லது காசிபமுனிவரிடம் கொண்ட குரோதக் குணமோ தெரியாது காம உணர்ச்சி கட் டறுத்துப் பாயும் கீாமுகன் கச்சியப்பனின் பாட& பர தமிழ்ப் பெண்கள் படிப்பது?
அது ஒரு கடற்கரை, தமிழ்க் கட்டிளங் கா8ள ஒரு வனும் கன்னி பொருத்தியும் அங்கு சேர்ந்து இருக்கின் றனர்டு அவன் அவளின் அதரத்தை ஆராய்கின்ருன் வான வில்லாரத்துடன் ஒப்பிட்டு, அவள் இது தருணமல்ல பலரி பார்ப்பர் எனத் தடுக்கிருள் அவனே இத்தகைய
 
 
 
 

போதை - 7 37
மரபினரான தமிழ்ப் பெண்கள், ஆண் பெண் உடலுற வினேயும், அப்போது அவர்கள் அடையும் அலங்கோல நிலேயினேயும், பெண்களின் அளவு கடந்த காமலீஃலகளே பும் பச்சைப்படியே கூறுகின்ற ஒரு நூல்ப் படிக்கலாமா?
கச்சியப்பர் தம் வாழ்க்கையில் அனுபவித்து உணர்ந் ததை தாம் எழுதிய நூற்காட்சிகளில் புகுத்தியுள் ளார். சொந்த அனுபவம் மாத்திரமல்ல, காமச்சேற்றை தமிழரின் முகத்தில் பூசுவதற்காக "காம கலாசாகர நூல் ாள் பலவற்றையும் படித்துமிருக்கின்ருர் என்பதை பாடல்காேப் படித்த மாத்திரத்தில் விளங்கிக்கொள்ள லாம். விரிந்த பொருள் உரைத்துத்தான் தெரிய வேண்டுமென்பதில்லே. சுந்தரசத்தைப் படித்த பின், புணர்ச்சி நுணுக்கங்களேப் பற்றி அறிவதற்கு வேறு நூல்கள் வேண்டியதில் ஃ.
'தேமொழி மயிலொடு செறிந்து போசுமார்
பூமியினுே ரெனப் புணர்த்தல் மேயினுன்"
தேன் போன்ற மொழியைப் பேசுகின்ற மயில் போன்ற சாயலே உடையவளான மாயாதேவியுடன் ஒன்றி, காமபோதை மிகுந்த பூமியிலுள்ளோர் போல் காசியமுனிவன் உடலுறவு கொண்டான். பூமியிலுள் ளோர் கூடும் கர்ே, கச்சியப்பருக்குக் கைவற்த தொன்று. கருத்து மாத்திரமல்ல அரிய இலக்கன எடுத்துக்காட் டொன்றையும் காட்டியுள்ளார். பூமியிலுள்ள நரர் உவமானம், மாயை, காசியமுனிவர் உவமேயம் , புணர்ச்சி முறை இரண்டிற்கும் பொதுத் தன்மை இலக் கனப் பண்டிதர்களுக்குப் பயனுள்ளவை.
"இக்கருத்து எங்கே வருகிறது நரனே? கொக்கோக சாத்திரத்தில் வரும் கருத்தை, தேவனின் நூலில் வருவ தாகத் தம்பட்டமடிக்க வேண்டாம் நம்புவதற்கில்லே

Page 23
38 கந்தரசம்
இல்லாத கருத்துக்களே இட்டுக்கட்டும் நீ நாசமடைவா யாசு!" என்றுதானே ஆராய்வில்லாப் பக்தர்கள் பழி கூறுவர் அவர்களுக்குக் கரைச்சலில்லாமல் கந்தபுரா னம் அசுரர் தோன்று படலம் 13 ஆம் செய்யுளேப் பார்க்கும்படி கூறுகின்றேன். அத்துடன் தங்கி நில் லாது, 15 வது பாடலேயும் படித்து இன்புறு மாறு வேண்டிக்கொள்கின்றேன், பக்தர்களே ப் பக்தியின் பெயரால்,
"ஆறறி முனிவரன் அனங்கநூல் முறை
விருெடு புணர்தலும் வெய்ய மாயவள் கீறினள் நகத்தினுல் கீண்ட பால்தொறும் ஊறிய காம நீர் ஒழுகிற் றென்பவே."
பாடலேப் படித்து விட்டீர்களா ? படிக்கும்போது, மாயாதேவிக்கும் காசிப முனிவருக்கும் அருகே இருந்து "விளக்குப் பிடித்தவர் போலல்லவா கச்சியப்பர் காட்சி யளிக்கிருர், ஐயம் இருந்தால் முதலில் கருத்துரையைப் படியுங்கள். பொழிப்புரை புலனுகும்.
ஆறறி முனிவரன் = ஒழுக வேண்டிய முறையை அறிந்தவன், அனங்க நூல்முறை-மன் மதக் கஃபற்றிய நூல்களில் காட்டிய முறைப்படி விருெடு - (விலங்கு வெறியுடன் புணர்தலும் - உடலுறவு கொள்ளும் போது வெப்பமாயவள்-காமம் எனும் வெப்பியாரங் கொண்ட மாயதேவியார் கீறினள் நகத்தினுல்-தன் து நகங்களால் கீறினுள் - விருண்டினுள் கீண்ட பால் தொறும்-கீறிய இடங்களின் வழியால் காம நீர் ஒழு கிற்றென்ப - காமநீர் - வெண்ணிர் சொட்டுப்போட் டது என்பர் :
இப்பாடலில், பேருண்மை ஒன்றினே முற்றுந்துறந்த சிவாசாரியார் காட்டுகின்ருர் நிற்க, ஒரு கணவன், நான் தன் மனேவியுடன் சேர்ந்ததையும், அப்போது

போதை - 7 39
மஜாவி நடந்து கொண்ட முறையையும் தன் நண்ப லுக்காவது கூறத் துணிவாளு? அப்படிக் கூறிஞணுயின், முல்லேரியாவுக்கு அல்லது அங்கொடைகு அல்லது கீழ்ப்பாக்கத்துக்கு அனுப்பவேண்டிய பா' என்றுதான் கணித்தல் வேண்டும். இப்படி இருக்கும்போது முனி வன் ஒருவன் உடல் உந்தலுக்குட்பட்டு, விரும்பி வந்த பெண் ஒருத்தியுடன் நடந்துகொண்ட முறையே "இ பேர் அறிய, சந்தி சிரிக்க, கடவுள் பக்தர் ஒருவர் LU TL-ě துணியலாமா?
பாடலேப்படிக்கும்போது பள்ளியறையில் படிக்க வேண்டிய பாடலாகத் தெரியவில்லயா? இல் வாழ்க்கை பில் சுவை காளுத பலருக்கு இக் ' கருத்துக்களேக் தொண்ட நூல் பெரும் வரப்பிரசாதமாகத் தோன்ற வாம். படித்துப் பயன் பெறுக பிரமச்சாரிகள், ஆண் டிகள் உறையும் மடங்களில், LOLLILI drafto Riflé) () #55aTL படிப்பது ஆபத்திை விளேவிக்கும். பக்தியின் பெயரால் வரும் பெண்களுக்கும். கன்னியருக்கும் ஆபத்து. ஆகவே படிக்கும் இடத்தை இரவு விடுதிகளுக்கு மாற்றவும்.
ஒதுக்கோ கம், காமசூத்திரம் முதலிய நூல் களேப் படித்து அதன்வழி ஒழுகும் ஆண்பெண், நிறைந்த இன்பமடைவர் என்ற உண்மை காசிபமு னிவநுக்கும் தெரிந்திருக்கிறது. அதன்படி கூடியபோது மாயை, காசிபமுனிவனின் உடலில் நகத்தினுல் கீறுகின்ருள் = அங்கிருந்தும் காம நீர் ஒழுகுகிறதாம். இதனேப் படிக்க முன், காம நீர் ஒழுகும் "வழிகள் வேறு என்றே எண்ணி யிருந்தேன். உடலியல் நூல்களில் காணப்படாத கருத்து இது

Page 24
AO
போதை - 8
வழிப்போக்கர் இருவர் தெருவில் பின்வருமாறு உரையாடிச் செல்கின்றனர்.
ஆள் 1) (கந்தபுராணப்பக்தர்) ரீகல் பட காவிரிஓ து யில் வயது வந்தோருக்காகக் காட்டப்படும் படத்தைப் பார்த்தீரா? ஆண் பெண் அந்த ரங்க லீஃலகளே என்னு அழகாகக் காட்டு கிருர்கள் தெரியுமோ ? தமிழ்ப்படத் தயா ரிப்பாளர் பிச்சை வாங்கவேணும்
ஆள் 2 என்ஃாயா, பெரிது காட்சியைக் கண்டு விட்டாப் பிரமாதமாகப் புகழ்கிறியே! கந்தபுராணத்தில் இல்லாத AG TIL FEL ITF
ஆண்பெண் உடலுறவு பற்றிரயா பிள் இர பெறும் முறை பற்றியோ எது பற்றி அறி வேண்டும் ? ஏதில் ஃக் சுந்து புராணத்தில் வீட்டுக்குவா விருந்தளிக்கின்றேன்"
ஆள் 11 அபச்சாரம் அபச்சாரம்: பாவி follo Srit !!! !!! Tit;
வெந்து விடும்
ஆள் :ே காக்காப்பள்ளி, காரித்திகேயன் (சந்திரனின்
மனைவி கிருத்தி காவின் பாலருந்தி வளர்ந்த இசிையால்) கோயிலில் கந்த சஷ்டிவிழா நடி. பெறுகிறது; நிச்சயம் சுந்த புரானப் படிப்பு தடை பெறும், வந்து ஒரு "டோஸ் குடிந்துப்
இருவரும் இரவு வந்ததும் மேற்படிகோயில் மண்ட பத்தை அடைகின்ருர்கள்,

போதை - 8 4լ
ஆள் 1 அருகே நின்ற ஒரு பக்தரைப்பார்த்து என் னப்பா வழக்கத்துக்கு மாரு கப் பூசாரி புதிய பாடல்களே ப் பாடுகிருர் போல இருக்கிறதே
ஆள் 2 "சுந்தரசப் படிப்பல்லவோ நடைபெறுகிறது
ஆள் 1, அதுதானே பார்த்தேன், பாடல் என்னவோ
போல் இருக்கிறதே என்று
ஆள் 2: "கம்பரசம்" என்று நினேந்தாய் போலும், அல்ல. கந்தரசம் - கந்தபுராணத்திலுள்ளது . அது காமரசம், உணர்வாய்நீ,
ஆள் 11 காமரசமா? அப்படி அலம்பக்கூடாது. பக்திப் பாடல் களேப் பாபக்கன் கொண்டு பார்க்கத்
பீடTது
இவ்வுரையாடல் எதனேக் காட்டுகின்றது? தமிழ் மக்கள் எல்லோரும் ஏமாந்த சோனகிரிகள் அல்லர் கிணற்றுத் தவளேகள் அல்லரி என்பதையே. சில ரை யா வது பகுத்தறிவு விழித்தெழச் செய்துள்ளது என்ப தையே,
"நல் அறிவால் உயர் காசிபன்' 'ஆதியார் அந்து ற வோரி" எனக் கந்த புராணம் உற்பத்திக் காண்டம், கா மதகனப் படலத்தில் கச்சியப்பராங் பாராட்டப் பெற்ற அதே காசிபமுனிவன், காவி உடை அவிரிந்த துறவறத்தை துறந்து, காமுகனுகிவிட்டாரே!
காசிபன், மாயையுடன் புரிந்த காமலீகிலகளே ஒரு பாடலுடன் நிறுத்தியிருக்கலாம். அதற்காக ஒன்பது பாடல்கள் பாடவேண்டியதில்லே. விக்கிரமாதித்தன் கதைக்கு விருத்தியு ஈர உரைத்தது போல் விளக்கம் கொடுத்துள்ளார் விருந்து படைப்பவர்

Page 25
-42 கந்தரசம்
"காமலீஃ0 அளவுடன் இருக்கவேண்டும். காமம் சுடினுல் பாவம் தாமதமின்றிக் கோவம் வந்து குடி யைக் கெடுக்கும், பத்தினி களே! பா ைவயரே காளே பரே! உணர்வீர்" என்று போதனே செய்வதாக இருந்தால் போற்றலாம். அதற்காக ஒரிரு பாடல்களேப் பாடிக் காட்டியிருக்கலாம். அப்படி ஒரு பாடப்ேபாடிஞல், "கூடாது காமம்" என்று காட்ட முடியாது, சான்று பொருள்படுகிறது? அதனே நெய்யூற்றி வளர்ப்பதா கவல்லவா பாடல்கள் காணப்படுகின்றன.
உள்ளதை உள்ளவாறே காட்டிடும் பளிங்குபோல், பாடல்களேப் பிட்டுப் பிட்டுக் காட்டுகிறேன் என்பதற் காக அப்பாவிப் பூசாரிகளேப் பகைத்து அமைதிக்குப் பங்கம் செய்யாது, அறிவின் துனே கொண்டு அமுக்கு களே அகற்றுங்கள் ஆலயங்களிலிருந்து என்று அன்பர் கஃா அவாவுகிறேன்:
. மாயை தன்னுெடு புனர் தொழில்
புரிந்தனன் போகமுற்றினுன் துனே யறுமின்பெனுங் கடலில்
தோய்ந்துளான்" -அ. தோ, ப. 18.
கச்சியப்பருக்கு, கவைக்குதி வாக் காமரசத்தை, மக் சக்ளி மாக்களாக்கும் மாபாரசத்தை பக்தியின் பெயரால் பாமரர் பார்வையிலே படப்பாடுவதென்ருல் பெருவிருப் பம் வடமொழி மூலநூலான "ஸ்கந்த புராணத்தில்" அவ்வளவுக்கு ஆபாசம் இருக்கவில்ஃப் என்று ஒரு வட மொழிப் பண்டிதர் பகர்ந்தார் எனக்கு பட்டினத்தார், பாவை ஆண்டாள், அருணகிரிநாதர் முதலியோர் வழி பில் முன் வந்த சிவாசாரியாரும் தமது அனுபவங்களேப் பாடிப்பாரில் நிலைநாட்டுவதற்கு வடநாட்டுக் கதை வழிகோலி விட்டது.

