கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வலம்புரி 2016.07.22

Page 1
6the Odeo 20.OO பக்கங்கள் இருபத்துநான்கு
website: www.valanpuri.lk
G) NGADLA
E-mail: valampuri(a)yahoo.com,
valampuri(asltnet.lk
V?zlazmy.
(ஜெ ဆေးကြီး,
சங்கு 17 வள்ளுவர் ஆண்டு 2047
ஆடி 07 வெள்ளிக்கிழை
ங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் மற்றும் மனித உரிை
செய்ற்பாடு குறித்து திருப்தியடைய முடியாது என
கிளார்க், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்க அமைப்பு வழங்கிய பங்களிப்பு போதுமானதல்ல எனவும் கு
ஏனைய பல்கலைக்கழகங்களில்ந
rga பதவிநீக்கம்
(657 pubLD
அம்பாந்தோட்டை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர் பதவியிலிருந்து முன் னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ வின் சகோதரரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சமல் ராஜபக்ஷ நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில்,
23° பக்கம் பார்க்க.
மோதல்களையும் கவனத்தில் எடுரு
இரா.சம்பந்தன் பாராளுமன்றில்
(UITUp Urgoorlb) கழகங்களிலும் யாழ். பல்கலைக்கழகத்தில் பவங்கள் இட இடம்பெற்ற தமிழ்- சிங்கள மான அவற்றின் பின்ன வர்களுக்கிடையிலான மோதல் சம் நோக்கம் இருக்
U6) Lib GLITGorg) gé0)6OTUL6)560605
பாரம்பரிய சிங்கள கிராப என்று வடக்கில் எதுவும்
தமிழ்-முஸ்லிம் உறவுகளை பிரிக்க சதி முயற்சி-ஜவாஹிர்
(யாழ்ப்பாணம்)
தமிழ் மக்களை புறம்தள்ளி சிங்கள, முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றத்திற்காக மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ள செயலனிதமிழ் -முஸ்லிம் உறவுகளை பிரிக்கும் சதிமுயற்சியாகவே இருக்கும் என வடக்கு மாகாண சபையின் எதிர்க் கட்சி உறுப்பினர் ஜவாஹிர் தெரி வித்துள்ளார்.
வடக்குமாகாணசபையின்மாதா ந்த அமர்வு கைதடியில் அமைந்
ILL G மிதிவெழமீட்பு
(கரணவாய்
வடமராட்சிமந்திகைப்பகுதியில் புலோலி மெ.மி.த.க பாடசாலைக்கு முன்பாக மிதிவெடி ஒன்று நேற்றுக் காலை மீட்கப்பட்டதாக பருத்தித்து றைப் பொலிஸார் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட மிதிவெடி அவ்விடத் தில் இதுவரை காணப்படவில்லை என தெரியவந்ததுடன் புதிதாக
24* பக்கம் பார்க்க.
துள்ள பேரவை செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது மேற் படி விடயம் தொடர்பான விவாத த்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள் ளார். இது தொடர்பில் அவர் மேலும
23* பக்கம் பார்க்க.
மத்திய அரசு மீது சத்தியலிங்
(யாழ்ப்பான
6JLööLDT) பரிய சிங்கள கி 6 g6 b &60606. தென்னிலங்கை ணத்திற்காக சிங் க்கில் குடியேற்றி LL568 க்க முயல்கின்ற த்தை பேசிக் கொ
Ddid
GDUdi
(யாழ்ப்பான 6) Lig) LDTEB
யானைக்கால் நே
INNUTA
豪
இலங்கை பிரகட
L
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Vyrii
ம (22.07.2016) தொலைபேசி 222 3378,
Registered as a Newspaper in Sionko
:உலகெங்குமு ளிைல்உறவுகளிடமிருந்து
டைகளைப் பெற்றுக் கொள்ளவும்
opgటి 6inasoeiro:5 653m ansö
இ 303 கேகாவிைத யாழ்ப்பாணம் 三「FN -oe1e225seー 。
222 7829 ஒலி 216
செயற்பாட்டில் டைய முழயாது!
ளார்க் குற்றச்சாட்டு
மீறல்கள் தொடர்பான் விளண்ட் பொறிமுறையில் ஐநாவின் ஐநா பொதுச் செயலாளர் பதவிக்காக போட்டியிடவுள்ள
படையினருக்கும் ற்றஞ்சாட்டியுள்ளார்.
டக்கும்
ਗ6
சில மோதல் சம் ம்பெறுகின்றன. T600fluibb &J du 6) குமாயின் அவற்று
D556
இல்லை!
FTL6) Lb) ாணத்தில் பாரம் ராமங்கள் என்று . இந்த நிலையில் அரசு என்ன கார 56IT LD5560)6T 6). IL அவற்றை பாரம் IIILDLD 660 96Op து? நல்லினக்க ண்ைடு அதற்கு குந்த
23* பக்கம் பார்க்க.
னசபையைபுறம் அரசு தொடர்ந்தும் ர் மக்களை திரட்டி ளை முன்னெடுப்
சபையை புறந்தள்ளினால் ள் போராட்டங்கள் க்கு எதிராக திரளும்
இடையிலான இறுதி யுத்தத்தின் போது ஐ.நா
23* பக்கம் பார்க்க.
274 கிலோ கொகேயின் மீட்பு
கொழும்பு)
பேலியகொட பகுதியில் கண்டெயினர் ஒன்றில் இருந்து 274 கிலோ கிராம் கொகேயின் போதைப் பொருள் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளது.
இலங்கையில் மீட்கப்பட்ட அதிக தொகைகொகேயின் இதுவென தெரி விக்கப்பட்டுள்ளது. போதைப் பொருள் ஒழிப்புப்
23*பக்கம் பார்க்க.
சிங்கள மயமாக்கலுக்கே மீள்குழயேற்ற செயலணி
(UITUDUIT600TLD) வடக்கு மாகாணத்தின் மீள்குடி யேற்றம் தொடர்பில் மத்திய அரசி 6OTT6b 6.jLig LDITEST600T 560LJ60LL புறம்தள்ளி நியமிக்கப்பட்டுள்ள 6NaFLU6O6OIOf6JLä565Ö öffäGB56II LIDLUL DIT க்கலுக்கு ஆதரவாகவே செயற்பட போகின்றது என எச்சரித்துள்ள வட க்கு மாகாண முதலமைச்சர் முன் னாள் நீதியரசர்சிவிவிக்னேஸ்வரன் மத்திய அரசு தொடர்ந்தும் வட க்கு மாகாண சபையை புறம்தள்ளி தொடர்ந்தும் தன்னிச்சையான முடிவுகளை எடுத்து, மாகாண
24° பக்கம் பார்க்க.
க.பொ.த с је,
GUDE மாதிரி விாத்தாள் கனத்திடு பகுதி-1
GBUTLb 66OT 6jLig LDTET60O 6ODL யின் உறுப்பினர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மத்திய அரசினால் நியமிக்கப்பட்டுள்ள வடக்கு மாகா
24* பக்கம் பார்க்க.
ாயற்ற நாடாக
வவுநகை கொள்ளை இளம் தம்பதிகைது
வவுனியாவில் தங்க நகை கொள்ளையில் ஈடுபட்டு வந்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் இளம் தம்பதியினர் வவுனியா பொலிஸாரி னால் நேற்று கைது செய்யப்பட்ட னர். வீடொன்றில் நகைகளைக் கொள்ளையிட்டு தப்பிச் சென்ற போதே அவர்கள் கைது செய்யப்பட் டதாக தெரியவருகின்றது.
24* பக்கம் பார்க்க.

Page 2
பக்கம் 02 a až
- Darson இனநாய்க்குட்டி எமது பாடசாலையின் பழுதடைந்த தளபாடமான B வகை உருக்கு மேசை -O, B வகை கதிரை (மரம்) ଚୌ G - 05. பழைய பாடத்திட்டம் புத்தகங்கள்-64, DLങ്ങn O 600 Computer Chair - O3, Window Vista Business With Each PC - 05, SATA KNIGHT line RVA ups - O3 தொடர்புக்கு
என்பன 26.07.2016 அன்று காலை 10.00 மணிக்கு பகிரங்க ஏலத்தில் விற்கப்படவுள்ளது.
எனவே பெற விரும்புபவர்கள் ஏலத்தில் கலந்து
கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன். ပြဲရှု) 44. Galliburg ဤဤ
அதிபர் UNITATSÄGarso (EDIT.G. 35.d5 LITTLEFT 2006 鬣 LTLDULT600TLD.
உதவிக் கருத்தரங்கு
வரலாறு 2016 க.பொ.த. உயர்தரம்
காலம் : 2016.07.24 ஞாயிற்றுக்கிழமை -காலை 9 மணி முதல் 12 மணிவரை
6Lib உதவும் கரங்கள், பத்திரகாளி கோவிலடி,
திருநெல்வேலி.
வளவாளர் : திருமதி ராதா ஜெகதீஸ்வரன் (ஆசிரியர்,
யா/கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி)
021222285
குறிப்பு: கடந்தகால வினாக்கள் மீட்டலும் விடையளிக் கும் முறையும் கலந்துரையாடப்படும்.
ஆர்வமுள்ள bрталогfrз6іт Энарал олатыb зардызы கொள்ளவும்.
அனுசரணை வெளிநாடு, உள்நாடு வாழ் திருநெல் வேலி பூரீ பத்திரகாளியம்மன் கோவிலடி அன்புள்ள ங்கள் ஆதரவில் இயங்கிவரும் திருநெல்வேலி பத்திர காளி உதவும் கரங்கள்.
முற்றிலும் இலவச வகுப்புக்கள்தரம் 9,10,11 க்கு கடந்த 03 வருடங்களாக நடத்தப்பட்டு (540) வருகின்Djila
22.C
முல்லைத்தீவு புதுக்குடி லண்டனை வசிப்பிட தர்மலிங்கம் கே ஓராண் அவரது இறுதிக் கிரி வட்டாரம் புதுக்குடியி வெள்ளிக்கிழமை க இடம்பெறவுள்ள மதிய போச6 கொள்ளுமாறு
தகவல் - மனைவி, மக த.நீதன் (சகோதரன்)-
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரி 22.07.2016
சுங்க அதிகாரிகள் சங்கத்தினர்
அனாதிபதியுடன் நேற்று சந்திப்பு
(கொழும்பு) சட்டத்தையும் முன்மொழியப்பட்டுள்ள புதிய புதிய சுங்க சட்டம் அறிமுகப்படுத்தப்பட் சுங்க சட்டத்தையும் முறையாக ஆய்வு செய்து டிருப்பது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரி எதிர்வரும் மூன்று வாரங்களில் நிதி அமை பால சிறிசேனவிற்கும் சுங்க அதிகாரிகள் ச்சு மற்றும் சுங்கத்திணைக்கள அதிகாரிக சங்கத்தினருக்குமிடையே கலந்துரையாடல் ஞடன் கலந்துரையாடி அடுத்த நடவடிக்கை ஒன்றுநேற்றுமுற்பகல் ஜனாதிபதியின்தலை களை எடுப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்
மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடை டார். GlԵ-11) பெற்றது. G
புதிய சுங்க சட்டத்தில் உள்ளடக்கப்பட்டு င်္မိိမ္။ ಆ್ ள்ள பல விடயங்கள் வெளிநாடுகளின் சுங்க காணிகள், வீடு விற்பனைக்கு சட்டங்களில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டு பிறவுண் வீதி மணிக்கூட்டு வீதி B.M.C ள்ளமையினால் அவை இலங்கைக்கு பொரு லேன், மணல்தறைலேன்,312,212, 3 ந்தாதவை என இதன்போது சுங்க அதிகாரி பரப்பு:அளவுகளில் யாழ் நல்லூர் கள் சங்கத்தினர் ஜனாதிபதியிடம் தெரிவித்த தொகுதிகளில் விற்கவிரும்புவோரும்
தொடர்புகொள்ளலாம்
தற்போது நடைமுறையிலுள்ள சுங்க சுந்தரம் - 07:481980
6OTU.
యొlaiga
அமரர் சுப்பிரமணியம் தண்டராசா எமது பாடசாலையின் பெளதீகவியல் ஆசிரியர்திருதகிருபாகரன் அவர்களின் பாசமிகுதந்தையார் அவர்களின் மறைவையிட்டு ஆழ்ந்த துயரடைகின்றோம். அன்னாரின் ஆத்மசாந்திக்காக இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். LITTLEFIGO)6IDj 3FUp 35 iiñ, யாழ்இந்து மகளிர்கல்லூரி
லிங்கம் கோபிநாத் 7.2O6
யிருப்பை பிறப்பிடமாகவும் மாகவும் கொண்ட அமரர் ாபிநாத் அவர்களின் டு நினைவு,
ாத்திலும் கலந்து வேண்டுகின்றோம்.

Page 3
பொலிஸ் நீதிக்குற்ற மோசடி பிரிவிற்கு
வீரர்களை அழைப்பதை அனுமதியேன்
அமைச்சர் அர்ஜூனபோர்க்கொடி
(கொழும்பு)
யின் தலைவர் உள்ளிட்ட வீரர்கள் பலரை பொலிஸ் நரிதக் குற்றப் பிரிவிற்கு அழைத்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு அனுமதி யளிக்கப் போவதில்லை என அமைச்சர் அர்ஜூன ரன துங்க தெரிவித்துள்ளார்.
விளையாட்டு சட்டமூலம் 65TLDLITSG Big) (Upair 50TLD நாடாளுமன்றில்உரைநிகழ்த் தும் போதே அமைச்சர் இவ் வாறு தெரிவித்தார்.
மேலும் போட்டிகளுக்கு
முன்பதாக வீரர்களை விசா ரணைக்கு உட்படுத்துவதா னது அவர்களை மனரீதி யான தாக்கங்களுக்கு உட்
@ন্য 60pসূf6]ঠg6াঁ6াখ্য',
இவ்வாறான செயல்க ளால் சர்வதேச ஊடகங்கள் முன்னால் எமது வீரர்க ளுக்கு அபகீர்த்தி ஏற்படும் எனவும் அமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இதேவேளை நிதி மோசடி விசாரணைகளை மேற்கொண்டுவரும்பொலிஸ் நிதிக்குற்ற விசாரனைப் பிரிவினர் இலங்கை கிரிக் கெட் அணியின் தலைவர் உள்ளிட்ட முக்கிய வீரர்களி டம் விசாரணைகளை மேற் கொள்ளவிருப்பதாக அண்மை யில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (இ-10)
Seana Gas
OOAOL i MA
இலங்கை - ஐரோ, கூட்டத்தில்
(கொழும்பு)
இலங்கையின் இணை அனுசரணையுடன் கடந்த வருடம்
ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை முழுமை யாக அமுல்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்தல், பயங்கர வாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர் களை விடுவித்தல் அல்லது சட்ட நடவடிக்கைகளை எடுத்தல் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் பிரஸல்ஸில் நடைபெற்ற இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றிய கூட்டு ஆணைக்
பயங்கரவாத தடைச்சட் டத்தை நீக்குதல், வடக்கில் பொது மக்களின் காணி களை விடுவித்தல், வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் இயல்பு வாழ்க்கையை உறுதிசெய்தல், நல்லிணக் கம் மற்றும் பொறுப்புக் கூற லுக்கான் பொறிமுறையினை
உருவாக்குதல் உள்ளிட்ட
குழுக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.
விடயங்கள் தொடர்பிலும் இக்கூட்டத்தில் ஆராயப்பட் டுள்ளது.
இலங்கைக்கும், ஐரோப் பிய ஒன்றியத்துக்கும் இடை யிலான கூட்டு ஆனைக் குழுவின் 20ஆவது அமர்வு கடந்த செவ்வாய்க்கிழமை பெல்ஜியத்தின் பிரஸல்ஸ் நகரில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் இலங் கையின் சார்பில் வெளி 6.6).Jab TJ (960)LDiffloor 63 LL லாளர் சித்ராங்கனி வாகிஸ் வர மற்றும் ஐரோப்பிய ஒன் றியத்தின் வெளிவிவகார செயற்பாட்டு சேவையின் ஆசிய பசுபிக்கின் முகாமைத் துவ பணிப்பாளர் குன்னர் வீகாண்ட் ஆகியோர் கலந்து
நிதிமோசடி பிரிவு அதிகாரிகளுக்கு
கொலை மிரட்டல் விடுத்த
அமைச்சரின் பதவி பறிப்பு
முன்னாள் ஜனாதிபதி
மகிந்த ராஜபக்ஷ அணியில்
செயற்பட்ட தென்மாகாண சபை அமைச்சர் டி.வி உப் புல் ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேனவினால் அப் பதவி யிலிருந்துநீக்கப்பட்டுள்ளார்.
அவருக்குப் பதிலாக தென் மாகாண சபையின் மீன்பிடி தரநிர்ணய அபி வருத்திஅமைச்சராகஹேவா வெல்லாஸ்கே குணசேன நேற்று முன்தினம் நியமிக்
- - - - -
\,
இ
கப்பட்டார்.
இதற்கான நிகழ்வு ஜனா திபதி அலுவலகத்தில் நடை பெற்றது.
பொலிஸ் நிதிமோசடி systempsodeord uffle Sø
--......--ബ
காரிகளை கற்களால் அடித்து கொலை செய்வதாக பகி ரங்க மேடையொன்றில் வைத்து கடந்த வருடம் முன் 60TT6ň c960LDôF5ýÚ g.6úl 2-ťi புல் எச்சரிக்கை விடுத்திருந்
இதனையடுத்து அவர் மீது பொலிஸார் விசாரணை நடத்திவந்த நிலையிலேயே அவர் தமது பதவியையும் இழந்துள்ளமை குறிப்பிடத் தக்கது. (2-1.Ο)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லம்புரி Lägg 03
uJTObli)
முதலீட்டாளர்கள்
ജൂൺഞ്ഞബut..?
கொண்டிருந்தனர்.
இது தொடர்பில் வெளி விவகார அமைச்சு விடுத் துள்ள அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளதாவது, இந்த SILDjбuпеотј. цjla,6. || 5 шШ னுள்ள வகையில் அமைந் திருந்தது.
இக் கூட்டத்தின்போது கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் ஜெனிவா மனித உரி மைப்பேரவையில் இலங்கை யின் இணை அனுசரணை யுடன் நிறைவேற்றப்பட்ட பிரேரணை தொடர்பாக விரி வாக ஆராயப்பட்டுள்ளது.
இதனிடையே புதிய அர சியலமைப்பு வரைபினை தயாரிப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்துவரும்வேலைத் திடபங்கள்குறித்தும்இலங்கை அரசாங்கத்தின் சார்பில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு விரிவாக விளக்கம் அளிக் கப்பட்டுள்ளது.
இலங்கைக்கும் ஐரோப் பிய ஒன்றியத்திற்குமிடையி லான கூட்டு ஆணைக்குழு வின் 21 ஆவது அமர்வு எதிர் 6).Jg5LĎ 2O17 če,LĎ é2,600Ť(6 கொழும்பில்நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (இ-10)
O இரட்டைச் சம்பளம் வழங்க
O அமைச்சரவை அங்கீகாரம் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் தில்ருக்ஸி டயஸ் விக்கிரமசிங்கவின் மாதாந்த வேதனத்தை அதிகரிப்பதற்கான யோசனையை பிரதமர் ரணில் விக்கிரம சிங்க நேற்று முன்தினம் பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கியுள்ளார்.
மேலும் சிறப்பு சொலிஸிட்டர் ஜெனரல் பதவிக்கான மாதாந்த வேதனத்தைப் போலவே இலஞ்ச ஒழிப்பு ஆணைக் குழுவின் பணிப்பாளருக்கும் வேதனம் வழங்கப்படுவதுடன், தொலைபேசிகட்டணம், எரிபொருள், அவர் வசிக்கும் வீட்டிற்கான வாடகை என்பவற்றை அரசாங்கமே செலுத்த வேண்டும் போன்ற குறிப்புகள் பிரதமரின் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அமைச்சரவையில் இந்த முன்மொழிவுக் கான அனுமதி வழங்கப்பட்ட பின்னரே நேற்று முன்தினம் பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக்கொள்ளப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (Θ-1O)
நளின் பெர்னாண்டோ கைது
சல்தாச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நளின் பெர்னாண்டோ நேற்றுக் காலை கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றத் தடுப்புப்பிரிவு பொலிஸார் இவரைக் கைது செய்துள்ளனர்.கடந்த அரசாங்கத்தின் காலத்தில் லக்சதொச என்ற பெயரில் இயங்கிய சதொசநிறுவனத்தின் தலைவராக நளின் பெர்னாண்டோ செயற்பட்டிருந்தார்.
இந்நிலையில் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது சதொச நிறுவனத்தின் வாகனங்களை முறைகேடான வகையில் தேர்தல் பணிகளுக்காக பயன்படுத்தியதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டிருந்த கொழும்பு குற்றத்தடுப்புப்பிரிவின் பொலிஸார் நேற்றுக் காலை நளின்பெர்னாண்டோவைக் கைது செய்துள்ளனர். (இ-10)
சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட 25வீதமான வயண்களுக்கு வாய்ப்பு
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு முநீலங்கா சுதந்திரக்கட்சி சார்பில் 25 வீதமான பெண்களுக்கு வாய்ப்பளிக்கப்படவுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன் இம்முறை தேர்தலுக்காக பல புதுமுகங்கள் களமிறங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித் தார். (Θ-1O)
தென்மாகாண சபையின் மின்சக்தி
*
Geisruptibi.)
தெனி மாகாண கடற்
றொழில் கால்நடை உற்பத்தி
SqM MqM Mq qq M M MM M MqM MM MM MM M MM M MMMS
மற்றும் அபிவிருத்தி சுற்
மற்றும் கிராமிய தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சராக் தென் மாகாண சபை உறுப்பினர் ஹேவா வெல்லாலகே குன சேன நியமிக்கப்பட்டார்.
அவருக்கான நியமனக் கடிதம் நேற்று முன்தினம் முற்பகல் ஜனாதிபதி அலு வலகத்தில் ஜனாதிபதி மைத் திரிபால சிறிசேன முன்னி லையில் தெண் மாகாண சபையின் ஆளுநர் ஹேம GLOND நானயக்கார உடல்அலுவல்கள் கிராமிய வான் வழங்கி வைக்கப் கைத்தொழில், மின்சக்தி (6-5)
.ബി......
அமைச்சராக ಅಣಠಡಿಣಣ நியமிப்பு
· · · · · · · · · · · · · · · · · · · ·

Page 4
9-\-§ செல்வில்க்ஸ்மன் டிலக்ஷனா செல்விமாணிக்கம் டாலினி
400M தங்கப் பதக்கம் ஈட்டி எறிதல் 4ஆம் இடம்
1OOM, 2OOM 4-6 b 6Lib
2016ஆம் ஆண்டு மாகாண மட்ட தடகளப் போட்டியில் : கலந்து கொண்ட முல்லை வலய உடுப்புக்குளம் தமிழ்
வித்தியாலய மாணவிகளான செல்வி லக்ஸ்மன் டிக்ைஷனா 400 M (1.08.0) g5riusů usšscyph 10OM, 200M 4ebb இடத்தையும் பெற்று சிறந்த தடகள வீராங்கனையாகத் தெரிவு செய்யப்பட்டும் செல்வி மாணிக்கம் டாலினி ஈட்டி எறிதலில் 4ஆம் இடத்தையும் பெற்று வலயத்துக்கும் கிராமத்துக்கும் தமக்கும் பெருமை சேர்த்துள்ளார்கள்.
இவர்களை மனமாற வாழ்த்துவதோடு இவர்களை இப்பெருமைக்கு ஆக்கிய உடற்கல்வி ஆசிரியை திருமதி
 
 
 
 
 
 

புரி
22。07。20五6
கரீபியன் பிரிமியர் லீக் போட்டியில் நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில் கிறிஸ் கெய்ல் தலைமையிலான ஜமைக் 5ா டாலவாஸ் அணி 36 ஓட்டங்களால் அசத்தல் வெற்றி பெற்றது.
பார்படோஸ் டிரிடன்ஸ் அணிக்கு
எதிராக முதலில் துடுப்பெடுத்தாடிய ஜமைக்கா டாலவாஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 195 ஓட்டங்கள் குவித்தது.
இதன் பின்னர் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய பார்படோஸ் டிரிடன்ஸ் அணி ஸ்டெய்னின் வேகத்தில் தடுமாற ஆரம்பித்தது.
இதனால் அந்த அணி 17.4 ஓவரில் 59 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட நிகளையும் இழந்தது. ஜமைக்கா டால வாஸ் அணி 6 வெற்றிகளுடன் 13 புள்ளிக ள் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. டு
196 ஓட்டங்கள்
மக்கள் போராட்ட.
வசம் இருக்க, இன்னமும் அவர்கள் அகதி முகாம்களிலும், பிறர் வீடுகளிலும் இந்த நிலையில்
தங்கி உள்ளனர்.
முல்லைத்தீவில் மீள்குடியேற்றம் பூர்த்தி செய்யப்பட்டு விட்டது என மத்திய அமைச்சர்
ரிசாட் பதியுதீன் கூறிவருகின்றார். எனினும்
சிங்கள முஸ்லிம் மக்களுடைய மீள் குடியேற்றம் பூரணப்படுத்தப்படவில்லை எனவும் அவர் கூறுகின்றார்.
இவை எல்லாவற்றையும் தமக்கு சார்பாக செயற்படுத்துவதற்கே குறித்த செயலனி உருவாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறுப்பினர்களான ரவி கரன், தியாகராசா, சிவநேசன் ஆகியோர் தெரிவித்தனர்.
தற்போது தமிழ் சிங்கள முஸ்லிம் மக்களிடையே தீர்வுத்திட்டம் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், அதனை குழப்பும் வகையில் தமிழ் முஸ்லிம் மக்களிடையே இனமுறுகலை ஏற்படுத்தும் வகையில் இந்த செயலனி உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இவ்வாறான நடவடிக்கைகள் தொடருமாயின் மக்களை திரட்டி போராட்டங்களை முன்னெடுப்போம் என உறுப்பினர் பரஞ்சோதியும்,
இன பரம்பலை மாற்றியமைப்பது ஐக்கிய நாடுகள் சாசனத்திற்கு முரணானது என உறுப்பினர் தவநாதனும், மத்திய அரசு திணிப்பதை நாம் ஏற்றுக்கொண்டு வாய் மூடி இருப்பதால் தான் மத்திய அரசு தான் நினைத்தவற்றை தொடர்ந்தும் செய்து வருகின்றது என உறுப்பினர் அனந்தி சசிதரனும், தெரிவித்தனர்.
உறுப்பினர்களின் கருத்துக்களை அடுத்து தொடர்ந்து பேசிய முதலமைச்சர், வடக்கு மாகாணத்தில் மத்திய அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி எமக்கு தெரியாமல் பல்வேறு விடயங்களை செய்து வருகின்றது. பதின்மூன்றாவது திருத்தம் கொண்டுவரப்பட்ட பின்னர் எமக்கு அதிகாரங்கள் சில வழங்கப்பட்டுள்ளது என்பதை கூட மறந்து செயற்படுகின்றது என முதலமைச்சர் தெரிவித்தார். (செ-4)
U09Jসাথে : 08-08-1983
2_ઈલ : 03.08.2015

Page 5
22,07, 2016
வடமராட்சி அல்வாய் வேவி மற்றும் தீர்த்தத் திருவிழாக்கள் சு இடம்பெற்ற போது.
(படங்க
ங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புண்டு, வீட்டுத்தேவை களை பூர்த்தி செய்து கொள் வீர்கள், வழிபாட்டில் ஆர் வம் காட்டுவீர்கள்.
காண வேண்டிய நாள், வரு
மானம் திருப்தி தரும் வகையில் அமையும், தேவையற்ற சஞ்
நாள், சான்றோர்களின் சந் திப்பினால் சந்தோசமடை குரி வீர்கள், காரிய அலைச்சல் சD கிரகநிலை சுக் ஏற்படலாம். கேது T நி la
சந்திராஷ்டமம்
அன்பு நண்பர்களின் ஆதரவு புனர்பூசம், பூசம் @ഗ്ര பெருகும், பணப்புழக்கம் 71735 அதிகரிக்கும் நாள், தொலை பேசி வழியில் சுப தகவ சனி
ல்கள் வந்து சேரலாம். சென்
உடன் பிறப்புக்களின் ஒத்து நண்பர்களின் ஒத்துழைப்புகள்
ழைப்பால் உற்சாகம் பெறு கிடைக்கும் வாய்ப்புண்டு,
வீர்கள், வியாபார விரோதம் பூர்வீகச் சொத்துக்களால்
விலகும், விரதம், வழிபாடு ஆதாயமுண்டு, வாகன
களை கடைப்பிடிக்க வேண் ககமுண்டு, விலையுயர்ந்த
டிய நாள். பொருட்களை வாங்கும்
வாய்ப்புண்டு.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லம்புரி
FACULTY OF GRADUATE STUDES NOTICE
All the academic programm 厂、 es of Faculty of Graduate RopišGongs SymbLDGör gav EU Gg5 ii || ||Studies will commence on டந்த 18 19 ஆம் திகதிகளில் 22.072016
கள்:-கரணவாய் செய்தியாளர்) Registrar (/ெ5256)
திரு.ஆறுமுகம் அம்பலவாணர் கணக்காளர் லண்டன்)
காரைநகர் களபூமி விளானையைப் பிறப்பி டமாகவும் இலக்கம் 50, சுவிசுத்தாராம , வெள்ள வத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. ஆறுமுகம் அம்பலவாணர் அவர்கள் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற நாகேஸ்வரியின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற திரு.ஆறுமுகம் (சட்டத்தரணி), திருமதி லட்சுமியின் அன்பு மகனும், காலஞ்சென்ற பிரபல வர்த்தகர் திரு.எஸ். வி. முருகேசு , திருமதி இராசம்மாவின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம் அன்னம்மா(மலேசியா), திருமதி இராசரத்தினம் மனோன்மணி, காலஞ்சென்ற திருமதி அமிர்தலிங்கம் சரோஜினியின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் கொழும்பு ஜெயரட்ன மலர்ச்சாலையில் இன்று (22.07.2016) வெள்ளிக்கிழமை காலை 8.00 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதிக் கிரியைகள் நடைபெற்று பிற்பகல் 4.00 மணிக்கு பொரளை கனத்தை பொது மயானத்தில்
நல்லடக்கம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
ம் 01234 4045 K அமிர்தலிங்கம் 07:267979 VM குணரத்தினம் 077325418
அரை குறையாக இருந்த பணி | La ang una aga களை மீதியும் தொடர்வீர் கள், செல்வாக்கு அதிகரி க்கும் நாள், சமுதாயத்தில் உயர்ந்த நிலைக்கு வரத்
நாள், வழிபாட்டால் மகத்து வம் காண வேண்டிய நாள்,
புதிய முயற்சிகளில் ஆர்வம்
தோன்றும். காட்டுவீர்கள்.
கவலைகள் தீர கணபதியை இராசிபலன் ட்ஃே."
நேசித்த ஒருவருடன் யோசி 22. O7.2O76 த்துப் பேசும் சூழ்நிலை
(ஆணி 29, வெள்ளிக்கிழமை) சூரிய உதயம் காலை 6.03.மணிக்கு திருதியை பின்னிரவு2.37மணிவரை அவிட்டம் பிற்பகல் 5.12 மணிவரை சுபநேரம் 6.01-731 மணிவரை இராகுகாலம் 10.31-12.01மணிவரை
உருவாகும்,தேகநலனில் அக் கறை தேவை. மனதிற்கினிய சம்பவ மொன்று நடைபெறலாம், வழிபாட்டால் மகிழ்ச்சி கூடும், நண்பர்களின் சந்திப்பு இடம்பெறலாம், புதிய பொருட் சேர்க்கையுண்டு.
செய்தொழிலை விரிவு 2 படுத்தும் எண்ணம் உருவா கும், கடன்பாக்கிகள் திடீ ரென வசூலாகலாம், ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட் டுவீர்கள், ப்ோசன சுக
முண்டு.
கொள்கைப் பிடிப்போடு செய ற்படுவீர்கள், கோரிக்கைகள்
கிடைக்கப் பெறுவீர்கள்.

