கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மனையடி சிற்ப சிந்தாமணி

Page 1

I 團體
G ಹಿಪ್ನಿ!

Page 2
|- ( )
– ! !! !! !!!

ஃனயடி சிற்ப சிந்தாமணி
(வீட்டு நிலேய நூல்) ○
பொதுசன நூலக
1 0U リ9置
மாநகராட்சி மன்றம்
Li LL th
ஆக்கியோன்: என். கே. சுப்பிரமணியம்
гэ N. " T 680 % ί CN. C/
ே பிங்கள் வருடம் 1977 SY SY

Page 3
முதற்பதிப்பு: ஆடி 39, 1977 = 0 هي
உரிமை ான். கே. சுப் பிரr Eரியல்
ரவிமதி, கோப்பாப் தெற்கு நோப்பாப்,
அச்சுப்பதிப்பு: விநாயகர் பிறின்டிங் வேக்ஸ்,
ஏழாலே

யாம்ப்ப 註 ."E" الطلليبيينية
வண்ணே நகர் - யாழ்ப்பானம் ஆகமப் பிரவீன பி. பா. பஞ்சாகஷரக்குருக்கள் ஜே. பி. அவர்கள் வழங்கிய
மதிப் புரை
ஆண்டவன் படைப்பில் தேவர்கள் முதலாகவும்,
மக்கள் இரண்டாவதாகவும், மற்றவை படிப்படியாக அறிவில் குறைந்தவைகளுமாவன.
மக்கட் பிறவியில் பிரமச்சரியம்,கிரகதாஸ்ரமம்,வானப் பிரஸ்தம், சந்நியாசம் என நான்கு பகுப்புக்கள் இந்நான் கிலும் இரண்டாவதானாகிரகதாஸ்ரம மே மேலானது. கிரக தாஸ்ரமம் இசுனே ப்பற்றி வடமொழியில் ருளுனு பந்த ரூபேனுபக பத்தினி, சதா வயா என்ற வாக்கியப்படி பூமியிலுள்ள இல்லறத்தவர்களுக்கு பூர்வஜென்மத்தில் செய்துகொண்ட புண்ணியத்தின் அளவாய் பசு, பத்தினி பிள்ளே வீடு முதலியன அமைவதாகும். அவை நல்ல குணம், லக்ஷணம், பதிவிருத்தம், ஒழுக்கம், சற்புத்திரம் அமீளவுப்பிரமான சாஸ்திரவிதி முறைப்படி அமைதலா கிய சகுன லக்ஷ்னங்களையுடையதாய் இருந்தால் மாத் திரம் இவர்களுக்குக் குறைவின்றி நிறைவான பெறுபேறு க்ளுடன் தனு, கரண, புவன, போகங்களே இம்மையிலும்

Page 4
W
மறுமையிலும் பயனே அடைய முடியும் அறம் பொருள் இன்பம், வீடு என்பவை நல்ல சுகுண லக்ஷணங்களுடன் அமைய முயற் சிப் பது ஒவ்வொருவருடைய முதற் ாடாமயாகும்.
அத்தன்மையான பசு, பத்தினி, பிள்ளே இம் மூன் ாறயும். அனுபவிக்க வீடு முதற் காரணமாயிருக்கின்றது. வீடுமாத்திரமன்றி நீர்நிலையமான கிணறும் உரிய இடத் தில் விதிமுறைப்படி அமைதல் அமைக்க வேண்டும். அளவு கணக்கு விதிமுறைப்படி லக்ஷணங்களோடு கூடிய வீட் டுடன் கிணறும் அமைந்த வீடுகளில் வசிப்பவர்கள் உரி பவர்கள் கஷ்ட நஷ்ட இன்னல்கள் அணுகாமல் லகrமீ கடாட்சத்துடன் பரம்பரையாய் பீ க ம T ப் வாழ்ந்து கொண்டிருப்பதை விசேஷமாய்க் காணலாம். அவையின் நிப் பேதமாயும், குத்தலாகவும், உரிய இடத்தில் நீர் நிலேயமமையாமலும் உள்ளவீடுகளில் வசிப்பவர்களும் உரியவர்களும் துன்பம், இன்னல், இடைஞ்சல், பி 331 பீடை சந்ததியின்மை அலக மித்தன்மையடைந்திருப் பதைப் பார்த்தும் கண்டும் வருகின்ருேம். இவ்விதமான கோஷங்கிள் மக்களனைவரையும் பாதிக்காமல் நல் வாழ்வு வாழச் சிவபிரான் ரிஷிகளுக்கு உபதேசித்ததை உலகைச் சிருவநித்து உய்யவை அவதரிதத பஞ்சபிரம்மாக்களான (பஞ்சகம்மாளர் மனு, மயன், துவஷ்டா சிற்பி விஸ்வக் ஞன் ஆகிய ஐவரும் வடமொழியிலும், தமிழ்மொழியி லும் திருவாக் கருளியவை கள கோப்பாய் தெற்கு பூது குமாரசாமி குமாரன் ரப்பிரமணியம் அவர்கள் பலப்பல சிறபமனேயடி சாஸ்திர நூல்களையும் ஏடுகளயும் ஆராய்ந்தும், பல மனேயடி சாஸ்திர விற்பன்னர்களேயும் அதுபவமிகுந்து தெளிந்தவர்களுடன் ஆராய்ந்தும் மேல் புலமை கருதி தஞ்சை சரஸ்வதி நூல் நீலேயத்திலும் பல நூல்கள் ஏடுகளேயும்ஆராய்ந்தும், ஐயந்திரிபுறத்தெரிந்தும் ஆசிகளேப்பெற்றும், அவர்களால் கணித்து எடுக்கப்பட்ட வீடுகளேயும் பலன்களேயும் அவ்விதமமையாது பேதமTப் கட்டப்பட்ட வீடுகளின் பலன்களைக் கண்டும் கேட்டும்

தனது ஆய்ந்த ஆராய்வின் பயனுல் திருத்தம் செய்வித் தும் பின் அவைகளின் பலன் சுளேக் கண்டு சிறந்தும் ஆனது ஆராய்ச்சிமிக்க சாரங்களே ரசங் களத் தொகுத்து விஞ் ஞான முறைப்படி இலகுவில் இல்லறத் தர்மப்பெருமக் கள*னவரும்,வீடுகட்டும் ஆசாரியார்கள&னவரும், விட்டு நிலம் வகுப்பவர்களும் எளிதில் அறிந்தும் தெரிந்து ம் ஆற்றத் தக்கதாகவும், ஆக்கந்தக்காகவும் சிற்ப நுட்ப நுணுக்க விதிமுறைக் கணக்குத் தவருத வகையில் ஆக்கம் பெற்று * மனேயடி சிற்ப சிந்தாமணி ' என்ற நூலாக வெளிவந் திருப்பது வேண்டியவர்கள் வேண்டியவாறு அனுபவிக்க ஆற்ற, ஆக்க, உய்ய உய்விக்கத்தக்க மகத்துவநூல். இதுவரை இவ்விதமான தெளிவான அரியநூல் தமிழ் நாட்டிலும் நம் நாட்டிலும் நான் அறிந்து படித்தவகையில் இந்நூல் போன்று வெளிவரவில்லே. அனேவரும் பெற்று பயனும் பலனும் அடைந்து ஆக்கியோன்ேப் பாராட்டியும், வாழ்த்தியு, நல்வாழ்வு வாழ்வோமாக!
ஒடை ஒழுங் ைசி, பி. பா. பஞ்சாசுரக்குருக்கள் வண் 33 நகர், (சமாதான நீதிபதி} *)凸山rü山。
辛
جملے

Page 5
செந்தமிழ்ச் சிரோம சரி பண்டித வித்துவான் திரு.க. கி. நடராஜன் B. O. L. Dip in Ed.
அவர்கள் வழங்கிய
圃 画
5AB || தி 5.
FFFFFFF
சோதிட மெ ஒரம் மேதகு கஃபில் நாட்டுள மக்கள் நன் கனம் ட்ரைர விட்டு நியே விற்பனம் விளம்பினர் ஒரே பாக, அவரினு சூ சி கரே நம்முறு நூலின்ே நமக்களித் துள்ளனர் : து யமு தான் துயர் சொற்ற முறையினின் மேய இலக்கண்ம் விளங்கவுத் தெளியவும் பற்பல நூல்களேப் பணிவுடன் ஆய்ந்தவன்; 励而5m நலனும் நல குரு பக்தியுங்
கொண்டவன் சோதிடன் தொண்டுளம் படைத்த கொழி தமிழ்ப் புலவர்கள் வழிவழி ஓங்கும் [:artiár தாவதுச் சிறப்பின் நவாவியம் பதியிற குமார சுவாமிக் கோன்சிவ காமிப் பிள்ள பென் றிவர்கள் பெறு தவப் புதல் பன்: வானுயர் சோவே வளமதி செல்வ மாளிப்பாய் இந் துக் கில் ஆாரி மாணவன் பரமேஸ் வ ராக்கல் லுரரி பதனினும் திரமுறப் பயிற்சி பெற்றவன் சீரியன் இன்றுமிழ் ஆங்கிலம் இனிதே பயின்ற வன் : நன்னீ, மற்றுை இன்னிதின் உணரும் தங் புே: வசிப் பெயர்த் தையவே மன பர்த் திங் கிக வாழ்க்கை எழிலுறு நடாத்தி நாருணி நீர்நிறைந் தாங்கிவ் ஷ்வகில் இல்லம் அமைக்கும் செல்வாக் கமைந்த மக்கட் கெல்லாம் வளமனே வகுத்தும் பக்கத் துனே யாப் பலபணி புகுற்றியும்

w
இக்கவே வல்லவன் எவர்க்கும் நல்லவன் வாக்கு வன்மையும் நோக்குறு கேன் மையும் தேக்க வாழ்ந்திடுஞ் செம்மையன் இந் நாள் இத்துறை நூல்கள் மெத்தக் குறைவாம் அத்தகு நியிேனே அறிந்து நீக்கச் சிற்பசிந் தாமணிச் சீரிய நூலேப் பொற்புடன் சிறக்கப் புகழு தற வியற்றினன் இல் வாழ் வோர்க்கெலாம் நல்வாழ் வளிக்க ஒல்ஃபின் உதவும் சொல்லமை நூ வில் புதியவர் கூறும் கொள்கையும புகுத்தினான்; முதியவர் கூறும் மூதுரை செறித்தனன் : இந்நன் னுரலே எவரும் பெற்று நன்னலம் பெருக நயப்பது கடன்ே.
வெண்பா
அழகுடனே செல்வாவி விடமைக்க ஆன்ற பழகுதமிழ் நூல்தந்த பண்பன் - செழு சமமயுடன் சுப்ரமண்பப் பேர்பூண்ட துபன் அநுதினமும் இப்புளியல் வாழ்க இயைந்து.
ஓங்கிடுக யாண்டுபொருள் ஒன்று பல வாயிடுக தேங்கிடுக இல்லறத்தே தேனின்பம் - பாங்குதமிழ் அன்னேயின் இன்னருளால் ஆன பல நூல் யாத்து நன்னயமாப் வாழ்ந்திடுக நன்று.
யோகபவனம்", = ទី ៤ ៖ வன்" ஃண் நகர்,
교- ? - 77
s'
受鳥ー

Page 6
வல்வெட்டித்துறை பண்டிதச் சங்கர - வைத்தியலிங்கன் அவர்கள் வழங்கிய 6) I p 35 g,
புவிவர்களும் சுற்று பெரும், குரவர்களும், மனித வில்ை, போற்றப், பெற்ற நஸ்மிவியும், பேரூராம், நவாஜியினில்,
வரும்பெரிய, தன்மை, பெற்ருேன் குவமவியும், குமாரசா, மிப்பெரியோன்,
திருமைந்தன், குணக்குன், ருனுேன் கமே விசுப், பிரமணியம், மனேயடிதன் .
காராய்ந்தோன், கவிஞர்ந், தோன் தான், மனேயடி நூல், சிற்பநூல், வல்லார்கள்,
மகிழ்வனவாம், மாட்சிசித் தாய எனேபொருளும், எளிதாக, எல்லாரும்,
விளங்குவகை, இனிது, தந்தான் மன்ே படி சித், பச்சிந்தா, மணியென்னப்
பேர்கொண்ட, மானுர் லேத்தான் இனேயஒரு நூல்செட் ஆாற், சுெல்லோரும்,
நன்றிசெய, இயலு, வோமே. மனேயிலுள கிணற்றுக்கு, மாட்சிதரு, நிசீலயத்தை, மயக்க, மின்றி, அனேவருமே. மகிழ்வகையால் ஆக்கவல்லார்,
ஆசிரியர் மனேக்கி, ழத்தி, மனே நலஞ்சேர், கோப்பாயில், தங்கேசு,
வரியென்னும், மாது, தானே இனயவர் சேர்ந், தியற்றியதாம்,
இந்நூலே எல்லோரும், ஏத்துவோமே. தெளி, சங்கர - வைத்திலிங்கம் வல்வெட்டித்துறை. * = T - 7

பொன்விழாக் கண்ட இடைக்காடு மா வித்தி யாலயத்தின் முதல் அதிபரும், திருநெல்வேலி சைவா சிரிய கலா சர்லே விரிவுரையாளரும், ஆரிய திராவிட பாஷா விருத்திச் சங்கத் தேர்வாளரும், மதுரைத் தமிழ்ச்சிங்கப் பண்டிதரும், முது பெரும் புலவரும், இடைக்காடு தமிழ்மன்றத் தலைவருமாகிய பண்டிதர் உயர் திரு. சு. இராமசாமி அவர்கள் வழங்கிய
வ பூழி த து
திசையளந்த பெரும்புவவர் திருச்சோம சுந்தரஞர் இசையமைந்த மருமகனின் மகனுகி எவரெவர்க்கும் நசையனேந்த கலேவாணன் நலமளிக்கும் எண், ஞானம்
வ ைசதவிர்ந்த சோதிடமும் சிற்பமுமாம் வகைதெரிந் தோள்
மனே படிசேர் சிற்ப சிந்தா மணி நூலே வரைந்தளித்தோன் த&ன நிகர்வோர் அரிதான தகுபட்ட முடையோனுல் புனேயுமிசைப் பரமேசு வாக்கழகப் புகழ்மானி வனேந்தபுகழ்க் குமாரசு வாமிக்கு மகனுனுேன்

Page 7
கலே நிரம்பும் தமிழ்த் தஞ்சைக் கண்ணமைந் தி ஏடகித்துத் தல சிறந்த சோதிட நூல் பிறதுருவித் தகையமைந்தோன் நிலேஉயர்ந்த தன்னிர்தேர் மனேவியைக்கொள் நீள்தவத் தான் விலே தெரியாப் பெயர் சுப்ர மணியபெறும் விறலோனே
கண்ணீர்மை பெரிதமைந்து சுஃவகளிலும் நிறைவுடை ዘ!ff ÜጎI தண்ணீர்மை முழு தமைந்த தங்கேசுவரிப் பெயராள் நன்னீரின் இருப்பிடத்தை உவர்நிலத்தும் நன்கறியும் சொன்னீர்மை மிகுங்கணித சோதிட மும் தெரிந்துள்ளாள்
பொன்னனேய தங்கேசுவரி, கணவர் பொன்னென்ன
நன்னருறும் தமிழ்மொழி யொ டாங்கில மும் நன்குணர்ந்த மன்னுலகிற் பெயர் சுப்பிரமணியமிவர் வனம்பொருந்த பன்னு புகழ்த் தொழில் செழித்தே பல காலம் வாழியரோ,
-- 7 சு. இராமசாமி
字

பத்கம்
卫、
교
?
齿门
壹
壹曹
星星
岳品
岳品
配【
齿蚤
百墨
7
吕壹
፵ ̧፡
له أي
ar
芭
է:
1 կի
d
逻置
3
直置
$ ሀ
|
7
墨毫
器卓
岛齿
규
பிழை திருத்தம்
பிழை கிழக்கித்
திருமுக பூகினி
அ. செ. கெ. பி
நீரியமுக
பெறுவதென்சீன
LD 87 L Ly Giraffi வீட்டுகுள்
கூடாதென்
வீட்டுமுகடு
பல்லுரண்டாகும்
பாலிக்மென
பிரகாதிகை பட்டைக்
இருப்பவர்களே
ബട്ട இது 2 குழி சுழல் இருள் 3, 13 மங்கள்
வைத்தியர்
எப்பதோ இலக்கணக்
தி
திருத்தம்
கிழக்குத் திரியமுக
பூசினி
அ. செ. கை பி திரியமுக பெறுவதென்ன? படைப்பள்ளி
வீட்டுக்குள்
ಛಿh L-IT # வீட்டின் முகடு பலனுண்டாகும் பாலிக்குமென ສຢູ່ກັງ ນາມ TLD
பிரகாசிகை Lff - LF) L-r சிவத் து
இருப்பவர்கள்
வே து
고
2 குழி
தழல்
உருள் Lion#) if କ! வைத்தியர் வீடு எப்பதோ கட்டின சில்லறைக்
திரு

Page 8

fill:#E
Fr.
Ls&I LIII. f ) LI PË5 IT If Gof துதி
உலகெலா முனர்ந் தோதற் கரியவன் நிலவு லாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதிய னம்பலத் தாடுவான் மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.
ஓம் சிவ முருகா போற்றி
மா முகதேவா யெனேக்காரும் மலர்ப் பாதா சிகாலமு மறிந்தே யுரை செப்பும் வர மேதா
ரியாதீத முறையும் பரசோதி கண நாதா மியேன் தமிழ து கூறிட சித்தியளி போதா, ரணி யாள் சுதனே குறநாரி தனே மருவும் "ணனே மால்மருகா புவியோர்க்கருள் புரியும்
முனிவர்களும் கவிஞர்களும் கருதும் ரணனே குருவாக வென்னக மீ திணி லமரும். ர்வதியே கவுமாரி பங்கயந்தி சிற்பரையே மிகுந்த வாடைபுனே தேவியே - வார் சடையான் மமதில் வாழுகின்ற மங்களேஸ் வரியேயுன் மமதா னுரலுரைத்தேன் நான்.
சி. தி

Page 9
தாரணி பதிலேயுள்ள சற்குண புலவருக்கும் சீரது வளித்த செல்வி திசைமுக குவில் வாழும் காரணி கமலே வாணி கையில் யாழ் மறையைத் தாங்கும் சாரதாவம் பாஞன்ருள் தலைமிசைத் தாங்கினனே,
செங்கதி ரம்புலி சேய் புதன் ஜீவன் செழும்புகரோன் பங்கர வஞ்சிகியாம் நவக் கோள்களும் பண்புபெற மங்கள மைந்தரும் வாழ்வுடன் சீரும் மலிவயசுந் தங்குநற் செல்வமுந் தந்தருள் வீர்தந்தி மாமுகனே
5l சிவமயம்
பூப்பரீட்சை
தேவர்கள், மனிதர்கள், வாழும் இடங்கள் வஸ்து எனப்படுகின்றன. வாஸ்து சாஸ்திரமறிந்தவர்கள் பூமி யைப் பின்வருகின்ற முறைகளினுல் சோதித்துப்பார்த் துத் தகுதியுள்ள பூமியை எடுப்பார்கள்.
நிறம், மனம், சுவை, உருவம், திக்கு, சப்தம், ஸ்பரி சம், தூளி முதலியவைகளினுல் பூமியைச் சோதித்து தகுதியான பூமியை எடுத்தல் வேண்டும்.
நிறம் வெள்ளே, பொன்னிறம், சிவப்பு, கருமையென நான்குவித பூமிகள் உள. அக்காலத்தில் வெள்ளே நிற மானது வேதியருக்கும் பொன்னிறமானது அரசனுக் கும், சிவப்பு நிற மா ன து வைசியருக்கும், கருமை நிறமானது வேளாளருக்கும் என விதிக்கப்பட்டுள்ளது.
மனம்
பால், மலர், கிழங்கு, நீர் மனத்தையுடைய பூமியை நான்கு வருணத்தவருக்கும் வீ டு கட்டுவதற்கென விதிக்கப்பட்டுள்ளது.

3.
புன்னே, ஜாதிமுல்லை, தாமரைப்பூ, தானியம், பாதி ரிப்பூ, பசு இவைகளின் மணமுடைய பூமி விசேட மானது.
தயிர் நெய், தேன், எண்ணெய், இரத்தம், மயிர்ச் சிக்கு, மீன் முதலியன போன்ற மணங்களையுடைய பூமிகள் வீடுகட்ட விலக்கப்பட்டன.
சப்தம்
குதிரை, யானை, மூங்கில், வீணை, சமுத்திரம், துந் துபி வாத்தியம் இவைகளுடைய சத்தம் போன்று வெட்டும் பொழுது கேட்டல் வேண்டும். இந்தப் பூமி விசேடமானது.
GiLTAF
தொட்டுப்பார்த்து அறிதலேக் குறிப்பது, இதில் பசைத்தன்மை, தூசி, சொரசொரப்பு முதலியவை களே தொட்டுப்பார்த்து அப்பூமியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
தூளி
உலர்ந்த காலத்தில் பூமியின் ஒரு பிடி மண்ணே எடுத்து கசக்கிப் பினேந்து கிழக்கு அல்லது வடக்கு முகமாக நின்று ஊதியெறிந்து தூசி, மண், இவைக ளின் விகிதத்தை அறிவது.
உருவம்
பன்றி, பாம்பு, சுளகு, உரல், மணி, பல்லி, ஓந்தி, குரங்கு, பூனே, சங்கு, ஒணுன், மீன், முறம், கோடரி, உளி, பிரணவத்தின் வடிவம், பசுஷியின் வடிவம், பேரி கையின் வடிவம் இவைபோன்ற உருவங்கள் விலக்கப் பட்டன.