போதை - 8 43
அசுரர் தோன்று படலத்திலுள்ள அத்தனே'பாடல் களும் காமரசம் ததும்புபவை: ஆயினும் 17, 18 19 30, 21, 30 சான் எண்ணிடப்பட்ட பாடல்களில் ரசம் பெருகிப் பாய்கிறது. பாடல்களேப் படித்ததும் பொருள் புரிந்துவிடும். சொல்லுக்குச் சொல் பொருள்கூற வேண்டு மென்பதில்:
"அந்த வே&லயில் தேவர் நடுங்கும் வண்னம்
குரன் தோன்றினன்"
- அ. தோ, ப. 1" - "முறை முறை யிழிந்த விபர்ப்பிங் வந்தனர்
முப்பதிஞயிர வெள்ளம் அசுரர் கள்"
- அ தோ, ப. 18 -
"மான் ய, சூரன் முதலிய தனது பிள்ளேகளே வெளியே நின்று விளையாடுங்கோ, நாங்கள் அறையினுள்ளே ஒரு "சங்கதி செய்யப்போகிருேம் என்று கூறிவிட்டு காசிப *னயும் அழைத்துக் கொண்டு மண்டபம் ஒன்றுள் நுழைந் தாள் விஃாயா ட." - அ தோ, ப. 19 =
" நான் பு பெண் சிங்க உருவங் கொண்டான். காசிபன் ஆண் சிங்க உருவங் கொண்டான் - நல்ல வேளே மாறய ஆண் சிங்கமாகவும் காசிபன் பெண் சிங்க மாகவும் உருமாறிப் புணர்ந்திருந்தால் நிலேமை வேருக மாறியிருக்கும் - அவ்விரு சிங்கங்களும் கூடிப் புணர "சிங்க மாமூகன்", ஆயிரம் முகத்துடனும் இரண்டாயி ரம் கைகளுடனும் தோன்றிஞன். - " , 3 I )
மேலும், யானே உரு ஆட்டு உருக் கொண்டு இரு வரும் புனரும்போது முறையே தாரா காசுரன், அசமுகி முதலியோர் பிறந்தார்.
நடைமுறையில் ஒரு பிள்ளே உண்டாகி, வெளியே
வந்து பிறப்பதற்குச் சுமார் 280 நாட்கள் வேண்டும் என்பர் மருத்துவர். ஆணுல் மாயை ஒரே நாளிலேயே

Page 26
44 கந்தரசம்
பல்லாயிரம் குழந்தைகளேப் பெற்றுவிடுகிருள். அதாவது வயிற்றிலிருந்து வெளியே வந்து விழச் செய்கின்ருள்.
"இந்து மதத்துக்கும் த மி ழ ரு க் கு மி டையே பேதத்தை ஏற்படுத்த வந்த கோடரிக்காம்பே கேசட் டானே நாயே உன்னே பொருத்தி போட்டாளே வேே பற்றுப்போப்" என்றுதானே அன்றைய மதப் பக்தர் கள், செயற்கரிய செய்த பெரியார் அவர்களேத் திட்டி ஞர்கள், இன்று உண்மையை உணர்ந்து, "இந்து மதம் இழிக்கப்படவேண்டிய மதம் - தமிழரை இழிவு படுத் தும் மதம், ஆயினும் பழக்க தோஷத்தால் அதில் அளறி உள்ளோம்" என்று பலர் கூற முற்பட்டுள்ளதைக் கண்டுகொண்டோம். இனிப்பாடலேப்படியுங்கள். மறக்க வேண்டாம், அசுரர் தோன்று படலம் 30 ஆம் செப்
tվ ճIT -
"மிகுதி கொண்டிடு மிரண்டு நூருயிர வெள்ளத் தகுவர் தம்மையும் குரனே முதலினுேர் தம்மையும் புகலு மோரிராப் பொழுதினி வளித்த தற்புதமோ வகிலமும் வல்ல மாயவட் கிச்செய வரிதோ."
கடைசி அடியை அடிமனத்தில் ஆழப்பதித்துப் பாருங்கள், மாயை என்பவளுக்கு இச்செயல் எளிது. எச் செயல் இரண்டு நூருயிரம் வெள்ளம் உயிர்களேத் தோன்றச்செய்வது ஒரு வெள்ளம் என்பது, ஒன்றும் TTTT T TLO TTTTT S K0S0LLS00SL00S L0KSSLL0SL00SL00LL SS சேர்ந்த ஒரு தொகை,
ஓர் இரவிலே இவ்வளவென்ருல், பல இரவுகளில் எத்தனே' உலகிலே முதற்தரப் பெண்மணி இவளேதான். அவள் அகிலமும் வல்லவனல்லளோ? அல் பிறட் நோபல் அன்றிருந்திருந்தால் இவளுக்குப் பரிசளித்திருப்பார்:

போதை - 8 45
அடுத்து விள்க்கப்படும் பாடல் புதிய படலம் ஒன் றில் உள்ளது இப்பாடற் கருத்து தமிழ்ப் பெண்களேயே இழிவுபடுத்துவது, பெண் அளின் மான உணர்ச்சிக்கே சவால் விடுவது. அத்தகைய பாடலே படித்துப்பாரிக்க அன்பர்களுக்கு ஆவல் ஏற்படுவது இயல்பு. ஆகவே பாடஃப் முதலில் காட்டி, பின்பொருள் அாட்டுகின்
'கொளே ஆர்.இசை யளிபாடிய குழல் இந்திரன்
rjiחוףIf உளே பா மனம் பதையா தவத்து உறைகின்ற
ஒர் அளவில் வள்ே யார் சுஜி புல சுந் தன்னில் வாழ்
குரபன் மாவுக்கு இளே யாள் பலர் இாேயார் புணர்ந்தாலும் சிறிது
ET JUTCir, * *
தமிழ் ஆடவனே. பெண்ணுே தாம் கூடும் முறை  ையப் பிறருக்குக் கூறுவரோ? திருமணத்துனேவர்கள், தமது முதலிரவுக் காட்சியை தொலைக்காட்சிக்கருவி மூலம் காட்டி ஒலிபரப்புக் கருவி மூலம் ஒலிபரப்புவார் ளா? எமது முதலிரவுக் காட்சி இத்தகையது, கலவி கரை கடந்து குலவியானது. புலவி புதுப் பொலிவு கொண் டது என்று எந்தப் பேயனும் புலம்பமாட்டாள். பெண்களே நீங்கள், இப்படிப் புலவியைப் புலம்பும் புலவனேப் போற்றுவீர்களா? இத்தகைய பாடல்களே ப் படித்துப் பயன் கூறவிடலாமா? அல்லது கோயில் பக்கம் வர விடலாமா?
அளிகொளே ஆரி இசைபாடிய - வண்டுகளின் கூட் டம் ஒலிக்கின்ற இசையைப் பாடுகின்ற குழ&- சுந்த பேக் கொண்டுள்ள இந்திராணியானவள் இந்திரன் பிரி

Page 27

போதை - 8 47
ஞள். வயது முதிர்ந்த கிழவருடனுரி அன்று வாலிபம் விழிகின்ற வாவிபர் பலருடன், காளேயர் பலர் தொடர்பு கொண்டாலும் களேப்படையமாட்டாள். மேலும் பல ருக்காகப் பாய் விரிப்பாள். பெண்களுக்குள்ளே ஓரி அதிசயப் பிறவி அசமுகி, அன்றி, இந்திராணி தவம் செய்து கொண்டிருக்கின்ற ஒவ்வொருகனப் பொழுதி லும் அசமுகி இவ்வளவு ஆட்டங்களே ஆட முடிகிறதே என்ற அங்கவாய்ப்பு புலவருக்கு ஏற்பட்டதோ தெரி
LITT
"நாசமாய்ப் போன் தரனே! நாராயணனின் r: களில் கூடக் கூறப்படாத கருத்துக்களேக் கூறி நம்மதத் தின் நாமத்தை நசுக்க முற்பட்டாயே! பாவி இந்தக் கருத்துக்களே ஹொலிவூட் கதைகளிலும் காண முடி யாதே கதையை இட்டுக் கட்டியா நம்மதத்தை நாச மாக்கினுப்" என்றுதானே பக்தர்கள் பகர்வர், மேற்படி செய்யுள், சுந்த புராணம் அசமுகிப்படலம் 3வது பாடல் என்று நான் கூறத்தவறினுல்,
ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் வாழ்க்கை முறைபற்றி அறிவதற்குக் கந்தபுராணத்தைத் தமிழர் படிக்கத்தானே வேண்டுமென்று சமய வாதிகள் சுறி ஞல், அதற்கு திருக்குறள் இன்பத்துப் பால், தொஜ் காப்பிடம் அகத்தினேயியல் முதலியனவற்றைப் படியுங் கள் என்றுதான் கூறுவேன். அதை விட்டிட்டு, மோட் ஷம் எதும் மொட்டாக்குள்ளே, பக்தி என்ற போர் வைக்குள்ள்ே' கந்தபுராணத்தைப் படித்துக்காட்டிப் பாமர மக்களே ப் பரதேசிகளாக்து வேத்ரடாம் "புண் ணி யம்" உண்டு என்று அவர்கள் மொழியிலே கூறவேண் டும்.
இத்தகைய பாடல்காேப்பாடிய சிவாசாரியார், "கத் சியப்பரா அல்லது கச்சு அவிழ்ப்பவரா" என்ற ஐயம் எழுகிறது.

Page 28
போதை - 9
==53CH=
கச்சியப்பர் பக்தியின் பெயரால் கந்தபுராணத்தை எழுதாது, காமரசம், புணர்ச்சி நுணுக்கக் கல், மன் பதவிலே, ஆண் பெண் உறவின் அந்தரங்கம், இரகசிக நோய்கள் போன்ற தலேயங்கங்களில் நூல்களே எழுதி யிருந்தார் என்ருல் இருகைகளேயும் நீட்டிப் பலர் வர வேற்றிருப்பர். பிறமொழிகளிலும் அதனே மொழி பெயர்த்து மிருப்பர் அதிவீரராம பாண்டியனுக்குப் போட்டியாக தமிழகத்தில் இன்னுமொருவரா என்று தமிழகம் வியந்திருக்கும், காலங்கடத்தாமல், "அந்த புரா னம்" என்ற தலேயங்கத்தை ‘காமபுராணம்" என மாற் றிப் பெயரிட்டிருந்தால் சிக்கல் சிதற டிக்கப்பட்டிருக்கும், அதனேப்படித்த பண்டிதர் கூட புதிய பெயரே மிகப் பொருத்தம் என்று கூறுகின்றனர்.
புரட்சிக்கவி, பகுத்தறிவுப் பாவலன் பாரதிதாசன், "கொக்கரக்கோ" என்று காலேயில் கோழி · ಛಿನ್ದೆ! சொக்கநாதா" என்று அழைப்பதுபோல இருக்குமாம் சிவபக்தர்களுக்கு" என்று குறிப்பிட்டார். அதுபோல் காமன் புராணம், சுந்த புராணம் போல் பக்தர்களுக்கு புலகுகிறது போலும்,
பக்திச்சுவை நனிசொட்டச் Fr. Tā பாடப்பட்ட காலக் கட்டத்திலே எழுந்த பாடல்களுக் கிடையே முக்கிய ஒற்றுமை உண்டு, அது நான் பெண் களின் மறைவிடங்களே, ஆண் பெண் ஒrapத8ள் விளம்பரப் படுத்தும் கலே ஆகும். அது மாத்திரமன்று, பிற்காலப் புலவர்களுக்கும் வழி காட்டிகளாகவும் அமைந்துள்ளன. ஆண்டாள் எனும் சூடிக்கொடுத்த நாச்சியார், மாணிக்க வாசகர் என்னுமிருவரின் பாடல் எளே ஒப்பு நோக்கி அறிந்து கொள்க:

போதை - 9 49
"..என் கொங்கை நின் அன்பர் அல்லார்
தோள் சேரற்க" - திருவெம்பாவை - 19,
"குத்துவிளக் கெரிய கோட்டுக்கால் கட்டிலின்மேல்
மெத் தென்றிருந்த பஞ்ச சயனத்தில் கொத்தவர் பூங்குழலி நப்பின்னே கொங் கைமேல் வைத்துக் கிடந்த மலர் மாரீப வாப் திறவாய்."
திருப்பாவை 19று
இவ்விரு செய்யுள்களேயும் மீண்டுமொரு முறை படித் துப் பாருங்கள் திருவெம்பாவை மானிக்கவாசகரால் பாடப்பட்டது. திருப்பாவை ஆண்டாளால் பாடப் பட்டது. செய்யுள்ளவில் பக்தர்களுக்குப் புரியாத ஆபர சக் கருத்துகள் மலிந்திருப்பது மாத்திர மன்றி பல ஒற்றுமைகளும் காணப்படுகின்றன. 'கொங்கை" என்று சொல் இருசெய்யுள்களிலும் வருகிறது. அச்சொல் 19வது செய்யுளிலேயே வருகிறது. இச்செய்யுள்களுக்கு கருத் துரை. பொழிப்புரை, விருத்தியுரை விளம்புவதை விரி வஞ்சி விடுகின்றேன், படித்ததும் பொருள் புரிந்து விடும் என்பதால்
கந்தபுராணம் அசமுகிப் படலம் 4ஆம் செய் புளோப் படியுங்கள்.
"கா மந் தெறு நோயால் அழிகின்றவள்
எவர் தம்மையும் வவிதே பிடித்து அனேயும்
இயல்பினள்"
அன்பர்களே எப்படியிருக்கிறது பாடல் - காமரசம் கட்டறுத்துப் பாய்கின்றதா? பக்தியைப் பரப்புகின் றதா? என்று சிந்தியுங்கள். இளேஞர் 'பலர் புணர்ந்தா லும் இளேக்கமாட்டாதவளான அசமுகி, நிறைவேற் படாமல் வருந்துகின்ருள் பாருங்கள் பண்பற்ற பாங் கிளே "எ வர்தம் மையும் வலிதேபிடித்து" என்பதிலுள்ள
மாநகர நூர்தி GFஒஇ 1 lb ( , , பாழ்ப்பாr.