Page 6
Jijig, Lb 06
சிறை நிரப்புவதில் மாணவர்களை ஆசிரியர்கள் மிஞ்சுகின்றார்களா?
நீதிபதி இளஞ்செழியன் கேள்வி
சிறைச்சாலையை நிரப் LLb 65UDUITLig6ö LDT600T6)J களை ஆசிரியர்கள் மிஞ்சு கின்றார்களோ? என கேள்வி எழுப்பி கவலை வெளியிட் G6ft 6T urup JurgOOTLb GLD6) நீதிமன்ற நீதிபதி இளஞ் செழியன் ஆசிரியரோ மான வரோ எவரும் சட்டத்தை கையில் எடுத்துச் செயற்படக் கூடாது என அறிவுறுத்தி யுள்ளார்.
ஆசிரியர்கள் மாணவர்
கள் மீது குற்றச் செயல்கள் புரிவதாக தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டுக்கள் வந்த வண் ண்முள்ளன. இது உடன டியாக நிறுத்தப்பட வேண் GLD. UTLFT 60060656ft, UTL FIT606D 66TTBE) beft. 665 லூரி வளாகங்கள் என்பன குற்றச்செயல் புரிவதற்கு அனுமதிக்கப்பட்ட பிரதேச மல்ல. சட்டத்தைக் கையில் எடுத்துச் செயற்படுபவர்கள் சட்டவாட்சிக்கு எதிரானவர் களாகவே கருதப்படுவார் கள். மாணவர்கள் தொடர்பி லான குற்றச் செயல்களுக்கு மேல் நீதிமன்றம் கடுமை LUFT6OT GESLUITä56ODG5GSuu 6 TGBä5g5 Lb என்று போதை வஸ்து தொட ர்பான வழக்கின்பினை மனு மீதான விசாரணை ஒன்றின் போது அவர் மேற்கண்ட வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்த தாவது,
வஸ்து மற்றும் வாள்வெட்டு குற்றங்கள். கோஷ்டி மோதல் கள், தெருச் சண்டித்தனம், கொள்ளை, குழு மோதல்கள் என பலவித குற்றச்சாட்டுக் களில் பாடசாலை மாணவர் கள் கைது செய்யப்பட்டார் கள். இந்தக் குற்றச் செயல் களுக்கு எதிராக இறுக்க மான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதனால், தற்சம யம் மாணவர்கள் குற்றங்கள் புரிவது குற்ைவடைந்து காண ப்படுகின்றது.
ஆனால் ஆசிரியர்கள், மாணவர்கள் மீது குற்றச் செயல்கள் புரிவதாக குற்றம் சுமத்தப்படுகின்றது. இது குறி த்து தொடர்ச்சியாக முறைப் பாடுகள் வந்த வண்ண முள்ளன. ஆசிரியர்கள் மாணவர்களை அடிக்கின் றார்கள். மாணவர்களைத் தாக்குகின்றார்கள். மாணவி கள் மீது பாலியல் குற்றம் புரிகின்றார்கள் என குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்படு
கின்றன. இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
LITLöII60)6056 , LJTL FIT60)6O 66TTE, IE856s, 56) லூரி வளாகங்கள் என்பன குற்றச் செயல் புரிவதற்கு அனுமதிக்கப்பட்ட பிரதேச மல்ல. குற்றச் செயலைச் செய்த எந்தவொரு நபரும், தண்டனையில் இருந்து தப்ப முடியாது. இத்தகைய குற்றச் செயல்களுக்கு மேல் நீதி மன்றம் கடுமையான போக் 60)85Guj 6TCBögb.
óppijpleit LD160076), LD16OOT விகள் மீது குற்றம் புரியும் (FLDU6) is 856061T, FLDITDIT60T மாக இணங்கி வைக்க முடி யாது. அக்குற்றச் செயல்கள் பற்றி பொலிஸாருக்கு அறி விக்கப்பட வேண்டியது மிக முக்கியமானதாகும்.
மாணவிகள் மீது பாலி யல் வதை புரியும் ஆசிரியர்க ளுக்கு பத்து ஆண்டுகளுக்கு மேலாக சிறைத் தண்டனை விதிக்க வேண்டும் என தண் L60)6OTFF LibC885T606) (SD6) நீதிமன்றத்திற்குப் பரிந்து ரைக்கின்றது.
மாணவர்கள் மீது ஆசிரி யர்கள் தாக்குதல் நடத்து வதை சிறுவர் பாதுகாப்புக் கட்டளைச் சட்டம் பாரது ரமான குற்றமாகக் கருதுகி ன்றது. இந்தக் குற்றத்திற்கு மேல் நீதிமன்றத்தினால் 7
SR6ft 650mit56Od 6müğ5ö555 (Upupu qLİb.
இதே குற்றத்தை சிறுவர் களைக் கொடுமைப்படுத்திய குற்றமாக தண்டனைச் சட் டக் கோவை சுட்டிக்காட்டி, சிறைத்தண்டனை வழங்க வேண்டும் என்று மேல் நீதி மன்றத்திற்குப் பரிந்துரை செய்கின்றது என சுட்டிக் காட்டிய நீதிபதி யாழ்ப்பாண சமூகத்தில் மாணவனுக்கும் ஆசானுக்கும் இடையில் குரு சிஷ்யன் என்ற ரீதியில் இன்றும் 95 வீதம் உறவு 5]DLbLL 5M600IÚL(Bé66diDg. ஆனால் 5 வீதமான ஆசிரி யர்களினதும், மாணவர்களி 6OTöLb6erus)UTCB536TUITUp, குடாநாட்டின் கல்விச் சமூக த்தை வருத்திக் கொண்டிருக் கின்றன. இந்த விவகாரத் தில் சட்டத்தைப் பற்றி தெரி யாது என நீதிமன்றில் விவா தம் செய்ய முடியாது.
எனவே ஆசிரியர்கள் மாணவிகளைத் தொடவே foLITg. edifuja,6ft LDIT600' வர்கள் மீது தாக்குதல் நடத்
தவே கூடாது. ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஏட்டுக் கல்வியை மட்டுமல்ல ஒழுக் கத்தையும் சேர்த்துப் போதி
ஆசிரியர்களை சிரம் தாழ் த்தி வணங்கும் குருவாக LDITഞഖ]56, 9ഞങ്ങഖ[bb மதிக்க வேண்டும்.
UTLFT 6006056fle 665 லது பாடசாலை வளாகத்தில் குற்றச் செயல்கள் இடம்பெ ற்றால், உடனடியாக அவை பற்றி பொலிஸாருக்கு அறிவி க்க வேண்டும். ஆசிரியர் கள், அதிபர்களோ அல்லது வலயக் கல்வி அலுவலகம் உட்பட கல்வித் திணைக்க ளத்தைச் சேர்ந்த உயரதிகா ரிகளோ குற்றச் செயல்களை மூடி மறைக்கக் கூடாது.
LIIILSTI606ouslsor 61856IIU வம் பாதுகாக்கப்பட வேண் டும் என்ற போர்வையில் குற்றச் செயலை மூடி மறை ப்பது தண்டனைக்குரிய குற் றச் செயலாகும் என்பதை ©ങ്ങങ്ങഖന്ദ്രഥ 5ഖങ്ങ5gി) 685 T6f 6T (86).j600TCBL b.
மாணவர்கள் மீது தாக் குதல் நடத்தியது, மாணவி கள் மீது பாலியல் வதை புரிந்தது என்ற குற்றச்சாட்டுக் களின் அடிப்படையில் மேல் நீதிமன்றத்திற்கு வரும் ஆசி ரியர்களுக்கு இலகுவில் பினை வழங்கப்படமாட் டாது. இத்தகைய குற்றச் செயல்களுக்கு மேல் நீதி LD60rplb 6G60LDUT6OT GUId, 605Gu 6TGabgub.
யாழ்ப்பான சிறை நிரப் புப் போராட்டத்தில் மாணவர் களைப் பின்தள்ளி ஆசிரியர் கள் முன்னிலையில் இருக் கின்ற வெட்கக் கேடான GafurbuTG 503 LDULib 9 Jr. கேறுகின்றது. சட்டத்தைக் கையில் எடுத்து வன்செய லில் ஈடுபடும் எந்த நபரும், சட்டவாட்சிக்கு எதிரானவர் கள். அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். தெரியா மல் செய்யும் தவறு மண் னிக்கப்படும். என நீதிபதி இளஞ்செழியன் மேலும்
யாழ்.மாவட்ட சிக்கன கடன் வழங்கு கூட்டுறவுச்சங்கங்க ளின் சமாசம் நடத்திய விதவைகள் தினம் அண்மையில் நடை பெற்றது.இதன்போது நிகழ்விற்கு வருகை தந்த லண்டன் மன் செஸ்ரர் கூட்டுறவுக்கல்லூரி அதிபர் டாக்டர் திருமதி சிவா அம் மையாருக்கும் தமிழ்நாடு முதுற்ை மேரிடோக் கல்லூரி விரிவு ரையாளர் டாக்டர் செல்வி தமிழரசிக்கும் யாழ்.கூட்டுறவுக் கல் லூரி பொதுச்சட்ட விரிவுரையாளர் சோதிநாதன் கூட்டுறவின் ஒப்பந்த கூட்டத்தில் எதிர்மறை நிறுவல்கள் கொண்ட தத்துவத் தொகுப்பொன்றினை வழங்குவதை படத்தில் காணலாம்.
தெரிவித்துள்ளார். (இ-5)
சிந்தனைக்களம்
யாழ்ப்பாணப்பிரதேசகலா சாரஅதிகாரசபைகிராம அபி விருத்தித்திணைக்களம் மற் றும் தொல்லியல் திணைக்க ளத்துடன் இணைந்து நடத் தும் 'பாரம்பரியத்தைத் தேடி எனும் தொனிப்பொருளினா லான சிந்தனைக்களம் எதிர் வரும் 25ஆம் திகதி திங்கட் கிழமை பி.ப2மணிக்கு பிர தேச செயலக மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இ-3
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம்புரி 22.07.2016
செயற்பட்டு மகிழ்வோம் silamatum:06 ign pomana
பாரதிபாலர்கல்விப்பூங்கா சிறார்களின் செயற்பட்டு மகிழ் CB6lmub 6660d6 Tuum CGB 6 fiypni நாளை சனிக்கிழமை பி.ப.3 மணியளவில் பாரதி பாலர் கல்விப் பூங்கா முன்றலில் இடம்பெறும்.கதிருநாவுக்க ரவு தலைமையில் நடைபெ றும் இந்நிகழ்வில்பிரதமவிருந் தினராக யாழ்.மாவட்ட பாரா ளுமன்ற உறுப்பினர் ஈ.சரவ ணபவன் கலந்து கொள்ள 65Tem.
சிறப்பு விருந்தினர்களாக 66SlesTLDub GBESIT" Lä556Ö06flü பணிப்பாளர் எஸ்.சிவானந் தராஜா,சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் மா.பத்மராஜ் வலிதென்மேற்குப் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் ஏஜெபநேசன்,ஜே/38 கிராம த்தியோகத்தர்எம் 6ঠা, மானிப்பாய் கிழக்கு ஜே/138 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்எம்.செரினா, மானிப்பாய் கிழக்கு ஜே/138 சமுர்த்திஉத்தியோகத்தர் திரு மதிரி அனுசலாமானிப்பாய் கிழக்கு ஜே/38 குடும்ப நல உத்தியோகத்தர் ஜேமல்லிகா தேவி,முன்பள்ளி இணைப் பாளர் திருமதி யோகேமந ளினி ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர். இ-7)
யாழ்மத்திய கல்லூரியி
அன்புக்காய் முதலிடம்
-± L*
00ஆவது ஆண்டு நிறைவை யொட்டி நடத்தப்பட்ட சிறுவர் நாடகப்போட்டியில் தெல்லிப்
5ঠা 2
பழை மகாஜனக்கல்லூரியின் "அன்புக்காய்' என்ற சிறுவர் நாடக அணி முதலிடத்தைப் பெற்றுக்கொண்டது.
இதனை நாடகத்துறை ஆசிரியர் து.அயூரன் நெறி
யாள்கை செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இ-5
முன்னெச்சரிக்கையும் ஒத்திகைப்பயிற்சியும்
வேலணைப்பிரதேசசெய suos Griffsfisoed si SMT é JTLDGEGODS). யாளர் பிரிவில்ஜே/36 நயி னாதீவு தெற்கு இன்று வெள் ണിക്സൈഡ്രLOGOഥങ്ങിഴ്ത്ത அனர்த்த முகாமைத்துவ பிரி வினரால் முன்னெச்சரிக்கை விழிப்புணர்வும் ஒத்திகைப் பயிற்சி செயற்பாடுகளும்மேற் கொள்ளப்படும். இது தொடர் பில் பொதுமக்கள் அமைதி யாக இருக்குமாறும் இது ஒரு ஒத்திகைச் செயற்பாடு என்ப தால் எவரும் குழப்பமடையத் தேவையில்லை எனவும் யாழ்.மாவட்ட அரச அதிபர் அறிவித்துள்ளார். @
பனை அபிவிருத்தி வார
தொடக்க நிகழ்ச்சி இன்று
6. LLDITST600T 66.5FTui, 3D நல சேவைகள்,கால்நடை அபிவிருத்திகூட்டுறவு அபி
விருத்தி உணவு வழங்கல்,
நீர்வழங்கல், நீர்ப்பாசனம் மற்றும்கற்றாடல்அமைச்சுஆகி யவற்றின்வயமாகணபனைஅபி விருத்திவாரம் 22.07.2016 தொடக்கம் 28.072016 வரை இடம்பெறும்.
பனை அபிவிருத்திவாரத் தொடக்கநிகழ்ச்சி இன்று 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை9மணிக்குயாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெறும்.
அத்துடன் பனை அபிவி
ருத்திக் கண்காட்சி இன்று 22 ஆம் திகதி தொடக்கம் எதிர் வரும் 28ஆம்திகதிவரைநல் லூர் சங்கிலியன் பூங்காவில் பி.ப 3.30 மணிக்கு இடம் பெறும்.
கரநேசன்தலைமையில் இடம் பெறும் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர்சிவிவிக்னேஸ்
கண்காட்சித்திடலில் தின மும் பனை உற்பத்திப்பொருட் களின்விற்பனையும் மாலை நேரத்தில் கலை நிகழ்ச்சிக ளும் இடம்பெறும். இ-3
வெண்கட்டி வட்டம் நாடக ஆற்றுகை
(UITUp UT600TLb)
உலகப்புகழ் பெற்ற ஜேர் மண் நாடக ஆசிரியர் பெட் டோல் பிறெக்ற் இன் வெண் 5Lig. 6uLLLË BIL6LDIT6015 நாளை 23 ஆம் திகதி சனிக் கிழமை மாலை 6 மணிய ளவில் காலையடி, பண்டத் தரிப்பில் அமைந்துள்ள மறு மலர்ச்சி மன்றத்தின் திறந்த வெளி அரங்கில் ஆற்றுகை செய்யப்படவுள்ளது.
தமிழ் மற்றும் சிங்கள கலைஞர்களின் கூட்டினை
வில் அரங்கேறவுள்ள இந் நாடகமானது குழந்தை மா. சண்முகலிங்கத்தினால் மொழி பெயர்க்கப்பட்ட நாடகப் பிரதி யினை அடிப்படையாக வைத்து புகழ்பூத்த சிங்கள நாடக நெறியாளர் பராக்கிரம நிரி யெல்ல மற்றும் யாழ். பல்க லைக்கழக நாடக அரங்கி யல் துறையில் சிரேஷ்ட விரி வரையாளர் க.ரதிதரன் ஆகி யோரின் நெறியாள்கையில் மக்கள் களரியினால் தயா ரிக்கப்பட்டுள்ளது. (இ-5)
அமீரின் பிறந்ததினத்தை முன்னிட்டு மாணவர்களிடையே பேச்சுப்போட்டி
விண்ணப்பங்களை அனுப்பலாம்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சித் தலைவருமான அமிர்தலிங் கத்தின் 89 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு வடக்கு LDT3, T600 LTLFT60)6O LDT600T வர்களுக்கிடையே நடத்தப் படவுள்ள பேச்சுப்போட்டிக் கான விண்ணப்பங்கள் கோர ÜLIL"GB6T6T60T.
இப்போட்டிகள் கீழ்ப்பிரிவு, மத்திய பிரிவு,மேற்பிரிவு என மூன்று பிரிவுகளாக நடத்தப் UL6,616T60T.
தரம்-6 தொடக்கம் 8 வரை யான கீழ்ப்பிரிவு மாணவர் கள் தமிழர் தாயகத்தின் தங் கத்தலைவன்.மன்னுயிர்வாழ தன்னுயிர் தந்த தலைவன், அமிர்தலிங்கம் அமிழ்தினும் இனியவன் என்ற தலைப்புக் களில் 3 நிமிடங்கள் பேச வேண்டும்.
தரம்-9 தொடக்கம் 11வரை யான மத்திய பிரிவு மாணவர் கள் தந்தை செல்வாவின் ஆணையின் தளபதி அமிர் தலிங்கம்ஈழத்தமிழரின் இனிய காவலன் அண்ணல் அமிர்த லிங்கம்.தமிழரசுக்கட்சியின்
தங்கத்தலைவன் என்றதலைப் புக்களில் 5 நிமிடங்கள் பேசு தல் வேண்டும்.
தரம்-12 தொடக்கம் 13 வரையான மேற்பிரிவுமான வர்கள் வட்டுக்கோட்டைத் தீர் மானம் வாழஉயிர்தந்த அண் ணல்,வடக்கு கிழக்குவாழவழி காட்டித் தந்தவன், எதிர்க்கட் சித் தலைவனுக்கு இலக்க ணம் ஆனவன் என்றதலைப் புக்களில் 7 நிமிடங்கள் பேசு தல் வேண்டும்.
மேற்குறித்த ஒவ்வொரு பிரிவிற்கும் உட்பட்டவர்கள் தங்கள் பிரிவிற்குரியதலைப் புக்களில் ஏதேனும் ஒருதலை ப்பை தெரிவு செய்து குறித்த நேரத்துக்குள்பேசவேண்டும். முற்கூட்டியே தயார்படு த்தி மனனம் செய்து பேசப் படல் வேண்டும்.
பங்குபற்றுவோர் பாட சாலை சீருடையுடன் பங்கு பற்றவேண்டும். மேற்படிநிபந் தனைகளைப்பின்பற்றிபங்கு பற்ற விரும்புவோர் முழுப் பெயர் வகுப்பு, பிறந்ததிகதி தொலைபேசிஇலளன்பவற்றை தெளிவாக எழுதி பாடசாலை
)
Sß fèsm IIGOO82OSSôG
முன் கிடைக்கக்கூடியவாறு GumLig gibLIm LTSmff, SILßlff தலிங்கம் நினைவு அறக்கட் டளைமூளாய் சுழிபுரம் என்ற முகவரிக்குதபாலில் அனுப்பி வைக்க வேண்டும். வடக்கு LDITESOOTurtlets)6Ouleoges கற்கும்எந்தவொருமாணவரும் விண்ணப்பிக்கலாம்.
போட்டிகள் 21.03.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 9மணிக்கு நடைபெறும் என் பதுடன் போட்டி நடைபெறும் இடம் பின்னர் அறிவிக்கப் Lu(Bub.
ஒவ்வொருபிரிவிலும் வெற் றியீட்டும் முதல் 3 போட்டியா ளர்களுக்கும் தங்கப்பதக்க மும் பெறுமதியான பரிசில் களும் வழங்கப்படும். இ-5)

Page 7
2207.206 ଚୋଦ
WALK-N- INTERVIEW Faculty of Arts
Walkin interview for appointments to the following posts will beheld at the Board Room of this University on the dates and the time indicated against the posts.
28.07.2016
At 11.00 a.m.
Posts of Temporary Lecturer/Temporary Tutor in Media Studies/philosophy/Psychology
Posts of Temporary Lecturer/Temporary Tutor in Hindu Civilization/ Hindu philosophyl At 12.00 noon Translation Studies/Christian Civilization/
Sociology
Posts of Temporary Lecturer/Temporary Tutor in Tamil/ Political Science/ Geography/ At 2.30 p.m.
Economics
29.07.206 osts of Temporary Lecturer/Temporary Tutor Temporary Instructorin Fine Arts/Archaeology/ At 9.30 a.m. History/ Information Communication Technology/Linguistics
Posts of Temporary Lecturer/Temporary Tutor/ Temporary Instructor in Planning/Drama & At 1.30 p.m. Theatre Arts/ Education/ English Language J .
Teaching
Candidates who have the required qualifications are invited for a Walkin Interview.
Candidates who are awaiting the results of the final degree examination are also called upon for the above Walk in Interview.
Interested candidates with the required qualifications are expected to be present for the interview at time schedule above with relevant certificates, NIC and self prepared application.
Registrar
University of Jaffna 21.07.2016 (C-52.55)
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லாமல் பொன்றாது நிற்பதொன்று இல் பொய்யா மொழிப்புலவரின் இக்குறளுக்கு விளக்கம் தருவது எமது ராஜி மிஸ்ஸின் வாழ்க்கை, காலையில் பாடசாலைக்கு வரும் போது மலர்ந்த முகத்துடன் "குட்மோனிங்" என்று வரவேற்கும் பாங்கே வீட் டிலிருந்து வரும் சேர்வை நீக்கி எமக்கு புத்துணர்வை உண்டாக்கி விரும் பூக்களை மிக விரும்பும் எமது பிரதி அதிபரும் பூப்போன்ற GlinaiaouNunat InaTIKASTati Ai. அதனால் இன்று மணிவிழாக்காணும் அவர் அவரின் ஓய்வுபெறும் இன்றைய நாள் வரை சுறுசுறுப்பாக செயலாற்றிக் கொண்டிருக்கின்றார். பாடசாலையில் நடைபெறும் சகல செயற்பாடுகளிலும் அவரின் பங்க ளிப்பு எந்த வடிவிலாவது இருப்பது வெளிப்படை இதன் உச்ச வெளி பாடு "சரஸ்வதி பூஜை' காலம். பூஜை இறுதி நாள் நிகழ்வில் சமையல் அறையிலேயே அவரைச் சந்திக்க முடியும். தனது கையால் சமைத்துஅனைவருக்கும் பரிமாறி மகிழ்வார். அதேபோல் வெள்ளிக்கிழமை பிரார்த்தனையில் மிக ஈடுபாட்டுடன் கலந்து கொள்வார். ஆசிரியர்களும் மாணவர்களும் சமயம் தொடர் பான சிறிய சொற்பொழிவை ஆற்றும் திறன் பெற வைத்தவர் எழுத வேண்டுமானால் இன்னமும் எழுதிக் கொண்டே போகலாம். இவ்வாறான பல இனிய இயல்புகள் கொண்டவர் திருமதி இரா um/ பண்டத்தரிப்பு பெண் ຂງ ຫມົດ ரோஜசேகரம் அவரின் ஓய்வுக்காலத்தில் அவர் மிகுந்த წე ეჭფდაზვერს: — யா/வாத
இறைவனை வேண்டி நிற்போம் யாம்.
ஆசிரியர் நலனீயூரிச் சங்கம்
யா/பண்டத்தரிப்பு பெவர்கள் உயர்தரப்பா
பண்டத்தரிப்பு.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

エーリー一リー一。
நட்சத்திரம்; அத்தம் நட்சத்திரம்: பூரட்டாதி
æuT:46 D lugb: 5'8" aS.LT: 7
56D66OLD/GBT.60:BSc, MSc/ உயரம்: 54"
தனியார் லண்டன் கைமை/தொழில்:BSc/வங்கியாளர் *"2""""ra B/61o71يوه
Ggir (S: G/6108
பிறப்பு: 1993 இந்து நட்சத்திரம்; அத்தம் af. T: 1/2
DuuJüb: 168cm தகைமை/தொழில்:AL Qg5T.S: B/6109 G5T.S: G/6110
பிறப்பு: 1985 இந்து நட்சத்திரம் உத்தரம் பிறப்பு 1982 இந்து கி.பா: 29 செவ் 2 இல் நட்சத்திரம்: திருவோணம் 2D LULJU Lib: 5'5" aÁ. ITT: 17Q&SF6 8 இல் 56056).LD/G5ITpeo-BBA, CIMA/ 2-uJib: 52" கணக்காளர் அவுஸ்திரேலியா தகைமை/தொழில்:AL/அரசதொழில்
Glg5Tg: B/6lll GBT.9: G/6 114 பிறப்பு: 1988 இந்து பிறப்பு: 1972 இந்து நட்சத்திரம்: அச்சுவினி நட்சத்திரம்: கார்த்திகை aust: 130,365. 2 (36) கி.பா. 38செவ் 12 இல் தகைமை/தொழில்:AL/சொந்த 2 uJLD. 5"2" தொழில் தகைமை/தொழில்:O/L
தொ.இ B/6112 தொ.இ G/6118
255No mer DeGeG
GFirategj ajl Do të grapan) இல, 14, பிறவுண் விதி, LITEIT GRDIE Eagle, 5-LoibesbLE 1000 LDL-GELD an 8-0272O1005.02122,15434 E-mail- kalyanamalaijaffnagogmail.com
TB SMLLLL T S S LLLLL SMS SLLLS S T L S SSS S SSLLLLL SS LLLLLLL L MMMMM MMMMMM TTTMTse eTT T LL S L S S S S S E S E S S S S S S S S S S S S S S S S S S SSS STTTS T MMLL S S T T L M MMMMS TTT TTTTSTT TTTTTTTS LLL STSS
சவைநலன்பாராடும்
என்பத் திரவில் தொடங்கிய ஆசிரியப் பணியில் எண்ணற்கரிய மாணவர்க்கு வழிகாட்டி சீரிய அறிவுத்திறன் D60ÎLIIIflö56 26If Ip ចាថាយិយាយពាណិមិ បាចgööថិ 猫 ճԾցք00լոնան,5&lա அரும்பணியால் நிறை புகழ் கொண்ட
វិចក្លាភាយយឺ
of 26.5606 நிறைத்து எமக்கெலாம்
Up6õLDnEólísu III GOT
பார்பேற்ற என்றும் 6ìUd500ID[]Lff fi][[[0ö!
வாழ்த்துவோர் | ՉԵՃՈման 5ԱքՖն கள் உயர்தரப் பாடசாலை TOO6IL55G5i ல் லிக்னேஸ்வரா வித்தியாலயம் தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலை
sinat
பல்கலைக்கழகம்
சேவை விபரம்: வித்தியாலயம்-15.02.1982-31.03.1989 IL LOC ODIGD
உயர்தரப் பாடசாலை:- 01.04.1989-22.07.2015 பண்டத்தறிப்பு

Page 8
பொருளாதார மத்திய நிலையம் அமைவதற்கான
பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் 860LDUG5 6 UTC555LDIT னது என்று ஜனநாயக ரீதி யாக முடிவெடுக்கப்பட்டு விட் பாலும் சில சுயநலன் சார்ந்த சக்திகள் மேலும் குழப்பங் களையும் இழுபறியையும் உருவாக்கிய வண்ணம் உள்ளனர் என வண்ணி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்திஆனந்தன் தெரிவித் g56T6TITU.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ளஊடகஅறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது,
பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையிலா? அல்லது தாண்டிக்குளத்திலா? அமைப்பது என்ற இழுபறி ஏற்பட்டபோது அதற்கு ஜன நாயக ரீதியாக தீர்வு காணப் போவதாகக் கூறி வடக்கு மாகாணசபை உறுப்பினர் 85603D6ITLLLİb, 6.JLöQğ5 LDIT85T6007 நாடாளுமன்ற உறுப்பினர் களையும் இணைத்த ஒரு கூட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்
அந்தக் கூட்டத்தில் இந்த
விடயம் விரிவாக ஆராயப் பட்டு முடிவெடுக்கப்பட்டிருக்க G36)J600Ť(6LĎ. &3,6OTIT6Ď 826OT நாயக ரீதியில் முடிவை எட்டு வதாகக் கூறி அது வடக்கு மாகாண முதலமைச்சரின் கையில் ஒப்படைக்கப்பட்டது. முதலமைச்சர் சம்பந்தன் ஐயாவின் கருத்தினை ஏற்று. மாகாணசபைமற்றும்நாடாளு மண்ற உறுப்பினர்களின் கருத்தினைக் கேட்டறிந்தார். இதன் பிரகாரம் ஓமந்தை யில் இது அமைவதே பொருத் தமானது என பெரும்பாலான வர்கள் வாக்களித்தனர். இது இத்துடன் நிறைவு பெற் றிருக்க வேண்டும்.
ஆனால், இதன் பின்னர் நாடாளுமன்றக்குழு கூடி இந் தக் காணிகளைப் பார்வை யிடுவதாகவும், ஓமந்தையி லேயே இதனை நிறுவுவதற் கும் முடிவெடுக்கப்பட்டு இலங் கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதி ராஜா முதலமைச்சரைசந்தித்து நங்களே இதற்கான முடிவை Bங்கள்என்றும்கூறியிருந்தர் இன்று எந்த காரணத்திற் காக மத்திய அமைச்சர்கள் இதனை எதிர்க்கிறார்கள்
(குருமன்காடு)
வவுனியாவில் மக்கள் திட்ட வலையமைப்பு ஒன்றியத் தின் கலந்துரையாடல் காணி மற்றும் விவசாய மறுசீர் அமைப்பின் ஏற்பாட்டில் மக்கள் செயற்பாட்டினுTடாக பலமானதொரு அமைப்பை கட்டியெழுப்புவோம் எனும் தொனிப்பொருளில் நேற்று முன்தினம் இவ்வமைப்பின் வடக்கு மாகாண இணைப்பாளர் நா.தேவகிருஸ்ணன் தலைமையில் வவுனியா புகையிரத நிலைய வீதியில்
அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் கலந்துரை
யாடல் நடைபெற்றது.
அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களும் ஒன்று திரண்டு
புதிராகவே உள்ளது. இது இவ்வாறு இருக்கத்தக்கதாக பிரதி அமைச்சர் மீண்டும் ஒருமுறை மாவட்ட ஒருங் கிணைப்புக்குழுவை கூட்டி @g5 6dfl-ULULĎ G5MÚjög5 (Upg வெடுக்க வேண்டும் என்று கோருவதன்நோக்கமென்ன?
ஓமந்தை பிரதேசம் பேய் கள் உலாவும் இடம். அந்த இடத்தில் பொருளாதார மத் ജിu ിങ്ങബuഥ 9ങ്ങഥ&& UppLLUIT656OT SP160DLDěřGÜ SOADf சன் குறிப்பிட்டிருந்தார். அந்த மக்கள் தான் ஆட்சி மாற் றத்துக்கு வாக்களித்து ஹரிச னும் ஒரு அமைச்சராக இருப பதற்கு காரணமாக இருந்த வர்கள் என்பதை அமைச்சர் ஹரிசன் மறந்துவிடக்கூடாது.
6. Lig, LDTabT600TLD656f ©ഞ്ഞങ്ങഖന്ദ്ര(ക്രb Luങ്ങLLä கூடியவாறு இந்த சந்தை Si6OLDu G6600 GBL) 6T60t பதையும், எதிர்காலத்தில் 655 disbó0560LL 60LDULDITES வைத்து அதுதம்புள்ளபோன்ற ஒரு நகரமாக வளரவேண் (BLD 6T60ïsD (35606)J60OLLILLIL) கவனத்திலெடுத்து, அதற் கான காணி மற்றும் தேவை
அனைத்தினதும் நல்வாழ்வு ரத்தை எவ்வாறு வலுப்படுத் UpLQUILLÖ 6T6IOT 56053560DUULUTLÜL
நிகழ்வில் காணி மற்றும் தலைமை ஒருங்கிணைப்பு செயலாளர் பி.ஆர்.ஜெயதில உப்பாலி மற்றும் வடக்கு மா எஸ்.சிவா ஆகியோர் கலந்துெ
இக்கலந்துரையாடலில் வி அமைப்புக்கள் மற்றும் மகளிர் என பலரும் கலந்து கொண்டி
குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத் தொகுதி
LIDTGØDT6Nuñtass6rfaðir Lu
வவுனியா மகா வித்தி யாலயத்தில் மாணவர்களின் பாவனைக்கு குடிநீர் இயந்தி ரத்தொகுதி வடக்கு மாகாண சுகாதார அமைச்சரினால் உத்தியோகபூர்வமாக நேற்று முன்தினம் கையளிக்கப் பட்டது. பாடசாலையின் அதி பர் மரியநாயகம் தலைமை யில் நடைபெற்ற இந்த நிகழ் வில் மாகாண சுகாதார அமைச்சரினால் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத் தொகுதி பாடசாலை சமூகத் திடம் கையளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் வவு னியா நகர கோட்டக்கல்வி அதிகாரி எம்.பி.நடராஜா, asoui, 3566 LED60)6OT யில் அதிகாரிகள். ஆசிரியர்
கள், பெற்றோர்கள். மான
வர்களெனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவனும், இயங் கராவுரை சேர்ந்த லண்ட னில் வதியும் செல்வரத் தனம் பிரபாகரனின் நிதியுதவி யுடன் அவரது தந்தையின்
ாவனைக்கு கையளிப்பு
ஞாபகார்த்தமாக அமைக்கப் பெற்ற இந்த இயந்திரத் தொகுதியில் நாளொன்றுக்கு 2000 லீற்றர் சுத்திகரிக் கப்பட்ட குடிநீர் பாவனைக்கு வழங்கப்படவுள்ளது.
இலங்கையில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்படு பவர்களின் எண்ணிக்கை
 
 
 

பேருந்தின் சில்லுக்குள் சிக்குண்டது மோசைக்கிள் Long suit outflanguli ) usingllors
unഞ ഖണ്ടിങ്കൺ 9ഞങ്ങട്ട്, தும் ஓமந்தையில் உள்ள தென்பதையும் கவனத்தில் எடுத்து இந்த திட்டத்தை உடனடியாக நடைமுறைப் படுத்த ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சருடனான பேச்சுவார்த்தையை எதிர்க் கட்சி தலைவர், முதலமைச் சர் ஆகியோர் முன்னெடுக்க G36).j60drGib.
கிளிநொச்சி, முல்லைத்
வவுனியா ஆகிய வடக்கு DITEST600T 66.6FTu FIE85E கள் அனைத்தும் மற்றும் வடக்குமாகாணத்தைச்சர்ந்த பொருளாதார நிபுணர்களும் யாழ்.பல்கலைக்கழகத்தின் பொருளியல் வல்லுநர்களும் இதற்குசிறந்தஇடம்ஓமந்தையே எனப் பரிந்துரை செய்துள்ள னர். இதற்குப் பின்னரும் இது தொடர்பான தேவை யற்ற குடுமிப்பிடி சண்டை தொடர்வதை வடக்கு மாகாண நாடாளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்க ளும் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என அதில் தெரி விக்கப்பட்டுள்ளது. (2-250)
காக பொது மக்கள் அதிகா த முடியும் அல்லது நிறுவ பட்டது.
விவசாய மறுசீரமைப்பின் ாளர் சிந்தக்க ராஜபக்ஷ, க அமைப்பின் உறுப்பினர் காண ஒருங்கிணைப்பாளர் காண்டிருந்தனர். SJØFTLLU 5916ODLDÜLä556ÏTI, GALUTTg5 ©ഞഥങ്ങLé Lഖങ്കബ് B6O. (2-25O) அதிகரித்துள்ள நிலையில் வடக்கு மாகாணத்தில் வவு னியா மாவட்டம் இந்த நோயி னால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் முதலிடத் தில் உள்ளது.
இதனைகருத்தில்கொண்டு லண்டனில் வதியும் செல் வரத்தினம் பிரபாகரனின் நிதியுதவியுடன் அமைக் கப்பட்ட இந்த வடிகட்டிய சுத்தமான குடிநீர் வழங்கும் செயற்றிட்டம் எதிர்காலத்தில் 6.1660fluT LDT6), L.L.Bg560t goO)6OTU UTLöf too) GO66155 கும் விஸ்தரிக்கப்படவுள்ள தாகவும், அமைச்சரின் இவ் 6) JDLig55516OT LDITST600T நிதியொதுக்கீட்டில் வவுனியா 6L6856) 2 UTLFT60)6D 856ts லும் செட்டிகுளம் பகுதியில் 3 பாடசாலைகளிலும் இதே மாதிரியான குடிநீர் இயந் திரத்தொகுதிகள் பொருத்தப் படவுள்ளதாக மேலும் தெரி விக்கப்படுகின்றது.(2-28)
(6flars). LDG
தனியார் பேருந் தும் மோட்டார் சைக்கி ளும் நேருக்கு நேர்
டார் சைக்கிள் பேருந் தின் சில்லுக்குள் சிக்
குண்டதில்பலத்தசேத மடைந்தது.
இதில் மோட்டார்
நபர் மயிரிழையில் உயிர்தப் வருவதாவது
Shermit. யாழ்ப்பாணத்தில் இருந்து இச்சம்பவம் நேற்றுமுன் முத்தையன்கட்டு நோக்கிபய தினம் பிற்பகல் 5 மணியள ணரித்துக்கொண்டிருந்ததனி வில் பரந்தன் - முல்லை பிர யார்பேருந்தும் அதே வழியில் தானவீதியிலுள்ள விசுவமடு எதிரே வந்த மோட்டார் சைக் 12 ஆம் கட்டைப் பகுதியில் கிளும் நேருக்கு நேர்மோதிய நடைபெற்றது. தில் இவ் விபத்து இடம் பெற்ற இது தொடர்பில் தெரிய தாகசுவுறப்படுகின்றது.(2-295
முதியோர்களுக்கான இலவசமருத்துவமுகாம்
கிளிநொச்சி பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர்
அலுவலகத்தின் அனுசரணையுடன் கிளிநொச்சி மாவட்ட சமூக சேவைகள் அலுவலகத்தின் பங்குபற்றலுடன் உருத்திரபுரம் சிவநகரில் முதியோர்களுக்கான இலவச மருத்துவ முகாம் எதிர்வரும் 25 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது.
சிவநகர் பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற உள்ள இந்த நிகழ்விற்கு உரிய ஏற்பாடுகளை சிவநகர் முதியோர் சங்கம் மேற்கொண்டுள்ளது.
அரசாங்க மருத்துவர்கள் பங்குபற்றும் இந்த் நிகழ்வில் சிவநகர் மற்றும் அயற் கிராமங்களைச் சேர்ந்த முதியோர்கள் பங்குபற்ற முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மருத்துவ கிளினிக்குகளுக்கு செல்பவர்களும், புதிதாக மருத்துவ பரிசோதனை செய்ய விரும்புபவர்களும் பங்கேற்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. (2-254)
கல்விமாணிப் பட்டக் கற்கைநெறியின் 2ம் வருட பரீட்சைக்கு விண்ணப்பம் கோரல்
தேசிய கல்வி நிறுவகத் ளார். தால் நடத்தப்பட்டு வரும் விண்ணப்பப்படிவங்கள் 2013/2015 கல்வியாண்டுக் கடந்த 20 ஆம் திகதி தொடக் கான கல்விமாணிப் பட்டக் கம் கிளிநொச்சி மத்திய மகா
கற்கை நெறியின் பகுதி -1 L60ਰਥ60 6660OT பங்கள் கோரப்பட்டுள்ளன.
இக்கற்கை நெறியினை கிளிநொச்சிப் பிராந்திய நிலையத்தில் தொடர்கின்ற பரீட்சைக்கு விண்ணப்பிக்கத் தகைமை பெற்ற ஆசிரிய மாணவர்கள் எதிர் வரும் 24ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு கிளி நொச்சிப் பிராந்திய நிலைய இணைப்பாளர் அறிவித்துள்
வித்தியாலயத்தில் அமைந் துள்ள பிராந்திய நிலையத் தில் வைத்து வழங்கப்பட்டு வருகின்றது. குறித்த ஆசிரிய LDITഞ്ബ് 56 9ഞങ്ങTഖLLD உரிய படிவத்தைப் பெற்று பூரணப்படுத்தி உரிய கட் டணத்தை வங்கியில் வைப் புச்செய்த பற்றுச்சீட்டினையும் இணைத்து எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப் பிக்குமாறு இணைப்பாளர் அறிவித்துள்ளார்.(2-277-15)
பரீட்சைகளுக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு எழுதுகருவிகள்
தண்ணிரூற்று
2016 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை களுக்குதோற்றவுள்ளமான வர்களையும் க.பொ.த (உதி பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களையும் சிறந்த பெறுபேறுகளைப் பெற வேண்டுமென கூறி வாழ்த் தும் நிகழ்வு இன்று வெள் ளிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு முல்லைத்தீவு குமுழமுனை கலைவாணி சனசமூக நிலை யத்தின் தலைவர் வே.இரத்தின சபா பதி தலைமையில் நடை பெறும்.
இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கரைதுறைப் பற்றுகோட்டக்கல்வி அதிகாரி தUநீபுஸ்பநாதன், விசேட விருந்தினர்களாக சமூக அமைப்புக்களின் நிர்வா கிகளும் மு/குமுழமுனை மகா வித்தியாலய ஆசிரியர் கள், அதிபர், கிராம நலன் விரும்பிகள் கலந்து கொள்ள வுள்ளனர். மேற்படி பரீட் சைகளுக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு கலை வாணி சனசமூகநிலைய ஏற் பாட்டாளர்களினால் இலவ சமாக எழுதுகருவிகள் வழங் கப்படவுள்ளன. (2-295)