Page 10
திக்கு வீடுகட்டுவதற்கு தெற்குப் பக்கத்தில் உள்ளகாணி யால் தோஷம் ஏற்படாதவாறு காணியைத் தேர்ந் தெடுக்கவேண்டும்.
நித்தமும் பிணம் போகும்பாதை, பிணம் புதைக் கப்பட்ட இடங்கள் கூடாது.
முதலில் ஒரு காணியை வாங்கினுல் அக்காணியை உழுது நவதானியங்கள் விதைக்க வேண்டும். விதைத்து பயிரானவுடன் அக்காணிக்குள் பசுக்களே மேயவிட வேண்டும். இதைக் கோப்பிரவேசம் என்பர்.
வீடுகட்டினபின்னர் பசுவும் கன்றும் கோப் பிர வேசம் செய்தபின்னர்தான் குடிபுகல் வேண்டும்.
காணிக்கும் அப்படித்தான் கோப்பிரவேசம் செய்து கருப்பம் வைத்தல் வேண்டும்.
பசு, பசுக்கன்று, காளே முதலியனவற்றின் காலடி கள் பட்ட அவைகளினுல் முகர்ந்து பார்க்கப்பட்ட பூமி யானது சுத்தம் செய்யப்பட்டதாகின்றது, கன்று களின் வாயிலிருந்து சிந்திய நுரையினுலும். பாற் பெருக்கினுலும் அந்தப்பூமி சகல தோஷங்களிலிருந் தும் தூய்மைப்படுகின்றது.
சந்தோஷமடைந்த பசுக்களின் சப்தங்களிகுல் அந் தப் பூமியிலிருக்கும் தோஷங்கள் அகற்றப்படுகின்றன. பசுவின் மூத்திரத்திருலே நனைந்தும், சாணத்தினுலே முழுகப்பட்டும், அசைவிஞல் மணம்பெற்றும் விளங் குகின்ற பூமியானது, அவைகளின் குளம்படிகளினுல் காப்புக் கட்டப்பட்டதாகின்றது.
வீடு கட்டுவதற்கு ஆகாத இடங்கள்
தெற்கும்,மேற்கும் தாழ்ந்த பூமி,சண்டாளர், சன்னி யாசிகள், பேய் பிடித்தவர்கள் வசித்த இடம், கடைத்

5
தெரு, அம்பலம், சந்தி, கிணறு, குளம், கோயில், புற்று, பெரு விருட்சம் இவைகள் இருந்த இடம், மயானம், பள்ள நிலம் படுகுழிநிலம், வெள்ளம் நிற்கும் இடம், யுத்தம் செய்த இடம் முதலிய பூமிகள் மனே கோலு தற்கு விலக்கப்பட்டன. கோயில், கோபுரம், துலா அரசு, வன்னி, எருக்கு, வில்வம் இவைகளின் நிழல் வீட்டிற் படலாகாது. மனே வகுக்குமிடத்துக் கிழக்கு, தென் கிழக்கு, தெற்கு, தென் = மேற்குத் திக்குகளில் வேறு மனேகள் இருத்தலாகாது. ஒரே திக்கு முகடா யிருப்பினும், இடையே தெரு விருப்பினும் தோஷ மில்லே, வடக்குக் கிழக்குத் திசைகளில் வெள்ளம் பாய்ந்தோடும் என்பதற்காகவே வடக்குக் கிழக்குத் தாழ்ந்த பூமி உத்தமம் என்றும் தெற்கு மேற்கு தாழ்ந்த பூமி கூடாதென்றும் வழக்கத்தில் வந்தது. வெள்ளம் மட்டுமன்றி கிணற்றில் அள்ளி உபயோகித்த நீர் கூட வடகீழ்த் திசைகளில் ஏகவேண்டும். இதற்காகவே தென்கிழக்கு, தெற்கு, தென் மேற்கு திசையில் அமைக் கும் கிணறுகளே அதம மெனக்கைக்கொள்வார் ஆயினர். இதற்குச் சான்ருக மயநூலில்,
தெரு சித்த வாரல் நீர் தென்திசையே கிடில் வரு சித்த செல்வம் வற்று மென் ருர் மயன் வரு சித்த வாரல் நீர் வடதிசை பாய்ந்திடில் தெரு சித்த பால் நெய் சேரு மநுதினம்.
ஒரே மாதிரியான அமைப்பு நீளம், அகலம், உயர முடையதான வீடு கிழக்கு தெற் கி ல் சமீபத்தில் இருந்தால் தோஷமில்லே, தற்பொழுது எத்தனேயோ இடங்களில் இது போன்ற வீடுகள் கட்டிச் செல்வமாக வாழ்வதைக் காணலாம்.
மனேயென்ற சொல் பெண், வீடு என்ற பொருள் தந்து நிற்கும். மனேகள் நான்கு வகைப்படும். அவை யாவன இடபம், சிங்கம், விருச்சிகம், கும்பமென

Page 11
முறையே மேற்கு, வடக்கு, கிழக்கு தெற்கு வாயில் கள் உடையவரம்,
வாயில் - இல் + வாய், வீட்டுத் தாயறை வாயிலே, குறிக்கும். சிலர் புழக்கத்திற்கு விட்ட வாயிலே பிழை யாக வீட்டுவாயிலெனக் கருதுவார்கள்.
மனேகள் நான்கு வகைப்படும். அதேபோல் பெண் களும் அத்தினி, சித்தினி, பதுமினி, சங்கினி என நால் வகையினர்.
கிழக்குவாயில் வீடு - மேற்கு ஊடு வடக்குவாயில் வீடு - தெற்கு ஊடு தெற்குவாயில் வீடு = வடக்கு ஊடு மேற்குவாயில் வீடு - கிழக்கு ஊடு இது நாட்டு வழக்குச் சொல், சிற்பச் சொல்லால்" கிழக்கு மனே - மேற்பால் வீடு - மேல்சார் வீடு வடக்கு மனே - தென்பால் வீடு - தென்சார் வீடு தெற்கு மனே - வடபால் வீடு - வட சார் வீடு மேற்கு மனே - கீழ்பால் வீடு - கீழ் சார் வீடு இதைக் கவனித்தால் ஒருகாணிக்குள் என்னவாயில் வீடு என இலகுவாகக் கண்டு கொள்ளலாம். கரணியின் எதிர்த்திசையை நாடும் கட்டியிருக்கும் வாயில் வீடு கிழக்குவாயில் வீடு காணியின் மேற்கு ப் பக்கத்து எல்லேயை நாடும்.
இதைப்போல் மற்றவையையும் காண்க. தாயறை யின் நீளப்பக்கத்திற்குத்தான் வாயில் வரும். இதில் பாகம் செய்து நிலை நிறுத்துவோம். ஒரு வீட்டு நிலே யில் இருந்து அவ்வீட்டுத் தலைவனின் வாழ்க்கை நில ஒபக் கவரிக்கலாம்.
வாயில் நிலே =வாழ்க்கை நிலே = வருவாய் தாயறைக்கு ஒருவாயில்தான் வகுக்க வேண்டும். தாயறையின் நீளப்பக்கம்தான் முறையான வீட்டு முகட்டின் நீட்சியாகும்.

7
தாயறையிலிருந்துதான் கட்டிடம் ஆரம்பமாகி வடக்கு அல்லது கிழக்கு நோக்கி வளரும்.
வளே, முகடு வளர்வது வடக்கேயேனும் கிழக்கேயே னும், இலங்கையில் சில சில பகுதிகளில் வாயில் வீடு களேப் பற்றி அபிப்பிராய பேதங்கள் ஊன்றிவிட்டன. மட்டக்களப்பு மாவட்டத்தில் கிழக்கு வாயில் வீடும், தெற்குவாயில் வீடும்தான் கட்டுவார்கள்.
உசன், உடுப்பிட்டி, வல்வெட்டித்துறை, வல் வெட்டி ஆகிய இடங்களில் மேற்கும், தெற்கும் ஆகிய இருவீடுகளேத்தவிர வேறு வீடுகள் கட்டமாட்டார்கள்.
இந்தியாவில் ஒரு நண்பர் பின் கண்டவாறு விளக்கி ஞர் மேற்கு, வடக்கு, கிழக்கு, தெற்கு வாயில் வீடுகள் முறையே மூக்கு கண், வாய், செவி போன்றவை
TTLB.
மூக்கு - பிறந்தகாலம் தொட்டு இறக்கும்வரைதொழில்
படுவது கண் - விழிக்கும் பொழுது தொழில்பட்டு உறங்கும்
போதே ஓய்வெடுப்பது வாய் - பல்லக்கு ஏறுவதும் வாய், பல்லுடைபடுவதும்
வாய் செவி - கீதத்தைக் கேட்பதும் செவி, ஒற்றுக் கேட்ப
தும் செவி எந்தவாயில் வீடாயினும் முறையாக அமைத்தல் நன்று. காணியின் அமைப்பிலும், அவ்வூர் வழக்கிலும் பிறந்த இராசிக்கும் ஏற்றவாறு வீடுகளேத் தீர்மானிக்க வேண்டும். எத்தனேயோ காரண காரியங்களே அநு சரித்து வாயில் வகுக்கவேண்டும் என்பதற்காகவே ஒருவரின் பிறந்த இரா சி க்கு இரண்டு வாயில்கள் பொருத்தமெனக் கொடுபட்டிருக்கின்றன. காணியின் நீளத்திற்கு ஒப்ப முகட்டின் நீளமாக இருப்பது வீடு

Page 12
B
கட்டுவதற்கு வசதியாக இருக்கும். சிலர் பாதை, தெரு வுக்குத்தான் வீட்டின் முகடு சமாந்தரமிருக்க வேண்டு மெனக் கருதுவர். கிணறிருந்தால் அதற்கேற்றவாறு வீடு எடுத்தல் வேண்டும்.
விட்டுக்கருப்பம்
மஞ்சள், இராசவாசல்மண், புண்ணியஸ்தலத்து மண், மலேமண், ஆற்றுமண், புற்றுமண் அரசடி மண், நாற்சந்திமண், ஆனையடிமண், எருதுக்கோட்டுமண் தர்ப்பையடிமண், கு ள ம ண், கொழுமண், சங்கு, பஞ்சலோகம், நவரத்தினம், தாமரை வளையம், ஓரிதழ்த் தாமரை, விஸ்ணுகிராந்தி முதலியன வீட்டுக் கருப்பம் வைப்பதற்கு தேவையான பொருட்கள்.
பன்னிரு இராசிகளின் நட்சத்திர நியதி
மேடம் - அச்சுவினி, பரணி, கார்த்திகை முதலாங்
இடபம் - கார்த்திகைப் பின்முக்கால், ரோகிணி,
மிருகசீரிடத்து முன்னரை
மிதுனம் - மிருகசீரிடத்துப் பின்னரை, திருவாதிரை,
புநர்பூசத்து முன் முக்கால்
கர்க்கடகம் - புநர்பூசத்து நாலாங்கால், பூசம், ஆயி
வியம், ங்ெகம் - மகம், பூரம், உத்தரத்து முதற்கால். கன்னி - உத்தரத்துப் முன்முக்கால், அத்தம்,
சித்திரையின் முன்னரை. துலாம் - சித்திரையிற் பின்னரை, சுவாதி, விசா
கத்து முன்முக்கால். விருச்சிகம் - விசாகத்து நாலாங்கால், அனு ஷ ம்.
கேட்டை,
# !!! - மூலம், பூராடம், உத்தராடத்து முதற்கால்,

மகரம் - உத்தராடத்துப் பின் மு க் கா ல்,
வோன மீ, அவிட்டத்து முன்னரை, கும்பம் - அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்
டாதி முன்முக்கால்.
மீனம் - பூரட்டாதி நாலாங்கால், உத்தரட்டாதி,
ரேவதி, பிறந்தவிராசி பொருத்தமான வாயில்கள்
மேLE - மேற்கு வடக்கு இடபம் - கிழக்கு வடக்கு மிதுனம் - கிழக்கு வடக்கு as Lash - கிழக்கு வடக்கு சிங்கம் - கிழற்கு தெற்கு கன்னி - கிழக்கு தெற்கு துலாம் - கிழக்கு தெற்கு விருச்சிகம் - மேற்கு தெற்கு த ஆறு - மேற்கு தெற்கு மகரம் - மேற்கு தெற்கு கும்பம் - மேற்கு வடக்கு LÉgI LE - மேற்கு வடக்கு
வீட்டுராசிக்கு தலைவி, தலேவன் பிறந்த இராசி (7 வது -12 வது) வரை வலமாக இருத்தல் வேண்டும். (1வது-வேது) வரை இடமாக இருத்தல் கூடாது.
முன்குவது வலமாவது நன்று'
விட்டுராசி
கிழக்கு - தெற்கு - மேற்கு - வடக்கு - உத்தமம் - மத்திமம் - அதமம்
ஜனன இராசி இட, மிது, கட, சிங், கன், துலா சிங், கன், துலா விரு தனு, மக விரு, தனு, மகர, கும்ப, மீன, மேட கும், மீன, மேட, இட, மிது, கட
3, 10, 11 ஆக வருவது 2,4,5,9 1, წ, 8., 12

Page 13
O
வாயிற் பொருத்தம்
குடமீன் மேடத்துதித்தோர்க்கு
கூறுமேற்கு வடக்காகும் விடையாழ் குளிருத்தரம் கிழக்காம்
விறலார் சிங்கம் பெண்டுலேக்குக் கொடியார் கிழக்குத் தெற்காகுங்
கொடுந்தே ள் வின்மானமன் மேற்காம் வடிவார்வாயில் விடுந்திக்குவகுத்தார்
மிகுத்த மதிவல்லோர்
சரசோதிமனேசெய குடம் கும்பம் விடை இடபம் யாழ் -- மிதுனம் குளிர் = GLE உத்தரம் Gu Li (5 பெண் கன்னரி துலே - துலாம் தேள் - விருச்சிகம் வில் - த ஆறு பருT இன் மகரம் நமன் - தெற்கு
சந்திரலக்கினத்திற்கு பார்ப்பது போல் உதயலக்கி னத்திற்கு வாயில் வகுத்தல் வேண்டும்.
மேடம் - வடக்கு, கிழக்கு இடபம் - தெற்கு மிதுனம் - தெற்கு கடகம் - தெற்கு சிங்கம் - மேற்கு - மேற்கு துலாம் - மேற்கு
விருச்சிகம் - கிழக்கு, வடக்கு

1.
தஇறு - வடக்கு
மகரம் - வடக்கு கும்பம் - வடக்கு FOTB - கிழக்கு வாஸ்து புருஷனின் வேறு பெயர்கள் பூபாலன், இராசி மன்னன் மனே வேந்தன் கிருகநாதன்
சல்லியபுருடன் என்பனவாம்
வாஸ்து புருஷன் எழுந்திருப்பு
சித்திரை = 10 - 5 நாழிகை வைகாசி - 21 - 8 நாழிகை
다 - 1 - 21 நாழிகை ஆவணி - 8 - 21 நாழிகை ஐப்பசி - 1 - 2 நாழிகை கார்த்திகை - 8 - 10 நாழிகை
- 12 - 8 நாழிகை Lom Jl - 20 - 8 நாழிகை
இவை ஒவ்வொரு வருடத்திலும் அந்தந்த மாதத் தில் குறித்த தேதிகளில் வருவதால், இக்கதி பூமியின் சுற்றுகையில் ஏற்படும் கதியாகும். இதற்கும் வான சாஸ்திரத்திற்கும், பூமிசாஸ்திரத்திற்கும் தொடர் புண்டு.
மாதபலன்
சகல சுப முகூர்த்தத்திற்கும் வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி மாதங்கள் உத்தமமெனவும், சித் திரை ஆடி, ஐப்பசி, தை மாதங்கள் மத்திமமெனவும், பங்குனி ஆனி புரட்டாதி, மார்கழி மாதங்கள் அதம
மனவும் கூறிப்போந்தனர் மூதறிவாளர். சூரியன் உபயராசிகளாகிய மீன, மிதுன, கன்னி, தனுராசி

Page 14
L2
களில் பிரவேசம் செய்யும் காலம் முறையே பங்குனி ஆனி புரட்டாதி, மார்கழி மாதங்களாகும்.
உபயராசி-சரமும்ஸ்திரமும் சேர்ந்தது. எனவே இக் காலங்கள் சோதிடரீதியாக கூடாது.
பங்குனி | - ஏப்ரல் 15 வரை ஆணி - பூன் 15 - யூலாய் 15 வரை புரட்டாதி - செப்டெம்பர் 15- அக்டோபர் 15 வரை மார்கழி - டிசெம்பர் 15 - ஜனவரி 15 வரை
பூமிசாஸ்திர முறைப்படி:- மார்ச்சு 21 யூன் 21 செப் டெம்பர் 21, டிசெம்பர் 21, சூரியனை பூமி சுற்றி வரு கையால் பருவ காலங்கள் நிகழ்கின்றன. பருவ காலம் மாற சீத உஷ்ண நிலையும் மாறுதலடையும். மக்களுக்கு தேக நிலையும் மாறுதலடைந்து நோய்களுக்கு ஏது வார காலb.
சிற்ப முறைப்படி:- வாஸ்து புருஷனின் வயிறு பங் குனி ஆனி புரட்டாதி, மார்கழி மாதங்களில் முறையே மிதுன, கன்னி, தனு, மீன இராசிகளில் நிற் கும். மேலே கூறப்பட்ட இராசி வீடுகளின் வாஸ்து கோணத் திசைகளாம்.
கோணத்திசைகளிள் வீடுகள் இல்லை, வடகிழக்கு மீனராசி, வடகிழக்கு வீடு ஒன்றில்லை. கோணத்திசை வீடுகள் ஒன்றில்லை. வாஸ்து புருஷன் எழுந்திருக்காத மாதங்கள் ஆனி, புரட்டாதி மார்கழி, பங்குனி ஆகும்.
கூனியில் குடி புகாதே ஆனியில் அடி வைக்காதே
புராண இதிகாசப்படி ஆனி - மா பலிச் சக்கரவர்த்தி ஊரை விட்டே
ஒடிஞர்.

13
புரட்டாதி - இரணியன் மாண்டான் மார்கழி - பாரதப்போர் நிகழ்ந்தது பங்குனி - சிவனும் ஆலகால விஷமுண்டார்.
- மன்மதனும் எரிந்தான். வானசாஸ்திரப்படி
பங்குனி 7-ந் திகதியிலும், புரட்டாதி 7-ந் திகதி யிலும் கிழக்கித்திசை கண்டு பிடிப்பதற்கு சங்கு நடு வார்கள், அன்றுதான் இராமானமும் பகல்மானமும் சமஞகும்.
ஆனி 7-ந் தேதியிலிருந்து பகல் மானம் நாழி - 25 விநாடி கூடும். மார்கழி 7 - ந் தேதியிலிருந்து பகல் மானம் 1 நாழி 25 விநாடி குறையும்.
எனவே, எத்தனேயோ காரணங்களால் பங்குணி,
ஆணி புரட்டாதி மார்கழி மாதங்கள் சுப காரியங்க
வகு விலக்கப்பட்டன.
மேல்நோக்கு நாள்
CAPUT ITaf9 Grafi உத்தரம் அவிட்டம் திருவா திரை உத்தராட மி சதயம் பூசம் திருவோனம் உத்தரட்டாதி
இதை ஊர்த்தமுக நட்சத்திரமெனவும் அழைப்பர்தில் உத்தியோகம், பட்டாபிஷேகம், தூண் நாட்ட கோபுரம் எழுப்ப நன்ரும். உயர்ச்சியான கருமங்க ளுக்கு நன்ரும்.
கீழ்நோக்கு நாள்
பரணி Dash மூலம் கார்த்திகை பூரம் பூராடம் ஆயிலியம் விசாகம் பூரட்டாதி

Page 15
14
இதிை அதோமுக நட்சத்திரமெனவும் கூறுவர். இந்நாட்களில் கிணறு, ஏரி, குளம், வாவி, வாய்க்கால் வெட்டவும், கிழங்கு வகைகள், வெண்காயம் முதலிய கீழ்ப்பயிரிடவும் சாலச்சிறந்தது.
சமநோக்கு நாள்
அசுவினரி அத்தம் அனுஷம் மிருகசீரிடம் சித்திரை கேட்டை புனர்பூசம் ரேவதி சுவாதி
சமநோக்குநாளே திருமுக நட்சத்திரமெனவும் *றுவர். இந் நாட்களில் தொடரும் கருமங்கள் யாவும் செய்யலாம். ஆடு, மாடு வாங்க, வெற்றிலே, பூகினி முதலிய கொடி வகைகள் வைக்க நன்ரும்,
கரிநாள்
மாதம் தேதி சித்திரை - Ei, I வைகாசி - 7, 16, 17 ஆணி = 1, 6 呜4 - 2, 10, 20 ஆவணி - 2, 9, 28 புரட்டாதி - 18, 29 கார்த்திகை - 1, 10, 17, கார்த்திகை மூ த ந்
சோமவாரம்,
ஐப்பசி - 6, 20. மார்கழி - B, 9, 11
= 1, 2, 3, 11, 17 LITFI - 15, 16, 17 பங்குனி - 6, 15, 19
மு. க. எல்லா மாதங்களிலும் சூரிய கதியே குறித் திருக்கின்றனர் மாமறையோர். ஆணுல் கார்த்திகை மாதம் முதற்சோமவாரத்தையும் கரிநாளாகக் கொண்

15
டனர். இது எப்பொழுதும் அம்மாதத்தின் ஒரே சூரிய கதிக்கு வராது. இதன் விளக்கம் புலப்படவில்லே.
காலற்றன - கார்த்திகை, உத்தராடம், உத்தரம் உடலற்றன - மிருகசிரிடம், சித்திரை, அவிட்டம் த8லயற்றள - புநர்பூசம், விசாகம், பூரட்டாதி
இந்த ஒன்பது நாட்களிலும் வீட்டுக் கருமங்கள் யாவும், மற்றும் சுபகாரியங்கள் செய்யின் முழுதும் முடிவு பெருது கஷ்டப்படுவார்கள். இது பொது விதி ஆகும்.
சிறப்பு விதி யாதெனின், மிருக சீரிடம், சித்திரை அவிட்டம் உடலற்ற நாளாயினும் முகட்டு நாள்" வருவதால் வீட்டுக் கருமங்கள் சகலத்துக்கும் சிறந் தன. பூமி சூரியனைச் சுற்றி வருவதோடு தன்னேயும் சுற்றி வருகின்றது. இது மேற்கு கிழக்காகச் சுழல் கின்றது. பூமியை மேடாதி மீனுந்தமாகப் பிரித்தால், சுழலும் பொழுது மீனுதி மேடாந்தமாகத் தோற்றும் மினராசியை எடுத்துக்கொண்டால் ரேவதி, உத்தரட் டாதி, பூரட்டாதி 4-ம் பாதம் என வரும்,
பூரட்டாதி 4-ம் பாதம் மீனுதியாக நோக்குகையில் த8லப்பாகமாகத் தோற்றும். எனவே பூரட்டாதியும் அதன் திரிகோண நட்சத்திரங்களும் தலையற்ற நாள். இதே போன்று மற்றவைகளேயும் காண்க
ν ஞாயிறு - பரணி
திங்கள் - சித்திரை U செய்வாய் - உத்தராடம் 滨 புதன் - அவிட்டம் Էյ- வியாழன் GEG "GFF) -II வெள்ளி H பூராடம்
சனி - ரேவதி