Page 29
50 கந்தரசம்
பூமை எதனைக் காட்டுகிறது? வயது, உறவு பால் முதலிய பாகுபாடுகளின்றி எவருடனும் கூடுவாள் என் நல்லவோ பொருள்படுகிறது:
ஆாரிலே கூறுவார்கள், பாரதத்தை வீட்டிலே வைக் துப் படிக்கிக் கூடாது, எங்கே பாவது மடங்களிலே வைத் துப்படிக்க வேண்டும் என்று. ஏனெனில் மனமாகாக் அா8ளயரையும், கன்னியரையும் மட்டுமன்றி மனம்முடித் தோரையும், பாதிக்கக்கூடிய ஆபாசக் கருத்துக்கள் இத்திருப்பதால் கந்தரசத்தைப் படித்த பின் 'பார நTஎன்பதைக் கந்தபுராணம் என்று மாற்றில்ை மிகப்பொருத்தமாக இருக்கும். விட்டில் மாத்திரமல்ல காட்டிலும் படிக்கக் கூடாதி நூல் கந்தபுராணம் என் பதை உணரீவீர்கள்
"கைப்பிடி தாயகன் தூங்கையிலே
அவன் கையை எடுத்து அப்புற ந் தன்னில் அசையாமல் முன்வைத்து
அயல் வளவில் ஒப்புடன் சென்று துயில் நீத்து பின்வந்து
உறங்குபவளான'
அசமுகியைக் கட்டினவன் பாடு திண்டாட் டந்தான்
இரண்டாவது , ay all Out if ( 1939 - 45) I5 sa ாலத்திலும், அதனே அடுத்துச் சில ஆண்டுகளாகவும்: :பிரான்சு, ஜேர்மனி முதலிய நாடுகளில், இளம் ஆண் சுளுள் பலர் இறந்ததால் பல பெண்கள், இயற்கை
தல்களைக் கட்டுப்படுத்தமுடியாது அந்ேது நிர்தெட்ட வாழ்வை நடத்தினுர்களாம். அப்போது தமது நானக்கை காமன் பானத்துக்காக அகிப்பட்ட ஆடவரிடம் அளித்தார்களாம். எவரையும் வலிதே பிடித்து அEாத்தார்களாம். நிறம், வயது, மொழி வேறுபாடுகளே மறந்து

போதை - 0 5
ஆணுல், அசமுகிக்கு ஏன் இத்தகைய ஆண் பஞ்சம் ஏற்பட்டதோ தெரியாது. பெரும் போர் ஏதாவது ஏற் பட்டதா? இல்லேயே கந்தன்+சூரன் போரால் ஆண் கள் இறந்தார்கள் என்று கூறலாமா? அப்படிக் கூற முடியாதே. ஏனெனில் அசமுகியைப்பற்றிய வரலாறு அசுரர் தோன்று படலத்திலல்லவா வருகிறது. சூரசங் வாரப்படலத்துக்கு பல ஆண்டுகளல்லவா காத்திருக்க வேண்டும்.
இதுவரை சுவைத்த போதைகளில், சாதாரண மனிதர்களின் காமவிலே களேப் பற்றி அறிந்தீர்கள். மேல் வரும் போதைகளில் முழுமுதற் கடலுளரின் வீக்களப் பற்றிக் கூறப் போகின்றேன். கடவுளின் வீல்கள், படிப் போருக்கு மிகுந்த பரவசத்தையும், காமப்பிரியருக்கு மிகுந்து வலிமையையும் கொடுப்பவை. காரணம், ஆணு எனப்பட்ட கடவுளரே காமகவாசரச லீஃலகளேச் செய் திருக்கும்போது, சாமானியரான நாங்கள் ஏன் செய் யக்கூடாது என்ற திண்மையையும், மக்களால் போற்றி வழிபடுத்தன்மையைப் பெறுவதற்கு நாமும், கடவுளரை விஞ்சும் லீக்களேச் செய்யவேண்டும் என்ற விருப்பினே யும் ஏற்படுத்தக்கூடியவை
இத்தகைய ஆண்டவரின் ஆபாசலிலே களே, அன்பர்க் குக் கூறி அடங்கியிருக்கும் உணர்ச்சிகளேக் கிளறிவிட எனக்குச் சிறிதும் விருப்பமில்லாத போதும், கந்தபுரா னைத்தில் இத்தகைய காமரசப் பாடல்கள் இருக்கின்ற ஆனவா? என்று மலைக்கும் பக்த கோடிகளுக்கும், இப்படி

Page 30
52 கந்தரசம்
யும் பாடல்கள் பல உண்டு என மக்களுக்கும் எடுதி துக்காட்டி, கந்தபுராணத்தில் பொருளற்ற மோகம் கொள்ளவேண்டாம் என்று வேண்டுகோள் விடுப்பதற்கு விளம்புகின்றேன் பாடல்களே:
தவருண காதல் வாழ்க்கை, உடலுறவு முதலிய வற்றை, தொல் காப்பியம், திருக்குறள், ஏன் கிரேக்க ஞானி பிளேட்டோவின் "அரசியல்" போன்ற பண்டைய நூல்களும் பிற்கால அறிவியல் நூல்களும் கண்டிக்கின் நன; ஆஞல் இந்து சமய நூல்கள். 'திவருன ஒழுக் தங்களைக் கடைப்பிடித்து ஒழுகுங்கள் ஆணுல் விடவுள்ே வழிபடுங்கள் முத்தி அடையலாம்" என்று மக்களுக்கு நாக்கம் கொடுக்கின்றன. இதற்குச் சிறந்த எடுத்துச் காட்டு திருவிளேயாடற்புராணம். தாயைப் புவிர்ந்து தந்தையைக் கொன்ற காதகன், கடவுளேப் பரவி முத்தி பெற்ற வரலாறு ஒன்று உண்டு அங்கு
அன்னேயைப் புணர்ந்து தானித குரவனு மந்தஒளன் தன்னேயுங் கொன்ற பாவந் தணித்து வீடளித்த ." - மா பாதசுந்தீர்த்த படலம் - 40
எப்படியிருக்கிறது கருத்து? இதைப் படிப்போர் அறிவின் துணைகொண்டா படிப்பர்? பக்தியின் துணே கொண்டல்லவோ படிப்பர் ஏன் நாமும் இப்படி ஒழ கக்கூடாது என்ற உணர்ச்சி, உலுத்தர்களேயும் உன் மத்தர்களேயும் மாத்திரமல்ல உயர் ஒழுக்கமுள்ளவர் களே யும் பாதிக்குமல்லவா? போயும் போயும் ஒரு பிரா மனன் - பக்தியைப் பரப்பி பாமரரிடம் பணம் பறிக்க வேண்டியவன் - இப்படியா தாயுடன் கூடித் தந்திை யைக் கொல்வான்" என்று நல்நெஞ்சு கொண்டோர் விணுவிஞல், அப்பிராமணன் நாமடையாத சாயுச்சியப் பதவியை அல்லவா அடைந்து விட்டான் என்று பக் தர்கள் பகர்வர்.

போதை – 10 53
இத்தகைய குரூரகுணம் கொண்ட கொடுமையா ளேன், "சமஸ்கிருதம்" என்ற வடமொழியில் சிவனேப் பரவி, சிவலோக மடைந்தான் என்று பரஞ்சோதி முனி வரி பகர்ந்துள்ளார், வடமொழியின் சிறப்பு இத்தகை யது, ஆகையால் தமிழ் மொழியைப் புறக்கணித்து, அழியுங்கள் என்று மக்களேத் தூண்டுவதற்காக நான் கூறுவதில் ஐயம் ஏற்பட்டால், திருவிளேயாடற் புரா னம் மாபாதகத் தீர்த்தபடலம் 39 ஆம் செய்யுளேப் படித் துப் பாருங்கள் உண்மை புலனுகும்:
"பற்பல வட சொன்மாலே பக்தியிற் ருெடுத்துச்
சாத்தி.சோதி பொற்பத மருங்கிற் புக்கான் புண்ணிய மறையோ னம்மா."
திருவிளேயாடற் புராணக் கதையில் வந்த பிரா மனஞே, அவன் தாயோ தாம், செய்த செயல் தவ றென வருந்தவில்லே .
"பத்தினிக் கதைகள் படிப்பீரே உம்
மச்சினி கிடைத்தால் விடுவீரோ" என்ருற் போல் பிராமணன், தாயை "மச்சினி' போற் பாவித்தான் போலும்,
"தீபெஸ்" (Thebes) என்ற பழைய கிரேக்க நாட்டில் நடந்த கதை, திருவிளேயாடற் புராணக் கதைக்கு படிப் பினேயாக அமையட்டும்; திபெஸ், நாட்டிலே "லேயுஸ்" என்ற தந்தை ஒருவன் இருந்தான். அவன் மகன் "இடி பஸ். அவன் ஒரு காமுகன் தன் தந்தையைக் கொன்று : அவன் மனேவியை-ஜோ காஸ்டா என்பாளே-அதாவது தனது தாயைப் புணர்ந் நானும் காலகெதியில் இதனேத் தவறென உணர்ந்த தாய், தூக்குப்போட்டு இறந் தாளாம் மகனும் தனது கண்ணேப் பிடுங்கி குருடனுக வாழ்ந்தானும்,

Page 31
54 கந்தரசம்
இத்தகைய கதைகளின், கருத்தைத் தவறெனப் பலரும் கொள்வர் சாதாரண மக்கள் விட்டதவறுகள் இவை ஆனல் முழுமுதற் கடவுளான மாயவன் இப் படித் தவறுவிட்டால் அதனே என்னென்று அழைப்பது "பக்தி' என்ரு பகர்வது?
கெளதமமுனிவனின் மஃாவியுடன் இந்திரன் இன் பம் அனுபவித்தான். அகவிகை ஆரணங்கு, அவள் காட்டில் வாழ்ந்தகோன த பல்லுமுல்லே கன்னல் அவள் மொழி! தேன் சொட்டும் அவள் பேச்சு வேல் வீச்சில் வீழ்ந்துவிட்டான் தேவர்கோன். கெளதமன் உருவில் இந்திரன் அனேக்கும் போது, தேவர் கோவி: அனேக்கிருன் என்ற பெருமையுடன் அஜீத்தாளாம். அகலிகை என்ருன் வால்மீகி, தக்கதன்று இது என ஒரா இருந்தன ள் அகலிகை" என்கிருன் கம்பன். இது தேவ அரசனின் கதை, அங்கு இப்படித்தான் இருக்கும்:
ஏ சுபத்தினி விரத னின் மறு அவதாரம், கோக்களுக் காக கோவர்த்தன கிரிதனோத் துரக்கிய கிரிதர தோபா வன், பாதி துறந்த பத்திர கிரியாரா? அல்லது முற்றுத் துறந்த பட்டினத்தாரா? இல்லவே இங்லே அவன் ஒரு காமகோடி பீடாதிபதி மாற்ருன் மனேவியை வியப் புாைர்ந்த வரலாறு, கேவலம் பக்தியைப் பரப்புபூ நூ விலா இடம்பெற வேண்டும். திருமால் இந்திர ஆப் போன்றவரா எத்தனேயோ கோடி ஜீவ" ராசிகளே "இரட்சித்துக்" காப்பவரல்லவா? அவர் கோபி காங் திரி களுடன் ஆடிய ஆட்டத்தைக் குடும்பப் பெண்ணிடமா காட்டுவது?
சலந்திரன் என்ற சாமானியரே சதி செய்து கொன் றனர் அரணும் அரியும். சங்சாரம் சங்கமமானது: சிவன் கயிலேக்குச் சென்று விடுகிருர், 'அன்புடன் விடை கொடுத்த மல நாயகன் தென் பெருங்கயிலே மேற்சேர்ந்து வைகினுன் " சலந்தர னின் மனேவி விருந்தை, கனவ

போதை - 10 55
ஆனக் காரது தறியழ அவள் முன் சலந்தரனின் உயிர் நீங்கிய உடல பொட்டு அவள் துன்பத்தை இன்பமாக்க முனே கிருள் மாயவன்.
சவந்தரால் இறந்த உடரேக் கண்டு விருநீதை கதறி அழ, பாயவன் அதனுள் புகுந்து ஒளித்திருந்தான்
, மாயன் மா யம தாகியே மறைந்து மறவன் காயம திடைதீனில்
ாது வைவிஞன்'- ததீசியுத் தரப்
LI L GL) li hi l- : 3
சந்தர உடலிலே புகுந்த 'மஹாவிஷ்ணு' சும்மா இருந்தாரா' சவந்தரன் உயிர்பெற்றெழுவதாக நடித்து, விருதையுடன் கூடிக்களிக்கிருர், அந்த அப் பாவிப் பெண் தன் களவனே உயிரி பெற்றுள்ளான் என்ற எண்ணற்றுடனெயே உடலே ஆவிங்கனம் செய்து,
பிறவற்றிற்கும் இடமளிக்கிருள்
புல்லிய விருமயைப் புணர்ந்து மாயவன் எல்வியும் பாது மார் இறையும் நீங்கலான் துல்வியற் கொரி அளியைப் போல் அவள் மெல்லிகம் அமெ மிசைந்து மேவிஞன்."
சி யுத்தரப்படலம் - 388
இவ்வளவும் பொதுமா இன்றும் வேண்டுமா கருத் துக்கள், முழுமுதல் நாயகளின் 'கா' வினுேதங்களே அறிய மாயவரின் விாபாட்டால் வசிபடர் மஃாவி அருந்ததி போல் இருந்த விருதையின் கற்பு அழிந்து போய்விட்டது.
'அருந்ததி அன்ன // krity) LI KI PITA ""
== '') + "= ॥ Lu -- 32o F g

Page 32
கந்தரசம்
"பொற்புறு கணவனேப் போல் வந்தெனேப்
பற்பகல் புனரிந்தனே பகைவர் மாபையால் கற்புடை மனேவியைக் கவர்ந்து போக நீ சொற்படு பழியிளேச் சுமத்தியால் என்ருள்."
- - - L. - 2)
". எரி மூட்டியே புக்குயிர் துறந்தனள்" - 292
விருத்தை, அகலிகை போன்ற வளா? அகலிகை இந் திரவி என்று அறிந்தே அவனுடன் கூடினுள். ஆணுல் விருந்தை, தன் கணவன் என்று நினேத்து அறியாமை காரணமாக விஷ்ணுவுடன் சுட்டிகுள் புராணிகர் இதற்கு என்ன் பதில் சுறப்போகின்றனர்? அசுரப் பெண் என்று தானே விருந்தையை இழிப்பர். அவளது ஒழுக்கம் குறை பாடப்பட்டதைப் பற்றிக் அவலே கொள்வார்களா? பகைமை என்று ல் பகைவனுடன் போராடலாம். அவன் மனேவியை வம்புக்கிழக்கலாமா? இதுதானு ஆரிய "தர்மம்', நீதி' மும் மூர்த்திகளில் ஒரு மூர்த்தி செய்யும்
la ulti ?
"நார்விஸ்ஸஸ் (Narcissus) என்பானின் வரலாறு வியப்பானது. அவன் துன் நிழலே, நீரில் சுண்டு காமுற் ருகும். அதாவது தனது உருவத்தை முதன் முதலில் நீரில் கண்டதால் இத்தகைய அழகுடைய வணு தான் என்று அந்த நிழவுேக் காதலித்தானும், ஆனுல் கந்த புராணத்தில் வரும் காதலோ அதிலும் பல படி பெரியது?
காந்தா ரவனத்து முனிவர்கள் யும் அவர்தம் பதி நினிகளேயும் தடுத்தாட்கோள்வதற்காக, 'மஹாவிஷ்ணு' மோகினி என்ற பென் உருப்பூண்டும், "மஹேஸ்வரன்", பிச்சாடனர் என்ற ஆணுருப்பூண்டும் விஃகள் புரிந்தா ராம் அதன் பயனு ஐயஞர் என்ற ஆன் குழந்தை பிறந்ததாம் என்று புராணம் புளுகுகிறது. அக்குழந்தை தான் சபரிமலே ஐயப்பன் என்று இன்று அழைக்கப்படு கிறது.