Page 9
மூன்றாம் கடமாக
(D6D6Dreil)
துணுக்காய் கல்விவலய மானவர்களுக்கு வட்டு இந்து வாலிபர் சங்கம் மூன்றாம் கட்டமாக கற்றல் 2 LJ35JGOOTril 356T, LITLEFT606) சீருடைத்துணிகள்,துவிச்ச க்கர வண்டிகள் ஆகியவ ற்றை அன்பளிப்பாக வழ ங்கியுள்ளது.
துணுக்காய் கல்வி வல யத்திற்குட்பட்ட பாடசாலை களான புத்துவெட்டுவான் அ.த.க. பாடசாலை, மாங் குளம் மகா வித்தியாலயம், பாண்டியன் குளம் மகா வித் தியாலயம், சிறாட்டிகுளம் அ.த.க பாடசாலை, கல்வி ளாண் அ.த.க பாடசாலை மற்றும் உயிலங்குளம் அ.த. க. பாடசாலை மாணவர்க ளுக்கு 125 புத்தகப்பைகள், 23 மானவர்களுக்கான சீருடைத்துணிகள் மற்றும் 8 துவிச்சக்கர வண்டிகள் என் பன யாழ். இந்துக் கல்லூரி அவுஸ்திரேலியா பழைய மாணவர்கள் சங்கத்தினால் வட்டு. இந்து வாலிபர் சங் கத்தின் ஊடாக வழங்கி வைத்துள்ளனர்.
இ
Αξιος Αποκ. Ο Alls IRAILIA
வலம்புரிசெய்தியை அடுத்துமாணவர்களுக்கு
உதவிகள் வழங்கப்பட்டன
E6LLIE 56ITITEE UIT LEF II 60D60 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள்,காலணிகள் மற்றும் துவிச்சக்கர வண்டி கள் என பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை அன்பளிப்பாக வழங்கியிருந் தமை குறிப்பிடத்தக்கது. தொட ர்ச்சியாக குறிப்பிட்ட பாட சாலை அதிபர்கள், வட்டு இந்து வாலிபர் சங்கத்திடம்
இந்நிகழ்வில் அவுஸ் திரேலியா விக்ரோறி, யாழ். இந்து பழைய மாணவர்கள் சங்க பிரதிநிதி த.ஆதவன், வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்க அங்கத்தவர் கள் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இது தொடர்பாக வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்க தலை வர் கு.பகிதரன் கருத்து தெரிவிக்கையில், கடந்த வரு டம் வலம்புரி பத்திரிகையில் துணுக்காய் கல்வி வலய மாணவர்கள் கல்வி கற்பதில் எதிர்கொள்ளும் இன்னல் கள் தொடர்பான செய்தி பிரசுரிக்கப்பட்டதை தொட ர்ந்து இதனை கவனத்தில் கொண்ட எமது சங்கம் இவ் வருட முதற் பகுதிகளில் இரு
விடுத்த கோரிக்கைகளுக்கு அமைவாக இதனை யாழ். இந்துக்கல்லூரி அவுஸ் திரேலியா விக்ரோறி பழைய மாணவர்கள் சங்கத்தினர் சுமார் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள்,சீருடைத் துணிகள் மற்றும் துவிச்சக் கர வண்டிகள்என்பனவற்றை அன்பளிப்பாக வழங்கிவைத்து 66T6OTT.
வலம்புரி பத்திரிகை போன்று தாயகத்தில் வெளி வரும் நாளிதழ்களும் எம் மக்களின் பிரச்சினைகள், அவற்றை தீர்ப்பதற்கான பொறிமுறைகள் என் பனவற்றை வெளியுலகுக்கு கொண்டு வர முற்பட வேண்டும் என்றும் கேட்டுக் 65T600TLITT. (2-15)
முழங்காவிலில் பழங்கள், மர
பதனிடும் நிலையம் திறந்து ை
கிளிநொச்சி மாவட்டம் முழங்காவிலில் பழங்கள், மரக்கறிகள் பதனிடும் நிலை யம் நேற்று முன்தினம் திற ந்து வைக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் இலங் கைக்கான உயர்ஸ்தானிகள் பிறைஸ் கட்செசன், இந்தியத் துணைத்தூதுவர் ஆ.நடரா ஜன், வடக்கு கூட்டுறவு அமை ச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகி யோர் இணைந்து இதனைத் திறந்துவைத்துள்ளனர்.
போரின் காரணமாகச் செயற்பாடுகள் அற்றிருந்த விநாயகபுரம் விவசாயிகள் கூட்டுறவுச் சங்கம் கடந்த ஆண்டில் இருந்து மீளவும் இயங்கிவருகிறது. இச்சங் கத்தில் ஆண்களும் பெண்க 6Ib5LDIT85 5OO 6)J60DJJUJUT6OT அங்கத்துவர்கள் உள்ளனர். இவர்களினால் உற்பத்தி செய்யப்படும் பப்பாசிப் பழங்
கள் தற்போது ஏற்றுமதி செய் யப்பட்டு வருகின்றன. ஏற்று மதித் தரங்களுக்கு அமை யாத பழங்கள் மற்றும் கறி வேட்பிலை, முருங்கை இலை போன்றவற்றை உலர்த்திப் பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும்
கள் கூட்டுறவுச் சங்கத்தின் உற்பத்திகளைக் கொள்வ னவு செய்து பதப்படுத்தி ஏற்று மதி செய்ய கிறீன் ஃபீல்ட் பிளாண்ரேஷன்ஸ் என்ற தனியார் நிறுவனம் ஒப்ப ந்தம் செய்துகொண்டுள்ளது.
భ
பொருட்டேஇப்பதனிடும்நிலை
யம் திறந்து வைக்கப்பட்டுள்
6Πg5.
விநாயகபுரம் விவசாயி
கூட்டுறவு - தனியார்துறை இணைந்த பங்கேற்பாக முன் னெடுக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தில், கூட்டுறவின்
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம்புரி
கிளிநொச்சி மாவட்டத் தில் பாடசாலை செல்லாது பாடசாலை நேரங்களில் வீடுகளிலும் வீதிகளிலும்
வர்களை இனங்கண்டு அவ ர்கள் மீதும் இதற்கு கார னமாகவிருந்த பெற்றோ ர்கள் மீதும் சட்ட நடவடிக் கைகள் சிறுவர் நன்னட த்தை அதிகாரிகள், பொலி ஸா ஆகியோரினால் தொபா ந்த வண்ணம் உள்ளன.
கிளிநொச்சி மாவட்டத் 56b U6) as JITLDril 356flob U6) சிறுவர்கள் பாடசாலை செல் லாதமைக்கு அவர்களது பெற்றோர் அல்லது பாது காவலர்களே காரணமாக விருந்து செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சில பகுதிகளில் சிறுவர் களைப் பயன்படுத்தி சட்ட
வரோத மதுபான விற்பனை,
போதைவஸ்தை இடம்மாற் றுதல் போன்ற நடவடிக்கை கள் மேற்கொள்ளப்படுகி ன்றன எனவும் இதற்கு அச் சிறுவர்களுடைய பெற்றோர் களும் பெற்றோர்களுக்குப் பழக்கமானவர்களும் கார னமாக இருப்பது என தெரி யவந்துள்ளது.
சில பகுதிகளில் பாடசாலை செல்ல வேண்டிய சிறுவர் கள் பாடசாலை நேரங்களில் பெரியவர்களுடன் வேலை க்குச் சென்று அவர்களுடன் சேர்ந்து தீயபழக்கங்களுக்கு அடிமையாகின்றார்கள் என வும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத் தின் சில பகுதிகளில் பாட சாலை செல்லாத மாணவர் களை அவர்களது வீடுகளுக்குத் தேடிச் சென்று கதைக்கும் ஆசிரியர்களுடன் பெற்றேர்கள் வாய்த்தர்க்கத்தில் ஈடுபடுவ
09
கிளிமாவட்டத்தில் பாடசாலைகளுக்கு செல்லாத மாணவர்கள் மீது நடவடிக்கை தொடர்கின்றன
தாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனைக் கருத்திற்கொ ண்ைட சிறுவர் நன்னடத்தை திணைக்கள அதிகாரிகள், சிறுவர் மேம்பாட்டு அதிகாரி கள், பொலிஸார் ஆகியோர் இணைந்து நீதிபதியின் உத் தரவுக்கமைவாக கிளிநொ ச்சி மாவட்டத்தில் பாடசாலை செல்லாத மாண்வர்களை அடையாளம் கண்டு அழை த்துச் சென்று நீதிமன்றத்தில் நிறுத்தி அவர்களுக்கான சட்டநடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருவதாகவும் சிறுவர் களைப் பாடசாலைக்கு அனு ப்பாத பெற்றோர்களின் மீதும் நீதிமன்றம் உரிய சட்ட நட வடிக்கைகளை மேற்கொண் டுள்ளது. இந்நடவடிக்கைகள் கிளிநொச்சி மாவட்டத்தில் தொடரவுள்ளதாக சம்பந் தப்பட்டவர்களால் தெரிவி க்கப்படுகின்றது. (2-28)
(கிளிநொச்சி)
கிளிநொச்சி கரைச்சி பிர தேசசெயலக பிரிவிலுள்ள 7 கிராமங்களுக்குநிரந்தரமாக வாழ்வின் எழுச்சி உத்தியோ
பங்களிப்பாக பதனிடும் நிலை யத்தின் கட்டடத் தொகுதி 6.4 மில்லியன் ரூபா செல வில் நிர்மாணிக்கப்பட்டு ள்ளது. இதற்கான நிதியை அவுஸ்திரேலிய அரசாங்கம் உலக தொழிலாளர் நிறு வனத்தின் ஊடாக வழங்கியு ள்ளது. தனியார் நிறுவனத் தின் பங்களிப்பாக 5 மில்லி யண் ரூபா பெறுமதியான இயந்திரங்கள் பொருத்த
JULGB6ft 6T60T.
கூட்டுறவு - தனியார் பங் கேற்புடன் உருவாக்கப்பட்ட வடக்கின் முதலாவது தொழி லகம் என்ற சிறப்பை இப்பத னிடும் நிலையம் கொண்டு ள்ளது. திறப்பு விழாவில் சர்வதேச தொழிலாளர் நிறு வனத்தின் சிரேஷ்ட நிகழ்ச் சித் திட்ட இணைப்பாளர் இந்திரா உடாவ, வடக்கு LDITSIGOOT 66) at UC U6OOf ப்பாளர் சி.சிவகுமார், பிரதி 66) as ILLIL600s ITG sité),656) வராசா, கூட்டுறவு அபிவிரு த்தி உதவி ஆணையாளர் கனகம்மாநல்லதம்பி, கிறீன் ஃபீல்ட் பிளாண்ரேஷன்ஸ் நிறுவனத்தின் தலைவர் செ.முத்துசாமி ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார் கள். (2)
கத்தர்கள் நியமிக்கப்படா மையால் தமது தேவைகளை பூர்த்தி செய்வதில் பொது மக்கள் பல்வேறுஇப்படுகளை நாளாந்தம் சந்திப்பதாகத் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் தெரிய 6) ICD62.5T6...g5),
கிளிநொச்சிமாவட்டத்தில் 90 கிராமங்கள் காணப்படு கின்றன.
இதில் கரைச்சி பிரதேச செயலகபிரிவிலுள்ள 42 கிரா மங்களில் 7 கிராமங்களுக்கு நிரந்தரமாக சமுர்த்தி உத்தி யோகத்தர்கள் நியமிக்கப்படா மையால் தமது அன்றாடசெய ற்பாடுகளை முன்னெடுப்ப தற்கு அல்லலுறுவதாகபாதிக் கப்பட்ட மக்கள் சுட்டிக்காட் டுகின்றனர்.
இதனடிப்படையில் கரை ச்சி பிரதேசத்தில் ஸ்கந்தபுரம், வட்டக்கச்சி, கிளிநொச்சிஆகிய மூன்று சமுர்த்தி வங்கிகளில் 42 கிராமங்களுக்கான பண முத்திரை கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருகின்றது.
ஆனால் குறித்த சில கிரா மங்களுக்கு உத்தியோகத்த
வாழ்வின் எழுச்சி உத்தியோகத்தர்களை நிரந்தரமாக நியமிக்குமாறு பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை பாதிக்கப்பEL பொதுமக்கள் கவலை
ர்கள் நிரந்தரமாக நியமிக்க ப்படாமையால் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக் கப்படுகின்றது.
ஸ்கந்தபுரம் சமுர்த்திவங்
புதுமுறிப்பு, உருத்திரபுரம் வடக்கு ஆகிய கிராமங்களுக் கும் வட்டக்கச்சி சமுர்த்திவங் கிகளுக்குஉட்பட்டசிவிக்சென் ரர், திருவையாறு மற்றும் கிளிநொச்சி சமுர்த்தி வங்கி க்கு உட்பட்ட ஜெயந்திநகர் கிளிநகரம் ஆகிய கிராமங்க ளுக்கு நிரந்தரமாக சமுர்த்தி உத்தியோகத்தர் நியமிக்கப் UL656060D6).
இதேவேளை கிளிநொ ச்சி மாவட்டத்தின் அதிக எண் ணிக்கையானகிராமங்களைக் கொண்ட கரைச்சி பிரதேச த்தில் இவ்வாறு அதிகமான வெற்றிடங்கள் நிலவுவதாக பொது மக்களால் தெரிவிக் கப்படுகின்றது.
ஆதலால் சம்பந்தப்பட்ட
மெடுத்து விரைந்து நடவடி க்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்ற 60া, இ-2
மகா இலுப்பலமையில் உலர்வலயத்தின் விவசாய வயல் வாரம் 4 நாட்களுக்கு
மகா இலுப்பலமையில் அமைந்துள்ள வயற் பயிர் கள் ஆராய்ச்சி மற்றும் அபி விருத்தி நிறுவனத்தில் எதிர் வரும் 26 ஆம் திகதி செவ் வாய்க்கிழமை தொடக்கம் 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை தொடர்ந்து 4 நாட்க ளுக்கு வயல்வாரம் நடத்து வதற்கு ஏற்பாடாகியுள்ளதாக வடபிராந்திய விவசாய ஆரா ய்ச்சி மேலதிக பணிப்பாளர் கலாநிதி சி.ஜே.அரசகேசரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்.இந்நிகழ் வில் புதிதாக வெளியிடப்பட் டுள்ள பயிர் இனங்கள் புதிய விவசாயத் தொழில்நுட்பங்
கள் மற்றும் விவசாயங்கள் தொடர்பான ஏனைய தரவு களும் காட்சிப்படுத்தப்படவு ள்ளதாக அவர் தெரிவித்துள் 6TIf.
situ Sassit, unt LaFIT60)6O LDIT600T வர்கள் தனியார் நிறுவனங் கள் மற்றும் அரச கோவை உத்தியோகத்தர்கள் ஆகியோ ருக்கு போதிய விளக்கமளி க்க ஏற்பாடாகியுள்ள அவர் தெரிவித்துள்ளார்.
எனவே இவ் வயல் வார த்தில் கலந்து கொண்டு சம்ப ந்தப்பட்ட தரப்பினர் அனை வரும் பயனடைந்து கொள்ள முடியும் என அவர் அறிவி த்துள்ளார். (2)

Page 10
0
a)TË Iphi));
Illas JONI DIOL
(கொழும்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா
ரவிராஜ்
படுகொலை வழக்கில்,
7 சந்தேக
நபர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின்
கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக சட்டமா
அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்தப் படுகொலை வழக் கில் சந்தேக நபராக கைது செய்யப்பட்டு தடுத்து வைக் கப்பட்டுள்ள பிரதீப் சந்திம
தாக்கல் செய்த மீளாய்வு மனு நேற்று முன்தினம் கொழும்பு மேல் நீதிமன் றத்தில் விசாரணைக்கு எடு
த்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது சட்டமா அதி
பர் தரப்பில் முன்னிலை
யான மூத்த அரச சட்டவாளர்
எந்த குழுவிலும் gig"硫 Osir GTrias LIL6shbaD6)
முன்னாள் மத்திய வங் கியின் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் வியாபார ஒப்பந் தங்கள் தொடர்பாக கலந்து ரையாடல்களை மேற்கொள் ளும் எந்த ஒரு குழுவிலும் D 66). TriSLIL 6.6060D6D 6T6OT சர்வதேச வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் சிங்கப்பூர், சீனா, இந்தியா ஆகிய நாடுக ளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் செய்து கொள்ளவுள்ளதாகவும், இது தொடர்பில் கலந்துரையாடல் களை மேற்கொள்வதற்காக
அமைக்கப்பட்ட குழுவில் முன்னாள் மத்திய வங்கி ஆளுநரை நியமிக்கவில்லை என்றும் அமைச்சு சுட்டிக் காட்டியுள்ளது.
இதேவேளை குறித்த வர்த தக ஒப்பந்தங்கள் தொடர் பான குழுவில் கலாநிதி சமன GlasG36DSLD, LDItäJ56TT UITULJN. கலாநிதி ஹரித விக்ரம நாய க்க, கே.ஜே. விஜயசிங்க, வர்த்தக சபை மற்றும் வர்த் தக சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகளே நியமிக்கப்பட் டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது. (இ-10)
ஹோடலில் கத்திகுத்து 2atýluř2ártypů
மினுவாங்கொடை பிர தேசத்தில் இடம்பெற்ற கத்திக் குத்து சம்பவம் ஒன்றில் ஒரு வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கம்பஹா மாவட்டம் மினு 6) IIIE 6.35|T60DLufle) s 6ft 6T ஹோட்டல் ஒன்றில் இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
ஹோட்டலில் பணியாற் றும் இரண்டு ஊழியர்களு க்கு இடையே ஏற்பட்ட வாய்த் தர்க்கம் முற்றி கைகலப்பாக மாறிய நிலையில் ஒரு ஊழி யர் தனது சக பணியாளரை கத்தியால் குத்தி படுகொலை Gaugieiraffirm. (இ-1O)
பொறியியல் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்களை வீட்டுவேலைக்காக அமர்த்திய விமல் வீரவன்ச
மகிந்த ராஜபக்ஷ அரசாங் கத்தில் வீடமைப்புநிர்மான த்துறை மற்றும் பொறியியல் துறை அமைச்சராக பதவி வகித்த விமல் வீரவண்ச, இலங்கை பொறியியல் கூட் டுத்தாபனத்திற்கு பணிக்கு இணைத்து கொள்ளப்பட்ட பெண் ஊழியர்களை தனது வீட்டு வேலைகளில் ஈடுபடுத் தியுள்ளதாக குற்றம் சுமத்த ப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக ஏற்க
னவே விசாரணைகள் முன் னெடுக்கப்பட்டு வருவதாக ஊழல் எதிர்ப்பு குரல் அமை ப்பின் ஒருங்கிணைப்பாள BLD6) LLD55ujLDITST600T 060DU உறுப்பினருமான வசந்த சமரசிங்க தெரிவித்துள் 6TTT.
விமல் வீரவண்ச தனது உறவினர்களுக்கு 5T600f மற்றும் வீடுகளை வழங் கியது. கட்சியில் உள்ள தன க்கு நெருக்கமானவர்களுக்கு
அரச பணத்தை முறைகே LITE UUJ60rUG55 6LLD6fg தமை உட்பட சில முறைப்பா டுகள் பொலிஸ் நிதி மோசடி விசாரனைப் பிரிவுக்கு கிடைத்துள்ளன.
இந்த முறைப்பாடுகள் சம்பந்தமாக பல தகவல்கள் தற்போது வெளியாகியுள் ளதாக பொலிஸ் நிதிமோசடி 6)flag TJ 6O)6OOT ԼՈյfleմl6Ծt தகவல்கள் தெரிவிக்கின் D60T. (6-1O)
வரி ஏய்ப்பு செய்வோரின் சொத்துக்களை
அரசுடைமையாக்க தீர்மானம்
அமைச்சர் பைசர் அறிவிப்பு
வரி செலுத்தாமல் ஏய்ப்பு செய்பவர்களின் சொத்துக் களை அரசுடைமையாக்கு வதற்கு தீர்மானிக்கப்பட்டு ள்ளதாக மாகாண சபை மற் றும் உள்ளூராட்சி மன்றங் கள் அமைச்சர் பைசர் முஸ் தபா தெரிவித்துள்ளார்.
LDITEsteoOT F6DL856 floor செயலாளர்கள்மற்றும்ஆனை யாளர்களுக்கு இதுபற்றிய ஆலோசனையை வழங்கி யிருப்பதாகவும் அமைச்சர் 6ीgheiggm.
பதுளை மாவட்டத்திற்கு நேற்று முன்தினம் விஜயம் ஒனறைமேற்கொண்ட அமை ச்சர் பைசர் முஸ்தபா, அத ற்கு நடைபெற்ற ஊடகவி யலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு இந்த அறி விப்பை விடுத்தார்.
உள்ளூராட்சி மன்றங் களுக்கு வருமான வழிக ளில் பிரச்சினைகள் ஏற்ப ட்டால் வரிசெலுத்தாதவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுப்ப தற்கான ஆலோசனைகளை
礫 。
யும் தாம் வழங்கியிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
அடுத்த மாதத்திலிருந்து உள்ளூராட்சி சபைகளின் வருமானத்தை 25 சதவீத மாக அதிகரிப்பதற்கு எதிர்பா ர்ப்பதாகவும் அவர் தெர
வித்தார். (6-1O
 
 
 
 

207-2016
GIUSTIGTIG
த்தின்கீழ்வழக்கு
சுகர்சினி ஹேரத், இந்த வழக்குத் தொடர்பான பூர் வாங்க விசாரணைகள் முடி
ந்துள்ள நிலையில் அடுத்த சில நாட்களில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழ
க்குத் தாக்கல் செய்யப்பட வுள்ளதாக நீதிபதியிடம் தெரி வித்தார்.
பழனிச்சாமிசுரேஸ் ஹெற் றியாராச்சிகே பிரதீப் சந்தன குமார, காமினி செனிவி ரத்ன பிரதீப் சந்திம, சரன் 6T6IOT LUCESID é ந்தன் விவே கானந்தன், பபியன் ரோய ஸ்டன் துசேன், சம்பத் முன சிங்க ஆகிய சந்தேக நபர்க் ளுக்கு எதிராகவே பயங்க ரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்ய ப்படவுள்ளது. (இ-1O)
உணவு விசமானதால் சிறுமி பலி:ஐவர் பாதிப்பு
அநுராதபுரம், கஹடகளில் திகிலியப் பொலிஸ் பிரிவு க்குட்பட்ட ஈத்தல்வெட்டுனு வெவப் பகுதியில், உணவு விசமானதால் ஏழு வயது டைய சிறுமிபலியானதுடன்,
நேற்று முன்தினம் புதன்கி ழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்த சிறுமி, கஹடகஸ்திகிலிய - ஈத்தல்வெட்டுனுவெவ முஸ் லிம் வித்தியாலயத்தில் கல்வி
பயிலும் எம்.மஹிஸா (வயது 7) எனவும் குறித்த சிறுமி யின் தாய் மற்றும் மூன்று பிள்ளைகள் அநுராதபுரம் போதனா வைத்தியசாலை யில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு ள்ளதாகவும் பொலிஸார்
தெரிவித்தனர்.
குறித்த வீட்டில், பலாக் கொட்டையும் தாமரைக் கிழங்கும் சமைத்துச் சாப்பிட் டதையடுத்து அனைவருக் கும் கடுமையான வயிற்று
வலி ஏற்பட்டுள்ளது.
வயிற்று வலியின் கார ணமாகக் குளிர்பானம் அருந தியதாகவும் அதனையடுத்து வாந்தியும் மயக்கமும் ஏற்பட டதன் பின்னர் அனைவரும் வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டதாகவும் ஆரம்ப கட்ட விசாரனைகளின் மூலம் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மேலதிக விசா ரனைகளை பொலிஸார் மேற் கொண்டு வருகின்ற কৃষ্ঠে, G6-1OD
5h-5 ITNaiasabihasa ܨܟ݂ܵ S22 NaNOTADňufáfå fleama - massarinasa
--- -
(21072016 அன்று வெளிவந்த
வினாத்தாளுக்குரியவை) பகுதி1
O1. 1. வியாழன் 2.வியாழன் 3.6ിഞ്ഞ6ഖണി
4.கிரகம் 5.ஜூபிடர் 6.ஐந்தாவது 7.வாயுக்களால் O2. 1.வெளிநோயாளர் பிரிவு 2.தேசிய கல்வி நிறுவகம்
3.இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் 4.கல்விப் பொதுத்தராதரம் O3. 1.கானல்நீர் 2.முல்லை 3.மாணிக்கவிழா 4.ஐம்பூதம் O4. 1.பாஸ்டர் கல்விகேள்விகளில் சிறந்து விளங்கினார்
2.சந்தைக் கட்டடங்களையும் அதன் சுற்றாடலையும் சுத்தமாக வைத்திருக்க
வேண்டும். O5. 1.காலம்தரித்துநிற்காது -- 2.பயந்தவனை எல்லாம் பயமுறுத்தும்
3.அனுபவமற்றகல்வி பயனற்றது O6. 1.அவமதித்தல் 2.எதிர்கொள்ளல் 3.வெளிவருதல் O7. 1.நீலம் 2.கரி O8. 1.அடக்கம் 2.6L Tuj6DLD 3.56OTLD O9. சீவனஞ் செய் பொல்லாங்கு செய்யான்
ug:55ITUITों கற்பகத்தை தொட்டாரார் சொல்லியழு விலங்கு 1O. 1.LUL "LLib 2.தொலைக்காட்சி 11. 1.நான் சென்று வருகிறேன் 12. 1ஜன்னல் 2. உதடுகள் 13. I will come tomorrow 14. சரியான வாக்கியங்களுக்கு புள்ளிகள் வழங்குக. 15。 1.நாற்பத்து இரண்டாயிரத்து ஐந்நூற்று ஆறு 2.XI, XV
3.1OOOO+2OOO+OOO+8O+7 4.i.2 ii.3 5.ę5UT 36.00 6.15.U.10.30 7.108 ußstopft 3.35 9.6போத்தல்கள் 10.9தடவைகள் 16. until 1866) தலதாமாளிகை சிகிரியா சந்திரவட்டக்கல் 17. 3 2)3 3)2 4)4 5)1 6)З ア)1 8)З 9)2 1O3 1)2 12)2 13)3 1493 15)2 16)1 17)3 18)2 194 2O1 -
S SqqS S S S S SqS

Page 11
2.07.2016
மண்ணைத் தோண்டி
புதிர் 165 இற்கான விடைகளை 0.08.2016
நண்பராக வாழ்ந்து வந்தான்.
கலாநிதி.டுனல்வி) வழிவதர்சிணி இறாலிங்கம் ஆசிரியர், பிரிவு A யாழ்ப்பான விஞ்ஞான சங்கம் சிநேஷ்ட விரிவுரையாளர்,
நஞ்சுக் கதிர்வீசலா
பொன்னைத் தேடினான் அன்று அவன் எந்த விததீய இடையூ இருக்க முடியாது விண்ணைத்தோண்டி றுகளையும் சூழலுக்கு விளைவி உயிரிழக்கின்றன. மண்ணைத் தேடுகிறான் இன்று. க்கவில்லை. சூழலிலிருந்து மானிடாl இன் கள்ளமில்லா உள்ள முடனே பயன்களைப் பெறுவதுடன் 26öT Lb|Lóg55T60Dulu உயர் கலாசாரம் கண்டான் அதற்குக் கைமாறாக சூழலை இன்றே விரைந்திடு அன்று உள்ள மெல்லாம் கரவு நேசித்து பாதுகாத்தான். நாட்கள் புவிக்கு இழைக்கப் கொண்டுமானிடம் உருண்டோடின. பல்வேறுபட்ட அநியாயங்களைக் தொலைத்தான் இன்று. ஆம் தொழில் துறைகள் பொங்கிடு அத்தே விஞ்ஞானத்தின் விந்தைதான் நின்றுவிடாதே. அ இது. செய்வதற்கான வடி
இன்று இருபத்தொராம் SegóöğSOBll நூற்றாண்டில் காலடி பதிக்கும் துருவப் பிரதே நம்மானிட சமூகமானது பூகோள வெப்பமய எத்தனையோ புதுப்புது assingsooTLIDITEs u6oft'un விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கள் விரைவாக உருகுக் மூலமாக மிக விரைவாக இதனால் கடல் வளர்ந்து வருவது நாம் வளர்ச்சியடைந்தன. இதன் விரைவாக அதிகரி அனைவரும் அறிந்ததே. ஆல் காரணமாக மனிதன் சூழலி நாடுகள் இதன் கா போல்தளைத்து,அறுகுபோல் லிருந்து அநேக நன்மைகளைப் பிரச்சினையை வேரூன்றி அகிலத்தையே பெறுவதோடு அதற்குதீங்கு ஆட்டிப்படைக்கும் விளைவிக்க நேர்ந்தது. இதன் விஞ்ஞானத்தின் ஆணிவேர் விளைவால் இன்று புவியின் போன்றதே விஞ்ஞானக் வெப்பநிலை அதிகரித்து பூகோள கண்டுபிடிப்புக்கள் ஆகும். வெப்பமயமாதல் எனும் பாரிய ஆனால் அவ் ஆணிவேரையே சூழல் பிரச்சினையைபுவி மறந்து பாதையில் செல்வது எதிர்கொள்கிறது. இன்று கவலைக்குரியது உலகம் வாழவும் வளரவும்
இன்றைய நவீன உலகிலே விஞ்ஞானம் அவசியம். ஆனால் சனத்தொகை அதிகரிப்பு அவ்விஞ்ஞானம்தன் காரணமாக பல விஞ்ஞான ஆணிவேரையே மறந்து தீவுகள் நீரில் மூ முன்னேற்றத்திட்டங்கள் பயணிப்பது வேதனைக்குரியது. அழிக்கப்படுகின்ற நடைபெற்று வருகின்றன. இன்றைய நாட்களிலே பூமியா என்றரீதியில் இவ் வளர்ந்து வரும் மானிட னது அதிகளவில் மாசடைந்து பாதுகாத்து பண்ப( சமூகத்திற்கு ஆணிவேராக வருகிறது. அதற்குரிய கார பராமரிப்பது எம் இருப்பதே விஞ்ஞானமாகும். னங்கள் எண்ணிலடங்கா. மிகப் ஒவ்வொருவரினது விஞ்ஞானத்தின் விந்தைகள் பல பிரதானமானது குளிரூட்டிகள், கடமையாகும்.வேத நடைபெறும் உலகிலே அழகாக கூறப்பட்டு மானிடரும் அதற்கு ஏற்றாற் இ | ஐ தோட்டத்தை" போல் வாழ பழகிக்கொள் பாதுகாக்கவும் ஆ கின்றனர். விழுதுகள் ஆயிரம் கடவுள் அங்கு மனி ஆனாலும் விளைந்தது வித்து குடியிருக்கச்செய்த ஒன்றிலன்றோ என்ற பாரதி வார்த்தையை கேட் கூற்றுக்கமைய விஞ்ஞானமே நாம் இப் பூமியை மூலாதாரமாகி ஆய கலைகள் தகுமா? சொல் நெ 64 உம் தோற்றம் பெற்றன. குளிர்பதனாக்கிகள் பூமியானது வளர்ந்து வரும் இன்றைய என்பவற்றிலிருந்து வெளிவரும் பூகோளவெப்பமுற விஞ்ஞான உலகிலேயே . சூழலுக்கு பாதகமான விளைவை காரணமாக பல பா சனத்தொகை அதிகரிப்புக்கு ஏற்படுத்தும் குளோரோபுளோரோ பிரச்சினைகளைத் காரணமாக அனைத்து காபன் வாயு ஆகும். இது அனுபவித்துவருகி செயற்பாடுகளும் நகரம வளிமண்டல ஓசோன் படையை வாழும் நாம் அதற் பாதித் rfusafeShri இருத்தல் ஆகுமா? யமாக்கலுடன் பூகோள தது 5 ருந்து ருத்த மயமாதலுக்கு உட்படுகின்றன. வெளியிடப்படும்நச்சுத்தன்மை வாகனப்புகைகள், இன்று அபிவிருத்தியடைந்து வாய்ந்த புறஊதாக்கதிர்களை எரிப்பதால் வரும்பு வரும் நாடுகளிடையே பூமிக்குள் இலகுவாக நுழைய தொழிற்சாலையிலி காணப்படும் பாரிய சூழல் விடுகிறது. CFC வாயுவால் வெளிவிடப்படும் ந பிரச்சினை பூகோளமயமாதல் ஓசோன் மண்டலத்திலே 6T66TL601 35IIgGOOTLDIT ஆகும். விஞ்ஞானம் வளர முன் விரிசல்கள் ஏற்படுகின்றன. வெப்பநிலை அதிக மானிடர் வாழ்ந்த காலத்திலே இவ்விரிசல்கள் காரணமாக புற நச்சுப்புகைகள் மூ 9H6)Jire556iTu15la556T6rfl60DLDuurT85 ஊதாக்கதிர்கள் பூமிக்குள் சூழலுக்குகந்தகவி வாழ்க்கையை வாழ்ந்ததன் நுழைந்துமானிடருக்கும், 5TLC360TT6 Jr.'sO3F காரணமாக இவ்வாறான ஏனைய ஜீவராசிகளிற்கும் பல விடுவிக்கப்படுகின் LÉlēsējafë,556NomTGOT பாதகமான விளைவுகளை மழைநீருடன் கல பிரச்சினைகளை பூமி எதிர் கொடுக்கிறது. இதன் மூலமாக LD6Coup ŒUT6ôTOUTE நோக்கவில்லை. மனிதர்களிடையே தோல்புற்று விளைவுகளை ஏற் ஆதி கால மனிதன் சூழலு நோய் ஏற்பட்டு மனுக்குலம் வீட்டுக்கழிவுகள் டன் மிக நேயமாக சூழலுடன் ஓர் அழியும் ஆபத்து உண்டு. அதே முறையில் அகற்ற
போல் பிற உயிரினங்களும் இந்
エリ ○○ リ ー
கிரிக்கெட்டிற்கான உலகக் கிண்ணத்தை அதிக தடவைகள் வென்ற நாடு எது?
இற்கு முன்னர் கிடைக்கக் கூடியதாக அனுப்ப வேண்டிய முகவரி:
இரசாயனவியற்றுறை பாழ்.பல்கலைக்கழகம்.
சரியான விடையை அனுப்பும் Ցl:BiճգւԺ16ՏՖց Ο ரூபா 500 பணப்பரிசு வழங்கப்படும் இப் பணப்பரிசினை யாழ்பல்கலைக்கழக விஞ்ஞான சங்கம் பிரிவு A பிரிவிடம் ខេត្វទាំង នៅឆ្នា భభ
வற்றுக்கொள்ளலாம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

blin
LEGE TITI
நத்தின் பிரிவு A வழங்கும்.
ருந்துபுவியைக்கப்போம்
ல் பூமிக்குள் எரிப்பதால் அதிலிருந்து
உருவாகும் நச்சுப் புகைகள் வளிமண்டலத்துடன் கலந்து சூழல் றே எழுந்திடு. வெப்பநிலையை அதிகரிக்குச் க் காப்பாற்ற செய்கிறது.
1செல். விஞ்ஞானத்தின் அபரிமித uGBub வளர்ச்சியின் காரணமாக இன்று கண்டு பல தொழிற்சாலைகள் ாடு மட்டும் வானுயர்ந்து நிற்கின்றன. தைநிவர்த்தி விஞ்ஞான வளர்ச்சியினால் ஜியை இன்றே நன்மைகள் கிடைப்பது போன்று
தீமையான விளைவுகளையும் He6efGeo இப்பூமி எதிர்நோக்குகிறது. மாதலின் தொழிற்சாலைகளினுள்ளே பாறை மிக நடைபெறும் இரசாயனத் ன்ேறன. தாக்கங்களின் காரணமாக்
நீர்மட்டம் வெளிவிடப்படும்நச்சுத் |க்கிறது. சில தன்மையான இராசயன ரணமாகபாரிய பதார்த்தங்கள் சூழலுடன்
கலக்கப்படுவதுடன் இ வெளிவிடப்படும்நச்சுப்
புகைகளும் சூழலுக்கு ஆபத்தை விளைவிக்கின்றன. இதனால் மக்கள்மத்தியிலேதோல் புற்றுநோய், சுவாசப்புற்றுநோய் எனும் பாரிய சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதனால் சூழல் வெப்பநிலை SS அதிகரிப்பதுடன் அங்கிகளின்
. . . இயல்பு வாழ்க்கை Pழ்கடிக்கப்பட்டு பாதிப்படைகிறது. ன மானிடர் விஞ்ஞான வளர்ச்சியின் ೭ಉಠಲಾಹ- மற்றுமொரு பாரிய விளைவு Bத்தி காடழிப்பு ஆகும். இன்று மனிதன்
பலதரப்பட்ட தேவைகளுக்காக மதலையாய காடழிப்பு பணியில் ாகமத்திலே மிக ஈடுபடுகின்றான். பல புதிய 9ள்ளது.ஏதேன் தொழிற்சாலைகளின் டுத்தவும் நிர்மாணிப்பிற்க்ாகவும் பாதை ண்டவராகிய அமைப்பு தரை வேலைத்திட்டங்களுக்காகவும் ார்.இவ் இன்று காடுகள் அழிக்கப்பட்டு டபின்னும் வருவது யாவரும் அறிந்ததே. அழிப்பது காடுகளை அழிப்பதன் ബ്ര5്ഥ കെTൺ. காரணமாக சூழலில்
குளிர்ச்சித்தன்மை தலின் இழக்கப்படுவதுடன் மழை வீழ்ச்சி ಗಿ! குறைகின்றது. இதன் காரணமாக F60TCUPLD வரட்சி நிலவி பல உயிரினங்கள் றது. அதிலே el plás6óp6OT. 8g5l LDLGLDIT
g5 600DLDUIT86
குப்பைகளை கைகள், ருந்து
SF86) TLL35856T கவும் சூழல் ரிக்கப்படலாம்.
NJпU 6009", * 6াGঠাt_j6তা
pങ്ങ്. 8ങ്ങഖ ந்து அமில 55LDITGOT படுத்துகிறது. Dள சிறந்த ாமல் அவற்றை
கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள் மூலமாகவும் LIIIfu அணுகுண்டு பரிசோதனைகள் மூலமாகவும் வெளிவிடப்படும்நச்சுக் கதிர்வீசல்கள் பூமியை அதிகளவில் பாதிக்கின்றன.
போட்டி மிகுந்த இன்றைய உலகிலே மனிதன் பிழைத்து வாழ்வது ஆச்சரியத்திற்குரிய விடயமாகும். அவ்வாறாக மானிட சமூகமானது பல காலம் நிலைத்து வாழ வேண்டுமெனில் பூமியை எம் தாய் போல் பாதுகாப்பது அவசியம். மனிதராக இப்பூமியிலே அவதரித்த எம் ஒவ்வொருவருக்கும் பல
பொறுப்புக்கள் உண்டு. அவற்றில் தலையாயது நாம் வாழும் இப் பூமியை காப்பது.
எனவே மானிடரும் பிற உயிர்களும்நிலைத்து வாழ வேண்டுமானால் நாம் சூழலுக்கு நேயமானதை செய்தல்
வளிப்பதனாக்கிகளை
பயன்படுத்துவதை குறைத்து இயற்கையான இன்பத்தை பெற முயற்சித்தல், அத்துடன் வீட்டுக்குப்பைகளை எரிப்பதைவிடுத்து சூழலுக்கு நேயமான விதத்தில் அவற்றை உரமாக்கல், தொழிற்சாலைகள், வாகனங்களிலிருந்து அளவுக்கதிகமாக புகைகள் வெளியிடப்படுவதை தடுப்பதற்காகச் சில இரசாயன பதார்த்தங்களை பயன்படுத்தி அவற்றின் வெளியேறலைதடுத்தல். மிக முக்கியமாக காடழிப்பு சேனைப்பயிர்ச் செய்கையை நடத்துவதை குறைத்து சூழலுடன் ஒத்து வாழப்பழகுதல், தேவையற்ற விதத்தில் வெளியேற்றப்படும் நஞ்சுகளின் பயன்பாட்டை குறைத்து சூழலைப் பாதுகாப்பது அவசியம்.
உலகம் வாழவும் வளரவும் விஞ்ஞானம் அவசியம். ஆனால் அவ் விஞ்ஞானம்தம் கருவூலத்தை மறந்து பயணிக்காது சூழலுடன் ஒத்து ஒழுகின் எதிர்காலத்தில் இப் பூமி வளம்பெறும் எனவும் விஞ்ஞானத்தை வளப்படுத்திபூமியைக் காக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள விஞ்ஞானத்தை வாழ்த்துவதோடு மட்டுமல்லாது நாமும் வாழ்வோம். நம்மைச்சார்ந்த விலங்குகள், பறவைகள், மரங்கள் மற்றும் அனைத்து பொக்கிஷங்களையும் விசேடமாக அப்பூமித்தாயையும் பாதுகாத்து வாழப்பழகுவோம்.
றொஅன்றிய சந்தன உயிரியல்பிரிவுமானவி
யாழ் சுண்டுக்குளிமகளிர் கல்லூரி
芷164ā500/uić பெறும் அதிர்ஷ்டசாலி
புதிர் 164க்கான கேள்வியும் விடையும்:
உலகின் மிகப் பெரியபணிப்பாறையின் பெயரென்ன?
easiocăujas B-15A(Iceberg B-15A)
s யாழ்ப்பான விஞ்ஞான சங்கம் புதிர் இல. 165 5Ffutu 620 6î625), Ll:-............................................................................................. முழுப்பெயர்:-. முகவரி:-. TTT TT S TTTTStt tS t S S S ttS GSt t St G St t AAAA A At GGAAA AAAA S tt S tt S S StStS StStS StStS StSASA
SOSQuarüLuiñ:..........................................................................................
பரிசுபெறுபவர் கே.இராஜகோபால் கந்தசுவாமிகோயிலடி, வட்டுக்கோட்டை,
SS