Page 16
இது கிழமை பிறந்தநாள். சகல சுப காரியங் களுக்கும் விலக்கப்பட்டது. இதை இலகுவாகக் காண் பதற்கு 'பி' என்ற எழுத்தால் யோக அட்டவணையிற் கொடுக்கப்பட்டிருக்கின்றது.
இராகு காலம்
இதை இலகுவாகக் கணிப்பதற்கு தமிழில் ஒரு வாசகம் உண்டு. அஃதாவது 'திருவிழாச் சந்தடியில் வெளியில் புறப்பட்டு விளேயாடச் செல்வது ஞாய மல்ல' சொற்களின் முதல் எழுத்து வாரத்தைக் குறிக் கும். எனது நண்பர் சங்கீத வித்துவான் திரு. எம். என் கணேசபிள்ளே அவர்கள் தந்த வாக்கியமாவது :-
தி ச வெ புவி செ ஞா - இதுவும் எழுத்துக்கள் வாரத்தைக் குறிக்கும். இதையே ஆங்கிலத் தொடர்களால் விளக்குவாம்.
Mother Saw, Father, Wearing Turban Too slowly.
சொல்லின் முதல் எழுத்துக்கள் ஆங்கில வாரத் தில் குறிக்கும்.
காரிய இடச்சுத்தி (மனக்கு மாத்திரம்)
1-ம் இடம் - கானிபார்க்க
=ேம் இடம் - நிலேயம் போட
3-ம் இடம் - மரம் வெட்ட
4-ւհ Elւլի = தச்சு வேலே ஆரம்பிக்க 5-ம் இடம் - வாசற்கால் நிறுத்த
.ேமீ இடம் - உத்திரம், சட்டவிட்டம்
7.மீ இடம் - கூடம் அமைக்க
8-| SLF - குறித்தலகு கை சாத்திவைக்க 9-ம் இடம் - குறுக்குப் பட்டை 10-ի ցուլե - ஓடுபோட, வேய 11-ம் இடம் - தெருக்கதவு நிலே நிறுத்த
12-ம் இடம் - குடிபுக

17
விலக்கப்பட்ட இராசிகள்
மேடம் - விவாக செய்ய இடபம் - திதிவைக்க மிதுனம் - யாத்திரைக்கு ஆர்க்கடகம் - மரம் வைக்க சிங்கம் - குருவைக்கான கன்னி - புணர்ச்சிக்கு துலாம் - வீடு கட்ட விருச்சிகம் - உழவுக்கு தி இறு - கிணறு வெட்ட LDIGT Lh ட கப்பல் பாத்திரைக்கு கும்பம் - மயிர் கழிக்க LÉ JT LE - வியாபாரம் செய்ய
இட சுத்தம் 1-凸 卤Lü - நிஷேகம் 2. Lի հիւլի - விதை விதைக்க
இடம் - தானியத் துக்கு |-ւի ճիւ- ւէ - வித்தியாரம்பத்துக்கு
=மி இடம் - யாத்திரைக்கு |l-ւէ հիւ- ւե - கோடியுடுக்க 7. மீ இடம் - விவாகத்துக்கு 吕-凸 @Lü - உபநயனத்துக்கு {)-Lի թիւ- th - மயிர்கழிக்க 10-山 電Lü - அன்னப்பிராசனத்துக்கு 11-凸 岛Lü - முடிசூட்ட | 2-ւէ 5) - ւի 一 卤母L*
இதுவுமது
இலக்கினம் - நிஷேகம்
2= இடம் - ஆபரணம் பூணுதல் 4.ந இடம் - வித்தியாப்பியாசம், கிணறு துரவு
வெட்டல்,
in F, F, 2

Page 17
18
"ம் இடம் - யாத்திரை செய்தல் -ேம் இடம் - அரைஞாண் சுட்டல், வ ஸ் திர மீ
தரித்தல் 7. If [ঞ্জীL-LE — விவாகம், ஆறு, வாய்க்கால்
வெட்டல் 8 Шѣ 5)ц-шћ — двтшna тягтшF, ஆயுதம் பயிற்றல்,
விதை விதைத்தல், - சூதக மனே புகுதல், வாகன மேற்றல், உழவு செய்தல், பும்ச வனம், உபநயனம், தெய்வ பிரதிஸ்டை,திட்சை பெறல், சீமந்தம், அபிஷேகம்,காதுகுத்தல், மருந்துண்ணல், ஆடு மாடு கொள் քlT են : 9-ம் இடம் - சவுனம் 10-ம் இடம் - அன்னப்பிராசனம், சொற்பயிற்றல்,
தடாகம் வெட்டல் 11-ம் இடம் - பாகை போடல், முடிசூட்டல் 12-ம் இடம் - குடி புகல் நட்சத்திர வகைகள்
ஸ்திரம் - ரோகிணி, உத்தரம், உத்தரா டம்,
உத்தரட்டாதி.
(FT - புனர்பூசமீ, சுவாதி, திருவோணம், அவிட்டம், சதயம்,
இலகு - அசுவினி, பூசம், அத்தம்
தாருணம் - ஆதிரை, ஆயிலியம், கேட்டை மூலம்
உக்கிரகம் - பரணி, மகம், பூரம்.
சாதாரணம் - விசா கம், கார்த்திகை, பூராடம்,
மிருது - மிருக சீரிடம், சித்திரை அனுஷம்
ரேவதி. -
அக்னி நட்சத்திரம்
பரணி 4-ம் பாதம் தொடங்கி கார்த்திகை நட் சத்திரத்திலும், ரோகிணி நட்சத்திரம் 1-ம் பாதத்திலும்

9. சூரியன் பிரவேசஞ் செய்யுமட்டும் அக்கினி நாளாகும். இதில் மண்ணுல், இரும்பால், கல்லால், மரத்தால் வீடு முதலியன செய்தல் கூடாது. இதைக் காண்டாவனம்" பாவக நாள் எனவும் அழைப்பர்.
மண் கோலும் மாதம்
மாதம் வாயில் சித்திரை - வடக்கு வைகாசி - வடக்கு ஆடி - கிழக்கு
ஆவணி - கிழக்கு ஐப்பசி - தெற்கு கார்த்திகை - தெற்கு
விதி - மேற்கு பாசி - மேற்கு
கிழக்கு
சித். Hוהם הו கு (95.
கால்
ஒ
இ) e, | 그 85
வாஸ் it, (U) தலே لاتي
மேற்கு

Page 18
}
இதேபோல் ஏனேய மாதங்களுக்கும் வாயில்களே கண்டுகொள்க.
ஆஞல் நாங்கள் இப்பொழுது எதிர்ச்சார் வீடுகளே யும் அம்மாதத்திற்கு மனேகோல எடுக்கின்ருேம். இதன் விளக்கம் ஆராய்தற்குரியது. முகட்டின் நேர்தான் ஒன் ருக வரும், சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் வடக்கு தெற்கு வாயில்களும், ஆடி ஆவணி, தை, மாசி, மாதங்களில் கிழக்கு மேற்கு வாயில்களும் கட்டலாம்.
மனமுதலிய செய்வதற்குரிய நட்சத்திரம்
திருவாதிரை. ஆயிலியம், விசாகம், பூரம் பூரட் டாதி, மூலம், கேட்டை, பரணி, அவிட்டம்
திதி இருத்தை, உவா அகற்றிய திதிகளில் மனே (FFll gl) fl) I th,
இராசி
ஸ்திரராசியிலும், உபய ராசியிலும் LD2507 (85 Ts) ou TLE)
வீடுகட்ட ஒதுக்கின காலம்
வியாழனும், வெள்ளியும் அஸ்தமனமாகவும் அல்லது மூடமாகவும், மனேவி கர்ப்பவதியாக இருக்கவும் அபரச் கிரியை செய்த ஆண்டிற்குள்ளாகவும் வீடுகட்டுவதற்கு ஒதுக்கப்பட்டது.
வீட்டை இராசிமானம் செய்தல்
வடக்கு மேற்குவாயில்களுக்கு இராசிமானம் செய்தல் சுலபமானது. வடக்கு வாயில் வீட்டை இராசிமானம் செய்தால் சிங்கராசியில் கருப்பம் வரும் இLE போதாவிட்டால் சிங்கத்தின் முதலாவது இராசி யாகிய கன்னியில் பாதிவரை எடுக்கலாம். கன்னி= உப யம் - சரமும்திரமும் சேர்ந்தன. இதே போன்று

21
மேற்குவாயிலான இடபராசி வீட்டுக்கும் இடபத்திற்கு முதலாவது இராசி மிதுனம் ஆகும். இதுவும் உபயராசி யாகும். வடக்கு வாயில் மேற்கு வாயில் இராசிமானம் செய்யவோ அறைகள், கூடம், அமைக்கவோ சுலப மானது குறைந்த பரப்புள்ள காணியும் போது மாதுே.
இந்த இரு வீடுகளுக்கு அறை, கூடம் வாயில் அமைக்க வலப்பாகத்தில் அமையும். மற்ற இரு வீடு களுக்கும் இராசிமானம் செய்வதற்குக் கூடியபரப் புள்ள காணிவேண்டும். இதனே இராசிமானம் செய் தால் அதற்கு முதல்வரும் இ ராசி ச ர இராசிகளாம். திெல் கருப்பம் வைத்தல் கூடாது.
(ட மி) கிழக்குவாயில் வீட்டுக்கு இராசிமானம் செய்தால் விருச்சிக இராசி பெறப்படும். இதற்கு முத வாதாகிய துலாமி, சா இராசியாகும். இதில் கொஞ்ச மறுமி எடுக்கக்கூடாது இதேபோல் கும்பவிடாகிய தெகு வாயிஃக் கண்டுகொள்க. சரம் - ஏகுதல்,
கிழக்கு தெற்கு வாயில் வீட்டில் வலம் இடம்
சில இடங்களில் கிழக்குவாயில் வீட்டுக்கு வடக்கு தாயறையும், தெற்கு கூடமும் அமைக்கின் ருர்கள். அவ்வூர் மக்கள் கூறும் உண்மைகளாவன:-
(1) வலப்பக்கத்தில் கூடம் வாயில் வருமெனவும்
(2) கூடத்திற்கு இடப்பாகத்தில் தாயறை வரு மெனவும், அப்பொழுதுதான் சத்தி அறை வாயில் களுக்கு கூடத்திற்கு தென் பாகத்தில் வருமெனவும்
இந்து சமயத்தவர் தாயறையைச் சத்தியென்றும் கூடத்தை சிவன் என்றும் வழங்குவது வழக்கம்.

Page 19
ஏய்ந்ததீழ்பால் தென்பாலிலங்கு மனேகள் வெளிவலமாம் வாய்ந்தவடபால் மேல்பாவில் மருவுமனே நூ 2ள வலமாம் ஆய்ந்தே அறிந்து வல மி ட மு ம் அகிலத்துள்ளோர் (யாவருக்கும் ஒய்ந்தே வாசல் நிலைகூடம் ஒழுங்காம் விருந்தைசெய வோதே
சிற்ப - சிந்தாமணி
ஒதேயிடபஞ் சிங் க ம ன யொழுங்காமுன் நின்றே (வெளியார் மாதேகும்பந் தேன் மனேகள் வழுவாவெளி நின்றுள்ளே (பார் தோதேயாகும் வலமிடமும் தொகுத்தார் மனே கள் |நாலுக்கும் வாதே புரியா து அறிந்து வழிவகுத்தார் பூமிநிதில
|யறிந்தே
சாற்றுமில் இடபம் சிங்கம் சரிவலம் வலக்கைபாகம் மாற்றுமில் கும்பம்தேள் இடக்கையே வலப்பாகந்தான் ஆற்றுவரளவு வாயில் அறைகூடம் விருந்தைகொள்வர் போற்றுவீர் வலமிடங்கள் பொருத்தமாய் ம 23 சூன்
|L
பூமியின் கீழ்ப்பாகம் புத்தியலறிந்து கொண்டு ஆமிதிலாறு ராசியரும் பகலிரவா மாறு தாமிது பாகை முந்நூற்றறுபது தரணிவட்டம் போமிதுபகல் நூற்றெண்பான் பொருந்துரா நூற்றெண் (பானே
தாமிதில் வலமிடங்கள் தகுதியாய் யுரைக்க வேண்டில் பூமியின் மனே வலந்தான் வடக்குடன் கிழக்குமாகும் ஆமிது தெற்கும் மேற்கும் மறைவதே யிடமதாக நாமிது பூமிசுற்று நண்ணுவ தறிந்தே நாடே.

சாற்றுவா மேடமாதிசரி கன்னியந்தம் மேலாம் போற்றுவர் துலேயதாதி புகழ் மீனமந்தம் கீழாம் சாற்று சவ்விய மாறும் சரி யபசவ்விய மாறும் தேற்றுவரிதனே யோர்ந்து தெரிவல மிடமுந்தானே
அ. செ. கை, பி
சிலருக்கு கூடத்திற்கு இடப்பாகத்தில் தாயறை வரவேண்டும் என்பது துணிபு. இருதயமும் இடப் பாகத்தில் தான் இருக்கின்றது
தெற்கு வாயில் வீட்டுக்கு தாயறை கிழக்குப் பாகம் வரும் மேற்குப் பாகம் தான் கூடம் வரும்.
துவும் மேற் கூறிய விதிக்கும் பொருந்தியது.
ைைதப் பெரும்பான்மையாகக் கொள்ளும் இடங் வெட்டி வல்வெட்டித்துறை, தொண்டை மாறு உடுப்பிட்டி போன்ற விடங்களாகும்.
எமது குரு இதைப் பிழையென வாதாடுவர். வளே வாருவது வடக்கேயேனும், கிழக்கேயேனும், அதாவது
கட்டிடம் வளர்வது.
கிழக்கு தெற்கு வாயில் வீடுகளுக்கு கூடம் முறையே தெற்கு மேற்காக வந்தால், கட்டிடம் வளர் வது தெற்கும் மேற்கும் ஆகும். எனவே இது பிழை யாகும்
வளர்வதெல்லாம் வடக்கும் கிழக்கும் என்பது விதி.
வளே வாழை இலே, உத்தரம், சட்டம், விட்டம் ஆகிய எல்லாம் வடக்கேயேனும் கிழக்கேயேனும் நோக்கவேண்டும்.
எனவே, கிழக்கு வாயில் வீட்டுக்கும், தெற்கு வாயில் வீட்டுக்கும் தாயறை முறையே தெற்கேயும், மேற்கேயும் அமைத்தல் வேண்டும். அப்பொழுது தான் வடக்கேயேனும், கிழக்கேயேனும் கட்டிடம் வளருமி

Page 20
2 +
கருப்பம் வைத்தல்
தாயறை வீட்டின் தென்மேற்கு மூலேயிற்ருன் கருப்பம் வைத்தல் வேண்டும். சிலர் வட-கீழ்த்திசை யில் வைத்தல் வேண்டும் என்பர்.
இன்னும் சிலர் மேற்கு தெற்கு வாயில்களுக்கு முறையே அக்கினி மூலையிலும் வாயு மூலேயிலும் வைத்தல் வேண்டும் என்பர்.
இதேபோன்று வீட்டிற்கு படம் வைத்தலிலும் வாதாட்டம் நடைபெறுகின்றது.
வடக்கு, கிழக்கு வாயில் வீடுகளுக்கு தென்மேற்கு மூலேயில் கிழக்குப்பார்த்து படம் வைத்தல் வேண்டும். இதில் பிழை நேரிடாது. மேற்கு, தெற்கு வாயில் வீடு களுக்கு முறையே தென் கிழக்கு, வட மேற்குத் திக்கு களில் படம் வைத்தல் வேண்டுமென்பது சிலர் மதம். வாயிலேத் திறந்தவுடன் படத்தைப் பார்க்கத் தகுந்ததாகவும் படம், வாயிலேப் பார்க்கும்படியும் வைத்தல் வேண்டும் என்பதே இவர்களின் கொள்கை. இதை நான் வாசகர்கள் மத்தியில் பிழை சரிக்கு விடுகின்றேன். நான் எனது அறிவின் படி இதுவரை காலமும் செய்து வருவதாவது:
தாயறையின், தென் - மேற்கு மூலையில் கருப்பம் வைப்பித்தல், தென் மேற்கு மூலேயில் கிழக்கு நோக்கி படம் வைப்பித்தல் ஆகியன. இவை எனது குருவின் கூற்ருகும் பூசை முகம் கிழக்காகும்.கும்பிடும் பொழுது மேற்குப்பார்த்து வணங்குதல் வேண்டும் தென்-மேற்கு- தாயறையில் விளக்கேற்றல் வட -கிழக்கு-அடுக்களே யில் அடுப்பு எரித்தல்
இவை இரண்டும் பருவக் காற்றின் திசைகளாகும். கட்டிடத்திற்கு நான்கு பக்கமும் வாயில் இருப்பின் விச்வதோ முகம் என்று பெயர்.

25
கட்டிடத்திலிருந்து நான்கு பக்கத் திசைகளாலும் வாயில் வைத்து காணிக்குள் இறங்குவது முற்காலத் தில். இதனுல் நாற்சார்பு வீடு கட்டி நாலு வாயில் வைப்பார்கள். இதன் பலன் - பிரதாபம் செல்வம் அதிகாரம், மரபுப்பேறு, கிழக்குப்பக்கம் இல்லாமல் மற்ற மூன்று பக்கம் இருப்பின் வியாக் கிரபாதம் எனப்படும். இதன் பலன் - கன்று, காலி நஷ்டமும், கள்வர் பயமும், ஆயுதப்பீடையும் உண்டாம்.
தெற்குமுகமில்லாமல் மற்ற மூன்று பக்கமும் வாயில் இருந்தால் பாக்கிய பிரதம்
இதன் பலன் - சுபம், செல்வம் மேற்கு முகமில்லாமல் மற்றமூன்று பக்கங்களிலும் வாயில் இருப்பது ரீ நிலேயம் எனப்படும்.
இதன் பலன் - அஷ்டலஷ்மி வாழ்வாள்
வடக்குமுகம் இல்லாமல் மற்ற மூன்றுபக்கம் வாயில் விருப்பது கமலா கரம் எனப்படும்.
இதன் பலன் - உத்தமம்
(1) ஆற்றுக் குத்தல் (2) குளக் குத்தல் (3) கிணற்றுக் குத்தல் (4) ஸ்தம்பக் குத்தல் (5) சந்துக் குத்தல் )ே மரக் குத்தல்
(1) தேரோடும்விதிக் குத்தல் (8) சாக்கடை அல்லது
(9) தெரு மூலேக் குத்தல் (10) தேவதையின் குத்தல் (11) சுவர்க் குத்தல் (2) ஜல தாரைக் குத்தல் (18) முகட்டுக் குத்தல் (14) நிலேக் குத்தல் இவைகள் வீட்டின் உயரத்திற்கு 2 மடங்கு தூரத்
திற்கு அப்பால் இருந்தால் தோஷமில்லே.

Page 21
கோவிலுக்கு முன்னுல் மாடிவிடு கட்டக்கூடாது. அது வீட்டின் உயரத்திற்கு 2 மடங்கு தூரத்திற்கு அப்பால் இருந்தால் தோஷமில்லை.
ஆற்றுக்குத்தல், குளக்குத்தல், மரக்குத்தல், இவைக்கு புத்திரர் பீடையும் இல்லாள் அயலவரிடம் குறை கேட்டலுமாம்.
முகட்டுக்குத்தல் - இது கடன்மலியும், தொழில் குறையும்.
கிணற்றுக் குத்தல் இது தலைவனுக்குக் கால் கரத்தில் உபாதையும், காக் காய் வலியும், கட்டுப்புண்களும் ஏற்படும்.
சந்து-தெரு-தெருமூலக்குத்தல் இது வீட்டை விட்டு ஏகச் செய்யும். கடன்மலியும்,
ஸ்தம்பக்குத்தல், சுவர்க்குத்தல் இது புத்திரர்க்குக் கூடாது, சில இடங்களில் அவயவச் குறைவான புத்திரரும் இருக்கின்றனர்.
தேரோடும் வீதிக் குத்தல் இது அர்த்த நாசத்தைச் செய்யும் தேவதையின் குத்தல் இது தலேவனே அழித்துவிடும்.
சாக்கடை அல்லது வாய்க்கால் குத்தல் இது துக்கமும், வீண் செலவுமுண்டாம்
நிலே
நிலே, குறிப்பிட்ட நீள அகலத்திற்கு அதிகமாக இருந் தால் அரசர்களாலும், திருடர்களாலும் பயமேற்படும்.