57.
போதை - 1 1
"அன்பிங் டயர் ஆடவரோடு சேர்ந்து | || || முன்பு பெட்ட மன்று முதல் வநீ ஆன் பொடெனப் புணர்வது மாட்சியோ."
- சுந்த புராணம், அசுரர் காண்டம் , மகாசாத்தா படலம் - 34,
இப்பாடயும் பெங் வரும் பாடல்களேயும் நோக் கும் போது பெரும்ான் விஷ்ணு, மோகினி என உருமாறினுரே யொமிய பெண் உருவாகவில்ஃப் போல் தெரிகிறது. அாறு ஆண்கள், நாடக மாடுவதற்காகப் பெண்ணுருப் பாபொல் விஷ்ணுவும், சிவனும் தமது பத்தினருட சுப வாழ்ந்த வாழ்க்கையில் சவிப்புற்றுப்போ , ஆறும் ஆணும் கூடி இன்பம் துய்க்கும் முளா பெகொண்டனர். அதாவது ஒரே இனப்பாற் சேர்க்ாய ன் பின் நெகிழ்ச்சியால் ஆண் கள் பிற ஆண் கருட சேர்ந்து இன் புற்று இருந்தனர். அதாவது "முட்டிாபாத்தில்" ஈடுபட்டிருந்தனர். அல்லவா? முன்ா கட்டதற்கு இசைந்தபடி, ஊழிக் கால அழிவின்போதும் அழியாமல் தனியே தப்பி இருக் கின்ற முதன்மையாா மிக்க துன்புடன் என்ளுேடு உடலுறவு கொள்வது யப்பானது.
கோள் சொா குரங்கம் பேசித் திரிந்த தார தஃன்த் துரத்திப் பிடித்து புகார்ந்த அந்த மஹாவிஷ் ணுவை பல்லவா முமுக கடவுளான மஹேஷ்வரன் உடலுறவு கொள் வருமாறு அாழக்கிருர் . என்னே கடவுளரின் காபா ரு பாடலுடன் படலத்தைகாமப் படலத்மை காயப்ப முடித் தாரா? அப்படி முடிக்கமனம் வருமா"

Page 33
58 கந்தரசம்
தேவர்களுக்காக ஆலகால நஞ்சை உண்டவர் வில் லால் அடிபட்டவர், செருப்பால் உதைவாங்கியவரி, கல்லால் எறிவாங்கியவர், பிரம்பால் அடிபட்டவர் பன்றிக்குட்டிகளுக்குப் பால் கொடுத்தவர். கரிக்குரு விக்கு கயிலாயம் காட்டியவர், போன்ற பெருமைகளை எல்லாம் கொண்டுள்ள மஹேஸ்வரனுர், எப்படி மனம் மாறி மாசுற்ருர் சான்பதை எண்ணிப்பார்மின் பார்த்தி பின் ஒர்மின் தமது இருமனே யாட்டிகள், போதிை செய்யப் போதா என்று ஒர் அறிக்கைவிட்டிருந்தால் எத்தரேயோ தேவர்கள், பெண் கொடுக்க முன்வருவர்: அவரை விரும்பாத பெண்களும் உலகில் உளரோ? திாரு காவனத்து முற்றுந்துறந்த முனிவர்களின் பத்தினிகளே தி தன்பின்னுல் அழைத்துச் சென்றவருக்கு மயங்காதி பெண்களுள் ரோ?
தலேயில் உறைகின்ற கங்கை, இடப்பால் ஒட்டி இருக்கின்றி உமை, மற்றும் காளிதேவி இவர்களுடன் அனுபவித்த இன்பம் தெவிட்டியதிமூலா மஹாவிஷ்ணு வுடன் உடலுறவு கொள்ள முனேந்தார்? பல்லாயிரம் பக்தர்களின் பிதாவான பரமேஸ்வரன், பச்சோந்தி பரந்தாமனிடமா பாசம் கொண்டார்?
பள்ளியறையில், பஞ்சண்ே மெத்தையில் பாளி வயது டன் பாசமொழி பேசிப் பலர் காதல் கொள்வர் கன்னி பரின் காமச்சுவையை நிறைவாக அனுபவிக்க. இது பூலோகத்தவரின் போக விளயாட்டு, பிறப்பிறப்பிலி யான பரமனும் கூடவா பரந்தாமனுடன் காதல் மொழி பேசிக் களித்தல் வேண்டும்? "நயவஞ்சகநரனே கோபி காஸ்திரிகளே அம் மனமாக்கிக், "கண்டு'களித்த கண்ன னுடன் சேர்ந்து, நிர்வானமாக நின்று அமல நேர நிமஸ் ராக்கி, நிர்வானப்பதவியை அளிக்கச் சுடயிேல் நடம் புரியும் வைத்திய நாதனு கட்டிலறைப் பேச்சுக்களேப்

போதை - 11 59.
பேசினுர்" என்று அன்பர்கள் வினவாதுவிட்டாலும் விச மத்தனம் புரியாமல் விட்டால் போதும், பாட்டின் பயனேச் சொமி முடிக்கும்வரை பாடல் இதொ!
முன்னே வெதன் முடிந்தனன் போதலும் உன்ருேடே வந்து உவப்போடு சுடிளுேம் பின்னர் ப்ெ பிரமனே உந்தியால் அன்ளேயாகி அளித்தரே அல்ேேயா"
ஞாபகத்திவிரு கட்டும் பாடல் சுந்தபுராணம் மகா சாத்தாப் படலம் 6 வது செய்யுள்
"முன்பொரு முறை ஏற்பட்ட ஊழிக்கால அழிவின் போது எல்லாம் அறிந்தன: படைத்தற் கடவுளான பிர மன் கூட அழிந்துவிட்டான். அதனுள் 8 கோடி 'ஜீவ ராசி'களேயும் படைக்க முடியா மற்போய்விட்டது வேது உலகப் போரிற ஃபிரான்சு, ஜேர்மனி, ஜப்பான் போன்ற நாடுகளில் மக்கள் பெருக்கம் சில ஆண்டு கிளாசுத் தடைப்பட்டது போல் . ஆகையால் "சிருஷ்டி" கர்ந்தாவான பிரமயப் பிறக்கச் செய்வதற்காக உன் துடன் (விஷ்ணு வந்து, மகிழ்வுடன் நாம் (நான்) கூடி ளுேம் கூடியபின் பொணிந்து வாரம் - பெண்குறி இன் மையால், நாபிமூலம் பிரமனே தாயாகிப்பிறக்கச் செய் தாயோ இஸ்லேயொ
இதுவே பரலோ சுத்துக்குப் பாதை காட்டும் பக்திப் பாடலின் வெளிப்படுபொருள், பெண்குறியின்றி பிள்ளே இயல்பாகப் பிற மாட்டாது. அக்குறியற்ற விஷ்ணு வால் எவ்வாறு பிள்ாயப் பிறகும் படி செய்யமுடியும் என்று நீங்கள் விறுவலாம். அதுதான் "பரமரகசியம்' பாரறியப் பகரக் கூடியநல
இரு ஆட்களுக்கிடையே நிகழும் ஒரே இனத் தொடர்பு, 600 ஆண்டுகளாகத் தடைசெய்யப்பட்டிருந்த ஆங்கில நாட்டில், இப்போது, தடைநீக்கப்பட்டு, சட்டப்

Page 34
ht) கந்தரசம்
படி செய்யலாம் தவறல்ல என அந்நாட்டுச் சட்டங்கள் இடம் அளித்துள்ளன. ஒருவேரே, மஹேஸ்வரனினதும் மஹாவிஷ்ணுவினதும் தொடர்பைக் கண்டறிந்த பின் எரே, ஆங்கிலர் அங்கும் அதனே ஆதரிக்கத் தொடங்கி எனரோ தெரியவில்: "அறிவியல் அற்புதங்களே அகிலமே அறியச் செய்கின்ற ஆங்கிலேயருக்கே கந்தபுரானம் வழிகாட்டிற்றென்ருல் அறிவிலிகளான எங்களுக்கு எம் மாத்திரம்" என்றுதானே பக்தர்களுக்குக் கூறத் தோன்றும்.
"கச்சியப்பர், கந்தனின் சிறப்பைப்பாடிஞரேயொழிய வேருெ ன்றுக்குமாக வல்ல. சுந்தனின் சிறப்பைப்பாடு வதற்கு அவனின் தகப்பனேயும் மாமனேயும் பற்றிப் பாடத் தானே வேண்டுமென்து சலாரசிகர்கள் கூறுவர் "புண் னிய காவியத்தில் இத்தகைய கருத்துக்களேயா பாடிக் காட்டவேண்டும்? மீண்டும் மேற்காட்டிய இருபாடல் களே யும் படித்து உண்மையை உணர்ந்து கொள்க:
போதை - 12
H---
குந்திதேவியின் கோணங்கிக் கூத்து, பாஞ்சாவியின் பாவலீலகள், பாலர் வகுப்புப் பாடங்களாக்கப்பட்டுள் ளன பள்ளிக்கூடங்களிலே. ஆண்டாண்டுதோறும் ஆக் கப்படும் பாடத்திட்டங்களிலே இத்தகைய கதைகளில் ஒன்ருவது இடம்பெற்று வருகிறது. ஈழத்தில் மாத்திர மன்றி. தமிழ் நாட்டில், மற்றும் தமிழர்கள் வாழும் நாடுகளில் இவ்வாறே இருக்கிறது. குந்திதேவி, பஞ்ச பாண்ட வரைப் பெற்றது. பலருக்குப் பாய்விரித்துப் படுத்து. இதனே வரலாறென்ருே கட்டுக்கதையென்ருே

போதை - 12 6.
கூறலாம். மாபாரதத்தில் வரும் செய்தி இது பாண்டு மஹாராசன் குதியுடன் "கூட முடியாது. கூடினுல் சாவுண்டு, சான்ற "சாபம்" பெற்ற கதையைக் கூறி, குந்திதேவியாரைப் பல ஆடவருடன் தொடர்பு கொள் ள் ச் செய்கிங் ரு பாரதம் பாடிய வியாசமுனிவர்.
குந்திதேவியார், பாண்டுவின் ஆண்மையில், காதல் லீஃப்களில் நிறைவு காணுது பல ஆண்களுடன் தொடர்பு கொண்டதை மறைப்பதற்காகக் கட்டுக்கதையை ஆசி ரியர் கட்டிவிட்டிருக்கலாம். தரும தேவதையுடன் சுடித் தருமனே யும், வாயுபகவானுடன் கூடி விமனே யும் இந்திரனுடன் கூடி அருச்சுன்னேயும் குந்தி பெற்றெடுத் தாளாம். மாமியைப் பின்பற்றி மருமகள் பாஞ்சாலி பும், பஞ்சபாண்டவர் - ஐவருடன் கூடியது போதா தென்று கர்ணறுடனும் கூடுங்கொள்கைக் காரியாக இருந்தாளாம். இன்று தொழிலாளf வாரத்தில் ஐந்து நாட்களே வேலே நாட்களாக்க வேண்டுமென்று கோரிக்கை விட்டுள்ளனரி அன்று பாஞ்சாலி வாரத்தில் ஐந்து நாள், "வேலே க்காரியாக" இருந்தாள். மிகுதி இருநாட் களும் ஒய்வு நாட்கள் போலும், உத்தரப் பிரதேசத்தி லுள்ள ஜவுள்சாரி பவார் மற்றும் உத்தரகாசி சாமெளலி மாவட்டங்களிலுள்ள காசா, ஜாட் மக்களி டையே இன்றும், ஒரு பெண்ண்ே அண்ணன் நம்பியர் சேர்ந்து மனக்கும் முறை இருப்பதை அறியமுடிகிறது:
பாரதக் கதாநாயகிகள் இருவரும் அரசகுலப் பெண் ஆடம்பரப்பிரியைகள். மானிடப் பிறவிகள், "ஆரிய தர்மப்படி" அவர்கள் பல ஆடவர்களுடன் தொடர்பு கொண்டுள்ளனர். அவர்களுக்கு, அந்நாட்டி லுள்ளோருக்கு அது தவருகத் தெரியாது. அக்கதையை தமிழகத்துக்குத் தூதனிப்பி தமிழரைப் போற்றச் செய் வது தவறு. தமிழரின் பகுத்தறிவிவப் பாழ் செய்கிறது: தடை செய்யப்பட வேண்டிய கருத்து என்றே நிலே