Page 12
22.0.206
இந்தியாவில் முதலீடு செய்வதை
(பிஜிங்)
சீன இராணுவம் அவ்வப்போது ஊடுருவி வரு வதால் இந்திய-சீன எல்லையில் 100 போர் பீரங் கிகளை பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக இந்திய இராணுவம் நிலை நிறுத்தியுள்ளது.
இதற்கு சீன ஊடகங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள் ளன. இதுகுறித்து சீனாவின் 9Jeji gosTLB5LDT6OT "ġb(36TTITLJ6ò 60)Lib6ft 666full GB66IT 85
பில் குறிபிட்டுள்ளதாவது
இந்தியாவில் சீன நிறுவ னங்கள் அதிக அளவில் முதலீடு செய்ய விரும்புகிறது. இந்தச் சூழ்நிலையில், இந் திய இராணுவம் 100 போர் பீரங்கிகளை நிலை நிறுத்தி
யிருப்பது மக்களிடையே பதற் றத்தை ஏற்படுத்தியுள்ளது. எல்லையில் பீரங்கிகளை நிறுத்திவிட்டு சீனாவின் முதலீடுகளை அதிகரிக்க இந்தியா விரும்புவது நகைப்
அடுத்த ஐந்தாண்டுகளில் ஏழைகளுக்கு
பத்து இலட்சம் வீடுகள் அமைக்கப்படும் பட்ஜெட்டில் அறிவிப்பு
தமிழகத்தில் அடுத்த ஐந்தா ண்ைடுகளில் ஏழைகளுக்காக 10 இலட்சம் வீடுகள் கட்டப் படும் என பட்ஜெட்டில் அறி விக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவை யில் நேற்று 2016-207ஆம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை
நிதியமைச்சர் ஒ. பன்னிர்
செல்வம் தாக்கல் செய்தார்.
அதில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு.
அடுத்த ஐந்தாண்டுகளில் ஏழைகளுக்காக 10 இலட்சம் வீடுகள் கட்டப்படும். அடுத்த ஓராண்டில் ரூ.420 கோடி யில் சூரியசக்தி மின்சக்தி
யுடன் கூடிய 20 ஆயிரம் வீடுகள் கட்ட திட்டமிடப் பட்டுள்ளது. 3.50 இலட்சம் 8606)JeF 6ïLGB LD6006OTüUL டாக்கள் அடுத்த ஓராண்டில் வழங்கப்படும். அடுத்த ஓரா ண்டில் 5.35 இலட்சம் மான வர்களுக்கு இலவச மடிக் கணனி வழங்கப்படும் என ஓ.பன்னீர்செல்வம் அறிவி த்தார். (Θ-1O)
அரை நிரந்தர வீட்டை அமைக்க நீதி இல்லை
பொற்பதி வடக்ராட்சி கிழக்கு பிர தேசசெயலர் பிரிவிற்குட்பட்ட பல கிராமங்களில் அனர்த்த முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தினால் வழங் கப்பட்ட வீடுகள் முற்றுப்பெ றாத நிலையில் அரைகுறை யாக இருப்பதாக தெரிவிக்க ப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
மேற்குறிப்பிட்ட கிராமங் களில் மீளக்குடியேறிய வீடு கள் வழங்கப்படாத நிலை யில் உள்ள பல வயோதிபர்க ளுக்கு அனர்த்த முகாமை த்துவ சேவைகள் திணைக் களத்தால் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான அரைநிரந்தர வீடுகள் கொடுப்பதற்கான தீர் மானம் மேற்கொள்ளப்பட்டு அதற்குப் பல பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டனர்.
இதன்படி தெரிவு செய் யப்பட்ட அப்பயனாளிகளு க்கு ஒரு இலட்சம் ரூபா வழ ங்குவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று முதற்கட்டமாக 30 ஆயிரம் ரூபா பணம் கொடுக்கப்பட்டது.
அனர்த்த முகாமைத்துவ சேவைகள் திணைக்களம்
மற்றும் மருதங்கேணி பிர தேசசெயலகம்என்பனஇணை ந்து வழங்கப்பட்ட அளவுத் திட்டத்திற்கு அமைவாக வீடு கள் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
மிகுதிப்பணம் தருவார் கள் என எண்ணி பயனாளி கள் சிலர் வழங்கப்பட்ட பண த்திற்கு மேலாக கடனைப் பெற்று வீட்டை முற்று முழு தாக கட்டி முடித்தனர் என் பதுடன் சிலர் அரைகுறை urras 65"G66T6OTff.
ஆனால் 30 ஆயிரம் ரூபா பணம் கொடுக்கப்பட்டு 3 மாதங்கள் கடந்தும் இது வரை மிகுதிப்பணம் அப் பய
னாளிக்கு கிடைக்கவி 6606).
இது தொடர்பாக பிரதேச
6 harusoesilaserbaig, d9III Ulu னாளிகள் அலைந்தும் இது வரைஅவ்வீட்டுத்திட்டம் தொடர் பில் எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை.
எனவே அரைநிரந்தர வீட்டுத்திட்டம் என்ற பெயரில் ஏமாற்றப்பட்டதமக்கு வீட்டுத் திட்ட மிகுதிப்பணத்தைப் பெற் றுத்தரசம்பந்தப்பட்ட அதிகாரி கள் முன்வர வேண்டும் என பயனாளிகளால் கோரிக்கை விடப்பட்டுள்ளது.இ-5-64)
திருமுறை மனனப்போட்டிக்கு விண்ணப்பங்கள் கோரல்
யாழ்ப்பாணம்இல36,கேகே எஸ்.வீதியில் அமைந்துள்ள வண்ணை-சாந்தையர்மடம் Uநீ கற்பக விநாயகர் ஆலய சைவசமய அபிவிருத்திக்கழ கம் நடத்தும் சுந்தரமூர்த்தி நாய னார் குருபூசையை முன்னி ட்டு திருமுறை மனனப்போட்டிக்கு பதிவுகள் கோரப்பட்டுள்ளன.
இப்போட்டி தரம் 1.2 என பாலர்பிரிவிலும்தரம்34எனகீழ்ப் பிரிவிலும் நடத்தப்படவுள்ளன. பாலர் பிரிவிற்கு "நத்தார் படைஞானன்பசு","பொன்னார் மேனியனே' ஆகிய இரு திரு முறைகளும்
கீழ்ப்பிரிவிற்கு "பித்தாபிறை சூடிபெருமானே'மற்றுப்பற்றுஎன க்கு இன்றி நின்திருப்பாதமே” ஆகிய இருதிருமுறைகளும் மன னம் செய்யப்படல் வேண்டும்.
திருமுறை மனனப்போட்டி எதிர்வரும் 31 ஆம் திகதி பிற் பகல் 3 மணிக்கு யாழ்.இந்து ஆரம்ப பாடசாலையில் நடைபெ றவுள்ளது.இதற்கான விண் ணப்ப முடிவுத்திகதி எதிர்வரும் 27 ஆம் திகதியாகும். பரிசில் கள் எதிர்வரும் ஓகஸ்ட் 10 ஆம் திகதிகந்தரமூர்த்திநாயனார்குரு பூசை அன்று வழங்கப்படும்.
மேற்படி திருமுறை மனனப் போட்டியில் பங்குபற்ற விரும்பு usufra,6ft 6036.3LDU 391.56flobgs திக்கழக அறிவகம், இல,82, நாவலர் வீதி,யாழ்ப்பாணம் என்ற முகவரியுடன் இன்று முதல் 3.30 மணிமுதல் 6மணிவரை தொடர்பு கொண்டு மேலதிக விப ரங்களைப் பெற்றுக்கொள்ளலாம் என சைவசமய அபிவிருத்திக் கழக சமய பிரசாரகரும் பரீட் சைச் செயலருமான சு.சிறிகா ந்தன் அறிவித்துள்ளார்.இ-5)
 
 

புக்குரியதாக உள்ளது. பீரங்
கிகளை நிறுத்தியிருப்பதன்
எதிரொலியாக இந்தியாவில் முதலீடு செய்ய வரும் சீன
குறைப்போம் என சீனா மிரட்டல்
நிறுவனங்கள் இருநாடுக ளுக்கும் இடையே அரசியல் நிலைத்தன்மை இல்லாமல் போய்விட்டதோ என நினை த்து பின்வாங்கும் நிலை உருவாகும். எல்லைப்பகுதி usaö föOT இராணுவத்தின் அடிப்படை கட்டமைப்பு வச திகள் மேம்படுத்தப்பட்டு வரு வதை முறியடிப்பதற்காகவே இந்திய இராணுவம் பீரங்கி களை நிலை நிறுத்தியுள்ளது. இவ்வாறு அந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது. (Θ-1O)
கச்சதீவு விவகாரம்: வலுக்கும் எதிர்ப்புகள்
இலங்கைக்குதாரைவார்க் கப்பட்டகச்சதீவை மீளவும்பெற் றுக்கொள்ள பாராளுமன்றத் தின் இரு அவை களிலும் தீர்மானம் ஒன்று நிறைவேற் றப்பட வேண்டும் என கோரி க்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதிமுக மக்களவை உறு ப்பினர்கள் இவ்வாறு கோரி க்கை விடுத்துள்ளனர். குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள வட சென்னை தொகுதி அ.தி.மு.க. உறுப்பி னர் டி.ஜி.வெங்கடேஷ் பாபு,
இலங்கை கடற்படையின ரால் தமிழக மீனவர்கள் தொட ர்ந்தும் தாக்கப்படுகின்றனர். தமிழக மீனவர்களின் பாரம் பரிய மீன்பிடி உரிமைகளை மீறும் வகையில் இலங்கைக் கடற்படையினர் அத்துமீற 66 FFGBULCB 6 dBaileot றனர்.
கடந்த15ஆம்திகதிநான்கு தமிழக மீனவர்கள் இலங் கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீனவர்களின் பிரச்சி னைக்குத் தீர்வு காண 1974
மற்றும் 1976ஆம் ஆண்டு களில் இலங்கையுடன் செய்து கொள்ளப்பட்ட கச்சதீவு ஒப்பந் தத்தை மீளப்பெற்றுக்கொள்ள மத்திய அரசு நடவடிக்கை 6TCB635 (36).j600rCBL b.
அத்துடன், இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப் பட்டுள்ள தமிழக மீனவர் களை மீட்க இந்திய வெளி விவகார அமைச்சு நடவ டி க்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள் ளார். இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள நாமக்கல் மக்களவைத்தொகுதிஅதிமுக உறுப்பினர் பி.ஆர். சுந்தரம் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கைக்கு கச்சதீவு தாரைவார்க்கப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக முதலமைச்சர் வழக் குத் தாக்கல் செய்துள்ளார்.
பாராளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதல் இல் லாமல் இலங்கைக்கு கச் சதீவு தாரைவார்க்கப்பட்டுள் ளது. இது சட்டப்படி செல்லு
UQUIDD5).
எனவே, கச்சதீவை மீட்க பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய அரசு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என அவர் கோரி க்கை விடுத்துள்ளார். இதே வேளை, குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித் துள்ள இராமநாதபுரம் மக்கள வைத் தொகுதி அ.தி.மு.க உறுப்பினர் ஏ.அன்வர்ராஜா, தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து கைது செய்தும் கடலில் மீன்பிடிக்கும் மீனவர் களைத் தாக்கி துன்புறுத் தியும் வருகின்றனர்.
தமிழக மீனவர்களின் துயரத்திற்குப் பிரதான 5町 னமே வெளிவிவகார கொள் கையின் தவறான கையாளு கைதான்.
எனவே, தமிழக மீனவர் களின் பிரச்சினைக்கு மத்திய அரசு உடனடியாகத் தீர்வு கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். (இ-10)
வடி-மோசைக்கிள் விபத்து
ஒருவர் படுகாயம்
முன்னுக்குப்பின் சென்ற மோட்டார் சைக்கிளும் வடிரக வாகனமும் மோதி விபத்துக் குள்ளானதில் ஒருவர் படுகா யமடைந்த நிலையில் பருத் தித்துறை ஆதார வைத்திய
FITGO)6Ou56,o afégeogg, 35 Tg, அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேற்படி விபத்துச் சம்ப வம் நேற்று வியாழக்கிழமை காலை 9மணியளவில்பருத் தித்துறை- யாழ்ப்பாண வீதி
யில் உள்ள கரணவாய் கிரா மிய வைத்தியசாலைக்கு முன் பாக இடம்பெற்றுள்ளது. இதில் கலைமதி, புத்தூர் மேற்கைச் சேர்ந்த கனகலிங்கம் ஜெய லிங்கம் இவயது- з6) 6T6öTu வரேபடுகாயமடைந்தவராவார்.
நெல்லியடியில் இருந்து யாழ்நோக்கிச்சென்றுகொண் டிருந்த மோட்டார் சைக்கிள் வைத்தியசாலைப்பக்கம் திரு ம்ப முற்பட்டபோது பின்னே வந்தவடிரகவானுடன்விடத்துக் குள்ளனதாக தெரிவிக்கப்படு கின்றது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நெல்லியடிப்பொலிஸார் மேற் கொண்டுள்ளனர். இ-5-60

Page 13
22.07.206
கணக்கீடு பகுதி- தொடர்ச்சி கொழும்பு றோயல் கல்லூரி
வினா எண் 29, 30 என்பவற்றுக்கு விடையளிக்க கீழ்வரும் தரவுகளைப் பயன்படுத்துக சாரதி உற்பத்திக் கம்பனி O2 உற்பத்தி பிரிவுகளையும், ஒரு சேவை பிரிவையும் கொண்டது. முதலாம் கட்ட மேந்தலை பகிர்வின் பின்னர் கம்பனியின் தரவுகள் வருமாறு.
உற்பத்திபிரிவு 88ഞഖിrിഖു கதிரை Gudgog சிற்றுண்டிச்சாலை
மேந்தலை கிரயங்கள் U5 5OO OOOlet 350 OOO e5 2OO OOO முதற்கிரயம்-அலகிற்கு 445O 6OOO ஊழியர்களின் எண்ணிக்கை 2O 3O இயந்திர மணித்தியாலங்களின் பாவனை 160 15OO - - நேர் ஊழிய மணித்தியாலங்களின் பாவனை 1000 235O திட்டமிட்ட உற்பத்தி அலகு 29O. 47O
நிறுவனம் உற்பத்தி கிரயத்துடன் 20% வீத இலாபம் சேர்த்து விற்பனை விலை குறிக்கின்றது. (29) கம்பனி இயந்திர மணித்தியால அடிப்படையில் மேந்தலைக் கிரயத்தினை உள்ளடக்
குமாயின் கதிரையொன்றுக்கான உற்பத்திக் கிரயம் யாது? Det 5450 2) eB5OOO 3) egt 6OOO 4) ரூ. 6450 50 et5 2000 30கம்பனி நேர் ஊழியமணித்தியாலஅடிப்படையில் மேந்தலைக்கிரயத்தினை உள்ளடக்கிமேசை யொன்றுக்கான கிரயத்தினை கணிக்குமாயின் மேசையொன்றின் விற்பனை விலை யாது? } গুচি 54OO 2) ent, 7OOO 3) et, 65OO 4) ent, 75OO 5) e5 84 OO வினா எண் 31 தொடக்கம் 50 வரையானவற்றுக்கு சுருக்கமாக விடையளிக்க 3) நிதிக் கணக்கீட்டின் நியதிச் சட்டகத்தின் படிநிதிக் கூற்றுக்களின் பணக் கணியஞ்சாரா
பண்புகள் O2 இனை குறிப்பிடுக. 32 மூலதன பாதீட்டு நுட்பத்தில் ஒன்றான தேறிய நிகழ்கால பெறுமதி (Net Present Value), முதலீடு மீளளிப்புகாலமுறையினை (Pay Backperiod) விடஎவ்வகையில் சிறந்தது 02தருக 33) சப்பாத்துக்களை உற்பத்தி செய்யும் நிறுவனமொன்றின் O2 தொடர் மாதங்களுக்குரிய தரவுகள்
2260T6irf பெப்ரவரி விற்பனை வருமானம் ரூ 21OOOO 285 OOO Q6)Tulb 21 OOO 36 OOO
i.விற்பனைக்கான பங்களிப்பு வீதம் யாது? i.மாதமொன்றுக்கான மொத்த நிலையான கிரயம் யாது? 34) நிதிக் கூற்றுக்களில் நிகழ்வொன்றை ஏற்பாடாக அங்கீகரிப்பதற்கான நிபந்தனைகள் 02
இனை தருக. 35) துஷார கொம்யுனிகேஷன்ஸ் போட்டோகொபி (photo Copy) இயந்திரமொன்றை ரூ60 000 ற்கு கொள்வனவு செய்வதினால் எதிர்பார்க்கின்ற காசு சேமிப்புக்களும் 10% வீத கழிவு காரணியில் கழிவிடப்பட்ட வீதங்களும் வருமாறு.
ஆண்டு தேறிய காசு 10%வித கழிவுக்காரணி வீதம் 1 D. 50 OOO O.91 2 4OOOO O,83 3. 2OOOO Ο 75
தேறிய நிகழ்கால பெறுமதி முறைகளின் படி முதலிடுவது தொடர்பான தீர்மானத்தை ஆதரிப்பீரா? இல்லையா? காரணத்துடன் விளக்குக. 36) இலங்கைக் கணக்கீட்டு நியமம் 08 இற்கிணங்க கணக்கீட்டு மதிப்பீடுகளிலான மாற்றம்
என்பவற்றை வரையறுத்துக் கூறுக. 37) நிமாலின் வியாபாரத்தில் இடம் பெற்ற O2 கொடுக்கல் வாங்கல்களின் விளைவுகளை
கீழ்வரும் கணக்கீட்டுச் சமன்பாட்டில் காட்டப்பட்டுள்ளது.
சொத்து = உரிமைத்துவம் +பொறுப்பு 1 குறைவு = அதிகரிப்பு + ഋങ്ങDഖ 2 அதிகரிப்பு
குறைவு = அதிகரிப்பு -- -
வணிகத்தில் இடம் பெற்றிருக்கக்கூடிய கொடுக்கல்களை பொருத்தமாக விபரிக்க 38) பின்வருவன திலினி ஸ்டார், ஸ்போட்ஸ் கிளப்பில் சந்தா பணம் தொடர்பான தரவுகள்
கழகத்தில் 500 பேர் வரை அங்கத்துவம் பெற்றிருந்ததுடன் அங்கத்தவரொருவருக்கான ஆண்டு சந்தா ரூ200 வருமதியாயிருந்த சந்தா விபரம் -205ஜனவரி01இல்ரூ0000 -2015டிசெம்பர் 31இல் 6000 31 டிசெம்பர் 2015 இல் , முற்பணமாக வசூலித்த சந்தா பணம் ரூ 5 000, 10 உறுப் பினர்கள் 2014 ற்குரிய சந்தா பணத்தை 2015.12.31 வரை செலுத்தியிருக்க வில்லை. கழகம் இவர்களது அங்கத்துவத்தை ரத்துச் செய்யத் தீர்மானித்தது.
2015 ஆம் ஆண்டில் காசாக வசூலித்த சந்தா தொகை யாது? 39 ஊழியர் கடமை புரிந்தமையினை உறுதிப்படுத்தக் கூடிய ஆவணங்கள் O4 இனை தருக.
4Oபின்வருவன நிறுவனமொன்றில் இடம் பெற்ற O2 கொடுக்கல் வாங்கல்களை பிரதி
பலிக்கும் கணக்கீடு சமன்பாடாகும்.
* க.பொ.த.(உ/த பரீட்ை
இ கணக்கீடு பகுதி-1
O) ராஜித பொதுகம்பனி லிமிடெட்டின் 2016 மார்ச் 31 இல் உள்ளபடி பரீட்சைமீதி
விபரம் வரவு(ரூ 000 செலவுரு 000 ஆதனம் பொறி உபகரணம் 11 8 OO 2015 ஏப்ரல் 01 இல் தொக்கு 16OO வியாபார கடன்படுநர் 4 OOO காசும் காசுக்கு சமமானவையும் 154○ கொள்வனவு 6 4 OO செலுத்திய வேதனம் 8 OO குத்தகை கடன்கொடுநர் 15OO விற்பனை 11 OOO கூறப்பட்ட சாதாரண பங்கு மூலதனம்- 40000 பங்குகள் 4 OOO நிறுத்தி வைத்த உழைப்புக்கள் 42OO பொது ஒதுக்கீடு 2 OOO வியாபார கடன்கொடுநர் 3 4 OO ஐயக்கடன் ஏற்பாடு (2O15.04.0) இல் 32O பதிவழித்த அறவிட முடியாகடன் 1OO செலுத்திய இடைகால பங்குலாபம் 2OO ஆதன திரண்ட தேய்மானம் 116O செலுத்திய வரி 15 O காப்புறுதி கட்டணம் 3 OO Sirius st'L608Tib 2O 66Tibug 35"L600Tub 5OO கணக்காய்வு கட்டணம் 5O இயக்குநர் வேதனம் 2OO ஊழியர் சேமலாப நிதியத்திற்கான ஊழியர் பங்களிப்பு 8O
2766O 2766O மேலதிக தகவல்கள் நிதிக்கூற்றுக்களை தயாரிக்க முன்னர் கீழ்வரும் விடயங்களை கருத்திற்கொள்க. 1) 2016.03.31 இல் வியாபார கையிருப்பின் கிரயம் ரூ.2 மில்லியன்களாகும். இவற்றின்
தேறக்கூடிய நிகரப்பெறுமதி ரூ.18 மில்லியன்களாகும். i) ஊழியர் சேமலாப நிதியத்திற்கான ஊழியர் பங்களிப்பு 10% சதவீதம் கழித்துக் கொண்டு சம்பளம் செலுத்தப்பட்டது. ஊழியரின் பங்களிப்பு உரிய முறையில் சீராக்கப்பட்டிருந்தது. நிறுவன பங்களிப்பு 15% வீதம், ஊழியர் நம்பிக்கை நிதியத்திற்கான நிறுவன பங்களிப்பு 3% தொடர்பிலோ எப்பதிவும் மேற்கொள்ளப்படவில்லை. i) கடன்படுநரில் ரூ.300 000 இனை அறவிடமுடியக்கடனாக பதிவழிக்கவும் எஞ்சிய
 

45 லங்கா உற்பத்தி கம்பனியுடன் தொடர்புடைய தகவல்கள்
6808 67ভা59 = பொறுப்பு:+ மூலதனம் + I (வருமானம்-செலவு 6umn6565 1 7OOOO ST3, G-7O OOO-40 OOO)
(40 000 தொக்கு - 2 = (25 OOO) +25OOO+ - -
வங்கிக்கடன்
1. மேலே தரப்பட்டO2கொடுக்கல் வாங்கல்களுக்கும் பொருத்தமான இரட்டைப்பதிவுகளைத்தருக
Ghassi (Basso (O) கொடுக்கல் (O2)
வாங்கல் வாங்கல்
(4) கம்பனியொன்றினால் 2012 ஜனவரி 01 இல் ரூ 1000 000 பெறுமதியான நிலமொன்று உடைமையாக்கிக் கொள்ளப்பட்டது.2014 ஜனவரி 01 இல் முதன் முறையாக இந் நிலம் மீள விலை மதிக்கப்பட்டது. 2016 ஜனவரி 01 இல் இரண்டாவது முறையாக இந் நிலம் ரூ 1.5 மில்லியனுக்கு மீள விலை மதிக்கப்பட்டது.இவ் இரண்டாவது முறை மீள விலை மதித்தமையினால் ஏற்பட்ட மீள் விலைமதித்தல் மிகை ரூ 700 000 ஆகும். 2016 ஜனவரி 01 இல் ஆதனம் மீள விலை மதித்தலுக்கான குறிப்பேட்டுப் பதிவினைத் தருக.
42 சகாயம் ஸ்டோர்ஸின் ஏடுகளில் இடம் பெற்ற தவறொன்றினை திருத்துமுகமாக அதன்
கணக்காளர் பின்வரும் திருத்தப்பதிவினை இட்டிருந்தார்.
6) JG) 636)6) தொங்கல் கணக்கு e5 33 OOO கொள்வனவு கணக்கு 3OOO விற்பனைக் கணக்கு 3OOOO
இத்தகைய திருத்தப் பதிவு இடம் பெறுவதற்கு ஏதுவாய் இருந்திருக்கக் கூடிய தவறு யாது? 43) பின்வரும் தரவுகள் அமீர் கம்பனியிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டவை.
O1. O1.2O15 31.12.2O15 கடன்படுநர் 5OOOOO ent, 8OOOOO கம்பனி ஆண்டிற்கு கடன்படுநரில் எப்பொழுதும் 10% சதவீதத்தை ஐயக்கடன் ஏற்பாடாகப் பராமரித்து வருவது வழமை. மேலும் அறவிட முடியாக்கடன் ஐயக்கடன் தொடர்பான அனைத்து சீராக்கங்களும் ஐயக்கடன் ஏற்பாடு கணக்கினூடாக மேற்கொள்வது வழமை. 2015.1231 இல் உள்ள கடன்பட்டோரில் ரூ 15 000 இனை அறவிட முடியாக்கடன் என பதிவழிக்கத்தீர்மானித்தது. மேலும் சென்ற ஆண்டு அறவிட முடியாக்கடனாக பதிவழித்த ரூ 8000 இவ் வருடம் மீளக் கிடைக்கப் பெற்றது. தேவைப்படுவது ஐயக்கடன் ஏற்பாட்டு கணக்கு -2015 44) நிதிக் கணக்கீட்டுக்கான நியதிச் சட்டகத்தின் படி சொத்தொன்றின் பண்புகள் O2 இனைக்
குறிப்பிடுக.
-நேர்மூலப் பொருட் கிரயம் e5 200 OOO -மாறும் உற்பத்தி மேந்தலைக் கிரயம் eb 15O OOO -நிலையான உற்பத்தி மேந்தலைக் கிரயம் গুচি 75 OOO - தேறிய இலாபம் 1OOOOO -விற்பனைக்கான பங்களிப்பு வீதம் 25%
தேவைபடுவது : (1) இக்காலத்துக்குரிய விற்பனை வருமானத்தைக் கணிக்க
(i) நேர் உழைப்புக் கிரயம் யாது? 46) இலங்கைக் கணக்கீட்டு நியமம் -07 இன்படி அறிக்கை இடும் தினத்திற்கு பிந்திய
நிகழ்வுகள் என்பதால் கருதப்படுவது யாது? 47) இலங்கைக் கணக்கீட்டு நியமம் 01 இன்படி பின்வருவனவற்றிற்கான நிதி மூலங்களை
குறிப்பிடுக.
1. வருமானக் கூற்று 2. நிதிநிலைமைக் கூற்று 48 பங்குடைமையில் பங்காளருக்குள் உரித்துக்கள் O2 இனை குறிப்பிடுக. 49) நியு கிரனைட் பொது கம்பனி விஷேட வகையான கிரனைட் கற்களை உற்பத்தி செய்வது
தொடர்பாக பின்வருவனவற்றை மதிப்பிட்டது.
உத்தேசிக்கப்பட்ட உற்பத்தி வருடமொன்றுக்கு 6000 அலகு கிரனைட் கல்லொன்றுக்கான விஷேடநிறத்தையளிப்பதற்கு விஷேட வகையான இரசாயனம் பயன்படுத்தப்படுகின்றது. ஒரு கல்லினை உருவாக் கிலோகிராம் இரசாயனம் பயன்படுத்தப்படுகின்றது.
கட்டளையொன்னிற் பிறப்பிப்பதற்கான கிரயம் ரூ 2000 அலகொன்றை பராமரிப்பதற்கான கிரயம் ரூ 48 தேவைப்படுவது (1) சிக்கன கட்டளை கணியம்?
i) மொத்த கட்டளைகளின் எண்ணிக்கை? 50 வணிக மொன்றின் இலாப அளவு வரைபடம் (profit-Volume graph) பின்வருமாறு
S6on LJéG5IIG
2OOOOO
ஒரு ஒ (அலகுகள்
நட்டம்
மொத்த நிலையான கிரயமும் இலாப நட்டமற்ற புள்ளி (அலகுகளிலும் முறையே)
1.மொத்த நிலையான கிரயம் 2.இலான நட்டமற்ற புள்ளி(அலகுகளில்
-2016 மாதிரிவினாத்தாள்
Vi) 2015 ஏப்ரல்1ல் கம்பனிநிதிக்குத்தகைஉடன்படிக்கையின்கீழ் ரூ2 மில்லியன்நியாய பெறுமதி
கொழும்பு றோயல் கல்லூரி
கடன்படுநரில் 10% சதவீதமாக ஐயக்கடன் ஏற்பாட்டினை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது. iv) 205 ஏப்ரல்01இல் உள்ளபடியான ஆதனம் பொறி உபகரணங்களின்பகுப்பாய்வுரூ000களில்
ஆதன வகை 8putt திரண்ட தேய்மானம் நிலம் நியாய பெறுமதி 45OO sld 35OO 8 OO மோட்டார் வாகனம் (நிதிக்குத்தகை 2OOO - - 3.g6.j605 Frg560TLD 18OO 36O 118ΟΟ 116O.
ஆதனம் பொறி உபகரணங்களுக்கு நேர்கோட்டு முறையில் 20% வீதம் தேய்விடப்படும் V) நிலத்தின் கிரயம் ரூ5 மில்லியன் நிலம் 2% முறையாக 2016 மார்ச் 31 ரூ.6 மில்லியனாக
மீள விலை மதிக்கப்பட்டது.
கொண்டவேன் ஒன்றை உடன் கட்டுப்பணமாக ரூ 500000 செலுத்தி கொள்வனவு செய்தது. இது ஏடுகளில் முறையாக பதியப்பட்டுள்ளது. மிகுதிதொகை 2016 மார்ச் 31துவக்கம் ரூ.500000 படி04 குசம ஆண்டுதவணைக்கட்டணங்களில் கொடுத்துதீர்க்கப்படும். இவ்வருடம் செலுத்திய தொகை வணிக கடன் கொடுநர் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருட தவணைக் கட்டணத்திலும் உள்ளடங்கிய குத்தகை வட்டித்தொகை பின்வருமாறு
ஆண்டு வட்டித்தொகை 2O15/16 2OO 2O16/17 15O 2O17/18 1OO 2O18/19 5O
5OO
Wi) கம்பனி 2015 ஏப்ரல் 1 ல் உள்ள சாதாரண பங்குதாரர்களுக்கு 5 பங்குகளுக்கு 1 பங்கினை பங்கொன்று ரூ 100 விலையில் உபகார் பங்காக வழங்க தீர்மானித்தது. Vi)2015/16 ஆம் ஆண்டிற்கான வருமான வரியென வரிக்கு முன் இலாபத்தில் 1/4 பங்கு
மதிப்பிடப்பட்டுள்ளது. ix) கம்பனி 2015.04.01 துவக்கம் தமது விற்பனை பொருட்களுக்கு 1 வருட உத்தரவாதம்
வழங்கி விற்பனை செய்ய துவங்கியுள்ளது. இவ்வருட விற்பனை உத்தரவாத ஏற்பாடாக ரூ 500 000 இனை மேற்கொள்ள வேண்டிவருமென நம்பகரமாக கணிக்கப்பட்டுள்ளது.
தேவைப்படுவது:-ராஜித பொதுக்கம்பனி லிமிட்டெட்டின் நிதியறிக்கைகளை பிரசுரிப்பதற்கேற்ப வகையில் பின்வருவனவற்றை தயாரிக்குக. 1) 2016.03.31 இல் முடிவுற்ற ஆண்டிற்கான முற்றுமடங்கிய வருமானக்கூற்று ii) 2016.03.31 முடிவுற்ற ஆண்டிற்கான உரிமையாண்மை மாற்றம் பற்றிய கூற்று i)2016.03.31 உள்ளபடியான நிதிநிலைக்கூற்று குறிப்புக்கள் உட்பட)

Page 14
கணக்கீடு பகுதி-1 தொடர்ச்சி. கொழும்பு றோயல் கல்லூரி
O2) ܗܝ (அ) விஜய், ஆன்டனி இலாபநட்டங்களை சமமாக பகிரும் பங்காளர்கள் 2015 மார்ச் 31 இல்
உள்ளபடியான நிதிநிலைமைக்கூற்று
சொத்துக்கள் et OOO গুচি OOO நடைமுறையல்லா சொத்துக்கள் 2OOO ஆதனம், பொறி, உபகரணம் G4 OO) - திரண்ட தேய்மானம் 16ΟΟ
நடைமுறைச் சொத்துக்கள்
வணிக தொக்கு 2OO 6flussung SL6öILLGLITft 1OOO 19 OO
7OO 35OO உரிமையாண்மையும் பெறுப்புக்களும் பங்காளர் மூலதனக் கணக்கு -விஜய் 1OOO
ressäTlusof || 80O 18OO பங்காளர் நடைமுறைக் கணக்கு -விஜய் 4OO
-ஆன்டணி 300
நடைமுறையல்லா கடன் -விஜய் 5OO நடைமுறைக்கடன் வியாபார கடன்கொடுத்தோர் 4OO அட்டுறு மின்சாரம் OO SOO
35OO
2015 ஏப்ரல்01 இல் தாமஸ் ரூ 8 000 000 காசுடன் புதிய பங்காளராக அனுமதிக்கப்பட்டார்.
தாமஸினை சேர்க்கும் பொருட்டு பங்குடைமையின் மொத்த நன்மதிப்பு ரூ 1200 000 என
மதிப்பிடப்பட்டது எனினும் நன்மதிப்புக்கென ஏடுகள் திறக்காது பங்காளர் மூலதன
கணக்கினூடாக சீராக்கப்படும்.
பங்குடைமையின் புதிய உடன்படிக்கை வருமாறு
மூேலதனத்திற்கான ஆண்டுவட்டி 10% வீதம்
பங்காளர்கள் மாதாந்தச் சம்பளமாக ரூ 15 000 பெறுவர் 9இலாப நட்பங்கள் 2:2:1 என பகிரப்படும் பேங்குடைமை வணிகம் விஜயிற்கு சொந்தமான கட்டடத்தில் இயங்குவதனால்
மாதவாடகையாக ரூ 20 000 செலுத்தப்படும் 2016 மார்ச் 31 ல் முடிவுற்று ஆண்டிற்கான பெறுவனவு கொடுப்பனவு வருமாறு
காசேடு மீதி கீழ் வந்தது 700 கடன்கொடுநருக்கு கடன்படுநரிடம் செலுத்தியது 38OO சேகரித்தது 5000 செலுத்திய வாடகை-விஜய் 12O எடுப்பனவுகள் -விஜய் OO காசு அறிமுகம் - ஆன்டனி OO
-தாமஸ் 800 - ഇസ്ഥണ്ഡ 5O செலுத்திய மூலதன வட்டி -விஜய் 5O -ஆன்டனி 4O -தாமஸ் 3O பங்காளர் கடன்வட்டி-விஜய் 1Ο LS6öTSL6GOTub 2OO அலுவலக செலவுகள் 3OO மீதி கீழ் சென்றது 17 OO 65OO 65OO
2016 மார்ச் 31இல் நடைமுறை சொத்துக்களிலும் நடைமுறைப் பொறுப்புக்களிலும் ஏற்பட்ட மாற்றங்கள்
தொக்கு அதிகரிப்பு e5 10OOOO கடன்படுநர் அதிகரிப்பு 1OOOOOO
கடன் கொடுநர் அதிகரிப்பு 600 000 அட்டுறு மின்சார குறைவு 2OOOO ஆதனம், பொறி உபகரணங்களுக்கு 10% தேய்விடுக. தேவைப்படுவது:-2016 மார்ச் 31 ல் முடிவுற்ற ஆண்டிற்கான விஜய், ஆன்டனி, தாமஸ்
பங்குடைமையின் வருமான கூற்று (பகிர்வு உட்பட) பங்காளர் மூலதன கணக்கும் பங்காளர் நடைமுறைக் கணக்கும் ஆடு கங்கமித்ர உற்பத்தி கம்பனி பொறுத்துதல், முடிவுறுத்தல் ஆகிய O2 உற்பத்தி பிரிவு
களையும் களஞ்சியம் என்ற சேவை பிரிவையும் கொண்டு O2 வகையான முடிவுப் பொருட்கள் (A,B) வெளியீடு செய்கின்றது பின்வரும் கம்பனியின் பூரணப்படுத்தப்படாதமேந்தலை பகிர்வு அட்டவணையாகும். ரூ.000
GELDİri áSTULi பகிர்வு மொத்தம் உற்பத்திபிரிவு 89ഞഖിrിഖു LD55ഞ6) JutP ಅಲ್ಲJಹಾ- "பொறுத்துதல்முடிவுறுத்தல்களஞ்சியம் பகிரப்பட்ட மேந்தலை தரப்பட்டது 570 32O 17O 8O 6TL6) 8OO ஊழியர்நலன்புரி செலவு 2OO இயந்திர தேய்வு 35O மேற்பார்வையாளர் வேதனம் 2OO இயந்திர பராமரிப்பு 5O
ஏனைய தகவல்
மொத்தம் பொறுத்துதல் முடிவுறுத்தல் களஞ்சிய
ിrിഖു ിrിഖു ിrിഖു
இடப்பரப்பு (சதுர அடிகளில் 4OOOO 2OOOO 2OOOO1OOOO இயந்திரத்தின் கிரயம் (ரூபர்) 7O OOO 4OOOO 3OOOOபராமரிப்பு மணித்தியாலங்கள் 10 000 6 000 4 OOO - ஊழியர் எண்ணிக்கை 2 OOO 8OO 1OOO 2CO இயந்திர மணித்தியாலங்கள் 24, 2OO 25 OOOநேர் ஊழிய மணித்தியாலங்கள் 28 OOO 32OOO களஞ்சிய கோரிக்கை பத்திரம் 27OO 1 5OO
i) சேவைபிரிவான களஞ்சியத்தின் மொத்தமேந்தலை செலவு உற்பத்தி பிரிவுகளுக்கிடையே
களஞ்சிய கோரிக்கை எண்ணிக்கைப்படி மீள் பகிர்ந்தளிக்கப்படும். i) மேந்தலை உள்ளடக்கல் விகிதம் பின்வருமாறு கணிக்கப்படும்
பொறுத்துதல் பிரிவு - இயந்திர மணித்தியால அடிப்படை முடிவுறுத்தல் பிரிவு-நேர் ஊழிய மணித்தியால அடிப்படை iv) முடிவுப்பொருள் A,B தொடர்பான வேறு தகவல்கள்
முடிவுப் பொருள் (A) முடிவுப் பொருள் (B)
-நேர்மூலப்பொருட் கிரயம் e.g. 10OO 8OO -நேர் கூலிக்கிரயம் 6 OO 5OO உற்பத்தி மேந்தலை கிரயம்
பொறுத்துதல்பிரிவு (மணித்தியாலங்கள்) 05 O6 -முடிவுறுத்தல் பிரிவு (மணித்தியாலங்கள்) 04 O5 தேவைப்படுவது -
மேந்தலை பகிர்வு அட்டவணையினை பூரணப்படுத்துக
2 முடிவுப்பொருள் (A) (B) என்பவற்றின் உற்பத்தி கிரயத்தைக் கணிக்க
O3)
அ) சாருதன் 2015 ஜனவரி மாதம் 01 ஆம் திகதி தனது சொந்த சேமிப்பு கணக்கிலிருந்து ரூ. 800 000 இனை மீளப்பெற்று வியாபாரமொன்றை ஆரம்பித்தார். அவரது வணிகத்தின் முதல் மாத கொடுக்கல்வாங்கல்கள் கீழ்வரும் கணக்கீட்டு சமன்பாட்டில் பின்வருமாறு வரிசைப்படுத்தியுள்ளார்.