7
நிலதணிந்த மட்டத்தில் இருந்தால் துக்கம் உண்டா கும். நிலக்கு கதவு இல்லாமலும், பூட்டு இல்லாமலும் இருந்தால் பசியின் பயத்தைக் காட்டும், தலைவன் தல்ேவி களுக்கிடையில் பிணக்கும் உண்டாகும்.
நி3லசாய்ந்தும் வளைந்துமிருந்தாலும் குலத்தைக் கெடுக்கும், நிலே சரி, கதவு சரி பல ஆணிகளால் தைத்து இருந்தால் தலைவனுக்கும் உபத்திரவம் ஏற்படும்.
நி2ல முன்பக்கம் சாய் ந் தால் முதல்வனுக்குக் கூடாது, பின்பக்கம் சாய்ந்தால் சோரர் பயம்.
வாயில் வகுக்கும் முறை ஒதிய வீடறை யொன்பது செய்தே
தி யோடைந்தறை நீள் வலம் விட்டுக் கோதறு மூவறை கூறிடம் விட்டான் மேதகுவாயில் விளம்பிடை செய்யே.
- சரசோதிமாலே
பீட்டறை நீள மென்பான் பாகமாய் வலமதாகி டிருபாது சோமன் சேய் புதன் குருபளிங்கு மாட்டிடு சனியிராகு மன்னுகே தொன் பாகும் பூட்டிடு வெள்ளிபாகம் புகல் வாயில் வகுக்க நன்றே.
-அ-செ-கெ-பிரதி
விட்டுவாயில் எந்தப் பக்கமோ அந் த ப் பக்கம் நோக்கி நின்று வலப்பக்கம் 5 பங்கும் இடப்பக்கம் 3 பங்குமாக பிரித்தல் வேண்டும். வலப்பக்கத்தில் இருந்து தான் சூரியன் முதல் கேதுவரை ஒன்பது பாகமாகக் கணிக்கப் பெறும்.
கிழக்குவாயில் வீட்டுக்கு தென்கிழக்கு முதலாக வடகிழக்கு வரையும்.
வடக்குவாயில் வீட்டுக்கு வடகிழக்கு முதலாக வடமேற்கு மூலே வரையும்,

Page 22
28
தெற்குவாயில் வீட்டுக்கு தென்மேற்கு முதலாக
தென்கிழக்கு மூலே வரையும்.
மேற்கு வசயில் வீட்டுக்கு வட மேற்கு முதலாக
தென் மேற்கு மூலே வரையும்.
சூரியன் முதலாகக் கேதுவரை கணிக்கப்பட வேண்
டு வெள்ளிபாகத்தில் நிலேவைக்க வேண்டும்.
சில முக்கிய கவனிப்புகள் தூண்கள் நேராக நடுதல். பத்தியோடு பத்திசேர அமைத்தல், வீட்டுக்கு முன்னுல் குத்துச் சுவர் அல்லது கட்டைச் சுவர் வராது அமைத்தல். தாயறைக்கு எதிராக அகலப்பாட்டிற்காவது அல் லது நீளப்பாட்டிற்காவது கிடங்கு, கிணறு வராது அமைத்தல். சில விடங்களில் மலக்குழி அமைக்கின்ருர்கள் இது வும் கிணற்றுக்குச் சமமானது, பிரதான அறைக்கு முன்னுல்தான் வருட அயன, சங்கிராந்தி பொங்கல் பொங்கவேண்டும். சில விடங்களில் மூன்றுமுகடு வரும்படி மூன்று சாரிகள் அமைக்கின் ருர்கள். இது பிழையாகும். சுவாகைப் போல் புடைத்துத்தள்ளும், ஒருமுகடு கூட்டிநான்கு சார்புகளாக்க வேண்டும் இல்லே யேல் ஒன்றைக் குறைத்து இரு சாரிகளாக்க (Éiright (B, II, நிஜலக்குநிலை நேராக வைக்கலாம். அப்படி வைக் கும் பொழுது நிலைக்குத்து வ ரா து தாயறை நி3லக்கு நேரே நிலை அல்லது பல கணி வைத்தல் வேண்டும். அப்பொழுது தான் அறையின் விளக் கொளி முன்பாக ஒளி வீசும். விளக்கொளி முன் பக்கம் நீண்டால் திருமகள் தினமும் திருநடனம்

புரிவாள் பின்பக்கம் நீண்டால் மூத்தவள் உலாவு
IT,
பின் நீள விடாது முன்பக்கம் நீளத்தக்கனதாகச் சாலையில் நிலைக்கு நேராகப் பலகணி அல்லது நிலவைத்தல் வேண்டும்.
சிலவூர்களில் இன்றும் தாயறைக்குப் பின் பாகத்தில் பலகளிை வைப்பதில்லே, ஒளி பின் பக்கம் வீசும் என்பதற்காகவும், கள்ளர் பயத்திற்காகவும் வைப்
தாயறைக்கு முன்னுல் அறை வகுக்கக் கூடாது தாயறையின் நீளத்திற்குஒப்ப அளவுள்ளதாக அமைக்கலாம். சிலர் சாலே சிறுத்துப்போகும் என்ற காரணத்திற்காக அறையைச் சிறுப்பிப் பார்கள் அப்பொழுது தாயறைக்கு முன்னுல் குத்துச் சுவர் தோன்றும். இது கூடாவா மீ.
சம நீளமுள்ள அறை அமைத்தால் குத்துச் சவர் வராது. இப்படி அமைக்கும் பொழுதும் தாயறைச் சுவருக்கு நேரேநிலை, அல்லது Lau lăf பும் வைத்தும், ச ரி சில ச் சுவரிலும் பல கணி அமைத்து விடல் வேண்டும்.
முற்றம்-முன்றில்-இல் + முன் முற்றத்திற்கு வீட்டின் விளக்கொளி தெரியவேண்டும் கொளி தெரியா து அமைத்தால் புறப்பட்டுப் போகும் விடயமெல்லாம் தடைப்படும்.
தாயறை வாயிலுக்கு முன்னுல் சாஸ்திர ரீதியாக அறை சரிவர அமைக்க முடியாவிட்டால் இரண் டாவது அறைக்கு முன்னுல் அறை அமைக்கலாம். ஊர்த்துவமுக நட்சத்திரத்தில் நிலை வைத்தால் மன்னர் மதிப்பு, கீர்த்தி முதலியவைகள் உண்டா கும்.

Page 23
30
ஜன்ம நட்சத்திரத்திலும் திரிகோன நட்சத்திரத் திலும் நிலே வைத்தால் இடித்து இடித்து வைக்க நேரிடும்.
தீரியமுக நட்சத்திரத்தில் நிலேவைத்தால் லகர் மீகரம் உண்டாகும்
அதோமுக நட்சத்திரத்தில் மிருத்து பயமுண்டாம்
வாயில் நிலக்கு மேல் இரண்டு கஸ்தூரிக் கட்டை கள் முக்கியமாக வைத்தல் வேண்டும்.
வீட்டிற்குக் கருங்கல்லால் நிலே வைத்தல் கூடாது.
நிலே பழுதடைந்தால் எடுத்துவிட்டு புது நிலே வைக்கலாம். வைத்தவுடன் வாஸ்து பூசை செய்தல் வேண்டும்.
நிலே பழுதடைந்தாலன்றி நிஃபெயர்த்து வைத்தல் கூடாது. ஸ்திரலக்கினங்கள் உதயமாக நிலே வைக் 画品ür凸、
கதவு, புதன், வெள்ளி வாரங்களில், அசுவினி பூசம், அத்தம், ரோகிணி, உத்தரம், உத்தராடம், உத்தரட்டாதி நட்சத்திரங்களில் பூட்ட மகாலட்சுமி தங்குவாள். கதவு, நிலேக்கு வலப்பக்கத்தில் பூட்ட வேண்டும்.
கதவு
வீட்டின் கதவு மூடும்பொழுது மூஞ்சூறுபோல் சத்திக்குமாயின் செல்வமும், பெருமையும், பிரிந்து போய்விடும்.
மூடும்பொழுது கிரீச் சென்று சத்திக்குமாயின் நவரத்தினம் ஐம்பொன் தொலேந்து போகும்.
கதவு திறந்து மூடும் பொழுது வண்டு போல் ரிங் காரம் செய்யுமாயின் அங்கே இலக்குமி தங்குவாள்.

31.
மூடிய கதவு தானும் ஊழி போல் முழங்குமாகில் அவ் வீட்டுத் தலைவன் வேசிக் கள் வகுவன்.
சங்கைப் போலவும், தாளத்தைப் போலவும், சக் திக்கு மாகில் அங்கே திருமகள் தினமுமி திருநடனம் புரிவாள்
கரும்பாலே செக்கும் போலே ஓசை கேட்டால் இடத்தை விட்டே கப்பண்ணும் மக்களால் துன்ப முண்டாம். ஓந்திபோல் கத்துமாகில் சத்துரு பய மும், மக்களால் பீடையும் உண்டாம்.
கதவைத் திறக்கும் பொழுது வலியான் போலே கதறுமாகில் மனேவி, மக்களுக்குப் பீடையுண்டாம்.
கெள தாரிபோல் கதவு சத்தம் போடுமாயின் வீட்டில் வினேயுண்டென்றறிக
கொக்கது போல் கதவு சத்திக்குமாயின் செல்வம் குறையும், பிசாசு குடிகொள்ளும்
ரிபோல் ஊளே யிடுமாயின் காசியம் சேதமாகும் விரியமி குறையும்.
கழுதையைப்போல் கத்துமாகில் பகையினுல் ஆண்டியாகப் பண்ணும்.
பேரிகை மேளம் போல் பேசிடில் காரியக்கேடும், நாரியருக்கு நட்டமும் காட்டி, ஊரை விட்டுப் போகச் செய்யும்,
தும்பிபோல் கதவு சத்திக்குமாயின் நம்பியிருக் கலாம் பிணிகள் கூடிடுமென.
அண்டத்துக் கொத்த நேர்மை யருளிய பிண்ட மாகும் பிண்டத்துக் கொத்த நேர்மை பெருகிய கிரகமாகும் கொண்டது நேத்திரமு நாசி, கூறிய கரங்களோடு விண் பெருத்தி சென்னி மேவிடிற் கிரகமாமே.

Page 24
32
LLaS LLLLLLLHHLLLLaLS LLaLLLLSL L S SSLLLLL S LL S LLLL SS LCaCLL are also found in the human body Similarly Componotes Correspondence in the economy of dwelling House. A dwelling is merely then economy artful provision of head, Bye B, nose, hands, stoInach etc.
IR A. S. J. Wol. xxii
By R. C. Procter
மனேக்குத் தூபம்
The Poet - astrologer to King Parakra Inabahu gives the following recipe for preparing a incense the fumes of which should drive away poisonous insect and Snakes,
Pound together pepper, ginger, licorice Sweet flag koraikilanku, kunkiliam, leaves of Trukku, tulasi Tmiet hu llkkt II EL Ind I u do II l Hand burn the mixture.
R. A. S. J. Vol. xxii
By. R. C. Procter
கடுகிங்கு கொத்த மதுரம் வசம்பு
கனம் ஒரு குக்கில் வகைதான் சுடு சுக்கு எருக்கு துளபம் மெதுக்குத்
துகமர்புடோல் மனேயிற் கடுமிக்க தூபமிடு தேள் முகுட்டை
கடுநாகம் யாவும் மனு கா விடுமுற்ற பேய்கள் தன தானியங்கள் மிகு மென்பர் மேன்மையரே.
சரசோதி - மனேசெ

H5Li. Dit
கம்பங்களின் அடி கீழேயும் நுனி மேலேயும் இருந் ால் நன்மை, கம்பமும் தூணும் ஒன்றையே குறிக் கும் உத்தரம், விட்டம், முதலியனவற்றின் அடியை மேற்கு தெற்குத் திசைகளிலும் நுனியை வடக்கு, கிழக்குத் திசைகளிலும் வைத்தால் நன்மையுண்டாம்.
வளரும் பொருள் யாவும் வடக்கொடு கிழக்குமாக நாக்கி இருத்தல் வேண்டும் தலே, நுனி யென்பன வளரும் பாகங்கள். எனவே மரம், சட்ட விட்டம் வாழையிலே, தேங்காய் முதலிய இவைகளின் தலை வடக்கு, கிழக்குத் திசைகளே நோக்கி வைத்தல் வேண்டும் இவ்விதி சமாந்தரமாக நோக்குகையில் சரியானது. உயரமாக நோக்குகையில் நுனி மேலே யும் அடி கீழேயும் வைத்தல் வேண்டும். இங்கேயும் வளரும் பாகம் மேலே ஆகும் க மீ ப ம் ஒன்ருக ாமத்தல் கூடாது.
ாட்டையாக அமைத்தில் உத்தமம்
ஒற்றையாக அமைப்பது மத்திமம்
தனி ஒன்ருக அமைப்பது அதமம்.
ஒற்றையாக அமைத்த வீட்டில் கரம், கால் உபா தயும், புத் தி ர, சோகமும், தனித்த வாழ்வும் நாய்காணப்படுகின்றன.
விதி யுயர்ந்து வீடு தாழ்வாஞல் பெண் ணுக்கும் செல்வத்திற்கும் கேடுண்டாகும், சத்துருக்களினதும்
ாதும் தொல்லேயுண்டாகும்.
வீதிக்கும் வீட்டுக்கும் உயர்ந்திருக்க வேண்டிய அளவு 21 அங்குலமாகும். இதில் குறையக்கூடாது.
ம. சி. சி 8

Page 25
ԼոIյլի
மரங்கள் ஆண், பெண், அலியென மூவகைப் LG.
ஆண் - ஆண் மரமானது அடி தொடக்கம் நுனி வரை ஒரே அளவான சுற்றளவைக் கொண்டதாக இருக்கும்.
பெண் - பெண் மரமானது அடி பெருத்து நுனி சிறுத்திருக்கும்.
அலி - அலிமரமானது அடி சிறுத்து நுனி பெருத் திருக்கும்.
ஆண்மரமாகில் கால்களுக்கும், துணுக்குமாக உபயோகிக்கலாம்.
பெண்மரமாகில் வளே, உத்திரம் போதிக்கைக்கு மாக உபயோகிக்கலாம்.
அலிமரமாகில் விட்ட, சட்ட கைகளுக்குமாக LLu Bu Tidia) Tuh,
மனிதருக்கு அடியும், தேவருக்கு அங்குலமும் ஆகிய அளவைகளால் நிர்மாணஞ் செய்தல் வேண்டு மென எமது குரு அழுத்தந் திருத்தமாகக் கூறுவர்.
காலால் உலாவி அளந்ததினுல்தான் அளவைக்கு அடியென வரலாயிற்று. ஆங்கிலத்திலும் கூட அள வையைக் குறிக்கும். அடிக்கு foot எனப் பொருள் தந்து நிற்கின்றது. விஷ்ணு மூவடி அளவைக்கொண்டு மூவுலகளந்ததினுல் மூவடியின் பெருமையை மொழிய வும் வேண்டுமோ?
அடிக்கணக்குகளில் கூடப் பல நூல்கள் பல வித மாகக் கூறுகின்றன.

நட்சத்திரம் அச்சுவினி urāh கார்த்திகை
| மிருகசிரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயிலியம்
I DAG IF
பூரம் உத்தரம் அத்தம்
35
GIT
தேவ மனித
TIf ( மனித தேவ மனித தேவ
ா கடித ராகூத மனித மனித தேவ
吓T品争品 தேவ
TIf (; தேவ
ராகித
ரா சீர்த மனித மனித தேவ.
ITTಭಿಸಿದ್ಲಿ
тIтdinфф மனித மனித தேவ

Page 26
ld 1岳
() |
፰8 盛县 盟岳 ይፀ
7
2} BO I
፵፰ 33 3. 35
35
அடிகளின் விபரம்
חות6HTEת
மத்திமம்
இராஜ்ஜியம்
பீடை குறைவிலாச் செல்வம் நன்மை புத்திரதோஷம் வியாதி
சஞ்சலம் உடனே துன்பம் மிகுந்த செல்வம் எதிரிகள் அஞ்சுவார் இலக்குமி தரிப்பதில்லே மனேவிமக்கள் மரணம் இன்னல் தீரும் மூதேவி வாசம் எதிரிகள் அஞ்சுவர் தீது மனே விக்குத் துன்பம் திருப்போகும் சமீபத்து தெய்வகடாட்ச சம்பத்து
இருநிதி
நோய் மனேயாள் சாவு இழந்தன பெறுதல் அரிவைரண்டு, பதியிரண்டு குடி விட்டேகும் லசுமி கடாட்சம் சுகமுண்டாம்

37 ፵E 3.
41
4፵
{{l}
4S
50
岳L
齿盛 53
岳击
|57
S.
岳阳
Ei
6
ዘ$
- .
37
ஆண்மகவுண்டாம் இரசுரதன் குடிகொள்வான் நன்மையுண்டாம் எதிரிகள் தீது குபேரச்செல்வம் அஷ்டலஷ்மி வாசம் தீங்குண்டாம் அங்கவீனம் சற்புத்திரர், கலேஞானம் தலேவனில்லே எந்நாளும் வறுமை தீப்படும் மூதேவிவாசம் Lulub
அற்பபுத்திரர் அஷ்டலஷ்மி வீண்செலவு அரசதண்டனே பந்து ஜனவிரோதம் குபேரச் செல்வம் புத்திரர் அற்பம் விரோதமுண்டு Gilf GTLF
பீடடாது பகையுண்டு வறுமையுண்டு நல்லது வெகுசம்பத்துண்டு ஸ்திரிநாசம் பூபதியோகம் பயமுண்டு திரவியலாபம் அக்கினிஉபாதை

Page 27
38
70 அடி அன்னியருக்குப்பலன்
71 7. 73 7.
T
76 77
S T 80
8. 3. 8.
87 R
O 9. 92 9.
蜘成 9.
98 99. 10D O 10፻፰
இராஜப்பிரியம் வெகுபாக்கியவான் குதிரைகட்டி வாழ்வான் பிரபல விருத்தி சுகமுண்டு புத்திரரற்பம் ஆனைகட்டி வாழ்வான் புத்திரரில்லே கன்று, காலி விருத்தி லக்ஷ்மி வாசம் இடிவிழும், எஜமான் மரணம் கர்த்தாவுக்குத் தோஷம் மரனாபபந் மகிழ்ச்சியுண்டாம் சீமானுவான் இம்சையுண்டு தண்டி கையுண்டு செளக்கியமுண்டு பல வீடுகள் கட்டுவான் (L TELIT di Lui வித்வாமி ஷம் ஐஸ்வரியம் தேசாந்திரம் அந்நிய தேசம் தனவான்
பிறதேகம் கப்பல் வியாபாரம் பிறதேசம் போவான் இராஜ்ஜம்
சுக நன்மையுண்டாம் சிநேகம்

103 அடி கேடு
104. , .+ ו rנLE
105 DESET TIL 3 GUIL
10 செல்வம்
ராஜபோகம் 108 , தெய்வ அருளுண்டு 109 நன்மை
10 இலக்குமிவாசம் | 1 , மங்கல
1 1 : , , இழந்த பொருள் எய்தும் ll வெகுநன்மை 14 இடம்விட்டு ஏகுதல்
15 இலக்குமிவாசம் llf வலிமையுண்டாம் 117 , நாற்கால் விருத்தி
18 மூதேவி வாசம் 119 நிறைந்த செல்வம் 120 ಹಾವà
அடுக்களே, அட்டில், பாகசாலே, சமையலறை, மடைப்பள்ளி எல்லாம் ஒன்றையே குறிக்கும். வீட்
டிற்கு வட கீழ்ப்பாகமாக அடுக்களே அமைத்தல் வேண்டும்.
அடுப்பும், அடுக்களே யின் வடகீழ்ப்பாகமாக அமை தல் வேண்டும். இந்தியாவில் அடுக்களே யை வடகீழ்ப் பாகமாக அமைத்து அடுப்பைத் தென்கிழக்கில் அமைப்பார்கள்.
கிழத்தில் தேவாலயங்களின் மடைப்பள்ளி அக்னி மூலயில் அமைத்து அடுப்புவைப்பார்கள். ஆணுல் ஈழத்தின் தொண்டைமாஞறு செல்வச் நிதி முருகன் ஆலயத்திலும், யாழ் கன்னுதிட்டி காளி கோவிலிலும்

Page 28
()
வட கீழ் பாகத்தில் மடைபள்ளி அமைந்துள்ளது. வட கீழ்ப்பாகமாக அடுக்களே அடுப்பு அமைவதால் காலேக் கதிரவனின் ஒளி எத்தனேயோ கிருமிகளேக் கொல்லு மென மேலே நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்ற னர். வீட்டு வாசலுக்கு அடுக்களே வாசல் செங்குத் தாக இருத்தல் வேண்டும்
வடக்கு, தெற்கு வாயில்களுக்கு மேற்கு வாயில் அடுக்களே, கிழக்கு, மேற்கு வாயில் வீட்டுக்கு தெற்கு வாயில் அடுக்களே கிணற்றுக்கு நேராக அடுக்க அமைக்கக்கூடாது. சமீபமாக இருத்தல் வேண்டுமே தவிர நேராக இருத்தல் கூடாது.
நீரும் நெருப்பும் நேர்படா என்னும் முதுமொழிக் கிணங்க யாழ் மாவட்டத்தில் அமைப்பார்கள். ஆஞல் மட்டக்களப்பு மாவட்டத்தில் அடுக்களேக்கு நேராக வும் வீட்டுக் கட்டிடத்திற்கு நேராகவும் கிணற்றை அமைப்பார்கன் ஆளுல் இதன் விளக்கம் ஆராய் தற்குரியது.
கூவல் மிதியில் நிற்கும் பெண்ணுக்கு உலே கொதிக் கிற சப்தம் கேட்க வேண்டும். எனவே அடுக்களேக்கு அருகாமையில் கிணறு இருத்தல் வேண்டுமென சில ரின் நம்பிக்கை.
வேறு சிலர் அடுக்களைக்குப் பக்கத்தில் கிணறு தேவை இல்லே. மனேக்கு வலப்பக்கமா நீர் எடுத்தலே சிறப்பென இவ்வண்ணம் கிணற்றை அமைப்பார்கள் முற்காலத்தில் வீடு வேருகக் அடுக்களே வேருகக் கட்டினர் அப்பொழுது பிழைகள் நேரிடா, ஒரே கூரை வீட்டுகுள் அமைக்கும் பொழுது பெரும்பான் மையாக தெற்கு மேற்கு வாயில் வீடுகளுக்கு அடுக் களே அமைப்பதில் பிழைகள் மலிகின்றன.
 