Page 35
2 கந்தரசம்
மையை உணர்ந்தோரி உரைத்து வருகிருரிகள் துெப் மாக்கதையில், "புண்ணிய கதை"யில்-படித்தால் பரந் தாமனுக, சுவைத்தால் சந்திரனுக, கருத்துக்கு இசை வளித்தால் இந்திரனுக ஆக்கின்ற கதையில்-சிவலோகத் தைக் காட்டுகின்ற கதையில் கடவுளரின் தல்வர்கள் இருவர் - அதிலும் ஊழிக் காலத்தின்போது அரசின் யிலும், ஆலிலேயிலும் துயில் கொண்டிருக்கின்ற அரனும் அரியும்-ஒரினப்புணர்ச்சி செய்வதாக முனிவர் ஒருவர் பாடல் செய்தார் என்ருல், பாரதக் கதையில் கொண்ட வெறுப்பிலும் பன்மடங்கு வெறுப்பையல்லவோ அற் நூலிலும் செலுத்துவர் இரு கடவுளரின்-ஆண் கடவு ஆார் - செயலேக் கண்டு, குந்திதேவியல்ல பாஞ்சாலி சுடப் பழிப்பாள், எள்ளி நகையாடுவாள், எம்முடைய காலத் திற்கூட இந்நிஃ) ஏற்படவில்ஃபே என்று.
நமது, பண்டிதமணி அவர்கள் பாரறிந்த Lily. பாளி. அவர் ஒரு கவி பாட்டுக்குப் பயன் சொல்லும் படைப்பாளி போயும் போயும் கந்தபுராணமா கிடைத் தது, விரிவுரை செய்து பதிப்பிக்க ஆக்க பூர்வமான எத்தனேயோ படைப்புக்கள் இருக்கின்றனவே, உரை செய்து பதிப்பிக்க வேண்டிய நிலயில் அப்படிச் செய் நிருந்தால் பலர் பயன் பெற்றிருப்பர். மக்களும் போற் றுதல் செய்திருப்பர். அவர் சுவைத்த பாடல்கஃாப் படித்துப் பாருங்கள்.
மஹேஸ்வரன்" சுTதில் மொழி பேசிஞர் அதைக் கேட்டுக்கொண்டு நின்ற "மஹாவிஷ்ணு, தனக்கு "ஆபத்து வரப்போவதை முன்னுணர்ந்து - காமப்பேச் சில் விர சம்" வரம்பின்றி வளர்வதை உணர்ந்து, நானங் கொண்டு அவ்விடம் விட்டு ஓட்டமெடுத்தார் இரை தப்பி ஓடிவிட்டதென்று ஆறிஇருந்தாரா நெற்றியிலே
இல்லே, "இப்படிப்பட்ட கருக்த்துகளே நாம் கண்கொண்

போதை - 12 53
டும் பார்க்கவில்லே. மருந்துக்கும் கந்தபுராணத்தில் இருக்கமாட்டாது', என்றுதானே பக்தர்கள் கூக்குர விடுவரி
நாணி யோடிய நாரணனே பிறை வேணி பன்னல் விரைவுடன் ஏ கியே."
நாராயணனே ஒட்டப்போட்டியில் வெல்லுதல் சிவ ஞருக்கு முடியும் காரியமல்ல. அதனுல் "ஒலிம்பிக் ஒட்ட விரர், ஹையின்ஸ்' ஓபி-பதி போல் விரைவாக ஒடித் துரத்திச் செல்லுகின்ருர் நாராயணசாமியாரை.
பாவியால் அவன் பாணியைப் பற்றினுன்'-ஒரு மாதிரி ஓடிவ&ாச்சுப் பிடித்துவிடுகிமூர் தமது கையால் நாராயணசாமியின் சையைப் பிடித்து ஆளே மடக்கி வைத்துக் கொண்டார். இக்காட்சியை, பிறர் காணு பல் செய்திருந்தால் பாதிப்பு ஏற்பட்டிருக்காது. காமக் கடலில் மூழ்கி உள்ள இருவரின் லீஃகளே தூரத்தில் நின்று பார்த்து ரசித்துப் போற்றுகின்றன் பிரமா
இனி எரின்று திசைமுகன் போற்றவே
= க் பு மகா சாத்தாப்படலம் = 8
முன்னரெல்லாம், சைவரும், வைன வரும் தம்முள் போரிட்டு அழிந்தவண்ணமிருந்தனர். மதிப்பொரில் போதை கொண்டிருந்ததால் ஆணுல் அத்தகைய பொர் கரே இன்று காாமுடியாது மேற்காட்டப்பெற்ற பாடல் சுளேப் படித்ததன் பயனுலோ அல்லது "" y "FN || || Lh அரனும் ஒண்னு இனம் அறியாதவன் வாயில் மண் எறு" சார்ந உபதேசத்தாலோ இந்திலே ஏற்பட்டிருக்கலாம்.
ஆகுல் சைவ சமயிகளிடையே ஏற்றத்தாழ்வுகள் தாரன மாசுப் போர்கள் நடந்தி வண்ணமிருக்கின்றன: இச்செய்தி தேவலோகத்துக்கே சென்று நெவர்களின்

Page 36
帕4 கந்தரசம்
கவலேயற்ற வாழ்க்கையை கவலேக்குள்ளாக்கிவிட்டது. மது, மாது, சோமபாணம், காபாகல்பம், அவி els of ୩|| முதலியவற்றில் மூழ்கிக்கிடந்தவர்களேயே ஆட்டிவைத்த தென்ருல், அந்தக் கொடுமையின் தன்மை தான் என்னே தேவலீஃலக் காட்சிகளிலிருந்து ஒரு கட்டம் இதோ!
இடம் - கயிலாபம், காலம் - பின்னிரவு 2 மணி.
உரையாடல் - பரமேஸ்வரன் - பரமேஸ்வரி, முருகன் - தெய்வானே :
முருகள் முற்று முணர்ந்த முதல்வா பரமன்) முதங்வி
(ஈஸ்வரி) பாரிலுள்ள பக்தர்கள் பலர் பக்தியின் பெ. ரால் எம் ஓமர் கேவலப்படுத்துகிருர்கள்.
தெய்வானே ஆம் மாமா ஆம் அத்தை பொலிஸ்
என்ற பெயர்தாங்கிய காக்கிச் சட்டை அணிந் தவர்களுடன் கூடிய பக்தர்கள் பலர்.
பரமன்-பரமேஸ்வரி (இருவரும்): பிள்ளே காள்! இவ் அதி யாயம் எங்கே நடந்தது? உங்களேக் கேவலப் படுத்தினுர்களா? யார் கேவலப்படுத்திஞர்கள் (முற்று முனர்ந்த முதல்வனுக்கும் முதல் விக்கும் இது தெரிந்திருக்கவில்லே! நியாயந்தான். சதா சல்லாப வீல்களில் மூழ்கி இருப்பதால்)
தெய்வானே! - எம்மை மாத்திரமல்ல. தங்களிருவரையுந் தான் கேவலப்படுத்தினுர்கள், மாவிட்ட புர மெனும் மகிமை பெற்ற தலத்தின் கண்னே.
முருகன் -தெய்வானே (இருவரும்- பகுத்தறிவு வாதிகள், நாஸ்திகர்கள் எங்களேக் கேவலப்படுத்திஞர்கள் என்று கருதுகிறீர்களா? அவர்களல்ல தேவா

|
முருகன்
போதை - 12 55
நேவி அவர்கள் வேலே மினேக்கெட்டு, பயனற்ற வற்றி ஈடுபட மாட்டார்கள். அவர்கள் மக்கள் வாங்கா ய வளம்படுத்தும் வழிகள்ே வகுத்துச் செவ்விரு கள். மக்களுடன் உறவாடி, உயர்ந்த செயச் செய்கிமூர்கள் அவர்களிற் பலுரை தமிழ் நாட்டு மக்கள் ஆட்சிப் பீடத்திலேயே அமர்த்தி ஆட்சியைத் துலங்கச் செய்துள்ளார்
கள் 20|||||||||||||||||||||ے|''Cن
- பரமேஸ்வரி - ஆம். பகுத்தறிவுவாதிகளே, ஆதி
யிலிருந்து நமக்கு நன்கு தெரியும். நீங்கள், பிறப்பதற்கு முன்பிருந்தே அவர்கள், மக்கள் வளர்ச்சிக்கு, உயர்ச்சிக்கு, எழுச்சிக்கு பாடு பட்டுவருகிருர்கள் அவர்கள், எங்களே வண்ங்கா விட்டாலும், போற்ருவிட்டாலும், எம்மால் அவர்கள் வணங்கப்படுகிருச்கள் போற்றப் படுகிருர்கள். அவர்கள் எம்மை வணங்கும் கொள்கையினரல்லர், எம்மால் வனங்கப்பட வேண்டுமென்னும் கொள்கையினர். ஆகையால் அவர்கள் எம்மை கேவலப்படுத்தமாட்டார் கள். பின், யார் எம்மைக் கேவலப்படுத்தினர்? எவ்வாறு கேவலப்படுத்தினர்?
- தெய்வாஃக = பக்தியின் பெயரால், பாமர மக் களே, பண் பற்றவர்களாக்கி வாழும் பூசாரிகளும், வாக்கு வேட்டையாடவிரும்பும் வேடதாரிகளும் எம்மைக் கேவலப்படுத்துகிருர்கள், எமது பள்ளி பன்றப் பட வேயை மூடிவைத்துக்கொண்டு. "பொலிஸ் அதிகாரி ஒருவரின் தஃபிட்டால் நாங்கள் மீட்கப்பட்டோம். தமிழருள் சிலர், தங்களிடையே,"ஜாதிப் பாகுபாட்டை ஏற்படுத்
நியதுபோல் எங்களிடையேயும் பேதத்தை உண்

Page 37
5ն கந்தரசம்
டாக்கி உள்ளார்கள். முருகன் தெய்வானே, என எங்களுக்குப் பெயர்கள் இருப்பதினுலும், (தெய் வானேயின்) சக்களத்திக்கு வள்ளி என்று பெயர் இருப்பதினுலும், எம்மைத் தாழ்ந்த 'ஜாதி" என் றும், தாழ்ந்த ஜாதி" என் ஆரியரால் அழைக் கப்படும் மக்களின் கடவுளர் நாம் என்றும், ஆரிய ஜாதி"யினரின் கடவுளர்களாக சுப் பிர மணியத்தையும், தேவநாயகியையும் வணங்கு கிருர்கள். பரமன் - பரமேஸ்வரி எங்களேயும், சிவன், சக்தி என்று கூறி, தாழ் "ஜாதி"யினர் என ஒதுக்குவார்களா? முருகன் ஆம், சிவனேச் 'சவன்" என்றும் சக்தியை "சக்கி" என்றும் அவ்வாரிய "ஜாதி"யினர், உச்சரித்துத் தாழ் 'ஜாதி"யினராக்கிவிட்டனர். அன்பர்களே! எப்படி இருக்கிறது தேவலோகக் காட்சிகள்
G8 IL I Dr 60o ġE - I 3B
"கன்னத்தே முத்தம் கொண்டு களிக்கினும்
கையைத்தள்ளும் பொற்கைகளேப் பாடுவோம்"
இப்பாடல் கம்பரசத்திலா, கந்தரசத்திலா, நாச்சி யார் பாடலிலா இடம் பெற்றுள்ளதென்று ஐயுறல் வேண்டாம். இத்தகைய பாடல்கள் இந்நூல்களில் இடம்பெறமாட்டா. பின் எங்குதான் இடம் பெற்றி ருக்கும்? புகழேந்தியார் கூறியதுபோல்,

போதை - 13 67
"அங்கை வேல் மன்னன் அகலம் எனும் செறுவில்
கொங்றே கரரி பூட்டி குறுவியர் நீர் அங்க டைத்து காதல் வரம்
பொழுக்கி காமப் பயிர் விளேத்தல் வ" "பாலொடு தேன் கலந்தற்றே பணிமொழி
வாலெயி நுாறிய நீர்"
என்று வள்ளுவன் சிறப்பித்த இதழ்களிலல்ல வெறும் கன்னத்தில் முத்தம் இட்டாலும், பிறர் கான் பார்கள் என்று அஞ்சி, தமிழ்ப் பெண்கள், தமது காத வர்களே விவக்குவார்கள். எவ்வாறு? காதலனின் தில் பைத் தள்ளியா அல்லது முறுக்கு மீசைக்குக் கீழேயுள்ள இதழ்களைத் தள்ளியா? இல்லவே இல்லே. காதலனின் கைகஃா விலக்குகிருர்களாம். அனேக்கவேண்டிய கைகள், அகற்றலேச் செய்கின்றன சூழ்நிலை காரணமாக, காத வனும் குறிப்பறிந்து பின்வாங்குகிருன். தமிழ் வீரன் வன்பொரென் ருல் பின்வாங்கான். 'இன்பப்போர்" ஆகை பால் தற்காலிகமாகப் பின்வாங்கினன். காதலி கையை விலக்குவதன் மூலம் எவ்வளவு பண்பாக நடந்து கொள்கி ருள் என்று பாருங்கள், காதலன் விரும்பி சன்னத்தே அன்பு முத்திரையைப் பதிக்க முற்படும்போது அவனது இதழை கைகொண்டு பொத்தித்தள்ளினுல் அவள் வருந்து வான் என்பதினுலும், அவனுக்கு முத்தமிட இடங் கொடுக்கவேண்டுமென்ற பெருநோக்கினுலும் கையை மாத்திரம் தள்ளுவாள் தமிழ் மாது.
முத்தம், புணர்ச்சி, காமம் என்ற சொற்கள் வந் தால், அவை இந்து மத நூல்களிற்ருன் பொதுவாகக் காணப்படும் என்பது பலரின் முடிவு. ஆயினும் விரது" ரச8ள இன்றி, தமிழரின் பண்பாட்டைப் பாங்குற எடுத் துக் காட்டும் நூல்களிலும் காணப்படுகின்றன என்ப ற்கு மேற்கூறிய செய்யுள் அடிகளே சான்று: இதனே