ֆւյն 2.07.26
சொத்து பொறுப்புக்கள் உரிமைத்
துவம் கொடுக்அலுவலக தொக்கு கடன் முற் வங்கி வங்கிகடன் கடன் 3.65 உபகரணம் படுநர் கொடு கொடுநர் 65 LJLJ60T6) கல் இல
2OOOOO" 2OOOOO 2 2OOOOO (5OOOO) 15OOOO 3. (8OOOO)12OOOO 4OOOO 4. 5OOO (2OOOO) (15OOO) 5 (6OOOO) 8OOOO 2OOOO 6 (OOOOO) 95OOO (5OOO) 7. (OOOO) (OOOO) 8 2OOOO 2OOOO 9. (25OOO (2OOOO) (5OOO) 1Ο (90OOO) (OOOOO) || 1OOOO
மேலதிக தகவல்கள் 1.வியாபாரத்தின் அனைத்து கொடுக்கல் வாங்கல்களும் வங்கிநடைமுறை கணக்கின் மூலமே
மேற்கொள்ளப்படுகிறது - - iஅலுவலகஉபகரணங்கள் நேர்கோடுமுறையில் ஆண்டுக்கு 2% சதவீதம்தேய்விடுவதுவழமை i.மாத இறுதி கடன்பட்டோர்மீதியில் 10% வீதம் ஐய்க்கடன் ஏற்பாடு செய்க் பின்னர் இட்ம்
பெற்ற கணக்காய்வில் பின்வரும் தவறுகள் இடம்பெற்றமையினை அவதானிக்க கூடியதாயிருந்தது.
அ) உரிமையாளர் பண்பற்று ரூ 10 000மும் ஆடு ரூ 40 000 பெறுமதியான கொள்வனவு கிரயப்பட்டியலொன்று முழுமையாக
ஏடுகளில் தவறவிடப்பட்டிருந் தேவைப்படுவது- கொடுக்கல் வாங்கல் 01-10 வரையான இடம்பெற்றிருக்க கூடிய
கொடுக்கல் வாங்கல்களை விபரிக்குக 2 மேலதிக தகவல்களை கருத்திற்கொண்டு வருமானக்கூற்றினை
தயாரிக்குக. 31 ஜனவரி,2015 உள்ளபடியான பின்வரும் மீதிகளைக் கணிக்க
1.வணிக தொக்கு 1.வணிக கடன்படுநர் i.வணிக கடன்கொடுநர் ஆடு பின்வரும் தரவுகள் சேருநுவர மெனுபெக்சரர்ஸ் நிறுவனத்தின் தரவுகள்
0 ஆண்டுக்கான கேள்வி 3 OOOO 9issogassir கேட்டளையொன்றை பிறப்பிப்பதற்கான கிரயம் গুচ-6OO 0அலகொன்றின் கொள்விலை H-4O 9இருப்பு பேணும் கிரயம் இருப்பின் பெறுமதியில் 10% வீதம் மோதமொன்றுக்கான நுகர்வு-இழிவு 2OO அலகுகள்
-சராசரி 25O அலகுகள் முேதன்மை காலம் -இழிவு O2 மாதம்
-உயர்வு O4 மாதம் தேவைப்படுவது- 01பொருளாதாரக்கட்டளை கணியம்
O2. DDallast LDCub 03.இழிவு இருப்பு மட்டம் O4.உச்ச இருப்பு மட்டம் 05.agnań 805üL LDULib
O4) (அ) அனுஷியா கம்பனி லிமிடெட்டின் நிதிகூற்றுக்களின் பொழிப்பு பின்வருமாறுதரப்படுகிறது.
அனுஷியா கம்பனி லிமிடெட் - 2016.03.31 இல் முடிவுற்ற ஆண்டிற்கான வருமானகூற்று
ent OOO ent OOO விற்பனை 1OOOO கழி-விற்பனை கிரயம் (6OOO) மொத்த இலாபம் 4OOO கூட்டு ஏனைய வருமானங்கள் 6OO கழி:- 46OO விற்பனை பங்கீட்டு கிரயம் 15OO நிருவாக செலவு 12OO நிதிசெலவு 1OO SJ60060TLLJ606) SO (285O) வரிக்கு முன் இலாபம் 175O கழி-வருமான வரி (4OO) sLDIT60T ITLULb 135O
மேலதிக தகவல்கள் 1.2O16.O.3.3 ம் 2015 மார்ச் 31இலும் கம்பனியின் சொத்துக்களும் பொறுப்புக்களும் வருமாறு தொகை ரூடுOOகளில்
2O16 2O15 நிலம் 8 OOO 1OOOO கட்டடம்-கிரயத்தில் 8OOO 8 OOO திரண்ட தேய்மானம்-கட்டடம் (4OOO) (32OO . மோட்டார் வாகனம்-கிரயத்தில் (OOOO) 4OOO திரண்ட தேய்மானம்-வாகனம் (18OO) GOOO) வணிக தொக்கு 16OO 12OO வியாபார வருமதிகள்(கடன்படுநர்) 15OO 2OOO வங்கியிலுள்ள காசு 8OO 6OO கையிலுள்ள காசு 6OO 4OO
247 OO 22OOO கூறப்பட்ட சாதாரண பங்கு மூலதனம் 17OOO 14OOO ಕ್ಲಿಲ್ಲಜ್ಜಿ ഉ_ഞg|Lങ്കബ് 45 OO 37 OO வங்கிக்கடன்(2015.04.01இல் பெற்றது 2OOO 25OO வியாபார கடன்கொடுநர் 11OO 15OO வருமானவரி பொறுப்பு 1OO 2OO அட்டுறு வட்டிச்செலவு 1OO
247 OO 22OOO
மேலதிக தகவல்கள் 1.அனைத்து கொள்வனவுகளும் விற்பனைகளும் கடனுக்கே நிகழ்ந்திருந்தன. ே வங்கிகடனுக்கான வட்டியினை : ழ்ந்திருந்த 1.கம்பனி சாதாரண பங்குதாரருக்கு இடைக்கால் பங்குலாபத்தை செலுத்தியுள்ளது. IV.20000 எண்ணிக்கையிலான சாதாரண பங்குகளை கம்ப்னி பங்கொன்று ரூ 150
விலையில் உரிமை வழங்கீடு செய்திருந்தது. Vநிலவிற்பனையால் பெற்ற இலாபம் ஏனைய வருமானங்களென உள்ளடக்கப்பட்டுள்ளது. V1.2015 ஏப்ரல் 01இல் புதிய மோட்டார் வானொன்று வாங்கப்பட்டது தேவைப்படுவது-இலங்கைகணக்கீட்டுநியமம் 07இற்கிண்ங்க2060331இல் முடிவுற்றஆண்டிற்கான స్ద கம்பனி லிமிடெட்டின் காசு பாய்ச்சல் கூற்று (ஆ)பின்வரும் தகவல்கள் 2016 மார்ச் 31இல் முடிவுற்ற ஆண்டிற்கான கனிஸ்கர் பொதுகம்பனி லிமிடெட்டிலிருந்து பெறப்பட்டன.தொகைகள்ளூடுO0களில்
கூறப்பட்ட சாதாரண பங்கு மூலதனம் eD 6OOO மீளவிலைமதித்தல் ஒதுக்கம் 35OO
பொதுஒதுக்கம் OOO
றுத்தி வைத்த வருவாய் 15OO A
10% தொகுதிகடன் 4OOO
10%வங்கிக்கடன் 2OOO
கடன்கொடுநர் 1OOO அட்டுறுச் செலவுகள் 25○ நடைமுறை சொத்துக்கள்
-தொக்குகள் 16OO
-கடன்படுநர் 35OO (2015 ஏப்ரல் 01இல் கடன்படுநர் மீதி ரூ 1500
விற்பனை இடன்) epiO OOO விற்பனை கிரயம் 6OOO நிகழாண்டு இலாபம் 16OO
ஆண்டிற்கான வருமான வரி 2OO தேவைப்படுவது:-2016 ஆம் ஆண்டிற்கு பின்வருவனவற்றை கணிக்க 1.மொத்த இலாப வீதம் 2.வட்டி காப்பு விகிதம் 3.கடன் உரிமை விகிதம் 4.கடன்படுநர் புரள்வு விகிதம்
5.விரைவு விகிதம் மிகுதி நாளை வெளிவரும்

Page 15
IGTINGUIDOOSTE
ாதுகாப்புக்கற்கைகளுக்க
அமைச்சரவை அங்கீகாரம்
(கொழும்பு)
பாதுகாப்பு விவகாரங்களை ஆய்வு செய்வதற்காக சிந்தனைக் குழாம் ஒன்றை உள்ளடக்கிய ஆய்வு அமை ப்பு ஒன்றை இலங்கை பாதுகாப்பு அமைச்சு உரு வாக்கியுள்ளது. தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிறுவகம் என்ற பெயரில் இந்த அமைப்பு உருவாக் கப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெட்டியாராச்சி உறுதிப்படுத்தியுள்ளார்.
இதற்கான பணிகள் தொட ங்கப்பட்டுள்ளதாகவும் அமை ச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிறுவக்த்துக்காக
சிலரை ஆட்சேர்ப்புச் செய்ய வுள்ளதாகவும், அதன் பின் னர் பாதுகாப்பு விவகாரங் கள் தொடர்பாக ஆய்வுகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
"பாதுகாப்புத் தொடர்பான 6T6b6OT 6). Urtij66DbLib B56).j60T த்தில் கொள்ளப்படும். பாது காப்புடன்தொடர்புடைய, இலங் கையின் பாதுகாப்பில் தாக்க த்தை ஏற்படுத்தக் கூடிய பல்
வடக்கு-கிழக்கு மாகாண 10 பனங்கைப்பணிக் கிரா
(யாழ்ப்பாணம்)
சிறைச்சாலைகள் மறுசீர
குடியேற்றம் மற்றும் இந்து மத
ஒதுக்கீட்டின்கீழ் பத்து பனங் 605. UGOOfd, 35JTLDIE856, முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ் பனங்கைப்பணித் தொழிலில் ஆர்வமுள்ள பெண் தலை
கணவனை இழந்த பெண்
$8ib6) । 5 (35T 106 கீழ் வாழ்கின்ற குடும்ப பெண் களுக்கு சுயதொழில் வாய்ப்பி 6006OTLLyub, 6) legibLDIT60 56005 RTL" டுவதற்கும் பனைசார் வளங் களை உச்சமாகப்பயன்படுத்து 65igib 63U) ITGB36ft Up6dr 66OT(RšEL (R6 சாலைகள் மறுசீரமைப்பு, புனர் வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சின் GFUJ6OT6IIf
வே.சிவஞானசோதி தெரிவித் தாள்.
356Tiso U600l. TfLT 66.6this கிராமத்தில் 10 பெண்களுக்
வெளி மற்றும் தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவின் வாழையூற்று. இறக்ககேணி மற்றும் உட்பட்வேல ஆகிய கிராமங்களில் 90 பெண்க ளுக்கும்.அம்பாறையில் அட்டா ளைச்சேனை பிரதேச செயல கப் பிரிவின் ஒலுவில் மற்றும் வாழைமுனைக் கிராமங்க ளில் 40 பெண்களுக்கும் வவு 60fure ägLGoö6:U6DEÜ பிரிவில் ஒயார் சின்னக்குளம் கிராமத்தில் 32 பெண்களுக்
வளை பிரதேச செயலகப் பிரி வில் மாமூலைக் கிராமத்தில் 3O6L600C56lbig, b, d.bsibb Té சியில் கரைச்சி பிரதேச செயலகப் பிரிவில் வன்னேரிக்குளம் கிரா
மத்தில் 50 பெண்களுக்கும். புத்தளத்தில் தம்பவன்னி கிரா மத்தில் 60 பெண்களுக்கும். மன்னாளில்பாழைப்பெருமாள் கட்டுகிராமத்தில் 45 பெண் களுக்கும், யாழ்ப்பாணத்தில் வேலணை பிரதேச செயலகப் பிரிவின் புங்குடுதீவில் 46 6L60drab,61555 b 6LDTi55LDITE5 503 குடும்பங்கள் இத்திட்டத் தின் கீழ் பயனாளிகளாக உள் 6) ITB (BibTGOil.
இவர்களுக்கு 6 மாத கால கைப்பணிப் பயிற்சி பனை அபி விருத்திச்சபையினால் வழங் கப்படுவதுடன் உபகரணப் பொதி களும் வழங்கப்படும். இவர்க ளது உற்பத்திபொருட்கள் சிறு சுவடுகள் கட்டமைப்பின்கீழ் Lj60)6OT 96.55.53 f60L யினால் கொள்வனவு செய் யப்படும். இந்தப் பயிற்சித்திட்
த்தின்கீழ் நவீன வ பிலான கைப்பைகள்,சுளகு, கூடைகள் நீத்துபெட்டி பனை
புலிகளுக்கு நிதி திரட்
13 பேருக்கு எ
னராக இருந்தமை அல்லது
(கொழும்பு)
விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்காக, மில்லியன் கனக்கான டொலர்களை திரட்டினார்கள் என்று விடு தலைப் புலிகளின் 13 செயற் шпLLпопjб65695 650 п85
க்களம் குற்றப்பத்திரம் தாக் கல் செய்துள்ளது.
சுவிஸ், ஜேர்மனி மற் றும் இலங்கையைச் சேர்ந்த இவர்கள் மீது குற்றவியல் அமைப்பு ஒன்றின் உறுப்பி
அதற்கு உதவியமை, மோசடி, போலி சான்றிதழ், பணச்ச லவை, குற்றச்சாட்டுகள் சுமத் தப்பட்டுள்ளன.
நுண்கடன் திட்டங்க ளின் கீழ் சூரிச்சில் உள்ள வங்கியில் இருந்து நிதிதிரட் LJULG6f6|T5T56)| b, 2-6055 தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பெயரில் இந்த நிதி திரட்டல் இடம்பெற்றுள்ள தாகவும் சுவிஸ் சட்டமா அதிபர் திணைக்களம் தெரி வித்துள்ளது.
JT85
சுவிஸ் பொலிஸாரின் உதவியுடன் நடத்திய விசா J60)6OOT856ifle), 8560OflefLDT60, JÉ51 LJ60LbGLjuÚJBG5Tgfli இருந்து திரட்டப்பட்டமை கண்டறியப்பட்டதாகவும்,
க்களம் குறிப்பிட்டுள்ளது.
எனினும் 2009 ஆம் ஆண்டு இலங்கையில் போர் முடிவுக்கு வந்ததுடன் இந்த நிதி திரட்டும் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டு விட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
தற்போது பெலின் சோ
 

வேறு நாடுகளினதும், தேசிய அனைத்துலக செயற்பாடு களை உள்ளடக்கியதாக இந்த ஆய்வுகள் இருக்கும்" என் றும் J GADSloli
தெரிவித்துள்ளார். (இ-10)
ங்களில் மங்கள்
ஓலையுடன் தோற் பொருட் களை இணைத்து செய்யப்ப (BLb (35T6OD6) J356OD6T 60D6)JÚL. தற்கான பைகள் போன்ற 60DE56.60)6Orab 605L JGOOf பொருட்களிற்கான பயிற்சிக ளும்தொழில்நுட்ப கருத்தரங்கு களும் தற்போது இடம்பெற்று ഖന്ദ്രിബ്നങ്ങ.
களை கட்டியெழுப்புகின்ற இந் நிகழ்ச்சித்திட்டம் பனைவளப் பயன்பாட்டினை உச்சப்படுத்து வதுடன் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற பெண் தலை
கணவனை இழந்த பெண்க ளுக்கும் வாழ்வாதாரத்தை ஏற்படுத்துவதுடன் சுயதொழில் முயற்சிகளையும்கைவினைக் கைப்பணி முயற்சிகளையும் விரிவாக்கும் வேலைத்திட்ட LDIT856) qLİb ö6ƏH6ÖDLDULLİb 6T6LOT மேலும் 65bिjंगा. (Θ-1O)
PUIST5 வழக்கு
னாவில் உள்ள சமஷ்டி நீதி மன்றத்தில் தாக்கல் செய் யப்பட்டுள்ள இந்த குற்றப்ப த்திரம் தொடர்பான விசார னைகள் எப்போது என்பது இன்னமும் தீர்மானிக்கப்பட 6kb6ಣಾ.
அதேவேளை, குற்றப் பத்திரம்தாக்கல் செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் செய DUTILIT6Tij656ft 13 (Bufloor 6) flug still as 6061T (LLB, fro) flan) FLLLDT S5us 550060066 6TLb 666rful Gibbs)6O 6T60t பது குறிப்பிடத்தக்கது. (இ-10)
gägib 15
இன்று ஒரு தகவல்
நினைவேeடில் இருந்த நீக்கப்படவேண்டியவை
நான் சிறிய வயதில் மிகச் சாதாரண காரணங்களுக்காகச் சண்டையிட்டிருக்கி றேன்; பலரை விரோதிகள் ஆக்கிக் கொண் டிருக்கிறேன்.அத்தகைய சம்பவங்கள் பெரிய விவகாரங்களாகி, விகாரங்கள் ஆனதும் Ք_edoIG.
அர்த்தமில்லாமல் அப்போது அடித்துக் கொண்டோமே என இப்போது தோன்று கிறது. சண்டையிட்ட சிலரை நீண்ட இடை வெளிக்குப்பின் மீண்டும் சந்திக்கும் போது நாம் நேசக்கரம் நீட்ட அவர்களும் நட்பைப் புதுப்பிக்கிறார்கள்.மனதுக்குள் உற்சாகம் கரை புரள்கிறது.
காலங்கள் மாறும் போது கருத்துகள் மாறுகின்றன. விரோதிகள் மிக வேண்டிய வர்களாகிறார்கள்.இதற்கு அவர்கள் தாம் முதலில் முன்வர வேண்டும் என்றெல்லாம் வீண் கெளரவம் பாராமல் நாம் தாம் முதல் முயற்சி எடுக்க வேண்டும்.
நமக்கு அவர்கள் செய்த தீமைகளை, ஏற்படுத்திய அவமானங்களை , பழைய விரோதங்களை மறந்தால்தான் இது சாத்தி யம்.நாம் அவர்கள் மீது குறை சொல்ல, அவர்கள் நம்மீது பதிலுக்குக் குறை சொல்ல இது ஒரு முடியாத தொடர் கதையாகவே இருக்கும்.
இதற்கு முற்றுப்புள்ளிவைக்க வேண்டும். கடந்த காலத்தில் நடந்த கசப்பான சம்ப வங்களை ஏதோ ஒரு தீய கனவாய் எண்ணி நினைவேட்டில் இருந்து அழிக்க வேண்டும். அப்போதுதான் சுமுகமான சூழ்நிலை உரு 6)IIrès dՈւջարհ,
LIITIT606) IeS606ITILLO LOGOTIBIOS606ITLLIO 3rd 5 க்கிக் கொண்டு அவர்கள் செய்தது தவறு; அதை அவர்கள் உணர வேண்டும்;அதைத் தொடர்ந்து அவர்கள் அவதியுற வேண்டும்; முடிந்தால் என்னிடம் வந்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றெல்லாம் மனித நேச பங்களுக்கு வெடி வைக்கும் உணர்வுகளை வளர்த்துக் கொண்டே போனால் நம்முடைய வட்டம் சுருங்கிக் கொண்டே போய் விடும். அப்புறம் தனி மனிதனாக ஆகி அவதியுற வேண்டியது தான்.
அடுத்ததாக , சிலர் கடந்த காலத்தில் தாங்கள் செய்த தவறுகளையே நினைத்து நினைத்து வருந்தி நிகழ்காலத்தையும் கெடு த்துக் கொள்வார்கள்.
புதிதாக ஏற்படுத்திக் கொள்ளக் கூடிய தெம்பையும் உற்சாகத்தையும் இந்த நினை வுகள் காற்றுப்பிடுங்கிவிட்ட பலூனாக ஆக்கி 6ճl6th.
கடந்தகால கசப்புச் சம்பவங்களை அழுக வைத்து அதையே உரமாக்கிப் புதிய பயிரை விளைவித்துக் கொள்ள வேண்டுமே தவிர, நம் நினைவுகளே நமக்குத் தடைக் கல்லாக அமைந்து விடக்கூடாது.
எவ்வளவு முயன்றும் என்னால் மறக்க முடியவில்லை என்பவர்களுக்குச் சில வார் த்தைகள்.
இப்படிச் சொல்வதும் நினைப்பதுமே நம் நினைவாற்றலை அதிகப்படுத்தி நம்மை வதைக்கும். இப்போது தேவையில்லை. நான் அதையெல்லாம் விமல்ல மறந்து வரு கிறேன் என்று மனத்தால் எண்ணவோ வளி யில்சொல்லவோவேண்டும்.இதுஅற்புதமான பலனைத் தரும்.
இதோடு, நாம் வபரிதும் முயன்று ஏற்ப டுத்திக் கொள்ளும் புதிய சூழ்நிலைகளே அவற்றை மறக்க அற்புதமான வழிகள்.
லேனா தமிழ்வாணன்

Page 16
šab 16
சிங்கள இனத்தவர்க ளுக்கிடையில் தற்போது காணப்படும் பாடல்கள், இசை, நாடகம் மற்றும் திரைப்படங்கள் என்பன முனனேற்றமடைவதற்கான காரணத்தை உற்றுநோக் குகையில் அது மிக நீண்ட வரலாற்றை கொண்டதாக அமைந்திருக்கிறது. சிங்க ளவர்களுக்கு உரித்தான மரபுப்பாடல்கள் என்று பார் க்குமிடத்து அவை பெல் கவி கரத்த கவி பாரு கவி பதல் கவி மற்றும் நெலும் கவி என்றபெயர்கள்கொண்டு அழைக்கப்படும் மக்கள் பாடல்கள் ஆகும். இதனை தவிர்த்து வேறொரு பாடல் வடிவம் மக்களுக்கிடையில் கிரம போன யுகத்திலேயே பரவத் தொடங்குகிறது. தென்னிந்திய கர்நாடக இசையையும் வடஇந்திய ஹிநதுஸ்தானி இசையை யும் அடிப்படையாகக் கொ ண்ைடுதான் மக்களுக்கிடை uflóð SlÚLJg QG 6)Jlg6)ILD பரவ ஆரம்பித்தது. இந்த முனனேற்றத்துக்காக தமிழ் மற்றும் முஸ்லிம் இசைக கலைஞரகள் முன்நின்று பணியாற்றினார்கள். ஆர ம்பத்தில் சில சிங்கள பாடல் களை தமிழ் பாடகர்களே பாடியுள்ளார்கள். இதனால், தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள இசைக்கலைஞ ர்கள் ஒன்றாக இணைந்து பணியாற்றிமையானதுமிகச் சாதாரண விடயமாக எமது நாட்டில் காணப்பட்டது. இன்றுவரை மொஹறிதின்
கலாசாரத்தினை கட்டியெழு பாடுபடும் நாடகம் "வெண்
பேக் பாடிய பெளத்த பாடல்கள விகாரைகளில் ஒலிப்பது இத
ற்கு நல்லதொரு சான்றாகும்.
கலைஎன்பதுஇன்ப துன்ப வேதனைகளை உணர்த்தக் கூடிய பிரசித்தமான ஊடக மாகும். அதிலும் நாடகக் கலை என்பது தன்னைத் தானே திரும்பி பார்க்கக்கூ டிய, ஏனையவரின் அனுபவ ங்களை பகிர்ந்து கொள் ளக்கூடிய, கலந்துரையாடல் செய்யக்கூடிய, ஒரு எழுமான த்திற்கு வரக்கூடிய கலை ungblib. 1983 sebLb e,600 GB க்கு பிறகு தமிழ், சிங்கள மக்களுக்கிடையில் ஏற்பட்ட விரிசலை குறைத்துக்கொள் வதற்கு உதவும் வகையான கலை மாதிரியை கொண்டு ஒருவருக்கிடையில் ஒருவர் தமது அனுபவங்களை பகிர் ந்து கொள்ளக்கூடிய வகை யிலான கலையாக்க வேலைத் திட்டங்கள் மிக சொற்ப அளவி லேயே ஒரு சிலரால் முன் னெடுக்கப்பட்டது. தமிழ், சிங்கள மக்களுக்கிடையில் ஏற்பட்ட பிளவினை மீண்டும் சரிபடுத்தும் நோக்கில் முன் னோடியாக செயற்பட்டவர் தர்மசிறி பண்டாரநாயக்க அவர்களாவார். இவரைப் போலவே பராக்கிரம நிரி யெல்ல, அசோக ஹந்தகம, பிரசன்ன விதானகே மற்றும் தர்மசேன பதிராஜ ஆகியோர்
மேற்குறிப்பிட்ட பணிகளில் ஈடுபட்டார்கள், கலைஞர்கள் என்ற ரீதியில் மட்டுமல்லாது தமிழ் மக்களின் உரிமைக ளுக்காக குரல்கொடுப்பவர் களாக இவர்கள் தமிழ் மக் கள் மத்தியில் செல்வாக்கு பெற்றிருந்தார்கள்.
ங்களுக்கிடையிலான நல்லு
றவை வளர்ப்பதற்கான ஒரு
திட்டமிட்ட செயற்றிட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத் தவர் பராக்கிரம நிரியெல்ல அவர்களும் அவரின் மக்கள் களரி நாடகக்குழுவுமாகும். அவரது உற்ற தோழனான எச்.ஏ. பெரேரா என்ற கலைஞ ரோடு கைகோரத்து 2003 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மக்கள் களரி நாடகக்குழு இப்போது 13 வருடங்களை கடந்து நிற்கிறது. மக்கள்
சூட்டிங்கிற்காக ஒரு மாதம் மைசூர் சென்றிரு ந்தேன். சிவ சமுத்திரம் நீர் வீழ்ச்சியில் காவிரிக்கரை யில் ஒரு மரத்தடியில் உட் கார வைத்திருந்தார். காலுக்கு செருப்பு கூட இல்லாமல் ஒரே ஒரு வேட்டி-சட்டை கொடுத்து ஒரு மாதம் என்னை அங்கே படுக்க வைத்திருந்தார் பாரதிராஜா. கிராமிய சூழ்நிலையில் எடுக் கப்பட்ட அந்தப்படம் மிகப் பெரிய வெற்றி அடைந்தது.
L& LöG)LITair இதற்குப்பிறகு சில வரு டங்கள் கழித்து மீண்டும் என்னை வைத்து பசும் பொன் என்று இன்னொரு படம் எடுத்தார். அதில் நடிகை ராதிகாவும் நடித்தார். அந்தப் படப்பிடிப்பிற்காக மைசூர் சென்றோம். அங்கே இரவும் பகலும் படப்பி டிப்பு நடத்தினோம்.
படப்பிடிப்பு முடிந்து திரும்பி வந்தேன். திடீரென நோய்வாய்ப்பட்டேன். என் நாடித்துடிப்பு குறைந்து விட்டது. உடனே என்னை வைத்தியசாலைக்கு தூக்கிச் சென்று விட்டார்கள்.
சிகிச்சை செய்து என் நெஞ் சில் பேஸ்மேக்கர் கருவியை பொருத்தி விட்டார்கள்.
இவ்வாறு சிவாஜி கணே சன் குறிப்பிட்டுள்ளார்.
படங்கள் 1983இல் சிவாஜி நடித்த படங்கள் நீதிபதி, இமைகள்,
20 . ܐ ܢܝ
சந்திப்பு, சுமங்கலி,மிருதங்கச் சக்கரவர்த்தி, வெள்ளை ரோஜா.
1984 - திருப்பம் ,சிரஞ்சீவி, தராசு, வாழ்க்கை, சரித்திர நாயகன் சிம்ம சொர்ப்பனம், இரு மேதைகள், தாவணிக் கனவு வம்ச விளக்கு.
எழுதா Ꮺ- L - L - IᏏl Ꮺ5 ᎶYᎢ ,
கள்,
1985- பந்தம், நாம் இருவர்,
படிக்காத பண்ணையார், நீதி யின் நிழல், நேர்மை, முதல் மரியாதை ராஜரிசி. நீதிபதி
சிவாஜியும் பிரபுவும் இணை ந்து நடித்த படமான நீதிபதி 141 நாட்கள் ஓடின. சுரேஷ் பாலாஜி தயாரித்த இப்ப டத்தை ஆர். கிருஷ்ணமுர்த்தி இயக்கினார். வசனத்தை ஏ.எல் நாராயணன் எழுத, கங்கை அமரன் இசை அமைத் தார். கே.ஆர்.விஜயா, சுஜாதா, ராதிகா ஆகியோரும் நடித்த
L JILLIAD.
மிருதங்க சக்கரவர்த்தி
பைரவி பிலிம்ஸ் சார்பில் கலைஞானம் தயாரித்த படம் மிருதங்க சக்கரவர்த்தி, மிருத ங்கம் வாசிக்கும் போது
பரதிராஜாவின் முதல்
வித்வான் மு LDng)|LIGib 6. கமாக பார்த் பில் தத்ரூப: த்தார் சிவாஜி
இதில் சிவ
ஆகியோரு வசனத்தை ஏ எழுத, கே. செய்தார். இ விஸ்வநாதன் நாட்கள் ஒ uʼüulul Luib.
வெள்: சிவாஜியும் பிகா, ராதா
 
 
 
 
 
 

ப்புவதற்காக 6:19 QIELib”
களரி நாடகக்குழு தமிழ், சிங்கள நடிகர்,நடிகைகளை கொண்டு உருவாக்கப்பட் டுள்ளது. இரண்டு மொழிக ளிலும் நாடகங்கள் தயாரிக் கப்பட்டு அரங்கேற்றம் செய் UüUGölp5. ör LDTÜ 600 பேர் இருந்து பார்க்கக்கூடிய நகரும் அரங்கினை தன்ன கத்தே கொண்டுள்ள இக் குழு, தமிழ், முஸ்லிம், சிங்
கள மக்கள் வாழுகின்ற பிரதேசங்களுக்குச் சென்று நாடகங்களை அரங்கேற்றி இனநல்லுறவுக்கான சிறந்த நிதர்சனமாக நிகழ்காலத்தில் திகழ்கிறது. மக்களுக்கும் அதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பாரிய பணியி லும் ஈடுபடுகிறது. இவர்கள் மிகவும் கஷ்டப்பட்ட பிரதே சங்களில் நாடகம் காட்டு கிறார்கள். "சரண்தாஸ்",
“LDтшLJцLLпGOL", "6TD5čБањ60LD பூ", "பயணிகள்" போன்ற நாடகங்கள் மக்கள் மத்தி யில் மிகுந்த வரவேற்பை பெற்ற நாடகங்களாகும். இவ் அனைத்து நாடகங்களும் கேரளா, கொல்கத்தா போன்ற சர்வதேச நாடக விழாக்களில் பங்கு கொண்டதோடு தேசிய இளைஞர் தேசிய விழாக் கள் என்பனவற்றில் பங்கே ற்று விருதுகளையும் வென் றெடுத்த நாடகங்கள் என்ப தனை விசேடமாக குறிப்பிட G36).J6Oor GBLó. L Dēša56ffa56TTpf ஆரம்பம் தொட்டு 13 வருட ங்களாக அதன் உறுப்பினர் களாக இருக்கின்ற அனுபவ மிக்க கலைஞர்களோடு வீறு நடைபோடுகிறது.
கொழும்பிலிருந்து மிக தொலைவிற்கு சென்று ஒரு செயற்றிட்டத்தில் இப்போது பராக்கிரம நிரியெல்ல அவர் களும் மக்கள்களரிகுழுவின ரும் கடந்த இரண்டு மாத ங்களாக யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து ஈடுபட்டு வருகி றார்கள். அது "வெண்கட்டி வட்டம்" என்ற பெயரால் அறியப்படும் நாடக உருவாக் கம் ஆகும். இந்நாடகம் யாழ்ப் பாணத்தில் வசிக்கின்ற இலங்கையின் அனுபவமிக்க ஆளுமையான கலாநிதி குழந்தை, ம.சண்முகலி ங்கம் மொழிபெயர்த்த உலக பிரசித்தி பெற்ற ஜேர்மன் நாடக ஆசிரியரான பர்போல்ட் பிறெக்டடின் "த கோக்கேசி யன் சோர்க் சேர்கள் எனும் நாடகத்தின் தமிழ்மொழி பெயர்ப்பாகும். மக்கள் களரி
22.07.2016
யின் நிறுவகர் பராக்கிரம நிரியெல்ல மற்றும் நாடக தயாரிப்பாளர் க.இரதிதரன் ஆகியோர்நாடகத்தை நெறி
களப்பயிற்சிகளை நடத்தி இத்தயாரிப்புக்கு தேவை யான நடிகர், நடிகையரை மக்கள்களரிதெரிவுசெய்தது. ஐக்கியநாடுகளின்கல்வி தொழில்நுட்பம் மற்றும் as 6DITE ITU & 60)LDOLlgorg, கலாசார மேம்பாட்டிற்கான சர்வதேச நிதியத்தின் (international Fund for Promotion of Cultures of UNESCO) Glaubg. டத்திற்கிணங்க மக்கள் களரி முன்னெடுக்கும் இந் நாடகம் யாழ்ப்பாணம், கொழும்பு மாத்தறை, கிளி நொச்சி, வவுனியா, ஹற் றன், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களில் அரங்கேற்ற ப்படும். இந்நாடகம் பயிற்று விககப்பட்டு இன்று 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை LDTT6006O 5 மணிக்கு யாழ்ப்பாணம், வீரசிங்கம் நாடக அரங்கத்தில் அதன் முதல் அரங்கேற்றம் நடைபெறவிருக்கிறது. அதன் பின் 25 ஆம் திகதி பி.ப 3 மணிக்கும் இரவு 7 மணிக் கும் கொழும்பு, அழகியற் கற்கைகளுக்கான பல்க லைக்கழகத்திலும், 27 ஆம் திகதி மாத்தறை, றுகுணு பல்கலைக்கழகத்திலும் "வெண்கட்டி வட்டம்" அரங் கேற்றப்பட விருக்கிறது.
அ.சாந்தன்
னிமா வரலாறு |full; héalgsskagi
கம் எவ்வளவு ன்பதை நுணுக் து அதை நடிப் மாக பிரதிபலி
கணேசன், ாஜியுடன் பிரபு,
யா,சுலக்ஷனா பாதிரியார் வேடத்தில்
ம் நடித்தனர். எல நாராயணன :ங்கர் டைரக்ட் சை எம்.எஸ். ா. இது நூறு டிய வெற்றி
ளை ரோஜா -ன் பிரபு, அம் நடித்த படம்
வெள்ளை ரோஜா "பிலிம்கோ' வி. விஸ்வநாதன் நடித்த இந்தப்படத்தை ஏ. ஜெகந் நாதன் டைரக்ட் செய்தார். ஏ.எல். நாராயணன் வசனம் எழுத, இசை இளையராஜா.
9 ܀
சிவாஜி சிறப்பாக நடித்த படம் இது.
வாழககை காயத்திரி பிலிம்ஸ் சார் சித்ரா லட்சுமணன்,
சித்ரா ராமு தயாரித்த படம் "வாழ்க்கை”.
பொதுவாக பழைய படங் களின் பெயர்களை மீண்டும் வைத்து எடுக்கப்படும் படங்
கள் நன்றாக ஒடுவதில்லை. 1949 இல் ஏ.வி.எம். தயாரித்த வாழ்க்கை, வையந்திமா லாவை திரை உலகுக்கு அறிமுகம் செய்த மகத்தான படம். அதன் பின் 35 ஆண்டு கள் கழித்து வெளிவந்த வாழ்க்கையும் 100 நாட் களை கடந்து வெற்றிகரமாக ஒடியது. இதில் சிவாஜிகணேச னும் அம்பிகாவும் நடித்தனர். "அவதார்' என்ற அந்தப் படத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தின் வசனத்தை பஞ்சு அருணா சலம் எழுத, சி.வி. ராஜேந் திரன் டைரக்ட் செய்தார்.
இதில் அம்பிகா நடுத்தர
வயதைத் தாண்டிய பெண்ணாக சிறப்பாக நடித்திருந்தார்.
சிவாஜி கணேசனும் கமல் ஹாசனும் இணைந்து நடித்த தேவர்மகன், 25 வாரங்கள் மேல் ஓடி வெள்ளிவிழா கொண்டாடியது. இது கமல்ஹாசனின் சொந்தப் படம். ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர் நஷனல் என்ற பேனரில் தயாரிக்கப்பட்டது .
(தொடரும்.)