 
 
 
 
 
 
 
 
 

41
வீடுகளுக்கு, தென்மேற்கு மூலையில் தான் சங்குப் பேழை வைப்பார்கள். தெற்கு, மேற்கு வாயில் வீடுக ஞக்கு நிலைச் சுவர் நேராக தான் கருப்ப பேழை வரும்:
su
l
அடுப்பு
அடுக்களே
இது ஒரு தெற்கு வாயில் வீடு. அடுக்களேயின் வடகீழ் பாகத்தில் அடுப்பு அமைக்க வேண்டும். இரண்டும் ஒரே நேரில் சந்திக்கும். இதை எமது குரு பிழை யென வாதாடினுர், வீட்டுச் சுவருக்கும் அடுக்களேச் சுவருக்கும் இடையில் கட்டாய நடை பாதை அமைத் தல் வேண்டும். இப்படி அமைக்கும் பொழுது விருந்தை தாயறையிலும் பார்க்க பெருத்து விடும் என்று பயந்து பிழையாக அடுக்களேயை அமைக்கின் ருர்கள்.
தாயறை அகலத்திலும் பார்க்க விருந்தை பெரி தாக வரக் கூடாதென முற்காலத்து வீடுகளுக்கு இவ் விதி இன்றியமையாதது.
இப்போது ஒரு கூரையாக அமைக்கு பொழுது எல்லாச் சுவர்களும் சராசரியாக ஒரே உயரமாக அமைக்கின்ருேம். தற்போதைய வீட்டு முகடு கட்டி டத்தின் அகல அளவின் நடுவில்தான் வரும். முற்கா லத்தில் வீட்டின் முகடு தாயறையின் அகலத்தின் நடு

Page 29
நடுவில் அமையும். முற்காலத்தில் விருந்தையாக இருக்குமிடம் தாழ்வாரமாக கருதப்படும். அப்பொ ழுது விருந்தை சுட்டினுல் வாட்டம் சரிவர அமைக்க முடியாது முற்காலத்து வீட்டுக்கு இவ்விதி சரியானது.
இக்காலத்துக்கு இவ்விதி கையாளத் தேவையில்லே சிற்றுண்டிச்சாலை, விடுதி - பரணி, ஆதிரை, கேட்டை, கார்த்திகை, விசாகம், மகம், உத்திராடம், பூசம் இவை களில் அமைக்க நன்ரும்.
சாப்பாட்டு அறை = அத்தம் மிகநல்ல நாள் சாப் பாட்டு அறை அமைப்பதற்கு.
 

백 명
{}{}
出 1
白 卤 五 ,由 b 曲 此 中 电 ,巴
| 5 5 5 |
唱
(19
է, է
፰£
丐 b 电 电 岛 宁 曹 此
명 명 명 :
IĘ
唱 邨
되 던 , , , , , , , 명
08
særings tęsųıs=łnie oorsī, e osuɑnɑfoso
5 , , b : , , 5 ||
gn圧シ』「『F gu』風」g F』gg『 旧T与与虽与T唱咏 正官日』貞坦哥唱』四唱「唱占此四 TT는iu國T법urgrnu日記21 gmü唱与唱唱与喷它与T唱曲 역m』g활ng는中 tarmu民義的日 噂』』『』コ)ョコg」』 『』gQ戦』コ『F th@iswo so sigždųo u origjës tuos:ToDo géb暗唱与nB 它与匈n旦ā g『』コ ョ』agdD コシEd』 』『ge Eg』シg コ『F 乍国日与皖鸣üngtf。城濮44己归电 乐百日与飒飒EP ■■与可与唱 T圈与电西 自1唱唱日壘均n嶼u官唱唱唱項
』曰

Page 30
44
சிற்பரகசிய நூலாசிரியர் இரண்டு கருத்துக் களையும் தெரிவித்து இருக்கின்றர் தனது அனுப வத்தைத் தெரிவிக்கவில் ஐ.
22 அடி - எதிரிகள் அஞ்சுவர் என் பாருமுளர்
- முதேவி வாசம் என்பாருமுளர்
நீர்
நீரின்றி ஒர் உயிர்களும் உயிர்வாழ முடியாது நீரைத் தாய்க்கு உவமித்தனர். "தாயைப் பழித்தாலும், தண்ணிரைப் பழிக்காதே" என்பது பழமொழி
'நீரகம் பொருந்திய ஊரகத்திரு' எனவும் "ஆறில்லாவூருக்கு அழகுபாழ்' எனவும் 'வரம்புயர நீருயரும்'எனவும் "வானம் வழங்காவிடின் தா ன ம் தவமிரண்டுந் தங்காது" எனவும் பண்டைய புலவர்கள் புகழ்மாலே சூட்டினர்.
வீட்டிலும் பார்க்கக் கிணறு இன்றியமையாதது. வீடுகட்ட முன் கிணறு வெட்ட வேண்டுமென்பது மூதறிஞர் வாக்கு, வீடு கட்டின பின் நீர் வசதியில்லா விடின் காணிக்கும், மனேக்கும் உள்ள விலே மதிப்புக் குறைந்துவிடும், சிவர் வீடு கட்டின பின்னர் கிணறு வெட்டினுல், கட்டிடத்தைக் கிணற்றுக்கு வெடி வைப் பதின் மூலம் பழுதாக்க நேரிடுமெனவும் காரணம் காட்டுவர் யார் எதைச் சொன்னலும் பழைய ஞானி கள் சொன்ன மொழிகள் யாவும் பொய்யா மொழியே. முக்காலத்திற்கும் முழுதுணர்ந்து பயன் பெறு மொழியே முனிவர்கள் மொழி.

45
ஜலம் எங்கிருக்கலாம் என்று கண்டு பிடிப்பதெப்படி?
(1) ஏதாவது ஒரு வெட்ட வெளியில் அதாவது சம பூமி ஸ்தலத்தில் எங்கு வெட்டிகுல் சீக்கிரம் கிடைக்கும் என்ற சர்ச்சை உண்டாகும். எவ்விடம் புல் பூண்டு மிகுதியாகக் காணப்படுகின்றனவோ அவ் விடத்தைக் தோண்டினுல் ஐலம் சிக்கிரம் கிடைக்கு மென்பது அடையாளம். ஏனெனில் ஜலக்கசிவு மேலால் இருப்பதால் தான் புல் பூண்டு அவ் வண்ணம் செழிப் பாகக் காணப்படுகின்றன. புல் பூண்டுகள் காணப் படாவிட்டால் காலேயில் எங்கு அதிக பனி விழுந்தி ருக்கின்றதோ, எவ்விடத்தில் பூச்சிகள் மொய்க்கின் றனவோ, அவ்விடத்தில் ஜூலம் சமீபத்திலிருக்கும் என்று பிரசித்த தத் துவ சஸ்திரிகள் சொல்லு கிருர்கள். தண்ணிரைப்பற்றி 1882 ஏ ப் பி ர ல் 1 ம் தகதி Dr. M. C. Furnel துரை அவர்கள் தாம் செய்த ஒரு பிரசங்கத்தில் தமது நாட்டவர்கள் (தி இறு குணங்களேப் பற்றி தமது பழைய கிரந்தங்களில் எழுதி யிருப்பதைச் சொல்லியிருக்கிருர் சுக சந்தான தீபிகை
கல்வியங்காட்டைச் சேர்த்த வைத்திய கலாநிதி கா இராமசாமி அவர்கள் பின்வரும் இரு விதிகளைக் கூறிஞர்கள்.
(1) நவதானிய அரையலேக் கிணறு எடுக்கும் காணிக்குள் முதல் நாள் இரவு தூவ வேண்டும். ஏனெ னில், பட்சிகள், ஊர்வன முதலியன நவதானிய அரை பலேச் சேதப்படுத்த மாட்டா. அடுத்தநாள் அதிகால்ே யில் கவனிக்க எறும்பு முதலிய ஐந்துக்கள் எல்லாம் இவைகளேச் சேகரித்து ஒரே இடத்தில் கொண்டுபோன அறிகுறிகள் தென்படும். அதில் வெட்டினுல் நன்னி ராம், அனுபவரீதியாக நான் கையாண்டு LG 557 அடைந்தேன் என்கிருர்,

Page 31
(ii) கோழிகள் இறகைக் காய்ச்சுவதைக் கண்டி ருக்கின்ருேமல்லவா? அதுவும் குளிர்ந்த நீர் உள்ள இடத்தில் தான் புரண்டு இறகை காய்ச்சும். அவ்விடத் தில் வெட்டிகுல் நன்னிராம் என்ருர், இது போன்று பல இயற்கைக் கவனிப்புகள் பலவுள. விரிவஞ்சி எழு தாது விடுகின்றேன்.
சிலரின் இரத்தத்தின் தன்மையால் நன்னீரைக் கண்டு பிடிக்கலாம். அது எங்ங்ன மெனில் உரிய இரத்தத்தின் தன்மை உள்ளவர்கள் புளியங்கொப்பு, அலரிக் கொப்பு, அத்திக் கொப்பு, மெல்லிய இரும்பு, பித்தளேக் கம்பிகள் முதலிய வகைகள் ஒன்றைக் விண்க களில் பிடித்துக்கொண்டு கிணறு எடுக்கும் இடங் களில் உலாவ, இவை வலமாகச் சுழன்ருல் நன்னீராம் இவை இடமாகச் சுழன்ருல் உவர் நீராம். சுழற்சியின் வேகத்தைக் கொண்டும் நல்ல ஊற்றையறியலாம். இந்தச் செயல்களில் ஈடுபட்டுச் சமூகத்தின் மத்தியில் நல்ல மதிப்பைப் பெற்று வருபவர்களின் பெயரும் விலாசமும்:
திரு. கிருஷ்ணபிள்ளே - மன்ஞர் திரு. கணேசலிங்கம் - கரவெட்டி திரு நிற்குணுனந்தன் - நீர்வேலி
திருமதி. தங்கேஸ்வரி சுப்பிரமணியம் ஆகிய எனது மனேவியாவர்.
வட்டுக்கோட்டையைச் சேர்ந்த மக்கள் கவிமணி திரு. மு. இராமலிங்கம் அவர்கள் ஒரு விதியைச் சொன் ஞர். இவ்விதி தம் பாட்டனுர் சொன்னதாகவும், உண் மையாக அனுபவத்தில் தாம் கண்டதாகவும் கூறி ஞர். அவ்விதியாவது:-
பால் சுரக்கும் பசுக்களேக் கிணறு வெட்டும் காணிக்குள் சுதந்திரமாக மேய விடுதல் வேண்டும். இவைகள் மேய்ந்து விட்டு குளிர்ச்சியான இடத்தில்

படுக்கின்றன. கிணறு வெட்டும் காணி அடைப்புள்ள தாக இருத்தல் வேண்டும் படுத்த இடங்களே நான்கு ஐந்து நாட்கள் கவனித்தால் அவைகள் (பசுக்கள்) ஒரே இடத்தில் படுத்ததைக் கவனிக்கலாம். படுத்த இடத்தை வெட்டினுல் வற்ருத வாவியாகும்.
கிணறு வெட்ட உத்தேசிக்கின்ற பூமியில் சூரி யாஸ்தமன மானவுடன் நல்ல தும்பைப் புஷ்பத்தை யாவது, முல்லேப் புஷ்பத்தையாவது அவ்விடத்தில் வைத்தல் வேண்டும். விடியற் காலேயில் அந்தப் பூவை எடுத்துப் பார்க்க வாடாமல் இருந்தால் நல்ல ஜல மிருக்கிறதென அறியவும்.
தோற்றுமனேக்கே கூவலிடம்
தோன்றில் சென்மமுயிர் கேடாம் போற்றுமிரண்டிற் பொருள் கேடாம்
பூவாய் மூன்றும் துனேவர் கெடும் ஆற்றும் நாலில் மாதர் பிணி ஆகா
ஐந்தில் புதல்வர் கெடும் சாற்றும் மனேக்கே நடுவாகும்
சண்டர்க்கிரையாம் தாழ்வாமே.
ஆமேயேழில் மனே நன்ரும்
ஆமொன் ஞர்கே டெட்டா கில் போமே துன்பம் ஒன்பானும்
பொருந்துமுயற்சி பத்தாகில் தாமே பன்னுென்ரு மதியம்
தாணுக மயனுர் சொன்னுர் சாமே வியமாந்தார் குழலாள் கூவலிட மிதுவே.
வாறு கேள் மனேக்கு முன்னுய்
வலதிசை கூவல் தோன்றி
மீறிய செல்வமுண்டாம்
மிகுபொருள் வந்துசேருமி

Page 32
A.
தேறிட திடமே கூவல்
தோன்றிடில் நசிக்கும் சிவன் கூறிய மொழி தப் பாது
கூற்றணுக் கிடம தாமே
இட பாமரம் மனேக்கு கூவல் விளங்கவே தனுவாம் ராசி நடமிடும் பாகை பன்னேந்து தள்ளினும் தேளிராசி அடவுடன் பின்னுல் ஐந்தோடிரண்டரையும் மிகவும்
(நன்ரும் திடமுடன் செல்வந்சேர்ந்து சிறப்புடன் வாழ்வதாமே
சிங்கமாம் மனேக்குக் கூவல் சிறந்திடு மீனராசி தாங்கிய பாகை பன்னேந்து தன்னினும் சுலராசி மங்கையே பின்னுனேந்து தோரெண்டரையும் நன்ரு பொங்குமால் திருவுஞ்சேர்வாள் பொலிவிருந்திடு கலராசி-கும் பராசி |மனே யாமே 5
விருச்சிக மனேக்குக் கூவல் விளங்குடு மிதுனந்தன்னில் அருட்சியாய் பாகை பன்னேந்து தள்ளினுமிடபராசி உருட்சியாய் பின்னுலேந்து தோடுடிரண்டரையும்
(மிகவும் நன்ரும் பொருட்சிதை விராது பூமி புகலிடமிதுவாம் பாரே. 6
கும்பமாமி மனேக்குக் கூவல் குறித்திடு மடந்தை
தன்னில்
நமீபியே பாகை பன்னேந்து தள்ளினும் சிங்கராசி எம்பியே பின்னுலேந்து தோடு டிரண்டரையும் மிகவும்
(நன்ரும் தும்பிமாமுகஞர் நன்மை துலங்கிடு வாழ்வதா மே 7 ஆக்கமா மனேக்குக் கூவலளவு தானறிய வேண்டில் தாக்கிய முழக்கோலான தன் கையின் முழமிண்டாய் நீக்கிய கோலாலேழும் பதிமூன்றும் நிறைந்த செல்வம் பாக்கியம் பன்னேழோடே இருபத்தேழ்
(பல்லுண்டாகும் 8

ஒன்ருகி யிரண்டாகியொரு மூன் ருய் நாலாகி குன்ருத சாதிசதுர்க் கோணமிட்டு - நன்ருக பாகையளவாய் பகருமில்லாக் கூவலிடல்
வாகை திருவாழ்வாம் பதி,
சந்திரனுர் முற்கூறும் சலராசி பிற்கூறும் எந்தனுடைய பாகமிரு கூரும் - சுந்தரஞ்சேர் தீயவர் சேரோரை திறனுடைய சுவலெல்லாம் நோயகலிதேயது மனநேர்.
esgi. Glay=. 1527), g, L7.
வ. கிழக்கு கிழ க்கு தெ. கிழக்கு மீனம் மேடம் இடபம் மிதுனம்
드 드
卤 பிரமஸ்தானம் 盟
அல்லது
5. நடு ང་
S. Hन्म
ରା,($lori) ଓଁ மே | ற்கு தெ. மேற்கு $]] விருச்சிகம்! துலாம் கன்னி
கிணறு இருக்கும் இராசியும் தன்மையும் வாசகர்களுக்கு இலகுவில் விளங்கும் பொருட்டு சோதிடச் சொற்களேயும் வழக்குச் சொற்கரேயும் பின் ஞல் நேர்பட விளக்குவாம்.
n,卤,酮,4

Page 33
50
DLE - கிழக்கு கற்பாறை இடபம் - கிழக்கு நன்னீர் மிதுனம் - தென் கிழக்கு கடற்கரை கடகம் = தெற்கு அதிக நீருற்று சிங்கம் - தெற்கு கற்பாறை கன் ஓரி - தென் மேற்கு தெற்கு மோழை துலாம் - மேற்கு புற்று விருச்சிகம் - மேற்கு பாழ்ங்கிணறு
గ్రl - வட மேற்கு கிழக்கில் மோழை மகரம் - வடக்கு இடிகரை கும்பம் - வடக்கு குடலேக் கல்லு
- வட கிழக்கு தெற்கு கல்லு
கிழக்கு
LL கிணறு
கும்பக் | ് | ':'@', 墨 岛
விருச்சிக
LEH
மேற்கு
கிழக்கு வாயில் வீட்டுக்கு வருண பாகத்தில் கிணறு அமைவதாயின், இடபத்தில் வரும். ஈசானியமா கிய கும்பக் கிணறும் பொருந்தும்,

5.
எவ்வாயில் வீடாக இருந்தாலும் ஈசானிய கிணறு பொருந்தும் என்பர் மூதறிவாளர் இதையே மாறி இடப விட்டுக்கு விருச்சிகத்திலும் கும்பத்திலும் கிணறு அமைக்கலாம்.
கிழக்கு
கும்பக் ஒ கிணறு ஒ # 리. dług LDE1 뿔
வடக்கு வாயில்
மேற்கு
வடக்கு வாயில் வீட்டுக்கு கும்பத்தில்தான் கிணறு துமைத்தல் வேண்டும்
இதையே மாறி கும்ப வீட்டுக்கு, சிங்கத்தில் கிணறு அமைக்கலாம்.
J கிணறு இருக்கும் திசையும் பலனும்
கிழக்கு - । தென்கிழக்கு - புத்திர நாசம் தெற்கு - ஸ்திரி நாசம்

Page 34
52
தென்மேற்கு - மரணம் மேற்கு - சம்பத்து வட மேற்கு - சத்துருபீடை வடக்கு - ஆரோக்கியம் வடகிழக்கு - சந்தோஷம் IEC - பொருள் அழிவு
எக்காரணத்தைக் கொண்டும் காணியின் மத்தியி கிணறு அமைக்கக்கூடாது. அப்படி அமைத்தா பொருள் அழிவும், உயிர்ச் சேதமும் உண்டாகு எமது குரு மையத்தில் கிணறெடுத்தால், மையம் வ மென்பர்.
மையம் - பிரேதம், நடு சினேந்திரமாலேயும், விதானமாலேயும் ஆகிய இ நூல்கள் நடுக் கிணறு நன்மை பயக்குமெனச் சாற் கின்றன. இது தனி மனைக்குப் பொருந்தாது. ஊரு கும் துரவுக்கும் நடுவில் கிணறு அமைப்பதற்கு பொருந்தும்,
கிணற்றினுல் வரும் தோஷத்தை இடையில் தெரு பொதுப்பாதை, வேலி இருந்தால் நீக்கும். ஆன்ருேர் கிணற்றைத் தாய்க்கு உவமைப்படுத்தினர் தா எங்கிருந்தாலும் தனது பிள்ளே யைப் பாதுகாப்பா இதே போல் கிணறும், மனேக்கு எந்தத்திசையி இருந்தாலும் தோஷம் செய்யாது, நன்மை பயக்கும் ஆணுல் வீட்டுக்கு நேராகவும் அடுக்களே க்கு நேர கவும் அமைத்தல் கூடாது.
எந்த வாயில் வீடாக இருந்தாலும் ஈசானிய கிணறு பொருந்துமெனவும், வலப்பாகத்தில் வரு கிணற்றுக்கு திசைக் குற்றம் இல்லையெனவும் பொ விதி. சிங்கராசி வீட்டுக்கு 7 வது பாகமாகக் கும்ப கிணறு அமையும். சிலர் மீனராசியில் கிணறு அமைத் விட்டு கும்பக் கிணறு என்றும் ஈசானியக் கின என்றும் மயங்குவர். இது பிழையாகும்.
 
 
 
 
 
 
 
 

53
இராசிப் பிரமானத்தில் கும்பம் வடக்குத் திசை இராசிப் பிரமாணத்தில் மீனம் வடகீழ்த் திசை,
சிங்கமனேக்கு மீனராசியில் (ஈசானிய)க் கிணறு அமைத்தால் எட்டாம் இராசிக் கினருக அமையும், கிணற்றுக்காவது, வழிக்காவது, மனேயிராசி 6, 8, 12 ஆக அமையக்கூடாது.
கிணறுவெட்ட கூபாரூடம்
கிணறு, கேணி முதலிய நீர்நிலைகள் வெட்டுவதற்கு பூமிக்குக் கீழுள்ளவற்றை ஆரூட முறையாகக் காண் பது விவரம் - கிணறு முதலியவை வெட்ட உத்தே சித்த விடத்தை சுத்தஞ் செய்து குல தேவதையைத் தொழுது அவ்விடத்தில் ஒருவனேக் கிழக்கு முகமாக வைத்து அவன் அங்கத்தில் மற்ருெருவனேக் கொண்டு தொடச் செய்து தொட்ட அங்கத்தைக் கொண்டு பலன் அறியலாம். அவையாவன.
தொடும் உறுப்பு III
1. தலே - 5 அடிக்குக் கீழ் வடமேல் மூலையில் அதிக நீரூற்றும், தவளையும், அதன் கீழ் 44 அடியில் வெகு நீரூற்று
முண்டாம், ,ே நெற்றி - கற்பாறையும் 25 அடியில் குறைந்த
நீரூற்றுமுண்டாம். ', கன்னம் - 9 அடியில் நல்ல தண்ணிர் ஊறும்.
வாய் – 18 அடியில் நீரூற்றும் கல்லுமுண்
Ls晶。 முகம் 二 9 அடியில் நீரூற்றுண்டாம். கழுத்து - 25 அடியில் நீரூற்றுண்டாம். 7. தோள் - 13 அடியில் பெருமடையான நீரூற்
றுண்டாம்.

Page 35
5.
8. மார்பு - கற்பாறையும், அதன் கீழ் 44 அடி யில் தென்கீழ் மூலையில் நல்ல ஊற்று முண்டாம்.
9. as - வெகு சமீபத்தில் ஊற்றுண்டு
10. விரல் - 13 அடியில் பெருமடையுண்டாம்
11. நகம் - பழைய கிணறு, 15 அடிக்கும் கிழ
கில் சிறு ஊற்று முண்டாம்.
12. இடுப்பு - ஊற்றில்லே.
13. தொடை - 9 அடியில் ஊற்றுண்டாம்.
14. முழங்கால் - 74 அடியில் பெருமடையுண்டாம் 15. கணுக்கால் - பெருமடையுண்டாம். 18. பாதம் - நீரில்லேயாம்.
குறிப்பு:- இது என் தந்தையாரெழுதி வைத்திருந்:
பழைய ஏட்டுப் பிரதியிலிருநது எடுத்தெழுத பட்டதென பதிப்பாசியர் கூறுகிருர்,
சோதிடப் பேரகராதி
சோதிடப் பேரகராதியில் உள்ளபடியே இதில் பி சுரித்துள்ளேன். முழக்கணக்கில் இருந்த அளவுகே மாத்திரம் அடி அளவையில் மாற்றி எழுதியுள்ளேன் வாசகர்கள் இலகுவாக அறிதற் பொருட்டேயாம்
தேங்காய்ச் சகுனம் முடி பெருத்து அடி சிறுத்தால் இலட்சுமி வாசம். மூன்று பங்கு சிரசிலும் ஒரு பங்கு பாதத்திலு மாளுல் சந்தோஷமுண்டு 3. நாம்பு பிடித்தால் நீடூழி வாழ்வார்கள்.
4. கடுகுப் பிரமாணம் சிதள் உள்ளே விழுந்தா
இரத்தினம் சேரும்.
 