Page 38
68 கந்தரசம்
ஒரு தமிழ்ப்புலவனே, தமிழர் பண்பாட்டைப் போற்று கிற ஒரு புலவனே பாடி இருக்க முடியும். இன்னும் அன்பர்கள் அப்புலவன் எவன் என்று ஐயுற்ருல், அவன் "பாரதிதாசன்" என்று கூறத்தான் வேண்டும்.
வடநாட்டுப் புராணத்தில் ஒரு கதை படிக்கும் பாவையர் பயந்து நடுங்கும் கதை உள்ளது. ஒருமுறை நாரதனுக்குப் பெண் இன்பம் அனுபவிக்கும் வந்துவிட்டது துவாரகைக்கு வந்து, கண் என்னிடம், எனக்கொரு சரக்கு ஒழுங்குபடுத்தி-அரேஞ்' பண்ணி - த்தா" என்று கேட்கின்ருன், அதற்குக் கண்துைங்
பக்தா பக்தியை மெச்சினேன். இதோ பாவை வாசு இ. என்ரு கூறிஞன் அதுதானே இங்.ே தி பார்க்கும் எத் தப் பெண்ணுடனுவது நான் கூடிக்கொண்டிருக்காமலுள் ளேஞே, அந்தப் பெண்ணுடன் நீ கூடி இன்பமணுபவிக்க லாம் என்று கூறுகிருன் நாரத ன் செருப்புத் தேய கால் உழைய மூவுலகும் சென்றுவருகிருன் அங்குள்ள எந்தப் பெண்களும் தனித்திருக்கவில்லே. எல்லோருட னும் "விஷ்ணு' கூடியிருப்பதைக் கண்டு, துவாரகைக்கு வந்து முறையிடுகிருன் உடனே கண்னன், உனக்கு பெண் வேண்டாம், நான்தானே இருக்கிறேன், என்னு டன் கூடி இன்பமணுபவியேன் என்று கூறினுன் "வெறு வாய் சப்புகிறவனுக்குக் கொஞ்சம் ஆவல் கிடைத்தது மாதிரி" உடனே கண்ணன் மீது தாவுகிருன். இக்கூடல் தொடர்ந்து 80 ஆண்டுகளாக நடைபெறுகிறது. ஆண் நுக்கு ஒரு பிள்ளே வீதம் 80 பிள்ளே கள் இருவரின் கூட் டுறவால் பிறக்கின்றன. இப்பிள்ளேகளேத்தான் 'அறுபது தமிழ்-ஏவிளம்பி ஆனந்த முதலிய-வஞ்வுங்கள் என்று புராணிகர் புகழ்வர்.
எப்படி இருக்கிறது ஆரியர் பண்பாடு: விஷ்ணு பெண்கள் பலருடன் மாத்திரமல்ல ஆடவர் பலருட்ன் இன்பம் அனுபவித்துள்ளார் என்பதையே மேற்கூறப் பட்ட புராணக்கதை முதலியவற்ருல் அறிய முடிகிறது

போதை - 13 EE
விஷ்ணுவுடன் சேர்ந்து இன்பம் அனுபவித்த நாரதனே, பக்தர்களும் புராணப்புரூகர்களும் ஒழுக்கமுடையவள், தவ வலிமை உடையவன், காமத்துக்கு அடிமைப் படாதவன், என்றெல்லாம் போற்றுகின்ருர்கள்
மேற்காட்டப்பட்ட வரலாற்றில், நாரதன், பெண் ணுருக் கொண்டும், விஷ்ணு ஆண் உருக்கொண்டும் கலவி புரிந்திருக்கவேண்டும். ஆஒல் கந்த புராணத்திலே, விஷ்ணு பெண்ணுருக்கொண்டு, மஹாதேவனுடன் கூடி இன்பமதுபவித்தான் இக்காட்சியை அதாவது கந்த புராணத்தில் அச்சியப்பர் செய்யுன் மூலம் காட்டிய காட்சியை, மக்கள் இலகுவில் கண்டு புரிந்து கொள்வதற் காக "குளோசப்" காட்சியாக ஒவியத்தின் மூலம் கீறிக் காட்டப்பட்டதால், சில நாட்களுக்குமுன் , தமிழ் நர்ட் டின் சேலம் நகரிலே கொந்தளிப்பு நிலே ஏற்பட்டதைப் பலரும் அறிவர் இக் காட்சியைக் கண்டபோது, வைதி கர்களும், புரானப் பிரசங்கிகளும், மூடப்பக்தர்களும் போர்க்குரல் எழுப்பினர். பல நூற்ருண்டுகளாக நூலில் இடம் பெற்று பக்தர்கள் பாடிப் பரவசமடைந்து வரு கின்ற புரானப்பாடல்களேயே, தன் மானத்தந்தை, மூடக் கருத்துக்களே மூவேந்தர் மண்ணிலிருந்து முற்று க மாய்க் கத்தொடங்கிய ஈ வே. ராது பெரியார், படங்கிறித் தமிழ் மக்கள் பத்தியிலே காட்டினுர், ஏன் காட்டிஞர்? புராணத்திலிருக்கும் புழுத்துப்போன கருத்துக்களே க் கழைவதற்கேயாகும். ஒரேயொரு பாடலில் வந்த காட் சியை ஒரு படத்தில் கீறிச்காட்டிஞர் அந்தப்புராணப் பாடல்கள் அத்தண்பும் படங்களாகக் கீறப்பட்டால் அஃபஞர்களேக் கொண்டு நடித்துக்காட்டப்பட்டால், ஒரு பாவியல் திரைப்படத்தையே தயாரித்திருக்க முடியும் அவரால், இளந் தமிழர்களே, அப்படம் பாதிக்கும் என்ப தால் அவர் அவ்வாறு செய்யவில்லே.

Page 39
O கந்தரசம்
நாராயணன், பெண்ணுருவமான மோகினி உரு வத்தை எடுத்தது மாத்திர மன்றி, காமநோயுற்ற பெண் கள் அடையும் நில்ேகன்யும் அடைந்து, "சாட் சாத்" பெண் கூடுவது போல் மாதவனுடன் கூடிஞளும், பாட் டைப் படியுங்கள் மறக்கவேண்டாம், மகாசாத்தாப் படலம் 10 வது செப்புள்.
"நண்ணியே தனி நாயகன் அவ்வி ைடப்
பெண் சைரின் நீர்மையைப் பெற்றிரு நாரண உள் நெகிழ்ந்து மயக்குற் றுகுகியே பெண்ணி லின் புறக் கூடின னென்பவே."
தனிநாயகன் - த&லவனுன சிவன் பெண் தன்மை படைந்துள்ள நாராயணனின் உள்ளம் காமநோயால் உருகி, காமம் மிக்கதால் மோகன மயக்கமுற்று, பெண் னேப் போலவே இண்விழைச்சைச் செய்தான். யாருடன் தன்னே அண்டிவந்த தனிநாயகனுடன், அன்பர்களே இப்பாடலுக்குமா விருத்தி உரை, விளக்கவுரை வேண்டி நிற்கிறீர்கள் !
போதை - 14
* இந்த வண்ண மிருக்க முராரியும்
அந்தி வண்ணத் தமவனும் ஆகியே முந்து கூடி முயங்கிய எல்லேயில் வந்தனன் எமை வாழ்விக்கும் ஐயன்",
-ாந்த புராணம், அசுரர் காண்டம், மகாசாத்திாப் படலம் 48-வது செய்யுள் பொருளுரை இதோ! இத்தவண்ணம் இருக்க - இவ்வாறிருக்க,

போதை - 14 7
முராரியும் - விஷ்ணுவும், முரன் எனும்
அசுரஃனக் கொன்றவன் அத்திவண்ணத்து அமலனும் - அந்திக்காலத்தில்,
ரேக்கச் செவேல் என்று
தோன்றும் மாலே மதியத்தினது நிறத்த வனும், குற்றமற்றவனுமாகிய சிவனும், ஆகியே - அவ்வாரு ன தன்மையை அடைந்து முந்து கூடி முயங்கிய எல்லேயில் - முன்னர்
சேர்ந்து உடலுறவு செய்த வேளேயில், வந்தன ன் - வத்தான். எமை வாழ்விக்கும் ஐயன் - எம்மை ETah( חנוםr Lib
வாழச் செய்கின்ற தலைவன் - ஐயனுர்:
இந்த ஐயனுகுக்குத் தான். சபரிம8 பில் கோயில் சுட்டியுள்ளார்கள்; அதனுல் "சபரிமலே ஐயப்பன்" என்ற பெயர் ஏற்பட்டது; எப்படி ஐயனுரி தோன்றினுர்? இரு ஆண்கடவுளர் ஒருவரோடு ஒருவர் கூடிச் செய்த G க்கையால், முறை பற்ற முறையில் தோன்றிய ஐய ஞரைத் தரிசிக்க, பக்தர்கள், ஒழுக்க சிலர்கள், அறநெறி யினர் எனத் தம்மைப் பற்றிக் கூறிக் கொள்ளும் முன் னனி நடிக, நடிகைகள் சிலர், மொட்டையடித்து, ஆண் டாண்டுதோறும் பாத யாத்திரை செய்து வருகிருfகள். "படிக்கிறது, படிப்பிக்கிறது தேவாரம், இடிக்கிறது, இடிப்பிக்கிறது சிவன் கோவில்" என்று கூறுவது போல், அதனுற் போலும் இந்நடிக நடிகைகளும் தேவர்காேப் போல், தேவஸ்3 களையும் செய்தவண்ணம் இருக்கின் றார்,
கேரளத்து ரவிவர்மா சிறிய கலே மகளின் படத்துக்கு பூஜை போடுகிருர்களே எதற்காக கல்வியறிவை வளர்ப்பதற்காக என்பர். தமிழரில் எத்தனே வீதத்தினரி கல்வியறிவுடையவர்கள்? ஆண்டாண்டு

Page 40
72 கந்தரசம்
தோறும் கலே மகள் விழா கொண்டாடப்பட்டுவந்தும், "சரியான' கல்வியறிவைப் பெற்றுள்ளவர்களே விரல் விட்டு எண்ணிவிடலாம். அம்புவிக்குப் போன அமெரிக் கனும், ஆழ் கடலே ஆராய்ந்து ருசிகண்ட ரூசியனும், கலே மகள் விழா கொண்டாடியா தமது அறிவை வளர்த் துக்கொண்டனர்? அன்பர்களே! நன்ருகச் சிந்தியுங்கள் கலே மகள் விழாவைக் கொண்டாடுவது தவறு என் கின்ருேம் ஆஞல் கஃப் நிகழ்ச்சிகாேக் கூடாது என்து புறக்கணிக்கலாமா? கலே, தவ முன் இடங்களில் புகக் கூடாது. மாற்ருளின் மகள், மங்கை, அவள் வஞ்சி திான் அந்த வஞ்சியாள்ே விஞ்சிவரும் கடைக் கண் பார்வையை விரும்பாத காளேயர் உளரா? கோயில் மண்டபத்திற் சீர்காழியின் கச்சேரியும், ஒலிப்பதிவு செய்யப்பட்ட காரைக்குறிச்சியின் குழலோசையும் நடைபெறுகிறது. அங்கு நடைபெறுவதால் அவற்றைச் சுவைக்கக் கூடாது என்று எந்தப் பேயனும் கூற மாட்டான் ஆக்கச்சேரி களேப் LIJ. E grafia GTLD ITF கோயில் கூடாது என்கின்ருேம், அங்குள்ள கட்டடம் கூடாது என்பதற்காக வல்ல, கொள்ளக கூடாது என்ப தற்காக உயர் கொள்கைகளேக் கொலே செய்கின்ற கொடுமதியோர் நிறைந்திருக்கும் கூடாரம் என்பதற் 品凸岳晶
சமய நூல்களில், மூடக் கருத்துக்களுக்கு இடையேயும் குழறுபடியான கருத்துக்களுக்கு மத்தியிலும், சில நல்ல கருத்துக்கள் இடம்பெறத்தான் செய்கின்றன தவறுத வாக திருமூலர், சமய நெறியைக் கரை அண்டவர். புரானக் கருத்துக்களில் தோய்ந்தவர். வரைப் போல் ஆழமான சமயக்கருத்துக்களே உடையவர்கள் நிச்சயம் வேறு எவரும் இருக்கமுடியாது. அத்தகைய திருமூலரே. "புரானக் கருத்துக்கள் மூடக் கருத்துக் களே, அவற்றை ஏற்பவர்களும் மூடர்களே" என்று ஆணித்தரமாக, ஆணுல் ஆழமானக் கூறியுள்ளார்.

போதை - 14 73
"அப்பா செஞ்சடை ஆதி புராதனன்
முப்பு எரித்தனன் என்பர்கள் மூடர்கள் . அப்புரம் எரித்ததை யார் அறிவாரே."
- திருமந்திரம் "
இவ்வாறு திருமூலர் கூறிய பின்புமா? சுந்த புரான பாரா யா செய்வது?
நிா நாளி", "சர்வேஸ்வரர்' என்றெல்லாம் பக்தர்கள் பொற்றும் பரமனுல் ஆடவிச்சைகளே, காம இச்சை கார் மட்டுப்படுத்த முடியவில்லே. சிவகுரிலும் பார்க்கப் பாடங்கு லிங்கள் புரிந்த மானிடர் பல ராங், துறவிாக முடிந்தது. ஆணுல் சிவனுல் முடிக் ததா? பெரு நாட்டைச் சேர்ந்த அரச குடும்பத்துக் கவிஞர், பா என்பவரின் வரலாறு நாடறிந்த தொன்று ரா மாது ஒருத்தியுடன் தொடர்பு வைத்திருந்ா ருநாள், அந்த விலே மாது, வேமன வின் அராயாது முக்குத்தியைக் கொண்டுவந்து தருமாறு போ விரவினுள். அதன்படியே வேமன அண்ளிையிடம் பாயப் பெற்று வந்து அதன் விமோதின் பிட் வாசல் படி மீது வைத்துவிட்டு அவன் உள் சாயி நிர்வாணக் கோலத்தில் நின்று பின்புறமாக (முதுருப்பக்கமாக) வளந்து, வாயால் முக் குத்தியை சாடு பாடுமென்று கட்டளேயிட்டார். அவளும் அப்படியே மார் நிலையில் வளேந்து அதனே எடுத்தாளாம். அா படிவளந்தபோது உடலில் தோன்றிய பிரபு ராக் கண்டு வெறுப்புற்று உடனே அவ்விடம் பிட்டு அன்று துறவியானுர் இது நான் அக்கா

Page 41
74
போதை - 15
----
வையத்துள் வாழ்வாங்குவாழும் வாழ்க்கையை விடுத்து பச்சோந்திப் பண்டாரங்களாக இருடிகளாக வாழ்வதென்பது இயற்கைக்கு மாமுனது. இயற்கைக்கு மாருகப் புலன்களே அடக்கமுடியாது இயற்கை இன் பத்தை அளிப்பதற்கான உடல் உறுப்புக்களும், உறுப்புக் களே இயக்கும் உந்துதல்களும், அதன் விளேவாக உடவில் ஏற்படும் மாற்றங்களும் இயல்பானவை. இவற்றை முறைப்படி துய்த்தாற்ருன் அவை அடங்கிவிடும். இயற் கைக்குமாருக இவற்றை அடக்கியோர் பலர் இளமை யிலேயே இயற்கைக்கு இரையாகி அழிந்ததை வரலாற் நில் மாத்திரமல்ல நடைமுறை வாழ்க்கையிலும் பலர் கண்டிருப்பார்கள்
அகவையிலே முதிர்ச்சியடைந்த முனிவர்களாற் கூட இயற்கை உந்துதல் கண் அடக்கமுடியாது தமது துறவற நெறியை-உடல் உந்துதல்களேக் கட்டுப்படுத் தும் நெறியைக் - கைவிட்டு, அவற்றிற்கு அடிமையாகி உள்ளனர் என்பதை பக்தகோடிகளின் புராணங்களே புகழ்கின்றன - போற்றுகின்றன. அகவல் பாடல்களா லான "கபிலர் அகவல்" என்ற நூலில் வரும் பாடல்
ஒன்று இதற்குச் சான்ருக அமைகிறது:
"பிரமனுக்கு கூத்தி வயிற்றில் பிறந்த வசிட்டரும்
வசிட்டருக்கு சண்டாளி வயிற்றிற் பிறந்த
சத்தியரும் சத்தியருக்கு புலேச்சி தோள்சேர்ந்ததால் பிறந்த
பராசரரும் பராசரருக்கு மச்சகத்தி வயிற்றில் பிறந்த
வியாசரும்."