Page 17
காலைக்கூட்டத்துக்குள் வெறிநாய் மாணவர்களை விரட்டி விரட்டிகழத்தது
22。07,20丑6 (Q) - 1;
நீர்கொழும்பு மகாவலி தேசிய பாடசாலைக்குள் நேற்று முன்தினம் புதன்கி ழமை காலையில் திடீரென நுழைந்த வெறிபிடித்த நாய் கடித்ததில், 5 மாணவர்கள் காயமடைந்து நீர்கொழும்பு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
காலைக்கூட்டத்தில் பங் கேற்பதற்காக வகுப்பறையி லிருந்து வெளியேறிய மாணவ. LDII6006) slæ6006IIGBUI S6) வாறு வெறிநாய் விரட்டி விர ட்டி கடித்துள்ளது.
LNT(35555.596ss6II UffL
சாலைகளில் நுழையும் இவ் வாறான நாய்கள் அனைவ ரையும் கண்டபடி கடிக்க முற்படுவதாகவும் இந்த நாய் 856ΠΠ 60 L Ι6O LDΠ6ΟΟΤ6)IITδ6Π காயங்களுக்குள்ளானதாக 6hub LDT60016).j66760 6 lub றோர் தெரிவித்தனர். கப்பாக் காலி நாய்களை முழுமை Urtas 91 LDUCB55 5555 நடவடிக்கை எடுக்கப்படா விட்டால் எதிர்காலத்தில் இதை விட அதிக பாதிப்புகளை மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டியேற்படும்என பொது மக்கள்தெரிவித்தனர். (இ-O
(கொழும்பு) இலங்கை அளித் றப்பட்டாலேயே ஜீ. வழங்கப்படும் என
இலங்கையின் பிரதிநிதி கள் ஐரோப்பிய ஒன்றியத்
திற்கு மேற்கொண்ட விஜ யத்தின் போது இந்த விடயம்
போதைப்பொருள் LT6NaDaruhi) முன்னிலை வகிக்கும் இலங்கை
போதைப் பொருள் பாவனை இலங்கையில் அதி கரித்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
66DF) 60.85uflé5 s 6ft 6T ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும் மது கொள் வனவுக்காக வருடமொன்று க்கு 15 மில்லியன் ரூபாய் செலவு செய்யப்படுவதாக இலங்கை மது ஒழிப்பு சபை தெரிவித்துள்ளது.
இதன் மூலம் நாட்டை அபிவிருத்தி செய்யப்பயன் படும் நிதியின் பெருந்தொகை அழிவடைவதாகவும் இதனை தடுப்பதற்கான நடவடிக்கை கள் உடன் ஆரம்பிக்கப்பட
வேண்டும் எனவும் சபை யின் செயலாளர் சக்யநான யக்கார தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று முன் தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இத ഞങ്ങg, ബ്രിഖിഴ്ത്തണ്ടു്.
18 தொடக்கம் 21 வய துக்குட்பட்டவர்களுக்கு மது விநியோகிப்பது சட்டரீதியாக தடைசெய்யப்பட்டுள்ளதுடன் அது நடைமுறைப்படுத்தப்ப டுவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறுவர்களுக்கு போதைப் பொருட்களை விநியோகித் தல் அதிகரித்து வருவதாக வும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை மதுபாவ னையில் இலங்கை முன்னி லையில் இருப்பதாகவும், இதனால் நாட்டின் நற்பெய ருக்கு அபகீர்த்தி ஏற்பட்டுள் ளதாகவும் இங்கு உரையா ÓMÓluu 6ns GēFL 60D655ốluluğ அநுலா விஜயசுந்தர தெரி வித்துள்ளார்.
இதனை தடுப்பதற்கான அல்லது இந்த நிலையினை மாற்றுவதற்கான சட்டங் களை உருவாக்குவதோடு, நாட்டில் அதிகரித்துள்ள தற்கொலைக்கும் இந்த LDg, UIT6).j60)6OTCSU 35TU600TLb என்றும் அவர் சுட்டிக்காட்டி 6OTITs. (Θ-1O)
அழகா இருந்த ஆயிரம் பேரு
٭დ“!“
5യേoiബ
அன்பா இருந்த Lipé,5pp 10 3. с.
உண்மையா இருப்பாங்க பா
நர வந்துடன்னு சொல்லு திரும்பி வந்துடன்னு சொல்லு
asures gasolas
600 சொன்னதும் டிக்கெட்டுக்கு காசு இல்லாம அப்டியே திரும்பி வந்துடன்னு
5UTg)
err6959J.
suite SLT காசு இல்லடாஆ.
நீங்கள்பார்த்தஃபேஸ்புக்கில்உங்களுக்குப்பிடித்தவை இருந்தால்
90apšaugi acebook
 
 
 
 

த வாக்குறுதிகள் யாவும் நிறைவேற் ாளம்.பி. பிளஸ் வரிச்சலுகைத் திட்டம் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
வலியுறுத்தப்பட்டுள்ளது.
ബണിഖിഖ5] 9ങ്ങLDé சின் செயலாளர் சித்ராங்கனி வாகீஸ்வரா உள்ளிட்ட பிரதி நிதிகள் பிரசல்ஸிற்கு விஜ LJLD 6ăug566IIGOIU.
இதில், இலங்கை அர சாங்கம் உத்தியோகபூர்வ மாக ஜீ.எஸ்.பி. பிளஸ் சலு
கைத் திட்டத்தை பெற்றுக் கொள்வதற்கான விண்ணப் பத்தை சமர்ப்பித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறை வேற்றப்பட்ட தீர்மானம் குறி த்த பரிந்துரைகளை இல ங்கை அரசாங்கம் நிறை வேற்றுவதாக வாக்குறுதி
Ligi 17
அளித்திருந்தது. இந்த வாக் குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள் ளது. பரிந்துரைகளை அமுல் படுத்துவதில் இலங்கை அர சாங்கம் முனைப்பு காட்ட 8ഖങ്ങGഥങ്ങ് ബ്രിഖിഴ്ത്തണ துெ.
ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் குன்னர் வெய்கென்ட் தலைமையிலான பிரதிநிதி கள், இலங்கைப் பிரதிநிதி களுடன் சந்திப்பு நடத்தியி ருந்தனர் என்பது குறிப்பி டத்தக்கது. (Θ-1O)
பரீட்சைநுழைவுச்சீட்டுக்களை மாணவர்களிடம் வழங்காத அதிபர்களுக்கு எதிராக நடவடிக்கை
(கொழும்பு)
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நுழைவுச் சீட்டுக்களை மாணவர்களி டம் வழங்காத அதிபர்களு க்கு எதிராக பரீட்சைகள் சட்டத்தின் அடிப்படையில் 5L6), gö605 6TGd55CUGLB என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Lugi GOEF66 63,606OOTUJT ளர் நாயகம் டபிள்யு.எம்.
என்.ஜே. புஸ்பகுமார இதனை
தெரிவித்துள்ளார்.
பரீட்சை நுழைவுச் சீட்டுக் களில் ஏதேனும் திருத்தங் கள் இருந்தால் கடந்த15ஆம் திகதிக்கு முன்னதாக அவ ற்றை திருத்திக் கொண்டி ருக்க வேண்டுமென நான் அறிவுறுத்தியிருந்தேன்.
சில அதிபர்கள் இன்ன மும் பரீட்சை நுழைவுச்சீட் CB5560)6T LDT600T6) JaberflLD வழங்கவில்லை என பெற் றோரும் பரீட்சார்த்திகளும் முறைப்பாடு செய்துள்ளனர்.
எனவே, பரீட்சை நுழை வுச்சீட்டுக்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக் 35UUL (36600TCBLD 6T6OT (96). வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, எதிர்வ ரும் 27ஆம் திகதியின் பின் னர் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திக ளுக்கு வகுப்புக்கள், கருத்தர ங்குகள் போன்றவற்றை நட த்த தடை விதிக்கப்பட்டுள் துெ. (இ-10)
பிடித்தவை. பப்ரே
area e
.
|..
தர்மா
(3. SF সুপ্রিয় U-5.
ன் தேசத்தில்.
வுகளோடு.
-ിഖetuി.
- . .
பிறந்தநாள் என்றால் என்ன? இந்த ஒரே ஒரு கேள்விக்கு BBC WORD நிறுவனம் நடத்தி
உலகில் உள்ள அனைத்து பெரிய
மனிதர்களிடம் (VIP) கேள்வி கேட்டனர்
அதில் சிறந்த பதிலாக தேர்வு
செய்தது ஐயா அப்துல் கலாம் பதிலே
அவர் சொன்ன பதில்
வாழ்க்கையில் அந்த ஒரே நாள்
தான் உன் அழுகை குரல் கேட்டு
உன் தாய் சிரிப்பது
facebook.com valampuri aggálja arúgÉi.
ததில்பிடித்தவைபகுதியில்பிரசுரமாகும்

Page 18
Lägstab 18
முறைப்பாடுகளைத் தெரிவிக்க
புதிய தொலைபேசி இலக்கங்கள்
நுகர்வோர் அதிகாரசபையில் pறைப்பாடுகளை தெரிவிப்ப தற்காக நுகர்வோர் அதிகாரசபை ானது புதிய தொலைபேசி இலக் கங்களை அறிமுகப்படுத்தியு ଗୌଣୀg.
அத்தியாவசியப்பொருட்களை
வதியான பொருட்களை விற்றல் உள்ளிட்டமுறைப்பாடுகளுக்காக
ஊடாக நுகர்வோர் முறைப் டுகளை தெரிவிக்கலாம் என வும் குறிப்பிடப்பட்டுள்ளது.
egösapuou Oti-7755481. 55432,755483 என்ற இலக் கங்களுக்கு அல்லது O76 667 O67O என்ற இலக்கங்களுக்கு அழைத்து தமது முறைப்பாடு களை தெரிவிக்கலாம் எனவும் நுகர்வோர் அதிகாரசபை தெரி
வித்துள்ளது.
இதேவேளை கடந்த வாரம் 16 அத்தியாவசிப் பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலைகளை அரசா ாங்கம் அறிவித்திருந்ததுடன், குறி த்த நிர்ணய விலைகளுக்கு அதிக மாக பொருட்கள் விற்கப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்து வருவ தால் வர்த்தக நிலையங்களை சுற்றிவளைக்கும் வேலைத்திட்ட த்தையும் நுகர்வோர் அதிகார சபை முன்னெடுத்துள்ளதாக குறிப் பிட்டுள்ளது.
அத்துடன் கடந்த சனிக்கிழமை இவ்வாறு 650 வர்த்தக நிலைய ங்கள் சுற்றி வளைக்கப்பட்டதாக வும் அதில் 325 வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் அதிகார சபை சுட்டிக் காட்டியுள்ளது. இ-1O)
மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கை-22.07.2016
நாடு நாணயம் வாங்கும் விலை விற்பனை விலை அமெரிக்கா 6LT6 of 144.77 148.42 Grifflo L6öIT பவுண்ட் 190.80 19724 ஐரோப்பிய ஒன்றியம் ஈரோ 158.56 164.60 சுவிட்சர்லாந்து 5ញmតំ 145.84 151.69 356OTLT 6L NIGDñi 110, 16 114.52 966in), SgsSun 6LT6 of 107.17 1198. சிங்கப்பூர் 6LITGOf 106.11 110.01 இந்தியா R 5UIT 2:16, 13 || .-- তা шцөшпөйт 217458 .------
மத்திய கிழக்குநாடு
IBոG நாணயம் பெறுமதி பகரெயின் டினார் 33-4.3192
ട്രഞഖ9 Q60TTT 48O. 1653 ஒமான் futu 65 377,2482 BL LITři funeo 39.8847 சவுதி அரேபியா fu unreso 38.7.282 டிராம் 39,5443
கொடிகாமம் சுன்னாகம் சாவச்சேரி கிளிநொச்சி
EUSLIT | EUSLIM EU5LIT ESLIT EUSLIT
90 12O 12O 12O 12O உருளைக்கிழங்கு குரு 1OO 8O 1OO 1OO 1ΟΟ OO பச்சை மிளகாய் 5OO BOO 500 600 55O 5OO 6OO தக்காளி 150 15O 12Ο 150 16O 15O 2OO மரவள்ளிக்கிழங்கு ஒரு 1OO 8O 14O OO 8O 1ΟΟ கோவா 16O 2OO 12Ο 靶50 16O 16O 16O
கரட் 8O 25O 靶50 2OO 2OO 2OO 2OO பூசணி 8O OO 8O 12Ο 12O 120 50 புபோல் 1OO 12Ο 8O 7Ο 8O 8O 8O வாழைக்காய் 8O 14O 1OO OO 12O 8O OO சின்ன வெங்காயம் குரு 16O. 90 12O 12O i2O 12O பெரியவெங்காயம் ஒரு 11O 7Ο 8O 8O MOO 90 பாகற்காய் 2OO 3OO 150 2OO 18O 16O 2OO வெண்டிக்காய் 6O OO 5O 8O 8O 8O OO கருணைக்கிழங்கு 2OO - 靴50 O 16O 15O பயற்றங்காய் ao | iso 7Ο 12O 12O 80 12O லீக்ஸ் 16O. so 12C) 2O 16O. 120 || 150 பீற்றுட் 14O 15○ 12O 140 12O 氰60 50 கறிமிளகாய் 25O 6OO 32O 3OO 2OO 4 OO || 2OOO முருங்கைக்காய் 35O 4 OO || 35O || 6OO 4 OO || 4OO || 6OO போஞ்சி 150 2OO 3O 7O 2OO 2OO கத்தரிதம்புள்ள 2O 1ΟΟ 1ΟΟ 1ΟΟ *20 OO 1OO |- 3O 5O 2O 3O 3O 3O 2O தேசிக் 12O 1ΟΟ 1ΟΟ 14Ο 14O 16O OO தேங்க ன்று 3O 15-25 | 4○ 25 20-30 40 16O - :65C 17 16 ܚO. வெ ப்பூ 3OO 2Oo 靴30 40 16C) 2OO 200 முள்ளங்கி 5O oo | eo 6O 8O 40 Guntergottereof 3O 5O 1Ο 3O 4.O. 4O 25 6)ISOΘΟΠSOU O 2O O O 2O 2O 15 FgÜLIGOT 6O 15O 3O 5O 6O 5O 5O
விடுதலைப்பு கொல்ல6 முத்துராஜவல சேமிப்பு கிட தலா 2 குண்டு டதாகவும் இதி assir C) ar a Goinggah Opera அதிகாரி ஒ வித்தார். மு srećelezavati G கில் விழுந்த வெடித்ததில் ணைப்புக்கருவி தண்ணிர் பரிய கள் சேதம் அ6 கூறினார்.
இந்தக் கு உயிர்ச்சேதம் எத்தனை பேர் தனர் என்ற த வெளியாகவில் அடைந்த எண்ெ கிடங்கு ஊழிய வந்து சிகிச்.ை கொழும்பு ந4 9-ITGOGU GEJL LIT வித்தன.
விடுதலை
2-g கொழும்பு எண்ணெய் சே கள் மீது தாக் யதை விடுதை உறுதி செய்தன இராணுவ ளுக்கு எரிடெ கும் கொல்லன. சேமிப்பு கிடங் ஜவல எரிவா கிடங்கு ஆகி. வான்புலிகள் ங்களில் சென் நடத்தி விட்டு தளத்திற்கு தி தாக விடுதை அறிவித்தனர். G) GROOTLİ GELÉ6) லும் தீ கொ எரிந்ததை விமா தபடி வான்புெ தாகவும் அவர் த்தனர்.
LITT விடுதலை கட்டுப்பாட்டில் நொச்சியின் இராணுவ விம 4-2007 அன்று J. Go GT GY6) நடத்தின. இத கொடுக்கும் வ தலைப் புலிக
"ബജറ്റ്ലേ | - - - - - - ,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

bւկո
2.07.2016
கைத் தமிழர் வரலாறு
னாவ மற்றும்
எண்ணெய் ங்குகள் மீது air asu" நில் 2 குண்டு டிக்கவில்லை
ருவர் தெரி முத்துராஜவல சமிப்பு கிடங் குண்டுகள் அங்குள்ள தீவ விகள் மற்றும் மாற்ற குழாய் டைந்ததாகவும்
ண்டுவீச்சில் ஏற்பட்டதா? காயம் அடைந் கவல் எதுவும் லை. காயம் ணெய் சேமிப்பு ார்கள் 2 பேர் ச பெற்றதாக கர வைத்திய ரங்கள் தெரி
லப்புலிகள் தி நகரில் உள்ள மிப்பு கிடங்கு குதல் நடத்தி லப்புலிகளும்
TU. | GS)LDITGSTij35 ாருள் வழங் ாவ பெற்றோல் கு, முத்துரா யு சேமிப்பு பவற்றின் மீது இரு விமான ாறு தாக்குதல் வெற்றிகரமாக ரும்பி விட்ட லைப் புலிகள் இரு எண் பு கிடங்குகளி ாழுந்துவிட்டு னத்தில் இருந் மிகள் பார்த்த ர்கள் தெரிவி
திப்பு
ப்புலிகளின் உள்ள இனி மீது சிங்கள ானங்கள் 28
இரவு குண்டு தாக்குதலை ற்கு பதிலடி
லிகள்விமானத்தாக்குதலில் பெற்றோல்கிடங்குகள் எரிந்தன
தாக்குதலை நடத்தினார்கள்.
இராணுவ விமானங் களுக்கு இந்த 2 எண்ணெய் கிடங்குகளில் இருந்து தான் எரிபொருள் பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது. விடுதலைப்புலிகளின் இந்தத்
டெங்கு சேதம் அடைந்து இருப்பதால் இராணுவத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது. "
பாதுகாப்பு நடவடிக்கை 25-03-2007 அன்று கட்டு நாயக்க விமானப்படைத்தளத் தின் மீது விடுதலைப்புலிக வின் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதை தொட ர்ந்து வான் பாதுகாப்புக்கு அரசாங்கம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பலதரப்பில் இருந்தும் ஆலோசனைகள் வழங்கப் பட்டன. இதைத் தொடர்ந்து சக்திவாய்ந்த ரேடார்களை அமைப்பது பற்றியும் எந் தெந்த வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படு த்துவது என்பது பற்றியும் அரசு ஆலோசித்து வந்தது.
அரசு பதில் நடவடிக்கை கள் பற்றி திட்டமிடுவதற்கு முன்பே விடுதலைப்புலிகள் கொழும்பு நகரில் மீண்டும் வான் தாக்குதலை வெற்றி கரமாக நடத்தினார்கள்.
தாக்குதல் தொடரும்
இந்நிலையில் விமானத் தாக்குதல்கள் தொடரும் என்று விடுதலைப்புலிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் இது தொடர்பாக விடுதலைப் புலிகளின் செய்தித்தொடர் பாளர் ராசையா இளந்திரை யன் கூறியதாவது,
நாட்டின் பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு காணப் போவதாக இராணுவமும் விமா னப்படையும் பிடிவாதம் பிடித்து வருகின்றன. எனவே நாங்களும் பதில் நடவடிக்கை எடுப்பதை தவிர வேறு வழியில்லை நிச்சயமாக மேலும் பல விமானத்தாக் குதல் நடத்தப்படும். திருப்பி அடிப்பதை தவிர எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார். விடுதலைப் புலிகளின் இந்த அறிவிப்பால் எந்த நேரத்தில் மீண்டும் தாக்குதல் நடக்குமோ என்று கொழும்பு நகர மக்கள் பயந்து போய்
*పశి
காட்டுப்பகுதிகளை
இருந்தனர்.
இராணுவத்துக்கு நவீன உபகரணங்கள்
இதற்கிடையே விடு தலைப்புலிகளின் விமானத் தாக்குதலை முறியடிக்க நவீன உபகரணங்கள் வாங் கப்போவதாக இராணுவம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக இராணுவ செய்தித் தொடர்பாளர் பிரசாத் சமரசிங்கே கூறுகையில், போரில் புதிய பரிணாமம் ஏற்பட்டுள் ளது. விடுதலைப்புலிகளை வானத்திலோ, தரையிலோ ஒழித்துக் கட்டுவது மிகவும் முக்கியமானது. இதற்காக நவீன உபகரணங்கலை வாங்கப் போகிறோம் என் றார்.
விமானத்தை வீழ்த்திய
புலிகள் இந்த நிலையில் விடு தலைப்புலிகளின் வன்னிப் பகுதியில் இரணைமடு என்ற இடத்தில் உள்ள தமிழீழ விமானப்படை தளத்தைத் தகர்க்க சிங்கள போர் விமானங்கள் விரைந்தன.
29-04-2007 அன்று பிற் பகல் 2, 30 மணியளவில் மிக்-27 ரக விமானங்கள் அணிவகுத்து வந்த போது விடுதலைப்புலிகளின் தானி யங்கி பீரங்கிகள் சிங்கள விமானங்களை நோக்கி சரமாரியாகச் சுட்டன. அதில் ஒரு விமானம் சுட்டு வீழ்த் தப்பட்டது.
கடலில் விழுந்தது
பயங்கர சத்தத்துடன் அந்த விமானம் வெடித்து சிதறி கடலுக்குள் வீழ்ந்தது. விடுதலைப்புலிகளின் இரா ணுவச் செய்தித்தொடர்பாளர் ராசையா இளந்திரையன் இந்த தகவலை உறுதி செய் தார்.
ரஷ்யாவில் தயாரான இந்த மிக் 27 விமானம் முதலை மூக்கு போன்ற முகப்பு தோற்றத்துடன் ஏராள மான குண்டுகள், ரொக் கெட்டுகள் மற்றும் ஏவுக ணைகளைத் தாங்கிச் செல் லும் வகையில் வடிவ மைக்கப்பட்ட நவீன ரகத்தை சேர்ந்தது என்பது குறிப்பிட த்தக்கது.
● ● ● ● ● விடுதலைப்புலிகள் வசம் இருந்த மன்னார் பகுதியை இராணுவம் கைப்பற்றியது.
தலைநகர் கொழும்பில் உள்ள விமானப் படைத் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் விமானத் தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து புலிகள் மறைத்து வைத்தி ருக்கும் விமானங்களை அழி ப்பதற்காக அவர்களின் முக் கிய முகாம்கள் அமைந்துள்ள குறி வைத்து இராணுவம் போரி ட்டு வந்தது.
(தொடரும்)
ബ്

Page 19
22,07,20五6
(நேற்றைய தொடர்ச்சி).
எங்கே இடம் கிடைக்கும்? எப்போது பகை விதைக்கலாம்? என எதிர்பார்த்து ஏங்கிக் கிடக் கிறது ஒரு குள்ள நரிக் கூட்டம். அவர்களுக்கு எங்களைப் பற்றி யும் கவலையில்லை, உங்க ளைப் பற்றியும் கவலையில்லை. ஊரை இரண்டுபடுத்திக் கொண் டாட நினைக்கும் கூத்தாடிகள் அவர்கள். ஈரை எருமையாய் ஆக்கி இழிவு செய்யக் காத்தி ருக்கும், ஓர் ஈனர் கூட்டம் இரு பக்கமும் இருக்கிறது. அவர்தம் வஞ்சக வலையில் வீழாமல் தப்புதல் நம் கடமையாம். மகா பாரதக் கதையில் நடந்த தவ றுக்காக துரியோதனனோடு போர் தொடுக்கவேண்டும் என்று சகோ தரர்கள் சொன்னபோது தர்மன் அதை மறுத்து அவர்களை நோக்கி ஓர் உவமை சொல்கிறான். காட்டிலு ள்ள மூங்கில்கள் ஒன்றோடு ஒன்று உராய்ந்தால் நெருப்பு ண்டாகும். அந்நெருப்பால் காடு அழிகின்றதோ இல்லையோ, நெரு ப்பை உண்டாக்கிய மூங்கில்கள் அழிந்துபோகும். அதுபோல பகை என்னும் நெருப்பை உண்டாக்கி னால், மற்றவர்கள் அழிகிறார் 85636III S6Ó60608u III, S_600 LTð கியவர்கள் அழிந்து போவார்கள். எனவே பகை நெருப்பு வேண் டாம் என்கிறான் அவன். வயிர மெனும் கடு நெருப்பை மிக மூட்டி வளர்க்கின்ற உயர் வரைக் காடென்ன செயிர் அமரில் வெகுளி பொரசேரஇருதிறத்தேமும்சென்று மாள்வோம். எத்துணை அற்புத LDT6OT 2d 616 ODL D. L DjiDD6) u fibrillibeġbġ5 தீ மூட்டவென கொளுத்தப்படும் தீக்குச்சி, மற்றவற்றை எரிக்கி றதோ இல்லையோ தான் எரிந்து போகிறதே.அதைக் கண்கூடாகக் கண்ட பின்னும் பகை வளர்க்க முனைபவன்எங்ஙனம்அறிவாளி யாவான்? தர்மன் அங்ங்னம் சொன்ன பின்பும், "அவர்கள் இழைத்த தீங்கை எங்ங்ணம் மறப்பது?" என்று கேட்கிறான் வீமன்.அதற்கு தர்மன், சில (36.6061T66flab 6TIE856ft 605(3U எங்கள் கண்களைக் குத்திவிடுவ தில்லையா? எங்கள் கண்ணைக் குத்தியது என்பதற்காக கையை வெட்டமுடியுமா? என்று பதி லுரைக்கிறான்."கண் மலரில் கை LLITG5r 616of Goff LIIILüLILLஇதிகாசங்கள் இன்று கைகொடுக் கின்றன.நடந்த சிறு தவறுக்காக என் இளையோர் சார்பிலும் தமிழ்மக்கள் சார்பிலும் உங்க ளிடம் மன்னிப்புக் கேட்டு நிற்கி றேன். விளையாட்டை வினை யாக்காதீர்கள். பகைவேரை அடி யோடு கிளறி எறிந்து அன்பு தொடர அனைவரும் அனுமதி யுங்கள். இனி, சந்தர்ப்பத்தால் சமநிலை தவறிப்போன, ଶt60ff தமிழ் இளைஞர்களுக்கு அன் போடு சில வார்த்தைகள். தயை கூர்ந்து உணர்ச்சிவயப்பாட்டில் செயலாற்றுவதை உடன் நிறுத் துங்கள். உங்கள் ஆத்திரம் எனக் குப் புரிகிறது. அடுத்தடுத்து இனத் தின் மேல் அநியாயமாய் விழுந்த
அடிகளால், நீங்கள் கொதித் திருப்பதை என்னால் உணரமுடி கிறது. ஆனால் ஒன்றை மறந்து போகாதீர்கள். அடிவாங்கினோம் என்பது மற்றவர்களை அடிப்பதற் கான அனுமதிப்பத்திரமாகாது. தீங்குக்குத் தீங்கிழைத்தல் என்பது ஒருக்காலும் தமிழர்தம் மரபாகாது. நாளைய தமிழுலகின் தலைமை அறிஞர்கள் நீங்கள் உங்கள் வழிப்படுத்தலில்தான் நாளை நம் தமிழினம் தலைநிமிர்த்த வேண்டி யுள்ளது. அதை மறந்து போகாதீர் &চ6াঁ,
போரினால் விளைந்த புண் மைகளை ஆழ அறிந்தவர்கள் நீங்கள். எதிரிகள் கேடு விளைத்த போது, கேட்பாரின்றி சிதைந்த நம் உறவுகளைக் கண்ணால் கண்ட வர்கள் நீங்கள்.நமது அரசியல் வாதிகள் தமது சுய நலத்திற்காய், உங்கள் உணர்ச்சிகளைத் தூண்டி விளையாட இன்றும் நினைக்கி றார்கள். அவர்களின் வஞ்சனை வலையில் வீழ்ந்து போகாமல், உறுதிபட்ட நெஞ்சோடு எதிர்காலத் தைச் சந்திக்க வேண்டியவர்கள் நீங்கள்.பலம் வளர்க்காமல் பகை வளர்த்து என்னசெய்யப்போகிறோம்?
2 D6DIT60T U6Ob. பகைதான் பலவீனம். உணருங்கள் உலக அரசியல் பற்றி உங்க ளுக்கு நான் சொல்லத் தேவை யில்லை.எங்கள் மேல் அக்கறை காட்டும் எந்தத் தேசத்தாரும், தங்கள் இலாபத்திற்காய் அன்றி எங்கள் இலாபத்திற்காய் இங்கு வருவதில்லை.எம் இனம் பதை பதைத்து அழிந்தபோது பார்த்திருந் தவர்கள்தானே அத்தனை பேரும் அவர்கள் துனைவருவார்கள் எனும் நம்பிக்கையால் அன்பு அயலில் மீண்டும் துளிர்க்கும் சூழ்நிலையில் அதை வளர்க்க நினைக்காமல் அழிக்க நினைக் கலாமா? மோத நினைப்பது முட் டாள்கள் செயல்.வெல்ல நினைப் பதுதான் அறிஞர்க்கு அழகு. வெல் வதற்கு அன்பைத் தவிர வேறு ஆயுதம் உண்டா?
தர்மத்தின் பலம் அறிந்த நாங் கள் தவறிழைக்கலாமா? பல்கலைக் கழகத்திற்குள் பெரும்பான்மை யராய் இருக்கிறோம் என்பதற்காக மாற்றாரின் கலை, கலாசாரத்தை நாம் அங்கீகரிக்க மறுத்தால், நாட்டில் பெரும்பான்மையாய் இரு க்கும் தகுதிபற்றி அவர்கள் நம்
கலை, கலாசாரத்தை அங்கீகரிக்க
மறுத்தது சரி என்று ஆகிவிடாதா? நாம் வீழ்ந்தது உண்மை. ஆனா லும் நம்பண்பு வீழவில்லை என்று நாம் நிரூபிக்கவேண்டாமா? இறை யருளால் உலகம் காவல் நின்று. மீண்டும் இத்தேசத்தின் ஒற்று மைக்கு வழிவகுத்துப் பார்த்திருக் கிறது. தமிழர்தான் அதனைச் சிதை த்தர்கள் எனும் பழி சூழ, உங்களின் மிகையுணர்ச்சியால் தயைகூர்ந்து வழிவகுத்து விடாதீர்கள்.
மாற்றாரின் மொழி, மதம், கலை, கலாசாரம் என்பவற்றைத் தாழ்த்தித்தான் நமது விழுமியங் களை வளர்க்கவேண்டும் என்று நாம் நினைத்தால், நாமும் மற்றவர்
போல் சிறியராகில் தமிழின் பெருமை வில்லை என்றாக 6O)6OTCut Lugo)LGu ஆக்கிரமிப்புக்கள் டித்தான் நம் தமிழ் நிலைத்து நிற்கிறா 6Oot G6 LJ6OofL|uʼ] L அவளை, மாற்ற தான் உயர்த்த6ே அது அவளுக்கு இழிவென்று முத கள்.தயைகூர்ந்து தலைநிமிர்ந்து வ தம்மோடு ஒப் ழர்கள் உலகளாவிய ରଥ5MରoduଶU856it. ୪୭ கிடைத்தால் தமி நசித்துவிடுவார்கள் லேயே அன்று ெ வர்கள் நம்மை வருகிறார்கள்.
6)ւյց:ԵԼbLII6Ծt60, டால், தமிழர்கள், 8 பது போல்தான் ந உலகம் பழி சொ6 விடாதீர்கள்.
பிழைக்குப் பி பதிலாகாது.அதுதா 5,565, LT6b U60) கும் எப்படித்தான் பகையினதும், பே புக்களை உணர்ந்
உண்மையைத்
னால் உலகம் நம்: யாதா? உணருங் சிங்களவர்க்கு சொன்னபாரதக் உங்களுக்கும் ெ கிறேன். பகை அழிக்கிறதோ இல் களை அழித்துவிடு வாதீர்கள்.
பல்கலைக்கழக இன்று உங்களுக் காப்பு இருக்கிறது. தரும் உற்சாகந்த நிலைதடுமாற ை சென்ற ஆட்சியி: பாதுகாப்பு அது. உலக நெருக்கடிய ங்கி வந்திருக்கிற ரின் பொறுமைை மூக்கில் குத்தித்த வேன்ை டுமா?அகப் alsT600ft (616) for மாக்கும் கீழ் என ଶ୍ରେUରdit, ୧୭iରuଣdit ରଥfit ஒருவராய் நாம் ஆ ঔ|60|61|6াঁ ভোচ6u৷ கீழ்களது ஆசாராம் அவ்வகையினர் நீங்கள் நிரூபிக்க சென்ற ஆட்சியில், ழகத்தில் புரட்சி ெ சில இளைஞர்கை ழ்வு முகாமுக்கு 3 அவர்கள் பணிந் கடிதம் கொடுத்து அவ்விளைஞர்களி வந்த மகிந்தவி இறைஞ்சி நின்றது நினைவில் இருக் யற்று துணியக்க தால் பணியக்கூடா: காப்பு எல்லைக்
 

Úh_LDIILCSLILDIT? நமக்கும் தெரிய விெடாதா? எத்த GL15056061TLub, ளையும் தாணன் pத்தாய் இன்றும் 6ñI. LJ6ð6JOITUÚJL DIT 6OLD 635 TOOL ாரை இறக்கித் DJ 600r (BGLD60flat), IBուb 6]&սնավLi5 லில் உணருங் தமிழ்த்தாயை ாழவிடுங்கள். பிடுகையில் தமி JGLD buriedréOLD J6L KOBİL UITGÖTGOLD ழர்கள் தம்மை எனும் பயத்தி தாட்டு சிங்கள அடக்க முயன்று
ம பெற்று விட் வர்கள் நினைப் LLJTJ856ft 6T6OT. bൺ ഖഴ്സിഖng
ழை ஒருகாலும் ன் வழி என்று கக்கும், போருக் է (լքէջ6ւյ6ւյցԵԼb? ாரினதும் பாதிப் தநீங்களே இவ் தரிசிக்கத் தவறி மை இழிவு செய் 56í !
நான் முன்னே கதையைத்தான் ԾT6Ù60 6մlՎԵԼbւ மற்றவர்களை லையோ, உங் Lb 616óTLJ605LDD
5 66ങ്ങ60&ദ്രങ് கு ஓரளவு பாது அப்பாதுகாப்புத் ான் உங்களை வத்திருக்கிறது. ல் இருந்திராத இன்று ஏதோ ால் ஓரளவு இற ார்கள். மாற்றா ய அவர்களின் நான் சோதிக்க பட்டி ஆவாரைக் LÓIEBÜLL"GB 6NaFLĎ ன்றான் வள்ளு ன்ன கீழோரில்
56OTLDIT? ஒேரு அச்சறே என்றான். நாம் அல்லர் என்று (36.1600TLITLDIT? 5LĎ LJ6Ď56060ä55 Fய்ய முனைந்த TT, 9 Jiċji LDADJ6JIET அனுப்பியபோது, து மன்னிப்புக் வெளிவந்ததும், ன் தாயார் யாழ் Lம் கால்பற்றி தும் இப்போதும் கிறது. தேவை டாது. துணிந் து. உங்கள் பாது குள் மீண்டும்
gig, 19
கற்பளிதி ஜெயராஜ்
மாற்றாரை நுழைய விட்டு விடா தீர்கள்.
கடுமையாய்ப் போர் நடக்கை யிலும் நம் தமிழ் இளைஞர்கள், தென் பகுதியில் சிங்களச் சகோதரர் களுடன் சேர்ந்தே படித்தார்கள். ஒருசில தீயரைத் தவிர மற்றவர்கள் அவர்களை உறவாய் நடத்தியது உண்மை. முப்பதாண்டுகளின் பிண் எங்கள் இடத்திற்கு அவர்க ளின் வருகை நிகழ்ந்திருக்கிறது. தமிழர்தம் பண்பாட்டை நாம் நிரூபிக்க வேண்டிய நேரமிது. பெயக்கண்டு நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர் என்றானே வள்ளுவன். அவர் வழி நின்று நஞ்சைப் பெய்தார்க்கும் நன்மை செய்தல் வேண்டாமா? சிந்தியுங்கள்.
நம் தமிழினத்தின் தனித்து வங்களைக் காக்கத்தானே போரா டினோம். இன்றும் போராடுகி றோம். அத்தனித்துவங்களை வரையறுத்துத்தந்த வள்ளுவனே. "இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நான நன்னயம் செய்து விடல்" என்று கூறியிருக்கிறான். உயர் பண்புகளை இழந்தா நம் உயிர்த்தமிழைக் காக்கப்போகி றோம். தயைகூர்ந்து நினைத் துப்பாருங்கள்.
தமிழர்கள் பெரும்பான்மை பெற்ற இடங்களில் மாற்றார்க்கு, மத, மொழி கலை, கலாசார உரி மைகள் அனைத்தும் வழங்கப்ப டும் என்று. நீங்கள் நிறுவினால் தான் அவர்கள் நாணுவார்கள்.
இவையெல்லாம் பழங்கதை கள். நடைமுறைக்குச் சாத்தியப் படாத இவ்விடயங்களை நம்பச் சொல்லிமீண்டும் எங்களை ஏமா றச் சொல்கிறீர்களா? என்று. உங்க ளில் ஒருசிலர் குமுறுவது தெரிகிறது. அதையும் நான் விளங்காதவன்
அல்லன். இன்று உலகத்தின் மேற்
பார்வையில், இரு இனமும் வந் திருக்கின்றன. உலகம் தரும் அழு த்தமே மாற்றாரின் இன்றைய மன மாற்றத்திற்குக் காரணம். உலகம் தரும் அவ்அழுத்தம் என்பதே சிறு
LT6360). DubOUTi56TLDigi isOL த்திருக்கும் பலமுமாம். நம்
பெருந்தன்மைகள், மாற்றாரால்
ஏற்கப்படாவிடினும், நிச்சயம் உலகின் மதிப்பை நமக்குப் பெற்றுத் தரும். அதனால் நாம் மேலும் பலம் பெறுவோம். நமது முன் கோபத்தால்உலகின்பார்வை யில், நாம் குற்றவாளிகளாகி விடக்கூடாது என்பதே எனது கோரிக்கை.
என்னவோ ஏதோமாற்றினத் தாரின் கலைக்கு. நம்மண்ணில் & Lig5JTLDIT GLITLD 61 golf உங்கள் பிடிவாதத்தில் எனக்கு உடன்பாடில்லை. நடந்தது நட ந்து விட்டது. மாற்றார் தீர்ப்பு ரைக்க வரும் முன்னர், உங்கள் பேராசிரியர்களின் துணைகொ ண்டு, முரண்பட்ட அச்சிங்கள இளைஞர்களோடு முகம் கொடு த்துப் பேசுங்கள். நடந்ததவறுக்கு மன்னிப்புக் கோருங்கள். அடடா நாமும் தவறிழைத்து விட் C3LTCSLD 6T60T, (Si6).j66061TULib எண்ணச் செய்யுங்கள் யாழ் பல்க லைக்கழகத்தை இன ஒற்றுமை க்கான முன்மாதிரியாய் ஆக் கிக்காட்டுங்கள்.அதனால் உங் கள் மதிப்பும் எங்கள் இனத்தின் மதிப்பும் உயரும். பகை வேர் அறும் - எம்பர் உயரும் அனை வரும் அமைதியுற வாழலாம்.
அரிதாய் நாம் எதிர்பாராமல் வாய்த்திருக்கும் இச்சந்தர்ப்ப
த்தை நம் உணர்ச்சிக் கொந்த
ளிப்புகளால் கொச்சைப்படுத்தி 6LC36600i LITLD 616OTS) ibó061T6 கைகூப்பிக் கேட்டு நிற்கிறேன். வள்ளுவண் வழிவந்த தமிழர் கள் நாம் என நிரூபிக்கும் நேரம் இது.நீங்கள் நிரூபிப்பீர்கள் எனும்நம்பிக்கை இருக்கிறது.
இத்தேசத்தில் வேற்றுமையை வேரறுங்கள்.இவ் அரிய காரிய த்தை எங்கள் இளைஞர்கள் செய்து காட்டினார்கள் எனும் பெருமையைத் தாருங்கள். உங்களை மீண்டும் கைகூப்பி வேண்டி நிற்கிறேன். (முற்றும்)