 
 
 
 
 
 

55
நடுவிந் பிளந்தால் துயரத்தை விளேக்கும். நடு மத்தியில் உடைந்தால் நன்மை, ஆறு, நாலாக, உடைந்தால் வெகு துன்பம். தேங்காய்க்கண் தெறித்நால் எஜமான் மரணம் தேங்காய் தவறிப் பூமியில் விழுந்தால் மனைவிக் கும் நாசம். திருமகளும் நில்லாள். 10. ஒடுவிட்டால் வறுமையுண்டாகும். 11. அழுகல் அல்லது ஒல்லியிருந்தால் - அதிக மனஸ்
தாப முண்டாம்.
மு. க) தேங்காய் உடைக்கும் பொழுது புறக் கத்தி பால் உடைக்க வேண்டும். உள் கத்தியால் உடைப் பது கூடாது. இது அழிவு, பெலிக்குத்தான் உடைப் பது, புறக் கத்தியால் உடைக்க முடியாவிட்டால் மூன்று தரமாவது புறக்கத்தியால் தட்டி விட்டு உள் கத்தியால் உடைக்கலாம்.
குடிபுகுதல் "தாழொடு கதவுமின்றி தரைசுவர் தீற்றலின்றி
கோளுறு பலியுமின்றி கூரைமேல் வேய்தலின்றி நீள் பசுவுறைதலின்றி நீடகம் புகுவராயிற் கேளிரும் பொருளும் தானும் கெடுவது திண்ணமே"
"கதவில் பூட்டுப் போடாமலும் தரையும் சுவரும் பூசாமலும், கூரைவேயாமலும், கோப்பிரவேசம் செய் யாமலும் வீடு குடி புகுதல் கூடாது அவ்வாறு புகுவ
ராயின், சுற்றமித்திரரும், பொருளும், தலேவனுக்குக் கேடும் வருவது உண்மை."
குடி புகுவதற்கு வேண்டிய பொருட்கள் கும்பம், தீபம், பால், பழம், நெல், பொன், புஷ்பம், சந்தனம், புடவை, மஞ்சள் முதலியவைகளே காம ரூப

Page 36
சுமங்கலிகள் சூழ்ந்து கொண்டுவர மங்கல வாத்தியம் முழங்க, கிரகப் பிரவேசம் செய்யவும், நவக்கிரக ஓமம்
செய்து தாம்பூலம் அளிக்கவும்,
குடி புகுதல் தை, சித்திரை, வைகாசி, ஆனி ஆவணி ஐப்பசி, கார்த்திகை இவைகள் குடி புகுதற்குரிய மாதங்க னாகும்,
நட்சத்திரம்
விலக்கப்பட்டது: திருவாதிரை, கார் த் தி கை, பூரட்டாதி, பூராடம், கேட்டை, மூலம், ஆயிலியம் விசா கம், அனுட்டம்.
இராசி:
ஸ்திரராசி - உத்தமம் 31b. I_u LLu JJt rTif - மத்திமம் 于可可円 m -Eյքեւուէ
திதி விலக்கப்பட்டது
மூவிருத்தை - சதுர்த்தி நவமி, சதுர்த்தசி
GJIT - அமாவாசை - பூரணே
வாரம் திங்கள் புதன், வியாழன், வெள்ளி, Gaur Eifff கள் புக நன்றதாம்
வாரத்தின் தன்மை
ஞாயிறு - ஒரு கண் வார ਰੰsue – குருட்டு வாரம் திங்கள் – இருகண் வாரம் புதன் – இருகண் வாரம் வியாழன் – இருகண் வாரம்
வெள்ளி - இருகண் வார
 

57
குடிபுகும் வாரபலன்
ஞாயிறு - சம்பத்துண்டாம்
திங்கள் - இலட்சுமி கடாட்சம் செய்வா - தீராத சண்டையுண்டாம் புதன் = இரு நிதி சேரும் வியாழன் - சமீபத்துண்டாம் வெள்ளி - மத்திமம்
ஆதுரி = சுகமுண்டாம்
சில நூல்கள் வெள்ளி உத்தமமெனவும், சனி, ஞாயிறு மத்திமமெனவும் கூறுகின்றன, இக் காலத் தில் சனியும் ஞாயிறும் ஒய்வு நாளாக இருக்கின்ற மையால் பெரும்பான்மையினர் சகல முகூர்த்தங்க ஞக்கும் உத்தமமாகக் கைக்கொள்ளுகின்றனர். அதுவு மல்லாமல் பஞ்சாங்க கணிதர்களேயும் சனி, ஞாயிறு காலங்களில் முகூர்த்தங்கள் வைக்கும்படி பணிக்கின் றனர். இலங்கையில் போயா (பூரனே நாட்களில் சுப நாள் வைத்தால் கணிதருக்கு மதிப்பேற்படும்.
கிணறு வெட்ட உத்தமமான காலம்
கிணறு வெட்டுவதற்கு இடச்சுத்தம் முதலியன.
கினந்றுக்கு - 4 மிடமும் ஆற்றுக்கு - 7 மிடமும் குளத்திற்கு - 10 மிடமும் தாங்கிக்கு - மிடமும்
போன்ற இடங்கள் சுத்தமாக இருத்தல் வேண்டும். கிணறு வெட்டுவதற்கு உத்தமமான நட்சத்திரம்.
மகம், உத்திரம், உத்திரா டம், உரோகிணி, பூசம், ரேவதி, அத்தம், கே ட்  ைட அனு ஷ ம் திரு கோணம் முதலிய நட்சத்திரங்களும் திங்கள், புதன், வியாழன், வெள்ளி சேர்ந்த வாரங்களும் நல்லது.

Page 37
58
இடபம், கடகம், கும்பம், மீனம், மகரம் பொருந் திய வேளையிலும்
பத்திரை, இருத்தை, அகற்றிய மற்றைத்திதிகளி அலும் வெட்ட நன்ரும்
பத்திரை - துதிகை, சத்தமி, துவாதசி, இருத்தை சதுர்த்தி, நவமி, சதுர்த்தசி
கிணறு வெட்டும் மாதபலன்
சித்திரை - தனலாபம்
வைகாசி தானியலாபம்
ஆனி LULLuh
寺母 சோகம்
ஆவணி சுகம் புரட்டாதி - பயம் ஐப்பசி வருத்தம் கார்த்திகை - துக்கம் மார்கழி கீர்த்தி
( - திரவிய லாபம்
Lns F அக்கினி பயb
பங்குனி - நன்மை
ஊரிலாவது, கிராமத்திலாவது ஊருணிக் கிணறு வெட்டுவித்தவருக்கு விஷ்ணுவின் அருள் பாலிக்மென விஸ்வகாம பிரகாகிகை கூறுகின்றது.
துலாநில இதனே ஆடுகாலெனவும் அழைப்பர் இது கிணற் றிற்கு வடக்கு அல்லது கிழக்குப் பாகத்தில் அமைக்க வேண்டும். வீட்டுக்கு அடித்துலா தாக்காதவாறும், நுனித்துலா வீட்டுப் பக்கத்தை பார்க்கும் படியும் அமைத்தல் வேள்ாடும்.
இன்னும் சிலர் கிழக்குப் பாகத்தில் அமைக்கும் துலா நிலையிலும் வடக்கே அமைக்கும் துலா நிலே சாலச் சிறந்ததென்பர். ஏனெனில், கிழக்குப்பாகத்தில்
 
 
 
 
 
 

5
அமைக்கும் துலாவின் நிழல் கூடிய பாகமாக வடக் கில் அமைக்கும் துலாவின் நிழலிலும் தோற்றும்.
பட்டைக் கிடங்கு நீர் அள்ளுவதற்கு சுலபமாக கிணற் றின் வட-மேற்கு அல்லது தென் மேற்குப் பாகத்தில் அமைக்கும் கிடங்கு தண்ணீர் அள்ளும் பொழுது வலக்கைப்பாகம் சரித்து அள்ளவே இதை அமைப்பர்
தொட்டி, பிலி, சலவைக்கல்
ஆடுகாலின் பக்கமே தொட்டி, பீலி முதலியன அமைத்தல் வேண்டும். இதுவும் வடக்கே அல்லது கிழக்கே தான் அமையும். இ தி ல் இரு உண்மைகள் புலனுகின்றன.
1. விஞ்ஞான முறைப்படி இழுவை துலா நிலையின்
பக்கமே இருத்தலால் நீரிறைப்பதற்குச் சுலபம்,
2. இறைக்கும் நீரும், உபயோகிக்கும் நீரும் வடக்கு
அல்லது கிழக்கு முகமாக ஏகும்.
கிணற்றுமிதி
வடக்கு அல்லது கிழக்க முகமாகவேனும் பார்த்து நீர் அள்ளத்தகுந்ததாக கிணற்று மிதி அ  ைமத் த ல் வேண்டும். மாற்று முறையாகக் கூறிஞல் கிணற்றுமிதி, பத்தல் மு த லிய ன கிணற்றுக்கு மேற்கு அல்லது தெற்குப் பாகமாக அமையும்.
கிணற்றின் வடிவம்
வட்டமாகவும், சதுரமாகவும் கிணறு வெட்டல் வேண்டும். முக்கோணமாக வெட்டலாம் என விஷ்ம கர்மபிரகாசிகை கூறகின்றது. வீ ட் டி ற்கு க் கிணறு வட்டமாக வெட்டல் வேண்டுமென்பது பொது விதி. வட்டமாக வெட்டுவதால் அமுக்கம் (Thrust) கிணற்றின் மத்தியில் தாக்கும். இதனுல் கட்டிடம் பழுதடையாது. இதனுலன்ருே முற்காலத்தில் எமது மூதாதையர் வட்ட

Page 38
வீடு (குடிஸ்) வட்டச்சுவர் (ARC) மணிக்கூட்டுகோபுரம் .ub வட்டவடிவத்தில் அமைத்திருக்கின்ருர்கள் חטף (Tbiף
இ ன்று ம் இக்கட்டிடங்கள் பழுதடையவில்லே, சென்ற 10 ஆண்டுகளுக்குள்ளாக, இலங்கைக்கட்டிடக் கூட்டுத்தாபனம் தாங்கள் அமைக்கும் நீர்த்தாங்கிகளே வட்டமாகக் கட்டுவதை ந T ங் க ள் இன்று பரக்கக் காணலாம். வட்ட மாக இருப்பதால் சூரியஒளியும் நிரம்பப் பெற்று நீர் சுத்த மடைகின்றது.
கிணற்றின் அளவு வீட்டுக்கு ஆயப் பொருத்தம் கணிப்பது போல் கிணற்றுக்கும் கணித்தல் வேண்டும். இதன் புறச் சுற் றைக் கணித் து அதற்குரிய ஆயப்பொருத்தத்தை அறிதல் வேண்டும்.
நெற்றியை மூன்று பங்கு செய்தது சுற்றளவா மென்றவிதிக் கிாைங்கு உள்விட்டத்தை 3 ஆல் பெருக் கில் வேண்டும். இதிலிருந்தும் பெறுவதென்ன கிணறு வட்டமாகத்தான் மூதாதையோர் வெட்டி இருக்கின் ருர்கள்
வட்டத்தின் சுற்றளவு = 7 x விட்டம்
* x, 655, "LL", = 31.4 x 6'.
விஷ்மகர்மியர்கள் காப்புச் செய்யும் பொழுது உள் அளவை மூன்று தரம் ஈ சீ க் கால் அளந்து உரிய காப்பைச் செய்வார்கள்.
எங்கள் நெற்றியின் அளவை 3 ஆல் பெருக்கினுஸ் கலேயின் சுற்றளவு பெறப்படும்.
சதுரமான கிணறு, குளம், கேணி, முதலியன 岛屿
நிலைகளுக்கு இதன் சுற்றளவைக் கண்டு ஆயப்பொருத் தம் கணிக்கவும்.

Ճ 1
வடக்கு அல்லது கிழக்குப் பாகத்தில் தான் சகல நீர்களும் ஏகவேண்டுமென விதித்ததில் உண்மை உண்டு
வடக்கு தெற்காக நிலத்தில் காந்தம் இருக்கிறது. வடக்கு, அல்லது கிழக்கு முகமாக போகும் நீரில் உள்ள தாது மூல உலோகப் பொருட்களே வெளியே செல்லவிடாது. தன் பால் ஈர்க்கும். இத் தா து மூலப் பொருட்கள் பூமியில் வாழும் மக்கள், மாக்கள், மரங் கள் ஊர்வன போன்ற ஏழுவகைப் பிறப்புகளுக்கும் தேவையானவை.
இதனுலன் ருே தெற்கு மேற்கு தாழ்ந்த பூமிசுட்டா தென்று கூறினர். ஒருகாணிக்குள் தெற்கு மேற்குபாகம் உயரவேண்டும். உயர்ந்தால் தான் வடக்கும் கிழக்கும் நீர் பாய்வதற்கு சுலபம்,பட்டடைக்காணியின் மேற்குப் பாகத்தில் குவிதல் வேண்டுமெனவும், குப்பை தெற்கில் சேகரித்தல் வேண்டுமெனவும் கூறியது காணியின் உயர்ச்சியையும் நீரோட்டத்தையும் கருதியே. 'பட்டி கிழக்கு பட்டடை மேற்கு" - பழமொழி
பல சவ கூடம்
மல சல கூட ம் வடகிழக்குத்திற்கையொழிந்த மற்ற ஏழு திக்குகளிலும் அமைக்கலாம். முக்கியமாக மலக்குழியைத் தான் கவனிக்க வேண்டும். ஊருணி, கிணறு முதலிய நீர் நி3லகளினின்று 35 அடிக்கப்பால் மலக்குழி வகுத்தல் வேண்டும். தாயறைக்கு அகலப் பாட்டிற்கும் நீளப்பாட்டிற்கும் நேராக வராது அமைத் தல் வேண்டும்.
பகலிலே வடக்கு முகமாக வேணும், இரவில் தெற்கு முகமாக வேறும் நோக்கி மல சலம் கழித்தல் வேண்டுமென ஆசாரக் கோவை சாற்றுகின்றது. பெரும்பாலும் பகலில் உபயோகிப்பதால் வடக்கு நோக்கி ஆசனத்தை அமைக்கலாம்.

Page 39
62
குளியலறை
வடக்கு முகமாகவேனும், கிழக்கு முகமாக வேனும் நோக்கிக் குளித்தல் வேண்டும். ஆற்றுக்கு மாத்திரம் எதிர்த்திசை நோக்கிக் குளித்தல் வேண்டும். எனவே குளியலறையை வடக்கு அல்லது கிழக்கு நோக்கி குளிக்கத் தகுந்ததாக அமைத்தல் வேண்டும்.
நீர்த் தொட்டி
இதுவும் தாயறைக்கு இருபாலும் நேராக வராத வாறும் புகைக் கூட்டுக்கு மேலாக வராத வாறும் அமைத்தல் வேண் டு ம். புகைக்கூட்டுக்கு மேல் அமைத்த இல்லங்களில் இருப்பவர்களே இருதய, இரத் தவ முக்கம், நீரிழிவு, முதலிய நோய்களினுல் பீடிக்கப்
பட்டிருக்கிருர்கள்.
செஞ்சிதல் எழுதலின் பலன்
சிதல் - கறையான், சிவந்த கறையான்
எழுதலின் பலன் கிழக்கு - கேடு தெ. கிழக்கு - விருந்துாறும் தெற்கு - இன்பம் தெ. மேற்கு - மாரி மேற்கு - வாழ்வு வ. மேற்கு - மனேவிக்கு கேடு வடக்கு - (EDT ELD வட கிழக்கு - துன்பம் உச்சி - ef, Luth
இவ்விதம் இது சரசோதி மாலேயில் காணப்படு கின்றது. இவ்வளவையும் கூறி மேலதிகமாக கூறுகின் றது, சூடா மணி உள்ள முடையான்.

53
தொழுவம் வியாதி
கட்டில் கீழ்
வாசல்படி கீழ்
அடுக்களே கீழ்
தேவஸ்தானம்
ஊருணி நாடு கெடும்
அம்பலம்
பள்ளி
சுவர் நன்று
வருடப் பிறப்பும் வானிலேயும்
வருடப் பிறப்பு, ஆடிப்பூர்வ பகஷ் பஞ்சமி, ஆடிப் பூரம், சூரியன் திருவாதிரைக்குப் போகும் வாரம்,
திங்கள் வெள்ளி ஆயின் - நல்ல மழை
செவ்வாய் ஆயின் = வரட்சி சனி, ஞாயிறு ஆயின் - மழை இல்லை புதன் ஆயின் - மழையும் காற்றும் வியாழன் ஆயின் - இரு போக மழை
ஒவ்வொரு மாதத்திலும் ரே " கி னி, சுவாதி, பூரட்டாதி நட்சத்திரங்களில் மேகம் இருண்டு மந்தா ரம் தூறல் இருக்குமாயின் அவ்வாண்டு மாரி நிறை யப் பெய்யும்
ஒற்றித்த மாதங்களில் 2-ம் திகதியும் இரட்டித்த மாதங்களில் 1ம் திகதியும் மழை பெய்யக் கூடிய அறிகுறிகள் காணப்பட்டால் அவ்வாண்டு நல்ல மழை
T.
சித்திரை ஒற்றித்ததும் வைகாசி இரட்டித்ததும் ஆக பங்குனி வரை முறையே கண்டு கொள்க.
இராசா, மந்திரி, மேகாதிபதி, தானியாதிபதி, இவர்கள்

Page 40
f
சூரியகுகில் - மழை குறைவு சந்திரளுகில் - நன் மழை
G于品ár凸 - பஞ்சம், கலகம்
புதன் - காற்றினுல் அழிவு வியாழன் – இரு போகத்திற்குரிய மழை வெள் ரி - வெள்ளம் மிகுதி
5F50f) மழை குறைவு
பஞ்சாங்கத்தில் அவ்வருடத்திற்குரிய நவநாயகரை இலகுவாகக் கண்டு கொள்ளலாம். அல்லாவிட்டால் நாங்களும் இலகுவில் கணிப்பதற்கு:
இராஜா" - பங்குனி மாத பூர்வ பசுஷ்பிரதமை
வாராதிபதி
மந்திரி - சித்திரை மாதப்பிறப்பு வாராதிபதி
சேனதிபதி - ஆவணி மாதப் பிறப்பு வாராதிபதி
அர்க்காதிபதி - ஆனி மாதப் பிறப்பு வாராதிபதி ஸஸ்யாதிபதி - ஆடி மாதப் பிறப்பு வாராதிபதி
இரசாதிபதி - ஐப்பசிமாதப் பிறப்பு வாராதிபதி தானியாதிபதி - மார்கழி மாதப்பிறப்பு வாராதிபதி நிரசாதிபதி - தைமாதப் பிறப்பு வாராதிபதி மேகாதிபதி - சூ சி யன் திருவாதிரைக் கேகு
வாராதிபதி
கிரகணமும் சுக்கிரமூடமும்
ஆணி புரட்டாதி, கார்த்திகை, பங்குனி இம்மா தங்களில் கிரகணமும், சுக்கிரமூடமும் நிகழ்ந்தால் செங்கோல் ஆட்சியும், குறைவற்ற மழையும் பெய்து நாடும் செழித்து வாழும்,
சித்திரை, ஆடி, ஆவணி, தை இந்த மாதங்களில்
கிரகணமும், வெள்ளி மூடமும் நிகழ்ந்தால் மழையின்றி கன்று காலி நட்டமும் சஞ்சலமும் காட்டும்.
 