போதை - 15 75
இத்தகைய முனிவர்களின் வழியில் வந்தவர்களே, தாரு காவனத்து முனிவர்கள். இவர்கள் ஒவ்வொரு வருக்கும் கும்பல் கும் பலாகவோ, தனித் தனியாகவோ "பத்தினிப் பெண்டிர்" இருந்திருக்கிருர்கள். அப்படி இருந்துங்கூட ஒரு மோகினிக்காகத் தமது துறவறத் தைத் துறந்து, தம்நிஃப் மறந்து, காமப்பித்தராகிவிட் டனரென்ருல், இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் தம் பிரான்களும், முருகதாசர்களும் எம்மாத்திரம்? அவர் கள் மீது குற்றம் சுமத்தலாமா? அம்மையப்பன், வாருண்ய முர்த்தி, வைத்தியநாதன் என்று பக்தர்கள் பரவும் கடவுளின் திருவிளையாடலேப் பாருங்கள்! பார்த்த பின் உண்மை நிலேயைத் நேருங்கள்!
சிவஞர், நிரந்தரக் குடும்பங்களான, பார்வதி குடும்பம், கங்கை குடும்பம் ஆகியவற்றை தவிக்க விட்டுவிட்டு, மோகினியுடன் மோகனவிலே செய்வதற்கு, தாருகாவனத்து முனிபத்தினிகளுடன் சேர்ந்து தற்காலி கக் குடும்பம் அமைப்பதற்கு, கைலாசபுரியை விட்டு, நரர்வாழும் மண்ணுலகிற்கு வந்தார் என்ருல் முற்றுந் துறந்த முனிவர்கள் எம்மாத்திரம்' அவர்கள் விரத நோன்மை குலேந்து, மகத்தின் செய்கைவிண்டு, மதனீர் பாய மெலிந்ததில் உண்மை இருக்கத்தான் வேண்டும். மோகினியைக் கண்டதால் காமநீர் கழிந்ததென்ருல், மோகினியின் மோகன மேனியின் தன்மைதான் என்னே?
"பம்பராமாயணம்" பற்றிப் படித்தறியா பண்டிதர் கள், கம்பராமாயணம் பற்றிக் கலந்துரையாடுவர். கம் பன் வடநாட்டுக் கதையைத் தமிழில் மொழி பெயர்த் துப்பாடும் போது, தமிழ்ப் பண்பாட்டைப் புகுத்தி யுள்ான் என்று தமக்கேயுரிய அறிவின் படி பகர்வர். புரு கர்பப்பர் செய்து திருகு தாளத்தைப் பற்றி ஒன்று தெரியாது அவர்களுக்கு, வடமொழியிலுள்ள

Page 42
கந்தரசம்
"ஸ்கந்த புராணத்தை" மொழி பெயர்த்த கச்சியப்பர், மூலநூளின் முடிவில் கூடக் காணப்படாத காட்சிகளே மிகைப்படுத்திக் காட்டியுள்ளதை அவர்கள் அறிய மாட் டார்கள்,
"". அன்னுர் 'மு:ரிபத்தினிகள்
பண்ணிய செய்கை தன்னில் சிறிதியான் பகர் தன் உற்றேன்"
- த சிேபுத்தரப் படலம் - 46 -
என்று கச்சியப்பரே, தன் கூற்று க, தாருகாவனத்து முனி புங்கவர்களினது பத்தினிகளின் காமக் களியாட்டங் கனேப் படம் பிடித்துக் காட்டுகிருர், அப்பப்பா ஒரு பாட்டிலல்ல. அதற்காக 31 பாடல்களேப் பாடியுள் னார் பாருங்கள் .
பெண்களில் சிலர் தமது அணிகலங்களே இழந்த துடன் நில்லாது தமது ஆடைகளேயும் இழந்துவிடுகிருf களாம் எப்போது? கோ இன ஆண்டியாக வந்த ச்ெ சா டன்னி ரக் கண்டன் ல, அம் மவிண்மாள் உடலிலே " பல் பூசியிருந்த பிச்சாடன ஈரக் கண்டபோது ஒரு காலத்தில், புவித்தோலாடையை உடுத் திருந்தவர், இப் போது அதுவு மற்றவராகி விட்டார். என்னே கடவுளின் ჟწჭ1) I
"உடுக்கை இழந்தவன் கைபோல்." என்ற பொப் யில் புலவனின் பொருள் உரையைப் போன்னே போl போற்றிய தமிழனின் மரபினரா அல்லது வரலாற்று ஏடு களின் எழுதி எழுதிப் புகழப்பட்ட தமிழ்ப் பெண்களின் வழியினரா முனிவத்தினிகள்? பதினூறு முழச் சேலே கட்டி யிருந்தால் - உடை நெகிழ்ந்து கீழே விழுமளவிற்கு, உ3:ார்ச்சியை இழந்தவர்களாக இருந்திருக்கமாட் டார்கள்.

போதை - 15 77
ஆடையை இழந்த இடையினரான அக்கடைப் பெண்கள், ஆடை இடையை விட்டுத் தளர்ந்தபோது மீண்டும் எடுத்து உடுத்தினுர்களா? அதுதானே இல்ஃல: நிர்வானியான நிமலனேக் காணுகின்றன்ர் கண்களால், அணிகலங்கள் மட்டுமல்ல ஆடையும் கழன்று விழுகிறது ஆடையின்றி ஆண் ஒருவன் வீதிவலம் வரும்போது கண்ணே மூடிஞர்களா? இல்லவே இல்லே.
"தோள் கண்டார் தோளே கண்டார் தொடு கழற் கமல மன்ன தாள் கண்டார் தாளே கண்டார்
தடக்கை கண்டாரும் அஃதிே வாள் கொண்ட கண்ணுர் யாரே
வடிவினே முடியக் கண்டார்."
என்று கம்பன் காட்டிய காட்சியை, சுந்த புராணத் திலும் காணக் கூடியதாக இருக்கிறது. நிர்வாணியான பிச்சாடனரிடம் "எதையோ கண்ட பெண்கள் கண் அன் மூட மறந்து விட்டனர். கண்களே முடினுல்காட்சிக் கெனிய னின் தரிசனம்" கிடையாதே, கீழே குனிந்து, இழித்த ஆடையை எடுத்தால் பார்வையில் தடை ஏற்படுமே என்ற பெருநோக்காஸ் பிச்சாடனர் மீது குறிவைத்துக் கொண்டு நின்மூர்கள் காட்சி, நீட்சியானதால் கை அளேப் பிசைந்த வண்ணம் நின்ருர்களாம்;
"இவன் யார்? சமயத்தில் சாயம் கழற்ற, இல்லாத தையும், பொல்லாததை ம்ே இட்டுக் கட்டி, இந்து மதத் தை மாசுபடுத்து கிரனே" என்று தானே, சாதாரண மக் சுள் - இத்தகைய கருத்துக்களேப் பரப்பும் பாடல் கப்ே படியாத பாமர மக்கள் - ஆத்திரம் கொள்வர்? ஆகவே அவர்களேக் கந்த புராணம், த க்ச காண்டம், த தீசியுத் தரப் படல் 52 ஆம் செய்யுளேயாவது படிக்கும்படி கேட்கின்றேன்.

Page 43
78 கந்தரசம்
".மானுறுத் துவில் மற்றிவை சோர்தலும்
காணுகின்றனர் கைநெரிக் தஞ்சியே நாணி வீதி நடுவிருந்தார் Gour ""
நடுவிதியில் நிர்வானக் கோலத்துடன் நிர்வாணி ஒருவனேப் பார்த்துக்கொண்டு U எப்படி இருக்கும்? ஐஞ்சிலாம்படிச் சந்தியில் இக் ாட்சிகாரப்பட்டால் கொழும்பு மாநகரத்துப் போக்கு வரத்தே தடைப்பட்டுவிடும். அன்று, பயணிகளும்: வன் டிகளும் என்ன பாடுபட்டார்களோ தெரியாது.
பேர  ைத 16
-i:HI i rith-H =
பாசம் நீங்கிப் பரபதம் ஈ தென
ஆவி சி போடுகண் டன் பு செப்வா ரென வாசம் நீங்கி வளேயுகுத்து ஐயர் தங் கோசம் நோக்கினர் கும்பிடுவார் சிலர்'
இப்பாடலேப்படித்து அதன் விரிந்த பொருளேக் தண்டு இன்புறமுன், உங்களே வேருேர் இடம் நோக்கி அழைத்துச் செல்கின்றேன். உண்மையை உன்ர. நன் மையை நாட விருப்பமுள்ள அளவருக்கும் இடமுண்டு அங்கு. அருணத்தி சிவாசாரியாரின் சிவஞான்சித்தி பாரில் ஒரு பாடல் வருகிறது. அப்பாடலுக்கும் மேற் குறிப்பிட்ட பாடலுக்கும் பெருந்த ஒற்றுமை உண்டு இரண்டு ஒவாசாரிகளும் கருத்தொற்றுமை உடையவர் நன், அவரின் பாடல் இதோ:-

போதை - 16 7הש
"சத்தியும் சிவமும் ஆயதன்மை இவ்உலகம் எலாம்
ஒத்து ஒவ்வா ஆணும் பெண்ணும்
உயர் குனகுணியுமாகி வைத்தனன் அவளால் வந்த ஆக்கம்
இவ் வாழ்க்கை எல்லாம் இதையும் அறியார் பீடனிங்கத்தின்
இயல்பும் ஒரார்" - சிவஞான சிந்தியார் -
இப்பாடலில் வரும் பீடலிங்கம்" என்ற சொற் ருெடரில் கானப்படும் பொருளே ஆராய்ந்து பாருங்கள். மானிட உற்பத்திக்கு ஏதுவாக இருக்கும் உறுப்புக்களே இத்தொடர் சுட்டிநிற்கிறதென்று நான் கூறு முன்பே நீங்கள் பொருளே உணர்ந்திருப்பீர்கள். அதுபோல் வங்காளத்திலுள்ள "சாக்த" மதப் பிரிவினரும், ஆணும் பெண்ணும் கூடுவதை, பக்தியின் உச்ச நிலேயாகக் கருது வர். இவ்விரு கருத்துக்களே கச்சியப்பரின் மேற்காட்டப் பட்ட பாடலுடன் ஒப்பிட்டுப்பார்மின் பார்த்த பின் கச்சியப்பரின் உள்நோக்கம் யாது என்பதைத் தேர் மின்
பாசம் நீங்கி = உலகப்பற்றை விடுவித்து பரபதம் ஈதென - மோட்சநிலே இதுதான் என்று ஆசையோடு - விருப்புடன் கண்டு அன்பு செய்வார் என - நோக்கி அன்பு
செலுத்துவாரென்று வாசம் நீங்கி - உடலில் அணியும் வாசனைப்
பொருள்களே விடுத்து வ3ள புகுத்து - வளே காப்புக்களே சோர்ந்து
விழவிடுத்து ஐயர்தம் - தலைவரான Liġi Fitri GST fir
கோசம் நோக்கினர் - ஆண்குறியினே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர் .
(எல்லோரும்) கும்பிடுவார் சிலர் - வணங்குகின்றனர் சிலர்.

Page 44
() கந் தரசம்
முனிபத்தினிகள் எல்லோரும் கோசத்தை நோக்கி சர சித்த வண்ணமிருக்கின்றனர் ஆளுல் Ga Guist தன் மாத்திரம் அதனே, கைகூப்பி வணங்குகின்றனர். ஒருவேளே நிலத்தில் வீழ்ந்தும் வணங்கிஞர்களோ தெரி பாது வணங்கின் பெண்கள், சிவஞானசிந்தியாரில் வரும் கருத்தை அன்று அறிந்திருந்தனர் போலும், பிற இ) வில் வனங்கமுடியவில்லே. ஏனெனில், மோகி நைக் கண்டு, முனிவர்கள் மதனீரி பாய மெலிந்து, சோர்ந்திருந்ததுபோல், இப்பெண்களும், பயிரிக்கால் தொறும் காமநீர்பாய மெலிந்திருந்தமையினுவாகும்
பெண்கள், நிர்வானக்கோலத்தினராக, காம நீர் பாய்ந்துகொண்டிருக்கின்ற நிலையினராக நின்றதைக் பிச்சாடனரும், மனம் பேதலித்து மதனீரைப் சுவின் ருர், அவ்வெண் ணிரைக் கண்ட பெண்களுக் gl'I LJJ HTTo உண்மைகள் தெரிகின்றன; இதிலிருந்து தானே. கார்த்திகேயன். ஐயனுர், விநாயகர், பிரமா முதலியோர் தோன்றினர் என்று எண்ணுகின்றனராம்
நிச்சாடனர், சித்திய துளி ஒன்றிலிருந்து நான் முக ஒன பிரதா தோன் றினுன் என்று சில பெண்ாள் கூறு ஒன்றனர். ஆளுல் பிற புராணங்களில் இப்பிரமனின் வரலாறு வேறு விதமாகக் கூறப்பட்டுள்ளது. பிரமா முருகனேப் போல் ஆண்மகன் என்றும், அதாவது ஒளிவாயிலிருந்து பிறக்காது மஹா விஷ்ணுவின் நாபிக்கமலத்திலிருந்து தோன்றினாவன் என்றும் கூறுகின் நன. இதைப் பற்றி நான் ஒரு பண்டிதரிடம் விஞவிய போது அதற்கு அவர் "மஹாவிஷ்ணு மோகினி உரு வில் இருந்தபோது சிவனுடன் கூடியதால் கரு உன் டாகி இருந்தது. பின் பழையபடி ஆண் உருக் கொண் டதால், மஹாவிஷ்ணு வால் பின்ளேயை வெளியே பிறக் குச் செய்யமுடியா மற் போய்விட்டது; அதற்குரிய