Page 20
-
மத்தியசீனாவை உலுக்கும் வெள்ளம்
(பீஜிங்)
மத்திய foLIT6...f60 ஹபெய் மாகாணத்தில் பெருக்கெடுத்த வெள்ளத் தால் சிக்கித் தவித்த கிராம மக்களை மீட்கும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக் கப்பட்டு வருகின்றன.
கடந்த திங்கட்கிழமை தொடக்கம் பெய்து வரும் கன LDGODUp GEITUGOOTLDTG5 Jingmen நகரத்தில் பெருக்கெடுத்த வெள்ளம் அதன் அருகில் உள்ள கிராமமொன்றில் உள்ள நதியை நோக்கி வடிந்து சென்றது.
இதனால் அக்கிராமத்தில் இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சிக் குண்டனர். அத்தோடு பல bib BT6OOTTLD6b (3LITulsoTŮ.
இதேவேளை பெருக்
கெடுத்த வெள்ளத்தினால் Jingmen நகரம் மற்றுப அதனை அண்டியுள்ள கிர மங்களைச் சேர்ந்த நூற்றுச் கும் மேற்பட்ட மக்கள் இது வரை உயிரிழந்துள்ளதோடு
துருக்கியில் 3 மாதங்
ஜனாதிபதி
(அங்காரா) துருக்கியில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி முறியடிக் கப்பட்ட நிலையில், மூன்று மாதங்களுக்கு அவசரநிலை பிரகடனம் செய்வதற்கான உத்தரவை ஜனாதிபதி எர்துவான் பிறப்பித்துள்ளார். துருக்கியில் கடந்த வெள் ளிக்கிழமையன்று இராணு வத்தின் ஒரு பகுதியினர் ஆட்சியை கைப்பற்றுவதற் கான முயற்சியில் ஈடுபட் டனர். தலைநகரில் ஆங் காங்கே இராணுவ டாங்கி களை நிறுத்தி பீதியடையச் செய்த அவர்கள், முக்கிய பகுதிகள் தங்கள் கட்டுப் பாட்டிற்குள் வந்துவிட்டதாக கூறினர். பின்னர் மக்களின் 35(BLb 6.5i Lilair absTU600TLDITE இந்த இராணுவப் புரட்சி முறியடிக்கப்பட்டது. மீண்டும் ஜனாதிபதி கட்டுப்பாட்டில் அரசாங்கம் வந்துள்ளது.
ஆட்சிக் கவிழ்ப்பு முயற் சிக்கு எதிராக நடந்த போராட்
டத்தில் 290 பேர் கொல்லப் பட்டனர். இராணுவ புரட்சி யில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருப் பினும் பல்வேறு பகுதிகளில் இன்னமும் பீதி நிலவுகிறது.
இந்த சூழ்நிலையில், அங்காராவில் 6ft 6II ஜனாதிபதி மாளிகையில் ஏர்துவான் தலைமையில் தேசிய பாதுகாப்பு சபை மற் றும் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத் தில் நாட்டின் பாதுகாப்பு
ஏர்துவான் அ
குறித்து ஆலோசிக்கப்பட்டது.
N
பின்னர் பேசிய ஜனாதி பதி ஏர்துவான், "இராணு வததில் புகுந்துள்ள அனைத்து கிருமிகளும் அகற்றப்படும் துருக்கி ஒரு சுமுகமான சூழ் நிலையை எட்டுவதற்காக வும், மீண்டும் ஆட்சி கவிழ்ட Likö FFGLILITLD5 6d 5556)|b மூன்று மாதங்கள் அவசர நிலை பிரகடனம் செய் யப்படுகிறது" என அறி வித்தார்.
இந்த உத்தரவு உடனடி
சீனாவில் பாலத்தில் நொறுங்கியது வி
5 பேர் பலி,
C5grE )
சீனாவில் ஆம்பியான் விமானம் பாலத்தில் மோதி யதில் 5 பேர் உயிரிழந்த னர், மேலும் ஒருவரின் நிலை கவலைக்கிடமாகவுள்
6Tg5).
சீனாவில் அரசு விமான நிறுவனத்தின் துணை நிறு வனமான ஏ.வி. ஐ.சி ஜாய் ஜெனரல் ஏவியேசன் நிறுவ னம் புதியதாக நீரிலும், ஆகா யத்திலும் செல்லக்கூடிய விமான சேவையை தொட ங்க திட்டமிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த விமானத்தின் சேர்தனை ஓட்டம் முடிந்து கிழக்கு சீனா வில் இந்த விமானத்தின் சேவையை தொடங்க ஒப்பு
முதல்நாளிலேயே
தல் அளிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, நேற்று விம னத்தின் சேவையை தொடர் கய முதல் ஆம்பியன் விம னம் ஷாங்காயின் ஜினி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லம்புரி 22, 2016
களுக்கு
தாகவும் தெரிவிக்கப்படுகின்
றது.
இது தொடர்பில் வெளி யாகியுள்ள காணொளியில் வெள்ளத்தில் சிக்குண்டு
றிவிப்பு
யாக அமுலுக்கு வந்ததை யடுத்து, அடுத்த 3 மாதங் களுக்கு துருக்கியில் அவ சரநிலை சட்டம் அமுலில் இருக்கும்.
ஆட்சிக் கவிழ்ப்பு தொடர் LIITa õLDTÜ1O3uJLb (ŠUÜ தடுப்புக் காவலில் வைக் கப்பட்டுள்ளனர். அவர்களின் காவலை நீடிக்க இந்த அவ GU 560060 LuébL60ILĐ LIUJ60 LGB55 UGL b.
துருக்கியில் இதுவரை 6OO UTLF 1606056f மூடப் பட்டுள்ளன, ஆயிரக்கனக் கான ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர். இது ஜன நாயகம், சட்டம் மற்றும் சுதந்திரத்திற்கு எதிரான தல்ல. சர்வாதிகாரத்தை ஒடுக்கி, ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக தான். ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்கு எதிரான போராட்டத்தின் போது உயிரிழந்தவர்கள் தியாகிகள் ஆவார்கள்” என் றும் அவர் தெரிவித்தார்.(இ-5)
UGOD SIT600TTLD6b GUITL6f 6T LISkob Lufts ULDIT60T ISOD60
யில் உதவிக்காகக் காத் திருக்கும் மக்களை மீட்புப் U60)LulooT UgaÜUT85
வெளியேற்றுவது பதிவாகி
யுள்ளன.
நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
அத்தோடு இந்த வெள்ள அனர்த்தத்தால் இந்நகரை சுற்றியுள்ள பல கிராமங் களையும் சேர்ந்த ஆயிரக் கணக்கான மக்கள் பாதிக் கப்பட்டுள்ளதாகவும் உள் ளூர் ஊடகங்கள் செய்தி 6616ifu G6ft 6T6OT.
கிழக்கு மற்றும் மத்திய சீனாவின் பல பிராந்தியங் களிலும் இந்த கோடை காலத்தில் கனமழை பெய்து வருவதோடு, பாரிய வெள் ளப் பெருக்கு அனர்த்தமும் பதிவாகியுள்ளமை குறிப் பிடத்தக்கது. (Θ-1ΟΟ
ராணுவ முகாமிற்குள் நுழைந்த தீவிரவாதிகள் திடீர்த்தாக்குதல் 17 இராணுவத்தினர் பலி
ஆபிரிக்க நாடான மாலி யில் பயங்கரவாதிகள் ஆதிக் கம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அங் குள்ள இராணுவ முகாம் ஒன்றில் நேற்று முன்தினம் நள்ளிரவு பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். வீரர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். கட்டடங்களை தீ வைத்து கொளுத்தினர். கடைகளை கொள்ளையடித்தனர்.
இந்த தாக்குதலில் 17 வீரர்கள் கொல்லப்பட்டனர். 35 (3LuÙ LIGBö5ÍTUJLb é960DL55 601].
அண்மைக் காலத்தில் மாலியில் நடந்த மிகப்பெரிய தாக்குதல் இதுதான் என மாலி இராணுவ அமைச்சர்
.{R) کہ: ஹியூபெர்ட் கூலி பலி தெரி வித்தார். நாம் 17 வீரர் களை இழந்து இருக்கிறோம். 35 GIUÜ LUGB5ITLULĎ SP160DLIË துள்ளனர். அவர்கள் மீட்கப் பட்டு சேகவ் நகர் வைத் தியசாலையில் சேர்க்கப்பட் டுள்ளனர்" என தெரிவித் தார்.
இதேபோன்று இராணுவ செய்தி தொடர்பாளர் மைகா செய்திநிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ' இது பயங்கரவாத தாக்குதல்தான். இருப்பினும் தாக்குதல் நடத் தப்பட்ட நகர், இராணுவத் தின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. பயங்கரவாதி களை தேடும் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது" என தெரிவித்தார். (இ-10)
மோதி
Drrarib I விபரீதம்
ஷான் மாவட்டத்திலிருந்து GiggluniB LDT616OOTLS ஜோஷான் நகருக்கு 10 பேருடன் புறப்பட்டு சென் றது.
ப்போது, எதிர்பாராத விதமாக நெடுஞ்சாலை மேம்பாலத்தில் பயங்கரமாக மோதியது.
தகவலை அறிந்த மீட்புக் குழுவினர் விரைந்து சென்று காயமடந்தவர்களை மீட்டு வைத்தியசாலையில் சேர்த் தனர். (Θ-1O)
இதரிசனDA
இலங்கைப் பிரஜை
சவுதியில் கொலை!
இலங்கை பிரஜை ஒரு வர் சவுதியில் கொலை செய் யப்பட்டுள்ளதாக அந்தநாட்டு பொலிஸார் தெரிவித்துள் 6া6OT্য,
685 T6OD 6D 6ēFuÚLLU LÜ LULL நபரின் அறையில் தங்கி யிருந்த மற்றும் ஒரு நபரி 6OTT6) 66) is 65T60)6O 68LC யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
சவுதிறியாத்நகரில் கண் ணாடி தொழிற்சாலையில் பணிபுரியும் 32 வயதான ஒருவரே இவ்வாறு கொலை 60 LE UUULGB6f 615 T5 65f விக்கப்பட்டுள்ளது.
கூரிய ஆயுதத்தால் தாக்
85 ULG 685T60)6O 68LUL பட்டுள்ள நிலையில்,சடலம் அவர் தங்கியிருந்த அறை யிலிருந்து மீட்கப்பட்டுள்ள தாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் ஏமன் நாட்டு பிரஜையொருவரை கைது செய்துள்ள பொலிஸார் மேல திக விசாரணைகளை முன் னெடுத்துள்ளனர்.
இதேவேளை, குறித்த கொலைக்கான காரணங் கள் எதுவும் இதுவரை அறி LJLJLJL606ö60060 6I6OT 6)6)J61f) நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. (இ-10)

Page 21
22。07。20卫6
6ճl6th.
கெட்ட விளைவையே தரும்
யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தில் தமிழ் - சிங்கள மாணவர்களிடையே நடந்த மோதல் சம்பவம் சமா தானத்தை விரும்பும் பலரையும் ஆழ்ந்த வேதனைக்கு ஆளாக்கியுள்ளது.
இவ்வாறான மோதல்கள் இனியும் வேண்டாம் என்ற நல்ல சிந்தனைநல்ல மனிதர்களிடம் இருக்கவே செய்கிறது.
இங்குதான் சிந்தனை-நோக்கம் - எண்ணம் என்ற விடயுங்கள் மேலெழுகின்றன. நீ எதுவாக வரவேண்டு வமன நினைக்கின்றாயோ அதுவாகவே நீ ஆகிவிடு கிறாய் என்கிறார் ஒரு தவயோகி.
சிந்தனைக்கு மிகுந்த வலிமை உண்டு. அந்த சிந் தனை தூய்மையானதாக இருந்தால், அதன் முடிவும் தூய்மையானதாக அமையும்.
மாறாக கெட்ட சிந்தனைகள் உள்நோக்கம் கொண்ட தீய எண்ணங்கள் மிகப் பிழையான விளைவுகளைக் கொட்டிவிடும். ஆக எப்போதும் சிந்தனை - நோக்கம்
36) JäRuIIh.
எனினும் இந்த உயர்ந்த சிந்தனைகள் எங்கள் இலங்கைத் திருநாட்டில் அடியோடு இல்லாமல் போய் விட்டதனால் இதன் விளைவுகள் பாதகமாக அமைவதை கான முடிகிறது.
குறிப்பாக இலங்கையின் ஆட்சித் தரப்பும் பெரும் பான்மை இனம் சார்ந்த புத்திஜீவிகளும் எப்போதும் தமிழ் மக்களுக்கு எதிரான எண்ணத்தையே கொண் டுள்ளன. இதன் விளைவுதான் வன்னி யுத்தத்தில் வெளிப்பட்டது.
தீவிரவாதத்தை ஒழிப்பதற்காக ஒரு இனத்தை அடியோடு அழித்தாலும் அது தகும் என்பது அன்றைய ஆட்சியாளர்களின் முடிவு. இதற்கு தென் பகுதி புத்தி ஜீவிகளும் மத பீடங்களும் பரிபூரண ஒத்துழைப்பு வழங்கின.
மக்களை காப்பாற்ற வேண்டிய ஓர் அரசு இப்படிச் செய்யலாமா? தமிழ் இனம் என்பதற்காக இப்படி வதைக்கலாமா? என்று கேட்பதற்கு ஆளில்லாமல்
எண்ணம் தூய்மையானதாக, நல்லதாக அமைதல்
போயிற்று. இதனால் தாங்க முடியாத இழப்புக்களை தமிழ் மக்கள் அனுபவிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை உருவானது.
அந்த துன்னத்திலிருந்து இன்னமும் தமிழ் மக்கள் விடுபட முடியாத நிலைமையில் தத்தளிக்கும் போதும் தென்பகுதி ஆட்சியாளர்களும் புத்திஜீவிகளும் இன்ன மும் தமிழ் மக்களை வதைப்பதையே நோக்கமாகக் 65IrgoorgoirorgOrff.
போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் உரிமை களைக் கொடுத்து அவர்களையும் வாழ விடுங்கள் என்று சொல்ல வேண்டிய தென்பகுதி புத்திஜீவிகள், இதற்கு மாறாக தமிழ்மக்கள் ஒருபோதும் தலைநிமிரக் கூடாதென்றே நினைக்கின்றனர்.
இதற்காக தமிழர் தாயகம் முழுமையிலும் தமிழர்
நடந்துகொண்டே இருக்கின்றன.
இதன் ஒரு திட்டம்தான் தமிழர்களின் பல்கலைக் கழகமாக இருந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை சிங்கள மாணவர்களின் விபரும் தொகையான அணு மதியுடன் அதன் வழமையை மாற்றியமைக்கின்ற
பாக அரங்கேற்றிவிட்டது.
எனினும் இவதல்லாம் எங்கள் அரசியல் தலை மைக்கு அவசியமற்றது. கொழும்பில் தங்கள் சுக போகமான வாழ்க்கையை தவிர வேறெதுவும் அவர் களுக்கு பெரிதல்ல.
இந் நிலைமையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழ கத்தில் விபரும்பான்மையின மாணவர்கள் முழு இடத்தையும் ஆக்கிரமிக்க, தமிழ் மாணவர்கள் எதுவும் செய்யமுடியாதென்றாயிற்று.
கூடவே எப்போதும் தங்களுக்கு ஆபத்து வரலாம் என்ற ஏக்கத்துடன் பட்டப்படிப்பை மேற்கொள்கின்ற ஆழ்நிலை தமிழர் தாயகத்தில் பதற்றமான தன்மையை தொடர்ந்தும் பேணவே செய்யும்.
எந்தத் தீய நோக்கத்துடன் யாழ்ப்பாணப் பல் கலைக்கழகத்திற்கு தென்பகுதி மாணவர்கள் அனுப் பப்பட்டனரோ அந்தத் தீய எண்ணத்தின் விளைவு இப்
போது அறுவடையாகிறது. நாம் தமிழினம் என்பதால்
தரும் சைவப்புலவருமான
| முதி Durhasisi
இடம்பெறும். இதன்போது புதியநிர்வாகத் தெரிவும் அபி
மடு தேராவில், உடையாள்
முள்ளிவாய்க்கால், ஆனை
களுக்கு பாதகமான திட்டங்களும் செயற்பாடுகளும்
திட்டமாகும். இந்தத் திட்டத்தை தென்பகுதி மிகச் சிறப்
எதுவுமே செய்யமுடியாது. அவ்வளவுதான்.
வாராந்த நிகழ்வு யாழ்ப்பாணம்)
SIGESIGÉl லுக்கு முன்பாக அமைந் திருக்கும் செல்லப்பா சுவா மிகள் நினைவாலயத்தில் வாராந்த நிகழ்வுகள் யாழ். கலையகத்தின் ஏற்பாட்டில் பண்டிதர் பொன்சுகந்தன் தலைமையில் இன்று வெள் ளிக்கிழமை மாலை 5 மணி யளவில் ஆரம்பமாகவுள்
எாது.
இந்நிகழ்வில் நல்லூரும் சித்தர்களும் என்னும்தலைப் பில் சைவசித்தாந்த பண்டி
சிறப்புச் சொற்பொழிவாற்ற 666TT. இ-7)
೧UngéಠaCLID
(யாழ்ப்பாணம்) யாழ்.அல்லைப்பிட்டிபரா சக்தி வித்தியாலய பழைய மாணவர் சங்கப் பொதுக்கூட் டம் நாளை சனிக்கிழமை 35T606) 9.3OLD600flueTefile) பாடசாலை மண்டபத்தில்
விருத்தி செயற்பாடுகளும் ஆராயப்படும். இ-7) மின்சாரம் த
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்தமின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலை களுக்காக நாளை சனிக்கி ழமை 8 மணியிலிருந்து 5.30 மணிவரை யாழ். பிர தேசத்தில மயிலங்காடு, குப்பிளான் ஆகிய இடங்களி லும் கிளிநொச்சி பிரதேசத்
தில் பரந்தன், பூநகரி, முரசு மோட்டை தர்மபுரம், விசுவ
C3
ան
1
2
கட்டு, புதுக் குடியிருப்பு,
பொறுமையைக் கt * (இறைவனின் அடியார்க வீண் விரயமும், கஞ்சத்தனமு. அவர்களுடைய செலவு இந்த ளுக்கிடையில் மிதமானதாக ே * உமது தொழுகையில் உ வேண்டாம் மிகத் தாழ்த்தவு ண்ைடுக்கும் இடையே மிதமா Lilipasas6), b.
* இறைதிருப்தியை பெறும் குடும்பத்தாருக்கு செலவிடுவ லாகவே இறைவன் காண்கின் * நற்செயல் என்பதுநற்குண செயலை நீமனதில் நினைத்து விரும்பவில்லையோ அது பா6 * வறுமை மற்றும் துன் யத்திற்கும், அசத்தியத்திற்கும் போதும் பொறுமையுடன் ந புண்ணியவான்கள் ஆவர்
* இறைவன் எந்த மனித அதிகமாக சிரமப்படுத்துவத பின்னர் இலகுவை இறைவு உண்மையில் சிரமத்துடன் இ -வேதவரிகளும் துTதர் இருந்து
 
 
 
 

வலையற்ற பட்டதாரிகளின் வனயீர்ப்பு ஒன்றுகூடல் நாளை
(யாழ்ப்பாணம்) கழக உள்வாரி, வெளிவாரி
வடமாகாணவேலையற்ற மற்றும் தேசிய உயர்தொழில் டதாரிகள் சமூகத்தினரால் நுட்பக் கல்லூரிபட்டதாரிகள் ளை23ஆம் திகதிகாலை அனைவரையும் தவறாது
மணியளவில்யாழ் மாவட்ட Fuu6o5ub p6ör Luimtes Lu L'IL ரிகளின் வேலைவாய்ப்பு நிர்கால செயற்பாடுகள் நாடர்பான கவனயீர்ப்பு
ன்றுகூடல் நடத்த ஏற்பாடு arbus ஆடுகள் திருட்டு
Fய்யப்பட்டுள்ளது. (கரணவாய்) இவ்ஒன் 55o عين கரணவாய து இலங்கை வேலையற்ற வடமராட்சி கப்பூது பகுதி - யில் உள்ள ஆட்டுப்பட்டியில் டதாரிகள்சங்கத்தின்தலை - தம்மிக்கமுனசிங்கலந்து 'ஐஇ' காள்ளவுள்ளார். ஆடுகள்திருடுப் போயுள் இதில் பட்டத எதிர் அப்பகுதியைச் சேர்ந்த
Iல செயற்பாடுகள் தொடர்
க.பாக்கியநாதன் என்பவரது கமுக்கியமாக கலந்துரை
ாடப்படவுள்ளதோடு ஜனா : ಙ್ தி பிரதமர் நிதியமைச்சர் "'
பூகியோர்களிடம் கையளிக் , றது. @-5-6ಿ) படவுள்ள மகஜருக்கான இலங்.அகதிகளுக்கு
Proto oroupp es los Esmg. ஒதுக்கீடு
படதாரிகளின் கையெழுத்
க்கள் பெறப்படவுள்ளன.
6O)6OTuldren't riserfs டுக்கான தமிழக சட்டசபை ஏ யின் வரவு செலவுத் திட்டத் டைபெற்று முடிந்த இச்செ தில் இலங்கைத் தமிழ் ற்பாட்டின் தொடர்ச்சியான அகதிகளின் நலன்களுக்
2o16 / 2O17e eLib e6OÖT
பமாகாணத்திற்குட்பட்ட ஐந்து காக 105.97 கோடி ரூபாய் ாவட்டங்களைச் சேர்ந்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. னைத்துபட்டதாரிகளினதும் தமிழக சட்டசபையில் கயெழுத்துக்கள் பெறப்பட நேற்று ஆரம்பமான இரண் ΕΥΤΕΙΤοΟΤ. 56). L-L-5 தொடரில் 3 | 2016/2O17 ebLD e,6001G685
ཐ་ ததை வரவு செலவுத்திட்டத்தை சர்ந்த அனைத்து பலகலைக நிதி அமைச்சர ஒ.பன்னீர்
O
6DL G 1) யாற்றியபோதே இதனைக்
குறிப்பிட்டுள்ளார். (செ-1) றவு உப்பளம், இயக்கச்சி VIR இயக்கச்சிநவஜவ TLbumib, 683 ayong U60DLL ரிவு முகாம், 681வதுபடைப் ரிவு முகாம், 68 வதுபடைப்
(கரணவாய் 6. 蠶 蠶 நெல்லியடி நகரில் சுகா (LP த தவு நகரLD, தாரச் சீர்கேட்டுடன்இயங்கிய
பன்னாப் பிலவு முல்லைத் வு கச்சேரி, கூல்மான் ஐஸ் தாழிற்சாலை ஆகிய இடங் ளிலும் மன்னாள் பிரதேசத் lao SirflüL, EFG36).UrfluuTñT 6ITLD. G6, GiGíLD6CDGO, CECB
உணவகத்தின் உரிமையா ளர் ஒருவருக்கெதிராக கர வெட்டி சுகாதாரப் பகுதியின ரால் தொடரப்பட்ட வழக்கில் 30 ஆயிரம் ரூபாய்அபராதம் விதித்து பருத்தித்துறை நீதி இ-9) மன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்
RI Lgy.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கரவெட்டி சுகாதாரப் பிரிவினரால் நெல்லியடிநக ரிலுள்ள உணவகங்களில் திடீர் சுகாதரப் பரிசோனை
ஆகிய பிரதேசங்களிலும் ன் தடைப்படும்.
கலந்து கொள்ளுமாறு வட மாகாண வேலையற்ற பட்ட தாரிகள் சங்கத்தலைவர் அறி siggeirsfrit. @
செல்வம் சமர்ப்பித்து உரை
ilananaligaralugi loals gÍsllspöspið
(யாழ்ப்பாணம்) பேராசிரியர் இரா.வை. கனகரத்தினம் அவர்களது 60 ஆம் நாள் நினைவஞ் சலியும் சைவவித்தியாரத் தினம் மலர் ஆய்வறிமுக மும் நிகழ்வு நாளை சனிக் கிழமை பி.ப. 3.00 மணி யளவில் தேசிய கல்வியியற் கல்லூரி தர்மலிங்கம் மனட பத்தில் இடம் பெறவுள்
6Π95.
யாழ்.தேசிய கல்வியியற் கல்லூரி பீடாதிபதி சதாசி வம் அமிர்தலிங்கம் தலை மையில் நடைபெறும் இந் நிகழ்வில் யாழ்பல்கலைக் கழக இந்து நாகரிகத்துறை முதுநிலை விரிவுரையாளர் முனைவர்ாதிருமதிவிகனேஸ் வரி பவனேசன் ஆய்வறி முகத்தை நிகழ்த்துவார்.
யாழ். பல்கலைக்கழக தகைசார் வாழ்நாள் பேராசி ரியர் முனைவர் அ.சண் முகதாஸ், யாழ்பல்கலைக் கழக மேனாள் துணைவேந் தர் சிரேஷ்ட பேராசிரியர் முனைவர் என்சனமுகலிங் கன், யாழ்.பல்கலைக்கழக மேனாள் தமிழ துறைத்தலை வர் பேராசிரியர் முனைவர் எஸ்.சிவலிங்கராஜா ஆகி யோர் சிறப்புரை நிகழ்த்த வுள்ளனர்.
மலராசிரியர் முருகேசு கெளரிகாந்தன் ஏற்புரை வழங்குவார். (இ-7)
சுகாதாரச்சீர்கேட்டுடன் உணவகம் உரிமையாளருக்கு ரூ.30000 அபராதம்
இதன்போது மேற்படிநீதி மன்ற அபராதம் விதிக்கப் பட்ட நபரின் உணவகத்தில் சுகாதாரச் சீர்கேடு இருப்ப தாக கண்டறியப்பட்டு பருத் தித்துறைநீதிமன்றத்தில்வழக் குத் தொடரப்பட்டது.
குறித்த வழக்கு நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது குற்ற த்தை ஒப்புக்கொண்டமைக் கமைய மேற்படி அபராதம் விதித்து பருத்தித்துறை நீத வான் நீதிமன்ற நீதிபதி பெரு மாள் சிவகுமார் தீர்ப்பளித்
மேற்கொள்ளப்பட்டது.
pLů Lílupů 3 umř5 i) செலவு செய்யும்போது செய்வதில்லை. மாறாக,
தமிஞ்சிய இரு நிலைகI
ருக்கும். . ஜைக்கு உடைக்கும் தேங்காய்
அழுகலாக இருந்தால் eree Dr?
து குரலை மிக உயர்த்த D C86).j600TLITLD. 6665u 0 தொணியைக் கடைப்
நோக்குடன் மனிதன் தன் தையும் ஓர் அறச் செய
DIT6টো, முதலில் விநாயகருக்குத் தேங்காய் உடைத்து விநா தை பெறுவதாகும். எந்தச் யகரை வழிபட்டுத் தொடங்குகிறோம். அப்போது, அதனை பிறர் அறிவதை உடை க்கப்படும் தேங்காய் இரண்டாக மட்டுமே FGlaruso Tg5ub. உடைய வேண்டும். நல்ல முறையில் சரிபாதியாக ங்களின் போதும் சத்தி இரண்டு பகுதிகளாக உடைய வேண்டும். நடக்கும் போராட்டத்தின் ஆரம்பிக்கப் போகும் செயல்கள் எந்தவொரு தடங்க லைத்து இருப்பவர்கள் லும் இன்றி நிறைவேறும் என்பதற்கான அறிகுறி இது இதற்கு மாறாக உடைக்கப்படும் தேங்காய் இரண்டு
Dரயும் அவரது சக்திக்கு ல்லை. சிரமத்திற்குப் oʻT gD L6OöTLnTé5(g56)JnT60T... குவும் இருக்கின்றது.
நல்லோருக்கு அவ்வப்போது ஏற்படப்போகும்
துன்பங்களை தெய்வம் உணர்த்தி எச்சரிக்கை
செய்கிறது. அதையே நிமித்தம் என்று கூறுவார்கள்
எந்த ஒரு செயலையும் செய்யும் முன்னர், முதன்
| க்கும் அதிகமான பகுதிகளாக உடைபட்டாலோ, தேங் காய் அழுகலாக இருந்தாலோ அதுதுர்நிமித்தம் எனப்ப டும். இதற்குப்பரிகாரமாகவேறுநல்லதேங்காயாகத்தேர்ந்| தெடுத்து இரண்டு தேங்காயாக உடைத்து கணபதிக்கு நிவேதனம் செய்யலாம். அல்லது2 தேங்காயை சிதறு காயாகப் போடலாம். ருநீகணபதியின் அருள்கிட்டும்
மொழிகளும் நூலில்

Page 22
தடகளப்போட்டி முடிவுக
நேற்றைய தொடர்ச்சி 19 வயது பெண்கள் 200 மீற்றர்
சேர்ந்த எஸ்.நிதர்சனா முதலாமி டத்தையும் அல்லைப்பிட்டிபராசக்தி வித்தியாலயத்தைச் சேர்ந்த ஏ.மேரி எரோமிஇரண்டாமிடத்தையும் முரு கானந்தா கல்லூரியைச் சேர்ந்த பிதனுஜா மூன்றாமிடத்தையும் பெற் றுக்கொண்டனர்.
21 வயது பெண்கள் 200 மீற்றர் தட்சணமருதமடுஅதகபாடசாலை யைச் சேர்ந்த எம்.குகயாழினி முத லாமிடத்தையும் அத்தியார் இந்துக் கல்லூரியைச்சேர்ந்த எஸ்.பிருந்தா இரண்டாமிடத்தையும் பாரதி வித்தி யாலயத்தைச் சேர்ந்த பி.யாழினி மூன்றாமிடத்தையும்பெற்றுக்கொண் L6OTff.
13வயது ஆண்கள் 200 மீற்றர் உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியைச் சேர்ந்த எஸ்.செந்தீஸ் முதலாமிடத் தையும் வள்ளிபுனம் இரண்டாம்தர உயர்தரப் பாடசாலை யைச் சேர்ந்த எஸ்.சஞ்ஜீவன் இரண் பாமிடத்தையும்இடைக்காடுமவியைச் சேர்ந்த விகிள்ளிவளவன் மூன்றா மிடத்தையும்பெற்றுக்கொண்டனர். 15 வயது ஆண்கள் 200 மீற்றர் அளம்பில்.ஆர்.சி.வித்தியால யத்தைச்சேர்ந்த எம்.றெஜினோல்ட் முதலாமிடத்தையும் மகாஜனாக் கல்லூரியைச்சேர்ந்த எஸ்.எஸ்.சதுர் யன் இரண்டாமிடத்தையும் மந்து வில் அரசரட்ணம் வித்தியாலயத் தைச் சேர்ந்த எஸ்.வக்சன் மூன்றா மிடத்தையும்பெற்றுக்கொண்டனர். 17வயது ஆண்கள் 200 மீற்றர் மகாஜனாக் கல்லூரியைச் சேர்ந்த எஸ். கபில்சன் முதலாமிடத்தையும் முருகானந்தாக்கல்லூரியைச்சேர்ந்த எஸ். ஜோகன் மதுர ஜீவா இரண்டா மிடத்தையும்ஹாட்லிக்கல்லூரியைச் சேர்ந்த எம். அபிராம் மூன்றாமிடத்
தையும் பெற்றுக் கொண்டனர்.
19 வயது ஆண்கள் 200 மீற்றர் சென்ஆன்ஸ்மத்தியமகாவித்தி யாலயத்தைச் சேர்ந்தஏ.கலைவேந் தன் குறொஸ் முதலாமிடத்தையும்
எஸ். வனஜன் இரண்டாமிடத்தை யும் பாத்திமா மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த ஏ. அபி 60TT6in) மூன்றாமிடத்தையும் பெற்றுக் கொண்டனர்.
21 வயது ஆண்கள் 200 மீற்றர் சென்.ஜோன்ஸ் கல்லூரி எம்.
யம்பாள் அ.த.க.பாடசாலையைச் சேர்ந்த எஸ். சிறிமுகுந்தன் இரண்டா மிடத்தையும் அறிப்பு றோ.க.த.க. பாடசாலையைச் சேர்ந்த ஆர்.எஸ். றினோசன் பெர்னாண்டோ மூன்றா மிடத்தையும் பெற்றுக்கொண்டனர். 21 வயது ஆண்கள் முப்பாய்ச்சல் சென்ஆன்ஸ்மத்தியமகாவித்தி யாலயத்தைச் சேர்ந்த எஸ்.வேணி லன்மார்க்முதலாமிடத்தையும் சிலா வத்துறை ஜி.எம்.எம்.எஸ்.ஏ.தேவ ராஜ் இரண்டாமிடத்தையும் காரை நகர் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த எஸ். கோகுலன் மூன்றாமிடத்தை யும் பெற்றுக் கொண்டனர்.
19 வயது ஆண்கள் ஈட்டி எறிதல் பாத்திமா மத்திய மகாவித்தியா லயத்தைச் சேர்ந்த ஏ.டிலோசன் மஸ்கிறிங்கே முதலாமிடத்தையும் சென்ஜோன்ஸ் கல்லூரியைச் சேர்ந்த பி.தேவக்குமரன் இரண்டாமிடத்தை யும் வட்டக்கண்டல் அ.த.க. பாட சாலை யைச் சேர்ந்த ஏ.பிருதன்
மூன்றாமிடத்தையும் பெற்றுக் 65T630TL60Tir.
13 வயது ஆண்கள் உயரம்
பாய்தல்
முருங்கன் மகாவித்தியாலயத் தைச் சேர்ந்த ஐதனுஜன் முதலா மிடத்தையும்பளை மத்தியகல்லூரி
யைச் சேர்ந்த ஜி. மிடத்தையும் ெ சான்மகாவத்திய என்.சரண்யன்த தையும் பெற்றுச் 156 ugl i எறி மகாஜனாகள் ஆர்.தனுஜன் மு தர்மபுரம்மத்தியக எம்.தனுசன் இர ஸ்கந்தவரோத சேர்ந்த எஸ்.ம இடத்தையும் பெ 21 6uш உயரம் பலாலி மத்த சேர்ந்த ஜேசுகிர் தையும் பாரதி வி சேர்ந்தன்ைகிரிஜா ub 2 GB656) LDS சேர்ந்த என்.சிவ இடத்தையும் பெர 21 வயது : G&L un புதுக்குளம்ப தைச் சேர்ந்த எ லாம் இடத்தையு மத்திய மகா வி சேர்ந்த சி.ஜெே மிடத்தையும் ெ கல்லூரியைச்சே மூன்றாமிடத்ை 656 of L6Grit.
19 வய முப்பா Lungburtoo.T. யைச்சேர்ந்தரிெ மிடத்தையும் யா கல்லூரியைச் ே மன் இரண்டாமிட யந்தன் மூன்றா றுக் கொண்டனர் 17 ഖug 6
8ajrGDID LI GIITL 125ali
மெலிஞ்சிமுனை இருதயராஜா விளையாட்டுக்கழகம் தீவக உதை பந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் யாழ் மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடை யிலான 11 பேர் கொண்ட உதைப் பந்தாட்ட போட்டியில் இன்று வெள் ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் போட்டியில் ரெட்றேஞ் சர்ஸ் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து இருதயராஜா B விளை யாட்டுக்கழகம் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் போட்டியில் யங்கம் பன்ஸ் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து காந்திஜி விளையாட்டுக் கழகமும் மாலை 4மணிக்கு நடை பெறும் போட்டியில் நவிண்டில் கலைமதி விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து புங்குடுதீவு நண்பர்கள் விளையாட்டுக்கழகமும் மோதவுள் ണg.
人人人人人人人人人人
யாழ். உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் புத்தூர் எவறெஸ்ட் விளையாட்டுக்கழகம் நடத்தும் வட மாகாண ரீதியிலான 11 பேர் கொண்ட உதைபந்தாட்ட போட்டி
4.15 மணிக்குநடைபெறும்போட்டி யில் றோயல் விளையாட்டுக்கழ கத்தை எதிர்த்து இரணைமாநகர் Gereiro prisiu síleostum.Gá apes மும் மோதவுள்ளது.
JPL வெற்ற ágólöIIDITL
JPLவெற்றிக்கிண்ணத்திற்காக யு.ஆர்.பிரெண்ட் பவுண்டேசன் 4 ஆவது வருடமாக நடத்திவரும் 20 பந்துப் பரிமாற்றங்களை கொண்ட துடுப்பாட்ட சுற்றுப்போட்டியின் இறு திச் சுற்றில் 7வது போட்டியில் சிறி காமாட்சிஅணி கேசீசிசிஅணியை 5 ஓட்டங்களால் வெற்றி பெற்று தனது முதலாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய சிறிகாமாட்சி அணி 20 ஓவர்களில் 6 இலக்குகளை இழந்து 155 ஓட்டங்களைப் பெற்றன. சுஜன் - 22 துவாரகன்-23, மோகன்ராஜ்43. பபிந்திரன்-16, கஜிபராஜ்-13 ஓட்டங்களை பெற்றனர். களத்தடுப் பில் கே.சீ.சீ.சீஅணி சார்பாக ராகு லன்-02:உத்தமன்-01 தனுஸன்02.சாம்பவின்-04 இலக்கினைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கே.சீ.சீ.சீஅணி 20 ஓவர்களில் 7 Rosodisglasau Dolwr Bygythig, 1930 Gorll
\!
 
 

ம்புரி
2207,206
களுக்கு இடையிலான
மிதுர்சன் இரண்பா பரியபண்டிவிரிச் ாலயத்தை சேர்ந்த ாஸ்'மூன்றாமிடத்
கொண்டனர். ஆண்கள் ஈட்டி தல்
தலாமிடத்தையும்
ண்டாமிடத்தையும் பா கல்லூரியைச் துசுதன் மூன்றாம் ற்றுக்கொண்டனர். து பெண்கள்
Lumtui 56o நிய கல்லூரியைச் தா முதலாம் இடத் பித்தியாலயத்தைச்
ளிர் கல்லூரியைச் ரஞ்சினி மூன்றாம் bறுக்கொண்டனர். ஆண்கள் குண்டு டுதல் கா வித்தியாலயத் ஸ்.சிந்துயன் முத ம் வவுனியா தமிழ் த்தியாலயத்தைச் னாஜன் இரண்டா நல்லியடி மத்திய ஈர்ந்த எஸ்.நிதுசாந் தயும் பெற்றுக்
து ஆண்கள் ாய்ச்சல் ம் மத்திய கல்லூரி சந்தூர்ஜன்முதலா ழ்ப்பாணம் இந்துக் சர்ந்த பி.கஜலக்ஸ் த்தையும் எஸ்துஸ் மிடத்தையும் பெற்
. husor assit 15OO
மீற்றர் அடம்பன் மத்திய மகா வித்தி யாலயத்தைச் சேர்ந்த எம்.மேரி ஜான்சி முதலாமிடத்தையும் கிளி நொச்சிமத்தியகல்லூரியைச்சேர்ந்த ரி.டென்சிகா இரண்டாமிடத்தையும் தட்சணாமருதமடுஅதக பாடசாலை யைச்சேர்ந்தஎன்நிவேதிகாமூன்றா மிடத்தையும் பெற்றுக்கொண்டனர்.
17 வயது ஆண்கள் 1500
மீற்றர் பாத்திமா மத்திய மகா வித்தியா லயத்தைச் சேர்ந்த என்.கிளஸ்ரன் முதலாமிடத்தையும் கெளரியிம் பாள் அதகபாபாசாலையைச் சேர்ந்த எம்.சுமணன் இரண்டாமிடத்தையும் கிளிநொச்சி மத்திய கல்லூரியைச் சேர்ந்த எஸ்.றேனுஜன் மூன்றா மிடத்தையும் பெற்றுக்கொண்டனர். 19 வயது பெண்கள் 1500
மீற்றர் தட்சணாமருதமடு அத.க.பாடசா லையைச் சேர்ந்தபி.பிரியங்கா முத லாமிடத்தையும் கற்சிலைமடுஅதக பாடசாலையைச்சேர்ந்த எஸ்.விதுசா இரண்டாம் இடத்தையும் பூவரசங் குளம் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்தஐதாரணி மூன்றாமிடத்தை யும் பெற்றுக் கொண்டனர்.
19 வயது ஆண்கள் 1500
மீற்றர் ஒட்டுசுட்டான்மகாவித்தியாலயத் தைச் சேர்ந்த பி.ஜெனன்தனன் முதலாமிடத்தையும் பெரியபண்டி விரிச்சான்மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த இஅன்ரனீஸ் றோச் இரண் டாமிடத்தையும் உருத்திரபுரம் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த இஅனு ஜன் மூன்றாமிடத்தையும் பெற்றுக் கொண்டனர்.
21 வயது பெண்கள் 1500
மீற்றர் நானாட்டான் மகா வித்தியால யத்தைச் சேர்ந்த பி.தீபா முதலா
மிடத்தையும் பாரதி வித்தியாலயத்
தைச் சேர்ந்த பி.மகில்நிலா இரண்
டாமிடத்தையும் கொடிகாமம் திரு நாவுக்கரசு மத்திய கல்லூரியைச் சேர்ந்த எஸ்.நிலாஜினி மூன்றா மிடத்தையும் பெற்றுக்கொண்டனர்.
21வயது ஆண்கள் 1500
மீற்றர் முருங்கன் மகா வித்தியாலயத் தைச் சேர்ந்த வி.ஹரிகரன் முதலா மிடத்தையும் பாரதி வித்தியாலயத் தைச் சேர்ந்த ஆர்.கவின் இரண்டா மிடத்தையும் கல்மடு மகா வித்தியா லயத்தைச் சேர்ந்த பிநந்தரூபன் மூன்றாமிடத்தையும் பெற்றுக் 6heচmeািটয়াt_6তা,
176 ug 6lusiorassir Fig.
எறிதல்
சேர்ந்த எஸ்.சங்கவி முதலாமிடத் தையும் வாதரவத்தை விக்னேஸ் வரா வித்தியாலயத்தைச் சேர்ந்த எஸ்.கஜனி இரண்டாமிடத்தையும் மகாஜனா கல்லூரியைச் சேர்ந்த எஸ்.சானு மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டனர்.
15 வயது பெண்கள் நீளம்
பாய்தல் பெரியபுலம் மகா வித்தியாலத் தைச் சேர்ந்த பி.சாகனா முதலா மிடத்தையும் சேவரியார்புரம்றோ.க. தகபாடசாலையைச்சேர்ந்தவிடிசந் தினி இரண்டாமிடத்தையும் அதம்ப கஸ்கடவித்தியாலயத்தைச் சேர்ந்த எஸ்.ஐ.ஜெயவர்த்தன மூன்றாமிடத் தையும் பெற்றுக்கொண்டனர். தொடரும்
ரிக்கிண்ணம் - 2016
It is
ಅಶಿ
01. தீபன்-01, சுதர்ஸன்-01 விக் கெட்டுககளைக் கைப்பற்றினர்.இப் போட்டியில் மோகன்ராஜ் (சிறி காமாட்சி அணி) சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்டார்.
இப்போட்டியின் மூலம் யாழ்.
லாவது வெற்
சென்றல்விளையாட்டுக்கழகம்2016 ஆம் ஆண்டிற்கான தர வரிசை பட்டியலுக்கு சிறி காமாட்சி அணி 4.30 புள்ளிகளையும் கேசீசீசி
அணி 20 புள்ளிகளையும் பெற்
இ
றுக்கொண்டன.