 
 
 
 
 

வைகாசி, ஐப்பசி, மார்கழி, மாசி மாதங்களில் கிரகணமும், வெள்ளி அஸ்தமனமும் நிகழ்ந்தால் சம மழையும், சம விளேவும் உண்டாம்.
சித்திரை மாதத்தில் 14, 28 ந் திகதிகளில் மழை பெய்யக்கூடிய அறிகுறிகள் கானப்பட்டால் நன் மழை யாம். வைகாசி 12ந் திகதியிலும், வைகாசிமாதத் தேய் பிறைச்சதுர்த்தசியிலும் மழை, மந்தாரம் பரிவேடமும் காணப்பட்டால் அவ்வாண்டு நன்மையாம்.
வைகாசி மாதத்து விசாகம், அனுஷம், கேட்டை மூலம், பூராடம் இந்த நட்சத்திரங்களில் மந்தாரம் தூறல் பரிவேடம் காணப்பட்டால் முறையே ஆடி, ஆவணி புரட்டாதி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் நல்ல மழையாம்.
ஆனி 10ந் திகதியை மேற்கூறியவாறு கவனிக் கவும். ஆடி மாதத்தில் சோ தி, விசாகம், அனுஷம் நட்சத்திரங்களில் மழைபெய்யக்கூடிய அறிகுறிகள் தென்பட்டால் முறையே வருடத்தின் முன், இடை, பின் மாரியெனப்படும்.
ஆடிமாதத்துத் தேய்பிறைத் துவாதசியில் மழை பெய்யின் நன்மழையாம்.
ஆடிப் பூரனேயன்று பரிவேடம் இரவில் முதல்பத்து நாழிகையில் காணப்பட்டால் புரட்டாதியில் மழையும் நடுப்பத்தில் ஐப்பசியும் கடைசிப்பத்தில் கார்த்திகை யிலும் நல்ல மழையாம்.
ஆடிமாதத்து உத்திராடத்தன்று காற்றடிக்கும். காற்றடிக்கும் திசையைக் கொண்டு மழையின் அள வைக் குறிக்கலாம்.
Lo, F. asf. 5

Page 41


Page 42
6B
மனேக் கருகினிற்கத்தகு மரங்கள்
சீதநீர்க்குலைக்காய் தெங்கு செழும்பலாவாழை பூக மாதுண் திராட்சம் வேம்பு வளரெலுமிச்சைமெவை தாதளே துளசி குதந்தக்க வம்பள நாரத்தை மிதுறு கொன்றை நாவல் வீட்டின் பாணிற்றனன்றே.
HL
தென்னே, பலா, வாழை, கமுகு, மாதுளே, முந்தி ரிகை, வேம்பு, எலுமிச்சை, துளசி, மா, நல்லமனம் வீசுகின்ற நாரத்தை, கொன்றை, நாவல், முதலியன இன்னும் தாது மாதுளே, பவள மல்லிகை, முல்ஃல, பன்னீர்ச் செடி, வீட்டிற் கருகினில் நிற்கலாம்.
மனேக் கருகினிற்கத்தகா மரங்கள்
விண்ணுேங்கு மிலவு கோங்கு விளாப்புளி மிளகு கூழா வண்ணுேங்கு மிருப்பை விஸ்வமலரி கார்ப்பாசமச்சந் தண்ணுேங்கு முருங்கை வாகைதால மமரண்ட மாக்கம் பண்ணுேங்கு மனேயினிற்கிற் பாழ்படு மில்லந்தானே.
இலவம், கோங்கு, விளா, புளி, மிளகு, கூழா இருப்பை, வில்வம், அலரி, அகத்தி, முருங்கை, வாகை, பனே, ஆமணக்கு எருக்கு, இன்னும் ஆல், அரசு எட்டி, நெல்லி, முதலியன நிற்கக் கூடாது.
வணங்கும் விதி
திரிமூர்த்திகளுக்கு - சிரசின் மேல் 12 அங்குலம் உயர்த்திக் கை கூப்பி வணங்குதல் வேண்டும்.
மற்றைய தேவர்களுக்கு சிரசின் மேல் கை கூப்பி வணங்குதல் வேண்டும்.
குருவுக்கு நெற்றியில் கைகூப்பி வணங்குதல் (sushi (Bh.

9
அரசர்களுக்கும், பிதாவுக்கும் வாய்க்கு நேர் கை கூப்பி வணகுதல் வேண்டும்.
அந்தனருக்கு மார்பில் கை கூப்பி வணங்குதல் தாய்க்கு வயிற்றில் கைவைத்து வணங்குதல் வேண்டும், தெய்வம், மாதா, பிதா, குரு மாத்திரம் அஸ்டாங்க மும் நிலத்தில் படும்படி வணங்குதல் வேண்டும்.
ஆந்தை அலறல் ஒரு தரமாயின் - சாவு இரு தரமாயின் - எண்ணிய கருமம் நன்ரும் மூன்று தரமாயின் - யோகமான மங்கை சேருவாள் நான்கு தரமாயின் - வழியில் கலகம் ஐந்து தரமாயின் - பயண்ம் ஆறு தரமாயின் - விருந்தினர் வரவு ஏழு தரமாயின் - இருந்தபொருள் ஏகும் எட்டுத் தரமாயின் - சாவு ஒன்பது தரமாயின் - உத்தமம் பத்துத் தரமாயின் - உத்தமம்
வஸ்திரம் தரிக்கும் நட்சத்திரப் பலன்
அசுவினி ஆடைப்பேறு, இராசமதிப்பு பரணி பயம், மனே விக்குப் பீடை கார்த்திகை அக்கினி பயம்
ரோகிணி தனலாபம்
மிருகசீரிடம் எலிப்பயம்
திருவாதிரை நாசம்
புநர்பூசம் தனலாபம்
ஆயிலியம் மரனபபம்
பூரம் இராசபயம்
உத்தரம் ஆடைப்பேறு
அத்தம் பொருட்பேறு

Page 43
சித்திரை சுவாதி GIFTIGE அனுஷம் கேட்டை மூலம் பூர்ாடம் உத்தரா டம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்தரட்டாதி ரேவதி
* []
- El TTL TILL - போசன சுகம், விருந்துப் பேறு - சிநேகப் பேறு - ஆடைப்பேறு - ஆடைகிழிதல் - வியாதி
- துக்கம் - வஸ்திரலாபம் - வறுமை, கண்ணுேய் - தாைலாபம் - மரனே பயந் - நோய் மிகுதி - ஆடைப்பேறு - நல்வாழ்வு
வஸ்திரம் தரிக்கும் வாரபலன்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன்
வெள்ளி
Pāh
விரைவில் கெடும், நோய்ப்பெருக்கு நீரில் நனையும், துக்கம் நோய் மிகும், அக்னிபபம் தன லாபம், தனதானியலாபம் அறிவு விருத்தி, ஆரோக்கியவிருத்தி மனமகிழ்ச்சி, ஆடைப்பேறு அழுக்கடையும், மகாபயம்
வஸ்திரம் தரிக்கும் இராசிப்பலன்
மேடம் so}LL.JLF மிதுனம் FL- ELF சிங்கம் #ffffbff துலாம் விருச்சிக
— STAT AF LULLA - தானியவிருத்தி - தனவரவு - JLJLJ)
- கேடு - தன வரவு - நன்மை - துக்கம்

#@! - வியாதி
மகரம் — (Rég TLIGUILE கும்பம் - பெருவாழ்வு மீனா - மரணபயம்
மருந்துண்ணுதற்குரிய நாட்கள்
ஞாயிறு உத்தமம் செல்வா வியாழன் நனறு வெள்ளி, சனரி,
திங்கள், புதன் நோய் மிகும்
சதுர்ப்பிளப்பின் பவின்
கிழக்கு - நாசம் தென்கிழக்கு கலகம் தெற்கு - கேடு தென்மேற்கு - செல்வம் மேற்கு இருப்புக்குலேயும் வட மேற்கு ר மர ஒனம் வடக்கு - செல்வம் வட கிழக்கு - நாசம்
புற்றெடுத்தலின் பலன் நடு சாவுறும் வட கிழக்கு - நோய் கிழக்கு - வாழ்வாக தென் கிழக்கு - மனேயழியும் தெற்கு - பயமுறும் தென் மேற்கு - வாழ்வாம் மேற்கு - புத்திரநாசம் வட மேற்கு - எதிரிகள் தொல்லே
வடக்கு சுகம்

Page 44
72
மனப் பொருத்தம்
மனேயின் நீள அகலங்களே ப் பெருக்கி 32 அங்குல அளவாகிய சிற்ப அளவால் குழியாக்க வேண்டும். பின் வரும் சோடசப் பொருத்தத்திற்கு அமையுமான குழிக் கேற்ப மனே நிச்சயம் செய்தல் வேண்டும். ஒற்றப்பட்ட குழிக்குத்தான் கெற்பம் நன்ருக அமை யும், குழி ஆயம், துருவபதம் என்பன ஒரு பொருளேயே குறிக்கும். மனேப் பொருத்தங்கள் சோடசப் பொருதீ தங்கள் எனப் 18 வகைப்படும். அவையாவன:-
கெற்பப் பொருத்தம் ஆதாயப் பொருத்தம் விரையப் பொருத்தம் யோனிப் பொருத்தம் வாரப் பொருத்தம் நட்சத்திரப் பொருத்தம் திதிப் பொருத்தம் ராசிப் பொருத்தம் வயசுப் பொருத்தம் 10. ஜாதிப் பொருத்தம் 11. அம்சப் பொருத்தம் 12. யோகப் பொருத்தம் 13. கனப் பொருத்தம் 14. நேத்திரப் பொருத்தம் 15. சூத்திரப் பொருத்தம் 16 பஞ்சகப் பொருத்தம் சோடசப் பொருத்தங்களைக் கணிக்கும் விபரம். முதலாவது கெற்பப் பொருத்தம் குழியை 8 ஆல் பிரித்து வரும் மிச்சம் கெற்பமாம். மிச்சமில்லாவிடின் அவ்வெட்டே மிச்சமெனக் கொள்க. இவ்விதி எல்லா விடத்தும் பொருந்தும். மிச்சமில்லாவிடின் பிரிக்கும் ாண்னே நிச்சமாம்.
 
 
 
 

முதலாம் கெற்பம்
1. ஆயின் கருட m உத்தமம் 2. ஆயின் புரு - மத்திமம் 8. ஆயின் சிங்க உத்தமம் 4. ஆயின் சுவின அதபம் 5. ஆயின் 占厅山 m தபம் 8. ஆயின் காக்கை - நீசம் 7. ஆயின் யானே - உத்தமம் 8. ஆயின் கழுதை - அதமம்
9 வது ஆதாயப் பொருத்தம்
மனேக்கு வந்த ஆதாயத்தை 8 ஆல் பெருக்கி 21 ஆல் பிரித்தால் வரும் மிச்சம் ஆதாயமென்சு.
1 ஆயின் - விஷேசம் 2 ஆயின் - விஷேசம்,
ஃ ஆயின் பாக்கிய விருத்தி. 4 ஆயின் - பிரபல கீர்த்தி,
ஆயின் - தான்ய விருத்தி. 8 ஆயின் - தனதான்ய விருத்தி, 7 ஆயின் - மங்கள் கரb.
S. ஆயின் - மங்கள் கரம். 9 ஆயின் - அதி செல்வம். 10 ஆயின் காரிய சித்தி. 11 ஆயின் ஈசுர அநுக்கிரகம் 12 ஆயின் சகல நன்மை,
3 வது விரயப் பொருத்தம்
மனேக்கு வந்திருக்கும் ஆயத்தை 9 ஆல் பெருக்கி 10 ஆல் பிரித்தால் வரும் மிச்சம் விரயமாம்.

Page 45
A
1 ஆயின் மனே பாழாகும். 2 ஆயின் - அக்கினி பயமுண்டாகும். 3 ஆயின் - குடும்ப சுகம், 4 ஆயின் - புத்திர விருத்தி. 5 ஆயின் m விரயமதிகமாகும். ஆயின் - ஆரோக்கியம்,
ஆயின் - அதிக தரித்திரம், 8 ஆயின் இலட்சுமி கடாட்ச, 9 ஆயின் - புத்திர நாசம், 10 ஆயின் - மிகுந்த உத்தமம்,
4 வது போனிப் பொருத்தம்
மனேக்கு வந்த ஆயத்தை 3 ஆல் பெருக்கி 8 ஆல் பிரிக்க வரும் மிச்சம் யோனியாம்.
ஆயின் கருடயோனி - பாக்கியம். ஆயின் புகையோ அரி - GGuills. ஆயின் சிம்மயோனி - ஜெயம், ஆயின் தாவனயோனி - பலரோகம், ஆயின் - சர்பபோ ஓரி - தனம், ஆயின் சுரயோ ஓரி - தனம், ஆயின் - கஜயோனி - மிகுந்த சுபம் ஆயின் கலக்யோ ஓரி - நிஷபலம்,
5 வது வார பலன்
ஆயத்தை 9 ஆல் பெருக்கி 7 ஆல் பிரித்த மிச்சம் வாரம் எஒர் க.
மிச்சம் வாரம் LJgu Eir
ஆயின் - ஞாயிறு. - பயந்
- திங்கள். - இலட்சுமி,
3. - செவ்வாய்- தனநாசம்.
- புதன் - சுக. - வியாழன். - புத்திர விருத்தி, - வெள்ளி. - பாக்கிய விருத்தி, 7. - Fif - பயமுண்டாம்.

75
6 வது நட்சத்திரப் பொருத்தம்
மனைக்கு வரும் குழியை 8 ஆல் பெருக்கி 27 ஆல் பிரித்த மிச்சம் நட்சத்திரமாம்.
மிச்சம்
ஆயின்
酶重
O
24 ,
5
1 - நேராக இருத்தல் வேண்டும்.
நட்சத்திரம் அச்சுவினரி பரணி கார்த்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம்
ஆயிலியம் 山高凸
பூரம் உத்தரம்
பதின் வெற்றி: - משתלם ששהם அக்கினிபயம். ஜெயம். மிகுந்த ஜெயம். புத்திர பாக்கி, சந்ததிவிருத்தி. செல்வம்.
பசாசுகுடிசேரும்
அத்தம் - நாளுக்கு நாள் ஆக்கம்
சித்திரை - சு வாதி விசாகம் -
அனுஷம் - கேட்டை மூலம் பூராடம் உத்தராபம் - திருவோணம் -
அவிட்டம் சதயம் புரட்டாதி -
உத்தரட்டாதி
ரேவதி
பிஐரி, மிகுசுகம், துன்பம்,
கலேவிருத்தி,
- குடும்ப விரோதம்,
LL
சொக்கியம், J. L. இலக்குமிவாசம் தரித்திரமீ. (LTLTé LL மஜாபாள் நோய்

Page 46
7வது திதிப் பொருத்தம்
மனேக்கு வந்த ஆயத்தை 9 ஆல் பெருக்கி 30 ஆல் பிரித்த சேடம் திதிய்ள்மென்க. திதி பதினைந்துக்குள் ஆனல் பூர்வ பசுஷம் (16-30} வரை பூர்வ அபர பகrம்.
பலன்கள் இரண்டிற்கும் ஒன்றேயாகும். வரும் திதி பூர்வ பசுஷ்மாயின் விசேடமாம்.
1 + 18 - பிரதமை - திவ்விய வர்த்தனே 2+1" - துதியை - சுகமுண்டாம் 3+ 18 - திருதியை - ஜய முண்டாம் 4+19 - சதுர்த்தி - தோல்வியுண்டாம் 5+20 - பஞ்சமி - புத்திரப்பேறு
|- - ஆயுசு விருத்தி 7+22 - சப்தமி - JBEAT Giחות 8+23 - அட்டமி - ரோகமுண்டு 9+24 - நவமி - தனநாசம் 10+2 = தசமி - சகல பாக்கியம் 1120 - ஏகாதாசி - தானியலாபமுண்டு 12+27 - துவாதசி - செல்வம் 13+28 - திரயோதசி - திருவளரும் 14+29 - சதுர்த்தி - மனே பாழாகும் 15-30 - அமாவாசை - சகல சம்பத்து
பூரணே
8 வது இராசிப் பொருத்தம்
மனேக்கு வந்த குழியை 8 ஆல் பெருக்கி 12 ஆல் பிரித்தசேடமி இராசியா மென் சு.
1 ஆயின் - மேடம் - சுபம் - - இடபம் - கீர்த்தி
- மிதுனம் - மத்திமம்
- கடகம் - ஐயம்

구 7
击 - சிங்கம் - வசிகரம்
- கன்னி - ஞானம்
- துலாம் - பாக்கியம்
8 - விருச்சிகம்- நன்மை
55.9 = Fy Luth, 10 , - மகரம் - புத்திர விருத்தி
= கும்பம் - கஸ்டம்
- நீT — Buភ្នំ
வது வயதுப் பொருத்தம் மனேக்கு வந்த ஆயத்தை 27ல் பெருக்கி 100 க்குக் கொடுத்து வந்த ஈவே மனேயின் ஆயுளாம்,
I - 45 வரை - அதமம் 45 - 100 வரை - உத்தமம்
10 வது ஜாதிப் பொருத்தம்
ஜாதிப் பொருத்தத்தை வமிசப் பொருத்தமென்று கூறுவாருமுளர் மனேயின் குழியை 9 ஆல் பெருக்கி 4 ஆல் பிரிக்க வரும் மிச்சம் ஜாதியாமென்சு,
1 ஆயின் - பிராமண - மிகுந்த நன்மை - கூத்திரிய - சுபம்
- வைசிய - மிகு உத்தமம் - சூத்திர - இது துன்பம்
11 வது அம்சம் பொருத்தம்
மனேயின் குழியை 4 ஆல் பெருக்கி 8 ஆல் வகுக்க வரும்மிச்சம் அம்சம் எனப் பெயர் பெறும்.
1 - சூரியன் - தீமை 2 = சந்திரம் - பாக்கியம் 3 - செவ்வாய்
4 - புதன் - தானிய விருத்தி

Page 47
78
5 - குரு - 3) si Tull, 8 - சுக்கிரன் - இராஜயோகம் T - முனரி - விரோதம் 8 - இராகு - மத்திமம் 9 - கேது - சகல நன்மை
12 வது யோகப் பொருத்தம்
மனையின் ஆயாதியில் வந்த வாரமும், நட்சத்திர மும் சேருவதால் உண்டாவது யோகம்,
யோா சேருதல் யோனி, யோகம், இதைக்
குறித்தே வந்தன. இதைச் சுலபமாக அட்டவனே பிற் காணலாம்.
அமிர்த யோகம் உத்தமம் சித்த யோகம் உத்தமம் மரண யோகம் - அதமம்
13 வது கணப் பொருத்தம்
ஆயாதியில் வந்த நட்சத்திரத்திற்குரிய கணத்தை அட்டவணையில் காணலாம். அதற்குரிய கனமும் தலே வன் தலேவியினுடைய நட்சத்திரத்தின் கணமும் பொருந்துதல் வேண்டும்,
தேவ கனம் - மனித கன மீ = உத்தமம் தேவ கனம் = இராட்சத கன மீ = பகை இராட்சத கணம் - மனிதகனம் = bரனம்
14 வது நேத்திரப் பொருத்தம்
மனேக்கு வந்த ஆயாதி வாத்தை ஆதி வாரம் முதல் எண்ணி 3 ஆல் பெருக்கி அத் தொகையை அச்க் வினி முதல் கழித்து மிச்சத்தில் ஆயாதி நட்சத்திரம்

구
ஒன்பதிற்கும் ஒரு திருஸ்டி என்றும், ஒற்றைக் கண் எனவும் அதற்குமேல் 12 க்கும் இரண்டு கண்கள் என
வும் அதற்கு மேல் 6 க்கும் குருட்டுக்கண் ஆரஇராக
இருகண் - உத்தமம் ஒருகண் - மத்திமம் குருட்டுக்கண் - அதமம்
15 வது சூத்திரப் பொருத்தம் மனையின் ஆயத்தை 7 ஆல் பெருக்கி பிரிக்க வரும் மிச்சம் சூத்திரமாம்.
1. பால சூத்திரம் - உத்தமம் 2. யெளவன சூத்திரம் - சுபகரம் 3. கெளமார சூத்திரம் - நன்மை 4. விருத்த சூத்திரம் - மத்திமம் 5. மரண சூத்திரம் - அதமம்
15 வது பஞ்சகப் பொருத்தம்
எனவும்
5 ஆல்
மனேயின் ஆயத்திற்கு வந்த வாரம், திதி நட்சத் திரம், இராசி, இவற்றின் தொகைகளேக் கூட்டி 9 ஆல்
பிரிக்க வரும் மிச்சம் பஞ்சகமாம்.
1 மரண பஞ்சகம் - அதமம் 2 அக்கினி பஞ்சகம் - அதமம் 3. நிகழ் பஞ்சகம் - உத்தமம் 4 இராஜ பஞ்சகம் - அதமம் 5. நிஷ் பஞ்சகம் - உத்தமம் 8. சோர பஞ்சகம் - அதிமம் 7. நிஷ் பஞ்சகம் - உத்தமம் 8. ரோசு பஞ்சகம் - அதமம் 9 நிஷ் பஞ்சகம் - உத்தமம்
மேற் கூறிப் போந்த சோடசப் பொருத்தத்தை
ஓர் உதாரணமூலம் விளக்கிக் காட்டுவாம்.

Page 48
미
மனேயின் குழி 2 எனக் கொள்க.
கெற்பம் = 21 + 8 = நிச்சந் 5 = சுப ஆதாயம் = 21 - 12 12= ஆதாயம் விரையம் = 21 X) - 1 () 9= செலவு (LLUT Gauf = 1 -- 7= கஜம் வாரப் = 21 × 9음 7 7 = f 厄L于点品血山= 21×8子27,, 8 = திருவாதி திதி = 21 X4 - {} 24= அ. நவமி. இராசி = 21 x S-- 12 12 = LEGITLE: இதிர் = 21 x 27-100 B7E 67 ஜாதி = 1 X - 4 1= பிராமன அம்சப் = 21 X4 - ) B - Fi I u IT FI யோகப் = திருவாதிரையும்
சனிவாரமும் சித்த யோகம் க3ாப் = திருவாதிரைக்குரிய = தேவகனம் நேத்திர = இருகண், @リ町 = 21×7+5 2= குமர பஞ்சக = (1+9+6+12} + 9 , 7 = நிஷ் மனிதர்களிலும் வைத்தியரிதியாக வாத, பித்த,
லாத்துமமென மூன்று வகையினர்.
சோதிடரீதியாகத் தேவ, மனித, இராஷ்தசணமென
மூன்று வகையினர்.
எவரும் தனதுசாஞரல் எண் அளவு கொண்ட
வர்கள் மனிஷனின் சாண் அளவு மூன்று வகைப்படும்
8 அங்குல சாண் 8 அங்குல சாண்
9 அங்குல சாண் அளவுகளிலும் மூ ன் று வித மா ன அளவுகள்
இருக்கின்றன.