போதை - 16 SI
உறுப்பு அவரிடம் இல்லே. ஆகையால் நாபியின் மூலம், பிராணவத் தனது வயிற்றிலிருந்து வெளியே வரம் செய்தார்' என்று கூறிஞர். பண்டிதர் கூறியதன் உண் விமப் பொருளே முனிபத்தினிகளும் உண்ர்ந்திருந்தார்
+ fi- 42 C. C.
எனது நண்பர் ஒருவர்-ஆஞல் எனது கருத்துக் களி விருந்து மாறுபட்டவர்-கந்தபுரானச் செய்யுள்கள் சில ாற்றைப் படித்துக் காட்டிப் பயன் சொன்னபோது, 'மிகுந்திரத்தில் கானப்படாத கருத்துக்களே, இந் முத்தாளர் 'திரு எஸ். பொன்னுத்துரை சுட 19ம் துவியாத கருத்துக்களே. நேற்று முத்த துணிந்து எழுத முற்படலாமா? இந்து மத நூல்களில் விசித்தும் இல்லாத கருத்துக்களே வலிதித் புரார்த்தி
। ।।।। ானத்தின் உட்பொருளே நன்கு உரை முடியாத பருப" பொறுப்பற்றவனே! விருப்பற்றவனே! ாரின் புரான்த்திலா காமரசத்தைப் புகுத்து கிருய்" ான்று ராபின் என்னேத் திட்டுவர். அவர்கள் மீது வெறு
கொள்ள மாட்டேன். அனுதாபப்படல் வேன் ம்ெ சமயப் பற்ருளரின் இயல்பு அது என்று 'ாம் திக் காண்டம், 13 ஆம் படலத்தில் வரும்
ம்ே செய்யுளச் சுவைத்து இன்புற்று, செவ்வே
புரானந் தன்னேக் காதவித தோதுவோர் சிவகதி FTGăTAJON சிவாசாரியார் கூறியதைச் * זוהאדם החשש שוב ( செயல்படுத்துங்கள் எனக் கூறி வாழ்த்துகின்றேன்.
'எந்தை பார்தம் இருங்குறி பின்னோ சிந்து கின்ற திவசுப்பொன் நல்லவோ உந்தி மேல்வந் துல கன்னத் துந்தரும் அநீதி நான்முகன் ஆனதென் பார் சிலர்."

Page 45
கந்தரசம்
பாடவின் பொருள் இதோ - "எமது தஃவனுன் LL |L குறியினின்றும் வெளியே சிந்து நின்ற துளிகளில் ஒன்றுதான்ே நாபி மேல் தோன்றி அகனத்து உலகையும் படைக்கின்ற, அந்த - அதாவது தன் துல் படைக்கப்பட்டவர்களும் தனக்கு மகள் முறை புரிமைான சரஸ்வதி, காந்திரி, சாவித்திரி முதலி யோரப் பேண்டாடின - பிரமா ஆனது என்று கூறு ց, 1 Հքն է , " "
பக்த சிரோன்மணிகளே பாரிக்கிடுங் குளிரை பும் தாங்கிக் கொண்டு, அதிகாசியில் தவே முழுக்காடி, ஆறு நாள் உண்ணுநோன்பிருந்து அந்த புராணத்தை ஒது நிறீர்களே! எதற்காக
*、萤
சுரதிரு காந்த நூல்" என்றும் ,
1.செவ்வேல் ஒருவது பெருங்கன த டேரைப் போர் கேட்போர் முன்னெல்லாம் புரிந்த வினே அது தம் நீர்த்து முந் நிதரும்' - என்றும் | FLF, LI FÈ TI FEJT JJJJ o T சுவாமிகள் கூறியவற்றைப் பெறு வதற்காகவா அல்லது என்னுல் பாடல் #ாட்டி அன் பொருள் i அதன் பயன் காட்டிக் கூறப்பட்ட । । । । ।
, ਜੀ தீர்ந்து த்ரி பெறுவார்களா? அல்வது பற். வின்ேகள் மேலும் மேலும் செய்வார்களா? நூலப் படிப்போர் மீண்டு மீண்டும் தீய வழிகளில் வினேகளேச் செய்ய al Gi) GJELJI" அப்பாடல்கள் துரண்டுதலாக அமைகின்
DT.

போதை - 17 83
காலங்கட விடவில்லே ஆகையால் சிந்திக்கும் ஆற்றலே உடையோரே கிருவித்தும் தியா செய்ய விரும்பாதோரே என் கருத்தைத் தேர்மின் தேர்ந்த பின் அதன் வழி நடமின் பக்தியின் பேரில் உள்ள பாசானப்பாடல்களே உடைய பனுவல்காப் புறக் கணியுங்கள்
| مصنعتی
போதை - 17
திருப்பனந்தாள்" அழகான பெயர். பாடல் பெற்ற ஊர் அபூரின் கண்ணே அமைந்துள்ள சிவன் கோயி வின் வாற்றைப் பற்றிப் பலருக்கும் தெரியாது. முள் னுெருபாவம் தில், அதாவது எல்தோன்றிய காலமோ மண்ாேறிய காலமோ தெரியாது எனக்கு ஆளுல் நிச்சயம் 'கல்" நெஞ்சிருே தோன்றிய காலத்தில், திருப்பாதாள் என்ற நாரின் கண்ணே சிவபக்தர் ஒரு வரி வாழ்த் துவந்தார். அவருக்கு, 'கன்னல் மொழிக் காரிாக குயில் குரலாள் மயில் மங்கை, முத்து அவள் பல் பிந்து அவள் மனம், செவ்விளநீர்க் குரும்பை அவள் மார்பு என்று புலவோரால் வர்ணிக்கப்படாது விடப்பட்ட மகள் ஒருத்தி இருந்தாள். அவள் பெயர் தாடாக அவள் இராமனின் தாடகை போன்ற குணத் திவாங்கள் இவளுக்கு குடிக்கொடுத்த நாய்ச்சியாரைப் போல் மாலே குட்டும் விருப்பில்லே. ஆஞல் அவளது தகப்பன், சிவனுக்கு மாலேசூட்டச் செல்ல முடியா திருந்த ஒருநாள், மாலே ஒன்றைச் சிவனுக்குச் சூட்டி விட்டு வருமாறு கட்டள்ே இட்டார். அதன்படி மாவேயை எடுத்துக் கொண்டு கோயிலுக்குச் சென்ருள் அவள்

Page 46
$4 கந்தரசம்
தன் இரு கையிலும் மாலேயை ஏந்திச் சிவஞரின் கழுத் தில் அணிய முற்படும் போது, நாரிக்கட்டவிழ்ந்த பாவாடை, இடையைவிட்டு, கீழே இறங்கியது. இதைக் கண்டு அம்மங்கை நல் வாள், தாருகாவனத்து முனிபத் திணிகளப்போல், ! கவனம்" இன்றி வினே இருக்கவில்லே. மாவேயையும் உரிய நேரத்தில் சூட்டவேண்டும். அதே நேரத்தில் பாவாடை இடுப்பிலே தங்கவும் வேண்டும். ஆகையால் மாலேயை ஏந்தியதை அப்படியே இருக்கத் தன் இரு முழங்கைகளினுலும் பாவாடையை இடை புடன் இறுக்கிப் பிடித்துக் கொண்டாள். இந் நெருக்கடி பைக் கண்ட சிவகுர் முனி பத்தினிகளின் முன்னே செய்த விக்களேச் செய்யாது, தாடகையைப் பார்க்க அஞ்சி uਣ । ਮੈਂ T டார் குளிந்த தவே குனிந்தபடியே பன்லாண்டுகளாக இருந்தது. பிற்காலத்தில் குங்கிலியக்கவயநாயஞர் அங்கு சென்று சிவனின் குவிந்த நலயை பாடல் பாடி நிமிரச் செய்தாராம். இக்காதயை திருப்பளந்நாளி லுள்ள தாடகையிச்சரம்' என்ற கோயில் வரலாறு கூறுகிறது.
தாடகையைக் கண்டு நானம் கொண்டோ அல் லது பெருதன்மையாலோ சிவனுர் தலேயைக் குனிந் தார். ஆனுல் பிச்சாடன உருவெடுத்ததும், எல்லா வற்றையும் மறந்துவிட்டார் போலும், கிழட்டு முனிவர் களுடன் கூடி இன்பமடையமுடியாது தவித்த இளம் பெண்களேக் கண்டதும் இது தக்கதருனம், தப்பினுஸ் கிடைக்காது, போஞல் வராது என்ற நோக்குடன் பயன் படுத்திக்கொன் டார்.
இந்திரன், கெளதம முனிவரின் அகலிகையுடன் சல்லாபித்தது போல், சந்திரன் தனது குரு பிருகஸ்பதி முனிவரின் மனேவி தாரையுடன் இன்பமறுபவித்தது போல் - இதன்ே "தாராசாங்கம்" என்ற புராண வரலாறு

போதை - 17 85
செப்புகிறது இவருக்கும் முனி பத்தினிகள் கிடைத்தனர். "நோ யாங்" வருந்தும் பக்தர்களின் நோயைத் தீர்ப்ப வரங்ா வைத்தியநாதன்?
"பால் மேனினன் டார்வமுற் முடைபோய்ப்
பொருளின் நீர்மைப் பெருங்குறி முடியும் ாயா முடியுங் கைக்கடங் கானமயால் விானே முடினர் போல் வெள் விஞர் சிலர்."
இப்பாடல் எங்கே வருகிறதென்று ஐயுற வேண்டாம் அதே புதரப்படலத்தில் 67வது செய்யுளாக கரு கிறது பாமிய கல்வி பாடசாயிேல் வயது வந்தோ ருக்ாப பாடமாக்கப்படல் வேண்டும் என்ற சொ ளை பா வருகிறது. அப்படித் தமிழர் அதனேக்க ருஸ் பாம் முதலிய புராண நூல்கள் எப் போா அறிந்திருக்கும் மக்களும் உண்மை நிலேயை உண்ர்ந்ப்ெபர் பக்தியின் பெயரால் பாலியல் கல்வி
। । ா என்ற பெயரில் |L
| iii
। । ।।।। ॥ பாடின் வத்த கொக்கோசு ா புவிய நூல்களில் படித்துக்கொள்ளவாம் ாறிய வொடும் என்ற வேணவா இருந்தால் அவற்றை அாரு மிஞ்சிய தென்ருே மக்களேத் தவறுள வழி யில் புெ செல்கின்றதென்ருே கூறமுடியாது இல் வாழ்க்ாயி வைக்க வேண்டியதொன்று பக்தியின் போர்வையுள் கொடுக்கப்பட்டவை பல்ல புத்தியின் போர் புள் வைத்துக் கொடுங்கப்பட்டவை. சாயப்
பதற்கு நொ இரு பாடல்கள், அதில் ஒன்று

Page 47


Page 48


Page 49

போதை - 18 9.
கம் நன்கு அறிவர் என்பது எனது ாண்ண்ம். ஆகை யால், 'கந்தபுராணம் எனும் காமகுந்திரம்' என்ருே காம இயல்கவே' என்ருே கந்தி புராணத்துக்குப் பெயர், சூட்டவேண்டும் என்று அன்பர்கள், 芭防岛町、高凸 படித்தபின் கூறுவர் என்பது எனக்குத் தெரியும். ஆகவே அவ்வாறே மக்கள் மத்தியில் கருத்துக்களே ப் பரப்புங்கள் என்று கேட்டுக்கொள்கின்றேன். அதற்கு முன், ஒரு
TLi,
தாருகாவனத்து முனிவர்களின் மண்பாட்டி களின் நிலயை எடுத்துக்காட்ட எழுதப்பட்ட 31 பாடல் களுள் இறுதிப்பாடல், ததிசி யுத்தரப்படலம் 77 । செய்யுளாக வருகிறது.
அணங்கின் நல்லவர் அண்ணல் தன் கோசமேல் நுணங்கி மாலொடு நோக்கி அதற்குமுன் வனங்கு மாறென மற்றவர் நாணுபு கனங்க ளோடு கவிழ்ந்துசென் ருர் சிஆர்"
இப்பாடலேயும் போதை 16 3) GJ GG TIL "LL". பாடலேயும் ஒப்புநோக்குக ஐயர்தங்கோசம் நோக்கி வர் கும்பிடுவார் சிலர்" அதாவது பிச்சாடனரின் ஆண் குறியே எல்லாப் பெண்களும் கண்டு ரசித்தனர். சிலர் அதனே வணங்கினர், ஆஇல் இந்தப் பாடலில், பெண் களுள் "நல்லவர்கள்" கோசத்தை வனங்க, பிறர் அதஃாக் கண்டுநாணி தவே குனிந்து சென்றனர். கச்சியப்பரின் அகராதிப்படி "நல்ல ர்கள் என்றுல் பிச்சாடஐ ரிஸ் "அதினே' வணங்கு பவா களாகவே இருத்தல் வேண்டும்.
கோசம், பெண்குறி முதலிய சொற்கங் அடுத்த த் துப் பல செய்யுள்களில் எடுத்தாள்வதில் கச்சியப்பர் மாபெரும் நிபுனர். அவர் சாந்தி அடைவாராக

Page 50
9. கந்தரசம்
பிச்சாடனரின் நிர்வான உருவைக் கண்ட மாதர் கண்டதுடன் நிறைவு பெற்றிருந்தனரா? அதுதானே இல்: சுமையை ஏற்கநேரிட்டது. அதாவது "பார்த்து மகிழ்ந்ததால், வயிற்றில் கரு உற்பத்தியாகிவிட்டது High" பார்வையால் கரு உண்டாயிற்றென்ருல், "חrחוL" கூளிப்பநாயக்கன் கூற்றுப்படி மேப்யும் மெய்யும் சேர்ந் திருந்தால், அப்பப்பா!! எப்படி உரைப்பது? முனிபதி திணிகள், போயும் போயும் 8,000 ஆண் பின்காகக்ாத நானே பெற்றுக் கொள்ள முடிந்தது,
அன்பர்களே எப்படி இருக்கிறது. சுந்தரசம்?தெவிட
டினுல் மன்னித்தருளுக என்னே தெவிட்டாவிட்டாங் தெவிட்டும் வரை அள்ளித்தர ஆதரவளியுங்கள்
التي تم تم تخة தேசிய நூலகப் பிரிவு மாநகர நூலக சேவை
மாந்ப்பரினம்,
"" 1871,
 


Page 51
|
| |
|-
 

. .
|