Page 23
றியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க செ இலங். வீரர்கள் ஜனாதி
(கொழும்பு)
பிரேஸில் நாட்டில் நடைபெறும் 2O16 றியோ ஒலிம்பிக் விளை யாட்டு விழாவில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொள்ளும் இலங்கை வீரர்களும் வீராங்கனைகளும் நேற்று முற் பகல் ஜனாதிபதியின் உத்தியோக பூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்த 6OT
விளையாட்டு வீரர்கள், வீராங் கனைகளுடன் சுமுகமாகக் கலந் துரையாடிய ஜனாதிபதி, தாய்நாட் டுக்கு வெற்றியைப் பெற்றுத் தருவதற்காக அவர்களுக்கு வாழ்த் துக்களையும் தெரிவித்துக் கொண் LITÜ.
2016 ஒகஸ்ட் மாதம் 05ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை 17 நாட்கள் 206 நாடுகளைப் பரதிநிதித்துவப்படுத்தி 10 ஆயிரத்து 500 விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் பங்கபற்றும் இவ்விளையாட்டு விழா பிரேஸி லின் றியோ டி ஜெனெய்ரா நகரில் நடைபெறுகிறது.
274 GeoT...
பிரிவினருடன் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் இணைந்து இந்த சுற்றிவளைப்பை மேற் GasTeodrCGeiter6OTD.
நேற்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கைப்பற்றப் பட்டுள்ள கண்டெயினர்கீனிகொண்டு செல்ல பயன்படுவது எனத் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரனை நடவடிக்கைகளை போதைப்பொருள் தடுப்பு பொலி ஸார் மேற்கொண்டு வருகின்ற 6OTU. (ର8-1])
2016 ஒலிம்பிக் போட்டிகள் தங் a54b, 66J6T6Irf, 66J6OGöra56Dub Sebaśluu 306 பதக்கங்கள் தொகுதியையும் 28 ஒலிம்பிக் விளையாட்டுக்களை யும் கொண்டிருக்கும்.
அதேபோன்று 1924 ஆம் ஆண் டிற்குப் பின்னர் ரக்பி விளையாட் டும் 1904 ஆம் ஆண்டிற்குப் பின் னர் கோல்ப் விளையாட்டும் மீணன் டும் இம்முறை ஒலிம்பிக் போட்டி களில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருப் பது குறிப்பிடத்தக்கது.
இம்முறை ஒலிம்பிக் போட்டி களுக்கு இலங்கையைப் பிரதி நிதித்துவப்படுத்தி09 போட்டியாளர் கள் O8 போட்டிகளுக்கு தகுதிபெற் றுள்ளனர்.
இலங்கை வீரர்கள் மரதன் ஒட்டப் போட்டி (ஆண், பெண்) ஈட்டி எறிதல் (ஆண்) பூப்பந்து, ஜூடோ, பாரம் தூக்குதல், நீச்சல் மற்றும்
குறிபார்த்துச் சுடுத களில்நாட்டுக்குபெ தரும் எதிர்பார்ப்பு
2O16 965 but விழாவை முன்னி முத்திரைகளும் உறையும் தபால் தினால் வெளியிட அதன் முதலாவ தபால் உறையும் இதன்போது கை
இந்நினைவுழு 5.1O.OO, eD. 3 শুচ.5O.OO 6ীL10|LD) விளையாட்டு:
சர் தயாசிறி ஐய
சேவைகள் அை ஹலீம் மற்றும் தே வின் தலைவர்
னாந்து ஆகியோர் வில் கலந்துகொன்
ஐ.நாவின் செயற்பாட்டில்
ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பதவிக்கான முதன்மை (36)JLUTeTUTE GULUjl ULLG6T6T ஹெலன் கிளாக், உலகளாவிய ரீதியாக ஏற்பட்டுள்ள வன்செயல் கள் சம்பவங்களுக்கான அடிப் படை காரணங்களை ஐக்கிய நாடு கள் சபை கண்டறிய வேண்டி யதன் அவசியம் குறித்து வலியுறுத்தி LL6T6TITU.
ஐக்கிய நாடுகள் சபையின் புதிய செயலாளர் நாயகத்திற்கான போட்டி யில், 15 உறுப்புநாடுகளால் தெரிவு செய்யப்பட்ட மூன்று வேட்பாளர் களில் ஹெலன் கிளாக், முன்னிலை பெறுகிறார்.
இந்த நிலையில் அவர் த கார்டி யன் ஊடகத்திற்கு செவ்வியொன்றை வழங்கியுள்ளார் அதில் அவர் கூறு
தமிழ்-முஸ்லிம் உறவுகளை.
தெரிவிக்கையில்,
வடக்கு மாகாண சபைக்கு மக் கள் அங்கீகாரம் தந்திருக்கின்றார் கள். அதில் மத்திய அரசு தலை யிடுவது வெறுப்பாக இருக்கின்றது. மக்கள் ஆணையைப் பெற்ற வடககு மாகாண சபை மற்றும் முதலமைசசரின் ஆலோசனை யைப் பெற்றுக் கொள்ளாமல் மத்திய அரசு செய்த மிகமோசமான வேலை களை செய்கின்றது.
தமிழ் - முஸ்லிம் உறவில் விரி சலை ஏற்படுத்தும் திட்டமாக இவை இருக்கின்றதோ என்ற சந்தேகம் எனக்கு உருவாகின்றது. நாங்கள் செய்ய வேண்டிய வேலைத் திட்டத்தை செய்யாமல் விட்டால், வேறுதலையீடுகள்வந்துகொண்டே தான் இருக்கும்.
மத்திய அரசு தமிழ் பேசும் மக் களின் மீள்குடியேற்றத்தைச் சரியா கச் செய்யும் என்ற நம்பிக்கை இப் போது எனக்குத் தகர்ந்து விட்டது. மத்திய அரசு சிங்கள, முஸ்லிம்
மீள்குடியேற்றத்தை சரியாக செய்
திருக்க நினைத்திருந்தால், எங் в боетц 5 - 6 и е се опа,пеoот சபையையும் அதில் உள்ளடக்கி யிருப்பார்கள்.
ஆனால் அவர்கள் அவ்வாறு
செய்யவில்லை. பெரும்பான்மை
சமூகம் குளிர்காய்வதற்கு தமிழ் - முஸ்லிம் சமூகத்தை விறகாகப் பயன்படுத்துவதற்கு நாங்கள் அனு மதிக்க கூடாது. நாங்கள் திட் டத்தை மறுத்தால் மாற்றுத் திட் டத்தை முன்வைக்க வேண்டும்.
அதனை நாம் காலம் தாழ்த் தாது உடனடியாக மேற்கொள்ள வேண்டும், காலம் தாழ்த்தி எல்லா வற்றையும் செய்வதனால்தான் இந்த்ளவு பிரச்சினைகள் தோன்று கின்றன.
மேலும் இந்த பிரச்சனை தொடர் Lieb 6) Lig, DTEIT600T upg56D6DLD5. சர் மத்திய அமைச்சரவையில் கேள்வி எழுப்ப முடியுமென்றால் அவர் அதை மேற்கொள்ள வேண் டும் என ஜவாஹிர் தெரிவித் தார். Gla-4)
6Du6b.
இலங்கை வி வின் செயற்பாடுகள் (960LLU (Uplpurg5 தமிழீழ விடுத கும் இலங்கை அ யினருக்கும் இை தன்போது ஐக்கிய பின் பங்களிப்பு அ g5 Tab 35T600TLILL6) அத்தோடு இல யுத்தத்தின் போது போர்க்குற்றங்கள் உரிமை மீறல்கள் 63d TJ806OOT GU ஐ.நாவின் காத்திர இன்னமும் தேை உணரப்படுகின்ற கிளார்க் தெரிவித் மேலும் கட ஆண்டு முதல் ஐக் யின் முக்கிய பகுதி ஐக்கிய நாடுகளி திட்டம் குறித்தும் 5ഞണ് ബണിuി' ( கடந்த1945ஆ பகுதியில் இருந்த யினை முற்றாக a56f6OT GEBILDLÖLUNTL நாடுகள் சபை செ தன் அவசியத்தை ஏற்றுக்கொள்ளும் கிளாக் குறிப்பிட்டு அத்துடன், ெ மற்றும் முகாை தொடர்பாக அவர் கருத்துகளுக்கு, சபைக்கு அதிக ந கும் அமெரிக்க வரவேற்பை வெ தது என்பதும் குர நியூசிலாந்ை வயதான ஹெலி கிளாக், நியூசில முறை தொடர்ச்சி வியை வகித்தார் காட்டத்தக்கது.
 
 

ல் ஆகிய போட்டி நமையைத்தேடித் L60T 2 6T6T6OTU. க் விளையாட்டு ட்டு 04நினைவு ஒரு தபால் திணைக்களத் ப்பட்டுள்ளதுடன், 5. Up5560) JULib ஜனாதிபதியிடம் பளிக்கப்பட்டது. D5560) Jet.8.OO, 5.00 மற்றும் தியுடவையாகும். ந்துறை அமைச் பசேகர, தபால் LDਰੰਥ 89 துல் சிய ஒலிம்பிக்குழு ஹேமசிறி பெர் களும் இந்நிகழ் ண்டனர். (செ-1)
வகாரத்தில் ஐ.நா குறித்து திருப்தி 6Π6Π95. தலைப்புலிகளுக் }JeffTrias U60)L டயிலான யுத்தத் நாடுகள் அமைப ங்கு போதுமான 6060D6D. ங்கையில் இறுத இழைக்கப்பட்ட மற்றும் மனித தொடர்பான நீதி ாறிமுறையிலும் LDIT60T until856f L வயானநிலையே து என ஹெலன் தார். 55 2OO98Lö கிய நாடுகள் சபை யாக செயற்படும் ண் அபிவிருத்தி அவர் கருத்துக் B66ाIा]. ம் ஆண்டு காலப் L6D5 (UP602060DLD மாற்றி சகல நாடு B88888 பற்பட வேண்டிய உறுப்பு:நாடுகள் எனவும் ஹெலன் 6ोंeाj. லவீன குறைப்பு மத்துவ திறமை வெளிப்படுத்திய
ஐக்கிய நாடுகள்
தியினை வழங் ர்வாகம் பெரும் ரிப்படுத்தி இருந் ப்பிடத்தக்கது.
தச் சேர்ந்த 66 ண் எலிசெபெத் ாந்தில் மூன்று பாக பிரதமர் பத என்பதும் சுட்டிக்
(ରଥF-1) {
L;g, 23
பாரம்பரிய சிங்கள கிராமங்.
மாக மத்திய அரசு செயற்படக் கூடாது. இதயசுத்தியுடன் செயற்பட
முன்வர வேண்டும் என வடக்கு
மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்
தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சபையின்
நேற்றைய அமர்வில் அவர் மேலும்
தெரிவிக்கையில்,
மீள்குடியேற்றம் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதி பதி மைத்திரிபால சிறிசேன தலை மையில் கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் இடம்பெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. இலங்கைக்கு என்று மீள்குடியேற் றக் கொள்கை இல்லை. குறித்த பிரதேச மக்களின் விருப்பங்களுக்கு மாறாக அங்கு சட்டவிரோத குடியேற றங்கள் பல நடப்பதற்கு இதுதான் காரணம்.
எனவே வடக்கு மாகாணத் திற்கு தனியான மீள்குடியேற்றக் கொள்கை உருவாக்கப்பட வேணன் டும் என இதன்போது முடிவு எடுக் கப்பட்டது.
இந்நிலையில் வடக்கு மாகாண மீள்குடி யேற்றக் கொள்கை தயா ரிக்கப்பட்டு விட்டது. அது வடக்கு அமைச்சரவையின் ஆலோசனைக்கு இப்போது சமர்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் சபையில் சமர்பிக் கப்பட்டு நிறைவேற்றப்படும். இப்படி யான சூழலில் ஜனாதிபதி மைத் திரபால சிறிசேனவின் முடிவுக்கு மாறாகவே, மத்திய அரசின்அமைச்ச ரவை முடிவு எடுத்துள்ளது. எங்களு டைய மீள்குடியேற்றக் கொள்கை தயாரிக்கப்பட்டு முடிவுற்றுள்ளநிலை யிலும், இலங்கை அரசின் மீள் குடியேற்றக் கொள்கை தயாரிக்கப் பட்டுள்ள சந்தர்பத்திலும், மத்திய
gaDGOTU பல்கலைக்கழகங்களில்.
க்கு தீர்வு வழங்குவது தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலை வரும் எதிர்க்கட்சித்தலை வருமான இரா.சம்பந்தன் பாராளுமன்றத் தில் கோரிக்கை விடுத்தார்.
யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றவர வேற்பு நிகழ்வில் மாணவர்களுக் கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக பாராளுமன் றத்தில் நேற்று கருத்து வெளியிடு கையிலேயே அவர் மேற்கண்ட கோரிக்கையை விடுத்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்து வெளி யிடுகையில்,
பல்கலைக்கழகத்திற்கான விஞ் ஞான பீட புதுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில் புரிந்துணர் வின்மை காரணமாக ஏற்பட்ட
மோதலானது துரதிர்ஷ்டவசமான
FLDU6).j6LDIT60TDITBLD.
அவ்வாறான புரிந்துணர்வின் மைகளை தவிர்த்துக் கொள்வதில் அனைவரும் உறுதியுடன் செயற் பட வேண்டும். எவ்வாறிருப்பினும், அந்த நிலைமையானது மிகவும் துரதமாககட்டுப்பாட்டுக்குள்கொண்டு வரப்பட்டு விட்டது. அதற்காக சகல
மாணவர்களும்பல்கலைக்கழக அதி
காரிகளும் ஒத்துழைப்பு வழங்கி யிருந்தனர்.
இத்தகைய மோதல் சம்பவங் கள் தொடர்வதற்கு இடமளிக்கக் Bo LTg5), e.g5 6TLD55 as L60LDUT5ub.
பல்கலைக்கழகம்மீண்டும் விரைந்து
திறக்கப்பட்டு கல்வி நடவடிக்கை
கள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் ஏற்
பல்கலைக்கழகத்தின் சில பிரிவுகள் ஏற்கெனவே திறக்கப்பட்
அரசின் அமைச்சரவை ஏன் இந் தத் தீர்மானத்தை அவசர அவ சரமாக நிறைவேற்றியுள்ளது.
ஏதோ உள்நோக்கத்துடன் செயற் படுகின்றார்கள் என்று சந்தேகத்தை உருவாக்குகின்றது. மத்திய அரசின் அமைச்சரவைத் தீர்மானத்தில் பாரம்பரிய சிங்களக் கிராமங்களைக குறிப்பிட்டுள்ளனர்.
பாரம்பரியம் என்றால் அதன் வரை விலக்கணம் எனன? வடக் கில் எங்கே பாரம்பரிய சிங்களக் கிராமங்கள் இருந்தன? ஆராய்ந்து பார்த்தால் அப்படி எதுவும் இல்லை. தமிழ் - முஸ்லிம் மக்கள் அவர் களது பாரம்பரியக் கிராமங்களில் குடியமர்த்தப்பட வில்லை. தமிழ் மக்களின் பூர்விக - பாரம் பரிய கிராமமாக வவுனியாவில் இருந்த கொக்கச்சான்குளம் கடந்த இரணடு ஆண்டுகளுக்கு முன்னர் போகஸ் பெவவாக மாறிவிட்டது. கொக்கச் சான் குளத்தில் தமிழர்கள் 1980 ஆம் ஆண்டு வரையில் வாழ்ந்தார்
56ft.
அதன் பின்னர் அவர்கள் அடித்து விரட்டப்பட்டார்கள். 1983 ஆம் ஆண்டு சிங்கள மக்கள் குடி யேற்றப்பட்டார்கள்.
எனவேவடக்குமாகாணசபைக்கு சம அந்தஸ்தை - சமபங்களிப்பை, மத்திய அரசின் மீள்குடியேற்றச் செயலனியில் வழங்க வேண்டும். வடக்கு மாகாண சபையின் மீள் குடியேற்றக் கொள்கையை நடை முறைப்படுத்த வேண்டும்.
வடக்கில் மேற்கொள்ளப்படும் மீள்குடியேற்றம் தொடர்பிலான எந்தவொரு நடவடிக்கைக்கும் மேற் குறித்த செயற பாடுகள் உள்ளடக் கப்படவேண்டும்எனவடக்கு சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார். (செ-4)
டுள்ளன. சம்பவம்பற்றிய விசாரணை கள் மேற்கொள்ளப்படுவதுடன், விசாரணைகள் நிறைவடைந்த தும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப் LUGBLĎ.
இதுபோன்றவிடயங்களைதவிர்த் துக் கொள்வதில் நாம் கவனத்து டன் நடந்து கொள்ள வேண்டும். ஏனைய பல்கலைக்கழகங்களி லும் இதுபோன்ற சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன.
இதில் எதையும் நான் குறிப் பிட்டு கூற விரும்பவில்லை. எனி னும் அந்தசம்பவங்கள்பற்றியும்கவ னத்தில் கொள்ள வேண்டியது அர சாங்கத்தின்கடமையாகும்எனஇராசம பந்தன் குறிப்பிட்டார். (செ-1)
சமல் ராஜ.
சமல் ராஜபக்சவின் இடத்திற்கு அமைச்சர் மஹிந்த அமரவீர நிய மிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அம்பாந்தோட்டை மாவட்ட செயலாளருக்கு அறிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான கூட்டு எதிரணிக்கு ஆதரவாக சமல் ராஜ பக்ஷ செயற்பட்டு வரும் நிலை யிலேயே இந்த அறிவிப்பு வெளி யாகியுள்ளது.
கூட்டு எதிரணியால் நடத்தப் பட்ட பல பேரணிகள் மற்றும் ஆர்ப் பாட்டங்களில் சமல்ராஜபக்ஷ கலந்து கொண்டிருந்தார்.
இதனிடையில், அரசாங்கத் திற்கு எதிராக செயற்பட்டு வரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு வின் அங்கத்தவர்கள் சிலரை
நீக்கிவிட்டு, புதியவர்களை நியமிப் கெனவே எடுக்கப்பட்டுவருகின்றன.
பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தேசித்துள்ளதாக கூறப UG560TDg. (66-1)

Page 24
Lásub 24
இவ்விடத்தில் வைக்கப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸாரால் சந்தேகிக்கப்படுகின்றது.
மிதிவெடி அவ்விடத்தில் கீாணப்படுவதாக பருத்தித்துறைப் பொலிஸாருக்கு கிடைத்த தக வலையடுத்து பொலிஸார் விஷேட அதிரடிப் படையினருடன்சென்று மிதிவெடியை மீட்டனர். இது தொடர்பான மேலதிக விசாரணை களை பருத்தித்துறைப் பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர். (Ghat-5,6O)
வவுநகை கொள்ளை. இதேவேளை, சந்தேகநபரான தம்பதிகள் வவுனியா பகுதியிலுள்ள வீடொன்றில் மூன்று சந்தர்ப்பங்களில் கொள்ளையிட்டுள்ளதாக வும், அந்த நகைகளின் பெறுமதி ஐந்து இல ட்சத்துக்கும் அதிகம் எனவும் கூறப்படுகின் றது.
மேலும், இவர்களால் கொள்ளையிடப்பட் டதாக ஆபரணங்கள் பல அடகு வைக்கப்பட் டும் பணம் பெறப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் வவுனியா -சிதம்பரபுரம் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய தம்பதியினர் என இனங் BIT600TLILLC66ireT6Orff,
இவர்களை வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை வவு னியா பொலிஸார் மேற்கொண்டு வருகின் றனர். Gla-25O)
O O
LIGOGOI8585 TOD,
யானைக்கால் நோய் முற்றிலும் ஒழிக் கப்பட்ட நாடாக இலங்கையை உலக சுகா தார நிறுவனம் பிரகடனப்படுத்தியுள்ளது.
நேற்று வியாழக்கிழமை கொழும்பில் நடைபெற்ற உலக சுகாதார நிறுவனத்தின் ஆசிய வலய கண்காணிப்பகத்தினால் இத ற்கான அதிகாரப்பூர்வ சான்றிதழ் வழங்கப் பட்டது.
இந்த சான்றிதழை உலக சுகாதார நிறுவ னத்தின் தென் கிழக்காசிய பிராந்திய பணிப் பாளரான டாக்டர் பூனம் கெத்திபால் சிங்,
சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனரத்ன
விடம் வழங்கினார்.
இந்த பிரகடனத்தின்படி, தென்கிழக்கு
ஆசிய நாடுகளில் யானைக்கால் நோயை
முற்றாக ஒழித்த நாடுகள் வரிசையில் இரண்
டாவது நாடாக இலங்கை இருப்பதாக சுகா
தார அமைச்சகம் கூறுகின்றது.
இந்த வரிசையில் ஏற்கெனவே மாலைதீவு முதலாவது இடத்தை பெற்றுள்ளது.
2020ஆம் ஆண்டுக்குள் தனது உறுப்பு நாடுகளில் யானைக்கால் நோயை முற்றாக ஒழிக்க உலக சுகாதாரநிறுவனத்தால்வேலைத திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் யானைக்கால் நோயை ஒரு வீதத்திற்கும் குறைவாக பேணுவதற்கு இலங்கை முன்னெடுத்த செயற்பாடுகளில் காணப்பட்ட முன்னேற்றங்கள் காரணமா கவே இந்த சான்றிதழை பெறமுடிந்துள்ள தாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அரச உத்தியோகத் கடந்த ஆண்டில் தர்களுக்கான வினை இலங்கைO.O3வீதம த்திறன்தான் த ைஎன்ற பதிவாகிய தாண்டல் பரீட்சைக் இான கணக்காய்வாளர் ள்ளதாகவும், இதன் பரீட்சைக்கான காரணமாகவே இந்த
so :* சான்றிதழ் கிடைத் மேற்படிவகுப்புக்கள் துளளதாகவும் சகா சனி, ஞாயிறு தினங்க 5TU 96OLDafer BLD
ளில் வடமராட்சி மாண சுட்டிக் காட்டியுள் வர்களின் நலன்கருதி
6Tg5l.
இலங்கையில், ஏற்கெனவே மேல், வ மேல் மற்றும் தென் மாகாணங்களில் யானைக்கால் நோய் பரவும் மாகாணங் ளாக அடையாளம் காணப்பட்டிருந்தது இங் குறிப்பிடத்தக்கது. (ର8-1
gjithasGIT LDLLIDIT.
சபையிடம் இருக்கும் சொற்ப அதிகாரங் ளையும் பறித்து வருகின்றது எனவும் சாடிய ள்ளார். வடக்கு மாகாண மீள்குடியேற்ற தொடர்பில் மத்திய அமைச்சால் நியமிக்க பட்டுள்ள செயலனி தொடர்பில் நேற்றுநை பெற்ற மாகாண சபை அமர்வில் அவ மேலும் தெரிவிக்கையில்,
05.07.2016ஆம் திகதிய மத்திய அரச ங்கத்தின் அமைச்சரவைக் கூட்டத்தில் ரிஷா பதியுதீன், ஃபயிசர் முஸ்தாபா, டி.எம் சுவாமிநாதன் ஆகிய அமைச்சர்களை கொண்ட ஒரு செயலனிநியமிக்கப்பட்டுள்ள என்றும் அதில் மத்திய அரசாங்க அலுவ6 ர்கள் ஆறு பேரும் வடமாகாண பிரதம செய லாளரும் வடமேல்மாகாண பிரதம செயல ளரும் அங்கம் வகிக்க வேண்டும் என்று முடிவு எடுத்துள்ளதாகக் கூறினார். மேலுL மீள்குடியேற்றம் பற்றிய நிகழ்ச்சி நிரலி பாரம்பரிய சிங்கள கிராமங்களும் உள்ள க்க வேண்டும் என்றும் திருகோணம6ை மாவட்டமும் அதில் உள்ளடக்கப்பட வேன டும் என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவு கூறினார்.
செயலனி அந்தந்த மாவட்டச் செயல களை உள்ளேற்க அதற்கு அனுமதி வழங் ப்பட்டுள்ளதாக அறிவித்தார். மேலும் செ1 லணிஎடுக்கும் தீர்மானம்காலத்திற்குக்கால அமைச்சர் வாரியக் கருத்தொருமிப்புக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று குறிப் ட்டுள்ளதை எனக்கு எடுத்துக் காட்டி இச் செ லணியில் வடமாகாண அரசியல் அலகு வி பட்டுள்ளதாகக் கூறினார்.
மேலும் முன்னைய ஆளுநர் பள்ள கக்கார இருந்தபோது மாவட்ட ரீதியாக செ லணி இருக்க வேண்டும் என்றும் சகல அ சியல் கட்சிகளும் அதில் அங்கம் வகிக் வேண்டும் என்றும் கூறியிருந்ததை என கவனத்திற்குக் கொண்டு வந்தார்.
உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்கள் மீன டும் தமது பாரம்பரிய காணிகளில் அல்ல; வீடுகளில் மீள்குடியேற்றப்பட வேண்டு. என்ற கருத்தை முன்னைய ஆளுநர் ஜனா பதிக்கான தனது கடிதத்தில் வலியுறுத்திய ருந்ததையும் எனது கவனத்திற்குக் கொண் வந்தார். பிரதம செயலாளரால் தரப்பட்ட ஆ6 ணங்கள் அனைத்தையும் இம்மன்றின் கவனத்திற்குக் கொண்டு வந்து அவற்றின் பிரதிகளை சபையின் முன் சமர்ப்பிக்கின் றேன். எங்கள் மத்தியில் எவ்வாறான அர யல் ரீதியான அல்லது வேறு காரணங்களு க்கான வேற்றுமைகள் இருப்பினும் வ மாகாணத்தின் மக்களால் தேர்ந்தெடுக்க பட்ட எமது சபையை நிராகரித்து அல்லது ஓரங்கட்டி மத்தியானது தனக்குத் தகுந்: வாறு காரியங்களை எடுத்துச் செல்வை நாம் எவருமே ஏற்றுக்கொள்ள மாட்டோம் வடமாகாண இடம்பெயர்ந்த மக்கள் மட்டுமல்ல இந்தியாவில் இருந்து வருபவ களையும் அவர்களின் பாரம்பரிய இடா களில் குடியமர்த்தாது தான்தோன்றித்தன மாகமத்திக்கு உகந்த முறையில் அவர்களை குடியமர்த்தக்கூடிய ஒரு சந்தர்ப்பம் இந்த காரியத்தால் உருவாகியுள்ளது. பெயருக்கு வடமாகாணசபை பிரதம செயலாளரை உ6 ளடக்கி மத்தியே மேற்படி காரியங்களை கொண்டு செல்ல உத்தேசித்துள்ளது. இது வடமாகாண மக்களின் கருத்துக்க6ை உதாசீனம் செய்வதற்கு ஒப்பாகும். எம்மிட கேட்காமல் எம்மக்களின் மீள்குடியேற்ற நடைபெறுவது பொது மக்களுக்குப் பல பின் விளைவுகளைக் கொண்டு வரக்கூடியது.
இன்று சர்வதேச மட்டத்தில் இடம் பெ ர்ந்த மக்கள் சம்பந்தமாகப் பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. முக்கியமாக பின்ஹெ ய்ரோ கோட்பாடுகளின் படி வெவ்வேறு கா ணங்களினால் இடம் பெயர்ந்த மக்கள் தமது முன்னைய பாரம்பரிய இடங்களில் குடி
6IIP99 ಙ್ பிர AL வரலாறு-2016 L6-LD50 UIT குழாமினால் நடாத்தப்ப DIGNUGD 350U555IEE டுகின்றன. இடம்: DMI யாழ்ப்பாணம்
Si NSB காலம்:23.07.2016 சனிக்கிழமை)
u O7.2O16 uafhmi ësé8 GéLDdñbLDITIp, 24.07. ஞா றறுக ழமை) கொழுகாம வீதி, நேரம்:காலை 8 தொடக்கம் 照 ஏற்றி இறக்குபவ өлд5@ioөбшыр. மாலை 3 மணிவரை 'ab lab (3 F5
தொடர்பு: reer. O77876O992, ஆசிரியர்கள் Mužupi MA O769
●773443962 S.ğişeceğilabıDTGör B.A. S. 35 mirasio B.A
இப்பத்திரிகை வலம்புரி அன்கோ ஸ்தாபனத்தால் இல32 ஆம் ஒழுங்கை
பிறவுண் றோட் யாழ்
 
 
 
 
 

லம்புரி
-2雾。07。雳0卫á
மர்த்தப்பட வேண் டும் என்று தீர்மானி
L Ο b க்கப்பட்டுள்ளது. க இது பற்றி சில நாட் 零。 函 களுக்கு முன்னர் 血 * ) என்னைச் சந்தித்த றஸ் வெளியீடு
IOM (ago Ü6)JG356
O
- O5 தேச நிபுணத்துவப் ......................................................... . . . . . . . . . . . . . . . . . . .27 பிரதிநிதியுடனும் நான் பேசியிருந் தேன். மீள்குடியமர் வுகள் எம்முடன் 町 இணைந்து சர்வ T தேச கொள்கைகளு க்கு அமைவாகநடை பெற வேண்டும் என்ற என் கருத்து 5856OD6IT Igor Cvetkovski 6T60TD |58ნტ - நிபுணர் ஏற்றுக் iபார்க்கக்கூடிய மாதிரி |TT கொண்டு එ|බ
ற்றை உறுதிப்படு விடைகளும் D த் துவதற்காகவே இலங்கை வந்துள் ளதாக அறிவித்தார் OS
இந்தத் தரு அன்னை - யாழ் m ணத்தில் இவ்வா சாரங்கா - யாழ் இந்து
றான மத்திய அரசா மைதானம் அருகி ங்கத்தின் உதாசீன சித்திவினாயகர்-சுன்ன மும் தான்தோன்றி அருள்நாயகி - கொடிகாம ததனமும கனட கவர்னா - கிளிநொச்சி னத்திற்கு உரியது. வ சந்தை D 鬱 : ಆ೮೯ಾ | வகச்சேரி தொடர்புகளுக்கு
53LD LIFT555UULL மக்களின் நலனை O77 844 8763 O77 593 766 வலியுறுத்துகிறது. மறுபக்கத்தில் மத்தியின் எடுத்துள்ளமை தொடர்பிலும் மேலும் மீள் 5 ಅಥ್ಲೇ ಅರಿತಿ: ಅಜ್ಜೈ
ளாக இருந்து வருகின்றது. செயலனியில் S S
ਘ விட மத்திய ©ग्रप्टा Tuфр ೧೮ueಖರಾಗಿರಲು என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளமை தொட ர உருவாக்க முன்னர் எம்முடன் பேசியிருக்க ர்பிலும் கூறி
வேண்டும். 13ஆவது திருத்தச் LLP 6) JD5 இதனை உடனடியாக நிறுத்தாவிட்டால் து பின் எமகசூக குறித்தொதுக்கப்பட்ட விடய பாரிய பின்னடைவுகளை வடக்கு மாகான ங்கள சமபந்தமாக அலலது உடனபட்ட சபையும் மக்களும் எதிர்நோக்க வேண்டி விடயங்களில் மத்தியானது மாகாணத் இருக்கும் எனவும், குறித்த செயலணி துடன் கலந்தாலோசித்து நடவடிக்கைகளை மாகாண சபையின் ஆலோசனையில் நிய P எடுக்க வேண்டும் என்ற கோட்பாட்டை உதா மிக்கப்பட வேண்டும் எனவும், கூறி அதற் 药 சீனப்படுத்தியே நடந்து வருகின்றது என கான சான்றுகளையும் அவையில் சமர்ப்பி அவர் மேலும் தெரிவித்தார். (செ-4) த்தார். இந்த விடயத்தின் மீதான விவாத B O O O த்தில் உறுப்பினர்கள் உரையாற்றும் போதே மக்கள் போராட்ட. அவர்கள் மேற்கண்ட்வாறு தெரிவித்துள்ள ணத்தின் மீள்குடியேற்றத்திற்கான ଗ8Fu ܗܘܐ தொடர்பில் வடக்கு மாகாண சபை 前 ဘျွိါ "ಫ಼್ தின் போதே யின் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெக 升 *ါ” : LDITS, Tri நாதன் தெரிவிக்கையில், அதிகாரப்பகிர்வு 69AADÜr6)I (3rB5ffbMnI 60D85855LQLu5l6Ö :? என்று கூறிக்கொண்டு வடக்கு மாகாண (용 ரவு நேறறு கைதடி 9Pந்து' , தந்துவிட்டு, இப்போது அதிகார பரவை செயலகத்தில் நடைபெற்றது. இதன் ங்களை பறித்து கொள்கின் 6567 போது வடக்கு மாகாண முதலமைச்சர் ಶಿ] Gló "° 巧
5წწ). த சி.வி.விக்னேஸ்வர பல்கலைக்கழகம் செல்ல முன்னரேவேலைவாய்ப்பு த னால், கடந்த யூலை வேலை துெகொண்டேட்கவினைத்திசயனம் BLDUP LD
மாதம் நடைபெற்ற பல்கலைக்கழக அனுமதி கிேைதவர்களுக்கு ့်မျို' ̈..." 6T. "ತ್ಸೆ 6IL ? -ါ , `းရှူး TITI 3665 க்கு உட்படுத்தி வரு
த்தில் ரிஷாட் கின் பதியுதீன் ஃபயிசர் use
6TO55LUTT, L0.6TLD. ཆ டைய மீள்குடியேற் 660)LD5 afjas 6061T6 య றத்தை நாங்கள்
CERIFICATE DOMA - DEGREE - - - கொணட ஒரு செய E. மீள்குடி யேற்றத்தி With FREE XX ے リ கள் தீர்மானிக்க ற்காக நியமிக்கப் English Course ಸ್ತ್ರ್ಯ ಜೀವಾ೯ರನ್ದ್ರಾ. பட்டுள்ளமை தொட - ஆகவே இந்த 65Fu ர்பிலும், 3 DTS 516 லணிவடக்குமாகான அதில் மத்திய தொழில்துறைப் பயிற்சி C & C36DT 9 JafIE 5 9 g6) பயிற்சி காலத்தில் ကြီးမြှို့ကြွားမြိုဂျိုးမျိုးမျိုး சனையோடு எமது லர்கள் ஆறு பேரும் கற்கைநெறிநிறைவில் வேலைவாய்ப்பு ஏற்பாடு முதலமைச்சரினை
வடமாகாண பிரதம வெளிநாடுசெல்லவிரும்புவோருக்கு விசாஏற்பாடு
யும் உள்வாங்கி
6lвш6опопорцроиц புதிய பிரிவு ஆரம்பம் உருவாக கப பட G3L D6ÖLDTaF5 T6OOT L'ÚNIU Week & Weekend Batch (56).j6OdrGLD. 6) IL55
シリ。 660)LD& FD60)6) as ಅLDGöreligbರ್ಲಿನಿ SIKARAMI GWasilkartamalk U " LP 6) Jaéléas (86).j600T ACADEMY Eastelam. Etern 驱 (pgഞഖ T TTTTTT TTTAaLS SS iiSS LLLLSS LLLLSLLLLLLLLuiS K0 00 00 SSSS S SK KYSTSS
காணி விற்பனைக்கு
தொடர்பில் மத்திய
2752/1 DGC Real G30s nine
A அரசு எடுக்குமாயின்
அதனை நம் ஒரு போதும் ஏற்றுக்
னநிறுவனத்திற்கு வாக உஉ கொள்ள முடியாது ண்ணிர்போத்தல்களை জনতাতোভাp சந்திக்கும் மல்லாகம் சந்திக் என்றார்.
கள் தேவை. கும் இடையில் காங்கேசன்துறை பிரதான தமிழ் மக்களு தீர்மானிக்கப்படும். வீதியில் கடைத்தொகுதியுடன் கூடிய 12 பரப் ஒட்ப காணிகள்
865.238
(54O6)
புக்காணி விற்பனைக்குண்டு.
தொடர்பு-0769690597 ,
இன்றும் இராணுவ
04* பக்கம் பார்க்க.
பாணம் என்னும் முகவரியிலுள்ள அவர்களது அச்சகத்தில் 22.07.2016 இல் அச்சிட்டு வெளியிடப்பட்டது.