32 அங்குலம் கொண்ட மானுங்குலமாகும். 34 அங்குலம் கொண்ட சிதம்பரபதமாகும். 36 அங்குலம் கொண்ட அரசளவுமாகும்.
அரசாட்சியுமாற அளவுகளும் மாறிவழக்கத்திலிருந்தன
கோல் - செங்கோல்,
Bler - Rule எல்லாம் அளவையையும் அரசை யையும் குறிக்கின்றன.
2 சாண் கொண்ட அளவை முழம் என்பர். 2 முழம் கொண்ட அளவுதான் கோல், 4 சாண் கொண்ட அளவை கோல் என்பர்
கோலெனினும் யார் எனினும் பொருந்தும்.
முற்காலத்தில் எப்படிகுழி கணித்தவர்கள் என்ருல், 4 சாண் கொண்ட அளவையால் தாயறை வீ ட்டி ன் பரப்பை அளந்து குழி ஆக்குவார்கள்.
நீளத்திற்கு 5 கோல்
அகலத்திற்கு = 4 கோல்
பரப்பு 5 x 44 = 21+ (эр) நீளம் E. 6 கோல்
அகலம் E. 4 கோல்
பரப்பு xே4 = 27 குழி,
தற்காலத்தில் வீட்டின் பரப்பை (32 x 32) சதுர அங்குலங்களால் பிரிக்க குழி பெறப்படும்,
ம. சி. சி (

Page 49
B2.
அகலம் 12 அடி பரப்பு F (16 x 12) சதுர அடி
16 х 12 х 144 ғ. д.
It x 12 x 1.4
குழி 3.2 x 32
= 27 குழி நீளம் - அகலம் Iዐ' - 8” பரப்பு F |ll%28
1 x 12 x 12 குழி 32 x 32
இதைப்போல் எத்தனே குழிக்கும் கணிக்கலாம்.
வீடு வேய்தல் ஞாயிறு - தீப்பற்றும் செல்வா - தீப்பற்று திங்கள், செவ்வா - நனேந்துவிடும் புதன், வியாழன் - வாழ்வு கூடும்
அக்கினி நட்சத்திர (காண்டாவனம்) த்திலும் வீடு வேய்தல் தீது, தீப்பற்றும் என்பது முழு வழக்கம் காண்டாவனத்திலும், திருக்கணிதத்திற்கும் வாக் கியத்திற்கும் வித்தியாசம் இருக்கின்றது சர, சோதி மாஃபில் காணப்படுகின்ற செய்யுளின்படி வாக்கியத் தில் காண்கிருேம். "தருமனுகுணுலாங்காலிற் சுழல் இருள் முதல் கால்
தன்னில் பரிதி தானிற்கும் காலம் பாவது நாளதாகும்,
- சரசோதி

룹
தருமன் - பரணி
தழல் - கார்த்திகை உருள் - ரோகிணி பரிதி - சூரியன்
வீடு மெழுகல் வீடு கழுவல்
சனி, ஞாயிறு, செவ்வாய் - பொருள் நாசம்
திங்கள், புதன், வெள்ளி - மென்மேலும் செல்வம்
பெருகும்.
வியாழன் - பொன், பொருள் அழிவு
செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் பாண் டங்களே வெளியில் எடுத்துப்போடக்கூடாது. செவ் வாய்க்கிழமைகளில் சுவர் மெழுகல், ஒட்டடை அடை தல் கூடாது
g LIST si ngaryt b
குரு, தெய்வம், அக்கினி, பசு, பிராமணர், இவர் களுக்கு எதிரில் கால் நீட்டி படுத்தல் கூடாது. வளேக்கு நேராகவும், வடக்கே தலைவைத்தல் அக்கினி, நெல்லு, விதை தானியங்கள், வணங்கக் கூடிய பொருள்களுக்கு மேலாகவும் சயனிக்கக் கூடாது. அப்படிச் சயனிப்பின் பொருள், அருள் கெடும்
உறங்கும் திசையறிதல்
கிழக்கு - சகல சமீபத்துண்டாம் மேற்கு மத்திமம் வடக்கு - வாணுள் குன்றும்
தெற்கு - ஆயுள் விருத்தி

Page 50
84
கோணத்திசைகள் எதுவாகிலும் தலேவைத்துப் படுக்கக்கூடாது.
கிடக்குங்கால் கை கூப்பித் தெய்வந் தொழுது "வடக்கொடு கோணம் தலே செய்யார்" மீக்கோன் உடல் கொடுத்துச் சேர்த்தல் வழி - ஆசாரக்கோவை "வடக்கே தலே  ைவ ய ர தே வாசலுக்குக் கால்
நீட்டாதே". - பழமொழி
ஆபரணம் பூண வாரம் திங்கள், புதன் வியாழன், வெள்ளி.
திதி பிரதனம், சட்டி, பஞ்சமி, தசமி, பூரணே
இராசி
இடபம், மிதுனம், கன்னி, தனு, மீனம், இராசிகள் மிக நன்று.
மு. கவனிப்பு
சனிக்கிழமையும் ரோகிணியும் கூடிய நாளில் அமிர்த கடிகை நேரத்தில் அணிந்தால் அதிக அழகான ஆபரணங்களும் மிகுந்த செல்வமும் வந்து சேரும்.
வாகனம், சங்கீதக் கருவிகள், உடைகள் அணி கலன்கள் முதல் முறை உபயோகிப்பதற்கு வெள்ளி மூலத்திரிகோணம், ஆட்சி, உச்சம் இடங்களில் இருக்கவேண்டும்.
நட்சத்திரம் அசுவினி, ரோகிணி, மிருகசீரிடம், புனர் பூசம், பூசம், மகம், உத்திரம், அத்தம், சித்திரை, சுவாதி,
அனுஷம், உத்தராடம் திருவோணம், உத்தரட்டாதி ஆகிய இந் நட்சத்திரங்களில் பூண நல்லனவாம்.
 
 
 
 
 
 

85
மயிர்களேய
ஞாயிறு ஒரி திங்கள் - -քILք ծ செவ்வா ஆயுள் குன்றும் புதன் - அரசர் மதிப்பு வியாழன் - வாழ்வுண்டாம் வெள்ளி - வாழ்வுண்டாம் சஆரி m கேடு
ஆண்கள் வளர்பிறையில் மயிர்வெட்டக் கூடாது. பலக்குறைவு காட்டும் பெண்கள் வளர்க்கும் பொருட்டு வெட்டலாம். ஆடி, புரட்டாதி, ஐப்பசி, மார்கழி மாதங்களில் தலைமயிர் வெட்டக்கூடாது.
எண்ணெய் வைக்க
ஞாயிறு - அழகு போகும் திங்கள் பொருள் சேரும் செங்வாய் - ஆபத்து நேரிடும் புதன் - புத்தி விசேஷம் வியாழன் - அறிவழியும் வெள்ளி பொருள் நஸ்டம் சரி - சமீபத்துண்டாம்
சனி நீராடு - ஆத்திசூடி மற்றும் வாரங்களில் எண்ணெய் வைக்க வேண்டு மெஜரின் பின்வரும் பொருட்களே அவ்வவ்வாரத்திற்கு சேர்த்து வைக்கவும்.
ஞாயிறு அலரி செவி வாய் - மண் வியாழன் அறுதி
ଘଣu á । କୋଳି - விபூதி

Page 51
85
இல்லாவிடின் எண்னெ வைக்குமுன்னர் மூன்று அளிகள் நிலத்தில் ஊற்றிவிட்டு வைக்கலாம்.
நெருப்பு
வீட்டில் அடுப்பிலுள்ள நெருப்பையாவது, அல்லது வேறு எந்தவிதமான அக்கினிச்சுடர், சுவாலேயாவது வாயினுல், நீரினுல் அண்ணத்தல் கூடாது. ஆபத்தான, துக்ககரமான காரியங்களுக்கு நீரைப் பாவிக்கலாம். வீட்டில் நெருப்பு பற்றிய காஜல நீரினுல் அனேக்கலாம். இறுதிக்காலத்தில் சுட ஜலயில் இந்த முறைப்படி செய் யும் ஈமச் சடங்கிற்கு நீரினுல் அக்கினியை அணேப்பதால் காடாற்று எனப்படும். எங்கள் உடம்பில் உள்ள நெருப்பிற்கு ஐ ட ராக் கினி என்று பெயர். இது உடம்பை விட்டுப் பிரிந்ததும் பிரேதம் என்கின் ருேம்,
நெருப்பாலே பாதுகாத்த உடம்பை நெருப்பிற்கு கடைசியில் கொடுக்கின்ருேம். இதற்கு அந்தியேஸ்டி என்று பெயர் உயிரைப் பாதுகாக்கவும். உணவை ஆக்கவும், இருளகற்றவும் உதவும் அக்கினியை, நாம் எவ்வாறு போற்றினும் இனேயாகாது.
உண்ணுவதற்கு முன்னர் சூரியன், அக்கினி, விளக்கு என்பனவற்றை வணங்கி விட்டுத்தான் உண் னல் வேண்டு.
'உடம்பு நன்றென்றுரையான் ஊதார் விளக்கும் அடுப்பினுள் தீ நந்தக் கொள்ளார் - அதனைப் படக்காயா தம்மேல் குறித்து."
ஆசாரக்கோவை,

B
இல்லக் கிழத்தியர் இல்லம் பொழியச் செய்வன
° வ ச றை யில் துயிலெழுந்து இல்லத்திலுள்ள குப்பை கூளங்களைக் களைந்து பாசனங்களைக் கழுவி, மனேயைச் சாணத்திகுலே தெளித்து, நீர்சால் கரகது சுளே மலரணிந்து அதன் பின்பு தீயை மூட்டுதல் வேண்டும்.
காட்டுக் களைந்து கலங்கழிகி இல்லத்தை ஆப்பி நீர் எங்கும் தெளித்துச் சிறு காஜல நீர்ச்சால் கரகம் நிறைய மலரணிந்து தில்லம் பொலிய அடுப்பினுன் தீப்பெய்து நல்ல துறல் வேண்டுவார்.
ஆசாரக் கோவை
மனகோல வார பலன்
திங்கள் - நன்மை
செவ்வாய் - கலகம்
புதன் அழகாகக் கட்ட ஏற்படும்
குரு - பிரபுக்கள் உதவி
வெற்றி " அலங்காரப் பொருள் சேர்க்கை
" தாமதம் ஏற்படும்
ஞாயிறு - அரசர் தொல் ஆல.

Page 52
தி. செ. வி. வெ. ச.
(55II:
நட்சத்திரம்
乱乱哥哥岛晶晶乱s郡奥sé) 凯s) *最具g晶晶乱éés)出身凰gs) 鄂品ssés 或动乱郡奥g) 奥部)部部g)s或动乱跳舞歌乱g 翻晶晶f司出品) 晶晶圆贰部晶晶晶晶乱母哥哥孔乱乱g动乱乱g晶晶
晶圆品晶晶晶晶晶晶晶或歌舞乱égé歌乱郡郡且具*歌
海町*
娜和能如黏 *比圆山。闰七 威胁翻翻腾山秘s翻出“弘仁玉器上, 比 娜娜吵) 渤切割断断断毕出动跳出马凯品最盛或肛即创马歇郡出身即
சித்த யோகம் மரண யோகம் அமிர்த யோகம் பிறந்த நாள்
q; & si aj

89
ஒரு காணியை நான்கு பக்கத்து எல்ல்ேகளேயும் பிழை யின்றி அளத்தன்வேண்டும்.
சதுரக்கனாரி - உத்தமம் நீள்சதுரக்காணி - மத்திமம்
ததிநீளங்ாாணி - அதமம் அதி நீளக்காணியை சிற்பச் சொல்லால் கொடுக்கான், GY, "T in 53 pri i framf7 GT är IF.
காணியையும், கிரகநிஃக் கோட்டையும் ஒரே மாதிரி சிந்தித்து வகுத்தல்ள்ேள்டும். கிழக்குப் பக்கத்து வட கிழக்கு எல்லேயிலிருந்து மீனம் முதலாக முறையே இராசி கஃக் கணித்தல் வேண்டும்,
கிழக்கு
மேற்கு {Fiji יש זו נה
தெற்கு is Elf Tusi. J.
། է: ... 5 A E (5 凸 Fij i rilit
கிழக்கு வாயில்
மேற்கு
காளிக்கு வடக்கு வாயில் எப்படிக் கோலுதல் என விளக்குவாம்:
காளியின் தென்மேற்கு மூவேயிலிருந்து நாவில் ஒன்று (4) மேற்குப் பக்கத்தில் எல்வே இருந்து ஒரு குறிப்பு எடுத்து நிலத்தில் கீறல் வேண்டும்.

Page 53
30
பின்னர் தென்மேற்கு மூலயில் தெற்குப் பக்கத்து எல்லேயிலிருந்து எட்டில் ஒருபங்கு (+) குறித்துவிடல் வேன் டும். இரண்டு குறிப்பு சந்திக்குமிடம் கர்ப்பப்பேழை வைத் தில் அதாவது அத்திவாரக்கல்லு நடுதல், சங்கு வைத்தல் முதலியனவாம்.
இதற்கு பச்சை வேப்பந்தடியால் குறித்த இடத்தில் அடித்தல் வேண்டும். இதுவும் அடித் தடி கீழேயும் நுனித் தடி மேலேயாகவும் அடித்தல் அடிக்கும்பொழுது 부 பிளக்கவோ, முறியவோ கூடாது. அப்படி நேரின் அந்த நிஃயத்தையாவது காபோவது விலக்கிவிடல் வேண் டும்.
கிழக்கு வாயில் விட்டுக்கு :
*ாணியின் கிழக்கு மேற்கு எல்ஃபி: எட்டில் ஒன்றை (*) குறித்து அந்த குறிப்பை எடுக்கவும் வடக்குத் தெற்கு எல்டேயின் () அரைவாசியை தெற்கிவிருந்து குறிப்பைக் குறிக்கவும். இரண்டும் சந்திக்குமிடம் கிழக்கு வாயில் விட் டுக்கு கருப்பம் வைப்பதாகும்.
மேற்கு வாயில் விட்டுக்கு :
கிழக்கு மேற்கு எல்வேயின் அளவின் 【鼻) எட்டில் ஒரு பாகத்தைக் குறித்து வைக்கவும். வடக்கு தெற்கு எல்லே பின் நீளத்தில் (+) நாவில் ஒரு பங்கின் குறிப்பைக் குறிக்க வும். இரண்டும் சந்திக்குமிடத்தை எடுக்கவும். இதிலிருந்து வீட்டின் அகலத்தை மேற்கு நோக்கி அளந்து வரும் இடத் நில்தான் மேற்கு வாயிலுக்கு கருப்பம் வைப்போம்.
தெற்கு வாயில் வீட்டுக்கு :
கிழக்கு மேற்கு நீளத்தின் அரைவாசியை () மேற் கிலிருந்து குறிக்கவும். பின் வடக்கு தெற்கு நீளத்தின் (*) எட்டிலொன்றை வடக்குப் பக்கத்து எல்லேயிலிருந்து குறிக்கவும், இரண்டும் சந்திக்குமிடத்தை குறித்து வைக் கவும். இதிலிருந்து தாயறை விட்டின் அகலத்துக்கு தெற்

குப் பாகமாகக் குறிக்குமிடத்தான் தெற்கு வாயிலுக்குக் கருப்பம் வைக்குமிடம்,
மனேகோல தூரமறிதல்
ஆற்றங் கரைக்கும், குளக்கரைக்கும், ஊருணிக்கும் 0 அடிக்கு அப்பாலும் கிளற்றுக்கு 17 அடிக்கப்பாலும் கோவில் தெருச் சந்திகள் 100 அடிக்கு அப்பாலும் GÑ∂ அமைத்தல் நன்ரும்,
மனேகோலும் பொழுது மண்வெட்டி முனே முறிந்தா லும், வளைந்தாலும், கயிறு அறுத்திடினும் தலைவனுக்கு மனேப் பயமும், அரசரால் ஆபத்தும், கள்வனென பெயர் கேட்கச் செய்யும்.
உண்ணுந் திசை
கிடந்துள்ளுர் நின்றுண்ணுர் வெள்ளிடையும் உண்ணுர் சிறந்து மிகவுண்ணுர் கட்டின் மேல் உண்ணுர் இறந்தொன்றும் தின்னந்த நின்று, நோயாளிகள் தான் கிடந்தும், கட்டிமேனின்றும் உண்ணுவர் வெளியிடத்திலும் நின்றும் உண்ணக்கூடாது வடக்கொழிந்த திக்குகளைத் தவிர்த்து மற்றைய திக்கு கீளே நோக்கி நீராலாம்.
நீண்ட காரியத்திற்கு மேற்கென்பர் மேன்மையோர். கும்பிடுதல், உ&லவாய் சரித்தல், தாலி கட்டுதல் போன் வெற்றுக்கு மேற்கு சாலச் சிறந்தனவாம்.
உண்டி, உறக்கம் முதலியனவற்றுக்கு மேற்குத் திசை யாயின் நீண்டதாகிவிடும் என்பர்.
பந்தில் விழாக் காலங்களிலும், திருமண வைபவங்எளிலும் பத்தல்க் காங், கன்னிக்கால் நாட்டுதல் என்ற முகூர்த்தம்

Page 54
ஒன்று உண்டு. மங்களகரமானதற்குக் கொட்டாகிகப் பந் தலும், அமங்கலகரமானதற்குத் தட்டிப்பத்திலும் அமைப் பார்கள். இன்டுே, மங்களகரத்துக்கும் அடங்கவத்துக்கும் வித்தியாசம் தெரியாத முறையில் அமைப்பு ஒளி, ஒளி முதலியவற்றை மலியக் கைக்கொள்ளுகின்ருfகள். பொது மண்டபங்களில் திருமணமும் பொது மரணச்சடங்குகளும் நடைபெறுகின்றன.
சரி, பிழை ஆராய்தற்குரியது. மண்டபத்தின் முகட்டை மாற்ற முடியாது. தோரணங்களில் அமைக்கும் எண்ணிக் கையில் வித்தியாசம், மங்கலத்திற்கும் அமங்கலத்திற்கும் தெரிவிக்கின்றன. தற்பொழுது எல்லாம் ஒன்ருகத் தோன் றுகின்றன.
மங்களப் பந்தவில் காணக்கூடாத பொருட்கள் :
துடைப்பம், பூவின் புறவிதழ். பழைய கரிப்பாஃன. கிழிந்த தஃபனே மெத்தை உடைந்த கட்டில், குப்பை முதலியன.
மனேக்கு அடிக்கணக்கும், தேவர்களுக்கு அங்குலக் கணக்கிலும் கனரித்தல் வேண்டும். இதில் அடிக்கணக்கில் ஒவ்வொரு நூலும் சிவ அடிகளுக்கு ஒவ்வொரு விதமாகப் பவன் கூறுகின்றது.
கூறும் நூல்களின் பட்டியலும் அடிக்கு கூறும் பலனே நல்வதற்குச் சரி (ச) என்றும் கூடாததற்கு (பி) என்றும் வாசகர் சுளுக்கு விளங்குமாறு கொடுபட்டிருக்கின்றது. எனது அடிக் எனக்கின் பலாபவனில் (8 முதல் 71 வரை) எமது குருவின் விளக்கத்துடன் ஆராய்ந்து அநுபவத்தில் சுண்ட உன்மையாகும்.
ெே" அடி கூடாது, எமது குரு இதரே அறுவதென்னக் கூறுவர். இதே அளவில் அமைந்த இரு தொழிற்சா வேகள்

93
மூடப்பெற்று இருந்த பொருள் யாவும் தொஃந்துவிட் டன. 66 அடி- பூபதி யோகம் என குரு கூறுவர். எப் பவோ ேே" அடி அளவுள்ள ஒரு வைத்தியர் உண்டு. அவர் ஆக்குவித்த மற்ற ஏrேய வீடுகளுக்கும் "பதி'இல் இல் வப் பெயரிருப்பதைக் காணலாம்.
எமது குருவுடன் நெருங்கிப் பழகியவரும், பல கட் 'டங்களேக் கட்டியவருமாகிய வட்டுக்கோட்டை, திரு. நாகலிங்கம் அவர்களிடம் இருந்து பல அடிகளின் பவளே அநீந்தும், அவரமைத்த இல்லங்களின் அளவுகளே அளந் தும் அதுபவப்பட்டதேயாகும். இந்த உதவிகளப் புரிந்த திரு. நாகலிங்கம் அவர்களுக்கு எமதும் வாசகர்களினதும் நன்றி உரித்தாகுக.
இந்நூல் எழுதுதற்கு துணையாக இருந்த
நூல்களின் விபரம்,
1. சிற்பக் களஞ்சியம் 2. மனே பலங்காரம்
3. சிற்ப சாகரம் 4. மனயடி சாஸ்திரம்
சர்வார்த்த சிந்தாபனரி .ே சிற்ப சிந்தாமணி 7. பஃகா விதி விளக்கம்
மயநூல் 9. பூரு வலிதா நவரத்தினம் 1ம் பாதம் 2ம் பாகம் சிற்ப ரகசியம் .ே ஆபாதிப் பொருத்தம் 13. காகபுஜண்டர் மன்ேபடி சாஸ்திரம் 14. திருக்கணித பஞ்சாங்கம்

Page 55
卫占。
卫占。
7,
5.
) ,
.
婴岛。
霹门。
.
霹器。
3.
நீதி
品品。
曹置。
48.
நந்தி வாக்கியம்
சரசோதி மாது
கந்தராருடம்
காலவிதானம்
பிருகு சம்கிதா 1வது பாகம் ஆங்கிலம்
வேது பாகம்
காலாமிருதம்
விதான காஃப
நீங்களும் வீடுகட்டலாம்
மயமதம்
சில்பரத்தின்ம்
சோதிட இலக்கணக் கோவை
தி. அ. செல்வத்துரை கொடுத்துதவிய
கையெழுத்துப் பிர 影
பெரிய வருசாதி நூல் சுக்கிர நீதி
சோதிட கோட்சார சிந்தாமணி சிற்பநூல் பொக்கிஷம் அருட்கொடி சிற்ப சாத்திரக் கண்ஐடி சோதிட இரத்தின சேகரம் சுக சந்தர்சன தீபிகை
அபிதான சிந்தாமணி Royal Asiatic Journal ஆசிரக்தோரது
சிற்பசாரம்
C |-\ -\ ८१
鑒


Page 56
மனே க்கு பெண், வீடு என .ெ றது. இத்தகைய மனைக்கு நிலம்வி திருத்தி அதனுல் ஆக்கம் உண் ஒளிடம் நன்மதிப்பு கொண்ட,
திரு. என். கே. சுப்பிர உல்ர் நிலத்திலும் நன்னீரை நன்கறியும் நங்கை ஆக்கியோனின்
மனேவி இவர் உவர் நிலப்பகுதி களில் நன்னீர் எடுத்து கொடுத்த கூவல்களின் (Wel) எண்ணிக்கை பலவாகும்.
திருமதி தங்கேசுவரி
 
 
 
 

é Lo" * தும் பாதுகாப்பு கத்தை தெரிவிகி து. மனே மருந்து, மயிர், மழலை என் போன்ற சொற்க நன்கறியலாம். யப்பேர்ல் மக்கள் து என்பது பழ இதில் தருத்து பாகின்றன. வீட்
து எனவும், மனே தவாது எனவும் பாருள் புலனுகின் குத்தும் பிளேகளே டாக்கியும் மக்க
மணியம்